கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.06.02

Page 1
NAMURAS SRI I ANIKAS NATIONAL
T
O
 

காட்டும்புத்தரும் ஊட்டும்பித்தர்களும் மாதானமும்
g oIU I. ', '16്

Page 2
Q5. L'Ét:S Égnazi Guigi ஒரு இல்லறம் நல்லறமாக திகழ வேண்டுமாயின் கணவன் மனைவி இருவரும் குணநலன்கள், பண்புகள் என்பவற்றில் ஒத்திசைத்து ஒருவருக்கொருவர் இணக்கமாக மனமொப்பி வாழ வேண்டும். இதுவே இந்து சமயம் கூறும்
laa. நிச்சயம் அவனுக்கு பிரியமானவர்களே நாம் இயேசு கிறிஸ் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றே உண்டு முழு அகிலத்தையும் ஒரு வ
3. 貓 வல்லவராயிருக்கிறார். செங்கடலை ற்றியும்: ಫಿಫ್ಟ್ಬಣ್ಣ'... உண்டாக்கினவர், எமக்கு வழிகாட் காத்துக் கொள்வார், நிச்சமாக குன்
霹 ப்படியான சிறப்பியல்புகள் பொருந்தவரின் குறிப்பிட்ட" S S SSS0SSS திருமணத்தை சம்பிரதாய முறைப்படி செய்து வைப்பார். ܝ } உமமுை -சிவழீர் அ.அரசரெத்தினம், சேனையூர் - 06. L
எதற்கு?ேைவிதைப் ே
குற்றவாளியின்றியே தீர் தீர்ப்புச் சொல்லும்
.நீதி மன்றங்கள் .مل،،،،،، آللاق)g சமாதானத்திற்கு மேன் முறையீட்டுக்கு தூக்குத n இடமளிக்காமலே தண்டனையா. நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள், - யோ, கோபிநாத் இவையெல்லாமிங்கு
ஆரையம்பதி - 1 கிரமமாக நிகழும்போது எதற்குச் சிறைச்சாலை? எதற்குத் தூக்கு மேடை?
,l AA - அ சந்தியாகோ -۔ |பரிசுக்குரிய கவிதை துககு l
தூக்கிலிட வேண்டியவர் நீ(ச)தியாளரே. உள்ளே இல்லை
毒、 - . . . . உயிர் பறிப்பார் வீதியிலே எழுத்துச் சுதந்திரம். #:
. . . . 9 L360T lost 60 இல்லாத. நாடடில. வாருங்கள் - ஏன. - ့်  ́ ́ - அந்தத் துரோகிகளை நாங்கள் உயிர் பிரியும்வரை இன்னும் உயிரோடு. உயரத்தில் தூக்கிலிட வாழ வேண்டும். - சீதங்கவடிவேல், இப்பவே, தூக்கிலிடுங்கள் மட்டக்களப்பு
துப்பாக்கிகளே. ° ηθήήή சட்டம், கோர்ட்டு, விசாரணை, தீர்ப்பு ஆரம்பதி - 1|சிறை தூக்கு இதற்கெல்லாம் AASA வேலையில்லாமல் போய்விட்டது. சுற்றவாளியையும் இப்போது துப்பாக்கிகளே நீதிபதிகள் இறுக்கும். விசாரணையின்றியே தண்டனைகள், ಆನ್ಲ: - வ. சந்திரபிரசாத் சுறறவாள யார. என மாமாங்கம் எண்ணத்தில் தோன்றும் தூககுக கயிறு அறியாது. காலமே பதில் .a. . அதிகமில்லாமல், தபாலட்டை சடடம இறுக்கி மூடப்பட்டு சொல். புதுப்பிக்கப் அனுப்பப்படவேண்டிய 66. இருட்டறையாக மாறும்போது LILIT 56006l கவிசை சுற்றவாளியையும் படுகொலை சிறைகள் தி (\ தூக்குக் கயிறு இறுக்கும். செய்யப்படும் கேள் னமுரசு வாரம
ஊடகவியலாளர்களின் இன்னும் - காமீம் செய்னுலாப்தீன், -
#" கொலைகளுக்கு புதுப்பிக்கப்படவில்லை கும்மியடி G
உடந்தையானவர்களை
- - - குற்றங்கள் புதிதாகத் - இனங்கண்டால் :: சிதைவுற்ற சிை பாகுபாடின்றி தூக்குக் கயிறு கிடைப்பது - எஸ்பியாலமுருகனி, மரண தண்டனை சிறையா? தெரு ஓரத்திலே தூக்குக் கயிறா இது கும்மியடி பெண் காலமே பதில் சொல். குற்றவாளிகளுக்கல்ல, கொலை மலிர்
சுற்றவாளிகளுக்கு 町 - கே. கமால்தீனி,
ஏறாவூர் - - இரா, இராமகிருஷ்ணன்,
பொகவந்தலாவை, O
*SumFaT
C கேனமகாட்டு || GPU (622 UP655 || . தனமுதூட்டும் தினமுரசுககு கடல் கடந்து வாழும் தமிழரின் காயங்கள் ஆற்ற கவிஞர்க்
கோபுரமாக உயரும் உனது வளர்ச்சி வந்த வண்ண முரசே நீ வாழ்க, முரசு இல. 63இல் நீ கவிப்பசி யில் சிறு கல்லாக நான் இருப்பதில் சுமந்து வந்த எக்ஸ்ரே ரிப்போட்டில் ஊடகவியலாளரின் கொண்டி மகிழ்ச்சியடைகிறேன் முரசே - தித்திப் இன்னல்களை விபரித்தாய். தமிழினம் எத்தனை சிறந்த கவிதை பையும் காரசாரத்தையும் சரி விகிதத்தில் ஆற்றல் உள்ள ஊடகவியலாளரை இழந்துள்ளது வாழ்த்து பகிர்ந்து எமக்குக்கூட்டும் உன் சேவை என்பதை அறியும் போது மலைப்பாக உள்ளது. மாற்றுக் படத்தை வையகம் போற்ற வாழ்க காரசாரமான கருத்துக்களை மன உறுதியுடன் வாரி வழங்கும் உன் கவிதை அரசியல் கட்டுரைகளாகட்டும் தித்திப்பூட்டும் வீரத்திற்கு சிரம் தாழ்த்துகிறேன். ஆயிரம் கைகள் எழுதுவ சினிமாப்பகுதியாகட்டும், ஸ்போட்ஸ் | மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அது | வித்திய பகுதியாகட்டும் எதையும் சிறப்பாகத் போல் உன்னை வீழ்த்த எவர் முயன்றாலும் அது | தான் அ தருவதில் உனக்கு நிகர் யாருமில்லை. நடக்கப்போவதில்லை. இலங்கையில் என்ன நடக்கிறது இலங்ை
நள்ளிரவு மல்லிகை மேலும் உனக்கு என்பதைப் பற்றிய உண்மையான தகவல்களை செய்த
மணம் சேர்க்கிறது. வியாழனே சீக்கிரம் உன்னை வாசிப்பதன் மூலம் அறியக் கூடியதாக தினமுர
வாராய், முரசை வாங்க. உள்ளது. உன் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
அப்ஸ்ரா - கிண்ணியா, லண்டன் - விஜிதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ்லாமியப் பொருளியல்
உம்முடையவன் என்னை இரட்சியுங்கள் சங்கீதம் 1993
கள் எவ்வளவு நிச்சயமாக சங்கீதக்காரன் கூறுகிறான் தேடிய உணவையே C.
சூது, இலஞ்சம், மேர் எனக்கு எது நடந்தாலும் என்னை உண்டாக்கின Jခွါကြီ၏ மூலம் ஒ ல்லவர் ஏனென்றால் நான் அவருடையவன் என்னும் பொருளாகும்.
竺_终茎真_、荃 ::::: ... , 96)6) ரத்தில் கெட்குமாரனைக் குறித்து வாசிக்கின்றோம். ஏற்படுத்தி இரு
வரம்புகளு ဂြို့၌ அல்லா
2 Išisä தவறான முன் பொருள்களில்
* எம்மில் எத்தனை பேருக்கு இந்த வார்த்தையை
ண்டர்வதாக,
டுப் பிரிந்து சென்று எல்லாப் பாவங்களிலும் ஈடுபட்டு திருந்தபோதிலும் அவனுக்குள் ஒரு நிச்சயம் இருந்தது. க்கிறார். அவர் என்னை மன்னிப்பார், என்னை ஏனென்றால் நான் அவருடைய மகன்" என்கிறதால் இருந்தது. உடனே எழும்பிச் சென்றான். தேவனுக்குப் வின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே கழுவப்பட்டு
மனித வாழ்வின் அடிப்படையான அம்சம் ஹலாலான முறையில்
என்பதுதான் பொய்,
ம் தேவராஜ்யத்துக்குரிய எல்லா உரிமைகளும் நமக்கு நீங்கள் உங்கள் தரப்
ர்த்தையினால் உண்டாக்கினவர் எம்மைக் காப்பாற்ற இலஞ்சம் கொடு
அல்குர்ஆன் 21 . . . ......:::::::...'... . . . இவ்வாறு இறை மறை எத் றகளையெல்லாம் நிறைவாக்குவார். தகப்பனே நான் நோக்குடனும், நமக்கு நல்லுபதேசம் செய்கிறது.
இஸ்லாமியப் பொருளியல்,
இரண்டாகப் பிரித்து இஸ்ரேவேல் ஜனங்களுக்கு வழி ாதிருப்பாரோ? நிச்சயம் வழிநடத்துவார், நிச்சயமாகக்
ய பலத்த கரத்துக்குள் வைத்துக்கொள்ளும் என்று ால்ஜோன், தெல்தெனிய,
LICL2. EGU.61(f)
கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கிை -யில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். சித் திகதி 08:06.2005. أصل سسسسس , ČI C3 LITE · Iq- g),6u).616
}ர், த.பெ. இல-1772, கொழும்பு.
பண்ணே தூக்கு மேடை தூக்கு மேடை சிலருக்கு 53nLLD, பஞ்சு மெத்தை, காட்சிப் பொருள், அதுவே சிலருக்கு , ஆணி மெத்தை நாற் சந்தியிலே, துணிந்தவனுக்கு தூக்கு ணே. கும்மியடி. இன்பம், நாடென்று கும்மியடி பயந்தவனுக்கு அதுவே 560TULD. : - சி சிவதர்சனி, கலமுனை = 3, சுண்னாகம்
என்னிதய முரசே.| ) தொலைந்து போன 怒
வரும் பொழுதுகளில் நிறைவினில் ளின் இருண்டவானின் விடிவெள்ளியாய் $கு பாலூட்டிக் கீற்றுக்களின் క్లి உதயமாக 3: யாழன் தோறும் கும சிங்க நடை போடும் முரசே. GLTL955 நீ கொண்டு வரும் அனைத்து கேலி அம்சங்களும் வரவேற்கத் தக்கது. UTU533 அதிலும், எக்ஸ்ரே Report, சிந்தியா பதில், தன்பது ஒரு அதிரடி அய்யாத்துரை, சமான முறை சினிமா பகுதி, நனை இன்னொருவர் பார்வையில், யில் அறிமுகம் அனைத்தும் சுப்பரோ சுப்பர் L(Ph.60LD உனது சேவை மேலும் மேலும் உயர எனது பல கோடி 1851J GITC5LD, வாழ்த்துக்கள்.
சங்கம ஹிலும், புதிய நிலா, சரவணன் திருகோணமலை "ப்ெபலை Dóri DU9
பெருக்குவற்றானில் அமைந்துள்ளது.
இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு
ண தூர நோக்குடனும், தூய இதுவே
-எம்.சி.கலில், கல்முனை - 05.
பெருக்குவற்றான் அல்மின்வறாஜ் மு.வி.யில் ஆசிரியர் பற்றாக்குறை. ::::::::
புத்தளம் மதுரங்குளி கோட்டத்திற்குட்பட்ட அல்மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயத்தில் தொடர்ந்து பல வருட காலமாக ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ளது. இப்பாடசாலையானது முந்தல் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான
ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக அதிபர் ஏ.சீ நஜமுத்தீன் அவர்களிடம் கேட்ட போது, 435 மாணவர்களுக்கு 19 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றன. எனினும் இப்பாடசாலையில் 11 ஆசிரியர்களே கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.
மேலும் 8 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். கணிதம், ஆங்கிலம், சிங்களம், ஆரம்பநெறி, சமூகக்கல்வி ఫ్ల போன்ற பாடத்திற்கே ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர். கடந்த 5 வருட காலமாக கணிதம், ஆங்கிலம், போன்ற பாட ஆசிரியர்கள் இல்லாது மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர் என தெரிவித்தார்.
பொருளாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் மிகவும் கஷ்டமான்
சாதாரண தரம் போன்றவற்றில் கடந்த பல வருடங்களாக அதி கூடி வர்கள் சித்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். பெளதீக வளங்களும்,
ஆசிரியர் பற்றாக்குறையும் க இப்பாடசாலைக்கு பெளதீக
影
38: ---
தோடு மற்றுமன்றி உடனடியாக
பற்றாக்குறையையும் நிவர்த்தி ருமாறும் சம்பந்தப்பட்ட களைக் கேட்டுக் கொள்கிறேன். றஸின் தஸ்மின், றவுற்மத்புரம்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல;-1772, கொழும்பு. தொலைபேசி: 4-514282 தொலை நகல் (Fax);-4-513266 ஈ-மெயில்: (Email): muras Ostnetk
鷲•
ஜூன் 02:08, 2005

Page 3
தமிழ் மக்கள் மத்தியில் இடம்பெற்று வரும் அரசியல் ரீதியான படுகொலைகள் குறித்து அரசாங்கம் தீவிரமாக விசாரணை செய்து, சந்தேக நபர்களை இனங் கண்டு.அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து, குற்றவாளிகளைத் தண்டிக்க முன்வர வேண்டுமென்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் பிராந்திய பணிப் பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்தார். மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் கொலை செய்யப் படுவது குறித்து விசாரணை நடத்தப்
PRODU GOLGT
ஜனாதிபதி தலைமையிலான ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, லவீனமான ஓர் அரசியல் கூட்டணி புடன் கடந்த வருடம் ஏப்ரலில் நடைபெற்ற தேர்தல் மூலம் பதவிக்கு வந்தது. இத்தேர்தல் வேலைகளின் போது ஈ.பி.டி.பி.யின் அங்கத்தவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர், ஐ.தே.க. வேட்பாளர் ஆகியோர் கொல்லப்பட்டதுடன் வன் முறை, பயமுறுத்தல், வாக்கு மோசடி
கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு படுகொலை குறித்தும் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் ஆகியவற்றுக்குமத்தியில் புலிகளின் நிறுத் வேண்டும் இதுகாலவர்ை ரேசு ஆதரவிலான தமிழ்த் தேசியக் எவ்வித பயன்மிக்க நடவடிக்கையையும் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் மிக எடுக்கவில்லையென்றும் அவர் சொன்னார். அதிகப்படியான ஆசனங்களைக் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே கைப்பற்றியது என்று சர்வதேச மன் நீடித்த சிக்கலான சிவில் யுத்தத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
போவதாக இலங்கை அரசாங்கம் ,
னிப்புச் சபை விடுத்த அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
அரசியல் நோக்குடன் தமிழ் மக்கள் மத்தியில்
படுகொலைகள் L சிக்கல்களை ஏற்ப மக்கள் மத்தியில் இட மீறல்கள் குறித்து எடுக்கத் தவறுவது எழுப்புகிறது என்று கடந்த வருடம் ஈ.பி நாயகமும் அமை தேவானந்தாவை த தாக்குதல் மூலம் எடுக்கப்பட்ட முயற்சி கருத்துத் தெரிவித்த ஹரீம் பீரிஸ், அதை ஒரு விடயமாகக் வெளியிட்டார். "தன; புலிகள் இயக்கம் தே முயற்சியும் அத்தை மில்லை" என்று
கழித்தார். 2003ஆம்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, இலங்கையிலும் இந்தியாவிலும் பொதுநலன்கள் சார்ந்த மூன்று முக்கிய விடயங்கள் குறித்து முக்கியமாகப் பேச்சுவார்த்தை நடத்துவாரென்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்பேரழிவு நிவாரணம், மீள்கட்டுமானப் பணிகளைக் கையாள அமைக்கப்பட விருக்கும் வடக்கு, கிழக்குக்கான உத்தேசப் பொதுக்கட்டமைப்பு, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்
ஆகியவையே இந்த மூன்று விடயங்களு.
மாகும். வடக்கு, கிழக்குக்கான உத்தேச பொதுக்கட்டமைப்பில் இலங்கை அரசாங்கத்தோடு புலிகளும் சமபங்குதாரர் களாக சேர்க்கப்படுவதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் குறிப்பாக இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் இதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்புகள்
குறித்து பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்பமைச்சர் ப்ரநாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துகிறார். புலிகள் இயக்கத்திடம் விமானப்படையணி இருப்பது குறித்து இரு நாடுகளும் கவலையும் அக்கறையும் கொண்டுள்ள நிலையில் சுனாமி பணத்தைப் புலிகள் ஆயுதக் கொள்வளவுக்குப் பினாமியாகப் பயன்படுத்தக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. எனவே ஜனநாயக விழுமியங்களுக்கேற்பப் பன்முகத் தன்மையுடன் பொதுக்கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஆராயப்படும். இதேவேளை கிடப்பில் போடப்பட்டிருக்கும் இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றியும் இருதரப்பும் பேசலாமென விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை - இந்தியக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்தும்
பண்டாரவளை, பிந்துணுவெவ புனர் வாழ்வு முகாமில் 27 தமிழ் இளைஞர்களின் படுகொலைகளுக்குக் காரணமாக விருந்தார்களென்ற குற்றச்சாட்டின்பேரில் கொழும்பு மேல் நீதிமன்றினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், உயர் நீதிமன்றத்தினால் கடந்த 21ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த சகல குற்றச் சாட்டுகளிலிருந்தும் இவர்கள் விடுவிக்கப்பட் டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு களை நிரூபிக்கப் போதிய சாட்சியங்கள் இல்லையென்பதே நீதிபதிகளின் தீர்ர்ப்புக்கான ஆதாரமாகும். ஆயுத கலாசாரப் பிடியிலிருந்து விடுபட்டுப் புனர்வாழ்வு பெறுவதற்காகப் பிந்துணுவெவ முகாமில் தங்கியிருந்த தமிழ் இளைஞர்கள் மீது 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட மிலேச்சத் தனமான தாக்குதலில் 27 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தன ரென்பதும் குறிப்பிடத்தக்கது.
திறந்தவெளிச் சிறையாக பிந்துணுவெவ முகாம் அமைந்திருந்ததால் சிங்களக்
துக்குத் தண்டனையைத்
துக்கிய தீர்ப்
தீர்ப்பு
கிராமங்களுக்குள் நடமாடிய தமிழ் இளைஞர் களை, புலிகளெனக் கூறி வெறிபிடித்த கிராமவாசிகள் சிலர் ஒன்று திரண்டு தாக்கிய
போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
செய்து தடுக்க முனையாமல் பார்த்துக் கொண்டிருந்தனரென்று தப்பிய இளைஞர்கள் குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத் தக்கது.
து கெக்கிராவையில் பனை அபிவிருத்தி கண்காட்சி 引
அனுராதபுரம், குருநாகல், மாகோ ஆகிய
பகுதிகளிலும் தற்போது பனை சார்ந்த அபிவிருத்தி
நடவடிக்கைகளும் பனம் பொருள் உற்பத்திப் பயிற்சி நெறிககளும் அளிக்கப்பட்டு வருவதாக பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் எஸ்.சிவதாசன் தெரிவித்தார். கெக்கிர்வை, ஹிரிப்பிட்டியாவ ஜிதேந்திரராமய விகாரையில் பனை சார்ந்த கைப்பணிப் பொருள் கண்காட்சியையும் விற்பனைச் சந்தையையும் அண்மையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். பனை சார்ந்த கைப்பணிப் பொருட்கள் தயாரிப்பது சம்பந்தமாக ஆறு மாத காலப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு
சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஆராயப்படுகிறது. இலங்கையும் இந் ஆளுகைக்கு உட்பட்டி தயாரிக்கப்பட்ட சேது
திட்டம் பற்றியும் !
திருக்கே
ட ஆலயத்துக்கு
சுமார் 3,00 பண்டைய சரி பெற்ற மன்ன ஆலயத்தின் பய கமத்தொழில் ச அபிவிருத்தி, விருத்தி, இந் அமைசசரும 1 வாழ்க்கைத் ெ க்கு உதவும் டக்ளஸ் தே6 இலட்சம் ரூபா மின்பிறப்பாக்கி ஒ யுள்ளார். இர இராவணனின மண்டோதரியின பெற்றதாக அறி முற்காலத்தில் ம பெருங்கோயில் கப்பட்டமையும்
தக்கது.
ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலி தாவைக் கொலை செய்வதற்குப் புலிகளின் தற்கொலைப் பெண் குண்டுதாரியொருவர் : ஊடுருவியுள்ளாரென்று தமிழகப் புலனாய்வு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் அமைந்திருக்கும் செயலகப் பகுதியிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்
டிருக்கிறது. மேலதிகமாக முப்பது பொலிஸார் கடந்த வாரம் முதல் செயலகப் பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். 1991ஆம் ஆண்டு தமிழகத்திலுள்ள ரீபெரம்புதூரில் பிரதமர் ராஜிவ் காந்தி புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்டதையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட அதே பாணியிலேயே முதல்வரின் பாதுகாப்புப்
ஜூன் 02.08, 2005
பலப்படுத்தப்பட்டிருப் பாதுகாப்புத் துறை வ தன. காமராஜர் சா6ை நிறுத்தப்பட்டிருக்கும் இ சந்தேகத்துக் கிடமான துருவி விசாரித்து வரு வளவுக்குள் வருவே வாகனங்களும் கடுமை உட்படுத்தப்படுகின்றன
Ol J
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியப்படுவது பெரும் டுத்தியுள்ளது. தமிழ் ம்பெறும் மனித உரிமை அரசு நடவடிக்கை பல சந்தேகங்களை ம் அவர் சொன்னார். டி.பி.யின் செயலாளர் ச்சருமான டக்ளஸ் ற்கொலைக் குண்டுத் கொலை செய்ய குறித்து ஆரம்பத்தில் அரசாங்கப் பேச்சாளர் னச் சர்வசாதாரணமான கருதியே கருத்து து அரசியல் எதிரியைப் டித் தாக்குகிறது. இந்த கயதே; வேறொன்று வெறுமனே தட்டிக் ஆண்டு ஜூன் மாதம்
- - - - - - - - - - - - - - - - -
1860 ஆம் ஆண்டு தியாவும் பிரிட்டிஷ் }ருந்த காலப்பகுதியில் சமுத்திரக் கால்வாய்த் பரிசீலிக்கப்படுகிறது. திஸ்வர
ன்பிறப்பாக்கி
) வருட கால த்திர பிரசித்தி ார் கேதீச்சர ன்பாட்டுக்கென ார்ந்த விற்பனை கூட்டுறவு அபி து கலாசார மற்றும் கல்வி,
FÖLugšgÜLigaIITEIT FÜ
gaari ADOTaon
ளுக்கு வழிவகுக்கும்
৪
திருமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக ஹர்த்தால், கடையடைப்பு நடத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை தட்டிக் 96)LDÜL O6 கழித்த திருமலை தேசியக் கூட்டமைப்பு 缀移 எம்.பி. இரா. சம்பந்தன் விரைவில் மேற்படி யாம்ப்பாணக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் :ே ಪಿ .... பதவியிலிருந்து நீக்கப்படலாமெனப் புலிகள் ந்தேகநபரை விசாரணைக் இயக்கத்துக்கு நெருங்கிய வடடாரங்கள ரதான சநதேகநபரை J தெரிவித்தன. பிரபா - கருணாப் பிள
தேவிதத் 'ரு' வி குட்படுத்தப் பொடு ா த புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டபோது 2004ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே ແຕ່ பிரபா அணிப் புலிகளை ஆதரித்த அரசாங்கம் அரசியல் படுகொலைகளைக் மட் மாவட்ட தேசியப்பட்டியல் எம்பி கண்டிக்கத் தொடங்கியது. ஆனாலும் ஜோசப் பரராஜசிங்கம் தலைவராக திட்டவட்டமான நடவடிக்கை எதுவும் நியமிக்கப்படலாமெனத் தெரிவருகிறது. எடுக்கப்படவில்லை. இப்படுகொலைகளை EEEE * செய்ய : சிறுவர்கள் கடத்தல் தடுத்து நிறுத்துவதற்கான ஒரே வழியாகும். எதிர்ப்புக் குரல்களை மழுங்கடிப்பதற்கான தொடரவே செய்கிறது திட்டமிட்ட இயக்கத்தின் ஒரு பகுதியே இப் புலிகள் சிறுவர், சிறுமிகளை வலுக் படுகொலைகள் குறித்து மெளனம் சாதிப்பது, கட்டாயமாகக் கடத்திச்சென்று யுத்த மேலும் படுகொலைகள் இடம்பெறவும் நடவடிக்கைகளுக்காகத் தமது படையணி பயமின்றிப் படுகொலைகள் இடம்பெறவுமே களில் சேர்க்கும் சமபவங்கள குறைவடைந வழிவகுக்கும் என்றும் அடம் ஸ் துளளதாக யுனிசெப்பின் (ஐநாவின் தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் நிதியம்) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரெட் சாய்பான் தெரிவித்தார். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையிலேயே இந்த வீழ்ச்சி 缀 காணப்பட்டுள்ளதாகவும், இதற்கு சர்வதேச அமைப்புகளின் அழுத்தம் காரணமென்றும் La சொன்னார்.
இராமநாதபுரத்தில் இம் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ள நிலையில் (5/.26) (ISUD இலங்கையில் சூழலியலாளர்களும் கப்பல்
வட கொழும்பு இந்து இளைஞர் சங்கத்தின் முதலாவது கொடி வாரத்தை இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, கடந்த 23ஆம் திகதி பெளர்ணமி தினத்தன்று தனது வாசஸ்தலத்தில் சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். கொழும்பு முகத்துவாரத்தை
பயணத்துறை சம்பந்தப்பட்டோரும் எழுப்பும் அச்சங்கள் குறித்தும் ஜனாதிபதி உயர் மட்டத்தினரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதியின் பொதுக்கட்ட மைப்பு யோசனைக்கு ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பி.யின் 39 எம்.பி.க்களில் எட்டுப் பேர் ஆதரவளிப்ப தாலும் ஜாதிக ஹெல உருமய எம்.பி.க்கள் . ܓ ܓ முர் ஆதரவளிக்க முன்வந்திருப்பதாலும் தளமாகக் கொண்டு செயற்படும் இந்து ஐ.தே.க. பொதுக்கட்டமைப்பை எதிர்க்கப் இளைஞர் சங்கம, சமய, சமூக மறறும போவதில்லையென அறிவித்திருப்பதாலும் கல்வி நடவடிக்கைகளில் கடந்த 18 ཡིའི་མ་ཡིན་ விவகாரத்தில் அரசை ! ஃ ே தமழ த தேசlயக கூட டமைப பு ஆதரவளிக்குமெனத் မြုံဖါးဖါးနွိုမီနီ ஆலோசகர் மகேஸ்வரி ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் சில வேலாயுதம் ಡಾ. 9. விருத்திச் சபைத மாற்றங்களுடன் பொதுக்கட்டமைப்புப் பற்றி தலைவர திரு. வதாசன் ஆகியோர் அறிவிப்பாரெனத் எதிர்பார்க்கப்படுகிறது. கலந்து கொண்டனர்.
T யாழ் சட்ட்த்திரண்ட் கோடீஸ்வரனுக்கு எதிராகப் புகார்
யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் விசார
தொடர்ந்து 3 நாட்கள் விசேட விசார ணைக்காக நியமிக்கப்பட்டிருக்கும்
ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இவ்வழக்கு உயர்நீதி மன்றத்தின் விவாகரத்து வழக்கொன்று தீர்ப்பு வரும்வரை தள்ளிப் போடப் சம்பந்தமாக சட்டத்தரணி செகோடீஸ் பட்டுள்ளது. குறிப்பிட்ட சட்டத்தரணி வரனுக்கெதிராக சட்டத்தரணிகள் கள் இச்செயலை அறிந்த சட்டத்
சங்கத்துக்கும் உயர் நீதிமன்றத்
SSqASS SS SS SS SS SqSS தரணிகள் சிலர் விசனம் தெரிவித்த துக்கும் புகார் செய்யப்பட்டுள்ளது.
தோடு ஆத்திரமும் அடைந்துள்ள
தொழிற் பயிற் எதிராளியும், எதிராளி சார்பில் தானவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சருமான சட்டத் தரணியும் ஆஜராகாத பானந்தா 12 நிலையில் வழக்காளி சமர்ப்பித்த R பெறுமதியான 1: இது இதை
சட்டததரண முனவைததசமரபணத first O ಙ್ಗ॰ ಕ॰ಣ * 'iறுதித்தீர்வு வழங்கப்பட்டிருந்தது. வட கொழும்பு இந்து இளைஞர்
தனக்கெதிராக யாழ். நீதிமன்றில் வழங்கப்பட்ட பின்னுறுதித் தீர்ப்புப் பற்றித் தெரிந்துகொண்ட கொழும்
ால் வணங்கப் யப்படுவதுடன் ாகாதேவராஜப் என்று அழைக் திலுள்ள சட்டத்தரணி கோடீஸ் குறிப்பிடத் வரனுடன் தொலை பேசி மூலம் இவ்வழக்கு சம்பந்தமாக கலந்தாலோ சித்துள்ளார். அதனடிப்படையில் R எதிராளி சார்பாக விசாரணையில் 22&js 12: குறிபடட சடடததரணி அவவழககின ே : விசாரணையின் போது வழக்காளியின் ':சார்பாகத் தோன்றி எதிர்மனுதாரரை ரகசியப் பொலிஸார் விசாரணை செய்துள்ளார். தனால குழபபமடைநத மனுதாரர :1உண்மைேைநீதிமன்றில் நீதிபதிக்கு T போவோரும் தெரிவித்ததுடன் D Luujj நீதிமன்றத் UT60 சோதனைக்கு திற்கும் சட்ட்தரணிகள் சங்கத்திற்கும் முறைப்பாடு செய்தததை அடுத்து
பிலிருந்த எதிராளியான யாழ்ப்பாணத்
உரையாடிய சங்கத்தின் தலைவர்,
சங்கத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபாவை அன்பளிப்புச் செய்தார். கடந்த வாரம் அமைச்சரைச் சந்தித்து
செயலாளர், பொருளாளர் உட்பட்ட பிரதிநிதிகள் தமது சங்கத்தின் அடிப்படைத் தேவைகள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். சங்கத்துக்கான காரியாலயத்தை அமைத்துக் கொள்வது, காரியாலய தளபாடங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது, அறநெறிப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்
வசதிகளைப் கணன வகுபயுகளை ஆரமப்பதறகான : ஏனைய வசதிகளைப்
கொள்வது. சங்கீத உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது நூல்க வசதிகள் பெற்றுக் கொள்வது என்பன அவர்களது முக்கிய அடிப்படைக் கோரிக்கைகளாக இருந்தன.

Page 4
"புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி
தானதிபதி வேரமணி
சிக்காபதங் சமாதியாமி"
ஞானம் பெற்ற போதிசத்துவப் புத்தன் போதித்த அறநெறிகள் இவை சித்தார்த்த கௌதமன் என்ற இளம் அரச குமாரன் இந்த உலகின் அவலங்களைப் பார்த்து, மனம் நொந்து, மனைவியையும் மகனையும் மட்டுமல்ல, அரச போகத்தையே கைவிட்டு அரச மரத்தின் கீழ் சென்றமர்ந்து ஞானம் பெற்றதோடு, பரிநிர்வாணமும் பெற்றார். அறநெறிகளையே அவர் போதித்தார். செத்துக் கிடந்த பசுவைப் பார்த்து மனம் நொந்தார் சித்தார்த்தர். இறந்து போன தன் மகனுக்காக அழுது புலம்பிய தாயாரிடம் "மரணம் நிகழாத வீட்டிலிருந்து கடுகு எடுத்து வா. உன் மகனை உயிர்ப்பிக்கிறேன்" என்று கூறி ஞான போதனை ஊட்டிய மகாஞானி அவர். ஞானம் பெற்ற பின்னர்தான்
சித்தார்த்தர், கௌதம புத்தரானார். இந்தத் தத்துவ ஞானியை சிலர் அவரைக் கடவுளாக்கிக் கொண்டார் களென்று புத்த சமய வரலாறு கூறுகிறது. இதனால்தான் இலங்கையில் பின்பற்றப்படும் தேரவாத பௌத்தத்துக்கும் திபெத், ஜப்பான், கொரியா, சீனா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் மகாயான பௌத்தத்துக்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக பெளத்த வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையில் பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற நான்கு சமய நெறிகள் மக்களால் பின்பற்றப்படுகின்றன. சகல சமயங்களுமே வாழ்க்கைக்குச் செல்நெறி காட்டுபவைதான். காருண்ய சீலத்தைப் போதித்தவர் கருணாமூர்த்தி புத்தர். "அன்பே சிவம்" என்று வலியுறுத்துவது இந்துமதம். "அயலான் பசித்திருக்க, நீ புசியாதே" என்கிறது இஸ்லாமியர்களின் புனித குர்ஆன், "உன்னைப் போல் அயலானையும் நேசி" என்கிறது கிறிஸ்தவம். ஆக, அன்புதான் இந்த மதங்கள் அனைத்தினதும் இன்ப ஊற்று பௌத்தத் துறவிகள் புராதன
இந்திய மொழியான பாளியிலும், இந்துக் குருமார் புராதன இந்திய மொழியான சமஸ்கிருதத்திலும், கிறிஸ்தவ மதகுருமார் இலத்தீன் மொழியிலும், இஸ்லாமிய மௌலவிகள் அரபு மொழியிலுமே ஆண்டவர்களுக்கு அர்ச்சனை செய்கிறார்கள் அல்லது நன்னெறி போதிக்கிறார்கள். எண்னதான் நன்னெறிகள் போதிக்கப்பட்டாலும் சமயங்களின் பேரால் உலகெங்கும் நடைபெறும் சண்டைகள், சமயங்களின் அடித்தளங்களையே தகர்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்த அடித்தளத்தில்தான் திருமலையை எரிமலை யாக்கிக் கொண்டிருக்கும் புத்தர் சிலை விவகாரத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது. திருகோணமலை மணிக்கட்டுக் கோபுரத்துக்கு முன்னால், நகரசபைக்குச் சொந்தமான வளவில் கடந்த பதினைந்தாம் திகதி இரவோடிரவாகப் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது. திருமலை பஸ் நிலையத்துக்கு அருகில் மூன்றடி பீடத்தில் நான்கு அடி புத்தர் சிலை நிறுவப்பட்டது. திருமலை முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்க முக்கியஸ்தரான கீர்த்தி என்பவரும் வேறு இரு பிக்குகளுமே இந்த நிர்மாண வேலைகளின் சூத்திரதாரிகளாவர். மறுநாளே திருமலைத் தமிழர் பேரவை என்ற முன்னர் அறியப்படாத லேபல் அமைப்பொன்று புத்தர் சிலையை அகற்றக் கோரி ஹர்த்தால், கடையடைப்பு நடத்துமாறு திருமலை வாழ் தமிழ் மக்களைக் கேட்டது. ஐந்து நாட்கள் இடம்பெற்ற ஹர்த்தாலின்போது ஏட்டிக்குப் போட்டியாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் தமிழர்களும் சிங்களவர்களும் படுகாயமுற்றனர்.
இந்தப் புத்தர் சிலை விவகாரம் கடந்த 18ஆம் திகதி திருமலை நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரையும் அழைத்த நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, சமரச முயற்சிகளை மேற்கொண்டார். யுத்தகளத்தில் வீழ்ந்து கிடந்த சடலங்களைக் காட்டி, அசோ கச் சக்கரவர்த்திக்கு அஹிம்சையின் அவசியத்தைப் போதித்து அவரின் மனதை மாற்றிய புத்தபிரானின் போதனைகளை எடுத்துக்கூறிய நீதிவான், சமரசமாகப் பிரச்சினையைத் தீர்க்குமாறு இருதரப்பினரையும் கேட்டுக்கொண்டார். புத்தர் சிலையைத் தற்காலிகமாக அகற்றுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். ஆனால், என்ன காரணமோ நீதிமன்ற உத்தரவை பொலிஸாரால் முடியவில்லை. புத்தர் சிலைக்கு பாதுகாப்பாக மண்மூடைகள் அடுக்கி, கம்பி வேலி போட்டு, சீருடை அணிந்த அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கிகள் சகிதம் நிறுத்தப்பட்டனர். ஆண்டவர் விக்கிரகங்களுக்கே ஆயுதப் பாதுகாப்பு வழங்கவேண்டிய அவல நிலை இந்த நாட்டில் ஐம்பதாயிரம் பெளத்த சிங்கள மக்களின் இரத்த ஆறு இந்த நாட்டில் ஓடினாலும் கூட, புத்தர் சிலையை அகற்ற விடமாட்டோமென்று பௌத்த பிக்கு ஒருவர் சூளுரைத்தார். சிலையை அகற்றினால் தீக்குளிப்போமென வேறு சில பிக்குகள் மிரட்டினர். இதேவேளை 21ஆம் திகதி திருமலை கேணியடியில் மற்றொரு புத்தர் சிலை இரவோடிரவாக நிறுவப்பட்டது. ஆனால் மறுநாளே கேணியடிப் புத்தர் சிலையை அகற்றிய பொலிஸாரால் மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு முன்னாள் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை இன்றுவரையும் அகற்ற முடியவில்லை. கேணியடிப் புத்தர்சிலை அகற்றப்பட்டபோது ஐந்து பேரையாவது பலிகொடுத்து அதனைக் காப்பாற்றமுடியாத பிக்குகள், தீக்குளிக்க முனையாத பிக்குகள், பஸ் நிலைப்
 
 
 
 
 
 
 

புத்தர் சிலையை அகற்றினால் மட்டும் தீக்குளிப்போமென மிரட்டுவதன் மர்மம் என்ன?
திருமலையில் திடீர் திடீரெனப் புத்தர் சிலைகள் அமைக்கப்படுவதற்கு எந்த மத ரீதியான காரணங்களும் கிடையாது. ஒன்றில் மத வெறி பிடித்தவர்களின் அல்லது அரசியல் சந்தர்ப்பவாதிகளின் திருவிளையாடலாகவே இவை இருக்க முடியும். ஏற்கனவே பொத்துவில் உல்லையிலும் புத்தர் சிலையை நிறுவி, முஸ்லிம்களின் மன உணர்வைப் புண்படுத்திய அதே சக்திகள்தான் இந்த அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனரென்பது இங்கு குறிப்பிடக்
கடைசியாக 1981ஆம் ஆண்டிலேயே சனத்தொகைக் கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு தமிழர் தரப்பினரின் எதிர்ப்புக் காரணமாகச் சனத்தொகைக் &nguig. - A SSSSS
ம்பிக்கையின் காரணத்தினால்தான் இந்தப் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. சுமார் கால் நூற்றாண்
நமப : லதா நத டுக்கு முன்னர் நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக் புததா சுலைகள நிறுவப்படு றைவன்றால, அதைச|கெடுப்பின்படி 64 சதவீதம் தமிழர்களும் 33.4 சதவீதம் சந்திக்குச் சந்தி சட்டவிரோதமாக ಝೇ ஏன சடட சிங்களவர்களும் 233 சதவீதம் முஸ்லிம்களும் திருமலை ரீதியான நிறுவ ಆಳ್ವ '|மாவட்டத்தில் உள்ளனர். இந்த சனத்தொகைப் போட்டா ့်မျိုးဖြိုး | »ಖ್ಯ நிறுவப்பட்டதை போட்டி காரணமாகவும் அங்கு சிங்கள மேலாதிக்கத்தை திருமலை ன முககய பெளதத மதரரான வண. உருவாக்குவதற்காகப் பேரினவாத சக்திகளால் இந்ததிஸ்ஸ வன்மையாகக் கண்டித்துள்ளார். இரு மதுபானச் திட்டங்களும் சதிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு
இந்தப் புத்தர் சிலை 960 D is 8 L L 600 பெளத்த தர்மத்துக்கு விரோதமானதென்று அவர் கண்டனம் தெரிவித் துள்ளார்.
வைக்குள் புகுந்து கொண்டு சட்ட விரோத மான இடங்களில் பெளத்த சிலைகளை அமைப்பவர். களின் உள் நோக்கம் என்னவென்பதைக் கண் டறிவது ஒன்றும் கஷ்டமான' காரியமல்ல. உண்மை யிலேயே அவர்கள் சமய அனுஷ டான
'காகவோ அல்லது சமய பக்தி காரணமாகவோ புத்தர் பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட திருமலை சிலைகளை அவர்கள் அமைக்கிறார்களென்றால் சட்ட மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விரோதமான இடங்களை தேர்ந்தெடுப்பது ஏன்? குழப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் ஒருவரும் ஏற்பட வேண்டுமென்பதே இவர்களின் நோக்கமாகும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டமைப்பின் சார்பில் சிங்களவர் |திருமலையில் இனவெறித் தீயை மூட்டினால் இலங்கை ஒருவரும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் முஸ்லிம் ஒருவரும் |யெங்கும் மிக விரைவாகப் பற்றிப் பிடித்து விடுமென்பது தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தீயசக்திகளின் கபட நோக்கமாகும். 68, 955 வாக்குகளும், முஸ்லிம் காங்கிரசுக்கு 65, 187 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 31,083 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசிய முன்னணி 15, 93 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் வாக்குகளும் சிங்கள வாக்குகளும் தேசியக் கட்சிகளுக்குப் பிரிந்து சென்றிருக்கும். வெறும் இரண்டாயிரத்துச் சொச்ச வாக்குகளைக் கூடுதலாகப் பெற்ற தமிழர் கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது. சேருவாவிலத் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 412 சதவீத வாக்குகளையும் மூதூர் முஸ்லிம் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் 6956 சதவீத வாக்குகளையும் திருமலைத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 816 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டமை திருமலை மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் எவ்வாறு மூவினமக்களும் செறிந்து வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே திருமலை மாவட்டம் பொருளாதார, அரசியல், துறைமுக மையமாக இருப்பதும் இனரீதியான போட்டிக்கு ஓர் முக்கிய = காரணமாகும். இந்தப்பின்னணியிலும் மேலாதிக்க சக்திகளின்
மிக முக்கியமான இயற்கைத் துறைமுகத்தைக் கொண்புத்தர் சிலை விவகாரத்தை நாம் நோக்க வேண்டும். தமிழ் டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்ட மக்கள் பேரவை போல் வடக்கு, கிழக்கு சிங்களஅமைப்பு எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்குக் குத்தகைக்குக் என்ற லேபல் இயக்கமும் ஆர்.எம்ஏபண்டார என்பவரின் கொடுக்கப்பட்டு விட்டாலும் மேலாதிக்க சக்திகளின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. புத்தர் சிலை கண்களில் இன்னமும் எண்ணெய் ஊற்றி எரிச்சலை விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகள் ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் உண்மைதான். இலங்கை உட்பட் மற்ற இரு தமிழ்,"சிங்கள் அமைப்புகளின் சுதந்திரம் பெற்றபின்னரும் பிரித்தானியப் படைகள் முக்கியஸ்தர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவார்க திருமலையை விட்டு வெளியேறாதிருந்தமையையும் இங்குள்ளன்பதும் அல்லது போட்டிக்கு நிறுத்தப்படுவர்களென்பதும் குறிப்பீட்டுத்தானாக வேண்டும். சர்வ நிச்சயம்.
இலங்கையிலும்கூட வடககு கிழக்கின் தலைநகராகத் பாராளுமன்ற ஆசனங்களைப் பிடிப்பதற்காக பச்சை தமிழர்களின் தாயக பூமியாகத் திருகோணமலையைத் தமிழ் வகுப்புவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதே இந்த நாட்டிலுள்ள இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் சியல் கட்சிகளின் வரலாறாகும். இ வலியுறுத்துவது பல பேரினவாத சக்திகளின் வயிற்றில் இனியும் :ெ வரலாறாகும. இது புளியைக் வார்த்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.
பாரம்பரிய தாயகப் பிரதேசமான சட்டவிரோதமாகத் தனது காணியில் புததா சிலை வடக்கு, கிழக்கைப் பிரிப்பதற்காகவும் இனப்பரம்பலை*- குறித்து நீதிமன்றத்துக்கு முதலில் சீர்குலைப்பதற்காகவும் விக்குகிழக்கின் எல்லைப் முறைப்பாடு செய்த நகரசபை, அந்தச் சிலையைத் பகுதிகளான 'திரியாய், முல்லைத்தீவின் எல்லைக் தற்காலிகமாக அகற்றுமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவை கிராமங்களில் சிங்கள பேரினவாத அரசுகள் திட்டமிட்ட அமுலாக்கத் தயங்குவது ஏன்? புத்தர் சிலை பெரும் 'டைம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டன. சுதந்திர பொம்ப் பாக வைக்கப்பட்டுள்ளது. மண்முடைகளும் கம்பி இலங்கையின் முதலாவது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் வேலிகளும் ஆயுதங்களும் மட்டும் அந்தச் சிலைக்குப் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் கிழக்கின் கல்லோயாவில் பாதுகாப்பாக இருக்கவில்லை. அரசியல், சமூக, சமய மேற்கொள்ளப்பட்டது. மணலாறு (வெலிஓயா) வடமுனை சக்திகளும் பின்புலத்தில் நாக்கைத் தொங்க விட்ட வண்ணம் எனப் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் காத்துக் கிடக்கின்றன. மேற்கொள்ளப்பட்டன. திருமலையிலும் கூட பதவி சிறிபுர, மனித வாழ்வுக்குச் செல்நெறி காட்டிய புனிதர் புத்தர். சேகுவாவில, கேமரன்கடவல ஆகிய இடங்களிலும் சிங்களlஅந்தப் புத்தரையே பயன்படுத்தி மனித அழிவுக்குக் குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழர் கொலைவெறி ஊட்டுகிறார்கள் பித்தர்கள். விடுதலைக் கூட்டணியின் ஆசியுடனேயே திருமலையில் சேருவாவில என்ற சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி அமைக்கப்பட்டது.
திருமலை புத்தர் சிலை விவகாரத்தை இன்னுமொரு கோணத்திலும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இங்கு
"... ট্যুতীি6তা 02 - 08, 2005
"புத்தம் சரணம் கச்சாமி நித்தம் மரணம் ஏன் சாமி" என்று கேட்கத் தோன்றுகிறதா?

