கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.07.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka
பற்ற்ம்
 
 

பக்கம்2
}රසු වාරම්ලර් | ප්‍රීව0000 14 – 20, 2005
ML WEEKLY
, oIPui அது தான் தினமுரசு

Page 2
  

Page 3
அரசியல் வேலை செய்வதற்காக ஐந்து சதவீதமான புலி உறுப்பினர்களே தமது இயக்க அடையாள அட்டைகளை இராணுவச் சோதனைச் சாவடிகளில் காட்டி உள்ளே வருகின்றனர். ஏனைய 95 சதவீதமான புலி இயக்க உறுப்பினர்களும் தம்மை இனம் காட்டிக்கொள்ளாமல் தேசிய அடையாள அட்டைகளைக் காட்டி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றனர். இவர்கள் அனைவரும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அரசியல் வேலைகளில் ஈடுபடுவதில்லை. மாறாக, மாற்றுக்கருத்துக் கொண்டவர்
களையும், புலனாய்வுப் பிரிவினர்களையும்
இன்
vissa **
இரத்தினபு 9bouth QUčio நிதியுதவி
3 ரீதியில் இந்து மக்களின் வழிபாடுகளுக்கு ...........................= வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு
ஈடுபட்டு வருகின்றனர் என்று வட பகுதி இராணுவப் பிரிவைச் சேர்ந்த பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயணம் செய்யும் புலி இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகத் தமது தீர்க்கமான பதிலை இரண்டு வார காலத்திற்குள் அரசாங்கம் வழங்கவேண்டும் என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் விதித்த நிபந்தனை தொடர்பாகக் கேட்டபோதே, அந்த இராணுவ அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
3.
璽•
அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் கெளரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 27 இந்து ஆலயங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக எட்டு இலட்சம் ரூபா நிதி அண்மையில் அந்த ஆலயங்களின் நிர்வாகக் குழுப்பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. நீதி, நீதி மறுசீரமைப்பு அமைச்சர் ஜோன் செனவிரத்தின காசோலைகளைக் கையளிப்பதைப் படத்தில் காணலாம். மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்
பத்திரி
பிரபல இடதுசாரி செயற்பாட்டாளரும் பத்திரிகை ஆசிரியருமாக விளங்கி, தமிழ் சமுதாயத்தின் விழிப்புக்கு தன்னாலான பங்களிப்புகளை வழங்கி வந்த அந்தனிசில் அவர்களது மறைவையொட்டி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சரும் மற்றும் கல்வி, வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். எனது நெருங்கிய குடும்ப நண்பரான அந்தனிசில் இந்தியாவிலிருந்த போது, ஈ.வே.ரா.பெரியாரின் நாத்திகம் பத்திரிகையில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர்.
தலைவர் எஸ்.தவராஜா, இந்து கலாசார அமைச்சின் ஆலோசகர் சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.
UTUTIO6OLI 6jBLICBog5g5U i
a GUST
அக்கால கட்டத்தில் 'வத்திக்கான் போப் முதல்
வடக்கன் பாதிரிவரை என்ற கட்டுரைத் தொடரை எழுதி (பின் அது புத்தகமாக வெளிவந்தது) பெரும் பரபரப்பையே உண்டு பண்ணினார். அதன் பின்னர் இலங்கைக்கு வந்த அவர், தீப்பொறி என்ற வாரப் பத்திரி கையை ஆரம்பித்தும் சமூகத்தில் பரபரப்புக் குரிய ஒரு பத்திரிகையாளராகவே செயற்பட்டு வந்தார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறந்த கதகளி நாட்டியக் கலைஞரும், மல்யுத்த வீரருமாகத் திகழ்ந்த அந்தனிசில் அவர்கள், 'பாதை தெரியுது பார் எனும் தென்னகத் திரைப்படத்திலும் பாத்திரமேற்று நடித்தவர் என்றும் அத்துடன் தனது இறுதி காலகட்டத்தில் கூட எழுத்துப் பணியை அவர் கைவிடவில்லை' என்றும் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புலிகள் தற்போது வழங்கிவரும் ஒருநாள் ஆயுதப் பயிற்சித் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக நம்பத் தகுந்த யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதிகளைப் பளைக்கு வந்து ஒரு நாள் ஆயுதப் பயிற்சியைப் பெற் றுக்கொள்ளுமாறு புலிகள் வலியுறுத்தி யிருந்தனர். பெருந்தொகையான ஆட்டோ சாரதிகள் பயிற்சிக்கு வருவரென்று புலிகள் எதிர்பார்த்திருந்த போதிலும் குறிப்பிட்ட ஒரு
சிறு தொகுதியினரே அங்கு சென்றிருந்தனர். நீர்மாணிக்கப்படவிருக்கும் ஊவா பல்கலைக்
இவர்களுக்கு ஏகே47 ரக ரைபிள்களை
எப்படிக் கழற்றிப் பூட்டுவது, எப்படித்
தாக்குதலுக்குப் பயன்படுத்துவது என்பன பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பயிற்சிக்கு வராத ஏனைய ஆட்டோ
சாரதிகள் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்களென்றும் தெரிய வருகிறது. இராணுவம் விரைவில் ஒரு தாக்குதலை நடத்தலாமென்றும் அதற்கு முகம் கொடுக் கும் முகமாகவே மக்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படுகி - -
யாழ். ஆட்டோ சாதிகளுக்கு ளையில் ஒரு நாள் ஆயுதப் பயிற்சி
தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற ஆட்டோ சாரதிகள் தமது பகுதி மக்களுக்குப் பயிற்சிகளை வழங்குமாறு கேட்கப்படு வார்கள் என்றும் தெரியவருகிறது.
பயிற்சி பெற்ற ஆட்டோ சாரதிகள் வன்னிக்கு அழைக்கப்படலாமென்றும்
விஷயமறிந்த வட்டாரங்கள் ವಿಕ್ಟಿìಷ್ರ):_r
SEE ER ERSE
கிளிநொச்சியில நோக்கி பஸ் ஒன் கொண்டிருந்த 40 பு களைக் குறிவைத் நடத்தப்பட்ட கிே
தாக்குதலையடுத்து எச்சரிக்கையை வி நிறுத்த ஒப்பந்தத் கட்டுப்பாட்டுப் ப செய்யும் புலிகளுக்கு வேண்டிய எந்தக் வத்திற்குக் கிடைய இருதரப்புக்கும் ந எழுப்பும் நோக்கு பாதுகாப்பை வழங்
- - - - -
து சேதுத்தி ெ
சேது சமுத்திர தொடர்பாக இல முன் வைத்துள்ள குறித்து இரு நாடு அமைச்சுப் பிரதி கலந்துரையாடவுள் வாரங்களுக்குள் வார்த்தைகள் நை திட்டத்தினால் ஏற் பாதிப்பு, கடல்வ6 போக்குவரத்துப் குறித்தும் இக் களின்போது ஆர கடந்த ஜனவரி களையும் சேர்ந் நிபுணர்கள் சந்தித் 360)LD33, LDLL5 கூட்டங்கள் நடைெ
O
ஒஸ்லே
இலங்கையிலிரு நோர்வேயில் வாழும் மிரட்டிக் கட்டாயத்தி அடிப்படையில் நிதி ஒஸ்லோவிலிருந்து (
பொஸ்ரென்' என்ற துள்ளது. என்.ரி.பி. நோர்வேயின் செ மேற்கோள்காட்டி இ
பட்டுள்ளது. இவ்வ
இலட்சக்கணக்கா வன்னிக்கு அனுப்பி அப்பத்திரிகை தெரி மேலும் தெரிவிக்கப் வன்னிப் புலிக தொடர்புகள் கொ பாலசிங்கம் என்பவர்
அங்கம் வகிக்கும் தெ நிதியாவார். வெளிப்ப
EJ
باتت
யாழ்ப்பிாணம் அர
விளையாட்டுக் கழக ஒன்பதாம் திகதி யாழ் ஜனநாயகக் கட்சி அ கட்சி ಆಮ್ಲೇ
கழக உறுப பனாக கலந்துகொண்ட கலந்து கழகத்தின் தேவைகள்
யாழ் மறை மாவட்
வவா பல்கலைக்கழக பணியேற்று வெள்ளிவிழா
நீர்மாண வேலைகள் விரைவில்
சுமார் 150 கோடி ரூபா செலவில்
கழகத்தின் கட்டட நிர்மாண வேலைகள் அடுத்த மாதம் 7ஆம் திகதி அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்படும். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொள்வார். 60 ஏக்கர் நிலப் பரப்பில் இப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படும் நான்கு மாத காலத்திற்குள் நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்படும். 2007ஆம் ஆண்டு
முதல் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும்.
அமைச்சருமான டக்ளஸ் தெரிவித்துக்கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்து மட்டக்களப்பு
Iல் பயணம் செய்து
இயக்க உறுப்பினர் து வெலிகந்தையில் 1ளமோர் குண்டுத் தமிழ்ச்செல்வன் இந்த டுத்திருந்தார். யுத்த நின்படி இராணுவக் குதிகளில் பயணம் ப் பாதுகாப்பு வழங்க கடப்பாடும் இராணு து. அரசு - புலி என்ற பிக்கையைக் கட்டி டனேயே இவ்வாறு கி வந்தோம் என்றும்
டம் பற்றி
5 கால்வாய் திட்டம் ங்கை அரசாங்கம் பிரச்சினைகள் 5ளின் சம்பந்தப்பட்ட திெகள் சந்தித்துக் ளனர். அடுத்த இரு இரு சுற்றுப் பேச்சு பெறவுள்ளன. இத் படக்கூடிய சூழல் ா மற்றும் கப்பல் பிரச்சினைகள் கலந்துரையாடல் ாயப்பட வுள்ளன. மாதம் இரு நாடு த தொழில் சார் துப் பேசிய பின்னர் திலான ஆய்வுக் பெறவுள்ளன.
aasta --III
அந்த அதிகாரி கூறினார். புலி இயக்க உறுப்பினர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்கத் தவறினால், பாது காப்புப் பொறுப்புகளைப் புலி இயக்கமே மேற்கொள்ளும் என்று தமிழ்ச் செல்வன் விடுத்த எச்சரிக்கை குறித்துக் கேட்ட போது, "இது வெறும் அர்த்தமற்ற மிரட்டல்” என்றார் அந்த இராணுவ அதிகாரி. யுத்த நிறுத்த ஒப்பந்த ஷரத்துகளின்படி புலிகள் ஆயுதங்களோடு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாட முடியாது. அப்படி அவர்கள் நடமாட முனைந்தால் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம். இது குறித்து யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்
Syngelio
குழுவுக்கும் அறிவிப்போம் என்றார் அந்த அதிகாரி. கடந்த மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட யுத்த நிறுத்தக் காலத்தில் சுமார் முன்னூறுக்கு மேற்பட்ட மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும், புலனாய்வுப் பிரிவினரையும் புலிகள் சுட்டுக் கொன்றி ருக்கின்றனர். அரச கட்டுப்பாட்டுப் பகுதி களுக்குள் அரசியல் வேலைக்காக வந்தவர்களும், தாக்குதல் நோக்கோடு மக்களின் போர்வையில் உள்ளே நுழைந்த புலிகளுமே இவற்றிற்கான சூத்திரதாரிகள் ஆவர். இது அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல்கள் எனவும் அவர் கூறினார்.
维
முன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஐ.தே.க. ஏற்பாடு செய்த மக்கள் பேரணி கடந்த 12ஆம் திகதி வெள்ளவத்தையை அண்மித்தபோது எடுக்கப்பட்ட படம் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியார் மைத்ரேயியும் காணப்படுகின்றனர். ஒளர்வலத்தில்
கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் காணலாம்.
பில் புலிகளுக்கு நிதித்த்தெல்லை
பண்பாட்டு மையம் என்ற அமைப்பை நடத்திப்
லா பத்திரிகை தகவல்
ந்து புலம்பெயர்ந்து தமிழர்களிடமிருந்து ன் பேரில் மாதாந்த சேகரிக்கப்படுவதாக வெளிவரும் 'அப்ரென் பத்திரிகை தெரிவித் என்றழைக்கப்படும் ப்தி நிறுவனத்தை த்தகவல் வெளியிடப் ாறு சேகரிக்கப்படும் ன குரோர் பணம் வைக்கப்படுவதாகவும் வித்துள்ளது. அதில் ட்டுள்ளதாவது ளோடு நெருங்கிய ண்ட யோகராஜா ஸ்லோ நகரசபையில் ாழிலாளர் கட்சிப் பிரதி டையாகவே தன்னைப்
லி வடக்கு கலைவாணி உறுப்பினர்கள் கடந்த நகரிலுள்ள ஈழ மக்கள் |வலகத்துக்குச் சென்று, -ன் கலந்துரையாடினர். i LDT is 25 CU if ரையாடலின்போது, தமது
பற்றி எடுத்துரைத்தனர்.
S LSS S SSS S
較
&
பெருந்தொகையான மாணவிகளை அதில் சேர்த்த புலிகளின் ஆதரவாளரெனக் கூறிக் யாழ்.மாவட்ட எம்.பி. பத்மினி சிதம்பரநாதன் கொள்ளும் இவர், நோர்வேயில் இப்போது புண்பட்டுப் போயிருக்கிறார். வேலை புலிகளுக்காக நிதி சேகரிக்கப்படுகிறது வாங்கித் தருகிறேனென்று கூறிப் பெருந்தொகை என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் மாணவிகளுக்கு வேலைவாய்ப்புப் படிவங்கள் எவ்வளவு நிதிசேகரிக்கப்படுகிறதென்பதைக் விநியோகித்து வாங்கி வைத்துக்கொண்ட போதிலும் கூற மறுத்துவிட்டார். நோர்வேயில் சில எவருக்குமே வேலை பெற்றுக் கொடுக்க அவரால் தமிழர்கள் நிதி சேகரிப்பது நோர்வே முடியவில்லை. இதனால் அந்த மாணவிகளின்
வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியும். ஆனால், சிவிலியன்களின் தேவைகளுக் காகவே நிதி சேகரிக்கப்படுவதாக அறிந்தோம். இராணுவ நோக்கங்களுக்காக
நிதி சேகரிக்கப்படுவதாக எமக்குத் தெரியாது
நச்சரிப்பையும், தொல்லையையும் தாங்கமுடியாமல் தவித்துப்போய் நிற்கிறாரென்று கூறப்படுகிறது. ஏற்கனவே தன்னைச் சந்தித்தவர்கள் மீண்டும் சந்திக்க வந்தால் அவர்களுடன் பேசுவதற்குத் தயங்கு கிறாராம். புதியவர்கள் வந்தால் உள்ளே
ஆயர் அதி வண தோமஸ் செளந்திரநாயகம் அடிகளார், ஆயர் ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு ஈபிடிபி செயலாளர் நாயகமும் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தியை அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் படத்தில் ஆயருடன் ஈ.பி.டி.பி.
என்று நோர்வே வெளிவிவகார அமைச்சின் அனுமதிக்கும்படி கூறுகிறாராம் என்று பாதிக்கப்பட்ட ஆலோசகர் எஸ்ரிக் பெர்கெசன் தெரிவித்தார். யுவதிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இராணுவத் தேவைகளுக்காக நிதி சேகரிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நோர்வேயின் நீதியமைச்சு என்று வெளிவிவகார அமைச்சு நம்புவதாகவும் அவர் கூறினார்.
1499೧ುತ್ತಿಗ್ರಹ66|| பிரிட்டிஷ் மகாராணியார் 2ஆம் எலிசபெத்தை போஷகராகவும் கொழும்பு ஆயர் டுலிப்சிகேராவை தலைவராகவும் கொண் டியங்கும் கடற்பணியாளர்களுக்கான திருச்சபை தனது 14ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வினை 10012005 அன்று சிறப்பாகக் கொண்டாடியது. வண. ஐசக் பாலகுமார் தலைமையில் கொழும்பு கோட்டை சென். பீற்றர்ஸ் அங்கி லிக்கன் ஆலயத்தில் இடம்பெற்ற இச்சிறப்பு ஆராதனையில் மும்மதத் தலைவர்களும் கலந்துகொண்டு ஆசி வழங்கியதுடன் கடற்படையினரது அணி வகுப்பும், இன்னிசையும் .குறிப்பிடத்தக்கது --منہا
சம்பந்தரின் நழுவல் டீக்கான் உட்பட திருகோணமலையில்
இடம்பெற்ற நான்கு புலி உறுப்பினர்களின் படுகொலைகள் குறித்து செய்தியாளர்கள்
அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஈ.பி.டி.பி.யின் யாழ்ப்பாண பிரதம அமைப்பாளர் நடராஜா மதனராஜா, விளையாட்டு உபகரணங்களைக் கையளித்ததோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வோடு தொடர்பு கொண்டு விளையாட்டுக் கழக அபிவிருத்திக்கு ஆவன செய்வதாகவும் உறுதி யளித்தார்.
யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளரும்
முன்னாள் பாராளுமன்ற எழுப்பிய கேள்விக்குத் தமிழ் தேசியக் ਘ கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் 鹅 ಙ್ಗ தலைவர் ஆர். சம்பந்தன் நழுவல் போக்கில்
பதிலளித்துள்ளார். வழமையாகப் புலி இயக்கத்தவர்கள் கொல்லப்படும்போது படையினர் மீதே கண்டனம் தெரிவித்துவந்த சம்பந்தர் இம் முறை மக்கான் படுகொலை யைச் சாதாரண விடயமாக ஏற்றுக் கொண்டமை கூட்டமைப்புக்குள் பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
பாளர்களான சூசைமுதது அலெக்ஸாண்டர் GT66), சில்வேஸ்திரி அல்ட்ரின் உதயன் ஆகியோரும் கேர்ணப்படுகின்றனர்.

