கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிகரம் தொடு 2011.02

Page 1
Ghuj gGjf 2011
岛 蹈
இளையோர் மாதாந்
சிகரம் ஊடக இல்ல
 

6Sheodoo. 4O
வடமராட்சியின் வர்த்தக நகர்

Page 2
வடக்கு - கிழக்கில் முதன்முை
(HIGH DEFINITION) 64.
О ЗR - 12 X
O 5 நிமிடத்த O கணினி மூ o நவீன முன
O மற்றும் ப6
6)ILIDIJITi afluidoio IgDrsi (3L65ini riflorio ceII6256Ir
零 5-HIL I ELIDIT BAUAU A. B I M
இல, 210, பருத்தித்துறை
தொ.யே. இல. O21 226
 
 
 
 
 

அணங், புகைப்பட கலையங்கம்
136 வரையிலான பட பிரதியாக்கம் தில் அடையாள அட்டைப் படங்கள் லம் போட்டோ - வீடியோ எடிற்றிங்
றயில் அல்பம் கட்டுதல், லெமனேற் செய்தல் னர் பிறின்ற், ஸ்ரிக்கர் பிறின்ற்
մfինող ճFlղքեզի լբնողաiնն IIIúlah Glaflfláti salafsfTefrall HT[BMilassifr
2 வாகனங்களுக்கான
றம் வயற்ற ఆర్థి ಉತ್ಥಾರೆ. LLEGLITTE) OTORS
எந்த வகையான பாதைகளையும் சமாளித்து இயல்பான - இலகுவான - செளகரியமான பயணத்துக்கு
உங்களுக்கான உண்மையான அந்தஸ்து
பஜாஜ் மோட்டார்
N_ i ri க் கொடுப்பனவில் பெற்றுக்கொள்ளலாம் வீதி, வநல்லியடி, கரலிவட்டி. 2757 / o 77.248764.o

Page 3
சிகரம் ஊடக
மாணவர் ெ ளியீடு ܀
இதாகுப்பு கோறுஷாங்கன்
இனைத் தொகுப்பு மயசோநிதி
быцрбмбршоüц அல்பேர்ட் பெஸ்ரியன்
ஆக்கங்கள் சசிந்து மயசோநிதி சிஜெயந்தி இ.பானுஷன் க.கஜேந்தினி த.சுமித்தி நா.சாந்தரூபன் சு.நேதாஜி ந.சதீஸ் க.கோபி ஞா.கிரிஷாந் - அ.பெஸ்ரியன் யாழ்ப்பாணத்தி ஜெ.பாலகுமார் நம்மூர் சச்சின் அஅசோபனா ஆ யிரம் 6) T5F6
சதாஷா மா.சுரேஷ் சிகரம் ஊடக அச்சாக்கற்: வாசிப்பால் உ கரிகணன் பிறின்டேர்ஸ் இல்லாத 600
மருந்தில்லா ம கடல் வளம் எ
முகம் பொலி
சந்தா விபறும் ஆண்டு சந்தா 600 ரூபா 2 ஆண்டு சந்தார் 1,000 ரூபா மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஆண்டு சந்தா 500 ரூபா
சிகரம் தொரு
 
 
 

இன்னும்.
ல்ெ அமெரிக்க தகவல்கூடம். . 09 எடின். ... .......13 b........................................................... .14 இல்லத்தினருக்கு ஒரு மடல். 18 யர்வோம். ... 31 த்தில். 37 ருத்துவம். 42 திர்நோக்கும் சவால்கள்.44
இனையத்தில் ஒரு ஹாட்டிஸ்க் HTML 5
Microsoft Word
Adobe Photoshop Basic Computer Technology
Ч5ЈGNJIGA
பெப்ரவரி 2011

Page 4
இe பருவத்தே. M E D . A
பாதைகள் திறக்கின்றன. புது வாசல்கள் திறக்கின்றன. வாய்ப்புக்கள் பெருகுகின்றன.
எல்லாவற்றையும் கைப்பற்றத் தயார் என இளைஞர்களும் தயாராகிவிட்டார்கள். இதுதான் ஒரு பிரதேசத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அவசியமான சூழல். தென்னிலங்கையிலிருந்தும், கடல் கடந்த தேசங்களிலிருந்தும் வர்த்தகர்கள் படையெடுக்கிறார்கள். புதுத் தொழில் முயற்சிகளும், தொழில்நுட்பங்களும், முதலீட்டு வாய்ப்புக்களும் அறிமுகமாகின்றன. கூடவே, உலகு பரந்த நவீன கல்வி வளர்ச்சிகளை நம் வாசலுக்கே கொண்டுவர ஏராளமான கல்வி நிறுவனங்களும் இரு கரம் நீட்டி அழைக்கின்றன. எல்லா வாய்ப்புக்களையும் கையகப்படுத்தத் தயாராக நம்மவர்களும் உசாரடைந்துள்ளனர். தேசிய விருதுகள், சம்பியனர் கிண்னங்கள் என்று புதுவேகத்துடன் புறப்பட்டுள்ளார்கள்.
இந்த வீச்சும், வேகமும், விவேகமாக முன்னகருமானால், முப்பது வருட அழிவுகளைச் சீர்செய்ய மூன்றே வருடங்கள் போதும்.
எல்லாம் சரிவரட்ரும் என்று காத்திருக்க இது நேரமில்லை.
எங்கும், எப்போதும் அப்படி நடந்ததுமில்லை.
கிடைத்தவற்றைக் கைப்பிடித்து மெல்ல, மெல்ல முன்னகரத் தொடங்கினால். இன்னுமின்னும். இன்னுமின்னும். upadresGarršálů urru Gorrib. இழந்தவற்றையெல்லாம் தாக்கி நிறுத்தி, இன்னும் அடையவேண்டியவற்றையும் அடையும் Gucходu5lGö
ஒயோம் என்று சபதமெடுப்போம்!
மாணவர்களுடன் இணைந்து
கோ.றவுறாங்கள்
சிகரம் தொரு
 

தைப்பொங்கல் விழா தென்னிலங்கை ஊடகவியலாளர்.
ஊடக இல்ல மாணவர்களின் தைப்பொங்கல் விழா இம்முறை சிறப்பாக நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி மாவிலை, தோரணங்கள் கட்டி, கோலமிட்டு சூரிய பகவானுக்கு வணக்கம் செலுத்திய இந்த நிகழ்வில், தேசிய ஊடகங்களான ரூபவாஹினி (நேத்ரா), சுயாதீன தொலைக்காட்சி (வசந்தம்), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (தென்றல்) மற்றும் ஏரிக்கரைப் பத்திரிகையான தினகரன் ஆகிய ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு, பொங்கல் விழா தொடர்பான செய்திகள், காணொளி களைச் சேகரித்து தமது ஊடகங்களில்
வெளியிட்டனர்.
"சிகரம் தொடு” இதழின்
அபிமானிகள், வாசகர்கள், சிகரம் ஊடக இல்ல
நண்பர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
விலங்குப்பண்னை வெளியீரும், பதிப்பக முயற்சிகள் பற்றிய கலந்துரையாடலும்! "விலங்குப் பண்ணை' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், தமிழில் புதிய பதிப்பக முயற்சிகளை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் சிகரம் ஊடக இல்லத்தில் 16-01-2011 அன்று நடைபெற்றது. சிகரம் ஊடக இல்லத்தின் விரிவுரை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர்களான வைத்திய கலாநிதி நோயேல் நடேசன், லெமுருகபூபதி, பிரித்தானியாவைச் சேர்ந்த எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப் பிரமணியம், யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட இணைப்பாளர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹால், கவிஞர் சோ.பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்களான தெணியான், கருணாகரன், விஷ்ணு, சித்தாந்தன், ம.நிலாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Gufig6.j 2011

Page 5
ஜோர்ஜ் ஒவேல் எழுதிய ஆங்கில நாவலான Animal Farm, நல்லைக்குமரன் குமாரசாமியின் மொழிபெயர்ப்பாக "விலங்குப் பண்ணை’ என்ற
* பெயரில் இங்கு
வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிகரம் ஊடக இல்லத்தின் வெளியீடான இந்த "விலங்குப்பண்ணை' நாவல் பற்றிய அறிமுக உரையை, கவிஞரும், ஆங்கில விரிவுரையாளருமான சோ.பத்மநாதன் நிகழ்த்தினார். வைத்திய கலாநிதி நோயேல் நடேசன் வெளியிட்ட வண்ணாத்திக்குளம், சி.கருணாகரனின் கவிதைத் தொகுப்பான எதுவுமல்ல எதுவும் ஆகிய நூல்களும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து, தமிழில் புதிய பதிப்பு முயற்சிகளை ஊக்குவித்தல் தொடர்பான விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
பாடசாலை மெய்வல்லுநர் போட்டிகளில் சிகரம்
தென்னாசியாவின் முதலாவது பெண்கள் பாடசாலையான, உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லு நர் போட்டி 28-01-2011 அன்று நடைபெற்றது. கல்லூரி அதிபர் ஷிரானி மில்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்தின் முதலாவது பெண் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் கலந்து சிறப்பித்தார்.
மாணவிகளுடைய விறுவிறுப்பான விளையாட்டுக்களுடன், விநோத உடை மற்றும் நடன நிகழ்வும் இங்கு நடைபெற்றன.
மெய்வல்லுநர் போட்டி தொடர்பான செய்திகளை சிகரம் ஊடக இல்ல மாணவர்கள் போட்டி நடைபெற்ற மைதானத்திலிருந்தே தமது இணைய ஊடகமான www. JaffnaToday.com 签 இல் தரவேற்றம் செய்தனர்.
சிகரம் தொரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்ந்து யாழ்ப்பாணக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, வட்டு மத்திய கல்லூரி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரிகளிலும் விளையாட்டு நிகழ்வுகளை சிகரம் ஊடக இல்ல மாணவர்கள் மைதானத்திலிருந்தே இணையத் தரவேற்றம் செய்தனர்.
லண்டன் பி.பி.சி. ஊடகவியலாளருடன் வீடியோ கலந்துரையாடல்
பிபிசி உலக சேவையின் ஊடகவியலாளர் சீவகனுடனான வீடியோக் கலந்து ரையாடல் 30.01.2011 அன்று உ ைசிகரம் ஊடக இல்லத்தில் நடைபெற்றது. சிகரம் ஊடக இல்லத்தின் பணிப்பாளர் கோ. றுஷாங்கன், பி.பி.சியின் ஊடகவியலாளர் சீவகனை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சிகரம் ஊடக இல்லத்தின் 2 ஆம் அணி மாணவர்கள் ஊடகத்துறை சம்பந்தமான சந்தேகங்களையும், கேள்விகளையும் அவரிடம் கேட்டுத் தெளிவுபெற்றனர்.
வீரகேசரி பத்திரிகையில் தமது ஊடகப் பணியை ஆரம்பித்து, 88.883
சுமார் 10 வருடங்களுக்கு GLDGIDITE L S). Glif தமிழோசையில் கடமையாற்றி வரும் சீவகன், Ο6III 55 அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகத்துறை தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.
யாழ் மண்ணிலிருந்து
உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்காய்
தரமான செய்திகள், பார்வைகளைத் தாங்கி
LG L ZY S YY J SLLSL S SL S LSSSLSSS S SSSSYLLLLLLLS SL LLLSK
www.Jaffna Today.com
6ìÚüJ6)Úì 2OÍ

Page 6
8 雛 漫
என்பதும், தன
LLITழ்ப்பாணம் முன்பு எப்படியிருந்தது என்று உங்களுக்குத் அமைந்துளள தெரியுமா? 1980களுக்குப் பின்னர் அடுத்தபடியா
பிறந்திருக்கக்கூடிய பலருக்கு பொருளாதார அன்றைய யாழ்ப்பாணத்தைத் செய்தது வட தெரிந்திருக்க நியாயமில்லை. என்பதும் தெ சுப்பிரமணியம் பூங்காவுக்கு போர் சப்பித் பின்புறமாக பிரமாண்டமாக இன்று நாம் :
வீற்றிருந்த நமது மாநகரசபை, எனினும், Այո: லங்கையின் முக்கிய புகையிரத சுப்பிரமணியம்
யாழ் பொலிஸ் நிலையம் 纜。 அமைந்திருக்கும் கட்டடம்), O சுபாஸ் ஹொட்டேல் @0 arrages (512வது படையணியின் Wy ムニーーー「下 屡
தலைமையகம் گ صص அமைந்துள்ள பகுதியில் உள்ளது), & வைத்தியசாலைக்கு
முன்பாக இருந்த
கார்கில்ஸ் ட்புட்
சிற்றி வரவுள்ளது) என்று யாழ்ப்பாணத்தின் ஏராளமான பெருஞ் சொத்துக்கள் பலவற்றையும்
ன்றைய இளைஞர்களில் பலர் பூங்கா என்று கண்டேயிருக்கமாட்டீர்கள். மீண்டும் பொ a st தொடங்கியிரு கொழும்புக்கு அடுத்ததாக ஒய்ந்து யாழ்
இலங்கையின் மிகப்பெரிய
o பிரதான நுை நகரமாக இருந்தது யாழ்ப்பாணமே
வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, யாழ் இந்தியத்துத் விமகாலிங்கம், இந்தியத்தூதுவர் அசோக் காந்தா, இந்தோனேசிய தூது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைநகர் கொழும்பு பயணிகளின் வருகை,
மேல் மாகாணத்துக்கு முண்டியடிக்கும் முதலீட்டாளர்கள்,
க, இலங்கைப் கைத்தொழில் பேட்டைகளின் த்துக்குப் பங்களிப்புச் மீள் வரவு, சூடுபிடித்திருக்கும்
மாகாணம்தான் சிறுவியாபாரம் மற்றும் குடாநாட்டு
ரியுமா உங்களுக்கு? உற்பத்திகளுக்கான சந்தை
ப்பிய எச்சம்கான் வாய்ப்பு என யாழ்ப்பாணத்தின் து 色 பொருளாதாரம் மீண்டும் கொழிக்கத்
蠶 LD. தொடங்கியிருக்கிறது. ཕྱི།། தமாக வளர்ந்து வரும் யாழ்ப்
y R,பாணத்தின் பொருளாதார
\-ತಿಯೂLIೇಕಿಲ್ಲ வலுச்சேர்க்கும்
வகையில், 2010 ஏப்ரலில்
b தடவையாக நடத்தப்பட்ட
சர்வதேச வர்த்தகக்
է: கண்காட்சி, இவ்வாண்டு
4
ஜனவரி 21-23 வரையில்
மிகப் பிரமாண்டமாக சுப்பிரமணியம் பூங்காவுக்கு பின்
புறத்தில் உள்ள,
முன்பு யாழ்
மாநகரசபை
அமைந்திருந்த
பரந்த நிலப்பரப்பில்
நடத்தப்பட்டது.
"பல வாகல்களுக்கான திறவுகோல்” "வியாபாரத் துக்கான
திறவுகோல்' என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சிக்காக பல இலட்சம் ரூபா செலவில்
蔷 号gs மாநகரசபை வளாகம் துப்பரவு க்கி போர் பண்ணப்பட்டு, பாரிய கூடாரங்கள் Toதின் அமைக்கப்பட்டிருந்தன.
ழவாயிலான ஏ9 "கண்காட்சிக்காக இந்தளவு
பிரமாண்டமான கூடாரத்தை அமைத்திருப்பது இலங்கை வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை” என, கண்காட்சி மற்றும் மகாநாடுகள் சேவைகள்
றுவனத்தின் பணிப்பாளர் இம்ரான் ஹசன் கூறினார். இலங்கை இயந்திரவியல் கூட்டுத்தாபனத்தி னால் கண்காட்சித் திடலில் அமைக்கப்பட்டிருந்த பாரிய கூடாரம் (Dome) இதை உறுதிப்படுத்தியது. யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சங்கமும், வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மகாநாடுகள் சேவை அமைப்பும்
இணைந்து ஏற்பாடு செய்த
ன், உல்லாசப்
ரக தலைமை அ துவர் மற்றும் பிரமுகர்கள்

Page 7
இக்கண்காட்சியில் 250 க்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டு வட மாகாணப் பொருளாதார மேம்பாட்டுக்கான பல கதவுகளைத்
திறந்து காட்டின.
“யாழ்ப்பாணக் குடாநாட்டில் தங்களது வர்த்தகச் செயற்பாடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களைக் கண்டறியும் களமாக இந்தக் கண்காட்சி அமையும்" என, இம்ரான் ஹசன் தனது ஆரம்பவு ரையில் கூறியிருந்தார். யாழ்ப்பாண தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து தமது வர்த்தக, கைத்தொழில் நடவடிக்கைகளை
விரிவாக்க பல நிறுவ தயாராகவிருப்பதாகவு அறிவித்தார்.
"யாழ் -தமிழக கப் போக்குவரத்து ஆ
b
கண்காட்சியை சம்பிர; ஆரம்பித்து வைத்த இ இந்தியத் தூதுவர் அ
ககாந்தா, “போரினா ருக்கும் இலங்கையின் கிழக்கு பிரதேசங்களி னத்தை மீளவும் கட்டி குறிப்பாக வட பிராந்: மீண்டும் வளப்படுத்து இந்திய அரசாங்கமும்
துறையும் பங்களிக்கும்
உறுதியளித்தார்.
காங்கேசன்துறை துை மற்றும் பலாலி விமா6 என்பவற்றினூடாக யா துக்கும், தமிழகத்துக்கு போக்குவரத்துக்கள் அ ஆண்டே ஆரம்பிக்கும் இனிப்பான செய்தியை அவர் நம்மை உற்சாக தென்னிலங்கை மற்று கைத்தொழிலாளர்களு பாணத்துக்கான நுழை யாழ்ப்பாணத்து தொழ
 
 
 
 

னங்கள் ம் அவர்
ல், விமானப்
தாயபூர்வமாக இலங்கைக்கான சோக் ல் சிதைந்தி வடக்கு - ன் உட்கட்டுமா. யெழுப்பவும், நியத்தை வதற்கும்
தனியார். b' என்று
றமுகம் சு நிலையம் ழ்ப்பாணத் மான நேரடி படுத்த
எனற
வெளியிட்டு ப்படுத்தினார். 5 வெளிநாட்டு க்கு யாழ்ப்வாயிலாகவும், |ல்
முயற்சியாளர்களுக்கு வெளிநாட்டு உற்பத்திகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறியும் அரிய வாய்ப்பாகவும் இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது. தென்னிலங்கை வர்த்தக, கைத்தொழில் நிறுவனங்களுக்கும்
யாழ் குடாநாட்டு விற்பனையாளர் கள் மற்றும் தொழில் முயற்சியாளர் களுக்கிடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் உறவுப் பாலமாகவும் இது அமைந்திருந்தது. கண்காட்சி வளாகம்: 258 காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டு, கைத்தொழில் நிறுவனங்களுக்கான

Page 8
காட்சி அரங்கம், கல்விக் காட்சி அரங்கம், யாழ் உற்பத்திகளின் காட்சி அரங்கம், இந்திய, கேரள மாநில காட்சி அரங்கம் என, தனித் தனி அரங்கங்களில் பல்வேறு நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியிருந்தன. மக்களை ஈர்க்கும் வகையில் தமது உற்பத்திகள் பற்றிய ஒலி-ஒளி வர்ணனையுடன் பரிசுப்போட்டிகளை யும் நடத்தி ஒரு திருவிழா
பாலவே இந்தக் கண்காட்சியை அவர்கள் நடாத்தியிருந்தனர். கண்காட்சித் திடலின் நுழைவாயி லைக் கடந்தவுடனேயே பரந்து விரிந்து கிடந்த விதவிதமான கண்காட்சிக்கூடங்கள் பார்வையாளர்களைக் கூவியழைத்தன. மோட்டார் வாகனங்கள், கட்டட நிர்மாணப் பொருள்கள், விவசாய உற்பத்தி உபகரணங்கள் என ஆரம்பித்து, உணவு உற்பத்தி, உணவு பதனிடல், கட்டுமானப்பணி, பொதிசெய்யும் தொழிற்துறை, மருத்துவம், கைவினைப் பொருள்கள், முக ஒப்பனை,
சுற்றுலாத்துை தொழில்நுட்ப னியல் பொரு அம்சங்கள் ட கவனத்தை ஈ கல்விச் சேன 12க்கும் மேற் காக தனியே வங்கிகளும்
இறப்பர், பிலி உற்பத்தி, வி கள், சூரியக் தொடர்பாடல் விவசாய உற இந்திய அரா நாமும் சளை என்று நம்மூர் உற்பத்தியாவி உற்பத்தியாள மரக்கன்றுகள் மின்னுற்பத்தி LJ6lD(D5LD g5LDL செய்தனர்.
வர்த்தகர்கள். தொழிற்திறன்
ஐ 3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, தகவல் - ம், மின்சார இலத்திர5ள்கள் என ஏராளமான ார்வையாளர்களின் ர்த்தன. வகளை வழங்கும் பட்ட நிறுவனங்களுக்ஒரு அரங்கம்-கூடவே பங்குபற்றியிருந்தன. ாஸ்ரிக் பொருள் ளையாட்டு உபகரணங்கல உற்பத்திகள்,
உபகரணங்கள் மற்றும் ற்பத்திப்பொருள்கள் ங்கில் குவிந்திருந்தன. த்தவர்களல்ல ரின் சங்கமம் உணவு ார், EUT தளபாட ார், பவிசாரு , மோட்டார் மற்றும்
இயந்திரவியலாளர்கள் ங்கை நிறைவு
முதலீட்டாளர்களின் களை வளர்த்தெடுக்
கும் நோக்கில் தொழில் மற்றும் நிதி வழிகாட்டல் கருத்தரங்குகள் கண்காட்சிக்குச் சமாந்தரமாக யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. புதிதாகத் தொழில் ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளவர்களுக்கும், தற்போது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பல்வேறு தொழில் வழிகாட்டல்களுடன், நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வத ற்கான வங்கி வழிகாட்டுதல்களும் இக்கருத்தரங்குகளில் வழங்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காட்சி நடைபெற்று முடிய, இரவில் தென்னிலங்கை மற்றும் யாழ் முன்னணி இசைக் குழுக்கள் மக்களைக் களிப்பூட்டின. இவற்றுடன், எலிஃபன்ட் ஹவுஸ் ஐஸ்கிறீம், சோடா மற்றும் கீல்ஸ், ராஜா, ரேஸ்ட் ஒஃப் ஜஃப்னா உணவகங்கள் நாள் முழுவதும் பார்வையாளர்களின் பசியையும், தாகத்தையும் தீர்த்தவண்ணமிருந்தன.

