கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிகரம் தொடு 2011.03

Page 1
шопта 2011
"ஆடுகளம் பேட்டைக்காரன்
இளையோர் மாதாந் b:2 eligio சிகரம் ello இல்ல
 

elepeoಃ
அழிந்து போகுமா
装茨ー

Page 2
சுன்னாகம் நகரில் கை தனித்துவமா
MS Modern
தரம் மிக்க எமது ே கணினி விற்பனை, பராமரிப்பு, !
> Desktop > Woofers Laptop -Dongle > Ram >Scanner
> Motherboard Printers > USB Drives > Webcam
> VGA Cards - Routers > Sound Cards & More...
great contes.
ZVNETERSIASA"LAB
உட்புற, வெளிப்புற படப்பிறப்பு ஒளிப்படப் பிரதியாக்கம் அல்பம் கட்டுதல் வரைகலை மற்றும் ஒளிப்படவியல்
உங்கள் தேவைகள் யாவுமே இங்கு சேவைகளாக
இல 31B, கே.கே.எஸ் வீதி, சுன்னாகம் தொ.யே.இல.0213205680, 0212240766 L6laireregösáb: netdigitalabQyahoo.com
 
 
 
 
 
 
 
 

ரினித் தேவைகளுக்கு ன நிறுவனம்
POCS Systems
சவைகள் கணினி பழுதுபார்த்தல்
囊懿
தொசிே: 07:2500306
O75O4242
குறைந்த விலையில் உத்தரவாதமான
மிகவிரைவில் நிரந்தரத் தீர்வு தரக்கூடிய
ACT APEX of
Computer Technology
Gਹੀ ਲccor aga.eu.6Go: O2132OG893, O7353.0125

Page 3
நேற்றைய அனுபவங்களிலிருந்து சாதனைகளை நோக்கி
<ិញ 8
சிகரம் ஊடக இல்லம் மாணவர் வெளியீடு
தொகுப்பு கோறுஷாங்கன்
இணைதி இதாகுப்பு மயசோநிதி
õpõDDL அல்பேர்ட் பெஸ்ரியன்
©ួចំចងក្រង சசிந்து மயசோநிதி
62uBਲੁ நா.சாந்தரூபன் சு.நேதாஜி நசதீஸ் க.கோபி ஞா.கிரிஷாந் அ.பெஸ்ரியன் ஜெ.பாலகுமார்
கரிகணன் பிறின்டேர்ஸ்
சந்தா விபரம் ஆண்டு சந்தா 600 ரூபா 2 ஆண்டு சந்தா 1,000 ரூபா மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஆண்டு சந்தா 500 ரூபா
சிகரம் தொரு
உனக்குள் இரு ஆயிரம் வாசல் சிகரம் மாணவ
ஆண்-பெண் நட அறிவுலகம் கா “வேலை தா” ஊரெல்லாம் :ே LJITL3FIT60)6q) G)LDI
 
 
 
 
 
 

s
3
န္တိ
லாம்.
癸 5 - ကြီးူးမြို့ ချီ
இன்னும். - க்கும் அரக்கனைக் கொல்!. 06 ............................................................................................................................................................................f4 பத்திரிகையாளர் திட்டம்.15 ட்பு வாழ்க்கைத்துணையாக. . . . . . . . . . . . .31 ட்டிச்சென்ற முப்பரிமாண தேடல்.34 என்று கேட்பவர்களுக்கு விதாதா. 38 நரோட்டும் திருநெல்வேலி.40 ப்வல்லமை க்ளிக் காட்சிகள்.42
லதா ஐஸ் ஜலக கே  ைவிளை )
Basic Computer Technology
Microsoft Word
கணினி சந்தேகங்கள்-தீர்வுகள்
Adobe Photoshop ஒரேநேரத்தில் பல கனக்குகள்
|ற்கால இணையத்தின் மொழி என்ன?
ற்றலுக்குக் கைகொடுக்கும் Google
Ա5յGմՈIGN
[0্যd 2Off

Page 4
இது வடக்கின் போர்க்காலம் ܦ 'பொன் அணிகளின் போர், *៣-ទំឆ្នាំទាំ ទាបជ្រងំ ថបញ្ជាំ, இந்துக்களின் போர் என்ற பாடசாலை கிரிக்கட் போர்கள் Scoo. --- ళ్ల .. இரத்தம் சிந்தாத உயிர்ப்பலி எடுக்காத மண்ணுக்கும் மனங்களுக்கும் உற்சாகமளிக்கின்ற வித்தியாசமான
ដ៏បញ្ជាំងទៅ ទ្រចជា៖ .ܨ - 翼、 மூன்று ਲ86 ခြုခဲ့☎Jီးgဒန္တီးဝခေgfiီးfi@g† ១ឆ្នាចទាម់ பலியெடுத்து :3: ---
ia singa gan ត្រូប ទោះបញនៅឆ្នាំយកទៅ சொத்துக்களை
ផ្ទះថៅកែ្អជាអ្វីខ្លះបាទ gឆ្នាំងថ្ងៃទៅធ្វើយ៉ា = ©យ៉ាញធំធេងប្រទាំងនោះ அங்கவீனர்களாக்கிய Gurij ஒய்ந்துவிட்ட நிலையில் நடக்கும் புதுவித போர்கள் ផ្ទាំ ត្រចះ គេចទៅ គ្រូយចិត្រអ្វីធ្ងនោះ . 2. Gö; sLSLOm S S mmuyTTm TS G km mk mTTmTTSuS S TTT ttS S S ssSm mm SS அவர்களது சாதனைகளுக்கு அடையாளம் பெற்றுத்தரும் Gបញ្ជាំខ្លះទៅពិនិត្យ ষ্টুঞ্ছ
இந்தக் கிரிக்கட் விளையாட்டுப் போர்கள் தவிரவும் இன்னும் பல கிரிக்க உதைபந்தாட்ட மெய்வல்லுனர் போட்டிகள் Gభ offffcccorgö @cោះ ញ៉s sణయGum Greadict :R&8:33 ჯჯ
នៅឆ្នាចោះ ផ្ទះបាង அரங்கேற்றியது.
yTTyTmyTT S S S m mmGGGm m S S STTmmDTmLmmLmTTTTmmuTS S TTmL LLLlmlmLSTTmmm ទៅចិញ្ច្រា ៩ ந்த ទៅកែច្នៃប្រេះខ្នែងសត្រូធំ ទ្រចះ mtlLlmlltS S SSTTTTTS tl GlGGGGllLlLmum y S LmLlLlLlLGLL S LLuTTLLLlLlLmmLTTeyT நோக்கிய வளர்க்கிப் பறகளாகும்.
இனி இந்த மண்ணில் நடக்கும் போர் விளையாட்டுப் 3បញ្ចាំងទៅre og30 ឆ្នាត្រូធំងនោះ !ஆற்றுகைக் களங்களாக ច់ត្រូម៉ាត அமையட்டும் = نeaseaیین
கூறட்டு
offegorcលក៏egELc Θεοαστίδει
கோறுவாங்கன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

“போருக்குப் பிந்திய சூழலில் யாழ்ப்பானத்தில் சிகரம் ஊடக இல்லம் போன்றதொரு ஊடகப் பயிற்சி மையம் உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க விடயம். இங்கு இத்தனை மாணவர்கள் ஆர்வமாக ஊடகக் கல்வியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது"
பெப்ரவரி 28ம் திகதி திங்கட்கிழமை சிகரம் ஊடக இல்லத்துக்கு வருகை தந்திருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் குழுவில் அங்கம் வகித்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், நவமணி பத்திரிகையின்
பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன், சிகரம் ஊடக இல்லத்தின் ஊடகக் கற்கைநெறி மற்றும் மாணவர்களின் உற்சாகத்தைக் கண்டு சிலாகித்த வார்த்தைகள் இவை.-- தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பு, இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்திருந்த சுமார் 18 மூத்த ஊடகவியலாளர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், பெப்ரவரி 28ம் திகதியன்று சிகரம் ஊடக இல்லத்துக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் சீதா ரஞ்சனி, சிறிலங்கா முஸ்லிம் மீடியா போறத்தின் தலைவர் என்.எம்.அமீன், தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பின் இணைப்பாளர் முசம்மில், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.பாரதி (தினக்குரல் வாரப்பதிப்பு ஆசிரியர்), உப தலைவர் நிக்ஷன், சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் அனா இப்ராஹிம், இருதினபத்திரிகையின் ஊடகவியலாளர் டிலீஷா, ill lif. சந்தேசிய ஊடகவியலாளர் கொத்திகொட, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தர்மசிறி லங்காபேலி, ஐலண்ட் பத்திரிகையாளர் ஸ்க்கீர் ஜட்பார், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் தலைவி சாந்தி சச்சிதானந்தம், சுயாதீன ஊடகவியலாளரும , படப்பிடிப்பாளருமான துஷ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை உள்ளிட்ட முக்கிய ஊடகவியலாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
மாணவர்கள் மற்றும் சக
என்.எம்.அமீன்

Page 5
விரிவுரையாளர் வேல்தஞ்சன் ஆகியோருடன் இணைந்து தென்னிலங்கை ஊடகவியலாளர்களை வரவேற்று உரையாற்றிய சிகரம் ஊடக இல்லத்தின் பணிப்பாளர் கோ. றுஷாங்கன், சிகரம் ஊடக இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிச் சுருக்கமாக விளக்கமளித்தார்.
LD
g@
“வெறுமனே ஏட்டுக் கல்வியாக அல்லாமல், "சிகரம் தொடு” என்ற மாதாந்த சஞ்சிகையையும், ஜப்னா டுடே (www.JaffnaToday.com) 6T6ip (360600TLuggang,605ujib நடத்தியவாறே இந்த மாணவர்கள் இங்கு ஊடகப் பயிற்சியைத் தொடர்கின்றனர்” என்றார் அவர்
"ஆச்சரியம் தரும் சிக தென்னிலங்கை உள
தென னிலங் கை ஊடகக் குழு சார்பாக இங்கு முதலில் உரையாற்றிய நவமணி பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன், இன்று அவசியமாகவிருக்கின்ற ஊடகக் 9 கல்வியை சிகரம் ஊடக இல்லம் முன்னெடுத்திருப்பதைப் ? பாராட்டியதுடன், இந்தக் கற்கைநெறியில் க
இணையப் பயிற்சியும், ஒளிப்படப் பயிற்சியும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம் என்றார் 3
"எதிர்காலத்தில் தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் நட மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசுடன் கூடிய வெளி
நாட்டு ஊடகப் பயிற்சிகளுக்கு சிகரம் ஊடக இல்ல அ மாணவர்களுக்கும் வாய்ப்பளிப்போம்” என்று அவர் ତୁର இங்கு உறுதியளித்தார்.
அதிகளவில் பெண்கள் யாழ்ப்பாணத்தில் ஊடகத்துறையில் தின் பயிற்சி பெற்று வருவது மகிழ்ச்சியளிப்பதாக சுதந்திர இ6 ஊடக இயக்கத்தின் செயலாளர் சீதா ரஞ்சனி கூறினார். வெ
பெண்கள் சார்ந்த விடயங்களையோ, சமையல் குறிப்புக்கள், அழகுக் குறிப்புக்கள் போன்றவற்றை மட்டுமோ எழுதுபவர்களாக இல்லாமல், ஊடகத்துறையின் அனைத்துப் பரிமாணங்களையும் இந்தப் பெண் ஊடகவியலாளர்கள் தொடவேண்டும் என்று சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் அனா இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்தார்.
சீதா ரஞ்சனி உரையாற்றுகையில்
 
 
 
 
 
 
 

O3
மாணவர்களின், குறிப்பாக பெண்களின் உற்சாகம் ச்சரியமாக உள்ளது. வழமையாக இங்கே யாரும் பேச ன்வரமாட்டார்கள். இவர்களது உற்சாகம் உண்மையில் ழ்ச்சி தருகிறது” என்றார், சுயாதீன பெண் டகவியலாளர் துஷ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை. ரம் ஊடக இல்லத்துடன் தொடர்புகளைப் பேணி, ணவர்களது இந்த முயற்சியை ஊக்குவிக்கக் கூடிய விகளையும், பங்களிப்பையும் வழங்கத் தயாராக நப்பதாக அனைவரும் இறுதியாக உறுதியளித்துச்
ன்றனர்.
ub 26 TIL GOGOD”
யங் ஏஷியா தொலைக்காட்சியின் பிரதம நிகாரி ஷாமினி பொய்ல் தலைமையிலான தெற்காசிய ந்திர ஊடக அமைப்பின் பெண் ஊடகப் பிரிவினர், பி.சி. ஊடகவியலாளர் சீவகன், டென்மார்க் 1ளிவிவகார அமைச்சக பிரதிநிதி ஹென்ரிக் குருனெற் கியோரும் முன்பு சிகரம் ஊடக இல்லத்துக்கு நகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடல்களை த்தியிருந்தனர். தேபோன்று, தினகரன், ரூபவாஹினி, இலங்கை பரப்புக் கூட்டுத்தாபனம், தகவல் திணைக்களம் கியவற்றைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் டகவியலாளர் குழு, இவ்வாண்டு தைப்பொங்கல் ாத்தை சிகரம் ஊடக இல்ல மாணவர்களுடன் ணைந்து கொண்டாடி சிகரம் பொங்கல் செய்திகளையும் |ளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
閭雲晝,量璽鷲簽下****「*

Page 6
O4
வடக்கின்போர், பொன் அணிக- ஓட்டங்களைப் ளின் போர் மற்றும் இந்துக்களின் போட்டி சமநிை போர்!
இதுவரை. பாடசாலைக் கிரிக்கெட் வரலாற்றில் 31 போட்டிகள் மிக நீண்ட கிரிக்கெட் தொடர்களாக 16 போட்டிகளி
யாழ்ப்பா ணத்தில் வருடாவருடம் கல்லூரி வெற். நடைபெற்றுவருபவையே இவை. சமநிலை 18 உலகக்கினன்ன கிரிக்கெட் பதிவுகள் இல்
போட்டி ஒருபுறம் சூடுபிடித்துள்ள ண்டு சென். நிலையில், யாழ்ப்பாணத்துக் கிரிக் வெற்றியின் பி கட் போர்களும் சமாந்தரமாக அனைத்துப் ே நடைபெற்று வருகின்றன. நிலையிலேயே
உள்ளன. மூன்று தசாப்த யுத்த நெருக் 羲 கடிகள், பாதிப்புக்களையும்
தாண்டி எழுச்சி
கொண்டு நிற்கும்
எமது பிரதேச விளை யாட்டு வீரர்க வடக்கின் ளை தேசிய ரீதியில் அடையாளப் 1904 ஆம் ஆ படுத்தக்கூடிய போட்டிகளாக இவை லேயே இரண்
அமைந்துள்ளன. யாழ்ப்பாணத்த
பொன் அணிகளின் போர் ஆரம்பிக்கப்ப
வடக்கின் பெரும் துடுப்பாட்டப் ಙ್ பே போட்டிகளின் வரிசையில், வதும் பரபல பொன் அணிகளின் போர் வடக்கில் கல்: என்றழைக்கப்படும், யாழ்ப்பாணம் நடைபெறும் சென்பற்ரிக்ஸ் ளில் மூன்று
ஒரே ஒரு பே
குறிப்பிடத்தக்
யாழ் மன்ைஏ
கலகலப்பூர்
யாழ். மத்திய
தோல்வியின்றி யாழ்ப்பாணத் நடந்து முடிந்தது. கிரிக்கெட் டே
முதன்முதலில்
சொல்லப்படு: சென்.ஜோன்ஸ்
238 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் யாழ்ப்பாணக் கல்லூரி 7 விக்கட் இழப்புடன் 52
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்ற நிலையில், லையில் முடிந்தது.
ரில் சென்பற்ரிக்ஸ், ல் யாழ்ப்பாணக் றி 29 போட்டிகள் போட்டிகளுக்கான லை 2007 ஆம் பற்ரிக்ஸ் பெற்ற |ன்னர், தொடர்ந்து பாட்டிகளும் சம முடிவடைந்து
பெரும் போர்" ண்டு இலங்கையி டாவதாகவும், நில் முதலாவதாகவும் ட் வடக்கின் போர் ாட்டி இலங்கை முழுபமானது.
லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டிகநாட்களைக் கொண்ட ாட்டி இதுவென்பதும் கது. இறுக்கு
ரும் போர்
கல்லூரிதான் தில் பாடசாலைமட்ட ாட்டியை
ஆரம்பித்ததாகச் கிறது. பின்னர் யாழ். ல் கல்லூரியுடன்
போர் நீண்ட நாட்களின்பின்
33 ஆட்டங்களில் சென்.ஜோன்ஸ்,
இணைந்து இவ் இரு கல்லூரிகளின் நட்புறவுப் பாலமாக வடக்கின் பெரும் போர் கிரிக்கெட் போட்டி 105 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் சகல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூடும் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் விறுவிறுப்பாகும் வடக்கின்
இம்முறை அதிகளவு களை
இதுவரை.
26 ஆட்டங்களில் மத்திய கல்லூரி வெற்றி 至
37 போட்டிகள் சமநிலை,
மழை காரணமாக ஒரு போட்டி தடைப்பட்டதுடன், 7 போட்டிகள் பற்றிய பதிவுகளில்லை.
இறுதியாக நடைபெற்ற நான்கு
வடக்கின் பெரும் போர் போட்டிகளிலும் (2007, 2008, 2009,2010 ) யாழ். மத்திய
கல்லூரியே வெற்றிபெற்றது.
வாழ்த்துக்கள் சிறந்த மானிடப் பண்புகளை வெளிக்கொண்டு வருவதும், நட்புறவை வளர்த்துக் கொள்வதற்கும் ஏற்ற களமான இப்போட்டியானது

Page 7
சிறப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமையவேண்டும் என்பதுடன், துடுப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு சிகரம் தொடு வின்
மனமான வாழ்த்துக்கள்!
- ஞா.கிரிசாந்
1
யாழ் 94 症
ஞானசீலன் :ெ
அணித்தலைவர்.
துடுப்பாட்ட வீரர்,
ஆட்டக்காரர். 4 வ வர்ண விருது பெ இல் 19 வயது பிர அணியில் விளைய இரட்னம் எட்வே உபதலைவர் வல வீரர் விக்கெற் கா அனுபவம் 2010இல் பிரிவு மாகாண அ 19வயது பிரிவு மா உபதலைவர். 2011 இந்துக் கல்லூரிக்கு ஒட்டங்கள் பெற்றுச் தங்கராசா கோ இடது கை சுழற்பர் சகலதுறை ஆட்டக் 21 வயது வடமாக விளையாடியுள்ளார் பத்திரிசியார் கல்லு போட்டியில் 13 வி வீழ்த்திச் சாதனை. ரவி வதுசனன் பந்து வீச்சாளர் 17 வடமாகாண அணி, யாழ் மாவட்ட அன விளையாடியுள்ளார் இந்துக் கல்லூரிக்கு போட்டியில் 10 வி வீழத்திச் சாதனை. இவர்களைத் தவிர அனுபவம் வாய்ந்த தங்கராசா தர்சன்,
பில்சன், சுப்ரமணிய மகேந்திரராஜா தர் கரிஸன் என்போரு அனுபவம் வாய்ந்த பூபாலசிங்கம் டர்வி யுனிஸ் கனிஸ்ரஸ்
யதுர்சன், பாக்கியர பாலசிங்கம் விமல்ர ரவிச்சந்திரன் லக்ச கிசாந்தன் மற்றும் ராசன் சுலக்சன் ஆ மத்திய கல்லூரி அ விளையாடுகின்றன
அணியின் பயிற்று
சுரேஷ்மோக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப கல்லூரி றிக்தவறான்
வலதுகை சகலதுறை நட அனுபவம். றவர். 2009-10
வில் யாழ் வலய வதனன் . உபதலைவர் -
ாடியுள்ளார். பர்ட் எழன்நுகை துடுப்பாட்ட ப்பாளர் 3வருட ன் 21 வயது னி தலைவர். காண அணி இல் மானிப்பாய் ந எதிராக 247
சாதனை
Ա5GԾGժi - து வீச்சாளர். காரர். 17-19rண அணியில் 鬣2G萎 ாரிக்கெதிரான க்கெற்றுகளை
- ഖബgഞ5 வயது
19 வயது flue)
மானிப்பாய் ந எதிரான க்கெற்றுக்களை
3வருட
வீரர்களான விமலதாஸ் பம் ரிசாந்தன், ஈன், மதியழகன் ம், 2வருட
வீரர்களான ன், குலேந்திரன் உட்பட சுரேஸ் ாஜா சிறோஜ், T穹。 ன், முத்துவேல் சதானந்த கியோரும் |ணியில்
T,
விப்பாளர்: ü。
- அணித்தலைவர் சிறந்த மத்திய
பரியோவான் கல்லூரி
ஆனந்தகுமார் விதாசன்
துடுப்பாட்ட வீரர் வர்ண விருது பெற்றவர். 5வருட அனுபவம்.
விவேகானந்தராஜா ஹரி
இடதுகை ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர். 5வருட அனுபவம் வர்ண விருது பெற்றவர். 2010இல் 21 வயதுக்குட்பட்ட வடக்கு-கிழக்கு மா. காண அணி, 19வயது வடமாகாண அணியில் விளையாடியுள்ளார். சத்தியமூர்த்தி சஞ்சீவன் இடதுகை முன்வரிசை துடுப்பாட்ட வீரர் 21 வயதுக்குட்பட்ட வடக்கு கிழக்கு மாகாண அணியில் இடம்பெற்றுள்ளார். 19வயதுக்குட்பட்ட வடமாகாண அணியின் தலைவர் 3வருட அனுபவம் , -
இவர்களைத் தவிர, 4 வருட அனுபவம் வாய்ந்த வீரர்களாக சிறீதரன் பிரியதர்சன், ஜேசுதாசன் அட்ரியன், 3வருட அனுபவமுள்ள வீரரான சூசைதாஸ் அலஸ்டியோன், 2வருட அனுபவம் வாய்ந்த வீரர்களான சிங்கராசா லக்ஷன், ஜெயக்குமார் அமிதயன், என்போருடன் சஜிந்திரன் றஜிந்தன், அலிஅக்பர் சஞ்சேயன், மகாலிங்கம் மதுஷன், சிவம் சத்தியேந்திரா, விவேகானந்தராஜா ஹரிகரன், T விமல்ராஜ், ஞானபொன்ராஜா ஏபிரகாம் அனோஜன், பரமநாதன் துவாரசீகன், சஜிந்திரன் கபில்ராஜ் மற்றும் அந்தோனிப்பிள்ளை நிசாந்தன் என்போர் இவ்வணியில் இடம்பெற்றுள்ளனர். அணியின் பயிற்றுவிப்பாளர்: பலவேந்திரா.

