கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.06.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
JHINAMURASU SRI LANKAS NATIONAL
 
 
 

பக்கம்2
ஜூன் 09 - 15, 2005
'408:00
(6) Π
රසු වාරමලර්
TAMIL WEEKLY.
9. J. J. To go U.

Page 2
மத அனுப்பான வளரும்
இருக்கிறது: அபூர்வமான
UE SOA
அர்த்தமுள்ள இந்து மதம் கூறும் அற்புதத் தத்துவங்கள் ::::::::::::::::::: யூவகையாகவே இருக்கிறது. டைபெறுகின்ற கிரிகை
- சுனாமி தந்த பாடங்களும் இறைவழிபாட்டை மேலும் கூட்டியுள்ளது. மத அனுஷ்டானம் வளரும் போது வன்முறைகள் குறையும்,
-சிவழீ அ.அரசரெத்தினம், சேனையூர் -06. வாழ்வோம்.
கவிதைப் போட்டி இல. 64
8 *擦 兹萎
புனிதம்.
எவ்வ அதிகமாக மற்ற டுள்ளோம். 。
ஆனால் இன்று யாருக்கும் இல்ல கடந்தாலும் இ6 உணர்ந்து என்று
கால யுகத்தில் இப்போது கடவுள் பின் அநேகரது நெஞ்சங்களில் iறு வணங்குவதையும் காணக்கூடியதாய்
வர்
சடலங்கள்அருவிதைப்
செத்துவிட்ட
LD6073 TÚá செத்துக் கொண்டிருக்கும் மனிதம்
சிதறிக் கிடக்குது மனிதம், வருமா மண்ணுக்கு புனிதம்.?
- நளிஹா சம்சபாத்
இவையோ..! 567TLD,
- சங்கம ஹிஷாம்,
|பரிசுக்குரி
D653fb நாட்டு நடப்புக்குப் புறம்பான நீதிமன்றம் இடக்கு முடக்காக இயம்பத் தொடங்கிவிட்டால்
நடுச் சந்திகளில் சடலங்கள் விழுந்து விடும்.
தங்கவடிவேல் மட்டக்களப்பு
ய கவிதை
நம் தவறுகள்! ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகி, வன்முறைகள், உயிர்ச்சேதம், உடைமைச் சேதம் செய்து வருங்காலத்தின் வரலாற்றில் இறந்தகாலத்தின் நம் தவறுகள் இரத்தம் படிந்த தழும்புகளாகவும், நாம் குற்றவாளிகளாகவும் சுட்டிக்காட்டப்படும்.
- வ. சந்திரபிரசாத் ல
LOTLDITIII), m
புரியவில்லை வீட்டில் இருந்தாலும் வேட்டு விதிக்கு வந்தாலும் வேட்டு
bJ படுமோசப் படுகொலைகள்
o பணத்திற்காகவா? இனத்திற்காகவா?
பாம்பு தின்னும் ஊரென்றால் -೧dà ಹಣ್ಣು
க்கண் கலமுனை - 5 :: மத்தியில். மனித நேயம் மனிதனையே மனிதன் மதி மழுங்கி மலிவு விலை சிக்கம் னித மாமிசம். புசககும விதி விலகி மனதமாமசம இவ்வூரில் சதி ஓங்கி - குருதியால் மலிவு விலையில் எத்துண்டு புவி சேறாகியது போதும், ஈரான், ஈராக்கில் எமக்கென்பதில்தான் யாவரும் மட்டுமல்ல;
இவர்களிடையே இத்தனை கலவரமோ?
- கே. நௌஷாத் ஏராவூர் = 3,
தித்திக்கும் முரசே தேனூட்டும் உன் சுவையான செய்திகள் என் உள்ளத்தை சுவாரசியப்படுத்துகிறது. காலம் கடந்த பல செய்திகளை நீ எமக்கு நினைவூட்டுகையில் " உனக்கு நிகர் நீயேதான்.
麟 இ
அண்பு வாசகனி, ம, வாசனி, திருகோணமலை,
之
யாவரையும் மன்னிப்போம்; நம் இலங்கையிலும்தான்.
மனித நேயம் காப்போம்.
எண்ணத்தில் தோன்றும் எம்மைப் படைத்த :: Aluntal
இறைவன்
ப்பப்படவேண்டிய கன்
அகாமுறிஸ்வின், கூலி கொடுப்பான்!
முதுர் = 1, தினமுரசு வாரம
மோ, ஏரகனி, கல்முன்ை - 6 க் A NA I A (UBLIA சித்தாந்தம் வருமா..? ங் 0) " அநியாயங்கள் இங்கே p
நிறைந்து விட்டன - இனி A.
i്: ക്ഷേ கு Blog 6TULiga ததாநதம பசுவது: D (b. A
- எஸ்பியாலமுருகனி,
அன்பான தினமுரசே, தினம் உனது ஆக்கங்களை
டிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். அரசியல் தொடக்கம் அதிசயங்கள்
வரை நீ எல்லோருக்கும் உண்மையை சொல்லுவதில் வீரன், காலங்கள்
வளர்ந்து வரும் கவி கவிப்பசிக்கு பாலூட்டி கவிதைப் போட்டிக்கு படத்தைப் பார்த்துக் எழுதுவதென்பது ஒரு முறை தான, அதனை
அழிந்தாலும் உன் சேவை தொடர என் அறிமுகம் செய்த பெ வாழததுககள. தினமுரசையே சாரும் ტჭვჭ பிரிய வாசகி சங்கம ஹிவு
சு, ராணி, பண்டாரவளை,
வளமுடன் வ
இளம் எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து ஊக்குவிக்கும் தினமுரே தேன் கிண்ணம் தித்திக்கிறது. வளரும் கவிகளின் கவித்துவம் கற்கல எந்த ஊடகமும் துணிந்து தராத உண்மைகளை உன்னில் காண்க எதிர்ப்புகள் வந்த போதும் துணிச்சலுடன் பணிபுரிய உனக்கு எப்படி வாழ்க - வளர்க - வளமுடன்,
தி o
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிழ்ச்சியாக வாழ்வோம் அந்நிாக் - நயவஞ்சகம்
இறை அன்பின் நிலைத்து இஸ்லாம் வெறுக்கின் ஒரு மோசமான பண்பாகவும் சமூகத்தில் ன்றும் அவருக்கு பிரமாணிக் - - - - - - - <-=222:582 ாழ நாம் பழகிக் கொள்வோம். நயவஞ்சத்தை இழி
லவரின் இன்ப துன்பங்களில் uoff
வர்களுக்கு உதவுவதில் நயவஞ்சகனின் பணி iron. கு மிகுந்த இரக்கத்தைத் பேசினால்றுெ வாக்களித்தால் மாறு செய்வான்,
ம் மகிழ்ச்சியாக வாழ முடியும். 8: Pë பால் உன் அயலாரையும் விழுமியங்கள் புதுகூட, இறைவன் எமக்கு ஒன்றும் இ இனிய அழைப்பு. நாம் எம்மை நசிக்கிறோமோ, அவ்வளவுக்கு களையும் நேசிக்கக் கடமைப்பட்
காணப்படும். முனாபிக்காவான். அவன் விடும் வ
நான்கு குணங்களும் *
பேசினால் பொய் பேசுவான் உடன்பிடிக்கை செய்தால் மோசடி மல் போய் விட்டது. காலம் செய்வான். வாக்குறுதியளித்தால் மாறு செய்வான் தர்க்கம் புரிந்தால் ரியாவது எமது பாவத்தை சத்தியத்தை விடுவான். எனவே நாம் நயவஞ்சகத்தனத்தில் இருந்து ம் இறைவனில் மகிழ்ச்சியாக மாறி நல்லடியார்களாக மாற வல்லவன் அருள் புரிவானாக! ஆமின்,
சு.லசா, கொழும்பு. றளின் றஸ்மின், றஹற்மத்புரம்,
in 2 Sea. 61
தலைநக தமிழின் அவலம்
உருக்குலைந்த ஒவியங்களும் இடிந்து விட்ட இதிகாச உண்மைகளும் மறைந்து விட்ட தமிழன் பெருமையை மனதில் உலவ விடும் இக்கால கட்டத்திலே, தற் சமயம் நமது தலைநகரில் உள்ள பெரிய அரச - மருத்துவமனைக்கு நோய் காரணமாகச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டது. அங்கு முதன் முதலாக நோயாளர்கள் இலக்கங்களைப் பெறும் இடத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் “அரை.15” என்று தமிழில் எழுதி இருந்தது. ga,60TT6b 9, Eidologgs) "Room No.15” என சரியாக எழுதப்பட்டிருந்தது. அடுத்து, குருதிப் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை பரிசோதனைக்கான அறிவிப்புப் மில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் |பலகையில் “ஆய்வ கூட சித் திகதி க்டே|என்று தமிழில் Jsů GLITL Lq g)6ud.617 எழுதப்பட்டிருந்தது. மற்றை
லர், த.பெ. இல-1772, கொழும்பு. 零
B6 (6.86 T 90 - சாதிச் சண்டைகளும் குதிகளுக்கு ந ன
ಙ್ಗ :: |செல்லாதபடியினால் அங்கு ம்ே f நிரம்பி வழியும் நாட்டில் 6T60601 6(95ullக்காக மனிதனுக்கு: 6. மலிவு விலையில்
அமளி துமளி
- - - கிடைப்பது - அவனது தும் - இப்படியே. கலகங்கள். அடுத்த சகோதரனின்
உயிர் மட்டும்தான்!
ம் - செய்னுலாப்தீன், i ZA
- மீராமுகைதீன் - இர்ரனா, திணினியா 5, ஏராவூர் 3,
af
வீடு திரும்ப
IJBaf, ፃሕ'
585). D ಆಕ್ಟ್ ட்டு பெரிதும் மனம்
நர்களின் ஆக்கங்களை எமக்கு స్ట్రే
க் கொண்டிருக்கும் தித்திப்புடன் வாரந்தோறும் லாயிட் பெர்னாண்டோ,
வாழ்த்துக்கள் வழங்கும் தினமுரசுக்கு எனது கருக்குப்பனை.
விதை பல்லாயிரம் வாழ்த்துக்கள்.
வித்தியாசமான மூட நம்பிக்கைக்கு முரசு
இலங்கையில் முற்றுப் புள்ளி. இதில் மடல்கள் மற்றும்
ருமை அடங்கியுள்ள சகல säisasišilësit - OLUL - FSR)
அமசங்களும தொடர்புகளுக்கும்:
拳 தித்திப்பூட்டுகிறது என்னமோ தினமுரசு வாரமலர்,
ம் திருகோணமலை, உணமைதான,
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 4-514282 தொலை நகல் (Fax):-4-513266 ஈ-மெயில்: (Email):- murasu Ostnet-lik
சுபாஷினி, மட்டக்களப்பு 函! F, உனது பணிசிறக்க எனது இதயம் கனிந்த வாழ்த்து, டு கட்டுரைகள் உண்மையை எடுத்து விளாசுகின்றன. றேன். இவ்வளவு திறமை வந்தது?
ஆ. ரீனா, வத்தளை
DUIJF g: 09 - 15, 2005

Page 3
மாற்று வழியைக் கையாள ஜனாதிபதி
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சகல அரசியல் அலைகளை யும் சுழிகளையும் தாண்டி பொதுக்கட்ட மைப்பை அமைப்பதற்கான இறுதி முயற்சியில் விரைவில் வெற்றி பெறுவாரென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மை யாக வாழும் வடக்கு - கிழக்கே மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டபடியால் புலிகளையும் உள்ளடக்கி பொதுக்கட்ட மைப்பை உருவாக்க வேண்டுமென்ற பரவலான கோரிக்கைக்கு ஜனாதிபதி தேசியவாத சிங்களச் சக்திகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் துணிச்சலுடன் முன்வந்துள்ளார். சகல தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்று ஜனநாயக ரீதியாக, பன் முகத்தன்மையுள்ள கட்டமைப்பொன்றினை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா, நோர்வே, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட அனைத்து நாடுகளுமே
நயினை ஆலய விதியை
திறந்துவிட நடவடிக்கை
நயினாதீவு ரீநாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபைப் பிரதிநிதிகள் குழுவொன்று
இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
கேஎன்.டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விடுத்த வேண்டுகோளையடுத்து ஆலயத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியைப் பக்தர்களின் பாவனைக்குத் திறந்துவிடுவதற்கான
நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கடந்த எட்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான
உற்சவம் எதிர்வரும் 23ஆம் திகதிவரை
வலியுறுத்தி நிற்கின்றன. இந்த நிலையில் எமது நட்பு நாடான இந்தியாவின் ஒப்புதலோடு முன்வைக்கப்பட்டுள்ள பொதுக்கட்டமைப்பு யோசனைகளை இலங்கையிலுள்ள நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் கிளிநொச்சிக்கு எடுத்துச் சென்று புலிகளின் அரசியல் பிரமுகர் தமிழ்ச்செல்வனுடன் கலந்துரை யாடியுள்ளார். வடக்கு - கிழக்கில், 15 அல்லது 20 சதவீத நிலப்பரப்பையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புலிகள் அரைவாசிக்கும் அதிகமான பிரதிநிதித்து வத்தைக் கோருவது நியாயமல்லவென்று அரசின் நிலைப்பாட்டை பிரட்ஸ்கர் தமிழ்ச்செல்வனிடம் எடுத்து விளக்கியுள்ளார். வடக்கு - கிழக்கில் பெரும்பான்மையாகவும் சிறுபான்மையாகவும் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் பொதுக்கட்ட மைப்பு உருவாக்கப் படுவதை எவருமே விரும்பமாட்டார் என்றும் ஜனாதிபதியின்
கருத்தை அவர் வலி புலிகளின் பிரதிநிதி: தமிழ்த்தேசிய கூட்ட பொதுக்கட்டமைப்பி முடியாத நிலையில் ஏனைய அரசியல் ச அங்கம் வகிக்க மாற்றுத்தரப்புக் கோரி பிரட்ஸ்கர் தமிழ்ச்செ யுள்ளார். இந்நிை தன்மையுடன் புலிகள் அங்கம் வகிக்க வரழு கேட்டுள்ளார். பந்து பக்கம் இருக்கிறது கூறுகிறது. புலிகள்
கிழக்கு மக்களின் மீள்கட்டுமான பணி தவறினால் மாற்று வேண்டுமென்று அ துள்ளது.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா,
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிடம் சேது சமுத்திரக் கால்வாய்த்
திட்டத்தினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் சாதக பாதகங்கள் பற்றி எடுத்து
விளக்கியதையடுத்து, இரு நாட்டு அதிகாரிகளும் இப்போது இதுபற்றி மீளாய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். 2367 கோடி ரூபா செலவில் அடுத்த மூன்றரை
செய்யும் பாதையை நீரிணைக்கூடாகச் ெ இலங்கைக்குக் கி வருவாய் வீழ்ச்சியடை பாதிப்புகள் ஏற்ப தெரிவிக்கப்பட்டிரு ஜனாதிபதி, இந்தியப் எடுத்து விளக்கி சமுத்திரத் திட்டத்தில இந்தியா இணங்கியுள்
ஆண்டுகளுக்குள் இக் கால்வாய்த் திட்டப்
இத்திட்டத்தை எதிர்த் பணிகளைப் பூர்த்தி செய்ய இந்திய மத்திய
நடைபெற வுள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி சொந்தக் காரணங்க
ஆலய தரிசனம் செய்வதற்கு வழிசெய்யும்
' அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆயுத மற்றும் வில் :ಸ್ಥ್ ਗ சுமார் 145 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப் களுக்கு சேது ச
பட்ட இத் திட்டத்தின் மூலம் மன்னார் வளை அச்சுறுத்தலாக
ஒழுங்குகளைச் செய்துவருகிறார். கடற்படை முகாம் அமைந்திருப்பதால் இந்த வீதி கடந்த 83ஆம் ஆண்டு முதல் முடப்பட்டிருப்பது
குடாவையும் பாக்கு நீரிணை ஜலசந்தியை யும் இணைக்கும் வகையில் கால்வாய்
குறிப்பிடத்தக்கது பலத்த சோதனையின் வெட்டி ஆழப்படுத்தவும் அகலப்படுத்தவும்
பின்னர் இவ் வீதி வழியாகப் பஸ்களில் செல்லவே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வடபகுதியைச் சேர்ந்த பிரபா அணிப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் கொழும்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்களுக்குப் பின்னணியில் கருணா அணியினர் இருக்க முடியாது. கட்டுக்கோப்பும் இரகசியத்தைப் பேணும் தன்மையும் மிக்கவர்களெனக் கூறிக்கொள்ளும் இந்தப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள், சுட்டுக் கொல்லப் படுவதற்கு புலி இயக்கத்துக்குள் புதிதாக எழுந்திருக்கும் முரண்பாடுகள் காரணமாக இருக்கலாமென்று அரசியல் இராணுவ விமர்சகரான சந்துண் தேவப்பிரிய தெரிவிக்கிறார். யாழ்ப்பாணத்திலிருந்து சனிக்கிழமை காலை கொழும்புக்குப் புறப்பட்ட யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் கொழும்பு மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் இறங்கி, செட்டியார் தெரு வழியாகக் சென்று கொண்டிருந்தபோது ஞாயிறு அதிகாலை கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கருகே சுட்டுக் கொல்லப்பட்
டுள்ளனர். இவர்களிடம் நான்கு
لólö(Ugbú Vélarsroase-áiu'Y',
எழுப்பும் புதிய சந்தேகம்
அவர்களின் காரண யெல்லாம் கவனத்தி
தரப்புக்கும் உசி
ட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்களில் மாற்றா இலங்கையைச் சுற்றிக் கப்பல்கள் பயணம் இணங்கியுள்ளது.
SS S SSSSS LS SS SSL SSL SSL LS S
காட்டுத் ஐக்கிய தேசிய
வழங்கிய பயண அனுமதிப்பத்திரமும் தலைவர் கரு ஐயே
இருந்துள்ளன. இவர்களின் கொழும்பு வருகை குறித்து இயக்கத்துக்குள்ளிருந்தே
தகவல் கொடுக்கப்பட்டிருக்கலாமென்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று வெள்ள வத்தையில் சுட்டுக்கொல்லப்பட்ட
கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த
இளைஞரும் புலனாய்வுப் பிரிவைச்
சேர்ந்தவரென்றும் இவரின் கொழும்பு
வருகை குறித்தும் இவர் கொழும்பில் தங்கியிருந்த இடம் குறித்தும் தெரிந்து கொண்டவர்கள் யாரென்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இக் கொலைகளைத் தடுத்து நிறுத்துமுகமாக கொழும்பில்
இராணுவ, பொலிஸ் ரோந்து நடவடிக்
யெடுக்க வேண்டுமெ6
கைகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
தமிழர் புனர்வாழ்வுக் கழக
இலங்கையின் வடக்கு, கிழக்கில்
அடையாள அட்டைகளும் புலிகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
jelalue)GI égüLjligi
2 EV6 GTIšsaga
யின் ஜி.ஜி.பொன்னம்பலம் சிகிச்சைப் பிரிவுக்கு உலக வங்கி வழங்கிய பன்னி ரண்டு கோடி ரூபா நிதியுைக் கொண்டு மேலும் பல சிகிச்சை உபகரணங்கள்
நிவாரணப் பணிகளை மேற்கொள் வதாகக் கூறிக்கொள்ளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகமென்றத் தன்னார்வத் தொண்டர் நிறுவனத்தின் கணக்கு
வழக்குகள் அண்மையில் அவுஸ்திரேலிய தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரி கணக்காய்வு
அதிகாரிகளின் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நிவாரண நிதியென்ற போர்வையில் திரட்டப்படும் நிதியில் நாற்பது சதவீதமானவை
பெறப்பட்டுள்ளதோடு, சிகிச்சைப் பிரிவும் நிர்வாக நிதியென்ற போர்வையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண கழிக்கப்படுவதாகக் கூறப்படுவதை போதனா வைத்தியசாலையோடு இணைந்து யடுத்தே இந்த நடவடிக்கை தெல்லிப்பளை புற்றுநோய் ஆஸ்பத்திரி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில்
செயற்படுவதால் வட மாகாண நோயாளர்
களுக்கு இது வரப்பிரசாதமாக அமையு
மென்று நம்பப்படுகிறது.
வடக்கு, கிழக்கு நிவாரண மீள்கட்டு மாணப் பணிகளுக்கான நிதியைத் தம்மிடம் நேரடியாக வழங்குமாறு தமிழர்
| of 09 - 15, 2005
திகதி பாராளுமன்ற உரையாற்றிக் கொன தேசியக் கட்டை
சிவாஜிலிங்கம் அவன முன்னேறிச் சென்ற6
கலாசாரத்தைப் பா கொண்டுவரும் முய ஊடகவியலாளர் ே கேள்வி எழுப்புகிறார்.
அடக்கியும் தமது மேற்கொள்ள முை
களாகச் செயற்படும் { மன்ற சம்பிரதாயங்: வதோடு இவ்வாறு அவமதிக்கும் இவர்க
சமரநாயக்க,
u
புனர்வாழ்வுக் கழக புலிகளுடன் நேரடித் நம்பகமான தகவல் அவ்வாறு வழங்க மு ரேலிய அரசு மறுப்பு இங்கு குறிப்பிடத் த ரேலியாவில் மட்டு தமிழர்களிடமிரு உதவியாளர்களி இலட்சம் டொல புனர்வாழ்வுக் கழக தெரியவருகிறது. ஆலயத்தை நிர்வகி 85,000 டொலர்களை கழகத்திடம் வழி தெரிவித்துள்ளது டொலர்கள் நிர்வா கழிக்கப்பட்டிருக்கி வாழ்வுக் கழகம் ெ
OOI (
 
 
 
 
 
 
 
 
 
 

|றுத்திக் கூறியுள்ளார். ள் என்று கூறப்படும் மைப்பு எம்.பி.க்களே ல் அங்கம் வகிக்க புலிகளைப் போன்ற கப் பிரதிநிதிகள் ஏன் முடியாது என்ற க்கையையும் ஹான்ஸ் வனிடம் சுட்டிக்காட்டி Uயில் நெகிழ்ச்சித் பொதுக்கட்டமைப்பில் டியுமா என்றும் அவர் இப்போது புலிகளின் என்று அரசாங்கம் இயக்கம் வடக்கு - நிவாரண மற்றும் களில் பங்குபற்றத் பழிகளை யோசிக்க ரசாங்கம் தெரிவித்
Di Ti
1க் குறுக்கி, பாக்கு
சல்லமுடியும். இதனால்
டைக்கும் துறைமுக யுமென்பதோடு சூழல்
டுமென்றும் அச்சம் ந்தது. இதுகுறித்து பிரதமரிடம் நேரடியாக பதையடுத்து சேது மாற்றங்கள் செய்ய ளது. புலிகள் இயக்கம் தமைக்கு அவர்களது 3ள் இருந்தன. தமது ஸ்தரிப்பு நடவடிக்கை முத்திரத் திட்டம் அமையுமென்பதே எமாகும். இவற்றை ல் எடுக்காமல் இரு
சத்தியப்பிரமாணம் செய்வதைப்
வன்னியிலுள்ள முழங்காவில் மாவீரர் முன்பள்ளிச் சிறுவர்கள், புலி இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமாகச்
ப் படம் காட்டுகிறது. பிடிக்கப்பட்டது.
கடந்த வாரம் இப்படம்
புலிகளின் விமானப் படையணியிலிருந்து
தப்பிச் சென்றிருக்கும் யோகேஸ் மற்றும் மூவரைத் தேடி பிரபாகரனின் உத்தரவின் பேரில்
புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப் பினர்கள்
கொழும்புக்கும், திருமலைக்கும் விரைந்துள்
ளனர். சுயாத் என்றழைக்கப்படும் இந்தப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் களான யோகேஸ் (இயற்பெயர் நிர்மல்) மற்றும் இவருடன் தலைமறைவாகியுள்ள எழிலரசன், ரீகன், சோதீஸ் ஆகிய மூவரையும் தேடி வலைவிரித்துள்ளனர். இவர்களோடு தப்பிச் சென்ற ரீகன் என்பவர் நீர்கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகளின் ஊடறுத்துத்
தாக்கும் பிரிவிலும், வேவுப் பிரிவிலும்
முக்கியஸ்தராகச் செயற்பட்ட யோகேஸ்,
Lo: மிகவும் நெருக்கத் துக்குரியவ
ரென்ற காரணத்தால் 1997ஆம் ஆண்டில் பிரபாகரனாலேயே புலிகளின் விமானப் படையணியில் நியமிக்கப்பட்டவரென்று வன்னி வட்டாரங்கள் கூறுகின்றன. வண்ணான்குளம், கொக்காவில், முல்லைத்தீவு, கிளிநொச்சி, பூநகரி உட்படப் பல தாக்குதல்களில் புலனாய்வு அணியில் பங்கேற்றவர் யோகேஸ் என்றும் கூறப்படுகிறது. யோகேஸைக் கொலைசெய்வதற்குக் கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ஆம் திகதி திருமலை அன்புவழிபுரத்தில் புலிகள் தாக்குதலொன்றினை நடத்தினர். ஆனாலும் அவர் அத் தாக்குதலிலிருந்து உயிர்தப்பினாரென்பதும் இப்பொழுதும் புலிகளால் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் தலைவர் மிகுல்
தமான முறையில் பேர்மியோவை கொழும்பிலிருந்து திருப்பி ங்கள் செய்ய இந்தியா அழைக்குமாறு ஐநா சபையை இலங்கை அரசாங்கம் கோருமென நம்பகமாகத் தெரிய
றத்திலுமா i 25'ILIII க் கட்சியின் பிரதித் சூரியா கடந்த ஏழாம் அமர்வுகளின்போது டிருக்கையில் தமிழ்த் மப்பு எம்.பி.யான ர மிரட்டும் வகையில் மை காட்டுத் தர்பார் ராளுமன்றத்துக்குள் ற்சியாவென பிரபல 0ாகன் சமரநாயக்கா எதனையும் அடித்தும் | நோக்கங்களை சுபவர்களின் முகவர் }வர்களுக்குப் பாராளு ள்பற்றி அறிவுறுத்து பாராளுமன்றத்தை ள் மீது நடவடிக்கை றும் வலியுறுத்துகிறார்
ம் கோரியமையும், தொடர்பிருப்பதாக கிடைத்திருப்பதால் டியாதென அவுஸ்தி த் தெரிவித்தமையும் க்கதாகும். அவுஸ்தி ம் புலம்பெயர்ந்த ந்தும் , ஏனைய மிருந்தும் பத்து களைத் தமிழர் திரட்டியுள்ளதாகத் சிட்னி முருகன் கும் 'சைவ மன்றம்' சிட்னி புனர்வாழ்வுக் ங்கியுள்ளதாகத் இதில் 26,00 கக் கட்டணமாகக் து. தமிழர் புனர் ாண்டர் அடிப்படை
தின் நிர்வாகக் கட்டணம்
வருகிறது. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் சுனாமி மீட்புப் பணிகளுக்கான ஐ.நா. விசேடப் பிரதிநிதியுமான பில்
கிளின்டன் அண்மையில் கொழும்பில்
நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின் போது தமிழ்நெட் இணையத்தள புகைப் படப்பிடிப்பாளர் ஒருவரை கூட்ட மண்டபத் திற்குள் அனுமதித்தமை தொடர்பாகவே இச்சர்ச்சை எழுந்துள்ளது. தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தின் சார்பாக இப்புகைப்படப்
பிடிப்பாளர் கூட்ட மண்டபத்துக்குள் அழைத்
துச் செல்லப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் குறித்து கொழும்பிலுள்ள ஐநா.அலுவலகப் பேச்சாளர் ஒருவரைக் கேட்டபோது, அவர் எவ்வாறு உட்புகுந்தார் என்று தமக்குத் தெரியாதென்று குறிப்பிட்டார். கொழும் பிலுள்ள ஐ.நா.அலுவலக முக்கியஸ்தர் ஒருவர் புலிகளின் அனுதாபியாகத் தென்படுகிறார் என்று ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்தமை குறிப்பிடத்
தக்கது. இலங்கை வெளிவிவகார அமைச்சு பேர்மியோவை இருதடவைகள் எச்சரித்தி
யிலேயே ஆட்களை வேலைக்கு அமர்த்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்
ilgs 8. ga
அதிகாரிக்குக் கல்தா
ருந்தது. ஐ.நா.செயலாளர் நாயகம் கொபி அனான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர் முதற்தடவையாக எச்சரிக்கப்பட்டார். புலிகளின் மட்டு - அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கொலை தொடர்பாக கொபி அனான் அனுதாபச் செய்தி விடுப்பதற்கு தூண்டுதலாகத் திகழ்ந்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர் இரண்டாவது தடவையாக எச்சரிக் கப்பட்டிருந்தார். நாட்டின் உள் விவகாரங் களில் தேவையற்ற விதத்தில் தலையிட்டார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் ஏற்கெனவே கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத் தலைவர்களில் இருவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
மதுரமேனன் என்றழைக்கப்படும் சுந்தர லிங்கம் சுரேஷ் என்ற கருணா அணி
உறுப்பினர் கடந்த ஐந்தாம் திகதி வெலிக் கந்தை, ரெஜித்தனைப் பகுதியில் வைத்து பிரபா அணியினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். 22 வயதான இந்த இளைஞர் களுதாவளையைச் சேர்ந்தவர். இவரது இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில்
ಹಾರಾ';
UTuilerRIEEEmirerri தக்கது. சுனாமிக்குப் பிந்திய இலங்கை
யில் இவ்வாறு உதவிகள் கையாடப்பட் டமை குறித்து ஆய்வாளரும் கல்வி மானுமான முத்துக்கிருஷ்ண சரவணா னந்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் புலிகளையும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் சாடியுள்ளார். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் நிலவும் பாரிய சுனாமிப் பேரழிவு அனுதாபத்தைப் பயன்படுத்தி பெருந் தொகைப் பணத்தைச் சுருட்டிக் கொண்டுவிட்டனர் எனவும். ஐம்பது கோடி அமெரிக்க டொலர்களைப் பல்வேறு தரப்புகளிடமிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் திரட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை, ப்ாண்டிருப்புப் பகுதியைச்
சேர்ந்த இரு கிராம சேவையாளர்கள்
நஷ்டஈடு மற்றும் நிவாரணங்களைப் பெறுவதற்கான அத்தாட்சிப் பத்திரங்களைக் கொடுப்பதற்கு இலஞ்சம் கோருகிறார் களென்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக் கின்றனர். ஒருவர் பாதிக்கப்படாத தமது சொந்த பந்தங்களுக்குத் தாராளமாக உதவு வதாகவும், பாதிக்கப்பட்டவர்களை ஏசி
விரட்டுவதாகவும் கூறப்படுகிறது.மற்றவரோ
நஷ்டஈடு வழங்குவதென்றால் அரைப் பங்கோ, காற் பங்கோ தமக்கு ஒதுக்கித் தருமாறு கேட்கிறாராம். இவரிடமிருந்து வெளிநாடு செல்வதற்கான ஆவணங்கள் பெற வேண்டுமா? கட்டணம் இரண்டாயிரம் ரூபா ஆகும்.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax)-0114-513266 FF-GLoufléü: (E-mail):- murasu Gadslitnet.lk
ya UTFñ
|பாதுகாப்புக்கு சவால் விடும்
தொடரும் படுகொலைகள்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம்.
தொடரும் மனிதப் படுகொலைகள் போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும், சமாதான எதிர்பார்ப்புகளையும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. மட்டக்களப்பில் தொடரும் கொலைகளும், திருகோணமலை புத்தர் சிலை விவகாரமும் எந்நேரமும் ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தலாமென்ற நிலையில் கொழும்பில் அதிகரித்து வரும் கொலைகளும் மேலும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளன. நாடு தழுவிய ரீதியில் 32 மணித்தியாலத்துக்கு ஒரு தடவை ஒருவர் படுகொலை செய்யப்படுகிறார் என்று பாதுகாப்புத் தரப்புத்
தெரிவித்துள்ளது. மேஜர் முத்தலிப்பின் மீதான
புலிகளின் படுகொலைக்குப் பின்னர் கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும், முன்று பாதுகாப்பு வலயங்களாகக் கொழும்பைப் பிரித்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகவும் அரசு அறிவித்து ஒரு சில மணி நேரத்துக்குள்ளாகவே அடுத்தடுத்து நான்கு படுகொலைகள் கொழும்பில் நடந்திருப்பதானது அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏதாவது அசம்பாவிதம் நடந்த உடன் தடாலடியாக பாதுகாப்பை விஸ்தரிப்பதும், படையினரை உஷார் படுத்துவதும், ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த ஏற்பாடுகள் யாவற்றையும் மறந்து, "பழைய குருடி கதவைத் திறவடி" என்ற கதையாக தொடரும் பாதுகாப்புத் தரப்பினரின் அசமந்தப்போக்குமே அசம்பாவிதங்கள் இடம்பெற வழி வகுக்கின்றன. ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் அரசாங்கத்தால் மட்டக்களப்பில் இடம்பெறும் கொலைகளைக் கட்டுப்படுத்த
அல்லது நிறுத்த முடியாமலிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதே நிலை தொடருமாயின் கொழும்பிலும் அவ்வாறான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத, கையாலாகத்தனமே ஏற்படும். அரசாங்கத்துக்கு இவ்வாறான நெருக்கடி நிலையை ஏற்படுத்துகின்ற முயற்சியில் புலிகள் மிக உறுதியாக இருப்பதால் கொலைகளும் தொடரவே போகின்றன.
அமெரிக்காவும், இந்தியாவும் புலிகள் சமாதானத்துக்கு வருவார்கள் என்ற
நப்பாசையில் தொடரும் கொலைகள் குறித்து
பராமுகமாக இருப்பது இராஜதந்திர ரீதியில் இலங்கை அரசுக்கும் - இலங்கை வாழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். கொலை செய்யாமலோ, யுத்த பீதியை ஏற்படுத்தாமலோ, சுமுக சூழலைக் குழப்புகின்ற விதமான பரபரப்பை ஏற்படுத்தாமலோ யுத்தப்பிரியர்களால் உயிர் வாழ முடியாது. இந்த இக்கட்டான நிலையில் இலங்கை அரசு எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன? அதற்கு மக்கள் காட்டப்போகும் சமிக்ஞை என்ன?
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
முக்கியமான கேள்வியாகும்.
ருக்கிறது. நான்காவது ஈழயுத்தமொன்று ஆரம்பிக்கப்படுமானால்,
லங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையிலான இ யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்து மூன்றாண் டுகள் கழிந்து விட்ட நிலையிலும் யுத்தமுமில்லை, சமாதானமுமில்லையென்ற நிலையே தொடர்ந்தும் நிலவுகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம் இருதரப்பையும் ஆக்கபூர்வமான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த எதிர்பார்ப்பு இழுபறி நிலையிலேயே இன்னமும் இருக்கின்றது. இரு தரப்புக்குமிடையில் பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லையென்றபோதிலும் சமாதானத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஏட்டிக்குப் போட்டியான படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என்பன தொடர்ந்து இடம்பெறவே செய்கின்றன. இடைக்காலத் தீர்வையும், இறுதித் தீர்வையும் நோக்கி இரு தரப்பினரும் செல்வார்களென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையோடு புலிகள் அதிரடியாகச் சமாதான மேசையை விட்டு வெளியேறினர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு. கிழக்கு மக்களுக்கும் மண்ணுக்குமான புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகள் தொடர்பாக இரு தரப்பினரும் இணைந்து அமைத்த இரு கமிட்டிகளும் உதவப் போவதில்லையென்று குற்றஞ்சாட்டியே புலிகள் பின்வாங்கினர். பின்னர் இடைக்காலத் தீர்வா? இறுதித் தீர்வா? எதனை முதலில் பேசுவதென்ற இழுபறி நிலை ஆறு சில காலம் நீடித்தது. இடைக்காலத் தீர்வை స్మా நிரந்தரமாக்கிவிட்டுப் பின்னர் இறுதித் தீர்வுக்குப் போகலாமென்பது ஒரு கட்டத்தில் புலிகளின் நிபந்தனையாக அமைந்திருந்தது. புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகள் தொடர்பாக நிலவிவந்த இழுபறி நிலையைப் பின்தள்ளி சமாதானப் பேச்சைத் தொடங்குவதற்கு ஓர் ஏறுபடியாக சுனாமி கடற்பேரழிவைப் பயன்படுத்த விரும்பிய இலங்கைக்கு உதவும் உலக நாடுகள் வடக்கு, கிழக்கிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பு யோசனையை முன்தள்ளின. பல்வேறு இடியப்பச் சிக்கல்களுக்கு மத்தியில் பொதுக்கட்ட மைப்பை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளில் ஜனாதிபதி துணிச்சலோடு இறங்கியுள்ள போதிலும், இங்கும் பல பிரச்சினைகள் முளைவிடக் கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. பொதுக்கட்டமைப்பு தொடர்பாகவும், இந்தியத் தலைவர்களுடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா, இலங்கை விமானப்படையின் வினைத்திறனை அதிகரிப்பது சம்பந்தமாகவும் வானப்பரப்பு, கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பந்தோபஸ்து நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பேசியுள்ளார். புலிகளின் விமானப் படையணியும் கடற்புலி அணியும், இலங்கையின் இறைமைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையக்கூடுமென்ற இரு நாடுகளின் எச்சரிக்கையும், அதனை எதிர்கொள்ள இரு தரப்பும் கூட்டாக எடுக்கும் நடவடிக்கைகளும் புலிகளின் வாலை முறுக்கும் சங்கதியென்பதை மறுத்துவிட முடியாது. அத்தோடு பொதுக்கட்ட மைப்பில் ஜனநாயகமும், பன்முகத்தன்மையும் பேணப்பட வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியிருப்பதும் புலிகளை உலுக்குமென்பதில் ஐயமில்லை.
இந்த நிலையில்தான் பொதுக்கட்டமைப்புத் தொடர்பாக ஜேவிபியும், பெளத்தக் கட்சிகளும் தெரிவிக்கும் எதிர்ப்புகளைப் பயன்படுத்துவதற்குப் புலிகள் காத்துக் கிடப்பார்களென்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், வீழ்ந்த பக்கம் குறி சுட்டு விட்டுப் பழியை மறுதரப்பினர் மேல் போடுவது அவர்களின் வழமையான தந்திரமாகும். எனவே பொதுக்கட்டமைப்பும் ஒரு வாரோட்ட விவகாரமாக மாற்றப்படுமா? இல்லையா? என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே யுத்தமொன்று ஆரம்ப மாகக் கூடிய உடனடியான சூழல் நிலவுகிறதா என்பதே இங்கு
கடந்த வருடம் நவம்பர் மாதம் பிரபாகரன் நிகழ்த்திய மாவீரர் தின உரையில் யுத்தம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக எச்சரித்திருந்தமையை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அவரது பாஷையில் சொல்வதானால் "தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்வையும், சமாதானப் பேச்சையும் அரசு தொடர்ந்தும் இழுத்தடிக்குமானால் யுத்தம் வெடிப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று அவர் எச்சரித்திருந்தார். யுத்தமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமானால் ஒன்றில் மறுதரப்பின் குற்றங்களைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அல்லது மறுதரப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டு தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும். இதேவேளை, கடந்த டிசம்பர் மாதம் உலகின் பல நாடுகளிலுமுள்ள சுமார் 168 புலி முக்கியஸ்தர்கள் வன்னியில் கூடியதாகவும், யுத்தம் பற்றிப் பேசியதாகவும் செய்திகள் கசிந்துள்ளதை நாம் இங்கு குறிப்பிட்டுத்தானாக வேண்டும். "யுத்தத்தை நாமாக ஆரம்பிக்க மாட்டோம். ஆனால் யுத்தம் எம்மீது திணிக்கப்பட்டால் நாம் இறுதிவரை போராடுவோம்" என்று அக் கூட்டத்தில் பிரபாகரன் சூளுரைத்திருந்தாரென்றும் செய்திகள் வெளிவந்திருந்தன.
ஏற்கனவே மூன்று ஈழ யுத்தங்களை ஆரம்பித்தவர்கள் புலிகள்தான். இந்த மூன்று யுத்தங்களுக்கான முதல் வேட்டுக்களும் கிழக்கில்தான் தீர்க்கப்பட்டன. அப்படியானால் நான்காவது ஈழயுத்தத்தை இப்போதைக்குப் புலிகள் ஆரம்பிக்கக் கூடிய சாத்தியம் தென்படுகிறதா? கிழக்கு, இப்போது கொதிகளமாக மாற்றப்பட்டி
அது கிழக்கிலேயே மையம் கொண்டு வெடிக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே தென்படுகின்றன. ஆனாலும் அவை வெறும் கொதிநீர்க் குமிழிகளாக உருவாகி வெடிக்கும் என்பது, இப்போதைக்கு யுத்த வேட்டுக்கள் தீர்க்கப்படக் கூடிய சாத்தியங்கள் இல்லையென்பதும் அரசியல், இராணுவ ஆய்வாளர்களின் கருத்தாகும். கிழக்கின் கொந்தளிப்பும், குமுறலும் கொழும்புவரை நீண்டிருக்கிறது. புலிகளின் புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தர் நியூட்டன் கடத்தப்பட்டமை, புலிகளுக்கெதிரான விசாரணைகளை முன்னின்று நடத்திய இன்ஸ்பெக்டர் ஜெயரட்னம் கடத்தப்பட்டமை ஆகியன ஏட்டிக்குப் போட்டியான சம்பவங்கள்தான். பிரபா அணியின் பிரசாரப் பீரங்கியாகச் செயற்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் கடத்திக் கொல்லப்பட்டமை, வன்னியில் ஊடுருவி பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவரென்று கருதப்படும் மேஜர் ஜெனரல் துவான் முத்தலிப் கொல்லப்பட்டமையும் இவற்றின் தொடர் நிகழ்வுகள்தான் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கருகே புலிகளின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமையும், கொழும்பு, வெள்ளவத்தை நெல்சன் வீதியில் புலி உறுப்பினரொருவர் சுட்டுக் கொல்லப்பட் டமையும் மேகங்கள் கறுப்பாவதைக் குறிக்கிறது. இதே போன்று புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் கொலையையும் நாம் பார்க்க வேண்டும். கருணா
தினரு
 
