கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.08.04

Page 1
THNAMURASU SRI LANKAS NATIONAL
வியக்க வைத்தவர்கள்
 

ni A.
සු වාරම්ලර් | ප්‍රාණි 04 – 10, 2006
AML WEEKLY

Page 2
ᏧᏂᏛlI6lI நோட்டு உஷ் ஒருவனிடமும் சொல்லமாட்டேன் உங்களில் எத்தனை பேர் கணனி மூலம் கள்ள நோட்டு வெளியிடுபவர்கள் இங்கே இருக்கிறீர்கள்?
- எம்சிகலில், கல்முனை - 5
கணனிகள் எத்தனை? போர் நிறுத்த ஒபபந்த மீறல்களைச் சேகரித்து வைப்பதற்கு இக்காம் - அ7இத்தனை AA AA கணனிகளா? தடுத்திருக்கலாமே! f
- சீதங்கவடிவேல் 666. ப்ள எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் ஐயா மாரே! அபபடி பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்பப்படவேலி ஆராய்ச்சி ஆணுகிற்கள் வேலை கவிதைப் ே இந்தச் சுனா f வரப்போகிற சங்கதியை 6)TUILILI தினமுரசு வாரமலர், 2. நேரகாலத்தோடு கணனி வந்தவுடன். a சொல்லியிருந்தால் வேலைவாய்ப்பு இறங்காது யதா இத்தனை உயிர்களும் குறையுமென்றார். கணனியில் பங்கு விலை இன்ட உடைமைகளும ஆனால, இங்கு. ஏறலாம்; இறங்கலாம். இ அழிந்ததைத் தடுத்திருக்கலாமே? வேலை குறைந்து. எரி பொருள் விலையும் இமயத்தைே
வாயபுக் கூடியது. ஏழைகள் துயரும் - எஸ்யியிகணேஷ், - இறங்காது இ இ கொழும்பு - 1 LANI.LAllil, - யூ, செல்லக்கம்பி ணையா OO . ஏன்? இனமோதல் மு
உயிரற்ற கணனிகளை கணனி ஒன்றிணைக்கத் உலக நடப்பை தெரிந்த மனிதனுக்கு ஒட்டு மொத்தமாய் 21 لاوال( ]| பதம உளளங்களை ஓரிடத்திலேயே தொழி ஒன்றிணைக்கும் உற்று நோக்கிட தாழ வித்தை தெரியாமல் கலியுக மனிதன் ಇಂಗ್ಲ; - போனது ஏனோ? கண்டுபிடித்த த 22 பரீத் அல் காட்சிப் பெட்டி மடிந்து | - பரீத் அல் ஹுவைரி, - நவீஹா சம்சபாத்
afkATyi
சபாஷ் முரசே! முரசே! e நீ சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் ஆக்கங்களை வெளியிடுவதே உனது தனிச் சிறப்பு லேடீஸ் ஸ்பெஷல், பாப்பா முரசு, சிந்தியா கேள்வி - பதில், தேனீர் கோப்பையில் இரத்தம் என்பன சிறப்பாக உள்ள்ன. மேலும் இளைஞர்களைக் கவரும் பல ஆக்கங்களையும் வெளியிடுகின்றா சபாஷ் முரசே! பல்கவைக் கதம்பமாக நீ இனி வரும் காலங்களிலும் வர வேண்டுமென்று வாழ்த்துகிறோம்.
2
வசந்தரா, யாழ்ப்பாணம்
ଶ୍ରେଣୀ:୬୩୩)
ଭ]"୩୫ 酶黏 afiri
- IF FFS நோக்களிப்பதில்கள்
3 στου ι
சிறுகதைப் பிரியன பல்வேறு சிறுகை வழங்கி வருகி குறிப்பாகக் கடந் காதலின் நு சிறுகதைய பொழுதுபோக்கு நின்று விடாமல்
தானம் செய்வத கொடை செ வெளிப்படுத்தி ஓர் உருவாக்கியமை
தீப
o
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sensteti -------
டயத்தைத் தம்முடைய கையிலே
கள்
கள்.
எப்போதும் எனக்கு உதவியாகவேவசனங்கை வைரே எமக்கும் உதவியருளும்" என ஜெயிப்போமாக வார்கள்.
போல் ஜோன், தெல்தெனிய, (7:179) ಘಷ್ರ -எம்.எச்.எம்.ஆஸாத், பாலமுனை - 03
சுமார் இரண்டு மாதங்களாகின்றன. ம் சேகரிக்க எவரும் வரவில்லை. நாம் எமது விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி
இருக்கின்றனர். முன்பெல்லாம் ஒரு வாரத்திற்குள் அவர்கள் குறிப்பிட்ட திகதியில் வந்து பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் வந்து சேகரித்தால் நல்லது.
சில வேளைகளில் நாம் வேறு
iண்டிய கடைசித் திகதி 10:08,2005
பாட்டி இல.625 பெ. இல-1772, கொழும்பு.
எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் |
Tsjö GJ5D aba s:::::::::::::
யுகம அலுவல்களுக்காக வீட்டைப் ணைந்து :|பூட்டிவிட்டுச் சென்றிருப்போம். புதுப்பாலும் விஞ்ஞானத்தில் அவ்வேளையில் அவர்கள் வந்தால் யங்கள் இது ஏமாற்றமே. நாமும் விண்ணப்பப்
నీస్లో வரலாற்றில் | படிவம் கொடுக்கவில்லையே என்று ல்ே இது யோசிப்போம். இப்பகுதி
தோப்பூர் - 5 நமது நாட்டில் (கொழும்பு -15 விஸ்ட்வைக் வீதி நூற்றாண்டு மேட்டக்குளி) கிராமசேவகரிடம்
(பொதுக் I விண்ணப்பப் படிவத் প্ত 6) JLULD ப்பின் ః 鞑 துவிட்டது, ಹLಣ್ಣ கொடுத்தால் s ாபிமானம் மறுக்கிற
விட்டதே = ரெயிமரிய டினேசனி, - எஸ்பியாலமுருகனி, மன்னார்.
ggi
FITTEJEaloġi
. /அண்மீன் முரசிற்கு PJరొrరోగ్రా ( ான எனக்கு தரமான
ாக்கு தரமான (சூடு, சுவை, சுவாரசியம் களைத் தொடர்ந்து
----------------- -ஏ.எஸ்.ஏம்.ரவுபூப்,| ட்டக்குளி, கொழும்பு - 15,
TTTTTM yyTTTT0uLLLLL LL LLLLL LLLLLL 1றமைக்கு நன்றி. அங்கங்களும் யூனி ~வு வியாழன் முரசில் > தொடர்ச்சியாக மடலகள மறறும
ரியில் நண்பன் வெளிவந்த சங்கரமடத்து ஆக்கங்கள்- உட்பட சகல னது வெறும் கிங்கரர்கள் படித்துச் தொடர்புகளுக்கும்: அம்சமுடன் மட்டும் சுலைத்தேன் மிக தினமுரசு வாரமலர், டடல் உறுப்புக்கள் அருமை. தொடர்ந்து த.பெ.இல-1772, கொழும்பு, ன் பயனை கிட்னி வரும் முரசங்களிலும் தொலைபேசி: 0114-514282 பவதன மூலம இேதுபோன்ற நிஜ \தொலை நகல் (Pa)-0114513266 விழிப்புணர்ச்சியினை *:-
குப் பாராட்டுக்கள்.
- கட்டுகண்தோட்டை
a DJ Her
FF-GLouili): (E-mail)- murasu Gestnet.
ஆக. 04 - 10, 2005

Page 3
- --- ۔8۔ -్వూ x
வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கமும், ஆயுதப்படையினரும் காத்திரமான நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகரான பெரியதம்பி மணிவண்ணன் தெரிவித்தார். புலிகள் திருமலை அரசியல்துறைப் பொறுப் பாளர் எழிலனுக்கு கட்டைபறிச்சானிலிருந்து ஹபரணை ஊடாகச் செல்வதற்கு ஆயதப் படையினர் அளித்த முக்கிய ராஜதந்திரி களுக்கு வழங்கப்படும் பாணியிலான பாதுகாப்புக் குறித்து வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். லெப்டினன்ட் தரத்திலான இரு உயர் பாதுகாப்பு அதிகாரி களும், 34 படை வீரர்களும் இராணுவ, பொலிஸ் அதிகாரியொருவரும் வானொலி செய்திப் பரிவர்த்தனையாளரொருவரும் சென்றதாக வெளிவந்த செய்திகள் குறித்து
தில் மரண தண்டனைத்
மூன்று இலங்கையர்களின் தலைகள் தப்பும்
விருத்தி, கூட்டுறவு அ அலுவல்கள் அமைச்ச கைத் தொழிற் பயிற்:
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்படமாட்டாதென்று தாம் உறுதியாக நம்புவதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித் தன. சவூதி அரேபிய மன்னரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள ரியாத் சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையி லான இலங்கைக் குழுவினர் இது தொடர்பாக மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்குமென நம்புவதாக அங்கு சென்றுள்ள மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். புதிய சவூதி மன்னருக்கு நெருங்கிய தொடர்புடைய
D) liðstöUDØYayö LLز)
GAJEDUDES
iGDGTö
ரசு நடவடிக்கை எடுக்கக்
புவிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறுே
கேட்ட போது, அவர் இவ்வாறு சொன்னார்.
22ஆவது இராணுவப் பிரிவின் படையணி
ஒன்று கந்தளாய்-ஹபரனை பிரதான வீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் மேலதிகமாக இந்த வீதியில் தேடுதல் நடத்துவதற்கு கவச வாகனம் உட்பட மேலும் இரு வாகனங்களும் பயன்படுத்தப் பட்டதாகவும் இதற்கென 12 இராணுவ உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்த தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அரசுக்கும் புலிகளுக்குமான யுத்த நிறுத்த
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 41 மாதங்கள்
கடந்து விட்ட காலப்பகுதியில், மாற்றுக் கருத்துக் கொண்ட 350 தமிழர்கள் வடக் கிலும், கிழக்கிலும், கொழும்பிலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகளுக்
வட்டாரங்களோடும் இஸ்லாமிய சமய விவகார அமைச்சோடும் இலங்கை அரசாங் கத் தூதுக்குழு இது தொடர்பாகப் பேச்சு
வார்த்தை நடத்தியதாகவும் தெரியவருகிறது.
ஏற்கனவே இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சும் பல முயற்சிகளை எடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது. இத் தண்டனை தொடர்பான மீள் பரிசீலனை செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவிருப்பதாகவும் இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, சிறைத் தண்டனையாக மாற்றப்படலாமென்று நம்புவதாகவும் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.
குள்ளும், நீதிமன்றங் வீடுகளுக்குள்ளும் கொலைகளைச் செ அரசு புலிகளோடு நடத்துவதோடு அ பாதுகாப்பு வழங்குவே ஆயுதப் படையினை ஆனால், மாற்றுக் தமிழ் மக்களையும் படையினரையும் சுட் யும் தொடராமல் வேண்டும். இது ெ புலிகளுக்கு அழுத் பாதுகாப்பு நடவடிக்ை வேண்டும் என்றும் ம6
பட்டதாரிசுளு
கமத்தொழில் ச
சுக்கும் அதற்குரிய தி பட்டதாரிகளை இை திட்டத்துக்கமைய நி வழங்கும் வைபவம்
தேவானந்தா தலைை திகதி பிற்பகல் 20 நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைெ
வத்தில் பிரதியமைச்ச கலந்துகொண்டார்.
யேற்று சென்ற் கிளேயர்ஸ் நீர்வீழ்ச்சியை இலங்கை - இந்தியப் பாதுகாப்பு စ္႕ာ်g|
மட்டுமே மையமாக வைத்து மேல் கொத்மலை நீர் மின் விநியோகத் திட்டம் ஆரம்பிக் கப்படுவதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லையென்று தோட்ட உட்கட்டமைப்பு
அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இத் திட்டத்துக்கு சீன அரசாங்கம்
நிதியுதவியளிக்க முன்வந்திருப்பதால் இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்பட வுள்ளதாக அமைச்சர் சுசில்
ழைப்பு ஒப்பந்தம் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதெனச் சரிவரத் தெரியவில்லை யென்ற போதிலும் இதுகுறித்துப் பாகிஸ்தான் அச்சமடைவதற்கு எவ்விதக் காரணமு மில்லையென்று பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குர்ஷித் எம் கசூரி தெரிவித்தார். இலங்கை இறைமைமிக்க ஒரு நாடு. எனவே தன்னுடைய நலன்களுக்காக என்ன செய்ய வேண்டுமென்பதை இலங்கையே தீர்மானித்
பிரேமஜயந்த தெரிவித்தார். இன்னமும் இரண்டு மாதங்களுக்குள் இத்திட்டம் ஆரம்பிக்கப்படு மென்றும் அவர் கூறினார்.
துக் கொள்ள வேண்டும். இலங்கையுடன் பாகிஸ்தான் சிறந்த உறவுகளைக் கொண் டுள்ளது. இலங்கை உதவி கோரினால் நாம்
- - - - - 22-2
- இந்திய பா
3.65/.5/.265/2- O
இ.தொ.கா.விற்வின் கோரிக்கையை FLğü LITEiletöjTei எதி
உதவி வழங்கத்
இலங்கை - இந்திய ஒத்துழைப்பு ஒப்பந்த பாதுகாபபு அமைசசா அதில் தலையிட எம தற் போது கணிச ஆயுதப் படையினர் 1 பெற்று வருகின்ற6 சொன்னார். ஏற்க இலங்கைப் படை யின பெற்றிருக் கின்றனர் நானூறு பேர் அங் வருவதும் குறிப்பிடத்
'நீலனைக் கொல்ல ஆணையிட்டவர்க
உலகத் தலைவர்களால் நன்கு மதிக்கப் பட்ட தலைசிறந்த சட்ட மேதை அமரர் நீலன் திருச்செல்வம் இன்று உயிரோடிருந்தால், சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை இலங்கை அரசின் மீது பிரயோகித்து, இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றினைக் கண்டிருப்பார். இந்த விடயம்
க.சண்முகலிங்கம் தனதுரையில், அன்னாரின் மறைவால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொண்டு, தமது குடும்பத்தை வளப்படுத்தியவர்கூட அமரரின் பெயரை
அன்னாரைக் கொலை செய்ய ஆணையிட்டவர் 份 ᏜᏡᎣᏪ Al
களுக்கே நன்கு தெரியும். அதனால்தான் கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் முக்கிய பங்களிப்போடு உருவாக்கப்பட்ட தீர்வுப் பொதி மிகச் சிறந்ததென்று கொலையாளிகளுக்காக இன்று வக்காலத்து வாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகரொருவர் அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்திருந்தார் என்று அமிர்தலிங்கம்
"தொழிலற்ற சுமார் 42 ஆயிரம் பட்டதாரி களுக்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அளித்த தேர்தல் உறுதிமொழிக் கிணங்க, எனது அமைச்சும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களும் முதற்கட்டமாக 232 பட்டதாரிப் பயிலுனர்களை நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்கிறோம். இவர்களுக்கான க் நினைவுப் பணிக் கழகம் கொழும்பில் நடத்திய கடிதங்கை அவரது 6ஆவது ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டணி அரசின் திட்டத்தில் நானுமொரு கூட்டத்தில் உரையாற்றிய மேற்படி மன்றத்தின் பங்காளியாக இணைவதையிட்டு பெருமகிழ்ச்சி உபதலைவர் கசிவராஜா கூறினார். இந்த நினை யடைகிறேன்." என்று அமைச்சர் டக்ளஸ் வஞ்சலிக் தேவானந்தா கூறினார். பண்டாரநாயக்க சர்வதேச தலைக கூடணயனா தலைமைச யலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் கடந்த முதலாம் திகதி கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. சட்டத்தரணி நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே மு.ஆனந்தராஜா இங்கு பேசுகையில், "சர்வதேச அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார் சமூகத்தால் மதிக்கப்பட்ட அப்பெருமகன் அவர் தொடர்ந்து பேசுகையில் ಇಂಗ್ಡಿಲ್ಗರಿ இன்று நியமனம் பெறும் பட்டதாரிகள் பழகய ஒா உயாநத இலடசயவாத எனறாா. அவர் மேலும் பேசுகையில், அரசியலுக்கு வந்து ಗ್ಧರು 1200 ரூபாவுக்கு ಇಂದ್ಲು விட்டு ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள்: ' போல் நடந்துகொள்பவர்கள் தமது ஆணவத் பாலானோர் பல வருடங்களாகத் தொழில் தைக் கைவிட்டு அமரரின் எளிமையை எண்ணிப் வாய்ப்புக்கள் இல்லாதிருந்த கிராமப்புறத்தைச் பர்த்து நடந்து கொள்ள வேண்டும் எனவும் சேர்ந்தவர்களாவர். அவர்களுக்குக் கல்வியறிவை கேட்டுக்கொண்டார். கழக உறுப்பினர் ஊட்டுவதற்கு, அவர்களது பெற்றார்களும், அரசும்
ஆக. 04 - 10, 2005
உச்சரிக்கத் திராணி போயுள்ளார் எனக் குறி மக்களின் நலனில் அ எவரும் அவரைக்
துணியமாட்டார்கள் என
-பப்தார்களுக்கு பெருந்தொகைப் பணத் அவர்களால் பயனடை அவர்களின் தவறல்ல.
துரதிர்ஷ்டவசமாக கலாசாரத் திணைக்க விவசாய விற்பனை அ தற்போது கடமையாற்று கள் அபிவிருத்தி உத நியமனம் பெற முடிய மேலும் நியமனங்க அமைச்சின் கீழுள்ள னங்கள், நிறுவனங்களில் பொருட்டும் மேலும் ே நடாத்துவதற்கு எனது நடவடிக்கைகளை மே இந்தப் பட்டதாரிகள் பய துடன், மாதாந்தக் ெ ரூபாவைத் தொடர்ந் மாகாண மற்றும் தே 9,000 முதல் 10,000 பயிலுனர்களை ஆசி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ligi[tiúiltil i 5ளிலும் பாதுகாப்பான கூட புலிகள் புகுந்து து இருக்கின்றார்கள். .
பேச்சு வார்த்தை லது புலிகளுக்குப் தா அரசாங்கத்தையும், யும் சார்ந்த விடயம். கருத்துக் கொண்ட பொலிஸாரையும், }க் கொல்லுவது இனி தடுத்து நிறுத்தப்பட ாடரபாக அரசாங்கம தம் கொடுப்பதோடு, 5களையும் பலப்படுத்த விவண்ணன் கூறினார்.
யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுப் பகு
யாழ். மாவட்டத்திலுள்ள தீவகப் பகுதியான நயினாதீவு வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக நயினாதீவு முஹிய்யத்தீன் மஸித் பரிபாலன சபைப் பிரதிநிதிகளும், நயினாதீவு இஸ்லாமிய சனசமூக நிலையப் பிரதிநிதிகளும் அடங்கிய குழுவொன்று அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அமைச்சில் சந்தித்து உரையாடியது. நயினாதீவு கணேச கனிஷ்ட மகாவித்தியால அமைச்சர் டக்ளஸ் - யத்தில் இஸ்லாமிய பாடத்துக்கென ஆசிரியர் மயில் கடந்த முதலாம் ஒருவரை நியமித்துக் கொடுத்தமை, 150,000 மணிக்கு பண்டார ரூபா செலவில் இஸ்லாமிய சனசமூக சர்வதேச மாநாட்டு நிலையமொன்றைப் புதிதாக நிர்மாணித்துக் பெற்றது. இவ் வைப கொடுத்தமை, முஸ்லிம் பள்ளிவாயிலின் ர் சிறிபால கமலத்தும் கூரைவேலைகைளைச் செய்து முடித்தமை, மற்றும் 11 இலட்சம் ரூபா செலவில் பாரிய - கடலரிப்பு அணைக்கட்டொன்றை அமைத்து, .. குறிப்பாக முஸ்லிம் பள்ளிவாசலையும், துகாப்பு தீவகத்தையும் பாதுகாத்துக் கொடுத்தமை re. தொடர்பாகத் தங்களது நன்றியை IEEE அமைச்சருக்குத் தெரிவித்துக் கொண்டனர்.
அம்மக்கள் தற்போ கங்கொடுத் தயாராகவுள்ளோம். வருகின்ற
உத்தேச பாதுகாப்பு கலந்துரையாடினர். நயினாதீவு இஸ்லாமிய ம் இரு நாடுகளின் களைச் சார்ந்ததாகும். க்கு உரிமையில்லை. மானளவு இலங்கை ாகிஸ்தானில் பயிற்சி I موسسه அனர்த்தம் காரணமாக
ஏறபடடுளள சேதங்கள தொடாபாகத ܘ ܓ ܗ இந்தியாவில்பயிற்சி தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையினை என்பதும் தற்போது கூட்டுறவுத்துறைச் சார்ந்த தலைவர் கு பயிற்சி பெற்று களிடம் ஒப்படைப்பது மற்றும் மேற்படி l6 முக்கியத்துவத்தைللا تا 60 صلى الله عليه وسلم الگ 9ی ن------- شہ இனங்கண்டு அதனை வெளிநாட்டுப் db (GUID திேஃே கொண்ட உதவி வழங்கும் குழுவுக்குச் சமர்ப்பிப்பது தொடர்பிலான ஆரம்பக்கட்ட பேச்சு வார்த்தைகள் கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் கல்வி, வாழ்க்கைத்
க்கு நியமனம் ர்ந்த விற்பனை அபி பிவிருத்தி, இந்து சமய மற்றும் கல்வி, வாழ்க் க்கு உதவும் அமைச் ணைக்களங்களுக்கும்
Eத்துக் கொள்வதன்
யமனக் கடிதங்களை
பற்று கூனிக் குறுகிப் ? அத்துடன் தமிழ் கறை கொண்டவர்கள் கொலை செய்யத் வும் குறிப்பிட்டார்.
LMS
நீந்தரநியமனம் வழங்கும் வைத்தில் அமைச்சர்டக்ளஸ்
னை ஈடுசெய்திருந்தும், கொள்ள இருப்பதாக நான் அறிகிறேன். இந்த
திகளிலொன் மக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைக் கொழும்பில் சந்தித்து தமது குறைநிறைகளைப் பற்றிக் ধ্ৰু  ܼܓ கலந்துரையாடியபோது பிடிக்கப்பட்ட படம்.
நயினாதி2 முஸ்லீம்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை
ப முடியாமற்போனது,
இந்து சமய மற்றும் ாத்திலும், அமைச்சின் விருத்திப் பகுதியிலும், 25 பட்டதாரிப் பயிலுனர் பியாளர்களாக நிரந்தர துள்ளனர். அமைச்சில் வழங்குவதற்கும்,
சபைகள், கூட்டுத்தாப
நியமனங்கள் வழங்கும் நர்முகப் பரீட்சைகளை
அமைச்சு விரைவில் கொள்ளும், அதுவரை லுனர்களாகவே இருப்ப ாடுப்பனவாகிய 6,000 பெற்றுக்கொள்வர். யப் பாடசாலைகளில் ரையிலான பட்டதாரிப் பர்களாகச் சேர்த்துக்
நியமனங்களும் ஏனைய அமைச்சின் கீழுள்ள நியமனங்களும் பூர்த்தி செய்யப்பட்டபின், திட்டமிடப்பட்ட 42,000 எண்ணிக்கையின்படி ஒரு சிறிய தொகைப் பட்டதாரிகளுக்கு மாத்திரமே மேலும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டியதாக இருக்கும். நிரந்தர நியமனங்கள் பெறும் உங்களுக்கும் வெகுவிரைவில் நிரந்தர நியமனம் பெற ஆவலுடன் காத்திருப்பவர் களுக்கும் நான் சில அறிவுரைகள் வழங்க விரும்புகிறேன். இப் பொதுச் சேவை ஒரு தொழி லல்ல; அது ஓர் புனிதமான பணி ஒருவர் தனது நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கு எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய மிகச்சிறந்த கட்டமைப்பாகும். இந்தப் பொதுச் சேவை மிக விருப்பத்துடனும் சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றுபவர்களுக்கே உரியதாகும். இந்தப் பொதுச் சேவை நன்னடத்தையில் பல வீனமானவர்கட்கும், ஒழுங்கீனமானவர்களுக்கும் உரியதல்ல. ஊழல்கள் மூலமாக பணம் திரட்டு பவர்களுக்கு இது இடமல்ல என்றும் கூறினார்.
雛
வச் சேர்ந்த
8 2
றான நயினாதீை
முஸ்லிம்
சனசமூக நிலையத்துக்குத் தளபாடங் களையும், விளையாட்டு உபகரணங் களையும் பெற்றுக்கொள்வது, சுமார் 125 வருடங்கள் பழைமையான பெரிய பள்ளி வாசலைப் புனரமைப்புச் செய்வது, வங்களவடி பள்ளிவாசல் முதல் ஐயனார் கோவில் வரையிலான கடற்கரை வீதிக்கு மின் இணைப்பைப் பெற்றுக் கொள்வது மற்றும் தென் மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகத் தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாதுள்ளதால் சிலகாலங்களுக்கு வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வது போன்ற கோரிக்கைகளையும் பிரதிநிதிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்தனர். இதில், கடற்கரை வீதிக்கான மின் இணைப்பை வழங்குவதற்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறிய அமைச்சர், ஏனைய கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் வதாகவும் உறுதியளித்தார். நயினாதீவு பகுதியில் 26 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கூட்டுறவுத் துறைக்கு உதவி
தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 28ஆம் திகதி மாலை மேற்படி அமைச்சில் நடைபெற்றன. இலங்கை கூட்டுறவுத் துறைக்கு சுனாமி அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு உதவு முகமாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகளைக் கொண்ட உதவி வழங்கும் குழு மறுநாள் 29ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து உதவிகள் வழங்குவது தொடர்பாகத் தீர்மானங்களை எடுத்துள்ளது.
Llam 2-glali GiīLGđã 65 TEUERU
அச்சுவேலியைச் சேர்ந்த பிலிப்பையா பேர்னாட் ஜெயராஜா என்ற 56 வயதுக் குடும்பஸ்தர் கடந்த 29ஆம் திகதி வெள்ளிக் கிமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். புளொட் அமைப்பின் உறுப்பினரான இவரைப் புலிகளின் பிஸ்டல் குழுவினரே சுட்டுக் தொன்றனரென்று பொலிஸார் தெரிவித்தனர். ஏற்கனவே இவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
P R R R R R R R R F
ಲt ஆயுதப் பயிற்சி
இதுவரை 476 முச்சக்கரவண்டி
சாரதிகளுக்கு ஒருநாள் துரித ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை 3000த்தை எட்டும்போது யுத்தம் ஆரம்பிக்கப்படுமென்று பளையிலுள்ள ஆறத்தி நகர் புலி முகாம் பொறுப்பாளரான ரவி மாஸ்டர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத் திலிருந்து அழைத்து வரப்படும் நபர்களுக்கு இம்முகாமில் துரித ஆயுதப பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. *

