கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.06.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMURASU SRI LANKAS NATIONNA
ர்க்கதியாகும்மலை 15.ගEණ() (ග්‍රාහී - බෝයිං
 

24 to
මුරස්‍ර වාරමලර් ஜூன் 30- ജ്ഞൺ 06. 2005 سے--
ΟΠΤΙΟ6υ ή
| III

Page 2
அவர் சந்த அனங்கள் EIGUGJESUS UAG இந்து இஸ்லாம், பெ --- މޯގްލޯމެވެ::&&ޓީ;:&
வளரும் இக்காலத்திற் கலங்கடித்துச் சென்
र्क्षेः
தப்பியவர்கள் செயலே -------------
விடுதலைக்கு அவர் குரல் கொடுத்தார் விதவையாகி நிற்கின்றேன் ஊர் வாழச் செலவு செய்தோம் உணவுக்கு யாசிக்கின்றேன்.
தினமுர்ச்
ஏம்மா!
éMissionalflüsschloLä இது
தினமுரசின் நீண்ட நாள் அபிமானி நான்! தொடர்ந்தும் பல செய்திகளைப் படித்து வருகிறேன். அமைச்சர் தேவானந்தா அவர்களின் ) flo)LDLDL6) கடந்த கால நிகழ்வுகளைப்
ULLb - போட்டுக் காட்டுகிறது. இதுபோன்ற பல ஆக்கங்களை தரும் உன் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
2
எம். குமரசிவம், திமிலாங்கொட
戮 - என்ற ர்ளது. இப்பேரழிவில் கூட & கூறியது, இறைவன் அருளால் தப்பினோமென்றே எல்லாம் இறை
கவிதைப் போட்டி இல. 61
-சீதங்கவடிவேல், மட்டக்களப்பு
3: . இதன் காரணமாக நீஇேந்தக் ಘ್ವಿ ಆಳ್ವ லவா வனம்நீத்தை அறிந்து அவருடன் 献ಕ್ಲೌಳ್ತಿನ್ನು ஆவியோடும் உ6 'இந்த எதிரி ஆண்டவரின் அ கடற்பேரலை அனைவரையும்நாத்தினால் எல்லாச்சித்தானி அதிசயித்தத்தக்க வகையில்: போகவேண்டாம். தேவன் ஆசீர்
அ.அரசரெத்தினம், சேனையுர்- 08, లి
pia līga" என் ஏரியா புத்திவரட்டும் ) மன்னித்து விடு நன்றாகக் பெண்ணே! கடவுளை உனக்குப் போடும் வேண்டிக்கம்மா அளவில் இனியாவது நான் நம்மட இல்லை.இது எம்பிமாருக்கு என் ஏரியா? நல்ல புத்தி வரட்டுமென்று. -கே.ஆர்.சுஜி,
வவுனியா, -எஸ்பியிகணேஷ், கொழும்பு -1 நிவாரணம் கொடுமை
ijil! வேங்கைகளின் తిజ్ఞ வேட்டைக்கு பசிக்காய் 5600T660601 அல்ல இரையாக்கிவிட்டு தண்னில் இரந்து * : Gawaii. A rif rfmry a'i தத்தளித்து பிழைக்கிறாள் வெந்த மனதோடு இந்த வெதும்பி. இளம் விதவை. கஞ்சிக்காய் கெஞ்சிக் -சங்கம ஹிஷாம், கொண்டிருக்கும் திருகோணமலை, பிஞ்சுக்
குழந்தைகளுக்காக
எச்சரிக்கை -க்காலிதீன் ஏறாவூர் - 1 பாவிகளே! படுகொலைகள் செய்து வீணாக
விதவைகளை உருவாக்காதீர்கள் பூம்புகாரை எரித்த பூவையர் பரம்பரை நாங்கள்.
எண்ணத்தில் தோன்றும் கவிதை
தபாலட்டையில் மட்டும் பதிவு
கடைசித் திகதி 06.07.2005
கவிை
தினமுரசு வாரம6
-எம்சிகலில், கல்முனை - 6
புரியவில்லையே தாய்க் குலமே
இது என்ன கோலம் கொடுர அலை தந்த கோலமோ
வி
இப்படி நிற்கிறாய்
உன் கதி இதுதானா? ஏந்திய தட்டு இல்லை கோர யுத்தம் திருவோ மலர்த்தட்டோ..? தந்த கோலமோ தினமும் பணத்தட்டோ..? தட்டேந்தி பிழைக்கும் (ഖിഞ്ഞ ஏதுமே புரியவில்லையே. காலமோ இது. விதவைட் -சீஎம்ஹலீம், கல்முனை திஜெயா மட்டக்களப்பு -செமீ
EsTiFFE 5]J d
பிரிய முரசே! மதுரமான மு
தூரத்தில் இருக்கு
பிரிய முரசே தூது வரும் உன் சேவையைப் எதை எப்பொழுது முடியவில்லை. காலத்தின் எங்கு சொல்வது செய்திகளைத் தரம் உன்பணி ெ
என்று சொல்லிவிடும்.
காதில பூ சாமியாரை பார்ப்பதற்கு பல நாள் ஆவலால் வியாழன்
வாழ்த்துக்
உன்னால் தொகுத்துப் படைக்கும் என்னைப் பிரமிக்க வைக்கின்றன. அதில்
கந்தசாமி, அதிரடி அய்யாத்துரை, தேனீர் உன் சேவை மற்றும் அரசியல் பகுதிகள் போன்றன தொடர என் ஆழ்த்துகின்றன. இதனைத் தொகுத்துப்
முரசுக்கும் என் பாராட்டுக்கள். அத்து உண்மைகளை வெளிக்கொண்டு என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பல.
வரும்
பிரியவாசகி எச்எம் பத்மா, அரேபியா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளை எப்படித்துதித்துபடுவது இஸ்லாமும் ஈருலக ஈடேற்றமும் தித்தல், வழிபடுதல் ஒவ்வொருவரின் நாம் இம் மண்ணில் எவ்வாறு தோன்றினோம்? அவ்வாறு கையிலும் முக்கியமானது. பரிசுத்த கடவுளைதோன்றியதன் நோக்கம் 浚 *
$Â?: கரையும் வெல்லமுடியும் துதித்தல்மனிதனிலிருந்து ன் பலனைப்பெறுங்கள் சேர்ந்து தளர்ந்துஅவ்விருவரிலுமிருந்து வதிப்பா 莎。 羲 as பூமி எங்கும் பரப்பினான்.
பாலசந்திரன், கந்தப்பளை, எம்.சி.கலீல், கல்முனை -03.
இற்றைக்குப் பத்துப்பதினைந்து
இதை மாநகர சபையோ கனரக வாகன ஓட்டுநர்களோ அரச உத்தியோகஸ்தர்களோ! ஊர்மக்களோ, அரசுசார்பற் நிறுவனங்களோ யாருமே அக்கறை எடுத்துச் செய்வ களை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், 13:8 > செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய தெரியவில்லை. எல்லோரு
। 裘 பேச்சளவிலே தவிர, தைப் போட்டி இல.620 எதுவுமில்லை. ஸ்ர், த.பெ. இல-1772, கொழும்பு. மழை காலங்களில்
ழா அறியாமை தூண்டிலில்
சிக்குண்டு.
i ஏந்தி.
UTUTLLLD 67607)
தவை தன்னைத் தானே
டை வைத்துத்தான் டு அழித்துக் கொள்ளும் பசியாறுகின்றாளோ? பெண்ணினத்தை விட்டும்
யடையணிர் பேதை இவள் : நத மாறுபட்டவள்.
பன், இறக்காமம் - 7 ஏர
I mí iímíll Ho
D எமககு
பாராட்டாமல் இருக்க முரசே! இவ்வண்ணம் நலன் விரும்பி தேவையறிந்து பல சிறுவர் தொங்கி| கே. மகேஷ், ஆரையம்பதி 01.
ாடர என் நீள் பெரியவர் வரை
ဒ္ဓိ...•69• " " உனை ரசிக்காதோர்| 256 ( யாருமில்லை. | அத்தனை ஆக்கங்களும் காலங்காலமாக பல | குறிப்பாக காதிலை பூ தகவல்களைத் தந்து| கோப்பைக்குள் இரத்தம் எம்மை பரவசப்படுத்தும்
mu
ரமடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல:1772, கொழும்பு.
வும் என்னைவியப்பில் உன் பணி தொல்லபேசி:0114514282 டைக்கும் ஆசிரியருக்கும் எனை குதூகலிக்க தொலை நகல் (Fax):-0114:513266 :ಸ್ಥ್ಯ ತಿನ್ತಿ। வைக்கிறது FF-GLouis): (E-mail)- ரசன தூய பணதாடர- murasu0sltnet.lk/
வாசகன், ரஸ்பத்தீன், A வாசவன், யாழ்ப்பாணம், 2 Lligaillo,
touri
DJ Her లి 30 - 60 06, 2005

Page 3
6LITgūš atóLL LEIDUDLO பன்முகப்படுத்தப்படு முஸ்லிம்களுக்கும் ஏனைய தரப்பினருக்கும் உ
வடக்குக் கிழக்கில் சுனாமிப் தரப்பாக ஐக்கியப்பட்டுத் தமது மக்களின் முடியுமென்றும், சி பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களில் அவலங்களைப் போக்க முன்வரவேண்டும். துவத்துக்கு இடமளிக் முஸ்லிம் மக்களும் கணிசமான வெறுமனே குறுகிய அரசியல் இலாப ஐக்கிய தேசியக் அளவிருப்பதால், அவர்களுக்கும் உரிய நோக்கோடு கருத்துக்கள் தெரிவிப்பதை பேராசிரியர் ஜிஎல்பீர் பிரதிநிதித்துவம் வழங்கி சுனாமிப் பொதுக் அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையிருப்பதா கட்டமைப்பு அமைக்கப்பட வேண்டுமென்று அரசும் புலிகளும் பிரதான தரப்புகளென்ற இருந்தாலும் திருே அரசியல் ஆய்வாளரான ரொஷான் நோக்கில் இரு தரப்புகளும் சுனாமி நிவாரண பகுதிகளில் சி எதிரிசிங்க தெரிவித்தார். இலங்கையில் சபைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளன
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 சதவீதமான இழப்புகளும் அழிவுகளும் வடக்குக் கிழக்கில் ஏற்பட்டன. இருந்தும் கிழக்கில் ஏற்பட்ட அழிவுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை முஸ்லிம் பிரதேசங்களி லேயே ஏற்பட்டன. எனவே இன ரீதியான
கைச்சாத்திட்டதைப் போன்று முஸ்லிம்களில் எத்தரப்பினரை அழைப்பதென்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகவே இன்னமும் திகழ்கிறது. அரசின் சமாதானச் செயலகத் தைப்போல், புலிகளின் சமாதானச் செயலகம் போன்று முஸ்லிம்களும் ஒரு சமாதானச்
கொண்டு உரிய நட வேண்டுமென்றும் அ
சுனாமி நிவாரண களுக்கு உரிய பிரத படுமென்று ஜனாதிட
பன்முகத் தன்மையையும் அரசியல் ரீதியான செயலகத்தை ஏற்கனவே ஏற்படுத்தியிருக் பதால முஸ்லிம் 函 ஜனநாய்க் முறைமைக்ளையும் பிரதிநிதித் கின்றன. இருந்தும் அரசியல் சார்பு ஐக்கியத்தை ஏற்படு துவம் செய்யும் வகையில் பொதுக் கட்ட நிலைப்பாடுகள் காரணத்தால் அவர்களால் மூலம பிரச்சினை மைப்பு அமைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு முடிவுக்கு வர முடியாமை வேதனைக் வேண்டுமென்றும் அ அவர் கூறினார். முஸ்லிம் கட்சிகள் தமக் குரிய விடயம். தமிழ், முஸ்லிம், சி குள் பல கூறுகளாகப் பிரிந்து ஏட்டிக்குப் புலிகளுக்கு முதன்மை இடம் பிரதிநிதித்துவப்ப போட்டியான கருத்துக்களை முன்வைத்துக் அளிக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் பன்முகப்படுத்தல குட்டையைக் குழப்புவதை விடுத்து, ஒரே இரண்டாவது தலைமையையே வகிக்க சொன்னார்.
S SSS LSLSSSSSSLS LLSLSL LSLS LLSLS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS
தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் தூது கோஷ்டியொன்று ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், சுனாமி நிவாரண சபை தொடர்பான நகல் ஆவணமொன்று குறித்து அரசுக்குப் பதிலளிக்க புலிகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. இதனாலேயே சுனாமி நிவாரண சபை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஐந்து மாதங்கள்
சென்றனவென்று நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் இச்சபை
முதல் மூன்று மாதங்களிலும் இருதரப்பு சமாதான செயலகப் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட இருபது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என்றும் அவர் சொன்னார்.
இலங்கையில் அனல் மின் நிலையமொன்றை அமைப்பதற்கு
இலங்கையில் இந்திய அனல் மின் திட்ட
வுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தை இலங்கையில்
ஐக்கிய நாடுக யில் நிரந்தர அங்கத் தகுதியான நாடு தொடர்பாக 13 ஆவணங்கள் பரிமாறப்பட்ட அமெரிக்கா அறிவி தாகவும் அவர் கூறினார். சுனாமியை அடுத்த இக்கு விஜயம் செ
பிரதி ராஜாங்கச் ெ பேர்ன்ஸ் அவர்கள்
வெளியுறவுச் செலா
இது குறித்து தெ இந்தியா பெரும்
கொண்ட அபிவிரு
நாடாக இருப்பதே மென்று அமெரிக்கா
இந்து கலாசார
இந்தியாவின் தேசிய அனல் மின்சக்திக் கூட்டுத்தாபனம் முன் வந்துள்ளது. 900 மெகாவாட்
நிருமாணித்து இயக்குவது பற்றி இந்நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. ஏற்கனவே இலங்கையில் மின்சார
மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இந்த அனல் மின் நிலை யத்தை, நிலக்கரியைப் பயன்படுத்தி இயக்கவுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்திய அரசின் கட்டுப் பாட்டிலுள்ள இந்த மின் உற்பத்தி நிறுவனம், இது தொடர்பான யோசனைகளை இலங்கை அர சாங்கத்திடம் விரைவில் சமர்ப்பிக்க
solidaula Tol கேபிள் தொடர்பு
கடலுக்கடியில் அமைக்கப்பட்ட கேபிள் தொடர்பு வசதிகளை இலங்கை, இந்தியா,
உற்பத்திக்கான மேல் கொத்மலைத் கே
திட்டம், நுரைச்சோலை அனல் மின் திட்டம் ஆகியவை பாரிய இழுபறியில் இருந்து வருவது குறிப்பிடத்தக் கது. மின் சார
என்.டக்ளஸ் தே
பணிப்புரைக்கமைய சேக்கிழார் மாநாடு 6 மாதம் 9ஆம், 10ஆம்
உற்பத்திக்கான" செலவுகளி கொழும்பில் நடைபுெ
அதிகரித்திருப்பதால், அரசு மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்ட
لـ
மொன்றினை முன்வைத்துள்ளது.
கர்த்தாக்கள், சமய ( அறிஞர்கள் மற்றும் ப கலந்துகொள்ளவுள்ள
வாக்காளர் விபரங்கள் ே
• , s MA FA a சிங்கப்பரிலி பிரான்ஸ் வை
பூரிலருநது பர a நியமிக்கப்பட்ட ஊழியர்கள், வீடு,
தேர்தல் திணைக்களத்தால்
வீடாகச் சென்று வாக்காளர்
பாகிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்பூர், விபரங்களைச் சேகரிப்பதற்கான மலேசியா, தாய்லாந்து, எகிப்து, டுனிசியா, படிவங்களை விநியோகித்து
சந்தேகத்தை ஏ இது தொடர்ப திணைக்கள அதி
கேட்டபோது, தட
இத்தாலி, சவூதி அரேபியா உட்படப் ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔ விபரங்களைத் பதினாறு நாடுகள் மேற்பார்வை செய்து வருகின்ற னா. ಇಂತ್ಲಿ தேர்தலோ எவ்வித உத்தர வருகின்றன. கடலுக்கடியிலான இக் கேபிள் ஜனாதிபதித் தேர்தலோ நடை திடமிருந்து வர
அமைப்பினால் பல நாடுகளில் இணையத் தள வசதிகள் உட்படப் பல்வேறு தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களுக்குப் பெரும் வசதி கிடைத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை ரெலிகொம் நிறுவனத் தினால் இக் கேபிள் தொடர்பு அங்குரார்ப் பணம் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. சுமார் இருபதாயிரம் கிலோ மீற்றர்
பெறலாமென்ற ஊகம் பொதுவாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் இத் தருணத்தில், தேர்தல் திணைக் களத்தின் இப் பணிகள் மேலும்
வழமையான ந பிரகாரமே விபரங் தாகவும் கூறுகிற
Glingi ELLOLOLig. Egy
தூரம் வரை இக் கேபிள் தொடர்புகள் வடக்கு, கிழக்கில் சுனாமிக்குப் களுக்குத் தாரைவ
○ O ANO அமைபபுத தொடாபான பு "I LustgåæüULL ude ಆಯ್ಯೋ "ббї ஒப்பந்தம், நாடு பிரிவினைக்கு நடவடிக் கைகை ஐஸ் தொழிற்சாலை வழிவகுக்க மாட்டாதென்று அஸ்கிரிய வதற்கான ஒரு நிர் முல்லைத்தீவில் சுனாமிக் கடற் " ாம் நீக்க இதுவாகுமென்றும் பேரலையால் பாதிக்கப்பட்ட இரண்டு ஐஸ் (g த சிரியர் ரத ளரா 的 வடககு, கிழக்கில் t உற்பத்தித் தொழிற்சாலைகளை மீள பராசிரியர் தம்மலோக தேரர் தெரி களில் நிவாரண மற் இயங்கச் செய்வதற்கான பணிகள் விரை வித்தார். சிலர் கூறுவதுபோல இந்த பணிகளை மேற்ே வில் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. உத்தேசப் பொதுக் கட்டமைப்புப் கிடைக்கக் கூ முல்லைத்தீவில் இயங்கிவந்த மூன்று ஐஸ் புலிகளுக்குச் சட்டபூர்வ அந்தஸ்தை பயன்படுத்துவதற்கு தொழிற்சாலைகளில் ஒன்று சுனாமியினால் வழங்கப் போவதில்லை. இந்த நிர்வாக அலுவல் சேதமடைந்தது குறிப்பிடத் தக்கது. சுனாமி ஒப்பந்தத்தில் இலங்கையின் வதற்குமான வ நிவாரணச் :" இந்த மீள் இறைமையையும், பிரதேச ஒருமைப் புரிந்துணர்வு ஒப்பந் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப் பாட்டையும் ஐக்கியத்தையும் புலி
படவுள்ளன.
30-06, 2005
தென்றும் அவர் கூ
 
 
 
 
 
 
 
 
 

fu SGLLÍ
கட்சியின் பேச்சாளர் ஸ் தெரிவித்திருப்பதில் கத் தெரியவில்லை. காணமலை போன்ற ங்கள மக்களும்
வர் கூறினர். ன சபையில் முஸ்லிம் நிநிதித்துவம் வழங்கப்
தி உறுதியளித்திருப்
ரப்புகள் தம்மிடையே த்திப் பேச்சுவார்த்தை க்குத் தீர்வு காண
ரசின் பிரதிநிதிகளாக
ங்களத் தரப்பினரைப் டுத்துவதன் மூலம்
ள் பாதுகாப்புச் சபை துவம் பெறுவதற்குத் இந்தியாவேயென்று த்துள்ளது. இந்தியா ய்துள்ள அமெரிக்க சயலாளர் நிக்கலஸ் ாால் இந்தியாவின் ளர் ஷியாம் சரணிடம் ரிவிக்கப்பட்டுள்ளது. சனத்தொகையைக் த்தி யடைந்துவரும் இதற்குக் காரண தெரிவித்துள்ளது.
மயைக் கவனத்தில் 1 வடிக்கையெடுக்கப்பட
உத்தேச இலங்கை - இந்திய பாது காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதி முன்றலில் கடந்த 28ஆம் திகதி நடத்தப்பட்ட உண்ணாவிரதத்தின்போது ராஜிவ் காந்தி படுகொலை சம்பந்தமாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட பார்வை யாளர் ஒருவர், "ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் வைத்தே படுகொலை செய்யப் பட்டார். இதனால் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பெருத்த அவமானம் ஏற்பட்டது. புலிகள் இந்தக் கொலையைச்
தக்கள் ကြုံးခါးရှူးရှူးကြီး
சுனாமிப் பேரலை
அழிவுகளின் ஆறு மாத கால நிறைவை
நினைவுகூருமுகமாக கரிற்றாஸ் சிறிலங்கா, செடெக் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த சர்வமதப் பிரார்த்தனை, கடந்த 27ஆம் திகதி கொழும்பு, பொரளையிலுள்ள செடெக் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்துகொண்ட ஐ.தே.க.பிரதித் தலைவர் கருஜெயசூரியா குத்துவிளக்கேற்றுவதையும் அருகில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவையும் மேலேயுள்ள படத்தில் காணலாம். சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றிப் பிரார்த்திப்பதையும், 6.5DLILL மெழுகுவர்த்தியையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.
செய்யவில்லை என்றா கூறுகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார். இதனால் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. திக்குமுக்காடிப் போன திருமாவளவன், “அது பழைய சங்கதி. அதைப் பற்றிப் பேசி இனிப் பிரயோசனம் இல்லை” என்று கூறிச் சமாளித்தார். குறுக்கிட்ட மற்றொருவர், முதல்வர் ஜெயலலிதா மீதும் புலிகள் குறி வைத்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகமே அறிவித்திருக்கிறது. எனவே பாதுகாப்பு ஒப்பந்தம் அவசியம் என்று கூறினார். எட்டு மணி நேரம் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரதத்தில் 25க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுக் கட்டமைப்பினால்
u/r:Slas/rÚUSGú u/Süöéséðéu
விவகார அமைச்சர் வானந்தா அவர்களின்
ஐந்தாவது உலகச் தீர்வரும் செப்டெம்பர் , 11ஆம் திகதிகளில் றவிருக்கின்றது. ஆதீன ஞானிகள், வெளிநாட்டு Iலரும் இம் மாநாட்டில்
60TT,
u ul
சகரிப்பு
ற்படுத்தியுள்ளன. ாகத் தேர்தல் காரியொருவரைக் மககு வாககாளா
தயாரிக்குமாறு வும் அரசாங்கத் வில்லையென்றும் நடவடிக் கையின் கள் திரட்டப்படுவ
TT.
Ë56 ார்த்துக் கொடுக்கக் திகளுமே இல்லை.
க்களின் நிவாரண 6 மேற்கொள்
அரசும் புலிகளும் செய்துகொண்ட பொதுக் கட்டமைப்பு ஒப்பந்தத்தினால் படையினரின் உயர் பாதுகாப்பு வலயங் களுக்கு எவ்வித அச்சுறுத்த்லும் ஏற்பட மாட்டாதென்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. திருகோண மலைத் துறைமுகம், காரைநகர் கடற்படைத் தளம், பலாலி இராணுவ முகாம் ஆகிய பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உளவு முகாம்களை அமைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்குமென்று கடற்படை அதிகாரிகள்
தெரிவித்திருந்தனர். உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளை அண்டியுள்ள இடங்களில் பந்தோபஸ்து நடவடிக்கைகள் பலப்படுத்தப் படுமென்றும் சுனாமி நிவாரண சபை வெறும் நிருவாகக் கட்டமைப்பு என்பதால், அஞ்சத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுக் கட்டமைப்பை எதிர்க்கும் சக்திகளே இவ்வாறான பொய்ப் பிரசாரங்களைப்பரப்பி வருகின்றனவென்றும் அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
வடக்கு, கிழக்கிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு நிதியுதவியும் உலர்
உணவுப் பொருட்களும் வழங்கும் நிகழ்வு
கடந்த 28ஆம் திகதி கமத் தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு
அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள்
அமைச்சு மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழில் பயிற்சிக்கு உதவும் அமைச்சில் இடம் பெற்றது. சம்மாந்துறை, வீரமுனை, சீர்பாததேவி சிறுவர் இல்லம், மட்டக்களப்பு அருட்பணி சிறுவர் இல்லம், மட்டு.
வவுனியா வேப்பங்குளம் அன்பகம் ஆகியவற்றுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாவும், யாழ். சைவ வித்தியா விருத்திச் சங்கத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாவும், திருமலை சிவானந்தா தபோவனத்திற்கு
நான்கு இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டன.
|ा | - கிழக்கு சிறுவர் இல்லங்களுக்கு உதவி
வேலாயுதமும் கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இது முதற்கட்ட உதவி யென்றும் இன்னும் இரண்டு மாதங்களில் மேலும் உதவிகள் வழங்கப்படுமென்றும் கூறினார்.
He
iėIÓLUNGOpšőğGLI
மாகாண மட்டத்திலான எல்லே
மாணிக்கவாசகர் சிறுவர் பராமரிப்பு இல்லம், போட்டியில் வடக்கு - கிழக்குக் சேர்ந்த
எட்டு மாவட்டங்கள் பங்கு கொண்டன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு,
அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்கள் பங்குகொண்டன. இப்போட்டி நிகழ்ச்சிகள் யாவும் அம்பாறை தெஹியத்தகண்டி மைதானத்தில் மிகவும்
வாகக் கட்டமைப்பே
அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதி றும் மீள்கட்டுமானப் கொள்வதற்கெனக்
இவற்றிற்கு உலர் உணவுப் பொருட்களும் கோலாகலமாக இடம்பெற்றன.
வழங்கபபடடன. மனனர உபபுககுளம இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு அன்னை இல்லத்திற்கும், மட்டக்களப்புச் அணியும் அம்பாறை அணியும் மோதின. சித்தாண்டி யோகர் சுவாமி மகளிர் அம்பாறை மாவட்ட அணி முதலாம் இல்லத்திற்கும் உலர் உணவுப் பொருட்கள் இடத்தையும், இரண்டாம் இடத்தை மட்டக்
டிய நிதியைப் ம் அது தொடர்பான களை மேற்கொள்
வழங்கப்பட்டன. சிறுவர் இல்லங்களை நடத்தும் அறநெறிப் பாடசாலை மாணவர் களுக்குத் தேவையான சீருடைகளும்
களப்பு அணியும், மூன்றாம் இடத்தை
மன்னார் மாவட்ட அணியான (அல் - பதாஹ்) அணியும் பெற்றன. வடக்கு -
கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக
ழிவகைகளையே தம் கொண்டுள்ளன றினார்.
வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் சட்டத்தரணி மகேஸ்வரி
மன்னார் மாவட்ட அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது குறிப்பிட்டத்தக்கது.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு தொலைபேசி: 20114-514282 தொலை நகல் (Fax)-0114-513266 FF-GLDuSlso: (E-mail):- murasu Gosltnet.lk
up Jeff
இது மகத்தான சந்தர்ப்பம்
அன்புள்ள உங்களுக்கு, OOTe9535A). சுனாமி நிவாரண மீள் கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கான பொதுக்கட்டமைப்பு இழுபறிகள் ஒருவாறாக முடிவுக்கு வந்துவிட்டன. இக் கட்டமைப்பானது பெரியளவில் புலிகளை அங்கீகரிக்க வல்லமையற்றது என்பதைக் காட்டுவதற்காகப் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜெயசிங்கவைக் கொண்டு அரச தரப்பு கைச்சாத்திட்டதும், புலிகள், அரசிலும் பார்க்க வேண்டா வெறுப்பாகத் தமது திட்டமிடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளரைக் கொண்டு கைச்சாத்திட்டதும் இருதரப்பும் எந்தளவுக்கு வெளி அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்விரு பிரிவும் கைச்சாத்திடும் வரை அங்குமிங்குமாக வெடித்துக் கிளம்பிய எதிர்ப்புகளும் போராட்டங்களும் ஒரே இரவில் அடங்கி விட்டன. பொதுக் கட்டமைப்புத் தொடர்பில் காட்டிய அக்கறையை அதன் இயக்கத்தில் காணமுடியவில்லை. முன்று வகையான கட்டமைப்பு என்றார்கள். பிரதிநிதிகளின் எண்ணிக்கைகள் பற்றி வானளாவ கதையளந்தார்கள். இதுவரை பொதுக்கட்டமைப்பு இயங்காத நிலையே நீடிக்கிறது. அரசும் - புலிகளும் கைச்சாத்திட்டதோடு பொதுக்கட்டமைப்பு தனது நோக்கத்தை எய்திவிட்டதாக எண்ணிவிட்டார்களோ? அப்படித்தான் என்றால், இத்தனை எதிர்ப்புகளுக்கும் கூக்குரல்களுக்குமிடையில் ஜனாதிபதி வெளிப்படுத்திய உறுதியும் முயற்சியும் விழலுக்கு இறைத்த நீராகவே போகும்.
மறுபுறத்தில் புலிகள் வியாழக்கிழமை வரை ஜனாதிபதி புதிய செய்திகளைத் தங்களுக்கு அனுப்பவில்லை என்றும், நோர்வே பிரதிநிதியின் வருகையில் விசேஷம் எதுவுமில்லை என்றும் ஜனாதிபதி பொதுக்கட்டமைப்பு தொடர்பில் தனது அரசியலையே நடத்துகிறார் என்றும் தெரிவித்த புலிகள், அடுத்த நாள் கைச்சாத்திட்டனர். இதிலிருந்து புலிகள் பொதுக்கட்டமைப்பை உளப்பூர்வமாக நேசிக்கவில்லை, மாறாக மக்களின் பெயரால் மீண்டுமொரு யுத்த முழக்கத்தையே கேள்விகளாக எழச் செய்கின்றனர். இதே நிலைதான் இடைக்கால நிர்வாக சபை யோசனைக்கும் நடந்திருக்கும். கிடைக்காததைக் கேட்பதும், கிடைப்பதைப் பெற பின்னடிப்பதும் புலிகளின் வரலாறாகி விட்டுள்ளது. ஆகவே விரும்பியோ விரும்பாமலோ பொதுக்கட்டமைப்பு முயற்சி கைச்சாத்திடும் வரை முன்னேறியுள்ளது. இதை ஒரு ஆரம்பமாகக் கொண்டு மக்களின் நலனை முதன்மைப்படுத்தி செயல்படுத்துவதே அரசு மீதும் - புலிகள் மீதும் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பாகும். மக்களின் நியாயமான எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்ட எவரும் புறக்கணிக்கப்படாமல் அனைத்து சமுகங்களையும் உள்ளடக்கிய, அனைத்து மக்களும் உள்ளடங்கக்கூடிய வேலைத்திட்டத்தை, தேவையற்ற : காலதாமதத்தை விடுத்து செயலாற்றுவதற்கு உண்மையான மக்கள் சேவகர்களை மக்கள் இனம் கண்டுகொள்ள இதுவே இறுதி சந்தர்ப்பம். ی
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
aflfflufr
மக்களுக்காகப் பணியாற்ற
ரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட வடக்கு, கிழக் குப் பிரச்சினைகளுக் குத் தீர்வு காண்பதற்கான ஒரு படிக்கல்லாக வடக்கு, கிழக்கு சுனாமி நிவாரண சபை அமையுமென நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் போன்றவை அபிப்பிராயம் தெரிவித்திருந்தன. அழுத்தமும் கொடுத்திருந்தன. கடந்த ஐந்து வருடங்களாக இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூடியளவில் அழுத்தம் கொடுத்து வரும் உலக நாடுகளின் முயற்சி இடையில் முறிவடைந்து போய் நிற்கிறது. 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசாங்கத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கும் வந்த புலிகள், சமாதானப் பேச்சுவார்த்தையிலிருந்து 2003 ஏப்ரலில் விலகிக் கொண்டார்கள். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகத் தேக்கமுற்றிருந்த சமாதானப் பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கையைத் தாக்கிய சுனாமிப் பேரலையைப் பயன்படுத்த சர்வதேச சமூகம் விரும்பியது. இதன் வெளிப்பாடாகவே இலங்கையோடு சம்பந்தப்பட்ட சகல சர்வதேச தரப்புகளுடனும் கலந்தாலோசித்து சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ அமைப்பை (PTOMS) ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசும் புலிகளும் கைச்சாத்திட்டுள்ளன. இந்த சுனாமி நிவாரண சபையை ஏற்படுத்துவதற்கு ஐந்து மாதங்கள் கடந்திருக்கின்றன.
சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்ப ஐந்திலிருந்து பத்து வருடங்கள்வரை செல்லுமென்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கிறது. வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட கடற்கரையோரப் பகுதிகளில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் எல்லைக்குள் நிவாரண, புனரமைப்பு வேலைகளை மேற்கொள்ள ஒரு வருடத்துக்கு மட்டுமே இந்த நிவாரண சபை செயற்படும். தேவையேற்பட்டால் யதார்த்த நிலைமைகளைக் கணக்கிலெடுத்து இந்த நிவாரணக் கட்டமைப்பின் கால எல்லையை விஸ்தரிக்கலாமென்று அரசும் புலிகளும் இணக்கம் கண்டுள்ளன.
இந்தப் பின்புலத்தில்தான் நிலைமைகளை ஆராய வேண்டியுள்ளது. உத்தேச பொதுக்கட்டமைப்பு இலங்கையின் அரசியல் குட்டையைக் கலக்கிக் குழப்பியடித்துள்ளது. ஆட்சியை நோக்கி இறுதி அஸ்திரங்களைப் பாவிப்பதற்குச் சகல தரப்புகளுமே தயாராகி நிற்கின்றன. ஆளும் கூட்டமைப்பை விட்டு வெளியே கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கும் ஜே.வி.பி, கடும்போக்குச் சிங்களத் தீவிர தேசியவாதத்துக்குத் தலைமை கொடுக்கிறது. இலங்கையில் ஏனைய பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட கரையோர அப்பாவி ஏழை மக்களைப் போன்றே வடக்கு, கிழக்கிலும் பாதிக்கப்பட்டவர்கள் 'அன்றாடம் காய்ச்சிகளே என்பதை ஜே.வி.பியினர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அரச கட்டுப்பாட்டுப் பகுதி, அரச கட்டுப்பாடில்லாத பகுதியென இரு பகுதிகள் இந்த நாட்டிலிருக்கும் யதார்த்த நிலையைச் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருமே புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்பதும் சகல தமிழ் மக்களுமே புலிகளோ புலிகளின் ஆதர்வாளர்களோ இல்லையென்பதையும் ஜே.வி.பி. தோழர்கள் புரிந்து கொள்ள மறுப்பது வேதனைக்குரியது. புலிகள் தமிழ் மக்களின் ஏகபோகப் பிரதிநிதிகளல்லர் என்பதைத் தமிழ் மக்களே வலியுறுத்துகின்றனர்.
உத்தேச பொதுக்கட்டமைப்பு நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானதென்று யாரும் சொல்லவில்லை. புலிகளுக்கு இந்த நிர்வாகக் கட்டமைப்பில் சமபங்குதாரரென்ற அந்தஸ்து வழங்காமல், ஜனநாயத்தையும் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்துவதற்கான சில ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழ்த் தேசியத்தின் தலைமையை யாரும் புலிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிடவில்லை. அப்பாவித் தமிழ் மக்கள், புலிகளின் துப்பாக்கிகளுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். இந்த நிலையில்தான் புலிகளைக் காரணங்காட்டி ஜே.வி.பி.யும் ஜே.வி.பி.யைக் காரணங் காட்டிப் புலிகளும் இருதரப்பு இனவெறிச் சக்திகளுக்குத் தீனி போடுகின்றன. இரு தரப்பினருமே அதிகாரத்தை நோக்கிய வாரோட்டத்தை நடத்துகின்றனர் என்பதே உண்மை.
ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்காகவே சர்வதேச அழுத்தத்தின் காரணமாக ஜனாதிபதி உத்தேசப் பொதுக்கட்டமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என்று அண்மையில் தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார். அப்படியானால் யாரை ஓரங்கட்டுவதற்காக யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட புலிகள் முன்வந்தனர்? என்ற கேள்வி நியாயமானதே. சுனாமிப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்குச் சில தினங்கள் முன்னதாக 'சக்தி மிக்கதென்று கூறிக் கொள்ளும் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே தமிழ்ச்செல்வன் மேற்கண்டவாறு கூறினார். 'மக்களுடனான சந்திப்பு என்ற பெயரில் கிளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நொச்சியில் நடத்தப்பட்ட இந்த நேரடிப் பேட்டி, சம்பந்தப்பட்ட தொலைக் 5ாட்சியில் இரு வாரங் 5ளாக ஒளிபரப்பப்பட்டது. இந்தப் பேட்டியில் கிட்டத் நட்ட 10 பேர் எழுப்பி கேள்விகளுக்கு தமிழ்ச்| செல்வன் பதிலளித்திருந்|N? நார், அவரது பதிலின் 阱 சாராம்சம் கீழ்க்கண்டவாறு இருந்தது. சிங் களப் பேரினவாத சக்திகள் என்றுமே தமிழ் மக்களின்உரிமைகளைத் தாமாகக் கொடுக்க முன்வந்த தில்லை என்றும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்றும் சு.ப. கூறியிருந்தார். அப்படியானால் தொடர்ந்தும் தமது யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் புலிகளின் நோக்கமா? இந்த மக்கள் சந்திப்பு திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டது.
வேட்டுச் சத்தங்கள்
க்கு முஸ்தீபா
O ற்சவத்திற்குப் போகக் கிடைச்சது 1ஆம் திருவிழாவிலிருந்து
ஊஇருக்கு
நீண்ட காலத்திற்குப் பிறகு கடந்த வரம் நயினாதீவு கோயில்
பூங்காவனம் முடியும் வரை ஒரு லட்சத்திற்கு மேல் சனம் திரண்டுது. யாழ் மாவட்ட குடிசனத் தொகை 6 இலட்சம் படகில் ஏறி இறங்க பிடிச்சு விட்டதில் இருந்து தவிச்ச வாய்க்குத் தண்ணி தந்து வரை உதவி செய்தது நீலப் படைதான். சப்பத் திருவிழா அன்று ஹாட் அட்பக் வந்த பொதுமகன் ஒருவரை பழிப்பாண ஆஸ்பத்திக்குக் கொண்டு ] போனதும் பேறாதான். கலாச்சாரம் பேணுறதில்
இருந்து இரணைமடுவில் விமானம் வைச்சிருக்கிற ஆட்கள் எங்கை எண்டு தேடினால் அங்க பருங்கே எண்டு கை கட்டிச்சினம் பேய் பர்த்தால் ஓம் நீங்கள் நினைக்கிறது சரிதான். குறிகாட்டுவனிலிருந்து கோயில்
இறங்குதுறை வரை ஒடித்தியிேற படகுக்கரிட்ட ஒழுங்காய் வி கட்டியச்சா எண்டு வருவாய்ந்துறை நீட்டை வலு பிலியாய் செக் பண்ணிக்கொண்டிருந்தினம்.
Pago T Te
பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். எமது தலைமை உரிய நேரத்தில் உரிய முடிவெடுக்கும் என்று பதிலளித்துள்ளார். இதன் அர்த்தமென்ன? புலிகள் சமாதான மேசைக்குப் போகப் போகிறார்களா? அல்லது யுத்தத்தைத் தொடங்க நினைக்கிறார்களா?
இதனைப் போன்றே ஏனையவர்களின் கேள்விகளும் அமைந்திருந்தன. ஒரு பெண்மணி கேள்வியை எழுதி
கேள்வி கேட்டவர்களில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைத் தவிர ஏனைய அனைவருமே புலிகள் உடனடியாக யுத்தத்திற்குப் போகவேண்டும் என்ற தோரணையில்தான் கேள்வி எழுப்பியிருந்தார்கள். வ.ஐ.ச. ஜெயபாலன் எழுப்பிய கேள்வி மட்டும், வன்னி நிலப்பரப்பில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக அமைந்திருந்தது. தமது கலாசாரப் பாரம்பரியங்களைப் பேணும் விதத்தில் வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்ச்செல்வன் கதையளந்திருந்தார். காத்தான்குடியிலும் ஏறாவூரிலும் பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த பல நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம் மக்களைச் சுட்டுக் கொன்ற அதே புலிகளுக்காக இவ்வாறு வெளுத்து வாங்கியிருக்கிறார் தமிழ்ச்செல்வன்.
யுத்த நிறுத்த காலங்களில் கூட மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழர்களையும் முஸ்லிம்களையும் வட்டையாடிக் கொண்டே கோயபல்ஸ் பாணியில் பொய்ப் பிரசாரங்களைப் புலிகள் கட்டவிழ்த்து விடுகிறார்கள். சமாதான முக்காடுகளுக்குள் பதுங்கியிருந்து கொண்டே யுத்த முழக்கம் செய்கிறார்கள். நிச்சயமாக யுத்தமொன்றை ஆரம்பிக்கக் > கூடிய சூழ்நிலையில் அவர்கள்
இல்லையென்பதே உண்மையாகும். ஆனால், யுத்தத் தயாரிப்புக்கான மனோநிலையில் தமது இயக்க உறுப்பினர்களையும் வன்னி வாழ் மக்களையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத் தேவை புலிகளுக்கு இருக்கிறது. ( அத்:ே ளைத் தீர்ப்பதற்கு 88 ர்ப்பங்களை பற்றிப் பிடிக்காமல் யுத்த முழக்கங்களைச்
毅
க்களுக்கே பாரிய
ாதிப்பு ஏற்படும் என்பதைப் புலிகள்
உள்ளகர்
s
மேட்டுக்குடி வயோதிபப் பெண்ணொருத்தி, "பெண்களாகிய நாமே யுத்தத்திற்குத் தயாராக அணி திரண்டு நிற்கிறோம், நீங்கள் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது பேச்சில் ஆங்கிலத்தின் தாக்கம் தெரிந்தது. இதற்குப் பதிலளித்த தமிழ்ச்செல்வன் அம்மாவின் கேள்வியைப் புரிந்து கொள்கிறோம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான நகர்வுகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறோம். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமே எமது சகல
Dolfi DUBE
வாசித்தார். இக் கேள்வி அவருக்கு எழுதிக் கொடுக்கப் பட்டதா? என்பது ஒரு கேள்விக்குறி. "யுத்த நிறுத்த காலத்தில் எமது கல்விமான்கள், இயக்க உறுப்பினர்கள், தளபதிகள் ஆகியோரை சிங்கள இராணுவமும் அரசும் கொன்று குவித்து வருகின்றன. நீங்கள் ஏன் இன்னும் பொறுமை காக்கிறீர்கள்” என்பதாகக் கேள்வி அமைந்திருந்தது. இதற்குப் பதிலளித்த தமிழச்செல்வன், தாம் பொறுமை காட்டவில்லையென்றும் விரைவில் தலைமை தேவையான முடிவுகளை எடுக்கும் என்றும் கூறியிருந்தார். விரைவில் தலைமை எடுக்கப் போகும் முடிவு என்ன? பொதுக்கட்டமைப்பில் பங்குபற்றுவதன் ஊடாக சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடரப் போகிறீர்களா? அல்லது. பதிலளிக்கும் பொறுப்பை வாசகர்களிடம் விட்டு விடுகிறோம்.
கேள்வியெழுப்பிய மற்றொருவர், "தமிழர்களுக்கு பிராந்தியம் இருக்கிறது, படையிருக்கிறது, சர்வதேச தொடர்பிருக்கிறது. இந்த மூன்றையும் வைத்திருக்கும் தமிழர்களுக்கு நான்காவதையும், ஐந்தாவதையும் ஜனாதிபதி வழங்காமல் தடுப்பதே எமது நோக்கமென்று விமல் வீரவன்ஸ கூறியிருக்கிறார். நீங்கள் வாய்மூடி மெளனியாக இருப்பதேன்" என்று கேட்டிருக்கிறார். இதற்கும் யுத்தப் பாணியிலேயே தமிழ்ச்செல்வன் பதிலளித்திருக்கிறார். இக் கேள்வியில் தமிழர்களையும் புலிகளையும் சேர்த்துக் குழப்பியடித்திருக்கிறார்கள். விமல்
வீரவன்ஸவோ, ஜே.வி.பி.யினரோ ஓர் இனத்தின்
பெயரைச் சொல்லி குற்றம்சாட்டுபவர்களல்லர். புலிகள் என்பதற்குப் பதிலாக, தமிழர்கள் என்ற பதப்பிரயோ
கத்தின் மூலம் ஒரு சித்து விளையாட்டுக் காட்ட
முனைந்திருக்கிறார்கள். எனவே ஒட்டு மொத்தமாகக் கூறுவதானால் தமிழ்ச்செல்வனின் பதில்கள் ஒரு யுத்தப் பேரிகை முழக்கம் என்று கூறலாம்.
உலகெங்கும் நடக்கும் ஆயுதப் போராட்டங்கள் மூன்று வகைப்பட்டவை. ஒன்று இன, மத, மொழி சார்ந்தவை. இரண்டு வர்க்கரீதியான ஒடுக்கு முறைகளுக்கெதிரான போராட்டம் மூன்று, பயங்கரவாதச் சக்திகளின் யுத்தம், புலிகள் நடத்துவது விடுதலைப் போராட்டமா? அல்லது பயங்கரவாத யுத்தமா? என்பதை
|அவர்களின் கடந்த கால, நிகழ்கால செயற்பாடுகளை
வைத்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். யுத்த நிறுத்த காலங்களில் கூட மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழர்களையும் முஸ்லிம்களையும் வேட்டையாடிக் கொண்டே கோயபல்ஸ் பாணியில் பொய்ப் பிரசாரங்களைப் புலிகள் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
"மாதான முக்காடுகளுக்குள் பதுங்கியிருந்து கொண்டே யுத்த முழக்கம் செய்கிறார்கள். நிச்சயமாக யுத்தமொன்றை ஆரம்பிக்கக் கூடிய சூழ்நிலையில் "அவர்கள் இல்லையென்பதே உண்மையாகும். ஆனால், யுத்தத் தயாரிப்புக்கான மனோநிலையில் தமது இயக்க
உறுப்பினர்களையும் வன்னி வாழ் மக்களையும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத் தேவை புலிகளுக்கு இருக்கிறது. அத்தோடு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பங்களை பற்றிப் பிடிக்காமல் யுத்த முழக்கங்களைச் செய்வதால், தமிழ் மக்களுக்கே பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதைப் புலிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒஸ்லோவிலும் டோக்கியோவிலும் உள்ளகச் சுயாட்சி பொறிமுறை பற்றிப் பேசியவர்கள், இன்று சும்மா சிங்களப் பேரினவாதம் என்று கூச்சலிட்டுக் கொண்டு யுத்த மிரட்டல்களை விடுவது நியாயமானதல்ல.
ஜூன் 30 - ஜூலை 06, 2005

