கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.07.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATIONAL
Júlejl:Ifj.
 

க94 இ0
ജ്ഞൺ 07 - 13, 2005
னொருவர் பார்வை
2, 3, To SOCIDJ,

Page 2
இாஇராமகிருஷ்ண Quisquisirjiଣୀୟା,
இல்லை.இப்போது நம் தேசத்தில் மயானங்கள்.
அனுப்பப்பட்வேண்டிய கடைசித் திகதி 13.07.2005
இத் தேசமே இருப்பது மயானத்திலேதான்.
கவிதைப் போட்டி
உயிரற்ற விழுந்து
கிடக்கும் எங்கள் சாக்கடையோ உறவுகளின் சவக்குழியோ உலகில் மயானத்திற்கு வாழ்ந்த போது உணர்வலையைத் அல்ல, இடம் ஒதுக்கியது அகதிகள் தீர்த்து மனிதம் இறந்த காலம். இறந்தபோது வைக்கும் பொதுக் மரித்துப்போன மயானத்தில் உலகிற்கு பிரேதங்கள் கட்டமைப்பு மண்ணில். இடம் ஒதுக்குவது இதுதான் - மனித உங்களுக்கு மலிந்து கிடக்கும் நிகழ்காலம். வாழ்க்கை வட்டம் வேடிக்கை. மனிதப்
படுகொலைகள்! " -பரீத் அல்ஹுவைரிஸ், பாலாவி -ககால்தீன், ஏறாவூர் - 31-சோசிவக்குமார், உடப்பு
*:: -திருமலை நதார், "ஜின்னா நகர் ܝܡ - ܚܝܐ ܗܝ ܗܝ ܒܝܫܝܚܫ-ܒܝܫ-----
கருத்துச் சுதந்திரம் காலாவதியாகிப் போனதால் எமது நாடு - படு கொலைகள் விளையும் தாயகம் மரணங்கள் மலிந்த பூமி,
-ரெயினிடினேசனி,
தினமுரசு அள்ளிவரும் அனைத்து அம்சங்களும் தூள். குறிப்பாக தேன் கிண்ணம் ரொம்ப சூப்பர். தாங்கள் நடத்தும் கவிதைப் போட்டி ஒவ்வொரு கலைஞனையும் ஊக்குவிப்பது போலுள்ளது. இதை தவிர அரசியல் கட்டுரை, சினிமா, பாப்பா முரசு, அதிரடி அய்யாத்துரை, தகவல் பெட்டி மற்றும் தொடர் கதைகளும் கட்டுரைகளும் பிரமாதம். உன் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
-பிசஜன்ராஜ் திருகோணமலை,
அவ்விடத்திலேயே முளைக்கும் . இங்கே
செத்துக் கிடக்கும் போரலை வித்துடல்கள் ஒய்வெடுக்க, எவ்விடத்திலும் புறப்பட்ட பேரலையின் முளைக்கும்! சாதனையோ! இது -விTராகுலன், -கமுமுகம்மதுரீஸ்
if - 1. || 90606) ja - ॥
=ே=ங்=
வந்தாலும்
திகட்டாது தந்து
தீர்க்கிறது.
தினமுரசு!!
வாரம் ஒருமுறை
தித்திக்கும் செய்திகளைத்
அறிவுப் பசியைத்
'முரசு அரசியல், சினிமா மற்றும் பல்வேறு பட்ட அம்சங்களும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை, வாழ்க முரசே! வளர்க
ஆர். கிருபா, ஜெர்மனி
எங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றோம்தேவ் ஜெயத்தை நமக்கு விக்குகேவலம்
வையிலே ஜெயத்தை நமக்குச் றஜி
缀 ဒွိ ဒွဲ (மனதில் ஊசலாட் 咖 - 6, : தோல்விகள் கூறப்பட்டுள்ளது. எனவே ஷைத்தா கை விட்டும் பாதுகாப்புப் பெற கின்றனவா? நிந்தனைகள் வேண்டுமானால் அதிகமாக திக்ர் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள தீர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தில்வண்டும் ஷைத்தின் தீகைவிட்டும் அல்லாஹ்தால் நம் அனைவரையும்
ଜ୍ଞା பாதுகாப்பானாக் ர். பாலசந்திரன், கந்தப்பளை, -ஆர்.றஸ்மின், றஹ்மத்புரம், முந்தல்,
சரணவள்ளித் தோட்ட மக்களின் அவல நிலை தீரவேண்டும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வலப்பனை தொகுதியில் உள்ள அல்மா குறுப் சரணவள்ளித் தோட்ட மக்கள் நீண்ட காலமாக அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம்
தயே பிரதானமாகக் கைக்கொண்டுள்ளனர். வாழ்க்கைக்கு அன்றாடம் மிகவும்
யமாகத் தேவைபடுவது குடிநீராகும், நாங்கள் வேலை விட்டு வந்ததும் தண்ணிரைப் প্ত பெற்றுக்கொண்ட பின்னரே ஏனைய காரியங்களில்
பெருகும்|ஈடுபடுகின்றோம் என இவர்கள் கவலை
திகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு
இல.621 ல-1772, கொழும்பு.
இங்கு அதுதானே பிணங்கள்
நடக்குது
ஐயய்யோ இன்னுமொரு மண்டையே ಇಂಗ್ಲ பாடசாலைக்குச் செல்லும் s குண்டு வெடிப்பா? இல்லாதவர்கள் | மாணவ, மாணவிகள் கூட பாடசாலை விட்டு வீடு எத்தனை அப்பாவி மகுடம் | வந்ததும் குடிநீர் பெற்றுக்கொள்வதிலேயே நேரம்
உயிர்கள் பலி சூட்டிக் கொண்டால், | செலவழிந்து விடுகிறது என்று கவலைப்படுகின்றனர். சும்மா பதறாதீங்கையா. தலைகளே | மேலும் வீட்டில் வசிக்கும் வயது போன
ஒரு முனறு நாளைகசூ இல்லாதவர்கள்|தாய்மார்கள் கூட மிகவும் சிரமத்துடன் தண்ணி
: ":|சேகரிப்பதில் முண்டியடித்துக்கொண்டு ஈடுபடுவதை
(சரியாப்போய்விடும்.) தைரியமே அவதானிக்கக் கூடியதாக உளளது. அததே
இல்லாதவர்கள்|இம்மக்களுக்கு மின்சார வசதியற்ற நிலை ம்பிகணேஷ், கொழும்பு - 1 ஆயுதங்களைத் |இருப்பதால், குப்பிலாம்பு வெளிச்சத்திலேயே
தூக்கிக் |அன்றாட சமையல் மற்றும் பிள்ளைகளின் படிப்பு ہے جسے ہے: g5D கொண்டால் |போன்றவை நடந்தேறுகின்றன. இந்த வசதிகளை æ ÑÇä | ?:|ಙ್ಞ್ಞನ್ತಿ। தாக்குதலை வீடுகளி i நன்றியுள்ளவர்களாக இருப்போம் Sici: ಊಹಿಹ6T தன் தொழிலாய்ச் செய்த : கூறுகின்றனர். எனவே, இத்தோட்ட மக்களின் இந்த சில தறுதலைகளினால் பெருக்கெடுக்கும்|* நிலையைப் பொறுப்பெடுத்து இவ்வசதிகளை இங்கே உருள்கிறது (5 கும! செய்து கொடுத்து மக்கள் சிரமமின்றி வாழ வழி பல தலைகள. நூஜெயாலன், அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எம்பிஎம்ஸப்வான், நிககொள்ள, பிலை, கவனத்திற்கு இதைக் கொண்டு வருவதோடு ாயாமம்பாாள்ாயாயா அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் போன்ற
வசதிகளை கூடிய விரைவில் ஏற்படுத்தித்தர F C. I DE D உதவுமாறு மக்கள் சார்பாக முரசினூடாக மிகவும்
வினயமாகக் க்கொள்கின்றேன். அன்பான தினமுரசே! அன்பான தினமுரசே! ※海、砂 காலத்தின் தேவை அறிந் . ாறறும ру5. த்தி o: ர எழுதும் முரசு. செய்திகளைத் தருவதில் விரும்பும் முரசு. உனக்கு நிகர் யாருமில்லை. வாரந்தோறும் உன் வரவை எதிர்பார்த்து விளம்பி முரசு. தினமும் காத்திருக்கிறேன். போன்றது முரசு. உன்னில் எனக்கு பிடித்தவை தேன் கிண்ணம்,
கா. ஆர்.பாலசந்திரன், மா சீட்டன், கந்தபளை.
டெல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு.
னயில்லா முரசு.
கைகளிலும் முரசு. தொலைபேசி:0114-514282
- - - - - லேடிஸ், காதில் பூ மற்றும் ର i (fax)-011 4.513266 1ளிச்சிடும் முரசு. பல விடயமாகும்.I தாலை நகல் (ax=0114513266 வேண்டியது முரசு. தொடர்ந்து உன்பணி மெயில்: 24
தொடர என் வாழ்த்துக்கள். னோத் மாளிகாவத்தை எம்ஆர்வதும் லண்டன்
E. ರೌ೧೧) 07 = 16, 2005

Page 3
ESLUIT 5 35LLEDULOLf5 5555
அரசும் . புலிகளும் செய்துகொண்டுள்ள சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ அமைப்பில் சில மாற்றங்கள் செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அரச சமாதானச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. முஸ்லிம் காங்கிரஸ், நுஆ என்றழைக்கப்படும் தேசிய ஐக்கிய முன்னணி உட்பட, பல முஸ்லிம் அரசியல் கட்சிகளும், கிழக்கிலங்கையைத் தளமாகக் கொண்டியங்கும் முஸ்லிம்
தோட்டப்புற ஆசிரியர் நியமனம் டிசம்பரில்
வருட இறுதிக்குள் மூவாயிரத்துக்கு
மேற்பட்ட மலையக இளைஞர், யுவதிகளைத் தோட்டப்புறப் பாடசா லைகளில் நியமிப்பதற்கான நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜீ.சீ.ஈ. உயர்தரத்தில் சித்தியடைந் தவர்கள். மத்தியில் நடத்தப்படும் போட்டிப் பரீட்சையொன்றின் மூலம் இவர்கள் தெரிவுசெய்யப்படுவர். போட்டிப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறும், நியமனங்கள் டிசம்பர் மாதம் வழங்கப் படும், 833 தோட்டப்புறப் பாடசாலை களில் நியமனம் பெறும் ஆசிரியர் களுக்கு பத்து வருடங்கள் வரை இடமாற்றங்கள் வழங்கப்படமாட்டா தெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்துவரும் இனப் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வு காண நாட்டி லுள்ள இருபெரும் அரசியற் கட்சிகளும் அண்மைக் காலமாக எடுத்து வந்த முயற் சிகள் பாராட்டத்தக்கவையே. எனினும் தற் போது புலிகள் அமைப்புடன் செய்து கொண் டுள்ள ஒப்பந்தம் பாரதூரமான பல அம்சங் களை கொண்டுள்ளது என்று இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் மத்திய ஆலோ சனைச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முஸ்லிம் சமூகத்தை ஓரங்கட்டிவிட்டு அரசாங்கமும் புலிகள் அமைப்பும் செய்து கொண்டுள்ள இவ்வொப் பந்தம் கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் போலியானவை என்பதை எடுத்துக் காட்டுகின்றன.
சுனாமியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. இந்
16)።
முஸ்லிம்களைக் கொடிய புலிகளிடம் : அடகு வைத்து விட்டனர்! Iji
அமைப்புகளும் விடுத்த கோரிக்கை களையடுத்தே இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. அரசின் பங்காளிக் கட்சியான நுஆ அமைப்பின் தலைவியும் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் இது தொடர்பாக ஜனாதிபதியோடு மீண்டும் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதற்கிடையில் ஊடகத் துறை பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீனின் வற்புறுத்தலையடுத்து முஸ்லிம் சமாதானச்
செயலகம், முஸ்லி கட்டமைப்பில் பிர வழக்குத் தாக்கல் ெ ஈடுபட்டுள்ளதாகவு! பொதுக் கட்டமைப்ை தாக்கல் செய்துள்ள கட்சிகளும், முஸ் பிரதிநிதித்துவம் வழங் கண்டனம் தெரிவித்
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 3 ஆய்வுநூல் வெளியீட்டு விழா மற்றும் மரமுந்திரிகைக் கன்றுகள் விநிே
ಇಂಗ: நூலை வெளியிட்டு வைப்பதை முதல் படத்திலும், மர
igin
ஜமாஅதே இஸ்லாமி திகத்தில்
இந்து யாத்திரிகர்களு கமத்தொழில் சார்ந்த கூட்டுறவு அபிவிருத்தி, அலுவலகள அமைச வாழ்க்கைத் தொழிற் அமைச்சருமான ட8 அவர்களின் பணிப்பு மைக்கப்பட்டு நவீனமய அமைச்சரின் இந்துசமய ஆலோசகர் சட்டத் வேலாயுதம் அவர்க இதன்படி யாத்திரிக
நிலையில் இவர்களது வாழ்வில் விடியலைக் கொண்டுவரும் பொறுப்பு புலிகள் அமைப்பிடம் கொடுக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அதற்குக்
காரணம் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அடாவடித் தனங்களாகும். கொடுமைகள் பல புரிந்த புலிகளின் கரங்களில், கிழக்கு முஸ்லிம் களையும் அடகு வைக்கும் வகையில் இவ்வொப்பந்தம் அமைவது துரதிஷ்ட மானதே. சுனாமி தொடர்பாக நடவடிக்கை
எடுக்க ஏற்பட்டுள்ள இதில் தலைமைத் துவமும், பணமும், பலமும், இடமும் எல் இலகுவாகப் பல வச லாமே புலிகள் கரங்களுக்குத் தாரை பட்டுள்ளன. கதிர்ச வார்த்துக் கொடுத்ததன் மூலம் நியாயம் மேற்கொள்ளும் யாத் கிடைக்கும் என நம்புவதற்கில்லை எனவும் கருதி இவ்விடுதி நவீன
ಅಣ್ಣೇ ಆಣಾ.9:59:51 குறிப்பிடத்தக்க தாகும்
மட்டக்களப்பு நோக்கி பினர்களுடன் புறப்பட்ட மோர் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் இக் க திருந்தார். "கடந்த
நெடுந்தீவு மேற்கு, புனித லோறன்சியா தேவாலய கடற்கரையில் இளைஞரொ ருவரின் சடலம் கடந்த இரண்டாம் திகதி யன்று கண்டுபிடிக்கப்பட்டது. கோவிந்தன் விஜயகுமார் என்ற 23 வயது இளைஞரின்
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பயணம் செய்யும்போது இலங்கை ஆயுதப் படையினரின் பாதுகாப்பைப் பெறுவது தொடர்பாகப் புலிகள் விடுத்திருக்கும் காலக்கெடுவுக்கு மத்தியிலும் படையினர்
சடலமே இதுவென அவரது நெருங்கிய
உறவினர்கள் அடையாளம் காட்டினர். கடந்த இரண்டாம் திகதி வழமைபோல் வீட்டைவிட்டு வெளியேறியவர் பின்னர் வீடு திரும்பவில்லையென்றும் இவரைத் தேடி வந்த உறவினர்கள் சடலத்தை மட்டுமே
கண்டுபிடித்தனர் என்றும், இவர் முன்னர் ஈ.பி.டி.பி அமைப்பில் அங்கம் வகித்த
வரென்றும் தெரிவிக்கப்படுகிறது.
SAHSAiA AA AALL iAiA AL AS SAA AAAA ii AkA AAAAALA AAA AAAA AAAA AA AkA LLLA
அரச செயலகப்
இலங்கை அரசின் சமாதானச் செயலக அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் முக்கிய அரசியல் தலைவர்களை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக மேற்படி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ நிவாரண சபையில் போதியளவு பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லையென்று முஸ்லிம் தரப்புகள் தெரிவித்த அதிருப்தியையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. சுனாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்
996)a) 07 - 13, 2005
முஸ்லிம் தலைவர்கள் விரைவில் பேச்சு
நாம் புலிகளுக்குப்
வழங்கி வருகிறோம். { காப்புக் காரணமாக6ே உயிர் தப்பினார்கள் ஆயுதப் படையினரை காலக்கெடு விதிப் வழமைபோன்று அவர் பாதுகாப்பு வழங்கப்படு ரத்நாயக்கா மேலும்
அதிகளவு பாதுகாப்பை வழங்க மாட்டார்களென்று இராணுவப் பேச்சாளர் தயா ரத்நாயக்கா தெரிவித்தார். அரச படையினர் போதிய பாதுகாப்பு வழங்கத் தவறினால் புலிகள் தமது சொந்தப் பாதுகாப்பை ஏற்படுத்த நேரிடுமெனக் கூறி தமிழ்ச்செல்வன் இரண்டுவாரக் காலக்கெடு கொடுத்தது பற்றிக் கேட்டபோதே மேற் கண்டவாறு கூறினார். ஓமந்தையிலிருந்து
பிரதிநிதிகளுடன்
தினங்களுக்கு முன்னர் அபிவிருத்திப் புலிகளின் இ பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் அரச தருகே அமைந்து தரப்பிலும் புலிகள் தரப்பிலும் அங்கம் பாதையைப் பார்வை வகிக்கும் பிரதிநிதிகள் கலந்துரையாடி மீள் இலங்கை யுத்த நிறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் குழுத் தலைவர் ஹ முயற்சிகளை மேற்கொண்டனர். கிழக்கி விடுத்த வேண்டு லுள்ள முஸ்லிம் பகுதிகளில் மேற் கடந்த வாரமும் தட் கொள்ளப்படும் நிவாரண மற்றும் Loff கடந்த வாரம் கிளிெ கட்டுமானப் பணிகளுக்கு முஸ்லிம் தரப் அரசியல்துறைப் ெ பினரின் ஆலோசனைகளையும், பங்களிப் செல் ச் சங்சி பையும் பெறுவதற்காகவே இச் சந்திப்பு ಕೃತ್ಯ விரைவில் நடைபெறுமென்றும் அவ் வட் i: ண்டும் ே டாரங்கள் தெரிவித்தன. விடுத்தபோதும், ப
OT
தின
படையில் கிழக்கிலுள்ள மூதூரில் சில
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்ெகளுக்கு பொதுக் திநிதித்துவம் கோரி செய்யும் முயற்சிகளில் ம் தெரியவருகிறது. ப எதிர்த்து வழக்குகள் சிங்களத் தேசியவாதக் லிம்களுக்கு உரிய கப்படவில்லையென்று திருப்பதும் குறிப்பிடத
அண்மையில் நடைபெற்ற மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை தொட
GlečGI J Lā
இந்தச் சுனாமி அனர்த்த நிவாரண சபை குறித்து கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென்றும் அவர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படவேண்டுமென்று லங்கா சமசமாஜக் கட்சி அரசை வற்புறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் திஸ்ஸ விதாரண அணிமையில் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சுனாமி நிவாரண சபைக்கான புரிந்துணர்வு
ܠ ܐ .
யாகிக்கும் வைபவத்தில் எடுக்கப்பட்ட படம் அமைச்சர் கே.என்.டக்ளஸ் முந்திரிகைக் கன்றுகள் விநியோகிப்பதை மறு படத்திலும் காணலாம்.
m m m n n n S SS SS LS LSS SS SSL SSSS SS SS
வட, கிழக்கிலேயே 80 வீதமான O LLLYLtLLtLLLLLLL L LLLLLLLLYS S LLLS
விடுதிமரமுந்து
அமையப் பெற்றுள்ள க்கான தங்கும் விடுதி
விற்பனை அபிவிருத்தி,
இந்துசமய கலாசார சரும், கல்வி மற்றும்
பயிற்சிக்கு உதவும் க்ளஸ் தேவானந்தா பின் பேரில் புனர பமாக்கப்பட்டுள்ள தாக
விவகாரங்களுக்கான
தரணி மகேஸ்வரி ள் அறிவித்துள்ளார். ர்கள் தங்குவதற்கு திகள் மேற்கொள்ளப் காம யாத்திரையை திரிகர்களின் நன்மை
மயமாக்கப்பட்டுள்ளமை
மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கை தொடர்பாக
மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கை ஆய்வு தொடர்பான நிதியமொன்றினை ஆரம்பிப் பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் இந்த
நிதியம் ஆரம்பித்து வைக்கப்படும். இந்தியாவிலிருந்து உதவிகளைப் பெற்று இலங்கையில் மரமுந்திரிகைச் செய்கையை
முன்னேற்றுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவிலும்,
மரமுந்திரிகைக் கன்றுகளை விவசாயி களுக்குக் கையளிக்கும் வைபவத்திலும்
இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
F-7s
ர்பான
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் கிழக்கில் நிவாரண மீள்கட்டுமானப் பணி களுக்காக முன் முயற்சிகளை மேற்கொண் டவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண என்பது குறிப்பிடத்தக்கது. உத்தேச திருத்தங்கள் தொடர்பாகப் புலிகளின் சமாதானச் செயலகப் பிரதிநிதிகளுடன் அரச சமாதானச் செயலகப் பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாமென்றும் தெரியவருகிறது.
சோமாலியாக் கடலில் வைத்து
நிவாரண உணவுப் பொருட்களுடன் கடத்திச்
செல்லப்பட்ட இலங்கைக் கப்டனும் ஏனைய மாலுமிகளும் இன்னும் ஒரு வாரத்துக்குள் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாகக் கொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தித் திட்டப் பேச்சாளர் தெரிவித்தார். கப்பலையும், பொருட் களையும், மாலுமிகளையும் விடுவிப்பதற்கு ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்களைக் கோரியுள்ள கடற்கொள்ளையருடன் ஐ.நா.அபிவிருத்தித் திட்ட அதிகாரிகளும் கென்யாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில்
டேே
ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட ஆய்வு நூல்கள் இவ்வைபவத்தில் வெளி யிட்டு வைக்கப்பட்டன. இலங்கை மர முந்திரிகைக் கூட்டுத்தாபனமும், வயம்ப பல்கலைக்கழகமும் இணைந்து இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வைபவத்தில் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.தவராஜா உரையாற்றுகையில், வடக்கு கிழக்கிலேயே 80 வீதமான மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இதனாலேயே தமிழில் ஆய்வு நூல்கள் வெளியிடப் படுவதாகவும் கூறினார்.
ಲಗ್ನಕ್ಕೆ ಹಿgಣೈ 4ಣಲ್ಲೂéಶ್ಲ 5re oluuüul 62aobib
அரசியல் படுகொலைகளும் புல னாய்வுப் பிரிவினரின் படுகொலைகளும்
எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு
நாற்பது புலி உறுப் சம்பந்தப்படுபவர்கள் மீது நடவடிக்கை
பஸ்ஸொன்று கிளை
தப்பிய பின்னரே ாலக் கெடுவை விடுத் மூன்று வருடங்களாக போதிய பாதுகாப்பு இப்போதும் எமது பாது வ புலி உறுப்பினர்கள் . இந்த நிலையில் மிரட்டும் விதத்தில்
எடுக்கக்கூடிய விதிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரி
வித்தார். இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே
அவர் மேற்கண்டவாறு கூறினார். ஆழிப் பேரலை சுனாமி நிவாரண சபையில் புலிகள் இயக்கம் கைச்சாத்திட்ட பின்னர் இடம்பெற்ற
பதில் பயனில்லை. முதலாவது படுகொலைகள் குறித்துக் களுக்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் ம்" என்று பிரிகேடியர் கூறியதாவது :
தெரிவித்தார்.
“சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு
- அமைச்சர் கதிர்
முகாமைத்துவ சபை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னரும், கைச்சாத்திட்ட இரு தரப்புகளில் ஒரு தரப்பு, தண்டனை கிடைக்குமென்ற எவ்வித பயமுமின்றி ஆயுதங்களுடனும் குண்டுகளுடனும் அலைகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்த வரைமுறைக்குள் இவர்கள் மீது நடவடிக் கையெடுப்பதற்கு எவ்வித வசதியுமில்லை. புலிகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டுமென்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்தப் பின்னணியில் கொலைகளில் ஈடுபடப்
புலிகளை அனுமதிக்கடக் கூடாது. தடுத்து
நிறுத்துவதற்குக் காத்திரமான ஏதாவது வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றும் அமைச்சர் சொன்னார்.
ரணைமடுக் குளத் ள்ள விமான ஒடு யிட வேண்டுமென்று த்தக் கண்காணிப்புக் )க்ரப் ஹொக்லண்ட் கோளைப் புலிகள் டிக் கழித்துவிட்டனர். நாச்சியில் புலிகளின் பாறுப்பாளர் தமிழ்ச் த்ெதபோது ஹொக் இக் கோரிக்கையை திலேதுமளிக்காமல்
INSI DU Br.
ஒரு பாதையை பார்வையிட ரும் புலிகள் அனுமதி மறுப்பு
தமிழ்ச்செல்வன் மெளனம் சாதித்து
விட்டாராம். இத்தகவலை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பேச்சாளரான திருமதி ஹெலன் ஒலஸ்ட்டோகிற் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல தடவைகள் யுத்த நிறுத்தக் கண் காணிப்புக் குழு இந்த விமான ஒடு பாதையைப் பார்வையிட வேண்டு மென்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் புலிகள் அதனைத் தட்டிக் கழித்துவிட்டனர். சம்பந்தப்பட்ட பகுதியில் கண்ணிவெடிகள் இருப்பதால்
அங்குசெல்ல முடியாதெனப் புலிகள் தெரிவித்திருந்தனர். இந்த விமான ஓடுபாதை குறித்து இலங்கை விமானப் படை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தது. இந்தியாவும் இது குறித்து எச்சரிக்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விமான ஓடுபாதை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறும் செயலெனப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு
தெரிவித்துள்ளது.

Page 4
த.பெ.இல:-1772, 733 தொலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-011 4-513266 F-GLouisi: (E-mail):- murasu.G.sltnet.lk
LaTS-5
இணிச்சலற்ற வெளியார் தலையீடு பகட்டுக்குப் பந்தல் போடுவதாக இருக்கும்
அன்புள்ள உங்களுக்கு, வணக்கம். பொதுக் கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட போதும் அது இயங்குவதாக இல்லை. அதற்கிடையில் கைச்சாத்திடப்பட்ட பொதுக் கட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது என்றும், ஆகவே மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமென்றும் நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசாங்கமும், சர்வதேச சமுகமும் என்னதான் நியாயம் கற்பிக்க நினைத்தாலும், பொதுக் கட்டமைப்பு என்ற மீள்கட்டுமானப் பணி தொடர்பில் முஸ்லிம்கள் சுனாமி ஏற்படுத்திய அழிவுகளுக்கு ஏற்ப கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற தவறை சரி செய்துவிடமுடியாது.
குறைந்த பட்சம் புலிகளுக்கு நான்கு, முஸ்லிம்களுக்கு நான்கு ஏனைய தரப்புக்கு இரண்டு என்றாவது பங்கீடு இருந்திருக்க வேண்டும். அது தவிரவும் பொதுக் கட்டமைப்பின் நிர்வாக அலுவலகத்தை வன்னியில் அமைக்கும் தீர்மானமும் ஏனைய சமுகங்களின் சுதந்திரமான கருத்தாடலுக்கும் தீர்மானத்துக்கும் தடையேற்படுத்துவதாகவே இருக்கும்.
சர்வதேச அழுத்தம் தான் ஜனாதிபதியை நெருக்கியிருக்கிறது என்றால், சர்வதேச சமுகம் ஆயுதம் தூக்கியவர்களை விட மற்றத் தரப்பினரைக் கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா? சாதாரண பொதுக் கட்டமைப்பில் விட்டுக்கொடுத்து இணங்கிச் செயற்படாத புலிகளா இறுதித் தீர்வில் முஸ்லிம்களை - அங்கீகரிக்கப்போகிறார்கள். இவர்களா தமிழ் தேசியத்தின் கீழ் முஸ்லிம்களும் வாழ முடியும் என்று சூளுரைக்கிறார்கள். மீண்டுமொரு யுத்தத் தவிர்ப்பைச் செய்வதான எண்ணத்தில் இருப்பவர்கள், தமிழர் தரப்பிடமிருந்து உரிமைகளைப் பெற முஸ்லிம்களும் துப்பாக்கி தூக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை சர்வதேச சமுகம் ஏற்படுத்திவிடக் கூடாது. எந்தவொரு வெளிச் சக்தியாலும் புலிகளிடமிருந்து மாற்றுத் தரப்பாருக்கு அல்லது மாற்றுச் சமுகத்துக்கான நியாயத்தையோ, இணக்கத்தையோ துணிச்சலோடு பெற்றுத்தர முடியாத கையாலாகாத்தனமே மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை வல்லரசுகளாக இருந்தாலென்ன, வலியவர்களாக இருந்தால் என்ன? எல்லாமே பகட்டுக்குப் பந்தல் விரிப்பவர்களே தவிர, வேறொன்றுமில்லை. ஆகவே, பொதுக் கட்டமைப்பு வரவேற்கக் கூடியதே. அதே நேரம், முஸ்லிம்களினதும், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களினதும் நியாயமான கோரிக்கைகளும் உள்வாங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுக் கட்டமைப்பு, அதன் இறுதி வெற்றியை அடையும். இல்லையாயின் இன்னும் தேவையற்ற காலதாமதத்திற்கே வழி சமைக்கும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
டக்கு, கிழக்குக்கான சுனாமி நிவாரண சபை தொடர்பாக அரசாங் கமும் புலிகளும் செய்து கொண் டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முழு நாட்டையுமே உலுப்பி யிருக்கிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின மக்களையுமே சுனாமி தாக்கியிருக்கிறது. உயிர், உடைமைகளை இழந்தவர்களில் 95 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் கட லோரங்களில் வாழ்ந்து வந்த ஏழை மக்களே, உலகளாவிய ரீதியில் பதின்மூன்று நாடுகளைத் தாக்கிய சுனாமி, இலங்கையிலும் பதின்மூன்று மாவட்டங்களைத் தாக்கியுள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் ஆறு மாவட் டங்கள் உயிர், உடைமைகளைக் காவு கொடுத்துள்ளன. இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அறுபது சதவீதத் துக்கு மேற்பட்ட அவலங்களை வடக்குக் கிழக்கே சுமந்து கொண்டிருந்தாலும், கிழக்கில் ஐம்பது சதவீதத்துக்கு மேற்பட்ட அழிவுகளையும் அவலங்களையும் சந்தித்தவர்கள் முஸ்லிம் மக்களே.
இந்த நிலையில்தான் சுனாமிக்குப் பின்பான செயற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் இடம்பெற வேண்டுமென்று அனைத்து முஸ்லிம் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. முஸ்லிம் கட்சிகளின் அக் கோரிக்கையை ஜனநாயகத்தையும் பன்முகத் தன்மையையும் வலியுறுத்தும் சிங்கள, தமிழ் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரித்துள்ளன. சுனாமி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம், புலிகளென்று இரு தரப்புகள் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளன. முஸ்லிம்களின் மூன்றாம்
தரப்புக் கோரிக்கை அல்லது தனித் தரப்புக் கோரிக்கை இன்று, நேற்றல்ல, சில வருடங்களுக்கு முன்னரேயே எழுந்து விட்டது. உத்தேச சுனாமிப் பொதுக்கட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தனித் தரப்பாகப் பங்குபெற வேண்டுமென்று, முஸ்லிம்களைப் பரிதிநிதித்துவம் செய்யும் சகல தரப்புகளுமே கோரிக்கை விடுத்தபோதும், சம்பந்தப்பட்ட இரு தரப்புகளுமே அதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன.
சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களையும் முக்கியமாகக் கொண்டது இந்த நாடு, வடக்கு, கிழக்குக்கு அப்பால் சிங்களப் பேரினவாதத்தின் நுகத்தடியில் சிக்கி அவஸ்தைப்பட்ட தமிழினத்தைப் போல், இரண்டாவது சிறுபான்மைச் சமூகமாக விளங்கும் முஸ்லிம் மக்களும் பெரும் அவலங்களைச் சந்தித்திருக்கிறார்கள். நாடெங்கும் முஸ்லிம் மக்கள் பரந்து வாழ்ந்தாலும், கிழக்கில் அம்பாறை போன்ற மாவட்டங்களில் செறிந்தும் வடக்கே யாழ்ப்பாணம், வன்னி, மன்னார் போன்ற மாவட்டங்களில் பரந்தும் வாழ்கின் றார்கள் என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். சிங்கள இன வெறியர்களின் தாக்குதல்களுக்குத் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டு வந்ததைப் போல் முஸ்லிம் மக்களும் தமிழ் இன வெறியர்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு, கிழக்கில் சிங்களப் படையினரின் அடாவடித்தனங்களுக்குத் தமிழ் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டதைப் போன்று, தமது வாழ்விடங்களிலேயே புலிகளின் தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் உள்ளாகி அவஸ்தைப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய சியோனிஸ்டுகளின் பாணியில் 75,000 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் உடைமைகளெல்லாம் பறிக்கப்பட்ட நிலையில், உடுத்த உடையோடு வட மாகாண மண்ணை விட்டுப் புலிகளால் விரட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த முஸ்லிம் மக்களின் பாரம்பரிய வாழ்விடமே வட மாகாணம்தான். இதையும்விட மிக மோசமான அடாவடித்தனம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் பல நூற்றுக் கணக்கில் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்களின் விவசாயக் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. சிங்கள அரச பயங்கரவாதத்தின் அடாவடித்தனங்களுக்கு அப்பாவித் தமிழ் மக்கள் பலியாக்கப்பட்டதைப் போன்று புலி இயக்கப் பயங்கரவாதத்துக்கு அப்பாவி முஸ்லிம்கள் இலக்காக்கப்பட்டுள்ளனர்.
மூன்றே மூன்று தேசிய இனங்களை மட்டும் கொண்டி ருக்கும் இந்தச் சிறிய நாட்டில் இடம்பெற்ற எந்தவொரு இனவெறித் தாக்குதலுமே எழுந்தமானவையாக எழுந்தவையல்ல. சுருங்கச் சொன்னால் அரசும் புலிகளும் நடத்திய யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்டு வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லிம்களும் அவஸ்தைப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இனமும் ஒன்று மற்றொன்றை அவநம்பிக்கையோடு பார்க்கும் நிலையே இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.
பேரினவாத இன ஒடுக்கு முறைகள் நிகழும் ஒரு நாட்டில் அல்லது சமூக அமைப்பில் தத்தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இன, மத அல்லது சமூக ரீதியாக அரசியல் கட்சிகளோ அல்லது அமைப்புகளோ உருவாக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை மாற்று இனத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கக் கூடாது. பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காக இரு தரப்பு அரசியல்வாதிகளும் கக்கிய வகுப்புவாத விஷங்கள், ஆலகால விஷமாக மாறி இந்த நாட்டின் நிம்மதிக்கு வேட்டுவைத்தன. இந்த நிலையில்தான் கிழக்கில் முஸ்லிம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காங்கிரஸின் தோற்றமும் 9 (5 வரலாற்றுத் தேவையாக இருந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற காலத்தில் தான் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு
கிழக்கில் 'ஜிகாத் என்ற பெயரில் 'புனித யுத்தம் நடத்த முஸ்லிம் இளைஞர் களைத் தயார் செய்ய சிங்களப் பேரினவாதிகள் முனைந்தார்கள். தமிழ்
ஊஇருக்கு
மேல நாடுகளில பிரஜைகளா மாறிவிட்ட எங்கட ஆக்கள், பிறந்த மண்ணை பார்க்க வந்தா, இப்ப ரெண்டெழுத்தாற்ற கெடுபிடி நினைச்சுப்பாக்கேலாத மாதிரி குறைஞ்சு போச்சுது. என்னடா ஆக்கள் திருந்திவிட்டினமோ எண்டு யோசிக்காதையுங்கோ. எல்லாம்
லண்டன் ஜெயதேவன் வன்னி பங்கரில இருந்த பின் விளைவுதான். எல்லா எம்பஸிக்காரரும் தங்கட பிரஜைகளுக்கு என்ன நடக்குது எண்டு கண்ணில விளக்கெண்ணை விட்டுப் பார்க்கீனம், நல்ல விசயம்தான். ஆனா
பழைய குருடி கதவைத் திறவடி இத* எண்டமாதிரி ரெண்டெழுத்தார்
2-முருங்கை மரத்தில எப்ப ஏறுவினம்
எண்டதும் யார் கண்டது.
மக்களின் பாரம்பரிய வாழ் விடங்களான வடக்கு, கிழக்கின் நிலத்தொடர்பைப் பிரிக்க, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட அதே காலப் பகுதியிலேயே முஸ்லிம் இளைஞர்களை ஆயுத பாணி களாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுவும் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக மற்றொரு தேசிய சிறுபான்மை இனத்தைத்
தூண்டி விடுவதே பேரினவாதிகளின் தந்திரோபாயமாக இருந்தது. இந்த முயற்சிக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காத காரணத்தால் அது தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத் தக்கது. இந்திய பாகிஸ்தான் யுத்தம் நடந்து கொண்டிருந்த காரணத்தால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத இயக்க மொன்றுக்கு ஆதரவளித்துத் தன் தலையில் மண்ணை யள்ளிப் போட்டுக் கொள்ள இந்தியா தயாராகவிருக்க வில்லை. அப்போது இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையிடாமல் இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சம்பந்தப்படுத்திய அமெரிக்காவும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம் பயங்கரவாத இயக்கமொன்றுக்கு
அரசு - புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே பிரதான பங்குதாரர்களாக யுத்தம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஈடுபடமுடியுமென்றும் நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. யுத்தத்தின் ஆணிவேர் அரசும் புலிகளும்தான் என்றாலும் பக்கவேர்களாக பல தரப்புகள் ஓடிக் கொண்டிருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
எனவே, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில், அவர்களின் வாழ்விடங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவர்களும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கை நூற்றுக்கு நூறுசத வீதம் சரியானதே
ஆதரவு வழங்கத் தயாராக இருக்கவில்லை. உலகளாவிய தீவிரவாத முஸ்லிம் அமைப்புகளும் இலங்கையில் முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்த வைப்பதால் எதுவும் சாதிக்கப்படப் போவதில்லை என ஒதுங்கிக் கொண்டு விட்டன. கிழக்கில் 'ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம்களின் ஆயுதக் குழுவைக் கட்டியெழுப்ப எடுக்கப்பட்ட முயற்சி கருவிலேயே கலைந்து போய்விட்டது. கிழக்கில் முஸ்லிம் இளைஞர்களை ஆயுத பாணிகளாக்க எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி கண்டிருக்குமானால் இந்த நாட்டில் மண்டையோடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். முஸ்லிம் மக்களையும் அரவணைத்துச் சென்ற தமிழ் மிதவாதத் தலைமையின் சமாதி மேட்டில் முஸ்லிம் 'ஜிகாத்துக்களை முனைப்படுத்த அன்றைய அரசு எடுத்த முயற்சி முளையிலேயே கருகிப் போய்விட்டது. இந்த நிலையில்தான் முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையிலும் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் தரப்பும் அங்கம் வகிக்க வேண்டுமென்பது நியாயமான கோரிக்கையாகும். அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம், சுனாமிப் பொதுக்கட்டமைப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கப்படவில்லையென்ற ஆதங்கம் அவர்கள் மத்தியில் நிலவுகின்றது. யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட அரசு புலிகள் ஆகிய இரு தரப்புகளுமே பிரதான பங்குதாரர்களாக யுத்தம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஈடுபடமுடியுமென்றும் நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. யுத்தத்தின் ஆணிவேர் அரசும் புலிகளும்தான் என்றாலும் பக்கவேர்களாக பல தரப்புகள் ஒடிக் கொண்டிருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
எனவே, முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில், அவர்களின் வாழ்விடங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அவர்களும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்ற கோரிக்கை நூற்றுக்கு நூறுசத வீதம் சரியானதே. ஆகவே அரசு - புலிகளென்ற இரு
Isa i
DUUEr
தரப்புகளுக்கும் அப்பால் முஸ்லிம்களும் மூன்றாம் தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை கடந்த சில வருடங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் இந்தத் தனித்தரப்பு யோசனைக்கு அரசும் புலிகளும்கூட ஆதரவு வழங்கியிருந்தனவென்று முஸ்லிம் கட்சிகள் கூறுகின்றன. ஐ.தே.க. அரசு, புலிகளோடு நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசு தரப்புப் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார். அரசு தரப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்புப் பிரதிநிதி யென்றும் அப்போது கூறப்பட்டது. ரவூப் ஹக்கீம் பிரபாகரனைச் சந்தித்துப் பேசியதுடன், இருவருமே ஒப்பந்தமொன்றினையும் செய்து கொண்டனர். தமிழ் மக்களின் தானைத் தளபதியாக ஏகபோகப் பிரதிநிதியாகப் பிரபாகரனை ஏற்றுக் கொண்ட ரவூப் ஹக்கீம், தன்னை முஸ்லிம்களின் பிரதிநிதியாகப் பிரபாகரன் ஏற்றுக் கொண்டாரென்றும் கூறினார். ஆனால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிச் சில காலங்களின் பின்னர், ஒப்பந்தம் காலா வதியாகிவிட்டதாகத் தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவித்தலை விடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் முகத்தில் ஓங்கியறைந்தார். முஸ்லிம் காங்கிரஸை வெறும் ஏமாந்த சோனகிரி களாகத்தான் ஏனைய இரு தரப்புகளும் கணித்து வந்தன. முஸ்லிம் காங்கிரஸும் முஸ்லிம் மக்களை ஏமாந்த சோனகிரிகளாகக் கணித்து, அவர்களின் முதுகிலேறி சவாரி விட முனைந்தது. விளைவு, முஸ்லிம் காங்கிரஸ் என்ற மரம் ஆறேழு கிளைகளாகப் பிரிந்து போய்விட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் என்றும் நுஆ என்றும் அதாவுல்லா அணியென்றும் மாற்றுக் குழு, வேற்றுக் குழுவென்றும் பிரிந்து நிற்கும் இந்த முஸ்லிம் தரப்புகளால் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் தமது மக்களுக்காக ஐக்கியப்பட முடியாமல் போனது வேதனைக்குரியது. முஸ்லிம் தரப்புகளின் பிரதான பின்தளம் கிழக்கு மாகாணமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. அரசு தனக்கெனச் சமாதானச் செயலகமொன்றினை ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் போல் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து சமாதானச் செயலக மொன்றினை ஏற்படுத்தியிருக்கின்றன.
ஆனால், எந்த மக்களுக்காக இந்த முஸ்லிம் சமாதான செயலகம் ஏற்படுத்தப்பட்டதோ, அந்த மக்களைப்பற்றி கிஞ்சிற்றேனும் கவலை கொள்ளாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கின்றன. தேசியக் கட்சிகளோடு கூட்டிணைந்து அரசில் அங்கம் வகிப்பதோ அல்லது தேசியக் கட்சிகளுக்கு அனுசரணையாக முஸ்லிம் கட்சிகள் செயற்படுவதையோ யாரும் தவறென்று கூறிவிடமுடியாது. ஆனால் யாருடைய நலன்களைப் பேணுவதற்காக இக் கூட்டணிகளில் இணைகிறார்களென்பது பிரதான கேள்வியாகும். தமது மக்களின் நலன்களைப் பலிப் பொருளாக்கிக் குறுகிய அரசியல் இலாபத்துக்காக முஸ்லிம் தலைமைகள் மண்டியிடுமானால் அது ஆபத்தானதாகும்.
தனித்தரப்புக் கேட்பவர்களால் தங்களுக்குள்ளேயே ஒருமித்து ஏகமனதாக ஒருதரப்பாக முன்வரக் கூடிய பக்குவம் இவர்களுக்கு இன்னமும் இல்லை. பேரம் பேசும் சக்தியை ஓர் இனம் கட்டி வளர்க்க வேண்டுமானால் தமக்குள்ளே ஐக்கியத்தைக் கட்டி வளர்க்க வேண்டும். சிதறு தேங்காயைப்போல் தலைமைகள் சிதறுமானால் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் ஜீவாதார உரிமைகள் சிதறடிக்கப்படும்.
முஸ்லிம்களின் தனித்தரப்பாகப் பங்குபற்ற யாரை அழைப்பது? முஸ்லிம் காங்கிரஸையா? நுஆவையா? அல்லது மாற்றுக்குழு, வேற்றுக் குழுக்களையா? இந்தப் பாரிய பிரச்சினைக்கு முஸ்லிம் தலைமைகள் முதலில் விடை காண வேண்டும். அப்போதுதான் தமது கோரிக்கையை காத்திரமான முறையில் முன்வைக்க முடியும். எனவே முத்தரப்பில் எத்தரப்பு முஸ்லிம்களின் தனித்தரப்பு என்ற கேள்விக்கு முஸ்லிம் தலைமைகள் விடை காண வேண்டும் இல்லையேல் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அணி திரண்டு இத் தலைமைகளுக்கு அரசியல் அரங்கிலிருந்து விடை கொடுத்து அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிடும்.
993)6) 07 - 13, 2005
D
山

