கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.06.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம்2 ಅತ್ಥಿ। (IDD)
ஜூன் 23 - 29,2005

Page 2
ஏனெனில், இம்மண்ணில் நிரந்தரம் நமக்கு எதுவுமே இல்லை. மெய்யானது இறப்பு பொய்யானது வாழ்வு வாழும் வரை மத அனுஷ்டானத்தைக்
மனிதனாக வாழ்வோம்!
கடைப்பிடிக்கும் தூய
গুপ্ত -சிவழீர் அ.அரசரெத்தினம், சேனை
§ಜ್ನಿ
கவிதைப் போட்டி இல. 66
§ § §ಳ್ದ ܡܠܟܘܬܐ இங்கில்லையே..!
ஒ, வெளிநாட்டுக்காரரே! நீங்கள் சொல்வது புரிகிறது. பகைமையை மறநது ஒருதாய் மக்கள்போல் எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக வாழுங்கள் என்றுதானே.? ஆனால் அதுதான் இங்கில்லையே.
- எஸ்பியி கணேஷ், கொழும்பு-1,
முறை தவறிய முயற்சி இதைத் தவறவிட்டால் தவறிவிடும் அப்பாவின் இறுதிக் கிரியையும், கறுப்புக் குடை காட்டியாவது புரிய வைக்கலாமா? கோச்சு ஒட்டுனருக்கு என் துக்க செய்தியை,
- எம்பி உpதுண், முள்ளிப்பொத்தானை, எது நிஜம்' கேமகேஷ் நிற்பாட்டும்
Π உததியா, ஆரையம்பதி- நிேற்பாட்டும் மரணத்தை வேண்டி உத்தியா, நிற்கிறாய். எது நிஜம்' வெயிலுக்கேன் குடை , குடை பிடிக்கிறாய்? எதற்கு? - விஇராகுலன், ଅଞ୍ଜ୍]]uil6-1 - எம்.எல்.எம்.அஸ்வர்,
பதுளை, முயற்சியா - EEEEE:"பயிற்சியா இவன் செய்யும் ܣܛܘܗܡܩܕܗܵ
* |』 புதுவித முயற்சியோ?
இல்லை இது தற்கொலைக்கு தயாராகும ஒத்திகையின் பயிற்சியோ?
ಹಗರಿನ ஜாவித்-பாத்திமா ஹானா, ஏறாவூர்
மக்கள் குறறங்களை AA šelf Loner செய்துவிட்டு மனதில் தித்திக்கும்முர நலலவரகளைப த்திக்கும் தினமாசே போன்று முக்காடு முரசு ಙ್ போட்டவர்களை மத்தியிலும் துணிவுடன்
பத்து. பல நூறுகளை பாருக்கு விபரித்து போட்டுத் தாக்கிவிடும்
உன்னுயர்ந்த சேவையை - காற்றுள்ள வரை மக்கள் மறக்கவே மறக்கமாட்டார்கள். அதற்காக - என்
மனமார்ந்த
பல சேவைகளை செய்யும் உன்பணி
தொடர என் வாழ்த்துக்கள்.
பிரியவாசகன் மிலன்ராஜ்
i- 06.
×৪
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்ை மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்.
கவிதைப்
தினமுரசு வாரமலர், !
இலவு காத்த கிளி ெ
இலவு காத்த கிளிபோல காத்திருந்தேன் - சமாதான ரயிலுக்காக ரயில் வந்தபாடில்லை, வாழ்க்கையைக் கடக்க வீறு நடை போடுகின்றேன் - மரணத்தைக் கையில் ஏந்தி
έ. தங்கவடிவேல்,
மட்டக்களப்பு (UDI) 6..... குடை பிடிக்கவும் மனமில்லை வீதியில் நடமாடவும் சுதந்திரமில்லை தற்கொலைதான் தகுந்த முடிவென்று புகையிரத வருகைக்காக காத்திருக்கிறாரோ!
கு: பிரயா
எம்சி
- ரி சுதன், செங்கலடி, கலமு6ை
entrafas d
மகிழ்சிக்கு அன்பான முரசே! அதிரடி தொடங்கி காதிை விடயங்களைத் தரும் உன் தேவை காலத்தின் தேவைய அவ்வப்போது தந்து எம்மை ம வாழ்க உன்சேவை.
கொழும்பு
பிரிய முரசுக்கு
வாழ்த்து. வாழ்த்துக்கள் வாழ்க. வாழ்க. வாழ்கவே!
அகாமு, றிஸ்வின், முதுர் -1.
2
தினமுரசு பிரிய வாசகி எழுதிக் கொள்வது கடல் கடந்து வ செய்திகளை துணிவுடன் தருகிறாய். அதனைத் படித்து நாம் கொள்கிறோம். அதுவே எமக்கு ஆறுதலை தருகிறது. தொடர்ந்து வாழ்த்துக்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழ்வும் துதியும் 9Majiri Ōgai 0IUltailí
தொழுகையின்போது எந்தக்கு த்தக்கூடாது. ாழுகை அல்லாஹ்விடம் ஏற்று படுவதில்லை. திரும்ப லயேவிசி எறியப்படும். எனவே தொழுகையை நிறைவேற்றும்
கல்முனை மாநகர மக்களுக்கு இல்ல இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் வேண்டாம்
அனர்த்தத்தால் த குடும்பங்களுக்கு
ன்ஃை
தகளின் எண்ணிக்கை
அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 29.06.2005
போட்டி இல.619
த.பெ. இல-1772, கொழும்பு. இழப்பீடு பெறத் தகுதியானோரைத் で a a தெரிவுசெய்தார்கள் என்பதே இப்போது பட்டியில் கறுப்புக் கொடி எழுந்துள்ள கேள்வியாகும்.
பொதி: பச்ச சிரிப்பால காரணம் கடற்கரையிலிருந்து 200 மீற்றருச் ழல் இடையையே பரிதவிக்கவிட்வளின்|அப்பால் எவ்வளவு தூரம் இருப்பவர்களும் வணடாமெனறு நெனவு சருகெடுத்து இல்ல இழப்பீடு வழங்கப்படும் என்று அர
டவாளங்களில் - - - - *2&ண்
நெஞ்சிக்குள்ள கூடு|வரையறுத்துக் கூறாத போதிலும், இங்கு
உள்ளே பெட்டியில் .:I அரச ஊழியர்கள் ஒரு குறிப்பி SSLLSS SSSSS S SS T ۔ ۔ ۔ $ိဒ္ဓိ
வத்திருப்பது தீவுப் "స్క్రీ மட்டும் இனங்கண்டு அவர்க
பாதியா? காலந்தள்ளி.| இழப்பீட்டுப் பணத் தொை
ராத பொதியா? கறுப்புக் கொடி காட்டி வழங்க சிபாரிசு செய்துள்ளனர்
காலார நடை பழகி இதனால் இப்பகுதியில் கடற்கோள் பழனி நெடுந்தூரம் நடந்தாச்சி| அனர்த்தத்தினால் 200 மீற்றரு ணமாக்காதே. நிம்மதியும் இருந்து வீடுகள் பாதிக்கப்பட்
தொலைஞ்சாச்சி * ::::.:.:::'?:::::::::::::::::::::X8:::::::::. :৪:০৮:৪৮ နီးပုံမှ பாவி மலமணகட்டும் வழங்கும் இல்ல இழப்பீட் ரயிலை நிறுத்தி 山乐乐 ன்டை வெடிக்கவைத்து C ಟ್ಲಿ ஞ னிகளைப் பிணமாக்காதே. பாவதெனன,
ஏ உசிற எடுப்பதென்ன?
- சிவனு மனோஹரன், 607,
FTE ELD
ாப் பார்வையிட்டு, அவர்களுக்கு பணக் கொடுப்பனவுகளை அரச பெற்றுக் கொடுக்க ஆவன செய்ய
ம் முரசே! தூரங்கள் iறு கேட்டுக்கொள்கிறேன்.
எதுவானாலும எம்.சி. கலீல் துணிவுடன் செல்லும் ... х 9 பூவரை நகைச்சுவை முரசே! வறணிப வீதி, கலமுனை -05 சேவை எமக்கு என்றும் காலங்கள் றிந்து பல செய்திகளை கடந்தாலும் 888 கிழ்ச்சியில் ஆழ்த்துகிறாய் காதில் பல மடலகள மறறும
ஆக்கங்கள்- உட்பட சகல
செய்திகளை தொடர்புகளுக்கும்:
போட்டு வைக்கும்
முருகநேசன், நுவரெலியா, காதிலை பூ| தினமுரசு வாரமலா, ::::::
கந்தசாமிக்கு த.பெ.இல-1772, கொழும்பு. ଡ୍ର () । ତୁ) தொலைபேசி: 0114-514282
தொலை நகல் (Fax)-0114513266
FF-GLouis): (E-mail)- murasu Ostnet.
போடுகிறேன். ழம் எமக்கு தாயகத்தின் வளர்க உன் பணி நிலைமைகளை அறிந்து ம் உன்பணி தொடர என் என, ராமநாதன, பதுளை,
MONTGIMTA - OAG NAMATAYAAN
DJ Br
ஜூன் 23 - 29, 2005

Page 3
வடக்கு, கிழக்குக்கான உத்தேச சுனாமி நிவாரண சபை புலிகள் இயக்கத்தை வழிக்குக் கொண்டுவர உதவுமா வென்ற பலத்த கேள்வி சிங்களத் தீவிர தேசிய வாதிகளிடத்தில் மட்டுமல்ல, நியாயபூர்வ மாகச் சிந்திக்கும் தமிழ், முஸ்லிம் தரப்புகளிடமும் எழுந்துள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சியில் வைத்து தனியார்
தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்ச்செல்வன்
அளித்த பேட்டியில் அரசாங்கத்தின் நோக் கம் குறித்து மின்னல் பாணியில் அவர்
貓
தெரிவித்த கருத்து இச் சந்தேகத்தை எழுப்பு கிறது என்றும் கூறப்படுகிறது.
சர்வதேச அழுத்தத்தின் காரணத்தி னாலேயே வடக்கு, கிழக்குக்கான உத்தேச நிவாரண சபை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனாதிபதிகைச்சாத்திடுகிறார். எனவே ஆட்சியில் பங்காளிக் கட்சியாக விருந்த ஜேவிபியா? அல்லது சர்வதேச உதவியா? என்ற இழுபறியில் ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்காகவே ஜனாதிபதி இந்த சுனாமி நிவாரண சபை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகிறார் என்று தமிழ்ச்செல்வன்
சட்டவிரோதக் குழுவுக்கு aFLlo அந்தஸ்து
வருடக் கணக்காக ஆயுதமுனையில் அப்பாவி மக்களை அச்சுறுத்தி வைத்தி ருக்கும் குழு ஒன்றுடன், சுனாமி நிவாரண சபை ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத் திடுவதானது அந்த ஆயுதக்குழுவுக்கு சட்ட பூர்வ அந்தஸ்தை வழங்குவதாகவே அமையுமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது புலிகளின் செயற்பாடு களுக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்குவ தாகவே அமையும். தமிழ்ப் பிரதேசங்களில் ஜனநாயக செயற்பாடுகளுக்கு அனுமதி அளிப்பது, படுகொலைகளை நிறுத்துவது, பிள்ளைகளைக் கடத்துவதை நிற்பாட்டுவது
சபையை அமைக்க ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சியைப் பாராட்டி மக்கள் சமாதான
முன்னணி என்ற அமைப்பு ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்த அமைப்பில்
நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த இருநூறுக்கு மேற்பட்ட அமைப்புகள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தேச வடக்கு, கிழக்கு நிவாரண
ஆகிய மூன்று நிபந்தனைகளுக்கு இணங் கினால் எவரையாவது யாழ்ப்பாண மன்ன னாக நியமிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கின் கள நிலைமைகளைச் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவில்லைப் போல் தெரிகிறது. புலிகளுக்கு விட்டுக் கொடுப்பதன் மூலம்தான் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணலாமென்று ஒவ்வொரு வரும் நினைக்கிறார்கள் போல் தெரிகிறது. ஆனால் புலிகளின் தந்திரோபாயம் பற்றி உலகம் இன்னமும் அறிந்து கொள்ள வில்லைப் போல் தெரிகிறது.
இந்தியாவின் பல மாநிலங்களிலுமுள்ள இராணுவ, கடற் படை, விமானப் படை முகாம்களில் தற்போது 400க்கு மேற்பட்ட இலங்கை ஆயுதப் படைகளைச் சேர்ந்த வர்கள் பயிற்சிபெற்று வருகின்றனர். ஆயிரக்
கணக்கான அதிகாரிகளும் சிப்பாய்களும்
ஏற்கெனவே பயிற்சிபெற்று வெளியேறி
யுள்ளனரென்று இலங்கையின் இராணுவ
விடயங்கள் பற்றிப் பேசவல்ல அதிகாரி யொருவர் தெரிவித்தார்.
LÚGODIGO OLTREFGF5F5
FFHI og
நயினை நாகபூசணி அம்மன்
தேவஸ்தான தேர்த்திருவிழா கடந்த 21ஆம்
திகதி மிகச்சிறப்பாக இடம்பெற்றது. அத்
துடன் பொசன் பூரண தினத்தை முன்னிட்டு பெருந்திரளான மக்கள் குறிப்பாக தென்னிலங்கை பக்தர்கள் நயினா தீவு நாக விகாரைக்கு யாத்திர வந்திருந்தனர். இவ்விரண்டு சமய நிகழ்வுகளின் காரணமாக தமிழ், சிங்கள இனத்தைச் சேர்ந்த பெளத்த மற்றும் இந்து மக்கள் பல்லாயிரக்கணக்கில் அவ்விடத்தில் திரண்டிருந்தனர். குறிக்கட்டுவான் இறங்கு துறையிலிருந்து நயினாதீவு இறங்குதுறை வரை இடைவிடாமல் பயணிகள் படகுகள் மாறி மாறி சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
5Lfilgo Loiriáñoríoiti
இப்படகுச் சேவைக்கென மேலதிக மாக தனியார் படகுகளும் பெறப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத் தககது.
இதேவேளை பொசன் போயா தினத்தை முன்னிட்டு யாழ் நகர மத்தியல் அமைந்துள்ள நாக விகாரையில் பக்தர் களுக்கான மதிய உணவுத்தானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தென்னி லங்கையில் இருந்து வருகை தந்திருந்த ஏராளமான பகதரகளும பாதுகாபபு படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோரு டன் பெருந்தொகையான தமிழ் மக்களும் சமய அனுஷ்டானங்களின் பின் ஒன்றாகக் கூடி அமர்ந்து உணவருந்திச் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.
கிளிநொச்சியில் வுெறல்கிசன் வற்புறுத்திய
afi_u Islăbaii:
இலங்கைக்கு வருகைதந் துள்ள நோர்வேயின் பிரதி வெளி விவகார அமைச்சர் விதார் ஹெல் கிசன் கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், ரவூப் ஹக்கீம் உட்பட பல்வேறு அரசியல் தலைவர் களைச் சந்தித்த பின்னர் கிளி நொச்சியில் புலி இயக்கத்
தலைவர்களைச் சந்தித்துப் பேசியபோது பல முக்கிய விடயங்கள் பற்றி ஆராய்ந்
துள்ளார். அரசாங்கத்தின் சில திருத்த யோசனைகள் பற்றியும் அவர் புலி இயக்கத் தலைவர் களோடு பேசியதாகத் தெரிய வருகிறது. அரசும் புலிகளும் சுனாமி நிவாரண சபைக்கான புரிந்துணர்வு ஒப்பந்த யோசனை களுக்கு இணக்கம் தெரிவித்த போதும் வேறு சில திருத்தங்கள் செய்வது சம்பந்தமாகவும் விதார்
PS 23 - 29, 2005
ஹெல்கிசன் கலந்துரையாடினா ரென்று கிளிநொச்சித் தகவல்கள் தெரிவித்தன.
இதே வேளை, அரசாங்கமும் புலிகளுக்குமிடையில் பிரச்சி னைகளைத் தோற்றுவிக்கக்கூடிய கருத்துக்களை வெளியிடுவது தவிர்க்கப்படுவது நல்லதென்றும் ஹெல்கிசன் வலியுறுத்தியதா கவும் தெரியவருகிறது. இதே வேளை நுஆ தலைவியும் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் ஜனாதிபதியுடன் நடத்திய் பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசியதோடு விதார் ஹெல்கி சனிடம் முன்வைப்பார் என்றும் தெரியவருகிறது. சுனாமி நிதிக் கையாள்கையை உலகவங்கி மேற்பார்வை செய்யவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதீவில் பயிற்சி
அப் பேட்டியில் கூ மல்ல, அப்பேட்டி யாளர்களாகக் கலந் ளென்று கூறப்படும் சி ஆரம்பிக்க வேண்டு "தலைமை உரிய ரே கையை எடுக்கும்" ததின் மர்மம் என்ன கேள்வி எழுப்புகின் சமாதான விரும் சர்வதேச அழுத்தத்;
புலிகள் சமாதான
இ 65
உத்தேச இலங்ை ஒத்துழைப்பு ஒப்பந் மறுமலர்ச்சி திராவிட ( தலைவர் வைகோ, சிங்கைச் சந்தித்து C. போதிலும், இந்த ஒப் திடுவதற்கான வேை 4. பாதுக தெரிவிக்கின்றன. 8 தலைமையில் இய போக்குக் கூட்டணி இ ஆட்சி செலுத்தி கூட்டணியில் வை பங்காளிக் கட்சியாக வைகோவின் கோரிக்6 கட்சிப் பேச்சாளர் ஆன போது, "மத்தியில் முற்போக்குக் கூட்டணி
கபத்திரன் நினைவாகக்
ஈழ மக்கள் L f ပ္မ္ဟုမ္ယားါ, ပါ!!!!!!!!!ါ၊
சுபத்திரன் ரொபர்ட்டின் நிகழ்வுகள் கடந்த பாணத்தில் நடைபெற்
பு ஈபிடிபி ஆகியவற்றி
யாலயங்களில் அமர செலுத்தும் கூட்டங் 2003ஆம் ஆண்டு ஜூன் இவர் புலிகளின் தாக் Lo¶ರು குறிப் சிறுவர்க
காரைநகரைச் ே மாத்தூரி ஆகிய இ லிருந்து பதினைந்து பயிற்சிக்காகப் பிடி டுள்ளனர். சிறுவர்க6ை போது "எங்கள் பாதுக பொறுப்பு' என்று கூ
னறாகள.
- - تتكتلات ثا
மன்னார் நகரி அலுவலகங்கள் நடத்தப்பட்டுள்ளது. அ சம்பந்தப்படுத்தி ெ அவிழ்த்துவிடுவதில் இருப் و لكن لا மக்கல சக்திகளையும் தவற ಟ್ವಿಹತ್ಥಂ।ä கெ ಇನ್ಡ 5356035Ulu lolLUTUJU உறுப்பினர்கள் மீதும் சக்திகள் மீதும் புலி நடாத்திவரும் படுகொ6 தாகததலகளையு உள்நோக்கத்தைக் ெ ! ဈpး၏ စ္ဆချူijအပေါ် நாயகம் அமைச்சர் L தெரிவித்துள்ளார்.
"படுகொலைகளி கொண்டு அதனுTL அரசியலை நிலைநிறு ஈ.பி.டி.பி.க்கு இல்ை மக்களும் சர்வதேச அறிந்து வைத்துள்ளன பிரசாரங்கள் ஒருபோது போவதில்லை. உண்ை பேசும் மக்களும் நன்கு தொடர்ந்தும் ஈபிடிபி, !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றியுள்ளார். அதுமட்டு நிகழ்ச்சியில் பார்வை து கொண்ட பொதுமக்க லர் புலிகள் யுத்தத்தை மென்று கூறியபோது, ரத்தில் உரிய நடவடிக் என்று அவர் பதிலளித் என்றும் அவதானிகள் றனர்.
பிகள் கூறுவது போல் நிற்கு இடம் கொடுத்து வழிக்குத் திரும்பலாம்
تنتن
எனக் கூறப்படுகிறது. சில வேளைகளில் தமது போராளிகளின் மனநிலையை குழப்பி யடிக்காமல் பாதுகாப்பதற்காக தமிழ்ச் செல்வன் அவ்வாறு கூறி இருக்கலாமென்றும் வேற சிலர் கூறுகின்றனர். ஆளும் தரப்பை விட்டு எதிர்தரப்புக்கு ஜே.வி.பி. மாறியிருந் தாலும் ஆட்சியைக் கவிழ்க்கவோ ஐ.தே.க.வை ஆட்சிக்குக் கொண்டுவரவோ உதவமாட்டாது என்று தெரிவித்திருக்கிறது. இது உண்மையானால் ஆட்சிக் கவிழ மாட்டாது என்று கூறலாம். ஆனாலும் சிங்களத் தேசியவாதம் தீவிரம் பெற்றிருக்கும்
இத்தருணத்தில் உள் நோக்கங்களோடு அரசியல் கட்சிகள் செயற்படுவதால், என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டு மென்றும் அவதானிகள் கூறுகின்றனர். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதன் மூலமோ அல்லது நீதி மசோதா ஒன்றில் அரசைத் தோற்கடிப்பதன் மூலமோ ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய
ஒப்பந்தம்
3FTg5g5Tolgjl g5 TDg5LEDITg56NoITLD
க - இந்திய பாதுகாப்பு தத்தைக் கண்டித்து முன்னேற்றக் கழகத்தின் பிரதமர் மன்மோகன் காரிக்கை விடுத்துள்ள பந்தத்தைக் கைச்சாத் லகள் தொடர்வதாகப் ாப்பு வட்டாரங்கள் நாங்கிரஸ் கட்சியின் ங்கும் ஐக்கிய முற் இந்திய மத்திய அரசில் வருகிறது. இந்தக் கோவின் கட்சியும் இருந்து வருகிறது. கை குறித்து காங்கிரஸ் ாந்த சர்மாவிடம் கேட்ட ஆட்சி அமைத்துள்ள யில் பங்காளிக் கட்சித்
ஞாபகார்த்த gaf LF1856
ரட்சிகர விடுதலை ய அமைப்பாளரான ஞாபகார்த்த நினைவு
14ஆம் திகதி யாழ்ப்
றன. ஈ.பி.ஆர்.எல்.எப், ன் யாழ்.கிளைக் காரி ருக்கு நினைவஞ்சலி கள் நடைபெற்றன. * மாதம் 14ஆம் திகதி குதலுக்கு இலக்காகி பிடத் தக்கது.
தலைவர் என்ற வகையில் அவர் ஏதாவது கோரிக்கைகளை முன் வைக்க விரும்பி னாலோ அல்லது பிரச்சினைகளை எழுப்ப விரும்பினாலோ அதனை அவர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இணைப்புக் கமிட்டிக் கூட்டத்தில் முன்வைக்க முடியும். அதுவே பிரச்சினைகளை முன்வைப் பதற்கான சரியான இடமாகும்" என்று சொன் னார். இந்தியாவின் தேசிய நலன்களோடு இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடும் விடயம் சம்பந்தப்பட்டிருப்பதால் இது உகந்த விவகாரமல்ல என்று வைகோவுக்கு மரியாதைபூர்வமாகத் தெரிவிக்கப்படலா மென்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உத்தேச இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென்று தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது. 14 வருடங் களுக்கு முன்னர் பிரதமர் ராஜீவ் காந்தி, புலி இயக்கத்தின் தற்கொலைக் குண்டு தாரியால் தமிழகத்திலுள்ள ரீபெரம்புதூரில் கொல்லப்பட்டமை, தமிழக மக்களை மட்டுமல்ல, முழு இந்திய மக்களையுமே ஆத்திரப்பட வைத்துள்ளது. இதற்கிடையில்
தமிழக மாநிலச் சபைத் தேர்தல்கள் அடுத்த
வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதி இடைத்தேர்களில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதால், இவ் வருடத்திற்குள்ளேயே மாநிலத் தேர்தலை நடத்துமாறு அவர் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது தாமதமாகலாமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் கிளிநொச்சிக்குச் சென்று தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசிய இலங்கையிலுள்ள சுவிஸ் நாட்டுத் தூதுவர் góಖಹಿರಾ। நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தபோதும், படுகொலைகள் தொடர்வது குறித்து தனது அதிருப்தியை மீண்டும்
வளயடடுளளார, சறுவரகளைக கடததச வெளியிட்டுள்ளார். சிறுவர்களைக் கடத்திச் செல்லுவதை நிறுத்துமாறும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்குமாறும் கூடக் கோரிக்கை விடுத்திருந்தார். இவை எதனையும் புலிகள் மதித்து நடப்பதாகத்
கடத்தல் ;ံရွှီး၏းမျိုးဖြိုး என்று கொழும்பிலுள்ள
சர்ந்த தோப்புக்காடு, இரண்டு கிராமங்களி சிறுவர்கள் ஆயுதப் த்துச் செல்லப்பட் ாப்பிடித்துச் செல்லும் ாப்புக்கு நாங்கள்தான் றிவிட்டுச் சென்றிருக்
சுவிஸ் நாட்டுப் பேச்சாளர் மார்ட்டினா ஸ்ருசிங்கரிடம் கேட்டபோது "இது பற்றிய தகவல்கள் எமக்கு வந்துகொண்டிருக்கின்றன.
iuါ இயக்கத் தலைவர்களின் வெளிநாட்டுப்
பயணங்கள் தடை செய்யப்பட வேண்டுமென்று சிறுவர் விவகாரங்கள் தொடர்பான ஐ.நா.வின் விசேட பிரதிநிதி ஒலாரர் ஒட்டுண்ணு, ஐ.நா.
பாதுகாப்புச் சபைக் குச் சமர்ப்பித்த
ல் புலிகளின் இரு மீது தாக்குதல் தனுடன் ஈபிடிபியை ாய்ப்பிரசாரங்களை புலிகள் தீவிரமாக )ளயும் சமாதான ாக வழிநடத்துவதை "ண்டுள்ளது என்று துள்ளது. புலிகளின் பிரசாரம், ஈ.பி.டி.பி. மாற்று ஜனநாயக கள் தொடர்ச்சியாக லைகளையும் குண்டுத் மூடிமறைக்கும் நாண்டுள்ளது எனவும் கட்சியின் செயலாளர் க்ளஸ் தேவானந்தா
ன் மீது நம்பிக்கை ாக ஈ.பி.டி.பி.யின் த்தவேண்டிய தேவை ல. இதை நாட்டு
சமூகமும் நன்கு ர். புலிகளின் பொய்ப் மே வெற்றியளிக்கப் ம நிலையை தமிழ்ப் அறிவார்கள். புலிகள் உறுப்பினர்கள் மற்றும்
Gud fi
J3.
LL LLLLLLLLkG LL SLL L TTT L L T L LLTLTaL LS LLLTTL Z L Y L LLLLLLTT LLLLLL L L TTTT TS
மாற்று ஜனநாயக சக்தி மீதான படுகொலைகளையும் கைவிடத் தயாராக இல்லை! தாய் வீட்டில் இருந்தபோது, ஈ.பி.டி.பி.யின் உறுப்பினரான 38 வயதுடைய அழகையா ரவிச்சந்திரன் புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் மீது புலிகள் நடாத்தியு ள்ள படுகொலையானது புலிகளின் உண்மை முகத்தை நிரூபித்துள்ளது. புலிகளின் படுகொலை கலாசாரமானது நிறுத்தப்படுவதற்கு சர்வதேச சமூகம் புலிகள் மீது அரசியல் அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் வெளியிடப்பட்டுள்ள அவரின் அறிக்கையில் -
"1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை ஜனநாயக வழி மூலமும், மக்களின் ஆணை மூலமும் வென்றெடுக்கும் பாதையை ஈ.பி.டி.பி. தனது அரசியல் வழிமுறைகளாகக் கொண்டுள்ளது. படுகொலைகளின் மூலமும் ஆயுத வழிமுறைகளின் மூலமும் தமிழ் மக்களுள் புலிகள் கட்டவிழ்த்துவிடும் கொலைக் கலாசாரத்தைக்கூட, ஈ.பி.டி.பி. வன்முறை வழியினூடாக எதிர்கொள்ள நினைத்ததில்லை. ஏனெனில், தமிழர்களை தமிழர்களே படுகொலை செய்யும்
(6ణాత్రుబెల్గ్రా ల4ంలేలై6 எ வில் நாரு அமுல்படுத்தும்
ஆராய்ந்து வருகிறோம்" என்று தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு ஒலாரா ஒட்டுண்ணு சமர்ப்பித்த அறிக்கையில் புலிகள் மீது கடும்
நடவடிக்கையெடுக்கக் கோரியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
வெட்டிக் கொலை
அக்கரைப்பற்றைச் சேர்ந்த அழகையா
ரவிச்சந்திரன் (38 வயது) என்பவர் 19ஆம்
திகதி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று வாச்சிக்குடா வைச் சேர்ந்த அவர், ஈ.பி.டி.பி. உறுப்பின ரென்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று வந்த
இவர், நலன்புரி நிலையத்தில் வாழும் தனது குடும்பத்தவர்களைப் பார்க்கச்
செல்வதாகக் கூறிச் சென்றவரே காணமல் போயிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
அவலத்தை தமிழ் சமூகத்திற்குள் இருந்து உடைத்தழித்துவிட வேண்டுமென்பதே ஈ.பி.டி.பி.யின் அரசியல், கருத்தியல் நிலைப் பாடாகும். அண்மையில் வவுனியாவில் கட்சி அலுவலகத்தின் மீது புலிகள் நடாத்திய படுகொலை தாக்குதலில், ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர் ஒருவரும் மரணமடைந்தனர். இப்படுகொலையை ஈ.பி.டி.பி. மீது புலிகள் கட்டவிழ்த்து விட்டதற்கு வன்னி மக்கள் தமது எதிர்ப்பினை புலிகளுக்குத் தெரிவித்துவரும் நிலையில், பொய்ப்பிரசாரங்களின் ஊடாக புலிகள் மக்களைத் திசை திருப்ப முயல்கின்றனர். இதனூடாக மேலும் மேலும் படுகொலை களை மேற்கொள்ள புலிகள் முனைகின்றனர். ஜனநாயக அரசியல் விழுமியங்கள் மீது நம்பிக்கை கொண்ட ஈபிடிபி, வன்முறை வழியை ஒருபோதுமே நாடாது. ஈ.பி.டி.பி.யின் மக்கள் மீதான உண்மையான நேசிப்பையும், மக்களுக்கும் ஈ.பி.டி.பி.க்குமான உறவினையும் இத்தகைய பொய்ப்பிரசாரங்களும் படுகொலைகளும் ஒரு
போதுமே வெற்றிகொள்ளபோவதில்லை"
எனவும் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்துள்ளார்.

Page 4
லங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் னரேயே முன்வைக் கப்பட்ட ஜே.ஆரின் சிங்களம் மட்டும் யோசனை, ஜிஜியின் ஐம்பதுக்கு ஐம்பது போன்றவை யெல்லாம் இந்த நாட்டில் இனப் பிரச்சினையைக் கருக்கட்ட வைத்தனவென்று கூறலாம். இவை போன்ற பல விடயங்கள் கருவில் உருவாகி, இந்திய வம்சாவளியினரின் வாக்குரிை பறிப்பு, சிங்களம் மட்டும் சட்டம், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், தரப்படுத்தல் போன்றவையும் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதல்களும் அந்தக் கருவில் உருவான இனப் பிரச்சினையைக் கர்ப்பிணியாக்கி உப்பி பெருக்க வைத்தது. மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் இயற்கையாகவே சுமுகமாகப் பிரசவம் நிகழுமென எதிர்பார்த்தார்கள். முடியவில்லை. தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கி 'சிசேரியன் முறையில் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கத் தலைப்பட்டபோதே சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான தொப்புள் கொடி உறவு அறுபடத் தொடங்கி விட்டது.
தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களோடு அரசியல் அரங் குக்கு வந்தபோதுதான் இனப் பிரச்சினைத் தீர்வு பாரிய 'பிரசவ வேதனை என்பதைச் சிங்களத் தலைவர்கள் காலம் தாழ்த்தியாவது உணர்ந்து கொண்டனர் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு தரச் சிங்களத் தலைமை முனைந்தபோது 'புலிப் பாய்ச்சல் நடத்த மறுதரப்பு முனைந்ததுதான் வேதனையானது. மாற்றானை
堀 த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax):-0114-513266 FF-GLDuîl6ü: (E-mail):- murasu (CDsltnet.lk
UPUTSFLID
பொதுக்கட்டமைப்புப்புறக்கணிப்புகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது
அன்புள்ள உங்களுக்கு,
ONO 550
சுனாமி பேரலைகளினால் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பெரும் சேதங்களுக்கு முகம் கொடுத்ததுடன் 42,000ற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான சொத்தழிப்புகளும் ஏற்பட்டன. இவற்றுக்கும் மேலாக இலங்கையின் வரைபடத்தையே மாற்றம் காணச் செய்தது. அச் சேதங்களில் இருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்புவதும், அழிந்த கட்டமைப்புக்களை மீளக் கட்டியமைப்பதுமான வேலைத்திட்டமானது அரசினதும் புலிகளினதும் அங்கத்துவ இழுபறியில் 06 மாதங்களைத் தாண்டிவிட்டுள்ளது. இலங்கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டுள்ள இனவெறி, எதிர்ப்புவாதம் என்பன சிறுபான்மையினர் குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற தடையாகவே இருந்து வந்துள்ளன. ஆனால் பொதுக் கட்டமைப்பைப் பொறுத்தவரை ஜனாதிபதி சந்திரிகாவின் உறுதியும், துணிவும் இலங்கை வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. அதற்குக் கிடைத்த வெற்றியாக மீண்டும் ஒரு போர் என்ற சூழலில் இருந்து இலங்கை தேசம் ஆறுதல் முச்சு விடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி சந்திரிகாவின் துணிகரமான உறுதியான தற்போதைய நிலைப்பாடு போல் கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களுக்கும், ஜனாதிபதிகளுக்கும் இருந்திருக்குமேயானால் நடந்து முடிந்த பாரிய யுத்த அழிவுகளை தடுத்திருக்க முடியும். அதன் யதார்த்தத்தை ஜனாதிபதி சந்திரிகாவின் தற்போதைய நிலைப்பாடு தெளிவுபடுத்துகின்றது. இதனை வரவேற்கின்ற அதேவேளை, சுனாமியினால் கிழக்கு மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுகத்தினை அங்கீகரிக்கும் விதமான பிரதிநிதித்துவ அந்தஸ்தானது சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தடியெடுத்தவன் தண்டல்காரன்' என்பது போல தமிழ் மக்களின் சார்பில் புலிகளை உள்வாங்கிய பொதுக் கட்டமைப்பில், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை அந்தஸ்தான அதிகாரத்தில் கவனம் செலுத்தாமையானது அரச தரப்பின் அசமந்தப்போக்காகவே முஸ்லிம் மக்களால் கருதப்படும். தமிழ் தரப்புக்குள்ளேயே மாற்று ஜனநாயகச் சக்திகளை ஏற்றுக்கொள்ளாத புலிகளிடம் முஸ்லிம் மக்கள் நியாயங்களை எதிர்பார்க்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆனால், இலங்கை வாழ் அனைத்து மக்களின் உரிமைக்கும், இறைமைக்கும் பதில் கூறக் கடமைப்பட்டிருக்கும் அரசியல் தலைமைப்பீடம் முஸ்லிம்களின் நியாயமான வேண்டுகோளை அவசியம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிடின் சமாதானப் போர்வையில் தொடருகின்ற படுகொலைகள் போல் பொதுக் கட்டமைப்பு என்ற போர்வையில் சமுகங்களின் அபிலாஷைகள் புறக்கணிக்கப்படலாம். ஆகவே பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் எவ்வித பாகுபாடும் இன்றி, புறக்கணிப்புகளுக்கு இடம் தராத வகையில் மீள் கட்டுமானப் பணியிலும், நிவாரண உதவிகளிலும் உத்தேச பொதுக் கட்டமைப்பு செயலாற்ற வேண்டும் என்பதே காலத்தின் அவசியமாகும்.
* மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர். ܓ
மண்டியிட வைக்க முனைந்த புலிகள், ஏகபோகச் சண்டியர் களாகி சகோதர இயக்கங்களையெல்லாம் மண்டையில் போட்டு மடக்க முனைகிறார்கள். ஈ.பி.டி.பி.யைத் தவிர ஏனையவை சேடம் இழுத்துக் கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். ஆனாலும் சகல சகோதர இயக்கங்களின் ஆதரவை இழந்துவிட்டு, கிழட்டுச் சிங்கமாகி நிற்கும் புலிகள், இன்னமும் கர்ஜித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பாவம் பற்களை இழந்து நிற்கும்
இந்தக் கிழட்டுச் சிங்கங்களால் இனியும் நரவேட்டையாட முடியாதென்பதைக் காலம் கட்டாயமாக உணர்த்தியே தீரும்.
இப்படிச் சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. கருவில் உருவாகிப் பெரிதாகி உப்பிப் பெருத்த இனப் பிரச்சினை இன்று சுனாமிப் பேரலையில் வந்து நிற்கிறது. வடக்கு, கிழக்கில் கடற் பேரலை நடத்திய சூறாவளித் தாக்கத்தால் ஆளும் கூட்டணி அரசு ஆடிப் போய் நிற்கிறது. ஒன்பது கட்சிகளை உள்ளடக்கிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து, அதன் பிரதான பங்காளிக் கட்சியான ஜேவிபி. வெளியேறி, வெளியில் நின்றுகொண்டு சிங்களத் தேசியவாத சக்திகளுக்கு விசிலடித்துக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தரப்பில் 141 எம்.பி.க்களும், ஆளும் கட்சித் தரப்பில் 83 எம்.பி.க்களும் அமர்வதற்கு வடக்கு, கிழக்கைத் தாக்கிய கடற் பேரலையே காரணமாகிவிட்டதென்பது வேதனையான விடயம்.
சுனாமிப் பொதுக்கட்டமைப்பில் பயங்கரவாதிகளோடு பங்கு பற்றக்கூடாது என்கிறார்கள் நேற்றைய பயங்கரவாதிகளான ஜேவிபியினர். ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களை வடக்கு - கிழக்கு யுத்த முனைக்கு அனுப்புவோமென்று தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசியவர் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, இவரால் ஐந்து சிங்கள இளைஞர்களைக் கூட யுத்த முனைக்கு அனுப்ப முடியவில்லை. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பது மார்க்சிஸத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலொன்று. மார்க்சிஸம் ஒரு சமூக விஞ்ஞானம். அது ஒரு நாட்டின், தேசத்தின் ஸ்தூல நிலைமைகளுக்கேற்ப பிரயோகிக்கப்பட வேண்டியது. அது வெறும் புத்தகவாதக் கோட்பாடல்ல. அல்லது வகுப்பறைப் பாடங்களைப் போல் வருடக் கணக்காகப் படித்துவிட்டு மூன்று மணித்தியாலச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோதனையெழுதி, பெறும் விவகாரமுமல்ல. 'அரை வேக்காட்டு ஞான சூனியங்கள் அடிமட்ட மக்களைக் குழப்பக் கூடாது.
நாட்டின் இன்றைய பிரதான முரண பாடு என்னவென் பதைச் சகலIN2 அரசியல் கட்சிகளும்| முதலில் ಹಿನ್ದಿಶ್ಟಿನ கொள்ள வேண்டும். இன்று இந்த நாட்டின் பிரதான முரண்பாடு தேசிய இனப்=
ஏகாதிபத்தியவாதிகள் இந்த நாட்டை ஆட்சிபுரிந்தபோது, இந்த நாட்டில் பிரதான முரண்பாடாகத் திகழ்ந்தது ஏகாதிபத்திய சக்திகளுக்கும், நாட்டு மக்களுக்கும் இடையிலான போராட்டமே. இவற்றை ஜே.வி.பி. தோழர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தேவை கிடையாது. வடக்கு, கிழக்கு வாழ் தமிழர்களோ அல்லது
ஊறிஞ்குே.
N SSN
பிரச்சினை. அறுபது வருடங் களுக்கு முன்னர் பிரிட்டிஷ்
இன்டைக்கு காவி கட்டினவை அரசியலில இறங்கி நாடு படுகிற பாடு தெரியும்தானே? கௌதமரின்ர போதனைகளைப் போதிக்க வேண்டியவை வேட்டியைமடிச்சுக்கட்டிஇறங்கினமாதிர்காவியமடிச்சுக்கட்டிர்ேவலம்
பாராட்டம், உண்ணாவிரதம் எண்டு இறங்கிவிட்டினம்,
ஆனா, இவையின்ர இன்னுமொரு முகத்தைப் பார்த்து ஆச்சரிமடைஞ்சு போனன், தென் ஆசியாவில் பெரிய ஒரு இரத்த வங்கி கொழும்பில் உருவாக்கிறது சம்பந்தமாய் ஒரு கூட்டம் கடந்த வாரம் BMICH இல் நடந்தது. இதில் 18 தடவைகளுக்கு மேல இரத்த தானம் செய்த 300 பேருக்கு மேல கலந்துகொண்டினம் அதிலயும் கூடின ஆக்கள் இதே காவி உடை தரித்தவைதான். கிரிக்கட்டில செஞ்சரி அடிச்சமாதிரி மாதம்பே விழித்தரீ தேரோ எண்டவர் 10 தரம் இரத்ததானம் செய்திருக்கின்றர் அண்டைக்கு 10ஆவது தடவையும் போறன் எண்டு ஜம் எண்டு சொன்னாராம்.
இலங்கை முழுவதிலையும் இருந்து கிடைச்சபுள்ளிவிரங்களைப் பர்த்தா, காவி உடை தரிச்சவைதான் இரத்த தானம் "செய்ற்றிலபரவலாக முன்னிற்கீனம் இந்த விபரங்களைக் See கூட்டத்தில் கலந்துகொண்ட உலக வங்கி உலக சுகாதாரநிறுவன அதிகாரிகள் வாயடைச்சுப்போய்நீண்டிச்சீளமாம்
வைத்திருக்கும் புலிகள் இயக்கம் பொதுக்கட்டமைப்பில் தமக்குச் சமபங்குதார அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்றும் வெளிநாட்டு உதவிகள் தமக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் விடுத்த கோரிக்கைகள் நியாயமற்றவை.
தேசிய மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், மாவட்ட மட்டங்களிலும் முன்று கமிட்டிகளை அமைத்
வடக்கு - கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர் களோ புலிகளின் துப்பாக்கிகளுக்குப் பயந்து வாய்மூடி மெளனிகளாக வாழ்கிறார்கள். அவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சாப்பிடுவதற்கும் அழுவதற்குமே வாய்களைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரமாக வாயைத் திறந்து கருத்துச் சொன்னால் கழுத்துப் போய் விடுமென்று வடக்கு, கிழக்கில் நிலவிய நிலைமை அந்த எல்லைகளைத் தாண்டி இன்று கொழும்புவரை வந்துவிட்டது. இந்த நிலையில் புலிகளின் அராஜகங்கள், அடாவடித்தனங்களுக 'கெதிரான போராட்டடம் முன்னெடுக்கப்பட வேண்டு மென்பதில் எவ்வித இரண்டு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. தமிழ்த் தீவிர தேசியவாத சக்திகளுக்குத் தவறாகத் தலைமை கொடுக்க புலிகள் இயக்கம் முயற் சிப்பது போல, சிங்களத் தீவிர தேசியவாதிகளை அணிதிரட்டி ஆட்சிப் பீடத்தை நோக்கி நகர ஜே.வி.பி. முனைகிறது.
ஆளும் கூட்டமைப்பிலிருந்து ஜே.வி.பி. யின் வெளியேற்றம் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியி ருக்கிறது என்பது உண்மையே. ஆட்சி கவிழுமா? அரசியல் மாற்றம் ஏற்படுமா? சுனாமிப் பொதுக் கட்டமைப்பு அமைக்கப்படுமா? அமைக்கப்பட்டால் நாடு பற்றி எரியுமா? மிகத் துணிச்சலுடனும் உறுதியுடனும் திடசங்கற்பத்துடனும் செயற்படும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா ஆழிப் பேரலை நிவாரண சபையை முன்னிறுத்தி, அதனை ஏறுபடியாகப் பாவித்து சமாதான சகஜீவன வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதில் வெற்றி காண்பாரா? இவையெல்லாம் இன்று எழுந்திருக்கும் பிரதான கேள்விகள். எல்லாவற்றுக்கும் மேலாகப் பொதுக் கட்டமைப்பு என்றால் என்ன? அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதா? என்பனவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்.
தங்களோடு அரசியல் அ வந்தபோதுதான் இனப் பிரச்சினைத் தீர்வு பாரிய பிரசவ வேதனை
என்பதைச் சிங்களத் தலைவர்கள்
後
கொண்டனர்
சுனாமிப் பேரலை தாக்கி ஆறு மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் போதிய நிவாரணங்கள் கிடைக்காமல் இன்னமும் அவலங்களை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் வடக்கு, கிழக்கு மக்களின் நிவாரண, மீள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்படவிருப்பதே சுனாமி நிவாரண சபை. இலங்கையில் 14 கரையோர மாவட்டங்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமிக் கடற்பேரலை தாக்கியது. இதில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை ஆகிய வடக்கு, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆறு மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட முழுப் பாதிப்பில் அறுபது சதவீதமான அவலங்களைச் சந்தித்தது வடக்கு கிழக்கு மாகாணங்கள்தான். இதிலும் பெருமளவு பாதிக்கப்பட் டவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் மக்களே. எனவே அரசும் புலிகளும் மட்டுமல்ல முஸ்லிம் மக்களையும் ஏனைய தமிழர் தரப்புகளையும் உள்ளடக்கியே நிவாரண சபை அமைக்கப்பட வேண்டும். ஆனால் வடக்கு, கிழக்கில் பத்து அல்லது பதினைந்து சதவீத நிலப் பரப்பை மட்டுமே தமது கட்டுப்பாட்டில்
Gud i
DE
பணிகளை மேற்கொள்ள யோசனை முன் வைக்கப் பட்டிருக்கிறது. திறைசேரியே சகல நிதிக்கையாள் கைக்கும் பொறுப்பாக இருக்கும். யுனிசெப் போன்ற ஐ.நா. அமைப்புகளும் பார்வையாளர்களாகச் செயற்படு வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட புலிகளும் அரசும் இணங்கிக் கொண்டிருக்கின்றன. ஒர ளவு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கூடிய ஒழுங்குகள் செய்யப்பட்டாலும் புலிகள் இவற்றைத் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அறவே இல்லையென்று கூற முடியாது. அதற்காக "மொட்டையில் மயிர் பிடுங்கும் வேலைகளைப் பார்க்க முடியாது.
வடக்கு, கிழக்குப் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு செயற்பட்டாலும் தேசிய பிரச்சினையான இன விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, பொதுக் கட்டமைப்பில் புலிகளும் பங்குபெற வேண்டுமென்று கூறுகிறது. ஆனாலும் ஏனைய சமூக, சமய அரசியல் தரப்புப் பிரதிநிதிகளும் பங்குபற்றும் வகையில் ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் பேணப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறது. இதனைத்தான் இந்தியாவும் வலியுறுத்தியிருக்கிறது. உதவி வழங்கும் நாடுகளின் டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமை வகித்த நாடுகளும் இதனை வலியுறுத்தியிருக்கின்றன. ஆக மொத்தத்தில் ஒரு சிலரைத் தவிர அனைத்துத் தரப்புகளுமே பொதுக் கட்டமைப்புக்கு பச்சைக் கொடி காட்டி விட்டன.
ஆனால் ஆளும் கூட்டமைப்புக்குள் அங்கம் வகித்த, கடும் போக்குச் சிங்கள தீவிர தேசியவாதக் கட்சியான ஜே.வி.பி.யும் அதன் முகவரமைப்பான தேசிய பிக்கு முன்னணியும், ஜாதிக ஹெல உருமய என்ற பிக்குகளின்
கட்சியும் காட்டும் சண்டப்பிரசண்ட எதிர்ப்பு ஒன்றும் சர்வ :Iசாதாரணமானதல்ல. ஆட்சியை ஆட்டி விழுத்தும்
நோக்கோடு வெகுஜனக் கிளர்ச்சியையும் அரசியல் சதுரங்க ஆட்டத்தினால் தூண்டிவிடும் வேலைகளில்
|இவை இறங்கி விட்டன.
ஜாதிக ஹெல உருமயவின் முக்கியஸ்தரான வண. ஓமல்பே சோபித தேரர் சுனாமிக் கட்டமைப்புக்கு எதிராக
|ஆரம்பத்தில் ஆரம்பித்த சாகும் வரையிலான
உண்ணாவிரதத்துக்குப் பிறகு நீராகாரம் அருந்தும் நிலைக்கு இறங்கி, ‘சேலைன் ஏற்றிய நிலைக்கு நழுவி, இறுதியாகத் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, புனர்வாழ்வு பெற்று விட்டார். சேலைன் என்றால் என்னவென்று தெரியாத, தனியார் வைத்தியசாலைகளின் கக்கூஸ் பக்கம்கூடச் செல்வதற்கு வக்கற்ற நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலட்சோபலட்சம் மக்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். இவர்கள் இன்னமும் சாப்பாட்டுக்கு வழியின்றி அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும். இக் கொடுர யுத்தத்தைக் கொலை செய்து ஆழக்குழி வெட்டி, மீள எழாதபடி நீளப் புதைக்க வேண்டும். போதாக்குறைக்கு ஜே.வி.பி. தனது பிக்குகள் முன்னணியை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் உண்ணாவிரதத்தில் இறக்கி விட்டது. அதுவும் 'அம்போ ஆகிவிட்டது. தற்கொலை செய்தாவது, பொதுக் கட்டமைப்பைத் தடுத்து நிறுத்துவோமென்று சூளுரைப்பவர்கள், கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் படுகொலைகள் தொடர வேண்டுமென்று விரும்புபவர் களா?
(தொடர்ச்சி 22ஆம் பக்கம் பார்க்க.)
ஜூன் 23 - 29, 2005