Page 9
மூன்று நாள்
திருவிழாவாக கோலாகலமாக நடைபெற்ற é
முயற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வைத்திய நிர்வாக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என
வழங்கிச் சென்றது.
நுழைவாயிலில்.
အားကြီးအm၂၅.၂ကြီ။
ខ្សមិងបាoបំបែកទៅធ្វើ யாழ். வர்த்தக மற்றும்
ட கைத்தொழில் சங்கத் UPஅதுேக்கு,
வின்சன்ற் சே.ை
8ಳ್ತGು
வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கிலேயே இக்கண்காட்சி நடத்தப்பட்டது கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 15,000க்கும் மேற்பட்டோர் நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கண்காட்சியைக் கண்டுகளித்தனர். இன்னும் பெருந்தொகையான ஆசிரியர்கள் மாணவர்கள் இலவசமாகக் அனுமதிக்கப்பட்டனர். கண்காட்சியில் கலந்துகொண்ட உள்நாட்டு வெளிநாட்டு கைத் தொழில் நிறுவனங்களுக்கு, அவற்றின் உற்பத்திகளை விநியோகிக்க யாழ்ப்பாணத்து விற்பனை முகவர்கள் கிடைத் துள்ளனர். பல நிறுவனங்கள் யாழ் தொழில் முயற்சியாளர்களுடன் உடன்படிக்கைகளையும்
செய்துகொண்டுள்ளன. இது யாழ்
வர்த்தக தொழில்
கிடைத்துள்ள பெரும் மட்டுமன்றி எமது நே வேறியுள்ளது
KCP Gairmaoj, 6egrirelle எமது உற்பத்திகளுக் இலங்கை அரசாங்க
எமது உற்பத்திகளை சேர்ப்பதே எமது நே
உற்பத்திகளைத் தர
| o airGBaiirib.
* 壹量疆、
 
 
 
 
 

க்கண்காட்சி, யாழ்ப்பாணத்தின் வர்த்தகர்கள், தொழில் கள், பொலிஸ், இராணுவம், அரசியல் பிரமுகர்கள், புனைவருக்குமே பயன்மிக்க ஏராளமான விடயங்களை
கருத்துக்கள்
மயற்சிகளுக்குக்
முன்னேற்றம்
ாக்கமும் நிறை
ஸ்ட்றீஸ், சேலம்
@
பொறியியல்
டைத்துள்ளது. ாழ்ப்பாணத்தில் ஆறு முகவர்கள் pg. ற்பத்திகளை
ற்பனை செய்ய
ன்வந்துள்ளனர். ப அமைத்து tDs::6ft tö rööö
ல்லோரையும் ார்க்கும்போது ங்களுக்கு ந்தோசமா
(55(5. உங்களுக்குத் தவையான
பிலையில் எங்க
நாம் தயாராக
07 லியேைத, @ugយ ប្រ5gooឬញទៅភ្នំ ១០ឆ្នាំចារ្យបាលិ ឆ្នាំញថាចនំ; 6[ܤ݂ܵnttpubu±.
(łಿ
எமது நிறுவனத்தி
உற்பத்திகளை நாம் இக்கண்காட்சி மூலமாக யாழ்ப்பாண மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். கூடவே, யாழ் இளைஞர் யுவதிக ளுக்கு நாம் உதவிசெய்யக் காத்திருக்கிறோம் முதல்
கட்டமாக விரைவில் ஒரு
கணினிக் கல்வி நிறுவனத்தை இங்கு ஆரம்பிக்கவுள்ளதுடன், அதிகளவானோருக்கு வேலை
வாய்ப்புக்களை வழங்கவும்
திட்டமிட்டுள்ளோம்.
சி./wகுலர், பார்வையாளர் இந்தக் கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதுவரை நாம் அறிந்திராத
நிறையப் பொருள்களைப்பற்றி அறிந்துகொண்டோம் இப்படியெல் லாம் நவீன உற்பத்திகள் இருக்கின்றன என்பதை அறியும்
போது ஆச்சரியமாக இருக்கிறது. கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு
நிச்சயம் நன்றி சொல்லவேண்டும்

Page 10
(UTழ்ப்பாணத்துக்கு புதிய
வர்த்தக, கைத்தொழில் முயற்சிகளை அறிமுகம் செய்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில்
சிகரமும் குடை விரித்திருந்தது.
கண்காட்சியைக் கண்டு களித்து,
விரும்பிய பொருள்களை வாங்கிக்கொண்டு, கண்காட்சித் திடலை விட்டு வெளியேறுவோருக்கு இறுதியாக ஒரு சஞ்சிகைப் பரிசை சிகரம் ஊடக இல்ல மாணவர்கள் வழங்கினார்கள்.
| 5ԼD5/
சிகரம் தொடு இதழ்களை விற்பனை செய்த அவர்கள், முந்திய இதழ்கள் பலவற்றை ஆர்வமிக்க வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கினர்.
சிகரம் ஊடக இல்லத்தின் 2ம் அணி மாணவர்களுடன் இணைந்து முதலாம் அணியினரும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் கண்காட்சியைக் கண்டுகளித்த அனைவருக்கும் சிகர(ப்) பரிசை சளைக்காமல் வழங்கி வைத்தனர். கண்காட்சிக்கு வந்திருந்த ஏராளமானவர்கள் ஊடக இல்ல மாணவர்களின்
சிகரக் குடைக்குள் ஒருக்கால் வந்துபோகத் தவறவில்லை. யாழ் மத்திய கல்லூரி அதிபர் ஓங்காரமூர்த்தி, கிளிநொச்சி தி வித்தியாலய அதிபர்
இராஜேந்திரம் தாமஸ் செள இராணுவத் த ஜனரல் மஹ கண்காட்சியில்
இந்திய, கொ
நிறுவனங் முக்கியஸ்தர்க பிரமுகர்கள், ! மாணவர்கள்,
குடைக்கு வர்
சிகரம் ஊடக இணைய முய (www.JaffnaTo இணையத்தள அகலக் கணினி காட்சிப்படுத்த கண்காட்சி நை 21-23ம் திகதி தினங்களும், ! தொடர்பான ே ஏனைய செய் அந்த இடத்தி செய்து அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ் ஆயர் ந்தரநாயகம், மாவட்ட ாபதி மேஜர்
ந்த ஹத்துருசிங்ஹ, பங்குகொண்டிருந்த ழம்பு リ
களைச் சேர்ந்த ள் என, ஏராளமான ஆசிரியர்கள், வர்த்தகர்கள் சிகரக் து போயினர்.
இல்ல மாணவர்களின் gibáfu JITGOT JaffnaToday day.com) மும் குடைக்குள் ரித்திரையில் ப்பட்டிருந்தது. டபெற்ற ஜனவரி வரையிலான மூன்று நாளாந்த கண்காட்சி செய்திகளுடன், திகளும் உடனுக்குடன் விருந்தே தரவேற்றம் கணினித்திரையில்
சிகரம் ஊடக இல்ல மாணவர்களின் இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்டு
சிகரக் குடைக்குள் வந்த தமிழ்நாட்டு சுயாதீன எழுத்தாளர் aramio. 65), 5.
வீரக்குமார்,
மாணவர்களின் இந்த முயற்சியை வெகுவாக வியந்து பாராட்டினார்.
'இப்படியொரு முயற்சி
யாழ்ப்பாணத்
லிருந்து மேற்கொள் ளப்படுவது 匿了 ஆச்சரியமா இருக்கு ரொம்பத் தரமா செய்யிறீங்க சார் லேயவுட் எல்லாம் பிரமாதமா இருக்கு” என்று மனந்திறந்து பாராட்டியவர்,
படங்களுக்கு கப்ஷன் போடத் தவறிடுறீங்க. அது. ரொம்ப முக்கியம். அடுத்தவாட்டி கவனம் செலுத்துங்க” என்று ஆலோசனை கூறவும் தவறவில்லை.
"வாசிப்பு ஆர்வம் இப்போ இங்கை ரொம்ப கம்மியா இருக்கு ஒரு காலத்திலை நமக்கெல்லாம் தமிழ் சொல்லித்தந்த மண் இது நாம மொதமொதல் கேட்ட வானொலியே இலங்கை வானொலிதான். மீண்டும் அந்த உயர்ந்த நிலைக்கு நீங்க போகணும், தயவுசெய்து உங்க முயற்சியை நிறுத்திடாதீங்க சார்” என்று அன்புக் கட்டளை இட்டு வாழ்த்திச் சென்றார் வீரக்குமார்.

Page 11
> நவீன வீடியோ கலந்து
ரையாடல் வசதி (Video Conference), 15|T635lb, இணையக்கூடம் உள்ளி. ட்ட பல வசதிகளுடன், யாழ்ப்பாணம் 4ம் குறுக்குத் தெருவிலுள்ள யாழ் சமூக செயற்பாட்டு மைய அலுவலகத்தில்
臺簽 அமெரிக்கத் தகவல் கூடம் ஜனவரி 24ம் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் கூடத்தைத் - திறந்துவைத்த இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்ரீஷியா புட்டெனிஸ் அம்மையார், இங்குள்ள வீடியோ கலந்துரையாடல் வசதியின் மூலம் கொழும்பு, ஒலுவில், கண்டி ஆகிய இடங்களிலுள்ள அமெரிக்க தகவல் நிலையங்களுடனும், சர்வதேச அளவிலும் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
மரிக்கத் தூதுவர்
நவீன வீடியோ கலந்து
யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களின் வளர்ச்சிக்கு இந்த அமெரிக்க தகவல் கூடம் பல்வேறு வழிகளிலும் அ உதவி புரியும் என்று புட்டெனிஸ் அம்மையார் 6) IL உறுதியளித்தார். D6 வி
1813ம் ஆண்டில் அமெரிக்க மிஷன் ஆரம்பிக்கப்பட்டது முதல் யாழ்ப்பாணத்துக்கும், அமெரிக்-காவுக்கும்
இடையில் இருந்துவரும் மிக நீண்ட கால உறவை Dm நினைவுடுத்தி இங்கு உரையாற்றிய புட்டெனிஸ் ப அம்மையார், அந்த உறவு அமெரிக்க தகவல் கூடம் L6 மூலம் நவீன வடிவம் பெற்றிருப்பதாகக் கூறினார். கெ “200 ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்க அ மிஷனரிமார் இங்கே வந்து ஆங்கில மொழியைக் நிக
கற்பித்தனர். தமிழ் மொழியைக் கற்று யாழ்ப்பாணத்தின் முதலாவது அச்சியந்திரத்தை ஆரம்பித்தனர். முதலாவது தமிழ் செய்தித்தாளையும், இலங்கையின் முதலாவது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழ் இந்தியத் தூதரக உயரதிகாரி
நத்துவக் கல்லூரியையும் அவர்களே தொடக்கி
வைத்தனர்” என்று நினைவூட்டிய அவர், “இன்று
யாழ்ப்பாணத்தின் முதலாவது ஏ.டி.எஸ் எல். இணைப்புடன் கூடிய வீடியோ கலந்துரையாடல் வசதியையும் நாம் வழங்குகிறோம்” என்று முடித்தார். ‘போர் ஓய்ந்தது, அமைதி திரும்பியது என்ற தொனிப்பொருளில் உடுவில் மகளிர் கல்லுரி மாணவியர் நிகழ்வின்
ரையாடல் வசதியுடன் மரிக்க தகவல் கூடம்
CORNER
ரம்பத்தில் வழங்கிய பாடல் இசை (Choir) னைவரது உள்ளங்களையும் தொட்டது. பாடல் சிகளின் பொருள் மட்டுமன்றி, அவற்றை மாணவர்கள் ர்ந்த முகங்களுடன் எடுப்பாக அளிக்கை செய்த தமும் அனைவரையும் ஈர்த்தது.
நல்லூர் கலா மந்திர் மாணவியரின் நடன விருந்து றும் நாடகக் கலைஞர் சுலோச்சனாவின் ஐந்து நாள் பிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டிருந்த, யாழ் கலைககழகம், திருமறைக் கலாமன்றம், சமூகச் யற்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் மாணவர் னியின் அரங்க ஆற்றுகைகள் கூ என்பனவும் ழ்வுக்கு மெருகூட்டின. &

Page 12
யாழ் (அபத்த) நாடகத்துக்குத் தேசிய விருது இது நம்மவர்கள் விருதுகள் பெறும் காலம் விளையாட்டு, கலை, இலக்கியம், நாடகம், குறும்படம் என்று ஏராளமான துறைகளில் விருதுகளைக் குவித்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த விருதுகளுக்கெல்லாம் மகுடம் சூட்டுவதுபோல் தேசிய விருதுகளையும் நம்மவர்கள் வெற்றிகொள்ளத்
நாடகமொன்று இடம்பிடித்த
பெருமை கண்
மகாஜனசபை
கலைஞர் வட்டத்
|தின் நாடகத்துறை
இணைப்பாளார்களான எஸ்.ரி.குமரன்
'முப்பது வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாண நாடகம் ஒன்று தேசிய
 

விருதைப் பெற்ற பெருமையை மட்டுமன்றி, அபத்த நாடகமொன்று முதல் முறையாக தேசிய விருதைப் பெற்ற பெருமையும் கண்டலுக்குக் கிடைத்துள்ளது” என்று வெற்றிக்களிப்பில் உள்ளனர் அவர்கள். 25வது சர்வதேச இளைஞர் வருடத்தை மையமாகக் கொண்டு இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார திறன்கள் அமைச்சு இணைந்து ஒழுங்கு செய்த 31வது தேசிய இளைஞர்
விருது வழங்கும்
விழாவில், தயாரிப்பு,
தெறியாள்கை,
5:L2-60L,
ப்பனை S) LLILஐந்து தேசிய விருதுகளை கண்டல் பெற்றது. கொழும்பு லயுனல் வென்ற்
நாடகங்களும் அரங்கேற்றப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, அனுராதபுரம் ஆகிய இடங்களிலிருந்து, முறையே கண்டல், பயணப்பை, கலைந்த கனவுகள், எங்களுக்காக என்ற நாடகங்கள் மேடையேறின.

Page 13
பாடசாலைக் கல்விக்
அலுவலகம், வைத்தியசாலை, கல்வி, சமூகம் என்பவற்றைக் களமாகக் கொண்டு, மனித மனங்களுக்குள் மறைக்கப்பட்ட உணர்வுகளினூடாக வெளிக்கிளம்புகின்ற, மோதுகின்ற உணர்வுகளை இந்நாடகம் வெளிக்காட்டியது. இரண்டு சமூகங்களுக்கு இடையில் தனிமனிதன் ஆனவன் எவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றான் என்பதை கண்டல் சித்திரித்தது. 爵 கண்டல் நாடகத்தை நெறி யாள்கை செய்த எஸ். ரி.குமரன் மற்றும் எஸ். ரி.அருள்குமரன் சகோதரர்களிடம் அவர்களது இந்த முயற்சி பற்றி எமது ஊடக இல்லத்தில் உரையாடினோம்
காலங்களிலேயே நாடகத்துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர்கள், யாழ் பல்கலைக்கழகத்தில் அந்தத் துறையிலேயே கற்றுப் பட்டமும் பெற்றனர். தற்போது பாடசாலைகளில் நாடகக் கல்வி போதனையில் ஈடுபட்டவாறே, நாடக நெறியாள்கையிலும் ஈடுபட்டுவரும் இவர்கள், அளவெட்டி மகாஜனசபை கலைஞர் வட்டம் என்ற அமைப்பில் நாடகத்துறைக்கு இணைப்பாளர்களாகவும்
பணிபுரிகின்றனர்.
"ஆரம்பத்தில் 10 நிமிடம் கொண்டதாக ஆற்றுகை செய்யப்பட்ட இந்தப் படைப்பு, தொடர்ந்து காட்சிகளை மெருகூட்டி 28 நிமிடங்களில் கண்டல்’ ஆகப் பரிணமித்தது. காட்சிகளை மாற்றுவதற்கு ஆடல், இசை வடிவங்களைக் கையாண்டுள்ளோம்' என்று கண்டல் உருவான கதையைக் கூறினர்.
“இந்த நாடகத்துக்கு செளந்தரராஜா, இயல்வாணன், பெளரவி, சிதம்பரநாதன், மகிழ்ச்சிகரன் ஆகியோர் தந்த ஒத்துழைப்புகள் முக்கியமானது நாடகத்துக்கு இசையமைத்த யாழ். ஸ்கந்தவரோதயா கல்லூரி
ஆசிரியர் எஸ்.சதீஸ் குறிப்பிடத்தக்கவர்” என்று தமது முயற்சிக்குக் கைகொடுத்தவர்களை நினைவுகூர்ந்தனர். ததுவாரகன், கி.கிளைந்தன், ரிகஜிந்தன், எ.அனோஜா, என்.பிபோனி, ஆஅனுசன், ஆ.சுஜித்தா, எஸ்.ஈஸ்வரி ஆகிய கலைஞர்களின் நடிப்புத் திறன் இந்த நாடகத்தின் வெற்றிக்கு பிரதான காரணம் என்றும் அவர்கள் கூறினர்.
 
 
 
 

ாழ் நாடகத்தைப் பொறுத்தவரையில் எங்களுக்கு லதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. துமட்டுமல்லாது, சிங்களக் கலைஞர்களும், சிங்கள டகங்களும் எங்களைப் பாராட்டி ஊக்குவித்தார்கள். ன்டல் நாடகம் தேசிய ரீதியல் பங்கேற்றதற்கு ஒரு ஸ்லிம் கலைஞர்தான் எங்களுக்கு உறுதுணையாக நந்தார்’ என்று தமது வெற்றிக்கு அங்கீகாரம்
Σ குதந்தவர்களையும் இவர்கள்
இந்த வேளையில் நினைவுகூரத் தவறவில்லை.
"தொடர்ந்து நாடகம் செய்யவேண்டும் சிறந்த முறையிலே எம்மை வழி நடத்தி, நாடகப் போட்டிகளிலும் பங்குபெறச் செய்து, இலைமறை காயாக இருக்கும் கலைஞர் களின் திறமைகளை வெளிக் காட்ட துறைசார்ந்தவர்களும், ஏனையோரும் ஊக்குவிக்க வேண்டுழி' என்று பணிவான வேண்டுகோள் ஒன்றையும் இவர்கள் முன்வைத்தனர். “யாழ்ப்பாணத்தில் தனையோ சிறந்த நாடகக் கலைஞர்கள் தமது மைகளை வெளிக-காட்டாது முடங்கியிருக்கின்றனர். வர்கள் வெளிவரவேண்டும். புதிய கலைஞர்கள் நவாகவேண்டும். அவர்கள் மூலம் ஆளுமையுள்ள லைமைத்துவப் பண்பு கொண்ட ஒரு சமூகத்தை நவாக்குவதே எமது நோக்கமாகும்' 1று தமது இலட்சியக் கனவை பரித்தனர். - வர்களின் இலட்சியம் "சிகரம் தொடர்
ம் வாழ்க்கவோம்! p ழததுவே நா.சாந்தரூபன் 2ம் அணி
நம்மூர் நாயகர்கள் என்ற இந்தப் பகுதியூடாக எமது பிரதேசத்தின் சாதனைகள் நிகழ்த்தும் இளந்தலைமுறையினரை தொடர்ந்து வெளிக்கொணரவுள்ளோம். நீங்கள் அறிந்த சாதனையாளர்கள் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுடன் எங்களுக்கு எழுதியனுப்பி அவர்களை ஊக்குவிக்கும் சிகரத்தின் பணியில் இணைந்துகொள்ளுங்கள்
எம்மையே நாம் umgesmö எமக்கே நாம் விழா எடுப்போம்!

Page 14
மனதில் வெற்றிப் பெருமிதத்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்தோம் கிளிநொச்சி நகரை அண்மித்தபோது, எம்மை வரவேற்க நெல்லியடியில் பெருந்திரளானோர் காத்திருப்பதாக நண்பர்கள் தொலைபேசியில் கூறினர். இலங்கை உதைபந்தாட்டச்
ம்மேளனத்தினால் டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட 45 உதைபந்தாட்ட லீக்
அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் தேசிய சம்பியனான பருத்தித்துறை லீக் அணி வீரர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சியே இது
ஜனவரி 10ஆம் திகதி நெல்லியடிச் சந்தியில் வந்திறங்கிய இவ்வீரர்களை பட்டாசுகள் கொழுத்தி ஆரவாரம் செய்து வரவேற்றனர் மக்கள். பான்ட் வாத்திய இசையுடன் பருத்தித் துறை தேவரையாளி இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, படையதிகாரிகள், பொலிஸார், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் வடமராட்சிப் பொறுப்பாளர், கல்விச் சமூகத்தினர், வர்த்தகர்கள் என ஏராளமானோரின் வாழ்த்துக்கள்,
கெளரவங்களு நடத்தினர்.
கல்வி, பொரு சுயதொழில், என ஒவ்வொ முன்னேற்றம் தில், விளைய அதிகளவு சா இந்தச் சாதை சூட்டி, பருத்த யாழ்ப்பாணத்
மாகாணத்துக் பெருமை பெ இந்த வடமரா
ஜனவரி 9ம் : தேசிய உதை இறுதிப்போட் உதைபந்தாட் அபரிதமான ஏற்படுத்தியிரு எந்தெந்த நா டும் விளைய தொலைக்கா தவிப்பில் இ தம் மண்ணின் வெற்றிக்காக காத்திருந்தன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டன் பாராட்டுவிழா மக்கள் பாதுகாப்புப் படையணியை
3:1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்த மக்களுக்கு வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தனர் பருத்தித்துறை லீக் அணியினர்.
Tg TTD. வேலைவாய்ப்பு iறிலும் சடுதியான காணும் யாழ்ப்பாணத் ாட்டுத்துறையிலேயே யாழ்ப்பாணம் குறிப்பாக னைகள் நிகழ்கின்றன. வடமாகாணம் முதன்முதலில்
னகளுக்கே மகுடம் உதைபந்தாட்டத்தில் தேசியக் த்துறை மண்ணுக்கும், கிண்ணம் வென்ற பெருமை இந்த
பக்கும், முழு வட வெற்றியால் கிட்டியது.
பருத்தித்துறை லீக் அணியின் அணித்தலைவர் V.ராஜ்குமார், வீரர்களான
மே உகைபங்கால் Mபிறேம்குமார், குமே உதைபநதா Kஅரவிந்தன், S.மயூரன்,
ಘ್ವಿ" - S.பாலகரன், C.சுயந்தன், டச மைநதரகள. Vதுசியந்தன், Vறெஜினோல்ட், திகதி நடைபெற்ற அலெக்ஸ் றெஜினோல்ட், பந்தாட்ட லீக் Tலக்ஸ்மன், Mசதீஸ்கரன், q வட பகுதி R.கான்டீபன், T.யூட்தினேஸ், இரசிகர்களிடம் A.மரியதாசன், Mநகுலேஸ், திர்பார்ப்பை PLPVபெர்னான்டோ, S.J.கனடி, ந்தது. எவரோ, Tபிரசாத், B.AAதாசன் கெளிலோ விளையா- ஆகியோரே இந்தச் சாதனையை ட்டுக்களுக்காக வென்றுவந்த வீரர்கள்.
சிகளுக்கு முன்னால் இப் ܥܡܗܘܢ -
ப்போட்டியின் அனைத்து சுற்று நபபவரகள, இம்முறை களிலும் 16 கோல்களைப் போட்டு
மைந்தர்களின் G
பிரார்த்தித்தபடி ಶೃ6015191567 ஒர சாதனையை நிலைநாட்டிய வீரர் வதிரி டயமன்ட்ஸ் கழகத்தைச் சேர்ந்த M.பிறேம்குமார்.