Page 8
6T65grt --
அவளின் செல்லப்பிராணியான பூனை எதிர்வுகூறுகிறது எலிசா விரைவில் மகரனுக்கு பலியாகப்போகிறாள் என்று.
அழகில் அவளுக்கு நிகர் அவளே!
யார் அந்த மகரன்?
மனிதர்களின் ஆன்மாவைக் கொன்று வாழும் கொடிய இராட்சஷன் அவனை எதிர்த்துப் போரிடவும், அவனை அழிக்கவும் முடியாமல் அவன் ஆட்சியின் கீழ் வாழும் அப்பாவிச் சமூகம். இவர்களுக்கிடையில் வருடம் ஒரு
ஆன்மாவைப் பலியெடுத்து
வருகிறான் மகரன்!
இந்நகரில் சாதாரண
குடும்பத்தைச் சேர்ந்த சொலமேன் என்பவரின் மகள் தான் எலிசா
ਹੈ।6
விதியை மாற்ற எண்ணுகிறான்.
தனது இராணுவப் படையையே நகருக்குள் வரவழைத்து மகரனுடன் எதிர்த்துப் போராட அவன் முடிவெடுக்கிறான். ஆரம்பத்தில் நகர் மக்கள் பெரியதொரு விளைவை இதனால் சந்திக்க நேரிடும் எனப் பயந்து மகரனை எதிர்க்க மறுக்கின்றனர். ஆனால், மகரனின் கொடுங்கோலாட்சியை உணரவைத்து, லான்ஸ்லொட் பிடிவாதமாக சம்மதம் வாங்குகிறான். பின்னர் மகரனுடன் எதிர்த்துப் போராடி எலிசாவை லான்ஸ்லொட் காப்பாற்றுவதாகக்
கதையமைகிறது.
சோவியத் நாடகாசிரியர் யெவ்கினி ஷவாட்ஸ் எழுதிய நாடகமான The Dragon என்பதை சிறில் C-பெரேரா என்பவர் சிங்கள மொழியில் மகராக்ஷயா" என்ற நாடகமாக மொழிபெயர்த்துள்ளார். இலங்கையின் தலைசிறந்த நாடகதிரைப்பட இயக்குநர் தர்மசிறி பண்டாரநாயக்க முதன்முதலாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1985 ஆம் ஆண்டு இந்நாடகத்தை நெறியாள்கை செய்து மேடையேற்றியிருந்தார். 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய நாடக விழாவில் சிறந்த இயக்குனர், சிறந்த மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, உடையலங்காரம், அரங்கவமைப்பு, ஒளியமைப்பு மற்றும் நடனவமைப்பு உட்பட 12 விருதுகளை இந்நாடகம் பெற்றுக்கொண்டுள்ளது.
1985-1999 இற்கிடைப்பட்ட காலத்தில் 884 தடவைகள்
鬱 குள் இருக்கும்
G. G ைைக் கொல்
மேடையேற்றப்பட்ட இந்நாடகம் இலங்கையில் பெருமைபெற்ற ஒரு நாடகமுமாகும். இன்றைய சந்ததியினருக்கும், அவர்களது எதிர்பார்ப்புக்களுக்கும் ஏற்ற வகையில் மீளவும் இதனைத் தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார் தர்மசிறி பண்டாரநாயக நாடகத்தின் கருத்தாக்கத்தில் சிறு மாற்றங்களை உட்படுத்தி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்காக இந்நாடகம்
2010 ஆம் ஆண்டு முதன்முதலாக
மேடையேற்றப்பட்டது.
புதிய நடிகர்கள், அரங்கு நுணுக்கங்கள், நவீன கணினித் தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்கின் ஒளியமைப்பு என, பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் நாடகம் உருவாக்கப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு
நாடக அரங்கை விட்டு பார்வை
யாளர்கள் விலகிச் செல்கிறார்கள்
சினிமாவின் கவர்ச்சி
அவர்களை
அதிகம் ஈர்க்கிறது.
இதனால்,
அரங்குக்கு மீண்டும்
பார்வை
யாளர்களை

Page 9
வரவேற்கும் வகையில் பொருத்தமான சில சினிமா தொழில்நுட்ப உத்திகளை இந்த நாடகத்தில் பயன்படுத்தியுள் ளோம்' என்றார், இந்த நாடகத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தர்மசிறியின்
மாணவன் அஷோக
ஜெகன் அலோசியஸ் என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் நடனவமைப்பும், சிறந்த ஒளியமைப்பும் நாடகத்தின்
கருத்தை சிறப்பாக பார்வையாளர்களிடம் எடுத்துச்சொல்கிறது.
லான்ஸ்லொட்டாக இயக்குனர் தர்மசிறியும், எலிசாவாக யசோதா என்பவரும் தமது பாத்திரத்தை
ஒரு தந்தை தன் மகனை ஆரம் ல் தோல்வியை ஏற் பப் பாடசாலையில் சேர்த்தார். வெற்றியைக் கொண் மகனுக்குக் கற்றுக் ே
* பொறாமையிலிரு விலகியே இருக்கட்டு
* வானப் பறவைக சூரியன், பசுமையான மலர்கள் இவற்றை ! அவனுக்குக் கற்றுக்
& பிறரை ஏமாற்று தோற்பது கண்ணிய அவனுக்குக் கற்றுக்
* சுய சிந்தனையில்
கொள்ளச் சொல்லுங்
ல் மென்மையானவ மையாகவும், உறுதி
அவர் தன் மகனுக்கு அறிவுரை
சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய 63ცერ 引
கடிதத்திலிருந்து சில பகுதிகள்!
 
 
 
 
 
 
 

கச்சிறப்பாக நடித்திருந்தனர். இவர்களைத் தவிர மபிரிய டயஸ், லக்ஸ்மன் மென்டிஸ், பிரியந்த 83 றிகுமார, சுள்ளா ஜெயவர்த்தன, காமினி விஜயசிங்க, யோனரட் குறே எனப் பலர் நடித்திருந்தனர். ந்த வருடம் இந்திய தேசிய நாடக விழாவில் லங்கையைப் பிரதிநிதித்துவம் செய்த கராக்ஷயா முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் பர்வரி19 ம் திகதியன்று வீரசிங்கம் மண்டபத்தில் மடையேற்றப்பட்டது. சிங்கள நாடகமாதலால் ாழ்ப்பாண மக்களுக்குப் புரியும் விதத்தில் தமிழ் மாழிபெயர்ப்பு (Subtitles) திரையில் வீழ்த்தப்பட்டு ாட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
கரன் என்ற அரக்கனின் அழிவு மூலம் இன்றைய மகால சமூகத்தின் அரக்கரின் அழிவை கோடிகாட்டும் இந்த ாடகம், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ருக்கும் அரக்க குணத்தின் அழிவை நிறுதியில் வேண்டி நிற்கிறது. ஆம், அழியவேண்டியது அரக்கர்கள் ட்டுமல்ல, நமக்குள்ளேயே இருக்கும் அரக்கமும் அல்லவா?
- நா.சாந்தரூபன், 2ம் அணி
றுக்கொள்ளவும், உறுதியாகவும் நடந்துகொள்ளக்
டாடவும் என் கற்றுக்கொடுங்கள். கொடுங்கள்.
குற்றம் குறை கூறுபவர்களை ந்து அவன் அவன் அலட்சியப்படுத்தட்டும். Lb.
* அளவுக்கு அதிகமாய் இனிமை ள், தேனீக்கள், யாகப் பேசுபவர்களிடம் அவன்
செடிகள், எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இரசிக்க ல் தன் மனதுக்கு சரி என்று
கொடுங்கள் தோன்றுவதை துணிந்து நின்று பதைவிட, போராடி நிறைவேற்ற அவனைப்
என்று பழக்குங்கள். ,
கொடுங்கள். -
நம்பிக்கை கள்.
களிடம் மென். ானவர்களிடம்
s

Page 10
காந்தப்புல
துருவங்கள்
என்பதாக !
கண்ணிக்கிறது
துருவங்
இது ஏற்கன
பல ஆண்டு
គោក តាវ៉ៅ Lu
அடிக்கடி வரும் பூகம்பம், ്.
வராது வந்த சுனாமி, குளோபல் என்பதை எ
வோர்மிங் எனச் சொல்லப்படும் புவி உறுதிப்ாகச் வெப்பமாதல் போன்ற நிகழ்வுகள்
உலக மக்களைத் திக்குமுக்காடச் உலகை நின்
செய்துவருகின்றன. 2012 ஆம் இயங்கவை:
ஆண்டு டிசம்பர் 12ம் திகதி உலகம் அழியப்போகிறது என்று பரவிவரும் செய்தி உண்மைதானோ என்று பலரையும் மிரளவைக்கின்றன.
மாயண் நாட்காட்டி 2012இல் உலகம் அழியப்போகிறது என்ற அச்சத்துக்குப் பிரதானமான காரணம் இந்த மாயன் நாட்காட்டிதான் மிக நுட்பமாக கணிதவியல் பரிமாணங்களின் துணையுடன் கி.மு.313இல் தொடங்கி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நாட்காட்டி, கிபி 2012-ல் நிறைவடைவதுதான்
பலருக்கும் கிலி
ஏன் 2012 டிசெம்பர் 12ம் நாள் நாள்காட்டி முடிக்கப்பட்டுள்ளது? அன்றுதான் உலகின் கடைசி நாளாம். அதாவது ஞாயிற்றுத்தொகுதியிலுள்ள கோளான பூமி 2012ஆம் ஆண்டு சூரிய மண்டலத்தின் நேர்கோட்டுக்கு வருமாம். காந்தப்புலம், இதையடுத்து முன்பு பயணித்த வருடங்களுக் திசையிலிருந்து நேரெதிராக தலைகீழாக 1. விலகி பயணிக்கும்போது பூமியின் சொல்லப்படுக
மாறும்போது ஆண்டுகளுக் என்பதே இல் இதனால், புற வெளிப்பட்டு தாவரங்கள் எ நொடியில் ெ எதிர்வுகூறப்ப
திரையில் 2012இல் பூமி கற்பனைச் சி: திரைப்படம், !
■ இ 豊豊リ33リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கள் திசைமாறி, பில் இடமாற்றம் ஏற்படும் மாயன் நாட்காட்டி
ܦ .
களின் இடமாற்றும் வே விஞ்ஞானிகளால் களாக விவாதிக்கப்பட்டு பம்தான். ஆனால், அது
ண்டுதான் ஏற்படுமா s oÇ ஒரேநாளில் பூகம்பமும், சுனாமியும்
o s ஏற்பட்டால் என்ன நிகழும் என்ற சொல்லவில்லை கற்பனையின் அடிப்படையில் 1200 26ULL@ਨੂੰਡੀ கோடி ரூபா செலவில் இந்தப் படம்
க்கும், வடக்கு- உருவாக்கப்பட்டது.
కై ՀՀ பெரிய பெரிய நகரங்கள்
அத்தனையும் இடிந்து
தரைமட்டம் ஆவது போலவும்,
உலகிலேயே உயரமான இமய மலையையே
சுனாமி விழுங்குவது
போலவும் காட்சிகள்
படமாக்கப்பட்டுள்ளன.
கதையா? நிஜமா?
மாயன் கலண்டர் ஒரு நம்பிக்கை 2012 திரைப்படம் கற்பனைச் சித்திரம் இவற்ை °QL匣GöL辽s安岳 கொண்டு உலக அழிவு தொடர்பான ஒரு முடிவுக்கு வந்து விட முடியாதுதான். ஆனால், இன்னும் @_25f5f56,
ந்தக் கற்பனைகள் உண்மைதானோ என்று எண்ணவைக்கின்றன.
ஆரியப்புயல்
சூரியனுக்குள் ஏற்படவிருக்கும் பனிப்புயல்கள் காரணமாக
தெற்காக இருக்கும் ஒவ்வொரு 750,000
5ம் ஒருமுறை ஏற்படும் கதிர்வீச்சு பூமியை ாறும் என்று பொசுக்கிவிடும் என்கிறார்கள் றது. அப்படி சூரிய ஆராய்ச்சியாள்ர்கள் தீவிர. அடுத்த 100 மான இப்புயலால் கணினிகள்,
காந்தப்புலம்
ாமல் போகுமாம் ஊதாக் கதிர்கள் னிதன், விலங்கினம், அனைத்தையும் சுக்கிவிடும் என்று
2012
அழிவதான நிரம்தான் 2012 என்ற லகம் முழுவதும்

Page 11
துணைக்கோள்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் / வாகன வழிகாட்டி, மின்னலைத் தொலைத் தொடர்பு சாதனங்கள் போன்றன பாதிக்கப்படும் பல பகுதிகளில் மின்சக்திப் பரிமாற்றம் தடைப்படும். மின்னியல் ஏற்பாடுகள் யாவும் முடங்கிப்போகும் என்கிறார்கள்
இந்தச் சூரியத் தீ நாக்குகள் (Solar Flares) பூமியின் காந்த மண்டலத்தை இடி தாக்குவதுபோல் நொடிப் பொழுதில் தாக்கி அனைத்தையும் நாசமாக்கிவிடும் என்று அஞ்சப்படுகிறது. இதுதவிரவும், பெரிய எரிமலை ஒன்று உலகில் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும்
என்றும் அமெரிக்க ம ஆய்வாளர்கள் தெரிவி 2012-ல்தான் அந்த எரி வெடிக்கும் என்பது 氢壹。
பைபிளிலும் சொல்லப்பட்டிருக்க விஞ்ஞானிகள் கூற்று பக்கமிருக்க, கடவுளுக் சாத்தானுக்கும் கடைசி (Armageddon) 5L35(5 இந்த அழிவு நடக்கும்
கற்பனைகளும், ஊகங்களும் என்ன சொன்னாலும், அண்மைய காலங்களில் உலக அளவில் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றங்கள் புவியின் அழிவுக்குக் கட்டியம் கூறுவது போன்று அமைந்துள்ளன.
'காலநிலையானது சூழல் விவகாரத்திற்கு அப்பாற்பட்ட 65a u IL DATS உருவெடுத்து வருகிறது 6T607 L13,60LDL புரட்சிக்கான ஆலோசகர் டானியல் மில்லர் கூறியுள்ள்து இங்கு கவனிக்கத்தக்கது.
உலகளாவிய ரீதியில் வெப்பம் உயர்ந்து சிறிதளவும் எதிர்பாராத அளவிற்கு கனமழை, அதிக வெப்பம், வெள்ளப்பெருக்கு, சூறாவளி மற்றும் கடல் பெருக்கெடுத்தல் போன்ற காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
2004 ஆம் ஆண்டு சுமாத்திர தீவுக்கருகில் ஏற்பட்ட சுனாமி, 2005 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்ட கதிரினா சூறாவளி, 2008 இல் மியன்மாரில் ஏற்பட்ட நர்கீஸ் சூறாவளி, சீனாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் 2009இல் அவுஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட காட்டுத்தி
அழிவு
போன்றன அண்மைக் உலகில் ஏற்பட்ட சில அனர்த்தங்களாகும்.
@蒂曲
பூமி வெப்பமாதல் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதே காலநிலை மாற்றங்களு பிரதான காரணமென கூறுகின்றனர். இதற்கு 6)IITԱվ ம், ஒே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பைபிள் யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப் பேரலை, பூகம்பம், கடல்கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம். அந்த இறுதித் தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து இவ்வாறு, 2012இல் உலகம் அழிந்துவிடும் என்று கற்பனைச் சித்திரங்களும், ஆராய்ச்சி முடிவுகளும், பைபிள் வாக்கியங்களும் பல்வேறு ஊகங்களைத் தெரிவித்துள்ளன. இவற்றில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பதற்கு சரியான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை.
UOT.
ஏற்பட்டுவரும் ஒட்டையும் காரணம் என அவர்கள் வாதிடுகின்றனர். பச்சைவீட்டு வாயு விளைவு
வளிமண்டலச் சேர்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களினால்தான் இவ் விளைவு ஏற்படுகின்றது. பூமியில் அதிகரித்துள்ள பச்சைவீட்டு வாயுக்கள்தான் இதற்குக்
காட்டியுள்ளனர்.
ԼյլգւնւմIգեւյrr:5 இந்தக்
நக்கான
விஞ்ஞானிகள்
பச்சைவீட்டு சான் படையில்
CO2 (காபனீர். ஒட்சைட்டு), CH4 (மெதேன்), CFC (குளோரோபுளோராகாபன்). SO2(கந்தகவிர்ஒட்சைட்டு), CO (காபனோர்ஒட்சைட்டு), N2O (நைதரசன்ஒட்சைட்டு) என்பனவே இவ்வாயுக்கள்

Page 12
X 18 ஆம் நூற்றாண்டின் பின்பு
ஆனால், இன் தொடங்கிய தொழிற் புரட்சி உள்வரும், 6ெ உருவாக்கிய விளைவுகளின் சக்தியானது வி தாக்கமே இந்த விளைவுக்குக் பச்சைவீட்டு வி காரணம். - உறிஞ்சப்படுவ சூரியனில் இருந்து பெறப்படும் வெப்பமடைகி கதிர் வீச்சு வளிமண்டலத்தினை ஓசோன் பை ஊடறுத்து புவி மேற்பரப்பை சூரியனின் கதி
அடைகின்றது. இவ்வாறு ஊடறுத்து லுக்கு தீங்கு : புவி மேற்பரப்பை அடையும் கதிர், ஊதாக் கதிர்க கதிர்களு வந்தடை அவற்றின் எடுத்து, நன்மை ! கதரக6ை அளவு பு 39(5 LIL-6 LJ60DL- e9), படையில் துவாரங்க எதிர்நோ பிரச்சினை இத் துவ LD26 g5ITé மும் நேர உறிஞ்சல், தெறித்தல், சிதறல் வந்தடைவதின போன்ற செயல்முறைகளுக்கு வெப்பமும், ப. உட்பட்டு சமுத்திரம், நிலம், வழிவகுக்கின்ற தாவரப்போர்வை என்பனவற்றை பனிமலைகள் ! வெப்பமாக்குகின்றது. பின்னர் அது ' உயர்வு பூமியை விட்டு வெளியேறுகின்றது. அதிகரித்து ၈၇ இதனால் ஞாயிற்றுச் சமநிலை தோற்றுவிக்கப்பட்டு எந்தக் கெடுதலும் நிகழ்வதில்ை
ಜಿ§!
போன்ற பல . இதுவே காரண விஞ்ஞானிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று ஞாயிற்றிலிருந்து
பளிச்செல்லும் 1ளிமண்டலத்திலுள்ள ாயுக்களினால் தனால் பூமி ன்றது. டயில் ஒட்டை ர்களில் உயிர்ச்சூழ விளைவிக்கும் புற ளும், அகச்சிகப்புக் ம் புவியை பாத வண்ணம் னை உறிஞ்சி
உயிர்ச்சூழலுக்கு பயக்கக்கூடிய ா தேவையான விக்கு வழங்குகின்ற
மே ஒசோன் கும். இவ் ஓசோன்
ஏற்பட்டுள்ள ளே இன்று மனிதன் $குகின்ற மிகப்பெரிய எகளில் ஒன்றாகும். ாரங்களின் வழியாகப் 5 கதிர்களும், வெப்படியாகப் பூமியை ால் நேரடியான p நோய்களும் ஏற்பட து. உருகுதல், கடல் பருவநிலை மாற்றம், நம் புயல்கள், தானிய றவு, நோய்ப்பரவல்
ரச்சினைகளுக்கு ம் என்கின்றனர்
2010ஆம் ஆண்டிலேயே பூமி அதிகளவு வெப்பத்தைக் கொண்டி ருந்தது என உலக வானிலை ஆராய்ச்சி நிலையத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.
*ទាញ៉ង ಫ್ಲಿಪ್ಟೋ
இ ரஷ்யாவின் மத்தியிலுள்ள காட்டுப்பகுதிகளில் 2010 ஜூலை முதல் பரவிய காட்டுத்தி ஏழு மாநிலங்களைப் பாதித்தது. பல வாரங்களாக நீடித்த இக்காட்டுத் தீயினால் ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டும், 3000க்கும் அதிகமானோர் இருப்பிடங்களை இழந்துமுள்ளனர்.
e இவ்வாண்டு பெப்ரவரியில் மேற்கு அவுஸ்திரேலியாவில் தலை
நகர் பெர்த்திற்கு வெளியே ஏற்பட்ட கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீயினால் 40க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகப் பாதிப்படைந்தன.
ఖళ துருவப் பகுதிகளில் உள்ள
பனிக்கட்டிகள் உருகி வருவதால் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா பகுதிகளில் நம்பமுடியாத அளவுக்கு
குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக டென்மார்க், லண்டன்,
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன்,
கனடா ஆகிய பிரதேசங்களில்
அதிகுளிர் உணரப்பட்டுள்ளது
- இந்தப் புவி வெப்பமாதல் பிரச்சினையாலேயே பன்றிக் காய்ச்சல் மற்றும் திடீர் வைரஸ் காய்ச்சல் அண்மைக் காலத்தில் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறு கின்றனர். கடந்த நூற்றாண்டில் இதுபோன்ற காலமாற்றத்தால்தான் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பரவியது மேற்கு ஆப்பிரிக்காவில் சிம்பன்சி குரங்குகளில் இருந்து எச். ஐவி கிருமி மனிதர்களுக்கு பரவி
அறிய முடிகிறது.

Page 13
2001ஆம் ஆண்டு இலங்கைக்கு இயற் களால் பாரிய பா: ஏற்படவில்லையாயி 2006, 2008 ஆம் ஆ ஏற்பட்ட வெள்ளப்ெ மற்றும் 2004ல் ஏற்ப பேரலை காரணமாக இலங்கைக்கு பாரிய உயிரிழப்புக்கள் மற் சொத்திழப்புக்கள் ஏற்பட்டன.
2010இல் இலங்கைய வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவிய வறட்சியான சூழலும், இவ்வருடத்தின் ஆரம்பத்தில் - பெய்த அதிகூடிய மழைவீழ்ச்சியும் இலங்கையில் பருவ தப்பிய காலநிலை மாற்றங்களே. இதனால் ஒரு மில்லி யன் பேர் வரையில் பாதிக்கப்பட்டனர். சுழல்காற்று #ಣಾ... கடல்நீர் ஆவியாகி மேலே சென்று ஏற். அமுக்க வேறுபாடுக சுழல்காற்று ஏற்படுகி யாழ்ப்பாணத்தின் ந ஏற்பட்ட நீர்ச் சுழல்க 6orLLib, Lipet"Lğ356Ti. பிரதேசங்களில் ஏற். என்பன இலங்கைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரை லாநினா தாக்கம் கை அனர்த்தங்- இலங்கையில் 100 வருடங்களுக்குப்
திப்புக்கள் பின்னர் வழமைக்கு மாறாக னும் 2003, லாநினாவின் தாக்கம் நிகழ்ந்து, ண்டுகளில் வடக்கு, கிழக்கு உட்பட்ட பிரதே பருக்குகள் சங்களில் மழையுடன் கூடிய கடும்
குளிரான காலநிலை ஏற்பட்டிருந்தது
இது தவிர மலைநாட்டில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் மண்சரிவால் மக்கள் உயிரிழந்ததுடன், தேயிலைப் பயிர்ச்செய்கையும் பாதிப்படைந்தது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுவரும் புவி
வப்பமாதல் விளைவுகள் எமது வீட்டு வாசல்
வரையில் இப்போது
வந்து சேர்ந்துவிட்டது. இந்தப் பின்னணியில் 2012 உலக அழிவு
பற்றிய பேச்சுக்களை வெறும் கற்பனை
புவிவெப்பமா தல் விளைவு
Tឆ្នាំ
படும் டென்மார்க்கின்
கோப்பன்ஹேகனில் ன்ெறது. కైకా நடத்திய மாநாட்டு முயற்சிகள் வாலியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப் អាហ្វ្រ, பட்டாலே 2013ஐ உலகம்
նւ வவுணதீவுப் மகிழ்வுடன் வரவேற்கக்கூடியதாக பட்ட சுழல்காற்று இருக்கும். குப் புதியவை.
மகா யசோ

Page 14
தமிழுக்கும், தமிழர்களுக்கும்
னித்துவமான யாழ் மண்ணில், தாய்மொழியாம் தமிழ் மொழியில் மாணவர்களுடைய பரீட்சைச் சித்தி வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலறிந்து
ஆடிப்போனோம்
இந்தக் கேள்விகளுக்கு விடை
தேடும் நோக்கில் மேலதிக மாகாண 蜜
கல்விப் பணிமனையையும், யாழ் ஸ்விப் பணிமனையையு
க.பொ.த உதரம்
காகக் கிடைக்காமையினால், மாணவர்கள் மொழிப்பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அண்மைக் காலங்களில் நடந்த பொதுப் பரீட்சைகளில் தமிழ்ப் பாடத்தில் சித்தியடைந்த மாணவர்களின் சதவீதத்தைக் காட்டும் அட்ட வணை மாணவர்களின் இந்தப் பின்னடைவைத் தெளிவாகக் காட்டு
ஆண்கு
2003
2004.
2OO6
2006 2007
2OOS)
 

