கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிகரம் தொடு 2011.04-05

Page 1
ஏப்ரல் - மே 2011
 


Page 2
உங்கள் புன்னகைக்கு அழகூட்டும்
குர்ஜா நை
DURÍA NAC
囊 *
Χ.
ZA
(வடக்கு, கிழக்குக்கே முதன் முதலில் NO அறிமுகப்படுத்திய
பருத்தித்துறை வீதி, நெல்லிய
 

பொனர் நகைகள் வாங்குவதற்கு
{) மங்கலகரமான நிகழ்வுகளுக்குத் தேவையான
22 கரட் தங்க நகைகளை உத்தரவாதத்துடன் செய்து பெறலாம்
9 அதி நவீன சிங்கப்பூர் டிசைன்களை
சிறந்த தரத்தில் குறுகிய காலத்தில் ஒடருக்குப் பெற்றுக்கொள்ளலாம்
GemigesmLolö GSgál, GlgöGólug, தொ.பே. இல: O79 525392
ல் ஒளி வீசுமீ
பங்கா
prங், புகைங்ஙட கலையகம்
தல் 12 x 36 வரையிலான பட பிரதியாக்கம்
. அடையாள அட்டை, கடவுச்சீட்டு சாரதி மதிப்பத்திர படங்கள்
ப படங்களை புதுப்பித்தல்,
வெள்ளைப்படத்தை கலர் ஆக்குதல்
ளிை மூலம் ஃபோட்டோ, வீடியோ எழட்டிங்
வகையிலான அல்பம், லெமெனேற்றிங்
TSU OSS-37 HID, 640 DPI GDuff Grooge முன்னோடிகள்)
டி. தொ.பே.: O21 226 2737

Page 3
நேற்றைய அனுபவங்களிலிருந்து 1961 தினைகளை நோக்கி
சிகரம் 3 sing 7 சிகரம் ஊடக இல்லம் மாணவர் வெளியீடு
இதாகுப்பு கோறுஷாங்கன்
இணைதி தைாகுப்பு
மயசோநிதி
6 g66CDIOf அல்பேர்ட் பெஸ்ரியன்
ஆக்கங்கள் ந.சதீஸ், க.சங்கர், சதர்ஷா, சிபிறேமளா, சே.சுதர்ஷன், சிநிருஷா, சி.ஜெயந்தி, த.சுமித்தி, ச.உமாசங்கர், மநிரோஷனா, இ.தேசிகா, ககாந்தரூபன், அ.பெஸ்ரியன், நே.மயூரி, நா.சாந்தரூபன், புதாரணி, இகுகப்பிரியா, ஜெ.பாலகுமார், செகார்த்திகா, ஜெ.ஜெய்விகண்ணன், பாதர்ஜா, பூரியசோ
ஒளிப்படங்கள் ஜெ.பாலகுமார், துஷியந்தினி
கனகசபாபதிப்பிள்ளை
அதிசாந்தந்: கரிகணன் பிறின்டேர்ஸ்
ஆண்டு சந்தா 750 ரூபா
சிகரம் தொரு
உள்ளே.
களிகம்பு 17, ம கோலம் 21, காப் கப்பல் பாட்டு கரகம் 26, மு கூத்துக்கலை
றோகன படகே 50
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கீப் புல சபாரத்தினம்
உலகக் கிலண்ணமும்,
pū) Borg கோவலன் கூத்து
VIVISINSTITUTE
4> titliltilīll titliltilīll,
ாம் 14, வசந்தண் ஆட்டம் 15, பறைமேளம் 16, ண்ணின் பாடல்கள் 18, தஹ அட்ட சண்ணிய 20, பிலியர் நடனம் 22, கந்தசாமி. சாமிப்பிள்ளை.23,
24, சப்பிரகமுவ பாளி 25, வில்லுப்பாட்டு 26, நகண் திருநடனம் 27, பேய் விரட்டும் நடனம் 28, 37. காமன் கூத்து 38, மகிடி 46, பூதத்தம்பி 47,
52 மாத்ரா 51, மொழி கடந்த இசைக்கோலங்கள் و 9
ஏப்ரல் - மே 2011