Page 5
மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று எப்போதும் ஒரு எண்ணம் இருந்துகொண்டிருந்தாலும், அவ்வப்போது முக்கியத்துவம் பெறுகின்ற சம்பவங்கள் தடையாக இருந்து விடுகின்றன. மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இன்று நேற்று உருவானவையல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருப்பவை. வடக்கு, கிழக்கு தமிழர்கள் தமது உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிவருவதைப் போல மலையகத் தமிழர்கள் அன்றாடப் பிரச்சினைகளான இருப்பிடம், வருமானம், கல்வி, தண்ணீர், மின்சாரம், வேலைவாய்ப்பு என்று அனைத்துக்கும் போராடி வருகின்றனர். இவற்றுக்கான போராட்டங்கள் வருடக்கணக்காகத் தொடர்கின்றபோதும் தீர்வு காணப்படாததற்குப் பிரதான காரணம் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களேயன்றி வேறு யாருமில்லை. அரசியல் கட்சிகளைக் கொண்டிருப்பவர்களே தொழிற் சங்கங்களையும் நடத்தி வருவதனால் தோட்டத் தொழிலாளர்களை அடிமைச் சமுகமாக வைத்திருப்பதில் பெரும் பங்கை வகிக்கின்றனர். மேற்படி தோட்டத் தொழிற் சங்கங்கள் ஊடாக மாதாந்தம் பெரும் லட்சக்கணக்கான சந்தாப் பணத்தைக் கொண்டு அந்த மக்களுக்குச் சேவை செய்வதாக இருந்தால்கூட கணிசமானளவு சேவை புரிந்திருக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினூடாகவோ, அமைச்சுக்களுடாகவோ, சந்தாப் பணத்தினூடாகவோ இதுவரை காலமும் மலையகத் தமிழர்களின் நெருக்கடிமிக்க வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டுள்ளனர்.
மலையகத் தமிழர்களின்
பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் தீர்த்துக்கொள்ள எவரும் முன்வருவதில்லை. அப்படி முன் வருபவர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு என்பதும் முற்றாக இருப்பதில்லை. எனவே இவ்வாறான சமுகக் குறைபாடுகளை மக்களும் உணர்ந்துகொண்டு தமது சக்தியைப் பிரயோகிக்க வேண்டும்.
தோட்டங்களில் வாழ்கின்ற
மக்கள் மருத்துவ சேவையைப் பெறுவதற்கு நீண்ட தூரத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதுபோல பாடசாலை, தண்ணிர் வசதிகளுக்காகவும் பெரும்பாலானவர்கள் தூர இடங்களுக்குச் செல்லவேண்டியிருப்பதோடு, நீண்ட வரிசைகளில் காத்துக்கிடப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் நேர தாமதம், உடல், உளரீதியான பாதிப்பு, பண விரயம் ஆகியவற்றால் வாழ்வின் மீது பிடிப்பற்றவர்களாகவே தோட்டப்புற மக்கள் வாழ்கின்றனர்.
இதற்கிடையே தோட்டப்புறப் பெண்கள் எதிர்நோக்கும் இரு பிரதான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று - பாலியல் வன்முறை. மற்றையது -
சட்டவிரோதமான கருக்கலைப்பு.
ॐ
சன சந்தடியற்ற சுற்றுச்சூழல்,
பிள்ளைகளுக்குமில நெருக்கமின்மை, மேலாகப் பொருள நெருக்கடியென்று
எதிர்கொள்ளும் பி பட்டியலை நீட்டிக் போகலாம். இவ்வா பிரச்சினைகளுக்கு காண்பதற்கு முன் காரணிகள் என்ன கேள்விக்கு அப்பெ விடைகள் விசித்தி வேடிக்கையானது
முதலாளிகளின் பொருளாதார ஈட்ட
h8nnh
ள் பிள்
எஜமான
கொடுை
டுத்தப்ப
நல்ல
பெருநாள்
பெற்றோரிட அனுமதிக் நடைபெறு
வேலை வாய்ப்புகளு அனுப்பிவைப்பது,
வேலைக்குப் போல பிள்ளைகள் வீட்டி
எதிர்கொள்ளும் த
சட்டதிட்டங்களும் அமுலாக்கமும் தெ போதிய அறிவின்ை
கல்வியறிவு ஓரளவு போதிய கல்வியறிவு இல்லாமை, அறியாமை, மேன்மையடைந்துள்ள போதும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கைக்குரியவ
LLLLLLLL LLLL LL LLLLL L L L L L LL L LL
கடைசியார் போன மின்னிற நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் படுஜேரா இருந்திருக்கும் கதை, திரைக்கதை, தயாரிப்பு டைரக் ஷன் எல்லாத்தையும் செய்யிற டிராஜேந்தர் மாதிரி, உந்த எல்லாப் பொறுப்புகளையும்
ரங்கநாதா, உனது வித்தியா சமான தேசிய உணர்ச்சியை நினைக்கேக்க புல்லரிக்குதப்பா,
6, ur Gal Gu Toti Gu (655 நடத்தினார்.அவருக்கு உதவியாளராகக் குடை பிடிச்சவர் வேறுயாருமில்லை, அந்த நிகழ்ச்சியின்ர தயாரிப்பாளர் தானுங்கோசனம் கூட்டத்தில இருந்து கேட்குமாப்போல கேளுங்கோ நான் பதில் சொல்லுமாப்போல சொல்லிறன் எண்டு கேள்விகளையும் முன் கூட்டியே எழுத்தில கொடுத்துப் போட்டாராம். காலங்காலமா பெரும்பான்மை அரசு தமிழர்களை ஏமாற்றுதுகளாம். இனியும் ஏன் ரெண்டெழுத்தார் பொறுமை காக்கினம் எண்டு கணரெட்ணமான ஒருவர் கேட்டதுக்கு, சுபா,
றிப்பே நேரத்தில உரிய நடவடிக்கையை எடுக்கும்.
அதுவரை பொறுத்திருங்கோ எண்டமாதிரி சொன்னதைப் பார்த்திருக்கணுமே அது எப்புடி,
இருந்துதெண்டால் பாட்டும் நானே, எண்ட பாட்டை கேள்வியும் நானே, பதிலும் நானே. கேட்கும் உனை நான்.கேக்க வைத்தேனே எண்ட மாதிரி சூப்பரா இருந்திச்சுதுங்கோ, உப்பிடி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும்
பொதுவான கட்டமைப்பு தொடர்பாக அதிகார அம்மணியை கூத்தமைப்பு எம்.பி.மார்
சந்திச்சினமெல்லோ தன்னைப் பத்தி தாருமாறா
பேசுறவங்கள் எண்டாலும் அதுகளை பொருட்படுத் தாமல் அம்மணி ஆர்வமாக தண்ர திட்டத்தை விலாவாரியா விவரிச்சுக் கொண்டிருக்கேக்க திருவாணமலையைச் சேர்ந்த பழைய கிழநரி
சம்மந்தமானவர் அதிகார அம்மணியிடம் அலுகோஸ்தனமா ஒரு வலியுறுத்தல் வலியுறுத்தின வராம் ஊடகவியலாளராக இருந்து கொல்லப்பட்ட சிவமான ராமரிண்ட் கொலைக்கு வீணைக் கட்சியின்ர தலைவர் தேவமான ஆனந்தர் தான்
ருக்கார் உவரிண்டமுழிப்துக்கங்களுக்கு அம்மணி எடுபடாமல் தர்மலிங்கத்தின்ர பெடியனைச் சுத்தி விசாரணை போகுதெண்டு சொன்னாவாம் பாவம் சம்மந்தமானவர் பொக்கை வாயால அசடு வழிய நிண்டு குழைஞ்சவராம் தேவமான ஆனந்தரைக்
கண்டால் இத்தனை பயமா இவைக்கு எண்டு
அம்மணி நினைச்சது
வின்ர பார்வையிலேயே தெரிஞ்சுதாம் அச ဒွိ
தலைநகரில தங்குமிடமெ
அதுதானுங்கோ சம்மந்தமில்லாம சம்சாரிக்கிற
காரணம் ஆகையாலை அவரை உடனடியா கைது செய்ய வேணுமெண்டு கட்டை விரிலில நிண்டி
Lodiny Tayůu தகவல் இல்லையே எண்டு ருந்தன். அவர் சிங்கார நிம்மதியாத் திரியிறார் எ ஒரு கதை அடிபட்டுது இ
கட்டிறாராம் அடி பக்க விசாரிச்சால், வெள்ளவத்ை சேருற தெருவில வெளிநாட் உங்க தங்கியிருந்து கல்ய வசதியா வாடகைக்கு விட்டு வேலையில மனிசன் பிஸி உந்தச் சங்கதியை அவரில் யிற்ற பெரும் புழுகத்தே றாருங்கோ, தம்பி உடைய எண்டுவினம். இவரின்ர ெ உளறிக் கொட்டித் திரியிற பகலில கதைக்கேக்கையு பார்த்துக் கதையப்பா.
ulään ilsi 66T. ஒப்படைக்கிறதெண்டு கேள் என்னடாவெண்பால் எம்பி மெல்லோ ஒப்படை எழுதி கொடுக்கிறம் எங்க என்ன கதைக்கப் போறம் எண்ட6 ஒரு தடவை ஒப்படை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டையில் போதிய இவற்றுக்கும் ாதார பெண்கள் ரச்சினையின் கொண்டு
ாறான ப் பரிகாரம் னர், இதற்குக்
என்ற , |ண்கள் கூறும் ரமனதும் DT35úb.
கபடத்தனம், லுக்காகப்
பெற்றோர் எபின் பெண் io
னிமை,
அவற்றின் ாடர்பான ம அல்லது
ர்களின்
நம்பிக்கைத் துரோகங்களும், அவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களும் இவைபோன்றவையே தோட்டப்புற பெண்களின் நிம்மதிக்கும் ஏமாற்றத்துக்கும் காரணமாக அமைகின்றன. இவற்றோடு மட்டுப்படுத்தப்படுவதாகக் கருதமுடியாது. வீட்டுவேலைகளுக்காக தரகர்களுடாகவும், தனியாகவும் நகரப் பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மலையகச்
சிறுமிகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பெரும் கண்ணீர் காவியங்களாக உள்ளன. உதாரணத்திற்கு நான் சந்தித்த 12 வயதுச் சிறுமி, தெரிந்தவர் ஒருவர் ஊடாக கொழும்பில் வீட்டு வேலைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளார். இச்சிறுமி முன்று வயது மற்றும் ஏழு வயதான இரு சிறுவர்களைப் பராமரிப்பதற்காக அமர்த்தப்பட்டுள்ளார். ஒரு சிறுமியே சிறுவர்களை பராமரிப்பதிலுள்ள மனிதாபிமான சிக்கல்கள். அதுபோல வீட்டு வேலைகளில் இருக்கும் சிறுமிகள்,
யுவதிகள் தமது எஜமானர்களால்
கொடுமைப்படுத்தப்படுவதும், நல்ல நாள், பெருநாளில் கூட பெற்றோரிடம் செல்ல அனுமதிக்காததும் நடைபெறுகின்றன. பெற்றோர், உறவினர் பிள்ளைகளைத் தேடி வருகின்றபோது குறிப்பிட்ட தொகைப் பணத்தைக் கொடுத்து அவர்களுக்குப் பிள்ளையைக் காட்டாமலே அனுப்பிவைக்கும் கொடுமையும் நடக்கத்தான் செய்கிறது. இதே பாணியில் நடந்தேறும் பாலியல் கொடுமைகளும் வற்புறுத்தல்களும் வேறு ஒரு தருணத்தில் விரிவாக அலசி
ஆராய வேண்டிய விடயமாகவுள்ளது.
இவ்வாறான சம்பவங்களும் கொடுமைகளும் ஒன்றும் புது விடயங்களோ அல்லது அதிசயங்களோ அல்ல. அரசியல் காரணங்களுக்காக விவாதிக்கப்படாத அல்லது மறைக்கப்படும் அருவருப்பான சம்பவங்களாகும். இவ்விடயத்தில் சிறுவர் அமைப்புகளும், மனித உரிமை பேசும் அமைப்புகளும் இன்னும் அதிக அக்கறையோடு தங்களைக் கவனிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட - பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற சிறுவர், சிறுமிகளும், பெண்களும் கண்ணிர் நிறைந்த விழிகளோடு வேண்டி நிற்கிறார்கள். எல்லா அமைப்புகளும், கட்சிகளும், நிறுவனங்களும் தமது வசதி கருதி நகரப் புறங்களிலேயே மையம் கொள்வதால் உண்மையில்
பாதிக்கப்படுகின்றவர்களை நோக்கிய எவரது பார்வையும், விசாரிப்பும் படர்வதில்லை. அவர்களுக்குத் தேவையான ஆலோசனையோ உதவியோ கிடைப்பதில்லை. "திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்பது போல தவறு செய்பவன் திருந்தாதவரை தவறுகள் தொடரவே போகின்றன. அதைத் தடுக்கின்ற அல்லது தவறுக்கு வழிசமைக்காத திட்டங்களை - விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற மனிதநேயப் பார்வையும், உதவியும், ஆலோசனையும் நகரங்களை விடவும் தோட்டப்புற மக்களுக்கே அதிகத் தேவையாகவுள்ளன. சம்பந்தப்பட்ட அமைப்புகள், நிறுவனங்கள், மனிதநேயமிக்கவர்கள் முன்வருவார்களானால் அவர்களோடு இணைந்து பணியாற்ற தினமுரசு’ம் கரம்கோர்க்கக் காத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சட்டவிரோதக் கருக்கலைப்பு, இளைஞர், யுவதிகளின் தொழில்வாய்ப்பு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து அடுத்த வாரமும் எதிர்பாருங்கள்.
ற்றிகொஞ்சநாளவே
யோசிச்சுக் கொண்டி மான பூரிலை போய் ண்டு அரசல் புரசலாக ய என்னடாவெண்டால் ாண்டை ஆடம்பரமாக் த்திலைதானே எண்டு தயிலமுண்டும் ஆறும் ஒலை இருந்து வாறவை |ணமும் கட்டிக்கொள்ள
ரதம்பர்தெரிஞ்சவ 1டை சொல்லித்திரியி ன் படைக்கு அஞ்சான்
ஷயத்திலை தம்பியே
ருங்கோ பரமேஸ்வரா அக்கம் பக்கத்தைப்
i ១ប៉បនា எழுதி விப்பட்டிருப்பியள். இப்ப மாரா இருக்கிறவையு ாம் யாருக்கு வேலை கதைச்சம், இனி என்ன தப் பத்தி மாதத்துக்கு எழுதி வன்னியில Gwyfi
J.J.
சரியுங்கோ, ஒப்படை ஒப்படைக்கிறது மாண
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னைச் சொல்லிக் குற்றிமில்லை.
சட்டி கட்டதட கை விட்டதடா { புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா:
சிவப்புச் சட்டைக்காரரின் கரண்ட்
ဖါ##၆ရl၈ဝှ၏။ சிவப்பு லைட்டடிக்குதெண்டு பொலிரிக்ஸ் வேதாந்தி ஒருவர் சொல்லுறாருங்கோ:
புலி வருது புலி வருது எண்ட கதை மாதிரி,
அந்தா விலத்தப்போறம் இந்த விலத்தப்போறம் எண்டு போக்குக் காட்டிக் கொண்டு இருந்திச்சினம்
இப்ப விலத்திட்டினம் எங்க ஒரு சலசலப்பையும்
காணயில்லையே எண்டு சனம் யோசிக்குதுகள்
இவை கூட்டுச் சேரேக்கையே குழப்பத்துக்கு நாள்
நீங்க நினைக்கிறது மெத்தச்

Page 6
எந்த அளவையால் அளக்கிறீ
(சென்ற வாரத் தொடர்ச்சி.) கொலையின் செய்
துெ எப்படி என்றாலும், இந்த மரணம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் முக்கியமானது, புலிகளை ஆதரிப்பது என்பது உயிருக்கு உத்தரவாதம் அல்ல என்ற செய்தி. பரமசிவன் கழுத்துப் பாம்புகளாக நினைத்து கருடனைச் செளக்கியம் கேட்ட பலர், . இனிமேல் இடியோசை கேட்டது போல புற்றுக்குள் பதுங்கிக்கொள்ளவும் கூடும். இது ஒரு வகையில் ஊடகவியல் சுதந்திரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகத்தான் இருக்கும்.
இந்தக் கொலை தரும் செய்தி அதுதான் என்றால், அது சிவராம்தானே என்று மெளனமாக இருப்பது பல்வேறு பதில் கொலைகளுக்கும் வழி காட்டக் கூடும். இந்த மெளனத்தால் உற்சாகம் பெற்று பல 'இனம் தெரியாதவர்கள் இவ்வாறான
கொலைகளைத் தொடரவும் கூடும்.
இப்போது கனடாவில் முழக்கம் சிவராம் போன்ற கொலைகள் கனடாவில் விரைவில் நடத்தப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எழுதி, புலிகளின் கொலைகள் கனடாவில் நடப்பதற்கு கட்டியம் கூறியும் அதை மற்றவர்களின்
தலையில் போடுவதற்கும் வழிவகுத்திருக்கிறது. புலி வரும்
பின்னே, பூச்சுற்றல் வரும் முன்னே.
|சுவாரஸ்யமான நிதர்சனம்)
மனிதர்களின் மரணத்தின் போது அஞ்சலிகளில் அவரது
சிறந்த முறையில் சிகிச்சை
sn souð
Aulub ஹோட்டல்
D
፴@)%) UUII (3)
ஹோமியோதி சிகிச்சை
தமிழ் நாட்டில் பிரபல சிகிச்சை நிபுணரும், தமிழர் அரசின் ஹோமியோபதி கவுன்சில் உறுப்பினகருமான
DR. R. g59uurTasgrTagadir DHMS, AMRSH (Lon) நீரிழிவு, ஆஸ்மா, மூட்டுவாதம், தோல் வியாதிகள் ஆண்மைக் குறைவு போன்ற நாட்பட்ட வியாதிகளுக்கும்
அளிக்கிறார்.
: 21.06.2005 முதல் 25.06.2005 வரை
Granadu : 2585592,2581986, HOTLINE: 0777-602513
SSSL SL LSL LSL LSL S LS S L SS S S S S SLL LSL
(1) மலையாள தேசத்தில் வசிப்பவளே நீ தர்க்கா தேவி ! தீ து அது மட்டுமரி விதியின் விபரணம் சாஸ்திரம், சாஸ்திரத்தின் ச
L L L L L L L L L L L L L L L L L
உங்களுக்கும் அளக்கப்படும்
மற்றப் பக்கம் மறைக்கப்பட்டு, அவரை நல்லவராக மிகைப்படுத்திச் சித்திரிப்பது ஒரு மரபுதான். ஆனால் சிவராமைப் பொறுத்தவரை, பின்குறிப்புத்தான் சுவாரஸ்யமாக இருக்கிறது.
புலிகளின் பினாமி இணையத்தளமான நிதர்சனம் புலிகளின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை விமர்சிக்கும் எவரையும் பண்பாட்டுக்கு ஒவ்வாத வகையில், எழுத்துப் பிழைகளுடன், கேவலமாக எழுதி வருவது தெரிந்ததே. அவர் கடத்தப்பட்டவுடனேயே, நிதர்சனம் அவரை நிதர்சனம் இணையத்தளத்தின் ஸ்தாபகர், பிரதம ஆசிரியர், பிரதம செய்தி ஆசிரியர், பிரதம ஆலோசகர் என்றெல்லாம் வர்ணித்திருந்தது. சில நெரங்களில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பழியை சிவராமின் மேல் போடும் நிதர்சனத்தின் செயற்பாடாகவும் இருக்கலாம். அல்லது இரகசியமாகவே சிவராம் பற்றி அவதூறு செய்யும் நோக்குடன் புலிகள் நடத்திய நாடகமாகவும் இருக்கலாம்.
ஆனால், இது உண்மையாக இருந்தால், சிவராம் பற்றி மேன்மையாக மிகைப்படுத்தி எழுத என்ன தான் இருக்கிறது.
நடுநிலையா? புலி சார்பா?
வன்னி முதல் கனடா வரைக்கும் சிவராம் ஒரு ஆயுதம் ஏந்தாப் போராளி நம் மத்தியில் உள்ள சில எழுத்தாளர்கள் எதிரிக்கு விலை போய் தமிழ்த்
தேசியத்தை குத்தி கொண்டிருக்கும்பே சிவராம் யாருக்கப் போகாமல் தன் இ தமிழினத்திற்காக என்று புலிகளின் அமைப்புக்கள் சில கொடி போர்த்துக் கொண்டிருக்கின்ற ஆய்வாளர் ஒருவ சொய்சா கொல்ல உலக அரங்கில் அதிர்வலைகள் ே கொலையின் போ என்று எழுதியிருக் டி சொய்சா எந்த தலைவருக்கும் பு தன் நடுநிலைத் த நிலையாக நின்ற6 திரணகம போன்று உரிமைகளுக்காக போராடியிருந்தால் ஒருவேளை பாதிப் இருந்திருக்கும்.
ஆனால, சரவ கண்டிக்கின்ற அர கொலைகளையும், கடத்தல்களையும் புலிகளின் இணை என்றதுமே அவரு நடுநிலைத்தனம் ( பிரசாரகர் என்ற நீ வந்ததும் சர்வதேச அதன் பாதிப்புக்க கண்டனங்களாகத் இருக்கின்றன. வழ கண்டித்து அறிக்ை விட்டிருக்கின்றன.
del paciandi Sirsanir
முரசுக்காக சிறுகதைகளை எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக சிறுகதைகள் எழுதுகின்றபோது கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப் பக்கம் வரக்கூடிய விதத்திலும் எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள் தொடர் சங்கிலியாக எழுதாமல்
இலங்கையில் தொண்டு தொட்டு 46 வருடகாலமாக நவரெலிய
குண்டலி பூஜை நடை
பெருவதாலேயே! எண்ணியது எண்ணிய
உண்மைக்கு எடுத்து காட்டாக இது ஒரு வரையருக்கப்பட்ட த வாங்கும் பணத்திற்கு ரசீதம் மாந்திரிக் சித்த ஞானத்தால் காரிய
Xତ୍ଵ । ମୁଁ
loatia:
হ
( (4) மேலும் ஐயாவின் பிரதான அனுசரணையுடன் வழங்கும் ஞாயிற
Idáignoszau
கண்டறியுங்கள். மேலும் கை அளவு உலகு ஐரே Vectone TV பார்க்க தவறாதீர்கள். மேலும் விபரம் அறிய வெ
I) (5) இங்கு தீய வேலைகளுக்கு ஒருபோதும் இடமில்லை மனித குயூ
11 மணித்தியால அக்கினி குண்டலி யாக பூஜையில் கலந்து ெ
தீராத நோய் ŁJALÛKual?
獻-醬 ந்து கொள்ள, கல்வி
சர கூடு அணிந்து ளன.
வியாபாரம் வி sts
وسلسة
மணிக்கு எத்தனையாம்
தீர வேண்டுமரி ஆஸ்மா நோயால் அவஸ்தைய பில்லி ஆனியமா? பேய் சேட்டையரி எதிரிகளின் சதி
(7) மற்றும் பிரிந்து போன கலுைண்மனைவிகா
தலுண் காதலி ஒன்)
GÖT SINGSFO
விய
செயல்படவிரும்பிய தொழில் கிட்ட, தென்றவர்கள் கிட்ட, அதிஸ்ட்கல் மேர்திரம் அணிந்து கொள்ள, இண்ணும் உ (8) இன்னும் அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகங்கள் என்றமே பிரயாணம், எத்தனைய
என்று அறிந்த தெரிந்து செயல் பட முன்னறிவித்தலுடன் என்ன
(9) தொலைபேசியில் விளக்கம் பெற விரும்புவோர் எனது சிரேஸ்ட !
பேசிக்கும் எம்மிடம் (CLI) உண்டு வெளிநாட்டவருக்கு விவுே
உலக மை
தர்க்கா தேவி மாந்திரிக உச்சாடன பீட
தொலைபேசி (CLI) . (0094 -11). 2342463,2342464,2470615,2449110, Mobile :---0094777-5884.05 E-mail:- drpksamy Gasltnet
நவரெலியாவில் (PTR ஐயாவை சந்தியுங்கள்) றி தர்க்கா தேவி வெள்ளவத்தையில் 107B, காலி வீதி, கொழும்பு-06. தொ.ே
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் காயப்படுத்திக்
களே, அந்த அளவையால்
ஏரு இட்டோர் இயல்
毅
நடேசன், தராக்கியை புலிகளின்
இராணுவத்துடன் இணைந்து
ாது, மாமனிதர் ஊதுகுழல்கள்தான் செயற்பட்டவர் என்று பின்குறிப்பு
விலை கருத்துக்களுக்காக கொல்லப்பட்ட எழுதுவார. அதன மூலம அநதக றுதி மூச்சு வரை ஊடகவியலாளர்கள் என்று கொலைக்கான நியாயப்படுத்தல் வாழ்ந்தவர் தூக்கிக் கொண்டாடுகின்றன. துரோகி ஒழிப்பு என்ற பெயரில் வினாமி சர்வதேச சமூகத்தின் முன் அமுலாகும். அதே வழியில் ராமுக்கு புலிக் அவர்கள் புலிகளின் சிவராமும் இன்று கொல்லப்பட்டு,
ஆதரவாளர்கள்தான். அவர்களை புலி ஆதரவு இணையத்தள 1. சிங்கள நடுநிலையாளர்களாகக் ஆசிரியர் இனம் , றிச்சார்ட்டி காட்டாமல், தங்கள் தெரியாதவர்களால் கொலை என்று ப்பட்ட போது ஆதரவாளர்களாகக் காட்டுவதால் பி.பி.சி.யில் செய்தி வெளியாவது ஏற்பட்ட ஏற்படும் பாதிப்புக்களைக் கூட நீதி ஒருவகையில் 'கவித்துவமான ால இந்தக் புரிந்துகொள்ளும் அளவில் ####ရုံ கொலை செய்யம் E. ஏற்படும் புலிகளும் அதன் பினாமிகளும் புலிகளுக்கும், அக் မိဳ#@န္နီ၈a။ ಇಂದ್ಲೆಕ್ಟರೆ- ಡಿಸುಖ. ேேகவி -- ॐs* - 3. பானறவரகளுககும U8660T :* [iii] ವ್ಹಿ."
- TLSUU 6)] [5]Ա585 பர். ராஜினி சிவராம் தமிழ்நெட்டில் ಟ್ವಿ:ஃப்
மனித ஆசிரியராக இருக்கும்போது, பாதிரிகள் புலி வாலில்
မြို့ "ပြို நடத்தப்படும் தொங்குவதால் பைபிள் பற்றிய önL காலைகளுக்கு இனம் பரிச்சயம் புலிகளுக்கு நன்றாகவே
தெரியாதவர்களால் கொலை என்று இருக்கும்.) ጦo எழுதி விட்டு, பின்னால் தீர்ப்பிடாதீர்கள், ஏனெனில் தேசமே பொங்குதமிழ் கூட்டத்திற்கு இந்தக் தீர்ப்பிடப்படுவீர்கள். நியல் கொலை புலிகளால்தான் எந்த அளவையால்
சிறார் செய்யப்பட்டது என்று சூசகமாக அளக்கிறீர்களோ, அந்த செய்கின்ற உணர்த்த கொல்லப்பட்டவர் அளவையால் உங்களுக்கும் பத்தள ஆசிரியர் முன்பு துரோகக் குழுவில் அளக்கப்படும்! ಖLು உறுப்பினராக இருந்தவர். (முற்றும்) பாய, புலிப் SSL LSL LSS LSL LSSL LSLSL LSL LS LS LSL LS LSL LS LSL LSL LSL LS ைெலக்கு ர் வெறும் தினமுரசு சந்தா விபரம் தான் சந்தாக் கட்டண அதிகரிப்பு விபரம் மை போல இலங்கையில் தபால கடடண அதிகரிப்பு
காரணமாக சந்தாக் கட்டமும் உயர்த்தப்பட்டுள்ளது. நிமலராஜன், அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
ரோப்பிய நாடுகள் es. 3500 e51,750. ந: 5. 13 மரிக்கா, கனடா ரூ. 4,400 | ரூ.2200 ரூ.1,100
ရ மத்திய கிழக்கு நாடுகள் eu5. 3,100 ரூ.1550 | ரூ.775 டயததை உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 ரூ.265 தாகவும சுவையாகவும எழுதுமாறு சநதா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரை பெற கேட்டுக்கொள்கிறோம். முரசு விரும்புவோர் D.D. Enterprises stop பெயரில் எழுதப்பட்ட எழுத்தாளர்களாக காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முாகமை இருப்பவர்களைக் கெளரவிக்கும் uT6Tj g560T(pja, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. :'" ||st என்ற முகவரிக்கு அனுப்பெற்றுக்கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் بع، ہریرہ ہماری و .............................. ۔ எழுததாளரகளுககுக களம (Մlգեւրճ, அமைததுக கொ டுக்கவும் உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை வாசகரகளஒததுழைபபாரகள காசு கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் மாற்றும் என்ற நம்பிக்கை எமக்கு வண்ணம் "Manager Thinamurasu Varamalar 16A, Nelson Place, உண்டு. 麟 Wellawatta, Colombo-06. 6T6iigD (Ups66. Ifaiseb 9 gCDIĊLI560)6uġ556ù
நன்றி. சிரியர் வேணடும்.
FUJILLIy FF.GLDufló) - (E-mail):-murasuQsltnet.lk
க்கா தேவியின் பீடம் மலையாளமே மலையாள தேசத்தின் தனி மகத்துவம் மலையாள மாந்திரிகம். ாம்ராஜ்யம் மலையாளமே! மலையாள மாந்திரீக பேரரசர் டாக்டர் PK சாமி (DGAN)P ஐயா அவர்களே ாவிலும் கொழும்பிலும் நீ தர்க்கா தேவி ஆலயங்களை அமைத்து அன்றாடு 6 மணித்தியால அக்கினி ாறு நிறைவேறுகிறது
னியார் தரை PK. Saamy Associate (Pvt) Ltd நிறுவனமாக இயக்கி வருவதால் ம் நிறைவேறும் திகதியை உடனே கூறிவிடும் சக்தி இங்கு இருக்கிறது.
தோறும் சக்தி தொலை காட்சியில் இரவு 7 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பார்த்து வேலன் ாப்பா முழுவதும் வெள்ளிதோறும் London நேரப்படி காலை 9.30 மணிக்கு கை ரேகை தொடர் நிகழ்ச்சியை gsvásog sön(6á&sú WWW.drpksamy.com W.gangatharan.com தில் நீ தர்க்கா தேவியின் மகிமையை கண்டறிய மாதம் தோறும் இறுதியில் நடைபெறும் ாண்டால் இவ் அற்புதத்தை கண்டறியலாம். அன்று அன்னதானமும் அடியார்களுக்கு வழங்கபடும் இனி உங்கள் பிரச்சனை எண்ணி ? பாரிச வாதமளி பக்க வாத விளைவுகளா? கை கால் உழைச்சலா? மன பேதளிப்பரி விரக்கிதியா-பட ட்டத்தில் விடுபட வேண்டுமா?
சேர, கணவன் மனைவி பிணக்கு தீர, பிரயாணத்தடை நீங்க மத போதையில் இருந்த விடுபூட, குபேர பெற,தலைமுடி உதிர்வதை தடுத்து கொள்ள, இன்ம் நரையை ம்ோக்க, :: கிளர் ಙ್ಪಿ பர்ரத்தில் நீண்மைபெற, கடற் தொழில்வியாபரம் முன்னேற, வண்டி (அாகன்ம்) இலாபத்துடன் pண்வினை தோஷம் தேரஷம் செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்து கொள்ளு, குழந்தை பேறு கள் குறைகளுக்கு స ண்ண்னை சந்தித்து ஆலோசிக்கவும்.(வெள்ளி ஞாயிறு கிழமை தவிர்த்த) பிழைத்தது இல்லை நடந்தது நடக்கபோவது நடக்க இருப்பது, எத்தனையாம் திகதி திருமணம்,
:: நடக்கும், சரிவருமா? சரிவராதா? எண்பது இத்தனையாம் திகதி சரிவந்து விடும்,
தளிவுரையாளர் சிவா விடம் நேரத்தை ஒதுக்கி கொண்டு தெளிவு பெறலாம் அணைத்து தொலை ட தொலைபேசி வசதியுண்டு.
லயாள மாந்திரிக சக்கரவர்த்தி
ம் 162, கொட்டாஞ் வீதி, கொ - 13, - 2431137, 4616331, 4616127,46131124,4613133, Fax: 234.4831 Lk web:- www.drpksamy.com, www.gangatharan.com
ஆலயம் 33, கண்டி வீதி, தொ.பே: 094-0522222508/49031/222308
- 0094 - 2552.485
P6, 23 - 29, 2005