42% - 20%
என்ற அதிர்ச் போட்டுடை
6T6)
வீதாசார சேர்த்துக் இந்த
গ্রুয়ািতগোষ্ঠীচন্দ্রাপ্লিটো
க் காட்டாது என்று உண்மையில்
L)
முடியாது 6.
அவசிய
ଔill ஊக்குவிப்
முதலே
இல்லா Foo!
60L.
666
(ഖ, 56i அக்கறை தொடர்வது
கைத்
கொடுப்
அவர்களை

Page 15
என்று கூறிய அவர்
சி 参 ● ஆசிரியருக்குப் தமிழ்ப் பாடச் சித்தி
பங்கில்லையா? வீழ்ச்சிக்கா
eeSY S AAS - ழசசககான காரணி ஆறாம் ஆண்டுக்கு மேல் படிக்கும் ១៣ឆ្នាំឆ្នាំ១T பிள்ளைகளின் எழுத்துத்திறன், பேச்சுத்திறன், வாசிப்புத்திறன், "இடப்பெயர்வு, யுத் கிரகித்தல் திறன் போன்றவற்றை றால் மன உளைச்சி வளர்க்கும் செயற்பாடுகளை பல ஆசிரியர்களும் மேற்கொள்ளவேண்டும் மொழி எமது சமூகத்தில் உ பேசும் ஆற்றலே ஆளுமையைத் அவர்களின் மனநிை தீர்மானிக்கும் காரணி என்பதனால், கொள்ளாது மாணவி உரத்து வாசிக்கச் செய்தல், ஆசிரியர்களையும்
"யாரைக் குறைகூறுவதென்று புரிய
முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவ
பலர் எழுத்துப்பிழை, இலக்கணப் பி
எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். அ
இப்படி என்றால் மாணவர்களின் நின்
இருக்கும்?"
எந்த வகையில் நிய கேள்வியெழுப்பிய
'மன உளச்சலுக்குள் கள, மானவரகளை நேரடியாகச் சந்தித் சாதாரண நிலைக்கு முயற்சிகளைவும் ே வருகிறோம் என்று சீர்செய்ய தாம் மே முயற்சிகளையும் வி
யாழ் மக்களின் மூல என்றே சொல்லி வ
பேச்சுப் போட்டிகள் வைத்தல் என்பன மூலம் மாணவர்களிடையே அவற்றை ஊக்கப்படுத்தவேண்டும்" என்றும் ஆலோசனை கூறினார் செல்வரத்தினம் យកភ្នំ ត្រូjGouë கல்விப்பணிப்பாளர் இந்த நிலைமையைப் பற்றி யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அ.வேதநாயகம் வித்தியா சமான ஒரு விளக்கத்தை அளித்தார். "தேசிய ரீதியில் தமிழ்ப் பாடத்தில் சித்தியின்மை அதிகரித்துச் செல்கிறது என்பதென்னவோ தமிழிலேயே நாம் த உண்மைதான். ஆனால், எமது செல்வது எத்தனை வலயத்தில் சித்தியின்மை வீதம் 6 ULILò? குறைவடைந்து செல்கிறது"
ܠ ܐ ؟
அப்படியிருக்க, g5ITL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, பொதுவாக - யில் ஏற்பட்ட செல்வங்களைத் தாய்மொழியில் னத்தையும் தேர்ச்சிபெறச் செய்ய பெற்றோரும், ஆசிரியர்களும் முடிந்தளவு ܡ தம் போன்றவற். முயற்சிகளை எடுக்கவேண்டும். லுக்குள்ளான , மாணவர்களும் உளளனர. லையை கருத்தில்
மானவர்களின் பங்கு உங்கள் வாசிப்புப்பழக்கத்தைக் கூட்டுங்கள். இதற்கென நூலகங்களைப் பயன்படுத்தவும், புத்தகக் கடைகளுக்கு அடிக்கடி சென்று ۔۔۔۔ குறை சிறுவது பிரயோசனமான புத்தகங்களை
O வாங்கிப் படியுங்கள், வீட்டில்
வில்லை. உங்களுக்கென்றே முக்கியமான பற்கே●量 சில நூல்களைக் கொண்ட சிறிய
நூலகம ஒனறை அமைததுக ழையுடன் கொள்ளுங்கள் 3
வர்களே தேர்ச்சி உங்கள் கைகளில். DGberbug அறிக்கைகள் உங்கள்
முன்னேற்றத்தைச் சொல்லும் ܢܝܢ-- ܓ - ܕ -- ܒ -
உலகுக்கு
பாயம்? என்று அவர் ாளான ஆசிரியர்
நாங்கள் து அவர்களை
இட்டுச்செல்லும் மற்கொண்டு
நிலைமையைச் ற்கொண்டுவரும் இ ளக்கினார் & & 磊茎 சிப்பு வழிகாட்டி
చ:
மொழியாம் ரம் குறைந்து ஆபத்தான

Page 16
யாழ் வர்த்தக-கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்றிய சில கல்வி நிறுவனங்கள், அவை வழங்கும் கற்கைநெறிகள் பற்றி பெப்ரவரி இதழில் தந்திருந்தோம். இதன் தொடர்ச்சியாக ஏனைய சில கல்வி நிறுவனங்களையும் அங்கு தொடரக்கூடிய கற்கைநெறிகளைப் பற்றி இங்கே தருகிறோம். விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பட்டப்பறப்பு நிறுவனம் (GSM)
யூசிலாந்தின் மாசே பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவக் கற்கைநெறிகளைக் கொண்ட மைந்த கல்வி நிறுவனமாகும். இலங்கையில் உள்ள GISM கல்வி நிறுவனத்தில் முதலாம் வருடக் கற்கையி
வியாபாரத்துக்கான நுழை
னையும், இரண்டாம் மூன்றாம் வருடங்களுக்கான கற்கைநெறியை நியூசிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்திலும் தொடரலாம்.
GSMஇல் தொடக்கூடிய கற்கை நெறிகள்:
3 கணினி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பு
9ே இலத்திரனியல் மற்றும் தொடர்பாடலுக்கான
டிப்ளோமா கற்கை
3தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு
9 இலத்திரனியல் மற்றும் தானியங்கி
தொழில்நுட்பத்திற்கான டிப்ளோமா கற்கை
9ே மென்பொருள் பொறியியல் கற்கை ஒவணிக நிர்வாக டிப்ளோமா கற்கை 9ே வணிகவியல் பட்டப்படிப்பு Θ9 IELTS
மேலதிக விபரங்களுக்கு:
GSM, 550, பழைய கொட்டாவ வீதி, உடகமுல்ல, நுகேகொட, தொ.பே: 011-2835935 , 011-2811914
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DM கணினிக் கற்கை நிலையம்
மாணவர்களை உலகளாவிய ரீதியில்
முன்னெடுத்துச் செல்வதற்கு பெரிதும் IDMI
SRS 6).JP/ 6)J(5535353in IQUL IITLûlô° நறிகளை இந்த
நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு O மற்றும் தொழிற்துறைக் கல்வியினை
வழங்கும் நிறுவனமான IDM 1981 ஆம் 6 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில்
54 கிளை நிறுவனங்களைக் கொண்ட இதன் தலைமைக் காரியாலயம் 25, விசாகா வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு-4 எனும் முகவரியில் அமைந்துள்ளது.
சான்றிதழ், டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு கற்கைநெறிகளை இங்கே தொடரமுடியும் தகவல் தொழில்நுட்பத்தில் நீங்கள் பட்டம் பெற்று சிறந்த தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள DM கைகொடுக்கும் DM யாழ்ப்பாணத்தில் 216.நாவலர் வீதி எனும் முகவரியில் அமைந்துள்ளது.
மேலதிக விளக்கங்கள், இதாடர்புகளுக்கு: யாழ்ப்பாணம்:021 2229901, கொழும்பு:011-2361801
தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் IT
பிரித்தானிய கற்கைநெறிகளை இலங்கையிலும் மாணவர்கள் தொடரவேண்டும் எனும் நோக்கில் 1990 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் 57, இராம. கிருஷ்ண வீதி, வெள்ளவத்தையில் உள்ளது.
இந்த நிறுவனம் மூலம் இதுவரையில் 2000ற்கும்
மற்பட்ட மாணவர்கள் லண்டனிலுள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர். மாணவர்களுக்கு முழுநேரக் கல்வியாக தகவல் தொழில்நுட்பத்தில் தொழிற்துறைக் கல்வியினை வழங்கும் ஐஜவு யாழ்ப்பாணத்தில் லக்ஸன் பிளாசா, நாவல வீதியிலமைந்துள்ளது.
ITயில் தொடரக்கூடிய கற்கை நெறிகள்
3 அடிப்படைக் கணினிக் கற்கை (இலங்கை) ெேமன்பொருள் பொறியியற்துறையில் பட்டப்படிப்பு
(BSc, MSc 6)60iiL6) வேணிக தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பு
(லண்டன்) மேலதிக விபரங்களுக்கு: 011-2360212
- சிந்து சச்சி

Page 17
ஊடகத்துறையில் அறிமுகமாகி தேர்ச்சிபெற உங்களுக்கு ஆர்வமுண்டா? செய்திகள், துணுக்குகள் ஆக்க எழுத்துத் துறையி தேர்ச்சிபெற விரும்புகிறீர்களா? அப்படியாயின் சிகரம் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள் உங்கள் பெயர், முகவரி, கடவுச்சீட்டு அளவு ஒளிப்படம், பாடசாலை அதிபர் அல்லது கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தல் 5|Qg5LD என்பவற்றுடன், இளையோருக்குப் பயன்தரக்கூடிய தகவல்கள் நிறைந்த 9.1515(6560LL சிறந்த ஆக்கமொன்றையும் எங்களுக்கு எழுதியனுப்புங்கள் தரம் கண்டு ஆக்கம்
ரசுரமாவதுடன், சிகரம் மாணவப் பத்திரிகையாளர் குழுவில் நீங்கள் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள். இது தொடர்பான விபரங்கள் சிகரம் தொடு இதழிலேயே உங்கள் படத்துடன் வெளியாகும் சிகரம் மாணவ பத்திரிகையாளர் குழுவில் நீங்கள் இணைத்துக்கொள்ளப்பட்டால், தொடர்ந்து உங்கள்
பிரிட்டிஷ்காரர் ஐன்ஸ்டீன் தயங்காட்
ப்ரெஞ்சுக்காரர் பதிலளித்தார். எந்த ஆண்டு என்னைப் பொறுத்த ಇಂಗ್ಲகடிததார யார், யாரை எப்பே ಹ6T அடித்து வீழ்த்தினார் சரியாகத் முக்கியமல்ல. தேை தெரியவில்லை அதைப் புத்தகத்தில் என்றார் தெரிந்துகொள்ளலாம்
ஐன்ஸ்டீன் ஒரு ". இன்(
TIL LOGOTİ ଭୌt ஆசிரியர் கிண்டலாக ஐன்ஸ்டீனிடம் 源 : air
கேட்டார். தான் முக்கியமான
சரியாகப் படிக்கவில்லையா?
வரலாற்று முக்கியத்
ஆம் படிக்கவில்லை வாய்ந்த பதில் இது - - - 9 ஏதாவது சந்தேகம் ! ஏன் படிக்கவில்லை (ԼplգԱյԼDIT?
எனக்கு முக்கியமாகப்படவில்லை ஐன்ஸ்டீனால் முடியு "அப்படியா? அப்படியானால், பெரிய ஆள் சிந்தன
தங்களுடைய மேலான கருத்துப்படி எல்லோருக்கும் இது எது முக்கியமானது? சாத்தியமா? இப்படிக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆக்கங்களை சிகரம் தொடுவில் வெளியிட முடிவதுடன், சிகரம் ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்குகள், ஊடகச் செயலமர்வுகள், பயிற்சிகளில் பங்குபெற உங்களுக்கும் வாய்ப்புக் கிட்டும்.
கூடவே, சிகரம் ஊடக
இல்லத்தில் நடைபெறும்
ஊடகப் பயிற்சி நெறியில் இணைந்துகொள்ளவும் உங்களுக்கு வாய்ப்பளிக்கப்
படுவதுடன், ஊடகத்துறையில்
பயிற்சிபெற்று தொழில் வாய்ப்பு ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் உங்களுக்கு வழிகாட்டப்படும்.
என்ன? ஊடகவியலாளர்
() ஆகும் ஆர்வம்
உங்கள் ஆக்கத்திறனை நிரூபிக் கும் ஆக்கமொன்றை இன்றே
எழுதியனுப்புங்கள்
5UTIII
சிகரம் மானவ பத்திரிகையாளர் திட்டம்
"சிகரம் தொடு
சிகரம் ஊடக இல்லம் இல.221, பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம். sikaramthodu Gigmail.com
கேட்பவர்கள் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள் iତUତop][, ஒரு விஞ்ஞானியாக இருந்தபோது
ாது, எங்கே ஐன்ஸ்டீன் அளித்த பதில் அல்ல கள் என்பது இது வப்படும்போது
ஒரு LDIT600T660TT55
இருந்தபோது அளித்த
பார்த்துத்
ஆனால், னொரு
என்பது
துவம்
என்பதில் திருக்க
ம். அவர் னவாதி స్ట
1955 (3

Page 18
ஈழத்தின் முக்கிய படைப்பாளியான பேட்டைக்கார கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைத் ஆடுகளத்தில் தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் s? மதுரை மாவட்ட என அனைவருக்கும், "ஆடுகளம் ஒரு காலத்தில் பேட்டைக்காரனாக அவரைத் திரை  ை ை யில் காண்கையில், வியப்புடன் பின்னப்பட்ட கன கூடிய மகிழ்ச்சி! - பரம்பரையாகச் எம்மண்ணில் பிறந்த ஒருவர் நடத்தி வரும் ே
தமிழகத்தவரோடு இணைந்து, தோன்றியுள்ளார் இந்திய தமிழ் சினிமாவுக்குள்ளே ஜெயபாலன். சாதித்துக் காட்டியுள்ளார். لامبر
O).
* (ရို့၌ R
x V.A.
YFOD YNYDD PY
ఫ 滚憩 寰*萼 浚 {{#if: W
했
* * * **% x x ്. xx శ్లోన్లో
s
苓
இயல்பான நடிட் ஈழத்தவர்கள் படங்கள் தயாரிக்க- ஒவ்வொரு நரம் வும், நடிக்கவும், பல்வேறு சினிமாத் இவருக்கு கோ துறையில் ஈடுபடும் இன்றைய கட்டும், அகங்கா சூழலில், ஜெயபாலனின் பேட்டைக் மையாகட்டும், காரன் அழுத்தமான ஒரு பதிவு! 6ᏡᎧé5 Ꭶ5ᎱᎢ6ᏡᎧᎧu) 9Ꭵ6
இளைஞர் மத்தியில் தனக்கென தனியிட்ம் பிடித்த நடிகர் தனுஷ் படத்தில் இடம்பெற்றிருந்தாலும், கதையின் நிஜமான நாயகன் என்ன அசல் கிராமத்த வோ பேட்டைக்காரன் - ஜெயபாலன் ஆளுமைகள் ந தான் என்பதை படத்தைப் பார்க்கும் பாத்திரமாகப் எவரும் ஏற்றுக்கொள்வர். பவனி வரும் (
கனன்களிலேயே காட்டிவிடுகிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tឃុំ சேவற்சண்டை நுணுக்கங்களின்
குலவழிப் பிதாமகர் ஒவ்வொரு பந்தயத்துக்கும் சேவலைத்
'ನ್ತಿ தேர்வு செய்கையில் சண்டையில்
?'ற'ற நிற்காது எனத் தெரிந்துவிட்டால்
சேவலை அறுத்துப்போட்டுவிடும்
த09 பரம்பரை வேட்டைக்காரர் அவர்.
536) is) F600T60L60LL
பட்டைக்காரனாகத் அறுத்துப்போடச் சொன்ன சேவல்
கவிஞர் வ.ஐ.ச. தனுஷின் முயற்சியால் இறுதியில்
ஜெயித்துக்காட்டியதால் தன்
கணக்குப் མ་༧༩༦༡༦༡༧ལོ་༡༡རྒྱལ་བོ་ཛ་༩
疹。娜 يوم Xಣೆ: ፳፻፬ SRsy ཉི་
*#:
* HÂ i
&իի:Ակից
\ಿ"ಘೆ' 6. \ ).
:: ಶ್ರೇಲ್ವಗ್ರಹಣೆ, ட்டும். கனி கண்களைத் தானே விரல்களால் 驚 மாற்றி மாற்றிக் குத்திப் பார்வை ரமாகட்டும் பொறா கெடுக்கும் பரிதாபம் இவருடைய குழப்பமாகட்டும் நடிப்பின் உச்சக்கட்டம்! @5F5öTLD6D
缀 “சிங்கம் மாதிரி ஒராளைத்
தேடுறோம். நீங்க நடிக்கிறீங்களா?" என்று என்னைக் கேட்டார். "எனக்கு வாழ்க்கை முழுக்க அட்வெண்சர்ஸ்தான். இதுவும் அப்படியொன்று என்று ஏற்கிறேன். உங்களால் முழயுமானால் என்னை நடிக்க வையுங்கள், முழயாட்டி என்னை விட்டுவிடுங்கள் என்றேன்"
"உலக சினிமாவைப் பார்த்த அனைத்தையும் அனுபவம் எனக்கிருந்தாலும்,
சினிமா நடிப்பைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் நிறைய :: உயிர்த்த ஆளுமைகள் பிறந்த ரமபய தலைமை மண்ணிலிருந்து வந்த வகையிலும், டம முழுவதும நிறையப் போராட்டங்களில் LIL60L55ITU,

Page 19
ஆளுமைகள் பலரைப் பார்த்தவன் என்ற வகையிலும் என்னிடத்தில் ஒரு பெரிய வீடியோக் களஞ்சியம் இருப்பதை நான் உணர்ந்தேன்.
(UTத்தே யாத்தே ய Gredireformédée=m-এ দুষ্ট
அட வெள்ளாவினை
வெற்றிமாறன் கதைச்சூழலை வெளுத்தாங்களா ! சொல்லும்போது என் வீடியோக்- வெயிலுக்குக் காட்ட களஞ்சியத்தில் இருந்து மீள வளர்த்தாங்களா. நினைவூட்டி நடித்தேன்’ என்று ஜி.வி.பிரகாஷின் இ
பருமையுடன் கூறுகிறார் பேட்டைக் -காரனாக வாழ்ந்து காட்டிய கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்
உருவான இந்தப் ப ஆடுகளம் படத்தில்
சேவல் படமோ அல் சண்டைப் பட்மோ இ முழுக்க முழுக்க கே மனிதர்கள் பற்றிய
ஆடுகளம் வாய்ப்பு ஈழத்தில் பிறந்து புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் உள்ள கவிஞர் ஜெயபாலன், தமிழக இயக்குனரின் பார்வையில் பட்டு ஆடுகளம் என்ற புதிய களத்தில் நடிகராகி யமை பற்றிய அனுபவங்களை அவர் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் கானா பிரபாவுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறுகிறார். "உண்மையில் இயக்குனர் பாலுமகேந்திராவுக்கும் எனக்குமான நட்பே இந்த வாய்ப்புக்குக் காரணம். வெற்றிமாறன் பாலுமகேந்திராவின் மாணவன் என்னுடைய கவிதைகளு டாகத்தான் வெற்றிமாறனுக்கு என்னைத் தெரியும்' என்று கூறும் ஜெயபாலன்,
இரண்டு கால் சேவ கீறியும் கிழித்துக்கெ சண்டைக்களத்தின் ட இரண்டு கால் மனித துரோகமுமாக அழித்
é
நிஜக்களம்தான் 'ஆ
"இந்தப் படத்துக்கான கலந்துரையாடலின்போது வெற்றிமாறன், சிங்கம் மாதிரி ஒராளைத் தேடுறம் நீங்க நடிக்கிறீங்களா? என்று என்னைக் கேட்டார். எனக்கு வாழ்க்கை முழுக்க அட்வென்சர்ஸ்தான். இதுவும் அப்படியொன்று என்று ஏற்கிறேன். உங்களால் முடியுமா. னால் என்னை நடிக்க வையுங்கள். முடியாட்டி என்னை விட்டுவிடுங்கள் என்றேன்” என்று முடிக்கிறார்.
“87 ஆம் ஆண்டு திருமணம் ஆனதிலிருந்து எனது மனைவிக்கு முன் நடித்த அனுபவம் உண்டு என்று சொன்னபோது, அது போதும் என்று வெற்றிமாறன் கூறி ஆரம்பித்ததுதான் இந்தப் பயணம்' என்கிறார் அவர்.
வெற்றிமாறனின் இர திரைப்படம். நாய (கருப்பு) மெலிந்த 2 -தமான உடல் மொழ கள். என அசத்திய படத்தின் இரண்டாம் கிஷோர் (துரை) நே மும் என மாறி மாறி ஆடியுள்ளார் என்றே
இத்திரைக்கதையின்
உண்மையில் தமிழ் சினிமாவானது, உலகத் தமிழ் சினிமாவாக மாறும் உலகமயமாக்கலின் ஒரு பரிமாணமே கவிஞர் ஜெயபாலனின் சினிமா வாய்ப்பு
(தொடர்ச்சி 18ம் பக்கம்)
縫
 
 
 
 
 

ாடல், தனுஷின் வருகிறது. லது சேவற்இல்லை. வற்சண்டை படம் இது ல்கள் சிறியும் ாள்ளும் - s T மூலமே, ஈழக்கவிஞர் ஜெயபாலன் ர்கள் கோபமும் மற்றும் ராதாரவி இருவரும் சேர்ந்து துக்கொள்ளும் உயிர்கொடுத்திருக்கும் (ஆம், ஆடுகளம்' நடித்தது ஜெயபாலன் என்றாலும்,
33x 홍 குரலுக்குச் சொந்தக்காரன் நம்ம
முன்னால் வில்லன் ராதாரவிதான்) பேட்டைக்காரரின் பாத்திரம் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வலம் வரும் நாயகி டாப்ஸி அழகுக்கு அழகு! திரைக்கதையில் திருப்பங்கள் எல்லாமே இயல்பாய் தோன்றுகின்றன. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடவடிக்கைக்கும் காரணங்கள் அழகாய் காட்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிலும், சூழ்நிலைகளையே வில்லனாக்கும்
ண்டாவது கன் தனுஷ் SS SLSS SLSS உடலில் ப்ொருத் யுக்தி அருமையாக பயன்படுத்தப் றி, முகபாவனை- பட்டுள்ளது.
விருக்கிறார். கதைக்களத்தின் மண்ணையும், மனிதனையும் இடம், பொருள்,
நாயகன் சமும் துவேஷ பிரி பார்த்து கருப்பொருள்
அபாரமாக சிதையாமல் படைத்திருக்கிறார் சொல்லலாம் வெற்றிமாறன்!
ஆதார ஆடுகளம் பார்ப்பவர்களின் மனதில்
彭

Page 20
“யாழ் நகரில் என் பையன் கொழும்பில் என் பெண்டாட்டி வன்னியில் என் தந்தை தள்ளாத வயதினிலே தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பேட்டில் ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில் என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?
பல்கலைக்கழகப் பொருளியல் சிறப்புப் பட்டதாரி ஆவார். இவர் நல்ல கவிஞர் மாத்திரமல்ல, சிறுகதை எழுத்தாளரும், சிறந்த
ஆய்வாளரும்கூட
羲 محمد
இவரது முதல் நூல் 1984ல் வெளியாகிய தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்
参 என்பதாகும். சூரியனோடு பேசுதல், நமக்கென்றொரு புல்வெளி, "ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்', 'ஒரு அகதியின் பாடல்', 'பெருந்தொகை’, தட தோற்றுப் போனவர்களின் பாடல், O "சேவல் கூவிய நாட்கள்', "அவளது \அ/கூரையின்மீது நிலா ஒளிர்கிறது
L ஆகிய நூல்கள் இவரால் எழுதப்
பட்டனவாகும். - ܚܝܝܢ ܚܢܢ ܥܠ ܐܠ
இவைதவிர அரசியல் நாடகப் பிரதிகளையும், பல இசைப்
இவரது கவிதைகள் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத் தினர் வெளியிட்ட தமிழ்ப் பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளன.
நானோ
என்னும் கவிதை இவரது கவிதை
GTG雳
இன்னமும் :ே
இ6
புல்லும் சி
விடியலில் இருந் ஹோலிப் பன
தொட்டு தொட்
நேற்று ெ தா
முளைத்தெழுக
கைவிட்டக
பிழைத்திரு
நேற்று
அது நான
நேற்றைய
நாளைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று, ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மூர் நாயகன் வ.ஐ.ச.ஜெயபாலன், ವಿಞ್ಞ! தமிழகத்தவர்களால் சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரமும் எடுத்திருக்கின்றார். கோடம்பாக்கம், காதல் டாட் கொம், பேசாத கண்ணும் பேசுமே ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த நம்மூர்க்காரன் செவ்வேள், பனைமரக்காடு என்ற திரைப்படத்தை இலங்கையிலேயே தயாரிக்க எடுத்திருக்கும் முயற்சிபற்றி நாம் சிலாகித்துக்கொண்டிருக்க, தமிழக மன்னிலேயே 'ஆடிக்
காட்டியிருக்கிறார் ஜெயபாலன்
த் தொகுதியிலும் எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே 5ள் இடம்பெற்றுள் வாழ்வு இல்லறம் சிறகசைக்கிறதே வண்ணத்துப்
பூச்சிகள்
ஆற்றங்கரையில் துள்ளி மகிழுதே பொன்மீன்கள்
நாற்றுப்போகாத மரம்
நான் ..
நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்!
வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்
ன்று தெளிந்து போய்
லம்பாமல் நடக்கிறது காட்டாறு.
தே ஒளியைக் கசக்கி தொகுப்பிலிருந்து) ன்டிகைக் குறும்போடு DSI UEFT
வன்னங்கள் வீசி டுச் செல்கிறது அது
வறி கொண்டாடியது னல்ல என்பதுபோல

Page 21
மைக்ரோசொப்ட் சேர்பேஸ் 2.0
கணினிக்கும் மனிதர்களுக்குமான நெ உருவாக்கப்பட்டுள்ளதுதான் நீங்கள் மேலே காணும் இயங்குதளம்)
Samsung நிறுவனத்தின் அதிஉயர் துல்லிய காட்சி 360 டிகிரி கோணத்தில் ஒளிக்கலவைகளை காட்சிப் உள்ளிட்டுகளைப் பெற்று செயல்படுத்தக்கூடிய வல்
சாதாரண கணினி மூலம் செய்யும் அனைத்து வி துணையின்றி இதில் செய்து முடிக்கலாம்.
 