Page 5
சென்ற வாரத் தொடர்ச்சி. கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்களாக ஆயுதப்போராட்டத்தின் போராட்ட வலு இப்பகுதி மக்கள் மீது பலாத்காரமாகவே திணிக்கப்பட்டு வந்துள்ளது. தமது தலைமைகளை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும், இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் கிழக்கு மக்களின் உழைப்பை, போர்க்குணத்தை பாவித்துக்கொள்ளும் பச்சை சுயநலமே இதுவரையும் வெளிப்பட்டுள்ளது. இதனை மறைத்து கிழக்கு மாகாணத்திலிருந்து தலைமை மிக்க ஒரு சக்தியை வளரவிடாத அதேவேளை, போராளிகளை உணர்ச்சியூட்டி, மக்களை திசைதிருப்பும் கைங்கரியத்தை புலிகள் நேர்த்தியாகச் செய்து வந்துள்ளனர், செய்தும் வருகின்றனர். இவ்வாறாக சொந்த இனத்தின் - உறவுகளின் கருவறைக்குள்ளேயே வெடிகுண்டு வைத்த அதேவேளை, சகோதர முஸ்லிம் சமுகத்தையும் காலத்துக்குக் காலம் சூறையாடி வந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டது மிக அதிகமாகும். இச்சம்பவங்கள் கூட முஸ்லிம் - தமிழ் சமுகங்களுக்கிடையில் முறுகலை தோற்றுவித்ததோடு, பல விரும்பத்தகாத வன்செயல்களுக்கும் வழிவகுத்தது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை புலிகள் தவிர்ந்த ஏனைய அமைப்புகளினாலும் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுபோல அந்த அமைப்பிலிருந்தும் பலர் இறந்துள்ளனர். இப்போது அந்த அமைப்புகள் செயல் இழந்து போய்விட்டன அல்லது தமது சுய அடையாளங்களை இழந்து நிற்கின்றன எனலாம். ஆகவே இற்றை வரையும் கிழக்கில் படுகொலை செய்துகொண்டு வரும் புலிகளின் கொலைப் பட்டியலை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது மீட்டிப்பார்க்க வேண்டிய கட்டாயத்தை தொடரும் கொலைகள் வற்புறுத்துகின்றன.
1965ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியில் இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சம்பந்தமுர்த்தியை சுட்டனர். பின்னர் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்த வந்தாறுமுலை சிவலிங்கம் மாஸ்டர் புலிகளுக்கு கப்பம் தர மறுத்ததற்காகச் கடப்பட்டார். 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பைச் சேர்ந்த பா.உ. சேம் தம்பிமுத்துவும், அவரது மனைவியும் கொழும்பில் வைத்து சுடப்பட்டனர். இவர் முன்பு ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் உறுப்பினராக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.
ஊடகவியலாளரும் ரெலோ சார்பில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வராக்வும் இருந்த செழியன் பேரின்பநாயகத்தை புலிகள் கட்டுக்கொன்றனர். 2002ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுத் செய்யப்பட்ட நிமலன் சௌந்தரநாயகம் சுடப்பட்டார். இவர் பாராளுமன்றத்துக்கு முதன் முதலாகப் போகும் போதே முன்று புலிகளை
அழைத்துச் செல்லவேண்டும் எனப் புலிகள் வற்புறுத்தினர். அதை மறுத்தார். பின்னர் அவருக்கு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் ஒன்றை புலிகள் வாங்கிக்கொடுத்தனர். எங்கு செல்வதென்றாலும் அதை அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டும். அதுதான் உங்களைப் பாதுகாக்க தமக்கு உதவியாக இருக்கும் என்று கொடுத்து இரண்டாம் நாள் மோட்டார் சைக்கிளில் போகும்போது சுட்டுக் கொன்றனர். பின்னர்தான் தெரிந்தது அவரை அடையாளங்கண்டு சுடுவதற்கே புலிகள் அந்த தலைக்கவசத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர் என்று. 2004ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியும் கருணாவின் தீவிர
அண்ணளவாகப் பார்த்தால்
6435 பேரின் மரணம் உறுதிசெய்யப்படுகிறது. இவர்களில் 3435 பேரின் உருவப்படங்களைத் தவிர தமது பிள்ளைகளின் உருவப்படங்களை புலிகள் ஏன் வைக்கவில்லை என அப்போராளிகளின் பெற்றோர்கள் இன்றும் அழுதுபுலம்புகிறார்கள். இந்த அழுகைகளின் சாட்சியாக திருகோணமலையிலும், மட்டக்களப்பு அம்பாறையிலும் கல்லறைகள் விதைப்பகங்கள் என்ற வீர வசனத்துடன் புலிகளால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆதரவாளரும் பாராளுமன்ற வேட்பாளருமான ராஜன் சத்தியமுர்த்தியைப் புலிகள் சுட்டுக்கொன்றனர். இவருக்கு கருணா மாமனிதர் பட்டம் சூட்டி நல்லடக்கம் செய்தார். அதையும் பொறுக்காத புலிகள் இவரது சடலத்தை தோண்டி எடுத்து அழுகிய நிலையிலும் டயர் போட்டு எரித்தனர். அதுபோல கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட கிங்ஸ்லி ராசநாயகம், இவர் கருணாவுக்கு ஆதரவு என்பதால் பதவியை ராஜினாமாச் செய்யவைத்து
அப்பதவியை புலிகளுக் இன்னொருவருக்கு கெ மட்டுமல்லாமல் கிங்ஸ் சுட்டுக் கொன்றனர். 6 மக்களின் ஏகோபித்த மறுத்ததோடு மட்டுமல் படுகொலைகளையும் 6 கிழக்கு பல்கலை: தம்பையா சுடப்பட்டார். மட்டக்களப்பு மக்களிட ஏற்படுத்துவதற்காக இ அதேபோல மட்டக்கள மோனகுருசாமியும் புலிச வைக்கப்பட்டவராவார். திருகோணமலைை புலிகள் இயக்கத்துக்கு ஆளுமைமிக்க தலைவ வளர்த்துக் கொண்ட நெருங்கிய சகாவான படுக்கையில் ஒன்றாகப் பிரபாகரனால் சுடப்பட்ட விடுதலைக் கூட்டணியீ தங்கத்துரை முதூரில் கிண்ணியா ஆலங்கேணி ஈ.பி.ஆர்.எல்.எப், ஜோ பாண்டியன் (ரமணி) க நகர சபைத் தலைவர் இவ்வாறு நீளும் தமிழர் பட்டியலில் இன்னும் பல மிகச் சொற்பமான விபர இவர்கள் யாரும் தனிப் காரணங்களுக்காக இர ஏதோ ஒரு வகையில் 8 விடுதலைக்காகவும், அ அவர்களுக்கு நியாயமா போராடியவர்கள். தமிழ மறக்கப்பட முடியாதளவு வாழ் தமிழ் மக்களின் த வளர்த்துக் கொண்டவர்
மறுபக்கத்தில் கிழ
--
šolorgTJInj Q376) செய்யப்பட்டு ஒரு மாதத் தினை நினைவு கூர்ந்த விதத்தை கேட்டியள் எண் பால் புல்லரிச்சுப் போவியள். அவருடைய சடலம் கிடந்த இடத்தில ஒரு போட்டோவை
குழம்பி விடுவினம்மெண்டு
வை வாயில்
கூரிச்சினமெண்டு அது சகோதர மொழிக்கார ஊடகக்காரர்கள் ஏன் இப்புடி முக்கியத்துவம் குடுக்கின மெண்டு விசாரிச்சால் அது கம்மாபொலி
துரோகியோ!
பெயர்ந்து போறத்துக்கு வீசா கேட்டு அப்பிளிகேஷன் போட்டிருக்கிற பேராசிரியர்
ரிக்ஸ்சம் இருந்தாதராக்கி இல்லாட்டில் ஒருவர் வாய் கூசாமல், சொல்றாருங்கோ
னிங் பண்ணி பெமிஷன்
குடுத்திருக்கினமாம் ஹெலி தருகினமில்லை
எண்டினம் ரெண்டெழுத்தாருக்கு கிலி பிடிச் சதால தான் ஹெலி கேட்டு இப்புடி கொக்கு நிற்குமாப் போல ஒற்ற காலில நிக்கினமாம். படையினர்தான் யுத்த நிறுத்தத்தை மீறினம் அவையளோடை சேர்ந்து துணைப்படையும்
உலக பொலிஸ்கார நாட்டின்ர முன்
னால் அதிபரும் இந்நாள் ஐ.நா.வின்ர சுனாமி புனரமைப்பு பணிகளுக்கான விசேட பிரதிநிதியுமான மிஸ்டர்பில் அடுத்த தடவை நாட்டுக்கு வரேக்க ரெண்டெழுத்தாரிண்ர பகுதிகளுக்கு போவன் எண்டு சொன்னவ.
வந்தவையளுக்கு பேங்கோ எண்டு கடுமையான வோர்
அதிர2 அா
ரெல்லோ இந்தச் செ தோஷம்தானாம் ரெண் கெடிக்கலக்கமா இரு யோசிக்கிறியளோ
முனைக்கு போகேக்க செல்போன் தொர்புகள் அது போலை ரெ கட்டுப்பாட்டு பகுதிக்
கூடின பாதுகாப்பைக்
லெட்களையும் அந்த 'வோச் பண்ணுவி என்னடா இது வில்லங் டில் புறக்கணிப்பு எண்டி
சட்டலெட் எண்டினம்,
எருதுக்கு கோபம் இ முடவனுக்குக் கோபம் என்னதானுங்கோ செய
தங்கத்தை விடல் விலை ஏறுமுகத்தில்
போகிறபோக்கைப் ப எகிறும் போல இருக் கொண்டிருந்தால் இரு
வேண்டி இருக்குமோ
துகள், பகட்டுக்கு 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் மக்களுடன் இரண்டறக்கலந்து வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுகத்திலும் புலிகளின் கொலை வெறியாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அதிலிருந்தும் குறிப்பிட்ட சில விபரங்களைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
திருமலை முதூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஜீத் அவரது வீட்டு வாசலில் சுடப்பட்டார். இது நடந்தது
1987ஆம் ஆண்டு. இவர் இந்திய இராணுவம் கிண்ணியா பகுதிக்கு வரக் காரணமாக இருந்ததற்காக புலிகளால் சுடப்பட்டதாக அறியமுடிகிறது. 1990 இல்
முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை
குப் புகழ்பாடும் உறுப்பினர் மன்சூர் சம்மாந்துறையில் ாடுத்ததோடு சுடப்பட்டார். 1991ஆம் ஆண்டு மட்டக்களப்பு லி ராசநாயகத்தை மாவட்டத்தில் வை.அகமட் மற்றும் நான்கு $வரது விடயத்தில் முஸ்லிம்கள் சுடப்பட்டனர். ஜனநாயகத்தை காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் லாமல் அநாவசியமான மீராமுகைதீன் ஹூசைனிய தைக்கா செய்தனர். இரண்டிலுமாக 10 முஸ்லிம்கள் க்கழக விரிவுரையாளர் தொழுகையின் போதே புலிகளால்
கருணாமீது வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டனர். ம் அதிருப்தியை 1992ஆம் ஆண்டு மட்டக்களப்பு உதவி வரைச் சுட்டனர். அரசாங்க அதிபராக இருந்த உதுமான் ப்பு அரசாங்க அதிபர் புனாணையில் வைத்து சுடப்பட்டார். 5ளினால் இலக்கு அவரோடு மேலும் முன்று முஸ்லிம்
புத்திஜீவிகளும் சுடப்பட்டனர். 1990.07.14 யப் பொறுத்தவரை அன்று புனித ஹஜ் கடமைக்குச் சென்று
பிரபாகரனைப்போல திரும்பிக்கொண்டிருந்த அறுபதுக்கும் ாக தன்னை மேற்பட்ட முஸ்லிம்களை புலிகள் சுட்டனர். ரபாகரனின் மிக 1990.07.19 அன்று அம்பிலாந்துறையில் அன்ரன் என்பவரை வாகனங்களில் பயணித்த சுமார் 210
படுத்திருந்தபோது முஸ்லிம்களை ஆண், பெண், குழந்தைகள் ார். பின்னர் தமிழர் என அனைவரையும் கொலை செய்தனர். ன் முக்கியஸ்தர் 1990.07.07 அன்று பொலநறுவை எல்லைக் வைத்து சுடப்பட்டார். கிராமமான புதூரில் 17 முஸ்லிம்களைச் fயில் செல்லக்கிளி, சுட்டுக் கொன்றனர். 1990ஆம் ஆண்டு
அக்கரைப்பற்றில் 8 பேரையும், 1992.06.02 டைசியாக முன்னாள் அன்று பொத்துவிலில் 58 பஸ் சூரியமுர்த்தி பிரயாணிகளையும் கொன்றனர். 1992.09.01 தரப்புக் கொலைப் அன்று சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் 28 ர் உள்ளனர். இது பேர், 1992.10.06 அன்று பொலநறுவை ங்களேயாகும். எல்லைக் கிராமமான அக்பர் புறத்தில் சுமார் பட்ட 200 பேரை கொலை செய்தனர். 1987ஆம் நந்தவர்களில்லை. ஆண்டு முதூரிலும் கிண்ணியாவிலும் 11பேர் கிழக்கு மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிரவும் போர் பிவிருத்திக்காகவும் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் ன வழியில் பின்னர் வாழைச்சேனையில் 12 பேர், முதூர் ர் வரலாற்றில் கலவரத்தில் 8 பேர், கிண்ணியா நடு?ளரில் |க்கு தம்மை கிழக்கு 3 பேர் என்று தொடர்கிறது. தலைவர்களாக இதுதவிர, புலிகள் இயக்கத்திலிருந்து ர்கள். பலியான ஏனைய இயக்கப் க்கு மாகாணத்தில் போராளிகளைவிடவும் புலிகளாக
L L L L L L L L L LL
ய்தி சனத்துக்கு சந் டெழுத்தாருக்கு தான் க்குதாம் ஏனெண்டு மிஸ்டர் பில் கல் அந்த ஏரியாவில ள துண்டிச்சினமாம் கண்டெழுத்தாரிணிர த போகேக்க அதி
கருதி சகல சட்ட ப் பக்கம் திருப்பி ாமே எண்டுதான். கமா கிடக்கு வராட் னம் வாறதெண்டால்
ஏறச் சொன்னால் றங்கச் சொன்னால் அப்படியெண்டால்
வைக்கு பொக்கெட் கடிக்குதாம் நாகரீக உலகத்தில மனுசன் திரும்பவும் நடரா சாவோ எண்டு அங்கலாய்கினம் மூலிகைப் பெற்றோலைக் கண்டு பிடிக்க எந்த இராமர் வரப்போறாரோ,
சிவப்புச் சட்டைக்காரர் ஜப்பானுக்கு போனவையெல்லோ, அங்க இவைக்கு நல்ல கவனிப்பாம் பொதுக்கட்டமைப்பில் ரெண்டெழுத்தாரை சேர்க்கக்கூடாது அப்புடிச்
சேர்த்தால் அதை எதிர்ப்போம் எண்டு சொன்னவை, இப்ப தங்களிடம் கேட்காம
அதிகார அம்மணி பொதுக்கட்டமைப்பை
அதுமட்டுமே குறைந்த பட்சம் ரெண்
நிறுவினால் அதை எதிர்ப்போம் எண்டினம்
இறந்தவர்கள் 4,835 பேர் எனத் தகவல்கள் உண்டு. இது தெரியவந்தவை மட்டுமே. தெரியாமல் இம்மாதிரியான ஒரு தொகையினர் கொல்லப்பட்டிருக்கலாம். இதில் 4000 பேர் ஆண்கள் என்றும், 445 பேர் பெண்கள் என்றும் அந்தத் தகவல் கூறுகிறது. ஆனால், போன மாவீரர் தின நாளில் மட்டக்களப்பில் பலியானவர்களாக 1,500 பேரின் உருவப்படங்களும், அம்பாறையில் 1,300 பேரின் உருவப்படங்களும் திருகோணமலையில் 85 பேரின் உருவப்படங்களும் வைக்கப்பட்டன. ஆனால் திருமலையில் 1900 பேருக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் பலியாகியுள்ளனர் என புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் கூறுகிறார். அண்ணளவாகப் பார்த்தால் 6435 பேரின் மரணம் உறுதிசெய்யப்படுகிறது. இவர்களில் 435 பேரின் உருவப்படங்களைத் தவிர தமது பிள்ளைகளின் உருவப்படங்களை புலிகள் ஏன் வைக்கவில்லை என அப்போராளிகளின் பெற்றோர்கள் இன்றும் அழுதுபுலம்புகிறார்கள். இந்த அழுகைகளின் சாட்சியாக திருகோணமலையிலும், மட்டக்களப்பு, அம்பாறையிலும் கல்லறைகள் விதைப்பகங்கள் என்ற வீர வசனத்துடன்
புலிகளால் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மொத்தமாக கிழக்கு மாகாணத்திலிருந்து போராட்டத்துக்காக புறப்பட்டு புலிகளின் தவறான வழிகாட்டலில் மடிந்தவர்களின் தொகை பத்தாயிரத்துக்கும் அதிகம் என அறியமுடிகிறது. மொத்தமாக புலிகளில் 17800 பேர் இறந்ததாகக்கூறும் புலிகள், கிழக்கு மாகாணத்துடன் இழப்பை உணரவேண்டும். இவ்வீறப்புகளில் கருணா - பிரபா மோதலில் பலியான முன்னூறுக்கும் அதிகமான புலிகளையும் பிரபா அணிப்புலிகளால் கைதுசெய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டவர்களையும், இனந்தெரியாதவர்கள் என்றபோர்வையில் தொடரும் படுகொலைகளையும் கூட்டிப்பார்த்தால் புலிகள் எவ்வளவுக்கு கிழக்கு மாகாணத்தை கபOfகரம் செய்துள்ளார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். இப்படியாகத் தமிழினத்துக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு புலிகள் புரியும் துரோகத்தனத்தை மக்கள் புரிந்து கொண்டு இதற்குப் பரிகாரம் தேட முயற்சிக்க வேண்டும்.
இதேவேளை புலிகளின் வரலாற்றுப் பதிவுகள் இவ்வாறு நீண்டு கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கு மாற்றுப் பாதையைக்காட்டுவதாகக் கூறும் ஈ.பி.டி.பி.யினர் கிழக்கு மாகாணத்தையும் மக்களையும் எவ்வாறு வழிநடத்துகின்றனர், அதன் சாதக பாதகங்கள் எவ்வாறு உள்ளது என்பதை சில விபரங்களோடு அடுத்தவாரம் பார்ப்போம்.
சட்டைக்காரரையும் திங் பண்ண வைச்சிரு குதாம் பாத்தியளோமக்களுக்கு உண்மை தெரிஞ்சால் தங்கட பொலிரிக்ஸ் லைப்புக்கு சங்கு தான் எண்ட பயத்திலை நிண்டு முழிக்கினமாம், மேடம் இது தான் சரியான சந்தர்ப்பம் அடிங்கோ சிக்ஸர் சிக்ஸரா!
டெழுத்தார் டோக்கியோ உடன்பாட்டை யாவது மதிச்சு நடந்திச்சினமெண்டால் நல்லாய் இருக்கும் எண்டும் கேட்டிருக்கினம் ரெண்டெழுத்தாரை பொதுவான கட்டமைப் புக்கு கொண்டு வாரதே உலகப் பெரும் முயற்சியா இருக்கேக்க இவையின்ர
றதாம்.
ம் எரிபொருட்களின் இருக்குதுங்கோ ார்த்தால் இன்னும்
த. இப்புடியே ஏறிக் ட்டில தான் நிக்க எண்டு சனம் அஞ்சு
ாகனம் வேண்டின
வேண்டுகோள் எக்ஸ்ரா தலையிடியா கிட்க்கெண்டு அதிகார அம்மணி அடிக்கடி அலுத்துக் கொள்றாவாம் என்ன செய்வது
அப்பிடியெண்டாத்தான் குறைஞ்ச நாளில கூடின இலாபம் பெறுவியள் சொரி சொரி குறைஞ்ச ஓவரில கூடின ரன் அடிப்பியள்

Page 6
சென்ற வாரத் தொடர்ச்சி.
அதே வருடம் டிசம்பர் மாதம் பினாசெ, சிலிக் குடியரசின் ஜனாதிபதி தானே என்று அறிவித்தார். ஒரு இராணுவ அதிகாரி, இராணுவச் சர்வாதிகாரியாக மாறி அமெரிக்க மற்றும் மேற்குலக ஆசீர்வாதங்களுடன் 17 வருடங்கள் தமது இரும்புக்கர ஆட்சியால் சிலி மக்களின் சிரங்களை நெரித்தார். 1987ஆம் ஆண்டு பெரும்பான்மையான சிலி மக்கள் இராணுவ ஆட்சியை நிராகரித்ததனால் 1989ஆம் ஆண்டு தேர்தலை நடத்தவேண்டிய நிலை பினாசெயிற்கு ஏற்பட்டது. மாறிவரும் உலக அரசியல் சூழ்நிலைகள் காரணமாக அமெரிக்காவினால்கூட தமது கைக்கூலி சர்வாதிகாரியின் ஆட்சியைத் தொடரச் செய்ய முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பற்றீசியோ அயல்வீன், சிலியின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இருப்பினும் இராணுவம் பினாசெயின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டே இருந்தது. ஆயினும் 1998ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பினாசெயின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதே ஆண்டு மார்ச் மாதம் பினாசெ இராணுவத்தின் சகல
பொறுப்புகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். 1980ஆம் ஆண்டு தானே மேற்கொண்ட அரசியல் சட்ட சீர்திருத்தத்தின்கீழ் தமது எதிர்காலப் பாதுகாப்புக் குறித்து வலதுசாரிகள் பலம் வாய்ந்த சிலியின் செனட் சபையில் ஆயுட்கால செனட்டர் பதவியை 1998இல் பினாச்ெ ஏற்றார். சிலி அரசின் முற்போக்கான அரசியல் சட்டச் சீர்திருத்தங்களை இச்சபையே தடுத்துவருவது குறிப்பிடத் தக்கது. அதிகாரபூர்வமான கணக்கீடுகளின்படி பினாசெயின் ஆட்சிக்காலத்தில் 3,197 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,102 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் உண்மையில் இவ்வெண்ணிக்கை இதைவிடப் பலமடங்கு அதிகம் எனக் கருதப்படுகிறது. பினாசெயின் கைது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்துக் கூறும்போது, "இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விடயம் இல்லை. சிலியும் பிரித்தானியாவும் தீர்த்துக்கொள்ள வேண்டிய விடயம்” என்று நழுவிவிட்டனர். வழமையாக தமது கைக்கூலிச் சர்வாதிகாரிகளைப் பாதுகாத்துவரும் அமெரிக்காகூட மாறி வரும்
உலக அரசியல் காரணமாகப்
بربریے
భ 3. టెడusnd5(లక్ష్
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தடடசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நரி ஆசிரியர்
பினாசெயின் பிரச்சினையில் நழுவிவிட்டது.
பினாசெயின் கைது உலகின் பல பாகங்களில் வாழ்ந்துவரும் முன்னாள் - இந்நாள் சர்வாதிகாரிகளுக்கு கிலியைக் கொடுத்துள்ளது. இன்னும் தம் சொந்த நாட்டிலும், வேறு நாடுகளிலும் வாழ்ந்துவரும் மேலும் சில சர்வாதிகாரிகளின் கடந்தகால, நிகழ்காலப் பக்கங்கள் எப்படி இருக்கின்றன என்பதையும் சற்று நோக்குவோம். ஆசியப் பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் குடிசனத்தொகைமிக்க நாடான இந்தோனேசியாவின் சர்வாதிகாரி ஜெனரல் சுகார்த்தோ. இவருக்கு இப்போது 76 வயது. 1965ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் இந்தோனேசியாவின் ஜனாதிபதியானவர். கடந்த வருடம் மாணவர்கள் மேற்கொண்ட கிளர்ச்சிகளின் மூலழே இவரது பதவி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இவரது குடும்ப உறுப்பினர்கள் உயர் அரச
as to
656 gu GBean C3 u T i I
மாறாத நோய்களை எ மருத்துவத்தின் மூலம் தி
ஹோமியோபதி டாக்டர் ஆர். தியாகர
61.06.2005 (ypassò adástlaðir, t. செய்து நீண்டகால நோயினால் பார்வையிட்டு சிகிச்சை அளிக் größter (Asthma) grstéassoy (Diabetes), slásmóuxT (Eczem (Strility), ஆண்மைக் குறை வியாதிகளுக்கு சிறந்த முறை ஹோமியோபதி மருத்துவம் மனி கொண்டு மனம் மற்றும் உடல் உற்று நோக்கி ஒரு முழுமைய பக்க விளைவுகளற்ற (Side t வியாதிகளுக்கும்
முன்கூட்டிய பதிவுக்கு 02087678004 - 07984 E-mail: homoeocare@a
aggluur - 0091-9843051099
FOGTS
குண்டலி
(6
lf-y bட்கல்
டிரீ, தர்க்க தேவி மாந்திரிக உச்சாடன தொலைபேசி (CLI) :- (0094 -11). 2342463,2342464,2470615,2449110, Mobile :---0094 777-5884.05 E-mail:- drpksamv Gasltnet
நுவரெலியாவில் (PTR ஐயாவை சந்தியுங்கள்) தி தர்க்க வெள்ளவத்தையில் 107B, காலி வீதி, கொழும்பு-06. தொ.ே
ஜூன் மாத இலங்கை விஜயம் 2
------------------ل-----------------------------------
சத்தில் வசிப்பவளே
இல் வசிட் நீ துர்க்கா தேவி ! நீ தர் அது மட்டுமரி விதியின் விபரணம் சாஸ்திரம், சாஸ்திரத்தின் ச (2) இலங்கையில் தொண்டு தொட்டு 46 வருடகாலமாக நவரெலிய பூஜை நடை பெருவதாலேயே! எண்ணியது எண்ணியல் (3) உண்மைக்கு எடுத்து காட்டாக இது ஒரு வரையருக்கப்பட்டத வாங்கும் பணத்திற்கு ரசீதும் மாந்திரிக் சித்த ஞானத்தால் காரிய (4) மேலும் ஐயாவின் பிரதான அனுசரனையுடன் வழங்கும் ஞாயிறு மகிமையை கண்டறியுங்கள். மேலும் கை அளவு உலகு ஐரே Vectone TV பார்க்க தவறாதீர்கள். மேலும் விபரம் அறிய வெட் (5) இங்கு தீய வேலைகளுக்கு ஒருபோதும் இடமில்லை மனித குப 11 மணித்தியால அக்கினி குண்டலி யாக பூஜையில் கலந்து ெ
)
தீராத நோய் தீர வேண்டுமரி ஆஸ்மா நோயால் அவஸ்தைய படப்பரி பில்லி ஆனியமா? பேய் சேட்டையா? எதிரிகளின் சதி (7) மற்றும் பிரிந்து போன கணவன்-மனைவி-காதலன் காதலி ஒன்ற வாழ்வு அச்சர கூடு அணிந்து கொள்ள, கல்விஞான :: க்க, வியாபாரம் விருத்தியடைய, ஏற்றுமதி ಸ್ಲೀ செயல்பட தொழில் கிட்ட, சென்றவர்கள் g
ம் அணிந்து கொள்ள, இண்ணும் உ (8) இன்னும் அருள் ஞானத்தால் கூறப்ப ம் ஜாதகங்கள் எண்றுமே
எத்தனை மணிக்கு எத்தனையாம் என்று அறிந்த தெரிந்து செயல் பட முன்னறிவித்தலுடண் என்ன (9) தொலைபேசியில் விளக்கம் பெற விரும்புவோர் எனது சிரேஸ்ட 6 பேசிக்கும் எம்மிடம் (CLI) உண்டு வெளிநாட்டவருக்கு விவுே
a
பிரயாணம், எத்தனைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதவிகளில் இருந்துகொண்டு இந்தோனேசியாவின் வளங்களையும் சொத்துக்களையும் சூறையாடி, இன்றைய இந்தோனேசியாவின் பொருளாதாரச் சீரழிவுகளுக்குக் காரணமாயினர். அதுமட்டுமல்ல, தம்மைப் பாதுகாத்துக்கொள்ள சுகார்த்தோ மூட்டி வைத்த இன, மத முரண்பாடுகள், இன்று பூதாகரமாகியுள்ளன.
இந்தோனேசியாவில் 1965ஆம்
ஆண்டுக்கும் 1966ஆம் ஆண்டுக்கும் இடையில் சுகார்த்தோ மேற்கொண்ட படுகொலைகளின் எண்ணிக்கை 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் வரையிலானதாகும். இத்துடன் சுகார்த்தோவின் கொலைக்கரங்கள் ஒயவில்லை.
1975ஆம் ஆண்டு கிழக்குத் திமோரை ஆக்கிரமித்த சுகார்த்தோவின் படைகள் திமோர் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை அடக்கி இதுவரை 2 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளன. இவ்வளவு
LIfonü
வைத்திய நிபுனர்
ல்லாம் ஹோமியோபதி ர்த்து வைக்கும் இந்திய சிகிச்சை நிபுணர் ITeg6söi . DHMs, AMRsH (LON)
ாரிஸ் நகரங்களுக்கு விஜயம்
பாதிக்கப்பட்டவர்களை நேரில் $கவுள்ளார். மாறி மாறி வரும்
வியாதி என்ற டையபற்றிக்ளில் 3) மலட்டுத்தன்மை, பேறின்மை பாடுகள் (Impotency) போன்ற பில் நிவாரணம் அளிக்கப்படும். தனை முழுமையாகக் கருத்திற் பில் உண்டாகும் மாற்றங்களை
ான சிகிச்சையான பாதுகாப்பான, ffects) முறையில் அனைத்து
அளிக்கவல்லது.
- லண்டன் தொலைபேசி: 03488 - 07833341693 rediffmail.com
இலங்கை 0094,777602513
ன் சாம்ராஜ்யங்க
Ell
06.2005 முதல் 25.06.2005 வரை
الهـ
--------------------------
க்கா தேவியின் பீடம் மலையாளமே மலையாள தேசத்தின் தனி ம்ராஜ்யம் மலையாளமே! மலையாள மாந்திரீக பேரரசர் பக்டர் PK
இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டு உலகின் பலபாகங்களிலும் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட சர்வாதிகாரிகளைச் சுமந்து நின்றது. குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா மோசமான சர்வாதிகார வரலாறுகளைக் கொண்டுள்ளது. இந்த இராணுவச் சர்வாதிகாரிகள் ஆர்ஜென்டீனாவில், பொலிவியாவில், பிறேஸிலில், சிலியில், பராகுவேயில், உருகுவேயில் தமது விஷக் கரங்களைப் பதித்தார்கள் எதிர்க் கருத்துள்ளோரை வேட்டையாடினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் கொலை, கைது காணாமல் போதல் என்பனவே அன்றாட வாழ்க்கையாயிற்று
சர்வாதிகாரி பர்மாவின் ஜெனரல் நெவின். இவருக்கு இப்போது வயது 87.
1988ஆம் ஆண்டில் பர்மாவின் ஜனநாயகத் துக்கான போராட்டத்தை
படுகொலைகள், கொள்ளைகள் புரிந்தும் தமது பதவி முடிவுக்கு வந்தபின் தமது ஆதரவாளர ஒருவரையே ஜனாதிபதியாக்கிவிட்டு தமக்கு எதிரான மக்கள் எதிர்பார்ப்புகள் குறித்தோ, நீதி விசாரணைகள் குறித்தோ அலட்டிக் கொள்ளாமல் சர்வாதிகாரி
அமரர் உமாகாந்தன் எழுதியதிலிருந்து.
முன்னெடுத்தவர்களில் 3000 பேரை நெவினின் அரசு
சுகார்த்தோ இந்தோனேசியாவில் சுகபோக வாழககையைத அமெரிக்கா அனுசரணையாக தொடர்கிறார். ஆனால இருந்தது. 1988 ஜூலை நிகழும் அரசியல் மாதத்தின் பின் இவர் எந்தப் மாறறங்கள விரையில் பதவியையும் வகிக்காத சுகார்த்தோவைக் போதும் பர்மாவின் இராணுவ கூண்டுக்குள் தளளும என அரசிடம் செல்வாக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மிக்கவராகவே இருக்கிறார்.
காரணம் சுகார்த்தோவின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் தற்போது இந்தோனேசியா அரசின் மீது பாரியளவில் பிரயோகிக்கப்படுகின்றது. ஆசியப் பிராந்தியத்தின் இன்னுமொரு இராணுவச்
H I gSeorpe, effi595T 6SLIDLo சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம்
பர்மிய மக்கள் தொடர்ந்தும் ஊழலும் கொடுமையும் நிறைந்த இராணுவ ஆட்சியார்களிடமே சிக்கிக் தவிக்கிறார்கள்.
நன்றி - தோற்றுத்தான் போவோமே.
(தொடர்ச்சி அடுத்த வாரம்.)
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
ஒருவருடம் 1 8 மாதம் 3500 ரூ.1750 4400 ரூ.2200 300 ரூ.1550 OSO &5.525
அமெரிக்கா, கனடா Iமத்திய கிழக்கு நாடுகள்
உள்ளூர்
ლუწ.
ரூ.
ரூ.
@。
{ಣ್ಣ: செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெறவிரும்புவோர் D, nேterprise எனும் பெய்ரில் எழுதப்பட்ட காசோலைகள் C ༔ வங்கிக் கட்டளைகளை கான்மயாளர் தினமுரசு 16A, elson Place, Wellawatta, Colombo-06 Srilanka என்ற முகவரிக்கு
னுப்பி பெற்றுக் கொள்ளலாம். ன்ம் செலுத்த்வும் முடியும்.
இந்த முகவரிக்கு வந்து நேரில் உள்ளூரில் சந்தர் பெற விரும்புவோர் சந்தாத் தொகையை ாசுக் கிட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் qử6ặTử, “Mạnạger.Thimamurasun”676ắ9ù oł கட்டளையிட்டு
a 5.5utaa). Thinamurasu Varamalar 16A, Nelson Place, elawattaoேlomb006 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
மகத்துவம் மலையாள மாந்திரிகம்.
ai (J.D.G.A.N)J.P 8u alais
விலும் கொழும்பிலும் நீ தர்க்கா தேவி ஆலயங்களை அமைத்து அன்றாடு 6 மணித்தியால அக்கினி
ாறு நிறைவேறுகிறது
ófust gog P.K. Saamy Associate (Pvt) Ltd foralsöluond, Buáð alGagfló ம் நிறைவேறும் திகதியை உடனே கூறிவிடும் சக்தி இங்கு இருக்கிறது.
தோறும் சக்தி தொலை காட்சியில் இரவு 7 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பார்த்து வேலன் ாப்பா முழுவதும் வெள்ளிதோறும் London நேரப்படி காலை 9.30 மணிக்கு கை ரேகை தொடர் நிகழ்ச்சியை gisaoģiscogs görGriškass www.drpksamy.com WWW.gangatharan.com
தில் நீ தர்க்கா தேவியின் மகிமையை கண்டறிய மாதம் தோறும் இறுதியில் நடைபெறும் ாண்டால் இவ் அற்புதத்தை கண்டறியலாம். அண்று அன்னதானமும் அடியார்களுக்கு வழங்கபடும்
இனி உங்கள் பிரச்சனை எண்ணி
பாரித வாதமா? பக்க வாத விளைவுகளா? கை கால் உழைச்சலா? மன பேதளிப்பா? விரக்கிதியா-பட
ட்டத்தில் விடுபட வேண்டுமா?
சேர, கணவண் மனைவி தீர, பிரயாணத்தடை நீங்க, மது போதையில் இருந்த விடுபட, குபேர
த்தி
பெற,தலைமுடி தை பரத்தில் நன்மை பெற, கடற்
தொழில்வியாபரம் முன்னேற, வண்டி (ஆாகன்ம்) இலாபத்துடன் pண்வினை தோஷம் தோஷம் ப்வாய் தோஷம் பரிகாரம் செய்து கொள்ள, குழந்தை பேறு கள் குறைகளுக்கு என்னை சந்தித்து ###*ஞாயிறு ಫ್ಲಿಪಿ தவிர்த்த)
ள்ள, இளம் நரையை போக்க, வளர, சோம்பலை
பிழைத்தது இல்லை நடந்தது நடக்கபோவத நடக்க இருப்பது, எத்தனையாம் திகதி திருமணம், b நடக்கும், சரிவருமா? சரிவராதா? :
யாம் திகதி சரிவந்து விடும்,
ட தொலைபேசி வசதியுண்டு.
தளிவுரையாளர் சிவா விடம் நேரத்தை ஒதுக்கி கொண்டு தெளிவு பெறலாம் அனைத்து தொலை
லயாள மாந்திரிக சக்கரவர்த்தி
162, கொட்டாஞ்சேனை வீதி, 2431137, 4616331, 4616127,46131124, 4613133, Fax: 234.4831 Ik web:- www.drpksamy.com, www.gangatharan.com
ஆலயம் 33, கண்டி வீதி, தொ.பே: 094-0522222508/49031/222308
- 0.094 - 1 - 2552.485
கொ ബ 13.
PG 02 - 08, 2005