Page 4
ளியாம்பிள்ளை நிக்ஷன்
ਰ
த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 2011 4-514282
தொலை நகல் (Fax):011 4-513266
RF-GLDúlou: (E-mail):- murasu Gosltnet.lk
Uga UTFñ
ஊடக அமைப்புக்களின் ஊனச் செயற்பாடுகள்
அன்புள்ள உங்களுக்கு,
D.
இலங்கை தேசம் தற்போது எதிர்நோக்கியிருக்கும் எதிர்வு கூற முடியாத நிலைமைகளுக்குள்ளே செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் ஒளடகங்கள் பெரும் சவாலை எதிர்நோக்கவேண்டியுள்ளது. அதிலும் முரசு ஆற்றிவரும் பணியானது அளப்பரியதாகும். அச்சுறுத்தல்கள், கொலைகள், விற்பனைத் தடைகள், என்பவற்றைத் தாண்டி, நேரடியாகவும் மறைமுகமாகவும் விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைகள் என்பனவற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டு நிற்பதற்கு வாசகர்களாகிய உங்களின் அபிமானமும் அன்பும் ஆதரவுமே பிரதானமானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இத்தனை நெருக்கடிகளுக்கும் மத்தியில் மறுக்கப்படுகின்ற - மறைக்கப்படுகின்ற . விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதை எமக்கிருக்கும் தார்மீகக் கடமையாகவே கருதுகின்றோம்.
ஊடகம் என்ற வகையில் முரசுக்கு எதிராக விடுக்கப்படுகின்ற எச்சரிக்கைகள் பற்றி எந்தவொரு ஊடக அமைப்பும் எவ்வித
ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்காத
போதும் குறைந்த பட்சம் கண்டனத்தைக் கூட தெரிவிக்கமுடியாத கையாலாகாத்தனத்தையே வெளிக்காட்டி நிற்கின்றன. ஆனாலும் வாசகர்களாகிய நீங்கள் இவற்றுக்கெதிராக வெளிப்படுத்தும் விசனிப்புகள், கண்டனங்கள் என்பன எமக்கு போதுமானதாகும். நெருக்கடிகள் இருக்கின்றன என்பதற்காக பத்தோடு பதினொன்றாக முரசு தன்போக்கை மாற்றிக்கொண்டு வாசகர்களை ஒருபோதும் ஏமாற்றப்போவதில்லை. ஒரு படுகொலையின் ஊடாக நியாயத்தின் பேனா முனையை உடைத்துவிட முடியாது என்பதற்கு முரசின் ஸ்தாபகரும் ஆசிரியருமான நடராஜா அற்புதராஜா அவர்களின் கொலை சிறந்த சாட்சியமாக இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆகவே, ஜனநாயகத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் ஊடகத்திற்கும் அதன் செயற்பாடுகளுக்கும் பயங்கரவாதத்தினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் ஜனநாயகம்பற்றிப் பேசுபவர்களும், மனித நேயம் பற்றிப் பேசுபவர்களும், ஊடக தர்மம் பற்றிப் பேசுபவர்களும், கண்டிக்க முன்வர வேண்டும்.
இதேவேளை, இன்று முரசு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏனைய ஊடகத் துறையினரால் செய்தியாக அல்லது வேடிக்கையாகக் கருதப்படுமானால், இதே கொலைக்கரம் தன் சுய இலாபம் கருதி இன்று தன் அணைப்பில் வைத்திருக்கும் ஊடகங்களை நாளை சுடலையை நோக்கி விரட்டுகின்ற துரதிர்ஷ்டநிலை உருவாகலாம் என்பதையும் அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும், ஒவ்வொருவரும் சிந்திப்பது நல்லது. ஏனெனில் படுகொலைக்கு தூக்கப்பட்ட துப்பாக்கிகள், பேனா முனைகளோடு ஒருபோதும் ஒத்துப்போக முடியாது என்பதை வரலாறு நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
ஆசிரியர்.
கடந்த 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ் நகர் மத்தியி லுள்ள வின்ட்ஸர் தியேட்டருக்கு அண்மையில், அதாவது சன நடமாட்டம் மிக்க ஸ்ரான்லி வீதியில் காலை பத்தரை மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரும், இவருடைய மற்றுமொரு சகாவும் தினமுரசு பத்திரிகையை வீதியில் விநியோகித்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பத்திரிகையை வாங்குவதுபோலப் பாசாங்கு செய்துகொண்டு சுட்டுவிட்டுத்தப்பிச் சென்று விட்டனர். பத்திரிகையை வாங்கிவிட்டுக் காசை எடுப்பதுபோல் இடுப்புக்குள்ளிருந்த பிஸ்டலை உருவி சுட்டுக் கொன்றுவிட்டு இருவருமே தப்பிச் சென்று விட்டனர். தினமுரசு பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டாரென்று இலங்கையிலிருந்து வெளியாகும் சகல தமிழ் பத்திரிகைகளும், சகல தமிழ் இலத்திரனியல் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன. புலிகளின் பிஸ்டல் குழுவே இக் கொலையைப் புரிந்திருக்கலா மெனச் சந்தேகிக்கப்படுவதாக ஆங்கில, சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
வடமராட்சி கிழக்கு, குடத்தனையென்ற பகுதியில் பொற்பகுதி யென்ற சிற்றூரைச் சேர்ந்த இந்த இளைஞர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராவார். கடந்த டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி கடற் பேரழிவின்போது குடத்துை இவரது
வாழ்விடத்தைக் கடல் காவு கொண்டது. பெற்றோரும், குடும்பத்தவ களும் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கொலைஞர்களின் கரங்களில் தமது பிள்ளையைக் காவு கொடுத்த பெற்றோரும் உற்றார்களும் இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த இளைஞன் செய்த ஒரேயொரு குற்றம் தமிழ் மக்களின் தலைமையை ஏகபோகமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு விட்டதாகக் கூறிக்கொள்பவர்களின் எச்சரிக்கையையும் மீறி தினமுரசு பத்திரிகை விநியோகம் செய்ததுதான்.
அரசாங்கமும் புலிகளும் 2002ஆம் ஆண்டு பெப்ரவரியில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் பட்டியலில் 56ஆவது இடத்தில் இவரிருப்பதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டுக் கொல்லப்பட்ட 350க்கு மேற்பட்ட மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் பட்டியலில் இவனும் இடம் பெறுகிறான்.
இனந்தெரியாதவர்களென்று தமிழ் ஊடகங்களால் வர்ணிக்கப்படும் இந்தக் கொலையாளிகளை யாரென்று இனங் கண்டு கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. புலிகளின் அராஜகத்துக்கெதிராக, அடாவடித்தனங்களுக்கெதிராக, ஏகபோக மேலாதிக்கத்திற்கெதிராக செயற்படும் மாற்றுக் கருத்துக்கொண்ட அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், ஊடகவிய லாளர்கள் மட்டுமல்ல, இவர்களின் மாற்றுக் கருத்துக்களைத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பத்திரிகை விநியோகஸ்தர்களும் கூடச் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற காட்டமான செய்திகளையே இப்படுகொலையின் மூலம் புலிகள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், புலிகள் எந்த நோக்கத்துக்காக நிக்சன் என்ற அந்த இளைஞனைச் சுட்டுக் கொன்றார்களோ, அதனைச் சூட்சுமமாக தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்குடனேயே இச் செய்தியைத் தமிழ் ஊடகங்கள் மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கின்றன.
ஊடகவியலாளர்களுக்கு மொழி ஆளுமை, விஷயஞானம் ஆகியவற்றோடு சமூகப் பார்வையும் இருக்க வேண்டுமென்பது ஊடகத்துறையினர்க்கு இருக்க வேண்டிய தர்மமாகும். நாஸி இனவெறியர்களுக்கெதிராக விட்டுக் கொடுக்காமல் போராடிய செக்கோஸ்லவாக்கியாப் பத்திரிகையாளர் யூலியஸ் பியூரிக் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட செப்டம்பர் எட்டாம் திகதியே உலகப் பத்திரிகையாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 'துக்கு மேடைக் குறிப்பு என்ற அற்புத நூலின் ஆசிரியரான அவரே பத்திரிகைகளின் ஆதர்ஷமாகவும் வர்ணிக்கப்படுகின்றார்.
ஊடகத்துறை மிகவும் சக்திவாய்ந்தவொன்று. மக்கள் மத்தியில் சரியான கருத்துகளையும், பிழையான கருத்துகளையும் கொண்டு செல்லக் கூடியவை. இதனால்தான் FOURTH ESTATE என்று பத்திரிகைத்துறை ஆங்கிலத்தில் அழைக்கப் படுகிறது. அதாவது மன்னர், மதகுருமார் ஆகிய வரிசையில் நான்காவது சக்திவாய்ந்த துறையாகப் பத்திரிகைத்துறையை வர்ணிப்பதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இருந்தபோதும் பத்திரிகைத் தர்மம், ஊடக சுதந்திரமென்றெல்லாம் கூறப்படுபவை வெறும் வார்த்தை ஜாலங்கள்தான். அரச ஊடகங்கள் எப்போதுமே ஆட்சியிலிருப்பவர்களின் கொள்கைகளையே பிரதிபலிக்கவும் மாற்றுக் கட்சிகள் மீது வசை பாடுவதற்கும் பயன்படுத்தப்படும். இலங்கையில் ஐ.தே.க. ஆட்சிக்கு வந்தால் ஐ.தே.க.வின் ஊதுகுழல்களாகவும், சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தால், அந்தக் கட்சியின் ஊதுகுழலாகவும், ஜேவிபி ஆட்சிக்கு வந்தால் அதன் ஊதுகுழலாகவும் அரச ஊடகங்கள் செயற்படும்.
இது இலங்கையில் மட்டுமல்ல, உலகளாவிய நடைமுறை யாகும். சோவியத் ரஷ்யாவின் டாஸ், இஸ்வெஸ்தியா, சீனாவின் சின்ஹவா, ஈரானின் இர்னா எல்லாமே ஆட்சிக்குத் துதிபாடுபவை தான். இதே போன்றுதான் தனியார் ஊடகங்களும் தத்தமது எஜமானர்களின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கேற்பச் செயற்படு கின்றன. அத்துடன் இலாப நோக்கும், அவைக்குப் பிரதானமாக இருப்பதால் கயிறு திரிக்கும் வேலைகளையும் செய்து கொள்கின்றன. அமெரிக்காவின் 'வோட்டர்கேற் ஊழல் இரு பத்திரிகையாளர்களால் அம்பலப்படுத்தப்பட்டமையும், அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷன் பதவியிழந்தமையும் ஏதோ ஊடக சுதந்திர மென்று கூறி வாய் கிழியக் கத்துபவர்கள் சகல நாடுகளிலும் இருக்கின்றார்கள். குடியரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தமை அம்பலப்படுத்தப்பட்ட
o தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தால், ஜனநாயகக் கட்சியின் அரக் கீவீழ்ந்தது. இது இரு கட்சிகளுக்கிடையான போட்டா போட்டியில் 95 கட்சி அம்பலப்படுத்தப் பட்டதால், மறுகட்சிக்கு வாய்ப்பாகியதேயொழிய, பாரிய பத்திரிகைச் சாதனை யல்ல. அப்படியென்றால் 魏 வியட்நாமை அமெரிக்கா வேட்டைக் காடக்கியிபோது
மைலாய் என்ற வியட்| நாமியக் கிராமத்தின் மீது
குண்டுகளை வீசி ೨೦.ಹಲ್ಲ|
மேற்பட்டவர்களைப் யெடுத்தபோது இந்த வேட்டைக்கெதிராக ஏன் அமெரிக்கப் பத்திரிகைகள் அழுது வடியவில்லை. ஆக்கிரமிப்பு ஆட்சி UTSTJ85
களை நோக்குவோம்.
இலங்கையில் மும்மொழிகளிலும் கிட்டத்தட்ட பதினாறு பத்திரிகைகள் வெளியாகின்றன. எட்டு தமிழ் தினசரிகளும், நான்கு சிங்களத் தினசரிகளும், நான்கு ஆங்கில தினசரிகளும் வெளியா கின்றன. இவையனைத்தும் ஞாயிறு வாரவெளியீடுகளையும் வெளியிடுகின்றன. இலத்திரனியல் ஊடகங்களான வானொலி, தொலைக் காட்சியைப் பொறுத்தவரை, இலங்கை வானொலி, ரூபவாஹினி, ஐரி.என். போன்ற அரச சார்பு ஊடகங்களுக்கு அப்பால் ஐந்து அல்லது ஆறு தனியார் இலத்திரனியல்
ஊறிஅே حے سے ح
அடங்கிச்சுது, அந்தமான் நிக்கோபார் நில
நடுக்கத்திற்குப் பிறகு தான் விட்ட அபாய அறிவிப்பை தாய்லாந்தும் வாபஸ் வாங்கிவிட்டுது. இது தெரிஞ்ச செய்தி தெரியாத செய்தி தெரியுமே? வடமராட்சி கரையோரப்பகுதி அல்லோலகல்லோலப்பட்டிச்சுது,
படைத்தரப்பு முழுக்க வாகனங்கள், முதலுதவிச் சாதனங்களோட, ஆயுதங்களை கீழே வைச்சுப் போட்டு மீட்பு வேலைக்கு உஷாராகியிட்டினம். அப்ப எங்கட மண் மீட்கிற ஆக்கள் எங்க எண்டு கேட்டன். கொடுப்புக்குள்ள சிரிச்ச பெரியவர்
சொன்னார். சுனாமி அடிச்சா வருவினமோ?
೧: கிழமை சுனாமி பரபரப்பு திடீர் என வந்து
களைக் கட்டுப்படுத்துவதை அடக்கியொடுக்குவதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எனவே இவர்கள் மீது கேள்விக் கணைகளை வீசுவது அர்த்தமற்றது. ஆனாலும் ஒருவன் கொண்டிருந்த கருத்துக்காக அவனின் வாழ்வுரிமையைப் பறிப்பதென்பது நியாயமானதல்ல. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். கொலைக் கலாசாரத்துக்கும், துப்பாக்கிக் கலாசாரத்துக்குமெதிராக இயன்றளவாவது குரல் கொடுக்க தமிழ்
"ஊடகங்கள் முன்வர வேண்டும். அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்
இந்தப் பணியை நீங்கள் செய்வீர்களேயானால், கொலைகளைக் குறைக்கப் பணியாற்றியமைக்காகத் தமிழ் சமூகம் உங்களைக் கையெடுத்துக் கும்பிடும்.
இதே வேளை முன்னாள் ஐ.தே.க. எம்.பி.யும், இந்நாள் பிரதியமைச்சருமான மேர்வின் சில்வா ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனத் தலைவர்களையும் இந்திய வம்சாவளியி னரையும் தரக்குறைவாகத் தாக்கிப் பேசினாரென்று குற்றஞ் சாட்டி பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்டன. மேர்வின் சில்வாவின் நடத்தையைக் கண்டித்து சுதந்திர ஊடக அமைப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம், முஸ்லிம் மீடியா போரம் உட்பட ஐந்து ஊடக அமைப்புக்கள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத் துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தின. இது வரவேற்கப்படக் கூடியதுதான். என்றாலும் பத்திரிகை விநியோகத்தில் ஈடுபட்ட
நிறுவனங்களும் இருக்கின்றன. இந்த நாட்டில் இனக் குரோதம் முற்றி வெடித்தமைக்கு பாராளு மன்ற அரசியல் சந்தர்ப்பவாதமும், வகுப்புவாதி ܬ݁ܶܬ݂ களும் மட்டும் காரணமல்ல, ஊடகங்களும் தாராளமாகத் தமது பங்கைச் செய்திருக்கின்றன. மீண்டும் நாம் நிக்ஷனின் கதைக்கு வரு வோம். வோட்டர்கேட் ஊழலோடு சம்பந்தப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி நிக்ஷனின் கதையல்ல. தினமுரசு பத்திரிகையை, அரசியல் பணியாகக் கருதி விநியோகிக்கப் போய் உயிரைப் பலிகொடுத்த நிக்ஷனின் கதை 1983 அக்டோபர் மாதம் பிறந்தவன் நிக்ஷன், அவன் பிறப்பதற்கு மூன்று மாதங் களுக்கு முன்னர் கொழும்பு | | கிருலப்பனையில் அவனது தாய் மாமன் சிங்களக் காடையர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு இலக்காகி குற்றுயிராக மீட்கப்பட்டார். 1983 ஜூலை இன சங்காரத்துக்கு இலக்கான ஓர் இரத்த சாட்சி அவர் மனநோயாளியாகி நிக்சன் வீட்டுக்கு வந்த அவர், இறக்கும்போது நிக்ஷனுக்கு வயது பதினெட்டு இனவெறியர்களின் கோரத் தாண்டவத்துக்கு இலக்கான நிக்ஷனின் தாய் மாமன் இறக்கும்வரை மன நோயாளியாகவே வாழ்ந்து மறைந்தார். இந்த சிறு வயதிலேயே நிக்சனின் மனதில் ஏற்படுத்திய வடு அவனை ஒரு போராளியாக்கியது. வேற்று இனத்தவர்கள் தமிழர்களைப் பலியெடுக்கும் கோரம் 1983ஆம் வருடத்துடன் அடங்கிவிட்டது. அந்தச் சிங்கள இனவெறியர்களுக்கெதிராக ஆயுதம் தாங்கிப் போராடப் புறப்பட்ட புலிகள் தமிழர்களையே மண்டையில் போடுகிறார்களே, சிங்களவன் தமிழனைக் கொன்றால் பிழை. தமிழனே தமிழனைக் கொன்றால் அது போராட்டம். போதாக்குறைக்கு 1986ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தினர் களைப் புலிகள் சுட்டுப் பொசுக்கினர். இதில் அவனது சித்தப்பா இரத்த சாட்சியான கதையும் அவனை நியாயத்தின் போராளியாக்கியது. அவனால் கச்சிதமாக எழுத முடியாது. ஆனால் அவனுக்குச் சரியெனப்பட்ட கருத்துக்களைச் சுமந்து வந்த தினமுரசு பத்திரிகையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பாரிய பணியை அவன் தன் தோளில் சுமந்து கொண்டான். ஒரு வகையில் அவனும் கருத்துக்களைச் சுமந்து சென்ற ஊடகவியலாளனே.
மீண்டும் தமிழ் ஊடகங்களின் பக்கம் பார்வையைத் திருப்புவோம். கொழும்பிலிருந்து நான்கு தமிழ் தினசரிகளும் வடக்கு, கிழக்கிலிருந்து நான்கு தினசரிகளும் வெளிவருகின்றன. இந்தத் தமிழ் தினசரிகளால் சுயமாகச் செய்திகளை உள்ளதை உள்ளபடியே வெளியிட விடாமல் தடுக்கும் ஆயுத சக்தி யாரென் பதt எமக்குத் தெரியும். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பத்திரிகைக் காரியாலயங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல இருக்கின்றன. மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தமிழ் பத்திரிகை புலிகளால் கையேற்கப்பட்டு ஈழநாதம் ஆக மாற்றப்பட்டதும் பழைய சங்கதி தனியார் பத்திரிகைகளைப் பொறுத்தவரை ஆயுதம் தாங்கியவர்களுக்குப் பிடிக்காத செய்திகளை வெளியிட்டால் பத்திரிகைகள் கொளுத்தப்படுவதும், பறிமுதல் செய்யப்படுவதுமாக நடந்தேறிய சம்பவங்கள் பல இருக்கின்றன. மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் கொழும்புத் தமிழ் தினசரிகள் பல தடவைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன; தடை செய்யப்பட்டிருக்கின்றன. எனவே தமிழ் பத்திரிகைகளும் ஊடகங்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஒரு தனியார் இலத்திரனியல் ஊடகம் கோடிக்கணக்கான ரூபா வரி செலுத்தியமையும் நன்கு தெரிந்த விடயமே. எனவே எந்தத் தனியார் நிறுவனமும் நஷ்டமடையத் தயாராகவிருக்காது. துப்பாக்கிகள் கருத்துக்
It sui
Ꮭ) JLᏴᏳ
மதனராஜாவிற்கு, கடற்றொழில்ார்களை அறிமுகப்படுத்தி சுனாமி
iš s حا" : أنه تم
பருத்தித்துறையில், யாழ் ஈபிடிபி. பிரதம அமைப்பாளர்
அனர்த்தங்களை சிடுத்துக் கூறும் நிக்ஷன்
ஓர் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டமையும் மிலேச்சத்தனமான நடவடிக்கையே. வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங் களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொள்கிற ஊடக அமைப்புகள் ஏன் ஒரு தனி நபரின் கருத்துச் சுதந்திரம் கொல்லப்பட்டமையை கண்டிக்க முன்வரவில்லையென்பது கேள்விக் குறியாகவே தொக்கி நிற்கிறது. தர்ன் விரும்பிய வர்களுக்காக மட்டும் ஆர்ப்பாட்டம் செய்வதும் அறிக்கை விடுவதும்தான் ஊடக சுதந்திரமா? மக்களிடம் கருத்துகளைச் சுமந்து செல்லும் ஒருவனை மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்வதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் குற்றச் செயல்களை யார் புரிகிறார்கள் என்று பார்த்து ஆட்சேபனையும் கண்டனமும் தெரிவிக்கும் இந்த ஊடக அமைப்புகள் தம்மைத்தாமே திருத்திக் கொள்ளவேண்டும்.
இங்கு பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தனது மகனுக்காக ஊடகங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதைப் போன்று உக்ரெய்ன் நாட்டு ஜனாதிபதி விக்டர் யுஸ்சென்கோவும் தனது பிளேபோய் மகனுக்காக வக்காலத்து வாங்கி, வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். மாணவனான இவரது மகன் 10 ஆயிரம் ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான சொகுசுக் காரைப் பயன்படுத்துகிறார் என்னும் 20 ஆயிரம் ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்து கிறார் என்றும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியபோது, அவர்களை கைக்கூலி கொலைகாரர்களென்று உக்ரெய்ன் ஜனாதிபதி குற்றஞ் சாட்டியுள்ளார். இலங்கையில் கூட முன்னாள் அமைச்சர்களான எஸ்.பிதிஸாநாயக்கா, மகிந்த விஜயசேகர ஆகியோரின் புதல்வர்களும் இரவு விடுதி களியாட்ட நிகழ்ச்சிகளில் கலாட்டா செய்ததைப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. சார்ள்ஸ் இளவரசரின் புதல்வரான இளவரசர் வில்லியம் கிளப் ஒன்றினுள் குடித்து கும்மாளமிட்டதையும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் மகள் சட்டத்திற்குப் புறம்பாக மாணவ பருவத்தில் பொது இடமொன்றில் மதுபானம் அருந்திக் கொண்டதையும் பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. ஐநா செய்ல்ாளர் நாயகம் கொபி அனானின் மகன் ஈராக்கின் உணவுக்காக எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் நோர்வே நிறுவனமொன்றிற்காக மோசடியில் ஈடுபட்டாரென்றும் பத்திரிகைகள் குற்றம் சாட்டி யிருந்தன. பத்திரிகைகளின் பங்கு அளப்பரியதுதான். ஆனால் இலங்கையைப் போன்ற நாடுகளில் மனித வாழ்வுக்கு வேட்டுவைக்கும் சக்திகளை அம்பலப்படுத்துவதில் இலங்கை யிலுள்ள ஊடக அமைப்புகளும் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் முன்வருவார்களா? கொலைக் கலாசாரத்திற்கெதிராக உரத்துக் குரல் கொடுக்க இவர்கள் முன்வரவேண்டும்.
ஆக. 04 - 10, 2005

Page 5
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
് மொத்தத்தில் கூட்டமைப்பினர் தற்போது செய்து வரும் தொழிலானது கூலிக்கு ஒப்பாரி வைப்பதாகும். அந்த ஒப்பாரிகளை ராக, தாளத்தோடு தத்தமது வசதிக்காக வாங்கிப்போட்டு வாசிக்கும் ஊடகங்களை எப்படி வரலாறு பதிவு வைத்துக் கொள்ளப் போகிறது என்பதற்கு காலம் தான் பதிலளிக்க வேண்டும்.
ஊடகங்களைப் பற்றிக் கூறுகின்ற போது, மற்றுமொரு விடயத்தையும் குறிப்பீட்டாக வேண்டும். அண்மையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டுத் தலைமை நாடுகள் விடுத்திருந்த அறிக்கையொன்றில், தற்போது இலங்கையின் சூழலை எச்சரிக்கையுணர்வோடு குறிப்பிட்டதோடு தொடரும் கொலைகள் தொடர்பில் புலிகளைக் குறிப்பீட்டுக் கூறியதோடு, அரசாங்கமும் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்றவாறு சாராம்சப்பட கூறியிருந்தன. ஆனால், அறிக்கையை தமிழ் ஊடகங்கள் மொழிபெயர்த்த விதம் உண்மை தெரிந்தவர்களைப் புல்லரிக்கச் செய்திருக்கும்.
புலிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சினை உண்டு; அதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகள் குறிப்பீடும் துணைப் படை, ஆயுதக்குழுக்கள் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கத்தவறினால் அது மீண்டுமொரு யுத்தத்தையே கொண்டு வருமென்றும் சாரப்படவே தமிழ் ஊடகங்கள் கருத்துக் கூறியிருந்தன.
தமது அரசியல் பிரமுகர்கள் முலமாகவும், தமது சார்பு ஊடகங்கள் முலமாகவும் புலிகள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. மாறாக உண்மைக்கு முரண்பாடாக செய்திகளை ஊடகங்கள் பரப்புவதால் அவை புலப்படும் போது பெருத்த அவமானத்தையும் பின்னடைவையுமே விளைவிக்கும்.
புலிகளின் அரசியல் மற்றும் ஊடகப் பலம் இவ்வாறு இருந்தாலும் ஆயுத பலத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறார்கள், அதற்காக என்ன திட்டங்களை வகுத்து வருகிறார்கள் என்பதுதான் அவதானிக்கப்பட வேண்டியதாகும்.
புலிகளைப் பொறுத்தவரை காலக்கெடு தொடர்பில் ஏற்பட்ட அவமானத்தைச் சரி செய்யவும், அரசுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கவும் ஏதாவது வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கை தவிர்க்க முடியாமல் ஒரு யுத்தத்துக்கு இட்டுச் சென்றாலும் அதை எதிர்கொள்வது எவ்வாறு என்று புலிகள் மிகவும் ஆழமாகச் சிந்தித்துவருகின்றனர். மேற்குறிப்பிட்ட ஆரம்பப் புள்ளியானது புலிகளைப் பொறுத்தவரை ஒரு பாதை
திறப்பாகவே இருக்கப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அப்படியானால் புலிகள் குறிவைக்கும் அல்லது குறிவைத்திருக்கும் பாதை எது? இந்தக் கேள்விக்குப் புலிகளின் திட்டமிடல் பிரிவினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த தகவல்களின்படி அந்தப் புதிய பாதை திறப்பு முயற்சியானது வடக்கையும் கிழக்கையும் துண்டாடி அமைந்திருக்கும் மணலாறு பகுதியாகும். வெலிஓயா எனத் தற்போது அழைக்கப்படும் இந்த
புலிகளால் படுகொை இந்தியாவின் பிரதமர் ஆவார்.
அந்த வாய்ப்பை முற்பட்ட அப்போதை மாகாண சபையின் மு வரதராஜப்பெருமாள் முதன்முதலில் முன்ை வெலிஓயா ஊடாக கி வடக்கையும் இணை: வழிப் பாதையை ஏற் என்பதாகும். அந்தப்
புலிகள்
மணலாறு பகுதியானது முல்லைத்தீவுக்குத் தெற்காகவும், திருகோணமலைக்கு வடக்காகவும் அமைந்துள்ளது. சுமார் ஆறு மைல்கள் அகலமான இங்கு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் 1988ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன வினால் ஏற்படுத்தப்பட்டது. மணலாறு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் அன்றிலிருந்து வெலிஓயா என்று அழைக்கப்படுகின்றது.
இங்கு டொலர் பாம், கெண்ட் பாம் என்று பண்ணைகளை உருவாக்கி, சிறையிலிருந்த கைதிகளை அதாவது - சண்டை சச்சரவுகளுக்கு ஏற்பானவர்களைக் குடியேற்றினார். அதற்குக் காரணம் வடக்கும் கிழக்கும் தரைமார்க்கமாக இணைந்துவிடக்கூடாது என்பதாகும். இதை எதிர்த்து 1984ஆம் ஆண்டு புலிகள் தாக்குதல் நடத்தியதில் 112க்கும் அதிகமான சிங்களவர்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் புலிகளால் வெலிஓயாவை கைப்பற்றி வடக்குக் கிழக்கை தரைமார்க்கமாக இணைக்கமுடியவில்லை.
தமிழர்களின் தாயக பூமியாக வடக்கு, கிழக்கைக் குறிப்பிட்டாலும் எழுத்துமுலமாகவோ தரைமார்க்கமாகவோ அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முலம் வடக்குக் கிழக்கை எழுத்தில் அங்கீகரிக்கச் செய்ததோடு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தையும் எடுத்துக்கூறியவர்,
ஏகமனதாக ஏற்றுக்ெ திட்டமிடல்களும் நை புலிகள் இந்திய இரான சண்டையிட்டதுடன் ப செயற்பாடுகளை தனி
காரணமாக இன்று ம சபையுமில்லை, தரை பாதையுமில்லை. தமி இந்தியாவின் முழுமை கிடைக்கப்பெற்ற அரி தகர்க்கப்பட்டது. அத்
காந்தியையும் தற்கெ
 
 
 
 
 

செய்யப்பட்ட தாக்குதலால் புலிகள் கொலை புலனாய்வுத் தகவல்களின்படி கொழும்பில் ராஜிவ் காந்தியே செய்தனர். அந்தப் பாவமும், வரலாற்றுத் கடந்த மூன்று ஆண்டுகாலப்பகுதியில் தவறுந்தான் பின்னர் நடந்த யுத்தமும், தங்கு விடுதிகள், தொலைத்தொடர்பு பயன்படுத்த உயிர் அழிவும், சொத்தழிவுமாகும். நிலையங்கள், சிகையலங்கார வடக்கு - கிழக்கு இலங்கைத் தமிழர்களின் அவலக்குரல் நிலையங்கள், பலசரக்குக் கடைகள், தலமைச்சர் கேட்டு ஆபத்துக்கு ஓடிவந்த ராஜிவ் தொழில் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் பதவியேற்று காந்தியைக் கொலை செய்த குறிப்பாகக் கணினிக் கூடங்கள், கூலித் வத்த யோசனை, பாவத்துக்கு இன்னும் எதையெல்லாம் தொழிற்சாலைகள் என்பன போன்ற சிலது ழக்கையும், அனுபவிக்க வேண்டியிருக்குமே. தவிர, பல இடங்களில் புதிய முகங்கள், கும் பாரிய தரை இதுபோக வடக்கையும், கிழக்கையும் புதிய நபர்களின் நடமாட்டம் டுத்துவது தரைவழியாக இணைக்கும் மற்றுமொரு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. பிரேரணை இடம் திரியாய், தென்னைமரவாடி இதுதவிர, வரி அறவீட்டுக்குத்
என்பவையாகும். புலிகளைப்
பொறுத்தவரை இந்தப் பாதை மீது
தனியான குழுவும், கொலைகளைத்
திட்டமிட்டு நடத்துவதற்கு தனியான
காள்ளப்பட்டதோடு குழுவும்கூட கொழும்பில் உள்ளன. டபெற்றன. ஆனால் அவ்வளவு அக்கறை இருப்பதாகத் இவற்றின் தொடர்பாடல்களில்
தெரியவில்லை. இதற்குக் காரணம் 0G ணுவத்தோடு நகமானவை கையடககத
படையணிகளை நகர்த்துவதில் சில தொலைபேசி வாயிலாகே ாற்று இயக்கச் தாலைபேச வாயலாகவே
சிக்கல்களைப் புலிகள் எதிர்கொள்ள rrre - Ar வடசெய்ததன் இடம்பெறுவதாகத் தெரியவருகிறது.
வேண்டிவரும் என்பதாகும். ஆகவே
புலிகளைப் தற்போதைய திட்டப்படி புலிகளின் በYalsóრlრსტ படையணி பாயப்போவது வெலிஓயாவில் .தான் ہوo_aو ரீவில் ந்ேபட்ட "மீண்டுமொரு புத்தம் Tóðಟಿದ್ಲು! வெடிக்கின்றபோது கொழும்பில் தொடர் இவற்றையெல்லாம் அவதானிக்கும்போது அரசுக்கு ஒரு பயங்கரவாதம் உலகளாவிய ரீதியில் புது ნსტბრშხს&&)tuō தேவையில்லை. அநேகமாகப் புலிகளின் இரத்தம் பாய்ச்சப்பட்டு செயல்படத்
ερώ ፴ቓffጫ፻፶ லத்திட்டத்தை க வேண்டும். எருக்கப்படும்
blo
புதிய தாக்குதல்கள் வடக்கு - கிழக்கை விடவும் தெற்கை மையமாகக் கொண்டதாகவே இருக்கும். ஏனெனில் அரசு தனது படையணியை நகர்த்துவதில் சிக்கலை எதிர்நோக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
தென் பகுதியில் அதிகப் படையணிகளைக் குவிக்கச் செய்வதனூடாக வடக்கு, கிழக்கை நோக்கி படைத்தரப்பை நகர்த்துவதில் அரசுக்கு பிரச்சினையுண்டு. ஆகவேதான் தற்போதும், கடந்த சமாதான காலத்திலும் பெருந்தொகையான வெடிபொருட்களையும் தாக்குதல் படையணிகளையும் தெற்கை நோக்கிப் புலிகள் அனுப்பி வருகின்றனர். இவ்வாறு
தொடங்கியுள்ளதாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். லண்டனில் குண்டு வெடிப்புகள், எகிப்து குண்டு வெடிப்புகள் போன்று மீண்டுமொரு போர் ஆரம்பிக்கப்படும்போது இலங்கையிலும் தொடர் குண்டுகள் வெடிக்கப்போகின்றன. தற்கொலைத் தாக்குதல் தொடர்பாகச் சிந்திப்பவர்கள் இலங்கையை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை இருக்கையில், சர்வதேச சமுகத்தின் பார்வையை எம்மீது திருப்ப முதலே எம்மை பயங்கரவாதிகளாக அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். புலிகளும் அவர்களின் தீர்மானத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்
தென் இலங்கையில் சுதந்திரமாகச் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, புதிய ழ் மக்களுக்கு செயற்படுவதற்குப் புலிகளின் முதலீடுகள் பாதை திறப்புக்கான பயணம் பான ஆதரவோடு பெரும் துணையாக அமைகின்றன. பாதாளத்துக்கான பயணமாக மாறப்
வாய்ப்பு புலிகளால் சொகுசு பஸ் வண்டிகளையும், போவது நிச்சயம். இப்போது வெலிஓயா . தோடு ராஜிவ் தொழில்சார் பங்கீடுகளையும் புலிகள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.
லைத்
கொள்வனவு செய்துள்ளனர். இலங்கை
LL LL LL LLLLL L L L L L L L L LL LLLLLLLL LLLLLLL LL L
C யெல்லாம் தூமெண்டு குதிச்சிருப்பினம்; AKP3'.
பாதுகாப்பு வலையம், படையினரின்ரகேம்புக்குப்
உதிலை விசேஷம் என்ன தெரியுமோ? உந்தப் பொர் இலட்சத்திற்
பக்கத்திலை எண்டிருப்பினம் அதுமட்டுே ་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་>

Page 6
இந்த மண்ணில் வாழ்ந்து, இந்த மக் களுக்காக உழைத்து, ஓடாகத் தேய்ந்த ஒரு தலைவனுக்கு ஒரு துளி கண்ணீர் சிந்தவும் சுதந்திரம் இல்லாத தேசம் இது
ஒப்பாரி வைக்கும் சுதந்திரம் கூட இங்கு இப்போது மறுக்கப்பட்டுவிட்டது. அண் ணர் அமிர்தலிங்கத்தின் ஒரு புத்தகத்தைக் கூட வெளியிடுவதற்கு அவரது சொந்த மண், சுதந்திரத்தைப் புலிகளிடம் தொலைத்து விட்டு நிற்கிறது
எந்தப் பேரினவாதத்திற்கு எதிராக அவர் போராடினாரோ, அதே பேரினவாதிகளின்
கூட்டம் நடத்தப்படுகிறது
G ရှူ†ဂြီj| g t *接 (UTUNE 1960-193JT, 1945ğ ğldı? :: 1307 போராளிகளுக்கு பலியாக்கும்
கோட்டைக்குள் தான் அவரது அஞ்சலிக்
எந்தத்திமிழ் தேசியத்திற்காக அவ
தின் பெயரால் தமிழர்களைக் கொன்று புலியாட்சியில் அவருக்கு
dall'ID bl:55
s
தலைவர் அர்தலிங்கத்தைச் சுட்டுச் சரித்துவிட்டு அதே ஆண்டில் ಅಜ್ಜಿ
1989இல் தனது முதலாவது மாவீரர் நாள் உரையில் புலிகளின் தலைவர்
கொண்டிருக்கின்றது. மற்
சரி, இயக்கங்களும் சரி,இ காட்டிக்கொடுக்கும் அை டார்கள். அந்தநிலையில்
இலங்கை - இந்திய ஒப் சிறிலங்கா இனவாத இராணு 663 போராளிகளுக்கும் இராணுவத்துடனான ( மரணமான 644 போராளி மாவீரர் நாளைக் ெ பொருத்தமாக இருக்கு
SS S LSL LSL S r வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்வாறு கருதுகின்றோம்.
SNA உரையாற்றியிருந்தார். ః அதுமட்டுமல்ல, பிர TOLLEGILUL தி மாவீரர்நாளைக் கொண் வரை பிரபாகரன்
Gir ரை எங்களுக்கு அலல. அவா ஓர இதை மாந்திரீகம் :: ఊ བཟཟ___ཟ இருக்கிறார்கள் தானே? என்று தமிழிழததற்குத் துே உங்கள் ச்சினைகளுக் 籍移鑫矮
:" | ஒரு நின்வு வரும் ஒத்தேைப் பின்னும்ட்டுக்கொல் இயக்கங்களும் போராடி இருக்கின்றன் எனவே நாங்கள -புல வாழ்வில் மகிழ்ச்சி & : G பெறுவதற்கு, மட்டக்களப்பு தானே? எனறு �0; கேள்வி @. 5 ாளைக
மாந்திரீக வசியம் செய்து ஆனால், எங்களுடைய இனத்தின் QsĽi. மத்தி ல் இருந்து கொள்வதற்கு பரம்பரை காலம் இதுவரையும் போராடிய மற்றவர் வண்டும். வைத்தினோதத்து | 1கள் ஒழுங்காகத் தங்களுடைய இலட்சி பிரபாகரன் தனது ே நிபுணர் டாக்டர்"கு" | யத்திற்க்க இறுதிவிரைவ்ராடவில்லை. தனது சர்வதேச பத்திரி:ை அவர்களுடன் தொடர்பு கூட்டணியில் 66 | Suff பத்திரிகையாளர் ஒருவரின் கொண்டு வெற்றி போன்றோர் இறுதி நேரத்தில் அதனை உறுதிப்படுத்தி பெறுங்கள். இரகசியம் இவ்வாறு கூறிய புலி
வெளியாகாது. தைக் கைவிட்டு சமஷ்டி ! ! ! தன்னாட்சி என்றும் பொது R, A.P.S, KU தங்களது கொள்கையி6ை இல்இல் வதில் என்ன நியாயம் 5O, THeAtre Roald, கின்றேன், என்ன தர்மம்
N[NT HAVLUR-21, கின்றேன்.
புலித் தலைமை த sR ANKA. பிறருக்கொரு நியாயம் எ is O67-2250349 களை ஏமாற்றி தங்களது
--- நடத்தி வருகின்றது
SS S SSS S S S S S LLLLSLLLL LL LLL LLSLLLL LL LLLLLLLLSqSLLL LLLLLLLLS தலைவர் அமிர் கொன்று விட்டு, அ 2)3353) மாமனிதர் பட்டம் சூ
கல்யாணி, பாமினி, கலகம் பொன்டுடன் سیستم ::”
(Fonts) glop Key Board
A ஆனால் அவரை விற்பனைக்குண்டு. வெளிநாட்டவர்களுக்கும்:
கள், அங்கு காவலு திருப்பித் தாக்கப்பட் பட்டதால் விடய வந்துவிட்டது
அதனால் புலிக பொடியாகிவிட்டது
அனுப்பி வைக்கலாம்.
CS
விரும்பிய காதல், விரும்பியோர் சம்மதத்துடன் நிறைவேற, பிரிந்த காதல் ஒன்று சேர, காதல் திருமணம் நிறைவேற, திருமணம் தோஷம் நிவர்த்தி செய்துகொள்ள, வாஸ்த்து முறைப்படி வீட்டுக் காவல் செய்ய, ஒடிப் போனவ தாழ்வு மனப்பான்மைக்கும், கணவன் மனைவி, ஸ்திரி புருஷர் உச்சரிக்கப்பட்ட ஆண்கள் காம வசிய லேகியம் பெற, மூல 108 உறு செய்யப்பட்ட லேகியத்தால் குணம் பெற, ஒற்றைத் தலைவலி நீங்க, தலை முடி உதிர்வதை நிறுத்தி நீ நீராவி ஒளஷததைலம் பெற, வீடு மனை வதிவிட சிக்கல் தீர, எதிரிகள் அஞ்ச, எதிரிகளை முறியடிக்க, ரீ லக்ஷ்மி வி வியாபாரத்தில் குறிப்பிட்ட இலாபம் பெற, மது போதையில் இருந்து விடுபட குழந்தை பேறு கிட்ட ஆஸ்துமா நோய் இன்னும் உங்கள் குறை நிறைகளுக்குத் தீராத மானிட கரும தோஷங்களுக்கு 48நாள் எமது ரீ துர்க்கை அம்மனின் வெற்றி கண்டவர்கள் எத்தனை எத்தனை, பேர். அன்றன்று வந்து குவியும் சன்மானங்களையும், நெய்வேத்திக வாடிக்கையாளரிடமே உண்மையைக் கண்டறியலாம். குறிப்பாக நாம் மட்டுமே இத்துறையில் வாங்கும் பணத்திற்கு ( நாம் மட்டுமே இத் துறைக்கு வருமான வரி செலுத்துபவர்கள்! இது எமது உண்மைச் சேவையை எடுத்துக் காட்டுகிறது மாந்திரீக உச்சாட்ட பிரிவின் மூலம் கடல் கடந்து செயல்படக்கூடிய வகையில் தியானித்து அனுப்புவதால், கைகண்ட முடியாத காரியங்களை எனது மலையாள மாந்திரீக சக்தியால் நிருபித்துக் காட்டிய எனக்குக் கிடைத்த சான்
நுவரெலியாவிலும், கொ
பேராசிரியர் டாக்டர்
Malayala Man ri Durka Devi Aalayam, 162, Kol TNo. 2342 °
EMinsanyasier
3) ()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறய தலைவர்களும்
ன்று எமது இனத்தைக் மப்புகளாக மாறிவிட் வீரமரணம் அடைந்த போதுதான், அந்தக் கொலைக்குப் DT6 அதாவது தலைமை உரிமை கோரியிருந் 移 ந்தத்திற்கு முன்னர் அல்லது உரிமை கோரப்படாத கொலை றுவத்துடன் போராடிய களில் இதுவும் ஒன்றாகப் போயிருக்கும் ug: 硬 பின்னர் இந்திய 1989 இறுதிப் பகுதியில் சென்னையில் அன்றைய நாட்களில் அந்தத் தலைவனி மாதலில் எம்மில் ஒரு உண்ணாவிரதப்போராட்டம் நிகழ்ந்தது. டத்தில் ஒளிபடைத்த கண்களைப் களுக்குமான இந்த இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை தேவை பார்த்திருந்தேன்! காண்டாடுவதுதான் என்றும், இந்தியா தலையிட்டு இந்த இனப் உறுதி கொண்ட நெஞ்சத்தை நான்
என்று நாங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவேண்டும் அவரிடம் நோக்கியிருந்தேன் வைத் "ே .:
* *****ఃః அவர நடநத பாதையில, அவர கண ம் ஒருதனிமனிதன் அண்ணர் அமிர்தலிங்கம் அவர்களுடன் அவரது ਤ ன்பிரதிநிதி அமிர்த அன்றைய போராட்டத்தில் நானும் அவருடன் ." : போல் பிரபாகரனும் அருகில் இருந்து ெேடுத்திருந்தேன் " " "0" ாகம் செய்தால், அப்போது அவர் தீர்க்கதரிசனமாகச் இதயவீணைக்காக
: சில விடயங்களைக் கூறியிருந்தார். தம்பி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
நத " தமிழர்களது போராட்டம் திசைமாறிச் வழங்கியது ாது தரேகிக ைசென்கொண்டிருக்கிறது எங்கு ம்ே தூக்கி எறியத்தான் T 'ಫ಼ இறுதியாக இந்திய அமைதிப் படை
முடியப்போகின்றதோ தெரியாது என்று
羲
காலத்தில் 1989இல் பாராளுமன்றத்திற்கான
ந்த நிலைப்பாட்டை யாளர் மகாநாட்டில், கேள்வியின் போதும் TITT
கள் இன்று தமிழீழத் என்றும் இடைக்கால சிங்கப்பூரில் திருமண () $ கட்டமைப்பு என்றும் ar, : శ్లో செய்ய వ్లో
ருமுறையைக கக வருகவாருககும F50 GF களும 7 மாற்றி மாற்றி வரு  ெ கொண்ட விடும் மற்றும் திருமணத்துக்கு வேண்டிய எல்லா ானக கேட்க விரும்பு ஏற்பாடுகளையும் குறைந்த செலவில் திருப்திகரமாகச் செய்து எனக் கேட்க விரும்பு தருவோம். மேலும் எங்கள் இடம் 'குட்டி இந்தியா' என்று
அழைக்கப்படும் இடத்தில் இருப்பதால், வேண்டிய பொருட்களை நடந்து சென்றே மக்கொரு நியாயம் வாங்கலாம். மேலும் விபரமறிய எந்தಶ್ರೆಲ್ಲ
கை தொலைபேசி எண். : ன மக்களாகிய உங் தொலை நகல். oogs 6481.6144. சுய லாப அரசியலை படத்தில் காணும் அப்புவிடம் தொடர்பு கொள்ளவும்.
லிங்கத்தை சுட்டுக் சிங்கப்பூருக்குள் வர அனுமதி கிடைக்காமல் திரும்பிப்போவதைத் க் நீங்களே 2 கிழமைக்கு முன்பே எங்களுடன் தொடர்புகொள்ளவும். டுவதற்குத் திட்டமிட் d C இன்று தகவல்கள் Lingan Wedding Services.
10 Anson Road #15.14 International Plaza, Singapore 07903.
க்கு நின்றவர்களால்
O இ C தினமுரசு சந்தா விபரம் சந்தாக் கட்டன அதிகரிப்பு விபரம் ளின் திட்டம் தவிடுதி இலங்கையில் தபால் கட்டண அதிகரிப்பு தாமே கொன்றுவிட்டு காரணமாக சந்தாக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
L அது சம்பந்தமான விபரம் பின்வருமாறு:
| நாடுகள் ஒருவருடம் 6 மாதம் 3 மாதம்
ரோப்பிய நாடுகள் ரூ. 3500 ரூ.1,750 | ரூ.875 அமெரிக்கா, கனடா ரூ. 4,400 ரூ.2,200 ரூ.1,100 மத்திய கிழக்கு நாடுகள் (5. 3.100 ரூ.1550 | ரூ.775 உள்ளூர் ரூ. 1,050 ரூ.525 ரூ.265
சந்தா செலுத்தி தபாலில் தினமுரசு வாரமலரைப் பெற விரும்புவோர் D.D.Enterprises என்ற பெயரில் எழுதப்பட்ட காசோலைகள அலலது வங்கக கடடளைகளை முகாமை
(3 ர் அல்லது வங்கிக் கட் uT6Tij, g560T(pJB, 16A, Nelson Place, Wellawatta, Colombo-06. Srilanka என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த முகவரிக்கு வந்து நேரில் பணம் செலுத்தவும் (plọUJUD.
உள்ளுரில் சந்தா பெற விரும்புவோர் சந்தாத் தொகையை காசுக் கட்டளையாக வெள்ளவத்தை தபாற்கந்தோரில் LDITfbpub 6.j60ii 600TLb "Manager Thinamurasu Varamalar 16A, Nelson ata Colomb0-06. என்ற முகவரிக்கு அனுப்பிவைத்தல் எல்லோருடைய சம்மகக்கடம்ை வண்டும். கள் வர, மனப் FF.GLDuîl6ù :- (E-mail):- murasu CDsltnet.lk
ரோகத்தில் அவதிப்படுபவர்களுக்கு ண்டு வளர, முடி கறுக்க அபூர்வ ட்டுக்கு வாசம் செய்ய, குறிப்பிட்ட ஆயுள் வரை இல்லாமல் இருக்க, மண்டலாபிஷேக பூஜைக்குப் பின் ளையும், வந்தால் வந்திருக்கும் uarantee Card கொடுக்கின்றோம். வெளி நாட்டவர்களுக்கு விசேட பலனை அடைகிறார்கள், சாதிக்க தழ்களைத் தாராளமாக நேரில்
பொதுத் தேர்தல் நடந்திருந்தது
தொடர் சங்கிலியாக எழுதாமல் - ஆசிரியர்
| முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை
|எழுதிவரும் அன்பு எழுத் சிறியதாகவும் சுவையாகவும்
தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு
எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு
இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக
சிறுகதைகள் எழுதுகின்றபோது இருப்பவர்களைக் கெளரவிக்கும்
கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய இருந்தால் மூன்று எழுத்தாளர்களுக்குக் களம்
பக்கங்களும் தட்டச்சு அமைத்துக் கொடுக்கவும்
செய்திருந்தால் ஒன்றரைப் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள்
பக்கம் வரக்கூடிய விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு
எழுதி அனுப்பி வையுங்கள். உண்டு.
கவிதை எழுதுபவர்கள் நன்றி.
L
ஆக.04.10.2005