Page 5
புலிகளுக்கு அதி உச்ச பலாம்லன்களையும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அக்கால கட்டத்தில் தமது அர்சியல்ை நடத்தவும் பெரிதும் தேவையாக அமைந்த போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு முன்று ஆண்டுகளும், நான்கு மாதங்களும் நிறைவு பெற்றுள்ளது. பெயரளவில் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று மகுடம் சூடப்பட்டிருந்தாலும் இக்கால கட்டத்தை புலிகள் தமது அரசியல் எதிரிகளைப் பலி வாங்கவும் மீண்டுமொரு பாரிய யுத்தத்திற்கான தயாரிப்புகளைச் செய்வதற்குமே பயன்படுத்திக்கொண்டனர் என்பதை ஏற்கனவே ஆராய்ந்துள்ளோம். அதுவே தொடர்வதும் கண்கூடு.
புலிகளைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையில் இருப்பதாகக் கூறப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நீண்ட காலத்தை எடுத்துவிட்டது. ஆகையால் தமது திட்டங்களை விடவும் காலம் தனது திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கிவிட்டது. அதன் விளைவாக புலிகளின் உறுப்பினர்களிடையே போர்க் குணம் தணிந்து மாற்று வழிமுறையில் சிந்திக்கத் தூண்டியது. இன்னும் சிலரை போர்ப்பாதையில் இருந்து விலகி சாதாரண வாழ்க்கை, குடும்ப உறவு என சிந்திக்க வைத்து சிலர் தனி வாழ்க்கைக்குத் திரும்பியும் விட்டனர். இதில் கருணாவின் பிரிவும் கிழக்கு மாகாண நிலைமைகள் வன்னித் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து விலகிச் .ே செல்லும் புலிகளைப் பொறுத்தவரை பெரும் கவலைக்குரிய அல்லது ஏமாற்றத்துக்குரிய விடயங்களாகும்.
ஆகவே இதேநிலை நீடித்தால் புலிகள் இயக்கமானது அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ காலத்தின் போக்குக்கு அமைய சில மாற்றங்களுக்கு உட்படவே செய்யும், அதை புலிகளின் படுகொலைகளாலோ பதற்றச் சூழலாலோ தடுத்து விட முடியாது.
இந்த யதார்த்தத்தை புலிகள் மிகத் தாமதமாகவே புரிந்துகொண்டுள்ளனர். ஆகவேதான் ஏற்பட்ட சரிவையும் மாற்றத்தையும் சரிசெய்கின்ற அவசரமே மீண்டுமொரு யுத்தத்துக்கான காய் நகர்த்தல்களும், காலக்கெடு விடுமளவுக்கு பொறுமையின் விளிம்பில் வந்து நிற்பதுமான பரப்புரைகளாகும்.
இந்த முடிச்சை அவிழ்க்கும் ஒரு ஆரம்பப் புள்ளியாக வெலிக்கந்தைப் பகுதியில் புலிகள் பயணம் செய்த பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் அதனை ஒட்டிய புலிகளின் பதினான்கு நாள் காலக் கெடுவையும் பார்க்கலாம். மீண்டுமொரு யுத்தத்துக்கு புலிகள் தயார்தானா? அப்படியாயின் கிழக்கு மாகாணத்தின் நிலை என்னவாகும். கருணாவின் பிரிவுக்குப் பின்னர் கிழக்கின் பிடி பிரபா அணிப் புலிகளின் வசம்
உள்ளதா என்பதை ஆய்வு செய்கின்றபோது இல்லையென்றே தெரியவருகிறது. இதற்குச் சான்றாக தற்போது கிழக்கு மாகாணத்தை பிரபாகரன் எவ்வாறு நிர்வகிக்கிறார் என்பதைப் பார்க்கின்றபோது வெளிப்படுகின்ற சில முக்கிய விடயங்களைப் பார்க்கலாம். கருணாவின் பிரிவுக்கு முன்னர் கிழக்கின் பெருந்
இருந்தார். ஆகவே تسمح موسمية அவருக்கு மட்டக்களப்பு - அம்பாறை ஆகிய பெரும் பகுதியின் கட்டுப்பாட்டு அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டிருந்தது.
#ୋ; · 毅
ஆனையிறவுச் சமர், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான GшIJELi, தென்மராட்சி, வடமராட்சி சமர்களில் கருணாவின் போராட்ட குணமும், அதில் கருணா பெற்ற
தனது வாழ்நாளில் மறுக்க முடியாதவை.
திருகோணமலை பதுமனின் பார்வையில் இருந்தது. அப்படி இருந்தும் கருணா தனது ஆளுமையின் காரணமாக பதுமனையும் தனது விசுவாசியாக
வெற்றிகளும் பிரபாகரன்
மாற்றிக்கொண்டதோடு திருகோணமலையின்
அவதானித்துக் கொல மொத்தத்தில் கிழக்கி மையமாகத் தன்னை அதற்கு வலுச்சேர்க்கு கருணாவின் படையண
شهر s محیه
திறமை மீது பிரப இவ்வளவு நம்பிக்கை காரணியாக அமைந்த சொல்லலாம். சிலவற்ை ஆனையிறவுச் சமர், ய கைப்பற்றுவதற்கான ே தென்மராட்சி, வடமரா கருணாவின் போராட்ட கருணா பெற்ற வெற்றி தனது வாழ்நாளில் மறு ஆனையிறவு தாக்குதலி கொடிய்ேற்றியவர் தற்ே தளபதியாகப் புலிகளா நியமிக்கப்பட்டிருக்கும் இதில் மற்றுமொரு விட சொர்ணம் வழிநடத்திய அழிவை எதிர்கொண்ட பின்வாங்கவும் செய்தா
ஆத்த ஆடு வளத்தா, மாடுவளத்தா ஒரு நாயை மட்டும் வளக்காமல் அதுக்குப் பதிலா என்ன வளத்தா எண்டு பாரதிராஜாவின்ர ஒரு படத்தில
மன்னைரைப் புகழ்ந்து கவிபாடி பொற்கிழி வாங்கிறவையளைப் போல ரெண்டெழுத்தாரைப் பற்றி புகழ்ந்து பாடிறவர் எண்டது
எண்டால் ஒரு தனியான நாட்டுக்கு
$3. *
அதால்தான். அவை பல வகையான மிருகங் களையும் தருவிச்சு வளக்கினமாம் நாடு பிடிக்கிற கதையே உப்பிடிக் கிடக்கு, அதிலையும் மிருகக்காட்சிச்சாலை கட்டிற ரேஞ்சில போய்க்கொண்டிருக்கினம் அதுமட்டு மில்லையுங்கோ ஒரு தல்ைநகராக
திட்டம் போட்டால் என்ன, எங்கட தேசம் புதுப்பொலிவு பெறுகுதெண்டால் எங்களுக்குப் பெருமைதானுங்கோ உப்பிடிக் கட்டிப்போட்டு மீண்டுமொரு யுத்தம் நடத்தி கட்டினதுகளை உடைச்சுப்போட்ாதேங்கோ, பிறகு அது
சின்னப்புள்ளத்தனமாய் போயிடும்.
விளங்குதோ.
போன வாரம் வவுனியாவில இருக்கிற
uit Dolu85606) 456)LDUITGot ர் பூவரசம் வேலியும் புலுனிக் எண்ட கவிதைத் தொகுப்பு வரெல்லோ அரச சபையிலை
ধ্ৰুপ্ত খৃঃ
gPS)a) 07. 鸥
கிளிநொச்சியை மாற்ற வேணுமெண்டும் ஒரு நீண்ட திட்டம் போட்டிருக்கினமாம் என்ன
உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், அப்படியானவர் உந்த விழாவில விடுதலையெண்டால் என்ன எண்டு கொடுத்த வியாக்கியானம் வில்லங்கத்தை விலைக்கு வேண்டுமாப்போல இருந்திச்சுதுங்கோ, மனிசன் சும்மாவே அலட்டிறவர். அலட்டலோடை அலட்டலா விடுதலையைப் பற்றி சொல்லேக்க அச்சமில்லாமல் உலவுதல், யாருக்கும் அஞ்சாமல் வாழ்தல், எனக்குக் கிடைக்கும் சகலதும் எல்லோருக்கும் கிடைப்பது, நான் நினைத்தபடி வாழும் உரிமையை நிர்ணயித்தல் எண்டு வீரம் பிதுங்க விளாசித்தள்ளினார் பாருங்கோ, உதை அவர் தற்போதைக்கு தலைமையா ஏற்றிருக்கிறவருக்கு அட்வைஸாச் சொன்னாரா, இல்லாட்டில் அவரை விமர்சிக்கிறாரா எண்டதுதானுங்கோ பிடிபட மாட்டன் எண்டிட்டுது. புதுமையான ரத்தினமே என்னப்பா புதிர்
போட்டதோடை புற்றையும் கிண்டிவிட்டிட்டீர் பாம்பு
படம் எடுக்கும். பாத்து இருந்து கொள்ளுங்கோ,
தை பிறந்தால் வழி பிறக்கும் எண்டுவினம், ஆனால் தை பிறந்தாலி நான்தான் ஜனாதிபதியெண்டு யானைக் கட்சித் தலைவர் பாத யாத்திரை நடத்திறார். காடு கிடக்கிற
2005
கிடையில கரடி காவடி ஆ நாடு கிடக்கிற கிடையில பிடிச்சு பல்ஸ் பாக்கி சமாதானத்தைக் கொண் இந்தத் தடவை நூறு மீற்ற செய்வன் எண்டிறார். பா எங்கையெல்லாம் புதை பொதுக் கட்டமைப்புக்கு த சமிக்ஞையாகக் காட்டின யின்ர அதிகாரத்தை அ உறுதியா இருக்கிறார்.
வந்தால் சமாதானம் வருே சமர் தொடங்கும் எண்டு பொலிரிக்ஸ் வட்டாரத் முறைக்கிறவன் கோபத்தி எண்டு நினைக்கலாம். திறக்காமல் சிரிக்கிறவ கொண்டு சிரிக்கிறான் என அதிகாரம் வரேக்க நாக்க நட்டு போடணும் போல இ
போர் நடக்குதோ கண்காணிக்க வந்தவை கொலைகள் விழ விழ ம மட்டும்பதிவு செய்துகொன என்னபவெண்டால் நிழல் உது சமாதான முயற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அசைவுகளையும் ண்டிருந்தார். ன தலைமை நிறுவிக்கொண்டார். ம் வீதமாக ரீயின்
5.
\ற்பத்தால் சரசாலையில் ஒரேயடியாக
த்துக்கும் அதிகமான ளிகளையும் நந்தொகை ஆயுத பலததையும கொண்டிருந்ததோடு
வன்னியில் தனது வழிநடத்தலில்
ஜெயந்தன்
ாகரனுக்கு உருவாவதற்குக் பல விடயங்களைச் றைப் பார்க்கும்போது, ாழ்ப்பாணத்தைக் பாராட்டம், ட்சி சமர்களில்
குணமும், அதில் களும் பிரபாகரன் பக்க முடியாதவை. 3ன்பின் அங்கு பாதைய மட்டு ö பானு என்பவர். யம் இச்சமரில்
LIGOLLIGSf 6LJUbib தும், செய்வதறியாது ர், ஆனால்
கருணா படையணியின் முர்க்கத் தாக்குதல்களும், கருணா காட்டிய உறுதியும் பானுவுக்கும் சொர்ணத்துக்கும் அப்போதே கருணா குறித்து ஒரு கரும் புள்ளியை ஏற்படுத்தியது எனலாம்.
பானுவுக்கும் சொர்ணத்துக்கும் கருணா மீது மேலும் முறுகலை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தவை. சாவகச்சேரி தாக்குதலில் பானுவின் தவறான
இதற்குப் பிறகு தென்மராட்சித் தாக்குதல்
డాU27
அறுபது பேர் உயிரிழந்தனர். தவிரவும் பானுவின் பிழையான வழிநடத்தலுக்கு அப்போது கணிசமான போராளிகள் பலியாகினர். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தென்மராட்சித் தாக்குதலை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு கருணாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது கருணா ஒரு கோரிக்கையை முன்வைத்தார். இதுவே கருணா முதன் முதலில் புலிகளின் தலைமையை நோக்கி வைத்த கோரிக்கையாகும். அதாவது, ஆனையிறவு, முல்லைத்தீவு போன்ற பாரிய தாக்குதலில் கிழக்குப் போராளிகள் சுமார் ஐநூறுக்கும் - அறுநூறுக்கும் மேலதிகமானோரை தான் இழக்க வேண்டியேற்பட்டது. ஆகவே பிடித்த பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்புக்களையாவது வடக்குப் பகுதி போராளிகளிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டதோடு, அவ்வாறு செய்தால்தான் தன்னால் தென்மராட்சித் தாக்குதலை நடத்தமுடியுமென்றும் தெரிவித்திருந்தார்.
கருணாவால் ஆரம்பிக்கப்பட்டது. கருணா மொத்தமாக சுமார் ஆயிரத்து அறுநூறுக்கும் அதிகமான போராளிகளை இழந்து, தலைமைக்கு அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்தார். கருணாவின் தொடர் வெற்றியும் அர்ப்பணமிக்க படையணியும் ஏனைய
விசனத்தை ஏற்படுத்தியது. இந்தத் தர்மசங்கடமான நிலையை பிரபாகரன் வேப்பங்காயை விழுங்குவதுபோல் ஏற்றுக்கொண்டாலும், புலிகளின் பொட்டு அம்மானுக்கு தனது விசுவாசிகள் ஓரங்கட்டப்படுவதும், கருணாவின் வளர்ச்சியும் ஒரு நெருடலாகவே இருந்தது. அதைச் சரி செய்து கொள்வதற்காகச் சூழ்ச்சிகளை
திட்டமிட்டார். காகம் இருக்கப் பணம் பழம் விழுந்ததைப் போல் கருணாவின் பிளவு ஏற்பட்டது. அதைப் பொட்டு அம்மான் தூண்டிவிட்டதோடு சமரசத்துக்கு இடம் தராத வகையில் காய் நகர்த்தி அதில் வெற்றியும் கண்டார்.
இதன் பயனாக கருணா பிரிந்து சென்றார். கருணாவுடன் நெருக்கமாக இருந்த பதுமன் நயவஞ்சகமாக வன்னிக்கு அழைக்கப்பட்டு சிறையடைக்கப்பட்டார். கருணாவை அழிக்கின்ற முயற்சிக்கு திருமலையிலிருந்து தலைமைதாங்கும் பொறுப்பை சொர்ணத்திடம் ஒப்படைத்து, பதுமனின் இடத்துக்கு சொர்ணத்தை திருகோணமலையின் தளபதியாகவும் முடி சூட்டி பிரபாகரன் அனுப்பினார்.
திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய கிழக்கின் பெரும் மாவட்டங்களுக்கு பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்ட தளபதிகளின் தகைமைகளும் அவர்கள் ஊடாக பிரபாகரன் பெற விரும்பு பலாபலன்களும் பற்றிய விரிவான விடயங்களை அடுத்த வாரம் எதிர்பாருங்கள்.
, 3.
டிச்சுதாம் எண்ட மாதிரி இவர் சனத்தின்ர நாடி
றார் போன தடை
டு வருவன் எண்டவர்
ர் தடையை இல்லாமல்
ன்ர கட்சிக் கொடியையே வர், அதிகார அம்மணி கரிக்கிற திட்டத்திலை இவர் அதிகாரத்துக்கு மெண்டதை விடவும் ஒரு தான் யோசிக்கினமாம் : நார். அது சரிங்கோ, லதான் முறைக்கிறான்.
ன என்ன நினைச்சுக் ன்டு நம்ப ஏலாதுங்கோ, லிெப் புழுவுக்கும் நகை ருக்குமாம் புரியுதோ.
இல்லையோ எண்டு இவ்வளவு நாளும் ாதாந்த அறிக்கைக்காக ன்டு இருந்திச்சினம் இப்ப யுத்தமொண்டு நடக்குது. சிகளைப் பாதிக்கும்;
y Gayf
USU
(p 裘零蕊。戮 பேசிறதை விட்டுப்போட்டு, கொலையாளியை விடுவிப்பதற்காக நியாயம் பிளந்திச்சினம். இவை
வாங்கின வக்காளத்து இண்டைக்கு காலக்கெடு
- விடுகினம் நிஜே ஆனால் வாயைத் டுகினம் நிஜமோ
அளவுக்கு கழுத்தில பிடிச்சிட்டுது, இண்டைக்கு
நிழல் யுத்தமெண்டினம் யுத்த தவிர்ப்பெண்டால் பிறகென்ன நிழல் யுத்தமெண்டினம் கற்பழிப்பை
மிதமான கற்பழிப்பு எண்டிறமாதிரி புதுக்கை
மிச்சமெண்டதை புரிஞ்சு கொண்டு இனியாவ
கொஞ்சம் வேகமா வேலை செய்யுங்கே
லாட்டில் வேளைக்கு வெளிக்கிடுங்கே
ஒவ்வொரு நாளும் ஒரு கொலை விழத்தான். போகுது போதாக் குறைக்கு போரும் நடக்கத்தான்
போகுதெண்டால் பிறகு இவை எதுக்கு எண்டு நான் கேக்கயில்லையுங்கோ, தினமும் செத்த வீடு நடத்திற அப்பாவி சனம் கேக்குதுகள்
வெளிநாடுகளில இருந்து வீடு பார்க்கவும், உறவுகளைப் பார்க்கவும் தாயகம் திரும்பினவை
அவசர அவசரமா தங்கட ரிட்டன் டேட்டை
நிழலோ படுகொலைதான்
ស្ត្រស្តីងឿ អ៊ុំ
கொமினிகேஷன்காரருக்கும் லாபம் வெளிநாட்டில இருந்து டொலராவும் வாரதெல்லாம்ரூபாயாக குழப்பம் வரே
பொருளாதாரப் பிரச்சி தலையாலயிடிச்சு இழுத்

Page 6
இரகசியத்தின் ரோஜா மாதாவின் தரவை ஆ 58 ஆவது ஆண்டு பெருவிழா
அருகாமையில்) சந்தியிலிருந்து தொடங்கி ஆண்டிவால் வீதி வழியால் சென்று கதிரேசன் வீதியினூடாக திருச்சுருபம் அன்னை
வேளாங்கண்ணி தேவாலயத்தை வந்தடையும்.
நுவரெலியா மாவட் முக்கிய நகராக ஹட்ட6 மூவின மக்களும் இனை நகரங்களில் இதுவும் ஒ மிக அருகாமையில் உ6 டிக்கோயா. இந் நகரில் சாஞ்சிமலை, சலங்கண் வழியாக டயகம போன் வீதி செல்கிறது.
மேற்குறிப்பிட்ட 3L ஜெபமாலை நண்பகல் 120 மணிக்கு 15 1' தரததுககு வளரா காரணிக்கங்கள் ஒப்புக்கொடுக்கப்படும். ஏராளம திகதி இப்பெருவிழாவில் தேவதாயின் அன்பையும், வசககனறனர. ஹடடன
அரவணைப்பையும், ஆசீரையும் முனறு நாள் :புதன்கிழமை பெற்றுக்கொள்ள அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம். : ಙ್ಗ நேரம் காலை 9.30 மணிக்கு స மற்குறிப்
திருச்சுருப பவனி ஆரம்பம். தேவ இரகசிய ரோஜா மாதாவின் பிள்ளைகள்
திக விபரங்களுக்கு : ! இவ்வீதியை தரவளை ெ அழைக்கின்றனர். இத் த கடநத ஐநது வருடங்களு படுமோசமான நிலையிே வருகின்றது. துவிச்சக்கர இவ்வீதியால் பயணஞ் ெ நிலையில், வேறு வாகன செய்யும் கஷ்டநிலைமை கவலைக்கிடமானது.
திருப்பலி : காலை 1030 மணிக்கு பங்குத் தந்தை பீட்டர் சுபராஜ் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
: 13.07.2005
பவனி : கன்னாரத்தெரு (லைப்பிரரி
குமி சதி
சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்கவும் திருமணத்துக்கு வருபவர்களுக்கு எல்லா வசதிகளோடும் கூடிய முழு வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் விபரத்துக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள வசதியாக க தொலைபேசி எண் : 0065 97514941 鹭、 assissio (Fax) : 0065. 6481.6144 V. N. டத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும். LING AM WEDDING SERVICES 10, Amson Road, #15-14, International Plaza, Singapore 0.79903 கிரக தோஷம், காலப்பகையால் பிரி ன்று சேர, வெறுத்த உறவினர்கள், வே
L LL LLL L L L L L SS மணம் எல்லோருடைய சம்மதத்துடன்
S LS LLLLS Sஇ ဂွါးနှီးဝှိ విజ్ఞ தாழ்வு ம
வளிநாட்டுப் பிரயாணம், வேறு முய
தி6OICLPTC di DC5 T 6). ILITLD சந்தோஷமின்மை, வெளியில் சொல்ல ெ
மனிதத் தீமை, மருந்தீடு போன்ற தீமை
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் வாழ பிரச்சினைகளுக்குரிய காரணத்தை
இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு துன்பம் நீங்கி மகிழ்ச்சியாக வாழ புனித பு
- - - - - மருத்துவத்தினால் நிவர்த்தி அளிக்கப்படு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
நேரில் வரமுடியாதோர், வெளிநாட்ட அல்லது தொலைபேசி, ஃபக்ஸ் மூலம் ே தெய்வீக மருத்துவப் பொருட்களை விசேட நிறைவேற்றிக்கொள்கிறார்கள். (இரகசியம்
3,500 1,750 eg.875 4400 | ரூ.2200 ரூ.100
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, கனடா
heiveegam Srilanka Head Office
மத்திய கிழக்கு நாடுகள் злоо с 1,550 съ775 Batti உள்ளூர் 1050 es525 les. 265 Telefax: 065-2224825,+94777032 சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற "வாழ்வினிருளை நீக்கி
“DISPELDARKNESS LIFE H S SS SS SLSS SLSS LLSL LSL LSL SLL
விரும்புவோர் D.D.Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, g560TCupy 3, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (ԼptջԱվլք.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில்
கல்யாணி, பாமினி, கல
(Fonts) slip K
LDITsibpub 6.j60ii 600TLb "Manager Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip (yp356 flig 960) is06.1556) வேண்டும்.
FF:GLDuflói) :- (E-mail):-murasuQsltnet.lk
(1) மலையாள தேசத்தில் வசிப்பவளே நீ தர்க்கா தேவி ! தீ துர் 1) அது மட்டுமரி விதியின் விபரணம் சாஸ்திரம், சாஸ்திரத்தின் சர் 606) (2) இலங்கையில் தொண்டு தொட்டு 46 வருடகாலமாக நவரெலியா குண்டலி பூஜை நடை பெருவதாலேயே எண்ணியது எண்ணியவ
L (3) உண்மைக்கு எடுத்து காட்டாக இது ஒரு வரையருக்கப்பட்ட தீ வாங்கும் பணத்திற்கு ரசீதும் மாந்திரிக் சித்த ஞானத்தால் காரிய 6 (4) மேலும் ஐயாவின் பிரதான அனுசரனையுடன் வழங்கும் ஞாயிறு மகிமையை கண்டறியுங்கள். மேலும் கை அளவு உலகு ஐரே!
Vectone TV பார்க்க தவறாதீர்கள். மேலும் விபரம் அறிய வெப்
D (5) இங்கு தீய வேலைகளுக்கு ஒருபோதும் இடமில்லை மனித ரூபத் 11 மணித்தியால அக்கினி குண்டலி யாக பூஜையில் கலந்து சுெ
படப்பா? பில்லி சூனியமா? பேய் சேட்டையா? எதிரிகளின் சதிதி (7) மற்றும் பிரிந்து போன கணவன்-மனைவி-காதலன் கா
# கூடு ஆணிந்து கொள்ள, கல்வி க்க, வியாபாரம் விருத்தியடைய, ஏற்றுமதி விய
செயல்பட விரும்பிய தொழில் கிட்ட, சென்றவர்கள் 鲨器
கிட்ட, அதிஸ்ட்கல் மேர்திரம் அணிந்து கொள்ள, இன்னும் (8) இன்னும் அருள் ஞானத்தால் கூறப்படும்_ஜாதகங்கள் என்றமே!
எத்தனை மணிக்கு எத்தனையாம் பிரயாணம், எத்தனையா
என்று அறிந்த தெரிந்து செயல் பட முன்னறிவித்தலுடன் எண்ை (9) தொலைபேசியில் விளக்கம் பெற விரும்புவோர் எனது சிரேஸ்ட ெ பேசிக்கும் எம்மிடம் (CLI) உண்டு வெளிநாட்டவருக்கு விஷே SO 686 D606
6A
ந் 6 蟹 தீராத நோய் தீர வேண்டுமா? ஆஸ்மா நோயால் அவஸ்தையா
நீ தர்க்கா தேவி மாந்திரிக உச்சாடன பீட தொலைபேசி (CLI): (0094 -11). 2342463,2342464,2470615,2449110,
Mobile :---0094777-5884.05 E-mail:- drpksamv Gsltnet.
நவரெலியாவில் (PTR ஐயாவை சந்தியுங்கள்) தர்க்க தேவி வெள்ளவத்தையில் 107/B, காலி வீதி, கொழும்பு-06. தொ.பே
FOGTS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள வீதியின் அவல நிலை நீங்குமா?
த்தில், மிக
கருதப்படுகின்றது. ந்து வாழும் iறு. இந் நகருக்கு 1ள சிறு நகரமே இருந்துதான் போடைஸ் இடங்களுக்கான
ங்கள். நகரங்கள் பிட்டாலும், ன மக்கள் பஸ் டிப்போவில் நக்கான பஸ் றுகின்றது. யா வழியாகச் இடங்களுக்குச் L5 ந்து செல்லும் தி என்றே ரவளை வீதி, நக்கும் மேலாக லயே இருந்து வணடிககுக கூட 13 Liu (plgust 5 Iங்கள் பயணஞ்
SS S S SSS SSS SS SS SS வீக மருத்துவம்
மாந்திரீக மருத்துவ தெய்வீக சேவை
பாடசாலை மாணவர்கள், தொழில்புரிவோர் என நாளாந்தம் பயணிக்கும் மக்கள் இவ்வீதியால் பயணஞ் செய்வதன் மூலமே அலுப்படைந்து விடுகின்றனர். மேலும் வாகன உரிமையாளர்கள், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இவ்வீதியால் பயணஞ் செய்கின்றனர். இதனை விட பாதசாரிகள் அனுபவிக்கும் துன்பம் மேலானது. மழைக்காலங்களில் இவ்வீதியால் நடந்துசெல்வது என்பது, 5 நிமிட பயணத்தையும், அரை மணித்தியால நேரத்தில்தான் கடக்க வேண்டிய நிலைமையிலுள்ளது. பாடசாலை மாணவர்கள் தங்களது உடைகளைப் பாதுகாக்க, மழை நாட்களில் குடையினை வானை நோக்கிப் பிடிப்பதை விட வீதியை நோக்கியே பிடிக்கின்றனர். ஏனெனில், வீதியில் நிரம்பி வழிகின்ற நீர் நிலைகளின் எண்ணிக்கையேயாகும். இந்நிலை அனைவருக்குமே ஏற்படுகின்ற வழமையான அம்சமாக இவ்வீதியில் பயணிப்போருக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வீதியால் செல்லும் மக்களும், வாகன உரிமையாளர்களும், பொது மக்களும் அவ்வப்போது தமது எதிர்ப்புகளைக் காட்டினாலும், இதுவரை
அடைந்த பயன் எதுவும் இல்லை. இறுதியாக இவ்வீதியில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட தனியார்
redhேariரNே6-HAAE29 வாகன உரிமையாளர்களும்
Germg_f S.A.M.P.J.P(SL)
ந்த காதலர்கள், கணவன் - மனைவி 1ண்டியவர்கள் அண்பாக இருக்க, காதல் நிறைவேற மற்றும் வேறு தீவினைகளால் னப்பான்மை, கல்வி, தொழில், விவாகம், ற்சித் தடை, குடும்ப வாழ்க்கையில் வட்கமான பிரச்சினைகள், தீய பழக்கம், ன்றினை நடாத்தினர்
ಘ್ನ''ನ್ತಿ| oகாண்டம் இறைசக்தியால் கண்டறிந்து IEEறு ராதன தீங்கற்ற மஹா மாந்திரீக தெய்வீக
கிறது.
வர்கள் தம் பிரச்சினையை எழுதினால் தொடர்பு கொண்டு, உடன் பயன் தரும் தபால் மூலம் பெற்று தம் எண்ணங்களை
பாதுகாக்கப்படும்.)
● কুঁঃ རིན་ན་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཨ་ཨང་། )85D பொன்டுடன் ミ。一 ey Board ! நாட்டவர்களுக்கு
கலாம்.
தெய்வீகம் ருரீலங்கா தலைமையகம்
கா தேவியின் பீடம் மலையாளமே! மலையாள தேசத்தின் தனி மகத்துவம் மலையாள மாந்திரிகம்.
இவ்வீதியால் போக்குவரத்துச் செய்வதைத் தடைசெய்து அமைதிப் போராட்டம்
குண்டு
58,840
ஆனால், அப்போராட்டம் நடைபெற்றபோது அங்கு வருகை தந்த மத்திய மாகாண கல்வி, போக்குவரத்து அமைச்சர், வீதியை புனர்நிர்மாணம் செய்து தருவதாகவும், போராட்டத்தினைக் கைவிடுமாறும் வாக்குறுதியளித்து அப்போராட்டத்திற்கு முடிவு ஒன்றினைக் கொண்டு வந்தார்.
ஆனால் அவ்வாக்குறுதி, அந்த நிமிடமே காற்றோடு பறந்துவிட்டது. இப்படித்தான் மலையக மக்கள் போராடி, தமது நியாயங்களைப் பெற்றுவிட முனைந்திடுகையில் அரசியல்வாதி எனும் சமூக சேவகர்களால்(!) தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இவ்வாறான செயல்களால் இரண்டு விடயங்கள் இவர்களுக்கு சாதகமாக அமைகின்றன.
ஒன்று மலையக மக்கள் சுயமாகப் போராடும் நிலையைத் தடுத்து நிறுத்துதல். மற்றது தங்களை மீறிய செயற்பாடுகள், மலையகத்தில் நடைபெறாது தடுத்து நிறுத்துதல் என்பனவாகும்.
எனவே மலையக அரசியல்வாதிகள் வர்க்குறுதி வழங்குவதில் காட்டுகின்ற அக்கறையினை, செயற்பாடுகளில் காட்டுவார்களா? என மலையக மக்கள் எதிர்ப்பார்ப்பது, எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்ட கதையாகும். மலையக மக்கள் போராடும் பலத்தை வளர்த்துக்கொண்டால், வீதியின் அவல நிலை மாத்திரமல்ல. மலையகம் எதிர் நோக்கும் தடைகளும் நீங்கும். இதை மலையக மக்கள் உணர்ந்துக்கொண்டால் விடிவு வெகு விரைவில் கிட்டும்.
- மலைக்கவி கா. சுபாஷ்
ம்ராஜ்யம் மலையாளமே! மலையாள மாந்திரீக பேராரசர் டாக்டர் PK சாமி (DGAN)IP ஐயா அவர்களே விலும் கொழும்பிலும் நீ தர்க்கா தேவி ஆலயங்களை அமைத்து அன்றாடு 6 மணித்தியால அக்கினி
ாறு நிறைவே
fu sog P.K. Saamy Associate (Pvt) Ltd finasio65uéé o66ssò
நிறைவேறும் திகதியை உடனே கூறிவிடும் சக்தி இங்கு இருக்கிறது.
தோறும் சக்தி தொலை காட்சியில் இரவு 7 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்த பார்த்த வேலன் ப்யா முழுவதும் வெள்ளிதோறும் London நேரப்படி காலை 9.30 மணிக்கு கை ரேகை தொடர் நிகழ்ச்சியை baoģisoogsgörbékéssň www.drpksamy.com www.gangatharan.com தில் ஜீ தர்க்கா தேவியின் மகிமையை கண்டறிய மாதம் தோறும் இறுதியில் நடைபெறும் ாண்டால் இவ் அற்புதத்தை கண்டறியலாம். அன்று அன்னதானமும் அடியார்களுக்கு வழங்கபடும் னி உங்கள் பிரச்சனை எண்ன?
பாரிச வாதமா? பக்க வாத விளைவுகளா? கை கால் உழைச்சலா? மன பேதளிப்பா? விரக்கிதியா-பட ட்டத்தில் விடுபட வேண்டுமா?
சேர, கணவன் மனைவி பிணக்கு தீர, பிரயாணத்தடை நீங்க, மத போதையில் இருந்த விடுபட, குபேர
பற,தலைமுடி
!!!!!!! : မွို பெற, ': தொழில்
வினை தோஷம் ஷம செவவ கள் குறைகளுக்கு వీన எண்னை சந்தித்
bயாள மாந்திரிக சக்கரவர்த்தி
162, கொட்டாஞ் 2431137, 4616331, 4616127,46131124,4613133, Fax: 234.4831
தை தடுத்து கொள்ள, இளம் நரையை
போக்க,
வியாபாரம் முன்னேற, வண்
ບໍ່.
ஆளுர, சோம்பலை ஆாகன்ம்) இலாபத்துடன்
சந்தித்து ஆலோசிக்கவும்.(வெள்ளி ஞாயிறு கிழமை 2ಜ್ಜೈ' foto.ă இல்லை நடந்தது நடக்கபோவத நடக்க இருப்பதஏத்தனையாம் திகதி திருமணம்,
: நடக்கும், சரிவருமா? சரிவராதா? என்பது இத்தனையாம் திகதி சரிவந்த விடும்,
ந்திச்
ளிவுரையாளர் சிவா விடம் நேரத்தை ஒதுக்கி கொண்டு தெளிவு பெறலாம் அணைத்து தொலை
தொலைபேசி வசதியுண்டு.
,6اده
கொழும்பு - 13.
k web:- www.drpksamy.com, www.gangatharan.com
ஆலயம் 33, கண்டி வீதி, தொ.பே: 094-0522222508/49031/2223093
- 094 - 1. 2552.485
in
Dr.
ஜூலை 07 - 13, 2005