Page 7
"அவர்களின் அமைதியும் கொல்கிறது" என்ற தலைப்பில் "த ஐலண்ட் பத்திரிகை கடந்த 25ஆம் திகதி வெளியிட்ட ஆசிரியத் தலையங்கம் இது
யுத்தம் ஆட்களைக் கொல்லும் என்பது உண்மையே யுத்தம் இல்லையென்றாலும் ஆட்கள் கொல்லப்படலாம் என்பது முரண் பாடான கூற்று என்றாலும் அதுவும் உண்மையே. இலங்கையில்
தெரிவித்திருக்கிறது.
யார் கொலையாளிகள் 'என்பதை மனித உரிமைகள் /கண்காணிப்பு அமைப்பு தெரிவித் திருக்கும் இந்நிலையில், அவர்கள் குறித்து நாம் என்ன செய்யப் /ೇ! சமாதான முன்னெடுப் "புகளுக்கு அனுசரணையாளர்களாகச் செயற்படுகிறோம் என்ற போலியான போர்வையின் கீழ் இலங்கையின் உள்விவகாரங்களில் * வெளிநாட்டுத் தலையீடு மேற்கொள்ளப்படுவதால் அரசாங்கம் சக்தியற்று இருக்கிறது. இலங்கையின் சமாதான முன்னெடுப்புக்களில் ஏற்படக்கூடிய முன்னேற்றத்தோடு வெளிநாட்டு உதவி பிணைக்கப்பட்டுள்ளது. எனவே புலிகளைப் பாதிக்கக்கூடிய எதனையும் செய்வதற்கு அரசாங்கம் முன்ஜாக்கிரதையோடு நடந்து கொள்கிறது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியெனக் கூறப்படும் பிரதேசத்தில் ஆயுதங்களோடு ஆறு புலி உறுப்பினர்களைப் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.
ஊமைகளாகி நிற்கும் உதவி வழங்கும் நாடுகள்
நிலவும் இந்த நிலைமை சுட்டிக்காட்டப்படத்தக்க ஒரு விடயமாகும். சகல விதமான படுகொலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் உறுதியான இலக்குகளில் ஒன்றாகும். ஆயினும் இந்த ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்ட பின்னர், மேலாதிக்கத்துக்காகப் போராடும் வன்னிப் புலிகளினதும், கிழக்குப் புலிகளினதும் கைகளால் நூற்றுக்கணக் கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரு குழுக்களுமே ஒரு கொலையாவது செய்யாமல் ஒரு நாள் கூடக் கழிந்ததில்லை. புலிகள் இயக்கத்துக்குள் பிளவு ஏற்பட்டு கிழக்குப் புலிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னரும் படுகொலைகள் பல இடம்பெற்றுள்ளன. இப் படுகொலைகள் இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளதால், இவை குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கோரியுள்ளது. பயங்கர மோதல்களுக்கு மத்தியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் நிலை குறித்து வேதனை அடைந்துள்ளதாலேயே இக் கோரிக்கையை அந்த அமைப்பு விடுத்துள்ளதென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் இப்படுகொலைகள் குறித்து விசாரணைகள் நடத்துமாறு புலிகளையும் கோரியிருப்பது, கொலையாளியின் வழக்கை விசாரிப்பதற்கு கொலையாளியையே நீதிபதியாக நியமிப்பதைப் போன்ற முட்டாள்தனமான கோரிக்கையாகும்.
தாக்கிவிட்டுத் தப்பியோடும்போது அல்லது கண்ணிவெடித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்போது இடம்பெறும் கொலைகள் குறித்து அரசாங்கத்தினால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. இக் கொலைகளில் சில அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் இல்லாத பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. எவ்வாறெனினும் கிழக்கில் வன்னிப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வன்னிப் புலிகளோ அல்லது கிழக்குப் புலிகளோ ஆணைக்குழு முன் வந்து சாட்சியமளிக்கத் தயாரில்லாததால் இந்த விசாரணை அர்த்தமற்றுப் போய்விடக்கூடிய நிலையில் உள்ளது. இலங்கை அரசாங்கம் இப் படுகொலைகள் குறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அவதானிப்புக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. விசாரணைகள் நடத்தப்பட்டு, கொலையாளிகள் உத்தியோகபூர்வமாக இனங்காணப்பட்டாலும், வேறொன்றும் செய்யமுடியாது. மறுபுறத்தில் வெறுமனே உண்மையைக் கண்டறியும் விசாரணைகளை நடத்துவது நிதி, சக்தி, நேரம் ஆகியவற்றை வீணடிக்கும் செயலாக அமையும் "கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் இப் படுகொலைகளில் பெரும்பாலானவற்றுக்கு வன்னிப் புலிகளே பொறுப்பென்று காட்டுகின்றன. கொலையுண்ட பலருக்கு, கொலை செய்யப்படு வதற்கு முன்னதாகவே கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புலி இயக்க எதிர்ப்பாளர்கள்" என்று கூறும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, கொலையாளிகள் யாரென ஏற்கனவே தெரிந்துவிட்ட நிலையில் உண்மையைக் கண்டறியும் விசாரணைகள் நடத்துமாறு கூறுவது அர்த்தமற்றதாகும். சில கொலைகளுக்கு கருணா அணியினரே பொறுப்பென்று இந்த அமைப்பு சரியாகவே கண்டனம்
இலங்கையின் பீனல் கோர்ட் சட்டத்தின்படி சட்ட விரோதமாகச் சுடுகலன்களை வைத்திருப்பது பிணை பெறமுடியாத குற்றமாகும். ஆனால் தமது உறுப்பினர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இரு சிப்பாய்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாதிக்கக்கூடிய எதனையும் செய்யக்கூடாதென்ற அழுத்தத்திற்கிணங்க விட்டுக் கொடுத்தது. புலி உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதற்குப் பதிலாக இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர். இதன் மூலம் பிழையான முன்னுதாரணமொன்று ஏற்படுத்தப்பட்டது.ஆறு இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்களைக் C
கையாளுவதற்கு அரசாங்கம் கொண்டிருந்த06) செயல்திறன் இதுதான்.
யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், d பொலிஸாரைப் போன்று செயற்படுவதற்கு , ဒြို–26 ဒိ ။ ரப் போன்று செயற்படுவதற்கு பத்திரிகையாளர்களின்
ணையைக் கொண்டிராததால் அவர் 囊移※莓* - அளவுக்கு உயர்ந்திருச் செயற்பட்டாலும் கூட, வன்னிப் புலி மறைந்து நின்று ду களுக்கு அவர்கள் சாதகமாக இருப்ப அசசுறுததல ஆதிக்க தால், அவர்களால் சுதந்திரமாகச் 'ನ್ತಿ; செயற்பட முடியாது. அவர்களால் *、拂 செய்யக்கூடியதெல்லாம் வெறுமனே செயற்பட்டதில்லை, செய புள்ளிகளைக் கணிப்பீடு செய்து, பரவையைச ப்ெபந்தத்திற்கிணங்க நடந்து ஆசியன் ட்ரிபியூன் கொள்ளுமாறு சகல தரப்பினரையும் தரப்படுகிறது. அததுட வற்புறுத்துவது மட்டும்தான் புத்த தரப்பில் இடம்றுெம் ஆ
நிறுத்தல்கள் குறித்து எவரும்ே, குறித்து நியூயோர் அக்கறை செலுத்துவதில்லை. சர்வதேச ான கன சமூகம் "தீயதைக் கேட்காதே, தீயதைப் திகதி விடுத்த ಜ್ಷಣಿಕ பார்க்காதே, தீயனவற்றைச் சொல் விமர்சித்து மறுநாள் 2 லாதே" என்ற பழமொழியில் வரும் பதததை
மூன்று குரங்குகளைப் ப்ோல் நடந்துகொள்கிறது. எனவே கொலையாளிகளைத் தடுக்க முடியாது தமது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்கள் எதிரிகளைக் கொன்று விடுகிறார்கள், !
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பும், ஏனைய மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்புகளும் புலிகள் மீது கடதாசிப் பந்துகளை வீசுவதை விடுத்து அதற்கும் அப்பால் செயற்பட வேண்டும். இலங்கை மக்களைப் பாதுகாப்பதற்கும் இங்கு நீடித்த சமாதானம் ஒன்று ஏற்படவேண்டுமென்றும் அவர்கள் விரும்பினால், 'வன் செயல்களைக் கைவிட வேண்டுமென்று புலிகளுக்கு உதவி வழங்கும் நாடுகள் அழுத்தம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். சில வாரங்களுக்கு முன்னர் சின்-பெய்ன் இயக்கத் தலைவர் ஜெரி அடம்ஸ்ஸுக்கு வெள்ளை மாளிகை தனது கதவை அடித்து மூடிக்கொண்டது.
ஜனாதிபதி புஷ், ஜெரி அடம்ஸுக்குக் கொடுத்த மருந்து காரியசித்தியுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது அடம்ஸ் வன்செயலைக் கைவிடுமாறு ஐஆர்ஏயை வலியுறுத்தி வருகிறார். சிந்தனைக்குரிய ஒன்றல்லவா இது
6 2 IUL
66 .
இலங்கையில் LD556T கொல்லப்படுவதற்கு முடிவு கட்டப்பட வேண்டும். இலங்கை வாழ் தமிழ் மக்கள் மத்தியில் இப் படுகொலைகள் பீதியை ஏற்படுத்தியுள்ளதால், இவைபற்றி விசாரணை நடத்துவதற்கு சுயாதீன ஆணைக்குழுவொன்றினை நியமிப்பதற்கு அரசாங்கமும் புலிகளும் ஆதரவு வழங்க வேண்டும்" என்று நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஹியூமன்ஸ் ரைற் வோச் என்றழைக்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கோரியுள்ளது. கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: "அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் வரவேற்கக் கூடியதே. ஆனால், சிலர் தமது எதிரிகளைக்
ஆதரவாகவில்லாமல் முரண்பட்டுக்
கொல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பட்டியலில் ஒருவர் இதனைப் பயன்படுத்துகின்றனர். 2002ஆம் ஆண்டு ெ சகலருமே ஒரு நீடித்த தீர்வு கிட்ட யுத்த நிறுத்தம் கை வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். பின்னர், அரசியல் ச
ஆனால், புலிகளுக்கு அல்லது ஏனைய குழுக்களுக்கு
கொள்ளும் தமிழர்களுக்கு எவ்வகையான சமாதானம் கிட்டப் போகின்றதென்ற பாரதூரமான கேள்வியை இப் படுகொலைகள் எழுப்புகின்றன. ့် မွို
பிரபல பத்திரிகையாளர் சுமார் 200 தமிழர்கள்
டி.சிவராம், இனந்தெரியாதவர்களால் செய்யப்பட்டுள்ளனெ கொலை செய்யப்பட்டார், மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கும் இவற்றில் பெரு
புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பின்னர், வெளிப்படையாகப் பேசும் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த நீண்ட
கொலைகளுக்குத் த பொறுப்பெனக் கிடை ஆதாரங்கள் சுட்டிக் இவ்வாறு கொலையு
ಸ್ಥi 02 - 08, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொ லை அச்சுறுத்தலுக்கும் மரண . பீதிக்கும் மத்தியில் வாழும் தமிழ்ப் பத்திரிகையாளர்களின் பரிதாப நிலை குறித்துப் பக்கச் சார்பாகவும், பாரபட்சமாகவும் சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கை வெளியிட்டதாக விமர்சித்து ஆசியன் ட்ரிபியூன் வெளியிட்ட அறிக்கை கீழே தரப்படுகிறது. இலங்கையில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைச் சுட்டிக் காட்டி சுதந்திர ஊடக இயக்கம் தனது பிந்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் தமது கடமைகளைச் செய்யும்போது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், மரணம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த அறிக்கையில் விபரமான ஆய்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஈடாட்டமான சமாதான முயற்சிகளுக்கு மத்தியில் பெரும்பாலான அத்துமீறல்களில் புலிகளே ஈடுபட்டுள்ளனரென்று யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த அத்துமீறல்களுக்குள் இலங்கையிலுள்ள பத்திரிகையாளர்கள் சிக்கியுள்ளனர். வெளிநாட்டு நிதிகளைப் பெறும் தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களைப் போன்று, சுதந்திர ஊடக இயக்கமும் தென்னிலங்கையிலுள்ள தீவிரவாத சிங்களக் குழுக்களைக்
வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காலைகளின் தாக்கம் தமிழ்ப்
உயிருக்கே உலை வைக்கும் :::::--------- கிறது. பலர் புனை பெயருக்குள் குற்றஞ்சாட்டுகிறது.
த வேண்டிய அளவுக்கு மரண "நாட்டின் செலுத்துகிறது. இலங்கையில் தென்பகுதியிலுள்ள கம் என்று தன்னை அழைத்துக் சிங்களத் தீவிரவாதக் ப்பு என்றுமே சுதந்திரமாகச் குழுக்கள் சமாதான ற்படுவதுமில்லை. பக்கச்சார்பாகவே முன்னெடுப்புகளுக்கும் கிறது என்பதை அம்பலப்படுத்தி இனப் பிரச்சினைக்கு வெளியிட்ட அறிக்கை இங்கே ஜனநாயக ரீதியாகவும் ன் இலங்கைத் தமிழ் அரசியல் பேச்சுவார்த்தைமூலமும் பாவடித்தனமான படுகொலைகள் தீர்வு காண்பதற்கான க்கில் இயங்கிவரும் மனித சாத்தியங்களுக்குப் காணிப்பு அமைப்பு கடந்த 24ஆம் பாரிய கையும, ஆநத அறிக்கையை அச்சுறுத்தலாக 1ஆம் திகதி த ஐலண்ட் என்ற விளங்குகின்றன’ ழுதிய ஆசிரியர் தலையங்கமும் என்று சுதந்திர தரப்படுகின்றன. ஊடக இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. புலிகளின் யுத்தநிறுத்த் மீறல்கள் பற்றி நியாயபூர்வமாக எதனையும் குறிப்பிட்டு பாரபட்சமற்ற முறையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்வில்லை. "நாட்டின் தென் பகுதியிலுள்ள தீவிரவாத சிங்கள அரசியல் குழுக்களென” சுதந்திர ஊடக அமைப்பினால் வர்ணிக்கப்படுபவை ஜனநாயக சமூக அமைப்பொன்றில் உத்தரவாதப் படுத்தப்பட்ட தமது அடிப்படை உரிமைகளை (அது எவ்வளவுதான் மீறப்பட்டாலும்) தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக அவர்கள் பிரயோகிக்கிறார்கள். ஆனால், ஜனநாயக மரபுகளுக்குப் புறம்பாக செயற்படும் புலிகளின் படுமோசமான வன்செயல்கள் இந்த அறிக்கையில் பாரபட்சமற்ற முறையில் குறிப்பிடப்படவில்லை. தமிழ் மக்களினதும், சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழரினதும் அடிப்படை உரிமைகளை மீறி, அதனூடாக
பாவிகளுக்குப் புனித காவி போர்த்தும் (சு) தந்திர ஊடக அமைப்பு
தனது அரசியல் மற்றும் இராணுவ தளங்களை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளுக்காக சகோதரப் படுகொலையில் ஈடுபடும் புலிகளின் அத்துமீறல்களை சுதந்திர ஊடக அறிக்கை சுட்டிக் காட்டவில்லை. புலிகளின் தனிமனித அதிகாரக் கோட்பாட்டாளர், ஏனைய தமிழ் போராளிகளைப் போல் ஜனநாயக நீரோட்டத்தில் இணையும் போதுதான் "சமாதான முன்னெடுப்புகளுக்கான பிரதான அச்சுறுத்தல் இல்லாமல் போவதோடு இனப் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணக்கூடிய சாத்தியம் ஏற்படும்" என்று அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இலங்கை அரசியலில் பிரபாகரனின் காலகட்டத்துக்கு முன்னைய காலத்தில் நிலவிய கருத்துச் சுதந்திரம், செயற்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றை அனுபவிக்க வேண்டும் என்று கோரும் தமிழர் சமூகத்தின் இந்த ஏகக் கோரிக்கை குறித்து சுதந்திர ஊடக அறிக்கை சுட்டிக் காட்டத் தவறி விட்டது. சுதந்திரத்திற்காக குரல் எழுப்பும் அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக எழுந்து நிற்கத் தயங்கியமை சுதந்திர ஊடக இயக்கத்தின் பக்கச்சார்பான மனோபாவத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இதனால் தான் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்புடையதற்ற உண்மைகளை சுதந்திர ஊடக இயக்கம் மூடி மறைக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை யார் அடக்கினாலும், அது அரசாங்கமாக இருந்தாலென்ன அல்லது அரசோடு சம்பந்தப்படாத அமைப்பாக இருந்தாலென்ன எவ்வித வித்தியாசமுமின்றி அவற்றை நாம் கண்டிக்கிறோம். மிகக் கொடுரமான புலி முகவர்களிடமிருந்து கூடுதலான கருத்துச் சுதந்திரத்தை வேண்டி நிற்கும் தமிழர்களின் துயரநிலை குறித்து சுதந்திர ஊடக இயக்கம் மேலும் கவனம் செலுத்த வேண்டும். மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழ் பத்திரிகையாளர்கள், கல்விமான்கள் மற்றும் அரசியல்வாதிகள் தமிழர் மத்தியில் இடம்பெறும் சகோதரப் படுகொலைகளில் சிக்குவது மட்டுமல்ல, கிடைக்கின்ற முதல் சந்தர்ப்பத்திலேயே கொல்லப்படுகின்றனர் என்பதை சுதந்திர ஊடக இயக்கம் நன்கு அறியும். சுதந்திரமாக குரல் எழுப்பும் தமிழர்களையும், பத்திரிகையாளர்களையும் பலிவாங்கும் முறையில் கொல்வதற்கு போட்டித் தமிழ்க் கட்சிகள் தயங்குவதில்லை. புலி இயக்கத்தினரையோ அல்லது ஏனைய தமிழ்க் கட்சிகளையோ இக் குற்றச்சாட்டிலிருந்து விலக்கிவிட முடியாது. இதற்கிடையே சுதந்திர ஊடக அமைப்பு புலிகளின் பாவங்களை மறைத்து மன்னிப்புக் கோருபவர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளக்கூடாது. மரணப் பயமின்றி சுதந்திரமாகத் தமிழர்கள் பேசுவதற்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் கூடியளவு வற்புறுத்த வேண்டும். "பன்முகத்தன்மையையும் விமர்சனத்தையும்
ஏற்றுக் கொள்வதற்கு புலிகளை வலியுறுத்துங்கள்" என்ற எல்லைகளற்ற செய்தியாளர்களின் ஒரு வரியையும் 'ஆசியன் டரிபியூன் சுட்டிக் காட்டியுள்ளது.
LSL LLL LLL LLLLL LSLLLLLLLLLLLLLLLLLLLL LLL
மட்டுமே சிவராம். பெரும்பாலானோர் புலிகளின்
கூட மெளனம் சாதிக்கின்றன
பப்ரவரி மாதம் எதிர்ப்பாளர்களாகக் என்பதைச் சுட்டிக்காட்ட
ச்சாத்திடப்பட்ட கருதப்படுகிறார்கள். கொலைகளைப் விரும்புகிறோம்.
ாரணங்களுக்காக இப் படுகொலைகளில் தாம் எந்த
வகையிலும்
PoéssiST ATTAVIT
புரிவதற்கு முன்
னர் புலிகளால் அச்சுறுத்தப்பட்டமை போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைச் சாட்சியங்கள் இவற்றுக்குச்
சம்பந்தப்படவில்லையெனப் புலிகள் மறுப்புத் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசாங்கம் இப் படுகொலைகள் குறித்து காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. வெளிப்படையாகத் தெரியும் இலக்குகளைக்கூடப் பாதுகாக்கத் தம்மால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லையென அரசாங்கம் கூறுகின்றது. சில படுகொலைகள்
குறித்து அரசாங்கம் நடத்திய
DUT6)T6 சான்று பகிர்கின்றன. இவற்றில் சில மிழ்ப் புலிகளே ಕ್ಷ್ விசாரணைகளும் பயனற்றவையென க்கக்கூடிய பொறுப்பு. இப் படுகொலைகள் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. காட்டுகின்றன. குறித்து சர்வதேச சமூகமும், இலங்கை இவ்வாறு அந்த அறிக்கையில் ண்டவர்களில் புத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
༥༣
II oli
星

Page 8
கவிஞர்
ITSS STT
O
မျိုးမွို
ஒரு புத்தனையும் சித்தனையும் கற்றுணராமலே, பட்டறிவைக் கொண்டு நாம் பல்வேறு நன்மை தீமைகளைப் பகுத்தறியலாம். காலம் கற்பிப்பதைக் கணக்கு வாத்தியார் கற்பிப்பதில்லை. 'தப்பித்து வந்தானம்மா - இன்று தனியாக நின்றானம்மா! காலம் கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல் தப்பித்து வந்தானம்மா"
அடடா! என்ன அற்புதமான பாடல் இது
ஆம், எதுவும் ஆகுநாளன்றி ஆகா எனும் உண்மையை எனக்குக் காலம்தான் கற்பித்து, முயன்றாலும் முயலாவிடினும், நிகழும் நாள் வரும்போதுதான் எதுவும் நிகழும் நிகழ்த்துவது இறைவனாக இருப்பதால், நாளும், தேதியும் நாம் குறித்து நிகழுமா எதுவும் எந்த வாய்க்காலை எப்போது வகுப்பது என்பது வல்லான் மட்டுமே அறிந்த விஷயம்.
பாரதி பாடுகிறான் 'கண்ணன் என் அரசன் என்னும் பாடலில், சக்கரம் எடுப்பது ஒருகணம்; ஆங்கே, தருமம் தழைப்பது மறுகணம். இந்த இரண்டு கணங்களுக்கிடையே இன்னொரு கணமுண்டோ என வியக்கிறான் அந்த வரகவி நமக்கு நல்ல காலமே வாரதே என நான் நொந்தும்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
CIA asig அரசாங்கம் அளிக்கிற நிதியுதவியைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசியல் அமைப்பில் தெளிவான சட்டம் எதுவுமில்லை. இதை எல்லாம் கண்காணிக்கும் அதிகாரம் படைத்த காங்கிரஸம் காலப்போக்கில் எதையும் கண்டு கொள்ளாத நிலையினை மேற்கொள்ளத் தொடங்கியது.
19476. CIA உருவானபோது அதன் வேலைகளாகக் கீழ்க்கண்டவை சொல்லப்பட்டன:
1. தேச பாதுகாப்புப் பற்றியும் அரசாங்க அலுவல்கள் பற்றியும் என்னென்ன இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றி தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கு ஆலோசனை வழங்குவது,
2. இந்த நடிவடிக்கைகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது எனத் தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலுக்குத் தேவையான சிபாரிசுகளைச் செய்வது.
3. கிடைக்கின்ற தகவல்களை
தொடர். O பிலுமோடி என்கிற பாராளுமன்ற
உறுப்பினர் "நான் ஒரு CIA
O OSO O க்கைச் சரிதம்=
வெந்தும் போனேன். PAGEND என்று சொல்லுவார்களே, அதுபோல் நம்பிக்கை முக்காலே மூணு வீசும் பொசுங்கிப் புகைந்து சாம்பலாகி, சொச்சமும் மிச்சமும் நெஞ்சில் ஒட்டிக் கொண்டிருக்கும் வேளையில், முக்தா ஃபிலிம்ஸ் மூலமாகக் கடவுள் என்னைக் கை தூக்கிவிட்டான்.
'இன்றோடு உன் தரித்திரம் விடிந்தது என்று முக்தா
வராமல், விஸ்வநாதனாக வந்து வாழ்வளித்தான். மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அண்ணணைத்தான் சொல்லுகிறேன்.
முக்தாஃபிலிம்ஸில் விஸ்வநாத அண்ணனோடு பணிபுரிந்த முதல் நான் இரவே, என்னைத் தேடி இன்னொரு கம்பெனிக் கார் வந்தது; மறுநாள் மற்றொரு கம்பெனிக் கார் வந்தது.
'பச்சை விளக்கு படத்திற்குப் பாட்டெழுத பீம்சிங்கின் உதவியாளர் சடகோபன் வந்து கூப்பிட்டார்.
அத்துணை கார்களையும் விஸ்வநாத அண்ணன்தான் அனுப்பி வைத்தார் -
ஒரு மனிதனுக்கு வறுமை வந்தாலும் வரிசையாக வருகிறது. வாழ்வு வந்தாலும் வரிசையாக வருகிறது. பருவங்களைப் போல் இவை மாறிமாறி வருவது ஒரு சிலரது வாழ்க்கையிலே வேண்டுமானால் நிகழலாம்.
முன்வினை என்னும் பதிவேட்டில், பாவக்கணக்கு முடிந்தவுடன் புண்ணியக்கணக்கு தொடருகிறது.
என் புண்ணியக் கணக்குக்கானPaSSB00k ஐ எம்அபருமான் முருகள் எம்.எஸ் விஸ்வநாதன் மூலம் என்கையில் சேர்த்தான். விஸவநாதன் - ராமமூர்த்தியோடு நான் பணியாற்றத் தொடங்கிய உடனேயே, கோடப்பாக்கம் என்னை கவனிக்கத் தொடங்கிவிட்டது.
()
சொன்னது முக்காலும் மெய்யாயிற்று.
1963 ஜனவரி ஒன்றாம் தேதி சோற்றுக்கு வழியில்லை; ஜனவரி 31 தேதி, சோறு தின்னப் பொழுதில்லை.
இந்த அதிசயம் எவரால் நிகழும்? எவ்வாறு நிகழும்? ஆயினும், இதை நிகழ்த்திக் காட்டினான் நான் வணங்கும் கந்தவேள்.
அப்போது நான் எழுதிய பாட்டை இப்போது சொல்கிறேன்.
தாய்க்குள்ளிருந்து புறப்பட்டேன்; தரை தவழ்ந்தேன்; தாய் தந்தை நோய்க்குள் விழுந்து போனார்கள்; நொடித்துப் போய் நானிலத்தார் வாய்க்குள் விழுந்து புறப்பட்டேன்; வருந்துங்கால் வந்து இந்த நாய்க்குள் புகுந்து நலஞ்செய்தாய் நான் வணங்கும் கந்தவேளே'
హస్గడ్డక్ట్రెప్టభక్ష?
நிதியுதவி அளித்து, தங்களுடைய ஆதரவாளர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்பது ஒரு நீண்ட காலக் குற்றச்சாட்டு அதைப் போலவே விஞ்ஞானிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறைச் செயலாளர்கள் ஆகிய பலரும் CIA ஆதரவில் செயல்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு. ஒரு சமயம்
ஆம் கந்தவேள் கந்தனாக
ஒப்பீட்டுப் பார்த்து, சரிபார்த்து தேவையான தகவல்களை மட்டும் பிரித்தெடுத்து அரசாங்கத்திற்குக் கொடுப்பது.
4. ஏற்கனவே செயல்படுகின்ற உள்நாட்டு உளவு நிறுவனம் (FBI) மேலும் திறமையாகச் செயல்பட உதவுவது.
5. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் மேற்கொள்ளுகின்ற
ஏஜென்ட்” என்கிற பேட்ஜை குத்திக் கொண்டு பாராளுமன்றக்
கூட்டத்திற்கு
jistrij. CIA நடவடிக்கைகள் பற்றி அப்போது یم .
ஒ பாரதப் பிரதமராக
இருந்த இந்திரா காந்தி அடிக்கடி பேசி
வந்ததற்கு எதிர்ப்புக்
முடிவுகள் செம்மையாக ZA
காட்டும் வகையில் அவர் இதைச்
நிறைவேற்றப்படுவதற்கு ஒத்துழைப்புக் கொடுப்பது. செய்தாராயினும், இது ஒரு
ஐந்தாவதாகச் கோமாளித்தனமான
நடவடிக்கையாகவே இருந்தது. ஆனால் இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகளிலும் CIA ஊடுருவி இருப்பதை அலட்சியப்படுத்துவதற்கில்லை. CIA திறமையான உளவு ஸ்தாபனம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களும் சில சமயங்களில் தவறுகள் செய்து ஏமாற்றமான முடிவுகளுக்கு வருவதுண்டு.
சொல்லப்பட்டுள்ள விடயம் ராஜதந்திரமானது. உள்நாட்டுப் பாதுகாப்புக்கென FBI செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் அதே காரியத்தில் CIAவும் தலையிட இந்த ஐந்தாவது பகுதி உரிமையளிக்கிறது.
CIA செயல்முறை
CIA தனது ஆதரவாளர்களைப் பல நாடுகளிலிருந்தும் திரட்டுகிறது. இவர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும்
திரட்டப்படுகிறார்கள். குறிப்பாக (தொடரும்.) இந்தியாவின் மிகப் பெரிய a. பத்திரிகையாளர்களுக்கு CIA (நன்றி : நர்மதா)
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிதர்களின் அதிகாரங்கள் ரொபோக்களின் கைகளுக்கு மாறினால் மனிதனின் நிலைமை என்னவாகும்? ஆமாம், அப்படி ஒரு நிலை தோன்றி வருகிறது.
புதிய தொழில்நுட்பத்துடன், மனிதர்களால் மேற் கொள்ளப்படக் கூடிய அனைத்து கருமங்களையும் ரொபோக்கள் செய்து வருகின்றன.
இந்த நிலையில் மனிதர்களால் மேற்கொள்ளக் கூடிய காரியம், அனைத்து கடமைகளையும் ரொபோக் களிடம் ஒப்படைத்துவிட்டு, வெறுமனே உட்கார்ந்து கிடப்பது மாத்திரம்தான்.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ரொபோ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
மிகுந்த அழகான தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த ரொபோ யுவதிகள், விருந்தினர்கள் கேட்கின்ற அனைத்துக் கேள்விகளுக்கும் நட்பு முறையில் பதிலளிக்கும் திறனைப் பெற்றுள்ளன.
"Actroid" என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற இந்த ரொபோ யுவதிகள் ஆங்கில, ஜப்பானிய, கொரிய மற்றும் சீன மொழிகளில் கருமமாற்றுவதில் மிகுந்த திறமை கொண்டுள்ளனர்.
இந்த ரொபோ யுவதிகள் கண்களைச் சிமிட்டி சிரித்துக் கொண்டே நிஜப் பெண்களைப் போலவே
உலகை வசீகரிக்கும்
பெரும்பாலும் ஜப்பானிய தயாரிப்புகளாக உருவாக்கப் பட்டு வருகின்றன. இதனால் தற்போதுள்ள தலை முறையினர்க்கு ரொபோக்களுடன் இணைந்து செயற்படக் கூடியதொரு நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக ஜப் பானிய தாய்மார்களுக்கு பெரும் தலையிடியாக இருந்து வரும், தங்களது குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பில் தற்போது ரொபோக்களின் உதவிகள் பெறப்படுகின்றன. தனது 3 வயது குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை ரொபோ தாயிடம் ஒப்படைத்துள்ள நொரிக்கோ எனும் மனிதத் தாய், அந்த ரொபோத் தாய் பற்றி இப்படிக் கூறுகின்றார்.
குழந்தைகளின் தேவைகளை இனங்கண்டு அதன்படி செயற்படுகின்றது. கொஞ்சும் வார்த்தைகளைக் கொண்டு பேசி, குழந்தையை அணைத்து முத்தமிட்டு, அரவ ணைத்துக்கொள்கின்றது. அத்துடன், குழந்தை நித்திரை கொண்டதன் பின்னர் அது என்னுடன் பேசி, பொழுதைப் போக்குகின்றது. இவ்வனைத்து செயற்பாடுகளையும் பார்க்கும்போது ரொபோ தாய் ஓர் உண்மையான தாயைவிட திறமையாகச் செயற்படுகின்றது.
உலக விஞ்ஞானிகளின் அவதானங்கள் இப்போது மனித உயிர்களைப் பணயம் வைக்கக் கூடிய வகையி லான நடவடிக்கைகளில் ரொபோக்களைப் பயன்படுத்து வது தொடர்பில் செலுத்தப்பட்டு வருகின்றன. அதாவது யுத்த நடவடிக்கைகள், ஆழ் கடல் ஆய்வுகள் மற்றும் பயங்கர விபத்துக்களின் போது உதவுவது போன்ற செயற் பாடுகளிலும் ரொபோக்களைப் பயன்படுத்த அவர்கள் முயன்று வருகின்றனர்.
கடந்த இரு தசாப்தங்களுள் கைத்தொழில் சார்ந்த தேவைகளுக்காக ரொபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஜப்பானிய தொழில் நுட்பம் வெற்றி கண் டுள்ளது. இதனிடையே இப்போது சமூகத் தொடர்புகளைக் கொண்ட வகையிலான ரொபோக்களை உருவாக்குவதில் ஜப்பானிய தொழில்நுட்பம் ஈடுபட்டு வருகின்றது.
அதுமட்டுமல்லாது, அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி ஏற்படக்கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடிய ரொபோக்களை அறிமுகம் செய்வதும் அவர்களது ஒரு நோக்கமாக இருக்கின்றது.
ரொபோக்களை இவ்வகையில் அறிமுகம் செய்வதன் மூலம், கைத்தொழில்துறை சார்ந்த பிரச்சினைகள் குறைந்து, மனித செயற்பாடுகளுக்கான எல்லையற்ற வசதிகள் கிட்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதே நேரம் மனிதர்களைப் போலல்லாது எந்நேரமும் சுறுசுறுப்பாக ரொபோக்களால் செயற்பட இயலும். ஆகவே, உணர்ந்து செயற்படாத மனிதர்களைவிட, உணர்வுடன் உரிய நடவடிக்கைகளை ஒழுங்காக மேற்கொள்ளக் கூடிய ரொபோக்கள் மேலானவை என்ற கருத்தும் ஆய்வாளர்களிடையே காணப்படுகின்றன.
இதே நேரம் இந்த ரொபோக்களால் பெரும்பாலான மொழிகளில் கருமமாற்ற இயலும் என்பதால், தொழில்சார்ந்த குறைபாடுகளையும் மிக இலகுவாகவே கண்டு பிடித்துக் கொள்ளவும் முடியும்.
இதனடிப்படையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி செப்டெம்பர் மாதம் வரை நடைபெறுகின்ற உலக 'எக்ஸ்போ வர்த்தக கண்காட்சியின் போது விருந்தினர் களை வரவேற்கும் பொறுப்பு ரொபோ யுவதிகளிடம்
LANGlofi
畿
குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரொபோ யுவதிகள்
செயற்படுவதால் 6 மாத காலமாக நடைபெறுகின்ற இந்த கண்காட்சியானது மிகுந்த ஈர்ப்பினை ஏற்படுத்தக் கூடுமென அதன் அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.
இதே நேரம் இந்தக் கண்காட்சிக்கு வருகை தருகின்ற பிரதம விருந்தினர்களை வரவேற்று அழைத்துச் செல்வதற்காகவும் விஷேடமான ரொபோ
இந்த ரொபோக்கள் தங்களது செயற்கை உறுப்புகளின் துணைகொண்டு இசைக் கருவிகளை இசைப்பதைப் பார்க்கும்போது அது மிகுந்த ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது.
என்னதான் இருந்தாலும் மனித உழைப்புக்கு பதிலாக இவ்வாறான கடமைகளில் செயற்திறனுடன் கூடிய ரொபோக்கண மக்கள் தொடர்பாடல்களுடன் கூடிய விடயங்களில் பயன்படுத்துவதானது மிகுந்த பயனைக் கொண்டு தருவதாகவே விமர்சகர் கூறுகின்றனர்.
இந்த வகையிலான ரொபோ பெண்களின் உடல் பகுதிகளை எடுப்பாகவும், மென்மை கொண்ட தோற்றத்துடனும் காட்டுவதற்காக ஒருவகை சிலிக்கன் இரசாயனம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துட்ன் மென்மையான இதங்களை வெளிக்கொணரக் கூடிய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதே நேரம் காண்போர் இதயங்களைக் கவரக் கூடிய அழகான உரையாடல்களை வெளிப்படுத்துகின்றன. இவை
யெல்லாம் இணைந்து மனித வர்க்கத்திற்கே சவால் விடுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இவை மட்டுமல்ல, பாடசாலைகளில் கல்வி கற்பிக் கும் நடவடிக்கைகளிலும் இப்போது ரொபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.
தற்போது ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற இந்த ரொபோ பெண்கள், மாணவ, மாணவியர்களது பெயர்களை, கூறி அழைத்து, அவர்களுடன் தனித்தனியாக நட்பு ரீதியில் அளவலாவுகின்றன.
இந்த நிலையில் நிஜ ஆசிரியைகளை விட மாணவர்கள் இந்த ரொபோ ஆசிரியைகளின்பால் அதிகமான விருப்பம் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜப்பான் ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்து வைத்த கார்ட்டுன் ஓவியங்கள் தற்போது உலகம் முழுவதிலுமுள்ள பிள்ளைகளிடையே மிகுந்த அன்புக்குப் பாத்திரமானவையாக உள்ளன. இதே போன்றே, ஜப்பான் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரொபோ பெண்களும் வயது வித்தியாசமின்றி எல்லோர் மத்தியிலும் அன்புக்கும் கெளரவத்துக்கும் பாத்திரமாகக் கூடும் என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
-LITejas
ஜூன் 02 - 08, 2005