Page 7
!ஆம் ஆண்டு அக் டோபர் மாதம் 25ஆம் திகதி அதிகாலை நேரம் பண்டாரவளை பிந்துனுவேவா என்ற இடத்தில், தமிழ் இளைஞர்கள் தங்கியிருந்த புனர்வாழ்வு முகாமை சுமார் இரண்டாயிரம் பேர் கொண்ட கும்பலொன்று தாக்கத் தொடங்கியது. கிராமவாசிகள், வெளியிலிருந்து திட்டமிட்டு வாகனங்களில் கொண்டுவரப்பட்டோர் இந்த முகாமைத் தாக்கிய வேளை, அங்கு பிரசன்னமாயிருந்த பொலிஸார், தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். இத்தாக்குதலுக்குப் பொலிஸார் ஒத்தாசையாக இருந்தனரென்றும் சிலர் சம்பந்தப்பட்டனர் என்றும் உயிர் தப்பிய தமிழ் இளைஞர்கள் தெரிவித்தனர். இத்தாக்குதலின்போது 27 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமுற்றனர். இந்த இளைஞர்களில் பலர் புலி இயக்கத்திலிருந்து விலகி படையினரிடமோ பொலிஸாரிடமோ சரணடைந்தவர்கள், சிலர் சந்தேகத்தின்
பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் மீது வழக்கு கள் தாக்கல் செய்யப்படவில்லை. இம் மிலேச்சத்தனமான தாக்குதல் நடைபெற்று முடிந்தவுடனேயே உயர் மட்டத்திலிருந்தவர்கள் தமிழ் இளைஞர்கள் மீது குற்றம் சாட்டும் வகையில் திட்டமிட்டு கருத்துக்களை வெளியிட்டனர். அப்பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் சுப்பிரிண்டனாக அப்போது பதவி வகித்த பி.எம்.பிரேமரட்ன என்பவர் தடிகள், பொல்லுகளுடன் வந்த தமிழ் இளைஞர்கள் அந்நிலையத்தின் களஞ்சியச்சாலையைத் தாக்கியதாலேயே பிரச்சினை எழுந்தது என்று குறிப்பிட்டார். கிராமத்திலிருந்த இளம் பெண்களுக்குத் தமிழ் இளைஞர்கள் சிலர் சாரத்தை உயர்த்திக் காட்டியதால் கிராமவாசிகள் ஆத்திரமுற்றிருந்தனர் என்றும் பொலிஸ் சுப்பிரிண்டன் சொன்னார். காடையர் கும்பல் தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியபோது கும்பலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தால், இறந்தவரின் தொகை இன்னும் அதிகரித்திருக்கும் என்றும் ஆகவேதான் பொலிஸார் சுடவில்லை என்றும் அவர் மேலும் சொன்னார். அரசாங்கத்தின்மீது அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காக அன்ரன் (அந்தோனி) என்பவரையும் ஜேம்ஸ் (புலிகள் இயக்கத்திலிருந்து விலகி சரணடைந்தவர், இத்தாக்குதலின்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார்) ஆகியவர்களைத் திட்டமிட்டு முகாமுக்குள் அனுப்பி, புலிகள் இயக்கமே இத்தாக்குதலை ஏற்பாடு செய்ததாக அரசாங்கப் பேச்சாளர் ஆரிய ரூபசிங்க அப்போது தெரிவித்திருந்தார்.
இம் முகாம் தாக்குதல் பற்றி முதன் முதலாக ஆரம்ப அறிக்கையொன்றை வெளியிட்டது மனித உரிமைகள் ஆணைக் குழுவாகும். மேற்கூறிய அரச அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் வெறும் கற்பனை என்றும் மக்களைத் தவறாக வழிநடத்துபவை என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. களஞ்சிய சாலையின்
ਹੀਂ 23 - 29, 2005
பூட்டு உடைக்கப்படாமலேயே இருந்தது. தமிழ் இளைஞர்கள் சாரத்தை உயர்த்திப் பெண்களுக்குக் காட்டியதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் இளைஞர்கள் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தனரென்றும் ஈவிரக்கமற்ற முறையில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனரென்றும் சிலர் உயிருடன் கொளுத்தப்பட்டனரென்றும் அறிக்கை கூறியது. ஜேம்ஸுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் அர்த்தமில்லை என்றும் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்தது.
சம்பவ தினத்திற்கு முதல் நாள் இரவு, முகாமின் பொறுப்பதிகாரியான கப்டன் வைகே. அபேரட்னவுக்கும் தமிழ் இளைஞர்கள் சிலருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கிறது. முகாமை விட்டு வெளியேற எப்போது அனுமதிப்பீர்கள் என்று தமிழ் இளைஞர்கள் சிலர் கேட்டதையடுத்து, வாக்குவாதம் ஏற்பட்டு அங்குள்ள சில பொருட்கள் உடைக்கப்பட்டன. கப்டன் அபேரட்ன தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றிருக்கிறார். அங்குள்ள
Italy Gauli 4
பொலிஸ் காவல் நிலையிலிருந்த பொலிஸ்காரர் ஒருவர் வானத்தை நோக்கிச் சுட்ட பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றதாக ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பொலிஸ் சுப்பிரிண்டன் தயாரத்ன, பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி செனவிரட்ன ஆகியோரின் தலைமையின் கீழ் பொலிஸாரும் இராணுவத்தினரும் புனர்வாழ்வு முகாமுக்கு அன்றே வந்திருந்தனர். புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே பொலிஸார் அங்கு வந்து சேர்ந்தனர். அன்றைய இரவே பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. முகாமிலிருந்த இளைஞர்களால் கப்டன் அபேரட்னவின் காயத்திற்கு பாண்டேஜ் போடப்பட்டது. இப் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்காகக் கூறப்பட்ட
என்று மனித உரிை
விடயங்களில் தமிழ் ஈடுபடவில்லை. மறு புனர்வாழ்வு முகாமு,
,90%
வே
இந் கண்ணீராலு படுெ பயங்கரவாத 0ே பேரைக் பொலிஸ் அத துப்பாக்கி லே காடையர் கு பார்த்துக் கெ எரித்தும் கொ திகதி இந்த
அற் பார் கொண்ட பே ஐவருக்கு மர இத் தீர்ப்பு வ நீதிமன்றம் இ பிரகாரம் மரண காரணம், aFI'LLDT 8 தாண்டிவி ARE TH தொடர் போதன அறிக்ை
திரண்ட கும்பல் கற் தாக்கியபோது, இை நடவடிக்கை அனை: செயற்பாடு என்று சு தாக்கத் தொடங்கிய துப்பாக்கிப் பிரயோக செய்திருக்கின்றனர். அல்ல.
தமிழ் இளைஞர்
ஆணைக்குழுவின் ! தெரிவிக்கப்பட்டிருந்த நடைபெற்ற சம்பவங் முகாமிலிருந்தவர்கள் ஆத்திரமூட்டலினால் திட்டமிடப்படாத முை எழுந்தமானமாக ஏற் வன்செயல் அல்ல : சேகரித்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. திட்டமிட்டு நடத்தப்ப என்பதையே இச் சட காட்டுகின்றன" என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைஞர்கள் ாள் காலை கு முன்னால்
ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை மிக
முக்கியமானதாகும். எவ்வாறாயினும் இது
தாண்டிய வெள்ளாருகள் த நாட்டின் இனவெறி வரலாற்றில் இரதத்தாலும் ம் எழுதப்பட்ட மற்றொரு அத்தியாயம் 'பிந்துனுவேவா காலைகள்'. இந்த நரவேட்டையாடலை அரச துக்கு ஓர் அசல் உதாரணமாகக் காட்டலாம். சுமார் கொண்ட ஆயுதம் தாங்கிய பொலிஸ் படையும் உயர் காரிகளும் ஆகக் குறைந்தது வானை நோக்கியாவது பட்டுகளைத் தீர்த்து, சுமார் இரண்டாயிரம் பேர் கொண்ட ம்பலை விரட்டியடிக்காமல் வெறும் பார்வையாளர்களாகப் ாண்டிருக்க, 27 தமிழ் இளைஞர்கள் அடித்தும் வெட்டியும் ல்லப்பட்டனர். 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் நரவேட்டைநிகழ்ந்தது. இப்படுகொலைகள் பற்றி ட்ரயல் முறையில் விசாரணை நடத்திய முன்று நீதிபதிகளைக் ல் நீதிமன்றம், இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட ணதண்டனை விதித்தது. 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் பழங்கப்பட்டது. ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் த் தீர்ப்பைத் திருத்தி எழுதியது. திருத்தப்பட்ட தீர்ப்பின்
தண்டனை ரத்துச் செய்யப்பட்டது. இதற்குக் கூறப்பட்ட சந்தேகத்துக்கிடமின்றி குற்றச்சாட்டுகளை நிருபிக்கச் திபர் தவறி விட்டார் என்பதாகும். வெள்ளாடுகள் வேலி டனவா? அப்படியானால் கறுத்த ஆடுகள் யார்? WHO 3BLACKSHEEPS? பிந்துனுவேவா படுகொலைகள், பாக மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக ாசிரியர் சங்கம் கடந்த 12ஆம் திகதி விடுத்த விசேட
கயைத் தழுவி 'இன்னொருவர் பார்வையை இம்முறை
தருகிறோம். மிகுதி அடுத்த வாரம் தொடரும்.
களை வீசி ளஞர்கள் எடுத்த ந்தையும் தற்காப்புச் \றமுடியும், கும்பல் போது பொலிஸார் 5LD
ஆனால் கும்பல் மீது
கள் மீதே சுட்டனர் D56i
றிக்கையில் து. "25ஆம் திகதி கள்
ன் ஏற்படவில்லை. றயில் பட்ட கும்பலின் ன்பதை நாம்
இதில் முன்கூட்டியே ட தாக்குதல் பவங்கள்
மனித உரிமைகள்
TULADGlofi
திட்டமிடப்பட்ட தாக்குதல் என்பதை அரசாங்க அதிகாரிகள் நிராகரித்தனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பி.எச்.ஏ.குலதிலக்கவை உள்ளடக்கிய ஜனாதிபதி ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்தை நிராகரித்
து. "இத்தாக்குதல் வெளிச்
சக்திகளால் திட்டமிடப்பட்டதோ ஒழுங்கு செய்யப்பட்டதோ அல்ல என்பதையும் முன்கூட்டித் திட்டமிடப்பட்டதொன்றல்ல என்பதையும் நான் பதிவு செய்து கொள்கிறேன்" என்று நீதிபதியின் கூற்றினை அலன்கீனன் என்பவர் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். பிந்துனுவேவா நீதி நிறைவேற்றப்படவில்லை' என்ற அறிக்கையிலேயே அவர் இதனைத் விமர்சித்துள்ளார்.
அப்போது "சிலுமின' என்ற சிங்கள வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக
லேக்ஹவுஸ் பத்திரிகையாளரொருவர்
இருந்த சுஜீவ திஸாநாயக்க என்பவர் முகாமுக்குச் சென்று, நிலைமைகளை நேரில் பார்த்து அறிந்து பின்னர் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதிய பத்திரிகையில் இது தொடர்பான செய்தி ஒன்றினைப் பிரசுரித்திருந்தார். "பிந்துனுவேவாப் படுகொலைகளுக்குப் பொலிஸாரே பொறுப்புக் கூறவேண்டும்" என்ற தலைப்பில் இச் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
சிலுமின என்ற சிங்கள வாரப் பத்திரிகை அரச சார்புப் பத்திரிகை நிறுவனமான லேக்ஹஸினால் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. இதே நிறுவனம் சிறிது காலம் வெளியிட்ட மாதாந்த சஞ்சிகையான 'அமுதுவும் பொலிஸாரைச் சாடியே கட்டுரையொன்றினைப் பிரசுரித்திருந்தது. இதன் பிரதம ஆசிரியராக விளங்கியவர் மனோரஞ்சன் என்பவராவார். வெளியிலிருந்து தாக்குதல் நடத்துவதற்கெனக் காடையர்கள் கும்பலை ஏற்றிவந்த வாகனங்கள் நீண்ட நேரமாகப் பொலிஸ் காவல் நிலைக்குச் சற்று அப்பால் நிறுத்தப்பட்டிருந்தபோதிலும் இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் யாரென்பதைக் கண்டுபிடிக்கப் பொலிஸார் தவறியதேன் என்றும் அப்பொழுது கேள்வி எழுப்பப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக இத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதென்பதற்கு தாக்குதல் நடப்பதற்கு முதல் நாள் இரவு, முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சாட்சி பகர்கின்றன. இச் சுவரொட்டிகளின் சூத்திரதாரிகள் யாரென்பதைக் கண்டுபிடிக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "புலிக் குட்டிகளின் சதைகளை எமது நாய்களுக்கு வீசுவோம்” என்பன போன்ற ஆத்திரமூட்டும் சுவரொட்டிகளை எழுதி ஒட்டிய நாய்கள் யார்? இந்த வாசகங்கள், முன்னைய வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் வர்ணப் படத்தோடு கூடிய தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகளின் பின்பக்கத்தில் இனவெறியைத் தூண்டும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இந்த சுவரொட்டியை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.
இந்த சுவரொட்டிகளை ஊவா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரின் கார்ச் சாரதியே பிந்துனுவேவா முகாம் பகுதிக்குக் கொண்டு சென்றார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சாரதி சம்பவம் நடந்த தினத்தன்று இரவும் அதற்கு முதல் நாள் இரவும் அக் கிராமத்துக்கு வந்து சென்றாரென்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் திட்டம் பற்றி பதுளையைச் சேர்ந்த அந்த முக்கிய அரசியல் பிரமுகருக்கு ஏற்கெனவே தெரியுமென்றும் கூறப்படுகிறது. இந்த அரசியல்வாதி ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதிய ஆங்கில வாரப் பத்திரிகையான 'சண்டே ரைம்ஸ்ஸுக்கு பிந்துனுவேவா சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
"நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இத் தாக்குதல் நடத்தப்பட்டதென்று நான் நம்புகிறேன்" என்று கூறியதோடு ".கிராமவாசிகளுக்கு ஆத்திரமுட்டியதன் மூலம் புலிகளே இத்தாக்குதலுக்குத் தூண்டியிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் நிராகரிக்க முடியாது" என்றும் அந்த அரசியல் பிரமுகர் தெரிவித்திருந்தார். இத்தாக்குதல் நடைபெற்று மூன்று நாட்களுக்குப் பின்னர் பதுளையிலுள்ள ஹோட்டலொன்றில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர் சில முக்கியஸ்தர்களுக்கு விருந்துபசாரமொன்றினை அளித்தார். இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட டாக்டர் ஒருவர் இத் தாக்குதலுக்கான காரணங்களை மூடி மறைத்து புலிகள் மீது பழி போடும் விதத்தில் எவ்வாறு பிரசாரம் செய்தார் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்)

Page 8
ன்ெறெல்லாம் அசட்டுத்தனமாகப் பேசும் அரை ஆவக்காடான தன்மையை கே.எஸ்.ஜி.யிடம் காண முடியாது.
இருபது சரணங்களும் சிறப்பாக இருப்பின், முதல் சரணத்திற்கும் அந்த சிறப்பு பொருந்துமல்லவா? அது ஏன் ஆரம்பத்திலேயே அந்த இயக்குநரின் அறிவுக்கு
O
o
கவிஞர் வாலி எழுதுகிறார்
-வாழ்க்கைச் ச
நிரப்பாமல், மெய்மை நிரப்பி யதார்த்தமான உரையாடல்கள் எழுதி, நம் நாடி நரம்புகளை சுண்டிப் பார்த்தவர் திரு.கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.
மறுநாள் வண்டி வந்தது. கே.எஸ்.ஜி. அலுவலகத்திற்குச் சென்றேன்.
திருவாளர்கள் விஸ்வாதன் - ராமமூர்த்தி பக்கவாத்தியக்காரர்களோடு
e
()
எட்டவில்லை? இசையறிவும், மொழியறிவும் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதால்தான் இத்தகு அபத்தங்கள் நேருகின்றன.
இசையறிவிலும், மொழியறிவிலும் திரு.கே.எஸ்.ஜி. பழம் தின்று கொட்டை போட்டவர்.
அவர் எதிர்பார்க்கும் கருத்து, நாம் சொல்லும் முதல் பல்லவியிலேயோ - முதல் சரணத்திலேயோ அமைந்துவிடின் அடுத்தது எழுத அவர நமமை அனுமதிக்க மாட்டார்.
"உனக்கு வேணும்னா, நீ எழுதி வீட்டுக்கு எடுத்துட்டுப் போ; எனக்கு இதுபோதும்" என்பார்.
அவ்வளவு தன்னம்பிக்கை; அவ்வளவு தீர்க்கமான தெளிவான முடிவு, அவரது தீர்ப்பில் தென்படும். தனது பேனாவில் மையை
必
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
MI-16 ஐச் சேர்ந்த உளவாளிகள் அணு ஆயுதத் தடுப்பு இயக்கத்தின் அலுவலகங்களில் புகுந்து தஸ்தாவேஜுகளைத் தேடினார்கள் என்றும் அதன் தலைவரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டார்கள் என்றும் பாராளுமன்றத்தில் கண்டனக் குரல் எழுப்பப்பட்டதும் உண்டு.
கம்யூனிஸ்ட் சீனாவும் சக்தி வாய்ந்த உளவு இலாகாவை வைத்திருக்கிறது. 1965இல் இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் உளவாளிகள் ஒரு குறிப்பீட்ட கட்சிக்கு ஆதரவாக வேலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 1984இல் சூடானில் இராணுவ ஆட்சி கவிழ்ந்ததற்கு சீன உளவுத் துறையினரின் பணமும் ஆயுதங்களுமே காரணம் என்று சொல்லப்படுகிறது.
புதிய சீனா செய்தி Spalgorisai (New China NeWS Agency) GhaiguTGirijs.gif
S.
பட்டுப் பாயில் அமர்ந்திருந்தனர்.
கே.எஸ்.ஜி. ஒரு தாலாட்டு பாட்டுக்கான சிச்சுவேஷனை சொன்னார்.
ஒரே பல்லவிதான் எழுதினேன்.
'அத்தைமடி மெத்தையடி ஆடி விளை யாடம்மா!'
- பல்லவியை அண்ணன் விஸ்வநாதனிடம் கொடுத்தேன். அவர் படித்துவிட்டு, எந்தக் கருத்தும் சொல்லாமல், கே.எஸ்.ஜி.யிடம் கொடுத்தார்.
ஒரு சிட்டிகை பொடிகை வேகமாக உள்ளுறிஞ்சிவிட்டு கே.எஸ்.ஜி. பல்லவியைப் படித்துப் பார்த்தார்.
ஓங்கி என் முதுகில் ஓர் அறை அறைந்தார்.
அது, உற்சாகத்தின் வெளிப்பாடு என்பதைப் பிறகுதான் அறிந்து கொண்டேன்.
என்று சொல்லிக்கொண்டு சீன உளவாளிகள் அந்நிய நாடுகளில் உளவு பார்க்கும் வேலையைச் செய்கிறார்கள்.
மேற்கு ஜேர்மனியும் இஸ்ரேலும் திறமையான உளவு நிறுவனங்களை வைத்திருக்கின்றன. உலகின் பிரதான நாடுகளில் எல்லாம் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் வெகுகாலம் வரை
தொடர். _*”上 IB என்றழைக்கப்படும் உள்நாட்டு
நிறுவனம் பீ.என்.முல்லிக் என்பவரின் தலைமையில் சிறப்பாகச்
செயல்பட்டது.
நேபாள மன்னருக்கு ராணாக்களிடமிருந்து தொல்லைகள் ஏற்பட்டபோது, அதிலிருந்து அவர் விடுதல்ை அடைய இந்திய உளவுத்துறையினர் (IB) கொடுத்த ஆதரவே காரணமாக இருந்தது.
சீனப் படையெடுப்பின்போது நமக்கு ஏற்பட்ட தோல்விக்கு இந்திய உளவுத்துறையினர் சிறப்பாக செயல்படாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் கொடுத்த தகவல்களை அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்தியதே காரணம் என்கிற மற்றொரு அபிப்பிராயமும்
ரிதம்
வேருக்கு நீர் லூர்த்த
விஸ்வநாதன்
கற்பகம் படத்தின் அனைத்துப் பாடல்களையும் நானே எழுதினேன். இந்தப் படம்தான் எனக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தைத் தேடித் தந்தது. இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா, சென்னை அசோகா ஹோட்டலில் நடந்தது. அந்த விழாவிற்குத் தலைமையேற்று, எனக்கு வெள்ளிக்குத்து விளக்கை வழங்கியவர் என் அருமை நண்பர் திரு. கண்ணதாசன் அவர்கள்.
விழாவில் சிறப்புரையாற்றிய திரு.சின்ன அண்ணாமலை என்பால் அன்புக் கொண்டவராயிருந்த போதும், கண்ணதாசனைத் திருப்திப் படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் கீழ் கண்டவாறு பேசினார்:
"சிலசமயம் எதிர்பாராமல் சப்பைக் குதிரைகள் கிண்டி ரேசில் ஜெயித்துவிடுவதுண்டு. அப்படித்தான் இந்தப் படத்தின் பாடல்களின் வெற்றியும்." சின்ன அண்ணாமலை இப்படிப் பேசியதைத் தன்னுடை தலைமையுரையில் மறுத்துப் பேசினார் கண்ணதாசன்.
'மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான் என்கிற ஒரு வாக்கியத்திற்காகவே, வாலி நம் பாராட்டுக்குரியவர் என்று கண்ணதாசன் என்னை சிலாகித்துப் பேசி, சின்ன அண்ணாமலையின் கூற்றைப் பொய்யாக்கினார்.
y
(தொடரும் - - - - - - - )
படையெடுப்புக்குப் பிறகுதான் வெளிநாட்டுத் தகவல்களை சேகரிப்பதற்கென்றே RAW என்று சொல்லப்படுகின்ற சக்தி வாய்ந்த உளவு நிறுவனத்தை இந்திய அரசு உருவாக்கிற்று. ஆர்.என்.காவேரி என்கிறவர் அதன் முதல் தலைவரானார். அதற்கு முன் அவர் IBயில் பொறுப்பான பதவி வகித்தவர். RAW நிறுவனத்திற்கு நவீன விஞ்ஞானச் சாதனங்களை பெற்றுத் தந்து அதை சிறந்த முறையில் அமைத்தவர் காவேரி,
பங்களாதேஷ் போரின் போது RAW தனது திறமையை வெளிப்படுத்திற்று. பங்களாதேஷ் அதிபர் முஜிபுர் ரஹ்மானைக் கொல்லுவதற்கு சதி உருவாகி
இ. வருவதாக தகவல்
9.058 RAW II இந்திய அரசுக்கு
வைத்தது. இந்தத் தகவலை இந்திய அரசு ஜிபுர் ரஹ்மானுக்குத் தெரிவித்தது. முஜிபுர் ரஹ்மான் அதை அலட்சியப்படுத்தினார். அதற்கான விலையினையும் அவர் கொடுத்தார். குடும்பத்தாரோடு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் இந்தியாவில் உருவாகி வரும் நிலைமைகளை
வைத்துப் பார்க்கும் போது RAW
@*
நிலவுகிறது. 며
ஆனால், சீனப்
வின் முக்கியத்துவம்
அதிகரித்துக்கொண்டே போகும்
என்பதில் சந்தேகமில்லை.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lai நெருக்கமானவர்களால் ஆனந்தி எனவும், சகலரா லும் ஆனந்தராஜா மாஸ்டர் எனவும் மிக மரியாதையுடன்
அழைக்கப்பட்ட மாமேதை ஆனந்தராஜா, புலிகளினால் | சுட்டுக் கொல்லப்பட்டு 2005 ஜூன் 26ஆம் திகதியுடன் 20 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. சிங்கள பேரின்
புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயினும் அரசியல்வாதி அல்லாத புலிகளினால் கொல்லப்பட்ட முதல்புத்திஜீவி, அதிபர் ஆனந்தராஜா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகப்படுத்தப்பட்ட தரப்படுத்தலின் காரணமாகவே தமிழர் விடுதலைப் போராட்டம் மாணவர் பங்களிப்புடன் ஆயுதப் போராட்டமாக புதிய பரிணாமம் எடுத்தது. இதற்கு |g೧ುಹ[ಇಂಗ್ಲಿಹಿ அமைந்தது, »ಹ್ಲಿಖತೇ. அவ் வெள்ளை அறிக்கைக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ் மாணவர் களை ஈழ மாணவர பொது
KK G
LITTUJATLLLD bLITg5:35 (UPAVOLILL-35). |ိနှိုးနှံ ஈழ மாணவர் பொது மன்ற அங்கத்தினர்கள் தமது போராட்ட ஆதரவிற்காக சகல பாடசாலைகள், கல்லூரிகளுக்கும் ஏறி இறங்கி, அதிபர்கள், ஆசிரியர் ஒத்துழைப்பு ஆதரவைக் காரனாரகள.
முன்னின்று செயற்பட்ட வர் அப்போதைய GUES |பிரதிநிதியும், தற்போதைய
அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா ஆவார். இதன் | ಸ್ವಗ್ರ(ಇಂಗ್ರಹಿ கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா சிறை வைக்கப்பட்டார். தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் பணியனை முனனெடுததுச செனற தோழர நடராஜா பணியினை முன்னெடுத்துச்சென்ற தோழ ரமேஷ், டேவிற்சன் மற்றும் GUES பிரதிநிதிகள் அதிபர் ஆனந்தராஜாவிடம் தமது போராட்டத்திற்கு ஆதரவு நல்குமாறு கோரினார்கள். அரச ஆயுதப் படையினரின் அடக்குமுறைகள் ஆரம்பித்த அக்காலத்தில் பல கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் வெள்ளை அறிக்கை பற்றி மூச்சு விடவே பயந்த காலத்தில் துணிந்து நின்று மாணவர் கூட்டங்களில் மேடைகளில் உரை யாற்றினார். வெள்ளை அறிக்கை எப்படி எல்லாம் தமிழ் மாணவர்களைப் பாதிக்கப் போகின்றது என்பதனை விலாவாரியாக எடுத்து முழங்கினார். இக்கால கட்டத்தில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஈழ மாணவர் பொது மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் அதிர் ஆனந்தராஜா ஆற்றிய உரை அப்போது ಡಾ. ಙ್ಗಣಿಣ பரபரப்பான செய்தியாக வந்தது குறபபடததககது.
மாணவர்கள் அரசியலில் பூரண அறிவு பெற ! ၉ရ)၏ဒြီ။ ஆனால் அரசியலின் பேரில் மாணவர்களின் எதிர்காலம் எவ்வகையிலும் சீரழியக் கூடாது என்பதிலும் உறுதியான கொள்கைப்பிடிப்புக் கொண்டவர் அதிபர் ஆனந்தராஜா 1979ஆம் ஆண்டு சென் ஜோன்ஸ் கல்லூரி உயரதர மாணவர்களின் வருடாநத ஒனறு கூடல இரப்போசன விருந்திற்கு பிரதம விருந்தினராக ஈழத | தேசியத் தலைவர் அ. அமிர்தலிங்கம்
வரவழைககபபடடார,
1983 ஆடிக் கலவரம் வெடித்த நேரம், தென்னி |லங்கையில் இருந்து உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தமிழ் மககள அநாதரவாக கப்பல்களில் வந்துகொண்டிருந்த நேரம், தனது கல்லூரி மாணவர்களில் என்னென்ன கழகங் கள், சங்கங்கள் உண்டோ அனைவரின் சேவைகளையும், வெறுங்கையுடன் காங்கேசன்துறை துறைமுகத்தில் வந்திறங்கிய அகதிகளின் துயர்துடைக்கப் பயன்படுத்தினார். தனது கல்லூரி வரையறைககுள மட்டும் நின்றுவிடாமல் ஏனைய கல்லூரிகள், கழகங்களின் உதவிகளையும் பெற்று
ধ্ৰুস্থ কেক্ট\ষ্ট
v, ஒருங்கிணைந்து செயற்படுத்தினார். அது மட் |கலவரத்தில் பாதிக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கு வகுப்பறைகளைக் கட்டி தனது கல்லூரியிலேயே அனுமதி வழங்கி கல்வியைத் தொடரச் செய்ததுடன் ஏனைய யாழ். பாடசாலைகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து காட்டினார். இவற்றைப் பின்பற்றியே பல u TL8# IT 60) 6\) 35 6ii வகுப்பறைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களை இணைத்துக் கொண்டன.
80களின் நடுப்பகுதியில் படையினரின் சுற்றிவளைப்பு, தேடுதல், கைதுகள், காணாமற் போதல் என்பன உக்கிர மடைந்திருந்த நேரம் அதுதான் புத்திஜீவிகள், மூளை சாலிக்ள் யாழ்ப்பாணத்தை விட்டு புலம்பெயர ஆரம்பித்த
Di
D Ud9
முகாம்களும்தான் அதிகம். ஒரு மாணவன் விசாரணைக்
வாதத்திற்கு எதிராகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போரா டத் தொடங்கியதிலிருந்து பல தமிழ்த் தலைவர்கள்
அப்போதைய பேரினவாத அரசினால் அறி
ஆனந்தராஜ
காலம். ஆனால், அதிபர் ஆனந்தராஜா நின்றிருந்த இடங்களோ, பொலிஸ் நிலையங்களும், இராணுவ
காகக் கைது செய்யப்பட்டாலோ, முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டாலோ, அம் மாணவன் விடுதலை யாகும் வரை அதிபர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிகவும் துரிதமானவை.
அதிபர் ஆனந்தராஜா மீது அக்காலத்தில் படையினர் அவ்வளவு பயம் வைத்திருந்தனர். இதே நேரம் படையினர் தொடர்பில் அதிபர் ஆனந்தராஜாவை மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும்படி பலர் அவருக்கு ஆலோசனை கூறினார்கள். ஏனெனில்
அதிபர் ஆனந்தராஜாவிற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அது படையினரால்தான் |ಞ್ಞತ್ಥಿಲ್ಲ
தாக நம்பினார்கள். ஏனெனில் அந்த அளவிற்குப் படையின ருக்கு அவர் சிம்ம சொப்பன |மாக விளங்கினார்.
இக் காலத்தில்தான்
இலங்கை அரசாங்கத்திற்கும்
தமிழ்த் தரப்பினருக்கும் இடை |யில் வரலாற்றில் முதல்
தடவையாக 1985இல்
போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன ஏற்படுத்தப்பட்டன. அப்போது கோட்டை இராணுவ மேஜர் பல்த்சர் அதிர்ஆனந் தராஜாவுடன் தொடர்பு கொண் டார். அவர் அதிபர் ஆனந்த Uராஜாவின் முன்னாள் மாணவர் என்பது பலருக்கு இன்று வரை தெரியாத விடயம் அந்த அதிகாரி விடுத்த வேண்டுகோள் ஒன்றுதான். 'இப்போது சமாதான காலம் எவருமே போரை விரும்பவில்லை. நாம் ஒரு கிரிக்கெட் போட்டி விளையாடுவோம். பழைய பகைமையை மறந்து விளையாட்டின் மூலம் நட்பை உறவை ஏற்படுத்துவோம் இது தான் அக் கோரிக்கை. இதே சிந்தனையில் இருந்த அதிபரும் அதற்கு உடன்பட்டார். யாழ். கோட்டை
&இ& **இx
ாமேதையின் கல்லறை
9 ఫ్రపడ్డ
மைதானத்தில் மாணவர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் விளையாட்டுப் போட்டி நடந்தது. வீண் சந்தே கங்கள் மறைந்து புரிந்துணர்வு ஏற்பட்டது. 'படையினர் எல்லோரும் கொலைகாரர் அல்ல மாணவர்கள் எல்லோரும் புலிகள் அல்ல என்னும் பரஸ்பர நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையின் விளைவாகவே அதிபர் ஆனந்தராஜாவின் வாழ்விற்கு புலிகளினால் வேட்டு வைக்கப்பட்டது.
தாம் மட்டுமே தமிழர்களை ஆள வேண்டியவர்கள். தமிழ் சமுதாயத்தில் புத்தி ஜீவிகளோ, சிந்தனை யாளர்களோ இருக்கக் கூடாது என்று தீர்மானம் கொண்ட புலிகள், மேற்சொன்ன விளையாட்டுப் போட்டியைக் காரணம் காட்டி அதிபரை நடுவீதியில் கோழைத்தனமாகச் சுட்டுக் கொன்றார்கள். 1985ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, அப்போதைய யாழ். புலித் தளபதி கிட்டுவின் உத்தரவின் பேரில், ரிச்சட் என்பவன் அதிபர் ஆனந்தராஜாவை யாழ். சுண்டுக்குளி றக்கா வீதியில் வைத்துச் சுட்டுச்சாய்த்தான்.
சொந்தத் தமிழ் மக்களை, புத்தி ஜீவிகளை சுட்டுக்கொல்லும் புலிகளின் படுபாதகச் செயல் இன்று வரை நிறுத்தப்படவில்லை என்பதுதான் தமிழ் மக்களின் சாபக்கேடு அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட கிட்டு சிறிது நாட்களுக்குள்ளாகவே கோட்டை இராணுவ முகாம் காப்டன் கொத்தலா வலவுடன் கொஞ்சிக் குலாவியதும், கிட்டுவின் கடவுச் சீட்டிற்கு சாட்சிக் கையெழுத்திட்டது காப்டன் கொத்தலா வல என்பதும் வரலாறு
அதிபர் ஆனந்தராஜாவைச் சுட்டுக்கொன்ற ரிச்சட் இன்று பரீஸ் நகரில் மதபோதகராக மாறி, கையில் பைபிளுடன் செய்யும் பிரசங்கம் என்ன தெரியுமா? 'கொலை செய்யாதிருப்பாயாக தவறு விடாதிருப்பாயாக என்பதுதான்.
ஜூன் 23 - 29, 2005

Page 9
ங்கரராமன் கொலை வழக்கில் அரசு தரப்பில் அப்ருவராகிய
கண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியத்தைக் கொலை செய்ய இக் கொலைவழக்கில் கைதாகி மறியலில் இருக்கும் ரகு, சுந்தரேச ஜயர், கதிரவன், கே.எஸ்.குமார் ஆகியோர் திட்டம் தீட்டினார்களென்று பொலிஸார் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். கதிரவனின் அண்ணனான அலங்கார் என்பவனோடு சென்னை மத்திய சிறையில் வைக்கப்பட்டிருந்த அகிலன் என்பவன் கொடுத்த தகவலையடுத்தே இப்போது இவர்கள் புதிய சிக்கலில் மாட்டியிருக்கின்றனர். செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு ரவி சுப்பிரமணியம் கூட்டி வரப்படும்போது கொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் இதற்கெனத் தனக்கு இருபதாயிரம் e5 UT U600TLD g5JUULL.g5T356)|LD இவற்றில் பத்தாயிரம் ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு திருப்பதி சென்று கஞ்சா வாங்கி வந்ததாகவும் அகிலன் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். இதனையடுத்துக் கஞ்சா, கொலைச் சதி வழக்குகள் விஜயேந்திரரின் தம்பியான ரகு மீதும், சங்கரமடத்தின் முன்னாள் மேலாளரான சுந்தரேச ஜயர் மீதும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. காஞ்சிபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டே இந்த வழக்கு சோடிக்கப்பட்டதாக சங்கரமடத் தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ரகு, சுந்தரேச ஜயர் ஆகியோரே இக் கொலைத் திட்டத்தை வகுத்ததாகவும் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மீனாட்சிசுந்தரம் என்பவரே இக் கொலைத் திட்டம் பற்றித் தன்னிடம் கூறினாரென்றும் அகிலன் தெரிவித்துள்ளான். சென்னை மத்திய சிறையிலிருக்கும் கே.எஸ்.குமார் என்பவரும் தன்னிடம் பேசினாரென்றும் அகிலன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் பகுதியிலுள்ள மணிமங்கலம் என்ற இடத்திலுள்ள சென்னகுப்பத்தைச் சேர்ந்தவன் அகிலன். இவனொரு கேடி. வீரராகவன் என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுச் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். காஞ்சிபுரம் இடைத்தேர்தல் மே மாதம் 14ஆம் திகதி நடைபெறுவதற்கு சுமார் மூன்று வாரங்கள் முன்னதாகத்தான் இவன் விடுவிக்கப்பட்டிருந்தான். ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி ஜாமினில் வெளிவந்த அகிலன், செங்கல்பட்டு பேரூந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டான். சந்தேகத்துக்கிடமாக நடமாடியதால் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இவன் கைது செய்யப்பட்டான். கைதானபோது அவனிடம் கஞ்சா இருந்தது. அவன் தங்கியிருந்த
ూ 23 - 29, 2005
லொட்ஜை சோதனையிட்டபோது பெருமளவு கஞ்சா பிடிபட்டது. பெருந்தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டது. ஏது இவ்வளவு பணமெனப் பொலிஸார் தமது வழமையான பாணியில் விசாரித்தபோதுதான் உண்மையைக் கக்கினான். ரவி சுப்பிரமணியத்துக்குத்தான் சங்கரமடத்தின் உள்விவகாரங்களெல்லாம் அத்துப்படியாகத் தெரியும். அவன் அப்ருவராக மாறி ஜெயேந்திரர், விஜயேந்திரருக்கு மட்டுமல்ல, அப்பு கதிரவன் போன்றவர்களுக்கும் பிரச்சினையைத் தந்துவிட்டான். அவனால்தான் அப்புவும், கதிரவனும் குண்டர் சட்டத்தின் கீழ் ஜாமினில் வெளியே வர முடியாதபடி
மீனாட்சி சுந்தரம்
சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவனைத் தீர்த்துக்கட்டுவதே சரியென்று மீனாட்சிசுந்தரம் தன்னிடம் சொன்னதாகப் பொலிஸாரிடம் கூறினான் அகிலன்.
ரவி சுப்பிரமணியம் காஞ்சிபுரம் கிளைச் சிறையில் இருக்கும்போதோ அல்லது நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும்போதோ தீர்த்துக்கட்ட வேண்டுமென்பதுதான் திட்டம். இதற்காக எவ்வளவு பணம் தேவையானாலும் தருவதாக மீனாட்சிசுந்தரம் உறுதியளித்திருந்தாராம். கதிரவனின் அண்ணன் அலங்காரைப் போய்ப் பார்க்கும்படி கூறியவரும் மீனாட்சிசுந்தரம்தானென்று பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருக்கிறான் அகிலன். ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்துக்கு ரவி சுப்பிரமணியம் கூட்டிவரப்படும்போது தீர்த்துக் கட்டுவதற்கே முதலில் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாம். ஆனால் அகிலனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அகிலன் கைதுசெய்யப்பட்டதால்
o
தின
 
 
 
 
 
 

எல்லாவற்றிலுமே மண் விழுந்து போய்விட்டது. இப்போது ரவி சுப்பிரமணியத்தைக் கொலை செய்யச்
3:833.33:33&
சதி செய்ததாக ஏழு பேர் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. முதலாவது எதிரியாக அகிலன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. மீனாட்சிசுந்தரம், ரகு, சுந்தரேசஐயர், கதிரவன், கே.எஸ்.குமார், அலங்கார் ஆகியோர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. போதைப் பொருள் தடுப்புச் சட்டம், கொலைச் சதி ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மீனாட்சிசுந்தரம் சென்னை மத்திய சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போதும் அவர் வேலூர் சிறையிலேயே உள்ளார். சங்கரராமன் கொலை வழக்கில் போலிக் குற்றவாளிகளை ஆஜராக்கினாரென்ற குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டவர் மீனாட்சிசுந்தரம். இவரைத் திட்டமிட்டுத்தான் பொலிஸார் வேலூர் சிறைக்கு மாற்றியுள்ளனரென்றும் கதையடிபடுகிறது. அதாவது தமது வழக்குக்கு ஆதரவாக
மீனாட்சிசுந்தரத்தைப் பாவிப்பதே பொலிஸாரின் திட்டமென்றும் கூறப்படுகிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறதென்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால் மீனாட்சிசுந்தரம் ஆஜர்செய்த போலிக் குற்றவாளிகளில் சிலர் தாம்பரத்தைச் சேர்ந்தவர்கள். அகிலனும் தாம்பரத்தைச் சேர்ந்தவன் என்பதால் வழக்கை நன்றாகத் தொடுத்திருக்கிறார்கள் பொலிஸார்.
கஞ்சா, கொலைச் சதி வழக்கெல்லாம் திட்டமிட்டே போடப்பட்டது என்கிறார்கள் சங்கரமடத்து விசுவாசிகள். ஏனெனில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதான கதிரவன், ரகு, சுந்தரேச ஜயர் உள்ளிட்ட பலர் மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தீர்ப்பு கதிரவன் உள்ளிட்ட ஏனையவர்களுக்குச் சார்பாக அமைந்துவிட்டால் அவர்கள் ஜாமினில் வெளிவந்து விடுவார்கள். இதனைத் தடுப்பதற்காகவே புதிதாக வேறொரு வழக்கைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸ் தாக்கல் செய்திருக்கிறது என்கிறார்கள் சங்கரமடத் தரப்பினர்.
இந்த வழக்கைப் பொலிஸ் தாக்கல் செய்யப்போகிறதென்ற
தகவல் முதலில் கதிரவனின் நண்பர்களுக்குத்தான் கிடைத்ததென்று கூறப்படுகிறது. சேட் என்பவனின் வாக்குமூலத்தை வைத்துத்தான் பொலிஸ் வழக்குத் தாக்கல் செய்யப்போகிறதென்று தகவல் கிடைத்ததும், கதிரவனின் நண்பர்கள் “எந்த சேட்” என்று மண்டையைப் போட்டுப் பிய்த்தனராம். ஏனெனில் சென்னையில் மட்டும் சேட் என்ற பெயரில் பதினைந்துக்கு மேற்பட்ட கிரிமினல்கள் நடமாடுகிறார்களாம். கதிரவனின் உறவினரொருவரின் பெயரும் சேட் தானாம். அம்பத்தூர் சேட், தாம்பரம் சேட், காஞ்சிபுரம் சேட் என்று பலர் புனைபெயர்களில் நடமாடுகிறார்களாம். கடைசியில்தான் அகிலன் மணிமங்கலம் சேட் என்பது தெரியவந்ததாம்.
செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றுபவர் ஒரு முஸ்லிம். அவரது பெயர் அக்பர் அலி. ஏற்கனவே இளைய மடாதிபதி விஜயேந்திரரின் மனு, நீதிபதி அக்பர் அலி முன்வந்தபோது, “சீதையைப் போலத் தீக்குளித்துத் தனது களங்கத்தை விஜயேந்திரர் துடைக்க வேண்டும்” என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி
ருந்து 8
செய்தவர். ஏப்ரல் 27ஆம் திகதி இவருக்கு முன்பாக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது விசாரணைக்கு முன்னதாகவே பத்திரிகையாளர்களை அழைத்து “எத்தனை பேர் வந்துள்ளீர்கள்?” என்று கேட்ட நீதிபதி, பத்திரிகையாளர்களுக்குத் தனியான இடவசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இந்த விடயம் சங்கரமடத்து விசுவாசிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. அத்துடன் நீதிமன்றத்துக்குள் ஜெயேந்திரர் வந்ததும், நீதிபதி அக்பர் அலியைப் பார்த்துச் சிரித்தார். அதனைப் பொருட்படுத்தாத நீதிபதி அக்பர் அலி, சைகையால் அவரை உட்காருமாறு பணித்தார்.
நீதிமன்றத்துக்கு ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் வந்தபோது, அவர்கள் அமர்வதற்கு நாற்காலி போடப்பட்டதும் சாமிகள் உட்காருவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் துணிகளை அதன் மீது விரித்தார்கள்.
இதற்கிடையில் இளைய மடாதிபதி விஜயேந்திரரின் தம்பியான ரகு, அப்ருவராக மாறப்போகிறாரென்ற வதந்தி பலமாக அடிபடுகிறது. சேலம் ஜெயிலில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு ரகு வந்து சேரத் தாமதமாகிவிட்டது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின்னரே அவர் நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார். விசாரணை முடிந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சங்கரமடத்து வாகனத்துக்குள் அமர்ந்திருந்த சங்கராச்சாரியார்களை பொலிஸாரின் அனுமதியோடு ரகு சென்று பார்த்தார். சங்கரராமன் கொலை வழக்கில் கைதான பின்னர் ஜெயேந்திரர், ரகுவிடம் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேசுவதில்லை. எதிர்ப்படும் போதெல்லாம் வெறும் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போய்விடுவார். ஆனால் “கவலைப்படாதே நாங்கள் இருக்கோம்” என்று ஜெயேந்திரர் ரகுவிடம் கூறினார்.
தொடரும்-)
9.

