கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.07.21

Page 1
Lanka
in Sr.
---- *: o. s. ∞ > ∞ Z c:: cae o ~ ∞ ---- ∞ ---- ... ----
Reg
 

க94 இ0
*සු වාරම්ලර් 1 බ්‍රවණාබා 21 - 27, 2005

Page 2
ழரீ அ.அரசரெத்தினம், சேனையர் 06.
貂
> கொழும்பு - I
என்ன செய்யப் போகிறீர்?
E56). Il
எண்ணத்தில் தோன்றும் கவிதைகள்ை வார்த்தைகளின் எண்ணிக்கை அ அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 27.07.200
கவிதைப் போட்டி தினமுரசு வாரமலர், த.பெ. இ
விடுதலைப் நியாயத்தின் 8 போராளிகளுக்கு கைகளுக் l, Co நீதியும் விலங்கிட்டு விட்டீர். ల్లరీ E 兽 சர்வாதிகார நாட்டில் A AA விடுதலையின் பேரில் நீாத் ரவாதகர நாடில விலங்கும் பயங்கரவாதம் க: 圭, உன் கைக்கு விலங்கு, நாங்கள் எங்கும்
இந்தக் காலம் SE என் வாய்க்குப் பூட்டு. வருவோம் விலகுங்கள்! 6,60601 OFUUUU ܒ ܓ ܬܐ ܘ போகிறீர்.? எப்போது s பூ செல்வத்தும் 品 1 - சங்கம ஹிஷாம், மாறும் கல்முனை - p வநதால வலங்குதான. திருகோணமலை " இர்ஷானா:ಹೆಣ್ಣೆ a நீை
- O (56)) மாறிப் : பஏன் கைவிலங்கு? போச்சு வி DE சம உரிமை கேட்டாயா? மாட்டிக்கிட்டு விலங் சுயமாக நினைத்து நீ முழிக்கிறான் Ag ao முரணான கருத்துரைத்தாயா? நிரபராதி * மனி ஹரி கட்ட மறுத்தாயா? வெளியில் இருந்து பிள்ளைத் தானத்துக்குப் வேடிக்கை பார்க்கிறான் படைக் பின்னடித்தாயா? குற்றவாளி
அன்பின் முரசே! வியாழன் தோறும் நீ சுமந்து வரும் ஆக்கங்கள் சூடு சுவை, சுவாரசியம் குறையாமல் உள்ளது. அரசியல் தொடர்கள், சினிமாச் செய்திகள், லேடீஸ் ஸ்பெஷல் என்பன சூப்பராய் உள்ளன மேலும் அதை விடச் சிறப்பாக எதிர்வரும் வாரங்களில் வெளியாக வேண்டுமென்ற எமது ஆசையை நிறைவேற்று முரசே!
- மூர்த்தி திருகோணமலை,
2
உளவறியச் சென்றாயா?
உனக்கேன் இக் கைவிலங்கு?
- சீதங்கவடிவேல், மட்டக்களப்பு
SLLLLL LLLL LLLL LL LLL LLLL LLLL LLLL LL LLL LLLL LLLL LL LLL LLLL LLLL LLL LL
se
- கமால்தீனி-அல்-ஆஸாத் ஆ:
ஏறாவூர் = 3,
El TFató d
முத்தான தினமுரசுக்கு
நீ சுமந்து வரும் ஆக்கங்கள்
கவிதைகள், சிறுகதைகள், தொடர் கதைகள் என்பன சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் ஆனால்
. அரசியல் விடயங்களில்
மலையக மக்களுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை? மலையகத்தின் அரசியல் விடயங்களைப் பற்றியும் உன்னில் அறிய ஆவலாக உள்ளோம். எமது ஆசை நிறைவேறுமா முரசே!
மலையக வாசகி தமயந்தி
முரசுககு 2 fatabass 556
இவ்வார முரசில் இடம்பெற்றிருந்த அழகு ஆபத்து என்ற வெள்ளை நாகப் பாம்பைப் பற்றிய விளக்கம் எமக்கு பயனுள்ளதாக இருந்தது. மேலும் இவ்வார முரசில் வெளியான புதிய பகுதியான சினிமா நட்சத்திரங்கள் முகவரியும் பல வாசகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும் இவ்வாறான புதுமையான ஆக்கங்களை சுமந்து வர வாழ்த்துகிறோம். கண்டி வாசகி அபிநயா,
 
 
 
 
 
 
 
 

( KD குமாரத்திகளும் நாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச் துதாததருடைய நாளென்கிற 徽 அங்கே மனங் கசந்து 4) கர்த்தராகிய %قللاق ஏங்களை நாங்கள் இப்போது
நந்ததே04 (மத்தேயு,
ாணுதல் தவறு சௌந்தரியம் க்குப் பயப்படுகிற ஸ்திரியே ள நாம் தேவனுடைய குமாரரும்,
ಶg நனை கொள்வோம். ೧Hg இருதயத்தின் 姿穗 டும். ஆமேன்
ால் ஜோன், தெல்தெனிய,
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து 5
இல.623 ல-1772, கொழும்பு.
விலங்கு
பார் போட்டது?
நண்பனே! தேசியம் என்றும் விலங்கிடப்பட்டது இனம் என்றும் உன் கைகள் தமிழினத்தின் உயிர் மட்டுமல்ல. குடிககும நமது நாட்டின் குே ஜனநாயகமும் தான் - F, ஜெயகரன், உலெநபிர் LOLLABALA! மருதமுனை, னித (56). D 6)h(g வரும்! குகளுக்கில்லா விலங்கு, உனக்கு - விரோதிகள் னுக்கு மட்டும் இட்ட விலங்கு ஒரு னிதனால் நாள ப்பட்டதே - இவ் உடைந்து தெறிக்கும் விலங்கு உண்மை துலங்கும்
- காமீம் செய்னுலாப்தீன்,
- நா.ஜெயபாலன்,
ಅಣ್ಣ கிணினியா - 05.
6: sing assist Isrness, e.
O3, பருகுமுன் தண்ணீரையோ அல் பார்த்துக்கொள் 3.
'6)
"நீங்கள் நி
அருந்தும் لال(آنیات)نل[U9
(t
லெமலியர் தமிழ் வித்தியால
மத்திய மாகாணத்தின், நுவரெலியா மாவட்ட ஹட்டன் வலயக் வித்
திணைக்களத்தின் கீழ் லியர் கமிம் வி
இருபதடி நீளம், பதினைந்தடி அகலம்
(20x15) கொண்ட அறையிலேயே ஏறத்தாழ
鹅 ளைகள் கல்வி பயில
தரம் ஒன்று முதல் ஐந்து ঃ:৪৪৪ ப்புகளைக் கொண்டு இயங்கும் இப்பாட்சாலையில் தளபாட,
ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதோடு, சுகாதார வசதி இன்மையும் நிலவுகின்றது. குடிநீர், மலசலகூட வசதி, விளையாட்டு மைதான வசதிகளும் இல்லை. பாடசாலையில் கட்டிட வசதி
இன்மையால் வாகனத் தரிப்பிடத்திலேயே தரம் மூன்று பிள்ளைகள் கல்வி பயில வேண்டிய நிலையுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பயிலும் இப்பாடசாலையின் தரத்தை உயர்த்தி, எதிர்கால மலையக இளைஞர், யுவதிகளின் வாழ்க்கை சிறக்க, அவர்களின் கல்வி வளர வழிவகுப்பதோடு, எங்கள் எதிர்கால சந்ததியினரின் அவல நிலையைப்
Lumnium HHHHHHQui
接 JP பக்கச் சார்பின்றி நடுநிலையுடன் செய்திகளைச் சுடச் சுட தரும் உமது தைரியம் யாருக்கு வரும் எத்துணைப் பத்திரிகைகள்
எமது பாராட்டுக்கள். உனது வாசகன் என்ற வகையில் எமக்கு
ாதில் போய் எட்ட முரசு ன்று நம்புகின்றோம்.
-LIGOpu DI6006) 16 புகங்காதரன், தலவாக்கலை. S S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114:514282 தொலை நகல் (Fax):-0114:513266
பெருமை தேடித் தந்தாய் நன்றி esor : . (ਪੁਰ
இப்படிக்கு
FF-GLouisi): (E-mail):- murasu Osltnet.
வாசகன், வாகீசனி,
gജ്ഞ) 21 - 27, 2005

Page 3
O
& E. ஐ
○ 響 --- : 3- কৃষ্ণু
X 8
滚
- 3 3
agai 2. நதி இந்தியாவும் jam disligTC)
நான்காவது ஈழ யுத்தம் எந்த நேரத்தி லும் ஆரம்பிக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவ தாக நாடு பரந்த ரீதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் நிலவுகின்ற அச்சம் அர்த்தமற்றது என்று அரசாங்க சமாதானச் செலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாண ஓட்டோ சாரதிகளுக்குப் புலிகள் ஒருநாள் ஆயுதப் பயிற்சியளித்தமை குறித் தும், வன்னிக்கு இடம் பெயருமாறு யாழ்.குடா நாட்டிலுள்ள பல பகுதியைச் சேர்ந்த மக்களை புலிகள் கேட்டுக்கொள் வதாகவும் சுட்டிக்காட்டிக் கேட்டபோது அந்த அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தம் உடனடியாக ஏற்படக்கூடிய சாத்தியம் ஏதுமில்லையென்ற போதிலும் எந்த நிலைமையையும் சமாளிக்கக் கூடியதாக ஆயுதப் படையினரும் அரசாங்கமும் உஷார் நிலையிலிருப்பதாகவும் அவர் கூறினார்.
F===== I
ஐரோப்பியத் தயாரிப்பு
BLITT LUusif
முல்லைத்தீவிற்கு தென்மேற்காகவும் மாங்குளத்திற்கு கிழக்குப் புறமாகவும் அமைந்துள்ள கொல்லர் புளியங்குளம் எனும் இடத்தில் புலிகளினால் புதிதாக தமது படையணிகளில் இணைக்கப்
யுத்தப் பீதியை ஏற்படுத்தும் முயற்சி களில் வடக்கு, கிழக்கிலுள்ள தீய சக்திகள் மட்டுமல்ல, தெற்கிலுள்ள யுத்த வெறி கொண்ட அரசியல்வாதிகளும் மற்றும் சமூக, சமய முக்கியஸ்தர்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது உண்மைதான். உத்தேச வடக்கு, கிழக்குப் பொதுக் கட்டமைப்புத் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சிலரைக் கலவரமடையச் செய்துள்ளது. இத்தீர்ப்பில் சில ஷரத்துக்களே அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படக் கூடியதென்றும், ஜனாதி பதிக்கு அதற்கான அதிகாரமுண்டென்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்ததும் மீண்டும் புலிகளுடன் பொதுக் கட்டமைப்புத் தொடர்பாகக் காத்திரமான பேச்சுவார்த்தை நடத்தப்படுமென்றும் அவர்
மன்னாரில் கடற்படையினரால் கைப்பற் றப்பட்ட பதினாறு குண்டுகளும் ஐரோப்பியத் தயாரிப்புகளென இவற்றைப் பரிசீலித்த இராணுவ குண்டு ஆய்வு நிபுணர்கள் தெரிவித்தனர். ஒரு குண்டுக்
சொன்னார். தற்பே சமாதானச் செயலகத் கொண்டுள்ளோம் என் அமெரிக்கா சென்றிரு மன்மோகன் சிங்குடல் இந்திய அதிகாரிக அதிகாரிகளுக்குமில கலந்துரையாடல்களின் நிலைவரம் தொடர்ப தாகவும் அவர் சொ6
இலங்கையில் சூழ்நிலை தொடர் நிலைப்பாடு என்ன பாதுகாப்புத்துறை : கேட்டபோது, இந்தி உன்னிப்பாக அவதாடு பதிலளித்தார்.
கொழும்பு, பம்ப லுள்ள புளொட் அலு வந்தவர்களென்ற ச காரைநகரைச் சேர்ந்த
பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி குள் ஐயாயிரம் சைக்கிள் போல்ஸுகள் என்ற இளைஞரைப்
அளிக்கப்பட்டு வருகின்றது. இங்கு பயிற்சி
காணப்பட்டதாகவும் இது வெடிக்க திகதி இரவு கைது ெ
பெறுபவர்களில் அநேகமானோர் (ஆண், வைக்கப்பட்டால் 800 சதுர கிலோ மீற்றர் காரியாலயத்துக்கு அ பெண்) இளம்பராயத்தினர் என்பது பரப்புவரை பாதிப்பு ஏற்படலாமென்றும்
குறிப்பிடத்தக்கது. புலிகளினால் பாதுகாப்பு அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கைதுசெய்யப்பட்ட ஏழு பேர் விளக்க
இப்பிரதேசத்திற்குள் வெளியார் உட்செல்ல
புலிகள் தடை விதித்துள்ளதுடன் பாதுகாப்
பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய புலி உறுப்பினரொருவர் தேடப்பட்டு வருகிறார்.
தொலை முயற்சியிலிருந்து Σε κά (ί σού ύ στρτί
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பான ஈ.பி.டி.பி. பிரதம அமைப்பாளரு மாகிய நடராஜா மதனராஜா, புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் சூட்சுமமாகத் திட்டமிடப்பட்ட கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பினார். கடந்த வெள்ளிக்கிழமையன்று அகில இலங்கை இந்து மாமன்றம், யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியுடன் இணைந்து அதன் பொன் விழாவைக் கொண்டாடியது. இவ்விழாவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவின் பிரதிநிதியாக நடராஜா மதனராஜா விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
புலிகளின் கொலைப் பட்டியலில் யாழ்.மாவட்டத்தில் அவர் முன்னிலை பெற்றிருப்பதனால் அரசு, அவருக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றது. இந்நிலையில் நிகழ்வு
ஆயுதங்களோடு சமுகமளிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தபின், மாணவர்களின் பேரில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திக் கொலை செய்ய யாழ்புலனாய்வுப் புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
மேலும் அவர் நிச்சயமாக இந்நிகழ்வில்
பங்குபற்றுவார் என்பதை அறிந்த புலிகள்,
ஏலவே இரும்புக் கம்பிகள், கொட்டான்கள் என்பவற்றைச் சேகரித்து ஒரு பகுதியில்
மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்
பட்டதால், சமயோசிதமாகச் செயற்பட்ட பொலிஸார் மதனராஜாவை, விழாவிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் களுத் துறைச் சிறைச்சாலையில் இதுபோன்ற
மணியளவில் சந்தே முறையில் நடமாடிய பொலிஸ் ஜீப் வண்டி கண்டதும் ஓடத் ெ செய்யப்பட்டவரைப் ெ
பிடித்தனர்.
=========== R R R =
தென்கிழக்கு : செயலகத்தின் ஏற்பாட் கல்வி அபிவிருத்தி அமைப்பின் பிரதான தினமுரசின் இணை
இவ்வருடம் ஐந்தாம்
பரிசில் பரீட்சை எழு நன்மை கருதி, 5ஆ பரிசில் முன்னோடி நடத்தியுள்ளது. இப்ப மாவட்டத்தைச் சே
மாணவர்கள் தோற்
கட்டங்களாக நடைெ முதலாம் கட்டம் கட இரண்டாம் கட்டம் கட
நடைபெற்றது. இவ்
கிழக்குப் பிராந்தியத்தி கருததரங்குகளையு முற்றிலும் இலவசமா
ஆரம்பமானதும் மதனராஜாவிற்குப் பாதுகாப் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாக வந்த படையினரையும் பொலிஸாரையும் தாக்குதலுக்குப் பின் மயிரிழையில் உயிர் தப்பி இவ்வாறான நிகழ்வில் சுற்றாடலில் யதும் குறிப்பிடத்தக்கது.
ணங்களில் நடாத்தப்படுகின்ற தேர்தல்கள், பொதுத் தேர்தலாயினும் அல்லது ஜனாதிபதி தேர்தலாயினும் சுதந்திரமானதும் நியாயமான துமாக நடாத்தப்பட வேண்டும். இதற்கு ஆவன செய்யுமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரு மான டக்ளஸ் தேவானந்தா தேர்தல் ஆணையாளருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட பொதுத் தேர்தல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவினரினதும் பொதுநல வாய அமைப்பினரினதும் இறுதி அறிக்கை களில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை அவர் இக்கடிதத்தில் மேற்கோள் காட்டி எழுதியுள்ளார்.
ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் மேற்படி அறிக்கைகளிலிருந்து மேற்கோள் காட்டியுள்ள விடயங்கள் பின்வருமாறு:
2004ஆம் வருட பொதுத் தேர்தல் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்
முடிவுக்கு வருவது நியாயமானதாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் முடிவுகள், அரசாங்கத்தை அமைப்பது யார் என்பதை நிர்ணயிக்கும் ஓர் பிரதான காரணி யாக அமையுமாயின் அவ்வரசாங்கத்தின் சட்டபூர்வ அங்கீகாரம் ஒரு கேள்விக் குறியாக அமைந்திருக்கும். தேர்தல் நடைபெற்ற காலங் களில் இலங்கையில் அப்பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அவை ஜனநாயகத்துக்கு முரணானவையும் ஆகும். "வடக்கையும் குறிப்பிட்ட அளவுக்கு கிழக்கு மாகாணத்தையும் தவிர ஏனைய பிரதேசங்களில் வாக்காளர்களது விருப்பு களைச் சுதந்திரமாக வழங்குவதற்கான சூழ்நிலை நிலவியதாக நாங்கள் கருதுகின் றோம்."
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாக்காளர்களது சுதந்திரமான விருப்புகளை
( 21 - 27, 2005
"கீழ்வரும் நடவடிக்ை
மாறு அவர் கேட்டுள்
வாக்குச் சீட்டுகள் வரும், வீட்டில் வை: நிலையத்தில் வைத்தே கும் ஒவ்வொரு வ கிடைக்கப்பெற்றன கையெழுத்திடவேண் பாட்டில் வாக்காளர் உ வெளிநாடுகளுக்குச் உறுதி செய்யப்பட வாக்காளரின் அன இலக்கமும் படிவத் வேண்டும். தேர்தலுக் இவை கிடைக்கப்பெற் படிவமும், விநியோ சீட்டுக்களும் மாவட்ட மீள ஒப்படைக்கப்பு இவற்றை தேர்தலில் ப
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்ட பின்னர் நாட்டில் அபிவிருத்தி El) ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரை மிகத் துரிதமான பொருளாதார
O அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. இதற்காகப் கேறது புலிகளோடு இந்த பந்தை செய்து கொண்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங் கத்தின் பிரதமராகவிருந்த ரணில் துடன் நாம் தொடர்பு விக்கிரமசிங்கவைப் பாராட்ட வேண்டும்" ம் அவர் சொன்னார். என்று அரசியலமைப்பு விவகார அமைச்சர் த இந்தியப் பிரதமர் டியூ குணசேகரா கண்டியில் நடைபெற்ற விஜயம் செய்த சில கூட்டமொன்றில் உரையாற்றுகையில் ಹಿರಿ, ೨೧ರಿಗಿಹಿಹiot-go டயில் நடைபெற்ற போது இலங்கையின் கவும் ஆராயப்பட்ட தமது படையணிகளில் இணைந்து 60TTT, கொள்ள வந்த ஒன்பது சிறுவர்களைக் எழுந்துள்ள புதிய கடந்த 16ஆம் திகதி பெற்றோர்களிடம் ாக இந்தியாவின் கையளித்ததாகப் புலிகள் இயக்கம் வன்று இலங்கைப் அறிவித்துள்ளது. கிளிநொச்சியில் இக் அதிகாரி ஒருவரைக் கையளிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் ா நிலைமைகளை அறிவித்துள்ளனர். ஊர்காவற்றுறையில் இரு த்து வருகிறது என்று வாரங்களுக்கு முன்னர் பதினாறு சிறுவர் களைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். இவர்களில் ஐந்து சிறுவர்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பியோடி விட்டனர். யாழ்ப்
ககறது
து கூட புலிகளின்
நாட்டில் நிரந்தர சமாதானம்
ப்பிட்டி, குமி வீதியி |வலகத்தைத் தாக்க ந்தேகத்தின் பேரில் எஸ்.செந்தில்நாதன் பொலிஸார் 18ஆம் ய்துள்ளனர். புளொட் ருகே இரவு ஏழரை கத்துக்கு இடமான
வேண்டியும், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டியும் இராஜகிரிய, ரீமகா வீரபத்திர காளியம்மன் தேவஸ்தானத் தில் இரவு பகல் தொடர்ச்சியாக 72 மணித்தியாலங்களுக்கு அகண்டநாம ஜெப யாகப் பூஜை நடைபெற்றுள்ளது. கமத்தொழில் சார்ந்த விற்பனை " அபிவிருத்தி, கூட் அபிவிருத்தி, SJ(g. இளைஞர்கள் ஃ யொன்று வருவதைக் தாடங்கினர். கைது பாலிஸார் கலைத்துப்
ܠܓ
!s/
சூரீ மஹா வீரபத்திரக
தேவஸ்தானம்
கல்வி அபிவிருத்தி டில் சமாதானத்திற்கும் d(5LDITGO, (OPED) அனுசரணையுடனும் அனுசரணையுடனும் ஆண்டு புலமைப் தும் மாணவர்களின் ம் ஆண்டு புலமைப் . ப் ப்ரீட்சையினை 3 : ட்சையில் அம்பாறை | ச் ர்ந்த சுமார் 1000 யுள்ளனர். இரண்டு | பற்ற இப்பரீட்சையின் த 11ஆம் திகதியும், ந்த 15ஆம் திகதியும் | பமைப்பானது தென் பக ல் கல்வி சம்பந்தமான ) பரீட்சைகளையும்
5 நடத்தி ఆ2_ பிடிக்கப்பட்ட படம்
வடக்கிலேயே அதிக பொருளாதார வளர்ச்
கொழும்பு இராஜகிரிய ரீமகா வீரபத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் தொடர்ச்சியாக 12 மணித்தியாலம் இரவு பகலாக நடைபெற்ற அகண்டநாம யாக பூஜையின் போது
- -->----
கைச்சாத்தாகி ஒரு வருடம் கழிந்த பின்னர், வடக்கில் மூன்று சதவீதமாகவிருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது 12.6 சத வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. முழு நாட் டையும் பொறுத்தவரை மிக அதிகமான பொருளாதார வளர்ச்சி வடக்கிலேயே ஏற்பட்டுள்ளது. முன்னர் கிழக்கில் நான்கு சதவீதமாகவிருந்த பொருளாதார வளர்ச்சி, இப்போது பத்து சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. தேசிய பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக உயர்ந்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் கொலைகளும் குறைந்துவிட்டன என்றும் அமைச்சர் கூறினார்.
ஒன்பது சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர்
பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவிகள் மூவரைப் புலிகள் கெற்பலிக் கடலுக்கூடாகப் பயிற்சிக்கென அழைத்துச் சென்றனர். இவர்களில் ஒருவர் அவர்களின் பிடியிலிருந்து தப்பி கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் 137 சிறுவர், சிறுமி களைப் புலிகள் கடத்திச் சென்றுள்ளன ரென்றும் இவர்களில் 37 பேரைப் புலிகள் விடுவித்துள்ளனரென்றும் ஐ.நா. அவசர சிறுவர் நிதியம் (யுனிசெப்) அறிவித்துள்ளது.
Craneuil-jTo Giel LITES 4CO2
மற்றும் கல்வி, வாழ்க் கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சும் மேற்படி பத்திரகாளியம்மன் தேவஸ் தான அறங்காவலர் சபையினரும் இணைந்து இந்த யாகப் பூஜையை ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 18ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இந்த யாகப் பூஜை ஆரம்பமானது குறிப்பிடத் தக்கது.
| அகண்டநாம ஜெப யாக பூஜை 26roesóáDope) cesa) Gpo ges)é) se NAGANDANAMA JEBA YAHA POOJA 2
18. O7.2OO5
ாளி அம்மன் 3 இ8ை6 soçasē gāSeas SRI MAHA VEERA BATURA KALUAMMAN ராஜசிய ASTHANAM
《་
21 O72OO5
g5 a5ĀD G3 DT GF GG56o5o 6 gö
gigs (660. Of அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம்
|லுமான வகையில் கட்சிகள் பார்வையிடுவதற்கான வசதிகளைச்
களை மேற்கொள்ளு செய்து கொடுக்க வேண்டும்.
Tfi, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பதற்ற
ளப் பெறுகின்ற அனை நிலை நிலவும் வரையில், அப்பகுதிகளில் தோ அல்லது தபால் உள்ள வாக்களிக்கும் நிலையங்களில்
ஈடுபடுத்தப்படுகின்ற தேர்தல் கண்காணிப் பாளர்களது பெயர்கள் உரிய மாவட்டங்களில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளாலும் சுயேச்சை குழுக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இருத்தல் வேண்டும்.
தங்களுக்குக் கிடைக் பணியில் ஈடுபடுத்தப்படுகின்ற அனைத்து க்காளர் அட்டையும் பணியாளர்களும் அப்பகுதிக்கு வெளியே அரசியல் கட்சிகளின் வாக்களிப்பு த உறுதி செய்து ஏனைய பகுதிகளைச் சார்ந்த நபர்களாக நிலைய பிரதிநிதிகள் ஒரு வாக்களிக்கும் ம், அந்த உறுதிப் இருக்க வேண்டும். நிலையத்திற்குள் மாத்திரமே அவர்களது பிருடன் இருப்பதாகவும் எல்ரிரிஈயினரால் நிர்வகிக்கப்படுகின்ற கடமைகளை நிறைவேற்றுவதால், வாக்காளர்
நிலையத்திலிருந்து 500 மீற்றர் எல்லைக் குள்ளும் அதற்கு அப்பாலும் எதேச்சையாக விசாரணைகளை மேற்கொள்வதற்குத் தேவையேற்பட்டால், பொலிஸாரை அழைத் துக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் வேண்டும் என்பதுடன், வாக்களிக்கும் நிலையங்களுக்கு அருகில் நடமாடும் நபர்களின் அடையாள அத்தாட்சிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.
சல்லவில்லை என்றும் வேண்டும். உரிய யாள அட்டையின் ல் உள்ளடக்கப்பட இரு வாரங்களுக்குள் தனை உறுதிப்படுத்தும் க்கப்படாத வாக்குச் தேர்தல் அதிகாரியிடம் வேண்டும். அவர் குகொள்ளும் அரசியல்
ILD GAY
{لUI
பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்காக ஏற்படுத்தப்படுகின்ற அரச பகுதிகளிலான வாக்களிப்பு நிலையங்கள் இரு பகுதியினரதும் கட்டுப்பாட்டிலில்லாத சூனியப் பிரதேசத்தில் இருந்து குறைந்தது. 300 மீற்றர் தூரத்தில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
தேர்தல் வன்முறை கண்காணிப்பு நிலையம் (CMWE) மற்றும் பெபரல் (PAFFREL) போன்ற தேசிய கண்காணிப்புக் குழுக்களின் மூலம் மாவட்டங்களில்

Page 4
வரவுகளற்ற செலவுகளை வரவேற்பது ஆரோக்கியமற்றது
அன்புள்ள உங்களுக்கு, 665.5D. யுத்த வடுக்களையும், சுனாமியால் ஏற்பட்ட வடுக்களையும் தாங்கிக்கொண்டு வாழ்வின் கிழிஞ்சல்களுக்குள் வாழும் மக்களை நோக்கி மீண்டுமொரு போர் நெருங்கிக் கொண்டிருப்பது விருப்பத்திற்குரியதல்ல.
அமெரிக்காவுக்கு செப்டெம்பர் பதினொன்று போலவும், லண்டனுக்கு ஜூலை ஏழு போலவும், தென்கிழக்காசிய நாடுகளுக்கு டிசம்பர் இருபத்தியாறு போலவும் ஏற்பட்ட அழிவுகளைப் போன்று இலங்கையில் இனியொரு போரும் இருக்கப் போவது சர்வ நிச்சயம். அப்போது இதை ஒரு மிலேச்சத்தனமான செயல் என்றோ, படுமோசமான பயங்கரவாதச் செயல் என்றோ நீலிக்கண்ணீர் வடித்துக் கண்டிப்பதில் துளியளவும் அர்த்தமில்லை.
பயங்கரவாதத்தின் குருதி வடியும் கோரப் பற்களின் வேட்டையாடலுக்கு முன்னால் மனித நேயத்தையோ, மாறுதல்களையோ எதிர்பார்க்க (UpLņUIITTbl.
இலங்கையைச் சூழ்ந்துள்ள போர் மேகத்தைக் கலைத்துப் பயங்கரவாதத்தின் பற்களைப் பிடுங்குவதே பலிபீடத்திலிருந்து உயிர்களைப் பாதுகாக்க உதவும்.
இலங்கை மக்கள் மீது விரும்பியோ, விரும்பாமலோ கொடூரமான யுத்தம் திணிக்கப்படப்போகிறது. இதைத் தடுத்து நிறுத்த அல்லது அடியோடு அறுத்து எறிய திராணியற்று நிற்கும் சர்வதேச சக்திகள், வெறுமனே வெட்டிக் கதை அளந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவுக்குத் தலையிடியைக் கொடுக்குமாகவிருந்தால், பயங்கரவாதத்தையும் தட்டிக் கொடுக்க சில சக்திகள் காய் நகர்த்துகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை இயலாமையின் போர்வைக்குள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழி பிதுங்கி நிற்கிறது. இவற்றுக்கிடையே இலங்கை அரசோ, யுத்த ஆரவாரத்துக்கும் அரசியல் குழி பறிப்புகளுக்குமிடையே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.
புலிகளைப் பொறுத்தவரை மக்கள், மண், விடுதலை, உரிமை என்பதெல்லாமே வெறும் பிரசாரக் கோஷங்கள் தான் என்பதைக் கடந்த முன்றரை ஆண்டில் தெரிந்து கொண்டாயிற்று. அடுத்து யுத்தம்தான் - அதைத் தவிர வேறு மார்க்கம் இவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
அழிவிற்குள் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கையில் யுத்தம் வெடித்து மனிதம் காவு கொடுக்கப்படுவதற்கு முன்னரே அதைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும். அதை விடுத்து அரசும், புலிகளும் தத்தமது பக்க நியாயங்களைப் பரப்புரை செய்வதிலேயே கூடுதல் கவனம் செலுத்துவதாக உணர முடிகிறது.
தேசத்தின் பெயரால், மக்களின் பெயரால் தவிர்க்கப்பட வேண்டிய யுத்தம் தொடங்கப்படுமானால் உரிமையை வழங்கவோ, உரிமையைப் பெறவோ எவரும் எஞ்சியிருக்கப் போவதில்லை. வன்முறை முலம் பெறப்படும் சமுக உரிமையைப் பாதுகாக்க வன்முறையே அவசியமாகிறது என்பதை, வன்முறையை வழிமுறையாகப் பின்பற்றுவோர் புரிந்துகொண்டால், அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையாகும்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
மிழ் பேசும் மக்களின் ஊ தாயக பூமியான வடக்கு - கிழக்கு என்றுமே இந்த
தெற்கு எரிமலையாகக் குமுறு வது வாடிக்கையாகி விட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் மட்டுமல்ல, சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு
நிவாரணம் வழங்கும் விவகாரமும்கூட எரிவதும்
புகைவதுமாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. சுனாமி கடல் அலைகள் கரையோரப் பகுதிகளை எழுந்து தாக்கிக் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் நிறைவடையப் போகின்றன. நாடு பூராவும் சுமார் நாற்பத்திரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கடல் அன்னையின் பலி பீடத்தில் காணிக்கைப் பொருட்களாகி விட்டார்கள். ஏழரை இலட்சம் மக்கள் அகதிகளாக அவலப்படுகிறார்களென்று உத்தியோகபூர்வத் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தொகை ஒன்பது இலட்சத்தை எட்டலாமென்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் கூறுகின்றன. இறந்தவர்களிலும், பாதிக்கப்பட்டவர்களிலும் சரி அரைவாசிக்கு மேற்பட்டோர் வடக்கு, கிழக்கில் வாழ்ந்த, வாழும் தமிழ், முஸ்லிம் மக்களாவர்.
பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளில் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. அல்லது து
ஆனால, வடக்கும், கிழக்கும் மட்டும் தொடர்ந்தும் முடங்கியே கிடக்கிறது. அரச சமாதான செயலகமும் புலிகளின் சமாதான செயலகமும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, தடைகளை எல்லாம் தாண்டி சுனாமி நிவாரண சபைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. வடக்கிலும், கிழக்கிலும் அரச கட்டுப்பாட்டிலில்லாத புலிகளின் பகுதியும் இருப்பதால், சுனாமிப் பொதுக்கட்டமைப்பில் புலிகளையும் உள்வாங்க வேண்டும். இதன் மூலம் சமாதான மேசைக்குப் புலிகளைக் கூட்டிவர முடியுமென்று நோர்வே கருதியது. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜப்பான் எல்லாம் இந்த யோசனைகளைக் கை தட்டி வரவேற்றன. உடனடியாகவே பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்று அதீத ஆர்வத்தால் சில நாடுகள் எழுந்து நின்று விசிலடித்தும் கொண்டன. ஆனால், பொதுக் கட்டமைப்பு குழம்பிய குட்டைக்குள் இன்னமும் சிக்கியே இருக்கிறது. கடும்போக்குச் சிங்கள தேசியவாதிகளும் இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே சொந்த மானதென்று சொல்லிக் கொள்வோரும் உயர்நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். இறைமையின் பெயரால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வருவதற்கு இன்னமும் ஒன்றரை மாதத்திற்கு மேலாவது செல்லும் பிராந்தியக் கமிட்டிகளின் தலைமை அலுவலகம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளமை, நிதிக் கையாள்கை உட்பட நான்கு விடயங்களுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு விதித்துள்ளது. பிராந்தியக் கமிட்டிகள் நிதியைக் கையாளுதல், பிராந்தியக் கமிட்டிகளால் திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுதல் ஆகியவை தொடர்பாகவும் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கும் செப்டெம்பர் 12ஆம் திகதிவரை சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ சபை இயங்கப் போவதில்லையென்பது சர்வ நிச்சயம். சுனாமி நிவாரண சபை அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் இச் சபையை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டென்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இன்னமும் ஆயுத மிரட்டல்களிலும் யுத்த முஸ்தீபுகளிலும் ஈடுபட்டுவரும் புலிகளின் கைகளுக்குள் நிதி போய்ச் சேர்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டி வந்ததையும், ஜனநாயகமும் பன்முகத்தன்மையும் சுனாமிச் சபைகளில் பேணப்பட வேண்டுமென்று நாம் வலியுறுத்தி வந்ததையும் நீதிமன்றத் தீர்ப்பு திட்டவட்டமாகப் பிரதிபலிக்கிறது.
இலங்கையின் இறைமை, ஐக்கியம், பிரதேச ஒருமைப் பாடென்பன எப்போதோ தகர்க்கப்பட்டு விட்டனவென்பதை இன்று இறைமைக்காகக் கத்துபவர்களால் ஏனோ புரிந்து கொள்ள முடியவில்லை. இவற்றைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட யுத்தங்கள் தோற்றுப் போய்விட்ட பின்னர்தான் சமாதானப் பேச்சுக்குப் புலிகளைக் கூட்டிவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் கஷ்டங்கள் குறித்துக் கொஞ்சமேனும் கவலை கிடையாது. தமது கஜானாவுக்குள் காசும், பாசறைக்குள் ஆயுதங்களும் வந்து சேர்ந்தால் சரி கடந்த நாற்பது மாத கால யுத்த நிறுத்த காலத்தில் 250க்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்றுள்ளனர். கடந்த 16ஆம் திகதி ஏறாவூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவ சிப்பாயோடு நாற்பது மாத காலத்துக்குள் படைத்தரப்பினர் நாற்பத்தெட்டுப் பேரைக் கொன்றுள்ளனரென்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவைகளெல்லாம் யுத்த நிறுத்த மீறல்கள் இல்லையா? புலிகளைக் கண்டித்தால் அவர்கள் சமாதான மேசைக்கு வரமாட்டார்களென்ற பயம்
சர்வதேச சமூகத்துக்கு.
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளைப் வரையில் வடக் | கிழக்கில் சமாதான சூழல் நிலவுவதை அவர்கள் என்றுமே விரும் பு வதில்லை. யுத்த திேக்குள் தமிழ் மக்கள்ையும் யுத்த/ மனோபாவத்துடன் தமது| போராளிகளையும் வைத்திருக்க வேண்டு!! மென்பதே அவர்களின் திட்டவட்டமான நிலைப் பாடாகும். யுத்தமொன் றுக்கு உடனடியாகவே போகமுடியாத
சூழ்நிலை புலிகளுக்கு இருக்கின்றபோதிலும், யுத்த மிரட்டல்களைத் தொடர்ந்தும் விடுத்துக் கொண்டே யுத்த முஸ்தீபுகளில் ஈடுபடுவதாகக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிவாரண மற்றும் மீள்கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவே அரசும் புலிகளும் இணைந்து சுனாமிப் பொதுக்கட்டமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இந்த ஆறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கமிட்டிகளின் அலுவலகம் கிளிநொச்சியில் அமைக்கப்பட வேண்டுமென்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அரச கட்டுப்பாட்டிலில்லாத கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏனைய மாவட்டப் பிரதிநிதிகள் இலகுவில் செல்ல முடியாது. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தெரிவித்திருந்த வாதமும் அச்சமும் நியாயமானது. பிரதிவாதிகள் இதற்கு எதிராக எந்த வாதத்தையும் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்க வில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆயுதமில்லாமல் செல்பவர்களைக் கூட கைது செய்யும் புலிகள் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைத் தமது பகுதிக்குள் அனுமதிக்கப் போவதில்லை. ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் அல்லது முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதி கிளிநொச்சிக்குள் செல்ல முடியுமா? இலங்கையின் இறைமை, ஐக்கியம்,
பிரதேச ஒருமைப்பாடென்பன எப்போதோ தகர்க்கப்பட்டு விட்டனவென்பதை இன்று இறைமைக்காகக் கத்துபவர்களால் ஏனோ புரிந்துகொள்ள முடியவில்லை. இவற்றைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட யுத்தங்கள் தோற்றுப் போய்விட்ட பின்னர்தான் சமாதானப் பேச்சுக்குப் புலிகளைக் கூட்டிவரும்: முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் கஷ்டங்கள் குறித்துக் கொஞ்சமேனும் கவலை கிடையாது. தமது கஜானாவுக்குள் காசும், பாசறைக்குள் ஆயுதங்களும் வந்து 4 சேர்ந்தால் சரி (S~ செல்லத்தான் புலிகள் அனுமதிப்பார்களா? அனுமதித் தாலும் ஏராளமான கெடுபிடிகள் அழுத்தங்கள் இருக்கும். எனவே கிளிநொச்சியில் பிராந்தியக் கமிட்டிகளின் அலுவலகம் அமைக்கப்படக் கூடாதென்பது நியாயமானதே. சுனாமிப் பொதுக்கட்டமைப்புப் பற்றித் தாம் அலட்டிக் கொள்ளப்போவதில்லை என்றும், யுத்தத்துக்குப் போகமாட்டோம், தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டால் விட மாட்டோம் என்றும் சுப.தமிழ்ச்செல்வன் திரைப்படத்தில் வரும் கட்டப்பொம்மன் பாணியில் டயலொக்' பேசியிருக்கிறார். அதாவது, அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலி உறுப்பினர்கள் நடமாடுவதற்கு படையினர் போதிய பாதுகாப்புத் தராவிட்டால் தமது புலி இயக்க உறுப்பினர்களின் ஆயுதப் பாதுகாப்புடன் நடமாடுவோமென்று வீரவசனம் பேசிய தமிழ்ச்செல்வன், இப்போது வாலைச் சுருட்டிக் கொண்டு பல்லிழந்த கிழட்டுப் புலி போலப் படுத்துவிட்டார். உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து சுனாமி நிவாரணப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குச் சில மாற்றங்கள் செய்ய ஜனாதிபதியும் அரசும் தயாராகி வருகின்றன. உண்மையிலேயே
JILGudi
UDI Er
ஊறிருக்கு.
காதில பூ கேள்விப்பட்டிருப்பியள். பூக்கடைக்குள்ள காது
கேள்விப்பட்டிருக்கிறியளோ? ஒரு நாள் ரெயினிங்குக்கு ஒட்டோக்காரரை இழுக்க புலி பொறுப்பானவை விட்ட கதை தெரியுமே. காலக்கெடு விதிச்சதில
அரசாங்கம் ஆடிப்போட்டுது.
இனி இரணைமடு, படுவான் கரை விமான சேவைக்கு எந்தத் தடையும் இல்லை. பைலட்மார்தான் பற்றாக்குறை எண்டிச்சினமாம். இதையும் ஒண்டுரெண்டு பேர் நம்பிவிட்டினம். 事 பட்டுவேட்டியை நினைச்சு அத* கட்டியிருந்த.எண்டமாதிரி
பிளேனை நினைச்சு - ح
ஓடிக்கொண்டிருந்த ஒட்டோவும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் நலன்களில் அக்கறையிருந்தால் ஏன் நெகிழ்ச்சிப் போக்கைக் கடைப்பிடித்து புலிகள் ஓர் இணக்கத்திற்கு வரமுடியாது?
இதற்கிடையில் உலக நாடுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் நிதியுதவிகள் சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ சபைக்கு வழங்கப்படப் போவதில்லையென்பதும் புலிகளின் வயிற்றில் புளியைக் கரைத்து வார்த்திருக்கும். சுனாமி நிதியைக் கையாளும் குழுவுக்குத் தலைமை தாங்கும் புலிகளின் கைகளுக்கு நிதி போய்ச் சேர்வதை அனுமதிக்க முடியாதென்று அமெரிக்கா முதலில் அறிவித்தது. சுனாமிச் சபைக்கு நிதி வழங்குவது சட்ட விரோதமானதென்பதால் நிதி
| வழங்க மாட்டோமென்று அமெரிக்கா அறிவித்ததில்
தவறிருக்க முடியாது. ஏனெனில் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் புலிகள் இயக்கமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத அமைப்புகள் நிதி சேகரிக்கும் வழிமுறைகளைத் தடைசெய்யும், ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையிலும் இலங்கைப் பாராளுமன்றத்திலும் அபரிமிதமான ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்கா எடுத்திருக்கும் முடிவு மிகச் சரியானதே. சுனாமியால் பாதிக்கப்பட்ட தனது கடற்புலித் தளத்தை மீளக் கட்டியெழுப்ப புலிகள் கிடைக்கும் நிதியைப் பாவிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
திறைசேரிக்கு உதவி நிதி வழங்கப்படுமென்று முதலில் தெரிவித்த அமெரிக்கா, பின்னர் அதனையும் வாபஸ் பெற்றுக் கொண்டது. உள்ளுர் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் சர்வதேசத் தொண்டர் நிறுவனங் கவூடாக உதவிகள் வழங்கப்படுமென்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இங்கும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. உள்ளுர் அல்லது சர்வதேசத் தொண்டர் நிறுவனங்களிடமிருந்து பணம் கறக்கும் வழிவகைகளைப் பற்றிப் புலிகளுக்கா சொல்லிக் கொடுக்க வேண்டும்? கிளிநொச்சியிலோ, யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ அரச அதிகாரிகளின் தலைமையின் கீழ் நடைபெறும் கூட்டங்களில் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வது அமெரிக்காவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு நன்கு தெரியும்,
பிரிட்டனும் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்துள்ள நாடு பிரிட்டனும் நேரடியாக நிதியுதவி வழங்குவதிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதே நிலைப்பாட்டினைத்தான் மற்றொரு உதவி வழங்கும் நாடான ஜப்பானும் எடுத்திருக்கிறது. இலங்கைக்கு உதவி வழங்கும் மாநாட்டுக்கு இணைத் தலைமை வகித்த நாடுகள் அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகிய அனைத்தும் பின்வாங்கக்கூடிய சூழ்நிலையே நிலவுகிறது. இந்த நிலையில் கண்டியில் நடைபெற்ற அபிவிருத்தி அரங்குக் கூட்டத்தில் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்ட 2200 கோடி ரூபாவும் 'அம்போ ஆகிவிடுமா என்ற கேள்விக்குறியும் நிலவுகிறது. ஏனெனில் உதவி வழங்கும் உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் தாம் வழங்கும் உறுதிமொழிகளை என்றுமே பாதுகாப்பதில்லை என்பது வரலாறாகி விட்டது. இருபது வருடங்களுக்கு மேலாக உள்நாட்டு யுத்தத்தால் சீரழிந்த சூடானுக்கு ஒரு தீர்வு முன்வைக் கப்பட்ட பின்னர் ஏதோ கொட்டிக் கொடுக்கப் போவதாக உலக நாடுகள் உறுதியளித்திருந்தன. அந்த நாட்டின் கிளர்ச்சித் தலைவர் இப்போது அங்கு உப ஜனாதிபதியாகவும் பதவியேற்றுள்ளார். ஆனால், அள்ளித் தருவோமென்று துள்ளிக் குதித்து உறுதியளித்த நாடுகளெல்லாம் சொல்லிக் கொள்ளாமலே பின்வாங்கி விட்டன.
யுத்தத்தால் பாதிக்கப்படும் எந்த நாடுமே தனது இறைமையைப் பூரணமாகப் பாதுகாக்க முடியாமல் பரிதவிக்கும். அரைவாசி, முக்கால வாசி இறைமைகளோடுதான் அவை இருக்கும். இவற்றின் மீது குதிரைச் சவாரி விடுவது உலக நாடுகளுக்கும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவைக்கும் இலகுவான காரியம். 'மட்டுப்படுத்தப்பட்ட இறைமையைக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளில் சுனாமி நம்பிக்கை நிதியமொன்றினை மேற்பார்வை செய்யக்கூடிய வாய்ப்பு இப்போது உலக வங்கிக்கே அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பரிதாபப்படுவதாகக் கூறிக்கொண்டு நிபந்தனைகளை விதிக்காமல் இருந்தால் சரி.
( 21 - 27, 2005
D
JJ

