கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிகரம் தொடு 2010.12

Page 1
ges=Lð Luñ 2O1O
கெட்டுப் போனதா குட்டி யாழ்ப்பாணம்?
இளையோர் மாதா
சிகரம் ஊடக இல்
 


Page 2
உயர்கல்வியை முடித்த பின்
பதிவுகளை உடன் மேற்கொ யாழ்ப்பாண கே
北畿-臀 ಇಲ್ಲಿ#ಃ {} cట్టి | liFE
 
 
 
 
 
 
 

தொழில்சார் கற்கை நெறிகள்
eniya niversity) Com n Com, BCom (&II), Final it: GCE A/L 3 Passes
வங்கிகளில் உடன்
(CBF3DBF)
Medium:Tamil & English
Minimum Requirement. GCE O/L 6 Passes
with credits including Maths / Business Studies & Accounts, Language
(Tamil / English)
GCEOL- ஆங்கில பாடம் சித்தி GCE A/L – GATSETTLIGT lurt Lib » Lolul
ள்ள - மேலதிக விபரங்களுக்கு ல்லூரி பட்டதாரிப் பிரிவு, ஸ்பத்திரி வீதி,
ழ்ப்பாணம்.

Page 3
நேற்றைய அனுபவங்களிலிருந்து நாளைய சாதனைகளை நோக்கி
&
சிகரம் ခးန#ား ඉදං. மாணவர் வெளியீடு
இதாகுப்பு கோறுஷாங்கன்
இணைத் தொகுப்பு மயசோநிதி
6 Ep665)’in ül அல்பேர்ட் பெஸ்ரியன்
@jöööö
சசிந்து கி.கிருத்திகா மயசோநிதி சி.ஜெயந்தி செ.கார்த்திகா சிசிவபிரபா மாசுரேஷ் சு.நேதாஜி ம. பிரசாத் ஞா.கிரிஷாந் அ.பெஸ்ரியன் ந.சதீஸ்
曼疆香鑫岳面。 கரிகணன் பிறின்டேர்ஸ்
T ஆண்டு சந்தா 600 ரூபா 2 ஆண்டு சந்தா 1,000 ரூபா மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஆண்டு சந்தா 500 ரூபா
சிகரம் தொடு
பள்ளிக்காதல் கொக்குவில் சுயவிபரக்கோ 127 மணித்திய கிளித்தட்டு. சாதிக்கும் டய என்னம்போல
கடன் ஒரு வர அழகே உன்ன
 
 
 
 

எல்.க்குப் பின் (2)
Terrib 6. Irti üLásasei
s a. இ 1660G) 6696 (9
UU U Elimiti, ().
3B
n\0Uില്ക്ക് இளடகங்களிடம் - மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
இன்னும். பயன்தருமா? . 06 இந்துவின் சாதனை. 11 வை தயாரிப்பு. 16 பாலங்கள். 18
S S S S S S S S S S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS 34 LData). 36 b வாழ்வு. 40 TLD............................................................................. 42 னை ஆராதிக்கின்றேன். 46
置、。才
கணினி அடிப்படைகள்
கணினிப் பராமரிப்பு Word 666 Text Formatting
ஃபோட்டோ எடிட்டிங் 10இன் தலைசிறந்த கண்டுபிடிப்புக்கள்
U5j GajgGa
2050-2100இல் உலகம்
oőftõuñ 2O1O

Page 4
/
தற்கொலை கல்வி கற்ே
5.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்துவிட்டன.
வழமைபோன்று பரீட்சைப் பெறுபேறுகளில் சாதித்திருக்கும் மாணவர்களும், முன்னணியில் நிற்கும் பாடசாலைகளும் கொண்டாடப்படுகின்றனர்.
தேசியப் பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்கும் என்று உறுதியாகிவிட்ட மாணவர்களை எல்லோருமே போற்றி கொண்டாருகின்றனர்.
மூன்று தசாப்த கால போர்ச்சூழலைக் கடந்தும், இன்னும் கல்வியில் சாதித்துக்கொண்டிருக்கும் இந்த மாணவர்களை "சிகரம் தொடுவும் மனமார வாழ்த்துகிறது.
ஆனால், இந்தப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பானத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற செய்தி, இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் மீது இடிவிழுத்தியிருக்கிறதே?
ஏன் இவர்கள் தற்கொலை செய்ய முயன்றார்கள்.?
2009ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, பரீட்சைக்கு தோற்றிய 199,000 Guglas 20,000 பேரே தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்டார்கள் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 127,000 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெற்றவர்களாக பரீட்சைப் பெறுபேறுகள் தெரிவிப்பினும், இதில் 107,000 பேருக்கு தேசிய பல்கலைக்கழங்களில் அனுமதி sślaCDLėšas GSiGůóGODGuo.
அதாவது, பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றவர்களில் சுமார் 15.7 சதவீதமானவர்களே தேசிய பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றியவர்களின் எண்ணிக்கையில் இது வெறும் 10.05 சதவீதம் மட்டுமே.
ஆக, பரீட்சைக்குத் தோற்றிய 179,000 பேரில் - 90 சதவீதம் - பேர் தேசிய பல்கலைக்கழக அனுமதியைப் பெறவில்லை.
ஒவ்வொரு வருடமும் இவ்வாறு சுமார் 20,000 பேர் வரையிலேயே தேசிய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தேசிய பல்கலைக்கழக பட்டப்படிப்பு வாய்ப்புக்கள்
élémiö G) Հ- eFlagլb Glց
சிகரம் தொரு

அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இந்த நிலைமைதானர் தொடர்ந்து வருகிறது.
ஆனால், ஒவ்வொரு வருடமும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும்போது இது எமக்குத் தெரிந்திருக்கிறதா?
ஆசிரியர்களோ, அதிபர்களோ, பெற்றோரோ இந்த யதார்த்தத்தை UpgdfanflugéuU GTLDég5 உணர்த்துகிறார்களா?
தேசிய பல்கலைக்கழகங்களை விட விரிந்து கிடக்கும் ஏராளம் உயர் கல்வி வாய்ப்புக்கள் பற்றி யாராவது அறிவுட்டுகிறார்களா?
எல்லோருமே தேசிய பல்கலைக்கழக அனுமதியை மட்டுமே குறியாகக்
கொண்டு பந்தயத்தில் ஒடச் செய்கின்றனர்.
அதில் தோற்றுவிட்டால் பாடசாலை, வீடு, சுற்றம், நண்பர்கள் என்று எல்லா மட்டத்திலும் அழுத்தம் தருகின்றனர்.
இதுவே இரண்டு மாணவர்களைத் தற்கொலை முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
இம்முறை இரண்டு மாணவர்கள்தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக அறிந்தோம். இன்னும் எத்தனை மாணவர்கள் உளவியல் ரீதியாகக் கொலை செய்யப்பட்டிருப்பர்?
இவ்வாறு தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்ப்பதற்காகவா நாம் கல்வி கற்கிறோம்?
பரீட்சை வெற்றியையே வாழ்க்கை வெற்றிக்கான ஒரே வாய்ப்பு என்று நினைப்பதே இந்த நிலைமை ஏற்படக்
காரணம். முதலில் நாம் அதைக் கைவிடவேண்டும். தேசிய பல்கலைக்கழகங்கள் தவிர, விரிந்துகிடக்கும், உயர் கல்வி வாய்ப்புக்களையும், அதன்மூலம் பெறக்கூடிய
தொழில்வாய்ப்புக்களையும் பற்றித் தேடி அறிந்துகொண்டு.
"சிகரம் தொடு வோம்!
966
கோ.ணுவுறாங்கள்
தாருவோம்
góftñtuño 201O

Page 5
U Tழ்ப்பாணம் கெட்டுப்போச்சு இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர். கலாசாரம் சீரழிந்துவிட்டது
சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச்
சித்திரித்து வருகின்றன.
உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா..?
இளைஞர்கள் பள்சரில் பறக்கிறார்கள் கைத்தொலைபேசி, நெட்கட்பே பாவனை அதிகரித்து விட்டது பாடசாலைப் பெண்கள் காதலிக்கிறார்கள்! கர்ப்பமடைகிறார்கள்! இளைஞர்கள் மது அருந்துகிறார்கள் விபசாரம் நடக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்படுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்களைக் கோர்த்துப் பார்த்து, ஒரேயடியாக முழு யாழ்ப்பாணமும் சீரழிந்துவிட்டதாகக் காட்டப்படுகிறது. கட்டுப்பாடிழந்து இவ்வாறான விடயங்கள் நடக்கக்கூடாது என்ற அக்கறை நியாயமானது என்றாலும், நிலைமையைக் கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்லி, அதைப் படம்போட்டுக் காட்டிக் கைகொட்டிச் சிரிப்பதா? போர் முடிவடைந்த பின்னர்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது பொதுவாக இந்த வாதங்களில் அடிக்கடி தொனிக்கும் ஒரு கருத்து போர் நடைபெற்ற காலங்களில் இவையெல்லாம் நடக்கவே
இல்லையா என்
ஒருபுறமிருக்க,
சய்வதாம்?
போர் முடிந்திருக ஏ 9 பாதையைத் திறந்திருக்கக்கூட
யாழ்ப்பாணத்துக் தொலைபேசி வ இணையப் பாவ வந்திருக்கவே சு
நாகரீக உடைகை அணிவது பெரு மீண்டும் போர்க்க பாதைகள் மூடி,
இருண்ட யுகத்து சமூகம் தள்ளப்ப உலகின் எந்த வ முடியாதவர்களா கட்டுப்பெட்டிகள் இதுதானா நாம்
யுத்தக் கெடுபிடி வீடுகளுக்குள்ளே நிர்ப்பந்திக்கப்பட் இப்போதுதான் ே வந்து, கைகால்க கொஞ்சம் காற்று தொடங்கியிருக்கி காற்றில் கொஞ்ச கிருமிகள் கலந்தி நோய்நொடிகள் சய்யும்தான். உடனே, அந்தா விஷக்காற்றைச் சுவாசித்துவிட்டா6 நோயாளி என்று யுத்தப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரகடனம் செய்து மீண்டும் இருண்ட குகைகளுக்குள் இளைஞர்களைத் தள்ளிவிட எத்தனிப்பதா? நோய் வருமென்றால், நோய்க்காப்பு அவசியம்
வீட்டிலும், பாடசாலைகளிலும், பொதுச் சூழலிலும் நோய்த்தொற்- > றைத் தடுக்கவேண்டியது பெற்றோர்,
ற வாதம் அப்போ என்னதான் அதிபர், ஆசிரியர்களினதும்,
சமூகத்தினதும் கடமையல்லவா?
கேக்கூடாதா? அதை எப்படிச் செய்து பிள்ளைக
ளைக் காப்பது என்று திட்டமிடாமல், ாதா? யார் யார் காதலிக்கிறார்கள்?
எந்தக் குப்பைக்குள் எவர் கு நவீன பிள்ளையைப் போடுகிறார்கள்? சதிகளும், எந்தப் பையன் எந்த மோட்டார் 60060TULJLD சைக்கிள் ஒட்டுகிறான்? எத்தனை
LITg5IT? பேர் கைத்தொலைபேசி )ள நம்மவர்கள் பாவிக்கிறார்கள் என்று கணக்கெ. குற்றமா? டுப்பு நடத்திப் புள்ளிவிபர அறிக்கையிட்டுப் பரபரப்பு 5ாலம்போல் வியாபாரம் செய்வதா?
தனிமைப்பட்ட ஒரு க்குள் யாழ்ப்பாணச் டவேண்டும். நவீன |சதிகளையும் நுகர க இளைஞர்கள்
பொறுப்புடன் கையாளப்பட வேண்டிய விடயத்தை, வெறும் பரபரப்பு வியாபாரச் சரக்காக்கிக் கொச்சைப்படுத்துவது சரியல்ல.
ஆகவேண்டும். பொறுப்புள்ளவர்கள் அனைவரும்
எதிர்பார்ப்பது? கூடிச் சிந்திக்கவேண்டிய விடயமிது. களுக்கஞ்சி வாசக நெஞ்சங்களும் இதில் கைே யே முடங்கியிருக்க கார்த்துக்கொள்ளலாம். பூ இளைஞர்கள், இன்றே எமக்கு எழுதுங்கள்! வெளிச்சத்துக்கு உங்கள் கருத்துக்களை! ளை நீட்டி,
வாங்கத் *இ றார்கள் சிகரம் தொரு குழுவினர் LD) விஷ ।
ருந்தா

Page 6
"எங்களுக்கு புத்தகங்கள் படிக்க விருப்பம்தான். ஆனால் நேரம் கிடைகிறேல்லை. பள்ளிக்கூடத்தை விட்டுப் போனோன்ன ரியூசனுக்குப் போகவேனும் ரியூசனுக்குப் போய் வந்தோன்ன பள்ளிக்கூட வீட்டு வேலைகள் செய்யோணும் ரியூசனுக்குப் போகாமல் வீட்டில் நிற்க அம்மா அப்பா விடமாட்டினம்.
சோதனை வருகுது படி என்று பேசுவார்கள்.”
யாழ்ப்பாண பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் சிகரம் தொடு சஞ்சிகை அறிமுகத்துக்காகச் சென்ற என்னிடம் வெளிப்படையாகச் சொன்ன கருத்துக்கள் இவை.
a Taf
எங்களுக்கு அறிய வெளியுலகத்துக்கு விடுவது வாசிப்புத்
எத்தனை நவீன உ
வந்தும், இன்னும்
ரீதியில் அச்சு ஊட பெருகிக்கொண்டிரு காரணமும் இதுதா ஆனால், Tផ្សនា பழக்கம் இல்லாம6 ஏன்?
தொலைக்காட்சியும் கெைனியும் மொன (2. S. tõi ISOD 655 LIIG இன்றைய பிள்ளை வாசிப்புப் பழக்கம்
ទ្រឹក្សា លតា)
()
நேரமிலி
இன்றைய இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கம் அற்றுப்போய்விட்டது என்று அங்கலாய்க்கும் பலருக்கும் இவர்களுடைய கருத்துச் சமர்ப்பனம். இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கம் அற்றுப்போய்விட்டது என்பது உண்மையென்றால், அதற்கு அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள அதீதமான கல்விச்சுமைதான் காரணம் என்பதை இவர்கள் நமது மண்டையில் உரைக்கும்படியாகச் சொல்லியுள்ளனர்.
இது ஒவ்வொரு நாளும் எல்லாப் பாடசாலைகளிலும், வீட்டிலும் நடக்கும் பிரச்சனைதான். இதனால்தான் பெரும்பாலான LDT6TQ重56盲 LITL巴FT6@@岳 கல்வியுடனே தங்களுடைய அறிவுத் தேடலை நிறுத்திவிடுகிறார்கள். வாசிப்பே மனிதர்களின் அறிவுப் பசியைப் போக்கவல்லது உலகத்தின் பரந்த தகவல்கள், பல்வேறுபட்டவர்களின் அனுபவங்கள், சிந்தனைகள், மாற்றங்கள், அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாவற்றையும்
போய்விட்டது என்
சிலர் சொல்லிவிடு
நவீன ஊடகங்கள் குறிப்பாக இளைஞ கவரும் என்பது உ ஆனால், வாசிப்புட் இல்லாமல் போன; அவற்றின்மீது தூக் சரியல்ல.
நவீன இலத்திரனிய 26IL55/5/56. ITT6) 6)J/T இல்லாமல்போகிற நம்மைவிட அதிகம் மணிநேரமும் - இ. ஊடகங்களால் சூழ நாடுகள் பலவற்றி பழக்கம் அறவே ! போயிருக்கவேண்டு
ஆனால், அங்கெல் புத்தகங்களும், சஞ் பத்திரிகைகளும் இ பெருகிக்கொண்டல் இருக்கின்றன?
நம்முடைய அயல் நாடான இந்தியாவி தமிழ்நாட்டிலிருந்து பெரும்பாலான தில் தொலைக்காட்சி அ
 

த்தந்து நம்மை த் திறந்து தான.
ாடகங்கள் ១_សា86Tគាវិu
岳国56T }ப்பதற்குக்
6页。
ம் மட்டும் இந்தப்
ப்போனது
),
ன்னர்தான் களிடம்
று சுலபமாகச் கின்றனர்.
மக்களை, நர்களை அதிகம் னமைதான. பழககம தற்கான பழியை
கிப்போடுவது
பல் சிப்புப் பழக்கம் து என்றால், திகம் - 24 லத்திரனியல் >ப்பட்டுள்ள உலக லும் வாசிப்புப் இல்லாமல் மெல்லவா?
6) Tib சிகைகளும், ன்னுமின்னும்
}6Ն)6չHTT
ன்
தான் நமக்கு ரைப்படங்களும், |லைவரிசைகளும்
பார்க்கக் கிடைக்கின்றன. ஆனால்,அதே தமிழ்நாட்டில் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் கொட்டிக் கிடக்கின்றனவே?
ஆனந்தவிகடன் என்று ஆரம்பித்த ஒரு சஞ்சிகை, இன்று ஜீனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், நாணயம் விகடன், மோட்டார் விகடன், பசுமை விகடன், * சுட்டி விகடன், விகடன் & பிரசுரங்கள் (ஏராளம்),
விகடனம் டொட் கொம் (இணையத்தளத்தில்) என்று தசாவதாரம் எடுத்துள்ளதே? இன்னும், குமுதம், குங்குமம், இ கல்கண்டு,
கல்கி, மஞ்சரி, தீராநதி, கலைமகள், காலச்சுவடு என்று சஞ்சிகைகள் ஏராளம் பெருகிக் கிடக்கின்றன தமிழ்நாட்டில். உண்மையைச் சொன்னால், இலத்திரனியல் ஊடகங்களின் பெருக்கம் அச்சு ஊடகங்களையும் பெருகச் செய்கின்றதே தவிர, குறைத்துவிடவில்லை.
உலகம் தழுவிய நிலைமை இப்படியிருக்க, நம்மூரில் மட்டும் வாசிப்புப் பழக்கம் இல்லாமல் போவதற்கு இலத்திரனியல் ஊடகங்களைக் குற்றம் சொல்வது, நம்முடைய தவறை மறைக்க நாம் தேடும் ஒரு நொண்டிச் சாட்டுத்தானேயன்றி வேறல்ல. எங்களுடைய கல்வி முறையை மாற்றி, வீட்டிலும், பாடசாலையிலும் பிள்ளைகளை வாசிக்கத் தூண்டும் பொறுப்பை பெற்றோரும், ஆசிரியர்களும் எடுத்துக்கொண்டால் அது தானாகவே வந்துவிடும்.
இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்
Ho

Page 7
(திருமதிதா சிவசங்கர் சர்மா பிள்ளைகளை மீ
ឱហ្ន៎, នាញវែងឆ្នាយត្រូម៉ាំ, கதை கூறுதல் சி.
X భ ష్ర கதையை ஆர்வம்
រឿងរ៉ាដ្យូទ័ក្រ្ត
滚犯 இx இருக்கும் புத்தகத் ព្រោយប្រើថ្ងៃ ឆ្នា சில புத்தகங்களை பழக்கம் அருகிவருவது மிகவும் வாசிக்கச் செய்ய
ឆ្នា ప్త సభ భ # ឆ្នា ឆ្នា #:#}ர்தரத்தி© ಟೆಂ!
மாணவர்களுககு முறையில் தேவை தேடிப்பெறப் பழ
நின்றுவிடாது பரந்து பட்ட
ទ្រឹស្ណុ ក្តៅ មក ព្រោទ៍ ព្រោយនៃក្រុង ញ៉ួ விரும்புகின்றார்கள் அதிலுள்ள elgiu
កុំទំងឺ ឆ្នា) ఇప భ
ត្រងរឹង ងព្រៃវែង យកឈ្មោះ பத்தகங்களில் அ
ல்விச்சுமையும் ஒருபுறம் ឆ្នាត្រា ឆ្នា ទៅថ្ងៃ \gశ్రాజ్
 

மற்றும் ஒற்றுமை என்பனவும் ព្រោយ ខ្សត្រិយ៏ទៃផ្សៃ
பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்கள் 畿 羲 மாணவர்களை வாசிக்கத்
தூண்டவேண்டும் ஈழத்து நூல்கள் պա Gகாடுத்து பற்றிய அறிமுகம் மாணவர்களுக்கு 藤懿 அவசியம் தேவை
褒※懿袭褒懿德濂※缀
குகனேஸ்வரன் ຂອ໋ອກຊ໋ອມnen) ព្រឹទៃបoងភ្នំ ឬភ្នំgeធំថ្មីខាងៃ இங்கு வரும் மாணவர்கள் கதைப் புத்தகங்கள். துப்பறியும் கதைகள், ! ឆ្នា ឆ្នា ប្រើ ទី្វ ឆ្នា ថ្ងៃ ព្រោង
ஆனால் பெற்றோர் கல்வி சார்ந்த பத்தகங்களையே வாசிக்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களின் சிந்தனை
ឆែ្ក ព្រោ
鄧
ឆ្នាទៅវg ភាវនាធ្វើការថែទាំ எனவே பெற்றோர் சிந்தித்துச்
யற்படவேண்டும் அத்துடன் வீடுகள் தோறும் நூலகங்கள் உருவாகவேண்டும். ஈழத்து நாவல்களுக்கு எல்லோரும்
யத்துவம் கொடுக்கவேண்டும்

Page 8
L IITLFITSD60 LDT60076) ஒருவர் தனது காதலனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட நெருக்கமான படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு, அவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டதாக பரபரப்பான செய்தியொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
வெளிநாடுகளிலிருந்து
இயக்கப்படும் சில
மாணவனதும் தனிப்பட்ட
வாழ்க்கை சார்ந்த விடயங்கள் வேண்டுமென்றே வெளிச்சம்
போட்டுக் காட்டப்பட்டன.
பாடசாலையிலிருந்து
விட்டதாகவும், ஆன மீது அவர் கற்கும் நடவடிக்கை எடுக்க என்றும் அந்த இை குற்றஞ்சாட்டியிருந்த பாடசாலை மட்டத்தி மாணவர்களிடையே நிலைமை அதீதமா6 கொள்ளப்படவேணன்
இதனைக் கட்டு
LJETI JEFT GOD6
பெற்றோரும் எடுக்கவேண்டும் உண்மைதான்.
ஆனால், குறிப்பிட் மேற்படி இணையத் கையாண்ட விதமும் வாழ்வின் அந்தரங் அம்பலப்படுத்தப்பட் அநாகரிகமான செய கணிக்கப்படவேண்டு தனி மனிதனின்
உரிமையான, அந்தரங்க
குடும்பு
* 5@g
 

உரிமை (உறுப்புரை 12)
விலக் ாலும், மாணவன் சட்டத்துக்கு மாறான
■『直_函fóá) செயற்பாடாகவே இது ിങബൺ அமைந்திருந்தது. ணயததளங்கள
இத்தகைய தலையீட்டுக்கு
அல்லது தாக்குதல்களுக்கு
ல் எதிராக ஒவ்வொருவரும் சட்டப் இவ்வாறான பாதுகாப்புக்கு உரிமையுடைய பது கவனத்தில் வராவார் O
டிய விடயம்தான். ப்படுத்த (ତି) \鹹 آآفت
4
(உறுப்புரை 12) என்பதை ஊடகங்கள்
கவனத்தில் எடுக்கவேண்டும்.
● e காதல் தப்பானதா?
வகளும, பாடசாலை மட்டத்தில் காதல் 5-QQಹ6ರಾತು விவகாரங்கள் தோன்றுவதொன்றும்
எனபதும் புதிதல்ல. ஏதோ இன்றுதான்
ஆரம்பித்திருக்கும் ஒரு விவகாரத்தை புதினமுமல்ல.
தளங்கள்
எதிர்ப்பால் கவர்ச்சியின் அடிப்படையில் தோன்றும் இந்த 5lb பருவ வயதுக் காதல் கோளாறுகள் 邬 நமது பாட்டன் முப்பாட்டன்
1ற்பாடுகளாகவே காலத்திலிருந்தே இருந்து வருகிறது
證
ஆனால், அண்மைக்காலமாக P119ULu9P- இந்தப் போக்கு அதீதமாகி ஒருவரது 5ತ್ತಿ ಅ) ಅಶ್ವಿಯಾಗಿತು! த்துவம் வருகிறது என்ற குற்றச்சாட்டு
* சமூகத்தில் முன்வைக்கப்படுகிறது.
மாணவர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?
b, தனிப்பட்ட
556
பள்ளிப்பருவ வயது, அதாவது டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவ வயது எதுவுமே முழுமையாகப் புரிபடாத ஒரு காலம் அர்த்தமற்ற ஆசைகள் கனவுகள் துளிர்விடும்
ருவம் சினிமாக்களைப் ார்த்துவிட்டு மனதுக்குள் டூயட் டித் துள்ளித் திரியும் காலம்