Page 7
எல்.ரி.ரி.ஈ.யின் நம்பகத்தன்மையைப் பரிசீலிக்கக் கிடைத்திருக்கும் யோசனையொன்றினை பயன்படுத்தக் கூடிய ஒரு சந்தர்ப்பம் குறித்து, ஜே.வி.பி. பெரும் கூச்சலிடுகிறது. சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ சபையூடாக அரசாங்கத்தோடு சேர்ந்து செயலாற்றி, பொதுப் பிரச்சினைக்குத் தீர்வு காண புலிகள் இயக்கம் முன்வந்துள்ளது. அதாவது வடக்குக் கிழக்கில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்களைப் புனரமைக்கும் நோக்குடனேயே இச் சபை அமைக்கப்படுகிறது. சகல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகளை பிரதான அரசியல் நீரோட்டத்திற்குக் கொண்டுவர ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார். அத்துடன் புனரமைப்பு முகாமைத்துவப் பணிகளுக்கென வழங்கப்படும் உதவிகளுக்கூடாக உலகளாவிய சந்தைச் சக்திகளுடன் ஒப்பந்தமொன்றினையும் செய்து
கொள்ளத் தீர்மானித்துள்ளார்.
ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில தலைவர்கள் ஒளித்து விளையாடும் செயற்பாடுகளை மேற்கொண்டாலும், ஜனாதிபதிக்கு பின்துணையாக நிற்க, சுதந்திர கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. புலிகள் இயக்கம் அதன் பயங்கரவாத செயற்பாடுகளை முற்றுமுழுதாகக் கைவிட்டு விடவில்லை. என்றாலும் புலிகளுடன் இணைந்து செயற்படும் சவாலை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கும் ஜனாதிபதி, முகாமைத்துவ தீர்மானம் எடுக்கும் வழிமுறைக்கு புலிகளை உள்வாங்க முயற்சி செய்கிறார்.
இந்த சுனாமி நிவாரண சபை அமைக்கப்பட்டால், அது அரசாங்கத்திற்குப் பெரும் சவாலாக அமையும், ஏற்கனவே சமய உணர்வுகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாணத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டியவராகவும் அவர் உள்ளார். இன்னமும் ஆயுதங்களை வைத்திருப்பதோடு, கொழும்பு அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து தொடர்ச்சியாகச் சந்தேகம் கொண்டிருக்கிறது புலிகள் இயக்கம். இவ்வாறான கிளர்ச்சி அமைப்போடு நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்வது என்பது மிகவும் கஷ்டமான விடயமாகும். பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வழமை போன்று "ஒளித்து விளையாடும்" வேலையைச் செய்கிறது. சுனாமி நிவாரண சபைக்கு ஆதரவு வழங்கும் சமிக்ஞைகளைக் காட்டிவரும் அதேவேளை, அரசாங்கத்துக்குள் இடம் பெறும் உள்மோதல்களைப் பயன்படுத்தி, அரசியல் இலாபமீட்ட ஐ.தே.க. முயன்று வருகிறது. ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. நாடு சிதைவுற்றிருக்கும் இந்த நிலைமையில்கூட இலங்கையின் நீரோ மன்னர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வோடு விளையாடுகிறார்கள். அவர்கள் தமது புகழ்மிக்க கடந்த காலங்களை நினைவில் வைத்துக்
而町
( 07 - 13, 2005
கொண்டு வாழ விரும்புகிறார்கள். இதனூடாக தமது அரசியல் எதிரிகளைத் தோற்கடிக்கலாம் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். தமது கட்சி அரசியல் நலன்களுக்கப்பால் இந்த நெருக்கடியைப் பார்க்க வேண்டியுள்ளது என்பதை இவர்களில் எவருமே புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.
தற்போதைய கட்டத்தில் அரசியல் கட்சிகள் கையாளுகின்ற இந்தப் பிரச்சினை அவர்களது அரசியல் நலன்களோடு சம்பந்தப்பட்டுள்ளது. தற்போதைய சவால் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தமிழ் கிளர்ச்சியை தீவிரமற்றதாக்குவதற்குத் தேவையான காத்திரமும் விரைவுமிக்க வழிமுறைகளைத் தேட வேண்டியதே அரசு எதிர்கொள்ளும் சவாலாகும். எவ்வளவு விரைவாக அரசு இந்தப் பணியைப் பூர்த்தி செய்கிறதோ அந்தளவு விரைவாக இன்றைய உலகப் பண்பாட்டு பயன்பாடுகளைப் பெறுவதற்காக உலக சமூகத்துடன் இணைந்துகொள்ள முடியும்.
தமிழ் கிளர்ச்சியை இலங்கை அரசு வெற்றிகரமாகக் கையாளுமானால் முன்னெப்பொழுதையும்விட வலுவுள்ளதாகத் திகழும்.
எந்தவொரு தீவிரவாத அல்லது
புரட்சிகர இயக்கத்தைப் பொறுத்தவரை
அரசியலமைப்பிலும் பிராந்திய
பாரிய
ஒழுங்
அமைப்பிலும் எதிர்பாராத
ற்கு தற்போதைய் உலக
ஓட்டத்தில் குறைந்து போவது இயற்கையானதுதான். இந்த அரசியல் விஞ்ஞானக் கோட்பாடு தீவிரவாத இயக்கங்களின் காலவோட்டத்தோடு பரீட்சிக்கப்பட வேண்டியது. இந்த இயக்கங்கள் குறுகிய காலத்துக்குள் தமது இலக்கை அடையவில்லையென்றால் நீண்ட கால நோக்கில் அவை தமது நிலையைத் தக்க வைத்துக்கொள்வது பிரச்சினைக்குரியதாக அமையும். பெரும்பாலான மக்கள் பிரிவுகளிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற அவர்கள் முயற்சி செய்வார்கள். புரட்சிவாதிகள் என்ற அவர்களின் நிலைப்பாடு நிராகரிக்கப்பட்டால், அவர்கள் அரச அமைப்புகளில் சேர்ந்து கொள்ள முயற்சிப்பார்கள்.
இலங்கை அரசைப் பொறுத்தவரையில் தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் வந்து நிற்கிறது. புலிகள் மேற்கொள்ளும் தமிழ்
பல்கலைக்க விஞ்ஞானத்து ஏ.எமநவரதன
கட்டுரை தேர்ந்தெடுக் பகுதிகள் தரப்படுகின்றன ஆங்கிலப் பத்தி 29 ஆம் திகதி பிரசுரிக்கப் ஆயுதமேந்திய
தனது நடவடிக்கைகள் சில, பல வ அமைதியாக அதன் யுத்த
Laulugud போய்விடுமென் அடிப்படையில் எழுதப்பட்டிருச் நிவாரண சை 8; பலவீனப்படு அவரின் தர்க்க
శః
கிளர்ச்சியை தீவிரமற் செய்யும் சவாலை அ எதிர்கொள்கிறது. ஐ. கைச்சாத்திடப்பட்ட ய ஒப்பந்தம் புலிகளின் தணிப்பதற்கான வழி: விட்டுள்ளது. எவ்வாற
வன்செயலற்ற அரசிய கூட்டிவருவதற்கென உபகமிட்டிகள், குறிப் போன்றவை இன்றுவ தொடங்கவில்லை. த
* பின்னரான செயற்பாட்
சபை முன்வைக்கப்ப ஆண்டு சமாதான மு முன்வைக்கப்பட்ட யு; செயல்முறையைப் ே நிவாரண சபை மற்ெ நடவடிக்கையாகும் எ சொல்லப்படுகிறது. அ கடவுள் வழங்கிய சர் திகழ்கிறது. பூமித் த சவாலை முன்வைத்தி வழங்கும் நாடுகளுக் அமைப்புகளுக்கும் ெ இருக்கலாம். இந்த இ பயன்படுத்தி அவர்கள் உலகளாவிய முதல நிரலை முன்கொண்டு எம்மிடம் நாட்டின் மி நலன்களுக்காக அர் செயல்படக் கூடிய சி அரசியல் தலைமைய இருக்குமேயானால் ச் மலேசியாவில், தென் இடம்பெற்றதைப் போ உதவிகளின் பலாபல பெற்றுக்கொள்ள முடி
சுதந்திர இராஜ்ஜ நிறுவும் திட்டத்தைக் பயங்கரவாதக் குழுெ அந்தஸ்தைப் பெறுவ தீர்க்கமான சாதக சூ சுனாமிச் சபை ஏற்படு எதிர்ப்பவர்கள் கூறுகி நிலப்பரப்பின் ஒரு ப பிரித்தெடுப்பதன் மூல அந்தஸ்தைப் பெற்று இந்த எதிர்ப்பாளர்கள் ஆனால், நிவாரண 8 பேசுபவர்கள் புலிகளு வகிப்பதால் அவர்கை அரசியல் வழிமுறைச் வருவதற்கும் பேச்சுவி ஆரம்பிப்பதற்கும் இது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடங்களுக்கு இருக்குமானால் குணாம்சங்கள் இல்லாமல் ற எடுகோளின் இக் கட்டுரை கிறது. சுனாமி ப புலிகளைப் த்துமென்பது தியான நியாயம்
றதாக்கி, தணிக்கச் ரசு தே.க. அரசினால் த்த நிறுத்த தீவிரத்தைத் யைத் திறந்து ாயினும் புலிகளை
பலுக்கு அமைக்கப்பட்ட பாக "சிரான்' ரை செயற்படத் ற்போது சுனாமிக்குப் டு முகாமைத்துவ ட்டுள்ளது. 2002ஆம் ன்னெடுப்புக்காக ந்த நிறுத்த பான்று இந்த றாரு னறு பூனால் இம்முறை தர்ப்பமாக இது யே இம்முறை அந்த ருக்கிறாள். உதவி கும் சாந்த நலன்கள் இயற்கை அழிவைப்
தமது ளித்துவ நிகழ்ச்சி
செல்லலாம். கப் பரந்த தேசிய பணிப்போடு றந்த நிருவாகமும் LD |ங்கப்பூரில், கொரியாவில் ன்று வெளிநாட்டு ன்களை எம்மால் պլի, யம் ஒன்றை கொண்டிருக்கும் வான்று சட்டபூர்வ தற்கு மிகத் ழ்நிலையை இந்தச் த்துமென்று இதனை ன்றனர். இலங்கை தியை ம் புலிகள் சட்டபூர்வ பிடுவார்களென்றும்
கூறுகின்றனர். பையை ஆதரித்துப் ம் இதில் அங்கம் ள சாதாரண குக் கொண்டு ார்த்தையை மீள உதவுமென்று
Jцоavi DJ Her
கவிட்டு ః
கூறுகின்றனர். இந்த இருதரப்பு வாதப் பிரதிவாதங்களுமே முரண்பட்டவையாக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஒரு தொடர் நிகழ்வின் இரு அந்தங்களை இவை பிரதிபலிக்கின்றன. இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த முனையும் அரசின் கொள்கையைப்
பொறுத்தவரையில் அதற்கான ஒரு
தொடர் நிகழ்ச்சியின் இரு அந்தங்களே இவை என்பது வெளிப்படையான கணிப்பீடாகும். இதனை வெற்றிகரமாக கையாளுவதன் மூலமே சிறந்த நிலையை எட்ட முடியும்.
உலகளாவிய அரசியலமைப்பிலும் பிராந்திய அமைப்பிலும் எதிர்பாராத ஏதாவதொரு பாரிய நிகழ்வு ஏற்பட்டாலேயொழிய, இலங்கையின் வடக்குக் கிழக்கில் சுதந்திரமான தமிழீழ இராச்சியத்தை ஏற்படுத்த முடியாது என்பது புலிகளுக்கு நன்கு தெரியும். ஏனைய நாடுகளோடு, குறிப்பாக அயல் நாடுகளோடு நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியிருக்கும் ஒரு நாட்டைப் பிரிப்பதற்கு தற்போதைய உலக ஒழுங்குமுறை எவ்வித ஊக்கத்தையும் அளிக்க மாட்டாது. 1980களில் பனிப் போர் அரசியலிலிருந்து புலிகள் நலன்களைப் பெற்று பல்வேறு தேசங்களுக்கிடையிலான ஓர் அமைப்பாக புலிகள் தோற்றம் பெற்ற போதிலும் ஒரு சுதந்திர தமிழீழ ராஜ்ஜியத்தைப் பெறுவதற்கு இது உதவப் போவதில்லையென்பது அவர்களுக்கு நன்கு தெரியும். 1980களின் ஆரம்பத்தில் தனித் தமிழீழ ராஜ்ஜியத்தைப் பெறுவதற்கு இந்தியா உதவுமென்று புலிகள் நம்பியிருந்தனர். இதனை அடைவதற்கு இந்தியா உதவப் போவதில்லையென்பதை அவர்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். இப்போது முழு உலகமுமே, இலங்கை அரசோடு ஒப்பந்தமொன்றை செய்து கொள்ளுமாறும், ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் புலிகளை வலியுறுத்தி வருகின்றன. இறுதியாக இலங்கை அரசோடு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு புலிகள் இப்போது முயற்சி செய்கின்றனர். இதனை வழங்குவதற்கு இலங்கை அரசு தயாராக இல்லையென்றால் வடக்குக் - கிழக்கில் ஏனைய நாடுகளின் மறைமுக அங்கீகாரத்தோடு ஒரு நிழல் அரசொன்றினை வைத்திருக்கும் ஆயுதக்குழுவாக அவர்களால் தொடர்ந்திருக்க முடியுமென்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், தற்போது உலகமயமாக்கலென்ற துரிதத் திட்டத்தோடு முன்செல்லும் தற்போதைய உலக அமைப்பில் ஒரு வலுவான திட்டமாக இது இருக்க முடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே அரசியல் தலைமைத்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஒரு சவாலே இது. எனவே இலங்கை அரசாங்கம் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்களோடு ஓர் இணக்கத்திற்கு வரவேண்டும். இதன் மூலம் சுதந்திர தமிழ் இராஜ்ஜியம் என்ற கருத்தோட்டத்தை தேவையற்றதாக்குவதற்கு கடினமாகச் செயற்பட வேண்டும். இதன் மூலம் தமிழ் கிளர்ச்சிவாதத்தின் தீவிரத்தைத் தணிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவமுடியும். எனவே இந்த சுனாமி நிவாரணச் சபை வெற்றியளிக்குமானால் அது கிளர்ச்சி இயக்கத்தோடு இன்னுமொரு இணக்கத்துக்கு வருவதற்கான மற்றொரு நடவடிக்கையாக மட்டும் அமையாது, தமிழ் கிளர்ச்சியின் தீவிரவாதத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கையாகவும் அமையும், சுனாமி நிவாரணசபை யோசனைகளை ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் இந்த விவாதத்தில் கலந்து கொண்ட விதம் பற்றி நாம் பார்த்தோம். புலிகளோடு ஆக்கபூர்வமான உறவை ஏற்படுத்துவதற்கான துணிவு இவர்களுக்கு உண்டா என்பதையும் அரசியல் தீர்வொன்றிற்கு முன்வந்து சிவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விசுவாசத்தைப் புலிகள் கொண்டிருக்கிறார்களா என்பதும் எதிர்காலத்தில் அம்பலமாகும்.
நன்றி : த ஐலண்ட்
பிந்துனுவேவா படுகொலை மற்றும் அதன் தொடர் நிகழ்வுகள், தீர்ப்புகள், தீர்மானங்கள் பற்றிய மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக போதனாசிரியர்கள் சங்கத்தின் விசேட அறிக்கையைத் தழுவி எழுதப்பட்ட விடயதானங்களைக் கடந்த இரு வாரங்களாக பிரசுரித்திருந்தோம். சகல தரப்புப் பயங்கரவாதிகளுக்கும் எதிராகப் பேனாமுனையும் போராட வேண்டியிருக்கிறது. எனவேதான் கவனமாகவும் கனகச்சிதமாகவும் பயிரை மேய்ந்த வேலிகள்' பற்றியும் 'வேலி தாண்டிய வெள்ளாடுகள்' பற்றியும் எழுதப்பட்ட இந்த விடயதானத்தின் இறுதிப் பகுதி இங்கே தரப்படுகிறது.
"பிந்துனுவேவா படுபொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான தீர்ப்பை மாற்றி வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்மானம் எவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்காது. தண்டனை கிடைக்குமென்ற பயமின்றிக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதே இலங்கையில் சட்ட விதியாக இருந்து வந்துள்ளது. அது விதிவிலக்காக இருந்ததில்லை. ஆயிரக்கணக்கான கொடுரங்கள், கொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள், ஆட்கள் காணாமல்
போதல் ஆகியவை அதிகாரத்துவ மந்த நிலை
வேலைகள் என்ற பெரும் குவியலுக்குக் கீழ் புதைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களே பொறுப்புச் சொல்ல வேண்டுமென்று மக்கள் ஸ்தாபன மயப்பட்டு தொடர்ச்சியான கோரிக்கை களை முன் வைக்காதவரை, அரசியல் கையாள்கை, ஊழல், நிர்வாகத் திறமையீனம் ஆகியவை தொடர்ந்தும் புதையுண்டே இருக்கும்." என்று மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக போதனாசிரியர்கள் சங்கம் ஜூன் 12 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
"தகவல்கள் கிடைக்கவில்லை என்பதற்காக நீதி கிடைக்காமல் போய்விடக் கூடாது பல்வேறு வழக்குகளில் தொடர்புப்பட்டவர்களின் பெயர்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட விபரங்கள், அவர்களின் பதவி நிலைகள் ஆகியவை தெரிந்தவைதான்.
ஆனால், இலங்கையிலுள்ள மன்றுகள் மற்றும்
அவை சார்ந்த நிருவாக அமைப்புகள் அரசியல் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த பிரமுகர்களுக்குப் பக்கச்சார்பாக இருக்கிறது" என்றும் அறிக்கை கூறுகிறது.
சிரேஷ்ட அதிகாரிகளின் அதிகாரப் பொறுப்புப் பற்றி மீள்பரிசீலனை செய்ய வேண்டியது ஓர் அவசியத் தேவையாகும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதற்காகவும் பாதுகாப்பு நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காகவும் இவற்றைச் செய்ய வேண்டியுள்ளது. உயர் மட்டத்திலுள்ள வர்கள் பயமின்றி குற்றச் செயல்களில் ஈடுபடுவது
நிறுத்தப்படாதவரை திட்டமிட்ட வன்செயல்களைத் தடுத்து நிறுத்தி விடமுடியாது. அத்துடன் நீடித்த
சமாதானம் ஏற்படக்கூடிய வாய்ப்புக் கிட்டாது.
இத்தகைய தீங்கான நிலையை மாற்ற வேண்டுமானால் சர்வதேசக் கிரிமினல் நீதிமன்றத்தின் ரோம் சட்டவிதிகளை அங்கீகரிக்க வேண்டுமென்று இலங்கை அரசை மக்கள் வற்புறுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் நிகழக் கூடிய யுத்தக் குற்றங்கள்,
இன ஒழிப்பு நடவடிக்கைகள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காகவே சர்வதேச நீதிமன்றத்தை இலங்கை அங்கீகரிக்க வேண்டுமென்று வற்புறுத்த வேண்டும்.
இவ்வாறு தண்டணை கிடைக்குமென்ற பயமின்றி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விரும்புபவர்கள் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையின் அச்சுறுத்தல்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். அத்துடன் புலிகளின் விமானம் மற்றும் கடற்படை அணிகளையும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கையில் பயமின்றி குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு இலங்கை யிலுள்ள அரசியல், இராணுவ, பொருளாதார வங்குரோந்து நிலையே முக்கிய காரணமாகும்.
தற்போதைய சமாதான பேச்சுவார்த்தைகள் முறிந்து போய்விடுமென்ற பயத்தின் காரணத்தினால், நாளை சமாதானத்தை ஏற்படுத்தப் போகின்றவர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் தரப்பினரை அவற்றிற்குப் பொறுப்பாக்க எடுக்கப்படும் முயற்சி களை முறியடிக்க உதவுகின்றனர். சமாதான முன் னெடுப்புகளின் சக்தி, இருதரப்பினரின் குற்றச் செயல்களில் ஓர் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரசு தரப்புக் குற்றங்கள் (மிகப் பயங்கரமாக இடம் பெற்று, (யுத்த நிறுத்தத்தின் பின்னர் கணிசமாகக் குறைவடைந்த்து) புலிகளின் குற்றங்கள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளுக்குக் கிடைத்த புதிய சுதந்திரங்களின் காரணத்தினால் அரசாங்க கட்டுப்பாட்டுப்பகுதியிலும்
கூட தங்குதடையின்றி குற்றச் செயல்கள் அதி:
கரித்தன) என்பதே இத்தொடர்பாகும் உண்மையில் சமாதான முன்னெடுப்பு, தாம் விரும்பியபடி கொலை செய்வதற்கு புலிகளுக்குச் சுதந்திரம் அளித்துள்ளது. அரசியல் மற்றும் இராணுவ எதிர்பாளர்களையும் கீழ்மட்டப்புலனாய்வாளர்களையும் சாதாரண குடிமக்களையும் புலிகள் கொன்று வருகின்றனர்.
(முற்றும்)

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
ஆயினும்,இந்த வளர்ச்சிக்கெல்லாம் அஸ்திவாரம் என் அன்புசால் அண்ணன், மெல்லிசை மன்னர் திரு. விஸ்வநாதன் தான் என்பதை நான் எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்து சொல்லுவேன்.
அவரோடு இணைந்து நான் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல்
O O O
3. ဒ္ဓိ இ ॐ
ஆலயத்தில் மைக்கேல் ஏஞ்சலோ வண்ண வண்ண ஓவியங்கள் இன்னமும் காலத்தை வென்று அந்த சிற்பியின் மேன்மையைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. மைக்கேல் ஏஞ்சலோ மிக உன்னதமான சிற்பியும் ஆவார். * எப்படிப் பாறைகளிலிருந்து இப்படி சிற்பங்களை உண்டாக்குதல் உங்களுக்கு
எழுதியிருக்கிறேன். இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய எண்ணற்ற பாடல்களுக்கு சாகாவரம் தந்த சரித்திர புருஷர் அவர் அவருடைய கூரமையான இசையறிவில், என் தழிழை நான் சாணை பிடித்துக் கொண்டேன். நானும் கவியரசர் கண்ணதாசனும் எழுதித்தந்த பாடல்களுக்கு அவர் இசையமைத்தார் என்பது பாதி உண்மைதான். பெரும்பாலான எங்களது பாடல்கள் அவருடைய வர்ண மெட்டுக்கேற்ப வார்த்தெடுக்கப்பட்டவையே மெட்டுக்கு எழுதப்பெற்ற பாடல்கள் கூட, எழுதி மெட்டமைக்கப்பட்டது போல் கருத்துச் செறிவோடு விளங்கும். அதற்கான கால அவகாசம் அப்போது இருந்தது என்பதுதான் உண்மை.
வாடிகன் கிறிஸ்தவ
உளவு பார்த்தலால்
தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக்
விவாகரத்திற்குப் பிறகு குழந்தை யாரிடம் இருப்பது என்பதில் பிரச்சினை எழுந்தது. குழந்தை தன்னிடமே இருக்க லாரா அனுமதிக்காவிட்டால், அவளுடைய தகப்பனார் செய்துகொண்டிருக்கும் தேசத் துரோகக் காரீயத்தை அரசாங்கத்திடம் தெரிவித்து விடப்போவதாக லாராவின் கணவர் மிரட்டினார். தந்தை செய்கிற காரியம் லாராவுக்குப் பிடிக்கவில்லையே தவிர, அவரை அவள் மிகவும் நேசித்தாள். அவர் சிறைக்குச் சென்று அவமானப்படுவதை அவள் விரும்பவில்லை. ஆகவே தன்னுடைய கணவர் விரும்பியபடி குழந்தை அவரிடமே இருக்க ஒப்புக்கொண்டாள்.
ஏதோ நெருக்கடியில் ஒப்புக்கொண்டாளே தவிர, நாட்கள் செல்லச் செல்ல அவளுடைய தாய்மைப் பாசம் மேலோங்கியது. தந்தை தொடர்ந்து தேச விரோதக் காரியங்களில் ஈடுபடுவது
S.
ஏற்படும் நன்மை,
சாத்தியமாக இருக்கிறது" என்று மைக்கேல் ஏஞ்சலோவிடம் ஒருமுறை கேட்கப் பட்டபோது அவர் கீழ்க்கண்டவாறு பதிலிறுத்தார்.
பாறையிலிருந்து நான் சிறபத்தை உண்டாக்குவதில்லை சிற்பம் ஏற்கனவே பாறையில் உருப்பெற்றிருக்கிறது. அதைச் சுற்றியிருக்கும் அனாவசியக் கற்களைத்தான் நான் உளி கொண்டு செதுக்கித் தள்ளுகிறேன்' என்றார் மைக்கேல் ஏஞ்சலோ,
அண்ணன் விஸ்வநாதனும் இப்படித்தான் சொல்லுவார். ஒரு பாட்டை எழுதி அவரிடம் நீட்டினால், வெவ்வேறு தாளங்களில் அழகுற வர்ண மெட்டுகளை அமைத்து அதிசயிக்க வைப்பார்.
‘எப்படி இவ்வளவு அழகாக மெட்டமைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டால்,
"நான் எங்கே
அவளுக்கு மன வேதனையை உண்டாக்கிற்று. குழம்பிப் போனாள். தன்னுடைய மன வேதனையைத்
ாயாரிடம் எடுத்துச் சொன்னாள். அவளுடைய தாயாரின் பெயர் பார்பரா. தன்னுடைய கணவர் தேச விரோதக் காரியங்களில் ஈடுபட்டிருப்பது பார்பராவுக்குத் தெரியும், அதைக்கூட அவளால் ခြီးနှီ முடிந்தது. அவளால் தாங்கிக்கொள்ள முடியாத
தொடர். OŠO இன்னொன்று இருந்தது. அதுதான் m יי" |: பல பெண்களோடு வாக்கர்
கும்மாளமடித்து ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும்
கணவரைக் காட்டிக் கொடுத்து அவரைச் சிறைக்கு அனுப்ப அவளும் இஷ்டப்படவில்லை.
அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தாய்க்கும் மகளுக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. லாரா தன்னுடைய தாயாரிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டு விட்டாள். வாக்கரும் தன்னுடைய நாட்டு ரகசியங்களை அந்நிய நாடுகளுக்கு விற்று நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். கடைசியில் லாரா தீர்மானமான முடிவுக்கு வந்தாள். வாக்கரின் ரகசியத்தை
சரிதம்
மெட்டமைத்தேன்.? பாட்டுக்குள்ளேயே அதற்கான மெட்டு ஒளிந்து கொண்டிருக்கிறேன். அதைத் தேடிக் கண்டுபிடித்தாலே போதுமானது. அந்தப் பணியைத்தான் நான் செய்கிறேன்' என்பார்.
அதுபோல், நாம் அவரது மெட்டுக்கு எழுதும்போது அதற்குரிய வார்த்தைகளை வார்த்தைகளென்றால், வெறும் வார்த்தைப் பந்தலல்ல - அர்த்தமும் ஆழமும் நிரம்பிய அருமையான கவிதையை நாம் யாத்து தர வேண்டுமென்று விரும்புவார்.
இந்தப் பணியைச் செய்கின்ற புலவனை - தன் விரோதியாக இருந்தாலும், அவர் ஆரத்தழுவி வரவேற்பார்; தகுதியற்றவரை, தன் உறவினராயிருப்பினும் தூர ஒதுக்கிவிடுவார்.
தகுதியை மட்டும் நிறுத்தப் பார்க்கும் துலாக்கோல் போல் துலங்கியவர் விஸ்வநாதன். நல்ல பாடலை நாம் எழுதிவிட்டால், அதைத் தன் தலையில் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று தண்டோரா அடித்துச் சொல்வார். ஒரு முறை ஒரு படத்திற்குப் பாட்டெழுத விஸ்வநாத அண்ணனோடு அமர்ந்தேன்.
(தொடரும்.)
வெளியிட்டு விடுவேன் என்பதைத்தான் லாராவின் கணவர் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வந்தார். அதைத் தன்னுடைய தாயாரே வெளியீட்டு விட்டால் தன்னுடைய கணவர் தன்னை மிரட்டுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றும், தன்னுடைய குழந்தையை தானே வளர்க்கும் பாக்கியம் கிடைக்குமென்றும் லாரா எண்ணினாள்.
தந்தையின் ரகசியத்தை வெளியிட்டு விடும்படியாக தாயாரை வற்புறுத்தத் தொடங்கினாள். தந்தைக்குத்தான் நாட்டுப் பற்று இல்லை, தாயாரும் நாட்டுப் பற்று இல்லாமல் எத்தனை நாளைக்கு வாழப் போகிறாள் என்று கேட்டாள். 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பார்பரா ஒரு முடிவுக்கு வந்து, FBI
இ. அதிகாரிகளிடமே
தன் கணவர் பற்றிய எல்லா விவரங்களையும் சொல்லி விட்டாள். FBI யிடம் தகவலைச் 7 தசொன்னாளே தவிர, தன் கணவர் பொலிஸில் பிடிபடாமல் தப்பிச் செல்லுவதற்கு அவகாசம் கொடுத்தே சொன்னாள்.
FBI விசாரணை பல திடுக்கிடும் தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. பிரமாண்டமான அமைப்பை தன்னுடைய நிர்வாகத்தில் வைத்துக்கொண்டு, இராணுவ ரகசியங்களைச் சேகரித்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு வாக்கர் வழங்கியிருக்கிறார் என்பது FBI அதிகாரிகளைப் பிரமிக்க வைத்தது.
(தொடரும்.)
(நன்றி, நர்மதா)
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று உலகில் அறி முகமாகியுள்ள பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய மருந்து வகைகளும் கர்ப்பத் தடை மாத்திரைகளும் கடந்த சில வருடங்களாக எல்லோரையும் ஆட்டிப்படைத்து வருகின்றன. இதில் கர்ப்பத்தடை மாத்திரைகள் எனும்போது அவை அதிகமாகப் பெண்களுக்கென்றே தயாரிக்கப்பட்டு வருகின்றன. புதிய ஆய்வுகளின் பிரகாரம், பாலியல் உலகின் இரண்டாம்
D. O.
YzS SySqSALAKSeSeqSA স্বাক্ষ৩২
கட்டப் புதிய கண்டுபிடிப்பொன்றை அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இப்போது வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் ஆண்களுக்கான | கருததடை மரத்திரையொன்றை இன்னும் சில வருடங்களில் ಕ್ಲೌಹಿ விட இந்த விஞ்ஞானிகள் எதிர்பார்ப்புக் கொண் டுள்ளனர். உண்மையிலேயே இது விற்பனைச் சந்தையில் : புரட்சியையே ஏற்படுத்தும் என சமூக ஆய்வாளர்கள் கூறுகினறனா,
ஆண்களது கருத்தடை தொடர்பான ஆய்வுக்காக 35 வயதுகரையுடைய ஆண்களும், பிள்ளைகளைப் பிரசவிக்கக் கூடிய அதிகபட்ச தகுதிகளையுடைய பெண்களும் உட்படுத் தப்பட்டுள்ளனர். மேற்படி ஆய்வின்போது சுமார் ஒரு வருடக்கால |மாக இந்தக் கருத்தடை மாத்திரையை இவர்கள் உபயோகப் படுத்திக் கொண்டுள்ளனர். ܐ ܕܚܼܲ
போது பெண்கள் கருத்தரிக்கவில்லை எனத் யவருகிறது. இம் மாத்திரையை உபயோகிப்பதன் மூலம் உடலில் உள்ளார்ந்த பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாதென்றும், இது காம உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்றும் விஞ்ஞா னிகள் கூறுகின்றனர். இதனால் இம்மாத்திரை எதிர்காலத்தில் ஆண்களது பாரிய கவனத்தை ஈர்க்கக்கூடியதாகும் என்பது இவர் "E.
துவாக ப
தணுக்கள் மாதமொரு | முறையே வெளிவரும் | ಇಂಗ್ಲ போதிலும் ஆன களிடமிருந்து நாள் ಙ್ಗ 邵研邸品l6)*份0] உற்பத்தி செய்யப் படுகின்றன. இதனால் மேற்படி கருத தடை மாத்திரை ஆண்களுக்கு பாரியதொரு சவாலாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கருத்தடை மாத்திரைகள் பெண்களைப் பொறுத்தவரையில் உடனடியாகச் செயற்பட்ட போதிலும் ஆண்களிடத்தே செயற்பாடு கொள்வதற்கு நீண்ட காலம் எடுப்பதாகும் எனத் தெரிய வநதுளளது. இதனடிப்படையில் விந்து உற்பத்தியைக் கட்டுப்படுத்துமுகமாக ஹோர்மோன்கள் உபயோகப்படுத்தப்பட்ட போதிலும் இதன் மூலம் ஹோர்மோன்களின் மட்டுப்படுத்தலானது ஒரு பிரச்சினையாகத் தலைதூக்கியுள்ளது. இதன் காரணமாக சோர்வு மற்றும் பாலியல் செயற்பாட்டில் மந்தத் தன்மை என்பனவும் ஏற்பட்டுள்ளன. இதனால் தற்போது மேற்கொள் புதிய மேலதிக ஹோர்மோன்கள் 6.9515UU(5615T66D log, TU6 (53.05.
அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Progesய் ஊசி ஏற்றப்படு |வதுடன் 4 மாதங்களுக்கு ஒரு தடவை Testi0Stone வழங்கப் |பட்டும் வருகிறது. இவை மேற்படி கருத்தடைக்குப் பெரிதும்
உபயோகமாகின்றன என்றாலும் பெரும்பாலான ஆண்கள் இவற்றை மாத்திரைகளாக உட்கொள்ளவே விரும்புகின்றனர். அநேகமான ஆண்கள் ஊசி ஏற்றிக்கொள்வதை விரும்புவதில்லை. இதே நேரம் Testosterone மேலதிகமாக எடுப்பதால் விந்து உற்பத்தியை வீழ்ச்சியுறச் செய்யலாம் என்பது ஆய்வாளர்களது கருத்தாகும். இக்கண்டுபிடிப்பு 1930இல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
1960இல் இதற்கான மாத்திரைகள் தயாரிக்கப்பட்டபோதிலும் அநேகமான ஆண்கள் இதனை உபயோகப்படுத்துவதற்கு அதிக விருப்பம் கொண்டிருக்கவில்லை. தங்களுக்குப் பிள்ளைகள்
இதனை வெறுத்தனர்.
பிறக்காமல் போகும் என்ற எண்ணத்தினாலும், தங்களது ஆண்மைக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதனாலுமே இவர்கள்
இதே நேரம் அநேகமான ஆண்கள், பெண்களைப் போன்று தூரநோக்குடன் சிந்திக்காமல் முடிவுகளை எடுப்பதும் உண்டு. எனினும் தற்போதைய ஆண்கள் மேற்படி மாத்திரையின்பால் நாட்டம் கொண்டிருப்பது இதனால் பல காரியங்கள்
நடப்பதனாலேயே ஆகும் எனலாம்.
இதேநேரம் இன்னொரு புதிய விஷயமும் இப்போது வெளி வந்துள்ளது. அதாவது, ஆண்களது பாலியல் குறைபாடுதொடர் பான பிரச்சினைக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.
நாட்டு வைத்தியம் முதற்கொண்டு பல்வேறு சிகிச்சை முறைகள் இதற்காக வெளியிடப்படுகின்றன. எனினும் பெண்களின் பாலியல் ரீதியிலான குறைபாடுகளைப் போக்க எதுவிதமான சிகிச்சை முறைகளும் அதிகமாக வெளிவருவதில்லை.
பாலியல் குறைபாடு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் பலர் இருக்கின்றனர். பாலியல் செயற்பாடுகளின்போது திருப்தியுறாத ஒரு வகை நோய்க்கு ஆளாகியுள்ள பெண்களையும் காணலாம். இவ்வாறான பெண்களுக்கான புதியதொரு சிகிச்சை முறை இப்போது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இது தோலின் மீது ஒட்டக்கூடிய ஒருவகை பிளாஸ்டர் ஆகும். இதன் மும் டெஸ்டொஸ்டெரோன் ஹோமோன்கள் படிப்படியாக உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. இந்தப் பிளாஸ்டரின் மூலம் பெண்களிடம் பாலியல் உணர்வுகள் தூண்டப்படுகின்றன.
குறைந்த வயதில் பருவமடைகின்ற பெண்களுக்குப் பாலியல் உணர்வுகள் இலகுவில் தூண்டப் பெறுவ தில்லை என்பதால், இவ்வகைப் பிளாஸ்டர்கள் இவர்களுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் திகதி அமெரிக்க உணவு மற்றும் மருந்தாக்கல் அதிகார சபை (FDA) மூலம் பிரொக்டர் என்ட் கெம்பல் கம்பெனியில் இருந்து சந்தைப்படுத் துவதற்காக கோரப்பட்ட இவ்வாறானதொரு பிளாஸ்டர் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, டெஸ்டொஸ்டெரோன் இவ்வாறு உடலினுள் செலுத்தப்படுவதால்அதனால் ஏற்டக்கூடிய நீண்ட காலத்துக்கான பாதிப்புக்கள் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என்று கூறியே இது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்படி பிளாஸ்டர் மூலம் பெண்களின் பாலியல் குறைபாடுகளுக்கான சிகிச்சை வழங்கப்பட இயலும் என்பதை இவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
நிவ் சயன்டிஸ்ட்' சஞ்சிகை கூறுவதன் படி பெண் களிடையே நூற்றுக்கு 40 வீதத்தினர் பாலியல் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ஆண்களுக்கு 'வயாகரா உற்பத்தி செய்தது போல் பெண்களுக்காக இவ்வாறானதொரு பிளாஸ்டரைக் கண்டுபிடித்து இலாபம் ஈட்டிக் கொள்ள விற்பனைச் சந்தை முயல்வதாகவும், இது ஒரு பண்பான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இதேநேரம் பெண்களின் பாலியல் ரீதியிலான குறைபாடு களை அந்தளவுக்கு மேலோங்கச்செய்து காட்டக்கூடாது என்றும், ஆண்களுடன் இவர்கள் இணையும்போது இருவருக்கிடையில் ஏற்படும் தொடர்புகளே இதனைத் தீர்மானிக்கும் என்றும் பெண்கள் அமைப்புகள் கூறுகின்றன.
பெண்கள் பாலியல் ரீதியில் எவ்வாறு உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பது தெரியும். ஆனால், அவர்கள் பாலியல் ரீதியிலான செயற்பாடுகளில் ஈடுபடும்போது அவர்களது உணர்வுகளை சுதந்திரமாக வெளியிட வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை என பெண் விடுதலை வாதியான ஷெயர் ஹைட் நிவ் சயன்டிஸ்ட் சஞ்சிகைக்குக் கூறியுள்ளார்.
'பெண்களுக்குத் தேவை பாலியல் ரீதியில் உணர்ச்சியூட்டக் கூடிய மருந்து மாத்திரைகளல்ல; தன் துணையுடன் புது ரக செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய வாய்ப்புகளே ஆகும் என அவர் மேலும் கூறுகின்றார்.
-LT5ds
993)a)07. 13, 2005