Page 5
அநாமதேய அமைப்புகள் கண்டித்தன. கோரிக்கைகள் குறித்து
‘சமாதானப் பேச்சுவார்த்தை முலமாக சிங்கள அரசு, தமிழர்களுக்கு ஒருபோதும் கெளரவமான தீர்வினைத் தரப்போவதில்லை. போராடித்தான் பெற வேண்டும். ஆகவே, அடுத்த கட்டமாகப் போர் ஒன்றுக்கான சூழலே அதிகரித்து வருகிறது. தமிழ் மக்கள் மீது போர் திணிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ளத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும். வீட்டுக்கு ஒருவர் அல்லது அனைவரும் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எமது ஏக தலைமைக்கு வலுச்சேர்க்க வேண்டும். சமாதானத்துக்கான சூழ்நிலைகளை விடவும், மீண்டுமொரு போருக்கான சூழலே அதிகரித்து வருகிறது."
இவ்வாறு புலிகள் மீண்டுமொரு
போருக்கான தயாரிப்புகளைச் செய்து வருகின்றனர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை மீண்டுமொரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருப்பதாகக் கருதமுடியவில்லை. காரணம் கிழக்கு மாகாணத்தில் புலிகள் ஏற்படுத்த வரும் பதற்றமான
சம்பவங்களும் அதன் தாக்கங் களும் தான். படையினரைப் பொறுத்தவரை இன்னொரு தாக்குதலை வலிய
இழுத்துச்
இதனைத் தொடர்ந்து புலிகள் ஏற்கனவே அரசிடம் விடுத்திருந்த காலக் கெடுவுக்கு அரசாங்கம் வழங்கிய மாற்று யோசனைகளை முற்றாக நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து திருகோணமலையில் படையினர் மீது கைக்குண்டு வீச்சுக்களும், துப்பாக்கிப் பிரயோகங்களும் நடந்தன. இச்சம்பவங்களில் பதினெட்டுக்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். நான்கு வயது சிறுமி உட்பட முன்று பொதுமக்களும் காயமடைந்தனர். அடுத்த நாள் இரவு கும்புறுப்பிட்டி கடற்படை முகாமைத் தாக்க முற்பட்டபோது, படையினர்
எதிர்த் தாக்குதலை நடத்தியதில் ஒரு புலி உறுப்பினர் கொல்லப்பட்டும் இன்னொருவர்
எடுக்கும் என்பதும் இதே காலக்கெடுவை அரசு நீ எவ்விதப் பிரதிபலனையும் இருக்கிறார்களே என்ற மதிப்பீடுகளைச் சரி செய்
தொடரும் நீடித்த புலிகள் தமது அடிப்படை பூர்த்தி செய்து கொண்ட பின்னடைவையும் கண்டு திறமையான தளபதி கரு கௌசல்யன், டிக்கான்,
భః
"எதிர்கள் போருக்கான சூழலை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். எமது போராளிகள் மீதும் பொறுப்பாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற புத்தம் * எந்த நிலையிலும் வெடிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையிலே போராளிகளாகியநாம் இன்று செய்ய வேண்டியது எம்மைப்பலப்படுத்திநாங்கள் எங்கள் பலத்தை நிரூபிக்கக்கூடிய நிலையில் இருக்க வேண்டும். எம்மைப் பலப்படுத்துவதன் முலம் எமது இயக்கத்தைப் பலப்படுத்தி எமது தேசத்தையும் பலப்படுத்துகின்றோம். எமது பலமே எமக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் பலத்தைப் பெருக்கிக் கொள்வதில் காலத்தைப் பயனுள்ளதாக்குவோம்."
- பொட்டம்மான்.
சண்டையிடுவதை விடவும் ஒரு சண்டையை எதிர்கொள்ள நேர்ந்தால் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையே அதிகமாகச் செய்து வருகின்றனர்.
புலிகளின் திருமலை மாவட்ட கடற்படைத் தளபதி டிக்கான் உட்பட நான்கு பேர் இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டதானது புலிகளுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்தது. ஆனால், உடனடியாகவே டிக்கானின் படுகொலையை புலிகளால் உரிமை கோர முடியாமலிருந்தது. காரணம் டிக்கான் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்கான எந்தவித அனுமதியையும் பெற்றிருக்கவில்லை. தவிரவும் பாதுகாப்பற்ற பகுதியில் தங்கியிருந்தமை என்பது புலிகளின் தலைமையை விட வேறு எவருக்கும் தெரியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்ட பின்னர். அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சம்பவம் நடந்ததால் அரசாங்கமே பொறுப்பு என்றும் படையினரே மேற்படி இனந்தெரியாதவர்கள் என்றும் புலிகள், கொலை நடந்த மறுநாள் கொந்தளித்து எழுந்தனர். இதற்கு முன்னமே இக் கொலையை திருமலையில் இயங்கும் சில
காயப்பட்டதோடு தொடர்ந்த வன்முறைகள் முடிவுக்கு வந்தன. ஆக, டிக்கான் படுகொலை செய்யப்பட்டதற்கான பதிலடியாகவும் படையினரை வலிய போருக்கு இழுப்பதற்காகவும் நடத்தப்பட்ட இவ் வன்முறைகள் புலிகளுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இந்த ஏமாற்றத்தின் அடுத்த கட்டமாக கடந்த பதின்முன்றாம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்த தமது அரசியல் பணிமனைகளை இரவோடு இரவாக முடியதோடு உறுப்பினர்களையும் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அழைத்தனர். இதுகுறித்து பிரபல வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த இளந்திரையன், எதிரிகளுக்கு இலக்குகளாக இருக்காமல் இருப்பதற்கான பின்வாங்கல் இதுவென்றும் கொள்கை அளவில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி பார்த்தால் புலிகளின் அரசியல் பணியாளர்களின் பின்வாங்கலானது புலிகள் யுத்தமொன்றுக்குத் தயாராகிறார்கள் என்பதை அரசுக்கு சமிக்ஞையாகக் காட்டுவது போல் அமைந்தால் அரசு தமது காலக்கெடு அல்லது தமது
நிக்கினம் போர் நிறுத் தத்துக்கு ரெண்டெழுத் தாரின்ர ஆப்பு பொதுக்
இழந்துள்ளனர். தவிரவும் இயக்கத்தைவிட்டு ஓடிவி அதிருப்திக்குள்ளாகி வரு என்பனவற்றை ஒரு தொ விரும்பாத புலிகளுக்கு வி விரும்பாமலோ மீண்டுமொ வேண்டிய கட்டாயத் தே6 அதிகரித்து வருகிறது. இ புலிகளின் பொட்டு அம்மா உரையின் சாராம்சங்கள் கடந்த பதினேழாந் திகதி தமிழ்த் தேசியக் கூட்டை உறுப்பினர்களுடன் நடத் அமைந்திருந்தன. புலிகள் என்ற முடிவை மறுக்க மு காரணமாக கூட்டமைப்பி உறுப்பினர்களும் போர் மு ஆரம்பித்துவிட்டனர். இதி ஆயுதங்கள் எதுவும் இல் மீற்றர் கூட முச்சுப் பிடிச்ச கூட்டமைப்புப் பாராளுமன் சிலர் முழி பிதுங்க போரு விடுப்பதுதான்.
புலிகளைப் பொறுத்த
ஆரம்பிக்கப்பட்டு விட்டதா
"சமாதானப் பேச் இனத்தின் பிரச்சினைச் நாங்கள் எல்லோரும் ந தள்ளப்பட்டிருக்கின்றே அவ்விதமான ஒரு தான். ஆனால் அந்த நீ
-தமிழ்த் தேசியக்க
முகாம்களில் பிரசாரம் செ ஆகவே அதற்கான தயாரி
கட்டமைப்புக்கு நீதிமன்ற
ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
இறுகிப் போன நிலைமை
6|(bLiLII ..
(6 ருக்கின
எண்டு ரெண்டெழுத்தாருக்கு பாஞ்சு குடுத்திச்சினம், இப்ப வால் மாட்டிக்
GESTSwing'C6 நிக்கினம், இருந்த ஒ
(3
స్టో
ஏன்? உதுதான் எங்ை அதுசரி, கண்காணிக்க 6 ஏற்பாட்டாளராகவும் ( புதுசா அப்பாயின்மெண்ட் எண்டதுதான் தெரியல்:
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாதகமான பதிலை "சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்
;வேளை Iಣಿಹಂಗಿಷ್ಟ நிலையில் மிகவும் மோசமான,நெருக்கடியான
ராகரித்தும் புலிகள் காலகட்டமொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்
D 5LL.D) எனவே, மாற்று வழியைத் தேடுவதைத்
குறைவான தவிர வேறு வழியில்லை."
வதுமேயாகும். .
ஒப்பந்தக் காலத்தில் ● 8. த் தேவைகளைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். ாலும் பாரிய குண்டுகளையும், தாக்குதல் கருவிகளையும் இந்தியாவோடு நெருக்கம் கொண்டிராத சக்தி ள்ளனர். முத்த கொண்டு வந்து புலிகள் பிடிபட்டது, ஒன்றின் அவசியமுமாகும் அப்போதுதான் ணாவின் பிரிவுடன், வாழைச்சேனை மீராவோடையில் இந்தியா ஓரங்கட்டப்படும் அல்லது அதிகரித்த நியூட்டன் மற்றும் குண்டுகளுடன் வந்த புலிகள் அவற்றைப் தலையீடு குறையும். தவிரவும் இந்தியாவுக்கு ர்களையும் போட்டு வீட்டு ஓடியது, கொழும்பை நோக்கி எதிர்ச் சக்திகளான அமெரிக்கா மற்றும்
அதிகமான தாக்குதல் உறுப்பினர்க்ள்ைஃ அனுப்பிக்கொண்டிருப்பது சில உதாரணங்கள்.
ஏனைய சக்திக்ளின் கைபொம்மையாக ஒரு
ட்டனர். சிலர் அரசு தென்னிலங்கையில் ஏற்படும். இந்த கின்றனர் இவ்வாறான போர் தயாரிப்புகளையும், மாற்றமானது உடனடியாகப் புலிகளுக்குத் டர்கதையாக நீடிக்க பிரசாரங்களையும் புரியும் புலிகள், இவை தாக்கத்தைத் தரப்போவதில்லை என்பதே ரும்பியோ எதுவும் நடைபெறாதது போல் அரசாங்கம் புலிகளின் நோக்கம் எனலாம். ாரு போருக்குச் செல்ல போருக்கு தயாராகி வருகிறது, அரசாங்கம் பயணக் காலக்கெடு, பொதுக்கட்டமைப்பு வை இப்போது தம்மீது மீண்டுமொரு போரைத் திணிக்கிறது மீதான நீதிமன்றத்தின் நியாயமான தடைகள், தன் வெளிப்பாடே என்று கூறுவதில் எந்தளவு உண்மை இருக்க னின் அண்மைய முடியும். (யுத்தத்தைத் தவிர) இந்த எனலாம். அதுபோக, விடயத்தில் புலிகளுக்குப் பிரதானமாக இரண்டு தமிழ்ச்செல்வன், தேவைகள் உள்ளன. ஒன்று - தென் மப்புப் பாராளுமன்ற இலங்கையில் சந்திரிகா அம்மையாரின் திய பேச்சுக்களும் ஆட்சியை அகற்றுவதும் ஐக்கிய தேசியக் fன் மீண்டுமொரு போர் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதும் தமது உறுப்பினர்கள் மீதான தாககுதலகள டியாத நிர்ப்பந்தத்தின் I மற்றையது இந்தியாவின் அதிகரிக்கும் எனபவறறை எடுத்துச் செல்லவும் புலிகள் ன் பாராளுமன்ற இலங்கை மீதான தலையீட்டை தடுத்து வழிபார்த்து நிற்பதையும் ೭೫] முடிகிறது. ழக்கமிட நிறுத்துவது. தம்மைத் தனியரசாக மதித்து சர்வதேச ல் பரிதாபம் - இதில் புலிகள் எதிர்பார்ப்பது போல் ஆட்சி உதவிகள் நேரடியாகத் தரப்பட வேண்டும் லாமல் அரைக்கிலோ மாற்றம் அமையுமாக இருந்தால் தமது என்று கேட்பதோடு போராட்டக் குணத்தைக்
ஓட வலுவில்லாத போக்குக்கு இழுபடக்கூடிய அல்லது தமது கைவிட்டு அப்பாவியாக வந்து அரசினால் ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளுக்கு (மாற்றுக்கருத்துக் ஏமாற்றப்பட்ட தாம் மீண்டுமொரு போருக்கு க்கு அறைகூவல் கொண்டோர் மீதான தள்ளப்பட்டுள்ளோம் என்ற நியாயத்தையும்
கொலை, வரி அறவிடல், சர்வதேசத்திடம் புலிகள் முன்வைக்கக்கூடும். 5வரை போர் ஆட்கடத்தல்) இலங்கையின் வரலாற்றிலும், சர்வதேச கவே தமது தடைவிதிக்காது சமுகத்தின் பதிவிலும் ஆழப் பதிந்து விட்டுள்ள
புலிகள் குறித்த அதிருப்திகளையும், சுவார்த்தைகளின் முலமாக தமிழ் தேசிய உண்மையான சமாதான விரும்பிகளாக க்கு ஒரு தீர்வு காணப்படலாம் என்பதில் புலிகளால் கடந்த முன்றரை வருடங்களில் ம்பிக்கை இழக்க வேண்டிய நிலைக்குத் நிருபிக்க முடியாமல் போயிருப்பதையும், இதே (Tiib, காலத்தில் புலிகளால் கொல்லப்பட்ட மாற்றுக்
நிலையை நாங்கள் விரும்பவில்லை கருத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும், லைமைக்குநாங்கள் எல்லோரும் தள்ளப்பட்டிருக்கின்றோம்." கடத்தப்பட்ட சிறுவர்கள், வசூலிக்கப்பட்ட
வரிகள் என்பவற்றையும் எந்த நியாயக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன். கணக்கில் வரவு வைத்து எந்த அநியாயக்
கணக்கில் செலவு வைப்பது என்பதை ய்து வருகின்றனர். அல்லது கண்டு கொள்ளாத போக்கை 56L உண்மையாக சமாதான விரும்பிகளும், ப்புகளும், பிடிக்கக்கூடிய நிலை உருவாகலாம். சர்வதேச சமுகமும்தான் தெளிவுபடுத்திக் மன்னாருக்குள் அதேவேளை ஜனாதிபதி சந்திரிகா அளவுக்கு கொள்ளவேண்டும்.
டு வருஷம் புடிச்சுது
உவையின்ர கண் போய்க் கிடக்கேக்க, லையைப் பொறுப்
துதானுங்கோ ரெண்
ஒழுங்கை ஒழுங்கு க மாறி மாறி பேச்சு
ன்ர நிலைப்பாட்டை னி அடிச்சாப்போல ரெண்டெழுத்தாரின்ர
நாடை புறப்பட்டிருக் வைத் தீர்க்கத்தான்
ாதானக் காலத்திலை ாடர்பாக இவைக்குக் ாம்பிளைண்டுகளை ன்டு திரியயில்லையே
கயோ உதைக்குது.
பந்தவை எப்பவிருந்து
கூப்பிடுறாரெண்டு கூத்தமைப்புக் as T J D
ဒွိ ဒဲဒ္ဓိ' • ဒိဒ္ဓိဒိ'''
கூட்டத்துக்குப்போன்வைய்ளெல்லேர் அந்தக்
ஈண்டும் விசுவாசத்திலை இல்லையாம் இன்னொரு எலக்ஷன் வந்தால், அதிலை ஒருக்கா உட்கார வேணும் எண்டதுக் காகத் தானாம் என்ன செய்ய, தெரிவு செய்யிற சக்தியா மக்களில்லையெண்ட தெனாவெட்டுத் தானாக்கும்
குளிர் நாட்டைத் தம் வாழ்வின் நிலைக்களம் என்றாரடி சகியே pfspašas 6b 67 apyg, 艇

Page 6
தம மீதான நம்பிக்கை அற்றவர்
க்ளாக. துப்பாக்கிகளின் துணிவில் மட்டும்
அலையும் தூரநோக்கற்றவர்கள், ஆத்ம பலத்தோடு நிமிர்ந்தெழுந்த தலைவர்களை அழித்தொழித்தாலும் அவர்கள் கொண்ட கொள்கையினை அழிப்பதில், கொன்றொ ழிப்பவர்கள் தோற்றுப்போனவர்களே!.
இது எமது தாயகத் தேசத்தின் இதுவரை கால நீண்ட வரலாறு கற்றுத் தந்த உண்மைகள்
மக்களாகிய உங்களிடம் இந்த வர லாற்று உண்மையினை நான் எடுத்துச் சொல்லுகின்ற இன்றைய நாள், ஈழத் தமிழர்களின் வரலாற்றில் கறை படிந்த நாள்
தமிழ் பேசும் மக்களின் போராட்டம் என்பது சொந்த இனத்தின் குருதியைப் பருகும் கொடிய வரலாறு கொண்டது என்பதை மறுபடி ஒருமுறை கொடிய கரங்கள் எழுதிச் சென்ற நாள்.
தலைநகர் கொழும்பில் சிந்திய குருதி
E EFll: ]] நீங்காத நிை
புகழாரமும் அல்ல. தே அந்த உயரிய நாமம் ஜனநாயகத் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு
1977இல் நடந்த தேர் மக்களிடம் வாக்குக் ே தடை இருக்கவில்லை. விரும்பியதைச் சொல் தேர்ந்தெடுக்கவும் அப் தடையிருக்கவில்லை.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்
EEEEEET பேசும் மக்களின் முகங்களில் பட்டுத்
தெறித்த ரணம் சுமந்த நாள் siji:I எம் தாயகத்தேசத்துமக்களுக்காகத் தழும்புகள் தாங்கிய தலைவன் ஒருவனின் மாந்திரீகம் தலை கொய்யப்பட்ட நாள்
தமிழ் பேசும் மக்களின் போராட்ட உங்கள் பிரச்சினைகளுக்கு -
தீர்வுகண்டு எதிர்கால မ္ယပါမံ சுட்டுச் சரிக்கப்பட்ட
bவில் bëraf oups, ஃப் ஒரு இனத்தின் தேசியத் தலைவரை மாந்திரீக வசியம் செய்து பாசிஸம் விழுங்கிய படுகொலை நாள். கொள்வதற்கு பரம்பரை ஆம். சுதந்திரம் கேட்டு எழுந்து வைத்திய மனோதத்துவ நிமிர்ந்ததால் சுட்டுச்சரிக்கப்பட்ட தேசியத் நிபுணர் டாக்டர்,"குட்டி’ தலைவர் எம் நேசத்திற்குரிய அண்ணர் அவர்களுடன் தொடர்பு அமிர்தலிங்கம் அவர்கள்தான்
கொண்டு வெற்றி அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களை பெறுங்கள். இரகசியம் நான் தேசியத் தலைவர் என்று குறிப்பி . .
வெளியாகாது. டுவது அவர் மீதான நான் கொண்ட கிரியைகளின்ད།
SS விருப்புக்காக அல்ல!
அவரது கரம் பிடித்து நேசமுடன் தலைப்போல் மோசடித் ( so, theatre road, கைகுலுக்கிக்கொண்ட அந்த உறவிற்காக ஒரு ஜனநாயகத் தேர்த N (NTHtaVu/UR2-32:1 அல்ல. (3 அத்தகைய ಟ್ವಿಸ್ಡಿ தேசியத் தலைவர் என்று அவர் தேசமான வடககுக் கிழ SR 는 தன்னைத் தானே பெயர் சூட்டிக் ஆசனங்களைப் பெற்
கொண்டவர் அல்ல. அல்லது அவரது சென்றிருந்த மாபெரும்
0672250349
அணியினர் அவருக்குச் சூட்டிய வெறும்
அண் في موزمبهمة 1 = ست سد سلا تد تذت تذات = تـل= = = = = = = = = =
தமிழ் எழுத்துக்கள் பதிக்கப்பட்ட kEB0AR) விற்பனைக்குண்டு *:
கல்யாணி, பாமினி, கலகம் பொன்டுடன் 醫丁> அமிர்தலிங்கம் அ
(Fonts) slip Key Board Sis,
விற்பனைக்குண்டு. வெளிநாட்டவர்களுக்கும் EEES 1.ທີ່ສ
அனுப்பி வைக்கலாம். 8金 - தோன்றித்தனமாக SEeċifiċi Siċċ SirMPUTER issiries6i ġo No. 23, MAY FIELD ROAD COLOMBo 13 தமிழ் பேசும் !
qeS LS LLS SLLS S S0L LLLL0000LLS SMS S SSTTTTTTTTT S S அளப்பரிய தியாகங்
O O C O O நிரூபித்துக் கொண்டு இருக்கும் மலையாள ம விரும்பிய காதல், விரும்பியோர் சம்மதத்துடன் நிறைவேற, பிரிந்த காதல் ஒன்று சேர, காதல் திருமணம் நிறைவேற, திருமணம் தோஷம் நிவர்த்தி செய்துகொள்ள, வாஸ்த்து முறைப்படி வீட்டுக் காவல் செய்ய, ஒடிப் போனவர் தாழ்வு மனப்பான்மைக்கும், கணவன் மனைவி, ஸ்திரி புருஷர் உச்சரிக்கப்பட்ட ஆண்கள் காம வசிய லேகியம் பெற, மூல ே 108 உறு செய்யப்பட்ட லேகியத்தால் குணம் பெற, ஒற்றைத் தலைவலி நீங்க, தலை முடி உதிர்வதை நிறுத்தி நீல நீராவி ஒளஷத தைலம் பெற, வீடு மனை வதிவிட சிக்கல் தீர, எதிரிகள் அஞ்ச, எதிரிகளை முறியடிக்க, ரீ லக்ஷ்மி வி வியாபாரத்தில், குறிப்பிட்ட இலாபம் பெற, மது போதையில் இருந்து விடுபட, குழந்தை பேறு கிட்ட ஆஸ்துமா நோய் ! இன்னும் உங்கள் குறை நிறைகளுக்குத் தீராத மானிட கரும தோஷங்களுக்கு 48நாள் எமது ரீ துர்க்கை அம்மனின் வெற்றி கண்டவர்கள் எத்தனை எத்தனை பேர். அன்றன்று வந்து குவியும் சன்மானங்களும், நெய்வேத்திகளும், வந்தால் வ உண்மையைக் கண்டறியலாம். குறிப்பாக நாம் மட்டுமே இத்துறையில் வாங்கும் பணத்திற்கு uேarantee Card கொடு துறைக்கு வருமான வரி செலுத்துபவர்கள்! இது எமது உண்மைச் சேவையை எடுத்துக் காட்டுகிறது. வெளி நா உச்சாட்ட பிரிவின் மூலம் கடல் கடந்து செயல்படக்கூடிய வகையில் தியானித்து அனுப்புவதால், கைகண்ட பலனை அ காரியங்களை எனது மலையாள மர்ந்திரீக சக்தியால் நிரூபித்துக் காட்டிய எனக்குக் கிடைத்த சான்றிதழ்களை தாரா
Εις οπεδιμπς,ς 2ίο, σε παpίδης, το
நுவரெலியா கிளை மலையாள மாந்திரீக உச்சாடன பீடம் ரீ துர்க்கா தேவி ஆலயம், No33, கண்டி வீதி நுவரெலியா TNo. 052 22508 - 23093 Fax. 235097
Prof. Dr. Malayala Manth Sri Durka Dewi Aalayam, (2. Kotal
TN), R4463/.3424 (14/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aJEET
Denaiss
சியத் தலைவர் என்ற
1977ஆம் ஆண்டு மக்களாகிய நீங்கள்
தலில் எந்தத் தரப்பும் கட்டுச் செல்வதற்கு
லவும், விரும்பியதைத் போது மக்களுக்கு
யிருந்ததால் மட்டுமே மக்களாகிய நீங்கள் அவரை உங்கள் தலைவராகத் தேர்ந் தெடுத்தீர்கள்
தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான போராட்டம். சிங்களச் சிறீ அழிப்புப் போராட்டம் என்று காலிமுகத்திடலிலும், கச்சேரி வளவிலும் துணிச்சலுடன் நின்று போராடிய அவரது வீரம், ஆயுதங்களின் துணிச்சலால் வந்த ஒன்றல்ல அவரது
ஆத்ம பலத்தினால் விளைந்த வீரம் அது.
變
து கடந்த தேர்
தேர்தல் அல்ல! அது Ol
ஒன்றில் எமது தாயகத் க்கெங்கும் பதினேழு று பாராளுமன்றம் தேசிய இயக்கத்தின்
ணர் அமிர்தலிங்கம்
கூட அணி ணர் வர்கள் தன்னைத் ன்றோ அல்லது தாம் ம் மக்களின் ஏகப் என்றோ தான் அதிகாரத்தைக் னத்ததில்லை! மக்களின் போராட்ட நருப்பில் நடந்து 22-E-డిజీ
1ல்லோருடைய சம்மதத்துடனும் 5ள் தேடி வர, மனப் பயம் நீங்க, ராகத்தில் அவதிப்படுபவர்களுக்கு டு வளர முடி கறுக்க அபூர்வ டுக்கு வாசம் செய்ய, குறிப்பிட்ட ஆயுள் வரை இல்லாமல் இருக்க, மண்டலாபிசேக பூஜைக்குப் பின் ந்திருக்கும் வாடிக்கையாளரிடமே க்கின்றோம். நாம் மட்டுமே இத் டவர்களுக்கு விசேட மாந்திரீக டைகிறார்கள், சாதிக்க முடியாத
நேரில் பார்க்கலாம்.
II0፬85
மாந்திரீக சக்கரவர்த்தி K.Samy (J.D. G. A.N)J.P. ka Uchchadiana Peedam, na Road Colombo - 3 Fax. 234.483) R R RI/46 || 3 || 24/243 || || 37
7()(S
ஆரம்பங்களில் அரசியல் ரீதியான முரண்பாடுகள் அவருக்கும் எங்களுக்கும் இடையில் இருந்திருக்கலாம்! அது வேறு அதற்காக நாங்கள் அந்த முரண்பாட்டினை எங்களது கருத்து வெளிப்பாட்டுச் சுதந் திரத்தின் ஊடாகவே தீர்த்துக்கொண்டவர்கள்
لال لاہور ;earr
ப்ளோமா ஆசிரியரினால் தபால் முலம் தையற்கலை பெயின்டிங் வகுப்புக்கள் நடாத்தப்படுகிறது மிகச் சுலபமானமுறையில் இவ்வகுப்புக்கள் நடைபெற்றுஏராளமானமாணவர்களுக்குமிகப்பயனுள்ளதா அமைந்துள்ளது. முத்திரை ஒட்டிய நீண்ட கடித உறையுடன் இன்றே தொடர்பு கொள்ளவும்.
a Rafi, 765 TrincoMalee Street, Matale.
தினமுரசு சந்தா விபரம்
சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
முன்னர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நாங்களும்.அதன் அருகே முற்றவெளி மைதானத்தில் அவர்களும். பின்னர் முற்ற வெளி மைதானத்தில் நாங்களும் அருகே வீரசிங்கம் மண்டபத்தில் அவர்களும் மேடை போட்டுச் சொற்போர் புரிந்த அந்தப் பொற் காலத்தை நான் எண்ணிப் பார்க்கின்றேன்!
இதயவீணைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியது
பேரினவாதத்திற்கு எதிராகப் போர்க் கொடி ஏந்தி மக்கள் சேனையின் மத்தியில் அண்ணர் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமை தாங்கிச்சென்ற நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கின்றேன்!
ஊர்வலத்தில் அணி திரண்ட மக்களை நோக்கி பொலிசார் துப்பாக்கிகளை நீட்டிப் பிடிக்க, குறுக்கே பாய்ந்து 'சுடுவதென்றால் முதலில் என்னைச்சுடுங்கள் என்று நெஞ்சை நிமிர்த்திநின்ற அந்தத்தலைவனின் வீரத்தை எண்ணிப் பார்க்கின்றேன்!
சட்ட வல்லுனர்கள் கூடும் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியல் உரிமைக்கான சட்ட திட்டங் களைத் தனது நறுக்கான தமிழில் எடுத்து விளக்கிய அந்த உரிமைக் குரலை எண்ணிப் பார்க்கின்றேன்!
(ಆ6ಳ್ತಣ್ಣಗಲ್ಲ! ವಿಶ್ವmb.)
நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ரோப்பிய நாடுகள் ரூ. 3,500 ரூ.1,750 | ரூ.875 மெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 ந்திய கிழக்கு நாடுகள் ரூ. 3,100 ரூ.1550 | ரூ.775
உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 | ரூ.265
(Uplçuqub.
வேண்டும்.
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D. Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள் அல்லது வங்கிக் கட்டளைகளை முகாமை uT6Tij, g560T(pje, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும்
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITsibgpub 6.j6061600TLb "Manager Thinamurasu Varamalar 16A, Nelson Place, Wellawatta, Colombo-06, 6T66rp (p356 flig 969) is061556)
FF.QLDufl6u :- (E-mail):-murasuŒsltnet.lk
எழுதிவரும் அன்பு எழுத் தாளர்களே! எதிர்காலத்தில் எழுத்துப் பணியில் ஈடுபட இருப்பவர்களே! முரசுக்காக
கையெழுத்துப் பிரதியாக இருந்தால் மூன்று பக்கங்களும், தட்டச்சு செய்திருந்தால் ஒன்றரைப்
எழுதி அனுப்பி வையுங்கள்.
கவிதை எழுதுபவர்கள்
h
முரசுக்காக சிறுகதைகளை
சிறுகதைகள் எழுதுகின்றபோது
பக்கம் வரக்கூடிய விதத்திலும்
தொடர் சங்கிலியாக எழுதாமல்
எடுத்துக்கொள்ளும் விடயத்தை சிறியதாகவும் சுவையாகவும் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். முரசு எழுத்தாளர்களாக இருப்பவர்களைக் கெளரவிக்கும் அதேவேளை, புதிய புதிய எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
நரி ஆசிரியர்
፵፬ፇ@QDGN) 21 - 27, 2005