Page 9
ஏனைய பண்புகளுடனும் இணைந்து, முன்பின் யோசிக்காத முரட்டுத்தனமான நடத்தைக்கு வழிகோலிவிடும்.
அதனால்தான் அது எல்லைமீறிய
செயற்பாடுகளாகி அவர்களுக்கே பின்னர் தலையிடியைக் கொடுத்துவிடுகிறது. பெண்களைக் கண்டாலே மனதில் ஒரு குறுகுறுப்பு - ஆண்களுக்கு அரும்பு மீசையைப் பார்த்தவுடன் இனம்புரியாத பரபரப்பு - பெண்களுக்கு. இந்த எதிர்ப்பால்க் கவர்ச்சியை உடனே காதல் என்று நினைத்துக் கொள்வதாலேயே பிரச்சினை வருகிறது. உடலிலும் மனதிலும் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் விளைவாகத் தோன்றும் எண்ணங்கள் தான் இவை. இதை தவறு என்று சொல்ல முடியாது. இந்த மாதிரியான எண்ணம் நம் மனதில் தோன்றவே கூடாது என்றில்லை. அப்படி நினைத்தால் இயற்கைக்கு எதிராகச் சென்று. இயல்பாகத் தோன்றும் நம் மன உணர்வுகளை நமக்குள் அடக்கி வைக்கத் தொடங்கிவிடுவோம்.
அதற்காக காதலே வேண்டாம் என்று இருந்துவிட வேண்டியதில்லை. காதல் ஒரு அற்புதமான உணர்வு தூய அன்பின் புனித வடிவம் அன்பு தான் காதல். ஆனால், அது போதையாகி, மதிகெட்டு நம்மைக்
கட்டுப்பாடின்றித் திசைகெட்டுப் போகச் செய்துவிடக்கூடாது.
என்று சிந்தியுங்கள்
உங்கள் காதல் உ காட்டுங்கள் இரு ஒரு சவாலாக எடு
இரண்டு வரமுன்ே எதிர்கால
முதலில் படிப்பில் காதல் ஒரு ஊக்க செயற்படுவதைக்
அது மட்டுமன்றி, பருவத்தில் நமக்கு இந்த மன உணர் வைப்பதைவிட,
6 VQ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டுப்பாடுதான் வெளிப்படையாகப் பேசிப்
க பிரதானமானது புரிந்துகொள்வதன் மூலமும்
ல் உணர்வு பிரச்சினையிலிருந்து விடுதலை
டுவிட்டதா? பெறலாம்.
ப்போடுங்கள் o
சொல்லவில்லை "சி ல உணரவு நமகசூ ஏன
ப்போடுங்கள். ஏற்படுகிறது?
எந்த அளவுக்கு அந்த
உணர்வுகளை மதிக்கலாம்?
யோசியுங்கள் அந்த உணர்வால் நம்
ர்டு பேருமே எதிர்காலத்துக்கு ஏதாவது பாதிப்பு
து ஒரு நிலைக்கு ஏற்படுமா? னனர காதல - வுக்கு ஆட்பட்டு இந்தி: - ந்தித்துப் புரிந்துகொள்ளுங்கள் 5ாலததைக
உங்களுக்கு தெளிவான பதில் கிடைப்பதுடன் உங்கள் கல்விக்கும்
தடையிருக்காது.
பிக்கொள்ளலாமா 前、
ணர்வை படிப்பில் வருமே இதை த்ெதுக்கொண்டு
உங்களுக்கு இன்னும் நிறையக் காலம் இருக்கிறது. இன்றைக்கே முடிந்துவிடப்போகிற வாழ்க்கையா
பேருமே பழத்து ஒரு நிலைக்கு
னர் காதல் உணர்வுக்கு ஆட்பட்டு
மத்தைக் குழப்பிக்கொள்ளலாமா
என்று சிந்தியுங்கள்.
::P: என்ன? சிந்தியுங்கள்!
காண்பீர்கள். உரிய காலம், நேரம் வரும்போது பள்ளிப் எல்லாம் சுபமாக முடியும்! 5ள் ஏற்படும் எல்லோரின் எதிர்காலமும் சிறக்க வுகளை அடக்கி நல்வாழ்த்துக்கள்! இ
அதைப்பற்றி
- Lou GeFT

Page 10
கே.கே.எஸ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த நடுத்தர வயது பெண் மீது பின்னால் வந்த வாகனம் மோதி அவர் தலை நசுங்கிப் பலியான செய்தி அண்மையில் யாழ்ப்பாணத்தை
உலுப்பியிருந்தது.
அவ்வாறே சில மாதங்களுக்கு முன்னர், மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி அந்த இடத்திலேயே பலியான செய்தி பலரையும் அதிர்ச்
-சிக்குள்ளாக்கியது
விபத்துக்கள், அ; மரணங்கள் இப்ே நிகழும் ஒன்றாகி முடிந்து, வன்முை மனித உயிர்களும் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், க
வாகன ஒட்டும் ப அநியாய உயிரிழ வருகின்றன.
ஏன் இப்போது வி திடீரென அதிகரி யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு 2 - 3 இருந்தது. இப்பே
 
 
 
 
 
 
 

i.
தனால் ஏற்படும் பாது அடிக்கடி விட்டன. போர் றகள் ஓய்ந்து, க்கு உத்தரவாதம்
இன்றைய គោauffapTa
ழக்கத்தினால் >ப்புக்கள் ஏற்பட்டு
பாகன விபத்துக்கள் க்கின்றன?
முன்பு ចាgööørger ாது 2 - 3
மோட்டார் சைக்கிள்கள்தான்
வீட்டுக்கு வீடு உள்ளன. அதிலும்
இளைஞர்களிடமே அதிகம் உள்ளன.
மோட்டார் சைக்கிள்கள் அதிகரித்தபோதும், பெரும்பாலானவர்களுக்கு அவற்றைச் செலுத்துவதற்குப் போதிய சாரதி அனுபவமோ, அனுமதிப்பத்திரமோ இருப்பதில்லை.
தற்போது போக்குவரத்துப் பாதைகள் சுமுகமாகிவிட்ட நிலையில், வெளி வாகனப் போக்குவரத்துக்கள் அதிகரித்து, நெரிசல் கூடியிருப்பதால், நிலைமை இன்னும் மோசமாகிவிடுகிறது.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் யாழ் வீதிகள், திடீரென அதிகரித்திருக்கும் இந்த வாகனப்
பாக்குவரத்தைச் சமாளிக்க முடியாது திணறுகின்றன. இவையெல்லாம் வாகன விபத்துக்களின் அதிகரிப்புக்கு காரணமாகிவிடுகின்றன. ஆனாலும், வெறுமனே சூழலை குறைகூறுவதை விடுத்து, வாகனங்களைச் செலுத்துவோர் கூடுதல் அவதானமாக இருந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். இவ்வாறு, வீதி விபத்துக்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பதற்கான காரணங்கள் பற்றி அறிவதற்காக, அரச அங்கீகாரம் பெற்ற வாகனப்

Page 11
பயிற்றுவிப்பு நிறுவனமான"ஸ்ரி (Bagoljari) (Esty Learners) (965, இயக்குநரும், அங்கீகாரம் பெற்ற சாரதி பயிற்றுவிப்பாளருமான திரு. சொபாஸ்கரன் அவர்களிடம் பேச்சுக்
கொடுத்தோம்.
'அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்களால்தான் அதிக வீதி விபத்துக்கள் நடக்கின்றன. 18 வயதுக்குட்பட்ட தமது பிள்ளைகளை மோட்டார் வாகனங்களைச் செலுத்த அனுமதிக்கும் பெற்றோரும் இதற்குக் காரணம்' என்று நிலைமையின் தீவிரத்தன்மையை எமக்கு விளக்கிய அவர்,
“தனது உயிரும், வீதியில் பயணிக்கும் மற்றையவர்களின் உயிரும் தனது வாகன செலுத்துகையில் தங்கியுள்ளது என்பதை வாகனங்களைச் செலுத்துவோர் உணரவேண்டும்”
(UTழ்ப்பாணத்தி
தம்மால் முடிந்தன என்று ஆலோசனை கூறினார். பிரிவைச் சேர்ந்த
பொதுவாக யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்கள் ஏற்படும்
யாழ்ப்பாணம் ப6
காரணங்களை அவர் இவ்வாறு 醬 驚 பட்டியலிட்டார். பச்சுக்கொடுத்த
3:33 மேற்கொள்ளப்பட 9 9 9 9 e e e e e e உ | விளக்கமளித்தார் O மதுபோதையில் வாகனத்தைச் பலாலி வீதியில், ----- சைக்கிள் ஒன்று.
O உள்வீதியிலிருந்து வாகனங்களில் நகரிலிருந்து வந靈 வருவோர். பிரதான வீதியில் மாடடார சைக வருகின்ற வாகனங்களைக் யாழ் நகர் ( கவனிக்காமல் நேரடியாகப் பிரதான ஒட்டுநரிடமும், ல வீதிக்குள் நுழைதல் இருக்கவில்லை.
o நாற்சந்தி (மத்திய வளைவு) “வாகன அனுமதி களில் வலப்பக்கம் வருகின்ற இப்போது அதிக வாகனங்களுக்கு இடங்கொடாமை கூறிய அந்த போ
---------- £22 委 606) LIL6) LT35 வேகத்தில் @@ தில்
பல ஆண்டுகளா யாழ்ப்பாணத்தவர் தெரியவில்லை 3. 藻、 தொடர்பாக பொது ாதசாரிகள் வீதிகளைக் கடக்கு மேற்கொண்டு வ
க்களில் அவர்களுக்கு 裘※
இடம் 5frt it 6621 ծ: முச்சக்கர ஓட்டுந
LITLEIT606)56i, போக்குவரத்து வி பொலிஸார் நடத்
| "எல்லோருக்கும் O எதிரே தெளிவற்றுக் காணப்படும் எம்மால் சொல ឆ្នា ព្រោងៃ ទ្រឹស្យ அறிந்துகொள்ள
வாகனங்களைச் செலுத்துதல் பொறுப்பு இருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த தைச் செய்துவருவதாக, யாழ் போக்குவரத்துப் பொலிஸ்
பண்டார என்பவர் கூறினார்.
லாலி வீதியில் நவம்பர் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை பத்துச் சம்பவமொன்றை விசாரிக்க வந்த அவரிடம் போது, இந்த வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த
வேண்டிய நடவடிக்கைககள் பற்றி அவர
யாழ் நகரை நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார்
திடீரென வலதுபக்கம் திரும்ப முற்பட்டபோது, யாழ் துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி, இரண்டு ள்களும் எதிரே வந்த லாண்ட் மாஸ்டருடன் மோதின.
நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ாண்ட் மாஸ்டர் சாரதியிடமும் வாகன அனுமதிப்பத்திரம்
ப்ெபத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துவோராலேயே ளவு வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன என்று க்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர், அனுமதிப்பத்திரம் ளும் போக்குவரத்து விதிமுறைகளை உரிய முறையில் லை என்று கூறினார்.
க சிவில் நிர்வாகம் சீராக இருந்திராத காரணத்தினால், களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றித்
என்று கூறிய அவர், போக்குவரத்து விதிமுறைகள்
துமக்களுக்கு அறிவூட்டுவதற்கு தம்மாலான முயற்சிகளை ருவதாகக் கூறினார். w ர் சங்கம், தனியார் வாகனப் போக்குவரத்துச் சங்கம், பொது நிறுவனங்கள் என்று பல இடங்களிலும் விதிமுறைகள் பற்றி விளக்கமளிக்கும் கருத்தரங்குகளை
வருவதாக அவர் சொன்னார். வீட்டுக்கு வீடு போய் போக்குவரத்து விதிமுறைகளை bலித்தர முடியாது. பொதுமக்களும் இவைபற்றி முயற்சிக்கவேண்டும் ஊடகங்களுக்கு இதில் பெரும் கிறது என்றார் அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர்.

Page 12
O இரவில் வெளிச்ச ១នៃឆ្នាំឲ្យ இன்றி அல்லது ஒருபக்க வெளிச்ச விளக்குடன் பயணித்தல்
O இரவில் எதிரே வரும் வாகனங்களுக்கு தமது வெளிச்ச
விளக்கை குறைக்காமை இ
O இரவில் வாகனத்தை நிறுத்தி
வைக்கும்போது அபாய விளக்கை
គ្រឿu១៤៣០
c வாகனங்களைச் செலுத்தும்போது கையடக்கத் தொலைபேசியில் உரையாடுதல்
இடதுபக்க ஒரமாய்ச் செலுத்தா குறுகிய அளவில் வலது பக்கமாகவே பாரப்படுத்தி வளைவிற் செலுத்துதல்
o o o o o o o
மேலே குறிப்பிட்ட காரணங்களை
அவதானித்துச் செயற்பட்டால் விபத்துக்களிலிருந்து
வாகனத்தை செலு ஒவ்வொருவரும்
முன் தமது வாக Driving License பார்ப்பதுபோல், ! நிலைமை, ரயர்க என்பவற்றைப் பர்
தப்பித்துக்
கொள்வதுடன்,
வாகனங்கள்
மதிக்கமுடியாத உயிரையும், பெறுமதிமிக்க உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்றார் அவர்
6.JPG|E. இவற்றுடன், பாடசாலைகளில் வீதி ஒழுங்குகள் பற்றி
வண்டிகள்
மோட்டர் கர், ஜீப் வண்டிகள் இர வாகனங்கள், மோட்டர் சைக்கிள்க: பஸ் வண்டிகள், லொறிகள், இழுை கூடிய பிறேம் மூவர்கள், ஆறு சில்லு அதற்கு மேற்பட்ட சில்லுகளைக் :ெ
முச்சக்கர வண்டிகள், உழவு இயந்:
மாணவர்களுக்கு கற்பித்தல் அவசியம் என்றும்,
மனோநிலையைய பின்னர் வாகனத் முற்படவேண்டும் ஆலோசனை கூற
“விபத்துக்கள் ஏற் என உணரப்படும் முன்னெச்சரிக்கை அவதானமாக உரி வாகனங்களைச்
“பாதுகாப்பான இ வாகனத்தைச் செ இயலுமானவரை
ஒழுங்கைச் சரிய “முந்திச்செல்லவே வந்தால் மட்டும் முந்திச்செல்லும்
பின்பற்றுங்கள்.”
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லுத்தும் வீதியில் இறங்க 50T Tax, Insurance, என்பவற்றைப்
தமது வாகனத்தின்
“இவற்றைவிட முக்கியமாக, இதற்கு முன் ஒருபோதும் நான் எந்தவொரு விபத்தையும் சந்திக்கவில்லை என்ற மனோநிலையில், வாகனத்தைச் செலுத்துவதைக் கைவிடுங்கள்
麗 நி6ᏡᎧ6uᎧ என்று, தமது அனுபவ ஞானத்தை
t தது, தனது 1ளம் வாகன ஓட்டுநர்களுக்காகப்
ஐஸ்ே - நகர எலலைகரு
ட்டைநோக்க 5OKm/h Kim
怖
வண்டிகளுடன் 50Kimih 6.
லுகள் அல்லது
Eாண்ட மேட்டர்
நிரங்கள், இழுவை 40Km 40Kimih
என்றும் அவர் றினார்.
ற்படக்கூடும்
இடங்களில் யுடன், ரிய முறையில் செலுத்துங்கள்.” இடைவெளியில் லுத்துவதுடன், வாகனம் செல்லும் ாகப் பேணுங்கள்.” பண்டிய தேவை பாதுகாப்பாக முறையைப்
எங்கள் உயிர் மட்டுமன்றி வீதியில் பயணிக்கும் மற்றைய உயிர்களுக்கும் உத்தரவாதமானதும், பாதுகாப்பானதுமான போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி வாகனத்தை நாம் செலுத்தினால்,
பத்துக்களைக் குன்றக்கலாம் ഉബൈT? -
- சிந்து. சச்சி
2ம் அணி

Page 13
2 . ܐ ܥ ܠ ܐ - கொக்குவில் இந்து இளம் விஞ்ஞானி சாதனை
ஏட்டுக் கல்விக்கு அப்பால், விளையாட்டு, அறிவியல் என பல துறைகளிலும் புதிய பல சாதனைகளைப் படைத்துவரும் நமது இளைஞர்கள் வரிசையில், கொக்குவில் இந்துக் கல்லூரி உயிரியல் பிரிவைச் சேர்ந்த மாணவன் காலிங்கராசா ஹரிச்சந்திராவும்
இணைந்துகொண்டுள்ளார். இயற்கைச் சூழலோடு ஒன்றிய வாழ்வுக்கு ஏற்ற மாதிரியாக, மாற்று உபயோகமுள்ள மூலப்பொருள்களைக் கொண்டு இவர் அமைத்த மாதிரி வீட்டுக்காக இவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைக்கள்ள5
அகில இலங்கை ரீதியில் 600 மாணவர்கள் போட்டியிட்ட இத்தேர்வில், தெரிவுசெய்யப்பட்ட 50 மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் கடந்த ஒக்டோபர் 8,9,10 ம் திகதிகளில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
Techno-2010 என்ற இக்கண்காட்சியில், காலிங்கராசா ஹரிச்சந்திராவினுடைய சூழலுக்கு நண்பனாக அமைந்த மாதிரி வீட்டு நிர்மாணத் திட்டம் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்தது. சென்ற வருடம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட Innomech 2010 புத்தகக் கண்காட்சியிலும் இவர் தேசியமட்டச் சான்றிதழைப் பெற்றிருந்தார். இவரைத் தவிரவும், கொக்குவில் இந்துக் கல்லூரியைச் کھیے சேர்ந்த சிறிதரபவான் சக்திதாஸ், பகீரதன் ஜனகன் ஆகிய இரண்டு மாணவர்களும் இறுதித் தேர்வு வரை போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச ரீதியில் கவனத்தைப் ஹரிச்சு
பறும் "பசுமைக் கொள்கையை
கவனத்தில் எடுத்து, மீளப் பயன்படுத்தக்கூடிய சக்தி மூலங்களை இயற்கையில் இருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றுக்கொள்ள முடியும் என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இந்த வீட்டை இவர் உருவாக்கியுள்ளார்.
ஏற்கனவே உள்ள வீடுகளின் அமைப்புக்களை ஆராய்ந்து, பொருத்தமான மாற்றங்களை உள்ளடக்கி, பசுமைக் கொள்கை பற்றிய தன்னுடைய தேடலுடன் இணைத்து இந்த மாதிரி வீட்டை அவர்
உருவாக்கியுள்ளார்.
இதில், எல்லா இயற்கை வளங்களும் சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாத வகையில் பயன்படுத்தப்படுகின்றன. சக்தி மாற்றத்துக்கு காற்றலை உதவுகிறது. வீட்டுக்குத் தேவையான மிகக் கூடியளவு சக்தி உயிர்வாயுவில் இருந்தே பெறப்படுகின்றது. வீட்டின் சேதனக் கழிவுகள் உயிர்வாயு கருவியைத் தொழிற்படுத்த உதவுகிறது. வீட்டின் நிர்மாண அமைப்பானது சுற்றாடலுக்கு பாதகமில்லாமலும், குடியிருப்பாளர்களுக்கு வசதியுள்ளதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் நீர் வீட்டினுள் புகாதவாறு அமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில், மழை நீரைச் சேமிக்கவென சேமிப்புத் தொகுதி ஒன்றும் உள்ளது மிகுதி மழைநீர் பயிர்களால்
உபயோகிக்கப்படும்.
இதனால், ஒரு துளி நீரும் வீணாகாதவாறு தடுக்கப்படுகிறது எதிர்காலத்தில் இவ்வாறான வீடுகள் நிஜத்தில் அமைவது சாத்தியமாகவேண்டும் என்பதே
இந்த மாணவனின் பெருவிருப்பமாக உள்ளது

Page 14
பல்கலைக்கழகம் கிடைக்கவில்லையா? நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! இதென்ன, துன்பப்பட்டுப்போயிருக்கும்போது ஜோக் அடிக்கிறேன் என்று நினைக்காதீர்கள். கொஞ்சம் கீழே шLauЈЕЈЗБот!
உங்களுக்கு மட்டும்தானா
பல்கலைக்கழகம் கிடைக்கவில்லை?
2009இல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய சுமார் 199,000 பேரில், ஒரு இலட்சத்துக்கு 79ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்க@ab@@
ஒவ்வொரு வருடமும் இதுதான் நடக்கிறது. உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றுபவர்களில் 90 சதவீதம் பேருக்கு ஒவ்வொரு தடவையும் பல்கலைக்கழக அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், இவர்களுக்கு பட்டக்கல்வி வாய்ப்புக்களை வழங்குவதற்கு 6ᎫᎢfᎢ6lᎢᏞᏝfᎢ60Ꭲ [ 16uéᏐ56Ꮱ6uéᏏகழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் 96T66.
எண்ன செய்யல “இந்த முறைதானே டைக்கவில்லை. தடவை முயன்று ! 2-s5/567T 39|LDLD/T, ee உட்பட, உங்களுக்
ஆசிரியர்கள், நண்
இவ்வாறு உங்களு சொல்லக்கூடும்.
சிகரம் தொரு
 
 
 

கூடாதென்றில்லை. நீங்கள்
brTL5?
பல்கலைக்கழக அனுமதித்
o್ಲೆ தகுதிக்கான புள்ளிகளை மிக
T 臀 @ நெருங்கியிருக்கிறீர்கள் என்றால்,
'. இன்னொரு தடவை முயன்று
குக் கற்பித்த பார்ப்பதில் ஒன்றும் கெட்டுவிடாது.
பர்கள் வரையில் ஆனால், அடுத்த முை
பரீட்சைக்
க்கு ஆலோசனை குத் தோற்றும்போது, உங்களோடு போட்டிபோடுபவர்களின் எண்ணிக்
கை இன்னும் அதிகரிக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வேறு வழியே இல்லையா? தேசியப் பல்கலைக்கழகங்களுக்குள் போவது ஒன்றுதான் உயர்கல்விக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு என்றில்லை. உண்மையில் இவற்றைத் தவிர சுலபமாக உயர்கல்வியை முடிக்கக்கூடிய, முடித்தவுடன் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஏராளமான வாய்ப்புக்கள் விரிந்து கிடக்கின்றன.
என்னதான் படித்தாலும், என்ன பட்டம்தான் பெற்றாலும், இறுதியாகத் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்வதுதானே எமக்கு அவசியமானது?
இதோ, எம்மைச்சூழ விரிந்துகிடக்கும் உயர் கல்வி வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை உங்கள்முன்
பட்டியலிடுகிறோம்.
oőFtõuñ 2OO

Page 15
滚濂、窦孪
>வெளிவாரிப் பட்டப்படிப்பு: பல்கலைக்கழகம் போய்த்தான் பட்டம் பெறவேண்டுமென்றில்லை. உயர்தரத்தில் 3 பாடச்சித்தியுடன் வெளிவாரியாகவும் பட்டக்கல்வி யைத் தொடரலாம். யாழ், பேராதனை, கிழக்கு பல்கலைக்கழகம் உட்பட, நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெளிவாரிப் பட்டப்படிப்பைத் தொடரலாம். பட்டங்களில் உள்வாரி, வெளிவாரி என்ற எந்த வேறுபாடும் கிடையாது வெளிவாரியாகப் பட்டம் பெற்ற பலர் பேராசிரியர்களாக உயர்ந்துள்ளனர்.
திறந்த பல்கலைக்கழகம்: உயிரியல், இரசாயனவியல், பெளதீகவியல், கணிதம், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடத்தில் மேற்படிப்பைத் தொடர்வதற்கு திறந்த பல்கலைக்கழகம் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. உயர்தரத்தில் 3 பாடச் சித்தியுடன் உங்களுக்கு விரும்பிய பாடநெறியை இங்கு தொடரலாம். அதிக சுதந்திரத்துடன், வேண்டுமா னால் தொழில் ஒன்றைச் செய்து கொண்டே கற்கைநெறியைத் தொடரவும் முடியும்.(சிகரம் தொடு ஒக்டோபர் இதழில் விரிவான தகவல்கள் உண்டு). மேலதிக 65uJIsistasi(g: www.ou.ac.lk.
இரசாயனவியல் கற்கை: ரசாயனவியலில் அதிக FGLITGairgroujö(655(5 Institute of Chemistry நல்ல தெரிவு மேலதிக 65uJIslgali(5:www.ichemc.com
>ಿಳ್ತಿದ್ದು ಆF@é இபிவிருத்தி நிறுவனம்: சமூகப் பணித்துறையில் டிப்போளமா, பட்டச்சான்றிதழ் மற்றும் முதுமானி கற்கைநெறிகளை இங்கே தொடரலாம். மேலதிக விபரங்களுக்கு தொ.பே: 011-2690934
இ.தொழில்முை கற்கைகள்: எந்தத் துறையில் லும், உடனடியாக
தொழில் கிடைத்து என்றில்லை. விரை தொழில் ஒன்றைப் கொள்ளவேண்டுமா பொறுத்தமான கற் தொடர வேண்டும்.
பாடநெறிகள் (Cha
Accounting, CIMA மற்றும் தகவல் தெ (SLIIT, NIBM, BC - தனியார் நிறுவன முகாமைத்துவம், வி சந்தைப்படுத்தல் ( மற்றும் பல்கலைக் கற்கைகள்).
ஒஒவளிநாட்டுப் கல்வி: வெளிநா கற்பது உங்கள் நே அமெரிக்கா, ரஷ்யா இராச்சியம், கனடா சிங்கப்பூர், அவுஸ்
நியூசிலாந்து மற்று
உள்ளிட்ட நாடுகளி பட்டக்கல்வியைத் நேபாளம், ரஷ்யா,
சீனா, இந்தியா ஆ உயர்தரத்தில் சாதா பெற்றவர்கள் கூட
கல்வியைத் தொடர
சிகரம் தொரு
 