 
 
 

அணியும் தாக்குதல்களை முடுக்கி விட்டிருப்பதை எரிகிற நெருப்புக்கு எண் ணெய் ஊற்றும் சங்கதியாகக் கருதலாம். இவையனைத்தையும் தூரத்து முழக்கங்களுக்கான முன்னோடி அதிர்வுகளாகவே கருத வேண்டியுள்ளது.
அரசாங்கமும் புலிகளும்கூடத் தாக்குதல் நடத்தக்கூடிய நிலையில் இல்லை. தற்காப்பு நிலையிலேயே இரு தரப்பினரும் உள்ளனர். அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் இந்த வெல்ல முடியாத யுத்தத்தை இனியும் நடத்துவதால் பயனில்லையென்று களைத்துப் போய் நிற்கிறது. போதாக்குறைக்கு அரசாங்கம் சமாதான முன்னெடுப்புகளை மேற்கொண்டால்தான் டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட 45 பில்லியன் டொலர் நிதி வழங்கப்படுமென்றும், உலக நாடுகளின் கோடிக்கணக்கான சுனாமி நிவாரண நிதி வழங்கப்படுமென்ற உறுதி
மொழியும் அரசின் தலைக்கு மேலாகத் தொங்கிக்கொண்
டிருக்கின்றன. யுத்த" மொன்றைத் தவிர்ப்பதில் ஆ இந்தியா உட்படச் சர்வதேச நாடுகள் காட்டும் அக்கறையும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண டே யருக கறது. அதுமட்டுமல்ல, ஆயுதப்படை% களிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் "ை ஓடிப்போய்விட்டமையும், அரசுக்கும் ஆயுதப்படைக்கும் ஒரு பின்னடைவே, ஆனால் தூரத்தில் யத்தமேற்படக் கூடிய சாத்தியத்தை எதிர்கொண்டு முன் தயாரிப்பு வேலைகளை அரசு எடுத்து வருகிறதென்பதையும் மறுத்துவிட முடியாது. உத்தேச இலங்கை இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம், விமானப்படையின் வினைத் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை நாம் உதாரணத்துக்குக் குறிப்பிடலாம். தேசிய மட்டத்திலும்கூட யுத்தத்துக்கெதிரான அபிப்பிராயமே வலுவாக இருப்பதும், மிகக் கூடுதலான மக்கள், யுத்தத்தை விரும்பவில்லையென்பதும் அரசின் சமாதானப் போக்குக்கு அழுத்தம் கொடுக்கிறது. அத்துடன் இனப்பிரச்சினையை பெரிதாக்கிய காரணிகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம் கையாள்வதற்கே ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் விரும்புமென்பதும் புதிய யோகந்தான்.
மறுபுறத்தில் புலிகள் இயக்கமும் உடனடியாக யுத்தத்தை ஆரம்பிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது. பல தேசிய, சர்வதேசக் காரணிகளால் புலிகள் இயக்கமும் தாக்குதல் நிலையிலில்லாமல் தற்காப்பு நிலையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் உச்சமடைந்த கருணா பிரபா அணிப் பிளவு அதற்கு முக்கிய காரணமாகும். பிரபாகரனாலேயே சிறந்த தளபதியென வர்ணிக்கப்பட்ட கருணா அம்மான், கிழக்கில் சுமார் ஆறாயிரம் பேரைக் கொண்ட படையணிகளைக் கலைத்து விட்டமை இதற்கு முக்கிய காரணமாகும், கருணாவால் விடுவிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் புலிகள் பலாத்காரமாகத் தமது படையணிகளில் சேர்த்துக் கொண்டாலும்கூட, கருணா காலத்து நிலைமைக்கு கிழக்கைக் கட்டியெழுப்புவது கடினமாகும். கிழக்கில் பிரபா அணிப் புலிகளின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டிருப்பதாலும் யுத்தமொன்று ஆரம்பிக்கப்
அரசும் புலிகளும் தாக்கும் நிலையில் இல்லை. தற்காப்புநிலையிலேயே இருதரப்பும் உள்ளனர் இப்போதைக்கு யுத்தம் வெடிக்காது ஆனால் தூரத்து முழக்கங்களுக்கான
அதிர்வேட்டுக்கள் இப்போதும் கேட்கலாம். பட்டால் படையினர் கருணா தரப்பினரைப் பயன்படுத்துவார்களென்பது நிச்சயமென்பதாலும் பலவீனமான நிலையில் யுத்தத்தைத் தொடங்குவதற்கு புலிகளொன்றும் முட்டாள்களல்லர். யுத்தம் தொடங்கப்பட்டால், கிழக்கில் புலிகள் பெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். அத்துடன் சர்வதேச அழுத்தமும், இந்தியாவின் நெற்றிக்கண் பார்வையும் புலிகளை அடக்கி வாசிக்க வைக்கிறது. அவ்வப்போது யுத்த மிரட்டல்களைப் புலிகள் விடுத்தாலும் யுத்தத்துக்குப் போகமாட்டார்கள், சமாதானத் தீர்வுக்கும் வரமாட்டார்கள். ஒரு நீண்ட கால நோக்கில் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்காக காலம் கடத்தும் தந்திரோபாயத்தையே அவர்கள் கடைப்பிடிப்பார்கள் பொதுக்கட்டமைப்புப் போன்றவற்றில் தமக்கும் சமபங்கு கேட்பதன் மூலம் நிதிகளைப் பெற்று ஆயுதங்களையும் ஆட்பலங்களையும் பெற அவர்கள் முயற்சிக்கலாம். அல்லது முடிந்தால் சமாதான வழிமுறைகளுக்கூடாகத் தமது இலக்குகளை அடைய முயற்சிக்கவும் கூடும்.
புலிகளைப் பொறுத்தவரை தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரங்களை மாற்றுவதற்கு தேர்தல் சமயங்களில் தாக்குதல்களை நடத்துவது வழக்கம், தமக்குச் சாதகமான ஆட்சியை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதே அவர்களின் நோக்கமாக இருந்து வருகிறது. ஜனாதிபதி பிரேமதாசாவோடு பேச்சுவார்த்தை நடத்தி, ஆயுத உதவி, நிதியுதவி ஆகியனவற்றைப் பெற்று இந்தியப் படையை இங்கிருந்து வெளியேற்ற பிரேமதாசாவுக்கு உதவிவிட்டுப் பின்னர் அவரையே கொன்றார்கள் காமினி திசாநாயக்கா உட்படப் பல ஐதேக தலைவர்களைத் தொட்டலங்கா குண்டு வெடிப்பில் கொன்று ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தனர். இதேபோலச் சந்திரிகாவையும் கொழும்பு மாநகரசபைக் குண்டுவெடிப்பில் கொலை செய்ய அவர்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதே பாணியிலான சில தாக்குதல்களைப் புலிகள் நடத்தக் கூடும்.
If any i DIS
இன்றைய சூழ்நிலையில் கொழும்பில் ஓர் ஆட்சி மாற்றத்தையே புலிகள் பெரிதும் விரும்புகிறார்கள். புலிகளோடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க, புலிகளுக்குப் பல சலுகைகளை வழங்கினார். உதாரணத்துக்கு ஆயுதங்களின்றிப் புலி உறுப்பினர்கள் அரசியல் வேலைகளுக்காக அரசு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடு வதற்கும், இராணுவ ஹெலிகொப்டர்களைப் புலிகள் பயன்படுத்துவதற்கும் சலுகைகள் வழங்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். இராணுவமோ, பொலிஸோ ஆயுதங்களின்றிக்கூட இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. இது ரணில் வழங்கிய சலுகைகள் யுத்த நிறுத்தத்தை முறித்துவிடக் கூடாதென்பதற்காக அவற்றைச் சந்திரிகா
அரசும் கடைப்பிடிக்கிறது. சுதந்திரக் கட்சி அரசியல் தலைமையோடு நேரு
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கா காலத்திலிருந்து இந்தியத் தலைமைகள் கொண் டிருந்த நெருங்கிய தொடர்பும் புலிகளுக்குப் பாரிய அச் சுறுத்தலாக இருக் கிறது. சிறி
மாவோ - இந்திரா காலத்தில் தீர்க்கப்பட்ட கச்சதீவுப் பிரச்சினை போன்றவற்றையும் குறிப்பிடலாம். இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களுக்கான ஆரம்ப முன்முயற்சிகளை மிலிந்த மொரகொட, ரணில் விக்கிரமசிங்க போன்றோர் மேற்கொண்டாலும், அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்படக்கூடிய கடைசிக் கட்டம்வரை கொண்டு வந்தவர் சந்திரிகா என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது. சோனியாவின் முற்போக்குக் கூட்டணி அரசில் (மத்திய அரசு) தமிழகக் கட்சிகள் பல இருப்பதால் இந்த ஒப்பந்தம் இப்போதைக்குத் தாமதப்படுத்தப்பட்டாலும் மாற்று வழிகளில் இலங்கையின் கடற்பரப்புக்கும், வான்பரப்புக்கும் இந்தியா உதவுவதும், உதவ முன்வந்திருப்பதும் புலி எதிர்ப்பு நடவடிக்கை கள்தானே. ஐ.தே.க, இந்தியாவைவிடக் கூடியளவு மேற்குலகச் சார்பானதென்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேற்கு நாடுகளை விட கூடியளவு இந்தியச் சார்பு கொண்டதென்பதும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படக் கூடியவை.
சிங்களக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ இந்திய விஸ்தரிப்புவாதமென்ற பதத்தையே மறந்து போய்விட்டன. ஆனால் புலிகளோ இந்தியாபற்றியோ, விஸ்தரிப்பு வாதம்பற்றியோ சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்தரப்படுகின்றனர். வடக்கில் 45 ஆயிரம் இலங்கைப் படையினரைப் புலிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள் என்ற செய்தி வந்தபோது நேரடியாகத் தலையிடாமல் நிலைமையைக் கையாள இந்தியா முன்வந்தமை புலிகளின் திட்டங்களுக்கு வாய்க்கரிசி போட்டமையும் புலிகளுக்கு நினைவிருக்கும். அத்துடன் இலங்கையின் இறைமையும், பிரதேச ஒருமைப்பாடும், இன செளஜன்யமும் பாதிக்கப்பட அனுமதிக்க மாட்டோமென்ற இந்தியாவின் எச்சரிக்கை வேட்டும் புலிகளின் காதுகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. உலகின் நான்காவது பெரிய படையைக் கொண்டிருந்த இந்தியாவோடு மோதி வென்றவர்களென்று புலிகள் பீத்திக்கட்டியமையும் காதுகளில் விழத்தான் செய்கிறது. இந்தியப் படைகளுக்கு உரிய இடத்திலிருந்து உத்தரவு கிடைத்திருந்தால் புலிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் களையெடுத்திருப்பார்கள், ஜெயவர்த்தனாவுக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பிரேமதாசா, இந்திய எதிர்ப்புநிலைப்பாட்டையெடுத்து இந்தியப் படைகளை வெளியேற்றக் கோரியதோடு, இந்தப் பொதுநோக்கத்துக்காக புலிகளோடு இணைந்து செயற்பட்டமையும், இந்தியாவுக்கு நெருக்கடியாக அமைந்தது. ஆனால் இப்போது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கப் போவதில்லை. இந்தியாவோடு யுத்தத்திலீடுபட்ட பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் இந்தியாவோடு உறவுகளைச் சீர் செய்யும் நடவடிக் கைகளில் இறங்கியுள்ளன. இவையெல்லாம் புலிகளை 'அம்போ நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன.
இத்தகைய சூழ்நிலைகளில் நான்காவது ஈழ யுத்தத்தைப் புலிகள் உடனடியாக ஆரம்பிக்கமாட்டார்கள். ஆனாலும் யுத்த மிரட்டல் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டேயிருப்பார்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருக்கும்போதே யுத்த நிறுத்த மீறல்களில் ஈடுபடுவதுபோல், தம்மைச் சமாதானப் போராளிகளாகக் காட்டிக் கொண்டே சமாதானத்துக்கு விரோதமாக மாற்றுத் தரப்பினரைச் சுட்டுத் தள்ளுவது போல, யுத்தத்தை உடனடியாக ஆரம்பிக்கா விட்டாலும் யுத்தத்துக்கான முன்தயாரிப்பு மிரட்டல் வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டேயிருப்பார்கள்.
இலங்கை அரசாங்கம் இந்தியாவோடு இணைந்து புலிகளுக்குக் கிடுக்குப்பிடி போட்டிருப்பதால், அதனைத் தளர்த்து வதற்கான உத்திகளில் புலிகள் ஈடுபடுவார்கள் என்பது உண்மையே, தற்போது பெரும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசாங்கத்துக்கு தலையிடி கொடுப்பதற்காகச் சில குண்டு வெடிப்புக்களை அவர்கள் மேற்கொள்ளக் கூடிய சாத்தியங்கள் நிலவுகின்றனவென்று கூறப்படுவதை வெறும் பூச்சாண்டியெனத் தட்டிக் கழித்துவிட முடியாது. இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணமும், லெப்டினன்ட் கேர்ணல் துவான் முத்தலிப்பும் கொலை செய்யப்பட்ட பின்னர் படுகொலைப் போட்டி புதிய பரிமாணத்தை எடுத்துள்ளது. இதன் நீண்ட வளர்ச்சிப் போக்கே அடுத்த கட்டத்தை நிச்சயமாகத் தீர்மானிக்கும். அது உடனடி யுத்தமல்ல, நான்காவது ஈழயுத்த முமலல,
භූමන් 09 - 15, 2005

Page 5
சென்ற வாரத் தொடர்ச்சி. கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் புலிகள் ஏற்படுத்திய காயங்கள் - வடுக்கள் அதிகமானவையாகும். வடக்கை விடவும் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, கடத்தப்பட்டவர்களின் மனைவிமார், பிள்ளைகள், பெற்றோர்கள் அநாதரவாகிப் போயுள்ளனர். ஏனைய மாவட்டங்களை விடவும் கூடுதலான விதவைகளைக் கொண்டிருக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது. இந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்கள் புலிகளாவர். இதில் துரதிர்ஷ்டவசம் என்னவென்றால் இக்கொலைகளானது இன்னும் ஈவு இரக்கமின்றித் தொடர்வதுதான். கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதான மாவட்டங்களான திருகோணமலையிலும், அம்பாறையிலும் அவ்வப்போது கொலைகள் இடம்பெறத்தான் செய்கின்றன. கருணாவின் பிரிவுக்குப் பின்னர் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களும் பிரபாகரனுக்கு எதிரிகளாக அல்லது துரோகிகளாகத் தெரிகின்றார்கள். கருணா என்னதான் நியாயம் சொன்னாலும் தனது மக்களைவிட்டு ஓடியதும், அந்த மக்களை அன்றாடம் பலிகொடுத்துக் கொண்டிருப்பதும் எந்த வகையிலும் நியாயமாகாது. 'குட்டக்குட்ட குனிபவனும் மடையன் குனியக்குனியன் குட்டுபவனும் மடையன் என்று சொல்வதைப் போல் புலிகளும் மக்களும் என்று நினைக்கையில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. புலிகள் தமது கொலைகளை நிறுத்தப்போவதில்லை. ஆகவே மக்கள் இதற்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் கருணாவும் - சகாக்களும் அன்றாடம் பலியாவதா இல்லை. ஒரு முடிவுக்கு வருவதா என்பதை சிந்திக்க வேண்டிய கடைசிக் கட்டம் வந்துவிட்டது. சொந்த மாவட்டத்தில் சொந்த மக்களுக்குள் வன்னிப் புலிகளுக்குப் பயந்து மறைந்து வாழ்க்கை நடத்துவது எத்தனை நாளைக்கு என்பதை தமக்குள் கேட்டுக் கொள்வதும் அவசியமாகியுள்ளது. -
புலிகளின் கிழக்கு மாகாணம் குறித்த அணுகுமுறை இவ்வாறு இருக்க ஜனநாயக வழிமுறையில் நம்பிக்கை கொண்டு சாத்தியமான அணுகுமுறையில் பிரச்சினைகளை கையாள்வதாகவும், நிரந்தரத்தீர்வுக்கு உழைக்கும் அதேவேளை மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் உடனடித்தீர்வு காண்பதுமே தமது அரசியல் பணியாகும் என தெரிவிக்கும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியினர், எவ்வாறு கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை பார்க்கிறார்கள், அக்கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கைச் சேர்ந்தவர் என்பதால் அவர் கிழக்கு மாகாண மக்கள் மீது தனது செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்கிறார் என்பதைப் பற்றியும் ஆராய்ந்து பார்ப்பதும் இன்றைய தேவையாகும்.
1990ஆம் ஆண்டு ஈ.பி.டி.பி. இலங்கையில் தனது அரசியல் பணியை ஆரம்பித்திருந்தது. அப்போது வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் பரவலாக தமது அலுவலகங்களை திறக்காது விட்டாலும், படிப்படியாக திருமலை, மட்டக்களப்பு - அம்பாறை என்று தமது கிளைக்காரியாலயங்களை விரிவுபடுத்தியது. 1994ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற
தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி.யினர் ஒன்பது பிரதிநிதிகளைப் பெற்றனர். ஆனாலும் ஈ.பி.டி.பி.யினர் கொண்டிருந்த பரந்த வேலைத்திட்டத்தின் காரணமாக மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட அழகையா இராசமாணிக்கம் என்பவரை யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக்கி, அவரை மட்டக்களப்பு மக்களுக்கு பணியாற்றும் வேலைத்திட்டத்தை வகுத்தது. அதேபோல திருமலை மாவட்டத்துக்கு வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த சந்திரகுமார் என்பவரை பாராளுமன்ற உறுப்பினராக்கி திருமலை வாழ் மக்களின் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக நியமித்தது. இம்முறையானது போராட்டத்தின் துன்பகரமான அனுபவங்களோடு வாழ்ந்து கொண்டிருந்த
வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒரு வழிகாட்டும் है।
ష్ర* இறக்கவோ இர தான் இடமளிக்க قایق آfo6قigی
நடவடிக்கையாக அமைந்தது. அதாவது யாழ்ப்பாணத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் பணிபுரிந்தனர்.
தமிழர் அரசியலில் இது ஒரு 4.
திருப்புமுனையாக அமைந்தது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை 1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. 1994ஆம் ஆண்டு தேர்தலின் போதுகூட அதில் யாரும் போட்டியிடக்கூடாது என்றும் போட்டியிடுபவர்களும், வாக்களிப்பவர்களும் துரோகிகளாக கருதப்படுபவர்கள் என்றும் புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்தபோதும், ஈ.பி.டி.பி.யினர் துணிந்து போட்டியிட்டு தமக்குக் கிடைத்த 9 பிரதிநிதித்துவத்தையும் பகிர்ந்தனர் என்பது வரலாறு
திருகோணமலையில் ஈ.பி.டி.பி.யின் அரசியல் பணி
யுத்தகாலத்தில் மக்களுக்கும் அரசுக்கும், அரச படையினருக்கும்.இடையில் தொடர்பாடல்களை புலிகள் துண்டித்திருந்தனர். அவற்றை சீர்படுத்துவதும் அரசிடமிருந்து மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகளை, தீர்வுகளை ஈ.பி.டி.பீ. பெற்றுக்கொடுத்தது.
அதேவேளை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக நாடு திரும்பிய மக்களுக்கும், UNHCR அகதி முகாமிலும் மற்றும் முதூர், தென்னைமர வாடி, திரியாய் போன்ற பகுதிகளிலும் இருந்துஇடம் பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர குடியேற்றத்திட்டங்களை ஈ.பி.டி.பீ.யினர் ஏற்படுத்தினர். இதன் பயனாக தேவா நகர், ஆனந்தபுரீ, நித்தியபுரி ஆகிய
குடியேற்றத்திட்டங்கள் ! இது தவிர, லிங்கநகர் : இராணுவத்தின் பயிற்சிக் எடுக்கப்பட்ட முயற்சிகை முழுமுச்சாக எதிர்த்தது அக்காணிகள் தமிழ் மக் வேண்டும் என்பதற்காக செய்து போராடியுள்ளது. ஆண்டு கப்பல்துறை - L கிராமங்களுக்கு இடைப்
கிெழக்கு
இத்தனை ப GiGij எந்தச்சந்தர்ப்பத்தி
பலாத்காரம் பலி
காலப்பகுதியில்
இ &888 சிங்கள குடியேற்றங்கள் அதற்கு எதிராக போராடி மணி நேரத்துக்குள் அக் தடுத்து நிறுத்தியது இங் இதுதவிர, சுமார் 48 பால அமைத்ததோடு மட்டுமல் வேதனங்களையும் வழங் கிண்ணியாவில் தமிழ் - மு இடையே புலிகள் முறுகை இரு சமுகங்களுக்குமிை ஏற்படுத்துவதில் ஈ.பி.டி.பி பங்கை வகித்துள்ளனர். வேலைத்திட்டங்களின் ப உறுப்பினர்களான விஜய குஞ்சன் ஆகியோரைப் பு கொன்றுள்ளனர் என்பதே வேலைவாய்ப்புகள், கோ தொழில் முயற்சிகளுக்கு திருமலையில் ஈ.பி.டி.பி.யி பணியின் பட்டியல் நீளமா
LD Ló35 ஈ.பி.டி.பி.யினரின்
1994ஆம் ஆண்டு ஒ உறுப்பினரை வழங்கியது கல்லாறு சந்தைக் கட்டிட கொடுக்கப்பட்டது. மகிள செட்டிபாளையம் நெசவுச்
தலைநகரில கொம்பு யூட்டர் சென்ரர் நடத்திறவை கொஞ்சம் 5660 DI இருங்கோ, காகத்தின்ர கூட்டிலை குயில் குஞ்சு பொரிக்கிறமாதிரி படிச்சுப் போட்டு கொம்புயூட்டர்
முறையோ எண்டு கத்து வினம். அது மட்டுமே, பொதுவான கட்டமைப்பைப்
படிக்கிற சாதாரண பிள்ளைய ளோடை ரெண்டெழுத்தாரும் படிக்கிற சாட்டிலை தலைநகரிலை திரியினம் எண்டு தகவல்கள் தாவித்திரியுது. புதுமுகங்களை உள்வாங்கேக்க கொஞ்சம் அவதானமா இருங்கோ, பிறகு உங்கை படிச்சுக் கொண்டே உளவு பார்ப்பினம். அனுமதி கிடைச்சவுடன போட்டுத்தள்ளுவினம், பிறகு கொம்பு யூட்டர் படிப்பினம் எண்டதுதானாம் பொட்டருடைய திட்டம் இனி பொழுது போக்கா படிக்க வாறவையில ஒரு கண்ணை வைச்சுக் கொள்ளுங்கோ,
அண்டை நாட்டுக்கு அதிகார அம்மணி போய் இருக்கேக்க அண்டை
தெரிவிச்சினமாம். ரெண்டெழுத்தார் விமானம் வச்சிருக்கினம் எண்டதாலை தானாம் என்ன செய்யிறது. வளரக் கூடாதது வளரும் வை வாய்ச் சவடால் அடிச்
நாட்டுக்காரர் ரொம்பக் கவலை
க்கும் சும்மா அடிச்சுக் கொண்டு இருப்பினம், வளர்ந்தாப்பிறகு குய்யோ
போட்டுட்டு டொயிலட்டை யூஸ் பண்
பற்றி கதைக்கேக்க ரெண் டெழுத்தாரைக் குறிப்பிட்டுச் சொல்லாட்டியும் உங்கட பிரண்ட்டை உள்வாங்குங்கோ எண்டு சொல்லிச்சினமாம், அதிகார அம்மணியின்ர பிரண்ட் யார் எண்டது தெரியுந்தானே? அதுதானுங்கோ வீணைக் கட்சிக் காரரின்ர தலைவர் தேவமான வரைத்தான் அம்மணியின்ர பிரண்ட் எண்டிச்சினமாம். உவர் பார்ளிமெண்டுக்குத் தெரிவானவுடன, அந்தப் பிரதிநிதித்துவத் தையும் தங்கட எண்டு அம்மணி கணக்குப் பார்த்தாவெல்லோ, அது தானாக்கும் அவை உப்பிடிச் சொல்லியிருக்கினம்,
கோயிலிலை உண்டியல் வச்சுப் பாத்திருப்பியள், டொயிலட்டிலை உண்டியல் வச்சுப் பாத்திருக்கிறியளோ? பார்க்க வேணுமெண்டால் வாங்கோ முகமாலைக்கு, படைத்தரப்பு கட்டி வச்சிருக்கிற டொயிலட் ஃபிரீ. ஆனால் ரெண்டெழுத்தார் கட்டி
வச்சிருக்கிறதுக்குப் போனால், வாசலில ஒரு
ண்டியல் கட்டி விட்டிருக்கினம் குத்தியைப்
ஜூன் 09 - 15, 2005
ணுங்கோ எண்டதுத வெள்ளைக்காரனுக்கு வெல்லாம் எங்கட இருந்துதான் வருகு
கையில வாய் வை:
சொறி. வாயில கை ெ போக்கைப் பார்த்தால் கட்டுப்பாட்டு பூமியில வேணும் போல இருக்கு போக்கைப் பார்த்து திறக்காமை சிரியுங்கே
usisarja 9. கொண்டுவராட்டிலும் ெ வாழ்க்கையில விடி வந்திருக்குதுங்கோ இயக்கத்தில இருந்து ( பார்க்க அனுப்பி வச் பேர் வெளிநாடுகளுக்கு இப்ப இயக்கத்தில இ கணிசமான பெடியள் போட்டினமாம், கொஞ்
அப்பிளிக்கேஷன் போட்
யின்ர தலைவருக்கு: அவனைச் சுடுங்கோ,
எண்டு ஓடர் போட்டு சும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியலும்
T
உருவாக்கப்பட்டன. காணிகள் காக அபகரிக்கப்பட |ள ஈ.பி.டி.பீ. மட்டுமல்லாது, களுக்கே கிடைக்க வழக்குத்தாக்கலையும் இதேபோல் 1999ஆம் ாலம் போட்டாறு ஆகிய பட்ட காணிகளில் காணத்தில் oifah 60063 ற்காக லும் மக்களை ண்ணி வீதிக்கு و الملوثائقية فرقة வில்லையென்றும் ளை அந்தந்த
மக்கள் தமக்கு களின் பலத்தில் D6) முறையில் ayî jinsi Wii
ஏற்படுத்தப்பட்டபோது ய ஈ.பி.டி.பீ.யினர் ஒரு குடியேற்றங்களை
கு குறிப்பீடத்தக்கது. DT UTL3FT60066067 லாமல் அவற்றுக்கு கியுள்ளனர். pஸ்லிம் மக்களுக்கு ல தோற்றுவித்தபோது யே சமரசத்தை 1.யினர் பிரதான
இவ் லனாக ஈ.பி.டி.பி. ன், பாண்டியன், மிகள் சுட்டுக் யாகும். இவை தவிர வில் புனரமைப்புகள், உதவுதல் என னரின் அரசியல்
னது.
Tilsi) அரசியல் பணி
ந பாராளுமன்ற போக பெரிய ம் கட்டிக் ர் வாசிகசாலை, FFT66) 66
(p O
ஈ.பி.டி.பி.யினரால் கட்டப்பட்டன. இதுதவிர, வைத்தியசாலை, பாடசாலை ஆகியவற்றுக்கு சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கியது, சமுர்த்தி நியமனம் வழங்கியது, பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர் நியமனம், தொண்டர் ஆசிரியர் நியமனமும், வேதனமும், அபிவிருத்தித் தொண்டர் நியமனமும், வேதனமும், சுகாதார சிற்றூழியர் நியமனம், வங்கி நியமனங்கள் என்று ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தனர்.
கோவில்கள், பள்ளிக்கூடங்களுக்கு புனருத்தாரணத்துக்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்தது. இவைதவிர இன்றுவரையும் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதும், அதற்காக குரல் கொடுப்பதுமாக ஈ.பி.டி.பி.யினரின் அரசியல் பணி தொடர்கிறது. இதற்காக மட்டக்களப்பில் ஈ.பி.டி.பி.யினரின் கணிசமான உறுப்பினர்களை புலிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். விஜி நிவாஸ், நவம் ஆகியோரை புலிகள் கடத்திச் சென்றனர். இதுவரை என்ன நடந்தது என்று தெரியவில்லை. சதீஸ்கரன், தயா, நந்தன் சுடப்பட்டார்கள். மணாளன் என்பவர் கடத்தப்பட்டார். தாசன், ரஞ்சித் ஆகியோர் ஈ.பி.டி.பி.யின் ஆதரவாளர்கள் என்பதற்காக சுடப்பட்டார்கள் இதுதவிர வரதன், வினோத் ஆகியோரும் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்றுவரையும் கூட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களும், கொலை மிரட்டல்களும் தொடரவே செய்கின்றன.
அம்பாறையில் ஈ.பி.டி.பி.யின் அரசியல் பணி
1994ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் மார்க்கண்டு குணசேகரம் (சங்கரை) யாழ்ப்பாண பிரதிநிதித்துவத்துக்கு நியமித்து அம்பாறையில் அரசியல் பணிகளை செய்தனர். அந்தக் காலப்பகுதியில் திலாக்கேணியில் காணிகளை வாங்கி தமிழ் குடியேற்றங்களை அமைப்பதற்கான திட்டத்தைக் கொண்டு செயலாற்றிய போதும், புலிகளால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல், சில அரசியல் தலையீடுகள், அரசியல் மாற்றம் காரணமாக அது கை கூடவில்லை. அதுபோக 2000ஆம் ஆண்டு மார்க்கண்டு குணசேகரம் அவர்களை சுயேச்சையாக நிறுத்தி அம்பாறை மக்களுக்கு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதற்கூடாக சமுர்த்தி தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம், வேதனம்,அபிவிருத்தித் தொண்டர் நியமனமும்
வேதனமும் வழங்கப்பட்டது. தவிரவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தகரம், கதிரைகள், தையல் இயந்திரம், கணனிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வள்ளங்கள், அலுமாரிகள் என்று பொருட்களை தாராளமாகவே வழங்கியது. அத்தோடு நின்று விடாமல் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து ஈ.பி.டி.பி.யினர் தொடர்ந்தும் பணியாற்றியுள்ளனர்.
இப்பணிகளானது சுனாமி தாக்கத்தின் பின்பும் மிக மும்முரமாக முன்னெடுக்கப்பட்டதை உணரமுடிகிறது. இதற்காக புலிகளினால் வாகீசன், ஜெகதீஸ், நிமால், கமலன், சுரேஸ் என்ற ஈ.பி.டி.பி.யின் முக்கிய உறுப்பினர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஈ.பி.டி.பி.யினர் கிழக்கு மாகாணத்தில் செய்த பணிகள் இரண்டு வகைப்படுகின்றன. முதலாவதாக சில கொடுப்பனவுகளையும் பல உதவிகளையும் தமது சொந்தப் பணத்திலிருந்து வழங்கியபோதும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், அமைச்சராக இருந்தபோதும் குறிப்பாக முன்னர் வடக்கு புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக இருந்தபோதும் அவரின் கடுமையான முயற்சி காரணமாக கிழக்கு மாகாணத்திலும் கூடுமான பணியைச் செய்தார். அதற்கு மக்களே சாட்சி
என்று அடிக்கடி சொல்வார். இப்போது கொண்டிருக்கும் அமைச்சுப் பொறுப்பைக் கொண்டு பெரியளவில் எதுவும் செய்யமுடியாத போதும் இந்து சமய அமைச்சைக் கொண்டு நாடு தழுவிய ரீதியில் கோயில் புனரமைப்பு, புதிய நிர்மாணங்கள், அறநெறிப்பாடசாலைகள், கலாசார மண்டபங்கள் அமைத்தல், குரு குலங்களை அமைத்தல் என்று தன்னாலான சகல வழிகளிலும் கிழக்கு மக்களுக் சேவையாற்றி வருகிறார்.
இதுபற்றி அவரிடம் ஒரு தடவை கேட்ட போது, கிழக்கு மாகாணத்திலிருந்து கணிசமான பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்குமாக இருந்தால் இதைவிடவும் பெரும்பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கும் அவர், மேற்படி கிழக்கு மாகாணத்தில் இத்தனை பணிகளைச் செய்வதற்காக எந்தச்சந்தர்ப்பத்திலும் மக்களை பலாத்காரம் பண்ணி வீதிக்கு இறக்கவோ இரத்தம் சிந்தவோ தான் இடமளிக்கவில்லையென்றும், பிரச்சினைகளை அந்தந்த காலப்பகுதியில் மக்கள் தமக்கு அளித்த வாக்குகளின் பலத்தில் நின்று சாத்தியமான முறையில் அணுகியதாகவும் கூறினார்.
ஆகவே, பிரபாகரன் காட்டும் பாதைக்கும் - டக்ளஸ் தேவானந்தா காட்டும் பாதைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை இனியாவது மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு செயலாற்ற முன்வரவேண்டும் என்பன்தத்தான் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களிடம் உரிமையுடனான வேண்டுகோளாகவே விடுப்பதாகத் தெரிவித்தார். எது சரி எது பிழை என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடமே விட்டுவிடுவது பொருத்தமானதாகும்.
里、
ான் அர்த்தமாம். கூட வராத ஐடியா பெடியளுக்கு எங்க தோ எண்டு சனம் குதுகள், சொறி. வக்குதுகள் போகிற ரெண்டெழுத்தாரின்ர நடக்கவும் வரிகட்ட போராட்டம் போகிற
பொக்கை வாய்
ந்தம் அமைதியைக் காஞ்ச்ப் பெடியளின்ர பலைக் கொண்டு ரெண்டெழுத்தாரின்ர கொழும்புக்கு உளவு தில இருபத்தொரு ப் பறந்திட்டினமாம். நக்கிறவையிலையும் கல்யாணம் கட்டிப் சப் பேர் கல்யாண டிருக்கினமாம், அவ ரே தலையிடியாம். இவனைச் சுடுங்கோ மா ஒரு பரபரப்பைக்
காட்டினாச் சரி பெடியள் பெட்டிப்பாம்பா கிப்பினம் எண்டு போட்ட கணக்குத் தப்பிப் போச்சுதாம். பெடியள் லெளகீகத்தில லயிச் சுப் போட்டினமாம். இவ்வளவு காலமும் போராடினவங்களை இனியாவது வாழ விட்டால் நல்லதுதான். அவர் என்ன முடிவு பண்ணியிருக்கிறாரோ?
மீன்பாடும் நகரில இருந்து வன்னிக்கு அழைக்கப்பட்ட முக்கியமான முப்பத்திநாலு பேரை தலைமை திரும்பி அனுப்ப மறுத்துப் போட்டுதாம், அவைக்கு சந்தேகம் வலுக் கவும் கேட்டிச்சினமாம், ஏன் தலைவர் எங்களைப் போக விடுகிறாரில்லையெண்டு அவைக்குத் தெரியாதுங்கோ, இவையை மீன்பாடும் நாட்டுக்கு அனுப்பினால், அவை அம்மானுக்குச் சப்போர்ட் பண்ணிப் போடுவினம் எண்ட காரணத்தாலைதானாம் தலை, அவைக்குத் தாயகம் திரும்பத் தடா போட்டிருக்கெண்டது.
சு.ப. சுற்றித்திரிஞ்ச நாடுகளுக்கு சுற்றுப்பயணம் போயிருக்கிறார் சங்கரியார், என்ன திடிரெண்டு உலகம் சுற்றித் திரியிறியள் எண்டு கேட்டவைக்கு சங்கரியார் சொன்ன பதில் யோசிக்க வைக்குதுங்கோ.
ரெண்டெழுத்தார் இல்லாததையும் பொல்லா
ဒွိ§့်
ததையும் சொல்லித் திரியின்மீஅதனால தான் உண்மையைச் சொல்லப் போனனால் எண்டு பெரும் போடாய்ப் போடுறாராம் கடுங் குளிருக்கையும் மனிசன் கொண்ட லட்சியத்தில கரிசனையா இருக்கிறாராம், முதுகெலும்பு உள்ள மனிசனுக்கு குளிரென்ன, வெயிலென்ன எண்டு கேக்கிறார் அவரின்ர பழைய சகா ஒருவர் என்ன செய்யிறதுங்கோ, ஏத்துக்கொள்ளத்தானே வேணும். ஏன் தெரியுமோ? களத்திலை நிராயுதபாணியா நிண்டு ரெண்டெழுத்தாரை விமர்சிக்கிற மனிசன் எண்ட பிளஸ் பொயிண்ட் அவருக்கு இன்னும் இருக்கத் தானே செய்யுது. 3:3:
சின்ன வாண்டு ஒண்டு சினிமாப் பாட்டொண்டை உப்பிடிப் படிக்குதுங்கோ. என்ன பாட்டெண்டு நீங்களும் ஒருக்காப் படிச்சுப் பாருங்கோ,
தெருவோரமா தமிழன் ஒருவன் சுட்டுக் கிடந்தா
புலிதான் சுட்டதெண்டதைப் தெரிஞ்சுகோ தமிழ்ப் பொம்பிளை ஒருத்தி பொட்டில்லாமப் GLATGOTT
பொட்டன்தான் காரணமெண்டதைப் புரிஞ்சுக்கோ,