Page 7
ஐரோப்பாவின் கடைகள், ஆஸ்பத்திரிகள், தபாற்கந்தோர்களில் பணி புரிபவர்களும் தமது குழந்தைகளை வீதிகளில் ட்ரொலிகளெனப்படும் வண்டில்களில் வைத்துத் தள்ளிச் செல்வோரும் இலங்கையின் தலைவிதியைத் தமது கைகளில் பெருமளவுக்குக் கொண்டுள்ளனரென்பதை வெளிநாடுகளுக்கு அடிக்கடி விடுமுறையைக் கழிக்கச் செல்லும் எமது அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்வர். இந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் அப்பாலுள்ள தமது நாட்டில் இடம்பெறும் மோதலில்
Ο
செலுத்தும் செல்வாக்கை ஆழமான வகையில் புரிந்துகொள்ள முடியும்,
பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கலை முடக்கும் மசோதா அண்மையில் பாராளுமன்றத்தில் பெருத்த ஆதரவுடன், 67 வாக்குகள் மேலதிகமாகப் பெற்று நிறைவேற்றப்பட்டது. கதிர்காமரின் தன்னந் தனியான இராஜதந்திர முயற்சிகள் புலிகளின் கஜானாவுக்குள் கரன்ஸி நோட்டுகள் போய்ச் சேருவதைத் துரிதமாகத் தடுக்குமென்ற நம்பிக்கையில் நாட்டிலுள்ள மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும் இம் மசோதாவுக்கு ஆதரவு வழங்கின. அப்படியானால் புலிகளுக்குச் சாதகமாக ஏன் இவ்வளவு ஷரத்துகள் சுனாமிக்குப் பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ சபையில் முன்வைக்கப்பட்டனவென்று ஒருவர் ஆச்சரியப்பட முடியும். இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏற்கெனவே செய்து கொள்ளப்பட்டிருந்தால் லண்டன் இன்று பாதுகாப்பாக இருந்திருக்கும்.
வெளிநாடுகளில் புலிகள் நிதி சேகரிக்கும் விடயங்கள் மீண்டும் இப்போது முக்கிய செய்திகளாக வெளிவருகின்றன. பத்து வருடங்களுக்கு முன்னர் பிரச்சினைக்குரிய நாடொன்றில் புலிகள் நிதி சேகரிக்கும் விபரம் குறித்து விருது பெற்ற பத்திரிகையாளரான பிரட்ரிக்கா ஜான்ஸ் அம்பலப்படுத்தியிருந்தார். அவர் புலிகளின் நிதி சேகரிப்புத் தொடர்பான வங்கிக் கணக்கு இலக்கங்களையும் வெளிப்படுத்தியிருந்தார். சில வருடங்களுக்குப் பின்னர் ஆன் என்ரீசன் என்பவரும் இது தொடர்பான விபரங்களை வெளியிட்டிருந்தார்.
இலங்கையில் மோதல் வளர்ச்சி பெற்றமை மற்றும் பிரச்சினைத் தீர்விலும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் செலுத்தும் செல்வாக்குப் பற்றி அறிந்து கொள்வதற்காக இதுகுறித்து ஆராய வேண்டிய நீண்டகாலத் தேவை உண்டென்பது உணரப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் நிதியுதவி கோரிப் புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின்
r
- --யெழுத்துடன் வெளியிடப்பட்ட
கடிதமொன்று 1981ஆம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் தாயகமொன்றினைப் பெற்றுத் தருவோமென்ற உறுதிமொழியை அளித்து நிதியுதவி கோரும் இக் கடிதங்கள் ஐரோப்பா, ஸ்காண்டினேவியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பல நாடுகளிலுள்ள அகதி முகாம்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமது சமூகத்தவரிடமிருந்து ஏனைய தமிழ் குழுக்கள் ஆதரவைப் பெறுவதற்கு முன்னதாகவே புலி இயக்கம் தமிழ் சமூகத்தை அணுகத் தொடங்கிவிட்டது. இவ்வாறு
புலம்பெயர் தமிழ் சமூகத்தவர் மத்தியில் ஒரு அதிகார நிலைப்பாட்டினைப் புலிகள் எடுத்துக் கொண்டு விட்டனர். இணையத்தளம், தொலைபேசிகள், சமூக நூல் நிலையங்கள், தமிழ் தொலைக்காட்சி (புலிகள் தமது சொந்த அலைவரிசையை அண்மையில் ஆரம்பித்திருந்தனர்.) வானொலி ஒலிபரப்புகள் ஆகியவற்றின் மூலம் புலிகள் தமது
புலிகளின் இரகசியப் பணிகளை ஆற்றும் உறுப்பினர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் உதவியுடன் மறைந்து வாழ்ந்து, தமது இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு மற்றும் கடல்சார் நடவடிக்கைகளின் சூத்திரதாரியென வர்ணிக்கப்படும் கே.பி. என்றழைக்கப்படும் நபர் ஐரோப்பாவுக்கு வருடத்தில் இரு தடவைகள் விஜயம் மேற்கொள்கின்றாரென்றும் அப்போது தனது நம்பிக்கைக்குரிய நண்பர்களோடு தங்கியிருக்கிறாரென்றும் சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் தெரிவித்துள்ளது. பிரசார வேலைகளை மேற்கொள்கின்றனர். இவை தவிர அடிக்கடி நடத்தப்படும் அரசியல் கூட்டங்கள் மூலம் பிரசாரங்கள் செய்கின்றனர். அத்துடன் பிரபாகரனின் பிறந்த தினம், மாவீரர் தினம், கரும்புலிகள் தினம் ஆகியவற்றையொட்டி கலாசார மற்றும் சமூக நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கு அந்தந்த நாடுகளிலுள்ள முக்கிய அரசியல்வாதிகள் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.
புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து புலிகளுக்கு அனுப்பப்படும் நிதி தொடர்பாக முற்றுமுழுதான ஆய்வொன்று நடத்தப்பட வேண்டும். முதலாவதாக முக்கியமாக நிதி எங்கிருந்து வருகிறதென்பது கண்டறியப்பட வேண்டும்.
( 21- 27, 2005
புலிகளுக்கு வெ6 கிடைக்கும் நிதி வருகிறதென்று இ வடடாரங்கள துல் வருடங்களுக்கு ( முன்கூட்டியே தெ புத்திசாலித்தனமர் பணம் சம்பாதிப்ப கணிசமான சதவி ஓய்வுபெறும் வய எட்டிவிட்டார்களெ முட்டாள்தனமான இவர்கள் கூறியிரு உண்மையல்ல.
இரண்டாவதா சிறுபான்மை வாக் பயன்படுத்தி தாம் நாடுகளிலுள்ள அரசியல்வாதிகளி செல்வாக்குச் செ பெயர்ந்து வாழ்ப தேர்தல் காலங்க வெளிநாடுகளிலும் முகவரமைப்புகளு அரசியல்வாதிகள் தெரிவித்து வாக்கு வேண்டிய நிலை நாடொன்றில் தன மாநகரசபையில் வருடங்களுக்கு (
உறுப்பினரொருவ செய்யப்பட்டமைன குறிப்பிட வேண்டு மூன்றாவதாக நாடுகளிலுள்ள ெ வகுப்பாளர்களுக் தகவல்களைக் ெ மூலம் அவர்கள் செலுத்தும் வகை பிரசாரங்களைப் தமிழர்கள் மேற்ெ புலம்பெயர் நாடுக வெளிநாட்டு மற்று கொள்கை தொட திருத்தங்களை ே ஏதுவாகத் தத்தம வாழும அநதஸது புலம்பெயர் தமிழ அபிப்பிராயங்க6ை கருத்துக்களையும் நான்காவதாக இரகசியப் பணிக உறுப்பினர்கள் பு நாடுகளில் வாழு உதவியுடன்
வாழ்ந்து, தமது நடவடிககைகளை மேற்கொள்கின்ற6 ஆயுதக் கொள்வ கடல்சார் நடவடிக் சூத்திரதாரியென கே.பி. என்றழைக் ஐரோப்பாவுக்கு 6 தடவைகள் விஜய மேற்கொள்கின்றா தனது நம்பிக்கை நண்பர்களோடு
தங்கியிருக்கிறாெ பொலிஸ் பிரிவா6 தெரிவித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாடுகளிலிருந்து குறைந்து லங்கை புலனாயவு ளிக் குதித்து சில pன்னர்
ரிவித்தமை ற முடிவாகும். வர்களில்
த்தினர்
தை
ன்று
காரணத்தை ந்தனர். இது
5 இருக்கக்கூடிய குகளைப் வாழும்
டையே லுத்த புலம் பர்களால் முடியும். ரில்
1ள புலிகளின் க்கு இந்த ஆதரவு }கள் தேட புள்ளது. ஐரோப்பிய லநகர பிரதிநிதியாகச் சில முன்னர் ཕྱུའི་ཆེ་བ་ཞིམ་
ர் தெரிவு யயும் இங்கு ம்.
தாம் வாழும் காள்கை கு புலிகளின் காண்டு செல்வதன் மீது அழுத்தம் யில்
புலம்பெயர்ந்த காள்கின்றனர். 5ள தததமது பும் குடியேற்றக்
UT60 மற்கொள்வதற்கு து நாடுகளில் ம் மதிப்புமிக்க ர்களிடம்
ாயும்
கேட்டறிகின்றனர். , புலிகளின் ளை ஆற்றும் லம்பெயர் ம் தமிழர்களின் மறைந்து
ள்ளு इम्ला கையேந்தும் இந்த 2 பல நிலையைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்துப் பறும் பொருளாதார அகதிகள் புலிகளுக்கு நிதி சேகரிக்கின்றனர்.
Nரகசிய
ர். புலிகளின் னவு மற்றும் கைகளின் வர்ணிக்கப்படும் கப்படும் நபர் ருடத்தில் இரு D ரென்றும் அப்போது குரிய
ன்றும் சர்வதேச இன்டர்போல் புலிகளின் ஆயுதக்
உதாரனமாகு அவுஸ்திரேலிய செய்யப்ப প্ৰািপ্ত
மன்தாபிமான மு
ட்ொ
து
கொள்வனவுக் குழுவுக்கு எவ்வித இராணுவத் தொடர்புகளும் இல்லையென்றபோதிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள
tడāభణ
தமிழர்கள் மத்தியிலேயே மறைந்து வாழ்ந்துகொண்டு தமது சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தமது உண்மையான அடையாளங்களையும் தமது தனித்துவமான பகுதி நேரச் செயற்பாடுகளையும் இவர்கள் மறைந்து வாழ்வதால் மேற்கத்திய நாட்டு அரசாங்கங்களாலும் சட்டத்தை அமுல்படுத்தும் சக்திகளாலும் தமிழர்களுக்கும் பதுங்கி வாழும் புலிகளுக்குமிடையில் வேறுபாடுகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை. இன்றும் கூட ஐரோப்பிய நாடுகளில் இதே
i až 邱 ܗܵܐ ܢܹܐ
நிலைமைதான் நிலவுகிறது.
இலங்கையின் கீர்த்தியையும் கெளரவத்தையும் கட்டியெழுப்புவதே காலத்தின் தேவையென்று வெறும் வசனங்களை வெளிநாடுகளிலுள்ள எமது தூதுவராலயங்கள் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இந்தத் தேவை இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்ததில்லை. இலங்கையின் முக்கிய தலைவர் ஒருவர் சமீபத்தில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் இந்து ஆலயம் ஒன்றிற்குச் செல்லவிருப்பதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அங்குள்ள இலங்கைத் தூதரக
டுகளில் வாழும் தமிழ்
கள் இயக்கத்துக்கு நிதி
LīLI
ப்ொலர்களும் ஸ்ே ........................ யூரோக்களும் புலிகளின் கஜானாவு
மக்களின் ஆதரவு கிட்டும்வரை
இடம் பெயர்ந்து செல்லும் அகதிகள் புலிகளின் இயக்க நடவடிக்கைகள்
ஞர் அகதிகளின்
ཕྱི
p
252d | -
ုံ - ။
அதிகாரியோ அந்த நிகழ்ச்சியை இரத்துச் செய்துவிட்டார்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்
- -
囊 黏 யுத்தத்தின் கொடுரம் காரணமாக உள்ளூரில்
தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் புலிகள் எதிர்காலத் திட்டங்களோடு செயல்படுவதால் தற்போது புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் வர்த்தக அமைப்புகள் மீது கண் வைத்துச் செயற்படுகின்றனர். புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களிடமிருந்து நிதி வசூலிப்பதற்கு இந்த வர்த்தக அமைப்புகளை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். சில புலி ஆதரவு முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளிலிருந்து புலிகள் ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு தளமாகச் செயற்படுகின்றனர். குறிப்பாக யுத்தத்திற்கும் மனித பாவனைக்கும் தேவையான இரட்டை நோக்குக்
கொண்ட கருவிகளையும்
உபகரணங்களையும் பெற்றுக் கொடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களுடன் தொடர்புகளை மேற்கொள்வது சிக்கலான ஒரு காரியம்தான். ஆனால், முடியாத ஒன்றல்ல. அங்கு வாழும் மக்களின் நாடிப் பிடிப்பையும் புரிந்து கொள்வது அவசியமானது. வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்களில் பணிபுரியும் இரண்டாம் தர அதிகாரிகளால் இவற்றைச் செய்யமுடியாது.
சாரத்தைத் தூக்கிச் சண்டிக்
கட்டாகக் கட்டிக் கொண்டு இரப்பர் செருப்புகளை அணிந்து கொண்டு இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல் நடத்தும் புலி இயக்கக் கெரில்லாக்கள், சம்பிரதாயப்பூர்வ இராணுவச் சீருடையில் பிரபாகரனுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துகின்றனர். இதற்கெல்லாம் புலம்பெயர்ந்த நாடுகளிடமிருந்து அனுப்பப்படும் பணமே காரணம். உலகிலேயே மிகப் பயங்கரமான நவீன ஆயுதங்கள் கொண்ட பயங்கரவாதிகள் இவர்களேயாவர்.

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்!
என் பிறந்த நாள் தோறும், என் வீட்டிற்கு வந்து மாலையிட்டு என்னை வாழ்த்துவார். அவர் பிறந்த நாள் தோறும், நான் குடும்பத்தோடு ஏற்காடு சென்று அவர் பங்களாவில் நடக்கும் பிறந்த நாள் வைபவத்தில் தவறாது பங்குபற்றி, அவர் வாழ்த்துக்களைப் பெறுவேன். என் வாழ்வில் தொய்வு
-வாழ்க்ை
ஆமோதித்தார்.
毅
ஆனால், அந்தப்
பல்லவியில் விஸ்வநாதன் அவர்களின் உள்ளம் உட்காரவில்லை.
'உங்கள் ரசனையும், என்
ரசனையும் வித்தியாசப்படுகிறது என்று அந்தப் பல்லவியை ஏற்க, விஸ்வநாதன் மறுத்தார்.
'அப்படியானால், நான்
தொழில் செய்வதில்
ஏற்பட்ட போதெல்லாம், நான் கீழே விழாமல் அவர் தூக்கிப் பிடித்திருக்கிறார்.
இன்று நான் பெற்றுள்ள பேரும் புகழும், வாழ்வும் வளமும், மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ் விஸ்வநாதன் எனக்கு இட்ட பிச்சை, அவர்தான் இந்த வேருக்கு நீர் வார்த்த கொண்டல்,
ஆனால், அவர் பாத்திரம் அறிந்துதான் பிச்சையிடுவார். அதாவது பாத் திறம் அறிந்துதான் பிச்சையிடுவார்.
அவரோடு பணியாற்றி காலத்தில் எனக்கும் அவருக்கும் பாட்டு விஷயத்தில் எத்துணையோ மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன.
ஒரு பல்லவியை ஒரு படத்திற்காக எழுதி, இதுதான் இருக்க வேண்டுமென்று நான் வற்புறுத்தினேன். அதை அந்தப் படத்தின் இயக்குநரான அமரர் திரு ப. நீலகண்டனும்
உளவு பார்த்தலால் ஏற்படும் நன்மை, தீமைகள் பற்றிக் கூறும் அநுபவக் கட்டுரைத்
தொடர்.
ஒன்பதாண்டுகள் ஆர்னே ரஷ்யர்களுக்கு உளவாளியாக இருந்து தகவல்கள் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆர்னே இடதுசாரிக் கொள்கைகள் கொண்டவர். தொழிற் சங்க நடவடிக்கைகளில் முக்கிய பங்கேற்றவர். ஆனாலும் அவருடைய தேச பக்தியை எவரும் சந்தேகித்ததில்லை. அவருடைய சோஷலிஸப் பற்று தேசத்தை ரஷ்யர்களுக்குக் (ILI) கொடுக்கக்கூடிய அளவிற்குச் செல்லுமென எவரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், அவருடைய நடவடிக்கைகள் பற்றி உளவுத்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டபோதும், அவர்களால் எதையும் உறுதி செய்ய முடியவில்லை. தன்னுடைய தேசத்தின் பிரதிநிதியாக ஐ.நா. சபை வரைக்கும் சென்றார்.
இந்தச் சூழ்நிலையில் நார்வேயின் பாதுகாப்புத்துறைக் கல்லூரியின் முக்கிய பொறுப்பிற்கு அவர் நியமிக்கப்பட்டார். அதையும்
S.
அர்த்தமில்லை என்று நான் எழுந்து அறையைவிட்டு வெளியே வந்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து திரு.ப.நீலகண்டன் என்னை உள்ளே அழைத்துப் போனார்.
விஸ்வநாதன், நான் எழுதிக்கொடுத்த பல்லவியையே அரை மனத்தோடு ஏற்றுப் பாடினார.
பாடல் ஒலிப்பதிவாயிற்று; படம் வெளிவந்து அந்தப் பாடல் பிரபலமாயிற்று.
அப்போது விஸ்வநாதன் என்னிடம் சொன்னார்.
"இது பிரபலமாகிவிட்டாலும், நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். உங்கள் பல்லவியை நான் மறுத்ததற்குக் காரணம், இதை விடச் சிறப்பான பல்லவியை உங்களால் தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதால் தான்." என்று உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே சொல்லி, என் நெஞ்சை நெகிழ
அவர்களால் தடுக்க முடியவில்லை. வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் துறை தலைவராகவும் 1983இல் அவர் நியமிக்கப்பட்டார்.
உளவு இலாகாவினர் அவரை "ஷேடோ செய்வதை மட்டும் நிறுத்தவில்லை. KGB தலைவரை அவர் வியன்னாவில் சந்தித்தது, ஈராக் உளவுத் துறையினரோடு ஏதென்ஸ் நகரில் பேசிக் கொண்டிருந்தது ஆகியவற்றை உளவுத் துறையினர் புகைப்படங்களாக எடுத்தார்கள். ஆர்னே கைது செய்யப்பட்டு தேசத் துரோகக் குற்றம்
சாட்டப்பட்டார்.
ரகசியத் தகவல்களை விற்று, அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தை சுவிஸ் வங்கியில் அவர் வைத்திருப்பதாகக் குற்றஞ் சாட்டப்பட்டது. ஆர்னே ரஷ்யாவிற்கு எப்படிக் கையாளானார் என்கிற விவரத்தை அவரே ஒப்புதல் வாக்குமுலமாக வெளியிட்டார். ஈராக்
நாட்டிற்குப் பணத்துக்காக
ரகசியங்களை விற்றதாகச்
சொன்னார்.
ஆர்னே இப்படியெல்லாம்
செய்திருப்பார் என்று அவருடைய
நாட்டு மக்களே நம்ப மறுத்தார்கள்.
அரசியல் பழி வாங்கும்
உணர்ச்சியோடு அவர் மீது
கச் சரிதம்
வைத்தார். என் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். 'எனக்குக் கிடைத்த இன்னொரு கண்ணதாசன் நீங்கள் என்று வாயார வாழ்த்து சொல்லுவார்:
அவர் ஏற்க மறுத்த பல்லவி இதுதான்:
பாடினாள் ஒரு பாட்டு - பால் நிலாவினில் நேற்று; ஒடினேன் அதைக் கேட்டு தேடினேன் வலை போட்டு
'ஒரு தாய் மக்கள் என்னும் படத்தில் திரு.எம்.ஜி.ஆரும் திருமுத்துராமனும் பாடுகின்ற பாட்டு இது. இன்றைய முதல்வர் பெருந்தகை மாண்புமிகு ஜெயலலிதா அவர்களும் அந்தப் பாடலில் இடம் பெற்றதாக நினைக்கிறேன். நினைவிலில்லை.
திரு. பி.ஆர்பந்துலு அவர்களின் படம் ஒன்றிற்கு, நான் பாட்டெழுதும் பொழுது, நல்ல இலக்கிய நயத்தோடு இந்த டுயட் இருக்கலாம் என்று எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்.
அவ்வாறே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாத அண்ணனிடம் கொடுத்தேன்.
"அண்ணே, இந்தப் பல்லவி, சரித்திரப்படத்திற்குத்தான் நல்லா இருக்கும்; அது சமூகப் படம் வேற எழுதிக் கொடுங்க" என்று விசு அவர்கள் அந்தப் பல்லவியை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார் நான் வேறு எழுதி, அந்தப் பாடல் ஒலிப்பதிவாயிற்று.
(தொடரும்.)
-
H பொய்யான குற்றச்சாட்டுக்கள்
சுமத்தப்படுவதாகவும் எண்ணினார்கள். ஆனால், தொடர்ந்து வெளியான தகவல்கள் ஆர்னே குற்றவாளி என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தன.
தான் முன்னர் கொடுத்த வாக்குமுலத்தை விசாரணையின் போது ஆர்னே மறுத்தார். தன்னுடைய நாட்டுக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய எந்த ரகசியத்தையும் ரஷ்யர்களுக்குக் கொடுக்கவில்லை என்று உறுதியாகச் சொன்னார். ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ரஷ்யர்கள் தன்னிடமிருந்து பெற்றுக் கொண்டதாக்க் கூறினார். முக்கியமில்லாத தகவல்களை ரஷ்யர்களுக்குக் கொடுத்து
இ.அவர்களை ஏமாற்றி விட்டதாகச் சொன்னார். அதே சமயம் அவர்களை தீநம்ப வைத்து
அவர்களிடமிருந்து சில
க்கியத் தகவல்களை தான் பெற்றதாகவும்
சொன்னார்.
ஆர்னே சொன்னதெல்லாம் உண்மையாக இருந்தால் KGB யைப் போல ஏமாளித்தனமான உளவு ஸ்தாபனம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், உலகிலுள்ள உளவு ஸ்தாபனங்களிலேயே மிகவும் திறமையாகச் செயல்படுவதும் மிகச் சாதுரியமான உளவாளிகளைப் பெற்றிருப்பதும் KGB என்பது உலகறிந்த உண்மை,
(தொடரும்.
- (நன்றி.நர்மதா)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலியல் உழைப்பினை விற்பவர்கள் குறித்த பேச்சுக்கள் இன்றும் கூடப் பரவலாகப் பேசப்படுகின்றன. அது தொடர்பில் எழுதப்படுகின்றன. ஆய்வுகளும் சமூக விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைகள் சார்ந்த நூல்களும் பரவலாக விற்பனைக்கு விடப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு மட்டத்தில் இன்று பேசப் பட்டு வந்தாலும் கூட, இது ஒரு புதிய தொழில் அல்ல.
சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் பல நெருக்கடிகளை இத்துறை கொண்டு வருகிறது என்பது உண்மை என்றாலும்,
భస్రి స్గడ్డళ్ల
வருகின்றவர்களோ இதனைக் கைவிடத் தயாராக இல்லை. குறிப்பாக, இப்பொழுது 'விபசாரம் என்ற சொல்லைக்கூட மாற்றி 'பாலியல் உழைப்பு என்ற அளவுக்கு இத் தொழில்
奥 புதியதொரு பரிமாணத்தையே பெற்றுக் கொண்டுள்ளது. இதே நேரம் பல்வேறு நாடுகளில் ஒரு சமூகப் பணியாகவும் கொள்ளப்படுகின்றது. இத் இன்று, வளர்ச்சி பெற்றுள்ள # தொழில் நுட்பத்துடன் ததுறை எநதளவுககு வளரசசியடைநதுளளது எனபதை ஆராயும் போது இன்னும் சில காலத்தில் இதன் போக்கு என்னவாகும் என்பது பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. சில காலத்துக்கு முன்பாக நின்று வாடிககையாளரகளுககாகத தவம கடநத இததுறை சாரநத பெண்கள் இப்போது புதியதொழில்நத்திண்ணியத்தில் : இலகுவாகத் தங்களது தொழிலை நடாத்தி |வருகின்றனர்.
நடமாடும் பாலியல் உழைப்பை விற்கும் பணிகள் இப்போது மிகத் தாராளமாக நகரங்களை அண்டிய பகுதிகளில் இடம் பெறுவதற்கு முக்கிய காரணியாக இருப்பது செல்லிடத் தொலைபேசித் தொடர்புகளாகும். அன்றாடம் பத்திரிகைகளில் இப்போது கொழும்பை அண்டிய பகுதிகளில் நடமாடும் சேவைகள் பற்றிய செய்திகளைக் காணலாம். இதில் இப்போது ఊ புகுத்தப்பட்டுள்ளது. திகளிலும் மிகவும் காழுமUலும, அதனை அண்டிய பகுதிகளிலும மிகவும | இரகசியமான முறையில் இந்த நடமாடும் பாலியல் தொழில் நடைபெறுகின்றது. இதில் இரகசியம் என்பது, அப் பகுதியில் உள்ள நடமாடும் மக்களுக்கு மட்டுமே. வாடிக்கை யாளர்களுக்கு இது இரகசியமல்ல.
கறுப்பு நிறக் கண்ணாடிகளைக் கொண்ட வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன. இந்த வாகனத்தை வாடிக்கையாளர்கள் நெருங்க வேண்டுமானால் பல
தொலைபேசி அழைப்புகளை எடுத்து, தங்களது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வண்டியை நெருங்கியதும் முன்பக்கக் கதவைத் திறந்து, அதன் உரிமையாளர் முதலில் இறங்கி வந்து வாடிக்கை யாளர்களை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர்தான் வாடிக்கையாளர்கள் அந்த வண்டிக்குள் அனுமதிக்கப் படுகின்றனர்.
இவ்வாறுதான் இந்த நடமாடும் பாலியல் தொழில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
வாகனத்தினுள் இருக்கும் இத்தொழில்சார் பெண்களைத் தெரிவு செய்வது மட்டும்தான் வாடிக்கையாளர்களின் உரிமை, அப் பெண்ணை வாடிக்கையாளர் கூறும் இடத்துக்கு அழைத்துச் செல்வதும், பின்னர் அழைத்து வருவதும் அத் தொழில் சார்ந்தவர்களது பொறுப்பாகும்.
அதாவது, முன்னரைப் போல் பாதைகளில் அலைந்து திரிந்து, மழையில் நனைந்தோ அல்லது வெயிலில் காய்ந்தோ கிடக்கத் தேவையில்லை என்பதால், அப் பெண்கள் இத் தொழிலை மிகவும் உல்லாசமாக இருந்தே மேற்கொள் கின்றார்கள்.
நடமாடும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள இன்னொரு சாரார் தொலைபேசி அழைப்புகளின் மூலம் மாத்திரம் தொடர்பு கொள்பவர்களாக இருக்கின்றனர். அதாவது தொலைபேசி மூலம் ஒரு வாடிக்கையாளருக்குத் தின் தேவைக்கேற்ப ஒரு பெண்ணைத் தெரிவுசெய்துகொள்ள இயலும், இதில், அப் பெண்ணின் பயணச் செலவுகள் உட்பட சகல செலவுகளையும் வாடிக்கையாளரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கொழும்பைப் பொறுத்தவரையில் இவ்வாறு இத் தொழிலில் ஈடுபடும் - அதாவது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளக் கூடிய துறை பல இடங்களில் செயற்பட்டு வருகின்ற போதிலும், இன்னமும் இது உயர்மட்ட வகுப்பைச் சார்ந்தவர்களிடம் மாத்திரமே காணப்படுகின்றது. இது ஒரு சிறு வட்டத்தையும் சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Gud i DUBr
இத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களோ, அத் தொழிலை நடாத்தி
எனினும் இவை அனைத்தையுமே மிஞ்சுகின்ற வகையில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நடை பெறுகின்ற இவ் வியாபாரத்தில் இன்று இணையத் தளமே
8ሪ°
ႏွစ္ထိဒ္ဓိ...’ முன்னணியில் திகழ்கின்றது.
இணையத் தளம் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற இத் தொழில் மிகவும் பிரபல்யம் பெற்றும் உள்ளது.
பாலியல் தொழில் சார்ந்த இணையத் தளங்கள் இன்று ஏராளம் காணப்படுகின்றன. இதில் தொழில் புரிபவர்களது விபரங்கள் மாத்திரமின்றி தொழில் நடாத்துபவர்கள் தொடர்பான விபரங்களும் அடங்கியுள்ளன. இதில், சிறுவர் பாலியல் தொழிற்துறை, ஆண்கள் சார்ந்தவை மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் உள்ளடங்குகின்றன.
இந்த முறைமை மிகவும் பாதுகாப்பானதும் இரகசியங்களைப் பேணக் கூடியதுமாகும் என இத் தொழிலில் ஈடுபட்டுள்ள பிரபல நிலையமொன்றின் முகாமையாளர் கூறுகின்றார்.
இதன்போது வாடிக்கையாளர் குறிப்பிடுகின்ற இடத்துக்கு அப் பெண் வருகை தருகின்றாள்.
இன்னொரு வகையில் இணையத் தளத்தின் ஊடாகத் தொடர்பு கொள்கின்ற பெண்ணுடன் தனது பிரச்சினைகள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு கலந்துரையாடவும் இயலும்.
இதே நேரம் இணையத் தளத்தில் அலைந்து திரியும் போது அகப்படுகின்ற பாலியல் தொழில் சார்ந்த பெண்களில் பலர் அத் தொழிலை மட்டுமே கொண்டவர்கள் அல்லர். அவர்கள் வேறு முக்கிய தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
இதே நேரம் மின்னஞ்சல் மூலமாகவும் இவர்களுடன் தொடர்பு கொள்ள இயலும்,
இத் தொழிலில் ஈடுபடுவது மிகுந்த இலாபத்தை ஈட்டித் தருவதாகவும், வாடிக்கையாளர்கள் தனவந்தர்களாகவே இருப்பதனால் தங்களுக்கு இதில் நாட்டம் அதிகரித்துள்ள தாகவும் இப் பெண்கள் கூறுகின்றனர்.
சாதாரணமாக இப் பெண்கள் ஒரு வாடிக்கையாளரிட மிருந்து 5,000 ரூபாயில் இருந்து பணம் பெறுகின்றனர்.
எனினும், மோசடி ரீதியில் இவ்வாறான இணையத் தளங்களை நடாத்தி வரும் நிறுவனங்களும் இல்லாமலில்லை. அநேகமாக சமூகத்தில் பிரபலம் பெற்ற நடிகைகள், விளையாட்டு வீராங்கனைகள் போன்றவர்களது நிர்வாணப் புகைப்படங்களை (போலியாகத் தயாரிக்கப் பட்டவை) கொண்ட இணையத் தளங்களும் உண்டு இதில் அவர்கள் அறவிடும் கட்டணம் மற்றும் ஏனைய சேவைகள் குறித்தும் விபரங்கள் அடங்கியிருக்கும். எனினும், வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் பெண்கள் மேற்கூறிய புகைப்படங்களை ஒத்த முகபாவங்களைக் கொண்டவர்
களாவர்.
இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளரிடம் வரும் பெண்ணுக்கான கட்டணத்தை கிரடிட் காட் மூலம் முன் கூட்டியே செலுத்திவிட வேண்டும். அதே நேரம் ஹோட்டல் அறைக்கான கட்டணத்தையும் செலுத்தி அந்த அறையின் இலக்கத்தை முன் கூட்டியே தெரிவித்து விடவும் வேண்டும்.
இந்த வகையில் இத் தொழில், இலங்கையில் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், எயிட்ஸ் நோயாளர்களும் அதிகரித்துக் கொண்டு வருவதை அவதானிக்க வேண்டியுள்ளது. -UT) க்
993)a) 21. 27, 2005

Page 9
சிகல சமயங்களிலுமே உட்பிரிவுகள் பல இருக்கின்றன. இந்து சமயத்தை எடுத்துக் கொண்டால் சைவம், சமணம், வைஷ்ணவம், சாக்தம் என்று பல உட்பிரிவுகள் உள்ளன. கிறிஸ்தவத்தில் றோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, பெந்தகொஸ்தே இப்படிப் பலப்பல. இஸ்லாத்தில் சியா, சுனி என்று இன்னும் பல. பெளத்தத்தில் சாதியின் பெயரால் பல மதப் பிரிவுகள், வட அயர்லாந்து யுத்தம் கிறிஸ்த்தவ சமயத்தின் இரு பிரிவுகளை மையமாக வைத்து நடைபெறுகிறது. சியா, சுனி என்ற இஸ்லாமிய மதப்பிரிவுகளுக்கிடையிலான மோதல் பள்ளிவாசல்களிலேயே தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்துமளவுக்கு வியாபித்துள்ளது. இப்படியெல்லாம் ஒரே மதத்துக்குள்ளேயே சச்சரவுகளும் சண்டைகளும் வளர்ந்துவிட்ட நிலையில் மதசெளஜன்யம், மத சகிப்புத் தன்மை என்பதெல்லாம் வெற்று வார்த்தைகளாகிவிட்டன.
உலகம் உருண்டை வடிவமானதென்று முதன் முதலாக உலகுக்கு எடுத்துக் கூறியவர் கலிலியோ கலிலி என்ற விஞ்ஞானி. உலகம் தட்டையானதென்று நம்பிய அன்றைய மதவாதிகளுக்கு, கலிலியோவின் கூற்று ஒரு சவாலாக அமைந்தது. ஆண்டவருக்கெதிராகப் பேசுகிறான் கலிலியோவெனக் கண்டனம் தெரிவித்த மதத் தலைவர்கள், கலிலியோவைக் கழுமரத்தில் ஏற்றிக் கொன்றனர். அன்று சாகடிக்கப்பட்ட உண்மை யேசுநாதரைப் போலப் பின்னர் உயிர்த்தெழுந்து உலகெங்கும் தகர்க்க முடியாத விதியாக வியாபித்து விட்டது.
சுமார் 2500 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக் கடல் நாடுகள் ரோமானிய சக்கராதிபத்தியத்தின் கீழிருந்ததாக வரலாறு கூறுகிறது. ஜெருசலேமில் தேவகுமாரனாக
தினமுரசின் அபிமான வாசகர்களே உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத் தந்துள்ளார் உலக மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள். அறிந்து அனுகூலமடையுங்கள். இதோ அவரது ஆசியும், அருளும்
7 12 சனியில் இறுதிக் கட்டம் 2இல் சனி
சனி பகவான் 24.06.2005 முதல் ராசிமாறி
உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில்
சஞ்சரிக்கிறார். இது ஏழரைச் சனியின் இறுதிச் Q
கட்டமாக இருப்ப தாலும், சனி பாக்கியாதிபதியா பெருங்கொண்ட தீமைகளைச் நம்பலாம், அடிக்கிறபடி
* υ. G6) or தைரியத்தோடும் சுறுசுறுப்போடும் செயல்படு காரிய சாதனை புரியலாம்.
குடும்பத்தினர்களோடும் உறவினர்களோடும் ஒரு சில மனக்கசப்புகள் ஏற்பட்டு நீங்கும். கண்ணில் வலி, எரிச்சல், நீர் வடிதல் போன்ற சில தொல்லை கள் ஏற்பட்டு நீங்கும். அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது மருந்து செய்து கொள்வது நல்லது.
உங்களுக்கு வரவேண்டிய பணத்தை ஒன்றுக்கு நான்கு முறை நடந்தாவது வசூல் செய்து விடலாம். முன்புபோல ஸ்டே பிரேக்குகள் இருக்காது. நீக்குப் போக்கு இருக்கும், அதுபோல் நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தையும் எப்பாடுபட்டாவது புரட்டி குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிக் கொடுத்து விடலாம். இது போதாதா?
( 21 - 27, 2005
யேசுபிரான் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்து
இந்த அளவு தாட்சண்யம் காட்டி னாலே போதும், சமாளித்துக் கொண்டு விடலாம்.
கொடுத்த வாக்குறுதிகளைச் சிரமத்தின் பேரிலேனும் நிறைவேற்றலாம். கொடுக்கல் வாங்கல் சுமார் நிலையில் இருக்கும். பொருளாதார நிலையில் மந்தமான சூழ்நிலைநிலவியபோதிலும், தேவைகளை ஓரளவு சமாளிக்கக் கூடிய அளவிற்குப் பண வரவு இருக்கும். ஏழரைச் சனி
அமையும் என்பது உறுதி ஜன்மச் சனி என் கிலியில் மாட்டிக் கொண்ட நீங்கள் இப்போது கொஞ்சம் ஆசுவாசப் பட்டுக் கொண்டிருப்பீர்கள்
ராசிக்கு நாலாமிடத்தைப் பார்க்கிறார். இதன்
பராமரிக்க காரியதாமதமும் உண்டாகும் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும், தாயாரது ஆதரவு குறையும். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவும் இடமுண்டு மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல்
வளர்ந்த காலம் முதல் இன்றும்கூட ஜெருசலேம் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் போராட்டக் களமாகத்தான் திகழ்கின்றன.
பதினொராம் நூற்றாண்டு காலப் பகுதியில் ஜெருசலேம் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்தது. ஐரோப்பாவிலிருந்து படையெடுத்த கிறிஸ்தவர்கள், ஆடைகளில் சிலுவையைப் பொறித்துக் கொண்டு சிலுவை யுத்தம் நடத்த ஆரம்பித்தனர். நூற்றுக்கு மேற்பட்ட வருடங்களாக நடைபெற்ற ※ ஐந்துக்கு மேற்பட்ட சிலுவை யுத்தங்களில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பலியானார்கள். மன்னனே மதமாகவும் மதமே மன்னனாகவும் கருதப்பட்ட காலம் அது. இதனால்தான் மன்னனுக்
செயல்படுகிறாரென்று கருதப்பட்ட தேவமைந்தன் யேசு கிறிஸ்துநாதர் சிலுவையிலறைந்து கொல்லப்பட்டார். அப்போதெல்லாம் மாற்று மதப் பிரசாரங்களில் ஈடுபட்டவர்களை ரோமானிய மன்னர்கள்
Frazojîñîj g6L
இ ல் சனிப் பெயர்ச்சியையும்
சி நன்மையா கிரகங்களின் ப
தேர்வுகளில் மதிப்பென வாய்ப்புண்டு. எனவே, பி கவனம் செலுத்துவது அ
சனி பகவான் பத்தா ராசிக்குப் பதினோராமிடத் இலாப வரவுகள் குறை காரியங்களில் தடை :
மேஜர் கிரகங்க
வாகனயோகம் பயன் தரும்படியாக இருக்காது மாதக்கிரகங்கள் கைகொ மாடு, கன்றுகள் நஷ்டத்தைத் தரும். எனவே புதிய அப்படியும் ஒரு சில சம வாகனங்கள், கன்று, காலிகள் வாங்குவதை ஒத்திப் உண்டு.
போடுவது நல்லது இருப்பவற்றையும் கவனமாகப் அந்த அற்புதங்கள்
என்ன நடக்கும். நம்பிக் இனி பலனைப் படியுங்க
செய்தொழில், வியா பார்த்த அளவிற்கு இல ளர்களுக்கும் உத்தியோ
தின்
வேண்டும், அலைச்சலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܐ ܓ ܓ ܀ ܛ ܠ ܥ ܐ
'கொலோசியம் என்றழைக்கப்பட்ட திறந்த வெளி மைதானத்தில் உயிரோடு சிங்கங்களுக்கு இரையாக வீசினார்களென்று வரலாறு கூறுகிறது. L 1515 - 17 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே கத்தோலிக்க மதத்தின் சில கட்டுப்பாடுகள், கோட்பாடுகளுக்கு எதிராகப் புறப்பட்டவர்கள் (THOSE WHO PROTEST) புரட்டஸ்தாந்தியர்களானார்கள். ஜெர்மனியில் டெற் சூல் என்ற கத்தோலிக்க பாதிரியார் பணம்
வாங்கிக் கொண்டு பாவமன்னிப்பு
வழங்கினாரென்ற காரணத்தால்
வருக்கெதிராகப் பல பாதிரிமார்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.
மாரLடின லூதர எனற பாதிரியாரின் தலைமையின் கீழ் கிளர்ந்தெழுந்தவர்கள் புரட்டஸ்தாந்துவர்களாகினர் என்று வரலாறு கூறுகிறது.
இங்கிலாந்தில் எட்டாவது ஹென்றி மன்னன், தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காகக் கத்தோலிக்க திருச்சபையிடம் அனுமதி "கோரி, அது மறுக்கப்பட்ட நிலையில் ஆத்திரமுற்று மன்னனே மதத்துக்குப் பொறுப்பெனப் பிரகடனப்படுத்திக் கொண்டான். அவனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மேரி என்ற ராணி நூற்றுக் கணக்கானவர்களைக் கொன்று
குவித்தவளென்பதால் புளடி மேரி (BL00DY MARY) என அழைக்கப்பட்டாளென்று வரலாறு கூறுகிறது.
இவையெல்லாம் தவறிப் போய்விட்ட வரலாற்றுப் பக்கங்களல்ல. தவறுகளைக் காட்டும் வரலாற்றின் பக்கங்கள். ரஷ்யாவின் ரஸ்புடீன், அமெரிக்காவின் றோல்ஸ் றோய் காரில் பவனிவந்த பாலியல் சாமியார் ரஜ்னீஸ், இந்தியாவில் கொலை, சில்மிஷச் சேட்டைகளுக்காக இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்த சாமியார் (மாத்தளை ரவி) ஆகியவர்களெல்லாம் மத வரலாற்றின் மறுபக்கங்களாகக் காட்டப்படக் கூடியவர்கள். இத்தகைய எதிர்மறை அம்சங்கள் இருக்கின்றனவென்பதற்காக மக்கள் மதநம்பிக்கைகளை இழந்து விடவில்லை. சமயங்களின் போர்வைக்குள் சாட்சாத் சாத்தான்கள் புகுந்து கொண்டு விட்டதால் காலம் காலமாக ஏற்பட்டு வந்த ஏற்பட்டு வரும் தடம் புரள்வுகள் இவை,
இந்தப் பின்புலத்தில்தான் 'சங்கரமடத்துக் கிங்கரர்கள் என்ற இத் தொடரையும் வாசக
காஞ்சிரத்திலிருந்து
! Č(IUCLUCI
நேயர்கள் பார்க்க வேண்டும். ஜெயேந்திரருக்குக் கீழ் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்க மறுத்த நிலையில் கொலைக்குற்றச் சாட்டுக்குப் போதிய ஆதாரமில்லையென்று கூறி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியமையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எந்தச் சமய நம்பிக்கைக்கும் சமயம் சார்ந்த கோட்பாடுகளுக்கும் பெரியவர்களுக்குமெதிராக எழுதப்பட்ட விடயதானமல்ல இது சம காலத்தில் சர்ச்சையைக் கிளப்பிய ஒரு விடயம் சம்பந்தமான சம்பவக் கோவையே இது. அரசியல் சாயமோ, சமூக, சமயச் சாயங்களோ பூசாவிட்டால் சரி.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று
கொல்லும் என்கிறார்களே. காலத்தின் கைகளில் சங்கரராமன் கொலையை விட்டு விடுவோம்.
(முற்று)
JěFěF U6O6ě56
றத்தையும் கலந்து எழுதியுள்ளேன். பொதுவாக
அவசியம் இல்லை. காரணம் உங்கள் குடும்பத்தைச் சே
ဒ္ဓိ
க இருந்தால், நீங்களும் தீயபலனில் இருந்து விலக
ார்வைகளும் நன்மையாக இருந்தால் தீ
ஓம் சத் மத் யத் மத்
3:
6)ITLD, முன்னோர்கள் தேடி வைத்த
குறைந்து போகவும் ஸ்ளைகளின் பராமரிப்பில் வசியம். ம் பார்வையாக உங்கள் தப் பார்க்கிறார். இதனால் போகும். திட்டமிட்ட மதங்கள் உருவாகும். தியோகம் முதலியவற்றில்
& கதவடைப்பு: அதிக வாய்ப்பு உண்டு
உதவி செய்யாத போது த்துக் தூக்கிவிட்டு விடும். ம் அற்புதங்கள் நடப்பது
டங்களுக்கும் நடக்காதா கயோடு தொடருங்கள்.
ாரம் ஆகியவற்றில் எதிர் ம் கிட்டாது. தொழிலா ஸ்தர்களும் உழைப்பிற்
in i
Jತಿ
மிடத்தைப் பார்ப்பதால், அனாவசியச் செலவுகள்
கேற்ற ஊதியத்தை அடைய முடியாது. வேலைப் பளு கூடும். இன்னொருவர் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். ஆனால் அதற்கான பலன் மட்டும் கிடைக்காது. எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும். உடல் நலனில் சிலபல இடையூறுகள் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒருவித குழப்பமும் அதிருப்தியும் நிலவும் சனி, குரு ஆகிய இருவருமே இவ்வாண்டு முழுவதும் நமக்கு உதவி
செய்யப் போவது இல்லை என்பதை மனத்தில்
வையாக பன்னிரெண்டா
அதிகரிக்கும் தேவையற்ற அலைச்சல்கள் உண்டா கும் மனத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகும்.
இத்தகைய இன்னல்களைக் கொடுத்து வந்த குருபகவான் 1909.2005 முதல் ராசி மாறி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்க உள்ளார். ஐந்தாமிடம் குருவின் சஞ்சாரத்திற்கு மிகவும் உகந்த இடமாகும் 4 இல் இருந்த போது கொடுத்து வந்த தொல்லைகளை விலக்கிக் கொள்வார். இனி ஒரு மூன்று மாதங்களுக்கு வசந்தத்தை அனுபவிக் கலாம். கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்
அடையும்.
ஆதரவு அதிகரிக்கும்.
L
பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும்.
பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். திருமணமாகாத இளம் வயது ஆண் பெண்களுக்கு திருமண வாய்ப்பு கூடிவரும், நல்ல புத்திர சந்தானப் ப்ராப்தி உண்டா கும். உடல் ஆரோக்கியம் அபிவிருத்தி விவசாயிகள் அமோக விளைச்சலையும் விளை பொருட்களுக்கு நல்ல விலையையும் அடை வார்கள்.
ன் ஐந்தாம் பார்வையாக ப்போர்ப்பதால் தகப்பனாரது தெய்வ அருள் தெய் வீகத் திருத்தலங்களுக்கு
ார்ப்பதால் உடல்பலமும் பொலிவும் தேக சுகமும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும் மனதில் ஏற்பட்டிருந்த குழப்பமும் கவலையும் நீங்கி சுறுசுறுப்பும் உற்சாகமும் உண்டாகும். இந்தக் கால கட்டத்தில் ஏழரைச் சனியால் ஏற்படவிருக்கும் இன்னல்களைக் கூட சமாளிக்க குரு பகவான் கை கொடுப்பார்.
பிரயாணங்கள் திட்டமிட்டதாக அமையும், அலைச்சல் திரிச்சல் குறையும், அடிப்படை வசதிகள் பெருகும். தொழில் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். புதிய தொழில்களைத் தொடங்கவும் வாய்ப்புண்டு.
(அடுத்த வாரம் கர்கடக ராசியைப்
பற்றி பார்க்கலாம்.
9.