Page 9
MAToNTE
K.S. Road, Jaffna, Sri Lanka
Certificate
శ్రీడి 2 MS-Word శ్రీ ধ্রুঞ্ছ 漆 2 MS-Excel S. Dip. in Hardware Technology, e CorelDRAW
2 Visual Basic
Dip. in Computer Programming
-------- ---- · As!) --- 7 2005 ※ enter for Information Te
囊 O
Affairs and Assisting Educat
ந்த விற்பனை அபிவிரு
தினமுரசின் அபிமான வாசகர்களே! உங்களுக்காக சனி
பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத்
தந்துள்ளார் உலக மாந்திரீக
சித்தர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள். அறிந்து அனுகூலமடையுங்கள் இதே
அவரது ஆசியும், அருளும்,
இந்தப் பகுதியில் சனிப் பெயர்ச்சியையும் கொடுத்து இருந்தாலும் தீய பலன் உள்ளவர்க நேயருக்கு இந்த சனிப் பெயர்ச்சி நன்ம்ையா நல்ல திசைகளும் துணைக் கிரகங்களின் பு
வதையோ தவிர்க்க வேண்டும். 2006 - தை வம்பு வழக்குகளில் ம மாதம் வரை காலங்கள் போதாமையால் சனிபகவான் மூ
O
CS மழைவரும் போது பீகே. சாமி ஐயா குடை , ராசிக்கு ஆறா
ஒன்று கொடுத்தர் என்று விளங்கும் குடை திகள் எடுத்துச் செல்லா விட்டால் மழையில் கால்காசு ெ
usadih na லகாசு பெறாதவன: நனைநதுதான ஆகவேண்டும். அலலது குடை செய்தொழில் வியா வாங்குவதுபோல் மேஷ ராசிக்காரர்கள் பொறாமைக்ள் உண்ட்
தோஷ பரிகாரங்களைச் செய்து கொ ※ Ib, திப்படையும் i
வாகனங்கள் எதிர்பார்த்த இலாபத்ை து அலுறறைக3
விட்டால், jTLifTITÁői 6
சனியாகச் சஞ்சரிக்கிற சனியின் சஞ்சார
தாமதமும Ф - கும். 黎
சனிபகவான் S. பாதுவா ်း ရွှေ့ပြီး தகுந்தற்போல் மாறிவிடுவார் என் வருட பிற்பகுதியில் குருபகவானின் நன்மை யும், ராகுகேது நன்மைகளும் இருப்பதால்
காலையில் கந்தனை வழிபடவும். கந்தன் கருணை புரிவார். இருந்தாலும் குரு "இ மாடு, கன்றுகள்இலாபம் தராது. கால் கேது நன்மைகள் இருப்பதை மனத்தில் நடை பண்ணை வைத்திருப்போர் அவற்றைப் வைத்துக்கொண்டு அடிதடியில் இறங்கி பராமரிக்க மிகுந்த செலவு செய்ய நேரிடும். நன்மைகள் எதுவும் கி விடாதீர்கள் சனியின் கழுகுப் பார்வை வருட வாகனங்கள் பாதி வழியில் மக்கர் பண்ணலாம் என்று தெளிவாகத் மத்தியிலிருந்து இறுதிவரை உங்கள் மீது புதிய வாகனங்கள் வாங்குவது இக்கால நிலைமையைப் புரி பதிந்தே இருக்கும் என்பதை மறந்து கட்டத்தில் நன்மை தராது. கொள்ளுங்கள். இனி விடாதீர்கள். தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம் போகிறார் என்று பார் இக் காலங்களில் இரவு பயணத்தை அவர் வகையான"வைத்தியச் செலவுகள் குருபகவான் வ வாகனங்கள் வாங்குவதையோ, முன் சீற்றில் அதிகரிக்கும். அவரது பெய்ரிலான சொத்துச் 19.06.2005 வரை இருப்பதையோ, வாகனத்தைச் செலுத்து சுகங்களில் வருமானம் தடைப்படலாம். அல்லது ஆறாமிடத்தில் சஞ்சரி
PG)a) 07 - 13, 2005 foto
ஆக, வருடத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Courses
2 MS-Access o PageMaker að AutoCAD
að Java
Dracle
কুঁ
னியார் யகமாக
ட்டது) - Executive Officer
UğFağF` sö5vOGorğ5-6
றத்தையும் கலந்து எழுதியுள்ளேன் பொதுவாக JITA வாரியாக
ங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராசி
ள் பயப்பட அவசியம் இல்லை. காரணம்
aSa
க இருந்தால், நீங்களும் தீயபலனில் இருந்து விலக வாய்ப்பு இருக்கின்ற ார்வைகளும் நன்மையாக இருந்தால் தீய பலன் வருவதற்கு இல்:
ஓம் சத் மத் யத் மத்
ாட்டிக் கொள்ளலாம். ன்றாம் பார்வையாக மிடத்தைப் பார்ப்பதால், திர்க்கத் துணிவார்கள்
வட சவால் விடுவான்.
பிற்பகுதியில் சனியால் டைக்கப் பீோவதில்லை தெரிகிறது. எனவே து கொண்டு நடந்து குரு என்ன செய்யப் போம். ட ஆரம்பம் முதல் உங்கள் ராசிக்கு கவுள்ளார். ஆறாமிடம்
is a
J U Ja.
குருவின் சஞ்சாரத்திற்கு உகந்த இடமல்ல.
இந்தக் கால கட்டத்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கும். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்பட்டு சோர்வு உண்டாகும். அதனைச் சரிக்கட்டக் கடன் வாங்க நேரிடும் தேவையற்ற வம்பு, வழக்குகள் உருவாகும். செய்தொழில் வியாபாரங்களில் மந்தநிலை உண்டாகும்.
383 2.
[[D.°ః స్ట్ర్మే
குருபகவான் ஒன்பதாம் பார்வையிாக உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தைப் பார்த்தால் குடும்பத்தில் அமைதி குறையும், கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஆகாத, போகாத விஷயங்களுக்காக மனஸ்தாபங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சுணக்கம் தோன்றும் வர வேண்டிய பாக்கிகள் உரிய நேரத்தில் வசூலாகாது. பண நெருக்கடி உண்டாகும், கண் சம்பந்தப்பட்ட உபத்திரவம் தோன்றும்,
இத்தகைய இன்னல்களைக் கொடுத்து
துகளிலிருந்து விடுபடலாம். ஆசுவாசப்படுத்திக்
ே
ய்ப்பு இல்லை.
வந்த குருபகவான் 19.09.2005 முதல் ராசி மாறி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். ஏழாமிடம் குருவின் சஞ்சாரத்திற்கு மிகவும் உகந்த இடமாகும். இதனால் நிலைமைகள் முற்றும் மாறும். கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். முந்தைய புழுக்கங்
நல்லுமதிப்பெண்களைப் வியாபாரத் துறையில்
ஐந்தாம் பார்வையாக
醬 麗琶 தன் எ i
*குருகேவின்ஆபார்வையாக உங்கள், ஜென்ம ராசியைப் பார்ப்பதால் உடலும் மழுைம்பலம் பெறும், ஆயுள் விருத்தி உண்டாகும் சமுதாயத்தில் உங் களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், சரிந்த°கெளரவம், அந்தஸ்து உயரும். குடும்பத்தினர் உங்களது சொல், பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
குருபகவான் ஒன்பதாம் பார்வையாக மூன்றாம் இடத்தைப் பார்ப்பதால் எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் உருவாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளினால் உதவியும் ஆதாயமும் உண்டாகும். பணியாட்கள் விசுவாசமாக நடந்து தொழில் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வார்கள். இந்தக் கால கட்டத்தில் சனியின் நாலாமிடக் கொடுமைகள் கூட மட்டுப்படலாம்.
(அடுத்த வாரம் தொடரும்.
9.

Page 10
வணகத்தினொளியைக்-கண்டே - மனம் கிழ்ச்சிபெங்கி, ானெத்கும் அஞ்சன்-ஆகி-எந்தநாளும்வழ்வேன்; ஞானமொத்ததம்மா - உவமை - நறுரைக்கொணதம்
வணகத்தினெஸ்பின் அழகை வழ்த்துமாறியதே
. சுப்பிரமணிய பாரதியா
நகரில் கோபால் என்ற இளைஞன் வசித்து வந்தான். கோபால் ஓர் ஆலையில் வேலை செய்து வந்தான். நட்டமான சூழ்நிலை காரணமாக அந்த ஆலையானது இழுத்து மூடப்பட்டது. உடனே அந்த ஆலையில் வேலைபார்த்த வேலையாட்கள் அனைவரும் வேலையிழந்தார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்குத்
"மனிதனே! எது பொன்னான தூக்கம்
இப்படி சோம்பேறித்தனமாக நீ படுத்திருக் கின்றாயே, இதுவல்ல பொன்னான தூக்கம் இதன் பெயர் வெட்டித் தூக்கம். சோம்பேறிகளுக்கே
உண்டான தூக்கத்தில் நீ இருந்தாய் அதனால் தான் உன் தூக்கத்தை நான் கலைத்தேன். நீ வியர்வை சிந்தி நன்றாக உழைத்து அந்தக் ளைப்பில் தூங்கிக் கொண்டிருந்தால் அதனையே
ான் பொன்னான தூக்கம் என்பேன்! அப்படிப்பட்ட
தூக்கத்தில் நீ ஆழ்ந்திருந்தால் உன்னை ஒரு
போதும் நான் எழுப்பியிருக்க மாட்டேன்" என்றது
கடல்,
கடலைப் பார்த்து மீண்டும் வெறுப்
படைந்தான் கோபால்,
"கடலே! நீ என்னைத் தூக்கத்தில் இருந்து
ബ
சோம்பேறி
தக்கபடி வேறு வேலையைத் தேடிச் சென்றார்கள். ஆனால், கோபால் மட்டும் கிடைத்த வேலைக்குச் செல்லாமல் அதனைவிட நல்ல வேலை கிடைக்கும் என்ற ஆவலில் முயற்சி செய்வதை விட்டு விட்டு சோம்பேறித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.
வேறு வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தை வறுமையில்லாமல் தக்க வைத்துக்கொண்டவர்கள் எல்லோரும் கோபாலை வியப்போடு பார்த்தனர்.
"கோபால் வேலைக்குச் சென்றே எங்கள் குடும்பச் செலவுகளை எல்லாம் எங்களால் தாக்குப்பிடிக்க முடிய வில்லையே! நீ வேலைக்குச்செல்லாமல் எப்படித் தாக்குப் பிடிக்கின்றாய் நாம் நினைத்தபடி வேலை அமைய வேண்டும் என்பது நடக்காத காரியம். அதனால் கிடைத்த வேலைக்குச் சென்று சொற்ப்பணம் கிடைத்தாலும் அதனைக் கொண்டு உன் குடும்பத்தை வறுமை இல்லாமல் காப்பாற்று" என்றனர்.
தன் நண்பர்கள் கூறிய அறிவுரையைக் கோபால் ஏற்கவில்லை. 'தான் வேலைக்குச் சென்றால் மிக அதிகமான சம்பளத்தில் தான் வேலைக்குச் செல்ல வேண்டும் இல்லையேல் வேலைக்கே செல்லவேண்டாம் என்று முடிவு செய்தான் கோபால்,
கோபால் நினைத்தபடியான வேலை கிடைக்காததால் வேலைக்குச் செல்லாமல் சோம்பேறித்தனமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான்.
ஒருநாள் கடற்கரைப் பக்கமாக வந்தான் கோபால்.
கடற்கரையில் இதமான காற்று வீசவே, மணல் மேட்டில் சாய்வாகப் படுத்துக் கொண்டான். சீறி வரும் கடல் அலையையே பார்த்துக்
கண்களை முடிக்கொண்டான்,
கடற்கரைக் காற்றில் இதமான தூக்கத்தில் ஆழ்ந்தான்.
நீண்ட நேரமாகத் தன்னையே மறந்தபடி தூங்கிக்கொண்டிருந்தான்.
அப்போது அதிக இரைச்சலுடன் அலையொன்று அவன் உடலைத் தொட்டு நனைத்துச் சென்றது.
திடுக்கிட்டபடி கண்விழித்துக்கொண்டே கோபால், கடலை கோபத்துடன் முறைத்துப் Urfissi.
"மனிதனே! நீ ஏன் என்னைப் பார்த்து முறைக்கின்றாய்" என்று கேட்டது கடல்.
"கடலே! நீ என்னுடைய பொன்னானத் தூக்கத்தைக் கெடுத்துவிட்டாயே! அதனால்தான் உன்னைப் பார்த்து முறைக்கிறேன்" என்றான் கோபால்,
எழுப்பியது மட்டுமில்லாமல் இன்னும் என்னோடு பேசிக் கொண்டிருக்கின்றாயே! உனக்குத் திமிர் அதிகமாகத்தான் இருக்கின்றது" என்றான்.
"மனிதனே! எனக்குத் திமிர் இல்லை! என்னைவிட உனக்குத்தான் திமிர் அதிகமாக இருக் கின்றது. நீ எவ்வளவு திமிர் மிக்கவனாக இருந்தால் என் கரையிலேயே படுத்துக்கொண்டு என்னிடமே
''
கேள்விகளைக் கேட்பாய்" என்று திருப்பிக் கேட் டது கடல்,
"கடலே இன்னும் நீ திமிரோடு பேசிக் கொண்டிருக்கின்றாய் உன்னைப் பார்க்கின்ற வேளையில் எல்லாம் எனக்கு ஆத்திரமாக வரு கின்றது" என்றான் கோபால்,
பாப்பா முரசு சிறுகதை
"மனிதனே! இந்த சின்ன விஷயத்திற் கெல்லாம் நீ ஆத்திரப்படலாமா? நீ தூங்குவதால் உனக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப்பார் சோம்பேறிகளைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது உன்னுடைய சோம்பலை விரட்டி, உன்னைச் சுறுசுறுப்பாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் உன்னை எழுப்பினேன்" என்றது கடல்,
அதனைக் கேட்ட கோபால் "கடலே! நான் சோம்பல் இல்லாமல் இருந்தால் உனக்கென்ன நன்மை" என்று கேட்டான்.
"மனிதனே! நீ சோம்பல் இல்லாமல் சுறு சுறுப்புடன் இருந்தால் எனக்கு நன்மை இல்லை. உனக்குத்தான் நன்மை, உன் நன்மைக்காக வேண்டியே உன்னை நான் எழுப்பினேன்" என்றது கடல்,
"கடலே! எனக்கு என் வாழ்க்கையைப் பற்றி கவலையில்லை. நான் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்வேன் என் பொருட்டு நீ இரக்கப் படுவதற்கு என்ன காரணம்" என்று கேட்டான் கோபால்,
e.g. FL
பனி பிரதேசத்தில் வாழும் சில விலங்குகள் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட மாதங்களைத் தூங்கியே
கழிக்கின்றன. இலையுதிர்காலம் முடிந்து குளிர்காலம்
முடிந்து குளிர்காலம் தொடங்கும் போது இந்த வகை விலங்குகள் உறங்கத் தொடங்குகின்றன.
இந்த விலங்குகள் அனைத்தும் ஒன்றாகக் கூடி ஒன்றின்மேல் ஒன்று படுத்தபடி கடுமையான உறக்கத்தில் ஈடுபடும். சில சிறிய வகை உயிரினங்கள் ஏதாவது மரக்கட்டைகள், பட்டுப்போன மரங்களைக் கண்டால் விடாது.
அதன் அருகே சென்று முழங்கால்களை மடக்கி தன் உடலருகே கொண்டு வந்து உறக்கத்தை தொடங்கும். இப்படி உறங்கும் போது குறைந்தது அல்லது மாதங்கள் வரை தூங்கிக் கொண்டே இருக்கும். குளிர்காலத்தில் இந்த விலங்குகளுக்கு ஏற்ப உணவுகள் எளிதில் கிடைப்பதில்லை. எனவே
"மனிதனே என்னை நான் எப்போதாவது சே கவனித்திருக்கின்றாயா? ஓயாமல் அலை வீசிக்ெ இது வரையிலும் ஒய்வே நொடி கூட என்னால் அ முடியாது. என்னைப் ே உழைக்க வேண்டும் எ நான் இவ்வாறு செயல்பட் கடல்,
கோபால் கடலை பார்த்தான். "கடலே! நீ போது ஏதோ ஓர் நல்லென தான் என்னை நீ எழுப்பி தெரிகிறது" என்றான்.
պմ0 ծ
"ஆமாம் மனிதனே! பலை அகற்றி நன்றாக உன்னுடைய உழைப்பில் தோடு மற்றவர்களும் பய உழைக்காமல் ஒரு நீ கூடாது" என்றது கடல், "கடலே! நான் உல எண்ணுகிறபோது அதற் எனக்குக் கிடைக்கவில்ை வது எனறு கவலையாக தான் எனக்கு சோம் சோம்பலைப் போக்க வே தூங்கு கின்றேன்" என்ற அதனைக் கேட்ட 8 உலகில் எல்லோரும் நி நடந்து விடாது. நாம் நில ஒன்றாக இருக்கும். எனவே தகுந்தபடி நிலையிை வேண்டும்" என்றது.
"கடலே! நீ என்ன எனக்குப் புரியவில்லை. சொல்" என்றான் கோப "மனிதனே! நாம் கிடைக்கும் வரை காத்தி கிடைக்காது. எனவே வேலையைச் செய்துகொ வீணாக்காமல் நம் எண்ண கொண்டு வேறு வே6ை கொண்டிருக்க வேண்டும் அப்போதுதான் திற நல்லதொரு வேலையை நாம் சோம்பலாக இருந்த அப்படியே சோம்பலாக இ என்றது கடல்,
கடலின் அறிவுரைை புத்துணர்ச்சி அடைந்தான்
"கடலே! நீ தக்க சோம்பலைப் போக்கி வழங்கினாய் என் நண் தினை என்னிடம் தெரியப் என் காதுகளில் அவைகள் நான் அந்தக் கருத்துக்கள் இப்போதே நான் அந்தக் மதிப்பளிக்கும் வகையி: தேடிச் செல்லப் போகி இருந்து விடைபெற்றபடி
ஓய்வு எடுக்காமல் ருக்கும் கடல் அலைை கற்றுக்கொள்ள வேண்டு
92) 6
காலத்திற்கு ஏற்றவாறு புதிய தங்களை மாற்றிக் கொண்டு ஈடுபடுகின்றன. விலங்குகள் தேவைகளைத் ஈடுகட்டும் வ முன்பே தங்களை தயார் விலங்குகள் மட்டும் இக்கால உட்கொள்கின்றன. ஆனால், உட்கொள்ளாமலேயே வாழும் உணவு உண்ணாமல் வாழ்வு உடல்நிலை மிகவும் மெதுவா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

a želez
நீ நன்றாகக் கவனி வுடன் இருப்பதை நீ ான் எந்த நேரத்திலும் ாண்டிருப்பேன்! நான் எடுத்ததில்லை ஒரு பல வீசாமல் இருக்க ான்று மற்றவர்களும் ற எண்ணத்தில்தான் வருகிறேன்" என்றது
வித்தியாசமாகப் சால்வதைக் கேட்கும் ணத்திற்காக வேண்டித் இருக்கின்றாய் என்று
நீ உன்னுடைய சோம் உழைக்க வேண்டும். நீயும் பயன் அடைவ ன் அடைய வேண்டும். மிடம் கூட இருக்கக்
ழக்க வேண்டும் என்று குரிய வேலையானது (யே நான் என்ன செய் இருக்கிறது. அதனால் பல் வருகிறது. என் றுவழி தெரியாமல் நான் ான் கோபால்,
டல் "மனிதனே! இந்த னைப்பதுபோல் எதுவும் }னப்பது ஒன்று நடப்பது நாம் சந்தர்ப்பத்திற்குத் ன மாற்றிக்கொள்ள
சொல்கிறாய் என்று சற்றுத் தெளிவாகச் ால்,
நினைத்த வேலை நந்தால் ஒரு வேலையும் நாம் ஏதாவது ஒரு ண்டே நமது உழைப்பை த்திற்குத் தீனி போட்டுக்
0க்கு முயற்சி செய்து N
மைக்கேற்ற வகையில்
எதிர்பார்க்க முடியும். ல் வாழ்க்கைப் பூராவும் ருக்க வேண்டியதுதான்"
பக் கேட்டதும் கோபால்
நேரத்தில் என்னுடைய நல்ல அறிவுரையை ர்களும் இந்தக் கருத் டுத்தினர்கள் அப்போது ஏற மறுத்தன. இபோது ாப் புரிந்து கொண்டேன். ருத்துக்களுக்கெல்லாம் வேறு வேலையைத் ரன்" என்று கட்லிடம் சென்றான் கோபால்,
உழைத்துக்கொண்டி ப் பார்த்து நாம் பாடம்
கம்)
தோஷ்ணநிலைக்கு ஏற்ப
AA
நீ எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்டு ஆராய் தெளிந்து அதன்பின் கைக்கொள்ள முயற்சி செய்.
எஸ் நிரஞ்சலா, கண்டி -
minusun
2.159 வரை பரராஜசேகரன் ஆட்சி செய்தார். இக்கா
3. கிபி 15 முதல் 156s வரை புவிராச பண்டார
4 கிபி 15 முதல் 1582 வை
ஆட்சி செய்தான்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
(s )ےe {
ノツ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிக்கு பரிசு ரூபா 18: காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 13.07.2005 suJaurii gil Gii Eumolz au 60D3 தினமுரசு வாரமலர்
竺、 பெ . இல 。1772 ః
கொழும்பு.
БIfrooorio ši" coli) (8шпI L2. Gso: 601
擎、 செல்வி, ஏ.எம். சிந்துஷா, மன்புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை, மன்னார்.
-றக்கத்தில்
ந்தும் உணவுத் - ஃ பாராட்டுக்குரியவர்கள் :
கொள்கின்றன. சில முநிதர்சனா, தரம் 1, யாமெதடிஸ்த பெண்கள் ஆர். திவ்யா தரம் 68, பதமிழ் மகளிர் நில் உணவ்ை | உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை, மகா வித்தியாலயம், பதுளை, ல விலங்குகள் உணவு - க்தி கொண்டவை. எஸ். லக்ஸ்மி ஏஜே பாத்திமா பஸ்னா, ல் இந்த விலங்குகளின் நடராஜா வீதிவல்வெட்டித்துறை 1735B, கந்தவத்த மல்வானை, - வ வேலை செய்கின்றது. ம, துபாகரன், பி. அனோஜன். தரம் 2, தூய தோமையர்
நீதிமன்ற வீதி, மல்லாகம் கல்லூரி, பண்டாரவளை,
ரா. திவ்யா, ஆர். ஐங்கரன், 50IB, மயூரா பிளேஸ், 15, லோவர் வீதி, பதுளை கொழும்பு 06. என்.எப். நாகுஹா தரம் 1 B, தில்லையடி f. gGOTGROTLLIT,
Joli DIH,
ノ
\ முஸ்லிம் மகா வித்தியாலயம், புத்தளம் 40. ஆரியகம, ஹட்டன்,
ஜூலை 07 - 13, 2005

Page 11
கனடா வான் கழிக்க வந்தவர்களி நிமிடத்தில் கடல் அ6
என்று தெரியாமல்,
இந்தத் தம்பதிகள்
6 கடற்கரையில்
யாழி, பாடசாலை ஒன்றில் 25 வருடங்களுக்கு முன்னர் தமிழ் கற்பித்த வாத்தியார், தான் கொண்டர்கள்
தாணடரகள கன
பாடம் படிப்பிக்கும்போது இடையூறாக இருக்கும் மாணவனைத் தண்டிக்கமாட்டார். கண்டிப்பார். எப்படி என்று கேட்கிறீர்களா? இப்படித்தான் கூறுவார்: "சந்தியிலே மந்திபோல் குந்தி இருந்து கூ கண்டுபிடிக்கப்பட்ட 1 அடிக்கக் கடவாய்” என்பதேயாகும். அதேபோல் படத்தில் காணப்படும் கறுப்பின மந்தியார், வாயை கட்டங்களில் படம் அகலத் திறந்து கூ அடிக்குமாம். கூ அடிக்கும் சத்தம் 3 மைல்கள் வரை (அதாவது 4.8 கிலோ அலை இவர்கெை மீற்றர்) கேட்குமாம். இந்தக் குரங்கு இனம் மத்திய, தென் அமெரிக்கக் காடுகளில் காணப்படுகிறது. பிள்ளைகள்தான்,
S SS SS SS SS SS LSS SS SS SSS S SSS SSSS SSSS SS LSSSS LSLSLSS SSL SSL SS SS இை
இசைக் கலைஞர்கள் பலர் இணைந்த இசைக் (5(gG6). Tito) (Orchestra) COS
வழிந்டத்துவதற்கு இசையைப் பற்றிய மிக நுணுக்கமான அறிவு இருக்கவேண்டியது அவசியம், தற்போது பதினொரு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ரஷ்யாவின் பாடசாலை மாணவனான டிமுர் சென்ஜியேவுக்கு அவ் வறிவு தாராளமாக உள்ளது. இச்சிறுவன்
வியாபாரப் போட்டி என்றால் சி. எதையுமே செய்ய: தயங்கமாட்டார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம் இத்தாலியில் உள் வைன் உற்பத்தியா6
மொஸ்கோ நகரில் தன்னை விட இரண்டு வைன் போத்தல்
அலலது முனறு மடங்கு
லேபலில் ": i jவதிகாரியான ஒன்றிணைத்து இசைக் ாலி
குழுவை வழிநடத்தும் '
காட்சியே இது. கடுகு ನಿಸಿ: சிறிதானாலும் காரம் டடார வறபனை பெரிது. ஆகா, ಛೀಹ। எனறு
့် ဒိဋ္ဌိ : ့ ့ ့ ့ ့၊ இருந்த வைன் போ எடுத்த நடவடிக் விற்பனை
மிகப் பெரிய பயணப் பொதி போல் காணப்படும் இது ஓர் பிரேதப் பெட்டியாகும். ஜெர்மன் கசேல் நகரில் இக்காலத்தில் நடைபெறும் க்கேசி கொபின் என்ற கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இவ்வதிசய பிரேதப் பெட்டியை விடவும் கிட்டார், குப்பை லொறி போன்ற விசித்திர வடிவிலான பல பிரேதப் பெட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரேதப் பெட்டிகளைப் போலவே மக்களும் விசித்திரமானவர்கள் போலத் தெரிகிறது.
அந்த நாள் ஞாபகம்.
60 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படம் இது ஹிட்லரின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டப்பட்டபின், கூட்டுப் படைகள் தளபதிகளுடன் சோவியத் யூனியன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் (இராணுவத் தொப்பியுடன் இருப்பவர்), அமெரிக்காவின் ஜனாதிபதி பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் (நடுவில்), பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் காணப்படுகின்றனர்.
gp3)6) 07 - 13, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தக் கை
கூவர் நகரில் இருந்து விடுமுறையைக் ன் கடைசிக் கட்டம் இது. இன்னும் சில லை தங்களை அள்ளிச் செல்லப்போகிறது
பாங்கொக் கடற்கரையில் கடைசியாக சேர்ந்து நின்று எடுத்த படத்தைத்தான் $ங்கே காண்கிறீர்கள். அண்மையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட *டெடுத்த டிஜிட்டல் கமராவில் இருந்து படங்கள், கடல் அலை வருவதை முன்று பிடித்துள்ளதைக் காட்டுகின்றன. கடல் ாப் பலி கொண்டுவிட்டது. இவர்களது இவர்களைத் தங்கள் பெற்றோர் என டயாளம் காட்டியுள்ளனர்.
டசி நிமிடம்
ॐ x8. ৪ঃ
ల్లి
எதிர்பார்த்தார். ஆனால் நடந்ததோ வேறு ரோம் நகரில் உள்ள மதுபான நிலையத்தில் ஹிட்லரின் படத்துடன் த்தலைப் படம் பிடித்துப் பத்திரிகையில் பிரசுரித்துவிட்டார் ஒருவர். இத்தாலியில் பெரிய பரபரப்பு இத்தாலி அரசு கையால், ஹிட்லரின் படம் உள்ள லேபல்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு லேபல்கள் ஒட்டப்பட்டு க்கு விடப்பட்டது. ஜேர்மனிய அரசும் வைன் உற்பத்தியாளருக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

Page 12
cre。 @m2 - エリI (ଖଇ)
ক্রণী:নোেouলািট তোতাল)
ULüiiiig
LITEIGSTä ( ஒரு வதந்த 519 UL5D5
உடல் இன பாங்கொக்கி உடல் இளை சொன்னால்,
நயன்த
"சிதம்ப மனைவியாக [56] LLUIT "கேரளத்து தொற்றிக்கெ நல்ல விஷய யோசித்த அ சொல்ல முடி அவரும் சே பத்திரிகையி விஷயம் அ இல்லை. எ கட்டுப்பாடு காட்சியில் ந போட்டு ஓடி நெத்தியடியா
ရှူmါ 9600600UTT 660 I UBI OD CUCULID 96MDGNDI ஏற்கனவே ஒரு அண்ணா புகழ் நடிகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம் அந்தப் பூஜாவைப் பார்த்து படப்பிடிப்புத் தளத்திலுள்ளவர்கள் பயந்து ஓடினார்கள். அதுபோல, භුණින්) அஸினைப் பார்த்து குள் ஆர் பலபேர் தலைதெறிக்க gay 6ت = ஓடுகின்றனர். அதற்குக் | 5TU SOTLD LIGJU
பார்த்தாலும் அண்ணா என்று சொல்லி விடுகிறார் அவரைத் தங்கையாக ஏற்றுக்கொள்ள யாரும் முன்வராததாலேயே இப்படித் தலைதெறிக்க ஓடுகிறார்களாம் நல்ல கதையாக இருக்கி றதே.
SLSS LSLSLSL SLS S S S
விஜய்க்கு மோதிரம் அனுப்பிய காதலி
நீளுக்கு நாள் விஜய்க்கு வரும் பெண் இரசிகைகள் கடிதம் அதிகரிக்கிறது. லண்டனிலிருந்து
O LOTSING,
"அன்பே விஜய் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கும்போது பசி கூட மறந்து போகிறது. பிளீஸ் ஒரே ஒருமுறை எனக்காக என் வீட்டிற்கு வருகை தாருங்களேன். நீங்கள் லண்டன் வந்துபோவதற்கான செலவு அனைத்தையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். பிஸ் விஜய் என்றுகொஞ்சிக் கொஞ்சி எழுதியுள்ளார். அதோடு அந்தக்கடிதத்துடன் விஜய்க்கு தன் அன்புப்பாக ஒரு தங்கமோதிரத்தையும் அனுப்பி இருக்கிறார்
ஒரே கவரில் 20 கடிதங்களை இணைத்து அத்தனையிலும் "ஐ லவ் யூ விஜய்"ஐ லவ் யூ விஜய் என்று அந்தப் பெண் எழுதி புள்ளர் தங்க மோதிரத்துடன் வெளிநாட்டுசாக்லெட் வகைகளையும் அனுப் வைத்திருக்கிறார் இப்படியொரு வித்தியாசமான காதல் கடிதத்தைக் Si L ang si செய்வதென்று புரியாமல் திகைத்துப் போய் உள்ளார்
வடிங்கர் இயக்கம் திரையிடப்பட்டுள்ள சந்திரமுகி வசூலை
சமீபத்தில் அவரை ஒன்ஸ்மேர் படப்பிடிப்பில் சந்தித்தபோது என் மீது இரசிகர்களுக்கு அதிக அன்பும் விக்ரம் சதா ந தையும் உள்ளது. இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை என்று உணர்ச்சி அந்நியன் 3 நாட்களு ÄLÄ. S S S S S S S S S S S S S S S S S S S திரையிடப்பட்டுள்ள
ஒன்ஸ்மேர் லவ் டுடே நேருக்குநேர் ஆகிய படங்களில் நடித்த விஜய் நேருக்கு நேர் பத்தில் காட்சிகளாக ஓடி வ தனது கல்லூரி நண்பர் ஒருவருடன் இணைந்து நடித்தர் படத்திலும் அவர்கள் நண்பர்களாகவே நடித்தனர். அந்த ട്ട படம் சூப்பர் ஹி LTLL LLL LLL LLTT LLT LLLT TTT TTTTTLL TTT TT LLLTTTT TTT LL LLL இருந்தாலும் கூட 6
மாறியுள்ளார். சென்னை லயோலாகல்லூரியில் 19ஆம் கம்யூனிகேஷன்ஸ் படிப்பை ஒன்றாகப் படித்தவர்கள் ്: விஜய் சூர்யா
இன்று முன்னணி நடிகர் சூர்யா என்றுமே விஜய்யின் நண்பர் சரவணன்தான் தவிரவும் லண்டனிலிருந்து தொடர்பு கொண்டு அசத்தி யவர்தான் இன்று அவரது துணைவியர் சங்கீத இவர் இலங்கைப் பெண் இது விஜய் பற்றிய பழைய செய்தி என்றாலும் அவரின் மனதில் STOGO UGOLD UITGA Gre இச்செய்தியை DiSigl.
ஏய்ம்
படத்தைப்
3, 5 i 6 of AQ'Aliĝi
[5]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கா திடீர்ப் பயணம் ப்பே இல்லை. ஆனால், திடீர்ப் பயணமாக சென்று வந்துள்ளார் என்று சினேகாவைப் பற்றிய கோலிவுட்டில் பரவியுள்ளது. சின்னா'வில் முன்னால் குண்டாகத் தெரிந்த அவர், தற்போது 1ளத்துக் காணப்படுகிறார். அப்படி என்றால், ற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? ாக்க என்னென்ன சிகிச்சை மேற்கொண்டார் என்று மற்ற கதாநாயகிகளுக்கு உதவியாக இருக்குமே
r m m m m
ரர் முத்தம் நல்ல ofaşUILDIT?
ரத்தில் ஒரு அப்பாசாமிக்காக தங்கர்பச்சான் நடித்துக் கொண்டிருந்த மலையாள வரவு நாயரிடம் , கதாநாயகிகள் என்றாலே பரபரப்பு வந்து ாள்கிறதே நமது நயன்தாரா முத்தம் கொடுத்தது மா." என்று கேட்டோம் ஒரு நிமிடம் ஆழ்ந்து வர், "நயன்தாராவைப் பற்றி நான் என்ன கருத்துச் யும் வல்லவன் படத்துக்காக சிலம்பரசனும், ர்ந்து அந்தமாதிரி போஸ் கொடுத்ததாக ஒரு ல் படித்தேன். இது நயன்தாராவின் தனிப்பட்ட வர் சுதந்திரத்தில் தலையிட எனக்கு உரிமை ன்றாலும், இதுபோன்ற முத்தக் காட்சிக்குக் இருக்க வேண்டும். இந்தமாதிரி என்னை முத்தக் டிக்கச் சொன்னால், சினிமாவுக்கே முழுக்குப்
விடுவேன்' என்றார், g
ராசியான காயம் விட்டால் சோனியா அகர்வாலுக்குக் கோவிலே கட்டி போலிருக்கிறது நந்து பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை பட இயக்குநர்
"என் படத்தின் கதை கேட்டதிலிருந்து அந்தப் படத்தின் மேல் Uib | ஆர்வமாயிட்டங்க சோனியா ஒரு நாளைக்கு 10 முறை காஸ்ட்யூம் மாத்தச் சொன்னாலும் துளி கூட முகம் சுளிக்காமல் உடனே மாத்திட்டு வந்து நிப்பாங்க ஒருமுறை மலைமேல் ஒரு சீன் வச்சிருந்தோம் அரை மணி நேரம் மேலே நடந்தே போகணும் என்ன சொல்லுவாங்களோன்னு தவிர்கட்டு இருந்தேன் ரொம்ப உற்சாகமா மலை ஏற ஆரம்பிச்சிட்டங்க விதி பாருங்க ஒரு பாறாங்கல்லு குத்தி அவங்க காலில் ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு நாங்க பதறிப் போயிட்டோம் படப்பிடிப்பை அரை நாள் கேன்சல் பண்ணிடலாமான்னு கேட்டா, அதெல்லாம் வேண்டாம்னு
சொல்லிட்டு பயங்கரம சிரிக்க ஆரம்பிச்சிட்டங்க
பிறகுதான் தெரிஞ்சுது அவங்க காலில் அடிபட்டால் அந்தப் படம் பெரிய வெற்றிப்படமா ஆயிடுமாம் என்னடா) | படத்திற்கு இன்னும் அடி படலையேன்னு நினைச்சேன்
பட்டிடுச்சுன்னு ரொம்ப கேஷவலா
சொல்றாங்க இப்படி ஒரு
ஆர்ட்டிஸ்ட் கிடைச்சது எங்க னிட் செஞ்ச பூர்வ ன்ற புண்ணியம்
மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள அந்நியன் திரையரங்கங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ரஜினிகாந்தின் அந்நியன் விரைவில் முறியடிக்கும் என்கின்றது தியேட்டர்கள் வட்டாரம் டிப்பில் ஷங்கர் இயக்கத்தில், சுஜாதா வசனத்தில் உருவாகியுள்ள க்கு முன் திரையிடப்பட்டது. தமிழகம், ஆந்திரம் மற்றும் உலகெங்கும் "அந்நியன் அத்தனை திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த ருகிறது. ட் ஆகியுள்ளது. ஜென்டில்மேன், இந்தியன் படங்களின் பிரதிபலிப்பாக விக்ரமின் நடிப்பை இரசிக்க ரசிகர்கள் படு ஆர்வம் காட்டுகிறார்கள் பார்த்து விட்டு வெளியே வருபவர்களில் பெரும்பாலானவர்கள், விக்ரம் ாக நடித்துள்ளார். ஆனால், ஷங்கர் ஏன் ஒரே மாதிரியான கதையைத்
திரும்பத் திரும்ப வேறு ரூபங்களில் கொடுக்கிறார் என்றே
கருத்து தெரிவிக்கிறார்கள்
எனவே, கதையை விட விக்ரம்தான் இரசிகர்களைக் கவர்ந்துள்ளார். எது எப்படியோ, படத்தைத் தயாரித்து தானே ரிலீஸ் செய்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் காட்டில் கரன்சி மழை.
திரையிடப்பட்ட 3 நாட்களிலேயே வசூலிலும் சாதனை படைத்து விட்டது அந்நியன் சென்னை சங்கம் திரையரங்க குழும மேலாளர் ஜெய்க்குமார் கூறுகையில், பத்மம் திரையரங்கில் ரு லட்சமும், சங்கத்தில் 8 லட்சமும் முதல் 3 நாட்களில் வசூலாகியுள்ளது. இது ஒரு சாதனையாகும். இந்த நிலை தொடர்ந்தால் சந்திரமுகி வசூலை அந்நியன் முறியடித்து விடும் இருப்பினும் ஒரு வாரத்திற்குப் பிறகே உண்மையான நிலைவரம் தெரிய வரும் என்றார். முதலில் ஒரு வார டிக்கெட்டுகள் முன் பதிவு நலம் புக் ஆகியிருந்த நிலையில், இப்போது அடுத்த பத்து நாட் 5ளுக்கும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