Page 6
சென்ற வாரத் தொடர்ச்சி.
தென் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆர்ஜென்ரீனாவின் இராணுவச் சர்வாதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளே அதிகம். 1976க்கும் 1983க்கும் இடையே இந்த இராணுவ ஆட்சியாளர்களால் 30 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். இக் கொடுமைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு கறுப்புப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. கடத்தல், கைது செய்தல், கொலை, காணாமல் போதல், குழந்தைகள் கடத்தப்படல் இவை அனைத்துமே ஆர்ஜென்ரீனாவில் இந்த இராணுவச் சர்வாதிகாரிகள் நடத்திய அராஜக ஆட்சிமுறை சர்வதேச நிர்ப்பந்தங்களும் ஆர்ஜென்ரீனா மக்களின் தொடர் போராட்டங்களும் புதிய அரசாங்கங்கள் இந்த இராணுவ ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடர்ச்சியாக வழி கோலியுள்ளது. இதன் காரணமாகவே ஜோர்ஜ் விடேலோ, முன்னாள் அட்மிரல் மஸேட்ரா போன்றவர்கள் தண்டனைக்குள்ளாகி வருகிறார்கள். இந்தப் பிரதேசத்தின் இன்னுமொரு மோசமான சர்வாதிகாரி பராகுவேயின் அல்பிரடோ ஸ்ரோஸனர். இவரே
உலகின் மிகநீண்ட கால சர்வாதிகாரி
35 வருடங்கள் இவரது இரும்புக் கரங்கள் பராகுவே மக்களின் சிரங்களை நெரித்தன. 1989ஆம்
சர்வாதிகாரிக
ஆண்டு இவரது சர்வாதிகார ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின், இவர் இப்போது பிறேஸிலில் அகதியாக, ஆனால் அரச வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் பினாசெயின் கைது இவரது அடிவயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கும்.
இந்த சர்வாதிகாரிகள் வரிசையில் இன்னுமொரு அதிர்ச்சியூட்டும் சர்வாதிகாரி "பேபி டொக்' என அழைக்கப்படும் ஹெயித்தியின் யேன் குளோட் டுவாலியே. உலகின் மிக ஏழ்மை நாடான ஹெயித்திலிருந்து சூறையாடிய 200 மில்லியன் டொலர்கள் சொத்துக்களோடு 1986ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறிய டுவாலியேக்கு, அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு இணங்கி பிரான்ஸ் 8 நாட்கள் விசா அளித்தது. இவரது அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸில் செல்வந்தர்கள் 6.ITqpiń U55uJTSIT Coted AZur பகுதியில் மாளிகையில் வாழ்ந்து வரும் இவரது சரியான முகவரி தமக்குத் தெரியாது என பிரெஞ்சு வெளிநாட்டமைச்சும், பிரான்ஸில் உள்ள ஹெயித்தி தூதரகமும் இதுவரை சொல்லி வந்தது. ஆனால் பினாசெயின் கைதினால் மனிதஉரிமை அமைப்புகள் பெற்ற புதிய உந்துசக்தி இப்போது இவரை நீதிமன்றத்துக்கு அழைத்துள்ளது. பிரான்ஸில் வதிவிடப் பத்திரமற்றிருக்கும் பல
நூற்றுக்கணக்கான வெளிநாட்டுமக்கள் அரசாங்கத்தால் நாடு கடத்தப்படும்போது வதிவிடப் பத்திரமற்றிருக்கும் டுவாலியேயை நாடு கடத்த வேண்டும் என்ற வழக்கை மனித உரிமை அமைப்புகள் கிறீஸ் நகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இதுகுறித்த நீதிவிசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பிரெஞ்சு உள்நாட்டு அமைச்சர் யேன் பியர் செவன்மா கருத்துக் கூறுகையில் பொலிஸாரின் கையில் டுவாலியே சிக்குண்டால் அவர் நாடு கடத்தப்படுவார் எனக் கூறியுள்ளார். இது சர்வாதிகாரிகள் தொடர்பாக அரசாங்கங்களின் புதிய அணுகுமுறையைக் காட்டும் இன்னுமொரு சம்பவமாகும்.
சர்வாதிகாரிகளின் பட்டியலில் அடுத்துவரும் எல்சல்வடோரின் பாதுகாப்பு அமைச்சரான ஜோஸ் கில்லர்மோ கார்ஸியாவும் பல ஆயிரக்கணக்கான படுகொலைகளின் சொந்தக்காரன். இவனது படுகொலைகளுக்கும் இடதுசாரி எதிர்ப்பு என்ற பேரவையில் அமெரிக்கா பக்கபலமாக இருந்தது. அது மட்டுமல்ல இவர் இப்போது அமெரிக்காவில் வளமாக வாழ்கிறார். இச் சம்பவங்களின் மூலம் இந்தச் சர்வாதிகாரிகளின் ஆட்சிகளுக்கு அமெரிக்கா எப்படிப் பக்கபலமாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆபிரிக்காவும் சர்வாதிகார சாம்ராச்சியங்களுக்குள் மிக மோசமாகச் சிக்கித் தவித்த
லண்டன், பாரிஸ் பிரதேசங்களில் ஒன்று. ஆபிரிக்காவின் gur GG TIGGunung GaoGanggu 568 முன்னாள் சர்வாதிகாரிகளில் இப்போது
- - - -
ெதய் جبر 64 Etلائ&ہ
மாறாத நோய்களை எல்லாம் ஹோமியோபதி மருத்துவத்தின் மூலம் தீர்த்து வைக்கும் இந்திய
* ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் ş έΝε சர்வதேச சமு Lirëli sy,it, gurtasj rreg6sh DHMs, AMRSH (LON) まい。 të Goverment Appro
01.06.2005 முதல் லண்டன், பாரிஸ் நகரங்களுக்கு விஜயம் செய்து நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு சிகிச்சை அளிக்கவுள்ளார். மாறி மாறி வரும் ஆஸ்துமா (Asthma) சர்க்கரை வியாதி என்ற டையபற்றிக்ஸ் (Diabetes), GlassmSupf (Eczema) ups) (63.56 spud, Cuisigoud (Strility), ஆண்மைக் குறைபாடுகள் (impotency) போன்ற வியாதிகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் அளிக்கப்படும். ஹோமியோபதி மருத்துவம் மனிதனை முழுமையாகக் கருத்திற் கொண்டு மனம் மற்றும் உடலில் உண்டாகும் மாற்றங்களை உற்று நோக்கி ஒரு முழுமையான சிகிச்சையான பாதுகாப்பான, பக்க விளைவுகளற்ற (Side effects) முறையில் அனைத்து வியாதிகளுக்கும் அளிக்கவல்லது.
கிரக தோஷம் காலப்பகையால் பிரி ஒன்று சேர, வெறுத்த உறவினர்கள், வே திருமணம் எல்லோருடைய சம்மதத்துடன் வாழ்க்கையில் தீராத மனநோய், தாழ்வு ம வெளிநாட்டுப் பிரயாணம், வேறு முய சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல ெ மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமை வாழ, பிரச்சினைகளுக்குரிய காரணத்தை துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படு
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்ட அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் ( தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம்
Theiveegam Srilanka
Head Office
Batticaloa Tele/Fax: 065-2224825,009407774
முன்கூட்டிய பதிவுக்கு - லண்டன் தொலைபேசி: 02087678004 - 079848O3488 - 07833341693 E-mail: homoeocare(a)rediffmail.com
இந்தியா - 0091-9843051099 இலங்கை - 0094-777602513 ஜூன் மாத இலங்கை விஜயம் 21620 முதல் 2500 வடை
6)Af ளை நீக்கி "DISPELIDARKNESS LIFE
==================ل=====================================
(1) மலையாள தேசத்தில் வசிப்பவளே (நீ தர்க்கா தேவி புத் தர்ச் I) அது மட்டுமா? விதியின் விபரணம் சாஸ்திரம், சாஸ்திரத்தின் சா
S (2) இலங்கையில் தொண்டு தொட்டு 46 வருடகாலமாக நுவரெலியா குண்டலி பூஜை நடை பெருவதாலேயே! எண்ணியது எண்ணியவ الSA UT (3) உண்மைக்கு எடுத்து காட்டாக இது ஒரு வரையருக்கப்பட்ட தனி | 6II (4)
வாங்கும் பணத்திற்கு ரசீதும் மாந்திரிக் சித்த ஞானத்தால் காரியம் மேலும் ஐயாவின் பிரதான அனுசரணையுடன் வழங்கும் ஞாயிறு மகிமையை கண்டறியுங்கள். மேலும் கை அளவு உலகு ஐரோ Vectone TV பார்க்க தவறாதீர்கள். மேலும் விபரம் அறிய வெப் D (5) இங்கு தீய வேலைகளுக்கு ஒருபோதும் இடமில்லை மனித ரூபத் 11 மணித்தியால அக்கினி குண்டலி யாக பூஜையில் கலந்து கெ (6) - இ தீராத நோய் தீர வேண்டுமா? ஆஸ்மா நோயால் அவஸ்தையா? படப்பா? பில்லி ஆனியமா? பேய் சேட்டையா? எதிரிகளின் சதிதி (7) மற்றும் பிரிந்து போன கணவன்-மனைவி-காதலன் காதலி ஒன்று வாழ்வு அக்சர கூடு அணிந்து கொள்ள, கல்விஞான မှိ 6. # வியாபாரம் விருத்தியடைய, ஏற்றுமதி இறச் 6.ໄມn செயல்படவிரும்பிய தொழில் கிட்ட, தென்றவர்கள் தேடிவர, ழ கிட்ட, அதிஸ்ட்கல் மோதிரம் அணிந்து கொள்ள, இன்னும் உங் (8) இன்னும் அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே!
எத்தனை மணிக்கு எத்தனையாம் திகதி பிரயாணம், எத்தனையாம் என்று அறிந்த தெரிந்து செயல் பட முன்னறிவித்தலுடன் எண்ணை (9) தொலைபேசியில் விளக்கம் பெற விரும்புவோர் எனது சிரேஸ்ட தெ பேசிக்கும் எம்மிடம் (C.L.D 2 of G, வெளிநாட்டவருக்கு விஷேட
தர்க்கா தேவி மாந்திரிக 6gbyrsop6o8uáo (CLI) :- (0094 - 11)- 2342463,2342464,2470615,24491 10, 2 Mobile :---0094 777-5884.05 E-mail:- drpksamy Gosltnet.l கிளைகள்} நவரெலியாவில் (PTR ஐயாவை சந்தியுங்கள்) நீ தர்க்கா தேவி * வெள்ளவத்தையில் 107B, காலி வீதி, கொழும்பு-06. தொ.மே
o)III DIA)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஞ்சியுள்ளவர்கள் நான்கு பேர். எண்ணற்ற கொடுமைகளுக்கு, கொலைகளுக்கு காரணமான இவர்கள் தமது குற்றச் செயல்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்படாது தமது சொகுசு வாழ்க்கையைத் தொடருகின்றனர். 14 வருட சர்வாதிகார ஆட்சியின்பின் எதியோப்பியாவில் மென்கிஸ்து ஹெய்லே மரியம் 1991ஆம் ஆண்டு பதவியிலிருந்து இறக்கப்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் 1 இலட்சத்திலிருந்து 2 இலட்சம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர். எரித்திரிய மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் மிலேச்சத்தனமாக நசுக்கப்பட்டது. தற்போது ஸிம்பாப்வேயில் அரசுக்குச் சொந்தமான ஆடம்பர வாசஸ்தலமொன்றில் சொகுசு வாழ்க்கை நடத்திவரும் மெகிஸ்துவுக்கு கடந்த ஆண்டே அடிஸ் அபாவிலுள்ள நீதிமன்றம் ஒன்று தண்டனை விதித்தது. ஆனால், அவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆபிரிக்கப் பிரதேசத்தின் இன்னுமொரு மூர்க்கமான சர்வாதிகாரியின் பெயரைக் கேட்டாலே இரத்தம் உறைந்துவிடும். அவர்தான் உகண்டாவின் இடி அமின் டாடா, இவரது எட்டு வருட சர்வாதிகார ஆட்சி பெரும் பயங்கரங்கள் நிறைந்தது. எதிர்ப்பாளரின் இரத்தத்தைக் குடித்து மனித மாமிசத்தை உண்ணும் வழக்கமுள்ள இடி அமின், எண்ணக்கணக்கற்ற பெண்களை மனைவிகளாக்கிக் கொண்ட ஒரு பாலியல் வெறியன், உகண்டாவின் வளங்களை
ன் சாம்ராஜ்யங்க
மாத்திரமல்ல காலம் காலமாக வாழ்ந்து வந்த ஆசியர்களை விரட்டியடித்து, அவர்களது சொத்துக்களையும் சூறையாடினான். இப்போது இவர் சவூதி அரேபியாவில் தனது பிள்ளைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவருக்குப்பின் உகண்டாவின் ஆட்சியைக் கைப்பற்றிய இன்னுமொரு சர்வாதிகாரி மில்ரன் ஒபடே இப்போது லுஸாகாவில் தனது ஆடம்பர வாழ்வைத் தொடர்கிறார். தென்னாபிரிக்காவின் காட்டுமிராண்டித்தனமான நிறவெறி ஆட்சிக்கும், கறுப்பு இன மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகங்களுக்கும் காரணமான தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பீற்றர் பொதா, தென்னாபிரிக்காவிலேயே ஒரு சுதந்திர மனிதனாக வாழ்கிறார்.
எது எப்படியிருப்பினும் பினாசெயின் கைது நேற்றைய மற்றும் இன்றைய சர்வாதிகாரிகளின் வயிற்றில் அமிலத்தைச் சுரக்கச் செய்திருப்பது உண்மை, சர்வாதிகாரிகளின் கொடிய ஆட்சிக்காலகட்டங்களின்போது கொல்லப்பட்ட காணாமல்போன தமது உறவுகளுக்காக அப்பாவி மக்கள் ஓய்வில்லாமல் நடத்திவரும்
இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டு உலகின் பலபாகங்களிலும் பல்வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்ட சர்வாதிகாரிகளைச் சுமந்து நின்றது. குறிப்பாக இலத்தீன் அமெரிக்க மோசமான சர்வாதிகார வரலாறுகளைக் கொண்டுள்ளது. இந்த இராணுவச் சர்வாதிகாரிகள் ஆர்ஜென்டீனாவில், பொலிவியாவில் பிறேஸிலில், சிலியில், பராகுவேயில், உருகுவேயில் தமது விஷக் கரங்களைப் பதித்தார்கள் எதிர்க் கருத்துள்ளோரை வேட்டையாடினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் கொலை, கைது காணாமல் போதல் என்பனவே அன்றாட வாழ்க்கையாயிற்று
மார்க்கோஸையும், நிக்கரகுவாவின் சமோசாவையும், பாகிஸ்தானின் யாஹியாகான் மற்றும் ஸியா உல்ஹக்கையும் ஈரானின் ஷா போன்றவர்கள் பாதுகாத்தது போல இன்றோ நாளையோ
அமரர் உமாகாந்தன் எழுதியதிலிருந்து.
பாதுகாக்கமுடியாது என்ற நிலைக்கு அமெரிக்காவும் அதன் சகபாடிகளும் வந்துவிட்டன. இந் நிகழ்வுகள் இந்த நூற்றாண்டுக்கான முடிவுரை எழுதப்படும்போது சர்வதேச சர்வாதிகாரத்திற்கான முடிவுரையும் எழுதப்பட்டுவிடும் என்ற நல்லநிலையே இன்று தோன்றியுள்ளது. இது சர்வாதிகாரத்துக்கு எதிரான போராட்டத்துக்கும் மனித உரிமைகளுக்கான போராட்டத்துக்கும் கிட்டியுள்ள நல்ல சமிக்ஞையாகும். மக்களின் ஜனநாயக உரிமைகளை மிதித்தவர்கள். மிதிப்பவர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற நிலை இன்று தோன்றியிருப்பது இருபத்தோராம் நூற்றாண்டுக்கான ஒரு நல்ல ஆரம்பமாகும்.
- - - - - - - - தியோரப் போராட்டங்கள் நன்றி - தோற்றுத்தான் வீக மருத்துவம் வீண்போய்விடவில்லை. போவோமோ. க மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை அதைப்போலவே பிலிப்பைனன்ஸின் (முற்றும்)
ved Charity Regd No - HA/4/BT/219
Carmigas S.A.M.B.J.P (SIL)
ந்த காதலர்கள், கணவன் - மனைவி பண்டியவர்கள் அன்பாக இருக்க, காதல்
நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் னப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், ற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில்
எழுத்தாளர்களுக்கு.
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும்
:::| தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு :::ಜ್ಜೈ எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு
T35607 33.f5j35 3, ஐ தவற மஹா மததாக தய இருப்பவர்களே! முரசுக்காக எழுததாளரகளாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பககங்களும, தடடசசு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
A ے
இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு
நன்றி.
வர்கள் தம் பிரச்சினையை எழுதினால் தொடர்பு கொண்டு உடன் பயன் தரும் தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை பாதுகாக்கப்படும்.)
தெய்வீகம் பூரீலங்கா தலைமையகம் மட்டக்களப்பு
88219. Balu Sothidar G) hotmail.com,
ஒளினிபயேற்றுவோம்" AND LET LIGHT SHINE"
- ஆசிரியர்
- - - - - - - - - - - - - - - - --ا- - - - - - - - -
கா தேவியின் பீடம் மலையாளமே! மலையாள தேசத்தின் தனி மகத்தவம் மலையாள மாந்திரிகம். ம்ராஜ்யம் மலையாளமே! மலையாள மாந்திரீக பேரரசர் டாக்டர் PK சாமி (J.D.G.AN)IP ஐயா அவர்களே விலும் கொழும்பிலும் நீ தர்க்கா தேவி ஆலயங்களை அமைத்து அன்றாடு 6 மணித்தியால அக்கினி 1று நிறைவேறுகிறது SSSS SSSSS SSS SSSSS fuTi ös)J. P.K. Saamy Associate (Pvt) Ltd SD6) 611013, 8uá3 6661 göasó
நிறைவேறும் திகதியை உடனே கூறிவிடும் சக்தி இங்கு இருக்கிறது. தோறும் சக்தி தொலை காட்சியில் இரவு 7 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பார்த்து வேலன் பா முழுவதும் வெள்ளிதோறும் London நேரப்படி காலை 9.30 மணிக்கு கை ரேகை தொடர் நிகழ்ச்சியை 6ğ60gb gbr (hiszálassir WWW.drpksamy.com www.gangatharan.com ல் நீ துர்க்கா தேவியின் மகிமையை கண்டறிய மாதம் தோறும் இறுதியில் நடைபெறும் ண்டால் இவ் அற்புதத்தை கண்டறியலாம். அன்று அன்னதானமும் அடியார்களுக்கு வழங்கபடும் னி உங்கள் பிரச்சனை என்ன? பாரிச வாதமா? பக்க வாத விளைவுகளா? கை கால் உழைச்சலா? மன பேதளிப்பா? விரக்கிதியா-பட .டத்தில் விடுபட வேண்டுமா? சேர, கணவன் மனைவி பிணக்கு தீர, பிரயாணத்தடை நீங்க, மது போதையில் இருந்த விடுபட, குபேர 1ற, தலைமுடி உதிர்வதை தடுத்து கொள்ள, இளம் நரையை போக்க, :: வளர, சோம்பலை ரத்தில் நன்மை பெற, கடற் தொழில்வியாபாரம் முன்னேற, வண்டி வாகன்ம்) இலாபத்துடன் ன்வினை தோஷம் கரும தோஷம் செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்து கொள்ள, குழந்தை பேறு ள் குறைகளுக்கு တ္တိရို என்னை சந்தித்து ஆலோசிக்கவும்.(வெள்ளி ஞாயிறு கிழமை தவிர்த்து) மைச் இல்லை நடந்தது நடக்கபோவது, நடக்க இருப்பது, எத்தனையாம் திகதி திருமணம், திகதி எண்ணியது நடக்கும், சரிவருமா? சரிவராதா? எண்பது இத்தனையாம் திகதி சரிவந்து விடும், சந்திக்கவும். ளிவுரையாளர் சிவா விடம் நேரத்தை ஒதுக்கி கொண்டு தெளிவு பெறலாம் அணைத்து தொலை
தொலைபேசி வசதியுண்டு. - -a யாள மாந்திரிக சக்கரவர்த்தி
४.
162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. 雞 43 1137, 4616331, 46.16127, 46131124, 4613133, Fax: 234.4831
web:- www.drpksamv.com www.gangatharan.com
ஆலயம் 33, கண்டி வீதி, தொ.பே: 04-0522222508/49031/2223093 - 0.094, -11. 2552435
g26 09 - 15, 2005

Page 7
சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதில் தவறிவிட்டாலும், பல யுத்த நிறுத்த மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்துக்கும், புலிகளுக்குமிடை யிலான யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கிறது. 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலி இயக்கத்துக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக அரசியல் நோக்குக் கொண்ட கொலைகள் அதிகரித்திருப்பதோடு, வடக்கு கிழக்கில் மனித உரிமை தொடர்பான நிலைப்பாடு களும் சீரழிந்துள்ளன. பிரபா-கருணா அணிச் சண்டையின்போது பெரும் எண்ணிக்கை யிலான சிறுவர்களை விடுவித்தபோதும, சிறுவர்களைப் புலிகள் தொடர்ச்சியாகச் சேர்த்துக் கொண்டனர். அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் தூக்குத் தண்டனையை மீள அறிமுகப்படுத்தியது. பரிகாரம் தேடிச் செல்லும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் பயமுறுத் தல்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளானதோடு, சித்திரவதைகளுக்குள்ளானார்கள் என்ற பரவலா தகவல்களும் கிடைத்துள்ளன. கடந்த கால மனித உரிமை மீறல்களிலிருந்து பாதுகாப்பு படையினரை தடுப்பதில் ஒரு சிறிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மத மாற்றத்தை மட்டம் தட்டும் நோக்கத்துடன் ஒரு சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தாக்கப்பட்டு சிறுபான்மைச் சமயத்தினருக்கு பயமுறுத்தல் விடுக்கப் பட்டது.
ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பலவீனமான ஒரு கூட்டமைப்புடன் கடந்த வருடம் ஏப்ரல் 2ஆம் திகதி தேர்தல் மூலம் பதவிக்கு வந்தது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஆகியோர் கொல்லப்பட்டனர். வன்முறை, பயமுறுத்தல், வாக்கு மோசடி ஆகியவற்றுக்கு மத்தியில் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) வடக்கு கிழக்கில் மிக அதிகப் படியான ஆசனங்களைக் கைப்பற்றியது.
கருணா என்று சொல்லப்படும், புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி, பங்குனி மாதம் கணிசமான போராளிகளுடன் பிரபா அணிப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார். புலி உறுப்பினர்கள் கருணா மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் போரிடும் நோக்கில் ஏப்ரல் மாதம் கிழக்கை நோக்கிச் சென்றார்கள். இதனால், பலர் கொல்லப்பட்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற தொடர் சண்டையின் பின்னர் கருணா பெரும் எண்ணிக்கையிலான தனது ஆதரவாளர்களை விட்டுச் சென்று தலைமறைவானார். அவர் தனது சொந்த அரசியல் கட்சியை ஆரம்பித்ததோடு புலி களுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்ந் தார். அந்தக் கட்சி ஒக்டோபர் மாதம் ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியுடன் இணைந்தது. கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கும் எஞ்சியிருந்த கருணா ஆதரவாளர்களுக்குமிடையிலான போராட் டம் தொடர்ச்சியாக 2004ஆம் ஆண்டு முழுவதும் நடைபெற்றது. இதன் காரணமாக சிறுவர்களை படையில் சேர்ப்பதும், அரசியல் படுகொலைகளும் அதிகரித்தன.
நோர்வே மத்தியஸ்தர்கள் எவ்வளவோ முயன்ற போதும் சமாதானப் பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்படவில்லை. நம்பிக்கை யீனத்தின் மத்தியில் புலிகள் பேச்சுவார்த் தைக்கான அடிப்படை யோசனையாகத் தன்னாட்சி அதிகார சபையை தொடர்ச்சியாக வலியுறுத்தியது. கூட்டமைப்பு அரசாங்கமோ தனது நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கு போராடிக் கொண்டிருந்தது. ஜூலை மாதம் 7ஆம் திகதி ஈ.பி.டி.பி
ঠুষ্ঠা 09 - 15, 2005
கேள்விக்குறியாக்கிய கொலைகளும் பயமு பொது மக்களை கொழும்பிலும் பலர்
1 மே மாதம் களப்பில் ஊடகவிய நடேசன் கடமைக் கொல்லப்பட்டார். - கருணாவின் ஆதர6 .நம்பப்படுகிறது ” جسے
2 ஜூலை மாதப் யடிச்சேனை என்னு கிராமத்தில் தில்லை என்பவரும் பாலசுந்த
பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கு அனுப்பப்பட்ட புலிகளின் தற் கொலைக் குண்டுதாரி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குண்டினை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார், நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.
புலிகளின் தன்னாட்சி அதிகார சபைக் கோரிக்கையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் மீள ஆரம்பிக் கப்படாவிட்டால் போராட்டத்துக்குப் புலிகள் திரும்ப நேரிடலாமென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நவம்பர் மாதம் 27ஆம் திகதி அவருடைய வருடாந்த மாவீரர் தின உரையில் குறிப்பிட்டார். திரும்பவும் யுத்தம் மூளும் என்ற பீதி அதிகரிக்கும் நிலையில், டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைகளைப் புலிகள் நிராகரித்தனர்.
சுனாமி அலைகள் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் கரையோரப் பகுதிகளைத் தாக்கி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்டது. தென் மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் கரையோரப் பகுதிகளில் கணிசமானோர் இறந்தனர். நாடு முழுவதுமாக 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்ததுடன், பரவலாக பாரிய கட்டுமான அழிவுகளும் ஏற்பட்டன. இந்தப் பேரழிவினால், அரசாங்கத்தினாலும் புலிகளினாலும் அவசர மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக
புலிகளினால் வெளி மரண தண்டவை UÜLTİ5611, LDÜL அரசியல் பிரிவு தேசத் துரோகிகள் தண்டனை வழங் உரிமை கோரினர்.
3.ஒகஸ்ட் மாத ராஜா ஐயர் என்னு பேச்சாளர் கொழும் வைத்துச் சுட்டுக் :ெ
நாடு முழுவதிலும் உள்ள மக்கள் உதவ தான் နှီး ၈& முன் வந்தார்கள். அத்துடன் பெரும் நம்பப்படுகிறது. தொகையான சர்வதேச உதவிகளும் வர fasaf ஆரம்பித்தன. 引றுவா 2004ஆம் ஆ ܠ ܛܠ[ܠܢܠ
மாதங்களில் 448 சிற
x&x
జో புலிகளுக்கும் கருணா அணியினருக்குமிடையி
( மாதத்தில் ஏற்பட்ட மோதலின்போது அனேக மோதலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரிய வ சீறுவர்களும் சிகால்லப்பட்டுள்ளனர். சண்டைை கருணா, சிறுவர்கள் அணிக்காக போரிட்ட 600 மீ செல்ல அனுமதித்தார். இவ்வாறு படையணி கலைக்கப்பட்ட சிறுவர்களை, புலிகள் மே, ஜூன் பலாத்காரம், கடத்தல், பயமுறுத்தல் என்பனவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஏற்படுத்தக் கூடிய செயல்களுக்கு தமது வி
சேர்ப்பது சிதாடர்பாக கிழக்கில் உள்ள சி
ந்ேநமடைந்துள்ளனர். அணிக்குள் ஏற்பட்ட மீளல் இழந்தவர்களை ஈடுசெய்யும் பொருட்டு, 200 பகுதியில் வடக்கீழ் புலிகள் சீறுவர்களை சேர்ப்பது சிவகுவாக அதிகரித்திருந்: ரசியல்நோக்கம் ாண்ட கொலைகள்
சேர்த்துக் கொள்ளப் நாட்டின் சிறுவர் நித அறிக்கையில் குறிப் எண்ணிக்கை ே
புலிகளில் ஏற்பட்ட பிளவைத் இருக்கலாம் என்று
தொடர்ந்து முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் அரசியல் கொலைகள்
அதிகரித்தன. கருணாவின் ஆதரவாளர் களாலும புலிகளாலும் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மோதலின்ே தொடக்கம் எதிர்தரப்பு தமிழ் இயக்கத்தினர் மோதலில் ஈடுபடுத் உட்பட பொது மக்களும் படுகொலை வந்தது. இதில் சிறு செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளில் டுள்ளனர். சண்ை
சில அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அல்லது இராணுவச் சோதனைச் சாவடிகளுக்கு அண்மையில் நடை பெற்றதால் இராணுவம் கருணா அணிக்கு உதவி வழங்குவதாகப் புலிகள் குற்றம் சுமத்தினர். இது போர் நிறுத்தத்தைக்
கருணா, சிறுவர்கள் 1600 சிறுவர்களை மதித்தார். இவ்வாறு கலைக்கப்பட்ட சிறு ஜூன் மாதங்களில் பயமுறுத்தல் என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பது இத்தொடர்ச்சியான
றுத்தல்களும் கிழக்கில் பீதிக்குள்ளாக்கின.
கொல்லப்பட்டனர்.
31ஆம் திகதி மட்டக் பாலாளர் ஐயாத்துரை கு போகும் வழியில் இந்தக் கொலையை வாளர்களே செய்ததாக
ம் 6ஆம் திகதி இலுப்பை ம் கிழக்கு மாகாணக் யம்பலம் சுந்தரராஜன் ரம் சிறீதரன் என்பவரும்
U60LLUT5.
1க்கு உள்ளாக்கப் க்களப்பு, அம்பாறை விடுத்த அறிக்கையில் இருவருக்கு மரண கப்பட்டதாக புலிகள்
ம் 16ஆம் திகதி பாலநட ம் சிரேஷ்ட ஈ.பி.டி.பி. )பு வெள்ளவத்தையில் கால்லப்பட்டார். புலிகள் யைச் செய்தார்களென
ண்டின் முதல் ஆறு றுவர்கள் படையணியில்
சிறுவர்கள் ந்தது. இதில் பத் சிதாடர்ந்து றுவர்களை வீடு யிலிருந்து * மாதங்களில் நால் மீண்டும் பரஸ்பர அழிவு ர்ளைகளைச் பந்நோர் før 57rgaØrDrø5
ஆம் ஆண்டு ί படையணியில்
பட்டிருப்பதாக ஐக்கிய நியம் (யுனிசெப்) தனது பிட்டிருப்பதோடு, இந்த மேலும் அதிகமாக ம் கூறுகிறது.
கருணா அணியி கடந்த ஏப்ரல் மாதத்தில் பாது அனேக சிறுவர்கள் தப்பட்டிருப்பது தெரிய வர்களும் கொல்லப்பட் டயைத் தொடர்ந்து அணிக்காக போரிட்ட வீடு செல்ல அனு படையணியிலிருந்து வர்களை, புலிகள் மே, பலாத்காரம், கடத்தல், பனவற்றால் மீண்டும்
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற
மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புபட்ட சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இ
பரஸ்பர அழிவு ஏற்படுத்தக் கூடிய செயல்களுக்கு தமது பிள்ளைகளைச் சேர்ப்பது தொடர்பாக கிழக்கில் உள்ள பெற்றோர் சீற்றமடைந்துள்ளனர். அணிக்குள்
ஏற்பட்ட பிளவின் காரணமாக இழந்தவர்
பொருட்டு, 2004ஆம் U&Y9)
களை ஈடுசெய்யும்
நடுப்பகுதியில் வடக்கிலும் புலிகள் சிறுவர் களைப் படையணியில் சேர்ப்பது வெகுவாக அதிகரித்திருந்தது.
1 மே, ஜூன் மாதங்களில் புலிகள் பல
வந்தமாகச் சிறுவர்களைச் சேர்த்துக் கொள் வதைத் தடுக்க முற்பட்ட மட்டக்களப்பு வாகரையில் உள்ள சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தடிகளால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டதில் ஒரு பெண் மூர்ச்சை யடைந்தார், மற்றுமொருவருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.
2. திருகோணமலையில் மே மாதத்தில் நான்கு சிறுவர்களை நள்ளிரவில் வீட்டி லிருந்து பலவந்தமாகக் கூட்டிச் செல்ல முற்பட்டபோது ஒரு பிள்ளையின் தாய் தாக்கி காயப்படுத்தப்பட்டார்.
பொலிஸ் நிலையங்களில் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமை பற்றி அறிக்கைகள் கூறுகின்றன. அத்துடன் பொலிஸ் பாதுகாப்பிலிருந்தபோது பலர் இறந்துள்ளமையும் தெரிய வந்துள்ளது. சித்திரவதைக்குள்ளானவர்கள் நிவாரணம் தேடி நீதிமன்றங்கள் சென்றபோது அவர்கள் அத்தகைய வழக்குகளை மீளப்பெற்றுக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஜெராட் பெரேரா என்பவர் அத்தகைய சித்திரவதைக்குள்ளாகி ஏழு பொலிஸ் காரர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தமையால் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தூக்குத் தண்டனை
கொலை, பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங் களுக்கு இன்று முதல் மரண தண்டனை நிறைவேற்றப்படுமென்று நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது. ஒர் மேல் நீதிமன்ற நீதி பதியினதும், அவருடைய மெய்ப் பாதுகாவ லாளரினதும் கொலையைத் தொடர்ந்தே இந்த மரண தண்டனை மீண்டும் நடை முறைக்கு வந்தது. 1976ஆம் ஆண்டு கடைசித் தூக்குத் தண்டனைக்குப் பிறகு சகல தூக்குத் தண்டனைகளும் தொடர்ச்சி யாக வந்த ஜனாதிபதிகளினால் செயற்படுத்தப்படவில்லை.
த்தகைய
பயங்கரவாதத் தடைச்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்
வருட இறுதியில் சுமார் 40 சிறைக் கைதிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாட்டு மனித உரிமைகள் சபை சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான குழுவுக்கு ஜூலையில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் சம்பந்தமாக சிங்கராஜா நல்லரட்ணம் என்பவரது உரிமை மீறப்பட்டிருப்பதால், அவருக்கு மீள் விசாரணையும், நஷ்டஈடு அல்லது விடுதலை போன்ற பொருத்தமான நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். நல்லரட்ணம் சிங்கராஜா, பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு 1995ஆம் ஆண்டு, அவருக்கு 50 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. நல்லரட்ணம் சிங்கராஜா தான் தடுத்து வைக்கப்பட் டிருந்தபோது சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டதாகவும், தனக்குத் தெரியாத மொழியாகிய சிங்களத்தில் எழுதப்பட்ட குற்ற ஒப்புதலுக்கு பெருவிரல் அடையாளம் இடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்ற ஒப்புதல் மாத்திரமே, தன்மீது குற்றம் சாட்டுவதற்கு அடிப்படையாக இருந்ததென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமயத்தினர்
பலவந்தமாக மதமாற்றுதலை தடை செய்யும் சட்டம், ஜூலை மாதம் பாராளு மன்றத்தில் தனிநபர் மசோதாவாகச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் ஒரு மனிதன் எந்த விதத்தில் மதம் மாற்றப்படலாம் என்ற சந்தர்ப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு மாறானது என்பதால், ஓகஸ்ட் மாதத்தில் அதற்கு சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. புத்த சமயத்தைத் தேசிய மதமாக்குவதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று நவம்பர் மாதத்தில் மேலும் ஒரு தனிநபர் பிரேரணை கொண்டு வரப் பட்டது. வருடம் முடிவுறும்போது இந்த மசோதாக்களில் எதுவும் நிறைவேற்றப் படவில்லை.
பெளத்த கிராமவாசிகளால் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டமை சம்பந்த மாக இவ்வருடத்தில் சில கிறிஸ்தவ குருக்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சிறுபான்மை முஸ்லிம் குழுவுக்கு சொந்தமான முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று இடித்துத் தள்ளப்பட்டதன் காரணமாக, ஒக்டோபர் மாதத்தில் வேறுபட்ட கிழக்கு முஸ்லிம் குழுக்களுக்கிடையில் கலகம் ஏற்பட்டதால் பல குடும்பங்கள் வீடுகளை விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதே நேரத்தில் அக்கரைப் பற்றிலும், மன்னாரிலும்
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் கலகம் ஒன்று ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏறபடடிருநதது.

Page 8
666 6ITSS SIga
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் . வாங்கித்தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும் என்று பின்னாளில் நான் தாயைப் பற்றி பாட்டு எழுதியிருக்கிறேன்.
வெற்றியை, நான் பெற்றபோது என்னைப் பெற்றவள் பக்கத்தில் இல்லை. ஆனால், அந்தத் தாய் தான் தெய்வமாக இருந்து எனக்கு
-வாழ்க்கைச்
d
வேலை வெட்டி
கிடைக்க வேண்டுமென்று அம்மா வேண்டாத தெய்வமில்லை. ரெங்கநாயகித் தாயாருக்கு ரெட்டை ஐரிகை போட்ட பட்டுப் பாவாடை ரெங்க நாதருக்குப் பாவாடைச் சாதமும் பங்குனி உத்தரத்தன்று அக்கார வடிசிலும்
e
()
வெற்றியைப் பெற்றுத் தந்தாள்.
அண்ணன் எம்.எஸ். விஸ்வநாதன் இந்த ஆண்டியை ஒரே நாளில் அரசனாக்கினார். என் தாயின் தவம் பலித்தது. ஆனால், என் பொருட்டு என் அன்னை எத்துணை இன்னல்களை ஏற்றாள் என்பதை இப்பொழுது எண்ணுங்கால், விழிகளில் நீர் வழிகிறது. அவள் பட்ட பாடுகளும், நோற்ற நோன்புகளும் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல அற்றைத் திங்கள் என்று பாரிமக்கள் பற்றிக் கபிலன் பாட்டில் வருமே அதுபோல், அந்நாளில் ரீரங்கம் கோவிலில் என் அன்னை, அரங்கநாதனையும், அரங்க நாயகியையும் வேண்டி அழுதும் தொழுதும் அரற்றி அலமந்து நின்றது இன்று என் விழிமுன் நிழற்படமாய் விரிகிறது.
இதோ! இப்பொழுது என் தாயைப் பற்றி நான் எழுதிய கவிதை :
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
ரஷ்ய தலைவர் பிரஷ்னேவ் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்றும், அவர் நீண்டகாலம் உயிர் வாழ்வது கஷ்டம் என்றும் ஊஐயுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பிரஷ்னேவின் சிறுநீரைப் பரிசோதித்தால் அவருடைய வியாதி என்ன, அவர் எவ்வளவு காலம் உயிர் வாழக்கூடும் என்பதை எல்லாம் கணக்கிட்டு விடலாம் என்று எண்ணிய CIA, வெகு பிரயாசைப்பட்டு பிரஷ்னேவினுடைய சிறுநீர் சாம்பிளைப் பெற்றது. அந்தச் சிறுநீர் சோதனையும் செய்யப்பட்டது. சோதனையின் முடிவு பிரஷ்னேவ் அபாயகரமான நோய்க்கு உள்ளாகியிருப்பதாகவும், அவர் இறந்துகொண்டு இருப்பதைப் போலவும் தகவல் கொடுத்தது. அவர் மரணம் பற்றிய செய்தி எப்போது வெளியாகும் என ஊஐயுவினர் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பிரஷ்னேவின் ஆயுள் நீடித்துக்
২য়
தொடர்.
அனுமாருக்குத் திருமஞ்சனம் வேஷ்டி: வெண்ணெய், 62/630) - LDİ6006) சக்கரத் தாழ்வாருக்கு எள்ளுஞ் சாதமும் எண்ணெய் விளக்கும். ராய கோபுரம் முனீஸ்வரனுக்கு பூசாரி மூலமாய்ப் பொங்கல்
சமயபுரம்
தாயாருக்கு உப்பும் மிளகும் எலுமிச்சம் பழ
மாலையும் தான் தோன்றி மலை குல தெய்வத்திற்கு தயிரண்னம் சந்தனக் காப்பு திருவேங்கட முடையாலுக்கு அஞ்சனா, பத்தனாவாக அவ்வப்பொழுது மஞ்சத் துணியில் மேட்டழகிய சிங்கருக்கும்.
@ఫ్లక్ష్ప్రస్త్రపు
கொண்டே இருந்தது. தவறு எவ்வாறு நிகழ்ந்தது என ஆராய்ந்த போது, தங்களுடைய சோதனைக்குக் கிடைத்த சிறுநீர் பிரஷ்னேவினுடையது அல்ல என்பது வெளியாயிற்று. பிரஷ்னேவின் சிறுநீரைப் பெற CIA பல லட்சம் டாலர்களை செலவழித்திருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
வேறு சில உளவு ஸ்தாபனங்கள் MI-15, MI-16 என்பவை
திறமையான பிரிட்டிஷ் உளவு
ஷ்ை, ஸ்தாபனங்கள்
ஆகும். CIAயைப் போலவோ அல்லது KGBயைப் போலவோ பெரும் நிதிகளை இவை செலவழிப்பதில்லை. பிரிட்டனின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்காது. ஆனாலும் பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனங்களில் மிகுந்த திறமைசாலிகள் வேலை செய்கிறார்கள். MI-15 வெளிநாட்டு உளவாளிகள் தங்கள் நாட்டில் உளவு பார்ப்பதை தடுப்பதற்காகவும், நாட்டுப் பாதுகாப்பு இரகசியங்கள் மற்றவர்கள் கைகளில் கிடைக்காமல் தடுப்பதற்காகவும்
ரிதம்
தன் வந்திரிக்கும்.
முடிந்த போதெல்லாம் அஷ்டோத்திரம் நவக்கிரகங்களுக்கு ஒரு மண்டலம் நேர்ந்து கொண்டு ஒன்பது ஒன்பது பிரதட்சிணம் நிற்கும் போதும் நடக்கும்போதும். நிமிரும் போதும். குனியும் போதும் நாராயணா நாராயணா என்று அஷ்டாட்சர ஜபம் எனக்கு வேலை வெட்டி கிடைக்க வேண்டுமென்று அம்மா வேண்டாத தெய்வமில்லை. எந்த தெய்வமும், ஏறிட்டுப் பார்க்காமலும். ஏனென்னு கேட்காமலும். இருந்ததால்.
ஒரநாள.
67607 g/LDDIT தானே தெய்வமாகி - என்னைத்
தூக்கிவிட்டாள்.
என் தாய் தெய்வமாகிய பின்னே, என் வாழ்வில் ஏற்றம் நிகழவேண்டும் என்பதுதான், தெய்வத்தின் திருவுள்ளமாக இருந்திருக்கிறது.
அநதத திருவுள்ளம்தான் 9.6081600T60T 6TLD,616), விஸ்வநாதனை என்பால் அன்பு பாராட்டச் செய்தது.
கம்பெனி கம்பெனியாக திரு. எம்.எஸ்.வி. எனனைப் பற்றி எடுத்தியம்பியதன் பயனாக, வாய்ப்புகள் எனக்கு வந்து குவிந்தன.
உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அமைச்சரவையில் இருந்த ப்ரஃபுயூமோ என்கிற அமைச்சர், கிறிஸ்டியன் கீலர் என்கிற அழகியோடு தொடர்புகொண்டு இரகசியங்களை வெளியீட்டார் என்கிற காரணத்திற்காக ராஜினாமாச் செய்தார். அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணித்து | அம்பலமாக்கியது, MI-15 ஆகும்.
M1-15 க்காக செலவழிக்கப்படும் தொகை என்ன என்பதுகூட இரகசியமாக வைத்துக் கொள்ளப்படுகிறது. M-15 இன் தலைவர் யார் என்று இப்போதும் எவருக்கும் தெரியாது. அவருடைய புகைப்படமோ, அவரைப் பற்றிய தகவல்களோ எவருக்கும் கிடைக்காத இரகசியங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. போர்
இ_இலாகா
லுவலகத்துடன் அவர் தொடர்புடையவர்
என்பதற்கு மேல் "அவரைப் பற்றி எந்தத் தகவலும் யாருக்கும் *தெரியாது. MI-15, MI-16 ஆகிய உளவு நிறுவனங்கள் ஜனநாயக அமைப்புக்குள் செயல்படுவதால் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு அவை ஆளாகுகின்றன. தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் MI-15ஐச் சேர்ந்த ஒரு உளவாளி நள்ளிரவில் நுழைந்து தகவல் சேகரிக்க முயன்றதை BBC டெலிவிஷன் படமாகவே காட்டிக் கண்டித்தது.
(தொடரும்.
(நன்றி, நர்மதா)
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீன மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் இலங்கையைப் பொறுத்த வரையில் அவ்வளவு நல்லதாக இல்லை என்றே தெரிய வருகிறது.
இதில் ஒரு விடயம் குறிப்பிடத் தக்கது. அதாவது இலங்கையில் திருமணம் முடித்த ஆறு தம்பதிகளில் ஒரு தம்பதியினர் பிள்ளைச் செல்வத்தை இழந்து உள்ளனர்.
இதில் மலட்டுத் தன்மை எனக் கூறப்படுவது தற் போது மலட்டுச் செழிப்புத் தன்மை எனப் பிரயோகிக் கப்படுகின்றது.
ஆறு தம்பதிகளில் ஒரு தம்பதியினர் மலட்டுச் செழிப்
பிளேர்றேவிரும்
மருத்துவ ஆய்வுகளின் பிரகாரம் 30 வயதைத் தாண்டியப் பெண்களில் ஆயிரத்தில் ஒருவருக்கு கிடைக்கும் குழந்தைநலன் குன்றியதாக இருக்கக் கூடும். 35 வயதைத் தாண்டிய நூறு பேரில் 5 பேரினது குழந்தைகள் இந்நிலையைக் கொண்டிருக்கக் கூடும்.
நாங்கள் மேலே கூறிய நிலைகளில் பார்த்தால் ஒரு பெண்ணின் குழந்தைக்கான எதிர்பார்ப்பு 35 வயதைத் தாண்டியே ஏற்படுகிறது.எனினும், மருத்துவ ஆலோசனைகளின் பேரில் குழந்தைப் பேறு பெற்றுக் கொண்டாலும்கூட, அக்குழந்தைகள் முழுமை நிலை யைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்க இயலாது.
திருமணம் முடித்துக் கொள்வதற்கு முன்பதாக ஜாதகம் மற்றும் ஏனைய சடங்கு சம்பிரதாயங்களின்
பேண்தலின்
புத் தன்மை கொண்டிருப்பதானது வரவே விடயமல்ல.
குழந்தைகள் இல்லாத குடும்பத்தின் நிலைமை பற்றி நாங்கள் கூறித் தெரிய வேண்டியதில்லை. இதில் குறிப் பிடத்தக்க விடயம் என்னவென்றால், மலட்டுச் செழிப்புத் தன்மை கொண்டவர்களில் நூற்றுக்கு 60 வீதத்தினர் ஆண்கள எனபதாகும.
இலங்கை போன்ற நாடுகளில் இப் பிரச்சினை வளர்ச்சி பெற்றிருப்பதற்கு ஒரு காரணம் பல காலமாக நிலவி வருகின்ற சமூகக் கருத்தியல்களாகும்.
மலட்டுச் செழிப்புத் தன்மையால் ஏற்படக் கூடிய சமூகப் பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்வதற்கு மேற்படி நிலைமை தொடர்பாக் நாங்கள் அறிந்திருத்தல் | அவசியமாகும்.
பொதுவாக இலங்கையில் 30 வயதைத் தாண்டி திருமணம் செய்துகொள்வது ஒரு சாதாரண நிகழ்வாக உள்ளது. கல்வி, ! தொழில், வசதி வாய்ப்பு என்பன இவ்வாறான தாமதத்திற்கு ஒரு காரணமாகும.
இதே நேரம் திருமணம் முடித்தபின்னும் ஓரிரு வருடங்கள் குழந்தைப் பெற்றுக்கொள் ೧೦೩! தள்ளிப் போடுகின்ற தம்பதிகளும் உள்ளனர். இதற்கும் பல காரணங்களைக் கூறலாம்.
இவ்வாறெல்லாம் நடந்த பின்னர் பிள்ளைப் பெற விரும்பும் போது மலட்டுச் செழிப்புத் தன்மை காணப்படு மானால் அங்கே பிரச்சினை தலைதூக்கி விடுகின்றது. தங்களுக்கு மலட்டுச் செழிப்புத் தன்மை இருப்பதை அந்தத் தம்பதியினர் மேலும் ஓரிரு வருடங்கள் சென்ற பின்ப்ே அறிந்துகொள்கின்றனர்.
அதன் பின்னர் தங்களுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதை அவர்கள் நன்கு புரிந்து கொண்டதன் பின்னரே மருததுவரை நாடுகின்றனர்.
நாங்கள் இங்கு ஒரு முக்கிய விடயத்தை அறிந்து Qanណ៍៣ வேண்டும். அதாவது, முழுமையான நிறைவான ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தகுதி ஒரு பெண்ணுக்கு 38 வயது தாண்டும்போது படிப்படியாக குறைந்து விடுகின்றது.
Icovi
غیر :
ற்கத்தக்கதொரு »:, :
பால் நாட்டம் கொள்பவர்கள், தங்களுக்குள்ள மலட்டுச் செழிப்புத்தன்மை குறித்தோ அல்லது குழந்தைப் பேற் றுக்கான செழிப்புத் தன்மை குறித்தோ மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்துப் பார்ப்பதில்லை.
இவ்வாறு பரிசோதித்துப் பார்த்தால் சமுதாயத்தில் ஏற்படக்கூடிய அநேகமான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள இயலும்,
அதே நேரம் அவ்வாறு பார்க்கும் போது, தாங்கள் மலட்டுச் செழிப்புத் தன்மை கொண்டிருந்தால் அதனை நிவர்த்தி செய்துகொள்வதற்கான கால அவகாசம் அவர்களுக்கு உண்டு.
இதே போல் நிகழுமானால் அவர்களால் நிறைவான ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள இயலும்,
எனினும், இவ்வாறானதொரு தைரியமான காரியங் களில் எங்களது சமூகம் இறங்குமா? என்பது கேள்விக்
குரிய விடயமாகும்.
மருத்துவ ஆய்வுகளின்படி திருமணமான தம்பதி யினர் எவ்வகையிலான குடும்பக் கட்டுப்பாட்டு சாதனங் களையும் பயன்படுத்தாமல் 112 வருடங்கள் கழிந்தும் பிள்ளைப் பேறு கிட்டவில்லை என்றால் அது மலட்டுச் செழிப்புத் தன்மையைக் காட்டுகின்றது. இதில் இத் தன்மையை அதிகம் கொண்டிருப்பவர்கள் ஆண்களாவர். இதற்குப் பல காரணங்கள் உண்டு அவர்களது தொழில் தன்மைகள் வேறுபடுவதும் ஒரு காரணமாகும். ஆரம்ப காலத்தில் விவசாயம் என்பது ஆண்களது முக்கிய தொழிலாகக் காணப் பட்டது. இது ஒரு கடுமையான தொழில் என்ற போதிலும் நீண்ட நேர ஓய்வு உண்டு.
மருத்துவ ஆய்வுகளின்படி உஷ்ண நிலை குறைந்த பகுதிகளில் விந்து வளர்ச்சி யடைகின்றது. விவசாயத்துடன் நீரும் சம்பந்தப்பட்டிருப்பதால் விவசாயிகள் குளிர் நிறைந்த சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.
எனினும், கைத்தொழில்மய சூழலில் அவ்வாறான
நிலை இல்லை. அடுத்ததாக ஆடைகள். நாகரீகம் என்ற பெயரில் கழுத்து முதல் பாதம்வரை இறுக்கப்பட்ட
ஆடைகள் அணிய நேரிடுகின்றன. ஆனால் விவசாயி களுக்கு அந்த நிலை ஏற்படுவதில்லை.
இவை சூழல் சார்ந்த நிலைமைகளாகும். பெண்களைப் பொறுத்த வரையில் மாதவிடாய் குளறுபடிகள், கர்ப்பப்பை நோய்கள் என்பன மேற்படி நிலைக்கு ஒரு காரணமாகும்.
வயது சென்று திருமணம் முடிப்பதும், ஆண்களின் விந்து உற்பத்தி விகிதாசாரம் அதன் செயற்பாட்டு பலவீனங்கள் என்பனவும் காரணங்களாகின்றன.
குறுகிய விதைகள், அணுக்கள் தொடர்பான வியாதி கள் மதுபானம் அருந்துதல் போன்ற காரணங்களாலும்
மேற்படி நிலை ஏற்படுகின்றது.
=பாருக
gogi O9 - 15, 2005