Page 10
தர்மந்திசிறிதும். இங்கேயகுதவரலென்பதின்றி
செம்மைபற்றுநாளும் சேர்ந்தே - தேக்கூடவேண்டும்
- சுப்பிரமணிய பாரதியார் ரங்கிரம் என்ற சிற்றுரீல் முத்து என்ற இளைஞன் வசித்து வந்தான். இளம்வயதிலேயே கடினமாக உழைத்து அவன் கொஞ்சம் பணம் சேர்த்துக் கொண்டான். தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சுற்றிப்பர்க்கப் புறப்ப்பன்
முத்து சிறுவயதிலேயே தண்ணீரைக் கண்பல் பயப்படுவன். அதனால் அவன் ஒவ்வொரு ஊராகச் சுற்றுகின்ற வேளைகளில் அங்குள்ள ஆறு குளம், ஏரிகளில் எல்லாம் குளிக்க மட்டான். சிறிது தண்ணீரை எடுத்து வந்து கரையோரத்தில் நின்றபடி குளித்துக் கொர்ரன்
S.
+عیسر حصص
} ބަށ
முத்துவின் இந்தச் செயலை வெளியூர்கார்கள் எல்லோரும் வேடிக்கையகப் பர்ப்பது வழக்கம்
வெளியூர் ஆட்கள் எல்லோரும் தன்னை வேடிக்கையாகப் பர்க்கின்றர்களே என்று முத்து ஒருபோதும் கவலைப்படமாட்டான். கரையோரத்தில் சீக்கிரமாக குளித்து முடித்துவிட்டுதான் செல்லவேண்டிய இடத்திற்குப் புறப்பட்டு விடுவான்.
ஒருநாள் முத்துகளைப்பேடு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தாள் அந்த மரத்தடியில் போலி ஜோதிடன் ஒருவன் அமர்ந்திருந்தான்.
அவன் யாரை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்று ஆவலுடன் பரவது வரமட்டர்கள' என்று எதிபர்த்துக் கொண்டிருந்தான்.
முத்துவைக் கண்டதும் அந்தப் போலி ஜோதிடன் உற்சாகமடைந்தான்.
உடனே எழுந்து முத்துவின் அருகே சென்றான். "நம்பி உன்னைப் பார்க்கையில் ராஜயோகம் உள்ளவனாக தெரிகின்றாய் உன் கைகளைப் பர்த்து நான் ஆராய்ந்து பலன்களைக் கூறுவேன். ஆனால் அதனைக் கேட்டதும் நீ ஆனந்தமடைவாய் பணத்தையும் அள்வி அள்வி எனக்குத் தருவாய் ஆனால் நானே பணத்திற்கு ஆசைப்பட்டு உன் கையைப் பர்க்க முடியது. ஏனென்றால் உன்கையில் யாருமே பர்த்துப் பலன் கூறமுடியாதபடி நல்ல அம்சங்கள் இருக்கின்றன. அந்த அம்சத்தை நான் என்னுடைய கண்களல்பர்க்கும் பக்கியம் இல்லை" என்று அலுத்துக்கொண்டே கூறினான்.
அந்த போலி ஜோதிடனின் ஆசை வர்த்தைகள் முத்துவின் மனதை மிகவும் கவர்ந்தன. உடனே அவன் அந்த போலி ஜோதிடனின் முன்னே தன் கைகளை நீட்டினான்.
"ஜய ஜோதிடன் நீர் இவ்வளவு தூரம் தெரிவித்த பின்னடியும் நான் என் கைகளை உம் முன்னால் நீட்டாமல் இருப்பது நல்லதல்ல என்றே நினைக்கிறேன். இதே உம் முன்னால் எனது கைகளை நீட்டி விட்டேன். நீர் என்னுடைய கைகளைப் பர்த்து எனது எதிர்காலம் எப்படி இருக்கின்றது என்பதைத் தெளிவாகக் கூறும்" என்றான்.
முத்து அவ்வாறு கூறியதைக் கேட்டதும் அந்தப் போலி ஜோதிடன் ஆனந்தமடைந்தான்.
இன்று அவனிடம் நம் செலவுக்குத் தேவையான பணத்தைப் பிடுங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான்.
உடனே முத்துவைப் பார்த்து "தம்பி உன் கைகளில் ரஜங்கத்திற்கான ைேகயானது ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வருடம் கழித்துடனக்கு கண்டிப்பாக அரசங்கத்தில் வேலை கிடைக்கும் அப்போது நீ என்னை நினைத்துப் பர்ப்பாய் உனக்கு அரசங்கத்தில் வேலை கிடைத்தவுடன் அழகான மனைவியும் வாய்பாள். உனக்கொரு ஆண் குழந்தையானது பிறக்கும். அதன் பின்னர் நீ செந்தமாக வீடு
கட்டுவம் அதன் பின்னர்கர் பங்கள வீடுகள் தேட்டம் என்று செல்ல
முடியாத அளவுக்கு சொத்துகள் சேரும்" என்றுள்
இதனைக் கேப்டமுத்து அளவில் மகிழ்ச்சியடைந்தன."ஜதிே
நீர் செல்வதெல்லாம் உண்மைதான? உமது பேச்சைக் கேட்கக் கேட்க
ஆனந்தமாக இருக்கிறது. ஆனால் நீர் சொல்வதெல்லாம் நடக்குமா? என்று
என் மனத்திற்கு அச்சமாக இருக்கின்றது" என்றான் முத்து
"தம்பி நீ அச்சமே தயக்கமே படவேண்டிய தேவையே இல்லை.
நான் சொன்னபடி எல்லாமே நடக்கும் எத்தனைர்ேகளுக்கே நான் ஜோதிடம்
பார்த்துள்ளேன். நான் ஜோதிடம் பார்த்தவர்கள் எல்லாம் பெரும்
அச்சமே, கவலைமே படத் தேவையில்லை. நான் யாருக்கும் ஜோதிடம் பர்க்கத் தயக்கம் கட்டுவேன். அவ்வளவு எளிதாக பாருடைய கையையும் பார்க்கமாட்டேன். உன்னைப் பார்த்த மாத்திரத்தில் ராஜ் அம்சம்
பெருந்தியவனாக இருக்கின்றம் அதனால் நான் டனக்கு ஜோதிடம்பர்க்க வெப்பமான சுமார்
முன்வந்தேன்" என்றான் அந்த போலி ஜோதிடன்
வந்
மர்மமான பொருளம்நின்றன் - மலரடிக்கண்நெஞ்சம்
9མ་
அதனைக் கேட்டதும் முத்துவிற்கு அவன் பெயரில் நம்பிக்கை
"ஜய ஜோதிடரே இப்போது நான் உம்மை முழுமையாக நம்புகிறேன்! இன்னும் நன்றாக என் கையைப் பர்த்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறும்" என்ரன்,
உடனே போலி ஜோதிடன் நாம் நல்லதையே சொல்லிக் கொண்டிருந்தால் இவன் நம்மை சந்தேகப்ட்டுவிடுவான் பேலத் தெரிகிறது. நம் ஒரு போலி ஜோதிடன் என்று தெரிந்துவிட்டல் நமக்குக் கிடைக்க இருக்கும் பணமாவது கிடைக்கமல் பேய்விடும் அதனால் நம் ஒரு கெட்ட பலன்களையும் அள்ளிவிடுவதுதான் நீல்லது என முடிவுசெய்தான். உடனே அவன் முத்துவை நோக்கி"நம்பி உனக்கு ஏராளமாக நல்ல பலன்கள் எல்லாம் கைகூடி வருகின்றன. ஆனால் உனக்கொரு கண்டம் இருக்கிறது. அந்தக் கண்டம் தண்ணீரால் ஏற்பட வாய்புள்ளது அதனால் நீ தண்ணீரைக் கண்பல் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்" என்றான்
அதனைக் கேட்ட முத்து திடுக்கிப்பன் ஏற்கெனவே தண்ணீரைக் கண்பல் முத்துவிற்கு பயமாக இருந்தது. இப்போது இந்த போலிஜேதிர் கண்டம் இருக்கிறது என்று சென்னதும் கூடுதலாகப் பந்தான்.
*?944
ZY - S to
உடனே அந்த போலி ஜோதிடரை நோக்கிய அவன் "ஐய நல்ல வேளையக நீர் இந்தப் பலனை என்னிடம் தெரியப்படுத்தின் இது மட்டும் எனக்குத் தெரியாதிருந்தால் நான் பெரும் ஆபத்தில் சிக்கியிருப்பேன். நல்ல வேளையாக நீர் இதைக் கூறியதற்காக உமக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலம் இதே நான் உமக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கீரன் இதனை நீ அன்பேடு வங்கிக்கொள்ள வேண்டும்" என்று இவர் முன்னே பணத்தை நீட்டினான்.
உடனே போலி ஜோதிடனும் "தம்பி நான் ஜோதிடத்திற்காக பரீடமும் கைதீட்டி பணம் வங்க மட்டேன்! நீ எனக்கு அன்பேடு மனம் உவந்து இந்த ஐம்பது ரூபாயைக் கொடுப்பதினால் இதனை வங்காமல் இருப்பது தவறு என்று நினைக்கிறேன். எனவே நீ கொடுக்கின்ற பணத்தை வங்கிக் கொள்கிறேன்" என்று கூறியடி பணத்தை வங்கிக் கொண்டான்.
பின்னர் முத்து அந்த போலி ஜோதிடனிடம் விடை பெற்றபடி தன் ஊருக்குத் திரும்பினான்.
பாப்பா முரசு சிறுகதை
ஊருக்கு வந்தவுடன் முத்துவின் நண்பர்கள் எல்லம் இவனைப் பர்க்க வந்தனர்.
தன் நண்பர்களைப் பர்த்த முத்து "நண்பர்களே! நான் பல ஊர்களுக்குச் சென்று சுற்றிப் பர்த்தேன். அவையெல்லாம் எனக்குப் புது அனுபவமாக இருந்தன" என்ரன்
முத்து கூறக் கேட்டதும் அவன் நண்பர்கள் எல்லோரும் ஆச்சர்மடைந்தர்கள்
"முத்து நம் ஊர் குளத்தில் தண்ணீர் அதிகமாகப் பெருகிக் கொண்டிருக்கிறது. நீ வந்தால் நம் எல்லோருமாக சேர்ந்து குவிக்கலாம்" என்றனர் நண்பர்கள்
தண்ணீர் என்ற பேச்சைக் கேட்டதுமே முத்துவிற்கு ஜேதிர்சென்ன தண்ணீரில் கண்டம் என்பது தான் நினைவு வந்தது.
அதனைக் கேட்ட நண்பர்கள் "முத்து நீ எத்தனை நாட்கள் தான் இப்படி இருப்பம் அந்த ஜோதிடர் உன்னிடம் ஏதாவது பெய்களைக் கூறியிருக்கலாம். நீ அவருடைய பேச்சை உண்மையென்று நம்பவேண்பம் தண்ணில் நீ குவிக்கின்ற பேது உனக்கு எந்த ஆபத்தும் ஏற்பது அப்படி ஏதாவது ஆபத்து ஏற்படின் உடனே தங்கள் உன்னைக் கப்பற்றி விடுவோம் நங்கள் மொத்தம்பத்துர்ேகள் இருக்கின்றோம். இந்தப்பத்துப் ர்ேகளில் ஒருவராவது உன்னைக் கப்பற்ற மட்டேம! அதனால் ஒரு பேதும் பப்டவேண்டிய அவசியமில்லை" என்றனர்.
நீரும் நெருப்பும் பணக்கர்களாவும் கேடீஸ்வர்களாகவும் இருக்கின்றர்கள் அதனால் f தேரைகள் இமயமலைப் பகுதியில் சுமார் 87.50 மீட்டர் உயரத்தில் கொடுமையான உறைபனியில் உயிர் வாழ்கின்றன. அதே சமயத்தில் மிகவும்
378 மீட்டர் ஆழமுள்ள நிலக்கரிச் சுரங்கத்தினுள்ளும் அமைதியாக தேரைகள்
வாழ்க்கை நடத்துமாம்.
அதனைக் கேட்டதும் முத்து எனக்கு நம்பிக்கை கிடையது. இதுத இறங்காமலே இருந்துவிட்டேன். அதனை இவல் இருந்து விடும்ே நடி எனறான,
அதனைக் கேட்டதும் நண் ஊர்களுக்குச் சென்றிருப்பய் எங்கெல்ல இடங்களில் உன் கால்கள் பட்டிருக்கும் ஆனால், தண்ணீரில் இறங்க ! சிறு வயதிலேயே இப்படிப்பட்ட பழக் மனப்பான்மையினைத்தான் குறிக்கின்றது. உன்னுடைய தாழ்வு மனப்பான்மை வில் ஒதுங்கிக் கொள்ளமல் மற்றவர்களோடு ஏற்படுத்திக்கொள் அப்பதுதான் உன்னு உன்னை விட்டு விலகும்" என்றனர்.
"இதோ பாருங்கள் நண்பர்கே
இருப்பதை நான் உறுதியாக நம்புகிறே அக்கறையும் கட்ட மாட்டேன். அதன கேளுங்கள் வீணாக என்னோடு மீட்ை என்று கூறினான் முத்து
அவன் நண்பர்கள் எல்லோரும் பிரயோஜனமும் இல்லையென முடிவுசெ அந்த இடத்தை விட்டு செல்லத் தொட நண்பர்கள் எல்லேரும் நம்மை 5 நமக்கு எந்தக் கவலையும் இல்லை. இ இறங்கும்படியாக வற்புறுத்தமட்டர்கள் ஒருநாள் முத்து வெளியூருக்கு வேலைகளை எல்லாம் முடித்துக்கொன
ாதிடனும் முத்து
சென்றான்.
கடற்கரையில் உலாவிய படி அங்கிருக்கும் ஜோதிடரை கண்டு திடு ஜேதின் கடற்கரையில் மிப்பய் முத்துவை கண்டதும் அவன்? அவரை விட்டிச் சென்று பிடித்தான்.
"நீ அன்று எனக்கு ஜோதிடம் ப செய்து கொண்டிருக்கிறாய்? உண்ை ஜோதிடன்தான? இல்லை ஜோதிடன் மேன் என்று கேட்பன்.
அவனும் "தம் நான் ஜோதி வேலை எனக்குப் பொருத்தமாக அமைச் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கிறே பெய்தான்" என்றான்.
"என்னை ஏமாற்றிய உன்னை இங்து என்ன செய்கிறேன் பர்" எ தொடங்கினான் முத்து.
"எனக்கு தண்ணியில் கண்டம் தரையில் கண்டம்" என்று கூறியடி அெ முத்து
"ஐயோ! என்னை அடிக்கதே. ரூபாயைத் தந்துவிடுகிறேன் என்னை வி ஜோதிடன்
பின்னர் முத்து அவனிடம் இ கொள்ள, அவளே ஒட்டமெடுத்தான்
தன் ஊருக்குச் சென்று முத் "நண்பர்களே நீங்கள் சென்னது சரித எனக்கு தண்ணில் கண்டம் இருக்கிற ஜோதிடன் தான். இனிமேல் எனது தாழ் விட்டு உங்களோடு வந்து குளத்திலும் நான் தண்ணீரில் இறங்கத் தயாராக இரு அதனைக் கேட்டதும் அ6 மகிழ்ச்சியடைந்தர்கள்
"முத்து நீ இப்பேதுதான் த்ெ பர்க்கின்ற வேளையில் எங்கள் எல்லேர் இனிமேல் தண்ணில் இறங்குவய் என்
என்றனர்.
LULU - அதிசய உ6
இங்கிலாந்தில் உள்ள வொர்செஸ்டரில் 3
1881 மே மாதத்தில்
நண்டு மழை பெய்துள்ளது.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நண்பர்களே! உங்கள் எவர்மீதும் 1ள் வரையிலும் நான் தண்ணில் ப்போன்று இப்பேதும் தண்ணில் செய்து என்னை வற்றுத்துதிகள்"
மட்டும் தயக்கம் கட்டுகின்றயே நம் உனக்கு இருந்தது தாழ்வு நீங்களோடு குவிக்க வருவதால் விெடும் எப்போதும் ஒரே இடத்தில் ரிசமமாகப் பழகும் பழக்கத்தினை டைய தாழ்வு மனப்பான்மையானது
தண்ணீரில் பெரிய கண்டம்
b
@|
D
i எனவே உங்கள் மீது நான் எந்த
தயவு செய்து நான் செல்வதைக்
செய்து கொண்டிருக்காதீர்கள்"
»೫, ೩ ಫ್ರ: தனர். உடனே அவர்கள் எல்லாரும் ங்கினர்கள். டிரெஸ்டர்ஸ் திங்ஸ் ஃமம் நம்மை பரும் தண்ணில் என்று முடிவு செய்தான் முத்து,
ச் சென்றான் அங்கு தன்னுடைய
டு கடற்கரைக்கு காற்று வங்கச்
சென்று கொண்டிருந்த முத்து கிட்டான். ஸ்யம்துேபேண்ருத்துக் சிந்து ஓட ஆரம்பித்தான் முத்துவே
ர்த்தம் இன்று மீட்பம் விபரம் Doug Giri, Lig).It
9த்துச்ண்ேருங்"
அத்தி த் றேதோ அதனைச் செய்து கொண்டு ன் உன்னிடம் சொன்னதெல்லாம்
நான் கம்மாவிடப் போவதில்லை iறபடி அவனைப் பலமாக தாக்கத்
என்று கூறினர் இங்து உனக்கு ன் முகத்தில் ஓங்கி குத்துவிட்டன்
ஸ்ம் திருந்து வங்gய்து ட்டுவிடு" என்ரன் அந்தப் பேலி
ந்து ஐய்து ரூபாயை வங்கிக்
து நண்பர்களைச் சந்தித்தான். il Tsi STLArgiplu'6 så'&_si. து என்று சென்னது ஒரு ாேலி
வு மனப்பான்மையைக் கைவிட்டு
நல்ல பண்புள்ளவர்களை அறிந்து தெரிந்து நட்பு கொள்.
பின் எக்காரணம் பற்றியும் அவர்களை விட்டுப் பிரியாதே.
எல் நிரஞ்சலா, கண்டி
-90 awn
உங்கள் பொது அறிவு எப்படி?
Ea================
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
ஆற்றிலும் குறிக்கிறேன். இனிமேல்
க்கீரன்" என்றுள் பன் நண்பர்கள் எல்லோரும்
வேடு இருக்கிறாய் உன்னைப் ತ್ರಿ, ಹಿಜ್ಡ நங்கள் தராளமாக நம்புகிரேம்"
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிக்கு பரிசு ரூபா 18: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 29.06.2005
Suhamid FLGüh Eumolg Ea 6CD1 தினமுரசு வாரமலர் த.பெ இல . 1772,
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 599
பரிசுக்குரியவர்: வைஸ்ணவி, ரீதேவி கோயில், கொம்மாதுறை, செங்கலடி
பாராட்டுக்குரியவர்கள் :
ஆர். திவ்யா, 175, லோவர் வீதி, பதுளை,
கு, லக்ஷனா லோகேஸ்வரன், 1ஆம் ஒழுங்கை, குருமண் காடு, வவுனியா,
ர நிரஞ்சனா, தரம் 10, மப்செங்கலடி மத்திய
கல்லூரி, செங்கலடி
ஏ.ஜே பாத்திமா பஸ்னா, 1735B, கந்தவத்த மல்வானை,
கா, அபிநயா, பதமிழ் மத்திய கல்லூரி,
பண்டாரவளை,
ஏ.எம். பாத்திமா சினாதா, ஹாஜியார் வீதி,
மருதமுனை -06.
ஏ. லியோசன், தரம் 02B, முகத்துவாரம்,
இந்துகல்லூரி, முகத்துவாரம்
ர. வினோ, தரம் 1, மப்செங்கலடி மத்திய
கல்லூரி, செங்கலடி
III Jouri DJ Ur
ܢܠ
இ. வினோதினி 18, புகையிரதபாதை,
குருமண்காடு, வவுனியா,
ஜெ. திவ்யா, புதிய தெரு உப்புக் குளம், மன்னார் )
ஜூன் 23 - 29, 2005

Page 11
உயர்ந்த தூண்களில் தொங்குவது என்பது விளையாட்டான விடயமல்ல. ஆனால் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் கண்காட்சி ஒன்றின் போது உயரமான தூண்களில் அனாயாசமாகத் தொங்கிய இராணுவ வீரர்கள் பூவைத் தொடுவது போல தீயைத் தொட்டும் விளையாட்டுக்காட்டினார்கள். இந்திய இராணுவத்தில் சேர்வது இலேசுபட்ட காரியமாகாது என்பது இதைப் பார்க்கும்போதே தெரிகிறது.
லெண்டன் மரதன்
போட்டியில் பங்குபெறுபவர்கள் கலந்துகொள்வது போட்டியில் ஜெயிப்பதற்காகவே அல்ல. பங்களிப்பை ஒரு வெற்றியாகக் கருதியே. இது உலகளாவிய ரீதியில் உள்ள ரைய்னோஷிரஸ்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்ட ரைய்னோஷிரஸ் போன்று அலங்கரித்துக் கொண்டு மரதன் போட்டியில் கலந்துகொண்ட நபர் ஒருவரே இவர்.
தாக்கப்பட்ட ஜோடியே இது. அதற்காக இவர் திருமணத்தை நடத்துவதைவிட்டு நிற்கக்கூட பிரதேசமான அலஸ்கா பனிமலையொன்றை. ப
பார்த்த பார்வைக்கு ஏதாவது அச்சுப் பிழையோ என்று எண்ணத் |தோன்றுகின்றதல்லவா?
ஆனால், நியூயோர்க் "கிறிஸ்டீஸ்சில் தலையால் நின்று கொண்டிருக்கும் பாதுகாப்பு ஊழியர்களிருவரின் உருவச் சிலையே இது கலைப் பொக்கிஷமாகக் கருதி இச்சிலைகளை அங்கு வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜூன் 23 - 29, 2005
போகும். ஆனால், இவர்களின் மணவாழ்க்கை
கடவுளைப் பிரார்த்திப்பே
онзано штао
 

quIII1g5 6)Li.
8
கொல்ப் வீரர் ஒருவரினால் ஓங்கி அடிக்கப்பட்ட பந்து வானில் பறந்து மீண்டும் பெற முடியாத இடமொன்றில் சிக்கிக்கொண்டது. ஆம் அமெரிக்காவின் 'கலிபோர்னியா பிராந்திய கொல்ப் விளையாட்டரங்கின்
வீரர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக தமது திருமணங்களைப் புதுமையான இடங்களில் நடத்தும் மோகம், ஜோடிகளிடையே நவீன ஃபஷனாகக் கருதப்படுகிறது. புதிதாக இந்நோயால் கள் தெரிவு செய்த இடம் முடியாத அளவு குளிர் னி மலையென்றால் உருகிப் அப்படியாகக் கூடாது என்று
'LO[[85. Hill
எல்லையில் அமைந்திருந்த நீர் நிலையில் வசித்த முதலை ஒன்று ஒய்யார நடை பழக வெளியே வந்தபோது அதன் முதுகில் விழுந்த கொல்ப் பந்து கீழே விழுமா, விழாதா என்று ஏங்கிப் பார்த்துக்கொண்டிருந்தனராம்
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
Genemulpe) Најприпрсјаја.
இரண்டு வீரர்கள் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் இது அரசியல் பின்பலம் கொண்ட நட்பாகும். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் எல்லைப் பிரதேசத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தாலும், பாகிஸ்தான் வீரர் சயிட் அஃப்பிரிடிக்கும் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கிற்கும் இவ் விரிசல் அவர்களது கிரிக்கெட் விளையாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது
புலனாகிறது.

Page 12
பொது опрот5 நடிக்க
“႕ါးမျိုးရှူ) மட்டுமே நடிக்க வேண்டும் சினிமாவில் செய்வது போல வெளியேயும் செய்தால் அது நடிப் விஜய் கூறியுள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தின் சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டி மற்றும் கிராமிய நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் எனது பெற்றோருக்கு யோகா மீது அதிக ஈடுபாடு உண்டு எனக்கும் உண்டு ஆனால் யோகா மீது கவனம் செலுத்த எனக்கு நேரம் கிடைப்பதில்லை.
யோகா செய்பவர்கள் படு சுறுசுறுப்பாக இருப்பதைப் பார்த்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் யோகாவின் சிறப்புகளை எனது படங்கள் மூலம் பரப்புவேன்.
இன்றைக்கு தமிழ் சினிமா மிக ஆரோக்கியமாக உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பல பிரச்சினைகள், திருட்டு விசிடி பிரச்சினை இப்போது இல்லை. எல்லாப் படங்களும் நன்றாக ஓடுகின்றன. எனக்கு அமைதியாக இருக்கத்தான் ரொம்பப் பிடிக்கும் சினிமாவில் மட்டும்தான் நான் நடிப்பேன். அதையே வெளியிலும் செய்தால் அது நகைப்புக்குரிய நடிப்பாகி விடும் அது எனக்குப் பிடிக்காது (யாரையோ வாருகிறாரே!
நிறையப் புதுமுகங்கள் வருகிறார்கள் அனைவரையும் நான் சாதாரணமாக நினைப்பதில்லை. அவர்களுடன் போட்டி போடவே விரும்புகிறேன். கானா பாட்டுக்களுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் மக்களுக்கு கானா பாட்டுக்கள் பிடித்துள்ளன. அதை நிறைய இரசிக்கிறார்கள்
விஜயகாந்த் படத்தில் ஆரம்பத்தில் நடித்துத்தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். விஜயகாந்த், ரஜினிகாந்த் பாதிப்பு இல்லாமல் ஆக்ஷன் படங்களில் நடிக்க முடியாது. விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார் விஜய்
முன்னதாக விஜய்யைப் பார்க்க ஏராளமானோர் நிகழ்ச்சி நடந்த வஉசி மைதானத்தில் கூடியிருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் விஜய்யைப் பார்க்க முண்டியடித்ததால் பொலிஸார் இலேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். விஜய் இரசிகர்களின் செயல்களால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்களும் குழந்தைகளும் படாத பாடுபட்டனர். சிம்ரனுக்கு ஆன் குழந்தை LO TT T T TT TTTTTTTTTT T TTT TTT TTT T TT TT TTTLL TTTT T TT TTTTTuLLS Yu TTT TTTT TC u Y T T TTT T T TT L TT LuS டெல்லியை ந்ேதவர்
TTTTTTTT u L Y TTT Y TT T LL TT TT அதுே அவர் கப்பாக இருந்தால் அந்த வம்பைந்தர்
வருடன் டேல்லில் வர்த்துவந்த சிந் தந்தை ந்ேதற்கு தமிழ்ப்பங்களில் நடிப்பது குறித்தின்ன்ே என்று கூறியிருந்தர் Y TTTT TTTT TTTTT TTT S T TTTTT LLL TT T TT TT TTY uuuLL அங்குள்ள ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கிட்டர்
அங்கு அவருக்குக்கப்பித்தில் ஆன் குழந்தை பிறந்து தந்ந்ேதியாக இருந் ஆன் குழந்தை ந்ேது தந்து மிகவும் மகிழ்ச்சியளிதாகவும் சின்னர்திக் கர்னர் நீலுக்கு ஆண் குழந்தைந்ததிே அந்தமிழ்நீரையுலகைச்சேந்தந்கைகள் அவருந்தரேஸ்வத்தேர்வித்தர்
asi, G. e. – 1:5 cm cm。
இந்து கசியத் தொடங்கியுள்ளது. ப வழக்கமான சங்கள் களமும் புத்தே தவிர இதே
இயக்குநர் எஸ்ஏசந்: மனிதன் மற்றும் தனது முத் கிடைத்த சரத்தை வைத்துத் இந்த இரு படங்களுே ரஜினி கெளரவமான பேராசிரி சமூக விரோதிகளை பழிவாங்
Li Gui பாடுபட்டு வாங்கிக் கொடுத்த சீரழிக்கும் சிலரால் தனது கு இதுபோன்ற துரோகிகை இந்த இரு கதைகளை நான் சிகப்பு மனிதன் கதைப் அமைதியான ஆச்சர் இவருக்குள் பூகம்பத்தை ஏற்ப கம்மா எப்போதும் முை முதல்வன் படத்தில் நன்றாக அளவுக்கு நன்றாகவே பயன் NgâJESMAJLD, SOTA பெரிய ஹிட்டாகும் என்கிறது
புலி வருகிறது கதைய நிலையில் ஒரு வழியாக வ அந்நியன் ஒரு வழியாக ரி இந்தப்படம் ருகே தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதவன் - பூஜா ம்பு ரீமா சென்
abibli SSSS
GB 65
- விஜய்
ாகி விடும் என்று நடிகர்
*********** "Ben" GylišG GALEMG) classió GaggrŘIgG, ESGÓTAMILIÓ சந்திரமுகி வெற்றி சூப்பர் ஸ்டார் உட்பட பலருக்கு மறுவாழ்வை அளித்துள்ளது. 'லகலக ஜோதிகாவுக்கு தமிழ் தவிர தெலுங்கு கன்னடத்திலும் நடிக்க அழைப்புகள் வந்துள்ளன.
சந்திரமுகி பல தமிழ்ப் படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது. படம் வெளியாகி 55 நாட்களிலேயே வசூல் ரூ.50 கோடியை தாண்டிவிட்டது. தமிழ்த் திரை வரலாற்றில் 50 நாட்களிலேயே 50 கோடி வசூலை இதுவரை எந்தப் படமும் வாரிக் குவித்ததில்லை.
8ஆவது வாரத்திலும் 80 சதவீதம் வரை இப்படத்தின் கலெக்ஷன் உள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டர்கள் நிரம்பி விடுகின்றன. இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு விநியோகஸ்தர்களை புன்னகையுடன் பார்க்க முடிகிறது. படத்தை தயாரித்த சிவாஜி குடும்பத்தாரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சந்திரமுகியின் வெற்றி இப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் பலருக்கு மறுவாழ்வை அளித்துள்ளது. டைரக்டர் பி.வாசுவின் வீட்டை நோக்கி படையெடுக்கும் தயாரிப்பாளர் களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சந்திரமுகியின் வெற்றி பிளஸ் அதில் லகலக நடிப்பு ஆகியவை தான் ஜோதிகாவுக்கு கன்னட வாய்ப்புகள் வரக் காரணம் அதேபோல தெலுங்கிலும் ஜோதிகாவுக்கு மீண்டும் அழைப்பு கள் வர ஆரம்பித்துவிட்டன.
காந்து பக்கன்னடி,
ECTELIG ఇంTUTC)
U.5Illi Gill,
அந்நியர் தைான் கட்டிக் காத்தாலும் அந்நியன் கதை கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் த்தில் பெரிய அளவில் மேட்டர் ஏதும் இல்லை என்றும் பேச்சும் எழுந்துள்ளது. சமூக கோபம்தான் இதிலும் படமாக்கப்பட்டுள்ளதாம் நடித்த நடிகர்களும் கதைக் பாணியில் முன்பே பல படங்கள் வந்து ஹிட்டும் ஆகியுள்ளன. சேகரனின் சிஷ்யரான சங்கர் தனது குருவின் முந்தைய படமான நான் சிகப்பு தய படமான இந்தியன் ஆகிய இரு படங்களையும் போட்டுக் குலுக்கி அதிலிருந்து நான் அந்நியனை உருவாக்கியுள்ளார் என்கிறார்கள்
கிட்டத்தட்ட ஒரே கதையம்சம் கொண்டவைதான் நாள் சிகப்பு மனிதன் படத்தில் சமூகவிரோதிகளால் தனது குடும்பம் பலியானதால் ஆவேசமடைந்து அதேபோன்ற
MITAT
DITAT, வில் சமுக விரோதிகளை வேட்டையாடும் ராபின்ஹட் இதே போலத்தான் இந்தியனும் சுதந்திரம் பரிதாப நிலையில் இருப்பதைப் பார்க்கும் இந்தியன் தத்த சமுகத்தை ம்பம் சிதிலமடைவதைப் பார்த்து ஆவேசம் கொள்கிறார்
விட்டுவைப்பது சமூகத்திற்கு ஆபத்து என்று முடிவுசெய்து பழிவாங்கப்புறப்படுகிறார். பும் கலந்துதான் அந்நியனை உருவாக்கியுள்ளாராம் சங்கர் இருப்பினும் கிட்டத்தட்ட
மறு தழுவலாகவே அந்நியன் கதையும் அமைந்துள்ளதாம் ான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் விக்ரம் சமூகத்தின் சில கோளாறுகள் த்துகின்றன. நேரடியாக அவற்றால் பாதிக்கப்படும் அவர் பழிவாங்கப் புறப்படுகிறார் த்துக் கொண்டே உவ்வா, உல்வா என ஆக்ஷன் காட்டும் நடிப்பே வாத அர்ஜனையே நடிக்க வைத்திருந்தார் சங்கர் இதனால் இதில் விக்ாமை அவர் நிச்சயம் முடிந்த நித்தியிருப்பர் லும் இருக்கும் மிரட்டல் உண்மையிலேயே படத்திலும் இருந்தால் இது நிச்சயம் BETLLÓUTäGELÊ. க இதோ அதே என்று இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டு வந்த கிற1ஆம் திகதி நாள் பாத்தாகிவிட்டது. உலகம் முழுவதும் அன்றைய தினம்
ஆகிறாள் க்கு விற்பனையாகி இருக்கிறதாம் போட்ட காசைவிடரும் கோடியை எடுத்துவிட்டர் từ fiññTậ.

Page 13
தமிழில் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள தெலுங்கில் நடித்துக்கொண்டே இங்குள்ள முன்னணி ஹீரோக்களுக்கும் தூண்டில் போட்டு வைத்திருக்கிறார் த்ரிஷா என்றாலும் அவர் குறிவைத்துக் கொண்டிருந்த சிம்பு ஜெயம் ரவியின் шLElainli த்ரிஷாவுக்குக் gold,5TLDS இருந்து வந்தது. இந்நிலையில் பிரபுதேவா தெலுங்கில் இயக்கிய படமொன்று தமிழுக்கு ரீமேக்காக.அந்தப் படத்தில் ஜெயம் ரவி நடிக்க நாயகி த்ரிஷாதானாம் இரட்டிப்பு மகிழ்ச்சி த்ரிஷாவுக்கு
G
US 19
தனதுநன் 臀 LITT STATU எடுப்பதில்ை Gulf :
ஆர்.எம்.வீரப்ப ஆகியோர் :
வருகின்றனர்.
இதில் ரஜி வெற்றியைத் தத் BLITT 355 AV TIL குறிப்பிடத்தக்கது. ஜினியின் ஆரம்ப கொடுத்த நிறுவன ஏவிஎம் இப்போது சகோதரர்களுக்குள் பா கொஞ்சம்பளத்தட்டுப்பா
இதனால் சிவாஜி சந்திரமுகி மூலம்ரு ே ஜினி தங்களையும் கவனி
அந்த நிறுவனம்
| ಫ್ರೌAuಿತಿ ೨ எதிர்பார்த்திருக்கிறர்
!,
G
அவ்வப்போது ஏதோ ஆசை ஏற்பட்டு ஹீரோ என்கிற முட்புதரில் விழுந்துவிடும் விவேக், யாராவது உங்களுக்கு இருக்கிற அழகுக்கு ஹீரோவா நடிச்சா பெரிய ரவுண்டு வரலாம் என்று ஆசை வார்த்தை காட்டினால், ஏண்டா நான் மத்தவங்கள மிமிக்ரி செய்து நாலு காசு சம்பாதிக்கிறது உனக்குப் பிடிக்கலையா? ஏற்கெனவே மார்க்கெட்டுல ஏகப்பட்ட போட்டி புதுசுபுதுசா காமெடியனுங்க வந்துக்கிட்டே இருக்கானுங்க இந்த நேரத்துல போய் ஹீரோ வேட்டையில இறங்கினேன்னு வை.இருக்கிற காமெடி வாய்ப்பையும் இழந்து ஜீரோவாக வேண்டியதுதான் அதனால வேற ஏதாசகம் நல்ல யோசனை இருந்தா சொல்லு இல்லை.நடையைக் கட்டு என்று ஆசை காட்டுபவர்களை துரத்தியடிக்கிறார் விவேக்,
 

CCCCCCC
მეფ. 11 ასამნntress3. - Libresis: का;psia also
ரஜினியின் தெரிவுக்காக போட்டிபோடும் தயாரிப்பாளர்கள்
புதிய படம் குறித்து ஆலோசிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் பெங்கர்
Fyrsll',
கன்னடத்தில் வெளியான பிவாகவின் ஆப்தமித்ராவை பெங்களுல் ட்ஸோடு சென்று தியேட்டரில் பார்த்துவிட்டுத்தான் சந்திரமுகியை உருவாக்க
செய்தார் ரஜினி சந்திரமுகி கன்னாபின்னாவென வெற்றியடைந்துவிட்ட நிலையில் அப்படியே பேவர்ட்டான இமயமலை பக்கமாக மலையேறினார். சில வாரங்களுக்கு முன் வந்தவர் அடுத்த படத்துக்கான ஏற்பாடுகளில் விறுவிறுவென இறங்கிவிட்டர் தை ரேடியானால் வாகவைக் கூப்பிட்டே படத்தை இயக்கச் சொல்வரம் தேநேரத்தில் ஜக்குபாயை பாதியில் விட்டதால் தன் மீதுகடுப்பில் இருக்கும் பான கேஎஸ்.ரவிக்குமாருக்கும் ஒரு பம்பண்ணும் முடில் ரஜினி இருக்கிரம் தை இயக்குவது யார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அதைத் தயாரிப்பது ல் கடும் போட்ட போட்டி நிலவுகிறது. இப்போதைக்கு சொந்த பேனல் படம்
என்ற முடிவில் இருக்கும் ரஜினியை தங்களு க வைக்க ஜெயம் ரவியின் அப்பர கன், பஞ்சு அருணாச்சலம் ஏவிஎம் நிறுவனம் as TLDT 5 UJ3ij
விக்கு மாபெரும் "UTLIGT SING பன் என்பது 965 Gü1 காலத்தில் கை களில் ஒன்று 5. Juni 蚤国剑氰翡
டில்தான் உள்ளது குடும்பத்துக்கு ஒரு 曬獸 பார் என்று நினைக்கிறது
ாச்சலமும் ரஜினியின் உதவியை
கதையோடு Ta' Tag
IJIDaci
ó LD1、
வியை வளைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நல்ல கதையைத் தேடும் வேலையில் பஞ்சு ஏவிஎம் ஆர்எம்வி ஆகியோர் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.
ஆனால் ரஜினி தரப்பில் இருந்து தங்களுக்கு ஏற்கனவே படம் தயாரிக்கத் தயாராக இருக்குமாறு தகவல் வந்துவிட்டதாக எடிட்ட மோகன் தரப்பு கூறுகிறது இதனால் ரஜினிக்குரிய கதையைத் தயார் செய்யும் வேலையில் அவரது படத் தயாரிப்பு நிறுவனம் பரபரப்பாக உள்ளது.
ரஜினி மட்டும் ஓகே சொல்லிவிட்டால் படத்தை விடுவிடுவேன முடித்து தீபாவளிக்கே லிஸ் செய்யத் தயாக உள்ளாரம் எடிட்ட மோகன்
ஆம் திகதி மீண்டும் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த் தனது புதிய படம் குறித்து அறிவிப்பர் என்று தெரிகிறது
இதற்கிடையே ரஜினியின் இளைய மகளான செளந்தியாவை ஹீரோயினாக்க கோலிவுட்டில் பெரும் முயற்சி நடக்கிறது. தனுடிைக்கையிரத்த ஐஸ்வர்யாவுக்கு JI Glji|A Jing ji Dail ALA
ரோடக்ஷன்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது
தில் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் இது காக்க காக்க படத்தை இயக்கிய கெளதம் மேனன் இப்போது கமலை வைத்து ĜILO LUT6 si:D SITUIT 6 LIL 5595 ĝuiá ருகிறார். அதை முடித்துவிட்டு லட்சும் ரொடக்ஷன்சுக்கு ஒரு படத்தை டைரக்ட்
Fllafist
அதில்தான் சௌந்தர்யாவைநடிக்க வைக்க லதாஜின் மூலம் பேசப்பட்டதம் ஆனால் ஜினிக்கு அதில் சுத்தமாக விருப்பமில்லை என்கிறார்கள்