Page 10
இx
காளிமீது நெஞ்சம் என்றும் கலந்துநீரக வேண்டும், வேளையொத்த விலும் - பர்ல்-வேந்தரேத்துபுகழும், பாளிமெத்த வலியும் - என்றும் - இன்ம்நிற்கும் மணமும், Anglis, Calacio Siami - ang siya Socol.
- சுப்பிரமணிய பாரதியார் கா: கனமழை பெய்து கொண் டிருந்தது. மழையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி, வேடன் ஒருவன் ஏதாவது குகை கண்களில் தென்படாதா என்று ஓடினான்.
அப்போது ஓர் மரத்தடியில் அரக்கன் ஒருவன்
ஒட்டியவாறு நின்று கொண்டான் வேடன்,
"வேடன்! நீ பயப்படாமல் நில்! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். என் காலில் அடிபட்டதால் வலி ஏற்பட்டது. அந்த வலியால் நான் மயங்கியபடி விழுந்து விட்டேன். நல்லவேளையாக நீ வந்து மருந்திட்டு என் கால் காயத்தை குணப்படுத்தினாய் இதற்கு நான் ஏதாவது கைமாறு செய்ய வேண்டும். என்று நினைக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேள் நான் உனக்கு அதனை எனது சக்தியின் மூலம் வரவழைத்துத் தருகிறேன்" என்றான் அரக்கன்,
அரக்கன் இவ்வாறு கூறியதும் வேடன் மகிழ்ச்சி யடைந்தான். அரக்கனிடம் எதைக் கேட்கலாம் என்று நீண்ட நேரமாக குழம்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு திடீரென மனைவியின் ஞாபகம் வந்தது.
மழையில் நனைந்தபடியே படுத்திருப்பதைக் கண்டான் அந்த வேடன்,
அந்த அரக்கனின் காலில் பலமான அடிபட்டிருந்ததால் அவனால் அந்த இடத்தை விட்டு எழுந்துகொள்ள முடியவில்லை. பெரிய உருவத்தைக் கொண்ட அரக்கனைத் தூக்கி நிறுத்துகின்ற சக்தி வேடனுக்கு இல்லை.
முதலில் இந்த அரக்கனை மழையில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதன் பின்னர் அவனது கால் காயத்திற்கு மருந்திட வேண்டும் என்று முடிவு செய்தான் வேடன்,
உடனே காட்டில் ஆங்காங்கே வளர்ந்திருந்த மூங்கில்களை எல்லாம் ஒடித்து வந்த வேடன் அரக்கன் படுத்திருந்த இடத்தில் செடிகொடிகளால் நன்கு சுற்றி மழைநீர் கீழே விழாதவாறு பந்தலை அமைத்தான்.
பின்னர் அரக்கனின் கால் காயத்திற்கு பச்சிலை மருந்தினைப் போட்டுக் கட்டினான்.
சிறிது நேரத்தில் மருந்து வேலை செய்யவே, மெல்ல தன் கண்களைத் திறந்து பார்த்தான் அரக்கன், தன்னைச் சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டிருப்பதையும் கால் காயத்திற்கு மருந்து போட்டிருப்பதும் அரக்கனுக்கு வியப்பை அளித்தது.
'அடேயப்பா நமக்கு இவ்வளவு பெரிய உதவியினை யார் செய்து விட்டார்கள்' என்ற எண்ணத்தோடு அருகில் திரும்பி பார்த்தான் அரககன.
அங்கே கைகட்டியபடி வேடன் நின்று கொண்டிருந்தான்.
வேடன் உடல் முழுவதும் மழைநீர் வழிந்து கொண்டிருந்தது.
உடனே அரக்கன் "வேடன்! எனக்கு பாதுகாப் பாக குடை அமைத்தாய் என் கால் காயத்திற்கு மருந்தும் போட்டாய்! ஆனால் நீ மழையில் நனைந்து கொண்டிருக்கின்றாயே! நீயும் என்னோடு இந்தப் பந்தலின் உள்ளே வந்து அமர்ந்து கொள்" என்றான்.
வேடன் தயக்கத்தோடு நடுங்கியபடி நின்று கொண்டிருந்தான்.
"வேடனே! நீ எதனால் இப்படி பயப்படுகின்றாய் என்பதை நானறிவேன். நீ என்னைக் கண்டு பயப்படவேண்டாம் எனக்கு உதவி செய்த உன்னை ஒரு போதும் துன்புறுத்த மாட்டேன். உனக்கு நன்மை செய்ய வேண்டியே நான் ஆசைப்படுகிறேன். அதனால் நீ ஒரு போதும் தயக்கம் காட்ட வேண்டாம் உடனே மழையில் நனையாத வண்ணம் என் அருகில் நின்று கொள்" என்றான் அரக்கன்
வேடனுக்கு சற்றுர் பயம் தெளிந்தது அரக்கனே வரச் சொல்லி விட்டார், அதனால் மழையில் நனையாத வண்ணம் அரக்கனின் அருகே அமர்ந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தான் வேடன்,
மெல்ல அரக்கனின் அருகே சென்று அவனை
உடனே அரக்கனைப் பார்த்தான் வேடன், "அரக் கனே! நான் எதைச் செய்தாலும் என் மனைவியிடம் கலந்து ஆலோசனை செய்துதான் செய்வேன். நான் இன்று என் மனைவியிடம் இதனைப் பற்றி தெரிவித்து ஆலோசனை செய்த பின்னர் நாளை இதே இடத்திற்கு வருகிறேன். நீயும் இங்கே வந்து நான் கேட்டவற்றைக் கொடுக்கின்றாயா?" என்று கேட்டான்.
"ஓ! தாராளமாகக் கொடுக்கிறேன். எதையும் உடனே கேட்டு விடாமல் நன்கு யோசித்த பின்னர் கேட்பது நல்ல பழக்கம்தான், நீ உன் மனைவியுடன் கலந்து ஆலோசனை செய்து நாளை வா! நீ வரும் முன்னரே நான் உனக்காகக் காத்துக் கொண்டிருப்
பாப்பா முரசு சிறுகதை
பேன்" என்றான் அரக்கன்,
சிறிது நேரத்தில் மழையும் நின்று விடவே, வேடனும் மகிழ்ச்சியுடன் இல்லத்திற்குத் திரும்பினான். வேடனின் மகிழ்ச்சியைப் பார்த்த அவன் மனைவி வியப்படைந்தாள்.
"வெளியில் சென்று வரும் நேரம் எப்போதுமே உம்மென்று வருவீர்கள். இப்போது மட்டும் மகிழ்ச்சியுடன் வருகின்றீர்களே! நான் என்ன காரணம் என்று அறிந்து கொள்ளலாமா" என்று கேட்டாள். உடனே வேடன் "நான் சொல்லப்போவது அதிக மகிழ்ச்சியான செய்தி தான். அதனை கேட்டால் நீ ஆனந்தமடைவாய்" என்றான்.
"அடேயப்பா அந்த அளவுக்கு மகிழ்ச்சியான செய்தியா? அதனைக் உடனே சொல்லுங்கள்" என்று கூறினாள் வேடனின் மனைவி,
"அன்பே நான் காட்டில் ஓர் அரக்கனைச் சந்தித்தேன். அந்த அரக்கனின் கால் காயத்திற்கு மருந்திட்டு அவன் படுத்திருந்த இடத்தில் பந்தல் அமைத்து மழைநீர் அவன் மீது வடியாதபடி உதவி செய்தேன். நான் செய்த உதவியால் அந்த அரக்கன் மிகவும் மகிழ்ச்சியடைந்து விட்டான். அதற்கு கைமாறாக அவன் தனது மந்திர சக்தியின் மூலம் நான் கேட்டதைத் தருவதாகக் கூறினான்.
நான் அந்த அரக்கனிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் உன்னிடம் ஆலோசனை கேட்க வந்தேன். நீ தான் அவனிடம் என்ன கேட்கலாம் என்பதைக் கூற வேண்டும்" என்றான் வேடன்,
அவன் மனைவி வேடனைக் கோபத்துடன் பார்த்தாள். "உங்களுக்கு ஆசை அதிகம் தான் போலத்தான் தெரிகிறது. அந்த அரக்கனுக்கு நீங்கள் உதவியைத்தானே செய்தீர்கள் அதற்காக அவனிடம் பலனை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் அரக்கனிடம் நீங்கள் உதவி பெற்றால் செய்த உதவிக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடுமே! அதனால் நீங்கள் அந்த அரக்கனிடம் எதுவும் கேட்டுப் பெற வேண்டாம் அவன் தருகின்ற பரிசுப் பொருட்கள் எதையும் வாங்காமல் அன்புடன் மறுத்து விடுங்கள்" என்றாள்.
மறுநாள் அரக்கனைக் காண வேடன் புறப் பட்டான்.
வேடனை வழியில் ஒரு தான். "வேடனே! ஏதோ கிறாய் போன்று தெரிகிறதே என்பதை நான் அறிந்து ெ கேட்டான்.
வேடனும் அந்த விற வற்றையெல்லாம் தெரிய காணச் செல்வதாகக் கூறி உடனே விறகு வெட்டி கத் தெரியாதவன் உன் 1 தெரியாதவள் கிடைத்த விடாமல் அந்த அரக்கனி பொருள், நகைகள் எல்ல வசதியோடு வாழலாம்" எ6 உடனே வேடன் அத தான். "விறகு வெட்டியே ர
6) go
பேச்சை மீறியதில்லை. அவ நடப்பதை வழக்கத்தில் கெ ஒருபோதும் அவளுடைய மாட்டேன். அரக்கனிடம் ந போவதில்லை" என்று : சென்றான்.
அப்போது விறகு 6ெ தொடர்ந்தான், வேடன் அரக் மறைந்திருந்து கவனித்தான் அரக்கனை நெருங்கின வேடனே வா! வா! உன் வ கவலையோடு எதிர்பார்த்து என்றான் அரக்கன்,
"அரக்கனே! என் ம6ை வாங்கக் கூடாது என்று விட்டாள். உன்னிடம் ஏதாவ பின்னர் நான் உனக்குச் செ இல்லாமல் போய் விடுமா வாங்கக் கூடாது" என்றான் "வேடனே! உன்ை மனைவியும் நல்லெண்ண பொருள் மீது ஆசை இல்லா றாள். உங்கள் இருவரையும் பெருமையடைகிறேன். கன களுக்கு உதவி செய்தாக தான் என் மனமும் மகிழ்ச்சி னான் அரக்கன்.
பின்னர் தன் கண்க: மந்திரங்களை உச்சரித்தா6 வேடனின் முன்னே ஒரு யங்கள் தோன்றியன.
"வேடனே உனக்கும் நானாக கொடுக்கும் அன்பு கண்டிப்பாக எடுத்துச் சென் இல்லையென்றால் என் மன: என்றான் அரக்கன்,
அரக்கனின் மனதில் துன்பத்தினை ஏற்படுத்தக்கூ வேடன் அந்த தங்க நா6 கொண்டான்.
பின்னர் அரக்கனுக்கு குத் திரும்பினான்.
மறைவிடத்தில் இருந்த நன்கு கவனித்துக் கெண்டிரு அந்த அரக்கனை நன்கு கொண்டான். இந்த அரக்க அவனிடம் பத்து மூடை த கேட்டுப்பெற வேண்டும் என்று கொண்டான்.
ஒரு நாள் காட்டில் கொண்டிருந்தது. அரக்கன் 1 அறியாது ஒரு மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தான்.
இப்படி ஒரு சந்தர்ப்பம் நெடுநாட்களாக காத்துக் வெட்டியோ மகிழ்ச்சியில் து உடனே மூங்கிலை விெ மீது மழைநீர் விழாத அமைததான,
'அரக்கனைச் சுற்றி விட்டோம். அவன் இப்போ ம இருக்கிறான். ஆனால் அவ மருந்திட வேண்டுமே! : கால்களிலும் எந்தக் காயமு காயத்திற்கு என்ன செய்வ: செய்தான்.
திடீரென அவன் ம6 தோன்றியது. தாமதிக்காமல் தன் பலங் கொண்ட மட்டும் ! வெட்டிப் பிளந்தான்.
திடுக்கிட்டபடி எழுந்தான் வெட்டிக் கொண்டு தன் ( நிற்கின்ற விறகு வெட்டியை விழுங்கி இரையாக்கிக் கெ
தின
 
 
 
 
 
 
 

ந விறகு வெட்டி சந்தித் யோசனையுடன் செல் ! நீ எங்கே செல்கிறாய் கொள்ளலாமா?" என்று
கு வெட்டியிடம் நடந்த ப்படுத்தி, அரக்கனை OLT6t, "வேடன்! நீயும் பிழைக் மனைவியும் பிழைக்கத் சந்தர்ப்பத்தை நழுவ டம் இருந்து பொன், Iம் பெற்றுக் கொண்டு ண்றான். ற்கு மறுப்புத் தெரிவித் நான் என்றுமே மனைவி
பேச்சுக்கு கட்டுப்பட்டு ாண்டுள்ளேன். எனவே பேச்சை நான் மீறவே ான் எதுவும் கேட்கப் உறுதியுடன் கூறியபடி
வட்டி வேடனைப் பின் கனை சந்திக்கும் நேரம் T. ான் வேடன், "வேடனே! ருகையைத்தான் நான் க் கொண்டிருக்கிறேன்"
னவி உன்னிடம் எதுவும் அன்புக் கட்டளையிட்டு து வாங்கினால் அதன் புத உதவிக்கு அர்த்தம் ம. அதனால எதுவும
வேடன், னப் போன்று உன் ம் படைத்தவளாயும், தவளாகவும் இருக்கின் பார்த்து நான் மிகவும் ன்டிப்பாக நான் உங் வேண்டும். அப்போது யடையும்" என்று கூறி
ளை முடியபடி ஏதோ st
முட்டை தங்க நாண
உன் மனைவிக்கும் பரிசு இது இதனை நீ றுதான் தீர வேண்டும். து மிகவும் புண்பப்படும்"
நாம் துளியளவு கூட
டாது என்று நினைத்த ணயங்களை எடுத்துக்
நன்றி கூறியபடி வீட்டிற்
படி இதனையெல்லாம் ந்த விறகு வெட்டியோ அடையாளம் கண்டு ரின் அன்பைப் பெற்று ங்க நாணயங்களைக் ஆசையை வளர்த்துக்
கடும் மழை பெய்து ]ழை பெய்வதைக்கூட குறட்டை விட்டபடி
கிடைக்காதா என்று கொண்டிருந்த விறகு ள்ளிக் குதித்தான். ட்டி வந்து அரக்கனின் 9ளவுக்கு பந்தலை
பந்தல் அமைத்து ழையில் நனையாமல் ன் கால் காயத்திற்கு ரக்கனின் இரண்டு ம் இல்லையே! நாம் " என்று யோசனை
தில் ஓர் எண்ணம் கோடரியை எடுத்தான். ரக்கனின் ஒரு காலை
அரக்கன் தன் காலை ன்னே கோடரியுடன் அப்படியே பிடித்து ண்டான்.
I u Doll li
DᎠᎱᎯ,
வேதனைப்படும் படியாக அவர்களை வருத்தி அபகரிக்க ஆசைப்படாதே
எஸ் நிரஞ்சலா, கண்டி
இஸ்ரேல் நாட்டில் புத்தாண்டு எந்த தத ல் துவங்கு து செப்டெம்பர்.
3. ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு கொண்டுவரப்பட்ட முதல்மாநிலம் கேரளா,
4 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எந்த அணிக்கு எதிராக டெண்டுல்கர் 10 ஆயிரமாவது ரன்னை எடுத்தார்? அவுஸ்
5. உலக அமைதிக்கான நோபல் பரிசை சிபாரிசு செய்வது யா ఫళ్ల நோர்வே நாட்டுப்
மன்னர் யார்
இரண்டாம் நரசிம்ம வர்மன்.
சிந்து நதி
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிக்கு
பரிசு ரூபா 2= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 27.07.2005
வர்ணம் தீட்டும் போட்டி இல
தினமுரசு வாரமலர் S5. Glu - 96\o - 1772 கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 603
பரிசுக்குரியவர்:
ਸ6ਹੀu, தரம் 8, 40, ஆரியகம, ஹட்டன்
பாராட்டுக்குரியவர்கள் :
பாத்திமா சினிபா ராம், ஹிஜ்ரா ஒழுங்கை,
ஏ. சிந்துஷா ஜெயக்குமார், தரம் 6 மண்புனித
பழைய வீதி, காத்தான்குடி 03,
s Gausu JTj GJ6387856 UTLIGTGO)6), LD6Si6OTTj.
என்.மாலதி, 25 மாரியம்மன் கோயிலடி, ப. அக்ஸயா,
மன்னார் வீதி, புத்தளம் கனகநகர், தம்பிலுவில் 01
யோகராசா கலாரஞ்சினி ராதிவ்யா,
சரசாலை தெற்கு, சாவகச்சேரி 175, லோவர் வீதி, பதுளை,
பி, அனோஜன், தரம் 2, தூய தோமையர்
எ. சஞ்சிகா, தரம்1A, 388 பருத்தித்துறை வீதி கல்லூரி, பண்டாரவளை
நல்லூர் குறுக்கு வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
ம, துபாகரன்,
என். திவாகர், சன் அக்கடமி வீதி, தோணிக்கல், வவுனியா,
ஜூலை 21 - 27, 2005
நீதிமன்ற வீதி, மல்லாகம் ار

Page 11
சுவிற்சர்லாந்து கவர்ந்திழுக்கும் கே நூற்றுக்கணக்கான
குழுமியிருந்த ஆயிர
தேனீக்களை மேற்பார்வை செய்யும் அயர்லாந்து வாசியான பிலிப் மெக்கோப் தனது உடலில் 35,000 தேனீக்களை மொய்க்க விட்டு உலக சாதனைப் படைக்கும் உத்வேகத்தில் காத்திருந்தார். காத்திருந்தார். காத்திருந்தார். 2 மணித்தியாலங்கள் வரை காத்திருந்தார். ஆனால் பாவம், 20,000 தேனீக்கள் மாத்திரமே மொய்த்தன. මෙlණූ சரி, தேனீக்களை எண்ணியது யார்?
மணமக்கள் ச திருமணங்களுக்குப் இந்நோக்கத்திற்கா இரண்டு மாங்காய்.
உலகின் குளி அழைப்பர். இக் கர
தாய்வான் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள ஜெரி யாங் என்பவர் யாஹூ டொட் கொம் (YAH00.COM) இன்ரநெற்றில் உலக விடயங்களைக் கண்டு பிடிக்க உதவியவர். கண்டு பிடித்தவரும் இவர்தான். 1997ஆம் ஆண்டில் இவரின் வயது 29. ஆனால் 2002ஆம் ஆண்டு கோடீஸ்வரர் பட்டியலில் இவரின் பெயரும் அடங்கும். குறுகிய காலத்தில் கோடீஸ்வரர் ஆகியவர். 780 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிபதி
FEEEEEEEEEEEEEEEEEE = H assasses
పళ్ల 貂鹅猪 சுலோவேக்கியா லியுபீலியானா
நகரில் அண்மையில் நடைபெற்ற கைவினைக் கண்காட்சி ஒன்றே இது. கடதாசி மட்டைகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட நாய்களின் மத்தியில் அகப்பட்டுக்கொண்ட உண்மையான் நாயார், நீண்ட நேர தேடலின் பின் தெளிவாகக் குழம்பிக் காணப்படுகிறார். தன் இனத்தை அடையாளம் காண்பதில் அதற்கும்
ඉංගා) 21.27, 2005
 

லேன்க் நகரில் வருடாந்தம் நடைபெறும் 'பராக் லயிடின்' என்னும் போட்டி பார்வையாளர்களைக் ண்கொள்ளாக் காட்சியாகும். உயர்ந்த மலையுச்சிகளிலிருந்து பிரகாசமான வண்ணங் கொண்ட பரகுட்களில் போட்டியாளர்கள் தரையை நோக்கி மிதந்து செல்லும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும் என்கிறார்கள்
க்கணக்கான பார்வையாளர்கள்.
வட்டமாக இருந்து திருமணம் நடைபெறும் நிகழ்வு இந்தியாவில் அடிக்கடி நடைபெறுகின்றது. இவ்வாறான பல சமுக சேவை அமைப்புக்கள் அனுசரணை வழங்குவதால் மணமக்களுக்கு கல்யாணச் செலவு மிச்சமாகிறது. கப் பெரும்பாலான மணமக்கள் கூட்டத்தோடு கோவிந்தா போட ஆர்வம் காட்டுகின்றார்கள். ஒரு கல்லில்
LLLLLL LSLSL LSLSL LLSLLLL LLSLL SLSSL SL LS SS SLSS SLSS SS SSLSS SS SS SSLSLSS SSLSLSS SSL SSLLLLL LSLLLLL SL LSL LSL SSL SSL S S ர் நாடான அலாஸ்கா பகுதியில் உறை பனிக்குள் வாழும் வெள்ளையினக் கரடியை, துருவக் கரடி என டி நீருக்குள் இருக்கும் மீன்களையும் ஏனைய கடல் பிராணிகளையும் சுழியோடிப் பிடிப்பதில் திறமைசாலி.
TJID5n)i DJ Hr

Page 12
፭፻፬
அலுத்துப்போய் அமெரிக்கா செல்லவிருந்த ஆர். அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே படங்களை அடுத்து ஒரு கல்லூரியின் கதை படத்தில் நடித்த சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த புதுமுக ஹீரோ ஆர்யா சினிமாவில் சான்ஸ் எதிர்பார்த்த அளவு கிடைக்கவி என்பதால், ஆரம்பத்தில் இரண்டு முறை அமெரிக்கா செல்ல விசா, டிக்கெட் எல்லாம் எடுத்து விட்டாராம்
அந்த சமயத்தில்தான் ஒரு முறை உள்ளம் கேட்குமே பட வாய்ப்பும் மற்றொரு முறை அறிந்தும் அறியாமலும் வாய்ப்பும் இவரைத் தேடி வந்து அமெரிக்கா செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது.
அதனால்தான் இன்று நம்மிடையே ஒரு நல்ல நட்சத்திரத்ை தந்துள்ளது. இப்பொழுது அமெரிக்காவா அதெல்லாம் மறந்துடுங்க, அது எந்தப் பக்கம் என்கிறார்
LJUJQUpplög
ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் முதல்
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. பரத் நடிக்கும் இப்
மூலம் இயக்குநர் சேரன் யுவன்சங்கர்ராஜா இசையில் தயாரிக்கிறார். இந்தப்
ஆக்ஷன் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 5ஆம் திகதி ஞாயிறு அன்று ஆனால்
உடுமலை மற்றும் கேரளாவின் சாலக்குடி உள்பட பிற பகுதிகளில் படப்பிடிப்பு ஸ்டார்ட்கேமரா ஆக்ஷன் என
தினசரிகளில் அந்தப் பட விளம்பரம் வந்ததற்கு சில நாட்களுக்கு முன் அவுட்டோர் வாகனங்கள் புறப்பட்டுப்போ
விபத்து புரொடெக்ஷன் ஆட்களை அழைத்துச் சென்ற ஜெனரேட்டர் வாகனம் விபத்துக்குள்ளாகி அழகாய் இ
பட யூனிட்டைச் சேர்ந்த ஐந்நூறு ஆட்கள் சீரியஸான கண்டிஷனில் ஐசியூனிட்டில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்
வெகு விமரிசையாக பூஜை போட திட்டமிடப்பட்டிருந்த மேற்படி படத்திற்கு ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட
செய்தித்தாள்கள் மற்றும் சென்னை மாநகர் சுவர்களில் மட்டும் விளம்பரம் செய்துவிட்டு நிறுத்திக் கொண்டனர்
பயமாய் இருக்கிறது எனும் வார்த்தைதான் சென்ட்டிமெண்டாக இந்த விபத்திற்குக் காரணம் என எண்ணி அதை இருக்கிறதாம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு இது எப்படியிருக்கு
 

ஒல்லிக்குச்சி உடம்பை வைத்திருக்கும் பெங்களுர் இறக்குமதி ப்ரியாமணிக்கு தமிழில் வெளியான "கண்களால் கைது செய்" படம் காலை வாரிவிட்டது. இதில் பலத்த அடிபட்ட அவருக்குத் தமிழில் இன்னும் சரியான திருப்புமுனை, அமையவில்லை. என்ன செய்வது என்று யோசித்த அவர், பாலுமகேந்திரா எழுதி இயக்கும் அது ஒரு கனாக்காலம்' என்ற படத்தில், முழுக்க முழுக்க பாலுமகேந்திரா பாணிக்கு மாறிவிட்டார். படத்தில் அவரது கவர்ச்சிக் காட்சிகளுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தனுஷ் ஜோடியாக நடிப்பதால் அந்தமாதிரி காட்சிகளும் நிறைய இருக்கிறதாம். தொடை அழகு தெரியு மாறு பாலுமகேந்திரா தனது கதாநாயகிகளைப் படமாக்குவது வழக்கம். அந்த நடிகைகள் வரிசையில் ப்ரியாமணி கொடுத்த ஒத்துழைப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார். பார்க்கத் தயாராகுங்கள்.
அந்நியன் தமிழில் திரைக்கு வந்த அதேநாளில் தெலுங்கில் அபரஜித்துடு என்ற . . . T பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பம்பரக்கண்ணாலே பLததுககாக சதாவுக்கு முன்பு இருந்ததைவிட அதிக வரவேற்பு கிடைத்து பட்டையைக் கிளப்பிய இரும் இருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் பூஞரீகாந்த் - நமீதா! என்பதற்கேற்ப, இரண்டு தெலுங்குப் படங்களில் நடிக்க கால்ஷீட் பிரசாத் ஸ்டுடியோவில் பம்பரக்
கொடுத்துள்ளார் சதா ஒரு படத்தில் பாய்ஸ் ரீகாந்த்
T55 95T5ԱԼԵԱ ԵԼՈՑՈՒԵԼԱՑՅԼD நாயகனாகவும், இன்னொரு புதிய படத்தில் UŞil: படத்தை 驚 நாயகனாகவும் நடிக்கின்றனர். தமிழில் மாதவன G219.LITIEAG நிர்வாகிகளான இருந்த பிரியசகி படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் சதா, செந்தில் கணேஷ் இருவரும் தயாரிக் அஜித் பல்வேறு தோற்றங்களில் நடித்த சிட்டிசன் என்ற படத்தை பாஸ்கரின் வாரிசு பார்த்தி இயக்குகிறார். எழுதி இயக்கியவர் ஷரவணகப்பையா. தற்போது இவர் ஷாம், சினேகா பம்பரக்கண்ணாலே வார்த்தை நந்தனா, அபர்ணா இணைந்து நடித்து வரும் ஏ பி சி டி என்றயைக் கேட்டாலே சந்திரபாபு படத்தை எழுதி இயக்குகிறார். அதோடு சினேகா மீது சந்தேகப்பட்டுஞாபகத்துக்கு வர்ற மாதிரி படம் சிகரெட்டால் அவருடைய தொப்புளைச் சுற்றி சுட்டு அவரைச்முழுக்க ஜாலி பட்டாசாக வெடிக்கிற சித்திரவதை செய்யும் வக்கிர மனம் படைத்த கணவர் வேதிலுகதை இது ஊட்டியைத் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி என்றால் ஷாமுக்கும், சினேகாவுக்கும்சென்னையில் படப்பிடிப்பு நடந்து
6 60 / 60া கொண்டிருக்கிறது
- ) 6의 ".
த்தில்? நூல் வெளியீட்டு விழாவில் ஒன்றில்
சரத்குமார் - கே. எஸ்.ரவிக்குமார் - ரமேஸ்கண்ணா
uIIIDITi இருக்கிறது யது நிஜமாய்!
முதலா எழுதி இயக்கும் படம் படத்தை தனது ட்ரீம் திடேட்டர்ஸ் படத்திற்கு இன்று ஸ்டார்ட்கேமரா அதற்குமுன்பே ஊட்டி கோபி, ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கும்போது.சேலம் பகுதியில் ஒரு ருக்கிறாய் பயமாய் இருக்கிறது. று வருகின்றனர். அதன் விளைவு போஸ்டர் டிசைன்களை தினசரி மேலும் பட டைட்டிலில் வரும் யும் தூக்கிவிடும் யோசனையில்
சந்தியாவுடன் ஒரு சந்திப்பு
துருதுருவென இருக்கிறார் காதல் சந்தியா, ஆனால் பேச்சு ரொம்பவே நிதானம் காதலுக்குப்பின் மலையாளத்தில் ஆலிஷ் இன் ஒண்டர்லேண்ட் என்கிற சிபிமலயில் படத்தில் நடித்து அங்கேயும் ரசிக மனசுகளை வசீகரித்துவிட்டு இப்போது வல்லவனில் சிம்புவோடு டிஷ்யூமில் ஜீவாவோடு கூடல் நகரில் மீண்டும் பரத்தோடு.எனகளைகட்டுகிறார் காதல் சந்தியா,
வல்லவனில் என்ன பாத்திரம்? சிம்புவின் தோழியாக மாடர்ன் கேர்ளாக வருகிறேன். காதல் ஐஸ்வர்யாவிலிருந்து இந்தக் கேரக்டர் முழுக்க மாறுபட்டிருக்கும்.
நயன்தராவின் உதட்டை சிம்பு கடித்த விவகாரம்.? நோ கமெண்ட்ஸ்
இப்படி நடிக்கவேண்டும் என சிம்பு ஏதாவது கண்டிஷன் போட்டிருக்கிறாரா? இல்லவே இல்லை.
கிளாமரா நடிப்பீர்களா? S S S S மாடர்னாக பண்ணுவேன். கிளாமராக பண்ணமாட்டேன்.
10வது பரீட்சை எழுதப்போகிறீர்களாமே?
ஆமாம் வரும் செப்டெம்பரில் பிரைவேட்டாக எழுதுகிறேன்.
காதல் பரீட்சை எப்போது எழுதுவீர்கள்?
இப்போதைக்கு அதுபத்தி எனக்கு எதுவும் தோணலை.சொல்லிவிட்டு வெட்கமாய் சிரிக்கிறார் சந்தியா SS SS SSSS SSSS SS S SS SS SS S SS SSS SS SS SSSSS S SSS SSSSS SSSSS SS SS
அறிமுகமான குறும்பு படம், அடுத்து திரைக்கு வந்த ட்ரீம்ஸ்' 'கற்க கசடற.ஆகிய படங்களில் முகம் முழுக்க மேக்கப் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டு நடித்த தியா, துளியளவு பவுடர்கூட போடாமல் நடிக்கும் படம் கோடம்பாக்கம், இதில் அவர் கிராமத்துப் பெண் கேரக்டரில் நடிப்பதால், ஒரு காட்சிக்குக்கூட மேக்கப் போடவில்லையாம்
ജ്ഞ 21, 21 205