Page 9
சிங்கராச்சாரியார்கள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய அனைத்தையும் துறந்து, முற்றும் துறந்த முனியுங்குலவர்களாக வாழ வேண்டுமென்பதே நியதி. இதனால்தான் அவர்கள் காவியுடை தரித்து பஞ்சகவ்வியம், கமண்டலம், தண்டல் ஆகியவற்றுடன் வெளியே காட்சியளிக்கிறார்கள். சங்கரமடம் எழுந்தருளியிருக்கும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் ஜெயேந்திரரின் விசுவாசிகளுக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையிலான மோதலாகவும் திகழ்ந்தது. இதனால்தான் காவித் தலைவருக்கும் (ஜெயேந்திரர்) காஞ்சித் தலைவிக்கும் (முதல்வர் ஜெயலலிதா) இடையிலான மோதலை வெளிக்காட்டுவதற்காக இருவருமே சாடை மாடையாக சிலேடையாக அர்த்தபுஷ்டியோடு தெரிவித்த கருத்துக்களைக் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். ஜெயலலிதாவை சினிமாவிலும் அரசியல் களத்திலும் இறக்கியவர் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் நேரடிக் கண்காணிப்பில் புயல் வேகத்தில் வளர்க்கப்பட்டவர் அவர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த ஒரு படம் காஞ்சித் தலைவன். வசூலில் மட்டுமல்ல, தமிழகத் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடிச் சாதனை படைத்த படம் அது கடந்த மே 14ஆம் திகதி நடைபெற்ற காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் தனித்து நின்று தி.மு.க. தலைமையிலான ஏழு கட்சிக் கூட்டணியை மட்டுமல்ல சக்திமிக்க ஜெயேந்திரரின் ஆதரவாளர்கள், அனுதாபிகள், சீடர்களையும் தோற்கடித்து காஞ்சித் தொகுதியைக் கைப்பற்றியதால் ஜெயலலிதாவை காஞ்சித் தலைவியென வர்ணித்திருந்தோம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் கோட்டை விட்டது ஜெயலலிதாவின் அதி.மு.க. இந்தத் தோல்வி தொடர்பாக ஜெயேந்திரர் ஆந்திர மாநிலத்தில் வைத்துக் கூறியதாகக் கூறப்படும் கருத்துக்களும் ஜெயலலிதாவுக்கும் ஜெயேந்திரருக்குமிடையில் முரண்பாடுகள் முற்ற ஒரு காரணமாக இருந்ததென சங்கரமடத்துக்கு
நெருங்கிய சில வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இதே கோணத்தில்தான் தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் சில இந்த
முரண்பாட்டை வர்ணித்திருந்தன, விமர்சித்திருந்தன.
வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் மைதி திருநாவுக்கரசு வெற்றிக்களிப்பில் காணப்படுகிறார்.
எதிர்ப்புக்கு மத்தியிலும் தான் வெற்றிபெற்
காரணம் முதல்வர் ஜெயலலிதாவின்
வழிநடத்தலே என்கிறார் மைதிலி
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரேயே ஜெயலலிதாவின் கூட்டணி படுதோல்வியடையுமென ஜெயேந்திரர் சாபம் போட்டிருந்தாரென்றும் அது அப்படியே பலித்து விட்டதென்றும்கூட சங்கரமடத்து விசுவாசிகள் அப்போது அதிரடித் தகவல்களை வெளியிட்டிருந்தனர். அந்தப் பொம்மனாட்டியின் திமிராலதான் சகல தொகுதிகளிலுமே அதி.மு.க. கூட்டணி தோல்வி கண்டது என்று ஜெயேந்திரர் ஆந்திரா சென்றிருந்தபோது கூறியிருந்தாராம். இதுவும் முதல்வர் ஜெயலலிதாவின் காதுகளுக்கு எட்டியதாக அ.தி.மு.க.வட்டாரங்கள்
பற்றி புலிகள் சுலபமாக கதையை வெளியில் ருந்தவர், படிக்காதவர்
氹*、 விட்டிருக்க மாட்டார்கள். முழுமையாக எழுதியிருந்தார். பழை கருணாவின் உடைவு பற்றி வந்த தணிக்கை செய்திருப்பார்கள். ஆரம்பத்தில் பட்டு தனக்கு ஆபத் செய்திகளுக்கு புலிகள் உண்டியிக் உடனடியாகவே மறுத்திருந்தார்கள் ஆனால், பய்த்திலோ என்னே தெரிவித்த மறுப்பை நியாயப்படுத்த கருணா பிரிந்ததும் அவருடைய கோரிக் யெல்லாம் கீழ்த்தரமா கருணாவின் முகாமுக்கு சென்று கைகள், அவர் தலைவருக்கு கடிதம் எழுதி நிலைக்குத் தள்ளப்பப்
வந்ததாகவும் அங்கு பிரிவு பற்றி எந்த தோற்றமும் இருக்கவில்லை என்று முன்னர் சொன்னது பொய்யாகி விடுமோ, அந்தப் பிரிவில் தானும் ஒரு காரணி என்று தேசியத் தலைவர் நினைத்து விடுவாரோ என்ற பயத்தில் 'அவலை நினைத்து உரலை இடித்த கதையாக தலை வருக்காக சிவராமினால் எழுதப்பட்டது தான், புலி ஊடகங்களில் போற்றிப் புகழப்படும் 'கருவுைக்கு ஒரு கடிதம் அதன் பின்னால், கருணா கோடிக் கணக்கில் வங்கியில் பணம் போட்ட விபரங் கள், பயமே இல்லாமல் கிழக்கில் சுற்றி வந்ததாக எழுதிய குறிப்புகள், தனக்கு பயமே இல்லையாம் என்று காட்ட வீர கேசரியில் உலக அரசியல் பற்றி எழுதிய கட்டுரையின் அடியில் படம் பாரத்து, சூப் குடிக்க நினைத்த தன்னை வற்புறுத்தி கட்டுரை எழுத வைத்த ஆசிரியருக்கு
s
தெரிவித்த நன்றிகள், ! நடேசனையோ 38 என்றதெல்லாம் எந்தப் பாதகாப்பிைந
Pariza s
யது என பல்வேறு விடயங்கள் தமிழ்நெட்டில் முழுமையாக பிரசுரமாகியது பெரும் சந்தே கத்தை ஏற்படுத்தியது. இவர் வன்னிப் புலிகளின் பக்கம் அப்போதே சார்ந்திருந்தால் அதை இருட்டடிப்புச் செய்திருக்க வேண்டும். பின்னல் இவர் சொன்ன எந்தக் கருத்துக் களும் கருனாவின் பிரிவின் தவறுகள் என்று சொன்ன எதுவும், அந்த குறுகிய இடை குேள் வரவேயில்லை. கருணாவினால் தாக்குப்பிடிக்க முடியாது என்று உர்ந்ததும் அவரேடு.கிழக்கு லூதம் பேசியகத்தாலன் உட்பட்டவர்கின் தீர்ை வாரிய போது இவரம் சேர்ந்திநூல் வாரியவர் தான். llaf
அதன் பின்னால் வன்னிக்கனுவிவித் தைக் காட்ட தன் மீது சந்தேகம் கொள்ளும் புலிகளை நம்ப வைக்க இவ நோக்கிக் குரைக்க
දීS
ஒரு காலத்தில்4 Boy ஆக இருந்தவர்
ஜலக்குத் தான்திள்ஸ்ட்ர் தும் எதிரிகளைப் பிரித்துக் குரைத்தே ஆக Lau ju;b LGBT: Glor: ப்பட்ட போது அவரை இராணுவம் புலனாய்வுப் பிரிவுடன் சேர்த்தது பிரபல
časni:
5 09 - 15, 200
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்திருந்தன. இதனால்தான் காஞ்சிபுரத் தொகுதியை ஜெயலலிதா கோட்டைவிட்டு விடுவாரோவென்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
இடைத்தேர்தல் நடைபெற்ற காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் அ.தி.மு.க. 55 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. காஞ்சிபுரத்தில் மைதிலி திருநாவுக்கரசுவும் கும்மிடிப்பூண்டியில் கே.எஸ்.விஜயகுமாரும் வெற்றியீட்டியுள்ளனர். இவ்விருவருமே கடந்த இருபதாம் திகதி தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுள்ளனர். காஞ்சிபுரத்தில் இருதரப்புமே பணம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்றவை வழங்கி வாக்கு வேட்டையாடியதாகப் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படிருக்கின்றன.தி.மு.க.தலைவர் கருணாநிதி காஞ்சித் தேர்தல் பிரசாரப் பணிகளில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. சில தடவைகள் மட்டுமே அவர் அங்கு சென்று பிரசாரப் பணிகளில் ஈடுபட்டார். ஆனால் ஜெயலலிதாவோ தனது நெருங்கிய தோழி சசிகலா சகிதம் காஞ்சிபுரத்தின் பட்டி தொட்டியெல்லாம் பிரசாரம் செய்தாரென்று கூறுமளவுக்கு ஆர்வமும் அக்கறையும் காட்டினார்.
காஞ்சிபுரம் இடைத்தேர்தல் வெற்றி குறித்து அத் தொகுதி எம்.எல்.ஏயான மைதிலி திருநாவுக்கரசரிடம் கேட்டோம். "அம்மாவின் (ஜெயலலிதா) மக்கள் நலன் பேணும் திட்டங்களும் அவரது கெட்டித்தனமான ஊழலற்ற"ஆட்சியுமே அதிமுக, வெற்றிக்குக் காரணம். காஞ்சிபுரத்தில் அதிமு.கவைத் தோற்கடிக்க வேண்டுமென்று எதிர்த் தரப்பினர் எவ்வளவோ பாடுபட்டார்கள். பல தில்லு முல்லுகளைச் செய்தார்கள். எல்லாவற்றையும் முறியடித்து நாம் வெற்றி வாகை சூடிவிட்டோம்" என்றார் புளகாங்கிதத்துடன். "ஜெயேந்திரர் கைது விவகாரம் உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கவில்லையா?" என்று கேட்டோம். "ஏற்கெனவே
து வரக்கூடும் என்ற
வா, இவர் இப்படி க எழுத வேண்டிய இது எந்த வகை இரா டார். புலியை ஆதரிப்பத்
நடத்தலாம் என்றே
நீறலும்"குதிய புதிதாக ரசிகர்களாகி ரை அரசியலி
ர், இராணுவத்துடன் செய்திகளைப் பெற
விட்டிருந்தார். பேரலை துஆய்வாளர் என்ற உதவிக்கு அமெரிக்கா
5.
Gigo Airbo Uಷ್ಟà fA Maha
அம்மா சொன்னது போல எட்டாவது கட்சியாக அவர்கள் செயற்பட்டு எம்மைத் தோற்கடிக்க எவ்வளவோ முயன்றனர். அம்மாவுக்கு ஜெயேந்திரர் மீது தனிப்பட்ட கோபம் எதுவும் கிடையாது. அம்மாவுக்கு ஜெயேந்திரரும் ஒன்னுதான், சந்தனக் கடத்தல் வீரப்பனும் ஒன்னுதான். சட்டத்தை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். சங்கரராமன் கொலை தொடர்பாகச் சகல விடயங்களையும் நன்கு பரிசீலித்த பின்னரே சம்பந்தப்பட்டவர்களின் கைதுக்கு அம்மா அனுமதித்தார்" என்றார்.
ஒட்டிக்ெ வெளிநாட்டு பொங்கு தமிழருக்கும் Lolafial ibunaurengra
di Avisagip
>C23
"அதுவென்ன, சம்பந்தப்பட்டவர்கள் என்கிறீர்களே. நான் கேட்பது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளைய மடாதிபதி விஜயேந்திரர் மற்றும் முக்கிய பிராமணர்கள் கைது பற்றி" என்றேன். "அதுதான் சொல்லிவிட்டேனே. சங்கராமன் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராகவிருந்தாலும் அவர்களின் சமூக, சமய அந்தஸ்துகளுக்கு அப்பால் சட்டம் தன் பணியைச் செய்ய இடமளிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை" என்று ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்தார். மைதிஜி திருநாவுக்கரசு
(தொடரும்.)
அருண்டவன் äÓÓ [80:14

Page 10
ஆதிசத்திதயிேன்மீது அருள்புரிந்துகப்பம்
ன்னொரு காலத்தில் பஞ்சலிங்கபுரம் என்ற
CD சிற்றுர் இருந்தது. அந்த ஊரில் புண்ணிய கோடி என்பவர் வசித்து வந்தார்.
புண்ணியகோடிக்கு ஏராளமாகச் சொத்துக்கள் இருந்தன. அவர் முன்னோர்கள் ஏராளமான சொத்துக்களைச் சேர்த்து
தன. புேண்ணியகோடி கவலையில்லாமல் அந்த சொத்துக்களை எல்லாம் மனம் போல் செலவழித்தபடி வாழ்ந்து வரலானார். தன்னிடம் தேவைக்கு மேல் பணம் இருக்கின்றது என்ற அகந்தையில் யாரையும் மதிக்காமல் வாழ்ந்து வரலானார் புண்ணியகோடி
: யாரைப் பார்த்தாலும் அவர்கள் மனம் புண்படும்படியாகப் வேதையே வழக்கத்தில் கொண்டிருந்தார் புண்ணியகோடி ஒரு நாள் கிராமத் தெருவில் வயதான மனிதர் ஒருவர் மிகவும் தள்ளாடிய படியே சென்று கொண்டிருந்தார்.
அந்த மனிதரைப்பர்த்த வேளையில் புண்ணியகோடிக்கு ஏளனமாக இருந்தது. ஏனென்றால் அந்த மனிதர் மிகவும் பசியோடு கம்பு ஊன்றியபடியே தள்ளாடிச் சென்று கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த புண்ணியகோடியோ, "நீர் இதற்கு முன்னர் சர்க்கஸ் கம்பெனியில் கோமாளியாக நடித்தீரா? எதற்காக ஆடி. ஆடி ஒரு பக்கம் சாய்ந்தபடியே சென்றுகொண்டி ருக்கின்றீர். உம்மைப் பார்க்கையில் எனக்கு சிரிப்பாக வருகிறது" என்றார்.
அந்த வயதான மனிதரோ புண்ணியகோடியை நோக்கினார். "தம்பி உன்னுடைய வயதில் நான் உன்னைவிட மேலாக நன்கு திடகாத்திரமாகத்தான் இருந்தேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது உனக்கே தெரியுமல்லவா எனக்குக் கடுமையான பசி என்னால் சரியாகக் கால்களை ஊன்ற
リ
4/ܧܳܐܽܢܳ12 k ܥܠ
வர்ணம் தீட்ரும் பே
|- s
அதனைக் கேட்ட புண்ணியகோடி"நீர் நடந்து செல்ல வேண்டுமானால் வேறு ஏதாவது ஒரு பாதையில் நடந்து செல்ல வேண்டியதுதானே எதற்காக என் முன்னே நடந்து செல்கின்ரீ? உம்மைப்பர்க்கையில் என் மனதிற்குள் வெறுப்பு ஏற்படுகின்றது. உம்முடைய முகத்தில் விழிப்பதையே நான்
-e
Žo SAN ർ 伊 24)
) ( لیہ
வெறுப்பாக நினைக்கிறேன்" என்றார்.
உடனே அந்தப் பிெயவர் "இதோ பரப்ப நீ பேசுகின்ற வர்த்தையானது மற்றவர்களின் இதயத்தைக் குத்திக் காயம் ஏற்படுத்தக் கூபது மற்றவர் மனதைப் புண்படுத்துகின்ற உன்னுடைய எண்ணத்தை மாற்றி விடு எல்லேரிடமும் இனிமையாகப் பேசு!" என்றார்.
அதனைக் கேட்ட புண்ணியகோடி, "இதோ பரும் பெரியவரே நீர் எனக்கு புத்திமதி சொல்ல வேண்பம் என்னிடம் நிறையப் பேர் இவ்வாறு புத்திமதிகளைச் சொல்லி மிருக்கின்றார்கள். அதனையெல்லாம் நான் ஒரு காதோடு வாங்கி மறு காதோடு விட்டு விடுவேன்" என்றார் புண்ணியகோடி
ஆனால் அந்தப் மிெயவரே அப்போது எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியுடன் அங்கிருந்து சென்று
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
7
2
ராதிவ்யா, 15, லோவர் வீதி, பதுளை,
ஏ.எம்.எம். பைசர், 530, புதிய சந்தை வீதி,
சாய்ந்தமருது 0.
செந்தில்வண்ணன் பிரதாப்,
24, 1ஆம் ஒழுங்கை, குருமண்காடு, வவுனியா,
மு. தினோதன், 2328, விஸ்ட்வைக் வீதி,
கொழும்பு - 15,
லோகேஸ்வரன் லக்ஷனா, 24 முதலாம் ஒழுங்கை, குருமண்காடு, வவுனியா,
ஏ.ஜே பாத்திமா பஸ்னா, 135B, கந்தவத்த,
"மல்வானை,
எம். ரவிசங்கர், 385, புதிய தெரு,
உப்புக்குளம், மன்னார்.
யோ, சாந்தருபன், 13753, அளுத்மாவத்தை
暨 கொழும்பு 15,
அபிநயா கார்த்திகேயன், பதமிழ் மத்திய
நல்லூரி, பண்டாரவளை,
I
ங்கலடி மத்திய
'அந்தப் பெரியவரின் பேசிவிட்டோம்" என்று மகிழ்ச்சி புண்ணியகோடி
புண்ணியகோடி சிறிது அப்போது அவர் எதிரே சல கொண்டிருந்தார்.
வெயில் நன்றாகக் கான
ண்ணியகே
தன் தலையில் தொப்பியை அணி தன் தலையில் அழுக்கு மூட் சுமந்தபடி வந்து கொண்டிருந் புண்ணியகோடி சலை பார்த்தார்.
"என்ன சலவைக்காரரே வைத்துக்கொண்டு எங்கே செ செல்லும் அழகைப் பார்க்கின்ற விட்டுச் சிக்க வேண்டும் ே ஒய்யார நடையினைக் கண்டு கொள்ளலாம் போன்று தோன்று அதனைக் கேட்ட சலவை கோடியானவர் வேண்டுமென்றே கொண்டிருக்கின்றார். அடுத்தவ பேசுவது இவருடைய பொழு எதையாவது பேசி நேரத்ை நம்முடைய வேலையினைத் முடிவு செய்தார். எனவே அந்த துணி மூட்டையைச் சுமந்தய புண்ணியகோடியே அந்த கேலி செய்ய முடிவு செய்தார். "சலவைக்காரரே உமது உமது காதுகள் இரண்டும் இப்படி மந்தமான காதுகளை சலவைத் தொழிலைச் செய்கி வேளையில் எனக்கு வியப்பாகத் சலவைக்காரரோ அதனை சொல்லாமல் அமைதியாகவே (
அந்த இடத்தைவிட்டு பாதையின் வழியாக சென்றார்.
அப்போது புண்ணியகோ
ஒருவன் வந்தான்.
அவன் தன் குதிரையில் வைத்தபடி மெதுவாக நடந்து
புண்ணியகோடி அந்தக் புண்ணிக்கோடிய்ை குதிரைக்கரனோ அமைதியுடன் உடனே புண்ணிகேடி பார்த்தார்: '
குதிரைக்காரன் தன்னோடு எதிர்பார்த்தார்.
குதிரைக்காரன் எதுவும்! செல்லவே புண்ணியகோடி ஆ "ஜய குதிரைக்கரரே ! இருக்கின்றீரே! உம்மைப் பார்க் இருக்கின்றது.நீரும் உமது மு இருக்கின்றன. உமது முகம் இ போன்று இருக்கிறது. நீர் எ துரதிர்ஷ்டமாகக் கருதுகிறேன் இதனைக் கேட்டதும் கு "யாரப்ப நீ! உமது வாயில் வராத? உம்மை நான் இப்போ அதற்குள் நீர் என்னிடம் என் உமது வர்த்தைகள் என்னை ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்ற இவ்வாறு நடந்து கொள்ள புதியவனைக் கண்பல் அவன் தான் பேசுவதா? நீர் பேசியது போன்று இருக்கின்றது. இனில் வார்த்தைகளைப் பேச வேண்ட வர்த்தைகளையே பேகம்" என் குதிரைக்காரர்.
புண்ணியகோடி தன் மன இன்னும் யாராவது கிடைக்க பேசி அவர்கள் மனதையும் புலி செய்தார்.
உடனே அவர் தன் எதி என்று எதிர்பார்த்தார் நடுத்தர வந்து கொண்டிருந்தார். அப் மனிதரை உற்று நோக்கினர்
அவர் பார்ப்பதற்கு மிகவு சாதுவான மனிதரிடம் பேச்சுக் காயப்படுத்த வேண்டும் என்று கோடி
உடனே அவர் அந்த "யாரப்பா நீ உம்மைப் பார்க் போன்று தெரிகின்றி எதற்காக எந்த இடத்திலாவது திருடிவி கேட்டார்.
அதனைக் கேட்ட அந்த உற்று நோக்கினர். பின்னர் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

প্ত
நீ கீழ்த்தரமான செய்கைகளையும், தாழ்வு மனப்பான்மையையும் 2 شه மனத்தினின்றும் நீக்கிவிடு.
எஸ் நிரஞ்சலா, கண்டி
90(Dawn
மனம் கோணுகின்றபடி டன் செல்லத் தொட்ங்கினார்
தூரமே சென்றிருப்பார். வைக்காரர் ஒருவர் வந்து
பெங்குவீன்கள் எழுப்பும் சத்தம்
ப்பட்டதால் புண்ணியகோடி 70 டெசிபல் அளவுக்கு இருக்கும்.
இந்
f ம தன ாடியும் இந்தகத்த திருந்தர் வைக்கரே பெற்றோருடைய சததததைத டயைத் தூக்கி வைத்து தனியே அடையாளம்
BIT, காணும் திறன் பெங்குவின்
பக்காரரை ஏளனத்துடன் குஞ்சுகளுக்கு இருப்பது
தலையில் பலமான பாரத்தை விந்தையாகும். பிற
: பரம் மத்து பெங்குவீன்களின் சத்தத்தை
A) STGOT 55 GJITLU
1ல் இருக்கின்றது. உமது வடிகடடி, தனது
என் தலையில் அடித்துக் - பெற்றோருடைய சத்தத்தை
கிறது" என்றார். க்கரரோ, "இந்தப் புண்ணிய வைதது, அடையாளம் நம்மிடம் இவ்வாறு பேசிக் கண்டு ஓடி ஒட்டிக்
ர் மனம் புண்படும்படியாகப் து போக்கு இவரிடம் நாம் கொள்ளும் பெங்குவின்
வீணாக்க வேண்ட்ம் குஞ்சுகளின் விந்தையான
தேடிச் செல்வோம் என்று ஆற்றல் கண்டு சலவைக்காரர் அமைதியுடன்
செல்லத் தொடங்கினார். விஞ்ஞானிகளே ச் சலவைக்காரரை மீண்டும் - வியக்கிறார்கள். இயற்கையின்
படைப்புகளில்தான் எத்தனை
காதுகள் கேட்கவில்லையா? பந்தம் போன்று தெரிகிறது. விந்தைகள், வைத்துக் கொண்டு எப்படி நீ? உம்மைப் பார்க்கின்ற ான் இருக்கின்றது" என்றர். க் கேட்டபடி பதில் எதுவும் சென்று விட்டார். புண்ணியகோடி வேறொரு *
வந்து கொண்டிருந்தான்.
குதிக்கரனைப்பர்த்தர் எேல்லாளன் .
■*副
துவரையிலும் அறியாத சென்று கொண்டிருந்தான். திரைக்கரனை ண்ேடிவிடப்
ஏதாவது பேசுவனே என்று
பசிக்கொள்ளாமல் மெளனமாக
ந்திரமடைந்தார். ந்த ஊருக்கு நீர் புதியவராக
கையில் எனக்கு வெறுப்பாக
கமும் பர்க்க அருவருப்பாக
ந்தக் குதிரையின் முகத்தைப்
ன் எதிரே வந்ததை நான்
என்றார்.
நிரைக்கர் கோபமடைந்தர்
ருந்து நல்ல வார்த்தைகள் தான் முதலில் சந்திக்கிறேன். ரவெல்லாமோ பேசுகின்றீரே! ளிச்சலடையச் செய்தாலும் 3. இனிமேல் நீர் என்னிடம் வேண்டாம் ஏதோ ஒரு மனது புண்படும் படியாகத் ருக்கென்று முள் குத்தியது ல் யளிடமும் இப்படி சூடான ம் எல் SIGLUTGIT
று கூறியடி சென்றார் அந்தக்
த மாற்றிக் கொள்ளவில்லை.
Mட்டர்களா? அவர்களிடம்
படுத்தலாமே என்று முடிவு
யாராவது வருகின்றார்கள யதுடைய மனிதர் ஒருவர் ாது அவர் எதிரே வந்த ண்ணியகோடி
சாதுவாக இருந்தார். அந்த கொடுத்து அவர் மனதைக் முடிவு செய்தார் புண்ணிய
னிதனின் அருகே சென்றார். கயில் உலக மகா திருடன் ப்டி வேகமாக நடக்கின்றீர்? டுச் செல்கின்றீரா?" என்று
னிதரே புண்ணியகோடியை க்ணியகோடியை நோக்கி.
It is a [ 1Ꮷ) JI Ꮴr
அனுராதபுரம்
১৪:৪
அனுராதபுரம்
அனுராதபுரம்
கம்பீரமாக வந்து நிற்கின்றீரே உம்மைப் பார்க்கையில் நான் பயந்து விடமாட்டேன். நீர் மனதை புண்படுத்தும்படி பேசும் வர்த்தைகளுக்கும் நான் செவி சாய்க்க மாட்டேன். ஆனால் நீர் இப்படி திமிரோடு நடந்து கொள்கின்றீரே இதனை நினைக்கையில் உமக்கு சரியான படம் புகட்ட வேண்டும் என்று அடிமனது ஆணையிடுகிறது. இதோ உமக்கு சியான படம் புகட்டப் போகிறேன். நான் உமக்கு புகட்டுகின்ற படத்தை ஜென்மத்திற்கும் நீர் மறக்கமாட்டிர் உம்மை அடித்துத் துவைத்தால்தான் என்னுடைய ஆத்திரமெல்லாம் அடங்கும்" என்று கூறியவாறு தன் முதுகின் பின்னால் மறைத்து வைத்திருந்த பிரம்பினை எடுத்தார். புண்ணிய கோடியைப் பளர் பளார் என்று அடிக்கத் தொடங்கினார்.
புண்ணியகோடியோ இதனை நினைத்துப் பார்க்கவில்லை. இந்தச் சாதுவான மனிதரிடம் இப்படி ஒரு பலம் இருக்கிறதே! இதனை நினைத்துப் பார்க்க முடியவில்லையே! என்று மனதுள் நினைத்தபடி அடிகளை வாங்கிக் கொண்டு ஐயோ! அம்மா' என்று அலறத் தொடங்கினார்.
அந்த மனிதரோ மீண்டும் மீண்டும் புண்ணிய கோடியைப் பிரம்பால் அடித்தபடி புரட்டிப் புரட்டி எடுத்தார். புண்ணியகோடி அடிபடுவதை ஊர்மக்கள் எல்லோரும் வேடிக்கைப் பர்த்தனர். ஆனால் யாருமே அதனைத் தடுக்கச் செல்லவில்லை.
'புண்ணியகோடி அவர் வாயினால் எத்தனையோ பேர்களின் இதயங்களை முள் குத்துவது போல் குத்திக் காயப்படுத்தியிருக்கின்றார். இன்று அவர் உடம்புக்கு ஒருவர் காயம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார். புண்ணியகோடி
"நீ தலையில் தொப்பி அணிந்தபடி என் முன்னே
நன்றாகக் காயப்பட வேண்டும். அப்போதுதான் அவர் திருந்துவர் என்று ஏளனமாகப் பேசினர்கள்
ஒரு சிலரோ இன்றோடு இந்தப் புண்ணியகோடி தொலைந்தார். இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் பிரம்படி அவருக்கு ஆறு மாதத்திற்குப் போதும் அவர் ஒவ்வொரு முறையும் அடித்தழும்பை நினைத்துப் பார்த்து தன்னுடைய தவறுகளை உணர வேண்டும் என்று பேசிக் கொண்டனர்.
புண்ணியகோடியைப் பிரம்பால் அடித்த மனிதரோ சற்று தளர்வடைந்தார்.
தன் கையில் இருந்த பிரம்பினை அங்கு கூடியிருந்த வர்களின் முன்னே நீட்டினார்.
"நான் இவரை என் கைகள் ஒயும் வரையிலும் அடித்துவிட்டேன். இனி நீங்கள் யாராவது இவரை அடிக்கப்போகின்றீர்களா? உங்கள் எவருக்கேனும் இவரை அடிக்கும் எண்ணமிருந்தால் இதோ இந்தப் பிரம்பினை வாங்கிக் கொண்டு அடியுங்கள்" என்றார்.
ஆனால் அவரை அடிக்க யாரும் முன்வரவில்லை. స్ట్రో புண்ணியகோடியும் மயக்கமடைந்து கீழே விழுந்து புண்ணியகோடியை அடித்த மனிதரோ தன் இடுப்பில் பிரம்பை சொருகிக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். புண்ணிய கோடியை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்து மயக்கத்தை தெளிய வைத்தனர். புண்ணியகோடி தலை குனிந்தபடி தன் வீட்டை நோக்கி நடந்தார்.
மறுநாள் முதல் அவர் யாரையும் புண்படும்படியாக எதுவும் பேசவில்லை. எல்லோரிடத்திலும் அன்பாகப் பேசத் தொடங்கினார்.
Ogi (09 - 15, 2005

Page 11
முக்கு முட்டக் குடிக்கும் பலரைப் பற்றி நாம் L6) சந்தர்ப்பங்களில்
= - sis
உலகை வியக்க வைக்கும் பல்கலைக்கழகங்கள் நாளாந்தம் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த
பார்த்திருக்கிறோம். ஆனால், வகையில் இங்குள்ள பல்கலைக்கழகம்
குடிப்பவர்களைப் பற்றி உலகிலேயே மிகப் பெரிய பல்கலைக்கழகம் அறிந்திருக்கிறோமா? அக்குறையை என்னும் பெருமையைக் கொண்டது.
முக்கால்
நீக்குகிறார்
சீனாவைச் சேர்ந்த ஜிங் ரஷ்யாவில் மொஸ்கோ நகரத்தில் உள்ள
குவோலோங். இவர் அன்றாடம் ஸ்டேட் பல்கலைக்கழகமே இந்தப்
பானங்களை முக்கினாலேயே 2 அருந்துகிறார். முக்கினால் ஒரு கிளாஸ் தோடம் பழ ஜூஸ் குடிக்க இவருக்கு சில நிமிடங்களே
பெருமையைப் பெற்றது. இது சுமார் 240
மீற்றர் (787.5 அடி) உயரம் உடையது. இதில் 32 மாடிகளும் 40,000
வகுப்பறைகளும் உண்டாம். எங்கள் நாட்டு பல்கலைக்கழகங்களிள்
தேவைப்படுகிறது என்று சீனாவில் பட்டதாரிகள், இங்கு நாம் பட்டம்
இருந்து
வெளியாகும் 'ஸ்டார் வாங்க வில்லையே என்று யோசிக்க
டெலி பத்திரிகை வேண்டாம். எங்கு வாங்கினாலும் தெரிவித்துள்ளார். ః பட்டம் பட்டம் தான்.
ܐ %
yi 09 - 15, 2005
கொழும்பு வீத காதலின் வெற்றி இல தினமான பெப்ரவரி1 திருமணம் செய்ய இ
யத்தங்களின் போ படைகளைத் தாக் உத்திகளை கையா கொண்டிருக்கும் ந தொழில்நுட்பங்கை புதிய ஆயுதங்களை கொண்டு கண்டு பி இருக்கின்றன. அந் யுத்த தாங்கியும்
துப்பா இதில் உள்ளது. தயாரிப்பான அர்ஜுன் பு விட இது மேலானது எ
கூறுகிறார்கள்.
 