Page 4
*ծl&ID | 605 MIG”GB6DoniñD! இப்போதுதான் தொடங்கியதுபோல் இருக்கிறது.
அதற்குள் aggregrina
தமிழ் ஊடகப் பரப்பில் தரமான Đến L&65ìujGòn Güst உருவாக்கும் நோக்குடன் இளைஞர்களுக்கு ஊ பயிற்சிகளை வழங்குவதற்காக 2ÖấO &{8üố & toñ ஆரம்பிக்கப்பட்ட சிகரம் ஊடக இல்லம், இந்த வருடத்துக்குள் 3 அணிகளாக 50க்கும் மேற் மாணவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறது.
tmmammmLmemTmS L m lTT S S kO TTmmmLL G S sBmTLS LmamTLTTL LLaL έρπειαστολήέσαοGη 9ဠfiဒ္ဓိဋ္ဌိ ခြီး Garumburrit rrorijesarinë
உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன், onrecorGivjė ឆ្នាថាស9o eួយំហ៊ុំធំខ្លះបំបួ éægis Gistr(Եth 9տուs Աքար இத்துடன் 7வது இதழ் விரித்திருக்கிறது. அதனோரு சேர்த்தே ஆரம்பிக்கப்பட்ட இணைய ஊ puriéurror Jaffna Today lutô, 9 Gois supailu εδαφαιστί បញបំងៃ ខាងក្ស័egor= உலாவந்துகொண்டிருக்கிறது.
ஊடகத்துறையில் கற்கும் மாணவர்கள் தொழில்வாய்ப்ை Gurmjägerciesis வழிசெய்வதற்காக சந்தைப்படுத்த துறையிலும் வழங்கப்பட்ட பயிற்சியுடன் சிகரம் 2s. இல்ல மாணவர் அணியொன்று இலங்கையின் முன்னன் தொலைத்தொடர்பு ភ្នំវិញថាថាចេញទៅ ក្រភ្នំcoffer Gញees நிறுவனத்தின் தேசிய விபரக்கொத்த சேவையின் ய முகவர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
si gaj, கடல் கடந்த தேசங்களில் தரமான கல்வின் Grigorourgot UpacompúSINGö Gលប្រសិgså 35irāšs G மலேசிய பிரித்தானிய பல்கலைக்கழக சேவைகளை 6 மாகாண மாணவர்களுக்கு நேர்மையாகப் பெற்றத்தரு முயற்சியிலும் சிகரம் ஊடக இல்லம் இறங்கியிருக்கிறது.
grašisei Gri ūu 6šs sigotaasci. Gil ipinasite oreorថាធ្វើse seងៃយ៉ាgស្វរៃ தொழில்வாய்ப்புக்களிலும் ப முன்னேற்றங்களை அடைவதற்கு துணைபுரியும் என் நம்பிக்கையுடன், இரண்டாவது ஆண்டுக்குள் சிகரம் ஊ G6öGóið straog வைக்கிறது. -
G-Gung. Gogy offeogrថាហ៊្វានទៅធ្ឫធិ crogy 2ភា முயற்சிகளின் வாசகர்கள், விளம்பரதாரர்கள் அனைவரத ஆதரவுடன், சிகரம் தொடும் இந்த ஊடகப் பயன @g.ត្រូវធំ
ιρπασταυπεισιδί εστ Θδαφεαστίξε
கோறுவாங்கன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறந்த ஊடகவியலாளர்களையும், தொழில்முறைத் தராதரங்களுடன் கூடிய தமிழ் ஊடகப் பாரம்பரியத்தை யும் உருவாக்கவேண்டும் என்ற இலக்குடனும், சமூகப் பொறுப்புணர்வுள்ள ஊடகப் பணி மூலம் இளைஞர்களை வலுவூட்டி, அவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கு வழிகாட்டவேண்டும் என்ற இணை நோக்குடனும், 2010 மே 09ம் திகதி முதல் சிகரம் ஊடக இல்லம் யாழ்ப்பாணத்தில் தன் செயற்பாடுகளை ஆரம்பித்தது. பத்திரிகைகள் ஊடாக ஊடக கற்கைநெறிக்கான அறிவிப்பைச் செய்தபோது மாணவர்கள் காட்டிய ஆர்வம், சிகரம் ஊடக இல்லத்தின் சிகரம் தொடும் பயணத்துக்கு ஆரம்பத்திலேயே கட்டியம் கூறியது. மறைந்த மூத்த ஊடகவியலாளர் த.சபாரத்தினம் அவர்களின் வழிகாட்டலுடன், 10 வருட ஊடக அனுபவம், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகப் பயிற்சிகளைப் பெற்று, சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் ஊடகப் பயிற்றுவிப்பாளராக அங்கீகரிக்கப்பட்ட சிகரம் ஊடக இல்லத்தின் பணிப்பாளர் கோறுஷாங்கன், முற்றிலும் செயன்முறைப் பயிற்சிகளுடன் கூடிய சிகரம் ஊடகக் கற்கைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகிறார். கணினி இணையப் பயிற்சிகள், ஒளிப்படப் பயிற்சி, வீடியோ காட்சிகள், கலந்துரையாடல்கள்,
வசதிகள் என்பன சிகரம் ஊடக இல்ல மாணவர்கள் பல்துறை ஆற்றல் மிக்கவர்களாக வளர்வதற்கு வழிசமைத்துக் கொடுத்தன. “மட்டை(சான்றிதழ்) இருந்தால் போதாது.சிறந்த பட்டறிவும், தொழிற்திறனும் இருந்தால் தான் எவராலும் சாதிக்க முடியும்' என்பதை அடிக்கடி வலியுறுத்தி, ஊடகவியலை மிகவும் நுட்பமாக எளிதில் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் மாணவர்களுக்கு கற்பித்த முயற்சியின் பயனாக, முதலாம் அணி 葛 ംബ மாணவர்கள், சிகரம் தொடு இளையோர் மாதாந்த
ஏப்ரல் - மே 2011