ருக்கத்தை அதிகரிக்க மைக்ரோசொஃப்ட்டினால் Surface 2.0 (3 சதுர அடி தொடுதிறனுள்ள கணினி
த்திரையுடன் கூடிய கணினி இயங்குதளமான இது படுத்தவல்லது. மேலும் 50க்கும் மேற்பட்ட தொடுதல் லமை கொண்டது.
டையங்களையும் விசைப்பலகை மற்றும் சுட்டியின்

Page 22
System Software (asi LGODLoiüuq மென்பொருள்)
கணினியின் Hardware பாகங்களை பயனுள்ளதாக்குகின்ற செய்நிரல்களின் தொகுப்பு மென்பொருள்கள் இயங்குவதற்கான அடித்தளத்தினையும் வழங்குவது System Software 6T60T LIGLb.
கணினியை ஒழுங்கமைத்துக் கட்டுப்படுத்து தல், Hardware பாகங்களை பயனுள்ளதாக்குதல், தரவுகளை சேமிப்பு ஊடகங்களில் பதித்தல், கோப்புக்களை ஒழுங்கமைத்தல், அச்சடிக்கும் இயந்திரத்திற்கு அச்சடிப்பிற்
மாற்றுதல், மற்றும் மேலதிக கருவிகளுடன் தொடர்புகளை வைத்திருத்தல் போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளை செய்யப் பயன்படும் செய்நிரல்களின் தொகுப்பு System Software 94(5b.
இது Loaders, Linkers, Utility software, Desktop environment / Graphical user interface, Shells, BIOS, Hypervisors, Bootloaders, Database Management Systems (SQL, NoSQL) GLITGip பலவகையான நிகழ்ச்சித் திட்டங்களை உள்ளடக்கியதாகும். இவற்றினைப் பற்றி பிறிதொரு முறை விரிவாகக் காணலாம்.
Operating System (இயக்கத்தொகுப்பு)
Printer
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி அறிமுகமும் டக்கட்டமைப்பும்
கணினியின் பாவனையாளர்களும் மென்பொருள்களும்
வேலை செய்வதற்கான டு) ಮಂಡ್ದಿ UNIX சூழலை ஏற்படுத்திக்
கொடுக்கும் செய்நிரல் 56fair Golgiri (5 IGL Operating System.
வன்பொருள்களை அதாவது ര ஞாபகசக்தி
மற்றும் சேமிப்பகம் என்பவற்றை கட்டுப்படுத்துதல், சய்யவேண்டிய செய்கைகளை கணினியின் பிரதான சேமிப்பகத்தினூடு செயற்படுத்துதல், பிரயோக மென்பொருளின் செயற்பாட்டிற்கு உறுதுணையாக நிற்றல் மற்றும் ஏனைய
毅 & அனைத்துச்செய்
நிரல்களும் நின்று இயங்கும் முக்கிய பெருந்தளமாக விளங்கும் ॐ 8 செய்நிரல்களின் ஒரு பெருந்தொகுப்பே Operating System எனப்படும்.
E.g.: Windows, Dos, Unix, Linux, OS/2
Device Drivers (6uésib susciaser)
கட்டமைப்பு மென்பொருளானது ஒரு மேலதிக கருவியை கட்டுப்படுத்த கணினிக்கு உதவி செய்தலை இயக்கும் கருவிகள் என அழைக்கப்படுகிறது.
Utilities (துணைக்கட்டமைப்புத் தொகுதி) துணைக்கட்டளைத் தொகுதியானது கட்டமைப் மென்பொருளின் மற்றொரு சிறு வகையாகும் இத்துணைக் கட்டளைத் தொகுதியானது பயன்பாட்டாள. ருக்கும் கணினியின் வன்பொருளுக்குமான தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இயக்கத் தொகுதி யுடனான வாக்குவாதத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ܐ݂ சில துணைக்கட்டளைத் தொகுதிகள்

Page 23
இயக்கத் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை தரவுகளைச் சேமிப்பதற்காக சேமிப்புத்தட்டுக்களை தயார்படுத்துதல், கோப்பு சம்பந்தமான தரவுகளை வழங்குதல் மற்றும் ஒரு சேமிப்பு ஊடகத்திலிருந்து மற்றொரு சேமிப்பு ஊடகத்திற்கு பிரதியெடுத்தல் போன்ற வேலைகளை செய்ய ஏதுவாகிறது. இவ்வகை மென்பொருட்கள் பிரத்தியோகமாக பல நிறுவனங்களால் வெளியிடப்படுகின்றன. உதாரணமாக Norton Utilities எனப்படும் மென்பொருள் மேற்கூறிய செய்கைகளை செய்வதற்கென மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கின்றது. Computer Programming Language கணினி கட்டளைக் கோர்வை) பல தொடர் கட்டளைகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பணியைச் செய்து முடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்கள் கணினி மொழி எனப்படும். Program (GatisfigGs)
கணினி செய்நிரல் உருவாக்குனரால் கணினி மொழி யினை பயன்படுத்தி உருவாக்கப்படும் அறிவுறுத்தல்களின் தொடர். இயக்கத்தொகுப்பின் செயற்பாடுகள் சில 1.வன்பொருளைக் கட்டுப்படுத்தி மென்பொருளின் கட்டளைகளை பயனுள்ளதாக்குகின்றது. 11.தரவுகளை சேமிக்கக்கூடியவாறு சேமிப்பு ஊடகங்களை ஒழுங்கமைக்கிறது. Iசேமிப்பு ஊடகங்களில் தரவுகளை பதிதல், எடுத்தல் போன்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. IV.பிரயோக மென்பாகத்தின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. கணினியில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் கணினி மொழிகள்: 1. Machine Language 2. Assembly Language
3. High Level Language
4. Medium Level Language (I) Machine Language
10 ஆகிய இரு இலக்கங்களை மட்டுமே இம்மொழி கொண்டிருக்கும். ( 1.0 இனையே இருமக்குறிமுறை (Binary Codes) என அழைக்கப்பட்டிருக்கிறது) இது கணினியின் அடிப்படை மொழியாக விளங்குவதோடு கணினி இதை மிக இலகுவாகவும் விளங்கிக் கொள்ளும் -
(II) Assembly Language இது விளங்குவதற்கு கடினமானகுறியீட்டு வடிவில் அமைந்த மொழியாகும். இம் மொழியில் தயாரிக்கப்பட்ட செய்நிரல் (Program)களை கணினி நேரடியாக ஏற்றுக்கொள்ளமாட்டாது. எனவே (Binary Code) இருமக்குறிமுறை இற்கு மாற்றப்படல் வேண்டும்.
 
 
 

இம்மாற்றத்தினை செய்வதற்கு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படும் Assembler எனும் மொழிபெயர்ப்பு செய்நிரல் (Translator Program) பயன்படுத்தப்படுகின்றது
(III) High Level Language Machine Language Lopgilb Assembly Language 9,35u இவ்விரண்டு மொழிகளும் விஞ்ஞானிகளாலும், கணினி பற்றிய அதிக கல்வியறிவு கொண்டவர்களாலும் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. ஆனால் High Level Languageஐ சாதாரண பாமர மக்களாலும் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும் மற்றைய இரண்டு மொழிகளில் பல வரிகளில் கொடுக்கப்படவேண்டிய அறிவுறுத்தல்களை இம்மொழியில் ஒரு சில வரிகளி (5a)(Bu GasTGd556)Tib. High Level Language flaboupறைக் கவனிக்கவும்.
Java, Visual Basic,C,Oracle, C++, Pascal, Etc.
ஆனாலும் High Level Language இல் தயாரிக்கப்பட்ட செய்நிரல் (Program)களை கணினி நேரடியாக ஏற்றுக்கொள்ள மாட்டாது. எனவே, இதனையும் இருமக்குறிமுறை (Binary Code) இற்கு மாற்றப்படல் வேண்டும். இம்மாற்றத்தினைச் செய்வதற்கும் உற்பத்தி யாளர்களால் உருவாக்கப்படுகின்ற இரண்டு விசேட மொழிபெயர்ப்பு செய்நிரல்கள் Translator Programs பயன்படுத்தப்படுகின்றன.
96Q@]; - Ws
1. Compiler (மொழிமாறி செய்நிரல்)
2. Interpreter (மொழிமாற்றி செய்நிரல்)
கணினி மொழியில் இவ்விரண்டின்
செயற்பாடுகள் குறித்து அடுத்த இதழில் விரிவாகக் காண்போம்.
- சு.நேதாஜி

Page 24
வேர்ட் 2003ஐப் பயன்படுத்தி வெவ்வேறான முறைகளில் ஒளிப்படங்களை ஆவணத்திற்கு கொண்டு வருவது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதனைத் தொடர்ந்து Insert -> Picture மெனுவில் மீதமுள்ள கட்டளைகளான Word Art, Organization Chart, Chart போன்றவற்றை சிறப்புற பயன்படுத்து வது பற்றி காணலாம்.
Word Art கட்டளையின் மூலம் ஒளிப்படங்கள் மற்றும் வர்ணக் கலவைகளை எழுத்துருக்களின் உள்ளே பயன்படுத்தி முப்பரிமாணத் தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் ஆவணங்களில் வர்ணஜாலம் படைப்பது எப்படி எனக் காண்போம்.
வேர்ட் 2003ல் ஒரு கோப்பினைத் திறந்து GasTai(65.151356i. fair File Menuai) Open கட்டளையை கொடுப்பதன் மூலம் கிடைக்கும் Option கீழ்க்கண்டவாறு அமைந்திருக்கும்.
శొభజ*జ్కి*థఖ్య**భ**ళ్ల x
இதன் மூலம் நாம் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள கோப்புகளை தேடிப்பெற முடியும். உங்களுக்கு வேண்டிய கோப்பு ஒன்றை தெரிந்துகொண்டு Open கட்டளையைச் சுட்டுங்கள். திறந்து கொள்ளும் ஆவணத்தில் நாம் Word Art செய்ய தொடங்குவோம். தேவையான இடத்தில் சுட்டியைக் கொண்டு கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது Insert Picture -- WordArt 35'L6061T60)LL கொடுக்கும்போது வேர்ட்டில் முன்கூட்டியே உருவாக்கப்பட்ட 3D எழுத்துருக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் (படம்2), அவற்றில் ஏதேனுமொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றைச் சுட்டி மூலம் தெரிவுசெய்யும்போது (படம்: 3) காட்டப்படுவது போன்ற 55LL66
தோன்றும்.
`မှိနှိုဖို့ వ్లో
f அதில் நமக்குத் தேவையான விடயத்தைத் தட்டச்சு செய்து OSO Ok கொடுக்கும்போது,
நாம் தெரிவுசெய்த Word Art ஐப் போன்று தட்டச்சு d2 O O 3 செய்தவை மாறியிருக்கும்.
த்
呕
தேவையான எழுத்துக்களை மாதிரியில் தெரிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ళ్ల (படம்3)
(படம்:4)
£ళ్ళ BDBB L mLL LSLLLLLLmmLLLLS y lL LemLL LLLL D ll leLS SeLL ee yLLeLeLeBSLLe L0LlL tD 0000 emmLmL S LmmLmm Lm y Lyy yeBBeS g me emLLmm e0L LBmkm mme em yymmmmm e linked picture from a lieb page. Open the word docgi?Qathe Web page, right-click the emLlLBLSS LLLLLLmmL me LOe eLmmLYS mmLLSgLS yuOLOLL BmLm BBBLY L LmmL e yLmmLLBeS eL het cäck?aste.
9(65gil 9 airGIT Organization Chart LDfbg/lb Chart ஆகியன வெவ்வேறு விதமான வரைபுகளை எமது தரவுகளுக்கு ஏற்றாற்போல் அமைக்க உதவுகிறது.
(pg56AD1T6.g5T35 9 6řIGIT Organization Chartig Gog5fl6J செய்யும்போது கிடைக்கப்பெறும் துணை மெனுவில்
organization art

Page 25
Insert Shape, Layer, Select, Style LDpg|Lb Zoom ஆகியன அடங்கியிருக்கும். Insert Menu இலுள்ள
Subordinate
Cళీభkణ
Both Hanging
Left Hanging
Right Hanging
| AutoLayout
Organization Chart geg தெரிவு செய்யும் போது Drawing Box 2) Lair 9(15 Organization Chart Algonnecting ilines 35LL60D6īgës G55T(5LÜL quib
தோன்றும் முதலாவதாக உள்ள Insert Shape ஐ சுட்டும் போது தேர்வுசெய்த வரைபில் மேலதிகமாக ஒரு கட்டம் சேர்க்கப்படும். இது எல்லா வரைபு வடிவங்களுக்கும் பொருந்தும்.
Insert Shape(3)al) (pg56)T6 g|T3, plairgit Subordinate கட்டளையும் இதைத்தான் செய்கிறது. Assistant
缀
鄒
கட்டளையானது வரைபில் புதிதாக ஒரு கிளையினை உருவாக்க உதவுகிறது. அதேபோல் Co Worker கட்டளையானது நாம் தெரிவு செய்துள்ள கட்டத்தில் அருகில் புதிதாக ஒரு கட்டத்தினை உருவாக்க பயன்படுகிறது. Layout கட்டளையானது வரைபு எப்படி ஒழுங்கமைய வேண்டும் என்பதனை கட்டுப்படுத்துகிறது.
Standard, Both Hanging, Left Hanging, Right Hanging, Layout ஆகியன முறையே பெயர்களுக்கு ஏற்றாற்போல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

భ s:
Click to acid text
Click to add text
Click to acid text
Click to acid text H
சமமாக , இடது மற்றும் வலது பக்கங்களில் வடிவமைக்க உதவுகிறது. Auto Layout கட்டளை
భళ్ల
&
fick to add text
Click to add text
添 28S 滚
நமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் வடிவங்களை மாற்றியமைக்க உதவும்
அடுத்ததாக உள்ள Select தெரிவானது நமது வரைபுகளை தேவைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப் பயன்படுகிறது. இதிலுள்ள Level ஆனது முதன்மை தலைப்புகளைத் தெரிவு செய்யவும், Branch முதன்மை தலைப்புகளிலுள்ள கிளை அல்லது உப தலைப்புகளைத் தெரிவு செய்யவும் உதவும். Al Connecting lines ஆனது வரைபுகளில் உள்ள அனைத்து இணைப்புகளையும் தெரிவு செய்ய உதவுகிறது, Auto
Format கட்டளையானது Word 2003 இல் ஏற்கனவே தயார் நிலையிலுள்ள வடிவமைப்புகளை பயன்படுத்தி மாற்றங்களை செய்வதற்கு உதவுகிறது. Text Wraping Lisögó) LísýLI(55luflað 35IT600T6)Tib. -
- அ.பெஸ்ரியன்

Page 26
இமேஜ் (image) மற்றும் டெக்ஸ்ட் (text) ஆகியவற்றின் அடிப்படை வேறுபாடு என்ன? இமேஜைப் பொறுத்தவரையில் திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் (Dot) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஒரு புள்ளியில் என்ன நிறம் இருக்கிறது என்பது முக்கியம் ஒவ்வொரு புள்ளியையும், எண்களால் கோடிங் (Coding) - செய்வார்கள். VGA திரை என்பது 640x480பிக்சல்களைக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தத் திரையிலுள்ள ஒரு இமேஜைக் குறிப்பிட 640x480 எண்கள் அதாவது 307,200 எண்கள் தேவைப்படுகிறது.
டெக்ஸ்டை பொறுத்தவரையில், ஒவ்வொரு எழுத்தும் ஒரு எண்ணால் குறிப்பிடப்படும் மேற்கூறியVGA திரையில் 25 வரிகளும் ஒவ்வொரு வரியில் 80 எழுத்துக்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால், திரையிலுள்ள டெக்ஸைக் குறிப்பிட 25X80 எண்கள் அதாவது 2000 எண்கள் போதுமானது.
சுருக்கமாகக் கூறினால், இமேஜில் புள்ளிக்கு எண்ணையும், டெக்ஸ்டில் எழுத்திற்கு எண்ணையும் கோடிங் செய்யப் பயன்படுத்துவார்கள்
என்னுடைய கணினியில் A ட்ரைவ் வழியாக பூட்டிங் செய்து C ட்ரைவிற்கு செல்ல முடிகிறது. C வழியாக பூட்டிங் ஆக என்ன செய்யலாம்?
கணினி பூட் ஆகி, நினைவகப்
Adra நடப்பதின்
அடையாளமாக திரையில் எண்கள் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். அப்பொழுது, Del கீயை அழுத்தி செட்டப்பை அழையுங்கள். அதில் வரும் Advanced CMOS Setup 6Taip Gupg|656) Booting Sequence : A:C 6T6ig515'il 1605 C.A. என்று மாற்றி விட்டால்போதும் இனிமேல் C ட்ரைவ் வழியாக - பூட்டிங் நடைபெறும். இ
கணினித்திரையினால்
கண்கள் கெட்டுவிடும்
வாய்ப்பு உள்ளதா? பாதிப்பை எப்படித் தவிர்க்கலாம்?
தரமான கணினித்திரை A வாங்கவேண்டும். இதிலிருந்து
வெளிப்படுகிற கதிர்கள் குறைவாக இருக்கவேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கணினியை இயங்கச் செய்த பின்பு உங்கள் கையை கணினித்திரைக்கருகே கொண்டு செல்லுங்கள் மயிர்கள் விறைப்பாக நிற்கின்றனவா? உடனடியாக
கணினித்திரையை மாற்றுங்கள்.
ஸ்கிரீன் கார்ட் (Screen Guard) கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கி கணினித்திரைக்கு முன்பு பொருத்துங்கள் வெளிப்படுகிற கதிர்கள் உங்கள் கண்களைத் தாக்குவதைக் குறைக்க முடியும். உங்கள் கண்ணுக்கும், கணினித்திரைக்கும் இடையில் 1.5 அடி தூரம் இருக்கவேண்டும் மிகுந்த உயரத்திலோ அல்லது தாழ்வாகவோ கணினித்திரை இருந்தால் கழுத்து வலிக்கும். கண்ணுக்கும் கூடாது.
.என் கணினியில் 80GB ஹார்ட்டிஸ்க் உள்ளது ܗ (Q နှီး ஹார்ட் டிஸ்க்கையும் இதனுடன் சேர்த்துப் பயன்படுத்த விரும்புகிறேன். எப்படி இணைப்பது? ஏற்கனவே உள்ள ஹார்ட் டிஸ்க்கை மாஸ்டர் ஹார்ட்
டிஸ்க்காகவும், புதிய ஹார்ட் டிஸ்க்கை, ஸ்லேவ் ஹார்ட் டிஸ்க்காகவும் மாற்றவேண்டும். இதற்கு ஹார்ட் டிஸ்க்குகளின் ஜம்பர்கள்ை மாற்றி அமைக்கவேண்டும். ஜம்பர்கள் எவ்வாறு இருந்தால் மாஸ்டர் அல்லது ஸ்லேவ் என்ற விபரம் ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்பட்டிருக்கும்.
கணினித்திரைக்கருகில் கையைக் கொண்டுபோனால் மயிர்க்கூச்செறிகிறதா? உடனடியாகக் கணினித்திரையை மாற்றுங்கள்
கணினியைத் திறந்து பாருங்கள் ஏற்கனவே உள்ள ஹார்ட் டிரைவ் கேபிளில் ஒரே ஒரு டிஸ்க்கை மட்டும்தான் இணைக்கமுடியும் என்றால், இரண்டு ஹார்ட்
டிஸ்க்குகளை இணைப்பதற்கான கேபிளை விலைக்கு வாங்கவேண்டும்.