Page 7
  

Page 8
கவிஞர் வாலி எழுதுகிறார்
என் திருமணத்திற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னால்தான் நான் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது, "கால காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க, வாலி நிறையப் பணம் சம்பாதிக்கிறப்போ, தனி மனிதனா இருந்தா தப்புத்
O
திரைப்பட நடிகர்கள் ஒத்திகைக்கு வந்தார்கள்.
திரு.ஏ.வி.எம். ராஜன், திரு ஜாவர் சீதாராமன், திரு காக்கா ராத கிருஷ்ணன் ஆகியோர் பங்குபெற "லவ் லெட்டர் என்னும் ஓர் நாடகத்திற்கான ஒத்திகை தொடர்ந்து ஓரிரு வாரங்கள் என் வீட்டில் நடந்தது. "Drawing Room Comedy என்பார்களே, அந்த வகையைச்
தண்டாவுல புத்திபோகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணெச் சொல்லுங்க, நான் முன்நின்று உங்க கல்யாணத்த நடத்தி வெக்கிறேன்." என்று என்னிடம் பாசத்தோடு சொன்னவர் எம்.ஜி.ஆர்.
இப்படி என்பால் அன்பு கொண்ட இரண்டு பெரியவர் களுக்கும் தெரியாமல் என் திருமணம் கீழ்த் திருப்பதியில் குறிப்பிட்ட ஒரு சிலர் முன்னிலையில் இனிதே நடந்தேறியது. -
ரீரங்கத்தில் இருந்த போது, ஏகப்பட்ட நாடகங்களை எழுதி அரங்கேற்றிய ஆசை, சென்னையில் நான் பிரபல திரைப்படக் கவிஞனான பின்னும் என்னை விடவில்லை. எனவே ஒரு நாடகத்தை
எழுதினேன். அதில் நடிப்பதற்கு
என் அழைப்பை ஏற்று பிரபல
உளவு
கட்டுரைத்
ரஷ்ய தூதரகத்தில் உதவி கான்சலாகவும் அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
வெளிநாடுகள் சிலவற்றில் KGB யின் கையாட்களாக வேலை பார்க்கின்றவர்களின் பட்டியல் ஒன்றை அவர் கொடுத்தார். சரியான பெயர்களை அவரால் கொடுக்க முடியவில்லை. ஒருவர் பிரிட்டிஷ் இராணுவ உளவு இலாகாவிலும், இருவர் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலும் வேலை பார்ப்பதாக அவர் கொடுத்த பட்டியலிலிருந்து தெரிய வந்தது.
இந்தத் தகவல் உடனே லண்டனுக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தபாலைப் பிரித்து அதிலுள்ள விஷயத்தைப் பரிசீலிக்க வேண்டிய பொறுப்பிலிருந்தவர் கிம் ஃபீல்பி, இந்தத் தகவலைக் கொடுத்த ஒல்கா பற்றி ஃபீல்பிக்கு நன்றாகத் தெரியுமாதலால் பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னுடைய மற்ற இரண்டு நண்பர்களான பர்ஜஸ், மேக்கிலியன் ஆகியோர் விஷயமும்
S.
கூறும் அநுபவக்
சேர்ந்த, உயர்தரமான பெர்னாட்ஷா பாணியில் எழுதப்பெற்ற நகைச்சுவை நாடகம் அது.
அமரர் திரு.வழுவூர் ராமையாப்பிள்ளை அவர்களிடம் ஒன்பது ஆண்டுகாலம் பரதம் பயின்ற ஒரு பெண். நாடகத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தார். அவர் ஏற்கனவேயே நடிகை திருமதி பத்மினியோடும், திருமதி ஈ.வி. சரோஜாவோடும் பல்வேறு மேடைகளில் பங்குபற்றியவர். அதன்றி. திரு.எஸ்.வி.சங்ஸ்ர நாமம் அவர்களின் சேவா ஸ்டேஜ் நாடகமான பாரதியாரின் 'குயில் நாடகத்திலும், குயிலாக நடித்தவர்.
என்னுடைய "லவ் லெட்டர் நாடகத்திற்கு இந்தப் பெண்ணைத் தான் நான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தேன்.
என் அருமை நண்பர்
சீக்கிரமே அம்பலமாகி விடும் என்று அவர் பயந்தார்.
பார்த்தலால் 1.6ல்தான்பூல் உள்ள. oಿಜ್ನ பிரிட்டிஷ் கான்சல் அலுவலகத்தில் یہ حصہ نہیں ஏற்படும் நனமை, தஞ்சமடைய ஒல்கா ஏற்பாடுகள்
செய்து கொண்டிருக்கிறார் என்கிற தகவலை ஃபீல்பி உடனடியாக மாஸ்கோவுக்குத் தெரிவித்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒல்காவின் கோரிக்கையை ஏற்குமுன் ரஷ்ய அரசாங்கம் விரைந்து செயல்பட்டு ஒல்காவை ரஷ்யாவுக்கு அழைத்துக் கொண்டது.
1945 இல் தகவல் தெரிந்தும் கூட ஒல்கா குறிப்பீட்டுள்ள முவர்
UNTU GNGOTL6035
பிரிட்டிஷ்
உளவு இலாகாவாலும் அமெரிக்க CIA வாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால் ரஷ்யாவுக்குச் சார்பாக உளவாளிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க பிரிட்டிஷ், அமெரிக்க அதிகாரிகளின் கூட்டுக் கூட்டம் ஒன்று வாஷிங்டனில் 1949 இல் நடைபெற்றது. அதில் பிரிட்டனின் சார்பாகக் கலந்துகொள்ளச் சென்ற குழுவில் பர்ஜஸ், மேக்கிலியன் ஆகிய இருவரும் இடம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தச் சமயம் செனேட்டர்
திரு.மா.லட்சுமணன்தான் நாடகத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
ஒருநாள மறறவர வருவதற்கு சற்று முன்னதாகவே திரு.ஏ.வி.எம். ராஜன் ஒத்திகைக்கு வந்துவிட்டார். அப்போதுதான் நான் குளித்துவிட்டு, விஸ்வநாதன் - ராமமூர்த்தியோடு பாட்டு எழுதுவதற்காக ஒரு கம்பெனிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.
நாடகத்திற்கான பெரும் பகுதி வசனங்களைத் தான் மனப் பாடம் செய்துவிட்டதாகவும், அதை என்னோடு உட்கார்ந்து சரிபார்த்துக் கொள்ள விரும்புவதாகவும் ஏ.வி.எம். ராஜன் என்னிடம் சொன்னார்.
திரு.ஏவி.எம்.ராஜனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் இந்த இடத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்.
என் நாடகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோதே, திரைப்படத்தில் திரு.ராஜன் நன்கு பிரபலமாகிவிட்ட கதாநாயகனாகத் திகழ்ந்து கொண்டிருந்தார். இருப்பினும், என் வேண்டுகோளுக்கு இணங்க நாடகத்தில் நடிக்க வந்த பெருந்தகையாளர் அவர்
(தொடரும்.)
மெக்கார்த்தி, கம்யூனிஸத் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்பட்ட அனைவரையும் அமெரிக்காவில் வேட்டையாடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். பர்ஜஸ், மேக்கிலியன் ஆகிய இருவரின் பூர்வோத்திரத்தைப் பற்றி அறிந்த அவர், வாஷிங்டனுக்கு வந்துள்ள அவர்கள் இருவரும் உடனடியாக அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தை உண்டாக்கினார். ஃபீல்பியும் தக்க சமயத்தில் அவர்களை எச்சரித்து இங்கிலாந்திற்குத் திரும்பி விடும்படியாக ஆலோசனை சொன்னார்.
ஒல்கா குறிப்பிட்ட இரண்டு மனிதர்களைக் கண்டுபிடித்து
இ_விட்டதாகவும்
ன்றாவது மனிதர் கிம் ஃபீல்பீ என்றும் FBIgரிட்டிஷ் , 488ரசங்கத்திற்குத் தகவல் கொடுத்தது. ஆனால், தகுந்த ஆதாரமில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கிம் ஃபீல்பீ மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
தகவல் திருடர்கள்
உளவாளிகள் யார்? இவர்கள் என்ன செய்கிறார்கள்? என்கிற கேள்விகளுக்குச் சுருக்கமாக விடையளித்து விடலாம்.
(தொடரும்.) (நன்றி. நர்மதா)
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வுெறாலிவுட் திரைப்பட நடிக, நடிகையர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது திரைப்படங்களையும் தாண் டிய சோகங்களையும், குதூகலங்களையும், அநேகமாக பல்வேறு விசித்திரங்களையும் கொண்டிருக்கின்றது. பலர், திருமணம் முடித்து, சொகுசாக வாழ்வதைவிடவும், விவாகரத்துச் செய்து அதன் மூலம் பெறும் நட்ட ஈட்டுத் தொகைகளைக் கொண்டு மிகவும் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றனர்.
பெமிலா என்டர்சன், உலகையே தன் வசப்படுத்தியுள்ள
மூன்று (Lyo)
ஒரு நடிகை என்றால் அது ைேகயாகாது என்றே ஹொலிவுட் திரைப்பட வடடாரம கூறுகின்றது. உலக இளைஞர், யுவதிகளிடம் மாத்திரமின்றி பலரையும் மிகக் கவர்ந்த ஒரு நடிகையாக இவர் இருந்து வருகின்றார். ಙ್ வெளிக் வநதுளள கவாசசு நடிகைகளடையே முதலாவது இடம் இவருக்கே உண்டு இவரைக் கவர்ச்சியின் எல்லை என்றும் ஹொலிவுட் திரைப்பட வட்டாரம் புகழ்ந்து கூறி வருகின்றது.
இவரது புகழ் விசித்திரத்தன்மை எநதளவுககு உளள ತೌ அதற்கு ஒரே ஒரு சாட்சி இங்கு போதுமானதாகும.
பிரபல ப்ளே போய்' எனும் சஞ்சிகை பெமிலாவின் புகைப்படங்களைக் கொண்டு தனது முகப்பு அட்டையை அலங்களிப்பதில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருப்பதே அந்த சாட்சியாகும். இந்த வகையில் ப்ளே போய் புகைப்படத்தை இதுவரை 11 தடவைகள் பிரசுரிததுவடடது.
அதாவது, ஹொலிவுட் திரைப்படத்துறையில் இதுவரை to எந்தவொரு நடிகையினதும் புகைப்படங்கள் இத்தனை தடவைகள் ப்ளே போய்' சஞ்சிகையின் முகப்
l அட்டையில் வெளிவந்ததே கிடையாது.
ତଏ வகையில் இது ஒரு சாதனை என்றே கூறப்படு கின்றது. மேலும், மேலும் பெமிலா என்டர்சனின் புகைப் படங்களைத் தனது முகப்பு அட்டையில் பிரசுரம் செய்வதில் இன்னமும் ப்ளே போய்' சஞ்சிகை ஆர்வம் காட்டி வருகிறதென்றால் பெமிலாவின் பிரபல்யம் எந்தளவுக்கு உணரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும் இப்போது பெமிலா நடித்த பட்ங்களை விடவும் ஹொலிவுட் திரைப்பட வட்டாரத்திலும் முழு உலகிலும் பலரது பேச்சுக்களில் அடிபட்டு வருவது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விடயங்களாகும்.
அதாவது பெமிலா, மூன்றாவது முறையாகத் போகிறார். இதுதான் ಡಿನ್ಹ பறறய இனறைய நாடகளான பரபரபபான கதையா உள்ளது.
மூன்று முறையல்ல. அதற்கும் அதிகமான முறைகள் : முடித்துக் கொண்டுள்ள நடிகைகள் பலர்
ருககனறனா
ஆனால் பெமிலா மூன்றாவது முறை திருமணம் செய்வதில் ஒரு சுவாரஸ்யமான விடயம் இருக்கிறது.
இவர், மூன்றாவது முறையாகவும் ஒரே நபரையே திருமணம் முடிக்கவுள்ளார் என்பதே அந்த சுவாரஸ்யமான விடயமாகும்.
இரண்டுமுறை ஒருவரையே திருமணம் முடித்த அவர், மூன்றாவது முறையும் அவரையே திருமணம் முடிக்க இப்போது உலகம் முழுதும் பேசப்பட்டு வருகிறது.
பிரபல 'ரெப் பாடகரான டொமி லீ என்பவர்தான் இவரை மூன்றவாது முறையும் கரம்ற்றவுள்ள கதாநாயகன் கதாநாயகி நடிகையான பெமிலா என்டர்சன் தனது வாழ்க்கைக் கதாநாயகன் குறித்து இப்படிக் கூறுகின்றார் QLis எனது முதல் காதலன். 1995இல் அவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். பெப்ரவரி மாதம் 16ஆம் ::::ಜ್ಜೈ
அவரைச சநததத முதல கணமே அவரை எனககு மிகவும் பிடித்து விட்டது. முதல் சந்திப்பில் இருந்து மூன்று ಜ್ಷ-ಹಿಂ। சென்றதும் உடனே எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.அதாவது 1995 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி அப்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம் என்றாலும் எதிர்பாராத வகையில் அதாவது திருமணம் முடித்து மூன்று வருடங்களில் நாங்கள விவாகரத்துச் செய்துகொண்டோம். அதன் பின்னர் கூட என்னால்
அவரது நினைவே வந்தது. 1999ஆம் வருடம் ஜூலை மாதம் நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம்.
இதுவும் கூட ஆரம்பத்தில் மகிழ்ச்சியைத் தந்த
In it
JD UGU
றுஇருவரையே மணக்கும்
போதிலும் எங்களால் ஒரு வருடம் கூட இணைந்து வாழ இயலாது போய்விட்டது."
அது பெமிலா என்டர்சனின் கருத்தாகும். இரண்டாவது முறையும் விவாகரத்துச் செய்துகொண் டதன் பின்னர் ஐந்து வருடங்களுக்குப் பின்னரே இப்போது இவர்கள் மீண்டும் திருமணம் முடித்துக்கொள்ள முனைகின்றனர். 3:
எனினும், வெளி உலகுக்கு இந்த விடயத்தை முடி மறைத்து வரும் பெமிலா, "இது ஒரு வதந்தியாகும்.
நான் அவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை" என்றே ஊடகங்களில் கூறிவருகின்றார். எனினும் இவர் திரைமறைவில் திருமணத்துக்குத் தயாராகி வருவதாகவே ஊடகங்கள் கூறுகின்றன.
பெமிலாவைக் காதலிக்கின்ற, அவரது உருவத்தைக் கண்டு மயங்கிப் போயுள்ள ஆண்கள் உலகில் ஏராளம் பேர் உள்ளனர். எனினும் பெமிலாவின் மனது ஒருமுறை அல்ல; மூன்று முறை ஒருவரையே நாடிச் செல்வதேன்? "அதுதான் காதல்" என இதற்கான பதிலை டொமி லீ கூறுகிறார்.
இந்த 37 வயதுடைய நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்த வாழ்க்கையாகும் எனவே மூன்றாவது முறையும் பெமிலா, டொமி லீயைத் திருமணம் செய்துகொண்டால் அவருடைய பிரச்சினைகள் வெகுவாகக் குறையும் என்றே பெமிலாவின் உறவினர்கள் கூறுகின்றனர்.
அநேக்மாக திரையில் பளிச்சிடுகின்ற பெமிலாவின் தனிப்பட்ட வாழ்க்கை இருள் மயமானதென்று அவர்கள் கூறுகின்றனர்.
*வில்லை. எப்போதும்
(-பாரூக்
a 04.10, 2005

Page 9
புலிகளின் மனிதக்குண்டு பலிெ
கல்விமான், மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர், அரசியலமைப்பு நிபுணர், பாராளுமன்ற உறுப்பினர், இருபத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் போன்ற பல்வேறு முகங்கள் கொண்ட நீலன் திருச்செல்வம் கொலையுண்டு கடந்த 29ஆம் திகதியோடு ஆறு வருடங்கள் கழிந்துவிட்டன. நீலனின் உயிரோடு சேர்த்து தமிழ் மக்களின் கெளரவத்தையும் தமிழ் சமூகத்துக்குள் ஜனநாயக விழுமியங்களையும், பன்முகத்தன்மையையும் சிதைக்க முனைந்தவர்கள் காட்டுமிராண்டித்தமான அராஜகச் செயற்பாடுகளில் இன்னமும் ஈடுபட்டுவரும் புலிகளேயென்பது வேதனைக்குரியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த அமரர் முருகேசு திருச்செல்வத்தின் புதல்வரே நீலன் திருச்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது. 1999ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கொழும்பில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியொருவரால் நீலன் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டார்.
புலிகளின் ஆயுத, அடக்குமுறைக் கலாசாரத்துக்கும், தமிழ் மிதவாதத் தலைமைக்குமிடையிலான மோதல் 1980களிலேயே தொடங்கிவிட்டது. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், யாழ். மாவட்ட அபிவிருத்திச் சபைத் தலைவர் பொட்டர் நடராஜா, சாம் தம்பிமுத்து, யோகசங்கரி, அ.தங்கத்துரை, சரோஜினி யோகேஸ்வரன் உட்பட முப்பதுக்கு மேற்பட்ட தமிழ் மிதவாதத் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழ் சமூகத்தின் கல்விமான்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோரையும் கொன்றொழித்து தமது அராஜக நடவடிக்கைகளை வெளிப்படுத்தியவர்களும் இதே
தினமுரசின் அபிமான வாசகர்களே! உங்களுக்காக சனிப் பெயர்ச்சியின் பின்னரான பலாபலன்களை விரிவாக கணித்துத் தந்துள்ளார் உலக மாந்திரீக சித்தர் பேராசிரியர் டாக்டர் பி.கே.சாமி ஐயா அவர்கள் அறிந்து அனுகூலமடையுங்கள். இதோ அவரது ஆசியும், அருளும்.
112 சனி ஆரம்ப காலம், சனி பகவான் 24.06.2005 முதல் ர
மனெவே விர عميم அடைய வேண்டாம்
{{sჭ8 莎
蠍
ஒட்டிவிடலாம்.
இது 11 முதல்மோகும்) சனி என்றதுமே யாருக்கும் பயம் ஏற்பு சகஜம்தான். என்ன செய்யமுடி ஏழரைச் சனியைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் பயந்தால் மட்டும் ஆவதென்ன? வருவதைத் நம்மால் முடியுமா? எனவே வந்ததை"எப்படி வழி யனுப்புவது என்று வேண்டுமானால் யோசிக்கலாம். அதைத்தான் நாம் இப்போது செய்யப் போகிறோம். வாருங்கள் வழிவகைகளைக் காண்போம்
இந்த விரயச் சனி உங்களின் வருமானத்தில் கை வைப்பார். சண்டை போடுவார். எதிர்பார்த்த காரியங்களில் ஏமாற்றங்களை அளிப்பார் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாமல், கெட்ட பெயரை வாங்கித் தருவார். இதையெல்லாம் நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.
செலவினங்கள் பல வகையிலும் ஏற்பட்டுக்
புலிகள்தான்.
தமது இரத்த வெறிக்குக் குறுக்கே
நிற்கும் தமிழர்களை அழித்தொழிப்பதே அவர்களின் அரசியல் சாணக்கியமாகும். அராஜக அரசியலை வன்மையாக எதிர்த்த மிதவாதத் தலைவர் நீலன் திருச்செல்வம். தமிழ் மக்களின் பிரச்சினையைச் சமாதான பூர்வமாகத் தீர்ப்பதற்கு அவர் பெரும்
பணியாற்றியுள்ளார். தமிழ் மக்கள் தனித்
தேசிய இனமென்பதையும், அவர்களுக்குப் பாரம்பரியத் தாயக பூமியையும் சுயநிர்ணய உரிமையையும் வலியுறுத்தி வந்தவர் அவர். அரசியலமைப்பு --- நிபுணரான அமரர் நீலன் திருச்செல்வம், அதிகாரப் பகிர்வை முன்வைத்து 2000ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதியை உருவாக்கிய முக்கிய சிற்பிகளிலொருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே புலிகளின் ருத்ரதாண்டவத்துக்குக் காரணமாகும். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற நீலன், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினூடாகப் பெரும் பணியாற்றியுள்ளார். எதியோப்பியாவின் அரசியல் யாப்பை வரைவதிலும் பெரும்
கொண்டேயிருக்கும் வைத்திச் செலவு கேர்ட்செலவு
படிப்புச் செலவு சொந்த பந்தங்களுக்காகச் செய்யும் செலவு, அத்தியாவசியச் செலவு, ஆடம்பரச் செலவு, பெரியவர்களைப் பராமரிக்கும் செலவு வீடு மனை, தொழிற் கூடம், வாகனம் ஆகியவற்றைப் புதிதாக ஏற்படுத்தும் செலவு அல்லது அவற்றைச் சீர்திருத்தும் செலவு என்று பல்வேறு செலவுகள் சேரும்,
UÇಖ
சிலருக்குத் தான் இருக்குமிடத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் வரலாம். புதிதாகக் கட்டவும் அல்லது வாங்கவும் சான்ஸ் உண்டு ஸ்திரிபுத்திரர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவைகளுக்காகவும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம்.
எப்படியோ எந்த வகையிலேனும் செலவினங்கள் அதிகரிக்கும் என்பது தெரிகிறது. எனவே, சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.
ஆக. 04 - 10, 2005
மற்றொரு மிதவாதி நீ
பங்காற்றிய இவர், இ கண்காணிப்புப் பணிக ஈடுபட்டுள்ளார். மாற்று நசுக்கும் சக்திகளுக்ே விட்டுக்கொடுக்காமல் போராடியவர் அவர். வடக்கு, கிழக்கு முெ இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கெதி கொடுத்தார். நீலன், மதிப்புப் பெற்றவரென் மரணம் குறித்து ஜெ லண்டனிலிருந்தெல்ல தெரிவிக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான ந கண்டனங்களும் தெர் நீலன் கொல்லப் மாதங்களின் பின்னர் ஞாபகார்த்த கூட்டத்தி சிறுபான்மையினர் சம் கமிட்டியின் தலைவர எய்ட், தென்னாபிரிக்க வழிமுறைகளின் பான ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண் குறிப்பிட்டார்.
சிங்களப் பேரின6 தலைமையை அழிக்க அவர்களால் தமிழ் தலைமைக்கெதிராகச் அசைக்க முடியவில்ை தலைமையின் ஒரு ப மட்டுமல்ல தமிழ் தே வளையையும் நசித்த இன்னமும் தமிழ் மக் துப்பாக்கிகளின் நுகத் மெளனிகளாக வைத் புலிகள் அக்கறை செ நீலனைக் கொன்ற ெ அம்பலப்படுத்துவதோ அராஜகங்களை அழி விட்டுக்கொடுக்காமல் நீலனுக்கு நாம் செய் கைமாறாகும்.
எனவே இந்தக் கால க காரியங்களில் ஈடபட வேண்
19.09.2005 வரை இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பு இரண்டாமிட குரு வேண்டி
ஸ்பதில் சந்தேகமில்லை எ பெருமாள் அதைப் பறிக்கும்
· sa Шпja) ஆறாமிடத்தைப் பார்க்கிறார். சொல்லுக்கு ஆளாக ே அதிகரிக்கும். உடல் ஆரோ உங்களது நடவடிக்கைகள் ம ஆளாகும்.
பத்தாம் பார்வையாக டத்தைப் பார்க்கிறார். இதனா
தின (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுத்தப் படுகிறர்கள் இதற்கு திடியாத்யுத்த்த்தில் நிற்றோர்களை சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற் அல்லதுடுநீருங்கி:றவினர்களை இழந்து காக சிறுவர் பாதுகாப்பு:அதிகார சபையொன் நிர்க்கதியாகி வி: 88: r றும்கூட இலங்கையில் செயற்படுகிறது. இவை ஓர் ళ్ల ந்தியாவின் தேர்தல் தவிர, பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் एa க்கமர்த்தப்பட்டுச் சுர
3ளிலும்
*ள “விட்டு வேலைகளில்
கெதிராக
துணிந்து நின்று A 9 9 இலங்கையின் வெந்து சாகிறோம் ஸ்லிம் மக்குளுக்கு து மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையி விடயங்களைக் கையாள விசேட பிரிவுகளும் பானர் ஐநா.சிறுவர் நிதியமு 臀 குரல் இருக்கின்றன. பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள் தொடர்பான
சாவதேச வயதுடைய பிள்ளைகளை வீட்டு வேலைக்கு s
பதால் நீலனின் அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமென்பது னிவாவில், லாகூரில், சிறுவிசிறிகளை வீட்டு வேலைக்கு அமர்த்தும்
ாம் அனுதாபங்கள் எஜமான்களுக்கும், பிள்ளைகளை வீட்டு வேலை
புலிகளின் களுக்கு அனுப்பும் பெரும்பாலான பெற்றோர் டவடிககைகளுககுக களுக்கும் தெரிவதில்லை. இதேவேளை விக்கப்பட்டன. திறவர்களின் உரிம்ை மீறல்களைத் தடுப்பதற் பட்டு ஆறு கென பல தொண்டர் நிறுவனங்களும் இலவச
சட்ட ஆலோசனை நிலையங்களும் இயங்கு 6) 9-60JuJITDDL, inG. ః
பே } வீடுகளில் எட்டு வயதுப் பிள்ளை களுக்கு அமர்த்தப்படுவதால் பாதிக்கப்படும் ான"அலாப்போர்ன் களைப் பராமரிப்பதற்கு எட்டு வயதுப் பிள்ளை பிள்ளைகளுக்கும் உர வளத்தை அளிக்க சமாதான 1ನ್ನು வேலைக்கிர்த்தும் கொடுரங்களும் யுனிசெப், சேவ்த சில்ரன் (பிள்ளைகளைப் ரியில் இணக்க நடக்கத்தான் செய்கின்றன. பதினாறு வயதுக்குக் ான்ற சர்வதேச அமைப்புகள்
இலங்கையில் கீழ்ப்பட்ட சிறுவர், சிறுமிகள் எங்காவது டுமென்று வேலைக்கமர்த்தப்பட்டால் அருகிலுள்ள பொ
நிலையத்தின் மகளிர், சிறுவர் பாதுகாப்புப் வாதிகளால் தமிழ் பிரிவுக்குக் கடித மூலமோ தொலைபேசி மூலமோ
5 முடியவில்லை. அறிவிக்கலாம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
அதிகாரிகளுக்கு அறிவிக்கலாம். அவர்களும் கூட ی
கட்டுவிரலைக் கூட நடவடிக்கை யெடுப்பார்கள். அக்கிரமங்களும், அவலங்களும் தொடரவே
லை, சிங்களத் சிறுவர் துஜியோகமென்பது வெறுமனே &
பாலியல் துஷ்பிரயோகத்தை மட்டுமே குறிப்ப தாகப் பலர் கருதுகிறார்கள். அது தவறு வயது குறைந்த பிள்ளைகளை வேலைக்கமர்த்தும் எஜமான்கள் மீதும்,அவர்களது உழைப்பைச் 2းနီမှု சுரண்டும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை தடியில் வாய்மூடி எடுக்க முடியும் மனோரீதியாகப் பிள்ளைகளைப் திருப்பதிலேயே பாதிப்புக்குள்ளாக்குபவர்களும் துஷ்பிரயோகங் லுத்துகின்றனர். களில் ஈடுபடுகிறார்களென்பதே சட்டI காடுங்கோலர்களை வியாக்கியானமாகும். டு அவர்களின் பொருளாதார ரீதியில் மிகவும் மோசமாகப்
குதியினரை சியத்தின் குரல் வர்கள் புலிகள்தான்.
த்தொழிப்பதற்கு பாதிக்கப்பட்டிருக்கும் மலையகத் தோட்டத்
போராடுவதே தொழிலாளர்களின் பிள்ளைகளே குறிப்பாகப்
யக்கூடிய பெண் பிள்ளைகளே கொழும்பிலும் நாட்டின்|12. கொட்டாஞ்சேனை 2 ,8648 பல பகுதிகளிலும் வேலைக்கமர்த்தப்பட்டுக்தொ.பேசி ل
LLSLSL LSL LSLSL S LS S LSLSLSL LLSL LSLSLS LLLLLSLLLLL LSLLLLL LSLSL ni in mi
I UTFSF Li
ஓம் சத் மத் யத் மத் ಜರಾ L S L SLLLLLS SS SLSS S S L S LS . எட்டாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் கண்டங்கள் ட்டத்தில் பரீட்சார்த்தமான பதிப்படையும் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவும் விலகும்"ஆக்றை ஆயுள் விதி LTiö, வாய்ப்பு உண்டு உங்களது கருத்து வேறுபாடு ஏற்படவும் உண்டாகும். எதிர்பாராத பண வரவும் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு வாய்ப்பு உண்டு உங்களது புத்தி சதுர்யத்தைக் குரு பகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் கொண்டு செய்யக் கூடிய சில கரியங்களில் *' ராசிக்குப்பத்தாமிடத்தைப் பார்ப்பதால் செய்தொழில், வியாபாரம் அபிவிருத்தியடையும், இலாப வரவுகள் 'து''' அதிகரிக்கும் புதிய முயற்சிகள் வெற்றிபெறும் சமுதாய கொடுக்க அந்தஸ்து உயரும் திட்டமிட்ட காரியங்கள் எளிதாக து 'வெற்றிபெறும்
இத்தகையசுப பலன்களை கொடுத்து வந்த வான் 19.9.2005 முதல் ராசி மாறி சஞ்சரிக்கவுள்ளார். மூன்றாமிடம் நீதிற்கு உகந்த இடமல்ல, இது பும் முந்திய நிலையிலிருந்து டுவிடுவார் இதை உணர்ந்து
டத்தில்
$கும் என்பது
யில் பொய்த்தாய் போகும் நடவாது பயப்ப வேண்டாம் : பகவானைப் பற்றிப்பார்ப்போம் குரு
画 88
ஏழாமிடத்தைப் பார்க்கிறார். இதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் ஒற்றுமை குறைந்து அடிக்கடி
ச்சரவுகள் ஏற்படும். ஒரு சில தம்பதிகள் பிரிந்து வாழக் கூடிய சூழ்நிலையும் ஏற்படலாம் கூட்டுத் தொழிலில் சில இடையூறுகள் ஏற்படவும் வாய்ப்பு *7 ܚܵܣ - ܐܚ، - ܚ.ܐ விளங்குவார்கள். ། உண்டு VILJITS 0556'i yrfäö னி குரு பகவானின் பார்வை பலத்தால் குரு பகவான் ஏழாம் பார்வையாக ஒன்பதாமி இதனால் தேவையற்ற பழிச் ஏற்படவிருக்கும் நன்மை, தீமைகளைப் பற்றிப்பார்ப்போம் டத்தைப் பார்ப்பதால் தகப்பனாரது உடல் நலம் நரும், கடன் தொல்லை குரு பகவான ஐநதாம பாரவையாக உங்கள S SS SS SLGL S 0S S SLS S SAS SLS ற்றவர்களின் கண்டனத்திற்கு தொல்லை குறையும் உடல் ஆரோக்கியம் மேம்படும் மித்ரல் குறைந்த மதிப்பெண்களைப்
வழக்குகள் சாதகமாகத் தீர்ப்பாகும். எதிர்ப்புகள் பெறுவார்கள், தெய்வ அருள் குறையும்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாமி முறியடிக்கப்படும் எதிரிகள் அடங்கிப் போவார்கள், (அடுத்த வாரம் கன்னி ராசியைப் பற்றி ல் தகப்பனாரது உடல்நலம் குரு பகவான் ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு பார்க்கலாம்.
Ils où i
ᏤLᏧᏏ
魏