Page 5
சஞ்சிகையையும், ஜப்னா டுடே (www.JaffnaToday. com) இணைய ஊடகத்தையும் 2010 ஒக்டோபர் 2ம் திகதி ஆரம்பித்து, தமிழ் ஊடகப் பரப்பில் "புதிய ஊடகப் பயணத்தைத் தொடக்கி வைத்தனர்.
சிகரம் தொடு இளையோர் மாதாந்தம் இந்த 7வது இதழுடன், யாழ்ப்பாண எல்லைகளைக் கடந்து வன்னி, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை என நாடு முழுவதிலுமுள்ள தமிழ் வாசகர்களையும் சந்திக்கிறது. வெறுமனே அரசியல், முரண்பாடுகள், மோதல்கள் என்ற வட்டத்துக்குள் அடங்கிவிடும் வழமையான தமிழ் ஊடக கலாசாரத்திலிருந்து விலகி, ஊடகமொன்று கவனிக்கவேண்டிய பல்வேறு துறைசார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் நேரடிக் களச் செய்தி சேகரிப்புச் செய்து, பொறுப்புடன் செய்தி வெளியிட்டு வருவது ஜஃப்னா டுடே' இணைய ஊடகத்தின் தனித்துவம்
2010 டிசம்பர் 12ம் திகதி யாழ்ப்பாணம் நவாலியில் திடீரென வானத்தை நோக்கி நீர் சீறிப்பாய்ந்த இயற்கையின் சீற்றம், சுழல் காற்று என்று அழைக்கப்படும் ஒரு வகை இயற்கை அனர்த்தம் என்பதை போதிய ஆதாரங்கள், வீடியோ காட்சிகளுடன் முதன் முதலில் தெரிவித்தது ஜஃப்னா டுடே என்பது, சிகரம் ஊடக இல்ல மாணவர்களுக்குப் பெருமை சேர்த்த 蠱 多 签苇 -
 
 

O3
இது தொடர்பான செய்தியை "ஜஃப்னா டுடேக்காகச் சேகரித்த 2ம் அணி மாணவர் நா.சாந்தரூபனின் ஒளிப்படங்களே (அவருடைய பெயர் குறிப்பிடப்படாமல்) உள்வூர் ஊடகமொன்றிலும் அடுத்த நாள் வெளியாகி பிருந்தது. முதலாம் அணி மாணவர்களில் 6 பேர் சிகரம் ஊடக இல்லத்திலேயே இணைந்து பணியாற்றி வருவதுடன், இன்னும் சிலர் பிற ஊடகங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
2ம், 3ம் அணிகள் 2010 ஒக்டோபர் 16ம் திகதி வாணிவிழாவுடன் சிகரம் ஊடகக் கற்கையின் 2ம் அணியில் இணைந்துகொண்ட மாணவர்கள், சிகரம் தொடு', 'ஜ.ப்னா டுடே' ஊடகங்கள் மூலம் பெற்ற நேரடிக் களப்பயிற்சிகளுடன் ஊடகக் கற்கையின்போதே நேரடிப் பணியிடப் பயிற்சியையும் பெற்று. சிகரம் ஊடக இல்லத்தின் இந்த ஊடக முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு வளர்தெடுத்தனர்.
ஊடகப் பயிற்சிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசேட சந்தைப்படுத்தல் மற்றும்
១១Tb இருவ
பரப் பயிற்சிகளில் தேறி, 2ம் அணி மாணவர்கள் ர் திகதஷ் இல்லத்தின் விற்பனை
D

Page 6
ஊக்குவிப்பு பணியாளர்களாக இணைந்து சிகரம் தொடு இளையோர் மாதாந்த சஞ்சிகையை பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் தோறும் நேரடியாக விநியோகித்துப் பரவலாக்கும் பணியில் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
2011 ஜனவரி 19ம் திகதி முதல் ம்ே அணியினரும் இணைந்துகொண்டு, யாழ் இசைவிழா நேரடிக் களச் செய்தி சேகரிப்பில் பங்கேற்று விசேட ஊடகப் பயிற்சிகளைப் பெற்று தொடர்ந்து கற்று வருகின்றனர். ஆரம்பித்த ஒரு வருட காலத்துக்குள் சுமார் 50க்கும் மற்பட்ட மாணவர்களுக்கு ஊடகப் பயிற்சிகளை வழங்கி,
சிகரம் தொடு, ஜப்னா டுடே' ஊடகங்களை நிறுவி, இன்னும், ஊடக விளம்பர, கல்விச் சேவைப் பணிகளிலும் சிறகு விரித்து வளர்ந்து வரும் சிகரம் ஊடக ல்லம், அதன் மாணவர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், வாசகர்களுடனிணைந்து சிகரம் தொடும் என்பது திண்ணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 7
>பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழக Lorrar Greenwich University uflair (Salisiana, gas
(ypass6 jä56ITATGGT International Placement Consultants (IPC யின் வட மாகாண முகவர் நியமனம்
 
 
 
 
 
 
 
 
 