Page 4
த.பெ.இல-1772, கொழும்பு. ெேதாலைபேசி: 2011 4-514282 தொலை நகல் (Fax)-0114513266 FF-GLDuflou: (E-mail):-
murasu (Còsltnet.lk up Draffi
சமாதான சுருதியும் யுத்த பேரிகையும்
அன்புள்ள உங்களுக்கு, GWGOOT5595VD. சிமாதானச் சங்கின் சுருதி ஓய்ந்து போர் முரசு எங்கும் ஒலிக்கும் துரதிர்ஷ்டவசம் தொடர்கிறது. அபாயகரமான போர் முழக்கங்களுக்குள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டுமானப் பணிகளும், பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் முடங்கிப் போகக்கூடிய பேரச்சம் நிலவுகிறது.
சமாதானத்தின் பெயரால் தொடரும் படுகொலைகளின் அதிகரிப்பானது, தமிழ் மக்களுக்கான கெளரவமானதும் - சுய உரிமையுமானதுமான அரசியல் தீர்வைக் காணுகின்ற முயற்சிகளைப் பின்தள்ளி விட்டுள்ளன.
சுருக்கமாகச் சொல்வதானால், புலிகள் நாலாவது ஈழப் போரை எந்த இடத்திலிருந்து ஆரம்பிப்பது என்பதிலேயே கவனமாகவுள்ளனர். அவ்வாறானதொரு போர் ஆரம்பிக்கப்பட வேண்டியதையும், அதற்கான நியாயங்களையும் தேடிப் புலிகள் தடுமாறுவதை அண்மைக்காலங்களில் புலிகள் வெளிப்படுத்தும் கருத்துக்களினூடாகவும், படுகொலைகளினூடாகவும் புரிந்துகொள்ளமுடிகிறது.
வடக்கு - கிழக்கின் எல்லாப் பகுதிகளிலும் புலிகளால் மேற்கொள்ளப்படும் அவசரப் பயிற்சி, ஒரு நாள் பயிற்சி மறைமுகப் பயிற்சி என்பன மீண்டுமொரு போர் முளும் அறிகுறியை உறுதிப்படுத்துவதாயுள்ளது. அப்படி ஒரு போர் முளுமானால், அது முழு தமிழ் சமுகத்தையும் பலியிடவே வழி வகுக்கும் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
யுத்தமெனும் மனித பலி பீடத்தில் அப்பாவி மக்களையும், சிறுவர்களையும் தமது பாதுகாப்புக் கவசங்களாகப் பயன்படுத்தும் எந்தவொரு போராட்டமும் வெற்றி பெற்றதாகச் சரித்திரமில்லை.
இறந்தவர்களுக்காகப் பூஜிப்பதை விடவும், இருப்பவர்களைப் பாதுகாப்பதற்கு, அவர்களைக் கெளரவமாக வாழ வைப்பதற்குச் சாத்தியமான வழியில் உழைப்பதே மேல். ஆகவே, பலி கொடுத்துப் பின்னர் பட்டம் கொடுத்து, விடுதலையின் பெயரால் பாசாங்கு காட்டுவதை நிறுத்தி, தற்போதுள்ள சூழலை கைநழுவ விடாமல் பாதுகாக்க அனைவரும் உதவ வேண்டும்.
தென் இலங்கையில் மாறி வரும் அரசியல் குழப்பங்களும், அதிகாரப் போட்டியும் சிக்கல் மிகுந்த மாறுதலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விளைவு எதுவாக இருந்தாலும் அது தமிழ் பேசும் மக்களின் விருப்பத்துக்குரியதாக இருக்காது. ஆகவே, வழமையான இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு யுத்தமே வழியென்று தொடர்ந்தும் பேரழிவுகளை நோக்கிப் பயணிப்பது உணர்ச்சி பூர்வமானதாக இருந்தாலும் கெளரவமான தீர்ப்புக்கு உதவுவதாக இருக்காது என்பதை யுத்தப் பிரியர்களும், யுத்தத்தை வரவேற்பவர்களும் தெரிந்துகொண்டால் நன்மையாக இருக்கும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
க்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அரசாங்கமே யென்று ஜனநாயகத்துக்கு வரைவிலக்கணம் கூறப்படுவதுண்டு ஊழல், மோசடி, கள்ளவாக்கு, காசுக்கு வாக்குகளைக் கொள் வனவு செய்தல், பாதாளக் குழுக்களை அல்லது பயங்கரவாதக் குழுக்களை வைத்து மிரட்டுதல், மாற்றுக் கருத்துக் கொண்ட வேட்பாளர்களைப் பிரசாரம் செய்யவிடாமல் தடுத்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களும் இந்த ஜனநாயக வரம்புக்குள் புகுந்து கொண்டு விட்டனவென்பது மறுக்க முடியாத உண்மை. "துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது" என்றார் மக்கள் சீனத் தலைவர் மாசே துங். அரசியல் அதிகாரம் மட்டுமல்ல் அராஜகமும் கூடத் துப்பாக்கிகளிலிருந்துதான் பிறக்கின்றது. அரசியல் மயப்படுத்தப்பட்ட ஆயுதக் குழுக்களாக இருந்தாலென்ன அல்லது பயங்கரவாதக் குழுக்களாக இருந்தாலென்ன, அதிகாரத்துக்கான போராட்டத்தை ஆயுதங்களில் தங்கி நின்றே மேற்கொள்ளுகின்றன. ஏற்கனவே கூறப்பட்டவாறு ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் வேறு, இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கும் அரச இயந்திரம் வேறு. அரச இயந்திரமே அரசாங்கத்தைப் பாதுகாக் கின்றது. அதாவது இராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற ஆயுதப்படைகள், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தேவையான பொலிசார், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் யாவுமே அரச இயந்திரமென்று வர்ணிக்கப்படுபவை.
ஆயுதங்கள் பிழையான தனி நபர்கள் அல்லது குழுக்களின் கைகளில் போய்ச் சேரும்போது அராஜக சக்திகள் உருவாகின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மிரட்டிப் பணம் பறித்தல், கப்பம்
T
வாங்குதல், பணத்துக்காகச் செய்யப்படும் கொலைகள், ஆட்கடத்தல்கள், போதைப் பொருள் வர்த்தகம் ஆகியவை அராஜகக் குழுக்களின் அடிப்படை அம்சங்களாகும். இவை இலங்கையில் பாதாளக் குழுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் அராஜகச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தாதாக்களென்று அழைக்கிறார்கள். இப் பாதாளக் குழுக்களுக்கு அரசியல், சமூக, சமய, பொருளாதாரச் செல்வாக்குகளும் பாதுகாப்பும் கிட்டுகின்றன. அரசியல்வாதிகளும் சமூக அந்தஸ்துப் பெற்றவர்களும் இக் குழுக்களைப் பயன்படுத்தியும் வருகிறார்கள். இலங்கையின் பல பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட பாதாளக் குழுக்கள் இயங்கி வருவதாகவும் இவற்றில் முப்பத்தியேழு குழுக்கள் மிகப் பயங்கரமானவையென்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள சில பாதாளக் குழுக்களின் வசம் மிகவும் நவீன ரக ஆயுதங்கள் இருப்பதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பண்டைக் காலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களைப் பாதாள நபர்களாக வர்ணிக்க முடியும் அன்று புஜ பலத்தை வைத்து மிரட்டிக் காரியம் சாதித்தார்கள், இன்று ஆயுதங்களை வைத்து மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள். இந்தியாவில் கோவை தொடர் குண்டு வெடிப்புத் தொடர்பாகத் தேடப்பட்ட இப்ராஹிம் தாவூத் என்ற பிரபல தாதா தப்பியோடியிருப்பதும், இந்தத் தாதாவுக்கு நடிகை நக்மாவோடு தொடர்பிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியாவின் படுகொலை இந்த நாட்டில் தூங்கிக் கொண்டிருந்த நீதித்துறையை நித்திரையிலிருந்து தட்டியெழுப்பியிருக்கிறது. இந்த நீதிபதியின் படுகொலை பல உண்மைகளை அம்மணமாக அம்பலப்படுத்தி யிருக்கின்றது. பாதாளக் கும்பல்கள் மிக உயர்ந்த மட்டத்திலும் கூட இயங்குகின்றனவென்ற உண்மையை மட்டுமல்ல, இதற்கு நீதித்துறையிலும் நிர்வாகத் துறையிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் அமுல்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் பொலிஸ் துறையிலும், ஏன் அரசியல்வாதிகளின் ஆதரவும் அர வணைப்பும்கூட இலங்கையின் தாதாக்களுக்கு இருக்கிற தென்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. சரத் அம்பேபிட்டியா துணிகரமான ஒரு நீதிபதியென்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடுமையான தண்டனைகளை விதித்துவந்தவரென்றும் பெயர் பெற்றவர். கொழும்பு மத்திய வங்கிக் குண்டு வெடிப்பில் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு இருநூறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தவர் இவர் பிந்துணுவெவ படுகொலை வழக்கில் ட்ரயல் அற்பார் முறையில் விசாரணை நடத்திய இவர், இரு பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஐவருக்கு மரணதண்டனை விதித்தவர். இவ்வாறு கடுமையான தண்டனைகள் விதிப்பதில் பெயர்பெற்ற இவர், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள்கூட போதைவஸ்து வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருத்திக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தார்.
கொழும்பில் கோடீஸ்வரச் செல்வந்தர்கள் வாழும் பகுதியான கறுவாக்காட்டில், வார்ட் பிளேஸ் என்ற இடத்தில் தனது மாளிகை போன்ற வீட்டை மையமாக வைத்துப்போதைப் பொருள் வர்த்தகம் நடத்தி வந்தவரெனக் குற்றஞ்சாட்டப்பட்டவர் குடு நெளபர் என்பவர். சரத் அம்பேபிட்டியாவின் கொலைக்குச் சூத்திரதாரியென்று நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டதையடுத்து நெளபர் உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருபத்தியாறு நாட்கள் நடைபெற்ற விசாரணை பூர்த்தி செய்யப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டமை பாராட்டுக்குரிய விடயம், பத்துப் பதினைந்து வருடங்களுக்கு மேலாகக்கூட கொலை வழக்குகளும் ஏனைய வழக்குகளும் இழுத்தடிக்கப்பட்டுச் செல்லும் இந்த நாட்டில் இவ்வளவு விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டமைக்கு பாதாளக் கும்பல்களின் கரங்கள் நீதித்துறையின் கழுத்தையே நெரிக்குமளவுக்கு நீண்டிருந்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம், நீதித்துறை, பொலிஸ் துறைகளிலும் 'கோடரிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഇn
விசாரணைகள் அம்பலப்படுத் தியிருக்கின்றன. பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் சுப்ரீண்| டன்கள் போன்ற உயர் அதி| காரிகளின் தொலைபேசி
சன்மானம் பெற்ற விபரங் களும் அம்பலமாகியிருக்கின்றன.
குடு நெளபருக்குப் பிணை வழங்க நீதிபதி சரத் அம்பே பிட்டிய மறுத்ததே அவரின் கொலைக்கு மூலகாரண மென்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சரத் அம்பேயிட்டியா குடு நெளபரின் பிணை மனுவை நிராகரித்திருந்தபோதும்கூட மற்றொரு நீதிமன்றத்தினூடாக அவர் பிணையில் வந்துவிட்டாரென்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் பேர்வழிகளான நீதிபதிகளும்
இருக்கிறார்களென்று கடந்த வருடம் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மற்றொரு நீதிபதி இலட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு இந்த நாட்டின் பிரபல குதிரைப் பந்தயச் சூதாட்டப் பேர்வழியொருவருக்குச்
சட்டத்திற்குப் புறம்பாகப் போயா தினத்தன்று பிணை
வழங்கியமையும், இதில் சம்பந்தப்பட்ட நீதிபதி நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
சிலி, கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போதைவஸ்து வர்த்தக முதலைகள் பெரும் யுத்தப் பிரபுக்கள் போலச் செயற்படுகிறார்கள். அவர்களிடம் அடியாட்களைக் கொண்ட தனிப் படையே உள்ளது. சில பிரதேசங்களை இவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றார்கள், சரத் அம்பே பிட்டியாவைப் போல போதைவஸ்து வர்த்தக முதலைகளுக்கு எதிராகச் செயற்பட்ட நீதிபதிகள் சுட்டுத்தள்ளப்பட்டு மிருக்கின்றார்கள்.
இலங்கையில் பாதாளக் குழுக்களையும், அவற்றின் தலைவர்களையும் அடக்கியொடுக்குவதற்குச் சில துணிச்சலும் நேர்மையும் மிக்க பொலிஸ் ட அதிகாரிகள் முயற்சியெடுத்தி ருக்கின்றார்கள். இருந்தாலும் அவ்வப்போது அதிகார பலமும் செல்வாக்கும் மிக்க அரசியல் வாதிகள் மற்றும் உயர் மட்டப் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரின் உத்தரவின் பேரில் பாதாள முதலைகள் தப்பிச் சென்று விடுகின்றன. நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டாலும் கூட திமிங்கிலங்கள் தப்பிச் செல்வதற்கு வசதிகளும் வாய்ப்புக்களும் செய்து கொடுக்கப்படுகின்றன. சிறைச் சாலைகளில் கூட ராஜ உபசாரம் இப் பாதாளப் பேர்வழிகளுக்குக் கிடைக்கின்றது. சட்டவிரோதமாக கோடிக் கணக்கான சொத்துக்களையும் உடைமைகளையும் கணநேரத்தில் பறித்தெடுக்கும் இக் கும்பல்கள் அப்படிக் கிடைக்கும் பணத்தில் சில்லறைகளை வீசிவிட்டுத்தப்பிச் சென்று விடுகின்றன. சொத்தி உபாலி, நாவல நிகால், களு அஜித், பம் பொட்டு இப்படிப் பாதாள உலகப் பிரபலங்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக இலங்கையில் பாதாளக் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வந்துள்ள் போதிலும் கடந்த சில வருடங்களாக இவற்றின் வளர்ச்சிப் போக்கும் அதிகரித்து வந்திருக்கிறது. யுத்தம் இதற்கு ஒரு காரணமென்று கூற முடியும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் அரச ஆயுதப் படைகளை விட்டு வெளியேறியவர்களும் இயக்கங்களை விட்டு விலகியவர்களுமெனப் பலர் பாதாளக் குழுக்களுக்குத் தலைமை தாங்குகின்றனர் அல்லது பெருமளவில் பாதாளக் குழுக்களில் அங்கம் வகிக்கின்றனரென்ற உண்மையி லிருந்து இதனை அறிந்துகொள்ள முடியும்,
இந்த நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். சாமான்ய மக்களின் அன்பைப் பெற்ற ஜனாதிபதி பிரேமதாசா, பாபு என்ற தற்கொலைக் குண்டுதாரியால் கொல்லப்பட்டார். ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க மீது கொழும்பு நகர மண்டபத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. தற்கொலைக் குண்டுதாரியை மைதானத்துக்குள் அழைத்துச் சென்றவர், கொழும்பு கிம்புலாகவைச் சேர்ந்த பிரபல பாதாளக் குழுத் தலைவர். இவர் ஒரு தமிழர். இவரிடம் பல ஆயுதக் குழுக்கள் Joli
DJ Gr
ಇಕ್ಷ್ಣ್ದL
இவிை پیوند به بیرون ಡಾ. தரப்பினரிடமிருந்து கைப்பற்ற
கடந்தவாரம் சுதந்திர சதுக்கத்தில் அழிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்
UNP மக்கள் சக்தி எண்டு பேரணி ஒண்டு டந்ததல்லோ, அதை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைக்கது. அவை சரியோ பிழையோ எண்டு
நான் சொல்ல வரேல்லை. ஆனால் பேரணி காலி வீதியில அரச தரப்பு மற்றும் அரசுக்கு ஆதரவு விலத்தின தரப்பு ரெண்டு பேரிண்ட கட்சி அலுவலகங்களை கடக்கேக்க தங்கட
குரலை மட்டும் பாவிச்சு கருத்தை சொல்லி, கடந்தீனம் உள்ள C/இருந்தவையும் வலுகூலாய் இருந்து
பார்த்துக்கொண்டிருந்திச்சினம். மற்றப்படி ஒரு சின்ன கல்வீச்சு ஊஹூம் எங்கட இடத்தை யோசிச்சுப் பார்த்தன். மாற்றுக்கருத்துச் சொன்னால் மண் மூட்டைக்குள்ள ஆமிண்ட பாதுகாப்போட இது தான் இருக்க வேண்டும். ஆனால்
25-ஒண்டு சர்வதேசம் இந்த விஷயத்தை
வலு கவனமாய் நோட் பண்ணுது.
இன்னமும் இருக்கின்றன. இலங்கையில் பிரபல போதைவஸ்து வியாபாரி இவர். இவருக்கிருந்த அரசியல் தொடர்பை வைத்தே இவர் தற்கொலைக் குண்டுதாரியை அழைத்துச் சென்றாரென்பது வீடியோப் படங்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டன. கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்ட இவர், ஆட்சி மாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டதும் இப்போது வேற்று நாடொன்றுக்குத் தப்பிச் சென்றிருப்பதும் இரகசியமானதுதான்.
எவ்வித அச்சமுமின்றி ஆயுதங்களைப் பாவிக்கும் துணிவு, பாவிப்பதற்கான பயிற்சித் மனித உயிர்களைக் கொஞ்சமேனும் மதிக்காமல் சுட்டுத் தள்ளும் போர்க் குணம் ஆகியவை இத்தகையவர்களின் மனங்களில் பாதாள மனோபாவங்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றையே முதலாக வைத்துக் கொண்டு சட்டத்திற்கு மதிப்பளித்து வாழும் மக்களை மிரட்டிப் பெரும் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பது, இவர்கள் ஆயுதப்படைகளில் பெற்றுக்கொண்ட அடிப்படைப் பாடங்களாகும். நாட்டின் தென்பகுதிகளிலிருந்து சொகுசு வாகனங்களை வன்னிக்குக் கடத்திச் சென்று சில இலட்சங்களுக்காகவும், ஏகே47 ரக துப்பாக்கிகளுக்காகவும் விற்கப்படுவது ஏற்கனவே வெளிவந்த உண்மைகளாகும். இவற்றிற்கென இரு தரப்பிலும் இடைத்தரகர்களாகச் செயற்படுபவர்கள் அல்லது இணைப் பாளர்களாகச் செயற்படுபவர்களும் இருக்கிறார்கள். மலிவு விலைகளில் புலிகளின் பிராந்தியத் தலைவர்களுக்கு அல்லது முக்கியஸ்தர்களுக்கு முன்னாள் படைவீரர்கள் சொகுசு வாகனங் களை விற்றிருக்கின்றார்கள்.
யுத்தத்தின் பக்க விளைவுகளில் ஒன்றுதான் பாதாளக் குழுக்களின் தோற்றமென்றால் அது
3.
புலனாய்வுப் பிரிவின் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் முத்தலிப்பின் படுகொலைச் சூத்திரதாரிகள் புலிகளென்ற போதிலும் பாதாளக் கும்பல்களையும் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதற்கு கைது செய்யப்பட்டிருக்கும் சிங்களவர்கள் சாட்சிகளாவர்.
ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படும் பாதாளக் குழுக்கள் தமது மேலதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக நூற்றுக்கு மேற்பட்ட பாதாளக் குழு நபர்களைக் கொன்றுள்ளனர். இப்போதெல்லாம் கைது செய்யப்படும் முக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களை எடுத்துத் தருவதாகக் கூறிப் பொலிசாரை அழைத்துச் செல்வதாகக் கூறப்படுவதும், குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதும் பொலிசார் மீது குண்டுகளை வீச முனைவதாகக் கூறப்படுவதும், பின்னர் பாதாள நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் ஒரு வாய்ப்பாட்டுப் பாணியில் இடம் பெறுகிறது.
இருந்தாலும் பாதாள நபர்கள், சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை எவரும் எதிர்க்க மாட்டார்கள். சில மனித உரிமைக் குழுக்களைத் தவிர. ஏனெனில், மற்றவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பவர்களின் அதாவது கொலையாளிகளின் மனித உரிமைகளைப் பற்றியே பேசிப் பழக்கப்பட்டவர்களுக்கு மற்றவனின் வாழ்வுரிமையைப் பறிப்பது எவ்வளவு அநியாயமென்பது தெரிவதில்லை. மனித உரிமையைப் போல, மனித உயிர்களும் ஜீவாதாரமானவை என்பது ஏனோ பெரும்பாலான மனித உரிமைக் குழுக்களுக்கு விளங்குவதில்லை. சாத்தான்களுக்கு வேதம் ஓதுவதில் பயனில்லை.
2005 ,20۔14 gpapay