Page 27
ஒரேநேரத் பல கனக்
இணைய உலாவிகள் தங்கள் step 2: இப்போது பயனாளர்களை கவரும் விதத்தில் திறவுங்கள் (Restar போட்டிபோட்டுக் கொண்டு Hgill-gil Step 3: இப்போது வசதிகளை வழங்கிய வண்ணம் விண்டோவில் சுட் உள்ளன. பல காரணங்களுக்காக கிளிக் செய்து நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைய tity profile (05ITGd, த்தள முகவரிகள் மற்றும் சமூக வலைப்பின்னல் தளங்களில் பயனா- Step 4: ஒன்றுக்கு ளர் Account வைத்திருக்கிறோம். னாளர் Accountஐ
ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு திறக்கலாம் Accountsஐ திறப்பது என்பது Step 5 நீங்கள் இ
భళ్ల భS్య కళ్ల క్లస్టళ్ల
錢
ఫ్ళిళ్ల##భ్యు క్ష*ళ్ల
BeeSzLLeS BDe ee eeee eee Beee e eee eeeS ee e BBBS ః: స్ధాళ్లక్షీభళ్ల క్ష్ క్లేస్టళ్లక్ష్యళ్ల క్షన్ల ప్లేశ్వశిక్ష భక్విస్థీకీ ః శిష్టసిద్ధి
Sy se eBBmy S BBBBS e B B B LLmmLmmL e eee BeBBzSzeeS eBe eBeB -
BiieBeeBB BD BD BeBBe BzeBB BBeBS se ee eBiBee BeekezS BeBeB Bee eeee ###### eLLmLmGeBeS ekkekekeBe YD sekeBB BBmBeBz BeBemmBOB Se eBeeSeS BemkS 萎签
#};్యక్ష్యేళ్ల ల్ల శ్య్య్యక్టీప్లేస్య్సి శీ##ళ్ల##f భ
புதிய வின்டோவில் மூலையில் நீலநிற
60D iš 5ff6ÕÕT6ÖNTİD.
step 1: http://brmozdev.org/ mutfox இணையத்தளத்திற்குச் Garaigo Multifoxgg click செய்து நிறுவிக்கொள்ளுங்கள். జ్విభజ్జాజకీ ఇజ్జిశ్లే; நீங்கள் instal செய்ய கிளிக் GlaurujibGuirgil Allow Popup ஒன்று தோன்றும் அதை கிளிக்
செய்யுங்கள் (படம்:1)
##ళ్ల#భ్యర్థి ఫ్రీఫ్వాజ సిథ్య
::
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

拿
தில்
三●
585GT
Firefoxஐ மீளத் ). புதிதாக திறந்த மூலம வலது
n in a new idenகவும் (படம்:2) மேற்பட்ட பய
இப்போது
வ்வாறு திறந்த
Ħnieżedev.org
sessssssss
##్యస్వీx 3ళ్లు
భ్ళ ###భx్కవ్లో ఫిభ#########్వభళ్ల
భ###్వక్లబ్లీళ్ల
(LILLb:1)
வலப்பக்க
சதுரக்குறியீட்
徽委
# జిభినీళ్ల# ఫిట్ల క్లిష్ట ఫిభ#####
-8&y
Mozilla Firefox பயன்படுத்துபவரா
நீங்கள். உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிக்க இதோ ஒரு எளிய Tips:
(9,60600TLig) apitafiladu Minimized செய்து வைத்துக்கொண்டால் RAM (Random Access Memory)6) இருந்து எடுத்துக் கொள்ளப்படும் நினைவக அளவு குறைக்கப்பட்டு நாம் இணையத்தில் வேகமாக வேலைகளைச் செய்ய முடியும்
எப்படிச் செய்வது? Step 1 வின்டோஸ் இயங்குதளத்தில் 羲 Firefox இணைய உலாவியை திறந்து கொள்ளுங்கள். Step 2: Address Bar6ö épå Gilவாறு தட்டச்சு செய்யுங்கள் about: config 8.
aboutconfig
கீழ்க்கண்டவாறு எச்சரிக்கை செய்தி ஒன்று தோன்றும் (Wil Be Careful, Promise கட்டளையினை கொடுத்து தொடர்ந்து முன்னேறுங்கள்
A *జ్వీ Rightళభణీ పళ్ల క్లోజిణి
eBTMMMLsS gLBk BeOkMBkS kBekLkSzS0L000LS Y BLBLS TTTTS OLBLBkBeSLesseBrL0LMLMLL 00 0GGLS 8838$x%38×83xox&&&&y×1888:#8888, 888
: &
&&м&жж%88%888
Step 3: 560) is IGL 6:Gilaö so GiraMT Filter
தட்டச்சு
கீழ்க்
config.
நிரந்தர Setting
35 Minimiz-ed
பிறகென்ன? தொடர்ந்து விளையாட வேண்டியதுதானே?

Page 28
& 滋 கடந்த இதழில் Pen tool ஐப் பயன்படுத்தி எவ்வாறு ஒளிப்படத்திலிருந்து தேவையற்ற பகுதிகளை நீக்குவது LDfbgob Custom Shape Tool upp5u அறிமுகம் ஆகியவற்றைப் பார்த்தோம். தொடர்ச்சியாக இந்த Tool ஐக் கொண்டு எவ்வாறு உருக்களை வரைவது என்பது பற்றிப் பார்ப்போம்.
போட்டோஷொப் 70 ல் வெவ்வேறு உருக்களை எளிதில் வரைவதற்காக Lugiil Golgi) Custom Shape Tool. ஆகும். ஆவணத்தை தேவைக்கேற்ற அளவில் திறந்துகொள்ளுங்கள். Custom Shape Toolல் ஏதேனும் ஒன்றை சுட்டி மூலம் தெரிவு செய்யும்போது move Tool = வடிவம் போன்று மாற்றமடையும். 9, IGLIT gil Option Barai) Shape சுட்டுங்கள். இப்போது பல வித
விரும்பும் ஒரு வடிவத்தினை சுட்டியைக் கொண்டு தெரிவுசெய்து திறந்த ஆவணத்தில் ஏதேனும் ஓர் இடத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுட்டியை வைத்து கீழ் மற்றும் அகலவாக்கில் இழுக்கும்
போது தெரிவு செய்த வடிவமானது கோட்டோவிய
* digišieš:33: šs: && !, ჯჯდა
ex
) \, /~\ / } As Y /
६v/
భీష్ట
உருவாகும். இதை Ctrl+ En
செய்யும் போது கோட்டோவியமானது உயிர்பெற்று தொடர்கோடாக ஒடிக் கொண்டிருக்கும். 91 Guirgil Layer Menu (96) New -> Layer islaoat
layer select Filter view window help
syer, shift:.cf
யைக் கொடுத்து புதிய Layer ஒன்றை உருவாக்க
gaye
Name: Sea
group with Previous Layer
வேண்டும் பின் லேயருக்குத் தேவையான பெயர் மற்றும் வண்ணம் போன்றவற்றை கொடுக்க முடியும். (Layer என்பது நாம் போட்டோஷொப்பில் செய்யும்
**Ý:SHOP ER Հ. է նIIգԼlգWhl

Page 29
8.
பயன்படுத்த உதவுகிறது. Layer Menu lugglu fai) (95. பற்றி விரிவாகக் காணலாம்) (LILib 1) Group With Previous Menu gy,6015) தற்போதுள்ள லேயருடன் தொடர்ந்து வரும் லேயர் சேர்ந்திருக்க உதவுகிறது. Opacity என்பது நாம் உருவாக்கும் புது லேயரில் எந்த அளவுக்கு ஒளி ஊடுருவ வேண்டுமென்பதைக் குறிக்கிறது.
layers N Channels N Paths
Normal ܐܙܠ
Lock: ) is it a Fil-:
Opacity:
தேவையான விடயங்களைத் தெரிவுசெய்து பின் Ok கட்டளையை சுட்டும்போது புதிய Layer ஒன்று Layer Paletல் உருவாகும். இதில் உள்ள கண் போன்ற g அமைப்பிலுள்ள கட்டளையானது நாம் வேலை செய்யும் இடத்தில் உள்ள Layers காட்சிப்படுத்தப்பட வேண்டுமா
 
 
 
 
 
 
 
 

Caiei
శుక్లః నోడ్డళ్లీశీడ్డళ్ల 22
i
•~~~~ Bean SeSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLSSLSLLSSLS0SSLSLS
Mode: Normal
opacity: [[00 ]%
Fఖళ్లబ్ల జపబ్లిష్ట
(படம் 2)
இல்லையா என்பதை கட்டுப்படுத்துகிறது.
இப்போது Edit Menu இல் Fi கட்டளையைக் கொடுக்க வேண்டும். (படம் 2) அதில் முதலாவதாக ploitat Contents Use Lugigslushai) Foreground 9.6badgil Background ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யலாம். இது Tool Boxல் ாணப்படும் முன் அல்லது பின் வர்ணத் தெரிவில் தேனும் ஒரு வர்ணத்தை முன்கூட்டியே தெரிவுசெய்து வைத்திருப்பதை (Edit Menu ->fi பகுதிக்குச் ---
சல்வதற்கு முன்) பயன்படுத்தி நாம் வரையும் டிவங்களுக்கு வர்ணத்தை நிரப்புகிறது. இப்போது "ம் foreground நிறமான கறுப்பை பயன்படுத்தி முன் ரையப்பட்ட வடிவத்துக்கு நிறத்தினைக் கொடுப்போம்
அது கீழ்க்கண்டவாறு காட்சியளிக்கும்.
(3)(350p60puflat) Edit menu -> Strock கட்டளையின் மூலம் நாம் வரைந்து உள்ள வெவ்வேறான வடிவங்களுக்கு விளிம்புகளை தேவைக்கேற்ற அளவுகள் மற்றும் விதங்களில் கொடுக்க முடியும் தை எப்படிச் செய்வதென்பதை அடுத்த இதழில் ர்ப்போம் =
= அ.பெஸ்ரியன்

Page 30
ஆங்கில மொழியே இணையத்தில் மிகவும் பிரபல்யமான மொழியாக இன்று: வரை காணப்படுகிறது. நாளாந்தம் 550 மில்லியனுக்கும் அதிகமான ஆங்கில
மொழியைப் பயன்படுத்துவோரே
இணையத்தில் உலாவந்து
கொண்டிருக்கின்றனர்.
ஆனால், கடந்த ஆண்டு மட்டும் a மொழியைப் பயன்படுத்தும் 36 மில்லியன் புதிய பயனர்கள் இணையத்துடன் இணைந்துள்ளார்கள் இதனடிப்படையில், சீன மொழியை இணைய மொழியாகப் பாவிக்கின்றவர்களின் எண்ணிக்கை 440 மில்லியனைத் தற்போது தாண்டியிருக்
கிறது. இணையப் பரப்பில் அதிகளவில் பாவிக் கப்படுகின்ற இரண்டாவது பெரிய மொழி யாக உருவெடுத்துள்ள சீன மொழியின் இணையப் பரப்பிலான இந்த வளர்ச்சி இனிவரும் காலங்களில் இன்னுமின்னும் கூடிச்செல்லும் என்றே கூறலாம். The Next Web ganggai gyulafair படி, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இணையத்தில் பாவிக்கப்படும் முதன்மையான மொழியாக சீன மொழி
蠶徽 fissis šķirtifi&tit ក្តក្តៅអ៊ 。籍莓
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எதிர்வு கூறப்படுகிறது. எது எப்படியாயினும், மேற்குலக நாடுகளோடு ஒப்பிடு கையில், இணைய உட்கட்டமைப்பு வசதிகளில் சீனா பின்தங்கியிருப்பதும் சுட்டிக்காட்டப்படவேண்டியதே!
இந்தத் தகவல்களைச் சொல்லுமாய்ப் போல் அமைந்த அழகிய தகவல்கள் நிறைந்த வரைபடமொன்றை அண்மை uflat) The Next Web Gallasfulfill-gil.
இந்தத் தகவல் உரு பல விடயங்களைச் சொன்னாலும், அது சொல்கின்ற எதிர்காலம் பற்றிய செய்தி அர்த்தமா. Gorg]. - இணையப்பரப்பில் மொழிகளின் இந்த வளர்ச்சி இன்னும் புதிய பல முன்னேற்றங்களுக்கு வழிகோலும், மொழிகளின் விரிவாக்கத்தால், பல புதிய சிந்தனைகள் தோன்றத் தொடங்கும். அது மட்டுமல்லாமல், பாகுபடின்றி மொழிகள் பற்றி அறிவதற்கான தேட்டம் இன்னும் வளரும்.
பிரித்தானியாவிலிருந்து தாரிக் -
www.puthunutpam.com
Orioinfo
லகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா தற்போதுதான் ரம்பமாகியுள்ளது. இணைய ஆர்வலர்களுக்கு வ்வொரு போட்டியினதும் நிலவரங்களையும், கவல்களையும் போட்டி நடந்து கொண்டிருக்கும் LITG5 góluj5(5álpg| www.es.pncricinfo.com கூடவே இந்த தளத்திலிருந்து ஒவ்வொரு பந்து
ற்றிய நேர்முக வர்ணனையை எழுத்து வடிவில் ார்க்க முடியுமெனபது போனஸ் தகவல்!
து தவிர உலகின் அனைத்துப் குதிகளிலும் நடைபெறும் கிரிக்கெட் பாட்டி நிலவரங்களையும் டந்த காலங்களில் நடைபெற்ற பாட்டிகளின் விபரங்கள் ற்றியும், கிரிக்கெட்டில் கழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகள் ற்றியும் அறிய முடியும்.
(3.

Page 31
தகவல்களின் பெருக்கமும் வியாபிப்பும், எதைக் கற்பது, எதை விடுவது என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு வேகமாக விரிவடைந்து செல்கின்றது. பல்கிப் பெருகிப் பரந்து கிடக்கும் இந்த தகவல்களுக்கிடையே எமக்கு தேவையானவற்றை மட்டும் எப்படிச் சுட்டிப்பாகத் தேடி அறிந்துகொள்வ. தாம்? கணினி - இணைய யுகத்தில் வாழும் எமக்கு இது சுலபமான காரியம் மனிதர்கள் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாத பல
கையாளவேண்டும். 8 இலங்கைச் செய்திக தேடிப்பெற வேண்டு Gaugld(360T News 67 செய்து தேடக்கூடாது செய்யும்போது உலக எல்லாச் செய்திகளை கூடிய இணையத்தள பட்டியலே கிடைக்கட்
உங்களுக்குத் தேவை சுட்டிப்பாக இலங்கை 6T6öILg5TGÖ, Sri Lanka News என்று தட்டச்சு
தேடவேண்டும்.
கற்றலுக்கு ை
விடயங்களை விஞ்ஞானம் தகவல் தொழில்நுட்பம் மூலம் மனனம் செய்து கொடுத்திருக்கின்றது. கணினி சேமிப்பகங்களில், சேமிக்கப்பட்டுள்ள தகவல்களில் எமக்குத் தேவையானவற்றைச் சுட்டிப்பாகத் தேடிப்பெற, தேடற்பொறிகள் கைகொடுக்கின்றன.
தேடலில் கில்லாழ இணையத்தில் தேடற் பொறிகள் பலவிருந்தாலும், கூகிளிற்கு நிகர்
கூகிள் தான்!
கூகிள்(Google) என்ற பதம் அதன் அதிகளவு பயன்பாடு காரணமாக ஆங்கில அகராதியில் ஒரு வினைச் சொல்லாகவே இடம்பிடித்துக் கொள்ளும் அளவிற்கு பிரபல்யம் அடைந்துள்ளது. தேடல் என்பதற். கான ஒத்தசொல்லாக இது இப்போது பயன்படுத்தப்படுகிறது (Googling).
தேடலை இலகுவாக்கும் உத்திகள்: சொற்களை டைப் செய்து தேடுவது இதில் ஒரு வழிமுறை. நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய ஒரு விடயத்தை அதற்கான சரியான ஆங்கிலப் பதத்தை, அல்லது பத வரிசையை டைப் செய்து தேடுவ தன் மூலம் இலகுவாக அறிந்து @gmaiភាសាmb
ஆனாலும், நீங்கள் தேடும் தகவலை சுட்டிப்பாக, அதிக நேர விரயமின்றி தேடுவதற்கு மேலதிகமாகச் சில உத்திகளைக்
இதிலும் ஒரு சிரமம் Lankan Tamil News செய்து தேடும்போது, GLITTgó), Sri, Lankan, ஆகிய ஒவ்வொரு ப அவற்றின் சாத்தியமா சேர்மானங்களுடனும்
( Sri Lankan/ Lankai NewS/ Lankan New S. அனைத்து விடயங்கள் பட்டியலிடும்.
எனவே, சரியாக இல தமிழ்ச் செய்திகளை வேண்டுமானால் “Sri News’ என்று தட்டச்சு தேடவேண்டும்.
நீங்கள் தேடும் விபர யமாகத் தேடிப் பெறு OR, NOT (3 JITGöīgo Lu உரிய முறையில் தட் பயன்படுத்தலாம். செ மட்டுமன்றி, சில குறி தேடலைச் சுட்டிப்பாக் பயன்படுத்தலாம். சக
குறியீடுகள் இதில் மு
 
 
 
 
 
 

உதாரணமாக, உதாரணமாக, நாய்கள், பூனைகள்
ளை நீங்கள் தவிர ஏனைய விலங்குகள் பற்றித் Dானால், தெரிய-வேண்டுமானால், ANIMALS ன்று தட்டச்சு - CATS AND DOGS 6Taig,
அவ்வாறு டைப் செய்து தேடவேண்டும். லுள்ள இலங்கைச் செய்திகளோடு இந்தியச் யும் பெறக்- செய்திகளும் தேவையாயின், SRI ங்களின் LANKANNEWS + INDIAN 6T6ig). பெறும். டைப் செய்து தேடலாம். ILIIIT60IEI, சரி, தேடும் விடயத்தின் ஆங்கில ச் செய்தி மொழிப் பதம் புரியவில்லை in Tamil என்றால்.? define என டைப்
செய்து செய்து பின்னர் அர்த்தம் தெரிய
கலகாடுக்கும்
டைப் செய்து அழுத்தினால் போதும் Google அழகாகப் பட்டியலிடும்.
இதைவிட கூகிள்
தேடற்பொறியில் தமிழிலேயே டைப் செய்து தேடவும்
.ே முடியும். இதற்கு நீங்கள்
யுனிகோர்ட் முறையில் தங்கிளிஸ் பயன்படுத்தி டைப்
9 60ö7(6). Sri- செய்யவேண்டும்.
என்று தட்டச்சு
9|abagi NHM Writer
蠶 மென்பொருள் உங்களுக்குக்
ங்கள் : ம் கைகொடுக்கும். (அதென்ன 芭 ושש NHM Writer? dasjibG5ITG ான அனைதது
ஒக்டோபர் இதழில் 'எங்கும் எதிலும் எப்போதுமே தமிழ் என்ற ஆக்கத்தைப் பார்வையிட http:// www.jaffnatoday.com/?p=5311 என்ற இணையத்தொடுப்புக்குச் செல்லுங்க
1 Tamil/Tamil .) தொடர்பான ளையும் தேடிப்
ங்கைத் மட்டும் பெற Lankan Tamil
செய்து
ங்களை துல்லி வதற்கு AND, தங்களை டச்சு செய்தும் ாறகள யீடுகளையும் கும் வகையில்
3FULL (+ , –) தன்மையானது.

Page 32
目
இந்த முதற்கட்ட மு உள்ளது எதிர்கால கொண்டு அதிகப் ஹிட்டாச்சி நிறுவன மூலம் உருவாக்குக்
சூரியஒளி லப்டாப் மின்னேற்றி :
மடிக்கணினிட் கவலையைப் சூரிய ஒளிய மடிக்கணினி தயாரித்து உ
147 வோல்ட் செய்யும் வ 24 மணித் மின்சாரத்தை மடிக்கணினி, கைத்தொலைபேசி மற்றும் சாதனங்களையும் மின்னேற்றும் வண்ண கொண்டுள்ளது. யு.எஸ்.பி வயர் மூலமூம்
எச்.பி. 3ழ பிரிண்டர் :
எச்.பி. கணினி வெளியிட்டுள்ள நாம் கொடுக்கு முப்பரிமாணமாக அச்சிட்டுத் தருகி பொறியியல் ம துணைபுரிவதுடன் மிக்க துணையா தெரிவித்துள்ளது. சுமார் 17,000 அமெரி பிரின்டரானது ஐரோப்பிய நாடுகளில் மட்
Creative Zii Sound :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிட்டாச்சி ஃபோண் (W61H): றுப்பு வெள்ளை நிறத்தில் 27அங்குல திரையையுடைய இந்த தொலைபேசியில் முன்திரை மின்னியல் மை மூலம் சயல்படுகிறது. இதில் நிறுவப்பட்டுள்ள 95 விதமான படிவமைப்புகளை பயனாளர் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு ாற்றியமைத்துக் கொள்ளலாம். மேலும், இணையத்தில் இருந்தும் இன்னும் அதிக வடிவங்களை பதிவிறக்கி யன்படுத்திக்கொள்ளவும் முடியும்
யற்சி தற்போது ஜப்பானில் மட்டுமே கிடைக்கக் கூடியதாக த்தில் மின்னியல் மை மற்றும் மின்னியல் தாள்களைக் படியான செயல்முறைகளைச் செய்ய முடியும் என்று ம் தெரிவித்துள்ளது. எதையெதையெல்லாம்தான் மின்னியல் கிறார்கள் பார்த்தீர்களா?
பாவனையாளர்களின் நீண்டநாள் போக்கும் விதமாக தற்போது பில் மின்னேற்றிக்கொள்ளக்கூடிய
கைப்பையைத் (Laptop ள்ளது வோல்டே நிறுவனம்
மின்சக்தியை உற்பத்தி ல்லமை கொண்டுள்ள இது, தியாலமும் பயன்படுத்தக்கூடிய த் தரவல்லது இந்தப் பையுடன் மற்றும் பிற இலத்திரனியல் ம் இணைப்பு வயர்களையும்
இதனைச் செய்யலாம்.
தயாரிப்பு நிறுவனம் புதிதாக இந்த 3டி பிரின்டரானது கணினியில் ம் உள்ளீட்டைப் பெற்று அதை
8வித ஜவரி வர்ணத்தில் றது. இது மருத்துவம், வர்த்தகம், ற்றும் கல்வி செயற்பாடுகளில் 前 வடிவமைப்பாளர்களுக்கும் ாக இருக்கும் என இந்நிறுவனம் க்க டொலர் விலையுள்ள இந்த 3டி டுமே தற்சமயம் விற்பனையில் உள்ளது.
ஷி சவுன்ட் என்ற பெயருடன் புதிதாக ஒரு ஒலிபெருக்கியினை தயாரித்து வெளியிட்டுள்ளது கிரியேட்டிவ். இது வயரில்லாத் தொழில்நுட்பமான புளுடுத்தை கொண்டு இயங்கக் கூடியது தனிச்சிறப்பு மிகக்கூடிய செறிவில் ஒலி வெளியீட்டினை தரும் இது இரண்டு துணை ஒலிபெருக்கிகளைக் கொண்டுள்ளது. ஷி சவுன்ட் சுமார் 366 டொலர் பெறுமதியுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Page 33
த்து அறிவுபூர்வ சம்மந்தமான நோக் போகிறதா என்று வேண்டும் ஐந்தாவ ரீதியாக சரிப்படுகிற
யோசிக்க வேண்டும்.
ஆணுக்கு பெண் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பு வருவது இயற்கை அதே நேரத்தில் இளம் வயதில் அவர்களுக்கிருக்கும் மனமுதிர்ச்சி குறைவு. இதனால் அவர்கள் தேர்ந்தெடுப்பது நல்ல
LLUIT 96 தகாத நட்பா என்று
வம் அவர்களுக்குக் ஆண் பெண் உறெ
இருவர் மட்டும்
மூடத்தனமான மத
முக்கியமல்ல. நல்ல நெறி, சத்தியம், அ பரோபகாரம், பரஸ் குணாதிசயங்கள் மு
வாழ்க்கைத்துணை
இளம் பிராயத்தினரோ, உடல் விஷயம் அல்ல. இ குடும்பங்களும் சம்ப விஷயம் குடும்பம் சரியான வளரும் து அளிக்க முற்படும்ே
சிந்திக்கிறார்கள் உடல் ரீதியான
உடல் ரீதியான ஈர்ப்பைத்
தானம உணர்ச்சிப் சரிதவறு என்று பா பூரவமான ஒற்றுமை பக்குவத்தை இயற்ை
முக்கியம். பெறுகிறார்கள்.
ஈர்ப்பு அவசியம் என்பது உண்மை, மேற்கத்திய நாடுகள் உடல் ரீதியான ஈர்ப்பைத் தா அல்லாமல் நம் உற உணர்ச்சிபூர்வமான ஒற்றுமை குடும்பத்தைச் சார்ந் முக்கியம் ஓர் ஆண் மிகவும் என்ற உணருதல் இ அழகானவனாக இருக்கலாம் உறவு மேம்படும்.
ஆனால் மனப்பூர்வமாக ஒத்துப்பே ாகவில்லையென்றால், அந்த உறவு நீடிக்காது. 毅
– ai@TLÓ Eirējis
Of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DTಈai நிதி ់” #ffffi ការ្យណា?
நாக கொள்கை ஒருநாள் ភ្ញា ឆ្នាត្រយ៏ប្រចាំ @នានានា தா என்று புகுந்தது ஒரு விட்டின் முதல் தளத்தி
நம்பிக்கைகள்
வாழ்க்கை ன்பு, பரம் போன்ற ធំទាំub
வன்பது அந்த
சம்மந்தப்பட்ட
ភ្ញាក្រអៅ ខ្សត្វ ទាំង போய்க்கொண்டிருந்தான் 瑟颚接 இவனைப் பார்த்து குதித்து வா. நாம் இருவரும் இந்தப்படகில் தப்பித்து. விடலாம் என்று சொன்னான். : ஆனால் இவன் எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. நீ போ என்று சொல்லிவிட்டான் ஒவ்வொரு தளமாக வெள்ளம் சூழ்ந்த போதும் உதவிக்கு வந்தவர்களிடம் அவன் இதே பதிலையே ஒப்புவித்தான். கடைசியாக எல்லாத் தளங்களையும் வெள்ளம் சூழ்ந்துகொண்டபோது, ஒரு ஹெலிகொப்டர் வந்தது அதில் இருந்தவர்கள் அழைத்தும் அவ கடவுள் காப்பாற்றுவார் எனச்சொல்லி போகாமல் இருந்துவிட்டான் கடைசியில் வெள்ளத்தில் மூழ்கி இறந்தே போனான் இறந்தவன், சொர்க்கத்தின் வாசலில் கடவுளைப் ' பார்த்தான் பார்த்த #gilsoo!jé61 徽 குபடுத்தும்
35LLJIT35L
கொண்டு என்ன கடவுளே இப்படிச் செய்துவிட்டாய்? உன்னை முழுசாக புகள் எல்லாம் னனே? என்று கேட்டான் த வளர்கின்றன ருந்தால், இந்த இர జ@@@
3- ன் கடைசியாக ஒரு .. ஹெலிகொப்டரையும் அனுப்பினேன். பாதானரூதா : :" @ឆ្នា கையர் மலர் வில்லையே என்றார் 災