Page 9
லைகளைக் கண்டு ஆனந்தக் கூத்தாடு
கின்ற கூட்டம் திடீரென்று வயிற்றிலும்
மார்பிலும் அடித்துக் கொண்டு குய்யோ முறையோ, இந்த அநீதியைக் கேட்பாரே இல்லையா என்று மண் அள்ளித் திட்டாத குறையாக ஒப்பாரி வைக்கிறது. அடுத்தடுத்து தினசரி அங்குமிங்குமாய் கொலைகள் நடக்கும் போது, அவையெல்லாம் 'உயிர்களல்ல என்ற நினைப்பில் 'ஆகா, துரோகிகள் அழிகின்றனர், இலட்சியத்திற்கான தடைகள் நீங்கி தமிழீழம் மலர்ந்து விடும், தலைவரின் கனவு மெய்ப்படும் என்று மகிழ்ந்தவர்களுக்கு தராக்கி சிவராமின் கொலை, கௌசல்யனின் கொலைக்குப் பின்னால், மனித நேயத்திற்கு எதிரானதாகவும் ஜனநாயகத்திற்கு சாவுமனியாகவும் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பாகவும் தெரிந்திருக்கிறது.
இதே சிவராம் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்னால் கொல்லப்பட்டிருந்தால், இன்று ஒப்பாரி வைக் கின்ற இதே கூட்டம், அன்றைக்கு ஆனந்தக் கூத்தாடியிருக்கும். புலிகளின் ஊடகங்களான உலகத் தமிழரும், புலிகளின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகின்ற முழக்கங்களும், ஈழநாடுகளும், இன்று தூக்கிக் கொண்டாடுகின்ற இதே சிவராமை, துரோகி என்றும் அன்னிய உளவாளி என்றும் பக்கம் பக்கமாய் திட்டித் தீர்த்ததை வசதிக்காக தற்போதைக்கு மறந்திருக்கலாம். தலைவர் கூட 'பழையன கழிந்து தற்போதைக்கு 'சிங்களப் பேரினவாதத்தின் கோட்டை யில் நின்று கொண்டே, அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக் கூறினார். ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட போதும் அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்து நின்றார் என்று மாமனிதர் பட்டமும் வழங்கலாம்.
ஆனால் இன்றைய இந்த மாரடிப்பு எல்லாம்
உண்மையாகவே, நெருங்கிப் பழகிய ஒரு மனிதன் இறந்ததற்கான துயரத்தின் வெளிப்பாடல்ல. பிணத்தில் வியாபாரம் செய்து பழகிப் போன புலியின் முதலைக் கண்ணீர் இந்தக் கொலையைக் கொண்டு இலங்கை அரசுக்கும் கருணாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்துவது தான் இன்றைய இந்த மாமனிதர் பட்டமும் பிண ஊர்வல முயற்சியும்.
அரசியல் லாபம் தேடும்புலிகள்:
மாகாணசபைக் காலத்தில் ஊடகத்திற்குப் பொறுப்பாக இருந்த நடேசனைக் கைது செய்து சித்திரவதை செய்த பின்னால், அவர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்ட பின்னர், கருணாவினால் கொல்லப்பட்டபோது அவருக்கு மாமனிதர் பட்டம் கொடுத்து, ஊருராய் ஊர்வலம் கொண்டு சென்ற தெல்லாம் அவரது இழப்பின் துயரத்தினால் அல்ல, அதைக் கொண்டு கருணாவிற்கு கிழக்கில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் செல்வாக்கை உடைப்பது தான். இதே போன்றதுதான் இன்றைக்கு சிவராமுக்கு செய்யும் அதே 'இராணுவ மரியாதைகள்
நடேசனுக்கு புலிக் கொடி போர்த்தப் போக, அதைக் குடும்பத்தினர் தடுத்தபோது, 'புலிக் கொடி போர்த்துவதன் மூலம் அவரது நடுநிலைத் தன்மைக்கு களங்கம் என்று தடுத்ததாக விளக்கம் சொன்ன புலிகள், இன்றைக்கு சிவராமின் மனைவி ஊர்வலத்திற்கான கோரிக்கையை நாகரீகமாக நிராகரித்த போதும், புலிக் கொடி போர்த்ததன் காரணம் சிவராமின் இழப்பின் மீதான துயரமல்ல! அதைக் காட்டி அரசியல் லாபம் தேடுவது தான,
இயக்கத்தோடேயே வளர்ந்து இயக்கத்தின் பெயரால் கொலைகள் செய்த மாத்தையாவை துரோகி என்று இரகசியமாகக் கொலை செய்த புலிகள், ஒரு கால கட்டத்தில் புலிகளை அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமைப்பின் முக்கியஸ்தராகவும், பின்னால் புலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் பத்திரிகையாளராகவும் விளங்கி, புலிகளாலேயே துரோகி என்றும், உளவாளி என்றும் குற்றம் சாட்டப்பட்ட சிவராமை மன்னித்து மறுவாழ்வு கொடுத்திருப்பார்கள் என்பது நம்பக் கூடியதொன்றல்ல.
day Tib Tiger Brand '5tflybi (5ifujigs' பொழிப்புரைஞராக ஞானஸ்நானம் பெற்று பாவ மன்னிப்பு அடைந்தது, எம் பெருமான் கடைக்கண் கருணையினால் அல்ல, தமிழ்நெட் மற்றும் ஊடகங்கள் மூலமாக தங்கள் கருத்துக்களை அவர் மூலமாக வெளியில் கொண்டு வரக்கூடிய தேவையினால் எழுந்தது. வழமை போல, எல்லோரையும் பயன்படுத்திய பின்னால் குதறுகின்ற புலிகளின் பாரம்பரியத்தில் ஒரு காலகட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட வர் தான் சிவராம். அந்த வசதிக்காக, புலிகள் சொன்ன துரோகம் சில காலம் மறக்கப்பட்டிருந்தது. இதனால் தான் உலகத்தமிழர்களும், ஈழமுரசுகளும், முழக்கங்களும், ஈழநாடுகளும் சிவராமை மேற்கோள் காட்டவும் மறுபிரசுரம் செய்யவும் முண்டியடித்தது மாத்திரமின்றி, புலம் பெயர் புலி ஊடகங்களின் ஆஸ்தான ஆய்வாளராக, புலிகளின் Spind000 ஆக சிவராம்
ూi 02 - 08, 2005
எந்த அளவையால் அளக்கி உங்களுக்கும் அளக்கப்படு
மறுபிறவி எடுக்க முடிந்தது.
ஆழிப்பேரலை அழித்த பின்னால் நீண்ட காலத்தின் பின்னர் அறிக்கை, பாப்பரசர் இறந்த பின்னர் சில நாட்களின் பின்னர் அனுதாபம். ஆனால் சிவராமுக்கு மறுநாளே மாமனிதர் பட்டம். புலிவால் சும்மா ஆடாது
சமீபத்திய சிவராமின் எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்களும் தொடர்ந்திருந்தால், இன்னும் சில நாட்களில் புலிகளே ஆனந்தக் கூத்தாடியிருக்கவும் கூடும். இன்றைக்கு இந்த மாரடிப்பு புலிகளுக்குப் பயன் தரக் கூடும் என்பதால், அரசாங்கத்திற்கு இக்கட்டான நிலையும் இராணுவத்தினால் கருணாவிற்கு கிடைக்கும் பாதுகாப்புக்கு நெருக்கடியும் வரக்கூடும் என்பதால் தான் இன்றைக்கு சிவராம் 'புனிதர் பட்டம் பெற்றிருக்கிறார். தாங்கள் சுட்டுக் கொல்லும் போதெல்லாம் 'இனம் தெரியாதவர்களால்' என்று சொல்கின்ற புலிகள், தங்களைச் சுடும் போது மட்டும் 'இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்று உடனடியாகவே கண்டுபிடிக்கின்ற மர்மத்திற்கான காரணம் இதுதான். நாட்டில் மரணங்கள் மலிவானவை மட்டுமல்ல, மர்மமானவையும் கூட!
தம்பி சண்டைப்பிரசண்டின்
ஆயுதம் இல்லாதவர்களை, சாப்பிட்டுக்கொண்டிருந்த வர்களை, பிள்ளையோடு போனவர்களை, திருவிழாவில் நின்றவர்களை எல்லாம் பிஸ்டல் குழு மூலம் கேட்டுக் கேள்வியில்லாமல் 'இனம் தெரியாமல்' 'போட்டுத் தள்ளி தங்களை அழித்தல் கடவுளாக நினைத்துக் கொண்டு, கொலை செய்வது தங்கள் மீது சுமத்தப்பட்ட தெய்வீகக் கடமை என்று கொலையைக் கூட புனிதமாகக் கருதுகின்ற கூட்டமாகத்தான் புலிகள் இருக்கிறார்கள். மற்றவர்களைத் தாங்கள் கொலை செய்வதை நியாயப்படுத்துவது, மற்றவர்கள் தங்களைக் கொல்வதற்கான நியாயத்தை வழங்குகிறது என்ற உண்மை இதுவரை காலமும் புலிகளுக்குப் புரிந்ததில்லை. காரணம் இதுவரையும் புலி தான் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. மற்ற இயக்கங்கள் அன்று முதல் இன்று வரை புலியின் கோரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனவே தவிர, எதுவும் தீவிரமாக புலிகளைத் திருப்பித் தாக்குவதில், பயம் காரணமாகவோ அன்றி நியாயம் காரணமாகவோ, முயற்சிக்கவில்லை. எனவே தட்டிக் கேட்க ஆளில்லாததால் தம்பி சண்டப் பிரசண்டன் ஆன நிலை வந்தது.
ஆனால், ஆழ ஊடுருவும் படையணியும் கருணா வின் குழுவும் புலி வேட்டையில் இறங்கிய பின்னர்தான், தன்னையும் குறி வைத்து வேட்டையாட முடியும் என்ற எண்ணம் புலிக்கு உறைத்திருக்கிறது. இதுவரையும் யுத்தத்தில் 'கும்பலோடு கோவிந்தாவான ஆயிரக் கணக்கான போராளிகளைவிட, தனித்தனியே புலியைக் குறி வைத்து வேட்டையாட ஒரு கூட்டம் இருக்கிறது என்றவுடன் தான் Shekபடத்தில் வருகின்ற 'சப்பாத்துப் போட்ட பூனை போல, பரிதாபகரமாக "இந்தப் பூனையும் பால் குடிக்குமா? போன்று முகத்தை வைத்துக் கொண்டு, இந்த 'ஒன்றுமறியா அப்பாவிக்கு இப்படி அநியாயம் செய்யலாமா? என்று புலி கண்ணீர் விட்டு நீதி கேட்கிறது. தானும் உயிரைப் பாதுகாக்க தப்பி ஓட வேண்டிய நிலை வரும் என்றோ, பொலிஸாரிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை வரும் என்றோ சமீப காலம் வரை புலி கனவிலும் நினைத்திருக்காது.
கண்ணகி பாண்டியனிடம் நீதி கேட்டது போல, எந்தக் காலத்தில் புலி மக்களிடம் நீதி கேட்டது? எல்லா இயக்கங்களையும் அழித்த போது மக்களிடம் நீதியா கேட்டது? கருணா பிரிந்து போனபோது, அதை முறி யடிக்க கிழக்கே புலிகளை அனுப்பிய போது மக்களிடம் நீதி கேட்டதா? தனக்கு வெற்றி ஏற்படும் என்ற நிலையில் புலி மக்களைப் பற்றி எந்த அக்கறையும் கொண்ட தில்லை. இன்றைக்கு உயிரைக் கையில் பிடித்து வாழும் நிலை புலிக்கு ஏற்பட்டதால் தான் இன்று இந்தப் புலம்பல் எல்லாம். மற்றவர்களுக்கு தான் கொடுத்த கசப்புக் கசாயத்தை கட்டாயமாக விழுங்க வேண்டிய நிலை புலிக்கு.
துயரமான மரணம்
புலிகளின் இந்த மாரடிப்புக்கும் அப்பால் ஒரு மனிதனின் இழப்பு என்ற வகையில் சிவராமின் இழப்பு துயரமானதுதான். மனித நேயம் கொண்டவர்களால் எந்த உயிர் பறிப்பையும் கண்டு களிபேருவகை கொள்ள முடியாது. அது புலியின் உயிராக இருந்தாலும் கூட
பத்திரிகையாளர் சின்னபாலா கொல்லப்பட்ட போது, ஏதும் புரியாத அவரது குழந்தை தன் தங்கையை மடியில் வைத்துக்கொண்டிருக்கும் காட்சி எப்படி இதயத்தைப் பிழிந்ததோ, அதைப் போன்றதுதான் சிவராமின் உடலை அடையாளம் காட்டிய மனைவியும் மகளும் கதறும் காட்சி புலிகளுடைய கொலை வெறியை கண்டிக்கும் எங்களில் பலர் எங்கள் குடும்பத்தினரை அங்கே கற்பனை பண்ணிப்பார்க்க முடியும் கொள்கை, இலட்சியம் என்ற பொய்மைகளுக்கும் மேலாக, மனிதம் என்பதை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்தக் காட்சிகள் துயரத்தை வருவிக்கா விட்டால், அவர்களில் மனிதம் இல்லை என்பது தான் அர்த்தம் இந்த நிலையில் இவ்வாறான காட்சிகளைக் கண்டு ஆனந்தக் கூத்தாடும் மிருகக் கூட்டம் திடீரென்று
திருை
 
 
 
 

ர்களோ, அந்த
கண்ணீர் வடிக்கும் கோமாளித் தனத்தை என்னவென்பது?
சிவராமின் நிலைப்பாடுகள், கருத்துக்கள், அதன் மீதான உறுதிப்பாடுகள், எழுத்து நேர்மைகள் பற்றி எல்லாம் பலருக்கு கேள்விகள் இருந்தன. அவரது ஆரம்ப இயக்க வாழ்வில் உட்கட்சிக் கொலைகளில் நேரடியாக ஈடுபட்டது, ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டது என்றெல்லாம் கண்டனங்கள் எழுந்தும் இருந்தன. அது எங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றியெல்லாம் எழுத்து மூலமாக வெளிக்கொணர்வது எமது சமூக அரசியலின் ஒரு தவிர்க்க முடியாத தேவையாகத்தான் இருந்தது. எங்களுடைய நிலைப்பாடுகள் பற்றியும் அவருக்கு இருக்கக்கூடிய
புலிகளால் ஊடகவியலாளர்கள் என்று தூக்கிக் கொண்டாடப்படுபவர்கள் எல்லாம், தங்களை பரமசிவன் கழுத்துப் பாம்புகளாக நினைத்துக் கொண்டு, தமிழ்த்தேசியம் என்ற மாயைக்குள் புலிகளின் கொலைகளை கண்டும் காணாமலோ, நியாயப்படுத் தியோ வாழ்ந்தவர்கள். அதுமட்டுமின்றி எதிர்த் தரப்பினருக்கு சவால் விட்டவர்கள். நிமலராஜனும், நடேசனும், சிவராமும் இந்த அடிப்படையில் தான் புலிகளால் போற்றிப் பாடப்படுகிறார்கள். அந்தப் பரமசிவனால் இந்தப் பாம்புகளைப் பாதுகாக்க முடியவில்லை, கருணா)டன் வந்ததால் நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், புலி வேசம் போட்டால் குதற வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது?
நியாயமான கேள்விகளுக்கும் கண்டனங்களுக்குமான விவாதத்திற்கும் எம்மில் பலர் தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் எந்தக் கட்டத்திலும் அவரது உயிர் பறிக்கப்படுவதுதான் சரியான முடிவு என்று யாரும் எழுதியதில்லை. அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தில் துரோகி, உளவாளி என்று புலிகள் எழுதிய அளவுக்கு கூட யாரும் எழுதவில்லை.
யாராவது சிவராம் எடுத்துக் கொண்ட நிலைப்பாட் டுக்கு மரணம் தான் சரியான தீர்ப்பு என்று நினைப்பார் களாயின், தங்களைப் புலிகள் கொல்வதற்கான நியாயத் தையும் தாங்களே வழங்குவதாகவே கருத முடியும், எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் என்பது எப்படி விட்டுக் கொடுக்க முடியாத ஒன்றோ, புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருப்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் பிரச்சினை கருத்துச் சுதந்திரம் பற்றியதல்ல, கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டிருப்பதாக ஒருவரைக் கொல்லலாம் என்ற தத்துவம் தான் இங்கே பிரச்சினை. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்காக எப்படிக் கொல்ல முடியும் அந்த அதிகாரத்தை யார் வழங்கினார்கள் என்பதில் தான் கருத்து முரண்பாடே வருகிறது. அதுகூட, எழுத்து மூலமானதே தவிர, சாப்பாட்டில் நஞ்சு வைத்துக் கொல்லும் அளவிலோ, ஆயுதம் ஏந்தி சுட்டுக் கொல்லும் அளவிலோ இல்லை.
ஒரு மனிதனின் வாழும் உரிமையை தன்னிச்சையாகப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை. சமூகம் நீதிவிசாரணைகளின் பின்னால் வழங்குகின்ற மரண தண்டனையைக் கூட நிறைவேற்றுவதில் பல்வேறு எதிர்ப்புகள் நாகரீக உலகில் இன்றும் இருக்கின்றன. இந்த நிலையில் கொலையை ஆதரித்து நியாயப்படுத்துவது என்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகாது.
கருத்துச் சுதந்திரம் என்ற
கருத்தின் திரிப்பு
ஆனாலும், கருத்துச் சுதந்திரம் என்ற கருதுகோள், கருத்துச் சுதந்திரத்தை மறுப்பவர்களால் தவறான அர்த்தத்தில் திரிக்கப்படுகிறது. கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து வெளியீட்டிற்கான அச்சுறுத்தலை, மரண
戮
J Jr.
96.16)6.IIIa
பயமுறுத்தலை நிராகரிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களை ஆதரிப்பவர்களுக்கு இந்த அச்சுறுத்தல் பெரிதும் இருப்பதில்லை. போட்டியாக அதே மிருக உணர்வுள்ள எதிர்க்கூட்டம் வரும் வரைக்கும்
சர்வதேச நியதிகளின்படி கருத்துச் சுதந்திரம் 'ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். ருவாண்டாவில் வானொலிகளில், பத்திரிகைகளில் மற்ற இனத்தவர்களைக் கொல்லும்படி பிரசாரம் செய்தவர்கள், அவர்கள் மறைந்திருக்கும் இடங்களை பகிரங்கமாக அறிவித்து கொலை செய்ய வைத்தவர்கள், வெறும் ஊடகவியலாளரின் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வைக்குள்ளால் தப்ப முடியவில்லை. பலர் இனஅழிப்புக் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதே போன்று புலிகளால் ஊடகவியலாளர்கள் என்று தூக்கிக் கொண்டாடப்படுபவர்கள் எல்லாம், தங்களை பரமசிவன் கழுத்துப் பாம்புகளாக நினைத்துக் கொண்டு, தமிழ்த்தேசியம் என்ற மாயைக்குள் புலிகளின் கொலைகளை கண்டும் காணாமலோ, நியாயப்படுத் தியோ வாழ்ந்தவர்கள். அதுமட்டுமின்றி எதிர்த் தரப்பினருக்கு சவால் விட்டவர்கள். நிமலராஜனும், நடேசனும், சிவராமும் இந்த அடிப்படையில் தான் புலிகளால் போற்றிப் பாடப்படுகிறார்கள். அந்தப் பரமசிவனால் இந்தப் பாம்புகளைப் பாதுகாக்க முடியவில்லை, கருணா)டன் வந்ததால் நாய் வேசம் போட்டால் குரைக்க வேண்டும், புலி வேசம் போட்டால் குதற வேண்டும் என்று என்ன கட்டாயம் இருக்கிறது?
வெளிநாடுகளில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டு, புலிகளின் கோட்டைக்குள் வாழ்ந்த இவர்களை சுலபமாக தீர்ப்பிடுவதாக பலரும் எங்களைக் குற்றம் சாட்டலாம். எங்களுக்கு வெளிநாடுகளில் ஒப்பீட்டளவில் இருக்கின்ற பாதுகாப்பு எங்கள் உயிருக்கு உத்தரவாதம் தர மாட்டாது. புலிகள் விரும்பினால் வெளிநாடுகளிலும், விளைவுகளைப் பற்றிய கவலை இல்லாமல், கொல்வார்கள் என்பதை நிருபித்துத்தான் இருக்கிறார்கள். புலிகளை விமர்சித்து சிவராம் ஐலண்டில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்த சபாலிங்கத்தின் கொலை சரியான உதாரணம் வெளி
நாடுகளிலும் உயிர்ப்பயத்தில் கட்சி மாறிக் கொடி
பிடித்தவர்கள் எத்தனை? வாய் திறக்கப் பயந்து மெளனமானவர்கள் எத்தனை?
யாழ்ப்பாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டே முன்பக்கத்தில் தலைவர் பத்திரிகை வாசிக்கும் படத்தையும் பின்பக்கத்தில் இராணுவ அதிகாரியின் கருத்தையும் போட்டு, சிங்கத்திற்கு தலையும் புலிக்கு வாலும் காட்டுபவர்கள் இருக்கிறார்கள். இது உயிர்ப்பிரச்சினை. பிழைப்புக்கான வழியும் கூட இந்தக் கயிறு திரிப்புகளும் கயிறு கொடுப்புகளும் கயிறு மேல் நடப்பது போன்ற நிலை. எந்த நேரமும் கழுத்தில் கயிறு விழலாம்.
பி.பி.சியின் நிருபராக இருந்தால்கூட, புலிகளின் உத்தியோகபூர்வ பிரசாரத்திற்கு மிஞ்சி எதுவும் சொல்ல முடியாத நிலை. இதனால் தான் பிபிசியின் சிங்கள சேவைக்கும் தமிழ்ச் சேவைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள்.
எனவே, புலிகளின் கோட்டையில் நின்று கொண்டே அது தமிழர் தேசத்திற்கு எதிராகப் புரிகின்ற அநீதிகளையும் அக்கிரமங்களையும் உலகிற்கு உறுதியாக எடுத்துக் கூறி போர்க்கொடி தூக்க வேண்டும் என்றும் யாரும் இவர்களைச் சொல்லவும் இல்லை. அதிலும் எழுத்தை நம்பிய வருமானத்தில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நிலையில் 'சத்தியசோதனைகள் வருவதும் இயற்கை விட்டுக் கொடுப்புகள் அங்கே நிச்சயமானவை. அதிலும் 'ஒரு ஆட்டிலறி வாங்கச் செலவிடும் பணம் இணையத்தளத்திற்குச் செலவிடவேண்டும் என்று சிவராம் புலிகளுக்கு புத்தி சொன்னபோதே, இவர் சம்பள உயர்வு கேட்கிறாரா? சொத்து சேர்க்க நினைக்கிறாரா என்று தான் தோன்றியது. ஊடகவியலாளர்கள் என்பதற்காக யாரையும் ஆதரிக்கக் கூடாதென்ற விதிமுறை எதுவும் இல்லை. நடுநிலைமை என்பதும் சாத்தியமானதில்லை. யாரும் கருத்துச் சுதந்திரத்திற்காக உரிரைக் கொடுக்கும் நிலையிலும் இல்லை. ஆனால், மெளனமாக இருந்திருக்கலாம். கொண்டிருந்த தொடர்புகளுக்கு குடும்பமாகவே வெளிநாடு போய் தஞ்சம் அடைந்திருக்கலாம். ஆனால் ஒரு படி மேலே சென்று கருடனைப் பார்த்து சவால் விட வேண்டிய தேவை இவர்களுக்கு ஏன் வந்தது? புலிகளின் கொலைகளை 'முந்தி விழுந்து நியாயப்படுத்த வேண்டிய தேவை என்ன வந்தது?
(தொடரும்)
5sif - WWW, Thayagam.info
தவிர்க்க முடியாத காரணங்களினால்
அடுத்த வாரம் பிரசுரமாகும்
S.

Page 10
*2
இன்பமாகிவிட்டம்- காளி என்னுளேபுகுந்தம்
அன்பளித்துவிட்டம் கவி ஆண்மைத்துவிட்பம் தன்ம்நீக்கிவிட்டம்-கணிதிெல்லையேக்கிவிட்டம்
சுப்பிரமணிய பாரதியார்
ண்முகத்திற்கு திவ்யா என்ற தங்கை
滚椰
ஊரைச் சேர்ந்த ஆறுமுகத்திற்கு திருமணம் செய்து வைததான சணமுகம,
ஒரு நாள் தன் தங்கையைக் காண வேண்டி தன் மச்சான் வீட்டிற்கு வந்தான் சண்முகம்
சண்முகத்தின் மச்சான் ஆறுமுகம் அந்த நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.
தன் மச்சான் சண்முகம் வந்திருப்பதை அறிந் ததும் உடனே படுக்கையை விட்டு எழுந்து கொண்டான்.
"மச்சான் வா! வா! நீ எப்போது வருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீ இல்லாமல் எனக்கு என்னவோ போல் இருக்கிறது. நீஅடிக்கடி என்னைப் பார்க்க வர வேண்டியதுதானே" என்றான் ஆறுமுகம்
"அதான் வந்து விட்டேனே! இன்னும் பத்து நாட்களுக்கு உன்னோடுதான் தங்கப் போகிறேன்" என்றான் சண்முகம்,
"என்ன பத்து நாட்களுக்கு என்னோடு தங்கப் போகின்றாயா? இதனைக் கேட்கின்ற போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றான் ஆறுமுகம்
அன்றைய தினம் திவ்யா தன் அண்ணன் சண்முகத்திற்கு பலமான விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தாள்.
ஆறுமுகத்திற்கும், சண்முகத்திற்கும் விருந்து பரிமாறினாள் திவ்யா,
சண்முகம் வயிறு முட்ட சாப்பிட்டான். "மச்சான் வீட்டு சாப்பாடென்றால் தனி ருசியா கத்தான்
பின்புநின்னால்லம்-வி-ரிதுரனும் உண்பே|
இருந்தாள். தன் தங்கையை பக்கத்து
பிட்டுக் கொண்டேயிருக்கலாம் போன்று தோன்று கிறது" என்றான். \
உடனே ஆறுமுகம் "இன்று ஒரு நாள் தானே ஆகிறது. இன்னும் ஒன்பது நாட்கள் இருக்கின்றது; மீதிச் சாப்பாட்டை அப்புறமாகச் சாப்பிட்டுக்
99
கொள்ளலாம்" என்றான்.
எளிதாக செய்து முடித்து
"ஆமாம்! அதுவும் அப்படியானால் நாம் இரு எருமை மாட்டைத் தான் என்று கேட்டான் ஆறுமு: "ஆமாம் மச்சான் நா வாங்கப் போகிறோம்"
கூறினான் சண்முகம்
"அதுவும் சரிதான். இனிமேல் அண்ணனுக்கு
நான் அளவு குறைத்தே சாப்பாடு கொடுக்க வேண்டும்" என்று கூறினாள் திவ்யா,
அதனைக் கேட்டதும் ஆறுமுகமும், சண்முகமும் சிரித்துக் கொண்டனர்.
மறுநாள் ஆறுமுகம் தன் மச்சானோடு சந்தைக்குப் புறப்பட்டான்.
ஆறுமுகத்தைப் பார்த்த சண்முகம் "மச்சான் கொல்லையில் ஒரே ஒரு எருமை மாடுதான் நிற்கிறது. இன்னொரு எருமையை வாங்கி ஜோடி யாக விட வேண்டும். இரண்டு எருமைகளையும் வைத்துக் கொண்டு விவசாய வேலைகளை
ராதிவ்யா, 15, லோவர் வீதி, பதுளை,
ப்யா, தரம் Bெ, தமிழ் மகளிர் ந்தியாலயம், பதுளை,
ஆர்.
எம். பிரண்டன், புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்,
ரநிரஞ்சனா, தரம் 10 B, மட்செங்கலடி மத்திய
கல்லூரி, TWK மில் வீதி, செங்கலடி
இ. கமினயாதரம்4 C யாஇந்துமகளிர் ஆரம்ப பாடசாலை, யாழ்ப்பாணம்,
என்.மாலதி, 215 மாரியம்மன் கோயிலடி,
மன்னார் வீதி, புத்தளம்,
ஏ.ஜே பாத்திமா பஸ்னா, 173/58, கந்தவத்த, மல்வானை,
ரவினோ, தரம் 1, மப்செங்கலடி மத்திய கல்லூரி, TWK மில் வீதி, செங்கலடி
1()
அம, வயிஸ்,
38, ஹாஜியார் வீதி, மருதமுனை, கல்முனை,
எல்.பி. கீர்த்தனா,
319 ரீபிரியதர்ஷன மாவத்தை கொழும்பு 10,
இருவரும் ச விற்பனையாகும் பகு
"மச்சான் அதே //மாடு ஒன்று நின்று அதனை நாம் விலை என்று கேட்டான் ஆ "மச்சான் எரு வதிலும் பல பக்கு நினைத்தவுடன் அத யாது. எருமை ம குணாதிசயங்கள் இ பார்த்துத்தான் டெ வேண்டும்" என்றான் "மச்சான் மாடு 6
பார்த்து நானும் கற்றுக்ெ ஆறுமுகம்
"மச்சான் அதனை சுலபமான வேலையல்ல மாத்திரத்திலேயே அது எனபதை அடையாளம கன இல்லையேல் நோய்பிடித் நாம் ஏமாந்து விடுவோம் "ஓஹோ மாடு வ ஒன்று இருக்கிறதோ இல பற்றிக் கேட்காமல் 4 விடுகிறேன்" என்றான் ஆ
சண்முகம் அழகான
தேர்வு செய்தான். அ மாட்டுக்காரரிடம் கொடுத் கொண்டான்.
பின்னர் அந்த எருை கட்டப்பட்ட கயிற்றினை தன் கையில் கொடுத்தான்.
"மச்சான் இந்த கெட்டியாகப் பிடித்துக் கெ பலசாலியாக இருக்கின்றா திமிறிக் கொண்டு ஓடினாலு பிடித்து விடுவாய்" என்றா
அதனைக் கேட்ட வீட்டிற்கு வந்த கையோடு வேலை கிடைத்து விட்டது கூறினான்.
" "soTö! Dös Tsi பிடிக்கின்ற வேலையைக் என்று கேலியாகக் கூறின இருவரும் மாட்டோடு தன் அண்ணன் மா வருவதைக் க்ண்டதும் வந்தது.
"அண்ணா! வீட்டில் எட்டடி தள்ளி நிற்பாயே வேண்டி மாட்டைப் பி செய்கின்றாயா? என் அன பிடிக்க வைத்து விட்டிர்க திவ்யா,
திவ்யாவின் பேச்சை திற்கும், சண்முகத்திற்கும் ஆறுமுகம், சண்முகத்திடமி வாங்கிக் கொண்டு கொல் அதனைக் கட்டி அருகில் போரையும் அள்ளிப்போட் சண்முகமோ கெ செல்லவில்லை.
சாணி வாடையைக் குமட்டலாக வரும், அத இருக்கின்ற தொழுவத்தி அமைதியாக இருந்து விட் அன்று இரவு சண்மு மாகச் சாப்பிட்டு விட்டான். றானது கட முட என்று ச
எழுந்து கொல்லைப் செய்தான்.
வீட்டின் பின் வாசல் ெ திறந்தபடி கொல்லைப் சண்முகம்,
கொல்லைப் புறத்தில் இருப்பதைக் கண்டு திடுக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடலாம்" என்றான். நல்ல யோசனைதான். பரும் சந்தையில் சென்று வாங்கப் போகிறோமா?"
. . . ,شان
(SLI) (86 (SLI
醫 醬"爾 羅*」稱 羅、 酸
வேகமாகச் சுழன்றபடி ! தரையிலிருக்கும்
பொருட்களையெல்லாம் ந்தையில் மாடுகள் தூக்கி வீதம் சூறாவளிக் திக்குச் சென்றனர். காற்றை டோர்னேடோ என்று
பார் அழகான் எருமை அழைக்கின்றனர். கொண்டிருக் கிறது. கடுமையான க்கு வாங்கி விடலாமா?" - டோர்னேடோக்கள் மணிக்கு றுமுகம் 500 கிலோ மீட்டர் வேகத்தில் : மை மாட்டை வாங்கு சுழற்காற்றை வீசும், வம் இருக்கிறது. நாம் அத்தகைய காற்று வீச்சின் னை வாங்கிவிட முடி சேதாரம் 100 கிலோ மீட்டர் ாட்டிற்கு என்னென்ன வரை கூட நீண்டிருக்கும். ருக்கின்றன என்பதைப் ாறுமையுடன் வாங்க
டோர்னேடோக்கள் எப்படி உண்டாகின்றன? *முகம். தர்ைப்பகுதியிலிருக்கும் வெப்பக் காற்றி மேலே உயரச் செல்கையில் குளிர்ந்து பாங்கி எனக்குப்பழக்கம் அதிலுள்ள நீர்த் துகள்கள் வேகமாக மாறுகின்றன. அவ்வாறு உருவாகும் போது (6 # ಗ್ಧ அதிலிருந்து சக்தி வெப்பமாக வெளியிடப்படுகின்றது. மிகப் பெரிய கருமேகங்கள் வத்திருக்கின்றாயே! நீ உருவாகும்போது வெளியிடப்படும் சக்தி, கீழிருக்கும் காற்றை அதிகப்படியாக
றாய் என்று உன்னைப் ' - - - - - - :: என்றான் வெப்பப்படுத்துவதால், அந்த வெப்பக் காற்று லேசாகி மேல்நோக்கி சுழன்றபடி
க் கற்றுக்கொள்வது ! மாட்டைப் பார்த்த நல்லதா கெட்டதா
இழுக்கப்படுகிறது. ஆற்றில் சுழல் உண்டாகுகையில் தண்ணீர் சுழன்றபடி அங்கு மிதக்கும் பொருட்களை உள்ளே இழுத்துச் செல்வதைப் போல, டோர்னேடோ
உருவாகும்போது காற்றில் சுழல் உண்டாகி தரையிலிருக்கும் பொருள்களெல்லாம்
ருவாகுமபோது ருககு (5 மேலிருக்கும் மேகத்தை நோக்கி வேகமாக இழுக்கப்படுகின்றன.
த மாட்டினை வாங்கி என்றான் சண்முகம், Tங்குவதில் அப்படியும் ரிமேல் நான் இதனைப்
Holot பொது
இலங்
அமைதியாக இருந்து பி
றுமுகம்
எருமை மாடு ஒன்றைத்
விஜயன்
தற்கானப் பணத்தை து விலைக்கு வாங்கிக்
ம மாட்டின் கழுத்தில் மச்சான் ஆறுமுகத்தின்
எருமை மாட்டைக்
ாள்! நீ என்னை விடப் ய் இந்த எருமை மாடு
ம் அதனை ஒடிச் சென்று
ன ஆறுமுகம. சண்முகமோ "மச்சான் எனக்கு மாடு பிடிக்கின்ற " என்று சிரித்தபடியே
உனக்கு நான் மாடு கொடுத்து விட்டேன்" ான் சண்முகம்,
வீட்டை வந்தடைந்தனர். ட்டை ஒட்டிக்கொண்டு திவ்யாவுக்கும் சிரிப்பு
மாட்டைக் கண்டால் ப்போது மச்சானுக்காக டிக்கும் வேலையும் ர்ணனை நீங்கள் மாடு ளே!" என்று கூறினாள்
கேட்டதும் ஆறுமுகத் சிரிப்பு வந்துவிட்டது. ருந்து எருமை மாட்டை லையின் ஓர் மூலையில் இருந்த வைக்கோல் T6. ால் லைப் பக்கமே
கண்டாலே அவனுக்கு னால், கொல்லையில் பக்கம் செல்லாமல் டான். N கம் அளவுக்கு அதிக அதனால் அவன் வயி தம் எழுப்பியது. க்கமாகச் செல்ல முடிவு
ழியாக வந்து கதவைத் பக்கத்திற்கு வந்தான்
உயரமாக ஏதோ ஒன்று கிட்டான்,
п ли эгі DU Ur
*
பண்டுகாய்ய
முத்தசிவன்
சூரதிஸ்
இருட்டில் அது ஏதோ பெரிய உருவம் போன்று அவன் கண்களுக்குத் தோன்றியது.
'மச்சான் வீட்டுக் கொல்லையில் பேய் வந்து விட்டதோ' என்று தன் கை, கால்கள் எல்லாம் நடுங்கியபடி "மச்சான். மச்சான்." என்று கூக்குரல் எழுப்பினான்.
வீட்டின் உள்ளே படுத்திருந்த ஆறுமுகமும், திவ்யாவும் அந்த சப்தத்தைக் கேட்டு திடுக்கிட்டனர். "கொல்லைப் பக்கத்தில் நின்றபடி அண்ணன் உங்களை அழைக்கிறார். அவர் ஏன் இப்படிக் கூக்குரல் எழுப்புகின்றார் தெரியவில்லையே ஒடிச் சென்று அவரைப் பாருங்கள்" என்றான் திவ்யா, ஆறுமுகம் வேகமாக கொல் லைப் பக்கத்திற்கு ஓடிச் சென்றான்.
ஆறுமுகத்தை ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொண்டான் சண்முகம்,
"மச்சான் அதோ பார் பேய் நிற்கின்றது" என்று பயத்தால் நடுங்கியபடியே கூறினான்.
அதனைக் கேட்டதும் ஆறுமுகத்திற்குச் சிரிப்பு வந்து விட்டது.
"மச்சான் அது பேய் அல்ல! அது என்ன வென்று வெளிச்சத்தில் உனக்குத் தெளிவாகக் காட்டுகிறேன்" என்றபடி வீட்டின் உள்ளே இருந்து லாந்தர் விளக்கை எடுத்து வந்தான் ஆறுமுகம் விளக்கு வெளிச்சத்தில் அந்த இடத்தை தெளிவாகக் காட்டினான்.
"மச்சான் இதோ நன்றாகப் பார்! நாம் சந்தையில் இருந்து வாங்கி வந்த எருமை தான்
அறிவு எப்படி?
வைக்கோல் போரின் மீது ஏறிப் படுத்திருக்கின்றது. இங்கே பேய் ஒன்றும் கிடையாது. இதுவரையிலும் நீ கொல்லைப் பக்கம் வந்ததில்லைத் தானே. அதனால்தான் உனக்கு இருட்டில் தெரிந்த வைக் கோல் போர் மீது எருமை படுத்திருந்த காட்சி பேய் போன்று தெரிந்திருக்கிறது. இனிமேலாவது கொல்லைப் பக்கம் வந்து எருமைகளின் சாணத்தை அள்ளியெடுத்து சுத்தம் செய்யும் வேலையைச் செய்!” என்று சிரித்தபடியே கூறினான்.
ஆறுமுகம் கூறியதற்குப் பதில் எதுவும் கூற முடியாமல் அமைதியுடன் இருந்தான் சண்முகம் இதற்குள் அங்கு ஒலித்த சப்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் எல்லோரும் ஓடி வந்தனர்.
சண்முகத்தின் செயலைக் கண்டு அவர் களுக்கு அழுவதா? சிரிப்பதா என்று தெரியவில்லை.
அந்தக் கூட்டத்தில் ஒருவர் சண்முகத்தைப் பரிகாசம் செய்தார்.
"மச்சான் வீட்டுக் கொல்லையில் மலை எருமை படுத்துக் கிடப்பது உன் கண்களுக்குப் பேயாகத் தெரிந்ததா? ஆறுமுகம், உன் மச்சானை வீட்டிற்குள் வைத்துப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள். அவர் இன்னும் வேறு எதையெல்லாமோ கண்டு பயப்படப் போகின்றார்" என்றார்.
அதனைக் கேட்ட அனைவரும் 'கொல் என்று சிரித்தனர்.
ஜூன் 02 - 08, 2005

Page 11
நாய்களுக்குப் பல நாடுகளில் கிடைக்கும் இராஜ - மரியாதைகளைப்பற்றி இதற்கு முன்னர் பல தடவைகளில் நாம் உங்களுக்கு அறியத் தந்திருக்கிறோம். இவ்வாறு புதிதாக மரியாதை செலுத்தி இருப்பவர் கியூபா எஜமானியாவார். இவர்
بر
குளிர் காலத்தில் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அணியும் உடையைப் போலொன்றை தனது நாயாருக்கும் அணிவித்து உல்லாசமாகக் காரில் அழைத்துச் செல்கிறார்.
de DEFUITGÖTšiiůLIL Onthogong
அல்பட் ஐயின்ஸ்டீன் என்பவர் உலக மாதா ஈன்றெடுத்த
மாபெரும் விஞ்ஞான மேதைகளுள் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.
இம் மேதையை மீசையால் தூக்கிக்கொண்டு செல்லும் இக்காட்சியைக்-1-
காணக்கிடைத்தது லண்டனில் உள்ள விஞ்ஞான அருங்காட்சியகத்தில்
இங் கிலாந்து பூங்காவில் ஜூன் அபூர்வ கண்கா செய்யப்பட்டுள்ள மேசையும் கதிரைய
முடியும். இது மாதி
H
黎 # உண்மையிே அன்றாட உணவைத் தேடுவதற்காகப் பல்லைப் பயன்படுத்தி சாகசம் புரியும் வாசிக்கத் தே6ை மொங்கோலிய இனத்தவருக்கு ஒவ்வொன்றும் 20 கிலோ கிராம் நிறையுடைய இரண்டு சீனாவின் குவா
இரும்புக் குண்டுகளைத் தனது பல்லால் தூக்குவது சுலபமான காரியமாக உள்ளது. நகரில் பயிற்சியில் பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது எவ்வளவு உண்மை என்பது தெரிகிறதா?
స్ట్రోలి 02 - 08, 2005 தின
 

காணும் இப்புகைப்படம் சிறந்த புகைப்படமாக மாற இருந்த வாய்ப்பு நல்ல காலமாகக் ழுவியது. ஏனென்றால் அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான சரக்கு விமானமொன்று
விண்ணில் பறந்தபோது, அதற்கு மிகச் சமீபமாக மென்ரக விமானம் ஒன்றும் SS N பறந்தது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் மயிரிழையில்
N
Nr Ns a தப்பின. துரதிஷ்டவசமாக அவை ஒன்றுடன் ஒன்று மோதி SANN IN இருந்தால் இப்படம் மிகச் சிறந்த
புகைப்படமாகும் வாய்ப்பு
Nr Ns
ဦါီ၍ &
பார்லிமெண்ட் ஹில் இல் உள்ள மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள ட்சியில் வைப்பதற்காகத் தெரிவு ஓர் தென்னை மர அளவு உயரமுடைய மே இது. மரமேறாமலே தேங்காய் பறிக்க f ஒன்று நமக்கும் இருந்தால்.
- - - - - - - - - - - - லயே இப்படம் சம்பந்தமான தகவல்களை யில்லை. பார்த்தாலே பரவசமடையலாம். ப்டோங் சர்க்கஸ் குழுவினர் ஷங்காய் ஈடுபட்டபோது பிடித்த படம்.
Jis ni
UDJU,

Page 12
OsiringUTREFTG U படத்தின் முதல் ஷெட்பூலி மன்மதராசாவுக்கு அடிபட்டதில் ஏதோ சதி சௌத் இண்டி இருப்பதாகச் சந்தேகித்த தந்தைகுலம் அவருக்கு செக்யூரிட்டியைப் பலப்படுத்தியிருக்கிறார் எங்கு
போனாலும் அவரைப் பின்தொடர்ந்து வந்து
கொண்டிருக்கிறார்கள் சில முரட்டு ஆசாமிகள் ஒருநாள் படப்பிடிப்பு தள இவரைப் பார்த்த உதவி இயக்குநர்
ஆர்வ மிகுதியில் அருகில் சென்று
சூப்பரா ஒரு ப்ஜெக்ட் விருக்கேன் நீங்கதான் நடிக்கனும் என்று கைகுலுக்கியிருக்கிறார் பின்தொடர்ந்து வந்த செக்யூட்கள் அந்த உதவி இயக்குநரைப் பிடித்துத் தள்ளிவிட்டார்களம் சொந்த
ஊரிலிருந்து வந்திருக்கும்
அவர்களுக்கு செக்கு எது சிவன் :) என்று தெரியாமல் போய்விடுகிறது அவர்கள்
முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை அடுத்து
AIDS ապնդվի வருக்கே அனுப்பிவிட்டு வேறு ஆட்களை நியமிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் நகரின் அப்பா இதற்காகத் தமிழகத்தில் பிரபல செக்யூரிட்டி நிறுவனத்தை
ಡಾ. கஞ்சா
காதல் நடிகையின் சந்தியாவுக்கு ஆதங்கம்
மெக்டவல் என்றால் | GJITiju QEjub
கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாகி
ந்தியாவிடமே
ராசியில்லாத நடிகை கொடுத்தார் பிதாமகன் இந்த ATAÜLá Gas Grigo
கிடைத்தது )
பழைய பெருச்சாளிகள்
GmsCoC ou e
GASTSAL SUOGO, A '... Gesno ண்டிருக்கிறாராம் நை * 、 ■ தெரிவிக்கின்றன
ball
Souborg og வல்லவன் படத்தின் 。」。Licm QII。
logo
○。 。 மன்ெ சந்திய
soos Guy Bus இழுப்பது போன்ற
தக் குளோஸ்-அப் உதட்
■ 叫 பகுதிகளின் பெரிய சுவர்களை
மேலும் சென்னை சென்ரல்
 ைதென்னக ரயில்வே ெ திலும் ஒட்டப்பட்டிருந்தன இந்தப் போஸ்டர்களைக் க முகம் விக்க நேர்ந்தது. இதுகு
OG
· G Ggnitu தில் வழக்குப் பதிவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீண்ட தீண்ட படத்தில் முகன் இயக்கத்தில் நடித்துவரும் ஷராவ்யாவின் தம்பி ஷாவன் இந்த ஷாவன்தான் இன்டர் நெட்டில் ஆபாச படம் காட் DSO D L மோசடி செய்ததாகக் கைதான T_E DISE DC ് :ബ് 5: Bible SEDEN GELG)
Grammusnamnb moun. Disco GoueamuB, Lugo அம்மணி பழைய பந்தாவை எல்லாம் குறைத்துக்கொண்டு நடித்து வருகிறார் இரண்டாவது
ஷெட்பூலில் தீண்ட தீண்ட நான் தென்னிந்திய அழகிப் போட்டியில் கலந்துகொண்டு மிஸ்
தவறு தந்த மாற்றம் அப்படித்தானே
ஷ்ராவ்யா.
匾 、LGLú கன்னடத்தில் மேக் செய்யப்பட்டு வருகிறது கன்னடப் படவுலகின் முன்னணி
OST CLI , pois passo
○山。 エucm リcm @リ |
■リ kmm cm、リ Lリ |
。 cm cm u_リ●
ou 9 ang:55 653) ou
படம் வந்தால் வாசலில் நின்
■ ),è、 மாற்றம்தான் போல் பாட் litir Cill i rit,
ர்களின் நோக்கத்ை
呜呜 〔 மறுபடியும் இந்தி kmリ 。
■
son so8ui Evá35
Das DTI6 2 5LGää asigi
憩us、。蜘山° இயக்கும் படம் வல்லவன் ஜோடியாக நயன்தாரா கியோர் நடிக்கவுள்ளனர். தாவின் கீழுதட்டை சிம்பு மகா கிக்கான சுவரொட்டிகள்
வில் இந்தப் போஸ்டர்கள்
க்கடி போஸ்டர்கள் அசோக் ட்டை அடையார் ஆகிய க்கிரமித்திருந்தன. யில் நிலையத்திற்கு அருகே ாது மேலாளர் அலுவலக
ந்துசென்ற பொது மக்கள் த்து பொலிஸாருக்கும் சிலர்
டனடியாக நடவடிக்கையில் டிகளைக் கிழித்தெறிந்தனர். க ராயப்பேட்டை காவல் சய்யப்பட்டுள்ளது.
25 02-08, 2005