Page 13
அஜித்தின் காட் விவகாரம் முடிவுக்கு
கெப்பட்ட எதிர்பார்ப்புடன் தொட படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் போனதற்குத் தயாரிப்பாளர் தரப் பண்ணாததுதான் சிக்கலுக்குக் காரணம் ரவிகுமார் ஒரு வார இதழ் ே சொல்லியிருந்தார். உண்மை அதுதா
இந்தப் படம் தொடங்கும்போது திகதிக்குள் மொத்தப் படத்தையும் வேண்டும் அதன்பிறகு படப்பிடிப்பு நட ஒன்றுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இலட்சம் கொடுக்க வேண்டும் என்று போடப்பட்டிருந்தது.
பணப் பிரச்சினையால் உரிய ே படப்பிடிப்பு நடக்கவில்லை. கிட்டத்தட்ட நாளுக்கும் மேல் படப்பிடிப்பு இல்லி வீட்டில் இருந்தார் அஜித் உடனடி படப்பிடிப்பை நடத்தி தீபாவளிக்கு ரி பண்ண வேண்டும் என்று தயார் பாளருக்குப் பஞ்சாயத்தார் உத்தர போட்டிருக்கிறார்கள்
SSSSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSLS வேர்ல்ட் வித்விங்ஸ் எனும் பட நிறுவனத்தின் தயாரிப்பில் விஜேய்ஆர்என் எனும் புதியவர் இயக்கும் படம் ப்ளவர்ஸ் வசீகரன்
பிய ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பாய்ஸ் சிந்தூரி இப்பொழுது அந்தப் படத்தில் இருந்து ா கழற்றிவிடப்பட்டுள்ளார். அதற்குக் காரணம் மேற்படி படத்தில் ஒரு பாடலை லண்டனில் எடுக்கத் திட்டமிட்டு அட்வான்ஸ் தந்தபொழுது
பாஸ்போர்ட் இருக்கா எனக் கேட்டுள்ளனர். அப்பொழுது பாஸ்போர்ட் இருக்கு என்ற சிந்தூரி அதன்பிறகு நான் இன்னும் பாஸ்போர்ட்டே
* எடுக்கவில்லை என்று இழுத்தடித்து பாய்த்திருக்கிறார். அதன் விளைவே இந்த விலக்கல்
S SLS SLS S SLS S S S S S SS S SS S SS SS SS SSLSS SSSSSSS SSSSS S SSS SSSSSSS SS SSLSSS 黔 சிட்டிஸன் படத்திற்குப் பின் ஒரு வருடத்திற்கு மேல் இடைவெளிவிட்டு ஷரவனசுப்பையா இயக்கும் படம் ஏபிசிடி ஷாம்,
சினேகா, நந்தனா நடிக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் 麗 கேஎஸ்.ரவிக்குமார் எனக்குத் தெரிந்த கமல் எஸ்ஜேசூர்யா போன்ற சதா சர்வகாலமும் சினிமாவையே நினைத்து " பேசிக்கொண்டிருப்பவர் ஷரவணகப்பையா என்றார். அதை ஆமோதிக்கும்வகையில் அ.ஆ நாயகி நிலாவுடன் வந்திருந்த
" எஸ்ஜேசூர்யாவும் மேடையில் நின்றிருந்த ஷரவணகப்பையாவும் இமான் Q50) # Lissa GLD GOLLÍA UTIQ
" அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பாடலுக்கும் நின்றபடியே ஆடி இரசித்துக்
ഞ5 கொணடிருந்தது. ரவிக் குமாரின்
கிற
颶
B5. "LIT fillsign
ரஜினிகாந்த்
மன்றம் என்ற ெ கடந்த பல வருடங்களாக இரசிகர் மன்றம் நடத்திவரும் எல்.பிரப ஆர்.பாலுவின் அசோஸியேட் கிருஷ்ண இயக்கத்தில் இப்படிக்குக் காதல் எனும் படத் வி.சி.குகநாதனிடம் இயக்குநர் பயிற்சி ஆகாஷ்தான் இயக்கத்தில் பேரழகி படத்தையும் ஒருசேர தயாரிக்கிறார். அது பூஜையெல்லாம் முடிந்து நட்சத்திரவே நடந்துவரும் வேளையிலும் தனது இரசிக பணிகளை நிறுத்தாத பிரபாகரன், சந்திரமு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுவதை வ தனது பட நிறுவனமான நியூபிரேம்ஸ் சார்பில் வ அட்டைகளை கோபம்பாக்கம் முழுவதும் விநியே வருகிறார் என்றும் பழசை மறக்காத ரஜினிக்கு மறக்காத இரசிகர் ஒரு தயாரிப்பாளர் வடிவில்
நீ நான் நிலவு இப்படி ஒரு படம் புதுமுக இயக்குநர் சிவகுமாரின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வளர்ந்து வருகிறது. இந்தப்படத்தில் கதாநாயகனாக ர அறிமுகமாகிறார் நாயகியாக (மிஸ் குஜாரத்) புதுமுகம் மேக்னா அறிமுகமாகிறார் நகைச்சுவைக்காக லொடுக்குப்பாண்டி புகழ் கருணாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் சிவகுமார். இவர் தென்னவன் பத்தில் அசோசியேட்டாக இருந்தவர் ஒளிப்பதிவு ராஜரத்தினம் இவர் டைரக்டர் செல்வமணியின் தம்பி தினாவின் இசையில் ஐந்து பாடல்கள் இம்பெறுகின்றன. சண்டைப் பயிற்சியை சூப்பர் சுப்பராயன் கவனிக்கிறார். S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
இதோ, அதோ என 3 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த உள்ளம் கேட்குமே படம் வெளியாகி வெற்றிகரமா ஓடிக்கொண்டிருப்பதில் சந்தோஷத்தில் இருக்கிறார் ஷாம் "எங்க அம்மா தியேட்டருக்குப்போய் டிக்கெட் கிடைக்கலைன்னா ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க உள்ளம் கேட்குமே படம் பார்க்கப்போய் டிக்கெட் கிடைக்காம சந்தோஷப்பட்டாங்க உன்னோட படம் ஹவுஸ்ஃபுல்லா ஓடுதுடா என அவங்க பாராட்டிய போது எனக்கும் சந்தோஷமாக இருந்தது என உற்சாகமாக பேச ஆரம்பித்தார் ஷாம்.
என்னை அறிமுகப்படுத்திய ஜிவா, எனக்கு இந்தப் படம் மூலம் மறு அறிமுகம் தந்திருக்கிறார். 12பி படம் வந்த பிறகு அடுத்து நாம என்ன மாதிரி படங்கள் பண்றதுன்னு கொஞ்சம் குழப்பமாவே இருந்தது. ஆனா இப்போ அந்தப் குழப்பங்கள் கிடையாது எப்படிப்பட்ட கேரக்டர்களைப் பண்ணனும்னு ச்சூஸ் பண்ணி நடிக்க ஆரம்பிச்சிட்டேன். இந்த அனுபவம் எனக்கு தியேட்டரில்தான் கிடைத்தது. தியேட்டர்களுக்குச் சென்று எனது படங்களை ஆடியன்ஸோடு உட்கார்ந்து பார்த்தேன். அப்போது கதைதான் ஹீரோ என்பதை உணர்ந்துகொண்டேன். ஏபிசிடியில் இதுவரை பண்ணாத ஒரு பெர்பார்மென்ஸ் ஸ்கோப் உள்ள கேரக்டரை பண்ணியிருக்கிறேன். இனி எனது படங்கள் சிறந்த கதையம்சம் உள்ள படங்களாக வரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதர் பட வந்தது.
ங்கிய காட்ஃபாதர் படப்பிடிப்பு நின்று ல் பணம் ரெடி என்று இயக்குநர்
ஒப்பந்தம்
IDUS TLDS)
Jö 鼩
இப்போதும் கூட எனக்கு மிகச்சிறந்த தோழியாக இருக் கிறாள். அந்தவகையில் நான் கொடுத்து வைத்தவன்.
உங்கள் முதல் காதலை மனைவியிடம் Ga|Giglia,GI?
அந்த அனுபவங்களை
鷺 எண் மனைவியிடம் நான் } மறைக்கவில்லை. யரில் படமும் நீங்கள் கதை கேட்டுத்
1ಣ್ಣಿಗೆ ஓகே செய்கிறீர்கள் அப்படியிருந்தும் சில கரன் நூேல்iள் வருத்தி முர்த்தி கதை சொல்லும்போது ஒருமாதிரி சொல்கிறார்கள். ஆனால் ரையில்லாம ' விஷவலில் வேறு மாதிரி பண்ணிவிடுகிறார்கள் அதனால்தான் பார்ப்பதுன் காரணமா?
பெற்ற இப்போதெல்லாம் ஒருமுறைக்கு இருமுறை கதையைக் Gಷ್ರ ஆரம்பத்தில் அந்த பிரச்சினை இருந்தது நான் மதுரைக்காரன் என்பதை சிலும் இனி எனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் கதையைச் சொல்லி பத்திரிகைகளின் பேட்டி வாயிலாக இரசிகர்கள் தெரிந்துகொண்ட பிறகு
இன்னும் பெரிய அளவில் சக்ஸஸ் பண்ணாததற்கு காரணம் உங்களை இரசிகர்கள் அன்னியமாகப்
வலக் கருத்துக் கேட்டு தேர்வுசெய்யவிருக்கிறேன். என்னை அவர்கள் அன்னியமாக பார்க்கவில்லை. ஒவ்வொரு நடிகனுக்கும் S S S S S S நல்ல பிரேக் கிடைக்க ஒரு நேரம் வரும் அந்த நேரம் எனக்கும் வந்தே TLDGID முதல் காதல் தோல்வி அனுபவம் நிஜத்திலும் உண்ட தீரும் எனக்கு என்மேல் ரொம்பவே நம்பிக்கை இருக்கிறது நடந்துபோனதல்ல
■ * உண்மைதான் என் முதல் காதல் தோல்வியில்தான் முடிந்தது வாழ்க்கை நடக்கப்போவதுதான் வாழ்க்கை என நினைக்கிறவன் நான் ாழ்த்தி நான் இரண்டாவதாக காதலித்த பெண் எனக்கு மனைவியாகிவிட்டாள். 臀 முதல் காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சிதான் என்பதை ஒரு இளம் ஹீரோக்கள் நிறைய வந்துவிட்டார்களே ாகத்து பக்குவத்துக்கு வந்தபிறகு புரிந்துகொள்ள முடிந்தது. இந்த வயசுல ஒவ்வொருவருமே வித்தியாசமான திறமைசாலிகளாக இருக்கிறார்கள் Up603 நமக்கு எதற்கு காதல் வாழ்க்கையில் ஜெயிக்கப் பாரு என எனக்கு அவர்களை நான் பொறாமையோடு பர்க்கவில்லை போட்டியாளர்களாக
அட்வைஸ் சொல்லி என் முதல் காதலை மறுத்த என் முதல் காதலி பார்த்திறேன் என்கிறார்ஷாம்
S SS SS SS SS SS S SS SS SS SSSSS S SS SS S SS S SS S SS S SS SS SS
மாதவன் ஜோடியாக நம்ரதா
வறிரோத்கர் நடிக்கும் 'கேட்பவரெல்லாம் பாடலாம்'
முதல் படமாக தீஸ்பர் மன்சில் ஆரம்பித்து ஷோலே தம்மேஷேதம் யாதோங்கி பாரத் சாகர் கடைசி படமான 1942 லவ் ஸ்டோரி வரை நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்து இந்திப்படவுலகையும் இந்தியாவையும் கலக்கிய இசை அமைப்பாளர் ஆர்டிபர்மன்
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவரது ஹிட் பாடல்களில் 12 பாடல்களை தேர்ந்தெடுத்து மிக்ஸ் செய்து இப்பொழுது புதிய படமொன்றில் கதைக்கு ஏற்ப பயன்படுத்தியுள்ளார். பாடல் இப்பொழுது கேட்டவரெல்லாம் பாடலாம் என்ற கியூ மூவிஸ் தயாரிக்கும் படத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.
முழுக்க முழுக்க பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகும் இப்படத்தில் மாதவன் நாயகனாக நடிக்கிறார். கல்லூரி நாயகனாக நடிக்கும் இவரது ஜோடியாக நம்ரதா ஷிரோத்கர் நடிக்கிறார். இவர் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். மேலும் ரியாசென் சோனாலி குல்கர்னி ரிஷிபட் நாயகிகளும் நடிக்கிறார்கள்
மறுவிசாரணை, சாதிக்கொரு நீதி போன்ற படங்களில் நடித்த சிராஜ் கதாநாயகனாக நடிக்கும் படம் ஜெயந்தி இந்தப் படத்தில் கதாநாயகி ப்ரீத்தி இருவரும் சேர்ந்து கிளுகிளுப்பாக ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இதுவரை சென்னையை தமிழ்சினிமா பதிவு பண்ணியிருந்தாலும் முழுக்க முழுக்க தமிழ் இரசிகர்களுக்கு சென்னையை அறிமுகப்படுத்தப்போகிறது இந்தப் படம் SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
ராஜ்கென்னடி பட நிறுவனம் மூலம் 5ஆவது படமாக நூற்றாண்டு வாழ்க படத்தை மன்சூரலிகான் தயாரிக்கிறார். நூறாண்டு வாழ்க படத்தில் கதாநாயகனாக நடித்து கதை திரைக்கதை வசனம் எழுதி முதன் முறை இப்படத்தை இயக்கி டைரக்ஷனில் குதிக்கிறார். படம் பற்றி மன்சூரிடம் கேட்டோம்
ஆணுக்குப் பெண் சமம் என்பது சரியல்ல ஆணைவிட பெண் மேலானவள் என்பதே சரி ஆண்களை பூமியில் ஜனிப்பவள் பெண்தான் ஆனால் பெண்களில் பத்துபேருக்கு எட்டு பெண்களின் வாழ்க்கை சரியாக அமைவதில்லை. கோலம் பூக்கோலம் மாக்கோலம் என பெண்களின் கைவண்ணத்தில் உருவாகிறது. ஆனால் அவளின் வாழ்க்கை அலங்கோலமாக மாறுவது ஏன்? எப்படி இதை அலசுவதுதான் நூறாண்டு வாழ்க கதை என்றார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளரும் இதில் அலெக்ஸ், செந்தில் பாண்டு காரைக்குடி விஷ்வா, லைலா அலிகான் மதிஷா, சாதனா பிரபல நாயகி சார்மிளா மன்சூரின் குழந்தை அலிகான், துக்ளக் மற்றும் பலர் நடிக்க.இதற்கு காதல் ஜோஸ்வா இசையமைக்கிறார்.
ono

Page 14
  

Page 15
மனித எலும்பின் பலம் அறிய விரல்
மனித உடலில் உள்ள எலும்பிலும் மனித விரல் நகத்திலும் காணப்படும் ஒரு
பொதுவான இணைப்புப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை
இவரா டிவி பார்த்தால், குழந்தைகள் மக்காகி விடும்
டி.வி. பார்த்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கும் என்று பரவலாகவே கருத்து உள்ளது. எனினும் டிவிக்கும், குழந்தையின் படிப்புக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இது சம்பந்தமாக 3 விதமான முறையில் நடந்த ஆய்வில் பெற்றோருக்கு கிலி உண்டாக்கும் தகவல்கள் கிடைத்து உள்ளன.
அதன் விவரம் வருமாறு :
டிவி நிகழ்ச்சிகளைக் கூடுதலான நேரம் பார்க்கும் குழந்தைகள் மக்காகி விடும் என்பது உண்மைதான். அதுபோல
படுக்கையறையில் டி.வி. இருந்தாலும் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும்.
மாவிலைத்
தேவையானவை
மாந்தளிர் . 10, 12. மிளகாய் வற்றல் 4.5
புளி சிறிது. உப்பு தேவைக்கேற்ப, கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்தது தேக்கரண்டி 12 عر
முதலில் தளிரைக் கழுவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும், பிறகு வாணலி யில் எண்ணெய் ஊற்றி தாளித்து பின் உளுத்தம் பருப்பைப் போட்டு, பொரித்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் மிளகாய் வற்றலை வறுத்து பிறகு, மாவிலையைப் போட்டு நன்ற
LD.,
ତୃତ୍ଵର)ର) 21 + 27, 2005
| агбор (8. || Пто | Заборао (8 ITD தொகுத்துத் தருவது -ஷோபா
அதில் மாவிலையை வைத்து நன்கு
பயன்படுத்தலாம் தேவைப்படாதோர்
சோதித்தால் போஜி
-> இரண்டிலும் இது ረ
உள்ளது. எனவே எலும்பின் பலத்தை அறிய விரல் நகத்தைச் சோதித்தால் அதில் முக்கிய விளக்கம்
எலும்பு பலவீனம் அடைந்து உடையும் அபாயம் இந்த நோயால் ஏற்படும். அதை எளிதில் குணப்படுத்த முடியாது. இந்த நோய் பெண்களில் 3 பேருக்கு *ஒருவரிடமும் ஆண்களில் 12 - பேருக்கு ஒருவரிடமும் தோன்ற
༽ உண்டு இங்கிலாந்தில் & மட்டுமே ஆண்டுக்கு 2 - & லட்சம் ಹೆಗ್ಡೆ நோய் கருவி கண்டுபிடிக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. ஒருவகை ஸ்கேன் க
நோய்கை
நகர்ப்புற மக்கள் காடுகளை அழித்தல், படுக்கையறையில் டிவி இருந்தால் மெனேஜ்மென்ட் கொ கணிதம், மொழிப் பாடம், வாசிப்பு சோதனை கட்டிடங்கள், ஆறுகளி ஆகியவற்றில் குழந்தைகள் குறைந்த மார்க் இஷ்டத்துக்கு அணை எடுப்பார்கள்.
எலும்பில் புரதச்சத்து
ஒன்றோடொன்று இை என்ற பொருள் தே6ை குறைந்தால் நகம் நி இவ்வாறு மாறும் நபர் சோதித்தால் இந்தப் ( குறைந்து போயிருப்ப; நகத்தைச் சோதிக்க
பாதிப்பு என்ன?
ܘܠ 5 முதல் 1 வயதுக்குள் அதிகமாக டி.வி. பார்க்கும் குழந்தைகள் கல்லூரிப் படிப்பில் சாதிக்கத் தவறி விடுவார்கள்.
WIKI , ,
]шi6_9 ==2 ستيi
சுற்றுப்புறச் சூழ்நிலை மாற்றங்கள் தொற்றுே இத்திடுவதாக ஐ.நா.ச திட்ட அமைப்பு தெரிவி தொற்று நோய்கள் முழுவதும் ஆண்டுக்கு உயிரிழப்பதாகக் கூறி இதில் 3இல் 2 பங்கு
隧 3 வயதுக்கு முன் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும், குறிப்பிட்ட
குழந்தைகள் 6இல் இருந்து 1 வயது வரை ஆசியா, மற்றும் ஆபி தெரிவித்துள்ளது. உய
படிப்பில் மட்டமாக இருப்பார்கள்.
இது போக, கூடுதலான நேரம் டி.வி. பார்ப்பதால் குழந்தைகள் உடல் பருமனாகி ၈ါခြုံစံ” ဖြိုးရွံ့မြုံ” မှူး၏ ၊ ဤအန္တီ၊ အဲဒါအရfi၍ !! வன்முறை காட்சிகள் இடம் பெறும் பட்சத்தில் அந்தக் குழந்தைக்கு அந்தக் குணம் நாளடைவில் தொற்றி விடும்.
ஆக, டி.வி நிகழ்ச்சிகளை அளவோடு பார்த்தால் ஒரு பிரச்சினையும் இருக்காது. பெரும்பாலானவர்கள் மணிக்கணக்கில் உட்கார்ந்தால் அறிவுத் கேளில் பெங்குக திறன் பாதிக்கப்படுவதுடன், பல உடல்நலக் நாடுகளில் மட்டுமே க கோளாறுகளும் ஏற்படும் என்று இந்த ஆய்வு இந்தக் காய்ச்சல் இன் தெரிவிக்கிறது. 15:18 காணப்படுக
மூக்கின் அை QUುಹೇಶ್ವರಿ 9)
இருக்கும் இந்த ை முக்கியமான ઊ8ut சத்தத்துக்கு சரியா தருவது இதுதவிர முளைகசூம காறற
*
துவையல்
பிறகு அம்மியில் மிளகாய் வற்றல், புளி, உப்பு முதலியவற்றை வைத்து நன்கு அரைக்கவும் அரைத்த பின்
மசிக்கவும்
பின் அதனுடன் கடுகையும், உளுத்தம் பருப்பையும் வைத்து சிறிது அரைத்த பின் எடுத்து விடலாம்.
காரம் தேவைப்படுவோர் அப்படியே
சிறிது தேங்காயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம் (கடைசியி தான்) கடுகையும் பருப்பையும் மிகவும் வாசை
இதுபோன்று, நாரத்
ளி -
மாதிரி இருந்து இது செய்கிறது. முக்கு
திறந்தவெளி உலக கொண்டிருக்கும் இ
6)III
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒற்றைத் தலைவலி இருதய நோயின் அறிகுறி
சாதாரண தலைவலிகளைக் போவார்கள். அவர்களால் எதுவும் செய்ய அணுககளை காட்டிலும் ஒற்றைத் தலைவலி முடியாது. ஒற்றைத் தலைவலியால் ணக்க டைசல்பைட் கொடுமையானது. இது வந்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பக்கவாத வ, இந்தச் சத்துக் பாதிக்கப்பட்டவர்கள் பாவம் திண்டாடிப் ஆபத்து இருப்பதாக முந்தைய றம் மாறுகிறது. ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ன் எலும்பைச் அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த
மருத்துவ நிபுணர்கள் ஒற்றைத் தலைவலிக்கும் இருதய நோய்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
பொருள் எலும்பிலும் து தெரியவரும். எனவே இப்போது புதிய லேசர்
: இது ஒற்றைத் தலைவலியால்
কেৰ । பாதிக்கப்படும் நபர்களில் 8 طل LSSS 38&ss
ஊக்குவிக்கும் சுற்றுச் சூழல் சீர்கேடு
தொகை அதிகரிப்பு, மக்கள் தொகையில் நிகழும் மாற்றங்கள் மோசமான வேஸ்ட் தான் காரணம் என்று இந்த அமைப்பு ள்கைகள், மாசுபாடு, கூறியுள்ளது. lன் குறுக்கே நகர்ப்புறங்களில் குடிநீர் மற்றும் கழிவு க்கட்டுகளை கட்டுவது, நீர் வசதியின்மை, கொசுக்கள் பெருக்கம், & கொறித்துத் தின்னுகிற பிராணிகள்
ஆகியவற்றால் மலேரியா, டெங்கு, டி.பி. ஹான்டா வைரஸ் போன்ற ஆபத்தான தொற்று நோய்கள் பரவுகின்றன. இதுபோல சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் s கட்டுவது, விவசாயத்துக்காக 繆 நீர்ப்பாசனத்தை அதிகரித்துக் கொண்டே புகைப போவது ஆகியவற்றின் மூலம் கொசுக்கள் பிடிப்பவர்களாகவும், கட்டுப்பாட்டை மீறி
3 வசதியாக வாழ்வதற்கு நல்ல வாய்ப்பு மதுபானம் அருந்துபவர்களாகவும் ஆகியவற்றால் அமைகிறது. இருக்கிறார்கள். ஒருவேளை இந்த பில் ஏற்படும் Z இரண்டு பழக்கங்களுமே நாய் பரவலுக்கு இல்லாதவர்களாக இருந்தாலும், பாதிப்பு பையின் சுறறுசசூழல அவுரா (Aura) என்ற இடத்தில் பித்துள்ளது. இருக்குமானால் அவர்களுக்கு இருதய
ர் காரணமாக உலகம் 15 மில்லியன் பேர் புள்ள இந்நிறுவனம், சாவுகள் தென்கிழக்கு ரிக்காவில் நடப்பதாகத்
நோய்கள் மற்றும் பக்கவாத ஆபத்து முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்படும் நபர்கள் அல்லது அவுரா என்ற
பிரிழப்பவர்களில் குறிப்பிட்ட பகுதியில் பாதிப்பு ஏற்படும்
鲨_遂茎遂 - நபர்களுக்கு இருதய நோய்களுக்கே மலேரியா உள்ளிட்ட உரித்தான இரத்த அழுத்த பிரச்சினை, தொற்றுநோய்கள் பரவுவதற்கு அடுத்த கொலஸ்ட்ரோல் கோளாறு முக்கியமான காரணம் காடுகள் தலைதூக்குமாம்.
அழிக்கப்படுவதுதான். இந்தோனேஷியாவின் ஆகையால் பிரச்சினைக்குரிய சுமத்ரா தீவுகளில் எண்ணெய் பனைகள ஒற்றைத் தலைவலிகள் மற்றும் ஆபத்து பயிரிடுவதற்காகக் கணிசமான அளவுக்குக் l ရွှံ့၍ရှူး தலைவலிகள் பற்றி மேற்கொண்டு காடுகள் அழிக்கப்பட்டு விளை விரிவான ஆராய்ச்சி நடத்த வேண்டும் குழநதைகள, நிலங்களாக்கப்பட்டு விட்டன. இதுபோல என்றும், அதன்பிறகே இருதய நோய் ய்ச்சல் வெறும் 9 பல்வேறு நாடுகளிலும் காடுகள் தொடர்ந்து uј y றித்து ஒ க்க வ ாணப்பட்டது. ஆனால் மனிதர்களால் அழிக்கப்பட்டு வருவதால் ஆ தது குறதது ஒரு முடிவுககு வர று 100க்கும் மேற்பட்ட சீதோஷ்ண நிலை சீர்கெட்டு நோய்கள் முடியும் என்றும் இந்த நிபுணர்கள் *ು జీకి تلاش - பரவுவதாக இந்நிறுவனம் கூறியுள்ளது. தெரிவித்துள்ளனர்.
அறைகளில் அடைப்பு ஏற்படுவது எப்படி?
னத்து அறைகள் அடைத்துக் கொள்ள பல மூன்றாவதாக, தூசுக்கள் நிரம்பிய உறுதுணையாக காரணங்கள் இருக்கின்றன. முக்கின் இடத்தில் வேலை பார்த்தால் சனல் அறைகளின் நடுவில் இருக்க வேண்டிய தடுப்புச் தூசுகளும், வேதிப் பொருட்களும் ல், நாம் எழுப்பும் சுவர் சிலருக்கு முகுள
க ஒலிவடிவம் சற்று வளைந்து கண்களுக்கும், இருக்கும். அந்தத் டைத்த மெத்தை தடுப்புச் சுவர்
இருந்தால்
608F6016Ո)
அறைகளின்
உள்ளே காற்று
சென்று வருவதில்
ஒரு தடையும்
இருக்காது.
மாறாக, அது
வளைந்து
இருக்கும்
பட்சத்தில் போய் டர்பினேட்டுகள் என்னும்
வளைவு அதன் அருகில் இருக்கும் ஜவ்வுகளைத் தாக்கி பிரச்சினையை
சைனஸ் அறையின் வாசலை உண்டு பண்ணுவது,
எப்போது வேண்டுமானாலும் குழந்தைகளுக்கு அடினாய்டு சதை
அடைத்து விடக் கூடிய வாய்ப்பு வளருவது இன்னொரு காரணம்,
இருக்கிறது. சைனஸ் அறைகளில் சளி போய் து உதவி அடைப்புக்கான அடுத்த தங்கிய பிறகு மேற்சொன்ன வழியாக காரணம், அந்த அறை வாசலில் காரணங்களால் அறைவாசல் த்தோடு தொடர்பு நிகழும் சதை வளர்ச்சி. இதை அடைத்துக் கொண்டால் ந்த சைனஸ் Polyp என்று சொல்வார்கள். தொந்தரவுகள் ஆரம்பமாகி விடும்.
Gnos fi
DJ Ur
15

Page 16
ளியே வந்தபோது நிருபர் களின் கூட்டத்தைக் கண்டாள் பேஜ் முதலில் அவர்கள் லாராவைச் சூழ்ந்துகொள்ள முயன் றார்கள். ஆனால், அவள் அவர்களுடன் எதுவும் பேசாமல் வேகமாகத் தனது காரில் ஏறிச் சென்று விட்டாள். அடுத்து, அழுதுகொண் டிருக்கும் இளைஞர்களைப் படம் எடுத் தார்கள் நிருபர்கள். பிறகு பிலிப்பின் பெற் றோர்களை நெருங்கினார்கள். ஆனால் பிலிப்பின் அப்பாவான சாப்மன் கடுங் கோபத்துடன் சத்தம் போட்டார். "உங் களுக்கு இருதயம் கிடையாதா?’ என்று கத்தினார். அதற்குள் அவருடைய நண்பர்கள் அவரை மெல்ல வேறுபுறம் அழைத்துச் சென்று விட்டார்கள்.
சர்ச்சில் சடங்குகள் முடிந்தபின், பிலிப் பின் பள்ளிக்கூடத்திலும் பிலிப்பின் வீட்டிலும் சில நிகழ்ச்சிகள் இருந்தன. ஆனால் அங் கெல்லாம் போகப் பேஜுக்கு மனம் வர வில்லை. சர்ச்சில் கண்ட காட்சிகளே போதும் போதுமென்றாகி விட்டது.
தாரென்ஸன் அவள் பக்கத்தில் வந்து நின்றான். வருத்தத்தில் அவன் கண்களும் சிவந்திருந்தன.
"வா, உன்னை வீட்டில் கொண்டு போய்
接
விடுகிறேன் என்று அவன் அழைக்க, பேஜ்
ஆனால் உடனே புறப்படாமல் இருவரும் மெளனமாகச் சிறிது நேரம் உட்கார்ந் திருந்தனர்.
"செனெட்டரின் மனைவி லாரா வந்திருந்தாளே, கவனித்தீர்களா? ரொம்ப மனோதிடம். பிலிப்பின் அப்பா, அம்மா எரிச்சல் படுவார்களே என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வந்திருக்கிறாளே?" என்றாள் பேஜ்
"பத்திரிகைக்காரர்களுக்கு லாரா மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டிருக்குமே, அதற் காகவே வந்திருப்பாள். எவ்வளவு இரக்க இருதயம் உள்ளவள், இறந்து போன பைய னைப் பற்றி அவள் எத்தனை வருத்தப் படுகிறாள் என்றெல்லாம் நாளை எழுதுவார் களே? ரொம்ப சாமர்த்தியமான திட்டம்" என்றான் தாரென்ஸன் இகழ்ச்சிச் சிரிப்புடன், "நீங்கள் ரொம்ப மோசம்” என்றாள் பேஜ் "நிஜமாகவே மனப்பூர்வமான வருத்தத் துடன் வந்திருக்கக்கூடாதா என்ன?”
"எனக்கு அப்படித் தோன்றவில்லை. அரசியல்வாதிகளைப் பற்றி எனக்குத் தெரியும். நிச்சயமாய்ச் சொல்கிறேன். சவ அடக்கத்துக்குப் போய்விட்டு வா என்று செனெட்டர்தான் அவளுக்கு யோசனை சொல்லியிருப்பார். எப்படியானால் என்ன? நாலு பேரிடம் நல்ல பெயர் கிடைக்கிற
அவனுடன் போய்க் காரில் ஏறிக்கொண்டாள்.
எழுதியது விேயல் ஸ் Billi: JIA, IRAs jlggj
y
மாதிரி இன்று பண்ணிக்கொண்டு விட்டாள்.
ஏராளமான கார்கள் சென்று கொண்டி ருந்ததால் இவர்கள் கார் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்ல வேண்டியிருந்தது. பேஜுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. அவளுடைய கார் ஆஸ்பத்திரியில் இருக் கிறது. அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் ஆலிஸனைப் பற்றி நடு நடுவே போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்த போதிலும், காலை முதல் நேரில் போய்ப் பார்க்கவில்லை.
"தயவு பண்ணி என்னை ஆஸ்பத்திரி யில் இறக்கி விடுகிறீர்களா? ஆலியைப் பார்க்க வேண்டும்" என்றாள்.
"எனக்கும் க்ளோவைப் பார்க்க குழந்தை
வேண்டும். இந்த மட்டில் இரண
களும் உயிரோடு இருக்கிறார்களே, அதற்கே நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்” என்றான் அவன்.
'ஆலிஸன் ஜடமாக இருப்பதைக் காட்டிலும் இறந்து போவதே மேல் என்று பிராட் சொன்னதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம் என்று பேஜ் எண்ணிக் கொண்டாள்.
"ஆலி எந்த நிலைமையில் இருந்தாலும் பரவாயில்லை. உயிருடன் வந்தால் போதும் என்பதில் நான் குறியாக இருக்கிறேன். ஆனால் பிராட் அப்படி நினைக்கவில்லை. வாழ்நாள் பூரா ஊனமாக, மனவளர்ச்சி குன்றியவளாக அவள் இருப்பதைக் காட்டி
லும் இறந்து போவதே மேல் என்று நினைக்கிறார்." என்றாள்.
"சில பேர் ரொம்ப ரொம்ப யதார்த்தக் கண்ணோட்டத்துடன் இருப்பார்கள்." என்று ஆறுதலாகக் கூறிய தாரென்ஸன், அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். "பிராடுடன் இதற்காகச் சண்டை போடு கிறாயா என்ன?”
"ஆமாம். இன்று காலை கூட ரொம்ப நேரத்துக்குச் சண்டை" என்று ஒரு சோகப்
புன்னகையுடன் ஒப்புக்கொண்டாள் அவள்,
"குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்."
"அப்படியில்லை. எங்கள் விஷயத்தில் வேறு சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன."
அவன் கேட்க வேண்டாமென்றுதான் நினைத்தான். ஆனால் கேட்காமலிருக்க முடியவில்லை. "ரொம்ப சீரியஸான சிக்கலா" என்றான்.
6 ở Goi B O பிலிப்பீன் மரணச்
செல்வதற்கா ஆயத்தமாகிக் கொ அவளை அன செல்வதற்காகத்
வந்தான். இறுதி மாணவர்கள் ப6 கொண்டனர். பிலி
அனைவரும்
பேசினார்க
"ஆமாம். பதின எனக்குக் கல்யாணம பிரமாதமானது என்று மூன்று நாள் முன்பு வ தப்பு - ரொம்பப் பெரி
ஆஸ்பத்திரியை ருந்தது அவர்கள் கா
அவள் என்ன ெ
அவன் ஊகித்துக் கெ ஏற்படும் சமயங்களில் தப்பான வழிகளில் சகஜம்தான்" என்றான "இது நெருக்க ஏற்பட்டதல்ல. ரொம் பெண்ணிடம் அவருக் உறவு இருந்து வந்த கையும களவுமாக அவ்வளவுதான்."
எப்படி இவ்வள தாரென்ஸனிடம் ே அவளுக்கே ஆச்ச அம்மாவிடமோ, அ நெருங்கிய தோழிய சொல்லியிருக்க மாட்ட ஒளிக்காமல் பழகிய ஒருவனிடம்தான். இல்லையென்றாகி வி
ஆஸ்பத்திரியை ஸனின் நிலைமையில் இல்லையென்று ( எடுத்துக்கொண்டு போனாள், ஆண்டியை வதற்காக,
ஆண்டி பேஸ்ப அப்போதுதான் த விளையாட்டு உடை
(தாய்
o) III U
(OT (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலநது பைப் பற்றி
سمي
N ாறு வருஷமாகிறது ாகி என் இல்லறம் நம்பியிருந்தேன் - ரை. அந்த நம்பிக்கை ய தப்பு" நெருங்கிக் கொண்டி J. ால்கிறாள் என்பதை
ண்டான். "நெருக்கடி சில பேர் இதுபோல ம்பதி தேடுவார்கள்.
யால் திடீரென்று ப நாளாகவே ஒரு த் திருட்டுத்தனமாக ருக்கிறது. இப்போது அகப்பட்டு விட்டார்.
வு மனம் விட்டுத் பசுகிறோம் என்று யமாக இருந்தது. க்காவிடமோ, ஏன் ன ஜேனிடம் கூட, ாள். அவள் எதையும் து கணவன் பிராட் வனும் இப்போது ,gl-ا۔ டைந்தார்கள். ஆலி எந்த முன்னேற்றமும் தரிந்தது. காரை ஜனின் வீட்டுக்குப் அழைத்துக் கொள்
ல் விளையாடிவிட்டு ரும்பியிருந்தான். ல் இருந்தான்.
தாடர்வாள். . . . . )
outs
J Ur
கடல் காட்சி அதில் நீரில் செலுத்தும் ஸ்கூட்டர் ஒன்றின்
சாதிக் கபூர் மற்றும் பிபாஷா பாசு இருவரும் தற்போது உயிருடன் இருப்பது அதிசயம் தான். என்ன பயந்து விட்டீர்களா? அது ஒன்றும் இல்லை. இருவரும் ஒரு படப்பிடிப்புக்காகச் சென்றிருந்தார்கள் அது ஒரு
மேல் தான் அந்தக் காட்சி அதற்காக இருவரையும் பாதுகாப்புக் கவசம் அணியுமாறு டைரக்டர் பணித்தபோதும் பிபாஷா எனக்கு நீச்சல் தெரியும் என்று கூறி அதனை அணிய மறுத்துவிட்டார். ஆனால் சாதிக் அணிந்து ܬܐ கொண்டார். படப்பிடிப்பு தொடங்கியபோது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் நீருக்கடியில் மிக வேகமாகச் சென்று
விட்டது. இவ்வேளை சாதிக் ஸ்கூட்டரை விட்டு வெளியே பாய்ந்து விட்டார். பாதுகாப்புக் கவசம் அணியாத பிபாஷா நீருக்கடியில் முழ்கிவிட்டார். உடனே படப்பிடிப்புக் குழுவினர் பாய்ந்து போய் அவர்கள் இருவரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தார்களாம். பிபாஷாவின் தன்னம்பிக்கை நன்றாகத் தான் உள்ளது. L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLLLL
கதரீனா கயிப் இப்போது ஹிந்தி திரையுலகத்தை கலக்கி வரும் இளம் நாயகி இவர் அண்மையில் சல்மான் கானுடன் "மெனி பயர் கயன் கியா' எனும் படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடியும் போது இவர் சல்மான்கானுடன் காதல் கொண்டிருப்பதாகப் பலரிடம் கூறியிருக்கிறார். இவரிடம் சல்மான்கானைப் பற்றிக் கேட்ட போது "அவர் ஒரு சுமுகமான நடிகர். அவருடன் நடிக்கும் போது அவரிடம் நான் நிறை விடயங்களைப் பார்த்து தெரிந் கொண்டேன். அவர் படப்பிடிப்புக்குப் போகும் வரைக்கும் படப்பிடிப்பு சம்பந்தமான எந்த விதமான யோசனையும் இன்றியே இருப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால் அவர் அப்படியல்ல. அடுத்து எடுக்கப்போகும் காட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று தன் மனதிற்குள்ளேயே செட் போட்டுப் பார்த்து விடுகிறார். பின்னர் தான் படப்பிடிப்புக்கு ஆயத்தமாகிறார். இப்படி ஒவ்வொரு காட்சியாகப் பார்ப்பதால்தான் அவர் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்' என்று அவரைப் பற்றியே பெருமையாகச் சொல்கிறார் கதரீனா, கதரீனா உங்கள் அவதானத்திற்கு எம் வாழ்த்துக்கள்.
* * மல்லிகா ஷெரவாத்துக்கு என்ன நடந்தது? என்று
தான் இப்போதெல்லாம் பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி என்ன அவர் சினிமாத்துறையை வீட்டு ஓடிவிட்டாரா? அல்லது ஏதாவது புத்தி பிசகி
விட்டதா? என்று பலவாறாகச் சிந்தித்துக் கொண்டு விஷயத்தைக் கேட்டால், அது ஒன்றும் இல்லையாம், மல்லிகா ஏதோ ஒரு காரணத்திற்காகப் பெரும் கோபத்துடன்
காணப்படுகிறாராம். அது என்னவென்றால், அண்மையில் நடந்த கலை நிகழ்வு ஒன்றில்
மல்லிகாவும் கலந்து கொண்டாராம். அவர் அங்கு வருகை தந்திருந்த தொழிலதிபர் கரண் ஜோகரிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவதானித்த பிரீத்தி சிந்தா, கரண் அருகில் வந்து என்ன கரண் ஒரு சரியான செக்ஸ் பாம்மைத் தான் பிடித்திருக்கிறீர்கள் போங்கள்' என்று நக்கலாகச் சொல்லி விட்டு சென்று விட்டாராம். அதனால்
கோபமடைந்த மல்லிகா, உடனே கலை விழாவிலிருந்து
வீடு வந்து விட்டாராம், அவரின் கோபம் இன்னும் அடங்கவில்லையாம். இதனால் தயாரிப்பாளர்கள் வீட்டுக்கு வந்தாலும் அவர்களையும் பார்க்க முடியாது என்று கூறி அனுப்பி விடுகிறாராம். பிரீத்தி சிந்தாவின் நக்கலுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.
ஜூலை 21 - 27, 2005