தனித்து நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. மாணவர்களின் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது.
- சீவகண்,
பி.பி.சி. தமிழோசை
து ஒரு சிறந்த முயற்சி ன்னுடைய வாழ்த்துக்களும், த்துழைப்பும் என்றென்றைக்கும் ருக்கும்.
- ஷாமினி பொய்ல்,
பிரதம ஆசிரியர், யங் ஏகூறியா டெலிவிஷன்
STUDg பல்கலைக்கழகத்தில் நாடகமும், அரங்கியலும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற றுஷாங்கன் எடுத்துள்ள இந்த சுயமுயற்சி பாராட்டுக்குரியது
- பேராசிரியர் நா.சண்முகலிங்கன்,
முன்னாள் துணைவேந்தர்,
யாழ் பல்கலைக்கழகம்,
பாருக்குப் பிந்திய சூழலில் இவ்வாறானதொரு ஊடகப் பயிற்சி மையம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாறு வளர்ச்சி கண்டிருப்பது ஆச்சரியம்
ருகிறது.
- மூத்த ஊடகவியலாளர் எண்.எம்.அமீண்.
அதிகளவு வபண்கள் இங்கே ஊடகக் கல்வியில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அழகுக் குறிப்புக்கள், சமையல் குறிப்புக்களுடன் நின்றுவிடாது. ஊடகத்துறையின் அனைத்துப் பரிமாணங்களையும் இந்தப் பெண் ஊடகவியலாளர்கள் தொடவேண்டும்
- சீதா ரஞ்சனி, செயலாளர், சுதந்திர ஊடக இயக்கம்.
ஏப்ரல் - மே 2011

Page 8
శీకశ్యఖ్య 義淡維
Hose சித்திரிப்பு " 懿三岔綫線 ※羲
அரசியல், முரண்பாடு, மோதல்கள், அனர்த்தங்கள் என்ற குறுகிய வட்டத்தைக் கடந்து, மக்களுடைய அன்றாட வாழ்வுடன் சம்பந்தப்பட்ட எல்லா விடயங்கள் மீதும் ஊடகப் பார்வை விழவேண்டும் என்ற தொழில்முறை ஊடகத் தராதரத் தைப் பின்பற்றியே, ‘சிகரம் தொடு
அவர்களுக்கு பொறுப்பும் சிகரம் ஊடக பணியாளர்க நம்புகிறார்கள் ஊடகத்துறை தராதரங்களில் தகவல்களை
இளையோர் மாதாந்தம் மற்றும்
'g...Liaoit GGL (www.JaffnaToday.
com) இணைய ஊடகம் ஆகிய சிகரம் ஊடக இல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொந்த விருப்பு வெறுப்புக்கள், காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், பொதுமக்கள் சேவை என்ற பொது நோக்குடனும், பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை இந்த அடிப்படை ஊடகக் கோட்பாட்டின் வழி நின்றே, சிகரம் ஊடக இல்ல மாணவர்களும், பணியாளர்களும் தமது சக்திக்கு உட்பட்டவரை இந்த ஊடக முயற்சி களை மேற்கொண்டு வருகிறார்கள் மக்களுக்குத் தகவல்களை செய்தி களைக் கூறப் புறப்பட்டவர்களுக்கு,
தமது செய்திகள் தொடர்பாக
兹 釜、妾、苓接萎接
:ற்றும்பணிகள்
ਲਈ
鄒 ঠুঃ ঠুণ্ঠপ্ল%।
*ঃ .:
&ଣ୍ଟ &&.8%
வழங்குவதே கைக்குள் செ 60b6iTěš(Opinioj ஒழுக்கக்கேடு உறுதியான ந இலங்கைத் த அரசியல் பே டையத் தொட அதற்குச் சமா பிராந்திய ஊ தவிர்க்க முடி கூடுதல் முக்கி அரசியல் போ அடைந்து, ஆ வளர்ச்சி கண் போக்கு இன்னு தொழில்முறை ளுக்கப்பாற்பட் ១៣៣១T8, @
பிரசாரத் தொ
288-8
ல்ஷ்ஷ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதிலளிக்கும் ண்டு என்பதை, இல்ல மாணவர்கள்,
ஆணித்தரமாக
பின் தொழில்முறைத் படி, அடிப்படைத் acts) மக்களுக்கு
ன்றி, செய்தியறிக் ந்தக் கருத்துக்க ) கலப்பது, ஊடக என்பது அவர்களது ம்பிக்கை மிழர்கள் மத்தியில் ராட்டங்கள் கூர்மையங்கிய காலத்தில், ந்தரமாக ஆரம்பித்த க முயற்சிகள், பாதபடி அரசியலுக்குக் யத்துவம் கொடுத்தன. ராட்டங்கள் தீவிரம் யுதப் போராட்டம் -போது, இந்தப் றும் தீவிரமடைந்தது.
ஊடக வரையறைக ட இந்தப் போக்கின் ஊடக முயற்சிகளில் னி கலந்துவிட்டது.
உத்தட்ட அரை நூற்றாண்டு
காலமாக தமிழ்
ஊடகப் பரப்பில் காணப்பட்ட
இன் 缀
ாள்கை விளக்கம்
பிரசாரத்தையே ஊடகவியலாகக் கருதும் போக்கினால், இந்த ஊடகங்களையே பிரதானமாக நுகர்ந்துவந்த மக்களும் இதுவே ஊடகவியல் என்று நம்பத் தலைப்பட்டுவிட்டனர். அரசியல், முரண்பாடு, மோதல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும்,
சொந்த விருப்பு வெறுப்புக்களை மையப்படுத்திய இத்தகைய பிரசாரச் செயற்பாடுகளையே தொடர்ந்தும் ஊடகச் செயற்பாடாக முன்னெடுப்பது, ஊடகங்களை விலை கொடுத்து நுகரும் மக்களுக் குச் செய்யும் பாரிய துரோகம் என்றே சிகரம் ஊடக இல்லம் கருதுகிறது. சிகரம் ஊடக இல்லத்தின் செயற்பாடுகள், ஊடகவியல் தொடர்பான மேற்படி விளக்கத்தின் அடிப்படையில் தன்னைச் சரியானதொரு தடத்தில் நிறுத்திக் கொள்வதற்கு முயன்று வருகிறது. சரியானதைச் செய்ய முடியாவிட்டாலும், பிழையானதைச் செய்துவிடக்கூடாது என்பதில் அது அதிக அக்கறை காட்டுகிறது. சிகரம் ஊடக இல்லத்தின் இந்தக் கோட்பாடு, அதன் செயற்பாடு தொடர்பான எண்ணக்கரு தொடர்பில் வாசகர்களிடம் அது அபிப்பிராயங்களையும், கருத்துப் பரிமாறல்களையும் வேண்டி நிற்கிறது. எழுதுங்கள்!
வாசகர்கருத்து இகரம் ஊடக இல்லம் இல221 பலாலி வீதி கந்தர்மடம், աոլինաnaնrib
மின்னஞ்சல் Sikaram Media@gmail.com

