கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.06.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
6.
THNAMURASU SRI LANKAS NACIONAL
 

பக்கம்24 "18.00
ஜூன் 16 - 22, 2005
JDAMIL WEEK
UI
猫
°墅 雪Tā、呜

Page 2
இறை பக்தியே போதும்
பரிபூரண பகுத்தறிவு பெற்ற பண்பாளன் ஒருபே
பௌத்தம் இஸ்லாம், கிறிஸ்தவம் இந்து ஆகிய மதங்கள்
SS ಜ್ಞ! வாதங்களில் agai
---------- ر- uu எண்னத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணி செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் தி
கவிதைப் போட் தினமுரசு வாரமலர், த.பெ.
சுதந்திரத்திலும் தீங்கு
சாம்பல்
இப்ெ உன் சுதந்திரம் இபபொழுது சுருட்டாய் புகைகிறது சந்திர DIESEGONSTIT புகையிலையில் மிஞ்சும் பால் குடி மறந்ததிலிருந்து மணடலததை சமபல பழகி வந்த - இலை குடி பற்றிச் சிந்திக்க விரைவில் உனது விலகித்தான் போகலியே வேண்டியவன் புதைகுழியில் மிஞ்சும் விலக்கத்தான் முடியலியே [ರಾಹಿ 6)) FDU6), மண்டலத்தில் அறிய - காம் செய்னுலாப்தீன், ே - இதிவாகரன், கிண்னியா - 5
ணறுகறான, , வவுனியா, AA
நவீன நாகரீகம் தீங்கு - அல்காஃப் மவம்பக் ரிை
அவதால் முஹம்மது அலாத தனக்குத் தானே. i് :றுக்கும் இவள். கொள்ளிவைப்பவர்கள் పో இவர்கள்தான்.? கேட்டால் կ0 சுவாசத்துள். starší பெஷனாம். అ ീഴ്ക് நுழைந்து.
- எஸ்பியாலமுருகனி, అ] சிற்றறைகளுக்குள். AA AA - a . . " படிந்து. வேண்டாம் பொது இடத்தில் மரணசாசனம். ஐயா ராசா நீ டென்ஷனுக்காக இழுக்கிறாயோ வரைநது ஸ்டைலுக்காக இழுக்கிறாயோ - எதுவென்றாலும் ಇಂಕ್ಜ- - - - - தயவு செய்து கொஞ்சம் தள்ளி நின்று இழுத்து விடும். கள்ளக் காதலி
இது கர்ப்பிணிப் பெண்களும் நடமாடும் பொது இடம்.
தீத்திக்கும் செய்திகளை
ரம் ஒரு முறை த எ(ண்)த் திக்கும் எத்தி வைக்கும் வந்தாலும் என்ன ஜூ إلاق
- نس و 000سانة (6)لا ول - குடடிய புயலே! மலை மத்திய () நேர்மையான கருத்துக்களை ாகிய்ே கயிறக n நேர்த்தியுடன் எடுத்துரைத்து *醬區 j)
நேயர் எங்கள் நேசம் பெற்றாய் வாசகர்கல் "- உன்னத முரசே!
உன் சேவை உள்ளவரை 1 ഖ്
aisIDI866 கொண்டவி 6ሽ ܓܝܡܝܘܙܝܢ ܚܼܙܝܘܗܝ
உண்மைகள் உறங்கிடாது. airg)\Wibh [:e[l] will உன் சேவை தொடர்ந்திடவே வாரமஞ்சரிகளிலே
ானளவப் புகழ் பெற்று என் உளம் நிறைந்த arguólitol என்னவளே வாழ்த்துக்கள்.! வாழ்க இன்னும் uങു
ரிெபடு சிற்னாலி வள்க" ண்ேடு.
강
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிஸ்துவுக்காகிததி
காண்டே இருங்கள் டும் தடுத்து அவர்க
எப்பொழுதும்பக்கம் இழுத்துக் கொண்டு வந்து
பாலசந்திரன், கந்தப்பளை, 據
க அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு
கதி:206,2005 டடி இல.618 இல-1772, கொழும்பு. மந்திಹಿರಿಹಣೆ தேர்வு
"தற்கொலைக்குத் வாயிலிருப்பது வெறும் சுருட்டல்ல மரண வாயிலைத் என்னை
மல்ே தத்தெடுத்தாயோ?”
சந்தியா - ஐ எஸ் ஜிஹானா, - ೫ ಕ್ಷೌ. தோப்பூர் சிகரட்டின் ப்பங்கம் தந்திரம் தீப்பந்தம் ஏ. மனிதா தன் சிதைக்கு
சிகரட்டை புகைக்கிறாய் ஒத்திகை தானோ? - ஆனால் இவன் - அதுவோ பணம் உதடுகளில் கொடுக்காமல் - உன் எரிந்து உயிரை கொண்டிருக்கும் புகைத்தழிப்பது - இந்தத் உனக்கு தீப்பந்தம் தெரியவில்லையே.
- மீராமுகைதீன் -|* - இ. உதயசந்திரிகா, இர்ஷானா,
2 Lily, ஏறாவூர் = 3,
الثلاشكال
எந் நாள் பொன்னாள் அந்நாள் அதிரடி வீரன் வந்திடும்
வசந்த நாள்
அகமுறிவித்
முதுர் - 1
நபியின் அறிவிப்பு
அபிவிருத்தி அடையுமா? ஆலங்குடா, அகதி முகாம்
முல்லைத்தீவு மா
லங்காராணி அத்துமீறி (
வாழ்ந்த சிலரை அரசு வளைத்துப்போட்டு ாய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து லங்குடா கடற்கரையை அண்மித்த பகுதியிலுள்ள அரச காணியில் சொற்ப உதவியுடன் முகாமமைத்து இவர்கள் அமர்த்தப்பட்டனர்.
16 வருடங்களை நிறைவு செய்யவுள்ள இம்முகாம், எந்தவித அபிவிருத்தியுமின் காணப்படுகின்றது. இப்பதினாறு : வருடங்களிலும் பல சர்வதேச அரச சா நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் உள்நாட்டு, வெளிநாட்டு, பல்க
வரும்போது இம் முக அரசியல்வாதிகளும்
எம். சுல்தான் பரீத், கொத்தந்தீவு ‰፥°ሣሥዛ மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர், த.பெ.இல;-1772, கொழும்பு
I nti
I Hr
ஜூன் 16 - 22, 2005

Page 3
"இனப்பிரச்சினையின் பெயரால்
இடம்பெற்றுவரும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி சமாதானச் சூழ்நிலையை
ஏற்படுத்த ஜனாதிபதி திடசங்கற்பம்
பூண்டிருக்கும் இத்தருணத்தில் தற்கொலை
முயற்சியிலீடுபடுபவர்கள் விடுக்கும் மிரட்டல்களுக்கு அரசாங்கம் அடிபணியப் போவதில்லை" என்று அரசாங்க சமாதான செயலகப் பேச்சாளரொருவர் தெரிவித்தார். இன்னமும் இரு வாரங்களுக்குள் சுனாமி நிவாரண செயற்பாட்டு முகாமைத்துவப் பேரவை அமைக்கப்பட்டு விடும். இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய
நகல் யோசனைகளுக்குப் புலிகள் இயக்கம்
அங்கீகாரமளித்துள்ளது. சுனாமியால்
பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளைப் புரியாதவர்களே வெறும் போதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்பையும், அஹிம்சையையும், காருண்யத்தையும், போதிக்கக் கடமைப்பட்டவர்கள் யுத்தத்துக் குத் துணைபோக விரும்புகிறார்கள். இவர்களெல்லாம் யதார்த்த வாழ்வைப் புரிந்து கொள்ளாமல் வெறும் போதனை நடத்துபவர்கள் என்றும் அவர் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது
“சுனாமிக் கடற்கோளினால் மிக மோச மாகப் பாதிக்கப்பட்டது வடக்கு - கிழக்குப் பகுதியே. இலங்கையில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவில் கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பங்கைத் துயருடன் இன்னமும் சுமந்து
"சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணிபுரியும் கலாநிதி எம்.சொர்ணராஜாவும் அவரது மைத்துனரான கலாநிதி ராம் மாணிக்கலிங்கமும் இணைந்து சுனாமிக்குப் பிந்திய செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்புக்கான நகல் யோசனைகளை உருவாக்கினார்கள் என்று கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். இவர்கள் புலி ஆதரவாளர்கள் என்று கூறப்படுவதும் தவறானது" என்று ஆசியன் ரிபியூன் என்ற இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில் இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளரான டாக்டர் ஜயந்த தனபால தெரிவித்தார். சுவீடனின் தலைநகரான ஸ்டொக்ஹோமில் இப்பேட்டி அளிக்கப்பட்டது. என்னால் தலைமை தாங்கப்பட்ட குழு ஒன்றே இந்த சுனாமி கட்டமைப்புத் தொடர்பான நகல் புரிந் துணர்வு ஒப்பந்தம் ஒன்றைத் தயாரிப்பது குறித்து புலிகளுடன் பேச்சுவார்த்தை
யாழ்ப்பாணத்திலுள்ள கோம் பையன்மணல் மற்றும் செம்மணி மயானங்களை நவீனமயப்படுத்த ஐ.நா அபிவிருத்தித் திட்டம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த இரு மயானங்களிலும் மின்
பங்களுல் இந்தகம் பயிற்சிபெறப்பயணம் ஈழவேந்தன் எம்.பி.
இந்து சமய அலுவல்கள் அமைச்சு
நடத்தியது. இதற்கு நோர்வே அனுசரணை யாகத் திகழ்ந்தது. இந்தப் பேச்சுவார்த்தை யாக
யின் ஒவ்வொரு கட்டமும் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. ராம் மாணிக்க லிங்கம் சமாதானச் செயலகத்தில் பணிபுரிபவரல்லர். அவர் எழுதும் விடயதானங்களை நான் பார்த்துள்ளேன்.
அதிலிருந்து அவர் புலி எதிர்ப்பாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளைத் தயாரித்த புலம் பெயர்ந்து வாழும் புத்திஜீவிகளில் சொர்ணராஜாவும் ஒருவர் என்பதால் இக்
குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுனாமி நிவாரணக்
கொண்டிருப்பது இந்தப் பொது வருடத்துக்கே செ கடற்பகுதியிலி மீற்றர் தூரத்துக் மீள்கட்டுமானப் பை விருக்கின்றன. இத போல் நாடு துண்ட அரசாங்கத்துக்கும் தான் இந்தப் பு செய்யப்பட்டுள்ள போக்காளர்கள் கற்
பொதுக் கட்டமைப்பு நகல் யோசனைகளை இறுதி
ராமும் சொர்ணராஜாவும் தயாரிக்கவில்லை
யாழ். வரலாற்றி களியாட்ட
இறுதி ஊர்வலமும் கடந்த 13ஆம் த யாழ்பல்கலைக்கழ பரமேஸ்வரா சந்தி வ
பேரணியின் முன்பாக நடனமாடிக் கொண்டு கிழக்கில் உத்தேச சு கட்டமைப்பை
அரசாங்கம் எடுக்கும்
வேண்டிய நிலையி
வழங்காமல் எதிர் எழுப்பப்பட்டமை கலி
கட்டமைப்பும் இடைக்கால தன்னாட்சி என்கிறார் யாழ்பல்க3 அதிகாரசபை யோசனைகளும் முற்றுமுழு எஸ்.சுரேந்திரன்,
தாக வெவ்வேறானது என்பதை நாம்
புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜெயந்த
தனபால கூறினார்.
யாழ்ப்பாணத்திலும் மின் தகனக் கருவிகள்
சாரத்தைப் பயன்படுத்தி gL60|E| I
களைத் தகனம் செய்யும் கருவி களும் பொருத்தப்படும். இன்னும் ஒரு மாதத்தில் வேலைகள் ஆரம்பிக்
கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்கிரமிப்பு இராணுவம் என்று ஆயுதப்
நாட்டின் பல பகுதிகளில் நடத்திய ஆன்மீக படையினரை அடிக்கடி கண்டிக்கும்
எழுச்சிப் பட்டறைகளில் கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பேர் மேலும்
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்பியான ஈழவேந்தன், யாழ்.கட்டளைத்
தளபதி சுனில் தென்னக்கோனை ஆரக்கட்டித்
பயிற்சிகளுக்காக கடந்த பதினொராம் திகதி தழுவி அரைமணி நேரம் அளவளாவினார். பெங்களுருக்குப் பயணமானார்கள். இச் சம்பவம் கடந்த 13ஆம் திகதி யாழ்.
பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பி யதும் இவர்கள் தத்தமது மாவட்டங்களில் இந்து சமயப் பணிகளை மேற்கொள் வதற்காகவும் அறநெறிப் பாடசாலைகளை
பொறுப்பாக நியமிக்கப்படவுள்ளனர்.
E.P. --
விமானப் படை அதிகாரிகள் குழு
ஈழவேந்தன், எதேச்சையாக அங்கு வந்த
மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் கட்டளைத் தளபதியைக் கண்டபோதே இச்
சம்பவம் நடைபெற்றது.
விரைவில் இந்தியா பயணம்
இலங்கையின் வான் பரப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கும் வழிவகை கள் பற்றி ஆராய்வதற்காக, இலங்கையின் விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள்
தமிழகமுதல்வர் செல்வி ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை
விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
:பிந்துனுவேவா படுகெ
மாட்டத்தைக் கண்டறியும் ராடார் சாதனங் கள் பற்றியும் இக் குழு இந்தியாவில்
ஆராயவுள்ளது. இந்தியாவிலுள்ள பல்வேறு விமானப்படை முகாம்களுக்குச் செல்ல வுள்ள இந்தக் குழு, தமிழகத்திலுள்ள உச்சுப்புடி விமான ஓடுபாதையையும், சேதமுற்றிருக்கும்
முகாமையும் சென்று பார்வையிட உள்ளது.
இலங்கைக்குச் சமீபமாக தமிழகத்தின் தென்பகுதிக் கடலோரத்தில் இரண்டாம் உலக
யுத்த காலத்தில் இப்படை முகாம் அமைக்கப்
பட்டது. தற்போது சீரழிவுக்குள்ளாகி இருக்கும்
இப்படை முகாமை நவீனமயப் படுத்துமாறு
"பிந்துனுவேவா படுகொலைகளுக்கு பொலிஸாரே பதில்கூற வேண்டும்" என்ற தலைப்பில் 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி "சிலுமின' என்ற சிங்களப் பத்திரிகை தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. அக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்ற இப் படுகொலைகள் குறித்து நேரடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்று ஆராய்ந்த அப் பத்திரிகையின் அப்போதைய பிரதம ஆசிரியர் சுஜீவ திசாநாயக்கா, இந்தத் தலைப்புச் செய்தியை எழுதியிருந்தார்.
16 - 22, 2005
வீறாப்புப் பேசும்:
செயலகத்தில் இடம் பெற்றது. யாழ். செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்ற
அரசியல் படுசெ உடனடியாக நிறுதி வாஷிங்டனில் கூடிய வழங்கும் டோக்கியே
தலைமை நாடுகள் ே
அமெரிக்கா, நோர்வே ஆகியவை கூட்டா அறிக்கையில் இல விடுக்கப்பட்டுள்ளது. 1 கைவிட வேண்டுமென் பிள்ளைகளைத் தம சேர்த்துக்கொள்வதை என்றும் இவை கோரி
uu
வவுனியா - மன் பதினொராம் திகதி உறுப்பினரின் பூதவுட முதலாவது படத்தில்
ஈ.பி.டி.பி. செயலாளர்
அரசுக்குச் சொந்த நிறுவனத்தால் வெ6 பத்திரிகை இதுவென்ப அதே நிறுவனம் வெளி சஞ்சிகையான ' கருத்தையே வெளியி வேவா புனர்வாழ்வு ( கப்பட்டிருந்த தமிழ் இல வாசிகளும், வெளியில் வரப்பட்ட தீய சக்திகளு நடத்திய தாக்குதலி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

біilырыптелеар білігі — 5515і
தியின் உறுதிக்கு வடக்கு - கிழக்கு மக்கள் பாராட்டு
டக்கு, கிழக்குத்தான். $ கட்டமைப்பு ஒரு ற்படும்.
நந்து இரண்டு கிலோ குள்ளேயே நிவாரண கள் மேற்கொள்ளப்பட ால் சிலர் நினைப்பது டப்படப் போவதில்லை. புலிகளுக்குமிடையில் ந்துணர்வு ஒப்பந்தம் து. சிங்களக் கடும் பனை செய்வதுபோலப்
R
கழ்வுகளுடன் கூடிய இறுதிக் கிரியைகளும் கதி நடைபெற்றன.
க வளாகத்திலிருந்து
ரை நடைபெற்ற இந்தப் LDT606M56 60L6) சென்றனர். வடக்குக் னாமி நிவாரண பொதுக் உருவாக்குவதற்கு
முயற்சிகளை ஆதரிக்க
புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி களாகக் கொள்ளப்படவில்லை. இப் பொதுக் கட்டமைப்பில் புலிகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். ஆனால் புலிகளால் சிபார்சு செய்யப்படும் தமிழர்களல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மாவட்டக் கமிட்டிகளில் புலி அமைப்பைச் சாராத ஏனைய தமிழர் தரப்புகளும் குழுக்களும் அங்கம் வகிக்கப் போகின்றன. அத்துடன் பிராந்தியக் கமிட்டிகளில் புலிகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்
புலிகள் தமது படையணிகளிலுள்ள 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை விடுவிக்க
வேண்டுமென்று, சிறுவர் போராளிகளைத் தடுப்பதற்கான சர்வதேசக் கூட்டணி
கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப் பிலுள்ள இந்து ஆலய திருவிழாக்களுக்கு வரும் சிறுவர்களையே புலிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும் லண்டனில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும்
இந்த கூட்டணி விடுத்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னைச்சோலை காளியம்மன் கோவில் திருவிழாவின்போது
டுள்ளன. எந்தவித இனப் பாகுபாடும் காட்டப் படக் கூடாதென்பதற்காகவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகமயமாக் கலின் சாதகமான தலைமைகளையும் அந்நிய முதலீடுகளால் ஏற்படும் நன்மைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுபவர்கள் கண்மூடித்தனமாகக் கட்டமைப்பை எதிர்க்கும் பழைமைவாத மார்க்சிஸ்டுகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதன் மூலம் தமது சவக்குழி களைத் தாமே தோண்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அதிக நாட்கள் செல்லாது” என்றும் அவர் சொன்னார்.
புன்னைச்சோலையில் சிறுவர்கள் கடத்தப்பட்டனர்
லேயே முதல் தடவை
கடத்தும் தமது பழைய நடவடிக்கைகளை புலிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளனர் போல் தெரிகிறது என்கிறார் மேற்படி கூட்டமைப்பின் பிரதிநிதியான விக்டோரியா பாப்ஸ் எடம். தாந்தாமலை முருகன் கோவில் திருவிழா வுக்கு வந்திருந்த 26 பிள்ளைகள் கடந்த வருடம் ஜூலை மாதம் கடத்திச் செல்லப் பட்டனர். பெற்றோர்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து இவர்களில் பலர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த வருடத்தின் பின்னைய 6 மாதங்களில் மாதாந்தம் 100 பிள்ளைகளைப் புலிகள் கடத்திச் சென்றிருக்கின்றனர்.
அரசுககு ஆதரவு கடந்த 9ஆம் திகதி எட்டுச் சிறுவர்களைப் ப்புக் கோஷங்கள் புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். ன்டனத்திற்கு உரியது லைக்கழக மாணவரான
இவ்வருடம் ஜனவரியில் இருந்து மே மாதம் வரை 154 பிள்ளைகளே கடத்திச் செல்லப்பட்டுள்ளனரென்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று யுனிசெப்
கோப்பாய்வெளி, மண்டுர், மண்டபத்தடி ஆகிய இடங்களிலிருந்தும் பிள்ளைகள்
35Tiiod,
ாலைகளைப் புலிகள் ந்த வேண்டுமென்று
கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என்று எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. கோவில்
ರನ್ನು 5ಲಕಲ வரும் பிள்ளைகளைக்
தெரிவித்துள்ளது. அண்மைய காலங்களில் இச் சிறுவர் கடத்தல்கள் குறைந்துள்ளமை வரவேற்கத்தக்கது என்கிறார் விக்டோரியா,
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்திற்குத் தேவையான போட்
இலங்கைக்கு உதவி டோப்"பிரதி" இயந்திரம் பட்டியல் 1 மாநாட்டின் இணைத் பேழை மரத்தள பாடங்கள், கணனி காரியுள்ளன. ஜப்பான் இயந்திரம் மற்றும் அச்சு இயந்திரம்
, ஐரோப்பிய யூனியன் க விடுத்திருக்கும் ப்வாறு கோரிக்கை |லிகள் வன்செயலைக் 1றும், வயது குறைந்த து படையணிகளில்
போன்றவற்றைக் கொள்வனவு செய்
O
வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா நிதியுதவி வழங்கியுள்ளார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்துக்கென ஒரு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கவும்
தமிழ் மொழி எழுத்தாளர்களது.
நிறுத்த வேண்டும் ஆக்கங்களை நூலுருவில் கொண்டு
க்கை விடுத்தன.
வருவதற்கும் இவற்றின் மூலம் தமிழ்ப்
கொழும்பு தமிழ்ச் சங்கத்துக்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி
பணிகளை ஊக்குவிக்க அச்சு இயந்திர மும் அதனுடன் தொடர்பான கருவி களும் தேவையெனக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. மேற்படி நிதி வழங்கும் வைபவத்தில் அமைச்சரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை கந்தசாமியும் கலந்து கொண்டனர்
ார் வீதியில் குருமண்காட்டில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் பணிமனை மீது கடந்த
திகாலை நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஞானகுமார் கண்ணன் என்ற ஈ.பி.டி.பி. லுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவதை காணலாம். இத் தாக்குதலில் காயப்பட்டு அனுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நாயகம் சென்று பார்வையிட்டார்.
லைகளுக்குப் பொலிஸாரே பொறுப்பு
ான லேக்ஹவுஸ் யிடப்படும் வாரப் குறிப்பிடத் தக்கது. ட்டுவந்த தமிழ் மாத முதுவும் இதே டிருந்தது. பிந்துணு காமில் தங்கவைக் ளஞர்கள் மீது கிராம இருந்து கொண்டு சேர்ந்து திட்டமிட்டு ல் 27 தமிழர்கள்
Sysi U Ur
கொல்லப்பட்டனர். 14 இளைஞர்கள் காயமுற் றனர். வெளியில் இருந்து தாக்குதலுக்கு ஆட்களை ஏற்றி வந்த வாகனங்களை பொலிஸார் கண்டுபிடிக்காதது ஏன்? அப்போது அப்பத்திரிகை இப்படி கேள்வி எழுப்பியிருந்தது. சம்பவ தினத்திற்கு முதல் நாள் முகாமைச் சுற்றிப் பல பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் "புலிக்குட்டி களின் சதைகளை எங்கள் நாய்களுக்குப் போடுவோம்" என்று சிங்களத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டதாகவும், இது
திட்டமிட்ட தாக்குதலுக்கான ஏற்பாடு என்றும் அப்பத்திரிகை அம்பலப்படுத்தியிருந்தது. இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு பொலிஸ் அதிகாரி கள் உட்பட ஐவருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இது தொடர்பான மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், போதிய ஆதாரமில்லை என்று கூறி, எதிரிகளை விடுதலை செய்தது குறிப்பிடத் தக்கது.
3.

Page 4
ந்தியா மீது சேறு பூசுவதற் காகச் சர்வதேச மட்டத் திலும் தேசிய மட்டத்திலும் பயன்படுத்தப்பட்ட பதப் பிரயோகமே இந்திய விஸ்தரிப்புவாதம் Fr-GLouflou: (E-mail):- என்பதாகும். பிரிட்டிஷ் ஆட்சி murasu Gosltnet.lk யாளர்கள் விட்டுச் சென்ற
- மக்மோகன் எல்லைப் பிரச்சினை
தொடர்பாக 1962ஆம் ஆண்டு இந்திய-சீன யுத்தம் நடைபெற்றபோது இந்தப் பதப்பிரயோகம் பயன்படுத்தப்படவில்லை. இந்திய பாகிஸ்தான் நடத்திய மூன்று யுத்தங்களின்போதும் இந்திய விஸ்தரிப்புவாதமென்ற சொல் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான் - பங்களாதேஷ்
fiells Eugenauenu blgjflu
யுத்தத்தின்போது - அதாவது இந்தியா, பங்களாதேஷ் சார்பாகச் செயற்பட்ட காலகட்டத்தில்தான் இச் சொற்பிரயோகம் பரவலாகப்
எதிர்ப்பலைகள்
பயன்படுத்தப்பட்டது.
அன்புள்ள உங்களுக்கு, அமெரிக்காவுக்கும் சோவியத் சோசலிஸக் குடியரசுக்கு வணக்கம். மிடையிலான பனிப்போர் உச்சக்கட்டத்தையடைந்த காலத்திலேயே பொதுக் கட்டமைப்பை அமைப்பதில் ஜனாதிபதி சீனத் தலைவர்களாலும், 6. ஊடகங்களாலும் இச் சொல் சந்திரிகா காட்டிவரும் உறுதியும், துணிச்சலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 1960களின் முற்கூற்றில் சோவியத் ୱିଜ୍ଞ ரஷ்யா மற்றும் மக்கள் சீன சோசலிஸ முகாமுக்குள் ஏற்பட்ட ஆச்சரியத்துக்குரியது. அதேவேளை ஆளும் 彰鑫炎* சித்தாந்தப் போராட்டம், படிப்படியாக வளர்ச்சி பெற்றபோது உலகில் அதிகாரத்திலிருக்கும் ஒரு தரப்பு நடைமுறைப்படுத்த செல்வாக்குப் பிராந்தியங்களை ஏற்படுத்துவதற்கான எத்தனிக்கும் முக்கியத்துவமிக்க விடயங்களை போட்டாபோட்டியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவையும், சோவியத் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும் கூடவே பௌத்த மதத்தின் ரஷ்யாவையும் மேலாதிக்க வல்லரசுகளென்று சீனா வர்ணித்தது. சார்பில் கடும் எதிர்ப்பைக் காட்டி வருவதும் இந்தியா சோவியத் சார்பு நிலைப்பாட்டையும், பாகிஸ்தான் இலங்கையின் வரலாற்றில் தொடர்கதையாகும். அமெரிக்க சார்பு நிலைப்பாட்டையும் எடுத்திருந்தன. சோவியத் பெரும்பான்மை சமுகத்திடமிருந்து தமது யூனியனுக்கும் இந்தியாவுக்குமிடையில் பொருளாதார, இராணுவ உரிமைகளைப் பெற ஆரம்பித்த தமிழர் தரப்பு, தமது ವಿಘ್ನ சம்பந்தமான ஒப்பந்தங்கள் கூடச் செய்து காள்ளப்பட்டன. இதேபோன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கு போராட்ட வடிவத்தை அணுகுமுறையை, கொள்கைகளை மாற்றிக்கொண்டு காலத்தின் ZN a 3. ※ தேவையை அறிந்து கொண்டுள்ள போதும், தென் இலங்கையில் எழுந்த எதிர்ப்புவாதமும், மதவாதமும் இன்னும் அதே முகத்தோடும், அதே முர்க்கத்தனத்தோடும் இருப்பதானது நிலையற்ற சூழலையே தோற்றுவிக்கும் என்பதை பிரச்சினைகளைத் தோற்றுவிப்பவர்களும், பிரச்சினைகளுக்குத் தூபமிடுபவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். புலிகளை அங்கீகரிக்க முடியாது என்பதை நியாயமாகக் கருதினாலும், ஜனாதிபதி நிறுவவுள்ள பொதுக் கட்டமைப்பானது, ரணில் விக்கிரமசிங்க அலசி ஆராயமல் அவசரப்பட்டு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விட மோசமானதாக
மிடையில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன.
உலகளாவிய ரீதியில் தத்தமது செல்வாக்குப் பிராந்தியங்களை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவும், சோவியத் யூனியனும் பனிப் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவும், சீனாவும் காரசாரமான
இல்லை என்பதை ஒவ்வொருவரும் முறையில் பலம் பெறத் தொடங்கியிருந்தன. வித்தியாசமான தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அரசியல், சமூக, பொருளாதார பின்புலங்களோடு இரு நாடுகளுமே
நோர்வேயின் கபடத்தனமான முன்னேறத் தொடங்கின. இந்தியா தேசிய உற்பத்தி மற்றும் இரகசியத்திட்டங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க கிராமிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு முன்னேறியது.
சீனா மார்க்சிச லெனினிச, மாசேதுங் சிந்தனையென்ற
விழுந்ததைப் போலல்லாமல், சர்வதேச உதவி
ழுநததை y தச உத கொள்கையின் அடிப்படையில் தன்னை வளர்த்துக் கொள்ளும்
வழங்கும் நாடுகளின் அங்கீகாரம், குறிப்பாக பணியில் இறங்கியது. இந்தியாவின் ஒத்துழைப்பு என்பன அமைக்கப்பட இந்திய விஸ்தரிப்புவாதமென்ற சொல், இந்திய எதிர்ப்பு இருக்கும் பொதுக்கட்டமைப்புக்குப் பலம் சேர்ப்பதாக நிலைப்பாட்டையெடுத்திருந்த நாடுகளினால் சர்வதேச மட்டத்தில் இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் முன்வைக்கப்பட்டதைப் போன்று எமது நாட்டிலும் இந்திய புலிகளின் அசைவுகளை அவதானிக்கத் விஸ்தரிப்புவாதம்பற்றிப் பரவலாக இந்திய எதிர்ப்பாளர்களால் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் பொதுக் பேசப்பட்டது. இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியத் கட்டமைப்பை ஒரே பீடியாக எதிர்ப்பவர்கள் தலையீட்டை விரும்பாத சர்வதேச சக்திகளும் சிங்கள கொலைகளுக்கு அனுமதியளித்திருக்கும், கொள்ளை, கடும்போக்குத் தேசியவாதிகளும், இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றிப் ட்கடத்தல், சிறுவர் படைச்சேர்ப்பு ஏன் தற்கொலைத் பேசின. 1972ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரிவினை, இலங்கையி ஆட்கடத்தல், ** லுள்ள தனிநாடு கோரிய தமிழீழ ஆயுதக் குழுக்களுக்கு
தாக்குதலைக்கூடச் செய்துவிட்டு அது சமாதான உற்சாகத்தையும் உந்துதலையும் அளித்தன. தமிழ் மக்கள் மீதான முயற்சிகளைப் பாதிக்காது என்று புனிதம் பேசுகின்ற இன ஒடுக்குமுறைகளும் பங்களாதேஷ் பிரிவினையும் 1976ஆம் போக்கிரித்தனமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிநாட்டுக் கோரிக்கையை
எதிர்க்கவில்லை அல்லது அதற்காக அதை இரத்துச் முன்வைக்கத் தமிழர் விடுதலைக் கூட்டணியை உந்தித் தள்ளியது. செய்யச் சொல்லி உண்ணா விரதப் போராட்டங்களைச் 1983ஆம் ஆண்டு ஜூலை இனசங்கரமும், ஆயுதமேந்திய தமிழ்க் குழுக்களை அடக்கி ஒடுக்குவதற்காக அதற்கு முன்னர் 彰 . . .3. கொண்டுவரப்பட்ட படுமோசமான பயங்கரவாதத் தடைச் சட்டமும்
ஆமோதிப்புகளும் விலகல்களும் தமிழனைத்தானே இந்திய ஆளுந்தப்புக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது தமிழன் கொலை செய்கிறான். நமது வேலை புலிகளால் தென்னாபிரிக்காவில் ஆட்சிபுரிந்த சிறுபான்மையின கொஞ்சம் கொஞ்சமாக நடத்தி முடிக்கப்படுகிறது. வெள்ளையர்கள், நிற ஒடுக்குமுறைகளுக்கெதிராகப் போராடிய கடைசியில் எல்லோரையும் அழித்து புலிகள் பெரும்பான்மை கறுப்பு இன மக்களை அடக்கியொடுக்குவதற்காகக் தனிமைப்பட்டு நிற்கும்போது பார்த்துக் கொள்ளலாம் கொண்டுவரப்பட்ட அதே பயங்கரவாதத் தடைச்சட்டப் என்ற குள்ளநரித்தனமா? பாணியிலேயே இலங்கையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் புலிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சரியான அமுலுககுக கொண்டு வரபடடது. அதாவது, சந்தேகத்திற்கிடமான 馨、 鲁 }• *::::::ی••:":::"O2 - தமிழ் இளைஞர்களைச் சுட்டுத் தள்ளுவதற்கும் அவர்களின் பாதையில் உண்மையாகவும், நேர்மையாகவும் சடலங்களை நீதி விசாரணையின்றி அடக்கம் செய்வதற்கும் பயணிப்பதாகக் கூறமுடியாது ஏனெனில் நடைமுறை ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் வழங்கிய இச்சட்டம் இந்தியாவை ரீதியாக அதை நிருபிக்க முடியாத நிலையிலேயே ஆத்திரமூட்டியது. இக் காலகட்டத்தில்தான் தமிழர் தரப்புகளுடன் அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்தி, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு அதற்காக பாதிக்கப்பட்ட மக்களை இன்னும் இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. எத்தனை நாளைக்குதவிக்கவிடுவது தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்தை சமாதான மேசைக்கு இழுத்துச் அழிக்கப் பேயோடு கூட்டுச் சேரமுடியுமாக இருந்தால் செல்வதற்காக அழுததம கொடுத்துக் கைௗத்துப்போன இந்திய is: 8 - : ...::::::::::::::::::ss. 33. 3:3: : - * * * அரசு, தமிழீழக் குழுக்களுக்குப் பயிற்சியும் உதவியுமளிக்க பாதிக்கப்பட்ட மககளுககாகப புலிகளோடு கூட்டுச்சேர முன்வந்தபோது தேசிய மட்டத்தில் இந்திய விஸ்தரிப்புவாதம் ஜனாதிபதி முயற்சிப்பது பெரிய காரியமாகாது. என்ற கோஷம் உரத்து எழத் தொடங்கியது. தமிழீழம் கோரிப் தமிழ் மக்கள் எல்லோரும் புலிகள் என்று போராடிய தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சியும் உதவியும் எவராவது கருதினால் அது பெரும் அறியாமையாகும். வழங்கிய போதும், இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டையும் புலிகளின் விருப்பமும் கோரிக்கையும் வேறு, தமிழ் இறைமையையும் இன ஐக்கியத்தையும் என்றுமே வலியுறுத்தி மக்களின் நியாயமானதும், கெளரவமானதுமான வந்திருக்கிறது. தமிழீழ ஆயுதக் குழுக்கள் பிரிவினைக் அபிலாஷைகள் என்பது வேறு இந்த யதார்த்தத்தை கேரிக்கையைக் கைவிட்டுவிட்டுநியாயமான மாற்றுத் தீர்வுகளை சர்வதேச சமுகமும், பேரினவாத சமுகமும் முனவைகருமாறு இந்தியா வலியுறுத்தி வநதமையையும நாம ந்துகொள்ளாத வரை ாடு மீட்சிபெறப் இங்கு குறிப்பிட வேண்டும். இலங்கையில் முனவைககபபட புரிந்து நாளளாத தனி நாட்டுக் கோரிக்கையை இந்தியா என்றுமே போவதில்லை. ஆதரிக்கவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை மீண்டும் மறுமடலில் வாழ் தமிழர்களுக்கும் இந்திய மாநிலமான தமிழ் நாட்டு மக்களுக்குமிடையிலான அரசியல், சமூக, சமய, கலாசாரப்
பாரம்பரிய தொடர்புகள் இதற்கொரு காரணமாகவிருக்கலாம்.
இலங்கையில் அரசின் ஒத்தாசையோடும், தூண்டுதலோடும் ஆசிரியர். தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தமிழக மக்களின் உணர் வலைகளையும் கோபத் தையும்
செய்யவில்லை. அந்த மெளனங்களும்,
வந்து கலக்கும்வரை -
என்றென்றும் அன்புடன்,
M தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிண்டிவிட்டதால், ा। இராணுவ ரீதியில் இலங்கை யில் தலையிட வேண்டுமென்ற கோரிக்கை தமிழ்த் தலைவர்களால் விடுவிக்கப் பட்டமையும் குறிப்பிடத் தக்கது. சுதந்திர இந்தியாவில்| தனிநாட்டுக் கேரிக்கை முதன் முதலாகத் தமிழகத்திலேயே அண்ணாதுரை தலைமை யிலான தி.மு.கவினால் முன்வைக்கப்பட்டமையும், பின்னர் அக்கோரிக்கை கைவிடப்பட்டமையும் இங்கு
ஊறிஞ்அே2
|==
யாழ். குடா நாட்டிலை ஒரு செத்த வீடு எண்டால் முதலில அதைப்பற்றி
விசாரிக்கிறவை யார் எண்டு
தெரியுமே? சவப்பெட்டிக் கடைக்காரர்தானாம். நீங்கள் நினைக்கிற மாதிரி வியாபாரத்துக்கு
இல்லை. செத்தவை மாவீரர் போராளியின்ர குடும்பம் எண்டால், சவப்பெட்டிக் கடையை இழுத்து முடி விட்டு கண்காணாத இடத்திற்குப்
போய்விடுவினமாம்.
ஏன் தெரியுமே?
கிரண்டெழுத்தாரிண்ட பெயரைப் இரு பாவிச்சு, ஒரு சதமும்
- குடுக்கமாட்டினமாம்.
கவனத்திற் கொள்ளத் தக்கது. இலங்கையில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கப்பட்டால் அதன் எதிர்வலைகள் தமிழகத்திலும் தோற்றம் பெறுமென்பது தவிர்க்க முடியாதது. அப்படித் தமிழ்நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கை விடுக்கப்பட்டால் அது இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுமென்பதும் இந்தியாவுக்குத் தெரியாததல்ல.
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியத்
தலையீடும் அழுத்தமும் ஏற்படுவதற்குச் சுமார் பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே இந்திய விஸ்தரிப்புவாதம்பற்றி ஜனதா விமுக்தி பெரமுனை பேசத் தொடங்கி விட்டது. ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சி 1971ஆம் ஆண்டு நடைபெற்றது. இக் கிளர்ச்சிக்கு முன்னதாக ஜேவிபி. நடத்தி வந்த ஐந்து அரசியல் வகுப்புகளிலொன்று இந்திய விஸ்தரிப்புவாதமென்ற தலைப்பிலானதாகும். ஜே.வி.பி.யின் ஐந்தாவது அரசியல் வகுப்பு இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றிப் பேசியது. தேசிய முதலாளித்துவ சக்திகளை மகாராஜா நிறுவனம் போன்ற தமிழர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கு உதாரணமாகக் காட்டியமை எந்தளவுக்கு மடைத்தனமானதென்பதை விளங்கிக் கொள்ள முடியும். இதே போன்று பல தவறுகள் அதில் இடம்பெற்றிருந்தன. மீண்டும் 1989 - 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜேவிபியினர் பம்பாய் வெங்காயம், மைசூர்ப் பருப்பு போன்ற இந்தியப் பொருட்களை வாங்க வேண்டாமென்று பிரசாரம் செய்தனர்.
இந்தியாவின் முன்முயற்சி காரணமாகவே பார்த்தசாரதி 1983ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி பின்னிணைப்பு - சி யோசனையை முன்வைத்தார். இதன் மூலம் பிராந்திய
இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, இறைமை,
இன ஐக்கியம் சீதநடிக்கப்படாமல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுசிமன்று இன்றும் அழுத்து வலியுறுத்தும் இந்தியா, இலங்கையின் வாசல் கதவுகளைப் புலிகளின் விமானப் படையணியும் கடந்புலிகளும் தட்டிக் சிகாண்டிருப்பதை மருந்து விடக்கூடாது. இந்திய உதவி விஸ்தரிக்கப்படுகிமன்பதின் புதிய பரிமாணம் இதுவாகத்தான் இருக்கவேண்டுசிமன்பது சிபாதுவான திேர்பார்ப்பு.
சபைகள் அமைக்கப்படவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின்னரும் இரு தரப்புகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட ராஜீவ் காந்தி எடுத்த முயற்சிகள் காரணமாக 1985 ஆகஸ்டில் திம்பு மாநாடு நடைபெற்றது. திம்பு மாநாடு தோல்வியில் முடிந்தாலும் இந்திய முயற்சியின் பேரில் இலங்கை அரசும் தமிழர் தரப்புகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பயனாக அதிகாரப் பகிர்வுக்கு வழியேற்பட்டது 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1986ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நான்காம் திகதி இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்டது. இதன் பயனாக வடக்கு - கிழக்குக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கும் தேர்தல் மூலம் மாகாணசபை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் அது வடக்கு
கிழக்கில் இயங்க முடியாமல் போய்விட்டது.
இலங்கை அரசையும், தமிழர் தரப்பையும் பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்காக, அரசுக்கு மட்டுமல்ல தமிழீழப் போராட்ட இயக்கங்களுக்கும் இந்தியா அழுத்தம் கொடுத்தது, தனி நாட்டுக் கோரிக்கைக்குப் பதிலாக நியாயமான மாற்றுத் தீர்வுகளை முன்வைக்குமாறு தமிழீழக் குழுக்களை இந்தியா வற்புறுத்தியது. எனவே இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வே இந்தியாவின் நோக்கமாக இருந்தது. இந்திய விஸ்தரிப்புவாதமென்ற கூட்டுக் கூச்சல் பேரினவாதிகளின் கோஷமாகவே முன்வைக்கப்பட்டது. இலங்கையில் இந்தியப் படைகளை எதிர்த்து புலிகள் இயக்கம் போரிட்டமையும், ஜனாதிபதி பிரேமதாசாவோடு இணைந்து இந்தியாவை வெளியேற்றச் செய்தமையும் தீர்வு முயற்சிகளை மேலும் பின்னடைவுக்குத் தள்ளின. 1991ஆம் ஆண்டுமே மாதம் 21ஆம் திகதி ரீபெரம்புதூரில் புலிகள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இந்தியாவை முற்று முழுதாகப் பின் வாங்கவும் வைத்தது.
LLGY
DU39;r
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று தனது நாட்டின் தேசியத் தலைவரையே பெரு விலையாகக் கொடுத்துக் கையைச் சுட்டுக் கொண்ட இந்தியா, பார்வையாளர் வரிசைக்குத் திரும்பியது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்ற புலிகளோ தம்மைப் பயங்கரவாதிகளென உலகுக்கே பறைசாற்றினர். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தமிழகத்தில் மட்டுமல்ல, முழு இந்தியாவிலுமே இலங்கைத் தழிழர்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டார்கள். 1981இல் இந்தியா முன்வைத்தது மாகாணசபை வடிவிலான உள்ளக சுயாட்சிதான். அதில் வடக்கு கிழக்கு இணைப்பும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடப்படத் தக்கது. இந்தியாவின் சாம, பேத தாள, தண்ட முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், ஓர் நியாயமான தீர்வை நிராகரித்த புலிகள் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் டோக்கியோ மாநாட்டில் உள்ளக சுயாட்சிக்கு இணங்கியிருப்பது வேடிக்கையானது. தமிழீழ இயக்கங்களின் தனிநாட்டுக் கோரிக்கையை முறியடிக்க இந்தியா எடுத்த முயற்சியை ஜனாதிபதி பிரேமதாசா போன்ற இந்திய எதிர்ப்பாளர்களாலும், கடும் போக்குச் சிங்கள தேசியவாதிகளாலும் புரிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஆயுதப் படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் ஆரம்பித்த யுத்தம், பல்லாயிரக்கணக்கான மக்களைக் குறிப்பாகத் தமிழ் மக்களைப் பலியெடுத்தது. இடம்பெயர வைத்தது. அனாதைகளாக்கியது. அகதிகளாக அலைய வைத்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பதினேழு வருட ஆட்சிக்குப் பின்னர் 1994ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தலைமையிலான அரசாங்கம், மீண்டும் தீர்வு முயற்சிகளை மேற்கொண்டது. புலிகளோடு பேசினார்கள். அரசு நீட்டிய நேசக்கரத்தில் காறி உமிழ்ந்து விட்டு புலிகள் மீண்டும் காட்டுக்கு ஓடினார்கள். இரண்டாயிரமாம் ஆண்டிலும் சந்திரிகா அரசு பல கட்சிகளுடன் கலந்தாலோசித்து இனப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தீர்வுப் பொதியொன் றினை முன்வைத்தது. தேசியக் கட்சிகளிடையே இணக்கம் காணச் செய்யப்பட்ட லியாம் பொக்ஸ் ஒப்பந்தத்தை மீறி, இத் தீர்வுப் பொதி பாராளுமன்றத்தில் கிழித்தெறியப்பட்டது. அரசாங்கமும்கூட ஆரம்பத்தில் வைத்த யோசனைகள் பலவற்றைப் பின்னர் கைவிட்டமையும் குறிப்பிடத் தக்கது.
2001ஆம் ஆண்டு டிசெம்பரில் ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து யுத்த நிறுத்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை கைச்சாத்திடப்பட்டதோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பித்தன. ஆனால் அதுவும் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையோடு வெற்றுப் பேச்சாக நின்று விட்டது. 2003 நவம்பரில் பாதுகாப்பமைச்சுப் பொறுப்பைக் கையேற்ற சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா, 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் ஆட்சியைப் பொறுப்பேற்றபின், நோர்வே மட்டுமல்ல அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்றவையும் இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வில் அக்கறையெடுத்திருந்தன. இச் சந்தர்ப்பத்தில் சுனாமியின் பொதுக் கட்டமைப்பைச் சுற்றிப் பேச்சுவார்த்தை சுழன்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்தான் இந்தியாவின் தீவிர பங்களிப்பை அனைத்துக் கட்சிகளும், தரப்பினரும் வலியுறுத்துகின்றன.
இந்திய விஸ்தரிப்புவாதமென்ற கோட்பாடு எப்படித் தோற் கடிக்கப்பட்டதோ, அதே போன்று இலங்கையின் சிக்கலான இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் உதவி விஸ்தரிக்கப்பட்டால் மட்டுமே இலங்கை மக்களுக்கு வெற்றி கிட்டும். இலங்கையின் நிரந்தர இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பிரிக்க முடியாத அம்சமாகவே இடைக்காலத் தீர்வு இருக்க வேண்டுமென்று அன்றே வலியுறுத்திய இந்தியா, சகல இனங்களின் பிரச்சினைக்கு மட்டுமல்ல சகல சமயக் குழுக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமென்று வலியுறுத்தியது. இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு, இறைமை, இன ஐக்கியம் சிதறடிக்கப்படாமல் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று இன்றும் அடித்து வலியுறுத்தும் இந்தியா, இலங்கையின் வாசல் கதவுகளைப் புலிகளின் விமானப் படையணியும் கடற்புலிகளும் தட்டிக் கொண்டிருப்பதை மறந்து விடக்கூடாது. இந்திய உதவி விஸ்தரிக்கப்படுமென்பதின் புதிய பரிமாணம் இதுவாகத்தான் இருக்கவேண்டுமென்பது பொதுவான எதிர்பார்ப்பு
ూడా 16 - 22, 2005