Page 13
இழைத்தா நடிகை EUI OLJil II சோனிய நடிகை அவர் இவருக்கும் இவரை அறிமுகப்படுத்திய டைரக்டருக்கும் காதல் என்று கிகதிகப்படுகிறது. ஒருநாள் றொரு படப்பில் இருந்த நடிகை : ( : : : வேண்டும் ஹீரோ அவரும் ெ இயக்கு சென்மை தள்ளிா தள்ளி வேகத்தில் படுக்கையில் விழுந்த ாேளிக்கு இடுப்பில் பலமான அடி உடனே முகத்தை பொத்திக் கொண்டு அ Jogging to Go on
9Season Gao G pg|Gunuomo Tub. Go Gorau
வரவில்லை. பயந்துபோன யூனிட்
ரூமிற்கு வெளியே காத்திருக்க காரில் வந்திறங்கினாராம் நடிகையின் காதல் இயக்குநர் அவர் நேராகப் போய் ஆறுதல் சொன்ன பிறகுதான் பட வந்தாராம் சோனி ரூமிற்கு ஓடி தன் காதலருக்குப் போன் செய் உடனே வரச்சொன்னது நடிகைது பிறகுதான் புரிந்ததாம் யூனிட் இப்போதெல்லாம் பூ போ கையாள்கிறார்கள் சோனி
அஜித்துக்கு ஜோடியாக
■ 鸥 à 、
இனகளை அலையவிட்டு ரகளை செய்த நதிய
இளமையான அம் நை i si GDJo si e DEDITALIANO
இது கோபம்பாக்கத்தில் இரண்டாம் வரிசை கதாநாயகிகள் வாங்கும் சம்பளமாகும்
காஸ்டிலியான அம்மா நடிகையானாலும் பழைய அழகு நதியா கேச்சியிடம் இன்னும்
9ÚLUNGGAL LÓGjáflös Lägg a Go DCg *。
பழைய பந்தாவும் போகாமல் அப்படியே இருக்கிறது எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமிக்குப் பிறகு அவரைத் தேடி பல படங்கள் வந்தாலும் நதியாவின் ■。 பந்தா பிளஸ் அலப்பறை காரணமாகத் தயாரிப்பாளர்கள் நொந்து போனார்கள் ஆற்பத்
'அம்மா கேரக்டரில் தொடர்ந்து நடிக்க எனக்கு விருப்பம் கிடையாது அப்படியே அம்மா கேரக்டரில்
-
ஹீரோயின் அளவுக்கு நானும் பேசப்பட வேண்டும் ஹீரோயினுக்கு சமமாக எனக்கும் சம்பளம் தர வேண்டும்" என்று நதியா போட்ட 10 கமாண்ட்மெண்ட்ஸைக் கேட்ட தயாரிப்பாளர்கள் தலை தெறிக்க ஓடத் தொடங்கினர்.
இதனால் படம் ஏதும் இல்லாமல் ஒரு மூலையில் உட்காரும் நிலைக்குத் தள்ளப்பட்டார் நதியா, இது மட்டுமா?
இப்படியே விட்டால் மறுபடியும் தமிழ் இரசிகர்கள் நம்மை மறந்து போய் விடுவார்கள் என்று நினைத்தாரோ, என்னவோ அவசரம் அவசரமாக இரண்டு படங்களை மட்டும் குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்து வருகிறார். இப்போது நதியாவைத் தேடி ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளதாம் அஜித் நடிக்கும் காப்பாதர் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்குமாறு நதியாவை அணுகியுள்ளாராம் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் | காட்பாதர்' படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதில் அப்பா வேடத்தில் வரும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்குமாறு நதியாவை ரவிக்குமார் அணுகியுள்ளார். இதுகுறித்து யோசித்துக் கூறுவதாகச் சொல்லி அனுப்பியுள்ளாராம் நதியா
நான் நடிக்க வேண்டுமென்றால் அது ரொம்ப एिध। |(LDäisduLUL DIT GOT GETALITATGES as GSGIGO (UP ரக்டராக இரு မျို | – E
(് 02-08, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

# 、量 நேரத்தில் பாலிவுட்டில் டவுனாகியிருந்த தனது மார்க்கெட்டை சூர்யாவின் குவி படம் தூக்கி நிறுத்த அவரை இதற்கு கைமற நீங்கள் கேட்கும் உதவியை நான்கன்யகச் செய்வேன் என்று ஸ்குேயவிடம் என்பது வாக்குக் கொடுத்திருந்தார் கரீனா இப்போது எஸ்ஜேசூர்ய நடிக்கும் வின் காதலி படத்தில்
ற்கு ਉ॥ ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ஆடிவிட்டுப் போகுமாறு கரீனாவிடர் குரிய கோரிக்கை வைக்க அம்மணியும் சந்தோஷமாகத் தலையாட்டிவிட்டாம் பாலிவுட்டின் கனவு கன்னி காவைத் ಇಂಗ್ಲಿ அறிமுகம் செய்யும் வாய்ப்பு தனக்கு அமைந்ததில் எஸ்ஜேசூர்ய குவியில் இருக்கிறார்
பரவாயில்லை, குஷியில் பிறந்த நட்பு குவியிலேயே முடிந்திருக்கிறது
சின்னா படத்தில் ஒரு பாடல் காட்சியில் எனது உடைகள் சிறிது கவர்ச்சியாகத் தெரியும் இதற்காக நான் கிளுகிளுப்பாக நடித்ததாக தேவையில்லாமல் பப்ளிசிட்டி கொடுத்து வருகிறாள். என்னால் சிம்ரன், ஜோதிகா போல் கிளாமராக நடிக்க முடியாது நான் ஹோம்லியாகத்தான் நடிக் முடியும் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்பதை சின்னர் படம் வந்தபிறகு நீங்களே புரிந்துகொள்வீர்கள் இதேபோல் நான் தமிழை விட்டுவிட்டு தெலுங்குப் பக்கம் கவனம் செலுத்துவதாக சொல்கிறார்கள் தமிழில் எனக்கேற்ற கேரக்டர்கள் அமையாத பட்சத்தில்தான் தெலுங்கில் கவனம் செலுத்துகிறேன். இதுதான் 鹭_ü 、
விடுகிறார் சிநேகா
// urisë // ISTues /ஜெனிலியாவின் அதிரடி அறிவிப்பு suga un
திமுக அறிமுகம்
வெற்றிப்பட நாயகியாக வலம் வரும் அவர் தெலுங்கு திரை உலகையும் தனது இளமையின் கீழ் வளைத்து வைத்துள்ளார்.
/ ஜெனிலிய அதிரடி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் வயதான நாயகர்களுடன் நடிக்க மாட்டேன் என்பதே அந்த
குமி
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் வயதான நாயகர்கள் அனைவருக்கும் என்னைவிட இரு மடங்கு வயது உள்ளது எனக்கு இப்போதுதான் 18 வயது ஆகிறது. மேலும் தேற்றத்தில் நான் மிகவும் சிறிய பெண் எனவே பெரியநாயகர்களுடன் நாள் டூயட் பாடினால் காதலனுடன் பாடுவது போல் இருக்காது மாவுடன் காதல் புரிவதுப்ேல் இருக்கும் என்று தனது அறிவிப்பிற்குக் காரணமும் கூறியுள்ளார் ஜெனிலியா
IUID vi 墅 ° 、

Page 14
பிரதிநிதிகளாகத்த
உறவினர்க வேடிக்ை
56 விழிகளால் புன்னகை விலை வினைகள் போகிறது. எங்கள் வி முடியாது . மீளுமென்றே முடிக் கிடக்கும் சர்வாதி சொற்களில் சிக்குப்படாத கண்களை மெளன அறைக்குள் என் வலிகளில் \ முடிக்கொண்டே தினமும் ஒரு ராகம் வன்முறைகளை உழனறபடி. கண்ணீர் வடிக்கிறேன். பேச அழைக்கிறது. எங் அர்த்தமற்றுத் தொடரும் நெருக்குதல்கள். நினைவுகளால் சூடிக் கிடக்கும் வலிகளைத் தேற்ற நீந்த ԱplգԱվ0 புன்னகைக் போதுமானதாயில்லை MWC), என்பதாலே குமரர்களுக்கு கூட்டு உந்தன் வார்த்தைகள். (; V விழித் தோணிகளை தினமும் ஒரு தெருக் (விலை பேசுகின்றேன். சண்டை LDä யார் அவளை மெளனம் காப்ப மாறிவருவது ಟ್ಲಿ E. i: முத்தமிடுவது. வ்கள் பி FLD556). லை '; எங்கள பர
6T6 டுத ဈ။ జోt என்பதாலேயே எனக்கே ஆச்சரியம் கட்டவிழ்கிறாய் -- நித்திரைத் எங்கே போய்ச் s ஒரு பாடலை YA தேவர்களை சொல்வது? துப்பாக்கி ரவை ெ என் செவிப்பறைகளை ಫ್ಲಿ... ವಿಶ್ಠಿ தேசத்துரோகி ப கிழித்துப் போட்டபடி அழைதகறேன, விள்ே வலிகள் மீதூர வாடிக்கிடக்கும் அவள் மட்டும்தான். 605
ມ. இதய புஷ்பங்கள் உயிருக்கப் မှိ၏မျိုး பொழுதுகளுக்குள் ಟಫಿಸ್ಟ್ರೀಣ್ರ : ஒதுக்.ே
६४ 狮 புதைந்திருக்க முடியாது. 3. ଘୋରା தகுதியுள்
எந்தன் வலிகளனைத்தையும் தூக்கி. எத்தி.
தூளாக்கி. ஒரு பேரலைகடலில் தொலைக்க மாற்றிக் கொண்டிருக்கிறது.
மனிதநேசன், யாழ்ப்பா
மிகவம் Seಿಜ್ಡ  ̄”  ̄ ளேய் 6,606. ஜவாதம
இந்த இராமனின்
புதைந்திருக்க முடியாது சொற்களில் சிக்குப்படா என் வலிகளில் உழன்றபடி.
ܥܶܟܕ̄
தேசத்து முன் கருங்கலலூய
ஜீவிதம்
ஜீவித மலர்களை விலைவாசிச் சுனாமி மண்
ఫ్లఫ్ఘ
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ܥܪܐ L L L L L L L L L L L L L L LLLLLLLLSLLLLLLLL LLLLLL
GLUGOTIT 1560 dui Lugé -
குறுக்கு முகத்துவரம்
பொழுதுபோக்கு tjစ္ကိုüီ;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காடு அவரின் வீடு ாட்டு நிர்வாகத்தின் கைக் குழந்தைகள் தரிவு செய்தவர்கள்
ளைத் தமிழினத்தின் ான் அனுப்பினோம். தமிழன் ஒருவனின் ளாக இருப்பதுதான் கையும் சந்தேகமும், நிரம்பி. நெஞ்சு கிழிகிறது. ண்ணீர் கரைகிறது!
ருப்பம் சமாதானம்! காரத்தின் விருப்பம்
வன்முறைகள். வழிமொழிகிறார்கள் கள் பிரதிநிதிகளும்,
காட்டு நிர்வாகம் கை தட்டினால் க் கைகளின் குரல் களிலும் குரைக்கும் கள் மரணித்தாலும் துதான் வேடிக்கை
ரச்சினைகளை முன்
வைத்தால் உங்கள் நெற்றியில் பொட்டு வைக்குமா? Iட்டம் கிடைக்குமா?
காட்டு மனிதனின் க் குழந்தைகளே. பயமாக இருந்தால் அரசியலில் இருந்து ளவர்கள் வரட்டும்.
ணம்,
2ం
ஒரு மின்னலின் சிரிப்பில் விபத்துப்பட்டேன்.
அன்றிலிருந்து என் மேனி தனிமையோடு
க்க புரிந்தது.
னயோ சேவல்கள் 1ன் பருவ வயசை கொண்டிருந்தன.
ன் பாராளுமன்றம்
6)
பயிற்சிக் களம்
ந்ேதலும்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
வாழ்க்கைத் தளத்தில் தினம் தினம் காணவும் உணரவும் நேரும் சின்னச் சின்னச் சித்திரங்களை இயற்கையான நிறங்களுடம் தீட்டிக் காட்டுவனவாக ஜப்பானியக் குறுங் கவிதைகள் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருக்கின்றன.
ஓரிரு வரிகளில் காட்சிகளைச் சித்திரப்படுத்துவதோடு உணர்வுத் தெறிப்புகளையும் தமிழிலும் எல்லாக் கவிஞர்களும் முயன்று பார்த்திருக்கிறார்கள் பாரதியின் அக்கினிக் குஞ்சு போல, மறக்க முடியாத குறுங் கவிதைகள் ஏராளம்
அந்த வகையில் இளங் கவிஞர்சிகே. சந்திரசேகரின் சில குறுங் கவிதைகள் இந்த வரம் சந்திரசேகர் தமிழ் திரைப்படத் துறையில் பணியாற்றுபவர் இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளர்களிலொருவர் பிரபல ஒளிப்பதிவாளர் சநதோஷ் சிவனின் புெரிஸ்ட் "மல்லி படங்களுக்கு வசனம் எழுதியவர்.
கைக்குள் பிரபஞ்சம்', 'என்னோடு நான் என்ற இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
S2 ஒளிகளில் எல்லாம்
என்னால் பார்க்க
யாரோ தெரியவில்லை என்னை அசைத்துவிட்டு எனக்குள்ளே படர்ந்துவிட்டு யாருடனோ போகிறாள் யாரோ தெரியவில்லை.
EITi6ܠܹܐ ܝ݇ܧܵܐܠܝ காதலித்தோம். என்பது சரி இல்லை; நமக்குள் இருக்கும் காதலை 皋 கண்டெடுத்தோம் என்பதே சரி.
தனிமை சிறை என்பது
நீ கவிதைத் திரி,
நான் மெழுகு. என் உருகுதலா உன் மகிழ்வு?
இருளில்தான் முகவரிதான் என்னையே பார்க்க கடிதம் முடித்த
2 விரும்பி வந்து $2 அள்ளிய விரல்கள்
எப்போதாவது என்னைப்
பார்த்து விடுகிறது உன் கண்ணிர்த் துளி
அது முடியாமல் போகிறது
உன் கண்களுக்கு.
ஆனந்தத்தில் கையெல்லாம் உன் காலடி மணல்
2 எனக்கு உன்னைத்
※議。 தெரிவதற்கு S2 மழையாய் நீ. முன்பாகவே நனைகிறது மனது. காதலைத் தெரிந்திருந்தது
உனக்கு என்னைத் தெரிந்திருந்தும் S2 உளிக்குள் காதலைத் தெரியாமல் இருக்கிறது சிலைகள் இடம் பெயரும் கிளம்பிய போதுதான்
கற்களுக்கு மெதுவாய்.
தெரிந்தது
மீனுக்கு உயரம்
எல்லாம்
.ம்தான் بلاك
ষ্ট্র
கேட்டது
அது நீருக்குள் போகும்
புல்லாங்குழல் கதறல்.
மூங்கில் காட்டில் தீ
ரயிலில் நீ தண்டவாளத்தில் நான்.
கேட்பாரற்றுக் கிடந்தது புல்லாங்குழல், அதன் உள்போய் வெளிவந்து விளையாடிப் போனது
காற்று.
ܧܵܥ
வெறுங்காலுடன்தான் நடந்து போனாள்
மனசெல்லாம் கொலுசுச்
கிண்ணிய
பொழுதுபோக்கு
கவிதை,
பிறந்த இசை தனது எனறு சொந்தம் கொண்டாடியது. புல்லாங்குழல் ః பிறகு பேச்சு முச்சற்றுப் போயிற்று. தன் தவறை எண்ணி வருத்தப்பட்ட புல்லாங்குழல் காத்திருந்தது காற்றுக்கிாய்.

Page 15
உடல் இளைத்திருக்கிறது என்று ஆதங்கப்படுபவர்கள் ஒருபுறம் இருக்க, உடல் பருமனாக இருக்கிறதே என்று கவலைப்படுபவர்கள் மறுபுறம் இருக்க வெளியே சொல்ல முடியாமல் உடலாலும் உள்ளத்தாலும் தினதினம் வருந்தி வியாதிகளை வரவழைத்து துன்புறுவோர் நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர்.
உடலில் ஏற்படும் சில காரணங்களாலும் இயற்கையின் காரணங்களாலும் சில உணவுவகை காரணங்களாலும் உடல் பருமன் ஆவது உண்டு. அதிகமாக உண்பதாலோ -
என்டோக்ரைன்கள் எனப்படும் நாளமில்லா சுரப்பிகள் வியாதிகளாலோ, மத்திய நரம்பு மண்டலக் கோளாறுகளாலோ எடை அதிகமாக வாய்ப்புகள் அதிகமாக உண்டு.
என்ன தொல்லைகள்?
பருமனான உடலில் நிரந்தரமாகவே சில வியாதிகள் குடியிருப்பதுண்டு சுறுசுறுப்புடன் இல்லாமல் இருப்பதுடன் மிகவும் சிரமப்பட்டு மூச்சு விடுவார்கள். அதுவும் பெருமூச்சாகவே இருக்கும். உடல் எடை அதிகமாக இருப்பதால் கீழ்க்காணும் உபாதைகள் இருப்பதுண்டு.
இரத்த அழுத்த நோய், இருதய முறிவு மற்றும் மாரடைப்பு நோய், ஹிரண்யா எனப்படும்
gaso DC:
குடல் பிதுக்க நோய், நீரிழிவு நோய், எலும்பு மற்றும் மூட்டுக்கள் பற்றிய வியாதிகள், அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் சிரமம், சருமத்தில் உண்டாகும் புண்களும், காயங்களும் எளிதில் ஆறாமை, கால்களில் பாதங்கள் வீங்கி நீரால் நிரம்புவதால் மரத்துப் போதல், பின் உணர்ச்சி இல்லாமல் போதல். மிகவும் வியர்வை உண்டாகி களைப்த் தரும், பசியை மறைக்கும், ருசியைக் குறைக்க வைக்கும். வயிறு உப்பல், அஜீரணம், கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும்
எனத் தோன்றும். மற்றும் நெஞ்செரிவு, புளித்த ஏப்பம், வாய்வு, மற்றும் உடல் வலிகள்,
மலச் சிக்கல், சிறுநீரகம் பழுதடைதல், குடும்ப வாழ்வில் வெறுப்பு போன்றவை இருக்கும்.
சுருங்கச் சொன்னால் பருமனான உடலால் பலன் எதுவும் இல்லை. மாறாக மேற்காணும் வியாதிகளைச் சுமப்பதே அதன் பணி. இதில் பரம்பரையாக வருவது, நாளமில்லா சுரப்பிகளால் வருவது என்கிற குற்றச்சாட்டுக்களை விட நமது உணவுப் பழக்க வழக்கங்களே முக்கிய காரணமாகும்.
சிறு வயது முதற்கொண்டே
உடல் பருமனாகாமல் இருக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கலோரிகளால் எடை கூடுகிறது. அதிக உழைப்பினால் எடை குறைகிறது. உடல்
TD
D
உழைப்பினால் ெ கலோரிகளை வி ஆகாரங்களில் க அதிகம். இதனால் கொழுத்துவிடுகிற வயதில், இந்த உ இத்தனை எடைத
வேண்டும் என்கிற வாழ்தல் வேண்டு
UITGFOGJI
தற்போது LJt
நறும்னப் பொரு டியே அளவில வரத தொடங்கியுள்ளன இவற்றை பூச எந்த நேரமும் 8
வீசுகிறது. இதன முழுகக புததுண
சுறுசுறுப்பாக இய நேரடியாக உ
பூசுவது டியொடர ஆடைகளின் மே பயன்படுத்துவதில் மூலம் பக்டீரியா6 துரநாறறததைக
டியோடரண்ட் உ வியர்வை உற்பத்
o) III I of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கீரை வகைகளில் மிகவும் குளுழையானது வெந்தயக் கீரை, தாரளமாகச் சூரிய வெளிச்சமும், தண்ணீரும் கிடைக்குமிடத்தில் செழித்து வளரும் வருடா வருடம் விதைத்து வளர்க்கும் இந்த Q மூலிகைக் கீரை அதிகபட்சம் ஒரு மீட்டர் உயரத் :২% ; துககு வளரும,
QQ I உடலை ஆரோக்கியமாகவும் வயிற்றைச் பிரயமாகும் சுத்தமாகவும் வைக்கும் வெந்தயக்கீரையில் உலக சாப்பிடும் கர்தரக் கழகத்தின்கணிடிஇதரதச்சத்தின் லோரிகள் SSRA
உடல் து. இந்த
உயரத்தில் ான் இருக்க
உண்ம்ை ே མ་ཡི། 6. நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கீரையில் 861 சதவீதம் ஈரச்சத்தும், 44 புரதச்சத்தும் 22. சதவீதம் நார்ச்சத்தும் 15 சதவீதம் தாதுசத
0.9 'ಆಳ್ತ அடங்கயுளளது. இநத அளவு வெநதயககரை ;မီနှီ சிப்பருப்பைச் சேர்ச்
நதயக T(6, UTSU(5LG)US (3y5 உண்பதால் கல்லீரல் பலப்படுகிறது. வாய் வேக்காடு வராமல் காப்பாற்றுகிறது. பருப்பு சேர்த்து சுவையாகத் தயாரிக்கப்படும் வெந்தயக்கீரையை நெய்சேர்த்து சோற்றோடு பிசைந்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது ೭॥ புளி, தரழ சேர்த்து வெந்தயக் தொக்காக்கி நாடகளுககுப் பயனபடுததலாம. பருவததககு வரககூடிய பெண்களின் இரத்தவிருத்திக்கு அவசியமானது.
வெந்தயக்கீரையில் விட்டமின் ஏயும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, திரங்கு என்று அத்தனைக்கும் அருமருந்தாகிறது. இக்கீரையைப் பசசையாக அரைதது தீக்காயங் களுக்குபAறு போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.
சீஸனில் இந்தக் கீரையை நிறைய வாங்கி தத்தப்படுத்தி காயவைத்து, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொண்டு வருடம் முழுவதும் உபயோகிப்பதால் லைஸின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.
நியதிப்படி b.
தடுக்காது.
குளித்த பின் 拂 15 நிமிடங்களுக்குப் பிறகு டியோடரண்டைப் பயன்படுத்தினால், Fishes: நீண்ட நேரம் நறுமணம் வீசும். இதி Ꭰ Ꭷl60ᎠéᏐᏓLulᎢ6Ꮱl வெளியில் 刁ட்களும், நாற்றம் செல்வதற்கு அரை மணி
ாடரண்ட் அதிக நேரத்துக்கு முன்பாக
டியோடரண்டை பயன்படுத்துவது
நல்லது.
வதால் உடலில் ருவித நறுமணம் ல் நாள் ர்ச்சியுடன்
அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும் ஓரிரு
வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால்தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகி விடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்தக் கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாகச் சுரக்கத்தூண்டி விடுகிறது, அசைவ உணவுக்காரர் களுக்கு இது நன்மை கூட்டுகிறது.
வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்த சோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும் இதுவே, நீரிழிவு காரர்களுக்கு நல்லது.
தினமும் இரு கரண்டி வெந்தயத்தைப் பொடித்தோ, முழுசாகவோ சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்கலாம்.
பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் நன்றாகச் " சுரக்க வெந்தயம் வறுத்து இடித்துக் கொடுக்கலாம். மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு இரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி, சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.
நல்ல ருசியான உணவு தயாரிப்புகளின் வாசனை வந்தும் கூடிய பசி கிளம்பாமலோ நாவில் ருசி மரத்துப் போயிருந்தாலோ கூட இதுவே மருந்து கணையம்,கல்லீரல் விக்கம், வயிற்றுப்போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது. வெந்தயநீர்,
சீராக்கும்.
இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித் துள்ளனர்.
பெண்களுக்கு முடியழகு தான் முதன்மை யானது. முடிகொட்டாமல் செழித்து வளரவும் தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாகாயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலன் தரும்
அளவுக்கு மிஞ்சி நிறைய முடிஉதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம் தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து
முறையிலேயே உடனடிப்பலனை எதிர்பாராமல்
தொடர்ந்தும் சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை
வீதம் பின்பற்ற வேண்டும்.
பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள்
ங்க முடிகிறது. .டலின் தோலில் ண்ட் இதை
ið லை. வியர்வை ால் ஏற்படும் கட்டுப்படுத்த தவுகிறது. தியாவதை இது
வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்கள் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊற வைத்து குறைந்தது மூன்று, நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வர வேண்டும்

Page 16
ப்போதுள்ள கோபம் வேண்டு மானால் ஒருநாள் தணியக் கூடும். ஆனால் இனிமேல் இவர் மீது ஒரு போதும் நம்பிக்கை ஏற்படப் போவதில்லை.
"இல்லை, பேஜ், நீ சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறாய்" எனக் கூறி அவள் இதயத்தை நொறுக்கினான். "ஸ்டிபானியுடன் உள்ள உறவை முறித்துக் கொள்வதாக நான் சொல்லவில்லை. ஆலி. இப்படிக் கிடக்கும்போது நம்மைப் பற்றி முடிவு எடுக்க இது சமயமில்லை என்றுதான் சொன்னேன்."
"ஓகோ, அப்படியா?" என்று உரக்க ஆரம்பித்தவள் உடனே தன்னை மறுபடியும் கட்டுப்படுத்திக் கொண்டாள். "உங்கள் அழகான காதலியைப் பார்க்காமலும் இருக்க மாட்டீர்கள். என்னையும் வீட்டை விட்டு
போகச் சொல்ல மாட்டீர்கள். நீங்களும் போகமாட்டீர்கள், ஏனென்றால்,
அதற்கெல்லாம் இது சமயமில்லை! அப்படித்தானே? நோப் ப்ராப்ளம் பிராட் எத்தனை காலம் வீட்டில் தங்கியிருக்க முடியுமோ அத்தனை காலம் இருங்கள்.
"ஆனால் ஞாபகமாக உங்கள் கல்யாணத்துக்கு ஒரு இன்விடேஷன் மட்டும் எனக்கு அனுப்பி விடுங்கள்!"
அவள் கண் முனைகளைக் கண்ணீர் உறுத்திக்கொண்டிருந்தது. உதட்டில் கோபம் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால், ஆஸ்பத்திரி வெயிட்டிங் அறையில், உள்ளே அருமை மகள் நினைவற்றுக் கிடக்கும் இந்தத் தருணத்தில், பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை அவளும் உணர்ந் திருந்தாள். அவனும் உணர்ந்திருந்தான்.
"சரி, விடு. இப்போதைக்கு எல்லாம் இப்படியே இருக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றான் பிராட்
"எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டீர்கள்" என்று இகழ்ச்சியுடன் சிரித்தாள் பேஜ், "நீங்கள் உங்கள் இஷ்டம் போல நடந்து கொள்ளுங்கள்! நான் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறேன்! சரிதானா?”
"எதுவானாலும் நீ முடிவு செய், எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை."
"இருக்கட்டும். நானே முடிவு செய்கி றேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்கிறேன். நீங்கள் இப்படியே இருக்க நான் விட்டு விடுவேனென்று மட்டும் நினைக்காதீர்கள். எத்தனை தொல்லை தர முடியுமோ அத்தனையையும் தரத்தான் போகிறேன். உங்கள் வினையை நீங்கள் அனுபவிக்காமல் நழுவ முடியாது" என்று பேஜ் சீறியபோது அவனால் எதுவும் பேச முடியவில்லை. ஒரு நீண்ட நிமிடம் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். பிறகு
16
கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். கொஞ்ச நேரம் தனியே இருக்க அவன் தவித்தான். உணர்ச்சிகள் கொந்தளிக்கும் இந்த நேரம், முகத்தின் மீது யதார்த்தம் மோதும் இந்தக் கணம், அவனால் தாள முடியாத பயங்கரமாக இருந்தது. கண் இமைக்கும் வேளைக்குள் தங்கள் வாழ்க்கை தலை கீழாக மாறி விட்டதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
"சரி, பிறகு பேசலாம். நான் ஆபீஸுக்குப் போக வேண்டும்" என்றான். பேஜையும் ஆலிஸனையும் இந்த ஆஸ்பத்திரியையும் விட்டு ஓடி ஆபீஸில் ஒளிந்துகொள்ள வேண்டும் போல இருந்தது. ஸ்டிபானியிடம் தஞ்சமடைந்து அவளிடம்
ஆறுதல் பெற வேண்டும் போல இருந்தது. "உங்களைக் கூப்பிட வேண்டுமென்றால் எங்கே கூப்பிடட்டும்?" என்று பேஜ் காட்டமாகக் கேட்டாள்.
"எங்கே கூப்பிடட்டும் என்றால் என்ன அர்த்தம்? அதுதான் சொன்னேனே, ஆபீஸுக்குப் போகிறேன் என்று"
"வேறு எங்காவது போனாலும்
போவீர்கள் என்பதால் கேட்டேன்."
அவள் எதைக் குத்திக் காட்டுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவமா னத்திலும் கோபத்திலும் அவன் முகம் சிவந்தது.
எழுதியது GIGUA Teg
s; sál sílgj
"வேறு எங்காவது போனால் ஆஸ் பத்திரி ரிசப்ஷனுக்குத் தெரிவியுங்கள்" என்றாள் பேஜ்
"நிச்சயமாக" என்றான் அவனும் சூடாக, 'ராத்திரி வீட்டுக்கு வருவீர்கள் இல் லையா? என்று அவள் கேட்க விரும்பினாள். மறுகணமே எதுவும் கேட்கக்கூடாது என்ற வைராக்கியம் பிறந்தது. அவன் சொல்லக்கூடிய பொய்களைக் கேட்க அவ ளுக்குப் பிடிக்கவில்லை. அவனுடன் வாக்கு வாதம் செய்யப் பிடிக்கவில்லை. அவனை அவமதிக்கப் பிடிக்கவில்லை. அவன் கூறக்கூடிய சமாதானங்களைக் கேட்கப் பிடிக்கவில்லை. அவள் முற்றிலுமாக நொறுங்கிப் போயிருந்தாள்.
"அப்புறமாய் நான் கூப்பிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு அவன் வேகமாக வெளியேறி அவள் கண் பார்வையிலிருந்து
Gagi ng sa தனக்கிருந்த
சோகங்களை வைத்துக்கொண் | மகளிடம் ஆ வார்த்தைகளால்
மறைந்து போனான். குழப்பம், துரோகம் ஆத்திரம் - எல்லாவற் தெரியாததோர் பீதி கொண்டது. இனி என்
என்ற பீதி,
திரும்பவும் ஆ பார்த்து விட்டு ஆ
கூடத்துக்குச் சென்றா ஆண்டிக்காக ஸ் காத்திருப்பது, அ6 அவனை வீட்டுக்கு முதலான வாடிக்கைய கவனித்தபோது மன ஆறுதலாக இருந்தது. அவனுடன் இருந்து வி வீட்டில் அவனைக் ஒப்படைத்தாள்.
"ரொம்பவும் உ கொள்கிறாய்" என் போலவே ஜேனும் கண்டித்தான்.
"வேறு என்ன செ சொல்கிறாய் ஆலி ஆ கிடக்கும் போது வி கொண்டு டிவி பார்க்க பேஜ், ஆண்டியை ( லிருந்து வரும்போது வீட்டுக்கு அழைத்துப் இங்கே சமர்த்தாய் ( நான் காலையில் வரு இரு சின்னக் ை ஆண்டி அவள் கழுத் டான். அவன் மேனியி மணமும், முடியின் மெ பரவசப்படுத்தின, "ஐ என்றாள்.
"நானும்தான் அட சிரித்தான், "எனக்காக கொடுக்கிறாயாம்மா" "கட்டாயம்டா, கன அவனை முத்தமிட்ட காலுக்கெல்லாம் ஆளி அடைந்தாள். எவ்வள அவ்வளவு நேரம் ஐ பக்கத்திலேயே இருந்: யில் உட்கார்ந்தாள். அ இல்லை. சுவரில் த6 கொண்டாள். கண்ணை எப்போது மறுபடி கூப் நினைத்துக் கொண் யாரையும் நீண்ட நே பதில்லை. நர்ஸ்களு அத்துடன் பெரும்பா6 மோசமான நிலையி விசிட்டர்கள் வருகையி எந்தச் சந்தோஷமு தில்லை.
"எப்படி உன்னால் திருக்க முடிகிறது" எ தாரென்ஸன். கண்ணை மெது நோஞ்சலாய்ப் புண் காலோடு தலை 8 ஆக்கிரமித்திருந்தது.
(தாய் ெ
o) III
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JLITESyei GTIGT GIGS ESITUALŠig egal relimit5i.
ܐܕ
சேலத்தில் உள்ள நெருக்கமான சந்துக்களுக்கிடையே அமைந்த ஒரு வீட்டில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியைச் சந்தித்தோம். நிறைய மாறியிருக்கிறார், அமைதியாகப் பேசுகிறார்.
"கருணாநிதி ஆட்சியிலேயே அவரு சரணடையத் தயாராத்தான் இருந்தாரு அவருக்காக தனி விசாரணை, பங்களாவும் ஏற்பாடு பண்ணுவதா கருணாநிதியும்
சொன்னாரு ஆணா பெரிய மனிதர்தான் என்
புருஷன்கிட்ட, அப்படியெல்லாம்
சரணடையாதீங்க, கருணாநிதி
சொல்றத நம்பாதீங்கன்னு
சொல்லி கெடுத்துட்டார். சரணடைஞ்சிருந்தாருன்னா இன்னிக்கு என் வாழ்க்கையே மாறியிருக்கும்"
கோபம், வருத்தம், செய்யப்பட்ட காயம், வீரப்பனுக்குப் பிறகு வாழ்க்கை
க்கும் மேலாக இனம் எப்டியிருக்கிறது உங்களுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை அவளைப் பிடித்துக் துணையாக, கடைசி வரை உதவியாக இருக்க
:ே ': முன்வரும் ஆணை ஏற்றுக்கொள்வீர்கள்
பொட்டப் பிள்ளைங்க எதிர் காலத்துக்காக பேங்குல மூணு லட்ச ரூபாய் போட்டு லிஸனைப் போய்ப் -வச்சிருந்தேன். ண்டியின் பள்ளிக் அதையும் போலிஸ்காரங்க 6T, பிடுங்கிக்கிட்டாங்க, இப்ப சாப்பாட்டிற்கே கூலுக்குப் போவது, கஷ்டமா இருக்கு பிள்ளைகளை படிக்க பனுடன் இருப்பது, வைக்கவும் முடியல அவர் மட்டும் இந்நேரம் அழைத்துப் போவது ** - ான அலுவல்களைக் ாசுக்குக் கொஞ்சம் அன்று பிற்பகல் பூரா ட்டு மீண்டும் ஜேனின் கொண்டு போய்
-டம்பை வருத்திக்
று தாரென்ஸனைப் அவளை அன்புடன்
பதினாறு வயசுல அவரை (வீரப்பன்) கல்யாணம் செஞ்சேன். நாலே வருஷம்தான் அவரோடு காட்டுல குடும்பம் நடத்தினேன். அதுக்கப்புறம் அவரைப் பிரிஞ்சு பதிமூணு வருஷமா தனிமை வாழ்க்கைதான்
ய்ய வேண்டுமென்று இருந்தாருன்னா, நாங்க எங்க வாழ்ந்திட்டருக்கேன் அதனால தனிமைங்கிறது ஸ்பத்திரியில் அப்படிக் குடும்பத்தோட அமெரிக்காவிலோ, எனக்குப் புதுசு கிடையாது நான் அனுபவிச்ச ட்டில் உட்கார்ந்து இலங்கையிலோ, செட்டிலாகியிருப்போம். சந்தோஷத்தை விட வேதனைகளும், வா தோன்றும்” என்ற கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் விடுதலை விரக்திகளும்தான் அதிகம் இனிமே எந்த
த்தமிட்டு "ஆபீஸி புலிகளின் தலைவர் பிரபாகரன் என் ஆணின் துணையும் எனக்குத் தேவையில்லை. முதத ஆ வீட்டுக்காரருக்கு உதவுவதா சொல்லி ஏற்பாடு இனி என் லட்சியம் என் இரண்டு பொட்டப் அபபா உனனை :ெ எல்லாம் போச்சு" பசங்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைச்சு போவார். அதுவரை - கொடுக்கிறதுதான்"
இருக்கணும். என்ன? சாங்க உதவிகள் எதுவம் கிறேன்" என்றாள். Hးဖမ်ိဳး "ஃயை அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள் நகளாலும குழநதை *T தைக் கட்டிக் கொண் "இதுவரை லிருந்து வந்த இனிய இல்லை முத்து ன்மையும் அவளைப் லட்சுமிகிட்ட லவ் وليلا கண்ணா" நிறையப் பணம் ... ... ಜಿಲ್ಲ್ மா எனறு ஆண்டி - அவங்களுககு ஆலிக்கு ஒரு முத்தம் உதவி
ଜୋ}ଗ] ண்ணா” என்று மறுபடி இல்லைன்னு ಶಿಗ್ಧ ಆಕೆಯೂTÜ9ಿ ಕ್ಲಿ॰ / பத்திரியைத் திரும்ப் -சொல்லிட்/ வு நேரம் முடியுமோ -பாண்ம ရှူးရုံး၍၍ `န္တုါရှူးရု၏ ၈lဓါ@ဓါ ாள் ஒரு நாற்காலி து செளகரியமாகவே லையைச் சாய்த்துக் மூடிக்கொண்டாள்.
டாள. ஐஸயுவல விடுங்க. என் گے ہے- حۂ== ::::... ) T6 நோயாளிகள் கலத்துக்காவது உதவி செய்யக்
ShLT5T 6760 (5696T6) பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அரசு உதவி ஏற்படப் போவ செய்யுது. அதே மாதிரி போலிஸ்காரங்களால்
பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற குடும்பங்களுக்கும் அரசு உதவி செய்யக் கூடாதா?
என்புருஷனை வச்சு எத்தனையோ பேர் கோடி, கோடியாச் சம்பாதிச்சாங்க அவங்ககூட எனக்கு ஆறதலா ஒரு வார்த்தை சொல்லலிங்க"
இப்ப என் இரண்டு பொட்டப் பசங்களை
நல்ல படிக்க வைக்க எனக்கு யாராவது உதவி
நல்லா யிருக்கும். அதுக்காக என் புருஷனோட கதையைப் படமா எடுக்கலாமானு விருப்பப்ப்டுறேன். யாராவது நல்ல, டைரக்டரும் தயாரிப்பாளரும் முன்வந்தாங்கன்னா, நானே அதுல கதாநாயகியாக நடிக்கவும் இருக்கிறேன். அதன் மூலமா ஏதாவது பணம் வந்தா என் னகை செய்தாள். பசங்களோட எதிர்காலத்துக்கு உதவியா ளைப்பு அவளை கள் கணவர் சரணடைந்திருந்தால் இருக்குமேன்னு ஒரு ஆசைதான்.
இந்தப் பிரச்சினைகளைச் ர்த்திருக்கலாமே! தாடர்வாள்.) இந்தப் பிர த் தவிர் நன்றி குமுதம்
ஜூன் 02 - 08, 2005
இங்கே உட்கார்ந் ன்று குரல் கேட்டது.
வாகத் திறந்தவள்