Page 15
சாதனை படைக்கும் வதிரி டயமன் அணியில் இடம்பிடித்த இவ்வீரர் பற்றி நாம் கூறியிருந்தோம்.
அண்மையில் பொங்கல் சிறப்பு விழாவிற் ஜனாதிபதி, வெற்றி பெற்ற இவ் வீரர்கை பெறுமதியான காசோலையையும் வழங்கி G.A. சந்திரசிறி தமது பங்குக்கு இந்த உடை உட்பட 8500 ரூபா பெறுமதியான "வடமராட்சி வீரர்களின் வீரம் இன்னும் மங்கவில்லை என்று லீக் செயற்குழு, பருத்தித்துறை மத்திய சங்கம் என அனை முயற்சியுமே இந்தத் தேசிய வெற்றிக்குக் காரணம்” என மெ விமுகுந்தன்.
శ్రీHH ఫోj
ఓక్ష్ణీt.j{{ ப:ைணி
248 பந்துகளில் 247 ஓட்டங்கள்.
6 தனது கிரிக்கெற் வரலாற்றில் 4வது சதம் I முதல் இரட்டைச்சதம் e
6. இப்படி ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளார் யாழ்
மத்திய கல்லூரி கிரிக்கட் வீரர் இரட்ணம் ( எட்வேர்ட் எடின் இலங்கை கிரிக்கட் சங்கத்தின் (
ஏற்பாட்டில் யாழ் மாவட்ட கிரிக்கட் சங்கம் யாழ் மாவட்ட பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவினருக்கிடையில்  ః நடத்திய போட்டி வரிசையில், ஜனவரி 23இல் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு எதிரான ரெஸ்ட் ே போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். C
இன்னிங்ஸாலும், 355 ஓட்டங்களாலும் மானிப்பாய் இந்துவை வெல்வதற்கு இவரது துடுப்பாட்டம் கைகொடுத்தது. - மத்திய கல்லூரியின் பந்துவீச்சாளர்களான கோகு 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும், வதுரஸ்னன் 1 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் முதல் இன்னிங்சில் வீழ்த்த, தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் வதுரஸ்னன் 5 விக்கெட்களையும், ஜெரிக் துசாந்த் 3 விக்கெட்களையும், தர்சன் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். கல்லூரி மைதானத்தில் கிரிக்கெற் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எடினைச் சந்தித்தோம். "முக்கிய வீரர்கள் ஆரம்பத்தில் அடுத்தடுத்து வெளியேறிச் சென்றமையால், அணியின் ஸ்தரத்திற்கு எனது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ற தலைப்பின் கீழ் தேசிய சிகரம் தொடு மார்கழி இதழிலேயே
காக யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ா பாராட்டி வாழ்த்தியதுடன், ரூ.136,000 க் கெளரவித்தார். வட-மாகாண ஆளுநர் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் காலணி,
உபகரணங்களை வழங்கினார்.
இம்முறை நிரூபித்துக் காட்டியுள்ளனர். அணி வீரர்கள், வரினது அர்ப்பணிப்பும், பெற்றோருடைய ஊக்குவிப்பும், ப்சிலிர்த்தார் பருத்தித்துறை லீக் அணியின் பயிற்சியாளர்
நாடு முழுவதும் 45 கழகங்களுக்கிடையில் ۔۔۔۔۔۔۔۔ ஸ்ரி வெற்றி நடத்தப்பட்ட இந்த உதைபந்தாட்டப் போட்டியில் ஆரம்ப போட்டியிலிருந்து இறுதிப் போட்டி வரைக்கும் களத்தில் நின்று அணியை வழிநடத்தியவர் இவரே. பருத்தித்துறை லீக் அணியின் இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்து, இன்னும் L重合) சாதனைகள் படைக்க நாமும் R. வாழ்த்துவோம்!
-- - மா.சுரேஸ், 2ம் அணி
விக்கெற்றைக் காக்க வேண்டியிருந்தது. எனவே, நிதானமாக விளையாடினேன். முதலாவது சதத்தை அடைந்ததும், எனது முன்னைய சாதனை இலக்கை (167 ஓட்டங்கள்) முறியடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் விளையாட, நானே எதிர்பார்க்காத விதமாக இந்த இலக்கை அடைந்தேன்’ என்று சிலிர்த்தார் அவர். கடவுளின் அருள், கிரிக்கெற் பயிற்றுவிப்பாளர் சுரேஷ் மோகனின் வழிகாட்டல், பெற்றோரின் ஆதரவு இவைதான் ான் சாதனைக்குக் காரணம்' என அனைவரையும் ன்றியுடன் நினைவுகூர்ந்தவர், விளையாட்டு எனது கல்விக்கு எந்த விதத்திலும் pட்டுக்கட்டையாக இரு ந த த ல  ைல' என று pடித்தார்.
கா.பொ.த உயர்தரத்தில், கலைத்துறையில் மூன்று பாடங்களுக்கும் A, B, C என்ற பெறுபேற்றைப் பெற்றதன் மூலம் இதை அவர் நிரூபித்துள்ளார். இவரது வெற்றிப் பயணம் சிகரம் தொட 6ILD5/ வாழ்த்துக்கள்! .

Page 16
அண்மையில் நடைபெற்று முடிந்த வர்த்தக கைத்தொழில் கண்காட்சி வர்த்தகர்களுக்கு மட்டுமன்றி, மாணவ சமுதாயத்தினருக்கும் பயனுள்ள நுழைவாயிலாகவே இருந்தது. இக்கண்காட்சியில் கல்வி நிறுவனங்களுக்காக தனியே அமைக்கப்பட்டிருந்த காட்சி அரங்கில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தன.
*កាយោIថាប្រិយ
இவற்றுள் தொழில் உத்தரவாதமான கற்கைநெறிகளை ழங்கும் சில நிறுவனங்களை இங்கே உங்களுக்கு
அறிமுகப்படுத்துகிறோம். ܡ
உயர் நிர்மானப் பயிற்சிக் கல்வியகம் (AC
ர்மாணத் தொழிற்துறையில் பயிற்சிகளை வழங்கும் நாக்குடன் ஆரம்பிக்கப்பட்ட உயர் நிர்மாண பயிற்சிக் ல்லூரி (ACTA), தேசிய நிர்மாண சேவைகள் ங்கத்தின் பயிற்சி வழங்கும் ஒரே நிறுவனமாகும். இது, மூன்றாம்நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், லண்டன், நோர்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சிக் கல்லூரியாகவும் உள்ளது. இந்நிறுவனத்தின்கீழ் தொடரக்கூடிய கற்கைநெறிகள்:
* நில அளவையியல் டிப்ளோமா கற்கைநெறி * நிர்மாண செயற்திட்ட முகாமைத்துவம் * நிர்மாணத் தொழில்நுட்பம் * வரையியல் * நிலவியல் மற்றும் தோட்டவியல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* நிர்மாணத் தொழில்சார் கற்கைகள்
。 * ஆங்கிலக் கற்கைநெறிகள்
மேலதிக விபரங்களுக்கு இல. 50A, "இடிகிறீம் மீடுற', பன்னிப்பிட்டிய வீதி, பெலவத்தை, பத்தரமுல்லை. தொ.பே.இல; 0112-786508 / 0115-672278
ASPIRE = சர்வதேச ஆளுமை விருத்திக்
கல்லூரி
இலங்கை முதலீட்டுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்
ான நுழைவாயில்"
காட்டிய O (8-6)856
பட்ட விசேடமாக விமானப் பயணவியல் கற்கைநெறி களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இல:280, ஹைலெவல் வீதி, கொழும்பு-6 எனும் முகவரியில் அமைந்துள்ளது. டுபாயில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் கீழ் பின்வரும் பாடநெறிகளுக்கான சர்வதேசத் தரம் வாய்ந்த உயர் தேசிய டிப்ளோமா கற்கைகள் நடைபெறுகின்றன.
* விமானப் பயணவியல் முகாமைத்துவம் (Aircraft Management)
*உபசரணை முகாமைத்துவம் (Hospitality Management)
*போக்குவரத்து மற்றும் உல்லாசப்பயணத்துறை (pastTGOLD5g/6 lib (Travel & Tourism Management)
மேலதிக விபரங்களுக்கு தொ.பே.இல; 0117667755 / O77-2355.568
CINEC GrossGoogub 65ħLUGrö
கடல்சார் கற்கைநெறிகளை பிரதானமாகக் கொண்ட இந்நிறுவனமானது, சிறந்த நிர்வாகம், சூழலியல், தொழில்சார் நலன் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்கு ISO தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனமாகும். மிலேனியம் ட்ரைவ், ஐரி பார்க், மலபே எனும் முகவரியில் அமைந்து உள்ள இந்நிறுவனம், 4. பிரதான கல்விப்பீடங்களின் கீழ் 150இற்கும் மேற்பட்ட தரமான கல்விசார் செயற்திட்டங்களை கொண்டமைந்தது.
கடல்சார் கற்கை, இராணுவ நிர்வாகவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொது பொறியியல் ஆகிய துறைகளில், சான்றிதழ் தொடக்கம் கலாநிதிப்பட்டம் வரையிலான கற்கை நெறிகள் நட்ைபெறுகின்றன.

Page 17
சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்த பட்டக்கல்வியே இங்கு வழங்கப்படுவதால், அவுஸ்திரேலியா, லண்டன், சீனா போன்ற நாடுகளில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்களையும் இது வழங்கிவருகின்றது.
இக்கல்வி நிறுவனத்தில் தொடரக்கழய கற்கை நெறிகள்:
/ கப்பல் மாலுமியாவதற்கான பயிற்சித் திட்டம்
/ கடல்சார் மின்சார பொறியியல் திட்டம் 

Page 18
இலங்கையிலும், உலகெங்கிலுமுள்ள தமிழ் எழுத்தாளர்கள், கலைப்
படைப்பாளிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்தது கொழும்பில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு. தொடர்ச்சியான வன்முறைக் கலாசாரத் தால் உள நெருக்கீடுகளுக்கு உள்ளாகியி ருக்கும் மக்களின் மனதை கலை இலக்கியங்கள் ஊடாக வென்றெடுக்கும் நோக்கில் இந்த மாநாட்டை சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல்அதற்கான அனுபவப் பகிர்வு நிகழ்வாகவே அவர்கள் இதனை ஒழுங்குபடுத்தியிருந்தனர். பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கும் ஆதரவுகளுக்கும் இடையில், குறுகியகால அவகாசத்தில் இப்படி ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை இலங்கையில் நடத்தி முடித்தமைக்காக விழாக்குழுவினருக்கு சபாஷ் போடலாம். இலங்கை, அவுஸ்ரேலியா, கனடா, தமிழகம், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலக்கிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆர்வலர்களாகவும், பேராளர்களாகவும் பலர் இதில் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து 45க்கு மேற்பட்டவர்கள் ஒரு குழுவாக பங்குகொண்டமை சிறப்பு
முதல் நாளான தை மாதம் 6ஆம் திகதி மாநாடு நடைபெற்ற வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள உருத்திரா மாவத்தை - காலி வீதி சந்தியிலிருந்து எழுத்தாளர்கள் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பாரம்பரிய இசைநடன ஊர்வலத்துடன் மாநாட்டு மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர். கொழும்பு தமிழ்ச்சங்க வளாகத்திலுள்ள சங்கரப்பிள்ளை, குமாரசுவாமி வினோதன், சுப்பிரமணியம் மாலதி மண்டபங்களில் தமிழுக்கும், தமிழ் எழுத்துலகிற்கும் பெருமையும் சேவையும் செய்த, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார், எஸ்.டி.சிவநாயகம், இலங்கையர்கோன், மங்களநாயகியம்மாள், சோமசுந்தரப் புலவர், ஆறுமுக நாவலர், கேடானியல், கே.நடேசையர்,சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் சுவித்தியானந்தன், வரதர், சித்திலெப்பை, கலையரசு சொர்ணலிங்கம், அருள்வாகி அப்துல் காதர், அல்லாமா ம.மு.உவைஸ்,
பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின்

Page 19
பெயர்களில் அரங்குகள் 9ம் திகதி வரை 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றன.
கணினி வலைப்பதிவு, ஈழத்து தமிழ் இலக்கியம், ஆவணப்படுத்தல், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சிற்றிதழ், பெண் எழுத்து, உலகத் தமிழ் இலக்கியம், செவ்விதாக்கம், அவைக்காற்றுக் கலைகள், பல்துறை, நாட்டாரியல் மற்றும் குறும்படங்கள் தொடர்பாக இந்த அரங்குகள் நடைபெற்றன. கூடவே கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
"ஈழத்துத் தமிழ் இலக்கியச் செயல்நெறியில் எதிர்ப்பிலக்கியத்தின் வகிபாகம்’, ‘நலிவுற்ற மக்கள் தொடர்பான இலக்கியப் பதிவுகள் போதிய கவனத்தைப்பெற்றுள்ளனவா?”, “நவீன தமிழ் இலக்கியம்
உலகத்தரத்தை எட்டியுள்ளதா?” என்ற தலைப்புக்களில் கருத்தரங்குகள் நடைபெற்றன.
இது ஒரு குழுநிலை
அளவிலான செயற்தளத்தைக் கொண்டுள்ளது. விரிந்த தளத்தில் இதன் உரையாடலகள மேற்கொள்ளப்பட வில்லை என்ற
ଐଚ୍ଛୁ வாதங்களும்
உ- மாநாட்டின் ஒருபுறத்தே எழுப்பப்பட்டிருந்தன. கடந்த 25 ஆண்டுகால எதிர்ப்பிலக்கியம் அல்லது ஜனநாயகத்துக்கான போராட்டம் எனக் கருதும் இலக்கியம், முஸ்லீம்கள், மலைகளைச் சுமக்கும் மலையக மக்கள், தலித்துக்கள் போராளிகளாக தம்மை அறிவித்துக் கொண்டவர்கள், பிற உதிரிகள் ஆகியோரை உள்ளடக்கிய விளிம்புநிலை இலக்கியச் செயற்பாடுகள் மாநாட்டில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என அவர்கள் வாதிட்டனர். இந்த எதிர்வாதங்களுக்கு மத்தியிலும்.
“இன்று இந்த நாட்டில் வடக்குகிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களும், இதே பிரதேசத்திலும் தென்னிலங்கையிலும் வாழும் முஸ்லிம் மக்களும், மலையகத்தில் வாழும் மக்களும் தமிழ் பேசும் மக்களாவர். மதத்தினால் வேறுபட்டிருந்தபோதிலும் இவர்களது பேசும் மொழியாகவும்
 
 
 
 

இம் மக்களிடம் தமிழ் கலை, இலக்கிய எழுத்தூழி யத்தில் ஈடுபடும் படைப்பாளிகளும், யல்
துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் மொழி அடிப்படையில் சமூக விழிப்புணர்வுகளையும், புரிந்துணர்வு ஒற்றுமையையும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு ஏற்படுத்தியுள்ளது” என்று, மாநாட்டின் பிரதான அமைப்பாளரான அவுஸ்திரேலியா வாழ் எழுத்தாளர் லெ. முருகபூபதி பெருமைப்பட்டது சரியே என்பதை மாநாடு நிரூபித்திருந்தது. தமிழின் தொன்மை, அதன் வளம், புகழ் மண்டிக் கிடக்கும் அதன் பண்பாடு பற்றியெல்லாம் ஆராய்பவர்கள் மென்மேலும் அவைபற்றி ஆராய விரும்புவர். இதனால்தான் தமிழாராய்ச்சி வளர்ந்துகொண்டே இருக்கின்றது. இதன் ஒரு வெளிப்பாடாகவே நடைபெற்று முடிந்த இந்த மாநாடு அமைந்திருந்தது எனலாம்.
“இருந்தமிழே உன்னிலிருந்தேன் இமையவர்தம் விருந்தமிர்தம் என்றாலும் வேண்டேன்”
மாநாட்டு மண்டபத்திலிருந்து மு.கோபி 2ம் அணி
6][[üJ6)ffì 2OÍ

Page 20
ன்பின் சிகரம் ஊடக இல்லத்தாரு முப்பது வருடங்களாக அழிந்த பூமி இது. அழித்த போர் போய்த்தொலைந்தது. போரின் விளைவுகள் எஞ்சிக்கிடக்கின்றன. Ghurỗ63mm Googử Gürrỉ séìGơin) tớìGơi Gơrñ அனாதரவாகிப் cun கணவன்மாரை இழந்த விதவைகள் . . .
ஊனப்பட்ட ஆண்கள் - அவர்களே உழைப்பாளிகளாக - காப்பாற்றும் அவலச் சூழல் .
சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்
அழிந்த உட்கட்டுமானங்களை புனரமைப்பதிலும், மேலு தருவதிலும் அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது.
போர்க்காலத்தில் எதிரும் புதிருமான தரப்பினர் விதை கதியிலாயினும் மீள் குடியேற்றம் நிகழ்கிறது.
அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுகளை விமர்சிப்போ
இவ்வாறான போருக்குப் பிந்திய சூழலில் - பொருளாத சாதாரன சனங்கள், இன்னமும் பசிப்பிணி போக்கும்
"பட்டுவேட்டி பற்றிய கனவோரு இருந்தபோது, கட்டியிரு வைரமுத்துவின் வரிகளை இது ஞாபகத்துக்குக் கொன
வெட்கத்தோரு கூசிக் குலைந்துபோயுள்ள நமது agatsi, கொருக்கவேண்டும்! - -
அருத்து, குடிக்கக் கூழோ, கஞ்சியோ, சாப்பிடச் சோறே
நோய்க்கு மருந்து. ஆஸ்பத்திரி, பிள்ளைகள் படிக்
போரினால் முகவரி இழந்த இந்தச் சனங்களுக்கு படிப் வழி பிறக்கவேண்டும். அதைவிடுத்து, மீண்டும் மீண்டும் பட்டு வேட்டி பற்றிய கc “பானர் இல்லாவிட்டால் கேக் சாப்பிடலாம் தானே” எனும்
கோவனம் தேவையில்லை, முதலில் பட்டு வேட்டி பற்றி பாடங்களும் விளங்காமல் பேசும் இந்த ஊடக முதலாள சகதிக்குள் தள்ளிவிட முனைகிறது. - upGrofiGGu (GDG)” விழுந்துவிட்டது. மெல்லக் கிழியாமல் எடுத்து உருத்திக்கொள்ளும் அறி: - சாதாரண ஏழைச் சனங்களின் பிரச்சினைகளை வி அவ்வாறான ஊடகவியலாளர்களை உருவாக்கத்தக்க 2 யாழ்ப்பானத்தில் காலத்தின் தேவையாக உள்ளது. இலங்கைத் தீவில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ம நல்லினக்கமான புரிந்துணர்வுடன் கூடிய சமூக, பொரு சனங்கள் மத்தியில் கொண்ருபோய்ச் சேர்க்கும் நேர்த் சிந்தனைவாதிகளுக்கும் வரவேற்பளிக்கவே காலதேவி
காலதேவதையின் இந்தக் கரங்களைப் பற்றிக்கொண் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.
முற்போக்கான, நேர்த்தன்மையான, நேர்மையான ஊட தொடங்கிவிட்டமை மகிழ்ச்சி தருகிறது.
"பிற்போக்குப் பாறை பிளந்து, பயன்விளைப்பான் என்ன
என்ற உறுதியான நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். மீண்டும் அடுத்த மடலில் சந்திப்பேன்.
 