Page 5
சென்ற வாரத் தொடர்ச்சி. ஆனையிறவுச் சமர் ஏற்படுத்திய தோல்வி வடு கருணாவின் வளர்ச்சியால் புறக்கணிக்கப்பட்ட சொர்ணம், பானு ஆகிய இருவரும் வாகரையிலிருந்து போராடத் திட்டமிட்டனர். கருணாவின் பலம், பலவீனம் இரண்டுமே கிழக்குப் போராளிகள் என்பதைப் புரிந்துகொண்ட பிரபாகரன், கருணாவின் விரலைப் பிடித்து கருணாவின் கண்ணில் குத்துவது இலகு என்பதால், ஜெயந்தன் படையணியையே வாகரையிலிருந்து போர் புரியுமாறு அனுப்பி வைத்தார். பிரபாகரனின் திட்டத்தைப் புரிந்துகொண்ட கருணா, தன்னோடு இருக்கும் போராளிகளையும், தன்னால் வளர்க்கப்பட்ட போராளிகளையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிரபாகரனின் திட்டத்தை முறியடிப்பதற்காக எதிர்த் தாக்குதலைத் தவிர்த்தார். ஆனாலும் சொர்ணம், பானு ஆகியோரின் பழிதீர்ப்புக்கு முன்னூறுக்கும் நானூறுக்கும் அதிகமான கிழக்குப் போராளிகள் பலிகொள்ளப்பட்டனர். போர் தவிர்ப்பைக் கடைப்பிடிப்பதனூடாகக் கிழக்குப் போராளிகளின் இழப்பைத் தவிர்க்கலாமென நினைத்த கருணாவின் நினைப்பை சொர்ணம், பானு ஆகியோர்களோடு அடுத்தடுத்து கிழக்குத் தலைமையை குறிவைத்த சிலரும் தகர்த்தனர்.
புலிகளே புலிகளைப் பலி கொண்ட உட்கொலை நடந்த அந்தக் குழப்பமான சூழலை எதிர்கொள்ளத் தேவைப்படும் கால அவகாசத்தைப் பெறுவதற்காக கருணாவின் உதவியாளராக இருந்த ரமேஸ், மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
கருணாவின் இடைவெளியை ரமேஸ் எனும் செல்வாக்கற்றவரால் நிவர்த்திக்க முடியாது என்பதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. அவையாவன:
கௌசல்யன் காட்டிய விசுவாசம், அதற்காக அவர் தலைமையிடம் எதிர்பார்த்த பதவி, அதுமட்டுமில்லாமல் சொந்த உறவுகளை, நண்பர்களை பிரபாகரனின் கட்டளைக்கு அமைய கொலை செய்வதால் தனது பிராந்தியத்திலேயே ஏற்படப் போகும் அவப பெயர் - தவிரவும் - கூடவே ஒட்டிக்கொண்டிருந்த தில்லுமுல்லுத் தனம், இவற்றைத் தாண்டி கருணாவின் நட்பும் அவரது விம்பமும் ரமேஸை தலைமைக்கு விசுவாசமுள்ளவராகக் காட்டிக்கொள்ளத் தடையாக இருந்தன.
மறுபுறத்தில் கிழக்குப் போராளிகள் கருணாவின் பேரால் இயக்கத்துக்குள்ளேயே தனித்தனியாகக் கொல்லப்பட்டார்கள். சிறை பிடிக்கப்பட்ட கிழக்குப் பெண் போராளிகள் புலிகளாலேயே கற்பழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். சில ஆண் போராளிகள் துண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். இக் கொலைகள் எல்லாவற்றிற்கும் கருணாவின் சாயம் பூசப்பட்டது. இதை ஏனைய போராளிகள் ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்குள்ளேயே கருத்து ரீதியான முரண்பாடுகள் வெடிக்கத் தொடங்கின.
இது ஒரு புறமிருக்க, கருணா அணிக்குள் பிரபா அணிப் புலிகளும், பிரபா அணிக்குள் கருணா அணிப் புலிகளும் கலந்து காணப்பட்டனர். அதேவேளை பிரபாகரனுக்கு மிக நெருக்கமான பரீச்சயமுள்ள கருணா
அடிபட்ட பாம்பாக வெளியேறியுள்ளார். அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்வியாக எழுந்தது. இவற்றைச் சரி செய்வதும், தனக்கு விசுவாசமான ஒருவரை கிழக்கில் கால் ஊன்றச் செய்வதும் பிரபாகரனுக்கு அவசரத் தேவையாக இருந்தது. அப்போதுதான் கருணாவோடு பல யுத்த முனைகளில் ஈடுபட்டவர் என்பதாலும் அந்த வாடை இருக்கும் என்பதாலும் - தனது பாதுகாப்புத் தொடர்பாக ஒரு வருடம்
கொண்டவர்களையும், புலனாய்வு செய்யவும், ! பொறுப்பாக இருக்கும் பானுவும் விசுவாசமான ஆனையிறவு - முல்லை தாக்குதல்களின் போது பிஸ்டல் குழுவை இறக்
للقيا
விசுவாசமாகச் செயற்பட்டவர் என்பதாலும் பானுவை, பிரபாகரன் மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாக நியமித்தார். ரமேஸை குற்றச்சாட்டுகளின் பெயரில் சிறைப்படுத்தினார். கொல்ல எடுத்த முயற்சி ரமேஸின் மச்சானான புலிகளின் கடற்படைத் தளபதி சூசையால் பெருத்த சர்ச்சைக்குப் பின் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பானு, பிரபாகரனின் உறவு முறையானவர். அவர் கல்யாணம் முடித்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். பானு உடல் நிலை ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகவே அவரால் மேலும் பிரபாகரனின் பாதுகாப்புப் பிரிவில் செயற்பட முடியாது என்பது வேறு விடயம். பானுவால் வளர்க்கப்பட்டவர்தான் இப்போது புலிகளின் வட முனைக் கட்டளைத் தளபதியான தீபன். புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்
இணைந்து போராடினா மீதான தாக்குதலை நட கொல்லப்பட்ட பிறகு :ெ பிரபாகரனின் விசுவாசிய இதற்காக வழங்கப்பட்டி வெகுமதியாகவும் தற்பே பதவியை பானு எண்ண அடுத்தபடியாக தி மாவட்டத்துக்குப் புலிகள் நியமிக்கப்பட்டிருப்பவர் நாற்பத்தெட்டு வயதான சேர்ந்தவர். இவரது இய சூசைப்பிள்ளை அன்ரனி உறவினர்கள் இப்போது திருகோணமலையில் வச் திருமணம் முடித்தது மு ஒருவரை, 1984ஆம் ஆண் இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்றவர். ஆனை பின்வாங்கினார். இப்போ தளபதியென்ற மகுடத்து அடுத்தவர் ராம். இ வெள்ளாவெளியைச் சேர் தந்தை ஒரு குருக்கள். மட்டுமே இவருக்கு உண பெற்றோர் இருவரும் இன சேர்ந்துவிட்டனர். உள6 செய்வது தொடர்பில் டெ விசுவாசத்துக்குரியவர். மட்டக்களப்பு பொலநறு கிராமங்களிலும் நகரப்பு மக்களின் கொலைகளே தொடர்புபட்டவர். புளொ வாமதேவனைக் கொலை தன்னை ஒரு சிறந்த :ெ இனங்காட்டியவர். குறிப் எதிலும் பங்குபற்றவில்ை மட்டக்களப்பு - அம்பாை சூட்சுமத்திற்குள் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் அவதானிக்க பானுவை மட்டக்களப்புத் நியமித்ததோடு வன்னியில்
கடந்த வாரம் பார்ளி எங்கட மண்ணெண் ண்யார் காரசாரமான விவாத மொண்டை நடத்தினவர் அதாவது சில தமிழான கட்சிகள் அதிகாரத் தரப்பிடமிருந்து பணம் வேண்டின மாம். அதுகள் ஏந்தக் கணக்கில
கேர்னல் முத்தலிப்பின்ர கொலை தொடர்பாக நாளுக்கு நாள் பக்கம் பக்கமாக வர்ற
ப்புடி வரவு செலவு வைக்கப் படுதெண்டு கேட்டிருந்தார். மண்ணெண்ணை ரின்ர உந்தக் கேள்விக்கு ஆளும் கட்சிக்
செய்திகளைப் பார்க்கேக்க ஒரே பச்சை பச்சையா எழுதினம் எண்ட்திலைதான் எங்கையோ உதைக்குது பிஸ்கோத்துக் கம்பனி வாங்கித் தாரமெண்டு ஒரு கொந்துராத்து பேசியிருக்கினமாம். பிறகு என்னவெண்டால் பத்திரிகைக்காரர் ஒருவரும் பங்குதாரர் எண்டும் சொல்லப்படுகுது கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கேர்னலின்ர கொலைக்குள்ள பணமும் பொலிரிக்கம் சம்பந்தப்பட்டிருக்கெண்டது தெரியுது. பாத்தியளோ. எங்கட பொலிரிக்ஸ் படுகொலை
களுக்கு கொந்துராத்துப் பேசிக் குடுக்கிற அளவில போயிட்டுது. பத்திரிகையின்ர பெயராலை படுகொலை நடந்திருக்கு தர்மங் கதைக்கிறவை யெல்லாம் வேடிக்கை பார்க்கினம் தும்பிக்கை
ருக்கிறவை படுகொலைகளிலை நம்பிக்கை
;0لاعے eع2 کو 35غلاعے
கேட்டன் சனம் உரத்து கொண்டு வாயுக்குள் இரவிலை ரெண்டெழுத்த I0[[ổ. 9ủuụủ (3uII கருணாவின்ர ஆதரவுக் விரட்டினமாம். ஆகையா பேமிஸனுக்குக் காத்திரு இரவோடை இரவா ஒரு பயிற்சி கொடுக்கினமாம். தொடர்பான அமைப்பு கத்தினாலும் நடக்கி
பு கோ ஸ்துவப் பள்ளி ஒன்றி
நினைவுகூர்ந்து கெளர
 
 
 
 
 
 
 
 

படைத்தரப்பையும் கொலை செய்யவும் பொட்டு அம்மானுக்கு வர்களில் ஒருவராவார். த்தீவுத்
கருணாவுடன
O
லும் - யாழ். கோட்டை உத்தினார். மாத்தையா சார்ணத்துடன் பானுவும் ாகச் செயற்பட்டார். ருக்கும் ாதைய தளபதிப் க் கூடும். நமலை ளின் தளபதியாக சொர்ணம்,
இவர், முதூரைச் ற் பெயர் தாஸ் ஜோசப், இவரது ம் தக்வா லேன், சிக்கின்றனர். இவர் ல்லைத்தீவுப் பெண் ண்டு புலிகள்
யாழ்ப்பாணத்திலேயே ாயிறவுச் சமரில் து ஒரு வருடமாகத் டன் இருக்கிறார். வர் மட்டக்களப்பு ர்ந்தவர். இவரது
ஒரே ஒரு அண்ணன் ர்டு தற்போது இவரது B)ApLLILq. வு பார்ப்பது, கொலை ாட்டு அம்மானின் இது தவிர, 606 G60685 மங்களிலும் முஸ்லிம் ாடு நெருங்கிய ட் அமைப்பின் 0 செய்ததனூடாகத் காலையாளியாக பிடும்படியான சமர்கள் ல. தற்போது றயை நிர்வகிக்கும் யாக
வேண்டிய விடயம்,
தளபதியாக ல் புலனாய்வு மற்றும்
ச் சொல்லவே பயந்து ள குசுகுசுக்குதுகள், ார் ரெயினிங் குடுக்கி காத பிள்ளைகளை குடும்பங்கள் எண்டு லைதான் பெற்றோரின்ர
காடுக்கிறது லேட்டஸ்ட் ந்தை நடக்கிறதெல்லாம்
விட்டிருப்பதும், திருமலையில் சொர்ணம் - எழிலன் இவர்களுக்கு நடுவே செம்மணனை அமர்த்தியிருப்பதுமாகும். இவற்றின் உள்நோக்கம் விபரீதமானதாகும். இதைத் தவிர ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட கரிகாலன், பல்லுப் பிடுங்கிய பாம்பின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்த இரண்டும் கெட்டான் நிலைக்குள் தனது தலைமையை கிழக்கில் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிரபாகரனுக்கு உள்ளது.
கருணாவின் பிரிவுக்குப் பின்னர்
கிழக்கிலிருந்து பூதாகாரமெடுத்துக் கிளம்பும் பிரச்சினைகளை ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளவதில் பிரபாகரனுக்குச் சிக்கலாகவே இருக்கும். ஆகவேதான் தனித்தனியாகப் பிரச்சினைகளைக் கையாளத் திட்டம் தீட்டினார். முன்று பிரிவுகளாகக் கிழக்கின் நிர்வாகத்தைப் பிரித்து தனது விசுவாசிகளைப் பொறுப்புக்களில் நியமித்தார்.
மட்டக்களப்பு - அம்பாறையைப் பொறுத்தவரை, கருணாவின் பிரிவிற்குப் பிறகு அப்பிரதேசப் புலி உறுப்பினர்களின் மன நிலையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஒரு பிரிவினர் யுத்தத்தை விரும்பாத சூழ்நிலையிலும், ஒரு சிலர் யுத்தத்தை விரும்பும் சூழ்நிலையிலும் தமது நிலைப்பாடுகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதற்குப் பிரதான காரணம் இன்றுவரை கருணாவின் பெயரால் சொந்தச் சகோதரங்கள், உறவுகள் ஆகியோர் பிரபா அணிப் புலிகளால் படுகொலை செய்யப்படுவதாகும். இந்தக் குழப்பங்களை நிவர்த்திக்க தனது புதிய தளபதிகள் சீரான மனித வேட்டையைச் செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று பிரபாகரன் எதிர்பார்க்கிறார். அவரின் எதிர்பார்ப்பை முழுமையாக முடியாவிட்டாலும், ஓரளவாவது நிறைவேற்றித் தமது பதவிகளைத் தக்கவைக்கும் முயற்சிகளே தொடரும் படுகொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன.
இதையும் தாண்டி கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் பற்றிக் கிடைக்கும் தகவல்கள் ஆச்சரியமானவையாகும். கிழக்கில் பிரச்சினைப்படும் உறுப்பினர்களை கிழக்கிலேயே கவனிப்பதும், அங்குள்ள பிரச்சினைகள் வடக்கை நோக்கித் திரும்பாமல் தடுப்பதும், தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினையைப் பெரிது படுத்தாமல் இருப்பதுமே மேற்படி துண்டாடலின் பிரதான காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தர்மசங்கடமான நிலையைக் கருணா எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறார்.
"சர்வேஸ்வரனாகிய ஏசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஓம் சாந்தி சாந்தி' எண்டு அவர் சொன்னதும் மதங்களின்ர மகத்துவம் இதுதா
னெண்டு புரிஞ்சுகொண்டினமாம் எல்லா மதமும்
ஏதோ ஒரு வழியிலை உந்த அந்நியோன்னி யத்தையும் அன்பையும் தான் மெயின்டெயின் பண்ணினம் எண்டதை சிலைகளின் பெயரால் சிக்கெடுக்கிறவை புரிஞ்சு கொண்டினமெண்டால் சரிதானுங்கோ, క్ట
பாத்ததும், இன்னொரு கேண கோடிக்கணக்கில கை மாற இருந்ததும் இப்ப
ou)
J 5r
அம்பலத்துக்கு வந்திருக்கு ரெண்டெழுத்தார் பணம்
கொடுத்து ஆயுதம் வங்கினது போதுமெண்டு இப்ப
களை வாங்குகினமாம். "பணமெண்டால் மும் வாயைப் பிளக்குமாம் எண்டதைப் போல Wந்தின்னிப்பிசாசுகள் பணத்துக்காக ஆலாப்
நடக்கிற அல்லது நடக்க
செயலுக்குப் பின்னாலை
கருணாவைப் பொறுத்தவரை தற்போது கிழக்கு மாகாணத்தில் பொதுவான வேலைத் திட்டமொன்று குறித்து அவருக்கு நெருக்கமான சில தரப்புகளோடு ஆலோசித்து வருவதாக அறியமுடிகிறது. அது வெற்றியளிக்குமா, இல்லையா என்று இப்போது எதுவும் கூறமுடியாது. அதுவரையில் தனது
நெருங்கிய சகாக்களையும், தனக்காக உயிரையும் தியாகம் செய்யும் வீரர்களையும் பாதுகாப்பது கருணாவுக்குப் பெ
உருவெடுத்துள்ளது. பிரபாகரனைப் பற்றி மிக நெருக்கமாகத் தெரிந்த ஒருவர் என்ற வகையில் தயவு தாட்சணியத்திற்கு இடந்தராமல், எதிர்த்து நிற்காமல், தலைமறைவாகியிருப்பதனூடாக அன்றாடம் தன் நெருக்கமானவர்களைப் பிரபா அணிப் புலிகளிடம் பலி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
கருணாவை வீழ்த்துகின்ற சதிக்கு பிரபா அணிப் புலிகளுக்கு கடலால் படைகளைக்
கொண்டு செல்லவும், வடக்கிலிருந்து படைகளை நகர்த்தவும், மத்தியஸ்தர்களும் - கண்காணிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். இல்லையென்றால் இரு அணிகளுக்கிடையிலான ஒரு ஆயுத மோதலை எப்படி உள்விவகாரமாக நியாயப்படுத்த முடியும்? ஆகவே தொடரும் படுகொலைகளுக்கும், கிழக்கில் தொடரும் மரண ஒலத்திற்கும் ஒரு விடிவை
ஏற்படுத்துவதில் கருணா எத்தகைய பங்கை
வகிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் கிழக்கு மாகாணத்தில் நிலவுவதை உணரமுடிகிறது. ஒரு வேளை கருணா ஒரு யுத்த சூழலை எதிர்பார்த்தும் இருக்கக்கூடும். பிரபாகரனின் பிரித்தாளும் தந்திரம் கை கொடுக்குமா? கருணாவின் காத்திருப்பு கை கொடுக்குமா? சமாதானம் தனது இருப்பிடத்தை யுத்தத்துக்குத் தாரை வார்க்குமா? கிழக்கு மாகாணம் பிரபா அணிப் புலிகளின் பிடியிலிருந்து பறிபோகுமா? அல்லது அப்படியொரு துர்ப்பாக்கிய சூழலை எதிர்கொள்ள மேலும் பல உயிர்களைப் பலியிடப்போகிறாரா? மாற்றமடையப் போகும் காலத்தின் போக்குத்தான் இக் கேள்விகளுக்குப் பதில் தரப்போகிறது.

Page 6
பொகவந்தலாவையில் காடழிப்பு:அ
ழிெல் கொஞ்சும் மலையகமாம் பொகவந்தலாவையின் அண்மைய நிலையினை நினைக்கும்போது எதிர்காலம் என் கண்ணில் இருளாகத் தெரிகிறது. பொகவந்தலாவை பிரதேசத்தின் காடுகளில் இருந்து கருப்பன் தேயிலை மரங்கள் வெகு அதிகமாக வெட்டப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கையானது கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இதுநாள்வரை எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் மனவருத்தத்துக்குரியது.
ஏனென்றால், பொகவந்தலாவைப் பிரதேச மேல், மத்திய, கீழ் பிரிவுகளுக்கான மக்களுக்கு இக்காட்டிலிருந்தே நீர் பெறப்படுகிறது இக்காட்டினை இங்கிருக்கும் மரங்களை - வெட்டிக் கொண்டு செல்வதன்மூலம் எதிர்காலத்தில் எங்களுக்கான நீர் எங்கிருந்து பெறப்படும் என்பதுதான் கேள்வியாகவுள்ளது. அதுமட்டுமல்ல. தோட்ட நிர்வாகிகளின் தொடர்புடன் நடைபெறுகின்ற நடவடிக்கையினை
இந்தத் தோட்ட மக்கள் பார்த்தும் பாராமலும்போல் இருப்பது இந்நடவடிக்கையினை தடுக்க வழி இல்லாததன் காரணம் தான் ஏனென்றால் இது தோட்டத் துரை மற்றும் அனைவருக்கும் தெரியும். அத்துடன் இப்பகுதிக்கு காட்டின் கருப்பன் தேயிலை மரங்களை வெட்டி தன் தேவைகளை சுயநலனுக்காகச் செய்வதற்காகப் பெரிய பெரிய வாகனங்கள், லொறிகளை இங்கு கொண்டுவந்து ஏற்றிச் செல்வதனால் பாதைகளும் பழுதடைகின்றன. அதனால் பாதிக்கப்போவது எதிர்காலத்தில் நாம் தான் என்பதை அறிந்தும் அறியாமலும் இருப்பவர்களுக்கு இதனைத் தெளிவுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கலாம்.
இந்நடவடிக்கையில் பெரும்பான்மை இனத் தொழிலாளர்களுடன் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து இதனை மேற்கொள்வதுதான் தன் விரலை இழுத்து கண்ணையே குத்தும்
செயலுக்கு ஒப்பாக உள்ளது. இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
PTTT
கல்யாணி, பாமினி, கலகம்
(Fonts) sufi Key Board விற்பனைக்குண்டு. வெளிநாட்டவர்களுக்கு జ్ఞపు
அனுப்பி வைக்கலாம். *-
NGO. 23. MAY FEELID ROAD. Corio:MiBoT 13. ||
Tele Phaene Note of 775884-05
6,6980961
பொன்டுடன்
மக்க
நுவரெலிய வலப்பனை தேர் உள்ளவை அ சீட்டன், சரணவ லியாங்காவெல்6 தோட்டங்களாகு இத்தோட்டங்களி குடியிருப்புக்கள் காலத்தில் கட்ட லயனகள, ஒரு
ர்கள், ஒ காம்பிறாக்களும் பத்தும் இருக்கில் நீளமும், பன்னிர கொண்ட இந்த ஒவ்வொரு குடு அடைக்கப்பட்டிரு லயத்து அறைக தோட்டவாரியாக வீடு என்றோ இ அழைப்பதற்குத் நிலையில் அகத் வைத்திருக்கும் காட்சியளிக்கின்ற அகலமும் பன்னி கொண்ட ஒரு க தொழிலாளியின் பேர் அல்லது அ சில குடும்பங்க அதிகமானவர்களு அறையில் வாழ நிலையில் உள் பகுதி, தட்டுமுட் வைத்துக் கொள் அறை, உணவுப் வைத்துக் கொள் மழைக்காலங்கள் அடுப்பெரிக்கும்
பகுதியும் உடுப் சாமான்கள், பிள் புத்தகங்கள், பெ
உடைகள், உப
Y| பொருள்கள் இத்
செய்யப்போகும்
: இந்
அறையிலேயே வேண்டிய சூழ்நி உள்ளது. அத்ே
நிரூபித்துக்
ရအrးကြီး ၅
O Uö5ED D600IOI D விரும்பிய காதல், விரும்பியோர் சம்மதத்துடன் நிறைவேற, பிரிந்த காதல் ஒன்று சேர, காதல் திருமணம்
நிறைவேற, திருமணம் தோஷம் நிவர்த்தி செய்துகொள்ள, வாஸ்த்து முறைப்படி வீட்டுக் காவல் செய்ய, ஒடிப் போனவி தாழ்வு மனப்பான்மைக்கும், கணவன் மனைவி, ஸ்திரி புருஷர் உச்சரிக்கப்பட்ட ஆண்கள் காம வசிய லேகியம் பெற, மூல 108 உறு செய்யப்பட்ட லேகியத்தால் குணம் பெற, ஒற்றைத் தலைவலி நீங்க, தலை முடிஉதிர்வதை நிறுத்தி | நீராவி ஒளஷத தைலம் பெற, வீடு மனை வதிவிட சிக்கல் தீர, எதிரிகள் அஞ்ச, எதிரிகளை முறியடிக்க, ரீ லக்ஷ்மி வியாபாரத்தில், குறிப்பிட்ட இலாபம் பெற, மது போதையில் இருந்து விடுபட, குழந்தை பேறு கிட்ட, ஆஸ்துமா நோய் இன்னும் உங்கள் குறை நிறைகளுக்குத் தீராத மானிட கரும தோஷங்களுக்கு 48நாள் எமது ரீ துர்க்கை அம்மனி வெற்றி கண்டவர்கள் எத்தனை எத்தனை பேர். அன்றன்று வந்து குவியும் சன்மானங்களும், நெய்வேத்திகளும், வந்தால் உண்மையைக் கண்டறியலாம். குறிப்பாக நாம் மட்டுமே இத்துறையில் வாங்கும் பணத்திற்கு Guarantee Card கெ துறைக்கு வருமான வரி செலுத்துபவர்கள்! இது எமது உண்மைச் சேவையை எடுத்துக் காட்டுகிறது. வெளி ர உச்சாட்ட பிரிவின் மூலம் கடல் கடந்து செயல்படக்கூடிய வகையில் தியானித்து அனுப்புவதால், கைகண்ட பலனை
ாரியங்களை எனது மலையாள மாந்திரீக சக்தியால் நிருபித்துக் காட்டிய எனக்குக் கிடைத்த சான்றிதழ்களை தா
5iologia Surrahayto hasn'Աքibւմabյto upւ68ւb artp:: リ●uエ ?_cm(E- Gancm cmeocrrasaf ●
நுவரெலியா கிளை மலையாள மாந்திரீக உச்சாடன பீடம்
துர்க்கா தேவி ஆலயம், NO33, கண்டி விதி
நுவரெலியா TVNo.052 22508 - 23093 Fax:235097
Malayala Man SI Durka Devi Aalayal. 02. KO IN), ( / 44 ().
திை
ܦܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DEDIT
2প্ত
மாவட்ட ಒಂದ್ವನಿಯಾ : ಟ್ವಿಟ್ಜಹಾ ಅಖೀಸಿರಿಸಿ
LL-556) DT Ll, 宏 。ーー。 |ளி ன்ேட் இருபதுல்ஜாலத்தில் சேர்த்துக்கொள்ளும்போது ” அறையனுள தெபபகருள ப்பககியில் உள்ள போன்ற நீர்த்தேக்கம் வந்தடையும். வெயில் '. c ல் மக்களின் காலங்களில் வெண்ணிலவின் ஒளி சேர்த்துக்கொள்ள வேண்டும் என வெள்ளையர் வீட்டுக் கூரை வழியாக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அறைககுள தெரியும். ஒடடைக அத்தோடு தோட்டங்களில் தொழில் LILL LJ600pШ குடைககுள ஒனபது பக்கத்தில் பத்து உாப்பகளட்ன் க்கனம் என் புரியா குடும்பங்களையும் மறுபக்கத்தில் :" எதுவிதமான பாகுபாடுமின்றி இந்த ண்டடி அகலமும் வாழ்க்கையை கோலத்தில் சேர்த்துக்கொண்டு இவர்களுக்கும் அறைகளில்தான் 醬 ழைககாலத புதிய குடியிருப்புக்களான பமும் நால வநது ಆಳ್ವ” விடுதிகளை அமைத்துக் க்கின்றது. நனகு வளங்கும. ளில் கொடுத்தால் இப் பகுதி மக்களும் i } : ರಾಯ್ಡ್ರ பகுதிகளில் பெரிதும் பயன்பெறுவார்கள்.
யங்கவரும மனதவள எனவே இகைக் கருக்கில் பார்த்தால், 956(555 (Plantation Human கொண் இதைக் ருத்தி ல்லமென்றோ Development Trust) காண்டு சம்பந்தப்பட்ட தகுதியற்ற நி தினால் பெருந்தோட்டப் அதிகாரிகள் உதவி புரிய முனவர களை அடைத்து : வேண்டும் என இப்பகுதி மக்களும் முகாம்களாகவே கின்ா வீடமைப்பக் கிட் நலன் விரும்பிகளும் மிகவும் ன. பத்து அ வருகனற வடமைபபுத திட்டமானது வினயமாக வேண்டுகோள்
'92.* தோட்டப்பகுதிகளில் புதிய விடுக்கின்றனர்.
நீளமும் விடுதிகள் அமைத்துக் கொடுக்க TLDDDITg5 T60T முன்வந்துள்ளமை பெரிதும் SSSSSS SSSSSSSS
ர்.பாலசந்திரன் aligLIGONGIT, இல்லம். துே வரவேற்கக்கூடிய விடயமாகும். 岛 y ஆறு பேர்கள் - இவ்வாறான பழைமையான மக்கள்
til 905 i 5 i வேண்டிய ானர். சமையல் டுச் சாமான்கள் e-Ac & REFRIGERATOR ELECTRONO Iளும் 'கபடா' முழுமையான யுடன் பூரண Śನಿ ్యూర్థి
- லவசமாக நடாத்தப்படுவதுடன் மேலதிக பொருட்கள் ஃத்"ேஃே படிவத்தினையையும் இத்தினத்தில் 1ளவம் பெறலாம். மையில் ஒரு நாள் நடைபெறும் (கல்வித்
6վD - - பில் 5 தகைமைகள் எதிர்பார்க்கப்படமாட்டாது).
6) KRUNEGIA GTO
±° Street, Kandy వడ్లకిపిడి சிலறை : 'ဇို့ရွီး” ܨ\ܛܠܠܲܝ̈ܪܶܐ| " "ܣܛܩܐ ಫ್ಲ್ಯೂರಾ- 191யிy செவ்வாய் (100 மணி I : Gmical
TT TT rTT TTTTTMTTT LLLLS 00S LLLLLLLLLLLL LL LLLLLL யோகப LLLLGLLS S SLL SSH0L0SSLS0LLLLLL துடன் தொழில் ஆயுதங்கள ]ل sm) 西 | தினமுரசு சந்தா விபரம் | வைக்க TTTTTTLTLTS TLTLLLLSL L S LTLTLTLS sSLLLSeTLTTTLL TLTLLLLLTTTT 606) TE இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு நாடு மிகப் காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
---- அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
ஒருவருடம் மொதம் 3 மாதம் ரூ. 3500 ரூ.1750 ரூ.875 es. 4,400 ey.2200 silloo ரூ. 3100 | ரூ.1550 ரூ.775 | ரூ. 1050 | ரூ.525 | ரூ265 சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D.Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை ust 6Tij, g560TCuplje, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. ISrilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் முடியும்.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDTibpub 6.j60ii.600TLb "Manager Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06,616ip up856 flág, slapsis)61556) S SS SS SS வேண்டும். எல்லோருடைய சம்மதத்துடனும் | கள் தேடி வர, மனப் பயம் நீங்க, FF.GLDufl6ù :- (E-mail):-murasuQsltnet.lk
ரோகத்தில் அவதிப்படுபவர்களுக்கு ண்டு வளர, முடி கறுக்க அபூர்வ ட்டுக்கு வாசம் செய்ய, குறிப்பிட்ட ஆயுள் வரை இல்லாமல் இருக்க, மண்டலாபிசேக பூஜைக்குப் பின் வந்திருக்கும் வாடிக்கையாளரிடமே
తా:
தோட்டங்களின்
ள் திருத்தப்படவேண்டும்
டுக்கின்றோம். நாம் மட்டுமே இத் ட்டவர்களுக்கு விசேட மாந்திரீக அடைகிறார்கள். சாதிக்க முடியாத ாளமாக நேரில் பார்க்கலாம்
ள மாந்திரீக சக்கரவர்த்தி PK. Samy (J.D. (.A.N)J. P. rika Uchehadiana Peedam,
lena Road (Colomb0 - || 3 4706 || 5
| R || 3 3/4( | R || 24/243 || || 37
i
- - - - - - - - - - - - -
முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை எழுதிவரும் அன்பு எழுத் சிறியதாகவும் சுவையாகவும் தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு |இருப்பவர்களே முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது இருப்பவர்களைக் கெளரவிக்கும் கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய இருந்தால் முனறு எழுத்தாளர்களுக்குக் களம்
N''' பககங்களும, தடLசசு அமைத்துக் கொடுக்கவும்
செய்திருந்தால் ஒன்றரைப் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள்
விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு
எழுத அனுபU வையுங்கள, உண்டு.
கவிதை எழுதுபவர்கள் Girl, x 24483) தொடர் : மேல் நன்றி ஆசிரியர்
J ܥ 1
ஜூலை 14 - 20, 2005