Page 17
இன்
யாழ்ப்பாணம், குருநகரில் இயங்கும் வடகடல் நிறுவனமானது கடற் றொழில் சமுதாயத்திற்கு அதி உன்னத சேவையினை வழங்கும் நோக்கம் கொண்டதும் வட மாகாணத்தில் தற்போது சிறப்பாக இயங்கும் அரச கைத்தொழில் நிறுவனமாகவும் காணப்படுகிறது. ஒரு காலத்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாய தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் மட்பாண்ட தொழிற்சாலை, சீநோர் என வட மாகாணம் கைத்தொழிலில் கொடிகட்டிப் பறந்த காலம் யுத்த அனர்த்தத்தினால் அழிவுற, தற்போது சீநோரை தாய் நிறுவனமாகக் கொண்ட வடகடல் நிறுவனம் பல இன்னல்களின் மத்தியிலும் சிறப்புற இயங்கி வருகிறது.
வட கடல் நிறுவன வரலாறு :
1967ஆம் ஆண்டு நோர்வே, சுவீடன்
ஸ்தாபனத்திரால் அரசசார்பற்ற நிறுவனமாக
ॐ
உருவாக்கப்பட்ட இந்நிறுவனம், 1971ஆம் ஆண்டு நிர்வாகங்கள் சட்டத்திட்டத்தின் கீழ் அரச நிர்வாகத்தில் சீநோர் ஸ்தாபனமாக மாற்றப்பட்டது. பின்னர் 1985ஆம் ஆண்டில் இலங்கை ஸ்தாபன சட்டத்தின்படி அரச நிர்வாக கூட்டமைப்பாக மாற்றப்பட்டு வளர்ச்சியிலும், அபிவிருத்தியிலும் உயர்ந்து பல்வேறு பிரதேசங்களிலும் தொழிற்சாலைகளையும் பிரிவுகளையும் உருவாக்கி, பாரிய நிறுவனமாக வளர்ச்சி கண்டது.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வெகுச்
1ణCణ
ஆரம்பித்து வை சிறப்பாக இயங்கிய சீநோர் நிறுவனம், அரசு புலிகளிடையே இரண்டாம் கட்ட பாரிய மோதல் ஆரம்பமானதை அடுத்து தொழிற்சாலைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. இந்த யுத்தமானது கட்டடங்களையும் இயந்திரங்களையும் பாழ்படுத்தியது. தொழிலாளர்களின் சீவியத்தையும் வாழ்க்கையினையும் பாரதூரமாகச் சின்னாபின்னப்படுத்தியது.
ஏறக்குறைய 10 வருடங்கள் முற்றுமுழுதாக அழிவுற்ற நிலையில் இருந்த இந்நிறுவனத்திற்கு, 2000ஆம் ஆண்டில் புது இரத்தம் பாய்ச்சப்பட்டு மீள உயிருட்டப்பட்டது. அன்றைய அரசின் வட மாகாண புனர்வாழ்வு, புனர்நிர்மாண அமைச்சராக பொறுப்பேற்ற கெளரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா பார்வை பட்டதனால் இந்நிறுவனம் மறுமலர்ச்சியடைந்தது.
அன்றைய அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்த பிரேரணையினை அடுத்து 6JL SL6) 56160th (North Sea Ltd) 616), GUList செய்யப்பட்டு பாழ் நிறுவனமான சீநோரிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. திரைசேரியும் இதற்கு ஒப்புதல் வழங்கியது. இவ்வாறு வீறு நடை கொண்டு எழும்பிய வடகடல் நிறுவனத்தின் துரதிர்ஷ்டம் 2001 டிசம்பர் ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து ஏற்பட்டது. அப்போதைய அரசின் பாராமுகத்தினாலும் அப்போதைய அமைச்சர் மகேஸ்வரனின் மாற்றாந்தாய் மனப்பாங்கினாலும் வடகடல் நிறுவனம் கடலில்
மூழ்கத்தொடங்கியதுடன் அதள பாதாளத்தை நோக்கிச் சென்றது.
ஆனால், வடகடல் நிறுவனத்தின் இந்த அவல நிலை நீண்ட நாள் நீடிக்கவில்லை. 2004 ஏப்ரல் நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றத்தினால் கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து கலாசார
მფ°ე)გ) 21 - 27, 2005
இன்று கலங்கரை விளக்காகின்றது
உதவும் அமைச்சராக கெளரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா பதவியேற்றார். அவரது அமைச்சின் கீழ் மீண்டும் வடகடல் நிறுவனம் கொண்டுவரப்பட்டது.
நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டு புதிய பணிப்பாளர் சபை பதவியேற்றுக்கொண்டது. வடகடல் நிறுவன தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதம அமைப்பாளருமாகிய
அமைச்சு, கல்வி, மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சிக்கு
நடராஜா மதனராஜா பதவியேற்றார். அமைச்சின் தீவிர
முயற்சியினால் திறைசேரியிலிருந்து 20 மில்லியன் ரூபா நிதியுதவி வடகடல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனமானது வட மாகாணத்திற்கும் யாழ் மக்களுக்கும் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாக இருந்தது நன்கு உணரப்பட்டது.
இக்காலமே நிறுவனத்தின் பொற்காலமாகும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்துதலில் தலைவர் நடராஜா மதனராஜாவின் கடும் முயற்சியில் வடகடல் மீண்டும் விறுநடை போட ஆரம்பித்தது. தொழிற்சாலை புனரமைப்பு செய்யப்பட்டது. துருப்பிடித்து இரும்புக் குவியலாக இருந்த இயந்திரங்கள் ஒடத்தொடங்கின. உற்பத்தி ஆரம்பமானது பணிப்பாளர் சபை உறுப்பினர்களும், தொழிற்சாலை ஊழியர்களும் இரவு பகல் பாராமல்
தன்னிகரற்ற சேவைகளை வழங்கியமையினால்
வடகடல் நிறுவனம் இன்று வீறுநடை போடுகின்றது.
வடகடல் நிறுவனமானது, சீநோரினால் உள்வாங்கப்படாமலிருந்த ஊழியங்ர்களை உள்வாங்கியும் நாளாந்த சம்பளத்தில் கடமையாற்றிய ஊழியர்களை நிரந்தரமாக்கியும், ஏராளமான இளைஞர் யுவதிகளுளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியும் வடமாகாண குறிப்பாக யாழ்ப்பாண அபிவிருத்தியில் முக்கிய பங்கெடுத்துக்கொண்டிருக்கிறது. வட கடல் நிறுவன தற்போதைய செயற்பாடுகளாக சகல தரப்பட்ட மீன்பிடி வலைகளை செய்வது எல்லா வகையான இழை நூல்களை உற்பத்தி செய்வது. அவற்றை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்வதுடன் கடற்றொழில் சமுதாய அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடுதல் மற்றும்
கடற்றொழிலாளர்களுக்கும் அவர் தமது
குடும்பத்தினருக்கும் நலன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது என்பவற்றில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரையின் பேரில் இம்மாதம் 13ஆம் திகதி வடகடல் நிறுவனத்தினால் வறிய
கடற்றொழிலாளர்களில் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம்
நிறுவன தலைவர் நடராஜா மதனராஜாவினால் ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடகடல் நிறுவன பொருட்களின் தரத்தை அறிந்த FA0 நிறுவனம் 5 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவுக் கட்டளைகளை அனுப்பி வைத்துள்ளது. அதுமட்டுமன்றி UNDP CARE நிறுவனங்களும் வேறு தனியார் நிறுவனங்களும் கேள்வி விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளன என்பது தற்போதைய நிலையாகும். அடிப்படை வசதிகள் குறைவு, போக்குவரத்து கஷ்டங்கள். புலிகளின் கெடுபிடிகள் மற்றும் கப்பம் வாங்குதல் என்பவற்றையும் தாண்டி வட கடல் நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
as প্রকেল্প எதிர்காலத்தில் ஐஸ்கட்டி உற்பத்தி செய்தல், படகு உற்பத்தி, கடல் மோட்டர் இயந்திரம், கடல் தொழில் உபகரணம் செய்தலும், திருத்துதலும் போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என வட கடல் நிறுவன தலைவர் நடராஜா மதனராஜா தெரிவித்தார்.
சுனாமி அனர்த்தத்தின் போது சேதமடைந்த ரோலர் படகுகளை இலவசமாக திருத்தி வழங்கியதில் வட கடல் நிறுவனம் முக்கிய பங்காற்றியது.
ரோலர்களை திருத்திக் கொடுப்பதினூடாக பாதிக்கப்பட்ட மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நற்பெயரை பெற்று விடுவார் என்ற காழ்ப்புணர்ச்சியில் புலிகள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஈபிடிபி மீதான அரசியல் முரண்பாட்டை மக்களுக்கான சேவையை தடுப்பதனூடாக புலிகள் தீர்த்துக் கொள்ள நினைப்பதானது. பாதிக்கப்பட்ட மக்களையும் அவலப்படும் மக்களையும் பலி வாங்குவதாகவே அமையும் ஈபிடிபியாக இருந்தாலென்ன புலிகளாக இருந்தாலென்ன மக்களின் நலனில் நின்று சேவை செய்பவர்களையே மக்கள் மனதில் நிறுத்தி
வைப்பார்கள். தொகுப்பு - ஜெ.கே.
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் ஏனைய மதங்களுக்குப் பிரசாரகர் களும், மத போதகர்களும் இருக்கும்போது, இந்து சமயத் தவர்களுக்கு மட்டும் பிரசாரகர்கள் இல்லாத குறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெரு முயற்சியினால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் திருநாட்டில் நீண்டகாலமாக இந்து மதப் பிரசாரகர்கள் இல்லாத குறை கூறப்பட்டு வந்தபோதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. மறுபுறம் மதம் மாறு தல், மதம் மாற்றுதல் எனும் நடவடிக்கைகள் மூலம்
இந்து சமயத்தவர்களே ஏனைய மதங்களுக்கு மாறும்
மாற்றப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் நிலைமையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது காலங் காலமாக இடம்பெற்று வரும் மேற்படி சம்பவங்களினால்
இந்து சமயத்தினைப் பேணுவதுடன் நின்றுவிடாமல்
േജ്ഞ வழங்கும் போது அதனை வளர்ப்பதற்குரிய அவசியமும் உணரப்பட்டது. எனவே இந்துமத குருமார், சிவாச்சாரியார்கள் எண் போருக்கு மேலதிகமாக இந்து பிரசாரகர்களும் அவசியம் தேவை என் பதை நன் குனர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்குரிய ஆக்கபூர்வமான பணிப்புரை களை வழங்கினார்.
இதில் குறிப்பிடவேண்டிய விடயம். இந்திய அரசியல் தலைவரகளுடன அமைசசர நடத்திய பேச்சுவார்த்தை களை அடுத்து பெங்களுர் நகரில் A இந்து மத பிரசாரகர்களுக்கு உரிய பயிற்சியும், போதனைகளும் வழங்க இந்திய அரசானது அனுசரணை வழங்க மகிழ்வுடன் முன் வந்தது.
இதனை அடுத்து இந்து சமய அலுவல்கள் விவகார திணைக்களத்தினால் இந்து மதப் பிரசாரகர்களைத் தெரிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் எனக் காணப்பட்ட 55 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இந்து மதப் பிரசாரப் பயிலுனர்கள் கடந்த மாதம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும், இந்து சமய விவகார அமைச்சின்
ljili
ஆத்மகனானந்தாஜி, இராஜகிரிய அம்மன் ஆலய
முடித்துக் கொண்டமையினால், இந்து மதப் பிரசாரகர் களாகச் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இந்து
護 KAR சட்டத்தரணி செல்வி
உரையாற்றுகையில்
சமய அலுவல்கள் விவகார அமைச்சின் கேட்போர்
கூடத்தில் இடம் பெற்றது.
இவ் வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவா
னந்தா, இலங்கை இராமகிருஷ்ண மிஷன் சுவாமி
வாமிகள் கனகரட்ணம், சைவ சித்தாந்த சொற பொழிவாளர் வசந்தா | வைத்தியநாதன், இந்து |கலாசார அமைச் சினி மதியுரைஞர் சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயு தம், இந்து சமய விவகார திணைக்களப் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் , அமைச்சின் செயலாளர் கா நந்தன் ஆகியோர் லந்து கொண்டனர். *இ சிறப்பு விருந்தினர் களாக ஊடகவியலாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினருமாகிய திருஞானசுந்தரம், இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் மன்மதராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இவ் வைபவத்தில் உரை யாற்றிய கனகரட்ணம் சுவாமிகள், தமிழை நேசிப்பவரே தாயை உண்மையாக நேசிப்பார். தாயாரை நேசிப்பவரே தன் சமயத்தினை நேசிப்பார். எனவே தவறில்லா தமிழினால் இந்து சமயப் பிரசாரத்தினைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
இராமகிருஷ்ண மிஷன் போஷகர் ஆத்ம கணானந்தT உரையாற்றுகையில், இந்து மதப்
ஆலோசகர் சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயு பிரசாரகர்களை உருவாக்கும் 15 வருடகாலக் கனவு தத்தினதும் ஆலோசனைகளுடனும், ஆசிகளுடனும் நனவாகியுள்ளது என்று கூறியிருந்ததுடன், இத் பெங்களுருக்கு பயிற்சி பெறப் புறப்பட்டுச் சென்றனர். திட்டத்தினை நடைமுறைப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்
இந்து மதப் பிரசாரகர்களுக்கான திட்டம் கொள்கை தேவானந்தாவிற்கு தமது வாழ்த்துக்களையும், அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து அதனை ஆசிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
KAZA... - KNJ eN இந் நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய அமைச்சின் py 閭 A மதியுரைஞர் சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலா யுதம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இடை யறாத முயற்சியும் பங்களிப்புமே அவரது வழிநடத்தலில் தாம் இத் திட்டத்தினைச் சிறப்பாக மேற்கொள்ள ܀ ܠ ܐܬܐ ܗܘܐ"܀
உறுதுணையாக அமைந்தது எனக் குறிப்பிட்டார். துகொண்டபிதம் ஆசியுரை வழங்கிய சொற்பொழிவாளர் வசந்தா
இ நத வித்தினர்கள் சிலர் வைத்தியநாதன் அவர்கள், இந்து மதப் பிரசாரகர்கள்
நடைமுறைப்படுத்தும்வரை அமைச்சர் டக்ளஸ் இல்லாத குறை இன்று தீர்க்கப்பட்டுள்ளது. இத் திட்டத்
தேவானந்தாவின் பணிப்புரையில் சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் மேற்கொண்ட அயராத முயற்சி உண்மையில் மனமுவந்து பாராட்டப்பட
வேண்டியவை என்பது குறிப்பிடவேண்டிய விடயமாகும். இந்து மதப் பிரசாரப் பயிலுனர்களாக மொத்தம் 55 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். அதில் 19 பேர் பெண்கள் என்பது மற்றுமோர் விசேட அம்சமாகும். பெங்களுர் பயண
হস্ৰ
தினை சிறப்பாக அமுல்படுத்திய அமைச்சர் டக்ளஸ்
ர் கருத்துத் தெரிவித்த பயிலுனர் ஒருவர்,
மாவதற்கு བ་ ܗܳ த تشتیت J 253 தேவானந்தா, வரலாற்றில் நிச்சயம் இடம் பிடித்துள்ளார்
3. எனக் கூறினார்.
சான்றிதழ் வழங்கும் இவ் வைபவத்தில், பயிற்சியை | முடித்துக் கொண்ட இரு பிரசாரகர்களும் உரை | யாற்றினர். இந்து சமயப் பிரசாரகர்களாக நாம் எம்மை
பற்கிற்ேஇந்து அர்ப்பணிக்கின்றோம். மிகவும் உணர்ச்சியுடன் இப் ல் பிரசாரத்துவில் ஒரு பகுதியில் பதவியை பொறுப்பேற்கின்றோம். இந்து சமயப் பிரசார
உரிய முறையில் விண்ணப்பம் மட்டுமே அனுப்பி தர்கள் ஆகவேண்டும் என்ற எமது ஆவலைப் பூர்த்தி வைத்ததாகவும், மற்றப்படி அதிகாரத்தில் அல்லது உயர் செய்த அமைசசர டகளஸ தேவானந்தாவிற்கு நாமும், பதவியில் எவரையும் தனக்குத் தெரியாதென்பதுடன், இந்து சமய சமுதாயமும் வரலாறும் என்றும் எவ்வித சிபாரிசும் இன்றித் தான் தெரிவு செய்யப்பட்டமை, கடமைப்பட்டவர்கள். இந்து சமய வளர்ச்சிக்கும், குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். பாதுகாப்பிற்கும் நாம் முழுமையான பங்களிப்பினை இந்து சமயப் பிரசாரகர்களாகப் பயிற்சி பெறுவோரான வழங்குவோம் என அவர்கள் தமதுரையில் கூறினர். 55 பேருக்கும் போக்கு வரத்து, தங்குமிடம், பயிற்சி இந்து சமயப் பணியில், இந்து சமயப் பிரசாரகர் மற்றும் அனைத்து வசதிகளுக்குமுரிய செலவினங் பிரித தோற்றுவித்துள்ள அமைசசர டகளஸ களையும் இந்து சமய அலுவல்கள் விவகார அமைச்சே தேவானந்தாவின் திட்டமானது மேலும் பல்வேறு பொறுப்பேற்றிருந்தமை மற்றுமோர் சிறப்பம்சமாகும். பணிகளிலும் சிறப்பாக விரிவு பெற்று அவரின் பதவிக் இவ்வாறு சென்ற 58 பேரும் பெங்களுரில் இந்து காலத்திலேயே முழுமையடைய வேண்டும் என்பதே சமயப் பிரசாரகர்களாக அறிவொளி பெற்றுக் வாழ் இந்து சமயத்தவரின் அவாவும் கொண்டதுடன், சிவதீட்சையும் பெற்றுக்கொண்டு கடந்த பிரார்த்தலிகளுமாகும் படடதவி- மதி வாரம் நாடு திரும்பினர். இவர்கள் சிறப்பாகப் பயிற்சியை தொகுப்பு :- ஜெ.கே, மதி
u Douni
UDUIJ,

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் தமிழ் அரசியல் தொடர் இது.
சர்வகட்சி மாநாட்டு யோசனைகள் கைவிடப்பட்டன
1984ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூடிய சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தமிழர் பிரச்சினை களுக்கு நியாயமான தீர்வை மறுக்கும் விதத்தில் முன் வைத்த யோசனைகள் பற்றி கடந்த வாரத்திற்கு முந்திய வாரம் குறிப்பிட்டிருந்தோம். 1984 ஒக்டோபரில் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஒரு வருடம் முன்னதாக புதுடில்லியில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், இலங்கை அரசின் இழுத்தடிக்கும் முயற்சிகள் பற்றி தெரிவித்திருந்தார். அப்போது அவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்தின் இரு புதல்வர்கள் மீதும் பயங்கரவாதச் சாயம் பூச இலங்கை அரசு எடுத்த முயற்சி பற்றியும் _ குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கடந்த வாரம் விபரித்தி ருந்தோம். மீண்டும் 84ஆம் ஆண்டின் இறுதியில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டின் எதிர் விளைவுகள் பற்றிப் பார்ப்போம், சர்வகட்சி மாநாட்டுப் பேச்சாளரான அமைச் சர் அத்துலத் முதலி யோசனை விபரங்களைப் பத்திரிகையாளர்களுக்குத் தெரியப்படுத்தினார். இந்த யோசனைகளை அமுலாக்கு வதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்களின் அபிப்பிராயம் பெறப்படும் என்றும் கூறினார். மறுநாள் நடைபெற்ற ஐ.தே.க.வின் மாநாட்டில் பிரதமர் பிரேமதாசா, இந்த யோசனை குறித்து விளக்கமளித்தார். இந்த யோசனைகள் இலங்கையின் ஒற்றையாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக அமையுமா? இல்லையா? என்பது பற்றித் தெரிந்து கொள்ள சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
பிரேமதாசாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி ஜெய வர்த்தனா பதிலளித்தார். புதிய யோசனைகள் மாவட்டங் களுக்கோ அல்லது பிராந்தியங்களுக்கோ சமஷ்டி அதி காரங்களை வழங்காத காரணத்தினால், இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒற்றையாட்சி முறைக்கு அது அச்சுறுத்தலாக அமையாதென்று கூறினார்.
தனி நாடொன்றினை
அமைப்பதற்கான ஆணையை
1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியதாக அதில் குறிப்பிட்டி ருந்தார். வடக்குக் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சுயாட்சித் தமிழ் மொழி மாநிலமொன்றை உருவாக்குவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி இணக்கம் தெரிவித்திருந்ததாகவும், இந்தியாவின் நல்லுதவிகளை ஏற்றுக் கொண்டு இவ்வாறான ஒரு மாற்றுத் தீர்வை தமிழ் மக்கள் முன்னிலையில் எடுத்துச் செல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராகவிருந்ததாகவும், அந்த அறிக்கையில் அவர்
தெரிவித்திருந்தார் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழக் கோரிக்கையை கைவிடுவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதால், இந்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார். இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள், நாட்டின் வருமானத்தைப் பாதிப்பதாலும், அரசியல் தீர்வொன்றினைக் காணுமாறு உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புக்களும் வற்புறுத்துவதாலுமே ஜெயவர்த்தனாவின் நிலைப்பாட்டில் சிறிது மாற்றமேற்படக் காரணமாகியது எனலாம்.
ஜெயவர்த்தனா தனது நகல் யோசனைகளைப் பற்றி ஐ.தே.க. எம்பிக்களுக்கு விளக்கி அவர்களின் ஆதரவைப் பெற முனைந்தார். மூன்று பிரிவுகளாக ஐ.தே.க. எம்.பி.க்களைச் சந்தித்து நகல் யோசனைகள் பற்றி விளங்கப்படுத்தினார். இதற்கிடையில் வழமைபோல் தீர்வு முயற்சிகளைக் குழப்பும் வேலைகளில் பெளத்த மதகுருமார் இறங்கினர். வணமடிகே பன்னசீக மகாநாயக்க தேரர், கோட்டை ரீ ஜயவர்த்தனபுரவிலுள்ள நாக விகாரையில் நகல் யோசனைகளை எதிர்த்துக் கூட்ட மொன்றினை நடத்தினார். உத்தேச யோசனைகள் நாட்டுக்கும் சிங்கள இனத்துக்கும் பெளத்த சமயத்துக்கும் (அரசியல் தொடர்)
அச்சுறுத்தலாக அமையுமென்று எச்சரித்தார். உத்தேச யோசனைகளை எதிர்த்து சத்தியாக்கிரக இயக்கமொன் றினை ஆரம்பிக்குமாறு அவர் பெளத்த மக்களுக்குக் கோரிக்கை விடுத்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்த
S.
ஜெயவர்த்தனாவுக்கு எதிரான அணியொன்றும் உத்தேச யோசனைகளுக்கெதிராகப் பிரசார வேலைகளை ஆரம்பித்தது.
இந்த உத்தேச யோசனைகளைப் பற்றி ஆராய் வதற்காகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் பீடம் கொழும்பில் கூடியது. நகல் யோசனைகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத காரணத்தால், அவற்றை நிராகரிக்க வேண்டுமென்று சிவகிதம்பரம் வாதிட்டார். தீவிர கருத்துக்கள் கொண்டவர்களும் அதனை நிராகரித்தனர். இந்த யோசனைகள் குறித்து அமிர்தலிங்கம் அதிருப்தியுற்றிருந்தபோதிலும், அதற்கு ஆதரவாகப் பேசினார். இந்த யோசனைகளை அமுல்படுத்துவதற்கு தமிழர்கள் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்று அவர் வாதிட்டார்.
சர்வகட்சி மாநாட்டின் கூட்டத் தொடர் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி மீண்டும் கூடியது. இங்கு உரையாற்றிய
ஜனாதிபதி ஜெயவர்த்தனா நகல் யோசனை பற்றிய
தத்தமது கருத்துக்களை எழுத்து மூலம் தம்மிடம் சமர்ப் பிக்குமாறு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டார். அத்துடன் இந்த யோசனைகளை ஆராய்ந்து, ஆலோ சனைகள கூறுமாறு பெளத்தமகா சங்கத் தினருக்கு அழைப்பு விடுத்தார். இந்த யோசனைகள் குறித்து மக்களின் கருத்தறி வதற்கான சர்வஜன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரி |இ3° ಇನ್ಫಿಗ್ರಿಡ್ಲಿನ್ತ ಊ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ நாட்டிற்கு சமாதானம் ஐக்கியமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் சொன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜனாதிபதியின் கூற்றுக் களை நிராகரித்தது. அக்கூட்டத்தில் அமிர்தலிங்கம் அறிக்கையொன்றினை வெளியிட முனைந்தார். ஆனால், அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
அன்றிரவு தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் பீடம் கூடியது. ஜெயவர்த்தனா மீது நம்பிக்கை வைத் தமைக்காக அமிர்தலிங்கத்தையும் ஏனைய மிதவாதி களையும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் கண்டித்தனர். ஜெயவர்த்தனாவின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், நகல் யோசனைகளை நிராகரித்தும் அறிக்கையொன்றினை வெளி
இணைந்து எழுதுவது
5. FIT gigsorb
Eio DS
யிடுமாறு அமிர்தலிங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மறுநாள் இரண்டு பக்க அறிக்கையொன்றினை அமிர்தலிங்கம் வெளியிட்டார். சர்வகட்சி மாநாட்டில் முதல் நாள் கூட்டத்தில் தான் தெரிவித்தவற்றை அவர் அறிக்கை யில் மீண்டும் வலியுறுத்திச் சுட்டிக் காட்டினார். தனி நாடொன்றினை அமைப்பதற்கான ஆணையை }ؤmفہو! ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியதாக அதில் குறிப்பிட்டி ருந்தார். வடக்குக் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து சுயாட்சித் தமிழ் மொழி மாநிலமொன்றை உருவாக்குவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி இணக்கம் தெரிவித்தி ருந்ததாகவும், இந்தியாவின் நல்லுதவிகளை ஏற்றுக் கொண்டு இவ்வாறான ஒரு மாற்றுத் தீர்வை தமிழ் மக்கள் முன்னிலையில் எடுத்துச் செல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராகவிருந்ததாகவும், அந்த அவர் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையின் இறுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"மாநாட்டில் முன்வைக்கப்பட்ட நகல் மசோதாவின் சரத்துக்களை கவனமாக ஆராய்ந்தபோது அவை பிராந்திய சுயாட்சியை அமைப்பதற்கு போதுமானவையாக இல்லை. பிராந்திய சுயாட்சியை விட குறைந்தளவு யோசனைகளே முன் வைக்கப்பட்டுள்ளன. 1980ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டபோது எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு அது ஓர் மாற்றீடாக இல்லையென்பதை நாம் திட்டவட்டமாக உணர்ந்து கொண்டிருந்தோம்."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இந்த அறிக்கையைப் பயன்படுத்தி ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவி ரீமாவோ பண்டார நாயக்கா நகல் மசோதாவை எதிர்க்கும் தனது பிரசாரங் களை மேலும் முன்னெடுத்துச் சென்றார். அமிர்தலிங்கத்தின் அறிக்கை வெளியிடப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் 5 பக்க அறிக்கையொன்றினை திருமதி பண்டாரநாயக்கா வெளியிட்டார். "இந்த நாட்டு மக்கள் நகல் மசோதாவை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் நிராகரிக்க Galı" என்று அதில் ஆலோசனை கூறப்பட்டிருந்தது. அமைச்சர் சிறில் மத்தியூவும் இந்த உத்தேச யோசனைக்கு எதிராக் அறிக்கையொன்றினை வெளியிட்டார். முழுமையாக இந்த யோசனையைக் கைவிடுமாறும், மக்கள் அதற்கு ஆதரவு அளிக்கக்கூடாதென்றும் சிறில் மத்தியூ அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டார். புத்த பிக்குகளும் நகல் யோசனைக்கு எதிராக அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்தனர். யோசனைகளைக் கைவிட வேண்டிய அளவுக்கு அழுத்தம் அதிகரிப்பதை ஜெயவர்த்தனா பின்னர் உணர்ந்தார். இந்த யோசனைகளைத் தான் முன்னெடுத்துச் சென்றால் சிங்கள பெளத்த மக்கள் தன்னைத் துரோகியென பட்டம் சூட்டுவார்களென்று அவர் கூறினார்.
(தொடர்ந்த வடியும்.)
தி
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சளர்ணிகாவின் விடயத்தை கூறுகிறார். அவளின் பெயரை
கறிவைக்கிறார்.இருவரும் தேவி கோயிலுக்கு கிறார்கள். குன்றின் உச்சியில் கருவறை மட்டுமே மீதமிருந்த கோயிலை நோக்கி இருவரும்படிகளில் ஏறினர்
கோயிலை ஒட்டி தென்மேற்குப்பகுதியிலிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தனர். ಫ್ಲಿ? ಲೈಸ್ಡಿ குடடிங்கிற பேரைக கேLடதும
னக்கு தூக்கி வாரிப் போட்டதே ஏன்? இந்த :
சமபநதம!” எனறார குமார.
அந்த ஊரில் பெரிய ಅಬ್ಟ! ஏற்படுத்திய கதையைச சொலவதறகு ஆயத்தமானான் பிரபாகரன்,
பிரபாகரன் சொல்லப் போகும் கதையைக் கேட்க ஆவலுடன் ஆலமரத்தின் நிழலில் உடகாரநதார குமார. تقساس نظ
சமபவம உனககு சநதனக காட்டு இல்லம் ஞாபகமிருக்கா? அந்த வீட்டுத் தலைவர் கோவிந்தன் நம்பூதிரியைத் தெரியுமில்லையா? அதான், மந்திரம் தந்திரம்னு அலைஞ்சுட்டிருப்பாரே? அவரை எாபகம்ருக்கர்" என்றான்
ரபாகரன.
"உம். இப்ப ஞாபகம் வருது" . குமார் கண்களைச் சுருக்கிக் கொண்டு பதிலளித்தார்.
உச்சிக் குடுமியுடன், முழங்கால் வரையிலான முண்டு ஒன்றைக் கட்டிக் கொண்டு, கோயிலில் பூஜை நடத்தப் போகும் கோவிந்தன் நம்பூதிரியை குமர பார்த்திருக்கிறார். மந்தீேோன அவ மாநதரகததுககுப போன அவர, திரும்பி வந்தபோது ஒரு பெண்ணையும், கைக்குழந்தை ஒன்றையும் அழைத்து வந்தார்"
சில காலததுககுப பிறகு வெளியூர் போவதாகச் சொல்லிப் புறப்பட்டுப் போனார். ரொம்ப நாள் திரும்பவே இல்லை."
"அந்தப் பெண்மணியும், குழந்தையும் தனியாகத்தான் வாழந்தனர குழநதை
அவளும் இந்தக் கோயிலில் பூஜை செய்திருக்கிறாள். ஒருவேளை நீ கூட அவளைப் பார்த்திருக்கலாம்" என்றான் பிரபாகரன், குமார் யோசனையில்
எழுகுலகு I VU afshligi 7
சின்ன வயதில் அவர் கோயிலுக்குப் போனபோது
கருவறையின் முன்புறம் நின்றபடி,
தரிசனம் முடித்துவிட்டு வருபவர்களின் உள்ளங்கையில் பிரசாதமாக சந்தனத்தைப் போடும் இளம்பெண் ஒருத்தியின் தாமரை முகம் சட்டென்று மின்னி மறைந்தது.
பிரபாகரன் விட்ட இடத்திலிருந்து தொடங்கினான். (ஒருநாள் அந்தப் பெண்ணும், அவளது அம்மாவும் திடீரென்று காணாமல்
போனார்க மூன்று நாட்கள் கழித்து, அவர்களுடைய பிரேதங்கள் அந்த இல்லத்துக்குப் பின்னாலிருந்த குளத்தில் மிதந்தன."
"அப்ப அந்தப் பெண்ணுக்கு என்ன வயசு இருக்கும்" குமார் விசாரித்தார்.
"இருபது இருபத்தொண்ணு
இருக்கலாம்."
"அவுங்க சாவுக்கு என்ன காரணமாம்"
"அதெல்லாம் எனக்குச் சரியாகத் தெரியாது அலு உடம்பில ஏதோ ஆவி பூந்துக்கிட்டதா சொன்னாங்க. யாரோ அவளைக் கற்பழிச்சுக் கொன்னுட்டதாகவும் பேசிக்கிட்டாங்க”
"அதே சமயத்துல முணுபேர் கோயில் பக்கத்திலேயே செத்துக் கிடந்தாங்க" என்றான் பிரபாகரன்,
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே குஞ்சு ராமன் வந்தார்.
அவர் அறுபது வயது தாண்டியவர். கல் தச்சர் சிற்ப வேலைப்பாடுகளும் தெரிந்தவர்.
குமாரும், பிரபாகரனும் பேசிக் கொண்டிருந்த விஷயத்தைக் கேட்டுத் தனக்குத் தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.
"வந்தவங்க முதல்ல அந்த அம்மாவை கொன்னுட்டாங்களாம். அந்தப் பொண்ணு கொலைகாரங்களோட மோதினாளாம். வந்தவனுங்க, மகளையும் அடிச்சுக் கொன்று ரெண்டு பேரையும் குளத்துல வீசியெறிஞ்சிட்டுப் போனதாகவும் பேசிக்கிட்டாங்க" என்றார்.
"கொலை செஞ்சவங்க யார்?" குமார் கேட்டார்.
>குஞ்சுராமன், பிரபாகரனை உற்றுப் பார்த்தார்.
"நான் சொல்றேன் தம்பி.
gola)a 21 -
காரியஸ்தரா இருந்தவர்.
ஆனா நீ வீணா வருத்தப்படக் கூடாது. உங்க மாமா சந்துநாயர்தான் காரணம்னு சொன்னாங்க அவர்தானே கோவிந்தன் நம்பூதிரி வீட்டில
நம்பூதிரி இறந்தபிறகு எல்லாச் சொத்தும் அந்தப்
பெண்ணுக்குப் போய்ச் சேரும்னு அவருக்குத் தெரியாதா? அதனால அவங்களைக் கொன்னுட்டு, சொத்துக்களை மடக்கத் திட்டம் போட்டாராம்" என்றார் குஞ்சுராமன்.
*9LÉloi, LDTLDT(36)]TL பிள்ளைங்க நாலு பேருமே பக்கா ரெளடிங்க. நான் சொல்றனேன்னு வருத்தப்படாத அவங்களை எதிர்த்த யாரும் உயிரோட இருந்ததில்லை" என்ற குஞ்சுராமன், கொஞ்ச நேரம் வெற்றிலையை அசை போட்டுவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
சூரியன் மறைய ஆரம்பித்தது.
"நாம போகலாமா? பிரபாகரன் எழுந்தார்.
"நீ போ பிரபாகரா, நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்துட்டு வர்றேன்" என்றார் குமார்.
பிரபாகரன் கிளம்பிச் சென்றான். 事
அவன் போனதும் குமார் எழுந்து கோயில் கருவறையை நோக்கி நடந்தார்.
கோயில் முழுவதும் மோகினிச் சிலைகள். அதில் ஒன்றைப் பார்த்ததும், குமாருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
(Vasa)ar dsó....)
27, 2005

Page 19
அவன் ஒரு அரசன். “தான்” என்ற அகங்காரம் நிரம்பியவன். வேட்டைக்குச் சென்றபோது, காட்டிலே ஒரு துறவியைச் சந்தித்தான். கண்களை மூடித் தியானம் செய்துகொண்டிருந்தார் துறவி. “நான் பல நாடுகளை வென்று, என் நாட்டோடு இணைத்திருக்கிறேன். நான் வென்று வந்த செல்வத்தால், என் கஜானா நிரம்பி வழிகிறது. அந்தப்புரம் எங்கும நான கவரநது வந்த மாற்று தேசத்து அழகிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் சந்தோஷமாக இல்லை. எனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்.?” - அரசன் கேட்டான்.
தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக, “நான் செத்தால்தான் உனக்குச் சந்தோஷம் கிடைக்கும்.” என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடி, மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார். “நான் என்றபடி கொஞ்சமும் மூடனே. நா6 எத்தனை பெரிய சிந்திக்காமல் துறவியைக் என்னைச் செ அரசன். என்னையே கொல்வதற்காக இடுப்பிலே கொள்ளவில்ை அவமானப் இருந்த கத்தியை என்ற இறுமாட் படுத்துகிறாயா..?” உருவினான். “அட செத்தால்தான்
முரசு குறுக்கெழுத்துப் ே
வாசக நெஞ்சங்களே! உங்கள்
சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய இப் போட்டியிலே ஆர்வமுடன் பங்குகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற வாழ்த்துகின்றோம்.
(3 D65 CE56gs c
1. சுடலையில் ஏற்றப்படும் தீபம் (குழம்பியுள் 3. பெண்களிடம் இருக்கும் ஒரு குணம் (குழ 5. பெண்களுக்கு மட்டுமில்லாமல் ஆண்களு
வேண்டியது. 9. பானையிலே சோறிருந்தால் பூனைகளும்
(குழம்பியுள்ளது). 15. குடல் புண் இருப்பவர்கள் தவிர்க்கவேண்
(குழம்பியுள்ளது) 18. நல்லோர் பெரியோரிடமிருந்து நாம் பெற (தலைகீழ்)
இடமிருந்து 1. எருமையை இப்படியும் அழைப்பர். இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 3. கடல் குழம்பியுள்ளது. 20108 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள் அனுப்ப் 8. கொஞ்சம் என்பதை இப்படியும் சொல்லல வேண்டிய முகவரி: 12. தங்கத்தைமெருகூட்டும் ஒருமுறை (குழ
குறுக்கெழுத்துப் போட்டி இல-130 16. உள்ளவர் இல்லாதவருக்கு கொடுப்பர்
தினமுரசு வாரமலர், 18. இலங்கையில் சூர்யா என்ற பெயரில் த
*3774) தமிழ்ப்படம் (திரும்பியுள்ளது). தங்கள் சரியான முகவரியையும் அகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த 20, தோன்றி நடிக்கும் தொடர் நா
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக (குழம்பியுள்ளது). சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள்
( 21 - 27, 2005 திை
12
16
20
ongdon.
 