 
 
 
 
 
 
 

ான பிள்ளைகள; . . .
- குடும்பத் தலைவர்களாக தங்களது குரும்பங்களை
*வு நடவடிக்கைகள் தொடர்கின்றன. ம் புதிய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தித்
த்த கர்ைணிவெடிகள் அகற்றப்படுகின்றன. மந்த
ரும் உள்ளனர்.
Tg fgsluýlgyjuð “Gtg5JG|Loshm) félfrgyn Gafls GTTGSlí Guff GGr“ வழி தெரியாது அழுகின்றனர்.
ந்த கோவனமும் களவாடப்பட்டது” என்ற கவிஞர்
ர்ருவருகிறது.
களுக்கு முதலில் கோவனத்துண்டாவது
றா, கறியோ தேவை.
5ů UGňGílášgalub.
படியாக காணிநிலம், வீடுவாசல் என்று மறுவாழ்வுக்கு
ராவை விதைக்க முனையும் சில garis முயற்சிகள், ம் கதைபோல உள்ளது.
ய கனவே தேவை என்று, பட்டபாடுகளும் கற்ற -ጎ ரியம், மீண்டும் மீண்டும் மக்களை உணர்ச்சிவாதக் 。
வுபூர்வமான அரசியல் பொருளாதாரச் சிந்தனை படைத்த ளங்கக்கூடிய- மனிதநேயமிக்க ஊடகவியலாளர்களும், ஊடக நிறுவனங்களும், ஊடகப் பயிற்சி நிலையங்களும்
ற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களுடன் நளாதார, அரசியல் சகவாழ்வுக்கான சிந்தனைகளை தன்மையான ஊடகவியளாலர்களுக்கும், ஊடகச் பதை காத்திருக்கிறாள். 萎
b cếì83.giỗ ĐerIL35 SGẻ Gotổ GupGẻ Go GìLo Gò Gò (5Lể3535
கப் பரம்பரையொன்றை அது உருவாக்கத்
TigrTGcir”
வாழ்த்துக்களுடன், ー இதைதwகும் வேல் தஞ்சல்

Page 21
நாக்கியா ஆராய்ச்சி நிலையம் மற்று இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள இந்த மோர்ட் வடிவம் தற்போது நியூயோர்க்கிலுள்ள மொடே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் தமது விருப்புக்கேற்ப வடிவத்தை Morph கைத்தொலைபேசி 2017ஆம் ஆண்டளவி சூரியக்கலத்தில் இயங்கக்கூடிய இது, தானாகே வசதியையும் கொண்டுள்ளது.
தகவல் தொழின்ற
 
 

லும் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (MORPH) எனும் தொலைபேசியின் மாதிரி ான் ஆட்ஸ் (Modern Arts) நூதனசாலையில்
ாற்றியமைக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மையான ல் சந்தைக்கு வரவுள்ளது. '6) digigsLDIT355d3aigu (Self-cleaning surface)

Page 22
  

Page 23
Hardware
System software
Y
உள்ள தொட்டுணரக்கூடியவை
அனைத்தும் Hardware எனவும் Operating ج Dev அழைக்கப்படுகின்றன. System (I) Hardware (GJGdrumsb) கணினியை ஆக்கப் பயன்படுவதும், Medium level
Software இனால் செயற்படுத்தப்படுப- Language வையுமான இலத்திரனியல் சுற்றுக்கள் ట***g அடங்கலாக தொட்டுணரக்கூடியவை
அனைத்தும் Hardware எனலாம்.
Education
(II) Software(GLDGIdirLumressib) عےي في
- - - - - software கணினியினால் செயற்படுத்தப்படுகின்ற அறிவுறுத்தற்பட்டியல்கள், தரவுகள் போன்ற தொட்டுணர முடியாதவை அனைத்தும் Software எனப்படும். மென்பாகம் மென்மையானதல்ல. உண்மையிலிதனை தொடவோ, உணரவோ முடியாது. மென்பாகத்தில் உருவாக்கும் அனைத்து தகவல்களும், அறிவுறுத்தல்களும் உங்களது மூளையின் சகல எண்ணங்களையும், உத்திகளையும் ஒத்தவையே. அதாவது, நீங்கள் உங்கள் தலையைத் தொடலாம் உங்களது எண்ணங்களைத் தொட முடியாது என்பது போன்றதொரு நிலைதான்
ங்கும் உள்ளது.
Liteware (உயிர்மப்பொருள்) 560faofu fair Hardware, Software போன்ற அனைத்து பாகங்களையும் இயக்கும் பயன்பாட்டாளர்கள் Liteware எனப்படும்.
Firmware sebgiblj மெண்பாகம் கணினியை on செய்தவுடன் கணினியுடன் இணைத்துள்ள உபகரணங்களனைத்தும் சீராக இயங்குகின்றனவா, சரியாக இணைந்துள்ளனவா எனப் பரிசோதிப்பதும் இந்த நிகழ்ச்சிதிட்ட, அறிவுறுத்தல்களை LJ(3uur6ö Bios Basic Input Output System என அழைக்கப்படுகிறது. ஏனைய Softwareகள் இதனை அடிப்படையாக வைத்தே இயங்கக் கூடியவாறும், கணினியின் தாய்ப்பலகையில் அமைந்துள்ள ஒரு IC dolů (Integrated Chip) 6p6örgólagp/6i7 பதியப்பட்டுள்ளதும், மாற்றவோ,
&இ&இ
9
إ9ح
சிகரம் தொரு
 
 
 
 
 
 
 
 

Computer
Y
Software Life ware
Application software
ice drivers Utilities Language
Y - High level Assembly L. Machine Language Language Language
Y Eegiment Business Productivities software software software
- இஇ
ழிக்கவோ முடியாததுமான ஒரு நிரந்திர செய்நிரல்
றிவுறுத்தல் தொகுப்பாகும்.
95606i, POST (Power. On Self Test) எனப்படும் சிறு செய்நிரல் (Program) உம் உண்டு
- சு.நேதாஜி

Page 24
Cloud Computing பற்றிய எண்ணக் கருவை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எம்மில் பலரும் தெரிந்தோ G5 furtLoGal).T. Cloud Computing is lair தமது கருமங்களை நாளாந்தம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த Cloud Computing இன் பிரயோ, கங்களாக நாம் அன்றாடம் இணையநிலைகளில் பாவிக்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில், எமது கோப்புகளை இணையத்தில்
ਮੈ।
சேமித்து தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் இலகுவில் பெற்றுக் கொள்ளும் வசதியைத் தருகின்ற Dropbox என்ற இணைய-நிலைச் செய்நிரலும் Cloud Computing இன் பிரயோகமாகும்.
இந்த Dropbox இன் மூலம் கோப்புகளைச் சேமித்து வைத்தல், பகிர்தல் என்ற செயற்பாடுகளைத் தாண்டியும் பல இன்னோரன்ன நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றுள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கூடவே, இந்தச் செய்நிரலின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கோடு இதனோடு சேர்ந்து தொழிற்படும் பல செய்நிரல் களும் காணப்படுகின்றன. இவை Dropbox இன் API ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அடிப்படை விடயங்கள் Dropbox ஐப் பயன்படுத்தி உங்கள் கோப்புகளை இணையநிலையில் சேமிக்க முடியும் Windows Mac OS மற்றும் Linux போன்ற பணிசெயல்முறைமைகளில் இயங்கும் தகவுள்ள செய்நிரல்களையும் Dropbox கொண்டுள்ளதால், வேறுபட்ட OS பற்றிய கவலைகளே தேவையில்லை. அத்தோடு, அதன் இணைய இடைமுகத் தின் மூலம் எந்த இணைய உலாவியைப் (Browser) பயன்படுத்தியும் கோப்புகளை Dropbox கணக்கில் சேர்த்துக்கொள்ள முடிவது சுவை.
இந்தச் சேவையில் நீங்கள் இணைந்து கொண்டதும்,
உங்களுக்கு இலவசமாக 2GB அளவுள்ள சேமிப்பகம் வழங்கப்படும். அத்தோடு, இந்த அளவை நீங்கள் அதிகரித்துக்கொள்ளவும் முடியும் அதுவும் இலவசமாகத்தான். -
உங்கள் நண்பர்களை Dropbox இல் இணைய அழைப்பதன் மூலம், உங்கள் கணினியை உங்கள் கணக்குடன் இணைப்பதன் மூலம், புதிய கோப்புகளை உங்கள் கணக்கில் சேர்ப்பதன் மூலம் என இலவச சேமிப்புக் கொள்ளளவை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் ஏராளம் நண்பர்களை சேவைக்கு இணைப்பதன் மூலம் 8GB வரையான சேமிப்பு கொள்ளளவை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்தோடு, உங்கள் கோப்புகளை நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளிலிருந்தும் (iPhone) உங்கள் கணக்கிற்கு இணைத்துக்கொள்ள முடியும். அத்தோடு, குறித்த கைய டக்கத் தொலைபேசியிலிருந்தே உங்களின் கோப்புகளை பெற்றுக்கொள்ளவும் முடியும்.
காற்றிலே கவிதை
உங்கள் நண்பரிடமிருந்து ஒரு கோப்பைப்
பெற்றுக்கொள்ளவேண்டும். அதன் கொள்ளளவோ மிகப் பெரியது. மின்னஞ்சலில் இணைத்து
அனுப்ப முடியாது. இந்த நிலையில் என்ன
செய்வீர்கள்? அதற்கு இருக்கவே இருக்கிறது.
AirDropper Gigitalgip Dropbox o L6i
சேர்ந்தியங்கும் செய்நிரல்.
இந்தச் சேவையைப் பயன்படுத்தி
நீங்கள் குறித்த நண்பரிடம்
காப்பைப் பெறுவதற்கான தேவை அறிவிக்கலாம். அவரும்
குறித்த செய்நிரல் அனுப்பிய இணைப்பின் மூலம் அந்த கோப்பினை உங்கள் கணக்கிற்குச்

Page 25
PDA Phones
சேர்க்கலாம். அவ்வளவுதான். உங்கள் Dropbox கணக்கில் உங்களுக்குத் தேவையான கோப்பு வந்து சேர்ந்துவிடும். கோப்பு சேர்க்கப்பட்ட செய்தியையும் இனிப்பான மின்னஞ்சலாக AirDropper அறிவிக்கும் என்பது கவிதை
நீ காப்பாய்!
முக்கியமான கோப்புகளை காத்தல் என்பது எல்லோரும் அதிகம் சிரத்தை கொள்கின்ற விடயந்தான். குறிப்பாக, எதிர்பாராத விதமாக கணினி கதிகலங்கிப் போய், செயலற்றுக் கிடக்கின்ற நிலையில், அதிலுள்ள கோப்புகளை மீள அப்படியே எடுப்பது கடினமானதும், அதிகம் நேரம் பிடிப்பதுமான காரியம்
இப்படியான தருணங்கள் ஏற்படாமல் தடுக்க (Sonjalil Gasai (CD) Dogoli) USB Flash Drive36fai) எமது முக்கியமான கோப்புகளை சேமித்து வைப்பது வழக்கமானது. இன்னும் சிலரோ மின்னஞ்சலில் குறித்த கோப்பை சேமித்து வைப்பர். ஆனால், கோப்பின் அளவு மற்றும் பண்பு சார்பான வரையறைகளால் எல்லா கோப்புகளையும் மின்னஞ்சலில் சேர்த்து விட முடியாது. இதற்கான மிக அழகிய தீர்வு Dropbox தான். Dropboxஐ நம்பியோர் drop ஆக்கப்படார்!
ஆசையில் ஒற் கடிதம் சிலவேளைகளில், பெரியளவான கோப்புகளை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு மின்அஞ்சலில் அனுப்பி வைப்பர். அவை மின்னஞ்சலின் சேமிப்பக கொள்ளவை அபகரித்துவிடும். ஆனாலும், அவர்கள் அனுப்பிய அந்தக் கோப்புகளை வெறுமனே அழித்து குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட முடியாது. இந்த நிலையில் என்ன செய்யலாம். MaiDrop, உங்கள் உறவினர், நண்பர்களின் ஆசையான மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்ட பெரியளவான கோப்புகளை உங்கள் Dropbox கணக்கிற்கு தன்னியக்கமாகவே மாற்றிவிடும் காரியத்தை செய்துவிடுகிறது. இந்தச் செய்நிரலானது, Windows பணிசெயல்முறைமையில் மட்டுமே தற்போது இயங்குகிறது. ஆனாலும், ஏனைய பணிசெயல்முறைகளுக்கான பதிப-புகளும் வெளிவரும் காலம் வெகு தொலைவிலில்லை.
நிதான் எண் தேசிய கீதம் இணையத்தளத்தை உருவாக்குவது, அதனை இணையத்தில் இணைப்பது என்பதெல்லாம் ஒரு காலத்தில் மிகப்பெரிய விடயங்கள். ஆனால், காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சி எல்லாவற்றையும் ஓரளவிற்கு இலகுவாக்-கியிருக்கிறது. வலைப்பதிவுகள்
 
 
 
 

தொடங்க எண்ணிய மாத்திரத்திலேயே, மிக இலகுவாக அதனை உருவாக்கி அவற்றில் உங்கள் கருத்துகளைச் சேர்த்துவிட முடியும். இதற்கு துணை புரியும் x தளங்களாக, Blogger மற்றும் WordPress.com தளங்களைக் குறிப்பாகச் சொல்லலாம்.
ஆனாலும், நீங்கள் ஒவ்வொரு எழுத்தாக அழகு பார்த்து செய்த உங்கள் அழகிய HTML மூலம் செய்யப்பட்ட இணையத்தளம் இணையத்தில் எப்படியி ருக்குமென பார்க்கவேண்டுமென்றால், குறித்த HTML கோப்புகளை இணையத்தில் எங்கே இலவசமாக சேர்க்கலாம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
இதைச் சாத்தியமாக்கும் பல சேவைகள் இணையப் பரப்பில் இருந்தாலும், உங்கள் Dropbox இன் Public Folder ஐ இணையத்தளத்தை சேமித்துவைப்பதற்கான இடமாகப் பயன்படுத்தலாம். Public URL ஐப் பெறுவதன் மூலம், உங்கள் இணையத்தளத்தை சாதாரண இணையத்தளமொன்றைப் போல் உலாவலாம். ஆச்சரியங்கள் தரும் சாத்தியங்களின் ஆரம்பம்தான் இந்த Dropbox. பரீட்சார்த்தமாக
ணையக் கோப்புகளை பரிசோதனை செய்ய உகந்த
இடம்.
(3rig, HTML, JavaScript (BLT6ip (360600TL 5,606) மொழிகளை கோப்புகளில் பயன்படுத்த முடியும் ஆனாலும், PHP போன்ற மொழிகளைக் கொண்ட கோப்புகளுக்கான சாத்தியங்கள் Dropbox இல் இணையநிலை பாதுகாப்பு கருத்திற்கொண்டு Enable ஆக்கப்படவில்லை =
பிரித்தானியாவிலிருந்து தாரிக் -
WWW.puthunutpam.com

Page 26
  

Page 27
భgఓట్లు క్వశ్లో శశిభజిస్లోx్య state sex.pg
శరణ్య
3. : Wಣ್ರ (படம் 1)
uS ee S ee e e eSZ ee L e eee eeS eBe S B S eS ess e SYYS eS es e LS CSFూ పజ్
ஸ்கானர் அல்லது கமரா மூலமாக ஒளிப்படங்களை கணினியில் உள்ளீடு செய்து ஆவணத்திற்குள் கொண்டு வருவதற்கு உதவும். -
萎 - - -
|ヘゞ^。下-T."L 2 で、?。へ○ % New Drawing கட்டளை ஆவணத்தில் நமக்குத் தேவையான படங்களை Autoshapeல் Linesஐக் கொண்டு வரைந்து இணைப்பற்கு உதவுகிறது.
SLl LLLlLLL S DLLememm BBss S LL s ee i BLLL Lm BmleeL LL yyLLLLys Lmye LLelLlLLLLL LL
skak-corripažinerts & hich Schacie: -
TS S LLee eLee S Sl sLLe es ssBmeeeLLLLLLLL L LLLLL LL LL LL L se esLeLeLLL L L LLLl e eeeLee L mss eym e eee0 eeee e L ee e ee ee YLe kekkekLL u LLLLSL e ee meLeL e eymm ye LLs k kLLemeL parts idste ård proviske gover to ther.
SS Seel le Le mm LleeS yL0 Lme LLLLLLLLmmLLL e L ylL leueL LLkeLeLLes B eeseLeLeeLLeLeLemmLS
(படம் 2)
&femxry - (sed to provide temporary storage of information as discussed earlier.
SLtLLLL0LLLsee00Ls S S LLLLL LSLL LLLLLLLLuy S LLs0 0J0KLLL L L L L mlB tLlLLLLLLL Oe
&
இதேபோன்று, குறிப்பிட்ட சில வடிவங்களை
உள்ளடக்கிய
தொகுப்பையே
15|Tib Auto shapes
என்கிறோம். 徽
இதில் உள்ள 8 Cornectors தலைபழகளுககு Basic Shapes 参 ஏற்றாற்போல்
வடிவங்கள் நிரல் Block Arrows படுத்தப்பட்டிருக்கும்.
தேவையான Flowchart 静 வடிவததைத -
தெரியும்போது Stars and Banners எமது ஆவணத்தில்
LJLIBjö606T Callouts 静 வரைவதற்கான സൈ Drawing Box 36ig), More AutoShapes...
தோன்றும் இதைப் பயன்படுத்தும்
flag தொடு
 
 
 
 
 
 
 
 
 
 
 

25 போது நாம் குறித்த எல்லைக்குள் படங்களை கையாள முடியும். மேலும் இந்த Box தேவைப்படாத விடத்து ESC அல்லது Delete விசையினை அழுத்தி இந்த பெட்டியினை நீக்கிவிடலாம் (ஆவணத்தினுள்
ணைக்கப்பட்ட ஒளிப்படங்களை கையாள்வது பற்றி பிற்பகுதியில் காண்போம்).
国ロエ○ロ○△t、○○○
○ā@口口@@@°°、 (C Y O C C ( ) { }
多<合、
○ > みのゃリ>率>ロ〉>[リ口直 {{}} {{; 2ပြဲ -
口○<>-7口口コ●=○コロ Ο Θθ Χ θ Δ / ΟΙΚΟ O, 6 j O O KO -
Auto Shape கட்டளையில் உள்ள ஏதாவது ஒரு வடிவத்தினை சுட்டி மூலம் தெரிந்து கொள்ளும்போது ஆவணத்தினுள் ஒரு கட்டம் தோன்றும் அதனுள் நாம் சுட்டியை ஒரு இடத்தில் வைத்து இழுக்கும்போது நீங்கள் தெரிந்துகொண்ட வடிவமானது விரும்பும் அளவில் கிடைக்கும்.
வரையும்போது உருவத்தின் நீளம் மற்றும் அகலம் போன்றவை சுட்டியின் அசைவுகளுக்கு ஏற்றாற்போல் மாறுபடும். அதை விடுத்து சரியான உயரம் அகலம் ஒரே அளவாக வரவேண்டுமெனில் Shift விசையினை அழுத்திக்கொண்டே வரையவேண்டும் மீதமுள்ள கட்டளைகளினைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகக் கான்போம். து
(உங்கள் சந்தேகங்களை Sikaramthodu Gogmail.comés எழுதி அனுப்புங்கள்)
= அ.பெஸ்ரியன்
6 fig6.j 20s

Page 28
ளிப்படங்களை வர்ணத்தின்
తెE அடிப்படையில் தெரிவுசெய்வதைப்பற்றி
இ கடந்த இதழில் பார்த்தோம். இந்தப்
பகுதியில் ஒளிப்படத்தில் நமக்குத்
தவையான பகுதியை மட்டும் தெரிவுசெய்ய போட்டோளெப்பில் பயன்படுத்தப்படும் Pen Toolஐப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஒளிப்படங்களை வெட்டுவதற்கு பல்வேறு வழிமுறைகளை கடந்த பகுதிகளில் அறிந்துகொண்டோம். அடுத்ததாக நாம் காணவிருக்கும் Pen Tool ஆனது, மிகவும் நேர்த்தியாகவும் அதேசமயம் நம் விருப்பத்ததுக்கு ஏற்றாற்போலும் ஒளிப்படங்களை
இது போட்டோஷாப் Toolbarல் 17 வதாக அமைந்துள்ளது. இதனுள் 5 விதமான tools உள்ளன. இதன் (50/5(56) if (Shortcut) P. Pen tool gag,
செய்யும்போது Option Barல்
( உள்ள தெரிவுகளான it 2 Shape layers, paths, els முதல் தொகுப்பாகவும் Pen
*口口oo、、
tool, free form pen tool, Rectangle tool, Rounded rectangle tool, Ellipse tool,
錢 fil pix
auto T # polygon tool, line tool, Custom tool ஆகியன இரண்டாவது தொகுப்பாகவும் Auto Add/Delete ep6ipT6) igil Checkbox G5 fourgoylb Add to path area (+), Subtract Vfrom path area (-), Intersect
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

path areas, Exclude overlapping path areas 576i5IT6) gil கட்டளைத் தொகுப்பாகவும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
முதலில் Pen toolஐப் பயன்படுத்தி எவ்வாறு ஒளிப்படத்திலி ருந்து ஒரு குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவுசெய்து பிரித
தடுப்பது என்பதைப் பார்ப்போம்.
ஒளிப்படத்தை தேவையான உயர அகலங்களைக் கொடுத்து திறந்துகொள்ளுங்கள். நான் கீழே காட்டியுள்ள ஒளிப்படத்தில் கண்ணாடி கோப்பையைத் தனியாக வெட்டி எடுக்கப்போகின்றேன்.
stolius Pen tool Gigfaசெய்யப்பட்டவுடன் 2வது கட்டளைத் தொகுதியிலுள்ள 1வது Glgifolia) iT607 Shape Layers நாம் வரைவதற்கு ஏற்றாற்போல் வர்ணங்களை நிரப்பும் பணியைச் செய்கிறது. 2வது தெரிவான Paths ஆனது நாம் கோடுகள் வரைந்து தெரிவுசெய்வதற்கு உதவுகிறது. இப்போது நமக்குத் தேவையானது 2வது தெரிவாகும். Pen tootஐத் தெரிவு செய்துகொண்டு படத்தில் காட்டியுள் ளவாறு நமக்குத் தேவையான பகுதியில் எங்கேனும் ஒரு மூலையில் முதல் புள்ளியினை (Point A) சுட்டி மூலம் கிளிக் செய்யுங்கள். இதிலிருந்து அடுத்த புள்ளியான (Point B)யினை கிளிக் செய்து கொண்டு சுட்டியை விடாமல் ஏதேனும் ஒருபக்கமாக (மேல் / கீழ்) இழுக்கும் போது (Point B)ல் இருந்து ஒரு கோடு குறுக்குவெட்டு கோடாக வரும் அந்தக் கோட்டின் இருபுள்ளிகளை (Handle) H1 மற்றும் H2 எனவும் அதேபோல் P1 மற்றும் P2க்கு இடைப்பட்ட கோட்டை Path எனவும் குறித்துள்ளேன்
இந்த இரண்டு புள்ளிகளையும் (Alt) விசையினை
அழுத்திக்கொண்டு நாம்
வரைந்த கோட்டின் חאן
வடிவத்தினை மாற்றி அமைக்கலாம். தொடர்ந்து (Point B) ஐ A விசையுடன் கிளிக் செய்யும் போது (H1, H2) ஏதேனும் . ܓܠ ܔ g(5 Handle LD60psigil 鞍 (Point B) 9,601.gif
அடுத்து கோட்டினை 《།།《ག་ང་།།
A) LIT35 o SHOP Eg| * VulL LLIWhill
6 fig6.j 20s
aper pati. :ižšŠš satt:
ܬܝ .