 
 
 

பட்டம் பெற்றாஅதற்குத்
விடும்
ab
பெற்றுக் னால், அதற்குப் கைநெறியைத் கணக்கியல் tered
ACCA), 560flaf ாழில்நுட்பம் S/ACS/NCC ாக் கற்கைகள்), பர்த்தகம் மற்றும் NIBM, CIM கழக வெளிவாரிக்
பட்டக் டு சென்று கல்வி ாக்கமாயின், ா, ஐக்கிய
மலேசியா, திரேலியா, b இந்தியா ல் வெளிநாட்டுப் தொடர முடியும். பங்களாதேஷ், கிய நாடுகளில் ரண சித்தி மருத்துவக் | (plգեւվԼճ,
み சர்வதேச அங்கீகாரம்
பெற்ற பட்டக்கல்வி: உள்நாட்டில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் சர்வதேச பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டக்கல்வியை வழங்குகின்றன. விஞ்ஞானம், கணினி, தகவல் தொழில்நுட்பம், முகாமைத்துவம், தூய மற்றும் பிரயோக கணிதம் உள்ளிட்ட பல பாடத்துறைகளில் பட்டக்கல்வியைப் பெறும் வசதி தனியார் கல்வி நிறுவனங்களில் உண்டு
B. உல்லாசப்பயணத்துறைக் கற்கைகள்: உல்லாசப் பயணத்துறையில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளலாம். பொருத்தமான கற்கைநெறிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு: ಛೀÑ ளுககு
இட்டக்கல்வி: சட்டக்கல்வி நுழைவுத் தேர்வுக்குத் தோற்றுவதன் மூலம் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து ஒரு சட்டத்தரணியாக உயரலாம்.
இன்னும் பல: தொழில்நுட்பக் கல்லூரிகள், தேசிய கல்வியியல் கல்லூரிகள், விவசாயக் கல்லூரிகள், உயர் தொழில்நுட்ப நிறுவகம், வாழ்க்கைத் தொழிற்கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தொழிற்கல்வி பயிற்சி மையங்கள் மற்றும் கணினிக் கற்கை நிறுவனங்கள் என இன்னும் பல நிறுவனங்கள் தொழில்வாய்ப்புக்கு உத்தரவாதமான குறுகியகால கற்கைநெறிகளையும்,பட்டக்கல்வி யையும் வழங்குகின்றன.
- கோ.றவறாங்கள்

Page 16
羲 முகாமைத்துவக்கற்கைகள்
毅 氯 ------ உல்லாசப் பயணத்துறை துரித வளர்ச்சி கண்டு, இம்முறை வரவுசெலவுத் திட்டத்திலும் முக்கிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. 2012ம் ஆண்டு
முடிவுக்கிடையில் நாடு முழுவதும் மேலதிகமாக 4000
அறைகள் இருக்கக்கூடியதாக புதிய gxcabi: விடுதிகள் அமைக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிற து. இதில் சுமார் 500 அறைகள் வட பகுதி யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படத் தீர்மா 33 உல்லாசப்பயணத்துறையில் அதிக தொழில்வாய்ப்புக்கள் பெருகவுள்ள நிலையில் இவற்றைப் பெற்றுக்கொள்ள இந்தத் துறையில் விசேட கல்வித் தகைமை மற்றும் பயிற்சியைப் பெற்றிருத்தல் அவசியமாகும் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனமான உல்லாசத்துறை மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ கல்வி நிறுவனம் இதற்கென பல விசேட பயிற்சிநெறிகளை ஆரம்பித்துள்ளது 毅 g-Taig55p gjib (Certificate Level)-3 Digib, இடைநிலைப்பிரிவு (Intermediate Level)-6 மாதம், 2 lujg) Tib (Advance Level)-5 LDITg5tb, 61601 epaig பிரிவுகளாக தரம்பிரிக்கப்பட்டு, தொழிற்றுறை சமையல் (Professional Cookery), உணவு மற்றும் LT6076) 1603556ir (Food & Beverage Operations), தங்குமிட பணிகள் (Accommodation Operations), சமையற்கலை (Cookery), உணவகம் மற்றும் i (5qLIT60T (3F6D656 (Restaurant & Bar Services),
65'G' LJJITLDfEL Li6Ofsair (House Keeping), 6) J (66) polfill" Li6Oofasai (Reception & Front Operations), ஹோட்டல் பராமரிப்பு பணிகள் (Hotel Housekeeping Operations) ஆகிய கற்கைநெறிகளை
ஆரம்பித்துள்ளது. உயர்தர கற்கைநெறி கொழும்பிலும் சான்றிதழ் கற்கைநெறி இரத்தினபுரி, கண்டி, Gថ្ងៃត្រិះត្ab, பண்டாரவளை, அனுராதபுரம் ஆகிய இடங்களிலுள்ள ஹோட்டல் பயிற்சி கல்லூரிகளிலும் நடைபெறும்
கற்கைநெறிக் காலத்தில் ஆங்கிலநெறிப் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது வயதெல்லை 1745 ஆகும். மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை www.slithm.edu.ik என்ற இணையத்தளத்தில் அல்லது. மேற்குறிப்பிட்ட இடங்களிலுள்ள ஹோட்டல் பயிற்சிப் பாடசாலைகளில் இதனைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முறவுத் திகதி 3-12-2010 ஆகும்
釁
娜
豪
雛
意
@
●
●
夔
•
s
鷺
戀
●
象
●
O
鰲
畿
@
囊
●
擎 @
鶯
總
尊
●
●
●
囊
囊
鞑
鶯
蔓
尊
雛
尊
象
意
尊
豪
意
尊
毒
意
鬱
雛
蔓
 

uăscoalăsgs. of Sagoes 5.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வந்துவிட்டன. வழமைபோலவே பலருக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்திருக்காது என்ற கவலை இருக்கும். 毅 業 கவலையை விடுங்கள் பல்கலைக்கழகம் செல்லாமலே பட்டப்படிப்பை முடித்து
தொழில்வாய்ப்பொன்றைக் பெற்றுக்கொள்ள ஏராளமான வழிகள் உள்ளன.
இதில் ஒன்றான பட்டக்கல்வியையும், தொழில்வாய்ப்பு க்களுக்கான ஏராளமான கற்கைநெறிகளையும் வழங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிப் பிரிவு தரும் வாய்ப்புக்கள் பற்றிப் பார்ப்போம் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரிப் பிரிவு 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும் சர்வதேச தொழிற்சந்தைக்குப் பொருத்தமான கற்கைநெறிகளை மாணவர்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ள வசதியாக யாழ் நகர மத்தியில் வைத்தியசாலை வீதியில் இயங்கிவருகின்றது.
சர்வதேச பல்கலைக்கழகங்களுடனும் பிரபலமான வேறு கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பைக் கொண்டிருப்பதுடன், அவற்றினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாகவும் இது உள்ளது
மாணவர்கள் தமது தற்போதைய கல்வித்தரத்திற். கேற்ப, தொழில்வாய்ப்புக்குப் பொருத்தமான கற்கைநெறிகளை தெரிவுசெய்யும் வாய்ப்பு மிகக் குறைந்த கட்டணத்திலேயே இங்கு கிடைக்கிறது.
0/L, A/L பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் பரீட்சைக்குப் பின்னர் தொழில்வாய்ப்புக்குப் பொருத்தமான எவ்வாறான கல்வியைத் தொடர வழிகாட்டியாக கற்கைநெறிகள் பற்றிய ஆலோசனைகளும் இங்கே வழங்கப்படுகின்றன.

Page 17
கற்கைநெறிகள்
வெளிவாரிப் பட்டப்பறப்புக்கள்: பேராதனை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுக்கான வெளிவாரிப் பட்ட மாணவர்களுக்கான GAQ,
C - 5
BA, B.Com கற்கைநெறிகளுக்கான விரிவுரைகள் அனுபவமுள்ள விரிவுரையாளர்களைக் கொண்டு இங்கு நடத்தப்படுகின்றன. க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தால் போதும் நீங்களும் ஒரு பட்டத்துக்குச் சொந்தக்காரனாகிவிடலாம்.
ចាស់យកទៅភ្នំ SŤ Banking Course(CBF, DBF):
BSL என அழைக்கப்படும் வங்கியாளர்
நிலையத்தினால் அங்கீகரிக்கப்பட்டு இப்பிரதேசத்தில்
இயங்கும் ஒரே நிறுவனம் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிப்பிரிவே வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் வங்கித்துறையிலும் ஏனைய நிதித்துறை களிலும் வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் மாணவர்களும் இந்தக் கற்கைநெறிகளைத் தொடரலாம்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் கற்பிக்கப்படுகிறது. கா.பொ.த சாதாரணதரத்தில் தமிழ் மற்றும் கணித பாடத்தில் திறமைச்சித்தி அடங்கலாக ஆறு பாடத்தில் சித்தியடைந்திருந்தால் போதும்
Louissisten ufficular Pharmacist(External): இன்று யாழ்ப்பாணத்தில் அதிகளவு வேலைவாய்ப்புள்ள ஒரு துறை இது இந்தக் கற்கைநெறியைத் தொடர்வ தற்கு கா.பொ.த சாதாரண தரத்தில் ஆங்கிலம் மற்றும் உயர்தரத்தில் இரசாயன பாடம் உட்பட மூன்று விஞ்ஞான பாடகளிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
AAT அங்கீகாரம் அளிக்கப்பட்டு இக்கற்கைநெறி இங்கு போதிக்கப் படுகிறது.
 

IETs is suburf
A. 464ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
கா.பொ.த சாதாரண தரத்தில் ஆறு
i in Éig6ílaoi) சித்தியடைந்திருந்தால் இந்தக் கற்கைநெறியைத் தொடரலாம். தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றன. தொழில்வாய்ப்பைப் பெறுவதற்கு உத்தரவாதமான ஒரு கற்கைநெறியாக இது அமைந்துள்ளது.
CIMA estigos நெறிகள்: முன்பு கொழும்பு சென்றே கற்கவேண்டியி ருந்த இந்த நெறி இப்போது அங்கீகாரத்துடன் 羲 யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரி பிரிவில் நடத்தப்படுகிறது ஆரம்பகட்ட பரீட்சைகள் இங்கேயே நடைபெறுகின்றன. தனித்து இக்கற்கைநெறிக்கு தோற்றுபவர்களும் இங்கு பரீட்சைக்கு தோற்ற முடியும்
Certificate Course. In English: தற்போது எமது நாட்டிலும் சரி சர்வதேச நாடுகளிலும் சரி வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஆங்கில மொழி அறிவு மிக அவசியமாகும் இதனைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணக் கல்லூரி ஆங்கில சான்றிதழ் கற்கைநெறி ஒன்றை ஆரம்பித்துள்ளது பரீட்சை நடாத்தப்பட்டு பெறுமதி வாய்ந்த சான்றிதழும் வழங்கப்படுகின்றது.
- கி.கிருத்திகா

Page 18
ன்று நிறையத் தொழில் ாய்ப்புக்கள் எம்மைச் சுற்றி ருவாகியுள்ளன. வங்கிகள்,
ந்திருக்கும் ஏராளமான
றுவனங்களுக்கு பணியாளர்கள் தவைப்படுகிறார்கள். இந்தத் தொழில்வாய்ப்புக்களை நாம் கையகப்படுத்தவேண்டுமானால், எமது திறைமைகளைச் சரியாகச் ந்தைப்படுத்துவதற்கு எமக்குத் தெரிந்திருக்கவேண்டும். இதற்கு, முதலில் எமது சுயவிபரக்கோவையை கவர்ச்சிகரமானதாக ஆக்கத் தெரிந்திருக்கவேண்டும். தொழிலுக்கு விண்ணப்பிக்கும்போது
அதற்கு எம்மைத் தெரிவு செய்வதா என்பதைத் தீர்மானிக்கச் செய்வது நாம் அனுப்பும்
யவிபரக்கோவைதான்.
தனால், சுயவிபரக்கோவையை மிகவும் கவனமாக, முதல்
Dயற்சியிலேயே தொழில் தருநரை 5வரக்கூடிய விதத்தில் திட்டமிட்டு
தேவைக்கேற்ப அதனைத்
யாரிக்கத் தெரிந்திருக்கவேண்டு
தமான சுயவிபரக்கோவை மாதிரிகளைப் பார்த்து பொருத்த కై வடிவத்தைத் தெரிவு
இதற்கு உதவும்
ந்தவொரு தொழிலுக்கு
செய்யலாம். இணையத்தளத் தேடல்
விருதுகள் மற்றும்
விண்ணப்பிக்கும் ( சுயவிபரக்கோவை விண்ணப்பிக்கும் ( ஏற்றவிதமாக, குறி தொழிலுக்குரிய, ( தருநரின் எதிர்பார்
சுயவிபரக்கோவை (C। தயாரிப்பது
பூர்த்திசெய்யக்கூடி
Gীওয়েন্তীওয়েতো ஒவ்வொரு துெ ஏற்றவிதமாக தொழிலுக்குறி தருநரின் எதிர் பூர்த்திசெய் விடயங்கை நிறுத்தி, அதற்ே சுயவிபரக்ே மீளமைத்து வேண்டியது
மனதில் நிறுத்தி, விதத்தில் சுயவிபர மீளமைத்துக்கொள் அவசியம்.
எவற்றை உள்ளடக் கல்வித் தகைமை5 பல்கலைக்கழகத் ;
தொழில்சார் தகை அனுபவங்கள், செயற்பாடுகள், ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதும் ஒரே யை அனுப்பாமல், தொழிலுக்கு ப்பிட்ட
தொழில்
ப்புக்களை
பொழுதுபோக்குகள், சாரதி அனுமதிப்பத்திரம் பற்றிய தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான அனைத்து விடயங்களும் சுயவிபரக்கோவையில் உள்ளடங்கியிருக்கவேண்டும்.
urriculum Vitae) so
து எப்படி
ய விடயங்களை
ப்பிக்கும் நாழிலுக்கும் s, குறிப்பிட்ட
ய, தொழில் பார்ப்புக்களை ப்யக்கூடிய எா மனதில் கற்ற விதத்தில்
5666
க்கொள்ள
அவசியம்
அதற்கேற்ற ாக்கோவையை ாளவேண்டியது
Béಷ್ರ! 56# தகைமைகள், மைகள், தொழில் வளிக்களச் பற்றிருக்கும்
堑岳G歴
இலக்கு
இன்று நிறுவனங்களோ, தொழில் தருநர்களோ வாழ்க்கையில் உயரிய இலட்சியங்களைக் கொண்டுள்ள, அர்ப்பணிப்புள்ளவர்களையே தேடுகின்றனர். இதற்கேற்ப உங்கள் வாழ்வின் இலட்சியம், இலக்கு என்பவற்றைச் சுருக்கமாக சுயவிபரக்கோவையின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிடலாம். சரிபார்க்கவும் சுயவிபரக்கோவை எந்தவிதமான எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளுமின்றி இருக்கின்றதா என்பதை மிகக் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளவும். நீங்கள் வழங்கும் தகவல்களை ஒவ்வொரு தலையங்கங்களின் கீழ் ஒழுங்காக வகைப்படுத் து தவும்.நீங்கள்
கணினியில் தட்டச்சு

Page 19
Gaujolgitalina) Times New Roman /Arial ஆகிய Font களில், Font size 1196,)ag)12 (36) அமைத்துக்கொள்வது சிறந்தது. கூடுதலான வெற்றிடங்களைத் தவிர்க்க வேண்டும்.
உண்மையைச் சொல்லுங்கள் சுயவிபரக்கோவை சுருக்கமானதாயும், தெளிவாகவும் இருப்பதுடன், உண்மையான தகவல்களை மாத்திரம் கொண்டிருக்க வேண்டும். சுயவிபரக்கோவையை மெருகூட்டுவதற்காக உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சேர்க்க வேண்டாம் பின்னர், அதுவே உங்களுக்கு எதிரியாகிவிடும்.
Curriculum Vitae Format
contact Information Name. Address Telephone (Res & Mob). Email Career objectives உங்கள் வாழ்க்கையின் இலக்கு அல்லது தூரநோக்கை இங்கு தெளிவாகவும் சுருக்கமாகவும் குறிப்பிடுங்கள் Personal Information
Date of Birth, place of Birth Nationality, Gender, Marital Status
---- Professional Background காலஓழுங்கில் நீங்கள் வகித்த பதவி விபரங்கள் மற்றும் திகதிகளுடன் குறிப்பிடுங்கள் மிகப் பிந்தியதை முன்னே - . . சொல்லி ஏனையவற்றை அதன் பின் ஒழுங்குபடுத்தலாம் Work history Academic Positio Research & Training Educational Background Schools Attended University. Any Higher Studies
திகதிகள் பெற்ற விருதுகள் பட்டங்களின் விபரங்கள் விசேட பயிற்சிகள் சான்றிதழ் விபரங்களைக் குறிப்பிடுங்கள் Professional Qualifications Certification and Accreditations
Skills
Hobbies and interests
Compu
Referees
தொழில்தருநரைச்
உங்களுக்கு இர6 சந்தர்ப்பம் கிடை Cover letter epool ஒரே தடைவையி முயலுங்கள் ஏன் அவசிய o உங்களைப்பற் நிலைப்பாட்டை உ Oஉங்களை அறி கொள்வதற்கு
oஉங்கள் தொழி த்தை விளங்குபடு 0உங்கள் தொட வெளிக்காட்டுவத எந்தவொரு தொ தொடர்பாடல் தி மிகவும் முக்கியம
உங்களுடைய :ெ திறனை இந்த C
மூலம் தொழில்த
தெரியப்படுத்துங்
மூன்று பகுதிகள் 1.நீங்கள் ஏன் இ எழுதுகிறீர்கள் எ6
விளங்கப்படுத்தி,
ஏற்படுத்துவது நீ பதவிக்கு விண்ண விண்ணப்பிக்கும்
பற்றி எவ்வாறு அ
 

இணைப்புக் கடிதம்
விபரக். கோவையுடன் இணைப்புக் கடிதமொன்றையும் over letter), ழில்தருநருக்கு ளை அறிமுகப் கொள்ளும் அனுப்பிவைக்க
கவர்வதற்கு 10П. Tolgil. க்காது. எனவே, ம் தொழில்தருநரை 50 56ՀՄ
?
鋸 சாதகமான உருவாக்குவதற்கு - முகப்படுத்திக்
ல் நிபுணத்துவ த்துவதற்கு பாடல் திறனை
லுக்கும் ன் என்பது ானது என்பதால், трейштр-69 ver letter நருக்குத் పTఖ
$ର୍ଯ୍ୟ । rtl@ల్డ్ ஆர்வமொன்றை கள் என்ன ப்பிக்கிறீர்கள், நிறுவனம்
(COver Letter)
வைத்துள்ளீர்கள் என்பவற்றுடன், சுயவிபரக்கோவையை இணைத்து ள்ளீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள் 2.குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பிப்பதில் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் என்பதையும், விண்ணப்பிப்பதற்கு
நீங்கள் கொண்டிருக்கும் தகுதி,
அனுபவங்கள் போன்றவற்றையும் சுருக்கமாக எழுத்து மூலம் விபரியுங்கள் அத்துடன், நிறுவனத்துக்காக எவ்வாறான சேவையை வழங்குவீர்கள் என்பதைக் குறிப்பிட்டுக் கூறுங்கள் 3.நேர்முகப்பரீட்சை அல்லது சந்திப்பிற்கான நேரமொன்றை ஒதுக்கித் தருமாறு தொழில்தருநரிடம் கோரிக்கையை முன்வையுங்கள் உங்களைத் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாகத் தொலைபேசி இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடுங்கள் இறுதியாக மீண்டும் குறிப்பிட்ட நிறுவனத்தில் நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வம் பற்றிச் சொல்லி முடியுங்கள் மேற்கூறிய் வழிமுறைகளைப் பின்பற்றி சுயவிபரக்கோவை மற்றும் இணைப்புக் கடிதத்தைக் கச்சிதமாகத் தயாரித்து அனுப்பி வைத்தால் உங்கள் கனவுகள் நனவாவதுடன்.
வெற்றிநிச்சயம்!
ம.பிரசாத்

Page 20
日 தொடர் நாவல்களாக Eவெளியாகி, உலகெங்கும் Eமில்லியன் கணக்கான விற்பனை
மூலம் சாதனை படைத்த ஹரி பொட்டர் கதைகள் அச்சுத்தாள்களிலிருந்து வெள்ளித்திரையில் விரிந்துகொண்டிருக்கின்றன.
e Deathly Hallows part - 1) திரைப்படமாகியி
93 நாடுகளில் வெளியான இந்த நாவல்,
G១affiura
பிரதிகளுக்கும் அதிகமான விற்பனையாகி உலக சாதனை படைத்திருந்தது. இதற்கு முந்திய
ஸ்கார் தமிழன சையால் தன்ப நாயகன், ஏ.ஆர். ஹொலிவூட் திை 127 அவர்ஸ்(127 இசையமைத்துள் இதன்மூலம், ஸ்வி மில்லியனர் இய: பொயிலுடன் அ6 தடவையாக இை ஸ்லம்டோக் மில் திரைப்படக் குழு இத்திரைப்படத்து அணிசேர்ந்துள்ள அமெரிக்காவின்
ஒஸ்கார்த
● 玺 ● ● 参、● ● 参 @ é、穆 ● ● ● ● ● 参 * ● ● @ ● ● ●、参 ● @ ● 季 ● 参、争。参 领
சாதனை, ஹரி டெ த ஹால்.வ் பிளட் மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிரு வாசக மட்டத்தில் கணக்கானவர்களை பொட்டர் சினிமா ! தன்பால் இழுத்ததி வெள்ளித்திரையிலு தொடங்கியது. ஹரி பொட்டர் அ6 ஹலோவ்ஸ் திரை பாகம் ஒன்று நவம்
திகதி வெளியாகி
அச்சுத் தா6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர், உலகத்தையே க்கம் ஈர்த்துள்ள குமான் மீண்டும் JLILILLDIT60
Hours) (3)(5
TTj.
Dம்டோக் க்குநர் டானி வர் இரண்டாவது ணந்துள்ளார். லியனர்
36 க்காக மீண்டும் 巽 சில இடங்களில்
மட்டும் நவம்பர் 5ம் திகதி
திரையிடப்பட்டுள்ள இத்திரைப்படம், இதுவரை 19பில்லியன் டொலர் வருமானத்தை வசூலித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே இது வெளியாகும்போது சக்கை போடு போடும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஸ்லம்டோக் மில்லியனர் மூலம் ஹொலிவூட்டில் ஏ.ஆர்.ரகுமானும், தமிழ்த் திரையுலகில் டானியல் வொயிலும் அறிமுகமாகி பெருமை பெற்றனர். மீண்டும் 127 மணித்தியாலங்களில் இணைந்துள்ள நாயகர்களின் சாதனையைப் பார்க்க இரசிகர்கள் காத்துள்ளனர்.
fillfillfillIúil]|litiúil
மிழனின் மற்றொரு இசைச் சர்தனை
* ● ● ● 酸莓酸_é_é 馨亨莓é 酸 ● ● 稳 垒 ●、德 ● é、萄、粤 ● ● ●、粤 ● ● 玺翰、酸、酸 ● ●
ாட்டர் அன்
பிறின்ஸ், 9 ள் முதல் நாளில் ந்தது. மில்லியன் ா ஈர்த்த ஹர் Ꭷ .6b60ᎧéᏐsᏓl JLᏝ ல், அது ம் வலம் வரத்
ன் த டெத்லி ப்படத்தின்
ம்பர் 19ம்
கட்டுகிறது. இதன் தழிழாக்கம் ஹரிப்பாட்டரும் உயிர் ரகசியமும் ஹீ தேனாட்டால் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 2011 ஜூலையில் இத்திரைப்படத்தின் பாகம் இரண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. - தொலைக்காட்சிகள் மற்றும் சினிமாவின் வருகையினால் வாசிப்புப் பழக்கம் அருகிப்போவதாக புலம்பும் நம்மவர்களுக்கு, ஹரி பொட்டரின் ந்தச் சாதனைகள் சமர்ப்பனம். வ
- ஞா.கிரிசாந்