Page 7
இலங்கை இராணுவத்தின் முதலாவது புலனாய்வுப் பிரிவின் தலைவரான லெப்டினன்ட் கேர்ணல் ரிமுத்தலிப்பின் கொலை தொடர்பாக புலி இயக்க உறுப் பினர் மூவரும், இரு சிங்களவர்களுமாக ஐந்து சந்தேக நபர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர். இரத்மலானையிலுள்ள புலிகளின் மறைவிடமாக விளங்கிய வீட்டினைப் பொலிசார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தியபோது ரையிளொன்றி னையும், சிறு சுடுகலன்களையும், துப்பாக்கி
ரவைகளையும் கைப்பற்றினர்.
மக்கள் செறிந்து வாழும் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியொன்றில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை, யுத்த நிறுத்தத்துக்குப் பிந்திய காலகட்டத்தில் புலிகள் பாரியளவில் நகருக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதற்கு அசல் உதாரணமாகும். சந்தேக நபர்கள் அப்பகுதியிலுள்ள பிஸ்கட் தொழிற்சாலையொன்றில் வேலை செய்து வந்துள்ளனர். தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கான உரிய தருணம் வரும்வரை செல்வந்த வீடுகளில் வீட்டுப் பணியாளர் களாக தமது பெண் தற்கொலைக் குண்டுத் தாரிகளை வேலைக்கு அமர்த்துவது புலிகளின் பிந்திய உத்தியாகும்.
அரசாங்க புலனாய்வு அமைப்புகளை பலவீனப்படுத்தும் அதே வேளை, புலிகள் தமது புலனாய்வு வலைப் பின்னலை விஸ் தரித்து வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட
உங்கள் வீட்டுப் பணிப்பெண் தூங்கும் ஓர் தற்கொலைக் குண்டுதாரியா?" என்ற தலைப்பில் சமிந்திரா பெர்னாண்டோ என்பவர் எழுதிய கட்டுரை கடந்த ஆறாம் திகதி த ஐலண்ட்
பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. எநத ஒபபநதததையும மதிக்காமல் எந்த நேரத்திலுமே தற்கொலைத் தாக்குதல்களைப் புலிகள் நடத்தத் தயாராகிக் கொண்டிருப்பார்களென்று கூறும் அவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
புலிகள் தமது கரும் புலிகள் தினத்தை வடக்குக் கிழக்கில் வருடா வருடம் அனுஷ்டித்து வருகின்றனர். 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின்னர் முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற நெல்லியடியிலும் இந்த வைபவத்தை அனுஷ்டித்து வருகின்றனர். 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. நெல்லியடி இராணுவ முகாம் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனமொன்றினை ஒட்டிச் சென்று, தாக்குதல் நடத்திய கப்டன் மில்லர் என அழைக்கப்படும் மனிதக் குண்டுதாரியை நினைவு கூரும் வகையிலேயே இந்தத் தினம்
二つ一会『雲『『つ。
ല്ക്ക് 14:20, 205
ーつ。 இராணுவப் புலனாய்வுச் செயற்
பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் புலிகளின் கொலைப் பட்டி
யலில் உள்ளனர். இராணுவ புலனாய்வுத் தரப்புச் சந்தித்த மிகப் பெரிய அடி, லெப்டினன்ட் கேர்ணல் முத்தலிப்பின் படுகொலையாகும்.
லெப்டினன்ட் கேர்ணல் முத்தலிப்பைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட கொலை யாளிகள் பயன்படுத்திவந்த மறைவிடம்பற்றி இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததென்று
,ބ,ވހަކަ "ބަޓޗީ
− முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான எச்.எம்.ஜி.பி.கொட்டகதெனியா தெரிவித்துள்ளார். ஆனால், முத்தலிப் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அந்த இடத்துக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்
சென்றபோது, அது கைவிடப்பட்டிருந்ததைக்
கண்டு பிடித்தனர். அவர்கள் ஏற்கனவே அந்த இடத்தைப் புகைப்படம் பிடித்தனரென்றும் கொட்டகதெனியா தெரிவித்திருந்தார். ஆனால் புலிகளின் இந்த மறைவிடத்தை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேர காலத்தோடு முற்றுகையிட்டுத் தேடுதல் நடத்த முடியாதபடி யுத்த நிறுத்த ஒப்பந்தம் தடை செய்துவிட்டது. தமது விருப்பப்படி யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்ப வர்களாகக் காட்டிக் கொண்டு புலிகளின் ஊடுருவலைத் தடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பவர்கள் மீது இதனை வலுவான குற்றச்சாட்டாக முன்வைக்க முடியும்.
அரச புலனாய்வுப் பிரிவுகளைப்
நடத்தப்பட்டது. கேந்திர இராணுவ நிலைகள் மீதும், பொருளாதார நிலைகள் மீதும் இலக்கு வைத்து கரும்புலிகளும், கரும் கடற்புலிகளும் நடத்திய தாக்குதலில் 270 தற்கொலைக் குண்டுதாரிகள் கொல்லப்பட்டனர் என்பதை நம்புவது கஷ்டமாகவிருக்கிறது. ஒஸ்லோவின் ஏற்பாட்டில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இந்த வருடாந்த நிகழ்வுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகளும் பங்குபற்றி வருகின்றனர். தமிழர் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.யும் அரசியல் யாப்பு நிபுணருமான நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுதாரியொருவரால் கொல்லப்பட்ட போதிலும்கூட, கூட்டணி எம்.பி.க்கள் கரும்புலி தின நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றனர்.
புலிகள் தமது கடைசித் தற்கொலைக் குண்டுத் தாக்குதலைக் கடந்த வருடம் ஜூலை மாதம் நடத்தினர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இலக்கு வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தற்கொலைக் குண்டுதாரி, தன்னை இனங்காட்டிக் கொள்வதை மறைக்கும் முகமாக செல்வந்தக் குடும்பம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் என்பதை இரகசியப் பொலிசாரின் விசாரணைகள் அம்பலப்படுத்தின. முன்னைய
பொறுத்தவரை யுத் சுருகு தடமாக தயாரிப்புகளை மேற் அது தடையாக அரசாங்கத்தின்
எவ்வித எல்லைகளு உறுதியாக எதிர்த்து வேண்டுமென்று பு சொல்ல முடியாம யுத்த நிறுத்த ஒப்ப பயன்படுத்தி த இலக்கினைப் பு தடுப்பதற்குத் தே6 களை எடுப்பதற்கு யுத்த அச்சுறுத்த தென்பகுதி மக் அரசாங்கம் முை பொதுக்கட்டமைப்பு அங்கீகரிக்கும் வ சாந்தப்படுத்தல் கின்றது. இது அெ வாதத தாகசூத6ை அல்-குவைதா அச் அல்-குவைதாவோ
பொன்றினை ஏற்படு: வழங்குமாறு அ ஜனாதிபதி புஷ் கேட்
யுத்தத்தைப் முக்கியமானது. இர தெரியாத எதிரியைப்
S SS SS SSLSLSL LSL LSL LS SSL LSL LSL LSLSL LSLSLSL LSL LS SS SS SS LLLLS
அனுஷ்டிக்கப்படுகிறது. ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது, பருத்தித்துறையிலிருந்து 3 கிலோ மீட்டர்கள் தென்மேற்காக அமைந்திருந்த நெல்லியடி மத்திய மகா வித்தியாலய இராணுவ முகாம்மீது தாக்குதல்
தற்கொலைக் குண் பணி புரியவில்லை
குறிப்பிடத்தக்கது. ( 9 600T60LDUIT60, 960) பொலிஸார் இதுவை
கொள்ளவில்லை எ குறிப்பிடத்தக்கது)
அமைச்சர் டக்ள மீது தாக்குதல் நடத் குண்டுதாரிக்கு உத் தலவத்துக்கொடையி
தலவத்து ஐ.தே.க.அரசியல்வா பணிப்பெண்ணாக
தற்கொலைக் குண
அரசியல்வாதி ஒருவ பெண்ணாக வேலை கொழும்பு பிளாஸாவி முன்பாகவுள்ள அடை அலுவலகத்தில் தாக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த நிறுத்த ஒப்பந்தம் ஒரு இருந்தாலும், யுத்தத் கொள்ளும் புலிகளுக்கு
அமையவில்லை. அடிமைத்தனத்துக்கு ருமில்லை. அரசாங்கம் து நின்று என்ன செய்ய லிகள் அமைப்புக்குச் ல் நடுநடுங்குகின்றது. நதததைச சாதகமாகப மது பிரிவினைவாத லிகள் அடையாமல் வையான நடவடிக்கை ப் பதிலாக, புலிகளின் லைப் பயன்படுத்தி களை பயமுறுத்த னகிறது. இதன்மூலம் ப் போன்ற திட்டங்களை கையில் அரசாங்கம் வேலைகளில் ஈடுபடு
மரிக்கா மீது பயங்கர
0 நடத்தப் போவதாக சுறுத்தல் விடுப்பதால் டு பொதுக்கட்டமைப் اگرچہ صبر درگیری
ந்துவதற்கு அங்கீகாரம் மெரிக்க மக்களை
பதைப் போன்றதாகும்.
56) --- புலனாய்வும் ாணுவம் கண்ணுக்குத் பார்ப்பதற்கு இது வழி
கேர்ணல் துவான் முத்தலிப்பின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் இராணுவத் தளபதியொருவரின் மகனும், மற்றும் சில சிங்களவர்களும் அடங்குவர். இராணுவத்தின் ஊடுருவித் தாக்கும் பிரிவிலும் முக்கிய பங்கு வகித்தாரென்று கூறப்படும் லெப்டினன்ட் கேர்ணல் முத்தலிப்பின் மரணத்துக்குப் புலிகளே காரணகர்த்தாக்களென்று பொலிஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. ராஜன் என்ற இயக்கப் பெயர் கொண்ட முக்கிய புலி உறுப்பினரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளாரென்று பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு, மின்னேரியா இராணுவ முகாம்களில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இராணுவ அதிகாரியின் மகனுக்குமிடையில் பல சந்திப்புகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. இராணுவ இரகசியங்களை வழங்குவதற்கு இராணுவ அதிகாரிக்கு ஐம்பது இலட்ச ரூபாவும் சிங்கள வர்த்தகருக்குப் பத்து இலட்ச ரூபாவும் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறதென்றும் கூறப்படுகிறது. லெப். கேர்ணல் முத்தலிப் கொலை தொடர்பாக கடந்த ஏழாம் திகதி
'த ஐலண்ட்’ பத்திரிகை வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு இங்கே தரப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவு இல்லையென்றால், அது
இருட்டறைக்குள் கறுப்புப் பூனையைத் தேடிப்
பிடிக்க முனையும் ஒருவரின் நிலையைப் போன்றது போலிருக்கும்.
எவ்வித பயமுமின்றி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு ஷரத்தையும் மீறுவதற்குப் புலிகளால் முடியுமென்றால், அதுவும் குறிப்பாகப் புலிகள் யுத்த அச்சுறுத்தலை விடுக்குமொரு சந்தர்ப்பத்தில் அரசாங்கம சுய பாதுகாபபுககாகச செயற்படக் கூடாதென்று கூறுவதற்கு எவ்வித காரணமுமில்லை. கொழும்பு நகரில் தூங்கும் அறைகளுக்குள் மறைந்திருக்கும் புலி உறுப்பினர்களிடமிருந்து அதிகளவில் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பந்தோ பஸ்துப் படையினரைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். புலிக் கொலையாளிகளிடமிருந்து தப்பு வதற்கு வேறு வழியில்லாததால் கொழும் பிலும், கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியி லுமுள்ள பயங்கரவாத மறைவிடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல்களை மீள ஆரம்பிப்பதைப் பற்றி அரசாங்கம் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டாவதாக அரசாங்க கட்டுப்பாட்டுப்
வகுக்கின்றது. இராணுவத்திற்கு திறமையான
பகுதிகளில் நடமாடுவதற்கு புலிகளுக்கு
வழங்கப்படும் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் ஹெலிகொப்டர் பயண வசதிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இராணுவத்தினரைக் கொல்லும் புலிகளுக்கு, அதே இராணுவத்தினர் பாதுகாப்பு ஊழியர்களாகச் செயற்பட வைப்பதன் மூலம் இராணுவத்தினரை இம்சிக்கக் கூடாது. புலிகளின் அழைப்புக்கு அடிபணிபவர்களாக விமானப்படையினரைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களை இம்சிக்கக் கூடாது. புலிகளின் சாதாரண இலிகிதர்களும், பிரபாகரனின் மைத்துனி களும் கூட, இலங்கை விமானப் படையின் ஹெலிகொப்டர் சவாரிகளைப் பயன்படுத்து கின்றார்கள்.
இறைமையுள்ள நாட்டின் அரசாங்கம். பயங்கரவாத அமைப்பொன்றுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுவது கேவலமான தாகும். அதுமட்டுமல்ல, ஒரு தேசத்துக்குச் செய்யப்படும் மிக மோசமான அவமானமு மாகும்.
நன்றி த ஐலண்ட்
டுதாரிகள் இவ்வாறு என்பது இப் பெண்ணின் டயாளத்தை ர உறுதி செய்து
திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு அண்மையிலுள்ள கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தற்கொலைக் குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்தார். இதனால் இரு பொலிஸ்காரர்களும், இரு பாதுகாப்பு
ஓர் ஏஜன்ட்" என்று பொலிஸார் இப் பெண்ணை வர்ணித்தனர். இவரைப் போல வேறு பலரும் தமது சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
தற்கொலைக் குண்டுதாரிகள்
ன்பதும்
ாஸ் தேவானந்தா ந்துமாறு தரவு கிட்டும் வரை லுள்ள ஐ.தே.க.
கொடவிலுள்ள தியொருவர் வீட்டில்
வேலை செய்த டுதாரி இவர்தான் ரின் வீட்டில் பணிப் பார்த்து வந்தார். பிற்கு மச்சரின் குதல் நடத்தத்
JILGuri DUBG
உதவியாளர்களும் கொல்லப்பட்டனர்.
நடுத்தர வயதுடைய பெண்ணொருவரின் உதவியுடனேயே தற்கொலைக் குண்டுதாரி அந்த அரசியல்வாதியின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பெற்றார். இப் பெண்மணி வேலை வாய்ப்பு முகவராகவும் பணியாற்றி வந்தார். இப் பெண்ணின் புதல்வரொருவர் அடிக்கடி முல்லைத்தீவிற்குச் சென்று வந்தவர். பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள யுவதியொருவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த அரசியல்வாதி முன்னாள் ஐ.தே.க. அமைச்சரொருவரின் மகனாவார். தற்கொலைக் குண்டுதாரியின் புகைப்படம் பொலிஸ் தலைமையகத்தின் கோரிக்கையின் பேரில் தேசியப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட பின்னர்,
அப் பெண்ணின் அடையாள
அட்டையைப் பார்த்து, உடனடியாகவே இரகசிய பொலிஸாருடன் தொடர்பு கொண்டனர்.
பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் இந்த அடையாள அட்டை மோசடியான முறையில் பெறப்பட்டிருந்ததையும், அதற்கு ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஒரு குழுவினர் உதவியிருப்பதையும் அம்பலப்படுத்தின.
குறுகிய கால அவகாசத்தில் தாக்குதல் நடத்தத் தயாராகக்கூடிய நிலையில் "தூங்கிக் கொண்டிருக்கும்
தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குவதற்கு எப்போதுமே தயாராக இருக்கிறார்கள் என்பதையே இவை காட்டுகின்றன. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையோ அல்லது பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்ட சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ சபையோகூட புலி உறுப்பினர்கள் மீண்டும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்துவதை தடுத்துவிடப் போவதில்லையென்பதையும் இவை நிரூபிக்கின்றன. சுனாமிக்குப் பிந்திய செயற்பாட்டு முகாமைத்துவ சபைக்கு தேவானந்தா ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும், தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நோர்வே ஏற்பாட்டாளர்களிடம் முறையிட்டதைக் கேட்கக் கூடியதாகவிருந்தது. தேவானந்தாவின் முறைப்பாடு குறித்து நோர்வே கவனத்தில் எடுக்கவேயில்லை.
மட்டக்களப்பு - அம்பாறைப் பகுதியைச் சேர்ந்த நாற்பது கரும்புலிகள் தாக்குதல் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டுள்ளனரென்று புலிகளின் மாவீரர் நலன் பிரிவு அறிவித்துள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இறந்தோரின் எண்ணிக்கை 263 எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
நன்றி த ஐலண்ட்