Page 5
பொதுக் கட்டமைப்பு என்ற கிணறை வெட்டப் போய் இப்படிப் ஆதங்கள் கிளம்பும் என்று ஜனாதிபதி சந்திரிகா நினைத்தும் பார்த்திருக்க காட்டார். ஜனாதிபதியும், சர்வதேச உதவி வழங்கும் நாடுகளும் பொதுக் கட்டமைப்பு குறித்து வியாக்கியானம் செய்தாலும் இதையும் தாண்டி ஏதோ மர்மம் அந்தப் பொதுக் கட்டமைப்புக்குள் மறைந்து இருப்பதாகவே கருதப்படுகிறது. புலிகளைப் பங்காளிகளாக இணைத்துக்கொள்ளுதல் என்ற அம்சத்துக்கு இத்தனை எதிர்ப்புகள் கிளம்பக் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் சில நியாயமான சந்தேகங்கள் இருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். பொதுக் கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி கொண்டிருக்கும் தெளிவையும் அக்கறையையும் புலிகள் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. புலிகளைப் பொறுத்த வரை இதை ஒரு தென்னிலங்கை அரசியல் குழப்பமாகவும், தமக்கு அப்பாற்பட்ட விஷயமாகவும் மிக மலினமான ஒரு செயற்பாடாகவுமே கருதிச் செயற்படுகின்றனர்.
இதற்குக் காரணம் வடக்கு - கிழக்கில் தமக்குத் தேவையானதாக, தமது தலையீடு கொண்டதாக அமையும் பொருட்டு ஓங்கிக் குரல் கொடுத்துக் கூச்சல் போடும் புலிகள், பொதுக் கட்டமைப்பில் புலிகளை இணைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவ்வாறு புலிகளை உள்வாங்கும் எந்தவொரு வேலைத் திட்டத்தையும் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அதேவேளை, சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தைக்கூட நடத்தும் அளவுக்கு நிலைமை இருக்கையில் இப்பிரச்சினையில் வேடிக்கையாளர்களாகவே இருப்பதால்தான். ஜனாதிபதி சந்திரிகாவுக்கு ஒரு அரசியல் நெருக்கடி ஏற்படுவதையும், அவர் பலம் இழந்தவராகவும் ஆகிவிட்டால், அதற்கு அடுத்ததாக அதிகாரத்துக்கு வருபவர்கள் புலிகளுக்கு செங்கம்பள வரவேற்பளித்து தங்கத்தட்டில் வைத்து கேட்பதை கொடுத்து விடுவார்கள் என்ற நினைப்பு பொதுக் கட்டமைப்பில் புலிகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று எதிர் அழுத்தத்தை ஏன் புலிகள் செய்யவில்லை என்ற கேள்வி இப்போது எழத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தால் தரமுடியாத கோரிக்கைகளை முன்வைப்பதும், அதற்காக இலங்கை அரசு எடுத்துக்கொள்ளும் காலதாமதத்தைத் தமிழ் மக்களுக்கு
அரசு பராமுகத்தைக் காட்டுகின்றது என்றும் கூறும் புலிகள், இதுவரையில் தாம் முன்வைத்த எந்தவொரு திட்டத்திலும் உறுதியாகவோ ஒரே முடிவாகவோ இருந்ததில்லை. இதற்கு கடந்தகாலப் படிப்பினைகள் ஒரு சாட்சியாக இருக்கின்றன. இறுதியாக பொதுக் கட்டமைப்பு விவகாரம் இலங்கை அரசியலில் சாத்தியம் குறைவானது என நினைத்த புலிகள்,
வன்னி செல்லும் சர்வதேசப் பிரநிதிகளிடம் தமக்கு தனியாக உதவிகள் தரப்பட வேண்டும் என்பதை வலுவாகக் கோரினர். அந்தக் கோரிக்கை
உண்மையைப் புரிந் பின்னர் தமிழ்த் தே: ஒளடாக பொதுக் க புலிகள் உள்வாங்க என்பதை உறுதி :ெ தமிழ்த் தேசியக் கூ எம்.பி.மாரை விடவும் பிரதிநிதிகள்தான் பு
தங்களாலான சகல
கொட்டினர். உதவி நாடுகளிடமும், ஜன எவ்வளவுக்குக் கீழிர கேட்கமுடியுமோ அவ் சென்று புலிகளுக்குட்
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் கருப்பொருளாக இருக்கும் வி இலங்கையில் மீண்டுமொரு ( வெடிக்கப்போகிறது. சிங்களே போருக்குத் தமிழ் மக்களைத் தள் பொறுமையின் விளிம்பில் புலி குமுறிக்கொண்டு நிற்கின்றனர் எண் இவ்வாறு கூறும் புலிகள், பெ
கட்டமைப்புக்காகக் காத்துக்கிட இங்கு பரப்புரை செய்கின்ற
நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஐரோப்பிய சுற்றுலா சென்று திரும்பத்திரும்ப அதே பல்லவியைப் பாடினர். ஆனால் சர்வதேசமோ புலிகளின் எந்த நியாயத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இங்கையைப் பொறுத்தவரை ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இறைமையுள்ள அரசு இருக்கின்றபோது, வேறு எந்த அரசும் தன்னிச்சையாக ஒரு பயங்கரவாத அமைப்பிடம் தமது நிதி உதவிகளை வழங்கப்போவதில்லை என்ற
கட்டமைப்பில் ஒரு ே கிடைக்கும் திட்டத்ை உருவகப்படுத்தியுள்
இதில் இரண்டால புலிகளை நம்பிய ஜன சந்திரிகா, தன்னால் இறுக்கமாக முடிவுக முடியுமென்பதை வெ புலிகள் ஜனாதிபதிக் நோக்கத்தை நீட்ட இன்னும் கூட அரசா பாதிக்கப்பட்ட மக்க புறக்கணித்து வருவ:
கடைசி காலகட்டத்திலையாவது உருப்படியான எதையாவது செய்துவிட வேணுமெண்டு விடாப்பிடியா நிக்கிறா, ஆனால் வேதாளம் முருங்கை மரத்தில ஏறினமாதிரி மதவாதம் மல்லுக்கு
அதிகார அம்மணி தன்ர ーリーマ
(༼, །
கிரகம் சரியில்லையெண்டு குடுகுடுப்பைக்காரன் குறி சொன்னவனாம். அண்டை நாட்டு அமர்வுகளில ஆர்வம்
சோபிக்காதவரின்ர உண்ணா விரதம் சோபிக்காமலே முடிவுக்கு வந்துது அது போதாதெண்டு இன்னொருவர் இண்டைக்கோ நாளைக்கோ எண்ட கணக்கா கிடக்குறார். பாதிக்கப்பட்ட சனத்துக்கு நிவாரணம் வழங் குங்கோ அதில பயங்கரவாதிகளை பங்காளியாக ஆக்கிப்போடாதேங்கோ எண்டு அவை கேக்கிறதிலையும் நியாயம் இருக்குத்தான் என்ன செய்யுறது நரி பணிஸ் பகிர்ந்த கதைதானே வாழ்க்கையாகிப் போச்சுது அதுசரி, இங்கால காவிக்காரர் கண்டிக்கினம் அங்காலை ஏன் கரைவேட்டிக் காரர் யாரும் களத்தில இறங்கயில்லை? செத்துப் போனவர் சொன்னமாதிரி எங்கட் சனத்தின்ர கிளர்ச்சி, உணர்ச்சியெல்லாம் வத்தி வரண்டு போட்டுதோ, இல்லாட்டில் வில்லங்கத்துக்கு ஏன் வீதிக்கு இறங்க வேணுமெண்டு இருக்கினமோ? மகா ஜனங்களே! உப்பிடி மெளனமா இருந்தால் மனிசன் என்னண்டுதான் நினைக்கிறதாம்.
தமிழான கூத்தமைப்பில பார்ளிமெண் டுக்கு தெரிவானவையில யாரோ ஒருவருக்கு
ஜூன் 16 - 22, 2005
காட்டிறவருக்குத்தான் எண்டு ஒரு கதை அடிபடுகுது ச்சீ.ச்சி. தனி லைன் எடுக்க நினைக்கிற சட்டம் படிச்ச ரவியான ராயருக்குத் தான் எண்டு இன்னொரு கதையும் அடிபடுகுதாம். உந்த ரெண்டு பேரில யாருக்கு கிரகம் சரியில்லையெண்டு தாமதிக்காம செக்பண்ணி பரிகாரத்தைச் செய்து போடுங்கோ இல்லை யெண்டால் சமயம் பார்த்து ரெண்டெழுத்தார் சங்கு ஊதிப்போடுவினமாம். ஏனெண்டால் ஏற்கனவே மாமனிதர் லெட்டர் ரைப் பண்ணிப் போட்டினமாம். அதில யாருடைய பேரைப் போடுறது எண்டுதான் திருவிலச்சீட்டுப் போட்டுக்கொண்டிருக்கினமாம். தேசத்தின்ர திருவிளையாடல்களிலை இதுவும் ஒண்டுங்கோ ஏதோ சொல்லிப்போட்டன் கொஞ்சம் அலட்டா இருங்கோ, கிரகபலன் சரியாகும்
வரைக்கும் புரியுதோ
திருவாணமலையில புத்தர் சிலை விவகாரம் பூதாகரம் எடுத்திருக்கெல்லோ அது தமிழ் மக்களின்ர தேசத்தில புத்தர் சிலை வைக்கிற தெண்டால் அது பிழைதானே எண்டு கேட்டால், அடிக்காத குறையா வாத்தியார் சொல்லுறதைக் கேட்டியளோ? திருவாணமலையில மட்டுமே புத்தர்
0لاعے eع2 کو دھکیلاعے
செய்தி தெரிஞ்சிரிப்பியள். கு
சிலை வைக்கப்பட்டிருக்கு, சந்திக்குச் சந்தி புத்தர் ச் குதே, அதுகளை ஏன் ஒ யில்ல எண்டு கேக்கிறார்? எண்டு உங்களுக்குப்
இரும்பைக் கண்டால் தூக்கித் தாக்குவார் எண்ட யிலை புத்தர் சிலையைய கொலையையும் தொட பண்ணுறதுதானுங்கோ
அதுதான் தூக்கித் தூக்கித் தெரியும் ஏதோ சீசனுக்கு சகல பகுதிகளிலையும் பு முளைக்குதுங்கோ, அ எதிர்க்குமாப்போல தெரி தங்கட சுயநலத்துக்குத்த
"சக்தி" மிக்க ெ
இருக்கிறவை ஒரு செய்தி
எத்தினை பேர் கேட்டு பு தெரியல்லை. போன சனி குறுமன்காட்டில ஒரு
வெடிச்சுதாம். அதிலை ஒ உட்பட இருவர் பலியாகிச்சி பேர் காயமடைஞ்சிருக்கி
கட்சிக்காரரிண்ட ஒப்பீசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து கொண்டனர். யக் கூட்டமைப்பு டமைப்பில் படுவார்கள் ய்தனர். இதில் ட்டமைப்பு
நோர்வேப் விகளுக்காக
உழைப்பையும்
வழங்கும் ாதிபதியிடமும் ங்கிக் வளவுக்குச் பொதுக்
பிரசாரக் Luf), BLITT si ggif) ளிவிட்டது.
கள் ாபதுதான் ாதுக் ப்பதாக னர்
அங்கீகாரம்
த
ளனர்.
வது தடவையாகப்
ாதிபதி
எந்தளவுக்கு
ளுக்குச் செல்ல ளிப்படுத்தியும்
கு தமது
முன்வராமல், ங்கம்
ளைப் நாகவும் பொதுக்
கட்டமைப்பு தொடர்பில் தென் இலங்கை அரசியலில் ஒரு இணக்கப்பாடு ஏற்படவில்லை என்றும், ஆகவே பொதுக் கட்டமைப்பு என்பது ஜனாதிபதி ஆடும் ஒரு அரசியல் நாடகம் என்றும் கூறிவருகின்றனர்.
புலிகளின் இவ்வாறான நேர்மையற்ற செயற்பாடுகளை பல தடவைகளில் அனுபவித்தவர்கள் என்றளவில் தென் இலங்கை மக்கள்
தமது சந்தேகங்களையே தமது எதிர்ப்புகளாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு ஆதரவுப் போராட்டம் நடத்துவதோ, அதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உருவ பொம்மையை எரியூட்டுவதோ, தென்பகுதியில் எழுந்துள்ள எதிர்ப்பைச் சமாளிக்கக் கூடியதாக இல்லை. இந்த ம்ாணவர்களின் எதிர்ப்பை முறியடித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் அதே தினத்தில் அதே நேரத்தில எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆதரவுப் போராட்டத்துக்குப் பதிலடி வழங்கியுள்ளனர். மக்கள் மக்கள் என்று கூறி வரும் புலிகள் ஒரு சம்பிரதாய எதிர்ப்புக்காகப் பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் இறக்குவது வழமையாகிவிட்டது. இவ்விதமான சம்பிரதாய எதிர்ப்புகள் மதச் சார்பான இலங்கை நாட்டில் சாகும் வரை உண்ணா விரதமிருக்கும் ஒரு பிக்குவின் எதிர்ப்புக்கு முன்னால் கணக்கில் எடுக்கப்படமாட்டாது என்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். போருக்குப் போர் என்று உணர்ச்சியூட்டுபவர்களால் ஏன் ஒரு உண்ணாவிரதத்துக்கு,
உண்ணாவிரதத்தை நடத்த
முடியவில்லை என்பதே அநேக தமிழ் மக்களின் வினாவாகியுள்ளது.
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பிரசாரக் கருப்பொருளாக இருக்கும் விடயம், இலங்கையில் மீண்டுமொரு போர் வெடிக்கப்போகிறது. சிங்களதேசம் போருக்குத் தமிழ் மக்களைத் தள்ளிவிட்டது. பொறுமையின் விளிம்பில் புலிகள் குமுறிக்கொண்டு நிற்கின்றனர் என்பதுதான் இவ்வாறு கூறும் புலிகள், பொதுக் கட்டமைப்புக்காகக் காத்துக்கிடப்பதாக இங்கு பரப்புரை செய்கின்றனர். அரச இயந்திரத்தை முடக்கும் புலிகளின் ஜனநாயக மறுப்பிலிருந்து மீண்டு அரச இயந்திரம் தனது திட்டத்தின் கீழ் இயங்கிச் செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் உதவிகளை, சர்வதேச உதவிகளின் பங்கீடுகளை சீராகச் செய்வதற்கு வசதியாகவே பொதுக் கட்டமைப்பில் புலிகளை இணைத்துக் கொள்ள இலங்கை அரசும், சர்வதேச சமுகமும் விருப்பம் தெரிவித்துள்ளன
என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
உத்தேச பொதுக் கட்டமைப்பில் பத்துப் பேர் கொண்ட குழுவில் ஐந்து பேர் புலிகள் தரப்பிலிருந்தும், முவர் முஸ்லிம் தரப்பிலிருந்தும், இருவர் அரச தரப்பிலிருந்தும் நியமிக்கப்படுவர். ஆகவே, இனியும் தேவையற்ற குழப்பங்களையும், உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களையும் கைவிட்டு, பொதுக் கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால், புலிகள் மக்களுக்கான செயற்பாடுகளில் எவ்வாறு செயற்படுகின்றார்கள் - இவர்களிடம் எதிர்காலத்தில் ஒரு நிர்வாகத்தை ஒப்படைக்கக் கூடிய தகுதியைக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். ஒப்பீட்டளவில் புலிகள் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் செய்துவந்த பிரசாரமும், அரச இயந்திரம் மக்களுக்கான பணியை எவ்வாறு திட்டமிட்டுச் செயற்படுத்துகிறது என்பதும் புலிகளுக்குப் பலத்த விமர்சனத்தைத் தருவதாகவே அமையும். மக்களுக்கான சேவை என்பது மக்களின் பெயரால் செய்பவை அல்ல என்பதை பொதுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டால் அது
உணர்த்தும்.
2 teó&é exa
யாழ்ப்பாணத்திலையே லை வைக்கப்பட்டிருக் நவரும் கண்டுகொள்ள அவர் என்ன கேக்கிறார் புரியுதோ? இளகின புவர் அதை தூக்கித் மாதிரி, திருவாணமலை ம், மீன்பாடும் நாட்டில ந்து மெயின்டெயின் இலகுவாக இருக்கு, தாக்கினம் சனத்துக்கு நடுமாப்போல நாட்டின்ர சு புதிசா புத்தர் சிலை துகளுககாக யாரும பல்லையே, எல்லாம் னாம்.
நாலைக்காட்சியெண்டு யைச் சொன்னவிதத்தை
லரிச்சுப் போனியளோ கிழமை வவுனியாவில
கட்டிடத்தில குண்டு ரு இராணுவ சிப்பாய் னமாம், மேலும் அஞ்சு TLDTib, 9 616)LOUTST ருமன்காட்டில வீணைக் ல ரெண்டெழுத்தார்
நடத்தின கிளைமர் தாக்குதலில ஒரு படைவீரரும், ஒரு வீணைக் கட்சி உறுப்பினரும் பலியாகிச்சினம் மேலும் அஞ்சு வீணைக் கட்சிக்காரர் காயப்பட்டிச் சினம் உந்தச் செய்தியை உப்பிடியே சொன்னால் வீணைக் கட்சிக்காரரை ரெண்டெழுத்தார் தாக்கின மெண்டதை தமிழ்ச்சனம் அனுதாபத்தோடை பாக்குமெண்டுதான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டமாதிரி செய்தி சொல்லிச்சினமாம் எல்லாம் ரெண்டெழுத்தாரின்ற சிபாரிசிலதானாம் நடக்குது பாத்தியளோ, ஊடகம் இருக்கெண்டதுக்காக எப்புடி ஊதினமெண்டு என்ன செய்யுறதுங்கோ தேசியத்தின்ர ஒலி வாங்கியில பேயெல்லாம் செய்தி வாசிக்கிற காலம் இது.
வாழ்க, ஊடக அதர்மம்.
காவி உடுப்புப் போட்டுக் கொண்டு இருக்கி றவையளைக் கண்டாலே கெளரவமாப் பார்த்த காலம் போய் காலைத் தூக்கி உதைக்கிற காலம் வந்திட்டுதுங்கோ தலை நகரில நடந்த ஆர்ப்பாட்டத்தில அந்தச் சம்பவம் நடந்திருக்கு பொலிரிக்ஸ்க்குள்ள மதம் தலையைக் காட்டினா மரியாதையில்லையெண்டதை திரும்பவும் நிருபிச்சுப் போட்டினம், வாகனத்தில ஏறிச்சின மெண்டால் எழுந்து நிண்டு சீட் கொடுப்பினம் இனி உதுகளையெல்லாம் எதிர்பார்க்க ஏலுமே எண்டு கேக்கினமாம். காவி கட்டிறவை இப்புடியெண்டால் கவுண் போடுற சில சாமியாரும்
இழக்கச்செய்யுறா, புறக்கணிக்கி
தேசியத்தின்ர பேராலை பிரசங்கம் நடத்தினமே, அவைக்கு என்ன முடிவு எண்டும் கேக்கினம் உப்புடிக் கேட்டால் கேட்டுக் கொண்டே போகலாம். புனிதமான பணியைச் செய்யிறவை புனிதம் கெடாம இருங்கோ. தேவையில்லாத சகதிக்குள்ள நீங்கள் குதிக்கிறதாலை உங்களால மதமும் அதன் புனிதமும் கெட்டு விடக்கூடாதுங்கோ என்ன செய்யுறது உந்தப் போர்வையிலையும் சில கறுப்பு ஆடுகள் ஊருக்குள்ள உலாவித் திரியுது. பின்பற்றிரவை கொஞ்சம் விழிப்பா இருங்கோ, இல்லையெண்டால் சேறு குளிக்கிறதுக்கு வழி விட்டமாதிரித்தான் நடக்கும்.
அதிகார அம்மணியோடை குசுகுசு மந்திரம் போட்ட மாதிரி ஒரு சந்திப்பை நடத்திப் போட்டு இருக்கினமாம் கூத்தமைப்பு எம்.பிமார் பல விசயங்கள் பற்றி அம்மணிக்கு விலாவாரியா விவரிச்சவையாம் அம்மணியும் ஆமோதிச்சமாதிரி கேட்டுக் கொண்டிருந்தாவாம் என்ன அறுத்துக் கொட்டினவையெண்டு ஊடகக்காரர் கேட்டும் வாய் திறக்காமப் போட்டினமாம் பொதுக் கட்டமைப்பில கொஞ்சம் போட்டுக் கொடுங்கோ, தேர்தலுக்குப் போகாமலே ஏதாவது தேறுமா எண்டு மந்திரம் போட்டதைத்தவிர, விசேடமாக இவையள் வியாக்கி யானம் செய்ய ஒண்டுமில்லையெண்டு ஊர்க்குருவி சொல்லுது. :ণ্ঠ 3
போருக்குத்தள்ளிறா, பொறுமையை க்கணிக்கிறா எண்டெல்லாம் சிவகாசிப் பட்டாசு போல வெடிச்சுத்தள்ளினவை எந்த முகத்தோடை போய்முறுவல் பூத்திச்சினமாம் எண்டும் குருவியார் குறும்பாகக் கேக்கிறார். கூத்தமைப்பார் கோவிச்சுக் கொள்ளாதேயுங்கோ, குருவியாருக்கு கொஞ்சம் குசும்பு கூடிட்டுது

Page 6
சென்ற வாரத் தொடர்ச்சி
தமிழ்த் தேசியத்தின் வெற்றுத் தன்மை, ஜே.வி.பி. கிழக்கில் கால் ஊன்றுவது பற்றிய ஆச்சரியம், அமெரிக்காவுக்கு எதிரான ஜே.வி.பி.யின், நிலைப்பாடு, நோர்வேயின் கையாலாகாத்தனம் என்று வரிகளுக்கு இடையில் அவருடைய போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை உணர முடிந்தது. தமிழ்த்தேசியத்தின் பொய்மையை உணர்ந்து கொண்டாரா? அல்லது இன்னொரு குத்துக்கரணத்திற்குத் தயாராகினாரா? என்பது கேள்விக்குரியது.
ஊடகங்களின் ஊகங்கள்
இவருடைய கொலைக்கான காரணம் என்ன? யார் செய்தார்கள்? என்பதில் தற்போதைக்கு ஆளாளுக்கு புத்திக்கு எட்டிய விதத்தில் ஊகங்கள் பலமாய்
இருக்கின்றன.
புலிகளுடன் ஒட்டியுறவாடும் ஐ.தே.கட்சிச் சார்புப் பத்திரிகை சண்டே லீடர் எப்போதோ புலிகளின் கொலைகள் பற்றிக் கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டுக்கு சென்ற கருணா அணியின் ஒருவர் ஜே.வி.பி.யின் வீரவன்சவுடன் சேர்ந்திருந்த படம் ஒன்றைப் போட்டு, ஜே.வி.பி. கருணா கூட்டுத்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்பது போல செய்தியும் எழுதி, டெயிலி மிரரில் தராக்கி கடைசியாக ஜே.வி.பி.யின் அமெரிக்க எதிர்ப்புப் போக்குப் பற்றி 67(ggu is (660Ju56) The JVP is wielding its ideological Cudgels against globally powerful foes indeed. The battle lines have been drawn. Weerawansa has fired the first shot என்பதை மேற்கோள் காட்டி, அதை தீர்க்கதரிசனமான வரிகள் என்று கூறியிருந்தது. அதன் மூலம்
Dooe
இ)
iனத்தம்பி முருள் கை போல உள்ளம் மலையெனவே உறுதி சிறப்புற குடும்பத் தலைவனாய் பேர் சொல்ல மருமக்களையும் மக்களைப்போல் நேசித்து வழிநடத்திய தெய்வமே! உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனை தொடரும்
(1) மலையாள தேசத்தில் வசிப்பவளே
அது மட்டுமா? விதியின் விபரணம் சாஸ்திரம், சாஸ்திரத்தின் ச இலங்கையில் தொண்டு தொட்டு 46 வருடகாலமாக நவரெலிய
முவரைப் பெற்று
பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரம்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள்.
(2)
குண்டலி பூஜை நடை பெருவதாலேயே
இ
நீ தர்க்கா தேவி ! தீ த
ஜேவிபிதான் இந்தக் செய்வித்தது எனறு க முயனறது. அதறகாக, அடுத்ததாக வந்த வர் மறைத்திருந்தது.'Bu can achieve a Swift vic only when its captures ஜேவிபியினரும், அமைப்புகளும் அவை என்று குற்றஞ் சாட்டிய 9600160)LD51T607. SÐLILJI; சாட்டப்பட்ட சிவராம் ( சிலாகித்து எழுத வே: வழமை போல, 8 மீது சந்தேகம் உடன உடனடியாகவே, இது சிவராமைத் திட்டிய க ஊடகங்கள் சிவராமை அறிவுப் பொக்கிஷம் பட்டம் அளிக்காத (ტ6 தொடங்கின. அத்துடன் புலிகளின் மீது கொை குற்றச்சாட்டுகளையும் சிவராமின் பகிரங்கமா போக்கும் சவால்களும் ಹ೮೫ நோக்கிச் சுட் காரணமாய் அமைந்தி இராசநாயகம் கொலை அணி அதை மக்கள் சென்றது போல, சிவர செல்லவும் இல்லை, ! புலிகள் கொன்றிருப்பத அணியினர் நம்பியிருந் உண்மைய்ை வெளிக் அதிலிருந்து அரசியல் பெறுவதிலும் முனைப் இருந்திருப்பார்கள்.
ತಿನ್ಕಿಲ್ವೇ? கொழும்பில் புலிகளுக் வாழ்ந்த நிலையிலும் சுதந்திரமாக காத்து நீ சென்றிருக்க முடியுமா? கேள்வி. தற்போது நி நிலையில் இராணுவப் குழுவினரும் கருணா இணைந்து செயற்படுெ வாய்ப்புக்களும் அதன் பாதுகாபபுககளும சார் நிலையத்தின் முன த நின்று கடத்திச் செல்6 கேள்விக்குரிய விடயப் கடத்திச் சென்றது செய்து தகவல் அறிவு உடனடியாகவே கொ என்றால், கொலை ே சம்பந்தப்பட்டது என
இன்ஸ்பெக்டர் ெ
! எண்ணியது எண்ணிய
(3) உண்மைக்கு எடுத்து காட்டாக இது ஒரு வரையருக்கப்பட்ட த வாங்கும் பணத்திற்கு ரசீதம் மாந்திரிக் சித்த ஞானத்தால் காரிய
(4) மேலும் ஐயாவின் பிரதான அனுசரனையுடன் வழங்கும் ஞாயிற
மகிமையை கண்டறியுங்கள். மேலும் கை அளவு உலகு ஐே Vectone TV பார்க்க தவறாதீர்கள். மேலும் விபரம் அறிய வெ
11 மணித்தியால அக்கினி குண்டலி ய (6)
D (5) இங்கு தீய வேலைகளுக்கு ஒருபோதும் இடமில்லை மனித ரூப
ாக பூஜையில் கலந்து ெ
தீராத நோய் தீர வேண்டுமா? ஆஸ்மா நோயால் அவஸ்தைய படப்பா? பில்லி ஆனியமா? பேய் சேட்டையா? எதிரிகளின் சதி
loatial}
செயல்பட விரும்பிய தொ கிட்ட, :o: மோதிரம்
ல் கிட்ட, தென்றவர்கள்
(7) மற்றும் பிரிந்து போன கணவன்-மனைவி-காதலன் காதலி ஒன் வாழ்வு அச்சர கூடு அணிந்து கொள்ள, கல்விஞானி %ီးနီ வியாபாரம் விருத்தியடைய, ஏற்றுமதி வி
『。 கொள்ள, இண்ணும் உ
(8) இன்னும் அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே
s
மணிக்கு எத்தனையாம் திகதி பிரயாணம், எத்தனைய
என்று அறிந்த தெரிந்து செயல் பட முன்னறிவித்தலுடன் எண்
(9) தொலைபேசியில் விளக்கம் பெற விரும்புவோர் எனது சிரேஸ்ட
பேசிக்கும் எம்மிடம் (CLI) உண்டு வெளிநாட்டவருக்கு விலே
ரீ தர்க்கா தேவி மாந்திரிக உச்சாடன பீட 6Igf5Tso6o8u&P (CLI) :- (O094 - 11)- 2342463,2342464,2470615,2449110
Mobile - OO94 777-588405 E-mail:- drpksamy GPSltne நவரெலியாவில் (PTR ஐயாவை சந்தியுங்கள்) நீ தர்க்க தேவி வெள்ளவத்தையில் 107B, காலி வீதி, கொழும்பு-06. தொ.ே
6)35 D6)
oᎠ1ᎥᎢ ;
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களே, அந்த அளவையால்
கடத்திய கோபத்தில் பொலிஸ் உளவுப்
- மன்னித்திருப்பார்கள் என்பது நம்ப
3.
35T606)60) J3 - - ட சண்டே லீடர் பிரிவினர் செய்திருக்கலாம் என்று ஒரு முடியாத ஒன்று அல்லது நியூட்டன் அதற்கு புறமான ஊகமும் வெளியாகிறது. அது காணாமல் போனதில் சிவராமுக்கு பங்கு ளை திட்டமிட்டு சாத்தியம் என்றால், சிவராமைக் இருப்பதாகவும் புலிகள் கருதியிருக்கக் le JVPknowSit கொல்வதால் புலிகளுக்கு என்ன கூடும். கடத்தப்பட்ட அன்று விட்டிற்கு ryinthisbattle செய்தியைக் கொடுக்க முடியும்? தொலைபேசியில் அழைத்து பேசியவரின் alepower நியூட்டன் கைது என்பது புலிகளுக்கு குரல் தெரிந்த குரல் என்று மனைவி ಸ್ಧಿಃ ஏற்படும் பாதிப்பு அளவுக்கு சிவராமின் சொன்னது. சிவராமுக்குத் தெரிந்தவர்கள் யங்கர மரணம் புலிகளுக்குப் பாதிப்பை எனக் கருதப்பட்டால் அது புலிகளாகவும் நநதது ஏற்படுத்தாது. அதை அவர்கள் இருக்கக்கூடும். அவசரமாக தலைவர் ஃறி பிரசாரத்திற்குப் பாவிப்பதில்தான் முடியும் மாமனிதர் விருது கொடுத்தது கூட டி வந்தது ஏன்? முக்கியமானவர்களைப் பிடித்து வைத்து, கடத்தல பற்றியும் கடத்திய வாகனம நணாவின் குழு கைதிப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு பற்றியும் தகவலகள வநததால, பாகவே எழுந்தது. சிவராமிற்கு புலிகளிடம் என்ன இராணுவ மாட்டுப்படுவதற்கு முனனால பெயரரைக் ரையும் முக்கியத்துவம் இருக்கிறது? காத்துக் கொள்ளும் முயற்சியாகவும் }ணா ஆதரவு சிவராமின் போக்கில் இருக்கக் கூடும் தாங்களே கொலை மட்டுநகர் தந்த அதிருப்தியடைந்து புலிகளே செய்துவிட்டு தாங்களே அஞ்சலி ன்று மாமனிதர் கொன்றிருக்கலாம் என்று இன்னொரு செலுத்தும் கலையில் புலிகள் கை
றயாகப் புகழவும்
வன்னிப்
வாதமும் எழுகிறது. சிவராமின் கொலையால் யாராவது
தேர்ந்தவர்கள் என்பது தெரிந்த விடயம் தான். கிங்ஸ்லி ராசநாயகத்தைக் கொன்று விட்டு, தாங்களே அஞ்சலி
0க்கான பயன்பெறுவார்கள் என்றால் அது e சுமத்தின. புலிகளாக மட்டும் தான் இருக்க முடியும். செலுத்தியவர்கள் புலிகள்
கருணா எதிர்ப்புப் அந்த மரணத்தை தங்களுக்கு அரசியல் இருந்தாலும், தற்போதைய நிலையில் குற்றச்சாட்டுகளை லாபம் பெறுவதற்கான வழியாக புலிகளுக்கு சிவராம் ஒரு
లే கிங்ஸ்லி உடனடியாகவே பயன்படுத்துவார்கள் பொன்முட்டையிடும் வாதது. அதை :: ಸ್ಖಖಡೀ।gಹಿತ್ರರು ೧:೧೦, ಡಿಕ್ದೀಖಿ ன் கொண்டு சிவராமின் பழைய வரலாறுகளால் தயாராக இருந்திருக்க மாட்டார்கள் முன 'வழிகாட்டப்பட்ட புலிகள் அவரை என்றே கருத முடிகிறது. மைக் கொண்டு (தொடரும்.)
ாகக் கருணா '' I TRUMAN - ALFA GOLD - EUROSTAR கொணர்வதிலும் SATELLITE & CABLE TV PRODUCTS!g 6)|||||0 ES |Tö 7 Digital Receivers, LNBFs, O Dish Antennas. Positioners, ாவின் குழு Actuators,Switches, Connectors, C.
Splittes. Cables RGÍ, RG6, RG59, குத தபப மறைநது (Aurninium Gel) Ku-Band Dishes, இவ்வாறு Ku-Band LNBFSACMSFM Modulators, lன் A Channel Conbiners, Amplifiers, னறு கடத்திச் C Power injector Tap Offs.
என்பது ஒரு ISল பன கடத்தபட்ட 5 3. புலனாய்வுக் Z な அணியினரும் 奎> தற்கான We UNDERTAKE ξ (α மூலமான 중 COMPLETE INSTALLATIONs a ,OF SATELLITE TV systEMS 2-- - مالگه ، தியம் பொலிஸ் REFAIRS, UPDATING மிழர்கள் காத்து L 8 ܢܝ: TUNING JOBS து எனபது റ O R "v, zeese g = 9xford Trading Co. தறகாக அலல, )سکے No. 159, Maliban Street, Colombo 11, Sri Lanka. Sa வதற்காகவே Tel: 2421437, Fax: 2321611 D> a E-mail : absakhag)stnet.lk i kamaldeen@satcodx.org 옷 ஊகிக்கலாம்.
gå i TECHNOSAT - NEOSAT - SUPERMAX
Lemmassessmenn
க்கா தேவியின் பீடம் மலையாளமே! மலையாள தேசத்தின் தனி மகத்துவம் மலையாள மாந்திரிகம். ம்ராஜ்யம் மலையாளமே! மலையாள மாந்திரீக பேராரசர் டாக்டர் PK சாமி (J.D.G.AN) IP ஐயா அவர்களே
விலும் கொழும்பிலும் நீ தர்க்கா தேவி ஆலயங்களை அமைத்து அன்றாடு 6 மணித்தியால அக்கினி
ாறு நிறைவேறுகிறது
ரியார் துரை P.K. Saamy Associate (Pyt) Ltd நிறுவனமாக இயக்கி வருவதால்
நிறைவேறும் திகதியை உடனே கூறிவிடும் சக்தி இங்கு இருக்கிறது. தோறும் சக்தி தொலை காட்சியில் இரவு 7 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பார்த்து வேலன் ப்பா முழுவதும் வெள்ளிதோறும் London நேரப்படி காலை 9.30 மணிக்கு கை ரேகை தொடர் நிகழ்ச்சியை bagbog, p576liasi www.drpksamy.com www.gangatharan.com தில் நீ தர்க்கா தேவியின் மகிமையை கண்டறிய மாதம் தோறும் இறுதியில் நடைபெறும் ாண்டால் இவ் அற்புதத்தை கண்டறியலாம். அன்று அன்னதானமும் அடியார்களுக்கு வழங்கபடும் இனி உங்கள் பிரச்சனை என்ன?
பாரிச வாதமா? பக்க வாத விளைவுகளா? கை கால் உழைச்சலா? மன பேதளிப்பா? விரக்கிதியா-பட ட்டத்தில் விடுபட வேண்டுமா?
சேர, கணவன் மனைவி பிணக்கு தீர, பிரயாணத்தடை நீங்க, மது போதையில் இருந்த விடுபட, குபேர பற,தலைமுடி உதிர்வதை தடுத்து கொள்ள, இளம் நரையை போக்க, டி வளர, சோம்பலை பரத்தில் நன்மை பெற, கடற் தொழில்வியாபரம் முன்னேற, வண்டி (வாகன்ம்) இலாபத்துடன் ன்வினை தோஷம் கருழு தோஷம் செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்து கொள்ள, குழந்தை பேறு கள் குறைகளுக்கு ல் எண்னை சந்தித்து ஆலோசிக்கவும்.(வெள்ளி ஞாயிறு கிழமை தவிர்த்து)
பிை இல்லை நடந்தது நடக்கபோவது, நடக்க இருப்பது, எத்தனையாம் திகதி திருமணம்,
திகதிஎண்ணியது நடக்கும், சரிவருமா? சரிவராதா? என்பது இத்தனையாம் திகதி சரிவந்து விடும்,
f நளிவுரையாளர் சிவா விடம் நேரத்தை ஒதுக்கி கொண்டு தெளிவு பெறலாம் அணைத்து தொலை
தொலைபேசி வசதியுண்டு. bயாள மாந்திரிக சக்கரவர்த்தி
162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. 243 1137, 4616331, 46.16127,46131124, 4613 133, Fax: 234.4831 k web:- www.drpksamy.com, www.gangatharan.com
ஆலயம் 33, கண்டி வீதி, தொ.பே: 094-0522222508/4903223093
- 0.094 - 2552.485
in i
ಲಿ.
ஜூன் 16 - 22, 2005