Page 14
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய
சிந்தித்தேன். அவள் சிக்கியது உன் நினைவு வார்த்தைகள். () சிதறிப் போன
வாழ்வின் துண்டு சுட்டெரிக்கும் O சர்க்க வந்து சூரியன் கூட ళ్ల
பரவாயில்லை அமுதைப் பொழியும் ఃస్ట్రే
நிலவு மட்டும் - இன்று كة அமிலத்தை
பொழிந்து கொண்டிருந்தது.
நாட்குறிப்பேட்டின் நாயகியே ஓடி, ஒழிந்து கொள்வதில் என்னடி லாபமுனக்கு
இருள்படிந்த கூந்தலில் விடியல் தேடி வீரம் தொலைந்ததுதான் மிச்சம்,
காதல் உணவை 8. 'விழுங்கிவிட்டேன் f 6. நடைகள சமிபாடடைவதற்குப் பதில் விரக்தி புத்த கண்கள் ം சாவை அடைந்து f பூதத க பறக்க விட்ட
காணடிருககறேன: ருசியைத் தணிக்க முடியாத சூாயனான
மறைந்த பசிகள் துயரங்கள் காயநது பார்வை அவள் S மந்தநிலைகள் உணர்ச்சிற்ற விட்ட மியை ஏணி வைத்தும் டிநத நலைகள முகங்கள் முகங்கள Ц.
莎 மறைந்த அந்தஸ்துகள் . வரட்டுப் (p(96) g|LDITU எட்டமுடியாத நிலவு மரத்துப் போன அவனற நம் வீதிகள் விரக்திகள் ஒன்றின் பாறைகள நனைத்திட சேரலாம் . நம் கிவிட்ட உணர்வை கையழந்த மிச்சமாய்
st (SSAT, பழகவ உட்கொள்ளும் கோலங்கள் இருந் ஜாதிகள் சேராது ಛತೆಗೆ: உணர்வை கைப்பிடித் ருநத - - " தெரிவிக்கும் தீனுக்குச் கொஞ்ச அவதிப்பட்ட பட்டும் பகட்டும் களையிழந்த சாகும் இருட்டும் இரவுகளுக்குத் தெரியும் ஃ. முக மீனுக்கங்கள் அவலங்கள். தலை என தோற்றங்கள் நீண்ட வட்டிக் அந்தரங்கமெல்லாம் கசங்கிய நாட்களுக்குள் -விஜய் கெல்சனிகிர்ஹன், 2 19
வெஸ்ட் ஜெர்மனி
மரததன
நிழல்
நரம்புகளையும் சதைகளையும் சிரமப்படாமல் அதிரவைத்து 6T60 இதயத்துக்குள் ஒரு மலராய் விழுந்து ஆனால. தீயைப் போல் வடுவுண்டாக்கி என்னை அகலப்படுத்திய அனுபவம் அது!
மழையாய் வந்து பனித்துளியாய் கரைந்து
வயது :
; 186
பொழுதுபோக்கு: வானொலி, கேட்டல், பத்திரிகை வாசித்தல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யலாம் இந்த இற்றுப்போன வாழ்க்கையை.
த்தத்தை LITGÚT }த்தவளும் - அம்மா
6ய விலையுயர்ந்த
2 பாசத்தோடு தைக் கோதிவிட்டால் மிட்மது போதுமே:
ன் அன்னையது மடி வேண்டுமெனக்கு.
போன
ஒரு கனவும் வெளிச்சமாய் வந்து நிழலாய் மறைந்து போன
ஒரு நினைவும் அது
தற்கொலை மார்க்கத்தில் இல்லை என்பதால் உயிரையும் உடலையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அநதச சம்பவம் என்னை சிதைத்ததா செதுக்கியதா? நிச்சயமாக அது காதல் இல்லை
கர்ப்பத்திலே இறந்துபோன அந்தக் குழநதைகரு இன்னும் நான் பெயர்
வைக்கவில்லை!
-றிப்காஸ் றிஸ்மி பொத்துவில் = 3,
lui ugi – Gusul italiui ugi
အကြီးကား
எழுதுதலும் இந்தலும்
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
இ * * x
( "கவிதையின் பிறப்பு பற்றி ஞானி அவர்கள் கூறுவது: "மனிதனுக்குத்தான் தன்னுணர்வு உண்டு விலங்குகள் பறவைகளுக்கு உணர்வுண்டு; ஆனால் தன்னுணர்வு இல்லை. தன்னுணர்வோடு கூடிய மனிதனின் உயிரியக்கம் எத்தனையோ வழித்தடங்களைக் கண்டறிகிறது. வரலாறு, மொழி கட்டிடங்கள் கலைகள், நாகரிகம் நாடு கருவிகள் கால உணர்வு என்று எத்தனையோ வழித்தடங்களோடு மனிதனின்
உயியக்கம் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுகிறது.
உயியக்கம் என்பது முரண்பாடுகளோடும் மோதல்களோடும்தான் செயல்படுகிறது. தன்னைச் சூழ இருக்கும் உலகை அதன் பல்வேறு கூறுகளில் தன்வசப்படுத்திக் கொள்கிற மனிதனின் உயிர்ச்சக்தி இத்தகையது. வரலாறு மற்றும் நாகரிகம் என்பது இவனது மாபெரும் படைப்பு பிரபஞ்ச அளவில் இவன் விவடைய விரும்புகிறான். இயற்கையின் நுட்பமான ஆற்றல்களைத் தொடர்ந்து கண்டறிந்து தனக்கு வசப்படுத்திக் கொள்கிறான். மனிதனுக்குள் செயல்படும் இந்த உயிர்ச்சக்தி அல்லது உயியக்கம் எண்பதற்கு இன்னொரு பெயர்தான் கவித்துவம் இதைப் படைப்பியக்கம் என்றும் படைப்புத் திறன் என்றும் சொல்வது பெருந்தும் கவிதை என்பது இந்த மூல ஊற்றின் ஒரு வெளிப்பாடு"
மரபாக இருந்துவரும் காதலின் அவஸ்தையை உணர்வுகளின் முக்குவிப்பை நவீன கவிதையின் சாத்தியங்களூடாக வெளிப்படுத்தும் யூமா வாசுகியின் இரண்டு கவிதைகள்
பெரிதினும் பெரிதான சோதி பெண்கள் விடுதியில் தஞ்சம் தன் அவதார மகிமையுணராது - பேருந்து நெரிசலில் அடைந்து வரும், ஒலி உபதேச நூலின் பக்கங்களை நடையில் பறக்கவிடும் கொலுசுகள் கேசச் சுருள் பிரிந்து நுதலில் நளினமாட நுழைகையில் பேராலயமாய்ப் பெயரெடுக்க பக்தி பக்குவம் போதாதோ என ஏ.ஸி.முனகலாய் அழும் அலுவலகம். எல்லையற்ற ஏக தத்துவம் - கம்ப்யூட்டருக்கும், கதவுகளுக்கும் வருந்திக் காத்திருந்த எனக்கும் சமமாய்ப் பகிரும் கனிந்த பார்வை. வேத கோஷப் பறவைகள் அதைச் சுற்றி வருகின்றன . தானொரு விக்ரகம் என்பது விளங்காமலே விளையாட்டாய்ப் பேசிப் போகும் சிரஞ்சீவிக் கீர்த்தனை சிறிதே உணவுகொள்ள கீர்த்தி வட்டம் தெளியும் கேண்டீனுக்கு உள்ளும் புறமும், படைப்பும் நிலையும் செயலும் மல்லிப் பூக்களாய் ஆரோகணித்த என் சஞ்சாரதேசம் . அறிவின் உட்கிடையடுக்குகள் அனைத்தும் முயன்று குறிப்பாலுங் கொள்ள முடியாது களைத்த நுண்மா நுண்மையின் திருமேனி, நிற்கும் போதும் அமரும் போதும் அதன் பின்னணியாய் அமைந்து அருகதை பெற பொருட்கள் தவிக்கின்றன. கொன்ற கலியுடலே வளைகளாலான கரம் அடக்கமாய் காகிதத்தில் ஏதோ எழுதுகிறது - தாளில் பிரதிபலித்த தியானப் பெருமை பார்த்திருந்த என்னையும் பிரசித்தனாக்கியது. இவ்வுலகில் இப்பிறப்பில் இப்போதே நிகழும் அதிசயத்தின் அருகிலிருக்க அனுமதி பெற்றேன்.
எனக்கு மட்டும் புரிந்தது அதன் பரிபாஷை
உன் மணம் இல்லை உடனே படும்படி
அயர்ச்சியினூடாக உன் வேடிக்கையை
போயில் பரவுகிறது நீரின்
இன்றைக்கும் கடைசி ரயில் பிடித்து அகாலத்தில் அறையடைந்திருக்கிறேன். அறைக்குள் அடி வைத்ததுமே தெரிந்துவிட்டது. சந்தேகமில்லாமல் உறுதிப்படுத்தியது
விளக்கு வெளிச்சம். சிறு மாற்றமுமில்லை .
நீ நுழைந்து சென்றிருக்கிறாய். உன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்கள் இல்லை
உன் கடிதமெதுவும் காணவில்லை
-- ஆயினும் உன் வருகையை நான் உணர்கிறேன். எனக்கான செய்தியை அனைத்து உடுப்புகளின் பைகளிலும் தேடுகிறேன்.
ரசித்து புத்தகங்களுக்குள்ளும் பெட்டியிலும் துழாவுகிறேன் தலையணை உறைக்குள், பாயின் அடியில்,
போர்வை மடிப்பில், ஏமாற்றம். குப்பைக் கூடையைக் கொட்டிக் கவிழ்த்து
கசங்கிக் கிடந்த தாள்களைப் பிரிக்கிறேன் ஒரு எழுத்தும் உன்னுடையதாயில்லை . ரகசிய பென்சில் கிறுக்கல்கள் ஏதுமற்றிருக்கிறது புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர். உன் விளையாட்டை விளங்கிக்கொள்ள வேண்டி பல தடவைகள் சோதித்தாகி விட்டது சொற்ப பொருட்களையும், புதிர் அவிழ்க்கும் பிரயத்தனம் சோர்ந்தது பயனற்று. கடைசியாக கண்ணாடியின் பின்புறம் Uਨੂੰ ਲੁ விளக்கணைத்துச் சாய்கிறேன் ஒருக்கால் நீ வந்திருக்கவில்லையோ? பிரமைதானோ? இந்த அறையின் இருட்டு நிசப்தம் இன்றவள் வந்தாள் என்றொலிக்கிறதே நீ வந்திருந்தால் வழக்கம் போல ந்சம் ஒழுங்குபட்டிருக்கும். டுத் தண்ணீர் சாடி விழுகிறது, குளிர்மை, காலையில் நான் புறப்படுகையில் காலியாகத்தானிருந்தது சாடி,
பெயர் ஆர். பிரபாகர், வயது: 18
முகவரி 1ஆம் Ig, 13 Gigij தெரு கொழும்பு 1 பொழுதுபோக்கு: வழமையானவை.
ತೌಖೆಗೆ 23 - 29, 2005

Page 15
கோடை வெயிலின் கொடுமையில் மனித இனம் இளைப்பாற இறைவன் பல விதமான பழ வகைகளைக் கோடையிலே தந்துள்ளான். மா, பலா, உள்ளிட்டவற்றுடன் கோடையில் குளுமை தரும் மங்குஸ்தான் பழங்களின் வரத்தும் இந்த கோடையில் தான் அதிகரிக்கும். குற்றாலம் மலைச்சாரலில் விளையும் இந்த மங்குஸ்தான் பழம் பார்ப்பதற்குப் பனை நொங்கு போல்
தோலை நீக்கினால் உள்ளே பருத்தியைப் போன்று வெண்மையான ஆரஞ்சு சுளைகள் உள்ளது.
குளிர்ச்சியைத் தந்து உடல் சூட்டைத் தணிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும். வெள்ளைபடுதல், மாதவிடாய் அதிகம் போவதைக் கட்டுப்படுத்துதல், குடல் இரைப்பை புண், அல்சர், நோய்களுக்கும் மருந்தாக உள்ளது. இதன் தோல்ப் பகுதி துவர்ப்பாக உள்ளதைக் காய வைத்து தூள் ஆக்கி வைத்துக் கொண்டு இரத்தக் கசிவுடன் மலம் வெளியேறும் போது உண்டு வந்தால் நோய் தீரும். இத்துடன் இந்தப் பழம் பசி
பல் ஈறுகளைப் பாதுகாக்க கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் வருமாறு:
1. பற்களில் காரை படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதை தவிர்ப்பதற்குச் சரியான பல் துலக்கும் முறையைப் பின்பற்ற வேண்டும்.
2. பற்படலம் மற்றும் பற்காரைகளில் பதுங்கியிருக்கும் நுண்ணுயிரிகளின் தாக்குதலால் ஈறு அழற்சி ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு பற்காரை மற்றும் பற்படலத்தை நீக்க வேண்டும்.
3. சுமார் 6 அங்குல நீள கைப்பிடியுடன், ஒன்றரை அங்குல நீளம் நைலோன்
தோற்றத்தில் உள்ளது. இதன் வெளிப்புறத்
இல்லாதவர்களுக்குப் பசியையும் ,
உண்டாக்கும்.
முட்டை பழம், மாம்பழம் போன்று
உள்:
இந்தப் பழம் நன்றாகப் பழுத்ததும்
உடைந்து விடுகிறது. இதன் உட்புறம்
நாரிழைகள் உள்ள பிரஷைப் பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். மசாஜ் செய்வது மாதிரி மேலும் கீழுமாக சுழற்சி முறையில் பற்களைத் துலக்குவதே சிறந்த முறை.
4. உணவுக்கு முன்னும் பின்னும் அல்லது நாளொன்றுக்குக் குறைந்தது இருவேளையேனும் பல் துலக்குவது அவசியம்.
5. பற்களுக்குகிடையில் உணவுத் துணுக்குகள், கிருமிகள் சேராமல் பார்த்துக் கொள்வதோடு, புகைப்பழக்கம், வெற்றிலை, பாக்கு, புகையிலை மெல்லுதல் ஆகிய பழக்கங்களை அடியோடு விட்டொழிக்க வேண்டும்.
滚
1 டேபிள் ஸ்பூன்
a gif
.350 மில்
கிழங்கு, மாவுக் கலவையை முறுக்கு குழலில் ஒற்றைத் துளை தட்டு போட்டு கடலை எண்ணெயில் வட்டமாக ஜாங்கிரி போல இரண்டு சுற்றாகப்
பிழியவும் வெந்ததும் எண்ணெயை
ஜூன் 23 - 29, 2005
முட்ட்ையின் மஞ்சள் கரு போல் மாவு போல் சிறுநீர் வெளியேறும்
சுவையாக உள்ளது. மனநிலை சரியில்ல கிடைக்கும். பள்ளிக்கு சக்தி அதிகரிக்கும்.
உள்ளவர்களுக்கு நே
6. நகம் கடி: கடித்தல், பற்கை தள்ளுதல், வாய் சுவாசித்தல், விர கண்ட மருந்துக தடவுதல், குண்டு பறகளைக குதது போன்றவற்றையு வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி ஈறுகளையும் பா உணவுப் பழக்க தூய்மைப் பழக்க கைக்கொள்வதே
3 மாதங்களுக்கு ஒருமுறையாவது மருததுவரை அ6 பரிசோதனைச் ெ கொண்டால் ஈறு இருக்கும் இடம் போகும்.
TH
இந்திய உ அயிட்டங்களில் தனியொரு இட பிடித்து வைத்திருக்கும் மஞ்சளுக்கு, ம புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்ட அமெரிக்க
ஆராய்ச்சியாள
தெரிவித்துள்ள6 மஞ்சளில் கான
குரகுரியம் என்
பொருள் மார்ப புற்றுநோய் செ மேற்கொண்டு
நுரையீரலுக்குட்
விடாதபடி தடுப்
எலிகளைப் பயன்படுத்தி ந
ஆய்வில் தெரி
தற்போது மனித சோதனை நடந் மஞ்சளை எ
oDITTU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதை சாப்பிட்டால் தவர்களுக்கு தீர்வு ழநதைகளுககு ஞாபக
சிறுநீர் பிரச்சினை
குழந்தைகளுக்கு உடற்பயிற்சி ܪ
கிடக்காமல் ப்பாக கைகளின் துறுதுறு
இருந்தாலே போதும். வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் ஆகும். ஏனெனில் தற்போது
9 L6) 660) -
ਬ
போடுவது உலகெங்கும்
8ഞ്ഞു அதிகரித்து ாய் தீர்ந்து தெளிவாக வரும் பெரும்
பிரச்சினை a ஆகும். சின்ன
உடல் உப்பி Oo Oo Oo Ons . விடுவதால்,
6 Jugs 6 bgs . பருவத்தில் தேல், பென்சில் நீரிழிவுநோய் 6T நாக்கினால் முதல் இருதய
மூலம நோய்கள்
குப்புத விரை ಸ್ಪ್ರ। ஈறுகளில் பல்வேறு
நோய்கள் . ഉ நிகழ்ச்சிக # விர்க்க தாக்க வாய்ப்பு உள்ளது. 蒿 蠶 சகை
தவர இந்நிலையில் குழந்தைகள் ?"
ஒன்று,
பற்களையும், குழந 60] துகாக்க ங்கள் மற்றும் 5ங்களைக் ாடு குறைந்தது
நாளைக்குக்
குறைந்தது 1 மணி
நேரமாவது உடற்பயிற்சி செய்தால் நிறைய
-------- - - - - ፵5ቧዐê ; பல் சரியான தூண்டுகோல் ணுகி உடற்பயிற்சி என்று உடற்பயிற்சி "யிற்சி சய்து எதையும் குறிப்பிட்டுச் ரெகுலராக உடற்பயிற்
சொல்ல முடியாவிட்டாலும், செய்யும் குழந்தைகளுக்கு அவர்கள் ஒரே இடத்தில் தான வலுவ QLDL&B6IT சோம்பிப் போய்க் | 99460)LDu4LD.
நோய்கள் தெரியாமல்
ஆகியவை வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது ஏற்கனவே நடந்த ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மஞ்சள் சாப்பிட்டால், மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று தற்போதைய நிலையில் அறுதியிட்டுச் சொல்ல (LPL9 u Tg5).
தாக
கள் TÜ. ாப்படும் D
БШ ல்கள்
பரவி | 15/
ரூபத்திலாவது உணவில் த்திய சேர்த்துக் கொள்பவர்களுக்கு
வந்துளளது. மார்பகப் புற்றுநோய், ர்களில் இந்த புரோஸ்டேட் புற்றுநோய், து வருகிறது. நுரையீரல் புற்றுநோய் மற்றும் நத பெருங்குடல் புற்றுநோய்
asi UDdEU'r

Page 16
ரி பேஜ் பிராட் வரவு மில்லை, போன் செய்யவு மில்லை என்றுதான் உன் சினேகிதி சொன்னாள்." என்றான் தாரென்ஸன், அவள் கையை ஆறுத லாகத் தட்டிக் கொடுத்தபடி, கணவனுக்கும் மனைவிக்குமிடையே என்ன தகராறு என்று இப்போதும் அவனுக்குத் தெளிவாகப் புரிய வில்லை. பிராட் ஏதோ பெண் விவகாரத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறான் என்று ஊகித் தான்.
ஆனால் வாழ்க்கையில் இந்த மாதிரி எவ்வளவோ நெருக்கடிகளைப் பார்த்தவன் தாரென்ஸன், மனைவி டானாவுடன் எத்த னையோ கசப்பான அனுபவங்களைக் கண்டவன். ஆகவே பேஜின் பிரச்சினை யொன்றும் புதிதல்ல. எனினும், பேஜைப்
பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. ஒண்டியாக எத்தனை சுமையைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள் பாவம்
"கொஞ்ச நேரத்தில் பிராட் வந்து விடுவார். மனசைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதே. சில பேருக்கு ஆஸ்பத்திரி என்றாலே தலை சுற்றும் நான் கூட அப்படித் தான் இருந்தேன்." என்று மெதுவாகப்
பேச்சை மாற்றினான் அவன்.
"அப்புறம் எப்படி மாறினீர்கள்" "குழந்தைகளினால்தான். டானா அவர் களைக் கொஞ்சம் கூடக் கவனிக்க மாட் டாள். நான்தான் எல்லாம் செய்ய வேண்டி யிருந்தது. உன் கணவனுக்கு அப்படி யில்லை. குழந்தைகளை நல்லபடி பார்த்துக் கொள்ள நீ இருக்கிறாயே" என்று புன்னகை யுடன் சொன்னான் அவன்.
தான் மன ஆறுதல் அடைய வேண்டு மென்பதற்காகவே அவன் பிராடுக்குப் பரிந்து பேசுகிறான் என்பது பேஜுக்குப் புரிந்தது. ஏற்கெனவே அவன்பால் ஏற்பட்டிருந்த நன்றியுணர்வு இன்னும் அதிகரித்தது.
டாக்டர்கள் வந்து, ஆலிஸனின் நிலைமை அப்படியே தான் இருக்கிறது என்று தெரிவித்தார்கள். "முளையில் வீக்கம் ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. உங்களுக்குத் தப்பான நம்பிக்கை தர நாங்கள் விரும்ப வில்லை. இன்றைய இரவைத் தாண்டினால் தான் சொல்ல முடியும்." என்றார்கள்.
திகிரென்றது பேஜுக்கு. "இன்றைய இரவைத் தாண்ட வேண்டும் என்றால். அதாவது. அதாவது."
அவளால் வாக்கியத்தைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இன்று இரவு ஆலிஸன் இறந்து போகக்கூடும் என்று சொல்கிறார்கள் தெய்வமே கூடாதுகூடாது கொஞ்ச நேரம் கழித்து அவளை ஆலிஸனைப் பார்க்க அனுமதித்தார்கள்.
இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் பொங்கி வழிய, ஆலிஸனின் படுக்கைக்குப் பக்கத்திலே உட்கார்ந்து, அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவள் தன்னை விட்டுப் போய் விடாதபடி தடுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிற மாதிரி
இரவு முழுவதும் ஆலிஸனின் பக்கத்தி
(
எழுதியது விேயல் ஸ்
uffix; T., VIKTIgalj
லேயே உட்கார்ந்திருக்க அவளை அனுமதித் தார்கள். ஆலிஸன் கொஞ்சமும் அசைய வில்லை. அவள் முகத்தைப் பார்ப்பதும் கையைப் பிடித்துக் கொள்வதும் பிரார்த் தனை செய்வதுமாக இருந்தாள் பேஜ்
பொழுது விடிந்தது. ஆலிஸனின் மூளை வீக்கம் நல்ல வேளையாக மேலும் மோசமாகவில்லை. தொடர்ந்து ரெஸ்பிரேட்டர் கருவியின் மூலம் சுவாசித்துக் கொண்டிருந்தாள். நிலைமையில் அபிவிருத்தி இல்லை. எனினும் உயிருடன் இருக்கிறாள். அதுவே போதும் என்று எண்ணிக் கொண்டாள் பேஜ். ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் நிலைமை மாறுகிறதே! "நீங்கள் வீட்டுக்குப் போவதானால் போகலாம்” என்றார்கள் விக்டர்கள்
"உடனடியாக அபாயம் எதுவும் இல்லை.
மயக்க மருந்து பலமாகக் கொடுத்திருக் கிறோம். வீட்டிலேயே இருங்கள். அவசர மென்றால் போன் பண்ணுகிறோம்."
மீண்டுமொரு முறை ஆலிஸனை முத்தமிட்டுவிட்டு அவள் புறப்பட்டபோது காலை ஆறரை மணி, வெயிட்டிங்
3. 、 அறையை நோக்கி நடக்கையில் அவள் தேகத்தின் ஒவ்வோர் அங்குலமும் தாள முடியாமல் வலித்தது.
முன்னறையில் -
தாரென்ஸன் அவளுக்காகக் காத்தி ருந்தான். நாற்காலியில் உட்கார்ந்தபடியே ராத்திரி முழுவதும் அவன் தூங்கியிருக் கிறான் ஆலிஸனுக்கு ஏதாவது நேர்ந்து, பிராடும் வராமலே இருந்து விட்டானென்றால், பேஜுக்குத் துணை தேவைப்படும் என்பதால் வீட்டுக்குப் போகாமல் இருந்திருக்கிறான். நினைக்க நினைக்கப் பேஜின் உள்ளம் உருகியது.
ஆலிஸன் தாக்குப் பிடித்துக்
கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்டதும் தாரென்ஸன் முகத்தில் நிம்மதி ஏற்பட்டது.
"என் காரில் உன்னை அழைத்துப் போகிறேன். உன் வண்டியை இங்கேயே விட்டு விட்டு வா. நானே உன்னை மறுபடி இங்கே அழைத்து வருகிறேன்." என்றான்.
இரண்டு அடி எடுத்து வைப்பதே பெரும் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. கார் ஒட்டுவதைப் பற்றி நினைக்கவே முடியாது. எனவே நன்றியுடன் ஒப்புக் கொண்டவள், "என்னை வீட்டில் கொண்டு போய் விட்டால் கூடப் போதும். டாக்ஸியில் திரும்பி வந்து கொள்வேன்" என்று சொல்லி அவனுடன் முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள். 'என் செல்லம். என் கண்மணி. இன்னொரு ராத்திரியை தாண்டி விட்டால். என்ற நினைப்பில் அவள் நெஞ்சு நிறைவு கொண் டது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய்ப்
ஏற்பட்ட
கூறிவிடுகிறாள். தாரென்ஸனுக்கு ஒரு பரிவு ஏற். ஆலீஸனின் நிலை சீரடைந்து வ ::
ః ॐ
பிழைத்து விட்டால்,
"நீ ரொம்ப தைரி டிய தாரென்ஸன் மிரு தில் முத்தமிட்டான். முறை அழுத்தி, கை தான். பிறகு காரைக்
வீட்டு வாசலை சீட்டில் சாய்ந்தபடி போயிருந்தாள் மெல்ல கண்ணைக் கசக் வள், "தங்க் யூ. அ கிடைத்தீர்கள்” என்று மணி ஏழரையா அடைந்து, கதவைத் உள்ளே நுழைந்தாள். என்ன சொல்லப் ( நினைத்துக் கொன சொல்வதற்கு என்ன பைதான்,
வீட்டுக்குள் யாரு படுக்கையில் 6 ஜேனின் வீட்டுக்குப் அழைத்து வருவதா ( யோசித்தாள். உடம்பு இமைகளை அழுத குழந்திையை அழைத்து என்று தீர்மானித்து, கொண்டு, முடியை அ துக் கொண்டாள். யார என்று டெலிபோனை யாரோ கூப்பிட்டார்க யிருந்தது.
ஆன்ால் பிராடி பேச்சைக் காணோம்.
என்ன கல் நெஞ்ச ஆலிஸளின் உயிர் : ருக்கும் வேளையில் உட்கார்ந்திருக்க முடி ஸ்டிபானிக்கும் ஆ தெரிந்திருக்கும். அப்படி பிடித்து வைத்துக் ெ ராட்சசி!
பெங்கும் சினத்ை ஜேனின் வீட்டை அன சிற்றுண்டி அருந்திக் கெ மெல்லப் பாடியபடி கொண்டிருந்தாள். ( கொண்டிருந்தது.
"அதிர்ஷ்டக்காரண அவன் உச்சந்தலையில் அவன் உடனே சே எப்படியம்மா இருக்கா6 பேஜ் கணிணி கொண்டாள். நேற்று வேணி டியவள். க பிழைத்திருக்கிறாள் எ எப்படிச் சொல்ல முடிய (தாய் ெ
О)11 111
ÍGIDI (I
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷகீலாவின் முத்
சென்னை டி.வி.கே. கல்சுரல் அகாடமி நிறுவனம் சென்னையில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு மொழிக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மொழிகளிலும் பிரபலமான ஷகீலா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
ஷகீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்ற செய்தி பரவியதும் எதிர்பாராத அளவுக்குப் பெரும் கூட்டம் குவிந்து கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் படுவேகமாக விற்றுத் தீர்ந்தன.
நிகழ்ச்சி நடந்த நடராஜா அண்ணாமலை மன்றம் நிரம்பி வழிந்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் ஆண்கள் மட்டும் இல்லாமல் ஏராளமான பெண்களும் வந்திருந்தனர். ಅಫ್ತಿಖಣ பேரின் கண்களும் ஷகீலாவையே எதிர்பார்த்துக் காத்திருந்தன.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஷகீலா அரங்குள் வந்தார். வந்தவர் பார்வையாளர்களைப் பார்த்து கையசைத்தவாறு, கும்பிட்டவாறு, கிட்டத்தட்ட அரசியல்வாதி ரேஞ்சுக்கு உள்ளே நுழைந்து பார்வையாளர்கள் மத்தியில் போய் அமர்ந்து கொண்டார். கலை நிகழ்ச்சியை படு ஆர்வமாக
ரசித்துப் பார்த்த ஷகீலா அவ்வப்போது கை தட்டியும்,
யசாலி” என்று பாராட் துவாக அவள் கன்னத்
அவள் தோளை ஒரு வாய்விட்டுச் சிரித்தும் யைத் தட்டிக் கொடுத் அனுபவிக்க, இவரா
கிளப்பினான். அப்படியெல்லாம் நடித்தார் அடைந்தபோது, பேஜ் எனறு ஆச்சரியத்துடன்
அயர்ந்து தூங்கிப் பாரததது கூடடம. w நிகழ்ச்சியின் நிறைவாக, த தடி எழுப்பினான். ஷகீலாவுக்கு நிகழ்ச்சி கிக் கொண்டு விழித்த அமைப்பாளர்கள் சிறப்புப் ருமையான சினேகிதர் பரிசு ஒன்றை வழங்கினர். புன்னகை செய்தாள். இதற்காக ஷகீலாவை கியிருந்தது. வீட்டை மேடைக்கு அழைத்தபோது
திறந்து கொண்டு அரங்கமே ஒட்டு பிராடைப் பார்த்தால் மொத்தமாக கை தட்டியது போகிறோம் தத ஷகீலாவும் மேடைக்குப் போ றோம எனறு போய் பார்வையாளர்களுக்கு TLT6. இனிமேல் ஒரு சூடான பறக்கும்
இருக்கிறது? குட் முத்தத்தை பறக்க விட்டார்.
ம் இல்லை. TUJAAJAT
''.' ólösé). Us? Hólösé). UM?
UITULU S 600Tņ60'lu
என்று அரை வினாடி கும்பகோணம் கோபாலு பட நாயகி 33
கெஞ்சியது. தூக்கம் நடிகை மயூரி என்ற ஷாலினி தற்கொலை
*தியது. ஆனால் செய்து கொண்டதற்குப் புதிய காரணம் து வருவதே முக்கியம் கூறப்படுகிறது. முகத்தைக் கழுவிக் கும்பகோணம் கோபாலு முலம்
ஹீரோயினாக அறிமுகமானாலும் ஷாலினிக்கு ழுத்திப் படிய வைத பின்னர் சிறு சிறு வேடங்கள் மட்டுமே 1வது கூப்பிட்டார்கள கிடைத்தது. ஆனாலும் அது பற்றிக் பாரததாள யார கவலைப்படாமல் அந்த வேடங்களிலும் ل ள் என்று பதிவாகி நடித்து வந்தார். அவர் கடைசியாக நடித்த
படம் கனா கண்டேன். டமிருந்து மூச்சுப் இந் நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த
ம் இருந்தால், மகள் 15ஆம் தேதி ஷாலினி தூக்குப் போட்டுத் ஊசலாடிக் கொண்டி தற்கொலை செய்து கொண்டர் காதலியின் வீட்டில் கரஃே::
ht @nk(ໃຊmh Gui
ಜ್ಷ தீவிரமாக விசாரித்து வந்தனர். காதல் -- தோல்வி காரணமாக இருக்கலாம் என պID இவரை விடாமல் முதலில் கருதப்பட்டது. ஆனால் அவரது கொண்டிருக்கிறாளே நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில்
விசாரித்த போது, ஷாலினிக்கு காதலர்கள் த அடக்கிக் கொண்டு யாரும் இல்லை என்று தெரியவந்தது. டந்தபோது ஆண்டி காதலர்கள் இல்லாவிட்டாலும் ாண்டிருந்தான் ஜேன் அவருக்கு ஆண் நண்பர்கள் அதிகம்
சமையல் செய்து இருந்தனர் என்றும் அதே சமயம் கெட்ட பழக்கங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்றும் டெலிவிஷன் ஓடிக் தெரியவந்தது.
இந்த மன வருத்தத்தில் அவர் இருந்த போது ஷாலினியின் தந்தை குமாருக்கும் தாயார்
டா நீ" என்று கூறி சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குமார் கோபித்துக் கொண்டு சில முத்தமிட்டாள் பேஜ் நாடகளுககு முனபு வீட்டை விட்டுப் போய் விட்டார்.
2-0 KG இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாலினிக்கு மேலும் மன வேதனை ஏற்பட்டுள்ளது. கேள்வி : "ஆலி ஷாலினியின் தந்தை குமார் வீட்டை விட்டுப் போன 2 நாட்களில், அப்பகுதி ரயில்வே لاة lili?” r தண்டவாளம் அருகே ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி ரை விழுங்கிக் வந்துள்ளது. ராத்திரி போயிருக்க அது தனது தந்தையாக இருக்குமோ என்று நினைத்து குழம்பிய ஷாலினி, தாயுடன் -வுள் அருளால் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்டு விட்டதாக ன்று குழந்தையிடம் நினைத்துள்ளார். quib? இதனால் மேலும் குழப்பத்தில் முழ்கிய அவர் வீரக்தியில் தற்கொலை முடிவை தாடர்வாள்.) நாடியிருப்பார் என பொலிஸ் தரப்பில் இப்போது கூறப்படுகிறது.
E. ஜூன் 23 - 29, 2005