Page 8
"வாலியண்ணே, நான் அசந்து போகிற மாதிரி நீங்க ஒரு பல்லவி சொன்னிங்கன்னா அந்த முணையும் எடுத்துக் கொள்ளலாம்" என்று, ஆர்மோனியப் பெட்டியின் மீது தன்னுடைய எட்டுப் பவுண் கழுத்துக் கங்கிலியையும், தங்கச் செயின் கொண்ட ROLEX வாட்ச்யையும் நான்கு பவுண் மதிப்புள்ள
பல்லவியை வாங்கி அண்ணன் விஸ்வநாதன் அவர்கள் படித்துப் பார்த்தார்.
உடனே - ஆர்மோனியப் பெட்டியின் மீது வைத்திருந்த செயின், மோதிரம், வாட்ச் மூன்றையும் என்னிடம் தந்தார். நான், உடனே அவை அனைத்தையும் அவரிடம் திருப்பிக் கொடுத்து "எனக்குத் தேவை உங்கள் ஆசீர்வாதம்
மோதிரத்தையும் எடுத்து வைததார.
அது, கதாநாயகன் பாடும் ஒரு சாதாரண காதல் பாட்டுக்கான சிச்சுவேஷன்தான், இருப்பினும் அதன் பல்லவி, தன்னை அசத்துவதாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் பந்தயம் கட்டினார்.
நான் தாம்பூலம் தரித்து கடைவாயில் புகையிலையைத் திணித்துக்கொண்டு - ஐந்து நிமிட சிந்தனைக்குப் பிறகு, ஒரு பல்லவியை எழுதி அவரிடம் நீட்டினேன்.
நான் இதில் வெற்றி பெறுகிறேனா என்னும் ஆர்வத்தில் பட இயக்குநர் திரு. சங்கர், படாதிபதி திரு. ஜி.என். வேலுமணி, கதாசிரியர் திரு.மா.லட்சுமணன் ஆகியோர் ஓர் இறுக்கமான மெளனத்தோடு அமர்ந்திருந்தனர்.
நான் கொடுத்த
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
வாக்கர் செயல்பட்ட விதம்
உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் உள்ள நண்பர்களையும் உறவினர்களையும் வாக்கர் தம்முடைய நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டு ரகசியத் தகவல்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் என்று விசேஷ பயிற்சிகளையும் அவர்களுக்குக் கொடுத்தார். தன்னுடைய
தலைமை அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே உலகெங்கிலிருந்தும் தகவல்களைச் சேகரிக்கக்கூடிய மிகப் பெரிய அமைப்பை அவர் வைத்திருந்தார்.
பல நாடுகளிலும் தன்னுடைய ஆட்கள் சேகரித்த தகவல்களையும் வாக்கர் சொந்த விமானத்தில் பறந்து சென்று நேரிடையாகவே பெற்றுக் கொள்வார். கிடைக்கின்ற தகவல்களின் மதிப்பையொட்டி வெகுமதிகளை அவர்களுக்கு தாராளமாக வழங்குவார். அவ்வாறு சேகரித்த தகவல்களை ரஷ்யர்களுக்குக் கொடுத்து
மட்டுமே." என்று அடக்கமாச் சொன்னேன்.
நான் எழுதிய பல்லவி இதுதான்;
"காற்று வாங்கப் போனேன் - ஒரு கவிதை வாங்கி வந்தேன்! - அதைக் கேட்டு வாங்கிப் போனாள் - அநத கன்னி என்ன வானாள்?
அண்ணன் விஸ்வநாதன் அவர்களின் ஆழ்ந்த ரசனை எத்தகையது என்பதற்காக இதைச் சொல்ல வந்தேனே தவிர என் பெருமையைப் பேச அல்ல.
படகோட்டியின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிவையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்ய வேண்டியிருந்தது.
அந்த நேரத்தில் நான் கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன்.
அவர்களிடமிருந்து பெருந்தொகைகளைப் பெற்றுக் கொள்வார்.
வாக்கரைப் பொறுத்தவரையில் உளவு பார்த்தல் அவருக்கு ஒரு தொழில். தேசத் துரோக காரியத்தில் ஈடுபடுகிறோம் என்கிற குற்ற உணர்ச்சியை அவர் ஒரு போதும் பெற்றதில்லை. நூதனமான கருவிகளையும் அவர் நிறைய வைத்திருந்தார். தொழிலை ரகசியமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் அவர் செய்தார். துண்டு துணுக்குகளாக பல்வேறு இடங்களிலிருந்து அவர்
ধ্ৰুপ্পা செய்திகளை
சேகரித்தார். ஒவ்வொரு
செய்தியினையும் தனித் தனியாக பார்க்கும் போது முக்கியமில்லாத சாதாரண செய்தி போன்றே தோன்றும். அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போதுதான் அதனுடைய முழுமையான முக்கியத்துவம் விளங்கும். செய்தி சேகரிக்கின்றவர்களுக்கு அதன் முக்கியத்துவம் தெரியாமல் இருக்க வாக்கர் கையாண்ட வழி இது.
செய்திகள் அனைத்தும்
தலைமையகத்தில் தான்
ஒருங்கிணைக்கப் பட்டு தேவையான வடிவத்தை அடையும்,
விஞர் வாலி எழுதுகிறார்
திரு. வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிக மிக அவசரத் தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள், படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாசத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷிட் கிடைப்பது துர்லபம்.
இந்த ஒரு பாட்டை மட்டும் வேறு யாரையாவது வைத்து எழுதி விடலாம் என்ற நிலை I வந்த போது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்க வாத்தியக்கார்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார். அப்போது நான் தனிக்கட்டை திருமணமாகவில்லை.
படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ண மெட்டிகேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குநர் ஒருவர் அதை எழுதி முடித்தார்.
அருமையான பாடலகளை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல." என்று வாதாடினவர் திரு. விஸ்வநாதன்,
எந்தக் கவிஞன் மனமும் நோகக் கூடாது என்பதில் சர்வஜாக்கிரதையாக இருக்கக்கூடிய பெருந்தகை
●●@@リ○○
வாக்கர் பற்றிய உண்மைகள் வெளியானபோது, அவருடைய செயல்களால் அமெரிக்க பாதுகாப்பு எந்த அளவுக்கு பலவீனப்பட்டுப் போயிருக்கிறது என்பது தெரிந்தது. பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்த அதிகாரிகள் மலைத்துப் போனார்கள். அமெரிக்க நீர் முழ்கிக் கப்பல்கள் எங்கெங்கே செயல்படுகின்றன, என்னென்ன நவீன சாதனங்களோடு செயல்படுகின்றன போன்ற பல அடிப்படையான ரகசியங்களை வாக்கர் முலம் ரஷ்யர்கள் அறிந்திருந்தார்கள்.
ஆர்னே ட்ரியோல்டு என்பவர் நார்வே நாட்டைச் சேர்ந்த
இ.ராஜதந்திரி
(Diplomat). ரஷ்யாவுக்கு ரகசியத் தகவல்கள் *கொடுத்ததாக 1994
னவரியில் அவர் கைது செய்யப்பட்டார். மாஸ்கோவிலிருந்த நார்வே தூதரகத்தில் அவர் வேலை பார்த்தார். அப்போது அங்கே
நடைபெற்ற காமக்களியாட்டங்களில் அவரும் பங்கு கொண்டார். அது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை ஆர்னேயிடம் ரஷ்யர்கள் காட்டி தங்களோடு ஒத்துழைக்கும்படி பிளாக் மெயில் செய்தார்கள்.
(தொடரும்.)
(நன்றி. நர்மதா)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்தைப் பேறு இல்லாமைக்குப் பெண்களது மலட் டுத் தன்மை மாத்திரமன்றி, ஆண்களது மலட்டுத் தன்மையும் ஒரு காரணமாகும் என்பதை இப்பகுதியில் நாங்கள் இதற்கு முன்பதாகவும் பல்வேறு சந்தர்ப் பங்களில் குறிப்பிட்டிருந்தோம்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளின் படி, நூற்றுக்கு 40 வீதமான பெண்களும், நூற்றுக்கு 40 வீதமான ஆண்களும் மலட்டுத் தன்மை விருத்தி கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
எஞ்சிய 20 வீதத்தினர் ஆண்களாவர். அதாவது ವಿಕ್ಹ ಹಿನ್ದಷ செயற்பாடின்மையில் இ
প্রাপ্ত
C.
கொளீட்டுள்ள அனைத்து ஆய்வுகளின் போதும் இனங்காணப்ட்டுள்ள விடயமாகும்.
எனினும் ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குவதற்கும், அவர்களது வீரியத் தன்மையை வளர்ப்பதற்கும் மேலைத்தேய மருத்துவ முறைகள் இன்னமும் பல்வேறு ஆய்வுகளைக் மேற்கொண்டு வருகின்றன. "பெண்களின் பிள்ளைப்பேறு விருத்தித் தன்மையை அதிகரிப்பதற்காக மேலைத்தேய மருத்துவ உலகம் பல்வேறு மருத்துவ முறைகளையும் மருந்து வகைகளையும் கண்டு பிடித்துள்ளது.
ஆனால், ஆண்களின் நிலைமை இதில் துன்பந் தரத்தக்க ஒரு நிலையைக் கொண்டிருப்பதாகச் சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனினும் இக்குறையை உரிய முறையில் போக்கி, ஆண்களின் வீரியத் தன்மையை வளர்த்தெடுப்பதற்காக அதாவது அவர்களுக் குழந்தைப் பேறு கிடைக்கக்
கூடிய தகுதியை வளர்த்தெடுப்பதற்கு சிகிச்சை முறை களும், மருந்துகளும் சிங்கள ஆயுர்வேத மருத்துவ முறைகளில் உள்ளதாக ஒரு மருத்துவச் செய்தி கூறு கின்றது.
பலர் வழங்கிவருவதாலும், நிறைந்த பலனுள்ள மிகவும் முன்னேற்றகரமான இம்மருத்துவ முறையை பணத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு பலர் அதில் ஈடுபட்டு வருவதாலும் சிங்கள ஆயுர்வேத முறைமையானது இன்று மக்களிடையே செல்வாக்கை இழந்து வருகின்றது என்பது ஒரு வகையில் உண்மையாகும்.
எனினும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு : ལྷག་ தன்மையை ಕ್ಲಿ சயவதறகு உாய ஆயுர்வேத மருததுவ சிகிசசை மருந்து வகைகளும் கண்டு பிடிக்கப்பட் ள்ளன. ಡಿಸ್ದಿ ಡಿಕ್ಟ್ರಿ فيما !
னறதும, இலங்கை ஆயுரவேத கூடததில தயாரிககப படுவதுமான மேற்படி மருந்துவகைகள் ஆண்களின் மல்ட்டுத்தன்மையைப்போக்கவல்லது அத்துடன் சிலரது விந்துக்களில் காணப்படும் குறைந்த செயற்பாடுகளை நிவர்த்தி செய்து, அதனது நிலையை விருத்தி செய்வதற்கும் உரிய பங்களிப்பை வழங்குகின்றது.
தற்போது, நாவின்ன ஆயுர்வேத மருத்துவச் சபையின் முழுமையான அனுமதியுடன் இந்த மருந்து | வகை நோயாளர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு
ಖ್ವ: மருத்துவ சபையினால் ஆயுர்வேத மருததுவ ஆயவு கூடததில் பLடதா
i: மருத்துவர்களைக் கொண்டு இதற்கான l) முறைகளை மேற்கொள்வதற்கும்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. | தற்போது வழங்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் நல்ல பெறுபேறுகளைக் காட்டுவதாக இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் கூறுகின்றன.
மேற்படி ஆயுர்வேத மருந்துகளை உபயோகிய பதனால் ஏற்படுகின்ற பக்க விளைவுகள் மிகவும் | குறைந்த மட்டத்தைக் கொண்டதாகும்.
இதே நேரம், மிக அதிகமான காலங்கள் சிகிச் | ಐಆಹ್ವಾಗ್ಧ மேற்கொள்ள வேண்டியதில்லை. மூன்று மாத காலத்தில் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள இயலும், CGnesi
DIBr
ருக்கும்
பரம்பரை ரீதியாகவேனும் மிகக் குறுகிய அறிவை வைத்துக்கொண்டு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளைப்
சிகிச்சைக்கு முன்னரும், சிகிச்சைக்குப் பின்னரும் மேலைத்தேய மருத்துவ முறைமைக்கு இணங்க, விந்துக்களின் செயற்பாட்டுத் தன்மை குறித்து மிகச் சிறிய பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அதன் பின்னர் அச் சோதனையின் பெறுபேறு களுக்கு ஏற்றபடி ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படும்
மருந்தினை உட்கொள்ளும் கால கட்டத்தினுள் நோயாளர் தனது அன்றாட கடமைகளில் ஈடுபடலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். அத்துடன், மேற்படி சிகிச்சைக்காக மிகச் சிறியதொரு தொகையையே செலவிட நேரிடும்.
ஆண்களுக்கான மலட்டுத் தன்மை விருத்தியடைவது தொடர் பாகப் பல குறைபாடுகள் கூறப்
அம்சமாகக் கணிக் கப்படுவது சுற்றுச் சூழலாகும். இயந் திரங்களுடனான வாழ கி கை,
இந்த மலட்டுத்தன்மையானது ஒவ்வொரு ஆணுக்கும் வித்தியாசப்படுகின்றது. சிலருக்கு பிறப்பு முதற் கொண்டே இந்த மலட்டுத்தன்மை காணப்படும். அதிகம் இறுக்கமான ஆடைகளைக் குறிப்பாக கீழாடைகளை அணியும் ஆண்களும் வீரியத் தன்மையை இழக்கின்றனர்.
இதனால் எப்போதும் ஆண்கள் தளர்ந்த ஆடை களை உபயோகிப்பது நல்லது. அத்துடன் உஷ்ணமும் ஆண்களின் மலட்டுத்தன்மை விருத்திக்கு அதிகம் பங்களிப்புச் செய்கிறது.
உஷ்ணப் பிரதேசங்களில் வாழ்பவர்களில் பலர் இந் நோய்க்குட்படுகின்றனர் என விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் தொழிற்சாலைகள் பெருகி வந்துள்ளதால், அப்பகுதிகளில் உஷ்ணநிலை மிகவும் அதிகரித்துக் காணப்படுவதும் ஆண்களின் மலட்டுத் தன்மையைத் துரிதப்படுத்துவதாகவே அமைந்துவிட்டுள்ளது.
அதே நேரம் ஒரே இடத்தில் அதிகம் அமர்ந்து இருப்பதாலும் இந்நிலை ஏற்படுவதாகவும் தற்போது ஆராயப்பட்டுள்ளது.
அதிகமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, வெளிக்காற்று இல்லாத அறைகளில் தங்குவது என்பனவும் ஆண் மலட்டுத் தன்மையைக் குறைத்துக் கொள்வதில் பாதகமாகி விடுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குளிர்ச்சியான உணவு வகைகளை உட்கொள்வது நல்லது. குறிப்பாக சம அளவு போஷாக்குடைய உணவு வகைகள், கோப்பி, கடலை, பயறு, உளுந்து போன்ற தானிய வகைகளை உட்கொள்ளலாம்.
-UT) is
( 14 - 20, 2005