 
 
 
 
 
 
 
 

ன் என்றால், ால்லிக்
உனக்குச்
சந்தோஷம் கிடைக்கும்.”
என்று துறவி விளக்கினார்.
நம்மைவிடப் படிப்பிலோ, பதவியிலோ, செல்வத்திலோ குறைவானவன் என்று நாம் மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒருவர், ஒரு விவாதத்தின் போது நாம் சொல்லும் கருத்துக்கு "ஆமாம் சாமி போடாமல் மாற்றுக் கருத்தைச் சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ள நம் "FG335|T' 3Lib
கொடுப்பதில்லை.
இன்னும் கொஞ்சம்
ஆழமாகச் சிந்தித்துப்
பாருங்கள். இதுபோன்ற ஈகோ உடையவர்கள், “நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்.” என்றுதான் நினைக்கிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்.? மற்றவர்கள்
-ட-டடட இவர்களுக்கு
மரியாதை
கொடுத்தால்தான் இவர்கள்
சந்தோஷப்படுவார்கள்.
இதையே வேறு
VI வார்த்தைகளில்
இப்படி ஆடும்
çULU &6006
வேண்டியது
வலம்
ாம் (குழம்பியுள்ளது) பியுள்ளது). திரும்பியுள்ளது). ாரிக்கப்படும் இந்திய
கம் ஒன்றின் பெயர்
தினமுரசில் பிரசுரமாகும்
in
Ut
சொன்னால், இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர்பார்த்திருப்பார்கள்! இன்னும் பச்சையாகச் சொன்னால், “எனக்கு மரியாதை கொடு. எனக்கு மரியாதை கொடு.” என்று மற்றவர்களிடம் மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.
மரியாதை என்ற
ಕಿರಾತ್ರಾಲ್ಕು மற்றவர்கள் இவர்களுக்குக் கொடுக்க மறுக்கும் போது, இவர்களின் அமைதி பறிபோய்விடுகிறது. சந்தோஷம் தொலைந்து விடுகிறது. நமது வேதங்கள் ஆண்டவனை 'ஆனந்தம்' என்று குறிப்பிடும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், Edging God Out என்பதன் சுருக்கம்தான் EGO! seg5T6...g5), நம்மைவிட்டு ஆண்டவன். ಶಿಡ್ತ; ஆனந்தம் வெளியேறும் நிலைதான் 'ஈகோ'
“கடவுளே! நான்' என்ற அகங்காரத்தை இதோ உனக்கு எதிரே உடைத்து விடுகிறேன்.” என்று நமக்கு நாமே உணர்த்தத்தான் தேங்காயை ஒரு அடையாளப் பொருளாகக் கோயிலிலே உடைக்கிறோம்.
தேங்காயின் கடுமையான ஒடு உடையும்போது எப்படிச் சுவையான இளநீர் வெளிப்படுகிறதோ, அதேமாதிரி நமது அகங்காரம் என்ற ஈகோ உடையும்போது சந்தோஷம் வெளிப்படும்.
அலுவலகத்திலோ அல்லது நண்பர்கள் மத்தியிலோ உங்களின் கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதை அழுத்தமாகவும் சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் சொன்ன கருத்து எடுபடவில்லை. நீங்கள் ஈகோ இல்லாதவராக இருந்தால், இதுபற்றிக் 856).j60)6)UUL LDITLLOT356T. உங்களின் கருத்தை மற்றவர்கள் பாராட்டினாலும் சரி, கிண்டல் செய்தாலும் சரி, ஏற்றுக்கொண்டாலும் சரி, கண்டுகொள்ளாவிட்டாலும் சரி. இதனால் பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.
கவிஞர் தாகூரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது. ஒரு முறை படகில் ஏறி, யமுனை நதியைக் கடந்து கொண்டிருந்தார் தாகூர். அது இரவு நேரம். படகிலே இருந்த சின்ன அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் தாகூர் கவிதை எழுத முற்பட்டார். ஆனால், அன்று ஏனோ தெரியவில்லை.பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி விளையாடியது. கடைசியில் சோர்ந்து போன தாகூர், மெழுகுவர்த்தியை அணைத்து விட்டார். மெழுகுவர்த்தியை அணைத்ததுதான் தாமதம். நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக ஒளிர்வது தெரிந்தது. இதைப் பார்த்ததும் தாகூருக்குக் கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.
இந்தச் சம்பவத்துக்கும் ஈகோவுக்கும் என்ன சம்பந்தம்.? ஒரு சின்ன மெழுகுவர்த்தி எப்படி
நிலாவின் ஒளியையே
தாகூரின் கண்ணிலிருந்து மறைத்துவிட்டதோ, அதேமாதிரித்தான் ஈகோ! நிலா என்ற சந்தோஷத்தை அது மறைத்துவிடும்! நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
V
d人

Page 20
fanuIT கோபத்துடன் தன் நண்பன் ராஜாவைப் பார்த்தான்.
"அப்படின்னா நீ என் தங்கையை மணம் முடிக்க மாட்டியா ராஜா." "இங்க பாரு சிவா, நீ என்னை என்ன வேணும்னாலும் சொல்லு அதுமட்டும் என்னால முடியாது." "அப்படின்னா நீ அவளைக் காதலிக்கல்ல.
கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் செய்யலை."
"நான் அப்படி எப்போதாவது உன்கிட்ட சொன்னேனா. இல்ல உன் தங்கை உமாக்கிட்ட சொன்னேனா."
"என்கிட்ட சொல்லலை. ஆனா உமாக்கிட்ட சொல்லியிருக்கே, அவளை நம்ப வச்சி, அவளோட வாழ்க்கையையே சின்னாபின்னமாக்கிட்டே உயிர் நண்பன்னு நம்பி உன்னை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனேன். ஆனா நீ என் தங்கச்சியோட மானத்தையே வாங்கிட்டியேடா பாவி."
"இங்க பாரு சிவா.உனக்கு நான் மட்டும் நண்பனில்லை. யாரோ உன் தங்கச்சியை பாழ் பண்ணிட்டாங்க. நீ வீணா என் மேலே பழிபோடுறே."
"அடப்பாவி.நம்பிக்கைத் துரோகி.என் தங்கச்சி பொய் சொல்லமாட்டா, அவளைக் கெடுத்தவன் நீதான். உன்னை சும்மா விடமாட்டேன். அழிச்சிடுவேன். உனக்கு ரெண்டு நாள் தாரேன்.
மரியாதையா என் தங்கச்சி கழுத்துல தாலியைக் கட்டிடு இல்லைன்னா உன் தலை இருக்காது. நான் கொலைகாரனாயிடுவேன்."
சிவா - கண்கள் சிவக்க படபடவென பேசிவிட்டு வேகமாக LLLLLLL LLLL LL LLL LLL LLL LLLL LLLL LLLL LLLL LLL LL
ா.சங்குபிள்ளை,
நடக்க, ராஜா எதுெ அப்படியே சிலையா ஒரு வாரம் ஓடி ராஜா அந்த தி அழைப்பிதழை வெ பார்த்துக் கொண்டிரு
அன்று அதிகாலை வேளையிலே மாதவன் சுறுசுறுப்பாக இருக்கின்றான். காரணம் தன் தங்கை சுமதியின் வரன் விடயமாக மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரம்.பத்துமணி என்பதால் வீட்டார் அனைவரையும் எழுப்பி. அவரவர் பணிகளைப் பணித்து தானும் தன் வேலைகளில் மும்முரமாக இருக்கின்றான்.
எவ்வளவுதான் மும்முரமாக இருந்தாலும், தன்னால்.பழைய நினைவுகளில் இருந்து. மீள முடியாத நிலையிலேயே நித்தம் வாழுகின்றான். ஆம் மாதவன் பல்கலைக்கழகத்திலே ரோஜா வதனத்தைக் கொண்ட சாந்தியைக் கண்டான். அவள் மேல் அளவிலா அன்பு கொண்டான் நாளடைவில் காதலர்களாகப் பல இடங்களுக்குச் சென்று வந்தனர். இவர்கள் காதல் சரித்திரத்தில் காவியமாகா விடினும். கலையுக, நவயுக காதலாக இருந்தது. அந்தப் பல்கலைக்கழகமே. அறிந்த உண்மை. ஆம்! காதல் ஓர் ஆஸ்துமா நோய்தான். இது மாதவனை மட்டுந்தான் தொற்றிக் கொண்டது எனலாம். ஆனால் சாந்திக்கு இது ஒரு பொழுது போக்காகத்தான் இருந்தது. பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியதும் அவளும் தனது காதலுக்கு குட்பை சொல்லிச் சென்றது, பாவம் ஒன்றும் அறியாத மாதவனுக்குத் தெரிந்ததும் அனலில் புழுவாக துடித்தான், துவண்டான். சித்தப் பிரமை பிடித்தவன் போல அலைந்தான்.
இந்த வேதனையோடு வாழ்க்கையின் வசந்தத்தை வெறுத்த இவனுக்கு, மீண்டும் ஓர் சுனாமி வேகமாக அடித்தது, ஆம் தந்தை அழகப்பன் இந்த உலகத்தை விட்டு நீத்தார் என்றபோது, குடும்பத்தின் சுமை அவன் தலையில் சுமத்தப்பட்டு கொஞ்சம் தலையை நிமிர்ந்தான். ஏதோ பல வகையில் கஷ்டப்பட்டு செலவழித்து ஒரு வங்கியில் வேலையைப் பெற்றுக் கொண்டு தனது குடும்ப வண்டியையாவது ஒட்டுவோம் என்று தனக்கு ஓர் வாழ்க்கை தேவையில்லை என்று வாழ்ந்து வருகின்றான். சாந்தி எங்கிருக்கின்றாள், எப்படியிருக்கின்றாள் என்று எண்ணத்தில் ஒன்றுமேயறியாத மாதவன், அவள் நினைவுகளோடு காதல் என்ற வசந்தம் தன் வாழ்க்கையில் ஒளி வீசக் கூடவில்லை என்றாலும் காதலின் தூய்மையைப் போற்ற இவன் வாழ்க்கையை வேறொருத்திக்கு கொடுக்காமல் தூய்மையாக இருக்கின்றான்.
வாசலில் வாகன சத்தம் கேட்டு நினைவில் இருந்து மீண்ட மாதவன் சுறுசுறுப்பாகின்றான். தன் தங்கைக்கு நல்லதோர் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று புரோக்கர் மணியிடம் கூறியதால் அவர் கொண்டு வரும் இந்த சம்மந்தக்காரர்களைச் சந்திக்க வாசலுக்கு ஓடும் அவனுக்கு, மீண்டும் ஓர் சுனாமிதாக்கவிருப்பதை அவன் அறிந்திருக்க
வில்லை.
வாசலில் சென்ற மாதவன் அவர்களை "வாருங்கோ, வாருங்கோ" என்று வாயார அழைத்தபோது, வேனில் இருந்து அனைவரும் இறங்கி உள்ளே செல்கின்றனர். கடைசியாக ஒரு பெண், குழந்தையோடு இறங்கியதை கண்டு பேய் அடித்தது போல பிரமையோடு பார்க்கின்றான். தன் இதயபூர்வ காதலுக்கு வசந்தமாக இருந்து சுனாமியாக மாறிய சாந்தி, நெற்றியில் குங்குமம் இன்றி ஓர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கையை மனதார நேசித்தது உண்மைதான். மணம் முடிக்கவும் நினைச்சது சத்தியம்தான். ஆனா ஏற்கெனவே என் முழு உடம்பையும் பரிசோதனை செஞ்ச வைத்திய அறிக்கை லேட்டாத்தானே எனக்கு கிடைச்சிச்சி. எனக்கு இரத்தப் புற்று நோயிருக்கிற விஷயம் அப்புறம்தானே தெரிஞ்சிச்சி.
முத்திப்போன இந்த நோயோட உன் தங்கையை மணம் முடிச்சா அவள் மாங்கல்யத்துக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சும் நான் எப்படி உன்னை ஏமாற்றமுடியும்.காலமெல்லாம் உன்னோட கைகோர்த்துக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்ச என்னை கடவுள் கைவிட்டுட்டான். என்னைவிட பாலு உன் தங்கையை கண்போல
உமாவுக்கும் பாலுவுக்கும் திருமணம் என்று போடப்பட்டிருந்தது, பாலு ராஜாவின் சித்தப்பாவின் மகன் - பாலுவும் சிவாவின் நெருங்கிய நண்பன்தான்.
பாலுவுக்கும் ராஜாவுக்கும் கடந்த வாரம் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. "டேய் ராஜா என்னயிருந்தாலும் நீ செஞ்சது ரொம்ப துரோகம்டா, சிவா உன்மேல் ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தான். உமா உன்னை உயிரா நேசிச்சா. ஆனா நீ அவளை உயிரற்ற பயிரா வேரோடு வெட்டி சாய்ச்சிட்டியேடா. உன்னை என் தம்பின்னு சொல்லவே வெட்கப்படுறேன். நீ செஞ்ச இந்தத் துரோகத்துக்காக நிச்சயம் தண்டனையை அனுபவிப்பே.ஒரு பெண்ணை நம்ப வச்சி கழுத்தறுத்துட்டு இப்போ ஒண்ணும் தெரியாதவன் மாதிரி காப்பான்.மெல்லவும் முடியாமல் இருக்கியே, உனக்கு மனசாட்சியே முழுங்கவும முடியாமல இல்லையாடா." உண்மையை யாரிடமும் சொல்லவும் முடியாமல் நான் படுற வேதனையை யார் கிட்டே சொல்லுவேன்."
ராஜா - எதுவுமே பேசவில்லை. பாலு கடுமையாகப் பேசிவிட்டு சென்ற
ம் பேசாமல் பின்னும் அவன் மெளனமாகவே ராஜா இவ்வளவு நாளும் க நின்றான். இருந்தான் ராஜா அந்தத் திருமண மனதில் அடக்கி வைத்திருந்த பது. அழைப்பிதழை மறுபடியும் பார்த்தான். வேதனைகள் யாவும வெளிப்பட 9 ருமண அவன் கண்களிலிருந்து முதல் : స్టోరీ அழத
தநேரமாக உறறுப முறையாக கண்ணீர் பெருகியது. தாடங்கனான.
நதான, "என்னை மன்னிச்சிடு சிவா. உன் (யாவும் கற்பனை)
III
"போங்க.உள்ளே போங்கோ’ அன்று அன்பாக வேண்டி.அவனும் வீட்டினுள்ளே நுழைகின்றான்.
தற்போது மாதவனுக்கு இக்கட்டான நிலை, சாந்தி யார்? இவள் எப்படி இங்கே A என்று மனதைக் குடைந்ததோடு சாந்தியின் வாழ்க்கைக்கு என்ன நடந்தது? என்ற இகேள்விக் குறியோடு. அவர்களின் பெண் பார்க்கும் படலம் நடக்கின்றது. சாந்த
ஒரமாக ஒதுங்கியிருக்கின்றாள். அவள் ஒரு விதவை இந்த மங்களகரமான
காரியத்தில் முன்னிருப்பது சரியில்லை என்று நினைத்தாளோ.என்று மாதவன்
மனதிலே நினைத்து சாந்தி இருக்கும் இடத்தை நோக்கிச் செல்கின்றான்.
"சாந்தி என்ன நடந்தது உமக்கு என்ன இந்தக் கோலம் என்று மெதுவாக கேட்டான்." ஐயோ! மாதவன் அதை தயவு செய்து
கேட்கவேண்டாம். முதலில் என்னை நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கோ, நான் உங்களுக்கு பெரிய துரோகம் செய்ததற்குக் கிடைத்த தண்டனைதா இது என்று கூறிய சாந்தி, மாதவன் உங்கள் தங்கைக்கு வரன்
சம்பந்தமாக மணி வந்த போது, உங்கள் தங்கையின் புகைப்படமும் குடும்பப் புகைப்படமும் குடுத்து இருந்தீர்கள். அதில் உங்களின் முகத்தைக் கண்ட நான்! நான், செய்த துரோகத்திற்குப் பரிகாரமாக எனது தம்பியை உங்கள் தங்கைக்குக் கொடுக்க எண்ணினேன், தயவு செய்து எனது தம்பியை நீங்கள் ஏற்றுக்கொண்டு இவர்கள் வாழ்க்கையை வசந்தமாக்க வேண்டும் என்று அன்பாக வேண்டுகின்றேன்" என்று பேசி முடித்தாள். மாதவனோ "ஆம்" என்று தலையை ஆட்டி "தயவு செய்து உங்களுக்கு என்ன நடந்தது கூறுங்கோ" என்றான்.
மாதவன் பண ஆசை கொண்ட நான், உங்களை மறந்து ஒரு பெரிய கோடீஸ்வரனுக்கு விருப்பம் தெரிவித்தேன். இறுதியில் ஒரு குழந்தை இருக்கும் போதே ஓர் விபத்தில் என் கணவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். இதை விடுங்கள் மாதவன். நீங்கள் கல்யாணம் முடித்து விட்டீர்களா?.எத்தனை பிள்ளைகள்' என்று ஆதங்கத்தோடு கேட்டாள் சாந்தி,
"இல்லை சாந்தி எனக்கு" காதல் என்ற புனிதத்தை சாக்கடையாக்க விருப்பமில்லை என்ற போது சாந்தி.அழுவதை அறிந்தான் மாதவன். அப்போது சாந்தியை தம்பி அழைத்தபோது எழுந்து சென்றாள்.
மாதவன் மீண்டும் ஓர் வசந்தம் வாசலுக்கு வந்ததை உணர்ந்தான். ஆம் அவன் மனநிலை இப்படி உரைத்தது. 'சாந்தி நீர் என்னிடம் எத்தனை குழந்தை, கல்யாணம் கட்டி விட்டிரோ, என்று கேட்டீர் ஆம்! எனக்கு ஒரு அழகிய மனைவியும் பேபி என்ற பெண் குழந்தையும் இருக்கின்றார்கள்! நாம் மீண்டும் வசந்தத்தை நோக்கிப் பயணிக்க நீ என்னோடு வர வேண்டும், வருவாயா சாந்தி என்று அவன் மனம் கேட்டது. சாந்தி இதை ஏற்பாளா!
விதவையாக இறங்குகின்றாள். ஒஹற்! என்
சாந்தியா என்று அழவேண்டும் போல இருந்தது மாதவனுக்கு,
"என்ன மாதவன் சுகமாக இருக்கின்றீரா" என்று சாந்தி கேட்டபோது, பிரமையில் இருந்த மாதவன் சற்று விடுபட்டு ஓமோம்
in
ᏓᎻ ᏌᏂ
அவர்களுக்கு மீண்டும் வசந்தம் பூக்குமா! அப்போது வானொலியில் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா, பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
(யாவும் கற்பனை)
Ps)a) 21. 27, 2005

Page 21
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக
முன்வைக்கிறோம். உங்கள் அநுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள். கேட்டது திரை,
O சிந்தித்துப் பார்க்க (O
சபையின் கவனம்
சிவப்புக் கை சேலையும், மின்னு
கொண்டைப் பூ
( மருந்தும் ழிவு தரும் தொடைகளில் மோ
தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது அபாயகரமான போதைப் பொருட்களை பயன்படுத்தும் மனிதர்கள், தங்கள் முன்னே இருக்கின்ற உண்மையான உலகத்தைப் பார்க்கவே மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே நிஜ உலகின் ஈடுபாடுகளுடன் இல்லை. வாகனங்கள் செல்லுகின்ற நெடுஞ்சாலை, சாதாரணமாக இருக்கும் சூழல், வீடு ஆகிய அனைத்து இடங்களிலும் சரி, அவர்கள் உங்களுக்கு மிகவும். ஆபத்தானவர்களாகவே இருப்பார்கள். மருந்துகளையோ அல்லது போதைப் பொருட்களையோ உட்கொள்ளும் நிலையில்தான் மென்மேலும்
2x சுனாமிப் பொதுக் கட்டமைப்பினால் பணத்தைப் பகிர்ந்து தருவதற்கே இந்த அரசாங் கங்களால் முடியவில்லை. தீர்வைத் தர எப்படி ஒப்புக்கொள்ளப் போகிறார்கள்?
-இரா.குமரேசன், கினலன் எல்ல.
சரி, தனிநாடு எடுப்பது சாத்தியம் தானென்றால், நெஞ்சில் மகசீன் கூடுகளைக் கட்டிக்கொண்டு கையில் துவக்குகளோடு நாமெல்லோரும் பதுங்கு குழிகளுக்குப் போய் விடலாம். அல்லது இன்றைய உலகச் சூழலில் இங்கே தனிநாடு சாத்தியமில்லை என்று நம்புபவர்கள், சுனாமிக் காசு, இடைக்கால சபை என்பவற்றுக்குப் பேச்சு நடத்தும் அதே சமயமே, நிரந்தரத் தீர்வுக்கான பேச்சையும் நடத்து வதற்குத் தமிழ்த்தரப்பை வற்புறுத்த வேண்டும். இரண்டும் இல்லாமல் வீர வசனங்களைப் பேசி, எழுதிக் கொண்டிருப்பவர்கள், நமது மக்களின் தலையில்தான் கொள்ளி வைத்துக் கொண்டி ருக்கிறார்கள். *>
4āšģijā
2 உங்கள் விருப்பம் என்ன? வெறுப்பு என்ன?
நா.பிரியா, வெலிமடை
இரண்டுக்கும் ஒரே பதில்தான் கண்ணாடி முன் நிற்பது
4 as effe
212 சந்திரமுகி வென்றுவிட்டதே?
அ.ம.வபீஸ், மருதமுனை 06.
ஆமாம், பெண்களைப் பற்றி சுப்பர்ஸ்டார் என்ன சொன்னாலும், கடைசிக் காலத்தில் அவருக்குக் கை கொடுப்பவர்கள் பெண்கள் தான், படையப்பாவுக்கு ரம்யா கிருஷ்ணன் என்றால், சந்திரமுகிக்கு ஜோதிகா.
ق57 &&46
2x நீங்கள் வியக்கும் சாதனையாளர் uri?
அஹமட் இப்ராஹீம், ஏறாவூர்.
சந்தேகமில்லாமல் மண்ணெண்ணையார் தான் ஏகப்பிரதிநிதிகள் எல்லைக் குள்ளேயே, அவர்கள் விருப்பத்தையும் மீறி சிங்களக் கட்சி ஒன்றின் எம்.பி.யாக வென்றதும், பிறகு “உன் தலைக் கறுப்பே இங்கு தெரியக்கூடாது' என்று அவர்கள் துரத்தி விட்டதும், அவர்கள் பெயரைச் சொல்லியே கொழும்பில் எம்.பி.யாக வென்று காட்டியதும், அவர்களது கொலை மிரட்டலை யும் மீறி சிங்கப்பூரில் இருந்து கொண்டு சிங்களக் கட்சியின் ஒரேயொரு தமிழ் எம்.பி.யாகத் தொடர்வதும் சாதாரண சாதனையா!
> چصر محمصحح
ச் சோர்ந்தன. உயிர்ப் குடியேறிற்று. குருவின் ங்கி, அரை மண்டியில் ாங்களின் கற்களும், னிழைகளும் மின்னு க அவள் கண்களும்
சயில் அமர்ந்திருந்த வள் கண்கள் சந்தித்து வள், தளராதே, வந்து பாலச் சைகை செய்து
நவதர்
னயில் கட்டை விரலை r.
ம் மேலும் கூம்பியது. ால உணர்ந்தாள் எதிர் லாமலாகி, இதை ஒப் ன்று ஐயம் கொள்ளத்
து அவள் உடலையே 1ல் பார்த்தபடி மெளனம்
பற்று நிற்க, சாம்பவி இருந்தாள்.
GILLIMI&GIDIT NGGADăöisih - 36NGUNGUT
நதி, மண்டபத்தைக்
ண்டிருந்தது.
ங்காலுடன் நீண்ட தூரம் டும்” என்ற முதுமொழி
ால்தீன், ஏறாவூர் - 03
ஒரு செருப்பு என்பதை
kg NSeSyta
ராயைவிட ஸ்நேகா
-சிஹற்னாஸ் தெளபீக், ஹுஸைனியாபுரம்,
ாருங்கள்.நீங்களும், ானா? நிறம் மாறாத ாது எல்லோரும் ரத்தி }கி நடித்திருப்பதாகச் கு அந்தப் படத்தில் மொழி அஞ்சுகமாய்த் ாப்' என்றொரு ஹிந்திப்
என்ற அழகுப்புயல் ஊரெங்கும் சொன்னார் ய்ப் பார்த்தேன். என்ன னக்கு மாதுரி தீட்சித் ாட்சசியாய் அவஸ்தை
ர்த்தால்.அழகு என்பது 1ங்களிடம்தான்!
Rg,ega
கயில் நம்பிக்கை bலையே? ா, சின்ன செல்வகந்த
மெல்ல சுழன்றாட ஆரம்பித்தது.
மனம் அவள் உடம்பைப் பின்தொடர
ön 19 LIU லாவகமு கைகள் வழியாக சென்று அர்த்தங்களு
அவளுக்கு வியப்பைத்
தந்து கொண்டிருந்தன. தானா ஆடிக்கொண்டி
ருக்கிறோம்? என்ற வானில் சஞ்சரித்தாள்.
அவளுக்குள் பெருகிய
அதிருப்தியே உத் வேகமூட்டி அவளை ஆவேசமாக இயக்கியது. ஒவ்வொரு முத்திரையிலும், கரணத்திலும் குறையிருப் பதை உணர்ந்தபடியே, உடலை அதன் போக்கில் ஆடவிட்டு, சபையை விழிகளால் துழாவிச் சோர்ந்தாள்.
ஒரு வழியாக வர்ணம் ஆடி முடிந்ததும் சபையை வணங்கிவிட்டுப் பின்னகர்ந்தாள். மண்டபம் உற்சாகக் கரவொலியெழுப்பியது. திரை இறங்கியது.
மேடைக்குப் பின்புறம் மூச்சு வாங்கப் போய் நின்றாள். நடன ஆசிரியை அவள் கைகளைப் பற்றி, பாராட்டுதலாக எதையோ சொன்னார். தான் நன்றாக ஆடினேனா என்பதை அவளுக்கு நம்ப முடியவில்லை. மீதியையும் நன்றாக ஆடி முடித்து விட வேண்டும் என்ற பெருமிதத்தோடு ஆசிரியை அவளை மீண்டும் மேடைக்கனுப்ப விரைந்தார். ۔ சாம்பவி மறுபடி மேடைக்கு வந்தாள். திரை உயர்ந்தது. --- ஸ்தானக நிலையில் கால்கள் விரிந்தி ருக்க, பரத உடை மஞ்சள் மலராக விரிந்தி ருந்தது. கைகள் அஞ்சலியாகக் குவிந்தி ருந்தன.
கண்கள் தோழியைத் தேடின. பாவனி விழிகளால் மண்டப வாசல் பகுதியைக் காட்டினாள்.
அங்கே -
கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக்
சுயமுன்னேற்ற நூல்கள் பலவற்றை எழுதிப் புகழ்பெற்ற நார்மன் வின்சென்ட் பீல் ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார்:
"நாம் ஒவ்வொருவரும் கடவுள் நமக்குத் தந்த வாழ்க்கைக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்"
நண்பர் சொன்னார் : “நானே எக்கச் சக்க மாய்க் கடன் வாங்கிவிட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் 50 பேராவது என்னை பணத்தைத் திருப்பித் தரச் சொல்லி துளைத்து எடுத்துக் கொண்டிருக் கிறார்கள். இந்த நிலையில் நான் கடவுளுக்கு எங்கே நன்றி சொல்வது"
"யோசித்துப் பாருங்கள், யாருக்கும் நீங்கள் கடனைத் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. அப்படியிருக்கையில் அந்த 50 பேரில் நீங்கள் ஒருவராக இல்லாமல் போனதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டு மல்லவா!'
4or it-35N3, lea) a
28 காரியக்காரனின் பேச்சு என்கிறார்களே அது எப்படி இருக்கும்?
அசுமன், நற்பிட்டிமுனை - 01.
இசைஞானி இளையராஜாவின் முன்
مبرم حصہ محترم ح
அலைவது போல அந்தரத்தில் மிதந்தாள்.
நெஞ்சு படபடத்தது. எங்
برسحs ۔عیبر ممبرہ:ہیمبر بربر , بیبرسمبرہ
கட்டியபடி அவன் நின்றான். முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறானா, கேலி செய்கிறானா என்பதைக் | கண்டுபிடிக்க முடியாதபடி எப்போதும்போல புன்னதை நெளிந்திருந்தது.
ஜதி ஆரம்பித்திருந்தது. சாம்பவிக்கு கால்கள் பரபரத்தன. இதயம் எம்பி மேலண்ணத்தை இடித்து அவளைத் தூக்கிச் சென்றுவிடும் போல் தோன்றியது.
கால்களை மெல்லத் தட்டினாள். சபா வந்தனம் செய்தாள். தாளம் எழுந்தது. அவள் உடல் மேடையில் மிதந்தது. செம் பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட விரல்கள் குவிந் தன. பிறகு அகன்று மலர்ந்த பூவாகின.
மனதின் உவகையும் முகத்தில் பூத்தது. சாம்பவி தன் உடல் பற்றிய பிரக்ஞையை இழந்தாள். தன் அசைவுகளால் அரங்கை நிரப்பி, மஞ்சள் அலையாக எங்கும் வீசினாள்.
ஒரு பறவையின் இறகு சுழன்று சுழன்று
அவளே மேடையாகி ஆடினாள். மஞ்சள் குருவியாகச் சிறகடித்து, தலை சரித்து, ஒயிலாகத் திரும்பி காற்றில் தாவினாள். மனதுக்குள் எழுந்த உற்சாகம், அதன் எண்ணங்கள் வழியே உடலைச் செல்ல விட்டது. பாட்டும் தாளமும் அவள் அசைவு கள் மீது காற்றுப் போல படர்ந்தன. சாம்பவி
மண்டபம் அதிர்ந்த கரவொலியின் நடுவே, அவள் மீண்டும் தரையில் இறங்கி நின்றாள். கரங் கூப்பி மண்டியிட்டாள். திரை இறங்கியது.
மேடைக்குப் பின்புறம் ஓடி வந்தாள். பாவனியுடன் அவன் நின்றிருந்தான். முகத்தில் அதே குறும்பு இழை இவளுக்கு கே அழுதுவிடு வோமோ எனப் பயந்தாள்.
பாவணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
பாவனி சிரித்தாள். "தலைவரே! உங் களுக்கு மட்டும்தான் மலர்ந்த பூவைப்போல விளங்கும் இவள் அழகின் மலர்ச்சியை மட்டும்தான் காணுகிற பாக்கியம் எங்களுக் கெல்லாம் கூம்பி ஒளியிழந்த வாடல் பூவை யும் பார்க்க வேண்டியிருக்கிறது" என்றாள். அவன் சிரிப்பு மாறாமல் நின்றான். சாம்பவி தோழியின் கையைக் கிள்ளினாள். "ஆ" எனக் கையை உதறிக்கொண்ட பாவணி, "வாடி உதிர்ந்த மலர் மீண்டும் பூக்கும் அதிசயத்தை இங்குதான் எல்லோ ரும் பார்க்க முடியும். இதோ, சுனையிலுள்ள குவளை மலரைப் போல பழைய அழகைப் பெற்று விட்டாள் என் தலைவி" என்று சிரித்தாள்.
கொன்றைப் பூவிற் பசந்த வுண்கண் குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத் தொல்கவின் பெற்றன விவட்கே வெல்போர் வியனொடும் பாசறை நீடிய வயமான் றோன்றணி வந்தமாறே
(ஐங்குறுநூறு 500)
a கோபம் திரையுலக வட்டாரத்தில் வெகு பிரசித்தமானது. பல இயக்குனர்களும் அவரிடம் பாடலுக்கான சந்தர்ப்பத்தை விளக்கிவிட்டு, அவர் போட்டுக் கொடுக்கும் மெட்டை அப்படியே வைத்துக்கொள்வார்கள். மெட்டுச் சரியில்லை என்று சொல்வதில்லை. காரணம், மரியாதை கலந்த பயம்.
பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள். என்று தன் படங்களுக்கு ராஜாவிடமிருந்து அருமையான பாடல்களைப் பெற்றுக் கொண்டவர் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். அவர் தனக்குத் திருப்தியில்லாத மெட்டுக்களை நிராகரித்து விட்டு, புதிய மெட்டுக்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள, நாசூக்காகப் பேசுவதில் கில்லாடியாக இருந்ததுதான் காரணம். ஒருமுறை இளையராஜா வாசித்துக் காட்டிய மெட்டைக் கேட்டுவிட்டு இப்படிச் சொன்னாராம். "ட்யூன் ரொம்ப பிரமாதமா இருக்குண்ணே. ஆனா இந்த ட்யூனை நான் ஒக்கே பண்ணுனா, என்னோட ஃப்ரண்ட்ஸ்லாம் என்னை ஒரு மாதிரி கிண்டல் பண்ணுவாங்களோன்னுதான் யோசனையா இருக்கு."
இசைஞானி சிரித்துவிட்டாராம். அதன்பிறகு அவருக்குத் திருப்தியாகும் வரை பல மெட்டுக்களைப் போட்டுக் காட்டினாராம்!
4k.g3NTS ESy
22 அமெரிக்காவைக் கலங்கடித்த போராபோரா மலைத்தொடர் நாயகன் என்ன ஆனார்? மறைந்து விட்டாரா?
-எஸ்.சந்திரமோகன், பலாங்கொடை
அண்மையில் லண்டனுக்கு வந்திருந்தாரே! á352, era