Page 17
அன்பான எம் தேசத்து மக்களே! உங்களுக்கு வணக்கம் எமது இலட்சியப் பயணத்தில் இதுவரை நாம் கண்டவைகள் ஈடற்ற இழப்புக்கள்
இனி இழப்பதற்கு இங்கே எஞ்சியிருப்பவைகள்
போராளிகளினதும் புதைகுழிகளையும் அதன் மீது எழுப்பப்பட்டிருக்கும் சமாதிகளையும் தவிர வேறொன்றும் இல்லை!
இதுவரை நீங்கள் எல்லாவற்றையும் இழந்திருக்கிறீர்கள்! உங்கள் உறவுகளை. இரத்த பாசங்களை. நண்பர்களை. கூட இருந்தவர்களை. குடும்பத்தவர்களை என்று பலரையும் இழந்திருக்கிறீர்கள் உங்களுக்காகப் போராட எழுந்த உன்னதப் போராளிகளை இழந்திருக்கிறீர்கள்
நீண்டதும் நெடியதுமான அனுபவம் மிக்க பல தமிழ்த் தலைவர்களை இழந்திருக்கிறீர்கள்
கொன்று பலியாக்கப்பட்ட போராளிகளும் தலைவர் களும் உங்களுக்காகவே போராட எழுந்தவர்கள் ஆகவே,
கொண்டது
கொல்லப்பட்ட போராளிகளும் தலைவர்களும்
ஒன்றாய் உறங்கி. நண்பர்களாய். தோழர்களாய். உடன்பிறந்தவர்களாய் இருந்தவர்கள்
களில் கொடிய ரணங்களாக இன்னமும் வலியெடுக்
கிறது
நாம் கடந்து வந்த பாதையில் பல இன்னுயிர்
பலிகொடுத்திருக்றோம்!
ஆனாலும், கொன்றொழிக்கப்பட்ட எமது தலைவர்களில் ஒருவரையாவது அரச படையினர் கொன்றொழித்ததாக சரித்திரம் இல்லை! புதிய தமிழ் புலிகளின் தலைவர் செட்டி தனபாலசிங்கம். ரெலோ இயக்கத் தலைவர் ஒபரோய் தேவன். ரெலோ இயக்கத் தலைவர் ஜெகன். ரெலோ முக்கியஸ்தர் தோழர் மனோ மாஸ்ரர்.
ரெலோ தலைவர் தோழர் சிறீசபாரத்தினம்
தேசியத் தலைவர் அமிர்தலிங்கம் என்று புலிப் பாசிசம் பலிகொண்ட இந்தப் பட்டியல் நீள்கின்றது!
இந்தப் படுகொலைகள் மாறாத வடுக்களாக. ஆற்ற
நினைவுகளில் நீடித்திருந்தாலும்.
எனது இதயத்தில் கனத்த வலியினை ஏற்படுத்திய
அவர்கள் மீதான படுகொலை என்பது பிரதான ஒன்றாகும் இன்று ஜூன் 19. என் நெஞ்சத்தில் ரணம்
விழுந்த நினைவு நாள்
என் இதயம் கனத்து வலியெடுத்துக் காயப்பட்ட
நாள் என் இரத்தத்தின் இரத்தமாக.
தோழனுக்குத் தோழனாக இருந்து பாசிசப் புலிகளினால் கொன்று பலியாக்கப்பட்ட தோழர் நாபாவின்
நினைவு நாள்.
சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து இதே
தினத்தில் தோழர் நாபாவையும் சக தோழர்களையும்
புலிப் பாசிசம் பலி கொண்ட நாள்.
அவர் படுகொலை செய்யப்படுகின்ற அந்த இறுதிக் காலத்தில் நான் அவரை விட்டுப் பிரிந்தி ருந்தாலும்
அவரது இழப்பில் நான் முரண்பாடுகளை மறந்து
துடிதுடித்துப்போன
துயரம் தோய்ந்த நாள். ஆம். தோழர் நாபாவின் அந்த நினைவுகளைச் சுமந்தபடி மக்களாகிய உங்களோடு நான் மனந்திறந்து பேச விரும்புகின்றேன்!
தோழர் நாபா அவர்களின் நினைவுகளை மக்களாகிய உங்களிடையே எடுத்து வந்து அந்த
என்பது இன்று எனது தோள்களின் மீது இலட்சியச் சுமையாக விழுந்திருக்கிறது.
அவரது நினைவுகளையும் அவரது ஆரம்ப கால இலட்சியக் கனவுகளையும் சுமந்து நடக்க வேண்டிய வாலாற்றுப் பொறுப்பு இப்போது எனது அரசியல் கடமையாக உருவெடுத்து நிற்கிறது
தோழர் நாபாவின் வரலாறு எங்களது ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப வரலாறு
அந்த வரலாற்றோடு சம்பந்தப்பட்டவர்கள் பலரும் எம்மிடையே இல்லாமல் போய்விட்டனர்.
பலர் அழிக்கப்பட்டுவிட்டனர். இங்கு சிலர் ஒடுகாலிகளாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக் கின்றனர்!
கொன்று பலியாக்கப்பட்ட எமது மக்களினதும்
அந்த இழப்பின் துயரம் அளவிடமுடியாத அவலத்தைக்
எங்களுடன் கூட இருந்தவர்கள் ஒன்றாய் உண்டு.
ஆகையால், அந்த இழப்பு எங்களது நினைவு
தோழர்களை பேரினவாதத்திற்கும் புலிப் பாசிசத்திற்கும்
ஈபிஆர்எல்எவ், செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா.
முடியாத துயரங்களாக இன்று வரை எமது
புலிகளின் படுகொலைப் பட்டியலில் தோழர் பத்மநாபா
இருக்கவில்லை! தாய் தந்தையரை உறவுகளை நினைத்துப்பார்க்க நேரமிருக்கவில்லை! நாங்கள்
ஞாபகங்களை மீட்டுப் பார்ப்பதற்கான வரலாற்றுக் கடமை
ෆින් 23.29, 2005
N15
வேறு சிலர் மனித நேயத்தை மறுப்பவர்களின் பக்கம் மாறி நிற்கின்றனர்.
காலம் தொட்டு சம்பந்தப்பட்டவன் என்ற வகையில் இன்றைய தினத்தில் என்னால் அவரை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை!
70களின் ஆரம்பங்களில் எங்கள் தேசத்து மக்களாகிய உங்களை நேசிக்கத் தொடங்கியவர்
மானுட விடுதலையை நேசித்து மக்கள் என்ற மாபெரும் சமுத்திரத்தில் இறங்கியிருந்தவர்
தோழர் நாபா, வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஆனாலும் அவர் தான் கொண்ட அரசியல் சித்தாந்த வழிமுறையை ஏற்ற பின்பு, தனது வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பித்தது வசதியற்ற கிராமங்களில்.
தோழர் நாபா தனது அரசியல் பணியை ஆரம்பித் தது கல்லுடைக்கும் தொழிலாளர் மத்தியிலும். செம்மண் தோட்டத்து வரம்புகளிலும். எங்கள் தேசத்து கிராமங்களின் குடிசைகளிலும் மட்டும்தான்
அந்த வரலாற்றினை நான் அவருடன் கூட இருந்து கண்டுகொண்டவன்
மிக எளிமையான தோற்றம். தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் மனித நேயம்.
மனிதாபிமானப் பண்பு. தான் வாழும் சமூகம் பற்றிய சரியான மதிப்பீடு. அது குறித்த புரட்சிகர எண்ணங்கள். இவைகளே தோழர் நாபா அவர்களை ஏனைய தலைவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திய அவரது வாழ்வின் குறியீடுகள்
ஆரம்பங்களில் ஈழ விடுதலை இயக்கத்தில் தோழர் நாபா அவர்களோடு இருந்தவர்களில் நானும் ஒருவன்
டக்ளஸ் தேவானந்தர
அந்த அமைப்பு அன்றைய அரசியல் நெருக்கடிகளினால் சிதைந்துபோயிருந்தது!
அதன் பின்பு, ஈரோஸ் அமைப்பின் உருவாக்கத் திற்குக் காரணமாக இருந்தவர்களில் தோழர் நாபாவுக்கும் எனக்கும் முக்கிய பங்குண்டு!
ஈரோஸ் அமைப்பில் இருந்து முரண்பாடு காரண மாகப் பிரிந்து வந்து ஈபிஆர்எல்எவ், என்ற மக்கள் இயக்கத்தைக் கட்டி அமைப்பதற்கு தோழர் நாபா அவர்கள் தன்னை வருத்திய வரலாற்று நிகழ்வுகளோடு எனக்கும் சம பங்கு இருப்பதால் அந்த நினைவுகளை நான் எண்ணிப் பார்க்கின்றேன்!
இயக்கத்தை வளர்ப்பதற்காக தமிழ் நாட்டின் பாதை ஓரங்களிலும் கடற்கரை மணல் வெளிகளிலும் நான் அவரோடு படுத்துறங்கிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன்.
இருக்கவில்லை! எங்களது இளமையை அழகு படுத்த எங்களுக்கு நேரமிருக்கவில்லை. அந்த நினைவிலும் இருக்கவில்லை. அந்த அக்கறை எமக்கு
எண்ணியிருந்ததெல்லாம் எமது மக்களாகிய உங்களது இலட்சிய கனவுகளை மட்டுமே
எம் இனிய மக்களே! நாங்கள் ஆயுதப் போராட் டத்தை நோக்கி அணி திரளுமாறு அப்போது உங்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தோம் எங்களை நம்பி உங்களது பிள்ளைகள் போராட்டக் களம் நோக்கி வந்தார்கள்!
உங்களது பிள்ளைகளை எங்களது தோழர் களாக்கிக்
கொண்டோம்
இந்த மண்ணை நேசித்து. மக்களாகிய உங்களை
நேசித்து. உங்களது உறவுகளை பிரிந்து வந்த உங்களது பிள்ளைகளை நாம் பராமரிப்பதற்குத் திண்டடி யிருந்த அந்த நாட்களை எண்ணிப் பார்க்கின்றோம்.
அதற்காக நானும் தோழர் நாபாவும் பட்ட அவஸ்தைகளையும் அர்ப்பணங்களையும் நான் நினைத்துப் பாரக்கின்றேன்!
நானும் தோழர் நாபாவும் அடிக்கடி தமிழ் நாட்டின்
மருத்துவ மனைகளுக்குச் சென்று, அங்குள்ள இரத்த வங்கிகளில் எமது இரத்தத்தை விற்று, அதைக்கொண்டு
பெறப்பட்ட பணத்தைக் கொண்டுதான் எங்களது தோழர்
களுக்கு நாங்கள் சாப்பாடு கொடுத்திருக்கின்றோம்
நிலைமை அன்றிருந்தது
பசியும் பட்டினியும் போராட்ட வீரர்களுக்கு მტ பொருட்டல்ல தங்களை வருத்தி தாம் சார்ந்த மக்களின் விடியலுக்காக உழைப்பவர்களே உணர்வுமிக்க போராளிகள்
இடது கையைக் கடித்துக்கொண்டு வலது
o fy
கையால் போராடுவோம்!
ஒருவன் அந்தக் கவிஞன் எழுதிய நம்பிக்கை தரும்
வரிகளையே இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புறேன்!
இதில் நாம் கூறுவது என்னவெனில்.
பசித்திருந்த தோழர்களுக்கு
தோழர் நாபா என்ற வரலாற்று நாயகனோடு ஆரம்ப
உடுத்த உடுப்பை மாற்றி உடுக்க உடு புடைவை
எங்களது குருதியை விற்ற பணத்திலும்தான் எமது இயக்கத்தின் தேவைகளை நாங்கள் பூரத்தியாக்க வேண்டிய
இப்படி எழுதினான் ஆபிரிக்க தேசத்துக் கவிஞன்
எங்கள் குருதியில் நாங்கள் உணவு பை எங்கள் குருதியும் த கொட்டிய வியர்வையு நாம் கட்டி வளர் ஈபிஆர்.எல்.எவ்
இப்படிச் சொன்னால் எண்ணுகின்றேன்! இத்தை அர்ப்பண உணர்வும் ஈழ எடுத்துக்காட்டாக உலக வரலாற்றில் குறிக்கப்படவே இங்கு வலியுறுத்த விரும்பு எம் இனிய மக்கே போராட்ட வரலாறு என்பது திற்கு முன்பு. அதற்குப்பில் வேண்டிய ஒன்று
அதே போல் ஈபிஆர்.எ இலங்கை - இந்திய ஒப் பின் என்று இரு வேறு பகு வேண்டிய ஒன்றாகும் 韃 ஆரம்பக் காலத்தில்
ஸ்தாபகர்களில் நானும் ஒரு நாட்களில் தோழர் நாபா அவர் ஏற்றுக்கொண்டு எமது அ ಡಾ. என்ற இராணுவப் இருந்தவன் நான் ( ஈபிஆர்எல்எவ். அை உறுப்பினர்களில் ஒருவனாக இருந்தவன்
எமது தேசிய விடுத வெறுமனே அரச படையின கருவிகளாக மட்டும் அதி கொடுக்கும் தேசிய பொருள குறித்தும் உயரிய எண்ணங்
அப்போது நடந்த போராட்டங்கள். ಕಲ್ರಹ போராட்டங்கள். மாணவர் இல் நடந்த இனக் கலவ எமது மக்களின் துயர் துை அடித்த சூறாவளிக்கான இவைகள் குறித்து நாம் நே சென்றவர்கள்
எமது போராட்டம் எல் போராட்டம் என்ற வகையில் நேசித்து ஓரணியில் திரட்டி பயணத்தை முன்னெடுத்திரு நாங்கள் தனி நபர் ப இருந்து எமது போராட்டத் மக்களை வழிநடத்திச் செ கட்சியின் துணையோடு. ஒரு மக்கள் விடுதலைப் தெளிவானதுமான ஒரு போராட்டக் களத்தில் புகுந் எங்கள் ஈபிஆர்.எல். தலைமையை ஏற்கும் பொறு மீது வரலாறு எப்படிச் சுமத்தி அரசியல் தலைமையை ஏற்று வழி நடத்திச் செல்லவேண் என் மீதும் சுமத்தியிருந்தது உலகெங்கும் வாழு தேசங்களின் மக்களுக்கான போராட்டமாகவே நாம் கருதியிருந்தோம்!
அதற்காக சர்வதேச முற்போக்குச் சக்திகளோடு கைகோர்த்து நின்றது சர்வ சக்திகள் யார் என்பதை நா யறுத்திருந்தோம்!
அதே போல் உள்நாட் யார்? என்ற விடயத்தில் நாம் கொண்டிருந்தோம் அதற்கா நேச சக்திகளை கைகுலுக்கிக்கொண்டவர்கள் எமது அயலுலக அரசி நாபா அவர்கள் மிகத் ெ எடுத்திருந்தார். அது குறித் நான் இங்கு காலத்தின் தேன விரும்புகிறேன்!
"ஈழ விடுதலைப் போர நலனுக்கோ இந்து சமுத்திரப் முரணானதல்ல மாறாக இந்தி நலன். இந்து சமுத்திரப் பிர மூன்று விடயங்களையும் பிரிக் வகையில் ஒத்திசைவாக உள் மீறி நாங்கள் போராடுவோம்
3:
களேயானால் அது எமது புறம்பான ஒன்றாகும் அது பாவத்தின் வெளிப்பாடேயாகும் எம்மை அழிவுப் பாதைக்கு நீண்ட கால அடிப்படையில் பிற்போக்குச் சக்திகளின் ை இதுதான் தோழர் நா தொடர்பான கருத்தாகும் கருத்துக்களை இன்றைய ந பார்த்தால் பல உண்மைகள் யத்தை தோழர் நாபா அவ நாளில் நான் சுட்டிக்காட்ட எம் இனிய மக்களே! நினைவு கூருகின்றோம்! எனக்கும் இடையில் முரண் அறிந்திருப்பீர்கள் ஆன உண்மைகளையும் நான் ெ
টীকা |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டத்தோம் 04 4s ம்தான் ர்த்த மக்கள் இயக்கம்
அது மிகையாகாது என
கய தலைமைப் பண்பும் ப் போராட்டத்தின் உன்னத போராட்டங்களின் தியாக ண்டியவைகள் என்பதை நான்
雛 線
கிறேன்!
ள எமது அரசியலுரிமைப் இலங்கை இந்திய ஒப்பந்தத் ர்பு எனப் பிரித்துப் பார்க்கப்பட
ல்.எவ், அமைப்பின் வரலாறும் பந்தத்திற்கு முன். அதற்குப் தியாகப் பிரித்துப் பார்க்கப்பட
ஈபிஆர்எல்எவ், அமைப்பின் நவனாக இருந்தவன் அந்த களின் அரசியல் தலைமையை மைப்பின் மக்கள் விடுதலைப் பிரிவின் பிரதம தளபதியாக
மப்பின் உயர் அரசியல் பீட வும் தோழர் நாபாவுடன் கூட
லைப் போராட்டத்தில் நாம் ரோடு யுத்தம் புரியும் படைக் iறி, எமது மக்கள் முகம் ாதரசமூக ஒடுக்கு முறைகள் ளையே கொண்டிருந்தவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கான
ஒடுக்கு முறை குறித்த ாழுச்சிப் போராட்டங்கள். 7 த்தை ஒட்டி இடம்பெயர்ந்த டக்கும் பணிகள். கிழக்கில் நிவாரணப் பணிகள் என்று ரடியாகவே மக்களைத் தேடிச்
பது ஒரு தேசிய விடுதலைப் ஒட்டு மொத்த மக்களையும் யே நாம் எமது இலட்சியப் ந்தோம் பங்கரவாத நடவடிக்கைகளில் தை ஆரம்பித்தவர்கள் அல்ல! ல்லதற்கென ஒரு புரட்சிகர அதற்கான கட்டுக்கோப்புமிக்க படையோடு. சரியானதும் சிந்தாந்த வழிமுறையோடு நவர்கள் எவ் இயக்கத்தில் அரசியல் . பினை தோழர் நாபா அவர்கள் யதே. அவ்வாறுதான் அந்த மக்கள் விடுதலைப் படையை டிய பொறுப்பினை வரலாறு
கின்ற ஒடுக்கப்படுகின்ற போராட்டத்தின் ஒரு பகுதிப் எமது போராட்டத்தைக்
*
攤
நலன்களுக்கு அப்பால். தங்களது சுய லாபங்களை மட்டும் கணக்குப்பார்த்து செயற்பட்ட தினால் எனக்கும் தோழர் நாபா
முரண்பாடு இன்னும் விரிந்து செல்ல வேண்டியிருந்தது
கையாள்வதற்காக நாம் எமக்குள்
கிடையாது!
மட்டுநகர் சிறையுடைப்போடு தமிழ்நாடு சென்றிருந்த
நான், 84ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அங்கிருந்து மீண்டும் எமது மண்ணுக்குத் திரும்பியிருந்தேன். எமது தேசத்தில் எமது மக்களுக்கான போராட்டத்தை நாம்
முன்னெடுத்து வந்த வேளை எமது கட்சிக்குள் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன.
திட்டமிட்ட வகையில் எனக்கும் தோழர் நாபா
அவர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்த்து
நாங்கள் விவாதித்துக்கொண்டோம்.ஆனாலும் தோழமை உணர்வோடு. முரணபட்டுக் கொண்டோம்!
ஆனால் எமக்குள் இருந்தது பகை முரண்பாடு அல்ல எமக்குள் நிலவிய முரண்பாட்டினை நானும் நாபா
முரண பாடுகளாக உருவாக்க சிலர்
இங்கு தெரிவித்தே ஆகவேண்டும்! இயக்கத்திற்குள் இருந்த சிலர், மக்களது நலன்களுக்கு அப்பால். கட்சியின் ஒட்டு மொத்த
அவர்களுக்கும் இடையிலான
ஆனால், முரண்பாடுகளைக்
துப்பாக்கிகளைத் துாக்கியது
நான் அப்போது பிரதம
தளபதியாக இருந்தவன் கட்சிக்குள் முரண்பட்டவர்கள்
என்பதற்காக நாபா தோழர் மீதோ அன்றி முரண்பாடுகளை எம்மிடையே துாண்டிவிட்டவர்கள் மீதோ எமது ஆயுதங்களை ஒரு போதும் திருப்ப எண்ணியதில்லை!
& அனுமதித்ததும் இல்லை.
அதே போல் தோழர் நாபா, கட்சியின் செயலாளராக
முரண்பட்டவர் என்பதற்காக எம்மீது துப்பாக்கிகளை நீட்ட எண்ணியதில்லை!
ஆனாலும் சில சக்திகளின் தவறான அணுகு
முறையினால் சில கசப்பான சம்பவங்கள் நடந்தன என்பது உண்மைதான் அது குறித்து முரண்பட்டு நின்ற எமது தோழர்கள் அதை ஜனநாயக வழிமுறையில் எதிர்கொண்ட
தால் அதை நாம் வெற்றி கொள்ள முடிந்திருந்தது
86இன் ஆரம்பப் பகுதியில் தோழர் நாபா எமது
மண்ணுக்கு வந்திருந்தார். ஓரிரு மாதங்கள் தங்கியிருந்தார்.
ரெலோ அமைப்பு பாசிசப் புலிகளால் தடைசெய்யப்பட்ட
பின்பு தோழர் நாபா தமிழ் நாட்டிற்குச் செல்லவேண்டிய
தேவை ஏற்பட்டிருந்தது
வடமராட்சி கிழக்கின் தாளையடியில் படகேறுவ தற்காக தோழர் நாபா அவர்கள் காத்திருந்தபோது, புலிகள் எங்களைத் தேடி வந்தர்கள் தோழர் நாபாவுடன் ரெலோ போராளிகளும் சேர்ந்து செல்லவுள்ளார்கள் என்றும் அவர்கள் . தோழர் நாபா அவர்களோடு தங்கியிருப்ப தாகவும். தாம் எம்மைச் சோதனையிட வேண்டும் என்றும் புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தேடி வந்திருந்தார்.
நாங்கள் ஒரு விடுதலை இயக்கம்! எங்களைச் சோதனையிடுவதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும்
கிடையாது என்று நான் கிட்டுவிடம் அழுத்தமாகக் கூறி
மெங்கும் பரந்து வாழும்
ஈபிஆர்.எல்.எவ். அன்று தேச நாடுகளில் எமது நட்பு ம் அன்று தெளிவாக வரை
டிலும் எதிரி யார்?. நண்பன் சரியான ஒரு கணிப்பீட்டையே தோழர் நாபாவும் நாங்களும் நாடி அவர்களோடு
பல் உறவு குறித்து தோழர் நளிவான நிலைப்பாட்டினை து அவர் கூறிய கருத்தினை வ உணர்ந்து சுட்டிக்காட்ட
அனுப்பிவிட்டேன்! நாபா தோழரோடு நான் முரண்பட்டு
நின்றிருந்தாலும் அவரை புலிகள் நெருங்கி வர நான் அனுமதித்திருக்கவில்லை! அவரது பாதுகாப்பை நான்
உறுதிப்படுத்தி அவரை வழியனுப்பியிருந்ததையும் நான் இங்கு கட்டிக்காட்ட விரும்புகிறேன்!
ర மீண்டும் நான் தோழர் நாபா அவர்களோடு உள் முரண்பாடுகளைப் பேசித் தீர்க்கலாம் எனக் கருதி தமிழ்
நாடு சென்றிருந்தேன்! நான் நாபா தோழரை நெருங்கிச் செல்லும் போதெல்லாம் அவருக்குத் தவறான கருத்துகள்
ஊட்டப்பட்டன. அதனால் அந்த முயற்சி கைகூடவில்லை என்ற ஆழ்ந்த கவலையோடு அந்த முயற்சியினை இறுதியாக நான் கைவிட வேண்டியிருந்தது!
அன்று கட்சிக்குள் இருந்த முரண்பாடுகள்
தீர்க்கப்பட்டிருந்தால் இன்று ஈபிஆர்.எல். எவ், என்ற
மாபெரும் மக்கள் இயக்கம், எமது தேசத்தில் பல
ாட்டம் என்பது இந்தியாவின் பிராந்தியத்தின் அமைதிக்கோ யாவின் நலன். ஈழ மக்களின் ாந்தியத்தின் அமைதி. இந்த க முடியாதபடி ஒன்றிணைந்த என இந்தியாவின் நட்பையும் என்று யாராவது கருதுவர் இன்றைய யதார்த்தத்திற்குப்
அதீத துணிச்சல் மனோ அவ்வாறான நினைப்பானது
இட்டுச்செல்லும் அல்லது ழப் போராளிகளைச் சர்வதேச யில் வீழ்த்திவிடும்" ா கொண்டிருந்த இந்தியா அவரது தீர்கதரிசனம் மிக்க டைமுறைகளோடு ஒப்பிட்டுப் தெளிவாகும் என்ற விட ர்களின் இன்றைய நினைவு விரும்புகிறேன்! ாம் இன்று தோழர் நாபாவை அதே நேரம் அவருக்கும் ாடுகள் இருந்ததாக நீங்கள் லும் அது குறித்த சில ால்லியே ஆகவேண்டும்!
IID6 fi
UDUEUf
வரலாறுகளைப் படைத்திருக்கும் எமது மக்களின் தலைவிதி முன்னேற்றகரமான ஒரு பாதையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் இது குறித்த ஆழ்ந்த கவலை
எனக்கு இப்போதும் உண்டு
அன்று கட்சியைச் சிதைப்பதற்குக் காரணமாயி
ருந்தவர்கள் இன்று ஒடுகாலிகளாகிவிட்டனர்.
தோழர் நாபாவின் கனவுகளைக் கலைத்துவிட்டனர். அவர்களில் பிரதானமானவர்கள் தோழர் நாபாவை யார் கொன்றொழித்தார்களோ அவர்களோடு கூட்டுச்சேர்ந்து எமது மக்களை ஒடுக்கும் நவீன ஒடுக்குமுறை யாளர்களாகிவிட்டனர்.
என்னை ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியிலிருந்து
வெளியேற்றியதாகக் கூறி வரும் இவர்கள் இப்போது
தாங்களே கட்சியின்றி கொள்கையின்றி தொங்குதசையாக
இருப்பதுதான் இன்றைய வரலாறு ஒடுகாலிகளாகி விட்டதுதான் இன்றைய வரலாறு.நாங்கள் இன்றும்
தனித்துவமான ஒரு கட்சியின் வழி நின்று எமது மக்களின் அரசியலுரிமைக்காக சுதந்திரமாகப் போராடியும் வாதாடியும் வருகின்றோம்!
எம் இனிய மக்களே இலங்கை - இந்திய ஒப்பந்தம்
எழுதப்பட்டபோது - நாங்கள் தமிழ் நாட்டில் இருந்திருந்தோம் உண்மையில் அது ஒரு பொன்னான
வாய்ப்பு அதைச் சரிவர நடைமுறைப்படுத்தியிருந்தால் நாம் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை
தோழரும் நேச முரண்பாடாகவே கருதியிருந்தோம் அதைப்
U60), எத்தனித்திருந்ததையும் நான்
“ அனுபவித்திருக்கலாம்!
தோழர் நாபா பதவியை விரும்பாதவர். தான் கொண்ட இலட்சியத்தில் மட்டும் குறியாக இருந்தவர் அவரது கட்சியின் பெயரால் நடந்த தவறுகள் அனைத் தும் அன்று அவருடன் கூட இருந்தவர்களால் இன்று அவரது தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது
இலங்கை - இந்திய ஒப்பந்த நடைமுறை விடயங்களில் எமக்கு முரண்பாடு இருந்திருந்தாலும்.
விடவேண்டும் என்பதில் சிலர் குறியாக இருந்தனர்; தமது அப்போது நாம் அதில் சம்பந்தப்படாமல் விலகியிருந் சுயலாபங்களுக்காக,
தாலும் தோழர் நாபாவும் தோழர்களும் சில விடயங்களை அதனூடாகச் சாதித்திருந்ததையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்
SSS- எமது நட்பு நாடான இந்தியாவை, எமது மக்களின் சார்பாக எமது அரசியலுரிமை விடயத்தில் தலையிட வைத்தது பிரதான பணியாகும்!
ஆனாலும் புலிகள் அந்த அயலக அரசியல் உறவைப் பகைத்துக்கொண்டனர் என்பது வேறு
* கத்தோ:
எமது வரலாற்று வாழ்விடமாக. தாயக தேசமாக இருக்கும் வடக்கு - கிழக்கு இணைப்பை ஏற்படுத்தி அதை ஒப்பந்தமாக எழுதிக்கொண்டது இன்னொரு வரலாறு
ஆனாலும் அந்த ஒப்பந்தம் சுய லாப அரசியல்
இருந்தவர். அவர் என்னுடனும் சக தோழர்களுடனும் , நோக்கம் கொணட பாசிசப் புலிகளாலும்,
ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் கட்டுப்பாடற்ற சிலரது வழிநடத்தலாலும் அதன் செயல்வடிவத்தை இழந்துவிட்டது
எமது மக்களின் தாயக பூமி வடக்கு - கிழக்கு எமது அயலக அரசியல் நட்பு நாடு இந்தியா இவைகள் தோழர் நாபா கண்ட இலட்சியக் கனவுகள் அவர் நடைமுறைப்படுத்த முயன்ற எமது மக்களுக் கான அரசியல் பணிகள்
அவரது கனவுகளை ஏற்று நாம் அதற்குச் செயல் வடிவம் கொடுக்கவேண்டிய தேவை எமக்கு உண்டு என்பதை நான் உணர்கின்றேன்!
எமது மக்களின் விடியலுக்காக. அரசியலுரி மைக்காக. நாம் தோழர் நாபா அவர்களின் இலட்சியக்
ধু
கனவுகளை ஏற்று நடப்போம்!
மானுட விடுதலைக்காக. மனித நேயத்தின் உயிர்ப்புக்காக.ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் விடுதலைக்காக. நாங்கள் குரல் கொடுப்போம் செயல் வடிவம் கொடுப்போம்! ॐ இதுவே தோழர் நாபா அவர்களுக்கு நாம்
செலுத்தும் அஞ்சலியாகும்!
இறுதியாக நாபா தோழர் கூறும் சில வர்த்தை களை இங்கு நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்!
"நாம் மக்களுக்குத் தலைமைதாங்க வேண்டிய நிலைமை என்பது வரலாறு எம்மீது சுமத்தியுள்ள கடமையே அன்றி, மாறாக அது எமக்குக் கிடைத்திருக்கும் அதிகாரம் அல்ல'
ஆம் அதிகாரப் போட்டிக்காக அன்றி எமது மக்களின் அரசியலுரிமைகளுக்காக.
நீடித்த மகிழ்ச்சிக்காக. நிரந்தர அமைதிக்காக எமது மக்களின் நிம்மதியான
நித்திரைக்காக, நாங்கள் உழைப்போம்! மானுட விடுதலைக்காக உழைத்த மக்கள் புரட்சியாளன் தோழர் நாபா அவர்களுக்கும் அவருடன் கொல்லப்பட்ட சக தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் இன்றைய தினத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக - ஈபிடிபியின் சார்பாக நான் வீர மரியாதை செலுத்துகிறேன்! --- மானுட விடுதலையை நேசிப்பவர்கள் மானுட
சமூகத்தின் மரியாதைக்குரியவர்களே!
தேசத்தை நேசிப்பவர்கள் தேசத்தின் விடுதலை வித்துக்களே!
3.
3. क्षे:
ॐ
கொன்று பலியாக்கப்பட்ட தோழர்களின் குருதிச் சுவடுகளை தேசியம் பூசிய உங்கள் பாசிசக் கொடியினால் போர்த்துங்கள் அழித்தொழிக்க வந்தவர்களே அழியுங்கள் அழியுங்கள் நாங்கள் பீனிக்ஸ் பறவைகள்
88:
மீண்டும் மறுமடலில் சந்திப்போம்! திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். ళ్ల என்றும் நாம் மக்களுக்காக. பிரியமுடன் செயலாளர் நாயகம்
Øතffirෂි - මිණීuU නීතතහt

Page 18
முட் பாதையில் மரித்த மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
திக்குமுக்காடிய ஜே.ஆர்.
ஈ.பி.ஆர்.எல்.ஸ், புளொட் ஆகியவை இடதுசாரி சிந்தனை செல்வாக்கிற்குட்பட்டவை. எந்தவொரு அரசியல் சித்தாந்தத்தையும் சாராத ரெலோ இயக்கத்திற்கு அரசியல் நோக்கம் எதுவும் இருக்கவில்லை. எனவேதான் 'றோ உளவு அமைப்பு ரெலோ இயக்க இளைஞர்களை முதலில் ஆயுதப் பயிற்சிக்கென அழைத்துச் சென்றது. அத்துடன் அப்போதி ருந்த தமிழீழ இயக்கங்களுக்குள் இந்திய அரசியல் தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்ததும் ரெலோதான். இந்தியா விரும்புவதை எல்லாம் செய்வதற்கு ரெலோ இயக்கம் தயாராகவும் இருந்தது.
தமிழ் நாட்டி -ண லுள்ள சேலம் மலைப் பகுதியில் 1 200 ஏக்கர் மலைப் பரப்பில் பாரிய பயிற்சி முகாமொன்று 1984ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஈரோஸ் என்றழைக் கப்படும் ஈழப் புரட்சிகர அமைப் ধ্রুস্থ புக்கு அப்போது வி.பாலகுமார் தை ஈ.பி.ஆர்.எல்.எப்.இற்கு எஸ்.பத்மநாபாவும், புளொட் அமைப்புக்கு உமாமகேஸ்வரனும் தலைமை தாங்கி னார்கள். இந்தக் குழுக்கள் அனைத்துமே இந்தியாவில் பயிற்சி பெறுவதற்காகத் தமக்குள் போட்டியிடத் தொடங்கின. தனித் தனியாக இக் குழுக்களை "றோ" அழைத்துச் சென்று பயிற்சி வழங்கியது. புதுடில்லி விமானநிலையத்திற்குச் சமீபமாகவுள்ள டெஹ்ரா, டன் என்ற இடத்திலுள்ள பல பகுதிகளில் இவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டன. புதுடில் லியிலுள்ள ராமகிருஷ்ணபுரம் என்ற இடத்திலும், உத்தரப்பிரதே சத்திலும்கூட பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆரம்பத்தில் ஈரோஸக்கென 200 தமிழ் இளைஞர்களுக்கும், ஈ.பி.ஆர்.எல்.எப்.புக்கென 100 இளைஞர்களுக்கும், புளொட் அமைப்பைச் சேர்ந்த 70 பேருக்கும் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளிக்கும் விடயம் 1984ஆம் ஆண்டின் ஆரம்பகாலப் பகுதியிலேதான் தெரியவந்தது. இதனால் 'றோ தொடர்பாகவும், இந்தியா சம்பந்தமாகவும் பிரபா கரனுக்குப் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டன. ஆனால்,
இந்த ஐந்து நாடுகளுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் புதுடில்லிக்கும் ஜெயவர்த்தனா விஜயம் செய்தார். அப்போது தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலியும், அமிர், சிவா, சம்பந்தண் போன்ற கூட்டணித் தலைவர்களும்
புதுடில்லியில் தங்கியிருந்தனர்.இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்துவதற்காகவே இவர்கள் புதுடில்லி
சென்றிருந்தனர். பிராந்திய சபைகளை
ஏன் அமைக்கக்கூடாதென்று இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவைக் கேட்டார். "இக் கோரிக்கைக்கு மக்களின்
ஆதரவை என்னால் பெற முடியாமலிருக்கிறது. தமிழ் மக்களுக்குப் பிராந்திய சபைகளை நாம் வழங்கினால் எமது கட்சிக்கிருக்கும் சகல
என்று ஜெயவர்த்தனா, திருமதி & காந்திக்குப் பதிலளித்தார் பின்னர் எப்படியோ 'றோ' வுக்கும் பிரபாகரனுக்கு மிடையில் தொடர்புகள் ஏற்பட்டன. இத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்ட விதம் குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.
ஏனைய தமிழீழக் குழுக்களுக்கு "றோ" பயிற்சியளிப்பது பற்றித் தெரிந்து கொண்ட தமிழர் தேசியக் கழகத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய உளவு அமைப்பையும் பிரபாகரனையும் சந்திக்க வைப் பதற்கான ஏற்பாடுகளைத் தானே செய்து கொடுத்தா ரென்று தெரிவித்திருந்தார். ஆனால், பிரபாகரனை ‘றோ வே அணுகியதென்று புலிகள் இயக்கம் குறிப்பிட்டிருந்தது. பெங்களுர் இராணுவ முகாமில் புலி இயக்க
(அரசியல் தொடர்) உறுப்பினர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. பின்னர் புலி இயக்கத்தினர் தமிழ் நாட்டின் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தித் தமது உறுப்பினர்களுக்குப்
S.
ஆதரவையும் நாம் இழந்து விடுவோம்"
இந்திராவின் கேள்வியால்
பயிற்சியளித்தனர். பழ. நெடுமாறன் புரொன்ற்லைன் என்ற இந்திய சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தமிழ் இயக்கங்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவது பற்றித் தானே முதன் முதலாக அமிர்தலிங்கத்துக்கு அறிவித்ததாகவும், அதுபற்றி அதுவரை அவருக்கு எதுவுமே தெரியாதென்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை அமிர்தலிங்கம் பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அநுராதபுரத்தில் அப்பாவிகளான பெளத்த யாத்திரிகர்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல், அமிர்தலிங்கத்தைக் குழப்பத்திலாழ்த்திவிட்டிருந்தது. "பல குடிமக்கள் கொல்லப்பட்ட பின்னரும்கூட இந்த மனிதர் (ஜனாதிபதி ஜெயவர்த்தனா) பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எவ்வித அக்கறையும் காட்டுகிறா ரில்லை" என்று அமிர்தலிங்கம் சர்வகட்சி மாநாட்டின் பின்னர் ஜூன் மாதம் முதலாம் திகதி பத்திரிகையாளர் ந.சபாரத்தினத்திடம் தெரிவித்திருந்தார். அன்று காலை நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டுக் கூட்டத்தில், விரைவான அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியத்தை அமிர்த 1 லிங்கம் வலியுறுத்தி யிருந்தார். அத்துடன் "இஸ்ரேலிய புல னாய்வு நிபுணர்களின் உதவி பெறப்பட்டுள் ளதால் இராணுவத் தீர்வு காண விரும்பு கிறீர்களா?” என்று தான் ஜெயவர்த் தனாவைக் கேட்ட தாகவும், அதற்கு அவர் எவ்வித பதிலுமளிக்காமல் வெறுமனே புன்சிரிப்பைச் சிந்தினாரென்றும் அமிர், கட்டுரையாளர் சபாரத்தினத்திடம் தெரிவித்திருக்கிறார்.
1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி ஐந்து நாடுகளுக்கான விஜயமொன்றினை மேற்கொண்டு ஜெயவர்த்தனா இலங்கையை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமே இதுவாகும். அவர் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகனுடனும், பிரிட்டிஷ் பிரதமர் திருமதி மார்கிரட் தட்சருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இப் பேச்சுவார்த்தைகளின் பயனாக அதிகளவில் இஸ்ரேலிய
இணைந்து எழுதுவது 95. 3FLIpğ5gg56OITID
ODIS LIDeseg
இராணுவ அதிகாரிகளும், எஸ்.எ.எஸ். என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் இராணுவ அமைப்பின் ஓய்வுபெற்ற அதிகாரி களும் இலங்கைக்குவர வழிவகுத்தது. அதே போன்று அமெரிக்க ஆயுத விற்பனையாளரோடு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும், தென் ஆபிரிக்க ஆயுத மற்றும் உபகரணங்களைப் பெறவும் இப் பேச்சுவார்த்தை வழி வகுத்தன.
இந்த ஐந்து நாடுகளுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் புதுடில்லிக்கும் ஜெயவர்த்தனா விஜயம் செய்தார். அப்போது தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத் முதலியும், அமிர், சிவா, சம்பந்தன் போன்ற கூட்டணித் தலைவர்களும் புதுடில்லியில் தங்கியிருந்தனர். இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவே இவர்கள் புதுடில்லி சென்றிருந்தனர். பிராந்திய சபைகளை ஏன் அமைக்கக்கூடாதென்று இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவைக் கேட்டார். "இக் கோரிக்கைக்கு மக்களின் ஆதரவை என்னால் பெற முடியாமலிருக்கிறது. தமிழ் மக்களுக்குப் பிராந்திய சபைகளை நாம் வழங்கினால் எமது கட்சிக்கிருக்கும் சகல ஆதரவையும் நாம் இழந்து விடுவோம்" என்று ஜெயவர்த்தனா, திருமதி காந்திக்குப் பதிலளித்தார். தமிழ்த் தீவிரவாதிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகள், சிங்கள மக்கள் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது என்றும்
ஜெயவர்த்தனா பதிலளித்தார்.
மாகாண சபைகள் அமைப்பது தொடர்பாக பார்த்தசாரதி எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் மழுப்பினார் ஜெயவர்த்தனா. இதற்குப் பதிலாக இரண்டாவது சபையொன்றை அமைக்கும் யோசனையை வெளியிட்டு விவகாரங்களைக் குழப்பியடித்தார் அவர். இரண்டாவது சபை அமைக்கும் யோசனையை அமிர்தலிங்கம் எதிர்த்தார். இது தீர்வு முயற்சிகளிலிருந்து பின்வாங்கும் செயல் என அவர் வர்ணித்தார். இந்திரா காந்தி - ஜெயவர்த்தனா சந்தித்துப் பேசிய சில நாட்களின் பின்னர் யாழ்ப்பாணம் வீரமாகாளி அம்மன் கோவில் முன்றலில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமிருக்க தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தீர்மான மெடுத்தனர். இதனை வெறும் ஏமாற்று என வர்ணித்த தமிழ் இளைஞர்கள், வன்செயல்கள் மூலமே உரிமை களை வென்றெடுக்க முடியுமென வாதிட்டனர். இந்த அடையாள உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள வேண்டாமென்று மக்களைக் கோரும் துண்டுப் பிரசுரமொன்றைத் தீவிரவாதத் தமிழ் இளைஞர்கள்
அச்சிட்டு வெளியிட்டிருந்தனர்.
(தொடர்ந்து வடியும்.
कीका
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிட்டிலில் படுத்தவாறே தூக்கக் கலக்கத்தில் ஸ்டோர் ரூமைப் பர்த்தர் மொத்த - எலும்புக்கூடும் தான் பொருத்தி வைத்த மாதிரி பத்திரமாக இருந்தது.
சௌபர்ணிகா எங்கே
சிந்திப்பதற்குள் குமார்
அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தார். 崧※※鹅射
மறுநாள் எதிர்பாராத காரணத்தால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
குமார் தனது அறையில் :!ಣ್ಣ லைப்ரரியிலிருந்து எடுத்து வந்த ஒரு புத்தகததைப் புரட்டிக்கொண்டிருந்தார். ஆவி மற்றும் பிசாசுகளைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த
புத்தகம் அது :&:ތރެދާ؟& நம்பமுடியாத பல சம்பவங்கள் அதில் தேதிவாரியாகத் தொகுக்கப்பட்டிருந்தன.
இங்கிலாந்தில் ஏதோ ஒருநகரில் உள்ள லெவல் கிராஸிங்கின் முன், இளம்பெண் ஒருத்தி, வரும் வாகனங்களைக் கைகாட்டி நிறுத்திக் கட்டுப்படுத்துகிறாள். *
அதேகணத்தில், பயங்கர வேகத்தில் பாய்ந்து வரும் ரயில் வண்டி லெவல் கிராஸிங்கைக் கடந்து செல்கிறது. இதே
அனுபவம் வேறு பலருக்கும் ( CCCCC
fill
ஏற்படுகிறது.
செய்தியைக் கேள்விப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர் இதைப்பற்றி விசாரணை நடத்துகிறார். அது தொடர்பாகப் பழைய பத்திரிகைகளைப் புரட்டியபோது ஓர் உண்மை புலப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட அந்த லெவல் கிராஸிங்கில் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இளம்பெண் ஒருத்தி கார் ஒட்டிக்கொண்டு வந்தபோது, சிக்னலோ, கேட்டோ இல்லாததால் பாய்ந்து வந்த
ரயில்வண்டி, காரில் மோதி அதைத் தூக்கி எறிந்திருக்கிறது. தெறித்து விழுந்த அந்த இளம்பெண்ணின் உடல் பகுதிகளைப் பல்வேறு இடங்களிலிருந்து பொறுக்கி எடுத்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் மேற்படி லெவல்
கிராஸிங்கை கடப்பவர்களுக்கு
வித்தியாசமான அனுவபங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. மற்ற மனிதர்களுக்குத் தொல்லை தந்த ஆவிகளின் கதைகளையும் அதில்
குறிப்பிட்டிருந்தார்கள்
மதியவேளை
ஹோட்டலுக்குப் போய் சாப்பாட்டை முடித்துக்கொண்டு திரும்பவும் லாபரெட்டரிக்கு வந்த
குமாரிடம், அட்டெண்டர்
ராகவன்நாயர் ஒரு தகவல் தெரிவித்தார். "சார் உங்களுக்கு ஒரு போன் கால் வந்திருந்தது.
நீங்க சாப்பிடப் போயிருக்கிறதா
சொன்னேன். அவங்க ஒரு நம்பர்
குடுத்திருக்காங்க நீங்க வந்ததும்
போன் பண்ணச் சொன்னாங்க"
ராகவன், தன்னுடைய சட்டை பாக்கெட்டிலிருந்து நாலாக மடித்த
ஒரு பழைய துண்டுக் காகிதத்தை
எடுத்துக் கொடுத்தார்.
குமார் அந்தத் துண்டு காகிதத்தை வாங்கிப் பார்த்தார். அந்த நம்பர் அவருக்குத் தெரிந்ததாக இல்லை.
இருப்பினும் தன்னுடன் விரும்பியது யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அந்த நம்பருக்கு டயல் செய்தார்.
எதிர்முனையில் ரீசிவரை எடுக்கும் சத்தம் கேட்டது.
"ஹலோ. இந்த நம்பர்லேந்து
யாரோ. குமார் தொடரும் முன்,
"நான்தான் பிரபாகரன் பேசறேன். உன்னோட பழை ஃப்ரண்டுடா மிலிட்டரியில இந்து
திரும்பி வந்துட்டேன். இரண்டு
மூணு நாள் லீவு எடுத்துக்க, ஊர்ப்பக்கம் போயிட்டு வரலாமே?
ჯ«s
பிரபாகரன் இடைவெளியே விடாமல் பேசினான்.
ரொம்ப நாள் கழித்து பழைய நண்பனின் குரல் கேட்டதும் குமார் உற்சாகமடைந்தார். ஆனால், ஊருக்குப் போகிற ஐடியா அவருக்கு ஏனோ பிடிக்கவில்லை.
"ஊருக்கா.ம். எனக்கு அங்க யார் இருக்காங்க" குமார் கேட்டார்.
"ஏன் எங்களெயெல்லாம் மனுஷனாத் தெரியலையா? நீ ஊருககு வந்து வருஷககணககாசசுனனு கேள்விப் பட்டேன். வா! நா
ஒரு தடவை கிராமத்துப் பக்கம்
போயிட்டு வரலாம். நம்ம ஊர்
இன்னும் பழையபடியே தான் இருக்கு மலையும், மலைமேல் இருக்கிற பகவதி கோயிலும்
அப்படியேதான் கிடக்கு வாடா"
பிரபாகரன் உரிமையோடு
அதட்டினான்.
குமாரின் மனதில் பழைய நினைவுகள் கிளர்ந்தெழத்
தொடங்கின.
சிறுவயதில் விளையாடித்
திரிந்த கோயில் மைதானம்.
கோயில் ※ நிலைகொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி நான்கு புறமும் மேற்புறமாகச் சரிந்து உயரும் முக்கூற்றிமலை, காட்டுக் கதளி, முக்குச்சளி பழமும், முக்கூற்றிப்
பூக்கள் ஏராளமாகக் கிடக்கும்
பெரிய குன்றுப் பகுதி எல்லாவற்றையும் குமாரின் மனம் அசை போட்டது.
பெரிய பெரிய இரும்பு ஆணிகளை அறைந்திருக்கும் யகூஷிப்பாலை மரம்,
இரவின் நிழல் விழத்தொடங்கினால் பிறகு யாரும் அங்கெல்லாம்
(angoar ம்ே.)
গুগলোঁ। 23 - 29, 2005