Page 21
இ சிமூக வ6ை பேஸ்புக் விரைவில் حصیری که
அதன் வலைப்பதிவில்
nnn(a)facebook.com 616), அமையவுள்ளது. இதனூடா என சாதாரணமாக நாம் பயன் சேவைகளையும் பெற்றுக்கொள் எதிர்காலத்துக்கான தகவல் பரிம பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். "பேஸ் புக் மின்னஞ்சல் சேவை வழங்கும் கூகுள் (google.com) நியூ வழங்கிவந்த சேவைகளிலிருந்து (yahoo.com) tDsög|b 2,6röd, (ask.{ கைகோர்த்துள்ளன.
கிட்டத்தட்ட 500 மில்லியன் பய
பேஸ்புக், புதிய மின்னஞ்சல் என்பதில் ஐயமில்லை. இ வலைப்பின்னலை ஆ
 
 
 
 
 
 
 
 
 
 

oப்பின்னலின் ஜாம்பவானாக விளங்கிக்கொண்டிருக்கும் b மின்னஞ்சல் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாக
தகவல் வெளியிட்டுள்ளது.(facebook.com). ம் மாதிரியில் அதன் மின்னஞ்சல் முகவரி க குறுஞ்செய்திகள், ஒளிப்படங்கள், காணொளிகள் படுத்தும் மின்னஞ்சலின் அனைத்துச் ள முடியும். அது மின்னஞ்சல் சேவையைத் தாண்டிய ாற்ற சேவையாக இது இருக்கும் என அதன்
அறிவிப்பையடுத்து, ஜிமெயில் மின்னஞ்சல் சேவை நுவனம் "பேஸ்புக் சமூக வலைப்பின்னலுடன் தன்னை விலக்கிக்கொண்டது. ஆனால், யாகூ om) ஆகியன "பேஸ்புக் வலைப்பின்னலுடன்
னாளிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ள
சேவையூடாக பலமிக்க ஜாம்பவானாகும் தேவேளை கூகுள் நிறுவனம் தானும் ஒரு சமூக ரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Page 22
5டந்த இதழில் நாங்கள் உள்ளிட்டுக் கருவிகளான Keyboard Mouse ஆகியன பற்றிப் பார்த்தோம். அதைப் போன்ற ஏனைய கருவிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்
Scanner (உருவ வரும) கணினியில் வருடி என்பது உருவப்படங்கள், அச்சிட்ட உரை, கையால் எழுதப்பட்ட
ஆவணம் அல்லது ஒரு பொருள் ஆகியவற்றை ஒளியியல் ரீதியாக வருடி அதனை டிஜிட்டல் உருவப்படமாக மாற்றும் சாதனம் ஆகும்.
Touch Screen (Glsite geog)
மவுஸ், கீ போர்ட் இல்லாமலே கணினியை இயக்க உதவும் தொழில்நுட்ப கணினியின் காட்சித் திரையில்
Screen) உரிய படங்கள் அல்லது சொற்களைத் தொடுவதன் மூலம் கணினியில் வேலை செய்ய முடியும். மைக்ரோசொஃப்டினைப் போன்று மற்றொரு நிறுவனமான அப்பிள் (Apple) நிறுவனத்தின் தொடுதிரை ஐபோன் (iPhone) எல்லோரையும் கவர்ந்துள்ளது. தற்போது மொபைல் போன்,
மாட் கொன்ட்ரோல் போன்றவை கூட தொடு திரையில் இயங்குகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிமுகமும் க்கட்டமைப்பும்
Web comerci இவ்வகை ஒளி கருவிகள் மூலம் ஒருவரோடு ஒருவர் இணையம் மூலம் தொடர்பாட (Լplգեւյլb. Skype, MSN meSSenger, Yahoo
meSSenger போன்ற தொலைத்தொடர்பு மென்பொருள்களில் ஒருவரையொருவர் பார்த்துத் தொடர்பாடுவதற்கு இது பயன்படுத்தப்படுகின்றது.
Microphone (sęGSGJITrias) ஒலிவாங்கி என்பது ஒலியலையை மின்னலையாக மாற்றும் ஒரு மின்னியல் ஆற்றல் மாற்றி அல்லது உணரி ஆகும். 1876ஆம் ஆண்டு, ஈமைல் பெர்லினர் முதன்முதலில் ஒலிவாங்கியைக் கண்டறிந்தார். இது குரலொலியை மின்னலையாக
மாற்றி அனுப்ப பயன்படுத்தப்பட்டது. மேலும் கணினிகளில் குரலொலி பதிவு செய்வதற்கும், குரலொலியை கண்டறியும் வசதியிலும்,
இணையத்திலிருந்தே பேசுவதற்கும் இது
பயன்படுத்தப்படுகிறது.
Fingerprint Reader
இதன்மூலம்
கணினியில்
கடவுச்சொல்
லுக்குப் பதிலாக
எமது கை
ரேகையினை
பயன்படுத்த
(Լplգեւյւb.
நவீன கணினிகளில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உருவாக்கப்படும் பாதுகாப்பு மிக வலுவானது. Digital Persona 6169lub Gup6óIGLIT(56i Fingerprint Reader ஆக பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது
oőFtõuñ 2OO

Page 23
Joystick இந்தச் சாதனமானது கணினி விளையாட்டுகளில் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் கணினித் திரைக்குள் தேவைக்கேற்ற விதத்தில்
பாருள்களை
நகர்த்துதல் மற்றும் கட்டளைகளை வழங்கல் போன்ற வேலைகளைச் சிறந்த முறையில் செய்யலாம்.
Digitizing Tablet
டிஜிட்டலைசிங் டேபிள் மூலம் வரைதல் மற்றும் உள்ளீடுகளை வழங்கல் போன்ற செயற்பாடுகளைச் செய்ய
வடிவமைப்பாளர்கள் மற்றும் வரைபடம் உருவாக்குநர்கள் போன்றோர் இதைப் பயன்படுத்து கின்றனர். இந்தக் கருவியின் மூலம் வரையப்படும்
விடயங்கள் நேரடியாக கணினித்திரையில் தோன்றும்
Light Pen லைட் பென் ஒருவகை உள்ளிட்டுக் கருவியாகும். இது பேனா வடிவில் (% வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியானது VDU எனப்படும் Video Display Unital) GBJIquT35 இணைக்கப்பட்டுள்ளது. இதன் முனையில் லைட் சென்சிட்டிவ் எலிமென்ட் எனப்படும் கருவி மூலம் கணினித்திரையில் நேரடியாக வரைவதற்கு பயன்படுகின்து. இந்தக் கருவி திரையில் கையெழுத்து இடுவதற்கும் பயன்படுகிறது.
Digital Still Camera டிஜிட்டல் ஸ்ரில் கமராவும் ஒருவகை உள்ளிட்டுக்
கருவியாகும். இதன் மூலம் ஒளிப்படங்களை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எடுத்து அதன் நினைவகத்தில் சேமித்து
- வைப்பதுடன், பின் வேண்டிய இடத்திற்கு மாற்றவும் அல்லது அவற்றினை அழிக்கவும் முடியும் ஒளிப்படங்களை கணினியில்,
சிகரம் தொரு
 
 
 
 

கமராவிலிருந்து பதிவிறக்கிய பின் மென்பொருட்கள் மூலமாக மாற்றியமைக்க அல்லது அச்சுக்கனுப்ப (Լplգեւյլb. Magnetic link Character Recognition மக்னடிக் இங்க் ஹீடர் ஆனது காந்தப்புல மை (INK) யில் எழுதப்பட்ட எழுத்துக்களை வாசிப்பதற்கு
பயன்படுத்தப்படும் உபகரணமாகும். இதன்மூலம் வங்கியில் காசோலைப் பரிமாற்றங்களில் முறைகேடுகளைத் தவிர்க்கலாம். அத்துடன் பரீட்சைத் தாள்களை வேகமாகத் திருத்தவும் உதவுகின்றது.
Optical Mark Reader (OMR)
ஒப்ரிகல் மாக் ரீடர் ஆனது செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துக்களை டிஜிட்டல் முறையில் மாற்றி கணினியில் பயன்படுத்தக்கூடிய எழுத்துருக்களாக மாற்றுகின்றது.
Bcr Cocde Reccer கடைகளில் விற்கும் பெரும்பாலான பொருட்களில் காணக்கூடியதாக உள்ள பார்கோட் வெவ்வேறு தடிமன்களில் கோடிடப்பட்ட செவ்வக வடிவப் படம். இது அச்சிடப்பட்டிருக்கும் பொருளின் விலை, அளவு, உற்பத்தி மற்றும் காலாவதித் திகதி மற்றும் பிற தகவல்களைக் கொண்டிருக்கும். ரீடரானது இவற்றில் உள்ள தகவல்களை அறிந்து கணினியில் வேகமாக பதிவு செய்கின்றது. இது பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக மையங்கள் மற்றும் பொருள்களை களஞ்சியப்படுத்தும் இடங்களில் பயன்படுகின்றது.
இதாடரும்.
- சு.நேதாஜி
gaiftñtuño 2010

Page 24
கணினியொன்றைப் பயன்படுத்தும் போது, அதன் பாவனையாளர் என்ற வகையில் அதனை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றியும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் கணினி பழுதுபார்ப்பவர்களிடம் அடிக்கடி கணினியை எடுத்துச்செல்லும் பிரச்சினை குறைவடைவதுடன், உங்கள் நேரமும், பணமும் மீதப்படுத்தப் படும். இங்கே நாம் தரும் தற்காப்பு பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இதனை நீங்கள் செய்ய (ԼՔIգեւյւb. 1.தினமும் ரிசைக்கிள் பின்னை (Recycle Bin) வெறுமையாக்
கிவிடுங்கள்.
2எப்போதும் கணினியை இயங்கிக்கொண்டிருக்க விடாமல், சில நேரங்களிலாவது செயற்பாட்டை நிறுத்தி(OFF செய்து) கணினிக்கு ஒய்வு கொடுங்கள் 3.கணினியில் காணப்படும் நீண்ட காலம் பயன்படுத்தாத செயலி (Programme) மற்றும் மென்பொருள்களை (Software) நீக்கிவிடுங்கள். 4.தேவையற்ற, பயன்பாட்டில் இல்லாத கோவைகளை (fies) அழித்துவிடுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவற்றை ரீ சைக்கிள் பின்னில் (Recycle Bin)
இருந்தும் நீக்கிவிடுங்கள்.
5:கணினிப் பாவனை முடிந்ததும் கணனியை மூடி
விடுங்கள். -
6.அவ்வப்போது டிஸ்க் கிளின் அப் (Disc Clean
Up) செய்யுங்கள். இதை பற்றி அடுத்த இதழில் p விரிவாக பார்ப்போம்.
7.குறைந்த பட்சம் மாதம் ஒரு முறையாவது
டிஸ்க் டி.பிராக்மெண்டேஷன்( Defragme
ntation) செய்யுங்கள். அல்லது எப்போதெல்லாம் அதிக வேலை கொடுக்கிறீர்களோ,
அதற்கு பிறகு டிஸ்க் டி.பிராக்மெண்ட் செய்வது நல்லது.
வெளியில் எறர்
செக்கிங் யுடிலிட்டி (Error Checking Utility) மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை ஹார்ட் ᎿᏀ6ru60Ꭷé5 (Hard Disc)
Tiә?
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போதும், சில வேண்டாத செக்டார்கள் (Sector) உருவாகும். அவற்றை நீக்க, கம்ப்யூட்டரில் உள்ள எறர் செக்கிங் யுடிலிட்டி Grö (356ODGOT(Error Checking Utility Scan) LJULJGöīLu@gög5 வேண்டும்.
9.தேவையில்லாத மென்பொருள் தொகுப்புக்கள், மொழித்தொகுப்புக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம். தேவைப்படும் நேரத்தில் அவற்றை இணையத்திலிருந்து பதிவிறக்கி (Download)
பயன்படுத்திக் கொள்ளலாம்.
10.ஸ்பைவேர்(Spyware) எனப்படும் உங்கள் கணினியின் இரகசியங்களை திருடும் மென்பொருள்களிலிருந்து கணினியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்கான மென்பொருள்கள் விண்டோஸ் உடன் கிடைக்கின்றன.
11.தினமும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அண்ட்டி வைரஸ் ஸ்கானை(Anti Virus Scan) இயக்கி, கணனி
goôFuñLff 201O

Page 25
"போல்டர்கள்(Folder), டிரைவ் (Drive)களில் உள்ள வைரஸ்களை நீக்கவேண்டும். Antivirus மென்பொருளை கணினியில் instal செய்துகொண்டு அடிக்கடி அதனை பயன்படுத்த வேண்டும். சில பிரபலமான Antivirus GliparGuiT(156736it:MacAfee, Norton, Kaspersky Panda, Avast Avira,AVG)
12.ஒவ்வொரு முறை பதிவிறக்கம் (Download) செய்யும் போதும்,
வைரஸ் ஸ்கான் 13.USP. Speaker கணினியுடன் இ வயர்களை கவன வேண்டும்.
14.கணினியை (
shutdown Glguíu 35p3|T3. ON/O. பயன்படுத்தவேன
- GibsT. &
பாகங்களைப் பராம
இந்தப் பகுதி உங்கள் கணினியின் வெளிப்பாகங்கள் பற்றியதாகும் தூசி, ஈரலிப்பு மற்றும் தவறான
பயன்பாடு என்பனவே கணினியின் பிரதான எதிரிகளாவர்.
உங்கள் கணினி வைக்க ப்பட்டிருக்கும் இடம் தூசிகள் படியாத இடமாக இருப்பதுடன், சிபியூ (CPU)வில் பொருத்தப்பட்டிருக்கும் விசிறிக்குத் தேவையான குளிர்ந்த காற்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான இடவசதி கொண்டதாகவும் இருக்கவேண்டும் வி பொதுவாக கணினியின் Power Unit Fan topolitb Cooling Fan போன்ற பகுதிகளிலேயே அதிகம் தூசி படியும் இந்தத் தூசிகளை பஞ்சுத்தன்மையற்ற துணிகளைப் பயன்படுத்தி அகற்றிவிடுங்கள்
Motherboard poojib Expansion Card போன்றவற்றைத் துப்பரவாக் gibC3burg, Static Proof Brush gif பயன்படுத்துங்கள்
தூசிகளை அகற்றும் இயந்திர த்தைப் Cleaner)
சிகரம் தொரு
உட்பாகங்களைத் செய்வதற்கென கருவியா என்பன கொள்ளுங்கள்
6 gp6ÖDDL inr607 Vac
தோற்றுவிக்கும்
இனால் கணினிய
பாதிப்படையக்கூ
கணினியின் : ulգ6:16253 தடுப்பு Olga) (Silica Gel
ഉ (r ഞഖയ്ക്കേ அதிகளவு நீர்த்த6 ஈரலிப்பை உறுஞ் (அவதானம் சிலி நச்சுத்தன்மையான எடுக்காத விதத்தி கணினி இய: க்கும் போது அத
ព្រោម៌តា ១៣៩
வேண்டாம் அவ்
Hard disk Sujäg
பாதிப்புக்கள் ஏற்.
Hard Disk Segg
கொண்டுசெல்வத
வடிவமைக்கப்பட
G T
 

செய்யவேண்டும்.
போன்றவற்றை )ணக்கும் மாகச் சொருக
மறைப்படியே வேண்டும். F சுவிட்சை டாம் கணினியை
கிரிசாந்
@ ↔ ↔ • • • • • • • @ • • • @ •
ரித்தல்
துப்பரவு -- ខ្មែោះអ្វីយu L
த உறுதிப்படுத்திக்
ann Cleanergissør static Electric Power
ன் த பாகங்கள் ຫຼືມີ _
தற்கு சிலிக்கா
பக்கற்றுக்களை ாம் இது ன்மையை அல்லது சிக்கொண்டுவிடும் க்காஜெல் து சிறுவர்கள் @ ឆ្នាតាវ៉ៅ)
கிக் கொண்டிரு. னை இடம் க்கவோ ாறு செய்தால் த்தில் படும் மேலும்,
க்கிடம் ற்கு ஏற்றவகையில்
என்டு திரிவதற்கு
ஒழுங்கான முறையில் shutdown செய்யாத ஒவ்வொரு தடவையும், அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை Scandisk செய்வது சிறப்பு 15UPS மூலமே கணினி ஐ இயக்குங்கள். இதனால் மின் தடை ஏற்படும்போது, கணினியில் தகவல்கள் இல்லாமல்போவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். ஊ
Dafta i raveller அல்லது External Hard Disk ggr i Juraju 1655giniasci.
அனைவராலும் பொதுவாகப்
பயன்படுத்தப்படும் Cleaner களைப் LJu6ör Gggl CD leggjuð DVD ROM களைச் சுத்தப்படுத்தவும் சில Cleaner sait 5.15j56ft CD-ROM Drive ஐப் பழுதாக்கிவிடுமென்பதைக் கவனத்தில் கொள்ளவும்
உங்கள் Monitorஇன் மேற்ப ரப்பை வாராந்தம் துடைத்து, ஏனைய பகுதிகளை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையேனும் சுத்தப்படுத்துங்கள் Gros-flécopes: Monitor1967 Coveஐக் கழற்றவேண்டாம் அனுபவம் வாய்ந்த கணினித் தொழில்நுட்பவியலாளர்கள் மாத்திரமே அதனைக் கையாள வேண்டும்
கணினி வைக்கப்பட்டிருக்கும்
சுற்றுப்புறத்தையும் சுத்தமாகப்
பணவேண்டும் சுற்றுப்புறத்தில் தூசிகள் இருந்தாலும் அது கணினியைப் பாதிக்கக்கூடும் இவ்வாறு கணினியைப் பராமரிப்பதன் முலம் உங்கள் கணினியின் ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும்
২ &

Page 26
கிடந்த இதழில் Word 2003 ஐப் பயன்படுத்தி
ஆவணமொன்றை தயாரிப்பது எப்படி என
பார்த்தோம் ஆவணத்தில் தட்டச்சு செய்யும்
விடயத்தின் எழுத்துரு, வண்ணம், அளவு போன்றவற்றையும், பந்திகளை தேவைக்கேற்ற விதத்தில் மாற்றியமைப்பது பற்றி இந்த இதழி 5sT6ÕÕT6) TLD. ஆவணத்தில் பந்திகளை தட்டச்சு செய்து முடித்த பின்பு அவற்றை நம்முடைய தேவையைப் பொறுத்து மாற்ற Format Menuல் உள்ள கட்டளைகளைப் பயன்படுத்துவோம். முதலில் தட்டச்சு செய்த எழுத்துக்கள் அல்லது பந்திகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் (மாற்றத்துக்கு உட்படவுள்ள வார்த்தைக்கு முன் கேர்சரை -cursor வைத்துக் கொண்டு விசைப்பலகையில் உள்ள அம்புக்குறிகளைக் கொண்டு தேவைக்கேற்ப மேல், கீழ்,வலது மற்றும் இடது பாகங்களில் சுட்டியை அழுத்தியபடி நகர்த்தி தேர்ந்தெடுத்துக் select கொள்ளலாம்)
Microsoft Office
Format Menu "> Font (gold(g 6 g). Ctrl+D
பாதையூடாக நாம் கீழேயுள்ள
នឹងខ្នះខែ ԼՈfr:$ն -
Bie Y t tlLLt tCLBtO eeS eeL eBLs ee eB Be seue LLsS LLLLLLLLss BBkL LLLLLLLBES
rேe
கட்டளைத் தொகுதிக்குள் செல்வோம். இதற்கு Font, Character Spacing, Text Effects gélu முக்கிய கட்டளைகளும் அது சம்பந்தப்பட்ட கட்டளைத் தொகுதிகளும் உள்ளது.
அதில் முதலாவதாக உள்ள Font கட்டளைத்
 
 
 

தொகுதியில் உள்ள font list boxல் எமது கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Fonts 碧 (எழுத்துருக்களின் தொகுப்பு) வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றில் எமக்குத் தேவையான ஒரு எழுத்துருவை நாம் தெரிவுசெய்யும்போது, ஆவணத்தில் தேர்ந்தெடுத்த பகுதியில் உள்ள அனைத்து வாக்கியங்களின் வடிவமும் நாம் விரும்பியது போன்று மாற்றமடையும்.
text fert: Ferit style: ក្រុង វិស្ណុស្កូ Roឆ្នា v Regular Äriai
Cötừị
அடுத்ததாக உள்ள font style மற்றும் Size ஆகிய இரண்டும் எழுத்துருவின் கீழ்க்கண்ட விதங்களில் மாற்றலாம்
Bold Italic Underline
Sizeஆனது எழுத்துருவின் அளவை கட்டுப்படுத் துகின்றது. இந்த கட்டளைகளுக்குக் கீழே Font Color, Underline Style, Underline color gélu ep6igib காணப்படுகின்றது.
Text Formatting
Font color எழுத்துருவின் நிறத்தை மாற்றுவதற்கும் Underine Style அடிக் கோடிடுவதற்கான
Font color:
養
Colors, ...
வெவ்வேறான தெரிவுகளைக் கொண்டிருக்கும். Underline Color அடிக்கோட்டிற்கான நிறத்தினைத் தெரிவு செய்ய பயன்படுகின்றது.
goöftñuño 2010

Page 27
மூன்றாவதாகவும் இறுதியாகவும் உள்ள Effects கட்டளைத் தொகுதியானது பல்வேறு விதமான எழுத்துருக்களுக்கான கட்டமைப்பு மற்றும்
Effects
Strikethrough Shadow ကြ]်ရှူ၍ll tap; Double strikethrough Outline A caps Superscript · Emboss Hidden Subscript Engaye
வண்ணங்களைக் கொண்டுள்ளது. இதிலுள்ள SuperScript மற்றும் SubScript ஆகியன அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் அதை சற்று விரிவாகக் காண்போம்.
கடிதம் எழுதும்போது திகதியில் அல்லது கணிதவியல் சூத்திரங்கள் போன்றவற்றை Word 2003ல் தட்டச்சு செய்யும்போது இந்தக் கட்டளையை பயன்படுத்துவோம். முதலில் தேவையான எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டு சாதாரண எழுத்துக்கு சற்று மேல் அல்லது கீழ் செல்லவேண்டிய எழுத்தைத் தெரிவு Gaullgil GasTaoiG format -- font -- Effect --> கட்டளைத் தொகுதிக்குச் சென்று Super Script அல்லது Subscript கொடுத்து தேவையான விதத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
H 2 Ο SubScript H O (a-b)2 Supe Sp (a-b)
format Font கட்டளைத் தொகுதியின் முடிவிலுள்ள
*ಟ್ವಿಟ್ಲಿ
__------ Sample —ത്തങ്ങ மாதிரி ×
This is a TrueType font. This fort will be used on both printerard screen,
வெள்ளைத் திரைப் பகுதியானது நாம் கட்டளைகளைத் தேர்ந்தெடுக்கும்போது அல்லது மாற்றும்போது ஏற்படும் மாற்றங்களை திரையில் காட்டுகிறது. நாம் OK கட்டளையை கொடுக்கும்போதுதான் எமது ஆவணத்தில் அந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
Format -> Font கட்டளைத் தொகுதியில் இரண்டாவதாக உள்ள Tab கட்டளைத் தொகுப்பானது
Character Spacing gestb.
இது ஒவ்வொரு எழுத்துகளுக்கும் இடையில் உள்ள அளவுகளை கட்டுப்படுத்தும் கட்டளைத் தொகுதியாகும். இதிலுள்ள Scale ன் பொதுவான அளவு
100%ல் இருக்கும். நாம் இதனைக்
குறைக்கும் போது எழுத்துக்களுக்கு
டையேயான தூரம் குறைவதுடன் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று நருங்கி வாசிக்க முடியாமல் இருக்கும். அதேபோல் Scale ஐ அதிகரிக்கும்போது எழுத்துக்கள்
சிகரம் தொரு
 