Page 5
மலையகத் தமிழர்களின் வாழ்வியலை அலசி ஆராய்கின்றபோது விடை காண முடியாத பல பிரச்சினைகள் தெரிய வருகின்றன. அதில் சிறுவர்கள் தொடர்பாகவும், பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும், அரசியல் பிரமுகர்கள் தமது திருவிளையாடல்களை எவ்வாறு அரங்கேற்றுகின்றார்கள் என்பது பற்றியும் போனவாரம் பார்த்தோம். இவ்வாரம் மலையகத் தமிழர்கள் மத்தியில் கண்முடித்தனமாகப் பரவும் கருக்கலைப்புப் பற்றியும் இளைஞர், யுவதிகளின் பங்கு பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
கருக்கலைப்புப் பற்றியத் தெளிவு மலையகப் பெண்களிடம் எந்தளவுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது? அவர்கள் கருக்கலைப்பின் நோக்கத்தையும் உள்ளார்த்தங்களையும் எந்தளவுக்குத் தெரிந்துகொண்டுள்ளனர்? என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. குடும்பச் சுமை, பொருளாதாரச் சுமை, அறியாமை என்பவையே இந்த அதிகரித்த கருக்கலைப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இவ்வாறான கருக்கலைப்புகளை ஊக்குவிப்பதும், தூண்டுவதும் ஒரு இன அழிப்புக்கு ஒப்பானதாகும். ஒரு இனத்தின் கருவறையிலேயே கைவைப்பதான இச் செயல்பாட்டை எதிர்த்து பாரிய எதிர்ப்பலைகள் எழாமல் இருப்பதையிட்டு கூர்மையாகச் சிந்திக்கவேண்டியுள்ளது. அரசியல் லாப - சுயலாபப் பிரச்சினைகளுக்காக மலையகத் தமிழர்களின் வாக்குகளை நம்பி அல்லது அபகரித்து தம்மைப் பிரதிநிதிகளாகக் காட்டும் அல்லது காட்ட முயற்சிக்கும் ஒரு சிலர், இவ்வாறான இன அழிப்பைக் கண்டும் காணாது போல் மெளனித்துப் போயிருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். ஒருவேளை இவ்வாறான உள்நோக்கம் கொண்ட கருக்கலைப்பு இவ்வாறான பலரினால் நன்கு திட்டமிட்டுத்தான் அரங்கேற்றப்படுகின்றதோ என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது. மலையகத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகத்தான் இருக்கமுடியும்,
வடக்கு - கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராட்டத்தை நடத்தினார்கள். இப்போது அப்போராட்டம் திசைமாறி, இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? எங்களுக்குத் தேவை அமைதியும், சமாதானமும்
தள்ளிவிட்டுள்ளது. இந்த நிலையைப்போல் தான் மலையகத் தமிழர்களின் நிலைமையும் தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மற்றுமொரு பிரச்சினையையும் உதாரணமாகப் பார்க்க முடியும். அதாவது, தமிழர்களின் உரிமைகளுக்காகவென்று புறப்பட்ட அமைப்புகள், அவற்றுக்குள் முட்டிமோதி தலைமை வெறி முன்னிலைப்பட்டு, அனைத்து அமைப்புகளையும் பலிகொண்டு இப்போது ஏகப்பிரதிநிதித்துவம் பேசும்
புலிகள் இயக்கம் எந்தத் தமிழ் மக்களுக்கான விடுதலைப் போர் என்று முழங்கியதோ, அதே மக்களின் உரிமைகளை நசுக்கியும், அவற்றை மறுத்தும் தனது ஆட்சியை நடத்திவருகிறது. அதுபோலவே மலையக மக்களின் இருப்பு, வாழ்விடம், சம்பளம், அரசியல் உரிமை, கல்வி ஆகியவற்றின் அவசியத்துக்காகவும் இவற்றை மலையகச் சமுகத்துக்குப்
தேவைகளையும், உரிமைகளையும்,
மக்களின் பலத்தில்
நின்று தொடர்ச்சியாக
அர
சம்பிரதாய்ங்களுக்குள்
ழுந்து கிடக்கும் சில
அரசியல்வாதிகளும் சுயநினைவுக்கு வருவார்கள்.
பெற்றுத்தருவதற்கும் ஆயுதமேந்திப் போராடாவிட்டாலும் அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தன. இப்போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித நலனும் கிடைக்காவிட்டாலும் அந்த அரசியல் கட்சிகள்,
கருக்கலைப்பு என்ற மனநிலைக்கு மக்களைத் அமைப்புகள் நன்ற
கொழுத்து விட்டுெ வாரம் குறிப்பீட்டன ரீதியான பேரப் பே உழைக்கும் மக்க இந்த அரசியல் மு. சுகபோகத்துக்கு
குறைவையேற்படுத் இதிலிருந்து - இந் நிலையிலிருந்து -
சேம நலன்களைே உரிமைகளையோ, சிந்திக்கக்கூட வச் காணப்படுகிறது. 6 தேவையைப் பூர்த்
உரிமைகளை வெ கட்சிகளை அமைத் போராட்டமாகவும், போராட்டமாகவும் தலைப்பட்டார்களே அதே மக்களை அ அடிமைச் சமுகமாக சுரண்டலுக்கு எடுப உழைக்கும் சமுகப வைத்துக்கொள்வ; வகிக்கின்றனர் அல் மிகக் கேவலமான கொண்டவர்களுடன் பங்காளிகளாக இரு வருகின்றனர்.
இதில் பரிதாபக என்னவென்றால், பி தேவையும், உரியை கிடக்கும் சகதிக்கு மக்களை கரைசேர் திராணியற்ற நிலைய கிழக்கு அடக்கு (p. போடுவதும் வீரவச வைப்பதும்தான். ே இச்செயற்பாடானது தமிழர்களுக்கு இரு பிரச்சினைகளுக்கு
இரண்டு புதிய பிரச்சி
உருவாக்குகிறது. : போதாத, சுய வேன இளைஞர், யுவதிகள் போராட்டத்தின் பெ பலிபீடத்துக்கு அனு மலையகத் தமிழர்க பயங்கரவாத ஊடுறு aJøDTä5 96DLD எதிர்காலத்தில் பதர் உருவாக்குவதுமாகு பலாத்காரமாக வற் கருக்கலைப்புக்கும்,
பர்போதுகாப்பு வலையங்கள் எண்டாலே சனத்துக்குக் கொஞ்சம் கெடுபிடியாத்தான் இருக்கும் அதுகள் இருந்தும் படைத்தரப்பின்ர கண்ணில விரலை விட்டு ஆட்டிற விதமாகப் படு கொலையும், பணப்பறியும் நடக்கத்தான் செய்யுது. இதென்ன பாதுகாப்பு
லயம் இதைவிட அப்பன் கப்பனான
கனகரட்டினம் எண்டவர் உந்தக் கொலை தொடர்பாகப் புலம்பெயர்ந்த நாட்டில் இருந்துகொண்டே ஒரு
திரைப்போட்டிருக்கர் ஆனந்தமான
அதி உயர் பாதுகாப்பு வலையங்கள் எல்லாம்
ரெண்டெழுத்தாரின்ர கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குதுங்கோ, இரணைமடு, கற்சிலைமடு,
றைந்தபட்சம் கோயிலுக்குக்
மறுப்பம் உவையோடை
தரப்பு
மாணவர்கள் ஒண்பர் சேர்ந்துரு ஒப் ாேடுங்கோ
இல்லாததையும் பெல்லாததையும் கிட் குடுத்து பாசக்கயிரை வீசச் சொன்னவராம் கிட்டருக்கு உப்பிடிகிடுகுபிடிச்சவர் யாரெண்டுயோசிக்காதையுங்கோ, சிதம்பர சக்கரநாதர்தானாம் எள்ளங்கோ இன்னும்
ராஜா தலைமை வாத்தியாரா
இருந்தேக்க சென்ர்ங் மிெஸ்ரியீர் கூடவே தன்ர குழப்படியையும் காட்டினவரம் அவர்தான்
கிட்டரீட்டை போட்டுக்
லயே? இப்பார்ஸ்மெண்டிலபத்திரமான மினி
னுங்கோபாத்தியளே தங்க
தங்களுக்குத் தரப்பட வேணு
பன், நல்ல மனைவி, பழைய
őšals Lori,
繼零
Iம். அம்மனியை ஏகத்துக்கும் துற்றினவையெல்லாம்லேஸ்பிரேக்ாேட்
மாத்திப் போடுகினமாம் உதில் குறி
அதிகாரத்துக்கு ஆயுள் நெ பதவி படுத்தும் பாடுங்கோ, !
விட்டவை அதுக்கு பரிகாரம் கெட்டன், என்னாலை நீ ெ சந்தனத்தைப் பூசுமாப் ே
பூசிக்கிெண்டிருக்கினம் முதல்
ண்ேடுவினம்.அதுதான் இங்ை நட்டவர்மறைஞ்சாப்பிறகும நிண்டுகொண்டிருக்கினம் ஒரு
ர்ே போனவை இப்ப உப்பிடிச் g t Coli
 
 
 
 
 
 
 
 
 
 

ாக வளர்ந்து rளன. சென்ற தப் போல் அரசியல் ச்சு லாபங்களும், ரின் சந்தாவும் தலைகளுக்குச்
தவில்லை. த அரசியல் அடிமட்ட மக்களின் LIT,
அவாக்களையோ கற்ற நிலையே ந்த மக்களின் தி செய்யவும்,
ன்றெடுக்கவும் து அரசியல் தொழிற்சங்கப் நடத்தத் ா, அவர்கள் இன்று தே தராதரத்தில் 5 அல்லது
டுகின்ற
D36 நில் பெரும் பங்கை லது இவ்வாறான எண்ணம் * கைகோர்க்கும் நந்து
ரமான நிலைனும ரச்சினையும், 2யும் நிறைந்து ள்ளிருந்து இந்த ப்பதற்குத் ல் வடக்கு, றைக்கு ஜால்ரா னம் பேசி வியர்க்க நர்மையற்ற
மலையகத் க்கின்ற மேலாக மேலும் Fனைகளை கல்வியறிவு
லவாய்ப்பு அற்ற ளைப் பரால் ப்பி வைப்பதும், ளின் பகுதிகளிலும் வல் பரவக் வதோடு
றமான சூழலை ம். |றுத்தப்படும்
மேலே குறிப்பிட்ட
நாசகாரச் செயலுக்குமிடையில் எந்த வேறுபாடுமில்லை. இரண்டுமே ஒன்றுதான். ஒரே விளைவைத்தான் தரப்போகின்றது. இவ்விரண்டு செயற்பாட்டினதும் விளைவை கால ஓட்டத்தில் மலையகத் தமிழர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, கசப்போடு அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
இளைஞர் - யுவதிகள்
கல்வியறிவு போதாமை, தொழில் வாய்ப்பின்மை போன்ற பிரதான
காரணிகளுக்குள் மீண்டும் மீண்டும் வட்டமிடப் போகிறீர்களா? அல்லது இந்தக் கட்டமைப்பை ஒரேயடியாக அல்லாவிட்டாலும் ஓரளவாவது உடைத்து நாளைய சந்ததியினரின் வாழ்விலாவது சிறு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறீர்களா? உங்கள் உரிமைகளை வென்றெடுக்கும் சக்தியை வேறு யாருக்கும் தாரைவார்க்கும் அறியாத்தனத்துக்கு நீங்களும் பலியாகப்போகிறீர்களா? அல்லது உங்கள் சக்தியை - உங்கள் பலத்தைப் பேரம் பேசும் சக்தியாக மாவட்ட, பிராந்திய, தேசிய சக்திகளிடம் நிரூபிக்கப் போகிறீர்களா? உங்களிடம் ஜனநாயக வழியில் நெஞ்சை நிமிர்த்தி செயலாற்றக் கூடிய வாக்குப் பலமும், மக்கள் பலமும் நிறையவே இருக்கிறது. அதை பிரயோகிக்கப்போகிறீர்களா? அல்லது உங்கள் எஜமானர்களாக உலாவருபவர்களிடம் மண்டியிட்டு கையளிக்கப்போகிறீர்களா? மாறிவரும் உலகப் போக்கில், பொருளாதாரம், அரசியல் என்பவற்றுக்கேற்ப மலையகத் தமிழர்களின் வாழ்வியலையும் மாற்றி தனித்துவத்தைக் காணப்போகிறீர்களா? அல்லது இந்த அடிமைச் சமுகம் என்ற சங்கிலியை கழுத்தில் இறுக்கக்கட்டிக்கொள்ளப் போகிறீர்களா?
இவ்வாறு பல கேள்விகளை உங்களை நோக்கி வீச முடியும். ஆனாலும் வீசுவதன் நோக்கம் தான் பிரதானமானது. கிடைக்கின்ற தரவுகளின்படி சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புகளுக்கான தமது விண்ணப்பங்களை பல துறைகளையும் நோக்கி
அனுப்பியிருக்கிறார்கள். அப்படியாயின் சிறு துளி பெரு வெள்ளம் போல பத்தாயிரம் பேர் என்பது பெரும் சக்தியாகும். இதைத் தவிரவும் படித்த இளைஞர், யுவதிகள் நிச்சயம் இருக்கக்கூடும். ஆகவே இந்த சக்தியை ஏன் மலையகத் தமிழர்களின் விடியலுக்காகப் பிரயோகிக்கக் கூடாது. உங்கள் களம் இன்னும் தயாராகவே இருக்கிறது. நீங்கள் சுமத்தும் பழிச் சொல்லை நாளைய சமுகம் உங்கள்
மீது சுமத்தக்கூடாது என்பதை
ஒவ்வொருவரும் ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதல்படியாக உங்களைக் காட்டி அரசியல் பேரம் பேசுபவர்களிடம் நீங்கள் பேரம் பேசுங்கள். அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
உங்கள் தேவைகளையும், உரிமைகளையும், மக்களின் பலத்தில் நின்று தொடர்ச்சியாக வலியுறுத்துங்கள். தலைசாய்க்காதவர்களுக்கு நீங்கள் தலை வணங்காதீர்கள். அப்போதுதான் ஏமாற்று அரசியல் சம்பிரதாயங்களுக்குள் விழுந்து கிடக்கும் சில நல்ல அரசியல்வாதிகளும் சுயநினைவுக்கு வருவார்கள். ஏனெனில் ஒரு அமைப்போ, கட்சியோ, தொழிற்சங்கமோ இருப்பின் அதில் எல்லோருமே கெட்டவர்களோ, எல்லோருமே நல்லவர்களோ இல்லை. ஆகவே நம்மைச் சுற்றி நல்லவர்களே இல்லையென்று தீர்மானித்துவிட முடியாது. மக்களின் பலத்தைப் பேரம் பேசும் சக்தியாகப் பிரயோகித்து சாத்திய வழியில் நியாயமாக மக்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காகப் போராடும் அல்லது அரசியல் நடத்தும் எவரையும் ஆதரிப்பதோ அல்லது அவர்களின் கரங்களைப் பலப்படுத்துவதோ தவறாகாது. இத்தனை குழப்பத்தையும் நிதானமாகச் சிந்தித்து இளைஞர், யுவதிகள் தீர்க்கமான முடிவினை எடுக்க இது பொறுத்தமான சந்தர்ப்பம்,
வேணுமெண்ட கதையா அதிகாரத்துக்கான எலக்ஷன்
ம்மனியின்ர துணிச்சலுக்கு அவாவின்ர கரன்ட் ரெண்டு பாட்டு இருக்கு ண்டு செலக்ட் பண்ணுங்கோ
ல முணாநதரபு அந்தஸ்து மெண்டு கேட்டு கோட்டை ாணாம உன்னாலை நான் ட்டாய் எண்டு மாறி மாறி ால சகதியை அள்ளிப் கோணல் முற்றும் கோணல் யும் நடந்திருக்கு மரத்தை லுக்கு நிண்டினம் இன்னும்
906)D55u சிதறிக்கிடக்கினம் அதிகார க்கிறவை ரெண்டெழுத்தா தினம் அவை ஒமெண்டல் டா சொல்லப் போறா! பும் இடத்தையும்ஆத்துக்
நங்குறதுதானாம் எல்லாம்
பொலிரிக்ஸ்லோ மரத்துக்கு வாக்குப் போட்ட மகா ஜனங்களே உஷாராகுங்கோ.
நாட்டிள் பொலிரிக்ஸ்க்குள்ள சின்னச் சின்ன பூகம்பங்கள் நடந்து கொண்டிருப்பதை உணர முடியுதுங்கோ அதுகள் ரிச்டர் அளவில குறைவாக இருக்கிறதாலை உடனடி ஆபத்தொண்டும் இல்லாட்டிலும் குறைஞ்சது முண்டு கூடினது ஆறு மாசத்திலை தேர்தல் சுனாமியொண்டு தாக்குற வாய்ப்பு அதிகரிச்சுக் கொண்டிருக்கு பொலிரிக்ஸி பண்ணுறவை, உஷாராயிட்டினம் சனம் உஷாரான மாதிரித்தெரியல்லை. அதுசரி சனம் எந்தக் காலத்திலை சந்தோசமா உஷாரானவை. அதுவும் வட கிழக்கிலை செத்தவனுக்காகவும் வாக்களிக்க ஆள் இருக்கேக்க, நானெண்டால் ஒண்டுதான் சொல்லுவன், உப்ப வாக்காளர்களைப் பதியினம் தகுதியானவையெல்லாம் பதியுங்கோ வாக்களிக்கேக்க யாருடைய மிரட்டலுக்கும் மிரண்டு போகாமல் உங்கட மனச்சாட்சிக்கு சரியெண்டு பட்டவைக்கு வாக்களியுங்கோ, அது உங்கL உரிமை, உங்கட தெரிவு சரியானதெண்டால் அதின்ர பயனை நிச்சயம் அனுபவிப்பியள் பதவியிலை இருக்கேக்க என்னத்தை வெட்டி விழுத்திச்சினமெண்டதை ரியிட் பண்ணினால் தெரிவுக்கு அதிக நேரம் தேவையில்லை யுங்கோ, ჯაბად: ܢ }
அதிகாரக் கதிரையில இருக்க வேணுமெண்டல்
சிவப்புக் கயிறு எண்டு பாஞ்சு, குரங்குகள் அப்பத்தைப்
பிதுங்கிப் போயிருக்கினம் ஊர் ஓடேக்க ஒத்து ஓட
வரேக்க தனிச்சுநிண்டு தாக்குப்பிடிக்க முடியாதெண்டிட்டு இப்ப பிரதானமான அமைச்சரா இருக்கிறவரிண்ட மணிக்கட்டில பிடிச்சு நாடி பாக்கினமாம் ஏன் எண்டால் பச்சைக் கட்சியின்ர தலைவருக்கு எதிராக மறுபக்கத்திலை செல்வாக்கு உள்ளவர் அவர் தானெண்டதாலை அவரும்
தயிரையும் பிடிக்கத்தானே வேணுமெண்டதை புரித்சு கொண்டுதான் இருக்கிராம் எதுஎப்பியே, நீலக்கயிறு
பிரிக்க நரியிட்ட தொடுத்த கதையாய் ஆகாமல் இருந்தால் சரிதான் எண்டு சிவப்புக் கட்சி ஆதரவாளர்களும், நீலக் கட்சி ஆதரவாளர்களும் பச்சைக்கட்சிய்ையர்த்து பயந்து போய் சொல்லிக் கொண்டு திரியினமுங்கோ
&:3 முத்தாரை ஏகப்பிரதி நிதிகளாக நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா எண்டு
உப்பிடி ஒரு கேள்வியைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கேக்க கேப்ாண்டுாேனவை நினைக்கவே இல்லையூரைக்கேறினமாதிரிலும் ஓம் எண்டிச்சிளம்அதில்
ஒரு பத்திரிகைக்காரர் துணிச்சலோ ைஇ
சொல்லிப் போட்டு ரெண்டெழுத்தார்
நேரத்திலையும் சரி இப்பவும் சரி: கொண்டவைக்குஇடம்கொடுக்கினம்

Page 6
பல்கலைக்கழகம் செல்லத் கொழும்பு, கண்டி போன்ற அக்கறை கொண்டி தகுதியிருந்தும் தரப்படுத்தல் மாவட்டங்களில் எத்தனையோ தற்போது 2003 - 2 காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட சிரமங்களின் மத்தியிலும் மாணவர்களுக்கான எம் போன்ற மாணவர்கள் உயர் பரீட்சைக்குத் தோற்றி வந்தனர். தேர்வுக்கு விண்ண கல்வியை மேற்கொள்ளும் முகமாக 1990இல் பேராசிரியர் கோரப்பட்ட போது ஆரம்பத்தில் வெளிவாரி பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் பரீட்சை நடைபெறு பட்டப்படிப்பை பேராதனை அயராத முயற்சி காரணமாக யாழ். அறிவிக்கப்படவில்ல பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் தெய்வாதீனமாக வ சிறிஜெயவர்த்தனபுர பட்டப்படிப்பு அலகு தேர்வுப் பரீட்சை பல்கலைக்கழகம் என்பன தோற்றுவிக்கப்பட்டது. இதனால் நடைபெற்றுள்ளதன மேற்கொண்டு வந்தன. இப் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அம்மாணவர்கள் ெ பல்கலைக்கழகங்களின் யாழ்பல்கலைக்கழகத்தில் வைத்தவர்கள். செயற்பட்டால் பல மாணவர்கள் வெளிவாரி மாணவர்களாகப் பதிவு உள்வாரி மான பட்டங்களைப் பெற்றனர். பின்னர் செய்து பட்டப்படிப்பை மேற்கொண்டு பரீட்சைகள் குறிப்பி நாட்டில் ஏற்பட்ட வந்தனர். பேராசிரியர் கல்வியாண்டில் ஒழு அமைதியின்மையால் மேற்படி பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் நடத்தப்படுகின்றபை பல்கலைக்கழகங்களின் பரீட்சைகள் துணைவேந்தராக வந்த பின்னரும் தக்கது. கொழும்பில் நடைபெற்றன. இருந்த வெளிவாரிப் பரீட்சைகள் உரிய ஆனால் வெளி போதிலும் பல மாணவர்கள் காலத்தில் நடைபெறுவதில் அதிக கலைத்துறை மான
E
தினமுரசு சந்தா
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம் 1 5
ஐரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1,750 | ரூ.875
அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் e5. 3,100 ரூ.1550 | ரூ.775
உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 ரூ.265 O1
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற 6(bibl66) Tj D.D. Enterprises 6T6ip GLJuifs) 6T(p5CLJ'L காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6TD, $60T(pU3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsibolb 6.j605600TLb "Manager Thinamurasu Varamalar 16A, Nelson Place,Welawatta, Colomb0-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.
FF. Gluoufl6ù :- (E-mail):-murasuQsltnet.lk
بل
1943 திருமதி சின்
யாழ்.சண்டிலிப்பாயை பிறப்பிடம கொண்டவருமான திருமதி சின் இறைவனடி சேர்ந்தார். அன்னார்
அன்பு மகளும், காலஞ்சென் விஜயானந்தன் (இத்தாலி) வி பிறேமானந்தன் (சுவிஸ்), பிறேம பாமதி (இத்தாலி), யோகரட்ணம்
மோகன்குமார் (பிரான்ஸ்) ஆகிே சஜீவன், கஜன், செலின் ஆகியே மார்க்கிறெட் (இத்தாலி), மரி (வவுனியா) ஆகியோரின் சகோத இராஜேந்திரம், தங்கராஜா, நடரா அன்னாரின் பூதவுடல் 2路。06。200 ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்
நல்லடக்கம் செய்ப்பட்டது.
அனைவரும் ஏற்றுக் தகவல் : 197/20, W.A. சில
ஓம் குருவே நம: கர்ம வினைகளினால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராத உடல் நோய், குடும்பப் பிரச்சினை, காதல் விவகாரம், வியாபாரம், கல்வி, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம், பிரிந்தவர் ஒன்றுசேர, வேண்டாதவரை விலக்க, இன்னும் அனேக காரியங்களுக்கு மஹாசக்தி உபாசகர் மட்டக்களப்பு பரம்பரை சித்த ஆயுள்வேத
Kalmunai (sianka) tel: 0672224077, ossist6: 0967207
(1) மலையாள தேசத்தில் வசிப்பவளே நீ துர்க்கா தேவி ! (ஜி, தர் அத மட்டுமா? விதியின் விபரணம் சாஸ்திரம், சாஸ்திரத்தின் ச (2) இலங்கையில் தொண்டு தொட்டு 46 வருடகாலமாக நுவரெலிய குண்டலி பூஜை நடை பெருவதாலேயே எண்ணியது எண்ணிய (3) உண்மைக்கு எடுத்து காட்டாக இது ஒரு வரையருக்கப்பட்ட த வாங்கும் பணத்திற்கு ரசீதம் மாந்திரிக் சித்த ஞானத்தால் காரிய 6II (4) மேலும் ஐயாவின் பிரதான அனுசரனையுடன் வழங்கும் ஞாயிற மகிமையை கண்டறியுங்கள். மேலும் கை அளவு உலகு ஐரே Vectone TV பார்க்க தவறாதீர்கள். மேலும் விபரம் அறிய வெ (5) இங்கு தீய வேலைகளுக்கு ஒருபோதும் இடமில்லை மனித ரூப 11 மணித்தியால அக்கினி குண்டலி யாக பூஜையில் கலந்து ெ
(6)
தீராத நோய் தீர வேண்டுமா? ஆஸ்மா நோயால் அவஸ்தைய படப்பா? பில்லி சூனியமா? பேய் சேட்டையரி எதிரிகளின் சதி 7) மற்றும் பிரிந்து ே ர்-மனைவி-காதலன் (7) :::ಜ್ಜೈಣ್ಣೆ Ś. வியாபாரம் விருத்தியடைய, ஏற்றுமதி இறக் விய செயல்பட விரும்பிய தொழில் கிட்ட, சென்றவர்கள் தேடிவர, கிட்ட, அதிஸ்ட்கல் மோதிரம் அணிந்து கொள்ள, இன்னும் உ (8) இன்னும் அருள் ஞானத்தால் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே எத்தனை மணிக்கு எத்தனையாம் திகதி பிரயாணம், எத்தனைய என்று அறிந்த தெரிந்து செயல் பட முன்னறிவித்தலுடன் என்ன (9) தொலைபேசியில் விளக்கம் பெற விரும்புவோர் எனது சிரேஸ்ட
பேசிக்கும் எம்மிடம் (CLI) உண்டு வெளிநாட்டவருக்கு விவே
ரீ தர்க்கா தேவி மாந்திரிக உச்சாடன பீட *o6axc3&P (CLI) :- (O094 - 11)- 2342463,2342464,2470615,24491 10 Mobile :---0094 777-5884.05 E-mail:- drpksamv Gsltine நவரெலியாவில் (PTR ஐயாவை சந்தியுங்கள்) நீ தர்க்க
வள்ளவத்தையில் 107B, காலி வீதி, கொழும்பு-06. தொ.ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UT GFDP
ந்தார். ஆனால் பரீட்சை நடாத்துவதில் ஏன் இந்தப் காலத்தில் பரீட்சையை
14ஆம் ஆண்டு பாகுபாடு? நாம் பல நடாத்துபவர்களுக்கு வழி கலை முதற பணக்கஷ்டங்களுக்கு மத்தியிலும் விடவேண்டும். இல்லையேல் தம்மால் JES6 ஆயிரக்கணக்கான ரூபாவை முடியாவிட்டால் இந்த அலகை ஃதி பதிவுக்கும் பரீட்சைக்கும் இங்கு மூடினாலாவது நாம் வேறு ல. ஏதோ செலுத்துகின்றபோதும் உரிய பல்கலைக்கழகங்களில் எமது னிக முதற் காலத்தில் பரீட்சைகள் கல்வியைத் தொடர வாய்ப்புக்கள்
நடைபெறாமல் இருப்பதற்கு யார் உள்ளன.
ல் காரணம்? இதற்குப் எனவே, சம்பந்தப்பட்டவர்கள்
ாடுத்து பொறுப்பானவர்களின் அசமந்த இதனைக் கவனத்திற்கொண்டு உரிய
போக்கினால் எம் போன்ற காலத்தில் பரீட்சைகள்
வரகளுககான மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நடைபெறுவதற்கு ஆவன
?பாழடிக்கப்படுகின்றது. உரிய செய்வார்களா ہا۔
ங்காக பிடச் காலத்தில் பரீட்சைகளை நடாத்த
குறிப்பிடத் முடியாதவர்கள் ஏன் இந்தப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில்
பாரி பதவியில் இருக்க வேண்டும்? க. உதயசீலன்,
வர்களுக்குப் அவர்கள் வெளியேறி உரிய
Čličjali மறைவு LINGSMITA
மல்வானை பகுதியிலுள்ள ஓரிரு பாடசாலைகளில் பல்வேறு சிறப்பான ஆளணி மற்றும் பெளதிக வளங்கள் இருந்தபோதும், கல்வித் தரம் பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்வதால் பல்லாயிரக்கணக்கான பெற்றோர் பாரிய பொருளாதாரச் சுமைகளைத் தாங்கிக்கொண்டு தம் பிள்ளைகளைக் கொழும்பில் கற்றுவர அனுப்பியுள்ளனர்.
ஆரம்ப வரலாற்றுப் புதிவுகளில் இப்பாடசாலைகள் நீதிபதிகள் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அதிக அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியபோதும் தற்போது அதிகமான உள்ளுர் ஆசிரியர்கள் தமது வசதிகளுக்கும், வாய்ப்புகளுக்குமாக முதல் நியமனம் பெற்ற காலமுதல் தொடர்ந்து இதே பாடசாலைகளில் சுமார் 22 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றுவதே முக்கிய காரணமென பல்வேறு கணிப்பீடுகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வாசிரியர்களில் அநேகமானோரின் பிள்ளைகள் கொழும்பிலுள்ள பிரபல்யமான பாடசாலைகளில் சேர்க்கப்பட்டிருப்பதுடன், இவ்வுள்ளுர் ஆசிரியர்கள் ஒருநாளில் தாம் கற்பிக்கவேண்டிய எட்டு ஒன்பது பாடங்களில் மூன்றாவது கற்பிக்காமையும் ஒரு காரணம் பத்துப் பதினொரு வருடமாக தினமும் ஒரே ஆசிரியரிடம் கற்பதால் ஒருவகை வெறுப்பும், அலுப்பும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது மாணவர்களை வற்புறுத்திவருகின்ற ஆசிரியர்கள் கடமை நேரத்தில் ஏனோதானோ என்ற நடத்தைகள், புள்ளிடலில் வேண்டப்பட்டவர்களுக்கு சலுகைகாட்டல் போன்ற பல்வேறு வெளிப்படை செயல்களால் தற்போது மாணவர்கள் கொழும்பை நோக்கிச் செல்வது மேலும் அதிகரித்துள்ளது.
sis யமககபபட்டிருபபதாலும, இவவாசியரகளின பாடபோதனைகள் சிறப்பாக இருப்பதாலும், இப்பாடசாலையில் பல்வேறு பிரதேச ஆசிரியர்களின் வருகையை முழுமையாக பெற்றேர்கள் விரும்புவதாலும், கல்விஅமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய 1வருடங்களுக்கு மேல் இங்கு பணியாற்றும் ஆசியர்களை உடனடியாக இடமாற்றுவதே சாலவும் சிறப்பானதென கல்வியியலாளர்கள், பெற்றோர்களது முடிவாகவுள்ளது. இதற்கு தடையாகவுள்ள இவ்வாசிரியர்களின் உறவினர்களான அரசியல் ஆதரவாளர்கள் ':
,ரீ அத்துவி ܦ ,உலகிடுவல, மல்வானை ===ا SLSS SLSS SS SSLS SSLSL SS SSS SL LSSSLS LSLS LSLS LSLS LSLS LLSSS LLSS SSLSLSS SSSSS SLSSSLS LSSLSSLLSLSSSLLS S LS LSLSLS SLSS க்கா தேவியின் பீடம் மலையாளமே! மலையாள தேசத்தின் தனி மகத்துவம் மலையாள மாந்திரிகம். ம்ராஜ்யம் மலையாளமே! மலையாள மாந்திரிக பேராரசர் டாக்டர் PK சாமி (DGAN) IP ஐயா அவர்களே விலும் கொழும்பிலும் நீ தர்க்கா தேவி ஆலயங்களை அமைத்து அன்றாடு 6 மணித்தியால அக்கினி ாறு நிறைவேறுகிறது zífu Ti jsou P.K. Saamy Associate (Pvt) Ltd 6Do 60Jona, 8uálá ag565Tsů ம் நிறைவேறும் திகதியை உடனே கூறிவிடும் சக்தி இங்கு இருக்கிறது.
னத்துரை முத்தம்மா
ாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பீடமாக னத்துரை முத்தம்மா அவர்கள் 28.06.2008 அன்று காலஞ்சென்ற ஆசிர்வாதம் - அன்னம்மா அவர்களின் ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், ஜயானந்தி (சுவிஸ்), அருந்தவமலர் (இத்தாலி), ானந்தி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், (சுவிஸ்), தியாகராஜா (இத்தாலி), சுஜாதா (சுவிஸ்) யாரின் மாமியாரும், வீதுஷா, வினோஜன், டனிசன், ரீன் பாசமிகு பேத்தியும், திரேசம்மா (யாழ்ப்பாணம்), பம்மா (கனடா), ஞானம்மா (கொழும்பு), பற்றிமா ரியும் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், காலஞ்சென்ற ஜா, முத்துலிங்கம் ஆகியோரின் மைத்துணியும் ஆவார். 5 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு பொரளை கப்பட்டு மாலை 8 மணிக்கு கனத்தை சேமக்காலையில் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
வா மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு 08:
ப்பா முழுவதும் வெள்ளிதோறும் London நேரப்படி காலை 9.30 மணிக்கு கை ரேகை தொடர் நிகழ்ச்சியை góloģ560gb gbr (bráð6ń www.drpksamy.com www.gangatharan.com தில் நீ தர்க்கா தேவியின் மகிமையை கண்டறிய மாதம் தோறும் இறுதியில் நடைபெறும் ாண்டால் இவ் அற்புதத்தை கண்டறியலாம். அன்று அன்னதானமும் அடியார்களுக்கு வழங்கபடும் இனி உங்கள் பிரச்சனை என்ன?
பாரிச வாதமா? பக்க வாத விளைவுகளா? கை கால் உழைச்சலா? மன பேதளிப்பா? விரக்கிதியா-பட ட்டத்தில் விடுபட வேண்டுமா?
சேர, கணவன் மனைவி பிணக்கு தீர, பிரயாணத்தடை நீங்க, மத போதையில் இருந்த விடுபட, குபேர பற, தலைமுடி உதிர்வதை தடுத்து கொள்ள, இளம் நரையை போக்க, டி ஆளுர, சோம்பலை பரத்தில் நன்மை பெற, கடற் தொழில்வியாபாரம் முன்னேற, வண்டி (வாகன்ம்) இலாபத்துடன் pண்வினை தோஷம் தேரஷம் செவ்வாய் தோஷம் பரிகாரம் செய்து கொள்ள, குழந்தை பேறு கள் குறைகளுக்கு நேரில் எண்னை சந்தித்து ஆலோசிக்கவும்.(வெள்ளி ஞாயிறு கிழமை தவிர்த்த)
பிமைச் இல்லை நடந்தது நடக்கபோவது, நடக்க இருப்பது, எத்தனையாம் திகதி திருமணம்,
ό 2ಜ್ಜೈ நடக்கும், சரிவருமா? சரிவராதா? என்பது இத்தனையாம் திகதி சரிவந்த விடும், ா சந்திக்கவும். தளிவுரையாளர் சிவா விடம் நேரத்தை ஒதுக்கி கொண்டு தெளிவு பெறலாம் அணைத்து தொலை - தொலைபேசி வசதியுண்டு_ _ லயாள மாந்திரிக சக்கரவர்த்தி
162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13. 2431137, 46.16331, 4616127,46131124, 4613133, Fax: 2344831 Lk web:- www. gangatharan.com
ஆலயம் 33, கண்டி வீதி, தொபே: 04-052508/490320
094 - 2552.485
ஜூன் 30 - ஜூலை 06, 2005