Page 19
‘போய்யா! ஒரே போர் ஒரு தமாஷான கதை உண்டு! கடவுள் வந்தார்
அடிக்குது. என்று வெள்ளைக்காரன், அவரை நான் 6 சொல்லிக் கொண்டு நேரம் அரேபியன், இந்தியன் இந்த பூந்தோட்டத்துக் காலமே இல்லாமல் மூவரும் ஒரு நாள் அழைத்துப்போய படுக்கையில் சதா சந்திக்கிறார்கள். அவர்களுக்கு பல அறபுதமான குப்புறடித்துத் தூங்குபவர்கள் ஒரு சின்ன அல்வா துண்டு விஷயங்களைக் நம் நாட்டில் நிறையப் பேர்! கிடைக்கிறது. மூவரும் பங்கு
அதுவும் பள்ளி,
கல்லூரிகள் எல்லாம் விடுமுறையில் இருக்கிற நேரத்தில் 'வீட்டுல உட்கார்ந்துகிட்டு பயங்கர போரடிக்குது. என்ற வார்த்தைகளை எந்த வீட்டுக்குப் போனாலும் பஞ்சமே இல்லாமல்
போட்டுக் கொள்ள முடியாத
கேட்கலாம்! அளவுக்கு மிகச் சின்ன
சரி. "போரடிக்குது அல்வா துண்டு அது! என்றால் என்ன அர்த்தம்.? அதனால், அவர்கள் ஒரு சுருக்கமாகச் சொன்னால் முடிவுக்கு வருகிறார்கள். நாம் வெறுமனே உட்கார்ந்து இப்போதைக்கு இந்த கிடப்பது, தூக்கம் அல்வாவை ஒரு பாத்திரத்தில் இந்தியன் பேச வராதபோதும் படுத்திருப்பது மூடிவைத்துவிட்டு, இன்றிரவு ஆரம்பித்தான். போன்ற செயல்களை - நம் படுத்துத் தூங்குவோம். "நேற்றிரவு மனதுக்குப் பிடிக்காத மூவரில் யாருக்கு அற்புதமான என் கனவிலும் செயல்களை. வேறு வழி சிறந்த கனவு வருகிறதோ, கடவுள் தெரியாமல் அவருக்கே இந்த அல்வா வந்தார். செய்யும்போதுதான் நமக்கு துண்டு. என்று தீர்மானித்துக் ஆனால், போரடிக்கிறது! கொள்கிறார்கள். நாங்கள்
நம் மனதுக்குப் பிடிக்கிற மறுநாள் காலையில் பூந்தோட்டத்துக்கு எந்தவொரு காரியத்தை மூன்று பேரும் தாங்கள் முதல் எல்லாம் எடுத்துச் செய்தாலும் நமக்கு நாள் ராத்திரி கண்ட கனவைப் போகவில்லை! போரடிக்காது! ஆனால், பகிர்ந்துகொள்ள, அல்வா கடவுள் இந்த விஷயத்தில் நம்மில் இருக்கும் பாத்திரத்தைச் சுற்றி என்னைப் பலருக்கு விளங்குவதில்லை! உட்காருகிறார்கள். பார்த்து, நாம் விருப்பப்பட்டுச் முதலில் வெள்ளைக்காரன் அடேய் செய்வதற்கென்றே சில ஆரம்பிக்கிறான். "நேற்றிரவு முட்டாளே. வேலைகள் என் கனவிலே கடவுள் எதிரிலேயே காத்திருந்தால்கூட, அதை வந்தார். என்னை அவர் தன் இவ்வளவு நாம் தள்ளிப் போடுகிறோம்! பூந்தோட்டத்துக்குள் இனிமையான
'உன் மனதுக்குப் பிடித்த அழைத்துக்கொண்டு போய் அல்வா ஒரு விஷயம் இருந்தால், பல அற்புதங்களைச் செய்து துண்டை அதைச் செய்வதற்கு காண்பித்தார்.” என்றான். வைத்துக்கொண்டு நேரத்தைத் அடுத்து, அரேபியன் தான் கனா கண்டு | தள்ளிப்போடாதே. கண்ட கனவைச் சொன்னான் - கொண்டி
என்பதை விளக்குவதற்கு ‘நேற்றிரவு என் கனவிலும் ருக்கிறாயே.
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல124க்கான அனுப்பி 250 ரூபா பரிசு பெறும் அ மு:மப்ாஸ், 174, முகாந்திரம் வி பாட்டுப் பெறும் 10 அதிர் 1. த யோகராசா, பொதுநூலகம், கொடிகாமம் 2. பா. செல்வ ராணி, பொதுநூலகம், சங்கானை. 3. சி. இராஜேந்திரா, 33 3/1, 42ஆவ வ்கை, 4. எஸ்.எம். பாரூக், 180, மன்னார் வீதி, புத்தளம். 5. கே. கணேஷன், வார்ட் 21, அரச பேதானா 6ை 6. உ. றினாஸ், 187A கிராம நீதிமன்ற வீதி, ஏறா 1. க. நிரஞ்சன், 2, பிரதிபிம்மராம வீதி, களுபோ 8. ஏ. சந்தியாகோ, அசோகா வித்தியாலயம், கண் 9. ஹாலித் மீராமுகைதீன், இல, 2, காட்டுப்பள்ளி 10. நா. லுபோஜிதா, 209, மார்கண்டு வீதி, UCi
7 8 இடமிருந்து வலம் குறுக்ெ
1. கமலஹாசன், ரீப்பிரியா 124
11 நடித்த சர்ப்பத் திரைப்படம்.
- 3. தோழி.
12 13 14 6. சிறுவன் என்றும்
சொல்லலாம்
15 16 17 (குழம்பியுள்ளது).
ba ha 12. சிதம்பரம்
18 19 20 21 N 15. அம்பு (திரும்பியுள்ளது)
18. கலப்பு உலோகம் ஒன்று
B III q. 5) gasol
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 1. வர்ணங்களில் ஒன்று 28.06.2006 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப 3. அவை
வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-126 4. பரசுராம, வின்னர் திரைப்பட
தினமுரசு வாரமலர், (குழம்பியுள்ளது). த.பெ. இல. - 1772, 6. மயக்கம்மோகம் (குழம்பியுள்ளது
கொழும்பு - - - YA 12. ஓர் ஆயுதம் (குழம்பியுள்ளது). தங்கள் சரியான జ్ఞాని அண்மித்த 15 பெண் மான் (தலைகீழ்),
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
)
፳፻ጋgj 23 - 29, 2005 திருை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதலில் தூக்கத்தை
. ஆனால்,
ான் விட்டொழி உடனே எழுந்து கே போய் அந்த அல்வா ப் அவருக்கே துண்டைச் சாப்பிடு' என்று
கடுங்கோபத்துடன்
கட்டளையிட்டார். கடவுள்
சொல்வதை நாம் மீறுவது சரியாகுமா? அதனால் நானும் மறுபேச்சில்லாமல் எழுந்துபோய் அல்வாவைச் சாப்பிட்டுவிட்டேன். என்று சொன்னான்.
மற்ற இருவரும் திடுக்கிட்டுப் போய்ப் பாத்திரத்தைத் திறக்க. உள்ளே அல்வாவைக் காணோம்
இந்தக் கதை சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக் கொள்வோம். எந்த ஒரு
வூர் 06 வேலையைச் ပါရ), செய்யும்போது நமக்குச்
சந்தோஷம்
கிடைக்கிறதோ, அந்த கப்ப - 0 வேலையை நாம்
y தள்ளிப்போடவே கூடாது!
தள YSLLSLS SS S SS
ழுத்துப் போட்டி இந்த வாக்கியத்தைக்
கொஞ்சம் இப்படியும்
gency." p திருத்திச் சொல்லலாம்.
நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதைச் சந்தோஷத்தோடு முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள். ‘போரடிக்கிறது என்ற வார்த்தை உங்கள் அகராதியிலிருந்து தானாகவே மறைந்துவிடும்!
உங்களுக்கு நீச்சல்
கற்றுப் பாருங்கள். படகில் போனதில்லை என்றால், படகில் போய்ப் பாருங்கள்! அல்லது ஏதாவது = ရွှံ့ဓ၈အဖါးကြီး(ဂါ வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்! உங்களுக்குத் தெரியாத தெலுங்கு, மலையாளம் போன்ற புதுமொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்! இதெல்லாம் கஷ்டம்
ங்களின் நாயகி
தினமுரசில் பிரசுரமாகும்.
I i
DJ Ur
தெரியாது என்றால் நீச்சல்
என்றால், குறைந்தபட்சம் நீங்கள் பல ஆண்டுகளாகச் சந்திக்காத ஒரு பழைய நண்பரையாவது போய்ச் சந்தியுங்கள்!
ஜென் மதத் துறவி ஒருவர் மரணப் படுக்கையில்
கிடக்கிறார். அவரைச்
குருவே. நீங்கள் எங்களுக்கு உபதேசிக்கும் கடைசி போதனை என்ன..? என்று கேட்கிறார்கள். ஜென் துறவி இவர்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், "எனக்கு ஒரு துண்டு இனிப்பு கொண்டுவாருங்கள். என்று கேட்கிறார். இனிப்பு வருகிறது! அந்தக் கடைசித் தருணத்திலும் ஜென் துறவி அந்த இனிப்பை, ஒரு குழந்தையைப் போலப் பார்த்து ரசிக்கிறார். பிறகு, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து ருசித்துத் தாளம் போட்டுக்கொண்டே சாப்பிட்டுவிட்டு இறந்துவிடுகிறார்! இனிப்புச் சாப்பிடுவது என்ற ஒரு சாதாரண காரியத்தைச் செய்யும்போதுகூட, அதை முழு ஈடுபாட்டோடு ரசித்து, ருசித்துச் செய்யவேண்டும் என்பதே ஜென் துறவி, தன் சீடர்களுக்குச் சொல்லாமல் சொன்ன கடைசி போதனை
வேலையே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மட்டும்தான் போரடிக்கும் என்பதில்லை! செக்குமாடு மாதிரி ஒரே மாதிரியான வேலையை வருஷக் கணக்காகச் செய்துகொண்டிருக்கும் நபர்களுக்கும் போரடிக்கும். எந்த ஒரு மனிதனுக்கும் நானகு வகையான வாழககை உண்டு. ஒன்று - தனிப்பட்ட வாழ்க்கை. அதாவது, Intimate Lifel 9 (65535), குடும்பம். மூன்றாவது, தொழில் சம்பந்தமான வாழ்க்கை! நான்காவது, சமூக வாழ்க்கை ஒருவர் இந்த நான்கு வாழ்க்கைகளையுமே வாழ்ந்தாக வேண்டும்.
வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை என்று மூன்று அறைகளையும் அற்புதமாக அலங்கரித்துச் சுத்தமாக வைத்துவிட்டு, டாய்லெட் இருக்கும் அறையை மட்டும் சுத்தம் செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்.? டாய்லெட்டின் வாடை வீட்டின் மற்ற அறைகளுக்கும் பரவிவிடும் இல்லையா..? அதேமாதிரி நான்கு வாழ்க்கைகளில் ஏதாவது ஒரு வாழ்க்கை பாழ்பட்டாலும் சரி. மொத்த வாழ்க்கையுமே அருவருப்பாகி, அர்த்தமற்றதாகிவிடும். , நன்றி : க்வ்ர்மி சுகப்ோதானந்தா,
།
(தொடர்ந்து வரும்.) "
Ό
(U

Page 20
அந்த பிரமாண்டமான மாளிகையின் தனியறையில் சின்னத்துரை ஒய்யாரமாகக் கால்மேல் கால் போட்டவாறு விலையு யர்ந்த நாற்காலியில் அமர்ந்திருக்க, அவர் எதிரே ஒன்றுமே பேசாமல் நின்றிருந்தான் வசந். சின்னத்துரை - வசந்தை ஏளனமாகப் பார்த்தார்.
"இங்கு பாரு தம்பி வயசுல பெரிய வன். வசதியில உயர்ந்தவன் சொல்லு றேன். சுவேகாவோட தொடர்பை இன்னை யிலயிருந்து விட்டுடு நான் உட்கார்ந்தி ருக்கிற நாற்காலியோட விலை கூட இருக்காது உன்னோட மாச சம்பளம் என் னோட மகளோட ஒரு நாள் பொக்கற் மணியே பல ஆயிரம் இருக்கும். தெரிஞ்சோ தெரியாமலோ என் மகள் உன்னோட பழக்கம் வச்சிட்டா. அதுக்காக எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு. கை நிறைய அள்ளித்தாரேன்! ஆனா நீ அவளை கை கழுவிடணும் சமாதான முறையிலத்தான் இப்போ பேசுறேன். சாத்தியப்படாட்டி சத்தியமா நான் மனுஷனா இருக்கமாட்டேன். என்ன சொல்லுறே."
வசந் பேசாமல் இருந்தான். “என்ன பேசமாட்டியா." "சுவேகா என்ன சொல்லுறா" "அவ சின்னப் பொண்ணு. எது வேணும்னாலும் பேசுவா. அவளுக்கு அமெரிக்காவுல மாப்பிள்ளை பார்த் தாச்சி. உன்னோட முடிவு என்ன?
அப்போது சுவேகா அந்த அறைக்குள் நுழையவே சின்னத்துரை சட்டென தன்னை சுதாகரித்துக் கொண்டார்.
"வாம்மா.இங்க பாரு, உன்னைப் பார்க்கத்தான் வசந் தம்பி வந்திருக்கு. உட்காரச் சொன்னா மாட்டேன்னுது. ரொம்ப மரியாதை."
"வாங்க வசந்.மண் குடிசையில இருக்கிற நான் மாளிகைப் பக்கமெல்லாம் வரமாட்டேன்னிங்க, இப்போ மட்டும் எதுக்கு வந்திங்களாம்."
“வந்து. உங்க அப்பாதான்." "ஆமாம்மா. நான்தான் வரச் சொன் னேன். உன்னோட தெரிவு எப்படின்னு பார்க்கணும். இல்லையா. தம்பி நீங்க இருந்து சாப்பிட்டுத்தான் போகணும். சரிதானா?”
சின்னத்துரை அந்த அறையை விட்டு வெளியேற இப்போது வசந்தும் சுவேகா
விந்தது என்பதை ஒளி அறிவித்தது. எழுந்தேன்.எழுந்து பின் தூங்கி மீண்டும் எழுந்து.மரணிக்கும் வரை தொடர்கதைதான்.காலச்சுழலில் - கரங்களிலே பந்தாகச் சுழலும் வாழ்க்கைச் சுழலில் - சமூக ஏற்றத்தாழ்வுகளின் சாம்ராஜ்யம் வெற்றிக் களிப்போடு கொடிகட்டி வீற்றிருந்தது. அடிமை எனும் அலையில் சிக்கித் தத்தளிக்கும் சிறு துரும்புகளாய் எத்தனை காலம் வாழ்வார்கள் எனும் எண்ணத்தால் மனம் சமூகத்தைப் பார்த்தபடி மூசாப்பாய்.கருமுகில்கள் முகிழ்ந்தபடி. வழமைக்கு மாறாக உடல் ஜீவனிழந்திருந்தது என்றாலும் மனம் போராட்டம் நிகழ்த்தி
భ
தனக்குத்தானே தர்க்கித்தபடி.ஓர் உண்மை மட்டும் புரிகிறது. ஞானம் என்கின்ற மரத்தின் வளர்ச்சிக்கு ஊற்றப்படும் நீர்தான் துயர் என்று.
2
வுமே அங்கே இருந்தார்கள். "வசந். முதன் முதலா எங்க வீட்டுக்கு வந்திருக் கீங்க” "வாங்க உட்காருங்க."
வசந் எந்தவிதமான சலனமுமில்லா மல் அவள் முகத்தை ஏறிட்டான்.
"சுவேகா. உண் அப்பா வரச்சொல்லித்தான் இங்கே நான் வந்தேன்.
நம்மோட காதலுக்கு அவர் விலை
பேசினாரு.”
"என்ன சொல்லுறீங்க.அப்பாவா அப்படி பேசினாரு.ஆமா அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க."
"நான் ஒண்ணும் சொல்லலை. ஆனா ஒரு விஷயம் புரிஞ்சிக்கிட்டேன். தண்ணியில இருக்கிற மீன் பளபளப்பா இருக்கேன்னுற துக்காக தரைக்குப் போக ஆசைப்படக் கூடாது. நான் ஏழைதான். ஆனா கோழை யில்ல. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். உங்களோட அந்தஸ்து, கெளரவமெல்லாம் என் கால் தூசிக்கு சமம். நான் உன் மேல வச்சது உண்மையான காதல், அதுக்கு விலை கிடையாது. ஆனா உனக்கு நான் இல்லாட்டியும் யாராவது அமெரிக்கா மாப்பிள்ளை கிடைப்பான். என்னை மாதிரி ஏழை எளியவங்களுக்கு விரலுக்கேற்ற வீக்கம்தான் இருக்கணும். எத்தனையோ பொண்ணுக கல்யாண வயசு வந்தும் வசதி வாய்ப்பில்லாம, கண்ணிரோட கலங்கி நிற்கி றாங்க. அவங்கள்ள யாராவது ஒருத்தருக்கு வாழ்வு குடுத்தா நிச்சயம் என் வாழ்வும் மலரும், ஆனா, பஞ்சு மெத்தையில் புரண்டு பாலும் பழமும் சாப்பிடுற உன்னை மணந்து
உன் அப்பாவோட ஆளாகிறது ஒருபுறமி உன்னை வச்சி வாழ
Ugy! வேலைக்குப் போவதற்கு ஆயத்த
மாகிக் கொண்டிருந்தான். அழகிய மனைவி
தேவி சாப்பாட்டுப் பார்சலை கணவனிடம்
கொடுத்துவிட்டு "அக்கம் பக்கத்தவர்கள்
எல்லோரும் பெருநாளுக்குப் புதுப்புது உடுப்பு வகைகள் எடுத்து விட்டார்கள்.
இர
மாலை ஐந்து சேரவேண்டிய க தாண்டியும் வராதை அவன் வரும்வரை 6 ருந்தாள் தேவி கத டது. அவள் சென்று
நுவரெலியா
நானும் எடுக்க வேண்டும். உடனே பணத் துக்கு ஏற்பாடு செய்யுங்கள் டார்லிங்" என்று கூறியவாறு அன்புக் கணவனை வழி அனுப்பி வைத்தாள். அன்பு மனைவியின் ஆசை யினை எப்படியும் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்று சிந்தித்தவாறு வேலைத் தலத்தை அடைந்தான் பாலு
খৃঃপ্ত
ننمن
தெளிவு தேவைப்பட்டது. அன்றோர்
காலத்தில் வறண்டிருந்த என் சிந்தனை நிலத்தில் துளித்துளியாய் மழை நீராய் புதிய சிந்தனைத் தூவல்களைத் தூவி
அங்கே அவள் க வேலை செய்யும் ச தான். "பாலு ஏன்
வில்லை" என்று பதி தேவி அவசர வேை பாலுவை மனேஜர் (
இருக்கிறார் எனவு
என்னை விளை நி மகாமேதை மகாகலி கவிதைகளை மீண் துயரம் ஓடிற்று.
புதிய மலர்ச்சிய புறப்படுகிறேன்.அவ நான்.வீதி ஓரத்தே ஒன்று நாற்றமெடுத் உணர்கிறேன். சற்ே கண்களும் இதயமு நிற்கின்றன. தினமு! வழியில்தான் பயணி தினமும் காணும் உ சதத்திற்கும் உதவ ஒன்று உள்சிந்தனை பெறுகிறது. ஆழமா ஆழமாய்.சிந்தனை பத்தடி தூரத்தில் வி பத்தடி தூரம் ஓடும் கூட.சீ.ச்.சி நில வெட்கினேன். இன்று பார்த்த மனம் ஆறு இன்னும் ஓர் முறை உலக அசுத்தத்திற் இடத்தைப் பிடிக்கல மறுமுறை மீண்டும்
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s : ১৪ ஹட்ட போட முடியாது. காரு பங்களான்னு இருக் கிற உனக்காக என் காதலை கூறு போட முடியாது. தயவு செஞ்சி என்னை மறந்துட்டு
கோபத்துக்கு நான் ருக்க, ஏழை என்னால் ழ்நாள் முழுதும் சோறு
நீ உங்க அப்பா பார்த்திருக்கிற அமெரிக்க மாப்பிள்ளையையே கல்யாணம் பண்ணிக் கிட்டு சந்தோஷமா இரு என்னை ஆளை 66!"
வசந் படபடவென பட்டாசு வெடித்த தைப் போல பேசிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
சின்னத்துரை வாசலில் ஒரு கனமான பெட்டியுடன் நின்றிருந்தார்.
“ரொம்ப சந்தோஷம் தம்பி என்னோட வேலையை ரொம்ப சுலபமாக்கிட்டே இந்தா இதுல இருபது இலட்சம் இருக்கு, இதை வச்சிக்கோ. நாளைக் கி காலையிலேயே நான் அமெரிக்கா போறேன். மாப்பிள்ளையை நிச்சயம் பண்ணிட்டு வரப் போறேன். உனக்கும் திருமண அழைப்பு வரும் சரிதானே வசந் - அந்தப் பெட்டியை வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் மெளனமாக நடந்தான். அந்த இன்டர்சிட்டி பஸ் கொழும்பை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டி ருந்தது. அதில் புன்னகையுடன் வசந் அமர்ந்திருக்க, புதுமணப் பெண்ணுக்கே யுரிய நாணத்துடன் முகம் செம்மையாகி யிருக்க அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த வள் சுவேகாவேதான்!
"வசந் அன்னைக்கி நீங்க பேசின தைக் கேட்டு உண்மையிலேயே நான் அதிர்ச்சியாயிட்டேன். ஆனா எங்க அப்பாவை ஏமாற்ற நீங்க நடத்திய நாடகம்னு அப்புறமாத்தான் தெரிஞ்சிக் கிட்டேன்."
வீட் டுக்கு வருவார் என பாலு தன்னிடம் சொல்லி அனுப்பியதாகவும் சசி சொன்னான். இதைக் கேட்ட தேவிக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
கணவனின் நண்பன் என்பதாலும் கணவனின் தகவல் சொல்ல வந்த காரணத்தினாலும் தேவி, சசியை வீட்டினுள்
து மணிக்கு வந்து ணவன் ஆறு மணி தயிட்டு கவலையுடன் திர்பார்த்துக் கொண்டி வு தட்டும் சத்தம் கேட்
கதவைத் திறந்தாள்.
அழகில் மெய்மறந்தான் சசி வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்து கொண்டு தேவியிடம் நெருக்கினான். தேவி இடம் கொடுக்கவில்லை. "பாலுவிடம்
சசி தன் சட்டைப் பையிலிருந்து இரண்டா யிரம் ரூபா நோட்டுகளை எடுத்து தேவியிடம் கொடுத்தான். அவள் கண்களில் பட்டுச் சேலை மின்னியது. தாராளமாக சசிக்கு இடம் கொடுத்தாள். -
முடித்துக்கொண்டு தன் இனிய மனைவிக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினான்.
"ஏன் என் அன்பே இரவு தனிமையில் தவிக்க விட்டுவிட்டேன் என்று என்னுடன் கோபமா' என்று செல்லமாக தேவியிடம் கேட்டான் பாலு இல்லை என்பது போல ணவனுடன் ஒன்றாக தலையாட்டினாள் தேவி "அதுசரி, சசியிடம் சி நின்று கொண்டிருந் " இரவைக்கு வரமாட்டேன் எனறு இன்னும் வந்து ர்ே சொல்லி அனுப்பியிருந்தேன்.அத்துடன் ரூபா ற்றத்துடன் கேட்டாள் இரண்டாயிரம் அனுப்பியிருந்தேன். ஒன்றின் காரணமாக கொடுத்தானா? என்று பாலு கேட்ட போது, வெளியூருக்கு அனுப்பி முள்ளில் விழுந்த பட்டுச் சேலையானது ம் நாளைக்குத் தான் அவளின் இதயம்
அழைத்து தேநீர் கொடுத்தாள். தேவியின்
சொல்லுவேன் வெளியே போ' என்றாள்.
வெளியூர் சென்ற பாலு வேலைகளை
"ஆமா, உங்க அப்பா மாதிரி பணக்காரங்களையெல்லாம் தனி ஆளா நின்னு எதிர்க்க முடியாது. அவரு குடுத்த இருபது லட்சத்துல பதினைஞ்சு லட்சத்தை வசதி வாய்ப்பு இல்லாம திருமணத்துக்காக ஏங்கி நிற்கிற ஏழைப் பொண்ணுங்க பத்துப் பேருக்கு பகிர்ந்து குடுத்துட்டேன். இதுல நாலு லட்சம் இருக்கு ஒரு பெட்டிக் கடை போட்டு நாம பிழைக்க முடியும்னு நம்புறேன். எப்புடி என்னோட திட்டம்.?
"ஆக.என்னோட புன்னகைக்கு நீங்க எங்க அப்பாகிட்ட வாங்கின தொகை இருபது லட்சம் சரிதானா?”
வசந் கலகலவென சிரித்தவாறு அவள் கன்னத்தில் தட்ட அவள் வெட்கத்துடன் அவன் மடியில் சாய்ந்தாள்.
(யாவும் கற்பனை)
மிகக் மிகக் கேவலமாய் அருவருக்கும் பார்வைகளும் கல்லடியும். நாயிற்கும் மனிதனுக்கும் பேதம் தெரியா அசிங்கங்கள்.பிறப்பவன் இறப்பான்
சிந்திப்பவனுக்குத்தானே அசிங்க ங்கள் தெரிகின்றன. அதுவரையில் அவன் தப்பினான்; சந்தோசம்,
இவன் ஏன் இப்படி? விடை காணாவிடின் தலையே வெடித்து விடும் போல.உணர்கிறேன். அங்கங்கள் சீராய் உள்ளது. அங்கவீனனும் இல்லை. பார்வைக்கு பித்தனும் இல்லை. உழைத்து.சுத்தமாய் வாழலாமே? இவன் இறஞ்சி இறஞ்சியே பழகிவிட்டான். உழைத்து உழைத்தே
இவனுக்கு ஊனமா? இல்லை, இல்லை. கை கால் எல்லாம் நன்றாக இருக்கிறதே.ஒரு வேளை மனதில் ஊனம்.பைத்தியமா? அப்படியும் தெரியவில்லை. பின் ஏன்? ஏன்? ஏன்?
மாக்கிய அந்த பி பாரதியின் டும் புரட்டுகிறேன்.
டன் SSSSSSSSSS சரமாய் நடந்த இப்படி தன்னைச் சுத்தப்படுத்தவே அசுத்தக் குழி சோம்பிப் போன அவனால் எங்கே தபடி நடமாடுவதாய் எங்கே எங்கே அநத உயரிய ற திரும்பிய என் உழைப்பின் மகத்துவம் தெரியப் ம் அங்கேயே போகிறது? ஒன்றுமே உணராத b இதே அவனால் பசி.அதை மட்டுமே உணர க்கிறேன். ஆம் முடிகிறதே. பிச்சை இறஞ்சல்களில் உருவம்தான். ஒரு வளர்க்கப்பட்ட உடல், தலைமுடி கயிறு த ஒன்றாய் நின்ற திரிக்கப்பட்டும் பற்கள் தார் பூசப்பட்டும் யில் வீழ்ந்து ஜீவன் தோல் சாணி மெழுகப்பட்டும் ப் மிக மிக உடை.உடை.ஒப்புவமை சொல்லத் யுடன் பார்க்கிறேன். தெரியவேயில்லை. ந்தாலே இன்னும் பிளாட்போர இரவுகளில் [51T60)Ulu
கூட்டத்தில் நானும் அனைததபடி ம.சமததுவம னைத்ததில் தெரிகிறது. ஆனால் சிந்தனை மட்டும்
ஒரு முறை கழுமரத்தில் ஏறிவிட்டது போலும் தல் படவில்லை. அதுதான் இப்படி.இப்படியும் வாழலாம்
பார்க்கிறேன். என்று பகல் நேரம் அந்த நாயின் 5ான கின்னஸின் ஆட்சியில்.நாய் உயர்திணையாய் ாம். மனம் அவன் அறிணையாய்
பார்க்க வைத்தது. ஆம்.ஆம்.நாயை விடிக் கேவலமாய்
Loui Ꭰ Ꭻ ᏧᎬa
பழகியது போல.பெண்கள் அடிமைப்பட்டு அடிமைப்பட்டே பழகியது போல முதலாளிகள் சுரண்டிச் சுரண்டியே பழகியது போல. இவன் இறஞ்சி இறஞ்சியே
ஜெபாலறஞ்ஜனி ஹட்டன்
பழகிவிட்டான். காயகல்பங்களை உட்கொண்டு இளமை காக்கத் துடிக்கும் கூட்டத்திடையே இதோ இவன் மனத்தளவில் ஊனமாய்.நின்று அவன் காட்டும் கறுப்புக் கொடி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச் சமூக சாம்ராஜ்யத்தின் முன் தனது கோபத்தை நடமாடும் பிணமாய்க்காட்டும் ரூபம்.சமத்துவமற்ற இச்சமூகம் இயலாமையில் சிக்குப்பட்ட எவரைத்தான் விட்டு வைத்தது? அவனாவது பரவாயில்லை; அவனளவில் கறுப்புக் கொடி காட்டி இச் சமூகத்தின் மீதான கோபத்தைக் காட்டி விட்டான்.என்மட்டில் விடை கிடைத்தது. அவ்வளவுதான். நானும் மனது நசிய இந்த நீண்ட
Luj600556), O
ஜூன் 23 - 29, 2005

Page 21
చాలా ఖాతా త్రా "ఖాతా -- ~ఖాతా --
صر مرصد مصر مرصد
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 3.
O சிந்தித்துப் பார்க்க
qSqSASqqSSSS SSAASSqqSSSS SSAASSqSS MSASqqSSSS SSqqSASqqSSSS SSqqSAS SqqSSSS SSAASS SSqqSSSS SSqqqS
"என்னடா எப்ே நகர்ந்தால் இரண்டடி கொண்டே இருக்கி சங்கரன்,
(உணன்மை உயர்வு தரும்)
என்னவோ குனிந் ருந்த சாகித்தியன்
ஒரு கர்வம் மிகுந்த மனிதன் வாழ்க்கையில் இனிமேலும் கற்றுக்கொள்ளுவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைப்பான். கண்மூடித்தனமான எண்ணங்களால் ஆபத்துக்களை ஏற்படுத்தும் ஒரு மனிதன், தன்னுள்ளே இருக்கும் தவறான அபிப்பிராயமுள்ள எண்ணங்களையும், தவறான தகவல்களையும் எவ்வளவு எளிதில் எடுக்கமுடியுமோ அவ்வளவு எளிதில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக உண்மையான நல்ல தகவல்களை தனக்குள் எடுத்துக் கொண்டால், அவைகள் அவனுடைய சொந்த வாழ்க்கையிலும், பொருத்தமான மாற்றங்கள் ஏற்பட உதவி புரியும் கற்றுக் கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அவைகள் மூலம் ஒருவர் நன்கு கற்றுக்கொண்டும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் முடியும், சுருக்கமாகக் கூறினால், இந்தக் கற்றல் முறையில் ஒரு ஆசிரியர் மற்றும் எந்த ஒரு
28 ஜேவிபியின் எதிர்காலம் இனி என்ன?
ககமால்தீன், ஏறாவூர் - 0.
பொதுக் கட்டமைப்பு அல்ல அவர்களது பிரச்சினை ஒரு அரசாங்கத்தை நடத்த இன்னும் அவர்கள் பக்குவம் பெறவில்லை என்பதைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்
ékákáš, táři
28 தனுஷ் என்னவானார்!
எஸ்ராஜு, கொழும்பு - 12
அண்ணனின் புதுப்பேட்டையை நம்பியிருக்கிறார்.
Gaisagtaga
28 நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று
நினைத்திருந்த நிலைமைகளையும் சகித்துக்கொண்டு தொடரவேண்டியிருப்பதுதான வாழ்க்கை
மணிவேல் ருத்ரா, மாத்தளை,
ராஜசுந்தராஜன் என்ற கவிஞரின் அருமையான கவிதை ஒன்று அதைத்தான் சொல்கிறது.
"அப்படி ஒரு நிலைமை வரும் என்றால் அக்கணமே வாழோம் என்றிருந்தோம் வந்தது.
அப்படியும் வாழ்கிறோம். நம்மோடு நாம் காண இத் தென்னைகள் தம் மேனி வடுக்கள் தாங்கி"
விக்ராந்த் - லக்ஷ்மிராய்
கற்க்கக் கசடற
பார்த்துச் சிரித்தபடிவ ஏதாவது வழுககு
பொருளைப் பற்றி கற்றுக் கொள்கிறோமோ அது தொடர்பான தகவல்கள் நிறைந்த புத்தகங்கள் ஆகியவைகள் உள்ளடங்கும். தனக்குள்ளே இருக்கும் தவறான தகவல்களைப் பிரித்தெடுக்கும்போது, இப்போதைய நிலையில் எவை எல்லாம் உங்களுக்கு உண்மை என்று தோன்றுகிறதோ அதன் அடிப்படையில் அவற்றுள் இருக்கும் சரியில்லாதவைகளை மாற்றிவிட வேண்டும். இந்த வழிமுறையின் விளைவாக உறுதியுடனான வளமுடன் கூடிய பிரகாசமான வெகுமானம் பெறும் வகையிலான ஒரு அனுபவம் உருவாகும். கடுமையான முட்புதர்கள் நிரம்பிய பாதைகள் மூலமாக கரடுமுரடான இடங்களைக் கொண்ட மலையினை ஏறுவது போல் அல்ல! ஆனால், அவற்றையெல்லாம் கடந்து, அம்மலையின் உச்சிக்குச் சென்று, பரந்து கிடக்கும் ஒரு புதிய உலகத்தைக் காண்பது போலாகும். மகிழ்ச்சி
எனும் நூலிலிருந்து
எல்லோருக்கும் தெரிந்த ஒருவர் கொல்லப்படும்போ 8. பலராலும் அது பேசப்படுவது இயல்புதானே?
வீதனபால், மட்டக்களப்பு
சரி, உங்கள் வழிக்கே வருகிறேன். திருகோணமலை
மக்களால் நகரசபைத் தலைவராகத் தெரிவு 6ಕರು பட்டவர்தானே சூரியமூர்த்தி அவரது பல நடவடிக்கைகள் திருமலையில் தமிழ் மக்கள் நலன்கருதி மேற்கொள்ளப்
பட்டிருந்தன என்பதும் உண்மைதானே? அவரது
கொலையை ஏன் இந்த நியாயவான்களெல்லாம் அமுக்கி
விட்டார்கள்? ஏன் பேசப் பயப்படுகிறார்கள்
atqSNIS, LASyria
பார்த்துவிட்டு வருகிற
படியே பேனாவை மூ
சிரிக்காமல் அவ
கொண்ட சங்கரன், முழங்கால்களில்
ஊன்றியவாறு அமர்
28 கற்க கசடற எப்படி
எம்எம்எம்மிஹலார், குருநாகல் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் காலத்துப் யம் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய இயக்குனர்கள் பட்டியலில் ஆர்.வி.உதயகுமார் பெயர் விடுபட்டுப் போய்விட்டது. ஞாபகப்படுத்தியிருக்கிறார். சேர்த்துக்கொள்ள வேண்டும்.
&ák3SNT, Ayiti
28 வானொலியில் பேப்பர் செய்திகளை வாசிக்கிறார்களே கேட்பதுண்டா?
பாஅமிர்தலிங்கம், கொழும்பு 1 − (Y
நம நாட்டு அ பேதும் கேக்கியதில்லை ஆந்தயே கிறேன்" என்றான்
தினத்தன்று காலையில் கேட்டபோது, புளொட் உறுப்பினர் நிமிராமல் வவுனியாவில் கட்டுக் கொலை"விடியி உறிபினர் "அடடா, அது * மரம்தானே" என்று
சாகித்தியன்.
"ஜே.வி.பி. தான்
பங்காளிக் கட்சியாக பொதுக் கட்டமைப்பை தடுத்துக் கொண்டி பார்த்தால், அது வில புதிது புதிதாய் வேறு கொண்டுதானே இருக்
கட்டமைப்பைக் குழப்பிவிட எ கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனென்றால் பொய் :ெ மூலம் மட்டுமல்ல, மெளனங்
త4;
28 ஆங்கிலக் கல்வி T.
ஆங்கிலத்தை மேலதிக பேசுவது நம்பகத் தன்மை
சான்றாகவும் நினைத்து சமூகத்திலேயே நாம்
இவ்வாறிருக்க, ஆங்கிலக்
2 தங்களுக்கு எதிரானவர்களாக இருக்கலாம் என்ற சிறு சந்தேகத்துக்குரியவர்களைக் கூட கொன்றழித்துச் சமூகத்தைச் சுத்தப்படுத்தி வருகிறார்கள்.இது கண்டும் தமிழ் மனிதங்கள் மெளனமாயிருக்கிறதே.எப்படி
-எம்முருகநேசன், வவுனியா,
மனிதப் பண்பிலிருந்து விலகி ஓடச் செய்கிற பய உணர்வின் ஆற்றல்
&435ge492
2 சில கொலைகள் மட்டுமே பிரபலப்படுத்தப்பட்டு நியாயம் கேட்கப்படு ம், பல ெ சமூகம் கமுக்கமாக மறைத்துவிடுகிறது என்றும் கூறுகிறீர்கள். ஆனால், பத்திரிகையாளர் சிவராம் போல
குத்திக் கொலை போன்ற முன்பக்கச் செய்திகளைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு கலகலப்பாக வாசிக்கிறார்கள் கெட்டிக்காரர்கள் (இன்று வாய் திறக்க முடிந்த தமிழன்,
மனிதக் குணங்களைத் தொலைத்னயிருக்கவேண்டும் ...
SS SS SSLSLSS SS SS SS SS கிற எல்லோருமே என்று நண்பரொருவர் சொன்னது சரியாய்த்தானிருக்கிறது)
&áRSINS, ASY
ஆங்கலம தொயாமல ಇನ್ದಿಹನ್ತಂ, ಮಿಥುಇಯೋಗ :": செய்த துரோகம் பற்றி
ஆர்பிரியதர்ஷினி, கொழும்பு - 13
எதற்கெடுத்தாலும் துரோகம் என்ற வார்த்தையைப் போட நாம் பழகி வைத்திருப்பது அவ்வளவு சரியில்லை. என்னைப் பொறுத்தவரை வெளிப்படையாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் அவர்கள் குறித்து அதிகம்
ஜூன் 23 - 29, 2005
அபிப்பிராயம் சொல்லட்டும். நிறுத்தி விடுகிறேன்.
20 எப்போதும் வளரா
நிலாவை சிந்தியாவுக்குத் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iqeS ieSeSTSieSeS iTS iieMSTSieSTTS iTS SiMSMSieSMTS ieSeTS iiSMTS SiMMSTS SiMTSTS SiSTSS S SMS SiSMSTSTSTS SiSSMSSTSSiSSMSSTSSiLSSTTTS SSLiLSSSTTTSS
AA AqALLAAASAA AAAqALASS AAMhA AqALAh MAqASeAhA AqAeAh AASeASAJA AqASeASA AqqeSeAMh MAASAJA AAA SLASJAMAAeAShA AAAASAAhShA AA qSAJA MAqAAJhA AAA SSASAhShM MAA qSASAJA AAAA SASAJ MAASeJ MAA SSJS
ாதும் ஓரடி முன்னே பின்னால் சறுக்கிக் தே." என்றான்
து எழுதிக்கொண்டி நிமிர்ந்து இவனைப் வேற்றுவிட்டு, 'ஏன் மரத்தில் ஏறிப்
“பாராளுமன்றத்தில் வைத்துவிட்டுக்
கையெழுத்து வைப்பதா. கையெழுத்து
வைத்துவிட்டுப் பாராளுமன்றத்தில் வைப்பதா என்று முட்டையா கோழியா
விவாதம் தொடங்கியிருப்பதைத்தானே
豹 வருகிறார்கள்'
சொல்கிறாய்" ی
či i
ாயா" என்று கேட்ட டி வைத்தான். னருகே வந்தமர்ந்து முதுகைக் குனிந்து
முழங்கைகளை ந்தான்.
ரசியலைச் சொல் குனிந்த தலை
பும் ஒரு வழுக்கு மேலும் சிரித்தான்
அரசாங்கத்தின்
இருந்துகொண்டு ஏற்படுத்த விடாமல் ருக்கிறது என்று கிப் போன பிறகும்
முக்கமாயிருந்துகொண்டே ண்ணுபவர்களைத்தான் நாம்
ால்வதென்பது வார்த்தைகள் களாலும் அது நடக்கிறது.
5ë, egji
அவசியமா?
குமரேசன், கினலன் எல்ல.
அறிவாகவும், ஆங்கிலத்தில் $கு அதிகப்படியான ஒரு க்கொள்ளப்படும் ஒரு பாழ்கிறோம். நிலைமை கல்வி வேண்டாம் என்று
மைப்பினர் கூட நம் பிரச்சினை
தீரவேண்டும் என் பதைவிட, பச்சையா,
கொடுக் கிழுத்துப் பாய்ச்சுகினம்"
களாயும் இருந்து
வேறொரு துரும்பும்
தெரிந்திருக்க வேண்டி யது தங்களுக் குத்தான் என்பதையும் தெரிந்து வைத்திருப் பவர்கள் அவர்கள்!
சினை தீருவது பற்றிப் பேச முடியும்" "அதில்லையடா, ஜே.வி.பி.யையும் பிக்குகளையும் தவிர மற்ற எல்லாப் பெரும்பான்மையுடனும் பொதுக் கட்டமைப்பைக் கொண்டுவருவதை விட்டு, ஒருத்தர் மட்டும் முதலில் கையெழுத்து வைக்கட்டும் என்று இவையும் ஏன் நாண்டு கொண்டு நிற்க வேண்டும்"
"எனக்குத் தோன்றுகின்றபடி, இந்த நாட்டிலுள்ள பெரிய பிரச்சினை இனப்பிரச்சினை இல்லை; பச்சை - நீலம் பிரச்சினைதான். அதுதான் இனப் பிரச்சினையையும் தொடர்ந்து வைச்சி
ருக்கு என்றுதான் சொல்வேன்' என்றான்.
சாகித்தியன்.
"நீ விஷயத்தை ஒரே தடாலடியாகப் பார்க்காதே. இன்றுள்ள சூழ்நிலையில் கட்சி சாராமல் என்ன செய்தால் பிரச்சினை தீரும் என்ற விவாதம் தர்னே பெரிதாகப் பிரசாரப்படுத்தப்பட வேணும் என்று சொல்ல வருகிறாய்"
"ம். அதுக்கு நம்மவர்களும் தயாரில்லையே. மக்களின் தலைமை
ஓவியத்தில் பார்த்திருக்கிறேன்.
a stafa
2 பிரேசில் உதைபந்தாட்டத்தில்தான் gu வான்கள் என்று பார்த்தால், கரப்பந்தாட்டத்திலும் அவர்கள் கில்லாடிகள் போலிருக்கிறதே!
இபிரதீபன், தெஹிவளை.
அரங்கம் முழுவதும் மஞ்சள் வண்ணத்தில் நிறைந்திருந்த நச்சுடை வடிக்கண் நங்கையரைப் பார்த்தீர்களா அவர்கள் உற்சாகமூட்டுவர் என்றால் வீரர்கள் எந்தப் போட்டியைத்தான் வெல்லமாட்டார்கள்
&asta
ஐ கிழக்கின் படுகொலைகள் வவுனியாவுக்கும் வந்துவிட்டதாய்த் தெரிகிறதே
ஆர்புவனிந்திரன், வவுனியா,
வவுனியாவில் மட்டும் தமிழ்ச் சமூகம் 'சுத்தப்பட
Galil TLDr.
பூங்கிலம் நன்கு தெரிந்து, கு வந்துவிட்டவர்களாக முரண் நம் மத்தியில், ஏறி உயர்நிலையில் உள்ள லக் கல்வியை எதிர்த்து நான் ஆங்கிலம் படிப்பதை
&&&&
28 மனிதர்களுக்கு காதல் எதற்காக
கோபி பிரியா, கம்பளை,
காதல் அனுபவத்தில் ஈடுபட்டிருக்கும் வரை, காதல் எதற்கு என்று புரிவதில்லை. மனிதருக்கு காதல் எதற்கு என்று தெரிந்த பின்னே காதல் அனுபவமாவதில்லை
*{Rஆடு?
E03 átia, áfia Gj5 doT STGT QLádoljö வந்தவரா?
எம்எப்எம்முஸம்மில், கொழும்பு - 10,
ஆமாம். தன்னிடம் ரகசியமாய் எதுவும் வைத்துக்கொள்ள விரும்பாத அந்தப்பேதைப் பெண்ணுக்கு
ன்னே என்னடா, நம் தமிழ்க் கூட்ட
சுவராக்கிக் கொண்டிருக்கிறோம்
நீலமா என்பதில்தானே
நாட்டில் எப்படி எம்பிக்
கொண்டி ருக்கிறது
1என்பதைத் தவிர சொன்னதுபோல, அதெல்லாம் இன்று
தங்களால் அசையாது என்பதும் நன்றாக வளைந்து நிமிரத்
* அவை எப்படி பிரச்
சேராதே. குழந்தையைக் காப்பாற்றும்
தான பதவிகளை-ே எல்லோருமே எவ்வளவு கேவலமாக, மக்களைத் தொடர்ந்து
கஷ்டப்படுத்துவதற்கென்றே பயன்படுத்தி
"இன்று பொதுவாகவே எவரிடமும் அன்பும் இல்லை, அருளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் பாயும் வெறிதான். வணி முறை விருப்பத்துடன் தான் எல்லோருமாக நாட்டைக் குட்டிச்
"புறநானூற்றுப் புலவன் சொன்னது போல தீமையும் நன்மையும் நமக்கு வேறு யாரும் தர வேண்டியதில்லை. தீமையை நமக்கு நாமே தாராளமாய் தந்து கொண்டி ருக்கிறோம்.'
"ம். குழந்தையைக் காப்பாற்றும் தாயைப் போல தலைவர்களும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பது அந்தக் காலப் பண்பாடு இன்றுள்ள நம் தலைவர்கள் எவர்க்கும் அந்தக் | கருணை மனம் எள்ளளவும் வாய்க்காம1 லிருப்பதுதான் எங்கள் துரதிர்ஷ்டம்"
"கருணையா? புதுமைப் பித்தன்
ஒரு கிழங்கு வர்க்கத்தில்தான் காணக் கிடைக்கின்றது! அதைவிடு, நீ அந்தப் பாட்டைச் சொல்லு"
"நீ பெரியவன் உனக்கு ஒன்று சொல் வேண் தப்பாக எடுத்துக் கொள்ளாதே! என்று வினயமாக வேண்டிக் கொண்டுதான் தன் கருத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார் புலவர்'
"அந்தக் காலத்திலும் தலைவர் களுக்கு பிடிக்காவிட்டால் கொலை செய்துவிடலாம் என்கிற உரிமை இருந்ததுதானே. பயமில்லாமல் இருக்குமா? நீ மேலே சொல்லு"
"சுருக்கமாகத்தான் சொல்கிறார். அருளும் அன்பும் இல்லாதவர் நரகத்துக் குத்தான் செல்வர். அவர்களோடு நீ
தாயைப் போல நாட்டைக் காப்பாற்று. அரச பதவி கிடைப்பது அத்தனை எளிதல்ல, என்பது அவரது அறிவுரை."
எருமை அன்ன கருங்கல் இடைதோறு ஆனின் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நியோ பெரும! நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல் அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவரோ டொன்றாது காவல், குழவி கொள்பவரின் ஒம்புமதி அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே
- (புறம் 5)
ரகசியா என்று பெயர் சூட்டிய தமிழ்க் கணவானைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
44:క్రt4
2 விபக் கண்டர்களை என்ன செய்வது
மனோ கோபாலன், ஹப்புத்தளை,
பதிலுக்கு நாம் கொடாக்கண்டர்களாக நடந்து கொள்ள வேண்டியதுதான். ஒரு முல்லா கதை :
முல்லாவும் அவர் நண்பரும் தனி வழியே பயணம் செய்துகொண்டிருந்தனர். இருவருக்கும் தண்ணீர் தாகம் எடுத்தது. ஓரிடத்தில் அமர்ந்தனர். தங்கள் பயணப் பொதியைத் திறந்து பார்த்தனர். ஒரே ஒரு போத்தலில் பால் இருந்தது.
"போத்தலில் உள்ள பாலில் பாதியை அருந்திவிட்டுத் தாருங்கள் மீதியை நான் என்னிடமுள்ள சீனியைக் கலந்து சாப்பிட வேண்டும்" என்று முல்லாவிடம் கூறினார் நண்பர். அதற்கு முல்லா, "தங்களிடமுள்ள சீனியைப் போத்தலினுள் போடுங்கள். கலக்கி பாதிப் பாலை நான் குடித்துவிட்டு மீதியை உங்களுக்குத் தருகிறேன் என்றார். அதற்கு அந்த நண்பரே,நான் வைத்திருக்கும் சீனி என் பங்குப் பாலுக்கு மட்டும்தான் போதுமானதாக இருக்கிறது. நீங்கள் உங்கள் பங்குப்பாலை அருந்திவிட்டுத் தாருங்கள எனறாா.
நண்பர் விடமாட்டார் என்று தெரிந்துகொண்ட முல்லா, தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தார்.
"என்ன அது" என்றார் நண்பர். "இது உப்பு இதை நான் என்னுடைய பங்குப் பாலில் கலந்து சாப்பிடப்போகிறேன்" என்றபடி உப்பை போத்த லினுள் போட்டார்.
நண்பர் பதறிப்போய், "என்ன செய்கிறீர்கள்" என்று கத்துவதற்குள் முல்லா மடமடவென போத்தலிலிருந்த பாதிப் பாலைக் குடித்துவிட்டு மீதிப் பாலை நண்பரிடம் கொடுத்தார்.
உப்புக் கலந்துவிட்ட பாலைத் தன் கையில் வைத்துக்கொண்டு தவறுக்கு வருந்தினார் நண்பர்.
&డి-శ్రtAja