Page 29
怒 இதைக்கொண்டு அடுத்த
கோட்டுக்கான (Point B)
ஐத் தெரிந்துகொண்டு } , | | ,ހ_.
: */ ”ނޭޔ வேண்டியவாறு
s கோட்டினை வரையலாம்.
இவ்வாறு தொடங்கிய
இடத்திற்கே (Points)ஐ
- தொடர்ந்து கொண்டு
ཚེས་ * வந்து முடிக்க வேண்டும்.
Add Anchor Point Tool دس سو |||||||||||||||||/\s<ک
Delete Anchor Point Tool
ஒவ்வொரு (Points)ஐயும் கொடுத்துக்கொண்டு வரும் போது ஏதேனும் ஒரு Point அதிகமாக தேவைப்படின் அல்லது குறைக்கவேண்டி இருப்பின் Pen Toolல் உள்ள மற்றைய தெரிவுகளான Add Anchor PointToolம் Delete Anchor Point Toolம் உதவுகிறது. ܠܡ
பின் (Ctrl+Enter) விசைகளைத் கொடுக்கும் போது நீங்கள் வரைந்த கோட்டோவியமானது தொடர்ந்து ஒடிக்கொண்டிருக்கும் வரியாக மாறும் பின் Select Inverse மூலம் தேவையற்ற ஒளிப்படத்தின் பின்புலத் தினை நீக்க விடலாம்.
இதேபோன்று தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளுக்கு நிறம் மற்றும் ஒளி
960) LDLIL 55606T-LLILD LIDITAṁp6)ITLò. Convert Point Tool 9,601.gif தொடக்கத்தில் GlasTGd55 it is L Point ஐ Pen Toolன் இந்த தெரிவானது திருத்தி
அமைக்க வல்லது.
அடுத்த தெரிவான Freeform Pen Tool ஆனது எளிமையாக கோடுகளை தொடர்ந்து வரைவதற்கு உதவுகிறது. மேலே குறிப்பிட்டதினைப் போன்றே தொடக்கப் புள்ளியான சுட்டி மூலம் கிளிக் செய்து தொடர்ந்து சுட்டியினை ஒரு குறிப்பிட்ட வடிவம் அடிப்படையில் இழுக்கும் போது நமக்கு உகந்தாற்போல் தெரிவு கிடைக்கும். இது பென்சிலால் ஒவியம் வரைவது போன்ற செயல்முறையாகும்.
ళ్లయి
9(65GLITG) 35g. Transform Pen Toolg Click செய்வதன் மூலம் கிடைக்கும் Option Barல் உள்ள Magnetic Check Box Optionair gifu Gib Guirgil 5 Tib
வரைவதற்குப் பதிலாக நிற அடிப்DMagnetic படையில் ஒளிப்படத்திலுள்ள
உருக்க ளினை தானே தேர்ந்தெடுப்பதற்கு உதவுகிறது. முதல் Point Click செய்யப்பட்டதி லிருந்து நாம் தெரிவு செய்த உருவினைச் சுற்றி சுட்டியினை கொண்டு செல்வதின் மூலம் நாம் எளிமையாக ஒளிப்படத்தில் தேர்ந்தெடுக்க முடியும்.
சிகரம் தொரு
 
 
 
 

Pen Tool6ól6ör Option BarGö 9 6řTGITT 36 gi 55 LLGOD6Mg
癸奎萎 தொகுப்பானது ,செவ்வகம் ܢܠ C Q [ 6 1 ] ܣܛ | ܛ ]
} வட்டம், அறுங்கோணம் மற்றும் கோடுகள் போன்றவற்றினை வரைவதற்கு உதவும் Tools ஆகும். இந்த வடிவங்களில் ஏதேனும் ஒன்றினைத் தெரிவு செய்து நாம் திறந்து வைத்துள்ள கோப்பில் எங்கேனும் ஒரு இடத்தில் click செய்து இழுக்கும் போது நீங்கள் தெரிவு செய்த வடிவம் கோட்டோவியமாக காட்சியளிக்கும் இதனை Ct + Ente விசைகளினை
3
அழுத்தி தெரிவு செய்யலாம் தெரிவு செய்யப்பட்ட வடிவங்களுக்கு வர்ணத்தினை கொடுப்பதற்கு போட்டோஷாப்பில் Toolboxல் காணப்படும் Foreground
Background Colora) ஏதேனும் ஒன்றினை (Click) தெரிவு செய்யும் போது புதிதாக gp(D Color Picker தோன்றும் இதில் தேவையான வர்ணத்தினை click செய்யும் போது பிறிதொரு வர்ணத்தினை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரை நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணமாக போட்டோஷாப் நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும். அதேபோல் F6 விசையினை அழுத்தி Color Paletteஐ பயன்படுத்தியும் வர்ணத்தினை தேர்ந்தெடுக்கலாம். அதன் பின் Edit Menuக்குச் சென்று Fil கட்டளையின் மூலம் தேர்தெடுத்த வடிவத்தினை 6) Ij600 gig, Tai STIL6)|b Edit Menu m-Stock கட்டளையின் மூலம் வடிவத்தின் விளிம்புகளுக்கான வர்ணத்தினையும் கொடுக்க முடியும். இதனைப் பற்றி தொடர்ந்து அடுத்த இதழில் காணலாம்.
எழுதப்படும் கட்டுரைகளை பலமுறை வாசித்தல் மற்றும் இடைவிடாத பயிற்சி மூலமாகவே இத்துறையில் நிபுணத்துவம் பெற முடியும் வ
- அ.பெஸ்ரியன்
E్యక్షరక్షక్ష
6][[üJ6)1ỹì 2OÍ

Page 30
எங்கு பார்த்தாலும், HTML5 பற்றிய பேச்சாகவே இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். “இனி Vider gg Play Li60,7600T Flashgg install L60,7600 g தேவை-யில்லையாமே! இப்ப HTML5 வந்திருக்காமே!” என்று இணைய ஆர்வலர்கள் சொல்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சரி. அப்படியா னால், HTML5 என்றால் என்ன?
உயிரும் நீயே உறவும் நீயே இணையத்தின் அழகிய நிலைக் தாரமாய் இருப்பது ఖ
HIMAL GTGOTSIGOTg) * Hyper Iext M. |Language என்பது தான். நீங்கள் இணைய உலாவியில் பார்க்கும் இணையப் பக்கமொன்று அழகுற தோற்றமளிக்கக் காரணமான பல நிலைகள் உண்டு. அதில் முதன்-மையானது, HTML என்ற இணைய மொழியாகும்.
இதன் அடிப்படையிலிருந்தே இதர இணைய நிலை சார்ந்த மொழிகள் ஆட்சி செய்கிறது. ஆக, இணையப்-பக்கத்தின் தோற்றம், அமைவு போன்றவற்றை நெறிப்படுத்தும் மொழியாக HTML ஐக் கண்டு கொள்ள முடியும்.
HTML இன் பரிணாமத்தில் இறுதியாக வந்துள்ள அதன் பதிப்புத்தான் HTML5 என்பதாகும். ஒவ்வொரு பதிப்பிலும், புதிய பல குணாதிய சங்களை அறிமுகப்படுத்தி வெளிவரும் HTML, இந்தந் தடைவை கொஞ்சம் அதிகமாகவே, பலரும் ஆச்சரியமாய் பார்க்கின்ற வகையிலான குணாதிசயங்களைக் கொண்டு வருகிறது. இனி நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய HTML5 பற்றிய ஐந்து விடயங்களைப் பார்ப்போம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன விலை அழகே? “பழைய இணைய உலாவிகள் இந்த HTML5 க்கு தங்களை தயார்படுத்தாத நிலையில், நான் இதனை எவ்வாறு பாவிக்க முடியும்?' என நீங்கள் கேட்கக் கூடும். HTML5 என்பது ஒரு தனியான விடயமல்ல. பல தனியான குணாதிசயங்களின் தொகுப்பு என்று கூட சொல்லிவிடலாம். வெறும், அடையாள ஒட்டுக்கள் (tags) LDpg|lb (535T600T 960L LJ356i (angle brackets) என்பவற்றாலானதே HTML என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும், HTML5 ஆனது, அதற்கும் மேலாக,
துயஎயளஉசனிவ ஊடாக DO odel) இடைத்தொடர்பாடல் செய்கிறது. இந்த ஏற்பாட்டால், HTML5 ஐப் பயன்படுத்தியே பல உன்னதமான இணைய நிலைச் செய்நிரல்களை உருவாக்க முடிவது அழகு.
ஒரும் தண்ணியிலே பாசியில்லையே! நீங்கள் என்னதான் சொன்னாலும், நாம் இதுவரை பாவித்து வருகின்ற HTML 4 கூட அழகான இணையத்தின் அத்திவாரமாகத்தான் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதன் வெற்றியின் ஆர்வத்திலும், அடிப்படையிலும் உதிப்பதே இந்த HTML5 ஆக, புதிதாக ஒன்று வந்துவிட்டது என்பதற்காய் பழைய விடயங்களை மறந்துவிடவோ, எறிந்துவிடவோ தேவையில்லை. உங்கள் இணையச் செய்நிரல் HTML 4 இல் நேற்று செயற்பட்டதானால், இன்று அது HTML5 இல், செயற்பட்டே தீரும்
அழகு நிலவே, கதவைத் திறந்து அருகில் GaumrgnrGumrli
“இந்த HTML5 ஐ நான் எப்படி எனது இணையப் பக்கத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பொதுவாக HTML இன் பழைய பதிப்புகளில் எந்த Doctype ஐ பயன்படுத்துகிறோம் என குறித்துக் காட்டுவோம். சரியான doctype ஐ தெரிவது அவ்வளவு இலகுவான காரியமுமில்லை. ஆனால், HTML5 இல், ஒரேயொரு doctype தான்.
இப்படி doctype ஐ உங்கள் பழைய HTML கோப்புகளில் மாற்றிவிடுவதால் உங்கள் இணையப் பக்கம் இனிதே
6][[üJ6)Iffì 2OÍ

Page 31
| 

Page 32
Arc Mouse [ථිbi
கடந்த வருடம் மைக்ரோசாப்ட் நிறுவ டப்பட்டுள்ள வில் Mouse). gp6. Irgil 6 சந்தையில் விற்கப்பட் இந்தச் சுட்டியானது
வைக்கக் கூடியவாறு உள்ளது. கறுப்பு ம நிறங்களில் காணப்படு நிறையுள்ள சுட்டியான தயாரிக்கப்பட்டுள்ளது. எடுத்துச்செல்லக்கூடிய
மேலு ஐபே LITL6 இனை நேரடி ஹெட் கொன கேட்டு மகிழவும் முடியும். அத்துடன், வி உள்ள கணினியில் தெரிவுசெய்துவிட்டால் ே தரவிறக்கம் செய்து கேட்டுக் கொள்ள முடி சுமார் 250 டொலர் பெறுமதியாகும்.
Plantronics Voyager Pro + Blua ஸ்கை நெட்வெர்க் அறிமுகப்ப நமது தொலைபேசிகளில் உள் பயன்படுத்தி கேட்கக்கூடிய வன் தொடர்பு (A2DP) கொண்டு மி தருகிறது. மேலும் AudioL02 நீக்கி தெளிவான 96 டொலராகும்
Sensor Helmet (Garadreri Gagnosis
மனிதர்களும், இயந்திரங்களும் g புரிந்துகொள்வதற்கான எண்ணங்கள் ( செயல்படும் நியுரோ டெக்னாலஜி (neu எனும் தொழில்நுட்பத்தை முதன்முதலா யோட்டம் விட்டுள்ளது எமோட்டிவ் சிஸ்ட இந்த பொறிமுறையானது உணர்விகளை தலைக்கவசம் மூலம் மனிதர்களது ெ உணர்வுகள் மற்றும் நடவடிக்கைகளைப் கொள்வதுடன், அவற்றைக் கொண்டு
அசைவுகளின் மூலம் கணினியை செயல்படு ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனமானது கணி தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் மவுஸ்): செப்டம்பர் மாதம் னத்தினால் வெளியி. வடிவ சுட்டி (Arc 0 டொலர் மதிப்பில் டுவருகிறது.
3 முறை மடக்கி உருவாக்கப்பட்டு ற்றும் கருஞ்சிவப்பு டும் இந்த 11 கிராம் 妾 --- - து காந்தம் மற்றும் நீடித்துழைக்கக்கூடிய உலோகத்தினால் சிறிதளவு இடத்தையே எடுத்துக் கொள்வதால் எளிதில் தாகவும் உள்ளது.
ாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்த மற்றைய தயாரிப்புகளில் இருந்து மாறுபட்டு நவீன ஜில்நுட்பங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. 20MHz சசர் (Processor)ஐ உள்ளிணைத்துள்ளதனால், சப்பாத்து ந்துள்ளவரின் அசைவுகள் மற்றும் செயற்பாடுகள் வக்குடன் சேகரிக்கப்பட்டு காலின் வசதிக்கு ஏற்றாற்போல் ாக மாற்றமடையும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ம், கம்பியில்லா இணைய இணைப்பினைப் பெற்று ான் போன்ற சாதனங்களுக்கு களை தரவேற்றம் செய்வதுடன், 1ணய வானொலி சேவையினை யாக இணைப்புக்கம்பியில்லா போன் மூலம் @IQé ண்டே கைகளின் உதவியின் ரும்பும் பாடல்களை வீட்டில் பாதும் இந்த Shoe வில் தானாக யும். இதன் விலை தற்போது
etooth (புளுரூத் ஹெட்போன்):
டுத்தியுள்ள இந்த நவீன வகை புளுருத் ஹெட்போன் ள வானொலியினை ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தினைப் ண்ணம் தருகிறது. மேலுமொருபடி போய் இணையத்தை ன்னஞ்சல் மற்றும் காலநிலை மாற்றங்களை ஒலி வடிவில் தொழில்நுற்பம் மூலம் வெளிப்புற சத்தங்களை முற்றிலும் ஒலியைக் கேட்க உதவுகிறது. சந்தையில் இதன் விலை
ଜାldf"] : ஒருவரையொருவர் Sence) (poùLb a ro-technology) க சோதனை ம் நிறுவனம் ாக் கொண்ட சயல்பாடுகள்,
பதிவு செய்து உணர்வு மற்றும் த்ெதும் முயற்சிகளில்
னி விளையாட்டுகள் ன்றாகும்.

Page 33
வகுப்பில் எத்தனையாம் பிள்ளை? என்ற கேள்விகள் எல்லாப் பக்கத்திலும் எம்மைத் துரத்துகின்றன.
ஸ்கொலர்ஷிப்பாஸா?ஓ.எல். றிசல்ட்ஸ் என்ன? கம்பஸ் கிடைக்கேல்லையே? என்று கேள்விகளால் விடாமல் எம்மைத் துளைக்கின்றனர்? இந்தச் சுற்றிவளைப்புத் தாக்குதலுக்குள் வாசிப்பதற்கு எங்கே நேரம்? பாடசாலைப் பாடவிதானங்களுக்கும், பரீட்சைக்கு வரும் கேள்விகளுக்கும் அப்பால் எந்த விடயங்கள் பற்றியும்
தமிழுக்காக போராடிய சமூகம் தமிழ் பாடத்திலேயே 5.Ghuti Gort?
அறிந்துகொள்ளாத ஒரு இளைஞர் சமூகமாக இதனால் நாம் உருவா வருகிறோம். அதுமட்டுமன்றி, எமது தாய் மொழி யாம் தமிழ் மொழியில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகளில்
அதிகளவிலானோர் சித்திபெறத்
தவறும் அவலமும் இதனால் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒரு முழுமையான மனிதனாக உருவாகுவதற்கும், பாடசாலைபல்கலைக்கழக கல்வி முடித்து பொருத்தமான ஒரு தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் வேண்டிய பரந்த பொது அறிவை வாசிப்பின் மூலம் மட்டுமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, இப்போது முதலே தினமும் ஒரு மணி நேரத்தையேனும் LTL于T6D6D直 LITLë கல்விக்கு அப்பாற்பட்ட பொது வாசிப்புக்காக ஒதுக்குவோம்.
இளையோரான உங்களின் வாசிப்பு
ஆர்வத்துக்குத் தீனி போட சிகரம் கைகொடுக்கிறது. உங்கள்
GI II flI 6
GITEF"
அறிவுக்கும், ஆற்றலு 堡_厝舌G蕙_重_子汀Gā石、彗 தருகிறது. இன்னும், நீங்கள் 6 பகுதியிலிருந்தாவது பதிப்பித்துத் தரவும்
வAசி/ை 2
சிகரம் புத்தகச் ச புதிய வெளியீட்டு மாணவர்களுக்குக் கு ஊடக இல்லம் ஈடுப
பின்வரும் நூல்கள் மற்றும் நூலக மட்டத்
மாணவர் தேசப் (முழு வர்ண இந்
இன்னும், உங்களுக்கு அதை எமக்கு அறிய புதிய வெளியீடுகளை
சிகரம் இன
வீதி,
 
 
 

பை உயர்த்துவோம்! பால் உயர்வோம்!
க்கும் வலுச்சேர்க்கும் விதவிதமான நூல்-களை அது மற்றும் பொது நூலகங்களுக்கே நேரில் கொண்டு வந்து
விரும்பும் வித விதமான நூல்களை உலகின் எந்தப் தருவிக்கவும், இல்லாதவற்றை உங்களுக்காகப் சிகரம் தயாராக-வுள்ளது.
உயர்த்துவேAம் வAசி/w 2wர்வேAற்!!!
ந்தை முயற்சிகளிலும், ஏற்கனவே வெளியான நூல்களை றைந்த விலையில் பெற்றுத்தரும் முயற்சியிலும் சிகரம் ட்டுள்ளது. - இப்போது சிகரம் ஊடக இல்லத்தினரால் பாடசாலை தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சந்தை விலை 250/-
១gភាបទាំង எதுவும் (கருணாகரன் கவிதைகள்)
சந்தை விலை 900/-
Word Master Dictionary
த் தேவையான எந்த வகையான புத்தகங்கள் என்றாலும் த்தந்தால், மலிவு விலையில் அவற்றைப் பெற்றுத்தரவும், ா மேற்கொள்ளவும் சிகரம் சித்தம் கொண்டுள்ளது.
ாடக இல்லம், இல.22, பலாலி கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

Page 34
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்பது பழமொழி ‘புல்லில்கூடப் புதுமைகள் செய்வோம்’ என்பது நமது கைவினைக் கலைஞர்களின் புதுமொழி இந்தப் புதுமைகள் பலவற்றை ஜனவரி 10-12 வரையில் மத்திய கல்லூரியில் நடைபெற்ற காலத்துக்கேற்ற உற்பத்திகள் கண்காட்சியில் காணக்கிடைத்தது. நாணல்புல் தும்பு, பனையோலை (பன்னப்) பொருள்கள், ஆடை(நெசவு), பத்திரிகைக்கூழ் ஆபரணங்கள் என்று சுமார் 42 வகையான கைவினைப் பொருள்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்
டிருந்தன. யாழ்ப்பாணத்துக் கைவினைப் பொருள்கள் மட்டுமன்றி, தென்னிலங்கையின் நுட்பமான பல கைவேலைப்பாடுகளும் இந்தக் கண்காட்சியை
அலங்கரித்திருந்தன.
 
 

ழி உடைத்து உள்ளீட்டைத் தின்றுவிட்டு எறியும்
து முட்டைக்கோதிலும் கண்ணைக் கவரும் நுட்பமான
அலங்கார வேலைப்பாடுகள் செய்ய முடியும் என்பதை கைவினைக் கலைஞர்கள் இங்கே நிரூபித்துக் காட்டியிருந்தார்கள்
அல்லாரை (தும்பு), மறவன்புலோ (தும்பு),
ஆனைக்கோட்டை (துணியில் கைவேலை), வதிரி (தோற்பொருள்கள்), சரசாலை (பணம்பொருள்கள்), திருநெல்வேலி (விதாதா துணி
எம்ப்ரோய்டர், கைத்தறி நெசவு), சங்கானை (தும்பு, மட்பாண்டம்,
புடவை எம்ப்ரோய்டர்), தெல்லிப்பளை (கடதாசிக் கூழ்), ஊர்காவற்துறை (பணம்பொருள்,
ஆகிய இடங்களில்
! ჯ&
32 கிராமிய அமைப்புக்களில் பயிற்சிபெற்றவர்களின்
கைவண்ணங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. "இஞ்சை உள்ள பொருள்களைப் பார்க்கும்போது எங்கட வீடுகளில அந்தக் காலத்தில இருந்த
ဗြုံးဦး ``န္တိမ္ပိန္နီ

Page 35
後
'தும்புத்தடி விளக்குமாறோடையே நிக்கவேண்டிக்கிடக்கு” கந்தசாமி உளலாயினி, அல்லாறை தும்புத் தொழிற்சாலை
தும்புத்தடி, விளக்குமாறு தொடக்கம் கால்ப
அழகுப்பொருள்கள் வரையில் இங்கு உற்ப செய்கிறோம். அழகுப் பொருள்கள் செய்வதற்க செலவு அதிகம். இதனால் விலையும் அதிகரி சந்தைப்படுத்துவதும் சிரமம். எனவே, தும்புத் விளக்குமாறு போன்ற பொருள்களைச் செய்வதை இங்குள்ளவர்கள் அதிகம் விரும்புகின்றார்கள். போ சந்தைவாய்ப்புக் கிட்டுமானால் இன்னும் அதி செய்யலாம்.
எமது உற்பத்திசாலைக் கட்டடத்துக்கான நிதியுதவி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தந்துதவினார்.
தொடக்கம் 400 வரையானோர் வேலைசெய்வத இன்னும் இடப்பற்றாக்குறை இருக்கி
"ஊரிலையே ஒரு தொழிற்சாலை வேணு
டிலானி குணசிங்கம் மறவன்புலோ தும்புப்பொருள் பயிற்சிபெற்றவர்
இந்தப் பயிற்சி வகுப்பில் ஆரம்ப அறிை பெற்றுள்ளோம். மேலதிகப் பயிற்சிகளும் கிடைத்த நல்லது. 10 வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு (மறவன்புே போயிருக்கிறம் ஊரிலையிருந்து வந்த 20 ( போக்குவரத்துப் பிரச்சினையாலை தொடர் வரேல்லை. முன்பு 40-50 பேர் வேலை செய்த எங்கடை தும்புத் தொழிற்சாலை அழிஞ்சுபோச்சு எங்க ஊரிலேயே ஒரு தொழிற்சாலையைக் கட்டித் தந்த 雛 நிறையப்பேருக்கு வேலை கிடைக்கும்.
“பாக்கீனம், வாங்கினாச் செய்யலாம்?
சரஸ்வதி துரைநாயகம்
ஆனைக்கோட்டை உயரப்புலம் மாதர் சங்கப் பிரதி நாங்கள் துணியில் (மெசினைப் பயன்படுத்த பூவேலை செய்யும் பயிற்சியைப் பெற்றுள்ளே இதற்கு சுமார் 350-450 ரூபா செலவாவதால் இவற்ை சந்தைப்படுத்திறது கஷ்டம் கண்காட்சிக்கு வந்தவர்கள் ஆவலாக இவற்ை பார்த்தார்கள். உரிய சந்தைவாய்ப்பும் இருக்குமான இந்தத் தொழிலை எம்மால் சிறப்பாகச் செய்யமு என்கிறார் சரஸ்வதி
8.
 