Page 7
ந்துனுவேவாப் படுகொலை களுக்கு அந்த முகாமில் தங்கியிருந்த தமிழ் இளைஞர்களே காரணகர்த்தாக்கள் என்று குற்றஞ் சாட்டி, நாட்டு மக்களுக்கு உரை யாற்றிய டாக்டர் பற்றிக் கடந்த வாரம் நாம் குறிப்பிட்டிருந்தோம் கொழும்பில் இளைஞர் கவுன்சிலின் தலை வராக விளங்கியவர். அந்த டாக்டர் சொன்னார். "அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவே புலிகள் இந்த அசம்பாவிதத்தைத் தூண்டிவிட்டனர். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே புலிகள், அன்ரனையும் ஜேம்ஸையும் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். முகாமிலிருந்த வாலிபர் கள் கிராமத்துப் பெண்களைப் பார்த்து ஆபாச வார்த்தைகளைக் கூறினார் கள். அத்துடன் சாரத்தை உயர்த்தி யும் காட்டியிருக்கிறார்கள். இதனால் தான் குழப்பமே ஏற்பட்டது” என்று டாக்டர் கூறினார். இதே பாணியில் தான் பிந்துனுவேவாப் பகுதியை உள் ளடக்கிய பிரதேசத்துக்கு அப்போது பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பொலிஸ் சுப்பிரிண்டன் பி.எம்.பிரேமரத்னவும் கூறியிருந்தார். பதுளையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் தெரிவித்த கருத் துக்களையும் ஏற்கனவே குறிப்பிட்டி ருந்தோம்.
பிந்துனுவேவா புனர்வாழ்வு முகாம் தாக்கப்பட்டபோது சம்பவப் பகுதியில் உதவிப் பொலிஸ் சுப்பி ரிண்டன் தயாரத்ன, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த செனிவிரத ன, இனி ஸ்பெக்டர் கருணாசேன சப் இன்ஸ்பெக்டர் களான வல்பொல ரத்நாயக்கா, அபே நாராயன ஆகியோரும் அங்கிருந்தன ரென்று சாட்சியங்கள் தெரிவித்திருக் கின்றன. இவர்களில் கருணாசேன மற்றும் ரத்நாயக்கா ஆகிய கனிஷ்ட பதவி நிலை பொலிஸ் அதிகாரி களுக்கு எதிராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான தயாரட்ன, செனிவி ரட்ன ஆகியோர் முடிக்குரிய சாட்சி 56TT5 நீதிமன்றத் தில் சாட்சியமளித்துள்ளனர். இந்த இரு உயர் பொலிஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்? என்று மனித உரிமைகளுக்கான யாழ்.போதனாசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான தயாரட் னவும் செனவிரத்னவும் ஆணைக் குழுவுக்கு வழங்கிய சாட்சியத்தில், தமது உத்தரவின் பேரிலேயே காடை யர் கும்பலைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தனர். ஆனால், ஆணைக் குழுவுக்கு உதவியாகச் செயற்பட்ட இரகசியப் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், கலகத் தடுப்பு பொலிஸ் பிரிவினரோ அல்லது வேறெந்த பொலிஸ் பிரிவினரோ காடையர் கும்பலை நோக்கிக் கண் ணிர்ப் புகைப் பிரயோகம் செய்ய வில்லையென்று தெரிவித்துள்ளனர். இந்த இரு அதிகாரிகளின் சாட்சியங் களில் பல தவறுகளும் பொய்களும் இருந்ததை ஆணைக்குழு கண்டு பிடித்தது. உதாரணமாக கண்ணிர்ப் புகைப் பிரயோகம் செய்யப்பட்ட தென்பதையும் சம்பவதினத்திற்கு முதல் நாள் இரவு புனர்வாழ்வு முகா முக்கு உதவிப் பொலிஸ் சுப்பிரிண்டன் இரண்டாவது தடவையாகவும் சென் றார் என்று கூறியதையும் குறிப்பிட லாம்.
முகாம் மீதான தாக்குதல் ஆரம்
30-06, 2005
பிக்கப்பட்டு, 10 நிமிடங்களின் பின்னர்
உதவிப் பொலிஸ் சுப்பிரிண்டன் தயாரட்ன தனது செல்போன் மூலம் சம்பவ இடத்திலிருந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதாக முகாம் பொறுப்பாளர் கப்டன் அபேரட்ன தெரிவித்திருக்கிறார்.
தாக்குதல் நடைபெற்ற 25ஆம் திகதி காலை 7.30 மணியளவில் உதவிப் பொலிஸ் சுப்பிரிண்டனும் பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரியும் முகாமில் நின்றதாகவும், தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் முகாமை நோக்கி கல் வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்தப் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து தாமும் முகாமை நோக்கி ஓடியதாக இன்ஸ் பெக்டர் கருணாசேன தெரிவித் துள்ளார். ஆணைக்குழு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருக்கும் இந்த விடயத்தை ஊவாபரணகம, சப் இன்ஸ்பெக்டர் வல்பொல ஊர்ஜிதம் செய்துள்ளார். ஏ.எஸ்.பி.தயாரட்ன, கல் வீச்சுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்ன ரும் வாயு சிலிண்டர் வெடிக்க வைக்
கப்படுவதற்கு முன்னரும் பரக்ஸுக்கு
அருகில் நின்று கொண்டிருந்ததைத் தான் கண்டதாக இன்ஸ்பெக்டர்
வல் பொல தெரிவித்துள்ளார்.
அப்போது பண்டாரவளைப் பிரதேசச் செயலாளர் விஜயபால மற்றும் இன்ஸ்பெக்டர் ரத்நாயக்கா ஆகி யோரும் அங்கே நின்று கொண்டிருந் தனர். அங்கே சடலங்கள் இருந் ததையும் வேறு சில சடலங்களும் கட்டடங்களும் எரிந்து கொண்டிருந் ததையும் அங்கு ஆயுத பாணிகளான நபர்கள் நடமாடிக் கொண்டிருந் ததைப் பற்றியும் ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது.
காலை 7.00 மணியளவில் பஸ்கள் நிறுத்தப்பட்டு, அதிலிருந்து மக்கள் இறக்கப்பட்டு ஆர்ப்பாட்ட மொன்றுக்குத் தயார்படுத்தப்பட்டது பற்றி, தாம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்தன ரென்று இன்ஸ்பெக்டர்கள் ஜயரத்ன
வும் கருணாசேனாவும் கூறியதை ஆணையாளர் ஏற்றுக் கொண்டார்.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பற்றியே தனக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆட்கள் சேருவதாகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கு அறிவித்தா ரென்று கூறிய உதவிப் பொலிஸ் சுப்பிரிண்டன், தான் காலை 8.00 மணியளவில் இராணுவத்தினரை அனுப்பி வைக்குமாறும் தியத்தலாவ இராணுவ முகாமிலிருந்து ஆதரவு கோரியதாகவும் தெரிவித்துள்ளார். காலை 8.30 மணியளவிலேயே தாம்
அழைக்கப்பட்ட இராணுவத்தினர், தல் ஆரம்பிக்கப் கூறினர். ஆனால் சுப்பிரிண்டன் தய நிலையப் பொறுட் னவும் அன்று க வமில்லாத ஒழுக் யொன்றிற்காகப் L குறிப்பிட்டிருந்த குழப்ப நிலை ே
நிலையிலும் பிந்து களைத் தூண்டி முதல் நாளிரவ ஒட்டப்பட்டிருந்த வெளியே போகு வேவாவைக் கவ மாறு ஏ.எஸ்.பி கோருவதற்காக மணியளவில் அவர்கள் கூறியி பிடத்தக்கது.
ஏ.எஸ்.பி.வி2 மறுத்துள்ளார். 6 காலை 7.30 மணி தொலைபேசி கொண்டபோது ரணை குறித்து கூறவில்லையெ
படுகொலைக முன்தயாரிப்புக நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டவர் வெளியேறியதுவரை முன்வைத்து மனித
யாழ்ப்பாண ப
இவ்வாரம் வெளி வாரம் இறுதிப்
ஆனால் காலை தனது காரியால சந் தித்தபோது அமைதி யாக இ பதுளைக்குச் செ கொண்டு காலை ஏ.எஸ்.பி.தயாரட்6 ஏ.எஸ்.பி.விஜயப பதுளைக்குப் பு போது பிந்துணு தாக்கப்பட்டுக்
கவும் எரிந்து செ இன்ஸ்பெக்டர் தகவல் கொடுத்த கிடைத்ததும்
பிந்துனுவேவா ( தாகவும் காலை முகாமை வந்தன பொலிஸ் அதிக னவும் செனிவிர துள்ளார்கள். டெ லிருந்து 2,3
லுள்ள முகாமு: 15 நிமிடங்கள் கூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாகத் தெரிவித்த
அப்போது தாக்கு பட்டு விட்டதாகவும் உதவிப் பொலிஸ் ரத்னவும் பொலிஸ் பதிகாரி செனிவிரத் ாலை முக்கியத்து காற்று விசாரணை துளை செல்வதாக னர். இவ்வாறான தான்றியிருந்த சூழ்
துனுவேவாவில் மக் விடும் வகையில் சுவரொட்டிகள் நிலையிலும் தாம் ம் போது பிந்துனு னித்துக் கொள்ளு விஜயபாலவைக் 5 ♔ |Tഞ ബി 8.30 சென்றிருந்ததாக நந்தமையும் குறிப்
ஜயபால இதனை ஏ.எஸ்.பி.தயாரத்ன யளவில் தன்னோடு மூலம் தொடர்பு ஒழுக்காற்று விசா தனக்கு எதுவும் ன்றும் கூறினார். படுகொலைகள், க்கெதிரான மகா
saucy, 6 ருக்கு முந்திய ள் முதல், மேல்
மரண தண்டனை ள் நிரபராதிகளாக
லான நிகழ்வுகளை உரிமைகளுக்கான ல்கலைக்கழகப்
ழுவி எழுதப்பட்ட
க் கடந்த வாரம்
குதி வெளிவரும்.
8.30 மணியளவில் யத்தில் தன்னைச் பிந்துனுவேவா ருப்பதாகவும் தான் ல்வதாகவும் கூறிக் 8.35 மணியளவில் புறப்பட்டாரென்று ால கூறினார். தாம் றப்படத் தயாரான லுவேவா முகாம் கொண்டிருப்பாதா ாண்டிருப்பதாகவும் ஜயரட்ன தமக்குத் ார் என்றும் தகவல் உடனடியாகவே நாக்கிப் புறப்பட்ட 9.10 மணியளவில் டந்தோம். என்றும் ாரிகளான தயாரத் த்னவும் தெரிவித் ாலிஸ் நிலையத்தி மைல்களுக்கப்பா குச் செல்வதற்கு டத் தேவைப்படாது
என்று இதுபற்றி ஆராய்ந்து பார்த்த வர்கள் கூறுகின்றனர்.
பிந்துனுவேவா முகாம் தாக்கப்
படுவதாகத் தனக்குத் தகவல் கிடைத் ததும் காலை 8.30 மணியளவில் பொலிஸ் நிலையத்தை விட்டுப் புறப்பட்ட ஏ.எஸ்.பி.தயாரட் னவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி செனவிரத்னவும் தமது வாகனத்தில் 2,3 மைல்களுக்கு அப்பாலுள்ள முகாமைச் சென்றடைய 40 நிமிடங்
கள் பிடித்ததாகக் கூறியுள்ளனர்.
இது நம்பத்தகுந்ததா எனப் பலர் கேள்வி எழுப்புகின்றனர். தாக்குதல் தொடங்குவதற்கு முன்னர் இன்ஸ் பெக்டர் கருணாசேனாவும் சப் இன்ஸ் பெக்டர் வல்பொலவும் இவர்களை முகாமில் கண்டிருக்கின்றனர். தாக்கு தல் தொடங்கி சுமார் 10 நிமிடங் களுக்குள் முகாம் பகுதியில் ஏ.எஸ்.பி. தயாரட்னவை, கப்டன் அபேரட்ன கண்டிருக்கிறார். பிரதேசச் செயலாளர் ஏ.எஸ்.பி. தயாரட்ன வையும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி செனிவிரத்னவையும் முகாம் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கண்டிருக்கிறார். முகாமில் தடுத்து வைக்கப்பட்ட வர்களைப் பாதுகாப்பதற்கு உதவிப் பொலிஸ் சுப்பிரிண்டனும் பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரியும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனை யும் எடுக்கவில்லையென்றால், அவர்கள் என்ன செய்து கொண்டிருந் தார்கள்? தாக்குதல் ஆரம்பமான போது முகாமிலிருந்த கோவில் கட்டடத்தில் நின்று கொண்டிருந்த சில புனர்வாழ்வுக் கைதிகள் பாதுகாப்புக்காகப் பொலிஸாரை நோக்கி ஓடியபோது பொலிஸாரால் சுடப்பட்டிருக்கிறார்கள். (குற்றச் செயல் நடைபெறுவதைத் தடுப்பதற் காகவே சுடுமாறு தாம் உத்தர விட்டதாக இன்ஸ்பெக்டர் கருணா சேன ஏற்றுக் கொண்டுள்ளார்) வெளியே நின்றுகொண்டிருந்த ஏனைய தடுப்புக் காவல் கைதிகளை மண்டபங்களுக்குள் செல்லுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டனர். பின்னர் அக் கட்டடங்கள் எரிக்கப் பட்டன. இத்தாக்குதலில் தப்பி உயிர் பிழைத்தவர்கள் ஆரம்ப வன் செயல் களின்போது களவாகத் தப்பிச் சென்றவர்களாவர். பிந்துனுவேவா சம்பவங்கள் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற வெலிக் கடைச் சிறைச்சாலைச் சம்பவங்களை ஒத்ததாகும். அதாவது அரசியல் பிரபுக்களின் அனுசரணையோடும் உயர் அதிகாரிகளின் ஒத்தாசை யுடனும் இவை நடத்தப்பட்டி ருக்கின்றன. பிந்துனுவேவாவில் காயமடைந்த 7 பேர் அங்கிருந்த பொலிஸ் ட்ரக் ஒன்றினை நோக்கி ஒடியுள்ளனர். இவர்களைப் பின் தொடர்ந்து ஓடிவந்த காடையர் கும்பல், கைதியொருவரை ட்ரக் குக்குள் வைத்து அடித்துக் கொன் றுள்ளது. இத் தாக்குதல் சம்பவங் களுக்கு காவல் கைதிகளே காரணம் என்று கற்பனைக் கதை கூறிய பொலிஸ் உயர் அதிகாரிகளிட மிருந்து விளக்கம் கோரப்பட்டிருக்க வேண்டும்.
கட்டளையிடும் பொறுப்பில் இருந்த, இன்ஸ்பெக்டர்கள் கருணா
சேனவும் ரத்நாயக்காவும் காடையர் கூட்டத்தைக் கலைப்பதற்கு உத்தர விடவில்லையென்பதைக் காரணமாக வைத்தே ட்ரையல் அற் பார் முறையில் விசாரணை நடத்திய மேல் நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கட்டளையிடும் நிலையிலுள்ளவர்கள் அவர்களது கிரிமினல் குற்றச் செயல்களுக்காக மட்டுமல்ல. அவருக்குக் கீழ் பணி புரிபவர்களின் குற்றச் செயல்
களுக்காகவும் பொறுப்பானவர்கள்
என்ற வகையிலேயே இத் தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மனிதாபிமானத் திற்கு எதிரான குற்றச் செயல்களைப் பொறுத்தவரையும் யுத்தக் குற்றங் களைப் பொறுத்த வரையிலும் சர்வதேசச் சட்டத்தின்படி இந்த முக்கிய கோட்பாட்டின் அடிப்படையில் நடவடிக் கை எடுக் கப்படுவது குறிப்பிடத்தக்கது. தண்டனை விதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி களைப் பொறுத்தவரை, நேரடிச் சாயங்களை வழக்குத் தொடுநர்கள் சமர்ப் பிக்கவில்லை. முகாமி தாக்குதல் நடந்து முடிந்த கையோடு ஆயுதத் தாக்குதல் நடத்திய காடையர்களுக்கு மத்தியில் ஏனைய பொலிஸாருடன் இணைந்து இந்த
இரு பொலிஸ் அதிகாரிகளும்
சுதந்திரமாக நடமாடுவதைக் காட்டும் புகைப்படங்கள் மேல் நீதிமன்ற விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட் டிருந்தன. இந்த இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்களின் உயர் அதிகாரி கள்கூட தாக்குதல் நடைபெற்றபோது சம்பவ இடத்தில் இருந்திருக்கின்றனர். இந்த உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி சில தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது. முகாமைச் சுற்றியிருந்த காடையர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு இடங்களில் சுமார் அறுபது பொலி ஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் அங்கு நிறுத்தப்பட் டிருந்த பல்வேறு பொலிஸ் பிரிவு களின் தலைவர்களாவர். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பிந்துனுவேவா படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கவென நீதிபதி பி.எச்.கே.குலதிலகவை உள்ளடக்கி நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கீழ்க்காணும் கருத்துக்கள் பலரது புருவங்களை உயர்த்த வைத்தது. அன்ரன் ஜேம்ஸ் இலங்கை அரசாங் கத்திற்கு எதிராகப் புலிகளோடு இணைந்து போராடியவர் என்பதோடு
13 வருடகாலமாகப் பல்வேறு பயங்
கரவாதச் செயல்களில் சம்பந்தப்
பட்டும் இருக்கிறார். கிரான் இராணுவ
முகாம் உட்பட பல்வேறு இராணுவ முகாம் தாக்குதல்களிலும் இவர் பங்குபற்றியுள்ளார்.விசேட அதிரடிப் படை வீரர்கள் 18 பேரின் கொலை
யில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார்'
இவ்வாறான குறுகிய நோக்குக் கொண்ட அரசியல், சித்தாந்த சாயம் பூசும் விதத்தில் நீதித்துறை அறிக்கை யொன்றில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இவ்வாறான சூழலில் புலிகளும் சிங்களத் தீவிரவாதிகளுமே மேலும் வளர்ச்சியும் வாய்ப்பும் பெறுகிறார்கள். பிந்துனுவேவா முகாமில் 12 வயதுச் சிறுவன் ஒருவன் தங்கியிருந்தான். ஏனைய பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மனி தாபிமானத்திற்கெதிரான இக் குற்றச் செயல்களில் ஈடுபட்டது அரச இயந்திரமே. அரச பயங்கரவாதம் இந்த நிலையில் இருந்தால், புலிகளின் பயங்கரச் செயல்களை எவ்வாறு கையாள முடியும்? என்றும் கேள்வியெழுப்புகிறது மனித உரிமைகளுக்கான யாழ்பல்கலைக்
கழக போதனாசிரியர் சங்தம்.
டேரும்)

Page 8
क्षे
றகு, இதே சின்ன அண்ணாமலையின் 'ஆயிரம் ரூபாய் படத்தில் நான் பாட்டெழுதினேன் என்பது வேறு விஷயம்.
திரு.விஸ்வநாதன் - ராமமூர்த்தியோடு பணி புரியும் வாயபபை, ஒரு முழுப்படத்திற்கும் தந்து என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த திரு.கே.எஸ்.
கவிஞர் வாலி எழுதுகிறார் -வாழ்க்கைச் சரிதம்
அந்நாளில் “சரவணா பிலிம்ஸ் என்பது வெற்றிப் படங்களை வரிசையாகத் தயாரித்தளித்து, புகழ்வாய்ந்த ஸ்தாபனமாக விளங்கியது.
ஒருநாள், திரு.விஸ்வநாதன் அவர்கள் தன்னுடைய 'செவர்லே காரை 'கிளப் ஹவுஸுக்கு அனுப்பி, என்னை சரவணா பிலிம்சுக்கு வரச் சொன்னார்.
கோபாலகிருஷ்ணன், நூறாவது நான் கேடயமாக வெள்ளிக் குத்துவிளக்கை கண்ணதாசன் கையாலேயே வழங்க வைத்தது, இன்றளவும் நான் கோபாலகிருஷ்ணன் அவர்களை நன்றியோடு நினைத்திருக்கக் காரணமாயிற்று.
'கற்பகம் படம் வெளியானது 1963 தீபாவளியன்று. ஆனால், அந்தப் படத்திற்கான பாடல்கள் ஆறு மாதங்கள் முன்னதாகவே பதிவாகிவிட்டன. அந்தப் பாடல்களை திரு.ஜி.என். வேலுமணி அவர்களுக்கு. அண்ணன் விஸ்வநாதன் அவர்கள் பாடிக் காண்பித்ததன் விளைவாக, ஜி.என் வேலுமணி புதிதாகத் தொடங்க இருக்கும் கலர்ப்படம் ஒன்றில் என்னை முழுமையாகப் பயன்படுத்த விழைந்தார்.
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத் தொடர்.
உளவாளிகள் பல வகை
கித்தி முனை மேல் நடப்பது போன்றது ஒரு உளவாளியின் பணி ஆபத்துகளுக்கு மத்தியில் அவன் வாழ்கிறான். தான் வகுத்துக் கொண்ட பாதையில் மிகவும் ஜாக்கிரதையாக அடியெடுத்து வைக்கிறான். எதையோ வேட்டையாடப் புறப்படுகிறான். அதே சமயம் தன்னையும் யாரோ வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிற உணர்ச்சியுடனே நடமாடிக் கொண்டு இருக்கிறான்.
உளவாளியாகச் செயல்படுகிறவன் அப்பழுக்கற்ற நாட்டுப் பற்று உடையவனாக இருப்பது அவசியமாகிறது. எந்த அரசுக்காக வேலை செய்கிறானோ அந்த அரசின் வேலைத் திட்டங்களையும் அவன் மனதார ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நிலையான விசுவாசத்துடன் அவன்
S.
திரு.ஜி.கே.என் வேலுமணி அவர்களுக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன்.
வேலுமணி அவர்கள் நல்ல கலா ரசிகர் நல்ல தமிழுக்கும், நல்ல இசைக்கு நெஞ்சை இழப்பவர். பாடல்கள் சிறப்பாக அமைந்துவிடின், பேசிய ஊதியத்திற்குமேல் பணம் கொடுப்பவர் அப்படி எனக்குக் கொடுக்கவும் செய்தார்.
டைரக்டர் திரு.டி.பிரகாஷ்ராவ், இசையமைப்பாளர்கள் திரு.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, மற்றும் பக்கவாத்தியக்காரர்கள் உதவி இயக்குநர்கள் என இருபது பேர் அமர்ந்திருந்த சபையில், கதாசிரியர் திருசக்தி கிருஷ்ணசாமி அவர்கள் எனக்கு முழுக்கதையையும் விவரித்துச் சொன்னார்கள்.
"வாலி. கதையைக்
கேட்டுட்டீங்க. இந்தக் கதைக்கு
ஐந்தெழுத்துல வர்ற மாதிரி ஒரு
காரியங்களில் ஈடுபட முடியும். துணிச்சலும் கூர்மையான அறிவும் சமயோஜித புத்தியும் இல்லாமல் யாரும் உளவுத் துறையில் வெற்றி பெற முடியாது.
தாய் நாட்டுப் பற்றின்றி அந்நிய ாட்டுக்காக தன் நாட்டுத் கவல்களைச் சேகரித்துக் கொடுக்கின்றவனை வேவுகாரன் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் அவனை Mole என்று சொல்லுவார்கள். தேச பக்தி இல்லாதவர்கள் மட்டுமே இதைச் செய்கிறார்கள். ஒருவன் Mole ஆக எப்போது மாறுகிறான்? பதவி
ஆசையால், பணத்தாசையால் மாறுகிறான். சுலபமாகப் பணம் சம்பாதித்து சமுதாய அந்தஸ்து பெற வழி என்று எண்ணுகிறான்.
வாக்கர் விவகாரம்
அமெரிக்காவைச் சேர்ந்த வாக்கர் என்பவன் எவரும் கண்டுபிடிக்காமலேயே இருபதாண்டுகள் ரஷ்யாவிற்காக உளவு வேலை பார்த்திருக்கிறான். அவனுடைய மகன், சகோதரன்,
நண்பர்களும் கூட அமெரிக்க
இராணுவத்தின் பல்வேறு
()
டைட்டில் சொல்லுங்க, பாப்பம்." என்றார் வேலுணி
"படகோட்டி" என்று சொன்னேன் நான்.
உடனே தன் கதர் ஜிப்பாவிலிருந்து, ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்து என் கையில் திணித்தார் வேலுமணி. அந்தப் படத்தில் நான் பாட்டுகள் எழுதுவது திரு.எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. | இரண்டு பாடல்கள் ஒலிப்பதிவான பிறகுதான், திரு.வேலுமணி அவர்கள் ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று பாட்டுகளை எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காண்பித்தார்.
அன்று மாலையே பரங்கிமலையில் நடந்த ஒரு கூட்டத்தில், ‘என்னுடைய படங்களுக்கு, வாலி என்னும் புதிய கவிஞர்தான் பாட்டுகள் எழுதுவார் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
அப்போது திரு.எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. அதனால், தொழில் ரீதியாக ஏற்படும் பாதிப்பை என்னைக் கொண்டு சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப, என்னுடைய
வளர்ச்சியும் அமைந்தது.
(தொடரும்.)
துறைகளில் வேலை
அவர்களும் இந்த வேலையில் அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
ரஷ்யாவுக்கு உளவாளியாக அவர்கள் செயல்பட்ட செய்தி
வெளியானபோது அமெரிக்க நாடே பெரிய அதிர்ச்சிக்குள்ளாயிற்று.
வாக்கரின் உளவு வேலையை அமெரிக்க FBI கண்டு பிடிக்கவில்லை. வாக்கரை அவர்கள் ஒரு போதும் சந்தேகித்ததில்லை. ரஷ்யாவுக்கு வேண்டிய செய்திகளைச் சேகரிக்கும் காரியத்தை ஒரு பெரிய ஸ்தாபனத்தை வைத்தே அவன் செய்திருக்கிறான். அவனுக்கும் அவன் மகள் லாராவுக்கும் தகராறு வந்திருக்காவிட்டால் அவன் உளவு பார்த்த விவகாரம் வெளிவராமலே
உ போயிருக்கும்.
லாராவின் கணவர் இராணுவத்தில் வேலை பார்த்தவர். அவள் தன்னுடைய கணவரிடம் தன்னுடைய தகப்பனார், ரஷ்யர்களுக்காக உளவு வேலை பார்ப்பதையும் அதில் தன்னையும் ஈடுபடுத்த முயற்சித்ததையும் சொன்னாள். லாராவின் வணவர் அதில் அப்போது அக்கறை காட்டவில்லை.
லாராவும் அவளுடைய கணவரும் 1982இல் விவாகரத்துச் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தது.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகிலே இடம் பெறுகின்ற குற்றங்களிலேயே மிகவும் அநீதியான குற்றமாகக் கணிக்கப்படுவது |பெண்கள் மீதான கற்பழிப்புச் சம்பவங்களாகும். ஏனெனில் | இவ்வாறான சம்பவத்தின் போது அதில் பாதிக்கப்படுகின்ற பெண், அச்சம்பவம் இடம்பெற்ற பொழுது முதல் வாழ்நாள் முழுவதும் பாரிய சமூக மற்றும் மனரீதியிலான
பாதிப்புகளுக்கு உட்படுகின்றாள். ஆனால், ஆண்
அப்படியல்ல சமூகத்தின் முன்பாக அந்தளவுக்குப் பின் தள்ளப்படுவதில்லை.
பெண்கள் மீதான கற்பழிப்புச் சம்பவங்கள் தொடர் | uTai. இந்தியா அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக் கையின்படி, அனைத்து ஒவ்வொரு மணி நேரத்திற் குள்ளும் இரு பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப்படு வதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு கற்பழிக்கப்படுகின்ற ஐந்து பெண்களில் ஒருவர் சிறுமியாக இருப்பதுதான் பயங்கரமான
விடயமாகும்.
2002ஆம் வருடம் இந்தியாவில் கற்பழிப்புச் சம்பவங்கள் தொடர்பாக 132 பொலிஸ் உத்தியோகஸ் தர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள், பொலிஸ்
தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்களைக் پوچ! கற்பழித்துள்ளனர். இறுதியில் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றவர்கள் 4 பேர் மாத்திரமே ஆகும்.
மேற்படி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் சொற்பமானவையாகும் என்றே அநேகமான பெண்கள் அமைப்புக்கள் கூறுகின்றன. - - கள் தொடர்பான
இதனையும்விடப் மான விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அமைப்புக்கள் சுட்டிக் கட்டுகின்றன. கற்பழிப்புச் சம்பவங்களுடன் தொடர்பு படுகின்ற பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் காரணமாக இவ்வாறான பல சம்பவங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளன என்றே கூறப்படுகின்றது. | பெண்கள் மீதான கற்பழிப்புச் சம்பவங்களில் ஈடுபடு கின்ற ஆண்களின் பாலியல் உணர்வுகளைத் தூண்டக் ಆನ್ಲ! வகையில் பெண்கள் ஆடைகளை அணிவதால் தான் இவ்வாறான பாலியல் சீர்கேடுகள் அதிகரித்
துள்ளதாக சமூகத்தில் தற்போது ஒரு கதை பரவி வரு
கின்றது. எனினும், இது உண்மை நிலையைக் கூடிய |வகையில் திரிபுபடுத்துகின்ற ஒரு கதையாகும் என்றே
கூறப்படுகின்றது. -
2003ஆம் வருடம் 15,856 கற்பழிப்புச் சம்பவங்கள் ಡಿಕ್ಕ್ಕ! நிகழ்ந்துள்ளன. எனினும், இவற்றில் நாகரீகமான பகுதிகளில் நிகழ்ந்துள்ள சம்பவங்களின் எண்ணிக்கை 1336 ஆகும். அதாவது நூற்றுக்கு 9 வீத |மாகும்.
| மேற்படி கற்பழிப்புச் சம்பவங்களில் மிக அதிகமான
சம்பவங்கள் நவநாகரீக உடை அலங்காரங்களை நாடாத சம்பிரதாய இந்திய ஆடைகளை அணிகின்ற பெண்கள் வாழுகின்ற கிராமப் புறங்களிலேயே நிகழ்ந்திருப்பது குறிப்பித் தக்கதாகும். - - - - -
இந்த நிலையில் நாகரீகப் பகுதிகளில் நிகழ்ந்து
|வரும் கற்பழிப்புச் சம்பவங்களையும் நாம் குறைத்து
மதித்துவிட இயலாது. இப்பகுதிகளில் கற்பழிப்புச்
LDI) i
DU9;r
சம்பவங்களுக்கு உள்ளாகும் பெண்கள் இருவகைப் பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ளது.
அதாவது, தொழில் வாய்ப்புத் தேடி கிராமப் புறங்களில் இருந்து நகரப் பகுதிக்கு வருகை தரும் பெண்கள் ஒரு வகையினர். பணிப்பெண்களாக வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருபவர்கள் இரண்டாவது வகையினர். தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான தேவை உக்கிரமடையும் அளவுக்கு இப்பெண்கள் காமுகர்களின் கற்பழிப்புச் சம்பவங் களுக்கு ஆட்படுகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. பல ஆண்கள் பெண்களைக் கற்பழிப்பதற்கு முழுக்காரணம் காம ஆசை ஏற்படுவதால்தான் எனக் கூற இயலாது என்கிறார் கவிதா ரீனிவாஸ். இவர், கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கான பல புனர்வாழ்வு அமைப்புகளை நடாத்தி வருகின்றார்.
அதாவது, ஏதாவது ஒரு அதிகாரத்தைப் பிரயோ கித்தல் அல்லது ஏதேனுமொரு காரணத்துக்காகப் பலிவாங்குதல் அல்லது ஒரு பாடம் கற்பித்தல் போன்ற காரணங்கள் பல கற்பழிப்புச் சம்பவங்களின் பின்னால் இருப்பதாக இவர் மேலும் கூறுகின்றார்.
இதன்போது இவர் ஹன்சாரிதேவி என்றொரு பெண்ணுக்கு நேர்ந்த கதியை விபரிக்கின்றார்.
இந்திய சமுதாயத்தில் வேரூன்றிப் போயுள்ள பால்ய திருமணத்துக்குச் சவால் விட்டுப் புறப்பட்ட ஹன்சாரி தேவிக்குப் பாடம் புகட்டுவதற்காக உயர் குல ஆண்கள் அவளை கற்பழித்தனர். இதுபோன்றே ஏதாவது ஒரு கோத்திரத்தாரையோ அல்லது குலத் தைச் சேர்ந்தவர்களையோ அவமரியாதைக்கு உட்படுத்த வேண்டுமானால் அதற்குரிய சிறந்த ஆயுதம் பெண்கள் மீதான கற்பழிப்பாகவே இருக்கிறது. இது ஓர் எண்ணக் கருவாகவே இந்திய சமூகத்தில் இருந்து வருகிறது என்பதுதான் வேதனைக்குரியதாகும்.
பெண்களின் கற்புக்கு வழங்கப்படுகின்ற உயரிய அந்தஸ்துதான் இதற்குக் காரணம் என்கிறார் கவிதா, ஒரு குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இன்னொரு குலத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஓடிப் போனால், இளைஞரின் குலத்தைச் சார்ந்தவர்கள் அப் பெண்ணின் குலத்தைச் சார்ந்த பெண்ணைக் கற்
பழித்தே தங்களது பலியைத் தீர்த்துக்கொள்ளும் அள வுக்கு பயங்கரமான சூழ்நிலை அங்கு தோன்றுகின்றது. பயங்கரவாதச் செயல்களால் காயமடைகின்ற அல்லது இறக்கின்ற பெண்களை விட, கற்பழிப்புச் சம்பவங்களால் பாதிக்கப்படுகின்ற பெண்களே அதிகம் என மேற்படி அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. எனினும் கற்பழிப்புச் சம்பவங்களால் கைது செய்யப்படுகின்ற ஆண்களில் பெரும்பாலானவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து விடுபடுகின்றனர்.
இதற்கு ஒரு உதாரணம், 2003ஆம் வருடம் 18,100 பேர் கற்பழிப்புச் சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4645 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர்.
-பாரூக்
30-06, 2005