Page 10
பண்ணும் பூசனைகள் எல்லாம் - வெறும்
பாலைவனத்தில் இட்ட நீரோ? - உனக்
கெண்ணுஞ் சிந்தையொன்றிலையோ? - அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?
- சுப்பிரமணிய பாரதியார்
GDI நகரில் ஆனந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரிய பங்களா ஒன்றில் வசித்து வந்தார். எனவே பங்களா பாதுகாப்பிற்காக நாய் ஒன்றையும்
வளர்க்கத் தொடங்கினார்.
நாய்க்குப் பிடித்தமான உணவுகளைக்
குடியானவன் தன் வீட்டின் மூலையில் ஒரு கோணிப் பையை விரித்தான். நாய் அதில் போய் படுத்துக் கொண்டது.
பின்னர் அவன் வேலைக்குப் புறப்பட்டுச்
சென்றான்.
மாலை வேளையில் குடியானவன் வீடு திரும்பினான். அதுவரையிலும் அந்த நாயானது குடியானவன் வருகையினை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது.
குடியானவனைக் கண்டவுடன் வாலை ஆட்டியபடி எழுந்து கொண்டது.
குடியானவன் அதற்கு உணவினை வாங்கி வந்தான்.
உணவுப் பொட்டலத்தை அதன் முன் விரித்து வைத்தான். அந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டு முடித்தது நாய்,
கொடுத்து அதனை நல்ல முறையில் வளர்த்து வந்தார்.
ஒருநாள் ஆனந்தன் தன் குடும்பத்தோடு வெளியூர் புறப்பட்டார்.
ஓரிரு நாட்களில் திரும்பி வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் கிளம்பினார். ஆனால், அவர் திரும்புவதற்குப் பத்து நாட்களுக்கும் மேலாகும் போல் தெரிந்தது.
அப்போதுதான் அவருக்குத் தன் நாயின் ஞாபகம் வந்தது. -
நாம் இங்கிருக்கும் பத்து நாட்களும் அந்த நாய் சாப்பாட்டிற்கு என்ன செய்யும் என்று தெரியவில்லையே, என்று கவலையடைந்தார். நாயைப் பட்டினியோடு போட அவர் மனம் இடம் கொடுக்காததால், மறுபடியும் ஊருக்குத் திரும்பி விடலாமா என்று நினைத்தார்.
அவரின் உறவினரோ "இதோ பாருங்கள் நாய்க்காக நீங்கள் இவ்வளவு தொலைவில் இருந்து மீண்டும் ஊருக்குச் செல்ல வேண்டுமா! நாயை அவிழ்த்துத் தானே விட்டிருக்கின்றீர்கள். அது வெளியே போய் உணவைத் தேடிக் கொள்ளும், அதனைப் பற்றி நீங்கள் எதுவும் கவலைப்பட வேண்டாம் பத்து நாட்களும் இங்கே மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அதன் பின்னர் ஊருக்குச் செல்லலாம்" என்று கூறினர்.
உறவினரின் பேச்சை ஆனந்தனால் மீற முடியவில்லை. எனவே பத்து நாட்களும் அவர்களோடு தங்க முடிவு செய்தார்.
ஆனந்தனின் வீட்டில் இருந்த நாயோ இரண்டு நாட்களாக ஆனந்தனின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது. ஆனந்தன் வராமல் போகவே பசியை அடக்க முடியாத அந்த நாய் உடனடியாக அந்த காம்பவுண்டை விட்டு வெளியேறியது.
கால் போன திசையில் ஏதாவது உணவு கிடைக்காதா என்று ஒவ்வொரு இடமாகத் தேடியலைந்தது.
ஒரு குடிசையின் பக்கமாகச் சென்ற நாய்பசி மயக்கத்தில் பொத்தென்று கீழே விழுந்து விட்டது.
அந்தக் குடிசையின் உள்ளேயிருந்த குடியானவன் ஒருவன் வெளியே வந்தான்.
மயக்கத்தில் இருக்கின்ற நாயைப் பார்த்ததும் இரக்கமடைந்தான்.
சிறிது தண்ணீர் எடுத்து வந்து அந்த
நாயின் மீது தெளித்து அதன் மயக்கத்தை தெளிய வைத்தான். பின்னர் தான் குடிக்க வைத்திருந்த கூழை நாய்க்குக் கொடுத்து அதன் பசியைப் போக்கினான்.
பசி அடங்கிய நாய், நன்றியுடன் குடியானவனைப் பார்த்து தன் வாலை ஆட்டிக்
கொண்டது.
குடியானவன் தன் குடிசையின் மூலையில் படுத்துக்கொள்ள, நாயும் அவன் அருகில் படுத்துக்கொண்டது.
மறுநாள் குடியானவன் வேலைக்குச் சென்ற பின்னர், தன் எஜமானர் வீட்டிற்குச் சென்றது நாய்,
எஜமானர் வந்து விட்டாரா என்று ஆவலோடு பார்க்கச் சென்றது. எஜமானர் வராமல் இருக்கவே மிகவும் கவலையடைந்தது. மீண்டும் சோகத்துடன் குடியானவன் குடிசைக்குத் திரும்பியது. குடியானவனின் குடிசையில் பூனை ஒன்று வளர்ந்து வந்தது.
பாப்பா முரசு சிறுகதை
அந்தப் பூனையானது நாயைக் கண்டதும் "நாயே! நீ எங்கே சென்று வருகின்றாய்?" என்று கேட்டது.
"பூனையே நான் எனது எஜமானர் வீட்டிற்குச் சென்று வருகிறேன். என் எஜமானர் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவர் வீடு திரும்பாத காரணத்தினால்தான் நான் இரண்டு நாட்கள் பட்டினி கிடக்க நேரிட்டது. இங்கே இந்த குடியானவன் தயவால் தான் நான் பட்டினி இல்லாமல் இருக்க முடிகிறது" என்றது BTL.
"உன் எஜமானர் ஊரில் இருந்து வந்த பின்னர் இந்த குடியானவனை நீ மறந்து விடுவாயா?" என்று கேட்டது பூனை,
"அதெப்படி மறப்பேன்! பழகியவரை நான் ஒருநாளும் மறக்கமாட்டேன்' என்றது நாய், "அப்படியானால் நீ உன்னை ஆதரித்த குடியானவனுக்கு என்ன கைமாறு செய்யப் போகின்றாய்! அந்த நன்றி உணர்ச்சியினை நீ எப்படி காட்டப் போகிறாய்" என்று கேட்டது ്യഞങ്ങി.
உடனே நாயானது "பூனையே! நான்
என்ன கைமாறு செய்யப் நீ பொறுத்திருந்து பார் என்றபடி குடிசை வீட் சென்று படுத்துக் கொ: தினமும் குடியான உணவளிக்க, அவன் சாப்பிட்டுக் கொண்ட தினமும் தன் எஜம என்பதையும் ஒவ்வொரு கொண்டிருந்தது.
பதது நாடகள முடி வந்தார். அந்த நேரத்தி காணச் சென்றது.
எஜமானரைக் கன மீது துள்ளிக்குதித் வெளிப்படுத்தியது.
அதனைப் பார்த்து கினார். "நாயே! நான உன்னைப பட்டினி போட் மன்னித்து விடு' என்ற உடனே நாயானது கவ்வி இழுத்தபடி வீட்6 வந்தது.
நாய தனனை எந செல்கிறது போலும் எஜமானரும், அந்த நா6 செல்லத் தொடங்கினார் நாய் குடிசையின் பின்னர் வேகமாக கு சென்றது.
நாயைத் தொடர்ந்து குடிசையின் உள்ளே நு குடிசையின் மூலை வன் உடல் நிலை ச ருந்தான். மருந்து வாங் பணம் இல்லாததால் படுத்திருந்தான்.
நாய அவன கை கடித்து எழுப்பியது.
குடியானவனும் உ எழுந்து கொண்டான்.
நாயின் அருகே நிர் பார்த்ததும் குடியானவன் "ஐயா! நீங்கள் யா என்னைத் தேடி வந்தீர்க குடியானவன்.
"இதோ பாரப்பா வளர்த்து வருகிறேன். ப இந்த நாயைச் சந்தித் இங்கே அழைத்து வந் எஜமானா,
"ஐயா! நான் தான் நாய்க்கு உணவளித் என்னை உங்களுக்கு அ அது இந்த மாதிரி உ வந்திருக்கிறது" என்றா எஜமானர் குடியான பார்த்தார். "இதோ பார ஏதாவது உதவி செய் தான் என்னை இங்கே ருக்கிறது இந்த நாய். எ உதவி செய்யலாம் என்றி நீ என்னுடைய தொழிற் செய்யலாம். உனக்கு ந6 கட்டிக் கொடுக்கிறேன். இ நிலையை கவனிக்கப் ப என்று பணம் கொடுத்த குடியானவன் மகி பணத்தை வாங்கிக் கெ 'எஜமானர் குடிய செய்வதாக வாக்குக் கொடுத்த வாக்குகளை விடுவார் என்று மகிழ்ச்
சற்று தூரத்தில் கவனித்துக் கொண்டி நாயின் நன்றி உண வியப்படைந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போகிறேன். என்பதை த்துக் கொள்வாய்' |ன் ஒரு மூலையில் ண்டது. வன் அந்த நாய்க்கு அளித்த உணவினை
அந்த நாயானது, னர் வருகின்றாரா 5 நாளும் பார்த்துக்
ந்த பின்னர் எஜமானர் ல் நாயும் அவரைக்
ர்டதும் நாய், அவர் து தன் பாசத்தை
எஜமானர் கண்கலங் பத்து நாட்களும் டு விட்டேன். என்னை Pff,
அவர் சட்டையைக் டை விட்டு வெளியே
கேயோ அழைத்துச்
என்று உணர்ந்த
யைப் பின் தொடர்ந்து
அருகே வந்தது. டிசையின் உள்ளே
எஜமானரும் அந்தக் ழைந்தார். யில் அந்த குடியான ரியில்லாமல் படுத்தி கக் கூட அவனிடம் மிகவும் சோர்வோடு
யை செல்லமாகக்
டனே திடுக்கிட்டபடி
]கின்ற எஜமானரைப் வியப்படைந்தான். ர்? இங்கே எதற்காக ள்' என்று கேட்டான்
நான் இந்த நாயை த்து நாட்கள் கழித்து ததும் அது என்னை துவிட்டது" என்றார்
இதுவரையிலும் இந்த துப் பராமரித்தேன். டையாளம் காட்டவே ங்களை அழைத்து ன் குடியானவன். வனின் கோலத்தைப் ப்பா! நான் உனக்கு ப வேண்டும் என்று அழைத்து வந்தி னவே நான் உனக்கு ருக்கிறேன். இனிமேல் சாலையில் வேலை லதொரு விடும் நான் ப்போது உன் உடல் னம் கொடுக்கிறேன்"
T, ழ்ச்சியோடு அந்தப் ாண்டான். ானவனுக்கு உதவி கொடுத்து விட்டார். நிறைவேற்றி வைத்து சியடைந்தது நாய், நின்றபடி இதனை நநத பூனையானது ச்சியைப் பார்த்து
"33%:yن*;%82%23
DJU,
அமைய நட.
எஸ் நிரஞ்சலா, கண்டி "MGDawn)
ol. உலகில் பெரிய வளைகுடா எது? மெக்சிக்கோ வளை டா 15 இலட்சம் கிமீ
02 உலகில் உயரமான இடத்திலுள்ள ஏரி எது? ܦ
டிடிகா ஏரி அச்டிச் மலைத் தொடரில் உள்ளது:
03. மிக வெப்பமான இடம் எது? அஸ்ஸியா
லெர்க்கோ பார்ஸ்க்
04. மிகக் குளிர்ச்சியான இடம் எது?
05. மிகப் பெரிய கட்டிடம் எது? ஸேன்ஸ் டவர்
லாலாஸ்
o மிகப் பெரிய விளையாட்டு மைதானம் எது? - றொகியானா மைதானம்.
09. மிகப் பெரிய துறைமுகம் எது? நெதர்லாந்திலுள்ள ரொடர்டாம் - ஈரோமபோட்
10. மிகப் பெரிய ஜனநாயக நாடு எது?
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 10.06.2005 வர்ணம் தீட்டும் போட்டி இல. O7 தினமுரசு வாரமலர் த. பெ. இல . 1772
கொழும்பு.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 605
பரிசுக்குரியவர்: - எம்.அனுஷிக்கா சஞ்ஜீவணி, மன்னார் வீதி, மணல் தீவு, புத்தளம்.
பாராட்டுக்குரியவர்கள் :
கா.அபிநயா, வி. மயூரன், பதமிழ் மத்திய கல்லூரி, பண்டாரவளை, இம்புட்டான, முல்லேரியா,
மதுபாகரன், ஜெதிவ்யா, நீதிமன்ற வீதி, மல்லாகம் புதிய தெரு, உப்புக்குளம், மன்னார்.
எம். திவாகர், என். விஜயசங்கர், 170), சா.அன்றுஸ் வீதி, சன் அக்கடமி வீதி, தோணிக்கல், வவுனியா, கொழும்பு - 15 யோ. சிவரஞ்சினி, என் மாலதி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி 15 மாரியம்மன் கோயிலடி மன்னார் வீதி, புத்தளம்
கிலோகிஷன், சுகன்யா, 343, கோப்பாய் மத்தி, கோப்பாய். கிராண்ட்பாஸ், கொழும்பு - 14 ル
ஆக. 04:10, 2005

Page 11
உலகைச் சு படகானது 199 மணித்தியாலங்க இங்குள்ள படக வகையில் தொ
தாயன்பு உன்னதமான ஒன்று. சில தாய்மார் மிக மிக உன்னதமானவர்கள். அதற்கு நீளமான மோட் விதிவிலக்கானவர்களும் இருக்கிறார்கள். இந்த "அமுர்" புலிக் குட்டிகள் இரண்டினதும் தாயார் அவற்றுக்குப் பாலூட்டாமல் புறக்கணித்தார். இதனால் அவைகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்று சைபீரிய மிருகக் காட்சிச்சாலைக்குக் கவலையேற்பட்டது. கடைசியில் அவற்றுக்குப் பாலூட்ட தயாள குணம் படைத்த நாயார் ஒருவர் முன்வந்தார். தனது குட்டிகளைப் போலவே புலிக் குட்டிகளையும் அரவணைத்துப் பாலூட்டும் காட்சியே இது.
:
雛
a காலத்தில் டைனோசர் உயிரினத்தைப் பற்றி அனைவரும் தெரிந்திருக் ܐ݂ ݂ எலும்புச் சுவடும் டைனோசரின் சுவடுதான். ஆனால் இதில் ஒரு விசேட ே முற்றாகச் சேதம் அடைந்திருந்தாலும், இதன் தலையும், வாய்ப் பகுதியும் குறைந்தளவு சேதமடைந்துள்ளது தாடைகளும் இன்றும் அப்படியே உள்ளதானாம். இதன் தாடைகள் மிகவும் பலம் வாய்ந்தவை என்று ஆய்வாளர்கள் இது ஒரு தாவரம் உண்ணும் டைனோசர் இனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் சம்பிரத திருமண நாளன்று சுமையைத் தோளில் சு தலைவியையும் தோ பலத்தை நிரூபித்துச் அதன்படி இப்புதிய மண சுமந்து சிறிது தூரம் ஒ( ஆனால் எமது பாரம் கல்லைத் தூக்குவது, 8 போன்ற எக்குத் த இல்லாமல் ஒரு சு: இருப்பதால் மணமகன்
ஆக. 04:10, 2005
 

ற்றி வருவது என்பது இப்பொழுது மிகவும் சாதாரண விடயமாகிவிட்டது. அந்த வகையில் இங்குள்ள 8ஆம் ஆண்டு உலகைச் சுற்றப் புறப்பட்டது. இது உலகைச் சுற்றி வர 74 நாட்கள் 20 கள் எடுத்ததாம். உலகம் என்ன இவ்வளவு சிறியதா என்று யோசிக்கிறீர்களா? இல்லவே இல்லை. ானது அவ்வளவு சக்தி வாய்ந்ததாம். இப்படகில் எல்லா நாடுகளுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய லைத்தொடர்புக் கருவிகளும் ஏனைய வசதிகளும் நிறைந்துள்ளன. இப் படகானது 35 மீற்றர் டார் ஒன்றைக் கொண்டுள்ளதாம்.
LSS SLS SSS SS SSL SSS SSS SSS SS SS SSL SSL SS SL SSL SS SL SS SS SS SS SSL SSL SSLS LSSL LS
தற்பாதுகாப்புக் 86606).5 கலைஞர்கள் சீமெந்துக் கற்களை உடைத்து நொறுக்கும் பல காட்சிகளைக் கண்டுள்ளோம். ஆனால் முஸ்தபா தாசன் என்ற வீரர் 53 செக்கன்களில் 3.5 தொன் நிறையுள்ள 175 கொன்கிரீட் கற்களை 8.5 Turg LDras உடைத்தெறிந்தார். இது ஓர் அசாதாரண நிகழ்வாகும்.
ப ஆட்டிப் படைத்த ள். இங்குள்ள இதன் உடம்புப் பகுதி -ன் அதன் பற்களும் ர் கருதுகின்றார்கள்.
யச் சடங்குகளின்படி )ணமகன் குடும்பச் ப்பது போல் குடும்பத் fல் சுமந்து தனது காட்ட வேண்டும். மகன் மணவாட்டியைச் ம்போது பிடித்த படம். பரியத்தைப் போல் ாளையை அடக்குவது யான போட்டிகள்
SLDTG DUT55
முகத்தில் புன்முறுவல்,
Lice-learea.
பண்டைய காலத்தில் ரெயில் இவ்வாறுதான் காணப்பட்டதா? இல்லவே இல்லை. இது கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க தலைநகரத்திற்கு மரக்குற்றிகளை ஏற்றிச் செல்லும் காட்சிய்ே. 1850ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட படம் இது. 12 அடி விட்டமுடைய ஒவ்வொரு மரக்குற்றியையும் ரெயில் உதவியுடன் கொண்டுசெல்வது ஒரு தனி அழகு.
Issoli O J S

Page 12
மாதிரியான மாஸ் ஹீரோவை வச்சிக்கிட்டு வீதியில் கேமராவை வைச்சுப் படம் பண்றது எவ்வளவு சிக்கல்னு கண்கூடாகப் பார்த்திட்டேன். எந்தப் பக்கம் கேமராவை வைச்சாலும் பின்னாடி பத்து இருபது பைக் நிக்கும். அதுக்குப் பின்னாடி ஒரு கும்பல்.அவங்களை அப்புறப்படுத்திவிட்டு படம் பண்றது அவ்வளவு லேசுப்பட்ட விஷயமில்லை. அப்புறம் கதைப்படி தேர் ஒண்ணு தேவைப்பட்டது. பத்து லட்சம் ரூபாயில் நிஜமான தேர் ஒண்ணை செஞ்சு பொள்ளாச்சி பக்கத்தில் படப்பிடிப்பு நடத்தினோம். தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் தேரைக் காட்டியிருக்கரங்க தேவர் மகன்ல ஒரே தெருவில் கொஞ்சதூரம் இருக்கிற மாதிரி காட்டியிருப்பாங்க இந்தப்படத்தில படம் ஆரம்பிக்கிறதே தேர்த் திருவிழாவில்தான் நாலஞ்சு தெருவில் தேர் வர்ற மாதிரியான காட்சி மழை எபெக்ட்ல நடக்குது. அந்தக் காட்சியை எடுக்கவே கிட்டத்தட்ட 10 நாளாச்சு
இந்தப் படத்தில் ஜெயம் ரவி காலேஜ் ஃபுட்பால் பிளேயர் கால் பந்துல பின்னியெடுக்கிற ஆளு.அவருக்கும் காலேஜ் நிறுவனரோட பொண்ணுக்கும் காதல் வருது.வழக்கமா காதல் ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சினைகள் வரும் இங்கே ஒரு பெரிய பிரச்சினையில்தான் காதலே பொறக்குது காதலைச் சொன்ன அடுத்த நிமிஷமே ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓட ஆரம்பிக்கிறாங்க.அவங்களைத் துரத்தகாதலர்கள் ஒட.என்று படம் முழுக்க கேலிக் காட்சிகள் தான் ஒரு கால்பந்தாட்ட மைதானத்திலே, கால்பந்து இங்குமங்கும் அலைவதைப் போல காதலர்கள் படாதபாடு படுகின்றனர். படத்தோட ஹீரோ ஜெயம் ரவி ஓடிக்கொண்டேயிருப்பார் தமிழ் சினிமாவில் இத்தனை அதிக தூரம் ஓடிய ஹீரோ ஜெயம் ரவிதான்.
மதுரையிலே கோயிலைச் சுத்தி ஜெயம் ரவி ஓடிக்கொண்டே சண்டை போடற மாதிரிக் காட்சி வழக்கமாக கொஞ்ச தூரம் ஓடியதும் ஒரு இடத்துல சண்டை நடக்கும். ஆனா இதிலே முழுக்கவே ஓடிக்கிட்டேதான் சண்டை ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும் மதுரை மேலமாசி வீதியிலே ஆரம்பிச்சி ஏழெட்டுத் தெருவில ஜெயம் ரவி ஓடினதை ஏழுநாள் ஷட் பண்ணினோம் தினமும் குறைஞ்சது 10 கிலோ மீற்றர் ஓடுவார்.படத்திலே ரொம்ப ஹைலைட்டா இருக்கும் தமிழ் சினிமாவிலேயே இதுவரைக்கும் எந்த ஹீரோவும் புட்பால் வீரா நடிச்சதில்ல.மத்த விளையாட்டுக்களைப் போல இல்லாமல், ஒப்வே இல்லாம இருக்கிறது. புட்பால் விளையாட்டு மட்டுந்தான்.இதுக்காக ஒரு புட்பால் கோச்சை வைச்சு தீவிரமா 30 நாள் டிரெயினிங் எடுத்துக்கிட்டாரு ஜெயம் ரவி. படம் முழுக்கவும் ஒரு நிஜமான
புட்பால் விளையாட்டு வீரரை வச்சு படமெடுத்த மாதிரி எங்களுக்கு ஃபீலிங் இருந்துச்சு
படம் ரொம்ப பாஸ்ட்டா இருக்கும்னு சொல்றீங்களே கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? ஒரு பாஸ்ட் ஆன படத்துக்கு கிளைமாக்ஸ் எப்படி இருக்கனுமோ அதைவிட ஒருபடி தூக்கலாதான் இருக்கும் 15 நாள் கிளைமாக்ஸை எழுதியிருக்கோம்
 

இது காதல் வரும் பருவம். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து ஆர்கேபுரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் விமலகீதா தயாரிக்கும் புதுப்படம் இது காதல் வரும் பருவம்
இதில் புதுமுகம் ஹரிஷ்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இன்னொரு கதாநாயகனாக மும்பையைச் சேர்ந்த மாடல் அழகன் ஒருவர் நடிக்கிறார் கதாநாயகியாக கிரண் நடிக்க மேலும் இரண்டு மும்பை அழகிகள் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர் முக்கிய வேடத்தில் கருணாஸ் நடிக்கிறார்.
பாலகுமாரன் வசனம் எழுத ஜீவா உதவியாளர் தமிழ்வாணன் ஒளிப்பதிவு செய்கிறார் வைரமுத்து பாடல்கள் எழுத கஸ்தூரிராஜா இசை அமைக்கிறார் கல்யாண் நடனப் பயிற்சி அளிக்க ரம்போ ராஜ்குமார் சண்டைக்காட்சி அமைக்கிறார் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பு நிர்வாகம் கவனிக்க முத்துக்கிருஷ்ணன் தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார் கதை திரைக்கதை எழுதி கஸ்தூரிராஜா இயக்குகிறார்
காதல் என்ன காரணத்தால் ஏற்படுகிறது. அது சம்பந்தமான உணர்ச்சிப் போராட்டங்கள் என்னென்ன என்பதைப் பிரதிபலிக்கும் இது காதல் வரும் பருவம் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மும்பை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
சேரனின் கோபம் ffi, si al casa si a: சிபாரிசு செய்துதான் விருது கிடைக்க வேண்டும் என்றால் அந்த விருதே எனக்குத் தேவையில்லை என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்தன. அதில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலை எழுதிய பா.விஜய், பாடிய சித்ரா மற்றும் சிறந்த பொழுதுபோக்குப் படமாக ஆட்டோகிராப் என 3 விருதுகளைத் தட்டிச் சென்றது. இருப்பினும் அருமையான இந்தப் படத்தை இயக்கிய சேரனுக்கு விருது கிடைக்கவில்லை. மேலும், ஆட்டோகிராபுக்குக் கிடைத்த விருதுகள் குறித்து
சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இப்படத்தை சிறந்த பொழுது போக்குப் படமாகத் தேர்ந்தெடுத்ததற்குப் பதிலாக அகில இந்திய அளவில் சிறந்த படமாகத் தேர்வு செய்திருக்க
வேண்டும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.
அதேபோல, மத்தியில் ஆளும் கட்சிகளில் ஒன்றாக உள்ள திமுகவின் பலமான சிபாரிசின் பேரில்தான் பா.விஜய்க்கு விருது கிடைத்ததாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி
Ալճl16113/:
விருது அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பா.விஜய்யின் 12 கவிதைத் தொகுப்புகளை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டு விஜய்யை வெகுவாகப் புகழ்ந்தார். மேலும் வித்தகக் கவிஞர்
என்ற பட்டத்தையும் வழங்கிப் பாராட்டினார் கருணாநிதி
ஆட்டோகிராப் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த சேரன், எனக்கும் சிறந்த இயக்குனருக்கான விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது என
வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்.
S S S S S S S SS SS SSLSLSS S S S S S S S S S S S
இதுவரை எந்தப்பட விழாவுக்கும் முன்னிலை வகிக்க விரும்பாத ரஜினி மகள் சவுந்தர்யா, அன்பே ஆருயிரே படத்தின் பாடல் கெஸட் விழாவுக்கு வந்து குத்துவிளக்கு ஏற்றினார். அவரை எதற்காக மேடைக்கு அழைத்து வந்தார் என்பது குறித்து எஸ்ஜேசூர்யா கூறும்போது இந்தப்படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை சவுந்தர்யா ஏற்றுள்ளார். எனவேதான் அவரை குத்துவிளக்கு ஏற்ற அழைத்து வந்தேன் என்றார் ரஜினி மகளின் புதிய அணுகுமுறை நன்றாகத்தான்
VIJAVAKANTH,
2A, KANNAMBAL STREET KANNAPIRAN COLONY SALIGRAMAM, CHENNA - 600093.
PHONE - 2376.4377.
ஜெயம் ரவி JAYAM RAV, 137, KODAMBAKKAM HIGH ROAD, TNAGAR, CHENNA - 600 017. PHONE - (0) 28344112,28342733.
பரத்
BHARATH. 19744, SHERFUDDIN STREET, CHOOLAIMEDU, CHENNA - 600 094.
PHONE - 248 1995.
தேவயானி
DEVAYANI RAJAKUMARAN 38, AVENUE, ASHOKNAGARCHENNA - 600083. |es= बा ஆர் PHONE - 24718676.

Page 13
விஜய்யின் இப்போதைய கால்ஷிட் ஷெட்பூல் என்ன? பேரரசு படம் முடிந்ததும் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக் கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அதையடுத்து ப்ரண்ட்ஸ் படத்தைத் தயாரித்த அப்பச்சன் ° . கம்பெனிக்கு எஸ்ஏசூர்யா இயக்கத்தில் புலி என்கிற படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு திருமலை ரமணா இயக்கத்தில் ஒரு படம், ! அதற்கடுத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் , S S S S S S SS SS SS SS SS SS நதியா, ரோஜா தேவயானியைத் தொடர்ந்து கீதாவும் அம்மா வேஷம் கட்ட வருகிறார். பேரரசு படத்தில் விஜய்க்கு அம்மா கீதாதான். இதேபோல் அக்கா, அண்ணி வேஷம் கட்டுவதற்கு தயாராகி வருகிறார் மந்த்ரா,
பார்த்திபன் வடிவேலு இணைந்து கலக்க கேமராமேன் கேசவன் தயாரிக்கும் பைசா படத்திற்குக் கதாநாயகி தேடி மும்பை வரை போய் முட்டிப்பார்த்தார் பார்த்திபன் கடைசியில் கற்க கசடற லட்சுமிராயைப் பற்றி கேள்விப்பட்டு அவரைக் கூப்பிட்டு ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
. . . லண்டனில் 1ಣ್ರ கேர்ள் , CLDIEU
ப்ரண்ட் இருப்பதாக ಇಂದ வதந்திகள் ՄթԱ6նf- thԼոնն
உண்மையைச் சொன்னால், கடந்த இயக்குநர் சிகரம் இரண்டு வருடங்களாக B1957 பிரகாஷ்ராஜ் எனக்கு கேர்ள் 6ի)լIII 蠶
'ப்ரண்டே கிடையாது ம்புங்கள் என்று ്ങു சத்தியம் செய்கிறார்
லம்பரசன்
உங்கள் மனம் கவர்ந்த சின்னத்திரை தொலைக்காட்சித் தொடர்) நடிகர், நடிகைகளின் முகவரிகளையும் தர ஆவலாக உள்ளோம் எழுதி அனுப்புங்கள் தருகிறோம் BITLD!
தோறும் கோடை கால விடுமுறையைக் கழிக்க வெளிநாடு சென்று வரும் மீனா, திடீரென்று இந்த ஆண்டு வெளிநாடு செல்ல மறுத்துவிட்டார். காரணம், கன்னடம் மற்றும் மலையாளத்தில் நடிக்க ஏற்கனவே அவர் கால்வுட் கொடுத்திருந்ததுதான். அந்த மொழிகளில் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு ஓய்வாக இருந்த அவர் திடீரென்று போன வாரம் அவுஸ்திரே லியாவுக்கு குடும்பத்துடன் பறந்து சென்றார். அங்கே தோழிகளுடன் அரட்டையடித்த மீனா, பல சுற்றுலாத் தளங்களை நேரில் பார்வையிட்டார். பிறகு அவர் சென்னை
சிம்பு என்றாலே சிக்கல்தான்போல தனது மன்மதன் படத்தை இஷ்டத்துக்கு செலவு செய்து எடுத்தார். ஆனால் விநியோகஸ்தர்களோ சிம்பு படம் என்றால் இன்ன விலைதான் போகும் எனச்சொல்லி அதற்கேற்ற விலைக்கு வாங்கினார்கள் இதன்மூலம் தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த்துக்கு ஏகப்பட்ட ரூபாய் நஷ்டம் கம்பெனியையே இழுத்துமுடுகிற நிலைமை இதெல்லாம் தயாரிப்பாளர் தேனப்பனுக்கு தெரியாதா என்ன? முன்கூட்டியே கட் அண்ட் ரைட்டாக பேசிக்கொள்ளாமல் வல்லவன் படத்துக்கு சிம்புவை ஒப்பந்தம் செய்தார். இந்தப் படத்தின் திரைக்கதை இயக்கம் சிம்புதான் ரீமாசென், நயன்தரா, சந்தியா என மூன்று கதாநாயகிகள் போட்டோ செஷன் அழைப்பிதழ் தயார் செய்தல் ஆகியவற்றிற்கே சுமார் 20 லட்சம் வரை செலவு வைத்திருக்கிறார் சிம்பு அதோடு சிம்பு சந்தியா சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியையும் தேவைக்கு மீறி செலவு செய்து எடுத்திருக்கிறார் மாணவர்கள் சுற்றுலா செல்லும் ஒரு காட்சிக்கு 20 ஆம்னி பஸ்களை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாகப் படப்பிடிப்பு நடத்திய வகையிலும் ஏகப்பட்ட செலவு இதனால் மிரண்டுபோன தயாரிப்பாளர் தேனப்பன் என்ன பட்ஜெட்டில் படம் எடுக்கப்போகிறீர்கள் என எழுதிக் கொடுத்துவிடுங்கள் இல்லாவியில் என்னால் தாங்கமுடியாது என சிம்புவைக் கூப்பிட்டுப் பேச.சிம்பு எந்தப் பதிலும் சொல்லாமல் ஹாங்காங்கிற்குப் போய்விட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்திற்குப் போன தேனப்பன் இதுவரை செலவு செய்த 60 லட்ச ரூபாயை சிம்பு எனக்கு திருப்பித்தரவேண்டும் வல்லவன் படத்தை சிம்புவே தங்களது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துக்கொள்ளட்டும் என சொல்லிவிட்டார். அநேகமாக வல்லவன் படம் சிம்புவின் தயாரிப்பாகத்தான் வரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܡܚܫܚܬܐ ܝܠ ܐܫܬܐ ரவி - ரேனுகாமேனன் தாஸ்
KLLLLLLL LL uu LLLLLL0 LL LY T LL LLLT LLTL T LL LLLTTT நிருவரையும் இணைக்கிறார் பாலச்சந்தர்
தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள்.
இருவரும் இணைந்து நடித்த அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட் படங்கள் மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும், ஆடுபுலி
பாலச்சந்தர் இயக்கத்தில், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்பில் உருவாகி வரும் 'பொய் படத்தில் சூப்பர் னிகாந்தும், கலைஞானி கமல்ஹாசனும் இணைந்து கவிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன.
குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்த கமல்ஹாசன் விடலைப்பருவ வயதை அடைந்தவுடன் 1974இல் அவள் ஒரு தொடர்கதை மூலம் வாலிப நடிகனாக கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்குப் பிறகு பாலச் சந தான முத ன  ைம B T U 5 601 T B ED ឆ្នាំ ១៣ ឆ្នាំ
Él60ITÎ.
இதே போ ல 1975இல் வெளியான பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரஜினிகாந்த், அந்தப் படத்தின் கடைசிக் காட்சியில் தான் ரஜினி வருவார். ஆனால் இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக
உயர்ந்துள்ளார்.
பாலச்சந்தரால் அடையாளம் காட்டப் பட்ட இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் தமிழ் சினிமாவின் இரட்டைக் குழல் துப்பாக்கியாக உள்ளார்கள் கமலும், ரஜினியும் சேர்ந்து பல படங்களில் முன்பு இணைந்து நடித்தார்கள் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம் நினைத்தாலே இனிக்கும் அதன் பிறகு தனித்
ஆட்டம், 16 வயதினிலே என ஹிட் பட்டியல் மிகப் பெரியது.
தனித்தனியாக நடித்து வரும் இருவரும் மீண்டும் இணைவது குறித்து அவ்வப்போது தனித்தனியாக தங்களது ஆசையை வெளிப்படுத்தி வந்தனர். இந்த ஆசை இப்போது நிறைவேறப் போவதாகத் தெரிகிறது. பாலச்சந்தரின் 75ஆவது பிறந்த நாள் விழாவும், 'பொய் படத்தொடக்க விழாவும் ஒரே விழாவாக நடத்தப்பட்டது. இதில் கமலும், ரஜினியும் கலந்து கொண்டனர். அப்போது பேசுகையில், பொய் படத்தில் தங்களுக்கு வாய்ப்பு கொடுத் தால் நிச்சயம் நடிக்கக் காத்திருக்கிறோம் என பேசினர்.
இதை மற்றவர்கள் எப்படி எடுத்துக்
கொண்டார்களோ தெரியாது. ஆனால்
பாலச்சந்தர் இந்த விஷயத்தை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டாராம்
'பொய் படத்தில் இருவருக்காகவும் ஒரு சூப்பர் கேரக்டரை பாலச்சந்தர் உருவாக்கி யுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை பாலச்சந்தரே வெளியிடலாம் என்று கூறுகிறார்கள்.
பொய் படத்தில் கமலும், ரஜினியும் நடிப்பதாக இருந்தால், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணையும் முதல் படமாக அமையும் இரசிகர்களுக்கு அது பெரும் விருந்தாக இருக்கும்.