களில் தற்போது அனைத்து இடங்களிலும் காதல் ஜோடிகளை காணலி க்கான திருமணத்தை வித்தியாசமாக செய்ய நினைத்ததன் விளைவு தான் இது. இவர்கள் தங்கள் திருமணத்தை காதலர் ஆம் திகதி நீருக்கடியில் வைத்து நடத்தியிருக்கிறார்கள். இவர்களுக்கு நீர் உட்புகாத திருமணச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடையாமல் இழுத்தல்
சீன வாசியான 18 வயதான ஷாங் க்சித்க்குவாக் தனது இரண்டு காதுகளிலும் கயிறைக் கட்டி மோட்டார் வாகனமொன்றை இழுத்தார். இது வழமையாக நடைபெறுவது தானே என்று சலித்துக் கொள்ள வேண்டாம். இது கொஞ்சம் புதுமை, ஏனெனில் இவர் முட்டைகள் மேல் நின்று அவை உடையாமல் மோட்டார் காரை இழுத்தார் என்பதே இதன் சிறப்பு. ஷாங் தனது எட்டாவது வயதிலிருந்தே இப் பயிற்சியைச் செய்து வருகிறார்.
S SS SS SSS SS SS SS SSSS SS SS SS SS இங்குள்ளது ஏதோ வெளிச்ச வீடு போல் இருக்கிறதா? இல்லை. இது சுவர்க்க நகரம் என்று அழைக்கப்படும் டுபாய்யில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தோற்றமாகும். இது புரி அல் அராப் என்றழைப்படுகிறது. இது கிட்டத்தட்ட 320.94 மீற்றர் (1,082 அடி) உயரம் ஆகும். இந்த ஹோட்டலானது பாய்மரத்தின் வடிவில் கட்டப்பட்டது தான் இங்குள்ள முக்கிய அம்சமாகும்.
இவ் ஹோட்டல் நில அளவையில் 11,480M பரப்பாகும் அளவை எடுத்துக் கொண்டதாம்.
5வதற்காக பல
ண்டு டுகள் இன்னும் பல ா கையாண்டு, பல போட்டி போட்டுக் த்துக் தான் }வகையில் இங்குள்ள
O ரஷ்ய நாட்டின் تحرير
ஒரு ரிப்பாகும். T-80
8ööL6i 12.5 cm தாகுதியும் இதனுள்
கியுள்ளது. மற்றும் ரம் பாயும்
ஏவுகணைகள், ன்னியக்கத் கிகள் என்பன iந்தியாவின் த தாங்கிகளை று ஆய்வாளர்கள்

Page 12
அதற்கு என்னென்ன யுக்திகளைக் கைய கலாசாரங்களை கடைபிடிக்கத் தொடங்கிவிட்டார் நிலா. இத
பிரபல
LITL5si ஹரிஸ் ராகவேந்திரா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்கும் படம் கற்பனை ஒரு பெண் அதிகமான கற்பனை செய்தால், அதன் விளைவும் விபரீதமும் எப்படியிருக்கும் என்பதை சித்திரிக்கும் படமாக கற்பனை உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் காதல், பாசம், சஸ்பென்ஸ், நகைச்சுவை, குடும்ப செண்டிமென்ட் என இரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் அனைத்துக் காட்சிகளும் இடம்பெறுகின்றன.
ஹரிஸ் ராகவேந்திராகிர்த்தி ஜோடியாக நடிக்க பார்வதி பிலிம்ஸ் தயாரிக்கும் கற்பனை படத்தில் மற்றொரு ஜோடியாக சுதி நம்பியார் அர்பிதா நடிக்கிறார்கள் இரண்டு கதாநாயகிகளும் பாடல் காட்சிகளில் தாராளமாகக் கவர்ச்சி காட்டி நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜீவ், ரீகாந்த், மயில்சாமி, பெஞ்சமின் காதல் சுகுமார் சிரிப்பு சிக்கு கிங்காங், சரண் சின்னதம்பி, மார்த்தாண்டம் சின்ராசு ரீலேகா நிம் மற்றும் பலர் நடிக்கிறார்கள் இந்தப் படத்தில் அஜிஷ்நாயர் என் ബ്ബ ബിസ്മെ
சோனியா அகர்வாலின் அங்கங்களில் ஆங்காங்கே சதை மடிப்பு இயக்குநர் இப்படியே விட்டுவிட்டால் மும்தாஜ் மாதிரியாகி குலுக்கல்
அறிமுகமாகிறார். உடம்பைக் குறைப்பதற்குப் பார் என்று ஆணைபோட தண்டா ஜே.ஜேகாலனி செய்வது என்று உடம்பைக் குறைக்கத் தொடங்கியிரு
LDGO)6NÖLLITTGITTÜ தென்றல் படம் தன்ை படங்களை இயக்கிய ಇಂಗ್ಲ அசோக்ராஜ் இந்தப் ܧܼ ܼܲܢܒ படத்திற்கு விறுவிறுப்பான திரைக் கதை எழுதி இயக்கி வருகிறார்.
鼩山ā –ܓ அரசியலுக்கு வருவது உறுதியாகி >ஆ விட்டது. தனது இரசிகர் மன்ற நற்பணி விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த் > பத்திரிகையாளர்களிடம் நான் அரசியலுக்கு வருவது `உ அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கவில்லை என்னை மிரட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் எனச் சொல்லியிருந்தர் ஆனால் இதைச் செப்டெம்பரில் தனது கட்சியின் துவக்கவிழாவன்று யார் என்பதைச் சொல்லுவேன் எனச் சொல்லியிருந்தார். இதுகுறித்து நாம் விசாரித்தபோது விஜயகாந்திற்கு மத்திய அமைச்சர் டி மூலமாக நெருக்கடி வந்திருக்கிறது தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சென்னை
エ
நீரோடு மற்றும் மேம்பாலங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் திருமண மண்டபத்தில் பாதியும் கையகப்படுத்தப்படவிருப்பதாக பேச்சு அடுகிறது. இதைத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்ரைம் த்ரில்லர் Cb6ODg5 ULITATGE உருவாகும் 2005 படம்
D லிங்க் புரொட புதிய படநி தயாரிக்க பில மலையாளப்பட இயக்குநர் விஜய்ரோஷன் இயக்கும் முதல்
■ 氹,
தன் முதல் தமிழ்ப் படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் ன்ற ஆசையில் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில்
க்ரைம் த்ரில்லர் கதையைத் தேர்வு செய்திருக்கிறார்
200 ULリリ リcm pL@。。。
譚
கட்டம் சிகப்பு ரோஜாக்கள் மன்மதன் வரிசையில் பரப்ாகப் பேசப்படும் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாக்கப்படும் மும்பையைச் சேர்ந்த ஆத்தியூரி கதாநாயகியாக of - இவர் தவிர கரிம விக்காஹிஜ் என்ற இரண்டு ம் 200 படத்தின் முலம் தமிழுக்கு
OEDGDS)
Ganes
。、
് .
■ エリエ。 Ag AG ് (് ി வாய்பிளக்க வைத்துவிட்டாம் நயன்தர
த்தின் நாயகி நிலவுக்கு தமிழில்நம்பன் TGÄLTGA signis vänsä eropg|GD கு நடிகையின் பெற்றோரும் முழு ஒத்துை
னதை மனதில் டெலிவர் ஆனதும் முதல் ஆளாக புக்
கம்பெனிகள் காத்திருக்கின்றன
நடிகையின் பெயரையே தனது
சைத்ததோடு தங்கை றுமை காக்க வேண்டும் பகுப்பதாகச் செய்திகள்
வது அருள்வா ல்கிறார் sin, i riail in Éiri.
னே அவர்களை அழைத்து தனது Binabi Li G
5ள் தொங்குவதைக் கண்ட அன்புக்குரிய தம்பியை ஹீரோவாக்கும் பொருட்டு துள்ளும் காலம் நடிகையாகிவிடுவாய், அதனால் முதலில் படத்தைத் தயாரித்த வினிதாவுக்கு அ இலட்சம் ல் போடுவது குண்டால் தூக்கி வேலை பட்ஜெட் போட்ட இயக்குநர் - க்கிறார் சோனியா அகர்வால் இலட்சத்தில்தான் முடித்துக் கொடுத்தரம் "T") எடுத்த படத்தை வாங்குவதற்கு ஆலே இல்
பேரவைக்கும் என்று எதிர்பார்த்துதலே ஒரு கலத்தில் கோள்களுன் மகள் உமர் இதுே தமிழ் தெலுங்கு இரகசிய ந்ேதிப்பு நடத்தியதைப் போன்று இப்போது கன்னடம் என்று இநடிகையாகிவிடர் விநியோகஸ்தர்களுக்கு ாேல் வைத் தேபோல அட்ஜஸ்ட்மெண்ட் oqijriassifisi தலையி
இன்னமும் நோ என்ட் I. Gran
് ( "" ;
璧_鄞、
க் கம்பெனிப் படத் 5 ITALINLIGTIG SOOS GESTIGIS GÁ GOOGIA வைத்துப் படம் பண் வற்புறுத்தி வருகிறார் சரத்
S S S S S S S S S S S S S S S S S
சங்கவியை படம் விஷயமாகச் சந்திப்பதற்குச் செல்லும் நபர்கள் அவர் விட்டுப் பக்கம் அமைச்சர்களின் பிஏக்கள் உலவுவதைக் கண்டு நடிகையைச் சந்திக்காமலே திரும்பி வந்துவிடுகின்றனர் நடிகையும் இப்போது தனக்கு அரசியல் செல்வாக்கு மிகுதியாகிவிட்டதால் சினிமாவையும் சினிமாக்காரர் களையும் பெரிதாக மதிப்பதில்லை
தொடையழகி ரம்ப வீழ்ந்துவிட்டர் என்றுதான் பலரும் கருதுகிறார்கள் ஆனால் ரம்பாவே மீண்டும் அடுத்த ரவுண்டிற்குத் தயாராகிவிட்டர் உடம்பையும் திர்படுத்திக்கொண்டு தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்தி சினிமா வரை ஆதிக்கம் செலுத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
ஜெயம் ரவியின் மார்க்கெட்குட்டில் இருப்பதால் அவரிடம் கதை சொல்வதற்காக இயக்குநர்கள் படையெடுக்கின்றனர். ஆனால் அப்படிச் செல்பவர்களிடம் தும் கேட்கதவி எதுவாக இருந்தாலும் அப்பாவிடம் பேசுங்கள் என்று திருப்பிவிட
LLL YYLLLLLLL TT T TTT Y OLLL LLLLLL TTTTL TLTT TT LL க்டரிடம் போய் எப்படி கதையைச் சொல்வது என்று வெறுப்புடன் திரும்பிக்
I
09 1520

Page 13
LIDIī pālu Dia. -gluLUIT sigligger Lingz
கற்க கசடற படம் ரிலீஸ்.கோபம்பாக்கம் ஒரு ஷெட்பூல் போய் வந்தாச்சு.என சந்தோஷத்தின் உச்சத்திலிருக்கிறார் தியா
"ஒரு நடிகையாவது ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு அல்லது இலட்சத்தில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கிற வாய்ப்பு இதில் சிலர் பணத்திற்காகவும் சிலர் புகழுக்காகவும் நடிக்க வருகின்றனர். வெகு சிலருக்கே கலையின்மீது ஆர்வம் ஏற்பட்டு நடிக்க வருகின்றனர். அந்த வெகு சிலரில் நானும் ஒருத்தியாக இருக்க வேண்டும் என்பதுதான் நான் சினிமாத்துறைக்கு வந்ததன் நோக்கமே" என தனது பாதையைத் தெள்ளத் தெளிவாகக் கோடி காட்டிப் பேசுகிறார் தியா
1ஸோ, படங்களில் சம்பளமில்லா மலே நடிக்கிறீர்கள் போல
9Iuj Lj 1g LLj 6a) 6u) . . . . 61 Gv) Gn) T
வியர்வைக்கும் ஒரு விலை இருக்கு விதை போடறோம்.அது விளையாமல் போனா? யாருமே விதைக்க மாட்டாங்களே.ஆனா, சினிமாவில் எதிர்பாராமல் விதைக்கலாம். வியர்வைக்குப் பலனா அது பணத்தையும் புகழையும் தானா கொண்டு வரும் நான் பணத்துக்காக எந்தத் தயாரிப்பாளரையும் வருத்தப்படுத்துவதில்லை.lamusingto Cinema.
கற்க கசடற ஹோர்டிங் விளம்பரம் கூட நீங்க வாங்கித் தந்ததா சொல்றாங்களே அதெப்படி நடந்தது
இதென்ன சார் கேள்வி ஒரு விளம்பரம் வாங்க ஒனர் தெரியணுமா என்ன? அந்த விளம்பரத்தை எடுத்த ஏஜென்சியிடம் சொன்னேன்.அவர்கள் உதவினார்கள். இதை ஒரு நல்ல - நோக்கத்தோடு செய்கிறோம். அதுவே தவறாக்கப்பட்டால். இன்னொருமுறை மற்றொரு படத்திற்கு உதவ முடியுமா? சொல்லுங்கள் ஏன் நமக்கு வம்புன்னுதானே தோணும் இப்போ அப்படித்தான் தோணி இருக்கு நான் நடித்ததோடு முடிந்தது விளம்பர நிறுவனமா? தெரியாதே.என்று மறுத்திருந்தால்.இந்த மாதிரி ஒரு பொய்ச் செய்தி உருவாகக் காரணமாக அமைந்திருக்காது.
தியா ஒரு 5050 கேர்ள் எப்படித் தெரியுமா? இவங்க ஒரு ஷர்மா பேமிலி பாதி பழக்கவழக்கம் நார்த் இண்டியன்ஸ்
பாதி தென்னிந்திய பழக்க வழக்கமாகவும் இருக்கும் ஐவல்வர்யா ராய்க்கு உறவா?
=திருவாய் மலர்கிறார் லவடிமிராய் பெல்காம் ஸ்வீட் சாப்பிட்டிருக்கீங்களா? எங்க குடும்பம்ராய் குடும்பம் அப்பாவுக்கு பிஸினெஸ்
இருக்கு மொத்தம் மூணு பொண்ணுங்க அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும் அதே ஊரிலிருந்து தித்திக்க தித்திக்கப் கடைக்குட்டி நான் அப்பா பையனை எதிர் புறம்படுவந்திருக்கும் நாயகிதான் ரெய் பார்த்துக்கிட்டிருந்தாலும் பொண்ணா வந்து பொறந்தவ மான் விழி மலர்த்தி புன்னகை சிவக்க மற்ற ரெண்டு பேரையும் விட செல்லம் எனக்கு ஜாஸ்தி சிவக்கப் பேசுகிறார் பையனென்ற நினைப்பிலேயே என்னை கிருஷ்ணான்னு
அடா கேளுங்களேன். தான் கூப்பிடுவார்
"யம்மா பிறக்கும்போதே நடிகையாகணும்னே
பொறந்தீங்களா? இல்லை சொல்லியே வளர்த்தாங்
| ULLIL fiÜL 6635uğu பதில் "அப்படியெல்லாம் நினைச்சி வளர்ந்தா வளர்கிறோம் வாழ்கிறோ நான் நடிகையாகவே வ
* கற்க கசடற ரிலீஸார் அபிப்பிராயம் என்ன?
"நான் உட்பட ஹீரோ ே வில்லன்னு படம் முழுக் புதுமுகங்களை வைத்து வேணும் அதை புதுமுக காட்டனும் அதை சார் அவருக்கு எப்படி நம்பிக் ரொம்ப தைரியமா, அழக சொல்வேன்."
* கிளாமர் தூக்கி வாரிப்போடும் அள
"அப்படியா பண்றேன். இன்னிக்கு இளைஞர்க அதையும் தாண்டி இதயத்தையும் தொடணும் கிளாம கண்களைச் சீண்டிட்டா அப்புறம் ஈஸியா நடிச்சி இதயத் நம்ம ரூட் அதற்காக உறுத்துகிற மாதிரி நான் செக்ஸியா இரசிகனுக்கும் கிளாமர் தேவைன்னும்போது அதைத் த
* நீங்க ஐஸ்வர்யா ராய்க்கு சொந்தமாமே அப்படியா
"யார் இந்தப் புரளியைக் கிளப்பிவிட்டது அவங்களும் ெ நானும் ராய் பேமிலி அவங்களும் ராய் பேமிலி
சம்பந்தம் எப்படியும் இருக்கும் நெருங்கிய உறவுமுறைெ இப்போதான் நெருங்கிட்டோமே.அவங்களும் நடிகை உறவைவிட இந்த உறவு இருக்கட்டுமே"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Úlgá5ng லிஸ்ட் பொய், Liepājā, psioī ஒண்ணு பின்னாடி ஒண்ணு பேசுறவங்களை விளம்பரப் UITGVolful Gi) GFT GÖGNS விடலாம் சுத்தமாகப் பிடிக்காது.
பிடிச்ச லிஸ்ட் பிராங்கா பேசுறவங்க ஸ்ட்ரெய்ட் பார்வர்டா சிந்திக்கிறவங்க, சிரிக்கத் தெரிஞ்சவங்க தோல்வியைத் தழுவி போராடி ஜெயிச்சவங்க
விக்கல் எடுத்தால்கூட ஆறுமுறை விக்கல் எடுக்க வேண்டும் என்று நினைப்பாராம் பல் துலக்கிவிட்டு வாய் கொப்பளிப்பதுகூட எண்ணி 6 முறை நடக்கும் காரின் எண்கூட ஆறில்தான் காரணம் ராசி எண் 6.
கடவுள் பேய் இரண்டுக்கும் பயம் உண்டு ஆனா எல்லாத்துக்கும் பயந்துபோற பொண்ணு இல்லீங்க
கோ கார்ட்டிங் கார் ரேஸ் பாண்டிச்சேரி போய் திரும்பும் வழியில் முக்கியமாக செய்யும் ஒரு காரியம்
நடிகையாகப் போறேன்னு GITI". GEGITLB.
மிருந்து.சிரிப்பின் விளிம்பில் ஒண்ணுமில்லை. நாம என்ன ம் வேற ஒண்ணாதான் ம் என்னைப் பொறுத்தவரை ர்ந்தேனோ என்னவோ.
இருக்கு படம் பற்றி உங்க
மராமேன் மியூசிக் வசனம் புதுமுகங்கள் இவ்வளவு
ஒரு படம் செய்ய தில் ங்களோட படமா தெரியாம் செய்திருக்கார் எங்க மேல. க வந்ததுன்னு தெரியலை படம் செய்தார்னுதான்
விற்கு பண்ரீங்களே.
ரின் கண்களை மயக்கனும் ரில் அழகா வந்து முதலில் தப் பிடிச்சிடலாம். இதுதான் ண்றதில்லை. சினிமாவுக்கும் வதில் தப்பில்லை.
LiGÖZÉLÉ. நானும் பெல்கம் ரெண்டு பேருக்கும் இரத்த பல்லாம் கிடையாது. ஆனா
நானும் நடிகை அந்த
GIUDI

Page 14
விலகு
சுச் bவ கோட்டை ستمبر வன்முறைக்கெதிராய் மனித ରାହୁଡା଼ வரட்சி பெரு நிலத்தில் 蠶 தற்காக்க இதயததை எனனுள அ6
2. ஆம். தூக்கிப் போடு கல். இருத்திவிட்ட மனிதநேயம்' UD நடத்து சிறை கூடங்களின் ഉ_uി D. ருக்கும் என்றவாறு. ଘେ) டி பசித்துக் கொண்டி * வாய்
山呜 616) is 6,1796. வக்கிர முறையில் உயிர் வாய்களில் நெளியும் அர்த்தப்படுகையில் அெ
or rr A பேவனின் uცpმნმჩნll....“ 66 பூமியின் நிரந்தர ಡಿಕ್ வலி நிறைந்த நம்பிக்கை. மேல் கொத்மலையில் விலகிக் கொண்டிருக றது
க்கக் கிழக்கில் மூடுண்டு போகும் மெதுவாய. 9. வடக்குக் கழக இயற்கை. மெதுவாய. LD606).5TL96) . மெதுவாய. சிறுபான்மையினருக்கு அழகு கோர்த்து 蠶* மெளனம் பூசி -ணமும் ஆ துப்பாக்கிகளை ன்யம் உடைக்கும் புதுதனை
ஒருமுறை தோண்டிய காபன் பெண்ணே கொண்டு புதைகுழிகள் மறுபடியும்
ட்டையிட இருக்கிறது! தோண்டப்படுகின்றன ಛಹಣ್ಣ
vq « உணமை புலருமவரை. :" அவளுக்காய் மீண்டும் . மீண்டும். ÉyVV II VVVVVV , ஏங்கி,
ஏேங்கி ஆயிரம் கட்டைகள் 9
/
ஒற்றைத் தலைவலி உயிர் பறித்த
போதெல்லாம்
ஒருதலை காதலிதான்
வி N ஆகொண்டிருந்தாள்> (if - * し。ラ
தயம
(Bህä.••••• ܓܨ
التقالاكا 2009
ஒரு குழியில் புதையுண்டும் அங்கு, - ஒரு கட்டையில்தான். தடையத் தேடல்,
தேடிய கட்டையிலிருந்து தேடப்படாத அடையாளங்கள் அந்தக் குழியினை
என்றாலும் (96 செத்த பிணம் ஒன்று எத்தனை உயிர்களை நிம்மதி கெடுக்கிறது பெண்மை
மரணப்படுக்கையிலும்,
-செயின் தம்பி வியாம், கல்முனை - 6,
&&აlóõწ 9.
கல், ஒழுக் கற்பதற்கு 'குவலய
கீர்த்
K
சுவடாய் பதிய
ს (Ššბ YuRA KIT2 C ཚོའི་ཉི་ FS) இ ཛ་ཟི་ SV முன்னோர்
முன்னே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

qM S SSSSAASS i S iiS
கவிதை எழுதுதலும்
O C -ன் கவிதைகளுக்கு ترق கருப்பொருளாய் UĪā 6TL
பெண்ணை iš எடுத்துக் கொள்| சிறப்புச் கவிதையும்-கவிஞரும்
ص கலவிக்கு மட்டுமே அனார்-ஈழத்து இளைய பெண் கவிஞர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர். இவரது '|ஆவேன்த்துேஆன் முக்குங்கில்
ல்கிறார் : சமையலுககும. "ஓவியம் வரையாத தூரிகையில் பெண்ணின் ஆத்மார்த்தமான குரலினை பல்வேறு வடிவங்களில் அழுககாடை கேட்க முடிகிறது. இக்குரல் விளிம்பு நிலை வழிவை பல வழிகளில் பதிவுசெய்கிறது. அதாவது வணி துவைபபதறகும என்ற வகையில் இப்பதிவு பால் ரீதியானதாகவும் கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழ்ப்பெண் வீட்டைப் பெருக்கி என்ற வகையில் பிரதேச மத இன மெழிந்தியானதாகவும் அமைகிறது. இதைவிட பெண்ணின் வெவ்வேறு தம செய்வதற்கும். வயதுப் பருவங்கள் இக்குரலினோடு தெரிவதோடு, பலவகை உணர்வுகளின் கலவை "தழும்பிச்
ତୁ) இயந்திரமாய் சிந்துகிற"தையும் மிக அன்னியோன்யமாக உணரக்கூடியதாக உள்ளது" வளை பயன்படுத்து அனளின் கவிதைத் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள் அஆ|வன்மப்படுதல் கோரிக்கை
5uJLD . இருே மறந்து|கற்றி வளைத்து உனது பணிப்பின் பேரில் ள் உணர்வுகளுக்கு வேலி கட்டி நான் பிறக்கவில்லை
மதிப்பளியாது. அதறகுள எனனைச என்னை நிர்ப்பந்திக்காதே உதாசீனம் செய்|சுவாசிக்கச்
சொல்வதுதான் உன் மேற்பார்வையின் கீழ் -ன் அன்புக்காக.நீ காட்டும் சுதந்திரம் "வாழ்வை'
ஆறுதலான கோப்புகளாக்கி வார்த்தைகளுக்காக விரிந்தெழுகிற (அலுமாரி லாச்சிக்குள்)
அனுதினமும் என் தேடல்களைப் பூட்டி வைக்கவும் முடியாது
ஏங்கிடும்|பரிசோதிக்க பெண்மையை உன் கையில் அதிகாரம் நான் அதிசயப் புதிரோ |றக்கணித்துவிட்டு. இரகசியப் புதையலோ
:* அல்ல பொன்னையும் நனைத்தடி த்துப் புதைத்துவிட்டு |'g/ யும் பொருளையும்|நீ சத்திரசிகிச்சை காக்க - 1, தேடித்தேடி அலை!|செய்ய 1* \°
என வாழககை டி வீசியெறியும் : y : விலைமாதரிடம்|விபத்திலடிபட்ட ## : #ఫిన్లో ன் செல்வத்தையும்|பிராணியாகிவிட்டது தேக நலத்தையும் . . . . .
صےحق

Page 15
igua
சுத்தமான தேனை சிறிது சீரகம் சேர்த்து வாங்கித் தினமும் தண்ணிரில் போட்டு காலையில் வெறும் நன்றாக அவித்து அந்த 蠶 စူး! வயிற்றில் ஒரு தம்ளர் இ :ேதீ தண்ணீரில் ஒரு ஸ்பூன் ಙ್ விட்டுக் கலக்கி அருந்த ாகச் வேண்டும். ஒரு மாத 醬 蠶 காலமாவது இவ்வாறு 6T சாப்பிட்டு வந்தால், ಆಙ್ಗಣ್ಣ リ。 உடலை மெலிதாக்கி, சாப்பிட்டு வந் இறுகச் செய்யும் சக்தி ಙ್ಗಞ್ಞ! தேனுக்குண்டு. ஆகு
கல்யாண முருங்கை அகத்தி:
முருங்கைக் க கோவைக் கீன் உடல் எடைை குறைக்கும். ப சாப்பிட்டு வர6
இலை, பூ ஆகியவற்றை இரண்டு கைப்பிடியளவு எடுத்து 4 தம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி அரை தம்ளராக அது வற்றியதும், அத்துடன்
பனங்கற்கண்டு சேர்த்து Y பிரண்ை தினமும் அதிகாலையில் அல்லது பிரன வெறும் வயிற்றில் அருந்தி (சித்த மருத்து வநதாலும நலல பலன கடையில் கிை கிடைக்கும். இவற்றில் ஏத தினம் காலை
நீரை வடிகட்டி தினமும் அரிசி எடை (
காலையில் பருகி வந்தால் மறுநாள் கான உடலில் உள்ள கெட்ட அரிசி எடை { நீர் வெளியேறி உடல் மாற்றி மாற்றி 綫 ஆரோக்கியமாக உடலுக்கு எலி LDITODİLD. கெடுதலுமின்றி
ஒரு அவுன்ஸ் மெலிவதுடன் வெங்காயச் சாற்றில் குறையும, 2 ஸ்பூன் சுத்தமான Y இர
A. ரண்டு
தேன் கலந்து மோருடன் இர
': ட்டு கேரட்டைப் (8. உணவில் கீரை அரைததுக கு வகைகளை அதிகம் ஒரு வாரத்தில் சேர்த்துக் கொள்ள இளைக்க ஆர வேண்டும். விடும். போது
நிலை வந்தவ சோற்றுக் சாப்பிடுவதை கற்றாளையை எடுத்து வேண்டும்.
நல்ல மிளகுடன்
GFDC TD ||||||
ஆரோக்கியமா grasool (8 D."
பிறப்புரிமை என்றாலு
மான சுற்றுப்புறம், து உடற்பயிற்சி மற்றும் ஒ இதில் முதல் அடிப் தெரியுமா? சத்துணவு
உடல் வளர்ச்சி, பொருட்களை புதுப்பி எதிர்ப்பு, உடலின் ஒ ஆகியவற்றை அளி
எனவே அதில் அதற்கு பொருட்களும் அடங்
என்கிறார் பிரபல அ நஸ்ரீன் அமீன், அவர் ஆண், பெண், கு பருவ நிலை உழைப்பு ஏற்றபடி சமச்சீர் உண6
அதிகப் பணச் ಆಕಷ್ರಣೆ நிறைந்த காத்து, என்றென்றும் உணவுகள் பற்றிச் செ கேட்டுக்கங்க,
கலப்புத் தானிய நல்லது. அதாவது 3 ( யம் சாப்பிடுவதற்குப் ப
গুগতো 09 - 15, 2005 |
A.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோலை சீவி ா இருக்கும் தியைச் ாமும் 100 க்கு அதில் ன்னிர் விட்டுக் ரை சேர்த்து காலம் தால் உடல் ங்கொடி
க்கீரையும் ைேரயும் ரையும் கூட Duä மாற்றி மாற்றிச் hostb.
ட உப்பு ன்டை பஸ்பம்
ഖ്, DLäs(G5lb) ாவது ஒன்றை யில் ஓர் நெய்யுடனும், லையில் ஓர் இளநீருடனும் உண்டு வர வ்விதக் حمتہہ^ நிச்சயமாக எடையும்
தம்ளர் "ண்டு JITL (6 60oLDu J
D D-L6) ரம்பித்து ம எனற |டன்
நிறுத்திவிட
கேரட் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள காய் இது. சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டது. கேரட்டை பால் விட்டு விழுதாக அரைத்து, முகத்துக்குச் சோப் மாதிரிப் போட்டுக் கழுவினால் நிறம் கூடும். கேரட் சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் போட்டாலும் நிறம் கூடும்.
உருளைக்கிழங்கு
இதன் சாறு எடுத்து கரும்புள்ளிகளின் மீது தடவ, அவை மறையும். கண்களுக்கு அடியில் உள்ள கருவளையங்கள் மறையும். உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பால், நான்கு துளிகள் தேன் கலந்து முகத்தில் தடவினாலும் நிறம் கூடும்.
முட்டைக் கோஸ்
எக்கச்சக்க தாதுப் பொருட்கள் அடங் இது நன்றாக வேகவிட்டு,
அந்தத் தண்ணில் முகம் கழுவினால், முகம் மாசு மருவின்றி பளபளக்கும்.
புதினா
இதன் சாற்றுடன் சம அளவு தண்ணீர்
ಕಣ್ರ பருக்களின் மீது போட அவை விட்டால் போதும் என ஒடும். கரும்புள்ளி களும் மறையும்.
கொத்தமல்லி தினமும் இரவில் இதை கொஞ்சம் கசக்கி, அந்தச் சாற்றை உதடுகளில் தடவி வர, லிப்ஸ்டிக் போடாமலேயே உங்கள் உதடுகள் சிவப்பாகும்.
密 அரைக்கீரை
அரைக் கீரையில் சாறு எடுத்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவிப் பாருங்கள். பிளிச் செய்தது மாதிரி உங்கள் முகம் பளிரென்று இருக்கும்.
பப்பாளி
நன்கு கனிந்த பப்பாளிப் பழக்கூழ் சிறிதுடன், கொஞ்சம் தேன், கொஞ்சம் பால் பவுடர் கலந்து பேஸ்ட் போலச் செய்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் தடவி, கால் மணி நேரம் கழித்துக் கழுவலாம். வாரம் இரண்டு முறைகள் இப்படி செய்து வந்தால், உங்கள் முகம் 'பேனர்ஸ் கிரீம் இல்லாமலேயே நிறமாகும்.
தக்காளி தக்காளிப் பழத்தை மசித்து, அதை அப்படியே முகம், கழுத்து, கை, கால்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவிட சருமத்தில் தென்படும் கரும்புள்ளிகள், வடுக்கள் மறைந்து சருமம் சுத்தமாகும்.
ம காக்கும் சத்துனவு
க வாழ்வது மனிதனின் ம், அதற்கு நல்ல சத் க்கப்பட்ட குடிநீர், சுத்த தூய்மையான காற்று, ஓய்வு தேவை. ஆனால் படைத் தேவை எது தான்.
சக்தி, தேய்ந்து போன க்கும் ஆற்றல், நோய் ட்டுமொத்த பாதுகாப்பு பதுதான் சத்துணவு, த் தேவையான எல்லா கி இருக்க வேண்டும்
மேலும் கூறியதாவது: ழந்தை மற்றும் வயது, தட்பவெப்ப நிலைக்கு வு சாப்பிடுவது நல்லது. செலவு இல்லாமல் உடல் ஆரோக்கியம் * இளமை காக்கும் ால்கிறேன். கவனமாக
உணவு சாப்பிடுவது வேளையும் ஒரே தானி தில், கொஞ்சம் அரிசி,
st
கொஞ்சம் கோதுமை, கேழ்வரகு போன்ற மற்ற தானியம் பயன்படுத்துவது நல்லது.
முழு பயறு வகைகள், பருப்பு வகை களைக் காட்டிலும் விலை குறைவு. இது தவிர பி வைட்டமின்கள் பயறுகளில் அதிகம் உள்ளது. ஆகவே இவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
பயறு வகைகளை முளை கட்டி சாப்பிட் டால் நமக்கு கூடுதலான வைட்டமின் பிசி, சத்தும் கிடைக்கிறது. உணவில் உள்ள இரும் புச் சத்தும் நன்றாக கிரகிக்கப்படும். மேலும் அடுப்பில் வைத்து சமைப்பதற்கான நேரமும் எரிபொருளும் மிச்சம். எனவே இது சிக்கன உணவும் ஆகும்.
தானியமும் பயறும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிட்டால் அதிலிருந்து கிடைக்கும் புரதச் சத்து, குணத்திலும் தரத்திலும் உயர்ந்தி ருக்கும் இட்லி, பொங்கல், அடை போன்றவை களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
உணவில் தினமும் கீரை இருப்பது அவசியம். ஏனென்றால் அதிலிருந்து 5 வித சத்துக்கள் கிடைக்கிறது. விலையும் மற்ற காய்கறிகளை விட குறைவு, முருங்கைக் கீரை போன்றவைகளை விட்டுத் தோட்டத்தில் இருந்தே பறித்துக் கொள்ளலாம். இது தவிர சலிப்பு ஏற்படாதபடி பொரியல், கூட்டு, மசியல்,
துவையல், பச்சடி, கிச்சடி, அடை, வடை, சப்பாத்தி போன்ற பல வகைகளைச் சாப்பிடலாம்.
பல பெண்கள் பால் குடிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள். இது நல்லதல்ல. பால் அத்தியாவசியமான ஒன்று. எனவே பால் மற்றும் பால் பொருட்களான தயிர், மோர் போன்றவை உணவில் அவசியம் இடம்பெற வேண்டும்.
பழங்கள் சாப்பிட்டால் இளமை அழ குக்கு எழில் சேர்க்கும். குறிப்பாக பப்பாளி, கொய்யாப் பழம், சப்போட்டா, வெள்ளரிக் காய், மாம்பழம், நெல்லிக்காய் போன்றவை ரொம்ப நல்லது.
உடல் தோற்றத்தைப் பொலிவு படுத்து வதில் காய்கறிகளுக்கும் முக்கியு பங்கு உண்டு பச்சைக் காய்கறிகளை வாரத்தில் 2 நாளாவது சாப்பிட வேண்டும். இதன் மூலம் காய்கறிகளில் உள்ள சத்துப் பொருட்கள் அழிந்து போகாமல் அப்படியே உடலோடு ஐக்கியமாகி விடும். நோய் தடுக்கும் சக்தியாகவும் விளங்கும். காய்கறி களில் உள்ள நார் பொருட்கள் மலச்சிக்கல், பெருங்குடல் கேன்சர் போன்றவை வராமல் தடுக்கிறது, மேலும் பற்களை உறுதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இவற்றை அப்படியே நறுக்கி, சாலட் ஆகவோ அல்லது துவையலாகவோ அல்லது தயிர் சேர்த்து பச்சடியாகவோ சாப்பிடலாம்.
உணவுப் பொருட்களைச் சமைப்பதிலும் கவனம் தேவை. முடிந்தவரை அதில் உள்ள சத்துப் பொருட்கள் வீணாகிப் போகாமல் சமைக்கும் முறைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிறார் நஸ்ரீன்
5.
அமீன்!

Page 16
4. லிஸன் எப்படி இருக்கிறாள்" என்றான் அவன், அருகிலிருந்த இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு. "இன்னும் மயக்கம் தெளியவில்லை. இப்போதைக்குத் தெளியாது என்கிறார்கள். ஆனால் மூளையில் வேறு கோளாறுகள் ஏற்படாமல் இருக்கிறதா என்று கவனித்துக் கொண்டேயிருக்கிறார்கள். நினைவில்லாமல் கோமாவில் கிடக்கிறாள். இருந்தாலும் தொடர்ந்து டெஸ்ட் பண்ணிக்கொண்டி ருக்கிறார்கள்." என்றவள், "க்ளோ எப்படி இருக்கிறாள்" என்று விசாரித்தாள்.
"வலி தெரியாமல் இருக்க மருந்து கொடுத்து வருகிறார்கள். அப்படியும் வலியில் துடிக்கிறாள், பாவம்."
"ஆலிஸன் எப்படி இருக்கிறாள் என்று அவள் தோழிகள் எக்கச்சக்கமாய்ப் போன்
பண்ணிக் கேட்கிறார்கள். க்ளோவின் சினேகிதிகளும் கேட்டிருப்பார்களே”
"போன் பண்ணவில்லை. ஸ்கூல் விட்ட தும் நேரே இங்கேயே வந்து விட்டார்கள்" என்று புன்னகையுடன் கூறினான் தாரென் ஸன், "ஆனால் நர்ஸ்கள் அவர்களை அனு மதிக்கவில்லை. சில பத்திரிகை நிருபர்கள் பள்ளிக்கூடத்திற்கு வந்து, இறந்து போன பையன் பிலிப்பைப் பற்றி விசாரித்தார்களாம்.
நீச்சல் குழுவில் பெரிய ஹீரோ, படிப்பில் முதல் ராங்க், தங்கமான பையன் என்று எல்லோரும் சொன்னார்களாம். பேப்பரில் பெரிதாகப் போட்டிருக்கிறார்கள். பார்."
கையோடு கொண்டு வந்திருந்த தினசரியைப் பிரித்துக் காட்டினான் தாரென்ஸன், விபத்தைப் பற்றிய எல்லா விபரமும் புகைப்படங்களுடன் வெளியிட்டி ருந்தார்கள். விபத்துக்குள்ளான நாலு மாணவர்களைப் பற்றிய செய்திகளுடன் செனெட்டரின் மனைவி லாரா ஹட்சின்ஸ் பற்றியும் வெளியிட்டிருந்தார்கள். அவளு டைய அழகான புகைப்படமும் பிரசுரமாகி யிருந்தது.
லாரா நேரடியாகப் பேட்டி தர மறுத்து விட்டாள். ஆனால் பிலிப் இறந்து போனதைப் பற்றி அவள் கடும் துயரத்தில் ஆழ்ந்திருக் கிறாள் என்று செனெட்டரின் உதவியாளர் ஒருவர் சொன்னதாகச் செய்தி வெளியிட்டி ருந்தார்கள்.
நானும் ஒரு தாய்தான். இறந்துபோன பையனின் அப்பா, அம்மாவுக்கும், காயம் பட்ட மற்றக் குழந்தைகளின் பெற்றோருக்கும் எபபடி மனம துடிககும எனறு எனககுத தெரியாதா? என்று லாரா அடிக்கடி புலம்பிக் கொண்டிருக்கிறாளாம். செனெட்டரின் உதவியாளர் சொல்லியிருந்தார்.
"படித்தாயா? ரொம்பக் கெட்டிக்காரத் தனமான கட்டுரை" என்றான் தாரென்ஸன். அவன் குரலில் கோபம் இருந்தது. *செனட்டரின் பெண்டாட்டி ரொம்ப நேர்மை யானவள், நல்லவள், சிறந்த தாய் என்றெல்லாம் வானளாவப் புகழ்ந்திருக் கிறார்கள் பார். இறந்து போன பிலிப் அளவுக்கு மீறிக் குடித்திருக்காவிட்டாலும் ளவு குடித்திருந்தான் என்று எழுதியி கிறார்கள் கவனி, அந்த அம்மாள் மீது
வழக்குப் போடாமலிருப்பதற்காக இவ்வள வும்! சுத்த அயோக்கியத்தனம்" என்று அவன் சொல்லிக் கொண்டே போனான்.
பேஜுக்கு எதுவும் காதில் ஏறவில்லை. விரக்தியின் உச்சத்தில் இருந்தாள் அவள். தப்பு யார் மீது இருந்தால் என்ன? அதைத் தெரிந்து கொள்வதால் ஆகப் போவது என்ன? ஆலிஸன் ஜம்மென்று எழுந்து உட்காரப் போகிறாளா? அல்லது க்ளோவின் கால்கள் சரியாகிவிடப் போகிறதா? அல்லது இறந்துபோன பிலிப் திரும்பி வரப் போகி றானா? எதுவுமில்லை எதுவுமில்லை!
ஆலிஸன் இன்னும் மயக்கம் தெளிந்து எழுந்திருக்கவில்லை. அவளுக்கு எப்போது என்ன நேருமோ என்ற பீதியிலேயே பேஜ்
இருந்தாள். எனவே பத்திரிகைகளைப் பற்றி யும் நிருபர்களைப் பற்றியும் தாரென்ஸன் சொல்வது எதுவும் அவள் காதில் விழ வில்லை.
இருந்தாலும் தாரென்ஸன் சொன்னான் "இந்தப் பத்திரிகைக்காரர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் பேஜ் ஒரு பிரச்சினையைப் பற்றித் தாங்களாகவே ஒரு
அபிப்பிராயத்துக்கு வந்து விடுவார்கள், பிறகு அதற்கு ஏற்ற மாதிரி செய்தியைத் திரிப் பார்கள். இந்த செனட்டரின் மனைவி லாரா விஷயத்திலும் அப்படித்தான் செய்கிறார்கள். செனட்டரின் உதவியாளர்களும் அதற்குத் தகுந்தாப்போல் விவரம் தருகிறார்கள். லாரா சொக்கத் தங்கமாக்கும், அருமையான தாயாராக்கும், ரொம்ப ஜாக்கிரதையாகக் கார் ஒட்டுவாளாக்கும் என்றெல்லாம் நிருபர்களிடம் வர்ணிக்கிறார்கள்."
அவன் பேச்சில் கொஞ்சம் கொஞ்சம் பேஜுக்குப் புரிந்தது. "விபத்துக்குக் காரணம் அந்த அம்மாவாக இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டாள்.
göığı Gaius ile
"இருக்கலாம். இல்லாமலும் இருக் கலாம். நான் நெடுஞ்சாலைப் பொலிஸாரை மறுபடி விசாரித்தேன். எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை என்கிறார்கள். இரண்டு பேர் மேலும் சமமாகப் பழிபோடு கிறார்கள். ஆனால், இறந்து போன பிலிப் பைப் பற்றி அவன் தோழர்கள் எல்லாரும் உயர்வாகவே சொல்லியிருக்கிறார்கள். காயமில்லாமல் தப்பினானே, ஜேமி - ஜேம்ஸை அப்படித்தான் கூப்பிடுகிறார்கள். - அவனும், பிலிப் குடிக்கவேயில்லை என்று சத்தியம் பண்ணுகிறான். அரை கிளாஸ் ஒயின் மட்டுமே குடித்து விட்டு பிறகு இரண்டு கப் பாலில்லாத காப்பி சாப்பிட்டான் என்கிறான். அதில் போதை ஏற்படுத்துவதற்கு வழியே கிடையாது. ஆனால், செனெட்டரின் மனைவி, சாயந்திரத்துக்குப் பிறகு தான் எந்தப் பானமும் குடிக்கவில்லை என்கிறாள்.
yi Tai, ingi
சென்று விடவேத பேஜ் தன் குழந் அருகில் அமர்ந்து
ഴ്ച 4 அவள் மரியாதைப்பட்ட எல்லாருக்கும் தெரிந் என்றெல்லாம் அவள் நிறைய இருக்கிறது, ! மீதுதான் தப்பு என் வெளியிடுகிறார்கள். எ நியாயமாகப் படவில்லி "எப்போதுமே கு பழி விழுகிறது" என சொன்னாள் பேஜ், "அ அவன் எப்படி?”
"முதலில் அவன் கோபம் ஏற்பட்டிருந்தது பொய் சொல்லிவிட் அவன்தானே காரணம் பண்ணினால் கூட ப ஆத்திரமாக இருந்தே நல்ல பிள்ளையாக அப்பாவுடன் இரண் பேசினேன். அவன் ( இருக்கிறானாம். க்ே வேண்டும் என்கிறானா மூன்று நாள் போகட்டுப் பிலிப்பும் அவனும் நெருங்கிய சினேகி தாரென்ஸன், "பிலிப்புக் கம் நடக்கிறது. நீ வ சற்று யோசை "வருகிறேன்" என்றாள் வேண்டாமா என்று யோசனையில் இருந்த போகத்தான் வேண்டு தோன்றியது. 'அவர்களு விட்டான், நமக்குப் ெ போய் விட்டாள் கொண்டாள். எவ்வளவு அவர்கள் ஆழ்ந்திரு அவளால் புரிந்துகொள
"பிராட் வருவார் விட்டால் நான் வ போகிறேன். சடங்குகள் இருக்கும். குழந்தைக 6TUUgu D 661 L36; போவது உனக்கு என்ன 'சவ அடக்கம் எ கேட்கும்போதே பேஜு நடுக்கம் ஏற்பட்டது. ெ இப்படிப்பட்ட கதி ஏ வேண்டும்.
"பிராட் வருவார் எ6 சந்தேகம்தான்" என்ற பிலிப்பிடம் அனுதாப அவளுக்குத் தெரியும். போனால் விபத்துக்கு என்று கண்டபடி அ கொண்டிருக்கிறான்.
அவள் மனத்தில் தாரென்ஸனுக்குப் புரிந் என்ன சொல்கிறார்? க் செய்தியைக் கேட் ஷாக்காகியிருப்பாரே"
(தாய் :ெ
(o) III 1 1 1)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்கொள்ள வேண்டும், முதலில் நாம் அழகாக
இல்லை என்று எண்ணக் கூடாது நாம் அழகாக இல்லையென்று
அணிந்துகொண்டு இது நமக்கு அழகாக இல்லை என்று எண்ணுவதை நாம்
யோசித்துக் ம் போது
உடல் ரீதியாக ஒருவர் பிறக்கும் போதே அழகாகப் பிறந்து விட்டார் என்று புற அழகை மெச்சும்படியான /எண்ணத்தை நம் மனத்தை
விட்டு அகற்ற வேண்டும்.
வெற்றி என்பதன் விளக்கம் என்ன? நீங்கள் வெற்றி அடைந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?
வெற்றி என்பது ஒரு செயற்கைத்தனமான உணர்வாக
diryTalk அழகிய முகம் எல்லாரும் அறிந்ததுதான். ಲಕ್ಷ್ ஃபிரஞ்சு, இர்ரிஷ், கனடியன் என்ற
பல்வேறு அழகிய முகத் தோற்றங்களுக்கு
சொந்தக்காரர் சாய்ரா. இவருடைய அழகுக்கு எல்லைக் கோடு இல்லை. புகழ்பெற்ற நியூஸ் விக் பத்திரிகையும் தன்னுடைய முதல் பக்கத்தில்
இவருடைய திருமுகத்தை அலங்கரிக்கச் செய்து வள், நிதானமானவள், ஃபர்பெக்ட் ஃபேஸ் (The Perfect Face) என்று தவள், வயதானவள் புகழாரம் சூட்டியது. இது தவிரமாக்ஸ்ம், FHM தரப்பில் ஆதரவு ELLE மற்றும் 0ே ஆகிய பத்திரிகைகளும் ஆகையால் பிலிப்பின் இவருடைய படத்தை வெளியீட்டுப் கிற மாதிரி செய்தி பெருமைப்படுத்தின. னக்கென்னமோ இது பத்து வருஷத்துக்கும் மேலான அனுபவம், p6)." நம்ப முடியாத ஆச்சரியமான பல செயல்களுக்கு ழந்தைகள் மீதுதான் சொந்தக்காரர், எல்லாத் துறைகளிலும் ன்று வருத்தத்துடன் இவருக்கிருக்கும் பரந்த அறிவு, மற்றும் நிர்வாக ந்தப் பையன் ஜேமி, ஆளுமை என்று பல்வேறு திறமைகளினால்
இவருக்குக் கிடைக்கும் மரியாதை என்று நாம்
மீது எனக்குக் கடுங் கரம் சூட்டும் ஒரு நபராக சாய்ரா உள்ளார். து. க்ளோ என்னிடம் அவருடைய அனைவரின் గి (FTyurabad களவக கணைகளைத ီးါး = မှီးနှီးနှီးနှီးခီး၂၈% ரவாயில்லை என்று கிடைக்கும் அறிவுரை, அழகு பற்றிய மதிப்பீடு
மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் சில 矶, ஆனால, அவன கருத்துக்களையும் வாசகர்களுக்கு இருக்கிறான். அவன் வழங்குகிறோம். டு தரம் போனில்
jibu வருததமாக அழகு என்று எதை நாம் குறிப்பிடலாம்? 5ளாவைப பாரகக அதற்கு ஏதாவது தனியான விளக்கம்' உள்ளதா? ம். இன்னும் இரண்டு நாம் பார்க்கின்றபோது நமது கண்களுக்கு ம் என்று சொன்னேன். அழகு என்று தோன்றும் எதுவுமே அழகுதான். ரொம்ப வருடமாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், மனித தர்களாம்" எ ன்ற :ಲ್ಲಿ எது அழகு என்று தோன்றுகிறதோ கு நாளை சவ அடக் - அதுதான் அழகு, காதுகளால் உணரப்படும் இனிய ருவாயா?" என்றான். சங்கீதம் கண்களால் காணப்படும் இனிய ன செய்துவிட்டு, காட்சிகள், அழகிய முகம் என்று அடுக்கிக்
பேஜ் போகலாமா ಹಾಗೇ.೬ போகலாம் சுருக்கமாகச் சொல்ல றுதான் முதலில் வேண்டுமானால், மனிதர்களுக்கு உணர்வு 1ள் அவள் ஆனால் பூர்வமாக ஏற்படும் உண்மை,அழகுக்கு துேதான் ம் என்று இப்போது எலலை எனறு வரையறுததுக கூற முடியாது.
க்குப் பிள்ளை போய் உண்மையான அழகு எதுவென்று நீங்கள் பெண் அனேகமாகப் பெண்களுக்கு அறிவுறுத்த விரும்புதிர்கள்? என்று எண்ணிக் நான் சந்தித்த உலகின் தலைசிறந்த சில
எண்ணுகிறேன். கூட்டு முயற்சியால் கிடைக்கும் பலனில் ஒரு பகுதியாக
3.
வெற்றியை எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும்
பெரிய துயரத்தில் மாடல் அழகிகள் தங்களை முதலாவது மற்றும் வெற்றி என்பது செயற்கைத் தனமான ஒரு போலி ப்பார்கள் என்பதை இரண்டாவது இடத்தில் வைததுய பாரகக உணர்வே, ஏநத ஒரு துறையை எடுத்துக் ர்ள முடிந்தது ஆர்வப்படுகிறார்கள். அதற்காக நேரத்தைச் கொண்டாலும் அதில் நிச்சயமற்ற, 366606)ur? sல்லா செலவிடுகிறார்கள். சாதாரண பெண்கள் நம்பிக்கையில்லாத நிலைமையே êŭGLUT மற்றவர்கள் தம்ேைவும் மதிக்கவும் ஸ் உள்ளது. ஆகவே வெற்றி என்பதை யாரும் "' ئيIn
53 :: நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். சுலபமாக சில்வர் வைதது வங்கிவிட பகலுக்கு மேல்தான் மற்றவர்கள் மெச்சும்படியான செய்கைகளை முடியாது. எனனைப பொறுததவரை நான ர் கூட வருவார்கள். றறவ iş பங்கேற்ற ಉಜ್ಜಿ நான } த்துக்குத் தனியாய்ப் : G டன. ேேல்ாக்கம் ஆகவே, நான் வெற்றி பெற்று
ur ருககும விட்டதாகவே என்னைக் னற வாரததையைக கருதுகிறேன். க்கு உடம்பில் ஒரு DITLÓň dyas தய்வமே ஆலிக்கு ஆத நீங்கள் கூறும்
ay aaka? ற்படாமல் இருக்க மாடலிங் கலைக்கு நீங்கள்
A தகுதியானவர்தானா என்பதை சிறு தோன்றவில்லை. உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ாள. அவனுககுப உயரம், நிறம், அழகு ம் இல்லையென்று முதலானவை தேவையான இன்னும் சொல்லப் அளவுக்கு உள்ளதா என்று
பார்த்துக்கொள்ளுங்கள். நல்ல அவனதான காரணம ஏஜெண்டுகள் முலம் இத்துறையில் வனைத் திட்டிக் நுழைந்து வெற்றி பெறுங்கள்.
ஓடும் எண்ணம் உங்களின் விருப்பமான தது போலும் "பிராட் மேக்கப் எது? ஏன்?
SSSSLSSSSSSSS நான எனனுடைய ளிவ்லந்தில் இந்தச் ஒப்பனையில்லாத இயற்கை டபோது ரொம்ப | அழகையே விரும்புவேன்.
எனறான, என்னுடைய விருப்பமெல்லாம் இயற்கை அழகு மட்டும்தான்.
நாடர்வாள்.) |B6i5 :- D.C.
in
8፣°ó 09 - 15, 2005