Page 9
ஞ்சிபுரம், மணிபல்லவப் பகுதியைச் சேர்ந்த
சென்னக்குப்பம் என்ற இடத்திலுள்ள காமராஜர் தெருவில் அகிலனின் வீடு இருந்தது. அவனது தந்தையார் பெயர் கிருஷ்ணன். கிருஷ்ணனின் இரண்டாவது மனைவியின் மகனே அகிலன் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடிச் சென்றவன் அகிலன், குடும்பத்தில் அவனுக்குப் பிடிப்பில்லை. சாதாரண குடிசையிலேயே அவன் வாழ்ந்து வந்திருக்கிறான். இவன் மணிபல்லவம், சென்னக்குப்பம் பகுதியில் வாழ்ந்த காலத்தில் வழிப்பறி செய்தல், கசிப்புக் காய்ச்சுதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். ஊரிலே ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தானென்றும் ஊர்க் கோயில் திருவிழாவின்போது வெளியூர்க்காரர்களைக் கூட்டி வந்து ரகளை செய்தானென்றும் ஊர்வாசிகள் கூறுகின்றனர். பின்னர் வீட்டை விட்டு ஒடியவன், 'பாய் இனப் பெண்ணொருத்தியைக் கட்டிக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது தகப்பனுக்கும் இவனுக்குமிடையிலான தகராறு தொடர்ந்திருக்கிறது. 1993ஆம் ஆண்டு கூடுவாஞ்சேரி என்ற இடத்தைச் சேர்ந்த வீரராகவன் என்பவரைக் கொலை செய்தானென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட போதே மீனாட்சிசுந்தரத்துடன் தொடர்பேற்பட்டிருக்கிறது.
பொலிஸார் வேண்டுமென்றே
அகிலனைப் பயன்படுத்திச் சங்கரமடத்துப் பெரியவர்கள் மீது குண்டர் சட்டத்தைப்
யாழ்ப்பாணம். அதே படை முகாம்கள், காவலரண் கள், பாதுகாப்பு வலயங்கள் எல்லாம் அப்படியே இருப்பதாக என் வீட்டார் சொல்லிக்கொண்டார்கள். ஆனால், அவர்களின் கூற்று தவறானது என்று நான் வீடு
钱 இன்
வரும்போது கண்ணால் கண்ட காட்சிகள்
படுத்துவதாக இருந்தன. என்ன ஆச்சரியம் எந்தவொரு வீதித் தடையோ சோதனைச் சாவடியோ வீதியில் இருக்கவில்லை. வாகனத்திலிருந்தவர்களை இறக்கி ஏற்றுவதோ சோதனைகளோ எதுவும் இருக்கவில்லை. யாழ்ப்பாணம் முழுவதுமே படையினர் தாமும் தன்பாடுமாக மிகமிக நெகிழ்வு போக்கினையே கடைப்பிடித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், மறுபுறம் அரச கட்டுப்பாட்டுப்பகுதி எனக் கூறிக்கொண்டாலும் யாழ், குடாநாட்டில் புலிகளின் நிழல் நிர்வாகம் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது மறுக் கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும். 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தில் கூறப்பட்டபடி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் புலிகள் அரசியல் வேலை
30 - ) 06, 2005
பாய்ச்சுவதற்காகவே கொலைச் சதி மற்றும் கஞ்சா வழக்கு ஆகியவற்றைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்கின்றனர் சங்கரமடத்து விசுவாசிகள், சமயத்துக்கு அரசியல் சாயம் பூசப்படுவதாகவும், அரசியலுக்கு சமயப் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்றும் தமிழகத்தில் இரு தரப்புகளின் சார்பிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஒரு வருடத்துக்கு முன்னர் தி.மு.க. தலைவர்
கலைஞர் கருணாநிதியோடு கைகோர்த்துச் செயற்பட்ட திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி, கடந்த காஞ்சிபுரம் இடைத் தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வுக்குச் சார்பாகப் பிரசாரம் செய்தமைக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கலாமென்று தமிழக வட்டாரங்களில் பேச்சடிபடுகிறது.
ஆனால், இக் குற்றச்சாட்டினை வீரமணி முற்றாக மறுத்திருக்கிறார். இடைத் தேர்தலுக்கு முன்னரேயே, நாம் முதல்வரை ஆதரித்துப் பிரசாரம் செய்யத் தொடங்கி
// it is
மேற்கொள்ள உரிய அடையாளத்தினை பதிந்துவிட்டு வரலாம் என்றுள்ளது. ஆனால் திரும்பிய இடம் எல்லாம் பெயர்ப் பலகைகளுடன் கூடிய புலிகளின் அலுவலகங்களும் வெவ்வேறு அமைப்புக்களின் பெயரில் புலிகளால் இயக்கப்படும்
நடவடிக்கைகளையும் பார்க்கும்போது ஒரு விடயம் மட்டும்
சிறு பிள்ளைக்கு கூட தெளிவாக விளங்கும். அதாவது உத்தியோகபூர்வமாக யாழ். குடாநாட்டிற்குள் வந்த புலிகள் ஒரு வீதம் மட்டுமே மிகுதி 99 வீதமும் ஏதோ ஒரு வகையில்
பரந்து விரிந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கலாசாரத்தைப் பேணுகின்றோம் என்பது முதல் பிஸ்டல்
குழுக்கள் வரை தாராளமாக புலிகள் உள் நுழைந்து
விட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
புலிகளின் பிரிவு என்றால் அது புலிகளின் பணம் வசூலிக்கும் வருவாய்த்துறை தான். கொழும்பினை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமோ அல்லது யாழ்ப்பாணத்தில் இயங்கும் வர்த்தக நிறுவனமோ, கடைகளோ, தொழிற்சாலையோ, பெட்டிக்கடையோ, நடைபாதைக்கடையோ எதுவாயினும் புலிகளின் வரி வசூலிப்பில் இருந்து தப்பமுடியாது. பண வசூலிப்பில் என்னென்ன வழிமுறைகள் உண்டோ அத்தனை வழி வகைகளையும் புலிகள் கையாள்கின்றனர். இதில் சட்ட பூர்வமானது, சட்டபூர்வமற்றது என வேறுபாடு இல்லை. கள்ள மணல்லோட் ஏற்றினாலென்னமரம், மாடுவெட்டினால் என்ன, கசிப்பு காய்ச்சினால் என்ன வரி கொடுத்தால் சரி என்பது வெளி உலகிற்கு தெரியாத ஆச்சரியம். இதனைப் படைத்தரப்பு கண்டுகொள்வது இல்லையா என நான் கேட்டபோது, பக்கத்து வீட்டு அங்கிள் கூறினார் மரக்கறி சந்தையில் பொலிஸுக்கு முன்னாலேயே வருவாய்த்துறைப் பெடியள் அங்காடி வரி வசூலிப்பாங்கள், பொலிஸ்காரரும்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

༤ ༤་རྩི 《འི་ விட்டோம். சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக கடந்த வருட பிற்பகுதியில் சங்கராச்சாரியார்கள் கைது செய்யப்பட்டபோது தமிழக அரசுக்கும் முதல்வருக்குமெதிராக கடுமையான பிரசாரம் செய்யப்பட்டது. எவ்வித அரசியல், சமய,
சமூக அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் நடவடிக்கையெடுத்த முதல்வரின் துணிச்சலை நாம் பாராட்டிப் பிரசாரம் செய்தோம். இவர்கள் கைது செய்யப்பட்ட போதே, இவர்களின் கைது நியாயமானதென்பதை வலியுறுத்தி இலட்சோப இலட்சம் பிரதிகளை அச்சிட்டு மக்கள் மத்தியில் விநியோகித்தோம். எனவே இடைத் தேர்தலுக்காகக் கூட்டுச் சேர்ந்தோமென்று கூறப்படுவது தவறானது என்கிறார் வீரமணி.
கடந்த மே மாதம் நடைபெற்ற காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவைத் தோற்கடிக்க சங்கரமடம் பெரும் வியூகம் அமைத்ததோடு, பெருமளவு பணத்தையும் செலவிட்டது. எனவே, பணமும் பவிசும் மிக்க சங்கரமடத்தின் சதியைத் தோற்கடிக்க வேண்டிய கடமையொன்று எமக்கிருந்தது. எனவேதான் களத்திலிறங்கித் தீவிர பிரசாரம் செய்தோம் என்கிறார் நாஸ்திகரான வீரமணி. "சங்கரமடம் என்பது தமிழர்களுக்கு எதிரானது. எனவே அதனைத்
தோற்கடிக்க, அதன் முயற்சிகளை முறியடிக்கத் திராவிடக் கழகம் முன்னின்று உழைத்தது. காஞ்சிபுரம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடிப்பதன் மூலம் தமது கைதுகள் பிழையென்று காட்டுவதற்குச் சங்கரமடம் முயற்சி செய்தது. அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது” என்கிறார் வீரமணி. அத்தோடு, சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டமை திராவிடக் கழகத்தின் கொள்கைக்கு அடிப்படையானது என்றும் சொல்கிறார் அவர்.
தற்போது சங்கரராமன் கொலை வழக்கை விசாரணை செய்துவரும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிபதி அக்பர்அலி பற்றியும் சங்கரமடம் முணுமுணுக்கிறது.
காஞ்சிரத்திலிருந்து
இது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்துமத மடாலயத்தோடு சம்பந்தப்பட்ட வழக்கை இந்துசமய விவகாரங்களோடு பரிச்சயமில்லாத ஒரு நீதிபதி விசாரிக்கக் கூடாதென்பது சங்கரமடத்துச் சீடர்களினதும் விசுவாசிகளினதும் அபிப்பிராயமாகும். இந்தியாவில் பாரியளவுக்கு இனப்பிரச்சினை இல்லையென்றபோதிலும் இந்து - இஸ்லாம் சமயத்தவர்களுக்கிடையிலான மோதல்கள் அவ்வப்போது பாரியளவில் உயிர்ப் பலிகள் எடுத்து வருகின்றன. இந்துத் தீவிரவாத அமைப்புகளும், அதே போல் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளும் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதால், அவ்வப்போது கலவரங்கள் வெடிக்கின்றன. இந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்குச் சம்பந்தமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கும் சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நீதிபதியொருவர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படுவதைச் சங்கரமடம் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, “சீதையைப் போல நீங்களும் தீக்குளிக்க வேண்டும்” என்று நீதிபதி அக்பர் அலி, சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களைப் பார்த்துக் கூறியதும் சங்கரமடத்து விசுவாசிகளின் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்திருக்கிறது.
(அடுத்த வாரம் முடிவடையும்.)
Gub
பார்த்துக்கொண்டிருப்பாங்கள். கேட்டால் அவை குடுக்கினம் இவை வாங்கினம் எங்களுக்குமுறைப்பாடு செய்தால் தான் நாங்கள் நடவடிக்கை எடுப்பம் எண்டுபொலிஸ் சொல்லுறாங்கள் ஆனால் ஒண்டு, யாராவது முறைப்பாடு செய்தால், முறைப்பாடு செய்தவை பாடு அதோ கதிதான் எண்டபடியால், சனம் கேட்டுக்கேள்வி இல்லாமல் புலி கேட்கிறதைக் கொடுத்துப்போடும்" என்றார்.
என்னைக் கண்டதும், எங்கள் வீட்டில் மா இடிக்கிற (இடித்த) ஆச்சி என்னைக் கட்டி அணைத்து உச்சிமோர்ந்து சொன்னா தம்பி யோசியாதை, இவங்கள் கடைசி வரைக்கும் திரும்ப சண்டைக்குப் போகமாட்டாங்கள்" என்று. ஏன் என்று ః கேட்டேன். "சும்மா இருந்து, உழைக்காமல் காசு வாங்கி வாங்கி ருசி கண்டவங்கள் ஏன் சண்டைக்குப்
போறாங்கள்" என்றா. ஆச்சியின் அரசியல் அறிவு என்னை
மெய் சிலிர்க்க வைத்தது.
இது ஒருபுறம் இருக்க, யாழ்.குடாநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியிலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக புலிகளினால் பேரணி என அழைக்கப்படும் ஊர்வலங்களும் போராட்டங்களும் தான் நான் கண்ட மற்றுமோர் விடயம் மக்கள் போராட்டம் நடத்துகின்றார்கள். எனக் காட்டுவதற்குப் புலிகளினால் நடாத்தப்படும் இந்நிகழ்வுகளில் எப்படி மக்கள் பங்குபற்றுகின்றார்கள்? என்பதற்குரிய விடை மிக சுலபமானது. எனது ஆங்கில ஆசிரியர் ( தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் ) கூறினார். " புலிகளின் அகராதியில் வேண்டுகோள் என்பது இல்லை. கட்டளை மட்டும் தான் (there is no request only order) D-Gi(6... "
ஊர்வலத்திற்குப் போகாத ஆட்களை ஏற்றி இறக்காத வாகனங்கள் வன்னிக்குக் கொண்டு செல்லப்படும்.
பங்கு பற்றாத ஊழியர்கள் பழி வாங்கப்படுவார்கள் அல்லது இடமாற்றப்படுவார்கள்.
a
DJ Jr
မွို :*
முடாத கடைகள் இனிமேல் திறக்கவே முடியாது.
இவையெல்லாம் புலிகளின் எழுதப்படாத கட்டளைகள். எனவே மக்கள் போராட்டம் என்ற பேரில் புலிப் போராட்டம் சிறு சிறு அளவில் நடந்துகொண்டே இருக்கும் என்பது தான் உண்மை, யாழ்ப்பாணத்தில் தற்போது புலிகளினால் வெற்றிகரமாக செய்யக் கூடிய ஒரேயொரு போராட்டம் மக்கள் பங்குபற்றுதல் இல்லாத கடையடைப்பு, ஹர்த்தால் மாத்திரமே. அதனையும் புலிகள் மக்கள் உணர்வுபூர்வமாக ஹர்த்தால் அனுஷ்டித்தனர் என செய்தியாக்கி விடுவார்கள்.
யாழ்ப்பாணத்தில் நான் கண்ட மற்றுமோர்வேதனையான விடயம், பத்திரிகை தர்மம், யாழ். குடாநாட்டிலிருந்து நாலு தினசரிப்பத்திரிகைகள் வெளிவருகின்றன. அவைகள் நடுநிலைமையுடன் உண்மைகளை எழுத முடியாதது மட்டுமல்ல, புலிப்பாட்டுப் பாடவேண்டிய கட்டாயம் என்பது அச்சொட்டான உண்மைகள் ஆகும். சில வேளைகளில்
யாழ் புலி அரசியல் பிரிவினரே யாழ் தினசரிப்பத்திரிகைளின் பகுதி நேரச் செய்தி ஆசிரியர்களாக மாறிவிடுகின்றனர் என்பதுதான் வேடிக்கையான விடயம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை, ஈழத் தமிழர் வரலாற்றில் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக விளங்கிய பத்திரிகைத்துறை இன்று யாழ். மக்களை சுயமாக சிந்திக்கவிடாமல் புலிக்கு சேவகம் செய்யும் அடிமைத்தனத்திற்குப் போய்விட்டதை வரலாறு தனது கறைபடிந்த கரங்களால் எழுதும்,
நான் இதுவரை எழுதியது சுற்றுலாக் கட்டுரை அல்ல. சுற்றுலாக் கட்டுரைகளைப் பலர் எழுதுவார்கள். ஆனால் திசை திருப்பப்பட்ட ஈழப் போராட்டத்தின் எழுதப்படாத பக்கங்களே இவை டைட்டானிக் படத்தில் வயது முதிர்ந்த நாயகி றோஸ், கடலில் மூழ்கிய கண்ணாடியைப் கையில் வைத்துக்கொண்டு பார்த்துக் கூறும் வசனத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அ என் கட்டுரை முடிவும்.

Page 10
என்றுள்ளவெளியில்-ஞானத்-திரவிரே வேண்டும் குன்ற மொத்ததோளும்-மேடுக் கொலமொத்த வடிவும், நன்றைநடுமணமும்-நீந்ெ-நாருமிதல் வேண்டும், ஒன்றைவிட்டுர்ரர். துரில்-உலூம்நெஞ்சம்வேண்ப - கப்பிரமணிய பாரதியார் வேகமாக வீசியபடி மேகத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது.
தனனைக கலைககும காறறைக கோபத்துடன் பார்த்தது மேகம்,
"காற்றே! நீ எதற்காக என்னைக் கலைத்துக் கொண்டிருக்கின்றாய்? நீ வேகமாக வீசுவதால் ஓரிடத்தில்
Wh 2W.2 நிலையாக நிற்கின்ற நான் கலைந்து
செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இனிமேல் நீ என்னைக்
ހަރަYa 2'
''
கலையும்படி செய்யாதே மேகம்,
"மேகமே நீ கலைந்து விடுகிறாய் என்பதற்காக நான் வீசாமல் இருந்து விட முடியுமா என்ன? நான் அடிக்கடி வீசிக்கொண்டுதானிருப்பேன்! அதற்காக நீ என்மீது ஆத்திரப் படாதே" என்றது காற்று.
"காற்றே உன்னுடைய விருப்பப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கின்றாய்! அதறகு நான் என்ன கூறுவது? என்மீது வேகமாக வீசி என்னைக் கலைத்து விடாதே என்று சொல்கிறேன். ஆனாலும்
நீ என்மீது வேகமாக வீசுகிறாயே! உன்னை விடவும் நானே உயர்ந்தவன். பெரியவன். அதனை நீ என்றும் மறந்து விடாதே" என்றது மேகம்,
"மேகமே! நீயா உயர்ந்தவன். உன்னைப் பார்க்கின்ற வேளையில் எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கின்றது. என்னைப் பற்றி யாரிடம் கேட்டாலும் நானே உயர்ந்தவன் என்று சொல்வார்கள் என்னை நீ இளக்காரமாக நினைத்து விடாதே" என்றது காற்று.
“காற்றே! நீ என்னதான் உதாரணங்களை அள்ளி விட்டாலும் உன்னைவிடவும் உயர்ந்தவன் நான்தான். அதனை நீ ஒரு போதுமே மறவாதே" என்றது மேகம்,
காற்றுக்கும், மேகத்திற்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உரையாடலை வானம் கவனித்தது. காற்றுக்கும், மேகத்திற்கும் சரியான தீர்வு சொல்ல வேண்டும். என்று மனதில் நினைத்தது.
உடனே அது "காற்றே மேகமே! நீங்கள் இருவரும் வாதிட்டுக் கொண்டிருப்பதை நான் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.
என்றது
ஒருவருக்கொருவர் உயர்ந்தவரில்லை. உங்களைவிடவும் உயர்ந்தவர் ஒருவர் இருக்கின்றார். அதுதான் வானமாகிய நான்!” என்றது.
அதனைக் கேட்டதும் மேகமும், காற்றும் திடுக்கிட்டன. நாம்தான் ஒருவருக்கொருவர் யார் பெரியவர்
என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்! இப்போது வானமும் நமக்கு போட்டியாக வந்துவிட்டதே! இந்த வானம் தன்னையே பெரியவன் என்று கூறுகிறது. இதற்கு நல்லதொரு
காற்றும் o . . (\9U'."
:
(8
جی صےYمح> முடிவு கூற யார் இருக்கின்றார்கள்? என்று கேட்டுக்கொண்டன.
உடனே வானம் "நீங்கள் என்னதான் ஒருவருக்கொருவர் முடிவு கூறினாலும் உங்கள் இருவரையும் விட நானே பெரியவன், உயர்ந்தவன் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்றது.
மேகமும், காற்றும் செய்வதறியாது திகைத்தன! 'நாம்தான் பெரிய நிலையில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டபடி வாதாடிக் கொண்டிருக்கிறோம் என்று
பாப்பா முரசு சிறுகதை
நினைத்தோம்! ஆனால், இப்போது இந்த வானம் ஏதேதோ கூறிக்கொண்டிருக்கிறதே இதற்கு நாம் என்ன செய்வது என்று கவலையடைந்தன.
காற்று, மேகம், வானம் மூன்றும் ஒன்றையொன்று நீ பெரியவனா, நான் பெரியவனா என்று வாதிட்டுக் கொண்டிருப்பதை பூமியில் நின்று கொண்டிருந்த மரம் கவனித்தது. உடனே அது "நண்பர்களே! நீங்கள் மூன்று பேரும் சண்டையிட்டுக்கொள்வதைப் பார்க்கின்ற வேளையில் எனக்கு சிரிப்பாக இருக்கின்றது" என்றது.
"மரமே! நீ சிரிப்பதெல்லாம் இருக்கட்டும். எங்கள் மூவரில் யார் பெரியவர் என்பதை மட்டும் நீ
சுண்டெலிக்கு முத்தம் கொடுத்தால் இருமல் நீங்கிவிடும்
என்று ரோம் நாட்டு அறிஞரான பிளினி
(கி.பி. 28-79) கருதினார்.
圆尸
தெரியப்படுத்து” என் மேகம்,
மரமோ நண்பர் உங்களில் பெரியவர் இல்லையென்று கூற ஏனென்றால் உங்கள் உயர்ந்தவர் ஒருவர் அவரை உங்களுககு தெரியவில்லை என்று நினைக்கிறேன்” என் “என்ன! எங்கள் உயர்ந்தவர் ஒருவர் ஒருவேளை உன்6ை உயர்ந்தவன் என்று
LD36(yDli
என்று கேட்டது மேச "யார் நானா இ கேட்பதற்கு உனக்கு வந்தது? நான் எப்ே எல்லோரையும் விட நானே பெரியவன் எ தற்பெருமையாகப் ே மாட்டேன்' என்றது
"அப்படியானால் பெரியவன் என்று சு நாங்கள் அதுயார் 6 கொள்ள வேண்டுமெ இருக்கின்றோம்" என “நண்பர்களே! ந எல்லோரையும் விட கூறியது இடியைத்தா என்று இடியடிக்கும் கேட்டாலே உங்கள் பயம் வருவது இயற் என்று கேட்டது மரம் அதனைக் கேட்ட காற்று, மேகம் மூன் அமைதியாகி விட்ட6 "மரமே! நீ சொ எங்கள் மூவருக்கும் நினைப்பே இல்லை. நீ கூறியபடி இடி ஓசையைக் கேட்டால் பயமாகத்தான் இருக் எங்களை விடவும் இ என்று நாங்கள் ஒப்பு கொள்கிறோம்" என் மரமும் 'நண்பர் கூறிய கருத்தினை ஏற்றுக் கொள்ளாமல் விடுவீர்களோ என்று நல்ல வேளையாக ஏற்றுக் கொண்டீர்கள் நான் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன். இந்த உலகத்தி ஒவ்வொருவரும் ஏத வகையில் உயர்ந்த இருப்பார்கள். எனே பெரியவர் என்று ஒ: தட்டிக் கொள்ள கூ
mu u l l ஜப்பானைச் சே
செகிகுச்சிக்குக் கரடி பொ என்றால் கொள்ளைப் பிரி பொம்மைகளை வைத்திருக் ஒரு கரடி பொம்மையை 1,8 வாங்கின
உங்கள் இருவரில் யார் பெரியவர் என்பது தானே வாதம். இதற்கு நல்லதொரு முடிவைச் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றுகிறது! நீங்கள் இருவருமே
திை
1()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று கேட்டது
களே!
எவருமே லாம். ள விடவும் இருக்கின்றார்.
இன்னும்
றது. மூவரையும் விட இருக்கின்றாரா? ாத்தான் கூறுகின்றாயா?"
0.....•••!
ம், தனைக்
எப்படி மனம் ாதுமே
சிறியவன்தான். ன்று ஒருபோதும் பசிக்கொள்ள மரம், நீ யாரைத்தான் றுகின்றாய்? ன்பதை அறிந்து ன்று ஆவலாக 1றது வானம, ான் உங்கள்
பெரியவர் என்று ன். 'டப டப ஓசையைக்
எல்லோருக்கும் கைத்தானே!"
தும் வானம், றுமே
T. ல்வது சரிதான்!
இடியைப் பற்றிய
இடிக்கின்ற ) எங்களுக்குப் கிறது. எனவே Nடிதான் பெரியவர் க் றது காற்று. களே! நான் ாங்கே நீங்கள்
இருந்து நினைத்தேன் நீங்கள் அதனை ! இதற்காக நன்றியை
)
வது ஒரு பரகளாக
நாமே வொருவரும் மார் ாது என்றது.
நீ மற்றவர் வாழ்வைக் கெடுத்து, அவர்களுக்குத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய தீமையான செயல்களில் ஈடுபடாதே. எஸ் நிரஞ்சலா, கண்டி
உங்கள் பொது அறிவு எப்படி? ர்வகேச மக்கிய கினங்கள் சில
"9 CDawn)
உலக குடிநீர் தினம். உலக முட்டாள் தினம்.
சர்வதேச சுற்றுச் சூழல் தினம். சர்வதேச அகதிகள் தினம்.
உலக சமாதான தினம்
உலக ஓசோன் தினம் உலக சுற்றுலா தினம். சர்வதேச சிறுவர். தினம், சேர்வதேச வயோதிபர் தினம்.
சர்வதேச அஞ்சல் தினம். 20 சர்வதேச சிறுவர் உரிமைகள் தினம்
சந்தினி தரம், 9, கிளிபுனித திரேசா பெண்கள் கல்லூரி
ܓܔ`
N כ-רי אב
N ~ജ്ഞ.
S ܠ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 0.07.2005 வர்ணம் தீட்டும் போட்டி இல 602 தினமுரசு வாரமலர் s. Glughou 1772 கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 600
| வை. குமுதினிSAN121 சித்ரா ஒழுங்கை, | நரஹென்பிட்டிய, கொழும்பு - 05.
பாராட்டுக்குரியவர்கள் R யோகராசா சிவாஜினி, எம்.எஸ். நவாஸ், மட்அலிதே பாடசாலை, சரசாலை தெற்கு, சாவகச்சேரி ஏறாவூர் - 03
LP கீர்த்தனா, பி, அனோஜன், தரம் - 2, தூய தோமையர் யதர்ஷன மாவத்தை, கொழும்பு 10, கலலூர, பணடாரவளை, ரீபிரியதர் த்தை, கொழும்பு ல்லூரி, பணி H அமானி, தரம் - 3, கஹட்டபிடிய முஸ்லிம் செ. லிசாந்தனன், 61, கோணேசபுரம், ந்தி வித்தியாலயம், கம்பளை, உவர்மலை, திருகோணமலை, அபிநயா கார்த்திகேயன், தரம் 1A, பதமிழ் ரநிரஞ்சனா, தரம் 10, இவர் ဓါးဖါး | மத்தியக் கல்லூரி, பண்டாரவளை மட்செங்கலடி மத்திய கல்லூரி, செங்கலடி 100 டாலர் கொடுத்து ஏ.ஜே பாத்திமா பஸ்னா, 13:58, ரவினோ, தரம் 1,
V கந்தவத்த மல்வானை, மட்செங்கலடி மத்திய கல்லூரி, செங்கலடி)
ᎠᎫ JᎬ
30-06, 2005

Page 11
இது நவீன கால் பந்து போட்டியொன்று. நான்கு கால் போட்டியாளர்கள் போட்டியில் ஈடுபட்ட இக்காட்சியைக் காணக்கிடைத்தது ரஷ்யாவின் மொஸ்கோ நகரப் பிரதேசமொன்றில், ஒரு அணிக்கு தலா 5 போட்டியாளர்கள் கலந்துகொண்ட
இப் போட்டியில், இரு அணி வீரர்களும் திறமையாக விளையாடினார்கள் என்று / குறிப்பிடப்பட்டுள்ளது. போட்டியாளர்களை ஈர்ப்பதற்காக பந்துக்கு 'கரட்டை அரைத்துப் பூசியதாக ஏற்பாட்டாளர் தெரிவிக்கின்றனர்.
FERÖELL BLIĞfuerŠ LIUCIÓ A
இதுநாள் வரைக்கும் செல்லிடப் பேசிகள் வழங்கிய சேவைக்கு மேலதிகமான சேவையொன்றை தற்போது வழங்குகிறது. அது புதிய விளையாட்டுப் பொருளொன்றாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி ஜெர்மனி பில்ஃபேல்ட் நகரில் செல்லிடப் பேசிகளைத் தூர வீசும் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியின் வெற்றியாளர் ஆகஸ்ட் மாதம் பின்லாந்தில் நடைபெறவுள்ள 'உலக செல்லிடப் பேசி வீசும் போட்டியில் ஜெர்மன் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத் தக்கது.
அடிப்படை கொள்ளத்
சீனா ஹென்ான் பிரதேசத்திற்கு, இக்கண்கொள்ளாக் காட்சியைக் காண மக்கள்படை திரண்டு வருகிறது.
இவ்வதிவுயர் நீர் மலை தோன்றியது க்சியாலோலண்ஸ்ட் நீர் நிலையிலிருந்தே வருடம் முழுவதும் நீர் நீ உருவாகும் மண் காதியை அப்புறப்படுத்துவதற்காக அதன் நீரினை மஞ்சள் ஆற்றுக்குத் திருப்பும் இவ்வதிசயக் கா அமைந்துள்ள மேடையில் ஏறிப் பார்ப்பதற்கான வசதிகளை மக்களுக்குச் செய்து கொடுத்துள்ளனர்.
اهمه عیسیستمی
ଧୃଷ୍ଟି
30-06, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மார் நாய் படாத பாடுபடும் சந்தர்ப்பங்கள் பல நாம் கண்ணாரக் கண்ணாரக் கண்டும் முள்ளோம் ஆனாலும் நாய்கள் எஜமானர்கள் ஆகும் சந்தர்ப்பங்கள் பற்றி அறிவது எட்டாக்கனி. ஆனால் மேற்கத்தியநாடுகளின் பல கனவான்கள் தமது செல்ல நாய்க்குட்டிகளுக்கும் கோட்சூட் அணிவித்து தமக்கு இணையன
கனவான்களாக காட்சி தருவதை கண்குளிரக் காண்கிறார்கள்.
இது அவ்வகையான பர்த தனதுடன்
எஜமான்களினால் கனவான் ஆன நாய்கள் இருவர் இதைப் பார்க்கும் / போது பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற கண்ணதாசன் பாடல் ஞாபகத்திற்கு வருகிறதா?
- - - - - - - - - - - - -
6óéA dos
இப்படத்தைப் பார்த்து ஏதுவுமே சொல்லத் தேவையே இல்லை. படத்தைப் பார்த்தாலே போதும், சீனாவில் குங்குஃபூ கலையின் அசகாய சூரனான இவருக்கு இவ்வாறான சாகசங்கள் சும்மா அல்வா சாப்பிடுவது போல இருக்கிறதாம்.
W
லையில் சியை, எல்லையில்
ᏘᏞᏝᏍvi
JD U29r

Page 12
சதி வலைக்குள்
"ரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜித்துக்கு 'ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாாப்பாளர் சங்கத்தினர். அஜித்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில் பிரிவு ஏற்பட்டு விட்டது சக்கரவர்த்தியே அஜித்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு
ஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜித்துக்குச் சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டது என்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜித் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்.
இந்நிலையில்தான் அஜித்திற்கு கிடுக்குப் பிடி போட்டார் சக்கரவர்த்தி தனக்கு அஜித் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதை அவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார்.
இதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தைக் கொடுக்குமாறு அஜித்தைக் கேட்டுக் கொண்டது. ஆனால், எனக்குத் தான் நிக் சக்கர வர்த்தி பணம் கொடுக்க வேண்டும் வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன். 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.4 இலட்சம் சம்பளமாகத் தர வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.
நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப் பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய்விட்டது காட்பாதர்
மேலும், அஜித் போட்ட 60 நாள் / நிபந்தனையும் முடிந்துவிட்டது.
இதையடுத்து தனது
அடுத்த வேலை
nimes - se
விழமாட்டேன் - அஜி
அஜித் பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில் நானே கடவுள் படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கர வர்த்தி தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல் வேறு படத்தில் அஜித் 51935.55 in LT5. அவர் கேட்கும் பணத்தை நான் தருகி றேன் என்றும் கூறியுள் 6]][[ff.
இதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்கா மல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜித்திற்கு தயாரிப் பாளர் கவுன்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்
இதனால் அஜித் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜித் தயாராக இருந்தும், சக்கரவர்த்தி வேண்டுமென்றே அதைத் தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறிவருவதாகவும், தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக்கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜித் தரப்பு புலம்புகிறது.
காட்பாதர் படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப்
போய்விட்டார் ஹீரோயின் ஆசின் அந்தப் படத்தை
நடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்
ஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அ நானே கடவுள்' படத்தில் இனி வால்வி ஆக ஆரம்பித்துவிட்டார். லாவுடன் பட விவா த்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கீதா
தமிழ் ஹிரோக்களுக்கு மேலும் ஒரு அழகான அம்மா கிடைத்து விட்டார். இந்த அம்மா சும்மா கிடையாது. சூப்பர் | ஹிரோக்களுடன் முன்பு
ஜோடியாக வேடம் கட்டி
கீதா தான் அந்த புதிய அம்மா பைரவி படத்தில் அறிமுகமாகி ரஜனி, கமல், மம்முட்டி மோகன்லால் சத்யராஜ் எனப் புகழ்பெற்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர். தமிழ், கன்னடம், மலையாளம் தெலுங்கு என பல மொழிப் படங்களில் பல்வேறு வகையான வேடங்களில் நடித்து கொடி கட்டிப் பறந்தவர்
காலப் போக்கில் கீதாவுக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கின. போதாக்குறைக்கு உடம்பும் பெருக்கத் தொடங்கியது. இதனால் படங்களில் நடிப்பதை விட்ட கீதா திடீரென பாலசந்தரின் தொலைக்காட்சித்
தொடர்களில் தலை காட்டத் தொடங்கினார்.
இந்த நிலையில் தான் அவரைத் தேடி மீண்டும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் ஹீரோயின் வேடத்திற்கு அல்ல, விஜய்யின் அம்மாவாக நடிப்பதற்கு விஜய் என்பதால் 5 L_08ნუ
ஒத்துக்கொண்டு விட்டார் கீதா
தீபாவளிக்கு வரும் சிவகாசி படத்தில்தான் விஜய்யின் அம்மாவாக நடிக்கிறார் கீதா இதுவரை ஹிரோயின்
வேடங்களில் மட்டுமே நடித்து வந்த கீதா, அதற்கு அடுத்த
கட்ட ரோல்களுக்கு வருவது இதுவே முதல் முறை
அதிலும் முன்னணி ஹீரோ ஒருவருக்கு அம்மா வேடம்
கட்டுவதும் இதுவே முதல் முறை
அம்மா கேரக்டர் என்றாலும் பவர்.புல் வேடமாக இதை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் பேரரசு இந்தப் படத்தில் வெல்டிங் மெக்கானிக்காக நடிக்கிறார் விஜய். அவரது பெயர் தான்
ஏற்கனவே அழகான அம்மாவாக எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமியில்
வேடம் கட்டிய நதியா அடுத்த
படங்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள்
போடுவதால் அவரை
கோடம்பாக்கத்தில் இருந்து
ஒதுக்கிவிட்டனர்.
இதனால் அவர் அடுத்த பிளைட் பிடித்து மீண்டும் அமெரிக்காவிலேயே
ஐக்கியமாகி விட்டார்.
இதனால் நதியாவின் இடத்தைக் கீதா
பிடித்து
Gaurii என்று
நம்ப
வித்தியாசமான இசை விருந்து தரப்போகிறேன் மணிரத்தினம்
! ,வழககமாக பொது நிகழ்ச்சிகள் ܫ கலை நிகழ்ச்சிகள் என்றால் கூச்சமாய் போய் ஒதுங்கிக்
கொள்ளும் மணிரத்தினம் முதல் முறையாக ஒரு கலை நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்திக் காட்டப் போகிறார். பான்யன் சமூக நல அமைப்புக்கு நிதி திரட்ட ஏற்பாடு
ரஜினியின் பாடல்களுக்கு விக்ரமும் ஆடவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இயக்குநர் மணிரத்தினத்தின் நேரடி மேற்பார்வையில் நடக்கவுள்ளன. மணிரத்தினம் தவிர நடிகைகள் ரேவதி, ரோஹினி ஆகியோரும் நிகழ்ச்சிகளை வடிவமைத்து இயக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் மிக பிஸியாக இருக்கும் மணிரத்தினம் தன் அருகே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும் வைத்துக்கொண்டு கூறியதாவது
வரும் ஆகஸ்ட் மாதம் இந்த கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது வழக்கமான நட்சத்திரக் கலை விழா போல இல்லாமல் வெகு வித்தியாசமான முறையில் இதை வடிவமைக்கவுள்ளோம்.
சிலம்பரசன் பரத் ரீகாந்த் ஆர்யா விவேக் நடிகைகள் சதா, ரீமாசென் கிரண் சாயா சிங் மாளவிகா, அசின், குஷ்பு லைலா, சுகன்யா, ஷோபனா பூஜா, ஜெனிலியா, தியா ஆகியோரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலுக்கு மேடையில் தோன்றி பாடுகிறார். இந்த நிகழ்ச்சி மூலம் வசூலாகும் தொகையில்
பகுதி பான்யன் அமைப்புக்கு வழங்கப்படுமாம்
எம்ஜிஆர் சிவாஜியின் படப் பாடல்களுக்கு கமலஹாசனும்

Page 13
Eanflöglun LITU I të F1
மும்பை அழகிகள், மும்ை ஏன்தான் தமிழ் தயாரிப்ப அலைகிறார்களோ? என்று வெ விந்தியா
எது எப்படியோ கிடைக் கப்பென பிடித்துக் கொள்பவர் காட்டுவதில் எல்லை தாண்டியு வரைமுறை இல்லாமல் கிளர் தனக்குரிய அங்கீகாரம் கிடைக் ரொம்பவே வருத்தப்பட்டிருக்கி ஏங்க, தெரியாமத்தான் ே மும்பை அழகிகளிடம் அ இருக்கு கவர்ச்சி நிறை சொன்னா அதை நான் ஏற்க எங்க கிட்ட இல்லாத கலி எங்களோடதை விட அவங் ஏதாவது இருக்கா? விருப்பத்துக்கேற்ப நடிக்க நா இருக்கோம் ஆனாலு அம்போவென விட்டு விட்டு GUSig, gifsi (slóði SITSó தயாரிப்பாளர்கள் போவது நியா GELIG இற வைக்கிறார் விந்தியா பை அழகிகளிடம் பளபளப்பு நிறைய இருக்கலாம். ஆனா கொஞ்சமாவது நடிப்பு இருக்கா? ஆனால் என்ன விந்திய நடிகைகளிடம் அழகும் நடிப்பும் அபரிமிதமாவே இருக்கு அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க என்று பாவை கூல்படுத்தி டாப்பிக்கை மாற்றினால், திரும்பவும் அதே டாப்பிக்குக்கே போகிறார்.
ஜாதிகா - ៣លើប្រាថៃTចាប៉ាញ
LIITILÉ
இயக்கியவர் INGGIH LA கவர்ச்சிக் ஒதுக்கீடு செய்து நயன்தாரா பூராவும் அடித்து
இப்போது ரீமா
உறுதிதான்
இப்படி வகை வ6
சிம்பு
மன்மதனில் மந்திரா யோசித்துப் பார்த்த அவர் உலக அளவிலும் கவர் கூறி கால்ஷிட் கேட்டுள்ளார மந்திரா பேடிக்குத் தந்தது மல்லிகா சம்பளத்துக்கு மடங்கி மல்லிகாவின் மகத்தான கவி மல்லிகாவோடு இந்த ஆள் இறக்குமதியாகி படத்தை கலர்புல் பாரிஸ் ஜெர்மனி, லண்டனில்த
சுபா புஞ்சாலின் நிஜ டூயட்
திருடிய இதயத்தை நாயகி சுபா புஞ்சாவும் ஹீரோ ரோஹனும் ஷட்டிங் நேரம் போக தனிப்பட்ட முறையிலும் டூயட் பாடி வருவதாகக் கூறுகிறார்கள்
ரோஹன் யாருன்னு தெரியும்ல நம்ம ஷெர்னோட முன்னாள் காதலர் ஷெரீனுக்கும் ரோஹனுக்கும் மிகத் தீவிரமான காதல் இருந்தது. அந்தக் காதலால்தான் வந்த வாய்ப்புகளையெல்லாம் பறிகொடுத்துவிட்டுப் பாடாவதியாகிப் போனார் ஷெரீன்
இப்போது விளம்பரப் படங்களில் நடித்து காலம் தள்ளி வருகிறார்.
அதே ரோஹன்தான் இப்போது திருடிய இதயத்தை என்ற படத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக படு பயங்கரமாகக் கவர்ச்சி காட்டிக் கலக்கி வருகிறார் சுபா புஞ்சா
அவரது வாய் பஞ்சர் ஆகும் அளவுக்கு முத்த மழை பொழிந்தும் கடித்தும் குதறியும் கலக்கி வருகிறார் ரோஹன்,
படத்தில் ரோஹனுடன் சுபாவுக்கு நெருக்கமான பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம் படப்பிடிப்பிலேயே இருவரும் பின்னிப் பிணைந்து யூனிட்டை சூடாக்கி வருகிறார்கள் அது தவிர ஷட்டிங் முடிந்த பிறகும் இருவருக்கும் இடையே தனிப்பட்ட படப்பிடிப்பு தொடருகிறதாம்
ஏற்கனவே ஷெரீனை பீல்டை விட்டு விரட்டி விட்டாயிற்று. இப்போது சுபா புஞ்சாவா பார்த்துப்பா பெண் பாவம் பொல்லாதது தம்பி ரோஹன்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அழகிகள் என்று 6Tid of 3 CIUg ப்புடன் கேட்கிறார்
நிற வாய்ப்பைக் பிந்தியா, கவர்ச்சி பார்த்துவிட்டார். சியூட்டி நடித்தும் காமல் போனதில்
Is. கட்கிறேன், அந்த படி என்னதான் ப இருக்குன்னு
LDITLGL6. ਰੰਘ 6606 கிட்ட கூடுதலாக இயக்குனரோட க தயாராகத்தான் D., GTE, 3,6061 இப்படி மும்பை இயக்குனர்கள், மா? சொல்லுங்க
னப் போன்ற ஆதங்கப்படும்
GԱՅՍՈՍ flu
றிரோயின்கிளுடன் டங்கப்படவுள்ள GJGJGJGJG LJLL பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் ாது அதில் 30 கிகள் நடித்திருந் ம் ஆச்சரியப்
சரி மும்பை சென்னை பிளைட்டில் சீசன் டிக்கெட் வாங்கியது மாதிரி திடுதிப்பென மும்பை பக்கம் போய் யாராவது பிகரைப் பிடித்துக்கொண்டு வர ஆரம்பித்திருக்கிறார் சிம்பு தன் சிம்புவின் கதை திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் வல்லவன் மன்மதனை மறைமுகமாக சிம்பு முதல் முறையாக இந்தப் படத்தை நேரடியாகவே இயக்குகிறார் படத்திற்கு வசனம் எழுதுவது பாலகுமாரன் ய் உட்பட 4 கேரக்டர்களில் சிம்பு நடிக்கும் இந்தப் படத்தில் ரீமாசென் நயன்தாரா சந்தியா என 3 ஹீரோயின்கள் து நயன்தாரா வில்லத்தனத்திற்கு ரீமா, ஜாலி தோழியாக சந்தியா என மூன்று அம்மணிகளுக்கும் கேரக்டரை il sili LTif ğlub. முழு ஒத்துழைப்பு தந்ததையடுத்துத் தான் அவரிடம் உதட்டுக் கடியில் இறங்கி அந்தப் போஸ்டர்களை அடித்து ஊர் ஒட்டி கலக்கினார் சிம்பு வும் அப்படிப்பட்ட பரபரப்பு சீன் ஏதாவது தனக்கும் வைக்கச் சொல்லியிருக்கிறாராம் கோரிக்கை ஏற்கப்படுவது
கையான 3 நடிகைகள் படத்தில் இருந்தாலும் ஏதோ ஒன்று கொறச்சலா இருக்கே மண்டை காய யோசித்துள்ளார்
பேடிக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரைப் போல வல்லவனிலும் ஒரு கேரக்டரைப் புகுத்தினால் எப்படியிருக்கும் என்று அதற்காகத் தேர்வு செய்துள்ள முகம் பாலிவுட்டின் தற்போதைய சூடான தேவதையான மல்லிகா ஷெராவத் ச்சி, கன்னியாக வலம் வரத் தொடங்கியிருக்கும் மல்லிகாவைத் தொடர்பு கொண்ட சிம்பு தனது வல்லவன் குறித்துக் D. மாதிரி பல மடங்கு சம்பளம் என்ற விவரத்தையும் போனிலேயே சொல்லி கால்ஷீட் கேட்டிருக்கிறார் முதலில் மறுத்த
விடுவார் என்றே தெரிகிறது. ர்ச்சி இமேஜை தனது படத்திற்கு மிகச் சரியான முறையில் சிம்பு பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம்
சேர்ப்பு நிற்காது என்கிறார்கள் சிம்புவின் உள் வட்டத்தினர் சூட்டிங் நடக்க நடக்க மேலும் பல அழகிகள் ஆக்குவார்கள் என்கிறார்கள் ன் பாடல் காட்சிகளை எடுக்க உள்ளாராம் சிம்பு
9IULT
ഖ[ഥസ്