Page 13
இந்த வருடமும் பத்தாவது பரீட்ை காதல் சந்தியா, எத்தனை வருஷம என்றால், அச்சச்சோ என்கிறார் உத பரீட்சை நேரத்தில்தான் 'காதல் பட தள்ளிவைத்துவிட்டுப் படத்தில் நடிக் வந்த பத்தாவது பரீட்சையையும் எ வருடம் எப்படியாவது முடித்தே தீருல் கையுடன் அப்ளிகேஷனை நிரப்பி கல் சரஸ்வதியே கண் திறவாய்!
வல்லவன் பற்றிப் பேச ஆரம்பித்த முகத்தில், இந்தப் படத்தில் சிலம் நடிக்கிறேன். ரீமாசென், நயன்தாரா ந இருந்தாலும் படம் முழுக்க வருகிற இடைமறித்து, இன்னொரு குண்டை
இந்தப் படத்தில் நயன்தாரா நடி நடிக்கச் சொன்னா நடிச்சிருப்பீங்கள உதட்டை இழுத்து முத்தம் கொடு சிலம்பரசன்?
பளிச்சென்று பதற்றம் வந்து உட் முகத்தில் "அது பற்றி நோ சொல்லும்போது என் சொன்னா
| Glei 3 illei igi jogi குருதேவ மூலம் இணைந்து நடித்த ஜெய் ஆகாஷ் பாதிை இருவரும் காதல் வலையில் சிக்கியதாக கோலிவுட் வட்டாரம் கூறுகிறது. இந்த விஷயத்தை அவர்கள் இருவருமே மறுக்கவில்லை மீண்டும் அவர்கள் காற்றுள்ளவரை.'படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்போது முன்பைவிட அதிக நெருக்கமாகப் பழகும் அந்த இளம் ஜோடிகள், சமீபத்தில் லண்டனுக்குச் சென்று நேசம் வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தையும்
நத ததையு அவர்கள் இதுவரை மறுக்கவில்லை எனவே, தனது தாயார் அனுமதி கொடுத்த மறுவினாடியே ப்ரணதி கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாராம் ஜெய் ஆகாஷ்
கிர்ழ்த்ர்ள் பிரக்கம்"
சரியான பொம்மைப் பைத்தியமாக இருக்கிறார் பூஜா, வெளிநாடு சென்றால் ஏகப்பட்ட பொம்மைகள் வாங்கி வந்து
குவிக்கும் அவர், நண்பர்களுக்குப் பொம்மைகளைப் பரிசளித்து மகிழ்விக்கிறார். "வீட்டில் நூற்றுக்கணக்கில்
GLTLDGOLD56,
இருந்தாலும், பெட்ரூமிலுள்ள கரடிதான் எனக்குப் பிடிக்கும்" என்கிறார் 邬,
தூய தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்ததைத் நெருங்கிய தொடர்ந்து பல படங்களின் பெயர்கள் தமிழில் பிரபல இயக்கு மாற்றப்படுகின்றன. அந்த வகையில் விக்ரம் அஸின் வசந்தம் படத்துக்க இணைந்து நடித்து வரும் ம8 படத்தின் பெயர் சூப்பர் குட் பிலிம்ஸ் விரைவில் மாற்றப்படுகிறது. மஜா என்ற பெயரை அழைத்துச் சென்று உச்சரிக்க ஒரு மாதிரியாக இருப்பதாலேயே படத்தின் பல வெற்றிப் படங்க Gulusi ರಾತ್್ರ -- -- -- -- -- -ܚ unigalur GT3,
யூத் கிரியேஷன்ஸ் லண்டனில் விந்தியா என் காதலேயில் ஏகப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பணம் ஒருவராக அறிமுகப் சம்பாதிக்கும் ஒரே கதாநாயகி LITT என்றால் அவர் விந்தியா பெயரில் கதாநாயக மட்டுமே கடந்த செவ்வாய் அன்று லணடன பறந்த அவா, è6u町堑 ஜோடியாக LDGOGOLLUTGITTÜ ULI முன்னணிக் கலைஞர்கள் UGNIU Lo]] சின்ன கேரக்டரில் ஒரு நட்சத்திரக் கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த விகாஸினி நடிக்கிற நிகழ்ச்சி எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்த குழந்தைகளின் ப்ரியாராமன் இணை மருத்துவச் செலவு நிதிக்காக நடந்தது நல்ல நோக்கத்துக்காக நேசம் புதுசு என் நடந்த நிகழ்ச்சி என்பதால், அனைவருமே சேவிவேல்முருகனுடன்
மனப்பான்மையுடன் பங்கேற்றார்களாம் இயக்கிய கார்த்திக்
. . . . . . . . . . . செந்தில் மகனின் புதிய ஏற்பாடு நவீன் கார்த்திக் எ நகைச்சுவை நடிகர் செந்தில் மகன் நவீன், உன்னெ மாற்றிக்கொண்டு எனக்குப்பிடிச்சிருக்கு மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். திரைக்கதை, வசன இந்தப்படம் திரைக்கு வரும் முன்பே இன்னொரு படத்தில் இயக்கியுள்ள T. @ நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்தப் படத்தை பூத் un്ഞങ്ക ജ്ഞ8
கிரியேஷன்ஸ் சார்பில் இராமமூர்த்தி தயாரிக்கிறார். நெருக்க மாக நடி: கதை திரைக்கதை வசனம் எழுதி நவீன் கார்த்திக் ரவிகணேஷ் ನಿತ್ತು இயக்குகிறார். கதாநாயகியாக என் காதலே ஜோடி யைப் பற்றி விகாஸினி நடிக்கிறார். படத்துக்கு புதிய ஏற்பாடு இப்போதே ਗਰ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஆரம்பித் துள்ளது முழுவதும் மலேசியா நாட்டில் நடத்தப்படுகிறது. எப்போது வெடிக்கு
oi 07 13, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்தியா
ச எழுதுகிற முனைப்பில் இருக்கிறார் ா ஒரே பரீட்சையை எழுதுவீங்க நட்டை கடித்தபடி கடந்த வருடம்
வாய்ப்பு வந்ததாம். பரீட்சையைத் கக் கிளம்பிவிட்டார். அதன்பிறகு ழுத முடியாமல் போய்விட, இந்த வது என்ற கஜினி முகமது கொள் வித் துறைக்கு அனுப்பிவிட்டாராம்.
ால் குதூகலம் தாண்டவமாடுகிறது பரசன் சாரோட கிளாஸ்மேட்டா நான் என்று மூன்று ஹீரோயின்கள் கேரக்டர் எனக்கு. என்றவரை எறிந்தோம். -
க்கப்போற கேரக்டரில் உங்களை ா? ஏன் என்றால் நயன்தாராவின் த்து அமர்க்களம் பண்ணிட்டாரே
கார்ந்து கொண்டது சந்தியாவின் கமெண்ட்ஸ் என்னிடம் கதை னோட கேரக்டர் பற்றி மட்டும்தான் ங்க பிடிச்சிருந்தது. நயன்தாரா கேரக்டர் என்ன என்பது எனக்குத் தொ யா தே ! "
(எஸ்கேப்).
மருமகளாகிறார் - சோனியா या <ܓܓ கட்டை பிரம்மச்சாரியாகவே காலத்தை ஒட்டி விடுவார் என்று கிசுகிசுக்கப்பட்ட
S செல்வராகவனின் வாழ்க்கையில் கல்யாண மேளத்திற்கு வேலை வந்தாச்சு ஜனவரி
... 6ஆந் திகதி செல்வராகவனுக்கு டும் டும் டும்மாம் மணப்பெண் செல்வாவுடன் காதல் கொண்ட சோனியா அகர்வால் கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளித்த செல்வராகவனின் அப்பா கஸ்தூரிராஜா, "சோனியா எங்க குடும்பத்தின் இரண்டாவது மருமகள் ஜனவரிக்குள் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு திருமணத்திற்குத் தயாராகி விடுவார்' என்று கூறியிருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றது இந்த ஜோடி மிதமிஞ்சிய போதையை ஏற்றிக்கொண்ட சோனியா அங்கேயே மயங்கி விழ, ரிசப்ஷனிலேயே போதையைத் தெளிய வைக்க முயன்றிருக்கிறார்கள் ஹோட்டல் ஊழியர்கள். இந்தச் செய்தி மெல்லக் கசிந்து மீடியாக்களில் பரவ ஆரம்பித்தது. கஸ்தூரிராஜாவின் வருங்கால மருமகள் இப்படி அசிங்கப்படுவதை விரும்பாத ரஜினி பேமிலி இருவரையும் அழைத்து சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி அட்வைஸ் பண்ணியதாம் இதைத் தொடர்ந்துதான் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் இருவரும்
SS S SS SS SS SS SS SS S SS S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS S S S S S SS S SS SS S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S
முடி வளர்க்கும் அஜித்
""," காட்பாதர் படத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்பதால், அடுத்து பாலா இயக்கத்தில் நடிக்கும் நான் கடவுள் படத்துக்காக புதிய அவதாரம் எடுத்துள்ளார்அஜித் இந்தப் படத்தின் மூலம் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அவர் தனது தோள்பட்டையைத் தொடுமாறு நீளமாக முடி வளர்த்திருக்கும் அவர், குறுந் தாடியையும் மழிக்காமல் வித்தியா சமான தோற்றத்துடன் காணப்படுகிறார். முடி வளர்ப்பதில் கவனம் செலுத்தியதால் அலுவலகப் பக்கம் வராமல் இருக்கும் அவர் யாரையும் நேரில் சந்தித்துப் பேசுவது இல்லை. இந்த கெட்டப் யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் உஷா ராகச் செயல்படுகிறார் 砷 山酶T矿, நண்பர்கள் கூட அவரை நேரில் சந்திப்பதைத் தவிர்த்து விடு கின்றனர்
| C322 Iq
ார் விக்ரமனை புது கத் தயாரிப்பாளர்
ஆர்.பி.சௌத்ரியிடம் அறிமுகப் படுத்தியவர், ளுக்குத் தயாரிப்பு மேற் பணிபுரிந்த இராமமூர்த்தி சார்பில் அவர் தயாரித்துள்ள
கும்மாளம் படத்தில் நால்வரில் ான கணேஷ், ரவிகணேஷ் என்ற னாக நடிக்கிறார்.
பாறை' படத்தில் அறிமுகமான ார். ரஞ்ஜித் ந்து நடித்த UL3560.5 இணைந்து
தற்போது to Guuit ഞg, ம் எழுதி தில் ஒரு EILäufsó துள்ள ஸினி
SID
GELDIT?
ΟΙ Ιου 蠶T雪

Page 14
நினைத்தவர்கள் தலைகளில் a இடி வந்து விழுந்தது.
கடல் நீரில் நீச்சலடித்து கடல் மணலில் உருண்டு
கீயா மாயாத் தம்பளம் விளையாடி மகிழ்ந்தவர்கள்
போயினர்.
|பிரித்துப் பார்க்க
நேரமின்றி அலையோடு
氟 ప
கடற்காற்றை சுவாசித்து ශීලි
&3X-x.. "سمى
கீச்சுமாச்சுத் தம்பளம் இ
ஒரு தணத்தில் ஓய்ந்துSை
கனவா நினைவா இ
அலையாயினர் :
பெருமூச்சின் வழியே வெளியேறிப் போகிறது எங்கள் கனவுகள்
யாரோ நசித்துக்
கொண்டிருக்கிறார்கள்
* எங்களை
நழுவவிடாமல்,
வெளிச்சம் நுழையாத எங்களது அறைக்குள் வெள்ளையடித்துக் கொண்டிருக்கிறோம் வெளியேற முடியாத சுதந்திரக் கைதிகளாய் விதியினைக் குற்றம்சொல்லி எங்கள் வேதனையை
قاسي يست كحد
பெருமூச்சின் வழியே வெளியேறிப் போகிறது
விகாரம் துளிர்த்த
வாழ்வு வெளிக்குள் தருணம் பார்த்து
உயிர்த்துக் g en கிடக்கும்
நான். இயலாமைகள் 650)GE
சில்லிட்ட நீ சாப் இதய நிலத்தில்
நெருஞ்சிகள் காம்பு 毓 முளைவிட
எத்தனிக்கும். பல் நம்பிக்கைகள் கள்ள மரித்த (6) (S. தருணத்தில்.
துயர E” is L 6|60|6 en ஒளியிழக்கும். இ 6 இருட்டு பாசிகள் முக்கி முனகி ஆன்மா நசிக்கும்.
எனினும். (ഖ്യങ്ങഥ வியாபித்திருக்கும் ஜிவித வெளியை துன்பப் படிவகற்றி பாதக சுவர் உடைத்து எழ தினமும் முயற்சிக்கும் விசுவாசி நான்.
எஸ். சிவகுமார்&
என்ன இது ஜீS2 எங்கள் கனவுகள் அன்னையாய் உன்னை : நம்பினோம் முதிர்த்திபன், ர்ாத காலம் காலமாய் கல்வியியல் கல்லூரி அரவணைததாய O R. širingssmü 39 GOI GOSOI) அனாதைப் பிணங்களாய் (T)IDஇ) மூர்க்கம் காட்டினாயே!
6060) காற்றின் திசை பார்ச் எதிர்பார்த்து
:? 451à:ಖLié தேசத்து மக்களை A ஒவ்வொரு 4ے கனத்தில் அழித்து 4 நிமிடமும் புதுக் காலநிலை i நான
Yn அரங்கேற்றினாயோ! 1 தூரச் செல்கிறேன். 4
! நான் ஒதுங்கிச் ಡಾ. முன்னே மரண ಶನಿಣ್ರ : கையிலோ காலிலோ ஒவ்வொரு மணித் 1. பிடிமானம் ஏதுமின்றி مجھے துளியும் 4ے சிறு சருகுகளாய் 4 தோற்றுப் 4ھ மனிதர் கூட்டம். i 4ے : நன்னத்து வழ்வரத்தை வாகனங்கள் 1 போரிட நினைக்கும் 4 மரண ஊர்தியாய் விளையாட்டுப் ஒவ்வொரு பொருளாக. 1. நினைவும் புயலுக்கே புருடா விட்டு, ! மரித்துப் உயர்ந்து நின்ற 4 போகின்றது கட்டிடங்கள் A உன்னால், மணல் வீடுகளாய். 4ے ஒருவேளை ------ "LD. பெரிது சின்னன் பேசி A உன்னைக் “ಹಾ வீரம் காட்டும் 1 காணாமல் | சுய உழைப்பில் மனிதனிடம் 4 இருந்திருந்தால் உணவு உண்டு வாழ்க்கைப் பாடம் 4 இந்த ஏக்கங்கள் சுயமாக வாழும் கற்பிக்க 4 என்னைச் எம்மிடமே வாய்த்த வழி 1 சோதிக்காது உயிர் வாழ இதுதானோ! 4 தப்பித்திருப்பேன். பிச்சை கேட்கும்
மனித இனமே * 4ے
அன்புடன் A கே கிஷாந்தினி நீ எமக்கு சின்னத்துங்கச்சி லண்டண், 4 திருகோணமலை, இரண்டாம் பட்சமே! LSSL LS L S S S L S S SSSL S SS
பெயர்: பூ } : 14, புகையிரத நிலைய வீதி, அம்பலாங்கொட பொழுதுபோக்கு பேனா நட்பு கிரிக்கெட் ஜிம்
சுரேஸ்குமார்
அக்கரப்புத்தனைே
2D LL60
பரிகாசங்களுக்கு .
ଗୋଶୟ୍ଯ
ஆன்ம این شک
நைவேதனத்தின் "
புரியவில்லை. ஹிே
ஒன்று மட்டும் கேள்! காலச் சக்கரத்தில்
எச்சமாய் எஞ்சப் போவது நீ மட்டுமே.
g
৪৪ g மழை g வெப்பத்தை 6. } தாங்க முடியாமல் : ವ್ಹಿ।
சிந்துகிறது மருந்து, வானம்.
Gusul luiui ugi – Gust 6;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரைக்காற்சட்டையின் அழகு க்கல்லவோ தெரியும் அடிக்கடி பவள் நான்தானே.
'டின்பால் மூக்கை கேலி செய்யும் நண்பர்களைவிட அதிகம் அறிந்தது டைப் பாவாடைதான்!
தின்னும் போட்டிக்கு உன்னைத் தூக்கிப் போட்டால். டிதுடித்து மறுப்பாய்
உன்னை விட கவளம் தரும் - என் க்குத்தானே தெரியும் ாட்டு ராமன் என்று.
5ளில் முள்முருங்கை 5ாய் வைத்திருந்தால் லாங்குழியில் - உன் விளையாட்டுத்தான் ாபகத்திற்கு வருகுது
இப்போது. மூன்றாம் மனிதனாக னைக் கடக்கிறாயே. ந்தக் சமூகத்திற்கு நீ காளைதான இந்தக் கன்னிக்கு.? சிறுவன் தானடா எப்போதும்.
வீெஜயவர் சம்பூர்
ஹோமோன்களின் இரயில் பயணத்தில்
திடீரென்று எனைத் ரும்பிப் பார்க்கிறாய்,
என் திண்ணையில் க்குறள் துடைக்கிறது வ வினையெச்சம்.
器 கிரனைட் வீசும் உன் கண்களால் * கருகிப் போயிற்று ஹக்கூத் தாவரங்கள் து என் மனமெங்கும் ராஷிமா நிசப்தம்.
இரத்தம் உறையும் உன் புன்னகையில் துருவப் பிரதேசத்து ன்குயின் பறவைகள் டம்பெயர்ந்தனவே.
* ஸ்பரிசங்களின் பங்குச் சந்தையில் கிரடிட் காட் மூலம் வாங்கி வருகிறேன்.
நியாஸ் முலாதிக், 2 கிண்னியா - 05
Leibdb.6T ாவரத்தின் னி அழகுக்கு ணை போகும் 1ணணத தவதைகள்.
6)
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
கவிதை எழுதுதலும்
லும்
(
பலவும் வருகின்றன.
நீ கேட்பது விசித்திரமாயிருக்கிறது காதல் அவ்வளவு சுலபமானதல்ல. மற்றபடி நீ உன்ை அலங்கரிப்பதும் வாசனைத் திரவியங்க இட்டுக் கொள்வதும் உனது கடவுள் பிரார்த்தனையை விடவும் சற்று கடினமானதுதான். நான் புகைத்துக் கொண்டிருப்பேன் நீ முகம் சுளிக்கக் கூடும் இரவுகளில் அமர்ந்து மரங்களுக்கிடையில் நிலவைப் பார்த்தபடி பீர் குடித்துக் கொண்டிருக்க ஒழுங்கற்ற தன்மை குறித்து பதிலில்லாத உனது கேள்விகள்
அப்பொழுது
நீ உனது ஒப்பனைகளைக் கலைத்து விலகிச் செல்லக் கூடும் வார்த்தைகள் வெறும் அலுமினியப் பாத்திரங்கள் அதன் சப்தம் அவைகளை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள அது மட்டும்தான் கற்றுத் தரப்பட்டிருக்க எனது கைகள் சூடாகத் தானிருக்கும்
நீ உனது வெதுவெதுப்பைக் கருப்பையினுள் கண்டு உணர முடியுமானால், அப்பொழுது உன்னைத் தீண்டும்
சங்கீதம் மிக நெருக்கமாக உன்னுள் நடனமிட இப்பொழுது நீ சொல்லிக் கொள் அது காதல் எனக்கு மறுப்பேதுமில்லை.
குழந்தைகள்
கொஞ்சம் பொறுங்கள் கேட்பதற்கு நேரமில்லை நீங்கள் அரசியல்வாதியாய்க் கூட இருக்கலாம் விண்மீன்கள் வெளிச்சத்திற்கு வரப்போகிறது நகரத்துக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன நான் அவசரமாய்ப் போக வேண்டும் இந்தப் பால் அவர்களுக்கானது குண்டும் குழியுமாய் இருக்குது சாலைகள் நீங்கள் சொல்ல வந்ததைப் போலவே ஒவ்வொரு துளியும் முக்கியமானது சிந்தாமல் எடுத்துச் செல்ல வேண்டும் பச்சை இலையை நேர் குறுக்காய் கிழித்ததற்காய் வருந்த வேண்டாம் பால் சிந்தாமல் இருக்க அதுமிக அவசியமானது நான் விரைவாக வேண்டும் எனது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கானது
புதுக்கவிதை ஆரம்ப காலத் தயக்கங்களை மீறி பிரபலம் பெறத் தொடங்கிய காலத்தில் அதன் முக்கிய கவிஞர்கள் சிலர் நவீன கவிதைக்கென சில அடிப்படையான் கோப்பாடுகளை வரையறுக்க முனைந்தனர். அவர்களது கருத்துக்களின் சாரத்தைப் பின்வருமாறு கூறலாம் :
"புதுக்கவிதை அனுபவங்களின் சரத்தை உணர்த்துவதாக இருக்க வேண்டும் இன்றைய சிக்கல்களை, பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். எனவே கவிதை இன்றைய மொழிநடையில் வெளிப்படவேண்டும். ஆகவே இன்றைய கவிதை உரைநடைத் தன்மை கொண்டதாக அமைவதே இயல்பான வெளிப்பாடு நேற்றைய கவிதைக்கான செய்யுள்நடை, இன்றைய கவிதைக்கு அந்நியமானது. விவரிப்பை விடுத்து உணர்த்துவதை முதன்மைப்படுத்துவதால் இன்றைய நவீன கவிதை செறிவான அமைப்புக் கொண்டதாகிறது. வெளிப்படையாகவன்றி எதையும் சூசகமாக உணர்த்த முனைகிறது. இதனால் கவிதையில் ஒருவிதமான தெளிவின்மையும் மெளன இடைவெளியும் பன்முகத்தன்மையும் இன்றைய கவிதையில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது"
இந்த அடிப்படையான தன்மைகளை உள்வாங்கித் தக்கவைத்துக் கொண்டே இன்றைய கவிதைகள்
இந்த வாரம் கவிஞர் அப்பாஸின் மூன்று கவிதைகள் நவீன கவிதைகளின் இன்றைய போக்கிற்கு உதாரணமாய் இருப்பவை, அப்பாஸ் அவர்களின் கவிதைகள் வரைபடம் மீறி வயலட் நிற பூமி ஆறாவது பகல் ஆகிய இவரது கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.
காதல்
፴ሀI6ኽኾ6ኽ காதல் பாடல் எனது தேசத்தில்
நீங்கள் யார் வெள்ளைத் தொப்பியோடு எனது தொலைக்காட்சிப் பெட்டி மூலம்
உண்மையை மறுபடி மறுபடி பொய்யென நிரப்பும் நீங்கள் யார் என் காதலியின் பேச்சு முழுவதும் உங்கள் கவச ராணுவ வண்டியும் துப்பாக்கியும் உங்களை அடையாளம் காணத் துடிக்கிறேன். உங்கள் போர் விமானங்களின் புழுதியில் எங்கள காதல கணகள கலங்கிப் போய் இருக்கின்றன. தயவு செய்து உங்களது தொலைக்காட்சிப் பெட்டியை
முடிவிடுங்கள் மறுபடி மறுபடி பொய்களை நிரப்பி தேசத்தை அபகரிக்கிறீர்கள் இப்பொழுது
என் காதலியை இரவில்தான் சந்திக்க முடிகிறது. பயங்களில் அவளது கைகள் உலர்ந்து போய் கிடக்கின்றன ஒரு துப்பாக்கி வேண்டுமென்கிறாள் எனது காதலை துப்பாக்கியால் நிரப்பிவிட்டீர்கள் நண்பனே, உன் வெள்ளை முகமுடியைக் கழற்றிவிடு மறுபடியும் சொல்கிறேன் உனது தொலைக்காட்சிப் பெட்டியை மறைத்துவிடு
ஜாக்கிரதை எனது காதல் ரவை உனக்கு மிக அருகாமையிலேயே
இருக்கிறது.
O - GLUGOTIT 560au Lugé
i le
பெயர் : அருள்நேசன், Glu5 : 25
Kalabiha, Al-Hassa, Main Street, Mubarraq, KSA பொழுதுபோக்கு வழமையானவை,
pseum PO BoxNo:10295,
பெயர் : கி.கிருஷ்ணராணி
SJug : -
முகவரி ,ே காந்திநகர்திருமலை,
பொழுதுபோக்கு : பத்திரிகை
296)6) 07 - 13, 2005
IJIouii DJ Hr

Page 15
முத்த குழந்தைகள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். எல்லாம் எப்போதுமே இது உண்மையா என்றால்
ஏன் முதல் குழநதைகள 9
Gurg) * பொறுப்புணர்ச்சி | உள்ளவர்கள். ஒழுங்கு முறைகளைப பின்பற்றுபவர்கள். வீட்டுச் சூழலைச் சார்ந்து நடப்பவர்கள். இதனால்தான்
* ః : அப்படி இருக்கிறார்கள் மந்தமாக இருப்பார்கள். என்கின்றன ஆய்வுகள். இளைய குழந்தைகள்தான் இரண்டாவது பிறக்கும் சுட்டிகள் எனப் பலர் குழந்தைகள் எப்போதுமே
ళ్ల
பெண்களைக் கவர்ந்திழுக்கும் திறமை பல
என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆஸ்திரிய நாட்டு
பழ வண்டு
ஆராய்ச்சியில் இருந்து ஒரு அபூர்வ ஜீன் பற்றிக் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த, ஜினின் திறமைக்கு ஏற்ப, பெண் வண்டுகளை ஆண் வண்டுகள் கவரும் திறமை அமைகிறது. இது
அவர்களின் உடல் அமைப்பில் திறமைக்கு அடிப்படையாக
சில அணுக்களின் தன்மையே அமைகிறது.
- இல்லை. சரி, அப்படியானால்
:!-->

Page 16
வன் அப்படிப் பயப்படும் பட்சத்தில் நீ ராத்தரி வீட்டுக்கு வர வேண்டியது தானே? ஏன் ஆஸ்பத் திரியில் இருக்கிறாய்?" என்றான் பிராடு இரக்கமில் லாமல், சரேலென்று எழுந்தவள், அவனை அறைகிறாற்போல் அவன் முன்னே வந்து நின்றாள்.
"இப்போது சொல்கிறேன், கேளுங்கள். ஆலி உயிருடன் இருக்கிற வரையில் அல் லது அவள் உயிர் பிரிகிற வரையில் நான் அவளை விட்டு வர மாட்டேன்" என்றபோது அவள் கண்களில் நீர் முட்டித் தளும்பியது. ஆனால், அவள் குரலில் தடுமாற்றம் இருக்க வில்லை. "ஆலி பிறக்கும்போது அவள்
கையைப் பிடித்துக் கொண்டிருந்தேன். அதே போல அவள் இந்த உலகத்தை விட்டுப் போகும்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தாலொழிய அல்லது இங்கே ஆண்டி யோடு இருந்தாலொழிய நான் வீட்டில் தங்கப் போவதில்லை. ஆனால் ஒன்று: எந்தக் கள்ளக் காதலனுடனும் கூத்தடித்துக் கொண்டிருக்க மாட்டேன்."
சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்
கொண்டாள். பிராடைப் பார்க்கக் கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.
"பேஜ்." என்று அவன் மெதுவாகக் கூப்பிட்டான். அவன் குரல் கரகரத்திருந் ததைக் கேட்டு அவளுக்கு ஆச்சரியமா யிருந்தது.
"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை." என்றபோது குற்ற உணர்வு அவனைப் பொசுக்குவது வெளிப் படையாகவே தெரிந்தது. "ஆலியை ஆஸ் பத்திரியில் பார்த்த பிறகு, அவள் பிழைத்து வந்து நடமாடுவாள் என்று எனக்குக் கொஞ்சமும் தோன்றவில்லை. வாழ்க்கை பூரா அவள் ஜடமாக, மரமாக இருப்பதை என்னால் பொறுக்க முடியாது. டாக்டர்கள் என்னென்னவோ சொல்கிறார்கள். கோமா என்கிறார்கள், மூளை பழுதாகி விட்டது என் கிறார்கள், புலன்கள் இயங்காது என்கிறார் கள். அவ்வளவையும் கேட்டுவிட்ட பிறகும் அவள் பிழைத்து நோர்மலாக வருவாள் என்று எப்படி உன்னால் நம்ப முடிகிறது" "எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கடைசி வரையில் அவளுக்காகப் போராடத்தான் போகிறேன்."
"எனக்குப் பயமாயிருக்கிறது பேஜ்" என்று கூறி, அவள் மார்பில் தலைசாய்ந்து ஆறுதல் தேடினான் பிராட் "ஆலி இறந்து
g Gai di Billi: Ti, Riis-Juiggij
போகக் கூடாதென்றுதான் நான் ஆசைப் படுகிறேன். அதே சமயம் அவள் மரக்கட் டையாக வாழ்வதையும் என்னால் சகிக்க முடியாது."
யதார்த்த நிலைமையைப் பார்க்கப் பயந்தான் அவன். ஓட்டம் பிடிக்கவே அவ னுக்குத் தோன்றியது. அவன் காதலி ஸ்டிபானி அவனை அப்படி மாற்றியிருந்தாள். ஆலிஸனின் பக்கத்திலேயே உட்காந் திருப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது என்று அவனை எண்ண வைத்தவள் அவள்தான். எப்படியும் பேஜ் சமாளித்துக் கொள்வாள் என்று சொல்லித் தந்தவளும் அவள்தான். எனினும், பேஜின் வேதனையைக் கண் முன்னே பார்த்தபோது அவன் மனம்
இளகியது. குற்ற உணர்வு உறுத்தியது. அவள் இடுப்பை வளைத்து ஆதுரத்துடன் முத்தமிட முயன்றான்.
மறுவினாடியே, கசப்பினால் பேஜின் தேகம் விறைத்துக் கொண்டது. "கிட்டே வராதீர்கள். வெறுப்பாயிருக்கிறது" என்றாள் கடுமையாக, உண்மையாகவே அதைச் சொன்னாள். இவருக்குத்தான் ஸ்டிபானி இருக்கிறாளே? அதற்கு மேல் என்ன
வேண்டும் இவர் வேறொருத்திக்குச் சொந்த
மாகி விட்டவர். அந்நியர் நமக்கும் இவருக்
கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
முரட்டுத்தனமாக முத்தமிட்ட அவனைப்
பிடித்துத் தள்ளினாள். அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
சமையலறைக்குச் சென்று ஒரு காப்பி போட்டுக் கொள்ள முயன்ற சமயம் பிராட் பின்னாலே வந்து நின்றான். “ஸாரி பேஜ். முட்டாள்தனமாக உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொண்டு விட்டேன்." என்றான்.
அவளுக்குக் கொஞ்சமும் மனம் இளக வில்லை. அவனைத் தொடவே அருவருப் பாக இருந்தது. ஒருவேளை ஸ்டிபானியின் தொடர்பைப் பற்றி அவன் வருந்தியிருப் பானானால், அந்த உறவை முறித்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருப் பானானால், பேஜுக்கு மனம் மாறியிருக் குமிே" என்னவோ. ஆனால் அவனிடம் மனமாற்றத்திற்கான அறிகுறி இம்மியும் தென்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் பேஜின் உறவை முறித்துக்
置
கொண்டிருந்தான். பேஜ் அவனுடன் கொண்டிருக்கும் கணவன் பிராட் சேர்கிறான். இருவ
வாக்குவாதம் நை
கொள்வதில் தான் அ கொண்டிருப்பது டே ஆஸ்பத்திரியில் ஆலி பயங்கரமாக இருக்கிற ஆண்டி தனியாக இரு எதுவும் இவருக்குக் ஸ்டிபானி. ஸ்டியான முக்கியம்
"அவளுடைய ெ கொடுங்கள். ஏதாவ உங்களைக் கூப்பி
இன்று ராத்திரி நான் ! இருப்பேன்."
"இருந்தால் இருங் போங்கள். எனக்கு என்றாள் பேஜ் அவள் அடிபட்ட காயமும், பிடி பளபளத்தன. அவள் மாதிரி தோன்றியதெல் நேரம்தான் என்பதைப்
"நிச்சயமாக நீங் தில்லை. அந்தப் டெ கொடுங்கள் என்றால்
போங்களேன்" என்றா6
"சரி. டெலிபோன் வைக்கிறேன்."
அவள் மெளனமா சினாள்.
"இன்றைக்கு போகிறாய்" என்று பிரா ஆஸ்பத்திரிக்குத்தா சொல்லப் போகிறா நினைத்திருந்தான். எ ஆச்சரியம் தந்தது.
"அந்தப் பையன் பி இன்று நடக்கிறது. போகிறேன். நீங்கள் : "நானா! நிச்சய அந்த அயோக்கிய ர பெண் சாகக் கிடக்கி உனக்கு அங்கே போ: சே!” என்று சீறினான் "அவன் அவர்களு விபத்துக்குக் காரணம் இன்னும் முடிவாகவில் போகமாட்டேன் என்று நியாயம்"
"எனக்கு அந்தப் இரக்கம் ஏற்படவி பரிசோதனையில் அ6 என்று வேறு தெரிந்த என்ன?”
"ஆனால் போதை அவன் குடித்திருக் மறுத்துப் பேசினாள் பெண்பிள்ளை மறு அவள் மீதும் தப்பு இ "லாரா ஹட்சின்6 மனைவி. மூன்று கு போதை தலைக்கே குடித்துவிட்டுக் கன்ன ஒட்டுவாளா?"
(தாய் 6
6Ꭰ1 ᎥᎢ I I
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன் அதிக நாட்டம்
ால் தோன்றியது.
ஸனின் நிலைமை த என்பதோ, இங்கே க்கிறாளே என்பதோ
கவலையில்லை. பி. ஸ்டிபானிதான்
லிபோன் நம்பரைக் து அவசரமானால் டச் செளகரியமா ஆத்திரத்துடன்,
த் தேவையிருக்காது. இங்கே ஆண்டியுடன்
கள். இல்லாவிட்டால் அக்கறையில்லை" முகத்தில் கோபமும், வாதமான உறுதியும்
நெருங்கி வருகிற ஸ்லாம் ஒரு வினாடி பிராட் உணர்ந்தான். கள் மாறப் போவ |ண்ணின் நம்பரைக்
கொடுத்து விட்டுப் ர் அவள் மறுபடியும்,
நோட்டில் குறித்து
க் காப்பியை உறிஞ்
எங்கே போகப் ட் கேட்டான். மீண்டும் ன் என்று அவள் ள் என்று அவன் வே அவள் பதில்
லிப்பின் சவ அடக்கம் அதற்குப் போகப் ருகிறீர்களா? ாய் வரமாட்டேன். ஸ்கலால்தான் என் ாள். எப்படித் தான் மனம் வருகிறதோ பிராட் க்கு ஒரே பிள்ளை. அவன்தான் என்பது லை. அப்படியிருக்க, சொல்வது என்ன
பையனிடம் துளியும் லீலை. இரத்தப் ன் குடித்திருந்தான் ருக்கிறது. அப்புறம்
ஏற்படும் அளவுக்கு
வில்லை" என்று
பஜ், "சரி, அந்தப் ாரை ஓட்டி வந்த க்கலாமில்லையா?”
ஒரு செனட்டரின் ந்தை பெற்றவள். றும் அளவுக்குக்
ன்னாவென்று கார்
ாடர்வாள்.)
சச்சின் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடி பல இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்த பிபாசா பாசுவை அண்மையில் பேட்டி கண்ட பிலிம் ஃபெயார் சஞ்சிகையில் அவர் தன்னை பற்றிய பல உண்மைகளைக் கூறியுள்ளார். இப்பேட்டியில் அவர், தான் கமலஹாசனுடன் நடிக்க விரும்புவதாகக் கூறியிருக்கிறார். ஏதோ நல்ல விடயமாக இருக்கிறதே என்று தொடர்ந்து கேட்க அவர் மேலும் கூறுகையில் கமலஹாசன் ஒரு நவரசநாயகன். அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்ள இருக்கிறது. மற்றும் நான் ஒரு கமல் தீவிர ரசிகை, கமலஹாசன் ஒவ்வொரு படத்திலும் ஒரு வித்தியாசத்தை செய்வார். அதனால் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது மட்டுமல்ல அவர் நடிக்கும் படங்களிலும் அந்த முத்த்க்காட்சி ரொம்ப தத்ரூபமாக இருக்கு அந்த முத்தத்தை நான் பெற Á R வேண்டும் போலவே இருக்கும். அதற்காகவே நான் அவர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். கமலின் முத்தத்திற்கு அவ்வளவு
யா மிர்சா அனைவருக்கும் தெரிந்த கவர்ச்சி நடிகை. அவர் தன்னிடம் உள்ள கவர்ச்சியை இயலுமான வரை காட்டி வருகிறார். இவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஏன் நீங்கள் கவர்ச்சி காட்டி நடிக்கிறீர்கள் என்று கேட்ட போது, அவர் கூறினாராம். இன்று மக்களுக்குப் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அதனால் அவர்கள் தங்கள் சிரிப்புகளை மறந்து போய்விடக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் முகத்தில் சீரிப்பை வர வழைக்கத் தான் நான் இப்படி கவர்ச்சி காட்டுகிறேன் என்றாராம். பொதுச் شیسمه சேவையை நினைத்து கேள்வி கேட்ட வருக்கு பேச்சு முச்சு இல்லாமல் போய்
வழில்பாவுக்கு ரும். டும். டும்.
ఇల్ల கொள்ளலாம் என்ற
V நிலைக்கு வந்துள்ளார். இவர்
திருமணத்திற்குப் பின்
நடிக்க மாட்டேன் என்றும் முடிவெடுத்துள்ளாராம். இ இவர் சென்ற பின்பு
سمے '''
வாங்கும் இந்தி நடிகைகள் வரிசையில் சில்பா ஷெட்டியும் இடம் பெற்றுள்ளார். இவர் குணச்சித்திர வேடம் மற்றும் கவர்ச்சி வேடங்களில் இரசிகர்களை பின்னி எடுத்து விடுவார். இது
மட்டுமல்ல
பேர்கிறார்களோ
ምሕa 07.13, 2005