இயல்பான அளவினை விட பெரிதாகி காணப்படும். இந்த அளவினை பொதுவாக நாம் மாற்றுவது இல்லை.
Spacing ஆனது எழுத்து வரிகளுக்கு இடையிலான தூரத்தினை தேவைக்கு ஏற்றாற்போல மாற்ற உதவுகிறது. Character Spacingal) plaitat Position gag, பந்திகளுக்கு இடையிலான அல்லது வரிகளுக்கு இடையிலான மேலே மற்றும் கீழே அமையும் தூரத்தின்
Spacing: Normal
을
Kerning for fonts:
அளவுகளைத் தீர்மானிக்கின்றது. இது சுப்பர் ஸ்கிரிப்ட், சப் ஸ்கிரிப்ட் போன்றே செயல்படும் கட்டளையாகும் ஆனால் சுப்பர் ஸ்கிரிப்ட் சப் ஸ்கிரிப்ட் கொடுக்கப்படும் தூரம் மாற்றத்துக்கு உட்படுத்த முடியாது. இந்த Position கட்டளை மூலம் எமக்கு வேண்டிய அளவுகளைக் கொடுத்துக்கொள்ளமுடியும்.
Text Effects ஆனது, ஆவணங்களில் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது விரும்பிய பகுதிகளை சிறப்புக் காட்சியாக, அசைவுறும் ஒளியாக காட்டப் பயன்படுகின்றது. இதில் பல வண்ண எ.பெக்ட்ஸ்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
岑 Font Character spacing TextEffects
ॐ
Animations:
X8&8:
linking Background as Vegas Lights
hi
鲁
g
R
d
A.
t
S
(effects) உள்ளன. இதை காட்சிப்புலத்தில் மட்டுமே காணலாம் (உதாரணமாக ஈமெயில், கணினித்திரை) ஆவணத்தை அச்சிடும்போது இவை அவ்வாறு தெரிவதில்லை. அடுத்த இதழில் இன்னும் பல பயன்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
- அ.பெஸ்ரியன்
paftõuñ 2OMO

Page 28
P hotoshop இல் ஒளிப்படங்களின் Brightness, Contrast g iDripp5 ஒளிப்படங்களின் தெளிவை அதிகரிப்பது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். நமக்குத் தேவையான வடிவங்களில் ஒளிப்படங்களை எப்படி வெட்டுவது என இப்பகுதியில் காணலாம்.
(95pb(5 BTib Marquee tool, Magnetic Lasso tool, Pen tool
முதலில் தேவையான அளவீடுகளைக் கொடுத்து புதிய ஆவணத்தைத் திறந்து கொள்ளுங்கள். Toolboxல் முதலாவதாக உள்ள Marquee toolgg (35ïs5G),5G) is56ï. (3562/6it Rectangular Marquee tool, Elliptical Marquee tool, Single Row Marquee Tool, Single Column Marquee Tool 6T607 4 65LDIT60T
- * _期 Rectangular Marquee Tool
敦 OElliptical Marquee Tool
eses Single Row Marquee Tooi
აჯჯაჯxxxx xxxx xxxxx Single Column Marquee Tool
இவற்றில் Rectangle மற்றும் Elliptical 616il 1606i, (p60pGui சதுரம், செவ்வகம் மற்றும் வட்டம், முட்டை வடிவங்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும்.
போன்றவற்றைப் பயன்படுத்துவோம்.
வேறுபாடு கொண்ட Tools உள்ளன.
Single Tool கோடுக
Tool B படங்க நகர்த்த விளக்கு உங்களு தேவை படத்ை அல்லது மூலம்
இப்பே toolab
யைக்
Rectan toolgg கொள்
படத்தி வண் மவுஸ்
தெரிவு புள்ளிக
ஒடும்
காண்பி
பிறகு
6ýlað II கட்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Row Marquee Tool, Single Column Marquee ஆகியன, உயரம் மற்றும் அகல வாக்கில் குறுகிய 5ளை வரைவதற்குப் பயன்படுகின்றது.
oxal) (ST60iiLT6...g5 T5 plairat Move Tool, ஒளிப்ளை தேர்ந்தெடுக்கவும் தேவையான இடத்துக்கு வும் பயன்படுகின்றது. இதைப் படங்களுடன் குகின்றேன்.
ருக்குத் யான ஒளிப்5 File --> Open 5 (Ctrl+ O) திறவுங்கள்.
ாது Marquee gilliq (Mouse) கொண்டு gular Marque
தேர்தெடுத்துக் 61515156ir(Ctrl+M).
ல் உங்களுக்கு qய பகுதியை
மூலம் செய்யும்போது, 56fALL'ILLU’IL கட்டம் ஒன்றைக் ர்கள்.
Select Menu. -->
ᏄᏙᎾᎵᏚᎾ လာတက္ဇောတွေရော ဣား — ၃၇ ့ ့ ့xလျှေ ளயைத் தெரிவு செய்யவேண்டும். இதன்போது நீங்கள் ஸ் தெரிவு செய்த இடத்தைத் தவிர உள்ள ஏனைய னைச் சுற்றி தெரிவு கட்டம் ஒன்று தென்படும் அதை
Delete கட்டளையின் மூலம் ஒளிப்படத்திலிருந்து
}_a)ff.
ாது உங்களுக்குத் தேவையான வடிவத்தில் ஒளிப்படம் ப்பட்டு இருப்பதைக் காண்பீர்கள். இதைப் போலவே
Elliptical Marquee tool gli Liu Jail (63.5, 6) is lib
மற்றும் முட்டை வடிவில் படங்களை வெட்டி
எடுக்கலாம்.
**ÝSHOP ER .4 wiliյԼlգWhl
oőFtõuñ 2O1O

Page 29
Marquee tool gŮ LJULJ6öīLUGjögl FfluLITTGØT 6JL'ILLb அல்லது சதுர வடிவங்களை வரைவதற்கு Shift உடன் Mouseஐ பிடித்தபடி வரையவேண்டும். குறிப்பு:
Options Bar 396Gl6IT(5 Tools 5(655(5iò ஏற்ற வெவ்வேறு விதமான கட்டளைத் தொடர்களைக் கொண்டிருக்கும். Marque tool6ù Settingsg LDITppl6ugjö(5 Menu bar6ôt கீழே உள்ள Options Barல் ஒரு சில Settingsஐக் காணலாம்.
(956) 1...New selection, 2. Add to selection, 3. Subtract
to selection, 4. Intersect with selection, 5. Feather 6T60T 5 விதமான தேர்வுகள் இருக்கும்.
முதலாவதாக உள்ள New selection ல் சாதாரண தேர்வு
முறை காணப்படும்.
அடுத்ததாக உள்ள Add to selection ஆனது ஒரே
நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை மேற்
காள்ளவும்
மூன்றாவதாக உள்ள Subtract to selection தேர்வானது
தேர்ந்தெடுத்த பகுதியில் தேவையற்ற இடத்தினை நீக்குவதற்கும் உபயோகிப்போம்.
சிகரம் தொடு
 
 
 
 

selectionகளுக்கான இடையில் உள்ளதை தேர்வு செய்ய உதவுகிறது. ஐந்தாவதாக உள்ள Feather ஒப்ஷன் ஒளிப்படங்களின் விளிம்புகள் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதனை நிர்ணயிக்கிறது. Marquee Tool g (ogifo, Gsurg, Liai Feather கட்டளையில் தேவையான அளவைக் கொடுத்து
Feather : 2 Feather: 20
Feather : 50 Feather: 100
ஒளிப்படத்தில் வேண்டிய பகுதியை தெரிவு செய்து Inverse Selection கொடுத்த பிறகு தேவையற்ற பகுதிகளை Delete செய்யும் போது படங்களில் காட்டியவாறு மாற்றங்களைக் காணலாம்.
இப்படி படங்களை வெட்டி ஒரு பின்னணிப் படத்தில் போட்டாலும், அதைவிட தத்துருவமாக அதே பின்னணிப் படத்தில் குறித்த நபர் அல்லது வடிவம் இருப்பதைப் போன்று காட்டுவதற்கு நாம் விரும்பியவாறு ஒளிப்படங்கிளை வெட்ட பயன்படுவது g5 Taiji Magnetic Lasso tool LDfbplub Pen tool sy,(5lb. போட்டோஷாப் Tool Barல் 3வதாக உள்ள இந்த Toolஆனது மூன்று வித வேறுபாடுகள் கொண்ட வேலைகளைச் செய்யக்கூடியது.
அவற்றைப் பற்றி அடுத்த இதழில்
காண்போம்.
- அ.பெஸ்ரியண்
oőFtõuñ 2OO

Page 30
லூக்சி (100kIேE) தலைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு முன்னால் 羲 வரும் ஒருவரை 羲 இனங்கான முடியும் என்பதை நிரூபித்துள்ளது இந்த லூக்சி என்ற வீடியோ கமெரா. இதனை காதின் மேல் பொருத்தி வைத்துக்கொண்டு அதன் பொத்தானை அழுத்தினால் போதும், முன்னாள் நடக்கும் அனைத்தையும் வீடியோவாக 5
மணித்தியாலத்துக்குச் \சேமித்து வைத்திருக்கும்
வீடியோவை பார்ப்பதுட்ன், அதனை நீங்கள் மாற்றியமைக்கவும் முடியும். அதுமட்டுமன்றி, உடனடியாக உங்கள் சமூக வலைப்பின்னல்களில் (பேஸ்புக், ருவிற்றர், மைஸ்பேஸ் ) 30 நிமிட வீடியோவை தரவேற்றி வைக்கவும் முடியும் காதில் இதனை பொருத்தி வைத்தால் போதும் உங்கள் கைகளுக்கு வேலையே இருக்காது.
韩 g-UnTĚ iPad) ஒவ்வொருமுறை அப்பிள் நிறுவனம் ஒரு புதிய
சாதனத்தைக் கொண்டு வரும்போதும், உலகம் அதை வியந்து பார்க்கிறது 3 ஆண்டுகளு" ககு முன அப்பிள் ஐ-போனை (iPhone)ë 雛臺蒙° கொண்டுவந்தபோது ஆச்சரியப்பட்ட விழிகள் இன்று மீண்டும் விரியத் தொடங்கியுள்ளன. மக் (Mac) கம்ப்யூட்டர், ஐபொட் மியூசிக்
57(36tuj (iPod Music Player) ppg)|bgg (BLITait GLDIT60L6 (iPhone Mobile) 6T607 (ppg56)||b புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் Hತಿ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்படுத்திய அப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ-பாட் (iPad) என்ற டிஜிட்டல் அதிசயத்தை வெளியிட்டது.
ஸ்மார்ட் போனுக்கும்(Smart Phone), லப்
டாப்(Laptop) புக்கும் இடைப்பட்ட சாதனம்போன்று இது இருந்தாலும், அவை இரண்டையுமே ஒரம் கட்டும் சாதனமாகவும் உள்ளது. நெட்புக் கம்ப்யூ ட்டருக்குப்(Netbook) பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது உள்ளது.
இணையத்தைப் பிரவுஸ் (Browse) செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை. லப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே, இவற்றுக்கிடையே ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தால் என்ன என்ற
தலைசிறந்த
獸 O
எண்ணத்தில் உதித்ததுதான் அப்பிள் ஐ-பாட் இதில் ஐ-போன் செயலிகள் அனைத்தையும் இயக்கலாம் என்பதுடன், அகலமான திரையில் plairgit Gaujágia) lab di GLITji'(Virtual Keyboard) மூலம் எளிதாக உள்ளீடுகளை கொடுக்கக்
கூடியதாகவும் உள்ளது.
ஃப்லிப்போட் (RIPE0ARD)
பேஸ்.புக், ருவிற்றர் போன்ற சமூக வலைப்பின்னல்களுடாக நண்பர்கள் நாளாந்தம்
Filiptixabard
வெளியிடும் தொடர் வெளியீடுகள் அடுத்தடுத்து உங்கள் 雛 தளத்தில் நிறைந்து காணப்படும். - பார்ப்பதற்கு :* ஏதோ ஒரு வகையில் வெறுப்பையும் சலிப்பையும் தான் தரும்
ஆனால் இவற்றை அப்படியே தனக்குள் உள். வாங்கி, பார்ப்பதற்குக் கவர்ச்சியாக சஞ்சிகை வடிவில் மாற்றித்தரும் செயலியே 'ப்லிப்போட் ஆகும்.
செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் என
goaftñtuño 2010

Page 31
தனித்தனி பிரிவுகளாக உங்கள் விருப்புக்கேற்ப நீங்கள் அதை மாற்றியமைக்கவும் முடியும். அனைத்து நண்பர்களின் தொடர் வெளியீடுகளையும் ஒரே பார்வையில் உங்களுக்கு காட்டும். புதிய வருகையான, மிகச்சிறிய தொடுகை திரையுடைய கணினி ஜபாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி, மிக வேகமான செயற்பாட்டுத்திறன் கொண்டதாகும்.
@ @ @三@三尊 @三@ @ @三鬱三@ 尊三尊 நுளம்பழக்கும் நுளம்பு!
The Malaria-Proof Mosquito &
the Mosquito Laser)
மலேரியா நோய் பரப்பும்
魏
&
இனங்கண்டு கொல்லும் லேசர் கற்றையினைத் தெறிக்கும் உபகரணம் ஒன்றை நுளம்பின் வடிவிலேயே அமைத்துள்ளார்கள் அரிசோனா பல்கலைக்கழக
விஞ்ஞானிகள்
ஒரு வருடத்திற்கு உலக அளவில் 250 மில்லியன் பேர் மலேரியாத் தாக்கத்திற்கு உட்படுவதுடன்,
ட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இறக்கிறார்கள் இதனால், இந்த வருடத்தை நுளம்புக்கே கெட்ட காலமாக மாற்றியுள்ளார்கள் இந்த விஞ்ஞானிகள் இந்த எதிரி நுளம்பானது மலேரியா கிருமியான பிளாஸ்மோடியத்தைக் காவும் நுளம்புகளின் இறக்கைகள் பறக்கும் அதிர்வெண்ணின் மூலம் அவற்றை இனங்காணும். உடனே, லேசர் கதிர்களை வெளியேற்றி நுளம்புகளை எரித்து அழித்துவிடும். மிக விரைவில் நுளம்புகளைக் கட்டுப்படுத்தி மலேரியாத் தாக்கத்தைக் குறைப்பதே இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் எண்ணமாகும்.
சிகரம் தொரு
ஆய்வுகூட ச [Lab-GroW LUN
அமெரிக்காவின் ே ழக ஆராய்ச்சியாளர்கள் வளரும் தன்மையு@星_彗 36 JITGFL '60DLJ
6L உருவாக்கி யுள்ளார்கள். எலிய பட்டு பரீட்சிக்கப்ப இயற்கை சுவாசப் செயற்பாட்டையே
இயற்கையான சுவி அமைப்பை ஒத்தத கலன்கள்,கொலாஜ மற்றும் தொடுப்பில் என்பனவற்றை அமைந்துள்ளது ஓரிரண்டு மணித்தி ஒட்சிசன் காபனீெ வாயு மாற்றச் செய வினைத்திறனாக ந உட்சுவாச வெளிச் படிமுறைகளை ெ மிக நீண்ட காலத் கூடியவாறு ஆய்வு இந்த சுவாசப்பைன் உருவாக்கி, சுவா புற்றுநோய் மற்றும் நோய்களால் பாதி நோயாளிகளுக்கு இவர்களின் நோக்
e e O e o O
தண்ணிரின் சலவை இய Wateress Was
தற்போது பயன்பா
களின் நிறுவனமா நிறுவனம் கண்டுபி
..Gs Guitar)(Xeros) இச்சலவை இயந்த நைலோன் பொலி
 
 
 
 
 

வாசப்பை
GS)
ஜல் பல்கலைக்க
பில் பொருத்தப்ட்டபோது, 95% பையுடன் ஒத்த
இது ஆற்றுகிறது.
JITgFLI6OOL Iu 5l6ċir ாகவும், குருதிக் ஜின் நார்கள் ழையங்கள் காண்டு
LTab166រ៉ា ராக்சைட் பற்பாடு டப்பதுடன், சுவாசப் சயற்படுத்துகிறது. துக்கு இயங்கக் கூடத்தில்
சப்பைப் ) 36) HT3- j6OLj ப்புறும் பொருத்துவதே கமாகும்.
e. e. e. e. e. g. றிய
e பந்திரம் hing Machine) ட்டிலுள்ள சலவை யந்திரங்கள் யன்படுத்தும் ിങi, 90% ജ ச்சப்படுத்தும் itᎧ6ᏡᎠᎧ1 யந்தரத்தை |-6|Ն) ல்கலைக்கழக பூராய்ச்சியாளர்.  ை"செரோஸ் டித்துள்ளது.
என்றழைக்கப்படும் திரத்திற்கு மர் மணிகள்
மற்றும் சலவைத்தூள் கூடவே ஒரு கப் நீரும் இருந்தால் போதும்.
நீரினால் அழுக்கு கழுவப்பட்டு பொலிமர் மணிகளால் உள்வாங்கப்படும். ஆனால் பொலிமர் மணிகள் மீளப் பயன்படுத்தத்தக்கது என்பதுடன் அதனை எடுக்க பயன்பாட்டாளர் சிரமப்படத் தேவையில்லை. சலவை இயந்திரமே அதைப் பிரித்து வெளியேற்றும். இந்தப் பொலிமர் மணிகள் கிட்டத்தட்ட 100 ஆடைகளுக்கு அதாவது வீட்டில் 6மாதம் வரையில் மீள் பயன்படுத்தக்கூடியது. ஆரம்பத்தில் இச்சலவை இயந்திரம் சலவையகங்களில் பயன்படுத்தக் கூடியதாக இருப்பினும் மிக விரைவில் வீடுகளுக்கும் வந்துவிடுமாம்.
உயிர் காக்கும் இயந்திர
- LoGolfggor (LIFEGUARD
ROBOT
மனித உயிர்காப்பாளரை விட 15 மடங்கு வேகங்கொண்ட இந்த இயந்திர உயிர் காப்பாளி, நீருக்கடியில் மாட்டிக்கொள்
EMergency Integrated Lifesaving Lanyard) என்றழைக்கப்படும் 4 அடி உயரமான இந்த இயந்திர உயிர் காப்பாளி, 24miesh என்ற வேகத்தில் நீருக்கடியில் செல்லும் தோலை இயக்குக் கருவி மூலமாக இயக்கப்படும் இது, ஒரு தடவை மின்னேற்றலில் 130 km (81mies) வரை செல்லும்
மனிதர்களைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்ட இந்த இயந்திர உயிர்காப்பாளி, சமயத்தில் நீருக்குள் சிக்கிவிடக்கூடிய மனித உயிர் காப்பாளர்களையே
காப்பாற்றுகிறது. -Lo. UGSFMT
oőftõttuñ 2OMO

Page 32
gieri safari (Table
ARM11 8902, 800MHz இயக்குதளத்தினை(Antroid 2.0 Oper வைத்துப் பயன்படுத்தக் கூடிய கணி 256 MB நினைவகம் 8 inch LCD ெ இணைப்பு, யுஎஸ்பி போட்(USB Port 3G தொடர்பாடல் வசதி என்பவற்றை (5GTib(Google Crome), u, flu, (YC மென்பொருள்களையும் କ୍ଷୋ கொண்டுள்ளது.இக்கணினி இயங்குவதற்கு 37 வோட்
மின்கலம் தேவைப்படும்
புளுரூத் விசைப்பலகை
அழகிய வண்ணத்தில், 175 கிர வண்ணம் நெகிழ்வுத்தன்மையுள்ள புளு உள்ளது.
415mm X 125mm X 16mm LufluDIT6007 விசைப்பலகை, ஸ்மாட் போன் (Smart ஐபோன் (iPhone), பிளாக் பெரி (Bla தொலைபேசிகள் மற்றும் கணினிகளுக்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் மின்னூட்டத்திற்கு 2AA Bateri
2. 冒- தன்மையுடைய எளிதில் சுத்தம் செய்ய 1- தற்போது இது சந்தைக்கு வந்துள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tPC)
புரொசெசரைக் கொண்ட, அன்ரிராய்டு 2.0 ating System) கொண்டியங்கும், கைகளில் னி இதுவாகும். தாடுதிரை, கம்பியில்லா இணைய 1, 16GB 616igi G (Hard Disc), க் கொண்டுள்ள இது, கூகிள்
uTube), எம்.எஸ்.என். போன்ற இணைய
(Bluetooth Keyboard)
ாம் நிறையில் மடித்து சுருட்டி வைக்கக்கூடிய நரூத் விசைப்பலகை பாவனைக்கு வந்து
த்தினைக் கொண்ட இந்த புளுரூத்
Phone), 9 il flair g(6 IIT' (Apple iPod), k Bery) போன்ற பிரபலமான கையடக்க கு ஒத்திசைவாக செயல்படும் வகையில்
S உலர் மின்கலம் தேவைப்படும். நீர்புகாத் க்கூடியதாய் பல்வேறு வண்ணங்களில்

Page 33
ി ജ டியூப் குழந்தைகளின் இருப்பர். வர்க்கமாகவே அனைவரும் ஓரிடத்திலிருந்து ! இருப்பர் 10 மாதம் தாய் வயிற்றில் இடத்துக்கு வேர் சுமப்பதென்பது உலக அதிசயம்
ކްށްo
செய்யப்பட்ட அழுகாத தக்காளியும், கண்ணிர் வரவழைக்காத வெங்காயமும், கெட்டுப்போகாத காய்கறிகளும் மார்க்கெட்டில் கிடைக்கும்.
உலகில் வயதானோரே அதிகம்
fluta5litiq” (Virtua வழியாகவே சென
போக்குவரத்து வ மியூசியத்திலேயே சுற்றுலாவுக்கென கோள் உருவாக்க
மனித மரபணுக்கள் மூலம் உருவாக்கப்பட்ட சூப்பர் செயற்கை மனித இனம் உருவாக்கப்பட்டுவிடும்.
பருவநிலை மாற்றத்தால் பஞ்சம் ஏற்பட்டு பாதிப்பேர் பட்டினியாகவே
சிகரம் தொடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாலியா ஒரு டூர் போய் வரலாம்.
எல்லா நாடுகளிலும்
செல்லுபடியாகும் ஒரே நாணயம் பயன்பாட்டிலிருக்கும்.
கம்ப்யூட்டர் வைரஸ்களால்
இன்னோர்
நாடுகளுக்கிடையே போர்
மூழும். இசூரிய ஒளியிலிருந்தே
எடுக்கப்படும் தடையே இல்லாத இயற்கை மின்சாரம் பாவனைக்கு வந்துவிடும்(பவர் கட் கட்டாகிவிடும்). வாகனங்கள் தண்ணீரிலேயே
ஓடும் (பெற்றோலுக்குத் தண்ணி
காட்டிவிடலாம்).
| Reality) iறுவிடலாம்.
உலகக் கோப்பை போட்டிகளில் ரோபோ வீரர்களே விளையாடுவர்(விளையாட்டு வீரர்கள் கச்சான் கொறித்தபடி அதை ரிவியில் பார்த்து இரசிப்பர்).
மாற்றுச் சிகிச்சைக்காக செயற்கை
ĝ0 L (6) உறுப்புகள் இருக்கும் (ஏதாவது ஒரு ': உறுப்பில் பூமிக்கருகில் ஒரு சிக்கலென்றால் அப்படியே கழற்றி ப்பட்டிருக்கும். மாற்றிவிடவேண்டியதுதான்)
உலகமெங்கும் பசுமை நகரங்களே இருக்கும் (நரகம் மேலுலகத்திலும் இருக்காது).
Source: http://rajkumer.blogspot.com
ggersbufi 2010