Page 7
ல்ெகாண்டினேவியர்களின் தலைமையிலான யுத்த நிறுத்தக் கண்காணிப்பாளர்களும் எமது சமாதான வழிமுறைகளுக்கான நோர்வே ஏற்பாட்டாளர்களும் புலிகளின் யுத்த நிறுத்த மீறல்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்க, தமது கைகளை வெறுமனே முறுக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதேவேளை புலிகளுக்கு நிதியளிப்பதும், அத்துடன் இந்த நாடுகளுக்கு விஜயம் செய்யும் எல்.ரி.ரி.ஈ. தூதுக்குழுக்களுக்கு தமது உயர்அதிகாரிகளுடனான மிகவும் பிரபல்யப்படுத்தப்பட்ட சந்திப்புகள் உட்பட புலிகளை இருகரம் நீட்டி வரவேற்பதானது, ஏதோவொன்றும் நடக்காதது போல மேற்கொள்ளப்படுவது மிகவும்
துரதிர்ஷ்டவசமான விடயமாகும்.
இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு பெப்ரவரி மாதம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதல், பல தொடர் முகாம்களால் மிக அழகாகத் திருகோணமலையைச் சுற்றிவளைத்த புலிகள், அங்கு தமது முகவரமைப்புகளைப் பயன்படுத்திக்
ーエ போலும் தெரிகிறது.
பத்திரிகையாளர் தர்மரத்தினம் சிவராமின் கடத்தலிலும் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளனர் போல் தெரிகிறது. 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் தோல்வி கண்ட இரண்டாவது எழுச்சியின்போது தெளிவாக நிரூபிக்கப்பட்டது போன்று, பயங்கரவாத உத்திகள் புலிகளின் ஏகபோக உரிமையோ சலுகையோ
என்றாகிவிடாது.
எல்.ரி.ரி.ஈ.யின் பயங்கரவாதத்தைப் போன்று அரசும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட வேண்டுமென்று நாம் சொல்லவில்லை. ஆனால், புலிகளும் அவர்களுக்கு முண்டுகொடுப்போரும் தாம் செய்யும் தந்திர விளையாட்டுகள் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். அது
வேறொன்றுமில்லை, பசுத்தோல் போர்த்த புலிகளாகவிருக்கும் இந்தப் புலி இயக்கத்தினர் நாட்டை மேலும் குழப்பத்துக்குள் தள்ளியுள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
படு வேகமாகச் சீரழிந்து வரும் இந்தச் சூழ்நிலையில், நடுங்கிக் கொண்டிருக்கும் எமது அரசியல் தலைவர்கள் புலிகளின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
குழப்பத்தைத் தூண்டிவிடும் அதேவேளை, மேலதிகத் துருப்புகளை அங்கு அனுப்ப வேண்டாமென்று இராணுவத்துக்குச் சொல்லுமளவுக்கு அவர்களுக்குத் தைரியமிருக்கிறது.
வவுனியா போன்ற இடங்களிலும்கூட அரசாங்கத்துக்கெதிரான பேரணிகளில் பாடசாலைப் பிள்ளைகளை வெளிப்படையாகவே அவர்கள் ப்யன்படுத்துகின்றனர்.
அதிகாரிகளும் மற்றும் ஒவ்வொருவரும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கப் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகிக் கொண்டிருந்த முன்னாள் போராட்டக் குழுக்கள் மற்றும் கருணாவின் தலைமையில் புலிகளை விட்டுப் பிரிந்துசென்ற அதன் சொந்தக்குழு போன்ற ஏனைய இயக்கங்கள் புலிகளின் சொந்த மருந்தின் ரசனையை அவர்களுக்கே கொடுத்துள்ளனர் போல் இப்போது தெரிகிறது. இவ்வாறு செய்யும்போது அவர்கள் கொலைச் சம்பவங்களை அதிகரித்திருப்பதோடு செய்தி சொல்லும் ஒருவரைக் கொன்று
i 16 - 22, 2005
三大 இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான நிசாம் முத்தலிப்பின் படுகொலையில் எல்.ரி.ரி.ஈ. சம்பந்தப்படவில்லையென முற்று முழுதாகவே நிராகரிக்கும் செய்தியொன்றினை அரசுக்குச் சொந்தமான புதினப் பத்திரிகையொன்று கடந்த வெள்ளிக்கிழமை (3ஆம் திகதி) வெளியிட்டிருந்தது. இக் கொலைக்கு தெற்கிலுள்ள பெயர் குறிப்பிடப்படாத இரகசியக் குழுவொன்றே பொறுப்பென்று அப் பத்திரிகை குற்றஞ்சாட்டியிருந்தது.
புலன் விசாரணையாளர்கள் தடுமாறிப்போயுள்ளனர். பொதுக் கட்டமைப்பினை அமுல்படுத்துவதற்கான பெருமுயற்சிக்கு வசதியாக இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டன. நாமனைவரும் சமாதானத்தையே விரும்புகிறோமென்பது உண்மை. ஆனால், உண்மையைப் பார்க்க விரும்பாத குருடர்களாக இருப்பதால் இறுதியில் கல்லறைச் சமாதானத்தையே சென்றடைய வேண்டியேற்படும்.
மெற்றா (இ
யுத்த நிறுத்த வகையில் நிர்மா6 எல்.ரி.ரி.ஈ.யின் வி பாதையைப் பார்ன கண்காணிப்புக் கு உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்காத தலைவர் ஹக்ரப் இப்போது ஆத்திர புலிகள் ஏற்கனவே பறக்கக்கூடிய வி கொண்டுள்ளனரெ இவ்வகையான வி கவனிப்பதற்கு ரா வகையில் இந்திய முன்வந்திருக்கும் பாதுகாப்பினை பே தாமதமுமின்றி நா
வேண்டும்.
ஆனால், எல் முன்னதாக எமது பலப்படுத்த இந்தி குறிப்பாக எமது ெ இந்தியா தனது ச திறந்துவிட வேண் எல்.ரி.ரி.ஈ. போன்ற தயார் நிலையிலா கிடைக்கின்ற வழி
இளைஞர்களு
வேலைவாய்ப்பும், கிடைக்குமானால், அங்குமிங்கும் அ6 சந்தர்ப்பங்களைக் கொள்ள முடியும்.
அநேகமாகச் எமக்கு உதவி வ அனைத்துமே என் கைகளை முறுக்க இதற்கு மேற்கிலுள் விதிவிலக்கல்ல. எ உதவிகளுடனும் 1 அபாயத்தைக் கை வழிவகைகளுடனு முறைகளில் இந்தி வேண்டிய நேரம்
பயங்கரவாதத்
பெரும்பாலா பெளத்தர்கள் வெட்கமடை
ஏனைய
உறுதிமொழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பந்தத்தை மீறும் க்கப்பட்ட
ன ஒடு யிடுவதற்கு
)LD குறித்து அதன் ஹாகலணட
கொண்டுள்ளார். கீழாகப் ானங்களைக் று கூறப்படுகிறது. T605560615
அமைப்பென்ற வழங்க திய விமானப் லும் எவ்வித
ஏற்றுக்கொள்ள
ாவற்றுக்கும் பொருளாதாரத்தைப் ா உதவ வேண்டும். பாருட்களுக்கு தையைத் ம். இதனால் குழுக்களுக்கு, 1 தொண்டர்கள் இல்லாமல் போகும். கு
எதிர்காலமும் அவர்கள் லந்து திரியும் குறைததுக
சீனாவைத் தவிர, ழங்கும் நாடுகள் றுமே எமது த் தயாராகவுள்ளன. 1ள நாடுகளும் னவே
புலிகளின்
யாளும் ம் முக்கியத்துவமிக்க யா தலையிட வந்துவிட்டது.
தை
நாள்
ப்பில் கடந்த
ஆங்கிலப்
of
தற்காகச் சில -ந்த
60) D.
றங்கி,
லயே எதிர்நோக்கி, ாப்பு
5、
அவர்களின்
த்ெது எம்மில்
0.
, மிகவும்
தோம்.
6)
களோடு
க்கம்), முதித 600 TT
毅
IgbaiSTIGD
羲
அடக்கி விடலாமென்று சில தரப்பினரும் தற்கொலைப் பயமுறுத்தல்கள் மூலம் மற்றையோரின் கருத்துக்களை மட்டுமல்ல, செயற்பாடுகளையும் சாகடித்து விடலாமென்று வேறு சில தரப்பினரும் முயற்சியெடுத்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறதென்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியாமலிருப்பது வேதனைக்குரியதுதான். சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மட்டுமல்ல, கடற்பேரலைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொதுக்கட்டமைப்பை முன்னெடுப்பதிலும் கூட எந்தவித நியாயமோ, அடித்தளமோ இல்லாமல் எக்கச்சக்கமான எதிர்ப்புகள் பொதுக்கட்டமைப்பை இந்தியா எதிர்க்குமென்று நினைத்த கடும்போக்காளர்களெல்லாம் ஏமாற்றத்தால் சிறிக்)
கொண்டிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியான பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கக்கூடிய
பொதுக்கட்டமைப்பே வடக்கு -
கிழக்குக்குத்
தேவையென்ற இந்தியாவின் நிலைப்பாடு நியாயமானதொன்றே, இன்றைய தேசிய சர்வதேச அணுகுமுறைகளைக் களமாகக் கொண்டு கடந்த ஆறாம் திகதி டெயிலி மிரர் ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட ஆசிரியர்
லயங்கத்தின் தமிழாக்கம் இங்கே
எதிர்க்கின்றோமென்று பெரு தம்பட்டமடிக்கும் மேற்குலகம், இலங்கையைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை உதவி வழங்குவதென்பது குறைவானதாகவே காணப்படுகிறது. மாறாக அவர்கள் மிகப் பாரதூரமாகப் பிரச்சினையை எடுத்துக் கொண்டிருந்தால் எல்.ரி.ரி.ஈ, இந்த மாதிரிச் செயற்பட்டுக் கொண்டிருக்கமாட்டாது.
நோபல் சமாதானப் பரிசு பற்றியோ அல்லது தமது அரசியல் எதிர்காலம் பற்றியோ கனவு காண்பதற்குப்
(காருண்யம்), உபேகா (சமத்துவம்) ஆகியவற்றையும் உயர்வாகப் பேணுவதற்குப் புத்தபெருமானின் சீடர்கள் உறுதி மொழியெடுத்துக் கொண்டுள்ளனர். புத்த பெருமானின் போதனைகளின்படி சகல பாவங்களிலும் பார்க்க மிக மோசமான பாவச் செயல் தற்கொலையாகும்.
1960 ஆம் ஆண்டுகளில் வியட்நாமிலுள்ள சில பெளத்த பிக்குகள் வேறுவழியின்றித் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர். கத்தோலிக்கரான ஜனாதிபதி டியமின் ஆட்சியின் கீழ் பாரியளவில் தொந்தரவுக் குள்ளாக்கப்பட்டதாலேயே பிக்குகள் தீக்குளித்தனர்.
ஆனால், அவ்வாறான நிலைமைகள் எமது நாட்டிலில்லை. இங்கு அவ்வாறு பகிரங்கமாக ஏதாவது பாரபட்சம் காட்டப்படுகிறதென்றால் சாதியின் அடிப்படையில் பெளத்தர்கள், பெளத்தர்கள் மீது பாரபட்சம் காட்டுவதேயாகும். சுனாமி உதவிகள்
தரப்படுகிறது.
ః
அறிக்கையை வெளியிட
வேண்டும்.
பதிலாக, எமது தலைவர்கள் நாட்டின் உண்மையான நலன்களுக்காகச் செயற்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.
எல்.ரி.ரி.ஈ.யைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இதற்குப் பதிலாக, இனியும் எவ்வித தாமதமுமின்றி இந்திய சமஷ்டிப் பாணியில் எமது நாட்டிலும் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் முகமாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.
போன்றவற்றினூடாக ஒடுக்கப்பட்டவர்களை மாற்றுவதற்கு மர்மமான வழிவகைகள் மூலம் கடவுளின் செயற்பாடுகள் அமையவில்லையென்றால் யாரை நாம் உண்மையில் குற்றஞ்சாட்டலாம்? &
இதனைச் சொல்வதற்கு நாம் மிகவும் வேதனையடைகிறோம். ஆனால், இப் பிக்குகளில் சிலர் தொலைக்காட்சிக் கமெராக்களுக்கு முன்னால் தோன்றி வெறுமனே கலரிக்கு விளையாட்டுக் காட்டுகிறார்களா? புனித புத்த சமயத்தின் கோட்பாடுகள் பற்றி கூடியளவு கவனம் செலுத்துமாறு இப் பெளத்த பிக்குகளை நாம் கோருகிறோம்.
நாட்டின் விவகாரங்களைக் கையாளும் வேலைகளை மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் விட்டுவிடுங்கள். எதிர்ப்பு
விரும்பினால், அவர்கள் அதனை அஹிம்சை முறையில் செய்ய

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
சாரதா, படத்திற்குப் பிறகு
புகழேணியில் மளமளவென்று ஏறி நின்று, தமிழ் கூறும் நல்லுகமெங்கும் இயக்குநர் திலகம் எனப் போற்றிப் புகழப் பெற்ற திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடமிருந்து எனக்கு ஒரு நாள் அழைப்பு வந்தது.
சென்றேன்.
"உங்களப்பத்தி எம்.எஸ்.வி.
&
சொன்னாரு ஒரு பாட்டுத்தரேன், எழுதுங்க, அப்புறம் பாப்போம்." என்றார். கே.எஸ்.ஜி.
"ரொம்ப நன்றி சார்" என்றேன் நான்.
"விஸ்வநாதனோட எழுதின ஏதாவதொரு பாட்டைச் சொல்லுங்க." என்று கே.எஸ்.ஜி. கேட்டதும்,
"உறவு என்றொரு சொல்லிருந்தால். பிரிவு என்றொரு பொருளிருக்கும்; காதல் என்றொரு கதை யிருந்தால் கனவு என்றொரு முடி விருக்கும்.'
மேற்கண்ட பாடலை 'இதயத்தில் நீ படத்திற்காக எழுதினனதை மெட்டோடு பாடிக் காண்பித்தேன்.
0.K. "ஒரு பானைச் சோத்துக்கு ஒரு அரிசி பதம். நீங்க போய்ட்டு நாளைக்கு வாங்க. வண்டி, அனுப்பறேன்" என்றார் கோபாலகிருஷ்ணன்.
ஆனந்தத்தை
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
MI-16 ஐச் சேர்ந்த உளவாளிகள் அணு ஆயுதத் தடுப்பு இயக்கத்தின் அலுவலகங்களில் புகுந்து தஸ்தாவேஜுகளைத் தேடினார்கள் என்றும் அதன் தலைவரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டார்கள் என்றும் பாராளுமன்றத்தில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டதும் உண்டு.
கம்யூனிஸ்ட் சீனாவும் சக்தி வாய்ந்த உளவு இலாகாவை வைத்திருக்கிறது. 1965இல் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் உளவாளிகள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வேலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 1964இல் சூடானில் இராணுவ ஆட்சி கவிழ்ந்ததற்கு சீன உளவுத் துறையினரின் பணமும் ஆயுதங்களுமே காரணம் என்று சொல்லப்படுகிறது.
புதிய சீனா செய்தி Spalajiai (New China NeWS Agency) GhaiguTGirijasci
S.
-வாழ்க்கைச் F
நெஞ்சமெங்கும் அப்பிக் கொண்டு கிளப் ஹவுஸிற்கு வந்து சேர்ந்தேன். அன்று இரவு பூராவும் என் மனது கே.எஸ்.ஜி.யைப் பற்றி அசை போட்டது.
தமிழ் சினிமாவில் திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு, தகத்தகாயமான தனித்த இடம் ஒன்று உண்டு அடடா! எத்துணை அற்புதமான படங்களை அவர்
எழுதியிருக்கிறார்! இயக்கியிருக்கிறார்
திரைப்படக் கவிஞர்களுக்கெல்லாம் பிதாமகராகத் திகழ்ந்த திரு. உடுமலை நாராயணக் கவியோடு, உடனிருந்து 'குட்டைக்கவி எனறு நாமகரணம் செய்யப்பட்டவர் திரு. கே.எஸ்.ஜி.
கோபாலகிருஷ்ணனே மிகச் சிறந்த கவிஞர் வரிசையிலே ஒருவர் என்பதற்கு எத்துணையோ பாடல்கள் இயன்றளவும் சான்றாக நிற்கின்றன.
எதிர்பாராதது, படத்தில் கே.எஸ்.ஜி எழுதிய
'காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன் என்ற பாடலும் அவர் சொன்ன பாணியிலேயே சொல்வதானால் , ஒரு பானைச் சோற்றுக்கு இரண்டு அரிசி பதமாக நிற்கின்றன.
உரையாடல்களிலே இதுகாறும் அவரை மிஞ்சி ஒருவரும் உதயமாகவில்லை
என்று சொல்லிக்கொண்டு சீன உளவாளிகள் அந்நிய நாடுகளில் உளவு பார்க்கும் வேலையைச் செய்கிறார்கள்.
மேற்கு ஜேர்மனியும் இஸ்ரேலும் திறமையான உளவு நிறுவனங்களை வைத்திருக்கின்றன. உலகின் பிரதான நாடுகளில் எல்லாம் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் வெகுகாலம் வரை
ජ්ඣ @ミリ。
iiiiiiiiii
தொடர். "' IB என்றழைக்கப்படும் உள்நாட்டு
நிறுவனம் பி.என்.முல்லிக் என்பவரின் தலைமையில் சிறப்பாகச்
செயல்பட்டது.
நேபாள மன்னருக்கு ராணாக்களிடமிருந்து தொல்லைகள் ஏற்பட்டபோது, அதிலிருந்து அவர் விடுதலை அடைய இந்திய உளவுத்துறையினர் (IB) கொடுத்த ஆதரவே காரணமாக இருந்தது.
சீனப் படையெடுப்பின்போது நமக்கு ஏற்பட்ட தோல்விக்கு இந்திய உளவுத்துறையினர் சிறப்பாக செயல்படாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் கொடுத்த தகவல்களை அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்தியதே காரணம் என்கிற மற்றொரு அபிப்பிராயமும்
()
ரிதம்
என்பது என்னளவில் நான் கண்ட 2) L60öi60)LD,
அவருடைய வசனங்களில் பண்பு சார்ந்த பழந்தமிழ் கொடிகட்டிப் பறக்கும். எளிமையும் வலிமையும் ஒருசேர நின்று கேட்போர் செவிகளையும் சிந்தனையையும் இங்கு அங்கு அசையவிடாமல் கட்டிப்போடும். நவாப் ராஜமாணிக்கக் கம்பெனியில் நன்கு பட்டை தீட்டப் பெற்ற வைரம் அவர்,
ஒரு புடவையை வைத்தே, 'L1600TLDT UITGLDIT
படத்தில் உச்சகட்டக் காட்டிய ஆதரச புருஷன எனறு கே.எஸ்.ஜி.யை ஐயந்திரிபற நான் பாராட்டுவேன்.
இசையறிவும், மொழியறிவும் அவருக்கு தண்ணீர் பட்டபாடு
பெரும்பாலான இயக்குநர்களுக்குப் பாடலாசிரியர்களிடம் இன்னது வேண்டும், இன்னது வேண்டாம் என்றெல்லாம் எடுத்துச் சொல்லத் தெரியாது.
கட்டிய வீட்டிற்குப் பழுது சொல்லுவது போல் எழுதிக் கொடுத்த பாட்டை
வைத்துக்கொண்டு ஏடாகூடமாக அபிப்பிராயம் சொல்லும் இயக்குநர்களை நான் நிறையப் பார்த்திருக்கிறேன்.
திரு.கே.எஸ்.ஜி தான் சொல்ல வந்த கருத்தில் தெளிவாக இருப்பார்.
"கண்ணதாசன் மளமளவென்று இருபது சரணங்களைச் சொன்னார். நான் எதை வைத்துக் கொள்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறேன்"
শ্লেষ্ট
நிலவுகிறது.
ஆனால், சீனப் படையெடுப்புக்குப் பிறகுதான் வெளிநாட்டுத் தகவல்களை சேகரிப்பதற்கென்றே RAW என்று சொல்லப்படுகின்ற சக்தி வாய்ந்த உளவு நிறுவனத்தை இந்திய அரசு உருவாக்கிற்று. ஆர்.என்.காவேரி என்கிறவர் அதன் முதல் தலைவரானார். அதற்கு முன் அவர் IBயில் பொறுப்பான பதவி வகித்தவர். RAW நிறுவனத்திற்கு நவீன விஞ்ஞானச் சாதனங்களை பெற்றுத் தந்து அதை சிறந்த முறையில் அமைத்தவர் காவேரி
பங்களாதேஷ் போரின் போது RAW தனது திறமையை வெளிப்படுத்திற்று. பங்களாதேஷ் அதிபர் முஜிபுர் ரஹ்மானைக் கொல்லுவதற்கு சதி உருவாகி
இ. வருவதாக தகவல்
91553 RAW | இந்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்தத் தகவலை இந்திய அரசு முஜீபுர் ரஹ்மானுக்குத் தெரிவித்தது. முஜிபுர் ரஹ்மான் அதை அலட்சியப்படுத்தினார். அதற்கான விலையினையும் அவர் கொடுத்தார். குடும்பத்தாரோடு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் இந்தியாவில் உருவாகி வரும் நிலைமைகளை வைத்துப் பார்க்கும் போது RAW வின் முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

j LĎašů urfiu6IT6NaI
இருந்து வருகின்ற ஒருவகை ஹோமோனாகும்.
இதற்குக் காரணம் எங்களுடைய உடம்பிலேயே
ಫ್ಲಹಟ್ಟೈ எனப்படும் இவ்வகை ஹோமோன்
பணம் தொடர்பிலான மனிதனின் நம்பிக்கையை
உறுதிப்படுத்துவதாக இப்போது தெரிய வந்துள்ளது. பணத்தை முதலீடு செய்கின்ற பலரை வைத்து சூரிச் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.மனிதருள் இந்த ஹோமோன் சுரப்பதன் மூலம் ஏனைய நபர் மீது அவநம்பிக்கைக் கொள்ளல் மற்றும் சமூக அச்சம் என்பன ஒடுக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
சமூகத்தின் உள்ளார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் நம்பிக்கையின் பேரிலேயே நிகழ்கின்றன. உலகப் பொருளாதாரம், சமாதானம் என அனைத்தும் இதில் அடங்குகின்றன. எனினும் நம்பிக்கை என்பது
-
குழந்தைப் பேறு நிகழும் போதும், பாலியல் ரீதியில் மகிழ்ச்சியடையும்போதும் ஒக்ஸிடோக்ஸின் ஹோமோன் வெளிப்படுகிறது. -
மிருகங்கள் ஜோடிகளாக இருக்கும் போதும், :ತಿರುಕಿಲ್ಲೆ போதும் შnl_- இந்த ஹோமோன் வெளிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மிருகங்கள் ஏனைய வகை மிருகங்களை ஆகர்ஷித்துக் கொள்வதும் இதே ஹோமோன்கள் வெளிப்படுவதால் ஆகும் ,
. இந்த ஹோமோனுக்கும் தங்களது பணததை பார்த்துக் கொள்ளும் இன்னொரு i: ಅಪ್ಲಿ நம்பிக்கைக்கும் : ஆராயந துள்ள போது, மனிதனுக்கு மனிதன் மீதான நம்பிக்கை மற்றும் மனிதனுக்கு கணினி மீதான நம்பிக்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
மனிதனுக்கும், ஒக்ஸிடோக்ஸின் ஹோமோன் தரக்கப்படும் இன்னொரு மனிதனுக்கும் இடையில் உள்ள நம்பிக்கை அதிகம் என்றும் எனினும் மனிதனுக்கும் கணினி இயந்திரத்துக்கும் இடையிலான நம்பிக்கை மிகவும் குறைவு என்றும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணர்வு மற்றும் சமூக செயற்பாடுகளுடன் செயற்படும் போது இந்த ஹோமோனின் உதவி மிகவும் அதிகமாகவே கிடைப்பதாக விஞ்ஞானிகள் ! ၂၊ စံါနှံဓား၊ கொண்டுள்ளனர்.
ஒக்ஸிடோக்ஸின் ஹோமோனை உபயோகித்து மனிதர்களிடையேயான நம்பிக்கையை மென்மேலும் வளர்க்க இயலுமா? என்பது பற்றியே தற்போது விஞ் ஞானிகளின் கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற 1ಣತ್ಥು குறிப்பிடத் தக்கதாகும். . சில சந்தர்ப்பங்களில் இந்த ஹோமோனின் வாசனையைக் கொண்ட வாசனைத் திரவியங்களும் உற்பத்தி செய்யக்கூடும். அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டால் அது ஒரு வகையில் நன்மையைத் தருவதுடன், அதே நேரம் தீமையையும் தரக்கூடும். அதாவது எவ்வகையிலும் நம்பிக்கை இல்லாத
உபயோகித்து ஏனையவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாகி மோசடிகளில் ஈடுபடக்கூடும்.
உடம்பில் சுரக்கப்படும் ஹோமோன்கள் குறித்து
ஜாரு ஆய்வு அண்மையில் நிகழ்த்தப்
டுளளது.
அதாவது ஓரினச் சேர்க்கைகளில் ஈடுபடும் ஆண்களுக்கும். அவ்வாறான சேர்க்கைகளில்
JLD5ui
DUBr
எதனால் ஏற்படுகின்றது என்பது பற்றி பலருக்குத்
ஈடுபடாத ஆண்க ஹோமோன்களிடைே சங்கள் ஏராளமாகும் என்பதாகும்.
நபர்கள் இந்த வாசனைத் திரவியங்களை
ணப்படும் வித்தியா
பாலியல் செயற்பாடுகளின்போது பெண்களிட மிருந்து விடுதலை பெறும் ஈஸ்ட்ரரோஜன் ஹோமோன்களால் ஆண்கள் பாலியல் உச்ச திருப்தியைப் பெற்றுக் கொள்வதா கவும் ஆண்களின் டெஸ்டொஸ்டெரோன் ஹோமோன் களால் பெண்கள் அதி உச்ச திருப்தியைப் பெற்றுக்கொள்வதாகவும் இதற்கு முன்பதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. -
எனினும் தற்போதைய புதிய ஆய்வுகளின்
பிரகாரம் இந்த நிலை மிகவும் மாறுபட்டதாகும் எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற ஆண்களின் மூளையில் உள்ள ஹைபொத்தலம்ஸ் பகுதியை செயற்பாடிழக்கச் செய்வதற்கு டெஸ்ட்டொஸ்ட்ரோன் ஹோமோனுக்கு இயலும் என தற்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித் துள்ளனர்.
இதே நேரம் ஆண்களுடன் மாத்திரம் பாலியல் தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்புகின்ற பெண்களிடத்தேயும் இதே நிலையைக் கண்டுகொள்ள முடியும் எனவும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
எனினும், பெண்களுடன் மாத்திரம் பாலியல் உறவுகளை மேற்கொள்ள விரும்புகின்ற ஆண்களினதும், பெண்களுடன் மாத்திரமே பாலியல் தொடர்புகளை மேற்கொள்ள விரும்புகின்ற பெண்களினதும் மூளையில் உள்ள இப்பகுதியான ஈஸ்ட்ரரோஜன் ஹோமோனின் வாசனை தெரியவரும் போதுதான் செயற் பாடிழக்கின்றன எனவும் தெரிய வந்துள்ளது.
இவை தொடர்பில் பல்வேறுபட்ட ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலை சில ஆண்களின் மூளையில் தோன்றுகின்ற முற்று முழுதாகவே முரண்பாடான நிலையினால் ஆகும் என்றும் நம்பிக்கைக் கொள்ளப்படுகின்றது.
நம்பிக்கைகள் எவ்வாறாயினும் சரி, மனிதன் இன்னொரு மனிதனுடன் கொள்கின்ற தொடர்புகள், மனிதனில் இருந்து வெளிப்படுகின்ற வாசனையால்தான் என்பது உண்மையாகும். இதில் பல்வேறு தொடர்புகள் அடங்கியுள்ளன.
எனவே, மனிதனுக்குள்ள வாசனை பற்றி நாம் மென்மேலும் ஆராயத் தலைப்பட்டுள்ளோம்.
-பாரூக்
ஜூன் 16 - 22, 2005

Page 9
சங்கரமட விவகாரங்கள் தக்கது. ஆனால் கி.வீரமணியின் திராவிடக்
சம்பந்தமாக பதிலளித்த மைதிலியிடம் கழகமும், விஜய் டி. இராஜேந்தரின் “இன்னுமொரு கேள்வி' என்றேன் இலட்சிய தி.மு.க.வும் ஜெயேந்திரருக்கு “ஜெயேந்திரர் சம்பந்தமாகவா?” எதிராகப் பகிரங்கமாகவே பிரசாரங்களை என்றிழுத்தார் எம்.எல்.ஏ. “இல்லை மேற்கொண்டிருந்தன. காஞ்சிபுரத்தில் மைதிலி என்ற பெண் சம்பந்தமாக" அ.தி.மு.க. வெற்றிபெற்ற பின்னர் புரட்சித் என்றேன். எந்த மைதிலி என்றார். தலைவிக்குக் கோடி கோடியாக நன்றி
"மைதிலி இராகவன், அதாவது தெரிவித்திருக்கும் விஜய் டி.இராஜேந்தர் எழுத்தாளர் அனுராதா ரமணனை சங்கர மடததைச சாடடாக வைததுக ஜெயேந்திரரிடம் அழைத்துச் கலைஞரைத தாதகத தவறவில்லை. புதுக் சென்றாரெனக் கூறப்படும் மைதிலி கவிதைப் பாணியில் பேசுவதே !.
இராகவன் பற்றிக் கேட்கிறேன்" என்றேன். இப்போதெல்லாம்.இராஜேந்தரின் பாஷன்
"அவரை எனக்குத் தெரியாது. நீங்கள் ஆகிவிட்டது. அறிக்கையில் இராஜேந்தர் சொல்லும் விடயம் பற்றி நான் Estess 3 கேள்விப்படவுமில்லை” என்று கூறிய மைதிலி திருநாவுக்கரசை, இடைமறித்தேன்.
"அவரும் அ.தி.மு.க.வின் அமைப்பாளராகச் செயற்பட்டவர். முதல்வர் ஜெயலலிதாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டவர் என்றும் கூறப்படுகிறதே" என்றேன்.
“அது பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது” என்று கூறிய வண்ணம் பேச்சை நிறுத்திவிட்டார் எம்.எல்.ஏ. மைதிலி, ஏனோ ஜெயயேந்திரர் சம்பந்தமான விடயங்களைப் பேச அவர் தயங்குகிறார் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். காஞ்சிபுரத்தில் கணிசமானளவு உள்ள பிராமண வாக்கு வங்கியைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென்ற காரணமாகவும் இருக்கலாம்.
ஜெயேந்திரர் தொடர்பான கேள்விகளுக்கு மைதிலி திருநாவுக்கரசு
மெளனம் சாதித்தது போலச் சங்கரமடம் இவ்வாறும் சொல்கிறார். குறித்து மெளனம் காத்தனர். காஞ்சிபுரம் “கடந்த தேர்தலில் நிலவிய இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அதிருப்தியை அலசி ஆராய்ச்சி செய்து 'அ' ஜெயலலிதாவும், அ.தி.மு.க.வினரும் என்கிற எழுத்தைக் களையெடுத்து
ஜெயேந்திரருக்கோ, சங்கரமடத்துக்கோ திருப்தியை மக்கள் மத்தியில் புரட்சித்
எதிராகப் பெரிதாக எதுவும் குறிப்பிட்டுப் தலைவி நிலவச் செய்தார். அது வெகுஜன
பேசவில்லையென்பது இங்கு குறிப்பிடத் மக்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது
பள்ளிப்பருவத்தில் சுபா என எல்லோராலும் அழைக்கப்பட்ட சுபத்திரன் 19871224 அன்று தம்பிராஜா - இரத்தினம்மா அவர்களின் தவப்புதல்வனாக, சாவகச்சேரியில் பிறந்தார். பெயருக்கேற்ற உடல் அமைப்பு அதைவிட அழகான
வளர்ந்தார். அவரது தந்தையர் ஒரு பொலிஸ் அதிகாரியாவார். தமது ஆரம்பக் கல்வியினை யாழ்மத்திய கல்லூரியிலும் பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டார். இளம் வயதிலேயே முற்போக்கு சிந்தனை கொண்டவராக
பிரவேசத்திற்கு ஈர்க்கப்பட்ட காரணியாகியது.
இதன் காரணமாகவே ஆரம்ப கால உறுப்பினராக EPRLF இல் தன்னை இணைத்துக்கொண்டதுடன் றஞ்சன் என இயக்கப் பெயரினால் சக தோழர்களினால் அழைக்கப்பட்டார். தோழர் நாபா, தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் } ܠܢ ܀ 3 ܀ விருப்பத்திற்குரிய நம்பிக்கைக்குரிய ஒருவராக விளங்கினார்.
ஃ இனறுபோல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் கைகள் கட்டப்பட்டிருக்கும் இராணுவத்திற்கு கல்லால் எறியும் நிலை அன்று இருக்கவில்லை. தமிழ் C Ub J6) ಇದ್ಲಿ சந்தேகத்தில் கைது செய்யவும் : இதுே
ლავლა ჯუჯsღ3ულ அதிகாரமிருந்தது. 熙 RSSSF மக்கள் விடுதலைப் படையின் தளபதியான டக்ளஸ் தேவானந்தா இருந்த காலப்பகுதியில் அவருடன் பணியாற்றுகையில் 19850318 அன்று இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
எதிரியிடம் உயிருடன் பிடிபட்டால் உண்மைகளை, இரகசியங்களை கூறிவிடுவார்கள். அதனால் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே சயனைட் உட்கொண்டு மரணிக்க வேண்டும் எனும் கோட்பாடு நிலவிய அக்காலத்தில் உயிருடன் பிடிபட்டு அந்த கோட்பாட்டையே தனது உறுதியினால் பொய்யாக்கியவர் தோழர் றொபேர்ட்
போராட்ட காலங்களில் மாத்திரமல்ல குருநகர் 8ஆம் மாடி, யாழ்கோட்டை வெலிக்கடை, பூசா போன்ற சிறைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோதும் இந்தியாவில் ஒரிசா மல்கன்சிசி அகதி முகாமில் தங்கியிருந்த போதும் அவர் தன்னுடன் கூட இருந்தவர்களின்நலன்களிலேயே அதிக அக்கறை காட்டினார். தனது சொந்த வளங்களையும் நலன்களையும், கட்சியின் வளர்ச்சிக்கும், தோழர்களின் துன்பத்தை போக்கவும் மக்களின் விடிவுக்குமாகப் பயன்படுத்தினார்.
1994இல் அரசியல் வேலைகளுக்காக மீண்டும் ஈழமண்ணில் காலடி எடுத்து வைத்த தோழர் றொபேர்ட் 1998ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பங்கெடுத்து யாழ்.மாநகர சபையின் உறுப்பினராக மக்களினால் தெரிவு செய்யப்பட்டார். இக்கால கட்டத்தில் அவரது மக்கள் பணி அளப்பரியது. யாழ்.பொது நூலகத்தை மீண்டும் இயங்கச் செய்ய அயராது பாடுபட்டார்.
இப்பேர்ப்பட்ட சிறந்த போராளியை, அன்பும் கருணையும் கண்ணியமும் மிக்க மனிதரை புலிகள் 20090814 அன்று சுட்டுக்கொன்றனர். இதன் மூலம் தமிழ் மக்களுக்கு புலிகள் இழைத்தது மாபெரும் துரோகம் என்பதை வரலாறு நிரூபிக்கும். தோழர் றொபேர்ட்டின் இலட்சியம் - கொள்கை ஒரு போதும் அழியாது. அழியவும் கூடாது. அது முன்னெடுக்கப்பட்டுச் செல்லும்.
※
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதைத்தான் 0LSLLLL0L0LSLLSLL0L0LLLL00LLLLLS0LLLL0LLLSLL0LSLSLSL0LLLLLLL இடைத்தேர்தல் முடிவுகள் : காட்டுகின்றன. ஆனா, ! கருணாநிதியின் எக்ஸ்ரே கண்கள் ஏங்கித் தவிக்கின்றன. இந்த
ஆட்சியில் எங்கேயும் தப்பு நடக்கவில்லையே என்று ததிங்கிணதோம் போடுது. தப்புத்தாளங்களைத் தேடிப் பார்த்தும் கருணாநிதிக்கு எதுவும் கிடைக்கலை, திக்குமுக்காடுகிறார். ஜெயேந்திரரை இவர்தான் கைது செய்யச் சொன்னார். ஒரு காலத்தில் பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் அவர்களை வளர விடாமல் வேரில் வெந்நீர் ஊற்றியது நீங்கள்தானே. இப்போது ஏன் வடிக்கிறீர்கள் நீலிக் கண்ணீர், புதிதாக ஏன் தெளித்துக் கொண்டிருக்கிறீர்கள் பன்னீர்” என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார் இராஜேந்தர். இதேபோன்றுதான் திராவிடக் கழகமும் ஜெயேந்திரரையும், சங்கரமடத்தையும் சாடி ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்திருக்கிறது. பகுத்தறிவு என்ற பெயரிலும் மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறோமென்று கூறியும் நாஸ்திகப் பிரசாரத்தை மூலமந்திரமாகக் கொண்டு பெரியார் ஈ.வே.ரா.வினால் ஆரம்பிக்கப்பட்டதே திராவிடக் கழகம், பின்னாட்களில் இந்த நாஸ்திகப் பிரசாரம் பார்ப்பனிய எதிர்ப்பாகவே மாறிவிட்டது. “பார்ப்பனையும் பாம்பையும் ஒரே நேரத்தில் கண்டால், முதலில் பார்ப்பனை அடி’ என்று ஈ.வே.ரா. பெரியார் சொன்னதாகக்கூட திராவிடக் கழகக் காலங்களில் பிரசாரம் செய்யப்பட்டது. கண்மூடித்தனமான இந்தப் பார்ப்பனிய எதிர்ப்பு பின்னர் தோல்வி கண்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. திராவிடக் கழகத்திலிருந்து அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் தலைமையில் தி.மு.க. பிரிந்தமைக்கு எவ்விதக் கொள்கை முரண்பாடுகளும் காரணமாக
தகவல் - அப்ப, அம்மா
இருக்கவில்லை. பகுத்தறிவு இயக்கம் நடத்திய பெரியார், வயது முதிர்ந்த காலத்தில் இளவயதுப் பெண்ணான மணியம்மையைத் திருமணம் புரிந்ததே தி.க.விலிருந்து தி.மு.க. பிளவுபடக் காரணமாயிற்று. எம்.ஜி.ஆர், கணக்குக் கேட்டதால்தான் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டாரென்பதும் பின்னர் அவர் அ.தி.மு.க.வை ஆரம்பித்தாரென்பதும் குறிப்பிடத் தக்கது. எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாரிசான ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியையே தேர்தலில் எதிர்த்து வெற்றிவாகை சூடினாரென்பதும் பழைய வரலாறு.
சங்கரராமன் கொலை விவகாரம் காஞ்சி இடைத்தேர்தலில் பலமாக எதிரொலித்தது என்பது உண்மையே. இடைத்தேர்தலுக்கு முதல்நாள் சங்கரராமனின் நண்பர்கள் நாலாபுறமும் சென்று அ.தி.மு.க.வுக்காக வாக்கு வேட்டையாடினார்கள். சங்கரராமனின் மனைவி பத்மாவையும் மகள் உமா மைத்திரேயியையும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரம் செய்ய அழைத்தார்கள். இருவருமே மறுத்து விட்டனர். ஆனால் சங்கரராமனின் மனைவி பத்மா வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்திருந்தபோது புகைப்படப்பிடிப்பாளரின் கழுகுக் கமெராவுக்குள் சிக்கிக் கொண்டு விட்டார். “யாருக்கு வாக்களித்தீர்கள்?" என்று அவரைக் கேட்டோம். வெறும்
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், பிறம்ரனில் வசித்துவந்தவருமான நித்தியானந்தன் ரவிராஜா 10.06.2008 அன்று வெள்ளிக்கிழமை கனடாவில், ரொரன்ரோ மாநகரில் சிவபதமடைந்தார். இவர் நித்தியானந்தன் - வடிவாம்பிகையின் அன்பு மகனும், ஜெயகலைவாணியின் அன்புக் கணவரும், தெய்வநாயகி - அம்பலவாணரின் அன்பு மருமகனும், யோகராஜா, கலைச்செல்வி, தனராஜா, சண்முகச்செல்வி ஆகியோரின் பாசமுள்ள சகோதரனும், நந்தகுமார், மோகனகுமார், சுயேந்திரா, மயிலநாதன், ஜெகநாதன், பாஸ்கரன், ஞானாம்பிகை, சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், செந்தூரன், யசிந்தன், செந்துஜா, கிருஷ்ணி, தெசானி ஆகியோரின் அன்பு மாமாவும், மிருஷா, யனுஷா, நிருஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கமிஷா , யட்ஷாவின் ஆசைப் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரீயைகள் 13.06.2005 அன்று பகல் கனடாவில் மிசஸ்சாகா நகரில் நடைபெறும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள்.
தொடர்புகளுக்கு - கொழும்பு 7438 தன - 805 - 48 - 40,
காஞ்சிபுரத்திலிருந்து
புன்சிரிப்பையே பதிலாகத் தந்துவிட்டு அவர் நகர்ந்து விட்டார். அவர் யாருக்கு வாக்களித்திருப்பாரென்பதைப் பூதக் கண்ணாடி கொண்டு ஆராய வேண்டிய தேவையில்லை.
காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் குமார் வெற்றி பெற்றால் ஜெயேந்திரர் தங்கியிருந்த கலவை மடத்திலிருந்து காஞ்சிபுரம் சங்கரமடம் வரை ஜெயேந்திரரையும் அழைத்துக்கொண்டு ஊர்வலம் நடத்தத் தி.மு.க. திட்டமிட்டிருந்ததாம். சங்கரராமன் கொலை வழக்கின் தாக்கத்தைப் புரிய வைக்க இந்தத் திட்டம் மட்டும் போதுமே.
(தொடரும்.)
gr 5 - 844 - 70
Juli
ID JIU,
9.