Page 14
്ബി
உன் நினைவுகள் மட்டும் தான் - என்னுள் நீங்காத ஓவியங்களாக. அவை - என்னுள் - வாழ்ந்து கொண்டிருக்கும் வசந்தங்கள். என் வாழ்க்கை(ச்) சொத்துக்கள். அடிக்கடி - எனக்கு ஆனந்தக் களிப்பூட்டும் பரவசங்கள். கடல் அலைகளுக்கு கரையுண்டு - ஆனால் என் நெஞ்சில் அலைமோதிக் கொண்டிருக்கும் உன் நினைவலைகளுக்கு கரைகளே கிடையாது. இறைவனை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். |'என் நினைவுகள் மறந்து
இப் பூமியிலே - நீ V வாழ்ந்தாக வேண்டும் - உன்
நினைவுகள் சுமந்து நான் போய்ச் சேரவேண்டும் என்று. நினைவு நிறைவேறுமா..?
- எப்.எம்பஸ்மிலா, பேராதனை,
விடுதலை யுத்தத்தால். விடுகதையானது. என் நாட்டின் "ஜன நாயகம்"
இது கதையல்ல. நிஜம். இதயங்கள் உறவாடிய. என் வசந்த கால நிஜங்கள். நினைவுகளை மட்டும் எம்மிடம் விட்டு. தான் மட்டும் தூக்கில் தொங்கிய துயரச் செய்தி.
இது கதையல்ல. நிஜம். வாயில்லா துப்பாக்கிகள் அவலட்சணமாய் பேசிய போது. மானுட நேயம். வாயிருந்தும் நிரந்தரமாய் ஊமையான கறை படிநத வரலாற்றுண்மை.
இது கதையல்ல. நிஜம் எதேச்சையாய் ஒரு நாள். எட்டாவது அதிசயமாய். நம். நாட்டு: வானொலியில். தேசிய கீதம் ஒலித்தபோது. "எந்தப் படத்தின் பாட்டப்பா" பருவ வயதைக் கடக்கும். என் ஆசை மகளின் கேள்வியில் பல்லாயிரம். முறை. கழுத்தை நெரித்தது கொல்லப்பட்ட. உணர்வுகள்
உடற்பயிற்சி
1 Mars
g! நினங்களுடள்.
uற்கை ஜங்களை பிேன் நினைக்கையில் இருந்ததெல்லாம் இழந்துவிட்டேன் கொடைய 被础6°一ன் இழப்பதற்கோ இனி ஒன்றுமில்லை வடிவின் நிறுத்திலிே * உன் நினைவு சுமந்த உயிரைத் மடியிலில் 6۹g0gltuبالا ال தவிர, அசைந்தாடிய స్టోరీ N. உன் நினைவை அழிப்பதற்காய் அலைகலை d நாடி தோடு என் உயிரை இழந்து விட்டேன். ;ಡಿಸ್ಗೆ ::: * இழந்தது உன் நினைவை அல்ல للا اللاوي
" 6lugmწწ. உன் நினைவு சுமந்த என் " ဗို့နှီ၏ရုut3. இன்னுமோர் உயிரை
டியவில்லை لاإرادى உயிர் இழந்தும் கூட உன நினைவுகள் به آلاله 60 زلاق واژه فاقهای
Tau QLTÜ93) என் இதய ஏட்டில் இன்னும் o: ·蓝 *) பத்திரமாகவே. தந்துவிட்டு - V1, . (LT66 ஏஎம் ரஜீலாத் அட்டானைச்சேனை 14
s II. 556) Trefter og
J நாட்கணக்காய் காலைக் உன்னை என்னோடு காயப்படுத்தியிருந்தால். மன்னிப்பதா அன்றில் காதல் நாடகம் அல்லது - நான் மரணிப்பதா? ஆடிவிட்டு தெரியாமல் என்மீது நீயே சொல் - இப்போது - எச்சில் உன்னை என்னை மன்னித்து துப்பியிருந்தால். மன்னிக்கலாமா? விடுங்கள் மன்னிக்கலாம். அன்றில். என்கிறாய். ஆனால் - நான்
என் இதயத்தில் மரணிக்கலாமா? என்னவளே. இரத்தம் ஊற நெரிசலில் என் வைத்தவள் நீ. -ஹபிஸ்னா (புவி )
என்னுள்
இது கதையல்ல. இ நிஜம். புனைப் பெயர்
உயிர் வாழ என்ன தேவை? பூகதந் தாவரம. இடம் பெயர்ந்த ஒரு எச்சில் நிலா மாணவனிடம் ஓர் இலகுக் எடைகுறைந்த வானம். கேள்வி. இவையெப்படி நிகழ்ந்தன அமைதியாக. ஆனால் என்னுள்.?
அழுத்தம். திருத்தமாய் சொன்னான். "அடையாள முதலில் டூயட் ஆட்டை" வில் (மகாரி ராகம்? பிந்திக் கிடைத்த முடி နီမျိုး
3UL19 D60606) 35 செய்தி. அவனுக்குத்தான் ( , முதல் பரிசாம். Ц. J
- - - - - பெருமூச்சின் சத்தியமாய்ச் சொல்கிறேன் ருமுசச
醬 கதையல்ல. D முற்றுப்புள்ளியில் நிஜம், நாமிருவர் செய்து நோயுற்ற என் இளைய கொண்ட மகனிடம் நிசப்த ஒப்பந்தம். வைத்தியர் சொன்னார், Ꭷ .Ꮫll50éb சாப்பாட்டின் பின் மூன்று கண்ணாடிப் பூக்கள் என் வா தடவை குழைத்துச் செய்த வகுப்பெ மருந்து சாப்பிடு என்று கவர்க்கம் இது. முன்பள் முறைதது பாரததான மகன மென்பொருள் மெளனம் தென்றலி 6) TL9-L15 மோதித் திறந்த பரவசம் தேவதை அரை வயிற்று இரு இது. விர்க் வேளை தவாகக சாப்பாடே சரிகம. ப.த.நீ. கிணற்றடித் தனிமை நம கா: தினம் மூன்று வேளையா? சன்சில்க் வாசம. போய்வி என்று. பணிப்பெண் பட்டாம் பூச்சி 96.0FM (ICE இது கதையல்ல. ஹைக்கூத் தொட்டாச் கோடம் என் இதயத்தின் வலிகள். சிணுங்கி. பேசப்படு
இவையாவும் சேர்ந்து - பரீச் அல் ஹுவைரிஸ், செதுக்கிய
பாலாவி சிம்பனி நம் காதல்.
ம்
பேனா நண்பர் பகுதி - பேனா நன
பெயர் : ரிபிரசன்நாத்
பெயர் : எஸ்.குமணன்
Slug: 24 ܢ GJug) : 25 passis : POBox40691, Usafi ; P0,Box31514, Doha - Qatar, Doha - Qatar,
பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு : பத்திரிகை,
sì,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ÜbH
பசுமை நிறைந்த புல்வெளிகளும் தென்றல் காற்றும் முதக் கிண்ணமும் தோசஇறகுகளும் பூ மாலைகளும் 'திருமணமும் - நீயும் க் கருத்தானபோது,
சுனாமி தாக்கிய கடற்கரையும் உருகியோடி உருக்குலைந்த உலக வர்த்தக மையமும் ஹிரோஷிமா நாகசாயியும் கூடுகட்ட முடியர்த வாழை மரமும் நானும்
ஒத்தக் ருத்துக்களானோம்.
உனக்கும் எனக்கும் எத்தனையோ ஒத்தக் கருத்துக்களுண்டு.
ஆனால் உனக்கு மட்டும் நான்
ஏன் ர்க் கருத்தானேன்?
அகாமுறிஸ்வின், மூதூர் - 1
கண்ணீர் என்னவென்பதை, விழிகளிடம் கேட்டுப்பார்! புன்னகை என்னவென்பதை, உதடுகளிடம் கேட்டுப்பார்! வேதனை என்னவென்பதை, இதயத்திடம் கேட்டுப்பார்! உன்னைக் காணாத
ഖങ്ങ], தற்கான பதிலை.
அவளிடம் கேட்டுப்பார்?
-ஏஏஎம் பயாஸ், films),
?-
த் தோழி
ததைககு
டுக்கும்
ரி ஆசிரியை நீ.
ல் கயிறு திரிக்கும்
வம்சம் நீ.
முடியாமல் ல் தோற்றுப்
}ன்
லியின்
ாக்கத்தில் ம் என் மரணம்.
-நிால் மூலாதிக்
கிண்ணியா - 5
இந்த ஆறு கவிதைகளும் 'கொல்லிப்பாவை’ இதழில் 1979ஆம் ஆண்டு பிரசுரமானவை மூல மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் | மொழிபெயர்த்திருந்தவர் ஜிெ
சிறிவர்த்தன.
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கியவர் பகவய்யா என்கிற சுந்தர ராமசாமி
சிலுவையில் அறையப்பட்ட ஏசுவுக்கு நீர் வாக்களித்துள்ள சொர்க்க ராஜ்ஜியமல்ல
தேவனே, உம்மை நேசிக்கும்படி என்னை நெகிழச் செய்கிறது.
கவிதை எழுதுதலும்
ಕ್ಲಾಕ್ಗ್ರಳ್ತಾಯಿ
பயிற்சிக் களம்
சிறப்புக் கவிதையும்-கவிஞரும்
உன்னிடம் என் வாழ்வு மரணம் என்னிடம், உன்னிடம் என் வாழ்வு காலத்தை நீ காட்டியும், வழங்கியும், காலத்தை நீ காட்டியும், வழங்கியும், துண்டித்தும் விடுகிறாய். உன் எண்ணம் போல், என் வாழ்வு குறுகலாய்
அல்லது நீண்டதாய் உன் கிருபையில் நான் மகிழ்ந்திருக்கிறேன். காலம் ஓடாது நிற்கும் ஆத்மாவை ஆசீர்வதித்தாய் கடவுளை அறிய உன்னால் அழைத்துவரப்பட்டேன். -மாக்கேல் அஞ்சலோ ப்யுனோரொட்டி இத்தாலி
தேவனே, உமது நரகமும் அல்ல (கொடுமையானதுதான், நான் அறிவேன்) பாவமிழைத்து உம்மைத் துன்புறுத்தாமல் என்னை விலக்கி வைத்திருப்பது. உம்மிடம் கூறி விடுகிறேன் நீர் தான், நீர் தான் என் தேவனே என்னை மனம் நெகிழச் செய்கிறீர். அங்கு, மேலே அச்சிலுவையில், ஆணியால் அறையப்பட்டு ܢ ரத்தக்கறையுடன் நிற்கும் உம் உடலைப் பார்க்கும்போது தேவனே பெரிதும் புண்படுகிறது என் மனம் உமது சித்திரவதைகளையோ உமது மரணத்தையோ சகிக்க என்னால் இயலாது. உமது அன்பே, எனதருமை தேவனே, என்னை இவ்வாறு நெகிழச் செய்கிறது. ஏனெனில் பரலோக ராஜ்ஜியம் இல்லை என்றாலுங்கூட உம்மை நேசிப்பதற்காகவே நான் உயிர்
இனி கதறி அழாதே
இறந்தோரைக் கொல்வதை நிறுத்துங்கள் இனிக் கதறி அழவேண்டாம்; அழாதீர் இப்போதும் நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்க விரும்பினால்,
நீங்கள் இறக்கக் கூடாது என விரும்பினால், குரலற்ற ரகசியம் அவர்களுடையது எங்கு எவரும் கடந்து செல்வதில்லையோ அங்கு மகிழ்ச்சியுடன் அவர்கள் கிடக்கும்போது வளர்ந்து கொண்டிருக்கும் புற்கள் எழுப்பும் ஓசைக்கு மேல் ஏதும் அவர்கள் எழுப்பவில்லை.
வாழ்வேன். ,- நரகம் என்பது இல்லாவிட்டாலுங்கூட, ஆமாம்; உமக்கு நான் அஞ்சவும் செய்வேன். நம்பவோ நம்பிக்கை இழக்கவோ நீர் எனக்கு எதுவும் தரத் தேவையில்லை. சொர்க்கமா, நரகமா என்ற கவலையின்றி அப்போதும் உம்மை நான் நேசிப்பேன்.
-மிகல் டே குவேரா (ஸ்பானியா)
-கிசப்பி உங்காரெட்டி இத்தாலி,
AA இரங்கல்
துணிச்சலான குதிரை வீரன் இரவில்தான் அவனை அவர்கள் கொன்றார்கள். ஆல்மிடோப் பூக்களைக் கொண்ட மெடினாவுக்குப் பெருமை சேர்த்திருந்தவன்.
அண்டங்காக்கை அண்டங்காக்கையுடன்
அண்டங்காக்கையிடம் அண்டங்காக்கை செல்கிறது. அண்டங்காக்கையிடம் அண்ட அழுகிறது.
சொல்லு, உன்னைத்தான் மகா பாவியே,
ங்காக்கை
குதிரை ஏறாதே, மோசமான காலம்' என அவனை நிழல்கள் எச்சரித்திருந்தன. பொறுத்திருத்தலே பாதுகாப்பு என, நிழல்கள் அவனுக்கு அறிவுரையும் ஆற்றியிருந்தன. துணிச்சலான குதிரை வீரன் அவன். ஆல்மிடோப் பூக்களைக் கொண்ட மெடினாவுக்குப் பெருமை சேர்த்திருந்தவன். -லோபே டி வேகா (ஸ்பானியா)
எங்கு கிடைக்கும் நம் பகல் உணவு'
அண்டங்காக்கையிடம் அண்டங்காக்கை கூறுகிறது: விரிந்து கிடக்கும் சமவெளியில், ஒரு காற்றாடி மரத்தின் கீழே, வெட்டுண்டு கிடக்கிறான் ஒரு இளம் வீரன்.
அங்கு நம் பகல் உணவு பறந்து செல்வோம். யார் அவனைக் கொன்றார்கள் என்பதும், ஏன் என்பதும், அவனது கறுப்புப் பெண் குதிரையே அறியும். அவனது வேட்டைப் பருந்தும், அவனுடைய மங்கையும் அறிவார்கள். காட்டுக்குப் பறந்து போய்விட்டது அவனது வேட்டைப் பருந்து. அவனுடைய எதிரியுடன் சென்றுவிட்டது அவனது பெண் குதிரை. அவளுடைய காதலனுக்காகக் காத்திருக்கிறாள் அவன் மங்கை, இருப்பவனுக்காக; இறந்தவனுக்காக அல்ல.
மலர்ச் செண்டு
என்ன நீ செய்கிறாய் சிறிய பெண்ணே! புதிதாய்க் கொய்த இப் பூக்களை வைத்துக்கொண்டு? என்ன நீ செய்கிறாய் இளம் பெண்ணே! இப்பூக்களை - வாடிக்கொண்டிருக்கும் இப் பூக்களை
வைத்துக் கொண்டு? என்ன நீ செய்கிறாய் அழகிய மங்கையே! உதிர்ந்து கொண்டிருக்கும் இப்பூக்களை 事 வைத்துக்கொண்டு? என்ன நீர் செய்கிறீர் மூதாட்டியே! அழிந்துகொண்டிருக்கும் இப்பூக்களை வைத்துக்கொண்டு? வெற்றி கொள்பவனை எதிர்நோக்கியிருக்கிறேன், நான்.
-அலெக்ஸாண்டர் புஷ்கின் (ரஷ்யா)
-ஜாக்யூஸ் ப்ரீவெர்ட் (பிரான்ஸ்)
பெயர் : அ. துவாரகா
ug: 18
முகவரி 11ஆம் வட்டாரம், புங்குடுதீவு
பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை,
ஆக. 04 - 10, 2005
பெயர் : எச்.எம். சுபுகாண். Slug: 18 முகவரி : 1), நிப்ரா கோல்ட் ஹவுஸ், கத்துருவெல, பொலநறுவை, பொழுதுபோக்கு : கிரிக்கெட்
பத்திரிகை,

Page 15
அளவுக்கு அதிகமான சிவப்பு
இதயத்துக்கு ஆபத்
காய்கறிகள் மற்றும் மாமிசத்தில் புரோட்டீன் மற்றும் காபோஹைட்ரேட் காணப்படுவது உண்மை தான். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை இந்த இரண்டுமே தனித்தனியான
விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதாவது சிவப்பு நிற மாமிசத்தில் காணப்படும் சத்துக்கள் பெண்களைச் சிக்கலில் கொண்டுபோய் விட்டு விடும். அளவுக்கு அதிகமாகச் சிவப்பு நிற மாமிச உணவுகளைச் சாப்பிடும் பெண்களுக்கு இதய நோய் பாதிப்புகள் உண்டாகி, அவர்கள் வெகு சீக்கிரத்திலேயே உயிரிழக்க நேரிடும். ஆனால் காய்கறி
நுரையீரல் புற்றுநோய்க்கு ‘தம் அடிப்பதுதான் முக்கிய காரணம் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் 'தம் வாசனையே இல்லாமல், கிராமப் புறத்தில் வசிப்பவர்களில் கணிசமான
பேருக்கு நுரையீரல் புற்றுநோய் வருகிறதே. அதற்கு என்ன
இதயநோய்
சிவப்பு மாமிசம் ம பொருட்களை ஒரு பயன்படுத்தும் பெ
உணவுகளைச் சாப்பிடும்
பெண்களுக்கு இத்தகைய ஆபத்து இல்லை.
ஒருவேளை அதிகமான நோய் ஆபத்து உ புரோட்டீன் மற்றும் காபோஹைட்ரேட் இருக்கும் என்கிறா சத்துக்களுக்காகத்தான் சிவப்பு நிற வல்லுநர்கள். மாமிசங்களைச் சாப்பிடுகிறோம் ஆக, புரோட்டீ
எல்லாம் ஒன்றுதா கருத வேண்டாம். விதமான புரோட்டீ
என்று சொல்பவர்கள், காய்கறி மற்றும் பழங்களில் கொட்டைகள், வேர் கி கடலை, வெண்ணெய், கோழிக்கறி, மீன் ஆகியவற்றைச் சாப்பிடலாம். மிருகங்களின் மாமிச உணவுகளைச் சாப்பிடும் பெண்களைக் காட்டிலும், காய்கறி உணவுகளைச் சாப்பிடும் பெண்களுக்கு
விதமான விளைவு
கூடியவை.
ஆபத்து 30 சதவீதம் குறைவாகக் காணப்படுகிறதாம். அதே சமயம்
காரணம்? மெக்சிக்கோ செய்கிறார்கள். விஞ்ஞானிகள் இந்தக் நம் நாட்டில் கேள்விக்கு விடை கண்டுபிடித்து காஸ் பரவலாக உள்ளனர். போதிலும், கிரா புகையிலைப் பொருட்களைப் இன்னமும் விறகு
பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய் எந்தளவுக்கு வருகிறதோ, அதே போன்று விறகுக் கட்டைகளை எரிப்பதால் உண்டாகும் புகையைச் சுவாசிப்பதன் மூலமாகவும் புற்றுநோய் வரும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. மெக்சிக்கோவின் கிராமப் புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கு விறகுக் கட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஏனெனில் அவர்கள்தானே சமையல்
சமையலுக்குப் L மக்கள் கணிசமா குறிப்பிடத்தக்கது
நிதான சூட்டில் வ்வொன்றாகப்
ஆக. 04:10, 2005
தியானம் (U. அழுத்தத்தைக்
(Մ)IգեւկլD 61601Ll5) தெரிந்த விடயம் சாதாரண தியா6 இதைச் சாதிக்க
என்றும், அதற் dental meditatio மருத்துவ முறை கை கொடுக்கும் 5(3 அமெரிக்க நிபுன ir KSK GEMAAK கூறுகின்றனர். இ முறையில் இரத் அழுத்தத்தைக் விரும்புபவர்களு இக்குறிப்பிட்ட தி
600|ԱԱ 6))
o)II
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றும் பண்ணைப் சேரப் எண்களுக்கு இதய ச்சக் கட்டத்தில் ர்கள் மருத்துவ
ன் சத்து என்றால் னே - என்று யாரும்
e. i (paitdi.tig Bu asartiGuTig.âaiGomb.„!
எந்தக் குழந்தைக்குப் பற்சிதைவு மற்றும் பற்குழி ஏற்படும் என்பதை முன்கூட்டியே கண்டுபிடிக்க புதிய பரிசோதனை முறை வந்துவிட்டது. தெற்கு கலிபோர்னியா மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்தச் சிகிச்சையின் சுருக்கமான பெயர் (335 (The Caries Assessment and Risk Evalution) என்பதாகும். இந்தச் சோதனையின்படி குழந்தைகளின் எச்சில் E L_மாதிரியைச் சேகரித்து அதில் சாப்பிட்ட பிறகும் பற்களை
உளள சரககரை அளவு நன்றாகத் துலக்க வேண்டும். சோதிக்கப்படும். அதன்மூலம் இல்லாது போனால் அந்த
உணவுகளில் உள்ள சர்க்கரைச் சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து பற்களின் மீது அப்படியே படிந்து விடும். விளைவு ; உணவை ஜீரணிப்பதற்காக வாயில் காணப்படும். பக்டீரியாக்கள், இந்த உணவுத் துகள்களை அமிலத்தன்மை நிறைந்ததாக மாற்றி விடுகிறது. பிறகென்ன, இந்த அமிலம் பற்களைப் பாதுகாக்கும் எனாமலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து நிலைமையை
களை ஏற்படுத்தக்
இன்று சமையல் வந்துவிட்ட மப் புறங்களில் குக் கட்டைகளை பயன்படுத்தும் ாக இருப்பது
|.
தாக்குதல் எந்தளவுக்கு இருக்கிறது என்பது தெரியவரும். சர்க்கரையில் காணப்படும் நல்லது மற்றும் கெட்டது வகையின் அளவை வைத்துக் குறிப்பிட்ட குழந்தைக்கு பின்னாளில் பற்குழி மற்றும் பற்சிதைவு வருமா? என்பதைத் துல்லியமாகக் கணித்துச் சொல்லி விடலாம்.
பற்சிதைவு, பற்குழி Cavity என்று அழைக்கப்படுகிறது. - ஒவ்வொரு முறை உணவு தாத்தா, பாட்டியாக மாற்றி விடும்.
லம் இரத்த பலனைத் தரும். இந்தத் குறைக்க தியானத்தைச் செய்வதற்கு ஓரளவுக்குத் உங்களுடைய வாழ்க்கை தான். ஆனால் முறையையோ, தத்துவம் எம் மூலம் மற்றும் மத சம்பந்தமான
(UpLQU JITJ5l நம்பிக்கை என எதையுமோ
மாற்றத் தேவையில்லை. நீங்கள் நீங்களாகவே இருக்கலாம். ஆனால், அதற்குப் பதில் உடம்பையும், மனதையும் அமைதியாக இருக்கச் செய்தால் போதும்.
தினந்தோறும் 20 鼹 :"ಜ್ಜೈ" -u ಡಿಕ್ಟಿ: ೨gà:
பிரச்சினை படிப்படியாகக் t குறையும். மனம் மற்றும்
உடல் என இரண்டுமே
5 Transcen- அமைதி நிலையை
n என்ற எட்டுவதால்,
சிறப்பாகக் உங்களுடைய சக்தி எனறும சேமிக்கப்பட்டு முன்னிலும் sura பார்க்க சுறுசுறுப்பாகச்
D செயல்பட முடியும். குறைக்க சிந்தனைத் திறன் மற்றும் க்கு கவனம பனமடங்கு
யானம் நல்ல
Gallan

Page 16
தினாறு வருடம் கணவன் மனைவியாக வாழ்ந்த போதிலும், இரண்டு குழந்தைகளைப் பெற் றுக் கொண்ட போதிலும், முன் பின் பழகியிராத ஒரு புதியவனைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான்.
சற்று முன் ஆண்டி அழுது கொண் டிருந்த காட்சி ஞாபகம் வரவே, "ஆண் டிக்குக் கூடக் கொஞ்சம் புரிந்து விட்டது" என்றாள்.
"ஆமாம், ஒரு விபத்து என்றால்." "ஒரு விபத்து அல்ல. இரண்டு விபத்து”
அவன் சரேலென்று அவளைத்
திகைப்புடன் நோக்கி, "இரண்டு விபத்தா" என்றான்.
"ஆமாம். ஆலிக்கு ஏற்பட்டது ஒன்று. நமக்கு ஏற்பட்டிருப்பது இரண்டு”
"ஆலிஸன் குணமாகிவிட்டால் எல்லாம் சரி செய்து கொள்ளலாம்." என்றான் பிராட்
அவன் பேசிய விதம் அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ‘ஸ்டிபானியை விட்டு வர முடியாது என்று அடம் பிடித்த வர், எல்லாம் சரி செய்து கொள்ளலாம் என்கிறாரே? மனம் மாறி விட்டாரா? இந்த இல்லறம் உயிர் பிழைப்பதற்கு இன்னமும் சாத்தியம் இருக்கிறதா? நம்பிக்கை இருக்கிறதா? அவளால் விளங்கிக்கொள்ள முடிய வில்லை.
"அதாவது - நமக்குள் ஏதாவது ஓர் ஏற்பாட்டுக்கு வரலாமென்று நினைக்கி றேன்" என்றான் அவன்.
"நமக்குள் என்றால்" சீறினாள் பேஜ் "நாமும் அந்த ஸ்டிபானியும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்கிறீர்களா? சகிக்கவில்லை. கொஞ்ச நேரம் அவள் பேச்சை எடுக்காதீர்கள். எனக்குக் குமட்டுகிறது"
பிராட் மெளனமாகத் தலைகுனிந்து கொண்டான். ஸ்டிபானியை நினைக்கை யில் ஒரு பக்கம் அவனுக்கும் எரிச் சலாகத்தான் இருந்தது. ஆலிஸனுக்கு விபத்து ஏற்பட்டது முதல், அவள் தன்னை அதிகமாய் நிர்ப்பந்திப்பத்ாக அவனுக்குத் தோன்றியது. அதிக நேரம் தன்னுடன் இருக்க வேண்டுமென்று வற்புறுத்து கிறாள். இரவு வேளைகளில் அவன் வீடு திரும்ப வேண்டும் என்று தெரிந்திருந்தும் தன்னுடன் தங்கும்படி பிடிவாதம் பிடிக்கிறாள். பேஜைக் காட்டிலும் தனக்குத்தான் அவன் அதிக சொந்தம் என்று நிரூபிக்க விரும்புகிற மாதிரி இருக்கிறது.
பிராட் மேலே ஏதோ சொல்ல வாயெ டுக்குமுன் பயங்கரமான கூச்சலொன்று கேட்டது - ஆண்டியின் அறையிலிருந்து. ஒரே பாய்ச்சலில் இருவரும் ஓடினார்கள்.
படுக்கையில் எழுந்து உட்கார்ந்து அலறிக்கொண்டிருந்தான் ஆண்டி, ஏதோ கெட்ட சொப்பனம் கண்டு பயந்து போய், தூக்கம் கலையாமலே கத்திக் கொண்டி ருந்தான்.
முதலில் பிராட்தான் உள்ளே சென்று அவனை அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தான். "ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை. பயப்படாதே. சொப்பனம் கண்டாயா? நீ பெரிய பையனாச்சே! இப்படியெல்லாம் பயப்படலாமா? சீச்சி" என்றான்.
ஆனால் ஆண்டி கூச்சலை நிறுத்த நெடுநேரம் பிடித்தது. விம்மி விம்மி அழுது கொண்டே, "நாம எல்லாரும் காரிலே போற மாதிரியும், கார் எதிலேயோ மோதிட்ட மாதிரியும் இருந்ததும்மா. என்னையும் லிஸ்ஸியையும் தவிர
16
எல்லாரும் செத்துட்டாங்க. எங்கே பார்த்தாலும் ஒரே இரத்தம் , கண்ணாடியெல்லாம் உடைஞ்சு கிடக்கு, நீயும் அப்பாவும் சண்டை போட்டுக் கிட்டிருந்தீங்க. அதனாலே தான் கார் மோதிட்டுது." என்றான்.
பிராடும் பேஜும் குற்ற உணர்வோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண் டார்கள். ஆண்டி படுத்துக்கொண்டான். படுக்கை ஈரமாகியிருப்பதைக் கண்டாள்
பேஜ் அவன் படுக்கையை நணைப்பது
நின்றுபோய்ப் பல வருடங்களாகிறது. இன்று ரொம்ப ரொம்பப் பயந்திருப் பதால்தான் இப்படி.
அவனைத் தூங்கச் செய்துவிட்டு
திரும்புகையில், "ஆலியைப் பற்றி ஆண்டி ரொம்பப் பயந்து போயிருக்கிறான்” என்றாள் பேஜ்
"அவன் பயத்துக்கு அதுமட்டும் காரணமில்லை. அது உனக்கும் தெரியும்" என்றான் அவன்.
"தெரியும்' என்று பேஜ் ஒப்புக் கொண்டாள்.
"நான் கொஞ்ச நாளைக்கு வீட்டை விட்டு வெளியே போய்த் தங்கலாம் என்று நினைக்கிறேன்.”
"ஒருவழியாய் அவளுடன் போய் இருந்து விடலாமென்று பார்க்கிறீர்கள்? அப்படித் தானே?” என்றாள் பேஜ் வெடுக்கென்று.
"ஏன், நான் ஓட்டலில் அறை எடுத்துக் கொள்கிறேன் அல்லது தனியாக
ஒரு வீடு பார்த்துக் கொள்கிறேன்" என்று
அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது டெலிபோன் மணி அடித்தது.
எழுதியது விேல் ஸ்
சட்டென எடுத்தாள் பேஜ் அவள் நினைத்தது போலவே ஆஸ்பத்திரி யிலிருந்து தான் கூப்பிட்டார்கள்.
"நான் டாக்டர் ஹேமர்மேன் பேசு கிறேன்." என்றார் நியூரோ சர்ஜன்.
"என்ன டாக்டர்? சொல்லுங்கள் டாக்டர்"
"ஆலிஸனின் மூளையில் வீக்கம் பெரிதாகிக் கொண்டு வருகிறது. அழுத்த மும் அதிகமாகியிருக்கிறது."
"அதனால்" அவளுக்கு மார்பை அடைத்தது.
"இப்போதைக்கு உடனடியாய் அபாயம் இல்லை. ராத்திரியைத் தாண்டி விடுவாள். ஆனால் நாளைக் காலை மூளையில் ஆபரேஷன் செய்யலா மென்றிருக்கிறோம்."
"இன்னொன்றா? நாலு
ாளைக்கள்
si Ta, ang
ჯ 4_ ھ இரண்டாவது ஆபரே
"ஆமாம்மா. ே ஆபரேஷன் பண்ணா பண்ணாவிட்டா என்பதைச் சொல் கொண்டார் டாக்டர்
"நீங்களாவது உ வந்து ஆபரேஷனு கையெழுத்துப் ே
நாளைக் காலை எட் விடுங்கள். பத்து மன என்று கூறிப் போ6ை டாக்டர்.
அவளையே பார் பிராட், "மறுபடியுமா போகிறார்கள்? கட தடவை, எவ்வள6 ஆபரேஷன் செய்வா "ஆமாம்” என்றா மறுபடியும் ஆபரேவி அவள் மூளை நா வரையில்."
“வராவிட்டால்" பழைய அச்சங்கள் ஒட்டிக் கொண்டன.
"நார்மலுக்கு வர லும் ஆலிஸன் ந அவளைக் கடைசி வேண்டியது நம்முை "சரி, உன் இ அப்படிச் செய்" என் படுக்கையில் சா விபத்துக்கு முன்னாலி உருவம் அவள் கண எவ்வளவு அழகான, இப்போது குற்றுயிரு. சிதைந்து, உருவ உடம்பெங்கும் ட்யூ மாய்க் கிடக்கிற அ6 (தாய் ெ
Gold
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lெழ்வே கல்வி பயணங்கள் பாட்ங் -கள் நாடுகள் வகுப்பறைகள் அனுபவங்கள் :
686, ஜூரிச் விமானநிலையத்தில் புங்குடுதீவு 'Lவடிவேல், கல்லாறு சதீஷ் உள்ளிட்ட நண்பர் டை போட்டுத் குழாம் அன்போடு வெளியே அழைத்து தான்.A வந்தபோது 'வா மகனே' என்று வரவேற்றது
E1 ಅಗೆಲ್ಲರು.
இருபத்து நான்கு மணி நேரத்தில் இரண்டு பருவ காலங்களா? சென்னை யில் ஏப்ரல் சுவிஸில் டிசம்பர் କ୍ଷି லூசர்ன்நகரில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நணபரகள் என்னை விட்டுவிட்டு விடை
ருள் உடையும் அதிகாலையில் Hးမျိုးမျိုး வெண்திரை விலக்கி வெளியே
தால 蠶 புதிய காட்சி புத்தியில்
வெண்ணெய் தின் d 8 வர் எழுத்தாளர்; அன்னத்தூவி
*৪২৪ *滚莓 தவ
திட்டுத் திட்டாய்ப் பனிபடிந்து கிடந்தது நீலங் குழைத்த வெள்ளை மலை
அதன் சரிவெங்கும் காங்கிரீட் மலர் ப் வீடுகள் மலையடிவாரம் தொடங்கி எ அறை வரை
லாமல் நிறுத்திக் ஹேமர்மேன், பங்கள் கணவராவது
டே காலுக்கு வந்து னிக்கு ஆபரேஷன்” ன வைத்து விட்டார் 啤°
த்துக் கொண்டிருந்த :ஆபரேஷன் பண்ணப் வுளே, எவ்வளவு | தடைவைதான் ர்கள்" என்றான். ள் பேஜ் 'மறுபடியும் }ன் செய்வார்கள், ர்மலுக்கு வருகிற
ஷ்டம் எப்படியோ று சொல்லிவிட்டுப் நதான அவன, இருந்த ஆலிஸன் முன்னே நின்றது. அற்புதமான பெண் குலையுயிருமாய், மே தெரியாமல், களும் கட்டுகளு ங்கோலம்.
தாடர்வாள்.)
in