Page 34
இதயம் என்ன நினைக்கிறதோ, அதை உதடுகள் பேசுகின்றன என்பது ரோமானியப் பழமொழி ஆனால், அப்படி மனதில் பட்டதையெல்லாம் துடுக் எனப் பேசிவிட முடியுமா? எந்த இடத்தில் என்ன பேசவேண்டும்? யாரிடம், எப்படி, எதற்காகப் பேசவேண்டும்? என்பதுபற்றியெல்லாம் சரியாகத் திட்டமிட்டுப் பேசினாலே, பேச்சின் மூலம் நாம் அடைய விரும்புவதை வெற்றிகரமாக அடையமுடியும். அறிந்து கொள்ளுங்கள் இன்றைய காலகட்டத்தில் பேச்சுத் திறன் எவ்வளவு அவசியம்.
அத்தியாவசியம்? ( )
"நீங்கள் பேசும் பேச்சு, கேட்பவர்களை இரசிக்க வைக்கக் கூடியதாக மட்டும் அல்லாமல், ந்திக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் அழகான வார்த்தைகளை விட, ஆழமான உண்மைகள் முக்கியம்’ என்று
வார்த்தைகளைக்
மனதின் கருத்தை மறைத்து ஒளிக்கவும்
UPULUMTSJ
கொட்டிவிட்டால் அள்ள ,முடியாது. அதே சமயம் ܢ܀
மேடைப் பேச்சின் அத்தியாவசிய விதியை உரைக்கிறார் விஜய் ரீவியின் நீயா நானா புகழ் கோபிநாத்
“நம் பேச்சைக் கேட்டு மக்கள் இரசிக்கிறார்களா என்பதைவிட, அதைப்பற்றிச் சிந்திக்கிறார்களா என்பதே முக்கியம். உங்களுக்குத்
தெரிந்ததை நீங்
அதை மக்கள் அவர்களுக்குத் நீங்கள் பேசும்ே குறித்து அவர்க சிந்திப்பார்கள்' 'பேச்சாளர்களா மட்டுமே தங்கி தேங்குவீர்களா. அல்லது சிந்தனையாளரா கவும் பரிணமிக் போகிறீர்களா? என்று கேள்வியுடன் முடிக்கிறார் கோபிநாத்.
5 MILIO (3
фараоМИШа
உள்ளத்தில் உ உண்டாயின் வ உண்டாகும் எ6 ១uffigធាគា (D៣ மட்டுமன்றி நாம் நினைவில் நிறு நல்லது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் பேசும்போது ரசிப்பார்கள். தேவையானதை
ாதுதான் அது
T (7/7/7
என்னங்களைக் கோவைப்படுத்தி வெளிப்படுத்துவ துதான் பேச்சு ஆனால், இன்று நிறையப் பேருக்கு தங்கள் என்னங்களைக் கோவைப்படுத்தத்
தெரியவில்லை.
பாடப் புத்தகங்களுக்கு வெளியே உள்ள வாசிப்புத் தளம் தான் உங்கள் பேச்சை எப்போதும்
வளம்படுத்தும். () மேடையில் பேச
அச்சப்படத்
• GO
ண்மை ஒளி தேவையில்லை. ஆனால், நீங்கள் ாக்கினில் ஒளி பேசியதை மக்கள் உள்வாங்கிக்
கொண்டார்களா என்ற அச்சம்
iற பாரதியின் இதN: د ع حضر ة 臀 ܢ எப்போதும் இருக்க வேண்டும் அது
ஒவ்வொருவருமே அச்சம் அல்ல அறிவு'
த்திக்கொள்வது அஞ்ச வேண்டிய செயல்களுக்கு
அஞ்ச வேண்டும் என்ற வள்ளுவனின் வாக்கை நினைவில்
கொள்ளுங்கள் 'அஞ்சுவது
அஞ்சாமை மடமையல்லவா?
எனவே பேசுங்கள்
உண்மையை உணரவைக்க.
உள்ளம் தெளியவைக்க.
உங்களை உயரத்தில்
வைக்க:
பேசுங்கள்!
பேசுங்கள்!
பேசிக்கொண்டே

Page 35
ந்ெத ஒரு பொருளுக்கும் நாம் உரிமையாளராக வேண்டுமென்றால், அதற்கெனச் சில தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். அறியாமை காரணமாக நமது தேவை என்ன, எவையெல்லாம் நமது வாய்ப்புகள் என்பதை உணராமலேயே நாம் காலத்தைக் கழித்து வருகிறோம். நமக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுப் பெறும் தகுதியை வளர்த்துக்கொண்டாலே, அலாவுதீனின் அற்புத விளக்குப்போல், எதையும் இலகுவில் அடைந்துகொள்ள முடியும் என்று சொல்கிறார்கள் ஜாக் கான். பீல்ட் மற்றும் மார்க் விக்டர் ஹான்சன்.
நினைத்த
*Chicken Soup for the தொடரைப் படைத்த
வின் சிறந்த விற்பை களான இவர்களின் ! 60LL'il IIT601 The AL. FACTOR என்ற புத்த
அலாவுதீனின் அற்
உரிமையாளர் தகுதிகளை உடைய
3 தனக்கு என்ன
தைச் சுட்டிப்பாக உன்
3 தனது தேவைன ற்கு உண்டான அனை ளும் தனக்கு இருப்ப உறுதிபட நம்புவார்! 9 அதைத் தன் முடியும் என்ற அவருக்கு இரு
3ஒருவேளை த டது தனக்குக் கின் என்ன செய்வது? பதற்றமும் அவரு ஒளிந்திருக்கும் அ
மாற்று ஏற்பாடுகளை வைத்திருப்பார்கள்
3தங்களது அனுப அவர்கள் பாடம் கற்று பார்கள்!
பேசும்போது இதை
இதகவல்களுக்குத் தகுந்தவாறு குரலில் ஏற்ற இறக்கம் காட்டுங்கள். தேவை இல்லாத எதுகை, மோனை வேண்டாம்!
(0) மற்றவர்கள் உங்களைப்
பேரைப் பார்த்துப்பேச வேண்டும். அந்த ஒரு வசதிக்காகத்தான் மேடை என்பதை மனதில் இருத்திக்கொண்டுவிட்டால்
மேடைப்பயம் பறந்துவிடும்!
பார்க்கவேண்டும். நீங்கள் ஆயிரம்
()தனி மனித விம ஆபாச வார்த்தைகள் மொழிச் சொற்களைக் தவிர்க்கவும்.
இகூட்டத்தின் ஒரு மட்டுமே பார்த்துப் ே லாகப் பார்வையைப்
0) தேவையான இ கொஞ்சம் நிறுத்திப் அது பார்வையாளர்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Soul என்ற அமெரிக்கான எழுத்தாளர்இன்னோர் ADDIN கத்திலிருந்து.
புத விளக்கினர் பின்வரும் வராக இருப்பர தேவை என்ப1ணர்ந்திருப்பார்! ய அடைவத
எத்து தகுதிகதாக அவர்கள்
எால் அடைய நம்பிக்கையும் நக்கும்!
ான் ஆசைப்பட்DLš51T6ý“ LITGÖ என்ற சின்னப் க்ளுக்குள் தற்கேற்ப
ರಾಷ್ಟ್ರಿ
LJUD மந்திர
பும் யோசித்து
றுக்கொண்டிருப்
இந்தத் தகுதிகளை வளர்த்துக்
உயர்வு வேண்டும் என்று
9ே நினைத்ததை அடையும்வரை மிகப் பொறுமையாக, அதே சமயம், துடிப்புடனும் காத்திருப்பர்!
காள்ளும் அனைவரிடமுமே அலாவுதீன் விளக்கு ஒன்று தானாகவே வந்தடையும்!
věke špřk řetěž škoštěcifikš Atters శుఖీభhభ్యర్థి డస్ట్రో RFళీ### JACKCANFIELD AND MARK V SKOR - MISEN
జట్లు
ALADDIN FACTOR
3: six :::::::::ss.xx xxxx 缀
:
833&
* :
8x:3:s: 2&े: 3:&४:ॐ
நமக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுவதில் என்ன தேவை. ஏன் தேவை? என்ற தெளிவும் தீர்க்கமும் சுட்டிப்பாக இருப்பது அவசியம். உதாரணமாக, 'எனக்குச் சம்பள
கேட்பதைவிட, இந்த மாதத்திலி ருந்து நான் 5000 ரூபாய் சம்பள உயர்வு எதிர்பார்க்கிறேன் என்று சுட்டிப்பாகக் கூறுங்கள்
என்ன தேவை? எப்படித்
th தேவை? எப்போது
தேவை? என்பதை மிகத் தெளிவாக எதிராளியிடம்
தெரிவித்தால்தான் தேவைகளை நாம் நிறைவேற்றிக்கொள்ளமுடியும். கூடவே, உங்களது தேவை நியாயமானதா? எதிராளி அதை நிறைவேற்றக்கூடியவரா என்பதிலும் தெளிவாக இருங்கள்!
பும் கவனியுங்கள்.
ர்சனங்கள், வேற்று
க் கண்டிப்பாகத்
பகுதியை பசாமல், பரவ
படரவிடுங்கள். டத்தில் பேசினால், ளை உங்கள்
பேச்சுடன் இணைந்து பயணிக்கச் செய்யும்
Oபேச்சினூடே நகைச்சுவைத் துணுக்கு, குட்டிக் கதை போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதைக் குறையுங்கள்.
கவனிக்க.வெறும் பொழுதுபோக்கு அல்ல, சிந்திக்கவும் செய்வதே பேச்சு

Page 36
“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு. நாம் படிக்கும் புத்தகங்களின் அளவில் தான் எமது நுண்ணறிவு தங்கியுள்ளது என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறது இந்த மூதுரை! அறிவின் எல்லையைத் தாண்டிய சுயசிந்தனைக்கும், தேடலுக்கும் ஆதாரமாக அமைவது வாசிப்புப் பழக்கமேயாகும். இதனை இன்றைய தலைமுறையினரிடையே தோற்றுவிப்பதற்கும், விருத்தி செய்வதற்கும் தேவையான அனைத்து வளங்களையும் ஒன்றிணைத்து உயிர்ப்புடைய மனித சமூகத்தை தோற்றுவிக்க ஒன்றிணைதல் என்ற நோக்கத்து டன் அறிவுலகம் கண்காட் நடாத்தப்பட்டிருந்தது. யாழ் காரைநகர் தியாகராஜா மகாவித்தியாலயத்தில் பெப்ரவரி 15. 21 வரையில் நடைபெற்ற இக் கண்காட்சியை நூலக விழிப் புணர்வு நிறுவகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்களிடையே வாசிப்புப் பழக் கத்தை உயர்த்துவதற்கும், சுயகற்றல்
சயற்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டும் குறித்த பாடத்துறையில் பொருள் தரும்
வகையில்
இக்கண்காட்சி ஒழுங்குபடுத்தப்படுத் է ՖԼIւII-IԳԱ5/555/,
கண்காட்சியின் முதற்பகுதியாக முன்பள்ளி கல்விக்கா6 பகுதி காணப்பட்டது. சுற்றுச்சூழல், சித்திரம், ஆற்றுகை மணல்நீர், இசையும் அசைவும், தகவல், புலன்விருத்தி ஆக்கத்திறன் பண்பாட்டியல் என குழந்தைகள் தெளிவாக உணரக்கூடிய வகையில் உருவங்கள், பொருள்கள், தகவல்கள் என எளிய முறையில் இவை ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த
இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A. * இன்னோர் பகுதியில் முப்பரிமாணத்தை உணர்த்தும் வகையில் பிரமிட் அமைப்பில் 3 படிநிலைகளின் தமது நோக்கத்தை மிகத்தெளிவாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். இதன் முதல் படிநிலையாக “உருவும் அதன் பொருளும்' எனும் தலைப்பில் பொருள்கள், உருக்கள் ஊடாக உரு ஆவணம்சார் தகவல் வழங்கலை நோக்காகக் கொண்ட பல பொருள்கள் காட்சிப்படுத் தப்பட்டிருந்தன. ܙܡ
பூச்சிகள், பழைய நாணயங்கள், தபால் தலைகள், கருவிகள், விளக்குகள்,
எழுதுவினை பொருள்கள், அச் சியந்திரம் என பல்வேறுபட்ட
நிலையிலும், காலங்களிலும் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் அவற்றுள் சிலவாகும்.
"நூலும் அதன் வடிவங்களும்” எனும் இரண்டாவது பகுதியில் பருவ இதழ், கட்டுரை, சிறு நூல்கள், ஆய்வுக்கட்டுரை, இணையத்தளம், ஒலி
ஒளிநாடா போன்றனவற்றின்
காட்சிப்படுத்தல் மூலம் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான இடத்தை வழங்கும் நோக்கத்தில் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கியிருந்
"தகவலும்
அதன் தரங்களும்' எனும் மூன்றாவது பகுதியில் அறிஞர்கள், பெரியவர்களின் நேர்காணல்களிலி ருந்து பெறப்பட்ட தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் அமைப்பாளரான செல்வி.எஸ்.அருளானந்தன் என்பவரிடம் இக்கண்காட்சி தொடர்பாக பேச்சுக்கொடுத்தோம் "மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் நூல்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஊக்குவிக்கும் நோக்கத்தை 1 மையமாகவைத்தே இக்கண்காட்சியை நடாத்தினோம்"
என்று கூறியவர், ܓܗ

Page 37
| இ -------------- "நூலகங்கள், தகவல் நிறுவனங்கள், ஆவண்வாக்க (L நிலையங்கள் போன்றவற்றைச் சமூகத்தின் பயன்பாட்- 6) டுக்கு உதவக்கூடியதாயும், அறிவு - ஆற்றல் அனுபவம் அ என்பவற்றை வளர்த்தெடுக்கக்கூடிய தகவல் மையங்க- Utill ளாக்கவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே வ இந்த முப்பரிமாண நூலகம்' என்றார். ଓଗe
காரைநகர் பிரதேசத்தில் இக்கண்காட்சியை நடாத்திய- இ. தன் நோக்கம் பற்றிக் கேட்டபோது, “கல்வி, நிதிவசதி கல்
கொண்ட பிரதேசமெனினும், தொடர்பாடற்திறனில் 6. பின்தங்கியதாகவே உள்ளது. யாழ் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட நடமாடும் நூலகக் கண்காட்சியை 2_1
ஒழுங்குபடுத்தியதன் மூலம் சான்றாதாரக் கல்வியின் முக்கியத்துவம், பயன் என்பனவற்றைத் தெளிவாக கண்டுணர்ந்ததன் பின்னரே இங்கு நடாத்த முடிவெடுத்தோம்” எனக் கூறினார்.
அகலத்திறக்கும் தகவற் சேவைகளின் நுழைவாயில்களை மூடிவிடாமல் முன்னெடுப்பது என்பது சிரமமான தொன்றாகும். எனினும் சமூக மேம்பாட்டை மாத்திரம் முதன்மைப்படுத்தியே இக்கண்காட்சியை முன்னெடுத்தோம்” எனத் தெரிவித்த செல்வி.எஸ். அருளானந்தம்,
சிகரம் புத்தகச் சந்தை புதிய வெளியீட்டு முயற்சிகளிலும், ஏற்கனவே வெளியான நூல்களை மாணவர்களுக்குக் குறைந்த விலையில்
பெற்றுத்தரும் முயற்சியிலும் சிகரம்
அ
55
அ "வரையறுக்கப்பட்ட ஆளணி, நிதி வசதிகளுடன்,
;[9گ கெ
நூல்கள் இப்போது
சிகரம் ஊடக இல்லத்தினரால் பாடசாலை மற்றும் நூலக மட்டத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது இ iனும் உங்களுக்குத் தேவையான எந்த வகையானபுத்தகங்கள் என்றாலும், அதை எமக்கு அறியத்தந்தால், மலிவு
விலையில் அவற்றைப் பெற்றுத்தரவும்,
புதிய வெளியீடுகளை மேற்கொள்ளவும் சிகரம் சித்தம் கொண்டுள்ளது.
சிகரம் ஊடக இல்லம், இல.22, பலாலி வீதி, கந்தர்மடம்,
upDIOI).
மாணவர் தேசப் (முழு வர்ண இந்
 
 
 

லும் தமது நிறுவகம் வளங்களாலும், சேவைகளாலும் ார்ந்து வரும் அதேநேரம் “சிந்தனைப் பதிவேடுகள் ன்றும் இன்றும்” என்ற தலைப்பில் முப்பரிமாண லகம் என்ற புதிய கருத்து நிலையினூடாக சிப்பை மேம்படுத்தும் புதிய உத்தியை அறிமுகம் ய்துள்ளதாகவும் கூறினார்.
கேண்காட்சியானது, மாணவர்களுக்கு பல்லூடகக் வியின் முக்கியத்துவத்தை அனுபவத்தினூடாகவும், து பண்பாடு மற்றும் புதுமைகளை மாதிரிகளுடாக வணப்படுத்தி வெளிப்படுத்தியதையும் தெளிவாக ணர வைத்திருந்தது லகத்தை நாடும் அனைத்துத்துறை வாசகர்களுக்கும் வர்களது தேவையை பூர்த்திசெய்யவேண்டிய ப்பாடு நூலகங்களுக்கு உண்டு என்பதையும், றிவுத்தேடலை விருத்திசெய்ய லகர்களுக்கான பொறுப்பு திகமென்பதையும் உணர்த்திச் ஈன்றுள்ளது 'அறிவுலகம்"
க.கோபி
2ம் அணி
எதுவுமல்ல எதுவும் (கருணாகரன் கவிதைகள்)

Page 38
6TT
உள்ளத்து உணர்ச்சிகளைச் சுண்டி இழுத்து சிந்திக்க வைக்கும் கவிதைகளைப் படைக்கும் இளம் கவிஞர் நெடுந்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட முகிலன் மிக இள வயதிலேயே ஏழு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். புது
டம் இருக்கவேண்டும் படிப்பவர் களின் மனதில் அவை ஆழப்பதிய வேண்டும் காலவோட்டத்தில் நின்று
5T ளின் இந்தப் பண்புகளைக் காற கைக்குள் அடக்க முயல்கின்றன. கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை யுடன் ےs = வரும் முகலனின் கவிதைகள் இறந்து பிரகாசிக்கவே செய்கின்றன.
இளம் கவிதைத்துறைக்குக் கிடைத்திருக்கும் ஆரோக்கியமான எதிர்கால கவிஞர்களில் ஒருவராக நெடுந்தீவு-முகிலன் தன்னை
அடையாளப்படுத்தியுள்ளார்.
இவர்து கவிதைத் தொகுப்புகளின் இ வெளியீட்டு விழா ஜனவரி 30 e அன்று யாழ் திருமறைக் கலாமன்ற sasi கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. FF55@6T இதுவரை வெளியான இவரது 56O)6OLDITL196 கவிதைத் தொகுப்புக்கள் கிறுக்கி, প্রচTeCOr55 மனத்திரை மேகங்கள், அகதியின் 6.16 TI
முகம், கனவுகளின் வாசகன், சாடிகள் கேட்கும் விருட்சங்கள், , கடவுளின் சயனத்தை கலைக்கும்
瘟aö子。
பேஸ்புக்கிலும் இவரது கவிதை களைப் பார்க்கக் கிடைப்பது போனஸ் தகவல்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

రay(>2 ذمملوہور 93
έδΘΟΤ6). காண்பதற்கு விழிகளைக் 5La齐
க வேண்டியிருக்கிறது.
ൗസൗത്തി Lip5 ITGOT
তfTaja:COীি பிறவி எடுக்கிறது 5 gaO)6Ouadda. OTLIITiao.
2/1ခ် မှပံ մrԴoa) காகிதத்தில் வரைந்து வைத்த பறவைகளும்
பறந்து an" at றின் அசைவுகளுக்கு.
2ஜ்கAலம் 6 fraseifadir Élcoaorantes தூபி கட்டுவதா? இருப்பவர்களின் நிகழ்காலத்திற்கென வீடு கட்டுவதா?
|lfi/%ဇာခံမှပံ 5ના
16u geop GDm.
கலைத்துக்கொண்டு. y LeroibriliuLilig locoeOrosil வடித்தபடி கால்மாட்டில் ப்பு நாய் - பிள்ளைகள்
வெளிநாட்டில்.
(၂်႔ a.၏
5eċiJunTeorās a56OTG86, JITG6
கை நீட்டி வாங்கும்
சம்பளமும் மாதம் இருமுறை
**6:CDL”
அடிக்கவே பத்தாது
وقفہ حلG.. வயிற்றுக்கு சோறு : (8LITGS 禦 வளர்த்து விட்ட 3. அம்மாவுக்கு. வாய்க்கரிசி போடவும்
6T66రీaరా606 அந்நிய நாட்டில் வசிக்கும் மகன்மார்.
அனுதாபம் மட்டும் வருகிறது "ஃபேஸ்புக்கில்
Gascosso
நகரத்து பாட்டிகளே!
56 பழைய சேலைகளைத் தாருங்கள். கிராமத்திலே. குமரிகள் இருக்கிறார்கள்.
U200గినీ BT់uGeoG
ഖി'G ഖി', கன்றுக் குட்டிகள் பாலிக்காரனுக்கு
எழுதப்பட்ட பிறகே விசாரணைக்கு வருகின்றன வழக்குகள்

Page 39
பருவில்
பருவம்
é9faoi Guglibog ('pedia.or8ff;
ភ្ជាចង់បញ្ច្រាំ தெரிந்திருக்கிறது | නිබර් பூக்களுக்கு
| 442, 2ురద2ంగీ இடம்பெயர்ந்த பறவைகளின் ஈரக் கனவுகள். வறுமையின் வெப்பத்திற்கு
ஆவியாகிவிட்டன
இருட்டு මා(5' ($යීමීඩ් பழகிய ທຸ່ມne: வெளிச்சத்தை
羲 இறை என்று భ அரித்துக்கொண்டிருக்கிறது
- ளுெக்கு శీతం அழுக்கு சமூகம் என வாய் கூசாமல் பேசுகிறார்கள்
@geo Gaភ្នំយeoGr
6 செய்யவேண்டும்
's GK
| බ්‍රි:
 