Page 10
ANSAS ந்துகுந்நீர்மேல்-தங்-இசைன் படிவற்வேன் கந்தனைப்பந்தம் - தயே கருணை வெள்ளமானம் மந்தமருதத்தில்-வானில்- மலையிலுச்சிமீதில் சிந்தையெங்குசெல்லும்-அங்குள் -செம்மைதோன்றும்
GI:* பெரிய பண்ணை வீடு ஒன்று இருந்தது. அந்த வீட்டில் நாயும், பூனையும்
வசித்து வந்தன.
நாயும் பூனையும் மிகவும் நட்போடு பழகி வந்தன. ஒருநாள் வீட்டுத் திண்ணையில் இரண்டும் அமர்ந்திருந்தன. அந்த நேரத்தில் அங்கு வந்த வீட்டு எஜமானர், நாய்க்கும், பூனைக்கும் தனித்தனி தட்டுகளில் சாப்பாடு எடுத்து வைத்தார்.
பூனையும், நாயும் அவர் வைத்துச் சென்ற சாப்பாட்டை நன்கு ரசித்து ருசித்துச் சாப்பிட்டன.
"பூனையே நம் எஜமானர் நம்மிடம் எவ்வளு
நம் இருவருக்கும் மூன்று வேளையும் தவறாமல் உணவு தந்து விடுகிறார். நாம் தான் அவருக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோமோ தெரியவில்லை" என்றது நாய், அதனைக் கேட்ட பூனையோ "நாயே! நாம் நமது விசுவாசத்தையெல்லாம் சமயம் வரும் போது காட்ட வேண்டும். அதற்காக நீயும் தயாராக இரு நானும் தயாராக இருக்கிறேன்" என்றது.
நாயும் அதனைக் கேட்டு சரியெனத் தலையை ஆட்டிக் கொண்டது.
ஒருநாள் வீட்டு எஜமானர் வெளியூர் செல்லத் திட்டமிட்டார்.
தன் வேலைக்காரரை அழைத்த அவர், "இதோ பாரப்பா நான் குடும்பத்தோடு வெளியூர் செல்கிறேன். நான் திரும்பி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். நீ வீட்டைப் பொறுப்பாக இருந்து கவனித்துக் கொள். அதோடு பூனைக்கும், நாய்க்கும் வேளா வேளைக்கு உணவு வைக்க மறந்திடாதே அவைகளையும் நல்ல படியாகக் கவனித்துக்கொள்" என்று கூறியபடி சென்றார். எஜமானர் வேலைக்காரரிடம் இவ்வாறு சொல்லிக் கொண்டு கிளம்புவதை நாயும், பூனையும் கவனித்தன. "நாயே நம் எஜமானரைக் கவனித்தாயா? அவர் வெளியூர் செல்லும் நேரத்தில் கூட நம் மீது கருணை காட்டியபடி செல்கிறாரே! இவரைப் போன்றதொரு நல்ல மனிதரை நாம் வேறு எங்குமே பார்க்க முடியாது" என்றது பூனை,
"ஆமாம், ஆமாம், நீ சொல்வது சரிதான்! இத்தகைய நல்ல மனிதரை நாம் வேறு எங்கும் தேடுவது மிகவும் கடினம் தான்" என்றது நாய்,
எஜமானர் வெளியே சென்றதும் வேலைக்காரர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
'அப்பாடா இரண்டு நாட்களுக்கு நாம் வேலைகள் எதுவும் செய்யாமல் மகிழ்ச்சியோடு இருக்கலாம். இரண்டு நாட்களும் நிம்மதியாகப் படுத்துத் தூங்கலாம். நம்மிடம் யாருமே எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்று மகிழ்ச்சியடைந்தார்.
நாயும் பூனையும் அந்த வேலைக்காரரைப்பர்த்தன. "இந்த வேலைக்காரர் நம் எஜமானர் எப்போது
கொண்டாரே! இவரைப் பார்க்கிற வேளையில் எனக்கு
"என்னதான் வீட்டில் பூட்டுப் போட்டாலும் எஜமானர்
இல்லாத குறையைப் போக்கி வீட்டை நன்கு பாதுகாக்க
பொருத்தமானவராக இருப்பாரா என்று தெரியவில்லை" என்றது பூனை,
மாட்டார் என்றே தெரிகிறது" என்றது நாய்,
"நண்பனே நமது விசுவாசத்தைக் காட்ட இப்போது நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். நாம்
கப்பிரமணியபாரதியார் கண்விழித்து வீட்டின் முன்வாசலையே கவனித்துக்
அன்பு காட்டுகிறார். அவர் சாப்பிடுகின்றரோ இல்லையே
எத்தனையோ இலட்சக்கணக்கான
வெளியூர் செல்வார் என்று எதிர்பார்த்து இருந்தது போல் தெரிகிறது எஜமானர்வெளியே சென்றதும் இவர்படுத்துக் அழகானவை சில தமாலானவை
ஆத்திரம் தான் ஏற்படுகிறது" என்றது நாய்,
வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இவர் தூங்கிக் கொண்டிருக்கிறர் இநம்எஜாரின்நம்பிக்கைக்குப் பெயரிட்டிருக்கிறார்கள் போலும்
"உன்னுடைய சந்தேகம் சரிதான் நிச்சயமாக இவர் நம் எஜமானரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க
அவைகளின் இருப்பிடம் கூட இந்தப் பவளப் பாறைகள்தான்.
இப்போதுதான் படு உற்சாகமாக இருக்க வேண்டும்" என்றது பூனை,
"ஆமாம் நாம் இன்மேல் இரவெல்லாம் தூங்காமல் இருக்க வேண்டும் எஜமானர் வரும் வரையிலும் இரண்டு நாட்கள் கண்விழித்து வீட்டைப் பாதுகாப்பாக வைத்தி ருப்பது நம்முடைய கடமையாகும்" என்றது நாய்
அதனைக் கேட்டதும் பூனையும் சரியெனத் தலையை ஆட்டிக் கொண்டது.
அன்றைய இரவு நேரத்தில் நாயும், பூனையும்
கொண்டிருந்தன.
வேலைக்காரனோ வீட்டின் நடை வாசலில் படுத்தபடி நன்றாக குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். நடு இரவு நேரத்தில் வீட்டின் உள்ளே இரண்டு திருடர்கள் நுழைந்தார்கள்
அந்தத் திருடர்களைப்பர்த்த நேரத்தில் பூனையும் நாயும் தாங்கள் படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து கொண்டன.
திருப் ருெவ்ரும்ப்டுத்துக்கொண்டிருந்த வேலைக்காரரின் அருகே சென்றனர்.
அவர் வாயில் துணிகளை வைத்து அமுக்கி வாயோடு கை, கால்களையும் சேர்த்துத் துணோடு கட்டி வைத்தனர்.
வேலைக்கரரே அதில் இருந்து தப்பிக்க முடியாமல் திமிறிக் கொண்டிருந்தார்.
பின்னர் இரண்டு திருடர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த மாற்றுச் சாவியைக் கொண்டு பூட்டைத் திறந்தனர். இருவரும் மெதுவாக உள்ளே நுழைந்தனர். இந்த காட்சியைக் கண்டதும் பூனையும், நாயும் என்ன செய்யலாம் என்று யோசனை செய்தன.
தாங்கள் படுத்திருந்த இடத்தின் பக்கத்தில் இரண்டு கறுப்புக்கோணிப்பைகள் இருப்பதைக் கவனித்தன. அந்தக் கோணிப்பையில் கண்கள் தெரிகின்ற அளவுக்கு ஓட்டை பாப்பா முரசு சிறுகதை
போட்டுக்கொண்டன. பின்னர் அந்தக் கோணிப்பையினை தலையில் மாட்டிக் கொண்டபடி மெல்ல பதுங்கிக் பதுங்கி வீட்டின் உள்ளே சென்றது பூனை,
இருட்டில் கறுப்பு கோணியுடன் பதுங்கிப் பதுங்கி நடந்து வருகின்ற காட்சி ஏதோ குட்டிச்சாத்தான் நடந்து வருவது போல் இருந்தது.
பூனை, திருடர்கள் நின்றுகொண்டிருந்த பக்கமாகச் சென்றது.
திருடர்களோ பணப்பெட்டியைத் திறக்கின்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பூனையானது மெல்ல பதுங்கிப் பதுங்கி அவர்கள் முன்னே வந்தது.
அதனைக் கண்ட திருடர்கள் இருவரும் திடுக்கிட்டனர். 'ஏதோ குட்டிச் சாத்தான் தான் நம்முன்னே வருகிறது. இதனை நாம் அருகில் நின்று கவனித்தால் அதன் பிடியில் மாட்டிக் கொள்வோம்! அதனால்
கோமாளி மீண்
கடலில் நீந்தித்திரியும்
மீன் இனங்களில் பார்க்க அருவருப்பானவை சில.
வெகு சில, 'கோமாளி மீன் (Clown Fish) LITjug555 சர்க்கஸ் கோமாளியைப் போல்
கடலடியில் பவளப் பாறைகளினூடே இவை துரு துருவென்று நீந்திச் செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
உடனடியாக நாம் இங்கிருந்து யது தான் என்று முடிவு செI ஓடி வந்தார்கள்
வாசலில் தயாராக நாய் கறுப்பு கோணியைத் தன் முன்னங் கால்களை மேலே அந்தக் காட்சியைக் கை பேய் என்று முடிவு செய்தனர் 'உள்ளே சின்னக் கு வெளியே பெரிய குட்டிச் சாத் வாதி வீடுபோலத் தெரிகிறது. கொள்ள வேண்டியதுதான் உடனே மின்னல் வேகத்தி ஓட்டமெடுத்தனர்.
நாயோ பாய்ந்து செ தொடங்கியது.
திருடர்களின் கூச்சலைக்
படுத்துத் தூங்கிக்கொண்டி விழித்துக் கொண்பர்கள் ஆ இரண்டு திருடர்களையும் மட
ஊர் மக்களைப் பார் கையெடுத்து வணங்கினார்க
அந்த இரண்டு குட்டிச் சா விடாதீர்கள் நாங்கள் திருட வ கொள்கிறோம் எங்களுக்கு மானாலும் கொடுங்கள். ஆன குட்டிச் சாத்தானிடம் மட்டு விடாதீர்கள்" என்று அழுதபடி
அதனைக் கேட்டதும் தனர். "என்ன குட்டிச் சா சொல்கின்றீர்கள்" என்று கேட்டனர்.
"ஆமாம் நாங்கள் இந்த திருடச் சென்றோம். அந்த 6 வீடுபோன்று தெரிகின்றது. அர் இருக்கின்றன. ஒன்று கு நெட்டையாகவும் இருக்கின் மாத்திரத்தில் நாங்கள் உயிரு விட்டோம்" என்றனர் திருடர்க அதனைக் கேட்ட 2 திடுக்கிட்டனர். "என்ன இந்தத் இருக்கிறதா? அங்கே, நீங்க பார்த்தீர்களா? எங்கே காட்டு திருடர்களும் அவர்கே இருக்கும் வீட்டிற்கு வந்தனர். அந்த வீட்டில் வேலைக் ருப்பதைக் கண்டதும் அவிழ்த் அப்போது நாயும், பூன வந்தன.
இருட்டில் அதனைக் க சாத்தான்கள் என்று நினைத்த
உடனே நாய் லொள் பூனையும் மியாவ், மியாவ். அனைவரும் திடுக்கிட் நாயும், பூனையும் தங்களின் தலையில் இருந்து கீழே தள்
இந்த விட்டில் வளர்த்து தான் திருடர்களைப் பிடிக்க அனைவரும் மகிழ்ச்சியடைந் பூனையின் அறிவையும் போர் திருடர்களைப் பிடித்துக இரண்டு நாட்கள் கழி எஜமானர் நடந்ததையெல்லாம் அறிவையும், நாயின் அறிவை திருடர்கள் வருகின் கொண்டிருந்த வீட்டு வேலை
அதிசய உல
உடனே பூனைக்கும், நாய்க்கும் உணவு வைத்து விட்டு, வீட்டின் முன் கதவை இழுத்துப் பூட்டுப் போட்டுப் பூட்டிக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தப்பித்துச் செல்ல வேண்டி தபடி இருவரும் வாசலுக்கு
நின்றுகொண்டிருந்தது. அது லையில் மாட்டியபடி தன் தூக்கியபடி நின்றது. ட திருடர்களே நாயையும்
டிச் சாத்தான் நிற்கிறது. ஏன் நிற்கிறது. இது மந்திர நாம் ஓடி உயிர் பிழைத்துக் என்று முடிவு செய்தனர். ல் பயத்தால் அலறியபடி
1று அவர்களை விரட்டத்
கேட்டதும் பக்கத்து ಝೇ)।
u. Isid! H
நந்தவர்கள் எல்லோரும் ாளுக்குப்பாய்ந்து சென்று க்கிப் பிடித்து விட்டர்கள் த திருடர்கள் இருவரும்
T, விடுங்கள் எங்களை பித்து தான்களிடம் ஒப்படைத்து ந்தது உண்மைதான் ஒத்துக் என்ன தண்டனை வேண்டு Ś್ನ ಅಣ್ಣ: 0 எங்களை ஒபபடைதது
யே கூறினார்கள். அனைவரும் திகைப்படைந் த்தானா? நீங்கள் என்ன திருடர்களைப் பார்த்துக்
நீ எத்தகைய வறுமை, து நற்பண்புகளைக் கைவிடாதே.
எல் நிரஞ்சலா, கண்டி,
நியூசிலாந்து தினம் தேசிய தினம்
த் தெருவில் உள்ள வீட்டில் டு ஏதோ மந்திரவாதியின்
த வீட்டில் குட்டிப்பிசாசுகள்
ட்டையாகவும், ஒன்று றது. அதனைப் பார்த்த ககுபபயநது ஓடோடி வந்து |6II, ஊர்மக்கள் எல்லோரும் தெருவில் மந்திரவாதி வீடு ர் குட்டிச் சாத்தான்களைப் ங்கள்" என்றனர். ளாடு நாயும், பூனையும்
காரர் தூணோடு கட்டப்பட்டி து விட்டனர். னயும் அவர்கள் முன்னே
ண்ட அனைவரும் குட்டிச் படி ஒட்டமெடுத்தனர் லொள் என்று குரைத்தது. என்று கத்தியது. படி திரும்பிப் பார்த்தனர். கறுப்புக் கோணிப்பையை ளி விட்டன. வருகின்ற ಗ್ಲUಇಂpr டதவி செய்துள்ளன என்று னர். நாயின் அறிவையும், றிப் புகழ்ந்தனர்.
வலர்களிடம் ஒப்படைத்தனர்.
த்து ஊர் திரும்பி வந்த கேள்விப்பப்பர். பூனையின் யும் பாராட்டினர்
நேரத்தில் தூங்கிக் காரரை கண்டித்தார்.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 12.06.2005 suivaourib g5-Gib Bum:12 Seau 600 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 598
பரிசுக்குரியவர்:
ஜெயப்ரதிர்தேவி கோயில்,
அ.
கொம்மாதுறை, செங்கலடி. பாராட்டுXCகுரியவர்)ள்: யோசராசா சிவரஞ்சினி, சரசாலை தெற்கு, ரா. திவ்யா,
சாவகச்சேரி 175, லோவர் வீதி, பதுளை,
எம். நிருபா, மன்சித்தி விநாயகர் தேசிய
பாடசாலை, மன்னார்.
ர. நிரஞ்சனா, தரம் 10E, மப்செங்கலடி மத்திய
கல்லூரி, செங்கலடி
மு. தினோதன், 2322B, விஸ்வைக் வீதி,
கொழும்பு 15.
வேலழகன் பிரவீன், தரம் 2, யாழ்ஜோன் பொஸ்கோ வித்தியாலயம், யாழ்ப்பாணம்,
லெபெ. கீர்த்தனா, கொநல்லாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம், கொழும்பு
எம். சரிதா, திருவள்ளுவர் வீதி பாண்டிருப்பு 01, கல்முனை,
I Juli
DUP
ܢܠ
அபிநயா கார்த்திகேயன், தரம் 1, பதமிழ்
மத்திய கல்லூரி, பண்டாரவளை,
அமானி, தரம் 3, கஹட்டபிடிய முஸ்லிம்
வித்தியாலயம், கம்பளை, لر
gঙ্গর্তো 16 - 22, 2005

Page 11
(Upupa D 6oo Lulj....
அண்டவெளியில் என்ன என்ன அதிசயங்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் அறிவதற்கு அனைவருக்கும் ஆவல் உள்ளதுதான். இந்த ஆவல் அமெரிக்கர்களுக்கு அதிகமாகவே உள்ளது. அதன் விளைவாகவே அமெரிக்கா தொடர்ந்தம் விண்வெளி ஓடங்களை விண்வெளிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கின்றது. அங்குள்ள ஒடமும் அதே போல்தான் இது அண்மையில் சனி கிரகத்தில் இருந்து பல வித்தியாசமான புகைப்படங்களை புவிக்கு அனுப்பிய கசினி ஓடத்திற்கு முன் அமெரிக்காவால் அனுப்பப்பட்டது. இது "டைட்டன் 4 என பெயரிடப்பட்டிருந்தது. இது அண்ணளவாக 6,666 கி.கி. நிறையுடையது. ஆயினும் வெற்றிகரமாக பயணமாக இது அமையவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆனாலும் துவண்டு போகாமல் தொடர்ந்தும் ஓடங்களை அனுப்பிவரும் அமெரிக்காவுக்கு ‘ஓ’ போடத்தான் வேண்டும். இதைத் தான் சொல்வது முயற்சி உடையார் ... . . . . . . . . . . . . . . . . 960Luri
என்பதே!
மணிக்கூட்டின் தொங்கிக் கொண்டு
அசிங்கமான முகத்திற்கு சிறந்த உதாரணம் என்பது இப்படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அண்மையில் ரோமில் நடைபெற்ற அழகான நாய் தெரிவு செய்யும் போட்டிக்கு இந்நாயாரும் வந்திருந்தார். ரோமில்
 

நேரத்தைச் செய்வது தலைபோகும் காரியம் என்று யாரும் நினைத்திருக்க மாட்டீர்கள். கயிற்றில் அந்தரத்தில் இந்த இராட்சத மணிக்கூட்டின் மணியைச் சரி செய்யும் காட்சியைக் காணக்கிடைத்தது "ஜெர்மன் பேர்லின் நாபகார்த்த ஆலயத்திலேயே".
: குதிரை என்றாலே உயரமான விலங்கு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், இங்குள்ளது உயரத்திற்கு உயரமான குதிரையாகும். அதாவது தற்போது உயிருடன் இருக்கும் குதிரைகளில் இதுதான் உயரம் கூடிய குதிரை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இக்குதிரை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த லூசிடா - ஹேஸ்கன் தம்பதிகளுக்குச் சொந்தமானது. இக்குதிரை 1994 மே 6 இல் பிறந்தது. இதன் தற்போதைய உயரம் அண்ணளவாக 2.1 மீற்றர் (அடி 2.5அங்குலம்). இதன் மேல் சவாரி செய்ய ஒரு ஏணி செய்ய வேண்டும் போலத்தான் தெரிகிறது.
Ini (UB

Page 12
TaliðADAY' Di'LL.
என்ட்ரி ஆகிறார். இந்தப் படங்களைப் பொறுத்தவரை படம் முழுக்க கவர்ச்சி மழைதானாம். ரெடிடேக் என்றதும் போர்த்தியிருக்கும் துணியை அள்ளி எறிந்துவிட்டு அப்பட்டமாக கேமிரா கண்களுக்கு இன்ப விருந்தளிக்கிராம் காயத்ரி
மீண்டும் கதை ரெடி பண்ணிவிட்டு கம்பெனி தேடுகிறார் சிம்பு ஆனால் மன்மதன் படத்தின்போது இரண்டு கோடி பட்ஜெட் சொல்லிவிட்டு நான்கு கோடியில் படத்தை முடித்ததால் ஆரம்பத்திலேயே
கோடி நஷ்டத்தைக் கொடுத்தது. இந்த சமாச்சாரம் சினிமா உலகெங்கிலும் பரவியதால் சிம்புவை நம்பி இறங்க முடியுமா என்று தயாரிப்பாளர்கள் தயங்குகின்றனர். SSSSSSSSSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ஒரு காலத்தில் பிரபுவை வைத்து யாராவது இயக்குநர்கள் கதை சொல்லச் சென்றால் கதையைப் பாதி கேட்ட நிலையில் தூங்கிவிடுவார் பிரபு இதனால் எரிச்சலுடன் எழுந்துவிடுவார்கள் இயக்குநர்கள் ஆனால் தற்போதோ யாராவது இயக்குநர்கள் தன்னைத் தேடி வருகிறார்கள் என்றால் அவர்களைத் தடயுடலாகக் கவனிக்கும் நடிகர், ரொம்ப ரொம்ப ஆர்வமாகக் கதை கேட்கிறாராம் கூடவே என்னை வைத்துப் படம் பண்ணினால் நல்ல பைனான்சியராகவும் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்றும் உதவிக்கரம் நீட்டுகிறார் பிரபு
"GyngTLS படத்தில் தாடிக்காரருக்கு ஜோடியாக நடித்திருக்கும் மும்தாஜ், வீராசாமி படம் வரட்டும் என்னைப் பார்த்து குண்டு நடிகை, குலுக்கல் நடிகை என்று சொன்னவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுத்தது மாதிரி இருக்கும் அந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கேரக்டரில் என்னை ஹீரோயினாகவே அறிமுகம் செய்த டிஆர்சாரே மறுபடியும் என்னை ஹீரோயின் ரேஞ்சுக்குக் கொண்டு சென்றுவிட்டார் என்று டிஆர்.புராணம் பாடுகிறார் மும்தாஜ்
 
 
 
 

呜(
菲 苇 三
■
厂
穹
சின்ன விடா வரட்டுமா தேஜாரீயின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிக்க வே ை என்பதுதானாம். அதனால் சினிமா நடித்து மட்டும்தான் சம்பாதிக்க வேண்டும் என்றில் கலைநிகழ்ச்சி, கடை திறப்பு என்று எந்தமாதிரியான சமாச்சாரம் என்றாலும் கரன் ங்கிக்கொண்டு கவர்ச்சி உடைதரித்து களம் இறங்கிவிடுகிறார் தேஜா
சத்தியராஜ் நமிதா ܂ ܠ ܐ
இங்கிலிஷ்காரன் அவர் மகனை ஹீரோ | Α கினால் பண உதவி செப்
என்ற நம்பிக்கையுடன்யா சௌத்ரியை தேடிச் சென்ற என் மகன் ஜீவாவை வைப்பதற்குத் தேவை காஸிட்யூம் அயிட்ட வேண்டுமானால் அனைத் இலவசமாகவே தருகி மற்றபடி ஐந்து பைசா பணமாக என்னிடம் எதிர்ப வராதீர்கள் பணம் கெ நடிக்க வேண்டிய நி ை என் மகன் இல்லை அடித்துப் பேசுகிறார் செ
S S S S S S S S S S S S S S S S S S S S ஹிந்தியில் அமிதாப்ப அக்ஷய் குமார் நடி வெளிவந்த வர்த்' என படத்தை ரஜினிக்காக செய்திருக்கிறார் எடி மோகன் அமிதாப் வேடத் ரஜினியும், அக்ஷய் வேடத் ஜெயம் ரவியும் நடிக் திட்டமாம். இதற்கிடை சமீபத்தில் பெங்கள ரஜினியை சந்தித்துப் ே பூர்ணசந்திரராவ் அடு படத்தை எனக்குப் பண் கொடுங்கள் என ரஜினி கோரிக்கை வைத்திருக்கி ஆகவே ரஜினியின் அடு படத் தயாரிப்பாளர் யார் என்
இன்னும் சஸ்பென்ஸாக இருக்கிறது.
'அட்டகாசம் பூஜாவை நீ பெரிய நடிகை | uTai. வருவாய் என்று வாழ்த்தித்தான் கேமிரா முன் நிறுத்தினாராம் இயக்குநர் சரண் ஆனால் நிலைமை தலைகீழாகிவிட்டது. அதனால் உங்களால்தானே நடிகையானேன். இப்போது படங்களே இல்லையே? உங்களுக்குத் தெரிந்த / / \ கம்பெனிகளில் எனக்குச் சிபாரிசு செய்யுங்கள் /* என்று சரணை அன்புத் தொல்லை செய்து வருகிறார் பூஜா,
மணிரத்னத்தின் பாசறையில் இருந்து
வெளிவந்த நேரத்தில் "இங்கிலிஷ் தெரியாதவர் களெல்லாம் ஒரு இயக்குநரா' என்று இங்கிலிஷ் பேசத் தெரியாத சில இயக்குநர்களை மட்டமாகப் பேசிய மாதவன், தற்போது சினிமா கொடுத்திருக்கும் அடி காரணமாக "மொழிக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது" என்று ஞானம் பெற்றதுபோல் பேசி வருகிறர் இத்தனை இலட்சம் சம்பளம் என்றால்தான் நடிப்பேன்
என்றும் சொல்வதில்லை மீட்டருக்கு மேல் ஏதோ போட்டுக் கொடுங்கள் என்று ஆட்டோ டிரைவர் போல் பேசுகிறார்.

Page 13
தவமாய் தவமிருந்து படத்தை அ கொண்டுவர வேண்டும் என்று தீவிரமாக லேடிஸ் சென்ட்டிமெண்டை வைத்தே ப என்பதற்காகப் படத்தின் ஹீரோயின் ப வேலை வாங்கி வருகிறாராம். S SS SSSSSSS SSS SSS SSS SSS S
குடித்தனம் நடத்துபவர்கெ கைவைத்துவிட்டதால் மனமொடி தெலுங்குப்பட தயாரிப்பாளர்கள் மீண் முன்வந்ததன் காரணமாக பெ ஐதராபாத்திற்கு பறந்துவிட்டார் பூனைகளெல்லாம் பாலை பருகக்கூடு நடிகையின் தாய்க்குலமும் உடன் ெ S S S S S S S S S S S S S S S L மகனின் மீதுள்ள நம்பிக்கையா மகன் சிபிராஜ் அமர்ந்திருந்தால், ஏ அதோபார் அந்தப் பொண்ணு தனியா 2 ஜாலியா பேசிட்டு இரு.போ என ம அனுப்பி வைக்கிறாராம் சத்யராஜ் H H H H H H H | ஜோதிகாவின் ஜாதகம் தற்போ ஜோஸியர் சொல்லியிருக்கி வெட்டிப்பேச்சுக்களை குறைத்துக் கொட்டுவது பற்றிய விஷயத்தில் மும் pgഞ8,
SSSS SSSS SSSSS SSSSSSS SSS SSS SSS S
சதா, சதாவின் ஞாபகத்தி கொண்டிருக்கும் ஒரு தெலுங்குப்பட
Eásů FBIT6ý "அம்மா, அக்கா என்று எந்த மாதிரியான கேரக்டர் இருந்தாலும் :ಸ್ಥ್ நான் நடிக்கிறேன். கொடுக்கிற சம்பளத்தை கொடுங்க என்று கனிவோடு இருப்தால் அந்த மசாலா அரைக்கும் பேசிவருகிறார் ரேவதி அதேசமயம் தான் ஜோடியாக நடித்த நடிகர்களின் கொண்டிருக்கிறதாம் படங்களில் இதுபோன்ற வேடங்கள் என்றால் மறுத்துவிடுகிறார்.
9ال| am II assing) is GL தொழிலதிபராகி விட்டபோதிலும் நடிக்கும் ஆதையில்தான் ஆத் இருக்கிறாராம் அரவிந்தசாமி எனக்கேற்ற நல்ல கதைகள் கிடைத்தால் காட்சியோடு ஒன்றி நடித்ததால் மட்டுமே ஏற்பட்ட நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று தனக்கு நெருங்கிய சினிமா நடிகரின் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள uu uk kTTu S ukekS kk u SuSZSek SSSuyyye yyyyyyTTZ @L卯LT D颁町莎丽莎莎L" 和L 叫莎呜酬 °呜呼吁 S S S S S S S SS S பேசியிருப்பதாகத் தெரிகிறது. இப்படிக் கொட்டித் தீர்த்துவிடுகிறாராம்
அரசியல் கட்சியின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பெஸ்ட் ஃபிரண்ட் என்ற டைட்டிலை மாற்றிய ஸ்ஜேசூர்யா, மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு கமலஹாசன் துணிச்சலாக ரிலீஸ் செய்த தக்கண்டு தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று ண்பர்கள் மத்தியில் புலம்புகிறார் கூடவே பந்தப்பட்ட அரசியல் கட்சியை கண்டபடி விமர்சனம் செய்து திட்டித் தீர்க்கிறாராம் எஸ்.ஜேசூர்யா
ஷகிலாவை படத்திற்கு புக்பண்ண யார் சென்றாலும் பீர் பாட்டிலும் கையுமாகத்தான் காட்சி ருகிறாராம். உடம்பு ஏற்கனவே தொந்தியும் தொப்பையுமாக இருக்கிறதே இதுல பீர் வேற குடிச்சிங்கன்னா.எப்படி என்று கேட்டால், 'பீர் குடிச்சு வளர்ந்த உடம்புதான் இது அதனால பீர் குடிக்காம என் ால தூங்கவே முடியறதில்லை என்று தனது கடந்தகால
புராணத்தை ஆரம்பித்துவிடுகிறாராம் ஷகிலா
தேவதையைக் கண்டேன்' படத்திற்கு பாடல் ழுதுவதற்கு வாய்ப்புத் தருவதாக ஒரு பாடலாசிரியரிடம் ாட்டுக்கு 40 ஆயிரம் வாங்கினாராம் பூபதிபாண்டியன் ஆனால் சான்னதுபோல் அந்த நபருக்கு பாட்டெழுத சான்ஸ் ரவில்லையாம் கூடவே வாங்கின பணத்தையும் திருப்பித் ரவில்லையாம். இதனால் அந்தப் பாடலாசிரியர் பரிதாபமாகச் பற்றிக்கொண்டு திரிகிறார்.
மின்மதராசா மாலதி தன் கணவன் லஷ்மணை அவரது தல் மனைவியிடமிருந்து தன் பக்கத்திற்கு இழுக்க நிறைய யற்சிகளை செய்து வருகிறாராம். இதனால் லஷ்மணின் முதல் னைவி ஒருநாள் மாலதியை சந்தித்து குடும்பச் சண்டையில் றங்கிவிட.லஷ்மண்தான் இடையில் புகுந்து இரு குடுமிகளையும் வித்தாராம்
DIstålag டிக்கத் தொடங்கியதால் ஏதேனும் ப ஏற்படுத்த வேண்டும் என்று மீண்டும் அந்த நடிகருடனான காதலை மற்றவர்களிடம் சொல்லி ப உருவாக்க முயற்சித்து வருகிறார் சிநேகமான கூடவே நாங்கள் விரைவில் திருமண செய்யப்போகிறோமே என்றும் சின்னக்குழந்தை குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாராம் சிரிப்
S SS SS SS SS SS SS S S S S S S S S SS
என்னாச்சு ஒரு படத்திற்குப் பிறகு உ சினிமாவில் பார்க்கவே முடியலை என்ன அது மார்க்கெட் தீர்ந்து போச்சா? என்று யாராச்சும் 4 சீண்டிப்பார்த்தால்.கொஞ்சம் பொறுங்க. அசந்துபோகிற அளவுக்கு நான் நடிச்ச ! வரப்போவுது அந்தப் படங்கள்ல அஸினா நடிச்சிருக்கார் என்று ஆச்சரியப்படப் போறிங்க அளவுக்கு வித்தியாசமான கதைகள்ல இப் நடிச்சிக்கிட்டிருக்கேன் என்று சொல்லி கண்ணடிக் அஸின்
SSS SSS SS LSS SS SSLS SS S SS SS SS SS SS
டிெவுக்கரசியின் நடிப்பைப் பற்றி யாராவது வி செய்து பேசினால், அந்த இடத்திலேயே நான் எப் நடிகை என்னோட அனுபவம் என்ன, என் நடி விமர்சிக்கிறீங்க என்று கோதாவில் இறங்கிவிடுக் இதனால் வடிவுக்கரசி வருகிறார் என்றால் ே யூனிட்டே கப்சிப்பாகி விடுகிறதாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டோகிராப் ரேஞ்ச்சுக்குக் செயல்பட்டுவரும் சேரன், த்தை ஒட்டிவிட வேண்டும் மயிரியாவை பக்குவமாக
ால்லாம் கூண்டோடு துபோன மீனா, சில ம் மறுவாழ்வு கொடுக்க டிப் படுக்கையோடு ருசிகண்ட பழைய மன்று பக்கத்துணையாக ன்றிருக்கிறாராம்
ல் ஸ்பார்ட்டில் தனியாய் ஒன்டா இப்படி இருக்கே ட்கார்ந்திருக்கு ஏதாச்சும் னை ஹீரோயின்களிடம்
பிரைட்டாக இருப்பதாக றாராம். அதனால் கொண்டு, கெட்டிமேளம் ரமாக இறங்கிவிட்டாராம்
உருண்டு புரண்டு ஹீரோ, தினமும் ஓய்வு மிட்நைட் மசாலாவாகப்
கண்கலங்கும் அளவுக்கு ண், இதற்குக் காரணம் ா என்றால் இல்லையாம் ம் அதை அவ்வப்போது - கும்போது
தொப்புள் கலாசாரம் கொடிகட்டிப் பறக்கும் இன்றைய சூழ்நிலையில் நானாவது தொப்புள் காட்டி நடிப்பதாவது என்று வசனம் பேசிய கோபிகா, சூழ்நிலையைப் பார்த்து மெல்லமெல்ல கதைக்குத் தேவை என்றால் நான் மறுக்கலை என்று நடித்துவரும் புதுப்படங்களின் தொப்புள் கலாசாரத்திற்கு தானும் கை கொடுத்திருக்கிறார்.
SS SS SS SS SS SS SS SS SSLS S SSSSS S SSSS SSSSSLSSS நயன்தாரா இரசிகர்களைத்தான் ஜொள்ளுவிட வைத்திருக்கிறார் என்றால் சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. ஒரு விழாவுக்கு வந்திருந்த பார்த்திபன், நயன்தாராவுக்கு கைகொடுத்து தன்னைப்பற்றி சொல்ல வேண்டும் என்று நீண்டநேரமாக காத்திருந்தாராம். பின் தாரா வந்ததும் உதவியாளர் மூலம் அறிமுகமாகி நீண்டநேரமாக நயன்தாராவின் காதைக் கடித்து மோப்பம் பிடித்துவிட்டே விடை பெற்றிருக்கிறார் பார்த்திபன்
蒙 "அந்தநாள் ஞாபகம் படத்தில் தனக்கு கேரக்டருடன் கூடிய ரோல் என்பதால் தொடர்ந்து அதுபோன்ற மாறுபட்ட வேடங்களில் நடிக்கத்தான் ஆசைப்படுகிறார் தேஜார். ஆனால் அவரை புக்பண்ண வரும் கம்பெனிகள் எல்லாமே ஒரு குதியாட்டம், ஒரு குத்தாட்டம் போடவேண்டும் என்றுதான் கேட்கிறார்களாம். இதனால் இதற்குரிய மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள கவர்ச்சியாக இன்னும் புதுசு புதுசா என்ன காட்டி நடிக்கலாம் என்று பலமாக யோசிக்க
ஆரம்பித்திருக்கிறார் தேஜார்.
S L S SL S S S S S S S S S S SLS S S SS SLS S S S S S S S S SS
மீண்டும் குஷ்புவை தயாரிப்பாளராக்க முயற்சித்து வருகிறார் அர்ஜூன். எங்கிட்ட நல்ல தேசப்பற்று கதை இருக்கு உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா நானே டைரக்டு செய்து நடிக்கிறேன். யாராவது புதுமுகத்தை ஹிரோயினாக நடிக்க வச்சு சின்ன பட்ஜெட்டுல ஒரு படம் பண்ணலாம் என்று சுந்தர்சிக்குத் தெரியாமலே குஷ்புவை பேச்சில் வளைத்துவிட்டாராம் அர்ஜூன் ஆனால் கடைசி நேரத்தில் சுந்தர்சிக்கு விசயம் தெரியவர். அவர் விஷப்பரீட்சை செய்துபார்க்க நாம்தான் கிடைச்சோமா. வேணும்னா நான் டைரக்ட் பண்றேன். அவர் நடிக்கட்டும் இல்லேன்னா போய்க்கிட்டே இருக்கச் சொல்லு என்று மனைவியிடம் அவர் கடிந்துகொள்ள, இப்போது அர்ஜனை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார் குஷ்பு
Lš - EI:
ՅԼԱր
ΟΙ ΤΟ ΣΤ

Page 14
நரம்புகள் இடறி - வான மரத்திற்கு நூலிழை வாழ்தலில் பொழுது ද් வேதனை தொடுத்து எம் கனவுகளு
வேத தேடுத்து விடை கொடுத்து,
அந்த ஞாயிறு
லேயுதிர்காலம்.
O
முகில்கள் . முளைக்க மு"ை கேக் கிளையில்
ன்னும் 606(ا... آموق 醫 ৫aug06াul6) ഉ( p1ി, அதுவும் உதிரும்
956T6)
ான மரத்திற்கு
வேதி st Gab516
ரோட்டுக் குழிகள் நிறைந்ததால ஃகவியல்
மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை.
ஊரெல்லாம் விழித்து காலை உண்ணத் தயாராலி போது தான உயிர் குடிக்கும் அநத آلتارژ9 tا آن همگی
சூழ்ச்சியைத் தொடங்கியது.
சுரத்தில்லாமல் புத்தகங்களுக்குள் புதைந்து போகிறது வாழ்க்கை.
விளிம்புகள் மஞ்சளாகி தாள்கள் நமத்துப் போனாலும் மூளைக்குள் சென்று குடியேற மறுக்கின்றன எழுத்துகள்.
கனவுகள் எல்லாம் ஜன்னல்கள் திறந்து வைத்து காத்திருக்கின்றன. பறந்து போக. காதில் இருந்து புகை வருகிறது.
எனது கோவிலில் இருந்து கையசைத்து விடைபெறும் தேவதைக்காய் - அழுகை வரவில்லையே மாறாக, சுரத்தில்லாமல் புத்தகங்களுக்குள் புதைந்து போகிறது வாழ்க்கை.
எல்லாச் சிறிய பூக்களையும் எனது புத்தகம் பத்திரப்படுத்திக் கொள்ளும் - முன்னர் இலைகளைப் பத்திரப்படுத்துவது நினைவிருக்கிறது.
விடைபெறும் தேவதையே, புத்தகங்களை தீயிலிட்டு விடாதே பூக்களாவது பத்திரமாய் இருக்கட்டும் புத்தகத்தினுள்ளே.
முகவரி 1349போது வீதி, கொழும்பு-15
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊர் முழுக்க ர் பரப்பிப் போனது மழை நீர் வெள்ளம்.! ாகன வண்டிகளில் நசுங்குண்டு தெருவெல்லாம் சறுகுச் சகதி
எதிர் பார்க்காத நாளில் ண்டாத விருந்தாளி வந்ததைப் போல் நகரம் முழுக்க நச்சரித்துக் கொள்கின்றன.
மழை நகரத்தின் தூசு துடைக்கிறது நகரம் மழையை ஏசி வடிக்கிறது
இயற்கையின் கொடையை ரற்றுக் கொள்வதில் கிராமங்களுக்கு இருக்கும் பக்குவம் ஏனோ இந்த நகரங்களுக்குள் இருந்ததே இல்லை?
-ரோஷான் ஏஜிப்ரி, ஆலம்குளம்
ட்டுமா?
பட்ட என் விழியில் திறப்பானாய் உரு ஊடறுத்தது கண் திறந்தேன் கண்மணியானாய்.
உருவ நிழல் கண்டு லைக்கப்படவில்லை நான்
ஆனால் உருவெடுத்துள்ளாய்
ன் தித்திப்பு கண்டு டையவில்லை நான் ஆனால் திசையாய்
காண்கிறேன்.
ன்னச் சிரிப்பு கண்டு பின்னமாக வில்லை நான் ஆனால் நடைப் பிணமானேன்.
-ன் அங்க அசைவு கண்டு கோலப்படவில்லை நான்
ஆனால் லங்கரிக்கப்பட்டேன்.
ன்னமனம் கண்டு ப்ப்டவில்லை நான் ல் சித்திரமாய் என் b உருவெடுத்தாய்.
ன் வெட்கம் கண்டு விக்கித் தவித்தேன் தண்ணீராய் தளிர் மீதினில் ழ்ந்து செல்கிறாய். கண்ட உன் முகம் ன் ஆழ் மனதினில் டியிட்டு ஆராதனை செய்கிறது. ன் வரவு கிட்டுமா?
u II u li
iuli ugi – Gua lituiui ugi
(ஒவ்வொரு கவிதையின் சீர் அடி முதலான உறுப்புகளுக்கு ஆசிரியனே அதிகாரி இலக்கணமல்ல.
கவிதை கலைகளில் கடினமானது. 'கவிஞர்களுக்கு சிறுதுண்டு காகிதம் கிடைத்தால் போதும் நாங்கள் அப்டியல்ல" என்று ஓவியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். காகிதத்தைப் பார்த்தால் கவிதை வந்து விடுகிறதா என்ன? தாள் கிடைத்தும் கூடக் கவிதையை அதன் மேல்பதிய விடாமல் செய்த சந்தர்ப்பங்கள் உண்டு ஓவியர்களுக்கும் இப்படி நேரும் என்று நம்புகிறேன். சங்கீதக்காரர்கள் எதையும் படி விட முடியும் என்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்கிற கவிஞர்களும் உண்டு ஆனால் நவீன கவிதையின் முதன்மையான இலட்சணம் அது பட்டுக்குப் பொறுப்பற்றதாக இருக்க வேண்டும் என்பது மற்ற கலைகளின் உதவியில்லாமல் வெறும் சொற்களைக் கொண்டே அது பிரசன்னமாக வேண்டும் ஆகிக்கொண்டிருக்க வேண்டும்.” இவ்வாறு தெரிவித்திருப்பவர் பிரபல மூத்த கவிஞர் ஞானக்கூத்தன். இவ்வரச் சிறப்புக் கவிதைகள், வாழ்க்கையை சதுரங்க விளையாட்பேடு சம்பந்தப்படுத்தி பேசுபவை. வாழ்க்கைக்கு எதனோடுதான் சம்பந்தமில்லை?
digol Ulfildhill பிஷப்புக்களின் LIGN)6003660)LJU ரா னி முன்வைத்து.
*※*※- 臀※- வழுவழுபயான வரலாற்றின் 8g TalabL யுத்த வீதியின் பலகையில் நிலைமைகள் உறைந்த நடககும யுததங்கள சதுரங்களில் கறுப்புக்கும் காற்றின் பிடரி பற்றி வெள்ளைக்குமான நடக்கிறது போராட்டங்களாக இருப்பின் விளையாட்டு இருக்கின்றன. பேரரசர்கள் நிச்சலனங்கள்நகர பாதுகாப்பாக இருக்க, வரையப்பட்டவிதிகளின்
•::::::::::::::Ao:!-->{• JLD ப்பிலும் உனக்கெே 器 வுடன எனக்கு வேறு பலியாவது கு வேறு ஏதுமறியா €`ji ဒိခိုုံs 3: சிப்பாய்களே. குறுக்கில்சந்தியது யானைகளும கட்டமைக்கப்பட்டதை குதிரைகளும் மேற்கொண்டு செல்ல வெட்டுண்டு இறந்த முடியவில்லை. பிறகும் எதிர்ப்படுவனவற்றைத் காட்டு மனிதனின் துண்டாடாமல்
ஆதி பயத்துடன் அலைகிறார்கள் ராஜாக்கள். ஏமாறும் நேரத்தில் அரசர்களையும்
கடைசிப் போர் வீரனும்: ইিঞ্জ மரித்த பின் அரணிலிருக்கும் ராணிக்குத் L தண்ணீர் கொடுக்க யார்?
சாய்த்து விடுகின்றன குயுக்திச் சிந்தனையில் மந்திரிகளின் குப்புறக் கவிழ்ந்த முகங்கள் மதியூகங்கள். உணர்வதில்லை
உலகமெங்கும் எல்லா சதுரங்கப்
பலகையினின்றும் கிளம்பும் மரண வாடையையோ
பலகையிலும் ஆட்டத்தை நிறுத்திவிடச் ராஜாக்கள் சொல்லும் ஒரு அடிதான் ராணியின் ஒலத்தையோ எடுத்து வைக்க முடிகிறது. --- 豹 -:3:- ಪಿಳ್ಗು குறுக்கும் Gநடுக்கும் சதுரங்க ராஜாவைத துண்டாடினரகள திரிகிற சுதந்திரம் ఫ్ల வாழ்க்கை காணச் சகியாததாயும் ராணிகளுக்கே 3:38 பொறுக்க முடியாததாயம் வாய்க்கிறது ; றுகக முடியாததாயு
நேராக மட்டுமே போகும் ஆகிவிட்டன ராஜாககளுககு யானையை மூலையில் போடு மேசை மீதான உங்கள் செக் வைப்பதோடு : இங்கொன்று அங்கிரண்டாகத் வன்செயல்கள் ஆட்டம் முடிகிறது. தாவிடும் இரண்டுங்கெட்டான் மரணபயம் உறைந்த குதிரையை அடுத்தாற்போல் வை. இனி பொறுப்பதாயில்லை உறங்காக் குறுக்கிலே ஒன்றாய் போகுமாறு பரிவாரங்களுடன் கண்களோடு - ஒட்டகம் அரசின் பக்கம் என் ராணியை ராஜாக்கள் காலாட்கள் சாவார் கொஞ்சம் மேசை அறைக்குள்: தலைசாய அணியிலே முன்னால் நின்று பூட்டுவேன் அடுத்த அரசர்க்கு உள்ளதை விடவும்
லைமறையின் அரசிக்கு சக்தி அதிகம் பிறகு காய் நகர்த்துதலில் எனவே இந்தக் கட்டங்களில்
ಶ್ದಿ: அஃதொன்றும் நஷ்டம் இல்லை பரமபதம் ஆடுவதில் ஆரமயமாகறது ஆட்டத்தில் ஜெயிக்கணும்னா எனக்கு င္ကိုဒွိ --- مي 接 மற்றொரு 9-LID ராணியை முன்னே தள்ளு. ஆட்சேபனை இல்லை.
S SSS SLSSSSS S LLSSLS
:৪৪%:
蠶 ■
リi16.22,2005