Page 17
அன்பான எம் தேசத்து மக்களே! என் உயிரினும் மேலான எம் தோழர்களே!
உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகளே!
உங்களுக்கு வணக்கம்!
நாண் கண்ட வரலாற்றின் அனுபவங்கள் தான் என்னை மக்களாகிய உங்களோடு மனம் திறந்து பேச வைக்கிறது.
மக்கள் என்ற கடலில் நான் மூழ்கி எடுத்த முத்துக்கள்தான் நான் கண்ட அனுபவங்கள்
அந்த அனுபவங்கள்தான் மக்களாகிய உங்களது விடியலுக்கான நேர்த்தியான. நீதியான அரசியல் பாதையை ஈ.பி.டி.பி. யினராகிய எமக்குக் கற்றுத் தந்தது!
அந்த அனுபவங்கள்தான் உங்களது விரைவான தீர்வுக்காகவும் விடியலுக்கா கவும் எம்மை
மக்களாகிய உங்களது நண்பர்களாக உருவாக்கி வைத்திருக்கிறது
ஆம்! அனுபவங்கள்தான் விடுதலைக் கான பாதையை செப்பனிடும் பயனுள்ள படிப்பினைகள்!
மீண்டும் ஒரு உரிமை மடலில் என் அனுபவங்களை மக்களாகிய உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மனம் நிறைகின் றேன்!
கொலை விழும் எங்கள் தேசத்தில் இன்னமும் குருதியில் சரிக்கப்படும் எம் தோழர்களின். என் தேசத்து மனிதர்களின் இரத்த சாட்சியங்களாக கனத்த எண்ணங் களோடு மக்களாகிய உங்களோடு நான் மனம் திறந்து பேச விரும்புகிறேன்!
அண்மையில் ஒரு பெரும்பான்மை இனத்து ஊடகவியலாளர் ஒருவர் என்னை சந்தித்துப் பேசினார்.
இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண் டோம்! தமிழ் பேசும் மக்கள் சுதந்திர பிரஜைகளாக எமது மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என அந்த ஊடகவியலாளர் என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு!
அப்படியான நபர்களோடு மட்டும்தான் நான் மனம் விட்டுப் பேசுவதுண்டு
எமது மக்களின் உரிமை விடயத்தில் மாறுபட்ட கருத்துடையவர்களோடு நான் மனம் திறந்து பேசுவதில்லை!
பெரும்பான்மையான சிங்கள மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள் என்றார்.
ஒரு நீதியான அரசியல் தீர்வுக்கு சிங்கள மக்களின் ஆதரவை உங்களால் அணிதிரட்ட முடியாதா என்று நான் அவரிடம் கேட்டேன்!
சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் எல்லோரும் ஈ.பி.டி.பி. யின் அரசியல் வழி முறையை ஏற்கிறார்கள் ஆனால் இன்னமும் பேரினவாதத்தின் மிச்சசொச்சங்களாக இருக்கும் இனவாத சக்திகள் புலித்தலமையைத்தான் உள்ளுர ஆதரிக்கின்றார்கள் என்றார் அந்த ஊடகவியலாளர்
நான் அவருடைய அந்தக் கருத்தைக் கேட்டு ஆச்சரியப்படவில்லை!
அவர் தொடர்ந்து கூறினார். தமிழர் களைக் கொல்வதற்கும் அடக்கி ஆள்வதற்கும் பேரினவாதம் எந்தக் காரியத்தையும் ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை! தமிழர்களை கொல்வதற்கும் அவர்களை அடக்கி ஆள்வதற்கும் புலித்தலைமையே போதும்! பேரின வாதிகளை விடவும் புலித்தலமை அந்தக் கைங்கரியத்தை திறம்படச்செய் வதனால் பேரினவாதிகள் பிரபாகரனின் புலித் தலமையை உள்வூர ஆதரிக்கின்றார்கள் என்றார்! N
நான் சந்தித்த அந்த சிங்கள ஊடகவி யலாளர் கூறிய அந்த கருத்துக்கள்தான் மறுபடியும் என்னை சில விடயங்களைச் சிந்திக்க வைத்தது! நான் சிந்தித் தவைகளை மக்களாகிய உங்களோடு பேச வைத்தது!
படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோயில் என்பது போல் தமிழ் பேசும் மக் களின் விடுதலை குறித்து பேசும் புலித் தலைமை அதே தமிழ் மக்களை இன்று ஈவிரக்கமின்றி விடுதலையின் பெயரால் அடக்கி ஆண்டு வருகின்றது!
எம் இனிய மக்களே! 1948இல் இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்படுகிறது!
ஆக. 04 - 10,
\\19
அன்று கிடைத்தது சுதந்திரம் என்றால் இலங்கைத் தீவிற்குள் ஒரு உள்நாட்டு யுத்தம் தோன்றியிருக்க நியாயமில்லை!
உண்மையில் கிடைத்தது சுதந்திரம் இல்லை! பிரித்தானிய ஆட்சியாளர்கள்
அமர்ந்திருந்த ஆட்சிக்கட்டிலில் அன்று
பேரினவாத சக்திகள் மாறி அமர்ந்து கொண்டதால் கிடைத்த சுதந்திரம் அர்த்தம் இழந்து போனது!
இலங்கைத் தீவு தேசங்களின் சிறைச் சாலையாக மாறிக்கொண்டது வெளிநாட்ட வன் தயாரித்து எங்கள் கைகளில் மாட்டிய விலங்கை உருக்கி உள்ளுர் விலங்குகள் தயாரிக்கப்பட்டன!
தவறான சக்திகளின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக் குண்டு போனதால் சுதந்திரத்தை எந்த மக்களும் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது!
இது நல்லதொரு அனுபவம் என நினைக்கின்றேன். நல்லதொரு படிப்பினை என்றே நான் கருதுகின்றேன்! ஏனென்றால் இனியும் கிடைக்கின்ற, மக்களாகிய உங்களுக்கான ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் விரோத சக்திகளிடம் சிக்கிவிடாதபடி நாம் விழிப்புடன் செயற்படுவதற்கு அந்த அனுபவங்கள் படிப்பினைகளாக எம்முன் விரிந்து கிடக்கின்றது!
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற எமது மக்கள் பேரினவாத திற்கு அடிமையாகிப்போனது போல், பேரின வாதத்திடம் இருந்து விடுதலை பெறும் நீங்கள் புலிப்பாசிசத்திற்கு அடிமையாகிப் போய்விடக் கூடாது என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!
எம் தாயக மக்களுக்குத் தேவையானது விலங்கற்ற வாழ்க்கை மட்டுமே இரும்பு விலங்கை சுமந்த நீங்கள் பொன்விலங்கை சுமப்பதற்கு இன்று உங்களை புலிகள் நிர்ப்பந்திக்கின்றார்கள்!
ஒன்றை மட்டும் இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்! இரும்பு விலங்கை விடவும் பொன்விலங்கு ஆபத்து நிறைந்த ஒன்று! நீங்கள் அணிந்திருப்பது பொன் என்று மட்டும் நீங்கள் கருதி அதில் மயக்கமுற்றிருந்தால் அதை கழற்றி எறிவதற்கும் ஒரு தயக்கம் ஏற்படும்!
அணிந்திருப்பது பொன் மட்டுமல்ல! அதுவும் விலங்குதான் என்று மக்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ளாத வரை அந்த ஆபத்து உங்களைச் சூழ்ந்திருக்கும்!
உங்கள் கைகளுக்குப் பொன்விலங்கு பூட்டுபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்! கவிஞன் ஒருவன் சொன்னது போல்
கிட்ட வந்து காலில் விழுந்து இடுப்பைப் பிடித்து மெல்ல எழுந்து கழுத்தை நெரிக்கும் கூட்டம் அது
இரும்பு விலங்கை அகற்றி விட்டு தாங்கள் தயாரித்திருக்கும் பொன்விலங்கு களால் உங்களைக் கைது செய்து திறந்த வெளிச் சிறைச்சாலையில் நவீன அடிமைகளாக உங்களை வைத்திருப் பவர்கள் எழுச்சிகரமாகப் பேசி கவர்ச்சி காட்டி உங்கள் முன்வந்து நிற்கிறார்கள்!
இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை! உங்கள் கைகளில் பொன் விலங்கு பூட்டி யிருக்கும் அந்த புதிய எஜமானர்கள் புலிகள் தான்!
விவேகமற்ற தங்களது வழிமுறை யினால். தாம் கொண்ட யுத்த வெறியினால் நீடித்த யுத்தத்தில் மக்களை அழியவிட்டு அந்த அழிவுகளில் இருந்து தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்து வருகின்றார்கள்
அதே அவர்கள்தான் மக்களின் பெயரால் மாநாடு கூட்டி மக்களின் தீர்மானம் இதுதான் என்று சர்வதேச சமூகத்திற்கு மகஜர் தயாரித்து வருகிறார்கள்
அண்மையில் கொல்லப்பட்ட ஊடகவிய லாளர் தராக்கி அவர்கள் இறுதியாக எழுதியது போல் புலிகளது கூட்டங்களில் கலந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற அந்த உண்மை மறுபடி ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது! சர்வதேச சமூகம் தங்களது நிலைப்பாட் டினை தெளிவாகத் தெரிவித்திருக்கிறது! படுகொலைகளைப் புரிந்துகொள்வது, சிறுவர்களை யுத்தத்திற்கு திரட்டுவது போன்ற மனித உரிமை மீறல்களை கைவிட்டால் மட்டுமே புலிகள் மீதான தடையைத் தங்களால் நீக்கமுடியும் என பல தடவைகள் அறிவித்துவிட்டார்கள்!
ஆனால் புலிகளோ இன்னமும் மனித
உயிர்களைக் குருதியில் சரித்தபடி. சிறுவர் களைப் பலாத்காரமாகவும் மூளைச் சலலை செய்தும் யுத்தத்திற்கு அணிதிரட்டியபடி.
2005
தமிழ் மக்களில் உரிமைகளை மீற அங்கீகரிக்குமாறு ச மக்களாகிய உங் கோரிக்கை விட்டுக்ெ மரபுவழித் தாய இனம் என்றும் மறுபடி உச்சரிக்கும் புலிகள் சமூகம் அங்கீகரிக் கோரிக்கை விட்டு வ மரபுவழித் தாய இவைகளைத்தான் ஈ.பி வருகின்றது! ஆஎ தாயகமான எங்கள விடத்தில் வாழ் அற்றவர்களாகச் மக்களும் மாற்றுக்க ஏன் என்று கேள்: புலிகளால் துரத்தியடி இன்று வரை மிர றப்பட்டு, கொல்லப்ப அவர்கள் வாழு களாக தென்னிலங் உலகத் தெருக்களி பட்டிருக்கிறார்கள்! மண்ணைத் தரிசிக்கே களாக அவர்கள் வாழ் உடுத்த உடுப் கைளோடு தங்களது விட்டு புலிகளால் முஸ்லிம் சகோதரர்க அவர்கள் 15 வரு சொந்த மண்ணில் வா பட்டவர்களாக அ இன்னமும் வாழ்ந்து
எமது தாயகத்தில் உரிமையை மறுக்கும் தாயகம் குறித்து கு போலித்தனமான ஒ கருதுகின்றேன்!
பயங்கரவாதத் த காலச் சட்டமும் மனித செயல் என்று புலிகள் வருகிறார்கள்! நாம் அ
ஆனால் புலிகள் கள் அவைகளை விட சட்டங்கள் என்பதை
மக்களாகிய நீங் அனுபவித்து வருகின் மக்களாகிய உங் தடை!. எழுத்துரி உண்மையான செய் தடை சுதந்திரமான ஊ மக்களின் போக்கு தனித்துவமான அரசி தடை!. சுதந்தி
அமைப்புகளுக்கு தடை
ஆதரவளிக்கத் தடை! வாக்களிக்கத் த6 அனைத்தும் புலிகள் மீது பலாத்காரமாகத் த சாதிகாரமான தடைக பேரினவாதம் ெ விடவும் தமிழர்களை த ஒடுக்கும் புலிப்பாசி தடைகளே இன்று பய அதிகாரம் செலுத்தி ! சொந்த மக்கs வாழ்வுக்கும். நிம்மதிய தடை விதித்திருக்கு 6 JT55560)LFGFLLLD L மீறும் செயல் குறி போலியான ஒன்று : கின்றேன்!
யுத்த காலத்தி காணாமல் போனார்க கள்! அதை நான் மறு அம்பலப் படுத்தியத நிறுத்தியவர்களும் ந வேளை பேரினவாதம் ( சட்டம் கூட காலம் த செய்யப்பட்ட ஒரு மன்றத்தில் நிறுத்தியி புலித்தலமை வ தலமை என்ற சட்டம் கண்ட இடத்தில் சுட் வைத்திருக் கின்றது!
தந்தையைக் கொ நின்ற அவனது பிஞ பார்த்து
அம்மாவிடம் போ அப்பாவைச் சுட்டு
இப்படிச் சொல்ல அவசரகாலச் சட்டம் பேசுவது போலித் தன கருது கின்றேன்!
சுனாமியால் பாதி நிவாரணப்பணி வே கட்டமைப்பு கோரிய அரசியல் முரண்பாடு
f o o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜனநாயக மனித யபடி. தங்களை வதேச சமூகத்திடம் களின் பெயரால் காண்டிருக்கிறார்கள்! கம் என்றும் தேசிய மறுபடி மந்திரம் போல் அதைச் சர்வதேச 5 வேண்டும் என்று ருகின்றார்கள்! கம்! தேசிய இனம்! டி.பி. யும் வலியுறுத்தி ாலும் மரபுவழித் து வரலாற்று வாழ் வதற்கு உரிமை கணிசமான அளவு ருத்துடையவர்களும், வி கேட்டவர்களும் $கப்பட்டிருக்கிறார்கள். ட்டப்பட்டு, வெளியேற் டு வருகிறார்கள்! ம் உரிமை அற்றவர் கை தெருக்களிலும் லும் தூக்கி எறியப் தங்களது சொந்த வ சுதந்திரம் அற்றவர் ந்து வருகின்றார்கள்! போடு. வெறுங் சொந்த மண்ணை துரத்தப்பட்டார்கள் !זוג டங்களாகத் தங்களது ழும் உரிமை மறுக்கப் கதி முகாம்களில் வருகின்றார்கள்!
எமது மக்கள் வாழும் புலிகளே மரபுவழித் ால் எழுப்பி வருவது ன்று என்றே நான்
டைச்சட்டமும் அவசர உரிமைகளை மீறும் ர் தீர்மானம் இயற்றி புதை மறுக்கவில்லை! போடும் தடைச்சட்டங் -வும் மிக மோசமான
கள் நடைமுறையில் ரீர்கள்! களது பேச்சுரிமைக்கு மைக்குத் தடை!. திகளை வெளியிடத் ஊடகம் நடத்தத் தடை! பரத்துக்குத் தடை! யல் கட்சிகளுக்குத் ரமான வெகுஜன ! விரும்பிய கட்சிக்கு . விரும்பிய கட்சிக்கு டை1. இவைகள் மக்களாகிய உங்கள் திணித்திருக்கும் எதேச்
|! பகுத்த தடைகளை தமிழர்களின் பெயரால் சம் வகுத்திருக்கும் ங்கரமான வடிவத்தில் வருகின்றன! ரின் நிம்மதியான பான நித்திரைக்கும். ம் புலிகள் பயங்கர மனித உரிமைகளை த்து கூறி வருவது என்றே நான் கருது
ல் எமது மக்கள் ள்! கொல்லப்பட்டார் றுக்கவில்லை! அதை ன் மூலம் தடுத்து ாங்கள்தான்! அதே வகுத்த அவசர காலச் ாழ்த்தியாவது கைது பொதுமகனை நீதி ருக்கிறது! குத்திருக்கும் தனி மனித உயிர்களை டுச்சரிக்கவே இடம்
ான்று விட்டு அருகில் ந்கக் குழந்தையை
ய் சொல் விட்டோம் என்று
லியனுப்பும் புலிகள் குறித்து வாய்திறந்து மானது என்றே நான்
க்கப்பட்ட மக்களுக்கு ண்டுமென பொதுக்
து புலித்தலைமை!
டுகளுக்கு அப்பால்
In
JD UGU
மக்களுக்கான கோரிக்கை என்ற வகையில் ஈ.பி.டி.பி. அதை ஆதரித்திருந்தது!
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அதை நடைமுறைப்படுத்த முன்வந்திருந்தார் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் தங்களது நிபந்தனை நிறைவேறும் பட்சத்தில் புலிகள் வழமைபோல் புதிய நிபந்தனை விதித்து குழப்பத்தை விளைவித்துக் கொண்டனர்.
அதன் பின்புதான் மக்களாகிய நீங்கள் மறுபடி ஒரு முறை புரிந்திருப்பீர்கள். புலிகள் மக்களின் சார்பாக வைக்கும் நிபந்தனைகள் என்பது புலிகளின் சுயலாய அரசியலுக் காகவே என்று.
மக்களின் கோரிக்கையினை மறந்து தாங்கள் ஆயுதங்களுடன் நடமாடவேண்டும் எனக் கோரிக்கை விடும் புலிகள் பொதுக் கட்டமைப்பு, மனிதாபிமானப் பணி என் றெல்லாம் மறுபடியும் பேசுவது போலித் தனமானது என்றே நான் கருதுகின்றேன்!
எம் இனிய மக்களே! ஈ.பி.டி.பி. யினராகிய நாம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் எமது தாயக தேசத்தில் ஒரு தன்னாட்சி அதிகாரத்தையே கோரி நிற்கிறோம்!
ஆனால் புலிகள் கோரி நிற்பது தாங்கள் ஆளவேண்டும் என்ற தனியாட்சியை மட்டுமேயன்றித் தன்னாட்சி அதிகாரத்தை அல்ல!
அவர்கள் தன்னாட்சி அதிகாரத்தை கோரி நிற்பது உண்மையென்றால் கடந்த காலங்களிலும் சரி, இன்றைய சமகாலத் திலும் சரி கிடைத்திருக்கின்ற சந்தர்ப் பங்களை சரிவரப் பயன்படுத்தியிருப்பார்கள்
புலிகள் இறுதியாக விடுத்திருக்கும் புதிய நிபந்தனை என்பது யாருடைய நலன் சார்ந் தவைகள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்!
தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் படையினர் அதற்கான பாதுகாப் பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் புலிகள் கோரியிருப்பது மக்களாகிய உங்களது நலன் சார்ந்த கோரிக்கைதானா என்பதை மக்களாகிய நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்!
இது புலிகள் தாங்கள் வாழ்வதற்கான கோரிக்கை மக்களாகிய உங்களை ஆயுதங்களினால் ஆள்வதற்கான கோரிக்கை இது புலிகளுக்கு மக்கள் மீதான அக்கறை இல்லை.என்பதையே காட்டுகிறது! ஈ.பி.டி.பி. யினரான நாங்கள் 1990 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை மக்கள் என்ற மாபெரும் சமுத்திரத்தில் இறங்கி நின்று சேவையாற்றி வருகின்றோம்! அர்த்தமுள்ள ஒரு அரசியல் தீர்வுக்காக உழைத்து வருகின்றோம்! நாங்கள் மக்களைத் தேடி சென்ற போதெல்லாம் இது வரைக்கும் எத்தனை தோழர்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள் என்று மக்களாகிய
நீங்கள் அறிவீர்கள்!
தொடருகின்ற யுத்த நிறுத்த
காலத்திலும் புலிகளின் ஆயுத வன்முறைக்கு
எமது தோழர்கள் அடுத்தடுத்து பலி கொள்ளப்பட்டார்கள்! பலிகொள்ளப்பட்டு வருகிறார்கள் அச்சமடைந்து நாங்கள் அடங்கியிருக்க வில்லை!
எமக்கு மரண அச்சுறுத்தல் உள்ளது என்பதற்காக நாம் மக்கள் சேவையில் இருந்து ஒதுங்கி விடவில்லை! எமது சமாதான இலக்கை அடையும் திட்டங்களை கைவிட்டதில்லை!
கூட இருந்த தோழன் சிந்திய குருதி யைக் கடந்துதான் நாங்கள் உங்களிடம் வருகின்றோம்!
மக்களின் வாழ்வியல் மீதான அக்கறை புலிகளுக்கு இருந்தால், மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று உண்மையாகவே புலிகள் கருதியிருந்தால் மரணத்தை எதிர் கொண்டாலும் மக்களை தேடிச்சென்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்திருப் UTjassil
மக்களாகிய உங்களது கெளரவமான வாழ்க்கையை விடவும் தங்களது சுயலாப கெளரவங்களையே புலித்தலைமைகள் கணக்குப் பார்க்கின்றார்கள்
தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று புலிகள் கூறுவது புதிய நிபந்தனையை விடுப்பதற்கான ஒரு நொண்டிச்சாட்டு என்றே கருத இடமுண்டு.
பொதுக்கட்டமைப்பைத் தாங்களே உதறித்தள்ளிவிட்டு இப்போது மக்களை போருக்கு அழைக்கிறார்கள் புலிகள்! இனியும் எங்கள் தேசத்தில் விழப்போகும் பிணங்களின் மீது ஏறி நின்று தங்களது ராஜாங்கத்தை நடத்தவே புலிகள் விரும்பு கிறார்கள்
அவர்கள் கூறும் தேசியம் தன்னாட்சி என்பனவற்றை யுத்தத்தை முன்னெடுப்பதற் கான கோசங்களாகவே புலிகள் பயன்படுத்தி வருகின்றார்கள்!
இல்லாத ஊருக்கு வழி காட்டி அழைக்
கிறார்கள் புலிகள் உங்களை அழைக்கும் இன்றி عے = இதUல்னை
४*
டக்ளஸ் னேந்த
புலிகளின் திட்டமிடப்படாத அழிவுப் பயணத்தை இன்று போலவே என்றும் நீங்கள் நிராகரிக்கவேண்டியது உங்களது கடமை யாகும்!
எரிந்துபோன எங்கள் தேசத்தில் எஞ்சியிருக்கும் சுடு சாம்பல் இன்னமும் ஆறவில்லை!
இழந்து போனவைகளுக்கான அழு குரல்கள் இன்னமும் ஓயவில்லை!
நிம்மதியான நித்திரைக்காகக் காத்திருக் கும் சமாதானக் கனவுகளை
மீண்டும் ஒரு யுத்தம் வந்து சித்ைது விடுமோ என்ற ஏக்கம் மக்களாகிய உங் களுக்கு இருப்பது போலவே எமக்கும் ஏற்படுகின்றது - a
ஏனிந்த யுத்தம். ஏனிந்த இரத்தம். ஏனிந்தப் போர் வெறி. ஏனிந்த ரணகளம் வாழ்வதற்காக மட்டும்தான் போராட் டமே அன்றி சாவதற்காக அல்ல!
புலிகள் மாநாடு கூட்டியிருந்தது சமாதான நோக்கத்திற்காக அல்ல! யுத் தத்தைத் தொடர்வதற்காகவே;
சர்வதேச சமூகத்திற்கு மக்களின் தீர் மானங்களை அனுப்ப வேண்டும் என்று கூறி புலிகள் உங்களை அழைத்திருக்கும் அதே வேளை.
போரைத் தொடருமாறு கோரி பல இடங்களிலும் புலிகளால் மக்களின் பெயரால் ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன!
மக்களாகிய உங்களின் பெயரால் யுத்தத்தை நடத்துமாறு கோரிப் புலிகள் ஊர்வலம் நடத்துவதென்பது
யுத்தத்திற்கான முழுப்பொறுப்பையும் உங்கள் மீது சுமத்துவதற்கே
இந்த ஆபத்திலிருந்து மக்களாகிய நீங்கள் விலகியிருக்க வேண்டும் என சமாதானத்தின் மீதும் அரசியல் தீர்வின் மீதும் விருப்பம் கொண்டு உழைக்கும் ஈ.பி.டி.பி யின் சார்பாகக் கேட்கின்றேன்!
உலகத்தின்போக்கு இன்று மாறி வருகிறது! ஆயுதப் புரட்சிக்கான யுகங்கள் மாறி சமாதானத்தைப் பேச்சுவார்த்தையின் ஊடாக அடைய முடியும் என்ற நம்பிக்கை கள் இன்று உலகெங்கும் வலுவடைந்து வருகின்றது
உலகிலுள்ள தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கு
முன்னுதாரணமாகத் திகழ்ந்த போராட் Lம் ஐரிஸ் விடுதலைப் போராட்டம்
சில தினங்களுக்கு முன்புதான் ஐ.ஆர்.ஏ எனப்படும் ஐரிஸ் விடுதலைப் போராட்ட அமைப்பு தாங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சமாதான வழி முறை நின்று தீர்வுகாணலாம் என அறிவித்திருக்கிறது!
ஐரிஸ் விடுதலைப் போராளிகளின் வழி முறையினை முன்னுதாரணமாகக் கொண்டு புலித்தலைமையும் பேச்சுவார்த்தையின் மீது அக்கறை கொண்டு மக்களை அழிவு களில் இருந்து காப்பதற்காக முன்வர வேண்டும் என்று மக்களாகிய உங்களின் சார்பாக நான் பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன்!
சூழ்நிலை அறியாமல். மக்கள் மீதான விருப்பு கொண்டு மக்களின் கருத்துக்களை அறியாமல்.
யுத்தத்தின் மீது மட்டும் அக்கறை செலுத்துவோர்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்படுவார்கள்
இந்த யதார்த்த உண்மையினை தெரியப்படுத்தி
விடை பெறுகின்றேன்! மற்றுமொரு உரிமை மடலில் சந்திப்போம்!
திட்டங்கள் எங்களது. தீர்மானம் உங்களது. மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி. தேசத்திற்காகத் தியாகங்களை ஏற்போம். என்றும் நாம் மக்களுக்காக. பிரியமுடன் செயலாளர் நாயகம்
\ S தோழர் டக்ளஸ் தேவானந்தா.
īrā

Page 18
இரு எழுத்தாளர்கள் சேர்ந்த எழுதும் இலங்கைத் த8ழ் அரசியல் தொடர் இது
நாடற்றோர் பிரச்சினைக்கு தீர்வு சர்வகட்சி மாநாட்டில் ஏற்பாடு
ஈரோஸ் இயக்கமும் ஈ.பி.ஆர்எல்.எப். அமைப்பும் வெளியிட்டிருந்த தமிமீழ வரைபடத்தில் மலையகத்தின் சில பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவர்களது வேலைத்திட்டத்தில் மலையகத் தமிழ் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வும் உள்ளடக்கப்பட்டிருந்தது. புலிகள் இயக்கமும் புளொட் அமைப்பும் முன் வைத்திருந்த தமிழீழ வரைபடத்தில் மலையகப் பகுதிகள் சேர்த்துக் கொள்ளப் பட வில  ைல ஆனால் வட மேற்கு மாகா ணத்திலுள்ள சில இ ட ங் க ள | தமிழீழத் திணி பகுதியாக சேர்க் கப்பட்டிருந்தன.
৪ প্রকেe
சர்வகட்சி மாநாடு இந்திய வம்சாவளி
மக்களின் நாடற்றோர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னோடியாக அமைந்ததென்று கூறலாம். 1948ஆம் ஆண்டு பதவியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் களின் பிரஜாவுரிமையைப் பறித்ததோடு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் ஆக்கியது. 1964ஆம் ஆண்டும், 1974ஆம் ஆண்டும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக இரு வேறு ஒப்பந்தங்களை இலங்கை - இந்திய அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன. சுமார் 9 இலட்சத்து 50 ஆயிரம் இந்தியத் தமிழர் களில் 6 இலட்சம் பேரை இந்தியாவுக்கு அனுப்புவது என்றும் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேரை இலங்கையில் தங்குவதற்கு அனுமதிப்பதென்றும் இணக்கம் காணப் பட்டது. ஆனால் உண்மையில் 50,4000 பேர் இந்தியப் பிரஜாவுரிமை கோரி விண்ணப் பித்திருந்தார்கள். மிகுதித் 94 ஆயிரம் பேர் நாடற்றவர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தத் 94 ஆயிரம் பேரையும் இந்தியா ஏற்றுக்கொள்ள மறுத்தது. இவர்களை இலங்கை ஏற்றுக்கொண்டு நாடற்றவர்கள் என்ற இழி நிலைக்குத் தீர்வு காணப் படவேண்டுமென்று இ.தொ.கா. வலியுறுத் தியது.
நாடற்றவர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டத்தை ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கும் என்று ஜனாதிபதி ஜெயவர்த் தனாவுக்கு நன்கு தெரியும், ஆனால் இதற்கு பெளத்த மகா சங்கத்தினரின் ஆதரவு
சுமார் ஒரு வருட காலம் நீடித்த இந்த சர்வகட்சி மாநாடு இந்திய வம்சாவளி மக்களின் நாடற்றோர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னோடியாக அமைந்ததென்று கூறலாம். 1948ஆம் ஆண்டு பதவியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் மலையகத் தமிழ் தோட்ட்த் தொழிலாளர் களின் பிரஜாவுரிமையைப் பறித்ததோடு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை நாடற்றவர்களாகவும் ஆக்கியது. 1964ஆம் ஆண்டும், 1974ஆம் ஆண்டும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பந்தமாக இரு வேறு ஒப்பந்தங்களை இலங்கை - இந்திய அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன.
கிடைக்கவில்லையென்றால் சுதந்திரக் கட்சியின் எதிர்ப்பு அர்த்தமற்றுப் போய்விடும் என்பதும் அவருக்குத் தெரியும். இந்திய அச்சுறுத்தல் பற்றி மகா சங்கத்தினருக்கு கதையளந்து அவர்களின் ஆதரவை (அரசியல் தொடர்) ஜெயவர்த்தனா பெற்றுக்கொண்டார். இலங்கையில் இந்திய நாட்டவர்களும் நாடற்றவர்களும் இங்கிருக்கும் வரைதான் இந்தியா தலையீடுகளை மேற்கொள்ளு
S.
மென்று ஜெயவர்த்தனா பெளத்த மகா சங்கத்தினரிடம் கூறினார். நாடற்றவர்களை இலங்கைப் பிரஜைகளாக்கி, இந்தியப் பிரஜைகளை நாட்டை விட்டு வெளியேற்றினால் தமிழர்களுக்குச் சார்பாக இந்தியா தலையி டுவதற்கு எவ்வித சாக்குப்போக்கும் சொல்ல முடியாது என்று ஜெயவர்த்தனா அவர்களுக்கு எடுத்துக் கூறினார். ஜெயவர்த்தனா கொடுத்த இந்தக் கயிற்றை மகாநாயக்க தேரர்கள் விழுங்கி விட்டார்கள். நாடற்றவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படுவதைத் தாம் ஆதரிப்பதாகக் கூறி, பெளத்த மகா சங்கத்தினர் தீர்மானமொன்றை நிறைவேற்றினர். அத் தீர்மானம் பின்வருமாறு: "இந்தியர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தரப்பினர் இருக்கக் கூடாது. சிறீமா - சாஸ்திரி ஒப்பந் தத்தில் கூறப் பட்டவாறு இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்படவேண்டியவர்களை அனுப்புவதன் மூலமும், ஏனைய வர்களுக்கு இலங் கைப் பிரஜாவுரிமை
இலங்கைப் பிரஜா வுரிமை பெறுவோ ரின் எண்ணிக்கை ஓரளவு அதிக மென்ற போதிலும் இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பிரஜாவுரிமை வழங்கப்படுவதை பெளத்த மகா சங்க உயர்பீடம் எதிர்க்கப்போவதில்லை என்பதைப் பிரகடனப் படுத்திக் கொள்கிறது” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி ருந்தது.
புத்த பிக்குகள் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். “இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு எவ்விதக் காரணத் தையோ அல்லது சாக்குப் போக்குகளையோ
முன்வைப்பதை நாம் விரும்பவில்லை. நாடற்றவர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்ட பின்னரும் இலங்கை விவகாரங்களில் இந்தியா தலையிட்டால் அது தன்னைத்தானே உலகுக்கு அம்பலப்படுத்திக் கொள்ளும்.’ இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.
சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட நகல் யோசனைகளை ஜெயவர்த்தனா கைவிட்ட பின்னர் அமிர்தலிங்கம், பார்த்தசார தியோடு அடிக்கடி தொடர்பு கொண்டார். இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியைச் சந்தித்துப் பேசுவதற்குப் புதுடில்லி வருமாறு அமிர்த லிங்கத்திற்கு அழைப்பு விடுத்தார் பார்த்தசாரதி. புதுடில்லி சென்றடைந்த அமிர்தலிங்கம், 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி பார்த்தசாரதியைச் சந்தித் துப் பேசினார். மறுநாள் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் ராஜிவ்காந்தியைச் சந்தித்துப் பேசினர். அன்று மாலை பத்திரிகை யாளர்களைச் சந்தித்த அமிர்தலிங்கம், “இலங்கையில் மேலும் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதாகக் கூறினார். ராஜிவ்காந்தியை அமிர்தலிங்கம் சந்தித்துப் பேசுவதை இலங்கை அரசு விரும்பவில்லை. இது குறித்த தனது கவலையை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வெளிப்படுத்தியது. அமைச்சரவை பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ், ஜனவரி மாதம் 16ஆம் திகதி கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கீழ்க்கண்டவாறு கூறினார். “ஒன்றரை வருட காலமாகத் தீர்வு யோசனை கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சர்வகட்சி மாநாட்டை விட்டு வெளி யேறி தனிநாடு கோரும் பிரிவினைவாதிகள் வெளிநாட்டு அரசாங்கங்களைச் சந்தித்துப் பேசுவது குறித்து இலங்கை கவலை யடைகிறது. இதுபற்றி இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு நாம் கொண்டு வந்துள்ளோம்” என்று அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் குறிப்பிட்டார்.
(தொடர்ந்து வடியும்.)
தி g
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

: . . . "நம்ம கோயிலைப் பற்றி, ஒரு விஷயம்
எனக்குத் என்னவே குட He அதறகாகததான உங்களிடம பொறிக்கப்பட்டிருந்தது. டியைப பாரதது குமார வந்திருக்கிறேன்" என்றார் குமார். அதிர்ந்த அதே நேரம், அவர் "இப்ப சந்து நாயரும், பாசத்தை, விரல்களால் வருடி வேலை செய்யும் கல்லூரியில் அவங்களோட ஆளுங்களும்தான் உதிர்த்தார். மற்றொரு சம்பவம் நடந்தது. கோயில் சொத்துகளையெல்லாம் பிறகு எழுத்து உள்ள குமாருக்குப் பதிலாகப் கவனிச்சுக்கிறாங்க போலிருக்கு, பகுதியை மிகவும் கவனத்துடன் பாடம '# ತಿನ್ತಿ। மில் கோயில் நிலைமையப் பத்தி ༡ பார்த்தார். ஒவ்வொரு எழுத்தாக எனற ஆ ரியர் ளாஸ ரூமல
క్తి : வாய்விட்டுப் படித்தார் பாடம், மனித TLD, 6īg|35535 šabLL! "செள.ப.ர்.ணி.கா' . . . . . .پوره له مخه وسل என்றார் குறுப்பு மாருக்கு ஆச்சரியத்தில் உடம்பிலுள்ள எலும்புகளைப்
பகக லாபரெட்டரியிலிருந்த ஆலமரத்தின் ಘ್ವಿ எலும்புக் கூடு முதலில் சொன்ன :*
அ 5 ШШJ. 5 உட்கார்ந்திருந்தேன். சூரியன் கே பெயர் LDL ಟ್ಲಿ ای மறைந்த பிறகு புறப்படலாம்னு யென்றால் ரீதேவிக் வரலாம்.என்ற கோபிநாதன் எழுந்து நடக்க ஆரம்பித்தேன். ட்டியின் உடலில் புகர் பிரதீப் என்ற மாணவன் பின்புறத்திலிருந்து யாரோ Qu வி இந் புகுந்து கோபிநாதனுடன் வந்தான் ST600TL ۰ وی با واری رسدس به கூப்பிடுவது போலத் தோன்றியது. இருவரும் லேபுக்குச் அருகில் போய்ப் பார்த்தபோது, “உங்களைப் பார்த்து இந்தச் சென்றனர். கருவறைக்கு முன்புறமிருந்த சிலை அசைந்திருந்தால், நிச்சயம் அவரகள எலுமபுககூடடை லிகையின் ந்திருந்தால், நி எடுப்பதற்காக உள்ே துவாரபாலகையன ஏதோ ஒரு காரணம் இருக்கிறது" டுப்பதற்காக உள்ளே சிலையொன்று இருந்த என்றார் கிருஷ்ண குறுப்பு நுழைநதனர கணணாடிய శిక్స్టి நகர்ந்திருப்பதாகத் பிரபாகரனும், குமாரும் பெட்டியைப் பார்த்தார் கோபி தோன்றயது ܠܐ ܬ݁
"ஓகோ. அப்படியா சேதி”
சிந்தனையில் ஆழ்ந்தார்.
"தேவியின் அருகிலுள்ள துவாரபாலிகைகள் தேவியின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள். தேவி எதையாவது விரும்பியிருக்கலாம்" என்றார் குறுப்பு
குமார் மறுபடியும் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
காலேஜில் தனக்கு நேர்ந்த அனுபவங்களில் இடம் பெற்ற பெண்ணின் முகத்துடன் இந்தச் சிலையின் முகம் பொருந்திப் போகும் செய்தியை எப்படி இவரிடம் தெரிவிப்பது என்று யோசித்தார்.
'எதுக்கும் அந்தச் சிலையை ஒரு தடவை நான் நேரில் வந்து பார்த்துடறேன், வாங்க
& பிரம்மை பிடித்தவர்கள் போல் அது காலியாக இருந்தது. மூவரும தேவ கிருஷ்ண குறுப்பையும், அந்தச் எலும்புக்கூட்டைக் நோக்கி ஒற்றையடிப் பாதை ?***** -- ...:.::: -
சிலையையும் மாறி மாறிப் காணோமே" அவர்கள்
':... பார்த்துக் கொண்டிருந்தனர். லாபரெட்டரியில் அங்கும் அடைந்தபோது, சூரியன், போகலாம் வாங்க இங்கும் தேடினர்.
கருவறையின் உச்சிப் பகுதிக்கு குறுபடி மெளனத்தைக் ஒருவேளை வேறு வந்திருந்தான். கோயிலின் கலைதது, மலையை விட்டு யாராவது ஆவங்க கிளாஸ் மேற்புறம் மேகக் கூட்டம் இறங்கத் தொடங்கினார். ருமுக்கு எடுத்துட்டுப் கவிந்திருந்ததால், அந்தப் பிரபாகரன் அவரைப பின் போயிருக்காங்களா.." .
பகுதியே நிழலால் தொடர்ந்தார். தனக்குள்ளேயே பேசிக்
8::::::::::::::3 குமார் கொஞ்ச நேரம் கொண்டார் கோபிநாதன்.
(எழுஅலகு) அங்கேயே நின்றார். பிறகு ஒரு அந்த நேரம் அட்டெண்டர்
:GiT V . நீண்ட பெருமூச்சை
6 - « »X***2*:::ʻY 8 பாஸ்கரன் அந்தப் பக்கமாக மூடப்பட்டிருந்தது போலிருந்தது. உதிர்த்துவிட்டு தானும் திரும்பி வந்தான். அவனிடமும் கேட்டார்
"நீங்கள் சொன்னது இந்தச் நடககத தொடங்கினார். கோபி. சிலையைத்தானா? கிருஷ்ண பிரபாகரனும், குறுப்பும் "ஒரு வேளை குமார் சார் குறுப்பு இட மிர் எதையோ பேசியபடி எங்கேயாவது எடுத்து சிலையை நெருங்கியபடி - 3. ...::::::::::::::::: வச்சிருக்காரோ, என்னவோ? கேட்டார் கொண்டிருந்தனர். குமார் போகத் சொல்லிவிட்டு பாஸ்கரனும் குமார் ஆமோதித்தார் தொடங்கியபோது ஏதோ அவர்களோடு சேர்ந் 'ಣ್ಣ:
ப்பு அர் ಕ್ಲಿಕ್ಟಿಲ್ಲ உள்ளுணர்வு சொல்ல, G ரக கினான் ரநது தேடத குறுப்பு அந்தசசிலையை சடக்கென்று கோயில் வாசலைத் தாடங்கனான குமார தலையிலிருந்து காலவரை ஒரு ம்பிப் பார்த்தார் வழக்கமாகப் படுக்கும் |-( பரிசோதித்தார். ಶಿಲ್ಪ್ಸ್ வாசலில் கட்டிலின் கீழே கூடப்
*பிந்த ரீதேவிக் குட்டி இவரை பார்த்தார்கள். ஆனால், சிலையை ஒரு தடவை சுற்றி வந்தார். சிலையின் கீ கண்ணிமைக்காமல் பார்த்தபடி எலும்புக்கூடு எங்குமே :ஆல் நின் கொண்டிருந்த இல்லை. பின்புறத்தில் தேவநாகரி எழுத்தில் கருவறை வாசலில் ரீதேவிக் (aynandar فلافلة....
ஆக. 04 - 10, 2005