Page 17
இது N. செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தN, அவர்கள் s: இடர் படும் எம் தேசத்து மக்களுக்காக தொடர் மடல் ஆல் அ அன்பான எம் தேசத்து மக்களே!. உங்களுக்கு வணக்கம் ஒநாய்களாக வேட்டைப் பறவையாய் ஒவ்வொரு நாளும் பலியிடப்படுகின்ற . ஆட்டுக் கடாய்களாய் கணிக்கப்படுவதை நாங்கள் வெறுக்கின்றோம்! பயங்கர நிலைமை முடிந்திட வேண்டும்! எமது புண்ணிய பூமியின் ஊடாய் சமாதான நதி பெருக்கெடுத்துப் பாயவேண்டும்! இதுவே எமது பிரார்த்தனை நீதியும் சமாதானமும் புதியனவாய் ஒரு சிந்தனைப் பாதையும் இவையே எமது வேண்டுதல் ஆகும் கொலைகள் புரிந்து கரங்கள் தறித்த கடந்த கால அக்சுறுத்தல் எவையும் எதையுமே இங்கு உருவாக்கவில்லை! துப்பாக்கி முழக்கமும் யுத்த பேரிகையும் தவிர எதையுமே இங்கு உருவாக்கவில்லை!
ஆம்! ஒடுக்கப்படுகின்ற தேசங்களில் ஒன்றான பாலஸ்தீனக் கவிஞன் ஒருவன் எழுதிய அந்த வரிகளை யுத்தப் பேரிகை முழங்கத் துடிக்கும் யுத்த வெறியர்களுக்கும். சமாதானத்தின் எதிரிகளுக்கும். அனுபவமிக்க பாடமாகத் தெரிவித்துக்கொண்டு மற்றொரு உரிமை மடல் ஊடாக எம் மக்களோடு நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன்!
வடக்கு - கிழக்கு எங்கள் தாயகம். இதுவே எமது மக்களின் வரலாற்று வாழ்விடம் எல்லைகள் கடந்து எங்கு எம் மக்கள் வாழ்ந்தாலும், அவர்களும் எங்கள் சொந்த மக்களே!
இனங்கள், மதங்கள் என்ற பேதங்கள் மறந்து வாழும் மனிதர்கள் யாவரும் அழகிய எங்கள் மாங்காய்த்தீவின் மாண்புமிக்க பிரஜைகளே!
இனங்களுக்கிடையே. மதங்களுக்கிடையே முரண்பாடு களை முற்றி வெடிக்க வைத்து தங்களது சுயலாப அரசியலை நடாத்த நினைப்பவர்கள் இன ஐக்கியத்தின் எதிரிகளே!
தேர்தல் பிரசாரத்திற்கு ஊடகங்கள் இன்றியமை யாதவை என்ற கருத்தினை நான் இன்றும் அழுத்த மாகவே நம்புகிறேன் தேர்தலில் போட்டியிடும் ஒரு நபர் சகல மக்களுக்கும் தனது கருத்தினைக் கொண்டுசெல்ல ஊடகங்கள்தான் துணைபுரிகின்றன. தேர்தல் கால செய்திகள் என்பது கொள்கையையும் நிலைமைகளையும் எடுத்துக்காட்டுபவையாக இருத்தல் வேண்டும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வேட்பாளர்களும் பத்திரிகையாளர்களும் பகையாளிகளாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நம்பத் தகுந்தவர்களாக இருக்க வேண்டும் ஆனாலும் இந்த உறவானது தந்திரமானதும் நுண்மையானதுமான உறவுதான்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி நிக்சனின் அரசியல் உள்ளுணர்ச்சி அல்தியிானதும், அழகான ராகமாகவும் இருந்தது. நிக்சன் எமது பிரசாரப் போட்டியொன்றில் வாஷிங்டனுக்கு வந்தபோது கூறியதாவது, மனைவி மலமாகவும் புத்திசாலித்தனமாகவும் முன்வந்தால் தன் கணவன் தேவதூதனாக தோன்றுவார் என்றார். நிக்சன் கருத்தெதுவும் இல்லாமல் ஒன்றையுமே சொல்லமாட்டார். ஆனாலும் பல பிரசாரங்களில் பில்கிளிண்டனை தோற்கடிப்பதற்காக நான் இழிவுபடுத்தப்பட்டேன் என்பதே உண்மையாகும்.
என்னை தேர்தல் பிரசாரங்களில் தாக்குவதன் ஊடாக வாக்காளர்களில் அவநம்பிக்கை ஏற்பட்டு எமது தேர்தல் வெற்றியில் மாற்றம் வரும் என பலர் நம்பினர். இதேவேளை எனது வாழ்க்கையும் பில்கிளின்டனது முழு வாழ்க்கையும் பூதக்கண்ணாடி கொண்டு ஆராயப்பட்டது. அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் வேறுயாரும் இந்த அளவு விமர்சிக்கப்பட்டிருப்பார்கள் என நான் நம்பவில்லை.
தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கத்தொடங்கியது, முக்கிய ஊடகங்கள் தவிர்ந்த பல ஊடகங்கள் பல்வேறு கற்பனைகளை கட்டவிழ்க்கத் தொடங்கியது. நானும் பில்லும் தொலைவில் வெவ்வேறு பிரதேசங்களில் தேர்தல் பணியில் இருந்தோம். நான் ஆகன்ஸன்
ஜூன் 02:08, 2005
அவர்கள் சமாதானத்தின் விரோதிகளே! எம் இனிய மக்களே சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்கின்ற இவ்வேளையில், அண்மைக்காலமாக எமது தாயக பூமியான திருமலை மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் கண்டு நான் வேதனை அடைகின்றேன்!
துன்பப்படும் மக்களாகிய உங்கள் மனங்களில், என்ன நடக்குமோ?. ஏது நடக்குமோ என்ற ஏக்கங்கள் மேலும் மேலும் சுமைகளாக்கப்படுவது கண்டு கவலை அடைகின்றேன்!
அமைதியைப் போதித்த புத்தரின் சிலை, மக்களாகிய உங்களது அமைதியைக் குலைத்து விட்டதே என்று நீங்கள் கலங்கி நிற்கிறீர்கள்
ஏனிந்த நிலைமை என்று நீங்கள் சிந்திக்க வேண்டும் உங்கள் ஏக்கங்களுக்குக் காரணம் எதுவென நீங்கள் தேடுதல் நடத்த வேண்டும்
இன்றே எழுந்திடுங்கள் நாளை இதை விடத் தடைகள் அதிகமாகும் என்று நாங்கள் அன்றே கூறியிருந்தோம்! ஆணித்தரமாகச் சொல்லியிருந்தோம்!
ஒவ்வொரு சமாதான முயற்சியும் தோல்வியடையும் போது, இதை விடத் துயரங்கள் இன்னமும் காத்திருக்கின்றன என்று நாம் எச்சரித்திருந்தோம்!
இலங்கை - இந்திய ஒப்பந்தக் காலத்தில் நீங்கள் உங்கள் மண்ணில் எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் மக்களாகிய உங்களது சமாதானக் கனவுகளைக் கைவிட்டு தாங்கள் ஏந்தியிருக்கும் துப்பாக்கிகளின் கனவுகளை
மட்டும் ஈடேற்ற நினைத்ததால் இன்று நீங்கள் இது போன்ற
சுமைகளைச் சுமக்க வேண்டியுள்ளீர்கள்
அதன் பின் நடந்த பிரேமதாசா - புலிகள் பேச்சுவார்த்தை, அதன் பின்னரான இன்றைய ஜனாதிபதிக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்று எல்லா சந்தர்ப்பங்களும் சுயலாப அரசியலுக்காகவே பயன்படுத்தப்பட்டதால் இன்றைய சுமைகளை நீங்கள் சுமக்க வேண்டியுள்ளது.
இன்றைய தவறுகள் நாளைய சுமைகளாகும் என்ற எச்சரிக்கை உணர்வுகள் இன்று வரை புலிகளிடம் இருந்த தில்லை! நாளைகளைப் பற்றிய இன்றைய திட்டங்கள் என்று என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை! அவ்வாறான ஒரு அரசியல் தொலை தூரப் பார்வை அவர்களிடம் இருந்திருந்தால் இன்றைய துயரங்களை நீங்கள் சந்தித்திருக்க மாட்டீர்கள்
கந்தளாயிலும், கல்லோயாவிலும் குடியேற்றம் நடக்கின்றது என்று எல்லைப் புறங்களை எண்ணி நீங்கள் ஏங்கிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் இன்று கொல்லைப்புறங்களிலும் அந்தக் கொடிய நோய் பரவி வருகின்றது
தொடரும் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர விரும்பாமல், சமாதானத்தை வெறுத்து ஒதுக்கிய புலித் தலமை யின் சுயலாப அரசியலினால்.
துப்பாக்கிகளையும், துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறக்கும் வன்முறையினையும் வழிபட்டு வரும் புலித் தலைமையின் வக்கிர புத்தியினால்.
இருந்ததையும் இழந்து நாம் தேய்ந்துசெல்ல வேண்டியுள்ளது
பட்டு வேட்டி பற்றிய
கனவில் இருந்த போது கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டது என்றான் ஒரு கவிஞன்
மாநிலத்தில் பிரசாரத்தில் இருந்தபோது அதிர்ச்சியான ஒரு கதை வந்தது. அது ஒரு மீன்பிடி பயணத்தில் திமிங்கிலம் அகப்பட்டது போன்று இருந்தது.
நான் ஆகன்ஸன் மாநிலத்தில் பிரச்சாரத்தில் இருந்தபோது பில்கிளின்டனே தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு சொன்னார், கெனிபர் பிளம் என்ற ஒரு பெண் ஒரு பத்திரிகையில் பேட்டியளித்துள்ளார் பில்லுடன் 12 வருடகாலமாக உடலுறவு இருந்ததென அவர் இதனை மறுத்துள்ளதாகவும் எனக்குச் မြုံးခွါး†. l உண்மையில் இந்த வகையான பிரசாரங்கள் என்னை ஓரளவு தளர்வடையவைத்தன. இந்தக் கதையைக் கேட்டு எங்கள் பிரசார உத்தியோகத்தர்கள் பலர் குழம்பியும் போயினர். எனக்குத் தெரியும் சிலர் நினைத்தனர் ஆட்டம் முடிந்துவிட்டது என்று. ஆனாலும் நாம் சுதாகரித்து ဖြုံးရှူး၊l எழுந்தோம், நான் எனது உதவியாளருக்குச் சொன்னேன். அவசர அவசரமாக எமது பிரசார முக்கியஸ்தர்களுடன் நான் பேச வேண்டும் என்று, எனக்கு தொலைபேசியில் சகலருடன் மாநாட்டு வகையில் பேசும் வசதியை உடனடியாக ஏற்படுத்தித்தரும்படி.
நான் எல்லோருக்கும் சொன்னது என்னவென்றால் நாங்கள் இப்பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது பில்கிளின்டன் மீதுள்ள நம்பிக்கையினால்தான். பில்கிளிண்டன் அமெரிக்காவிற்கு சிறந்த தலைவராக ჭტსყ"":1 நிட்சயமாக பில்கிளின்டன் அமெரிக்காவை முன்னோக்கிக் கொண்டுசெல்வார் என்ற நம்பிக்கைதான் எங்களுக்கு முக்கியம், நாங்கள் இந்த பயணத்தில் வெற்றி பெறுவோமா இல்லையா என்பதை வாக்காளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என நான் சொன்னேன். இதுதான் எனது பேச்சின் சாரம்சமாக இருந்தது.
நாம் அனைவரும் பொய்ப்பிரசாரங்களை எதிர்கொண்டு அதற்கான மனநிலையுடன் எங்கள் பணிகளைச் செய்வதற்காக மீளத்திரும்பினோம். எமது பிரச்சாரப்பணி மேலும் உத்வேகம் பெற்றது. கட்டுக்கதைகளை எதிர்ப்பது என்பது எங்களுக்கு நாளடைவில் சராசரியாகிப் போனது.
3.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அது போலவே இருந்த சுதந்திரத்தையும் பறிகொடுத்து மக்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தொலைத்தி ருக்கிறீர்கள்
சுனாமி அழிவுகளினால் நீங்கள் அவஸ்தைப்பட்டபோது ஓடிவந்து உங்களுக்கு உதவிக் கரம் நீட்டியவர்கள் சிங்கள மக்களும்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்
இன்று அதே சிங்கள மக்களின் பெயரால்தான் மக்களாகிய உங்களது விருப்பங்களுக்கு மாறாக அமைதியைப் போதித்த புத்தரின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
மதங்களும், மத வழிபாட்டுச் சின்னங்களும் மக்களின் மனங்களைப் பண்படுத்துவதற்காகவேயன்றி மாறாக அவைகள் உங்கள் மனங்களைப் புண்படுத்துவதற்காக அல்ல என்பதையே நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்!
ஈ.பி.டி.பி. யினராகிய நாங்கள் பருத்தித்துறை முதல் புத்தளம் ஈறாக பொத்துவில் வரைக்கும் எமது மக்களோடு மக்களாகக் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகின்றோம்! கடந்த காலங்களில் திருமலை மண்ணில் நின்று நாங்கள் ஆற்றிய பணிகள் குறித்து நீங்கள் நன்கு உணர்வீர்கள்
ஒரு முட்டை இட்டுவிட்டு ஊரெல்லாம் கொக்கரிக்கும் கோழியைப்போலன்றி ஆயிரம் முட்டை இட்டுவிட்டு அமைதி காக்கும் ஆமையைப் போல் நாங்கள் சாதனை புரிந்த அந்த நாட்களை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்
இந்த மண்ணுக்காகவும், மக்களாகிய உங்களுக்காகவும் நாம் திருமலை மண்ணில் முகமுயர்த்தி நின்று ஆற்றிய மக்கள் பணியினை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்
நாங்கள் திருமலையில் ஆற்றிய மக்கள் பணிகளுக்கு திருமலை மண் சாட்சி திருமலை மக்கள் சாட்சி
அப்போது சமாதான காலம் அல்ல யுத்தம் நடந்த காலங்கள் அந்த யுத்த சூழலில் கூட இது போன்ற சம்பவங்கள் பாரிய அளவில் நடந்தது கிடையாது
அதற்குக் காரணம் எங்களது நேர்த்தியான அணுகு முறையும், நேர்மையான அரசியல் வழிமுறையும்தான் என்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்
ஒரு புறத்தில் மக்களாகிய உங்களது உரிமைகளுக்காக நாங்கள் குரல் கொடுத்துக்கொண்டு, மறு புறத்தில் அரச தரப்போடும், சகோதர இனத்தோடும் உறவுக்கு கரம் கொடுத்து நின்றவர்கள்
ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறி, காட்டுக்குள் இருந்து உங்கள் அருகில் வந்த புலிகளால் இந்தச் சமாதான சூழலில் கூட உங்களது உரிமைகளைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது
புலிகளின் ஆயுத பலத்தினால் சாதிக்க முடியாத பலவற்றையும் எங்களது அரசியல் சாணக்கியத்தால் நாங்கள் சாதித்து முடித்திருக்கின்றோம்!
தங்களை சமாதானப்பிரியர்களாக சர்வதேச சமூகத்திற்கு மட்டும் காட்டிக்கொண்டு சொந்த மக்கள் மத்தியில் யுத்தம் பற்றிய எண்ணக்கருக்களையே புலிகள் விதைத்து வருகின்றார்கள்
அரச தரப்பினருக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் சரி, புலிகள் நல்லெண்ண சமிக்ஞையினை காட்டியது கிடையாது
இந்தச் சமாதான சூழலிலும் கூட, விறகுவெட்டச் சென்ற அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களை புலிகள் கடத்தியிருக் கின்றார்கள்
ஊர் காவல் படை இளைஞர்களைக் கடத்திச் சென்றிருக்கிறார்கள்
புலனாய்வுத்துறை என்று பொய் சொல்லி படைத்தரப்போடு சம்பந்தப்பட்டவர்களைச் சுட்டுச் சரித்திருக்கிறார்கள்
இதன் ஊடாக இனங்களுக்கிடையில் பகைமை உணர்வுகளைப் புலிகள் துாண்டிவிட்டிருக்கின்றனர்.
இந்தப் பகைமை உணர்வின் வெளிப்பாடுதான் இன்றைய திருமலை அசம்பாவிதங்கள் என்று நாம் மக்களாகிய உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றோம்
ஒரு இனத்தின் அரசியல் உரிமைக்காக என்று சொல்லிக்கொண்டு போலி வேடம் பூண்டு நிற்கும் புலிகளே இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, சாதாரண சிங்கள மக்கள் மத்தியிலும் புலிகளைப் போன்ற சக்திகள் இருப்பார்கள்தானே!
ஆகவே, இது சிங்கள மக்களுக்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை வளர்க்க விரும்பும் இரு தரப்பு தீய சக்திகளின் துாண்டி விடும் நடவடிக்கை என்றே நாம் நம்புகிறோம்!
இன முரண்பாடுகளில் இருந்து எழும்பும் பகைமை நெருப்பில் குளிர்காய எத்தனிக்கும் குறுகிய அரசியல் லாபம் கொண்டவர்களின் நடவடிக்கை என்றே நாம் கருதுகின்றோம் இந்த இரு தரப்பு தீய சக்திகளின் செயல்குறித்தும் ஈபிடிபி. வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்க விரும்புகிறது.
அன்பார்ந்த மக்களே! புலிகளது நோக்கம் என்பது வேறு மக்களாகிய உங்களது நோக்கம் என்பது வேறு புலிகள் ஒரு பதற்றமான சூழலை விரும்புகிறார்கள். நீங்கள் பதற்றமற்ற ஒரு அமைதியான சூழலை விரும்புகிறீர்கள்
இதுபோன்ற இன முரண்பாடுகளும், அதை ஒட்டிய வன்முறைகளும் இந்தச் சமூகத்தில் நிலவுவதையே புலிகள் விரும்புகிறார்கள்
ஆனால், மக்களாகிய நீங்கள் வன்முறைகளற்ற, இன முரண்பாடுகளற்ற ஒரு சமாதான சூழலை விரும்புகிறீர்கள்
மக்களாகிய நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதையே ஈபிடிபி யும் விரும்புகிறது
இது போன்ற பிரச்சினைகளும், முரண்பாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது செயற்பாடு தீர்க்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு
ஆனால், புலிகள் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் இவைகள் தீர்க்கப்படக் கூடாது என்பதையே விரும்புகிறார்கள் அதனுாடாகத் தமது சுயலாப அரசியலை நடத்த விரும்புகிறார்கள்
அண்மையில் புலிகளால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் 'தராக்கி இறுதியாக 'வீரகேசரியில் எழுதிய கட்டுரையின் வரிகளை இங்கே நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!
"எமது மண்ணில் எமது மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உண்டு இந்த இன்னல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதும் இல்லை! அணிதிரட்டப்படுவதும் இல்லை! -
JIGhi UDU (CBEr
இப்போது புலிகளின் பேரணிகளில் மக்கள் கலந்து கொள்வதில்லை என்பது மறைக்க முடியாத உண்மை" இவ்வாறு சாராம்சப்பட எழுதியிருந்தார் தராக்கி இதுதான் உண்மை இன்று திருமலை மண்ணில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருப்பது என்பது புலிகள் தங்களது அரசியலை நடத்த ஒரு துருப்புச்சீட்டாக அமைந்துவிட்டது. இதேவேளை, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் கைங்கரியத்தில் புலிகள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகத்தையும் பலர் கொண்டிருப்பதாக அறியப் படுகிறது.
நாம் பெரும்பான்மைச் சமூகத்தின் மக்கள் பிரதிநிதி களிடமும், பல்வேறுபட்ட அரசியற் கட்சித் தலைவர்களிடமும், அரச தரப்பிடமும் இதுபற்றி எடுத்துக் கூறியிருக்கின்றோம் இன்னமும் இது பற்றி அவர்களுடன் பேசி வருகின்றோம் எமது மக்கள் சமாதானத்தையே விரும்புகிறார்கள் என்றும், மீண்டும் ஒரு யுத்தத்தை அவர்கள் விரும்பவில்லை என்றும், இதுபோன்ற சம்பவங்களைக் காரணமாக வைத்து புலிகள் எமது மக்களை வீதிக்கு இழுத்து வன்முறைக் கலாசாரத்தை வளர்க்க எத்தனித்து வருகிறார்கள் என்றும் அரச தரப்பிடமும், சிங்கள மக்களின் பிரதிநிதிகளிடமும் தெளிவுபடுத்தி வருகின்றோம்
ஆகவே, இதற்கு ஒரு நியாயமான தீர்வு தேவை என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம்" நாம் எதிர் பார்க்கும் தீர்வு என்பது மறு புறத்தில் மக்கள்ாகிய உங்களது நீண்ட நாள் கனவுகளுக்குப் பாதகம் விளைவிக்கும்படியாக அமைந்துவிடக் கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
உங்களது மண்ணுக்காகவும், மண்ணின் உரிமைக் காகவும்தான் உங்கள் மத்தியில் புலிகள் நிற்கிறார்கள் என்றால். அவர்கள் கூறுவதுபோல் இன்றைய திருமலைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத்தான் புலிகள் போராட வருமாறு உங்களை அழைக்கின்றார்கள் என்றால். திருமலையின் முன்னாள் நகரபிதா சூரியமூர்த்தியை புலிகள் சுட்டுக் கொன்றது ஏன் என்று கேட்கின்றேன்.
நகர பிதா சூரியமூரத்தி அவர்கள் திருமலை மக்களுக் காகவும், இந்த மண்ணுக்காகவும் ஆற்றிய பணிகள் என்னவென்பது மக்களாகிய உங்களுக்கு நன்கு தெரியும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு திருமலையின் நகர பிதாவாக இருந்த அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அதனூடாக ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக ஒரு இனக் கலவரத்தை ஏற்படுத்தவும் புலிகள் திட்டமிட்டிருக்கிறார்கள் எரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற வகையில் புலிகள் நீண்ட காலமாகவே செயற்பட்டு வருகின்றார்கள்
உங்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகள், திருமலை மண்ணுக்காக சலசலப்பின்றிப் போராடி வந்த நகர பிதா சூரியமூர்த்தியைக் கொன்றொழிக்க வேண்டிய தேவை என்ன என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்!
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரை தாமே கொன்றொழித்துவிட்டு, அதற்கான பழியை வழமைபோல் வேறு யாரோ கொன்றுவிட்டதாகக் கதைகட்டி அதைத் திசை திருப்ப புலிகள் தீட்டிய திட்டம் இப்போது அம்பலமாகிவிட்டது.
வெளிநாடுகளில் இருந்து வெளிவரும் புலிகளின் ஊடகங்கள் நகர பிதா சூரியமூர்த்தி அவர்களை வசைபாடி வருகின்றன. துரோகி என்றும், தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியின் அணியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர் என்றும் அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்றும் புலிகளின் ஊடககங்கள் வசை பாடி வருகின்றன.
இது எதைக் காட்டுகின்றது. உங்களுக்காக உழைத்த சூரியமூர்த்தியை சுட்டுக் கொன்ற புலிகள் தாம் உங்களுக் காகப் போராடுவதாகக் கூறுவது உண்மைதானா?. இந்த இடத்தில் புலிகளின் துப்பாக்கிகளால் தீர்ப்பெழுதப்பட்டு சுட்டுச் சரிக்கப்பட்ட முன்னாள் திருமலையின் நகரபிதா சூரியமூர்த்தி அவர்களுக்கு எமது கட்சியின் சார்பில் அஞ்சலியைத் தெரிவிக்க விரும்புகிறேன்!
எம் நேசத்திற்குரிய மக்களே! நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு கிட்டும்போது இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் இந்தச் சமாதான முயற்சிகள் தோல்வி அடையுமேயானால் நாம் முன்பு கூறியது போல் . இன்றைய நாட்களைப்போல் அன்றி இனி வரும் நாட்களில் இன்னமும் தடைகள் அதிகமாகும்
நிரந்தரத் தீர்வுக்கான எமது பயணத்தில் திருமலை மண்ணில் இன்று எழுந்திருக்கும் பிரச்சினைக்கும் உடனடித் தீர்வு தேவை என்பதை நாம் உணர்கின்றோம்!
ஈ.பி.டி.பி. யிட்ம் இருப்பது நேர்மையாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு குரல் மட்டுமே இந்தக் குரல் சமாதானத்தின் எதிரிகளின் இரவல் மூளையில் ஒரு போதும் ஒலிக்காது
மக்களாகிய உங்களுக்காகச் சமாதானத்தை விரும்பும் எனது சுயசிந்தனையில் இருந்து மக்களாகிய உங்களுக்காகப் பலம் உள்ளவரை ஒலிக்கும்!
திருமலை மண்ணின் இன்றைய நிலைகுறித்து உரிய இடத்தில் நாம் பேசி வருகின்றோம் இன்றைய பிரச்சினைக்கு உடனடித் தீர்வு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு இது குறித்தே நாம் பேசி வருகின்றோம்.
ஒடுக்குமுறையோடு சமரசம் செய்துகொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை! உங்களது உரிமைகளுக்காக நாம் என்றும் உங்கள் பக்கமே நிற்போம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். என்றும் நாம் மக்களுக்காக. பிரியமுடன் செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா. இன்றி - இதய ல்னை

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
மட்டக்கப்புச் சிறையிலிருந்து தப்பியவர்கள்பற்றி எழுதியவன்
எமகாதகர்களின் பிடியில் சிக்கி மரணத்தின் கைதியானான். அதனால்.
மட்டக்களப்பு சிறையுடைப்புச் சம்பவம் தொடர்பாக இப் பகுதியில் எழுதப்பட்ட விடயங்கள் குறித்து நோர்வேயிலிருந்து சுதா என்ற தோழர் எம்மோடு தொடர்பு கொண்டிருந்தார். மட்டக்களப்பு சிறையுடைப்புக்கு குன்ஸி எனப்படும் குணசேகரன் சிறைக்கு வெளியிலிருந்து பெரிதாக எதையும் செய்யவில்லையென்று குறிப்பிட்ட அவர், வரதராஜப் பெருமாளை வந்தாறுமூலையைச் சேர்ந்த பாலா என்றழைக்கப்படும் பாலச்சந்திரன் மற்றும் சின்னவன் என்றழைக்கப்பட்டவர்களே வாகனம் மூலம் பாதுகாப்பாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றனரெனக் குறிப்பிட்டார். இவர்களே பெருமாளையும், அழகிரியையும் பாதுகாப்பாகத் தமது வீடுகளில் வைத்திருந்து பின்னர் தமது குடும்பத்தவர்களோடு சேர்த்து பாதுகாப்பாக யாழ்ப்பாணம் கொண்டு சென்றனரென்றும் கூறினார் மட்டக்களப்பு சிறையுடைப்பில் கதாநாயகர்களாகவும், பங்குதாரர்களாகவும், பார்வையாளர்களாகவும் பலர் இருந்திருப்பார்களென்பது உண்மையே, தேனீர்க் கோப்பைக்குள் இரத்தம் என்ற இந்தத் தமிழ் அரசியல் வரலாற்றுத் தொடரை இருவர் இணைந்து எழுதியுள்ளனர். ஒருவர் 'அம்பி மகன் என்ற புனைபெயரில் எழுதிய சின்னபாலா என்றழைக்கப்பட்ட
பாலநடராஜ ஐயர். இவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி கொழும்பில் வைத்துப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். இவர் 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதமளவில் தனது பெரிய தந்தையும் இலங்கையின் புகழ்பெற்ற பாடலாசிரியரும்,
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
சமாதான யோசனைக்குப் பின்னால் படையினரைப் பலப்படுத்தும் முயற்சி
சிர்வகட்சி மாநாட்டில் இணக்கப்பாடு ஏற்பட்டு விட்டதாக ஜனாதிபதி ஜெயவர்த்தனா அறிவித்தமையும், இதன் எதிரொலியாக அதிர்ச்சியும் ஆத்திரமுமுற்ற அமிர்தலிங்கம், தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தமை குறித்தும் கடந்த வாரம் தெரிவித்திருந்தோம். 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபதாம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டுக் கூட்டத்தி லேயே இச் சம்பவங்கள் இடம்பெற்றன. "நான் தீர்மானம் எடுத்து விட்டேன். எனது தீர்மானமே இணக்கமாகும்" என்று மமதையோடு ஜெய வர்த்தனா கூறினார். "நான் கடுமையாக | எதிர்க்கிறேன். எனது எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்ளுங்கள்" என்று அமிர்தலிங்கம் தெரி வித்தார். 22 ° .: აზე — 2 % - ’s
அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டிக்குப் பிரதமர் | ஆர்.பிரேமதாசா தலைமை தாங்கினார்." அதிகாரப் பகிர்வு அலகு, அதன் அமைப்பு, அதிகாரங்கள், கடமை கள் தொடர்பாக ஆராய வேண்டியது இக் கமிட்டியின் பணிகளாகும்.
கல்வி, வேலைவாய்ப்பு, மொழிப் பாவனை ஆகியவற்றில் தமிழ்பேசும் மக்கள் சந்தித்த, சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராயவே மற்றக் கமிட்டி நியமிக்கப் பட்டது. இதன் தலைவராக அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் நியமிக்கப்பட்டார். இக் கூட்டத் தொடர் மே மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு தொடர்பாகவும், பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டிகள் தமது அறிக்கைகளைத் தயாரிப்பதற்காக இந்த நீண்ட அவகாசம் வழங்கப்பட்டதெனக் கூறப்பட்டது. ஏழு வாரங்களுக்கு மாநாட்டுக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டதை தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சேபித்தது. தனது படை பலத்தைப் பெருக்கிக் கொள் வதற்காகவும், இராணுவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காகவுமே இந்தளவு நீண்ட நாட்களுக்குச் சர்வகட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டதாகத் தமிழர் கூட்டணி குற்றஞ்சாட்டியது. சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் விதம் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டுமல்ல, இந்திய அரசாங்கமும் கவலையும், ஆத்திரமும் கொண்டிருந்தன. இலங்கை அரசாங்கம் பார்த்தசாரதிக்கெதிராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கெதிராகவும் செய்து வந்த பிரசாரங்கள் இந்தியாவை ஆத்திரப்படுத்தியிருந்தது. இந்தியா வெளியுதவியைப்பெற எடுத்த முயற்சிகளுக்கெதிராகவும் இலங்கை அரசு செயற்பட்டமையும் இந்தியாவுக்கு எரிச்சலை முட்டியிருந்தது.
மார்ச் மாதம் சர்வகட்சி மாநாட்டுக் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுச் சில வாரங்களின் பின்னர், அதாவது ஏப்ரலில் தேசிய பந்தோபஸ்து அமைச்சராக அத்துலத் முதலி நியமிக்கப்பட்டமை சமாதானத் தீர்வை விரும்பிய சக்திகளுக்கு மேலும் சஞ்சலத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இலங்கை இராணுவத்தை விஸ்தரிக்கு மாறும், நவீனமயப்படுத்துமாறும் புலனாய்வுப் பிரிவை மேம்படுத்துமாறும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா, தேசிய பந்தோபஸ்து அமைச்சரைப் பணித்திருந்தார்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இலங்கை இராணுவம் வெறும்
(அரசியல் தொடர்) சம்பிரதாயபூர்வப் பணிகளிலேயே ஈடுபட்டு வந்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியா போன்ற வற்றின் இராணுவப் படைகளைப் போல் தாக்குதல், தற்காப்புப் பணிகள் அதற்கு இருக்கவில்லை. சுதந்திரம் பெற்றுப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1958ஆம்
S.
جنوبی ایران
இசையமைப்பாளருமான வீரமணி ஐயரின் இறுதிக் கிரியைகளுக்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த போது புலிகளின் தற்போதைய யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதியினாலும் மற்றும் சில புலி உறுப்பினர்களாலும் மயானத்தில் வைத்து மிரட்டப்பட்டார். மயானத்தை விட்டு வெளியேறுமாறு புலிகள் அவரை மிரட்டினர். "எனது பெரிய தந்தையின் இறுதிக் கடன்களைச் செய்ய நான் உரிமையோடு வந்திருக்கிறேன். என்னை வெளியேறச் சொல்ல நீங்கள் யார்" என்று சற்று ஆக்ரோஷத்துடன் கேட்டார் 'அம்பி மகன் தன் தலைவிதி, எந்த நேரத்திலும் மற்றவர்களால் நிர்ணயிக்கப்படலாமென்று உணர்ந்துகொண்ட அம்பி மகன், கொழும்பு திரும்பியதும் தனது சக கட்டுரையாளருடன் கலந்து பேசி இக் கட்டுரைத் தொடரின் சகல அத்தியாயங்களையும் ஒரு சில மாதங்களுக்குள் கையளித்து விட்டார். எனவே இறந்துபோன ஒருவரின் எழுத்துப் பிரதியில் மாற்றமோ, சேர்க்கைகளோ செய்வதற்கு முடியவில்லையென்பதை தோழர் சுதாவுக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆண்டு இனக் குழப்பங்களை அடக்குவதற்குப் பொலிஸா ருக்கு உதவும்படி அப்போதுதான் முதல் தடவையாக இராணுவம் கடமைக்கு அழைக்கப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இராணுவத்தினரின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கதாக இருந்தது. சில அத்துமீறல்களும் இடம்பெறத்தான் செய்தன. பதவியாவில் குடியேறிய சிங்கள மக்களைச் சுட்டுக் கொன்று, அவர்களின் சடலங்களைத் திறந்த லொறிகளில் போட்டு அநுராதபுர வீதி வழியே இராணுவம் பவனிவந்தமை மிகமோசமான அத்துமீறலாகுமெனக் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. பதவியாவில் அரசாங் கத்தினால் திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்கள விவசா யிகள் வவுனியாவைத் தாக்கத் திரண்டு வந்தபோது
ཟཟ 懿
இ
லக்கா னார்கள், குழப்பக்காரர்களுக்கு
எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே கொல்லப் பட்டவர்களின் சடலங்களை திறந்த லொறிகளில் போட்டு அநுராதபுர வீதி வழியே இராணுவத்தினர்கள் பயணம் செய்தனர்.
ஒரு புறம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சு இணைந்து எழுதுவது த. சபாரத்தினம்
ODIS LIDIGEDIG?
வார்த்தை என்று கூறிக்கொண்டே மறுபுறம் இராணு வத்தைப் பலப்படுத்தும் தனது இரட்டைத் தந்திரோபா யத்தை 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை ஜெயவர்த்தனா செய்து கொண்டே இருந்தார். சர்வகட்சி மாநாட்டின் ஆரம்ப கட்டத்தில் சுதந்திரக் கட்சி மாநாட்டில் பங்குபற்றா மையைச் சாட்டாக ஜெயவர்த்தனா கூறிவந்தார். இதனைப் பயன்படுத்தி சர்வகட்சி மாநாட்டை இழுத்தடித்த அவர், பின்னர் வேறு பல கபட வேலைகளிலும் ஈடுபட்டார். தேசிய பந்தோபஸ்து அமைச்சு என்ற புதிய அமைச்சினை உருவாக்கி, இராணுவத்தினைப் பலப் படுத்த ஜெயவர்த்தனா எடுத்த முயற்சி, தீவிரவாத தமிழ் இயக்கங்களை உசுப்பி விட்டது. இலங்கையிலிருந்த பல அரசாங்கங்கள் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்ட சகல ஒப்பந்தங்களையும் முறித்துக் கொண்டதால், ஜெயவர்த்தனா மீது நம்பிக்கை வைக்க வேண்டாமென்று இந்தத் தமிழீழ இயக்கங்கள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை வற்புறுத்தின. தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் ற்றப்படும் விதத்தில் தீர்வுகள் அமைய வேண்டும், இல்லையேல் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென்று தமிழீழ இயக்கங்கள் தமிழர் கூட்டணியை வலியுறுத்தின.
வெறும் சம்பிரதாயபூர்வப் படையாக இயங்கிவந்த இலங்கை இராணுவம், 1958ஆம் ஆண்டு இனக்கல வரத்தை அடக்கப் பயன்படுத்தப்பட்டமை குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். 1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது, சுதந்திர இலங்கையின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலாவது கிளர்ச்சி அது பெரும்பாலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் தலைமையில் கிராமிய விவசாயிகள், தொழிலாளர்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட இந்த முதலாவது கிளர்ச்சி படுபயங்கரமாக அடக்கப்பட்டது. இக் காலகட்டத்திலும் பல இராணுவ அத்துமீறல்கள் இடம்பெற்றன.
(தொடர்ந்த வடியும்.
கின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| தூக்கம் வராமல் புர | கொண்டிருக்கும் போது
வீசித்திரமான சத்தங்களை கேட்கிறார் ரீகுமார். சத்தம் வந்த திசையில் இருந்த எழும்புக் கூடு 1 ஒன்று திரும் அவரைப்
பார்த்துக் கொண்டிருந்தது பின் அது எழுந்து நடக்க I முற்படுகையில் மின்சாரம் தடைப்படுகிறது. இனி
G ತಿನ್ತಿ। 9(5
பண குரல மெதுவாக, ை ধ্ৰুপ্পঞ্ছ நான் இங்கே இருக்கேன் படி இந்த அறைக்கு 'ಅಣ್ಣ 6..*.: . سمي வந்தே" காவலமமா வின் தேம்
தன்னுடைய கண்களையே "நான் இங்கேயே சுறறுபுறச சுவரகளோ, அவரால் நமய முடியவில்லை. இருக்கிறவள்தானே” மிகவும் பிரகாரமோ இல்லாமல் வெறும் லாபரெட்டரிக்குள், அதுவும் தனது தாழ்ந்த குரலில் கருவறை மட்மே உள்ள
C யி
டேபிளுக்கு அருகில் மிக புன்னகைத்தபடியே அவள் பதில் காயல. இநருக்கத்தில் பேரழகியான ஒரு சொன்னாள். ஃ தனனுடைய
and ரீகுமாருக்கு திக் கென்றது. :
ஜனன ೧.ಹಿಂಗ್ಹ್ಯಾà அநதய பககம பாருங்க. 飘 ளு கு አ7 கதவுகளை ஊடுருவி வந்த அந்தக் கண்ணாடிப் பெட்டியை, எபபடித தெரிந்தது எல்லாம்: நிலவொளியில் அவளது இன்னிக்கு எனக்கு வெளியே உன் பேரு எச்சில் முகத்தின் இடதுபுறம் நன்றாகவே வரணும்னு தோனிச்சு. விழுங்கியபடியே கேட்டார் தெரிந்தது. அதுமட்டுமில்லாமல் வரவேண்டிய குே.
ಅನ್ತಿ ಇಂದ್ಲಿ "தௌர்ணிக" அவள்
தலைமுடி, பின்புறமாக இருள் அந்த நிசப்தத்தில் அவள் தயக்கமின்றிப்பதிலளித்தாள்
போலப் பரவிக் கிடந்தது இடுப்புப் I f fra – – – for – - – உங்ககிட்ட ஒரு - 斯 ந்தது; இடுப்பு குரல் 'ஹோவென்று கேட்டது. 9
பகுதியையும் தாண்டி “எத்தனை நாள்தான் விஷயத்தைச் சொல்லணும்னு
நான்.ரொம்ப நாளா நினைச்சுட்டிருக்கேன்" காற்றில் அலைந்த மெழுகுவர்த்தி ஜுவாலைக்குக் கையால் அணை கொடுத்தபடி பேசினாள்.
“என் உடம்போட உண்மையான எலும்புக்கூடு மட்டும் திரும்பக் கிடைச்சுட்டா.பலவிதமான வேலைகளைச் செய்யமுடியும். இதுக்கு உங்களால உதவ முடியுமா? அவள் கெஞ்சுவதுபோல் கேட்டாள்.
"அது எங்கே கிடக்குதோ? எனக்கு எப்படித் தெரியும்" ரீகுமார் திக்கித் திணறி பதில்
சொன்னார்.
"அதை நானே உங்களுககுக காடடித 羲 தர்றேன்.
நீங்க என்கூட வந்தாப் நீண்டிருந்தது. இன்னொருத்தரோட எலும்புக் ಹಿಟ್ದ?T6 966.T.
அந்தக் கண்களில் கூட்டுல இருக்கிறது" wားပွာ வித்தியாசமான பளபளப்பு "புரியலை" «?: ரீகுமார் அவளையே உற்றுப் அவளது முகத்திலிருந்து தூரம இருககலாம. அதுவும் ஒரு காலேஜ்தான் பார்த்தார்; அசைவற்றுநின்றார்; கண்களை அகற்றாமலே அந்தக் கட்டடத்தோட பயத்தில் அவர் இதயம் சொன்னார் ரீகுமார். வே ိုခြုံ ான் படபத்தது. * அவருக்கு இன்னும் படபடப்பு ப் பத்தி ாடிய 器
அவருக்கு கல்லூரியின் போகவில்லை. "q&ay, மாணவிகளையும் "அன்னிக்கு ஒருநாள் நீங்க : ருக்காங்க இந்த நேரம்,
நன்றாகத் தெரியும். நினைக்கலையா? இந்த స్టోస్లో
ஆனால், எந்த முகம் எலும்புக்கூட்டுல உடம்பும் "இதோ பார் எனக்கு
மாதிரியும் இந்த முகம் இல்லை. தலையும் வெவ்வேறு
இவள் யார்? எப்படி இந்த ஆட்களோடதுன்னு" ஒண்ணும் புரியலை யார் நீ
நிஜமாகவே உன் எலும்புக்கூடு
அறைக்குள் வந்தாள்? அந்த எலும்புக்கூட்டை, 3:...::::::a:::::::::... 3:... 33.3 ": ஃலிேந்து : கழுத்துக்குக் கீழேயுள்ள உடல் வெளியே எடுத்துச் குமர்த்தர்" பகுதி தெளிவற்று இருந்தது. சுத்தப்படுத்தும்போது உடலும், "லிவாமா சொல்றேன் மேகப் பிசிறுபோல. மண்டையோடும் வெவ்வேறு வவர றன.
யாருக்கும் தெரியாம அதை
Za நபர்களுடையவை என்ற நினைப்பு ::
ரீகுமாருக்கு வந்ததுண்டு. அங்கேருந்து எடுக்கணும்.
Y ug: தான் நினைத்தது இவளுக்கு யாருக்காவது தெரிஞ்சா, அல்லது பனிப்படலம், புகை எப்படித் தெரிந்தது? தேவையில்லாத சந்தேகங்கள் போலிருந்தது. மனத்துள் பயம் "எனக்கு உங்களை கிளம்பும். பின்னால அது சன்னமாக வேர்விடத் நல்லாவே தெரியும். நீங்க நிறையப் பிரச்சினைகளை
தினந்தோறும் உங்க கிராமத்தில ஏற்படுத்தும்" அவள் மிகவும் மலைமேல இருக்கிற கோயிலுக்கு நிதானமான குரலில் பேசினாள்.
தொடங்கினாலும் ரீகுமார் அவனை நெருங்கினர் )
அவள் பாவாடையும், அப்ப பேர்வீங்களே' - அவள் ** -- فهٔ مهند سندان
ரவிக்கையும் மட்டும் கேட்டாள். : ஐாேது அணிந்திருக்க வேண்டும்; ரீகுமாருக்கு வெள்ளமாய் அதையத [[$1]ଇଁ அதையும் அந்த அரைகுறை வியர்த்துக் கொட்டியது. உங்களுககுச சொலறேன வெளிச்சத்தில் உறுதிப்படுத்திக் அவருடைய கிராமத்தின் மிக இப்ப என்கூட வாங்க. 5 கொள்ள முடியவில்லை. உயரமான பகுதியே, பகவதி அவளது குரல பிடிவாதமாக
யாருமிா>நீ ரீகுமார் கோயில் இருக்கும் அந்த வற்புறுத்தியது.
தைரியத்தை இடம்தான். அதுதான் அந்தக் வரவழைத்துக்கொண்டு கேட்டார். கிராமத்தைக் கீர்த்துவரும் (லக்ஷ்னை லீகில்.)
gosi 02 - 08, 2005