Page 15
இல்லத்தின்)அலங்கார
பண்டிகைகளுக்கு, அரிசி மாவு கோலம் போடும் போது, (அரைத்த மாக்கோலம்) ஒரு சிட்டிகை மைதாவைக் கலந்துகொண்டால் கோலம் சீக்கிரம்
ஓய்வு எடுப்பதற்கு உதவியாக உங்கள் அறையில் விளக்கு வெளிச்சம் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ப சுவரில் பொருத்தப்பட்ட விளக்குகள் Bracket Lights, GLD609 66Ti(556i ஆகியவற்றை உங்கள் அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெரிய சமையல் அறைக்கு என்ன நிறங்களைப் பூச வேண்டும்?
சமையலறை எப்போதும் வெப்பமாக இருக்குமிடமாதலால் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய நிறங்களைப் பூச வேண்டும். மங்கிய பச்சை நிறத்தைச் சுவர்களுக்குப் பூசி கூரைக்கு வெண்மை நிற ஒடுகளையும் (Tics) போட வேண்டும். இதனால் குளிர்ச்சி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
9 நிறங்கள் ஆகியவை கண்ணுக்கு இதமாக இருக்காது. எனவே திரைச் சீலைகளும், மற்ற மரச் சாமான்களும் ரோயல் புளு நிறத்திலேயே இருக்கலாம். உங்களுடைய அறை சிறியதாக இருந்தால் சுவர்களும், கூரையும் வெண்மை நிறத்தில் பூசப்படலாம்.
எலுமிச்சை மஞ்சள் நிறம் அதிக பிரதிபலிப்பைக் காண்பிக்கக் கூடியது. எனவே சுவர்களுக்கு வெளிர் நீல ஆகாய நிற வண்ணத்தைப் பூசுங்கள். அறையின் கூரைக்கும், மர வேலைப்பாடுகளுக்கும் வெண்மை நிறத்தைப் பூச வேண்டும். இதனால் உங்கள் அறையில் அதிக வெளிச்சம் குறையும்.
அழியாமல் வெகு நாட்களுக்கு இருக்கும்.
நல்ல புத்தகங்களை வாங்கிப்
படிக்கும் பலர் அதை மீண்டும் படிப்பதற்காகவும், மற்றவர்கள் படித்துப் பயனடைவதற்காகவும் சேகரித்து வைக்க எண்ணுவார்கள். ஆனால் புத்தகங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால் அவைகள் அதிக நாட்கள் நல்ல நிலையில் இருக்காது. அது போன்ற சூழ்நிலையில் புத்தகங்களைச் சரியான முறையில் பாதுகாக்க சில யோசனைகள்.
1) புத்தக அடுக்குகளை அடிக்கடி
தூசி தட்ட வேண்டும்.
மென்மையான இறகுகளால் ஆன துடைப்பானையோ அல்லது தூய்மையான பயன்படுத்தாத வண்ணத் துணிகளையோ துடைப்பதற்குப் பயன்படுத்தலாம். புத்தகங்களை மென்மையாகத் துடைக்க வேண்டும்.
2) புத்தகங்களைச் சூரிய ஒளியின் நேரடிப் பார்வையிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
சூரிய ஒளி, மற்றும் உஷ்ணமான சூழ்நிலை புத்தகங்களில் "பைண்ட்” செய்யப்பட்ட இடத்தை விரைவில் உலர்ந்து போகச் செய்துவிடும். சக்தி வாய்ந்த செயற்கை விளக்குகள் கூட "பைண்டிங்குகளை" கெடுத்து விடும். சாதாரணமாகப் புத்தகங்களை வெப்பத்தை உருவாக்கும் இயந்திரங்களின் அருகிலிருந்தும், சூரியனின் வெளிச்சத்தை நேரடியாகத் தரும் ஜன்னல்களுக்கு நேராகவும், மற்றும் உஷ்ணம் தரும் வெளிச்சமான இடங்களுக்கு அருகிலிருந்தும் தள்ளியே வைக்க வேண்டும்.
3) புத்தக தடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
புத்தக அடுக்குகளில் குறைவான புத்தகமே இருக்கும் போது, அவைகள் ஒன்றன் மேல் ஒன்றாகச் சாய்ந்து இருக்கும். இது போன்ற சமயங்களிலும் புத்தகத் தடுப்புகளைப் பயன்படுத்தலாம்.
4) புத்தகங்களை அடுக்குவது எப்படி? புத்தகங்களைச் செங்குத்தாக அதிக காலம் அடுக்கி வைக்கக் கூடாது.
6)
接
GEGODTCg ICD good
டலங்காய் பிட்லே
es -GQ2TIII
வாணலியில் எண்ணெயை நான்கு ன் விட்டு சிறிது பட்டை, கிராம்பு,
த பருப்பு உ
qLGOsias
gogi. 16 - 22, 2005
செய்து
கனமான புத்தகங் சின்னஞ்சிறிய புத்த இருக்கும்படி அடுக் தற்காலிகமாகத்தா6 5) புத்தகங்கை கையாளவேண்டும். அசுத்தமான, 8 நல்ல புத்தகங்க6ை எடுக்கக் கூடாது. L அட்டையோ உட்ப படிந்திருக்குமேயான அழிக்கும் ரப்பரால் அழிக்கலாம். காலி பைண்டிங்காக இரு லேசான ஈரத் துணி
புத்தகங்களின் அடையாளத்திற்காக மடிப்பதோ, ஒரத்தை புத்தகத்தைச் சேதம
)ெ புத்தகங்கள் பாதுகாக்க வேண்டு எதிர்பாராமல் L விட்டால், சுத்தமான
எவ்வளவு ஈரத்தை 2 முடியுமோ அவ்வளவு அகற்றி விட வேண்டு இடத்தில் பக்கங்கள் விடக்கூடும். அதிக பொக்கிஷமாகப் பாது புத்தகங்களுக்கும் இ செய்வது அவ்வளவு அதே நேரத்தில் அெ போக்க சூரிய ஒளி ஒரு மணி நேரம் திற 7) புத்தகங்களை அவசரமாகத் தூக்கி இடத்தில் வைப்பது ( புத்தகங்களைக் கெடு புத்தகங்களை அடுக் ரசனையாகவும் இருக 8) புத்தக அடுக் உருண்டைகள் போட் கரப்பான், பாச்சை க முதலியவை அண்ட கொள்ள வேண்டும்.
நம்மில் பலர் ( செல்கிறோம். அப்ே ரெயில்களில் நீண்ட நேரம் LJULJ600TLb GaFLÜLub வேண்டி உள்ளது. அப்போது நாம் ||
கொண்ட 'மேக் - அப் சில நிமிடங்களில் சீர்குலைந்து முகமே
TT:
அழகற்றதாக மாறி இப்படி அடிக்க போகிற மேக் - அ அற்புதமான யோச ரெயிலிலோ, ப செய்துகொண்டிருக் அப் கலைந்து பே 'அய்யய்யோ திடீ ஆயிடுச்சே.என்ன கவலைப்படlங்கள
இனி அந்தக் வேண்டாம்.
ரயிலில் இருந் க்ளென்சர் அல்லது
o)11 J
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கங்கள் மேலேயும் க வேண்டும். அதுவும் இருக்க வேண்டும். ளக் கவனமாகக்
ரமான கைகளுடன் ாக் கைகளில் த்தகங்களின் தங்களை இளமையாகக் காட்டிக் கொள்ள $கங்களோ கறை விருவோர் அதிகமாய் முக்கியத்துவம் ால் சித்திரங்களை கொடுப்பது வர்ணக் கூந்தலுக்குத்தான்! GLD660)LDUT3, கூந்தலுக்கு வர்ணம் தீட்டிக்கொள்ளும் கோ மற்றும் தோல் பேஷன் தற்போது அனைத்து தரப்பினரிடமும் ந்தால் மட்டும், அதிகமாய் பரவி வருகிறது. யால் துடைக்கலாம். பக்கத்தை
பாதி உட்பக்கமாக மடிப்பதோ டையச் செய்துவிடும்.
ஈரமாகாமல்
ம். |த்தகம் ஈரமாகி
பெண்களின் தோற்றத்தை எடுப்பாகக் காட்டுகின்ற இந்த வர்ணச்சாயங்களால் உடலுக்கோ, முடிக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை. அதனால்தான் தற்போது உலகம் முழுவதிலும் கூந்தலுக்கு கலர் சாயம் பூசிக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உறிஞ்சி எடுக்க ಇಲ್ಲವ್ಲಿ என்கிறார் அழகுக்கலை நிபுணர் | ஈரத்தை உடனே முத்துலட்சுமி அவர் மேலும் கூறியதாவது : டும். காற்றோட்டமான நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதன்
விரைவில் உலர்ந்து கலரைப்பார்த்து தான் வாங்குகிறோம். விலையுடன் கூடிய அதே போல நமது கூந்தலை வர்ண துகாக்க வேண்டிய மயமாக மாற்றுவதில் தவறு இல்லை. C ஒரு காலத்தில் பெண்களின் கூந்தல் தே முறையைச கருகருவென வளர்ந்திருப்பதுதான் அழகு என்று * இருந்தது. ஆனால் இப்போது கூந்தல் கலர் வைகளின் ஈரததைப் கலராக இருந்தால் தான் பேஷன் என்ற நிலை படும்படி புத்தகத்தை
வந்துள்ளது. ]நது வைககலாம. அதனால்தானோ என்னவோ தற்போது
T அவசர பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிற்கு பக்க போடுவது, கண்ட விளைவுகளை உருவாக்காத ஹேர் கலர்கள் முதலியன உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கலரானது 3 }த்து விடும். 6 மாதங்கள் வரை முடியின் நிறத்தை கி வைப்பது அழகு மாறறாமல வைத்திருக்கும் தன்மை கொண்டது. க்கும். அனைத்து தரப்பு ஆண், பெண்களுக்கும்
ஏற்ற வகையில் 10க்கும் மேற்பட்ட கலர் சாயங்கள் உள்ளன.
இந்த சாயங்களில் முடியைச் செழிப்பாக வைத்திருக்கக் கூடிய தாதுப் பொருட்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் முடி உதிரலும் தடுக்கப்பட்டு வருகிறது என்கிறார் முத்துலட்சுமி சமீபத்தில் இவரது பேர்ள்ஸ் பியூட்டி சலூ னிற்கு சர்வதேச கூந்தல் அலங்கார நிபுணர் الـ யஷ் காத்யன் வந்திருந்தார். இவர் கோடை சுற்றுலா சி.என்.என்.நியூஸ் சேனல் மற்றும் மிஸ் வேர்ல்டு பாது பஸ் போட்டிக்கு கூந்தல் அலங்காரம் செய்து y வருகிறார். அவர் கூறும்போது, கூந்தலுக்குப் பயன்படுத்தும் சாயங்களால் முடிக்கோ, தலைக்கோ பாதிப்பு எதுவும் கிடையாது.
நம் நாட்டு பெண்கள் கூந்தல் பிரகாசமாய் மின்னுவதையே விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட வர்கள் சிவப்பு, வயலட், தாமிரம், பொன்னிறம் ஆகிய நிறங்களை பயன்படுத்தலாம். இந்த நிறங்கள் சூரிய ஒளி, பல்பு வெளிச்சம் போன்றவற்றில் கூந்தலின் நிறத்தை பளபளப்பாக காட்டும் என்று யஸ் காத்யன் மேலும் தொடர்கிறார்.
கூந்தலுக்கு சாயம் பூசுவதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
குகளில் நாப்தலின் டு வைப்பது நல்லது. றையான் விடாமல் பார்த்துக்
விடும்.
} கலைந்து ப்பை சரிப்படுத்த
O)6O. ஸ்ஸிலோ பயணம் கும் போது மேக் னால்
ணு இப்படி பன்றது? என்று
ף.
வலையே
படியே முகத்தை
பேஷியல் டிஷ்ஷ?
Dosi
UUr
முக அழகை வசீகரமாக்கும் வர்ண வர்ணக் கூந்தல்
5edit< SIEGTUI 6 ESTEdišta.....
அவற்றில் பிரபலமானவை ஸ்லைசிங் டெக்னிக், ஹைலைட்டிங் டெக்னிக், ஷசைன் டெக்னிக், வீவிங் டெக்னிக், ஸ்ட்ரீக்கிங், குளோபல் டெக்னிக் போன்றவையாகும்.
ஹை-லைட்டிங் டெக்னிக் முறையில் தலைமுடி முழுவதுமோ அல்லது தேவையான பகுதி மட்டுமோ சாயம் பூசப்படுகிறது.
ஸ்லைசிங் டெக்னிக் முறையில் முடியானது 4 அங்குல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாயம் பூசப்படுகிறது. இது எப்பேர்பட்ட நிறமுடையவர் களின் முகத்திற்கும் பொருத்தமாக இருக்கும். வீவிங் டெக்னிக் முறையில் தலைமுடி இடைவெளிவிட்டு சாயம் போடப்படும். மற்றவர்களை டக்கென கவர விரும்புபவர்கள் இந்த முறையில் கலர் பூசிக் கொள்ளலாம். ரொமான்டின் இன்ஸ்பெரேசன் முறையில் தலை முடிக்கு முதலில் அடர்த்தியான நிறமும், பிறகு வெளிர்நிறமும் மீண்டும் அடர்த்தியான நிறமும் பூசப்படுகிறது. இது கவர்ச்சியாக தோன்ற நினைக்கும் பெண்களுக்குப் பொருத்தமான தாகும்.
தன்னை இளமையாக வெளிப்படுத்த நினைக்கும் பெண்கள் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தலாம்.
குளோபல் டெக்னிக் முறை என்பது ஒட்டு மொத்த தலை முடியையே மாற்றிக் கொள்ளும் முறை ஆகும்.
தலை முழுவதும் நரைத்தவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி கலர் பூசிக்கொள்ள லாம். இதில் ஒரு நிறத்தை வெவ்வேறு அடர்த்தியில் 3 அடுக்குகளாகப் பிரித்து பூசிக் கொள்ளலாம். சிவப்பு நிறம் உடையவர்களுக்கு இந்த டெக்னிக் ரொம்பப் பொருத்தமாக இருக்கும் என்கிறார் யஷ் காத்யன், நகர்புறப் பெண்களிடம் இருந்த இந்த கலர் மோகம் தற்போது கிராமத்துப் பெண்களிடமும் பரவி உள்ளது. காரணம் இளவயதிலேயே பெரும்பாலான பேர் இளநரையில் பாதிக்கப்பட்டிருப்பதுதான். தலை முடிக்கு வர்ணச்சாயம் பூசும் முறை அறிமுகமான பிறகு நரை முடிக்காரர்கள் பலர் இதையே பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். வர்ணச் சாயம் பூசினால் வசீகர அழகு கிடைப்பதுடன் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது. அழ குணர்ச்சியையும் மேம்படுத்துகிறது என்கிறார் அழகுக்கலை நிபுணர். வர்ணங்களால் வாழ்க்கையை வசப்படுத்துவோம்!
மூலம் சுத்தப்படுத்தி, பிறகு மாய்சரைசர் அல்லது ஸ்கின் டோனர் பயன்படுத்தவும்.
உதடுகளில் லிப் கலரை லேசாக ஒற்றி எடுக்கவும்.
பொட்டு கலைந்து போயிருந்தால், அதையும் லேசாகச் சரி செய்து கொள்ளுங்கள்.
கண்களில் மை மற்றும் ஐ-லைனர் கலைந்து போயிருந்தால் அதைச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் புதியதாய் இடவும்.
கூந்தல் கலைந்து போய் இருந்தால் லேசாக வாரி, சரி
செய்யவும்.
5

Page 16
ராட் க்ளிவ்லந்துக்குப் போக வேயில்லை என்று சொல்லிவிட ஒரு வினாடி நினைத்தாள் பேஜ் அது சரியல்ல என்று தோன்றியது. "அவருக்கு அதிர்ச்சிதான். ஆனால் என் மீதுதான் ரொம்பக் கோபம். ஆலிஸனை நான் சரியானபடி கவனிக்க வில்லை, அவள் எங்கே போகிறாள் என்ன செய்கிறாள் என்று விசாரிக்கவில்லை, அவள் நடவடிக்கைகளைப் பற்றிச் சந்தேகப்படாமல் இருந்து விட்டேன் என்கிறார். அதுவும் ஓரளவுக்கு உண்மைதான். நான் மட்டும் இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தி ருந்தால்." என்று சொல்கையில் தாரென் ஸன் குறுக்கிட்டான்.
"நீ அப்படியெல்லாம் நினைக்காதே" என்றான் அவன். "குழந்தைகளை நம்பத் தான் வேண்டும். எப்போது பார்த்தாலும்
பொலிஸ்காரன் மாதிரி அவர்களை வேவு பார்த்துக் கொண்டேயிருக்க முடியுமா? பொய் சொல்லி விட்டு வெளியே போவது எல்லாக் குழந்தைகளுக்கும் வழக்கம்தான். நம் விஷயத்தில் அது விபரீதமாகி விட்டது. பிராட் சொன்னதற்காக நீ வருத்தப்படாதே"
பேஜ் வெகு நேரம் எதுவும் பேசாமல் இருந்தாள். குழந்தைகளுக்கு விபத்து,
"ஒருவேளை நிஜமாக இருந்து விட்டால்? இத்தனை வருடமாக நான் நினைத்திருந்ததெல்லாம் தப்பு என்றாகி விட்டால் நான் நம்பியதெல்லாம் பொய் யென்று ஆகிவிட்டால்"
"கொஞ்ச நாள் பொறுத்திரு. தன்னாலே தெரியும்"
தன துனபங்களையும மறநதவளாக அவளுக்குச் சிரிப்பு வந்தது. "நீங்கள் குடும்ப உறவு ஆலோசகராக வேலைபார்க்க வேண்டியவர்" என்றாள் புன்னகையுடன்,
"அனுபவத்தினால் சொல்கிறேன். டானாவுடன் குடும்பம் நடத்தி நான் கஷ்டப் பட்ட மாதிரி உலகத்தில் யாரும் பட்டிருக்க மாட்டார்கள்” என்றான் தாரென்ஸன்.
"அதிலிருந்தெல்லாம் மீண்டாயிற்று. நானும் என் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கிறோம். என் குழந்தைகள்தான் எனக்கு முக்கியம். அதுவே போதும். சரி யில்லாத மனைவியுடன் குடும்பம் நடத்து வதைக் காட்டிலும் தனியாக வாழ்வதே மேல்" என்று அவன் சொல்லிக்கொண்டிருந்த
சென்று ை தாரென்ஸன் வந் பேச்சுக்கொ கொண்டிருக்கிறாடு அவள் கவனி
ஆலிஸ்னைப் நினைத்து கொண்டிருக்க
s தோன்றியது. ஜிேனால் வில்லை. "ஒரு மணி போய்ப் பார்த்தபோது ஒன்றும் இல்லையே? ந என்று தாரென்ஸனிடம் ஆனால் இரண்டு ந மிக நன்றாக இருந்தவ
வீட்டில் யாரோ ஒருவர் மரணம், இப்படி ஏதாவது நேர்ந்து பல தாம்பத்தியங்கள் முறிந்து போயிருக்கின்றன என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது.
அதுவரை சொல்ல வேண்டாமென் றிருந்த வார்த்தை அவளையும் மீறி வாயில் வந்துவிட்டது. "பொதுவாகவே எனக்கும் பிராடுக்கும் கொஞ்ச நாளாகப் போத வில்லை" என்றாள்.
ஏன் அதைச் சொன்னோம் என்று அவளுக்கே தெரியவில்லை. வாழ்க்கையில் இப்படியொரு துன்பத்தையும் தனிமையுணர் வையும் இதுவரை அவள் அனுபவித்த தில்லை. யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருந்தது.
"பிராடும் நானும்." என்று மறுபடி சொல்ல ஆரம்பித்தாள். சொல்ல முடிய வில்லை.
"புரிகிறது" என்றான் அவன். "இப்படி யொரு விபத்து ஏற்பட்டிருக்கும் போது எந்தக் குடும்பத்திலும் கொஞ்சம் குழப்பம் ஏற்படத்தான் செய்யும்."
"எங்கள் பிரச்சினை இந்த விபத்தினால் ஏற்படவில்லை. வேறே ஒன்று. அது இப்போதுதான் தெரிந்தது. குடும்பம் இருக்கிற நிலைமையில் இந்தக் கஷ்டம் வேறே" பேஜ் பெருமூச்சு விட்டாள்.
அவளுக்கும் அவள் கணவனுக்கு மிடையே ஏதோ தகராறு என்று தாரென்ஸ னுக்குப் புரிந்தது. என்னவென்று புரிய வில்லை. ஒருவேளை பிராட் வேறு யாராவது பெண்ணுடன் தொடர்புவைத்துக் கொண்டிருப் பானோ? இருக்காது. பிராட் அப்படிப்பட்ட வனல்ல. மனைவிக்குத் துரோகம் செய்யக் கூடியவன் என்று தோன்றவில்லை.
"நெருக்கடிகள் நிரம்பியிருக்கிற சமயத்தில் நீயாக எதையும் கற்பனை செய்து
கொள்ளாதே" என்றான்.
போது, அவர்களை நோக்கி ஒரு டாக்டர் வந்தார். அவர் முகத்தில் கவலை தோய்ந் திருந்தது.
அப்போது நள்ளிரவைத் தாண்டிவிட்ட நேரம். வீட்டுக்குப் புறப்படுவதாக இருந்த தாரென்ஸன், டாக்டர் வருவதைக் கண்டதும் நின்று விட்டான்.
"என்ன" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்,
"ஆலிஸனின் நிலைமை கொஞ்சம் கவலையாக இருக்கிறது" என்றார் டாக்டர். "முளையில் வீக்கம் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்றுதான் கவலைப்பட்டோம். மண்டையோட்டிலும் ஏற்பட்டிருக்கிறது. காயத்திலும் அழுத்தம் அதிகரித்திருக்
göığı Gaius ile
கிறது."
"ஐயோ! அப்படியானால்." என்று பதறினாள் பேஜ்
"மூன்றாவது காயம் என்று நாங்கள் சொன்னோமே. அது இதுதான். இரத்தம் கட்டி தட்டாமல் இருக்க வேண்டும். அதுதான் இப்போது எங்கள் கவலை" என்று சொல்லிவிட்டுச் சென்றார் அந்த டாக்டர்.
தாரென்ஸன் வீட்டுக்குப் போகவில்லை. பேஜுக்குத் துணையிருப்பதாகக் கூறிப் பின்தங்கி விட்டான்.
சற்றைக்கெல்லாம் தலைமை சர்ஜன் வந்தார். "மூளையில் வீக்கம் ஏற்பட்டிருப் பதால், இரத்த அழுத்தம் ஏறிவிட்டது. நாடித் துடிப்பு குறைந்திருக்கிறது. பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டுப் போனார்.
இரவு ஒரு மணியாயிற்று. ஆலிஸன் பிழைக்க மாட்டாள் என்றே
Billi: I, Tits Tiggj
இந்த நிலைமை. ஒரு கூடக் கொடுக்காமல் வ மாறி விடுகிறது!
பொழுது விடிந்து பிராடுக்குச் சொல் பலமுறை போன் பண்ை பேஜ் மணி அடித்து பிராட் எழுந்து எடுக்க கடைசியில் பொ தாரென்ஸனிடம், " சினேகிதி ஜேனின் வீட்டு நிலைமையைச் சொல் வீட்டுக்குப் போய் பி அவரை இங்கே ஆண்டிக்குத் துணையா சொல்லுங்கள்" என்றா தாரென்ஸன் பே திரும்பி வந்தவன் உத
'பிராட் ராத்திரி ஆணடியை அழைதது யாம். ஆண்டி ஜேன் 6 கொண்டிருக்கிறான்."
"ராத்திரி வரவில்ை செய்தாராமா"
"இல்லையாம்." வெறிபிடித்த மாதி பேஜின் மனத்தில்,
பெற்ற மகள் இந் நிமிடமோ என்கிற மாதி தகப்பன் கள்ளக் காதலி கிடக்கிறான்சே!
'பிராட் ராத்திரி வில்லை! போன் தாரென்ஸன் தெரிவித் பேஜ் கொதித்துப் ே நன்றாகக் கேட்டீர்கள் வில்லை என்றா ெ மறுபடியும் கேட்டாள்.
(தாய் 6
o) 11
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தம் என்ப
ஜாககிசானுடன் மல்லிகா
அதை நம்ப முடிய நேரம் முன்பு நாம் கூட விபரீதமாய் ஸ்லபடி இருந்தாளே”
புலம்பினாள். ாள் முன்பு ஆலிஸன் ள்தானே? இப்போது
நிமிட எச்சரிக்கை ாழ்க்கை தலைகீழாக
கொண்டிருந்தது. லவேண்டுமென்று னிப் பார்த்துவிட்டாள் $ கொண்டிருந்தது. 5 காணோம்.
றுக்க மாட்டாமல்,
தயவுசெய்து என் க்குப் போன் செய்து
லுங்கள். அவள் என் ாடை எழுப்புவாள். அனுப்பி விட்டு,
க அவளை இருக்கச்
እI. ன் செய்துவிட்டுத் டைப் பிதுக்கினான். வரவுமில்லையாம். ப் போகவுமில்லை ட்டில்தான் தூங்கிக்
NOLLIT...? GUTGITT6Ag
ஆத்திரம் மூண்டது
நிமிடமோ அடுத்த சாகக் கிடக்கிறாள்!
பின் மடியில் தஞ்சம்
ரா வீட்டுக்கு வர சய்யவுமில்லை! ந செய்தி கேட்டுப் ானாள். "ஜேனை ா? பிராட் கூப்பிட ான்னாள்?" என்று
தாடர்வாள்.)
in
பாலிவூட் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்புக்குள்ளானவர் நடிகர்
அம்ரான் ஹாஸ்மி, தான் திரைப்படங்களில் முத்தக் காட்சிகளில் நடிப்பதைப் பத்திரிகையாளர்கள் ஏன் பெரிதுபடுத்தி எழுத வேண்டும்? என்று வினா எழுப்புகிறார். இது பற்றி நடிகர் அம்ரான் ஹாஸ்மி கூறுகையில் 'முத்தம் என்பது பரஸ்பர அன்பின் அடையாளம் திரைக்கதையில் முத்தம் வரும்படியான சூழல் இருந்தால் மட்டுமே முத்தம் கொடுக்கிறேன். மலிவான இரசனைக்காக முத்தம் கொடுக்கவில்லை. மார்டர் படத்தில் மல்லிகா ஜெராவத்துக்கு முத்தம் கொடுத்த பிரச்சினையானது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் நடித்த முத்தக் காட்சிகளில் உங்களால் மறக்க முடியாத, சிறந்த முத்தக்காட்சி எது என்ற கேள்விக்கு நடிகர் அம்ரான் ஹாஸ்மி பதில் கூறுகையில், ‘என்னுடைய கேர்ள் ஃபிரண்டு தியா மிர்ஸாவுடன் நான் நடித்த முத்தக் காட்சிகளே ஆகும். என்கிறார்.
series
O O
6. DóUS JØSSØ 25/STMS -
பல்கேரியாவாக 1998இல் தேர்வு
பெற்ற திவா
நாட்லியா குர்கோவா, பாலிவூட்டின்
புதுவரவாக நடிக்க வந்துள்ளார். இளம் பல்கேரியா அழகியான இவர் பாலிவுட்டின் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர் அவரை, இந்திப் படமொன்றில் முக்கியமான ரோலில் நடிக்க வைக்க விரும்பும் இந்தியத் தயாரிப்பாளர்கள், பல்கேரியாவிலுள்ள இவரது வீட்டின் கதவைத் தட்டுகிறார்கள். பல்கேரிய மாடல் அழகியான இவரும் இந்திப் படங்களில் நடிப்பதைப் பெரிதும்