Page 17
இது தமிழ் பேசும் மக்களின் போராட்டமாக மட்டுமன்றி, எதிர்வரும் காலங்களில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து உரிமைப் போராட்டம் ஒன்று வெடித்துக் கிளம்புமேயானால் அதற்கும் ஒரு ஆரம்ப அடியெடுப்பாகவே எமது போராட்டத்தை நாம் கருதியிருந்தோம்!
மலரப்போகின்ற எங்கள் ஈழ தேசம் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல, நாளை தென்னிலங்கை சிங்கள மக்கள் நடாத்தும் போராட்டத்திற்கும் ஒரு பின் தளமாகவே இருக்கவேண்டும் என நாம் கருதியிருந் தோம்!
உலகெங்கும் வாழுகின்ற ஒடுக்கப்படுகின்ற தேச மக்களின் நேச சக்திகளாகவே எம்மை நாம் உருவாக்கி
- >வைத்திருந்ம்ே
க்காக எழுதும்
ܓܠ ܓܠ ܠ ܐܓܠ ܐ ܠ ܐ
அன்பான எம் தேசத்து மக்களே! கடல் கடந்து உலகெங்கும் பரந்து வாழும் நேசத்திற்குரிய
எம் தேசத்து உறவுகளே!. உங்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்றைய தினம் எமது தேசத்தின் வீரிய தினம் எங்கள் தேச விடியலுக்காக உரிமை கேட்டு எழுந்த சூரிய தினம்
சுதந்திரமானதும் இறைமையானதுமான எங்கள் தேசத்தின் உதயத்திற்காக முதன் முதலாக தன்னை அஸ்தமனமாக்கிய எங்கள் தேசத்து சூரியன் வேறு யாருமல்ல
எமது தேச விடுதலைக்காக முதன் முதலாக இந்த மண்ணில் தன்னை விதையாக்கிக்கொண்ட பொன். சிவகுமாரன் என்பவனே!
பழைய சமுதாயத்தின் கருவறையிலிருந்து புதிய சமுதாயம் ஒன்றைப் பிரசவிப்பதற்காக எழுந்து நின்ற மனிதர்கள் யாவரும் இந்த மண்ணின் மைந்தர்களே. அவர்கள் மக்களின் மரியாதைக் குரியவர்களே!
அவ்வார்த்தைகளுக்கொப்ப சிவகுமாரன் என்ற அந்தத் தியாகியின் நினைவில், நாம் இன்று கரைந்துபோய் நிற்கிறோம் எமது மக்களின் அளவிட முடியாச் சுதந்திரத்திற்காய் தன்னுயிரை நீத்த தியாகி சிவகுமாரனின் மரணத்தையொட்டி நாம் உங்களுடன் பேச விரும்புகிறோம்!
எமது மக்களின் விடுதலையை நோக்கிய பயணத்தில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் போராடியும் வாதாடியும் வருகின்றோம்
எமது உரிமைப் போராட்டம் என்பது எமது பாரம்பரிய தமிழ்த் தலைவர்களினால் சாத்வீக வழிமுறையில்தான் ஆரம்பிக்கப்பட்டது எமது மக்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்ட வடிவம் என்பது குண்டாந்தடியினாலும் துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறக்கின்ற வன்முறையின் வடிவத்தினாலும் அன்று வெறி கொண்டு அடக்கப்பட்டது!
எமது மக்களின் கலாசாரப் பண்பாடுகள் அன்றைய பேரினவாதத்தினால் விழுங்கப்பட்டன. எமது மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டன! விழியென நாங்கள் கருதிய எங்கள் தாய்மொழி, சம அந்தஸ்து இழந்து இரண் டாம் தரத்திற்குத் தள்ளப்பட்டது எங்கள் நிலத்தின் பொருளாதார வளங்கள் சுரண்டப்பட்டன
அதை விட 1972ஆம் ஆண்டு எமது மாணவ மணிகளின் கல்வியில் தரப்படுத்தல் முறை என்பது ஏற்படுத்தப்பட்டு முன்னேற்றத்தைத் தடுத்தது மேலும் 1974 ஜனவரியில் தமிழ் பேசும் மக்களின் நெஞ்சைப் பிளந்த கொடிய நிகழ்வு ஒன்று வரலாற்றின் வடுவாக எங்கள் உணர்வுகளைச் சுட்டெரித்தது அதுதான் யாழ். மண்ணில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் அனர்த்தங்கள்
ஒன்பது தமிழர்கள் அன்றைய தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டார்கள் கொல்லப்பட்ட எம்மவர்கள் சிந்திய குருதியில் இருந்து எழுந்து நிமிர்ந்து நின்ற சிவகுமாரன் இனி ஆயுதப் போராட்டமே முடிந்த முடிவு என முடிவெடுத்து நின்றான்!
அன்று சிந்திய குருதியும் " சிந்தித்த விடயங்களும் எமது சிந்தனையிலும் ஒரு வரலாற்று ரீதியிலான மாறுதலை ஏற்படுத்தி இருந்தது அந்த மாறுதல்தான் ஆயுதப் போராட்டம் என்ற எமது தீர்மானம் - சாத்வீகம் இனி சரிப்பட்டு வராது சமாதானப் பேச்சில் இனி அர்த்தமில்லை மாற்றத்திற்கான ஒரே வழி ஆயுதம் ஏந்திப் போராடுவதே என்று எமக்கு நாமே கட்டாயக் கட்டளையைப் பிறப்பித்துக் கொண்டோம்!
எங்களது ஆயுதப் போராட்டத்திற்குக் கொம்பு சீவி விட்டவன் சுதந்திரப் போராளி சிவகுமாரன் அதற்கு அத்திவாரம் இட்டவன் தியாகி சிவகுமாரன். எமது தேசத்தின் விடியலை நோக்கிய எண்ணங் களுக்கு வடிவம் கொடுத்தவன் அந்த முன்னோடிப் போராளி சிவகுமாரன்.
ஆனாலும் எமது ஆயுதப் போராட்டம் என்பது வெறுமனே எல்லை பிரித்துக்கொள்ளும் போராட்டமாக நாம் ஒரு போதும் கருதியதில்லை!
உலக மக்களின் எழுச்சிப் போராட்டத்தின் ஒரு பகுதிப் போராட்டமாகவே அதை நாம் எண்ணி யிருந்தோம்!
சிங்களவர் நம் எதிரிகளல்ல; சிந்திடும் குருதியும் அவர் தவறல்ல. ஆண்டிடும் இனவெறி ஆட்சியின் தவறு; அதைத் தகர்த்திட எழுந்திடு தோழா என்று எங்கள் தெருக்களில் எழுச்சி கீதங்களை எழுப்பிய வாறு நாம் அன்று போராட்டக் களத்தில் நின்றிருந்தோம்
நாம் ஈழ மக்கள் நமது மொழி தமிழ் நம் நாடு ஈழம் என்று எமது ஈழ தேசத்தை எங்களது குருதி மையினால் நாங்கள் வரைந்திருந்தோம்
மதத்தால் வேறுபட்டு நின்றிருந்தாலும் பேசும் மொழியால். வாழும் நிலத்தால் ஒன்று பட்டு நின்றிருந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களையும் எமது நேச சக்திகளாகக் கருதி ஒன்று பட்ட போராட்டமாக அதை நாம் முன்னெடுத்திருந்தோம்!
தேயிலைச் செடிகளுக்கு இன்னமும் உரமாகிக் கொண்டிருக்கும் இலங்கைத்தீவின் பொருளாதார வளத்தில் பெரும் பங்கு வகித்து வரும் மலையக மக்களையும் இணைத்து நாம் ஒன்றிணைந்த போராட்டமாக இதை முன்னெடுக்கலாம் எனக் கருதியிருந்தோம்!
தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் என்றும். நாம் முன்னெடுப்பது ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் என்றும் கருதியதால், ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனத்தின் அனைத்து சமூகக் குழுக் களையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட போராட்டமாக நாம் இதை முன்னெடுத்திருந்தோம்!
மொத்தத்தில் எமது போராட்டம் என்பது தெற்காசியப் பிராந்தியத்தில் மட்டுமன்றி, அதையும் கடந்து சர்வதேச அரங்கிலும் ஒரு முற்போக்கு தன்மை கொண்ட போராட்டமாகவே நாம் எமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம்!
ஆனாலும் காலப்போக்கில் எமது இலட்சியக் கனவுகள் கலைக்கப்பட்டன. எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின் மீது நச்சு விதை எறியப் பட்டது. தாம் கொண்ட கொள்கையைக் கைவிட்டு தமது தலைமை வெறிதான் தங்களது தாகம் என்று கருதிய புலிகள் நமது போராட்டத்தின் திசை வழியைத் தவறான பாதையை நோக்கி இட்டுச் சென்றனர்.
எதிரிக்கு எதிராக உயர்த்தப்படவேண்டிய புலிகளின் துப்பாக்கிகள் எதிரி யார்? நண்பன் யார் என்று தெரியாமல் உயர்த்தப்பட்டன!
தமிழர்களை - தமிழர்களின் பெயரால் புலிகளே கொன்றொழிக்கும் கொடிய ஒடுக்கு முறை என்பது தமிழ் பாசிசம் என்ற வடிவத்தில் புதிய ஒடுக்கு முறையாக எமது மக்களின் முன்னால் விரிந்து வளர ஆரம்பித்தது!
இந்த இடத்தில் பேரின வாதத்திற்கு எதிராகப் போராடுவதா?. அல்லது தமிழ்ப் பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதா?. என்று நாம் சிந்தித்துக்கொண்டிருந்த போதுதான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டது
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எமது மக்களின் இலட்சியக் கனவுகளை அடைவதற்கான ஒரு ஆரம்ப அடியெடுப்பாக நாம் ஏற்றிருந்தோம்! எமது ஆயுதப் போராட்டத்தை நாம் அப்போது இடைநிறுத்தியிருந்தோம்!
இலங்கை - இந்திய ஒப்பந்த நடைமுறை விடயத்தில் நாம் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பது வேறு விடயம் ஆனால் அந்தப் பொன்னான வாய்ப்பு சுயலாப நோக்கம் கொண்ட புலிதலைமை யினாலும், அதை ஏற்றுக்கொண்டு செயற்பட்ட கட்டுப்பாடற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையினாலும் சிதைக்கப்பட்டது
அன்று இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தவறான வழியில் வடக்கு - கிழக்கு மாகாண சபையை தமிழ் பேசும் மக்களுக்கான பிராந்திய சுயாட்சியை நடைமுறைப்படுத்திய ஈபிஆர்.எல்.எப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தலைமையும் அதைத் தமது தலைமை வெறிபிடித்த சுயலாப அரசியலுக்காக எதிர்த்த புலித் தலைமையும் இன்று கைகுலுக்கி நிற்கின்றார்கள் இந்தச் சக்திகள்தான் தமது சொந்த நலன்களுக் காகக் கூட்டுச் சேர்ந்துகொண்டு, நமது மக்கள் மீதான இன்றைய நவீன ஒடுக்குமுறையாளர்களாக மாறி நிற்கின் றனர் என்பதை இந்த இடத்தில் நான் கூறி வைக்க விரும்புகிறேன்!
சமகால இருப்புகளுக்காக எமது கடந்த கால வரலாற்றினை நான் கொச்சைப்படுத்த ஒரு போதும் தயாரில்லை!
அண்றைய ஆயுதப் போராட்டத்தை நாம் ஒருபோதும் பிழையென்று கருதியது கிடையாது
எமது மக்களாகிய உங்களது விடுதலைக்காகவே நாம்
ஆயுதம் ஏந்தியிருந்தோம்
எமது ஆயுதப்போராட்ட வடிவம் என்பது திசை
ಙ್ಗ॰ 09 - 15, 2005
வழி தெரியாமல் தவறான மினால் இட்டுச்செல்லப்பட் இலங்கை - இந் போது.
எமது ஆயுதப் போர கொண்டுவந்திருந்தோம்!
தவறாக வழிநடத்தி முடிவற்ற ஆயுதப் போர வறியாது துயரப்பட்ட அழிவுகளில் இருந்து க ஆயுதப் போராட்டத்தை எமது மக்களின் அடைவதற்காக எமது பே நாம் மாற்றி அமைத்திரு நீரோட்டத்தில் நின்று எம களை வென்றெடுப்பதற்கா போராடியும் வாதாடியும் 6 ஆகவே, எமது அணி இருந்த ஆயுதப் போராட்ட இன்று நாம் நினைத்துப் ப போராட்டத்தை ஆரம்பித்து உரும்பிராய் சிவகுமாரணை பார்க்கின்றோம்
அரச தரப்பிடம் த விடக்கூடாது என்பதற்கா மக்களாகிய உங்களுக் மாய்த்துக் கொண்ட மு சிவகுமாரனை நாம் இன்று மக்களை நேசித்ததா6 மரவள்ளித் தோட்டமொன் முதல்போராளியை நாம் நி யாழ். மருத்துவம6ை பிணைக்கப்பட்ட நிலையில் சாய்ந்துவிட்ட அந்தச் சரித்தி பார்க்கின்றோம்!
1952ஆம் ஆண்டு ஆ தியாகி சிவகுமாரன் உரும் மனம் கொண்ட இனிய சு நேசிக்கப்பட்ட சிவகுமாரன் தமிழ் பேசும் சமூகத்தின் நீண்டதும் நெடியதுமாகு மிக இள வயதிலேே விடுதலையுடன் தன்னை கொள்வதற்கு அவருக்கு அ மீதான அவரது மானசீகம
மக்களை நேசிக்காத வரலாற்றில் மக்கள் போர பேசும் மக்கள் மீதான அட என்ற இளைஞனை விடு மக்களின் விடுதலைமீது காதலுடனுமே மக்கள் வி 1974ஆம் ஆண்டு ஜூன் மரணமடைந்தார். தன்ை போராட்டத்திற்குச் சமர்ப்ப 21 வருடம் ஒன்பது அவரது வாழ்வு. ஆன உண்மையான மக்கள் வி அந்த நாள் வரும் வை கொண்டேயிருப்பார்.
கண்கள் சிவக்க, நெஞ்சம் கனத்து வ உன்னத இத்தினத்தி உங்களுடன நாம ஏ சொல்லித்தான் ஆக வேண
தோழன் சிவகுமாரன் மக்களின் விடுதலையை எம நாமும் ஈழப் போராட்டத்திற் வழியில் சிவகுமாரன் கன படுத்துவதற்கே எம்மை ந
எம் இனிய மக்களே! சிவகுமாரனின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டு ஆயுதப் போராட்டத்தி ஒரு பொய்த்தோற்றத்தினைக் வரலாற்றை உலகின் கண்க தலைமை மறைத்து வரு தமிழர்களை, தமிழர் தங்களது பாசிச நடவடிக் தற்காகச் சுதந்திரப் போரா6 களுக்காக மட்டுமே போரா காட்டுவதற்காக புலித் வருகின்றது!
ஆகவேதான், மாணவி சிவகுமாரன் இறந்த திை பிரகடனம் செய்திருக்கிறது
ஈபிடிபி. யினராகிய சிவகுமாரன் தனியே மா தலைக்காக மட்டும் பேராடி ஒரு தேசிய இனத்தின் இனத்திலுள்ள சகல தரப்பு முதலில் ஆயுதம் ஏந்தியவ எமது மக்களின் வி மரணத்தைத் தழுவிக்கொ அவனே!
இதுதான் மக்கள் அ வரலாறு. அன்றைய அரசி நேரடியாகக் கண்ட வரலாறு சுதந்திரப் போராளி சிவ தானே முடித்துக்கொண்ட தினம் 1974 யூன் மாதம் 5 எமது மக்களின் விடு கொடுத்து வருகின்ற அ6ை
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதைக்கு புலித் தலைமை ட போது. ய ஒப்பந்தம் எழுதப்பட்ட
Iட்டத்தை நாம் முடிவிற்குக்
ச் செல்லப்பட்ட புலிகளது ட்டத்தில் சிக்குண்டு முடி மக்களாகிய உங்களை ாப்பதற்காகவே நாம் எமது நிறுத்தியிருந்தோம்! இலட்சியக் கனவுகளை ராட்ட வடிவத்தை மட்டுமே தோம் ஜனநாயக அரசியல் து மக்களின் அரசியலுரிமை க நாம் மாற்று வடிவத்தில் ருகின்றோம்! றைய போராட்ட வடிவமாக த்தின் தொடக்கப் புள்ளியை ர்க்கின்றோம் எமது ஆயுதப் வைத்த சுதந்திரப் போராளி நாம் இன்று நினைத்துப்
ான் கைது செய்யப்பட்டு இந்த மண்ணுக்காகவும் நாகவும் தன்னைத்தானே தல் போராளியான பொன். று நினைவு கூருகின்றோம்! ', யாழ், செம்மண் தரையில் ல் வீழ்ந்து கிடந்த அந்த னைத்துப் பார்க்கின்றோம்! ாயின் கட்டிலில் சங்கிலியால் சாவினை விரும்பி ஏற்று ர நாயகனை நாம் எண்ணிப்
கஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிராயில் பிறந்தார். குழந்தை பாவத்துடன் எல்லோராலும் அடக்குமுறைக்கெதிரான ர் பிரதிநிதியான வரலாறு
D. ய தமிழ் பேசும் மக்களின் சிவகுமாரன் பிணைத்துக் ஆதாரமாகவிருந்தது, மக்கள் ான நேசிப்புத்தான். யாருமே, மானிட விடுதலை ாளியாக முடியாது தமிழ் க்குமுறைதான் சிவகுமாரன் தலைப் போராளியாக்கியது! கொண்ட நேசத்துடனும் டுதலைக்காக சிவகுமாரன் ர் மாதம் 5ஆம் திகதி னயே வரலாறாக்கி, ஈழப் 09TLDITGoTAril
மாதங்கள் 9 தினங்களே ால், தமிழ் பேசும் மக்கள் டுதலை அடையும் வரை, ர சிவகுமாரன் வாழ்ந்து
லி எடுக்க,
ன் பேசுகிறோம் என்பதை tடும்! கனவு கண்ட தமிழ் பேசும் து தோள்களில் சுமந்துதான் கு வந்தோம் சிவகுமாரனின் ன்ட கனவை இலட்சியப் ாம் அர்ப்பணித்தோம்!
இன்று சுதந்திரப் போராளி புலித் தலைமையினால்
வருகின்றது ன் ஆரம்பம் தாமே என்ற காட்டுவதற்காக அவனது ளுக்குத் தெரியாதபடி புலித் கின்றது களே கொன்றொழிக்கும் கையினை மூடி மறைப்ப பி சிவகுமாரன், மாணவர் டினான் என சித்திரித்துக் தலைமை எத்தனித்து
ர் எழுச்சி தினம் என்று த்தை புலித் தலைமை
நாம் சுதந்திரப் போராளி ணவ சமூகத்தின் விடு வன் எனக் கருதவில்லை! விடுதலைக்காக. எமது மக்களுக்காகவும் முதன் ன் அவனே! டுதலைப் போராட்டத்தில் 2ண்ட முதல் போராளியும்
ந்ெத வரலாறு உலகறிந்த பல் களத்தில் நின்று நான் y குமாரன் தனது வாழ்வை அந்தத் தேச அர்ப்பண ஆம் திகதி தலைக்காக இன்று குரல் ாத்து அரசியல் சக்திகளுக்
ony DJ Hr.
கும் பொதுவானவன் சிவகுமாரன் என்ற வகையில். அனைத்து இயக்கப் போராளிகளாலும் நேசிக்கப்படு பவன் சிவகுமாரன் என்ற வகையில்.
குழு வாத அரசியலால் இன்று பிரிக்கப்பட்டி ருந்தாலும் மக்களாகிய நீங்கள் கொண்டிருப்பது ஒரே இலட்சியக் கனவு என்ற வகையில்.
மக்களின் மகிழ்ச்சிக்காகவும். இந்த மண்ணுக்கா கவும். எமது சுதந்திரத்திற்காகவும் போராடி மரணித்த முதல் வித்து சிவகுமாரனின் நினைவு தினத்தை, இன்றைய நாளை விடுதலை வித்துக்கள் தினமாக ஈபிடிபி இன்று முதல் பிரகடனம் செய்கின்றது!
இந்த விடுதலை வித்துக்கள் தினத்தை தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடி மரணித்த அனைத்துப் போராளிகளையும், பொதுமக்களையும் நினைவு கூரும் தினமாக ஈபிடிபி பிரகடனம் செய்கின்றது
எமது தேச விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திக் களத்தில் நின்று உன்னத இலட்சியங்களுக்காகப் போராடி மரணித்த அனைத்து இயக்க சுதந்திரப் போராளிகளுக்கும் இன்றைய தினத்தில் நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்
சாத்வீக வழியில் நின்று மக்களின் விடுதலையை நேசித்ததால் சாவை அணைத்துக்கொண்ட அனைத்து போராளிகளுக்கும் நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்! தமிழர்களைத் தமிழர்களின் பெயரால் கொன் றொழிக்கும் புலித் தலைமையின் பாசிச ஒடுக்கு முறைக்குப் பலியாக்கப்பட்ட அனைத்துப் போராளி களுக்கும், பொதுமக்களுக்கும் நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்!
புலிகளின் ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும் ஜனநாயக பன்மைத்துவ, பல்கட்சி ஜனநாயக வழிமுறைக்காகவும் துணிச்சலுடன் போராடி மரணித்த அனைத்து போராளிகளுக்கும் மனிதநேயவாதிகளுக்கும் நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்
-சிவகுமாரன்இது வரை கால முடிவற்ற கொடிய யுத்தத்தினால் கொன்றொழிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்
அனைத்து இயக்கப் போராளிகளையும் நினைவு கூருகின்ற இதே வேளையில், தமிழர்களின் பெயரால் தமிழர்களைக் கொல்லும் புலிகளின் தவறான தலைமையின் கபட நோக்கம் புரியாமல் புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இணைந்து கொல்லப்பட்ட மக்களாகிய உங்களது பிள்ளைகளையும் சேர்த்தே நாம் நினைவு கூருகின்றோம் அவர்களுக்கும் சேர்த்தே நாம் அஞ்சலி செலுத்துகின்றோம்!
இந்த இடத்தில் இன்னும் சில உண்மைகளை மக்களாகிய உங்களுடன் நான் மனந்திறந்து பேச விரும்புகின்றேன்!
தமிழர் விடுதலைப் போராட்டத்தில், அப்போராட்ட வரலாற்றில் பல்வேறு பெயர்களைத் தாங்கி நின்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் விடுதலையை நேசித்த, ஆயிரக்கணக்கான விடுதலை விரும்பிகள், தமிழ் பேகம் மக்களின் போராட்டத்திற்கு தமது வாழ்வையும் தம்முயிர்களையும் அர்ப்பணிக்க திரண்டு நின்றனர். ஒரே இலட்சியத்தை அடைய பல பெயர்களுடனும் பல முனைகளிலிருந்தும் புறப்பட்டு வந்தனர்.
அவர்களின் கனவுகளுக்கும், அந்த அமைப்புகளுக்கும் நடந்தது என்ன என்ற கேள்வியை, இந்த வரலாற்றுத் தினத்தில் - தியாகி சிவகுமாரனை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் நாம் எழுப்பித்தான் ஆக வேண்டும்
அப்போதுதான் தியாகி சிவகுமாரனின் இலட்சியத்துடன் நாம் இன்று தமிழரின் பெயரால் நடக்கும் அராஜகத்தையும் அடக்குமுறையையும் உரசிப் பார்க்க முடியும்.
தோழன் சிவகுமாரன் கொண்ட கொள்கையில் உறுதியுடனும் இலட்சியத்துடனும் உள்ள நாம் இன்று மீளவும் கேட்க விரும்புகிறோம் பிரபாகரனின் புலித் தலைமை மேற்கொள்ளும் படுகொலை அரசியல்தானா தோழன் சிவகுமாரன் தமிழ் பேசும் சமூகத்திற்கு பரிசளிக்க விரும்பியது என்று?
இல்லவே இல்லை! உண்மையான மக்கள் விடுதலையை நேசித்த சிவகுமாரன், புலிகளின் இத்தகைய விடுதலையின் பெயரிலான அடக்கு முறையை ஒருபோதும் ஏற்றுக்கொண்டிருக்கவே மாட்டர்
ஒரு வேளை, தமிழர்களின் தியாகி சிவ குமாரன்கூட பிரபாகரனின் பட்டியலில் வேண்டப்படாத வராகவே இருந்திருக்கலாம். ஏனெனில் தன்னைத் தவிர, வேறுயாரும் தமிழரின் விடுதலையில் தலைவனாக முடியாது என்பதே பிரபாகரனின் விதி
அந்த வகையில் சிவகுமாரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவன் புலித் தலைமையினால் துரோக முத்திரை குத்தப்பட்டிருப்பான் அல்லது அவன் ஒரு துரோகியாக புலித் தலைமையினால் நடுத்தெருவில் சுட்டுச் சரிக்கப்பட்டிருப்பான் இந்த அனுபவ உண்மை யினை மக்களாகிய நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்
தமிழரின் விடுதலையின் பெயரால் புலிகள் எத்தனை ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துள்ளனர் செய்யவைத்துள்ளனர். இந்தப் படுகொலைகளுக்கு என்னதான் அர்த்தம்? கந்தன் கருணை படுகொலை தொடங்கி, தமிழ், முஸ்லிம், சிங்களப் பொதுமக்கள் மீதான புலிகளின் படுகொலைகள் அனைத்தையும் தோழர் சிவகுமாரன் எதிர்த்தே நின்றிருப்பார். இதுதான் உண்மை, இதுதான் சிவகுமாரன் இன்னும் நினைவு கூரப்படுவதற்கான அர்த்தமுமாகும்
அரச தரப்புடன் பகைமை உணர்வு பாராட்டப் பட்ட காலங்களில் சிவகுமாரனின் சிலை பல முறை உடைத்து சிதைக்கப்பட்டது. ஆனாலும் ஈபிடியி. யினராகிய நாம் எடுத்திருந்த அரசியல் வழிமுறையினால் சிவகுமாரனின் சிலையை யாழ். மண்ணில் அதே இடத்தில் புதுப்பொலிவோடு மீண்டும் நாம் கட்டி எழுப்பியிருக்கிறோம் அது இன்று வரை பாதுகாக்கப்பட்டும் வருகின்றது
ஈபிடிபி யின் அரசியல் வழிமுறைக்கு கிடைத்த அரசியல் வெற்றிகளில் இதுவும் ஒன்றாகும் நேசத்திற்குரிய எம் தேசத்து மக்களே! இன்று வரை தமிழ் பேசும் மக்களாகிய உங்களது விடியலுக்காகவும் ஜனநாயக உரிமைகளுக் காகவும் பல இன்னுயிர் தோழர்களை நாம் இழந்திருக்கின்றோம்!
சிவகுமாரன் கொண்ட கொள்கைப் பிடிப்பினால் கவரப்பட்டு ஈபிடிபி. யின் சுமைதாங்கியாக நின்று, எமது கட்சியின் வளர்ச்சிக்காகவும், மக்களாகிய உங்களது ஜனநாயக அரசியல் உரிமைகளுக்காகவும் அர்ப்பண உணர்வோடு செயல்பட்டு வந்த எனது பாசமிகு தோழர் ரமேஸ் அற்புதராசா தொடக்கம். எமது கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த நிர்வாகத் திறன் படைத்த உன்னத போராளி தோழர் ராஜு வடிவேல் தொடக்கம்.
சிவகுமாரனுடன் கூட இருந்து அரசியல் பணியாற்றிய எமது கட்சியின் பிரசாரச் செயலாளர் தோழர் சின்னபாலா பாலநடராஜா ஜயர் வரை பல நுாறு உன்னத போராளிகளை நாம் இழந் திருக்கின்றோம்!
ஆனாலும், மரணித்த போராளிகளின் நினைவு தினத்தின் குறியீடாக நாம் பொன். சிவகுமாரனையே தேர்ந்தெடுக்கின்றோம்! ஏனென்றால் அவரே ஈழப் போராட்டத்தில் மரணித்த போராளிகளில், முன்மாதிரி யான பொதுவான குறியீடு
கொன்றொழிக்கப்பட்ட எமது தோழர்களின் கனவுகள் ஈடேற வேண்டுமேயானால். அவர்களது கனவுகள் நனவாக வேண்டுமேயானால். எமது இலட்சியப் பயணத்தில் கொல்லப்பட்ட அனைத்துப் போராளிகளின் ஒட்டு மொத்த குறியீடாக விடுதலை வித்து சிவகுமாரனின் நினைவு தினத்தை பிரகடனப்படுத்துவதே சாலப் பொருத்தமாகும்
இன்றைய விடுதலை வித்துக்கள் தினத்தில் சில விடயங்களை மக்களாகிய உங்களுக்கும் அனைத்துலக மனித சமூகத்திற்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்!
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம் என்ற வகையில் எம்மோடு கைகோர்த்து போராட்டக் களத்தில் நின்றிருந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை விரோதித்துக்கொண்டவர்கள் புலிகள்
வடக்கு முஸ்லிம் மக்களை உடுத்த உடுப்போடு ஒரே நாளில் ஊரை விட்டுத் துரத்தியவர்கள் புலிகள் பள்ளிவாசல்களில் புகுந்து நரபலி வேட்டை நடத்தியவர்கள் புலிகள் புலிகளின் இந்தத் தமிழ் தேசிய விரோத நடவடிக்கைகளுக்கும் எமது மக்களாகிய உங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இருக்க வில்லை!
இதில் பாதகம் என்னவென்றால் தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை புலிகள் உடைத்தெறிந்து அதை சிதைத்து விட்டிருக்கின்றார்கள்! இதில் தண்டிக்கப்பட்டவர்கள் மக்களாகிய நீங்கள் மட்டும்தான்!
ஆகவே, எமது மக்களாகிய உங்களது சார்பாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்களிடம் ஈபிடிபி பகிரங்க மன்னிப்பு கோருகின்றது
எமது போராட்டம் என்பது பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எதிராகவே அன்றி சாதாரண சிங்கள குடிமக்களுக்கு எதிராக அல்ல என்பதே எமது இலட்சியமாக இருந்தது இதற்கு மாறாக புலிகள் அப்பாவி சிங்கள மக்களைக் கொன்று குவித்தனர் பால் மணக்கும் குழந்தைகள் உட்பட பல நூறு சிங்கள மக்களைச் கொன்று குவித்தது புலித் தலைமை இத்தகைய புலிகளின் தமிழ் குறுந்தேசிய வெறியாட்டத்தில் எந்தவொரு தமிழ் குடிமகனும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை!
இதில் பாதகம் என்னவென்றால் எமது போராட்டம் என்பது சாதாரண சிங்கள குடிமக்களுக்கு எதரானது என்ற தோற்றத்தை புலிகள் உருவாக்கிக் கொண்டனர் என்பதுதான். இதில் தண்டிக்கப்பட்ட வர்கள் மக்களாகிய நீங்கள் மட்டும்தான்!
ஆகவே, எமது மக்களாகிய உங்களது சார்பாக சிங்கள மக்கள் சமூகத்திடமும் ஈபிடியி பகிரங்க மன்னிப்புக் கோருகின்றது!
குண்டு வீச்சு விமானங்களில் வராமல் தொண்டு செய்யும் விமானத்தில் வந்து உங்களுக்கு உணவுப் பொதிகளைப் போட்டுச்சென்றனர் எமது நட்பு நாடான இந்திய உதவிப் படையினர் அமைதிப்படையாக வந்த எமது நட்பு நாட்டுப் படையினரை வரிந்து கட்டி போருக்கு இழுத்து மக்களாகிய உங்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியது புலித் தலைமை
/தெhஉற்ச்சி 22ஆல் வந்தS.)