Page 17
'' அமைச்சுப் பதவி
N அதனூடாக ஈ.பி.டி.பி LIGN) LDLIŠJIS LJJ6l6MT 等 - எமக்குப் பல சமூகத்
பாலாறும் தேனாறும் இந்த மண்ணிலே | பாய்ந்தோட வைப்போம் என்று நாங்கள் : வேண்டுகோள் விடு மக்களாகிய உங்களுக்கு ஒரு போதும் அப்போது அக் வாக்குறுதி வழங்கியவர்களல்ல! நாங்கள் எமது க S3 ளிலிருங் உங்களைக்
அழிவுகளிலிருந்து ' விவாதத்திற்குரிய விட காப்பாற்றுவதற்காக. அழிந்து போன எங்கள் அப்போது நாம் தேசத்தை புனர்நிர்மாணம் செய்வதற்காக. அரச தரப்பிலிருந்து பல குடியேற்றங்களைக் குடியேற்றினோம். 38 சாதகமான பதில் கிை தூயக மண்ணைப் பறிபோகாமல் பாதுகாப் : கட்சியின் தீர்மானா பதற்காக சிதைந்துபோன எங்கள் தேசி ாங்கள் அமைச்சுப் யக்கின் ப்ாட்டுச் சின்னங்களாகிய " அ
த்தின் பண்பாட்டுச் சின்னங்களா தில்லை என்றே முடி கோயில்கள், தேவாலயங்கள் பள்ளிவாசல் : அன்றைய பத்தி களைக் கட்டி எழுப்புவதற்காக. >
பள்ளிச் சிறார்களின் கல்விக்காக. பல் பதவி ஏ
கலைக்கழக மாணவ மணிகளின் நலன் ಅದ್ಹೇ
களுக்காக. பாழடைந்த வீதிகளைப் புதிதாக இருந்திருக்கலாம் அ அமைபபதறகாக. வேலையற்ற இளைஞர் 後 திருக்கலாம்! ஆனா - யுவதிகளின் தேவைகளுக்காக. தொழில் பதவியினை நிராகரி நுட்பப் பூங்காக்களை உருவாக்கினோம். எமது .
அன்பான என் தேசத்து மக்களே!.
உங்களுக்கு வணக்கம்
சுதந்திர ஈழத்தை அமைப்பதற்காக ஆயுதப் புரட்சியில் நாங்கள் அன்று ஈடுபாடு கொண் டது எமது மக்களாகிய உங்களது விருப்பங் களுக்காகவே
ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு எமது மனங்களில் எழுச்சி கொண்டிருக்கும் ஆத்ம பலத்தோடு நாங்கள் அரசியலுரிமை கோரி ஜனநாயக அரசியல் களத்தில் இன்று கால் வைத்து நிற்பதும் மக்களாகிய உங்களது விருப்பங்களுக்காகவே
குழாய்களுக்கு ஊடாகவே நாம் பேச விரும்
நின்றிருந்தவர்கள்!
ஆனாலும், மாறி வரும் உலகத்தின் போக்கும், 1987 இலங்கை - இந்திய ஒப்பந் தத்தின் பின்னரான இலங்கை அரசினது குணாம்ச ரீதியான மாற்றமும், எமது தேசத் தின் யதார்த்த சூழலும் எமது போராட்ட
களை வெட்டிவிட முடியாது மக்களாகிய உங்களது நாடி நரம்புகளைப் பிடித்துப் பார்த்து நாங்கள் கண்டுகொண்ட உண்மை கள்தான் எங்களை யுத்தத்தை வெறுக்க வைத்தன!
யாரிடம் இருந்து எமது உரிமைகளை நாங்கள் எதிர்பார்த்தோமோ, அவர்களுடன் பேசியே பிரச்சினைக்குத் தீர்வு காண
அரச தரப்புடன் கைகுலுக்கிக்கொண்டோம்! இவைகள் குறித்த சில உண்மைகளை
தற்காகவே மற்றொரு உரிமை மடலில்
இன்று, வகை தொகையின்றி எமது மக்களைக் கொன்றொழித்த சுனாமிப் பேரலைகள், பொதுக் கட்டமைப்பு என்ற
கைகுலுக்க வைத்துள்ளன!
தேசத்தில் அடிக்கடி நடந்த யுத்த அழிவு கள்தான் அன்று எம்மை அரச தரப்போடு கைகுலுக்க வைத்தன!
அரச தரப்போடு நாங்கள் கைகுலுக்கிக் கொண்டது எமது மக்களாகிய உங்களது உரிமைகளுக்காகவே அன்றி, எமது தனிப்பட்ட சலுகைகளுக்காக அல்ல!
எமது மக்களாகிய உங்களை அழிவு
சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல! சமாதானத்தையும், அமைதியையும் அர்த்தமுள்ள அரசியல் தீர்வையும் நோக்கிய ஒரு புதிய பாதையை நோக்கி எம் தேசத்தை வழி நடத்திச் செல்வதற்காகவே நாங்கள் அரச தரப்புடன் கைகுலுக்கிக்கொண்டோம்! அரச தரப்பிடம் நாங்கள் எமது தாயக நிலத்தைக் கேட்டோம். அரசியலுரிமை
மக்களாகிய உங்களுக்கான சுயநிர்ணய
றோம்!
போராட்டம் என்பது, உண்பதற்காக.
நீங்கள் முகமுயர்த்தி நிற்பதற்காக. நாங்
அடைவதற்காக. என்று பல பரிமாணங் களையும் கொண்டது
இதில் ஈ.பி.டி.பி.யினராகிய நாங்கள் இதுவரை சாதித்தவைகள் எவைகள்
锻
புகின்றோம் என்று அன்று நாங்கள் களத்தில்
வேண்டும் என்ற அதிகாரப் போட்டிக்காகவும் ராட் அல்ல! வடிவத்தில் மாற்றத்தை வேண்டி நின்றன!
சப்பாத்துகளுக்கு அளவாகக் கால்
சுனாமி அழிவுகளைப்போல் :
லெடுத்துக்கொண்டோம்
களிலிருந்து காப்பதற்காகவே அன்றி, எமது
உரிமையினை இன்று வலியுறுத்தி வருகின் மலர வைத்தோம்!
அரை நூற்றாண்டு கால தமிழ்ப்பாராளு உண்மைகளை விரும்பியபடி உரைப்ப தற்காக. உரிமைகளோடு மக்களாகிய
கள் ஒரு தேசிய இனம் என்ற இலக்கினை
இனங்களின் ஒற்றுமைக்காக. எமது
எங்கள் தாய் வழியும். தந்தையர் உரிமைகள் குறித்த பெரும்பான்மை தேசிய வழியும் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து இனத்தின் ஆதரவுக்காக. நாங்கள் இதுவரை முடித்த எங்கள் வரலாற்று வாழ்விடத்தில் முடிந்த வரை உழைத்தவர்கள்! இவைகள்
ஊர் பார்த்த உண்மைகளாக உங்கள் முன்
விரிந்து கிடக்கின்றன
ஈ.பி.டி.பி.யினராகிய எங்களுக்கு
எந்தளவிற்கு உள்ளதோ அந்தளவிற்கு
மட்டுமே எங்களால் சாதிக்க முடிந்திருக் கின்றது
ஆனாலும், நாங்கள் எமது அரசியல் பணி குறித்து இதுவரை திருப்தியடைந்தவர்களாக
ஒரு போதும் இருந்ததில்லை! அப்படியான சிறீலங்கா அரசுடன் துப்பாக்கிக் ஒரு எண்ணத்தில் நாங்கள் ஓய்ந்திருந்ததும்
இல்லை!
யினை ஆரம்பித்திருந்தது இருக்கின்ற
கட்சிகளோடு பத்தோடு பதினொன்றாக நாமும் ,
இருப்பதற்காக அல்ல!
அல்லது நாங்களும் தலைமை தாங்க
தள்ளும் அரசியல் தொழிலுக்காகவும் அல்ல! கடந்த கால. சமகால அரசியல் தளத் தில் பாரிய இடைவெளியாக விழுந்திருந்த
அதிகாரப் பலம் கைகளில் இருந்தால் துயரப்படும் மக்களுக்கு துணிந்து பணியாற்ற
முடியும் அதே அதிகாரப் பலம் மட்டும் தான் நான் உங்களோடு மனம் விட்டுப் பேசுவ (p த அதி டும் த
ஒரு உன்னத இலக்கை நோக்கி மக்களை
வழிநடத்திச் செல்லவும் பயன்படும் மக்களாகிய உங்களை நான் சந்தித்துக்
கொள்கின்றேன்! யலாம். ஜனநாயக வழியிலும் அடையலாம்!
அதிகாரங்களை ஆயுத வழியிலும் அடை
ஆனால், ஆயுத வழியில் அடையும் அதிகாரம் என்பது எமது தேசத்தில் ஒரு கட்டத்திற்குப்
பின்பு அது எமது சொந்த மக்களை பெயரில் அரச தரப்போடு புலிகளை மீண்டும்
அடக்குவதற்கே பயன்படுத்தப்பட்டது!
ஆகவேதான் எமது மக்களாகிய உங்
களது வாக்குப் பலத்தில் நாங்கள் ஜனநாயக
வழி நின்று அதிகாரங்களைக் கையி
ஐனநாயக வழிநின்று கடந்த காலங்களில் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் கூட தங்களது சுயலாப அரசியலையே நடத்தியிருந் தார்கள்! அது மட்டுமன்றி, இன்று மோசடித்
தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வந்தவர்களும் மக்களின் விருப்பங்களை மறுப்பவர்களாகவும்
மக்களாகிய உங்கள் மீதான வன்முறையின் வழிபாட்டாளர்களாகவும் இருந்து வருகின்றனர். ஈ.பி.டி.பி. யினராகிய நாம் ஜனநாயக
கொண்டு மக்களாகிய உங்களைத் தேடி வந்த காலம் என்பது இலங்கையின் பாராளுமன்ற
வரலாற்றின் ஒரு மறுமலர்ச்சிக் காலம் என்று
பல சமூகத் தலைவர்களும் ஈ.பி.டி.பி.யைப்
பாராட்டியிருந்தனர்!
கேட்டோம். சுதந்திரம் கேட்டோம். எமது 點 யுத்தத்தின் அழிவுகளினால் அவஸ்தைப்
பட்டுத் துயரம் தோய்ந்த எமது மக்களாகிய உங்களது முகங்களில் நாங்கள் புன்னகையை
மன்ற வரலாற்றில் அரசியல்வாதிகளின் பாதங்களே பட்டிருக்காத கிராமங்கள் தோறும் எங்கள் பாதங்கள் பதிந்தன!
அந்தக் கிராமங்களை நோக்கி எங்கள் கரங்கள் விரிந்தன! எங்கள் கரங்கள், கொடுக் கும் கரங்களேயன்றி மக்களிடமிருந்து எடுக் கும் கரங்களல்ல என்பதையும் நீங்கள் அனு பவ ரீதியாக உணர்ந்துகொண்டீர்கள் 1994இல்
எம்மை நோக்கி மக்களாகிய உங்களில்
2005
மக்களாகிய நீங்கள் வழங்கிய அரிசியல் பலம்
ஈ.பி.டி.பி.யினராகிய நாம் எமது கட்சி
வாழும் வரை அரசியல்வாதிகளாக மட்டும் இருந்து அறிக்கை விட்டு காலம்
ஒரு வெற்றிடத்தை நாங்கள் கண்டிருந்தோம்
அந்த வெற்றிடத்திலிருந்து வேர் விட்டு முளைக்கவேண்டிய அவசியத்தை ஒரு மாபெரும் அரசியல் பணியாக வரலாறு எம்மீது
வு காண சுமத்தியிருந்தது வேண்டிய வரலாற்றுக் கடமையில் நாங்கள்
வழிநின்று அரசியல் அதிகாரங்களை பெற்றுக்
உலகெங்கும் பரந்து வாழும் 1i இலகுவாக உலக அறிவைப் 蠶 ஒே தாயகத் தேசத்து உறவுகளே!. பெறுவதற்காக. சிறுபான்மைத் தேசிய ಫ್ಲ್ಯ! t
மக்களின் நாளாந்தப் நிரந்தர அமைதிக்கா தும் வாதாடியும் போர குதிரை மீது களைப பாரககும அர யில், நாங்கள் குதிை
நின்றும் மலர்களை நலன் சாரந்தவர்களா களாக இன்று வரை
響
றோம்!
அதன் பின்பு 2 அமைச்சுப் பதவியிை எம் இனிய மக்கே பதவியை ஏற்றுக்கெ களில் பிரதானமான ஒ உங்களது அரசியல்
翁
யாகக் கொண்டது யுத்தத்தினால் அவ6 ளாகிய உங்களது களுக்கு உடனடித் தி நாங்கள் எங்கள் திட்டவட்டமாக வலி அரசியல் களத்தில்
மத்தியில் கூட் சுயாட்சி என்பது ஈ இலக்கில் பிரதானமா வடக்கு கிழக்கு தாயக நிலப்பரப்பில் எ தாங்களே ஆள்வதற்க காரம் எமக்கு வேண் அதே வேளை, ! கான சுயாட்சி அதி இருந்து சரியான முன வதற்காக மத்தியில் 1 என்பது இன்னொன்றா
உண்மையில் என்பதும் மாநிலத்தி ஒன்றை ஒன்று பி நிலையில் இரணி நடைமுறைப் படுத்தப்
ஆனால், புலிகள் தின் மீதான மோகமு அரசியல்வாதிகளின் ெ சுயலாப அரசியலும். என்ற எமது அரசியல் அம்சம் நிறைவேற போய்விட்டது
இதற்கு நல்லெ 1995இல் இன்றைய அன்று கொண்டுவந்: திருத்த யோசனைய சொல்லலாம்!
நாங்கள் ஒரு ெ கட்சி என்ற வகையில் சீர்திருத்தச் சட்டத்திற்: களை 19 பக்கங்களி உங்களது தேசிய பிரதிபலிக்கும் வகை சமர்ப்பித்திருந்தோம்!
இறுதியாக அ பாராளுமன்ற விவா வரப்பட்டபோது புலிக அதற்கெதிராகப் இணைந்து இன்றைய பாராளுமன்ற உறுப்ட் களும் ஆர்ப்பாட்டம்
அதன் பின்புத தீர்மானத்திற்கு வந்தி வரைககும அமாவா t மக்களின் நலன்களுக் 2 அரசியல்வாதிகளின்
காத்திருக்க முடியாது அலையும் புலிகளின் முயற்சிகளைப் Ls எனவேதான் நாங்கள்
என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள் பலரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன! : துணிந்து காரியமாற்ற
ଝୁମ୍ପୋ)ରେ) 07 13,
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியில் பங்கெடுக்கலாம் எனத் தீர்மானித்து கொண்டோம்!
டத்திருக்கும். ஆனாலும் மாநிலத்தோடு மட்டும் நின்று விடவில்லை ங்களின்
பதவி எதையும் ஏற்ப டிவெடுத்திருந்தோம்! ரிகைகள் கூட ஈ.பி.டி.பி ற்குமா? என்று பரப்பா ட்டிருந்தன! மது நிலைப்பாடு சரியா ல்லது பிழையாக இரு
த்திருந்தோம் : -ரநதும மரண அசசுறு நாங்கள் எமக்கு கிடை பலத்தின் மூலம் எமது பிரச்சினைகள் குறித்தும் ன அரசியல் தீர்வு குறித் ாடியும் வந்திருக்கிறோம் அமர்ந்து மட்டும் மலர் சியல்வாதிகளுக்கு மத்தி ரயை விட்டுக் கீழிறங்கி :
கடுத்திருக்கின்றோம்!
துணர்வினை ஏற்படுத்தியிருக்கிறது
001இல்தான் நாங்கள் ன ஏற்றுக்கொண்டோம் ளே! நாங்கள் அமைச்சுப் ாண்டதற்கான காரணங் ன்று எமது மக்களாகிய
தீர்வினை அடிப்படை து! இன்னொன்று ஸ்தைப்படுகின்ற மக்க நாளாந்தப் பிரச்சினை
யிருக்கிறோம்!
ர்வு காண்பது கொண்டவர்களல்ல என்ற அபிப்பிராயத்தை ாது கொள்கையினைத் சர்வதேச சமூகத்திற்குத் தெரியப்படுத்தி மரயறுத்துக்கொண்டே யிருக்கிறோம்!
நிற்பவர்கள்! இதே நேரத்தில் நாம் விரும்பும்
டாட்சி! மாநிலத்தில் பி.டி.பி.யின் அரசியல் ன ஒன்றாகும்!
எமது தாயகம் எமது மது மக்கள் தங்களைத் ான ஒரு சுயாட்சி அதி டும்! எமது தாயக மண்ணிற் காரங்களை மத்தியில் றயில் பகிர்ந்து கொள் பங்கெடுத்துக்கொள்வது கும்! மத்தியில் கூட்டாட்சி ல் சுயாட்சி என்பதும்
நிலைப்பாடு என்பதையும் நாம் நடைமுறையில் உணர்த்தியிருக்கின்றோம்!
சமர்ப்பித்திருக்கிறோம்!
உணவு முதற் கொண்டு உரிமை
த்துப்பார்க்கப்படாத வாழ்வுரிமை முதற்கொண்டு உங்கள் மீதான டும் சமாந்தரமாக மனித உரிமை மீறல் வரைக்கும் நாம் படவேண்டும்! முடிந்தளவு அக்கறை எடுத்திருக்கின்றோம் கொண்டிருக்கும் யுத்தத் அதற்காகக் குரல் கொடுத்திருக்கின்றோம்!
செம்மணி படுகொலை தொடக்கம் தாலைதுார நோக்கற்ற மிருசுவில் படுகொலை வரைக்கும்.
மாநிலத்தில் சுயாட்சி கிருசாந்தி கொலை தொடக்கம் தீர்விற்கான பிரதான கோணேஸ்வரி கொலை வரைக்கும். iறப்பட முடியாமல் சாரதாம்பாள் கொலை தொடக்கம் இன்றைய சகோதரப் படுகொலை வரைக் தாரு உதாரணமாக கும்.
ஜனாதிபதி அவர்கள் நாங்களே முன்னின்று குரல் கொடுத்து திருந்த அரசியல் சீர் வந்திருக்கின்றோம்! சர்வதேச மயப்படுத்தி னைக் குறிப்பிட்டுச் யிருக்கின்றோம். இவற்றுக்கூடாக, காணாமல் போதல், படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி பாறுப்புள்ள அரசியல் யிருக்கின்றோம். அந்த அரசியலமைப்பு எம் இனிய மக்களே. நாங்கள அரச ான்மாற்று யோசனை தரப்போடு உறவுக்குக் கரம் கொடுத்து நிற்கும் அதே வேளையில் மக்களாகிய உங்களது
ல் எமது மக்களாகிய
அபிலாசைகளைப் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து
- வருகின்றோம்!
"தி "ஆம்" மைக்குக் குரல் கெடுப்போம் உறவுக்குக் கரம் கொடுப்போம்! இதுவே அரச
ம். சில ဖုံမ္ယ|
ந்தத் தீர்வு நகல் நத்திற்குக் கொண்டு ரின் தூண்டுதலினால் பேரினவாதிகளோடு , தமிழ்க் கூட்டமைப்புப் னர்களாக ப்பவர்
y கொண்டோம்!
ான் நாங்கள் ஒரு எம் இனிய மக்களே!. இன்று சுனாமி ந்தோம் ஐயர் வரும் யால் பாதிக்கப்பட்ட சை காத்திருக்காது கட்டமைப்பு உடன்பாடு உருவாக்கப்பட் ந அப்பால் செயற்படும் டுள்ளது: வருகைக்காக நாம் :
அடிப்படைக் கோட்பாடு ஆகும்!
வருகைக்காக எமது .
ன் போட முடியாது பயன்படுத்தப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி சில விடயங்களில் : பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாகக் கோரிக்கை
துணிந்து நின்றோம்! விடுக்கின்றது!
ILDGnei ---
JDJJ
அது போலவே நாங்களும், எதிர் ாலத்தில் அமையவிருக்கும் எமது ஈழ மாநிலத்திற்கான சுயாட்சி அதிகாரங்களைச் ல் நாங்கள் அமைச்சுப் சரியான முறையில் பகிர்ந்துகொள்வதற்
நாங்கள் ஒரு முன்னேற்பாடாகப் பங்
இதனூடாக நாம் இன்னொரு சாதகமான விடயத்திற்காகவும் வழி திறந்து விட்டிருக் கின்றோம் அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றொழிக்கும் புலிகளின் குறுந் தேசிய இனவாத நடவடிக்கைக்கு மத்தியில், நாங்கள் த்திய அரசில் பங்கெடுத்து வரும் நிகழ் ானது சிங்கள மக்களுக்கும் எமது மக்களா கிய உங்களுக்கும் இடையில் ஒரு புரிந்
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பாராட்டமானது சிங்கள மக்களின் நலன் களுக்கு விரோதமான ஒன்றல்ல என்ற உண் மத் தன்மையை நாங்கள் எமது அரசியல் வழிமுறைக்கு ஊடாக எடுத்துக்காட்டி
தமிழ் பேசும் மக்கள் சமாதானத்தை விரும்புகிறார்கள் என்ற செய்தியை சிங்கள பொதுக் கட்டமைப்பிற்கு இருக்கின்றது மக்கள் சமூகத்திற்கு எங்களது அரசியல் : வழிமுறைக்கு ஊடாக அறிவித்திருக்கின்றோம்!
எமது மக்கள் யுத்தத்தின் மீது மோகம் களைப் போக்கி, இடர்களை நீக்கி உரிய
சமாதானம் என்பது ஒடுக்கு முறையோடு உடன்பட்டுப் போகும் விடயம் அல்ல என்பதை யும், உரிமைகளோடு நாம் தலை நிமிர்ந்து வாழும் உயரிய எண்ணங்களே எங்களது
அதற்காக நாம் அரச தரப்பிடமும் சர்வதேச சமூகத்திடமும் எமது மக்களாகிய செயலாற்ற ஒருபோதும் பின்னிற்கப் உங்களது அரசியல் அபிலாசைகளை போவதில்லை! அடிப்படையாகக் கொண்ட தீர்வு யோசனை : யினையும் திட்டவட்டமாக வரையறுத்துச் நிவாரண நிதி என்பது மக்களையே சென் றடைய வேண்டும்! இதைத் தலை நிமிர்ந்து
வரைக்கும். மக்களாகிய உங்களது நின்று வலியுறுத்தும் தகுதி ஈபிடிபி க்கு
தரப்போடு நாம் கைகுலுக்கிக்கொண்டதற்கான
·毅
ஈ.பி.டி.பி. யின் குரலாக ஒலிக்கும்! அரச தரப்புடனான எமது உறவினை : எமது மக்களாகிய உங்களது நலன்
களுக்காகவே நாம் பயன்படுத்திக்
யால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று பொதுக்
தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்
இந்தப் பொதுக் கட்மைப்பானது சுயலாப
யுத்த வெறி கொண்டு அரசியலுக்காக அன்றி மக்களின் தேவை
பூரணமாக நிவர்த்தி செய்வதற்கே 3
தோழர் டக்ளஸ் தேவானந்தா.
கண்தி - இதய ல்னை
'கும்பி கூழுக்கு அழுகிறது கொண்டை விற்கு அழுகின்றது என்பது போல் பாதிக் ப்பட்ட மக்கள் துயரப்பட்டிருக்க. இதை ற்று நடப்பவர்கள் தங்களது சுயநலன்
களுக்காகப் பயன்படுத்துவதென்பது எமது
மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகச்
சயலாகும்!
சுனாமிப் பேரழிவு என்பது முன்னறி த்தல் விடுத்துச் சொல்லிக்கொண்டு வந்த ன்றல்ல சுனாமியால் பாதிக்கப்பட்டுக் டாரங்களிலும், குடிசைகளிலும் முகாம்
துயரங்களை ஏற்ப்டுத்த நாம் அனுமதித்து
விட முடியாது
எதிர்வரும் காலம் மாரி காலம் நிரந்தர
ர் வசிப்பிடமின்றித் தொடர்ந்தும் இதே
தற்காலிக வாழ்விடங்களில் பாதிக்கப்பட்ட
டக்ளஸ் தேஷானந்தா
மக்கள் வசிப்பார்களேயானால் எதிர்வரும்
மாரி காலம் இன்னொரு சுனாமி அழிவை
ஒத்ததாக எமது மக்களைத் தாக்கிவிடும்
அபாயமாக மாறிவிடக் கூடும்!
ஆகவே விரைந்து செயலாற்ற
வேண்டிய வரலாற்றுக் கடமை என்பது இந்த
மக்களின் மகிழ்ச்சியே எங்களது மகிழ்ச்சி மக்களாகிய உங்களது துயரங்
முறையில் பொதுக் கட்டமைப்பு என்பது செயற்படுமேயானால் நாம் அது குறித்து
மக்களாகிய உங்களைப் போலவே
மகிழ்வோம்!
மாறாக, அதிகாரத் துஷ்பிரயோ கங்கள். அரசியல் லாபங்கள். பாரபட் சங்கள். மோசடிகள். இதில் இருக்கு மேயானால் ஈ.பி.டி.பி. இது குறித்து மக்களாகிய உங்களின் சார்பாகத் துணிந்து
மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சுனாமி
என்றும் உண்டு
ஏனெனில், கடந்த காலங்களிலும் சரி. சம காலத்திலம் சரி. இது போன்ற விடயத்தில் உண்மையாகவும் நேர்மையா கவும் மக்களாகிய உங்களுக்கு விசுவாச மாகவும் நாம் செயலாற்றி வருகின்றவர்கள் நேசத்திற்குரிய எம் தேசத்து மக்களே! உங்களுக்காக ஈ.பி.டி.பி. யின் கதவுகள் என்றைக்கும் அகலத் திறந்திருக்கும்!
எந்தவொரு விடயத்திலும் சரி, மக் களாகிய உங்களுக்கு அநீதிகள் இழைக் கப்படுமேயானால் எங்களை நாடி நீங்கள் வரலாம்!
ஈ.பி.டி.பி. யின் இருப்பும். விருப்பும். மக்களாகிய உங்களுக்காகவே
மக்கள் என்ற கடலில் நாங்கள் சமுத் திரத் துளிகள்
நீங்கள் எங்களோடு மனந்திறந்து உங்கள் குறைபாடுகளை எடுத் துரைக்கலாம்!
மக்களின் குறைகள் ஒவ்வொன்றும்
மக்களின் உரிமைக் குரலாகவும்
ஈ.பி.டி.பி யின் குரல் ஒலிக்கும்!
மீண்டும் மறு மடலில் சந்திப்போம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம்
என்றும் நாம் மக்களுக்காக.
பிரியமுடன் செயலாளர் நாயகம்

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது
இந்திரா காந்தி கொலையால் தமிழ் மக்கள் அந்தர நிலையில்
மீனம்பாக்கம் விமான நிலையக் குண்டுவெடிப்பு இடம்பெற்று இரு வாரங்கள் கழிந்த பின்னர், சர்வகட்சி மாநாட்டின் மற்றொரு கூட்டத் தொடர் நடைபெற்றது. ஒகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டத் தொடரில் பிரதமர் பிரேமதாசா அதிகாரப் பகிர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதிகாரப் பகிர்வுக்கான அலகு பற்றி எந்த யோசனையும் முன்வைக்காத பிரேமதாசா, சர்வகட்சி மாநாடு இதுபற்றித் தீர்மானிக்கட்டும் என்றும் கூறியிருந்தார். மாவட்ட சபையா அல்லது மாகாண சபையா அதிகாரப் பகிர்வுக்கான அடித்தளம் என்பதைச் சர்வகட்சி மாநாடு தீர்மானிக்க வேண்டுமென்று அவர் கூறியிருந்தார்.
செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி சர்வகட்சி மாநாடு மீண்டும் கூடியபோது, அதிகாரப் பகிர்வு எந்த மட்டத்தில் மேற் கொள்ளப்பட வேண்டு மென்று கலந்துரை யாடப் பட டது. மாகாண மட்டத்திலோ அல்லது மாவட்ட மட்டத்திலேர் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் யோசனையை அமிர்தலிங்கம் நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைத்து பிராந்திய சபைகள் ஏற்படுத்தப்படவேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். பிராந்திய சபைகள் அமைக்கப்பட்டால், அது குறித்து தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறி அங்கீகாரம் பெறமுடியுமென்று அமிர் வலியுறுத்தினார். பிராந்திய சபை கோரிக்கையைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலமும் இ.தொ.கா. தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும் வலுவாக ஆதரித்தனர். "பிராந்திய சபைகளை அமைப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப் பட்டால் அஹிம்சை வழியில் தமிழ் மக்களின் விடு தலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர - பாரம்பரிய தாயகப் பிரதேசங்களின் ஒருங் கிணைப்பை வலியுறுத்துவதைத் தவிர சமாதானத்துக்கும்
1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது - - - கழகளால்
மக்கள் தம இழந்துவிட்டனர்
மனித உரிமைகளுக்குமாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று அமிர்தலிங்கம் வலியுறுத்தினார்.
இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வுக்கென ஜி.பார்த்தசாரதி ஆரம்பத்தில் சமர்ப்பித்த, பின்னிணைப்பு 'சி' யோசனைகளில் அதிகாரப் பகிர்வுக்கு அடித்தளமாப் பிராந்திய சபைகள் அமைக்கப்பட வேண்டுமென்று தெரி வித்திருந்தார். 1983ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி பின்னிணைப்பு 'சி ஆவணம் முன்வைக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கு, நீதி நிர்வாகம், சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி, கலாசார விடயங்கள், காணிக் கொள்கை ஆகியவற்றில் சட்டவாக்க அதிகாரங்கள் பிராந்திய சபைகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்று பின்னிணைப்பு 'சி' யோசனைகளில் தெரிவிக்கப்பட்டி ருந்தன. இந்திய அரசியலமைப்புப் பாணியிலேயே இச் சபைகள் அமைக்திப்படுவதற்கான சிபார்சுகள் செய்யப்பட்டிருந்தது. ‘இன விகிதாசார அடிப்படையில் இலங்கையின் ஆயுதப்படைகளுக்கு ஆளணியினர் திரட்டப்பட வேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டிருந்தது. எனவே, பிராந்திய சபை யோசனைகள் குறித்து சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்ட பின்னர், சட்டவாக்க அதிகாரத்துக்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதெனவே திட்டமிடப்பட்டி ருந்தது.
(ഷേധ്) ക്രൈസ്പ്) பார்த்தசாரதி பல்வேறு தமிழீழ ஆயுதக் குழுக் களோடும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும் கலந்தா லோசித்த பின்னரே பிராந்திய சபை யோசனைகளை முன் வைத்திருந்தார். தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு
S.
அதற்கு மாற்றீடாக ஓர் சுயாட்சி அலகைக் கோருமாறு பார்த்தசாரதி தமிழ் ஆயுதக் குழுக்களைக் கேட்டிருந்தார். இந்தியா தனது பல்வேறு தேசிய இனங்களின் பிரச்சினை களைக் கையாண்ட பாணியிலேயே இலங்கைப் பிரச்சினை யின் தீர்வையும் முன்னெடுப்பது இந்தியாவின் நோக்கமாக இருந்தது. தனித் தமிழ் இராஜ்ஜியம் கோரிப் போராடிவந்த தமிழீழ ஆயுதக் குழுக்கள் 1983ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றீடான உள்ளக சுயாட்சியை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் தாயக பூமியான வடக்குக், கிழக்கை இணைத்து சுயாட்சி அலகொன்றினை நிறுவ வேண்டுமென்பதே திட்டமாக இருந்தது.
தமிழீழக் குழுக்களின் முன்னுரிமை வேலைத் திட்டம் மாற்றப்பட்டமைக்கு இந்தியத் தலையிடே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
செப்டெம்பர் ஐந்தாம் திகதி கூடிய சர்வகட்சி மாநாட்டுக் கூட்டத் தொடரை நவம்பர் 15, 16ஆம் திகதிகளுக்கு ஜனாதிபதி ஜெயவர்த்தன ஒத்திவைத்தார். அதிகாரப் பகிர்வு பற்றி ஆராய நியமிக்கப்பட்ட கமிட்டியின் நகல் யோசனை களும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய
形 நியமிக்கப்பட்ட အဲဂ်’ မှ l
யின் நகல் யோசனை களும் நவம்பர் மாதம்| 15ஆம் 16ஆம் திகதி :Iகளில் நடைபெறவி இருக்கும் சர்வசி மாநாட்டுக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப் படுமென்றும் ஜனாதிபதி| ஜெயவர்த்தன அறிவித் திருந்தார். ತಿಲ್ಲ கமிட்டிகளின் நகல் யோசனைகள் தயாராக இல்லாததால் நவம்பர் 15ஆம் 16ஆம் திகதிய கூட்டத் தொடரை டிசம்பர் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் ஜெயவர்த்தன. இக் காலகட்டத்தில் ஜனாதிபதி ஜெயவர்த்தன அரசியல்| கட்சிகளுடனும் குழுக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார். சட்ட நிபுணர்களுடனும் கலாந்தாலோசித்த ஜெயவர்த்தன, நகல் சட்டவாக்கத்தைத் தயாரிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப்பாதுகாவலர்களான சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மறைவு இலங்கைத் தமிழர்களுக்குப் பேரிடியாக Goobgol 6 epiglogo
5. FITUggood
த
H
6b D.ga
அமைந்தது. ஆனால் இலங்கை அரசுக்கு அவரது மரணம் பெரும் நிம்மதியைத் தந்தது. இந்தியாவின் அழுத்தம் நீங்கிவிட்டதாக இலங்கைத் தலைவர்கள் கருதினர். இந்திரா காந்தியின் மரணம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் பெரிதும் பாதித்தது. இந்திராவின் மரணம் குறித்து அவரது புதல்வரான ராஜிவ் காந்திக்கு அமிர்தலிங்கம் அனுப்பிய அனுதாபச் செய்தியில் "இலங்கைத் தமிழ் மக்கள் தமது அன்னையை இழந்துவிட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார். "நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்து பெரும் கவலையடைந்துள்ளனர்" என்று அமிர்தலிங்கம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். "இனி இந்தக் கிழவன் தானளித்த உறுதிமொழிகளைக் கைவிட்டு நழுவிப் போய் விடுவார்" என்று அமிர்தலிங்கம்| தன்னிடம் கூறினாரென்று பத்திரிகையாளர் சபாரத்தினம் கூறினார்.
அமிர்தலிங்கம் தெரிவித்த அதே வகையிலேயே டிசம்பர் 14ஆம் திகதிய சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ஜெயவர்த்தன நடந்து கொண்டார். 14ஆம் திகதிய சர்வகட்சிக் கூட்டத்தில் நகல் யோசனைகளைச் சமர்ப்பித்த ஜெயவர்த்தன, டிசம்பர் 21ஆம் திகதிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார். சமர்ப்பிக்கப்பட்ட நகல் யோசனைகளில் மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்குமென ஐந்து சட் நிர்வாக வரைமுறையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் அடிப்படை அலகாக கிராமோதய சபைகள் | முன்வைக்கப்பட்டிருந்தன. கிராமங்களிலுள்ள தொண்டர் சபைப் பிரதிநிதிகளை இணைத்து கிராமோதய சபைகளை அமைப்பதே இந்த அடிப்படைத் திட்டமாகும். அடுத்த கட்டமாகப் பிரதேச சபைகள் தேர்ந்தெடுக்கப்படும். நாட்டிலிருந்த 250 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் இந்தப் பிரதேச சபைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு உதவி | அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் ஒரு பிரதேச சபையென்ற வகையில் இவை அமைக்கப்படும். இதற்கு மேலாக மாவட்ட சபைகள் அமைக்கப்படும்.
இதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டே அமைக்கப்படும். இவ்வாறு 25 மாவட்டங்களிலும் மாவட்ட சபைகள் அமைக்கப்படும். அப்போது இயங்கிக் | கொண்டிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் போன்றே இந்த மாவட்ட சபைகள் அமைக்கப்படும் மாவட்ட அதிகாரங்களை இணைத்து மாகாண சபைகள் அமைக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட அமைச்சர்களையும் மாகாண அமைச்சர்களையும் நியமிப்பதற்கும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. மாநிலங்களின் சபை பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. |
(தொடர்ந்த வடியும்.)
βΙΤ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருடிக்கடையில் உட்கார்ந்து மகுடித்
©1979 ನ್ನು
பொண்ணுங்களைக் கட்டிக்கொடுக்க முடிஞ்சது
என்றார் ராமன் நாயர்,
அவ்வளவு நெரம்
காத்திருப்பது வீண் என்று
தோன்றியது குமாருக்கு
| o@ பண்றேன் ராமன
ಕ್ಲಿಲ್ಲ್ಯ' நான இப்படியே ಟ್ವಿಟ್ಲೀ மெதுவா போறேன் நம்ம பழைய
பாதை அப்படியே தானே இருக்கு?
அதுக்கென்ன?
அப்படியேதான் கிடக்கு கொஞ்ச
2"U2 நடக்கிறக்குள்ள UTT6...g. துணைக்குக் கிடைக்காமலா
போயிடுவாங்க.என்றார் ராமன் நாயா,
வறபுறுததிக கொடுததும்
சாப்பிட்டதற்கான பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை நாயர்.
மறுநாள் வந்து பார்ப்பதாகச்
சொல்லி விடை பெற்றார் குமார்
கிராமத்தை பார்த்து நடக்கத்
தொடங்கினார். சற்று தொலைவு போனதும், இருட்டுக்குக் கனமேறியது போலிருந்தது.
தன்னுடைய பையைத் திறந்து ,
பார்ச்லைட்டை எடுத்து ஆன்
செய்தார். அந்த வெளிச்சத்தில்
முன்புறம் கிடந்த
ஒற்றையடிப்பாதை ஒரு பெரிய
பாம்பைப் போல வளைந்து
வளைந்து போவது தெரிந்தது.
பாதையின் இருபுறங்களிலும் மரங்கள் வளர்ந்து பந்தல் போல் மேற்புறம் இணைந்திருந்தன.
நேராகப் பிரபாகரனின் வீட்டுக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ஆனால், பிரபாகரனின் வீடு குத்துமதிப்பாகத்தான் நினைவிலிருந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு கிராமத்துக்குள் நுழைவதால், புதிது புதிதாக முளைத்திருந்த துணைப் பாதைகள் குமாருக்குப் பிரச்சினையாக இருந்தன.
"பிரபாகரனோட வீட்டைத் தேடிப் போறிங்க போல இருக்கே பின்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தார் குமார். அவரது கண்களையே அவரால் நம்பமுடியவில்லை.
அவள் குமாரின் பின்னால் சிதம் நின்று
كلماتويكت
கொண்டிருந்தாள்.
“நீ, நீ. எப். எப்படி இங்க
சேர்ந்தே" (3 குமார அதிர்ச்சியோடு 35LLITU, ”ܪ ܪ ܪ ” - " " ”
"நீங்க இங்க வருவீங்கன்னு தெரியுமே அதனால் தான் முன்கூட்டியே இங்க வந்து காத்திருக்கிறேன்"
குமாரினால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. லாபரெட்டரியின் ஸ்டோர் ரூமுக்குள், அதுவும் கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த
வடிவெடுத்து, தற்போது தனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. அதுவும் தன்னுடைய கிராமத்தில் நகரிலிருந்து எத்தனையோ கிலோ மீட்டர் தூரத்தில் இது எப்படிச் சாத்தியம்.? -
"பிரபாகரனை உனக்குத் தெரியுமா என்ன?
"நல்லாவே தெரியும் நடங்க பேசிட்டே போலாம். அவர் மிலிட்டரிலேருந்து வந்திருக்கிறவர்தானே? தெரியும், "அவள், குமாரின் பின்னால் நடந்து வந்தாள். தரையில் உதிர்ந்திருந்த உலர்ந்த இலைச் சருகுகளின் மீது குமாரின் கால்பட்டு நெரிபடும் சத்தம்தான் கேட்டது. அவளுடைய காலடியோசை கேட்கவில்லை.
"இதோ இந்தப் பக்கம். வலது புறமாய்ப் போகணும்.” அவளது குரல் கேட்டது. அவள் குறிப்பிட்ட இடத்தில் பாதை இரண்டாகப் பிரிந் சென்றது.
"இந்த இடத்துல இருந்த
ஆலமரம், புயல்ல விழுந்துடு 'தேவியோட கோபம்தான் காரணம்னு சொல்லிட்டாங்க என்றாள் அவள், . , "சௌபர்ணிகா." என்று ஆரம்பித்தார் குமார்.
"செளபர்ணிகாவோட இன்னொரு பெயர், ரீதேவிக் குட்டி. அப்படி சொன்னாத்தான் பிரபாகரனுக்குத் தெரியும்" என்றாள் அந்தப் பெண்.
இருவரும் பிரபாகரனின் வீட்டை அடைந்தனர்.
தொடர்ந்து இரண்டு தடவை குரல் கொடுத்த பிறகுதான்
296)a)07.
பிரபாகரன் எதிர்க்குரல் கொடுத்தான். உடனே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.
"யாரு. குமாரா? நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரையில் காத்திருந்திட்டு, சரி இன்னைக்கு வரமாட்டேன்னு நினைச்சு திரும்பி வந்தேன்" என்றான் பிரபாகரன்.
குமார் பின்புறம் திரும்பி பார்த்தார். அங்கு அவள் இல்லை. வீட்டுக்குள் நுழைந்தார்.
"சாப்பிடறதுக்கு ஏதாவது தயார் பண்ணட்டும்ா"
"இல்லை வேணாம்; ராமன் நாயரோட கடையில ஒரு பிடிபிடிச்சுட்டேன்’
நண்பர்கள் இருவரும் ஒே
அறையில் படுத்துக் கொண்டார்கள்.
'ரீதேவி என்கிற பெண்ணைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா பிரபாகரா?"
குமார் பேச்சைத் துவங்கினார்.
அந்தப் பெயரைக் கேட்டதும் பிரபாகரனின் இதயத் துடிப்பு சட்டென்று அதிகரித்தது.
காரணமற்ற ஒருவித பயம் அவனை வளைத்துக் கொண்டது. குமாரிடம் இப்படியொரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
"எல்லாத்தையும் நாளைக்குப் பேசிக்கலாம்; இப்ப தூங்கு" என்றான் பிரபாகரன். குமார் பிடிகொடுக்காமல், "உனக்கு சுவாரஸ்யமான ஒரு விஷயம் சொல்லட்டுமா?
(லக்ஷ்னை ல்Sே.)
13, 2005