Page 17
மண்ணை பிரிந்து. செ |பிரிந்து ஓடி வந்த எமது
தெருக்களெங்கும் தூக்கி வீசி எறியப்பட்டவர்கள் நீங்கள்
தாயின் மடியை விட்டுப் பிரிந்து. தவழ்ந்து திரியும் குழந்தை, தன் தாய் மடியை மட்டுமே சுற்றி வருவது போல். உங்கள் தாயக மண்ணை விட்டு நீங்கள் பிரிந்து சென்றாலும் தாயக மண் மீதான
நேசிப்பு மட்டுமே உங்களிடையே வேரூன்றி நிற்பது எனக்குப் புரிகிறது!
விடுதலைப் போராட்டம் என்பது யாருக்காக
நேரடியாகவே கண்டு ாங்கள்
இன்று நீங்கள் சொ
றவுகளைப் பிரிந்த உங் சொந்த மண்ணைப் பிரிந் எமக்கு நீங்கள் சொல்லித்
நாம் போராடுகின்றோமோ அந்த மக்களை தெரியவேண்டியதில்லை ஓ அவர்களது சொந்த மண்ணில் சுதந்திரப் ஆயிரம் வசதிகள் : Nபிரஜைகளாக வாழவைப்பதற்காகவே அன்றி. விழிது கொண்டிருப்பது
மண்ணில்தான் என்ற உ உங்களிடையே எழுவது ஐரோப்பிய, கனேடிய
சொந்த மண்ணை விட்டு
மக்களைத் துரத்துவதற்காக அல்ல! நீடித்த யுத்தம் கொடியது யுத்தத்தை விடவும் கொடியது உறவுகளை. உற்ற தேசத்தைப் பிரிந்து செல்லும் புலம்பெயர்வு அதுவும் புலம்பெயர் வாழ்வு என்பது நீண்டதாகவும் - நெடியதாகவும் இருப்பதென்பது கொடிய வேதனையாகும்.
அகதிகளாக அவலப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் மக்களின் அவஸ்தைகளை நேரடியாக நின்று அனுபவித்தவன் என்ற வகையில் உங்களது மன வேதனைகளை நான் தெளிவாகப் புரிந்துகொள்கின்றேன்!
ॐ 8
கடல் கடந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்தின் உறவுகளே!
எங்கள் தேசத்தின் 6 உறவுகளோடு கூடியிருந்த உங்கள் சொந்தங்கை ண்ணை இழந்து. ாழ்ந்துகொண்டிருக்கிறீர் நீங்கள் வாழும் நாடு குழந்தைகள் இரட்டைக்
ஆயிரமாயிரம் மனிதத் துயரங்களோடு கடல் கடந்து, கடும் சுமையேற்று வாழ்வைக் கழித்து.
நமது மண்ணின் மீதும் மக்களின் மீதும் தீராக் காதல் கொண்டுள்ள என் இதயத்து உறவுகளே!
மாற்று ஜனநாயக சக்திகளே. ஈழ விடுதலைப் போராட்டத்தின் பண்பாடுகளைப் பின்பற்ற
ஆரம்பங்களில் ஆயுதப் போராட்டத்தின் மீது நிலையை நான் உணர்கி புலம்பெயர்ந்து போனாலும் இன்னமும் எங்கள் ஆர்வம் கொண்டு நான் அதன் ஆரம்ப காலப் எமது பரம்பியக் வாழ் நிலத்தின் நினைவுகளோடு போராளிகளில் ஒருவனாகக் களமிறங்கி பண்பாடுகளைத் துறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம் நின்றிருந்தேன். விடமுடியாமலும்.
நீங்கள் வாழும் நாடு ண்பாடுகளையும் வெறு; டியாத நிலையிலும்.
உங்கள் குழந்தைகள் நிர்ப்பந்தங்களையும் நாம்
தனிச் சிங்களச் சட்ட மக்கள் என்ற சமுத்திரத்தில் இறங்கி நின்று கொண்டுவரப்பட்டபோது முதன் முதலில் பாரிய அளவில் மக்கள் பணி தமிழ்த் தலைவர்கள் ஆற்றியது அகதிகளாக இடம் பெயர்ந்த எமது எதிர்த்திருந்தர்கள் மக்களின் துயரங்களைச் சுமந்தபடி கடல் மக்களிடையேதான்! பதிலாக ஒரு மற்று யே கடந்து வரும் எனது மனம் திறந்த மடல். பழம்பெரும் தொழிற்சங்கவாதியும் எனது தமிழ்த் தலைவரகள
எரிந்து, சிதைந்து போன எங்கள் தாயக பெரிய தந்தையும் வளர்ப்புத் தந்தையுமாகிய நாங்கள் சிங்களத்தை தேசத்தில் நலிந்து போன எமது மக்களின் கேசி நித்தியானந்தா, நீங்கள் தமிழையும் LJüჭწძ கரங்களை இன்னமும் இறுகப் பற்றியடி அவர்களே "தமிழ் அகதிகள் புனர்வாழ்வு இரு பிரிக்கும் மக்கள் என்ற களத்தில் நிற்கும் ஈபிடிபி யின் புனரமைப்புக் கழகம் என்ற அமைப்பை ಕಿಯ அநதஸ்து ಫಿ: குரல் ஆரம்பித்து வைத்தவர். கேரிக்கையினை விடுத்தி புலம்பெயர் தேசமெங்கும், தமிழ் 1977 இல் நடந்த இனக் கலவரத்தின்போது 'மிது கருத்தாகும் மொழியையும், தமிழ் வாழ்வையும் பரப்பி, அந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழ் மொழி என்பன ஆழக் கிளை பரப்பி நிலைநிறுத்தி முன்னெடுப்பதற்காக அன்று உருவாக்கப்பட்டதே இரண்டாவது மொழியை வைத்திருக்கும் நீங்கள் நமது தாய் மொழியை தமிழ் அகதிகள் புனர்வாழ்வு, புனரமைப்புக் கற்றுவிடக்கூடாது எனறு மறந்து விடவில்லை. அதன் செழுமையை கழகம். 多 காரணத்தினாலும்தான் இந் மறந்து விடவில்லையெனும்போது நாம் 1977 இல் நடந்த பேரினவாதிகளின் இன ஏற்படடது.
நேசத்திற்குரியவர்களே! நமக்கான போராட்டத்தில் மக்களை
அணிதிரட்ட சக தோழர்களோடு மக்களைத் தேடி உங்கள் அனைவருக்கும் வணக்கம் நான் சென்றிருந்தாலும்.
மாணவப் பருவத்தில் மாணவர்களை அணிதிரட்ட மாணவர்களைத் தேடி நான்
சென்றிருந்தாலும்.
இது. எம் தேசத்தில் இன்னமும் நம்பிக்கைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் படும் அவஸ்தைகளை உங்களிடம் சொல்ல வரும் உரிமை மடல்.
இடர்படும் எம் தாயக தேசத்தில் வாழும்
மகிழ்ச்சியடைகிறோம்! அழிப்பின்போது அகதிகளாக்கப்பட்ட எமது நீங்கள் புலம்பெயர வேண் புலம்பெயர் தேசங்களில் வாழும் நமது மக்களைத் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு, ஆகையால புலம்பெயர் ே மக்களின் அடுத்த தலைமுறையினர் ஆங்கிலம், புனரமைப்புக் கழகத்தின் சார்பாக நின்று எமது உங்களது குழநதைகள பிரெஞ்சு, ஜேர்மன், சுவிடிஷ் நொஸ்க், டெனிஷ் : மக்களுக்காக கொழும்பில் முகாம்கள் அமைத்து பிரென்ஞ் நொஸ்க், சுவீடி ஆகிய மொழியிலேயே வாழப்போகின்றார்கள் அவர்களைப் பாதுகாத்தபோது பல பல்வேறு மொழிகளையும் என்ற எதிர்பார்ப்புகளைத் தகர்த்து, நீங்கள் அவஸ்தைகளை நான் நேரடியாகக் ಸ್ಥಿತಿ-ಯ ೭559 மீது எமது தாய் மொழியில் கொண்டிருக்கின்ற கண்டிருக்கிறேன், சந்தித்திருக்கிறேன். திணிக்கப்பட்டிருக்கிறது பற்றினால் தொடர்ந்தும் தமிழ் மொழியை கொழும்பிலிருந்து இடம்பெயர்ந்து சென்று "தி தேசிய இனப் நிலைநிறுத்தி வருகிறீர்கள். மொழியை திருமலை மண்ணிலும் வன்னி மண்ணிலும் முடிவற்று செல்வதற்கும் நேசிப்பது பற்றி நமது கவிஞர் ஒருவர் தங்கியிருந்த மக்கள் அப்போது அடைந்த தீர்க்கப்படாமல் இருப்பதற் எழுதிய கவிதை வரியை இங்கு வேதனைகளை நான் நேரடியாகவே தவறுகளையும நம கரு கட்டிக்காட்டலாம் என எண்ணுகிறேன்! கண்டிருக்கின்றேன்! உணர்ந்திருக்கின்றேன். ஆகவேண்டும்
அகதிகளாக்கப்பட்ட எமது மக்களை ஆயுதப் போராட்டத்தி
"ಫಿನಿ இலங்கா ராணி என்ற கப்பலில் ஏற்றி உணரப்பட்டபோது அன் கடலின் மீது வீடுகட்டச் செல்லும்போது கொழும்பிலிருந்து எமது தாயக மண்ணை போட்டக்களத்தில் அங்ே நீ, நிலத்தை நேசி நோக்கிப் பாதுகாப்பாக நானும் ஒருவனாக நின்று இங்கொன்றுமாய் பேரினவ ஆனால் அனுப்பி வைத்த போது மக்களின் உணர்ச்சிக் சக்திக்கும் எழுந்து நின்
கொதிப்பினை என் உதிரத்தினுள் நான் எதிரிக்கு எதிராக ந உதிரம் பரப்பி அனுபவித்திருக்கிறேன்! துரும்பும் அன்றைய பே கடலின் அக்கரையில் எமது தாய் அமைப்பான ஈரோஸ் s: அரவணைத்துச்செல்லப்ப ஒவ்வொரு நாளும் சாய்ந்து போகிற அந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான அருளர் ஆயிரம் பூக்கள் Lಖ மக்களின், தனது "லங்கா ராணி என்ற புகழ் பெற்ற ஒவ்வொன்றும் கருத்துக்
உன்னைச்சுற்றிப் படர்ந்து
உன் தாய்மொழியை எல்லாவற்றிற்கும் நாவலில் இந்த வரலாற்று உண்மைகளை மோதட்டும் என்று பல g மேலாக நேசி" தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் ஆயுதம் ஏந்திக் களத்தில் அன்று அல்லலுற்று அங்கும் இங்கும் அயல் நாடான இந்தி
ஆம், அந்தக் கவிதை வரிகளை நாடோடிகளாக அலைந்து திரிந்த எமது ---- புலம்பெயர்ந்து வழுகின்ற உங்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டு மக்களின் மனவேதனைகளை நான் அனுபவ மறறும மத்திய கிழக்கு உங்களோடு நான் மனம் திறந்து சில ரீதியாக உணர்ந்து கொண்டவன் என்பதால். ஈழத்தில் ஒரு போராட்டம்
எண்ணியிருந்தன.
ஆயுதம் ஏந்திக் கள போராளிகளை அப்போது பயங்கரவாதிகள் என அறி அப்போது எமது மக்களு எந்தவொரு இயக்கத்தைய தடைசெய்தும் இருக்கவி என்று தமிழர்களைத் கொன்றொழிக்க ஆரம்பித் கூட இருந்த இயக்கங்கை புலிகள் பலாத்காரமாக கொண்டர்களோ. என்று & - சிறைப்பிடிக்க புலிகள் சில அந்த அகதி முகாம்களில்தான் அமைத்தார்களோ. அன்
வார்த்தைகள் பேசலாம் என எண்ணுகின்றேன்! எங்கள் தேசத்தின் தெருக்கள் தோறும். ஒவ்வொருவர் வீட்டு வாசல் தோறும். உணர்ந்துகொள்ள முடிகிறது! வேட்டோசையும் வெடி குண்டு சப்தமும் அது மட்டுமன்றி, 1990 ஆம் ஆண்டு வேள்வி நடத்தியதால் சொந்த மண்ணை பிரேமதாசா - புலிகள் பேச்சுவார்த்தை விட்டுத் தொலை தூரம் எடுத்து முறிவடைந்த போது வெடித்துக் கிளம்பிய எறியப்பட்டவர்கள் நீங்கள் யுத்தத்தின் கொடுமை தாங்க முடியாமல்
அன்று பேரினவாத ஒடுக்குமுறையினால் கொழும்பு நோக்கி ஓடி வந்த எம் தாயக புலம்பெயர வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் உறவுகளைப் பாதுகாப்பதற்காக கொழும்பில் நீங்கள் அகதி முகாம்கள் அமைத்து அவர்களைப்
தமிழர்களைத் தமிழர்களே பாதுகாத்தவர்கள் ஈபிடிபி யினராகிய நாங்கள் கொன்றொழிக்கும் தமிழ் பாசிலத்தின் நவீன ஈபிடிபி யின் அரசியல் பணி என்பது ஒடுக்குமுறையாளர்களினால் உலகத்
இன்று புலம்பெயர்ந்து வாழும் உங்களது மன உணர்வுகளையும் சோகங்களையும் என்னால்
g
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது சொந்த ந்த உறவுகளைப் மக்கள் பட்ட
டுகொண்டவர்கள்
ந்த மண்ணைப் பிந்து
ந்து ஐரோப்பிய கனேடிய
க்கு நாடுகளிலும் நீர்கள் உங்கள் சொந்த கள் ஏக்கம் குறித்தும் த துக்கம் குறித்தும்
இருந்தும் நீங்கள்
அன்னிய
ணர்வுகள்
நியாயமானதே! மண்ணில் கொட்டும் திய கிழக்கின்
துடித்து நீங்கள் நீர்கள் வனப்பை இழந்து.
வாழ்வை இழந்து.
ளை இழந்து. சொந்த
கள் களில் உங்கள்
56)ITFly வேண்டிய கட்டாய ன்றேன்! லை கலாசாரப்
களின் கலாசாரப்
ந்து ஒதுக்கிவிட
ர் வாழ வேண்டிய உணர்கின்றோம்! ம் என்பது அன்று அதை எமது பாரம்பரிய
அதை எதிர்ப்பதற்குப் சனையாக எமது
ப் படிக்கின்றோம்! * வேண்டும் என்று
0ண்டும் என்ற ருக்கலாம் என்பது
போராட்டம் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டது!
அதன் பின்புதான் புலிகள் இயக்கம் சர்வதேச நாடுகளால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது!
புலிகள் தமிழர் பெயரில் முன்னெடுத்து
வருகின்ற செயற்பாடுகள், மனித குலத்தின்
விரும்புகிறேன். மனித சமூகங்களின், மக்களின் விடுதலைக்கு அத்தியாவசியமான போராட்டப் பண்புகளையும், முன்னெடுப்புகளையும் புலிகள் கைவிட்டு கொலைகளை மட்டுமே கொள்கையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இத்தகைய புலிகளின் செயற்பாடுகளினால்தான் ஈழத் தமிழரின் நியாயமான போராட்டத்தை உலகம், மனிதாபிமானத்தின் அடிப்படையில் பார்க்கத் தவறியது. 後 இன்றைய சர்வதேச அரசியல்
நிலைப்பாடுகளிலிருந்து நாம் பார்க்கின்றபோது, முதலில் புலிகள் மனித உரிமை மீறல்களைக் கைவிட வேண்டுமென்றே சகலரும் கேட்கின்றனர். மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டுமெனக் கேட்கின்றனர். இது எதனைக் காட்டுகிறது? ஈழத் தமிழ் மக்கள் மத்தியில், மிக மோசமான மனித உரிமை மீறல்களை,
விடுதலையின் பெயரால் புலிகள் புரிந்து
வருவதை ஆதாரமாகக் காட்டி, ஈழத் தமிழரின் பேராட்டம் மனித உரிமைகளுக்கானது அல்ல; வெறும் ஆளும் அதிகாரத்திற்கானது என்கிற பார்வையை புலிகள் ஏற்படுத்திவிட்டுள்ளனர் - நமது மக்களைப்பற்றி அவர்களின்
வாழ்க்கைபற்றி, அவர்களின் துயரங்கள்பற்றி, அவற்றை நிவர்த்திப்பதற்கான அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு நிலைபற்றி நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம் புலிகளின் ஆதிக்கத் தளைகளிலிருந்து தமிழ் பேசும் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காகவே நாமும், நம்மைப் போன்ற ஆயிரக்கணக்கானோரும் போராட்டத்தில் கால் பதித்தோம்!
ரீலங்கா அரசின் இராணுவத்திற்கு நமது
மக்கள் பலிகொள்ளப்பட்ட வரலாறு மறைக்கப்பட வேண்டியதல்ல, ஆனால், அரச
அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்தெழுந்த நமது போராட்டம், புலிகளின் அதிகார வெறியினால், எப்படி ரீலங்கா இராணுவத்தின், சிங்கள
அரசாங்கத்தின் அடக்குமுறையை விட
பலமடங்கிலும், பல்வேறு முனைகளிலும் கொடுரமிக்கதாய் மாறியது?
எம் இனிய மக்களே!
தைத் தவிர
நாம்
நாம் எண்ணிய
கு யுத்தம்
அந்த யுத்தத்தினால்
டிய நிலை ஏற்பட்டது.
தசங்களில் இன்று ஆங்கிலம், ஜேர்மன், ஷ், டெனிஸ் என்று கற்க வேண்டிய
எமது போராட்டம் பயங்கரவாதிகளின் போராட்டம்தானா என்பதை நீங்கள்
சிந்திக்கவேண்டும் எமது தேசத்தின் நியாயமான உரிமைப் போராட்டம் என்பது பயங்கரவாதிகளின் போராட்டம் என்று பெயரெடுத்துக்கொண்டது
யாரால் என்று நீங்கள் சிந்திக்கவேண்டும்!
மனித நேயத்தையும், மனிதப்
பண்புகளையும் மனிதகுல நாகரீகத்தையும்
விரும்புகின்ற மக்களாகிய உங்களது
முகங்களில் கரி பூசி, நியாயமான எமது போராட்டத்தைப் பயங்கரவாதிகளின் போராட்டமாக
உலக நாடுகள்
பிரச்சினை என்பது அது இன்னமும் கும் எமது தரப்பின் த்திலெடுத்தே
நிராகரிப்பதற்கு வழிகோலியவர்கள் புலிகளே
என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும்
நீங்கள் வாழும் நாடுகளில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன?. எத்தனை கட்சிகளின்
கொள்கைகள் இருக்கின்றன?.
ற்கான தேவை என்பது
கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கிறீர்களா?. அந்த ஜனநாயகப் பண்புகள் எமது தேசத்தில் மட்டும் இல்லாதெழிந்தது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்
றைய கான்றும் தத்திற்கு எதிரான சகல ன! ரக்கூடிய சிறு ராட்டக்களத்தில் டது ரட்டும் அவைகள் 1ளால் முட்டி யக்கங்களும் அன்று நின்றன. யா மட்டுமன்றி நீங்கள் ஐரோப்பிய, கனேடிய ாடுகள் அனைத்தும் நடக்கின்றது என
என்றாவது அவர்கள் தங்களுக்குள்
ஒரு காலம் இருந்தது எமது மண்ணில்
ஒரு போராட்டம் நடந்தது அதற்கு மக்களாகிய
நீங்கள் பெருந்தொகை நிதியுதவியை வாரி
வழங்கினீர்கள் புலம்பெயர்ந்து போனாலும் உங்களது மண் மீதான அந்தப் பற்றுதலை நான் பாராட்டுகின்றேன்! நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.
ஆனால், இன்று என்ன நடக்கின்றது?.
நீங்கள் அனுப்பும் பணம் உங்கள் சொந்த இனத்தவனின் உயிரைக் குடிப்பதற்கே பயன்படுகிறது! உங்கள் அயலவனின் கழுத்தை
நெரித்து அவனைப் பிணமாகத்
த்தில் நின்ற எமது எந்தவொரு நாடும் வித்தது கிடையாது
க்காகப் போராட எழுந்த
சுட்டிக்காட்டியவர்கள். தட்டிக்கேட்டவர்கள்
ம் எந்த நாடும் ல்லை!
தமிழர்கள் ார்களே. என்று
}6ዘ த் தடை செய்து
சொந்த இனத்தையே றக்கூடங்களை தான் எமது Gnei
பணத்தில் தமிழர்களைத் தமிழர்களே கொன்றொழிக்கும் கைங்கரியம் நடக்கின்றது
அங்கீகரிக்கப்பட்ட புதுவை இரத்தினதுரை தனது கவிதையின் ஊடாக
தெருவில் எறியவே பயன்படுகிறது! உங்கள்
புலிகளின் தவறுகளைச்
இன்று துரோகிகளாகப் புலிகளால்
வசைபாடப்படுகின்றார்கள் அன்று முடிவற்ற
யுத்தத்தின் கொடுமை தாங்கமுடியாமல்
புலம்பெயர்ந்து போன உங்களைப் புலிகள் துரோகிகள் என்று துாற்றினர்கள்
புலிகளால் ஆஸ்தான கவிஞராக
விடுதலைக்கு சாட்சியமாக உள்ளதா? எனக்கேட்க
புலம்பெயர்ந்த மக்களாகிய உங்களை, நாட்டை விட்டு ஓடிப்போனவர்கள் என்றும் அதனால் நீங்கள் துரோகிகள்
என்றும் வசைபாடியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்
அது மட்டுமன்றி, புலம்பெயர்ந்து போனவர்கள் எல்லோரும் துரோகிகள் என்று புலிகள் மேடை மேடையாக நாடகம் நடித்தும் காண்பித்தார்கள்!
உங்களைத் துரோகிகள் என்றவர்களுக்கு இப்போது உங்களது பணமும் தேவைப்படுகின்றது! உங்களது உழைப்பும் தேவைப்படுகின்றது
உங்களைத் துரோகி என்று துாற்றியவர்கள் தங்களுக்காகக் கொடி பிடிக்கவும் கோஷம் எழுப்பவும் பொங்கு தமிழ் நடத்தவும் மட்டும் உங்களை
ழைக்கின்றார்கள்
நீங்கள் உங்களது உறவுகளுக்கு அனுப்பும் பணம் இங்கு உங்களது உறவுகளினால் புலிகளுக்கு வரி என்ற பெயரில் கப்பமாக வழங்கப்படுகின்றது! ஆம் எனது அருமை புலம்பெயர் சகோதர சகோதரிகளே! நீங்கள் இரட்டை வரி செலுத்தி வருகின்றீர்கள்
சுனாமியின் பெயரால் நீங்கள் புலிகளிடம் கொடுத்த பணத்திற்கு என்ன நடந்தது?. இது வரை நீங்கள் அனுப்பிய பணம் மக்களுக்குக் கிடைத்ததாக இல்லை! சில இடங்களில் கிள்ளித்தெளிக்கப்பட்டிருக்கிறது! ஏனென்றால் : உங்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே! |်း။ நீங்கள் அனுப்பும் பணம் முழுமையாக மக்களுக்கே போகும் என்றால் யாருக்கு ஊடாகவும் சரி, அது மக்களைச் சென்றடையட்டும் என்று அதை நாம் அங்கீகரித்திருப்போம்!
புலிகளுக்கு ஊடாக நீங்கள் பணம் அனுப்பக்கூடாது என்று கருதும் போட்டி அரசியல்வாதிகள் அல்ல நாம்
அல்லது எமது மக்களின் விடுதலை என்பது புலிகளுக்கு ஊடாகக் கிடைத்து விடக்கூடாது என்று புலிகளைப் போன்று கருதும் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்களும் நாமல்ல
எமது மக்களுக்கான எந்தப் பணியினையும் யார் செய்தாலும் அதைச் சரி வரச் செய்வார்களேயானால் அதற்குக் குறுக்கே ஈபிடியி ஒரு போதும் நிற்கப் போவதில்லை ஆனால், புலிகள் கொண்டிருப்பது தாங்கள் மட்டுமே தனித்தே ஆளவேண்டும் என்ற வெறி மட்டுமே அன்றி, மக்களாகிய நீங்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதை அல்ல!
உங்கள் பணத்தை உங்களிடம் இருந்து கறப்பது தமிழர்களைத் தமிழர்களே கொன்றொழிக்கும் தங்களது
அராஜக அரசியலுக்காக மட்டுமே அன்றி, உங்களது உறவுகளின் வாழ்க்கையைச் சீர்படுத்துவதற்காக அல்ல!
உங்களது உழைப்பின் வெகுமதியை. நீங்கள் பனியிலும் குளிரிலும் பாலைவனங்களிலும் உங்களை வருத்தி உழைத்த உங்கள் சொத்தை தமிழர்களைத் தமிழர்களே கொல்லும் புலிகளின் பாசிஸ வெறிக்கு அள்ளியும் கிள்ளியும் கொடுக்கவேண்டாம் என்ற கோரிக்கையினை மனித நேயத்தை விரும்பும் எமது மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்!
எதிர்காலத்தில் "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்ற அடிப்படையில் மலரப்போகும் எமது தேசத்தில்
எமது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பணபலத்தோடும். மூளைப்பலத்தோடும். தேசிய மனித நேய உணர்வோடும் இந்த மண்ணுக்கு நீங்கள் திரும்பி வரவேண்டும் என ஈபிடிபி எதிர்பார்க்கின்றது
உங்கள் உழைப்பு அர்த்தமற்ற வகையில் உங்கள் கனவுகளோடும் இலட்சியத்தோடும் சம்பந்தப்படாத எந்த சக்திகளிடமும்
சேர்ந்து விடக்கூடாது என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம்!
உங்கள் குழந்தைகள் சிறந்த தொழில் நுட்பவியலாளர்களாகவும், கல்விமான்களாகவும் மனித நேயத்தை நேசிக்கும்
மனிதப் பண்புமிக்கவர்களாகவும் வளர வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்!
இது உங்களது தேசம் இங்கு வாழும் மக்கள் உங்கள் உறவுகள். இந்த வயல் வெளிகளும் வாவிக் கரைகளும்
பனைமரத் தோப்புகளும். கடற்கரை மணலும். தெருவோரப் புழுதியும் உங்கள் கால் பட்ட இடங்கள்
/தொடர்ச்சி 22ஆல் Sத்தல்.)
後
3.

Page 18
பாதையில் மரித்த
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ்
அரசியல் தொடர் இது
தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி இலங்கையில் இஸ்ரேலியத் தலையீடுகள் தமிழ் தலைவர்கள் அதிருப்தி ஆகியன குறித்து இந்தியா அக்கறை செலுத்தத் தொடங்கியது.
இலங்கை இந்தியாவிடமிருந்து மட்டுமல்ல, வேறு பல நாடுகளிடமிருந்தும் இராணுவ உதவிகளைப் பெற்று வருவதாக நம்புவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன என்று அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ் லோக சபையில் தெரிவித்தார். நரசிம்மராவின் இக்கருத்து இலங்கைக்கு ஆத்திரத்தை முட்டியது. இந்திய எதிர்ப்புப் அரசாங்கம் கட்ட விழ்த்துவிட்டது.
இந்தியா முத்த சகோதரர் போல் N நடந்து கொள்ள முனைவதாகவும் | பிராந்தியச் செல் | வாக்குப் பெற முனைவதாகவும் இலங்கை பிரசாரம் செய்தது. "இலங்கை ష్రభజపళ్ల சுதந்திரமான, இறைமையுள்ள ஒரு நாடு என்பதால் தனக்கு விருப்பமான எந்தத் தரப்பிடமிருந்தும் உதவிகளைக் கோர எமக்கு உரிமையுண்டு" என்று 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் ஜெயவர்த்தனா தெரிவித்தார். "எந்த ஒரு சவாலுக்கும் நாம் முகம்கொடுப்போம்; எங்களை அடக்குவதற்கு இந்தியாவுக்கு இடமளிக்க மாட்டோம். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நான் இந்த அறிக்கையை விடுக்கிறேன்” என்று பிரதமர் பிரேம தாஸா மார்ச் மாதம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூறினார்.
சர்வகட்சி மாநாடு தொடர்பாக கொழும்பு அரசாங்கம் காட்டி வந்த தகிடுதத்தங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பாக நடத்தப்பட்ட காரசாரமான பிரசாரங்களும் தமிழ்த்தலைவர்களைக் குழப்பத்திலாழ்த்தியது. பிரதமர் பிரமேதாஸா தலைமையிலும் அமைச்சர் தேவநாயகம் தலைமை யிலும் அமைக்கப்பட்ட இரு கமிட்டிக் கூட்டங்களிலும் பங்குபற்றுவதில்லையென்று தமிழ்த் தலைவர்கள் முடிவெடுத்தனர். சர்வகட்சி மாநாட்டின் கூட்டத்தொடர் மே ஒன்பதாம் திகதி கூடியபோது தமிழ்த் தலைவர்களின்
சர்வகட்சி மாநாடு தொடர்பாக
பிரசாரத்தை இலங்கை
܀
முடிவு அறிவிக்கப்பட்டது. தமது முடிவுகளை விளக்கி அமிர்தலிங்கமும் குமார் பொன்னம்பலமும் அக் கூட்டத்தில் தனித்தனியான அறிக்கைகளை விடுத்து விளக்கமளித்தனர். சர்வகட்சி மாநாட்டுக் கூட்டங்களி லிருந்து ஒரேயடியாக வெளியேறுமாறு தமிழீழப்போராட் டக் குழுக்கள் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் கள் தெரிவித்தனர். அரசாங்மும்கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டினை எதிர்த்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு மேலாக எதனையும் வழங்கப் போவதில்லையென்று
(அரசியல் தொடர்) பாராளுமன்றத்தில் பிரதமர் பிரேமதாஸா தெரிவித்த
கருத்தும் பின்னிணைப்பு -சியை அரசாங்கம் தனது ஆவணமாக முன்வைக்கத் தவறியமையும் அரசின்
துணிவற்ற தன்மையைக் காட்டுகின்றதென்று அவர்கள் வாதிட்டனர். இதனால் சர்வகட்சி மாநாட்டின் மூலம் பெரிதாகவொன்றும் கிட்டப் போவதில்லையென்றும் தமிழ்த்தலைவர்கள் கூறினர். ஆனால் கூட்டத் தொடர்களில் கலந்துகொள்ளுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர்களை பார்த்தசாரதி வலியுறுத்தினார். கொழும்பு அரசாங்கத்தைப் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு வலியுறுத்தி பிரதமர் இந்திரா காந்தி விடுத்த அறிக்கை இந்தியாவின் கவலையையும் அக்கறையையும் வெளிப்படுத்தியது. இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் அறிவித்து ஐந்து நாட்களின் பின்னர் அதாவது 1984ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி, ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்கள் அனுராதபுரம் புனித நகரத்தில் பாரிய தாக்குதலொன்றினை நடத்தினர். கடத்துப்பட்ட பஸ்ஸொன்றின் மூலம் காட்டுப் பாதைகளுக்கூடாக அனுராதபுரம் புனித அரசமரப் பகுதியை வந்தடைந்த ஆயுதபாணியான தமிழ் இளைஞர்கள், பெளத்தயாத்திரி கர்கள் மீது துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்தனர். இத்தாக்கு தலில் 72 பேர் கொல்லப்பட்ட னர். மேலும் பலர் காய மடைந்தனர். தாக்கு |தலை நடத்திய தமிழ் இளைஞர்கள் பொலி ஸாரிமும் படையின |ரிடமும் சிக்காமல் தப்புவதற்காக வில் பத்து காட்டுக்குள் புகுந்து வனப் பாதுகாவலரகளை இயந்திரத் துப்பாக்கியால் சுட்டு, அச்சுறுத்தி அடிபணிய வைத்துத் தப்பிச் சென்றனர். செய்தியறிந்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஆடிப்போய் விட்டார். நாடெங்குமுள்ள சிங்கள மக்களின் உணர்வுகள் கொதித்துக் கொண்டிருந்தன.
புலிகள் நான்கு ஆண்டுகளுக்குப்பின்னர் 1988ஆம் ஆண்டு விடுத்த அறிக்கையொன்றில் அனுராதபுரம் | படுகொலைகள்றோ என்ற இந்திய உளவு அமைப்பின் திட்டமிடலுடனும் வழிகாட்டலுடனும் நடத்தப்பட்டதெனத் தெரிவித்தது. இதற்கு முன்னதாகவே கொழும்பு அரசாங்கம் 'றோவைக் குற்றஞ்சாட்டத் தொடங்கி விட்டது. தமிழ் போராட்டக் குழுக்களுக்கு இந்தியா இணைந்து எழுதுவது த. சபாரத்தினம் H
Orb : Deseg
பயிற்சியளித்ததென்ற குற்றச்சாட்டு பரவலாக வெளிவர ஆரம்பித்தன.
1983 ஜூலை இனக்குழப்பங்களின்போது இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ், அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட சிரிசுக்கமையவேதமிழ்ப்போராட்டக்குழுக்களுக்குப் பயிற்சி வழங்கும் முடிவு இந்திரா காந்தியால் எடுக்கப்பட்டது.
கொழும்பு அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற் காகப் போராட்டத் தமிழ்க் குழுக்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம்பற்றி நரசிம்மராவ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஜூலை இனக் குழப்பங்கள் இடம்பெற்று இரண்டு மாதங்களின் பின்னர் அதாவது செப்டம்பர் மாதமளவில் தமிழ் இளைஞர் களுக்குப் பயிற்சி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து இந்திய சஞ்சிகையான புரொன்ற் லைன்னுக்கு புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் 1984ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களோடு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க ஜெயவர்த்தனவைத் தூண்டுவதே இந்தியக் கொள்கையின் நோக்கமென்று அவர் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் இந்திரா காந்தி தமிழ்க் குழுக்களுக்கு பயிற்றுவிக்கும் பொறுப்பை 'றோவிடமே கையளித்திருந்தார். 'ரெலோ இயக்க இளைஞர்களுக்கே முதன்முதலாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. புதுடில்லிக்கு வெளியேயுள்ள இரகசிய இடமொன்றில் 1983ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத பிற்பகுதியில் 350 ரெலோ இயக்க இளைஞர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தமிழீழ இயக்க இளைஞர்களைப் பயிற்சிக்கென இந்தியாவுக்கு அழைத்துவரும் பொறுப்பு இந்தியாவில் குடியேறிய இளம் தமிழ் தலைவரொரு வருக்கு வழங்கப்பட்டது. குட்டிமணியாலும் தங்கத்துரையாலும் அமைக்கப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்துடன் (ரெலோ) அவருக்கு நெங்கிய தொடர்பிருந்தது. இவர்தான் சிறி சபாரத்தினம், குட்டிமணியும், தங்கத்துரையும் கைது செய்யப்பட்ட பின்னர் சிறி சபாரத்தினமே ரெலோ இயக்கத்துக்கு தலைமை கொடுத்தார். இந்திய உளவு அமைப்பாளர் 'றோ ரெலோ இயக்கத்தை பயிற்சிக்கென முதலில் தெரிவு செய்தமைக்கு காரணங்கள் இருந்தன. அதனை அடுத்தவாரம் பார்ப்போம்.
(தொடர்ந்த வடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாம்ப் இருக்கு பாருங்க 德 பக்கத்திலேயே தீப்பெட்டியும் இருக்கு பாருங்க" செபர்ணிகா lး၍ ရှူ) வெளிச்சத்தில் பார்ப்பதைப் போலலே இயல்பாகக் கூறினாள்.
குமாருக்கு ஆச்சரியங்கள் பரவ ವ್ಹಿಟ್ದ: அவருககு எலலாமே ஒரு கனவு மாதிர்த்தீன் இருந்தது. ஸ்பிரிட் லாம்ப் ஒளிவிடத் தொடங்கியது.
அந்த சன்னமான
கணணாடிபபெடடிககுள இருநத எலும்புக்கூடு குமாருக்கு நன்றாகத் தெரிந்தது.
இதை எப்படி வெளியே எடுத்துச்செல்வது? குமார் யோசனையில் ஆழ்ந்தார்.
"மண்டடையோட்டுக்குக் கீழேயிருக்கும் எலும்புகளைப்
எடுத்து சாக்குப் பைக்குள் L|Lhboob||I609(n. 8858blDIb85 போட்டுக்கொண்டு சீக்கிமாகக் கிளம்பிவிடலாம்" . அவள் கட்டளையிட்டாள்.
மாங்க்க வே ழிနှို ருககு வேறு 6J)(6)606).
பெட்டியின் கதவைத திறநதார, மண்ட்ையோட்டுக்குக் கீழேயிருந்த எலும்புக்கூட்டின் இணைப்புக்களைக் கழற்றி, அவற்றை கோணிப் பைக்குள் போட்டுக் கொண்டார். அதைத தோளில் போட்டுக்கொண்டு வெளியேறி, படிகளில் இறங்கத் தொடங்கினார்.
இந்த நிலைமையில் தன்னை யாராவது பார்த்துவிட்டால் என்ன : என்கிற பயம் அவரைக் கொன்றது. கொத்துச் சாவியை வாட்ர்னிேன் தலையருகே வைத்தார்.
எல்லாம் முடிந்து திரும்பிப் பார்த்தபோது அங்கே சௌபர்ணிகாவைக் காணவில்லை. ನಿಲ್ಸ್ குமார் பார்வையால் ಸ್ಥಳ: அவள எங்கும 5L(5LIL6)6)606).
நான் உங்க பின்னாலேயே இருக்கிறேன். மறுபடியம் ஒரு தடவை, லாபரெட்டரிக்குப்
@ வந்தேன்" அவள் 86 T6T.
'எதுக்காக" குமார் 35LLTJ.
"உள்ளேயிருந்து யாரோ கூப்பிடுற மாதிரி ஒரு சத்தம் அதனாலதான.
A ORC2a2M ij V
குமார் பிரமிப்போடு பார்த்தார்.
"உள்ளே நுழைஞ்சதும் அந்த மண்டையோடு என்னைப் பார்த்துத் திரும்பிச்சு என்னை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தது. அதுக்கு மேல நான் அங்க நிக்கலை."
குமார் பதில் சொல்லத் திராணியில்லாமல், மதில் சுவரைத் தாண்டி சாலைக்கு வந்தார்.
சொல்லி வைத்ததுபோல் ஆட்டோ ஒன்று வந்தது.
Con i DJ Jr
ஏறிக்கொண்டார். அது ஆஸ்பத்திரியைக் கடக்கும்போது போலிஸ்காரர் ஒருவர் கைகாட்டினார்.
ஆட்டோ டிரைவர் ஒருதடவை பின்புறம் திரும்பிப் பார்த்துவிட்டு, சட்டென்று பிரேக் போட்டார்.
"போலிஸ்காரர் டார்ச்லைட்டை அடித்து உட்புறமாக பார்த்தார். "சாக்குமுட்டைக்குள் என்ன இருக்கிறது" போலிஸ்காரரின் கேள்வி கடுமையாக ஒலித்தது.
இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் குமார் அப்படியே அசைவற்று உட்கார்ந்திருந்போது, அவருக்கு அருகே உட்கார்ந்திருந்த
ణ
毅 சௌபர்ணிகா பதிலளித்தாள். "நாங்க ஆஸ்பத்திரியில இருந்து வர்றோம்.
இதக்குள்ள பாத்திரங்கள் இருக்குப்பா பேராண்டி. அவளது குரல் ஒரு பாட்டியின் குரலாக ஒலித்தது.
குமார் சட்டென்று திரும்பிப் பார்த்தபோது அறுபது வயதான பாட்டியொருத்தி அருகில் அமர்ந்திருந்தாள்.
"அப்படியா. ம். சரி, சரி. போங்க" போலீஸ்காரர் மேற்கொண்டு சோதிக்காமல் போவதற்கு அனுமதி அளித்தார்.
ஆட்டோ டிரைவர் சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்தார். ஆட்டோவில் குமாருடன் மற்றொருவர் அதுவும் வயதான பெண்மணி ஏறியதை அவர் கவனிக்கவில்லை என்பதுதான் காரணம்.
ஆட்டோ நகர்ந்தது. கல்லூரியை நெருங்கியதும் கட்டணத்தை கொடுத்து விட்டுச் சாக்கு முட்டையுடன் இறங்கினார் குமார்.
கேட் வெறுமனே மூடிக்கிடந்தது.
குமார், நேராக லாபரெட்டரி அறையை நோக்கி நடந்தார்.
இரவு நேரத்தில் தூங்காமல் சதா காவலிருக்கும் ராமச்சந்திரன், அப்போது நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். கோணி முட்டையுடன் குமார் தனது அறைக்கு வந்து சேர்ந்தார்.
கண்ணாடிப் பெட்டியை நெருங்கி, அதறகுள் வைத்திருந்த எலும்புக்கூட்டை
வெளியே எடுத்தார்.
தான் படுத்துக்கொள்ளும் கட்டிலில் அதைப் படுக்க வைத்தார். பிறகு, அதன் மண்டையோட்டுப் பகுதியை உடல் பகுதியிலிருந்து வேறுபடுத்திக் கீழே வைத்தார்.
கோணிப் பைக்குள் இருந்த எலும்புத் துண்டுகளை எடுத்துப் பொருத்தி வைத்து, அதைப் பழையபடி கண்ணாடிப் பெட்டிக்குள் தொங்க விட்டார்.
ஏற்கெனவே கண்ணாடிப் பெட்டியில் இருந்த உடல் பகுதி எலும்புகளை அதே சாக்கிலேயே போட்டுக்கட்டி, ஸ்டோர் ரூமின் இருட்டான பகுதியில் பீரோவின் அடியில் தள்ளி வைத்தார்.
இவ்வளவையும் செய்து முடிப்பதற்குள்ளேயே தூக்கம், அவர் கண்களில் கணக்கத் தொடங்கியது.
(Vasador dsó....)
16 - 22, 2005

Page 19
"வாழ்க்கை எப்படி இருக்கு?’
“ஏதோ போகுது
"ஆஃப் கி ஜிந்தகி கைசா
ஹை?”
“சல்த்தா ஹை!”
“How is life?'
"Dragging!”
''
- இப்படிச் சலித்துக் கொள்ளும் மனநிலை நம்மில் நிறையப் பேரிடம் இருக்கிறது! இந்த மனநிலையில் செயல்பட்டால் ஓர் அடிகூட முன்னேற முடியாது. வாழ்க்கையும் உப்புசப்பு இல்லாமல் போய்விடும். சலிப்பு என்ற புதைகுழியிலிருந்து மீளுவது எப்படி?
பெரிய நிறுவனங்களில் முக்கியமான பொறுப்பு வகிப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு வேலையில் சலிப்பு ஏற்படாமல் கம்பெனியே பார்த்துக் கொள்ளும். அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு என்றே நிர்வாகத்தினர் சம்பளத்தைக் கூட்டுவார்கள்! பதவி உயர்வு கொடுப்பார்கள்! முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களைக் கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, 'நீ இந்த நிறுவனத்துக்கு முக்கியம்' என்ற எண்ணத்தை ஏற்படுத்துவார்கள்.
நன்றாக யோசித்துப் பாருங்கள். வீடாக இருந்தாலும் ஆபீஸாக இருந்தாலும் நமது முக்கியத்துவம் குறையும்போதுதான் நமக்குச்
ஊட்டிக்கொள்ள6 உதவக்கூடிய யு Auto Suggestion டேய் சங்கர் திறமை இருக்கு எவரை விடவும்
சலிக்கு ஏற்படுகிறது! நம்மைவிட அதிகம் முக்கியத்துவம் பெறுகிறவர்களைப் பார்த்துப் பொறாமை ஏற்படுகிறது. இந்தப் பொறாமையே காலப்போக்கில்,
‘புலம்பித் தள்ளும் குணத்தைக் கொடுத்து விடுகிறது!
“பொழுது விடிஞ்சு பொழுதுபோனா, இந்த மானேஜர்கிட்ட இதே பேஜாராப் போச்சு!’ என்று ஆபீஸில். “பாழாப் போன பஸ், நேரத்துக்கு வந்து தொலையாதே.” ஸ்டாப்பில்.
"தரித்திரம் புடிச்ச மூஞ்சில முழிச்சிட்டு வெளியே போனேன். ஒண்ணுமே உருப்படலே!” என்று வீட்டில். மோசமான மானேஜரைவிட, லேட்டாக வரும் பஸ்ஸைவிட. நாம் சலித்துக் கொள்ளும்போது பயன்படுத்துகின்ற வார்த்தைகள்தான் நமக்கு மேலும் சலிப்பையும் சோர்வையும் கூட்டுகின்றன! அதனால், "சலிப்பை ஒழிக்க வேண்டுமானால் இந்த மாதிரி வார்த்தைகளை உங்களின் அகராதியிலிருந்து முதலில் தூக்கி எறியுங்கள்!
சலிப்பை விரட்டி அடிக்கவும் நமக்கு நாமே உற்சாகத்தை
என்று பஸ்
வேலையை உண சிறப்பாகச் செய் என்பது போல ந
முரசு குறுக்கெழுத்துப் பே
பரிசுகளையும்
வாசக நெஞ்சங்களே! உங்கள் :- - சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப்போட்டி இ1ை23க்கான
agil 250 eunula Gugh a எம்.எச்.எப். ரிஹானா அலி, 12 ரிக்காடியாவத்
811
காங்ே O3,
3. 4. அமு. ராபி, றியாத் நகர், கிண்ணியா -
குறுக்கெழுத்தப் போட்டி
5. 79|4, கொட் 6. ஆயிஷா பாருக், 26 12, அளுத்மாவத்தை 7. llA, 8. கே. 16, 9. அ. பீற்றர்
10.j
அரலிய Dı ப், பாலாவி ர்கால
- 12.
, 50,
N ஜூ
இN இடமிருந்து வலம் 臀 କାଁ 1. வாழை இனங்களுள் ஒன்று. 12
:H 4 மாதம் என்றும்
பொருள்படும் (குழம்பி i) g யுள்ளது). 4 8. அருந்தும் பானம் ஒன்று 9ܛܛ
(இந்தியத் தமிழில்) ... 8 12. அவமரை, துவரை, MC) ඵ්.
2
உழுந்து முலியவற்றிள் உள்ளீடு (குழம்பியுள்ளது) 岛
17. இதை மதியால்
வெல்லலாம் என்கிறார்கள். 富一
2 20. எட்டயபுரத்துக் கவிஞன் |G| த்
த.பெ. இல. -
கொழும்பு,
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி
22.06.2005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-125 தினமுரசு வாரமலர்,
772,
(திரும்பியுள்ளது)
மேலிருந் 1. அவுஸ்திரேலியாவின் தேசிய வில 2. பிதா, 3. திரிகடுகத்தில் ஒன்று (குழம்பியுள் 11. ஒரு தமிழ் மாதம். 15. குதிரை (குழம்பியுள்ளது). 18. அரை (தலைகீழ்).
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
16 - 22, 2005
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வும் நமக்கு பேசிக்கொள்ளும்போது நமது
க்திதான் மனதில் உற்சாகம் பிறக்கும்.
நம் உடம்பிலும் உற்சாகம் ! உனக்குத் தானாக ஊறும் நாம் டா. வேறு உற்சாகமாக இருந்தால், நம்
இந்த
உடம்பிலிருந்து வெளிப்படும்
ர்னால் U (UpQuqb! ஒளி அலைகள் நம்மைச் சுற்றி ாமே நம்மிடம் இருப்பவர்களையும்
பயஉற்சாகப்படுத்திவிடும் C என்ன திடீர் என்று
ஏதோ புரிய்ாமல் பேசுகிறேன் என்று
லலை! இது நிரூபிக்கப்பட்ட உண்மை! 'நாம் என்று நம்மைக் குறிப்பிட்டால் அதில் மூன்று நாம இருக்கிறது. , ஒனறு நமது உடமபு எனற நாம்! 9 இரண்டு நமது மனது எனற நாம்!
மூன்று நம்மைச் சுற்றி வீதி, கொழும்பு 15. Զ-Libւ ஏற்படுத்துகிற
g960D6D8E56T 6T60Ts) b TLD!
D ந நாம் சாதாரணமாக சில பெரிய தலைவர்களைப்
o பசுமபோது, ”அவரைப பார்த்தாலே ஒரு தேஜஸ் தெரிகிறது என்று சொல்வதில்லையா? இந்த 'தேஜஸ்தான் உடம்பைச் உடம்பு ஏற்படுத்தும் ஒளி அலைகள!
இந்த ஒளி அலைகளைப் பற்றி புகழ்பெற்ற ఇల్షణతో கதைகூட உணடு!
அவர் ஒரு துறவி தன்னையும் உலகையும முற்றிலுமாக உணர்ந்த மகான் அவர்
in meman
மாபொல,
ழுத்துப்போட்டி 5 Mei
தினந்தோறும்
காலைவேளையில் gol disgD கடற்கரையில் உட்கார்ந்து
ங்கு, செய்வது
வழக்கம்! அந்த வேளைகளில் சீகல்ஸ்
ளது). என்று சொல்லப்படும்
கடல்பறவைகள் அந்த
(D மகானின் பக்கத்தில் வந்து சந்தோஷமாக விளையாடும். சில
தினமுரசில் பிரசுரமாகும்.
If any i
பறவைகள் அந்த மகானின் தோளில்கூட உட்காரும்!
ஒருநாள் வழக்கம்போல கடற்கரைக்குத் தியானம் செய்யப் புறப்பட்ட அந்த மகானிடம் சிறுவன் ஒருவன், “உங்களைச் சுற்றிக் கடல்பறவைகள் வந்து விளையாடுகிறதே! எனக்கு ஒரு பறவையைப் பிடித்து வந்து தரக்கூடாதா?’ என்று கெஞ்சினான். அந்தத் துறவியும், “சரி ஒரே ஒரு பறவைதானே. பிடித்துக் கொண்டு வந்து தருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கடற்கரைக்குத் தியானம் செய்யப் போனார். அன்று எல்லாப் பறவைகளும் அவரின் தலைக்கு மேலே பறந்து சென்றதே தவிர, எந்தப் பறவையும் அவரை நெருங்கவில்லை! காரணம், அந்தத் துறவியின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட அலைகளைக் கொண்டே துறவியின் மனநிலையைப் பறவைகள் உணர்ந்து கொண்டன!
எனக்குத் தெரிந்த பெரிய தொழிலதிபர் தனது மனைவிக்குத் தான் கையெழுத்திட்ட வெற்று செக் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுத்தான் அலுவலகம் போவார். காசு பணத்துக்கு அவர் தனது மனைவிக்கு குறை வைத்ததே இல்லை! என்றாலும், நான் எப்போது அந்தத் தொழிலதிபரின் மனைவியைச் சந்தித்தாலும், "அவர் வீட்டுக்கு
நேரத்தோடு வருவதில்லை!
குழந்தைகளிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்பதில்லை” என்று தன் கணவரைப் பற்றிப் புலம்பித் தள்ளுவார்.
அந்தப் பெண்மணியைப் பொறுத்தவரை, வாரத்துக்கு ஒரு நாளாவது தன் கணவர் தன்னிடமும் தனது குழந்தைகளிடமும் உட்கார்ந்து ஆற அமரப் பேசினால்போதும். அதுவே அந்தத் தொழிலதிபரின் மனைவியை உற்சாகப்படுத்த போதுமானது. இதைத்தான் நிர்வாக இயலில் "Value System' 676id prTijd.6i. இரண்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வு கொடுத்து உற்சாகப்படுத்த முடியாத ஒரு Sales Representative-g Sales Officer என்று வேறொரு பதவியின் பெயர் கொடுத்து உற்சாகப்படுத்திவிட முடியும்.
என்னதான் நாம் உற்சாகமாக இருந்தாலும், நமது சகாக்களை உற்சாகப் படுத்தினாலும், ஒரு சின்ன தோல்விகூட சில சமயங்களில் நமது உற்சாகத்தை உடைத்துவிடக் கூடும். அதை மறுப்பதற்கில்லை! அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் -
வெற்றி எத்தனை சுகமான அனுபவமோ அதே போல தோல்வியும் ஒருவித அனுபவமே! வேறு வார்த்தைகளில் சொன்னால் தோல்வி என்பது தள்ளிப்போடப்பட்டிருக்கும் வெற்றி, அவ்வளவுதான்! அதில் உற்சாகம் இழக்க ஒன்றும் இல்லை!
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
V
とノ