Page 19
ாம விரும்புகிற மாதிரிதான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? - யோசித்துப் பாருங்கள்!
நம் விருப்பப்படி வாழ்க்கையை வாழவிடாமல் செய்வது யார்? நமது எதிரிகளா, அல்லது விரோதிகளா? இருவரும் இல்லை! நமது Inhibition. நம் இஷ்டப்படி நம்மை வாழவிடாமல் தடுப்பது இதுதான். இந்த இன்ஹிபிஷன்ஸ் என்ற ஒட்டுக்குள் நாம் அடிக்கடி ஒடிப்போய் ஒளிந்துகொள்கிறோம்!
'அப்பா, எனக்காக நீங்கள் எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்? எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள்? - தனிமையில் நீங்கள் உங்கள் தகப்பனாரைப் பற்றி இப்படி நிறைய யோசித்திருப்பீர்கள்! ஆனால், எத்தனை முறை உங்கள் தந்தையிடம் நேரில் "அப்பா உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறீர்கள்? அப்படி நீங்கள் நினைத்ததைச் சொல்லவிடாமல் தடுத்தது எது? அதுதான் D_IÉlä56ss6ö Inhibition.
பல கூட்டுக் குடும்பங்களில் சாதாரணமாக நடக்கும் விஷயம் இது. மனைவிக்குப் பூ வாங்கிக் கொண்டுவந்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் கேலி பேசுவார்களோ என்று பயந்து, சில கணவர்கள் மல்லிகைப் பூவையே யாருக்கும் தெரியாமல் கஞ்சா மாதிரி மறைத்து மறைத்து வீட்டுக்குள் கடத்திக் கொண்டு போவார்கள்.
பல பேரின் காதல் தெரிவிக்கப்படாமலேயே ஊமை
கண்ட மாதிரி தோல்வியடைந்ததற்கும் தான் காரணம்.
அடைவதற்கும் இந்
ரசு குறுக்கெழுத்துப் பே
இடமிருந்து வலம் (குறுக்கெ 1.பாலைவனக் கப்பல். 1350 இ9. நீர் பெளதீக வழியில்
இப்படியும் காணப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல 130க்கான
gL250 eurussai Giugiò elfi இதயராணி, பிரதான வீதி,
1. நிர்மலன், நெளுக்குளம், வவுனியா,
ஆதவன், மகிளர்முனை, மட்டக்களப்பு சுகந்தி வாசா, வெலிங்டன் தியேட்டர் வீதி, அக்க ராசையா, அமுனுதோவ, மடுல்சீமை, ஏ மேரி, குண்டுமடு, பொத்துவில், . கா. யோகமணி, பெரியதம்பிரான் வீதி, தம்பிலுவில்
குமார், 105 B, வத்தளை சந்தி, வத்தளை, தயாளவேந்தன், மாயா அவன்யூ கிருலப்பனை, தேவிகா, 6, கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13 10. ஜெயந்தன், களுபோவில, தெஹிவளை.
(குழம்பியுள்ளது) 13. ஓர் தானியம் (மாறியுள்ளது). 25. நாட்டினை ஆள்பவன் (குழம்பியுள்ளது) 31. நடராஜப் பெருமான்
என்றதும் நினைவில் வருவது. 35. உறவு முறிந்தால் இது
போட்டி விதிகள்:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப் க்சலட்டையில் வட் 09.06.2005 க்கு முன்னர் எமக்குக் #ಛಿ ள்ே வேண்டிய முகவரி :
குறுக்கெழுத்துப் போட்டி இல-132 தினமுரசு வாரமலர், த.பெ. இல. - 1772, கொழும்பு, தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக
உண்டாகும் (மாறியுள்ளது) மேலிருந்து கி ஓர் இலக்கம், சினிமாவை தமிழில் இப்படியும் சொல்வர் (குழப வேகத்தின் ஒத்த கருத்து 5. பிரமிட்டின் மூலஸ்தானம் (குழம்பியுள்ளது) 14. தொலைக்காட்சி தொடர் ஒன்று வீடுகளுக்கும் 22. விலங்குகளின் உணவை இப்படியும் அழைப்பர் 24. இது வரும்போது பணிவும், துணிவும் வரவேண் 25. நிலவிற்கும் புத்திக்கும் பொருந்தும், 21. இது கிடைத்தால் தொலைபேசியும் பேசலாம் ஆங்கி
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தி
ஆக. 04 - 10, 2005
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5 Inhibition ஞாபகத்தில் இருந்து
பாய அழிந்துவிட்ட ஏதோ சின்னத்
தகராறுக்காகப் பல
O ஆண்டுகளாகப்
பேச்சுவார்த்தையே இல்லாமல் இருக்கும் அண்ணன் - தம்பிகள்.அப்பா - பிள்ளைகள்.ஒரே ஆபீஸில் வேலை செய்பவர்கள். Inhibition 616öp fMü பெருஞ்சுவரால் இப்படி ஒத்தனை பேர் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கிறார்கள்?
நாம் மற்றவர்களோடு உறவு ஏற்படுத்திக்கொள்ள LT6)LD560T 86L85oEST6T6
வணடுமே தவர,
சுவர் எழுப்பிக் கொள்ளக்கூடாது
பாட வேண்டும் என்று பலருக்கு ஆசையிருக்கும். டான்ஸ் ஆட வேண்டும் என்று பலருக்கு விருப்பம் இருக்கும். తీsు சமயம் கண்ணிர் விட்டு அழவேண்டும் என்று தோன்றும். ஆனால் பிறர் என்ன நினைப்பார்களோ. சொல்வார்களோ என்று பயந்து நம்மில் பலர் நாம் விரும்பும் இந்த மாதிரி l Jါချွဲများငှါ ရွှံ့ဓါးဖွါး
விஷயங்களைக் கூடச் செய்வதில்லை!
Looking Good, Feeling - 990ქ என இரண்டு
விஷயங்கள் இருக்கின்றன. பிறர் கண்களுக்கு நன்றாகத் தெரிய வேண்டும் (Looking Good) என்பதற்காக நமது :"ಸ್ಧಿ: ':് U000) பணுககுத தளளக காலால் மிதித்துக் ம்பியுள்ளது). கொண்டிருக்கிறோம்.
Inhibition என்ற இந்தச் சின்ன தடைகளை உடைத்துக்கொண்டு நாம் ~ ، சுதந்திரம் அடைவது டும். (கீழிருந்து மேல் எப்போது?
I aYYA _4 · A · கோபி - 14 வயதுச் லச்சொல் (கீழிருந்துமேல் சிறுவன். அப்பா ஆசைப்பட்ட னமுரசில் பிரசுரமாகும்.
ou
) 11 ᎯᎬ
இருக்க வேண்டியது.
மாதிரி வகுப்பில் இவனால் மார்க் எடுக்க முடியவில்லை! இறுதித் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறான்.
"தண்டச் சோறு உருப்படாத முண்டம் ஒழிஞ்சு போடா! என் கண் முன்னே நிற்காதே’ என்று கோபியைத் திட்டிவிடுகிறார் அப்பா. அவ்வளவுதான். மகனுக்கும் தனக்கும் நடுவே அப்பா ஒரு பெரிய இரும்புத் திரை போட்டுக் கொண்டு விடுகிறார். பல ஆண்டுகள் ஓடிவிடுகின்றன. கோபி ப்ளஸ் டுவுக்கு வந்து விடுகிறான். தன் மகன் மீது அப்பாவுக்குப் பாசம் இருந்தாலும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இயல்பாக அவரால் பேச முடியவில்லை. அரட்டையடிக்க முடியவில்லை!
தனக்கும் தன் மகனுக்கும் இடையே இப்ப ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டதை நினைத்து கோபியின் அப்பா வருத்தப்படுகிறார்.
ஒருநாள் ஆபீஸிலிருந்து வீடு திரும்பியதும் நேராக கோபியிடம் வந்து, "என் ஆபீஸில் வேலை செய்யும் ஒரு கடைநிலை ஊழியர், தன் அன்பின் அடையாளமாக எனக்கு ஒரு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்து, இதை உலகிலேயே மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு நீங்கள் பரிசாகக் கொடுங்கள் என்று சொன்னார். உலகத்திலே நான் அதிகம் நேசிக்கும் நபர் நீதானே கோபி அதனால் இதை உன்னிடம் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்” என்று சொல்லி அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். பல வருட காலம் தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாதிருந்த தந்தையின் இந்த வாாததைகளையும செய்கையையும் கண்டு கோபி இதயம் விம்மிப் புடைக்க ஆனந்தத்தில் அழ ஆரம்பித்துவிட்டான்.
"அப்பா என்மீது உங்களுக்கு அன்பே இல்லை என்று இத்தனை காலமும் தவறாக நினைத்திருந்தேன். உங்களுக்கு நான் பாரமாக இருக்கிறேனோ என்று கூடப் பல சமயம் நான் நினைத்ததுண்டு உண்மையில், இன்று இரவு நான் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டுத் தற்கொலை செய்துகொள்ள இருந்தேன்.” அதற்கு மேல் கோபியை அவர் பேச விடவில்லை! தன் மகனை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணிர் விட.அந்தக் கண்ணிர்த் துளியில் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையே இருந்த பெரும் சுவர் கரைந்துவிட்டது.
நீங்களும் உங்கள் தாயை, தந்தையை, பிள்ளைகளை, கணவனை, மனைவியை நெஞ்சார நேசிக்கிறீர்களா? ஆனால்? எப்போதோ விழுந்த இரும்புத் திரையின் காரணமாக நீங்கள் அவர்களை நேசிப்பதையும் அவர்களிடம் அன்பு வைத்திருப்பதையும் தெரிவிக்காமல் இருக்கிறீர்கள்? உங்களின் Inhibition- இந்த நிமிடமே உடைத்தெறிந்துவிட்டு அவர்களிடம் சென்று உங்களின் அன்பை உடனே தெரிவியுங்கள்!
நன்றி : சுவாமி சுகபோதானந்தா,
(தொடர்ந்து வரும்.)
፵

Page 20
கினவுகளின் காழ்ப்புணர்வில் வதைக்கப்படும் இதயம் ஏமாற்றத்தைத் தரிசிக்கும் போது சுவடற்ற நினைவுகள் தன்னைச் சுடரேற்றிக்கொண்டு அணுவணு வாய்க் கொல்லும் இயல்பைக் கொண்டுவிடுகிறது. அது அர்த்தமற்ற விடயங்களை எல்லாம் அடையாளப் படுத்தி ஏங்கச் செய்து விடுகிறது.
நடக்காத விடயங்களுக்காய் இடிந்துபோய்விடுவது, இயல்பு மீறுவது தெரியாமல் கவலை தோய்ந்த முகத் தோடு அமர்ந்திருந்தான் கோகுல். அவன் கையில் படபடத்துக்கொண்டிருந்த நிவேதிதாவின் கடிதத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கிறான்.
'அன்பின் கோகுல், வாழ்ந்த கொஞ்ச காலங்களில் நம் உறவுக்கு அர்த்தம் புரியாமலே பழகினேன். அதை காதல் கண்களால் ஒருநாளும் நான் பார்த்ததில்லை. உங்கள் மனசில் அப்படி ஒரு எண்ணம் துளிர்க்க நான் காரணமாய் இருந்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னை மறந்துவிடுங்கள். ஏற்கனவே நான் ஒருவரை.
அதற்குமேல் கோகுலால் அதைப் படிக்க முடிய வில்லை. அவளைப் பார்த்து எத்தனை கணத்தில்
அதன் பிறகு இரண்டு வாரங்கள் அவளின் தங்கையு டனே அவளும் வந்தாள். ஆசை மனசு முழுக்க இருந்தா லும் ஏனோ பேசும் தைரியமில்லை கோகுலிற்கு, ஆனால் எதிர்பாராமல் அன்று வாய்த்தது அந்த சந்தர்ப்பம்துணை யின்றி தனித்து குயில் வந்தது ஓரளவு தைரியத்தை வழங்கியிருந்தது கோகுலிற்கு. யாரிவள் வெள்ளி தவறாமல் கோயில் வருகிற இந்த புதியவள் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கப்போகிற சந்தோ சத்தில் கோகுல் அவனை நெருங்கினான்.
"ஹலோ.வணக்கம்.எம்பேரு கோகுல்.என்றான். நான் கேக்கலையே." தருக்கமாய் வந்தது அவளின் பதில், என்ன பேசுவதென்று தெரியாமல் "தனியாவா. வந்தீங்க.."ம்.இல்ல ஜோடியோட. சூடு பறந்தது அவளின் பதில், என்ன உங்கள கேட்டா செருப்பு பதில் சொல்லுது என்று ஜோடிகளை அர்த்தப்படுத்தி கவிதைத்தனமாய் பேச நினைத்தவன் மெளனமானான். ஆனால் அவன் மனம் எப்படியாவது அவளிடம் அந்த மூன்று வார்த்தையை சொல்லிவிட தவித்தது. அந்த நாளுக்காய் பொறுமையோடு காத்திருந்தான்.
இந்த சந்திப்பிற்கு பிறகு அதிகமாய்
ska
Tஅவனை வெறுப்பால் நனைத்து &விட்டவள் உள்ளம் மன்னிப்பு $கேட்பதன் பொருளில் அனுதாப மாய் பார்த்தாள். பேசினாள். பேசினார்கள். குடும்ப விபரம் எல்லாம் அவளும் சொன்னால் இவனும் தன் பங்கிற்கு தனக்கு அம்மாவும் இரண்டு தங்கையும் தன் பொறுப்பில் என்ற உண்மையை சொன்னான். வேலை தேடியலைவதை ஒரு வேலை 'யாகவே தான் கொண்டிருப்பதாக
சொன்னான்.
அன்யோன்யமாய் பழகிய 1அந்த ஒருநாளில் துணிந்து சொல்லிவிட்டான் அந்த மூன்று வார்த்தையை. நான் உங்களை காதலிக்கிறேன்.
உண்மை எத்தனை முடி வைத்தாலும் மூச்சில் முட்டி சூடு தாங்காமல் ஒருநாள் வழிந்தேவிடு |கிறது. உணர்வுகளை பிரதிபலிக்க முடியாத தடுமாற்ற நிமிடங்களை > எப்படி தவிர்க்கமுடியும். மெளனம் y திரைபோட்டாலும் மையல் மண்டி யிடக்கூட வைத்துவிடுகிறது.
காதலை சொல்லிவிட்டு
மனசைப் பறிகொடுத்தானோ அத்தனை கணம் போதுமா யிருந்தது, அவன் கனவுகளின் கோட்டை உடைந்து சிதைவதற்கு அடிக்கிற கைதானே அணைக்கும் என்பார்கள். இப்படி ஒரே அடியில் பஞ்சு போன்ற தன் இதயத்தை எரித்துவிட்டு அணைக்காமல் எங்கே போனாள்? உண்மையில் படித்துவிட்டு வேலையற்றி ருந்த கோகுல், வேலை தேடியலைந்த நாட்களை விடவும் நிவேதிதாவிற்காய் - அவள் மனசிற்காய் - அவள் பின்னால் அலைந்த நாட்களே அதிகம். காதலிக்கிற ஒவ்வொரு ஜீவனுக்குமே அது வெறும் நாட்கள் அல்ல; நந்தவன நாட்களே.
நிவேதிதாவிற்காய் உயிரையே கொடுக்கத் துணிந்த கோகுலின் காதலை உதாசீனப்படுத்தியவள் பதிலைவிடவும் இன்னொருவனை மனதில் சுமந்து கொண்டு தன் வாழ்க்கையைச் சிரித்துச் சிரித்தே சீரழித்துவிட்டாளே என்ற வேதனை கோகுலை கொன்றது. இந்த இன்ப நிமிசங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருக்கிற இதயத்தில் அமிர்தமாய் வந்து அமிலம் பாய்ச்சியது.
அன்று வெள்ளிக்கிழமை. இப்போது அனேகமாய் கோவில்களில் அன்றுதான் விசேடமாய் பூஜை நடப்பது வழக்கம், அதனாலேயே வெள்ளிதோறும் கோவில் செல்வதை வழக்கப்படுத்தியிருந்தான் கோகுல்.
அன்றுதான் கண்டான் அந்த அர்த்தமற்ற இதயத்தை உடம்பில் சுமந்தவளாய் நிவேதிதாவை, கறுப்பு என்றாலும் அம்சமான முகம். நீண்ட புருவம் குதிரை வால்போன்று தூக்கி நிறுத்திய கூந்தல், இளம் பச்சை நிறத்திலான சல்வார் மேலும் அவளை எடுப் பாய்க் காட்டியது. அந்த அழகில் சொக்கிப்போன கோகுல் வெறுமனே கும்பிட்டான், மனசின் லயிப்பு எல்லாம் இவள் பக்கமே. ஆனால் சன்னிதானம் சுற்றிக் கும்பிட்டு வாசல் வந்தபோது, குயில் பறந்திருந்தது. அவள் கூட வந்தது அவளின் தங்கையோ என கோகு லின் மனம் தேடலில் இறங்கியது. மீண்டும் சந்திக் காமலா விட்டுவிடுவோம் என்று மனக்கணக்கு போட்ட வன் கண்களில் ஒட்டிக்கொண்டது (அன்று) பெயர் தெரியாத அவளின் கனவு
இரண்டே லப் டப்களில் நான்கு முறை சூடான மூச்சு வெளியேறி யது அந்த இடைவேளை மெளனங்களைப்போல. நிவேதிதாவும் இதை சற்றும் எதிர்பார்க்காதவளாய்.
"கோகுல்.நான்.எப்படி எப்பிடி ஓங்கள.அப்படி ஒரு எண்ணத்தோட உங்ககூட பழகல கோகுல்." என்று அவள் முடிக்குமுன்.
"ப்ளீஸ்.ப்ளீஸ்.நிவேதிதா ப்ளீஸ் புரிஞ்சிக்குங்க” நான் ஒன்னும் உங்கள இப்ப பதில சொல்லுங்கணு கேக்கலை, தெளிவா யோசிச்சி வார கெழமைகூட சொன்னா போதும், தயவு செய்து அவசரப்படாதீங்க. அதற்குமேல் எதுவுமே பேசாமல் இருவரும் ஆளுக்கொரு திக்கில் நடந்தார்கள். அடுத்தடுத்து இரண்டு வாரங்களும் எதிர்பார்ப்போடு கோவில் போனவனுக்கு கடவுளின் தரிசனத்தோடு ஏமாற்றங்களும் நிறைய கிடைத்தன. ஆனால் அன்று கோகுலின் ஏமாற்றங்களை ஒத்திவைக்க அவள் நின்றிருந்தாள். பச்சை நிறம் சம்மதம்தானே. என அவளின் ஆடை நிறத்தில் மனதைபிடிக்க முனைந்தவன் கையில் அந்த கடிதத்தை திணித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் நடந்தாள் நிவேதிதா கடிதம் முழுமையாய் படித்த பிறகே உண்மை புரிந்தது கோகுலிற்கு ஏழையாய் இருப்பவள் இருப்பதைதானே உடுத்தமுடியும் என்ற உண்மையே அது அந்த கடிதம்தான் கோகுலின் கையில் இப்போது படபடத்துக்கொண்டிருந்தது நடந்த இந்த நாடகத்துக்காய் கோகுலைப்போல காலங்கள் என்று ஒரு காதலிக்காய் காத்திருக்கவில்லை. கோகுலும் வேதாள குணத்தோடு விட்டுக்கொடுக்காமல் அலைந்தவனுக்கான விடை என்னவோ பூஜ்ஜியமே. எல்லாம் பொய் என்பது வேடிக்கை பார்க்கும் ஏமாற்றிய கண்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு வக்கிரம். இதுகூட புரியாமல் இதயம் சன்னப்பட்டு சிதையில் வேகும் வேதனை அத்தனை சுலபத்தில் மறக்கக்கூடியதில்லைதான். காதல், விரித்தவர்களே அகப்பட்டுக்கொள்ளும் விசித்திர வலை என்ற மு.மேத்தாவின் வரிகள் சுட்டுக்கொண்ட பின்பே தெரியவந்த ஒரு வடு அது
வாழ்வின் யதார்த்தங்களை யாருமே புரிந்துகொள்
i Q.,YI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதற்குப் பதில் புறக்கணித்துவிடுகிறார்கள். ஆசை அவர்கள் மனதை ஆளுகிறது. எறும்பு ஊர கல்லும் தேயுமாமே. காதல். முயன்றுதானே பார்க்கவேண்டும். ஆனால் இன்னொருவனை மனதில் சுமக்கிறேன் என சொன்னவள் பின்னால் அழைவதுதான் எத்தனை பெரிய மடத்தனம். ஆனால் விட்டில் குணத்தோடு மீண்டும் மீண்டும் மாண்டுபோகும் அவலத்தை விட்டில்கள் உணர்ந்தாலே ஒழிய எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. யாரோ ஓர் கவிஞர் சொன்னதைப்போல விளக்கை வேண்டுமானால் அணைக்கலாமே..?
ஆனால் நிவேதிதா புத்திசாலி. அவளுடைய வார்த்தை சுட்டது. அவன் மனசே உண்மை உணர்ந் ததும் அப்போதுதானே.
"கோகுல் எத்தனை தடவை உங்களுக்கு சொல் றது. ஒரு வருஷமா நானும் இதத்தானே சொல்லிக் கிட்டிருக்கேன். இனியும் என்னை தொல்லைப் படுத்தாதீங்க. மறுபடியும் உங்களுக்கு நான் ஞாபகப் படுத்துகிறேன். என் மனசை ஏற்கனவே ஒருத்தர்கிட்ட இழந்தாச்சி. இனியும் நீங்க என் பின்னால அலையிறதில பயன் இல்லை குட்பை."
ஒரு வருசமா கடவுளே. ஒரு வருஷமாய் நான் தண்டச்சோறாக இருந்தேன். கடமை மறந்த அவன் கண்முன் இரண்டு தங்கைகளும் வந்து போனார்கள். அவர்களின் எதிர்காலம் மறந்து காலத்தை வீணடித்து விட்டேனே. தன்னை விழிப்புறச்செய்த நிவேதிதாவின்
LL ML LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LL TTSLSLLLLL LLL LLLL LL LLL T SLLS LL
Opboth
ஏதோ கனவு கண்டவாறு கட்டிலில் புரண்டு கொண்டு இருந்தான் ஹரி நடககும நிகழ்வுகள் கனவு தான் என்று புத்தி உணர்த்திய போதும், அது சுகமாக இருந்ததால், அவனுக்குக் கண் திறக்கச் சிறிதும் விருமில்லை.கனவில்தொலைபேசி அலறுவதுபோல இருந்தது. இல்லை. இல்லை. உண்மையிலேயே அவனின் வீட்டுத் தொலைபேசிதான் சிணுங்கிக் கொண்டு இருந்தது. நிஜத்துக்கு வநதான ஹரி, தூக்கக் கலக்கத்தில் எழும்பியவாறு, தட்டுத் தடுமாறி
சீ.என்ன அழகான கனவு சுமனாகத்தான் இருக்க வேண்டும். அவனதான விடியற் காலையில் எடுத்து தொல்லை பண்ணுவான்" என்று திட்டியவாறு, ரிஸிவரை எடுத்து காதில் வைத்து, "ஹலோ" எனறான அலுததுக கொண்டே மறுமுனையில் சத்தம் எதுவும் இல்லை. மீண்டும் "ஹலோ” என்றான் பதிலைக் காணோம். அப்போதுதான் அவனின் மூளை அவனின் தலையில் ஓங்கிக்"குட்டி நேற்று இரவு அலாரம் வைத்ததை
காட்டி நிற்கிறது. கலண்டர் ஏப்ரல் 1 என்பதைக் காட்டி, இவனைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது.
'சே.என்னிடமே ஏமாந்து விட்டேனே."என்றவாறு இன்றைக்கு யாரிடமும் முட்டாளாகக் கூடாது என்ற நோக்கில் குளியலறைக்கு விரைகிறான்.
இருபது நிமிடத்தில் ரெடியாகி 630இற்கு நடக்கும் வகுப்புக்கான புத்தகங்களைத் தயார் செய்தபடி,
சீருடைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு, அம்மா தேநீரைச் சுவைத்துவிட்டு, தன் சைக்கிளில் ನಿಲ್ಖ அடைகிறான்.730ற்கு வகுப்பு நிறைவடைய
பாடசாலைக்கு.இன்று ஸ்கூலில் யாரிடமும்
ாறவில்லை.
"இன்றைக் မြုံ၍၏၏န္ဒီ၏ပ္ပဓာlp, ரியூஷன் ஒன்றும் ২২
சுரேஷ் ஆட்களுடன் அரட்டை
| 11 ou
Ꮑ) 11 ᎯᎠ
TUätuottau8. (Sihtä ர்க்கிறான், 535ஐக் இரு SS S 0S0S0SS S SS0SS LSSLSSSS0S0SS ஞாபகமுடடியது. நேரததைய பாாககிறான $5、 ஒடர் செய்து கொண்டனர். பில் வந்தது 6375 ருபா,
85.
வார்த்தைகளுக்கு முதலில் நன்றி சொன்னான் கோகுல். வீட்டில் மூன்று நாட்களுக்கு முன் வந்த நேர்முகத்தேர்வுக் கடிதத்தைத் தேடி எடுத்தான். கடவுள் சித்தம் நாளைதான் திகதி குறிக்கப்பட்டிருந்தது. கடவுளே நன்றி. நாளை வெள்ளிக்கிழமை என்பது இன்னொரு வசதியாய் போய்விட்டது. மனசின் தெளிவோடு படுக்கப்போனான்.
விக்னேஸ்வரன், வறட்டன்.
காலையில் தாயின் காலில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டான். கோவி லில் கூட்டம் அதிகமில்லை. தேடினான் யாரையோ, ஆம் அவன் மனம் நிவேதிதாவை எதிர்பார்த்தது. ஆனால் வரும்போது வழியில்தான் தென்பட்டாள் அவள். இவனைக் கண்டும் காணாதவள்போல் சென்ற அவளை கூப்பிட்டு நிறுத்திச் சொன்னான் அந்த மூன்று வார்த்தையை "கெளரவப்படுத்தியதற்கு நன்றி இப் போது கோகுல் மனதில் என்னவோ நேர்முகத்தேர்விலே வென்றுவிட்ட சந்தோசம் அவனுக்கு. உண்மைதான் இந்த வேலை கிடைக்காவிட்டால் பரவாயில்லை. இனி எப்படியாவது உழைப்பான் முன்னேறுவான். காதல் என்ற மாயை அவனில் இல்லை. அவன் நம்பிக் கையுடன் உழைப்பையும் இரத்த பாசம் வலுபடுத்தி யிருந்தது.
சொல்லு" என்றான். அப்போது சுரேஷ் "அப்படி யெண்டால் என்னிடம் சொன்னது சரிதானா?” என்றான். ஹரி சிரித்துக் கொண்டே "யாரும் நம்பவில்லையா? என்றவாறு பணத்தைக் காட்டினான். "அப்படியானால் பேர்ஸ் எங்கே" என்றான் வஷி, "அதை எறிந்து விட்டேன்" என்று ஹரி கூறியதை யாரும் நம்பவில்லை. "இவன் நம்மை முட்டாளாக்கும் எண்ணக்கருவோடு தான் வந்திருக்கிறான். நம்மை ஏமாற்ற யாரிடமோ பணத்தை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறான்' என்றான்
துஷி, స్టీన్లే
ஹரி சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு, "சரி. நம்பவில்லை என்றால், இந்தக் காசை உங்களுக்குச் செலவழிக்கிறேன். என்ன வேணும்
எண்டாலும் சொல்" என்றான் வஷியிடம்
"எங்களை ஏமாற்ற நினைச்சால் இன்றைக்கு நீ அம்பேல்" என்றவாறு, அருகில் உள்ள பிரபலமான ஹோட்டலுக்குப் போகின்றனர்.
விருப்பமான எல்லா உணவுகளையும் தாமாகவே
வெய்ட்டருக்கு டிப்ஸ் 200 ரூபா.மிகுதியை எ
A
த்துப் பார்த்தபடி
மெதுவாக அப்பா பலமான யோசனையில் இ
அம்மாவிடம் சென்று.
ಆಳ್ವ
04. 10, 2005

Page 21
AeAhh Shh AAAAAA qSeAJhA AA qeSeAJM hA qSAeAJA MA qLSeAJ A ASeAJh MA eSeAhShA MA qeeAJM AA AAAMh MA eAAeAJ AASeAS SA MAqS
esh ML SeeShh MeSeh MAeSeh MeSesh hA AMAeSeh M eSeh S MAeSeh MAeSeh M eSesh M eSeh MAS
படித்துச் சுவைத்தவற்றில் சிலவற்றை உங்கள் சிந்தனைக்காக முன்வைக்கிறோம். உங்கள் அதுபவத்தையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
பல காலங்களில், பல்வேறு தேங்களில் பல்வேறான மக்களிடையே நன்னெறிகளைப் பற்றி பொதுவாகக் குறிப்பிடப்படுகின்ற ஒரு வார்த்தை 'தங்க கட்டளை என்று சொல்லப்படுவதுதான். துன்பம் விளைவிக்கின்ற தீய செயல்களுக்குத்தான் இந்தச் சொற்றொடர் தொடர்புபடுத்தப்படுகிறது. புனிதத் தன்மை நிரம்பிய ஒரு மாமுனிவரால்தான், மற்றவர்களுக்கு எவ்விதத் தீங்கும் இழைக்காமல் தன்னுடைய வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் ஒரு குற்றவாளியானவன் தனக்குள் இரண்டாம் தர சிந்தனையின்றி, தன்னைச் கற்றியுள்ளவர்களுக்கு தீங்கு விளைவிப்பான்.
3ே பொதுக் கட்டமைப்பு, அரசியல் தீர்வு
என்பவை குறித்து தமிழ்க் கூட்டமைப்பினர் என்ன றள் செல்கிறார்கள்?
நாபிரியா, மொறகொல்ல.
ரி.வி. சீரியல்களில் வரும் ஆணி கதாபாத்திரங்களைப் போலத்தான் அவர்கள் சீனில் இருப்பதும் இல்லாமல் விடுவதும் நாடகத்தின் ஓட்டத்திற்கு ஒன்றும் முக்கியமல்ல!
3áko, Aa
ஐ சிந்தியா, மனிதர்கள் ஏன் தங்களை நேரத்திற்கு ஏற்றது போல் மாற்றிக்கொள்கின்றனர்?
ஆர்.உமா, கினலன் எல்ல.
அப்படி மாற்றியதால்தான் கூர்ப்பில் மனிதர் களாகியிருக்கிறோம்.
త3:శ్రీ &a
2 விஜயகாந்த் தமிழக முதலமைச்சராக
வருவாரா?
ஏ.என்.எம்.ஜவாத், புத்தளம்.
பேரரசுவும் வரட்டும். பார்த்துவிட்டுச் சொல் கிறேன்.
4äks, ASa
2 அழகு ஆபத்தானதா?
து.பிரதீபன், மட்டக்களப்பு
அது பார்க்கிறவர்களின் மன அமைப்பைப் பொறுத்தது. வானில் பறக்கும் கொக்குக் கூட்டத் தைப் பார்த்து தாகூர் மூர்ச்சையாகி விழுந்ததாகச் சொல்கிறார்கள்
4átąNT, EASyia
உ9 கிகாவுக்கு ஆடைக் குறைப்பு
ஏைைஹஸன, கலமுனை,
அதுவே அந்தப் புன்னகை போதுமே
eg puis dan atau?
ஏகேபி, தெல்லிப்பழை,
பதிலாக ஜெயள்ை கவிதை வரியொன்றைத்
தோன்றவில்லை;
தவிர வேறெதுவும்
"தானாய் விழவெள்வி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தாள் வாழ்வில் இருள் தொடரும்."
4Me Ayiti
g தமிழ் அரசியல் தட்டுரையாளர்கள் அனைவரும் ஒன்றுபோல ஒரே கருத்தை எழுதிக் கொண்டிருக்க,நீங்கள் சிலர் மட்டும் மாறுபட்டு எழுதுவதாகத் தெரிகிறதே
- இ.விஜயரூபன், யாழ்ப்பாணம்
ஏகப்பிரதிநிதித்துவ வழிபாட்டுக் கருத்துக் களால் கடைசியில் கிழக்கையும் மானசீகமாக வடக்கிலிருந்து பிரித்துவிட்டோம் என்பதைக்கூட அறிந்துகொள்ள விடாமல் இவர்கள் "பயபக்தி” கண்ணை மறைக்கிறது. அந்த ஆபத்தை எதிர்காலம் உணர்ந்து கொள்கிறபோது, இவர்கள் இன்னும் குறுகிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு வீரமுழக்கமிடுவார்கள். வடக்கின் தளபதிகளும் வீரர்களும் இன்று கிழக்கைக் கட்டுப்படுத்த முனைவது, ஆக்கிரமிக்கப்படும் உணர்வையே அங்கு அதிகப்படுத்தும் என்பதைக்கூட எச்சரிக்க முடியாதவர்களாயிருக்கும் இவர்களது கடைந் தெடுத்த சுயநல விடுதலைப் புலம்பல்களையே
'குற்ற உணர்வு அல்லது "அவமானம் அல்லது மனசாட்சி ஆகிய
உணர்வுகளை புறந்தள்ளி வைத்தாலும், சில நேரங்களில் அவைகள்
உண்மையாகவும் மற்றும்
தவறானவையாகவும் இருக்கலாம். ஒருவர்
மற்றவருக்கு தீங்கிழைத்தால் அது அப்படியே தனக்கும் ஏற்படலாம் என்ற உண்மையும் வெளிப்படும்.
ஒருவர் மற்றவர்களுக்குச் செய்யும்
தீயச் செயல்கள் அத்தனையுமே அவருக்கு திரும்ப ஏற்படுவதில்லை. ஒருவர் மற்றவருக்குச் செய்யும் தீங்கினை புறந்தள்ளவோ அல்லது மறந்துவிடவோ முடியாது. மகிழ்ச்சி
எனும் நூலிலிருந்து
நாமும் புலம்ப முடியாது.
4.Ka3 3NIS, EASyr
23 நடிகர் சூர்யா தன்னிடம் கமலின் பாதிப்பு உண்டு என்று தெரிவித்திருக்கிறாரே!
ஆர்.பிரியதர்சினி, கொழும்பு - 13
சிவாஜி - கமல் தொடர்ச்சியில் தன்னை இணைத்துக்கொள்ள அவர் ஆசைப்படுவது நியாயமானதுதான். சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் தான் இல்லை என்று கமல் ஏற்கனவே கூறியிருக்கிறார்.
&ass 4Sa
2 எவ்வளவே துயரங்களுக்குப் பிறகும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதற்கு ೧dia காரணம்?
*மனோ கோபாலன், ஹப்புத்தளை
ரஷ்ய நாவலாசிரியர் ரொஸ்ரோயெவ்ஸ்கி
சொன்னார்:
"ஒவ்வொரு துயரமும் வாழ்க்கையை
நேசிக்கும்படிதான் எனக்குக் கற்றுக் கொடுத்தது."
4ä-SAta
O சிந்தித்துப் பார்க்க C
ugor Gertiullsi gjuar njList(Gib!
லிருந்த சிறிய குன்
தப் பெரிய ஓநாய் வாறு நின்றிருந்தது. பழுப்பு நிற கண்ண மினுங்கின. உயிரை 1
கற்றைகளென அதன்
தாக்கியது.
நித்திலன் துணுக் கொடுரப் பார்வை இ
போகிறது:பாய்ந்து 6
ஆயாசத்தோடு அ மரவேரில் அமர்ந்து ெ ஒட்டிய நாவால், உத சலிப்புற்றான். மார்பு பட பயமா? என்ன இது 2 ஈரமாக இருந்தது : கைகளால முகத துடைத்தான் கைகளு
பார்வை கூர்மையாக
உணர்ந்தான்.
மீண்டும் ஓநாயைப் இரு கண்கள் மட்டும்
தோன்றியது. சலிப்புட
யாடையைக் கைகள விட்டுக்கொண்டான்.
கொண்டு வந்திரு விட்டிருந்தது. அந்த தான் எங்காவது சுனை எப்படிப் போவது?
சோர்வுடன் மரத் கொண்டான்.
காட்டின் மெளனம் காதை அடைத்தது. ஒ சலை உணர்ந்தான். ெ அசைவின்றி நிறைந்தி ஒநாயிடமிருந்து ப
சுற்றுமுற்றும் துழாவின
2 சமீபத்தில் படித்த புத்தகம் எது?
க.கமால்தீன், ஏறாவூர் - 03
இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய
களுமற்ற காட்டின் மெ ஊட்டியது. மரத்தின் இ பூச்சுப் பெற்றவை போடு தன. சற்றுச் சலசலத்தபடி
ஐந்து புத்தகங்களையும் தொகுத்து ஒரே புத்தக கிளையொன்றில் பார்ை
மாக “யாருக்கு யார் எழுதுவது" என்ற தலைப்பில் போடப்பட்டிருப்பதைப் படித்தேன். எழுத்தினாலும்
அங்கே தலையைத்
நெகிழ்ச்சியுறச் செய்வேன் என்று அவர் பார்த்தபடி பருந்தொன்
நிரூபித்திருக்கும் இடங்கள் அனேகம்
அதன் தலையும் வெம்ை
ராஜாவின் Noting Bul Wind இசைத் போல் தோன்றியது. தை தொகுப்பை வெளியிட வந்திருந்த இசைமேதை சாம்பல் பூத்துவிட்டிருந்த
நெளஷாத் பேசியது இது
"இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல்நிலை சரியாக
இருந்து, நேரமும் இருக்குமானால், இந்த இளை
ஞனிடம் உட்கார்ந்து கற்றுக்கொள்வதற்கு நான் தயங்க மாட்டேன்." *్క •
இதைச் சொல்லிவிட்ே இளையராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"மற்றவர்கள் என்ன நினைத்தார்களோ அறியேன்! ஒன்றுமறியா, இசையென்றால் என்ன வென்று அறியாத இந்தப் படிக்காத பட்டிக் காட்டானிடம், இசையைக் கற்றுக்கொள்ளலாம் என்று கூறிய என் முன்னோடிகளில் முக்கிய மாணவரான திருநெளஷாத் அவர்களின் பாராட் டுக்கள் என்னை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்து வதற்குப் பதிலாகச் சிறிய புழுவாக்கிவிட்டது"
பாராட்டுக்களுக்குத் தகுதியானவனாகத் தான் இருக்க வேண்டும் என்பதை உயர் அக்கறையாக எடுத்துக்கொள்கிற, விரிவுபெற்ற கலைஞனுக்கு, பாராட்டுக்கள் எவ்வளவு கூச்சத்தையும் சுமையையும் அளித்துவிடுகின்றன:
பொய்யல்ல; கண்ணீர்த்துளி வர உள்ளுருக் கியது, புத்தகத்தில் அவர் வாழ்க்கை மற்றும் பயண அனுபவங்களைச் சொல்லியிருக்கும் பகுதி
త-శ్రీ &a
28 ம.ம.மு.தலைவர் பெசந்திரசேகரன் எங்கே?
ஆசூரியகுமார், ஹட்டன்,
தமிழன் பெருமைகளை வெளிநாட்டுத் தமிழர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது இலங்கைக்கும் விஜயம் செய்கிறார்.
areast
2 இந்திய அணிக்கு ராகுல் ட்ராவிட்டின் தலைமை எப்படி?
எம்.எஸ்.எம்.முஸம்மில், கொழும்பு - 10,
கூவியது. அதுவும்
விட முயற்சிக்கிறது பே பயங்கரத்தை மேலும்
Imm mm. துடுப்பாட்டத்தில் உ கிடைத்தது நியாயம்தான் வருகிறார். ஆனால், அணி தன்னால் வைத்திருக்க
黏 8::>ރ. ޒާޑިޑި காண்பிக்கிறாரே இல்லை இப்போது கங்குலியை 6 தேவை ஐந்தாவது பந்துவி
an
28 சிலர் துறவிகள
காரணம்?
呜.8
வாழ்பவர்கள் வாழ்
ஆக. 04:10, 2005
 
 
 