Page 14
மலரும் உன்சிரிப்பில் :
ால்கள் போது 26.
போன ရိုကြီးရှီး
ଉର୍ବୀ(UTԱյ!
வாலிபுத்தே崩 வாழவிடு t
AX
பெண்ணுக்கு
நீ ஒளியிழந்த போது ஒரு கோடி நட்சத்திரங்கள் உதிர்ந்தன உன் தோப்புக் குயில்கள் குரலொடிந்தன.
கடலெனக் கிடந்தாய் செல்வங்கள் கொட்டி சமுத்திரமென பரந்தாய் உன்னை நம்பிய எங்கள் ஒடங்கள் கரை சேர்ந்தன குடும்பக் குயில்கள் பாட்டிசைத்தன.
அதிகாலை போலவே அன்றும் நீ சிரித்துக் கொண்டுதான் கடல்வாய்க்குள் போனாய் கயல் மீன்கள் தேடி திரும்பாத சேதி தெரியாமல்
அந்திக் கருக்கல் வரைக்கும் உன் குளத்துக் கொக்குகள் ஒற்றைக்காலிலே நின்றன
என் கண்ணை.
வந்த வ -
6OD என்னை ழி போய்விடு
டு கொஞ்சம்
தேவதாஸ் I6) கண்
இதயத்திலில்
୩ୟ୍ଯ
6)டு:குத்தியிருக்:ே பேர்.
"இழவேந்தவு" போய்விடு".
1OMOTEMIőlÁlőgödöllő.!
திசையில் t
களவாடிச்
காலம் தி கண்ணில்லாதி
தேம் மேல்
சொட்டும் (5
அடிமையில்லை
அதனால்
திரும்புவாயென, ஆறு கடல்நீந்திக் கடந்தவன்f N ஏழு [စက္ကဋ်'
குதித்தவன் நீயென்பதால்
སྣེ།། உச்சி வெயில் ' கொளுத்திய மறுபொழுது நீ மீட்கப்பட்டாய் ஓடைக்குள்ளிருந்து கொடுகிய கோழிக்குஞ்சு போல உன் வெற்றுடல் கண்டு செம்பூக்கள் கதறின; வண்ணாத்தி பூச்சிகளும் பதறின
ஆழிப் பேரலைக்குள் அகப்பட்டு மூச்சடங்கும் போதும் கண்ணுக்குள் வைத்து காக்கச் சொன்னாய் கண்மணி மகளை யல்லவா uDTuDT
மானத்துக்காக வீழ்ந்தவளை
மதிக்க மறுக்கிறதே
முகவரி 18, கடற்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம், பொழுதுபோக்கு கவிதை இசை ஓவியம், நாடகம்
இ வ. மதித்தால்
※/
பொறுக்க முடியாத முக்கை குடையும் துர்நாற்றங்கள்! காணாமல் போன மனிதர்களைத் தேடி தேடுதல் வேட்
'ဒွါရုံခြုံ၍ ကြီါgာ် ၆းရှုံးရှုံ့နှံ့၏၊
இழந்த உறவுகளை எண்ணிச்
கடலென்றாலே அஞ்சி ஒடும் எதிர்காலங்கள்! பெற்றோரை இழந்த பிள்ளைகள் பிள்ளைகளைத் தேடும் பெற்றோர்கள் கண்ணிரும் கம்பலையுமாய் என்றுமே ஓயாதிருக்கும் 2: ஒப்பாரிகள்
இவையனைத்தும் மறக்க முடியாத நிகழ்வுகள்
Dog 92ngs
வேற்றுமை பார்த்தா. தீண்டுகின்றது விடிகின்றது காலை இதிலென்ன சந்தேகம்
கறுப்புக் கோழி இருண்ட யுகம் கழிந்து வெள்ளை பகலவன் வீடு தேடி முட்டையிட்டும் வரும் போது ஜாதி பிரித்தறியாமல் நுளம்பு இன்னுமென்ன இங்கு உதிரம் குடித்தும் இருப்பதோ ஓர் ஜாதிதான்
உணரவில்லையா..?
மனிதஜாதி! உன்னை மட்டுமா ಜ್ಜಿ
'é2.
O
மறககததான முட இயந்திரங்களினதும். மர நிழலொன்றைத் சு6 வாகனங்களினதும் தேடி அலைந்தால். சு6 $ இரைச்சல்கள். மருந்துக்குக் கூட அ f அனேகமான மர நிழல் து: காதுகளை கிடைக்காது. إلك
அடைத்து விட்டன.
வாகனப் ஏ6 வீதியின் புகையினாலும் ஏறி ଦ୍ରୁ (୭ இயந்திரக் 6 பக்கத்திலிருந்து. கழிவுகளாலும் தெ மறு பக்கம் செல்ல. சூழல் கிர மஞ்சள் கோடுகளை மாசுபட்டிருப்பதாக இ தேட ஆய்வுகள் ჭნც வேண்டியிருந்தன. கூறுகின்றன. மற (pl
கொளுத்தும் நகரங்களின் வெயிலில் புழுதிக் காற்றைச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனக்கோப்பைகள் கண்ணீர் மாசுகளால் கழுவப்படாத நிலையில் நிரம்பி வழிகின்றன.
வசந்தம் வீசவேண்டிய வாசல்கள் இன்று கவலைகளின் கக்கிசங்களால் கிப்போய் கிடக்கின்றன.
ஒவ்வொரு
நிசப்தங்களிலும் நிம்மதிகாணத் துடிக்கும் நெஞ்சங்கள்.
இறுகிப்போய் ஏக்கங்க்ளால் இன்னமும் இவ்விதயம் இம்சைப்படாமல் இதற்கொரு முடிவு சொல்ல விரைந்து வாராயோ..?
மதத்தின் பெயரால் 'மதம் கொண்டு வெறியாட்டம் காணும் வெறியர்களை. வேரோடு அழித்தெறிய பிரைந்து வாராயோ..?
373, 3 LDujë சண்டைகளெல்லாம் சங்கடமாகிப் போகாது ஈஞ்சல நிலைகளாகாது சரித்துவிட புவிதனிலே எழுந்து வாராயோ.
உயிர்குடித்த யுத்தங்கள் மனித மனங்களை சிதறடித்த வேட்டுச் சததங்கள மண்ணின் நிறம் சிவப்பாய் மாற சிந்திய இரத்தங்கள் அத்தனைக்கும் அடிகோலிய அசுரத்தனங்கள் அழிந்து போகவே யெடுத்து வாராயோ.
புலர்ந்து வரும் புது ஆண்டே புத்துணர்வூட்டி புது மனிதர்களாக்க புன்னகையோடு வாராயோ.
னந்தத்தில் ஒரு அனல் துறைநீலாவனை - 6
?u|IDITاو
வாசித்து வாசித்து. னேக முக்குத் வாரங்கள் டைபட்டிருந்தன.
னி வைத்து னாலும். ானத்தைத் நாட்டாலும் ாமத்துக் காற்றின். னிமைத் ழவல்களை ]க்கத்தான் QuĮDIT?....
ான்சஹாப்தீன்,
துரைச்சேனை,
IUI Douji
|கேட்டபோது
泛
கவிதை எழுதுதலும்
இந்தலும்
றப்புக் கவிதையும்-கவிஞரும்
(千'நம் வாழ்க்கை முரண்களிடையே முரண்களுடன் முரண்களால் பிணைக்கப்பட்டுள்ளது. நம் ஆதர்ச வழ்க்கையும் நமக்கு வாய்த்திருக்கிற வழ்க்கையும் தத்தம் முரண்பாடுகளுடன் நம்மை நம்மவர்களிடமிருந்து மிெதும் அந்நியப்படுத்தி விடுகின்றன. ஒரு கலைஞனால், கவிஞனால் முழுக்க அந்தியமாகி தப்பித்து விடுதல் முடியது. ஏனெனில் வாழ்க்கைக்கு அடிச்சரபக அன்பும் தயை நிறைந்த இயற்கையும் உள்ளன. இந்த இயற்கையையும் அன்பையும் புறக்கணித்து விடுவது ஒரு கலைஞனுக்கு சாத்தியில்லை. இதனை நிஷாவின் முகங்கள் கவனம் கவிதை அழகாகச் சொல்கிறது' என்று பாராட்டுகிறார் கவிஞர் கலப்பியா புதிய சிக்கல்களுக்குத்தங்களை ஆப்படுத்திக்கொண்டு பார்வை விவும் இயற்கை நேயமும் மிக்க கவிதைகளைத் தந்திருப்பேயில் கவிஞர் நிஷாவுக்கும் ஓரிடமுண்டு
சின்னச்சின்ன அனுபங்கள் எளிமையான, பாசாங்கற்ற வர்த்தைகளில் மென்மையான குரலில் சொல்லும் நிஷாவின் கவிதைகளும் தனியானவைதாம் விஷம் தோய்ந்த அன்பின் நுனியை உயில் செருகியேனும் தன் இருப்புக்கு நியாயம் கற்பிக்க நினைக்கும் அவர் கவிதைகள் புதுமையானவையும் கூட.
கவிஞர்நிஷாவின் நான்கு கவிதைகள் :
முகங்கள கவனம நான் நானாயிருக்க பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. நீங்கள் என் முகத்தைப் பறித்துக்கொண்டு முகங்களைத் தந்திருக்கிறீர்கள் ஏறககுறைய எல்லா நேரங்களிலும் இந்த முகங்கள் பொருத்தமாய் இருந்தாலும் எப்போதாவது சொந்தமுகம் அவசியமென உணர்கையில் சிறகிழந்தாற் போல தவிக்கிறேன். கண்களை இடுக்கி தேடி அலைகிறேன். என் பால்ய நண்பனான ஒற்றைக் கண் யானையிடம்
அவிழ்க்கப்படாத முடிச்சுகள்
தேவதைகள் பரிசளித்த அபூர்வ நிமிடமொன்றில் ஒரு மெல்லிய நேர்கோட்டில்
- இணைந்து என்னில் மீட்டினாள், சில நுண்ணிய இழைகளை ஆழங்களில் முடங்கிக் கிடந்த -ی என் உற்சாகத் தளும்பல்களைக் கைப்பிடித்திழுத்து பூச்சிதறல்கள் நிரம்பிய உலகின் கதவைத் திறந்து அதன் குளிர்ச்சியில், கதகதப்பில் கிறங்கும் வாசனையில் உரசல்களில் கிளம்பும் தீப்பொறிகளில் சூழல் கவிழ்ந்த இரகசியங்களில்
சர்வைவ
தடியூன்றிய தளர்ந்த தொண்டு கிழவனுக்கு
பதில் சொல்லாமல் முகத்தைத்
Y.38:: இன்னும் திருப்பிக் கொண்டது அது. பரிதாபத்தில் சூட்சுமங்கள் ಙ್ಗ ஒட்டுச் சந்தில் குடியிருக்கும் இடம் கொடுக்க இடுக்குகளில் சிட்டுக்குருவி அப்பாவியானது முற்படுகையில் பயணிக்க வைத்து| திருடத் தெரியாது அதற்கு முழுகக எழும முன விளிம்பில் நிறுத்தினாள். என் உறக்கத்திற்குப் பின் இடித்துக் கொண்டு - உலா வரும் அமரநதான அவள் துடிக்கும் விரல்கள்
இன்னொரு தடியன். கால் மாற்றிக் கால் வைத்து உள்ளங்கை வியர்வை சட்டை நுனி துடைத்து ஜன்னல் வழி குனிந்து பராக்குப் பார்த்துக் கொண்டு கிழவனுக்குத் துணையாய் நின்று கொண்டு நானும்,
மீசைக் கரப்பான்கள் எடுத்திருக்கக் கூடும்; கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துத் தின்றிருக்கவும் கூடும் அதனால்தான் குற்ற உணர்வு மேலிட ஒடி ஒளிந்து கொள்கின்றன, என்னைப் பார்த்ததும்,
திமிறும் ஆக்ரோஷம் எகிறிச் சிலிர்க்கும் குதிரையின் பரபரப்பு 6.ਪੀ.
அப்புறம் ஆழ்ந்த கடலின் பேரமைதியென சலனமற்று விடைபெறுகிறாள் வெடித்த பருத்தித் துணுக்குகளென பரவிச் சிதறிக் கிடக்கிறேன். பெருந் தீயின் தகிப்பில் கொழுந்து விட்டெரிகிறேன். இன்னும் அவிழ்க்கப்படாத சில்லுகள் | என் முக்கள் பரவசமாகும் உயிர்ப்புகளின் திகைத்து ஏங்குகின்றன. பரவல்கள் ஒலித்து " ஆயினும் பிரவாகமாகும் ఖమ్డా - கனன்று உமிழும் தீக்கரங்க நாகரீகம் கற்றுத் தருகிறேன். நசுங்கி நடைமுறையில் இரத்த ஈரம் பரப்பும் நளினமூட்டுகிறேன். * யார் யாரோ வந்து என் முகத்தைப் பறித்துப் போகையில் இவன் முகத்தைக் கொஞ்சம்
உரசிப் போகும் மனுஷ முகங்களில் எவன் சட்டைப் பையிலாவது என் முகத்தின் பாகங்கள் இருக்கின்றதாவென தேடித் தேடிக் களைத்திருக்கையில்
இவன் 蒙 அறிமுகமாகியிருக்கிறான் சொந்த முகத்துடன்
ஓட்டம் பரவி கூகம் நனைய மறுக்கும் பகல்கள்
உடையும் சிற்பங்கள்
கதறும் உயிரினங்கள் இறக்கை ஒடித்து பறக்கும்
சந்திப்பு நிகழுமென்ற முரட்டு நம்பிக்கையில்
பெயர் : எஸ். ரீஸ்கந்தராஜா,
முகவரி : S12, ரெவலட் ரோட் ஹெந்தல வத்தளை பொழுதுபோக்கு பத்திரிகை, ரிவி, சஞ்சிகை, வானொலி

Page 15
குடும்பத்தைக் சில நேரங்களில் புகைப் ஒருவருக்கொ காடடிலும நலல பழக்கம், தண்ணி அடிப்பது எளிதாகப் பர் நெருக்கமான நட்பு போன்ற பழக்கங்களைப் முடியும் என்ட
வட்டாரம் இருந்தால் நீண்ட பழகிக்கொள்கிறார்கள் நண்பர்கள் உ
நாள் ஆரோக்கியத்துடன் என்பது உண்மைதான். ஆரோக்கியம் உயிர் வாழலாம் இருப்பினும் அப்படி என்கிறார்கள் நடப்பது மிகவும்
விஞ்ஞானிகள். அதிலும் குறைவுதான். பதிலாக குறைந்த எண்ணிக்கையில் நெருக்கமான நண்பர்கள்
அதிகமான ( அல்லது வறுத்த 3 வதை கூடுமானவன பயக்கும். ஏனெனில் களில் காணப்படும் amide). GLIT(56 வாய்ந்தது. உயர்ந்த சமையல் செய இந்தப் பொருள் காரணிகளில் ஒன்று 6
என்ன மாதிரி பொரிக்கப்படுகிறது என்பதைப் பொறு
تغن காபி நணபரகளைக ::o கொண்டுள்ளவர்களுடன் கல்லீரல் புற்று ஒப்பிடும்போது கூடுதலான భక్ట நண்பர்களைப் பெற்றவர்கள் இன்னும் கூடுதலாக உயிர் வாழ்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கும், பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் இடையிலான உறவு பல்வேறு புற்று :::" ಆಯ್ಲ್ ಅಹ್ದ : : குறைந்த தாக்கத்தையே பற்று,முடுக்கு முடியும் என்று உண்டுபண்ணுகிறது வாய்ப்பே இல்லாமல் ഗ്രഖഥ உறுதி ஆனால் நண்பர்கள் Զ-Ո96ւ போய் விடுவதால் உள்ளது. அதே அப்படியல்ல. நெருக்கமான பாதி நே ாயகள நோய் வகையி நிறைய நண்பர்களைக்" குறைந்துவிடும். மேலும் நன்மை கிடைக் கொண்டு இருப்பவர்கள் தன்னம்பிக்கை சொல்லப்பட்டது (5 贝 உணரவுகளை நிரூபிக்கப்படவி
༼་་།། ༼།། குடித்தால் இரு gF6 DC3 ஆபத்தில் இரு நன்மையும் கிஎ என்றும், பதிலா கெடுதி தான் 6
60)
கோபம்
கோபம் யாருக் வரலாம். அதற்க பருவத்தில் கடுபை பவர்கள், வயது : அதேபோன்று இருக் அவசியம் இல்லை.
அதாவது, பொது தாகக் கோபம் கு
T8 2 Ü எல்லாவற்றையும் நன்
ந்து சிறு சிறு உருண்டை
தற்குள் உருண்டை
இரண்டு மூன்றாகப் டுப் பொரித்து எடுக்க
Lலைமாவிற்குப்பதிலாக கோழி டயை உடைத்து, நன்றாக
ப்ோகும் என்பது LU
7 முதல் 11வய குழந்தைகளை எடுத்
உருட்டி எடுத்தும் பொரிக்கலாம்.
Pi, 60-P೧) 06.2005 YA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருவர் மாறிக்கொள்ள தால் உறவில் நல்ல
கிடைக்கிறது.
алып бill:160 3 19 шірі.
வப்பத்தில் பொரித்த வறுக்கப்பட்ட உணவுகளைக் குழந்தைகள் உணவுகளைச் சாப்பிடு மிகவும் விரும்பிச் சாப்பிடுவதையும் J தவிர்ப்பது pങ്ങഥ கவனத்தில் கொண்டாக வேண்டி உள்ளது. இதுபோன்ற உணவுக குழந்தைப் பருவத்தில் இருந்தே அகிரை ಙ್ಗ (Acryl லமைடு நச்சுப் பொருள் பெருகிக் கொண்டே கவும நசசுததனமை စွဲ ဒိဋ္ဌိ ဗျွိ ႏွား போனால் என்ன ஆகும் என்பதைச் சிந்தித்துப் வெப்பத்தில்
பாருங்கள
வதால உணடாகும இத்தகைய ஆபத்தான சூழ்நி
புற்றுநோய்க்கான • ::: -:.:*:"ی•A ::::::•'::::::::::::::::::::2:3::::::&&:***::::* iபது கரிப்பிடக்கக்கக சமாளிக்க, மேற்படி உணவுகளைக் சாப் ಟ್ವಿಟ್ಜೆ ཕྱི་ வதைக் குறைத்துக்கொள்ள வே டும். , வறுக்கப்படுகிறது உருளைக் கிழங்கு சிப்ஸ் இதுமாதிரி அதற்குப் பதில் பழங்கள் மற்றும் காய்கறி
துே பாதிப்பு அளவு உணவுகளில் அங்கும் அதே சமயம் கரைச் சாப்பிடலாம். அதனா
இதுபோன்ற பொரிக்கப்பட்ட அல்லது
குடித்தால் இருதய நேரப்
ந்தால் புதிதாக நடந்த ஆய்வு ற்றுநோய், சொல்கிறது. ܗ݇ܐ நோய் எனப் காபி குடிக்காதவர்களுட்ன்:
ஒப்பிடும்போது, காபி குடித்தவர்களின் இருதய இரத்த நாளங்கள் விறைப்பாகக் காணப்படும் என்று கண்டறியப்பட்டு : உள்ளது. பொதுவாக இருதய இரத்த நாளங்கள் சுருங்கி, விரிந்தால் மட்டுமே ಡಿಪ್ಲಿಫ್ பாய்ந்து செல்ல முடியும்
நோய்
இருந்து தப்ப ஆயவுகள செய்யப்பட்டு தபோல இருதய லும் காபியால் க்கும் என்று 1. ஆனால், ல்லை. காபி தய நோய் ந்து எந்த டைககாது க அதனால் ரற்படும் என்றும்
எப்போதும் 5. இருக்குமா?
த வேண்டுமானாலும் பெண் குழந்தைகளைக் காட்டிலும் உடல் நலக் குறைவுகளை உண்டு ாகக் குழந்தைப் பையன்கள் அடிக்கடி கோபப்படுகிறார்கள். பண்ணும் வாய்ப்பு உள்ளது. யாகக் கோபப்படு சிலர் இருக்கிறார்கள் அது குழந்தைப் வந்த பருவத்திலும் குறைந்த வருமானம் கொண்ட பருவமானாலும , வயது வநத க வேண்டும் என்ற குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பருவமானாலும் அவ்வளவு ஏன்? அதிகமாகக் கோபப்படுகிறார்கள் அல்லது முதுமைப் பருவத்திலும் 型 ருத்திர |வாக வயதாக, வய அதற்காகச் சீக்கிரம் தூண்டப்படுகிறார்கள். இ றைந்து கொண்டே
அத்தகைய முக்கியமான மீட்சி தன்மை குறைந்து போனால் இருதய நோய்கள் படையெடுக்கும். மேலும் பக்கவாத ஆபத்துக்களும் உண்டாகலாம்.
வயது ஏறா ஏற கோபம் குறையத் தொடங்கும்.
20 முதல் 30 வயது வரையிலான வயது வந்த மனிதர்களில், ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாகக் கோபப் படுகிறார்களாம்.
30 வயதில் வாழ்க்கைத் துணையுடன் வசிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, தனியாக வசிப்பவர்கள் கூடுதலாகக் கோபப் படுகிறார்கள்.
அதாவது கோபத்தைப் பொறுத்த மட்டில் 20 வயதைப் போல 30 வயது இருப்பதில்லை. எனினும் அபூர்வமான சிலர் 20 வயதில் இருப்பதைக் காட்டிலும் (; 30இல் ஆவேச மூர்த்திகளாக இருப்ப த்துவர்கள் கூற்று. துண்டு.
குழந்தைப் பருவத்தில் கோபப்படு து வரையிலான வதால் உடல்நலம் பாதிப்பதாகத் துக்கொண்டால், தெரியவில்லை. அதே சமயம் வயது வந்த பருவத்தில் கோபப்பட்டால் அது பல்வேறு
邸 மூர்த்திகளாகவே இருக்கிறார்கள். மிகவும் அபூர்வமான இத்தகைய நபர்கள் கோபத்தைக் குறைத்துக்கொள்ள அதற்குரிய பயிற்சிகளை எடுத்துத் தான்
ஆக வேண்டும்.

Page 16
நன்றாயிருக்கிறாள்" என்று அவனிடம் சொல்லிவிட்டு ஜேனிடம், "நேற்று ராத்திரி ரொம்பக் கஷ்டப்பட்டு விட்டாள். மூளையில் விக்கம் ஏற்பட்டிருக்கிறது. மூச்சு விடத் திணறுகிறாள்" என்றாள். "ஆலி செத்திடுவாளாம்மா?" என்று ஆண்டி குழந்தைத் தனமான திகிலுடன் கேட்டான்.
"சீச்சீ, அப்டியெல்லாம் ஒன்றுமில்லை. நன்றாயிருக்கிறாள்"
ஒரு நிமிடம் மெளனமாயிருந்தவன் இன்னொரு தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டான். "அப்பா எங்கேம்மா? ராத்திரி என்னை வந்து பார்க்கவேயில்லையே"
"ஆபீசில் ஏகப்பட்ட வேலை அவருக்கு.
ராத்திரி லேட்டாக வந்தார். நீ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாய். அதனால் தான் உன்னை எழுப்பவில்லை" என்று சமாளித் தாள் பேஜ்,
"இன்றைக்கு நான் ஆலியைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வரலாமாம்மா" என்று கேட்டான்.
ஆலிஸனைப் பார்த்தால் குழந்தை பயந்து போவான் என்று பேஜ் எண்ணினாள்.
உடம்பு பூரா கட்டு, ட்யூப்கள், தலையில் முடி இல்லாமல் மொட்டை
"இப்ப வேண்டாம். இன்னும் கொஞ்சம் அவள் உடம்பு தேறட்டும் போகலாம்" என்று அவள் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஜேன் அவளைக் கவலையுடன் கவனித்த வண்ணம் இருந்தாள். கண்ணின் கீழ் நேற்று ஏற்பட்டிருந்த கருவளையம் இன்று மேலும் அதிகமாகியிருப்பது தெரிந்தது.
"பேஜ், நீ வீட்டுக்குப் போய்ப் படுத்துக் கொள். நான் ஆண்டியை ஸ்கூலில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன்" என்றாள்.
அதைக் கேட்டதுமே ஆண்டியின் முகம் தொங்கிவிட்டதைப் பேஜ் பார்த்தாள். "இல்லை. நானே கொண்டு போய் விட்டு விட்டு, வீட்டுக்குத் திரும்பியதும் படுத்துக் கொள்கிறேன்" என்றாள்.
எப்படித்தான் காரை ஓட்டினாளோ, எப்படித்தான் ஆண்டியின் பள்ளிக்கூடத்தை அடைந்தாளோ, எப்படித்தான் வீடு திரும்பி னாளோ அவளுக்கே தெரியாது. வீட்டுக்குத் திரும்பியவுடனே படுக்கையில் விழுந்தாள். அதற்குமுன் ஒரு நிமிடம் டெலிபோனை மறுபடி பார்த்தாள். பிராட் கூப்பிட்டதாகத் தெரியவில்லை.
காலை மலர்ந்து நல்ல வெளிச்சம் வந்துவிட்டபோதிலும் சில வினாடிகளில் தூங்கி விட்டாள். அயர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்திருந்த போது, கர்ணகடுரமாக டெலிபோன் மணி அடித்தது. வெகுநேரம் அடித்த பின்னரே பேஜ் விழித்துக் கொண்டாள். குபிரென்று படுக்கையிலிருந்து தாவி போனை எடுத்தாள். ஆஸ்பத்திரியி
s
ருக்கும்போதுகூட இப்படித்தான் இருப்பார்கள்.
லிருந்து ஏதாவது கெட்ட செய்தி சொல்லப் போகிறார்களோ என்று குலை நடுங்கியது. ஆனால் கூப்பிட்டவள் அம்மாதான். நியூ யார்க்கில் பேஜின் அக்கா அலெக்ஸியுடன் இருந்து வருகிறாள்.
ஆலிஸனுக்கு விபத்து ஏற்பட்டு நினைவில்லாமல் அபாயத்தில் கிடக்கிறாள் என்பதை பேஜ் சொன்னதும், "அடப்பாவமே' என்றாள் அம்மா. "சரியாகிவிடும். கவலைப் படாதே. விபத்து, கோமா என்றாலே பார்ப்பதற்கு முதலில் பயமாகத்தான் இருக்கும். பிறகு ஒன்றுமில்லை என்று ஆகிவிடும். நாளைக்கு நான் ஷாப்பிங் போகி றேன். போய்விட்டு வந்து கூப்பிடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனை வைத்து விட்டாள்.
பேஜுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
அம்மாவும் சரி, குடும்பத்தில் மற்றவர்களும் சரி, நல்லபடிதான் இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டு பொய் யான கனவு உலகத்தில் வாழ்கிறவர்கள். குடும்பம் மொத்தமும் முழுகிக் கொண்டி
மறுபடி தூங்கப் போகலாமா என்று யோசித்தபடி படுக்கையில் உட்கார்ந்திருந்த போது, பிராட் வந்தான்.
எதுவும் நடவாத மாதிரிச் சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிக் கொண்டிருந் தவனைப் பார்த்ததும் பேஜுக்கு பொறுக்க முடியவில்லை.
"ராத்திரி பூரா எங்கே போயிருந்தீர்கள்? ஆஸ்பத்தரிக்கு வருவதற்கென்ன? போன்
எழுதியது விேல் ஸ்டி
கூடவா பண்ண முடியவில்லை" என்று படபடவென்று வெடித்தாள்.
"என்னவோ ஞாபகமில்லை விடு என்றான் அவன் சாவதானமாக,
பேஜின் ஆத்திரம் அதிகரித்தது. "ஞாபகமில்லையா? இங்கே ஆண்டி அப்பா எங்கே என்று அழுவானென்பது ஞாபக மில்லை? அங்கே ஆஸ்பத்திரியில் உயி ருக்குப் போராடும் ஆலிஸனுக்குப் பக் கத்தில் நான் உட்கார்ந்திருப்பேனே என்பது ஞாபகமிலி லை? ஆலி செத்துப் போயிருந்தால் என்ன பண்ணுவீர்கள்"
அவளுடைய கூச்சலைக் கேட்டு பிராட் கலங்கவில்லை. நிதானமாக "ஆலிஸனின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதால் என்ன ஆகிவிடப் போகிறது? அவள் உயிரோடு இருந்தாலும், இறந்து போனாலும் ஒன்றுதான் எப்பாடு பட்டாவது நடைப் பிணமாக,
jsh; Iál sílgj
6örssi AB 92 ஆஸ்பத்திரியில்
komaanoto & உள்ளதாக ட தெரிவித்தவுடன் வரும் வழியில் வாழ்க்கையின் ே
யோசித்துக்
வருகிறாள்
al 2LLDT35, அவளைக் என்று நீ நினைப்பது ை என்றான்.
அந்தப் பதில் ே வைத்தது. அவனைக் கொலை செய்துவிட ஏற்பட்டது.
கணவன் சொ அதிர்ச்சியினால் மூச்ச பேச்சிழந்து போனாள் இவருக்கு? ஏன் இப்படி புரியவில்லை.
"என்ன சொல்கி செத்துப் போகட்டும் எ என்று கத்தி விட்டாள் பிராட் நிதானம் அமைதியான குரலில் பிழைத்தெழுந்து உ1 மென்றுதான் நான் ெ பழைய ஆலியாக அ என்கிறேன். இந்த விபத் எப்படி இருந்திருப்ப வேண்டும் என்கிறே6 பலசாலியாக, புத்திசா விரும்பும் எந்தக் கா செய்துகொள்ளக் கூடிய என்கிறேன். நெஞ்சை நடைப்பிணமாக அவ என்று உண்மையிலேே மூளை வளர்ச்சியில் ஆயுள் பூரா பணிவின இருக்கப் போகிறேன் சொல்கி றாயா? வேதனையோடு அ வேண்டுமென்று நீ நினைக்கலாம். நான் அந்த மாதிரி அவள் இ இப்போதே போய் நினைக்கிறேன். மூ ஏற்படுவதையும், ரெஸ் சுவாசிப்பதையும் ப பக்கத்திலேயே உட் நிலைமை கடுகத்த போகிறதா? இல்லை கூடியதைச் செய்தாய நடக்கட்டும் என்று கா தான். இங்கே கா; ஆஸ்பத்திரியில் காத் நொறுங்கிப் பே பேச்சைக் கேட்டு
"ஆலி வேண்டா உங்களுக்கு வே6 காதலியுடன் கும்மா சாக்காகக் கண்ை எதுவுமே நடக்காத செய்கிறீர்கள். குழந்ை யோசித்தீர்களா? அக் அப்பா எங்கே இரு வருவார் என்று தெரி பூகம்பம் நிகழ்வதை நடுங்கிக் கொண்டிரு தினம் தினம் பக்க படுத்துக்கொள்வதென் இருக்கும் அதை நிை
(தாய்
6 )Ꭵ 1 ] தி ைமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ரங்கீலா படத்தில் நடித்ததின் முலம் பரபரப்பாகப் பேசப்பட்ட ஊர்மிளா, கொஞ்ச Selds பாலிவூட்டில் காணப்படவில்லை. தொடர்ந்து குருராம்கோபால் வர்மாவின் படங்களில் தலைகாட்டி வந்த ஊர்மிளா, இப்போது நைனா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து
கிறார். காதல் 羲釜歉 வருகறார. காதல $డీల్ கிசுகிசுக்களில்
ஊர்மிளாவின் பெயர்
அடிபட்டது. இது பற்றி ஊர்மிளாவிடம் கேட்டால், நான் காதலித்து அது தோல்வியில் முடிந்து விட்டது - இப்போது யாரையும காதலிக்கவில்லை" என்கிறார். உங்களுடைய கல்யாணம் எப்போது என்று ஊர்மிளாவைக் கேட்டால், தத்துவமாகப் 際 பதிலடி கொடுக்கிறார். த எனது கல்யாணம் പ=P எப்போது நடக்க Na வேண்டுமோ, அப்போது 罗 திட்டமிட்டபடி நடக்கும்"
என்கிறார். உங்க
இஷ்டப்படியே டும். டும். டும். செய்துக்குங்க அம்மணி.
காப்பாற்ற வேண்டும்
கேன்ஸ் திரைப்பட விழாவில்.
1ஜை நிலைகுலைய
கழுத்தை நெரித்துக் பிரான்ஸில் உள்ள கேன்ஸ் லாம் போல வெறி நகரில் ஒவ்வொரு ஆண்டும்
சர்வதேசத் திரைப்பட விழா ਤ நடத்தப்படுகிறது. இந்த பேஜ் என்ன ஆயிற்று ஆண்டும் 88ஆவது சர்வதேசப்
பட விழா கேன்ஸ் நகரில் நடந்தது. இந்தி விழாவை நம்ம ஐஸ்வர்யாராய் தொடங்கி வைத்து இந்தியப் படவுலகுக்குப் பெருமை சேர்த்தார். இந்த விழாவில் இன்னொரு சிறப்பு அம்சமாக இந்திய நடிகை நந்திதாதாஸ் (அழகி" நாயகி) "கவர்ச்சிப் புயல் மல்லிகா
ப் பேசுகிறார் எதுவும்
lர்கள்? ஆலிஸன் ன்றா சொல்கிறீர்கள்"
இழக்கவில்லை. பேசினான்: "ஆலிஸன்
பிரோடு வரவேண்டு சால்கிறேன். ஆனால்
வள் 器 வேண்டும் ஷெரவாத் ஆகியோரும் து நேரிட்டிராவிட்டால் நிகழ்ச்சியில் கலந்து ாளோ அப்படி வர கொண்டார்கள். பொதுவாகவே, ர், அழகானவளாக, அம்மாதிரி சர்வதேச திரைப்பட லியாக, தான் செய்ய விழாக்கள் நடக்கும் போது ரியத்தையும் தானே நடிகைகளின் உடை
வளாக வரவேண்டும் அலங்காரத்தைப் பார்க்கவே ந்தொட்டுச் சொல்லு பெரும்பாலான ரசிகர்கள் திரண்டு ள் உயிர் வாழட்டும் வருவார்கள். இப்போது யநீநினைக்கிறாயா? "நடைபெறும் கேன்ஸ்'திரைப்பட லாத பெண்ணுக்கு
விழாவுக்கு வந்த நம்ம ஜஸ்ஸின் உடையலங்காரம் கவர்ச்சியாகவும், கெளரவமாகவும் இருந்தது. அவர் ஒய்யாரமாக நடந்து வந்து ரசிகர்களைக் கிறங்கடித்தார். போட்டோகிராஃபர்களுக்கும் வளைந்து s வேண்டுமானால் பலவித போஸ்கள் கொடுத்தார். நினைக்கவில்லை. -ஐஸ்ஸின் அழகைக் கண்டு, மேற்கத்தியப் ருப்பதைக் காட்டிலும் போட்டோகிராஃபர்களும் ரசிகர்களும் 』
ட செய்து கொண்டு என்று நிஜமாகத்தான் அப்படிப்பட்ட நரக வள் உயிர் வாழ
விடட்டும் என்று கிறங்கிப் போயினர். நம்ம அழகி ளையில் வீக்கம் நந்திதாதாஸ் சிவப்பு நிற காஞ்சிபுரம் ரேட்டர் மூலம் அவள் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு ார்த்துக் கொண்டு தலையில் கொண்டை போட்டு கார்ந்தி ருப்பதால் மல்லிகைப் في சூடி முழு இந்தியப் னையாவது மாறய பெண்ணான் காட்சியளித்தார். நமமால செய்யக் இவரைக் கண்டு பெண் DO). இனி நடயது ரசிகைகள் பரவசப்பட்டனர். *திருக்க வேண்டியது மல்லிகா ஷெரவாத் ஹாங்காங் iருநதால ஐன. நடிகர் ஜாக்கிசானுடன் ருநதால எணன
நடித்துள்ள மித் திரைப்படம் னாள் பேஜ், அவன் கேன்ஸ்" பட விழாவில்
திரையிடப்பட்டது. எனவே ஜாக்கிசானும் இப்படவிழாவில் கலந்து கொண்ட்ர்ஜஸ்,
ஆண்டி அவனும் |டாமா? உங்கள் ாம் போடுவதற்குச் முடிக்கொண்டு,
வி
5 9,60)(260)ш ш
இந்தியாவில் తీ H: క్తితో 5&lgDT.J. 6TLjtöUT ●,* - * - ாது கண் பரபரப்பாகப் பேசப்பட்டது. :ஃகன் $கிறான் குழந்தை ம து வீட்டில் போய்ப் திரைப்பட ஒரு ல் அவனுக்கு எப்படி கலககு கலககினாரகள த்துப் பார்த்தீர்களா? எனறால மிகையாகாது. தாடர்வாள்.) நன்றி- D.C.
in
1J Pi 30 - ) 06, 2005