Page 19
"வாகனங்கள் போகும் பாதையை ஆக்கிரமித்துக் கொண்டு கடை விரிக்கும் வியாபாரிகள். பேர்த் சர்டிபிக்கேட் கொடுப்பதற்குக்கூட லஞ்சம் கேட்கும் அதிகாரிகள். துஷ்பிரயோகம் செய்யும் பொலிஸார். மக்கள் நலன்கள் பற்றிக் கவலையேபடாமல் ஊழலிலும் லஞ்ச லாவண்யங்களிலும் நேரத்தைத் செலவிடும் அரசியல்வாதிகள். இப்படி எங்கு திரும்பினாலும் பொதுஜன விரோதிகளாகே இருக்கிறார்களே. இவர்களை நினைத்தாலே, என் மூளையில் கோபத்தைத் தூண்டும் அமிலங்கள் சுரக்கின்றன! கை, கால்கள் நடுங்குகின்றன! சில சமயங்களில் நான் டென்ஷன் ஆகிறேன். சுவாமி, இவர்களை எல்லாம் திருத்தவே முடியாதா?” இப்படி நரம்புகள் புடைக்க ரத்தக்கொதிப்பு அதிகமாகி, என்னிடம் ஆதங்கப்படுபவர்கள் நிறையப் பேர் இதனால் "அப்செட் ஆகி, சோர்ந்து மூலையில் உட்கார்ந்து விடுபவர்களும் உண்டு!
இவர்களுடைய ஆதங்கம் நியாயமானதுதான்! ஆனால், 'அக்கிரமம் செய்பவர்களைக் கண்டால் நரம்பு புடைக்கிறது; மனம் தளர்கிறது என்று சொல்வதுதான் சரியில்லை! நமக்கு நரம்பு புடைத்து டென்ஷனானால் அக்கிரமம் செய்பவர்களைத் திருத்த, அது எந்த வகையில்
வேண்டும்!
உதவியாக இருக்கப் போகிறது என்பதை யோசித்துப் பார்க்க
(EBO) Grī டொ
மார்க்கெட்டிங் துறையில் குரு என்று கருதப்படும் 'ஜிக் ஜிப்லர் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். நாடு நாடாகப் பறந்து மார்க்கெட்டிங் பற்றி சர்வதேசக் கம்பெனிகளின் நிர்வாகிகளுக்குப் பயிற்சி கொடுப்பது தான் இவரின் தொழில் மிக மிக பிஸியான இவர், ஒரு முறை வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் போனார்.
"விமானம் நான்கு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்' என்று க்ளோஸ் சர்க்யூட் டி.வி. அறிவிக்கிறது! இதைப் பார்த்ததும் ஜிக் ஜிப்லர் சொன்ன வார்த்தை என்ன தெரியமா..? "ஃப்ன்டாஸ்டிக் இப்படிச் சொல்லவிட்டு, அவர் தனது ப்ரீப்கேஸைத் திறந்து சில காகிதங்களை எடுத்து, அடுத்த செமினாருக்குத் தனது உரையைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்! நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. "விமானம் இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பும், என்ற செய்தி வருகிறது. ஜிக் ஜிப்லர் “வெரிகுட்!” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்குகிறார்! இதைப்
பக்கத்திலிருந்து கொண்டிருந்த ச
ல்பின்
''
ழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல 2Seeing
| ógl:250 eum Ulf Slugha, ஆர்.டி.யொஷாந்திரன், 71 சிங்க வி
1. ஏ.எச்.எம். ரமழான், 160, காமினிபுர, ஹட்டன். 2. எஸ் ஜீவா, 5463, சென், லோரன்ஸ் வீதி, 6ெ 3. எம். பிறேமலதா, கரம்பொன் மேற்கு, ஊர்காவ 4. எம்ஜே பெர்னாண்டோ, 303, சென். லூசியாள 5. யூ செல்லத்தம்பி, 20, கோவில் வீதி, கல்முை 6. எஸ். ஷாமிலி, 34 லவண்டர் லேன், திருகோல 1. வி. ராமகிருஷ்ணன் அம்பிகா, சென். ஜேம்ஸ் 8. ஏ.ஆர்.எம். இர்ஷாத், 333i, புதிய தெரு, வெ6 9. திருமதி பாலசரஸ்வதி தங்கவேலு, அன்டர்சன் (ஜெயகத மெய்நாதன் சரஸ்வதி தமிழ் வித்தியாலய
11
12
16
17
21
26
27
- (குழம்பியுள்ளது)
N இடமிருந்து வலம் குறுக்ெ 1. நாட்டிய தேவதை 12
(குழம்பியுள்ளது) 6. கொடை வள்ளல் (குழம்பியுள்ளது). 12. உறக்கம் என்று
சொல்லலாம் (குழம்பியுள்ளது) 17. உறவு என்று சொல்லலாம்
27. சிவராத்திரி வரலாற்றுடன் தொடர்புடைய மலர் (குழம்பியுள்ளது).
3 II q. 55555
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 12.07.2008 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-128 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு. தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த
தபாலகத்தின் பெ ம் குறிப்பிடு
(3 D65 Cobgs
1. சரத்குமார் நடித்து வெளி 3. அடையாளம் என்றும் செ 4. பொன் என்று பொருள்படும் 12. அழகு என்றும் சொல்ல6 26. தமிழில் வரும் முதல் ம
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிகண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
ஜூலை 07 - 13, 2005
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்துக்
பயணிகளுக்கு ஒரே குழப்பம் அவர்கள் ஜிக் ஜிப்லரை
நெருங்கி “உண்மையைச்
வாழ்க்கை
ஒழுங்கை, கொழும்பு 13 : 0. மலை. எஸ்டேட் ஹாலி எல. பிகாமம்
கொழும்பு - 5.
ம் வோல்டிமர் உப்புஸ்ஸலாவ
*(göğü Gumüş,
sign is
agd
யான திரைப்படம்.
ால்லலாம்.
(குழம்பியுள்ளது)
OsTLD.
ாதம்
தினமுரசில் பிரசுரமாகும்.
u sari UI Tr
சொல்லுங்கள். விமானம்
Q9 ()
புறப்படத் தாமதம் ஆவதில் உங்களுக்கு எரிச்சல் வரவில்லையா?” எனக் கேட்கின்றனர். . . ಕ್ಲಿಲ್ಲ್ಲಿ ಕ್ಲಿàಣಿ, எரிச்சல் வந்துவிடக்கூடாது எனபதறகாகததான 'ப்ன்டாஸ்டிக்', 'வெரிகுட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.” என்றாராம்.
ஊழல, லஞசம. போன்று நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை நாம் எப்படி எதிர்கொள்வது..?
லஞ்சம் மற்றும் ஊழல் அறற சமூகம இருக்கவேண்டும் என்று நினைப்பது ஐடியல். அதாவது ஆதர்ஷ நிலை! ஆனால், நிதர்சனம் என்ன..? சமூகத்தில்
ஊழலும் லஞ்சமும்தான்
மலிந்து போய்விட்டன!
ஆதர்ஷ நிலையில் நின்று கொண்டு நிதர்சன
நிலையைப் பார்த்தால், மனதில் போராட்டம்
மட்டுமே மிஞ்சும்!
போராட்டம் வந்தால்
டென்ஷன். நரம்புகள்
புடைக்கும் இது முதல்
வகை அணுகுமுறை. இன்னொரு வகையான அணுகுமுறையும் இருக்கிறது
“ஊழலையாவது ஒழிப்பதாவது அதெல்லாம் நடக்காத காரியம்." என்று சொல்லி, நிதர்சனத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது இந்த இரண்டு விதமான அணுகுமுறைகளுமே தவறு. ஊழலே கூடாது
என்ற ஆதர்ஷ நிலையில் நின்றிருந்தாலும் நிதர்சனம் என்ன என்பதைப் புரிந்து கொண்டு, ஆதர்ஷ நிலையை
- அதாவது, ஊழலே இல்லாத
சமுதாயத்தை உருவாக்க முழு ஈடுபாட்டோடும் உறுதியோடும் உழைக்கவேண்டும்.
இந்த அணுகுமுறை மட்டுமே உங்களுக்கும்; சமுதாயத்துக்கும் பயன்தரும்.
இவ்வளவு அழுத்தம் கொடுத்து, இத்தனை நீளமாக நான் ஏன் இதைப் பேசுகிறேன் தெரியுமா?
பெரிய ஊழல் என்றில்லை. அலுவலகத்திலோ, வீட்டிலோ யாராவது ஒரு சின்னத் தவறைச் செய்துவிட்டால்கூடச் சிலருக்கு ரத்தம் கொதிக்கும். உணர்ச்சி பொங்கும் வெறும் ரத்தமும் உணர்ச்சியும் கொப்பளித்தால், மைக் டைசன் மாதிரியான மட்டமான செயலை மட்டுமே செய்ய முடியும்.
முடிவு.? மைக் டைசன் மாதிரி நாம் ஆட்டத்தைவிட்டே நீக்கப்பட்டு விடுவோம்! குத்துச்சண்டை விளையாட்டிலேயே உணர்ச்சிகளை அடக்கி ஆள்வது அவசியம் என்றால், மற்ற துறைகளில் இருக்கும் நமக்கெல்லாம் இது எந்த அளவுக்குப் பொருந்தும் என்று யோசித்துப் பாருங்கள்
“சுவாமி இது என்ன நியாயம்? அக்கிரமம் செய்பவர்கள் அரசியலிலும் ரெளடிக் கும்பலிலும் மட்டும் இருந்தால்கூடப் பரவாயில்லை. நம்மைச் சுற்றி நாம் வேலை செய்யும் அலுவலகத்தில், பொலிஸ் நிலையத்தில், அரசு அலுவலகங்களில், எதிர்வீட்டில், பக்கத்து வீட்டில், ஏன் சில சமயம் நமது வீட்டுக்குள்ளேயேகூட. அநியாயக்காரர்கள் இருக்கிறார்களே! இவர்களை எப்படிச் சமாளிப்பது?’ இப்படிச் சிலர் கேட்கக்கூடும்.
இவர்களுக்கு எப்படி விளக்கலாம் என்று யோசித்தபோது, இந்தக் கருத்து தோன்றியது.
கடலில் இருக்கும் மீன்களை வகைகளாகப் பிரித்தால். அதில் முதல் வகை, சின்னச் சின்ன மீன்கள்! இவை கடலில் இருக்கும் அடாவடி மீன்களை எதிர்க்க முடியாதவை காலப்போக்கில் இவை அடாவடி மீன்களுக்கு இரையாகிவிடும். இரண்டாவது வகை சுறா போன்ற அடாவடி மீன்கள். மற்ற மீன்களை விழுங்கி ஏப்பம்விட்டே வயிறு வளர்க்கும் ரகம் இவை மூன்றாவது வகை டொல்பின் மாதிரியான மீன்கள்!
சுறா மீன்கள் இருக்கும் அதே கடலில் நீந்தினாலும் இவை சின்ன மீன்கள் மாதிரி சுறாவுக்கு இரையாகிவிடாது. அதே சமயம், சுறா மாதிரி அடாவடித்தனமும் செய்யாது! இவை சுறா மீன்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வாழ்கையை ஜாலியாக வாழும்!
நாமும் டொல்பின் மாதிரி வாழ்வதற்குப் பழகிக்கொள்ளலாமே!
நன்றி : சுவாமி சுகபோதானந்தா. (தொடர்ந்து வரும்.)
V
と人

Page 20
கலையில் நித்திரைவிட்டு எழும்பியவுடன், முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி குப்பை கொட்டிச் சுத்தம் செய்து வைப்பதுதான் மாமியார் வீட்டில் அவளுக்கு முதல் வேலை. அடுத்ததாக உள்ளது சமையல் வேலைதான் சமையல் கட்டுப் பக்கமாக நின்று கொண்டு அதையெல்லாம் ஒவ்வொன்றாகச் செய்துகொண்டிருக்கும் போது, இன்னும் அந்த வீட்டிலே உள்ள வேறு பல வேலைகளையும் உடல் நோவு பாராது அவள் தன் தலையிலே போட்டுக் கொண்டு செய்து முடிக்க வேண்டியதாகத் தான் இருக்கும். இப்படியாக அவள் புகுந்த இந்த வீட்டிலே, காலையிலிருந்து மாலை வரையிலும் கழுத்தைப் பிடிக்கும் அளவுக்கு வேலைகள் இருந்தன.
இப்படியெல்லாம் இந்த வீட்டிலே மாடாகக் கிடந்து கஷ்டப்பட்டு நாள் முழுக்க உழைத்தாலும் மாமியின் நச்சரிப்பு எப் பொழுதும் அங்கு அவளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.
அவரிடமிருந்து வரும் அந்தப் பேச்சுக் களெல்லாம் சுமாரானதொன்றா..?
முள்முள்ளாகக் குத்துகிற கரம்பை அந்தப் பேச்சையெல்லாம் மெளனமாய் இருந்து செவியில் வாங்கிக்கொண்டு, கட்டாரி எறும்பு கடித்தாற்போல 'விண், விண்ணென்று நெஞ்சிலெழும் வலியோடு தான் அவள் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருப்பாள்.
"நாளைக்கு இட்டலி."என்று ‘மாமி’ கட்டளை கொடுத்த உடனே, உளுந்தை காலையில் ஊற வைத்து பிற்பகலில் அதை ஆட்டுரலில் ஆட்டி, மாவாய் அரைத்துப் பானையிலே அவள் போட்டு வைத்தாள்.
அடுத்தநாட் காலை அடுப்பருகே நின்று கொண்டு, இட்டலித் தட்டின் குழிகளிலிருந்து அதை அவள் சூட்டுடன் எடுக்கும் பொழுது, அங்கே குசினி வாசலில் வந்து அவளது மாமியார் கதவோடு கதவாய் நின்றார். இந்தக் கதை பிறகு அவர் வாயிலிருந்தும் வெளிவந்தது.
"நேற்றைக்கு நீ சுட்டாய் ஒரு இட்டலி. அது ஒன்றும் நன்றாய் அவியவேயில்லை. அது சாப்பிடவும் ஒன்றும் ருசியாகவே யில்லை. உளுந்துலப் பச்சை மணம் அதிர கப்பெண்டு அடிச்சுது. அது இட்டலியா இல்லாட்டிக் கல்லா..?
அந்த விஷமுள் நறுக், நறுக் கென்று குத்துகிறது அவளுக்கு
இட்டலியின் சூடுபட்ட கையை உடனே தண்ணீரில் நனைத்தால் விரலின் சூடு தனிந்து ஆறிவிடுகிறது. ஆனாலும் மாமியின் நாச்சூடு படவும், இட்டலிச் சட்டியில் கொதி நிலையில் இருக்கும் தண்ணீர் போல, மனசு அவளுக்கு நிலை கொள்ளாமல் தவிக்கிறது. இட்டலியின் மிருதுச் சூட்டை நுனிவிரல் நுகர்கிற அளவிலே கொண்டுபோய், மேசை மீது வைத்து மாமனாருக்கும், மாமிக்கும் சாப்பிடக் கொடுத்தும் இப்படியெல்லாம் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டியதாய் வருகிறதே..? இதன்மூலமாக அவளுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் எப்பொழுதும் ஆகாயத்தில் வல்லூறைவக் கண்ட புறாப்போலத்தான், அவளது மாமியார் குசினிப் பக்கமாய் வருகிற தருணங்களில் இவளின் இதயம் 'பட, பட வென அடித்துக் கொள்கிறது. சில பல வேலைகளை இப்படியாகத்தான் அவள் செய்ய வேண்டுமென்று மாமியார் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவருடைய கண்களிலே ஒரு தீ எரிந்துகொண்டே இருக்கும். ஆனால், உதடுகளில் ஒரு சிரிப்பு. அதற்கு மாறாகப் படமெடுத்து ஆடுகிறதே! அதற்கான காரணம்தான் என்ன..!
அவளுக்கு இதெல்லாம் எளிதில் விளங்கிக்கொள்ளாத ஒன்றாகத்தான், இற்றை நாள் வரையிலும் இருந்து கொண்டே இருக்கின்றது.
அவள் பம்பைமடு என்கிற செழித்த கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் - யாழ் குடா நாட்டிலுள்ள புத்தூர் கிராமத்தில், இவர்களது குடும்பத்தில் வந்து வாழ்க்கைப்பட்டதற்கான காரணம்." அதையெல்லாம் சில நேரங்களில் மட்டுமல்ல, பலவாறான பொழுதுகளிலும், திரும்பத் திரும்ப அவள் நினைத்துப் பார்க்கத்தான் செய்கிறாள்.
முக்கியமாக, சவப்பெட்டிக்குள் தன் அப்பாவை வைத்து ஆணி அறைந்த அந்த சம்மட்டி அடியை, அவளால் இற்றை வரை யிலும் மறக்கவே முடியாதிருக்கிறது.
அப்பா இறந்த பொழுது சுமாராக உள்ளதொரு சவப்பெட்டியைக்கூட வாங்க முடியாதபடி, அவளுடைய குடும்பத்துக்கு வந்துவிட்ட ஏழ்மைதான் எவ்வளவு கொடுமை!
'ஒரு நல்ல கமக்காரனுக்கு இப்படி யெல்லாம் கஷ்டங்கள் வரவேண்டுமா..?
இப்படித்தான் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டு, ஒரு மாத காலத்துக்கு அந்த
2.
ஊரில் உள்ளவர்களெல்லாம் அவர்களுக்கு, செத்த வீடு நடந்துமுடிந்த பிறகு உணவு சமைத்துக்கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார்கள்.
'அந்த ஊரில் உள்ளவர்கள் மனசார நல்ல சனங்கள். கசவாரம் இல்லாததுகள்.
இத்தனைக்கும் அவளுடைய அப்பாவுக்கு, மரபணு பிரகாரம் ஆயுசு கெட்டிதான். அவரின் வழியில் ஆயிரம் பிறை பார்த்தவர்கள், இன் னும் இரண்டு மூன்று பேர்கள் பம்பைமடு
கிராமத்தில் பல்கெட்டியாகவும் கூட இருக்கிறார் கள். அப்படி இருக்கும் போது, இந்த நடு வயதில் ஏன் அவருக்கு வந்தது இந்தத் திடீர்ச் ঢা6?
ஊருக்கு உதவுவதற்கும் அவரைக் கேட்டுத்தான் அவருக்கு பனையோலை போல விரிந்த மனசு, அந்த முறை தோட்டம் செய்து
விடுவார்கள்.
அது அவ்வாறிரு வீட்டிலிருந்து படித்தபோது இருந் எங்கேனும் இனி வரு ஆனால் அவளு இரவு சாய்வு நாற்கா மனம் வருந்தியதாய் அவளுடைய அம்ம டிருந்த பொழுதுதான்
பற்றி அவளுக்கும் பெ அவர் சொன்னா "மழையில்ல கி பாயிறதும் காயிறது னத்துக்காகும்"
அப்பொழுதுதா6 அவள் இருந்த ர
ಸೆಕ್ಟ್ರೆ.
நொடித்துப் போய்விட்ட சிலருக்கு, கேட்ட பணத்தைக் கொடுத்து உதவுவதற்கும் அவர் பின்வாங்கவில்லை,
அந்தவிதமாக அவர்களுக்கு நடந்த அவ்வருடம், இப்படியாக மகிழ்ச்சியினூடே கழிந்துபோய், அடுத்த புதுவருடம் பிறக்க. அவருக்கென்றிருந்த எல்லா நிலத்தி லேயும் பயிர் விளைவித்தெடுக்கவேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். எல்லாக் கமக் காரணுக்கும் வருகின்ற ஞாயமானதொரு ஆசைதானே இது அது அவருக்கும் வந்ததில் ஏதும் வியப்பில்லையே! வியர்வை சிந்தி உழைக்க ஆசைப்படுவதில் ஏதும் தவறு உண்டா? அது பேராசையென்றும் சொல் வதற்கில்லையே? உணவை விளைவித்தால் உயிர்கள் வாழுமே! அது நன்மைதானே!
அவ்வருடம் பயிர்செய்யும் காலம் வர, நகைகளை அடகு வைத்ததுடன், கையில் உள்ள பணத்தையெல்லாம் வயலிலும் மரக் கறித் தோட்டத்திலும் போட்டு விட்டு, அவர் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டி ருந்தார்.
ஆனால் அவருடைய செல்ல மகளுக்கு, இந்தக் கஷ்டங்களெல்லாம் என்னதான் விளங்கும்! அப்படியெல்லாம் கஷ்டத்தை உணர்ந்து அவள் வளர்ந்திருந்தால்தானே அது எல்லாம் தெரியும்
அவ்ஸ் தன் ஒரேயொரு குட்டித் தம்பியுடன் சேர்ந்து கொண்டு, அந்தத் தோட்டத்துப் பக்கம் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்தாள். அந்த இடத்திலேதான் அவளது பொழுது கரையும். மனசு நிறையும், ததும்பி வழியும் ஆகாயத்தில் ஜிவ்வென்று பறக்கும்.
வெங்காயத் தோட்டத்திலே போய் நின்றுகொண்டு, பனையோலைகளின் இசை நயமுள்ள ஓசையை அவள் இரசிப்பாள். அவளுடைய அப்பா நொங்கு வெட்ட அங்கே ஆள் பிடித்து விடுவார். பிறகு கேட்கவா வேண்டும். இளம் நொங்கை பெருவிரலால்
துருவிவிட்டுக் குடித்து, ஒரு குலைக் காய்களை
அப்படியே தம்பியும் அவளும் ஒருகை பார்த்து
நீதம் கல்கிசை -3
*4
விலுக்கென்று விழித்து மனதை துக்கம் அள் உருவில்லாத சஞ்ச வாட்டிற்று.
அந்த வேளையி அலறிக்கொண்டு ஒரு எங்கோ ஒரு நாய் நீட் ஊளை வேறு கேட்ட அதையெல்லாம் கே எழுந்து படுக்கை அங்கே இருள் சூழ்ந்த படுக்கைஅறை அவ இருட்டுக்குள் பறக்கின் மோதிக்கொண்டு டே பாயை விரித்துப் படுத்தாள்.
மழையைக் காே ஒவ்வொரு நாளும் ெ நின்றுகொண்டு, வான மனம் வருந்தினார். பெருமூச்சுக்கள், அெ தையே உலுக்கியது. அவரது முகத்தை தா வேறு ஆளாகக் காட் வெயில் எரித் அவருடைய தேர்ட்ட வந்தது. கறையான்கள் அதனால் பாவல்களு களோடு 'பொல, பொ நெற்பயிர்கள் சருவோடிப்போக, ( உரசிக்கொள்வது ே உரசியபடி யோசித்தி மாடுகளை விரட்டிக் பிரித்து அவைகளை விட்டார்.
ஈப்பூச்சி விழுந்த மாடுகள் புகுந்து ( மேய்ந்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

စိဇံ......... கதைப் புத்தகங்கள்
5 சுகம், அவளுக்கு
DIT ? டைய அப்பா, அன்று யில் படுத்திருந்தவாறு சில வார்த்தைகளை வுக்குக் கூறிக்கொண் தன் வீட்டுக் கஷ்டம்
ரிதாய்த் தெரிய வந்தது.
எத்தில தண்ணீரில்ல. ாயிருந்தா பயிர் என்
ர் இவ்வளவு காலம் நிலையில் இருந்து,
*ങ്ങ
*
க் கொண்டாள். அவள்
1ளிப் பிடுங்கிற்று. ஒரு லம் அவள் மனதை
ல் தோட்டத்துப் பக்கம் ராக்குருவி பறக்கிறது. டி ஆலாபனை செய்யும் து அவளுக்கு அவள் ட்டபடி இருந்துவிட்டு, அறைக்குப் போனாள். கல்லறைபோல் அந்தப் ளுக்குத் தெரிந்தது. ற குருட்டு ஈயாக முட்டி ாய், ஒரு மூலையில் போட்டுவிட்டு அவள்
ாைமே என்று அவரும் யல்வெளியிலே போய் தைப் பார்த்துப் பார்த்து அவர் ஏங்கி விட்ட ரது மார்புப் பிரதேசத் ல நாட்களுக்குள்ளாக யும் சிகையும் மறைத்து lugl. துக் கொண்டு வர, ம் கருகிக் கொண்டே அங்கே புற்றெடுத்தன. புடோல்களும் பந்தல் ' வெனப் பொடிந்தன. பாசனமேதுமற்று வட்டுக்கிளிகைகளை ால் தன் கைகளை ந்து விட்டு - ஒரு கிட்ை கொண்டுவந்து வேலி அவர் வயலுக்குள்ளே
அந்த வயல்களிலே, காத்துக் கொத்தாய்
Joni
Ꮑ) ᏤᎱᎯᏳ
கொண்டு படுத்தவர்தான் -
அதைப் பார்த்து மனம் குமுறி அழுதபடி வீட்டுக்கு வந்தவர்தான். அதோடு நெஞ்சுக் குத்து வந்து சட்டடியாகப் படுத்துவிட்டார். இரவு முழுக்கவும் கொக்குக் கொக்கென்று இருமிக் கொண்டு, அவர் மிகவும் அவஸ்தைப்பட்டார். அடுத்த நாள் காலையில் கூட செம்மண்போல் கரடு முரடாக அவரது முகம் மாறிவிட்டது. உடல் குளிர்ந்து கொண்டுவர, போர்வையை இழுத்து தலைமுதல் கால்வரை போர்த்திக
அதன் பிறகு உடலசைவு இல்லாமல் அப்படியே விறைத் ததாய்விட்டார். அவர் படுக்கையிலேயே அப்படியே சீவனை விட்டுவிட்டார் என்று பிறகு தான் எல்லோருக்கும் தெரியவந்தது.
அப்பா செத்த கவலை அவளை முற்றிலும் விழுங்கிவிட்டது. கண்களை அகல விரித்தபடி, இறந்து போனவளைப் போன்ற கண்களால் தன் அப்பாவினது உடலைப் பார்த்துக்கொண்டு அவள் நின்றாள். அந்த நேரம் வாழ்க்கைச் சகடமானது; பத்து நிமிடத்துக்கு அசைவற்றுவிட்டது போலத் தோன்றியது அவளுக்கு,
ஒருபக்கம் இருந்து அவளது தம்பியும் அழுதுகொண்டிருந்தான். மறுபக்கத்தில் இருந்து அவளது அம்மாவும் சோகத்தில் பொதும்பிப்போய் இருந்தாள். ஒப்பாரி வைப்பவர்கள் முறை கட்டிக் கட்டி அழுதுகொண்டிருந்தார்கள். ஒருபுறம் பறைமேளமும், மற்றொருபுறம் சங்கின் ஒலமும், சேகண்டின் நாதமும் அதிர, அவளது அப்பாவின் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றார்கள்.
அவளது அப்பா இறந்த பிறகு தானிய அறை சூனியமாகி விட்டது. வாழ்க்கை எனும் வண்டி அவர்களுக்கு நொண்டி நொண்டி ஒடத்தொடங்கி விட்டது. வீடே வறுமையில் கிடந்து உழன்றது.அப்பொழுதுதான் இவளுக்கு இந்தச் சம்பந்தமே பேசிவந்தது.
இங்கிலண்டில் மாப்பிள்ளை யென்றார்கள்.
சீதனமென்று சதக்காசும் வேண்டா மென்றார்கள்.
குழந்தை வரையும் சித்திரம் மாதிரி பிள்ளையில எளியதொரு கவர்ச்சியுமிருக்கு. மாதுளம்பழ நிறம் மாதுளம் கோதுவாளிப்பு எல்லாம் அளவெடுத்து வைச்சது மாதிரி அத்தனை லட்சணம். என்று புகழ்ந்ததோடு கல்யாணத்தையும் முற்றாக்கி, தின்பன குடிப்பனவையும் செய்து கொண்டார்கள்.
அந்த மகிழ்ச்சியில் அவளது மனக்குருவி சந்தோஷமாகப் படபடத்தது. அவளது விழிகள் மீனின் கண்களைப் போல் பளபளத்தன. மாப்பிள்ளை வீட்டார்கள் பெண் வீட்டாரை அழைத்துக்கொண்டு போய், இந்தியாவிலே தமிழ்நாட்டிலே வைத்து திருமணத்தை நடத்தி முடிததாகள.
மாப்பிள்ளைக்கு லண்டனில் இன்னும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கவில் லையாம். அது அவருக்குக் கிடைத்த பிற்பாடுதான் பெண்ணை அவருடன் அங்கு வந்திருக்க அழைக்கலாமாம்.
இதனால் இல்லற வாழ்வின் விளிம்பை நுகர்ந்து விட்டுத் திரும்பவும் அவள் இங்கே திரும்பி வரவேண்டியதாயிற்று. அதற்குப் பிறகுதான் இந்தச் சிறைவாசம், திருமணமாகி இன்பமானதொரு வாழ்க்கையை வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டவள், அந்த ஆசை நிறைவேறாது போய், மாட்டுக் கொம்பில் புல்லைக் கட்டிவிடுகிற இந்த அவதியை அனுபவிக்கத் தொடங்கிவிட்டாள்.
"என் அம்மா வீட்டிலே நீ இரு." என்று கணவன் சொன்னதை அவள் கேட்கத்தானே வேண்டும்.
பிறந்த வீட்டிலே இருந்த சுதந்திரமெல்லாம் இப்பொழுது அவளுக்கு இங்கே தொலைந்து விட்டது.
இவர்களது மகனுக்கு மனைவியாக வந்தவள், இன்று மலிவான வேலைக்காரி யாகிவிட்டாள். மனத்திலும் அவளுக்குச் சிறிதேனும் இங்கு மகிழ்ச்சியென்றதில்லை. தன்னைப் பற்றிக் கவலைப்படவென்று ஒருத்தருமில்லை' என்ற நினைப்பு அவளுக்கு வரவர மனத்தில் வளர்ந்து கொண்டே வருகிறது.
நாளாந்த வீட்டு வேலைகள் போல இன்றும் அந்த வீட்டில், அவள் செய்ய வேண்டியதாய் இருந்த வேலைகளனைத் தையும் செய்து முடித்துவிட்டாள்.
நேரம் இரவு பத்து மணியாகிவிட்டது. அடுத்த அறையில் மாமனாரும் மாமியாரும் கொஞ்சலும் சிணுங்கலுமாய் சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவளுக்கு உள்உணர்வுகள் தலைகாட்டத் தொடங்கின. இழுத்துப் போர்த்துக் கொண்டு கணவனை நினைத்து அழுதாள். அதிலும் ஒரு சுகம் தெரிந்தது. பொழுது புலர்ந்தது. வழமைபோல் அவள் வேலையாய் நிற்கும் போது எதிர் வீட்டுப் பக்கம் அந்த ஜன்னலின் கம்பியில், உடல் அழுந்த நின்றபடி அவனின் பார்வை நங்கூரம்! அவன் ஆயிரம் கண்களால் தன்னைப் பார்ப்பது மாதிரி அவளுக்கு இருந்தது.
955UUTT606) .......: உடனே அந்தத் தாக்கத்தை அவள் தன் மனத்திலிருந்து சமாளித்துக் கொண்டுவிட்டாள். தன்னைச் சுற்றிலும் காணமுடியாத வலை ஒன்றை தனக்குப் பாதுகாப்பாய் அவள் விரித்தாள். தன்னை உணர்ச்சிக் குவியலாக்கும் அந்தப் பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்ள, அந்த இடத்தை விட்டுப் போய்விட வேண்டுமென்று அவளுக்கு அவசரம்தான். ஆனாலும் இன்னும் இரண்டு கழுவிய சேலைகள் வாளியின் அடிப்பாகத்தில் அடங்கிக் கிடக்கின்றன. அவற்றை எடுத்து இரண்டு தரம் உதறிவிட்டு கொடியில் விரிக்கும் போது, மாமியாரும் முற்றத்திலே வந்து நின்றுகொண்டார்.
"இன்று என்ன கதையைத் தொடங்கி அடைக் கோழி மாதிரி வெடுக், ‘வெடுக்கென்று கொத்திப் பிடுங்கப் போகிறாரோ."
கொடியிலே சேலையை விரிக்கும் போது இந்த நினைவுகளில் அவளை அறியாமலே அவள் அழிந்து கொண்டிருந் தாள்.
அதிலே நிற்கின்ற ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய் வதைத்துவிட்டு நகர்கிறது மாதிரி அவளுக்கு இருக்கிறது. ஜன்னல் பக்கத்தில் நின்றவன், கள வெடுத்தவன் மாதிரி ஒரு பம்பல் பதுங் கலோடு அந்த இடத்தைவிட்டு மெல்ல நழுவிப் போய்விட்டான்.
மாமி சொல்கிறார் : "நாலு துணியைக் கொண்டுவந்து உந்தக் கொடியில விரிக்க நாலு மணித்தியாலம் வேணுமே.என்ன அலுவலுக்கெண்டு உதில நசிந்து கொண்டு நிண்டு மிலாந்தவேணும். உலையுமெல்லே அடுப்பில.அதெல்லாம் மறந்துபோச்சோ."
எளிமையிலும் எளிமையான ஆனால் கல்லாய்க் கணக்கும் சொற்கள். காய்ச்சிய கரிப்பு வார்த்தைகள், செவிடன் யார் காதிலோ விழவேண்டுமென்று சொல்வது போல் அதை உரக்கச் சொல்லிக் கொண்டு மாமி நிற்கிறார்.
அதைக் கேட்க அவளுக்கு கருவேலம் முள் குத்திவிட்டதைப் போல் இருக்கிறது. கருக்கு வெட்டாத பச்சை பனை மட்டை அடி வாங்கியது போலவும் அவளுக்கு வலிக்கிறது.
உடம்பு நெகிழ்ந்து வருந்துகிற மனசோடு, கடைசியாகக் கையிலெடுத்த சேலையையும் கொடியில் விரித்துப் போட்டாள். அந்த வெறும் வாளியைக் கொண்டுபோய் கிணற்றடியில் வைத்து விட்டு, விறுவிறுவென்று நடந்து குசினிக்குள்ளே போய், அடுப்பிலிருந்த சோற்றுப் பானையின் உலை மூடியைத் திறந்தாள். சோறு 'டிப், டிப், டிப்பென்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அனலை அடுப்பில் பரத்தித்தட்டி, விறகை வெளியில் எடுத்து ஒதுக்கி வைத்த போது, அடுத்த அறையில் இருந்து மாமியாரின் குரல் அவளுக்குத் தெளிவாய்க் கேட்டது.
"இந்த வேலியை இனிமேல் பட்டு செப்பமா அடைத்து அறிக்கை பண்ணிப் போடவேணும். ஏதாச்சும் சங்கையீனம் வந்தா அது ஆருக்கு வரும்.இந்தக் குடும்பத்துக்குத்தானே."
அவளுக்காக ஒரு மதில் சுவர் கட்டப்படப் போகிறது. O
996)6) 07 - 13, 2005