Page 18
|dpl. பாதையில்
த்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இலங்கை அரசின் இந்திய எதிர்ப்புப் பிரசாரம் ஒழுங்கும், கட்டுப்பாடுமில்லாத இராணுவம் தமிழர்கள் மீது மட்டுமல்ல, தமது சொந்த இனத்தவர் மீதே பல அடாவடித்தனங்களை அவிழ்த்து விடுவார்களென்பதற்கு 71ஆம் ஆண்டுக் கிளர்ச்சியில் பல இரத்த சாட்சிகள் தோற்றம் பெற்றன. கதிர்காம அழகி பிரேமாவதி மன்னம்பேரி லெப்டினன்ட் விஜேசூரியா என்பவனால் சித் திரவதை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டமை இந்த நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவமாகும்.
அப்போது இலங்கையில் தங்கியிருந்த வெளி நாட்டுப்பத்திரிகையாளர்கள், ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது இடம்பெற்ற 毅° பல அத்துமீறல்களை அம்பலத்துக்குக் கொண்டுவந்தனர். 1 நீதியரசர் கே.சி. அலஸ் 1971ஆம் ஆண்டுக் கிளர்ச்சி தொடர்பாக எழுதிய நூலில், இடம்பெற்ற அத்துமீறல்கள் .
சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். இலங்கையின் கிளர்ச்சி என்ற தலைப்பில் ஹலிடே என்பவர் எழுதிய நூலில் ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவீர கூறியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். “1972ஆம் ஆண்டு சிறையிலிருந்து ரோஹன விஜேவீர விடுத்த அறிக்கை யொன்றில் பதினைந் தாயிரம் புரட்சி வாதிகள் கொல்லப் பட்டுள்ளனரென்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதனிலும் இரட்டிப்பு மடங்கான அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுள்ளனர். 12,000 பேர் கொல் லப்பட்டனரென்று உத்தியோக பூர்வமாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனரென்று வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுதப் படைகள் விவசாயிகள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல்கள் நடத்தினார்களென்பது வெளிப்படையானது."
1970களின் பிற்பகுதியிலிருந்து இலங்கை இராணுவத்தினருக்கும் பொலிஸாரும் இனரீதியாகச் செயற்பட ஆரம்பித்தனர். தமிழ் இளைஞர்களின் போராட்டம் சிங்கள இனத்துக்கெதிரானதென அவர்கள் கருதத் தலைப்பட்டனர். தமிழ்த் தீரவாத இளைஞர்கள் தாக்குதலொன்றினை நடத்திவிட்டுத் தப்பிச்சென்று விட்டால் பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து
( 1983ஆம் ஆண்டு இனக் குழப்பத்துக்குN முன்னர் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் எழுதிய கடிதமொன்றில் இவ்வாறு குற்றஞ் சுமத்தியிருந்தார். 1981ஆம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் காங்கேசன் துறையிலும் கன்னாகத்திலும் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள், தீவைப்பு ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்ட போதிலும் இவர்களில் எவராவது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டவில்லையென்று சுட்டிக்காட்டி யிருந்தார். இக் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம், மல்லாகம் நீதிமன்றத்திலிருந்த வழக்கை கொழும்புக்கு N மாற்றியிருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியிலிருந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். இவ்வாறு இராணுவமும் பொலிஸாரும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைமைகள் ஆதரவளிப்பதாகத் தமிழ் மக்கள் நம்பத் தொடங்கினர். ஏனென்றால் தமிழ் மக்களை மோசமாகப் பழிவாங்கும் இராணுவ, பொலிஸ் தரப்பினருக்குப் பாதுகாப்பு மட்டுமல்ல, பதவியுயர்வுகளும் வழங்கப்பட்டமையே வரலாறாக இருந்து வந்துள்ளது. 1983ஆம் ஆண்டு இனக் குழப்பத்துக்கு முன்னர் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு அமிர்தலிங்கம் எழுதிய கடிதமொன்றில் இவ்வாறு குற்றஞ் சுமத்தியிருந்தார். 1981ஆம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் காங்கேசன் துறையிலும் சுன்னாகத்திலும் இடம்பெற்ற கொலைச்
(அரசியல் தொடர்) சம்பவங்கள், தீவைப்பு ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்ட போதிலும் இவர்களில் எவராவது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டவில்லையென்று சுட்டிக்காட்டி யிருந்தார். இக் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்ட
翁
S.
பொலிஸ்காரர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம், மல்லாகம் நீதிமன்றத்திலிருந்த வழக்கை கொழும்புக்கு மாற்றியிருந்தது.
1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் லலித் அதுலத் முதலி தேசிய பந்தோபஸ்து அமைச்சராகப் பதவியேற்ற போது, இராணுவத்தின் நிரந்தர சேவையில் பதினொரா யிரம் பேரும் இராணுவத் தொண்டர்களாக இரண்டாயிரத் திலிருந்து நாலாயிரம் பேர் வரையுமே இருந்தனர். மூன்றாண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கை ஐம்பதாயிரம் வரை அதிகரிக்கப்பட்டது. 1992ஆம் ஆண்டின் ஆரம்பத் தில் ஆயுதப் படையினரின் மொத்த எண்ணிக்கை எண் பதாயிரமாக அதிகரிக்கப்பட்டது. இராணுவப் பலத்தைப் பெருக்கி தமிழ்த் தீவிரவாத இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட அரசாங்கம, வெளிநாடுகளிலிருந்து இராணுவ மற்றும் புலனாய்வு உதவிகளையும் பெற முனைந்தது. 1983ஆம் ஆண்டு ஜூலை இனக் குழப்பத்தைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநாட்டு நண்பர்களைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ஜெயவர்த்தன இறங்கினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழீழக் 1 கோரிக்கைக்கும் இந்தியாவுக்குமெதி ராக உலக அபிப்பிரா யத்தைத் திரட்டும் நோக்கில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ச கோ தர ரா ன எச்.டபிள்யூ. ஜெய வர்த்தன ஆசிய நாடு களுக்கும் அவுஸ்தி ரேலியாவுககு ம அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் இந்தோனேஷியா, தென் கொரியா, ஜப்பான் ஹொங்கொங், சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற் கொண்டார். இந்த நாடுகளின் தலைவர்கள் தமிழீழக் கோரிக்கையைக் கண்டிப்பதற்கு தூண்டப் பட்டார்கள். ஆனால் இவர்கள் எவரும் இந்தியாவை நேரிடையாகவோ மறைமுகமாகவோ விமர்சிக்க முன்வர வில்லை. சீனா மட்டும் இந்தியாவை மறை முகமாக கண்டித்தது. சிறிய நாடுகளைப் பெரிய நாடுகள் அடக்கக்கூடாதென ஒரு வரி சீனாவின் அறிக்கையில் சேர்க்கப் பட்டிருந்தது.
Goof 255 6.e56.35.
5. GFLITI35356orib
6b Dase
அமெரிக்காவிடமிருந்து இராணுவ உதவி கோரித் தனது வெளிவிவகார அமைச்சர் ஏ.சீ.எஸ்.ஹமீதை ஜனாதிபதி ஜெயவர்த்தன அனுப்பி வைத்தார். இலங்கை விவகாரத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட அமெரிக்கா விரும்பவில்லை. இதற்குப் பதிலாக இலங்கைக்கு உதவுமாறு பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டது. அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரியான வேர்ணன் வோல்டர்ஸ், ஜனாதிபதி ஜெயவர்த்தனவைச் சந்திப்பதற்கு கொழும்பு வரவிருப்பது குறித்து இலங்கை இந்தியாவுக்கு அறிவித்தது.
ஜனாதிபதி ஜெயவர்த்தன இஸ்ரேலிடமிருந்து உதவி பெறுவதற்கு 1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்மானித்தார். இதற்கான பொறுப்பை அவர் தனது மகனான ரவி ஜெயவர்த்தனவிடம் கையளித்தார். அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவிருந்த ஜி.வி.பி.சமரசிங்கவிற்கும் இஸ்ரேலியப் பாதுகாப்பமைச்சு அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று ஐரோப்பிய நாடொன்றில் 1983ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. பின்னர் அம்மாதப் பிற்பகுதியில் வாஷிங் டனில் அவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது | இஸ்ரேலிய இலங்கை அதிகாரிகளுக்கிடையில் ஒப்பந்த மொன்று செய்து கொள்ளப்பட்டது. இதன்படி இலங் கைக்கு சிற்சில இராணுவ உதவிகள் வழங்கப்பட்டன. கொழும்பிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் இஸ்ரேலிய நலன் பேணும் பிரிவொன்றை அமைக்கவும் இணக்கம் காணப்பட்டது. இஸ்ரேலுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி ஜெயவர்த்தன ತಿಣ್ಣಂಕಿ | ரவைக்குத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு அப்போது அமைச்சரவையில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச் சர்களான எம்.எச்.முஹமதுவும் ஏ.சி.எஸ்.ஹமீதும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர்களான லலித் அத்துலத் முதலியும் ஆனந்ததிஸ்ஸ டி ஆல்விஸம் இவ்வொப்பந்தத்தை வெகுவாக வரவேற்றுப் பேசினார்கள். தமிழீழப் பிேரட்ட்த்தை நசுக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று அவர்கள் கூறினர்.
இஸ்ரேலிய நலன் பேணும் பிரிவு 1984ஆம் ஆண்டு | மே மாதம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் பனாகொட இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் தொழில் நுட்பங்கள் பற்றியும் புலனாய்வு வேலைகள் பற்றியும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தனர்.
(தொடர்ந்து வடியும்.)
3.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8
மெழுகு வர்த்தியை ஏற்றி
வைத்து விட்டு திரும்பிப்
பார்க்கையில் தனக்கு
அருகாமையில் ஒரு இளம் பெண் நிற்பதை ரீகுமார்
காண்கிறார். அவள் தான் அந்த எலும்புக் கூற்ெகு சொந்தக்காரி என்று அவள் பேசுவது மூலம் தெரிந்து
கொண்ட அவர் அவ்விளம்
ಇಷ್ರ இடும் கட்டளைக்கு கீழ்ப்படி ஆரம்பிக்கிறார்.
"இந்த இரவு நேரத்தில் அதுவும்
தெரியாத இந்தப் பேரழகியோடு வெளியே போகக்கூடாதென்று ரீகுமார் நினைத்தார். அந்தக் காலேஜின்
ಗ್ವಿಜ್ಙ16 பார்த்தால் எனன நனையா!
ரீகுமார் வாட்ச்மேனைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே.
"வாட்ச்மேனைப் பத்திக் கவலைப்படlங்களா? அதை நான் பார்த்துக்கறேன்" சௌர்ணிதாவின் குரல் |- தெறித்தது.
ரீகுமாருக்கு ஆச்சரியத்தில் தலை சுற்றியது. மறுபடி யோசித்தார்.
"நள்ளிரவு நேரத்தில் மற்றொரு கல்லூரிக்குள்
அங்கிருந்து எலும்புக்கூடு ஒன்றை எடுத்துக் கொண்டு எப்படி வெளியேறி இங்கு வருவது
சௌபர்ணிகாவின் குரல் வெட்டியது.
55 6T6060 1. සීඝ්‍ර. எனக்குத் தெரியும். நாம எப்படி இந்த இடத்துக்குத் திரும்பி வர்றதுங்கிறதுதானே? அதைப்பத்தியும் நீங்க கலைப்பட &liLit. நானே உதவறேன்; உங்களுக்கு எந்த மாதிரி உதவி Hးမှူးကြွားဖုံးခွါ၆ நான்
செய்யறேன்.
அந்தக் காலேஜ்ல
மாடிக்கு ஒரு பெரிய பைப போகுது. அது ஜனனலை
இருக்குது. ஜன்னலில் குறுக்குக் கம்பிகள்கூடக் கிடையாது. நீங்க அதுக்கு உள்ள நுழைஞ்சுட்டா, மிச்சத்தையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்." அவளது பேச்சு ரீகுமாரை அச்சுறுத்தி வற்புறுத்தியது. அவரால் மறுக்க |l(၂)မှူး၏လ်ရှူ၈ရ),
லாபரெட்டரிலிருந்து செலுத்தப்பட்டவர் போல் வெளியேறிப் படிக்கட்டுகளைத் ಶಿ]ಇಲ್ಲ: கீழ்ப்புறத்துக்கு வநதா. கேட்டை நெருங்கியபோது வாட்ச்மேன் ராமச்சந்திரன் பீடி ஒன்றைப் புகைத்தபடி நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
V ; V
“என்ன ஸார்.வெளியில
போlங்களா? ராமச்சந்திரன்
கேட்டார்.
ரீகுமாருக்கு மனம்
படபடத்தது. தன் பின்னால் நிற்கும் சௌபர்ணிகாவைப் பற்றி
என்ன சொல்லிச் சமாளிப்பது
என்று குழம்பிக் கொண்டிருந்தார்.
"தூக்கம் வரலை. சும்மா இப்படியே போய் கடை ஏதாவது
திறந்திருந்தா காபி சாப்பிட்டு
வரலாமேன்னு பார்த்தேன்' ரீகுமாரின் வார்த்தைகள் தடுமாறின.
DU ddir
"அதோ பாருங்க ஒரு ஆட்டோ ரிக்ஷா வருது,
அதை முதல்ல நிறுத்துங்க”
சௌபர்னிகாவின் குரல் பின்னாலிருந்து கட்டளையிட்டது.
அப்படியே செய்தார். ஆட்டோ அவர் அருகில் வந்து நின்றது.
"எங்க போகணும் சார்' ஆட்டோ டிரைவர் விசாரித்தார்.
"ஆட்டோ டிரைவருக்கோ, வாட்ச்மேனுக்கோ செளபர்ணிகா கண்ணில் படவே இல்லையா?"
ரீகுமாருக்கு இது வியப்பை ஏற்படுத்தியது.
இறங்க வேண்டிய இடத்துக்குச் சற்று முன்னாலேயே ஆட்டோவை நிறுத்திவிட்டு
ரீ குமார்
இறங்கிக்கொண்டார்; சௌபர்ணிகாவும் இறங்கினாள்.
அந்தக் காலேஜின் கேட் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது.
‘எப்படி இதற்குள் நுழைவது? என்று யோசித்தபடி நின்றார்.
"இப்படி வாங்க, இதோ இந்தப் பக்கச்சுவர் வழியா உள்ளே போயிடலாம். நீங்க பயப்படவே வேண்டியதில்லை. வாட்ச்மேன் நல்ல தூக்கத்துல இருக்கார் நான் உங்க பின்னாலேயே வர்றேன். என்னை மீறி எதுவும் நடக்காது.ம்.புறப்படுங்க" சௌபர்ணிகாவின் குரல் அவரைச் செலுத்தியது.
உடைந்து கிடந்த காம்பவுண்ட் சுவரைக் கடந்து உட்புறம் வந்தார் ரீகுமார்.
வாட்ச்மேன் அடித்துப்போட்ட மாதிரி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.
"அவரோட இடுப்பில இருக்கிற சாவிக் கொத்தை எடுத்துக்குங்க, லாபரெட்டரியோட சாவியும் அதிலதான் இருக்கு" சௌபர்ணிகாவின் குரல் இருட்டில் கட்டளையிட்டது.
ரீகுமார் மெல்ல குனிந்து அந்த வாட்ச்மேனின் இடுப்பிலிருந்த சாவிக்கொத்தை
எடுக்க கையை நீட்டினார். காலேஜ் வராந்தாவில் படுத்திருந்த வாட்ச்மேன், சத்தம் கேட்டதால் எழுந்திருக்க முயன்றார்.
"ரீகுமார் துணுக்குற்றார். ஒருகணம் என்ன செய்வது என்று புரியவில்லை.
எதுக்காகக் கண் விழிக்கணும்? அப்படியே அமைதியா தூங்குங்க."ரீகுமாரின் முதுகுப் புறத்திலிருந்து சௌபர்ணிகாவின் குரல் கேட்டது.
அந்தக் குரலைக் கேட்டதும், சொன்னபடி
கேட்கும் ஒரு நல்ல குழந்தையைப் போல், வாட்ச்மேன் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கொண்டார்.
"இப்ப.சாவியை எடுங்க" என்றாள் அவள்.
பரீகுமார் இயந்திர கதியில் இயங்கி, வாட்ச்மேனின் இடுப்பிலிருந்த சாவியை எடுத்தார். வாட்ச்மேன் மயக்கத்தில் ஆழ்ந்திருப்பவர் போல் கிடந்தார்.
ரீகுமார் மேற்புறப் படிக்கட்டுக்குச் செல்லும் "
வாசல் கதவைத் திறந்தார்.
அந்தக் கொத்துச் சாவியிலிருந்து, சுலபமாகத் தன்னால் சரியான சாவியைக் கண்டுபிடிக்க முடிந்தது பற்றி, அவருக்கே வியப்பாக இருந்தது.
படிகளிலேறி மேல் தளத்துக்கு வந்தார்.
லாபரெட்டரியின் சாவியை அடையாளம் தெரிந்து கொள்ளவும், கதவைத் திறக்கவும் ரீகுமார் அதிகம் கஷ்டப்படவில்லை.
அறைக்குள் வெளிச்சமில்லாதிருந்தது.
(anadar aðalið....)
g96)[ 09 - 15, 2005

Page 19
குறைவாகப் @ugຜິດແຜ່ຫຼືມີ
அதிகமாகக் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆண்டவன் நமக்கு ஒரு வாயையும் இரண்டு காதுகளையும் கொடுத்திருக்கிறான். ஆனால், நம்மில் பலருக்கு உலகிலேயே இனிமையான ஓசை நம் சொந்தக் குரல்தான்! அதனால்தான் பலர், தாங்கள் பேசும் வார்த்தையில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ. ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்!
மேலைநாட்டுச் சித்தாந்தத்திலும் சரி, நமது முன்னோர்கள் சொன்ன முக்கிய தத்துவங்களிலும் சரி. 'கேட்பது என்பதற்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்! மற்றவர் பேசுவதை நாம் கேட்க வேண்டும் என்றால், முதலில் நாம் பேசுவதை நிறுத்த வேண்டும். ஆனால், நமக்குத்தான் அது பிடிக்காதே!
பெண்மணி ஒருத்தி கைகளைக் குவித்துக்
சொல்ல முடியாது. 'எனக்கு பிரார்த்தனை
S
கண்களை முடி மேரி மாதாவை அது வேண்டும். இது புகழ்பெற்ற வை நோக்கிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனக் கடவுளிடம் 9g ஆரம்பித்தாள். அதைப் விண்ணப்பப் பட்டியல் படிப்பது " செய்வதற்காக மன பிரார்த்தனை என்றுகூடச் மாதிரி இருந்தது அவளின் நீண்ட நின்றுகொண்டு, “பி
யேசு பேசுகிறேன்.
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
|குறுக்கெழுத்துப் mse 122 m Egun 250 eur ud7an Guggin ez சீ. தங்கவடிவேல், அரசினர் வைத்திய
1. சி. அன்னலிங்கம், கல்விளான், நெல்லியான், சு 2. கே. அரசேஸ்வரன், கலைமகள் வீதி, நல்லூர்
3. எம்.எம். றிம்ஸி, பழக்கடை, புன்னைக்குடா விதி 4. க. கமால்தீன், புன்னைக் குடா வீதி, ஏறாவூர் -
குறுக்கெழுத்தப் போட்டி
1. 2 3 4.
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 15.06.2005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-124 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
5. எம்.ரி.எம். அமீன், 1912 புவக்கொட்டுவ, ஹேகெ 6. இஷாரா பேகம் ஜெமில், 390A, செமனரிவத்த ே 1. சோ. வரதராஜன், மணிமேகலை இல்லம், வந்த 8. ம. அபூர்வா, செல்வி அகம், கோவில் வீதி, கல்
9. இ. சங்கீதா, வாசிகசாலை வீதி, கொம்மாதுறை
10. பூவதி தாமோதரம்பிள்ளை, தபால் கந்தோர் வீ
இடமிருந்து வலம் 1. சூரியகிரகணம் தோன்றும் நாள், 2. சோகம் (குழம்பியுள்ளது) 9. கிரணம் என்றும் சொல்லலாம் (குழம்பியுள்ளது). 14. வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பு
இவர் கையிலேயே உள்ளது. 17. கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருள் ஒன்று ᏑfᏁ (குழம்பியுள்ளது). 2ے 20 مہ 22. பிரணவம் எனும் புனித தி மந்திரம் (திரும்பியுள்ளது)
மேலிருந் 1. மரகதத் தீவு என வர்ணிக்கப்படும் 3. நூல் நிலையம் (குழம்பியுள்ளது). 4. முற்காலத்தில் 'இதன் மூலமும் த6 பட்டது (தலைகீழ்). 8. வடமராட்சி பிரதேசத்திலுள்ள
(குழம்பியுள்ளது) 15. சுமை/பொறுப்பு (குழம்பியுள்ளது).
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ট্যুঙ্গিতো 09 - 15, 2005
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பியர் மைக்கேல் உனது பக்தியை மெச்சினோம்!
ளக் கேலி உனக்கு என்ன வேண்டும்.” றவிலே என்று கேட்க - அந்தப்
பிதா குமாரனான பெண்மணி, "சும்மா இருங்கள் . பக்தையே, ஜீசஸ்! நான் உங்கள் தாயிடம்
பேசிக்கொண்டிருக்கிறேன். 99 O தொந்தரவு செய்யாதீர்கள்.
என்றாளாம்!
அதாவது பேசுவதில் ஒருவருககு ஆரவம
வந்துவிட்டால் எதற்குப் பேசுகிறோம் என்ற நோக்கம்
கூடப் பின்னால் தள்ளப்பட்டுவிடுகிறது.
பேசுவதால் கிடைக்கக்கூடிய
மகிழ்ச்சிக்காகவே பலர்
முடிவில்லாமல் பேசுகிறார்கள்!
பேசுவதை நிறுத்திக்கொண்டு, அடுத்தவர் பேசும் பேச்சைக் கேட்டாலும் அதைச் சரியான
அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது, அதைவிட
முக்கியமானதாக இருக்கிறது.
புத்தர் ஒரு சமயம் தன்
சீடர் ஒருவருககு, "தினமும்
தி, மன்னார். தூங்குவதறகு முன உன
கடமையைச் செய்ய
JUPEGist EI மறக்காதே.” என்று ဒွါရှူချွံချွံ சொல்லிக் = انتقال:
also கொண்டிருந்தார். பக்கத்திலே
புதரிலே மறைந்திருந்த ஒரு திருடனும் இதைக் கேட்கிறான்! அவன் பரம்பரைத் திருடன், புத்தர் சொன்னதைக் கேட்டுவிட்டு,
கடமை திருடுவது. தினமும் திருடிவிட் த்தான்
(UpLD 35|(5 தூங்க வேண்டும்' என்று அந்தத் திருடன் அர்த்தம் எடுத்துக் கொண்டானாம்!
60USlassi) 'Silly Christ' என்று ஒரு சொற்றொடர் உண்டு 'Silly என்பதற்கு, இன்றைய காலகட்டத்தில் அர்த்தம் வேறு. ஆனால், பைபிள் காலத்தில் 'Sily என்றால், 'சூதுவாது தெரியாத “Innocento என்று அர்த்தம் அந்தக் காலத்து அர்த்தத்தில் புனையப்பட்ட
O3,
TL ராட், தென்னக்கும்புர, கண்டி
- 03.
g5 disp ஐரோப்பிய நாடு.
0ண்டனை வழங்கப்
ா ஊர ஒனறு இந்தச் சொற்றொடரை இந்தக்
காலத்து அர்த்தத்தில் புரிந்துகொண்டால், எந்த தினமுரசில் பிரசுரமாகும் - 3းfi၈ဖြာဖြာ மனவருத்தம்
Donsi DJ Ur
உண்டாகும் பாருங்கள்.
அர்த்தம் புரியாமல் தப்பாக எடுத்துக்கொள்வது ஒருவகை என்றால், பல சமயம் நாம் திறந்த மனதுடன் பிறர் சொல்லும் கருத்துகளைக் கவனிப்பதில்லை! பேசுகிறவர் யார்.? அவர் இப்படிப் பேசுவதன் உள்நோக்கம் என்ன..? இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் அவர் இந்தக் கருத்துகளைச் சொல்ல வேண்டும்.? என்பதைத் தீர யோசித்து, அது நமது நன்மைக்காகத்தான் சொல்லப்படுகிறது என்று புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளும் பகதவமகூடப பலருககு இருப்பதில்லை.
காது கொடுத்துக் கேட்பதன் முக்கியத்துவம் பற்றி மேலைநாட்டு அறிஞர்கள் சமீபகாலமாகத்தான் அதிகம் வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயம் இந்து மதத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது!
விநாயகக் கடவுளின் காதுகளை அகலமாகக காட்டியிருப்பதற்கான காரணம், மற்றவர் பேசுகிற வார்த்தைகளை உன்னிப்பாக, கவனமாகக் கேட்க வேண்டும் என்பதற்குத்தான்!
சரி, இதற்கு என்ன அத்தாட்சி என்று கேட்கலாம். 'மனிதன் எப்படி இருக்க வேண்டும்.? என்ன குணநலன்களோடு இருக்க வேண்டும்.? என்பதை விநாயகரின் ஒவ்வொரு அங்கமும் சொல்லுவதை வைத்துப் புரிந்துகொள்ளலாம் -
விநாயகரின் பெரிய வயிற்றுக்கும் அர்த்தம் உண்டு! உலகில் எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை மனிதன் சந்திக்க வேண்டியிருக்கிறது! இதையெல்லாம் அவன் ஏற்று ஜீரணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விநாயகரின் பெரிய வயிறு ஒரு குறியீடு
மனிதன் தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான குறியீடுதான் விநாயகரின் துதிக்கை பிரமாண்டமான பருத்த துதிக்கையால், தரையில் இருக்கின்ற சின்னஞ்சிறு ஊசியையும் எடுத்துவிட முடியும் அதே சமயம் ஒரு பெரிய மரத்தையும் வேரோடு பிடுங்கிவிட (Մ)Iգպլbl
மனிதன் தன் விருப்பு வெறுப்புகளை உடைத்தெறிவதால்தான், அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைச் சொல்வதுதான் விநாயகரின் உடைந்த தந்தம்! 'ஆசைகளை வெட்டியெறியச் சொல்வதற்குத்தான் விநாயகரின் கையில் சின்னக் கோடரி
. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் கருத்துக்களையெல்லாம் ஒரு காதில் வாங்கி, இன்னொரு காது வழியாக விடாமல் மூளைக்கு அனுப்பி வையுங்கள். எது சரியான கருத்து? எது தவறான கருத்து? என்பதை உங்கள் அறிவே முடிவு செய்யட்டும். நான், விநாயகரிலிருந்து மைக்கேல் ஏஞ்சலோ, புத்தர் என்று எல்லோரையும் துணைக்கு அழைத்துக் கூறிய கருத்துகளை, வள்ளுவர் ஒன்றேமுக்கால் வரிகளில் சொல்லி விட்டார் .
'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் . அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு' நன்றி : சுவாமி சுகபோதானந்தா.
(தொடர்ந்து வரும்.)
V

Page 20
லங்கார அறையில் தோழியரின் கேலிப்பேச்சில் வெட்கிப்போய் உள்ளுர மகிழ்ந்த கௌசல்யா, இன்னும் சொற்ப நேரத்தில் முதலிரவிற்காக பால் செம்போடு பள்ளியறை போகப்போகின்ற புதுமணமகள். முப்பத்தைந்தைக் கடந்த பின்னர் வாழ்வை ஆரம்பிக்கப்போகின்ற முதுமணவாட்டி என்றும் சொல்லலாம். கன்னியாகவே வாழ்க்கை முழுதும் இருந்து விடுவேனோ என வாடிநின்ற ஏக்கங்களுக்கு ஒரு விடைகொடுத்து, . வாழ்வை ஆரம்பிக்கப்போகின்ற இந்த சமயத்தில் அவள் மனதை ஒரு விசயம் அரித்துக்கொண்டிருந்தது.
கல்யாணத்திற்கு முன்பே விசயத்தைச் சொல்லி கல்யாண ஏற்பாட்டைச் செய்யும்படித்தான் தன் அம்மாவிடம் கேட்டுப்பார்த்தாள். 'உனக்கென்ன பைத்தியமா? ரொம்ப நாளைக்கப்புறமா ஒருமாதிரி இந்த கல்யாணம் கூடிவந்திருக்கு. இந்த சமயம் பார்த்து இதைச்சொல்லி காரியத்தைக் கெடுத்திட பார்க்கிறாயா? 'இல்லம்மா கல்யாணத்திற்குப்பின் தெரியவந்து ஏதாவது பிரச்சினையாயிடுச்சின்னா' 'அதெல்லாம் ஒன்னும் வராது நீ வீணா மனச போட்டு குழப்பிக்காதே இப்படி அவள் வாயை அடைத்துவிட்ட அவளம்மாவை, எதிர்த்து எதுவும் பேசமுடியாமல் இருந்து விட்டாள். என்றாலும் வாழ்க்கைத்தந்த கணவனிடம் எதையும் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். என்றாவது இது தெரிய வந்து அவர் பிரச்சினைப்படுத்துவதற்குள் சொல்லியாகவேண்டும் என தனக்குள் தீர்மானித்து அதை எப்போது சொல்லலாம் என்பது பற்றிய ஆலோசனையில் இருந்தாள். இன்று கல்யாணமும் முடிந்து முதலிரவில் கணவனை உரிமையுடன் சந்திக்கப்போகின்ற சந்தர்ப்பத்தில் இதுபற்றிய பயமும் நடுக்கமும் ஆட்டிப்படைக்க, தோழியர் கௌசல்யாவை தனியறைக்குள் தள்ளிவிட, வெட்கத்தை சேலையாக்கி அணிந்து கொண்டு விரல்கள் தரையில் கோலம்போட்ட வண்ணம் அவனருகே போய் நின்றாள்.
நந்தவனத்திற்குள் நிலவு வந்ததை உணர்ந்த சந்தோசத்தில் துள்ளி எழுந்த ஆசைகளோடு அவளை அள்ளிப்பருக கண் என்னும் கிண்ணத்தை அவள் மேனி எங்கும் போட்ட செளந்தர்யனும், அவளை தன்னருகினில் அழைத்து அமரவைத்தான். அங்கே ஒளிமயமான தங்கள் வாழ்க்கையை இருளில் ஆரம்பிக்கமுன் ஒழிவு மறைவு இன்றி தீன் கடந்த காலத்தை பற்றி கௌசல்யாவிடம் எல்லாம் கூறிமுடிந்தான். அவன் சொன்னதையெல்லாம் கேட்டு தனக்கு இப்படி ஒரு கணவன் அமைய வேண்டுமென்றோ அந்த இறைவன் என் கல்யாணத்தை இவ்வளவு காலம் தாமதப்படுத்திவிட்டான் போலும் என்று மனசுக்குள் ஆனந்தப்பட்டுக்கொண்டாள். தான் நினைத்ததற்கு
மேலாகவே தனக்கு நல்லதொரு கணவன்
அமைந்து
எங்கும் விரித்தாற் போல காட்சியளிக்கும் கடல் ஒரு புறமும்; பச்சைப் பசேல் எனக்காட்சி யளிக்கும் வயல்வெளிகள் மறுபுறமும் கொண்ட ஓர் அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தவன்தான் ராஜா. இளமைப் பருவமும், நிறைந்த அறிவும், எதையும் சிந்தித்து செயல்படக்கூடிய தன்மையும் இவ்வாறு அவனின் ஆற்றல்களைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். பல திறமைகள் கொண்ட அவனின் வாழ்வில் குறுக்கே ஒரு கோடு, அதுதான் அவனின் குடும்பம், அவன் ஊரில் மட்டுமல்ல, பக்கத்து கிராம மக்கள் மதிக்கும் அளவுக்கு அவனின் பெற்றோர். ஆனால் இவனோ?
இனவாத அடக்குமுறையால் கொதி தெழுந்த இளைஞர்களில் இவனும் ஒருவன். தனது ஊரில் நடைபெறும் பொது விடயங்கள்
20
விட்டதற்காக மானசீகமாக இறைவனுக்கு நன்றி சொன்னபோது, இப்படி ஒரு கணவனிடம் இனி ஒரு நிமிசமும் தன்னைப் பற்றிய இரகசியம் எதையும் மறைத்து வைக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.
இவள் முடிவெடுத்த அதே சமயத்தில் சௌந்தர்யனும் 'கௌசல்யா நீயும் உன்னைப்பற்றி என்னிடம் ஏதாவது சொல். உன்னைப் பற்றி நான் தெரிஞ்சிக்கக்கூடாதா? எது இருந்தாலும் நீ பயப்படாமல் என்னிடம் கூறு. கல்யாணத்திற்கு முன் நீ எப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. என்னோடு வாழப்போகின்ற எதிர்கால வாழ்வு நமக்குள் நல்லதாக இருக்கவேண்டும் என்றால் உன்னைப் பற்றியும் நான் தெரிஞ்சி வைத்திருப்பது நல்லதுதானே, உனக்கு விருப்பம் இருந்தால் கூறு நான் வற்புறுத்தவில்லை. இப்போதே நீ சொல்லனும் என்று இல்லை பிறகு ஆறுதலாக நீ கூறினாலும் போதும். 'என்னோட வாழ்க்கையில் பெரிசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனால் கல்யாணத்திற்கு முன் எங்க வீட்டிலே ஒரு விசயத்தை மறைச்சிட்டாங்க. அதை நான் உங்ககிட்ட சொன்னா நீங்க எப்படி எடுத்துக் கொள்வீங்களோ தெரியாது என தயங்கியவளை "பரவாயில்லை சொல்லு நீ சொல்ற விசயத்தைப் பொருத்துத்தான் நான் எடுத்துக்கொள்வது பற்றி தீர்மானிக்கவேண்டும். 'அதுவந்து நான் ரெண்டு மூணு தடவை கருத்தடைக்குப் போயிருக்கேங்க, இதுதாங்க என் மனசை உருத்திக்கிட்டேயிருந்த பெரிய விசயங்க 'என்னது கருத்தடையா' 'ஆமாம் எனக்கு வயசு கொஞ்சம் அதிகரிச்சிட்டதால் லேசா தலையிலே நரை எட்டிப்பார்த்திடுச்சி. அதுக்குத் தெரியுங்களா நான் இன்னும் கல்யாணமாகாத கன்னிப்பெண், இப்போது என்னிடம் வரக்கூடாதுன்னு. அதுதான் முன்னமே இதை சொன்னா நீங்களும் என்னை நிராகரித்து விடுவீங்களோன்னு பயந்து பக்கத்திலே உள்ள பியூட்டி
சென்டருக்குப்போய்
நீங்க என்னை பார்க்க வருவதா சொன்ன நாட்களில்
அனைத்திலும் அவன் பங்கு கொள்வான். அங்கு பெரியோர் என்றும் பாராமல் பிழை, சரிகளை எடுத்துரைப் பான். இதனால் இவனுக்கு கெட்ட பெயர்.
காலங்கள் கடந்து செல்கின்றன. அவன் வாழ்க்கையும் நகர்கின்றது. ஆனால்
அவன் அடி மனதில் ஓர் ஏக்கம். ஒரு கவிஞனின்
பாடல் வரிகளை அவன் அடிக்கடி நினைவு கூருவான்.
என் நரை முடிக்கு அடிச்சிருக்கேங்க. ' சொல்றதை புரிகிறம சொல்லவேண்டாம், ! 'டை' என்பதை கரு என்னை கொஞ்ச ரே அதிர்ச்சியடைய வச் இதுதான் தமிழையும் ஆங்கிலத்தையும் கt பேசுறதிலே வார பிரச்சினை' என செல்லமாய் கடிந்தவனை
ஐயோ
குடு வநது
கடமை என்
தான் செல்லு காதலாக நினைத்தா பது காதல் அல்ல 6 இதனால் என்னவோ
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருத்தடை
ஈ.சே.இதுதானா
திரி விபரமா அவ னைக்
இப்படியா கருதத கவர்ந் தன
ಙ್ಗ- எனறு தனது முன்னேற்றப்
ဂိုးဇ၂၊ ப ா  ைத ய " ன
lգտա: உணர்வுகளை உறங்க
வைக்கின்றான். தனது குடும்பச் சுமையைச் சுமக்க ஆரம்பிக்கின் றான். தனது தாய் நாட்டைவிட்டு வெளியேறுகின்றான். தனது இலட்சியப் பாதையில் இருந்து விலகிவிட்டேன் என்ற ஏக்கம் ஒரு புறமும், தாய் தந்தை உடன் பிறப்புக்களை விட்டு வெகு தூரம் செல்கின்றேனே என்ற தவிப்பு மறுபுறமும் அவன் உள்ளத்தை நெருடுகிறது. தான் இரவு பகலாக உலாவிய இடங்கள், தன் தோழமை உள்ளங்களுடன் பசுமையாகப் பழகிய நினைவுகள் எல்லாம் அவன் மனதை வாட்டுகின்றது. கடலுக்குள் மீன் அழுவதுபோல் தன் மனத்தினுள் அவன் அழுது புலம்புகின்றான். உணர்ச்சிகள் யாவும் உணர்வற்ற நிலையில் அவன் தனது ஊரில் இருந்து விடைபெறு கின்றான். தாய், தந்தை, சகோதர சகோதரி கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் விடை பகர, அவனும் பதிலுக்கு O O
லந்து
С
இளமை துள்ளி ழுந்து நின்று
காதல் என்றது - அதில் ம்ப நிலைமை எதிரில்
፴ቘj•
தன் கைகளை அசைத்து விடைபெறுகின்றான். அவன் கிராமமும் கண்களில் இருந்து மறைந்து செல்கின்றது. பறவைகள் வானத்தில் பறந்து செல்லும் உணர்வோடு அவனும் வானத்தில் பறக்கின்றான்.
புதிய மண்ணில் காலடி பதிக்கின்றான். புதிய மனிதர்கள், புரியாத மொழி, எங்குமே இருள் சூழ்ந்த கடும் குளிர். ஒன்றுமே புரியாத சூழலில் மேலும் தன்னைத் திடப்படுத்துகின்றான். சிறிது நேரத்தில் அங்குள்ள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். அங்கு எம் தாயக உறவுகளைச் சந்திக்கின்றான். வெளிநாட்டு வாழ்க்கை பற்றி கேட்டறிகின்றான். வெட்கம்.வெட்கம். இலட்சிய விடுதலை உணர்வோடு வாழ்ந்த அவனுக்கு அகதி அந்தஸ்தா?
ஒன்றுமே புரியவில்லை. குடும்பத்தின் சுமையை நினைத்த வண்ணம் அதையும் ஏற்றுக் கொள்கின்றான். இருள் படர்ந்த அவன் காலங்கள் வளர்ந்து செல்கின்றன. அவனது உணர்ச்சிகள் மேலும் உணர்வற்றுச் செல்கின் றன. அவன் வழமையாக அங்குள்ள கடற் கரைக்குச் சென்று வருவான். அன்றும் தாயக
பாதையையே அவன்
ஒரு பெண்ணில் வைப் று உணர்ந்திருந்தான். ந்தக் கவிஞனின் வரிகள்
ரமலர் ЈРИ,
நீங்க எங்கேயோ போயிட்டீங்களே ச.சீ.’ எனச் சிரித்தவளை அணைத்தவன் பயப்படாதே நீயாவது டை அடிச்சி என்னை ஏமாத்திட்டே ஆனால் நான்.'என்றவன் தன்தலையில் இருந்த பொய்முடிக்கிரீடத்தை எடுத்து அவள்
மெய்யன் நட்ராஜ் (LT6BT d5Li.
கையில் கொடுத்து தலையை காண்பித்தபோது இரவில் சூரியனைக் கண்ட அதிர்ச்சிக்குள்ளானாள். ஆம் சௌந்தர்யத்திற்கும் அவன் தலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்றல்லவா சொல்லாமல் சொன்னது அந்த வழுக்கை.
உறவுகளுடன் அங்கு செல் கின்றான். அங்கு ஓர் இளம் பெண்ணைக் காண் கின்றான். வானத்து நிலவே எதிரில் வந்து நிற்பதுபோல் அவளின் வட்ட முகமும், மெல்லிய இடையும், புன்னகைக்கும் முகமும் அவனைக் கவர்ந்தன. கண்களால் பேசும் அளவிற்கு இருவரும் நெருங்குகின்றார்கள். நீண்ட நாட்களின் பின் இருள்படிந்த அவனின் மனதில் ஓர் அமைதி, முகத்தில் புன்னகை வீசும் ஓர் தோற்றம்,
அவனுக்கு அவள் முகத்தையே என்றும் பார்க்கவேண்டும்; பேச வேண்டும் என்ற தவிப்பு நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகுகின்றார்கள். அவர்களின் நெருக்கம் காதலாக மாறுகின்றது. ஒருவர் கையில் மற்றவர் தவழும் அளவிற்கு அன்பைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். கணவன், மனைவி என்ற வட்டத்தினுள் வாழத் தொடங்கினார்கள். இதனால் தாயக உறவுகளின் சொற் பிரயோகங்களுக்கு ஆளானார்கள். இதன் காரணமாக அவர்களை விட்டு விலகி வெகு தூரம் சென்று வாழ்ந்தார்கள். இருவர் வாழ்வும் சந்தோசத்துடன் நகர்ந்தது. வருடங்கள் பல கடந்தன. அவளின் பெற்றோர் திருமண விழாவை எதிர்பார்த்த வண்ணம் நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம் பித்தார்கள். இவனோ காலத்தைக் கடத் தினான். அவளுக்கு அவன் தனது குடும்ப நிலையை மீண்டும்.மீண்டும் எடுத்துரைத் தான். ஆனால் அவள் மனமோ படிப்படியாக இவனிடம் இருந்து விலகிச் சென்றது. ஒன்றாய்ப் படுத்துறங்கிய இருவரும் தனித்
CN) O
னாசசயறற 6DO biotb
தனியாக உறங்குகின்றார்கள். அவளின் வார்த்தைகள் இவனை மனம் நோகச் செய்கின்றன. மனத்தாலும் செயலாலும் அவன் பணிந்தே செல்கின்றான். ஆனால் அவளோ?.
எதிரியைப் பார்ப்பது போன்ற அவளின் பார்வையும், அவளின் சொற்பிரயோகங்களும் அவனை மேலும் வாட்டுகின்றன. உறவால் பிரிந்தாலும் ஊராருக்கு நாம் சகோதரர்கள் என்பதுபோல் உள்ளுக்குள் இருவரும் பிரிந்து வாழ்கின்றார்கள். வெளியில் ஒற்றுமையாக நடந்து கொள்கின்றார்கள்.
-ஜெயம்; இத்தாலி
திடீரென ஒரு நாள் அவள் வேறு ஒரு வனோடு வந்து "ராஜா என்னை மன்னிக்க வேண்டும். நீர் உன்னுடைய சாதி, மதப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள். உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் என்னைக் கவர்ந்தாலும் என்னால் உன்னுடன் வாழ முடியவில்லை. ஏனென்றால் நான் இவனைக் காதலிக்கின்றேன், பல மாதங்கள் இவனோடு வாழ்கின்றேன்" என்று சாதாரணமாகக் கூறிச் சென்றாள்.
இருள் சூழ்ந்த வானத்தில் மின்னிய மின்னல் ஒளியிழந்து மீண்டும் வானம் இருள் சூழ்ந்தது போல அவன் வாழ்வும் மீண்டும் இருள்படிந்து, உணர்வுகள் யாவும் உணர்ச்சி யற்றுச் செல்கின்றன. O
ஜூன் 09, - 15 2005