Page 20
ஹாவால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இந்த
செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா. கடவுள் ஏன் நல்ல உள்ளங்களை இப்படி அல்லல்படுத்தி பார்க்கிறானோ தெரியவில்லை. மனிதருக்குள்ளேயே உயர்வுகளும் தாழ்வுகளும் காணப்படுவது போல, வசந்தங்களும் வசீகரங்களும் கூட சிலருக்குத்தான் வாய்க்கப்பட்டுள்ளது போல, யோகா வாழ்க்கையில் சந்தோசங்களை உள்வாங்கிக் கொள்ளவே இல்லை. ஓட ஓட துரத்தும் விதியின் விளையாட்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமலே அந்த ஆத்மா அமைதியாகி விட்டது போலும் வேதனைகளும் விம்மல்களும் அளவைத் தாண்டும் போது ஆடிப்போகும் மனங்கள் தன் நிலையில் அப்படியே தளர்ந்து போகிறது. அதிகமான கனவுகள் ஏராளமான எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவு பெறாமல் முடிந்துப் போகும் போது வாழ்க்கையின் மீதான பிடிப்பு
உரிமையைக் கொடுக்கவில்லை என்பதை உணரும் வரை பாலுவின் நடத்தையில் மாற்றங்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்தாலோ என்னவோ இப்போதெல்லாம் அவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதே இல்லை. உடல் கவர்ச்சியினால் உரசிக் கொண்ட பாலு - யோகாவின் இதயங்கள் சதைப் பிண்டங்களுக்கு கொடுத்த,
சந்தோஷங்களால் இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தனர். பாவம முரணபLட இந்த இதய சமருக்குள் சிக்கி
ఎడి
என்பது மட்டும் இன்னு எனக்கு காலமாற்றம் அறிவூட்டல்களை செ நினைக்கிறேன். அத இப்படியொரு முடிவை முடிந்துள்ளது. வழை இதயம் வருடும் இரவி நனைத்துக் கொண்டி அதே அலறல் "ஐயே காப்பாத்துங்களே கா எனக்கு இது ஒன்றும் கிடையாது. மறுபடியு இணைந்துக் கொள்கி
உநிமிட
நிசப்தங்க
சின்னாபின்னமாகிப் போகும் அவலம்
அலறல் "இங்க பாரு
யோகாவிற்கும் உறவுகள் என்று
தளர்ந்து போகிறது அப்படித்தான் சொல்லிக் கொள்ள அவளுக்கு யாரும் |
கிடையாது. அதனால்தானோ என்னவோ (
சுமை சொல்லி சுகம் காண பாலுவின் உறவு கிடைத்த பெருமிதத்தில் அவனின் உள்ளிடை உயரங்களை உரசிப் பார்க்கத் தவறிப் போனாள் யோகா,
இவ்வுலக தம்பதிகள் யாரிடம் வேண்டுமாலும் கேட்டுப் பாருங்கள் ஆரம்ப நாள் தாம்பத்தியத்தில் ஏதாவது குளறுபடிகள் நடந்திருக்கிறதா என்று. பதில் இல்லையென்றுதான் வரும் கால ஓட்டம்தான் சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் சினந்து கொள்ளச் செய்கிறது என்று நினைக்கிறேன். சூழலும் பின்னணியும் ஒரு மனிதனின் மனோபாவங்களில் مح அதிகமாய் செல்வாக்கு செலுத்துகிறது
என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. என் A. எதிர்பார்க்கைகளும் சிந்தனைகளும் இங்கு நடக்கும் அவலங்களைக் கண்டு ሄው ሐ። அஞ்சி நடுங்குகின்றன. எத்தனையோ ܕܰܐܓ
சந்தர்ப்பங்களில் என்னையும் மீறி அவர்களின் பிரச்சினைகளில் முக்கு நுழைத்திருக்கிறேன். உங்களிடம் சொல்வதற்கென்ன அப்போதெல்லாம் நிறையவே அசிங்கப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் அவளுக்காக நிறையவே வேதனைப்பட்டிருக்கிறேன். திருமணம் மனைவியை துன்புறுத்துவதற்கு
பீலங்காரத் தோரணமும் ஆரவாரமெதுவு மின்றி அமைதியாய் நடந்தேறியது ரகுவின் திருமணம் "பார்வைக்குப் பசுப் போலிருந்தாலும் பயல் பலே கில்லாடிதான் போ!"
"வயித்துல பிள்ளையைக் கொடுத்துவிட்டு கழுத்துல தாலி கட்டுகிற கலிகாலமடா இது"
"என்ன கர்மமடா இது ஊமை. ஊரைக் கெடுத்ததாம் ஹம். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ன?" இவ்வாறு ஊராரின் விமர்சனக் கணைகள் ஒரு புறமும், "கேடு கெட்ட பயல் குடும்ப கெளரவத்தையே குழி தோண்டிப் புதைத்து விட்டான் இனிமேல் இவனை நம் வீட்டு வாசலுக்கே எடுக்கக்கூடாது"
"ஹம். இவனோடு நமக்கென்ன உறவு" என்று உறவினர்களின் கண்டனக் கணைகள் மறுபுறமும் அவனை நோக்கி எழத்தான் செய்தன. "அட துரோகி வெளியில் தலை காட்ட முடியாத படி செய்து விட்டாயே" என்று ஏதோ மகா பாதகம் செய்து விட்டாற் போல் அப்பா வரிந்து கட்டிக் கொண்டு வந்தார். காரசாரமான பேச்சினால் அவன் மனதை நிந்தனை செய்தார். எல்லாவற்றையும் பொறுமையோடு செவிமடுத்தவாறு அமைதி காத்தான் ரகு அம்மா மட்டுமே அவனை அனு சரித்துப் போனாள்" பெற்றவளாயிற்றே!
"ரகு ஐயேம் சொரி. என்னால்தானே உங்களுக்கு இப்படி ஒரு அவமானம்! இது தேவையா? நான் அப்பவே சொன்னேன், கேட்டிங் களா?" கண்மணி கலங்கினாள். அவளை ரகு சமாதானப்படுத்தினான். "கண்மணி டோன்ட் பீ எமோஷன் இந்த மாதிரியான சமயத்தில்தான் நீ தைரியமாக இருக்கணும் பிளிஸ் டோன்ட் பீல்." "எப்படி. எப்படி ரகு பீல் பண்ணாம இருக்க முடியும்? எல்லாரும் உங்களை ஏனோ தானோ வென்று நடத்திடும்போது மனசுக்கு எவ்வளவு வேதனையாயிருக்கு தெரியுமா?" என்று அவள் ஆதங்கப்பட்டாள். "இட்ஸ் ஓ.கே. இட்ஸ் ஒகே. லீவ் இட்! யார் என்ன வேணாலும் பேசிட்டுப் போகட்டுமே." என்றான் ரகு நிதானத்தோடு,
ரகு - கண்மணி திருமணம் குடும்பத்தார் மத்தியில் பெரும் சர்ச்சையை உண்டு பண்ணக் காரணியாய் அமைந்தது கண்மணியின் கர்ப்பம்தான் ரகு குடும்பக் கெளரவத்திற்கே இழுக்கை ஏற்படுத்தி விட்டானேயென்ற ஆத்திரம்தான் அனைவருக்கும் குடும்பத்தாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவன் இப்படி ஒரு தவறைத் துணிந்து செய்வானென்று எவருமே நினைத்துக்கூடப்
2.
புரியாத சிசுக்கள் அவை நாளுக்கு நாள் பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே போயின ஒரு அயல் வீட்டுக்காரனாய் இருந்து எவ்வளவோ விடயங்களை அவதானித்து விட்டேன் ஏன் இப்படி செக்குமாட்டுத்தனமாய் வாழ்க்கையில் உழன்று உயிர் வதைத்துக் கொள்கிறாள்
-త్త7 \ S
2 عينه
حمص
கழுதை ஒனக்கு எவ்6 எனக்கு தெரியாம இட் கேட்டுக்க இப்ப நமக் வேணும் ஒழுங்கு மரி சொல்றத கேளு இத
எடுக்கிற அப்பதான் ே கெடைக்கும் ஏதோ ஒ
பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி திடீரென கர்ப்பிணியான ஒருத்தியை அழைத்து வந்து பெற்றோர் முன் நிறுத்தி "இவள்தான் என் மனைவி எங்களது உறவுக்கு அடையாளம்தான் அவளது கர்ப்பம்" இவ்விதம் நா கூசாது அவன் சொல்வானென்று அவர்கள் எதிர்பார்த்தார்களா என்ன? ஆனால் ஒன்று; 'ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, காதலித் தவளை கைவிடாமல் கரம்பிடித்தானே அதுவரை திருப்திதானே என்று அவர்கள் சிந்தித்துப்பார்த்திருக்க வேண்டும்! தமது வறட்டுக் கெளரவத்திற்காக உறவுகளை இழக்கவும் துணிந்தனரே ஒழிய, அவன் பக்கமுள்ள நியாயத்தை ஒரு கணம் எண்ணிப் பார்க்க முன்வரவில்லை.
ரகு தனியார் நிறுவனமொன்றில் கணனிப் பொறியியலாளனாகக் கடமையாற்றி வந்தான். கைநிறையச் சம்பளமும் கார், வசதி வாய்ப்புகளென்று
புகழோடு வாழ்ந்தாலும், துளிகூட பந்தா எதுவு
கிடையாது அவனிடத்தில், அவன் எப்போதும் போலே இருந்து வந்தான். நேரகாலத் தோடு அவனுக்குத் திருமணம் செய்து பார்க்க, அவன பெற்றோர் சித்தம் கொண்டனர். ரகுவும் சம்மதம் தெரிவித்
தான். தமது உறவினர்
ಥ್ರಿ|| அவனுக்குப் பெண்ணும்& பார்த்தனர். கண்ணுக்கு அழகாய் இலட் சணமாய் படித்த
நல்ல பெண்ணும்
- I
ஆவல் கொள்ள, அந்த நேரம் பார்த்து அவனுக்கு கொழும்பிலுள்ள அவர்களது தலைமைக்காரியாலயத்தில் இடமாற்றம் கிடைத்தது. கடமையே கண்ணாகக் கொண்ட ரகு, உடனடியாக கொழும்புக்குப் புறப்படலானான். தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாது கடமைக்கே மதிப்பளித்தான் ரகு கொழும்பில் தான் அவன் அவளைக் காணவும் நேர்ந்தது.
ܣܡ ܥܡܗ ܀
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் புரியாத தத்துவம் அவளுக்குச் சில திருக்கிறது என்று ால்தான் அவளால் எடுக்க
போல அன்றும் ன் மடியில் இதயம் ந்தேன். திடீரென
யாராவது என்ன பாத்துங்களே! என்று புதிய சமிக்ஞை
இருளின் மடியில் றன் சில
நக்குப் பின் அதே
ஒன்னும் இல்லாத
பளவு ஏத்தம் இருந்தா படி செய்வ. நல்லா, கு சல்லிதான் யாதயா நான் புள்ளயாதான் பெத்து தாட்டத்துல சல்லி லகனத்துலயே நீ
மட்டும்தான் புள்ள பெத்துக்கிற மாதிரி" என்று பாலுவின் பக்க நியாயங்கள் தொடர "இங்க பாருயா எனக்கு மட்டும் ஏன் புள்ள பெத்துகிறதுல இஷ்டம் இல்லைனா நெனைக்கிற என்னோட ஒடம்பு இருக்கும் நெலையில என்னால புள்ள பெத்துக்க முடியாதுனு நம்ம மிஸி கண்டிப்பா சொல்லிட்டாங்க. அவ கெடக்குறா சிறுக்கி நீ புள்ள பெத்துக்கிறதுல அவளுக்கு என்ன அவ்வளவு கஷ்டம்" என்று வாயடைத்தான் பாலு.
"இங்க பாருங்க என்னால ஓங்க இஷ்டத்துக்கு ஆட முடியாது. இந்த முடிவில் இருந்து நான் மாற, போறது கெடையாது" என்று மறுதலித்தாள் யோகா.
காலமாற்றங்கள் காலமாற்றங்கள் என்று தட்டிக் கொள்ளும் மனிதங்கள் கொஞ்சம் தலைசாய்த்துக் கொள்ளட்டும் ஒப்பனை வார்த்தைகளில் மட்டுமே உலகை அளக்கும் மாற்றங்கள் கொஞ்சம் மனித மனங்களையும் தொட்டுப் பார்க்கட்டும். குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாகவே சபிக்கப்பட்ட எம் சமூகத்துப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் வரட்டும் அப்போது நானும் மார்தட்டிக் கொள்கிறேன். மாற்றங்களே மனிதங்கள் வளர அவசியமானது என்று கட்டத்துக்குள்ளயே விளையாடிப் பழகிப் போன யோகாவால் கட்டம் தாண்டி வெளியே வரமுடியவில்லை. இப்போது அவள் மூன்றாம் பிரசவத்திற்கு தயாராகி விட்டான். உலகிலேயே கொடுமையான விடயமாக நான் கருதுவது என்ன தெரியுமா சிந்தனையாலும் எண்ணத்தாலும் கொஞ்சம் வளர்ச்சி அடைந்த உள்ளங்கள் பாமர தனங்களின் உயர்ச்சிகளில் சிக்கி உருமாறிப் போவதுதன் ஏனென்றால் அந்த அனுபவங்களை அதிகமாய் நான் உள்வாங்கி இருக்கிறேன். பாலுவிற்கும் யோகாவிற்கும் இடையில் அநேகமான நேரங்களில் சமாதான தூதுவராக நிறுத்தப்பட்டிருக்கிறேன். உண்மையை சொல்கிறேன் அப்போதெல்லாம் என் மனசாட்சி மரண வேதனையை அனுபவித்திருக்கிறது. எனெனில் பாலுவின் பக்க அநியாயங்களுக்காக நியாயமாக வாதாடியிருக்கிறேன். கணவனின் வார்த்தை அம்புகள் துளைத்து துவண்டு போன அவளின் இதயம் சமூக வார்த்தை அம்புகளுக்கு தாக்குப் பிடிக்காது என்ற நல்லெண்ணத்துடன் கனவுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக இப்படியும் கூட ஈனத்தனமான
கனவுகள் வருமா என்பதைப் புரிய வைத்தவனே பாலுதான்.
ஒரு நாள் அடுப்படிக்குள் "ஏண்டி யோகா இந்த முறை ஏழு ஆயிரம் கெடைக்கும் இல்ல, நெறைய செலவு இருக்கு அதுனால நீ கெழம ஆஸ்பத்திரியில இரு பொரவு வரலாம் ஏன்னா நம்ம செலவு கம்மியாகும் இல்ல என்றவுடன் என் மனம் ஒரு கணம் ஆடி நிசப்தம் கண்டது. ஏன் மனித மனங்கள் ஒன்றும் இல்லாத விடயங்களுக்கெல்லாம் இப்படி குழம்பிப் போகிறதோ தெரியவில்லை. ஒரு வாரம் கழிந்தது இரவு 11 மணி அந்த லயமே தூங்கவில்லை இடுப்பு வலி தாங்க முடியாமல் யோகா போட்ட கூச்சல் அந்த லயத்தையே அதிர வைத்தது என்னால் இருப்புக்கொள்ள முடியவில்லை நொடிப்பொழுதில் கடவுளுக்கு ஓராயிரம் மனுக்கள் அனுப்பி இருப்பேன் கடவுளே அவளுக்கு எந்தவித குறையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்று எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்ட பெருமிதத்திலும் பத்திரமாக அவளை வைத்தியசாலைக்கு அனுப்பி விட்ட
சிவனு மனோகரன்
OBLL6)
சந்தோஷத்திலும் பாலுவிடும் குறட்டை ஒலி என்னைத் தங்க விடாமல் தொல்லைப்படுத்தியது அன்றைய இரவும் விடிந்தும் போனது. காதுகளுக்கு எட்டிய செய்தி என்னைக் கதிகலங்கச் செய்தது பாவம் யோகா இந்த உலகைவிட்டே போய்விட்டாள் என்பதுதான் அந்தச் செய்தி சில முடிவுகளுக்கு நம்மால் விளக்கம் தர முடிவதில்லை. அதில் இதுவும் ஒன்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்ட போதும் அவளின் இழப்பு என்னை பாடாய் படுத்தியது. இந்த இழப்பின் துயர் என்னைவிட்டு அகழும் முன்பே "சேர் நம்ம தோட்டத்துல படிச்சவங்க நீங்க மட்டுதான்" கொஞ்சம் வந்து இந்த கட்டமொய் கணக்கை முடிச்சி கொடுத்தா நல்லா இருக்கும். என்றதும் என் ஜீவன் இற்று உதிர்ந்தது சுதாகரித்துக் கொண்டு சில்லறைகளை எண்ணுகிறேன். அதில் யோகாவின் முகம் வந்து போகிறது, என்னையும் அறியாமல் கண்கள் கண்ணிரைப் பனிக்கின்றன.
கண்மணி அவனுக்கு ஏலவே நன்கு அறி
அந்த அயோக்கியன் நல்லவன் போல் நடித்தே
முகமான ஒரு சினேகிதிதான்! ஆம், அவனும் அவ ளும் கல்லூரி நண்பர்கள். தோழமையோடு பழகி வந்தனர். கண்மணி பெரும் அழகி இல்லாவிட்டாலும் அன்பும், அமைதியும் ஒருங்கேபெறப் பெற்றவள்
| படிப்பில் மிகவும் கெட்டிக் காரி - புரட்சிகரமான எண்ணம் கொண்டவள் எதையும் வெளிப்படை |யாகப் பேசிவிடும் சுபாவம் கள்ளம் கபடமற்றவள் சக |மாணவர்களோடு பணி பாய்ப் பழகுவாள். அவ ளொரு முற்போக்கு இலக் கியவாதியும் கூட கல்லூரி நாட்களில் ரகுவும் அவளும் அந்நியோன் யமாகப் பழகினர். பின்பு /இறுதித் தேர்வெழுதி /கண்களில் நீர் பெருக Mபிரியாவிடை பெற்று %அவர்கள் பிரிந்து சென்ற /னர். அதன் பிறகு அவர W. வாழ்க்கையில் /ஆயிரமாயிரம் மாற்றங் N Wகள்' சில வருட கால இடைவெளிக்குப் பின் மீண்டும் அவர்கள் சந்தித்தபோது மட்டில்லா மகிழ்ச்சியடைந்தனர். அப்போது தான் அவளுக்கு ஏற்பட்டிருந்த ஓர் இக்கட்டான சூழ் நிலையை அவன் உணர்ந்தான். அதிலிருந்து அவளைக் காப்பாற்றவும் நினைத்தான்.
கண்மணி யாரோ ஒருவனால் காதலித்து, கைவிடப்பட்ட நிலையில் வஞ்சிக்கப்பட்டிருந்தாள்!
u InCour li JD UJEr
தனது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டான். அதன் விளைவு அவள் கர்ப்பவதியானது தான் கர்ப் பத்தைக் கலைத்து சிசுவைக் கொல்வதற்கு
அவளது மனசாட்சி இடம் தரவில்லை! பாழாய்ப் போன சமுதாயம் தன்னைத்தூற்றுமே என்று கூட அவள் கவலைப்படாது அந்தக் கயவனின் வாரிசை சுமந்தபடி வாழத் தலைப்பட்டாள் அப்போதுதான் ரகுவிற்கு அவள்மீது கருணை பிறந்தது; அதுவே காதலாய்க் கனிந்தது கண்மணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ரகு கேட்டால்தானே! அவன் ஒரே முடிவாக அவளை பதிவுத்திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு மறு வாழ்வளித்தான். அவள் கருவில் தாங்கி நிற்கும் குழந்தைக்கும் தானே தந்தையென்று பொறுப்புபேற்றுக் கொண்டான். அவனது உயர்ந்த எண்ணத்தைப் பாராட்ட எவருமில்லை. பெற்றோர்க்குக் கூட இது தெரிய வாய்ப்பிருக்கவில்லை. இந்த இரகசியத்தை அவன் மூடி மறைத்ததால் அவப்பெயருக்கும் வீண் பழிக்குமே ஆளானான். பெற்றோர்க்கும் உற்றா ருக்கும் அவன் செய்ததென்னவோ பெரும் கெளரவக் குறைவாகக்தானிருந்தது. எந்தப் பெற்றோர்க்கும் ஏற்படக்கூடிய இயல்பு நிலைதான் அது ஆனால். ஆணொருவனால் வஞ்சிக்கப்பட்ட ஓர் அபலைக்கும் அவளது குழந்தைக்கும் அடைக்கலம் தந்து, சமூகத்தில் அவர்களது கெளரவத்திற்குப் பங்கம் வராதபடி அவர்களது வாழ்க்கைக்கு அங்கீகாரம் தந்த பெருமையும் புகழும் ரகுவைத்தான் சாரும் 'அவனைப் போலவே இன்றைய இளைஞர்கள் இருப்பார் களானால் கண்மணியைப் போன்ற அபலைகள் உருவாகவும் மாட்டார்கள்.
16 - 22, 2005

Page 21
eAJA Aq LLLSJA A LAeSAJA Aq qLLASAJA AqqLAeAhJ AA LLASAJ AAAA SLLSAJA AqLLSJA AqqSJA AAAAASLASJA AAA SLAhJA AA LLL
eSehA ASehhh SAAAASJe0 AA S0eh AALSS0hh S AAAA SeeeShh AASAehA AAJehA SAAASJshA AASJhS AAS0eh A AAeSeh MeSeshS ASSeeeShh ASehA AAAAS ܕ sܚܫ 2ܐܡܪ
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக ழுவதுே முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் #?
O O O O. O. கண்ணுக்கெட்டிய CS சிந்தித்துப் பார்க்க. KO: Ś:
னைக் கரைத்துக் கை ( நல்லவராக இருங்கள்! U ಇಂಗ್ಡಿ தங்கக் கட்டளைக்கு இந்த ஒரு எண்ணங்களும் உள்ள நிலைக்கு விரைந்த காற்று அத கருத்து ஒரு உடன்பாடான செல்லலாம். ஒருவர் தன்னுடைய கூற்றாகும். நடத்தைக்கு ஏன் இவ்வளவு பெரிய GIULIG
நல்லவராக இருங்கள் என்று கெளரவம், அங்கீகாரம் - ஒருவருக்கு சொல்லப்படும்போது அவருடைய ஆசிரியர் அவர் ஆத்திரப்பட்டால் கொடுத்திருந்தாலும் சரி - ஏன் அதைக்கண்டு ஆச்சரியப்பட வழங்கப்பட்டது என்று அவரால் ধ্ৰুপ্ত வேண்டாம். ஆனால் இந்த கிரகித்துக் கொள்ளவே யும் நளின அசைவை ஆத்திரமானது, நல்லவராக இருக்க முடிவதில்லை. அதைப்பற்றி ஹ்ம்ம் ஆ.ஹ வேண்டும் என்ற எண்ணத்தின் மீது அவருக்கு தவறான தகவல்கள் குறுக் காகக் க ஏற்படும் என்று கூற முடியாது. கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது தோள்களை மேலு இந்தச் சொற்றொடர் எந்தவிதமான யூகித்துக் கொள்ளலாம். யர்த்தி மூச்சை கருத்தைக் கூறுகிறது என்று குழந்தைகள் பார்க்கப்பட இழுத்து விட்டுக் தவறாகப் புரிந்து கொண்டதின் வேண்டும். கேட்கப்பட அல்ல! :ف:8م காரணத்தினால் இருக்கலாம். நல்லவராக இருப்பது என்பதற்கு நல்ல நடத்தை என்பது பற்றி அமைதியாக இருப்பது என்று ஒருவர் தனக்குள் ஏராளமான பொருள்படும். மகிழ்ச்சி! প্ত குழபபங்களும, முரணபாடான எனும் நூலிலிருந்
23 கொழும்பில் பொதுக் கட்டமைப்பை எதிர்த்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பிக்குமாருக்குப் பாடைகட்டிக் கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். என்னதான் நடக்கப்போகிறது?
இவசந்தன், கொழும்பு - 05.
பிக்குமார் ஆர்ப்பாட்டத்தை இங்குள்ள அரசாங்கம் கண்ணிர்ப்புகை அடித்துக் கலைக்கிறது. ஆனால் தமிழ் ஊடகக்காரர்கள் பிக்குமார் கண்ணிர்ப் புகையால் துன்பப்படுவதையும், அழுது முறையிடுவதையும் திரும்பத் திரும்பக் காட்டுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை. ஜனநாயகத் தன்மையைத் தீவிரமாக வலியுறுத்தும் தமிழ் ஊடகங்களின் பொறுப்புணர்ச்சியைப் பார்க் கும்போது அப்படியே புல்லரிக்க வேண்டியிருக்கிறது
6359, t450
2 சுப்பு ஆறுமுகம் அவர்களின் வில்லுப் பாட்டு கேட்டிர்களா?
நா. வித்யா, தெகிவளை.
இராமகிருஷ்ண மண்டபத்தில் அன்று ஒலி "பெருக்கப்பட்டிருந்தது" என்பதைத் தவிர வேறொன்றும் விளங்கவில்லை. எழுந்து வந்து விட்டேன்.
asseta
2 அஜித், இதுவரை எத்தனை படங்களில்
நடித்திருக்கிறார் என்று சொல்வீர்களா?
சுதாகர், அக்கரைப்பற்று - 09
பல மாதங்களாக விடாமல் கேட்டு வருகிறீர்கள். தேடிக் கண்டுபிடித்துவிட்டது எனக்குக் கூட சந்தோஷமாக இருக்கிறது. வரப்போகும் 'கோட் பாதர் அஜித்குமாரின் 40ஆவது படம் (எனக்கு உடனேயே அடுத்த சோதனை வைக்க வேண்டாம் தயவு செய்து)
&ák &ee497
2 மனிதனுக்கு மதம் தேவைதானா?
கா, சீலன், திருகோணமலை,
மனிதன் மீண்டும் குழந்தையாக ஆசைப்படுவது, ஆதி நிலைக்கு ஆசைப்படுவது பற்றி ஃபிராய்ட் சொல்லியிருக்கிறார். தாயினது கருப்பையின் அற்புதமான பாதுகாப்பு இந்த உலகில் எங்கேயும் இல்லை. மதம் என்பது கூட இப்படிக் கருப்பையைத் தேடும் முயற்சிதான் என்கிறார் அவர்
&âte, ela
23 சிலர் கொல்லப்படும்போது மட்டும்
பெரிதாய் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற என்ன காரணம்?
யூசுப் சுலைஹா, மள்வானைக்
பயந்தவன் சத்தம்தான் பெரிதாய்க் கேட்கும். கிழக்கில் நடைபெறும் கொலைகள் குறித்து கொழும்பில் உள்ள ஊடகக்காரர்களுக்குப் பயம் எதுவும் உண்டாவதில்லை. கொழும்பில் வைத்து இரண்டெழுத்து சார்பானவர்கள் கொலை செய்யப்படும்போதுதான் பயம் வருவதால், ஒருவரது வாழும் உரிமையைப் பறிப்பதில் ೭॥ குரூரத்தையும், மனித நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தையும் கண்டித்துச்சத்தம் எழுப்பி, அவசரமாய் அணிதிரள முடிகிறது
YS 2 சிந்தியா இப்போது முணுமுணுக்கும் அந்தச் சூழலின் மயங் பாட்டு T அனைத்தையும் தனக் கலையன்பன் நிலாம், தாராபுரம் முயன்றவளாகத்திருப்
'சந்திரமுகியில் கொஞ்ச நேரம், 1 لأنها டிங் பங்கோயில் மணி, 'ஐயாவில் ஒரு வார்த்தை கனா கண்டேன்"னில் காலையரும்பி, ਸ਼ கசடறவில் நூதனா.
4aketa
"என்ன ஒரு வண்ண
212 ஞானபீட விருது பெற்றிருக்கும் செயற்கையாக உருெ
ஜெயகாந்தனது எழுத்து சாதனை என்ன? எத்தனை அற்புதங்க6ை
மனோ கோபாலன், ஹப்புத்தளை. தன்வசம் வைத்திருக்கிற
குரலில் கூறவும் செய்த
"நான் ஒண்ணும் பெரிசா யோக்யன் இல்லே "ம்.இந்த வண்
தளுக்கு மென்மையையு
தூரிகைத் திறத்திலோ
முடியாதுதான்' என்று !
துடன் அவளை ஆே யுற்றாள் வந்தனாவும்.
வெயிலின் கடுமை
காற்று விரட்ட வெப்பத்ை
: 1oo!:
சிறுகதையின் உத்திக கொள்கிறார். அதாவது
திறனில் நம்பிக்கை
சொல்லுதல். இது படத் Hi க்குப் பாதகமானது ஒளிப்பதிவாளர் நல்ல இ என்பதை ஜீவாவும் நிரு மகேந்திரா, தங்கர்பச் ஆகியோர் போல சறு மட்டும்தான்.
..జీ4/*
ஷியாம் - அஸின்
உள்ளம் கேட்குமே
கண்ட கண்ட பொம்பளைங்களோட எல்லாம் போறவன்தான். ஆனா ஒண்ணு : ஒருத்தியோட இஷ்டமில்லாம இதுவரைக்கும் நான் யாரையும் தொட்டது கூட இல்லை. அப்படி ஒரு தப்பு உன் விஷயத்திலே நான் செஞ்சுட்டேன். அதுவும் நீ சம்மதிக்கிறேன்னு தப்பா நம்பினதாலேதான் . என்னாலே உன்கிட்ட அப்படி நடக்க முடிஞ்சது. இதை ஒரு நியாயம்னு நான் இப்ப சொல்ல
23 ஒன்றை த சொல்லுவதால் பலன் ஏற்
வரலே. அந்த அநியாயம் நடக்குறதுக்குக் காரணமா இருந்தது ஒரு தப்பான நம்பிக்கைன்னு சொல்றேன்."
இப்படி சிக்கலான விஷயங்களையும் தெளிவாக எளிமையாக தமிழ் வார்த்தைகளில் பிடித்துக்கொண்டுவிட முடியும் என்று காட்டியது.
46ák3SNS, LASfa
2 என்ன படம் பார்த்தீர்கள்
வி, நந்தினி, செங்கலடி
உள்ளம் கேட்குமே. ஒளிப்பதிவாளர் - இயக்குனர் ஜீவா, தன் படங்களுக்கு நவீன
ஜூன் 16 - 22, 2005
சுதாஷ் அ
அதற்கு உண்மைத்த என்பதைத் தவிர, அை பலனடைந்து விடுவார்ச முடியாது. வள்ளுவர் கூட முறை சொன்னார். யாரா
త4:{{
28 வடக்கையும், வேண்டும் என்று மு5 சொல்கிறார்களே. இது சங்கடத்தை ஏற்படுத்த ம எம்.எஸ்.அஹமட் இட்
6)IT
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rییر می عیر عکس میر مس - عصر مس - عصر میزیست qASqSS qqSSAAAASS LASASS LASAASqSS AAASAASSAASS SSS
ப ஏற்படுத்தியபடி
ரம் பரந்து கிடந்தது பச்சையின் மீது பொன்
ணாடியாக ஊற்றியது ஒடியிருந்தது ளின்மீது தவழ்ந்து கு ஒரு மென்மையை
பும் தந்து மயக்கியது. ۔ கைகளை நெஞ்சுக்குக் கொஞ்ச தூரம் நடந்து சென்ற
9.
教
প্ৰ
Ava
းချီကြီး ဂြိုjīfiစ် குள் நிரப்பிக்கொள்ள தியை வெளியிட்டாள்
னக் களஞ்சியம் பார்! பாக்கிவிட முடியாத ா இன்னும் இயற்கை து" என்று ஆச்சரியக் ாள். ண ஒளிவீச்சையும் ம் பட்டுத் துணியிலோ, கொண்டுவந்துவிட அதேயளவு ஆச்சரியத் மாதித்துக் கிளர்ச்சி
யைக் குளுமையான த உணராதவர்களாக நடந்து கொண்டிருந்
ܢ ܗ ܐ¬ܢ عمیر مارکس ۔ میر محمص میر مسرح۔ صبر ”مصحصے ممبر سےصبر سمتبریر۔
பசுமையைக் கண்களுக்குள் நிறைத்துக்
கொண்டார்கள் பயிர்களின் தலைமீது காற்று
நடந்து செல்லும் அழகையும் பார்த்துப் பார்த்து அவர்களுக்கு வியப்புத் தீரவில்லை. அந்த உயரமான வரப்பில் நடந்தும் கூட இருபுறமும் வளர்ந்த பயிர்களுக்குள்
அமிழ்ந்து இடுப்புக்கு மேலேயே வெளியே
Mபிறகுதான் தோழிகள் இருவரும் ஒரு
敬
A > இ
**
வயலினுள் ஆண்களும் x பெண்களுமாகப் பலர் குனிந்து :A வேலை செய்து
(မှိ கொண்டிருப்பதைக் கண்டார்கள். *தூரத்தில் சிறு சிறு குன்று களென அவர்கள் தெரிந்தார்கள்.
"என்ன செய்கிறார்கள்?' என்று
3 கேட்டாள் மதுரா,
6T )60 66 حتستینے
கள்."என்றாள் வந்தனா.
நாற்று நடும் வேகத்தி லேயே அவர்கள்களை களையும் படபடவென உருவி இழுத்து முடிச்சாக்ச் சேர்த்துக் கட்டி வரப்புகளில் வீசி Sஎறிந்து கொண்டி . ܐܶ ருப்பதை ஆச்சரியத்துடன்
இNபார்த்தாள் மதுரா, NYIN: “5Tüu 19. jú Nபேச்சைக் கடலுக்குள் நெற் பயிரையும், களையையும் வேறுபடுத்திக் கண்டுபிடிக் கிறார்கள்."
வந்தனா நின்று அவளைப் பார்த்தாள். "பல களைகளை ஸ்பரிசத்திலேயே அறிந்துகொண்டு விடுவார்கள்."
"அதோ பார்! நெய்தல் பூக்களை எவ்வளவு அழகாகப் பூத்திருந்தவை. பயிருக்குள் வந்து பூத்ததால் பாவம் அவை
"பூவாக இருந்தாலும் சரி, பொன்னாக
இருந்தாலும் சரி, நெல்லுக்கிடையே வந்து
விட்டால் அவை களைகள்தான்"
பேசியபடியே தோழிகள் மேலே நடந்தார்கள். - ܪ
வயல்களிடையே வெட்டிவிட்ட வரப்பு களினூடு பாயும் நீரின் சலசல ஓசையும், பூச்சிகள், தவளைகளின் சத்தமுமே கேட்டுக் கொண்டிருந்தன
"கரன் மீண்டும் வந்தானா?” என்று மெல்லக் கேட்டாள் மதுரா வந்தனா பதில்
ளைப் பயன்படுத்திக் ரசிகர்களின் விளங்குந் வைத்து கதையைச் 5lsi Box - Office ான். ஆனால், நல்ல பக்குனராகவும் முடியும் பித்திருக்கிறார் - பாலு ான், கே.வி.ஆனந்த் க்கியவர் பி.சி.ரீராம்
ரும்பத் திரும்பச் படுமா?
டம்ஸ், பூண்டுலோயா,
ன்மை கிடைத்து விடும் தக் கேட்டு யாரும் ள் என்று சொல்ல ஒவ்வொன்றையும் பத்து பது கேட்டார்களா? e e/
கிழக்கையும் பிரிக்க பிலிம்களில் சிலர் கப் பிரதிநிதிகளுக்கு ட்டாதா?
ராஹீம், ஏறாவூர் - 3,
ஏற்படுத்தத்தான் சொல்கிறார்கள். ஆனால் சங்கடம் அவர்களுக்கு மட்டும் இல்லை என்பதோடு, சந்தோஷம் பேரினவாதத்துக்கு என்பதும்தான் பிரச்சினை.
4&$త్ర, &Aya
2 இன்றைய நாயகன் யார்?
நா. பிரியா, மொறகொல்ல.
பொதுக் கட்டமைப்பு.
తణ్వి, &ja
2 சிந்தியாவுக்கு சீன அல்லது ஜப்பானிய
தற்காப்புக் கலை ஏதாவது தெரியுமா?
- கி. அருள்ராஜ், வவுனியா,
"மொத்தம் முப்பத்தாறு தற்காப்பு உபாயங்கள் உள்ளன. அவற்றுள் தலை சிறந்தது ஓட்டம்தான்" என்ற ஒரு சீனப் பழமொழி தெரியும்.
484g&e49
212 சின்னதாய் ஒரு கவிதை செங்:ேR
ம.பா. முருகன், அட்டன்,
பெரியய்யா என்ற கவிஞரின் தொகுப்பில் பார்த்தது:
"மரணத்தை வென்ற பிறகு நான் சாக விரும்புகிறேன்."
&acks, z4977
2 பலரின் தலைவிதியை மட்டுமல்ல, இந்த நாட்டின் தலைவிதியையும் தீர்மானித்துக்
qSAA S SSSSASSAASS SSSSAAS SASSqqAASSqqSASSAASSSS AAASS AAASS SAAAASS AAAA AAASS SLLSAAAASAASS SSSAT ASSSSS SS
தார்கள் இருவரும் வேண்டியளவும்
பயிர்களிடையே பத்தடி தள்ளிய
مرجح میر مس - سیرمیک- عصر عکس
சொல்லாமல் தலையைக் குனிந்து வந்து கொண்டிருந்தாள். প্ত :
கேட்டிருக்கக் கூடாது என்ற நினைப்பில் மதுராவும் மெளன மானாள்.
"சற்று நேரத்தின் பின் என்னை மன்னித்துக் கொள்" என்று வந்தனாவின் முகத்தைக் கைகளால் நிமிர்த்தினாள் மதுரா
அவள் கண்கள் பளபளத்தன. "வரவில்லை. அந்த வீட்டிலேயேதான்.' குரலும் தழதழத்தது. 3 :
“வந்து விடுவான்' என்று தோழியின் தோள்களை ஆதரவாக அணைத்துக் கொண்டாள் மதுரா
'ம்."என்று கண்களைத் துடைத்தபடி மெல்ல முனகினாள் வந்தனா. தொடர்ந்து "இப்படி மாதக் கணக்கில் தவிக்க விட்டு விட்டு மறந்து போயிருக்கிறவர் மீது | கோபங்கூட வரமாட்டேனென்கிறது." என்றாள் கசப்பு நிரம்பிய குரலில்,
"அன்பு மனிதர்களைப் பைத்திய நிலைக்குத்தான் தள்ளுகிறது" என்று ஆமோதித்தாள் மதுரா,
"வெட்கம், ரோசம் கூட இல்லாத பைத்தியக்காரத்தனம். மதுரா சிரித்தபடி தோழியைக் கைகளால் இறுக்கினாள்.
"இந்த மனது ஒரு பைத்தியந்தான் என்று அவள் தோள்களில் சாய்ந்தாள்.
சிறிது நேரத்தின் பின் வந்தனா தோழியின் அணைப்பிலிருந்து விடுபட்டு வரப்பில் கிடந்த நெய்தல் மலர்களைப் பார்த்தபடி சொன்னாள் :
"சற்று நேரத்துக்கு முன் வண்டுகள் ஆனந்தமாய்த் தேனருந்திக் கொண்டிருந்த அந்த மலர்களைப் பார் ஒரு பாவமுமறியாத அந்த அழகிய மலர்ச் செடிகளையும் பிடுங்கிக் கரையில் போட்டு விடுகின்றனர் அவை வெய்யிலிலே வதங்கும்படி இரக்க மற்று விடப்படுகின்றன. ஆனாலும் அந்த மலர்கள், இந்த உழவர்கள் கொடியவர்கள்
கொடியவனையே நாடும் என் மனமும் அந்த மலரைப் போலத்தான்' -
கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார், சுரும்புண மலர்ந்த வாசம் கீழ்ப்பட, நீடின வரம்பின் வாடிய விடினும், கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் நின் இன்று அமைதல் வல்லாம் ஆறே
(குறுந்தொகை : 309)
கொண்டிருக்கும் அந்த "இனந் தெரியாதவர் களுக்கு" என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
க. கமால்தீன், ஏறாவூர் - 3,
என் சமூகத்தில் நிகழ்பவை ஒன்றும் சரியாக இல்லை. ஒரே மனிதன் மட்டும் ஒரே கருத்து மட்டும் சரியாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை - அது தேவனாக இருந்தாலும் வேதமாக இருந்தாலும் “பேசினால் உயிரோடு இருக்கமாட்டாய்" என்று சொல்கிற போதுதான் பேசியே ஆகவேண்டும் என்று தோன்றுகின்றது. பொதுக் கருத்தை மறுத்தும் கும்பலோடு சேராமலும் விலகி நிற்பவனுடன் பேச நண்பர்களும் பயப்படுகிறார்கள். இலட்சம் இலட்சமாய் யூதர்களைக் கொன்று குவிப்பதை வேண்டாம் என்று சொன்ன ஜெர்மானியனுக்கு ஹிட்லர் சூட்டிய பெயரையே எனக்கும் என் சமூகம் வழங்குகின்றது. சமூகம் என்பது, கொலைத்திறன் மிக்கோரைக் கொண்டாடும் சுயநலக் கீலாக்கள் மாட்டே மறு கருத்து உள்ளவர்களுக்கு வாழும் உரிமை கிடையாது என்று பத்திரிகைகள் மட்டுமல்ல, பேராசிரியர்களும் சொல்கிறார்கள். "ஒருத்தருக்கும் பிடிக்காதவனாய் உங்கை என்ன செய்கிறாய்” என்று திட்டுகிறார்கள் வெளிநாட்டுச் சகோதரங்கள், "பேசாமல் எழுதாமல் இருக்கேலாதெண்டால் கல்யாணத்தை ஏனப்பா கட்டித் தொலைச்சியள்” தினக்குத்தல் செய்கிறாள் மனைவி. வாழவே பிடிக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் போலிருக்கிறது. அதற்கான முறைகள் பயமூட்டுகின்றன. நீங்கள் உதவி செய்ய முன்வருகிறீர்கள். உங்களுக்கு உயிருள்ளவரை நன்றி
4ák36NS, LASfa