Page 21
  

Page 22
1911ஆம் வருடம் உலகில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப் கூட்டுறவுத் தினத்தைக் கொண்டாட ஆரம்பித்தது. இன்று சர்வே
தும் நெருங்கியதொரு அமை
ধ্ৰু ܐ ܘ 攀
கெளரவ அமைச்சர் அவர்களின் செய்தி 2005, ஜூலை மாதம் 02ஆம் திகதி, இன்று சர்வதேச கூட்டுறவுத் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிடுவதற்கு இந்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் என்ற வகையில் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
1911ஆம் வருடம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையானது நூற்றாண்டுகளை அண்மித்துள்ள காலப்பகுதிக்குள் இந்த நாட்டு மக்களது வாழ்க்கையில் அத்தியாவசியமான ஓர் அங்கமாக மாறியுள்ளமையானது கூட்டுறவுத் துறையின் உன்னதத் தன்மையையே எடுத்துக் காட்டுகிறது.
இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்ட காலகட்டத்தின் போது அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை விநியோகிக்கின்ற ஓர் உபகரணமாக வியாபித்த இந்நாட்டு கூட்டுறவுத் துறையானது, அதன் பின்னரான காலகட்டங்களின் போது நாட்டின் அபிவிருத்திக்கும், வறுமை நிலையைப் போக்கும் முயற்சிகளுக்கும் மற்றும் அனைத்து அவசர நிலைமைகளின் போதும் பாரியளவில் மக்களுடன் கைகோர்த்து, சேவையாற்றி, மக்கள் பணி சார்ந்த துறையானதால், அது அவர்களது வாழ்க்கையில் வேரூன்றி அவர்களது இதயத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்ததை நாங்கள் கண்டு வந்துள்ளோம்.
கூட்டுறவுத் துறையானது அனைத்துத் துறைசார்ந்த
மக்களினதும் தேவைகளை நிறைவேற்றுகின்ற பாரியதொரு எண்ணக்கருவாகும் என்பதாலும், மக்களின் சுயமான பங்களிப்பு களினால், மக்களுக்காக அம் மக்களாலேயே ஆரம்பிக்கப்பட்ட ஒரு துறை என்பதாலும் அதனது செயற்பாடானது நிரந்தரமானதாகும் என நான் உணர்கிறேன்.
இலங்கையில் சுமார் ஐம்பது இலட்சம் கூட்டுறவாளர்களாலும், அதனோடு இணைந்து சுமார் நாற்பதாயிரம் உழைப்பாளர்களாலும் இன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கும் எங்களது கூட்டுறவானது சுமார் எழுநூறு மில்லியன் உறுப்புரிமையைக் கொண்ட சர்வதேச கூட்டுறவுத் துறையின் உறுப்புரிமையைப் பெற்றிருக்கின்றது. இது எங்களைப் போன்ற நாடுகளில் உள்ள மக்களுக்குப் பலத்தையும், இத்துறை சார்ந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
கூட்டுறவுத்துறை சார்ந்த அறிவுகளையும், அனுபவங்களையும் பரிமாற்றிக் கொள்ளும் வேலைத்திட்டங்களின் மூலம் சர்வதேச கூட்டுறவுக் கூட்டமைப்பை மென்மேலும் பலப்படுத்திக்கொள்ள இயலும் என்கின்ற அதேவேளை இதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் எதிர்காலத்தில் மேற்கொள்வார்கள் என நான் எதிர்பார்ப்புக் கொண்டுள்ளேன்.
கூட்டுறவுத் துறையின் தனித்துவம், எண்ணக்கரு மற்றும் இலக்குகளைப் பாதுகாத்துக் கொண்டு இத்துறையை மென்மேலும் எமது நாட்டில் உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கும் சர்வதேச ரீதியில் இத்துறை தொடர்ந்தும் முன்னேறிச் செல்வதற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி.
கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பா.உ. கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி, . . . . . . . . . இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சர்
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரின் செய்தி
இன்றைய தினத்தில் 83ஆவது சர்வதேச கூட்டுறவுத் தினத்தைக் கொண்டாடுகின்ற இலங்கை கூட்டுறவாளர்கள், 2006ஆம் வருடத்தின் போது இலங்கைக் கூட்டுறவுத் துறையின் நூற்றாண்டை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். இலங்கையில் இன்றும் செயற்பாட்டு ரீதியில் இருந்து வருகின்ற பழைமை வாய்ந்த அமைப்பான இந்தக் கூட்டுறவுத் துறையானது மக்கள் அபிவிருத்தித் துறையாகவும், மக்களுடன் நெருங்கிய அமைப்பாகவும் இருந்து வருகிறது.
இத்துறையானது மேலும் நூற்றாண்டுகள் முன்னேறி, விருத்தியடைவதற்கான வழிவகைகள் பற்றி முன்கூட்டியே நிச்சயித்துக்கொள்வதற்கு இந்த 83ஆவது சர்வதேச கூட்டுறவுத் தினத்தைக் கொண்டாடுகின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டால் அது நன்மையாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
இதே நேரம் 83ஆவது சர்வதேச கூட்டுறவுத் தினத்தில், நீண்ட இந்தப் பயணத்தில் பங்களிப்பு ஆற்றியுள்ள, ஆற்றவுள்ள அனைத்துக் கூட்டுறவாளர்களுக்கும் பலமும் மன உறுதியும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
ஜி.எஸ்.எல்.பொன்சேக்கா, கூட்டுறவு அபிவிருத்தி
ಟ್ವಿಟ್ಲಿ ஆணையாளரும் பதிவாளரும்,
 
 
 
 
 
 
 

ட்ட கூட்டுறவுத் துறையானது 1922ஆம் வருடம் முதல் சர்வதேச தச மட்டத்தில் வியாபித்துள்ள கூட்டுறவுத்துறை இலங்கையைப்
83ஆவது சர்வதேச கூட்டுறவுத் தினத்தை முன்னிட்டு செய்தி ஒன்றை வெளியிடுவதையிட்டு கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சர் என்ற வகையில்
நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். பல்வேறு சிக்கல்களின் ஊடாகவேனும் இத்துறையானது முன்னேறி தனது நூற்றாண்டைக் கொண்டாடுவதற்குத் தயாராக இருக்கிறது. இந் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்த காலகட்டங்களின் போது மக்களது வாழ்வு நிலையை சிறந்த வகையில் பேணும் முகமாக கூட்டுறவுத் துறையானது முன் வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
திறந்த பொருளாதாரம் காரணமாகக் கூட்டுறவுத் துறையானது பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற போதும், இது முழுமையாக முடிவிடக் கூடிய ஒரு துறையல்ல. மக்களை அடிப்படையாகக் கொண்டு இத்துறை கட்டியெழுப்பப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும். ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இத்துறையைச் சார்ந்துள்ளனர். திறந்த பொருளாதார முறையினால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நல்லதொரு மாற்று அமைப்பாக இருப்பது கூட்டுறவுத் துறை என்பது எனது எண்ணமாகும். கடந்த காலங்களில் இது நேரடியாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் அத்தியாவசியம் ஏற்பட்டுள்ள ஒரு யுகத்தில் நாங்கள் இருந்து வருகின்றோம். தற்போதுள்ள பல பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒன்றிணைந்தே முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்த ஒற்றுமைக்குத் தேவையான சித்தாந்தம், கொள்கை மற்றும் பண்புகள் என்பன கூட்டுறவுத் துறையினுள் உள்ளன. எனவே வானவில் வர்ணத்தைக் கொண்ட கூட்டுறவுக் கொடியின் கீழ் இணைந்து எங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இன்றைய இந்தக் கூட்டுறவு தினத்தின் போது நாங்கள் உறுதி கொள்வோமாக.
சிறிபால கமலத், பா.உ. கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்.
SSMEz Haruaorarfaði 6)autg: YON 83ஆவது சர்வதேச கூட்டுறவுத் தினத்தைக் கொண்டாடுகின்ற இந்த முக்கிய தினத்தில் எமது நாட்டின் பாரிய மக்கள் சார்ந்த துறையான கூட்டுறவுத் துறையுடன் இணைந்துள்ள கூட்டுறவாளர்களுடன் இத் தினத்தைக் கொண்டாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தமை தொடர்பாக நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கையின் கூட்டுறவுத் துறையானது நூறு வருடங்களுக்கு அண்மித்த காலமாக முக்கிய பொருளாதார மற்றும் சமூகப் பணிகளில் பங்களிப்பினை நல்கியுள்ளது. இதனால் இத்துறையை இந்நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமாக இருந்துவரும் உன்னத மக்கள் அமைப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
எனினும் இந்நாட்டு கூட்டுறவுத் துறையானது தற்போதைய யுகத்தில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக தற்போதைய உலக மயமாக்கல் மற்றும் வர்த்தகச் சந்தையின் மாறுபாடுகள் என்பன காரணமாக மேற்படி கூட்டுறவுத் துறையை பலம் பொருந்திய மக்கள் சார்ந்த துறையாக முன்னெடுப்பதற்கு புதிய வழிவகைகள் மற்றும் தந்திரோபாயங்கள் குறித்து அவதானத்தைச் செலுத்தவேண்டிய தேவைகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதைய சவால்கள் மற்றும் அதனுடன் சார்ந்த காலத்தின் மாறுதல்கள் என்பனவற்றின் முன்பாக இந் நாட்டு கூட்டுறவுத் துறையானது அதனது வியூக மயமான மறுசீரமைப்புக்கும் அதுபோன்றே சிந்தனை ரீதியிலான மாறுதல்களுக்கும் உட்படல் வேண்டும். இச் செயற்பாட்டுக்கு தெளிவான கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் யதார்த்த ரீதியிலான மாறுதல்களை இனங்கண்டு கொள்வது சாலச் சிறந்ததாகும். இதற்காகச் சர்வதேச கூட்டுறவுக் கூட்டமைப்பின் மூலம் பல்வேறு ஆய்வுகள் மற்றும் செயற்பாடுகளின் ஊடாக வெளியிடப்பட்டிருக்கும் புதிய கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் தொடர்பாக எங்களது கவனத்தைச் செலுத்துவதானது கூட்டுறவுத் துறைக்கே முக்கியமானதொரு தினமாகக் கருதப்படும் இன்றைய தினத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும் என நான் கருதுகின்றேன்.
இதன் பிரகாரம் கூட்டுறவுத் துறை இன்று முகங்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகளை உரிய முறையில் இனங்கண்டு அதற்குரிய தந்திரோபாயங்களை அணுகுவதன் மூலம் இத்துறை தொடர்பில் ஆராய்வது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே எமது நாட்டின் கூட்டுறவுத் துறையை, நூற்றாண்டை நோக்கி முன்னகர்த்துவதற்கும் இயலுமான வகையில் கூடியளவில் செயற்பாட்டு ரீதியானதும், அமைப்பு ரீதியானதுமான துறையாக அமைத்துக் கொள்வதற்கும் தேவையான தைரியமும் பலமும் கிட்டட்டும் என வாழ்த்துகின்றேன்.
கருணாநிதி மகானந்தன்,
செயலாளர். கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சு
இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை தலைவரின் செய்தி
சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுகின்ற இன்றைய தினத்தில் செய்தி ஒன்றை வெளியிடுவதையிட்டு பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். சுமார் நூற்றாண்டு காலமாக எமது கூட்டுறவுத்துறை பயணித்துள்ள பாதையைப் பார்க்கும் போது வர்த்தக ரீதியாகவும், சமூக நலவுரிமை என்ற ரீதியாகவும் மக்கள் சமூகத்துக்கு ஆற்றியுள்ள சேவையைக் குறைத்து மதிப்பிட முடியாது.
இக் கடமைப்பாடுகள் எமது உறுப்பினர்களது பணிநலன் கருதி மட்டுமல்லாது தேசத்தின் ஏனைய மக்களுக்காகவும் சிரமமான பயணத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்தும், எமது பயணத்தை மென்மேலும் நாங்கள் முன்னெடுத்துச் செல்வதாக 83ஆவது சர்வதேச கூட்டுறவுத் தினத்தைக் கொண்டாடுகின்ற இச் சந்தர்ப்பத்தின் போது உறுதி பூண்டு அதனைச் செயற்படுத்துவதன் மூலம் உறுதி செய்வோமாக, ,பந்து ரணவக்க ܝܢ தலைவர், இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை,
29)) 07 - 13, 2005

Page 23
சென்ற வாரத் தொடர்ச்சி.
மெண்டல் கண்டுபிடித்த மரபுவழி பற்றிய உண்மைகள் யாவை முதலாவதாக, உயிர் வாழும் உயிரிகள் (0rganism) அனைத்திலும், மரபுப் பண்பு தொடர்வதற்குக் காரணமாக இருக்கும் "மரபுப் பண்புக் கூறுகள்"(Gens) என அழைக்கப்படும் அடிப்படை அலகுகள் (Basic units) இருந்தன என்று மெண்டல் அறிந்து கொண்டார். இதன் மூலமாக, மரபுவழிப் பண்பியல்புகள் பெற்றோரிடமிருந்து அவர்களி சந்ததியினருக்கு வழிவழியாக வந்தன. மெண்டல் ஆராய்ச்சி செய்த தாவரங்களில், விதையின் நிறம்
அல்லது இலையின் வடிவமைப்பு போன்ற தனிப் శ பண்பியல்புகள் ஒவ்வொன்றும், ஓரிணை (pai) 壘「° இ% மரபுப் பண்புக் கூறுகளின் மூலமாகத் : தீர்மானிக்கப்பட்டது. ஒரு தனித் தாவரம்,ஒவ்வொரு భ్రU s: 3 ණි. ඒ *唱 & இணையின் ஒரு மரபுப் பண்புக் கூற்றினை కాశా 5 --జా'_= பெற்றோர் ஒவ்வொருவரிடமிருந்தும் பெற்றது. ఢ தனித்தனி
எனவே, மெண்டலின் அ ஒதுக்கிவிடத்தக்கதுதா வாதம் வலியுறுத்தப்படு கோப்பர்னிக்கஸ், ஜோச ஆதரவாக லைஃப் எரிக் இக்னாஸ், செம்மல்வெய விட்டுவிடப்பட்டது போன் இப்பட்டியலிலிருந்து முர் வேண்டும் என்று ஒருவர் ஆனால், மெண்டலு மற்றவர்களுக்குமிடையே மெண்டலினுடைய பணி மறக்கப்பட்டது. அது மீ கண்டுபிடிக்கப்பட்டபோது
ஒரு குறிப்பிட்ட பண்புத் திறத்திற்காக (Trai) மரபு வழியாகப் பெற்ற இரண்டு மரபுப் பண்புக் கூறுகளும் வெவ்வேறாக இருக்குமானால்(எடுத்துக் காட்டாக, பச்சை விதைகளுக்காக ஒரு மரபுப் பண்புக் கூறும்மஞ்சள் விதைகளுக்காக இன்னொரு மரபுப் பண்புக் கூறும் பெறப்படுமானால்) அப்போது, பொதுவாக, மேம்பட்டு நிற்கும் மரபுப் பண்புக் கூறின்(இந்தத் தேர்வில், மஞ்சள் விதைகளுக்குரியது) செயல் விளைவு (Effect) மட்டுமே அந்தத் தனித்தாவரத்தில் வெளிப்படையாகப் புலப்படும். ஆயினும், முனைப்புக் குன்றியிருக்கும் (Recessive) மரபுப் பண்புக் கூறு அழிந்து விடுவதில்லை. அந்த தாவரத்தின் சந்ததிகளுக்கு அந்தப் பண்புக் கூறு சென்றடையக் கூடும். இனப் பெருக்க உயிரணு (Reproductive cells) அல்லது பாலணு (Gamete) மனிதர்களிடமுள்ள நேரிணையான விந்து (Sperm) அல்லது கரு உயிரணுக்கள்
பரிசோதனையாளராக இல்லாது போயிருந்தால் கட்டுரையைப் படித்து,
(Eg cells) ஒவ்வொன்றும், ஒவ்வொரு இணையின் அல்லது தமது ஆராய்ச்சிகளின் புள்ளி விவரப் மேற்கோள் காட்டினார்க ଘୃ () மரபுப் பண்புக் கூற்றினை மட்டுமே பகுப்பாய்வினைச் செய்வது மிகவும் கோரன்ஸ், ஷெர்மாக் அ கொண்டிருந்தது எனபதை மெண்டல் கண்டறிந்தார். இன்றியமையாதது என்பதை மெண்டல் நன்கு தோன்றாமலிருந்திருந்தா ஒரு தனிப் பாலணுவில், ஒவ்வொரு இணையின் உணர்ந்து கொள்ளாமற் போயிருந்தால் - கண்டுபிடிப்பு செல்வாக்கு எந்த ஒரு மரபுப் பண்புக் கூறும் காணப்படுவதும் அவருடைய இந்த நற்பேறு அவருக்கு எந்த எனக் கூறுவது சரியன்று அது ஒரு தனிச் சந்ததிக்குச் சென்றடைவதும் விதத்திலும் உதவியாக இருந்திருக்காது. டபிள்யூஓ.பர்க் என்பவர் முற்றிலும் தற்செயல் நிகழ்வே என்றும் மெண்டல் மேற்சொன்ன, அங்கொன்றும் இங்கொன்றுமான விற்பனையாகி வந்த நூ கூறினார். - - - நிகழ்வு காரணமாக, ஒரு தனிச் சந்ததியின் பண்புத் (Bibliography) 96.56). மெண்டலின் விதிகள், 9606 சற்றே திறன்களின் எந்தப் பண்புத் திறன் LDJIų வழி ஏற்கனவே இடம் பெற்றி மாறமைவு செய்யப்பட்டுள்ள போதிலும், LDJų வந்தடையும் என்பதை ஊகித்துக் கூறுவது ல் விவாக் கொ வழிப் பண்பியல் (Genetics) பற்றிய தறகால பொதுவாகக் கடினம். ஏராளமான பரிசோதனைகள் :: 臀 ಅಸಿ: அறிவியலுக்குத் தொடக்கமாக அமைநதன. செய்ததன் மூலமாகவும் (மெண்டல் 21,000க்கும் ଉ) மெண்டலுக்கு முன்பு தொழில்முறை மேற்பட்ட தனித் தாவரங்களுக்கான மெண் '? உயிரியலறிஞர்களாகப் L39 பெற்றிருந்த U6) பரிசோதனைகளின் முடிவுகளைப் பதிவு செய்து கணணல மணடலன விஞ்ஞானிகளுக்குப் பிடிபடாமலிருந்த இந்த வைத்திருந்தார்) தமது முடிவுகளைப் புள்ளியியல் : முக்கியமான விதிகளை, ஒரு பொழுதுபோக்கு முறையில் பகுப்பாய்வு செய்ததன் மூலமாகவும் ஞஞானிகளில ஒருவர8
பண்பியலைக் கண்டுபிடித்
விஞ்ஞானியாக மட்டுமே இருந்த மெண்டலினால் ir rari mr mr
ஞஞ டுமே இருந்த மெண்டல் தமது விதிகளை வகுத்தமைக்க கொண்டாடவில்லை. மே
எவ்வாறு கண்டுபிடிக்க முடிந்தது. நல்ல காலமாக, Uqb
தீது,
இவர் தமது ஆராய்ச்சிகளுக்காகத் மரபு வழி விதிகள் மனித அறிவுக் அறிவியல் விதிகள் 9 β.) தேர்ந்தெடுத்திருந்த தாவர இனத்தின் (Species) ၅မုိ # ம்ே Gigesti" (Mendels Law முக்கிய பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் என்பதில் ஐயத்திற்கிடமில்லை. மரபு வழிப் குறிப்பிடப்படுகின்றன. பண்புக் கூறுகளின் ஒரு தனித் தொகுதி (Singe பண்பியல் பற்றி நமது அறிவு இதுகாறும் மெண்டலின் கண்டு Sc) மூலமாகத் தீர்மானிக்கப்படக் கூடியதாக பயன்பட்டதைவிட மிக அதிக அளவில் நற்பண்பிலும், முக்கியத்து இருந்தது. ஆனால், இவர் ஆராய்ச்சி செய்த எதிர்காலத்தில் பயன்படக் கூடும். ஆயினும், ஓட்டத்தைக் கண்டுபிடித் பண்பியல்புகள் ஒவ்வொன்றும், மரபுப் பண்புக் இப்பட்டியலில் மெண்டலுக்குரிய இடத்தை கண்டுபிடிப்போடு ஒப்புநே கூறுகளின் பல தொகுதிகளினால் தீர்மானிக்கப்படக் நிர்ணயிப்பதில் மற்றொரு அம்சத்தையும் எனவே, அதற்கிணங்க ெ கூடியதாக இருந்திருக்குமானால், இவருடைய கவனத்தில் கொள்ள வேண்டும். மெண்டலின் இடமளிக்கப்பட்டிருக்கிறது ஆராய்ச்சி மிகவும் கடினமானதாகவே கண்டுபிடிப்புக்கள் அவருடைய வாழ்நாளின்போது --- 漆
இருந்திருக்கும். மெண்டல், மிகுந்த கவனமும், · |೨ರಿà அளவற்ற பொறுமையும் வாய்ந்த ஒரு முடிவுகளை, பிற்காலத்திய விஞ்ஞானிகள்
ਜੈ: (மகம், பூரம், உத்தரத்து
(மிருகச்ரிடத்துப் பின்னரை, திருவாதிரை புனர்பூசத்துமுன் முதற் கால்)
முக்கால்) 7 தொழில் மந்தம், செலவு தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி வெளியிட மிகுதி, பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும், மி வாழ்க்கை, குடும்ப நன்மை இனசனமகிழ்வு குடும்ப மகிழ்ச்சி, பிள்ளைகளால் கவலை,
இ\ (அச்சுவினி பரணி, கார்த்திகை * முதற்கால்) தொழில் நிலை 2 சிறப்பு உயர்ந்த நிலை, காரியானுகூலம், வெளியிடப் பயணம், குடும்பச் சுகம் உத்தியோகச் சிறப்பு மனமகிழ்ச்சி, மாணவர்
A
ல்விக்குழப்பம், சோம்பல் மிகுதி விவசாயிகள், உத்தியோக மேன்மை, பெரியோர் உதவி உத்தியோக உயர்ச்சி மேலதிகாரிகள் உதவி :* குதி ೫. * மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், அதிர்ஷ்ட நாள் வெள்ளி விபரிகள் குறைந்த இலாபம் விபரிகள் குறைந்த இலாபம் ဖါးလှီ၊ ရွှံ့ရှ်း- (); " | அதிர்ஷ்ட நாள் வியாழன் 883. ಕ್ವಿಜ್ಞಣ್ಣಿಟ್ಲಿಜ್ಜಿ - அதிர்ஷ்ட இலக்கம் 01
இபம்: : saias : # (உத்தரத்துப் பின் முக்கால், ராகண மருகசாடதது Nஆ(பூசம, அத்தம், சித்திரையின் 3. (pର୍ଯ୍]) தொழில் சிக்கல் எதிர்பரா செலவு தேதககக் முன்னரை) ၆; தொழில் கலக்கம், செலவு மிகுதி, QLIGT I 3569LLD, LD603556M551D, குடும்ப மகிழ்ச்சி, தொழில் மேன்மை, கரியினுகூலம் Galaisu. நி
ಕನ್ನು ಕ್ರಿಶ್ತಿಯಾಗ್ಗ, : ಇಂದ್ಲಿ ஜப்பம் மாணவு கல்வி உயர்ச்சி : உத்யேகமாறிவைக்கும் விவசாயிகள் வியாபாரிகள் மத்திம இலாபம் " விவசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் ஆதிஷ்ட நூல் புதன் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட இலக்கம் 6 அதிர்ஷ் இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 0.
േ 07. 13, 2005 தினரு
ജമ 07:13, 205 ട്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதிலை ஆகந்தசாமி)
a
வணக்கமுங்கோ.1
போனவாரம் என்ர கடிதத்தைப் படிச்சுப் போட்டு பொக்கை வாய்க் குள்ளேயே சிரிச்சவையள் சிலபேர் எண்டா
லும் போன் போட்டுச் சொல்லாலை எனக் குப் பொல்லடி அடிச்சவைக்கும் நன் றிங்கோ. எது எப்புடி எண்டாலும் எனக்கும்
தேசியத்தில அக்கறை இருக்குதெண்டதை அங்கீகரிக்கிற உங்களின்ர உணர்வுகளை நான் முட்டுக் காலில நிண்டு ஏற்றுக் கொள்ளுறேனுங்கோ. உநதப பூரிப் பிலையும், புழுகத்திலையும் புரண்டு
கொண்டிருக்கேக்க, பாறாங்கலலைத தூக கிப் படுத்துக் கொண்டிருக்கிறவனின்ர
தலையில போடுற மாதிரி தம்பி சு.பா. சிரிச்சுக் கொண்டே போட்டது, சீன
কেল্প 豹
யாகவே கண்டறிந்தனர். ஆராய்ச்சி ன் என்று கருதலாம். இந்த மானால், கொலம்பஸ், ஃப் லிஸ்டர் ஆகியோருக்கு
:* வெடியெண்டுதான் முதலில நினைச்சன் றே, மெண்டலும் பிறகுதான் புரிஞ்சுது, அது அணுகுண்
டெண்டு பாதையால போகேக்க பாது காக்க முடியுமா, முடியாதா எண்டதைத் லுக்கும் திட்டவட்டமாகச் சொல்லாட்டில் தாங்களே வேறுபாடு உண்டு. துவக்குகளோடை பயணிக்கப் போறம் தற்காலிகமாகவே எண்டு போட்டிருக்கார், அவர் உப்புடிச் õGb \ சொன்னாலும் ஆமியின்ர பேச்சாளர்
மிக விரைவாக உல்கப் சொல்லிறதும் யோசிக்க வைக்குது. டி. விரிஸ், கோரன்ஸ், கடந்து போன மூண்டு வருஷத்திலை
]றிலுமாக விட்டுவிடப்பட
முடிவுக்கு வரக் கூடும்.
ரும் இவர் கூறிய யும் உப்பிடி நடந்ததில்லையெண்டும் கண்டுபிடித்தர்கள் என்ற அண்டைக்குக் கூட தாங்கள் இருந்ததால இவருடைய ஆய்வுக்
தான் இவை தப்பிச்சினம் எண்டும் சொல்லிப் போட்டு, உப்பிடி எடுத்ததுக் கெல்லாம் எடுத்தன் கவுத்தன் எண்ட
இவரது முடிவுகளை ள். இறுதியாக, டி விரிஸ்,
கிய மவகம்
விதமா புலிகள் அறிக்கை விடுறது ப் பெறாமல் போயிருக்கும் பொ றுத்தமானதில்லையுங்கோ எண்டு மரபு வழி பற்றி சொன்னவர். சு.பா. சொன்னதுபோலை
அவை துவக்குகளோடை உலவ விடமாட் ல் விவரத் தொகுதி டினம் எண்டது ஒருபக்கமா இருந்தாலும், மெண்டலின் கட்டுரை இனந்தெரியாதவை எண்ட போர்வையில ருந்தது. அவ்வாறு அந்த கொலைகளைச் செய்து போட்டு, ல் அது அவையின்ர ஏரியாவுக்குள்ளாலை ஒடித்தப் ல், விரைவிலோ பின்னரோ - புறவையளைப் பிடிக்க அரசாங்கம் ாய்ச்சி மாணவர் ஒருவர் படையை ஆங்கால அனுப்பவேண்டிவரும் ட்டுரை நிச்சயமாகப் - ஆகவே கொலையளை நிறுத்துங்கோ ன்றி மேற்சொன்ன முன்று எண்டு உந்த அரசாங்கம் இதுவரைக்கும் கூட மரபு வழிப் ஒரு வார்த்தை இறுக்கிப் பேசியிருந்தால் ததறகாக எப்புடி இருந்திருக்கும். ஏன் உப்பிடிச் :* சொல்லுறன் எண்டால் மட்டக்களப்பீல IS) ஃ − படைத்தரப்பும், படைத்தரப்பின்ர உளவுப்
பிரிவும்தான் கொலை செய்யினம் எண்டால், அப்ப அவையளைச் சுடுறவையள் யார்?
தொகுத்து, பெருமளவில்
பிடிப்புக்கள், அவற்றின்
வத்திலும், இரத்த எண்டதுக்கு யார் பொறுப்புச் சொல்லப் த ஹார்வியின் போகினம்,
ாக்கத் தக்கனவாகும். அதுமட்டுமே, உந்தப் போர் நிறுத்த மண்டலுக்கு ஒப்பந்தத்துக்குப் பிறகு ஈபிடிபியின்ர கட்சி
உறுப்பினர்கள் நாற்பத்திமூன்று பேர்வரை
S0000S00000000000000000000SB0000000SB
யாவும் கலப்படமற்ற EföUGUMO
CHSb6 TILT III gs. 6sinuad 6AD6sos o 5Es
புலிகளாலை சுடப்பட்டிருக்கினம் எண்டு அக்கட்சி முறைப்பாடு செய்திருக்கு. அவையள் எப்பவாவது தங்களிட்டை வாங்கின துவக்குகளை திருப்பித் தாருங்கோ. அதனாலை புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னவானாலும் பரவாயில்லை யெண்டு இதுவரைக்கும் சொல்லியிருக் கினமோ, இல்லையே - அப்படியெண்டால் உந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வலு கெதியிலை ஆயுள் முடியப் போகுது. அதுக்கு எந்தத் திசையாலை இருந்து வில்லங்கத்தை ஸ்டார்ட் பண்ணிறதெண்டு புலிகள் யோசிக்கினமாக்கும். பொதுக் கட்டமைப்பு எதிர்ப்புகளாலை கைச்சாத் தாகாது அதை வச்சுக் கொண்டு காலத்தை ஒட்டலாமெண்டு நினைச்சுக் கொண்டிருந்தவைக்கு இப்ப மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாமப் போயிட்டுது. இப்ப அடுத்த வளத்திலை மக்களின்ர பேராலை யுத்தத்தை ஆரம்பிக்கச் சொல்லி நிகழ்ச்சி நடத்தினம். அதுவும் போதாதெண்டு, துவக்கு களோடை பயணம் செய்யிறதுக்குக் கேக்கினம். உப்பிடி சுடப்படுகிற தரப்பெல்லாம் துவக்குகளோடை பவனி வந்துதெண்டால் எப்புடி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ, உப்பிடி கண்டவனும் கையில துவக்குத் தூக்கினா விடுதலை கிடைக்குமெண்டது தப்பான எடுகோள் தானுங்கோ, இண்டைக்கு இரு, எழும்பு எண்டு எவனெவனோ தராதர மில்லாம நடக்கிறான். வளர்த்துவிட்ட கிடாய் மார்பில பாஞ்ச மாதிரி, விடுதலைப் போராளிகளெல்லாம் பயங்கரவாதிகளாகி அண்டர்வெயார் தெரியிற அளவுக்கு சண்டிக் கட்டோடை திரியினம். இப்பவே பொலிரிக்ஸ் எண்டு வந்தவை, பொழு துக்கு ஒண்டு எண்டு போட்டுத்தள்ளினம், போதாக்குறைக்கு துவக்கோடையும் நடமாட விட்டால், அவ்வளவுதான். உப்பிடியெல்லாம் மூச்சு வாங்கப் பேசிறது நான் இல்லையுங்கோ, பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு அவை அனுப்பிற பணத்திலை, புளிச்ச கள்ளுக் குடிச்சுப் போட்டு, ஊர்வம்பு கதைக்கிற வீம்பு புடிச்ச ரெண்டு பெரிசுகள் பேசினம். ஏன் சொல்லுறன் சொல்லுங்கோ, உது களையெல்லாம் நான்தான் நாசூக்காகச் சொல்லுறன் எண்டு நீங்கள் சரியைத் தப்பாவும், தப்பை சரியாவும் விளங்கிக் கொள்ளக் கூடாது பாருங்கோ, அதுக்குத்
தான். ஹி. ஹி.
masa
3.
, , Tanau மிதுனம் - சூரியன், கர்க்கடகம் - சனி, வெள்ளி, புதன், கன்னி - வியாழன், கேது,
1 மீனம் - செவ்வாய், இராகு,
சந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
(சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) தொழில் அலைச்சல், செலவு குதி கடன் தொல்லை, அற்ப சுகம், குடும்பப் ற்று, உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் வறுப்பு மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள்,
முதற் கால்) தொழில் மந்தம், காரியத் தடை வீண்குறை கேட்டல், மனக்கலக்கம், குடும்ப நன்மை, உத்தியோக மாற்றம், மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள்
யாபாரிகள் குறைந்த இலாபம் அற்ப இலாபம் திர்ஷ்ட நாள் வியாழன், அதிஷ்ட நாள் புதன் திர்ஷ்ட இலக்கம் 04 அதிர்ஷ்ட இலக்கம் 05
மகரம் : (உத்தராடத்துப்பின் முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) தொழில் உயர்ச்சி, பண வரவு காரிய சித்தி, மனக்குறை நீங்கும், குடும்பப் பொறுப்பு உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி, அதிர்ஷ் இலக்கம் 03
விருச்சிகம் :
(விசாகத்து நாலாங் கால்,
அனுஷம், கேட்டை) தாழில் நன்மை, காரியானுகூலம், உயர்ந்த லை, வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகாயம், த்தியோக முயற்சி, புதிய ஸ்தானம், மாணவர் ல்வி உயர்ச்சி பரீட்சைகளில் வெற்றி, வசாயிகள், வியாபாரிகள் அற்ப இலாபம் திர்ஷ் நாள் புதன் திர்ஷ்ட இலக்கம் .ே
(၂၈)[i], UTLió, உத்தரத்து
கும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் அலைச்சல், பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும், குடும்பக் கஷ்டம், உத்தியோகக் கலக்கம், மேலதிகாரிகள் உதவி, மாணவர்கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் - அதிர்ஷ்ட நாள் திங்கள். அதிர்ஷ்ட இலக்கம் 0.
Bari: பூரட்டாதிநாலாங்கால் உத்திரப்பதி ரேவதி) தொழில் நன்மை, வீண்குறைகேட்டல், அந்நியர் சகாயம்,குடும்பக் கஷ்டம், கடன் தொல்லை, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர்க்கல்வி குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் কুঁ அதிர்ஷ்ட நாள்:வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0.

Page 24
Dra. O rei േ :) 0ൽ ഖത്
முக்கிய பொருட்களைப் பாதுகாக்க அதற்கேதும் உறைகளைப் போட்டு வைப்பார்கள். அந்த வகையில் இங்குள்ள யானையாருக்கு அதனது முக்கிய பொருளான தந்தத்தையும் பாதுகாக்க ஏதோவொரு கவசம் செய்துள்ளார்களாம். 50 சென் மீற்றர் நீளமான இக் கவசமா
18 சென்ரி மீற்றர் விட்டமுடையது. இதன் நிறை 10 கிலோ கிராம். இக்கவசத்தினை யானைக்கு 12 வைத்தியர்கள்
கொண்ட குழுவினர் மணித்தியாலங்கள் 30 நிமிடம் மேற்கொண்ட சத்திரகிசிச்சையி
பின் பொருத்தினார்களாம். இது நடந்தது வேறெங்கும் அல்ல. கனடாவில் இருக்கும் கல்கெரி மிருகக்காட்சி சாலையில் கவசம் பூட்டப்பட்டது ஒரு ஆசிய யானைக்கு என்பது குறிப்பிடத் தக்கது. ஆசிய மக்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிய யானைக்குக் கூட கவசமா?
tրնըրըքկան യ്ക്കൂ
இசைக்கலை கையாளும் இசை எக்கோடியன் சா வாசிக்கக்கூடிய
இதனை வாசிக் மனிதர்களாவது ே விசேடம் என்றால், ! அங்குலம்) : 9i அங் அகலமுமுடையது.
நிறை 200 கிலோ கிராம். 2000ஆம்
ஆண்டு தொடங்கப்பட்ட இதன் தயாரிப்புகள் 2001ஆம் ஆண்டுதான் முடிவடைந்ததாம். 120 பேஸ் கட்டைகg
240 சாதாரண கட்டைகளும் உள்ளனவாம். இ முற்றுமுழுதான மகே மரத்தாலும், அலுமின | ETiůCLIrů LDŮSOL
மற்றும் துணிகள் கெ
வடிவுக்காக மட்டுமல்ல
-அமெரிக்க நாட்டவர்களுக்குச் சாதனை செய்வதற்கு அளவே இல்ல தயாரித்த விமானம் ஒன்றில் பறந்து சாதனை செய்துள்ளார். பறப்பதென்ன உயரத்திலாம். (49,009 அடி) இச் சாதனையை இவர் 1986ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சப்ரினா எனும்
12,697 மீற்றர் (41,460 அடி) பறந்து
ಕ್" குறிப்பிடத் தக்கது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ப.
சசிகுமார் தனது பிறந்த தினத்தை
LondOn Southal | 635 2 alia தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்.
இவரை இவரது பெற்றோர், அன்புச்
சகோதரிகள், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்
அத்தோடு யாழில் அவருடன்
கல்வி பயின்ற நண்ப, நண்பிகளையும் இப் பிறந்த தினத்து வாழ்த்துச் செய்தியூடே சந்தித்துக்கொள்ள பெரும் ஆவலாக உள்ளார்
நன்றி. வாழ்த்துச் செய்தி நண்பர்கள் (1ஆம் ஆண்டு கணக்கியல்
மாணவர்கள்)
முலையூட்டிகளில் விலங்காக ஒட்டகச் சிவிங்க இது எல்லோருக்கும் தெர் ஆபிரிக்கக் கண்டத்தி பாலைவனத்தில் காணப் சிவிங்கிகள் சாதாரண சிவிங்கிகளைவிட உயரம் அதனடிப்படையில் நன்கு ஒட்டகச்சிவிங்கி ஒன்றி தொடக்கம் 5.5 மீற்றர் (15 வரை இருக்குமாம். ஆயினும் ஆரம்பத்தில் மெதுமெது தொடங்கினாலும் குறிப்பிட்ட
வேகமாக வளர்ந்து மேற்குறி அடைந்துவிடுமாம் உயரத் படைக்கலாம் என்பதற்கு
வாழ்த்துச் செய்திகளுக்கு OG 79905009 Kummarann Ghotmail.Com
LLSSLS S S S S Y S S L M S L S S S S S L SSLSLSS SS SSLSLSL LSLSL
 
 
 

Regd. as a News Paper at the GPO (OD/8/NEWS/2004)
I Šatejiffe : Hეt|}|m - 6
Localization; 3° East
do stå Illing Frequency: 1104.3 MHz Enill Polarity: Horizontal
275吋Msh
ஞர்கள் அநேகமாகக் ஈக்கருவியான இந்த நாரணமாகத் தூக்கி எக்கோடியன் அல்ல. கக் குறைந்தது 10 தவை. அப்படி என்ன இது 2.5 மீற்றர் (8 அடி உயரமும், 1.9 மீற்றர் குலம்)
இதன்
sal ട്ടു.
ாண்டும் தயாரிக்கப்பட்டதாம். ஆயினும் இது மல், இதனை வாசிக்கவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும் இசைக்கருவியிலும் பெரிய அளவு வேண்டுமா?
SS S SS S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS ாமல் போய்விட்டது. அந்த வகையில் ரோபர்ட் ஹரிஸ் என்பவர் சாதனை செய்யும் பொருட்டு தானே
சாதனையா என்று யோசிக்கிறீர்களா? இவர் பறந்தது 14,988 மீற்றர் பெப்ரவரி மாதம் நிகழ்த்திக் காட்டினார். இவருக்கு முன்
பெண்மணியொருவர் நிகழ்த்திய சாதனையை இவர் உயர உயரப் பறந்தாலும் அமெரிக்கர்கள் அமெரிக்கர்கள்தான்.
2||0||0||0||0||0||9||000
திக உயரமான
கருதப்படுகிறது. ந்தது. அதிலும்
டும் ஒட்டகச்
ஒட்டகச்
London. வசித்து வரும் இதயநாதன் - யாழினி தம்பதிகளின் செல்வம் புதல்வி
உயரம் , " ' " 0.07.200. :ಸ್ಥ್
Ο Π. 臀,臀 s、 al 1949) 2-uyib Z BARHAMPARKLOUNGE', ബ GOUJOU இதன் குட்டிகள் இவரை அன்பு அப்பா- அம்மா, இலங்கை தேத்தாத்திவில் வசித்து வரும் அப்ப
9tution, in - 9 billion, Gusulution - பெரியம்மாமார் மாமாமார் மாறிமார் சித்தாமார் - சித்திமார் அண்ணாமர், மச்சாள்மார் அக்காமார் அத்தான்மார் அனைவரும் பல கலைகள் பெற்று பல்லாண்டு காலம் வாழ விநாயகர் அருளை வேண்டி
ாலும் சாதனை தகவல் - தேயன் (கப்ா, Lா து உதாரணம் O~~వ>~~~~<>~~~~<>~~C)
° 3,200°
LSLSSLASASASASSGSSS Y SM SS S SMS S S S S M M M S L S S S L L L L S S S S S S LSL SLL S