Page 21
  

Page 22
பத்தாயிரத்தையும் தாண்டிய எண்ணிக்கையிலான டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றுள்ள இந்திய அணியின் நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகத் திகழ்ந்த சுனில் க்வாஸ்கர், மூன்று டெஸ்ட் போட்டிகளின்போது முதலாவது பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளார்.
1974ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிராக பர்மிங்ஹாம் மைதானத்தில் வைத்து இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஜி.ஜி.ஆர்னோர்ல்ட்டின் பந்து வீச்சில் இவ்வாறு ஆட்டமிழந்த கவாஸ்கர், 1983 - 84களில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மெல்கம்
அலன் டே
மாஷலினால் வீசப்பட்ட போட்டியின் முதலாவது பந்திலும் இவ்வாறு ஆட்டமிழந்துள்ளார். பின்னர் 198990களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது இம்ரான்கானின் முதலாவது பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளார்.
இந்தியாவில் தோன்றிய மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், உலகில் தோன்றிய மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்த சுனில் கவாஸ்கர், 1949 ஜூலை மாதம் 10ஆம் திகதி பம்பாயில் பிறந்தவராவார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ள முதலாவது வீரர் என
வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டுள்ள இவர், 1970 முதல் 1986 வரை 125 டெஸ்ட் போட்டிகளில்
கலந்துகொண்டு 10,122 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
(சராசரி 31.12 இதில் 34 சதங்களும் 45 அரைச் சதங்களும் அடங்குகின்றன, டெஸ்ட் போட்டியொன்றின் போது இவர் பெற்றுள்ள ஆகக் கூடிய எண்ணிக்கை 236ஆகும். டெஸ்ட் போட்டிகளின் போது இவர் 108
கெச்களைப் பிடித்துள்ளார்.
உலகில் தோன்றியுள்ள சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட
வீரர்களுள் இன்னுமொருவரான இங்கிலாந்து அ சார்பில் விளையாடிய ஜெக் ஹொப்ஸ், டெஸ்ட் போட்டிகளின்போது முதலாவது விக்கெட்டுக்காக 24 சதங்களுக்கான தொடர்பினை வைத்துக் கொண்டுள்ளார்.
1907-08ஆம் வருடங்கள் முதல் 1931ஆம் வருடம் வரை இங்கிலாந்து அணி சார்பில் 61 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இவர், முதலாவது விக்கெட்டுக்கான 24 சதங்களின் தொடர்புகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதுடன், இதில் 15 சதங்கள் இன்னுமொரு சிறந்த துடுப்பாட்ட வீரரான ஹர்ட் சட்பலிப் என்பவருடன் இணைந்து பெறப்பட்டதாகும். இதில் எட்டு
17ஆம் பக்கத் தொடர்ச்சி. எமது போராளிகளை அரவணைத்து. அகதிகளாக ஓடிப்போன மக்களாகிய உங்களை அரவணைத்த அன்னை இந்திரா காந்தியின் புதல்வர் ராஜீவ் காந்தியைக் கொன்றொழித்தது புலித்தலைமை! அதன் ஊடாக எமது அயலக அரசியல் உறவை நிரந்தரமாக பகைத்துக்கொண்டது புலித் தலைமை
இதில் பாதகம் என்னவென்றால் எமக்கென இருந்த நேச நாடாகிய இந்தியாவின் உதவிக் கரங்களை மக்களாகிய நீங்கள் இழக்க வேண்டி ஏற்பட்டதுதான் இதில் தண்டிக்கப்பட்டது மக்களாகிய நீங்கள் மட்டும்தான் ஆகவே, மக்களாகிய உங்களது சார்பாக இந்திய அரசிடமும், எங்கள் தமிழ் நாட்டு இரத்த பாச உறவுகளிடமும் ஈபிடிபி பகிரங்க மன்னிப்புக் கோருகின்றது
இந்தப் பகிரங்க மன்னிப்பு புலித் தலைமையினால் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிடமும் கேட்கப்பட்டிருக்கவேண்டும்!
ஆனால், அவர்கள் இன்னமும் துப்பாக்கிகள் மீதும். குறி தவறிய துப்பாக்கி குழாயிலிருந்து பிறக்கின்ற நெறி தவறிய வன்முறை மீதும். மேலும் மேலும் மோகம் கொண்டு நிற்கின்றனர்
அவர்களுக்கு மக்கள் குறித்த அக்கறை இல்லை மக்களின் விடுதலை குறித்த எண்ணங்கள் இல்லை தாங்கள் ஆள வேண்டும் என்பதற்காகவே எதையும் செய்துகொண்டிருக்கிறார்கள்
ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில். நாங்கள் ஆள வேண்டும் என்பதற்காக அன்றி, மக்கள் வாழ வேண்டும் என்று விரும்பி உழைக்கின்றவர்கள் என்ற வகையில், ஈபிடியி தமிழர் விடுதலைஎனும் பெயரால் நடந்த தவறுகள் குறித்து சம்பந்தப்பட்ட சகல தரப்பிடமும் பகிரங்க மன்னிப்புக் கோருகின்றது
இதன் ஊடாக நாம் சொல்வது என்னவென்றால், எமது மக்கள் முகம் கொடுக்கும் நெடியதும் கொடியதுமான அவலங்களுக்கு முடிவு கட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது ஆதரைவை நல்க வேண்டும் என்பதையே.
சர்வதேச சமூகத்திடமும் நாம் இதைத்தான் கூறி வைக்க விரும்புகிறோம் எமது மக்கள் புலிகள் தோற்றம் காட்டியவாறு பயங்கரவாதிகள் அல்ல பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்களும் அல்ல அவர்கள் ஜனநாயகத்தை விரும்புகிறார்கள் மனித நேயத்தை நேசிக்கின்றார்கள்
சர்வதேச சமூகம் மட்டுமன்றி, சிங்கள, முஸ்லிம் சமூகங்களும் இதைத் தெளிவாக உணரவேண்டும்!
புலிகளது பிரச்சினை வேறு எமது மக்களது பிரச்சினை வேறு புலிகள் மீது கொண்ட வெறுப்புக்காக எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை யாரும் வெறுத்து ஒதுக்க மாட்டர்களென நாம் திடமாக நம்புகிறோம்!
சுனாமி அழிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய பணிகளை விரைந்து செயற்படுத்த அனைத்துத் தரப்பும் முன்வர வேண்டும்
அதற்காக அமைக்கப்பட இருக்கும் பொதுக் கட்டமைப்பு என்பது ஜனநாயகப் பன்மைத்துவ அடிப்படையில் சகல கட்சிகளையும், சகல இன, மத குழுக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்
இந்த விடயத்தில் எமது நட்பு நாடான இந்திய எடுத்திருக்கும் நிலைப்பாட்டினை ஈபிடிபி மகிழ்ந்து வரவேற்கிறது எமது ஜனநாயகப் பன்மைத்துவ எண்ணங்களுக்கு இந்திய அரசு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது குறித்து நாம் என்றும் நன்றியுடைவர்களே!
இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்து சர்வதேச நாடுகளும் இந்த விடயத்தில் ஒரு ஆரோக்கியமான முடிவிற்கு வரவேண்டும் என ஈபிடிபி இன்றைய தினத்தில் வேண்டுகோள் விடுக்கின்றது
22
எமது ஜனநாயகப் பன்மைத்துவ எண்ணங்கள் குறித்தும். எமது மக்களின் அரசியலுரிமை குறித்தும் நாங்கள் நடத்தும் ஜனநாயக வழியிலான தர்மபுத்தத்திற்கு தர்மீக ஆதரவு வழங்குமாறு ஈபிடிபி சர்வதேச சமூகத்திடம் வேண்டுகொள் விடுக்கின்றது
சுனாமி அழிவுகளினால் அவஸ்தைப்பட்டு எமது மக்கள் முகம் கொடுக்கும் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அதே நேரத்தில் எமது மக்களின் அரசியலுரிமைக்கான நிரந்தரத் தீர்வு குறித்த அக்கறையும் இங்கு அவசியமாகும்
இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது புலித் தலைமைக்கோ. அல்லது ஈபிடிபி யினராகிய எமக்கோ. அல்லது ஏனைய மாற்று அமைப்புகளுக்கோ அல்ல மாறாக அரசியல் தீர்வு என்பது எமது மக்களுக்கானதே
ஆகவே, சர்வதேச சமூகத்தின் ஆதரவோடு அரசாங்கம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக முன்வைக்கவேண்டும்
மக்கள் மீது அக்கறை கொண்ட வர்கள். மக்களை உண்மையாக நேசிப்பவர் கள் அதை ஏற்றுக்கொள்ளட்டும்
நடைமுறைச்சாத்தியமான ! நியாயமான தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்தில் அதை ஏற்று நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது மக்களின் துயரக்கதைக்கு முடிவுரை எழுத ஈபிடிபி என்றும் தயராக இருக்கின்றது இது குறித்து மற்று ஜனநாயக அமைப்புகளுக்கும் மற்றும் மனிதநேய வாதிகள், சமூக அக்கறையா ளர்கள்,உலகெங்கும் பரந்து சிதறி வாழும் இலக்கிய ஆர்வலர்கள், சிறு பத்திரிகை யாளர்கள், சஞ்சிகையாளர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள், முன்னாள் போராளிகள், மாற்றின் மாற்றான மறுசிந்தனையாளர்கள் அனைவருக்கும் ஈபிடிபி வேண்டுகோள் விடுக்கின்றது
இதுவே இன்றைய விடுதலை வித்துக்கள் தினத்தில் ஈபிடியி யினராகிய நாம் சர்வதேச சமூகத்திடமும் தமிழ்
ஸ்லிம் சிங்கள சமூகத்திடமும் தெரிவிக்க :":? c6 L பேரினவாதத்திற்கு எதிராகவும் தமிழ்ப் 62605 பலித்திற்கு திரவம்பரமணித் உங்க அனைத்து போராளிகளுக்கும் பொது மக் களுக்கும் இன்றைய விடுதலை வித்துக்கள் இன்னு தினத்தில் எமது வீர மரியாதையைச் LITer5e: 6 sal செலுத்துகின்றோம்.
மைக்கு குல்டுேப்பேய்கு i பாசமிகு உறவிற்குக் கைகொடுப்போம். அன்புள்ள
தாயக தேசத்தின் விடிவிற்காக மரணித்த அனைவரினதும் இலட்சியக் கனவுகளைச் சுமந்தபடி 14ஆம் குறுக்கு கடற் இன்னமும் நடப்போம்! திருச்செந்தூர் மட்ட
A5ghsTVJ, LNL - L-4 விழ விழ எழுந்து. |திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிபிபிர்ஸி என்பவருடன் இணைந்தும் 6535 கிழமையில் பிறந்தீர்கள்
பெறப்பட்டவையாகும். மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப
டெஸ்ட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை முதன் ਰੰ முதலில் பெற்றவர் எனற சாதனையும ஜெக் |அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஹொப்ஸையே சாரும. ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும்
டெஸ்ட் போட்டிகளின்போது இவர் 15 சதங்கள், 28 (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - அரைச் சதங்கள் உட்பட 5,410 ஓட்டங்களைப் ಕಿ: ) தீர்க்கமாக என் அருள் ஞான பெற்றுள்ளார். சராசரி 56.94 ஆகும். శి 'ನ್ತಇಂ-- சுருககமான
இதனிடையே முதலாவது விக்கெட்டுக்கான கூடிய சதங்களுக்கான தொடர்புகளைக் கொண்டிருந்த சொல்பவர் : துடுப்பாட்ட வீரர்களிடையே சுனில் கவாஸ்கர் (இந்தியா), ಆಲ್ಗಳ್ಗಿ-ಗ್ಯೋತಿಲ್ಗಳ್ಗಿ ஹோர்டன் க்ரினிஜ் (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் டாகடா பி.கே. சாமி .ப.G.A.N., 22 சதங்கள் வீதமான தொடர்புகளையும், ஹர்பட் (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை) சட்க்லிப் (இங்கிலாந்து) 21 சதங்களின் inki, O , a . . . . . .'; as : டி ஆதிக்கம் 9 பிறந்த கிழமை செவ்வாய் சதங்களுக்கான தொடர்புகளையும் கொண்டுள்ளனர். பிறப்பெண் 9ஐயும் செவ்வாய்க் கிழமையினையும்
முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் எலன் கொண்டுள்ள நீங்கள் சிரமத்தைப் பாராது உழைக்கக் கூடிய ਹੈ। டெஸ்ட் 62 சதங்களுக்கான ప్లే காரியத்தைச் : தாடாபுகளைக கொணடுளளாா. பபவராக இருபபரகள. யாரைப பறறயும, எதனைப பறறயும 1955ஆம் வருடம் ஜூலை மாதம் 21ஆம் திகதி கருத்தில் கொள்ளமாட்டீர்கள் தனக்கு எது சரி என்று படுகிறதோ பிறந்த போர்டர், 1978 - 19ஆம் : ಆಸ್ತಿ 1993 செய்து இன்பம் - 94ஆம் விருடங்கள் வரை அவுஸ்திரேலிய அ ஒரு மனிதனுககு அனபு போல இனபம தருவது - சார்பில் 156 டெஸ்ட் எதுவுமேயில்லை. ஆனால் நீங்கள் இதற்கு விதி விலக்கானவர். போட்டிகளில் கலந்துகொண்டு பிறர்மீது அன்பு செலுத்தவோ இரக்கப்படவோ மாட்டீர்கள். தான் 127 சதங்களையும் 63 அரைச் உண்டு தன் காரியம் உண்டு என்று சுயநல நோக்குடன் சதங்களையும் பெற்றுள்ளார். தொழிற்பக் கூடியவர்தான் நீங்கள். தனக்கு இலாபம் தரக் இவர் பெற்றுள்ள மொத்த கூடியது எதுவோ அல்லது பிரயோசனம் தரக்கூடியது எதுவோ ஒட்ட எண்ணிக்கை 11, 174 அதைத்தான் செய்வீர்கள், பிறரின் நன்மை பற்றியோ அல்லது
ஆகும். நலன் பற்றியோ சிறிதும் சிந்திக்க மாட்டீர்கள்
எலன் போர்டர் தான் வீண் பேச்சில் காலத்தைப் போக்குவதில் வல்லவராக பங்குபற்றிய 156 இருப்பீர்கள் ஒன்றை நேரடியாகப் பேசாமல் சுற்றி வளைத்துத் போட்டிகளைப் போலவே தான் பேசுவீர்கள். மேல் வேலை பார்ப்பவர்களின் கருத்துக்
இப்போட்டிகளின் போது 156 களுக்கோ, சொல்லுக்கோ மதிப்பும் மரியாதையும் கொடுக்க
கெச்களையும் பிடித்துள்ளார் மாட்டிர்கள். இதனால் மேலதிகாரிகளின் பகைக்கும் கண்டிப்புக்கும் இான்க என்பது ஒரு சிறப்பம்சமாகும். ஆளாக நேரிடும் பணிந்து போகும் தன்மையோ விட்டுக் கொடுத்து டெஸ்ட் செயற்படும் மனநிலையோ உங்களிடம் இல்லை. இதனால் பல போட்டிகளின்போது அதிகமான சதங்களுக்கான இடங்களிலும் மாறிமாறி வேலை செய்யவேண்டிய சூழ்நிலை தொடர்பாட்டங்களை கொண்டுள்ள ஏனைய வீரர்கள் உங்களுக்கு ஏற்படும் மனிதர்களுக்குப் பலவீனங்கள் பல உண்டு பின்வருமாறு : அந்தப் பலவீனம் என்ன என்று தெரிந்தால் அதை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆனால் நீங்கள் உங்களுக்குள்ள
* சுனில் கவாஸ்கர் - இந்தியா - 58, !းရမျိုးနွံချွံ உங்களுடைய பலம் என்று நினைப்பவர். *ஜாவெட் மியன்டாட் - பாகிஸ்தான் - 50 மற்றவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடிய தன்மை * ஜெப் பொய்கொட் - இங்கிலாந்து . 01. உங்களிடம் கிடையாது. அடங்கிப் போகக்கூடிய மனநிலை * ஹோர்டன் ரினிஜ் - மேற்கிந்தியத் தீவுகள் . 46 இல்லாதவர் நீங்கள். தான், நான் என்ற நிலையிலும் தனக்கும்
முடியும் தனக்கும் தெரியும் என்ற ரீதியிலும் நடப்பவர்தான்
நீங்கள், ‘எப்படியோ சரி, நன்றாக வருமானம் பெற வேண்டும்,
- மைநதன அறுசுவை உணவுடன் நன்றாக சாப்பிடவேண்டும், ஆனந்தமாக LL LLLL LL LLL LLL LLLL LLLL LLLL LLLLLLLLSTTTTTTTTTT TTTT S TTTTTT TT TTTTTTT
குருதி துடைத்து. போக்கும் உடையவர் நீங்கள். இந்த மனநிலை உங்களுக்கு இலட்சியப் பயணத்தின் இருப்பதினால் வீண் செலவுகளில் தாராளமாக ஈடுபடுவீர்கள். இறுதி வெற்றிக்காக. இதனால் அடிக்கடி பணக்கஷ்டமும் மனக்கஷ்டமும் உங்களுக்கு உறுதி கொள்வோம்! ஏற்படும் சேமிப்பைப் பற்றியோ பிற்காலத் தேவை பற்றியோ இறுதி வெற்றி மக்களுக்கே கொஞ்சமும் எண்ணிப்பார்க்க மாட்டீர்கள். பணம் இருக்கும்
பொழுது அதன் பெறுமதி உங்களுக்குப் புரியாது. பணம் திட்டங்கள் எங்களது '?" இல்லாதபோதுதான் அதன் அவசியம் பற்றி உணர்வீர்கள்.
· A · · :::#ား 18 வயதிலிருந்தே தொழில் செய்ய ஆரம்பிப்பீர்கள். பின்னர்
தேசத்திற்கத் ಇದ್ಲಿ படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள், வருமானம் கிடைக்கும்.
DID 5 ಹಣ್ಣ ...့ பின்னர் வருமானம் இல்லாமல் இருக்கும். இந்த ஏற்ற இறக்க
செ "U" நிலை 30 வயது வரை தொடரும் இதன் பின்னர்தான் உங்கள்
யலாளர நாயகம போக்கின் குறைபாடுகள் உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்.
இதன் பிற்பாடு உங்கள் போக்கினை நீங்கள் மாற்றிக்
_தோழர் டக்ளஸ் தேவானந்தா iேள்
முன்னர் விட்ட குறைகளை நீக்கி நிறைவான மனநிலையை
Telefa அடைவீர்கள். உங்கள் நோக்கிலும் போக்கிலும் மாற்றத்தை
LI; ஏற்படுத்தி முன்னேறுவீர்கள் தொழில் விடயத்தில் அக்கறை
- இறப்பு காட்டுவீர்கள் பிறரை மதிக்கும் பண்பு உங்களுக்கு ஏற்படும்.
போக்கைத் தவிர்த்துப் பொதுநலமாகச் சிந்திப்பீர்கள் செயற்படுவீர்கள்.இதனால் 31 வயது தொடக்கம் தொழில் முறையிலும் மனநிலையிலும் அதிக முன்னேற்றம் அடைவீர்கள் வீண் செலவுகள் செய்யாமல் யோசித்துத்தான் செயற்படுவீர்கள் 32, 35, 38, 41, 4 வயதுகளில் உங்கள் வருமானம் மிகக் கூடுதலாக இருக்கும். மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், இஃப்ட்வு செய்வீர்கள். எல்லோருடனும் அன்பாகப் பேசிப் பழகுவீர்கள், வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பீர்கள்
உங்களுடைய 45ஆவது வயதில் ஒரு பெரிய பணத்தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். இதனைக் கொண்டு உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட வியாபாரம் ஆரம்பித்து வருமானத்தைப் : சுகமாகவும், சந்தோசமாகவும் ஆயுள் உள்ளவரை வாழ்வீர்கள் 21, 21 ஆகிய வயதுகளில் உங்களுக்கு ஆபத்துக்கள் நேரிடும். ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை.
உங்கள் தேகம் சூடானது. அதனால் சூடு சம்பந்தமான நோய்கள் உங்களுக்கு ஏற்படும்.இதனால் குளிர்ச்சி தரககூடிய உணவு வகைகளை நீங்கள் சாப்பிட வேண்டும். மோர், தயிர், நெய் பால், போன்றவற்றை உண்ண வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறமாக இருப்பதனால் வெள்ளை நிற ஆடைகளை விரும்பி அணியுங்கள்.
: ଗର୍ନା 9,18, 21 ஆ ல் உங்கள் முக்கியமான காரியங்களை வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் திகதிகள் செவ்வாய்க் கிழமைகளில் அமையுமானால் நல்லென் இரட்டிப்பாகும். நீங்கள் எந்த இலக்கமுள்ள வீட்டிலும் வசிக்கலாம். ஆகவே ஆதிக்க எண் 9ஐயும் செவ்வாய்க் கிழமையினையும் கொண்டுள்ள நீங்கள் வாழ்வில் அனைத்துச் சந்தோஷங்களையும் அனுபவிக்க என்
ஸ்லாசிகள், Po சுயநலப் போக்கிணைத் தவிர்த்தால் தூய வாழ்வு எண் ஒன்பதுக்கு பொது நலப் போக்கின்ைக் கொண்டால் மேலான வாழ்வுண்டு செவ்வாய்க்கு,
அடுத்த வாரம் ஆதிக்கம் 9 புதன்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
1ண்யா ராமச்சந்திரன் (பிரதாப் மாமா) ா உங்களைப் பரிந்து டுகள் இரண்டானாலும் நக்காக அழுதவிழிகளில் ம் ஈரம் காயவில்லையே நிக்குப் பலியாகிப் போனவரே ாங்களின் பிரார்த்தனையில் அப்பாவே உங்கள் ஆத்மா சாந்தி பெறட்டும். பிரிவால் துயருறும்
ரை வீதி, மனைவி தேவகி, தபா, சுதா, சுனேஸ், தோழர்கள்
ளபபு.
I I I on I
D || UG ஜூன் 09 - 15 , 2005

Page 23
LLLLLLLLLLLLLLLLLLLLS
a.
தலாம் எலிசபெத் அரசி இங்கி லாந்தின் வரலாற்றில் மிகச் சிறப்பு வாய்ந்த ஆட்சியாளராகக் கருதப்படுகிறார். அவரு டைய 45 ஆண்டு ஆட்சியில் பொருளாதாரச் செழிப்பும், இலக்கிய மலர்ச்சியும் ஏற்பட்டன. இங்கிலாந்து உலகக் கடலாதிக்க நாடுகளுள் தலையாய இடத்தைப் பெற்றது. ஆங்கிலேய அரசர்கள் வெறும் பொம்மையாக இராமல், உண்மையான அதிகாரம் செலுத்தி வந்த அந்நாளில், இங்கிலாந்தின் பொற்காலச் சாதனைகளுக்கு எலிசபெத் அரசியும் முக்கிய காரணமாவார் என்பதில் ஐயமில்லை.
எலிசபெத் 1533இல் இங்கிலாந்திலுள்ள கிரீன்விட்ச்சில் பிறந்தார். அவருடைய தந்தை
யார் இங்கிலாந்தில் மதச் சீர்திருத்தத்தை இ
நடத்திய எட்டாம் ஹென்றி மன்னராவார்.
எலிசபெத்தின் அன்னை, ஹென்றியின் இரண்டாம் மனைவியான ஆன்பொலின், 1536இல் தூக்குத் தண்டனை பெற்றாள். சில மாதங்கள் கழித்து பாராளுமன்றம், அப்போது 3வயதாக இருந்த எலிசபெத்தை திருமணத் திற்குப் புறம்பாகப் பிறந்த பிள்ளையென்று அறிவித்தது. (ஆங்கிலேய கத்தோலிக்கர் பலர் அவ்வாறே கருதினர்). நாடாளுமன்றம் இவ்வாறு ஒதுக்கிவைத்த போதிலும், எலிசபெத் அரண்மனையிலேயே வளர்ந்து சிறந்த கல்வி பெற்று வந்தார்.
எட்டாம் ஹென்றி 1547இல் இறந்தார். அப்போது எலிசபெத்திற்கு 13 வயது அடுத்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆங்கிலேய மன்னர்கள் சிறப்புற ஆட்சிசெய்யவில்லை. எலிசபெத்தின் சகோதரர் ஆறாம் எட்வர்ட் 1547 முதல் 1553 வரை ஆட்சி செய்தார். அவராட்சியில் அரசாங்கம் புரட்டஸ்தாந்து சமயம் எனப்படும் மறுப்புச் சமயத்தையே பெரிதும் ஆதரித்து வந்தது. அடுத்த ஐந்தாண்டுகள் ஆட்சி புரிந்த முதலாம் மேரி அரசி, போப்பாண்டவரின் மேலாண்மையை ஆதரித்து ரோமன் கத்தோலிக்க சமயத்தை முந்திய நிலைக்கு உயர்த்த முயன்றார். அவரது ஆட்சியில் ஆங்கிலேய மறுப்புச் சமயத்தார் நசுக்கப்பட்டனர். அவர்களுள் ஏறக்குறைய 300 பேர் கொல்லப்பட்டனர். (இதனால்தான் அரசிக்கு 'இரத்த வெறியுள்ள மேரி எனும் வசைப் பெயர் வந்தது). எலிசபெத் கைது செய்யப்பட்டு அரச சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் விடுதலையான போதிலும், கொஞ்ச காலம் அவர் உயிருக்கு ஆபத்து இருந்து வந்தது. மேரி (1538இல்) இறந்ததும், 25 வயதுள்ள எலிசபெத் அரியணையேறினார். அப்போது இங்கிலாந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது இளம் அரசியைப் பல பிரச்சினைகள் எதிர்நோக்கி நின்றன. பிரான்ஸ"டன் போர், ஸ்கொட்லாந்து, ஸ்பெயின் ஆகிய பகுதிகளுடன் பிணக்கு, எல்லாவற்றிற்கு மேலாக இங்கிலாந்தில் நிலவிய சமயப் பிளவுகள் போன்ற பல பிரச்சினைகளை அவர் சந்திக்க நேரிட்டது. இறுதியாகக் கூறப்பட்டதையே அவர் முதலில் தீர்க்க முயன்றார். எலிசபெத் பதவி யேற்றதும் விரைவில் மேலாண்மைச் சட்டமும், ஒரு வழிபாட்டுச் சட்டமும் (1539) நிறைவேற்றப்பட்டன. இவை அங்கிலிக்கன்
GOL م2/
இ\ (அச்சுலினி, பரணிகர்த்திகை இ முதற்கால்) தொழில் நிலை 20XY sahib, alasi úhyu Taib, LDGY உளைச்சல், அன்னியர் சகவாசம், செலவு மிகுதி, தேகசுகக் குறைவு, உத்தியோக பயம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், சோம்பல் விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 6
ாேத்திகை பின் முக்கால் Gyros, dos 5 ft33
முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம் உயர்ந்த நிலை, மனக்குறைநீங்கும், குடும்ப மகிழ்ச்சி உத்தியோக உயர்ச்சி மாணவர் கல்வி நன்மை, விவசாயிகள், விபரிகள் இலாபம் அதிஷ்ட நாள் தீங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 0.
2. صرص
呜臀 ۔۔۔۔۔۔۔
திருவாதிரை, புனர்பூசத்து முன் \ históð.)
\ / ಸ್ಥ್ಯ தொழில் நன்மை, பாரிய செலவு கடன் பயம், வீண் கலக்கம், தேகக்கக் கஷ்டம், குடும்பப் பொறுப்பு உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள், விபரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நூல் செவ்வாய் அதிர்ஷ் இலக்கம் 04
3. ஆயிலியம்) தொழில் பயம்,செலவுமிகுதி மறைமுக எதிர்ப்பு குடும்ப நன்மை, சுபகாரிய முயற்சி குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் .ே
09 - 15, 2005
廖,臀 ‘மேரிய சமயத்தை இங்கிலாந்தின் அரசுச் சமயமாக இருந்ததாகப் போதி நிறுவின. இதனால் மிதவாத மறுப்புச் ஆகவே, இறுதியி
கொல்லப்பட்டாள். எ மேரியின் கொலைத்
சமயத்தினர் உளநிறைவடைந்தனர். ஆனால், பியூரிட்டான்கள் எனப்படும் தூய்மைச்
சமயத்தினர் இன்னும் தீவிரமான சீர்திருத் கையொப்பமிட்ட தத்தை விரும்பினர். ஒருபுறம் பியூரிட் அமைச்சர்களும், நா டான்களும் மறுபுறம் கத்தோலிக்கர்களும் பலரும் மேரி விரைவி எதிர்த்த போதிலும், பெற வேண்டுமென்று
சமயப் பூசலின
Rஆபத்துக்கள் ஏற்பட்
NA LJUJ6ð GLJITÜLITT60 கத்தோலிக்க விலக்கி, அ நீக்கப்பட்ட
// 6) j) UL65n / சமயத்தினர்
நிகழாதவாறு / அரணாக எலிச ஆங்கிலேய மறுப் பெருந்திரளானோர் 4 இது முக்கிய காரண எலிசபெத் அய கையைத் தூதான கையாண்டு வந்தா
எலிசபெத் தமது ஆட்சி முழுவதும் 1559 இல் ஏற்படுத்திய சமரச இணக்கத்தை உறுதி யாக நிலைநாட்டி வந்தார்.
ஸ்கொட்லாந்து மேரி அரசியின் நிலை சமயச் சூழலைச் சிக்கலாக்கியது. ஸ்கொட்லாந்தை விட்டு வெளியேற்றப்பட்ட
மேரி, இங்கிலாந்தில் அட்ைக்கலம் ஆண்டிலேயே எடி புகுந்திருந்தாள். விரைவில் எலிசபெத் கையைச் செய்தார். அவளைச் சிறைப்படுத்தினார். எலிசபெத்தின் துடன் அமைதி ஏற் செயல் எதேச்சாதிகாரமான செயலன்றுமேரி நிகழ்ந்து வந்த போரு ஒரு கத்தோலிக்கர். மேலும் எலிசபெத்திற்குப் நாடுகளுக்குமிடையே பின் இங்கிலாந்தின் அரியணையேறும்
ஆயினும் நாளடை
உரிமையுடையவர் ஒரு புரட்சி அல்லது அரசி யல் கொலை நிகழுமென்றால், இங்கிலாந் தில் திரும்பவும் கத்தோலிக்க அரசி பதவி யேற்க நேரிடும். மேரி சிறையிலிருந்த 19 ஆண்டுகளில் எலிசபெத்திற்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. அவற்றிற்கு
ஸ்பெயினுடன் போரிட போரைத் தவிர்க்க மு
வியப்புகள்
(மிருகரிடத்துப் பின்னரை,
(
தொழில்நிலைமந்தம் செலவு மிகுதி பயனற்ற செயல், அன்னியர் சகவாசம், குடும்பத் தொல்லை, மனக்கிலேசம், உத்தியோகத் தொல்லை, மேலதிகாரிகள் உதவி மாணவர்கல்வி
அதிஷ்ட நாள் நீங்கள் அதிர்ஷ்ட இலக்கம் பி.
ஆபிலிம் (உத்தரத்துப் பின் முக்கால், 2/அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் மேன்மை, உயர்ந்த நிலை, பொருள் வரவு பெரியோர் சகாயம், குடும்பப் பொறுப்பு உத்தியோகச் சிறப்பு புதிய பதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ் நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் .ே
sifiliasLucai
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(OOOOOOOOO LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLL LLL LLSLSL
கதிலை ஆகந்தசாமி
&ট
"ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது. நாலு பேரு நடுவிலே நூலு ஒருவன் கையிலே. நாலு பேரு நடுவிலே நூலு ஒருவன் கையிலே.ஒரு பொம்மலாட்டம் நடக்குது. ரொம்பப் ಇಂಗ್ಪ இருக்குது உந்தப் பாட்டை தன்ர பேவரிட் பாட்டாக ஒருவர் பாடிக்கொண்டு திரியிறாருங்கோ." அவரைப் பார்க்கவே பாவமா இருக்கு என்னதான் தள்ளாத வயசா இருந்தாலும் அவையின் ர நூல் இழுப்புக்கெல்லாம் விளையாட்டுப் பிள்ளை கணக்கா ஒடி ஒடித் திரிஞ்சவருக்கு அவையள் செய்த பிரதியுப காரம் இதுதானா எண்டு நினைக்கேக்கையே நெஞ்சு பதறுதுங்கோ,
ஜனாதிபதியோடை சரியான விதத்தில
ம் உடந்தையாக
சான்றுகள் இருந்தன.
லிசபெத் விருப்பமின்றி தண்டனை ஆணையில் பேச்சு நடத்தயில் லை யெணிடும்
ர், எலிசபெத்தின் டாளுமன்ற உறுப்பினர் ல் தூக்குத் தண்டனை
திருவாணமலையில ஒரு பெரிய ஹர்த்தாலை நடத்த முன்வரயில்லை யெண்டும் பெருங் - குற்றச்சாட்டுக்கள் போக, இன்னும் ஏகப்பட்ட விரும்பினர் . - குற்றச்சாட்டுக்களாம். மனிசன் மனசு ால் எலிசபெத்திற்கு உடைஞ்சுபோய் இருக் காருங்கோ, டன.1870இல் ஐந்தாம் கடந்துபோன ஒரு வருஷத்திலை யும், டவர எலிச த்ெதைக் தான்ப்ட்ட கஷ்டம், தான் அனுபவிச்ச GF சமயத்திலிருந்து மனக்கசப்புகள் எல்லாத்துக்கும் ஒரு வர் பதவியிலிருந்து பிரயோசனமில்லாமப் போட்டுதுங்கோ. இப்ப நாக ஆணையிட்டார். தான் சங்கரியாரை நினைச்சுப் பார்க்கிறார். 13ஆம் கிரிகோரி -மானமுள்ள மனிசன் அவர். இவையின்ர டவர். எலிசபெத்தைக் ஆட்டத்துக்கு ஆடவும், மானங்கெட்டுத் திரிய செய்தல் பாவமன்று வும் தன்னால முடியாதெண்டு மனிசன் றிவித்தார். ஆயினும் உதறித்தள்ளிப்போட்டு, எம்.பி.பதவி நிலையினால் எலிச இல்லாட்டிலும் கெளரவத்தோடை வாழுறார் நன்மைகள் ஏற்பட்டன. எண்டு தன்ர பழையகால வாழ்க்கையை லிக்க முடியாட்சி நினைச்சு நினைச்சு கவலைப்படுகிறாராம் ஒரே ம் இங்கி லாந்தில் -90 எம்பிப் பதவிக்காக அரசியல் மேடையில டுமென்று மறுப்புச்-தனை அமணம விட்டிட்ட மாதிரி மனிசன் க்சினர். அவ் பில் பண்ணுறாராம். தான் அரசியல் அஞ னர. அவவாறு செய்யேக்க அரை ட்ராயரோடை மூக்கை தடுக்கும் சிறந்த சீறிக் கொண்டு திரிஞ்ச பெடியனை, பெத் விளங்கினார். தன்னுடைய தலைமைப் பதவிக்கு நியமிக்கப் புச் சமயத்தினருள்-போகினமே எண்டதுதான் அவருக்கு ஜீரணிக்க வரை ஆதரித்ததற்கு ஏலாம இருக்குதெண்டு மன்சன்புலம்பித் மாக இருந்தது. திரியிறாராம் கொடுமை கொடுமையெண்டு பல்நாட்டுக் கொள் கோயிலுக்குப் போனால் அங்க ஒரு கொடுமை ர்மைத் திறத்துடன் தலையை விரிச்சுக்கொண்டு ஆடுதெண்ட கதையா மனம உடைஞசு போயிருக்கிற இந்த ர. அவர 15 60ஆம் நேரத்தில தேசியப் பட்டியலில எம்பியானவர், ன்பரோ உடன்படிக் அதனால் ஸ்கொட்லாந் ஆசனத் துக் கு
பாராளுமன்றத் துக்குள்ள எதிர்க்கட்சி
எந்த வழியாலை பட்டது. பிரான்ஸுடன் போகவேணுமெண்டு தெரியாமல் ஆளும் ம் நிறுத்தப்பட்டது. இரு கட்சி ஆசனப் பக்கமா வந்து அவமானப்பட்ட நல்லுறவு வளர்ந்தது. உந்த வேந்தன், நாலு பேருக்கு முன்னால
எதிர்த்துக் கதைக்கிற அளவுக்கு என்னுடைய வில் இங்கிலாந்து நேரம் ஆயிட்டுதே எண்டு அழாத குறையாச் நேர்ந்தது. எலிசபெத் சொல்லுறார். LIGOTDT). நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
தொடரும்.
விசாகத்து முன் முக்கால்) தொழில் நன்மை, எதிர்பாரா லவு மனக் கலக்கம் பணியாளர் தொல்லை, ய முயற்சி குடும்பக் கலகம், மனச்சேர்வு த்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி,
னவர் கல்விமாற்றம்,விவசாயிகள்,
நிர்ஷ் நாஸ் செவ்வாய் ஷேட இலக்கம் 04
(விசாகத்து நாலாங்கால், அணு உத்தராடத்துப் பின் முக்கல், ஷம் கேட்டை) திருவோணம், அவிட்டத்து தொழில் நன்மை, மன மகிழ்ச்சி, முன்னரை) சனச் சிறப்பு பெரியோர் சகாயம், பிரயான தொழில் அலைச்சல் எதிர்பார செலவு மனக்
தி வெளிப்டவாழ்க்கை குடும்ப்பேறு உத்தி கிலேசம் வெளியரால் தொல்லை, குடும்ப்பற்று
ாக முயற்சி, புதிய பதவி நன்மை, மாணவர் உத்தியோகக் கலகம் பதவி மாற்றம், மாணவர்
விக்குழப்பம்,விவசாயிகள், வியாபாரிகள் மத்திம கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் அர்
இலாபம்
இடபம் - சூரியன், மிதுனம் - வெள்ளி, புதன், கர்க்கடகம் - சனி, கன்னி வியாழன், கேது, மீனம் - செவ்வாய், இராகு, சந்திரன் மிதுனம், கர்க்கடகம், சிங்கம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
நிழலும் கூட மிதிக்கும் எண்டு கண்ணதாசன் என்ன அனுபவத்திலை எழுதினாரோ தெரியலை; எனக்கு அந்த உண்மை தெரிஞ் சுட்டுது. கொஞ்சம் தலைமைப் பொறுப்பில இருந்து தூக்குப்பட்டதுதான். மிச்சம் என்னு டைய வயதென்ன, என்னுடைய அனுபவ மென்ன, நேற்றுப் பேஞ்ச மழையில இண் டைக்கு முளைச்ச காளான்கள் மாதிரி - புதுமாப்பிள்ளையஸ் மாதிரி - பாராளு மன்றத்துக்கு வந்தவை இண்டைக்கு ஒரு எகத்தாளமாய், ஏளனமாய் பார்க்கிறதும், சிரிக்கிறதும், நினைக்கேக்க வாய்விட்டு அழ வேணும் போல இருக்கு என்ன செய்யிறது எல்லாம் எண்ட தலையெழுத்து உப்பிடி யெல்லாம் வேதனையின் உச்சத்திலை நிண்டு வெந்துகொண்டிருக்கிறது யாரெண் டதை இன்னும் புரிஞ்சு கொள்ளாமலா இருந்தீங்கள்.
இண்டைய நிலைமையில இத்தனை வேதனைக்கும், சோதனைக்கும் ஐ.எஸ்.ஒ. உரிமையாளர். திருவான மலையின்ர திருமகன் எண்டும், இவ்வளவு நாளும் கூத்தமைப்பின்ர கொடித் தலைவன் எண்டும், திருவாணமலை வாழ் மக்களின் ர வாசலடிக்கு தேர்தல் காலத்திலைமட்டும் குழைஞ்சுகொண்டு கும்பிடுபோடுற எதிர்கால மாமனிதர் எண்டும் பல பட்டங்களுக்குச் சொந்தக்காரரான எங்கட வல்லவர், நல்லவர், பெண்ட் எடுக்கிறதில கெட்டிக்காரர், மகான். சே! அவரைப் பற்றி புகழுற தெண்டால் உப்பிடி நீட்டிக் கொண்டே போகலாமுங்கோ.ஏன் எண்டால் அவரின்ர பொலிரிக்ஸ் மற்றும் பொலிடிக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் அப்பிடியுங்கோ, அதாலதான் அவரின்ர திருப்பெயரை என்னுடைய திருவாயாலை உச்சரிக்க முதலில உப்பிடியான சில, பல அடைமொழிகளை சொல்லவேண்டியதாப் போச்சுங்கோ, தனக்கு மரியாதை இல்லாத தனது கெளர வத்துக்குப் பங்கம் விளைவிக்கிற மானங் கெட்ட கூத்தமைப்பு தலைவர் பதவியை துணிந்து தூக்கி எறியமுன்னம், தூக்கி எறியப்பட்ட தன்மானச் சிங்கம், புரட்சித் தமிழன், திருமலை மண், பத்தியமிருந்து பெற்றெடுத்த தவப் புதல்வன். இத்தனைக்கும் சம்மந்தமிருந்தும் சம்மந்தமில்லாமலும், சம்பந்தமில்லாம போன சம்பந்தமானவரைத் தானுங்கோ இவ்வளவு நேரமும் சொன்ன நான,
இந்தப் பெரிய பொலிரிக்ஸ் மலை யானவரையே மண் கெளஷ்வ வச்சுப் போட்டாங்கள். மனிசன் மனசு ஒடிஞ்சு போய் இருக்கிறாருங்கோ. இந்த நேரத்திலதான் அனுதாபிகள் ஐயாவுக்கு ஆறுதல் சொல்ல வேணுமுங்கோ, பிளிஸ் ஆறுதல் சொல்லுங்கோ.
si : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் சிறப்பு பண வரவு பெரியோர் சகாயம் மன அமைதி குடும் மகிழ்ச்சி பிள்ளைகளல் சிறப்பு உத்தியோக பயம், எதிர்பரா மாற்ற்ம், மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் 雛 அதிர்ஷ் நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
dari : (புரட்டாதி ரேவதி) தொழில் அலைச்சல், மனக்கலக்கம், செலவதிகம், பெரியோர் சகாயம், கிள் தொல்லை, குடும்பச் சிக்கல், உத்தியோக நன்ம்ை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்டநாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 01
நாலாங்கால், உத்திரப்பதி,

Page 24