Page 9
ஆதிசங்கரர் என்ற மகானால் சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் நான்கு தலங்களில் நிறுவப்பட்ட ஆதிசங்கர காமகோடி பீடங்களிலொன்றுதான் காஞ்சிபுரம் சங்கரமடம், தொன்மை வாய்ந்த இந்து சமயத்தின் அருமை பெருமைகளையும் நன்னெறி களையும் உலகுக்குப் பரப்பும் உயர்ந்த நோக்கோடு நிறுவப்பட்டது. இந்த மடத்திலுள்ள ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தின் மேலாளராகப் பணியாற்றி வந்த சங்கரராமன் என்பவர், கோயில் வளாகத்துக்குள்ளேயே வைத்து வெட்டியும் குத்தியும் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியாவெங்கும் அதிர்வலைகளாக எதிரொலித்தது. சங்கராச்சாரியார் ஜெயேந்திரரினதும் இளைய மடாதிபதி விஜயேந்திரரினதும் சில்மிஷங்கள், சின்னத்தனங்கள், ஊழல், மோசடிகளெனப் பலவற்றைக் கூறி சங்கரராமன் அனாமதேயக் கடிதங்கள் மூலமும் நேரடியாகவும் அம் பலப்படுத்துவேனென்று எச்சரித்துவந்தாரென்று தெரிவிக்கப்படுகிறது. இதனால்தான் சங்கராச்சாரியார்களே கூலிப்படையை வைத்து சங்கரராமனைக் கொன்று விட்டார்களென்பது தனிப் படைப் பொலிஸ் தரப்புக் குற்றச்சாட்டு,
காஞ்சிபுரம் சங்கரமடமென்பது சர்வசாதாரண தலமல்ல. 150க்கு மேற்பட்ட அறநிலையங்கள், பாட சாலைகள், மருத்துவ நிலையங்கள், வேதக்கல்வி புகட் டும் குருகுலங்கள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண் டது. பல நூறு கோடி ரூபா வங்கியில் வைப்பிடப்பட்டிருக் கிறது. இது தவிர சொத்துக்கள், நிலபுலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்லூரிகளென உடைமைகளும் மடத்தின் பேரில் இருக்கின்றன. இந்தியாவெங்கும் பரந்து வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றது இந்த மடம், அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், நடிகர்கள் என்று சங்கராச்சாரியார்களிடம் ஆசி பெற வரும் மேட்டுக்குடியினர் அதிகமாகவிருப்பதால் அரசியல், சமூக, சமயச் செல்வாக்குமிக்க தலமாகவும் இது விளங்கு கின்றது. அந்தணர்களின் ஆதிக்கத்திலுள்ள மடாலயம் இது
மத நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகளென வர்ணித்துக் கொண்டு பகுத்தறிவு இயக்கமெனத் தன்னை அழைத்துக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திராவிடக் கழகம் பின்னர் அரசியலிலும் அக்கறை கொண்டது. பார்ப்பனிய
தினமுரசின் அபிமான வாசகர்களே உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத் தந்துள்ளார் உலக மாந்திரீக சித்தர் GLITTúffu L.T.L L. G. GTI:s ஐயா அவர்கள். அறிந்து அனுகூலமடையுங்கள். இதோ அவரது ஆசியும், அருளும்.
அருள் ஞானத்துடன் கூறப்படும் ஜாதகங்கள் என்றுமே பிழைத்தது இல்லை. நடந்தது நடக்க இருப்பது எண்ணியது. எண்ணியவாறு எத்தினையாம் திகதி எத்தினை மணிக்கு நிறைவேறும் என்பதை திட்டவட்டமாக தெரிந்து கொள்ள, மற்றும் கைரேகை பார்த்து தெரிந்து கொள்ள பிறந்த திகதி தேவையில்லை. வெளிநாட்டவர்கள் FAXமுலம் விபரம் அனுப்பலாம். AXNo ; 0094112448i»,
ni J.D.GÁN (JP): கொட்பஞ்சேனை வீதி கொழும்பு 1 தொ.பேசி: 24 24444, 247061
பயலும் வாலாட்ட முடியாது ரவுடிகூட சலாம் போடுவான். தடைப்பட்ட திருமணங்கள் பூர்த்தியாகும். புத்திரபாக்கியம் கிட்டும். பொருளாதாரக் கஷ்டங்கள் அறவே நீங்கி, கையில் தாராள பணப்புழக்கம் ஏற்படும். கடன் தொல்லைகள் மட்டுப்படும். ஒரு சிலருக்கு செலவில்லாமலேயே கல்யாணங்கள் ஜாம் ஜாம் என்று நிறைவேறும் பெண்ணின் அழகைப் பார்த்து மாப்பிள்ளை வீட்டாரே செலவுகளை ஏற்றுக் கொண்டு திருமணத்தை முடித்துக்கொண்டு சென்று விடுவார்கள்,
பகைவர்கள் உங்களுடைய வளர்ச்சி கண்டு அஞ்சி ஒதுங்குவர்கள் உடல் வலிமையும் பலமும் பெற்று விளங்கும் பணியாட்கள் கீழ்ப்படிந்து நடந்து உங்
பணியாட்களும் அமைவார்கள். எடக்கு முடக்கு iணியவர்கள் கூட ஒடுங்கிப்போவார்கள் புதிய மனை, :வாசல் நிலபுலன்கள் வாகனங்கள் முதலிய
எதிர்ப்பை மூலமந்திரமாகக் கொண்டு உருவான திராவிடக் கழகத்திலிருந்தே பின்னாட்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட திமுக உருவானது. தமிழகத்திலுள்ள அ.தி.மு.க. உட்பட அனைத்துத் திராவிடக் கழகங்களும் திகவையும் தி.மு.க.வையும் மூலவேராகக் கொண்டவை. இந்திய மத்திய அரசின் பிரமுகர்கள் முதல் தமிழக மாநில அரசின் முக்கியஸ்தர்கள் வரை சங்கரமடத்துக்கு ஆசி பெற வருவதாலும் சங்கராச்சாரியார்களின் கால்களில் விழுந்து வணங்குவதாலும் துண்டுக் காகிதத்துடன் நினைத்ததைச் சாதித்திடும் வல்லமையும் இந்த மடத்துக்கு இருந்திருக்கிறது. இத்தகைய செல்வாக்குப்பெற்ற சங்கராச்சாரியார்களைச் சங்கரராமனின் கொலை, சந்திக்கு இழுத்து வந்தபோது இந்திய அரசியலில் பெரும் எதிர்ப்பலையையும் அது ஏற்படுத்தியது. இந்துத்துவக் கட்சிகளின் பாரிய எதிர்ப்பைப் பெற்றதோடு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சங்கராச்சாரியார்கள் விவகாரத்தைக் கவனமாகவும் முறையாகவும் கையாளுமாறு தமிழக முதல்வருக்குப் புத்திமதி கூறிக் கடிதமெழுதுமளவுக்கு அதிகாரச் செல்வாக்கு மிகுந்ததாகவும் திகழ்ந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்குமிடையிலான தனிப்பட்ட முரண்பாடே சங்கரமடச் சிக்கலுக்குக் காரணமென்றும் சில தரப்புகள் கூறிக்கொண்டன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அதி.மு.க. போட்டியிட்ட 39 தொகுதி களிலுமே தோல்வியுற்றமையை ஜெயேந்திரர் நையாண் டியாக விமர்சித்தாரென்றும், இதுவே பிரச்சினைக்குக் காரணமென்றும் இத் தரப்புகள் கூறுகின்றன. சென்னை மருத்துவமனையை வாங்குகின்ற விவகாரத்தில் ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையில் முரண் பாடுகள் ஏற்பட்டதாகவும் இத் தரப்புகள் கூறுகின்றன. ஆனால் இக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த தமிழக முதல்வர், "சட்டம் தன் வேலையைச் செய்ய வேண்டும். பெரியவர்கள், சிறியவர்களென்று பார்க்க முடியாது. சம்பந்தப் பட்ட சகல கோவைகளையும் ஆராய்ந்த பின்னரே சங் கராச்சாரியார் கைதுக்கு அனுமதி வழங்கினேன்” என்று கூறினார்.
தமிழகத்தின் பிரபல பெண் எழுத்தாளர்களான அனுராதா ரமணன், ஜோதிர்லதா கிரிஜா போன்றோர் சங்கராச்சாரியார் மீது சில்மிஷக் குற்றச்சாட்டுகள்
இந்தப் பகு
முன்னோர்கள் தேடி வைத் வந்து சேரும் ஒரு சிலருக் கிடைக்கவும் வாய்ப்புண்டு. பாக்கியம் இல்லாதவர்களு புத்திர சந்தானம் உண்ட
வர்களும் கோர எண்ணியு ஒன்று கூடுவர் காதல் கல்
காரியங்களில் நாட்டம் திருப்பணிகள் செய்யவும் தீர் வாய்ப்புக்கள் உண்டாகும், ! கியம் அபிவிருத்தி அடையு
றை வாங்கி மகிழலாம். சாதகமான விலைக்கே சொத்து பத்துகள் கைக்கு வரக்கூடும். நீங்கள் ஆண்டு.
3 sa _s சனிபகவான் 2406300 முதல் ராசிமாறி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் மூன்றாமிடம் சனியின் சஞ்சரத்திற்கு இடமாகும். அதாவது லாட்டரி பிரைஸ் அடித்தமாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். பாருங்கள் அவர் என்னவெல்லாம் செய்யப்போகிறார், எப்படியெல்லாம். வாரி வழங்கப் போகிறார் என்று இனி மூன்றாமிடப் பலன்களைப் பார்ப்போம். 088دبم
சமுதாய மதிப்பு உயரும் உங்கள் சமுதாயத் தின் முக்கியஸ்தர்களுள் ஒருவராகத் திகழ்வீர்கள் புதியதொரு பதவியும் உங்களை வந்தடையும். அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடிவரும். பெற்றவர்களும் சுற்றத்தவர்களும் உங்களை அன்புடன் ஆதரிப்பார்கள். இவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒதுக்கியவர்கள் கூட இப்போது ஒட்டி உறவாட வரு வார்கள். ஆகா, ஓகோவென்று புகழ்வார்கள் பாருங்களேன். இனிகாலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு கைகளை வீசிக்கொண்டு ராஜநடை போடலாம்.
காலரைத் தூக்கிவிடக்கூட ஆள் கிடைக்கு மென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இனி ஒரு
களுக்கு முழுமையாகக் கிட்டும் அவர்களுக்கும் உங் களுக்குமிடையே மனத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும் செய்கின்ற செயல்களில் நல்ல ஈடுபாடு உண் டாகும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கொள்ளலாம் என்ற துணிவு தோன்றும் உடல் ஆரோக்கியம் அபிவிருத்தி அடையும்.
சனிபகவான் மூன்றாம் பார்வையாக உங்களுடைய ராசிக்கு ஐந்தாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் புத்தி சாதுரியம் அதிகரிக்கும். அவற்றைக் கொண்டு பல்வேறு காரியங்களைச் சாதிப்பீர்கள். ரேஸ், சூதாட்டம் - ஷேர்
மார்க்கட் முதலியவற்றில் அதிர்ஷ்டப் பரிசுகள் கிடைக்கும்
அனுபவித்துக்கொண்டிருக்கும் சொத்துக்கள்கூட உங்கள்
பகவான் 19020முதல் வ சஞ்சரிக்கவுள்ளார்.
ஐந்தாமிடத்தில் சஞ்சரி வரை குடும்பத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கும் நிலை உடல் நலமும் பலமும் பெர் கமும் உத்வேகமும் உண்ட கைக்கு வந்து சேரும் நல் உண்டாகும். இக் காலத்தி குழந்தைகள் பின்னாளில் அ கூடும். சண்டையிட்டு பிரிந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்தும் இருந்தனர். இந்தப் = பின்னணியோடுதான் சங்கரராமன் கொலை தொடர்பான விடயங்களை கடந்த 24 வாரங்களாக விலா வாரியாக விளக்கினோம். காய்தல் உவத்தலின்றிச் சம்பவக் கோவை களையே தந்தோம், s.Sts.
"அன்பே சிவம்" என்ற அற்புதக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது இந்து சமயம், சிவன் உமாதேவியாரோடு அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் காட்சியளிப்பது பெண்ணுரிமைச் சின்னமாகவும் காட்டப்படுகிறது. இந்து மதத்தின் அத்வைத தத்துவமும் அறபுதமானது.
சகல சமயங்களுமே மனித வாழ்வுக்குச் செல்நெறி காட்டுபவையாகவே கூறப்படுகிறது. 'அன்பே சிவம் என்று கூறுகிறது இந்து மதம், "அயலவன் பசித்திருக்க நீ புசியாதே" என்கிறது. இஸ்லாம் "உன்னைப் போல் அயலா னையும் நேசி" என்கிறது கிறிஸ்தவம், "பஞ்சமா பாதகங் களைப் புரியாதே" எனப் போதிக்கிறது பெளத்தம், ஆனால் நடைமுறை வாழ்க்கையில்தான் எத்தனை பிறழ்வுகள் ஏற்பட்டு விடுகின்றன?
இந்துக்களிடையே இன்னமும் நிலவுகின்ற சாதிப் பிரிவினைகளின் தோற்றுவாயாக, ஊற்றுமூலமாக இந்துக் களின் பண்டைய வர்ணாச்சிரம தர்மம் விபரிக்கப்படுகிறது. மனிதர்களை நான்கு வகையாகப் பிரித்துக் காட்டியது வர்ணாச்சிரம தர்மம், மன்னர்களை மையமாகக் கொண்டு சைத்திரியர், சூத்திரர் என்று பிரிவினை காட்டிய புராதன காலத்தின் மாறுதலோடு - அதாவது சமூக வளர்ச்சிப் போக்கோடு சாதிப் பிரிவினையும் வளர்ச்சி பெற்று அதற்குள் தீண்டாமையும் புகுந்து கொண்டு விட்டது.
இந்தியக் குடியரசின் அரசியலமைப்பை எழுதியவர் டாக்டர் ஏ.பி.அம்பேத்கார் இந்துவான இவர், ஓர் தலித் இனத்தவர். தாழ்த்தப்பட்ட சமூக அமைப்பைச் சேர்ந்தவர். இந்துக்களிடையே நிலவிய சாதிக் கொடுரத்தைப் பார்த்து மனம் நொந்து பல்லாயிரக் கணக்கான தலித்துக்களைப் பெளத்தத்திற்கு மதமாற்றம் செய்தவர். ஆனால் இலங்கையில் சாதி அடிப்படையில் பெளத்த மதபீடங்கள் செயற்படுகின்றன. அஸ்கிரிய பீடம், மல்வத்தை பீடம்,
ராமன்ய நிக்காயா என்று இப்படிப் பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். அது மட்டுமல்ல, பெரும்பாலான மதங்கள் இன்னமும் பெண்களின் உரிமைகளை முக்காடுகளுக்குள் முடக்கி வைத்திருப்பதாகத்தான் குற்றஞ்சாட்டப்படுகின்றன. தமிழகப் பெண் எழுத்தாளரான ஜோதிர்லதா கிரிஜா, சங்கரமடத்தின் மீது இவ்வாறான தொரு விமர்சனத்தைத்தான் முன்வைத்திருந்தார். மேற்கு நாடுகளிலெல்லாம் மத ஆதிக்கங்களை உடைத்தெறிந்து கொண்டுதான் பெண்கள் முன்னேற முடிந்தது. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்கூட மதம் காட்டிய விதிகளைப் போட்டுக் காட்டிப் பெண்கள் காரோட்டக் கூடாதென்று தடுக்கும் நாடுகளும் இருக்கின்றன. கணவனின் சடலத்தோடு மனைவியும் உடன்கட்டையேறும் 'சதி என்ற பாரம்பரிய மரபுக்கும் சமய ஆசாரங்களே தீ மூட்டின. கணவனின் பூதவுடலோடு நெருப்பில் தீக் குளிக்காதவள் கற்பிழந்தவளாகக் காட்டப்பட்ட காலங் களும் இருந்திருக்கின்றன. குடும்பமென்ற முறை தோற்றம் பெற்றதே பெண்ணை மையமாக வைத்துத்தானென்று சமூக ஆய்வியலாளர்கள் கூறுகின்றனர். குழுக்கள் குழுக்களாகக் காடுகளில் வாழ்ந்த புராதன மனிதர் களுக்கும் பெண்ணே தலைமை கொடுத்தாளென்றும் கூறப்படுகிறது.
புராதன சமூகத்தையடுத்து ஆண்டான் அடிமைச் சமூகம் தோற்றம் பெற்று அதிலிருந்து நிலப்பிரபுத்துவ சமூகம் தோற்றம் பெற்றுப் பின்னர் முதலாளித்துவ சமூக அமைப்புத் தோற்றம் பெற்றதாகச் சமூக ஆய்வியலாளர்கள்
காஞ்சிபுரத்திலிருந்து SELECULl (SSIGNEU LECLUTC)
கூறுகின்றனர். "மதம் மக்களுக்கு அபினி” என்று கூறிய கார்ல் மார்க்ஸ், முதலாளித்துவ சமூகத்திலிருந்து சோஷலிச சமூகம் தோற்றம் பெறுமென்றும், சோஷலிச சமூக அமைப்பிலிருந்து வர்க்க பேதமற்ற கம்யூனிஸ சமூக அமைப்பு உருவாகுமென்றும் எதிர்வு கூறினார். அவரது எதிர்வுகூறல் வெறும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய் விட்டதென்று கூறினால், மார்க்ஸிசத் தோழர்கள் வெடித்துச் சீறுவார்கள். ஆனால் உண்மை அதுதான். விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சிகள் முழு உலகத்தையுமே உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டன.
"வால்காவிலிருந்து கங்கைவரை என்ற ஆராய்ச்சி நூலை எழுதிய ராகுல சாங்கிருத்தியாயன் என்ற துறவி, சிந்துவெளி நாகரிகத்தின் வளர்ச்சிப் போக்குப் பற்றி அற்புதமாக விளக்கியுள்ளார். ஒரு சமயத் துறவியென்றபோதிலும் மனித நாகரிக வளர்ச்சிப் போக்கை அமானுஷ்யமாகப் பார்க்காமல் யதார்த்த நிலைகளோடு ஆராய்ந்துள்ளார்.
(அடுத்த வரம் முற்றும்)
Ujfalfaff (U-6NO-6ordS6st
5 பூர்வீகச் சொத்து கைக்கு கு எதிர்பாராத சொத்துக்கள் நீண்ட காலமாகக் குழந்தை க்கு இந்தக் காலகட்டத்தில் கும். விவாகரத்து கோரிய ளவர்களும் மனம் திருந்தி
மிடத்தைப் பார்ப்பதால் தரும உண்டாகும் தெய்வீக ந்த யாத்திரை செல்வதற்கும்
ங்கும் அவரது தொழில் ாபம் உண்டாகும் ஒரு சில
ரிடம் ஒப்படைக்கவும் கூடும். ண்டாமிடத்தைப் பார்ப்பதால்
தெளிவும் நிம்மதியும் தோன்றும்
கும் காலமாகிய 1902005 ம் போன்ற மங்களகரமான த்த காரியங்கள் கைகூடும். று விளங்கும் புதிய உற்சா கும். பூர்வீகச் சொத்துக்கள் புத்திர சந்தானப் பிராப்தி கரு உருவானால் அக் மேதைகளாக உருவாகக் தம்பதியர் ஒன்று கூடுவர்.
DGD DUdi
மிடுக்கையும் காட்டவே செய்வார்.
தனிக் குடித்தனம் செல்ல விரும்பியவர்களுக்கு இது உகந்த காலம் தொழில் வியாபாரங்கள் நல்ல முறையில் நடந்து உயரிய இலாபம் கிடைக்கும். விவசாயிகள் தனதான் இலாபத்தை அடைவார்கள், முந்தைய கையிருப்புகளுக்கு நல்ல விலை கிடைக்கும் யோக - ருகும். புண்ணிய ஸ்தலங்களுக்கு லும் பாக்கியம் உண்டாகும் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்மையாக நடக்கும்.
ஒன்பதாமிடத்தைக் குரு பார்ப்பதால் சகல பாக்கியங்களும் குறைவின்றிக்கிடைக்கும். தகப்பனாரின் ஆதரவு பெருகும் தெய்வ அருள் அதிகரிக்கும்.
பங்காளிகள் கூட பகையாளிகளாக மாறி தொல்லை தருவார்கள், ஆயுதங்களால் உடலில் காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு ஆயுதத்தைத் தீட்டினால்கூட ஆபத்து நேரக்கூடும் பணம் அல்லது மதிப்புமிக்க பொருட்கள் திருட்டுப்போக இடமுள்ளதால் கவனம் தேவை. தேவையில்லாமல் பகட்டுக்காக அதிக ஆபரணங்களை அணிந்து கொண்டு வெளியே செல்ல வேண்டாம். என்னதான் சனி உதவி பண்ணினாலும் குரு தனது
நாலு பேர் பார்க்க வேண்டுமென்பதற்காக நகைகளைப் போட்டுக் கொண்டு அலட்டிக் கொள்ள வேண்டாம் தேவையற்ற அலைச்சல்கள், மனக் குழப்பங்கள், பணக் கஷ்டம், வீண் வம்பு வழக்குகள் முதலியவை இந்தக் காலகட்டத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதால், எல்லா விஷயங்களிலும் நிதானமுடன் நடந்து கொள்வது அவசியமாகும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் சனிபகவான்தான் மூன்றிலிருந்து உதவி செய்யப் போகிறாரே என்று அடிதடி விவகாரங்களில் இறங்க வேண்டாம். டுக்குள்ளே இருந்தாலும் வம்பும் வழக்கும் வந்து ம் சோறு போடு என்றுவிட்டுக் கதவைத் தட்டும் கவான் ஆறாமிடத்திலிருந்து பத்தாமி ப்பதால் செய்தொழில்வியாபாரங்களில் ாது வியாபாரிகள் சில
குரு பார்ப்பதால் உடல் பலம் பெறும் சமுதாயத்தில் உங்களது கெளரவம் அந்தஸ்து உயர்வடையும் மனதில்
ஸ்தெந்தரவுகள் ஏற்படக்
*ঃ ”*****১০১৪ সঙ্কল্প:থষ্ট பார்ப்பதால் வீண் செலவுகள் அ јLLMU "gnjuigi) தடை தாமதங்கள் உருவாகும் மனத்தில் நிம்மதி
றைந்து போகும்
இரண்டாமிடத்தைக் குரு பார்ப்பதால் கொடுக்கல் வாங்கலில் கணக்கம் தோன்றும் வர வேண்டிய பாக்கிகள் உரிய நேரத்தில் வந்து சேராது குடும்பத்தில் குழப்பம் தோன்றும். கணவன், மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு தோன்றும் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்னர் குருவின் ஆறாமிட சஞ்சாரத்தால் இவ்வாறான தொல்லைகள் ஏற்படக்கூடும் என்பதை மனத்தில் கொண்டு செயல்பட்டால் அனேக விஷயங்களில் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற அளவில் தப்பலாம். சனியால் கிடைக்கவிருக்கும் நன்மைகளையும் அனுபவிக்கலாம்.
(அடுத்த வாரம் தொடரும்.)
9.