 
 
 
 
 
 

33 “பள்ளிக்கூடங்களிலை நல்ல கிராக்கி’
லக்ஸ்மிகாந்தன் வதிரி தோற்பொருள் உற்பத்தி நிலையம்
கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஒரு கோடி ரூபா நிதியுதவியினாலேயே இந்தத் தோல் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. 18 தொழிலாளர்கள்
திெ, த்தி
蠶 இங்கே பணிபுரிகிறார்கள் கூடுதலான ே தொழிலாளர்களை சேர்த்துக்
கொள்வதற்கான முயற்சிகளை
b’ மேற்கொண்டுள்ளோம். எனினும் கட்டிட வசதிகள்
இன்னும் கிடைக்கவில்லை.எமது உற்பத்திகளுக்கான
சந்தைவாய்ப்பு பள்ளிக்கூடங்களிலை அதிகரித்திருப்ப
தால் இன்னும் அதிகம் செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
99 e اگر - -
5IT6) “பனைக்கு நல்ல மவுசு
ந. அண்னம்மா
熬 சரசாலை பணம்பொருள் உற்பத்தி நிலையம்.
ந்து பெட்டி, கடகம், நீத்துப்பெட்டி, பாய், மூடு பெட்டி,
தட்டுப்பெட்டி என்று ஏராளமான பொருள்களை இந்தக் கண்காட்சியில் மக்கள் தேடிவந்து வாங்கினார்கள். பல
26TTÜ aiam நிறங்களைப் பயன்படுத்திச் (சாய ஒலைகள்) ' செய்வதால் இவற்றின் அழகும், கவர்ச்சியும் "சி அதிகரித்துள்ளது. பனை உற்பத்திகளின் விலையும் அதிகரித்திருப்பதால் „ሩ 9 உற்சாகம் இரட்டிப்பாகியி ருக்கிறது. t பனையோலைக்கும் நிதி பனம்பொருள்களுக்கும்
பேர்போன 體 தென்மராட்சியில்
# U@g 1ೇಗೆ நின்ற
இடமே தெரியாமல் போய்விட்டதால், வேறு றப் இடங்களிலிருந்து ால் பனையோலைகளைப் பும் பெற்றே எமது தொழிலை செய்யவேண்டியிருக்கிறது.

Page 36
பொருள்களின்ர ஞாபகந்தான் வருகுது” என்று பார்ப்போர் வியக்குமளவுக்கு, எமது பாரம்பரியத்தின் செழுமை மிக்க காலங்களுக்கு இந்தக் கைவினைப்பொருள்கள் அவர்களை இட்டுச் சென்றன. கைவினைப்பொருள் பயிற்சியை வழங்கிய தேசிய வடிவமைப்பு நிலையத்தின் பணிப்பாளர் விஜயக்கோன் என்பவரிடம் இந்த முயற்சி பற்றிப் பேச்சுக்கொடுத்தோம். "30 வருடகாலமாக யாழ்ப்பாணத்தின் இந்தக் கைவினை முயற்சிகளுக்கு அரச ஆதரவு போதியளவு
கிடைத்திருக்கவில்லை. இப்போது, பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி 9j6ᏡᎠᎿᏝ0éᎦéᏠᎱᎢ Lé56iᎢ6lu தேவானந்தா அவர்களின் பணிப்புரையின்கீழ் எமது நாட்டின் கைவினைக் கலைஞர்களை இனங்கண்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம்.
இதன்மூலம், எமது நாட்டு
உற்பத்திகளையும், உற்பத்தியாளர்களையும் ஊக்குவித்து, அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி, சிறுதொழில் முயற்சிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்' என்றார் 9յ6Հ/Մ.
இரண்டு வருட கைத்தொழில் டிப்ளோமா பயிற்சி ஒன்றை அடுத்த மாதமளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதுதொடர்பான விபரங்களை ஈண்டுக்குழி காட்டுக்கந்தோர் வீதியிலுள்ள அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் சொன்னார் து
 
 
 

圈
స్టళ్లభభిజ్ఞ్యాఖజి

Page 37
ைெஇறக்கூ என்பது சொல்ல
வந்த்தை ஒரு ட்விஸ்டோடு இரண்டு அல்லது மூன்று வரிகளில் சொல்லும் ஜப்பானிய கவிதை வடிவமாகும். ஒரு சின்ன மலர் மொட்டு போன்ற குட்டி கவிதை வடிவம் இது
சிறிய வரிகளில் 'சடக் என்று ஒரு
கற்பனையைப் பிடித்து நிறுத்தி,
படித்ததும் 'அட” என்று சொல்ல
வைக்கும். உவமை / உருவகம் இருக்கக் கூடாது. 妾
மூன்றே மூன்று வரிகள்தான். அதாவது Long shot, midshot, close up 61670) மூன்று வரிகள் கடைசிவரி அல்லது
க்ளோஸ் அப் அல்லது ஸஉம்மில்
ஒரு காட்சி உறைதல் ஆச்சரியம/ திகில;/திருப்பம் வேண்டும்.
ម្ល៉ោះហោយំ ព្រមទារថ្ងៃបព្វៈ தூக்கலாங்குருவி.
உதிர்ந்த நட்சத்திரம் திரும்பப் பறக்குமோ. 血ü面ā
காற்றே இல்லையே. கவலைப்பட்டது மனசு சைக்கிள் பஞ்சர்
விழுந்த மலர் கிளைக்கு ெ
மாதத்தில் போர்த்துகிறாள் :
 

இல்லறம் துறந்து ஞான மார்க்கம்
အကြီက္က† சோறு போரும். சுத்தம் வயிறு. 68TU.?

Page 38
ன்ெ நெருங்கிய நண்பர் ஒருவர். நன்கு படித்தவர். கொழும்பில் கணினி மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்கும் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். இவரது கையில் ஆறாவது விரலாக எப்போதுமே சிகரட் புகைந்துகொண்டிருக்கும்.
"ஏன் இப்படிப் பணத்தையும் செலவு செய்து உடம்பையும் கெடுத்துக்கொள்கிறீர்கள்? இதனால் ஏற்படும் தீமைகள் உங்களுக்குத் தெரியாதா? ' என்று கேட்டால், “என்ன செய்வது? வேலைப்பழு காரணமாக மன அழுத்தமும் இறுக்கமும் அதிகம். புகை பிடிப்பதால் அது கொஞ்சம் குறைகிறது” என்று சமாளிப்பார்.
இப்போது தொண்டைப் புற்றுநோயாளியாகி சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப்போலவே என்னென்னமோ காரணம் சொல்லி புகைப்பிடிக்கும் ஏராளம் பேரின் நிலைமையும் இப்படியே ஆகிவிடுகிறது.
எதையும் பரீட்சிக்கும் ஆர்வமும், அனுபவிக்கும் ஆசையும் கொண்ட இளைஞர்கள் இதற்கு இலகுவில் அடிமையாகிவிடுவர் நகர்ப்புறக் குடும்பங்களின் வசதி வாய்ப்புக்கள் அதிகமென்பதால், அவர்களின் பிள்ளைகள் இலகுவில் போதை, மது, புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களுக்கு ஆளாகின்றனர். பொதுவாகப் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகப் பல காரணங்கள் உள்ளன. -
இது தமது அந்தஸ்தைக் காட்டுவதாக அல்லது துணிச்சலைக் காட்டுவதாக நினைப்பது.
C அதிக கவலை அல்லது மன உளைச்சலின்போது மன இறுக்கம் குறைவதாகக் கருதுவது.
பெற்றோர் அல்லது மனைவியிடம் எதிர்ப்புணர்வைக் காட்டும் ஒரு வழியாக இதைக் கருதுவது.
புகைப்பிடிக்கும் நண்பர்களைத் திருப்திப்படுத்துவ தற்காகத் தொடங்கி பழக்கத்துக்கு ஆட்பட்டுவிடுவது. C புகைப்பிடிப்பதன் மூலம் எதையோ சாதிப்பதாக திருப்தியடைவது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால், இவை எல்லாம் மனப்பிரமையே தவிர வேறொன்றுமில்லை. உண்மையில் புகைப் பிடிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளாவன:
* அடிக்கடி தொண்டையில் சளி அடைப்பது போன்ற உணர்வு தோன்றுவதால், செருமிக்கொண்டே இருக்க நேரிடும். சிலருக்கு இந்த அடைப்பினால் பேச்சும் தடைப்படும்.
* தொடர்ச்சியான இருமலும், சிலருக்கு ஒற்றைத்
@ (bഥള) தலைவலியும் தோன்றலாம்.
* சிகரெட்டினால் ஏற்படும் துர்நாற்றம், புகைப்பவர்கள் உடைகள், வியர்வை எல்லாவற்றிலும் பரவிவிடுகிறது.
6O2 LAUBööÜ UGDĖ
N
தனால் ஏனையோருடன் விலகியிருக்க நேரிடுகிறது
இ
* உதடுகளும் பற்களும் கறைபடிந்து அருவருப்பாகி விடும். விரல் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
*நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். * புகை பிடிக்கையில் தோன்றும் திருப்தி தற்காலிகமே. பிடித்து முடிந்ததும் மீண்டும் பதட்டமும் இறுக்கமும் தோன்றிவிடும்.
* சளித்தொல்லை, ஆஸ்மா (மூச்சுக்கோளாறுகள்) உண்டாகும்.
*நாக்கின் சுவை நரம்புகள் பாதிப்படைவதால் உணவின் சுவை கெட்டு நாட்டம் குறையத் தொடங்கும்.
* சுவாசப்பை, தொண்டைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
* உடலில் நிகோடினின் அளவு அதிகரிக்கையில், சில மருந்துகள் உடலில் வினைபுரிவதில்லை. இவை எல்லாம் உடல் நலத்தில் ஏற்படக்கூடிய சில கேடுகள்தான். இவை தவிர சிகரெட்டிற்காக பெரும் தொகைப் பணத்தையும், அதிகளவு நேரத்தையும் செலவிட நேரிடுகிறது. -- காசு கொடுத்து இப்படியொரு வினையை வாங்க வேண்டுமா என்ன? - ந. சதீஸ்

Page 39
ைெகயில் காசிருந்தால்தான்
எதையும் வாங்கலாம். குறைந்தது
வங்கியிலாவது இருக்கவேண்டும். - ©gចា இல்லாவிட்டால்.?
இருக்கவே இருக்கிறது கடன் அட்டை உங்கள் கையிலோ, பையிலோ, வங்கியிலோ பனம் இல்லாவிட்டாலும், விரும்பிய பொருளை வாங்கிட உதவுகிறது
SL60TL 60L.
கடனட்டைகள் என்றால் என்ன? பொதுவாக செலவு அட்டையைப் போன்றே இதன் பயன்பாடுகள் இருக்கின்றபோதும், வங்கிக் கணக்கில் பணமில்லாவிட்டாலும் இவ்வட்டையூடாக பணத்தைப்
பெறவோ
அல்லது
1) கடனட்டைகளின் எண்ணிக்கை அதிகளவு கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிரப்பது நல்லது a) 906 ar aisil oifir oróic poin உங்கள் கடனட்டையின் உச்சக் கடன் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்தால், உரிய காலத்தில் பணத்தை மீளச்
செலுத்த முடிவதுடன், தேவையற்ற செலவுகளையும் குறைக்கலாம்.
3) குறித்த பொருள்களுக்கு மட்டும் குறித்த சில பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே கடனட்டையைப் பயன்படுத்தினால் அனாவசிய செலவுகளுக்குள் சிக்குப்படாமல் தப்பலாம். 4) பணத்தை பாவியுங்கள் இயலுமானவரை பொருள் கொள்வனவுக்கு பணத்தைப் பயன்படுத்துங்கள். இது தேவையற்ற சுமையை
ளுங்கள்
பொருள்களை வா
நிரந்தர வருமானம், வரலாறு அல்லது வைப்பு உள்ளவர்க வங்கி வழங்கும் ஒ இதுவாகும். ஆகக் வயதுடையவராக ! நிரந்தர வருமானம ரூபாவுக்கு மேல் ெ 蠶
உங்களுடைய வரு அல்லது நிலையான
அளவுக்கு ஏற்ப ஒ(
எல்லைவரை வங்கி வசதியை வழங்குக் கால எல்லைக்குள் 45 நாட்கள்) நாம் ( கடனுக்கு வட்டி அ கால எல்லைக்குள் வங்கியில் செலுத்த அறவிடப்படும்.
கடன் அட்டையைப் வங்கி இலத்திரனிய கையாள்கைக்குரிய உள்ள இடங்களில்
ல்லாத ப 0ருப்பதை
குறைப்பதோடு கட செலவளிக்கும் அ6 எல்லைக்குள் பேன
5) ஆசை வார்த்ை Dua niñā5 GBañóìór Púñ வியாபார நிறுவன காட்டி மோசம் செ அ | ன் உங்கள் க. இலக்கு வைத்து
அணுகுவார்கள். அ மாக இருக்க வே6
7) நேரத்துக்கு க செலுத்தி விடுங்க
நீங்கள் செலவழித்
பணத்தொகையை திகதிக்குள் திருப்பு செலுத்தக் கற்றுெ இதன்மூ வட்டியைத் தவிர்க்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

&
கவோ முடியும்.
சிறந்த வங்கி lapalou IIGOT ஒளுக்கு 9 5ള|ങ്ങ5 குறைந்தது 18 திருப்பதுடன், பப் 20,000 பறுபவராக
Dான வரம்பு வைப்பின் ந குறிப்பிட்ட
இந்தக் கடன் றது. குறிப்பிட்ட (பொதுவாக பெறும் றவிடப்படாது. பணத்தை Tតាវ៉ៅ LT១៦ ភាសា C
பயன்படுத்தி, 66
இயந்திரம்
பொருள்களைக்
ாவை குறிப்பிட்ட
உதவும். தகளுக்கு
ங்கள் ஆசை Julio offers 缸ö星ö匣
கொள்வனவு செய்ய முடிவதுடன், வங்கியின் தானியங்கி இயந்திரங்களில் பணத்தையும் பெற முடியும். கடனட்டைகளிலிருந்து சுலபமாகப் பணம் கிடைக்கிறதே என்றெண்ணி
܀
雛
&இல்& அளவுக்கு மீறிய செலவுகளை செய்தால், கடனை அடைக்க முடியாமல் வட்டிக்கு வட்டி கட்டித் துன்பப்புட நேரிடும்.
அளவோடு பயன்படுத்தினால் கடனட்டை அருமையானதொரு பணத்துணை மிஞ்சினால் ஆளைக்
கொல்லும் விஷமாகிவிடு
8) போலிகளைக்கண்டு ஏமாறாதிரி மின்னஞ்சல்களுக்கு வரும் பெரும் பரிசுத் தொகைகள் தொடர்பான போலித் தகவல்களை நம்பி கடனட்டை விபரங்களைக் கொடுத் துவிடாதீர்கள் உள்ள பணத்தையும்
இழந்துவிடுவீர்கள்
9) இதுவும் உங்கள் பணம்தான் இல்லாத பணத்தைச் செலவுசெய்வ தால் பயமிருக்காது. ஆனால்,
மீண்டும் கட்டவேண்டுமே என்பதை
எப்போதும் ஞாபகத்தில்
வைத்திருங்கள்

Page 40
அச்சம் என்பது மடமையல்ல. வாழ்க்கையில் முன்னேறுவதற்கும். வாழ்க்கையை செவ்வனேயே அமைத்துக் கொள்வதற்கு அச்சம் சிறிதளவு தேவையே. இதற்காகவே தான் ஒளவையார் அச்சம் தவிர் என்றாரேயன்றி அச்சம் வேண்டேல்
க் கூறவில்லை.
盔犯
பாடசாலையில் கல்வி கற்கின்ற ஒரு மாணவன் பரீட்சைப் பெறுபேறுகள் பற்றிய பயம் இருந்தால் தான் நன்கு படிப்பான் சிறந்த பெறுபேறு களைப் பெறுவான்.
தனக்கு அடுத்த நிலையில் உள்ளவன் தன்னை முந்தி விடுவான் என்ற பயம் விளையாட்டுப் போட்டியில் ஒருவனை முன் வைக்கிறது.
பெற்றோர் கோபிப்பார்கள் என்ற பயமொன்றின் காரணமாகவே தன் நண்பர்களுடன் இரவு கேளிக்கைகளுக்கு சென்ற பிள்ளைகள் நண்பர்களை விட்டு வர மனமில்லாமல் வீடு ஏகுகிறார்கள்.
வீதியில் விபத்து ஏற்படலாம் என்ற பயத்தினாலேயே நாம் கார் ஒட்டும்போது கவன சிரத்தையுடன் வாகனத்தை ஒட்டுகின்றோம். அதிகம் போவானேன், வீட்டுக்கு வருகின்ற விருந்தினரை காப்பி குடிக்கும்படி கேட்டால், சீனி போடாமல் தாருங்கள் என்பவருக்கு
சிகரம் தொரு
என்ன பிரச்சினை உங்களுக்குத் ெ “கொஞ்சம் எண்ே பாவிக்கின்றேன்.” நாசூக்காக சொன் உடல் நலப் பிரச் என்பது விளங்கில்
இவர்கள் எடுக்கும் தமது நோய் மேலு அடையக்கூடாது நோய் வருவதைத் வேண்டும் என்ற ட தான். சட்டத்துக்கு நற்பிரஜைகளாக 6 என்று மனச்சாட்சிக் கின்றவரிலும் பார்
தெருநாய் ஒன்று அ பிளந்தபடி உங் குதறுவேன் என
GJijé
விரோதமாக நடந்த பெற வேண்டும் எ சட்டத்துக்கு அமை தொகை பன்மடங் மனது எனும் பொ பார்க்க தெருவில் பொலிஸ்காரனுக்கு ஒட்டும் வேகத்தை தில்லையா? ஆக என்பது மிக அவச
 
 
 
 
 
 

என்பது ரிந்து விடுகின்றது. ணய் குறைவாக என்று ஒருவர் னால் அவரது சினை எத்தகையது விடுகின்றது.
移
இக்கவனங்கள்
ஆனால் அது அளவோடு இருக்க வேண்டும். மிகுந்த பயம் வாழ்க்கையை அனுபவிக்க விடமாட்டாது. வெற்றி தோல்வி பற்றிய அதிக பயம் தீர்க்கமான ஒரு முடிவினை எடுக்க விடமாட்டாது பாதுகாப்பு பற்றிய அசாதாரண பயம் தலைமைத்துவம் ஏற்ப
தற்கோ, முன்னின்று செயற்படவோ லும் தீவிரம் வேண்டிய துணிவினைத் அல்லது அந்த தரமாட்டாது. மறுமை பற்றிய
ர்க்க கையான பயம் இம்மையை யத்தினாலேயே- உய்ப்பதற்கு தடையாக அமையும்.
அமைந்த உலக வாழ்க்கை வெறும் வாழவேண்டும் சடப் பொருள் வாழ்க்கையாக கு பயந்து வாழ் அமைந்துவிடும். இந்த பய - க்க சட்டத்துக்கு உணர்வுக்கு எது காரணமாகிறது?
- 9ԱՐՑ சிறுநீரகம் நவேசமாக வாயைப் இரண்டும், வயிற்று
O O அறையினுள்ளே களை கழுகுதுக மேற்பகுதியில்
e ● முளளநதனடின வஞ்சினத்துடன் 骼
காணப்படுகின்ற கிறது அவரை விதை ால் தண்டனை போன்று அமைப்புடைய
பதிலே கட்டமைப்புக்கள் இவை, "r ஒவ்வொன்றின் முற்புறத்திலேயும் அவற்றி-னிற்கு தொப்பிபோட்டது ந அதிகம்தானே. போன் னில் லிஸ்காரனிலும் பாறை வகையான ஒரு கானல நிற்கும் சுரப்பி உள்ளது. அதனை அதிரினல் நறகு சுரப்பி (Adrenal gland) என்பார்கள்.
L ILLUAkigis 35FTIT னில் காப்பி என் ாம் குறைப்ப- கானல சுரப0 எனபது அகம ಆಗಲೂ ಅಥ್ರ சுரக்கும் சுரப்பி (Endocrine gland) ġ56 LU U LAD வகையைச் சார்ந்தது. இதனது Π ILOT607έ1.
சுரத்தல் நேரடியாகவே குருதித்
6|Lüg6)1Ú) 2011

Page 41
奚
தொகுதியை அடைகின்றமையால் அதன் தாக்கத்தை உடனடியாக விளைவுகள் ஏற்பட முடிகின்றது. இந்த அதிரினல் சுரப்பி சுரக்கும் ஓமோனை அதிரினலின் (adrenalin) என்பார்கள். இதனை ஆங்கிலத்தில் Hormone of fight or flight 6T60T வேடிக்கையாக குறிப்பிடுவார்கள்
தெருநாய் ஒன்று ஆவேசமாக வாயைப் பிளந்தபடி உங்களை கடித்துக் குதறுவேன் என வஞ்சினத்துடன் வருகிறது.
விடுவார்கள். இவர் புத்தியுள்ளவர்கள். மூன்றாவது வர்க்கம் கள் குனிந்து நிலத் இரண்டு மூன்று கற் நாயை நோக்கி வீக் சந்தர்ப்பம் சரியில்லி சந்தர்ப்பத்தில் பழி ஏன சபதம் எடுத்து வாயை மூடிக்கொன் கால்களுக்கிடையில் வந்த வழியே திரு மேற்படி செயற்பாடு ன்னைய இரண்டு யான அதிரினலின்
அண்மையில், ரொறு பல்கலைக்கழகத்தின் யல் பேராசிரியர் மி (Min Zhuo) 6T6u6. உணர்வுகளுக்குரிய தான் கண்டுபிடித்து ள்ளார். இது எமது
நெற்றிக்கு எட்டு ெ தூரத்திலே அமைந் அவர் சொல்கிறார்.
Anterior Cigulate C
ரொறன்ரோ பல்கலைக்கழகத்து உடற்றொழிலியல் பேராசிரியர் மி சுஹோ (min Zhu0) என்பவர் இ
உணர்வுகளுக்குரிய மையத்தை
கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்
நீங்கள் மூன்று விதமான பிரதி
னை காட்டலாம் என்ன செய்வது ஏது செய்வது எனத் தெரியாமல் "ஐயோ நாய் நாய்' எனக் கத்திக் கொண்டு அசையாமல் ஒரு சிலை போல நின்று அது இரக்க சிந்தனையுடன் உங்களை ஒன்றும் செய்யாமல் விட்டுப் போனால் “கையும் ஒடவில்லை காலும் ஒட வில்லை’ நான் என்ன செய்வது எனப் பின்னர் பிரபாலிக்கலாம்.
இவர்கள் கோழைகள் இரண்டாவது வகையினர் வேகமாக திரும்புவார்கள் குதிக்கால் பிற்புறத்தில் அடிக்க எடுப்பார்கள் ஒட்டம் வெகுதூரம் போன பின் மூச்சி-ரைக்க திரும்பி பார்த்து நாய் கிட்டடியில் இல்லை என ஊர்ஜிதம் செய்த பின்னர் நிம்மதிப் பெருமூச்சு
முற்புற அரைவளை என அழைக்கின்றா மேற்பட்டையின் ெ கட்டுப்படுத்தக் கூடி வகைகளை விரை6 டித்தால் முற்றாகே உணர்வை அகற்றி அப்பேராசிரியர் கூ சில சமயம் ஆபத் முடியலாம் என்றாg ஏற்படுகின்ற பதகள் அச்சக்கோளாறு(Ph நோயை அறவே : இவை உதவலாம்.
பதகளிப்பு என்பது நடக்கவுள்ளது. ஒன மனதிலே எண்ணம் ஏற்படுத்தி அதைப் பட்டுக் கொண்டிரு
சிகரம் தொரு
 