Page 19
அந்தக் கிராமத்தில் ஒரு வாரமாக ஓயாமல புயல மழை. மழைக்குப் பல ஆல மரங்கள் வேரோடு மண்ணில் சாய்ந்துவிட்டன. இந்த நேரத்தில் நீர்த்தேக்கத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேற ஆரம்பிக்கிறது. ‘இன்னும் இந்தக் கிராமத்தில் இருந்தால் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு இறந்து போய்விடுவோம்' என்று மக்கள் மாடு கன்றுகளைப்பிடித்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேற ஆரம்பிக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவன் மட்டும், "நான் உங்களைப் போல பயந்து ஒடமாட்டேன். நான் கடவுளை நம்புகிறேன். அவர் என்னைக் காப்பாற்றுவார்’ என்று சொல்லி அங்கேயே தங்கிவிடுகிறான்.
அன்றிரவே கிராமத்தில் வெள்ளம் புகுந்துவிடுகிறது. பக்தனிப் வீட்டுக்குள்ளும் வெள்ளம். இவன் வீட்டின் கூரையின் மீது ஏறிக்கொண்டு கடவுளைப் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கிறான். அப்போது பக்கத்துக் கிராமத்தினர் வெள்ளத்திலிருந்து தப்பிக்க அந்த வழியாகப் படகில் போகின்றனர். வீட்டுக்
கூரையின் மீது இவன் நான் வர தத்தளித்துக்கொண்டிருக்கும் கடவுள் என்னை: இவனைப் பார்த்து, "வா, காப்பாற்றுவார்.” வந்துவிடு. உயிர்தப்பித்து சொல்லிவிட்டுக் ஓடிவிடலாம்.” என்று உட்கார்ந்து விடு அழைக்கின்றனர். அதற்கு ஏரியில் ஏற்பட்
ԱվԼԻ. Լl
ஆர்வமுடன் பங்குகொண்டு
ளயும்
றுக்கெழுத்தப் போட்டி
12
16
20
போட்டி விதிகள்:
விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
06.06.2005 க்கு முன்னர் எமக்குக் வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-123
தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772,
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
த்தின் ெ
குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
8ዳጎogj 02 - 08, 2005
கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப்
முரசு குறுக்கெ
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அ ங்கிய இப் போட்டியிலே
ழுத்துப் பே
குறுக்கெழுத்துப்போட்டி இல121க்கான
GETÚLI 250 egunungai Sugih 3
ஜ்குமார், 101, பாடசாலை வீதி, சேை IL-Gül Bluj 10 égi
1. ஏ.கே சிங்கம், 141, 4ஆம் குறுக்கு வீ; 2. கே. சாமிணி, 546, கடல் காட்சி வீதி, திருகே
3. ரி. பரமேஸ்வரன், 13 அன்டர்சன் தொடர்மாடி, 4. அ. சந்தியாகோ, அசோகா வித்தியாலயம், கன
5. க. நிரஞ்சன், 2, பிரதிபிம்பராம வீதி, களுபோ 6. எம்.எச்.எம். கரீம், 53 B, விதான கொட, மல்ல
1. மோகன்ராஜ், 15 A, சுவிஸ்கத்தராம வீதி, ஹ
8, எஸ்.என். ஜெரீம், கல்லூரி வீதி, வட்டுக்கோட்ை
9. சுஜாதா பாலகிருஷ்ணன், 13, பாரதி வீதி, கூம
இ
10. சி. அராஜேந்திரா, 333i, 42ஆவது ஒழுங்ை
1. கலப்பை (திரும்பியுள்ளது) 12 5. முனிவர்களால்
செய்யப்படுவது ܬ̇"lܗo 8. தடிமன் ஏற்படும் போது
கூடவே இதுவும் வரும் As 5 (குழம்பியுள்ளது). خ 12. நஞ்சு (குழம்பியுள்ளது) 16. முக்கனிகளுள் ஒன்று
(திரும்பியுள்ளது). தி ás 18. ஒரு கிரகம், GDR 20. குலம் என்றும் 2
சொல்லலாம் 2 || 5ý
ம்பியள்ளது). (குழம்பியுள்ளது) மேலிருந்
1. தமிழ் மொழி பேசப்படும் தென்கிழ
றின் தலைநகர் (தலைகீழ்). 3. பாதுகாப்பு என்றும் சொல்லலா 5. சமயம்'யானைக்கும் ஏற்படும் ( 9. அபாயம் (குழம்பியுள்ளது). 15. நடிகர் தனுஷின் மாமனார் (கு 18. வஞ்சனை,
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிதாக. வெள்ளத்தின்
மாட்டேன்.
ѣ அளவும உயரநது பகதன என்று அமர்ந்திருக்கும் கூரையை கூரையிலேயே ?! பிடித்துவிடுகிறது. இவன் கிறான். கூரையிலிருந்தபடியே ஒரே ட்ட ஒட்டை தாவாகத் தாவி பக்கத்திலிருந்த
ಉಗ್ಧ ஒன்றில் ஏறிக்கொண்டு, கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறான். அப்போது இன்னொரு கிராமத்திலிருந்து அந்த ஊரமககளை ஏற்றிக்கொண்டு போகும் படகு வருகிறது. மரத்திலிருந்து தவித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்து, “படகுக்கு வா! தப்பித்துப் போய்விடலாம்" என்று கூப்பிடுகிறார்கள். = 'ိါပဲøစ္မ္ယား நான்
வரமாட்டேன். என்னைக் காப்பாற்ற கடவுள் நிச்சயம் வருவார்” என்று இவன் - , , பிரார்த்தனை செய்ய , ബി. ஆரம்பிக்கிறான்.
sipëri அடுத்த நாள் ஏரி မျိုမျို' မျို" Hဖွင့နိုုးနှီးမ္ဟုန္ထ sellis நீரின் உயரம்மரத்தில்
இருக்கும் அவன் காலைத் தொடும் அளவுக்கு உயர்ந்து விடுகிறது. இவன் மரத்தின் உச்சியிலே போய் உட்கார்ந்து கொள்கிறான். அப்போது அந்தச் சுற்றுவட்டாரத்திலிருந்து கடைசிப் படகு இவனின் உதவிக்கு வருகிறது. “ஊகூம் நான் | வரமாட்டேன். கடவுள்
என்னைக் காப்பாற்றுவார்” என்று இவன் அப்போதும் மறுத்துவிடுகிறான். கடைசிப்
ങ്ങ|pണ്. கொ - 05. lụ. வில ானை வலொ
L.
து கீழ் க்காசிய நாடொன் 面、 கிளம்பிச் சென்ற சில
நீரின் உயரம் உயர்ந்து இவனை அடித்துக்கொண்டு போய் விடுகிறது. இறந்து போன பக்தன் மேலுலகம் போகிறான். அங்கே அவன் கடவுளைச் சந்திக்கிறான்.
b. குழம்பியுள்ளது).
ழம்பியுள்ளது).
தினமுரசில் பிரசுரமாகும்
மலை போல் நம்பியிருந்தேன்.
கூட இந்த உலகம்
நாம்தான் உண்டுபண்ண
மணி நேரங்களில் வெள்ள
"கடவுளே. உங்களையே
ஆனால் நட்டாற்றில் என்னை விட்டுவிட்டீர்களே. வாழ்நாள் முழுவதும் உங்களையே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். என்னைக் கைவிட்டுவிட்டீர்கள். ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. "கடவுள் இல்லை' என்று சொல்பவர்கள் கட்சிக்கு உங்களின் செயல் இப்போது பலம் சேர்த்துவிட்டது. அதை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.” என்றான்.
அர்த்தமுள்ள புன்னகையைப் பூத்துவிட்டுக் கடவுள் சொன்னார்: "உன் பக்தியில் குறை இல்லை. அதனால்தான் நீ முதல் முறை பிரார்த்தனை செய்ததுமே உன்னைக் காப்பாற்றுவதற்காக ஒன்று அல்ல, இரண்டு அல்ல, மூன்று படகுகளை அடுத்தடுத்து அனுப்பினேன். நீதான் மூன்று சந்தர்ப்பங்களையுமே தவற விட்டு விட்டாய்” என்றாராம்.
தோல்வியடைந்தவர்களைக்
மன்னித்துவிடும். ஆனால், சந்தர்ப்பம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல் கையைக்கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பவர்களை யாருமே மன்னிக்கமாட்டார்கள். மதிக்கவும் மாட்டார்கள்.
அவன் இருபத்தைந்து வயது வாலிபன். அழகானவன், s படித்தவன் மதிப்புமிகுந்த உத்தியோகத்திலும் இருக்கிறான். அவனைத் திருமணம் செய்துகொள்ள இளம் பெண்கள் பலர் ஆசைப்பட்டார்கள்.
“என் அழகுக்கு நீ மேட்ச் ஆக மாட்டாய். என் படிப்புக்கு நீ பொருத்தமானவள் இல்லை. என் செல்வத்துக்கு நீ சமமானவள் இல்லை என்று ஏதோ ஒரு காரணம் சொல்லி, இவன் எல்லாப் பெண்களையும் நிராகரித்து வந்தான். இருபது வருடங்களுக்குப் பிறகு இவன் எதிர்பார்ப்புகள் அத்தனைக்கும் ஏற்ற ஒரு பெண் இவன் கண்ணில் பட்டாள். அவளிடம் சென்று தன் படிப்பு, செல்வம், பதவி என்று அத்தனையும் சொல்லி, "எனக்குப் பொருத்தமானவள் நீதான். உன்னை நான் திருமணம் செய்துகொள்ளத் தயார்” என்றான்.
கேலியாகச் சிரித்துவிட்டு அந்தப் பெண் சொன்னாள்: "ஆனால் நீங்கள் எனக்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லையே."
சந்தர்ப்பம் என்பது வேறு கிரகங்களிலிருந்து வரும் சமாச்சாரம் இல்லை பல நேரங்களில் 'சந்தர்ப்பம் வருவதற்கான சூழலை
வேண்டும். வெற்றியாளர்கள் சந்தர்ப்பங்களையே உருவாக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். இப்போது சொல்லுங்கள் நீங்கள் இதில் எந்த ரகம்? சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பவரா? அல்லது சந்தர்ப்பம் வருவதற்கான சூழலை உண்டு பண்ணுபவரா? இல்லை. சந்தர்ப்பத்தையே உருவாக்குபவரா?
நன்றி : சுவாமி சுகபோதானந்தா, (தொடர்ந்து வரும்.)

Page 20
வராந்தையில்தான் அம்மாவின் சவத்தை
வைத்திருந் தார்கள். எல்லோரும் வந்து பார்த்துவிட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். வீட்டைச் சுற்றி பொலிஸ் க்ாரர்கள். அயலவர்கள் என்றுமே காணாத சொந்தங்கள் என்று எல்லோரும் "இது எப்படி நடந் தது." என்று வித்யாவைத் துருவித் துருவி விசாரித்தார்கள். வித்யா பித்துப் பிடித்தவள் போல் அசையா மல் நின்று கொண்டிந்தாள்.
அப்பா, அம்மாவின் சவத்துக்குப் பக்கத்தில் போய்நின்று முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு கேவிக்கேவி அழுதார். அப்பாவைப் பார்ப்பதற்குப் பரிதாபமாய் இருந்தது. வித்தியாவுக்கு உடல் வெடு வெடுத்தது. தலை சுற்றியது. கீழே விழுந்து விடுவோமோ என்றெண்ணி அருகிலிருந்த துரணொன்றை ஆதரவாய் பற்றிக் கொண்டாள். அப்பாவின் விசும்பல் பெரிதாய் ஒலித்தது. அதில் ஆயிரம் அர்த் தங்கள் புரிந்தன வித்யாவுக்கு.
இந்த அப்பா இப்படி மாறுவார் என்று கனவிலும் யாரும் நினைத் திருக்கமாட்டார்கள் முன்பானால் அம்மாதான் அவருடைய உயிர் என் பார். இப்போ வெகுவாக மாறியிருந்தார் தன்னைவிடக் குடிகாரனே இல்லை என்பதைச் சாதனையாய் எடுத்துக்கொண்டு தலைகீழாய் குடிக்கத் தொடங்கியி ருந்தார். குடிப்பதோடு மட்டும் நிறுத்தியிருந்தால் இது நடந்தே இருக்காது. குடிப்பது மட்டுமல்ல, அம்மாவைச் சித்திரவதை செய்யவும் துணிந்து விட்டார். அம்மாவை பொறுமையின் சின்னம் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு பொறுமை, வாயைத் திறந்து எதுவுமே பேசியதில்லையே. ஆனால் அடிக்கடி வித்யாவிடம் சொல்வார் "வித்திம்மா நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்னா அதற்கு காரணம் நீதான்மா. நீ மட்டும் இல்லையின்னா. இன்னிக்கு
இதற்குப் பதில் வித்யாவுக்குச் சொல்லத் தெரியவில்லை. வித்யா வோடு அப்பா அன்பாய்த்தானே இருக்கிறார். அவரிடம் கெஞ்சிப்பார்க்க
வேண்டியதுதான். அப்பாவந்தார். அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு "ஏனுப்பா நீங்க தொடர்ந்து குடிச்சிக்கிட்டே வர்றிங்க முன்பு நாமெல்லாம் எவ்வளவு சந்தோஷமாய் இருந்தோம். இப்பவும் நீங்க குடிக்கிறத விட்டிங்கன்னா..” என்று வித்யா
தான் தெரிந்தது
கொண்டுதான் வந் பேசி எந்தப் பயg வித்யாவுக்கு நன்
பதிலுக்காய் காத்த உதறிக்கொண்டு விட்டாள்.
சட்டென்று நிை மீண்டு. அப்பா6 அப்பா எதையோ ெ
கொண்டிருந்தார்.
உங்கப்பா என்னை கண்டிரவே சொல்லி முடிப்பதற்குள், அவர் ஏதோ பொலிஸ்காரன் ஆ மாட்டாரு." சொல்வதற்கு வாயைத் திறந்தபோது வரும்படி சைகை SSL LSS LS LS LSS SS SS SS SSL SS L SS SL LSS LS L LS SS L SL LSS L LSL SSL LS SSS SS LSS SS LS LLLLLL
வா மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவன். அதே கல்லூரியில் உளவியல் பிரிவில் படித்துக்கொண்டிருந்தாள் சுகந்தி வசதியான குடும்பத்தில் பிறந்த சுகந்தி அழகானவள் மட்டுமன்றி புத்திசாலியும் கூட. சுகந்தியின் வீட்டில் அவளது அப்பா, அண்ணன், அவள் உட்பட முவர் மட்டுமே உள்ளனர். சுகந்தி செல்வத்திற்கு பஞ்சமில்லாத குடும்பத்தில் பிறந்தவள். ஆனால், அவள் எதையும் வெளிக்காட்டுவதில்லை. அவளது அண்ணனோ திமீர் பிடித்தவன் என்பது சிவாவிற்கு மட்டுமல்ல, அந்த ஊருக்கே தெரிந்த உண்மை. ஆனால், அவளது அப்பா சற்று நாணயமானவராக காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்.
சுகந்தியின் அழகில் மயங்காதவர்கள் இல்லை. அதில் சிவாவும் ஒருத்தன். சுகந்திக்கு பல காதல் கடிதங்கள் வந்ததும் அதை அவள் மறுத்ததும் கூட சிவாவிற்குத் தெரியும். சிவாவிற்கும் சுகந்தியிடம் காதலைக் கூற மனமிருந்தாலும் அவன் அதை அவளிடம் கூறவில்லை. அதற்கு அவனிடம் பல காரணிகளும் இருந்தன. ஒருநாள் சிவா, கல்லூரிக்குள் நுழையும் போது சுகந்தி ஒரு சீனியர் மாணவனுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அப்போது சுகந்தி திடீரென்று அவன் முகத்தில் அறைந்துவிட்டான். சுகந்தி அதற்கான காரணத்தை யாரிடமும் கூறாவிட்டாலும் அந்தச் சீனியர் மாணவன் தனது காதலை சுகந்தியிடம் கூறியதற்குத்தான் அச்சம்பவம் நடந்ததாகக் கல்லூரியில் கதை உலாவியது. இதை சிவாவும் நம்பினான். இச்சம்பவத்தின் பின்னர் சுகந்தியின் மீது சிவா வைத்திருந்த மரியாதை குறைந்தது. அதனுடன் சேர்த்து சிவாவின் காதலும் கூடக் குறைந்தது.
அச்சம்பவம் நடந்த மறுநாள் சுகந்தியின் அண்ணன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்தான். அவனுக்குத் துணையாக அவனது நண்பர்களும் வந்திருந்தனர். அனைவருமாகச் சேர்ந்து அந்த சீனியர் மாணவனைப் பின்னி எடுத்துவிட்டனர். சிவா நொந்து போனான். நேற்றைய சம்பவத்தின் பின் இது நடந்தது. அங்கு நடந்த உண்மையான சம்பவம் சிவாவிற்குத் தெரியாது. குறிப்பிட்ட அந்த நாள் அந்த சீனியர் மாணவன் சுகந்தியிடம் "என்னுடன் ஓர் இரவுக்கு கட்டிலுக்கு வா" எனக் கூறியுள்ளான். இதற்காகவே அம்மாணவனை அவள் அறைந்தாள். சிவாவும் மற்றவர்களும் எண்ணியது போல் அவள் தானாக அண்ணனிடம் இதைக் கூறவில்லை. அவளது அண்ணன், அவனது நண்பர்கள் முலமாக தெரிந்து கொண்டே வந்து பிரச்சினை பண்ணினான். இச்சம்பவங்களின் முலம் சிவா
2.
தன்னுடைய காதலை சுகந்தியிடம் தெரிவிக்கலாமா? இல்லையா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மற்றொரு சம்பவத்தையும் அவன் சந்திக்க நேரிட்டது.
ஒருநாள் சுகந்தி கல்லூரிக்கு அண்மையிலே உள்ள தனது விட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அது அவளது வழக்கமும் கூட, அன்று வீதியில் வந்து கொண்டிருந்த ஒருவன் ஒரு கடிதத்தை சுகந்தியிடம்
Y
. محمسی GTLD. 9ldbJLD, 9366660)JLJLJBB நீட்டினான். அதை படித்த சுகந்தி கிழித்து எறிந்தபின் காறித் துப்பிவிட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றதும் அதைப் பார்த்துக் கொண்டிருந்த சுகந்தியின் அண்ணன் அவன் தன் தங்கைக்கு காதல் கடிதம் கொடுத்ததாக நினைத்து அவனைப் புரட்டி எடுத்துவிட்டான். சிவாவும், சுகந்தியிடம் கொடுக்கப்பட்ட கடிதம், காதல் கடிதமாக
 
 
 
 
 
 
 
 

இன்றும் குடித்துக்
ருக்கிறார் என்று. மில்லை என்பது ாகவே புரிந்தது
நிராமல் கைகளை அப்பால் சென்று
னவுகளில் இருந்து 06L UTJ55T6T. வறித்துப் பார்த்துக் பக்கத்தில் நின்ற அப்பாவை தனியே செய்தான். அவர்
பயமும் ,
அசைவதாகத் தெரியவில்லை. தோளில் தட்டி அழைத்த போது அவரால் மறுக்கவும் முடியவில்லை. சற்று அசைந்து கொடுத்தார். அதற்குள் வித்யா ஏதோ நினைத்தவளாக ஓடி வந்து இறந்து கிடந்த தனது தாயின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு ஒ. வென்று கதறி அலறினாள்.
ஆதரவாய் ஒருகை தோளில் விழுந்தது. திரும்பிப் பார்த்தாள் அம்மாவின் தூரத்து உறவுக்காரர் இன்ஸ்பெக்டர் போலும், வித்யா எழுந்து அப்பால் சென்றாள். அவரும் கூடவே சென்று பேச்சை ஆரம்பித்தார். "என்னம்மா. உன் அம்மாவை அப்ப தான் தூக்குக் கயிறு போட்டுக் கொலை செய்ததாக எல்லோரும் பேசிக்கொள்றாங்க தயவு செஞ்சு உண்மையை மட்டும் சொல்லு" என்றார் அதிகார தோரணையோடு,
வித்யா அப்பாவை ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். அவரின் முகத்தில் சோகமும் ஒருங்கே குடிகொண்டிருந்தன தொடர்ந்தும் பார்க்க விரும்பாதவளாய் கூறத் தொடங்கினாள்.
வாக்கு மூலம் பதிவானது - "இல்லை சார். எங்கப்பா கொலை பண்ணல்ல. அப்பா தொடர்ந்தும் குடிச்சிட்டு வந்து சண்ட போடறது என்னமோ உண்மைதான். அந்த ஆத்திரம் தாங்க இயலாம அம்மா இப்படி. செய்வான்னு.” முடிக்கா மலே தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
இன்ஸ்பெக்டர் தனது தாடையைத் தடவியபடி யோசித்தார். முடிவுக்கு வந்தவராக தற்கொலை என்ற தீர்ப்புடன் அவ்விடத்தை விட்டகன்றார். மரணச் சடங்கு முடிந்து சனக் கூட்டம் கலைந்து வெகுநேரமாகியும்
வித்யா அவ்விடத்தை விட்டு அகன்றா ளில்லை.
யாரோ வரும் சத்தம் கேட்ட தும். வேறு யார் தான் இருக்கி றார்கள் அவளுக்கு, அப்பாதான். பேசாமல் கணிகளை மூடிக் கொண்டான்
"வித்திம்மா." பேசவில்லை
66T.
"வித்திம்மா. என்மேல் கோபமா? அப்ப தான் கொலை செய்தார். இந்தப்பாவியை பொலிஸில் பிடித்து கொடுத்து தண்டனை வாங்கித் தந்திருக்கலாமே. எப்படி யம்மா. எப்படி. இந்தப் பாவியை மன்னித்தாய்' என்று முழங்கால் களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதார்.
மெதுவாய் தனது கையை அப்பாவின் தோள்களில் வைத்து "அப்பா. எனக்கு சொந்தம் சொல்லிக் கொள்ள இப்போ உங்கள விட்டா யாருப்பா. இருக் கா. உண்மையைச் சொல்லி உங்களைப் பொலிஸில் பிடித்துக் கொடுத்திட்டா. செத்துப் போன என் அம்மா திரும்பி வந்திட மாட்டா. நீங்க இனிமே குடிக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணித்தாங்கப்பா அதுவே நீங்க
ஜனுபா அகமட் வாழைச்சேனை.
அம்மாவுக்கு செய்த பாவத்திற்குப் பரிகாரமாய் இருக்கும். 9p தொண்டைக்குள் சிக்கிய துக்கத்தை விழுங்கிக் கொண்டு கூறினாள் வித்யா.
அதற்கெனக் காத்துக்கொண்டி ருந்தவரைப் போல “சத்தியமாய் நான் இனி குடிக்கப் போறதில்லைம்மா. நான் உங்கம் மாக்கு செய்த துரோகத்துக்கு ஒரு ஆயுள் கைதி யாய் உனக்கிட்ட சரணடைந்து கொள்றன். தயவு செய்து இந்தப் பாவியை மன்னித்துக் கொள் ளம்மா."
மேலே பேச முடியாதவராய் வித்யாவின் தோளில் சாய்ந்து கொண்டு சிறு குழந்தையாய் விம்மி விம்மி அழுதார்.
அந்தச் சோகத்திலும் நிம்மதியாய்ப் பெருமூச்சு விட்டாள்
இருக்கலாம். அதற்காக அப்படியா? என்று நினைத்துக் கொண்டான். அவள் அண்ணனும் அப்படித்தான் நினைத்திருந்தான். ஆனால் அக் கடிதத்தில் அவள் குடும்பத்தைப் பற்றி கீழ்த்தரமாக எழுதியிருந்ததை இருவருமே அறியவில்லை. இந்தச் சம்பவத்தின் பின் சிவா தன் காதலை சுகந்தியிடம் வெளிப்படுத்தாமல் அப்படியே
அழுக்கிவிட்டான்.
இவ்வாறாக சிவா தனது ஆசைகளை |முற்றும் முழுதாக
தனக்குள்ளே மறைத்து |விட்டான். தன்னுடைய ஆசைகளை மறைத்து மறைத்து :மனதிற்குள்ளேயே
:பூட்டியதன் விளைவாக
அவன் மனம் படாதபாடுபட்டு துடித்தது மட்டுமன்றி அவனும் நாளடைவில் புத்தி பேதலித்தவன் போலானான். அவன் புத்தி பேதலித்ததற்கு இன்னொரு காரணம் இருந்தது. அதாவது, சுகந்தி சிவாவின் காதலை ஏற்காததோடு அவனை வெறுத்தால் |மானம் போய் விடுமே
என்ற எண்ணமும் கூட இருந்தது.
சிவாவின் நிலையை அறிந்த அவனது பெற்றோர், ஊரில் உள்ளவர்களுக்கு சிவா வெளியூர் சென்று விட்டதாகக் கூறி விட்டு, அவனைப் பல்வேறு வைத்தியர்களிடம் எடுத்துச் சென்றும் அவனுக்கு நோய் குணமாகவில்லை. சில வருடங்களில் பின் பக்கத்து நகரத்திற்கு சிறந்த மனநல நிபுணர் வந்துள்ளதாகக்
Isori ᏁᎠ Ꭻ Ꮷr
கேள்விப்பட்ட சிவாவின் பெற்றோர் அவனை அங்கே அழைத்துக் கொண்டு சென்ற போது அங்கு சுகந்திதான் இருந்தாள் சுகந்தியோ சிவாவின் பெற்றோரோ அடையாளம் கண்டு கொள்ளவில்லை. சுகந்தி சிகிச்சையை தொடங்கினாள். அப்போது மெதுமெதுவாக சிவாவினுடைய பழைய நினைவுகளை அவனுடைய ஆழ்மனதிலிருந்து சுகந்தி அறிந்துகொண்டு வந்தாள்.
அப்போது தான் சுகந்திக்கு அந்த அதிர்ச்சியும் உண்மையும் தெரிந்தது. அவள் சற்று நேரத்தில் சகலதையும் அறிந்து கொண்டாள். நமது சிவா இப்படியாகிவிட்டானே. நான், ஏதோ செய்ய இவனுக்கு ஏதோ விளங்கி ஏன் இறைவா இப்படி நடந்தது என்று அலுத்துக் கொண்டவள், சிவாவின் பெற்றோரை அழைத்து நிலைமையை விளக்கிவிட்டு சிவாவின் ஆழ்மனதில் பதியுமாறு செய்வதற்கு அவனை அந்த நிலையிலேயே வைத்தவாறு தனக்கு திருமணமாகிவிட்டதாகக் கூறினாள்.
அவனை தெளிந்த நிலைக்குக் கொண்டுவந்த பின்னர், தன்னுடைய கணவனுடன் அவள் எடுத்துகொண்ட கல்யாண புகைப்படத்தையும் அவனிடம் காட்டினாள். அவனின் பெற்றோரிடம் சகலதையும் எடுத்துக் கூறினாள். அதன்பின் சிவாவின் முகத்தை நேராகப் பார்த்து "ஏன் நீ இதை என்னிடம் மறைத்தாய்?" என்று கேட்டாள். அதற்கு பதிலாய் சிவா விழித்துக் கொண்டிருக்கும் போதே சுகந்தி சிவாவிடம் "நமது மனதில் உள்ளதை நாம் தான் வெளிப்படுத்த வேண்டும். மற்றவர் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை. என்ன சரிதானே" எனக் கூறிவிட்டு சீவாவின் பெற்றோரிடமும் சிவாவிடமும் "நடந்தவற்றில் என் பக்கம் பிழையிருப்பதாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னிக்கணும்" எனக் கூறிவிட்டு நகர்ந்தாள்.
அப்போது கூட அவளது உள்மனது அவளை உறுத்தியது உன்னால்தான் சிவாவிற்கு இது நடந்தது என்று. ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் ஒன்றாக புரிந்தது எண்ணம் தான் வாழ்க்கை என்பது எவ்வளவு உண்மை என்று.
ஜூன் 02, - 08 2005

Page 21
qLAAS ATS LLeAA AA ATL LLLSeASAM ATLLAAS ATALSLSATSA ATLLSAeA به 2 سه ی 2یس
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
برصحX ممبر ’’برصح& eصبر سمعتبرمجہ مصر سمتبرصیح چصر ترجیح
முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
(மற்றவர்களுக்கு தனிமனிதரின் தாக்கம் பலரை பாதித்திருக்கலாம். அந்த தாக்கத்தின் விளைவானது. நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருந்திருக்கலாம்.
மேம்பாடு அடைவதற்கு பரிந்துரைகளை எந்தவொரு மனிதன் தன் வாழ்நாளிள் முழுவதும் கடப்பிடிக்கிறானோ அவன் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியான இருப்பான்.
மற்றவர்கள் இந்த மனிதருக்கு உதவி செய்யாவிட்டாலும், முன்மாதிரி செயல்பாடுகள் இவர்களை நன்கு மேம்பாட்டு அடையச் கவலைப்படத் தேவையில்லை.
உங்களை யாரேனும் தைரியப்படுத்துவதும் மற்றும் ஊக்கப்படுத்தும் முயற்சியில், ஈடுபட எண்ணலாம். ஏனெனில் நீங்கள் மற்றவர்களைத் தீங்கிழைக்கும் எண்ணம் உடையவர்களோ அல்லது அவர்களது வஞ்சக எண்ணங்களை செயல்படுத்தும்
2 தமிழ் நெஞ்சம் என்பது என்ன?
அது எப்படியிருக்கும்?
. கமலர்ராஜன், திருகோணமலை,
தனக்கு வேண்டிய கொலைகளின்போது அமசடக்காயிருக்கவும், தானே கொல்லப் படலாம் என்று தெரியவரும்போது, கொலைகளை எதிர்த்துமானுட நேயத்தோடு ஆர்ப்பாட்டமிடவும் தெரிந்திருக்கும் மனம்
asses
212 நாளை உலகம் இல்லை என்றால்..? ہے۔
- ஆர்.கோபிநாத், கம்பளை,
எனக்கென்ன கவலை? நான் இருந்தால் தானே!
as tasta
48 காதல் எந்தவயதில் அரும்புகிறது? வீறீதரன், மல்லிகைத்தீவு
ஆண் தன்னை ஆணாகவும், பெண் தன்னைப் பெண்ணாகவும் உணர ஆரம்பிக்கிற வயதில்
AkAtSyn
உ2 எழுத்தாளர் சுஜாதாவின் எந்தக் கதை உங்களுக்கு மிகவும் பிடித்தது?
- மனோ கோபாலன், ஹப்புத்தளை,
நகரம், குதிரை, பார்வை, முரண், வீடு, நோ ப்ராப்ளம். என்று பல கதைகள் உண்டு குறிப்பாக அவரது ஐம்பது விஞ்ஞானச் சிறுகதைகளைத் தொகுத்து உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. நிறையவே பிரமிப்பூட்டுகிறார். ஜெயமோகன் சொல்வது போல, சுஜாதாவின் எழுத்து நடை நவீனத் தமிழுக்கு ஒரு வசீகரமான கொடைதான். சந்தேகமில்லை.
SAN LASH
ஊ'சந்திரமுகியில் ஜோதிகா எப்படி? - நசிந்துஜா, கல்லடி
சூரியாவுக்குச் சரியான ஜோ(போட்)டி தான்!
&ktA, 1461
ஊேடகங்கள் மக்களுக்கு உண்மைச் செய்திகளை சொல்வதைவிட, 'தமிழ்ச் செருக்கை நிலை நிறுத்தும் செய்திகளைத் தருவதே இன்றைய கடமை என்று சொல் வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
. ஆர்.சடகோபன், கொழும்பு - 13
ஹிட்லர் சொன்னால் பாசிஸக் குரூரமாகவும், இனவெறிக் கொலைகாரனின் பேச்சாகவும் அருவருக்க வைக்கும் ஒரு விஷயம், நாங்கள் சொல்லும்போது விடுதலை முழக்கமாகவும், தர்ம ஆவேசமாகவும், நம் உணர்வுகளைப் பூரிக்க வைப்பதை அவ தானித்தீர்களா? கண்டதையும் யோசித்துக் குழம்பாமல், பெரும்பான்மைத் தமிழர்களின் ஜோதியில் மறுபேச்சற்றுக் கலந்துவிடுங்கள். விடுதலைப் பாதையில் வீறுநடை போடலாம்
«8MStNLA6y*
2 பதில் சொல்ல முடியாத கேள்வி களை எதிர்கொள்கின்றபோது சிரித்துச் iறி என்ன நினைக்கிறீர்?
சமாளிப்பவர்களைப் பற்றி என்ன
க.கமால்தீன், ஏறாவூர்.
ஹிஹிஹி. நன்றி
O O C O C. ဒွိဇ္ဇိဒ္ဓိ i OS சிந்தித்துப் பார்க்க. மழுங்கியஆேணிகளை
இறுக்கி நல்வழிப்படுத்து
மாதிரியாக இருங்கள்)
833.288
6 இருப்பதாக நினைத்துக்கொல் களைத் தங்கமுடியவில்ை நடவடிக்கைகளிலும் இறங்கவும் முடியும் என உண்மையிலேயே நினைத்திருக்கலாம்.
மற்றவர்களைப் போலல்லாமல், நீண்ட | கால ஓட்டத்தில், உங்ககளின் சொந்த அடிப்படை வாழ்க்கைக்காள வாய்ப்புகள் இன்னும் சிறப்பாக அமைய வழிமுறைகள் அமைவதுண்டு.
மற்றவர்களால் ஊக்கப்படுத்துவதென்பது, மிரட்டிப் பணிய வைக்கும் செயலைவிட குறைவானதொரு செயலாகும். மேற்குறிப்பிட்ட அத்தனை கருத்துக்களையும் எடுத்துக்கூறியும், நீங்கள் நிளைக்கிற வகையில் ஒரு நல்ல முன் மாதிரியாக நடந்து, மற்றவர்களை ஊக்குவித்து, மேம்பாடு அடையச் செய்ய முடியும். மேலும் நல்ல முன்னேற்றமான விளைவுகளையும் ஏற்படுத்த முடியும். ஆகவே உங்கள் திறமையை குறித்து குறைவாக மதிப்பிடாதீர்கள். - "மகிழ்ச்சி எனும் நூலிலிருந்து
\
4.SN, LASyria
உ9 ஆனந்தம், ரன் என்று தனது முதலிரண்டு படங்களையும் பெரிய வெற்றிப் ஜ படங்களாகத் தந்த இயக்குனர் லிங்குசாமி | 'ஜி யில் சறுக்கியது ஏன்?
- எஸ் கபிலன், நுகேகொடை
முதலாவதில் வாழ்க்கை இருந்தது,
இரண்டாவதில் வேகம் இருந்தது, மூன்றாவதில் இரண்டும் மிஸ்ஸாகி விட்டது.
€:SeCro ஊ சிந்தியா நீங்கள் பொய் சொல்வம் துண்டா?
- சநிரஞ்ஜலா, மஹியாவ.
நான் பொய் சொல்ல மாட்டேன் என்னும் பதில் நான் பொய் பேசுபவராக இருந்தாலும் பொருந்துமல்லவா!
asrat Aya
ஐ விடுதலைப் போராட்டத்தை 'gسيس! நீக்கற் போராட்டம் என்று எழுதி வருகிறாரே భర్ల பேராசிரியர் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ தளை நீக்கதுகள்:
- இ.அரசரத்தினம், வவுனியா.:
எதிர்க்கருத்து, மாற்றுக் கருத்து கொண் டிருப்பவர்களை எல்லாம் அழித்தொழிப்பது,
அடையாளங்காட்டி அவர்களது வாழ்வுரி மையைப் பறிக்க வேண்டியிருப்பது. இவையெல்லாம் 'விடுதலை என்ற மாபெரும் வார்த்தையைக் கொச்சைப்படுத்துவன என்று பேராசிரியர் கருதுகிறாராக்கும் அதனால்தான், இடைஞ்சலாயிருப்பவர்களை 'அப்புறப்படுத்தும் வேலையை எந்தவிதத் தயக்கமும் இன்றிச் செய்து உதவும் "பெடியளை" வகைப்படுத்த ಇಂಗ್ಲ நீக்கல் போராட்டம்" என்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்.
இரண்டெழுத்தார் தங்கள் பெயரில் 3ே இன்றைய இ ‘விடுதலையைச் சேர்த்துக்கொண்டிருப்பது, உயர் பண்புகளும் வி அவர்கள் செய்து வரும் காரியத்துக்குப் பிழந்துபோயிருப்பதற்கும் பொருத்தமற்றது என்பதை இப்படித் தந்திர மேம்போக்கான தன்ை மாகச் சுட்டிக் காட்டுவதுதான் பேராசிரியரின் மிருப்பதாகக் aSATauru0 முற்போக்குத் தமிழ் வீரம் Gaia?
(மனதில் உள்ளதை வெளிப்படையாகத் - கு.சிவந திறந்து காட்டிசெத்த பிறகு, மாமனிதருக்குக் குறைந்த பட்டம் எதையும் பெற அவர் எந்த உங்களுககு வயது வகையிலும் தயாரில்லை) 4.
TaUTUBL egq5aS தேகதிமித எப்படி திெவர்த்தின்
• எம்.பிராஜ்குமார், போபிட்டிய, வர்களாகவே இருப்பதற்
• எம்.எஸ்.அஹமட் முழுநீள விவேக் படம்.
4b8M, EASyrus என்ன கருமத்தைச்
ూi 02 - 08, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தலையில் அடித்து தற்காகவே அவர்கள்
டு செய்யும் கொடு என்று எரிச்சலே
ற்குஒற்றைக் கண்பா
ljili
ளைஞர்களிடத்தில் யங்களும் மதிப்
வதறகும காரணம
ாதன், மட்டக்களப்பு
ாகியிருப்பது
MASYVI
லையாவது விழுந்து 1. கொலைகளைச் ம் இனந்தெரியாத கு என்ன காரணம்? இப்ராஹிம், ஏறாவூர்3.
செய்தாவது, இந்தச்
சிங்களவன்களுக்கொಓದಿ: ருபாபும் படிப்பித்துந்து விடு தலையை எடுத்துத் தந்துவிட மாட்டார்களா என்று நப்பாசையுடன் கடைவாயைச் சப்பியபடி நாம் காத்திருப்பதுதான் காரணம்
MAN LASyu
Za Giggs Sraffiai ar flas alguü ஜேசுதாஸ் எப்படி?
- ஏ.எல்.முஹம்மட் றஸ்மி,
அட்டாளைச்சேனை2.
ருக்குருக்கு, கோடி கோடி மின்னல்கள். என்று ரசிக்கும்படியாகத்தான் பாடி வருகிறார் விஜய். ஆனாலும் தொண்டைக்குள் வீணை யின் நரம்புகளை வைத்திருந்துகிறங்கடிக்கும் அந்த அதிசயராகக் குரலின் வாரிசாக மதுபாலகிருஷ்ணன்தான் மயங்கவைக்கிறார். கேட்டிர்களா!
41 Ntan
3ே சிந்தியா, எப்போது எங்கள் நாட்டில் நிரந்தர அஸ்மதி வரும்?
- இரா.உமா, கிலைன் எல்ல.
ஒரு குளத்தில் மீன்களும், நண்டுகளும், செடி கொடிகளும், கொக்குகளும், மீன் கொத்திப் பறவைகளும் வசித்து வந்தன. அவ் வாண்டு மழை இல்லாமல் குளம் வற்றத் தொடங்கியபோது எல்லா உயிர்களும் கவலை கொண்டன.
அருகில் ஒரு குளம் வற்றாமலிருப்பதைப் பார்த்து வந்து கொக்கு சொல்ல, எல்லாம் அங்கு செல்ல முடிவெடுத்தன. மீன்களையும், நண்டையும் கொக்கு தன் அலகால் தூக்கிச்
றார்கள் என்றால், நாங்கள்
१४
a சென்று அந்தக் குளத்தில் விடுவதாக உறுதி சொல்லியது. முதலில் ஒரு மீனைத் தூக்கிச் சென்ற கொக்கு இடைவெளியில் அதைச் சாப்பிட்டு விடலாமே என்று யோசித்தது. அதைச் சாப்பிட்ட பின், ஏனைய மீன்களையும் பிறகு உணவாக்கிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு, எல்லாவற்றையும் வழியிலிருந்த பாறை ஒன்றின் மேல் கொண்டுவந்து சேர்த்தது. கடைசியாக நண்டையும் பாறையருகே கொண்டு வந்தபோது, பாறையில் காய்ந்து கொண்டிருந்த மீன்களை நண்டு கண்டது. கொக்கின் திட்டத்தைத் தெரிந்து கொண்ட நண்டு, தன் இடுக்கி போன்ற கைகளால் கொக்கின் அலகுகளைச் சேர்த்து இறுகப் பிடித்துக் கொண்டது. கொக்கு வாய்திறக்க முடியாமலும், நண்டு தன் பிடியை விட முடியாமலும் நாட்கள் கடந்தன. கொக்கு தான் நண்டைக் கவ்வியிருந்த பகுதியை விட்டு விட்டால், நண்டு பாய்ந்து கொக்கின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும். அதுபோல நண்டும் தன் பிடியை விட்டுவிட்டால் கொக்கு அதைச் சாப்பிட்டு விடும்.
அனைத்து நவீன ஆயுதங்களுடனும் இருப்பவர்களிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுத்துவிட்டால், மேலும் சண்டையிட்டுத் தனிநாட்டைத்தான் எடுத்துக்கொண்டு விடு
அழிக்கும் திறனையும் கைவிட்டுவிட்டால் இங்கே எந்த அதிகாரப் பகிர்வும் நடைபெறாது என்று மறு தரப்பும் தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கும் வரை . இங்குள்ள நிலைமையும் மாறப் போவதில்லை.
aangtayo