Page 10
ரென்ற கோளம்-தருமேர்- நல்லபேரொளிக்கே தேமிதேர்உவமை - எவரே தேடியோத வல்லர்? வயினிக்கும் அம்மா - அழகம்-மதியின் இன்ப ஒளியை ேேயடுரைத்துல்-ஆங்கே - நெஞ்சிக்கதுெம்
- asiyudanafuu LTU,
ற்குத் தொடர்ச்சி மலையில்
பெரிய காடு ஒன்று இருந்தது.
அந்தக் காட்டிற்குப் பக்கத்தில்
குடிசை ஒன்றினை அமைத்து ஒருவர் தங்கியிருந்தார்.
ஒரு சமயம் காட்டில் தொடர்ந்தாற் போல் மழை பெய்து கொண்டிருந்தது. வேடரும் மழையின் காரணமாக வேட் டைக்குச் செல்லாமல் தன் குடிசையின் உள்ளேயே முடங்கிக் கிடந்தார்.
நான் கைந்து நாட்களாகத் தொடர்ந்தாற்போல் பெய்து வந்த மழையானது அன்று ஓய்ந்தபடி காணப்பட்டது. சூரிய வெளிச்சமும் தெரிந்தது.
வேடர் வேட்டைக்குச் செல்ல முடிவு செய்தார். தன் கையில் வில், அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நாயையும் அழைத்துக்
நாயைக் கொல் ருக்கே சற்று வ இருந்தது. ‘என்ன செ பிடித்த நாயை விட் நம் உயிருக்கே அ அதனால் அதனைக் வேறு வழியில்லை செய்தார்.
நாயைக் கொன் கவலையோடு நின்று அப்போது திடீரெ காட்சியைக் கண்டு
காட்டில் நாய் ஒ இருந்து வெள்ளம் கல
....
அவதிக்காரணு
ஒருநாள் அந்த வேடர் தன் குடிசைக்குள் இருக்கும் அடுப்பை மூட்டி சமையல் செய்ய வேண்டி, காட்டில் ஆங்காங்கே உதிர்ந்து கிடக்கின்ற சருகுகளை எல்லாம் பொறுக்கிக் கொண்டிருந்தார் அப்போது முட்செடியின் உள்ளே நாய் ஒன்று சிக்கி கொண்டி ருந்தது.
அந்த நாயின் கால்களில் பலமான அடியும் பட்டிருந்தது. அதனால் எழுந்த நடக்க முடியவில்லை. அப்படியே சோர் வோடு படுத்திருந்தது அந்த நாய்,
அந்த நாயைப் பார்த்த வேடருக்கு அதன் மீது இரக்கம் ஏற்பட்டது.
உடனே முட்செடிகளை எல்லாம் விலக்கி விட்டுவிட்டு அந்த நாயை வெளியே எடுத்தார்.
அதனைத் தன் குடிசைக்குத் தூக்கிச் சென்ற வேடர் அதன் காயத்திற்கு மருந்திட்டான்.
பின்னர் அந்த நாயை தன் குடிசை யிலேயே வளர்க்கத் தொடங்கிளார்.
வேடரால் வளர்க்கப்பட்ட நாயும் கால் காயம் எல்லாம் குணமடைந்து நன்கு செழிப்போடு காணப்பட்டது.
வேடர் அந்த நாய்க்கு வேட்டைப் பயிற்சிகளை எல்லாம் கற்றுக் கொடுத் தார,
வேடன் கற்றுக் கொடுத்த பயிற்சி களை எல்லாம் மிகவும் நன்றாக கற்றுக் கொண்டது நாய்,
குறுகிய காலத்திலேயே நாய் அனைத்துப் பயிற்சிகளையும் மிகவும் எளிதாக கற்றுக் கொண்டதே என்று வேடர் மகிழ்ச்சியடைந்தார்.
தான் காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் நேரமெல்லாம் அந்த நாயையும் உடன் அழைத்துச் சென்றார்.
வேடர் வேட்டையில் ஈடுபடுகின்ற நேரத்தில் பல வழிகளில் அவருக்கு உதவி செய்தது அந்த நாய்,
அந்த நாயின் உதவியானது வேட ருக்குப் பயனுள்ள உதவியாக இருந்தது. வேடரோ அந்த நாயிடம் அதிகமாகப் பாசம் காட்டினார்.
கொண்டு வேட்டைக்குப் புறப்பட்டார்.
வேடரும் நாயும் காட்டின் நடுப் பகுதிக்கு வந்தனர். அப்போது ஏதாவது மிருகங்கள் கண்களில் தென்பட்டால் அறிந்து வந்து கூறும்படி நாயை அனுப்பி வைத்தார் வேடர்.
பாப்பா முரசு சிறுகதை
வேடர் இன்னொரு பாதையாகச் செல்ல நாயும் வேறு பாதையை நோக்கிச் சென்றது. சிறிது நேரத்தில் நாயானது வேகமாகத் திரும்பி வந்தது. வேடர் எந்த இடத்தில் சென்றுள்ளார் என்பதை முகர்ந்துப் பார்த்து அவரை தேடிக் கொண்டு வேகமாக வந்தது நாய்,
நாய் மின்னல் வேகத்தில் வெறி பிடித்தாற் போல் ஓடிவருவதைக் கண்ட வேடர் திடுக்கிட்டார்.
"நாய் எதற்காக இப்படி ஓடி வரு கின்றது? ஒருவேளை இதற்கு வெறி ஏதாவது பிடித்து விட்டதா எதற்கும் நாம் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்வோம்' என்று நினைத்தவாறு தன் கையில் ஈட்டியைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார் வேடர்.
நாய் மின்னல் வேகத்தில் ஓடி வந்தபடி வேடரின் மேலாடையைக் கடித்து இழுத்துச் சென்றது.
நாய் நம்மைக் கடித்து விடுமோ என்று வேடர் பயந்தார்.
உடனே அவர் தன் கையிலிருந்த ஈட்டியால் நாயைத் தட்டி விட்டார்.
நாயோ மீண்டும் வேடர் மீது பாய்ந்து, அவர் மேலாடையைக் கவ்வி இழுத்தது. நகத்தால் அவர் கால்களைப் பிராண்டியது. நாயின் செயலைப் பார்த்த வேடர் 'உண்மையிலேயே இந்த நாய்க்கு வெறிபிடித்து விட்டது போல் தெரிகிறது. நாம் சற்று தாமதித்தோமானால் இது நம்மைக் கடித்துச் சதைகளை இழுத்து விடும். எனவே அதனை நாம் விட்டு வுைக்கக் கூடாது" என்று முடிவு செய்தார். தன் கையில் இருந்த ஈட்டியால் ஒரே குத்தில் நாயைக் குத்திக் கொன்றார்.
1Ο
செய்வது? என்று ச அவரால் தன் நான நினைத்துப் பார்க்க
காட்டு வெள்ளப் கொண்ட அவரால், உயிர் பிழைக்க மு நாயைக் கொன்ற அ மனதை வாட்டிக் ( அப்படியே தண்ணீரிே கின்ற நிலையினை கையில் ஏதோ மித பொருள் தட்டுப்படவே கொண்டு அதன் மீது மடைந்தார்.
மறுநாள் காலை மானது தன் முகத் நிலையிலிருந்து மெல் திறந்தார்.
தான் கரையோரத் பது அவருக்கு ஆச்சர் மயக்கமான நி6ை காப்பாற்றிய பிடிப்ை பார்த்தார். அதுவும் கிடந்தது.
அதனைக் கண் அழுது விட்டார்.
அவர் வளர்த்து தான், தான் இறந்த பயன்பட்டு அவர் உ கரை சேர்த்திருந்தது
அந்த நாய்க்கு முடித்த அவர், கண்
"என் உயிர் உன்னை நான் அநிய விட்டேனே! இனி ந தினை எங்கே சென் இந்த அவசரக்க விடு" என்று அழுதா
o
 
 
 
 
 
 
 
 
 
 
 

லும் நேரம் வேட ருத்தமாகத்தான் 1வது? இந்த வெறிப் } வைத்திருந்தால் பூபத்து ஆயிற்றே! கொல்வதைத்தவிர !' என்று முடிவு
ற வேடர், சற்றுக் கொண்டிருந்தார். னத் தான் கண்டக் திடுக்கிட்டார். டி வந்த திசையில்
ரபுரண்டு ஓடி வந்து '
點
· · ·
ண்டிருந்தது. சிறிது த்தில் வெள்ளத்தில் துச் செல்லப்பட்டார் J. அப்போதுதான் தன் பு நாய் எதற்காக வந்தது என்பதை ரால் அறிய முடிந் நான்கு நாட்கள் ழயில் காட்டில் ட்டிருக்கும் வெள் பெருக்கை நமக்கு னரே அறிவித்து காப்பான இடத் த நம்மை அழைத் செல்லவே அது நம் ாடையை பிடித்து த்திருக்கின்றது. னைப் புரிந்து கொள் ல் நாம் அநியாய அந்த நாயைக் ன்று விட்டோம். மேல் நாம் என்ன வலையடைந்தார். யைக் கொன்றதை முடியவில்லை. பெருக்கில் சிக்கிக் நெடுநேரம் நீந்தி டியவில்லை. தான் திர்ச்சி வேறு அவர் கொண்டிருந்ததால் லயே மயக்கமடை அடைந்தார். தன் ப்பு போன்று ஒரு அதனைப் பிடித்துக் சாய்ந்து மயக்க
பில் சூரிய வெளிச்ச தில் பட, மயக்க ல தன் கண்களைத்
தில் ஒதுங்கிக் கிடப் யத்தை அளித்தது. யில் தன்னைக் ப எங்கே என்று அவர் அருகிலேயே
அவர் ஓவென
வந்த அன்பு நாய் பின்னும் மிதப்பாக பிரைக் காப்பாற்றி
ல்லடக்கம் செய்து சீர் வடித்தார். ாத்த தோழனே! ாயமாகக் கொன்று ன் இந்தப் பாவத் போக்குவேன். னை நீ மன்னித்து
II is a
( JD) U Ur.
ந்து கொள்ளுங்கள்
அலுமினியம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது கிபி 1800ஆம்b ஆண்டு.
ாடிகளைக் கொண்டது 35 மாடிகள்
滚
660) 竹ó 660060)
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 602
tՐ
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயம், பதுளை, பாராட்டுக்குரியவர்கள்
த விமல்ராஜ் தரம் - 3, இன்ஸ்பேக்டர் ஏத்தம், எஸ். கோஷிகன், 113, இரத்தொட்டவீதி,
வள்ளுவர் வீதி, பொத்துவில்10 களுதாவல, மாத்தளை,
எம்.என். அதிக்கா பர்வின், எம். சரிதா, திருவள்ளுவர் வீதி, பி, ஸ்டேஸன் வீதி, பொத்துஹெர. பாண்டிருப்பு - 01, கல்முனை.
யோகராசா சிவரஜினி, அமானி, தரம் 3, கஹட்டபிடிய முஸ்லிம் சரசாலை தெற்கு, சாவகச்சேரி வித்தியாலயம், கம்பளை,
எல். பி. கீர்த்தனா, 53/19, ரீ பிரியதர்சன ர. நிரஞ்சனா, தரம் 10,
மாவத்தை, கொழும்பு 10, மட்செங்கலடி மத்திய கல்லூரி செய்கலடி
செ. பிரதாப், 24, 2ஆம் பி. அனோஜன், தரம் 28 தூய தோமையர்
\ ஒழுங்கை, குருமண்காடு, வவுனியா, கல்லூரி, பண்டாரவளை لر
() 14 - 20, 2005

Page 11
و ام வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்குத் தொல்லை கொடுத்த விமானம் செப்டம்பர் 11 - 2001இல் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியது. மே மாதம் 11-2005 அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அல்லோலகல்லோலப்பட்டது. அமெரிக்காவின் தலைநகரில் உள்ள வெள்ளை மாளிகை ஆகாய வெளியில் ஒரு விமானம் தென்படுவதாகப் பாதுகாப்பு
அதிகாரிகளின் வேவு பார்க்கும் ராடார் முலம் கண்டுபிடிக்கப்பட்டது. காலை 11.23 இற்கு அபாய அறிவிப்பு ஒலி எழுப்பப்பட்டது. 11.30 இற்கு உடனடியாக அருகில் உள்ள றொனால்ட் ரீகன் விமான தளத்திலிருந்து ஏவுகணை தாங்கிய F-16 இரண்டு போர் விமானங்கள் மேல் எழுந்து வெள்ளை மாளிகையை நோக்கி வந்த விமானத்தை நோக்கி 3 எச்சரிக்கை புகையை
Dupůrugað отбол,
凌
இந்தக் குழப்படிக் குரங்கார் செய்யும் குறும்புத்தனம் என்ன தெரியுமா? மிருகக் காட்சிச் சாலைக்கு வரும் பார்வையாளர்களிடம் சிகரட் கேட்டு வாங்கிக் குடிப்பதுதான். குரங்கார் குடிக்கும் பாணியே தனிரகமாம். மனிதர்கள் சிகரட் குடிப்பதைவிட ரசிக்கக் கூடியதாக இருக்கிறதாம். இதனால் பார்வையாளர்கள் படையெடுப்பதுடன் சிகரட்டைப் பற்ற வைத்துக் கொடுத்தும் விடுகிறார்களாம். இதனால் குரங்காரின் உடல்நிலை கெடுவதற்குரிய சூழ்நிலை இருக்கிறதாம்.
சாளி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்தக் குரங்கார், தென் ஆபிரிக்க நாட்டில் உள்ள மிருகக்காட்சிச் சாலைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளையும் கவர்ந்து இழுக்கிறாராம். மிருகக்காட்சிச் சாலை பேச்சாளர் ஒருவர் கூறுகையில், சாளி ஒரு குழப்படிக்கார பாடசாலைச் சிறுவனைப் போல செயல்படுகிறார். காரணம் என்னவென்றால் மிருகக்காட்சிச் சாலை ஊழியர்களைக் கண்டவுடன் சிகரட்டை ஒளித்து விடுகிறார் குறும்புக்காரக் குரங்கார்.
நெல்சன் மண்டேலா அவர்கள் தென் ஆபிரிக்க சிறையில் 27 வருடங்கள் அரசியல் கைதியாக அடைக்கப்பட்டு விடுதலையாகி, தேர்தல் முலம் நாட்டின் தலைவரானார். சிறையில் இருக்கும்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கம் 48884, மண்டேலா பற்றிய பல நூல்கள் வெளிவந்தன. ஆனால், தனது கைப்பட எழுதிய புத்தகத்தின் பெயரும் 48864 என்ற இலக்கம்தான். இப் புத்தக விற்பனை முலம் கிடைக்கும் பணத்தை ஆபிரிக்காவில், கொடிய வியாதியான எய்ட்ஸ் நிதிக்குக் கொடுக்கவிருக்கிறார்.
ಶೌಖಖ 14 -20, 2005
ఖఃణి శశిశ
GRAN
ஏவிவிட்டன.
மர்ம விமானத்தி நிலைமையை உணர் தவறுதலாக தடை ெ வெளிக்குள் வந்து 6 விமானி, போர் விமா காட்டலுடன் வாஷிங் விமான நிலையத்தில் விமானியும் அருகில் உடனடியாகக் கைது விலங்கிடப்பட்டனர். பயிற்சியாளர் எனவும் எனவும் தெரியவந்த
mm mm.
வ்கிலத்தி என்றும் சிங்களத்தில் அழைக்கப்படும் இவ் இத்தனை குட்டி இலங்கையில் இதுே கூறும் மிருகக்காட்சி பகுதியின் பராமரிப்பு
தாய்ப் பாம்பு
தனக்குத் தெரிந்தவன இந் நிகழ்வு முத பெற்றுள்ளதாகக் தொடர்ந்து கேள்விக
இப் பாம்புக் கு களான பெரிய பாம்பு பிலியந்தலைப் பகுதிய கொண்டுவரப்பட்டுள் பாம்புகள் பிறந்து ஒரு இருந்துள்ளன. அது வெள்ளை நாகப் ப ஒரே தாய்ப் பாம்பே பி ஆகவே, அவையிர சகோதரியுமாக அப்ே மிகக் கவனமாக வளர்
இவ்விரண்டு 1 2004ஆம் ஆண்டு ர தனித்தனியாகவே வ
ஆண்டு டிசம்பர்
பாம்புகளையும் இ6
சேர்த்துள்ளனர்.
பாம்புகளிரண்டும்
மார்ச் ஆகிய மூன்று
திருந்தன. ஏப்ரல் 4ஆ 21 முட்டைகளை நாள் கழித்து அம் ( மிருந்து பிரித்து, ம6 குப்பை, புழுதி மண் சேர்த்து, அதற்கு வைததுளளனர.
இக் காலப் பகு மானதாகும். முட்ெ வெட்பம், குளிர் 6 வழங்கிப் பாதுகாக்க
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் விமானியும் ந்து கொண்டார். சய்யப்பட்ட ஆகாய பீட்டதாக உணர்ந்த எத்தின் வழி டனில் உள்ள சிறிய தரை இறங்கினார். இருந்தவரும்
செய்யப்பட்டு விமானி, விமானப் மற்றவர் விமான ஒட்டி து. விமானப்
OG Eği
ல் "அல்பினோ கோப்ரா ல் நாஜா நாஜா என்றும் வெள்ளை நாகப் பாம்பு களை இட்டிருப்பது, வ முதல் முறை என்று ச் சாலையின் ஊர்வனப் ாளர் பிரேமசிறி பீரிஸ்,
ரயில் உலகத்திலேயே ன் முதலில் இடம் கூறுகிறார். அவரிடம் ளைத் தொடுத்தோம். குட்டிகளின் பெற்றோர் கள் 1997ஆம் ஆண்டு பிலிருந்து பிடிக்கப்பட்டுக் ான, அப்போது இந்தப் மாதக் குட்டிகளாகவே தவிர, இவ்விரண்டு ாமபுக குடடிகளையும ரசவித்திருக்கக் கூடும். ண்டும் சகோதரனும், ாது இனம் காணப்பட்டு |க்கப்பட்டு வந்துள்ளன. ாம்புக் குட்டிகளும் வம்பர் மாதம் வரை ார்க்கப்பட்டு, 2004ஆம்
மாதம் இரண்டு ணைவதற்காக ஒன்று
ஜனவரி, பெப்ரவரி, மாதங்கள் இணைந்
ம் திகதி பெண் பாம்பு இட்டுள்ளன. இரண்டு ]ட்டைகளைத் தாயிட * பானையில் சருகு, ஆகியவற்றை ஒன்று முட்டைகளையும்
தியே மிக அவதான டகளுக்கான தட்ப ன்பவற்றைச் சீராக பட்டுள்ளது. இவ்வாறு
பயிற்சியாளர் அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி புஷ் இருக்கவில்லை புஷ்ஷின் மனைவியும் உப ஜனாதிபதியும் அவரது மனைவியும் அவசர அவசரமாக அதிகாரிகளினால் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி ரீகனின் மனைவியும் சந்திப்பு ஒன்றுக்காக வந்திருந்தார். கூடவே அவரையும் அதிகாரிகள் கூட்டிச் சென்றார்கள். வெள்ளை மாளிகையில் வேலை செய்யும் ஊழியர்களும், உல்லாசப்
பாதுகாக்கின்ற வேலைகளில் எமக்குத் தகவல் தந்த பிரேமசிறி பீரிஸ் மற்றும் கெலும் ஆகிய இருவரும் மிகவும் ஆர்வத்தோடு செயற்பட்டுள்ளனர்.
அடைகாக்கப்பட்ட முட்டைகளில் 12 முட்டைகள் மட்டுமே குட்டிகளின் இருப்பிட மாக இருந்துள்ளன. 12 குட்டிகளும் செம்
தந்தைப் பாம்பு
ॐ மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுமாகச் சிவப் புக் கண்களோடு முட்டைக்குள்ளிருந்து வெளிப்பட்டபோது பராமரிப்பாளர்கள் அடைந்த பரவசத்துக்கு அளவே இல்லை என்கின்றனர்.
இதில் துரதிர்ஷ்டவசம், இவை பிறந்து இரண்டு நாட்களுக்குள் மாறிமாறி வால்ப் பகுதிகளைக் கடித்ததால் பரிதாபமாக
இரண்டு பாம்புக் குட்டிகள் இறந்து விட்டன. இதன் பிறகு மிகுதிப் பத்துக் குட்டிகளையும் தனித்தனியாகப் பெட்டிகளுக்குள் பிரித்து வைத்துள்ளனர். இவற்றில் ஏழு ஆண்
பிரேமசிறி பிரிஸ்
பிரயாணிகளும் அருகில் இருந்த சுப்ரீம் கோர்ட்டில் இருந்த நீதிபதி உட்பட அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வெள்ளை மாளிகையே சிறிய விமானத்தினால் அல்லோல கல்லோலப்பட்டது. பின்பு நிலைமை வழமைக்குத் திரும்பியது. படத்தில், கைப்பற்றப்பட்ட விமானத்தையும் விமானி கைது செய்யப்பட்டு நிலத்தில் வைத்து விலங்கிடப்படுவதையும் வெள்ளை மாளிகையில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறிச் செல்வதையும் காணலாம்.
பாம்புகள், மூன்று பெண் பாம்புகள் என்பது மற்றுமொரு விடயமாகும்.
இப் பாம்புக் குட்டிகளுக்கு உணவாக ஒரு பயிற்றங் கொட்டையளவான எலிக் குஞ்சுகளே கொடுக்கப்படுகின்றன. உங்கள் சின்ன விரலின் மேல் நுனிப் பகுதியளவே அந்த எலிக் குஞ்சுகள் என்றால் அளந்து பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தக் குட்டிகளுக்கும் தாய்ப் பாம்பு களைப் போல் விஷம் இருந்தாலும், இவற் றால் பற்களைப் பதித்து விடக்கூடிய சக்
தியோ, பற்களின் நீளமோ போதாது. இது தவிர இப் பாம்புக் குட்டிகள் மேற்படி பெரிய பாம்புகளின் முதல் பிரசவம் என்பதால், இவற்றின் நிறமோ, கண்களின் நிறமோ மாறாது என்றும், அடுத்தடுத்த வம்சப் பாம்புகளுக்குக் கண் நிறம் - உடல் நிறம் மாறக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
இலங்கையில் முதற் தடவையாகப் பிறந்துள்ள இவ்வெள்ளை நாகப் பாம்புக் குட்டிகளைப் பார்வையிடப் பலர் வந்து போகின்றனர். எதிர்காலத்தில் வெளிநாடு களுக்கும் பரிமாற்றம் செய்யப்படும் என நம்புவதாக மிருகக்காட்சிச் சாலை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
இவ்வகையான வெள்ளை நாகப் பாம்புகள் வாழும் இடங்களாக பெல்லன்வில, பொரலஸ்கமுவ, பிலியந்தலை ஆகிய பகுதிகளைக் குறிப்பிடுகின்றனர்.
முரசு வாசகர்களுக்காக இந்த விபரங் களை உற்சாகத்தோடு தெரிவித்த மிருகக் காட்சிச் சாலை பராமரிப்பாளர்களான பிரேமசிறி பிரிஸ், கெலும், சிறிவர்தனா, சுனில், சம்பத் அமரசிங்க ஆகியோருக்கு எமது
நன்றிகள்.
பட உதவி சிவா, தகவல் திரட்டு புளோரி
தொகுத்திருப்பவர் மதி