Page 22
இடைவெளியில்லாத 16 ஆண்டு காலத்திற்குப் பின் இலங்கை மண்ணை வந்தடைந்த திருப்தி 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் - புலிகள் இடையிலான மோதல் காலத்தில் நான் உயர்தரம் எடுத்த கையோடு, குடும்பத்தோடு கனடாவிற்கு குடிபெயர்ந்தபின், எமது தாய் மண்ணில் கனடிய பிரஜையாக வந்திருக்கின்றேன்.
உண்மையில் கட்டுநாயக்காவில் இருந்து வெள்ளவத்தை வரை வரும்போது கண்ட காட்சிகளுடன் வெள்ளவத்தையில் உறவினர் வீட்டில் இருந்து, யாழ்ப்பாணம் செல்லும் வரை தரித்து நின்ற இரு நாட்கள் விசேடமானவை. யார் சொன்னது இலங்கை ஏழ்மை நாடென்று. கட்டடங்கள், தொடர்மாடிக் குடியிருப்பு மனைகள் மட்டுமல்ல பங்குவர்த்தகம், சர்வதேச நிறுவனங்கள், வங்கிகள் வெளிநாட்டு முதலீடுகள் கணனி
யுகம்.அப்பப்பா 16 வருடங்களில் கொழும்பை அசுர வளர்ச்சி அடைய வைத்துவிட்டது. அதைவிட ஆச்சரியம் தமிழ்.
நான் வாசித்த, கேட்டறிந்த விடயங்களைவிட நேரில் கண்டவை பெரும் பிரமிப்பை ஏற்படுத்தின. டொரொண்டோவில் குட்டி யாழ்ப்பாணடே உண்டென்றால் கொழும்பில் குட்டி ஸ்காபுறோ உண்டு. (ஸ்காபுறோ தமிழர்கள் செறிந்து வாழும் கனடாவின் ஒரு நகரம்) முன்னர் இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் பதிவுத்திருமணங்களையும் திருமணங் களையும் நடத்தி முடித்துச் செல்லும் மேற்குலக நாட்டுத் தமிழர்கள் 2002 ஏப்ரல் சமாதான ஒப்பந்தத்தின்பின் அதனை கொழும்பிலேயே நடத்தி முடித்துவிட்டுச் செல்கின்றனர்.
பல்லாயிரம் மைல்தூரம் கடந்து வந்து தாய் மண் யாழ்ப்பாணத்தில் காலடி வைக்காமல், பார்க்காமல் கொழும்பிலேயே விசேஷங்களை முடித்துச் செல்லும் எமது ஊரார், தாய் மண்ணை மறந்து விட்டார்களா? "நீர் யாழ்ப்பாணம் போகத்தானே போகின்றீர்? நேரே போய்ப் பாரும். உமக்கே விளங்கும் ஏன் என்று சொன்னவர் வேறு யாருமில்லை எனது மாமாதான்.
ஏற்கனவே பல விடயங்களைக் கேள்விப்பட்டா லும் நேரில் கண்டறியும் ஆவலில் மாமாவிடம் நான் வேறொன்றினையும் துருவித்துருவி கேட்க வில்லை. கனடாவிலிருந்து புறப்படும்போதே கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வீதியூடா
உரிமை மடல்
நீங்கள் கூடியிருந்து கூழ் குடித்த முற்றம். எம்முன்னோர்கள் பத்திரிகையும் கையுமாக தேநீர் அருந்திக்கொண்டு கூடிக் கதைத்த தேநீர்க் கடைகள்
எல்லாம் இங்கு வெற்றிடங்களாகவே உள்ளன ஆனாலும் உங்கள் உறவுகள் இங்கேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்த உறவுகளுக்காகவே அன்றிலிருந்து இன்று வரை இந்த மண்ணை விட்டு ஓடாமல் தொடர்ச்சியாக அந்த மக்களுடன் ஈபிடிபி வாழ்ந்து வருகின்றது
அதற்குக் காரணம் ஈபிடிபி. யின் அரசியல் வழி முறைதான்! மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் ஊடுருவிப் பாயுமாம் என்பதுபோல் நாமும் செயற்படுவதனால்தான் உங்கள் உறவுகளுக்குத் துணையாக இன்று வரை நாம் இருந்து வருகின்றோம்! -
எமது தாயக நிலப்பரப்பில் நாளைய விடியல் நலமுடன் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் படும் அவஸ்தைகளை. துன்ப துயரங்களை உங்களிடம் எடுத்து வந்து சொல்வதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் மறுக்கின்றன.
சில தொலைக்காட்சி ஊடகங்களை நீங்கள் நடுநிலை என கருதி வருவதாக அறிகின்றோம் நான் மறுக்கவில்லை! அவர்களில் சிலர் அரசியல் சார்பு அற்றவர்கள்தான்! ஆனால் புலிகளின் அழுத்தம் காரணமாக அந்த ஊடகங்களும் உங்களுக்கு ஒருபக்கச் சார்பான செய்திகளையே தெரிவித்து வருகின்றன. எமது தாயகத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் கருத்துக்களை எந்த ஊடகமாவது உங்களிடம் எடுத்து வந்ததா?.
எமது மக்கள் முகம் கொடுக்கும் நவீன ஒடுக்கு முறைகளை அந்த ஊடகங்கள் உங்களிடம் எடுத்து வந்தனவா?.
ஆனாலும் தடைகளையும் தாண்டி எமது மக்களின் உரிமைக்குரல். எமது மக்கள் அனுபவித்து வரும் அவலத்தின் குரல். உங்கள் காதுகளில் இன்றைய விடவும் எதிர்வரும் காலங்களில் இன்னமும் பல மடங்கு ஒலிக்கும்
அன்பான எம் உறவுகளே! புலிகளை எதிர்ப்பது என்பது எங்களது அரசியல் அல்ல!
岛姆}
வயதான
கவே போவது என்ற திடமான முடிவுடனேயே புறப்பட்டிருந்தேன். ஆனால் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு எனது சொந்தங்களிடம் இருந்து கிளம்பும் என்பது நான் நினைத்துப்பார்க்காத ஒன்று. 'தம்பி அப் அன் டவுண் 10 ஆயிரம் ரூபாதான் டிக்கட் ஒரு சோலி இல்லாமல் அவங்கட கண்ணில காணாமல் போயிட்டு வரலாம்" மாமா கூறினார்.
காசு எண்டது முக்கியமில்லை. விமானத்தில் தான் யாழ்ப்பாணம் போக வேண்டும் என்றால் ரத்ம லானை பலாலி பதிவை கனடாவிலேயே செய்து கொண்டிருக்கலாம். ஆனால் இவ் விடயங்களை நான் சொல்லிக்கொள்ளவில்லை.
ஆயினும் ஒரு விடயம் மட்டும் எனக்குள் உறுத்திக் கொண்டிருந்தது. “அவங்கட சோலி இல்லாமல் எண்டு மாமா சொன்னது ஓமந்தை முதல் முகமாலை வரையான பிரதேசம்" என்பது சிறு பிள்ளைக்கும் விளங்கும். ஒரு காலத்தில் முக்கியமாக இனக்கலவரம் வெடிக்கும் நேரம், நாட்டின் தென்பகுதியில் இருந்து வவுனியா வரையுள்ள பகுதியில் சிங்கள காடையர்களின் தாக்குதலைத் தவிர்க்கவே கொழும்பு காங்கேசன்துறை கப்பல் சேவை நடாத்தப்பட்டது. ஆனால் அன்று எந்தப் பிரதேசத்தைப் பயங்கரமாகக் கருதினோமோ அங்கெல்லாம் தமிழர் குடியேறி வாழ்கின்றனர். எதனைப் பாதுகாப்புப் பிரதேசம் என எண்ணினோமோ அதைத்தான் மாமா சோலி
புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கையினையே நாம் எதிர்த்து வருகின்றோம் அவர்களின் வன்முறைகளையே
நாம் எதிர்த்து வருகின்றோம் புலிகளை எதிர்ப்பது என்பது எமது அரசியல் வடிவத்தின் ஒரு பகுதி மட்டுமே ஏனையவைகள் எமது மக்களது
வாழ்வியல் விடயங்கள் குறித்தவைகள் எமது மக்களின் அரசியல் அபிலாஷை குறித்தவைகள்
எதையும் எதிர்ப்பதற்காக அன்றி நமது மக்களுக்கு யதார்த்தத்துட்ன் சாத்தியமாகக் கூடிய ஒரு மாற்றுத்திட்டத்தையும் ஈபிடியி எப்போதும் முன்மொழிந்து வருகின்றது ஊடகங்களின் இருட்டடிப்பினால் இவைகள் புலம்பெயர் மக்களாகிய உங்களுக்கு மறைக்கப்பட்டு வருகின்றன. மறைக்கப்பட வேண்டுமென ஆதிக்க சக்திகளும் விரும்புகின்றன. ஆனால் அந்த நோக்கங்கள் நிறைவேறப் போவதில்லை அவற்றை நாம் ஒன்றிணைந்து முறியடிப்போம்.
மாற்றுக் கருத்துக்கு உரித்துடையவர்கள் நாம் மட்டுமே என்று ஒருபோதும் ஈபிடிபி கருதியதில்லை. ஈபிடிபி யின் அரசியல் வழி முறையிலிருந்து மாறுபட்ட கருத்துடையவர்களாகவும் உங்களில் பலர் உலகெங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றீர்கள் உங்கள் கருத்தினை நாம் மதிக்கின்றோம்.
எம்மிலிருந்து மாறுபட்டு நின்றாலும் நீங்களும் மாற்றுக் கருத்தையே கொண்டிருப்பவர்கள்! ஆனாலும் உங்களையும் தமது நேச சக்திகளாகவே ஈபிடிபி கருதுகின்றது!
என்றும் நாம் எமது மக்களின் நியாய பூர்வமான பிரச்சினைகளில் மட்டுமே ஆதாரப்பட்டிருப்பவர்கள் ஆரியக்கூத்தாடினாலும் நாம் காரியத்தில் கண்ணாயிருப்பவர்கள்
நான் பாலஸ்தீன மண்ணில் பயிற்சி எடுத்தது பாராளுமன்றக் கதிரைகளை நிரப்புவதற்காக அல்ல என்பதை மட்டும்
இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகிறேன்! எமது மக்களின் உரிமைகளை அடைவதற்கு அன்று ஆயுதங்களை தாங்கி நின்ற நாம், இன்று அதற்கான ஆத்ம பலத்தை மட்டுமே தாங்கி நிற்கின்றோம் மக்களாகிய உங்களின் ஆதரவுடன்,
எமது தேசம். எமது மொழி. எமது கலை, கலாசாரப் பண்பாடுகள். எமது மக்களின் உழைப்பு. இவைகள் குறித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எந்த கிழமையில் பிறந்தீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலாபலன்களாகும்.
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITéLir 11.Cæs- SIIu6 J.D.G.A.N.,
O I (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை) also ஆதிக்கம் 9 : பிறந்த கிழமை புதன்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்னும்
அளவிற்குச் சிறப்பு மிக்கது புதன்கிழமை, இப்படிப்பட்ட ஒரு சுரட்டான இடம் என்கின்றார். கிழமையில் நீங்கள் அவதரித்தது நீங்கள் செய்த பாக்கியமே. எது எப்படியோ பாதை வழியால் யாழ்ப்பாணம் பல சாதனைகளுக்குக் காரணமாகத் திகழும் போவது என முடிவெடுத்தாயிற்று இவ்வேளையில் ஆதிக்க எண் 9இல் பிறந்திருக்கின்ற நீங்கள் ''; எதற்கெடுத்தாலும் பிறரை மதிக்காமல் பேசுவீர்கள். தான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் எகர் டுபிடித்துக்கொண்டே இருப்பீர்கள் பயணிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் எதற்கெடுதாலும் குறை கண்டுபிடித்து ருயரகள
தவதததறகும அ என்றாலம் பிறக உங்களிடைய கவை
றாலு றகு ளு தவறை புகையிரதம், பஸ் மூலம் வவுனியா சென்று 34 கொள்வீர்கள் பின்னர் அவர்களுக்குச் சாதகமான - பஸ்கள் மாறி ஊர் போய்ச் செயல்களைச் செய்வதற்கு முயற்சிப்பீர்கள்.
சேருவதாக அறிந்தேன். நூதனமான ஆடைகளையும், அழகான நுட்பமான |அலைச்சல், ஏறி இறங்கல், ஆபரணங்களையும் தயாரிப்போர்கள் இந்த எண் 9 கியூ வரிசை என்பவை ಫ್ಲಿಫ್ಟೆ :ಸ್ಥ್ಯ' #
· A · · முனனேறறததைக கானபாரகள எனபது உறுதி தரிசாகக கிடக்கும் நிலங்களைச் சிறந்த விளைச்சல் தரக்கூடிய இக்கஷ்டங்களை அவர்கள் நிலங்களாக மாற்றக்கூடிய திறன் உடையவர்தான் நீங்கள். ககஷட அவ ஒன்றுக்கும் உதவாத நிலங்களைச் செம்மைப்படுத்தி ஏற்றுக் கொள்வதை பயிர்பச்சைகள் செய்து முன்னேற்றம் அடைவதில் அறிவது கஷடமான கெட்டிக்காரர்களாக நீங்கள் இருப்பீர்கள். প্ত விடயமல்ல. தொழிற்சாலைகள் பலவற்றைப் பெரிய அளவில்
அப்படியான பயணத் அமைத்து அதனைத் திறம்படவும் இலாபகரமாகவும் தின் மூலம் மக்களோடு நிர்வகிப்பதில் அதிகத்திறன் உடையவர்களாகத் திகழ்வீர்கள் மக்களாகப் பயணம் மேற் நேசிக்காதவன் இதயம் இருந்தும் கொள்ள ஆசை இருந் பிணத்திற்குச் சமமானவன. ஆனால நீங்கள் நல்ல இதயம் 3. தாலும் எல்லா வீட் கொண்டவராக இருப்தனால் குழந்தைகள் மீது அதிக களிலும் மாமா வீட்டாரோடு முரண்டு பிடிக்காமல் அவர்கள் மீது அதிக அன்பும் கொண்டவர்களாக நேரடி தனியார் USM) சேவை மூலம் பயணம் செய்ய அதிகாரத்தை எப்பொழுதும் பிழையான வழியில் ஒத்துக்கொண்டேன். பயன்படுத்தாமல் அதிகாரத்தைச் சரியான வழியில் “வெள்ளவத்தையில் எங்கள் வீட்டிற்கே வந்து பயன்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டவர்களாக ஏற்றிச் செல்வார்கள். சொகுசு பஸ், ஏசி போட்டது. இருப்பீர்கள். காரியத்தைச் செய்வதில் கண்டிப்பு 1,300 ரூபா டிக்கெட், நாளைக்கு இரவு 9.00 ಮಂಗ್ಳು இருப்பிர்கள். தான் பிடித்த முயலுக்கு மணிக்கு ஆயத்தமாகி இருங்கோ' கையில் காசு முஇறு என்பதில் ಙ್ * а в а அந்தளவுககுப படிவாதககாரரகளாக இருபபரகள தான (BLU பதிவுத்துண்டும் கிடைத்தாயிற்று. செய்வதுதான் சரி, தான் சொல்வதுதான் சரி என்பதை
குறிப்பிட்டபடி 9.15 மணியளவில் வீட்டு 3-------- • •:৪২-৪:১৪:/* -- 3:3:
- 胡 நிறுவுவதற்குப் பெரிதும் முயற்சி எடுப்பீர்கள். வாசலுககு வான வநதது. றிய வெள்ளை நிற 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை ஹைஏஸ வான, சரியாக 15 பேர் உடகாரலாம. செய்நன்றி கொன்ற மகற்கு என்பது திருவள்ளுவரின் வாக்கு ஆனால் அசைய முடியாது. அப்படி ஒரு சீற் இதற்கேற்ப உங்களுக்கு உதவி செய்தவர்களை ஒரு செட்டப் ஏசி போடப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் போதுமே மறக்கமாட்டீர்கள். அவர்களுக்குக் கைமாறு செய்ய புழுக்கம் இருந்தது. யாழ். மண்ணை நோக்கிய என்ற எதிர்பார்ப்பினையும் சந்தர்ப்பத்தினையும் எனது பயணம் ஆரம்பமானது. எதிர்பார்த்திருப்பீர்கள்.இதனால் முடியுமானவரைகூடுதலாக
3×!32&so உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்தான் நீங்கள். கனடாவிலிருந்து உங்களால் பலர் உதவி பெற்றுப் பயன் பெறுவார்கள்
பிரகாஷர் துன்பத்தை
துனபததை நகக முயறச செயவரகள. நங்கள உங்கள (பயணங்கள் தொடரும்.) l: வருத்தி உழைக்க வேண்டும் என்ற தேவையோ
அல்லது அவசியமோ இல்லை. இலகுவான முறையில் பல எமது மக்கள் கொண்டிருக்கும் உணர்வு இவைகள் மட்டுமே வழிகளில் உங்கள் கைக்குப் பணம் வந்த வண்ணம் ஈபிடிபி யின் அரசியல் கனவுகள் இருக்கும். உங்களது 28 வயது முதல் வருமானம் நாங்கள் எமது மக்களுக்குச் சோற்றையும் டியாக உயர்ந்து செல்லும், 29,32,35, 39, 42 வயது கொடுத்துக்கொண்டுதான் சுதந்திரத்தையும் கேட்போம்! வரை வருமானம மிகச் சிறப்பாக இருக்கும். இதனால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களை வைத்து ஈபிடிபி. உங்களுடைய அதிகமான தேவைகள் நிறைவேறி விடும். ஒருபோதும் அரசியல் நடத்த தயாரில்லை! தமிழ் மக்களை, தேசிய 43 வயது ஆரம்பத்திலிருந்து 45, 48, 32 வயதுவரை இனப்பிரச்சினையை மேலும் மேலும் புண்ணாக்கி புழு ஓடவிட |೭|ುತ್ತಿ! வருமானம சமநிலையில் தான் இருக்கும் 33 நாம் தயாரில்லை : ஒரு பஸ் வாங்கி அதன் மூலம் அதிக இறுதியாகப் புலம்பெயர்ந்த மக்களுக்கு எமது தாயக வருமானததைய பெறுவீர்கள். இதனால் ஆயுள் வரை :வழு துெ க் ங் நன்றிள்ேவது : இதுதான்! வாழவரகள. 8: 3: . -- - - - - - - - - - -
பாதிக்கப்பட்டு குணம் அடைவீர்கள். உங்கள் உயிருக் எமது இனம் மனித யததை விரும்புகிறது எனபதை :: ష பின்னர் விதமான நீங்கள் உலகுக்கு எடுத்துக்கட்டவேண்டும் உங்களை வந்தடையாது."
ஜனநாயகத்தை நேசிக்கிறது பனமைத்துவததை , 38 வயதில் கண் தொடர்பான நோய் ஏற்படும். 44 நேசிக்கிறது. என்பதை நீங்கள் உலகுக்கு உணர்த்த வேண்டும் வயதில் நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்படும். இந்த அதற்காக நீங்கள் பலதையும் பத்தையும் ஆதரிப்பவர்களாக. நோய்கள் சிகிச்சை பெற்றதும் சுகமாகி விடும். இதன் பிறகு
பலகட்சி ஜனநாயக முறையை நேசிப்பவர்களாக 1ங்கள் தேக ஆரோக்கியம் பாதிப்படையாது. 38 வயது எமது மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வினை தொடக்கம் 41 வயதுவரை பின்வரும் உணவுகளை அதிகம் விரும்புபவர்களாக. உண்ணுங்கள். எலுமிச்சம்பழம், கற்கண்டு, பசுநெய், புளி, கொடிய யுத்தத்தை எதிர்ப்பவர்களாக. மாம்பழம், முருங்கைக்கீரை, பப்பாளிப்பழம், தக்காளிப்பழம் எமக்குள் நாமே கொன்றொழிக்கும் கொடுமையைத் தீவிரமாக 44 வயது தொடக்கம் 41 வயது வரை அப்பளம், எதிர்ப்பவர்களாக. அரைக்கீர்ை கத்தரிக்காய், கோதுமை, சர்க்கரை, உங்களது முகங்களை நீங்கள் வாழும் உலக நாடுகளின் சுண்டைக்காய், முருங்கைக்காய், சுறா மீன், நெய், வாழைப்பூ
மனித சமூகத்திற்குக் கட்ட முன்வரவேண்டும் நமது பாதையும் வாழைப்பழம்.வெங்காயம் போன்றவற்றை நீங்கள் அதிகம்
ဖုံး இதுவாக இருக்கட்டும் நாம் அடக்கப்படும் சமூகமே 1: :
J, 9L5(3)(p600LT6:TT567 96)6),
5 } சந்திப்போம்! வெற்றி கிடைக்கும். இந்தத் திகதிகள் புதன்கிழமையில்
அமைந்தால் அதிர்ஷ்டம் பன்மடங்காகும்.
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களுடைய ஆடையில் அதிர்ஷ்ட நிறம் சந்தன
உங்களது. நிறம் வைடூரியும் பதித்த தங்க மோதிரம் அணியுங்கள்
தேசக்திற்காகக் s ாேம். ஆகவே புதன்கிழமையினையும் ஆதிக்க எண் 9ஐயும்
தத்து'ñ: கொண்ட் நீங்கள் வாழ்வில் சிறப்புற என் நல்லாசிகள்
பிரியமுடன் புதன், பொன்னுக்கு மேலான தினம். இதனில் எண்
செயலாளர் நாயகம் ஒன்பதில் யோகம் அதனால் வாழ்வில் சிறப்பு அதிகம்.
ளர ந இதனை மனதில் கொள்ள கிடைக்கும் சுகம்.
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
இன்றி - இதயல்ணை ! UIDoll
UD U9, లి 16 22 2005
அடுத்த வாரம் ஆதிக்கம் 9 வியாழக்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S
16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க நாடான ஸ்பெயின் போரார்வமுள்ளதாக இருந்ததால், ஸ்பெயினுக்கும் மறுப்புச் சமய
நாடான இங்கிலாந்துக்கும் போர் நிகழ்வது
தடுக்க முடியாததாக இருந்தது. நெதர்லாந்தில் ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சி அதற்கு ஒரு காரணமாக இருந்தது. டச்சு கிளர்ச்சியைத் தொடங்கி யவர்கள் பெரும்பாலோர் மறுப்புச் சமயத் தவர். ஆகவே ஸ்பெயின் அக்கிளர்ச்சியை நசுக்க முயன்றபோது, எலிசபெத் டச்சுக்காரருக்கு உதவியளித்தார். எலிசபெத் போரை விரும்பவில்லையெனினும், ஆங்கிலேய மக்கள் பலரும், அரசியின் அமைச்சர்களும், நாடாளுமன்றமும் அவரைவிட மிகுதியாகப் போரார்வம் காட்டின. ஆகவே 1580இல் ஸ்பெயினுடன் போர் தொடங்கவே, எலிசபெத் - ஆங்கிலேய மக்களின் பேராதரவைப் பெற முடிந்தது.
பல ஆண்டுகளாக எலிசபெத் இங்கிலாந் துடன் கடற்படையை வலுப்படுத்தி வந்தார். ஆயினும் ஸ்பெயின் மன்னரான 2ஆம் பிலிப் இங்கிலாந்தின் மேல் படையெடுப்பதற்காக விரைவில் ஒரு பெரும் கப்பற் படையை உருவாக்கினார். 'ஆர்மெடா எனப்படும் இக் கப்பற் படையில் இங்கிலாந்திடமிருந்த அளவுக்கு கப்பல்கள் இருந்தன. ஆயினும் அதில் கப்பலோட்டிகளின் எண்ணிக்கை குறைவு. மேலும், ஆங்கிலேயக் கப்பலோட்டி கள் சிறந்த பயிற்சி பெற்றவர்கள். அவர் களுடைய கப்பல்களும் தரத்திலும் போர்த் தாக்குதலிலும் உயர்ந்தவை. 1588இல் நடைபெற்ற பெரும் கடற் போரில் ஸ்பானிய ஆர்மெடா முற்றிலும் முறியடிக்கப்பட்டது. அந்த வெற்றியின் பயனாக, இங்கிலாந்து உலகில் மிகச் சிறந்த கடலாதிக்க நாடாக உயர்ந்தது. 20ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து இவ்வுயர் நிலையிலேயே இருந்தது.
எலிசபெத் எப்போதும் நிதிநிலை பற்றிக் கவனமாக இருந்தார். அவரது ஆட்சியின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் முடியரசின் நிதிநிலை நன்றாக இருந்தது. ஆனால், ஸ்பெயினுடன் நடந்த போரினால் பெரும் செலவு ஏற்பட்டது. ஆகவே, அவருடைய ஆட்சியின் இறுதி ஆண்டுகளில் கருவூல நிலை மோசமாக இருந்தது. ஆயினும், அரசாங்கம் வறுமையுற்ற போதிலும், நாடு, அரசியார் பதவியேற்றபோது இருந்ததைவிட மிகச் செழிப்பாக இருந்தது.
எலிசபெத்தின் 45 ஆண்டு ஆட்சிக் காலம் (1587 - 1603) இங்கிலாந்தின் பொற் காலம் எனப்படும். வில்லியம் ஷேக்ஸ்பியர் உட்பட இங்கிலாந்தின் புகழ்மிக்க எழுத்தாளர் சிலர் அக்காலத்தில் வாழ்ந்தனர். இதன் பெருமை ஓரளவு எலிசபெத்தைச் சாரும், லண்டன் உள்ளாட்சித் துறை அதிகாரியின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் எலிசபெத் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஆதரித்தார். ஆயினும், அக் காலத்தில் இலக்கியம் வளர்ச்சியடைந்த அளவிற்கு இசையோ, ஓவியமோ செழித்தோங்கவில்லை.
எலிசபெத் காலத்தில் ஆங்கிலேயர்
ஆய்வுப் பயணங் களையும் தொடங்கினர். ரஷ்யாவுக்குப் பயணங்கள் தொடங்கின. மார்ட்டின் ப்ரோபிஷர், ஜான் டேவிஸ் ஆகியோர் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஒரு வடமேற்கு வழியைக் கண்டுபிடிக்க முயன்றனர். சர் . பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றிக் கடற் பயணம் செய்தார். வழியில் கலி. போர்னியாவில் தங்கினார்.
வட அமெரிக்கா வில் ஆங்கிலேயக் குடியேற்றங்களை நிறுவ (சர் வால்ட்டேர் ராலே போன்றவர்களால்) முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவை வெற்றி பெறவில்லை.
எலிசபெத் தமக்குப் பின் அரியணை யேறும் வாரிசை நிர்ணயம் செய்யாதது அவருடைய பெருங்குறைபாடு எனலாம். அவர் திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமல்லாமல், தமக்குப் பின் வரும் வாரிசையும் நியமிக்கவில்லை. (ஒருவேளை வாரிசாக நியமிக்கப்படுகிறவர் தமக்கே போட்டியாக வந்து விடுவாரோ என்று அவர் அஞ்சியிருக்கக்கூடும். எலிசபெத் தமது வாரிசை நியமிக்காததற்கு என்ன காரணம் இருப்பினும் சரி, அவர் இளமையில் (ஸ்காட்லாந்து மேரி இறப்பதற்கு முன்) இறந்திருப்பாரேயானால், இங்கிலாந்து ஒரு
SöğGıyÖ 2. Filisi UGUöi
- teosos on Febrosa -
நன்மை, மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை, அன்னியர் நட்பு குடும்ப சுகம், பிள்ளைகளால் மகிழ்ச்சி உத்தியோக உயர்ச்சி, மாணவர்க்கல்விமேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிஷ்ட நூல் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம்
Qui: ಡ್ಳ (கார்த்திகை பின் முக்கர்ல், 'ரோகிணி,மிருக்கிடத்துமுன்னரை) தொழில் அலைச்சல், பண விரயம், விண்துயர் வெளியிடப்பயணம், குடும்பத்தொல்லை, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் உதவி, மாணவர்க்கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
體。
R. sy இல்ே ரஜி தி ை প্ৰািঞ্জ முதற்கால்) தொழில்நிலை A
*
தொழில் நன்மை காரியானுகூலம் மனக்குறை நீங்கும், அன்னியர் நட்பு குடும்ப நன்மை,
நீதியோகப் பேறு மாணவர்க் கல்
கல்வி முயற்சி விவசாயிகள், வியாபரிகள்
அன்னியரால் தொல்லை, குடும்ப நன்மை, உத்தியோக சிக்கல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர்க்கல்விமந்தம் விவசாயிகள், வியாபரி
gari : , (மிருகரிடத்துப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
கல்வி குழப்பம்,
மாணவர்க் கல்
i 16 - 22, 2005
படல், அன்னிர் உதவி குடும்பக் கவலை பயனற்ற செயல், சுபகாரிய கஷ்டம், உத்தியோக முயற்சி வி குழப்பம், விவசாயிகள்,
உத்தரத்துப் பின் முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) தொழில் மந்தம் மனக்கவலை கரியனுகூலம் பணவரவுத்தடை குடும்பக் கஷ்டம் உத்தியோக பயம், மேலதிகாரிகள் உதவி, மாணவர்க்கல்விமாற்றம் விவசாயிகள்
எலிசபெத் 70 வயது இறக்கும் வேளை மன்னரான ஆறாம் ே மேரியின் மகன்) தமது இதன் விளைவா ஸ்காட்லாந்தும் ஒ இணைந்த போதி பயன்களும் விை அவருடைய மகன்
Nஆங்கிலேயரின்
கொடுங்கோல அதனால், அ ஓர் உள்நா எலிசெ
தந்தையை மன்றத்தை 6 அதனுடன் இ Wஅரசியல் அதிகா அவர் திருமணம் யில்லை. பொது ே வந்தது போல், அவர் ருக்கக் கூடும். ஆயி வெறுத்தாரெனக் கூறு மாறாக, அவர் ஆ என்பதும், ஆடவ மகிழ்ச்சியடைந்தார் 6 எலிசபெத் தக்க தெரிந்தெடுத்தார். 158 இறக்கும் வரை அ அறிவுரையாளராக செசில் (பர்க்லி பிரபு) களுக்குப் பெரிதும் ச
வியாபாரிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ROCOCOOPCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
* RVSN82 S.
வணக்கமுங்கோ
தமிழ்ச் சனங்கள் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து நிற்கிற காலகட்டத்திலை யெல்லாம் குரல் கொடுத்து கொமண்ட் அடிச்சுக்கொண்டு வாறன். அதுபோலை இப்பவும் ஒரு முக்கியமான கால கட்டமுங்கோ அதாவது உந்தச் சுனாமி யாலை பேரழிவுக்கு முகங்கொடுத்து நிற்கும் சனத்துக்கு வெளிநாட்டுக்காரர் தாற 8. உதவியைப் பங்கீடு செய்யிற கட்டமைப்பை அமைக்கிறதில அரசாங்கம் கவுண்டாலும் - ܀ 22 ܐ த ஆத தத ஆச்சரியப்படாத அளவுக்கு பிரச்சனை ಬ್ಲೌಬಲ್ಯ Gu TT fai நாள் உருவாகிக் கொண்டே நலல வேளையாக இருக்குதுங்கோ. வரை வாழ்ந்தார். தாம் பொதுக் கட்டமைப்பை அமைக்க யில் ஸ்காட்லாந்து வேணுமெண்டு கேக்கிற குரல்களை ஜம்ஸை (ஸ்காட்லாந்து மேவிக்கொண்டு எதிர்ப்புக் குரல் ஒலிக்கு து வாரிசாக நியமித்தார். துங்கோ. உந்த எதிர்ப்புக் கொஞ்சம் டெவலப் க இங்கிலாந்தும் ஆகி, சாகும் வரை உண்ணா விரதமெண்ட ரே முடியரசின் கீழ்ளவில வந்து நிக்குதுங்கோ, அதுவும் லும், இதனால் தீய சாதாரண சனங்கள் எண்டாலும் ளந்தன. ஜேம்ஸும் பரவாயில்லை, பிக்குமாரே நேரடியாகக் முதலாம் சார்ள்ஸம் களத்தில குதிச்சதுதான் பல பேருக்கு
தரங்களுக்கேற்ப - தலையிடியைக் கொடுத்திருக்குதுங்கோ, ராகவே இருந்தனர். எங்கட தமிழ்த் தரப்பிலை பொதுக் நூற்றாண்டின் நடுவில் கட்டமைப்பை ஆதரிச்சு ஒண்டும் நடந்ததாத் ட்டுப் போர் முண்டது. தெரியல்லை. அவை இப்ப் திருகோண பத் அறிவாற்றலுள்ள மலையில இருந்து ஆமிக்காரங்களை வாபஸ் ம், கூர்மதியுடைய பெறுங்கோ எண்டதுக்காக பார்ளிமென்டுக் பாதியாகவும் இருந்தார். குள்ள போராட்டம் நடத்தினம். புலிகளுக்கு 1ச்சரிக்கையாக நடந்து- பொதுக் கட்டமைப்பில பங்கு கொடுக்கக் பிற்போக்குக் கொள்கை கூடாதெண்டு உண்ணா விரதமிருக்கேக்க, ராகவும் இருந்தார். கொடுக்கத்தான் வேணுமெண்டு ஒரு ான மனவுறுதியுடனி உண்ணா விரதத்தைத்தானும் நடத்தினதாத் பாதிலும், போரையும் தெரியலையே. யோசிச்சுப் பார்க்கேக்க சுட்டுக் ம் வெறுத்தார். தம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராம், ப் போலவே நாடாளு கடைசியா எழுதின எழுத்துக்கள் ஞாபகம் திர்ப்பதற்குப் பதிலாக- வருகுது எங்கட சனத்துக்கு முன்பு போல ணைந்து பணியாற்றி போராட்டக் குணமோ, எதிர்ப்பு சக்தியோ ரம் செலுத்தி வந்தார். இல்லையெண்டு அவர் எழுதினது ஞாபகம் செய்து கொள்ளவே வருகுது. பலாத்காரம் பண்ணியும் மிரட்டியும் யில் அவ்வப்போது ஹர்த்தால், கடையடைப்பு மடையல தாம கூறி நடத்தினது ஒரு பேஷனாகிப் போட்டுதுங்கோ. கன்னியாகவே வாழ்ந்தி சனத்துக்கு தங்கட பிரதிநிதிகள் இவைதா னும அவர ஆடவரை னெண்டு ஒரு தீர்மானம் இருக்குமெண்டால் வது தவறாகும. அதறகு யாரும் மிரட்டவோ, பலாத்காரம் பண்ணவோ டவரை விரும்பினார் தேவையில்லையுங்கேர். அவையாகவே ருடன் இருப்பதில் வீதியிலை இறங்குவினம். உப்பிடி மக்களை என்பதும் வெளிப்படை அவையின்ர சுதந்திரத்துக்குப் போராட அமைச்சர்களைத் - விட்டிருந்தால் உந்தப் பொதுக் கட்டமைப்புக்கு முதல் அவர் 1598இல் ஆதரவு தெரிவித்து ஒரு உண்ணா விரதத்தை வருடைய முக்கிய - என்ன, வட கிழக்குப் பூராவும் உண்ணா இருந்தவர் வில்லியம் - விரதப் போராட்டங்களை நடத்தியிருப்பினம் அவருடைய சாதனை இதில்லாமல் சனம் "பிச்சை வேண்டாம் ாரணமாக இருந்தார் நாயைப் பிடி" எண்டளவில இருக்கினமெண் டால் அவைக்கு தென்பகுதியில கிளம்பி யிருக்கிற எதிர்ப்புகள் தெரியாதெண்டில்லை.
சிகதிலை ஆகந்தசாமி
யாருக்காக தாங்கள் போராட வேணு மெண்டதுதானுங்கோ.
கடந்து போன முண்டு வருஷத்தில சமா தானமெண்ட பெருங்கோஷத்தைச் சொல்லிக் கொண்டு வந்தவை இப்ப என்ன அரசியல் பணி செய்யினம் எண்டது சனத்துக்கு தெளிவாத் தெரிஞ்சுட்டுது. யார் குத்தியாவது அரிசியானால் சரிதானெண்டு தானுங்கோ சனம் நினைக்குது. இது சனத் தின்ர குத்தமில்லையுங்கோ, சனத்தின்ர பேராலை போராட்டம் நடத்தினதா சொல்லிறவை சனத்தை நடத்தின விதந்தானுங்கோ.
என்னதான் சனத்தின்ர பக்கம் நியாயம் இருந்தாலும், பொதுக் கட்டமைப்பு விஷயத் திலை சைலென்டா இருக்க முடியாதுங்கோ. புலிகளுக்குப் பங்கு கிடைக்க வேணுமெண்ட துக்காக இல்லை யுங்கோ. பாதிக்கப்பட்ட சனத்துக்கு உதவிகள் கிடைக்க வேணு மெண்டதுக்காக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு அமைக்கப்பட வேணுமெண்டு தமிழர் தரப்பில இருந்து ஒரு அழுத்தம் கொடுக்க வேணு முங்கோ.
நான் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந் திட்டன். முள்ளை முள்ளால எடுக்கிறமாதிரி உண்ணா விரதத்துக்கு, உண்ணா விரதத் தாலேயே எதிர்ப்புக் காட்டப் போறேனுங்கோ. எண்டாலும் எங்கட சனத்தின்ர அபிப் பிராயமும் என்னெண்டு தெரிஞ்சுதெண்டால் எனக்கு வசதியா இருக்குமுங்கோ. மகா ஜனங்களே! உங்களுக்காக ஆயுதமேந்தக் கூடிய நிலையில நான் இல்லையுங்கோ. ஆனால் ஒரு அகிம்சைப் போராட்டத்தை நடத்த நான் தயாரா இருக்கிறேனுங்கோ. எனக்கு உந்த உண்ணா விரதம் பற்றிய சில விளக்கம் தேவைப்படுகுதுங்கோ, எந்தெந்த உணவை உண்ணா விட்டால் அது உண்ணா விரதமெண்டாகும் எண்ட தைத் தயவு செய்து நாலு வரியில எழுதி அனுப்புங்கோ. உங்களுக்காக சில உணவு களை உண்ணாமல் இருக்கப் போறன், அந்த உண்ணா விரதத்தை காலிமுகத் திடலில பெரிய கூடாரம் அமைத்து கோலாகலமாக நடத்த வேணுமுங்கோ. காவிரிப் பிரச்சனை தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனியாக உண்ணா விரதமிருந்த மாதிரி, நானும் தன்னந் தனியாக இருக்கப் போற னுங்கோ. விரும்பினவை வீறுகொண்டெழுந்து வாங்கோ. தயவு செய்து நான் உண்ணா விரதம் இருக்கப் போறதை மீடியாக் காரங்களுக்குத் தெரிவிச்சுப் போடாதே யுங்கோ. எனக்கு உந்தப் பிரசாரங்கள் பிடிக்காதுங்கோ. நான் என்ன பொலிரிக்ஸா பண்ணப் போறன்? இல்லையே. எண்ட கடமையைத்தானே செய்யப் போறன்.
என்னைப் புகழாதீங்கோ, ஹீ. ஹீ. ஹீ.
தொடரும்.|E யாவும் கலப்படமற்ற கற்பனை
. . . . . De Ν மிதுனம் - சூரியன், புதன், வெள்ளி, கர்க்கடகம் - சனி, கன்னி - வியாழன், கேது,
மீனம் - செவ்வாய், இராகு,
சந்திரன் கன்னி, துலாம், விருட்சிகம், தனு இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்)
சம், ர இப்பணி செலவு மிகுதி பல்இனான தெல்ல, குடும் ர்ெப்பு
க்குறைநீங்கும் குடும்ப்பொறுப்பு உத்தியோகக் மனச்சஞ்சலம் உத்தியாக நன்மை, மேலதிகரிகள்
லை மாணவர்க் கல்வி மாற்றம், விவசாயிகள், உதவி மாணவர்க் கல்வி குழப்பம் விவசாயிகள் பாபரிகள் அற்ப இலாபம் நிர்ஷ் நாள் வெள்ளி
Olga (உத்தராடத்துப் பிள் முக்கால், திருவோணம், அவிட்டத்து ேெ: ŝiaj ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ர் நட்பு குடும்ப ". Mಂಕಿನಿಟ್ಟಂತ್ತಹಿನಿ'ಹಿಜ್ಬು வீர் உத்திரவம், ! அள்ளியர் உபத்திரவம், குடும்ப பொறுப்பு ಕ್ಲಿಷ್ಠೀ உத்தியோக சிரமம், மேலதிகாரிகள் உதவி,
மாணவர்க் கல்வி உயர்ச்சி விவசாயிகள்,
tத்தும் ன்னர் சதயம், பூப்பதி முன் முக்கல்)
மாணவர்க் கல்வி மேன்மை விவசாயிகள், வியாபாரிகள்
6. அதிர்ஷ் நாள் தள்

Page 24
|- புே جميع اااااااااااااال மாலை 0ே தொடக்கம்
リの。
இருந்த இவர் ஆட்ட வீரர்க
விளையாடித் தான் ரசிகர்க நடுவராக இருந்தும் ரசிகர்க காட்டியவர் டேவிட் ஷெபேட் க்கெட்டை ரசிக்கும் அனைத்து ரசிகர்களும் போட்டிகளில் முக்கிய பங்கு பெறும் இருந்தாலும் அவர் ஓய்வு நடுவர்களையும் கவனிக்கத் தவறுவதில்லை. நடுவரின் ஒவ்வொரு தீர்ப்பையும் கூர்ந்து கவலையுடனேயே வழியனுப் கவனித்துக் கொண்டிருப்பார்கள். எனவே கிரிககெட் போட்டிகளில் நடுவர்களுக்கும் ரசிகர்கள் .ே ஆயினும் இவர் கிரிக்கெட்
உண்டு. அதே வகையில் அதிக ரசிகர்களைப் பெற்ற டேவிட் ஷெபேட் கடந்த வாரம் கிரிக்கெட் என்று கூறிச் சென்றது ஓரள போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2 டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கு நடுவராக திறமையாளர்கள் பிரிந்து
ー
美
妾
கைதடி மேற்கைச் சேர்ந்த பேரின்பநாதன் - கலாதேவி தம்பதியின் செல்வப்புதல்வி கபில்ஜா தனது 1ஆவது பிறந்தநாளை 20.06.2005 இல் தனது இல்லத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகின்றார். கபிக்குட்டியை அன்பு அப்பா, இம்மா, அக்கா மேருஜா, அம்மப்பா, அம்மம்மா, சிறிமாமா, யோகா அத்தை கிரி மாமா (சுவிஸ்), உஷா TTTT S TL S u uT TM M S T SS LL LS TTa LLLLLLS உமா அண்ணா, கெளரி அண்ணா, ஞானா அண்ணா, அத்தைமாமா, அத்தை மச்சான் கிரிஷாந், ரகு சித்தப்பா வதனாச்சித்தி துவாரகன் அண்ணா மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் அளவெட்டி :
ரீ நாகவரத நாராயணர் அருளால் பல்கலையும் கற்று செல்வமும், ! செழிப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் தகவல் செ.பேரின்பநாதன் தந்தை கைதடி
菲
器
 

egd, as a News Paper at the G.P.O.(OD/8/NEWS/2004)
Satelite: Ho8ird - 6
Localization: 13° East
jijili A Frequency: 110.3 MHz 0773114208 all Galing Polarity; Horizontal
Symbolirate: 27.500 Misb
iden Ai
Gring ALI 33
தக்காளித் தாக்குதல்
மேலைநாடுகளில் உணவுக்கென்று ஒரு விழாவையே கொண்படுகிறர்கள் இங்குள்ளதும் அதே. அதே. ஆனால் சாதனைக்குரியது. ஸ்பெயின் நாட்டில்10 ஆம் ஆண்டுகமைக்கள்தொன்றையுள்ளதக்காளிகளைக் கொண்டு ஒருவன ஒருவர்தாக்கி இவ்விழாவினைக் கொண்டாடினர்கள் பாதையில் சென்ற அனைத் மக்களும் இத்தாக்குதலுக்கு உள்ளகினர்கள் இவ்விழாமுடிவடைந்தவுடன்பாதையில் முப்பது சென்ரி மீற்றர் உயரத்துக்கு தக்காளி மீதிகள் நிறைந்து கிடந்ததாம் இவ் விழாவானது 14ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது. ஆயுதங்களால் தாக்காமல், தக்காளியால் எதிரியைத் தாக்கும் ஒரு புதிய முறையோ
ரின் சிறந்த அபிமானத்தையும் பெற்றவர். கிரிக்கெட் ளைச் சம்பாதிக்கலாம் என்பதில்லாமல் கிரிக்கெட் ர் மனதில் இடம் பிடிக்கலாம் என்பதை உலகுக்குக் ஆவார் விளையாட்டுகளில் கொஞ்சம் முரண்பாடுகள் பெற்றுச் செல்லும் போது அனைத்து வீரர்களும் வைத்தனர். ஓய்வு பெறும் போது இவருக்கு வயது போட்டியில் இருந்து முற்றாக ஓய்ந்து போகமாட்டேன் வு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மனநிம்மதிதான். செல்லும் போது எதிரிக்கும் கவலைதான்.
பலூன் வியாபாரிகள் இன்று கொழும்பு வீதிகளில் அதிகமாகவே காணப்படுகிறார்கள். அந்த வகையில் இங்குள்ள வெள்ளைக்காரருக்கும் ஏதோ பலூனில் சாதனை செய்யவேண்டும் என்று தோன்றியதாலே ஜோன் காசிடி எனும் அமெரிக்க இளைஞர் நியூயோர்க் 野町 வீதியில் 52 பலூன் உருவங்களைச் செய்து சாதனை படைத்துள்ளார். இது என்ன பெரிய சாதனை என்றா கேட்கிறீர்கள்? இவர் அனைத்து உருவங்களையும் ஒரு மணித்தியாலங்களுக்குள் செய்து முடித்ததே இங்கு குறிப்பீடக் கூடிய விடயமாகும் சாதனை என்றால் பலூன் கூட உதவுமாம்.
のとりóasり
மனிதன் குரங்கிலிருந்து தோன்றியதாக வரலாறு உண்டு. ஆனால் அதை மெய்ப்பிக்கும் பல விடயங்கள் எமக்கும் குரங்குக்கும் உள்ளன. இதுவும் அப்படி ஒன்றுதான் நாம் வீடு கட்டி வாழ்வது போல் குரங்குகளும் தமக்குரிய வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. அந்த வகையில் ஆபிரிக்காவில் ஒரு காட்டுக்குள் வளர்ந்த ஆண் கொரில்லா ஒன்று (11 மீற்றர் உயரமும் 1 கிலோகிராம்
றையும் தனக்கான வீட்டினை தானே கட்டிக்கொள்கின்றதாம். இது தனது உயரம் நிறைகளுக்கேற்ப தனது வீட்டை அமைத்துக் கொள்வதுதான் இங்குள்ள விசேட அம்சம். அதாவது ஒவ்வொரு ஆண் கொரில்லாவும் சுமார் ஒரு மீற்றர் சுற்றளவுள்ள வட்டவடிவிலான கூடுகள் போன்ற வீடுகளை அமைத்துக் கொள்கின்றனவாம்.
பார்த்தீர்களா எமக்கும் கொரில்லாவுக்கும் உள்ள ஒற்றுமையை