Page 9
శ్రీతి சபாரத்தினம்
விஞ்ஞானப் பிரிவில் பட்டம் பெற்று, தமிழ் ஊடகத்துறைக்குள் நுழைந்து, ஆங்கில மொழி ஊடகவியலாளராக உயர்ந்து, நவீன கணினித் தொழில்நுட்ப அறிவுடன் 79வது வயது வரையில் சளைக்காது ஊடகப் பணியாற்றிய த.பாரத்தினம், 2011 மார்ச் 09ம் திகதி மதியத்துடன்
தமது நீ.ண்ட பணி முடித்து இவ்வுலகை நீங்கினார். ஆங்கில மொழியிலும் சமமான
புலமையுடன், பல்துறை ஆளுமையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய சபாரத்தினம் தமிழ் ஊடகத்துறையில்
விட்டுச்சென்றிருக்கும் இடைவெளி,
இலகுவில் இட்டு நிரப்பிவிட முடியாத ஒன்று. தினகரன் பத்திரிகையில் ஆரம்பித்த அவரது ஊடகப் பயணம், அவரது அசாத்திய திறமைகள் மற்றும் மொழிப் புலமை காரணமாக அவரை "டெய்லி நியூஸ் பத்திரிகைக்குள் ஈர்த்து, தொடர்ந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக லேக் ஹவுஸ் நிறுவனத்தின்
தது.
லேக் ஹவுஸ் நிறுவத்தினத்திலிருந்து ஒய்வுபெற்ற பின்னரும், தொடர்ந்து
மூத்த ஊடகவியலாளராகத் தொடர்ந்
இளடகப் புலமை
உள்நாட்டு, வெளிநாட் பலவற்றிலும் பகுதி ே வந்த அவர், பல எழுதி வெளியிட்டார் தலைவர் அமரர் மற்றும் தந்தை செல்வி இவரது நூல்கள் இவ
LD6066).
இவற்றுக்கு மேலாக ஊடக அனுபவங்கை ஒரு ஊடகப் பயிற இளம் ஊடக மாணவ அளித்த சேவை 5F85 ஊடகவியலா யொன்றை இனை மேற்கொண்ட தீவிர பயனாக, இலங்ை ஸ்தாபனத்தினால்
பத்திரிகையியல் வழி ஊடகப் புலமையை உழைப்பையும் 6 பறைசாற்றும் வரல G65@Tub.
தமிழ் ஊடகத்துறையி உயர்த்துவதற்கு ஒரு மையத்தை நிறுவே எண்ணத்துடன் L சிகரம் ஊடக இல்லத்
சிகரம் தொடு
 