Page 17
----- அதனூடாகப் புலிக ங்கள மக்கள் என்பதை ॐ மட்டுமன்றி, பேரினவா
. . . . 8 . . . . . கொடுமையானதோ, அே எமது மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் அத்துமீறிய : வகையில் அபகரிக்கப்பட்டன. எமது மக்களின் மதம் (p.
ளின் கனிக்கவங்கள் உருவாக்கிக்கொண்டன சார்ந்த பண்பாட்டு வழிமுறைகளின் தனித்துவங்கள் தாங்கள் முன்னெடுப்பது
> விழுங்கப்பட்டன. என்பதை வரலாற்றில் 6 Isai. அதை விடவும் கல்வியில் பாரபட்சம் காட்டப் த வரலாறல
S SS L SS S SS LL இதனால் சிங்களக் ܠ܀ 1:5 a பட்டது என்பதும், பல்கலைக்கழக அனுமதியில் .'. .
முற்போக்குச் சக்திகளின ' * * * ہے : 狮  ை தரப்படுத்தல் என்பதும், எமது இளைஞர் சமுதாயத்தின்
கவே அறுவடையாக்கி
ఃషా உணர்வுகளை மேலும் நெய் ஊற்றிப் பெரும் உண்மைதுவென உரத்த குரலெடுத்து Ne சுவாலையாக எரிய வைத்தது! f இதனால் தமிழ்த் ற்போக்குத் தேசியமாக
த எம் இனிய மக்களே! நாங்கள் தற்செலாக தேசியம் என்பது
அரசியலுக்கு வந்தவர்களல்ல! நாங்கள் "في القطا விளையாட்டு அல் மக்களாகிய உங்களது அரசியல் அபிலாசைகளுக்காகக் சியமாக வளர்க்க K களமிறங்கியது வெறுமனே ஒரு விபத்து அல்ல ர்காகச் சர்வ
காலத்தின் கட்டாயம் எங்களது கைகளில் ஆயுதங்களை bG தறகாகச G
· · A · ' Al முற்போக்குச் சக்திகளே "? * y ஏந்தச்சொல்லி கட்டளையிட்டது மானிட விடுதலையையு ಕ್ಲಿ] 46) தத்துக்குக்க துேம் k ஒடுக்கும் தேசிய இனத்தில் இருந்து ஒடுக்கப்படு *း၈=} நேர்மி S \ \R கின்றரு ல்ே இனம் அது வேதில் உள்:
சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் நியாயங்களே ೧·
எம்மை அன்று ஆயுதம் ஏந்திப் போராட வைத்தன என்ற ரீதியில் உரிமைப் ே
தேசிய இனங்களுக்கு இருக்க வேண்டிய செல்லம்
சல்லும் போராட்ட சுயநிர்ணய உரிமை குறித்தும், நாம் ஒரு தேசிய வேகான் காம் ம்ெ என் ¢ *¢ ለ a ஆகவேதான நாம் பாலள இனம் என்ற அடிப்படைக் கோட்பாடு குறித்தும் தெளி உறவுகளை ஏற்படுத்தி வான சிந்தனைகளோடுதான் நாங்கள் போராட்டக் றவுகளை ஏறபடுதது SL LSES SS SS SSLSLSS S ஆயுதப் பயிற்சியினையும் களத்தில் புகுந்தவர்கள் ஆனால், புலிகளோ வெறும் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கை வரும் இஸ்ரவேல் நாட்
சின்பான எம் தேசத்து மக்களே. உலகெங்கும் பரந்து வாழும் என் தேசத்து உறவுகளே!
உங்களுக்கு வணக்கம் எங்களது தேசத்தில் இன்னமும் அபகரிக்கப் படாமல் -
ஒரு சாணி நிலமாவது எங்களுக்காக
எஞ்சியிருக்கும் வரை. மினூடாக ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்களாக ஆயுதப் பயிற்சியினைப் ெ
ஒடித்துப்போட்டாலும் மறுபடி எழுந்து அரசியலுக்கு வந்திருந்த புலிகள் கூறிவரும் சர்வதேசிய நிலைப்பாடு
டக்கம் - தேசியத்திற்கும். ** حہ ، ' • ' ',
நடககு ॐक्षं ஒடுக்கும் சக்திகளின;
எங்கள் நம்பிக்கைகளின் கால்களில் தென்பு நம் ஆறும் சித்திற்கும் இடையின் வருகின்றது.
வேறுபாடு என்பது பாரிய முரண்பாடுகளைக் கொண் மனித நேயத்தையும்
எங்கள் கைகளிலிருந் ங்கள் அகன்று இடது ميمي ريمي - போனாலும் ருந்து ஆயுத O) தேசியம் என்ற கேரிக்கையினை தமது பாசிச ಙ್ எங்கள் மனங்களில் எழுச்சி கொள்ளும் ஆத்ம அரசியல் வனமுறைககு நியாயம் கற்பிக்கும் ? உங்களை வரவேற்று ஆ பலம் இருக்கும் வரை. வழிமுறையாகவே புலிகள் இன்று அதைப் பயன்படுத்தி இளம் அரசியல் தலைவர்
எமது மக்களாகிய உங்களது தேசிய அபிலாசை வருகின்றனர் கொன்றொழித்ததன் மூலம் களைச் சுமந்து நடக்கும் ஈபிடிபியின் சார்பாக "முரி, என்பது இரண்டு வகைப்பட்டது போராட்டத்திற்கு அனுசர் மீண்டும் ஒரு உரிமை மடலோடு உங்களை நான் ஒன்று ஒடுக்கும் வன்முறை இன்னொன்று உலக - இந்திய அ சந்திக்கின்றேன்! - ஒடுக்கும் வன்முறைக்கு எதிரான புரட்சிகர வன்முறை : .ே தேசிய விடுதலைப் போட்டம் என்பது ஆதிக்க '. ஒடுக்கும் வன்முறை நீ சக்திகள் மோதிக்கொள்ளும் அதிகாரத்திற்கான புலிகள் முன்னெடுத்து வரும் வனமுறை எனபது இந்தியா உட்பட பல்வே போராட்டம் அல்ல ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய ஒடுக்குழுறையாளர்களின் வணமுறையை ஒத்ததாகவும, . அறுவடையாக் இனத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடு அதை விடவும் மிக மோசமாகச் சொந்த இனத்தையே இன்று எமது மக்க தலையை முன்நிறுத்திய மக்களாட்சியை நிறுவு கொன்றெழிககும பாசிச வடிவததைக கொண்டதாகவும் மைக்கான நியாயத்தன்மை வதற்கான போராட்டமாகவே அது இருக்க முடியும் இன்று உருவெடுத்து நிற்கிறது e பட்டு எமது போராட்டம்
எமது தேசத்தில் இன்று தேசியத்தின் பெயரால் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் பயங்கரவாதிகளின் போராட் மக்களின் நலன்களுக்கு மாறான ஆதிக்க சக்திகள் என்பது புரட்சிகர வன்முறையினையே அடிப்படையாகக்
8 a சித்திரிக்கப்பட்டு வருகின் பாசிச வடிவத்தில் அக்கிரமங்களை நடத்திக் கொண்டதாக இருக்கவேண்டும் என எண்ணியே நாம் புலிகளைப்
இருக்கும் வரை.
கொண்டிருப்பதால். ತಿದ್ದ್ಶಿಣದ ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டிருந் , தடைசெய்யப்பட்ட இய
எமது மக்களாகிய உங்களது தேசிய தவிர வருகின்றன! அபிலாசைகளை வென்றெடுக்கும் இலட்சியக் இது குறித்த விடயங்களை இன்னொரு ஆகவே, எமது மக்
கனவுகளோடு மாற்று வடிவத்தில் ஈபிடிபி யினராகிய சந்தர்ப்பத்தில் நான் உங்களோடு பேசலாம் என நாம் உறுதிகொண்டு உழைக்க எண்ணியவர்கள் நினைக்கின்றேன்! & என்பதால். தேசியத்திற்கான கோரிக்கை என்பது முற்போக்குத் தேசியம் குறித்து நடைமுறைச் சாத்தியமான தேசியம் பிற்போக்குத் தேசியம் ೧೫ இரண்டு பிரிவுகளக் சில விடயங்களை மக்களாகிய உங்களோடு நான் வகைப்படுத்தலாம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட மனம் திறந்து பேச விரும்புகின்றேன்! விரும்புகிறேன்! -*: -ー:ーニ - -- . . . .
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையானது ஏனெனில் தேசியம் SMಲ್ಕತ್ತು மதில் மேல் gಣ್ರ : நீண்டகால வரலாற்றைக் கொண்டது. தமிழ் மக் போன்றது அது எநதப் பக்கம் விழுகின்றதோ அநதப களின் தேசிய இனப்பிரச்சினை புலிகளுடனும் பிரபா பக்கத்தில் நின்றே அது தனது கரியங்களை ஆற்றும் கரனுடனும் தொடங்கியதல்ல. இந்த உண்மையை தேசியம் எனபது பிற்போக்கு அரசியல் சாககடை சிலர் தற்போது வசதியாக மறந்து விடுகின்றனர். யில் தவறி விழுந்துவிடாதபடி அதைச் சரியான Uäå ಸ್ಥಿ புலிகளும் அதன் ஊடகங்களும் நமது மக்களை வழிநடத்திச்செல்ல வேண்டியது தேசிய விடுதலைப் மறக்கடிக்கச் செய்வதில் தொடர்ந்தும் சாகசம் புரிந்து போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் சக்திகளின் வருகின்றனர். வரலாற்றுக் கடமையாகும்! 8::::::: '... :::::3. A
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்பது அல்ஜீரிய புரட்சியின் பின், அம் மக்களின் காலனித்துவ ஆட்சியின் போதே உருவாகியிருந்த நிலைபற்றி தேசிய புரட்சி எழுத தாளரும ஒன்று பிரித்தானியர் இலங்கையை விட்டுச் சிந்தனையாளருமான பிரான்ஸ் பனன் இப்படிச் சொன்னா சென்றதன்பின் இலங்கைத் தேசத்தை ஒரு சிங்கள பௌத்த தேசமாக அடையாளப்படுத்தியதில் இருந்து விசுவரூபமெடுத்த பிரச்சினைதான் தேசிய 鲁 இனப்பிரச்சினை ஒரு வெற்றுக் குடுவையாகவே இருந்தது என்றர்
1958ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தனிச் சிங்களச் சட்டம் என்பது கொண்டுவரப்பட்டபோது அன்றைய பேரினவாதக் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக அதைப் பிரட்கணப்படுத்தியிருந்தன.
அப்போது இடதுசாரி இயக்கத் தலைவர்களில் ஒருவரான கொல்வின் ஆர்டி சில்வா அவர்கள் அது குறித்து மிகத்தெளிவான கருத்தை முன் வைத்திருந்ததையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!
"இருமொழி ஒரு நாடு ஒருமொழி இரு நாடு இரண்டு மொழிக் கொள்கை என்பது இலங்கையை ஒரு நாடாகவே வைத்திருக்கும். ஒரு மொழிக்கொள்கை என்பது இலங்கையை இரு நாடுகளாகப் பிரிக்கவே வழி வகுக்கும்" என்று எச்சரிக்கையோடு தெரிவித்திருந்தார்.
கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்களின் தீர்க்கதரிசனமிக்க அந்தக் கருத்து எமது தேசத்தில் 1970களின் ஆரம்பங்களில் நிதர்சனமாக்கப்பட்டது தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம் எமக்கென்றொரு பொதுவான மொழி பொதுவான
கோரிக்கையினைப் புல கோரிக்கையாக உருவாக்கி விடுதலைப் போராட்டத்தி தங்களது பயங்கரவாத நட சிதறடித்துக்கொண்டனர்.
ஒரு தேசிய விடு ஒடுக்கப்படுகின்ற தேசிய இனக் குழுக்களையும் ச வணைத்துச் செல்லவேண போராட்டத்தை முன்னெடு பரிய கடமையாகும் அந் மக்கள், இஸ்லாமிய மக் குழுக்களையும் சேர்த்தே டத்தை முன்னெடுத்து வ அந்த மக்களில் அங்கீகரித்ததுடன் ஒடுக் ழுக்கள் என்ற வகை கைகோர்த்து நின்றிருந்தே ஆனால் புலிகள் அதற் தயே செய்து முடித்திருந் வ்வாறு தமிழ்த் தேசிய இ பாலவே தமிழ்த் தேசி றுபான்மைத் தேசிய இ6
அனைத்து மக்களின் உள்ளார்ந்த நம்பிக்கையின்
வெறியாகவும் மாறியது என்பது பற்றி அவர் சொல்லும்போது தேசியம் நம்மை இறுதியில் ஒரு குருட்டுச் சந்திற்கே இழுத்துச்சென்றுவிடும் என்றார்
பேரினவாதத்தால் அடி தசிய இனத்தைப்போல புலி தசிய வாதம் என்பது இள
ஆம் இந்த வரலாற்று அனுபவத்தையும் நான் கட்டிக்காட்ட விரும்புகிறேன்!
ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனத்தின் போராட்ட சக்திகளின் கடமை என்பது ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சுயநிர்ணய உரிமைக்கான நியாயத் தன்மைகளை 0SSSSSS S SSS SLSSL எடுத்துக்கூற வேண்டும் அதற்காக ஒடுக்கும் தேசிய ಆ: இனத்தின் மத்தியிலுள்ள முற்போக்குச் சக்திகளோடு தேசியத்தின் பன்முகி g ஏற்படுத்தி அதைப் பலப்படுத்த பண்பாட்டு, கலாசாரத்தன்ை
அந்த வகையில் நாம் எமது ஆயுதப் ...*** போராட்டத்தை நடத்தியிருந்த காலங்களில் சிங்கள முற் சிக்கொண்டனர் து LS போக்குச் சக்திகளோடு உறவுகளைப் பலப்படுத்தி பூக்ககாணடனர். இஸ்லா மிருந்தோம் எமது சுயநிர்ணய உரிமைக்கான " பகைத்துக்ெ கோரிக்கையினை நாம் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்து స్ట్రీ கேரிக்கை பொருளாதாரம் பொதுவான பண்பாடு பொதுவான விளக்கியிருந்தோம்! படுத்தி வரலாற்று வாழ்வி நிலம் அதுமட்டுமன்றி இவை, ஆல்பு : "நேத்து.' கள் குறித்த உணர்வுகளும் எம்மிடையே மேலோங்கி கொண்டர்கள் அரச எதிர்ப்பில் ஈடுபட வேண்டிய பலவ #త్తి எழுச் இருப்பதால் நாங்கள் ஒரு தேசிய இனம் என்ற R புலிகள், அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றே 50 ಫ್ರಹ வருவது இ உயரிய அந்தஸ்தினைப் பெற்றிருப்பவர்கள் 禦 ழித்தார்கள் பால மணக்கும் குழந்தைகள் முதற் பூக்கள் மலரட்டும் எனற
அன்று மொழி ரீதியாக மட்டுமன்றி எமது கொண்டு தள்ளாடும் வயதிர்கள் வரை அவர்களது அடிப்படையில் அது ஏற். வணக்க ஸ்தலங்களிலேயே வைத்துக் கொண் ஒன்று போராட்டக் களத்தில் றொழித்தார்கள் இணைந்த ஐக்கிய முன்ன
8 தமிழ்த் தேசிய வாதம பொறுத்தவரை மொழியை
பொருளாதார வளங்களும் சுரண்டப்பட்டன திட்ட மிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களால்
ஜூன் 30 - ஜூலை 06, 2005 goi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்களது எதிரிகள் சாதாரண உணரப்படவேண்டும் நிரூபித்துக்கொண்டனர். அது நாம் பலம் பொருந்திய ஒரு அரச இயந்திரத்திற்கு ம் என்பது எந்தளவிற்குக்
அளவிற்குத் தமிழ் தேசி து என்ற ஒரு தோற்றத்ை
பேரினவாதத்திற்கு எதிராக ஒரு குறுந் தேசிய வாதம் ழுதிக்கொண்டனர். குடி மக்களினதும், சிங்கள பாயம் மட்டுமே பிரதான விடயமாகும் எதிரிக்கு எதிராக தும் வெறுப்பினைத் தாங்களா அசையக்கூடிய சிறு துரும்பையும் அரவணைத்துச் கொண்டனர். செல்வதே தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பலம் தேசியம் என்பதைப் புலிகள் சேர்க்கும் விடயமாகும் ஆக்கிக்கொண்டனர்.
வல்லரசுகளும் பாதுகாப்பு அரணாக எழுந்து நிற்பது அரசுக்கு பலம் சேர்க்கும் விடயமாகும்
UI அது எல்லைகள் கடந்து தலைமைதாங்கி இருந்த காலகட்டத்தில், நான்கு படவேண்டிய ஒன்று இயக்கங்கள் - ஈரோஸ், ஈபிஆர்எல்எவ், புலிகள், தேச அரங்கில் இருக்கும் ரெலோ இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி டு - மனித நேயத்தையும் என்பது எம்மால் உருவாக்கப்பட்டது ஈழத் தேசிய
விரும்பும் சக்திகளோடு - விடுதலை முன்னணி என்ற அந்த அமைப்பு
படுத்தி செயற்பட்டவர்கள்
ஏற்படுத்திய ஒற்றுமையின் பலம் கண்டு உலகமே ழதன் முதலில் ஏற்படுத்திக்
வியந்து நின்ற வேளையில் ஒற்றுமைக்கு ஆப்பு
வு, ஒடுக்கப்படுகின்ற மக்கள் வைத்தனர் புலிகள் தோளிலே கைபோட்ட பிரபாகரன்
ாராட்டத்தினை முன்னெடுத்து குழுவினர் முதுகிலே குத்தியது போல் வஞ்சகத்
க்திகளின் உறவைத்தான் தனமாகச் சக இயக்கங்களைத் தடைசெய்து
தீன விடுதலை இயக்கத்தின் சிதைத்தனர்.
அந்த மண்ணில் நாங்கள்
எடுத்துக்கொண்டோம்
ப் படையினரிடம் தங்களது
கூறும் தமிழ்த் தேசியம் என்பது நண்பன் யார்?. ற்றுக்கொண்டனர். புலிகளது
பகைவன் யார்? என்று தெரியாத குருட்டுத் தேசிய
விடுதலைப் போராட்டங்களை வாதமாகவும் வரட்டுத் தேசியவாதமாகவும் தனது
து உறவாகவே இருந்து சுயரூபத்தைக் காட்டி நின்றது
எம் நேசத்திற்குரிய தேசத்து மக்களே!
ஜனநாயகத்தையும் விரும்பும் புலிகள் கூறும் தமிழ்த் தேசியம் என்பது கூட புலிகள் இழந்து நிற்கின் இதுவரை எதை அறுவடை செய்திருக்கின்றது ாக ஓடிப்போன மக்களாகிய என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் சர்வதேச உறவு வித்துக்கொண்ட இந்தியாவின் களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?. எமது
பிரதமர் ராஜீவ் காந்தியைக் தமிழ்த் தேசிய விடுதலைப் ணையாக இருந்த அயல் சியல் உறவைப் புலிகள் அந்த வகையில் புலிகளின் லைப்பாடு என்பது இன்று று நாடுகளினதும் வெறுப் கிக்கொண்டது
ளாகிய உங்களது அரசியலுரி தான் நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?.
கள் என்பது மூடி மறைக்கப் பரந்து விரிந்த உலகத்தில் புலிகள் கொண்டி என்பது வெறுமனே ஒரு ருக்கும் தேசியம் என்பது யாருடைய அங்கீகாரத்தையும் டமாக உலக நாடுகளினால் றது பல்வேறு நாடுகளும் i எனக் கருதி அவர்களைத் க்கமாகப் பிரகடனப்படத்தி
போராட்டத்தின் நியாயத்தன்மைகளைப் புரிந்து கொண்ட
மத்தியிலிருக்கும் முற்போக்குச் சக்திகளையோ
இனத்தின் ஒரு அங்கமாக இருக்கவேண்டிய முஸ்லிம்
睦
இல்லை!
உலக சமூகமே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை 1986க்கு முன் மிகச் சரியாகவே புரிந்து வைத்திருந்தது, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது களாகிய உங்களது தேசியக் பிகள் பயங்கரவாதிகளின் பாசிசத்தைக் கட்டவிழ்த்து விட்டதன்பின், இத்தகைய க்கொண்டனர். எமது தேசிய நிலை கணிசமாக மாறியது என்பதே உண்மையாகும்! ன்ெ நியாயத்தன்மைகளைத் வடிக்கைகளினால் புலிகளே
தலைப் போராட்டத்தில் இனத்திலுள்ள அனைத்து கருத்தியலை வரலாற்றில் சிதைத்தது பிரபாகரன்தான். மூகக் குழுக்களையும் அர
ர்டியது தேசிய விடுதலைப் த்துச் செல்லும் சக்திகளது த வகையில் நாம் மலையக கள் என்று சகல இனக் எமது விடுதலைப் போராட் ந்தவர்கள் ர் தனித்துவங்களை கப்படுகின்ற தேசிய இனக் யில் அவர்களோடு நாம் Tuil கு நேரெதிர் மாறான காரியத் தனர். பேரின வாதம் என்பது னத்தை ஒடுக்கியதோ அது ப இனத்தில் இருக்கும் 1 மக்களையும் புலிகளின் வெறி என்பது அடக்க
பாசிசத் தமிழ்த் தேசிய வாதமாக உருமாற்றியதும்தான் - ஈழத் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாததற்குப் பிரதான காரணமாகும்.
தமிழ்த் தேசத்துடைய தேசிய விடுதலையும் வெறும் கருவிகள் மூலம் அடையப்படலாம் என நம்பியதும், இன்றும் அதனை வலியுறுத்துவதும் அபத்தமானதும், ஆபத்தானதுமான சிந்தனைப்போக் காகும். இந்த நிலை தமிழ் மக்களின் அழிவிற்கே வழிவகுக்கும்.
தினமும் அழித்துவரும், அரசியலையே புலிகள் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர். தமிழர்களை தமிழர்களே கொல்லும் நிலையை உருவாக்கியுள்ளார் பிரபாகரன். நமது மக்களின் நியாயமான அரசியல் உணர்வினைப் புலிகளின் பாசிசம் இப்படித்தான் தொடர்ந்தும் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. த்து விரட்டப்பட்ட தமிழ்த் களின் பிற்போக்குக் குறுந் ப்லாமிய மக்களை அடித்து அழித்தொழித்து மக்களை அந்நியப்படுத்தி வெற்றி
பெற்றதாக வரலாறே இல்லை. ானது வட - கிழக்கைப் நீண்டகாலமாய் தமிழ் மக்களுக்குள் புலிகள், அடிப்படையாகக்கொண்டு மக்களை அடக்குகின்ற, மற்று ஜனநாயக சக்திகளை க வேண்டும். தமிழ் பேசும் ஒடுக்குகின்ற சக்தியாகப் பரிணமித்து விட்டனர். புலிகள் வெளியேற்றியது தமிழ்த் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு இயக்கமல்ல, ன்மையை - அதனது அது தனது தனி அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கே மயை பாசிச மயமாக்கியது. மிகத் தெளிவாக சான்று ஆதாரத்துடன் போராடுகிறது: எமது தேசிய விடுதலைப் பலி எடுக்கிறது, பலி கொடுக்கிறது. இந்த பிற்போக்குச் சகதியைப் உண்மையைப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதன் ய மக்களைத் தூரவைத்து பின்னிருந்து இன்று வரை நாம் காணலாம்! காண்டதன் மூலம் எமது சொந்த இனத்தையே கொன்றொழிக்கும் தங்களது யினைப் புலிகள் பலவீனப் பாசிச வெறியை மூடி மறைப்பதற்கே புலிகள் கூறும் தேசியம் பயன்படுகிறது!
மக்களாகிய உங்களை அடக்கித் தங்களது
தேசிய இனத்திலிருந்து சி கொண்டு போராட்டக் us LITGT ஒன்று ஆயிரம் அரசியல் பன்மைத்துவ றுக்கொள்ளப்படவேண்டிய அல்லது உங்களது வாழ்வியல் உரிமை குறித்தோ
புலிகள் கூறும்
அனைத்து இயக்கங்களும் e ணியின் தேவை என்பது தேசியம் என்பது இது வரை எந்த வகையில்
கூறும் தேசியம் பயன்படுகிறது
DUS
எதிரான போராட்டத்தை நடத்தும் போது, அரச இயந்திரத்தைச் சுற்றி அதன் நேச நாடுகளும் உலக
இவைகளுக்கு எதிராக நாம் கொண்டிருக்க வேண்டிய பலம் என்பது ஐக்கிய முன்னணி தந்திரோ :
அந்த வகையில் 1984இன் நடுப்பகுதியில் நான் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஈ.பி.ஆர்.எல்.எவ், இயக்கத்திற்குத் தளத்தில்
கூட இருந்த இயக்கத்தவர்களைக் கொன்று குவித்ததன் மூலம் புலிகளே எமது தேசியம் குறித்த பாலஸ்தீன மக்களை ஒடுக்கி இலட்சியக் கனவுகளைக் கலைத்திருந்தனர். புலிகள்
அப்பாவிச் சிங்கள மக்களையோ அன்றி அந்த மக்கள்
நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா?. தமிழ்த் தேசிய
மக்களை நண்பர்களாக ஏற்றுக்கொண்டதா? தேசிய
விடுதலைக்காக எழுந்த சக இயக்கங்களை நண்பர் களாக ஏற்றுக்கொண்டதா?. அல்லது தமிழ் மக்களைத்
அறுவடையாக்கிக்கொண்ட வரலாறு இதுவரை
அனுதாபம் கொண்டிருந்தது. புலிகள் மக்களின் மீது
ஏனெனில் ஒடுக்கப்படும் மக்கள், ஒடுக்குமுறை யாளர்களுக்கு அல்லது அந்த ஒடுக்குமுறையை ஆதரிப்பதற்கு ஒரு போதுமே துணைபோக முடியாது! )
தமிழ்த் தேசியம், தமிழர் அரசு என்கிற
தமிழ்த் தேசியப் போராட்டத்தை புலிகள் பாசிச அர்த்தத்தில் முன்னெடுக்க விழைந்ததும், அதனை
தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தமிழ் மக்களை
எந்த விடுதலைப் போராட்டமும், மக்களைக் கொடுரமாக ஒடுக்கி, புரட்சிகரச் சக்திகளை
ஆளும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கே புலிகள்
முன்னெடுப்புக்களில் முட்டுக்கட்டையாக இருப்பது மக்களாகிய உங்களது விடுதலை $கோ
து விடுதலை குறித்தே : பாசிச வடிவத்தில் புலிகளால்
முன்னெடுக்கப்படும் தமிழ் குறுந் தேசியவாதமேயாகும் /தெhஉற்ச்சி 22ஆS wத்தல்.)
பங்காற்றியிருக்கிறது என்பதை நான் பகிரங்கமாகக் கேட்க விரும்புகிறேன்!
ஒரு பொது மகனை அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவனை அல்லது என் தேசத்துக் குடிமகனைக் கொன்று பலியாக்கி விட்டுத் தெருவில் எறிகின்றது புலிப் பாசிசம்
இதைத் தமிழ்த் தேசியம் என்று கருதி.கை கட்டி. வாய் பொத்தி. நின்று தமிழ்ச் சமூகம் அங்கீகரிக்க வேணடும் என யாராவது விரும்புகிறீர்களா?.
எமது தேசத்துக் குடிமகன் ஒருவனின் உழைப்பைச் சுரண்டும் புலிப் பாசிசத்தைக் கண்களை மூடிக்கொண்டு இதுதான் தேசியம் என்று தமிழச் சமூகம் ஆதரிக்க வேண்டும் என யாராவது விரும்புகிறீர்களா?.
புலிகள் அதிகார ஆதிக்க சக்தி, அது தமிழ் மக்கள் முன் தூக்கிப் பிடிக்கும் தேசியவாதமானது மிகவும் ஆபத்தானதும், மனித சமுதாயத்தால்
டக்ளஸ் தேவானந்தா
நிராகரிக்கப்படக் கூடியதுமாகும் தேசிய விடுதலையின் வெற்றி என்பது மக்கள் விடுதலையுடன் சம்பந்தப்பட் டதாகும். மக்களுக்குக் கருத்துச் சுதந்திர உரிமை, சிந்தனை உரிமை மறுக்கப்படுவது, தேசிய விடுதலைப் போராட்டமென அர்த்தப்படுத்த முடியாது. மக்கள் விடுதலை அடைவதை நோக்காகக் கொண்டு அல்லாமல் தேசியப் போராட்டம் முன்னெடுக்கப்பட முடியாது, ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை.
இன்று தமிழ்த் தேசியத்தின் பெயரால் அதன் உண்மையான அர்த்தத்தை அழித்துச் சிதைத்த புலிகளின் நடவடிக்கைகளைச் சிலர் தமது சொந்தத் தேவைக்காக நியாயப்படுத்த முனைந்துள்ளனர். இவர்கள் அதிகாரத்தின் பொறியிலும் அச்சத்தின் வலையிலும் சிக்கி விழுந்தவர்கள். பாசிசத்தை எதிர்க்க முடியாது என்ற மாயையின் காரணமாக, பாசிசத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர். அதன்மூலம் தமிழர் சமூகத்தின் நியாயமான அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராகச் செயலாற்றுகின்றனர். இந்தக் கண்ணோட் டத்தையும், இதனை மேற்கொள்பவர்களையும் நாம் தொடர்ச்சியாகச் செயற்படுவதன் மூலமே மாற்ற முடியும் இத்தகைய தவறான புரிதல்களை ஜனநாயக ரீதியாக எதிர்ப்பதன் மூலமே நாம் நியாயமான விரிந்த தமிழ்த் தேசத்தை நிலை நிறுத்த முடியும்.
உண்மையில் புரட்சிகரமான, முற்போக்கான, பன்மைத்துவமிக்க தேசிய விடுதலை அரசை நிறுவுவதற்குத் தம்முயிரை நீத்த, புலிகளினால் கொல்லப்பட்ட, புலிகளின் இயக்கத்திலிருந்து கால்லப்பட்ட அனைவருக்கும் பிரபாகரன் தமது அதிகார வெறியினால் துரோகமிழைத்துவிட்டதை விரைவில் தமிழர் அரசியல் போராட்ட வரலாறு எழுதிவைக்கும்
பாசிசத்தின் கொடுமையினால் அவஸ்தைப்படும் எமது மக்களின் அவலக் குரல்களைத் தேசியத்தின் குரலால் மழுங்கடித்துவிடலாம் எனக் கனவு கண்டாலும் வரலாறு, உண்மைகளை மட்டும் எழுதி வைக்கும்!
எம் இனிய மக்களே! புலிகளின் பாசித்தை எதிர்ப்பவர்கள் என்பதால் நாம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களல்ல
தேசியம் குறித்தும் சுயநிர்ணயம் குறித்தும் நாம் கொண்டிருக்கும் கருத்தியலும் அதன் செயற்பாடுகளும் நடைமுறைச் சாத்தியமானவைகள் மட்டுமே!
உலகில் முதன் முதலில் எழுந்த சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது ஐரிஸ் மக்களின் விடுதலைப் போராட்டமாகும்!
ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப் படுகின்ற ஒரு தேசிய இனம் பிரிந்து போவது மட்டுமே சுயநிர்ணய உரிமைக்கான உண்மையான
அர்த்தம் என்ற எண்ணக் கருக்களில் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டமே ஐரிஸ் மக்களது விடுதலைப் போராட்டம்
1970களின் ஆரம்பங்களில் நாம் கொண்டிருந்த நிலைப்பாடும் இதுதான் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் தேசிய இனப் பிரச்சினை என்பது கூர்மையடைந்திருந்த ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் நாங்கள் தேசிய விடுதலைக்கான கோரிக்கையினை முன்னெடுத்திருந் தோம்!
ஆனாலும் எமது அகநிலையிலும் புறநிலை மிலும் உருவாகியிருந்த மாற்றங்கள் என்பன எமது போராட்டப் பாதையில் ஒரு மாறுதலை வேண்டி நின்றது! அந்த வரலாற்று ரீதியான மாறுதல்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஆகும்
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்பு தமிழ்ப்
பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கான
சிங்களப் பேரினவாதத்தின் மிச்ச சொச்சம்