 
 

GDrຫomບໍ່ விவாதிப்பதுண்டு
நான் சிலகாலமே அனுபவித்த நெடுந்தீவின் காவிய வாழ்வை முழுவதுமாக வாழக் கொடுத்து வைத்தவர் சில வருடங்கள் நான் படித்த நெடுந்தீவு மகா வித்தியாலத்திலும் படித்திருக் கிறார் என்னுடைய தோழர்களும் தோழியர்களும் ஆடியும் பாடி யும் கூடியும் திரிந்த விதி களிலும் புல்வெளிகளிலும் கடற் கரைகளிலும் தனது தோழர் தோழிகளுடன் என்னை விட அதிக காலம் செழித்திருக்கிறார். நான் படிக்க விரும்பி வாய்க்காது போன் ஊடகத் துறை பயில்கிறார் போரும் புலப்பெயர்வும் இடுக்கண்களும் என்று குறாவளியில் அடிபட்ட இலவம் பஞ்சாக நம் வாழ்வு சிதறாமல் இருந்திருந்தால் எப் பவோ முகிலனையும் அவரது கவிதைகளையும் அறிந்திருப் 鲇,
ஈழத்தில் ஜாதிபேதங்கள் ஒழிந்த முதல் ஊராக என் தீவு மாற வேண்டும் என்ற கனவை நனவாக்கக்கூடிய கவிஞன் நெடுந்தீவு முகிலனின் தலை ழ்த்துவது பாக்கிய

Page 40
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று முடிந்த வர்த்தகக் கண்காட்சியும், கைத்தொழில் கண்காட்சியும் நிறையவே சுயதொழிலாளர்களை சமூகத்திற்கு இனங்காட்டின. கச்சான் பிஸ்கட் மோர் மிளகாய், வேப்பம்பூ வடகம் போன்ற உணவுப் பொருள்கள் முதல், சிரட்டை, பாக்கு, சோடாப்போத்தல் உள்ளிட்ட கழிவுப்பொருள்களில் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள் மற்றும் மெழுகுதிரித் தயாரிப்புகள் என பலவிதமான கைவினைப்பொருள்களை இங்கு நம்மூர்ப் பெண்கள் காட்சிப்படுத்தி அசத்தியிருந் தனர்! இத்தனை காலமும் எங்கேயிருந்தன இந்தத் திறன்கள்? இவற்றையெல்லாம் எங்கேதான் செய்கின்றார்கள்? என்ற கேள்விகளுடன், பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்த பெண்களுடன் பேச்சுக்கொடுத்தோம். "நான் விதாதா வள நிலையத்தில் முறையான பயிற்சி பெற்ற பின்னரே சுயமாக இப்பொருள்களைத் தயாரித்து வருகிறேன். தற்போது கச்சான் பிஸ்கட் மோர் மிளகாய், வேப்பம்பூ வடகம் என எனது தயாரிப்புகள் யாழ்ப்பாணச் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது” எனக் கூறிய அஆனந்தமாலினி என்பவர், “எனக்கு மட்டுமன்றி, போர், இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றாலும், பாலியல் துஷ்பிரயோகங்க ளாலும் பாதிக்கப்பட்ட ஏராளமான யுவதியருக்கு விதாதா நிலையம்
வழங்குகிறது எனவும் கூறினார்.
இவரைப் போலவே இன்று நிறைய
இளைஞர் யுவதிக
பயிற்சிகளையும்,
விதாதா வள
"g5la0)a)LLilib.
ளுக்கு சுயதொழில்
விஞ்ஞான தொழில்நுட் விஞ்ஞான தெ கிராமங்களுக்கு மக்களின் பொ மேம்படுத்தலும்
மக்களை ஊக்
கிராமத்திற்கு தொ
* வே
என்று
நோக்கிலேயே
வள நிலையம்
ஆரம்பிக்கப்பட் “மக்களின் வா உயர்வடையச் யின் எங்களது வளங்களில் த நடவடிக்கைகள் டும். இதற்கென் திட்டத்தை இ6
பரவலடையச்
என விஞ்ஞான நுட்ப அமைச்
விதாரண கூறி
விஞ்ஞான மற்
அமைச்சின் மூ உள்ள 323 பி கீழ் விதாதா 6 அமைக்கப்பட்டு களுக்கு அருக கிராமசேவகர்
வொரு விதாத பட்டு விதாதா? முன்னெடுக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாே பம் (விதாதா) ாழில்நுட்பத்தை த வழங்கி, கிராமத்து ருளாதாரத்தை , அதற்காக கிராம குவித்தலும் எனும்
ழில் நுட்பம்
லை தா"
கட்போருக்கு
செயற்பாடுகள் விேஞ்ஞானக் களத்தின் அறிவினை மேம்படுத்துவதற்கு உதவி செய்தல்
சக்தி ஆதார மூலம் என்ற வகையில் உயிர் வாயுவின் பாவனையை மேம்படுத்துதல்
அறிவுக்கு தாழில்நுட்ப அறிவைச் சேர்த்துக்கொள்ளல் கணினி எழுத்தறிவினை மேம்படுத்த பங்களிப்புச் செய்தல் யாழ்ப்பானத்தில் 6ਲ
விதாதா நிகழ்ச்சித்திட்டமானது நல்லூர், யாழ்ப்பாணம், கோப்பாய், "சண்டிலிப்பாய்,
போரம்பரிய
விதாதா 2005 ஆம் ஆண்டு -டது. ழ்க்கை நிலையை செய்ய வேண்டுமா
இயற்கை ங்கிய உற்பத்தி ளை மேம்படுத்தவேண் ன விதாதா வேலைத் pங்கை முழுவதும் செய்து வருகிறோம்" மற்றும் தொழில்ஈர் கலாநிதி திஸ்ஸ் ueñaffj. றும் தொழில்நுட்ப லம் இலங்கையில் தேச செயலகங்களின் வள நிலையங்கள் டுள்ளன. அந்நிலையங் ாமையில் ஒவ்வொரு பிரிவிற்குமாக ஒவ்ா குழு அமைக்கப்வின் செயற்பாடுகள்
படுகின்றன.
சங்கானை, கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள விதாதா வள நிலையங்களுடாக முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டத் துடன் விதாதா செயற் திட்டமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வேலையற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு சுயதொழில் பயிற்சிகளையும்,
வேலைவாய்ப்புகளையும் வழங்கி
வருகின்றன.
கந்தர்மடம் விதாதா வள நிலையம் 2007ம் ஆண்டு ஜனவரியில் இரண்டாவது கிளையாக ஆரம்பிக்கப் பட்டது கந்தர்மடம் விதாதா. இந்நிலையத்தின் பணிப்பாளர் தவேந்திரனிடம் விதாதா செயற்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் பற்றிக் கேட்டோம்

Page 41
"எமது நாட்டில் நிலவும் வேலையில் -லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல தொழிற்பயிற்சி நெறிகளை விதாதா வள நிலையங்கள் வழங்கி வருகின்றன. பத்திரிகைகளிலும் வானொலியிலும் (இலங்கை வானொலி) இப்பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இளைஞர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்” என்றார் அவர்
“18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இக்கற்கைநெறிகளைத் தொடரலாம். இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களையும் முன்னேற்ற முடியும் என்று உறுதியளித்தார் <96J, கந்தர்மடம் விதாதா வள நிலையத்தில் மட்டும் இதுவரை ஆயிரத்து க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்துள்ளனர். இந்நிறுவனத்தால் வழங்கப்பரும் பயிற்சிநெறிகளாவன: O கணினிக் கற்கைநெறிகள்
O கையடக்கத்தொலைபேசி
திருத்துதல் Oமெழுகுவர்த்தி செய்தல் Oஊதுபத்தி செய்தல் Oபப்படம் செய்தல் oஅறுவடைத் தொழில்நுட்பம்
O பழங்களை அடிட் கொண்ட பயிற்சி பழரசம்)
O சாடி முறை பயிர்
O பனையை அடிப்பு
கொண்ட பயிற்சி Oதும்பு உற்பத்திப் O நெசவு
உற்பத்தியாளர்களை தற்காக ஒவ்வொரு உலக விஞ்ஞான தி முன்னிட்டு பாடசாை பல போட்டிகளும் ச நடாத்தப்படுகின்றன. களில் வெற்றி பெறு பயிற்சி நெறியைப் ருக்கும் சான்றிதழ்கள் கின்றன. விதாதா கடன் இங்கு பயிற்சி பெறு தொடர்ந்து தொழிை பதற்கு விதாதா கட் மக்கள் வங்கியூடாக வருகின்றது. அத்துட பயிற்சி பெற்றவர்கள் பொருள்களைச் சந்ை நல்லூர் திருவிழாக்க விற்பனை செய்தல், ஒடர் கொடுத்தல் டே வாய்ப்புக்களையும் ! பெற்றுக்கொடுக்கிறா
 
 

படையாகக் ள் (பழப்பாகு,
ச்செய்கை
160LLLIT55
பொருள்கள்
ஊக்குவிப்பவருடமும் னத்தை ல மட்டத்தில் கண்காட்சிகளும்
இப்போட்டிவோருக்கும், பூர்த்திசெய்வோ ர் வழங்கப்படு
பவர்கள், ல முன்னெடுப்ன் திட்டம்
வழங்கப்பட்டு ன், இங்கு செய்யும் தெப்படுத்த ாலங்களில் கடைகளுக்கு ானற இவர்களே ர்கள்.
- சி.ஜெயந்தி
இதுதவிர கிராமப்புறங்களிலிருந்து தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை சந்தைப்படுத்தி அவர்களின் வருமானத்தை நிலையானதாக
உறுதிப்படுத்துகின்றது. இவ்வாறு வறுமையை ஒழிக்கவும், வேலை வ்ாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யவும், சிறிய நடுத்தர மட்டத்து வினை முயலுனர்களை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் விதாதா வள நிலையம் எமக்குக் கிடைத்த வரப்பிரசாதமே! ஊக்கமுள்ள இளைஞர் ! யுவதிகள் காலத்தை வீணடிக்காது விதாதாவுடன் இணைந்து உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாமே?

Page 42
AO
“இப்போதைய தலைமுறை கலையம்சத்துக்கு மதிப்புக் கொடுப்பது குறைவு எது மலிவு என்றே பார்க்கிறார்கள். அந்தக் காலத்தில் சாதாரண வீடுகளில்கூட கதவு, நிலை, யன்னல் எல்லாமே விதவிதமான மரவேலைச் செதுக்கல்களைக் கொண்டவையாக இருந்தன. இன்று தனியே தெய்வச் சிலைகளில் மட்டுமே இத்தகைய வேலைப்பாடுகளைக் காணமுடிகிறது”
H H H
2007
m ms is m
இவ்வாறு ஆதங்கப்படுகிறார் யாழ் திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பால-யத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ஆறுமுகம் சிவலிங்கம் நமது மண்ணின் சிற்பக்கலைப் பாரம்பரியம் பற்றி அறிந்துகொள்ளும் நோக்குடன், ஆறுமுகம் சிற்பாலயத்துக்கு ஒரு விசிட் அடித்தபோதே அவர் இவ்வாறு தமது மன ஆதங்கத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டார். பிள்ளையார் சிலையொன்றை மிக நுட்பமாக மரத்தில் செதுக்கிய வண்ணம் இருந்த அவர், அந்த மனநிலையிலிருந்து விடுபட்டு எம்முடன் பேசத் தொடங்கினார். அவருடன் பேசியும், தொகுத்தும் நாம் அறிந்துகொண்ட நம்மூர்ச் சிற்பக்கலைஞர்கள், அவர்கள் ஆக்கிய சிற்ப வேலைப்பாடுகள் பற்றிய விபரங்களை இங்கே உங்களுக்காகத்
தருகிறோம்.
பாரம்பரியம் குமரிக்கண்டத்தில் கடல் கொண்டதுபோக எஞ்சிய பாகத்தில் ஒன்று என்று சொல்லப்படும் இலங்கையும் தமிழ்க் கலைகளின் பிறப்பிடம் என்பதில் ஐயமில்லை. பழங்காலந்தொட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்க்கலைகள் வளர்க்கப்பட்டே வந்துள்ளது.
நல்லூர் அரசர் காலத்தி லேயே, முத்திரைச் சந்தையடி.
ஆனைப்பந்தியடி, திருநெல்வேலி, வண்ணார்பண்ணை, கொக்குவில்,
கோண்டாவில் ஆகிய இடங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிற்பக்கலைஞர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இவற்றுள் சிற்பக்கலைஞர்கள் அதிக செறிவாக வாழ்ந்த இடம் யாழ் திருநெல்வேலி 1800ம் ஆண்டுகளிலேயே இங்கு சிற்பக்கலை வளர்ச்சியடைந்திருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
இரும்பு, மரம், உலோகம் என்னும் ஜம்மூலப் பொருள் களினால் வடிவமைத்தல் செய்வதை பொதுவாகச் சிற்பம் என்றே வாஸ்து சாஸ்திர நூல்கள் குறிப்பிடு கின்றன. அவற்றில் பொறியியலும் நளினத் தன்மையும் இணைந்த நிலையே சிற்பம் என ஏற்கலாம்.
//ம் தேரேட்ரம்
நெல்வேலி
திருநெல்வேலியில், இரும்பு மரம் ஆகியவற்றில் சிற்பம் வடிக்கும் கலைஞர்களே அதிகமாகக் காணப்படுகின்றତ0TIT.
சிற்பரசர் வாழும் பூமி என்றும், கம்மாளர் குலதேவி என்றும், பத்திரகாளியம்மை பக்திப்பாடல்களில்
திருநெல்வேலி சிறப்பிக்கப்பட்டுள்ளதைக்
காணலாம். இங்குள்ள சிற்பிகளுக்கு நாயகியாக நூர் பத்திரகாளி விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பரம்பரை
விஸ்வகர்ம பிராமண மரபைச் சேர்ந்த சீமான் ஐயங்கர் என்பவர் 20ம்
நூற்றாண்டளவில் சிறந்த சிற்பியாக
விளங்கியிருந்தார். அவரைத்
தொடர்ந்து அவர் வழித்தோன்றல்களாக மகன் விநாயகர், அவர்
மகன் ஆறுமுகம் என்று
தொடர்ந்து, இன்று அவரது
பரம்பரை சிற்பக்கலையை
இங்கு வளர்த்து
வருகிறது.
இவரது கைவண்ணத் தில் வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் சிற்பரதம் மற்றும் நல்லைக் கந்தனின் குதிரை 6) IΠέ560ILO, 602 356υ ΠLL
១IT56b Graffi_6 உரிய அளவுடனும், மிக நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு இன்றும் அழியாச் சிற்பங்களாகக் காட்சி தருகின்றன.
ஆலயத்தேர்

Page 43
ஆறுமுகம் ஸ்தபதியின் மகன் ஜீவரட்ணம் ஸ்தபதி,
இ ஆறுமுகம் சிற்பாலயம்
என்ற கலைக்கூடத்தை நிறுவி, உலகளாவிய ரீதியில் பல சிற்ப வேலைப்பாடுகளைச் செய்து வந்தார். 140க்கும் அதிகமான தேர்களைச் செய்து சாதனை படைத்த இக்கலைஞர், 'கலாபூஷ' ணம்’, ‘தேர்க்கலையரசு", - சிற்பச் சக்கரவர்த்தி போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவரால் உருவாக்கப்பட்ட தேர்களுள் திருக்கேதீஸ்வர பஞ்சரதங்கள் குறிப்பிடத்தக்கவை.
இவைதவிர, யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான ஆலயங்களான புங்குடுதீவு கண்ணகை அம்மன், திருநெல்வேலி பரவைக்குளம் சிவன், ஆவரங்கால் சிவன், திருநெல்வேலி பழங்கிணற்றடிப் பிள்ளையார், பராளை விநாயகர் மற்றும் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் உள்ளிட்ட பல ஆலயங்களின் தேர்களும், நல்லூர் கந்தசாமி கோவிலின் தங்க ரதமும் இவரா லேயே அமைக்கப்பட்டவை ஆகும். இவரது கைவண்ணத்தில் அமையும் தேர்கள் யாவும் நாகர், திராவிட கலைப்பாணியில் அமைந்துள்ளன.
இவரது சகோதரனான தம்பித்துரை ஸ்தபதி கவின்கலை ஆசிரியராகவும் திகழ்ந்தார். கவின் கலைக்கு ஓர் கலாகேசரி என அழைக்கப்பட்ட இவர், சுதுமலைப் புவனேஸ்வரி அம்மன், தெல்லிப்பளை துர்க்காதேவி அம்மன், சுன்னாகம் கதிரைமலை சிவன், கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியர் ஆகிய ஆலயங்களுக்குத் தேர்களை வடிவமைத்துள்ளார். தம்பி ஜீவரத்தினத்துடன் இணைத்து வண்ணை நாச்சிமார் ஆலயத்திற்கு இவர் அமைத்த சித்திரப்
அ.பெருந்தேர் பிரசித்தமானது.
இவரது மறைவைத் தொடர்ந்து,
இவரது தம்பிமார்களாகிய சிவலிங்கம், கந்தசாமி துரைராஜா ஸ்தபதிகளும், ஜீவரத்தினத்தின் புதல்வர் ஜெயபிரகாஷ
ஸ்தபதியும் நூற்றுக்கணக்கான வாகனங்கள், கைலாயவாகனங்களை உருவாக்கியுள்ளனர்.
புதிய பரம்பரை ஆறுமுகம் சிற்பாலய ஸ்தாபகர் ஜீவரட்ணம் ஸ்தபதியின் புதல்வனான
ஸ்தபதி ஜெயபிரகாஷ் தந்தை வழியிலேயே தேர்ச்சிற்பங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.
வரது கை வண்ணத்தில்
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4. க்கும் டிவமைக்ல்வாய் த்துமாரி ல்வாய் பூலடிப்பிள்ளை ார், கைதடி நாயகர், |ளவெட்டி வளக்கிரி முத்துமாரி ம்மை, திருநெல்வேலி வகாமி அம்மை ள்ளிட்ட கோவில் தர்களும், காக்குவில் ஞ்சவனப்பதி மஞ்சமும் இவற்றுள் றிப்பிடத்தக்கனவாகும்.
மேற்பட்ட தேர்கள் கப்பட்டுள்ளன.
வேவிலந்தை நூர்
அம்மை,
இவர்களைத் தவிரவும், ஆறுமுகம் சிற்பாலயத்தினால் உருவர்க்கப்பட்ட மாணவன் சற்குருநாதன் ஸ்தபதி, பூரிஸ்கந்தசாமி ஆசாரியார், இவரால் உருவாக்கப்பட்ட மாணவன் செ பாலச்சந்திரன் ஸ்தபதி (கொக்குவில் காளிகா சிற்பாலயம்), கருணாகரன் ஸ்தபதி சத்தியசிறி ஸ்தபதி கலைச்செல்வன் ஸ்தபதி சதீஸ்வரன் ஆசாரியார், செல்வராஜா ஸ்தபதி தம்பித்துரை ஆசாரியாரின் மாணவன் ராசரட்ணம், இவரது மாணவர்களாக சிவநேசன், சா, சிவகுமார் என்று சிற்பக் கலைஞர்களின் ாரம்பரியம் நீண்டு செல்கிறது.
ண்டுசெல்லும் இந்தச் ற்பக்கலைப் பாரம்பரியம் 2த்து சிற்பக்கலை - ரலாற்று ஆதாரமாக நின்று லைத்து வரும்போதும், ன்றைய சிற்பக்கலை பற்றிய தலில் தரம் பற்றிய நிப்பீடு குறைந்துவருகிறது iற கவலை பொதுவாக ன்வைக்கப்படுகிறது.
லிவு பார்த்து தரமான நமது சிற்பக்கலைப் ரம்பரியத்தைத் தொலைத்துவிடுவோமா?
- மு.சிவநாதன் = சி.சிவப்பிரபா

Page 44
“எழுந்தது சூரியன் எழிலுடனே மலர்ந்தன மலர்கள் மண்மீதே
மங்கையர் ஆடினர் மயிலெனவே வசந்தம் வந்தது இவ் வையகத்தே"
பெப்ரவரி 22-23ம் திகதிகளில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘புலர்ந்தது புதுவசந்தம்' என்ற கலை நிகழ்வில் அரங்கேறிய 'வசந்த உற்சவம்' நடன நிகழ்வில் ஒலித்த வார்த்தைகள் இவை,
திருமதி பத்மினி செல்வேந்திரகுமாரின் நெறியாள்கையில், உரும்பி ராய் கலைக்கோவில்
ன்றத்தினர் அரங்கேற்றிய ஆற்றுகை இது. இந்த நிகழ்வுடன் சேர்த்து மொத்தம் 16 இசை ஆடல்-நாடக ஆற்று நிகழ்வை அலங்கரி
வடக்கு மாகாணச காரியாலயங்கள்
குடாநாட்டுக்கு மா மாகாணசபையின் நடத்தப்பட்ட இந்த நீண்ட நாட்களுக்கு வீரசிங்கம் மண்ட நாளில் பல கலை களமமைத்துக் ெ
L6
Li ĝbl(
வடக்கு மாகாண ஜெனரல் ஜி.ஏ.சந் கைத்தொழில் மற அபிவிருத்தி அன தேவானந்தா, வட கல்வியமைச்சின்
இள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ser:...'? GSS YDWYR | பையின் ஈழத்தின் பிரபல நாதஸ்வர அனைத்தும் யாழ் கலைஞர் மறைந்த சுந்தரமூர்த்தியின் ற்றப்பட்ட பின்னர், புதல்வர் கோபிதாஸின்
ஏற்பாட்டில் மரபில் இருந்து மாற்றத்துக்கு 5 நிகழ்வு, இட்டுச்சென்ற வாத்தியபிருந்தா தப் பின்னர் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்த பத்தில் ஒரே நிகழ்வில், தொடர்ந்து, நல்லூர் D முயற்சிகளுக்கு ஆனந்த தரிசன நிறுவனம் காடுத்தது. வழங்கிய வரவேற்பு நடனம்
மற்றும் மானிப்பாய்
宰 辜 கலைக்கோயில் |0,[j][9 (Ü) Ú| ကြွား
வழங்கிய விநாயகர்
வணக்க நடனம்
掌 என்பன அரங்கேறின. 5) 伊 இந்த நிகழ்வுகள்
இரண்டையும் கலாநிதி சிதர்ஷனன் மற்றும் திருமதி #¶... செல்வாம்பிகை வீரசிங்கம்
"சிறுதொல் ஆகியோர் நெறியாள்கை
செய்திருந்தனர்.
மச்சர் டக்ளஸ்
க்கு மாகாண மனிதனது பிறப்பு, குழந்தைப் செயலாளர் பருவம், இளமைப் பருவம், ங்கோவன் தாலாட்டு, இறப்பு போன்ற ற்றும் வடக்கு வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளி மாகாணசபையின் லும் இசை பெறும் முக்கிய வகிபாமுக்கிய கத்தை ஊமம், நடனம் என்பவற்று பிரமுகர்கள் டன் இணைந்த இசையின் மூலம்
அனைவரும் இந்த வெளிப்படுத்தியது 'உயிரின்
நிகழ்வில் ஓசை என்ற வவுனியா கலைநிலா
கலையகத்தினரின் ஆற்றுகை நிகழ்வில் அனைவரது கவனத்தை யும் அதிகம் ஈர்த்த நிகழ்வாக அமைந்தது, தமிழ் - சிங்கள கலைஞர்கள் இணைந்து அரங்கேற்றிய புலர்ந்தது புதுவசந்தம் - வசந்த உதான சிரிய' என்ற ஆற்றுகை. உழவும், மீன்பிடியும் என பல்தொழில் செய்து வாழும் இலங்கை மக்களின் வாழ்க்கைக் கோலங்களை, ஆண்-பெண் கலைஞர்களின் இணைந்த-இசைந்த