க்கு வித்திரு
டு ஊடகங்கள் நரமாக எழுதி
நூல்களையும் மலையகத்
தொண்டமான் ா தொடர்பான ற்றுள் பிரதான
தன்னுடைய ளத் தொகுத்து றுவிப்பாளராக ர்களுக்கு இவர் முக்கியமானது. ளர் அணி ாத்து இவர்
முயற்சியின் 5 பத்திரிகை ១៨fiu____ காட்டி, இவரது யும், அயராத க்காலத்துக்கும் ற்றுச் சின்னம்
ன் தராதரத்தை ஊடகப் பயிற்சி பண்டும் என்ற ாழ்ப்பாணத்தில் தை ஆரம்பித்த
யாளருக்கு அஞ்சலி
ஆலோசகர்
போது, மனமுவந்து அதன் பிரதான பொறுப்பை ஏற்று இறுதிவரையில் அதன் வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்துக்கொண்டார்.
ஊடகப் பணிகளுக்கு அப்பால், வெற்றிகரமான குடும்பஸ்தராகவும் இவர் இருந்தமைக்கு, இன்று மருத்துவர்களாக உயர்ந்து நிற்கும் இவரது பிள்ளைகள் சாட்சி இந்த வெற்றிக்கு துணைவியார் ஆற்றிய பங்கே முக்கியமானது என்று இவர் அடிக்கடி கூறுவார். மார்ச் 9ம் திகதி மதியம் தமது கணினியில் சில ஊடகப் பணிகளை முடித்துவிட்டு உறங்கச் சென்ற அவர், மீண்டும் எழுந்து வரவில்லை.
முதுமையிலும் தளராது உழைத்த அவரது அர்ப்பணிப்பு, இன்றைய இளம் ஊடகவியலாள்ர்கள், ஊடகத்துறை மாணவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடம் அவர் விட்டுச் சென்ற பணிகளை எமது ஆற்றலுக்கு உட்பட்ட வகை யில் தொடர்ந்து முன்னெடுத்து, தமிழ் ஊடகத்துறையின் மேம்பாட்டுக்கு உழைப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
ஏப்ரல் - மே 2011

Page 10
யாழ்ப்பாணத் ளும் உள்ளுர் ஈர்ப்பதில் வெ
sܕܘܬܣܬܘ
10வது உலகக் கின்ைன போட்டியில் 14 210 வீரர்களது 22 வீரர்கள் விளையாடும் தினங்களாக ே மைதானங்களைக் கடந்து, 1983ஆம் ஆண் தொலைக்காட்சி அலைவரிசைகள் வெற்றிக்குப் பி ஊடாக ஒவ்வொரு வருடம் இரண் வீடுகளுக்குள்ளேயும் நடக்கும் இந்தியா உலக போட்டியாகியிருக்கிறது கிரிக்கட் கைப்பற்றியது. 2011 உலகக் கிண்ணப் போட்டி, 36
அதன்பின் ஐபிஎல். என்று கிரிக்கட் கிண்ண வ போட்டிகள் இரசிகர்களைக்
போட்டியொன்ற கட்டிப்போட, உலகக் கிரிக்கட்
ஓட்டங்களை
 
 
 
 
 

உலகக் கிண்ணமும்
- - தின் கிரிக்கட் போர்க- 1975, 1979 ஆம் ஆண்டு இரசிகர்களை சாம்பியனான மேற்கிந்தியாவை 80 பன்றன. ஓட்டங்களால் தோற்கடித்தது. தின்ைனம் 4 முறை சாம்பியனான
பெப்ரவரி 19முதல் ஏப்ரல் 2ம் திகதி
6ᏂᎥ602Ꮨ ། நடைபெற்ற
அவுஸ் தரிரேலியா  ைவ காலிறுதியிலேயே 5
ஆண்டுகால உலகக்
லாற்றில, இறுதிப் இளம் தளபதி டோனியின்
நில் அதிகளவு தலைமைத்துவத்துடன், அணியின்
(275)த் துரத்திப் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த
क्षं வெற்றியாக இது அமைந்துள்ளது,
சு கிரிக்கெட் to a விக்கெட்டுகளால் தோற்கடித்து,
நாடுகளைச் சேர்* அதன் தொடர் வெற்றிக்கு
ஆற்றல்கள் 43 முற்றுப்புள்ளி வைத்தது.
மாதின.
1992 ஆம் ஆண்டு சாம்பியனான
டு பெற்ற பாகிஸ்தானை அரையிறுதிப் போட்டி
பின்னர் இந்த யில் 29 ஓட்டங்களால் வென்றது.
-T6) gill g5L606)iu IIT5
க் கிண்ணத்தைக் 1996 ஆம் ஆண்டு சாம்பியனான இலங்கையை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றது.

Page 11
வடக்கிண் போர்கள் மத்திய கல்லூரி - சென்ஜோன்ஸ்
கல்லூரிகளுக்கிடையிலான வடக்கின் போர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்
கல்லூரி - சென்பற்றிக்ஸ் கல்லூரி
இடையிலான 'பொன் அணிகளின் போர், யாழ் இந்துக் கல்லூரி கொக்குவில் இந்துக் கல்லூரி
இடையிலான இந்துக்களின் போர் ஆகிய வடக்கின் கிரிக்கட் போர்கள் இம்முறை படு சுறுசுறுப்பாக நடைபெற்றன.
இந்தப் போர்களில் பொன் அணிகளின் போர் சமநிலையில் முடிந்தது. வடக்கின் பெரும்போரில் 5 வது தடவையாகவும் யாழ்
மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாக சமநிலை முடிந்து வந்த இந்துக்க போரில் கொக்குவில் கல்லூரி வெற்றி பெற்று படைத்தது.
ஒரு நாள் போட்டிகளை பொருத்தவரையில் மத் கல்லூரியைத் தோற்கடி சென்ஜோன்ஸ் வென்ற கொக்குவில் இந்துக் க இந்துவை வெற்றிகொ6 பற்ரிக்ஸ் கல்லூரி யாழ் கல்லூரியை வென்றது.
வடக்கின் பெரும் ே Battle of North
1வது இன்னிங்ஸ்
சென்ஜோன்ஸ்: சென்ரல் 13
2வது இன்னிங்ஸ்:
சென்ஜோன்ஸ்: சென்ரல் 13
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bயில் ஒருநாள் போட்டி 6íflaði மத்திய கல்லூரி 463 ஓவர்களில் இந்துக் சகல விக்கெட்டுக்களையும் இழந்து
லுச் சாதனை 137 ஓட்டங்கள்.
சென்ஜோன்ஸ் கல்லூரி 5 விக்கட் இழப்புடன் வெற்றி இலக்கைத் திய தொட்டது,
இந்துக்களின் போர்
Battle of Hindus
கொ /இ 295/10 யா / இ 149/10
கொ /இ 293
11.8/10 ● LATT இ 826 /10 ஒருநாள் போட்டி:
கொ/இ - 306/49 ஓவர் 123/9 யா இ - 21846 ஓவர்
5/8 - - - DSIf IIGeFI