Page 34
சம்பர் என்றாலே டுமுறையும், காண்டாட்டமும்தானே? அதுவும் வருட இறுதி விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று கொண்டாட இதுதான் பொருத்தமான காலம்
ாழ்ப்பாணத்துக்கும் வெளிமாவட்டங்களுக்குமான போக்குவரத்து வசதிகள் சுமுகமடைந்திருப்பதால், இந்த விடுமுறையில் குடும்பத்தோடு கொழும்புக்கு
· ඉA பயணம் போட்டு, இடங்களையும் சுற்றிப் பார்த்து, மலிவு விற்பனைகளில் தேவையான பொருள்களையு அள்ளிக்கொண்டு வந்துவிடலாம்.
தெகிவளை மிருகக் காட்சிச்சாலை, அரும்பொருள் stafuligib, 3rd Gaal) Gaujabi (Excel World), லெஷர் வேர்ல்ட்(leisure World) போன்ற களியாட்ட -நிலையங்களுடன், மஜெஸ்டிக் சிட்டி(Majestic City),
லிபர்ட்டி பிளாஸா(Liberty Plaza) போன்ற ஷொப்பிங் கொம்பிளக்சுகள் என ஏராளமான இடங்களை ஒரு சுற்றுச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிடலாம். மிருகக் காட்சிசாலை தெற்காசியாவிலேயே மிகவும் சிறப்பான மிருகக் காட்சிசாலை கொழும்பு தெஹிவளையில் அமைந்துள்ளது. செடி, கொடி, மரங்கள் நிறைந்த இயற்கையான சூழ்நிலையில் அமைந்திருக்கும் இந்த மிருகக் காட்சிசாலையில் அனைத்து 6. I6OD 55 LILIT 60T மிருகங்கள், பறவைகள், ஊர்வன, அரிய மீனினங்களையும் பார்வையிட்டு மகிழலாம்.
மாலை நேரங்களில் தினமும் நீர்நாயின் சாகச நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமைகளில் யானைகளின் சாகச நிகழ்ச்சியும் நடைபெறும்
உணவு, குளிர்பானங்கள் அருந்துவதற்கு சிற்றுண்டிச்சாலைகளும் மிருகக் காட்சிச்சாலைக்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன.
జ ______ தெகிவளையில் இ 9 ܢܠ ܐܠNG5Eg1
கொட்டாஞ் சேனைக்குப் பயணிக்கும் 176ம் இலக்க பேரூந்தில் சென்றால் நேரே மிருகக்
காட்சி சாலைக்கும், காலி வீதியில் தெகிவளைச் சந்திக்கு முன்பாக
இறங்கி நடந்தும்
போகலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசிய அரும்பொருள் காட்சியகம் பல நூற்றாண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்ட பல்வேறு அம்சங்கள் இங்கே நிறைந்துள்ளன. விஞ்ஞானம், கலாசாரம், இயற்கை வளப் பாதுகாப்பு, நூலகம், வெளியீடு ஆகிய ஐந்து பிரிவுகளாக அரும்பொருள்கள் இங்கே பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
விஞ்ஞானப் பிரிவு, விலங்கியல், தாவரவியல், புவியியல், ஆகிய மூன்று உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விலங்கியல் பிரிவில் சுமார் 23ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள், விலங்குகள்,
னங்களின் உருவங்களும், தாவரவியல் பிரிவில் 1,500க்கும் அதிகமான தாவரங்கள் பற்றிய விபரங்களும், புவியியல் பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமையான நவரத்தினங்கள், வைரங்கள், கனியுப்புக்கள் மற்றும் பல வகையான கற்களையும் காணக்கூடியதாக இருக்கும்.
கலாசாரப் பிரிவில் வரலாறு, சமூகவியல் சார்ந்த தொன்மைப் பொருள்களைக் காணமுடிகிறது. நாணயங்கள், பழமை வாய்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பாவனைப் பொருள்கள், ஆபரணங்கள், தளபாடங்கள், பழமையான எழுது கருவிகள், ஆயுதங்கள், சட்டி பானைகள் எனப் பல்வேறு பொருள்களும் வரலாற்றுப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
Diblesio

Page 35
கொழும்பு 7 இல் அமைந்துள்ள இந்த அரும்பொருள் காட்சியகத்துக்கு, வெள்ளவத்தையிலிருந்து அல்லது கொட்டாஞ்சேனை, மட்டக்குளியவிலிருந்து 155ஆம் இலக்கப் பேரூந்தில் செல்லலாம். புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து 138 வழி இலக்க பேரூந்திலும்
செல்லலாம்.
GréGharco Gojebi (Excel World Entertainment Park)
அழகான புத்துணர்ச்சி தரும் சூழலில், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரையும் கவரும் களியாட்டங்கள் Excel World இல் நிறைந்துள்ளன.
குழந்தைகளின் உடலுக்கும், மனதுக்கும், உற்சாகத்தைத் தரும் பல சாகச விளையாட்டுக்கள் இங்கே உள்ளன.
9.5g/Lai Laser Game Center d5(g 69(15 (up60p) செல்லாமல் நீங்கள் திரும்ப முடியாது. உங்கள் திறமையை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்குதான் நிறைந்து கிடக்கின்றன.
இலங்கையின் மிகப்பெரிய Game Center ஆன இங்கு, மின்சாரக் கார், மோட்டார் சைக்கிள் சவாரிகள், Bowling, உதைபந்தாட்டம் போன்ற 6,56061TLITGd5(65L6i martial arts games, போர் மற்றும் மயிர்க் கூச்செறியும் பல விளையாட்டுக்களும் உள்ளன.
இலங்கை, இந்திய, மலேசிய, மொங்கோலிய அறுசுவை உணவுகளைப் புசிப்பதற்கு Avenue என்ற பரந்த உணவகமும் இங்குள்ள உடலுக்குகந்த ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழரசங்கள் என்பன இங்கே கிடைக்கும். முப்பரிமாணத் திரைப்படம் பார்க்க CINAMATRIX GT6öip பிரிவும் உள்ளது.
கொழும்பு 10 இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

960 psigilairgit Excel World க்கு, வெள்ளவத்தையிலிருந்து அல்லது கொட்டாஞ்சேனை,
மட்டக்குளிய பகுதிகளிலிருந்து S. 155ஆம் இலக்கப் பேரூந்தில் (OgradaDGDITI Ď.
லெஹர் வேர்ல்ட் (Leisure World) கொழும்பின் புறநகர்ப் பகுதியான அவிசாவளையில் அமைந்துள்ள லெஷர் வேர்ல்ட், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதைக் களிப்பதற்காக
நீச்சல் தடாகங்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள், இராட்சத இராட்டினங்கள், நீர்ச் சறுக்கல் விளையாட்டுக்கள் எனப் பல்வேறு அம்சங்ளைக் கொண்டுள்ளது. கூடவே நிறைய உணவகங்களையும் கொண்டுள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த் மிகப் பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள லெஷர் வேர்ள்டை முழுமையாக அனுபவிப்பதற்கு ஒரு முழு நாள் தேவைப்படும்.
மலிவு விற்பனை (SALE )
டிசம்பர் மாதம் ஆகையால் இருப்புக்களை விற்றுத் தீர்ப்பதற்காக ஏராளமான மலிவு விற்பனைகள்
கொழும்பின் பல இடங்களில் நடைபெறும் ஆடை அணிகலன்கள் முதல் இலத்திரனியல் உபகரணங்கள் வரையில் அனைத்தையுமே மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள டிசம்பரை விட்டால் வேறு காலம் கிடையாது.
இரவு ஏறினால் விடிந்ததும் கொழும்பு பாதுகாப்புக் கெடுபிடிகளும் கிடையாது.
ஒருக்கால் போய்த்தான் வாருங்களேன்!

Page 36
"ஆலையில சோலையில ஆலம் பாடிய சந்தையில கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கியழக்கப் பாலாறு” என்பது கிராமத்து நாட்டார் பாடல்.
கிராமத்து விளையாட்டுக்கள் எப்போதுமே இப்படி பாடல்களுடன் இணைந்ததாகத்தான் இருந்து வந்தன. ஆடலுடன் பாடலும் சேர்ந்ததுதான் பண்டைத் தமிழர் வாழ்வாக இருந்து வந்தது.
ளையாட்டும், கலைகளும் அந்தளவுக்கு ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருந்தன. முன்னர் கிராமங்களில் விடுமுறையைக் கழிக்கச் செல்லும் நகர்ப்புறத்துப் பிள்ளைகள் இத்தகைய பண்டைய விளையாட்டுக்களை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்வர். இப்போது இப்படிப் பார்ப்பதற்குக்கூட பாரம்பரிய விளையாட்டுக்கள் கிடைப்பது
அரிது
இவ்வாறான பாரம்பரிய
விளையாட்டுக்களில், கிளித்தட்டு
சிகரம் தொரு
அல்லது தாச்சி மி பிரபலமான, சுவார் ஒரு விளையாட்டு ந்த விளையாட்6 அறிந்துகொண்டு மகிழ்வதற்கு இம்மு கொஞ்சம் தெரிந்து எங்கள் மண்ணுக்ே விளையாட்டுக்களி கிளித்தட்டை சிறு பெரியோர் வரை வேறுபாடின்றி எல் விளையாடி மகிழ6 கிராமங்களில் இத அல்லது "தாச்சி
அழைப்பார்கள். ப
காலத்தில் கிராமத் பிள்ளைகளுக்கு பி ஒன்றாக இருந்துவ
இவ்விளையாட்டு தெரியாததென்பது கிளித்தட்டு விவசா கலாசாரத்தை பிரத ஒன்றாகும். நெல் காலங்களில் வயல நெல்மணிகளைப் வரும் கிளிகளை,
வரம்புகளில் ஒடிக் 6 UE 6006) 55 55TH EL 60) விளையாட்டுக் கா காப்பவர்- கமக்கா புகுவோர். கிளிகள தட்டுக்கள் (பெட்டி நிலங்களாகவும், ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவும்
ஸ்யமான
அருகிவரும்
டைப்பற்றி
நாமும் விளையாடி
மறை அதுபற்றிக்
கொள்வோம்.
க சிறப்பான
ல் ஒன்றான
வர் முதல்
வயது, பால்
லோருமே
DITLD. flau)
GOOD60UT “ULTIL???
என்றும்
600T60}L–L f
துப்
டித்தமான
ந்த
இன்று பலருக்கும் ஆச்சரியம்தான்
பிகளின் திபலிக்கின்ற விதைத்த
6) பொறுக்க கமக்காரன்
கலைத்து தயே இந்த ட்டி நிற்கிறது. T60TT356)|LD, ாகவும், கள்) - வயல் காடுகள்
வரம்புகளாகவும் பாவனை செய்யப்படுகின்றது.
நமது கலாசாரத்தோடு கூடிய இவ்விளையாட்டு செலவுச் சிக்கனமானதும், விளையாடுபவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது.
இதற்காகத் தெரிவு செய்யப்படும் இடம் புல், பூண்டற்ற துப்பரவானதாக இருக்கவேண்டும். விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கைக்கேற்ப இரு கொலம்களாக (column) பெட்டிகள் பிரிக்கப்படும். ஆகக் குறைந்தது 6 பெட்டிகளாவது இருக்கவேண்டும். விளையாடும் வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிவர்.
i VB
குறைந்தது ஒரு அணியில் 5பேர் வரையிலாவது இருக்கவேண்டும். இரு அணிகளில் ‘பூவா', "தலையா போட்டுப் பார்த்து எந்த அணி முதலில் களமிறங்குவது என்பது தீர்மானிக்கப்படும். மைதானத்தை மறிக்கத் தெரிவாகும் அணியின் தலைவர் "கிளி ஆவார். இவர் நெடுங்கோட்டு வழியாக மட்டும் வழிமறிப்பார். மேலும் தனது கைக்கு எட்டும் தூரத்திலுள்ள எதிரணியினரை அடிக்கவும் முடியும் கிளியிடம் அடி வாங்கியவர் ஆட்டத்திலிருந்து விலகிவிடவேண்டும்.

Page 37
வருவார்கள்
இத்தோடு முடிந்துவிடாது. இனிமேல்தான் விளையாட்டே ஆரம்பமாகும். பெட்டிகளைத்
தாண்டி வெளியே
களமிறங்கியவர்கள் தொடர்ந்து எதிர்ப்பக்கமாக முன்னேறி மீண்டும் ஆரம்பித்த இடத்துக்குச் செல்வதுதான் விளையாட்டின்
விறுவிறுப்பான பகுதி ஆரம்ப இடத்திலிருந்து
உள்நுழைந்தவர்கள் காய்' என்றும், எதிர்ப்பக்கம் சென்று மீண்டும் வெற்றிக்காக முன்னேறுபவர்கள்
குறுக்குக் கோடுகளிலுள்ளவர்கள் எதிரணியினர் பெட்டிக்குப் பெட்டி தாவுவதை மறிப்பர் பக்கத்து பக்கத்து பெட்டிகளுக்கு மாறி செல்வதன் மூலம் இவர்களைத்
திசைதிருப்பி முன்னேற முடியும்.
காத்தலும்', 'புகுதலும் என இரு அணியினரும் மும்முரமாக விளையாடி ஒரு வழியாக முழுப்பெட்டியையும் தாண்டி களமிறங்கியவர்கள் வெளியே
ஆர்வமும் களமிற முன்னேறும் வேக தங்கியிருக்கும். இ காலம் தாழ்த்திக்ெ கட்டுப்படுத்த நடுவ
யமிக்கப்பட்டிருப் குறிப்பிட்ட நேரத்து முன்னேறாத வீரர்க ஆட்டத்திலிருந்து 6
பெட்டிகளைத் தாண்டி வெ6 தொடர்ந்து எதிர்ப் பக்கம ஆரம்பித்த இடத்துக்
விளையாட்டினர் வி
பழம்' என்றும் அழைக்கப்படுவர். இங்கு காயும் பழமும் ஒரே பெட்டிக்குள் சந்திக்க முடியாது. இவ்வாறு சந்தித்தால் அவர்களும் ஆட்டத்திலிருந்து நீக்கப்படுவர்.
இவ்விளையாட்டின் சுவாரஸ்யமும்,
இவை தவிர, கிளி வழிமறிப்பவர், எதி அடித்துவிட்டதாக கூறுவார். அடிக்கா அவர் சொல்லவும்: அழாப்பல்' என்று இதனையும் நடுவே
 
 
 

ங்கியவர்கள் போட்டியை விறுவிறுப்பாக்குவார். தில்தான் இவ்வாறு மாறி மாறி இரு
வரகள அணியினரும் விளையாடி காளவதை தாம் எடுக்கும் வெற்றிகளின் U ಇÚQU எண்ண்ணிக்கையில் அன்றைய பார். இவர் போட்டியின் வெற்றியணி |ககுள தீர்மானிக்கப்படும்.
霹6öDG章
விலக்குவார். சின்னச் சின்ன சண்டைகள்,
கோபங்களுடன் விளையாடும்போது
களமிறங்கியவர்கள் ாக முனர்னேறி மீண்டும் குச் செல்வதுதான் றுவிறுப்பான பகுதி
LT55 போட்டியின் விறுவிறுப்புக்கு লািতষ্ঠত எல்லையேயிருக்காது போட்டி
s முடிந்ததும் அனைவரும் D3ు இவ்வாறு சமாதானமாக வெளியேறும்போது கூடும். ഞ9 இன்றைய கிரிக்கெட் விளையாட்டை கூறுவர தொலைக்காட்சியில் பார்க்காமல் ர கண்காணித்து
நேரடியாகப் பார்க்கிற மாதிரி இருக்கும். மார்கழி விடுமுறையில வீட்டுக்கு ள்ள அன்டந்து இருக்காமல் நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கிளித்தட்டு விளையாடிப் பாருங்கள். காலம் போற வேகம் தெரியாமலே நீங்க எல்லோரும், "இத்தனைநாளும் எப்படிப்போச்சு? என்ற ஆச்சரியத்தோடு தை மாதம் பாடசாலைக்கு ஆயத்தமாகுவீர்கள்
-சி.ஜெயந்தி
oőFtõuñ 2OMO

Page 38
பருத்தித்துறையிலுள்ள தாய்மார் ஆண்பிள்ளையொன்றைப் பிரசவித்துவிட்டால், அந்தப் பிள்ளையின் கால்கள் சரியாயுள்ளதா என்பதைக் கண்டுகொள்வதற்கு அவர்களை உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபெறச் செய்வதே வழக்கம் என்கிறார், 20 வருடங்களாக டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளராக இருந்துவரும் அதன் முன்னாள் விளையாட்டு வீரர் S.வரதராசா
சிகரம் தொடு வாசகர்களுக்காக தமது விளையாட்டுக் கழகத்தின் செயற்பாடுகள் பற்றி பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். "ஆரம்ப காலங்களில் வதிரியிலுள்ள
பெரும்பாலான மக்கள் பாதணி செய்யும்
தொழிலையே கொண்டிருந்தனர். தமது தொழில் தேவைக்காக காலி, மாத்தறை போன்ற இடங்களுக்குச் சென்று வந்த அவர்கள், அங்கு உதைபந்தாட்ட விளையாட்டுக்களைப் பார்த்து ஈர்ப்பு ஏற்பட, தமது ஊரிலும்
உதைபந்தாட்டத்தை விருப்புடன் விளையாடி வந்தனர்' என்று, வதிரிக்கு உதைபந்தாட்டம் வந்த வரலாற்றைச் விளக்குகிறார் வரதராசா.
உதைபந்தாட்டத்தில் முறையாகப் பயிற்சி பெற்று, ஒய்வு நேரங்களில் இவ்விளையாட்டை விளையாடவேண்டும் என்ற நோக்குடன் 1935இல் டயமன்ஸ் விளையாட்டுக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்கிறார் அவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பத்தில் தனியே வதிரி வீரர்கள் மட்டுமன்றி. ல்லாமல், வடமராட்சியிலுள்ள அனைத்து ஆர்வமுள்ள வீரர்களையும் அது இணைத்துக்கொண்டது. எனினும், தனக்கெனத் தனிமுத்திரையைப் பதிக்கும்
எண்ணத்துடன், தனியே வதிரி வீரர்களை மட்டும் கொண்ட கழகமாக 1950இல் அது மாற்றம் பெற்றது.
இதன் ஆரம்பகாலத் தலைவராக வே.மு.கந்தவனம், செயலாளராக வ.பாஸ்கரன், பொருளாளராக ப.தர்மராஜா
என்போர் இருந்தனர்.
CL (CD) C lJLífr:SI 1970களில் முன்னணி வீரரான இரட்ணசிங்கம் ஆசிரியர், இக்கழகத்தின் முதலாவது அணிப் பயிற்சியாளராகி, டயமன்ஸ் வீரர்கள் யாழ் மாவட்ட சுற்றுப் போட்டிகளில் பங்கெடுக்க காரணமானார். இந்தியாவில் உதை பந்தாட்டப் பயிற்சி பெற்ற இவர், தன்னுடைய பயிற்சி மூலம் பல வீரர்களை உருவாக்கினார்.
இவரது வழிகாட்டலின் கீழ், டயமன்ஸ் வீரர்களாக மா.மணிகலாதன், கா.இராஜதுரை, சீ.இராஜநாதன், சீசாந்தநாதன், ந.சுந்தரலிங்கம், க.துரைராஜசிங்கம், கி.துரைராஜா, மற்றும் Dr.பரம் ஆகியோர் புகழ்பெற்றனர்.
பயிற்றுவிப்பாளர் இரட்ணசிங்கத்தின் அயராத உழைப்பினால், இக்கழகத்தின் முதல் போட்டியான அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகம் நடாத்திய சித்திராபூரண உதைபந்தாட்டப் போட்டியில் முதலாவது சம்பியன் பட்டத்தை டயமன்ஸ் வென்றெடுத்தது.

Page 39
தொடர்ந்து 1980களில் இக்கழக வீரர்களான போ. பொன்ராஜா, S.வரதராஜன் ஆகியோர் கொழும்பில் பயிற்சிகளைப் பெற்றதுடன், 1983 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சொலிடாறிற்றி பயிற்சியில் S.வரதராஜன் கலந்துகொண்டார்.
1990களில் கிதர்மேந்திரா, ல.அனுராகாந்தன், விசாரங்கன் ஆகியோர் ஆசிய உதைபந்தாட்டப் பயிற்சிநெறியில் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பெற்றனர். “போர்க்காலத்தில் பல தடைகளைச் சந்தித்த இவ்விளையாட்டுக்கழகம், சுமார் இரண்டு தசாப்தங்களாக தமக்குள்ளே பயிற்சியாக விளையாடி வந்தது. இதனால், தமது ஆரம்ப சாதனைகள் விபரங்களை முறையாகப் பேணிக்காக்க முடியாமல் போனது” என வருத்தப்பட்டார் தற்போதைய செயலாளர் வரதராஜன்.
இதனால், மேலெழுந்தவாரியாக ஞாபகத்திலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களின் விபரங்களை மட்டுமே எம்முடன் பகிர்ந்துகொண்டதாக அவர் சொன்னார்.
懿
முத்தெழுச்சி
தொடர்ந்து வந்த சுமுகமான சூழ்நிலையும், விளையாட்டுத்துறையில் முழு யாழ்ப்பாணமுமே காட்டுகின்ற முன்னேற்றமும் டயமன்சுக்குக் கைகொடுக்க, கழக வீரர்கள் தமது திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனைகளை நிலைநாட்டி புத்துயிர் பெற்றனர். டயமன்ஸ் வீரர்களான வ.மலோராஜ், ல.அனுராகாந்தன் ஆகியோர் இவ்வாண்டு(2010) நடைபெற்ற தேசிய உதைபந்தாட்டப் பயிற்சியில் கலந்துகொண்டனர். இன்று, 16 உதைபந்தாட்ட மத்தியஸ்தர்கள், 50 விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணியாக டயமன்ஸ் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு யாழ் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய போட்டியில் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது. மாலுசந்தி மைக்கேல் விளையாட்டுக் கழகம் நடாத்திய போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றது.
18-09-2010 அன்று யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற பிரீமியர் லீக் 3 க்கான போட்டியில் குருநகர் பாடுமீன் அணிக்கெதிராக விளையாடி 43 என்ற கோல் கணக்கில் வெற்றிவாகை சூடியது.
தனியே உதைபந்தாட்ட விளையாட்டு மட்டுமன்றி கிரிக்கெற், எல்லே, கரப்பந்தாட்டம் ஆகியவற்றுக்கும் இக்கழகம் முறையான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த விளையாட்டுக்களிலும் தம்மை நிலைநாட்ட வீரர்கள் பாடுபடுகின்றனர்.
இது தவிர, பெண்களும் இக்கழகத்தினூடாக
 
 

வலைப்பந்து, கிரிக்கெற், டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களுக்கு முறையான பயிற்சி பெற்று வருகின்றனர். ー ー
இனைவு டயமன்ஸ்சின் தொடர்ச்சியான விளையாட்டுச் சாதனைகளுக்கு மகுடம் சூட்டினாற்போல, இந்த அணியின் உதைபந்தாட்ட வீரரான மதனராஜன் பிரேம்குமார் இன்று தேசிய அணியில் இடம்பிடித்து யாழ் மாவட்டத்துக்கே பெருமை சேர்த்துள்ளார்.
யா/தேவரையாளி இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற இவர், டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தில் இணைந்து வெளிப்படுத்திய திறமையின் காரணமாக யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணியில் இடம் பிடித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற வடமாகாண விளையாட்டுப் போட்டியில் மன்னார் அணிக்கெதிரான போட்டியில் பலமான வீரராகத் திகழ்ந்த டயமன்ஸ் கழகத்தின் நட்சத்திர வீரர் பிரேம்குமார், தேசிய அணியில் சேர்த்துக்கொ ள்ளப்பட்டார். இதற்கென விசேட பயிற்சியையும் பெற்றுள்ளார்.
பிரேம்குமார் போன்று இன்னும் பல வீரர்களை சகல விளையாட்டிலும் தேசிய அணியில் இணைத்துக் கொள்வது மட்டுமன்றி, பெண்கள் அணியையும் தரமுயர்த்த
வண்டும் என்பதே டயமன்ஸ் இன் இலட்சியமாகும்
டயமன்ஸ் தனது இலட்சியத்தின் சிகரம் தொட நாமும் வாழ்த்துகிறோம்.