Page 22
அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இலண்டன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது, 40 ஓட்டங்களைப் பெற்றிருந்த லெனார்ட் ஹட்ன், எல்.ஓ.ப்ளிட்வுட் - ஸ்மித் வீசிய பந்தொன்றுக்கு முகங்கொடுத்தார். இதன் போது மிக இலகுவாக ஸ்டெம்ப் செய்து ஹட்னை ஆட்டமிழக்கச் சந்தர்ப்பம் அதிகம் இருந்த போதும் விக்கெட் காப்பாளர் பீ.ஏ.பர்னாட் தவறி விட்டார். இச் சந்தர்ப்பத்தின் பின்னர் ஆட்டமிழக்காமல் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடிய அவர், 364 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னரே ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி களின் போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இருந்து 11ஆம் இலக்க வீரர் வரையில் அனைத்து வீரர்களுக்கான ஸ்தானங்களில் இருந்தும் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு வீரர்கள், இங்கிலாந்து அணியில் இருந்த வில்பிரட் ரோட்ஸ் மற்றும் இந்தியாவின் வினுமன் காட் ஆகியோராவர்.
வில்பிரட் ரோட்ஸ் (இங்கிலாந்து): 1877, ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பிறந்தவர். மித வேகப் பந்துவீச்சாளர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்த சிறந்த
நீண்ட நாட்களுக்குப் பின் கிரிக்கெட் மைதானத்தில் இறங்கியுள்ள இலங்கை அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளர் முரளிதரன் தற்போது மேற்கிந்திய ஏ அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் தனது பழைய திறமைகளை காட்டி வருகிறார். இப்போட்டிகளில் முரளிதரன் பெரிதும் எதிர்பார்த்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் இ பிரைன் லாரா பங்குபற்றாதது பெரும் கவலையைத் தனக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், பிரைன் லாரா எந்த பந்துக்கும் முகம் கொடுக்க அஞ்சுவதில்லை. இதனால் எல்லா பந்துவீச்சாளர்களும் லாராவுக்குப் பந்து வீசுவதைப் பெரும்
1983 oli sai estä
mm mm mm . . . m . . .
கங்குல் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவர
சகலதுறை ஆட்டக்காரராக இவர் விளங்கினார். 1899ஆம் வருடம் முதல் 1929-30ஆம் வருடம் வரையில் 58 டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இவர், இதன் போது 2,325 (சராசரி. 30.19) ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். பந்து வீச்சில் 127 (சராசரி: 26.96) விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார்.
முதல்தரப் போட்டிகளில் ரோட்ஸ் 4,204 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள் ளதுடன் இது, இதுவரையில் முறியடிக்கப்படாத சாதனையாகவே உள்ளது.
வினுமன்காட் (இந்தியா); 1917ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் திததி பிறந்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் வரலாற்றை ஆரம்பித்த இவர், பின்னர் சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராக விளங்கினார். இதே நேரம் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் இவர் திகழ்ந்துள்ளார். 1955-56களில் நியூசிலாந்து அணிக் கெதிராக மெட்ராஸில் வைத்து பன்கஜ் ரோயுடன் இணைந்து முதலாவது விக்கெட்டுக் காக 413 இணை ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.
1946ஆம் வருடம் முதல் 1958-59ஆம் வருடங்கள் வரை 44 டெஸ்ட் போட்டிகளில்
சவாலாகவே கருதுகிறார்கள். அந்த வகையில் நானும் லாராவுக்குப் பந்து வீசுவதையே பெரிதும் விரும்பினேன்.
GI EEEE');
ஆயினும் லாரா போட்டிகளில் பங்குபெறாதது பெரியதொரு ஏமாற்றமே என்றார். முரளிதரன் இறுதியாக 2004ஆம் ஆண்டே லாராவுக்கு பந்து வீசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரை விட மூத்த விளையாட்டு வீரரான லாரா ஒருநாள் போட்டிகளில் தனது
இந்திய அணியில் புதிய முகங்கள் வருவதும் போவது சகஜமாகி விட்டது. அந்த வ முக்கோண ஒருநாள் தொடர் போட்டிக்காகத் தெரிவுசெய்ய அணியில் இரண்டு இளம் வி சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன
வெளிக்காட்டியதற்காகவே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள கங்குலி இல்லாத இடத்துக்கு இவர்களைப் பயிற்றுவிக்கும் டம் உள்நோக்கமும் உள்ளதாம் 18 வயது) இவர் ஒரு இடது துடுப்பாட்ட வீரர். அது மட்டு சுழற் பந்துவீச்சாளரும் கூட (23 வயது) இவர் சிறந்த களத்தடுப்பாளர். இதேவேை துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரும் இப்போட்டிக பங்குபற்றமாட்டாரென்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்காக
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்குகொண்டுள்ள வினுமன் காட் 2,109 (சராசரி 31.47) ஓட்டங்களையும் 162 (சராசரி: 32.32) விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டுள்ளார். இங்கிலாந்து அணி சார்பில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள ஜொனி பிரிங்ஸ் எனும் மித வேகப் பந்து வீச்சாளர் ஒரு தினத்தில் 15 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கும் தென்னாபிரிக்க
எந்தக் கிழமையில் பிறந்திர்கள்?
மின்சார உலகின் வேகத்திற்கு ஏற்ப மனிதனுடைய பிறப்பு, இறப்பு பற்றிய விரிவான விளக்கங்களைப் பெற்றுக்
கொள்ளவேண்டிய அவசியமற்ற இவ்வுலகில் மானிடத்
தேவைக்கு ஏற்ப, விரைவாக அவர்களது பிறப்பு எண்ணையும் (திகதி) பிறந்த கிழமையினையும் (திங்கள் - ஞாயிறு) கொண்டு தீர்க்கமாக எண் அருள் ஞான ஜோதி சித்தத்தில் கணிக்கப்பட்ட சுருக்கமான உங்கள்
அணிக்கும் இடையில் இப் போட்டி 1888-89 களில் கேப்டவுனில் வைத்து நடைபெற்றது.
இதன் போது எதிர்த்தரப்பினருக்கு 28 ஓட்டங்களை மாத்திரமே வழங்கிய ஜொனி 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண் டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓர் அணியில் 15 பேர் வீதம் விளையாடிய இப் போட்டியின் போது 14 வீரர்கள் பந்து விக்கெட்டில் மோதியும் ஒருவர் விக்கெட்டை மறைத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அந்தள வுக்குப் புகழ் பெற்ற வீரராக இவரது பெயர் குறிப்பிடப்படவில்லை. அதே போன்று அவர் காட்டிய திறமைகளும் கூட மறைந்து போயுள் ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்த மிகச் சிறந்த பந்து வீச்சாளராக இவரைக் குறிப்பிட இயலும்,
1862ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி பிறந்த ஜொனி பிரிங்ஸ், 1884-85களில் இருந்து 1899ஆம் வருடம் வரையில் 33 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 118 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். (சராசரி. 1775 ஆகும்) இவரது சிறந்த பந்து வீச்சு 11 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளாகும். லென்கெஷயர் மாநில அணிக்காக 535 முதல் தரப் போட்டிகளில் கலந்துகொண்ட இவர், இதன் போது 2, 221 விக்கெட்டுகளைக் கைப்பற்றிக் கொண்டுள்ளார். (சராசரி. 1595). 39ஆவது வயதில் இவர் 1902, ஜனவரி மாதம் 11ஆம் திகதி அகால மரணமடைந்தமை வேதனைக்குரிய விடயமாகும்.
- மைந்தன்
முழுத் திறமைகளை காட்டுவதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒதுங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை
(pJGi Galene):
முரளிதரன் கடந்த 8 வருடங்களாக டெண்டுல்கருக்குக் கூட டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசவில்லை என்பதும் ஒரு தகவல். நீண்ட இடைவேளைக்குப் பின் அணியில் இடம்பெற்ற முரளிதரன் தனது துஷ்ரா
பலாபலன்களாகும்.
சொல்பவர் :
ஜோதிட அறிஞர், பேராசிரியர்.
LITäiLj ú?. Gais, GFTLs J.D.G.A.N., J.P.
(சமாதான நீதிபதி, கொழும்பு - இலங்கை)
ஆதிக்கம் 9 பிறந்த கிழமை ஞாயிறு பிரகாசமும் சிறப்பும் நிறைந்த ஞாயிற்றுக்கிழமையில் பிறந்திருக்கின்றீர்கள். ஐந்து விரல்கள் ஒரு கைக்கோ, காலுக்கோ உரியன. அத்தனை விரல்களும் பெறுமதியானவை. ஒரு விரல் குறைந்தாலும் ஒரு காரியத்தை சுலபமாகச் செய்ய முடியுமா? அந்தளவிற்குச்சிறப்புப் பொருந்திய எண் 9 இல் பிறந்துள்ள நீங்கள் எப்படிப்பட்ட சிக்கலான காரியமாக இருந்தாலும் அதனை இலகுவாகத் தீர்த்து வைக்கும் வல்லமை உங்களுக்கு இருக்கிறது. நீதி செலுத்துவதிலும் சமாதானத்தை நிலை நாட்டுவதிலும் சிறப்புடையவராக இருப்பீர்கள். பிரச்சினைகளைத் தீர்த்துச் சமரசம் செய்தல், வழக்குக்குரிய காரியங்களுக்குத் தீர்ப்பு வழங்குதல் போன்ற உயர்ந்த அறிவு உங்களுக்குண்டு பிரச்சினைகளை அணுகும் முறையும், அதனை ஆலோசித்துப் பரீட்சித்து தீர்த்து வைக்கும் குணமும் உடையவர் நீங்கள்.
நீங்கள் ஒரு தீர்ப்பு வழங்கினால், அது விமர்சனத்துக் குரியதாகாது. ஒரு சாராரை மட்டும் திருப்திப்படுத்தும் குறையை உடையதாக இருக்காது. நீங்கள் வழங்கும் தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.
எந்த வகையான துன்ப நிலையாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட சிக்கலாக இருந்தாலும் சரி, எப்படியான சிரமம் உடைய காரியமானாலும் சரி, சாமர்த்தியமாக அவற்றைக் கையாள்வீர்கள், வெற்றியடைவீர்கள் ஒரு பிரச்சினைக்குரிய காரியத்தைத் தீர்ப்பதில் அல்லது தீர்ப்பு வழங்குவதில் தான்தோன்றித்தனமான முடிவு எடுக்கமாட்டீர்கள். அது சம்பந்தமான அறிஞர்களின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டுத் தெளிவு பெற்ற பின்னர்தான் தீர்ப்பு வழங்குவீர்கள்.
பெரிய தொழிற்சாலைகளுக்கு அதிபதியாகவும் அல்லது உயர் அதிகாரிகளாகவும் இருந்து செயற்படுவீர்கள். அத்தோடு உங்களுக்கென்று ஒரு மக்கள் கூட்டம் இருக்கும். அவர்களை வழி நடத்துபவராகவும், அவர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்குபவராகவும் இருப்பீர்கள். தலைவர் என்ற பொறுப்பில் இருந்து உங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யக்கூடிய திறன் வாய்ந்தவர் நீங்கள்.
நீதிபதிகளாக இருந்து மக்களுக்குச் சேவை செய்யக் கூடிய பாக்கியம் பெற்றவர் நீங்கள். உங்களுக்குக் கீழ் பல ர்ேகள் வேலை செய்வார்கள். அவர்களைப் பண்போடும் அன்போடும் நடத்துவீர்கள். குற்றம் செய்பவர் எவராக இருந்தாலும் உரிய தண்டனை கொடுப்பீர்கள். அத்தோடு அவர்களுக்கு அறிவுரை கூறித் திருத்துவீர்கள். தொழி லாளர்கள் உங்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள், 25 வயது ஆரம்ப காலத்தில் இருந்து தொழிலும் வருமானமும் ஆரம்பமாகும், 30 வயதிற்குள் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 30 - 45 வயதுவரை வருமானம் தாராளமாகக் கிடைக்கும். இதனால் பல வசதிகளையும் பெற்றுச் சுகமாக வாழ்க்கை நடத்துவீர்கள்.465 வயதுவரை உங்கள் வருமானம் மேலும் அதிகரிக்கும். 56 வயதில் மிகக் கூடிய பணத்தொகை உங்கள் கைக்கு வரும். இதைக் கொண்டு ஆயுள்வரை எந்தக் குறையும் இல்லாமல் வாழ்வீர்கள்.
1, 2,48 வயதுகளில் கண்டம் ஏற்படும். ஆனால் உங்கள் உயிருக்குத் தீங்கு ஏற்படாது வாயு சம்பந்தப்பட்ட உடலை உடைய நீங்கள் வாயுத்தொல்லைகளை எதிர்நோக்க
O O - இந்த நிலை 48 வயது வரைக்கும் தொடரும், ஆனால் as புதிய (UDIGI உயிருக்கு எந்தவிதமான தீங்கும் நேராது. அதனால், இது பற்றிப் பயப்படத் தேவையில்லை, 30 வயதிலிருந்தே நீங்கள் வாயுவை ஏற்படுத்தாத உணவுகளைச் சாப்பிட வேண்டும். ஏலக்காய், சீரகம், சுக்கு, நெல்லிக்காய், பெருங்காயம், மிளகு,
பந்துவீச்சுகளை தற்போது அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கையில் வெள்ளைப் பூண்டு, கத்தரிக்காய், முருங்கைக்காய் போன்றவற்றை நீங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள IULL வேண்டும். ர்கள் நீங்கள் பிறந்த எண் 9 ஆக இருந்தாலும் உங்களுக்கு T. அதிர்ஷ்டத்தைத் தருகின்ற எண் ஒன்று மாதத்தில் வருகின்ற 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் முக்கியமான நல்ல காரியங்களை வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தினங்கள் பூர் நீங்கள் பிறந்த ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் அதிர்ஷ்டம் 6T பன்மடங்காகும்.
வெள்ளை நிற ஆடை அணியுங்கள். இந்த நிறந்தான் ፵56II. உங்களுக்கு அதிர்ஷ்டமானதும் பாதுகாப்பானதும் ஆகும். = வட்டமான பச்சைக் கல் பதித்த தங்க மோதிரம் அணியுங்கள். இன்னொரு வாழ்க்கையில் அதிகமான வெற்றியினை நீங்கள் பெறமுடியும். ரெனியா நீங்கள் வசிக்கின்ற வீட்டின் எண் எதுவாக இருந்தாலும் 6ኽ)ã5 , உங்களுக்கு அதிர்ஷ்டமானதே. சுகமாகவும் சந்தோசமாகவும் ல்லாது அகர்கார், தினேஷ் மொங்கியா மற்றும் வாழ்வீர்கள். ரேயோன் முரளி கார்த்திக் ஆகியோர் ஆகவே, ஆதிக்க எண் 9 ஐயும் ஞாயிற்றுக்கிழமையினைப் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்கள். பிறந்த தினமாகவும் கொண்டுள்ள சிறப்புக்குரிய நீங்கள், ஆரம்பத் இவ்வணியின் தலைவராக வாழ்வில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்க என்
ராகுல்டிராவிட்டும், துணைத் தலைவராக நல்லாசிகள் ல் வீரேந்திர ஷேவாக்கும் நீதி செலுத்தும் யோகத்தில் ஞாயிறில் சோதிட எண் நியமிக்கப்பட்டுள்ளமையும் ஒன்பதில் பிறந்தீர் சாதிப்பீர் சுகபோகம் அனுபவித்தே வெற்றிகள் அஜித் சொல்லத்தக்க ஒன்று. பெறுவீர்! ULColt T DUIJEr EPG)a) 21. 27, 2005

Page 23
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S
L I NG (ds.(p.
இந்த உயர் கல்வியில் வழக்கமான கல்விப் பாடங்கள் மட்டுமின்றி "தத்துவ" ஆராய்ச்சியும் சேர்க்கப்பட வேண்டும். "தத்துவ ஆராய்ச்சி" என்று பிளேட்டோ குறிப்பிட்டது உன்னத வடிவங்களில் மெய்விளக்கவியல் கோட்பாட்டினை ஆராய்வதாகும்.
35ஆம் வயதில், கோட்பாட்டுத் தத்துவங்களில் தமது புலமையைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியவர்களுக்கு மேலும் 15 ஆண்டுகள் நடைமுறைச் செயல்முறை அனுபவப் பயிற்சியளிக்க வேண்டும். ஏட்டறிவை உலகியலில் பயன்படுத்தும் திறனைக் காட்டுகிறவர்கள் மட்டுமே காப்பாளர் வர்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும், பொதுநலத்தில் அக்கறை கொண்டவர்களெனத் திட்டவட்டமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றவர்கள் தாம் காப்பாளர்களாக ஆக வேண்டும்.
காப்பாளர் வர்க்கத்தில் உறுப்பினராவதை எல்லோரும் விரும்ப மாட்டார்கள், காப்பாளர் செல்வந்தர்களாக இருக்கலாகாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சொந்தமாக சொத்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சொந்தமாக நிலமோ, தனி இல்லங்களோ வைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊதியத்தை (அது பெருந்தொகையாக இருக்காது) பெறுவார்கள். அவர்கள் (சொந்தமாகத் தங்கமோ, வெள்ளியோ வைத்துக் கொள்ளலாகாது) காப்பாளர் வர்க்கத்தின் உறுப்பினர்கள் தனியாகக் குடும்பங்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருங்கிணைந்து உணவு உண்ண வேண்டும் பொதுவாக துணைவியை அல்லது துணைவரைத்தான் கொண்டிருக்க வேண்டும். இந்தத் "தத்துவ வேந்தர்"களுக்கு (Phil080pher King) இழப்பீடாகக் கிடைப்பது பொருட் செல்வம் அன்று மாறாக, பொது மக்களுக்குத் தொண்டு செய்யும் மன நிறைவேயாகும். உன்னதக் குடியரசு பற்றி பிளேட்டோவின் கருத்தின் சுருக்கம் இதுதான்
"குடியரசு" நூல், பல நூற்றாண்டுகளாக, மிகப் பரவலாகப் படிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனினும், அதில் விவரிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு முறையை, உள்ளப்படியான குடியியல் அரசுக்கான ஒரு முன்மாதிரியாக யாரும் கொள்ளவில்லை. பிளேட்டோவின் காலத்திற்கும், இப்போதைக்கும் இடைப்பட்ட இடைவெளிக் காலத்தின் பெரும்பகுதியில், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் பரம்பரை முடியாட்சிகளே ஆண்டு வந்திருக்கின்றன. அண்மை நூற்றாண்டுகளில் பல நாடுகள் மக்களாட்சி அரசு முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஹிட்லர், முசோலினி ஆகியோருடையதைப் போன்ற இராணுவச் சரிவாதிகார ஆட்சி அல்லது கட்சிவாத கொடுங்கோல் ஆட்சிகளும் ஏற்பட்டுள்ளன. அந்த அரசு முறைகளில் எந்த ஒரு அரசியல் கட்சியும் பிளேட்டோவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதில்லை. கார்ல் மார்க்சின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசியல் இயக்கம் தோன்றியது போல், பிளேட்டோவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இயக்கம் எதுவும் தோன்றவில்லை.
அப்படியானால் جیبیہ 家* பிளேட்டோவின் படைப்புகள் மதித்துப் போற்றப்பட்டாலும் நடைமுறையில் அடியோடு புறக்கணிக்கப்பட்டன என்ற முடிவுக்கு நாம் வர முடியுமா? முடியாது என்றுே நான் கருதுகிறேன்.
ஐரோப்பாவிலுள்ள குடியியல் அரசு எதுவும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசை நேரடியாக முன் மாதிரியாகக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆயினும், மத்திய காலத்து ஐரோப்பாவிலிருந்த கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைக்கும், பிளேட்டோவின் காப்பாளர் வர்க்கத்திற்கும் இடையே மிகுந்த ஒப்புமை காணப்படுவதை இங்கு கவனிக்க வேண்டும். மத்திய காலத்துத் திருச்சபை, தாமே நெடுநாள் அதிகாரத்தில் நீடிக்கும் உயர்ந்தோர் குழாமை (Elite) கொண்டிருந்தது. இதன் உறுப்பினர்கள், எப்பொழுதும் அதிகாரமுறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றார்கள். கொள்கையளவில், எல்லா ஆண்களும் அவர்களின் குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும் சமய குருவாக ஆவதற்குத் தகுதியுடையவர்களாக இருந்தார்கள். (ஆனால், பெண்கள் இதிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்கள்) கொள்கையளவில் சமய குருவுக்குக் குடும்பம் கிடையாது. தமது சொந்த செல்வத்தைப் பெருக்குவதில் அக்கறை கொள்வதைவிட பொது மக்களின் நலனிலேயே அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சியும் பிளேட்டோவின் உன்னதக் குடியரசின் காப்பாளர் வர்க்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதுண்டு பொதுவுடமைக் கட்சியிலும், தாமே ஆட்சியில் நிலைத்து நீடிக்கும் ஒரு குழாம் அதிகாரம் செலுத்துகிறது. அந்தக் குழாத்தின் உறுப்பினர்களும், அதிகார முறைத் தத்துவத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்.
அமெரிக்க அரசின் கட்டமைப்பில் கூட பிளேட்டோவின் கொள்கைகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. அமெரிக்க அரசமைப்பு மாநாட்டில் பங்கு கொண்ட பல உறுப்பினர்கள், பிளேட்டோவின் அரசியல் கொள்கைகளை நன்கறிந்திருந்தார்கள், மக்களின் விருப்பத்தைக் கண்டறிந்து, அதற்குச் செயல் விளைவு அளிப்பதுதான் அமெரிக்க அரசமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அதே சமயம், நாட்டை ஆள்வதற்கு மிகச் சிறந்த அறிவும் திறமையும் வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும், அது தனது
EüğGıyÖ 2.RGİLGUgi
207.2005 GEILLÄ 27072005 GICMD)
நோக்கமாகக் கொண்டி
பிளேட்டோவின் ெ காலங்காலமாகப் பரந்து நிலவுவதாகவும் இருந்த செல்வாக்கு நேரடியாக மறைநுட்பமாகவே நில அரசியல் கோட்பாடுகளு மெய் விளக்கவியல் பற் விவாதங்களும், பிற்கா பலர் மீது செல்வாக்குச் இந்தப் பட்டியலில், அர் பிற்பட்டு இடம் பெற்றிரு அதற்கு முதன்மையான அரிஸ்டோட்டில் ஒரு மு விஞ்ஞானியாகவும், அே ஞானியாகவும் திகழ்ந்த நேரத்தில் ஜான் லாக், வால்ட்டேர் போன்ற சிந் முன்னதாக இவருக்கு { காரணம், அவர்களுடை எழுத்துக்கள் இரண்டு ! நூற்றாண்டுகள் மட்டுமே தாக்குறவை ஏற்படுத்தில் பிளேட்டொவின் செல்வ நூற்றாண்டுகளுக்கு மே
(Gigally
Gluši
GALá : (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் உயர்ச்சி, பண வரவு, உயர்ந்த நிலை, பெரியோர் சகாயம், வெளியிட வாழ்க்கை, குடும்ப சுகம், உத்தியோகப் பேறு, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் இலாபம்
அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 0.
இடம் : (கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) தொழில் மாற்றம், செலவு மிகுதி உயர்ந்தோர் நட்பு, பிரயாண மிகுதி மனக்குறையதிகம், குடும்பக் கஷ்டம், உத்தியோக மாற்றம், மேலதிகாரிகள் பகை, மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாப்ரிகள் குறைந்த இலாபம்
அதிர்ஷ்ட நாள் திங்கள்.
அதிர்ஷ்ட இலக்கம் 0.
صZZ
SIN (மிருகrரிடத்துப் பின்னரை, ಸ್ಲೀಕ: புனாபூசத்து முன் முககால,
AZO தொழில் பலிதம், செலவதிகம், நண்பர்கள் தொல்லை, வெளியிட வாழ்க்கை, பயனற்ற செயல், குடும்பக் கலகம், உத்தியோக மகிழ்ச்சி மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வியாழன், அதிர்ஷ்ட இலக்கம் 04
கர்க்ககம் :
(புனர்பூசத்துநாலாங்கால், பூசம்,
ஆயிலியம்)
தொழில் பலிதம், பண வரவு தூர
இடப் பயணம், தேகசுகக் கஷ்டம், மனக் கலக்கம், உறவினர் தொல்லை, குடும்ப நன்மை, உத்தி யோக அலைச்சல், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி, விவசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு அதிர்ஷ்ட நாள்: வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
ஜூலை 21:27, 2005
: (மகம், பூரம், உத்தரத்து முதற் ( SITGÖ) தொழில் மாற்றம் செலவு மிகுதி மனக்கலக்கம், உறவினர் உயத்திரவம், சுபகாரிய G. நன்மை, குடும்பப் பேறு, உத்தியோகக் கவலை, மாணவர் கல்வி உயர்ச்சி விவசாயிகள், வியாபாரிகள் :
அற்ப இலாபம் இ அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 06
அத்தம், சித்திரையின் முன்னரை) தொழில் நன்மை, காரியானுகூலம் பண வரவு தேகசுகக் குறைவு, குடும்ப மகிழ்ச்சி, հlk உத்தியோகச் சிறப்பு, மேலதிகாரிகள் உதவி,
salah : உத்தரத்துப் பின் முக்கால், (
மாணவர் கல்வி மந்தம், விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் இ6 அதிர்ஷ்ட நாள் திங்கள். 學
அதிர்ஷ்ட இலக்கம் 0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Orror rrrrrrrrrrrrrrrr C
峦=
வணக்கமுங்கோ போன வாரம் சூப்பர் பேட்டியெண்டு போன் போட்டு வாழ்த்தின வாசகப் பெருமக்களுக்கு காபூவின் கண்ணியமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். வாழ்த்துக்களின் பூரிப்பில் இருக்கேக்க, வந்ததுங்கோ 95 போன், கேட்டுப் பாருங்கோ பிளீஸ்.
ஹலோ.
காபூ: ஹலோ யார்பேசிறது
வவே; நீங்கதான் பேசிறீங்க
r 8T.u: ஹலோ யார பேசிறதுم
- வ.வே. நீங்கதான் பேசிறீங்க.
காபூ யாரப்பா அது
வவே, என்னப்பா இது நீங்கதான் பேசிறதுங்கறதை
எத்தனை வாட்டி கேப்பீங்க.
பேசிறதைப் பாத்தா எங்கேயோ கேட்ட ثلاثة .
மாதிரித்தான் இருக்கு வ.வே. ஆமாமா. அதுக்குள்ள மறந்து போச்சா.
படமே இன்னும் தியேட்டரை விட்டு எடுபடலை,
அதுக்குள்ள வடிவேலுவை எப்புடி சார் மறந்தீங்க?
காபூ அடடா, வடிவேலுவா?
வ.வே. அடடா வடிவேலு இல்லேங்க. வைகைப் புயல் வடிவேலுங்க.
: இந்த லொள்ளுக்கு மட்டும் குறைச்சலில்லை
UT535,
வ.வே. சார் ஸ்டைல் சூப்பர் ஸ்டாருக்குக் கூடவே
பொறந்தமாதிரி லொள்ளு ஏங்கூட பொறந்தது சார் காபூ: அது சரி என்ன திடீர்னு கோல் போட்டிங்க
வவே: அதொண்ணுமில்ல சார். சந்திரமுகி பத்தி கணமங்க, அதிலை அவரோடை சேரநது கலககன எனனை வுட்டுப்புட்டீங்களே. நம்மகிட்டையும் நாலு
கேள்வியைக் கேட்டா, நாம் பாட்டுக்கு பதிலைச்
சொல்லிட்டுப் போகமாட்டமா.
காபூ: அதுக்கென்ன கேட்டுட்டாப் போச்சி.
கேக்கிறதில ஒண்ணுமில்லை. எங்க நாட்டுப்
பொலிரிக்ஸ் பத்தியும் பேசவேண்டி வருமே.
வ.வே. இப்புடி ஆரம்பத்திலேயே கண்ணைக் கட்டிற
மாதிரி குண்டக்கா மண்டக்கா கேட்டிங்கன்னா. எப்புடி?
ருந்தது.
சலவாககு துபட்டதாகவும், ஊடுருவி
போதிலும், அவருடைய 966)TLD6) வி வந்துள்ளது. அவரது காபூ அப்ப உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா. நடன் சேர்ந்து அறவியல், வ.வே. தெரியுமே. தெரியுமே. தெரியுமே.
]றிய அவரது ಹTU: அதுக்கு ஏன் சார் இத்தனை தெரியுமே. vத் தத்துவஞானிகள் | o#Ú° இறக்கமுமா.
செலுத்தியுள்ளன. வவே, சாரி. தெரியும் சார் நீங்க வேற. பார்த்திபன்
கணக்கா எடக்கு மடக்கா கேக்கிறீங்க. எகத்தாளம்
கூடிப்போச்சு. காபூ உங்க கூட இல்லாம. வேற யாரோட சார். வவே. ஆஹா. வச்சிட்டாரைய்யா ஆப்பு. காபூ சார் கேள்விக்குப் பதில் சொல்லுங்க. வவே கௌம்பிட்டாரைய்யா கௌம்பிட்டாரைய்யா. தாமஸ் ஜெபர்சன், கேள்விக்கு பதில் சொல்லலைன்னா கனக்ஷனைக் தனையாளர்களுக்கு கட் பண்ணிடுவாரு போல. இடமளிக்கப்பட்டிருக்கிறது. எதுக்கு வம்பு, ஓங்க நாட்டுப் பொலிரிக்ஸ்தானே.
ஸ்டோட்டிலுக்கு மிகவும் க்கிறார் என்றால்,
காரணம்,
க்கியமான த சமயம் ஒரு தத்துவ ார் என்பதேயாகும். அதே
ய அரசியல் பொடலங்கா பொலிரிக்ஸ். இதில தெரிஞ்சுக்க என்ன அல்லது மூன்று இருக்கு எதிர்த்துப் பேசிறவனையெல்லாம் ஏகே உலகின் மீது போர்ட்டிசெவனைத் தூக்கி, பொட்டுப் பொட்டுன்னு 5. ஆனால, போட்டுத்தள்ளுறதுதானே.
ாக்கு 23 காபூ அட பரவாயில்லையே. இதெல்லாம் கூடத்
நிலைபெற்றுள்ளது. தெரிஞ்சு வச்சிருக்கீங்களே. BNait LNGÖLGİ வ.வே. அதுதாங்க மதுரைக்காரங்க. எங்ககிட்ட
blШI
மீனம் - இராகு, மேடம் - செவ்வாய்,
: (முலம், பூராடம், உத்தராடத்து
திரம் பின்னரை, சுவாதி
முதற் கால்)
துலம்
(சித் விசாகத்து முன் முக்கால்) தொழில் கஷ்டம், வீண் பிரயாசம், தொழில் நன்மை, காரிய சித்தி, LIGO87ë QF6V6), DLALIM BGBITÍ Pių, பொருள் இலாபம், பெரியோர்
களரவம், குடும்பப் பொறுப்பு, மனக் கலக்கம், சகாயம், மனக்குறை நீங்கும், இனசன மகிழ்ச்சி
த்தியோகச் சிரமம், மேலதிகாரிகள் உதவி மாணவர் உத்தியோகக் குழப்பம்,மேலதிகாரிகள் தொல்லை,
விநன்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த மாணவர் கல்வி மாற்றம், புதிய கல்வி முயற்சி,
ாபம் விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம்
திஷ்ட நூள் செவ்வாய் அதிர்ஷ் நாள் திங்கள்.
திர்ஷ்ட இலக்கம் 01. அதிர்ஷ்ட இலக்கம் 0.
ਸੰਗ : Laasgiá : (விசாகத்து நாலாங் கால், (உத்தராடத்துப் பின் முக்கால், அனுஷம், கேட்டை) திருவோணம், அவிட்டத்து
தொழில் உயர்ச்சி, மனமகிழ்ச்சி, பண வரவு, பூமி சேரல், வெளியிட ழ்க்கை, மனக்குறையதிகம், குடும்ப நன்மை, த்தியோக முயற்சி மேலதிகாரிகள் பகை, மாணவர் விமேன்மை, விவசாயிகள், வியாபாரிகள் மத்திம WTub, நிர்ஷ்ட நாள் வியாழன். நிர்ஷ்ட இலக்கம் :04,
முன்னரை) தொழில் சிறப்பு காரிய சித்தி, பூமியால் இலாபம், உயர்ந்த நிலை, குடும்பப் பகை, உறவினர் தொல்லை, உத்தியோகப் பயம், மேலதிகாரிகள் பகை மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04
வேறொன்றுமில்லை காதில பூ கந்தசாமி
------
கர்க்கடகம் - சூரியன், புதன், சனி, சிங்கம் - வெள்ளி, கன்னி - வியாழன், கேது.
சந்திரன் மகரம், கும்பம், மீனம் இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
காதிலை ஆகந்தசாமி
C305m 7. Ce6ind Ll6ad6o 376 0 நான் சொல்வதெல்லாம் பொய்
பொய்யைத் தவி
CS-2) மாட்டாம எதுவானாலும் இருக்க முடியுமா? என்ன சிலோனில நல்ல தமிழ் பேசிற தமிழங்க இருக்காங்கன்னு சொல்லுவாங்க. ஆனா. ஓங்க நாட்டில நடக்கிற கண்ராவியைப் பாத்தா தமிழன்னு ஒரு பயலும் மிஞ்சமாட்டிங்க போல இருக்கு. அட கொக்கா மக்கா ஏண்டா இப்புடி அடிச்சுக்கிட்டு சாவுறாங்க. எல்லாப் பயலுகளையும் எங்க மதுரை மீனாட்சி ஆத்தாதான் காப்பாத்தணும். காபூ: சொரி வடிவேலு சார். நீங்க எங்கமேல இவ்வளவு பாசமானவர்ன்னு தெரியாம இத்தின நாளா இருந்திட்டோம். வ.வே. ஓங்களைச் சொல்லிக் குத்தமில்லப்பு. எவந்தான் வடிவேல வெளங்கிக் கொண்டிருக்கான், ஒரு பயலுக்கும் நம்ம மேல மட்டு மருவாதி இல்லாமப் போச்சே. காபூ சரி. இத விட. சிலோன் பத்தி உங்களுக்கு வேற என்ன தெரியும். வவே. சாமி சத்தியமா சொல்லனும்னா. நல்லா கலையை ரசிக்கிறவங்களும், வந்தவங்களை உபசரிக்கிறவங்களும் சிலோன்காரங்கதான்னு ஆத்தா அடிக்கடி சொல்லும். அப்புடியானவங்களா ஆளா ளுக்கு அடிபட்டு சாவுறாங்கன்னு நெனைக்கிறப் போதான் கவலையா இருக்கு. காபூ சரி உங்களைப் பத்திச் சொல்லுங்களேன். வவே ப்யூ. இது தெரியாமலா இம்புட்டு நாளும் இருந்திய. சுருக்கமா சொல்லுறன் கேட்டுக்குங்க, மதுரையில இருந்து மரக்கறிலொறியில சென்னைக்கு வந்து ஏறாத இடமில்ல. சான்ஸ் கேட்டுப் போனா ஒரு பயலும் கண்டுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஏ இராசாவின் மனசில இடம்புடிச்சமவராசன் ராஜ்கிரன் வாய்ப்புத் தந்தாரு. இன்னைக்கு போன வருசத்துக்கான சிறந்த நகைச்சுவை நடிகருங்கிற விருதை வாங்கியிருக்கேன் இதுக்கு நடுவுல எத்தனை குத்து வெட்டுக, குழப்பங்க. அம்புட்டும் கடந்து ஜெயிக்கமுடிஞ்சிருக்கின்னா, ஒங்களமாதிரி மீடியாக் காரங்க குடுத்த சப்போர்ட்டும், வயிறு குலுங்கக் குலுங்க சீர்ச்சுப் பாராட்டின ரசிகர்களும்தான் காரணம் எப்புடி இருந்த வடிவேலுவை இப்புடி ஆக்கிப்புட் LT55, காபூ: ஓ.கே. சார். எங்கட சிலோன் மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புரீங்க. வ.வே. என்னத்த நான் பெரிசா சொல்லப்போறன். கதை, கதையா இருக்கணுமப்பு. கதைச்சுக்கிட்டு இருக்கக்குள்ளேயே கை வைக்கிறது தப்பு. அதுமட்டுமில்லாம சுட்டுத் தள்ளுறது மகா தப்பு. யுத்தம் யுத்தம்னு ஒரே சண்டை போட்டு இருக்கிற சனத்தையும் கொன்னுபுடாதீங்கப்பா. அதிலையும் தமிழனே தமிழனைக் கொல்லுறது நம்ம தலை விதியையே மாத்திப்புடும். ஆளுங்களைக் கொல்லுறதையும், அடிதடின்னு
எறங்குறதையும் வுட்டுப்புட்டு, ஆகவேண்டியதைப்
பாருங்கப்பா. வடிவேலுதானே சொல்லுறான்னு வரவு வைக்காம வுட்டுப்புடாதீங்க புரியுதா. காபூ தெங்க்யூ. வடிவேலு சார் ஒரு ஜோக்கு சொல்லுங்களேன். வ.வே. ஐயையோ. ஐயையோ. நா சொன்னத பூரா நெசமுன்னு நெனைச்சிட்டிங்க போல. அம்புட்டும் சும்மா. ஐயோ. ஐயோ.
L- unaya sa Linggapuana a
K8
தம்பம் : (அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் குழப்பம், மனக் கவலை, பணவரவு குறைவு பெரியோர் சகாயம், வெளியிட வாழ்க்கை, அன்னியர் உதவி குடும்பப்பொறுப்பு உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மந்தம், சோம்பல் மிகுதி விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம் 05
dari : (புரட்டாதி நாலாங் கால், உத்திரட்டாதி, ரேவதி) தொழில் நன்மை, காரியானுகூலம், பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி உறவினர் பகை வீண் மனஸ்தாபம், உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் தொல்லை, மாணவர் கல்விக் குழப்பம், ஊக்கமின்மை, விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06

Page 24
மாலை 2ே தொடக்
リリのリ。
ஏறக்குறைய 7 ஆனால், உறுதிய upg, so aufsi u Goth தங்கியுள்ளது. ஒரே முட்டைகளை இடுப் அவற்றைச் சருகுகள் ாதுகாக்கின்றன. பொரிக்கும் முட்டைக ட்டிகள் வெளிவரும்: பிழைப்பது அபூர்வ பிழைக்கும் ஓரிரண்டு முதலை தனது கெ பாசத்துடன் பராமரிக்
மீன் குஞ்சுக்கு குட்டிக்கும் நீந்தச் தேவையில்லை. பொ தாயுடன் ஆனந்தமாக
நான் ஆச்சரியமான ெ
படத்தினைப் பார்த்தவுடன் ங்களுக்குக் குமட்டிக்கொண் வரலாம். ஆனால் பார்பகியூBB) alTitus aas, பூனைக் கறி வறுத்த எனப் பரபரப்பாக இயங்கும் இந்த ஷன்ஷான் எனும் நகரத்தின் வரல
தற்போது சீனாவின் வசமிருக் டிஷ் ஆட்சியில் இருந்தபோது ச் நயில் வெளியேறி பிெங்கொங்க் சீன அரசு தனது எல்லைகளைப் பல பலர் குடியமர்ந்த இடமே தென் சீன
அவ்வாறு குடியமர்ந்த பலர் உழைப்பினால் தேடுவாரற்று இருந் க்கிய நகரங்களுள் ஒன்றாக உரு ஒருவரின் கடும் பிரயத்தனத்தில் உ நாக்கைச்சப்புக்கொட்ட வைக்கும்
@@@@@@@@@@
- I se persi s
நவாலி வடக்கு மானிப்பாயைச் சேர்ந்த திரு.திருமதி திருநாவுக்கரசு
லிங்கேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி லட்சனி தனது 10ஆவது பிறந்த நாளை 2.07.2008 அன்று சுவிஸில் மாநிலத்தில் அமைந்துள்ள தமதில்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார். இவரை அப்பா அம்மா, தங்கை தளிரினி சுவிஸிலுள்ள சித்தப்பா - சித்தி அண்ணாமார்கள் பிரவின் பிரேன் யோன்சன், மஞ்சு அக்கா குடும்பம் தம்பிமார்கள் மருதன் ஜெருசன் ராஜாமாமா குடும்பம், நகுலேஸ்வரன் மாமா குடும்பம், காந்தன் மாமா குடும்பம், ஆனந்தன் மாமா குடும்பம் செல்வா மாமா குடும்பம் சிவச்செல்வம் மாமா குடும்பம் லுவின்சன் மாமா, நேசன் மாமா குடும்பம் தாஸ் மாம்ா குடும்பம், கதிரைமலை மாமா லண்டனிலுள்ள அண்ணா விந்தன், குகன் மாமா குடும்பத்தினர் சாந்தன் மாமா குடும்பத்தினர், ஜேர்மனி சிவாஜினி பெரியம்மா குடும்பம் திருகோணமலையைச் சேர்ந்த உதயன் மாமா குடும்பம், மட்டு துறைநிலாவணையைச் சேர்ந்த ஆசைத்தம்பி மாமா குடும்பம் யாழ்ப்பாணத்திலுள்ள பெரியம்மார்கள், விக்கினேஸ்வரி நாகேஸ்வர் குடும்பத்தினர் பெரியத்தை சின்னத்தம்பி புவனேஸ்வரி சின்னத்தை சின்னராஜா மல்லிகாதேவி குடும்பத்தினர் அப்பப்பா மருதக்குட்டி பேராதனையிலுள்ள கிருஷ்ணா அக்கா மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்றுப் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் ΟΟΟΟΟΟΟ ΘΕΟΙΟΘΕΟΕΘΘΟΙΟΙΟΘΕΕΘΟΙΟΘΟΙΟΘΕΟΟΟΟΟΟΟΟ
SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd. as a News Paper at the G.P.O. (OD/81/NEWS/2004)
| Gas II GSSIGÖLDET ØNTSANTIGA பன பற்களையுடை அதன் வாயிலிலேே தடவையில் 3 டசின் பெண் முதலைகள் இலைகளினால் முடி சூரிய வெப்பத்தினால்
குட்டிகளையும் தா ண்காணிப்பில் மிகுந்து கும். ாத்திரமல்ல, முதலை சொல்லிக் கொடுக்க fத்து வந்த கையுடன் நீரில் சவாரி செய்வது
என அழைக்கப்படும் தீயில் வண்டு வகைகள், நாய்க் கறி
"lilanguage is
Hot8ird 6
Localization 3° East
Šate|||||||||te |
all in | Againjijini Uing
Frequency: 101.3 MHz Enll Gala Polarity Horizontal
Symbolirate 27.500 Msh
■ III 2 JANUÁRIA FEC :
blai Gi Elg. gigingI 25,072005 திரு.திருமதி ஜெயகாந்தன் செல்வகுமார் தம்பதிகளின் செல்வப் புதல்விதஹா தானி தனது முதலாவது பிறந்த நாளை 2010ஆம் திகதி அன்று கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். தர்ஹா குட்டியை L S SYS S S S S S YSYS S SSY SSSSSSS S S LLLLS ബ് LSr S S S S S JT S S L S S S S S S S S S S SS tcm、リf cm 。山m、3cm cm 9cm、リー மற்றும் அன்பு உள்ளங்கள் அனைவரும் இறைவன் அருளால் பல்கலையும் பெற்ற usic G காலம் வாழ்கவென்று வ த்துகின்றார்கள்
உணவகம் அமைந்துள்இே
ாறுதான் சுவாரசியமானது.
கும் ஹொங்கொங் பிரதேச
னாவிலிருந்து சட்டபூர்வமற் குடியேறப் பலர் முற்பட்டனர் படுத்தவே குடிபெயரமுற்பட்2 கரமான ஷென்ஷான் ஆகும்
தமது சொந்த முயற்:
ஷென்ஷானை, சீனாவின் ாக்கிவிட்டனர். அப்படிப்பட் ருவானதே நீங்கள் காணு சீனர்களின் உணவகமாகும்
தந்தநாள்ளந்து
2O72OO5
பிரான்ஸில் வசித்து வரும் வதனபாஸ்கரன் தமிழ்ச்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வி லவன்சியா தனது இரண்டாவது பிறந்த தினத்தை 24.07.2008 ஞாயிற்றுக்கிழமை இன்று அப்பா - அம்மா சித்தப்பா மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் தனத் இல்லத்தில் கொண்டாடுகிறார். Gaia Gai Sium, OlbIII, Giulius DI - OlubIDI, of DIDI, 9IIIDIDIDI, DIT DIVIDIT, DITLÓIDIT, LITTLDT), சித்திமார் பெரியப்பார் GLUNDIDITADT, DIDIT, Dársgörn), மச்சாள்மார் பாட்டிமார் அனைவரும் பல கலைகள் கற்று பல்லாண்டு காலம் வாழ விநாயகர் அருளை வேண்டி வாழ்த்துகிறார்கள்
ஜூலை 21-27, 20)