Page 12
Student visa மூலம் UK சென்று படிப்பதற்கான ஆர்வம் ஏராளம் பேருக்கு உண்டு. ஆனால், எல்லோருக்கும் இது இலகுவாக வாய்த்துவிடுவதில்லை.
நிதி நெருக்கடி, IELTS சிக்கல், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்று, பல பேருக்கு இதில் பல தடைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறான பிரச்சினை உள்ளவர் 56fair UK Degree 561606), LiSlassis குறைந்த செலவில் நனவாக்குவதற்கு மலேசியாவின் முன்னணி தனியார் கல்வி நிறுவனமான Legenda Educa
பிரதிநிதிகை என்னென்ன (ԼplգԱյլb?
அடிப்படைத் விபரங்களை பொருத்தமா தெரிவுசெய்ய
உடனே உ அனுமதிக் படுவதுடன், LDGajur தொடர்வதற்: முழுவதையும் இன்றிச் செய Education C
பிரதிநிதிகள்
மலேசியாவி
tion Group உதவுகிறது.
மலேசியாவின் பிரபலமான 4 தொழிற்கல்வி நிறுவனங்கள், LINTON பல்கலைக்கழகக் கல்லூரி என்பன இணைந்த Legenda Education Group மூலமாக எவரும் தமது UK Degree கனவை நிறைவு செய்து, விரும்பியபோது UK செல்லவும் (ԼplգԱյլb. 篡 எப்படி? -
Legenda Group (96ії
எண்னெண்க மூன்றில் ஒரு பிரித்தானியா6 Degree கல்வி
செலவை பங்கு
ଶ୍
 
 
 
 
 
 
 

அணுகி, அங்கு ாடநெறிகளைத் தொடர தற்குத் தேவையான தகைமைகள் பற்றிய அறிந்து, உங்களுக்குப் பாடநெறியொன்றைத் ங்கள். ங்களுக்கான கல்லூரி கடிதம் பெற்றுத்தரப்சாவைப் பெற்று சென்று கல்வியைத் TGO ஏற்பாடுகள் எதுவித கட்டணமும் gl35(U56.g5gÖG5, Legenda roup (9air unp காத்திருக்கிறார்கள்
SEGONS
ன நண்மைகள்? பங்கு செலவு: புக்குச் சென்று UK யைத் தொடர ஆகும் விட மூன்றில் ஒரு செலவே Legenda
UK Degree ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு
ஏற்படுகிறது.
ಎನ್ಕ್ಲೋ? @€NLIUತ್ತಿ தேவையில்லை: பிரித்தானியக் கல்வி போன்று பல மில்லியன் ரூபாவுக்கான வங்கி வைப்பைக் காட்டவேண்டிய தேவையில்லை.
los UK Degree
இலகுவாக UK செல்லலாம்
நம்பகமானதா?
University of East London, Coventry University, Edexcel 6upă(5b 9|Gg கற்கைநெறிகளே இங்கும் போதிக்கப்பட்டு, அவர்களாலேயே Legenda மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. IELTS தேவையில்லை:
Legenda Education Group SD6ö UK Degree கல்வியைத் தொடர்வதற்கு IELTS அவசியமில்லை. அடிப்படை
ஆங்கில அறிவு தொடர்பான ஒரு பரீட்சையில் தேறினால் போதும். ஆங்கில அறிவு மட்டம் குறைவானவர்களுக்கு சேட
இலவச ஆங்கில வகுப்புக்கள் நடத்தப்பட்டு அவர்களது தராதரம் உயர்த்தப்படுகிறது.
இலவச தாங்குமிட வசதி:
Legenda Education Group இல் பட்டக்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயே இலவசமாக ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. தொடர்LDITLq வீடுகளில் அடிப்படைத் தளபாடங்களுடன் கூடிய தனியான உயர்தர அறை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் 25,000 மாணவர்கள் தங்கக்கூடியதாக 4,300 தொடர்மாடி வீடுகள் இதற்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அமைதியான, சுமுகமான, வசதியான சூழலில் கல்வி கற்பதை உறுதிப்படுத்துவதற்காக, பல்கலைக்கழக வளாகத்துக்குள் ளேயே நாளாந்தத் தேவைகள் அனைத்தையும் நிறைவுசெய்யக்கூடியதாக உணவகங்கள், வர்த்தக
ஏப்ரல் - மே 2011