ள் சமயோசித
அசகாயகுரர். திலிருந்து களை எடுத்து
Tig6. ல இன்னொரு தீர்க்கிறேன். விட்டு நாய் ாடு வாலை வைத்தபடி LÎl ஓடும்.
களிலே கும் தேவைஎன்ற ஒமோன்.
ன்ரோ
உடற்றொழிலி ன் சுஹோ
இந்த பய மையத்தை ள்ளதாக கூறியுமூளையிலே ஈன்ரிமீற்றர் துள்ளதாக இதனை ortex (ACC)
G
$çir
ந்த பய
தான்
鲁 写置雷雷
ய மேற்பட்டை
இந்த யற்பாடுகளைக் ய மருந்து பிலே கண்டுபி. வ பயமெனும்
விடலாம். ஏன றியுள்ளார். இது நிலும் போய் லும் பயத்தினால் சிப்பு (Anxiety) bbia) GéLIT6óngo ழிப்பதற்கு
வருங்காலத்தில் றைப்பற்
ஒன்றினை பற்றி வருத்தப்தல் பொதுவாக
அது ஏற்படுத்திய எண்ணம் சந்தோசசரமானதாக இருக்காது. இத்தகையவர்கள் அதிகம் தோல்வி மனப்பான்மை உடையவர்கள். எனவே அவர்களது எண்ணம் முற்போக்கானதாக அமைய வாய்ப்பில்லை. இவர்கள் பரீட்சை எடுத்தால், சித்தியடையாவிட்டால் என்ன செய்வது என்பதுபற்றியே எண்ணியவண்ணம் இருப்பார்கள். ஒரு தொழில் பெறுவதற்காக நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றினார். கள் என வையுங்கள்.
நேர்முகப் பரீட்சை முடிந்த நாள்முதல் அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரை எந்த நேரமும் . “சீ... நான் அதை அப்படி சொல்லியிருக்கலாம், பிழை விட்டு விட்டேன் எனப் பிதற்றியபடியே இருப்பார்கள். அச்சக்கோளாறுகள் என்பது மனதிலே தோன்றுகின்ற எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அதீத பயம். இதனால் ஒருவர் உணர்வு ரீதியாகப் பாதிக்கப்படுகின்றமையால் அவரது அன்றாட வாழ்க்கையும் பெரியளவிலே பாதிக்கப்படும்.
உலகின் யதார்த்த நிலை இவர்களுக்கு சோதனையாக அமையலாம். இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள், எதற்குப்பயப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளக்கூட கடினமாக இருக்கும். ஒரு தேர்ந்த உளவியலாளர்தான் உண்மையான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியும். ஆகவே பயம் என்பது வாழ்க்கையை ஒட்டுவதற்கு அவசியமானது அது அதிகரித்தால் வாழ்க்கையை விட்டே ஓடச் செய்து விடும் வ
- பொ.கனகசபாபதி

Page 42
கை(த்)தடி முதியோர் இல்லத்துக்கு நேரடி விசிட்
"ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா..?
"அம்மா என்றழைக்காத உயிரில்லையே.
இப்படி ஆயிரம் பாடல்கள் அம்மா, அப்பாவைப் பற்ற உண்டு. தாய் தந்தையரை அப்படி ஒரு உயர்வான இடத்தில் வைத்துப் போற்றுவதுதான் தமிழர் பண்பாடு
ஏ9 வீதி, யாழ் சாலையில் உள்ள கைதடி சாந்தி நிலையத்தில் உள்ள பல தாய் தந்தையர்களுக்கு இந்த உயர்வான ஸ்தானம் ஏனோ அவர்களது பிள்ளைகளால் கிடைத்துவிடவில்லை.
இந்த முதியோர் இல்லத்தில் 173 முதியோர் இருப்பதாகக்
கூறிய இல்லத்தின் தலைவர் ந.இராஜலிங்கம் பெரும்பாலோனோர் 60 வயதைத் தாண்டியவர்கள் எனவும் கூறினார்.
'பராமரிப்பு மற்றும் கட்டிட வசதியீனம் காரணமாக இப்போது புதியவர்களைச் சேர்த்துக்கொள்ள முடிவதில்லை' எனத் தற்போதைய நிலைமையைக் கூறிய அவரிடம், அங்குள்ள முதியவர்கள் பற்றியும், இல்லத்தின் நிலைமை பற்றியும் கேட்டோம்.
குடும்பப் பிரச்சினை, வறுமை, ஆதரிக்க யாருமற்றவர்கள் மனநலக் குறைபாட்டால் கைவிடப்பட்டவர்கள், உறவுகள் புலம்பெயர் நாடுகளில் என
முதியவர்கள் அடைக்கலம் புகுந்திருப்பதாக அவர் சொன்னார்.
ஆங்காங்கே தங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்த முதியோர் பக்கம் எம் கண்கள் திரும்ப, அவர்களை நோக்கிச் சென்றோம். ஒவ்வொருவருடைய கண்களிலும் இனம்புரியாத ஒரு ஏக்கமும், வெறுமையான பார்வையுமே தென்பட்டது. மெதுவாக அவர்களிடமும் நாம் பேச்சுக் கொடுத்தோம். முதலில் தயக்கம் காட்டிய அவர்கள் பின்பு தொடர்ச்சியாகப் பேசினார்கள்
நெற்றியில் விபூதி, சந்தனத் திலகம் அணிந்து தனது சமயத்தை நெற்றியில் காட்டியவராய் இருந்த பாட்டியை முதலில் அணுகினோம். மண்டைதீவைச் சேர்ந்த மாகுலம் (வயது 89) என்ற இந்தப் பாட்டி நீண்ட நாட்களாக எம்முடன் பழகியவர் போன்று 'பிள்ளைகள் என்ன செய்கிறீர்கள்?’ என்றபடி பேச்சை ஆரம்பித்தார்.
"நான் என்ர ஆறு பிள்ளைகளையும் படிப்பித்து நல்ல நிலைக்கு கொண்டுவந்திட்டன். அவர்களுக்கு ஏம்மா நாங்க சுமையா இருக்கணும் என்று இங்க வந்திட்டன்’ என்று அவர் சொன்னபோது மனம் என்னவோ போலிருந்தது.
தம் இன்பதுன்பங்களை யாரிடம் சொல்வது என ஏங்கி வாழும் அங்கிருக்கும் அனைவரும் மன ரீதியாக ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாய்த் தான் இருந்தார்கள். அவர்கள் மனக்காயங்களை
அன்பால் மட்டுமே ஆற்றமுடியும் என்பதை நாம்
புரிந்துகொண்டோம்.
) எவர் சோகத்தை எப்படிச் சொல்வது? பலர் தம் கதை கூறினாலும் ஒரு சிலர் ஏதோ ஒரு சோகத்துடன் கூடிய
யோசனையில் இருந்தார்கள். “எப்படி இருக்கிறீங்க,
சாப்பிட்டீங்களா? என்று எம் கண்ணுக்குத் தெரிந்த அனைவரிடமும் நாம் கேட்கத் தவறவில்லை.
"ம்.ம்.சாப்பிட்டோம், சோறு கறி தான்” என்று சொன்ன ஒரு வயோதிபரிடம், என்ன கறி என்று கேட்டபோது நினைவற்றவராய் எம்மைப் பார்த்தார். மதியம் சாப்பிட்ட கறி என்ன என்ற ஞாபகம்கூட இல்லாத அளவுக்கு வயதும், சோகமும் அவர்களை மாற்றியிருக்கிறது.
இத்தனை நாளும் வாழ்ந்த வாழ்வு பொய்த்துவிட்டதா என்று மனதினுள் புழுங்கியபடி, உறவுகளால் ஒதுக்கப்பட்ட நிலையில் வாழும் இவர்கள் மனநோயினால்

Page 43
பாதிக்கப்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. தனியான ஒரு அறையில் தங்களையறியாமல் ஏதேதோ புலம்பியபடி ஒரு சிலரும், வேறு சிலர் இறைவனே கெதியென மந்திரங்களை உச்சரித்தபடியும் இருந்தமை இதனை நிரூபனமாக்கியது.
கால் ஊனமுற்றவர்கள், கண் பார்வையில்லாதவர்கள், வாய் பேசமுடியாதவர்கள் என பல்வேறு உடல் பாதிப்புள்ளவர்கள் இங்கிருந்தாலும், உடல் ஊனத்தைவிட அனைவரையும் வாட்டுவது உளத்தாக்கமாகவே இருப்பதை எம்மால் தெளிவாக உணரமுடிந்தது. பிரார்த்தனை மண்டபத்தில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்த திருநாவுக்கரசு என்ற முதியவருக்கருகில் ஒத்தாசையாக அமர்ந்திருந்தார் நிலையத்தின் வாகனச் சாரதியான சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரன். "நான் இங்கு 1982ல் இருந்து பணிபுரிகின்றேன். எமக்கு பொழுதுபோவதே தெரியாது” என்று கூறினார் அவர்
தரம், ஒரு தரக்கு ..தாம் இறந்தால்
வராவிட்டால் இவர்கள் மிகவும் கஸ்ரப்படுவார்கள்' என்று எம்முடன் பேசிய இங்கு பணியாற்றும் தாதியொருவர், "அந்தளவுக்கு எமக்கும் இவர்களுக்கும் நெருக்கமான உறவு வளர்ந்துவிட்டது” என்று கண்கலங்கினார்.
செய்யக் கூட வர ஏங்கி வாழும் இ6
கொள்வ
இங்குள்ள பணியாளர்கள் அனைவருமே அந்தளவுக்கு முதியோருடன் அன்பாகப் பழகுகின்றனர். "இங்கு 7பேர் பணிபுரிகின்றோம். அனைவருமே ஆர்வத்துடனே பழகுகிறோம்.” என்று சொன்ன பணியாளர் கந்தசாமி, அங்கு அனைவருமே ஒரே குடும்பம் போல் இருப்பதாகப் பெருமைப்பட்டார்.
முதியவர்கள் அதிகாலையில் எழும்பி, குளித்து பிரார்த்தனைக்காக பூப்பறித்து, மனசாந்திக்காக வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்காக
இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் இல்ல வளாகத்துக்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர தினசரிப் பத்திரிகை கள், வாரமலர்கள் மற்றும் தொலைக்காட்சி ார்ப்பதுடன், பொழுது போக்காக மீன் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மிக அமைதியான சூழலில், அன்பான அரவணைப்புடன் இங்குள்ள முதியவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பராமரிக்கப்படுவது மட்டுமன்றி, சத்துள்ள உணவுகள் நேர ஒழுங்கில் கிரமமாக வழங்கப்படுகிறது. மாதத்தில் ஒரு தடவை வைத்திய பரிசோதனையும் நடைபெறுகின்றது.
ஒவ வோராணி டும் ஒக்டோபர் 1-7 வரை யாழ் பாடசாலைகளின் முதியோர் ಟ್ರೇ! நிகழ்வுகளும் யாழ் "லயன்ஸ் கழகத்தினரின் இனியகீதம்' என்ற நிகழ்வும் தவறாது நடைபெற்று வருகிறது.
இங்கிருக்கும் எட்டு விடுதிகளையும் சமூக
சேவைத்திணைக்களத்தினர் O நிர்மாணித்து வழங்கி
D இறுதி க்கிரிGDL இருக்கின்றார்கள்.
இருப்பினும் விடுதிகளில்
இன்னும் பல வசதிகள்
மாட்டார்களா என
O ● தேவைப்படுவது வர்களைப் புரிந்து மட்டுமன்றி,
Ο முதியவர்களை ாற்களா? - வெளியிடங்களுக்குக்
கூட்டிச் செல்லக் கூடியவாறு வாகன வசதியும் தேவைப்படுகின்றது.
"முதியோர் குழந்தைகள் போன்றவர்கள் என்று சொல்வார்கள். ஒரு பச்சிளங்குழந்தை எப்படித் தன் தாய்தந்தையைத் தேடித் தவிக்குமோ, அதுபோல் தம் முதுமைக்காலத்தில் அநாதரவாக வாழும் இவர்கள் பெற்ற பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் நினைவிலேயே வாழ்கிறார்கள். என்னதான் அன்பான, ஆதரவான பராமரிப்பு, சிறந்த பணியாளர்கள், அழகான, வசதியான நிலையம் என இருந்தாலும், இங்கு வாழும் அனைத்து முதியவர்களும் ஏங்குவது தம் பிள்ளைகளை, குடும்பங்களைத்
தேடியே!
வாழும் காலத்தில் பெற்றோர் செய்த தியாகங்களை மறந்து இது போன்ற இல்லங்களில் இவர்களைச் சேர்க்கும் பிள்ளைகள்,தாம் இறந்தால் இறுதிக்கிரியை செய்யக் கூட வரமாட்டார்களா என ஏங்கி வாழும் இவர்களைப் புரிந்து கொள்வார்களா? து
அ- a Garruart

Page 44
*孪 ***8 *****&স্কৃঃ পূঃ
ண்ட காலமாக நான் சலரோக சாராம்சம்' என் நோயினால் அவதிப்பட்டு வந்தேன். ஒரு நோயும் எ ஆங்கில மருத்துவரினால் நான் ஒரு இருந்து கிடைக் நீரிழிவு நோயாளி என இனங்காணப் வாதிடுகிறார். பட்டபோதும், மருந்துச் சிகிச்சை ஏனோ எனக்கு பலனளிக்கவில்லை. இந்நிலையில், உடலாலும், உள்ளத் பு: தாலும் பாதிக்கப்பட்ட எனக்கு is is சுகத்தைத் தந்த வைத்தியம்
泌 அக்குபஞ்சர் இன்று நீரிழிவு
நோயிலிருந்து முற்றாகக் குணம
“உதாரணமாக,
சாப்பிட்டால் எப ஒவ்வாமை ஏற்ட சொல்கிறோம்.
தக்காளியோ, 8 பலவீனம் சுவா: உள்ளது. அககு
:ம் சந்தோசமாக சுவாசப்பைக்குரி வாழகIறேன தூண்டி இதைக் இவ்வாறு சொல்கிறார், மஹரகம முடியும்" என்று புற்றுநோய் வைத்தியசாலையின் மருததுவர ரகுர
கதிர்வீச்சியல் நிபுணர் பிரதூஸ் அக்குபஞ்சர் 6ை
முறைமை பற்றி தனக்கு அக்குபஞ்சர் - பயன்படுத்தப்படு சிகிச்சையளித்த வைத்தியர் மருத்- பற்றியும் அவர்
al துவர் க.ரகுராம் என்பவருக்கு இதோ.
அவர் நன்றி சொல்கிறார். இந்த ) மருந்தில்லா மருத்துவம் பற்றி "ஊசி குத்து அவரிடமே விளக்கம் கேட்டோம். O
இந்தியாவில் Dr. ப.ஸ்லூன் ஊசியால் e
ரகுமான் என்பவரிடமும்,
● கொழும்பில் Dr.அன்ரன் D55 ஜெயசூரியா என்பவரிடமும் = இந்த வைத்தியத்தை முறையா- அக்குபஞ்சர் - கக் கற்றதாகக் கூறும் இயற்கைச் சக்தி
Dr.க.ரகுராம், மகிழ்ச்சியுடன் தமது லப்படும் பஞ்சபூ அனுபவங்களை எம்முடன் பகிர்ந்து இயைந்த ஒரு ப கொண்டார். அக்குபங்சர் ஒடு
“நம் உடம்புக்கான மருந்து புள்ளிகள், ஊசி
வேறெங்குமில்லை, நம் உடம்புக்- '#?" ர்ளேயே உண்டு. இதுதான் உயரசசகத எ
குள ğilğ5 துவ முறைகளில
அக்குபஞ்சர் மருத்துவத்தின் வித்திாகபடுக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று கூறியவர், "எந்த “ஊசி குத்துவதே மருந்து, ஊசிமக்கு புறச்சூழலில் யால் குத்தப்படுவதே மருத் கவில்லை' என்று துவம்' என்பதாக அமைந்ததுதான்
அக்குபஞ்சர் சீன மொழியில்
ஷன் சியு என்று அறியப்படும்
ಕ್ರಿಣಗಿ அக்குபஞ்சர் சீன பாரம்பரிய டுகிறது என்று மருத்துவத்தில் ஒரு முக்கிய
இதற்குக் காரணம் அம்சமாக அமைந்துள்ளது.
த்தரியோ இல்லை. ப்பையிலேயே பஞ்சர் ஊசி மூலம்
அக்குபஞ்சர் என்பது இலத்தீன் மொழியில் உள்ள அகுஸ்
(ஊசி), பஞ்ே @}
匿量 புள்ளியைத் என்ற வார்த்தைகளால் உருவான குணப்படுத்த சொல் என்று சொல்லப்படுகிறது. விளக்குகிறார் சீன மொழியிலும் 'ஷன் சியு
TLD. என்றால் ஊசி மருத்துவம் என்றே வத்திய பொருள்படுகிறது.
பும், அதற்குப் உலகின் பழமையான, அதேவேளை ம் ஊசிகள் பரவலாக பயன்பாட்டில் உள்ள
தந்த விளக்கங்கள் மருத்துவ முறைகளில் ஒன்றான
அக்குபஞ்சர், ஆரம்பத்தில்
வதே மருந்து, த்தப்படுவதே
ACUPUNCTURE கள் என்று சொல்தங்களோடு ருத்துவ முறைதான் பாதைகள், அககுப5ள், அடைப்புகள், நீடிலிங், பிரபஞ்ச ஏனைய மருத்ருந்து இது றது.

Page 45
Tenglish insention of three scies பொதுவாக வலி நிவாரணம் பெறவும், அறுவைச் சிகிச்சைக்கான மயக்கநிலை அடையவும் தான் பயன்படுத்தப்பட்டது. தற்போது அக்குபஞ்சரின் முக்கியத்துவம் வருமுன் காத்தல், தடுத்தல் என்ற அம்சங்களில் முன்னணியில் உள்ளது.
“இன்றைக்கு அக்குபஞ்சரின் சிறிய ஊசிமுனைகள் பல்வேறுபட்ட பிரச். சினைகளை தீர்க்கும் வழிமுறையாக நம்பிக்கையளித்து வருகின்றன. உடல் இளைக்க, உடல் பருமன் குறைக்க, முகப்பொலிவு பெற, புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட, உளநல மற்றும் இதர உடல் சார் பிரச்சினைகளை தீர்க்க என ஏராளம் பிரச்சினைகளுக்காக அக்குபஞ்சர் சிகிச்சையை நாடும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது” என்கிறார் மருத்துவர் ரகுராம். அக்குபஞ்சர் ஊசிகள் குறிப்பிட்ட இடங்களில் குத்தப்படும்போது அல்லது சொருகப்படும்போது,
உங்களுக்கு Glsքրակաon? பெண்களுக்கு, | !BLD51
முன்னோர்கள் క్ష அக்குபஞ்சர் மருத்துவமுறையை மறைமுகமாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
- ஆம், இதோ சில உதாரணங்கள்,
O காதுகளில் தோடு போட்டிருப் பதால் EAR PONT இயக்கப்படு கிறது. இது கண்பார்வைக்கு நல்லது
சாந்தப்படுத்தும், வலி தெரியாமல் களைப்பாறச் செய கொண்ட என்டார். படுகின்றன. இது சலிப்பு, எரிச்சல், ஆகியவற்றை எதி
எவ்விதமான பக்க
ஊசியின் மகத்து அக்குபஞ்சருக்கு தயாரிக்கப்படும் இ பொதுவாக, 0.5 -
வரையான நீளத்ை
மருந்துவே 5b 9 Lii
9.
செப்பு, வெள்ளி, உலோகங்களில் த இந்த ஊசிகள், து இதனால்,
இரத்தத்தின் மூலம்
பரவும் வியாதிகள்
பரவ வாய்ப்பில்ை
மு.கஇேந்தி 2b ea
O மூக்குத்தி அ னங்களில் சுருக்க தெளிவாக இருக் பெண்களுக்கு உ தைக் கொடுக்கும் சீராகச் சுரக்கச் ெ
இ) நெத்திச்சுட்டி நடுமண்டையிலிரு தூண்டப்படுகிறது. @繼紅@苻縫袞)@摩竇醬膚 நல்லது.
O பெண்கள் ை அழுந்தத் தேய்த்து பதால், நெற்றிக்கு கீழே, இரண்டு பு
 
 
 
 
 
 
 
 

பூசுவாசப்படுத்தும், இருக்கச்செய்யும், யும் தன்மை பின்கள் வெளிப்மன அழுத்தம், Jg5LL LLD ர்கொள்ள உதவும். விளைவுகளை இவ்வைத்தியசியை அடிப்படை வொரு நோய்களு ட்புறத்தே உள்ள ாத மிக முக்கிய ன்டுவதன் மூலம் டுத்துகிறது.
என்று விசேடமாக ந்த ஊசிகள் 7 அங்குலம் தக் கொண்டவை.
றெங்குமில்லை புக்குள்ளேயே
ள்ளது.
ஆனாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் ஊசியை அடுத்தவருக்குப் பெரும்பாலும் உபயோகிப்பதில்லை. “எத்தனை ஊசிகளை இச்சிகிச்சைக்காக போடுவீர்கள்?’ என்ற எமது கேள்விக்குப் பதிலளித்த மருத்துவர் ரகுராம்,
魏接
総ー※
×११’×:४१:
-3sixer.
గుళికణిk; }
&s. ::ss.xxss : ჯჯ s 泌※、
& 2 & 6 &&&ঃxt: వీక్లీ క్లేఫే "స్రి
*৪৫%8&&ঃ-
: * リー 浔 283.838&-
8:ጲ$‹8﷽k&‛ጳ8፻ :
$*泌蕊、
8ν. ξεκκ888 εξ88 १४%४४8 ※※録※。
தங்கம் போன்ற யாரிக்கப்படும் ளைகளற்றவை.
ணிவதால், கன் ம் விழாது முகம் தம் மேலும், ம்பில் நளினத்
ஓமோன்களை Fujuq
அணியும்போது க்கும் புள்ளிகள்
இது உடம்பில் கங்களுக்கும்
விரலால்
பொட்டு வைப் கொஞ்சம்
ருவங்களுக்கு
ఖభ
"நோய்க்குத் தகுந்தபடி ஊசிகளின் எண்ணிக்கையைக் கூட்டியும் குறைத்தும் உபயோகிப்போம். உதாரணத்துக்கு, தலைவலி, உடல்வலிக்கு 4 ஊசிகள் சாதாரண காய்ச்சல் உள்ள நோயாளிக்கு
3 நாட்களுக்கு சுமார் 7 ஊசிகள் என்றவாறு போடப்படும்' என்றார் அவர். 1 ܢ ܓ ܀
மத்தியிலிருக்கும் புள்ளி தூண்டப் படுகிறது. இதனால் ஞாபகசக்தி அதிகமாகும், சுருக்கங்கள் விழுவது குறையும்.
O காற்சங்கிலி அணிவதால், அணிபவரின் சிறுநீரகம் நல்லமுறையில் இயங்க உறுதுணையளிக்கும்.
மூதாதையரின் மருத்துவத்துடன் இணைந்த இவ்வாறான சம்பிரதா 澎 兹 யங்களை இன்று நாம் நாகரிகம் என்ற போர்வைக்குள் மறைக்க முயற்சிக்கிறோம். தெரிந்து கொண்ட பின்னராவது இவற்றை நாம் பின்பற்ற வேண்டாமா?