Page 12
பிரித்திவி ராஜ் - சோனியா கபூர்
●。 エGa
மாளவிகாவின் கவர்ச்சிக் கலக்கல்
கவர்ச்சியாக நடிப்பதோ அல்லது உடலைக் காட்டி நடிப்பதோ, அது எனது இஷ்டம் இதில் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறார் மாளவிகா,
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாரே அதே மாளவிகா தான் இப்படிக் கூறுகிறார். சமீபத்தில் கூட சந்திரமுகியில் குட்டிரேலில் வந்து போன மாளவிகா இப்போது இந்தியில் புயலைக் கிளப்பியுள்ளார் அதுவும் சும்மா புயல் இல்லை, உம்மா புயல்
சியூ அட் என்ற இந்திப்படத்தில் வரைமுறையே இல்லாமல் வாய் விளையாட்டில் கலக்கியிருக்கிறார் மாளவிகா அத்தோடு இல்லாமல் நான் தம் அடிக்கிற ஸ்டைலைப்பாடு என்று புகையை விட்டும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
அப்புறம் அந்தப்புரத்தில் மட்டுமே நடாத்தப்பட வேண்டிய படுக்கையறைக் காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் மொத்தத்தில் பூனையாகக் காட்சியளித்த மாளு இப்படத்தில் புலியென பாய்ந்து பயமுறுத்தியிருக்கிறார்.
இப்படியாப்பட்ட மாளவிகாவுக்கு சியூ அட் படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக பெண்கள் அமைப்புக்கள் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. இப்படியும் நடிப்பீர்களா என்று கேட்டு வரவுகளும் வந்து விழுந்த வண்ணம் உள்ளன.
ஆனால் மாளவிகாவோ டோண்ட் கேர் என்ற ரீதியில் வரவுகளை Sul SITù போட்டுவிட்டுபோய்க் கொண்டே இருக்கிறார். அவரது கையில் இப்போது சில இந்திப்படங்கள் இதனால் கோலிவுட்டிலிருந்து இடம் பெயர்ந்து மும்பைக்கு ஜாகையை மாற்றியுள்ளார்.
ஏங்க மாளவிகா, தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் ஷட்டிங்கின் போது சில்மிஷம் செய்தார் என்பதற்காக ஊரைக் கூட்டி உலையை வைத்திகளே அப்படிப்பட்ட நீங்க இப்படி நடிக்கலாமா என்று மாளவிகாவைக் கேட்டால் அட அது வேற பிரச்சினை இது வேற
இப்படத்தின் காட்சிகளை என்னிடம் சொல்லி விட்டுத்தான் எடுத்தார் இயக்குனர் அந்தப் படத்தில் கவர்ச்சி அதிகம் என்பதை நான் மறுக்கவில்லை. அதேசமயம் அதில் ஆபாசம் இல்லை. நானே எனது குடும்பத்தாருடன் தான் அந்தப் படத்தை பார்த்தேன். இரசித்துப் பார்த்தோம்
காட்சிகளில் மட்டும்தான் கிளாமர் கூடிப்போய் விட்டது மற்றபடி கடுமையாக எதிர்க்கும் அளவுக்கு அப்படத்தில் கவர்ச்சியோ, அசிங்கமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று தலையைக் கோதிக் கொண்டே கூலாக கூறுகிறார் மாளவிகா
எல்லாம் சரி மாளு படத்தில் வரும் சில படுக்கையறைக் காட்சிகளில் முதலில் நடிக்க மறுத்திகளாமே மிரட்டிய பிறகு தான் நடித்தீர்களாமே என்று கேட்டபோது அப்படியெல்லாம் கிடையாது முதல்ல ஒண்ணப்புரிஞ்சுக்கோங்க இது எனது உடல், இதை எப்படிக் காட்டி நடிக்க வேண்டும் என்பது எனது
g5 Lfolg af ECM LOT நட்சத்திரங்களின் முகவரிகள்
விஜய் அஜித்
No 86/87, State Bank No. 5 K விக்ரம் Colony, 3rd Street, S 齡 s ಛೀ. Gemin Saligramam, alal, Saligramam, Rang
Chennai 600093. 2
Chennai - 600093. Pးါူဦ’2378872][8. Phone : 2362 4843
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளையராஜாவின் LITTGJOfu 6).....
பரத்வாஜின் இசை ராஜாங்கத்தில் மேலும் ஒரு திருநாளாக இருந்தது ப்ரியசகி படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழா இந்தப் படம் மட்டுமல்லாமல் பெப்ரவரி 14, பைசா இதயத்திருடன் என்று எப்போதும் ஆர்மோனியமும், சங்கீதமுமாகப் பிஸியாக இருக்கிறார் பரத்வாஜ் அவ்வப்போது தமிழ்நாட்டிலிருந்து இசைக் குயில்களை அழைத்துப் போய் வெளிநாடுகளில் சங்கீதக் கச்சேரிகள் செய்வதும் பரத்வாஜின் பணிகளில் ஒன்றாக இருக்கிறது. சென்ற ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரையும் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று இசை நிகழ்ச்சி நடத்திய பரத்வாஜ் இந்த வருடம் கவிஞர்களை பிளைட் ஏற்றப் போகிறாராம் அதே மலேசியாவில் திரை இசைப்பயணம் என்ற நிழ்ச்சியை நடத்தப் போகிறார். 1939 முதல் 2005 வரையிலான பாடல் வரிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி
பேசப் போகிறார்களாம் இந்த விழாவில் (கூடவிே 4227806IU புரட்டியெடுத்த |jö சரக்கு திண்டுக்கல் லியோனியையும் \ பூஜாவைப் பத்தி கொஞ்ச நாளா சத்தமே காணோமே என்று அழைத்துச் செல்லுங்கள்) விசாரித்து பார்த்தால் படா செய்தி ஒன்று காதுக்குக் திங்களத்து தாய்க்கும் இந்தியத் தந்தைக்கும் பிறந்தவரான பூஜா, இப்போது? சிங்களப்படங்களில் நடித்து
வருகிறாராம்
இந்தப் படங்களின் ஷட்டிங் தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. உற்சாகப் பானப் பிரியையான பூஜா, சமீபத்தில்
சரக்கை வாங்கி
வெளிநாட்டிலிருந்து வந்த புதுச் சரக்கு என்று அதை பூஜாவுக்குக்
இருக்கவே கூட சோடா, Titi எதையும் கலக்காமல் அப்படியே அடித்துள்ளார் பூஜா
அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு தானே இது தெரியாமல் கம்மா கிடைத்த
வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார் பூஜா உடனடியாக மருத்துவமனைக்குத் தூக்கிக்
பூஜா தப்பித்தாராம் பல மணி நேரத்திற்குப் பிறகு தெளிந்த பூஜா இனிமேல்
சரக்கு இருக்கும் திசைக்கே செல்லமாட்டேன் என்று தன் குடும்பத்தினருக்கு சத்தியம் செய்து கொடுத்தாராம்
விட்டதாம் சரியான சமயத்தில் கொண்டு . ܕ ܢܝ
S Rahul |arajapuram வல்லவன் ld Street, ration Colony, Chennai 600024. hOne : 24846621.
ரஜினி No 18, Raghava Veera Avenue, POes Garden, Chennai 600 086 Phone : 24991291
as Dao ew No. 404 (Old No 218).T.T.K. Road, AlWarpet, Chennai 600018. Phone : 243511.99
ாசகர்களே உங்கள் மனம் கவர்ந்த னிமா நட்சத்திரங்களின் முகவரியை கள் பெற விரும்பினால் எமக்கு எழுதி னுப்புங்கள். நாங்கள் அம் முகவரியை
தர ஆவலாக உள்ளோம்.
ണ്ണുത, 14 - 20, 2005

Page 13
ரவி கிருஷ்ணா - ಹಾ। சின்னாவில் படுகவர்ச்சி காட்டி நடித்ததாக சினேகா 1
பொன்னியின் செல்வன்
குற்றச்சாட்டு இதுபற்றி விளக்கம் சொன்ன அவர், தான் நடி பாடல் காட்சி ஒன்றை வீடியோவில் ஒளிபரப்பினார். ஊகூம், அ; துளியளவுகூட கவர்ச்சியே இல்லை. பாவம் இரசிகர்கள்
கோபிகாவுக்குத் தமிழ்ப் படவுலகில் மவுசு குறை விட்டதால், மலையாளத்தில் தயாராகும் இரண்டு படங்கள் நடிப்பதற்கு கால்ஷிட் கொடுத்துள்ளார்.
காட் ஃபாதர் வெளியாகும் வரை எந்தப் பத்திரிகைக் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் அஜித், பா இயக்கத்தில் நடிக்கும் நான் கடவுள்' படத்துக்காக தன்ன அடியோடு மாற்றியுள்ளார்.
அந்நியன் திரைக்கு வந்த பிறகு சம்பளம் ஏற்றுவதற்கா காத்திருக்கும் சதா, ப்ரிய சகி படத்தில் மாதவன் மனைவிய நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு குறைந்த சம்பளமா
சிக்கன் என்றால் வெளுத்துக் கட்டும் விக்ரம், சிகரெட்ை தொடுவதே இல்லை. முன்பு இரண்டு பாக்கெட் பிடித்தவர், இப்பே ஒரு சிகரெட்டையும் பிடிப்பது இல்லையாம்.
தெலுங்கில் பெரிய வெற்றிபெற்ற படம் அத்தனொக்கடே, இந்தப் படத்தைச் சூரியன் ஆர்ட்ஸ் சார்பில் தமிழில் ரீமேக் செய்து தயாரிக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்,
Bg5 TDTUSGOTITS நடிக்கும்படி விஜய்யிடம் கால்ஷிட் கேட்டார். தற்போது பேரரசு இயக்கத்தில் சிவகாசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அடுத்து
அத்தனொக்கடே படத்தில் நடிக்க கால்ஷிட் கொடுத்துள்ளார். இந்தப் - படத்தை விஜய் நடித்த திருமலை, தனுஷ் நடித்த சுள்ளான் ஆகிய வெற்றிப் படங்களை எழுதி இயக்கிய ரமணா இயக்குகிறார் ஏற்கனவே விஜய் ஜோடியாக
கில்லி, திருப்பாச்சி ஆகிய படங்களில் நடித்த த்ரிஷா, மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
ஸ்லிம் ஆகிறார் ஆசி(3ஒரு ஆா கிே
ஜோதிகாவுக்குப் போட்டியாக தொப்பை உப்பி வருவதாக வந்த புகாரையடுத்து உடலை 'ஸ்லிம் ஆக்கும் முறையில் தீவிரமாக இறங்கி விட்டாராம் சினேகா,
புன்னகை இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகா, சமீப காலமாக கவர்ச்சி கலக்கல் ராணியாகவும் மாறி வருகிறார்.
மும்பை இளசுகளுக்கும், கேரளத்து ரவுசுகளுக்கும் போட்டியாக தன்னாலும் கவர்ச்சி காட்ட முடியும் என்ற எண்ணத்தில் படத்துக்குப்படம் கவர்ச்சியில் புகுந்து விளையாட முடிவு செய்து விட்ட சினேகா, சின்னாவில் ஏகப்பட்ட சீன் காட்டி கவர்ச்சியில் கலக்கியுள்ளாராம்
சின்னா படத்தில் அர்ஜூனுடன் கடற்கரையில் உருண்டு புரண்டதைப் பார்க்க அப்பகுதியில் பெரும் கூட்டமே கூடிவிட்டதாம் சினேகாவின் இந்தக் கவர்ச்சி துள்ளாட்டம் தான் கோபம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாபிக்
கவர்ச்சி காட்ட முடிவுசெய்துவிட்ட சினேகாவுக்கு சில சிக்கல்களும் கூடவே எழுந்துள்ளன. அதில் முதல் சிக்கல் அவரது தொப்பை ஜோதிகாவைப் போல தனக்கும் சின்னத் தொப்பை அழகாக இருப்பதாக முதலில் பெருமைப்பட்டார் சினேகா,
ஆனால் தொப்பை நாளுக்கு நாள் உப்பத் தொடங்கியதால், பயந்து போன அவர், அதை எப்படிக் குறைப்பது என்று கண்ணில் படுகிறவர்களிடம் எல்லாம் அட்வைஸ் கேட்பர். சில முக்கிய புள்ளிகளின் அறிவுரையால் தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் சினேகா இப்போது தீவிரமாக இறங்கி
i LIÍ.
ம, காப்பி தயிர், அரிசி சாதம், நொறுக்குத் தீனி ஆகியவற்றை அறவே தவிர்க்கத் தொடங்கியுள்ளாராம் சினேகா, அதேபோல சமயம் கிடைக்கும் போது பகலில் ஒரு குட்டித்துக்கம் போடுவார். இதற்கும் 'Du' G#ff666 gôl. Lliff.
ஸ்லிம் ஆகும் முயற்சியில் சினேகா தீவிரமாக இறங்கியுள்ளதற்கு தமிழ்ப் படங்கள் மட்டும் தான் காரணம் என்று நினைத்து விடாதீர்கள், தெலுங்கும் தான் முக்கிய காரணம் தமிழை விட தெலுங்கில் பல மடங்கு கவர்ச்சி அதிகம் காட்ட ே உடம்பை அழகாக்கியே ஆக வேண்டிய கட்டாயம் சினேகாவுக்கு
சினேகா ஸ்லிம் ஆனால் அவருக்கு மட்டுமா நல்லாருக்கும் நமக்கும் தான் பார்க்க நல்லாருக்கும் ஆகட்டும் ஆ
ಗಾಗಿ 14-20, 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

56)T600lü Lifijğı: “Oğlu ilçeği LDESTEMİ
(அ-ஆ' படத்தின் மூலம் தனது புதிய குத்துப் பாட்டு ஆடுவதாக இருந்தால் கண்டுபிடிப்பான நிலாவை அடுத்த சிம்ரனாக்கும் சொல்லுங்கள் வந்து ஆடி விட்டுப் போகிறேன் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எஸ்ஜேசூர்யா என்று படு தில்லாக கூறுகிறார் சயி கான்
வாலி படம் வருவதற்கு முன்பு வரை சபீ கான் யார் என்று தெரியாதவர்கள் வெறும் கவர்ச்சி ராணியாகவே வலம் தகதிமிதா படத்தைப் போய் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் பார்த்துவிட்டு வந்து இந்த செய்தியைப் படித்தால்
அந்தப் படம் வெளியான பிறகு தான ဗီlH;"; !!းရုံရုံး]] சிம்ரனுக்கு நடிக்கவும் தெரியுமா என்று பலர் முக்கின் வாழைத் தண்டு போல படு நெகிழ்வாக மேல் விரலை வைத்தார்கள் அந்த அளவிற் இருக்கும் சபீ கான், பிறந்தது மும்பையில் கவர்ச்சிக்கு கவர்ச்சி நடிப்புக்கு நடிப்பு என்று அந்தப் (அதானே) பேஷன் မြှား၏၍ கை தேர்ந்தவர் * ரகளையே ಬ್ಲ್ : செய்து 66 ဖွံး၊
நதப் படத்தில் சூர்யா ஒரு துடிப்பு மிக்க இளம் "HT", பத்திரிகையாளராக நடிக்கிறார். இவர் எழுதும் சிலபோகிறதென்று பி.காம் வரைக்கும் அதிர்ச்சியான செய்திகளால் ஏற்படும் சிக்கல்கள் தான் uffi அழகுடன் படு கவர்ச்சியாக இந்தப் படத்தின் கதையாம் காணப்படும் சபீ கானுக்கு தமிழ் சினிமாவில் வரும் நிலாவுக்காக இராப்பகலாக மூளையைக் கசக்கி குத்துப் பாட்டுக்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம் பல சூப்பர் சீன்களை வைத்துள்ளார் சூர்யா இந்த இதனால்தான் மாடலிங்குக்கு தற்காலிகமாக சீன்களுக்காக நிலாவை சக்கையாகப் பிழிந்தெடுத்து டாட்டா காட்டி விட்டு கோலிவூட்டிற்கு வருகிறார்.
Lួលគ្រឿង ឆ្នាំក្រំ អ្វី போய்விடுகிறார் நடிப்புச் சொல்லிக் கொடுக்கா :
6. - ՀՀ, ՀՀ ՀՆԱՀԱՏԱԿ - | SE , * - Կ -
: சிம்ரனாக்குவேன் என்று சூர்யா குத்துப் பாட்டு என்றால் ரொம்ப இஷ்டம் அது
ಇಂ#ಣ நிலா என்ன சொல்கிறார் :"..." குமி ஒரு
莎 နှီး ၈ မျှ நடிப்புக்கு முன்னால் நான் ஒன்றுமே எனவே குத்துப் பாட்டுக்கு ಊLGತಿರು கிடையாது. நடிப்பில் அவர் ଜୁଏ । கடல் நான் அதில் இரசிகர்களை மகிழ்விப்பது 669 D கொள்கை ஒரு சிறுதுளி மட்டும் தான் ஆகா என்னே இருப்பதாகக் கூறும் * கான் பெல்லி தன்னடக்கம்). இப்போது தான் நான் சினிமா டான்ஸிலும் கை தேர்ந்தவராம் உலகத்திற்குள் நுழைந்துள்ளேன். இன்னும் எவ்வளவோ தகதிமிதா ஷட்டிங்கின் போது சபியின் சாதிக்க வேண்டியுள்ளது முதலில் இயக்குநர் சூர்யா அழகைப் பார்த்து அசந்து போன யூனிட்டார் என்னை நடிக்க அழைத்தபோது எனக்கு சரி, ஏதோ அவருக்கு மத்திய பிரதேச மகராணி என்றே வந்தவரை நடிப்போம் என்று தான் நினைத்திருந்தேன் பெயர் வைத்து அழைத்து மகிழ்ந்தார்களாம் ತಿಗ್ಹತಿ॥೩॥ நியூ படத்தைப் பார்த்த பிறகுதான் மத்திய பிரதேசம் என்றால் என்ன என்று சூர்யாவின் திறமை எனக்குத் தெரிய வந்தது. இதனால் உங்களுக்கும் தெரியும்தானே! எனக்கும் ஒரு வேகம் வந்துள்ளது. இந்தப் படத்தில் இளம் நடிகர்கள் மூத் டிகர்கள் மத்தல் ნiნეშტს (UpცUEჭ5 LJUD வருகிறேன் நடிகர்கள் ရွိေ (அது தான் தெரியுமே) என்கிறார். போட நான் தயார், அவர்கள் தயாரா முண்டா தட்டி களத்தில் குதித்துள்ள சபீ Galega குத்தாட்டத்தில் சாதனை படைக்காமல் மும்பை திரும்ப மாட்டேன்
என்றும் சூளுரைக்கிறார்.
வண்டியிருப்பதால்
ட்டும்
oIDivi

Page 14
கேட்
င္ကိုဋ္ဌိဋ္ဌိဋ္ဌိဋ္ဌိ C ー வானம் வச H காணாமல் போ ந்தி \ பள்ளிப் பருவ நானாக 3 ார்த்தைகளைத் தேடி(க்) :: O 60)DU U L காண்டு வந்திருக்கின்றது. :)\வாழ்க்கை இசைபாடிக் ரவின் நிசப்தத்துள் U6)(p68)D பிறக்கிறேன். ான் மொட்டைமாடியில் - வெள்ளை உடையினிலே ஒவ்விெ விதைகளுக்காகக் ஒரே நண்பன்? துள்ளித்திரிந்த அந்தப் உதிரிப் பூக்க நாத்திருக்கின்றேன் கதிரவன்'. பள்ளிப் பருவ வாழ்க்கை கல்லறையில் வை நிலவு எனைப் ܥ மீண்டும் வந்திடுமா? ார்த்திருந்தது. கற்பனையில்
திருந்து ':' ನ್ತಿ -. பெளர்ணமி நில ്. மாங்காயன துணடைககூட 6J60)|JUJ ரு நல்ல ைேய் s விளையாடுவது இனிப்பாகப் பகிர்ந்துண்டோம் UTS) முதல் விருந்தாளி பள்ளிப் பருவ வாழ்வில், G
‘நாயும், குரங்கும். ޙްs ரணமாகியிருந்தது. நாயும, குரங்கு வீட்டுப் பாடத்திற்கு மண்டியிட் வெண்ணிலவின் பலம் விடை எழுத மறந்ததனால் மறுபட
துள்ளிப் பிரம்படியின் மயில்களி
வெள்ளைப் பார்வை அடையாளங்கள் அழிந்திடுமா?
வேண்டியதைக் கேள் ான்பது போல ானக்குத் தோன்றியது. ானக்கது போதாதா
இருட்டு பலவீனம்?
வெளிச்சம்'
மழைக்காலப்
கணக்கு வாத்தியாரவர் வகுப்பிற்கு வரக்கூடாதென்று
கடவுளை வேண்டுகின்ற காலத்தின் நினைவலைகள்.
பயப்படுவது?
'பகலுக்கு ார்த்தைகளால் வாட்டியும் வயப்படுவது எதற்கும் அடங்கிடாமல் டுத்தேன். கவிஞனுக்கு, கட்டுப்பாடு பிடித்திடாமல்
வாத்தியாரை வஞ்சம் தீர்த்த அடுத்த கேள்விக்குத் வாழ்க்கை தான் வந்திடுமா? தயாரான போது அம்மா தட்டினாள். மொட்டை மாடியில் என்ன குறட்டை? என்று
ன் முதல் கேள்வி
படி, படி என அடித்தார்;
அப்போது தெரியவில்லை.
இப்போது தெரிகிறது
விளையாட்டின் விபரீதம்,
-மாணிக்கனி இளங்கோ, பட்டித்திடல்,
essdrub
மறந்துபோக எல்லாம் மெல்லிய சுகம்தான் இது முடியாத ஏழ்மையாய் தலைககபபடாத சிரிப்பு என் தனிமை. அளவுககு எங்கோ.
ஆர்ப்பாட்டமில்லாத கலைக்கப்படுகின்ற வடுக்கள் பூபபெயதாத அலைகள் தூவும் தருணம் வரை மனதை னி மொட்டுக்களில் சங்கீதத் தூறல்கள் சுகம்தான் இது. ஆளுகின்றன.
றை தொற்றாத ஒரு · · · · · · · · · · · · · · · ·