Page 40
38 கிவிதை எழுதுவதென்றால் எல்லோருக்குமே ஆசைதான். அதிலும் இளைஞர், யுவதியருக்கு இதில் அலாதிப் பிரியம். ஆனால், அனைவரும் இரசிக்கக்கூடிய அருமையான
- கவிதைகளை எப்படி எழுதுவதாம்?
- சிகரம் தொடு ஒக்டோபர் Eஇதழில் தமிழகத்தின் தலைசிறந்த
எழுத்தாளர் சுஜாதாவும், கார்ட்டூனிஸ்ட் மதனும் சொல்லியிருந்ததுபோல், நல்ல
ரசிகனே நல்ல படைப்பாளியாக է (ՄtԳայլք:
அவ்வாறு நீங்கள் இரசிப்பதற்காக இந்த இதழில் ஈழத்தின் மூத்த கவிஞர் மஹாகவி உருத்திமூர்த்தியின் குறும்பா வடிவிலமைந்த பாடல்கள் சிலவற்றைத் தருகிறோம்.
அதன் பெயரே சொல்வதுபோல், இவை குறும்பாக்கள்(குறுமை +பா) - அதாவது குறுகிய வடிவிலான பாடல்கள்தான். ஆனால், இது விரிக்கும் அர்த்தங்களோ ஏராளம் இந்தக் குறும்பாக்களின் சிறப்பே அவற்றின் குறும்பான அர்த்தச் செறிவுதான். சிரிப்போடு சிந்தனையைத் தூண்டும் குறும்புகள்
9Ꭵ602ᎧᏗ . ஆங்கிலத்தில் ஐந்து வரிக் கவிதையான லிமரிக்’ கவிதையின் சாயலை இது கொண்டிருந்தாலும், குறும்பா தனக்கெனத் தனிச் சிறப்புக் கொண்டது. ஆங்கில லிமரிக் கவிதைகள் தனியே நகைச்சுவையை மையமாகக் கொண்டிருக்க, குறும்பா சிந்தனையைத் தூண்டி சிரிக்கவைப்பதாக அமையும்.
சுயமான கருத்து வலிமையும், சிறந்த மொழியாற்றலும், கற்பனை
இது
வளமும் கொண்டதாக
இருக்கும்.
குறும்பா ஒவ்வொ அமைப்பை நேர்த் கொண்டது. ஒரே
மூன்று அடிகளைக் இந்த மூன்று அடி
Vy
VO
வரிகளில் எழுதப்ட் தனிப்பாடல் மரபு எழுதப்படும் இ6ை கதையமைப்பைக் ஒரே காட்சியமைப் கொண்டதாகவோ, துணுக்காகவோ க இதுதான் குறும்பா என நகைச்சுவைய எல்லோரையும் மக சிந்திக்கத் தூண்டு இரசித்துத்தான் பா
உத்தேச
உடல் இளைக்க
எத்
ஒத்தாசை
உத்தேசமாக பதிே
ஒரு மங்கை, உட
ஆசானிடம் ஆடல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றும் தனிப்பாடல் தியாகக் Slgij60235U.460LLU கொண்டது. களும் ஐந்து
படுகிறது. வழியில் வ, குட்டிக் கொண்டதாகவோ,
6 55
சிறு
ானப்படும்.
? (குறும்பு+ஆ)
கிழ்வித்து கின்றது குறும்பா!
(D5ங்களேன்.
ம் வயது பதினேழாம்
ஆடல் பயின் றாளாம்
தேசத் தெவ்வரங்கும்
ஏறாளாம் ஆசிரியர்
யால், பயிற்சி பாழாம்.
னேழு வயதுடைய ல் இளைக்க தன் பயின்றாளாம்.
ప్ర్రాఖ్య
அவவாறு பயின்றவள்
அரங்கேற்றம் செய்யாளாம். ஏன்? மேயும் இளவயதினளான அவள், ஆசிரியர் "ஒத்தாசையால் வயிறு - கற்பு பாழாகிப் போனாளாம்
என்று விரிகிறது இதன் பொருள்
பெஞ்சனிலே வந்தழகக் கோனார்
பெருங்கதிரை மீதமர லானார்.
அஞ்சாறு நாள் இருந்தார்.
அருத்த திங்கள் பின்னேரம;.
பஞ்சியினாலே இறந்து போனார்.
ஒவர் டைம் போட்டு உத்தியோகம் பார்க்கும் இயந்திரங்களாகவே வாழும் யாழ்ப்பாணத்தின் நடுத்தர வர்க்கத்தினர், உத்தியோகத்திலிருந்து இளைப்பாறிய பின்னர் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் வெறுமை சூழ்ந்த நிலையில் கதிரையில் அமர்ந்தபடியே அம்ரராகிவிடும் நிலைமையை கிண்டலாக வர்ணிக்கிறது இந்தக் குறும்பா, எல்லாவற்றுக்கும் விளக்கம் தருவது, குறும்பாக்களின் உயிர்த்துடிப்பையும், சாத்தியமான பொருள் கொள்ளளவையும், குறும்பாவுக்கும் உங்களுக்கும்

Page 41
இடையேயான தனிப்பட்ட இரசானுபவத்தையும் கெடுத்துவிடும். மீதியை நீங்களே படித்து இரசியுங்கள் மீண்டும், மீண்டும் இவற்றை வாய்விட்டு லயத்தோடு பாடிப் பாருங்கள். கொஞ்ச நாட்களில் நீங்களும் குறும்பா மஹாகவி ஆகிவிடுவீர்கள்
பிறகென்ன? மொழியோடு நீங்கள்
விளையாடியவற்றை இங்கே "நன்றி செ பகிர்ந்ககொள்ள வேண்டியககானே?
நாளை இரவு"
"நன்றி
சென்று பிை
பத்திரிகை நான் புரட்டிப் பார்த்தேன்
பழம் விலைக்கு விற்பதற்காய்ச் சேர்த்தேன்
உத்தரவில்லாமல் அதன்
உட்புகுந்த சுண்டெலியின்
பக்கிாாைய் பினர் எண்ணிக் ஜீர்க்கேனர்.
சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி, தொலைே சோக்கான வீடு, வயல், கேணி தொந்தரவுச்
இந்தளவும் கொண்டுவரின் LOGOGDF LO
இக்கணமே வாணியின் பாற் Y வாழ்கின்ற
 
 
 
 
 
 

ால்வேன் எண் எதிரிற் தோன்று,
எண்றனண் உட்சாண்று
தல்ல,” என்றிறனும்,
ழ கண்டு கொண்டாள்
ல் வீடு வந்தார் சாம்பு.
பில் தீண்டியது பாம்பு.
ளை பெரும் பீதியுற்றுப்
போய் மாண்டாராம் -
பசியிற் பேசிப் பேசித்
* குள்ளானான் காசி
னந் தாண் எனினும்
ான் - மீண்டும் அதே
காதலரின் ஒவியம் வரைந்தான்
கண்ணியம் உள்ளோர் என நினைந்தான்*
மாதம், உருண்டோட மறு *
கண்காட்சி வந்தது. ஃஆ,
M
செந்திரு இரட்டையரை ஈன்றாள் *
சிந்தையிலே பேருவகை சான்றாள்.
வந்து கண்ட ஐயப்பர்
வாய்கழத்தே, "என்னுடையது
எந்த ಊಹಣ?* எண்ன ஏதும் தோன்றாள்.
வண்டு வடைக்குள்ளிருந்து மேலே Z வந்தது, நாண் பிய்த்தபடியாலே! 2
கண்டொரு சொல் பேசாமல்
காற்றில் அது போயினது
நன்றி சொல்லா தெம்மவரைப் போலே
கருத்தோவியம்: - வசள

Page 42
நமது வாழ்க்கையின் இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி எல்லாவற்றுக்கும் பிரதான காரணமாக இருப்பது "ஈர்ப்பு விதி (Low of Attraction) என்கிறார் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி
&
எழுத்தாளரும், தயாரிப்பாளருமான ரோண்டா பைண் (Rhonda Byme)
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஏெற்படும் சம்பவங்கள் அனைத்துமே உங்களால் ஈர்க்கப்பட்டவையே. நீங்கள் யாராக இருந்தாலும், எப்பிரதேசத்திலிருந்தாலும், நீங்கள் நினைப்பவை, உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் அனைத்தையும் நீங்கள் உங்களை நோக்கி ஈர்க்கின்றீர்கள் என்கிறார் தத்துவவியலாளர் பொப் LGJITilj(Bop Proctor).
அது எப்படி? நான் எவையெல்லாம் வேண்டாம் என்கிறேனோ அவையெல்லாம் திரும்பத் திரும்ப எனக்கு நடக்கிறதே! அவற்றை எல்லாம் நான் எப்படி ஈர்த்ததாகும்? என நீங்கள் கேட்கலாம். இந்த ஈர்ப்பு சக்திக்கு “வேண்டும்', 'வேண்டாம்” என்கிற பாகுபாடு எல்லாம் தெரியாது என்கிறார் மனவியல் நிபுணரும் எழுத்தாளருமான லிசா
55(35|Tabar)(Lisa Nichols). Big56ir எதைப்பற்றி எண்ணுகிறீர்களோ அதை அது உங்களுக்கு ஈர்த்துத் தருகிறது. அது வேண்டப்படாதது தி என்றாலும்கூட என்கிறார் அவர்
உதாரணமாக, பணக்கஷ்ரத்தை நாம் விரும்பவில்லை என்றால் து தினமும் எங்களை அறியாமலே
அதைப்பற்றி நாம் நினைக்கிறோம். கஷ்ரம் வந்துவிடுமோ? கடன்
கூடிவிட்டால் என்ன எனப் பிரச்சினைகள் சிந்திக்கிறோம். எம அலைகள் அப்பிரச் நம்பால் ஈர்க்கின்றன
பற்றியும், செ6 பெருக்குவது என்ப சிந்திப்போமானால், நம்மை நோக்கி ஈர் கிடைத்தவற்றுக்கு செலுத்துவதனால் : வலுப்பெறுகிறது. ஏழை தொடர்ந்து ஏ செல்வந்தன் மேலும் செல்வந்தனாகவும்
இவ்விதியே காரண
எமக்கு ஏற்படும் வி கூட, விபத்துப் பற். எண்ணங்கள் மூலம மறைமுகமாக நாம்: ஈர்க்கிறோம் என்கிற ஆய்வாளர் ஜோ ெ
பல கொடிய வியா சிலர் மீண்டு வந்த
அதிசயங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர் எவ்வாறு சாத்தியம
என்ன வலிமை ( நினைத்துப் பயந்து கொண்டிருக்காமல், பற்றியே சிந்திப்பத அந்நோயிலிருந்து மார்பகப் புற்றுநோ மனோ வலிமையா? மூன்று மாதங்களில் குணமடைந்த
Cathy
 
 
 
 
 
 
 
 
 
 

செய்வது? Goodman. ஆரம்பத்தில் இருந்தே
i பற்றியே தான் பூரண குணமடைந்து து இந்த எண்ண விட்டதாகவே தினமும் எண்ணி சினையை வந்ததாகக் கூறுகிறார்.
餐餐餐養一養彎彎彎一養養彎彎 டுத்து, ஒரு துறவி மலைச் சிகரம்
பச் செழிப்பைப்
ஒன்றில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். சில நோய்க் கிருமிகள் கூட்டம் கூட்டமாக நகரம் நோக்கி நகர்வதை உணர்ந்து அவற்றை அழைத்தார். 'விதியின் ஏவலால் நகரில் பரவப்போகிறோம் நூறுபேரை மட்டுமே கொல்வோம்’ என்று வாக்களித்து விட்டு அவை அப்பால் நகர்ந்தன. அடுத்த நாள் ஐந்நூறுபேர் இறந்திருந்தார்கள்
திரும்ப வரும் போது "நரங்கள் கொன்றது நூறு பேரைத்தான்.
அச் க்கப்படுகிறது. நன்றி ஈர்ப்பு மேலும்
ழையாகவும், b
வாழ
D.
பத்துக்களைக் (plu_}
IT35,
தான்
ார்
பிடேல்.
திகளிலிருந்து
நீங்கள் கள். இது ாகிறது?
நோயை
நலத்தைப்
விடுபடமுடிகிறது. பிலிருந்து
)

Page 43
கிருமிக
ஆக, மிகுதி நானூறு பேரும் நோய் பற்றிய பயத்தினால் சாவைத் தம்மை நோக்கி ஈர்த்துள்ளனர்.
鬱鬱營醬 鬱鬱營營 鬱鬱營營 நம்பிக்கை என்பது இந்த ஈர்ப்பின் அடிப்படையிலேயே செயற்படுகின்றது. நீங்கள் ஒரு டயத்தை எவ்வளவு தூரம் உறுதியாக நம்புகிறீர்களோ அவ்வளவுக்கு அது செயல் வடிவம் பெறுகிறது. பரீட்சைக்குப் புறப்படுகிறார் ஒருவர்.
அடியார்களுக்கு நன்மையே செய் ஞானசம்பந்தர் வ. கெடுவதில்லை” இதையே உணர் அனைத்து மதங் கூறுகின்றன.
நாம் வேண்டியது கிடைக்குமென்றா
எவ்வாறு இது ந என்ற கேள்வி எ
“எவ்வாறு என்பது கவலைப்படத் :ே உங்களுக்கு அவ
曙
நீங்கள் ஒரு விடயத்தை எ தாரம் உறுதியாக நம்புகிறீ அவ்வளவுக்கு அது செ வடிவம் பெறுகிறது
பூனை குறுக்கால் ஓடுகிறது. அடபே சகுனம் பிழையாயிற்றே! பரீட்சை கடினமாகத்தான் வரப்போகிறது. இம்முறை நான் சித்தியடையப்போவதில்லை என அதையே எண்ணியபடி இருப்பார். அவர் எண்ணப்படியே ஈர்ப்புவிதி இயங்க, பரீட்சையும் பிழைத்து விடும். உடனே சகுனத்தின் மீது
இன்னும் நம்பிக்கையை வளர்ப்பார்.
தவறு பூனையிடமோ, சகுனத்திடமோ இல்லை. அவரவர் நினைப்பிலேயே உள்ளது. அவர் மாறாக தன் திறமை மீது நம்பிக்கை வைத்திருப்பாரானால் நிச்சயம் வெற்றி கண்டிருப்பார்.
எவ்வாறு என்ற : உங்கள் நம்பிக்ை குறைக்கிறது. இத ஈர்க்கப்படுவதும்
என்கின்றனர் பெ மற்றும் ஜோ விே
ஆளியை (Switct மின்குமிழ் எரிகிற எவ்வாறு? அதன் என்ன நடக்கிறது. தெரிந்திருக்கத் ே அதன் பயன்பாட் அனுபவிக்கிறோம் இனி நடப்பவற்று
குறைகூற முடிய அனைத்துக்கும் ந
 
 
 
 

நாளும் கோளும் புமென கூறிய ாக்கும், "நம்பினார் எனும் வாசகமும் ந்துகின்றன. 5ளும் இதையே
அனைத்தும் ல் எப்படி? டைபெறுகிறது? ங்களுக்கு எழலாம். து பற்றி நீங்கள் தவையில்லை. அது சியமும் இல்லை.
வ்வளவு ர்களோ =шGb
உங்கள் சந்தேகம் கயின் செறிவைக் தன்மூலம், தடுக்கப்படுகிறது’ Tப் புரொக்டர் டேல் ஆகியோர்.
1) அழுத்தியவுடன் து. ஆனால் அது ர் பின்னணியில்
என எமக்குத் தவையில்லை. டை நாம்
).
க்கு யாரையும்
IFT57. ம் எண்ணங்களே
- 41 பொறுப்பு “எண்ணம் போல் வாழ்வு” என்பது இதைத்தான். எனவே, இன்று முதல் எமது
எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்டு வருவோம். எவையெவை வேண்டாம் என்று நினைப்பதை விடுத்து, வேண்டியதை மட்டும் மனதில் கொள்வோம்.
“யுத்தம் வேண்டாம் என நினைக்காதீர்கள், அமைதி வேண்டும் என நினையுங்கள்' என்கிறார் ஹேல்ட் லாஸ்கின் ஏனெனில், யுத்தம் வேண்டாம் எனும்போதே, அங்கே யுத்தத்தையும், அழிவுகளையும் பற்றியே நாம் அதிகம் நினைக்கிறோம்.
"யுத்த எதிர்ப்புப் பேரணிக்கு என்னை அழைக்காதீர்கள் அமைதிப் பேரணிக்கு வேண்டுமானால்
அழையுங்கள்’ என்றாராம் அன்னை
தெரேசா

Page 44
LDனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகள் தான் மனித உரிமைகளாகும்.
சுமார் மூன்று தசாப்த காலமாக போர்ச் சூழலுக்குள் வாழ்ந்து
வந்த எமக்கு, எமக்கிருக்கும் இந்த உரிமைகள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லை. ஆனால், இன்று இந்த நாட்டின் ஏனைய பாகங்களில் வசிப்பவர்களைப்போல, இந்த உலகின் பிற பகுதிகளில் வாழ்பவர்களைப்போல, நாமும் மனிதர்கள்தான் என்று உணர்ந்து எமது உரிமைகளை நிலைநாட்டும் வாய்ப்பு நீண்ட காலத்துக்குப் பின்னர் எமக்குக் கிட்டியிருக்கிறது. எமக்குக் கிடைத்துள்ள இந்தப் புதிய வாய்ப்பை - சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்கு, எமக்கிருக்கும் உரிமைகள் எவை என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும்.
மனித உரிமைகள் என்றால் என்ன? சாதி, மதம், பால், இனம், நாடு ஆகிய எல்லைகளுக்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கக்கூடிய பிறப்புரிமைகளை - நமது சுதந்திரத்துக்கும், கண்ணியத்துக்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளைத்தான் மனித உரிமைகள் என்று
அழைக்கின்றோம்.
எவ்வித மறுபயனுட மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே தனி நபருக்கும் இரு குறைந்தபட்ச உரிை மனித உரிமைகள்.
இன்று உலகளாவிய
அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளது.
1948 டிசம்பர் 10இல் நாடுகள் அமைப்பின அனைத்துலக மனி: பிரகடனம் (Univers of Human Rights) (1 அறிமுகப்படுத்தப்பட் இந்த மனித உரியை ‘உலகளாவிய' என்ற கருத்தொற்றுமையை அவசியமான உரிை சுதந்திரங்களும் என சுமார் 30 உறுப்புரை இவை உள்ளடக்கப்
எமது நாடான இலா ஐக்கிய நாடுகளின்
மனித உரிமைகள் ட ஏற்றுக்கொண்டுள்ள 1978ஆம் ஆண்டு அ உறுப்புரைகளின் கீழ் உரிமைகள் பற்றிய
ஒன்றையும் தயாரித் இதன்கீழ் பின்வரும் பிரதானமாக ஒவ்விெ இலங்கைப் பிரசைக் உறுதிப்படுத்தப்பட்டு
 
 
 
 
 

மின்றி,
ஒவ்வொரு நக்கக் கூடிய மகள்தான்
இது
ரீதியல்
அனைவராலும்
- ஒன்றாகவும்
, ஐக்கிய Tab த உரிமைகள் al Declaration pதன் முதலில் டபோது, D56ff
ற பரவலான பப் பெற்றது. LD5(65 D க் கருதப்பட்ட களுக்குள் பட்டன.
ங்கையும் அனைத்துலக பிரகடனத்தை துடன், அரசியலமைப்பு p அடிப்படை அத்தியாயம் துள்ளது.
உரிமைகள்
பாரு கும்
666.
உயிர்வாழும் சுதந்திரம் கடத்தல், கொலை, வன்முறை, குண்டுவீச்சுக்கள் நிறைந்த ஒரு சூழலில் வாழ்ந்தபோது, இலங்கையின் அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்ட மிக அடிப்படையான உரிமையான உயிர்வாழ்வதற்கான உரிமையே
எமக்குக் கேள்விக்குறியாகியிருந்தது.
ஆனால், இன்றைய சூழலில்,
எனது உயிர் அதை நான் ஏன் இழக்கவேண்டும்? என்று எமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமை எமக்குக் கிட்டியிருக்கிறது.
கருத்துச் சுதந்திரம் போர் மற்றும் போராட்டச் சூழலில் வெளிப்படையாகச் சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருக்கவோ, அவற்றை வெளிப்படுத்தவோ முடியாதிருந்த நிலைமை மாறி,
ப்போது எமது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய சூழல் கனிந்துவருகிறது. தகவல்களை அறியும் சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் பிரிக்க முடியாத மறு பகுதியான தகவல்களை அறிந்துகொள்ளும் சுதந்திரத்தையும் நாம் முழுமையாகப் பயன்படுத்திகொள்ளவேண்டும். எந்தவொரு அரச, அரசார்பற்ற, தனியார் நிறுவனங்கள், நிறுவன அதிகாரிகளிடமும் எமக்குத் தேவையான தகவல்களைக் கேட்டு அறிந்துகொள்ள எமக்கு உரிமை உண்டு.

Page 45
சட்டத்தின் முன் அனைவரும் சமம் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இதில், உயர்ந்தவர்தாழ்ந்தவர், கற்றவர் - கல்லாதவர், உயர்சாதி - தாழ் சாதி, ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
நடமாடும் சுதந்திரம் நாட்டின் எப்பகுதிக்கும் எந்நேரமும் சென்றுவரக்கூடிய நடமாட்டச் சுதந்திரம் இன்று எமக்கு உத்தரவாதப்படுத்தப்பட டிருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு வெளியே பயணம் செல்வதில் இருந்துவந்த கட்டுப்பாடுகள், நெருக்கடிகள் அனைத்தும்
எங்கும் சென்றுவரக்கூடிய ஒரு நிலைமையை இப்போது நாம் பெற்றிருக்கிறோம். இதனை
கொள்ளவேண்டும்.
நாம் தெரிவுசெய்யும் பண்பாடு, கலாசாரம், கல்வி, உணவுமுறை
விருப்பாகவே இருக்கலாம். LLIFT(L560DLULI வற்புறுத்தலினாலும் நாம் எங்கள் சுதந்திரத்தை பறிகொடுக்கத் தேவையில்லை. - மீறினால்..? இம்மனித உரிமைகள் எவ்வாறு எமக்கு உத்தரவாதப்படுத்தப்படும்? அவை மீறப்பட்டால், தனிமனிதராக நாம் எப்படி அதனை
டிசெம்பர்-10
எதிர்கொள்வது?
பதன் மூலம் இந் அடிப்படை உரிை சட்டரீதியாகப் LIII முடியும். இதனை மனித உரிமைகள் பரிபாலனக் கரும பாராளுமன்ற ஆ (Ombudsman) (y அதிகாரியிடமும்
வரையறைகள் மேற்கூறிய 6TLDgil உரிமைகளை, நா பாதுகாப்புக்குக்
சட்டரீதியாக எமச் உரிமைகளையும், வரையறைகளை செயற்படவேண்டி
மேலும், எந்தளவு எங்களுக்கு உரின் இருக்கின்றனவே மற்றவர்களுக்கும் உரிமைகள் உணன் நாம் உணர்ந்திரு எமது உரிமைகை அனுபவிக்க, மற் உரிமைகளை நா பழகவேண்டும்.
உனதுரிமை பிறருரிமை
 
 
 
 

க்கு விண்ணப்பிப்த எல்லா
மகளையும் ஒருவர்
துகாத்துக்கொள்ள விட, இலங்கை
ஆணைக்குழு, 2ங்கள் பற்றிய 6060LTGTj றைகேள் முறையிடலாம்.
雷
ாட்டின் தேசிய குந்தகம் ய வகையில்
| (PlQUIfgs. கிேருக்கும்
அவற்றின் பும் உணர்ந்து நாம் யது அவசியம்.
க்கு 穹DšG鲇 ா, அந்தளவுக்கு
அதே டு என்பதையும் க்கவேண்டும். |6IT (ԼՔ(ԼՔ615/ԼDIT5 றையோரின் ம் மதிக்கப்
இழக்காதே.! பறிக்காதே.!
Garr
மனசாட்சிப்படி நடக்கும் மற்றும் சமயச்சுதந்திரம்
கூட்டத்துக்குரிய
@ 4(D(ឌេ}

Page 46
(Pப்பது ஆண்டு காலப் போர்ச் சூழல் ஓய்ந்து ஒரு புதிய சூழலுக்குள் தமிழ் மக்கள் காலடி வைத்துள்ளார்கள். இந்தச் சூழலில், ஊடகங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது பற்றி பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
XX K
எதிர்மறைக் கருத்துகளையே சொல்லிக்கொண்டிராமல், நேர் சிந்தனையை வளர்க்கவேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக
துணைவேந்தர்_அண்மையில் ஊடகங்களுக்கு
x
ஆலோசன்ை சொன்னார்.
வழமைக்கு மாறானதே செய்தி என்று நினைத்துக்கொண்டு எப்போதுமே குறைபாடு களை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை, அபிவிருத்திகளை செய்தியாக்கவேண்டும் என்று, சிக்ரம் ஊடக இல்லப் பணிப்பாளர் கோ. றுவடிாங்கன் கூறியிருந்தார். இவ்வாறு பலவிதமான கருத்துக்கள் ஊடகங்கள் 醬 |ိပွါးကြီး ಸ್ಧಿ: மக்கள் ஊடகங்களிட்ம் என்ன எதிர்ப்ார்க்கிறார்கள் என்று அறிவதற்காக, சிகரம் ஊடக
ல்ல மாணவர்களாகிய நாம் பல்வே தரப்பட்டவர்களிடமும் பேச்சுக்கொடுத்தோம்.
ஊடகங்கள் கொண்டிருக்கவேண்டிய தொழில்முறைத் தராதரங்களை, பின்பற்றவேண்டிய
நறிமுறைகளை, கடைப்பிடிக்கவேண்டிய பொறுப்புணர்ச்சியைப்பற்றி ஆச்சரியப்படத்தக்க வகையில் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். மக்களின் மனச்சாட்சியாய் ஒலிக்கும் இந்தக் குரல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
 