Page 18
ரித்து மிதவாதம்
இரு எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
மீனம்பாக்கம் விமான நிலையக் குண்டுவெடிப்பு
1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரமாகளி அம்மன் கோவிலில் தமிழீழ விடுதலைக் கூட்டணிக் தலைவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத்தைக் குழப்புவதற்காகத் தமிழ் இளைஞர்கள் வெளியிட்டிருந்த துண்டுப் பிரசுரத்தில் "ஒத்துழைப்பு வழங்கும் உங்களுடைய சகல கொள்கைகளுமே தோல்வியில் முடிந்து விட்டன. பலாத்காரம் மட்டுமே பயன் தரும்" என்று அவர்கள் அப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர். இந்த உண்ணா விரதத்தில் கலந்து கொள்ளாமல் மக்களைத் தடுப்பதற்காக அதிகாலை விடிவதற்கு முன்னதாகவே குண்டுகளை வெடிக்க வைத்தனர். காலை 7 மணியளவில் அமிர்தலிங்கமும், சிவசிதம் பரமும் கோவில் முன்றலுக்கு வருகை தந்தபோது, விரல் விட்டெண்ணக்கூடிய இ தொண்டர்களே அங்கி / ருந்தனர். இரண்டு மூன்று மணித்தியா லங்கள் சென்றதும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர் களின் எண்ணிக்கை இருநூறாக உயர்ந்தது. நண்பகல் அளவில் மேலும் சுமார் 100 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நண்பகலளவில் வந்து சேர்ந்த இளைஞர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதற்காக வரவில்லை. உண்ணாவிரதத்தைக் குழப்பியடிக்கும் நோக்கத்தில் உணவுப் பார்சல்களோடு வந்தனர். "சிங்கள அரசியல்வாதிகளால் மீண்டும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா?" என்று இளைஞர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். சிவசிதம்பரம் பதிலளிக்க முனைந்தார். ஆனால் அவரைப் பேசவிடாமல் இளைஞர்கள் தடுத்தனர். "நாங்கள் தலைவர்களிடம் கேள்வி கேட்கவில்லை. நாம் மக்களிட மிருந்தே பதிலை எதிர்பார்க்கிறோம்" என்று இளைஞர்கள் கூறினார்கள். பின்னர் அவர்கள் உண்ணாவிரதமிருந்தவர்களுக்கு உணவுப் பார்சல்களை வழங்க முனைந்தனர். சிலர் பார்சல்களை அமிர்தலிங்கத்திடமும் சிவசிதம்பரத்திடமும் கொண்டு சென்று பலாத்காரமாக அவர்களுக்கு உணவூட்டி உண்ணாவிரதத்தைக் குழப்ப முனைந்தனர். உண்ணாவிரத்ததைப் பார்வையிட
கொழும்பு சர்வதேச விமான
2
நிலையத்தில் வெடிக்கத்தக்கதாக இந்த
"டைம் பொம்"கள் நேரம் குறித்து வைக்கப்பட்டிருந்தன. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கும் பாரிசுக்கும்
விமானமொன்று புறப்படத் தயாராகி வேளையிலேயே இக் குண்டுகள்
வெடிக்கத்தக்கதாக நேரம் சரிபார்த்து வைக்கப்பட்டிருந்தன. மட்டக்களப்புச்
சிறை உடைப்பின்போது தப்பிச் சென்ற வெடித்தன.
பனாகொட மகேஸ்வரனே
சயல்படுத்தியவராவார்
வந்திருந்த சிலர், அமிர்தலிங்கத்தையும் சிவசிதம்பரத்தையும் சுற்றி வளைந்து நின்று கொண்டு இளைஞர்கள் தலைவர்களுக்குப் பலாத்காரமாக உணவூட்டவிடாமல் தடுத்தனர். இந்தக் களேபரங்களுக்கு முகங்கொடுக்க விரும்பாத உண்ணாவிரதிகள் பலர் ஆலய முன்றலை விட்டு வெளியேறினர். இளைஞர்கள் உண்ணா விரதத்தைக் குழப்புவதில் வெற்றி கண்டபோதும் அமிர், சிவா ஆகியோருடன் மேலும் பதினாறு பேர் உண்ணா விரதத்தைத் தொடர்ந்தும் மேற்கொண்டனர்.
ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் தமிழர் விடு தலைக் கூட்டணி மீது கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆணையைத் தமிழர் விடுதலைக் கூட்டணி இழந்து விட்டதாகக் கூறி, அதற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யாமல் தம்மைத்தாமே பிரதிநிதித்துவம் செய்வதால் அவர்களுடன் பேசுவதில் பயனில்லையென்று அத்துலத்முதலி வாதிட்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இந்தியாவுக்கும் எதிரான மற்றொரு சுற்று தீவிர பிரசாரத்தை இலங்கை அரசின் தலைவர்கள் கட்டவிழ்த்து விட்டனர். தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்னணியில் ஓர் உந்து சக்தியாகத் தமிழர் (அரசியல் தொடர்) விடுதலைக் கூட்டணி விளங்குகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தீவிரவாதக் குழுக்களுக்கு இந்தியா ஆதரவும் பயிற்சியும் வழங்குகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
S.
தேள்
தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை அரசாங் கத்தின் மீது இருமுனைத் தாக்குதல்களைத் தொடுத்தது. மாவட்ட அபிவிருத்திச் சபையோசனைகளை அரசாங்கம் ஏற்கத் தவறுவது குறித்தும் தமிழ் மக்கள் மீது அரச படைகள் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்தும் கூட்டணியினர் பிரசாரங்களை மேற்கொண்டனர். "இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள்" என்ற தலைப்பில் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23, 24ஆம் திகதிகளில் இருநாள் கருத்தரங்கொன்றில் அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் உரையாற்றினார்கள். அரசாங்கத்தின் அனுசரணையோடு 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிரான இனசங்கார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமிரும் சிவாவும் காரசாரமாகக் கண் டனம் தெரிவித்தனர். தீவிரவாதிகள் படையினர் மீது தாக்கு தல் நடத்தினால் அதற்குப் பதிலடியாக தமிழ் மக்களின் வீடுகள், கடைகளையும் படையினர் கொள்ளையிட்டனர் என்றும் தீவைத்துக் கொளுத்தினர் என்றும் தமிழ்த் தலைவர்கள் குற்றம் சுமத்தினர். தமிழ் தீவிரவாத இயக்கங்கள் ஐக்கியப்பட்டு, பொதுவான போராட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவேண்டுமென்று அமிர்தலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
அப்போது தமிழக முதலமைச்சராகவிருந்த | எம்.ஜி.இராமச்சந்திரனும், தமிழ் இயக்கங்கள் தம மிடையிலுள்ள முரண்பாடுகளை மறந்து தமது இலக்கை அடை வதற்காக ஒன்றுபட வேண்டுமென்று கோரி க்கை விடுத்திருந்தார். இலங்கைத் தமிழர்களுக்கு உதவி வழங்குவதில் இந்திய மத்திய அரசுக்கும், தமிழக மாநில அரசுக்கும் சில மட்டுப்படுத்தல்கள் இருப்பதாக எம்.ஜி.ஆர்.மேலும் தெரிவித்தார். ஆனால் இலங்கையில் இடம்பெறும் கொலைகள் குறித்து வெறும் பார்வையாளர்களாக இருக்கப் போவதில்லையென்றும் எம்ஜிஆர். GGTGTGOTITÄT,
சில மாதங்களின் பின்னர் மீனம்பாக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற இந்தக் குண்டு வெடிப்பில் 6 ஆண்கள் கொல்லப்பட்டதோடு, 26 பெண்கள் காயமடைந்தனர். இப் பெண்களில் 18 பேர் வளைகுடா நாடுகளிலிருந்து இலங்கையை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களாவர். கதிரேசன் என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட ஒரு பயணி, இரு பிரீவ்
இணைந்து எழுதுவது 5. FLT's sold
Gfbn Desa
கேஸ்களுடன் விமானநிலையத்திற்கு வந்திருந்தார். இந்த பிரீவ் கேஸ்களில் ரி.எம்.பி. (IMB)என்ற எழுத்து ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது கொழும்பை நோக்கி இந்த பிரீவ் கேஸ்கள் கொண்டு செல்லப்படுவதாக இதில் குறிக்கப்பட்டிருந்தது. இந்த பிரீவ் கேஸ்களின் எடை நிறுக்கப்பட்டு எயார் லங்கா போயிங் - 137 விமானத்தில் ஏற்றப்படுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. இந்த பிரீவ் கேஸ்களுக்கு உரிமை கோர எவரும் இல்லாததால் அவை வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டன. பயணிகள் எவரும் பிரீவ் கேஸ்களுக்கு உரிமை கோர முன்வராததால், அதனை ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்திருந்தனர்.
இரவு 1052 மணியளவில் பயங்கரச் சத்தத்துடன் குண்டுகள்
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வெடிக்கத் தக்கதாக இந்த "டைம் பொம்"கள் நேரம் குறித்து வைக்கப்பட்டிருந்தன. கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கும் பாரிசுக்கும் விமானமொன்று புறப்படத் தயாராகிய வேளையிலேயே இக் குண்டுகள் வெடிக்கத்தக்கதாக நேரம் சரிபார்த்து வைக்கப்பட்டிருந்தன. மட்டக்களப்புச் சிறை உடைப்பின்போது தப்பிச் சென்ற பனாகொட மகேஸ்வரனே இக்குண்டு வெடிப்புக்குத் திட்டமிட்டுச் செயல்படுத்தியவராவார். அப்போது அவர் தமிழ் நாட்டில் தங்கியிருந்தார். இக் குண்டு வெடிப்புச் சம்பவத்தைப் பயன்படுத்தி இந்தியா மீதும், தமிழர் விடுதலைக் கூட்டணி மீதும், தமிழீழத்
தீவிரவாத இயக்கங்கள் மீதும், இலங்கை அரசாங்கம் குற்றம்
சாட்டியது. பனாகொட மகேஸ்வரன் தமிழீழ இராணுவம் என்ற தமிழ்க் குழுவொன்றின் தலைவராகச் செயற்பட்டவர். இவருடைய அமைப்பு அதிகளவு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பல்ல. ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட அமைப்புமல்ல,
விரல் விட்டெண்ணக் கூடிய தமிழ் இளைஞர்களோடு இணைந்து திடீர்த்தாக்குதல்கள் நடத்தும் பாணியிலான துணிச்சல்வாத நடவடிக்கைகளிலேயே இவர் ஈடுபட்டு வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையகுண்டு வெடிப்பையடுத்து கைதான இவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்காகச் சிறைவாசம் அனுபவித்த இவர் தண்டனைக் காலம் முடிந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பி வராமல் வேறொரு நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்தபோது வேறொரு குற்றச் செயலின் பெயரில் கைதான இவர், தற்போது இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்து வருவதாகத் தெரிய வருகிறது. பனாகொட மகேஸ்வரன் கைது செய்யப்பட்ட தையடுத்து ஏழெட்டுப் பேர்களைக் கொண்ட தமிழீழ இராணுவமென்ற அவரது கெரில்லா அமைப்பு தானாகவே செயழிலந்து போனது.
(தொடர்ந்த வடியும்.)
தி
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊரிலேயே மிகவும் மோசமான ரெளடி என்று பெயரெடுத்த பார்கவன் பிள்ளை, அந்தக் கோயிலின் முன்புறம்தான் ரத்தம் கக்கியபடியே விழுந்து செத்துப் போனான். நள்ளிரவு நேரத்தில் எழுந்த அவனுடைய பயங்கரமான அலறலைக கேட்டு ஓடிவந்து ஊராரத்த போது பார்கவனின் உடல் எந்த வித
தரையின் மீது Libჭნჭტl.
அவன் நெஞ்சுப் பகுதியில் காலடிச்சுவடு ஒன்று சற்று
அவனை மததத பாதததன விரல்களில் மெட்டி போன்ற lpതഃ இருந்திருப்பதற்கான
:" கூடத் தெளிவாகத்
ந்தது. எல்லா நினைவுகளும் குமார் நெஞ்சில் அலை மோதின.
"சரி.நானும் வர்றேன் குமார் ரிசீவரை வைததாா.
ஏதோ ஒரு சக்தி, தனனை கிராமத்துக்கு இழுப்பதாகக் குமாருக்குத் தோன்றியது. மேலும் முதல் நாள இரவு நடந்த சம்பவங்களை அவர் மறக்க ஆசைப்பட்டார்.
சற்றும் தாமதிக்காமல் உடனே தனது அறைக்கு வந்த குமார் தேவையான உடை மற்றும் பொருள்களை ஒரு சூட்கேஸுக்குள் எடுத்து வைத்தார். பிறகு படியிறங்கி வந்தார்.
"எங்க சார் ஏதாவது திடீர்ப் பயணமா? அவருடைய லீவு லெட்டரை வாங்கிக் கொண்ட சக லெக்சரர் கேட்டார்.
"கிராமம் வரைக்கும் போய்ட்டு வரலாம்னு குமார் அவசர அவசரமாகப் பதிலளித்தபடி வெளிப்புற கேட்டை நோக்கி நடநதா.
கேட்டை நெருங்கிய அதே நேரம் அவருக்கு முன்னால் ஆட்டோ ஒன்று சர்ரென்று வந்து நின்றது.
அதன் டிரைவர் சந்தேகம் நிரம்பிய பார்வையோடு குமாரை பார்த்தார்.
"சார்! நீங்கதானே நேத்து ராத்திரி ஒரு சாக்கு முட்டையோட நம்ப் ஆட்டோல வந்தீங்க." என்றார் ஆட்டோ டிரைவா.
ඉඟුළගම් M
ஆமாம் அதுக்கு என்ன இப்ப? என்றார் குமார் எரிச்சலோடு
அதுக்கில்லை சார் நான், நீங்க எடுத்துட்டு வந்த சாக்கு முட்டையை மட்டும்தான் முதல்ல கவனிச்சேன் கூட ஒரு பொண்ணும் வண்டில ஏறினத கவனிக்கலை.
பொண்ணா! அவங்க 6)ILLSTGOI LJTËquJITë (35)
"நல்ல வேடிக்கை போங்க! வண்டில ஏறும்போதே யாரையும் நான் பார்க்கலை, பொலிஸ்காரர் கிட்ட பதில் சொன்னபோது
: * কুকুঞ্জ
பாட்டியா இருந்தாங்க. ஆனா, ஆட்டோவுலேர்ந்து இறங்கறச்சே ரொம்பச் சின்னப் பொண்ணாம் தெரிஞ்சாங்க" டிரைவர் இன்னமும் பிரமிப்பு அகலாதவனாகச் சொன்னான்.
பொண்ணாவது, பிசாசாவது எல்லாம் உங்க பிரமையா
3.
இருக்கும்.
சரி விடுங்க சார் இப்ப நீங்க எங்க போகணும்?
ரயில்வே ஸ்டேஷனுக்கு என்று சொன்ன குமார் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்.
ஆட்டோ பறந்தது. ஸ்டேஷனுக்கு முன்னால் நின்றது. ஏற்கனவே ரயில் வண்டி, ஸ்டேஷனுக்கு வந்திருந்தது. குமார் ரயிலில் ஏறினார்.
பெரிய குரலில் விசிலடித்தபடியே
அது புறப்பட்டது.
மாலை நேரமானபோது அந்தப் புகைவண்டி அவரது கிராமத்தை ஒட்டிய ரயில்வே ஸ்டேஷனில் நின்றது. அங்கு மிகச் சிலரே ஏறி இறங்கினர்.
ஸ்டேஷனை ஒட்டியே பஸ் ஸ்டாண்டும் இருந்தது. ஏழு மணி பஸ், அவரது கிராமத்தின் வழியாகச் செல்லும் அதுதான் கடைசி பஸ் அதில் ஏறி உட்கார்ந்தார் குமார், அவருடைய நினைவுகள் முன்னால் பறக்க, பின்னால் தொடர்ந்தது அந்தப் பேருந்து.
கிராமத்தின் பெரிய ஆலமரத்தைச் சுற்றி வந்து நின்றது பஸ். அதற்கு மேல் அங்கிருந்து நடந்துதான் போக வேண்டும். சற்றுத் தொலைவில் ராமன் நாயரின் மக்கடையும், வெற்றிலைப் பாக்குக் கடையும் தெரிந்தன. அங்கு மட்டும்தான் விளக்கு வெளிச்சம் தட்டுப்பட்டது.
படிக்கும் காலத்திலிருந்தே குமாருக்கு நாயரை தெரியும்.
மக்கடைக்குள் நுழைந்தார் குமார், அவரைப் பார்த்த ராமன் நாயர் உற்சாகமாய், "அட!
முன்னாடியே பஸ்ஸை பிடிச்சு
வருவீர்களோ,
பெரிய நேந்திரம்பழம்
சின்னத் திருமேனியா? பார்த்து வருஷக் கணக்காச்சு, உங்க 'பிரண்ட் பிரபாகரன் இவ்வளவு நேரமா இங்கதான் காத்துட்டிருந்தார், உங்களுக்கு
வந்துட்டாராம். உங்களக் கூப்பிட்டிருந்தாராம்.
மாட்டீங்களோன்னு சொல்லிட்டே இருந்தாரு இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிராமத்துக்குள்ள திரும்பிப் போனாரு என்றார். "சரி, நீங்க ஒரு டி போடுங்க."
குமார், கடையிலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்.
பால் ஊற்றாத கறுப்பு டீயுடன் இரண்டு மசால்வடை
ஆகியவற்றைக் கொண்டுவந்து டேபிளின் மீது வைத்தார் ராமன் நாயர்.
நல்ல பசியாக இருந்ததால், குமார் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டார்.
"இன்னும் ஒருமணி நேரம் காத்திருந்தா, நானும் உங்களோடவே வந்துடுவேன். ஒன்பதரை மணிக்கும் சில வாடிக்கையாளருங்க வருவாங்க தோப்பு, துரவுகள்ள வேலை செய்யறவங்க வேலையை முடிச்சுட்டுத்தான் வருவாங்க. நான் அவங்களுக்குன்னு தனிச் சரக்கே வச்சிருக்கேன். அதுதான்" ராமன் நாயர் அசடுவழியப் பேசினார்.
அதென்ன தனிச் சரக்கு? என்றார் குமார்.
அதுதாங்க நாட்டுச் சரக்கு அந்த வியாபாரத்தை ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் (லாசனை வீதிS.)
130-06, 2005

Page 19
“குழந்தை நினைவுக்கு வந்தது. ஆச்சரியப்படு பிறந்தால், என் அவன் பெரிய புயல் சுத்தம தலைமுடியைக் செல்வந்தன்! வியாபார ஓய்ந்துவிடுகி காணிக்கையாகக் விஷயமாக வெளிநாடு கொந்தளிப்பு கொடுப்பதாகத் ஜூ திருப்பதிக்கு வேண்டிக்கொண்டேன்.
கல்யாணமாகி பல வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த நான், கருவுற்று சிக்கல் இல்லாமல் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துவிட்டேன். திருப்பதி கிளம்ப நினைத்த சமயம், என் தங்கைக்குத் திருமணம் கூடிவிட்டது. தங்கையின் திருமணத்தின்போது, மொட்டைத் தலையுடன் இருந்தால் நன்றாக
இருக்குமா?
திருப்பதிக்குச் சென்ற போனவன், கப்பலில் ஊர் நான, திரும்பிக்கொண்டிருக்கிறான். மொட்டையடித்துக் கப்பல் நடுக் கடலில்
கொள்ளாமல் சென்று
உச்சந்தலையிலிருந்து கொண்டிருக்கிறது!
கொஞ்சம் முடியை திடீரென்று கடல்
வெட்டியெடுத்து கொந்தளிக்கிறது! ಪ್ಲೀ॰ கப்பலையே விடுகிறது! காணககையாகச கவிழ்த்துவிடும் அளவுக்கு விடுகிறது: செலுத்திவிட்டேன். நான் அலைகள் எழும்புகின்றன! எந்தவித செய்தது o சூறாவளி வீசுகிறது! ஆடடமும சரிதானா.இப்போது “ஆண்டவா.என்னை Ꮽ6Ꭷ6ᎠfᎢᏞᏝ6b
குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது. தோஷம்
நீ பத்திரமாகக் கரை சேர்த்தால் என்
கப்பல் சுகமா பயணம் செய்
ஏதும் தாக்கிவிடாது பங்களாவை விற்று கரை சேர்கிற இல்லையா..? ஏழைகளுக்குத் செல்வந்த6
ஹைதராபாத்தில் தானமாகக் நினைக்கிறான என்னைச் சந்தித்த ஒரு கொடுக்கிறேன்” என்று நமது பங்கள பெண், என்னிடம் பதற்றத்தோடு ஏழைகளுககு கேட்டாள் இதை, வேண்டிக்கொள்கிறான் கொடுப்பதாக அப்போது எனக்கு செல்வந்தன். கொஞ்ச அவசரப்பட்டு இந்தக் கதைதான் நேரத்தில் எல்லோரும் இறைவனிடம்
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுட ர் பங்குகொண்டு ် မွို பரிசுகளையும், பாராட்டுக்களையும்
பெற வாழ்த்துகின்றோம்.
குறுக்கெழுத்துப்போட்டி இல125க்கான
I égül 250 eljIuli Elugi él: பு: கேதீஸ்வரன், அம்மன் கோயில்
フ 10
13 14 16 17 18
21 22 23 24
=动一动 30
31 -is is a
En IT 1 og Seas
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 05.07.2005 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-127 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
2.
3. எம் 4. ப. நாகேஸ்வரி 15, ஹிஜிராபுர, ஹட்டன்,
5. ÖLÖGMT, 44, பிள்ளை, 6. ஆர்டி, தேவேந்திரன், தரம் 9, சென் அந்தோனி 1. இ. G 8, SIT, கோயில், 9. கி. ך 10, இல, மொ!
இடமிருந்து வலம் gil 1. இசைக் கருவி ஒன்று. 12 4. சமாதானச் சின்னம், 7. கிரிக்கெட் வீரர் ● 1.
(மாறியுள்ளது). 13. ஒரு நாட்டு நாணயம் ல்
(திரும்பியுள்ளது). 16. பணம் பெறும் வழிகளில் ஒன்று (குழம்பியுள்ளது). 21. கெட்ட குணம் உடையவன் (குழம்பியுள்ளது) 25 பெண்களுக்கு இது
நூல்போல என க் கவிஞர்கள் கூறுகிறார்கள். 33. பிரபல இசையமைப்பாளர்
(மாறியுள்ளது).
(8 D65 Cobgb 1. கோழையின் எதிர்ச்சொல் 2. நதிகளில் ஒன்று (மாறியுள்ளது 4. இது கிடைத்தால் அதிர்ஷ்டம் (பேச்சு வழக்கு குழம்பியுள்ள 5. இயற்கை அனர்த்தங்களில் ஒன் 12. சூரியன் (குழம்பியுள்ளது) 25 முத்தமிழில் ஒன்று.
4.
8
bs
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
30-06, 2005
தின
 
 
 
 
 
 
 
 
 

ம்படியாக பிரார்த்தனை TB செய்துகொண்டுவிட்டோமே!
என்ன செய்யலாம்?
றது! கடல்
ம் நின்று ஊரை அடைநத செல்வந்தன், தனது பங்களாவை விற்கப்போவதாக
ன் இப்போது
. (Bਲ! ாவை விற்று த் தானம்
அறிவிக்கிறான்.
பணமுள்ளவர்கள்
எல்லாம் அந்தப்
பங்களாவை வாங்க
----- (8UTigti
Ο போட்டுக்கொண்டு |TL_LL92 = ဂေါ်ုပ္မ္ယ။ (၂၇၉)၊
குவிகிறார்கள்.
ாக அப்போது செல்வந்தன்
சொல்கிறான். “என்
பங்களாவின் விலை
ஒரு ரூபாய்!”
இதைக் கேட்டதும்
கூடியிருந்த
எல்லோருக்கும்
அதிர்ச்சி ப்ளஸ்
ஆச்சரியம்! கடல்
பயணம் னேதே
த்தியம் ärábí
அப்போது நமது
செல்வந்தன் ஒரு
நிபந்தனை
விதிக்கிறான்.
“என் பூனையை
EGE யாா # 2. வாங்குகிறார்களோ, his அவர்களுக்குத்தான்
நான என
பங்களாவையும் விற்பேன்..!
“பூனை என்ன
விலை?”
ஒரு கோடி ரூபாய்.
“பங்களாவை வாங்க
வந்திருந்தவர்கள்
குழம்பிப் போகிறார்கள்.
ஆனால், பங்களா
நிச்சயம் ஒரு கோடி ரூபாய்
பெறுமானமானது
என்பதால்,
). வந்திருந்தவர்களில்
D ವ್ಹಿಲ್ಡಞ್ಞಗ್ಗಹಾ।
(குழம்பியுள்ளது) ပြိဂိ၏ဓါးနီ၊ கோடி
ரூபாய்க்கும்
வாங்கிக்கொள்கிறார்,
ஸ் கல்லூரி, வத்தளை,
தினமுரசில் பிரசுரமாகும்.
IAD Gundi
ᎠᎫ ᏪᏴ
பணத்தை வாங்கிக்கொண்ட நமது செல்வந்தன், ஒரு பிச்சைக்காரனுக்கு அந்த ஒரு ரூபாயைத் தானம் செய்துவிட்டு, ஆண்டவனிடம் சொல்கிறான் : “கடவுளே.நான் உன்னிடம் வேண்டிக்கொண்டபடியே என் பிரார்த்தனையைச் சரியாக நிறைவேற்றிவிட்டேன். பங்களாவை விற்ற பணத்தை ஏழைக்குத் தானம் செய்துவிட்டேன்!”
‘அதைக் கொடு.இதைக் கொடு’ என்று ஆண்டவனா நம்மிடம் கேட்கிறான்? நாம்தான் ஆண்டவனிடம் பிரார்த்தனை என்ற பெயரில், “எனக்கு அதைக் கொடு.நான் உனக்கு இதைக் கொடுக்கிறேன்’ என்று சதா நச்சரித்துக் கொண்டிருக்கிறோம். நீ எனக்கு இரண்டு இலட்ச ரூபாய் கொடுத்தால், உன் உண்டியலில் இரண்டாயிரம் ரூபாய் போடுகிறேன்’ என்று ஆண்டவனிடம் கமிஷன் பிசினஸ் பேசுகிறோம்!
பிரார்த்தனை, சடங்குகள் இவற்றின் அர்த்தங்களைப் புரிந்துகொள்ளாமல், அவற்றில் போய்ச் சிக்கிக்கொள்வதற்குப் பெயர், வேண்டுதல் இல்லை! பிரார்த்தனை என்பது, நம்மை நாமே (p(p60)LDu IIT35 உணர்ந்துகொள்வதில்தான் இருக்கிறது!
இயேசுநாதரின் வார்த்தைகளை இந்தக் கட்டத்தில் எண்ணிப் பார்ப்பது, நமக்குக் கொஞ்சம் தெளிவை உண்டாக்கக்கூடும்.
“நான் பசியாயிருந்தேன்; எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள்!
நான் தாகமாயிருந்தேன்; எனக்குத் தண்ணிர் கொடுத்தீர்கள்!
நான் வியாதியாயிருந்தேன்; என்னை விசாரிக்க வந்தீர்கள்!
நான் காவலிலிருந்தேன்; என்னைப் பார்க்க வந்தீர்கள்!
நான் வஸ்திரமில்லாமலிருந்தேன்; எனக்கு வஸ்திரம் கொடுத்தீர்கள்!
ஆகையால், நான் இன்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.மிகவும் எளியவர்களான சிறியரில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்!”
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
V
とノ
ܐܡܠܠ- ܕܒܝܧܰ

Page 20
கொழும்பிலிருந்து வந்து முழுசாக இரண்டு நாட்களாகியிருந்தன. இரவு பகலென்றில்லாமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்ததில் வீட்டுக்குத் தகவல் தரவில்லையென்பது மனதிலிடித்தது எனக்கு. அருகிலிருக்கும் பலசரக்குக் கடையில் போன் வசதியிருக்கென்று நண்பன் சொன்னான். போன் பண்ணி அம்மாவிடம் நாளை புறப்படுகிறேன்' என்று கூறி திரும்பியபோது, நீளவாட்டில் கிடந்த சிமெண்டுத் திண்ணை கண்ணில் பட்டதுதான் தாமதம் இடுப்பும், கால்முட்டிகளும் கெஞ்சின. குனிந்து, நிமிர்ந்து, எவ்வித் தாவி, சுழன்று பொருட்களை விநியோகித்த வலி ஓய்வில் பெரிதாகத் தெரிந்தது. சற்று நேரம் உட்கார்ந்தால் தேவலை என மனசு அங்கலாய்த்தது. உட்கார்ந்தேன். கால்களை நீட்டி, அசதி கண்களின் மேல் வலுக்கட்டாயமாக அழுத்தி உட்காரத் துடித்தது. கடை முதலாளியின் உரத்த குரல் சட்டென்று அழுத்திய இமை மடல்களைத் திறக்க வைத்தது.
"இந்தா பாரு, இவ்வளவுதான். பிடி ஐம்பது ரூபா" "இல்லையண்ணே. நீங்கள் டபுளாக வைத்து விற்பீங்கள். ஏதாவது போட்டுக் குடுங்க.”
“எத்தனை நாள் கிடப்பிலை வைச்சு டபுளா விக்கணும். சொல்லுமாப் போலதான் என்று அவன் வைத்த பெரிய அளவிலான ரின் மீனை விராக்கையில் அடுக்கிவிட்டு பத்து ரூபாவை மேலதிகமாகக் கொடுத்த கடைக்காரர் என்னைப் பார்த்து, "தினத்துக்கும் இதே பிழைப்பாப் போச்சு. எத்தனை தடவைதான் நானும் சொல்லிப் பார்க்கிறேன். கேக்கிறானா பாவிமகன், ம்” என்று பெருமூச்சை வெளியேற்றினார். அதில் நிஜம் இருந்தது. புரிந்தது.
இதே இவன் இரண்டாந் தடவையாக என்னிடம் பொருட்கள் வாங்கியது நினைவுக்கு வந்தது. நான்கூட சற்று மிரட்டிவிட்டு பரிதாபமாயிருந்த அவனது முகத்தைப் பார்த்து பேசாமல்
கொடுத்தனுப்பியது நன்றாக நினைவில் இருந்தது.
மனதில் மெல்லியதான நெருடல், தினத்துக்குமென்று கடைக்காரர் சொன்னது. ஒரு வேளை. கேட்கலாமென நினைத்த போது, கடையில் கூட்டம் கூடிவிட்டிருந்தது. அவர் சாமான் கொடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். நான்
அவன் சென்ற திக் சோர்வான நடையி தொலைவில் போய்க்கொண்டிருந் என் அசதியை நினைப்பது போல் இருக்கட்டும். அந்ந கூடப் பார்ப்பதில்ை சாத்துதான், பயல் திருந்தியாகணும்.
தன்னை அலங்கரித்துக்கொண்டு ஊர்சுற்றக் கிளம்பினான்.
"தம்பி ரவி.இஞ்சே கொஞ்சம் வா அப்பு’ அன்பொழுக அம்மா அழைத்தாள். அவன் வாசலில் நின்றவாறே "ம். சொல்லுங்கோ" என்றான் கடுப்போடு "எங்கேடா மோனை போறாய்?" பரிவோடு தாய் கேட்டாள். அது அவனுக்குப் பிடிக்கவில்லைப் போலும்,
“வெளியே போகைக்கே உது என்ன கேள்வி" சீறிவிழுந்தானவன்.
“சரியடா மோனை கோவித்துக்கொள்ளாதே நல்லபடியாகப் போட்டு வாவன்; வரைக்கே எனக்கு மருந்து வாங்கி வாறியே ராசா." என்று கெஞ்சலாய் தாய் கேட்க, ரவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவனது தாயார் ஓர் இருதய நோயாளி. "உரிய நேரத்தில் மாத்திரைகள் உட்கொள்ளாவிடில் உயிருக்கே ஆபத்து' என்று வைத்தியர் சொன்னது அவன் மரமண்டையில் ஏனோ ஏறவில்லை! "உதுக்கே மெத்த அவசரமாய் இப்போ கூப்பிட்டியள்? என்னட்ட காசு என்ன கொட்டியே கிடக்கு கொண்ணர்ட்ட கேட்கவேண்டியதுதானே! என்னை மட்டுமே பெத்தியள்? எனக்கு வெளியில் அவசர வேலையிருக்கு; நான் வரச் சுணங்கும்! அவன் புறுபுறுத்துக்கொண்டு வெளியேறினான். அவன் இப்படி எரிந்து விழ அந்தத் தாய் உள்ளம் அழுது புழுவாய் துடித்தது இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவன் அப்படித்தான். தாயை மதிப்பதில்லை! அவள் வார்த்தைகளை உதாசீனம் செய்வான், தகாத வார்த்தைகளால் திட்டுவான்! ‘என்னதானிருந்தாலும் பெத்த மனம் பித்தாகிட்டே அவள் ஒருநாளும் அவனை மனம் நொந்தது கிடையாது. வேளா
2.
வேளைக்கு அவன் வயிறாற உருசியாகச் சமைத்துப் போட்டாலும் அவனது வக்கனைப் பேச்சுக்கு மட்டும் குறைவிருக்காது
"ஹாய் ரவி.வா மச்சான் வா! உனக்காகத்தான் எல்லாரும் வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறோம் டேக் யூவர் ஷிட்!” என்றனர் அவனது நண்பர்கள்.
அவனுக்காக அவர்கள் ஒதுக்கி வைத்திருந்த ஆசனத்தைக் கொடுக்க அதில் அவன் அமர்ந்துகொண்டான். அவன் பூசியிருந்த வாசனைத் திரவியம் கமகமத்தது.
"என்னடா மச்சான் நல்ல வாசமா இருக்கு" ஒருவன் கேட்டான்.
"உதுவோ..? உதுதாண்டாப்பா இப்போ லேடஸ்ட் பேர்ஃபியூம் கண்டட் யூ.எஸ். டியூடி பிரி ஷொப்பால அழைப்பிச்ச நான்! எப்படியிருக்கு." படாடோபமான அவனது பதிலைக் கேட்டு நண்பன் "ஓ ஐசி வெரி நைஸ்' என்றான். அவர்களது அரட்டையரங்கம் ஆரம்பமானது. சோமபாணம் அருந்தலாயினர். கைகளிலே மதுக் கிண்ணங்களோடு கிறங்கிப் போய்க் கிடந்தனர். போத்தல்கள் காலியாகவே போதையும் தலைக்கேறிட ஆட்டம் - பாட்டம், கும்மாளமென்று பெரும் அமர்க்களமானது அங்கே! எல்லாக் கூத்தும் முடிந்து போக பணியாள் வந்து சிட்டையை நீட்டினான். நிறைவெறியோடிருந்த ரவி எல்லாரையும் முந்திக்கொண்டு சிட்டைக்குப் பணத்தைச் செலுத்தினான். பணியாளிடம் நூறுருபாய் நோட்டைக்கொடுத்து “யூ கீப் இற்” என்றான் கர்வமாக
"டேய் இதப்பாருடா.நம்ம கலியுகக் கர்ணனை நூறு ரூபா டிப்ஸ் கொடுக்கிறான்.” என்றான் ஒருவன்.
"அவனுக்கு பெரிய மனசடா! பாரி வள்ளல்
f o o
 
 
 

கில் பார்த்தேன். ல் கைதட்டும்
ந்தான்.
மறந்தேன். நான் மட்டும்
நிய இடமென்று
ல. ஓம
அதோட
நெஞ்சால்
கறுவியவண்ணம் தொடர்ந்தேன். இன்னும் சிறிது தூரம் சென்றவன் திருத்தமாக நான்கு பக்கமும் அடைக்கப்பட்டிருந்த வேலியின் முன்பகுதியில் நின்றான். ஒரு விநாடிதான். முழு தென்னங் கீற்றைப் பின்னி அழகாகப் படவை செய்து கச்சிதமாகப் பிணைத்திருந்த கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தான். நானும் எட்டி நடந்து பின்னால் நுழைந்தேன். பெரியதும், சிறியதுமான சில திறந்த கூடங்கள். ஆங்காங்கே மப்பில் மொய்த்துப் போனவர்கள் வானும் மண்ணுமில்லாத நடு வெளியில் மிதந்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிருவர், கிறங்கிப்போன நிலையில் தம்மை மறந்து அளவளாவிச் சிரித்து மகிழ்ந்தனர். இங்கே இந்த மண்ணிலா ஆழியின் பேரலைத் தாக்கத்தில் ஆயிரமாயிரம் உயிர்கள் அழிந்தன. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மீன் ரின்னை விற்ற பணத்தை நீட்டி போத்தல் வாங்க முனைந்தவனை எட்டிப் பிடித்து என்பக்கம் திருப்பினேன். அவன் முதலில் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை. நான் கேட்டேன். “ஞாபகமிருக்கா, ஒரே நாளில் இரண்டு தடவை கைநீட்டி மாட்டியது” என்றதும் விழித்தான்.
'ம், என்ன நம்மளையெல்லாம் பார்த்தா சிரைச்ச மண்டையன்களாகத் தெரிகிறதா? ஐயோ கடல் கொண்டவர்கள் கலங்கி நிற்கிறார்கள். யாரவர்கள், நம்மவர்களல்லவா? என நாம் துடியாத் துடிச்சு ஓடியோடி பொருட்கள் சேர்த்து, சேர்த்தவற்றை நம் கையால் தந்து அணைத்து ஆறுதல் சொல்ல வேணுமென்று ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு வந்து நாயா பேயா பாடுபட்டால் நீங்கள் எங்களுக்கே பெப்பே
காட்டுறீங்கள். உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது இது இருக்கா?” என மண்டையில் தட்டிக்கேட்டேன்.
அப்பவும் அவன் பரிதாபமாகப் பார்த்தான்.
“என்ன முரண்டிப் பார்க்கிறாய். இத்தனைக்கும் மேலே வேண்டாதவற்றைக் குடித்து நோய்காவிகளாக நாம் மறுபடியும் மழுங்கச் சிரைச்ச மடையர்களாக மருந்து வகையறாக்கள் சகிதம் ஓடி வர நீங்கள் விற்று மதுவருந்த விதியா இது? ஏண்டா பாவி மனுஷா, பஞ்சம், பட்டினி கிடக்கும் உன் வீட்டிலை குடுத்து ஆக்கி அமர்ந்து சொந்தங்களோடு உண்டுறங்க உனக்கு நினைவே வரவில்லையா?”
அவனை, அவனது வயசையும் மறந்து அடிக்க கையை ஓங்கினேன், அத்தனை ஆத்திரம் என்னுள் புகைந்து கொண்டிருந்தது.
எனது கையை மறுகையால பிடித்துத் தடுத்தான்.
"தம்பி.நீங்கள் சொல்லுவது சரிதான். உங்க கோவம் நியாயமானதும் கூட என்ன கேட்டீங்க. குடும்பத்தோட. உறவுகளோட. உண்டுறங்க ஆசையில்லையான்னா?” விரக்தியாகச் சிரித்தான். சிரிப்பிடையே “இல்லாமலென்ன தம்பி. சாமான்களை வாங்கி வீட்டுக்குப் போனால் வேதனை
தாளவில்லை. எங்கே, எங்கே திரும்பினாலும் என், என் உறவின் முகங்கள் கடலோடு அள்ளுண்டு போகும் தத்தளிப்பில் மூச்சு முட்டும் கூக்குரல்கள்தாம் கேட்கின்றன. அதை மறக்க எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.”
அவன் உடைந்து அழுதான். பார்வையைச் சுற்றிப் பார்த்தேன். அத்தனை முகங்களிலும் அதே என்னுள் கொழுந்து கோபத் தீ புஸ்ஸென்று அவிந்துபோக ‘ச் சே' என்ற சலிப்பானேன். அதற்கு மேல் பேச தமிழில் எனக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லை.
கவரி. ட்டெறிந்த
பரம்பரை ஆகிட்டே
என்றான் இன்னொருவன். இப்படி பாராட்டு
oli
Ꮭ) J Ꮷi
மழையில் நனைந்து அவன் மனம குளாநது
அப்படித்தான் கொடுப்பான்”
போனான். வஞ்சகப் புகழ்ச்சிக்காகப் பணத்தை வாரியிறைக்க அவன் பின்வாங்கவில்லை!
gogji 30. gog)al 06, 2005