Page 45
ஆடல் கோலங்களால் மேடையில் காட்சிப்படுத்திய இந்த நிகழ்வு, மூவின மக்களின் ஒற்றுமையான வாழ்வையும் பார்வையாளர்முன்
கொண்டு வந்தது.
சுதத்த குணதிலக, திருமதி இசாந்த நிர்மலா ஆகியோரின்
வாழ்வியலை நெறிப்
நெறியாள்கையில், மடுக்கந்தை அசோக pោះ இசைக்குழு கந்தப்பு ஜெயந்தனின் சித்திரித்தது திருமழை இசையமைப்பில் உருவான றத்தின் அஷோகா
இந்த ஆற்றுகையில், வவுனியா பரக்கும்பா வித்தியாலய மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். கொக்குவில் கலாபவனம் மன்றத்தினர் வழங்கிய புதியதோர் உலகம் செய்வோம் பாரதிதாசன் கவிதை நாட்டிய நிகழ்வு, தமிழின் பெருமைகளையும், தமிழ் வாழ்வியல் கலைகளின் சிறப்பியல்புகளையும் சித்திரிப்பதாக அமைந்திருந்தது. கலாகிர்த்தி சாந்தினி சிவநேசனின் நெறியாள்கையில், இசைக்கலைமணிகள் என். செல்வச்சந்திரன் மற்றும் பூரிமதி சுகன்யா அரவிந்தன் ஆகியோரின் இசையமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஆடல் நிகழ்வு யாழ்ப்பாணத்தின் நடனப் பாரம்பரியத்தின் செழுமையை நினைவூட்டிச் சென்றது. வன்னி மண்ணிலிருந்து கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலய மாணவர்கள் வழங்கிய மல்லாரி நாட்டிய நிகழ்வு, எத்துணை துயர் வந்தாலும் இன்னும் மங்காப் புகழுடன் நின்று நிலைக்கும்
அவர்களின் கலை ஆளுமையை ஆற்ற நாடகம், ஏற்கன மேடையில் பறைசாற்றியது. மேடைகளில் பார்வை
s மகிழ்வித்ததெனினும், போரின் அழிவுகளையும் அது சமூகங்கள் இணைந்து தந்த துன்பியலையும் உணர்ந்து வாற்றிய இந்த மேை
சமாதானத்தின் வழி தன் அர்த்தம் பெற்றிருந்தது
 
 
 
 
 
 
 

படுத்திய இந்திய சாஸ்திரிய நடன வாழ்க்கையைச் வகைகளின் தனித்துவங்களை
க் கலாமன் புதியவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய வாரததைகள் வகையில், ஒடிசி, மோகினி,
பரதம், குச்சுப்பிடி, கதக் ஆகிய நடன வடிவங்களின் அடிப்படைக் கோலங்களைச் சித்திரிக்கும் வகையில், அவற்றுக்குரிய தனித்துவமான ஆடையலங்காரங்களுடன், நர்த்தனாலய நாட்டிய மன்றத்தினர் வழங்கிய செவ்வியல் நடனம் அமைந்திருந்தது. இவைதவிரவும், இராமநாதன் நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் 'மல்லாரி, வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவர்களின் 'மலர்ந்தன மலர்கள், வவுனியா பரதஷேத்திரம் மாணவர்களின் கைகோர்ப்போம், வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவர்களின்
தேவலோகத்தில் என எல்லா ஆற்றுகைகளுமே இன்னும் எமது மண்ணில் மங்காப் பெருமையுடன் விளங்கும் கலைச்செழுமைகளை ஒரே அரங்கில் பறைசாற்றுவனவாக அமைந்தன.
"ஒவ்வொரு மனிதனுக்கும் பெற்ற தாயும், பேசும் தாய்மொழியும், தான்
மிகப்பெரும் பல்லின பாககஷமாகும"
கலைநிகழ்- “நாளைய நம்பிக்கையான -யில் புதிய எதிர்காலத்திற்காக, அனைவரும் il. கைகோர்த்து நிமிர்ந்து நிற்போம்"
'ஒற்றுமையாக கூடி ஒன்றாக ஆடுவோம், பாடுவோம், மகிழ்ந்திடுவோம்” என்ற செய்தியை புலர்ந்தது புதுவசந்தம் மொத்தத்தில் கூறிச்சென்றது
- ந.சதீஸ்
படங்கள்: பாலா, கிரி, சாந்தன்

Page 46
、 、
庞
ல்லு
庞
š
ளிர்
இந்துக்
历 历 圈
சேரி
இந்
L-UP
淄
 

亦
GD32T
亦
3232T
密 Ķ
திய க
动 衡)
∞
一岛 西 Ệ 活
யாழ்
ல்லூரி
ή σε
縱 ::::::::::::
ჭეifiჭმum

Page 47
艇
 

கல்லூரி
历。
ல்லூரி
ങളു
岳
6մՄՈ
彦、岳
စားကြီး
இந்து
க்ரோறியா
LUITP
ԱԼԱՄԱՔ
யாழ்
證

Page 48
யாழ் வர்த்தக வழிகாட்டி யாழ் குடாநாட்டின் பொருளாதார அபிவிருத்திய நிறுவனங்களும், வேறெங்கும் செல்லாமல், எை என்ற நிலையை துரிதமாக ஏற்படுத்தி வருகிறார் இந்தப் புதிய வர்த்தக விரிவாக்கச் சூழலில், ! அனைத்துப் பொருள்களையும் இலகுவில் கொள் நோக்கம்
யாழ்ப்பாணத்தில் ஷொப்பிங், வடமராட்சி வர் இம்முறை சுன்னாகம் வர்த்தக நகரை இங்கே அ
5Tங்கேசன்துறை வீதியால் பயணிக்கும் எவரும் தவறாமல் காணக்கூடிய முக்கியமான வர்த்தக நகர் சுன்னாகம் காய்கறி மற்றும் வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தைக்கும் பெயர் போன சுன்னாகம், இன்று யாழ் வர்த்தக நகரையொத்த பல வர்த்தக நிறுவனங்களை தன்னகத்தே கொண்டு பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. ஏனைய நகர்களைப் போலவே இங்கும் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தென்பகுதி
ர்த்தக நிறுவனங்களும் கிளை பரப்பியுள்ளன.
அபான்ஸ், சிங்கர், டம்ரோ என்று தேசிய அளவில்
பெயர்பெற்ற நிறுவனங்களெல்லாம் இங்கே
டைவிரித்துள்ளன.
உள்ளூரிலேயே நவீன தளபாடங்களை உற்பத்தி செய்து நமது ஊரின் பெருமையை நிலைநாட்டும் EUT
றுவனம் சுன்னாகம் நகருக்கே பெருமை சேர்க்கும் ஒன்று உள்ளூர் பழவகை உற்பத்தியில் முன்னணியில்
திகழும் ஜசுக்கியும் சுன்னாகத்திலேயே
மையம் கொண்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
eð பெரும் பங்கு வகிக்கும் வர்த்தகமும், வர்த்தக யுமே நமது மண்ணிலேயே ப்ெற்றுக்கொள்ளலாம் கள்.
உங்கள் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல், பனவு செய்வதற்கு வழிகாட்டுவதே இந்தப் பகுதியின்
தக நகர் நெல்லியடி என்பவற்றின் வரிசையில், றிமுகப்படுத்துகிறோம்.
ஆடைத் தெரிவுகளுக்கென கே.கே.எஸ் வீதியிலுள்ள நியூ பெஷன் பார்க் மற்றும் Excelent Tex, ரஞ்சனாஸ், சுமங்கலி சில்க்ஸ், பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மங்கை சில்க்ஸ், சிறீ கணேசன் புடைவை மாளிகை, கலையரசி ரெக்ஸ் என்பன நவீன வடிவமைப்பிலான ஆடைகளை சுன்னாகம் நகரில் வழங்கி வருகின்றன.
உங்கள் விருப்புக்கேற்ற நகைத் தெரிவுகளுக்கு கார்த்திகா நகைமாடம், கதிரவன் நகையகம், சுகன்ஜா நகைமாடம், MTS நகைமாடம், சுகந்தினி நகைத்
தொழிலகம், சுபாஸ் நகையகம், நிவேதா ஜூவல்லறி என்பன காணப்படுகின்றன.
புதிய வகைக் கணினிகள் மற்றும் கணினிசார் உபகரணங்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேறெங்கும் செல்லத்தேவையில்லை என்று, கே.கே. எஸ் வீதியிலுள்ள PC பிளாசா, ஸ்ரேசன் வீதியிலுள்ள PC Solve LDfbgjib Modern PCs Systems, APEX of Computer Technology Net City, Thas Lab Computer
Services போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவையை வழங்குகின்றன.
இலத்திரனியல் உபகரணங்கள்,
வீட்டு மின் உபகரணங்களுக்காக
சுன்னாகத்திலே தனியிடம்
பிடித்திருக்கும் Fine 3. Selection

Page 49
லும் குளிரூட்டப்பட்ட காட்சியறை. இதுதவிர, வசந்தியா எலெக்ரிக்கல்ஸ், தேவன் சன்ஸ் at Glad, GTGosliar), HighTec Electronics, gjaggit இலத்திரனியல் விற்பனை நிலையம், டிலெக்ஸ் எலெக்ரோனிக்ஸ் என்டர்பிறைசஸ் என்பவற்றில் அனைத்து மின்னுபகரணங்களையும் பெற்றுக்கொள்ள (Լplգեւյւb.
அழகுசாதனப் பொருள்கள், அன்பளிப்புப் பொருள்கள், கிறீம் வகைகள் மற்றும் மணப்பெண் அலங்காரப் ந5 பொருள்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள Fine Selection மற்றும் கே.கே எஸ். வீதியிலுள்ள அபிராமி பெஷன் ஹவுஸ், சித்தி விநாயகர் ஸ்ரேசனறி, துர்க்கா என்டர்பிறைசஸ்,
னுசன் பல்பொருள் வாணிபம் மற்றும் டொக்டர் சுப்பிரமணியம் வீதியிலுள்ள மகாராஜா கட்டடத்திலுள்ள தாட்ஷா மல்ரி பொயின்ற், அலோமாஸ், விஷ்ணுகரன் அழகுமாடம், பஸ்தரிப்பு நிலையத்திலுள்ள நிவோன் பென்சி, கண்ணதாசன் பென்சி மற்றும் ஜங்கரன் பென்சி போன்றனவும் குழந்தைகளுக்கான அனைத்து ஆடைகள் மற்றும் பொருள்களுக்கென பேபி வேர்க் என்பனவும் அமைந்துள்ளன.
கட்டடப் பொருள்கள் மற்றும் இரும்புப் பொருள்களுக்கு தாஸ் ஹாட்வெயார், சுந்தரம் ஹாட்வெயார்
ஸ்ரோர்ஸ், துர்க்கா ரேட் திருக்குமரன் ஹாட்வெயார், தே
ஹாட்வெயார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பான்றனவும், மாபிள்கள், குளியலறை மற்றும் மையலறை உபகரணங்களைப் பெறுவதாயின் ள்ளையார் செரமிக்ஸ் அன்ட் பெயின்ற் ஹவுஸ் ற்றும் ஜெயசக்தி மல்ரி ரேடர் போன்ற கடைகளை ங்கள் நாடலாம்.
மாட்டார் வாகன உதிரிப்பாகங்களுக்கு ருஷ்ணா மோட்டோர்ஸ், றஜீவன் மோட்டோர்ஸ் றுவனங்களுக்கும், பாடசாலை உபகரணங்கள், ரேசனறிப் பொருள்கள், அலுவலகப் பொருள்கள் பான்றவற்றிற்கு ராஜா கொம்பிளெக்ஸ், New Trust ok Park போன்றனவும், பாதணிகள், கைப்பை பான்றனவற்றிற்கு நாகம்ஸ் பாட்டா, அலோமாஸ் ன்பனவும் உள்ளன.
றந்த டிஜிற்றல் புகைப்படங்கள், ஒளிப்படவியல் ஈவைகளைப் பெற்றுக்கொள்ள சுன்னாகத்திலேயே பரிய நிறுவனமான Net Digital Colour Lab மற்றும் பாகா .போட்டோ அன்ட் வீடியோ, சண்கோ ரூடியோ என்பன உள்ளன.
றந்த பாடல் இறுவட்டுகளுக்கு ராஜ் மியூசிக் பார்க் ற்றும் நித்தியா ஸ்பொட் ஒடியோ அன்ட் வீடியோ, பஸ்ற் மியூசிக் போன்றனவும், நவீன மொபைல் பான்களுக்கு Fine Selection, ரோகித் போன் சொப் ற்றும் ஸ்ரேசன் வீதியிலுள்ள ASATech Phone and pairing High Tech என பல நிறுவனங்களுடன், ங்களுக்கென்றே அறுசுவை உணவு மற்றும் குளிர் ானங்களுக்காக சக்தி கூல்பார் என்பனவும் உள்ளன.
வ்வாறு, சகல தேவைகளையும் சுன்னாகம் 5ருக்குள்ளேயே நிறைவேற்றிக்கொள்ளக்கூடியதாக மில்கொண்டு நிமிர்ந்து நிற்கிறது சுன்னாகம் வர்த்தக 5ர.
Gນ ວຽຕ.cຫ້ uperegreຜf eອງ Gomນີ້ டக்கு கிழக்கில் முதன்முறையாக NORITSU ளிப்பட பிரதியாக்க இயந்திரத்தை அறிமுகம் சய்த நிறுவனமான பிரியங்கா டிஜிற்றல் கலர் ாப் தனது சேவையை நெல்லியடி நகரில் இன்னும்
விரிவாக்கி வருகிறது டமராட்சிமக்கள் தமதுஒளிப்படத் தேவைகள் எதற்கும் வறெங்கும் அலைந்து திரியத் தேவையில்லை ன்ற நிலையை உருவாக்கிய பிரியங்கா கலர் ாப் இன்றைய புதிய சூழலில் இன்னும் புதுப் பாலிவுடன் நவீன தொழில்நுட்பங்களை வேகமாக றிமுகப்படுத்தி வருகிறது.
வஜ.பாலகுமர்

Page 50
எழுத்தாளர்
48
ஆக்கங்கள் தனிச்சிறப்பானவை! யாழ்ப்பாணத்திலுள்ள திறமைசாலி கள், சாதனையாளர்களை வெளிக்கொண்டுவரும் நம்மூர் நாயகர்கள் பகுதி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகளை மனக்கண்முன் நிறுத்தும் ஆக்கங்கள் பெப்ரவரி தழில் உள்ளடக்கப்பட்டமை தனிச்சிறப்பு இதுதவிர பாடசாலை மாணவர்களின் அறிவுத்தேடல்கள், பொதுஅறிவு, சிந்தனை ஆக்கங்கள் மற்றும் சிறுகதை என்பனவும் உள்ளடக்கப்பட்டால் நன்று!
--öömិ (அச்சுவேலி)
தேடலுக்குச் சிறந்த களம் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களின் திறமைகளின் சான்றுகளை முதன்மைப்படுத்தி
பெப்ரவரி மாத இதழ் அமைந்திருந்தது. இளம் வாசகர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு பிரசுரமாவது வரவேற்கத்தக்கது. வர்த்தகக் கன்காட்சி மற
பார்க்கத் தவறியவர்களுக்கும் நேரில் பார்த்ததுபோன்ற அனுபவத் தந்தது και
சிந்திக்கவைக்கிறது. சிகரம்தொடு சஞ்சிகையில் பெறும் ஆக்கங்கள் ១ក្រាំ១ួលយ៉ាំង, கருத்துக்களை
க்கபூர்வமான s aita ģgua
னருக்கு பயனுள்ள வெளிவருகின்றன. சிறப்பிதழில் வெளிவரும் ஆக்கங்கள் மிகவும் பயனுள்ளதாய் இருப்பதனால் தொடர்ந்து வெளிவரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். யாழ்ப்பாணம் மட்டுமன்றி முழு இலங்கையிலும் சிகரம்தொடு தனிமுத்திரை பதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்!
வாசிப்புக்குத் தூண்டில்
லைமறை காயாக இருக்கும் பல சாதனையாளர்களை வெளிச்சம்போட்டுக் காட்டும் ஊடகமாக சிகரம் தொடு அமைந்திருப்பது மேன்மை!
வகையிலும்
-சி.வசந்தகுமாரி (கொக்குவில்)
襄安彦彦 ஆக்கங்கள்
மாநாடு என்பவற்றை
ச.உமாசங்கள் (அச்சுவேலி)
வாகவும், தற்கால இளம் சந்ததியி
கணிநீ
மாணவர்களை அழகான வர்ணப் வெளிவந்த பெட் மிகவும் தரமான, ஆக்கங்களை சும சிறுகதை அடங்கலாக வா கத்தூண்டக்கூடிய #56Ꮱ6iTᎿ ] , [ 16ᏡL ié5é#
கேட்டுக்கொள்கிே
அறிவுதரும் ஆக் நன்று - - - 。 அறிவுத்தேடலுக்கு ஆக்கங்கள் பிர கணினி அறிை கூடிய வகையில் வெளிவருவதும் நம்மூர் நாயகர்கள்
சேர்க்கப்பட்டால்
eքlagլb தொடுவின் மண்ணின் பெரு சாற்றும் நம்மூர் ந சமூகத்தைச் சிந்தி உறவுகளுக்காய் பார்க்கத் தவறி கொள்ள வரலாற்
&:৪ঠঃ ওঁঃ, ই২ঠষ্ট –
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருமைப்படுத்தி புகைப்படங்களுடன்
ரவரி மாத இதழ்
ந்து வந்தது.
சகர்களை வாசிக் வகையில் ஆக்கங்
வேண்டும் எனவும்
19ಿ]
நமயூரி
彦
a.
ເພື່ອຮອງ சேர்த்தால்
ஏற்றவாறு
சுரமாவது சிறப்பு வ மேம்படுத்தக்
கணி நீ சிறப்பிதழ் மறைந்திருக்கும் வெளிச்சம்போட்டுக் வரவேற்கத்தக்கது. லாற்று முக்கியத் 56 மற்றும், 5、G重 6了6顶LJ6T
நன்று ட
-பு:தாரணி
^ర్తి
(ஆனைக்கோட்டை)
ர் தனிச்சிறப்பு நமைகளை பறை ாயகர்கள், க்கத் தூண்டும் ஏங்கும் விழிகள். யோரும் அறிந்து று நிகழ்வுகள்
ళ్లఖ##
நம்மூர்
சமூகத்திலுள்ள தீர்வுடன் கூடியதாய் எதிர்நீச்சல்போடும்
இவைதவிர,
மாணவர்களுக்கு பயன்தரும் கணிநீ சிறப்பிதழ் என பெப்ரவரி இதழ் படு சூப்பர்!
முக்கியத்துவமான
-LIFE.G5 BBI (அளவெட்டி)
எதிர்நீச்சல் போடும் சிகரம்தொடு
யாழ் மக்களின் சமூக, பொருளாதார, கலை அம்சங்களை உள்ளடக்கியதாய் வெளிவரும் சிகரம்தொடு சஞ்சிகை, நாயகர்களை நாடறிய வைக்கிறது. மாணவர்களுக்கு புதிய தேடலுக்கான பாதையை அமைத்துக்கொடுக்கிறது.
பிரச்சினைகளுக்கு
சிகரம்தொடு சுவாரஸ்யமான ஆக்கங்களையும், சிறுகதைகளையும் தாங்கிவரவேண்டும் என எதிர்பார்க்
கிறேன்.
-ម៉ា-វិញ្ញាថា
విపణి ផ្តុំ வாசகர் மனதில் பகுதியில் பிரசுரமாவதுடன் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி வாசகர் ஒருவருக்கு
Dg ឆ្នា ព្រោយ ( ខ្សត្រិយ៍
affasgib 2er Les Sesšaurib, seo. 221, பலாலி வீதி, கந்தர்மடம், យកហ្វឺយកទៅបប៉ៃ SMS: 077 7733.931
கருத்துக்
== == == == == == ==
பெப்ரவரி மாத அதிர்கூற்டசாலி
நே. மயூரி, உரும்பிராய்.
L LSLS S L S LLLLL LLLL LSL LLL LSLS LLL LL LSLS S LSL LSSLLS S LS L

Page 51
♔ം
然擁變為發義畿
SO36l ULI ஊடகங்களில்
龜 鬱 : 雙 鬱 யாழ் மர்ைணில் சர்வே 2oITI_856 à
அறிவிப்புகஎைழுத்துருவாக
ಥೀfuLiಜಣಣ (Photography) Graphic Designing
strial cameratechniques AOOEIting Studio at Taining
。 ខ្ស ■。 韃
■ PAGENACE POTS OF NESN
10 வருட அச்சு, வானொலி தொலைக்
சர்வதேச அங்க ஊடகப் பயிற்றுவிப்ப தலைமையிலான அனுL
Geb.22. Tomg5653 aangs i (8BilibIIIIp: O7777 33 g93H.
மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கான அபாண்ஸ் நிறுவனத்தால் Abans அங்கீகரிக்கப்பட்ட முகவர் மற்றும் (19LG KML கேபிள் KTK PVC குழாய்களின் விநியோகஸ்தர்
JAFFNAELECTRICA
భ
8:
94(6), ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். தொ.யே.இல: 021-2222353 தொலைநகல்: 021-222 4302 Lóstreoirsšarcib: matheesan 16@yahoo.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8×ത്തെ-—
JMSDAY
x :
вп» செய்முறைப் பயிற்சியுடன்
島 = 2, 2 隻 குது அங்கீகாரம் பெற்ற 5 foods abor தொலைக்காட்சிஊடகவியல் கணினி இணையப் பயிற்சி
எழுத்துருவாக்கம் Eing
Microsoft Crice, Internet, Enlai Social Media etc.
சந்தைப்படுத்தல் (Marketing) தொடர்பாடலுக்கான ஆங்கிலம்
Mgan ng siya nagawag na sa நுட்பங்கள் விளம்பரக்கலை அமைப்பு பக்கத்திறன் எழுத்து
காட்சி இணைய ஊடக அனுபவத்துடன்,
3Lofts
காரம் பெற்ற ஒரே கற்கைநெறி ாரர் கோ. நுஷால்கர் 卡 வமிக்க ஆசிரியர் குழாம் விஷேச
L55 (Đ56)(6 D[[]] | ngang... ம், யாழ்ப்பாணம், தொ.மே. 02:30, 30 60 தொழில் உத்தரவாதம் GoGaiGarfið: Sikara media@gmail.com
பிரபல இலையமொழிகளைப் பயன்படுத்தி இனையத்தளங்கள் மற்றும் இனைய சேவைகளை
மிகக்குறைந்த விலையில் வடிவமைக்க
உங்கள் தேவைக்கு ஏற்ப இணைய இடவசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
.com, .net, .org ஒரு வருடத்திற்கு பதிவு செய்ய ரூபா 1000 மட்டுமே
பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள் மற்றும் மாணவர்களுக்கும் விசேட கட்டணச் சலுகை வழங்கப்படும்
ஒல 24, யாழ்-மாணிப்பாய் வீதி, 6)J5D6DDTÍTUG5D6D6DDT, um júUTGDDTô. (வைத்தீஸ்வரா கல்லூரிக்கு அருகில்) Webstenetworks Toza 222 0261 or 79 471 7

Page 52
எங்கள் மண்ணின் தனித்துவம
EJ :56TLIL
 

ன ஆற்றல்களைப் பறைசாற்றும் உற்பத்தியாளர்
TINETS, NETCAFE