Page 22
1996 - 97ஆம் வருடங்களிலஇ அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில், நியூசிலாந்தில் டினெட்டின் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின் போது, இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், எச்.டி.டேவிஸ் எனும் பந்து வீச்சாளர் வீசிய ஒரு ஓவர் பந்து வீச்சின் போது 20 ஓட்டங்களைப் பெற்றுக்
கொண்டார்.
முரளி, இதன்போது 0,4,4,6,2,4 என்ற வகையிலேயே இந்த 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இதே நேரம் இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் 1990ஆம் வருடம் லண்டன் லோட்ஸ் மைதானத்தில்
இன்னிங்ஸில் 333 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 123 ஓட்டங்களையும் இவர் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இப் போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு இவரே தலைமையும் தாங்கினார்.
இங்கிலாந்து அணி சார்பாக 118 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள குச், 20 சதங்கள், 46 அரைச் சதங்களுடன் 8,900 (சராசரி 4258) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
1877 மார்ச் 15ஆம் திகதி அவுஸ்திரேலிய "மெல்பர்ன் மைதானத்தில் இடம் பெற்ற உலகின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, தனது முதலாவது இன்னிங்ஸில் 245 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதுடன், இதில் 165 ஓட்டங்களை (ஆட்டமிழக்காமல்) சார்ள்ஸ் பெனர்மன் பெற்றுக் கொண்டார். இதன்போது இவர் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாவது பந்து வீச்சுக்கு முகங்கொடுத்தே தனது முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கையானது அப் போட்டியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையில் நூற்றுக்கு 6734 ஆகும். இச் சாதனை இன்னமும் முறியடிக்கப்படாமல் உள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் பங்கு பற்றிய சார்ள்ஸ் பெனர்மன், 239 (சராசரி 5975) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இவர் பெற்ற ஒரேயொரு சதம் மேற்குறிப்பிட்ட முதலாவது போட்டியில் பெற்ற சதமாகும்.
இனி, தாங்கள் பங்கு பற்றிய முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல், ஆட்டமிழந்த வீரர்கள் பற்றிப் பார்ப்போம்.
இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றின் போது, விேக்டர் ட்ரம்பர் - (அவுஸ்திரேலியா)
இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கிரகம் குச் 456 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதாவது, முதலாவது
1899இல் இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் மெல்பர்ன் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி,
எப்போர்ட்ஸ் எப்போர்ட் ஸ்போர்ட்ஸ் II வலது மற்றும்
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்
அணியின் தலைவர்
பாகிஸ்தான் அணியை பல
கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பசால் முஹமட் தனது 78ஆவது வயதில் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.
இவர் லாகூரை பிறப்பிடமாகக் கொண்டவர். இந்திய அணியை
வழிநடத்திய பெருமை இவரையே சாரும்.
உயரம் கூடிய மெல்லிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைக் கொண்ட இவர் 34 டெஸ்ட் போட்டிகளில் 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். (சராசரி 24,70)
பாகிஸ்தான் அணிக்கு இவர் 10 தடவைகள் டெஸ்ட் போட்டிகளின் போது
22
வெற்றிகளுக்கு இட்டுச் சென்ற பாகிஸ்தான்
தலைமை | தாங்கினார்
என்பதும் மற்றொரு தகவல்.
TRUMAN -
SATELLITE
இடது பக்கங்களில் 二 l
356T6)
பந்து வீசக் கூடிய இவர், இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட முன்னர் இந்தியாவின் உள்ளர் அணிகள் தமது திறமைகளைக் காட்டும் ரஞ்சி கிண்ண போட்டித் தொடரிலும்
விளையாடிய பெருமையை உடையவர்.
இவருடைய நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஹனிவ் முஹமட் இவருடைய இறப்பு பற்றி
TECHNOSAT
பாகிஸ்தான் வென்ற முதலாவது போட்டியை கருத்து கூறுகையில், "இவருடைய இழப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு பெரும்
சிறந்த ஒரு துடுப்பாட்ட வீரர் மட்டுமன்றி இழப்பு" என்று தெரிவித்தார். அதே வேளை
1954ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் இடம் பெற்ற போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்திய அணியை பெரும் வெற்றிக்கு ஈட்டிச் சென்ற பசால் முஹமட் இன்னும் தனது கண்முன் காட்சியாக உள்ளதாகத் தெரிவித்தார்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ெேலன் எந்த கிழமையில் பிறந்தீர்கள்? ஹடன - (இங்கிலாந்து) மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப இங்கிலாந்து மனிதனுடைய பிறப்பு:இறப்பு பறறய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய நியூசிலாந்து ಙ್ இவ்வுலகில் மானிடத் தேவைக்கு 59{ ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் களுக்கிடையில் Hဖြိုစ့် ਕੌ
T ബ 1937இல் ທີ່ ட சித்தத்தில் 'ဂျိမြို့ကြီါို “ ခြိုးမျိုး லோட்ஸ் த்தில் உங்கள் பலாபலன்களாகும். மைதானததல
: சொல்பவர் ۔ ۔ ۔ இவற்ற ஜோதிட அறிஞர், பேராசிரியர்,
UT : ITಣ್ಣೆ-ಗೆ . Gas. FTIs J.D.G.A.N.,
ெேகன் (சரிசமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை) பெலிங்டன் - 3.3 3:33:3: (இங்கிலாந்து) ஆதிக்கம் 9 : பிறந்த கிழமை திங்கள்
இங்கிலாந்து ஒளியுடைய திங்கட்கிழமையிலும் அதிசிறப்பு மிக்க ஆதிக்க an எண் 9ஐயும் கொண்டுள்ளநீங்கள் நம்பிக்கைமிகுதியாக உடையவர் தென்னாபிரிக்கா| உலகத்தில் சாதனை புரிந்தவர்களைப் பேட்டி கண்டால் தெரியும் அணிகளுக் அவரகள தன்னம்பிக்கை உடையவர்களாகவே இருந்திருப்ர் அதைய கிடையில் போல தன்னம்பிக்கை இமயத்தையும் சாய்க்கும் சக்தி கொண்டது. நொட்டிங்ஹம் தன்னம்பிக்கை உள்ளவனுக்குகால்கள் இல்லாவிட்டாலும் மைதானத்தில் அவன் சாதிப்பாள். நீங்கள் சாதனை புரியும் ரகத்தைச்
ரநதவர! 難
1955இல்
இடம்பெற்ற போட்டி,
 ேஎலன் நொட் - (இங்கிலாந்து) இங்கிலாந்து - பாகிஸ்தான்
அணிகளுக்கிடையில் நொட்டிங்ஹம்
மைதானத்தில் 1967இல் இடம்பெற்ற போட்டி
 ேசித் ப்ளவர் - (இங்கிலாந்து) இங்கிலாந்து - அவுஸ்திரேலிய
அணிகளுக்கிடையில் லீட்ஸ் மைதானத்தில்
1968இல் இடம்பெற்ற போட்டி,
க்லென் டர்னர் - (நியூசிலாந்து)
என்ன நிலை வந்தாலும் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் நேர்மை எனும் அதிதைருவதுமேஃைப்ர்கள் நேர்ம்ை உள்ளவனுக்கு நேரங்கூட்வணக்கம் தெரிவிக்கும் காலம் கையெடுத்துக் கூப்பும் அந்தளவுக்கு நீங்கள் நேர்மையானவர் மத வழிபாடு மதக் கிரியைகள் பத்தி என்பவற்றை அத்தழைன் பேணுவீர்கள் இறைவன் மீது அதிக பக்தியுள்ளவராகத் திகழ்வீர்கள் தேசத்தின் மீது அதிகப் பற்றும், தேச நலனுக்காக உழைக்கக்கூடிய தன்மையும் கொண்டவராக இருப்பீர்கள். எந்தவிதமான வேலையாக இருப்பினும் மனத்திடத்துடனும் நம்பிக்கையுடனும் துெழுக்கும் ஆற்றல் உங்கஸ்ற் நிறைே - - - - - உண்டு ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும் தாழ்வுக்கும் மனந்தான் நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் முக்கிப்தீர்னம்.உங்களைப்வித்தரெயிலிள்ேமனதின் அணிகளுக்கிடையில் ஒக்லன்ட் மைதானத்தில் உங்களுடைய முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. 1968-69 களில் இடம்பெற்ற போட்டி, எண்ணம் சொல், செயல் இம்மூன்றும் சிறப்பானதாக உங்களிடம்
 ேகுந்தப்பா விஸ்வநாத் - (இந்தியா) அமைந்திருக்கிறது. இந்தியா - அவுஸ்திரேலிய ஒரு வேலையைச் செய்வதாக இருந்தால், அதுவும் பிறருக்கு அணிகளுக்கிடையில் கான்பூரில் 1969-70களில் அந்த வேலையினைச் செய்து கொடுப்பதாக இருந்தால் எந்தப் இடம்பெற்ற போட்டி, பலனையோ பிரதி உபகாரத்தையே எதிர்பார்க்கவே மாட்டீர்கள்  ேகிரகம் குச் - (இங்கிலாந்து) அந்த வேலையை நிறைவேற்றிக் கொடுக்கும் போது அவர்கள் பர்மிங்ஹாம்மைதானத்தில்இங்கிலாந்து அடைகின்ற மகிழ்ச்சியில் நீங்களும் மகிழ்ச்சி கான்ர்கள் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 1975இல் ஜி ಲೈವ್ಲಿ இடம்பெற்ற போட்டி, குச் இந்தப் போட்டியில் : லா அல்லது வேறு வகையிலோ தொழில் இரண்டு இன்னிங் ஸ்களிலும் ஓட்டம் எதையும் 2 L606) வருத்தி உழைக்க வேண்டிய தேவை உங்களுக்கு
பெறாமலே ஆட்டமிழந்தார். இல்லை இலகுவன்முறையிலும் கலமான்வழியிலும் உங்களூர்
மைக் பியர்லி - இங்கிலாந்து) வருமானம் கிடைக்கும் கல்வியைப் பொறுத்தவரையில் தொடர்ந்து இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் அதிகம் படிக்கக் கூடிய வாய்ப்பும் வசதிகளும் இருந்தாலும் அணிகளுக்கிடையில் நொட்டிங்ஹம் ※、-
ல் உயர் மைதானத்தில் 1976இல் இடம்பெற்ற போட்டி WUJ
ரிச்சி ரிச்சர்ட்சன் - (மேற்கிந்தியத் தீவுகள்)
மேற்கொண்டுபடிக்கமாட்ர்கள் இதனால் அரசாங்கத்துறையி
பதவிகளை நீங்கள் பெற முடியாது.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு வேண்டுமானாலும்
மேற்கிந்தியத் தீவுகள் - இந்திய சம்பாதிக்கலாம். அவன் உழைத்த அவ்வளவு பணத்தையும் செலவு
அணிகளுக்கிடையில் 1983-84களில் செய்வானாயின் அவன் ஏழையாவது நிச்சயமே. தேடிய பணத்தில்
மும்பையில் இடம்பெற்ற போட்டி ஒரு தொகையினை எதிர்கால நன்மை, தேவை கருதிச் சேமிக்கிறவன்
ஏழையாக இருந்தாலும் பின்னர் பணக்காரன் என்ற நிலைக்கு
A. உயர்வடைகிறான். சேமிப்பு என்பது ஆயுளுக்கு நாம்
- மைநதன ஏபது ஆயுளுககு நாம
ன்பதைப் புரிந்தவர் நீங்கள். இதனால்
D. ப்பம் சிக்கனமும் உங்கள் கண்களாக இருக்கும். வீண் ALFA GOLD - EUROSTAR மிப்பும் சிக்கனமும் உங்கள் இரு (555
செலவு அனாவசியச் செலவு என்பவை உங்களிடம் என்றுமே இல்லை. & CABLE TV PRODUCTS! 18 வயதில் உங்கள் தொழில்முறை ஆரம்பித்து 19,225, - Digital Receivers, 3. வயதுவரை UQUQLITE 2-LUVg வருமானம பெறுவீர்கள் s: LNBFs, அடிக்கடி சிரமங்கள் ஏற்பட்டாலும் பணம் தாராளமாகப் புரளும்: Dish Antennas, 3,38,41 வயதுகளில் பண வருமானம் கூடுதலாகக் காணப்படும். : இதனால்த்தோசமாக வழக்கூடிய நிலை ஏற்படும் Splittes, Cables RG11, RG6, RG59, (Aluminium Gel) Ku-Band Dishes,
உங்களுடைய 40ஆவது வயது காலத்தில் புடைவை அல்லது
u-Band LNBFSACMSFM Modulators, Channel Combiners, Amplifiers,
கிதம் சம்பந்தப்பட்ட வியாபாரம் கூட்டாகச் செய்வீர்கள். இதனால்,
WE UNDERTAKE COMPLETE INSTALLATIONS
5 வயதுவரை வருமானம் சிறப்பாகக் கிடைக்கும் சொத்து சுகம் என்று சகல வசதிகளும் பெற்றுசிறப்பாக வாழ்விகள் உங்களுடைய ஆவது வயதுக் காலத்தில் (இள வயது) உடல் நிலை
OF SATELLITE TV SYSTEMS, REPAIRS, UPDATING 8 TUNING JOBS
பாதிக்கப்படுவீர்கள். ஆனால் உயிர் பிழைப்பீர்கள் இதன்பிற்பாடு நீங்கள் மரணிக்கும் வரைக்கும் எந்த ஆபத்தும் நேராது
மலச்சிக்கல், வயிற்றுவலி, நெஞ்சுவலி என்பன அடிக்கடி உங்களுக்கு ஏற்படும் இதற்குக் காரணம் சூடான தேகநிலை உடையவர் நீங்கள். இதனால் சூட்டைத் தணிக்கும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும் சிறு பசளைக் கீரை, உழுந்து வடை பச்சைப்பருப்பு பனங்கிழங்கு பச்சை வாழைப்பழம், புட்டரீதியூவன் வாழைப் பழம், மொந்தன் வாழைப்பழம், தயிர், பசுப்பால், நெய், மோர், தயிர், மிளகு, தக்காளிப்பழம், முருங்கைக்காய், வெண்டைக்காய், வெங்காயம், மாதுளம்பழம் போன்றவற்றை نسمة . تمهيمنعهشام في "مي" ل"ليو" i : absakhaGstnet.lk / kamaldeenG)satcodx.org ஃ స్టీ: #
- NEOSAT - SUPERMAX že శ్లో #
SSS S S S S S S S S SS LSS S பிறந்ததிங்கட்கிழமையில் அமையுமானால் விசேட பலனை உண்டு
பசால் முஹமட் சிறந்த மனித நேய பண்ணும். 8 ιδά னிகராகவும் திகம்ந்தார் என்பது நீங்கள் சந்தன நிறத்தில் சர்ட் அணிவது நன்மை தரும் uuk kkkkS Syyyye yyyyye yeyS O ரம் அணியுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டம் அனைத்து இளைஞர்களுக்கும் தன்னால் மேலும் கிடைக்கும் நீங்கள் வசிக்கும் வீட்டின் இலக்கம் இரட்டை இயன்ற உதவிகளைச் செய்ததிலிருந்து எண்ணாக அமைதல் சிறப்புத் தரும், ஆகவே ஆதிக்க எண்:9ஐயும் புலனாகிறது என தற்போதைய இளம் திங்கட்கிழமையினையும் கொண்டுள்ள நீங்கள் வாழ்வில் சகல வீரர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் யோகங்களும் பெற்று வாழ ஏன் நல்லாசிகள்
ord Trading Co.
59, Maliban Street, Colombo 11, Sri Lanka.
Tel: 2421437, Fax: 2321611
நேர்மைக்கும் நிறைவாழ்வுக்கும் நன்மைதரும் எண் ஒன்பதும் 500களில் துறைசார்நயாகனாக !ಣಾಕ್ಷ್ಣಾ திகழ்ந்த ஒருவரை பாகிஸ்தான் அணி பாக்கியம்.
இழந்து விட்டது என்பதை யாரும் மறுக்க அடுத்த வாரம் ஆதிக்கம் 9 செவ்வாய்க்கிழமை ԱplգաTֆl. பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
JLO GOLD II
DUI Tr ஜூன் 02 - 08, 2005

Page 23
(OOOOOOOOOO IIIIII7IIIIIIIIII
சென்ற வாரத் தொடர்ச்சி. இந்தப் பொருளாதார முறையே சோவியத் ஒன்றியத்தில் பல ஆண்டுகள் வரை தொடர்ந்து நீடித்தது.
லெனின் இடைவிடாமல் நீண்டகாலம் உழைத்து வந்தது அவருடைய உடல் நலத்தைச் சீர் குலைத்தது. அதனால் 1922 மே மாதம் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவர் வேலை செய்யாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என
மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். அவருக்குத் திசு தடித்தல் என்னும் நோய் முற்றியது. பேச முடியாத நிலையும் உண்டாயிற்று.
டிசம்பரில் இவரது வலக்கையும் வேலை செய்ய முடியாமல் போயிற்று. அது முதல் முற்றிலும்
செயலற்ற நிலையிலேயே இருந்த லெனின், 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள்,
மிாஸ்கோ நகரின் அருகிலுள்ள கால்க்கி என்னும் :
சிற்றூரில் இறந்தார். இவருடைய மறைவினால்
நாடெங்கும் மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். அவருடைய உடல் தைலமுட்டி மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் ஒரு அழகான கல்லறையில் வைக்கப்பெற்றது. அந்த உடல் இன்றும் அழியாமல் உள்ளது. அதனை இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
லெனின் ஒரு செயல் வீரராக விளங்கினார். ரஷ்யாவில் பொதுவுடைமை அரசை நிறுவுவதற்குக் கண்ணுங் கருத்துமாகப் பாடுபட்டார். அவர் கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவற்றை நடைமுறை அரசியலில் செயற்படுத்தினார். 1917 { நவம்பர் முதற்கொண்டு உலகெங்கும் பொதுவுடைமை ஆட்சி தொடர்ந்து விரிவடைந்து வந்தது. இன்று
༽ ஈஜது 3. *
% 碘 லெனின்
2
彎 ଧ୍ରା ჯ2 °ჯS
: 3 1 1 : 11 1
உலக மக்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் பொதுவுடைமை ஆட்சியின் கீழ் இருக்கிறார்கள்.
லெனின் முக்கியமாக அரசியல் தலைவராக விளங்கிய போதிலும், அவர் தமது புரட்சிகரமான எழுத்துகளின் மூலமாகவும் கணிசமான அளவுக்குச் செல்வாக்குப் பெற்றார். லெனின், மார்க்ஸ் தத்துவத்தில் ஊறியவர் அவருடைய கொள்கைகள், மார்க்ஸின் கொள்கைகளுக்கு முரண்படவில்லை. எனினும், முதன்மைகளை அளிப்பதில் அவர் மார்க்ஸிடமிருந்து பெரிதும் மாறுபட்டார். லெனின் புரட்சி இயக்கங்களை நிறுவுவதில் மிகுந்த அனுபவம் உடையவர்.
உலகம் முழுவதிலும் நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களை நன்கு அறிந்தவர். ஒரு நாட்டுக்கு உகந்த முறைகளைப் பிற நாடுகளுக்கும் பயன்படுத்துவதை வன்மையாக எதிர்த்தவர் நாட்டுக்கும் உலகத்துக்கும் ஏற்ற முறையில் புரட்சி இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கை உடையவர். அவர் புரட்சி நடவடிக்கைளில் மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். வன்முறை
雾
&ങ്ങ
တျူrြရှf கட்டுப்படுத்த pigurg” என்று
இன்றியமையாதது என்று அவர் வலியுறுத்தி வந்தார். "வர்க்கப் போராட்டத்தில் ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை" என்று அவர் வலியுறுத்தினார். "தொழிலாளர் சர்வாதிகாரம்" பற்றி மார்க்ஸ் இங்கு மங்கும்தான் குறிப் பிட்டுள்ளார். ஆனா ல' , லெனின் இந்தக் கோட்பாட்டைத் தீவிர வெறி இயுடன் பின்பற் Nறினார். "தொழி Wலாளர் சர்வாதிகாரம் என்பது வன்முறை తిథిd uఐLumb S. அமைந்த அதிகார Nமேயன்றி வேறில்லை. இ அந்த அதிகாரத்தை சட்டத்தினாலோ, ஆட்சியி
லெனினுடைய பொருளாதாரக் கொள்ளை களை விட சர்வாதிகாரம் பற்றிய அவரது கொள்ளைகள் தாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். சோவியத் அரசின் தனிச் சிறப்புக்குக் காரணம் அதன் பொருளாதாரக் கொள்ளைகள் அல்ல (வேறு பல நாடுகளிலும் சோசலிஸ அரசுகள் ஆள்கின்றன) மாறாக அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான அதன் உத்திகள் தாம் தனித்தன்மை வாய்ந்தனவாகும். லெனினின் காலம் முதற்கொண்டு, உலகின் ஒருமுறை நிலையாக வேரூன்றிவிட்ட எந்த ஒரு பொதுவுடைமை அரசும் கவிழ்க்கப்பட்டதில்லை, பொதுவுடைமை அரசுகள் ஆட்சியைப்பிடித்தவுடன், நாட்டிலுள்ள பத்திரிகைகள், வங்கிகள், திருச்சபைகள், தொழிற்சங்கங்கள் முதலிய அதிகார நிறுவனங்கள் அனைத்தையும் தம் வலுவான கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்து, உள்நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்பினை அடியோடு ஒழித்து விடுகின்றன. அவர்களுடைய படைக்கலங்களில் பலவீனமானது.
SöğGIü 2.665'i 19gi
YSSSSSBBSSSzB00SSASeS
o2062005 agilio3.06.2005 alon) -
செய்யும். ஆனால் அ யாரும்
பொதுவுடைமை இ முக்கியத்துவம் வாய் ஐயமில்லை. அந்த செல்வாக்கு மிக்கவர்
முக்கியமில்லை. மார் வாழ்ந்தவர்; லெனி செலுத்தியவர் இந் மார்க்ஸை அதிக முக் கருதுகிறேன். எனினு டைமை நிறுவுவதில்
அரசியல் திறமைதா வாய்ந்ததாக அமைந்த இல்லா திருந்தால்,
ஒரு வாய்ப்புக்காக
மேலும் பல ஆண்டுக ருந்திருக்கலாம். அவ பார்ப்புத் தோன்றி
பிடிக்காமலே போ முக்கியத்துவத்தை ஆ குறுகிய காலமே ஆட் கவனத்தில் கொள் சோவியத் ஒன்றியத்தில் நிறுவப் பெற்றதற்கு, ெ வந்த லெனினை விட புரிந்த ஜோசப்
காரணமாவார். லெ முழுவதும் கடுமையா ஈடிணையற்ற எழுத்த அவர் எழுதிய நூல்க தொகுக்கப்பெற்றுள்ளன பணியில் தீவிர ஈடுபா அவர் தமது குடும்பத் அந்தக் குடும்பப் பாசம் இடையூறாக இருக்க அனுமதித்ததில்லை.
முழுவதும் அடக்குழு பாடுபட்டபோதிலும், அ நிகர விளைவாக அமை பகுதியில் தனி நபர் 8 அழிக்கப்பட்டதாகும்.
:
róluj é
சிங்கம் : (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) தொழில் பலிதம், மனக்குறை நீங்கும், பல்வித யோசனை, வெளியிடப் ெ பயணம், அன்னியரால் தொல்லை, குடும்பத் ! கஷ்டம், உத்தியோகப் பயம், மேலதிகிரிகள் 4 உதவி, மாணவர் கல்விக் குழப்பம்,
" صوركم
(மிருகடத்துப் பின்னரை, 3) திருவாதிரை புனர்பூசத்து 27. முன் முக்கால்) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும், குடும்ப சுகம், # மேலதிகாரிகள்
தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், : வியாபரிதள் குறைந்த இலாபம்
ஒ (அச்சுவின் ரனிதர்த்திகை ()ஜால் இல்ை /ெ காரியானுகூலம், செலவு மிகுதி பிரயாணக் கஷ்டம், அன்னியர் நட்பு உத்தியோகக் கலக்கம், மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் துயர், மத்திம இலாபம்
அதிவுநாள் வெள்ளி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
அதிர்ஷ்ட நாள் வியாழன் 澳 அதிர்ஷ்ட இலக்கம் 04 ர்ேக்க பின் முத்தால், க 6) TiET) aaral : ( ரோகிணி, மிருகtரிடத்து (உத்தரத்துப் பின் முக்கால்,
அத்தம், சித்திரையின்
தொழில் அலைச்சல், கம்மிெயர் தொழில் கலக்கம், பணியாளர் தொல்லை, முகிகி G கேமனக்குறைநீங்கும் குடும்ப் பொறுப்பு செலவழிகம்தேகக் கஷ்டம் உத்தியோக தோழில் நன்மை பெரியோர் உதவி கெளரவம், ! உத்தியோக நன்னி, மேலதிகாரிகள் உதவி பயம் மேலதிகாரிகள் தொல்லை மாணவர் மனக்குறைநீங்கும் குடும்பப்பிரம் எதிரா கு மாண்வர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், கல்விமாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் செலவு உத்திப்ேக முயற்சி மாணவர்கல்விக் 4 வியாபாரிகள் அற்ப இலாபம் இலாபம் கஷ்டம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் ெ அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 03 அதிர்ஷ்ட இலக்கம் 01
psi O2.08, 2005 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Irrrrrrrrrrrrrrrrrrrrrri
R orgötovo i, nyibiotoró.
G3 gört H. Mce6ind A 16A)6oeb
ஒரு காலத்திலை சமாதான நகரமாகக் கருதப்பட்ட திருகோணமலை இண்டைக்கு ஹர்த்தால் நகரமாக மாறிப் போயிட்டுது. அதுக்குக் காரணம் திடீரெண்டு முளைச்ச புத்தர் சிலைதானுங்கோ, அட ஒரு புத்தர் * சிலைக்கா தமிழர் ஹர்த்தால் நடத்தினம்
எண்டு நினைச்சிப் போட்டினம் பலபேர். புத்தர் சிலைக்காக ஹர்த்தால் இல்லையுங்கோ, தேவையில்லாத இடத்தில, தேவையில்லாத விதத்தில தேவையில்லாத நேரத்தில, தேவையில்லாத நோக்கத்தில தேவையில் லாமல் புத்தர் சிலை அமைக்கப்பட்டது தானுங்கோ பிரச்சினை.
*
ம்மொன்று இருக்கத்தான் த ဖူမျိုးஇதுவரை ஈடுபிடிக்கவிலலை.
அது பிழையெண்டும், அகற்றுங்கோ இயக்கத்தில் மிகவும் - எண்டும் நீதிமன்றம் சொன்னாப் பிறகும் ார்க்ஸா, லெனினா என்பது அதுக்கு கம்பிவேலி போட்டு, மண்முடை $ஸ், லெனினுக்கு முன்னர் அடுக்கி ஆயுதம் தாங்கிக் காவல் காக்கினம் ன் மீது செல்வாக்குச் எண்டதுதான் ஏன் எண்ட கேள்வியை த் காரணத்தினாலேயே மேலுக்குக் கொண்டு வருகுது. சுமுகமாத் யெத்துவம் வாய்ந்தவராகக் தீர்வதற்கு முன்னம் தமிழர்களால் அடித்து உடைக்கப்பட்டால் அது இனக்கலவரத்தை அதிக முக்கியத்துவம் உண்டு பண்ணும் எண்டதாலதான் தீர்வு ருந்தது எனலாம் லெனின் - வரைக்கும் பாதுகாப்பா படைகள் நிக்கினம் அட்சியைப் பிடிப்பதற்கான எண்டினம் சில பேர். ஆனால் மறுவலத்தாலை பொதுவுடைமைவாதிகள் என்ன சொல்லினம் தெரியுமே? சிலை அதில ள் காத்திருக்க வேண்டியி இருக்கும். எந்தக் கொம்பனும் ஒண்டும் ர்களும் ་་་་་་་་་་་་་་་་་་་་་ எதிர் செய்யமுடியாது எண்ட எண்ணத்தில தான் அவர்கள் ஆசியை சிப்பாய்கள் சென்றி நிக்கினம் எண்டும் ಇಂಪ್ಲೆ: சொல்லினம். இது ரெண்டிலையும் எது உண்மை, எது சரியெண்டு எனக்கு விளங்கு ா வேண்டும். மேலும், தில்லை. ஆனால், ஒண்டு மட்டும் உண்மை, தொழிலாளர் சர்வாதிகாரம் அனுமதியற்ற விதத்திலும், மக்களின் கமுக லனினுக்குப் பின் ஆட்சிக்கு வாழ்க்கையைப் பாதிக்கும் விதத்திலும் வும் ஈவிரக்கமின்றி ஆட்சி அமைக்கப்பட்ட இவ்வாறான சிலைகளை ஸ்டாலினும் முக்கிய அகற்றும்படி நீதிமன்றம் ஒண்டுக்கு ரெண்டு வின் தமது வாழ்நாள் தடவை உத்தரவிட்டும் அதை அமுல் ே படுத்தாம பொலிஸார் பின்னடிக்கிறதுதான் 5ள் 55 ரொகொஞ்சம் சந்தேகத்தைக் கிளப்புறது. லெனின் தமது புரட்சி நீதிமன்ற தீர்ப்புகளையே நிறைவேற்ற டுடையவராக இருந்தார். முடியாத பொலிஸார் மீது பொதுமக்கள் தை நேசித்த போதிலும் எதிர்காலத்தில் எப்புடி நம்பிக்கை வைக்கப் தமது அரசியல் பணிக்கு போகினம் எண்டதுதான் இன்னொரு
அவர் ஒரு போதும் பிரச்சினை. லெனின் தமது ஆயுள் ஒருபக்கம் இப்பிடி எண்டால் அடுத்த 1றையை : பக்கத்தில தமிழர் பேரவை எண்டிரவர் தன்ர :இத்துக்கு வித்தால் எண்டு செல்லூர் தந்திரங்கள் அனைத்தும் தமிழர் கூட்டமைப்பு ஒரு ஹர்த்தால் எண்டினம், கடைசியா புலிகளும் ஒரு ஹர்த் தால் பற்றி திகதி சொல்லி இருக்கினம்.
பாத்தியளோ ஆளுக்கொரு ஹர்த்தால் | தலம நடத்துறதுதான் தமிழரின்ர எதிர்ப்பெண்ட Vyf Gluščő
ЈШ||
மூலம்பூரம் உத்தரடத்து விசாகத்து முன் முக்கால்) முதற்கால்)
தொழில் அலைச்சல், பாரிய தொழில் நன்மை, பெரியோர் லவு வெளியார் தலையீடு கடன் சுமை, நட்பு காரியானுகூலம், இனசன வெறுப்பு துயர் சனஉதவி, துயர் நீங்கும், உத்தியோக அதிகம் உத்தியோகத் கலந்தும் மேலதிகாரிகள் ப்பு மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி தொல்லை மாணவர் கல்வி உயர்ச்சி, பர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம்
OTub,
நிர்ஷ்ட நாள் திங்கள். அதிஷ்ட நூல்
நிர்ஷ் இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 06
(விசாகத்து நாலாங்கால், உத்தராடத்துப்பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
முன்னரை) தொழில் பயம், வீண்செலவு அன்னியர் நட்பு கெளரவக் குறைவு, குடும்ப மகிழ்ச்சி, உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம், அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 04
ாழில் உயர்ச்சி, பிரயாண மிகுதி, தேகசுகக் Lம், வெளியார் தொல்லை, பொருள் இழப்பு ம்ப நன்மை, உத்தியோக முயற்சி மாணவர் வி மாற்றம், புதிய கல்வி முயற்சி, சாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம்,
ர்ஷ்ட நாள் புதன்.
ர்ஷ்ட இலக்கம் .ே
UITGEGEVULDÖD GÖLENEUT
விதமாப் போட்டுது. இதிலையே இன்னொரு விஷயத்தை அவதானிச்சியளோ, அவைதான் இவை. இவைதான் அவை யெண்டும் கப்ஷா விடுகினமெல்லோ, அது உண்மையெண்டால் ஏன் மூன்று பிரிவாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கவேணும். அப்படியெண்டால் தமிழ் மக்கள் வேறை, கூட்டமைப்பு வேறை, புலிகள் வேறை எண்ட உண்மை உந்த புத்தர்சிலை விவகாரத்திலை வெளிச்சத்துக்கு வந்திட்டுது. மதம், ஜாதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிகவும் சென்சிட்டிவானது எண்டதாலை பெற்றோல் இல்லாமலேயே பற்ற வைக்க முடியு மெண்டதை யாரும் மிஸ் யூஸ் பன்னிவிடக் கூடாதுங்கோ. அது எரிய வெளிக்கிட்டுது எண்டால் அணைக்கிறது மகா கஷ்டம். அது பல உயிர்களையும், சொத்துக்களையும் எரித்து சாம்பலாக்கி விடும். மகா ஜனங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இதுதானுங்கோ. இளகின இறும்பைக் கண்டால் கொல்லன் அதைத் தூக்கித் தூக்கி அடிப்பானாம் எண்ட மாதிரி நீங்கள் உணர்ச்சிவசப் படுவியள். ஆவேசப்படுவியள். அந்தக் சாட்டிலேயே பொலிரிக்ஸ் பண்ணிப் போடலாம் எண்டு சில . மனப்பால் குடிக்கினம்.
அதுக்கு இடம் கொடுத்துப் போடாதை யுங்கோ, அதே நேரத்தில நியாயமான வழியாலை எங்கட எதிர்ப்பையும் வெளிக் காட்டத்தான் வேணும். பிரச்சினை களைத் தீர்த்துக் கொள்ளுறதுக்காக எதிர்ப்பு இருந்தால் அது ஒகே. ஆனால் பிரச்சி னையை உண்டு பண்ணுறதற்காக எதிர்ப்புக் காட்டிறது எண்டதை ஒரு சாதகமான வழிமுறையாக வரலாறு ஏற்றுக்கொள்ள வில்லை. அவ்வாறான முயற்சிகளெல்லாம் வெற்றியை நோக்கி ஒரு அங்குலத்தை முன் நகர்த்துவதாகத் தெரிந்தாலும், தோல்வியை நோக்கி ஒரு அடி பின் நகர்த்தவே செய்துள்ளது. இதுதான் அணுகுமுறைத் தவறு எண்டு படிச்சவை சொல்லினம்.
ஒவ்வொரு கட்டத்திலையும் கிளைமாக் ஸில யுத்தம் கிழக்கில இருந்துதான் கிளப்பப் பட்டிருக்கு. அதனுடைய தொடர்ச்சியாக இந்த போர்நிறுத்த ஒப்பந்த காலத்துக்கும் கிளைமாக்ஸ் கிழக்கில இருந்து ஆரம்பிக்கப் படுவதற்கு மக்கள் இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதாகும். ஏன் உப்பிடிச் சொல்லி றன் எண்டால் கோபப்படுகிற ராஜாவுக்கு கொல்லிக் கட்டையைத் தூக்கிக் கொடுக்கி றவை கொஞ்சப்பேர் கொடுக்குக் கட்டிக் கொண்டு அலையிறாங்களுங்கோ.
me
口
a gas a
இடபம் - சூரியன், புதன், மிதுனம் - வெள்ளி, கடகம் - சனி, கன்னி - வியாழன், கேது, கும்பம் - செவ்வாய் மேடம் - இராகு, சந்திரன் மீனம், மேடம், இடபம், மிதுனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
in :
(அவிட்டத்துப் பின்னரை சதயம், ! பூரட்டாதி முன் முக்கால்) தொழில் பகை, பங்காளர் இழப்பு கடன் சுமை, வெளியார் உதவி குடும்ப மகிழ்ச்சி உத்தியோக மகிழ்ச்சி, மாண்வர் கல்விக் குழப்பம், புதிய கல்வி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் ః அதிர்ஷ் நாள் வியாழன். அதிர்ஷ் இலக்கம் 01
(புரட்டாதிநாலாங்கால், உத்திரப்பதில் ரேவதி) தொழில் நன்மை, செலவதிகம், மறைமுக எதிர்ப்பு இனசள மகிழ்ச்சி, உயர்ந்த நிலை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம்:

Page 24
ப்ேபு
t
ஆளின்
. . . . . ஆவு
பி ை2ே தொடங்கும் கறு @。232 இர இளே
○ エ ? 。
ー /
○。
Mesri
சுனாமியால் எமது நாடு மட்டுமல்ல, பல தென்னாசிய நாடுகளின் உல்லாசப் பிரயாணத்துறை வீழ்ச்சியடைந்தது இதனால் வேறு சில நாடுகளில் இத்துறை வளர்ச்சியடைந்தது. அந்த வகையில் டொமினிக்கன் குடியரசுக்கு ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், தென்னாசிய நாடுகளைப் போல் இவர்கள் கடலில் இருந்து பெரிய கால்வாய்கள் மூலம் தரைக்கு நீரைப் பாய்ச்சி நீச்சல் தடாகங்களை உருவாக்கி உல்லாசப் பயணிகளைத் தங்கள் வசம் கவர்ந்திழுக்கிறார்கள். தென்னாசிய நாடுகளைப் போல் இங்கும் தென்னை மரங்கள் மற்றும் காலநிலைகளும் கானப்படுவதால் இலகுவாக உல்லாசப் பிரயாணத் துறையை வளர்க்க முடிகிறது. ஒருவரின் வீழ்ச்சியில்தான் மற்றவரின் உயர்ச்சி இருக்கிறது என்பது 2. LastGOLDLIGÅNGANGANIT?
இங்குள்ளவர் ஏதோ உடற்பயிற்சி செய்வதுபோல தோற்றமளிக்கிறாரா? சற்றுக் கவனமாக உற்றுப் பார்த்தால் இவரின் பின்னால் ஒரு பெரியவிமானம் தெரியும் ஆம் தனது உடல் வலிமையைக் காட்டுவதற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவி ஒக்ஸிலி என்பவர் போயிங்-1 எனும் தொன் எடையுடைய சரக்கு விமானமொன்றைத்தனியாளாக இருந்துமீற்றர் தூரம் இழுத்துச்சென்றார். இச்சாதனையை இவர்1ஆம் yasi 6 Åla நகரத்தில் செய்து காட்டினார். உடல் பலத்தை நிரூபிக்க இப்படியும் செய்ய வேண்டுமா?
 

Regd, as a News Paper at the GPO (OD/8/NEWS/2004)
ing Satellite: Hot Bird: 6
Localization: 13° East
i A Frequency: 110.3 MHz iniluging Polarity Horizontal
■ III 2 Jangin rate sh iljaili- ta
மேலைத்தேய நாடுகளில் குளிர் வந்தால் உடலை முடிக்கட்டிக் கொண்டும், வெப்பக் காலத்தில் அதற்கு எதிர்மாறாக இருப்பதும் வழமை. இங்குள்ளவர்களும் ஒரு வெப்பக் காலத்திலே எவ்வாறு உடை அணியலாம் என்று விளம்பரப்படுத்துவதற்காக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் வெப்பக்கால
ஆடை விளம்பரம் என்று தலைப்பிடப்பட்ட இந்நிகழ்ச்சியைக் கண்டு களிக்க பல ஆயிரக்கணக்கான மக்கள் அலை மோதியது என்னவோ உண்மைதான். வெப்ப நாடான எமது நாட்டில் இப்படி அணிந்தால் எப்படி இருக்கும்
குளிர்நாடுகளில் வெப்பக்காலத்தின் போது மரங்களும், புற்களும் அழகழகாக அழகுகளைக் காட்டிநிற்கும். அதே போன்று இலையுதிர்க் காலங்களில் மரத்தில் இருக்கும் அனைத்து இலைகளும் உதிர்ந்து வெறும் கிளைகளை மட்டும் கொண்ட மரமாக காட்சியளிப்பதும் ஒரு அழகுதான். அந்த வகையில் இலையுதிர்காலம் ஆரம்பிக்கும்போது மரத்தில் இருக்கும் அனைத்து இலைகளும் உதிர்ந்து நிலத்தை மறைத்து விழுந்திருக்கும் காட்சியே இது உதிர்வதிலும் ஒரு அழகு புலப்படுகிறது அல்லவா.
臀°02-、UE