 
 
 
 
 
 

லைகளுக்கு இடையி ன் மீது நின்றிருந்த
இவனையே பார்த்த அதன் கண்கள் செம் ாடி உருளைகளென ஊடுருவும் இரு ஒளிக்
பார்வை இவனைத்
குற்று நின்றான். என்ன து என்ன செய்யப்
ருந்து கடத்திவிட எண்ணினான் நித்திலன். பாமதியின் கண்கள் நினைவில் எழுந்தது எப்போதும் பயந்திருக்கும் விழிகள் போல அகன்று பெரிதாக ஆளை விழுங்கும் பார்வை அவளுக்கு
அவளைத் தூக்கத்தில் எழுப்பினால் அந்தக் கண்கள் இன்னும் பரபரப்புக் கொள்ள வைக்கும்.
ஒவ்வொரு முறையும் "பயந்து விட்
ரப் போகிறதா? ܓܝ܂ ருகில் புடைத்திருந்த காண்டான் உலர்ந்து டுகளைத் துடைத்துச் படவென்று அடித்தது. உடம்பு வியர்வையில் லையைக் குனிந்து தை அழுத்தித் க்குள்ளேயும் அந்தப் ந் தைத்து நிற்பதை
பார்த்தான். சட்டென தனியாக நிற்பதாய்த்
ன் குனிந்து அரை ால் சிறிது இளக்கி
ந்த தண்ணீர் முடிந்து மலைகளுக்கிடையே இருக்கும். இப்போது
தின் மீது சாய்ந்து
பெரு ரீங்காரமாகக் லியில்லாப் பேரிரைச் வெம்மையான காற்று ருந்தது.
ார்வையைத் திருப்பி
ான். எந்த அசைவு ளனம் பயங்கரத்தை லைகள் எண்ணெய்ப் 0 லுெயிலில் ஒளிர்ந் குலுங்கிய மரத்தின் வ சென்றது. * திருப்பித் திருப்பிப் று அமர்ந்திருந்தது. மயில் காய்ந்திருந்தது ல எரிந்து மேலாகச் து போலவும். தனிமையை அழித்து ாலும் அது காட்டின் அதிகப்படுத்தியது.
பியபடியே கேட்பான். ဒ္ဓိ
அகலமாக விழிப்பாள். ३ "உன் கண்களைப் பார்ப்பதற்காக எழுப்பினேன்" என்பான்.
அவள் சிணுங்கியபடி திரும்பப்படுத்துக் கொள்வாள்.
அவளுடைய வட்ட முகமும், சிறிய முக்கும், குவிந்த உதடுகளும், காதோர மயிர்க் கற்றைகளும், சிறிய உருவமும்
அவளை ஒரு குழந்தையைப் போலவே
நினைக்கத் தோன்றும். ಟ್ತಿ
அவன் பார்வை அவளில் உறைந்தி ருந் بی ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
பார்த்தவள், "என்ன அப்படிப் பார்க்கிறாய்? 6606.
அவன் 'ம்' என்றான். அவள் சிரித்தாள். "பாம்புக் கண் என்று மீண்டும் சிணுங்கினாள்.
"என்ன பார்வை இது" என்று கேட்ட படியே, எழுந்து தலை மயிரை அள்ளிச் சுருட்டி முடிந்தபடி மலர்ந்து சிரித்தாள்.
அவன் மனம் அதிர்ந்தது. ஆவேசத் துடன் அவளைப் பற்றிக் கொண்டான். "எனக்கு நீ வேண்டும். எப்போதும் வேண்டும்" என்று அவளை அணைத்தபடி உலுக்கினான்.
உடல் பின்னி நெளிய (၂ငိမိဳ႔န္တီးမှ
!
லக விருது தனக்குக் என்பதை நிருபித்தே யைக் கட்டுக்கோப்பாகத் முடியும் என்பதைக்
இந்திய அணிக்கு பிடவும் அவசரமாகத் ச்சாளர் ஒருவர்.
3, t.499
கப்போவதற்கு என்ன
சங்கமன், பேராதனை.
வை அறிவதில்லை;
வாழ்வை அறிய முயல்பவர்கள் வாழ்வதில்லை.
<ák 63, t46ya
2 சிந்தியா மீனாவை எங்கே காணோம்? கஇந்திராணி, கம்பளை,
கொஞ்சம் பொறுங்கள். சின்னத் திரையில் அம்மன் தொடர் எதுவும் ஆரம்பிக்காமலா இருப்பார்கள்
&aks, e49ra
2 வீரம் என்பது என்ன?
விரகுநாதசிவம், பொலன்னறுவ,
சுயநலம் நிரம்பிய வன்முறைக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர்.
N
2 ஊடகவியலாளர்கள், பத்திரிகைக் கட்டுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரை உங்கள் பதில்களில் குறிப்பிட்டுத் தாக்கி வருவதற்கு என்ன காரணம்
விகார்த்திகேயன், வவுனியா,
நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ச்சிறார்கள் தாமே விரும்பித் தற்கொலைக் குண்டுதாரிகளாகச் செத்துள்ளார்கள். மிச்சமிருப்பவர்களில் பெரும் பாலானவர்களும், தம்மை அழித்துக்கொள்வது
மெதுவாகத் தன் உணர்வைக் காட்டிலி
லுப்
"எதற்குப்பயம்" என்று அவள் இன்னும்
தது. ” '
படுத்திருந்தபடியே விழிகளைத் திறந்து
அவனது வெறிக்கு வித்தவளாகச் சிரித்தாள்.
உடலில் நரம்புகள் துடிக்கும் ஒலி கேட்டது. --
அந்த உடலின் மென்மைத் ததும்பல் மீது விரோதம் கொண்டவன் போல அதை முறுகிப்பிழிந்தான். கன்னம், காது, தோள் களில் மூச்சிரைக்கப் படிந்து முகர்ந்தான். சிதறித்தெறித்துவிடும் ஆவேசத்துடனான இவன் இறுக்கத்தையும் இம்சைகளையும் அவளுடைய மென்மை உள்வாங்கிக் கொண்டபோது, இவன் மகிழ்ச்சியினதும் வெறியினதும் உச்சத்திற்குச் சென்றான்.
அசைவும் இவன் தாபத்தை அதிகரிக்கவே உதவியது. ۔
நித்திலன் கால உணர்வை மீண்டும் |
பின்புறம் சேர்த்தான் .
பாமதி கண்களைத் திறவாமலேயே "என்ன? என்றாள்.
"தூங்கு" என்றான். அவள் மீண்டும் தூங்கும் குழந்தை u66.
நித்திலன் அவளைப் கொண்டே அமர்ந்திருந்தான்.
இப்பொழுது காட்டில் அவள் நினைவே அவனுக்கு உற்சாகம் வழங்குவதாயி1 ருந்தது. அவளை விரைவில் சென்று சந்தித்துவிட உத்வேகமுண்டானது. அவளைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சிக்கு இந்தக் காட்டுத் துன்பங்கள் பெரிய ஊறு | விளைவித்துவிட முடியாது. எந்தக் கொடிய பாலை வெம்மையையும், குரூர மிருகத் | தையும் கடந்து நான் போய் விடுவேன் என்று நினைத்தான்.
எழுந்து கைகளை, உயர்த்திச் சோம்பல் முறித்தான்.
அங்கே ஓநாயைக் காணவில்லை. வியப்புடன் மலைமுக பாகங்களிலும் பார்வையை ஒட்டினான்.
அது போய்விட்டிருந்தது. - மெல்லக் காற்று வீசவும் ஆரம்பித் திருந்தது. ܓ
முடிச்சைக் கையில் எடுத்துக் கொண்டு உற்சாகமாக நடக்க ஆரம்பித்தான். பாமதி நினைவும் அவனுடன் கூடவே நடந்தது.
உலறுதலைப் பருந்தி னுளிவாய்ப் பேடை யலறுதலை யோமை யங்கவட் டேறிப் புலம்புகொள் விளிக்க நிலங்காய் கானத்து | மொழிபெயர் பன்மலை யிறப்பினு மொழிதல் செல்லா தொண்பொடி குணனே (ஐங்குறுநூறு : 321)
LLLLLL LL LLL LLL LLLL LLL LLL LLLLLLLLS
அல்லது மற்றவர்களை அழித்து வெறியாடுவது எல்லாம் பெருமைக்குரியது என்று எண்ண வைக்கப்பட்டிருக்கிறார்கள், கொலைசெய்வதற்கு எந்தக் கூச்சமும் வேண்டியதில்லை; ஏனென்றால் தமிழனுக்கு வேறுவழியில்லை என்று மனம் காயடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொலைச் சூழலுக்கான சொல்லாடல்களைக் கக்கி, கொலை அல்லது தற்கொலை என்ற வெறியாட்டுக்கு கூச்சம் தெளிவித்து விட்டுக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்தான் தங்கள் தினவுகளுக்காக, அப்பாவிச் சிறுவர்களை விர, ஆவேசப் பெருமிதங்களுக்குள் தள்ளி அழியவிட்டுக்கொண்டும், அழிப்புச் சூழலை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். சிறுவர்களைப் பயங்கரவாதிகளாக்கும் இந்த வக்கிரத்துக்கு நியாயம் சொல்ல, நம் மக்களின் அவலங்களைப் பதிலாக வைத்திருக்கிறார்கள். இழப்புகளின் இறுமாப்பிலிருந்து இவர்கள் புதிய ஒடுக்குமுறைச் சக்தியையே கட்டியெழுப்பு கிறார்கள். இவர்களின் வார்த்தைகளாலும் பாராட்டுதல்களாலும் உருவானதுதான் இந்த அச்சமும் வன்முறையுமான சூழல் தமிழ்த் தரப்பிற்குள்ளேயே தினம் தினம் யாரோ ஒருவரோ பலரோ பலியாகிக் கொண்டிருக்கும் அவலம் தமிழ்த் தேசிய ஆவேசத்திற்குள் மனிதக் குணங் களைப் புதைத்துவிட்டு, கொலைக் குரூரமடையும் இளையோர் மனங்களைச் சீராட்டிக் கொண்டிருக் கும் மாபாதகம்! இவையெல்லாவற்றுக்குமான கருத்துச் சூழலை இங்கு பேணிப் பாதுகாக்கும் இவர்களின் எழுத்துக்கள், எவ்வளவு பெரிய சுயநலக் கொடுரமும் மானுட அசிங்கமும்! இவர்கள்தான் தமிழ் மக்களின் விடுதலையுணர் வுக்கு உரு அடையாளங்களாக (ICON) முன்னுக்கு நின்று ஆடிக்கொண்டிருப்பது.என்ன மாதிரியான கொடுமை இது
4kNE, Aya
பாமதியின் ஒவ்வொரு செயலும்

Page 22
  

Page 23
CDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCDCD
rC
இ
ருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும் ஒப்புயர்வற்ற அறிஞராகவும் விளங்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவரது "சார்புக் கொள்கை”க்காக (Theory of Relativity) உலகப் புகழ்பெற்றவர். இவர் வகுத்தமைத்த சார்புக் கொள்கையில் உண்மையில் இரு கொள்கைகள் அடங்கியுள்ளன. ஒன்று "சிறப்புச் சார்புக் GasT6i50s" (Special Theory of Relativity), 35, 190596) வகுத்தமைக்கப்பட்டது. இன்னொன்று "பொதுச் சார்புக் கொள்கை" (General Theory of Relativity), 33, 191536)
வகுத்தமைக்கப்பட்டது. இந்த இரண்டாவது
கொள்கையை ஐன்ஸ்டீனின் "ஈர்ப்பு விதி" (Law of Gravitation) 6T601 360.plugs பொருத்தமாக இருக்கும். இவ்விரு கொள்கைகளுமே மிகவும் சிக்கலானவை. எனவே, அவற்றை இங்கு விளக்கப் போவதில்லை. எனினும், சிறப்புச் சார்பியல் குறித்துச் சில கருத்துக்களைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். "எல்லாம் சார்புடையவை” என்பது நன்கறிந்த முதுரை. இந்தத் தத்துவ வெற்றுரையை ஐன்ஸ்டீன் கொள்கை மீண்டும் கூறவில்லை. அறிவியல் அளவைகள் சார்புடையவை என்பதைத் துல்லியமான கணித சூத்திரமாக இவரது கொள்கை கூறுகிறது. காலம் மற்றும் இடம் பற்றிய அகநிலைப் புலனியல் காட்சிகள் யாவும் நோக்குபவரைப் பொறுத்தது என்பது தெளிவான உண்மை, ஆனால், ஐன்ஸ்டீனுக்கு முன்பு இந்த அகநிலைக் கருத்துக்களின் பின்புலத்தில் உண்மையான தொலைவுகளும், வரம்பற்ற காலமும் இருப்பதாகவும், அவற்றைத் துல்லியமான கருவிகளைக் கொண்டு புறநோக்குடன் அளவிட முடியும் என்றும் பெரும்பாலான மக்கள் நம்பினார்கள். வரம்பற்ற காலம் என்று எதுவும் இருப்பதை ஐன்ஸ்டீன் கொள்கை மறுத்து, அறிவியல் சிந்தனையைப் புரட்சிகரமாக மாற்றியது. காலம் மற்றும் இடம் பற்றிய நமது கருத்துக்களை அவரது கொள்கை எவ்வாறு அடியோடு மாற்றியது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு கூறலாம.
"ஒ" என்னும் ஒரு விண்வெளிக் கலம், வினாடிக்கு 1,00,000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக் கொள்வோம். விண்வெளிக் கலத்திலும், பூமியிலும் உள்ள நோக்கர்கள் இந்த வேகத்தை அளவிடுகிறார்கள். அவர்களது அளவீடுகள் ஒத்திருக்கின்றன. இதற்கிடையில் "லு" என்னும் விண்வெளிக் கலம், "ஓ" என்ற விண்வெளிக் கலம் செல்லும் அதே திசையில், ஆனால், அதைவிட அதிக வேகத்தில் செல்கிறது. பூமியிலுள்ள நோக்கர்கள் "லு" விண்வெளிக் கலத்தின் வேகத்தை அளவிடுங்கால், அது வினாடிக்கு 1,80,000 கிலோ மீட்டர்
భ:Kడ
gagai g
-
GLi : (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) தொழில் மந்தம், செலவு மிகுதி, வெளியிடப் பயணம், காரியக் கஷ்டம், உறவினர் உயத்திரம், குடும்பப் பகை, உத்தியோகப் பயம், விண்குறை கேட்டல், மாணவர் கல்விக் குழப்பம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம இலாபம் அதிஷ்ட நாள்; திங்கள்
ாேதிக்கப் பின் முக்தால், ! ரோகிணி, மிருகrரிடத்து முன்னரை) 3.
தொழில் நன்மைபொருள்வரவு அந்நியர் நட்பு
உயர்ந்தநிலை, மனக்குறை நீங்கும், குடும்ப மகிழ்ச்சி, பிள்ளைகளால் கவலை, உத்தியோக மேன்மை, மேலதிகாரிகள் உதவி, மாணவர் கல்வி சிறப்பு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் புதன் அதிர்ஷ்ட இலக்கம்:
தொழில் அலைச்சல், மனக்குறையதிகம், பெரியோர் உதவி, குடும்பப் பொறுப்பு எதிர் பாராச் செலவு,
காரிகள் உதவி மாணவர் கல் விவசாயிகள், வியாபாரிகள் இலாபம் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ்ட இலக்கம் 06
வெளியிடப்பயணம், தேகசுகம் பாதிப்பு மனக்கவலை, குடும்பப் பொறுப்பு, கடன்பயம், உத்தியோக மகிழ்ச்சி, புதிய பதவி நன்மை, மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள்,
வேகத்தில் థాళ్లు 8. பூமியிலிருந்து விலகிச் செல்வதாகக்
தோன்றலாம். இதில் சொல்ல இருக்கி ஏற்படக் சிக்கலி விவரங் விடுபட்ட சிலர் க ஆனால் ஐயப்பா இடமேய கப்பல்க அவற்ை Uш6ш0 விசைக
(p1963 தொடர் கொண் காட்சிப் எவைே
காரணப (UpÇ615 அளவிடு எவ்வித
காண்கிறார்கள். "லு" விண்வெளிக் கலத்திலுள்ள நோக்கர்கள் அதே முடிவுக்குத்தான் வருவார்கள்.
இரு விண்வெளிக் கலங்களும் ஒரே திசையில் செல்வதால், அவற்றின் வேகங்களுக்கிடையிலான வேறுபாடு வினாடிக்கு 80,000 கிலோ மீட்டர் என்றும், வேகமாகச் செல்லும் கலம், மெதுவாகச் செல்லும் கலத்திலிருந்து இதன் வேக விகிதத்திலேயே விலகிச் செல்லும் என்றும் முடிவு கட்டத் தோன்றும், ஆனால், இரு விண்வெளிக் கலங்களிலிருந்தும் காட்சிப் பதிவீடுகளைச் செய்யும்போது அந்த இரு கலங்களுக்குமிடையிலான தொலைவு வினாடிக்கு 80,000 கி.மீ. என்ற வீதத்தில் இல்லாமல், வினாடிக்கு 100,000 கி.மீ. என்ற வீதத்தில் அதிகரிப்பதை இரு கலங்களிலுமுள்ள நோக்கர்கள் ஒப்புக் கொள்வார்கள் என ஐன்ஸ்டீன் கொள்கை ஊகித்துரைக்கிறது.
வெளித் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடும்போது, இந்த முடிவு
தேசித்துப் பின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
யோக முயற்சி மேலதி 默 puiši,
தொழில் கஷ்டம், பணியாளர்
ஆக. 04:10, 2005
(மகம், பூரம், உத்தரத்து முதற் கால்) தொழில் மாற்றம், வீண் செலவு மறைமுக எதிர்ப்பு உறவினர் உயத்திரம், கூ தூர இடப் பயணம், குடும்பக் கஷ்டம், உத்தி மே யோகக் குழப்பம், மேலதிகாரிகள் தொல்லை, சிற மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், மா
- முன்னரை) தொழில் பகை, கடின உழைப்பு செலவு மிகுதி tổg உயர்ந்த எண்ணம், குடும்ப மகிழ்ச்சி, சுபகாரிய C சிறப்பு, உத்தியோக நன்மை, மேலதிகாரிகள் (5 உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், பத
இல்லை. ஏமாற்று ே கிடையாது. காலம் ! இரண்டின் அடிப்படை விளைவாகவே மேற் ஏற்பட்டதாக ஐன்ஸ்டி கூறியுள்ளார். இவை செயல்முறைக்கு ஒவ் கோட்பாட்டியலானை தோன்றும். உண்மை நடைமுறைக்கு ஒத்து கற்பனைக் கருதுகோ கொள்கையைப் பல பெரும்பாலோர் ஒதுக் வைத்திருந்தார்கள். ஹிரோஷிமாவிலும், ! அணுகுண்டுகள் போ இந்தத் தவறினை ய
aluÚLasci
வியாபாரிகள் மத்திம இலாபம் இ6 அதிர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட இலக்கம் 04 9 iästä : Kaiaf : Nபுனர்பூசத்து நாலாங்கால், (உத்தரத்துப் பின் முக்கால், Nபூசம், ஆயிலியம்) அத்தம், சித்திரையின்
விபரிகள் மத்திம இலாபம் வியாபாரிகள் குறைந்த இலாபம், ଖୈର୍ଖା அதிஷ்ட நாள் திங்கள் அதிர்ஷ்ட நாள் வெள்ளி அதிர்ஷ் இலக்கம் 0. அதிர்ஷ்ட இலக்கம் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCSK
each S5)
வணக்கமுங்கோ போன வாரம் என்னோடை சேர்ந்து கலாய்ச்ச வெடிவேலு யார் எண்டதைப் ரிஞ்சு கொண்டிருப்பியள். உப்பிடிப் பல
ஞ - வெடிவேலுகள் இருக்கினம். அதிருக்கட்டும், போன வாரம் வவுனியாவிலை நடந்த மாநாட்டிலை கலந்துகொண்டு உரையாற்றி னவை ஒவ்வொருவரும் தேசியத்தை எப்புடி தங்கட உடம்பிலை தேச்சுக் கொண்டு பேசிச்சினம் எண்டதைக் கேள்விப்பட்டிருப் பியள். சும்மா சொல்லக் கூடாது, மலைய கத்திலை இருந்து போனவையும், ஆயர் களும் பேசினதைக் கேட்டுக் கொண்டிருக் கேக்க அப்புடியே புல்லரிச்சுப் போட்டுது
றது என்ற ஐயம் கூட்டத்தோடை கூட்டமா நாள் நிண்டதை கூடும். இந்தச் யாரும் கண்டிருக்கமாட்டினம். அந்தளவில ல் சில முக்கிய தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் ".. எண்டிட்டு வந்திட்டன்.
டிருககலாம எனறும உந்த மாநாட்டில கலந்து கொண்ட ருதுகின்றனர். திலை எனக்குத் தெரிஞ்சதெல்லாம், క్లి இன்னொரு போர் தொடங்கினால் கடவுளின்ர
பில்லை, விண்வெளிக் பெயராலை இவ்வளவு நாளும் பயங்கரவாதம் ளின் கட்டுமானமோ, பேசினவையும், மலையகத்தின்ர பெயராலை
றச் செலுத்துவதற்குப் முன்னணி நடத்திறவையும் துவக்குகளோடை
டுத்தப்படும் போயிடுவினம் பிறகு உந்த முன்னணிகளின் ளோ இந்த தொண்டர்களும், ஆதரவாளர்களும் ளுடன் ஒரு அநாதரவாக நிக்கப்போகினம். அதுமட்டு
JD மில்லாம செகுடன், குருடனெல்லாம் துவக்
டிருக்கவில்லை. கோடை நிக்கேக்க, படைத்தரப்புக்கு அவ்வ பதிவீடுகளில் ளவா எதிர்ப்பு இருக்கப் போறதில்லை. பனும் தவறுகள் அடுத்தபடியாகக் கூத்தமைப்பு எம்.பி.மார்,
மாகவும் இந்த அவையின்ர முகத்திலையும் அவ்வளவா ள் ஏற்படவில்லை. சந்தோசத்தைப் பார்க்க முடியவில்லை. ம் கருவிகளிலும் சம்மந்தர் ஏதோ தனக்கும், உந்த மாநாட்டுக் க் கோளாறும் கும் சம்பந்தமே இல்லையெண்டமாதிரி ஏனோ வலை எதுவும் இதில் தானோவெண்டு நிண்டார். பாவம் ஆளுக்கும்
மற்றும் இடம் உடம்பு ஒத்துழைக்குமாப் போலை இயல்பின் தெரியல்லை. வேந்தனார் அந்த விஷயத்தில சொன்ன முடிவு கெட்டிக்காரன்தான் மூஞ்சையில கறுப்புக் ன் உறுதிபடக் கண்ணாடியையும் கொழுவிக் கொண்டு, யெல்லாம் ஏதோ கலைஞரின்ர நினைப்பிலை இவரைக்
வாத, மட்டுமீறிய கண்டுகொள்ளாதவையின்ர பக்கமாகவும்
ஒருக்காத் திரும்பிச் சிரிச்சுக் கொள்ளுறதும்,
* தனக்குள்ளேயே எதையோ நினைச்சு அடிக்கடி தலையை ஆட்டிக் கொள்ளுறது வராத ஒரு மா. இருந்தார். அங்காலை மேடையில " சிறு " பாலகுமார் தீர்மானங்களை அதாவது ஆண்டுகளாகப் முன்னமே அவரின்ர தலைவர் சரிபார்த்து கி ஓகே சொன்னதை வாசிச்சுக் கொண்டிருக் 1945ஆம் ஆண்டில் கேக்க, தலையாட்டித் தலையாட்டி கேட்டுக் நாகசாகியிலும் கொண்டிருந்த முன்னால் வரிசைக்காரரிண்ட
டப்பட்ட பின்னர், தேசிய உணர்வைக் காணக் கண் கோடி
ாரும் செய்யவில்லை. தேவையெண்டமாதிரி இருந்துது என்னடா இவங்கள் உண்மையிலேயே தேசிய புல்லரிப்
ـے
 ン 8 უ
கர்க்கடகம் - சூரியன், புதன், சனி, சிங்கம் -
| மீனம் - இராகு, மேடம் - செவ்வாய்,
雛
(சித்திரையின் பின்ன
விசாகத்து முன் முக்கால்)
லம் கெளரவம்மனக்குறை நீங்கும் குடும் கூலம், பணக்கஷ்டம் மனக்குறை நீங்கும், டும்ப மகிழ்ச்சி, இனசன நன்மை, வீண் LT85, உத்தியோகப் பயம்,மேலதிகாரிகள் ற்றம், விவசாயிகள், வியாபாரிகள் மத்திம உதவி மாணவர் கல்விமாற்றம், விவசாயிகள்,
ன்மை, பிள்ளைகளால் கவலை, உத்தியோகச் ப்பு, மேலதிகாரிகள் எதிர்ப்பு மாணவர் கல்வி
WTLb. வியாபாரிகள் மத்திம இலாபம்
திர்ஷ்ட நாள் செவ்வாய் அதிர்ஷ்ட நாள் வெள்ளி நிர்ஷ்ட இலக்கம், 01. அதிர்ஷ்ட இலக்கம் .ே
V sálgifisá : மகரம்:
(விசாகத்து நாலாங் கால், (உத்தராடத்துப்பின் முக்கால், Igaạió, GasLGDL) திருவோணம், அவிட்டத்து
தொழில் அலைச்சல், செலவு முன்னரை)
ததி, மனக்குறையதிகம், பெரியோர் சகாயம், தொழில் நன்மை, பெரியோர் சகாயம், பண நம்பப் பாரம், கடன் படல், உத்தியோக நன்மை, வரவு வெளியிட வாழ்க்கை, குடும்பப் பகை, விகளில் மாற்றம், மாணவர் கல்விக் குழப்பம், உத்தியோக நன்மை, மாணவர் கல்விக்குழப்பம்,
வசாயிகள், வியாபாரிகள் கடின உழைப்பு விவசாயிகள், வியாபாரிகள் இலாபம். நிர்ஷ்ட நாள் வியாழன். அதிர்ஷ்ட நாள் வெள்ளி நிர்ஷ்ட இலக்கம் > 04 அதிர்ஷ்ட இலக்கம் 06
IEEEvÜLDÖDEÕLO
Aசந்திரன் கர்க்கடகம், சிங்கம், கன்னி, இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்.
○× ----- 弼: ------
Wives (மூலம், பூராடம், உத்தராடத்து
முதற்கால்) தொழில் நன்மை, காரியானு தொழில் நன்மை, கரியானு
காதிலை ஆகந்தசாமி
C3Sgbsnri Laeeshed Lesondesaroege 22 ܐܢ ܕܝܢ ܀ 38 ܐܠܗܐ
CSDo
பிலதான் உப்பிடி இருக்கிறாங்களோ எண்டு எனக்கே குழப்பமாய் போயிட்டுது. பிறகுதான் தெரிஞ்சுது, மேடையின்ர ரெண்டு பக்கத்திலையும் இருந்த வீடியோக் கமெராக்காரர், மேடையில இருக்கிறவை யளை விடவும் மேடைக்கு முன்னால இருக்கிறவையின்ர ஒவ்வொரு அசைவு களையும் துல்லியமா படம் பிடிக்கின மெண்டது. பிறகு விசாரிச்சால், அந்தப் படப் பிடிப்பு வன்னியில தலைவரின்ர பார்வைக் காகவாம். அவர் பார்க்கேக்க, உந்த ஆக் களின்ர கொட்டாவிகளும், முக்குத் தோண் டல்களும், ஏமிலாந்தித் தம்ைகளும், இவையின்ர உள்ளத்தில என்ன இருக்கெண் டதைக் காட்டிக் கொடுத்துப் போடுமாம்.
அந்தப் பயத்திலைதான் தாங்கள் ஏதோ,
'பியோ வைட் நெஞ்சுக்காரர் எண்டதையும்,
வன்னியில எழுதப்பட்டு வாசிக்கப்படுகிற தீர்மானங்களே தங்களின்ர தாரக மந்திரமெண்டதையும், உப்பிடி சின்சியராக் கேட்டுக் கொண்டிருக்கிறம் எண்டதையும் காட்டத்தான் உப்பிடிப் பவ்வியமாக இருக்கினமாம்.
காலம் ரொம்ப ஸ்பீடாக மாறிக்கொண்டு வருகுது. மனிசனைப் பார்த்து, துவக்கு களைப் பார்த்து பயந்த காலம் போய், இப்ப வீடியோ கமெராவையும், நோமல் கமெராவையும் கண்டு பயப்படுகிற காலம் இது. சரணாகதி அடைஞ்சாப் பிறகு உதெல்லாம் ஒரு இம் போர்ட்டன் விஷயமில்லைத்தான். எண்டாலும் ஒரு இனத்தின்ர சுய உரிமை பற்றி உப்பிடி தொண்டைத்தண்ணி வறண்டு போகுமள வுக்கு கத்திறவை, தங்கட சுய உரிமையை - சுய கெளரவத்தை இழந்து போய் நிக்கினமே எண்டதுதான் கொஞ்சம் கவலையாக் கிடக் கு. அது சரி, வாக்களிக்கிற தகுதியைப் பெறாதவையே, அதாவது வாழ்நாளில ஒரு தடவைகூட வாக்களிக்காதவையெல்லாம் எம்.பி.யாகி விட்டினம். அப்படியானவையிட்டையெல்லாம் போய் உதுகளை எதிர்பார்க்க ஏலுமே..? கேட்டால் கிலோ என்ன விலையெண்டும், எந்தக் கடையில கிடைக்குமெண்டும் கேப்பாங்கள். உது அவையின்ர குத்தமில் லையுங்கோ. கண்ணதாசனின்ர பாட்டில சொல்லுமாப்போலை, காலம் செய்த கோலமடா கடவுள் செய்த குற்றமடா. கடவுள் செய்த குற்றமடா. எப்புடி இருக்குப் பாட்டு - அது சரி, இப்ப பழைய பாட்டுகளை கேக்கிறதே பெரும் பாடாக் கிடக்கு,
m
us
৪ল্পঃ
வெள்ளி, கன்னி - வியாழன், கேது,
क्षं
தும்பம் : (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) தொழில் மந்தம், பணக்கஷ்டம், பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு குடும்ப மகிழ்ச்சி, உத்தியோகச் சிக்கல், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி மாற்றம், விவசாயிகள், வியாபாரிகள் குறைந்த இலாபம் 事 - প্ত அதிர்ஷ்ட நாள் புதன், அதிர்ஷ்ட இலக்கம் 0.
Barah : ಜಿ (யூரப்பதிநாலாங்கால் உத்திரப்பதி ரேவதி) தொழில் நன்மை, பெரியோர் உதவி, பண வரவு வெளியிட வாழ்க்கை, அந்நியர் சகாயம், உறவினர் உதவி உத்தியோகக் கஷ்டம், மேலதிகாரிகள் உதவி மாணவர் கல்வி உயர்ச்சி, விவசாயிகள், வியாபாரிகள் மத்தி இலாபம் அதிர்ஷ்ட நாள்திங்கள்

Page 24
D. E.O. தொடக்கம் െ 80 മീ. വ്യ
போராட்டத்திற் அணிந்துள்ளா தோன் நாட்டைச் சிறுவர் ட ஆசிரியையாகக்
TIL GIFT 6006 செல்ல நி பத்திரிை தயாரித்
LIT60) அனைத் உற்று நே இ6 சென்றுள்
○ エ C. 5 5 C. பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்
கின்றன. இதனால் பல திடுக்கிடும் உண்மைகளும் அழிந்துபோன உயிரினங்களின் தகவல்களும் இன்று எமக்கு அறியக்கிடைக்கின்றன. அந்த வகையில் இங்குள்ளதும் ஒரு Bigla உயிரினத்தின் எலும்புக்கூடாகும். இது சிங்கத்தையும் பூனையையும் மற்றும் நாயையும் ஒத்துக் காணப்பட்டதாம் நாய் போன்ற உடலமைப்பும், போன்ற முக அமைப்பும், சிங்கம் போன்ற பற்களும் இதில் காணப்பட்டனவாம். இதன் இரு வேட்டைப் பற்களும் மிகவும் நீண்டு காணப்படுகின்றன. அத்துடன் இதன் ஓரங்கள் கத்தி போன்று கூர்மையானவை. இவ் விலங்கின் பிரதான உணவு நீர்யானைகளாகும். நீர்யானையைப் பற்றிப்பிடிக்கும் இவ்விலங்கு அதன் கழுத்துப் பகுதியின் ஊடாக தனது நீண்ட பற்களைச் செலுத்துமாம். இதனால் நீர் யானையின் உணவுக் குழாய் மற்றும் சுவாசக் குழாய் என்பன வெட்டுப்பட்டு நீர் யானை இறந்து போகும் படத்தில் பூனையார் தனது முதாதையரின் எலும்புக்கூடை சுவைத்துப் பார்க்கிறார் பார்த்தீர்களா. S S S S S S S S S S S SLSS SS SS S SS SS SS SS SS SS SS SSLS S
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது ஒரு முதுமொழி அம்மொழியை உண்மையாக்கும் வகையில் சென்சர்வடோர் தீவில் உள்ள ஒரு விடுதியின் முன்னால் உள்ள கேலிஉருவமே இது விடயம் என்னவென்றால் இவ்விடுதியின் சொந்தக்காரர் தனது மனைவியால் மிகவும் கஷ்டப்பட்டு பின் பெரியநிலைக்கு வந்துள்ளாராம். எனவே, தான் பட்ட கஷ்டங்களை மற்றவர் படாமல் இருக்க இவ்வாறு செய்து தன் விடுதியின் முன்னால் வைத்துள்ளாராம்.
S SS LS SS SS SS S SS S SS S S S S S S S S S S S S S SSS S
நத்தையின் வேகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
அவ்வளவு வேகம் குறைந்தது. நத்தைகளுக்கிடையில் கூ
ஒரு ஒட்டப் போட்டி வைத்
துள்ளார்கள் அமெரிக்கர்கள். ai 5 SOGIT GIG 6
கொண டு
போய் வைப்பது?150 நத்தைகளுக்கிடை காண்ட போட்டியினை வைத்து, இதில் முதலா நத்தைகளில் வேகம் கூடியது என்று அறிவித்து
தலாவதாக வந்த நத்தையார் தனக்கு எடுத்து செக்கனாகும் செய்வதற்கு வேறு வேலை இல்ல
'
' -T- UNTUD பூமியில் மட்டுமா கோடைக் க
இல்லவே இல்லை. கடலுக்கடியிலும்
உண்டு. இங்குள்ள இரண்டுமே பார்
தோன்றினாலும் இவை இரண்டும் ஆழ் கடல் தாவரங்களாகும். இதில் மஞ்சள் நிறம் உடைய பச்சை நிறமானது இதில் பூத்த பூவாகும். தாயும் சேயும் அழகாகப் போஸ் கொடுக்கும் : கடல் தாவரங்கள் மாரி காலத்திலேயே அநேகமாகப் பூக்குமாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regd, as a News Paper at the G.P.O.(QD/81/NEWS/2004)
BANKDIRI yahullugi $atele Hoßis。
Localization: 13° East
guduan Jijili Illing Frequency; 10.3 MHz Eylül Gallai Polarity; Horizontal
鳴 III GÅNG Symbolirate: 27.500 M.sh.
208
ள்ள பெண்மணி ஏதும் ாக இவ்வாறு உடை ா என்று நினைக்கத் |றுகின்றதல்லவா? ரஷ்ய சேர்ந்த இப் பெண்மணி ாடசாலை ஒன்றின் கடமையாற்றுபவர் க்கு வித்தியாசமாகச் னைத்த இவர் இவ்வாறு` கயினால் ஆடை ஒன்றைத் து அணிந்திருக்கிறார். தயில் செல்லும் போது து மக்களும் இவரையே ாக்கினார்களாம். ஆயினும் தை இவர் பொருட்படுத்தாது ாராம். இலங்கையிலும் இந்த
95605)L VA பாவனைக்கு
蘭
வதாக வரும் நத்தையே 1ளார்கள். அவ்வகையில் க்கொண்ட நேரம் 2 நிமிடம் ாவிட்டால் இப்படித்தான்.
திருமாவளவன் -
மதிச்செல்வி O தம்பதியின் செல்வப் புதல்வி அக்சயா
தனது முதலாவது பிறந்த நாளை 31.07.2005 அன்று சுவிற்சர்லாந்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடினார். | Saugog San SPLIT,
அம்மா, அண்ணா ஆகாஷ், மற்றும் இலங்கையிலிருக்கும் அம்மம்மா, அம்மப்பா, SPILLIDIT, GLITsNIIDIDIT, உற்றார், உறவினர்,
O
O
O
O
G
நண்பர்கள்
| அனைவரும் அறோ
முருகனின் கிருபையுடன்
ாலம், மாரி காலம்? பல்கலையும் கற்று
இதன் பாதிப்புக்கள் பல்லாண்டு
ப்பதற்கு ஒன்றுபோல் வாழ்கவென
பது தாய்த் தாவரம், வாழ்த்துகிறார்கள்
காட்சியே இது. இக்
ο Πρου ή