Page 46
இயற்கையின் கொடைகளில் யாழ் மாவட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் கடல்வளம் ஏறத்தாள, எல்லாப் பக்கங்களுமே கடலால் சூழப்பட்ட குடாநாட்டுக்கு கடல்வளம் மிகப்பெரும் பொருளாதா பலமும்கூட -
கிளிநொச்சியைக் கடந்து ஆனையிறவு ஊடாக யாழ் குடாநாட்டுக்குள் நுழைந்தால், ஒருபுறம் கிளாலி, கச்சாய கடற்பரப்புக்கள் முதல் அப்படியே கேரதீவு, தனங்கிளப்பு அரியாலை கிழக்கு, குருநகர், நாவாந்துறை வரையிலும் அப்பாலுள்ள தீவுகளும் என கடல்வளம் மண்டி கிடக்கிறது.
மற்றொருபுறம் மருதங்கேணி, செம்பியன்பற்று நாகர்கோவில், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை தொண்டைமானாறு என நீண்டு செல்லும் கடற்பரப்பு மயிலிட்டி, மாதகல் வரையில் விரிந்து கிடக்கிறது. கரையோரக் கட்டமைப்புக்களான உவர் நீரேரிகள், கழிமுகங்கள், சதுப்பு நிலங்கள், கண்டல்
தாவரங்கள், கண்டத்திட்டுகள்
O
என்று பல விதமான கடற்தாவரங்களுடன் ଅ୍gula ୋଗträ குடாநாட்டில் நிறைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு கடலும், கடல்சார் வளங்களும் நிறைந்துள்ள யாழ் குடாநாட்டில் சிறந்த தொழிற்துறையாக வளர்ச்ச் கண்டுள்ள மீன்பிடித்துறை, குடாநாட்டுக்கு மட்டுமன்றி, வட மாகாணத்தின் பொருளாதாரத்துக்கே வலுச்சேர்ப்பதாக உள்ளது. த முழு இலங்கையினதும் மீன் சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை யாழ் குடாநாடு செய்திருந்தது. அமைதிச் சூழல் திரும்பியிருக்கும் நிலையில் குடாநாட் மீன்பிடித்துறை இப்போது மீண்டும் புத்துயிர் வருகிறது. கடலும், கடல் இடங்க
&3.
 

மீன்பிடித்துறை வளர்ச்சிக்குச் சவாலாகி விடுமோ என்ற அச்சநிலை தோன்றியுள்ளது.
தடைசெய்யப்பட்ட வலைகள், டைனமைற் வெடி, றோலர் படகுகள் என்பன கடல்வள அழிவுக்கு பிரதான காரணங்களாக இருந்து வருகின்றன.
எமது நாட்டுச் சட்டத்தின்படி வெடிக்கும் தன்மையுள்ள, உணர்வு இழக்கச் செய்யும் தன்மையுள்ள பொருள்களைக் கடலில் பாவித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. தங்கூசி வலை, தள்ளு வலை, சூழ் வலை, மெக்சி வலை,
வலி வலை, நாய் வலை, முக்கூட்டு வலை,
லைலா வலை, சுரக்கி
冪
666 என்பவற்றைப் பயன்படுத்தவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
டைனமெற்றினால் கோடிக்கணக்கான மீன்
முட்டைகள், சிறிய மீன் வகைகள்
அழிவடைகின்றன
ஆனால், இன்றைய அமைதிச் சூழலில் எந்நேரமும்,
ஆழ்கடலிலும் மீன்பிடிக்கலாம் என்ற நிலை இருப்பதால், பலர் சட்டத்துக்கு முரணான தொழில்முறைகளைக் கையாள்கிறார்கள் & இதன் விளைவாக, கடலில் உள்ள மிகச் சிறிய
உயிரினங்கள் அழிவடைந்து வருவதுடன், வெடிபொருள் பயன்பாட்டால் தாவரங்கள் கற்பாறைகள் பவளப் பாறைகள், நீர்வளம் என்பன சிதைவடைந்து அழிவுக் குள்ளாகின்றன. குறிப்பாக டைனமெற்றினால் கோடிக் கணக்கான மீன் முட்டைகள் சிறிய மீன் வகைகள்
ష్ర
8

Page 47
இந்தப் பாதிப்புக்களின் உண்மை நிலை என்ன இதனை எவ்வாறு தடுக்கலாம் என்று, குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தலைவர் யூசகாயராஜா அவர்களிடம் கேட்டோம் “யுத்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல பெரும் சிரமத்தை எதிர்நோக்கினார்கள். சில ப்பிட்ட #ကြီးမှိီးကြီ႔ရွိေ த நேரத்திலும் குறி தொழிலில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலில் s வரைமுறைகளை எவருமே முழுமையாக கடைப்பிடிக்க
"உள்ளுர் மீனவர்களை மட்டும் இதில் பழிசுமத்துவது தவறு. இந்திய மீனவர்களின் அத்துமீறிய
செயற்பாடுகளே குடாநா ::Sཟ
கடல் வளத்துக்குத் தீங்கு
விளைவிக்கின்றன
மறுக்கிறார்கள் மீண்டும் தடைசெய்யப்பட்ட முறைகளான "டைனமெற் மற்றும் இழுவலை
வலை போன்ற சட்டவிரோத தொழில்முறைகளைப் பின்பற்றுகிறார்கள். அத்துடன் 'ரோலர் எனப்படும் கலன் மூலம் மீன்பிடியில் அநேகமானவர்கள் ஈடுபடுகின்றனர் என்றார் அவர் ်မွို
மேலும், 8.ត្រាវជ្រា ១ វិញ្ច្រា ឆ្នាំ) அட்டைகள் குறிப்பிட்ட விட்டத்தின் அளவுக்குக் கூடியவை), கடல் ஆமை, கடல் பா 羲
மில்லிமீற்றர் விட்டத்திலும் றைவான ಜ್ಷs!
 

இறால்(குறிப்பிட்ட விட்டத்தின் அளவுக்குக் கூடியவை), பீளிகள் அகற்றப்பட்ட சுறா, திருக்கை போன்ற கடல்வாழ் உயிரினங்கள் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட மீனினங்களை தம் சுயநல நோக்கிற்காக போட்டிபோட்டு சிலர் சூறையாடுவதாக அவர் தெரிவித்தார். 。 யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் சின்னையா தவரட்ணம் என்பவரிடம் இது பற்றிக் (65' GLITib. 。 *உள்ளூர் மீனவர்களை மட்டும் இதில் பழிசுமத்துவது மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு: களே குடாநாட்டுக் கடல் வளத்துக்குத் தீங்கு விளைவிக்கின்றன. இந்திய மீனவர்களே அதிகம் இவ்வாறான தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளைப் பின்பற்றுவதும், கடல்வாழ் உயிரினங்களைச் சூறையா டுவதும் அதிகம் இவர்களது இவ்வாறான செயற்பாட்டைத் - தடுப்பதற்கு எமக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றார்
g_ោះgorg 3.១៦ ១ឆ្នា உயிரினங்களுக்கு அழிவை ஏற்படுத்தும் தொழில்முறைகள் பற்றி பார iறத்தில்
திகதியிலிருந்து இதற்கான
தடைச்சட்டம் அமுலுக்கு
கொண்டுவரப்பட்டுள்ளது என்ற தகவலையும் அவர்
சட்டங்கள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டாலும், அதைக் கண்காணிப்பதும் அவசியம் கடல்வளம் என்பது பொதுச்சொத்து இதைப் பேணவேண்டியது அனைவரதும்
சிறந்த வருமானமுள்ள 3. தொழிற்து கிடைத்து
உள்ள சந்தர்ப்பத்தை வீணாக்காமல், சுயநலப்போக்கு
இன்றி பொதுநலமாக சிந்தித்தால் எம்

Page 48
“முன்னரெல்லாம் ரீவி மக்கள் பூரண ஒ வாங்கிறதெண்டால் யாழ்ப்பாண வழங்கியுள்ளனர் ரவுணில வாங்கி ஆட்டோ பிடிச்சுக்
கொண்டுவர வேணும். ஆனா இப்ப oತ್ಲಿல்கூட ரவுண் விலையிலும் குறைஞ்ச S9156DILJLJ) til விலையில நெல்லியடி ரவுணில ஒததுழைபபுத த வாங்கிறம்" வீதிக் கட்டுமான ஈடுபட்டிருந்த :ெ நீண்ட காலத்துக்குப் பின்னர் பொறியியலாளர்
நெல்லியடிக்குச் சென்ற எனக்கு, நெல்லியடி நகரின் திடீர் வளர்ச்சி பிரமிக்க வைத்தது. எப்படி இவ்வளவு விரைவில் இந்த வளர்ச்சி என்று அருகிலிருந்த ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தபோதே அவர் இவ்வாறு கூறினார். நெல்லியடியின் பிரதான வீதி அகலப்படுத்தப்பட்டுப் பிரமிப்புடன் பார்க்க வைக்கிறது. இவ்வீதியால் செல்வதற்கென்றே ஒரு தடவை பருத்தித்துறைக்குச் சென்று
வரலாம்.
30 வருடங்களுக்குப் பின்னர் பாராட்டியதாக ே இப்போதான் அபிவிருத்திப் சங்கத் தலைவர் பணிகள் ஆரம்பித்துள்ள கூறினார்.
யாழ்ப்பாணத்தில், வீதி அகலிப்புப் பணிகள் பிரதானமானதாக உள்ளது. திடீரெனப் பெருகியிருக்கும் வாகனப் போக்குவரத்தைச் சமாளிக்க வீதிகள் அகலப்படுத்தப்படவேண்டியது மிக Ol
அவசியமாக உள்ளது. ? 影
இந்த வீதி அகலிப்புப் பணிகளில் வகையில் யாழ் முந்திக்கொண்டு சாதித்திருப்பது அடுத்தபடியாக வடமராட்சி மண்தான். அதிலும் மாவட்டத்திலேயே குறிப்பாக நெல்லியடி நகரை நிற்கிறது எனலா அண்டிய பிரதேசங்களில் வீதி -
அகலிப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு
வடமராட்சியின் வளர்ச்சி கண்டுள் அனேமாக யாழ்
 
 
 
 
 
 
 

த்துழைப்பு புதிய, அகன்ற வீதிகளுடன்
கம்பீரமாய்க் காட்சிதரும்
ப்வாறு வீதி நெல்லியடி நகரின் அழகுக்கு
- அங்குள்ள வர்த்தக நிலையங்கள் களுககு மககள மெருகூட்டுகின்றன. ந்ததில்லை என்று ப் பணியில் நகரின் பிரதான வீதியில் ன்னிலங்கை பிரமாண்டமாய் காட்சியளித்தது கள் வியந்து அங்குள்ள திருமகள் நெல்லை
சில்க்ஸ் மிகப்
பிரமாண்டமான புடைவைக்கடை, முற்றிலும் குளிரூட்டப்பட்டு அனைத்து விதமான ஆடைகளையும்
。 சிறந்த தரத்திலான, நல்லியடி உத்தரவாதமான நகைகளுக்கு மு.சுநதரலங்கம கொடிகாமம் வீதியில் பல கடைகள் உள்ளன. எங்குமே காணமுடியாத ܡ
வர்த்தக நகராக அரிய வகை வலம்புரிச் ாள நெல்லியடியில், சங்குகள் இரண்டை முன்னே
நகரிலுள்ள காட்சிப்படுத்தி எம்மை ஈர்த்தது கள், நிதி டுர்ஜா நகைப்பூங்கா. இதுதவிர, ற்றும் தென் பூரிகாமாட்சி நகைமாடம், அம்பிகை நிறுவனங்களின் நகைமாடம், சரவணா நகைமாடம் 1ளன. அந்த மற்றும் மத்திய மகா வித்தியாலய
நகருக்கு வீதியிலுள்ள நகைக் கடைகள் நெல்லியடி நகர் பலவும் நெல்லியடி நகருக்கு அழகு ப முன்னணியில் சேர்க்கின்றன.
ம்.
கணினி மற்றும் கணினிசார்
உபகரணங்களை பிரதான வீதியில் PC House, LD55ul LD5T6 giguitabu
6iguilegitat PC Solutions

Page 49
8.
Technologies, Micro PC Systems, Tknel Computer and Technologies என்பன வழங்கி வருகின்றன.
வீட்டு மின்சார உபகரணங்களுக்காக கொடிகாமம் வீதியிலுள்ள வர்ஷன் எலக்ரோனிக்ஸ், பிரதான வீதியிலுள்ள தமிழ்ப் பூங்கா எலக்றிக்கல்ஸ், மரியா றேடர்ஸ் என்பவற்றுடன், அபான்ஸ், சிங்கர் பிளஸ் காட்சியறைகளும் இங்கே உள்ளன.
மோட்டார் வாகனங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள நம்பிக்கையான பல விற்பனை நிலையங்கள் உள்ளன. குறிப்பாக, டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டதும், பஜாஜ் வாகனங்களைக் கொண்டதுமான
%இ
அபி மோட்டோர்ஸ் இதுதவிர, பருத்தித்துறை வீதியில் HERO HONDA aipu6p601
pas6)ij 560)aldulb RGT Traders அமைந்துள்ளது. மோட்டார் வாகன உதிரிப்பாகங்களுக்கென பிரதான வீதியில் பராக்கோ மோட்டோர்ஸ், ஜெனா மோட்டோர்ஸ், கணேசன்
மோட்டோர்ஸ், லி மோட்டார் ஹவுஸ் அமைந்துள்ளன.
நாவிற்கு சுவையூட உணவுகளை எவே குடும்ப உணவகத் கொடிகாமம் வீதிய நியூ கிருஸ்ணா கி ஹவுஸிலும், அறு: கேக் வகைகள், ! வகைகள், குளிர்ப சொக்லட் வகைகள் பிரதான வீதியிலும்
உணவகத்துக்குச்
நவீன கைத்தொை
பற்றுக்கொள்ள வீதியிலுள்ள விபூ பிறைஸ் உள்ளது.
வகையான கைத்ெ மற்றும் உதிரிப்பாக
பற்றுக்கொள்ளல மேலும், காலணிக வீதியிலுள்ள DS1 நெல்லியடிச் சந்தி Shoe Palace Guita
 
 
 
 
 
 
 
 
 

ட்டும் ரெஸ்ற் துடன், பிலுள்ள lம் சுவை உணவுகள்,
ஸ்கட்
ானங்கள், i என்பவற்றிற்கு iள சுபாஸ் செல்லலாம்.
லபேசிகளைப்
கொடிகாமம்
சனா என்ரப்
இங்கு அனைத்து
தாலைபேசிகள் 5ங்களை நீங்கள் |TLíb.
ளூக்கென பிரதான முகவர் நிலையம், பிலுள்ள SRI
ன்ற சில
வரப்பிரசாதமே!
கடைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல. லாம். பாடசாலை உபகரணங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் காகிதாதிகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ள சிதம்பரப்பிள்ளை புத்தகச்சோலை கூடவே பருத்தித்துறை வீதியிலுள்ள டோரா என்ரப்பிறைசஸ், அருள்நாயகி புத்தகசாலை என்பன காணப்
படுகின்றன.
அழகுசாதனப் பொருள்கள், அன்பளிப்புப் பொருள்கள் என்பவற்றைப் பெற்றுக்கொள்ள பிரதான வீதியில் துஷானி அழகு மாடம், மங்கை அழகு மாடம், அம்மு மற்றும் கலைவாணி கண்ணாடிக் களஞ்சியம், சந்துஜன் அழகுச்சோலை போன்ற கடைகள் உள்ளன.
மருந்தகங்களாக நெல்லியடி மெடிக்கல்ஸ், மாதுஜன் மெடிக் கல்ஸ், பூறிமுருகன் மெடிக்கல்ஸ் போன்றனவும், திரைப்படம் மற்றும் பாடல் ஒலி, ஒளி இறுவட்டுக்களுக் கென பருத்தித்துறையில் அமைந்துள்ள டினோ சென்ரர் என்பன 6) 6T6T607.
இவ்வாறு அனைத்துத் தேவைக ளுக்குமான பொருள்கள் மற்றும் சேவைகளை திறம்படக் கொண்ட கடைகள் மற்றும் நிறுவனங்களுடன் காட்சியளிக்கும் இந்நகரின் வளர்ச்சி வடமராட்சி வாழ் மக்களுக்குக் கிடைத்த
- 682. LITGoes LDrth 2ம் அணி

Page 50
-லும் உதடுக: தாகவும்
2
ப்து வரும் முன் உதட்டின் னர் கழுவி
துவர ஒரிரு
 

அழகே உண்னை ஆராதிக்கின்றேன் பணியாற்றுவோருக்கே இப்பிரச்சினை அதிகளவில்
ஏற்படும். வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்ட வடிவில் மெல்லியதாய் வெட்டி கண்ணின் மேல் ஒற்றி வையுங்கள்.20நிமிடங்களின் பின்னர் அதனை எடுத்து கண்ணைக் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள்.ஓரிரு கிழமைக்குள் மாற்றம்
டைக்கும். கண் இமைகள் மற்றும் புருவம் அழகாகவும் அடர்த்தியாகவும் இருக்க, - தினமும் இரவில், கண் இமைகளிலும் புருவத்திலும் விளக்கெண்ணை தடவி விடுங்கள்.
தினமும் இவ்வாறு செய்து வர மாற்றம் கிடைக் ம் கும். கண்ணில் வெப்பத்தை இது குறைப்பதாலும் ப் கண் குளிர்ச்சியாக இருப்பதை உணர்வீர்கள்.
Umrs5 GIGIJIgŮLJnr?
சில பெண்களுக்கு உடலிலுள்ள நீர் (வியர்வை) வெளியேறுவது குறைவாக இருப்பதனாலேயே பாதவெடிப்புகள் பொதுவாக ஏற்படுகிறது. உங்கள் பாதங்களை வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தினை எடுங்கள். அதனுள் இளஞ்சூடான சுடுநீர், சிறிதளவு உப்பு மற்றும் தேசிக்காய்ச் சாறு மூன்றையும் கலந்து, பாதங்களை அந்த நீரினுள் அமிழ்த்தி வையுங்கள். 20-30 நிமிடங்களின் பின்னர் பாதங்களை வெளியே எடுத்து நன்றாக துடைத்துவிட்டு Foot Cream ஒன்றை பூசி மசாஜ் செய்யுங்கள்.
* இவ்வாறு தினமும் து செய்து வர, உங்கள் பாதவெடிப்பு இல்லாமல் போவதுடன், அழகான, மிருதுவான பாதங்களை நீங்கள் ள் பெறுவீர்கள்.
முயன்று பாருங்கள். உங்கள் குறைகளுக்கு ஒரு Bye! சொல்லிவிடலாம்.
த.சுமித்தி 2ம் அணி

Page 51
இளமைக்கு மெருகூட்டும் கண்கவர் 22 கரட் தங்க நகைகளுக்கு
டுர்ஜா நகைப்பூங்கா DURJA NAGA CONCA
அதி நவீன சிங்கப்பூர் டிசைன்களை சிறந்த தரத்தின் - குறுகிய காந்ைதின் ஒடருக்கு பெற்றுக்கொன்ன காகுங்கள்
மானவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் பயிற்சிப் புத்தகங்கள் பாடசாலை உபகரணங்கள்
மற்றும் அலுவலக காகிதாதிகள்,
உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள
5Fg5LE5LITLeitraoD6IT
5555 (85. Teodeo
GG. GO G4 பிரதானவீதி, நெல்லியழு
agr. Guso: O21 2263223
 
 
 

|அனைத்துவிதமான கணினி வகைகள் மற்றும் உதிரிப்பாகங்களுக்கான
நவீன காட்சியறை மற்றும் சேவைமிலையம்
TÄFknet Computers & Technology
se es es
இ&
is Computer Repair & Maintenance... & Networking...
& Software installation...
இல. 364,365, கொடிகாமம் வீதி, நெல்லிய
5lcoi Gorg5's-Gö: TknelG2stnet. Ik G5m. Gru.6 Go: O21 22G2526
நவீன வமாபைல் போன்கள் மற்றும் உதிரிப்பாகங்களை மலிவான விலையில் வபற்றுக்கொள்ளவும் உத்தரவாதத்துடன் திருத்திக்கொள்ளவும் நாடவேண்டிய ஒரே இடம்
கொழகாமம் வீதி, வருல்லியழ தொ.மே.இல.3 0772487362

Page 52