Page 22
காலை 4.30 மணி ஓமந்தையில் நீண்ட வரிசை யில் நின்றிருந்த வாகனங்களுடன் எமது வாகனமும் இணைந்து கொண்டது. ஒரு காலத்தில் உலகெங்கும் அடிபட்ட பெயரான தாண்டிக்குளத்தைத் தாண்டி வந்து
ஏ9 வீதி
தாண்டிக்குளத்தில் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். அது நிறைவேறாததில் சிறிது வருத்தம் மனதில் இருந்தது. என்னி வெயில் சூடு உலகமறிந்த ஒன்று. ஆனால் விடியற்காலை பனிப்புகார்
என்பது நான் ஓமந்தையில் கண்ட எதிர்பாராத ஒன்று.
730க்குத்தான் பாதை திறப்பார்கள் எனப் பேசிக் கொண்டார்கள். இருபுறமும் இருக்கும் இரண்டொரு
கடைகளில் சுடச்சுட டீ, கோப்பி குடிப்பதிலும் போதிய வசதிகள் இல்லாவிட்டாலும் காலைக்கடன் கழிப்பதில் 1 s அநேகர் பரபரப்பாக இருந்தனர். ஜெயசிக்குறு அ
நடந்தபோது குண்டுகளினால் கிடுகிடுத்த பூமியில் நிற்கின்றேன் எனும்போதே என்னவோ செய்தது.
7.30 மணியானபோது வாகனங்களின் நகர்வு ஆரம்பமானது. வாகனத்தை விட்டு எமது உடைமை களுடன் சென்றோம். எமது வாகனம் இராணுவத் தினராலும் எமது பொதிகள் பொலிஸாரினாலும் சோதனையிடப்பட்டன. அதன்பின் பெண் பொலி ஸாரினால் அடையாள அட்டை பதிவுசெய்யப்பட்டபின் மீண்டும் வாகனம் ஏறி எமது பயணம் ஆரம்பமானது. படையினரின் கெடுபிடி என்பது அறவே இல்லாமல் சோதனை என்பது மிகவும் எளிமையாக இருந்தது கூட வியப்பைத் தரவில்லை. இங்கு எவ்வித வ்ரியோ, கட்டணமோ அறவிடப்படமாட்டாது' எனும் படையினர் மாட்டி வைத்திருந்த அறிவித்தல் பலகை ஆயிரம் விடயங்களை, சொல்லாமல் சொன்னது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு, சர்வதேச செஞ்சி லுவைச் சங்கம் உடனான பிரசன்னத்தின் பின்னர் குறுகிய தூரமே உடைய யுத்த சூனிய பிரதேசத்தைக் கடந்து புலிகளின் சோதனைச் சாவடியை வந்தடைந் தோம்.
புலிகளின் பாஸ் அலுவலகம் எனக் கூறப்பட்ட அப்பகுதி கொட்டகைகள் மயமாக நீண்டு நெடிந்து கிடந்தது. யுத்த சூனிய பகுதியைத் தாண்டி வந்த வாகனங்களில் பெரும்பான்மையானவை பொருட்களை ஏற்றி வரும் லொறிகளாகவே காணப்பட்டன. சிலவேளை அப்பகுதியில் 2, 3 நாட்கள்கூட சோதனைக்காக
அங்கு நிறுத்திச் செல்லப்படுவது வழக்கம் என்று சொல்லிக் கொண்டார்கள். "விமானம் மூலம் வணிகப
பொருட்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்லத் தடை
செய்யப்பட் டுள்ளது' எனும் புலிகளின் அறிவித்தல் பலகை, அவர்கள் அரச கட்டுப்பாட்டு யாழ்ப்பாணத்தை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த வெளிக்கிடுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியது.
பொதுமக்களுக்கான பாஸ் அலுவலகமும் கூட யாழ்ப்பாணத்திற்கு வேறாகவும் வன்னிக்கு வேறாகவும் காணப்பட்டது. சிவிலுடையில் அப்பகுதியில் நிறைந்திருந்தோர் பலர் புலிகளின் புலனாய்வு உறுப்பினர்கள் என்பதை இலகுவாக அறியக்கூடியதாக இருந்தது. பதிவிற்காகக் காத்திருந்தபோது "அண்ணை உங்களை 6ஆம் நம் பருக்குப் போட்டா”
விட்டது புரிந்தது. கனடாவில் இருந்து புறப்படும்போது |
என ஒருவர் கூறினார். வட்டவடிவமான அந்தக் கொட்டி லில் வந்து அமர்ந்த புலிப் பொறுப்பாளர் ஒருவர் சாதாரணமாகக் கதைப்பது போல துருவித்துருவி விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் வெளிநாட்டுப் பிரஜை என்றபடியால் 4500 கட்டும்படி வேண்டிக் கொண்டார். இது பாஸ் டிக்கட்டில் போகும் 350 ரூபாவை விட வேறானதாகும்.
என்னுடன் வாகனத்தில் வந்திருந்த அனைவருமே தத்தம் பொருட்களுக்கு ஏதோ ஒரு வகையில் வரி கட்டவேண்டியிருந்தது. வரி கட்டத்தேவையில்லாத பொருட்கள் எண் நியாயம் கதைத்தவர்களுக்கு "பொறுப்பாளரைப் பாருங்கோ’ என்பதே அங்கு கிடைத்த மறுமொழியாகும். பொறுப்பாளரைப் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன, கட்ட வேண்டிய வரி கட்ட வேண்டியதுதான் என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன்.
அக்கு வேறு ஆணி வேறாக சிதைப்பட்ட பொதிகளுடனும் புலிகளினால் வழங்கப்பட்ட பாஸ் துண்டுடனும் எமது பயணம் ஆரம்பமானது. அனைவருமே ஏதோ ஒரு வகையில் புலிகளுக்கு வரி கட்டி அந்தத் துண்டுகளையும் வைத்திருந்தனர். படையினரின் சாவடியில் 10 நிமிடத்தில் முடித்த சோதனை புலிகளின் சாவடியில் 3 1/2 மணித்தியாலங்கள் காக்க வைத்துவிட்டது மனை
அரசியல் வேட்டுக்களுக்கு மத்தியில்
04ஆம் பக்கத் தொடர்ச்சி. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த நாட்டில் முன்வைக்கப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றுக்கெல்லாம் வேட்டு வைக்க முனைந்த சிங்களத் தேசியவாத கடும் போக்காளர்களுக்குத் தலைமை கொடுத்தவர்கள் பெளத்த துறவிகள்தான் என்பது வேதனைக்குரிய விடயம். சாது, சாது என்று தாம் போதிப்பதைக் கடைப்பிடிக்க வேண்டியவர்கள், மோது, மோது என்று யுத்த வெறியர்களுக்கு ஒதுவது நியாயமா?
ஆனால், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் ஆட்சி கவிழ்ந்தாலும், தன்னுயிரே போனாலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சகல முயற்சிகளையும் எடுப்பேனென்று திடசங்கற்பம் பூண்டிருக்கும் ஜனாதிபதி, இமயத்தைப் போல் உயர்ந்து எழுந்து நிற்கிறார். ஏற்கனவே பண்டா - செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்த அதே சக்திகளே, ஜனாதிபதியின் தந்தையான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றார்கள். பண்டாரநாயக்கா கொலை வழக்கில் வணக்கத்துக்குரிய சோமராம தேரருக்கு மரண தண்டனையும், வணக்கத்துக்குரிய புத்தரகித்தர தேரருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின் கணவரான விஜயகுமாரதுங்க இந்தியாவுக்கும் யாழ்ப் பாணத்திற்கும் துணிந்து சென்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் புலிகளுடன் கூடப் பேசியவர். இனப்
22
பிரச்சினைத் தீர்வுக்காக அதிகாரப் பகிர்வு என்ற வகையில் முன்வைக்கப்பட்ட மாகாண சபையை வலுவாக ஆதரித்த விஜயகுமாரதுங்க, மாகாணசபை முறையை எதிர்த்து வேட்டுக்கள் தீர்த்த ஜேவிபியினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தந்தையையும், கணவரையும் கடும் போக்காளர் களின் துப்பாக்கிகளுக்கு இரை கொடுத்த போதும் தமிழ் பேக்ம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பேனென்று துணிந்து நிற்கும் ஜனாதிபதி பாராட்டப்படக் கூடியவர் என்பது மட்டுமல்ல, அவருக்கு வலுவான ஆதரவும் வழங்கப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்கள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு ஜனாதிபதியெடுக்கும் முயற்சிகளுக்கு தமது ஆதரவுக் கரங்களை நீட்ட வேண்டும்.
இதே வேளை கடந்த 19ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ்ச் செல்வன் அளித்த பேட்டியில், “சிங்கள அரசுகள் என்றுமே தமிழ் மக்களை ஏமாற்றி வந்ததாகவும், இந்த சுனாமி நிவாரண சபையும்கூட அரசாங்கம் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சியே' என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் அப்பேட்டி நிகழ்வில் கலந்துகொண்ட சிலர், யுத்தத்தைப் புலிகள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென்று கூறியபோது, “உரிய நேரத்தில் தலைமை உரிய நடவடிக்கையை எடுக்கும்” என்று பதிலளித்துள்ளார். இவையெல்லாம் புலிகளின் நோக்கம் குறித்து பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன. உத்தேசப் பொதுக் கட்டமைப்பு ஆயுத முனையில் மக்களை மிரட்டி வைத்திருக்கும் ஒரு குழுவுக்கு
திை
 
 
 
 
 
 
 

எந்த கிழமையில் பிறந்தீர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக ತೈಞಣ್ಣ பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலாபலன்களாகும்.
சொல்பவர் : ஜோதிட அறிஞர், பேராசிரியர், LTäLň T. Gas. armß J.D.G.A.N.,
O (J.Pசமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை) also ஆதிக்கம் 9 : பிறந்த கிழமை வியாழன் எண் ஒன்பது யோகத்தின் சின்னமாகும். பிறந்த
- - - - - கிழமையாகிய வியாழக்கிழமை நல்ல முன்னேற்றத்தின் நெருடத்தான் செய்தது. அச்சாணியாகும். இப்படியான ஆதிக்கத்தில் பிறந்துள்ள நீண்ட நெடிய ஏ9 பாதை. இரு பக்க காடுகளும் நீங்கள் நல்லமனம் உடையவராக இருப்பீர்கள். தார் றோட்டும் 30, 40 வருடங்கள் அப்பகுதியை இதயமுள்ள நல்ல குணமும் நல்ல பண்பாடுகளும் பின்தள்ளி வைத்திருந்ததையே காணமுடிந்தது. இந்தப் உள்ளவராகத் திகழ்வீர்கள். யாருடைய மனதையும் பூமிக்காகத்தானே யுத்தம் வருடக்கணக்கில் நடந்தது. புண்படுத்த மாட்டீர்கள். தீயகாரியங்களைக் கனவில் கூட்ச் கிரிக்கெட் ஸ்கோர் சொல்லுவது போல இருபகுதியும் செய்ய் மாட்டீர்கள். வார்த்தைகளை முட்களாகவோ, எண்ணிக்கை சொல்லி யுத்தம் புரிந்த பூமி. இதே கற்களாகவோ பாவிக்க மாட்டீர்கள் சிந்தனையுடன் இருக்கும் போது முறிகண்டி வந்து தேநீர் அன்பு என்பதையும் அதன் ஆழம் என்ன என்பதையும் குடிகக இறங்கினோம். ஆச்சரியம் என்னவெனில் அதே உங்களிடம்தாஜ் காணலாம். இரக்கமான மனம் முறிகண்டி கோயில் கடைகள் 20 வருடங்களுக்கு உடையவர்கள் நீங்கள் ஒன்றைச் சொன்னால் அதனை முன்பிருந்ததைப்போலவே இருந்ததுதான். எப்படியாவது செய்வீர்கள். சொன்ன சொல் தவறாத ஆனால பயணத்தின்போது எனனைப பாதித்த நாணயமிக்க நற்பண்புள்ளவர்தான் நீங்கள். மேதைகள், விடயம் கிளிநொச்சி அப பிரதேசம் அபிவிருத்தி மகான்கள் ஆகியோரிடம் காணப்படுகின்ற அம்சங்கள் அடைந்து காணப்பட்டது என்பதைவிட புலிகள் தமது உங்களிடம் காணப்படும் பெரிய செல்வாக்குள்ளவர்களின் அதிகாரத்தைக் bill நிர்மாணிக்கப்பட்டதாகவே அன்புக்கு ஆளாகக் கூடியவர்கள் தான் நீங்கள். இதனால் எனக்குப்பட்டது. எத்தனை பேருடைய நிவாரணப் பணம் பெரிய இடத்து அல்லது பெரிய புள்ளிகளின் நட்பு இங்கு கொட்டப்பட்டதோ தெரியாது என அருகிலி இருக்கும். எந்த ஒரு காரியத்தைச் செய்வதாக ருந்தவர் முணுமுணுத்தது எனக்கு கேட்காமல் இல்லை. இருந்தாலும் எடுத்த எடுப்பிலேயே உடனடியாகச் செய்ய பயணிக்கும் தனியார் வானங்கள் ஆனையிறவில் நின்று மட்ர்ேகள். தீ'ஆர்ய்ந்து அதிலுள்ளி சிக்கல்கள் போட்டோ எடுப்பது ஒரு கடமை போலவே மாறிவிட்டது சிரமங்கள், நன்மைகள் பற்றித் தெரிந்த பின்னர்தான் போலும், நாமும் போட்டோ எடுத்துக்கொண்டோம். செய்வீர்கள் வீண் காரியங்களில் ஒரு போதும் ஈடுபட்டு முகமாலை சோதனைச்சாவடி, எமது பாஸ் நேரத்தையும் பணத்தையும் வீண் வீரம் செய்மாட்ர்கள் அடையாள அட்டை பாஸ்போட் ஒன்றிற்கு இரண்டு புகழ் பெற்றவர்களைப் பார்ப்பதற்கும். பேசுவதற்கும், தடவை புலிகளினால் உற்றுப்பார்க்கப்பட்டபின்பே பய பழகுவதற்கும் பிறர் விரும்புவது போல, உங்களுடன் |ணம் தொடர அனுமதிக்கப்பட்டோம் தமது கட்டுப்பாட்டுப் பேசப்பிழக விரும்புவர்கள் இதற்குக் காரணம் பகுதிக்குள் வருபவர்களை மட்டுமல்ல, செல்பவர் உங்களுடைய முன்மாதிரியான நடத்தைதான் நடை, - - - - உடை, பாவனை, உங்கள் பேச்சு, உங்களுடைய அறிவு,
உங்களுடைய அழகு இவைதான். l్న உங்கள் பிறந்த ஊரில் வசிக்கும் பேறு உங்களுக்கு இல்லை. வேறு வேறு ஊர்களில் தான் வசிப்பீர்கள். அதிகம் படித்திருக்க மாட்டீர்கள் என்றாலும் உங்கள் பேச்சும் உங்கள் தோற்றமும் உங்கள் ஆளுமையும் படித்தவர்கள் போல் காட்டும். உங்களுடைய இளமைக் காலத்தில் சிலருடன் சேர்ந்து கூட்டு வியாபாரம் செய்து சம்பாதிப்பீர்கள் கடினமான தொழில் செய்து வருமானம் தேடக்கூடிய நிலையில் நீங்கள் இல்லை. எளிதான முறையில் அதிக = வருமானம் உங்களுக்குக் கிடைத்த வண்ணம் இருக்கும். கண்கொத்திப் స్టో நோட்ட அதிகமானவர்கள் வேலை செய்வ்ார்கள். விறலி, ஆனால் இவை பற்றிய நிெதிக நீங்கள் என்ன தொழில் செய்தபோதிலும் உங்களின் கட்டுப்பாடுமின்றி முகமாலை படையினர் வழமையான :: : ஏற்படும். எம்மை யாழ் பயணம் தொடர 35, 38,41, 4, 4 ஆகிய வயதுகளில் நிறைவான அனுமதததனா. SSSSLS SSSSSSSS மானம் உங்களுக்குக் கிடைக்கும். இடையிடையே 20 வருடங்களுக்கு முன் இங்கிருந்து புறப்பட்டவன், :: ஏற்படும். இருந்தாலும் சிரமத்தைத் 30 வருடங்கள் :" நகரை :: உங்களது 48ஆவது வயதில் அதிக அடைநது தாய மணணில கால பதததேன. பெறுமதியுள்ள பணத்தொகை உங்களுக்குக் கிடைக்கும். இதனைக் கொண்டு கட்டிடப் பொருட்கள், மினசாரப் கனடாவிலிருந்து பொருட்கள் சம்பந்தமான வியாபரத்தைத் தொடங்குவீர்கள் Llaimanž இதனால் நிறைவான குறைவில்லாத வருமானம் பெற்று , . ஆயுள்வரை சுகமாக வாழ்வீர்கள். 7ஆவது வயது, (பயணங்கள் தொடரும்.) :::ိန္ဒုန္တိ၊ வயதுகளில் கண்டம் ஏற்பட்டு நீங்கும். -------- ഉ_uിf് 85D. விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி போன்றவை உங்களுக்கு அடிக்கடி ஏற்படும். இதற்குக் தெரிவித்திருக்கும் கூற்றை உறுதிப்படுத்துவது போல் காரணம் உங்களுக்கு மலச்சிக்கல் இருப்பதுதான். தெரிகிறது. இதனைத் தடுப்பதற்கான உணவு வகைகளை நீங்கள் குனாமி நிவாரண சபையைப் பயன்படுத்தி அதிகம் சாப்பிட வேண்டும். அகத்திக்கீரை, ஏலக்காய், ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் எனறு ஐதேகயின் கத்தரிக்காய், கொய்யாப்பழம், பசளைக்கீரை, வாழைப்பழம், தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கும் அதே பகநெய், வெங்காயம், பருப்பு, நெல்லிக்காய் என்பன. வேளையில், ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்ற உங்களுடைய அதிர்ஷ்ட் எண் என்ன தெரியுமா? பாணியில் வேறு சில ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் பேசி அது எண் மூன்று 3, 12, 21, 30ஆம் திகதிகளில் நல்ல வருகிறார்கள் ஆட்சியைக் கவிழ்த்து ஐதே கட்சியை காரியங்களை ப்யுங்கள் வெற்றி கிடைக்கும். இந்தத் பதவிக்குக் கொண்டுவர மாட்டோமென்று ஜேவிபி. திகதிகள் கள் பிறந்த கிழமையாகிய தலைவர் கூறியிருக்கிறார். ஒரு பிரேரணையாகப் ழமையில் அமைந்தால் இதன் பலன் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நிவாரண சபை இரட்டிப்பாகும். வெள்ளை நிறத்துணியில் Uಆಟ್ಲಾಕ್, சிவப்பு யோசனை ஆட்சியைக் கவிழ்க்கப் பயன்படப் நீலம் ஆகிய நிறத்தில் கோடுபோட்ட சேர்ட் அணிந்து போவதில்லை. நிதி மசோதாக்களில் அரசாங்கம் வந்தால் அதிக யோகத்தை அது உண்டு பண்ணும். தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே ஆட்சி கவிழும் தமிழ்த் மோதிரம் அணிவதற்கு ஆசை இருந்தால் நீலநிற தேசிய கூட்டமைப்பினர் சுனாமி நிவாரண சபை வட்டமான நீலக்கல் பதித்த தங்க மோதிரம் அணியுங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சர்த்திட்ட பின்னர் பி : au பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளனர். இந் வி : 驚 எண ಟಣ್ಣ றநத நிலையில் ஐதே கட்சியை ஆட்சியில் அமர்த்த ஜேவிபி யாழக்கிழமையினையும் கொண்டுள்ள நீங்க
கூறுவது உண்மையானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக மகிழ்ச்சி பெற்று வாழ என்
அரசுக்கு அனுசரணையாகச் செயற்படுமா? "T ună(bib Bi ம் உங்கள் எண்ணுக்கம் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு ஐக்கிய மக்கள் :॰ ಙ್ சுதந்திரக் கூட்டமைப்பு முயற்சிப்பதாகக் கூறும் மற்றைய உங்கள் மனக்குண்டு அதனால் வாழ்வில் ாேகமுண்டு கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவே ( செயற்படுகின்றன என்பது உண்மையே எதனையும் அடுத்த வாரம் ஆதிக்கம் 9 வெள்ளிக்கிழமை பொறுத்திருந்து பார்ப்போம். பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
ILO3ll
2005 ,29 - 23 JIBHr ஜூன்لD

Page 23
DI ( ( )
சென்ற வாரத் தொடர்ச்சி.
லிெசபெத்தின் முக்கிய தனைகளைக் கீழ்க்கண்டவாறு ருக்கமாகக் கூறலாம்:
முதலாவது, மதச் சீர்திருத்தக் காலத்தின் இரண்டாம் பருவம் முழுவதும் அவர் இங்கிலாந்தை இரத்தக் களரியிலிருந்து காத்தார். இதற்கு மாறாக ஜெர்மனியில் 20
ஆண்டுப் போர்களின் போது (161838) 25 சதவீத மக்கள்
யிரிழந்தனர்). ஆங்கிலேயக் கத்தோலிக்கர்களுக்கும் ஆங்கிலேய மறுப்புச் மயத்தாருக்குமிடையே புரோட்டஸ்டன்ட்) நிலவிய சமயப் நகையை ஓரளவு தணித்து, நாட்டை
ற்றுமைப் படுத்துவதில் வெற்றி ண்டார். இரண்டாவது, எலிசபெத்தின்
லம் எனப்படும் அவருடைய 40 ஆண்டு ஆட்சி உலகின் பெரிய ாடுகளில் ஒன்றாகிய இங்கிலாந்தின் பாற்காலம் எனப்படுகிறது. முன்றாவது, அவருடைய ாலத்தில்தான் இங்கிலாந்து ஒரு
க்கிய அரசாக உருவாகி, ற்றாண்டுகளாகப் பேரரசாகத் கழ்ந்தது.
எலிசபெத் இப்பட்டியலில் டம்பெறப் பொருத்தமானவர் துல்லர், ஏனெனில் இந்நூலில் தியவற்றைக் கண்டுபிடித்தோர், புதிய ருத்துக்களை அல்லது புதிய காள்கைகளைப் புகுத்தியோரே இடம் பெறுகின்றனர். எலிசபெத் புதிது
னையவில்லை. அவருடைய காள்கைகள் பிற்போக்குடையவை. பூயினும், முற்போக்குள்ள
சர்களின் ஆட்சியை விட லிசபெத்தின் ஆட்சியிலேயே
பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. பாராளுமன்றமா, அரசரா, யார் திக அதிகாரமுள்ளவர் எனும் வீண் ரச்சினையில் எலிசபெத் நேராக டுபடவில்லை. அவர் காடுங்கோலராக இருப்பதைத் ர்த்தார். இதனால், அவர் பூங்கிலேய மக்களாட்சியின் ளர்ச்சிக்கு உதவினார். ஒரு குடியாட்சி அரசியலமைப்பை பழங்குவதை விட இதன் மூலம்
வர் ஆங்கிலேய மக்களாட்சிக்கு ழி வகுத்தார் எனலாம். எலிசபெத் டைத்துறை புகழ் பெற பிழையவில்லை. பெரும் பேரரசை நிறுவவும் விரும்பவில்லை. எலிசபெத்தின் ஆட்சியில் இங்கிலாந்து பேரரசாக இருக்கவுமில்லை). ஆயினும் அவரது ஆட்சியில் இங்கிலாந்து உலகிலேயே
லிமை மிக்க கப்பற் படையைப் பெற்றிருந்தது. அவரே மாபெரும் பிரிட்டிஷ் பேரரசுக்கு அடிகோலினார் ன்னலாம்.
o
எலிசபெத் ே مجی காலத்திற்குப் பிறகுதான் பிரிட்டன் பல வெளிநாடுகளைக் கைப்பற்றியது. பிரிட்டிஷ் பேரரசு உருவாவதற்கு வேறு பலர் முக்கிய காரணமாக இருந்தனர். அப்பேரரசை ஐரோப்பிய ஆதிக்கம், இங்கிலாந்தின் இட அமைவு ஆகியவற்றின் இயற்கையான
به بیرم eff్మ శళ్ల
அட்லாண்டிக் கரையிலுள்ள (பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய) முக்கிய ஐரோப்பிய அரசுகளும் கடல் கடந்த பேரரசுகளை நிறுவின என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
இதுபோலவே, எலிசபெத் இங்கிலாந்தை ஸ்பெயின் தாக்குதலிலிருந்து காத்ததையும் பெரிது படுத்தவேண்டியதில்லை. இங்கிலாந்தின் சுதந்திரத்தை அப்போது ஸ்பெயினால் அழித்திருக்க முடியாது. இங்கிலாந்தின் கப்பற் படைக்கும் ஸ்பெயின் ஆர்மெடாவுக்குமிடையே நிகழ்ந்த போர் கடுஞ்சிக்கலான போரென்று கூறமுடியாது. (இங்கிலாந்து, அப்போரில் ஒரு கப்பலைக் கூட
gjanúa sigluggi
3
(2306 2005jlst nam
2
D, CD O | O | O COC
後 3 添了接 - 8 : 3.
D, CD O | O | O CO
ஸ்பெயின் இங்கில படைகளை இறக்கி இங்கிலாந்தை வெ முடியாது. ஐரோப் எங்கும் ஸ்பெயினி வெற்றிகளைப் பெ நாடான ஹாலந்தி ஸ்பெயினால் அட முடியவில்லையென
அதனால் வெல்ல
\ தெளிவு. 16ஆம் N இங்கிலாந்தில் \ எவ்வளவு வி
நாட்டுக்கு எலிசபெத்ல புதியவற்றை ரஷ்யாவை ஒ
பாதையில் திரு பீட்டரைவிட எலிசெ
அளிக்கமுடியாதெனி நோக்குடைய ரஷ் ஏற்றுக்கொள்வர், ! காலத்திலிருந்த இ ஆங்கிலேயரும் உ நூற்றாண்டுகளாகப் பெற்றுள்ளமையால் பீட்டரைவிட மிகக்
மதிப்பிடுவது தவறு வரலாற்றில் அவர்: போல ஒரு சில ம சாதனைகள் புரிந்து தெளிவு.
GLOGBÖLGÖGlu
till i :
As (அச்சுவினி, பரணி, கார்த்திகை
() முற்ால் தொழில்நல 27 காரியானுகூலம், பண வரவு மனக்குறை நீங்கும், உயர்ந்த எண்ணம், குடும்ப மகிழ்ச்சி சுபகாரிய சித்தி உத்தியோகச் சிறப்பு பதவிகளில் உயர்ச்சி, மாணவர் கல்விமேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிஷ்ட நாள் தள் அதிர்ஷ்ட இலக்கம் 6.
பத்து முன்னரை) 7 தொழில் அலைச்சல், செலவு மிகுதி, பெரியோர் சகாயம், பணக் கஷ்டம், குடும்பக் கலகம், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் வியாபாரிகள் குறைந்த
சேர்த்துப் பின்னரை
தொழில்மந்தம், பணவரவுதடை, புதிய வெளியார் தலையீடு ಫ್ಲಿ: யோகப் பயம், ர் உதவி மாணவர் கல்வி மாற்றம், வசாயிகள், வியாபாரிகள்
இலாபம், அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் (8.
siaid Lasai :
(புனர்பூசத்து நாலாங்கால்,
பூசம், ஆயிலியம்)
தொழில் நன்மை, காரிய சித்தி,
அன்னியரால் தொல்லை, பெரியோர் பகை, உயர்ந்த நிலை, குடும்ப்பொறுப்பு:உத்தியே கக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிஷ்ட நாள் தள் அதிர்ஷ் இலக்கம் 01
صبر
: - - - - (மகம், பூரம், உத்தரத்து
முதற்கால்)
// தொழில் பகை மனக்கலக்கம் வெளியிடப் பயணம், இனசன நன்மை, குடும்ப மகிழ்ச்சி சுபகாரிய மகிழ்ச்சி உத்தியோக முயற்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
(
உத்தரத்துப் பின் முக்கால்,
அத்தம், முன்னரை) தொழில் பலிதம்,மனமகிழ்ச்சி உயர்ந்த நிலை, கெளரவம் வெளியிட வாழ்க்கை குடும்பநன்மை, உத்தியோகச் சிறப்பு மாணவர் கல்வி மாற்றம்,
e
saias (
சித்திரையின்
விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாம். அதிர்ஷ்ட நாள் வெள்ளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOC
என்ன ஒரு கல்நெஞ்சுக்கார சனங்
களப்பா நீங்கள். உங்களுக்கு நிவாரணம் கிடைக்கவேணுமெண்டதுக்காக பல்லில பச்சைத்தண்ணி படாம உண்ணா விரதமி ருந்தனான். ஒரு போமாலிட்டிக்காவது ஒருக்கா எட்டிப் பார்க்கக்கூடாதா. நீங்கள் து உப்பிடி ஏனோ தானோவெண்டு இருக்கிற தோலதான் ஒருவனும் அகிம்சையாக வீதியில 覽 இறங்கமாட்டன் எண்டு இருக்கிறான். நான் قشه மி iಐ எண்ட வீட்டுக்கு வெள்ளை **** யடியுங்கோ எண்டே விரதமிருந்தனான். கவில்லை). மேலும், உந்தப் பொதுக் கட்டமைப்பை அமைக்கா
ாந்தில் தன் தேங்கோ எண்டு அவை சாகும் வரை யிருந்தால்கூட, உண்ணா விரதமிருந்திச்சினம், நாங்கள் 1ன்றிருக்க மட்டும் என்ன ஏப்ப சாப்பையோ எண்டுதான் ாவில் வேறு நானும் களத்தில குதிச்சனான். காவி ன் படைகள் பெரும் உடைக்காரரின்ர கழுத்து நெரிப்புக்கு ಙ್ಗಣ್ಣ ஜனாதிபதி அசைஞ்சு கொடுத்துப் போடு ஒரு "ர"-வாரோ எண்ட பயமும் எனக்கு இருக்கத் ܘܪܶ ݂ ݂ ݂ தான் செய்தது. ஒருவேளை மெடம் என் ரில், ಡಿನ್ತಿ? னைப் பலி பீடத்துக்கு அனுப்பிப் போடு ಆ: வாரோ எண்டு நினைக்கேக்க. சத்தியமாச் ) நாட்டுணர்ச்சி சொல்லுறேனுங்கோ, தண்ணிபடாத பலிமை தொண்டையில இருந்த ஈரமும் வறண்டு தென்றால், போட்டுது என்ர நம்பிக்கையை அடிக்கடி ால் இங்கிலாந்தை கேள்விக்குள்ளாக்கியது உந்த ஜேவிபிக் வென்றிருக்க தானுங்கோ. அங்கையொரு ஆர்ப் l. பாட்டம், இங்கையொரு ஆர்ப்பாட்டம் எண்டு வே, கொஞ்ச நாளாய்ப் படுத்தின பாடு பெரும் த்திற்கு இங்கு எந்த-பாடாப் போட்டுது என்னதான் சொல் அளிப்பது? அவர் லுங்கோ, ஜனாதிபதி எங்கட நாட்டு அரசிய ன்னர் மகா லிலை வலு தெளிவாவும், துணிவாவும்
போல் ஒரு தனி இருக்கிறா எண்டதை நிருபிச்சுப் போட்டா. ரியவர். பீட்டர், அவாவின்ர துணிச்சலில கொஞ்சம் கடன் தைவிட வாங்கி உடம்பில பூசிக்கொள்ளுங்கோ ப் புகுத்தியதாலும், சொல்லுறவிதமாவும் சில பேர் ரு புதிய ஜரசியல்வாதியர இருக்கினம். என்ன
ப்பியதாலும், செய்வம், உந்தத் கலியுகத் தில பத்திற்கு உயரிடம் -ஆம்பிளையஸ் பொம்பிளையள் மாதிரியும், பதை நடுநிலை பொம்பிளையஸ் ஆம்பிளையஸ் மாதிரியும் பர் எவரும் செயற்படுகினம். எவர் எப்புடிப் போனாலும்
ஆயினும் எலிசபெத் எங்கட நாட்டில அமைதி நிலவுதெண்டால்
ங்கிலாந்தும், அது போதும்.
லக வரலாற்றில் ஜனாதிபதி அண்மைக்காலமாக தெரி பெரும் பங்கு விச்சுவருகிற கருத துககளையும, எலிசபெத்தை நியாயங்களையும் பார்த்தால், மெடம் ஏதோ கீழாக ஒரு தீர்மானத்தில இருக்குமாப் போலத்தான் எனினும் உலக தெரியது. இவ்வளவு வருசமும் எங்க 5ள் இருவரையும் நாட்டு அரசியல் எண்டாலே ஏட்டடி தள்ளி ன்னர்களே ஓடின சனத்தை இப்ப நெருங்கிவரச் செய்து
போட்டா. அது மட்டுமே, தன்ர இமேஜையு
மெல்லோ கூட்டிக்கொண்டா. எங்க கடைசிக் காலத்தில கதையே இல்லாம கதிரையைக் Jú álstöll காலி பண்ணுவாவோ எண்டு பகல் கனவு
ћfi gblШli.
துள்ளனர் என்பது
羽邸多※※俄犍
கேது, மீனம் - இராகு, செவ்வாய்,
প্ত4
W தொழில் கஷ்டம், வீண் -- தொல்லை, பண விரயம், மனக் கலக்கம், று முனககுறை நீங்கும் பண வரவு குடும்ப リ குடும்பக் கலகம், யர்ச்சி உத்தியோகக் கஷ்டம்.மேலதிகரிகள் த்ாேலேத்தோல்லை தால்லை, மாணவர் கல்விக் குழப்பம், மானவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம் திர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட நாள் புதன்
திர்ஷ்ட இலக்கம் 0 அதிர்ஷ்ட இலக்கம் 6
தொழில் மேன்மை, பலவிதப்
(விசாகத்து நாலாங்கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம் கேட்டை) திருவோணம், அவிட்டத்து
:ெத் தேஜ் முன்னரை)
யற்சி பிரயான மிகுதி பணக்கஷ்டம், முயற்சி தொழில் பலிதம், பணவரவு மனமகிழ்ச்சி துர
பிதம், குடும்ப மேன்மை, பிள்ளைகளால் இடப் பயணம், தேகசுகம் பாதிப்பு குடும்பக் ால்லை, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் கலகம், உத்தியோகச் சிரமம், கூடுதல் வேலை, கை, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, மாணவர் கல்விக்குழப்பம், புதிய கல்விமாற்றம் வசாயிகள், வியாபாரிகள் இலாபம் விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் திஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட நாள் வியாழன் திர்ஷ்ட இலக்கம் : 0. அதிர்ஷ்ட இலக்கம் 01
UITGEGEVULDÖD SÖLVEMEN
- I. U T , = |
மிதுனம் - சூரியன், புதன், வெள்ளி, கர்க்கடகம் -
(சித்திரையின் பின்னரை சுவாதி, மூலம் பூராடம் உத்தராடத்து விசாகத்து முன் முக்கால்) முதற்கால்)
C3b logind Ladooge
காதிலை ஆகந்தசாமி
0 நான் சொல்வ தெல்லாம் பொய். 6 பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை
கந்தசாமி
கண்டவைக்கு நல்லா கரண்டியை காயவைச்சு கையிலை கொடுத்துப் போட்டா. -
இப்பதான் இலங்கையின்ர முதல் பிரஜையாக ஜனாதிபதி இருக்கிறா எண்டதைக் காட்டிப்போட்டா. நடக்கிற குழப்பமெல்லாம் நடக்கட்டும், நமக்குத் தேவை நாற்காலி எண்டு, ஜனாதிபதிப் பதவி எண்ட பட்டு வேட்டிக்கு ஆசைப் படுறவை, இருக்கிற கோவணத்தையும் இழக்காமல் இருந்தால் சரிதான். ஏன் சொல்லிறன் எண்டால், கூட இருந்து கொண்டே கூட்டாளியின்ர கோவணத்தை குறி வச்சவை, இப்ப தங்கட கோவணத் தையும் இழந்து இனி கூச்சல் போடப் போகினம்.
அரசியல் குழப்பம் ஒரு பெரும் குழப்பமாக இருந்தாலும் ஜனாதிபதியினு டைய பக்கம் சனத்துக்கு ஒரு அனுதாப மும், ஆதரவும் அதிகரிச்சிருக்கு எண்டது தான் சில அரசியல் குள்ள நரிகளுக்கு குலை நடுக்கத்தோடை காய்ச்சலும் வந்திருக்கு மிச்சமிருக்கிற ஒரு வருஷத்துக் குள்ளாக மெடம் என்ன செய்யப்போறாவோ தெரியல்லை. அடடடா. ஆரம்பிச்ச சப்ஜெக்டை விட்டு ரெக் மாறிப் போயிட்டன். ஆயுதத்தோடை வந்து விரட்டிறவனுக்கு குடுக்கிற மரியாதையையும், பக்தியையும் அகிம்சை வழியில போராடுறவனுக்குக் குடுக்கமாட்டேன் எண்டுறியளே. உப்பிடி நீங்கள் மீனுக்கு வாலையும், பாம்புக்குத் தலையையும் காட்டிக் கொண்டு இருப்பி யள் எண்டால், உங்களுக்காக உண்ணா விரதமிருக்கவும் தயாரா இருக்கிற என்னைப் போல போராளிகள் எந்த முடிவுக்கு வாறதெண்டதிலை கன்பியூஸ் ஆகிப்போடுவம்
பரவாயில்லை, நடந்தது நடந்திட்டுது. நானும் ஏதோ தெய்வாதீனமாத் தப்பிட்டன். இனியாவது உப்பிடி இருந்து போடா தேங்கோ, ஆயுதத்துக்குப் பின்னாலையும் போகாம, அகிம்சைக்குப் பின்னாலையும் போகாம இருப்பியள் எண்டால், ஏதோ வில்லங்கத்துக்குத்தான் போராட்டம் நடத்தினம் எண்டதை உண்மையாக்கிப் போடுவியள் போல, என்னதான் உங்களுக்கு போராட்டத்தின்ர போக்கு பிடிக்காட்டிலும் ஒரேயடியா ஒதுங்கிராமல் ஒரு ஓரக்கண்ணாலையாவது ஒருக்காப் பாருங்கோ. பிளிஸ்.
சனி, கன்னி - வியாழன்,
சந்திரன் தனு, மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
OLBAO (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மேன்மை, பொருள் வரவு உயர்ந்த நிலை, பெரியோர் நட்பு குடும்பச் சுமை, உத்தியோக அலைச்சல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
dari : (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட் ரேவதி) தொழில் கஷ்டம், பண விரயம், அன்னியர் உதவி தேகசுகக் குறைவு பிரயாணமிகுதி குடும்பக் கஷ்டம், உத்தியோகச்சிக்கல், வீண் குறை கேட்டில், மாணவர் கல்வி நன்மை, புதிய கல்வி முயற்சி விவசாயிகள், வியாபார்கள் குறைந்த இலாபம் அதிஷ்ட நாள் தள் அதிர்ஷ்ட இலக்கம் 6.

Page 24