Page 21
eh hAA Se hA AMA eSAeS A AAeqSJeh AA qSehS A MAAqSASeShA AM eJeh A AMASeSeShA MMA eSehShA AMM eqAeS AMAeSJeh MMAAeSAehSh MA ASAehShh AA eqAe h A AA AqSAe J MMA AeAeh h MAAeAeJ MAeAeAJA MAAJh MA eSeh A AAeAeh AAAeAhAA eeAeh A LAeAh MA LLAeAhJhA AeeAhJhA AA ALeAhA AeeAhJ AAAhMh AAAS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக இன்று எப்படியும் அ முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். காத்திருந்தான் சுதாகரன்
O O O O O மிஷக்கைக் CS சிந்தித்துப் பார்க்க. KO: ಫ್ಲಿ: சிறிதுமில்லாமல் எந்த நா
நிற்கிறேனே. அவளைப்
( திருடாதீர்கள் ):
உலகில் வாழ்வதற்கென்று
ஒருவர் தன்னுடைய உடைமைகளின் களவாடப்பட்ட உடைமைகளின் மதிப்பைவிட மீது பற்றுக் கொண்டு அவைகளுக்கு பன்மடங்கு துயரங்களை அந்தத் திருடன் மதிப்பளிக்காதபோது, அந்த ஏற்படுத்தி விடுகிறான். i உடைமைகளும், சொத்துக்களும் நமக்குப் பிடித்த பொருட்களை பறிக்கப்படும் ஆபத்தான நிலைமைக்கு விளம்பரப்படுத்தும்போது அதைக் உள்ளாக்கிவிடும். காணுகின்ற, கேட்கின்ற நிலை, தனக்கென்று
ஏதோ ஒரு காரணத்திற்காக ஒருவர் உடைமைகளையும் பொருட்களையும் , தனக்கென்று உடைமைகளை நேர்மையாகச் சேர்த்துக்கொள்ள, எந்த ஒரு பணியையும் சேர்த்து வைக்க முடியாதபோது, அவர், மேற்கொள்ள முடியாத இயலாமை அல்லது எந்த நிலையிலும் யாருமே எதையும் ஏதோ ஒரு உணர்வினால் தூண்டப்படுதல் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்று ஆகியவை ஒருவரைத் திருடத்
தூண்டுகின்றன. அவ்வாறு களவாடும்போது மிகக் குறைவான விலையில் நாம் மிகவும் மதிப்புள்ள பொருட்களைச் சேர்த்துக்கொள்கிறோம்" என்று அவர் கற்பனை செய்து கொள்கிறார். ஆனால்
போலி நாடகம் செய்யலாம். ஆனால்
மற்றவர்களுடைய சொத்துக்களைத் திருட
முயற்சிக்காதீர்!
மனித அறிவிற்கெட்டாத மர்மங்கள்
நிறைந்த ஒரு சுற்றுப்புறச் சூழலை ஒரு அங்குதான் சிக்கலாகி வி Επί ,
தான் சிக்கலாகி விடுகிறது. அந்தப் திருடன் உருவாக்க முடியும். இதனால் விலை கேள்விக். "இந்: இது எவ்வாறு? அது என்ன ஆயிற்று' என்ற குறியாகிறது. - மகிழ்ச் கேள்விகள் அதிகமாக எழத்தொடங்கும். எனும் நூலிலிருந்து
2 நல்ல மனைவியை அடைவது எப்படி? 2 அரசும் புலிகளும் சுனாமி ஒப்பந்தத்தில் எம்டிஎம்நபில், நிந்தவூர் - 13. கையெழுத்திட முன்வந்ததற்கு என்ன ಹಗ್ಗಣಿ! சர்வதேச அழுத்தமா? சண்டை அல்ல சமாதானமே நீங்கள் நல்ல கணவனாக இருப்பதன் மூலம் ஒரே வழி என்ற ஞானோதயமா? இருதரப்பும் தீத்தமது తణిత్రఓ} பலவீனங்களைத் தெரிந்துகொண்டதால் வந்த
விளைவா? மக்களின் அபிலாஷையைப் புறக்கணிக்க ::::: 2 விலங்குகளை விட மனிதன் எவ்வகையில் முடியாத நிர்ப்பந்தமா? மேம்பட்டவன்? இ.விமல்ராஜ், வவுனியா,
கோபிபிரியா, வெலிமடை
பணம் துரத்தப்படும் ஒரு நாய், தன் வாலைக் asset
கால்களுக்குள் விட்டுக் கொண்டாலோ.மல்லாக்காகப் 隧移 படுத்து நாலு கால்களையும் மேலே தூக்கினாலோ. 28 சிந்தியாவுக்குப்பிடித்த பாடகர், பாடகியார் இதோ, அலுவலக கடிக்கத் துரத்தி வந்த மற்றொரு நாய் கடிக்காமல் கலையன்பன் நிலாம், தாராபுரம் ಅತ್ತಿ விட்டுவிடும் மனிதன் அப்படியல்ல. கையெடுத்துக் :ಸ್ಥ್ಯ நை கும்பிடுகிறவனையும் சுடுவான்; பின்புறமாகக் கைகளைக் தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இன்றைய : ருந்து நான கட்டிவைத்துவிட்டும் சுட்டுக் கொல்வான். மதுமிதா வரை ஒவ்வொரு பாடகர், பாடகியின் ၆Ó။ போனேன்? எனக்கு மட்டு
తణిత్ర,4ja சிலரிடல்களாவதுநான் முணுமுணுக்கும் பாடல்கள் வேறெதையும் நினைக்க
இருக்கின்றன. இன்று என்னை உருக்கும் பாடல்களை என்பது உண்மையில்
28 சமீபத்திய படங்களில் சிறப்பாகப் படமாக்கப் அதிகம் பாடிக்கொண்டிருப்பவர்கள் மதுபாலகிருஷ்ணனும் விசர்தானா , பட்ட பாடல் காட்சி என்று எந்தத் திரைப்படத்தில் இடம் சாதனா சர்கமும் பெற்றப் பாடலைக் குறிப்பிடுவீர்கள் 4á36ré, Aga
எஸ்.சரத்பாபு, அருப்பொல,
28இதை இனந்தெரியாதவர்கள் செய்யவில்லை ஒளி ஒவியர் தங்கர்பச்சானின் பறையொலிப் என்று நன்கறிந்துகொண்ட கொலைகளைப் சுதாகரன் கவலையோடு பாட்டாயிருந்தாலென்ன, பிரம்மாண்டம் ஷங்கரின் பத்திரிகைகள் விழுந்து விழுந்து கண்டிப்பதற்கும், திருப்ப முயன்ற போதெல்ல kyy kTTk kTTTTk kTk kkkkS SkTTk TkTk kkT TS ikT TuTOOS ரண்டக்கவாயி ருந்தாலென்ன.இன்றைய படங்களில் வாசிப்பதற்கும் பயம்தான் காரணமா? திரும்ப மேலெழுந்து வந்தது வரும் எல்லாப் பாடல்களையும் எந்தப்படத்துக்கு எம்.வசந்தி, கொழும்பு o6. தூரத்தில் வெள்ளைச்
மாற்றிப் போட்டுக் கொண்டாலும் வித்தியாசம் பரபரப்பானான். வெண்மேகங்
தெரியப்போவதில்லை. இந்த லட்சணத்தில் பாடலோடு எங்கள் புறநானூற்றுத்தமிழினத்தின் மீது அப்படி அந்த முகில்களின் தோள்க காட்சியை எப்படி ஞாபகப்படுத்தித் தொலைப்பது ஒரேயடியாக அவதூறு சொல்லிவிட முடியாது. அந்த நிலவுகளிடை
త3ణిత్ర,&4ja நமக்கிருக்கும் ஆவேசமான இனப்பற்றின் நிமித்தமும்
தெரிந்தாள் தூரத்திலேயே
அப்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. :: இன 23 பாராளுமன்றத்தில் ஏன் ஒரு சிலர் தவறாக ஒருவகையில் எங்கள் மகத்தான ஆசான் அடோல்ப் தோழிகள் நடுவே வந்துகொ நடந்துகொள்கிறார்கள்? ஹிட்லர் மகோபாத்தியாய அவர்களும், இனப் அழகான பெண்களுக்கு இர குமரேசன் கிலைன் எல்ல பாதுகாப்பின் தவிக்க முடியாத வழிமுறைகள் பற்றி :
இவள் இயல்பாக விழிகளை பார்வையில் சிக்கிக்கொள்ள
துரோகிகளையோ அடக்கு தேசம் சுதந்திரம் பெறுவ முதற்படி, இத்தகையே பெரும்பாலோருடைய ஆ தலைவர், அவர்க்கே சரண்
élás
இது, ஏனைய பலரைச் சகித்துக் கொள்ளும் உங்கள் விசால மனமா பெருந்தன்மையா என்று வியக்கிறேன்!
తడఇg, uja
Zt: 51567
கி.அருள்ராஜ் கொக்காகலை,
புதிதாக என்ன சொல்வது.ம். "மூளை திருகும், மூச்சுக்குள் அடுப் பெரிக்கும், இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலமாடும்" - நன்றி வைரமுத்து
&akse Gra
Z3 DIš56ït “garšie ஆதரவை இழந்துவிட்டார் ே வைகைப் புயல் தானே தனி வருகிறார்?
=6] 23 குரங்கிலிருந்துதான் நாம் பிறந்தோம் என்று சொல்கிறார்கள். జొజి தமிழ் இரசிகனுக்கு அப்படியானால், எங்களிலிருந்து இனிமேல் பல அறிவுரைகள் தந்து சென்றிருக்கிறார். எங்களை பிறக்கப்போவது யார்? நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக كص
எம்எம்முஸம்மில், குருநாகல் ஆசானின் "மெய்ன் காம்ப்" நூலிலிருந்து ஒரு சிறு -
பகுதியைத் தருகிறேன்: "நம் தேசம் விடுதலையடைய இனிமேலாவது மனிதன் பிறக்க வேண்டும் என்று வேண்டுமாயின், முதலாவதாக உள்நாட்டிலுள்ள நம்புவோம்! உளவாளிகளடங்கிய படையை அடியோடு
4ata ஒழித்துக்கட்ட வேண்டும். எனினும் நாம் அவர்களைச் இ
சமாளிப்பது கஷ்டமல்ல, அரசியல் அபிப்பிராய பேதம் 须 2 டெஸ்டாக இருந்தாலும், ஒருநாள் காரணமாக எவ்வித தேசிய புனருத்தாரண சங்கடம் உடனேயே "Gigs போட்டியாக இருந்தாலும் வெற்றிக்கு ஏகப்பிரதிநிதியாய் முறையையும் ஆட்சேபிக்கும் கோடிக்கணக்கானவர் என்று சொல்லிக் கூட்டமைட் விளங்கியவர்களை பங்களாதேஷ் அணி தோல்வியுறச் களின் எதிர்ப்புதான் நமக்கு ஒரு பெரிய வேண்டியதுதான்
செய்தமை பற்றி முட்டுக்கட்டையாக இருந்துவருகிறது. அத்தகைய తణి
சிபேரின்பன், கந்தளாய் எதிர்ப்பிற்குக் காரணம் சர்வதேச மார்க்ஸ் கொள்கை
தான். எனவே கோடிக்கணக்கான பாமரர்களின் 48 அனுபவப் (
திறமை எல்லா நாடுகளிலும்தான் கொட்டிக் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டுமாயின், முதலில் சொல்லுங்களேன்!
கிடக்கிறது. ஒவ்வொரு வீரரிடமும் நம்பிக்கையை அக்கொள்கையை ஒழிக்க வேண்டும். எமது பலத்தை * -LDGGTT C.
ஏற்படுத்துவதும், அணியை ஒற்றுமையுடன் செயற்பட மக்கள் அறியும்படி காட்டவேண்டும். தேசத்திலுள்ள வைப்பதும்தான் பயிற்றுவிப்பாளரின் சவால் என்று பெரும்பாலோரின் மனதிலும் ஆண்மையையும் 'கஷ்டத்தில் இருக்கு தெரிந்து வைத்திருக்கும் வட்மோரின் வெற்றி ஆவேசத்தையும் ஊட்டினாலன்றி, தேசத்திற்கு செய்தால், அவன் உன்னை *இது இர0 வெளியிலுள்ள விரோதிகளையோ உள்ளே உள்ள அவன் மீண்டும் கஷ்டத்
ஜூன் 23 ஜூலை 29, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளிடம் பேசிவிடுவதென்று அவளை நினைக்காமல் கடத்த முடியாமலிருக்கும்
ன் காதலா வெட்கம் கூடச்
ளும் இதே இடத்தில் காத்து
பார்க்காமல், அவளது ஒரு னும் பெற்றுக்கொள்ளாமல், வேறு எதுவுமில்லை என்று
SAS qSAeSAJS A SeSAJ A SeeeSAJ A S eASAAA AAAA AAAA qSieSAJ AAASS برہسیبر:نیبراستہ بیبرسمبر
போடு பார்வைகளை வீசி நிற்கின்றன என்பதைத் தெரிந்தவள் போலவே தன் கண்களைப் பதுக்கி வைத்துக்கொள்கிறாள். இந்தப் பாதுகாப்புணர்வெல்லாம் இவர்களுக்குச் சிறு வயதிலிருந்தே பழக்கமாகி விடுகின்றது.
சுதாகரன் விழிகளை அசைக்காதுகாத்திருந்தான். அருகே வந்த பிறகு, சிறுதுண்டு ஓரக்கண் பார்வையை எறிந்துவிட்டே போவாள் என்று அவனுக்குத் தெரியும்
இப்போது தோழிகள் அவளை இடிக்கிறார்கள் அதோ,
நீல்த்து வீடு:
வாங்கவோ தீர்க்கவோ
து கொண்டிருக்கும் இந்த
மட்டும் ஏன் வேறுபட்டுப் ம் ஏன் அவளைத் தவிர
முடியவில்லை காதல் ஒரு மனநோய்தானா?
5 மனதை வேறெதிலாவது ாம், தண்ணீர் வாளிக்குள்
அவள் நினைவே திரும்பத் l, ருடைகள் தெரிவது கண்டு கள் நீந்தி வருவதுபோல. ரின் மீது முழு நிலவுகள். யேயும் சித்ரா தனித்து அவன் நின்றிருப்பதைக் மகளை நிமிர்த்தாமலேயே ாண்டிருந்தாளர்.
தாங்கள் அனைவராலும் கிறது. தோழிகளைப் போல ஓடவிடுவதில்லை. தன் பல கண்கள் பதைபதைப்
வதென்பது அசாத்தியம்,
பதற்கு இன்றியமையாத ாரை ஒழிப்பதற்கான
தரவுதான்" அன்னவர்
நாங்களே,
இஆடு
களின் கலைஞன்” மக்கள் பால் தெரிகிறது. இப்போது யொரு ஆளாய்க் கலக்கி
ம்ராஜு, கொழும்பு - 12
இதிலெல்லாம் என்ன
வலுதான் வெடிமன்னன் பில் சேர்ந்துகொண்டுவிட
53, egya
பொன்மொழி ஒன்று
காபாலன், ஹப்புத்தளை,
ம் ஒருவனுக்கு உதவி
நினைத்துக் கொள்வான், தில் இருக்கும்போது"
நாணம் ஓடிச் சிவக்கும் இந்த முகதரிசனத்துக்காக நான்கு மணி நேரமென்ன, நாற்பது மணி நேரமும் காத்திருக்கலாம்
சுதாகரன் சைக்கிளை எடுத்தான் இன்னும் சிறிது தூரம் பின் தொடர்ந்து சென்றால் அவளைத் தனியே
பிடித்துவிடலாம் தோழிகள் எல்லோரும் விலகி அவள்
வீட்டிற்கான தனி வழியில் திரும்பும் சமயம் அவளை மடக்கிப் பேசிவிட வேண்டியதுதான்.
அவர்களை நடக்க விட்டுப் பின் தொடர்ந்தான் சுதாகரன்.
சித்ரா தனித்து விடப்பட்ட சமயம் பார்த்து
சைக்கிளில் அவளை முந்தி, குறுக்காக நிறுத்தினான்.
அச்சத்தில் ஒருகணம் விரிந்த அவள்
கண்களையும், சடாரென்று குனிந்துகொண்டு விட்டதில்
சிவந்த முகத் தாமரையும் கண்டு ரசித்தபடி சிறிது நேரம் காலை ஊன்றி நின்றான்.
சித்ரா நெஞ்சுக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டி, புத்தகங்களை அணைத்துப் பிடித்தபடி அசையாது நின்றிருந்தாள்.
விலகி ஓடாது தன் முன்னே அவள் நின்றிருந்தது சுதாகரனுக்கு மகிழ்ச்சி தந்தது. அதுவே அவனுக்கு உத்வேகமும் அளிக்கவே, படபடப்பாக அந்த வார்த்தைகளைக் கூறினான் "உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு" அவள் தலை நிமிராமல் நின்றாள்.
"உங்களுக்குப் பிடிச்சிருக்கா" என்று அவன் கேட்டான்.
அவள் நிமிரவுமில்லை, முனகவுமில்லை. "எனக்குப் பதில் சொன்னால்தான் போக
(அனுபவம்தானி என்னுடையது; பொன்மொழி வேறொருவருடையது)
తిāఇన్క్రt(ja
2 தமக்குத் தமக்கு மட்டும் நியாயம்
கிடைத்தால் போதும், மற்றவர்கள் எப்படியாவது போகட்டுமென்று நினைப்பவர்கள்.
மணிவேல்ருத்ரா, மாத்தளை,
தன்மானத் தமிழர்கள்.
4ák36NS, ASY
28 காலத்தோடு எல்லாம் மாறுகிறது. ஆனால், நாம் கவலையில் உதிர்க்கும் கண்ணீர் மட்டும் மாறுவதில்லையே.இதைப்பற்றி ஏதும் சொல்ல முடியுமா?
-தென்றல், மன்னார்.
உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் வர கசிவது கண்ணீர் மானம் காக்கத் துடிக்கும் மனம் போல, மாறாதது கண்ணீரும்தான் என்று தோன்றுகிறது.
43:శ్రీ &a
& சிந்தியா உங்கள் பார்வையில் அரசியல் என்றால் என்னவென்று விளக்க முடியுமா?
சநிரஞ்ஜலா மஹியாவ
எல்லோரும் அறிந்து வைத்திருப்பதைப் பற்றி விசேடமாக நான் சொல்ல ஒன்றுமில்லை. ஒரு குட்டிக் கதை தருகிறேன்.
சிறுவன் தன் தந்தையிடம் சென்று, "அரசியல் என்றால் என்ன அப்பா" என்று கேட்டான்.
அப்பா சொன்னார். "மகனே, உனக்கு இப்படி
LLLLLL LL LLL LLLL LL LLL LLL LLLLLL
& ޝހ ޗަ-...... *ޔ “ރަ-8.ޔ “ހަ-S
எதுவே சொல்ல அவள் இதழ்கள் துடிப்பது தெரிந்தது. ஆனால், குனிந்த தலையை உயர்த்தாது, ਹੁੰ66
அருகே வந்து குனிந்து அவள் முகத்தை இப்போது அவன் துடித்துப்
நோக்கினான் சுதாகரன்,
பயந்தவனாக சடாரென்று சைக்கிளை நகர்த்தி விலகி நின்றான். அவள் ஓடி விடுவாள் என்று நினைத்தான் &ಜ್ಜಿ
ஆனால் அவள் அசையாமல், தலையையும் நிமிர்த்தாமல் நின்றிருந்தாள்.
"என்னை மன்னித்துக் கொள்" என்றான் இவன் கெஞ்சும் பாவனையில் அவள் விழிகளை உயர்த்திய போது நீர்த்துளி கீழே விழுந்தது.
சில கணங்கள் அவனைப் பரிதாபமாகப் பார்த்து நின்றாள். உதடுகள் துடித்தன. ஓசை வரவில்லை. பேசினால் குரலெடுத்து அழுது விடுவாளோ என்ற பயத்தில் சுதாகரனும் மெளனமாக
ால் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமலே நடந்து சென்றாள் சித்ரா
சுதாகரன் நடந்ததைத் தன் நண்பனிடம் சொன்ன போது "நல்ல காலம் அடியிலிருந்து தப்பினாய்" என்றான் நண்பன் சிரித்துக்கொண்டு
"இல்லை, அவள் என்னைக் காதலிக்கிறாள். அது நிச்சயம்" என்றான் சுதாகரன்.
"போடா, அழுதுகொண்டு ஓடியிருக்கிறாள். சகோதரங்கள் விசாரிக்க வருவார்கள் கவனம்"
"எல்லா அழுகையும் எதிர்ப்பாகவோ, துக்கத் திலோ வருவதில்லை. தினைப் புனத்தில் கிளிகளை விரட்ட முடியவில்லையே என்று அழுத பெண் களெல்லாம் இருக்கிறார்கள்" என்றான் சுதாகரன்.
"அப்போ, உன்னை விரட்ட முடியவில்லையே
என்றுதான் அவள் அழுதாள் என்கிறாயா?"
நண்பனின் பரிகாசத்தைக் காதில் வாங்காமல்,
"வெட்கத்திலும் அழுகை உண்டு" என்றான் சுதாகரன், தொடர்ந்தும் சொன்னான்.
"கிளிகளை விரட்டுவதற்கு வாத்தியத்தில் இனிய இசையை மீட்டிக் கொண்டிருந்த குறுந்தொகைப் பேதைப் பெண் போன்றவள்தான் என் சித்ராவும். அந்தப் பெண் தன் வாத்தியத்தில் எழுப்பிய இனிய ஒலியைக் கேட்டுக் கிளிகள் பறந்து செல்வதற்குப் பதிலாக, மேலும் மேலும் வந்து தினைக் கதிர்களைத் தின்றுகொண்டே இருந்தனவாம். அதைக் கண்ட அந்தப் பெண்ணுக்கு இந்தக் கிளிகளை நம்மால் விரட்ட முடியவில்லையே என்ற கவலையில் கண்ணீர் வந்ததாம் பசுமையான சுனையில் பூத்த குவளை மலர்களில் மழைத் துளி வீழ்ந்து வடிவது போல அவளது அழுத கண்கள் காணப்பட்டதாகப் புலவர் சொல்கிறார் என் சித்ராவின் கண்களும் அப்படியே தானிருந்தன." என்று அந்த நினைவில் சொக்கினான் சுதாகரன்.
கடுபுன மருங்கில், கலித்த ஏனல் படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே இசையின் இசையா இன்பாணித்தே கிளி அவள் விளி என எழல் ஒல்லாவே அது புலந்து அழுத கண்ணே, சாரல் குண்டுநீர்ப்பைம் சுனைப் பூத்த குவளை வண்டு பயில் பல் இதழ் கலைஇத் தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றனவே,
விளக்க முயற்சிக்கிறேன். நான் இந்தக் குடும்பத்துக்கு சம்பாதித்து, சாப்பாடு கொண்டு வருகிறவன் என்னை
முதலாளி என்று அழைக்கலாம். உன்னுடைய அம்மா,
நான் கொண்டு வரும் பணத்தை நிருவகிக்கிறாள். ஆகவே அவளை அரசாங்கம் என்று சொல்லலாம். நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்ள இருக்கிறோம். நீயும் உன் தம்பியும் நம் பொதுமக்கள், நம் வீட்டு வேலைக்காரியை உழைக்கும் வர்க்கம் என அழைக்கலாம், நாங்கள் கடந்தகாலம், நீ நிகழ்காலம் என்றால், உன் தம்பியை எதிர்காலம் எனச் சொல்லலாம்.இப்படி யோசித்துப் பார்" என்றார் அப்பா, சிறுவன் அப்பா சொன்னதைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கப் போனான்.
இரவில் தம்பி அழும் குரல் கேட்டு எழுந்தான் சிறுவன். தம்பி படுக்கையில் மலம் கழித்து, புரண்டு அழுக்காகக் கிடந்தான். அப்பா, அம்மாவின் அறைக்குச் சென்று எழுப்ப முயற்சி செய்தான். அம்மா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தீப்பாவைக் காணவில்லை. அவளை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து வேலைக்காரியை அழைக்கச் சென்றான். அவள் அறைக் கதவு சாத்தியிருந்ததால், சாவி ஓட்டை வழியாகப் பார்த்தான். அங்கு வேலைக்காரியுடன் அப்பாவும் இருந்தார். கூச்சமடைந்த சிறுவன் திரும்பிச் சென்று படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் அப்பாவைப் பார்த்து, "அப்பா எனக்கு அரசியல் புரிந்துவிட்டது" என்றான்.
"வெரிகுட் புரிந்ததை எனக்கொருமுறை சொல்
பார்க்கலாம்" என்றார் அப்பா.
சிறுவன் சொன்னாள் : "முதலாளி உழைக்கும் வர்க்கத்தை பலாத்காரம் செய்து அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, அரசாங்கம் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் உதாசீனம் செய்யப்படு
கிறார்கள், எதிர்காலம் ஒரே மலமாக இருக்கிறது.இதுதானே அரசியல்"
తణిత్ర&aja

Page 22
தென்னாபிரிக்க அணி சார்பில் கலந்துகொண்டு விளையாடி சகல துறைகளிலுமாகத் தனது திறமையை வெளிக்காட்டியுள்ள பெட் சிம்கொக்ஸ் 1997-98ஆம் வருடங்களின்போது ஜோஹென்னஸ்பர்க்கில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது 9ஆம் இலக்க ஆட்டக்காரராகப் பங்குபற்றி 108 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இது, இவர் பெற்றுக்கொண்ட முதலாவதும் இறுதியானதுமான சதமாகும்.
இப்போட்டியின் முதலாது இன்னிங்ஸின்போது தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் களமிறங்கிய சிம்கொக்ஸ் மாக் பவுச்சருடன் இணைந்து 9ஆவது விக்கெட்டுக்காக 195 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் இவர் இதற்கு அடுத்த போட்டியின்போது 12ஆவது வீரராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெட் சிம்கொக்ஸ் 652 ஓட்டங்களையும் (சராசரி 29.63), 43 விக்கெட்டுகளையும் (சராசரி 42.76) பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நேரம் 1972-73 வருடங்களில் நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் ஓக்லணட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் போது 11ஆவது (இறுதி) வீரராகக் களமிறங்கிய நியூசிலாந்து அணியைச் சேர்ந்த ஆர்.ஓ.கோலின்ஸ் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இவர் பீ.எப்.ஹேஸ்டின்ங்ஸPடன் இணைந்து 10ஆவது விக்கெட்டுக்காக இணைப்பாட்டமாக 151 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
ஆர்.ஒ.கொலின்ஸ் பெற்ற அதிகூடிய ஒட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.
நிவ்சிலந்து அணி சாப்ாக 35 டெஸ்ட்
பிரதிநிதித்துவப்படுத்திய ஏ.சி.பெனர்மன்
போட்டிகளில் கலந்து கொண்டுள்ள னோலின்ஸ், 533 ஓட்டங்களையும் (சராசரி 14.40), 116 விக்கெட்டுகளையும் (29.63) பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவுஸ்திரேலிய அணியைப்
1886-87களில் இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இதில் விசேடம் என்னவென்றால் இந்தப் 15 ஓட்டங்களைப் பெறுவதற்கு இவருக்கு 200 நிமிடங்கள் பிடித்துள்ளன. இதே நேரம் இரண்டாவது இன்னிங்ஸில் 4 ஓட்டங்களைப் பெறுவதற்கு 80 நிமிடங்கள் பிடித்துள்ளன.
1921ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும்
17ஆம் பக்கத் தொடர்ச்சி. 3. உரிமை மடல் 16
பிரபாகரன், தனக்காகவும், தனது சகாக் களுக்குமான அதிகாரத்தைப் பெறுவதற்கே தமிழ்த் தேசியவாதத்தை ஒரு போதை வஸ்தாகப் பயன்படுத்தி வருகின்றார்.
ஆனாலும், தமிழ்த் தேசியத்திற்கான கோரிக்கை குறித்தோ அல்லது எமது மக் களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை குறித்தோ நாம் தொடர்ந்தும் தெளிவான ஒரு நிலைப்பாட்டினையே கொண்டிருக் கின்றோம்! ܓܘܓܝ
பிரிந்து போவது மட்டும் தான் சுயநிர்ணய உரிமை என்று அர்த்தமாகி விடாது உலகில் மிகப் பழைமை வாய்ந்த சமஷ்டி ஆட்சி என்பது கனடாவின் கியூபெக் மாநிலம்
என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட ே
விரும்புகிறேன்! ...
19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியி ஐரிஸ் மக்கள் . ... - போராட்டமொன்றை ஆரம்பித்திருந்த அதே காலப் பகுதியில்தான் கனடாவிலும் கியூபெக் மாநிலத்திற்கு சமஷ்டி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. -
இந்தச் சமஷ்டி தீர்வானது - சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போவதற்கான போராட்டத்தைக் கொண்டது மட்டுமல்ல, இவ்வகையாக ஒரு இணக்கமான வழிமுறை யிலும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதை உலகிற்கு ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டிய ஒரு வரலாற்று
羲
நிகழ்வாகும்!
இணக்கமான வழிமுறையில் சமஷ்டி ஆட்சியைப் பெற்றுக்கொள்வதென்பது
தேசியம் குறித்த எங்களது அடையாளங் களையே அன்றி சுயநிர்ணய உரிமை
தேவைக்கேற்றவாறு அதிகாரங்களைப்
பிரிந்து போவதற்கான
குறித்த அம்சங்களையே நாம் இழந்து
விட்டதாக அர்த்தமல்ல!
மாறி வரும் உலக அரசியல் சூழல்
என்பது எமது தேசத்திலும் ஒரு சமஷ்டி
ஆட்சி முறையினையே வேண்டி நிற்கிறது!
ஈ.பி.டி.பி.யினராகிய நாங்கள் அதிகாரப்
பரவலாக்கல் என்பது வேறு அதிகாரப் பகிர்வு என்பது வேறு என்பதைத் திட்ட வட்டமாக வரையறுத்தே செயற்பட்டு
வருகின்றோம்!
அதிகாரப் பரவலாக்கல் என்பது மத்தி
யிலுள்ள அதிகாரங்களைச் சம அளவில்
காள்ளும் ஒன்றாகும்
அதிகாரப் பகிர்வு என்பது
-ری_____=
ஆனால்,
பகிர்ந்தளிக்கும் ஒன்றாகும்
தாகம் எடுத்தவனுக்குத் தண்ணீர் அதிகம்
வப்படுவதுபோல். பசித்திருப்பவனுக்கு
அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது போலவே
எமது மக்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு, கிழக்கிற்கு விசேட அதிகாரங்களை ஈ.பி.டி.பி. கோரி நிற்கின்றது!
எமது மக்களாகிய உங்களது தேசிய
அடையாளங்களைத் தொடர்ந்து பாதுகாப் பதற்காகவே ஈ.பி.டி.பி. நடைமுறைச் சாத்திய
மாகச் சிந்தித்துச் செயலாற்றி வருகின்றது! சுயநிர்ணய உரிமைக்கான உண்மையான அர்த்தத்தினை ஒரு சமஷ்டி ஆட்சியின் ஊடாக அடைய முடியும் என ஈ.பி.டி.பி. திடமாக நம்புகிறது!
சொந்த இனத்தைச் சுயமாக சிந்திக்க விடாது தடுப்பது சுயநிர்ணயம் அல்ல!
சொந்த இனத்தின் மீது ஆதிக்க அதிகாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடையில் மென்செஸ்டர் நகரில் உள்ள ஒல்ட் டிரபர்ட் மைதானத்தில் இடம் பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின்போது 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அவுஸ்திரேலிய அணிக்கு 325 நிமிடங்கள் பிடித்துள்ளன. இதில் மேடின்ஸ் ஓவர்கள் 58 அடங்குகின்றன.
இதே நேரம் 1954ஆம் வருடம் பாகிஸ்தான் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின்போது பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான ஹனிப் மொஹம்மட் 59 ஓட்டங்களைப் பெற 337 நிமிடங்கள் பிடித்துள்ளன.
ஹனீப் மொஹம்மட் இப்போட்டியின் போது முதல் 20 ஓட்டங்களைப் பெற 197 நிமிடங்களும் ஏனைய 39 ஓட்டங்களைப் பெற 140 நிமிடங்களும் பிடித்துள்ளன.
இதனிடையே 1955-56 களில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டாக்கா நகரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றின் போது நியூசிலாந்து அணி 90 ஓவர்களில் 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.
இப்போட்டியின் போது பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் 56 மேடின்ஸ் ஓவர்கள் பந்து வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1959-60களில் கல்கத்தாவில் உள்ள ‘ஈடன் கார்டன்ஸ்’ மைதானத்தில் இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியைச் சேர்ந்த எம்.எல்.ஐசிம்பா எனும் துடுப்பாட்ட வீரர் ஒரு முழு நாள் விக்கெட்டில் தரித்து நின்று ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளார். இவர் இதற்கு முந்தைய நாள் ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் ஒரு ஓட்டத்தையேனும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதேநேரம் 1958-59களில் அவுஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் பிரிஸ்பேனில் இடம் பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின்போது இங்கிலாந்து அணியைச் சேர்ந்த டி.ஈ.(ட்ரேவோ) பெசிலி எனும் வீரர் 458 நிமிடங்களில் 68 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளார். இவர் ஒரு மணித்தியாலத்துக்கு 9 ஓட்டங்களுக்கும் குறைந்த விகிதத்திலேயே ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இவர் அரைச் சதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக 357 நிமிடங்களைச்
செலவிட்டுள்ளார். மைந் த ன்
நன்றாக உழைப்பீர்கள். வருமானம் படிப்படியாக
செலுத்துவது தேசியமும் அல்ல.
மக்களின் உதடுகள் மறுபடி திறக்கவும். மக்கள் ஆட்சி எங்கள் மண்மீது மலர்ந்து
செழிக்கவும்.
உறுதியுடன் உழைத்து வரும் ஈ.பி.டி.பி. பேசும் மக்களுக்கும் அறை கூவல் விடுக்கின்றேன்!
தேசிய அடையாளங்களைப் உடையவராக வாழ்வீர்கள்.
சார்பில் அனைத்துத் தமிழ்ப்
எமது பாதுகாப்பதற்காகவும்.
சுயநிர்ணய உரிமையினை வென்றெடுப்ப உயிருக்குப் பாதிப்பு இல்லை. இதனால்
தற்காகவும்.
எழுந்து நிற்போம்.
சுயாட்சி!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். என்றும் நாம் மக்களுக்காக. பிரியமுடன்
செயலாளர் நாயகம்
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
JLDODI
JUDUEF
மனித நேயப் பண்புகள் எமது மண்மீது
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் வடக்கு - கிழக்கு இணைந்த சுயாதிக்க
முஸ்லிம் மக்களுக்கு அகச் சுயாதிக்க
இன்றி - இதயல்ணை
எந்தக் கிழமையில் பிறந்திர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு,இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத் தேவைக்கு ஏற்ப விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த 醬 (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக என் அருள் ஞான ஜோதிட சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள் பலாபலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர், LITäsLr Ls. Ga5. SFITLfo J.D.G.A.N., (J.P.சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 9 : பிறந்த கிழமை வெள்ளி புனிதமும் பக்தியும் தூய்மையும் மேன்மையும் மிக்க வெள்ளிக்கிழமையிலும் யோகம் சிறப்பாக இருக்கின்ற ஆதிக்க எண் 9இலும் பிறந்த நீங்கள், சோம்பலையோ சோர்வையோ தெரியாத கடின உழைப்பாளி சாதாரண மாக ஒரு மனிதன் ஒரு மடங்கு வேலை செய்கின்றான் என்று வைத்துக் கொண்டால், நீங்கள் மூன்று மடங்கு அதே வேலையினை எளிதாகச் செய்து முடித்து விடுவீர்கள் வேலையில் அதிக விரைவும் அதிக திறமையும் உடையவர் நீங்கள்.
பல திட்டங்களை வகுத்து வைத்திருப்பீர்கள். இந்தத் திட்டங்கள் மனத்தளவில் மாத்திரமே இருக்கும். ஆனால் செயலளவில் உங்களால் காரியமாற்ற முடியாது. இதனால் மனதில் துன்பம் அடைவீர்கள். எந்த ஒரு ಹಾಡ್ತ இருந்தாலும் அந்தக் காரியத்தைப் பற்றிய கருத்துக் கணிப்புடன் செயற்படுவீர்கள். நீங்கள் ஒன்றைப் பற்றி யூகித்தீர்களானால் அது சரியாகத்தான் இருக்கும். தான்தோன்றித்தனமாக தானே முடிவெடுத்துத் தானே செய்து விரக்தியடைய மாட்டீர்கள். பிறரின் கருத்துக்களையும் அவர்களின் யோசனைகளையும் ஏற்று சிந்தித்துத்தான் முடிவு செய்வீர்கள். நீங்கள் கல்வி விடயத்தைப் பொறுத்தவரை பட்டப்படிப்போ அல்லது அதற்குச் சமனான தகைமைகளையோ அடைய (UpÇUfgj
ஓரளவுதான் படித்திருப்பீர்கள். இதனால் சிரமப்பட்டு 1உழைக்கக் கூடிய தொழில்களைத்தான் செய்வீர்கள். பிறர்மீது அன்பும், மதிப்பும், மரியாதையும் உடையவர்களாக இருப்பீர்கள். தான் கஷ்டநியிைல் இருந்தாலும் பிறருக்கு உதவி செய்வதற்குத் தயங்கவே மாட்டீர்கள். சோர்வு மனப்பான்மை சிறிது உங்களிடம் காணப்படுவதால், 22 வயது வரை நீங்கள் நல்ல ಇಂಗ್ಹ தேட முடியாது கஷ்டமாகத்தான் வாழ வேண்டியேற்படும். இதன் பின்னர் உங்களுடைய வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படும். மனதில் சுறுசுறுப்பும் முன்னேற வேண்டும் என்ற ஆவலும் ஏற்படும் இதனால் தொழில் விடயத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.
சிறுவயது முதற்கொண்டுதான் தொழில் ஆரம்ப மாகும். என்றாலும் 22 வயதுக்குப் பின்னர்தான் முன் னேற்றம் ஏற்படும். 23 வயது ஆரம்பித்தது முதல் உங்களுடைய வாழ்க்கை நல்ல திசைக்குத் திரும்பும்,
அதிகரிக்கும் 26,29,33,35 வயதுக் காலங்களிலே வருமானமும் இலாபமும் அதிகம் கிடைக்கும். இடையிடையே சில சில கஷ்டங்கள் ஏற்பட்டாலும் சமாளிப்பீர்கள். 36 வயது தொடக்கம் 39,4245 வயதுக் காலங்களில் உங்கள் வருமானமும் வாழ்க்கையும் முன்னேற்றம் காணும். ஆனால், இந்த வயதுக் காலங்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் 45 வயதிற்குப்பிறகு ஆயுள் வரை நல்ல மகிழ்ச்
48 வயதில் ஒரு கண்டம் ஏற்படும்.
தேவையில்லை.31 வயது தொடக்கம் 40
இருதய சம்பந்தமான நோய் ஏற்படும். இதனா
நெஞ்சுவலி, இருதயவலி, அச்சம் ஏற்படும்.
தேவையில்லை. உயிருக்கு ஆபத்தில்லை.
நீங்கள் 31 வயது
கீழ்க்குறிப்பிடும்.உ வேண்டும். ஆப்பிள், பழம், பப்பாளிப்பழம், DDLplD.
வெள்ளை நிறத்தில் ஆடை அணியுங்கள் . உங்களுக்கு அதிர்ஷ்டமாகும்.
உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6. எனவே 6,15, 24 திகதிகளில் முக்கியமானவற்றைச் செய்யுங்கள். வெற்றி கிடைக்கும். இந்தத் திகதிகள் வெள்ளிக்கிழமையில் ಅಖರಾಗ್ವತ இருந்தால் வெற்றி இரட்டிப்பாகும். வைரம், புஷ்பராகம் பதித்த தங்க மோதிரம் அணியுங்கள் உங்கள் யோகம் இன்னும் சிறப்பாகக் கைகூடும்.
ஆகவே எண் 9 இலும் வெள்ளிக்கிழமையிலும் பிறந்துள்ள நீங்கள், வாழ்க்கையில் சகல சௌபாக்கி யங்களும் பெற்று வாழ என் ஆசீர்வாதங்கள்.
வெள்ளிக்கிழமை புனிதமாகும் - அது நல்லெண் ஒன்பதில் வந்தால் எல்லாம் கைகூடும் சுகம் நலமே வரும் சந்தோஷம் நிறையும்,
அடுத்த வாரம் ஆதிக்கம் 9 சனிக்கிழமை பிறந்தவர்களைப் பற்றிப் பார்ப்போம்.
30-06, 2005

Page 23
  

Page 24
டது. TI ஆ ଶ୍ରେଞ୍ଚ
- š-G山。@印
ல 30 நாடகம் இவ
8ഠാൽ ഖത്
இ ை Ge
நற்றித் தவறு
தமிழ் சிங்களப் புத்தாண்டுக் காலங்களில் சிங்கள மக்களின் கிராமப் புறங்களில் பல கேளிக்கை விளையாட்டுக்கள் நடைபெறுவது சகஜம்தான். இவ் விளையாட்டுகளில் சாக்கு ஒட்டப் போட்டியும் இடம்பெறும் ஆனால் இங்கு கதை மாறிச் அவுஸ்திரேலியாவில் லெவன்கூப் மாநிலத்தில் உள்ள சிறுவர் பாடசாலை ஒன்றில் சிறுவர்களின் பெற்றோர்களுக்கிடையில் இவ் ஓட்டப் போட்டியானது இடம்பெற்றது. அதிலும் ஒரு சாதனை என்னவென்றால், மிரண்டா விக்டோரியா எனும் தாய் மற்றைய அனைவரையும் முந்தி வந்ததே இவர் X100 மீற்றர் தூரத்தை நிமிடம் செக்கன்களில் கடந்துள்ளார். இது உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எம் நாட்டு
கிராமப்புறக் கலாசாரம் கூட
மேலைத்தேய நாடுகளில் *_aā
Tishruni,
ஆழத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகு எது எதையாக்கும் என்று யாரும் எளிதில் கணிப்பிடமுடியாது.
கடினததன்மை கூடிய அலலுலோகமாகக் கருதப்படுவது வைரம் ஆகும் வைரம் இவ்வளவு பளபளப்பாக இருந்த போதும் இதனுடைய ஆக்கக்கூறு காபன் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும் காபன் அணுக்கள் பல
சேர்வதன் முலமாகவே வைரங்கள் உண்டாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது
சாவகச்சேரி கச்சான்ை சேர்ந்த செல்வமுருகன் - இருட்செல்விதம்
குட்செல்விதம்பதிக
நதுை முதலாவது பிறந்த நாளை
பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வளர்கவென
ΕΔΕ):
 

Regd. Ne్య Paper at the G.P.O. (OD/8/NEWS/2004)
:Dili gallung Satelie: 03 - 6
Localization: 13° East PP Brinjijini Ang Frequency: 1101.3 MHz 4208 aligi ay na Symbol rate: 27.500 Msh
* Ang Nagigi Fö,34 aá liring Aigil Transponder: 133
ல்வி அபிலவா
ாணத்தைச் சேர்ந்த க. நகுலமோகன் - திகளின் செல்வப் புதல்வி அபிலஷா தனது
றந்த நாளை 01.07.2006 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். சல்வம் அபிலஷா குட்டியை அன்பு அப்பா - ற்றும் இத்தாலியில் இருக்கும் அம்மம்மா, ர், பெரியம்மாமார், அன்ராமார், அண்ணா,
மற்றும் இலங்கையில் இருக்கும் பூட்டி அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமர், அத்தைமார், சித்தப்பாமார், சித்திமார், ர், அக்காமர், மச்சரன்மார், மச்சாள்மார் றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் |ள் கிருபையுடன் பல்கலையும் கற்று டுகாலம் வாழ்க என வாழ்த்துகிறார்கள்.
- க. நகுலமோகன் (இத்தாலி). ーリーリエーリ
புங்குடுதீவைச் சேர்ந்த யோகேஸ்வரன் - சசிரேகா தம்பதிகளின் செல்வம் புதல்வன் ஆதிஷன் தனது முதலாவது பிறந்த நாளை ஜேர்மனியில் உள்ள வாரன் டோர்ப் என்னும் இடத்தில் 120 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார். இவரை Sinn - SübU, sein Telö 2 die 9II - 9luip, IU II, D'iarraidir, idir aici, aelai'i). A chais Si DĚLIT – SOLDIDIT, DIIULDATUDI, DIT LÊ, சித்தப்பா, சித்தி நம்பி அரசு மற்றும் கொக்குவிலில் உள்ள பூட்டி சிவக்கொழுந்து அம்மம்மார் மார்  ைமாமி சித்திமர் லண்டனில் உள்ள
DIDI, LDI, saladó o dio Cucini, பேத்திமார், அத்தைமர் சித்தப்பா மற்றும் உற்றர் உறவினர் நண்பர்கள் அனைவரும் நயினை நாகபூசணியம்மன் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
ಇಂದ அப்ா
இன் கே பேணி
of 30-pool, 2005