 
 
 
 
 
 

ஆக்கபூர்வமான கருத்துக்கள் வேண்டும்!
திசைமாறும் இளம் சந்ததியினரை நெறிப்படுத்தக்கூடிய நல்ல நீதிக் கருத்துக்கள், உள்ளதை உள்ளபடி எடுத்துக்கூறும் தன்மை, ஆன்மீக வழிமுறைகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவத்தை ஊடகங்கள் கொடுக்கவேண்டும். மேலும் எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள், வாக்கியப் பிழைகள் போன்ற இலக்கணப் பிழைகளைக் குறைக்கவேண்டும். இவை உள்ளடங்கலாக ஊடகங்களிடம் நாம் எதிர்பார்ப்பது தரமான தகுதியான மக்களின் சிந்தனையைத் தூண்டக்கூடிய அறிவு பூர்வமான ஆக்கபூர்வமான கருத்துக்களைத்தான்!
=திருமதிசசாட்சாயணி(ஒய்வு பெற்ற ஆசிரியை)
தவறுகளை மட்டுமே சொல்லாதீர்கள் ஊடகங்களில் எழுத்துப்பிழை, உச்சரிப்புப் பிழை என்பன அதிகளவில் வெளிவருவது தவிர்க்க ப்படவேண்டும். மேலும், நடந்த தவறுகளை மட்டும் வெறுமனே சுட்டிக்காட்டுவதை விடுத்து, தவறுகளைத் திருத்தக்கூடிய வழிமுறைகளுடன் செய்திகளைப் பிரசுரிக்கவேண்டும். போக்குவரத்து விதிமுறைகள்,சட்டம் பற்றிய அடிப்படை அறிவு என்பன யாழ் மக்களுக்கு அவசியமான-தொன்று. இதனைக் கருத்தில் கொண்டு அது சார்ந்த விளக்கங்களைப் பிரசுரித்தால் நன்று. -ஜனனி,மூளாய்

Page 47
விற்பனைக்காகப் பொய் கூறாதீர்கள்
ஊடகங்கள் மூலம் வெளிவரும் செய்திகளால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம் எனும் நிலை காணப்படின் உண்மைகளைச் சற்று மறைப்பதில் தப்பில்லை. அதேவேளை, சிறு விடயங்களைப் பெரிதுபடுத்துவதைத் தவிர்க்கவேண்டும் நாட்டினதும், மக்களதும் நலனைக் கருத்தில் கொண்டு பக்கச்சார்பற்ற கருத்துக்களை முன்வைக்கவேண்டும். பத்திரிகைகள் விலைப்படவேண்டும் என்பதற்காக மக்களைக் கவர்வதற்காக தேவையற்ற பொய்யான செய்திகள் வெளியிடுவதை பார்க்கக்கூடியதாயுள்ளது. இதனால் நற்சேவை புரியும் ஊடகங்களும் பாதிக்கப்படலாம். இவை தவிர்க்கப்பட்டால் நம்நாட்டு ஊடகத்துறையும் உலகிலே மிளிரும்.
-திரு.பொ.செல்வரத்தினம் (ஒய்வுபெற்ற ஆசிரியறு
மக்களுக்கு அவசியமானதைச் சொல்லுங்கள் ஊடகங்கள் அதிகரித்து வருவது எமக்குச் சந்தோசத்தைத் தருகிறது. அதேவேளை, பத்திரிகைகளுக்கான விலைப்பெறுமதி இன்னும் குறைக்கப்படலாம். போட்டி போட்டு செய்திகளை வெளியிடுவதில் அதிக கவனம் கொள்ளும் பத்திரிகைகள், ஒருவருடைய பேச்சைப் பிரசுரிக்கும்போது, அவர் கூறியவற்றுள் மக்களுக்கு முக்கியமானதை மட்டும் தெரிந்தெடுத்து எழுதுதல் அவசியம். மேலும், சில கட்டுரைகளில் தலைப்பு ஒன்றாக இருக்க, உள் விடயம் வேறொன்றாக இருக்கும். இதை அவதானித்து வெளியிடவேண்டும்.
-திருசிரவீந்திரகுமார் (வர்த்தகர்)
எழுத்துப் பிழை, உச்சரிப்புப் பிழைகை ஊடகத்துறைக்கு சமூக அக்கறை என்பது அவசியமா6 வெளியிடும்போது இதனைக் கருத்தில் கொள்ளவேண்
சொற்பிழை, பொருட்பிழை என்பன தவிர்க்கப்படுவதுட திருத்தக்கூடியதாய் அதாவது தீய வழிக்குச் திசை தி செய்திகளை வெளியிடுதல் நன்று.
குறிப்பாக பத்திரிகைகள் அதிகளவு எழுத்துப்பிழைகை என்பது கலாச்சாரம் என்று எழுதப்படுவது), வானொலி ஊடகங்களில் உச்சரிப்புப்பிழை (உதாரணமாக சொல்ல உச்சரிக்கப்படுவது) கவலைக்குரியது. இதனை கருத்தி தரமான விடயங்களை ஊடகங்களில் எதிர்பார்க்கிறேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

45
யுத்தகால மனோநிலையை தவிருங்கள் நான் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள் மட்டுமன்றி தென்னிலங்கை ஆங்கிலப் பத்திரிகைகளும் வாசிக்கும் பழக்கமுடையவன். தரமான பத்திரிகை வெளிவரவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனே, தற்போதுள்ள குறைபாடுகளைக் கூறுகிறேன்.
எமது பத்திரிகைகள் யுத்த காலத்தில் இருந்ததைப் போலவே தற்போதும் காணப்படுகின்றன. இவை செய்திகளை வழங்கும்போது, செய்தியாளர்களின் கருத்துக்களை உள்வாங்கி வெளிவருதல் தவிர்க்கப்படுதல்வேண்டும். ஏற்கனவே பிரசுரித்த செய்திகளை மீளப்பிரசுரித்தல், செய்தியுடன் தொடர்பற்ற படங்களைப் பிரசுரித்தல் மற்றும் விளம்பரங்களை எல்லாப் பக்கங்களிலும் வெளியிடுதல் என்பன தவிர்க்கப்படல்வேண்டும். மேலும் செய்திகளின் தரத்துக்கேற்ப அல்லது முக்கியத்துக்கேற்ப முன்னுரிமை வழங்கி முதலாம் பக்கத்தில் பிரசுரிக்கவேண்டும்.
-பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆசிரியர்
அரசியல் பக்கச்சார்பு வேண்டாம்!
ஊடகங்கள் அரசியல் சார்ந்த செய்திகளை வெளியிடும்போது பக்கச்சார்பின்றி மக்களுக்கு உண்மை நிலைகளைத் தெரியப்படுத்தவேண்டும். சம்பவங்களைச் செய்தியாக்கும் போது தாம் நேரடியாகப் பெற்ற தகவல்களை, மிகத்  ேதுல்லியமானவற்றைப் 毅 பிரசுரிக்கவேண்டும் தவறான செய்திகளால் சிலருடைய மனம் நோகடிக்கப்படும் என்பதை உணரவேண்டும். அத்துடன் அதிகளவில் மருத்துவத்துறை சார்ந்த கட்டுரைகளைப் பிரசுரித்தால் நன்று.
- செல்விசோபாரதி (கணக்காளர்)
ா தவிருங்கள் ாதொன்று செய்திகளை டும்.
ன், மக்களைத் நம்பாத வகையில்
ள (உதாரணமாக கலாசாரம் , தொலைக்காட்சி லி - சொள்ளி என்றவாறு ல்கொண்டு எதிர்காலத்தில்
-உதயலதா(ஆசிரியர்)

Page 48
Iெண்ணெய்த்தன்மையைான
கூந்தலை உடையவர்களின் முடி மட்டுமன்றி, முகமும் எண்ணெய் வழிந்ததாகவே
2 இருக்கும். எந்தவிதமான ര
: பூசினாலும்
இதைத் தவிர்க்க
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலையில் குளிக்கவேண்டும். தனில் சுத்தமாக இல்லாவிட்டால் இயற்கையாகவே அதிகமாகச் சுரக்கும் எண்ணெய்யுடன் வியர்வையும் தூசியும் படிந்து
மயிர்த்துவா
ரங்களை
அடைத்து பொடுகு
உருவாகத் NA தொடங்கும்.
கொத்துக்
\ கொத்தாக
சுத்தமான ஒ( கடதாசித் துண்டை வைத்து நன்கு அ பார்க்கும்போது க எண்ணெய்த்தன்!ை உங்கள் தலையில் தன்மை காணப்படு கண்டுகொள்ளலாப்
இதலையில் இய எண்ணெய் சுரக்கி என்றுவிட்டு வெறு குளிக்கக்கூடாது ( தலைக்கு எண்ணெ வைக்கவேண்டும் இநல்லெண்ணெய் மேசைக்கரண்டி, ே எண்ணெய் அரை சேர்த்துச் சூடாக்கி இருந்து இறக்கிய கண்ணெய் அை
விட்டு நன்கு கலச்
அதன்பின், ஒரு ட தொட்டு தலையில் எல்லா இடமும் பூ விரல்களினாலோ வேறொருவரின உ நன்றாக மசாஜ் ப இஇரண்டு நிமிட துவாயை கொதிநீ பிழிந்து தலையை தலைப்பாகை கட் மூடிக் கட்டவும்.
9 சூடு ஆறியபின் கொதிநீரில் அமிழ் as. (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உன்னை ஆராதி
Baeotiërschappeuren டியைப் பராமரிக்க
ாம்பிக்கும். ரு சிறிய
உச்சந்தலையில் ழுத்தித் தேய்த்து டதாசியில் ம காணப்பட்டால்,
எண்ணைத்கிெறதா என்பதைக் b.
ற்கையாகவே
ன்றதுதானே ந்தலையில் முழுகும்போது
தேங்காய்யெண்ணை. யைக் கலக்கலாம்.
அரை தேங்காய்
மேசைக்கரண்டி அடுப்பில் வுடன் ஆமணக்ர மேசைக்கரண்டி $கவேண்டும். ஞ்சினால்
நன்கு படும்படி சி உங்கள் அல்லது உதவியுடனோ 600T600T6)|LD. ங்களின் பின் ஒரு ரில் அமிழ்த்திப் ச் சுற்றித் டுவது போல்
மீண்டும் த்திப் பிழிந்து முன்பு போல் செய்யவும். இவ்வாறு A இரண்டு மூன்று
தடவைகள் செய்வதன் மூலம்
படிப்படியாக
மயிர்த்துவார அடைப்புக்கள் திறக்கப்பட்டு புதிய முடிகள் முளைக்க ஆரம்பிக்கும். இரத்தஒட்டம் அதிகரிக்கும்.
அதிகமாக எண்ணெய் சுரப்பதும் நின்றுவிடும். முடி கொட்டுவதும்
நின்றுவிடும்.
இநல்லெண்ணெய் மட்டும் பூசுபவர்கள்,
சிறு துளி
அதேங்காய் எண்ணெய் பூசுபவர்கள் ஒரு துளி நல்லெண்ணெய் மட்டும் சேர்த்து சூடாக்கலாம். ஆமணக்கெண்ணெய் சேர்த்தல் முக்கியம்.
ேேமற்குறிப்பிட்டவாறு செய்து முடித்து மூன்றுமணி நேரத்தின் பின் ஒரு முட்டையுடன் எலுமிச்சப்பழச்சாறும் கலந்து நன்கு கலக்கி முடிகளில் நன்றாகப் படும்படி பற்றுப் போட்டு (pack) 10 நிமிடத்தின் பின் முழுகவும்.
இமுட்டை பாவிக்காதவர்கள் எலுமிச்சப்பழச்சாற்றைத் தேய்த்து 5 நிமிடங்கள் வரை விட்டு, பின் சீயாக்காய்த்துரளோ அல்லது ஷம்பூவோ பாவித்து முழுகிவிடவும் இவ்வாறு வாரத்தில் குறைந்தது இரு தடவைகளாவது செய்து வருவதன் மூலம் பட்டுப் போன்ற
மன்மையான முடியைப் பெற்றுக் @gmaaabb.
- இ. உமாசங்கரி
56)IT6)LIII
goafriöuñ. 2010

Page 49
2 5டன் வாங்குவது என்றாலே
சிலருக்குப் பயம் வந்துவிடும். அது ஒரு கூடாத பழக்கம் என்று ೫॰ಲ್ಡರ್ அச்சமூட்டுவர். ? உண்மையில் கடன் வாங்குவது
தவறு என்று சொல்கிறவர்கள், பணத்தின் மதிப்பைச் சரியாக உணராதவர்களாகவே இருப்பர்.
எதற்காகக் கடன் வாங்குகிறோம்? வாங்கும் பணத்தை ஆக்கபூர்வமாகச் செலவழிப்பது எப்படி? வருமானத்தைப் பெருக்குவது எப்படி? என்கிற தெளிவு இருந்தால், கடன் ஒரு கெட்ட பழக்கமே அல்ல.
வரப்பிரசாதமே!
புதிய தொழில் முயற்சி ஒன்றைத் 'தொடங்க நினைப்பவர்கள்,
ஏற்கனவே தொழில் முயற்சிகளில் இஈடுபடுபவர்கள், வர்த்தகத்தில் 令 ஈடுபடுபவர்களுக்கு கடன் அவசர
ஐ நேரத்தில் கைகொடுக்கும்
ஆனாலும், வங்கிக் கடன் என்றவுடன் சும்மா போனவுடன் தூக்கித் தந்துவிடமாட்டார்கள் உங்களுடைய கடன் பெறும் தகுதி, முன்னைய கடன் வரலாறு, கடனைத் திருப்பிச் செலுத்தும்
ஆற்றல் எனப் பல விடயங்கள்
> பலவிதமான கடன்கள் உண்டு. உங்களுக்குத் தேவையான இகடனை குறைந்த வட்டி
காலப் பகுதி தொடர்பான முழு விபரங்களையும் சரியாக அறிந்துகொள்ளுங்கள்
* மறைமுகக் கொடுப்பனவுகள்
ஏதும் உள்ளனவா என்பதை
ப்படுத்தக்கூடிய ே காரணமும், விண் வலுச்சேர்க்கும் ே ஆவணங்களும் உ இருக்கிறதா என்ட
உறுதிப்படுத்திக் ே
áfGO E5LGŐ GONG
தனிநபர் கடன் நிலையான வரும பெறுவோருக்கு அ நம்பிக்கைத்தன்மை வாடிக்கையாளருக் கிடைக்கும் தனிப் வியாபாரத் தேவை இதைப் பெறமுடிய 6ᏡᎧᎧᏡᏡᎢᏓ1 1fᎢéᎦ5 Ꮿj6ᏡᎧéᏠ சொத்துக்கள், நிலையான வைப்பு போன்றவற்றில் ஒன்றுடன்,
பிணையாளர். களையும்
கொடுக்க வேண்டு வீட்டு வசதிக் க புதுவீடு கட்ட வா மற்றும் வீட்டுத் தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாப்பத்தை நியாய வேலைகளுக்கானது காணி
தெளிவான அல்லது வீட்டு உறுதியைப் ணப்பத்திற்கு பிணையாக வைத்து இந்தக் பாதியளவு கடனைப் பெற முடியும். உங்களிடம்
தொழிற் கடன்/ வியாபாரக் கடன்: வியாபாரத்துக்கான மேலதிக மூலதனம், பொருள்
ప్రస్లు காளவனவு, கடLடம வாங்குதல் மற்றும்
திருத்த வேலைகள்
போன்ற தேவைகளுக்காக வழங்கப்படுகி. /ன்றது.
இதற்குப் பிணை எதிர்பார்க்கப்படும். சுயதொழில் கடன்: சுயதொழில் ஊக்குவிப் புக்கானது (ஆடு, கோழி வளர்ப்பு, வியாபாரம் ஆரம்பித்தல் மற்றும்
1தை
கொள்ளுங்கள். தொழில்கள் etc.) கடன்
aa பெறுபவரின் தேவைக்கும் 60636.) e e z 器 " தகுதிக்கும் ஏற்ற தொகை
வழங்கப்படுவதுடன், பிணைகளும்
- எதிர்பார்க்கப்படும். Tனற்= 爵 அல்லது வங்கியின் லிசிங்:
புதிய வாகனம் அல்லது
Du_6រីភា Geچترحي 鄒 கு இக்கடன் விட்டுப் பாவனைப்
LDmb பொருள் கொள்வனவுக்காக பகளுக் O) வழங்கப்படுகின்றது. கொள்வனவு *ö
செய்யும் வாகனம் அல்லது பொருளின் பெறுமதிக்கு ஏற்பவே கடன் தொகை அமையும் கடனுக்கான பிணையாக
வாகனத்தின் உரிமம் வங்கியிடமே இருக்கும். இரண்டு பிணையாளிகள் கோரப்படுவர். `
பும். கடனுக்கான LTចំ
FäGEGTERUNTUùëå ēSULGT សges
Uni କଥFନ୍ଧୁ!!!!!!!!!ଞ୍ଜିବit!

Page 50
என்று ஊடகங்களில் மட்டுமன்றி, அச்சகம், ஸ்டுடியோ, விளம்பரத்துறை, சந்தைப்படுத்தல், பொதுமக்கள் தொடர்பாடல் என்று 25க்கும் மேற்பட்ட தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்கு ஊடகக் கல்வி உதவுகிறது.
ööb 9oILöö ö
வருமானமீட்டக்கூடிய வேறு பல துறைகளிலும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில், நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ஊடகக் கற்கைநெறியை சிகரம் ஊடக இல்லம் வழங்குகிறது. தொடர்பாடல் திறன்:
“என்னிடம் வரும் ஊழியர்களுக்கு தொழில் தெரிந்திருக்காவிட்டாலும், அவர்களுக்கு சிறந்த தொடர்பாடல் திறன் இருக்கிறதா என்பதைத்தான் நான் பார்ப்பேன்’ என்று சொல்கிறார் உலகப் பிரசித்தமான கணினி உற்பத்தி நிறுவனமான ஐ.பி.எம். இன் பிரதான முகாமையாளர்.
செய்தி சேகரிப்பு, பலதுறைப்பட்டவர்களுடன், தொடர்புகளைப் பேணுதல், நேர்காணல் செய்தல் என்று, தொடர்பாடல் திறன் விருத்தியில் சிகரம் ஊடகக் கற்கைநெறியின்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் எத்துறையிலும் மாணவர்களால் இலகுவாகத் தொழில்வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. சிகரம் ஊடக இல்லத்தில் ஊடகக் கற்கைநெறியைத் தொடரும் காலத்திலேயே பல மாணவர்கள் இலகுவாகத் தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளமை இதற்குச் சான்றாகிறது. கணினி - வரைகலை பயிற்சி:
சிகரம் ஊடகக்கற்கைநெறியில் கணினி, இணையம், வரைகலை (Graphic Design) பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இதனால், எந்தவொரு தொழில்வாய்ப்புக்கும் அவசியமான அடிப்படைக் கணினி அறிவை மாணவர்கள் பெற்றுக்கொள்வதுடன், வரைகலைத் திறன்களை விருத்தி செய்பவர்கள் அச்சகம், ஸ்டுடியோ மற்றும் சுயதொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GíslůLULėšas GoGo (Photography): ஸ்டுடியோ மற்றும் சுயதொழில் வாய்ப்புக்கு உதவக் கூடிய ஒளிப்படக்கலை தொடர்பான பயிற்சிகளால், பகுதி நேரமாக ஒளிப்படக் கலைஞராகப் பணியாற்றி மேலதிக வருமானமீட்டக்கூடிய வாய்ப்பை மாணவர்கள் பெறுகின்றனர்.
சந்தைப்படுத்தல், விளம்பரத்துறை: சிகரம் ஊடகக் கற்கை மாணவர்களுக்கு பயிற்சி நெறியின் போதே விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல்
தொடர்பான நேரடிக் களப் பயிற்சிகள் வழங்கப்படுவதால்,
ற்கைநெறி:
கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தொழில்வாய்ப்புக்-களை இலகுவாகப் பெற முடியும். ஆங்கிலம்:
எந்தத் தொழிலையும் பெற்றுக்கொள்வதற்கு, கணினியைப் பயன்படுத்தவும், ஆங்கிலத்தில் பேசவும் தெரிந்திருப்பது அவசியமானது. இதற்கேற்ற வகையில் ஆங்கிலப் பயிற்சிநெறியொன்றும் சிகரம் ஊடகக்
கற்கைநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தொழில் வழிகாட்டல்:
ஒருவருடைய திறன்களைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய வகையில் சுயவிபரக்கோவை தயாரித்தல்,
தொழில் தருநர்களை இனங்காணல், போன்ற விடயங்களில் தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் சிகரம் ஊடகக் கற்கைநெறியில் உள்ளடக்கப்பட்டிருப்பதால், பயிற்சிநெறியைத் தொடரும் காலத்திலேயே ஒவ்வொரு மாணவர்களும் பொருத்தமான தொழில்வாய்ப்புக்களை இனங்கண்டு பெற்றுக் கொள்ள முடிகிறது.
தனித்துவமான பயிற்சியாளர்:
10 வருடங்களாக தினக்கதிர், வீரகேசரி, தினக்குரல், சக்தி எட்ப்.எம்., ஐரிஎன், லங்கா ஈ வொட்ச் என்று பல்வேறு அச்சு, இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றி, சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகப் பயிற்றுவிப்பாளரான கோறுஷாங்கன், சிகரம் ஊடகக் கற்கைநெறியை நெறிப்படுத்தி நடாத்தி வருகிறார். டெய்லி நியூஸ் பத்திரிகையின் பிரதம உதவி ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் த.சபாரத்தினம் அவர்களின் வழிகாட்டலுடன், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த அனுபவமிக்க ஊடகப் பயிற்றுவிப்பாளர் பலரும் சிகரம் ஊடகக் கற்கைநெறி வகுப்புக்களை நடத்தி வருகின்றனர். -

Page 51
کے لیے மிலேனியம் விபஷன் & பொம்பே பஸார்
No:10, Power House Rodd, \
Grand Bazaar, Jaffna. \, Tel: 021 2229399, Fax: 021 2222967
முகவரி: இல,526,529, பருத்தித்துறை வீதி நல்லூர்,
UnguUmaOOIO. Ggb sh.C3U 3 O2 222 IZ725
 
 
 
 
 
 
 

Jewel Plaza
ஒடர் நகைகள் 22 கரட்டில் குறித்த தவணையில்
செய்து கொடுக்கப்படும்.
91. மின்சார நிலைய வீதி, யாழ்ப்பானம். Tel:021223124
ANA TEX S. LIG02)LG92)6)IVLI85LD
-
வதிகளுக்கான
கனிந்த நளிவுகளுக்கு
ấìạODQm: s 770,772, கே.கே.எஸ் வீதி,
தடீடாதெரு சந்தி, யாழ்ப்பாணம். G3.03 O2 222 O42

Page 52
-
囊 ്ജത്ത
Է8
5. SIKA RAM ME
அச்சு ஊடகவியல் ܗܘ
தொடர்பாடலுக்கான ஆங்கிலம் சொற்களஞ்சிய விருத்தி sa
o பேக்கத்திறன் எழுத்து ݂ ݂ ݂
*
இ
2வட85 BIOGUglas simulgid66tik 2lGiBoT 1598
3மாத கற்கைநெறி+3மாத பணியிடப் பயிற்சி
சுயவிபரக்கோவையுடன் N
விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்
MED A
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்பாடல்திறன் விருத்திவிற்பனை நுட்பங்கள் விளம்பரக்கலை
சந்தைப்படுத்தல் (Marketing)
பக்க வடிவமைப்பு மடல்கள், விளம்பர வடிவமைப்பு வரைகலை AGE MAKER, PHOTOSHOP, INDESIGN
iச்சு, வானொலி, தொலைக்காட்சி இணை hனுபவத்துடன், சர்வதேச அங்கீகாரம்பெற் பி பயிற்றுவிப்பாளர் கோறுஷாங்கன்
மையிலான அனுபவமிக்க æí thԱII
=பயிற்சிநெறிமுடிவில் தொழில் உத்தரவாதம்
சிகரம் இளடக இல்லம் இல.22, பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்
labп.68ш.: оан зоовооо. Впbпр: оттттззез
GÓGICO GIGGò: Sikaram Media@gmail.com