Page 13
நிலையங்கள், விளையாட்டுத் திடல்
கள், நீச்சல் தடாகங்கள் எல்லாமே உள்ளன.
நேர்முகத் தேர்வு அவசியம் ෆිණීගබ්: Legenda Education Group Qab
கல்வியைத் தொடரத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான விசாவை அவர்களே பெற்றுத் தருவார்கள். இதற்காக, தூதரகங்களுக்கு அலையவோ, நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவோ தேவையில்லை. -
UK 6666 FIDT2:
LDGabélu Legenda Education Group இல் UKDegree கல்வியைத் தொடர்பவர்கள்,
| 2լb,
கற்கைநெறியின்
s
அன்றி, நிறைவிலோ இலகுவாக UK செல்ல முடியும்.
3ü வருடங்களின்போதோ, கற்கைநெறியின்
பிரித்தானியப் பல்கலைக்கழக கற்கை நெறியையே மாணவர்கள் தொடர்வதால், கற்கைநெறிக் காலப் பகுதியிலேயே இலகுவாக அங்கு செல்ல முடியும் கற்கைநெறியைப் பூர்த்திசெய்துவிட்டால், பட்ட மேற் படிப்புக்கான விசா
அனுமதிய்ையும், தொழில் அனுமதி
இலகுவாக
யையும் பெற்று
(Լplգեւյւb. கல்வித் தகைமை:
க.பொ.த உயர்தர பாடங்களில் 明 நேரடியாக 3 வருட பட தொடர முடியும் 5656flau நிறை ஒரு வருட Four ஐ நிறைவுசெய்து
வருடங்களில் பட்ட நிறைவுசெய்யலாம்.
6TGÖr66JF6F6OT LIITLITÈS
Accounting & Fina Surveying & Constru ment, Civil Engineerin Electronic Engineerin Engineering, Comput Information Techno Management, Archit Arts, Nursing, Hur Management, Busing System, Fashion Des
பல துறைகளில், 60
கற்கைநெறிகளை, Diploma, HND, Degre வரையில் தொடரலாப
University of East Lor
Coventry University
Edexel LINTON UNIVERSIT
மலேசியாவின் தலை பூரில் இருந்து சுமார்
தூரத்திலிருக்கும் Mal
Nilai என்ற இடத்தி நிலப்பரப்பில் அமை University College 96535LDIT607 UK Des நடைபெறுகின்றன.
 
 
 
 
 
 

ங்கு செல்ல
தில் மூன்று தியடைந்தோர் டக்கல்வியைத்
சாதாரணதரக் வுசெய்தவர்கள் dation Course தொடர்ந்து 3 க் கல்வியை
臧有字:
ince, Quantity ction Manageg, Electrical & g, Mechanical er Science & logy, Business ecture, Visual man Resource 2ss Information ign உள்ளிட்ட $கும் மேற்பட்ட
Foundation, e. Post Graduate
Ο.
don
Y COLLEGE :
கர் கோலாலம் 20 கிலோமீற்றர் tin மாநிலத்தின் ல், 63 ஏக்கர் ந்துள்ள Linton
இலேயே
ree கற்கைகள்
இலத்திரனியல்
அறுப்படைக் கல்வி வசதிகள்
தலா 250 மாணவர்கள் கற்கக்கூடிய
15 விரிவுரை அரங்குகள் (Lecture Theatres) 雛 業
தலா 60 மாணவர்கள் கற்கக்கூடிய
90 விரிவுரை அறைகள் (Lecture
Rooms)
தலா 25 மாணவர்கள் கற்கக்கூடிய 36 ரியூடோறியல் அறைகள்
விஞ்ஞானம் பொறியியல்,கணினிக் கற்கைகளுக்கு என விசேடமாக அமைக்கப்பட்ட 18 ஆய்வுகூடங் ធ្វើគេអ៊ែ பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் வெளியே சென்று வருவதற்கான 44 விசேட வாகன வசதிகள் - - இலட்சக்கணக்கான புத்தகங்கள், புத்தகங்களுடன் கூடிய மிகப்பெரிய நூலகம் பல்கலைக்கழகம் தங்குமிடம் எங்கும் Wireless இணைய வசதி
வட மாகான முகவர்: சிகரம் ஊடக இல்லம், ! 221 ມeone5 வீதி கந்தர் மடம் οει 3οοεοσο O77 3G G 79.8

Page 14
யாழ் சுப்பிரமணியம் பூங்காவின் பின்புறம் - ஒரு காலத்தில் யாழ் மாநகரசபை தலைநிமிர்ந்து நின்ற வளாகம் - மீண்டும் ஒருமுறை விழாக்கோலம் பூண்டது.
2011 ஜனவரியில்
யாழ்ப்பாணத்துக்கான நுழைவாயில் வர்த்தகக் கண்காட்சிக்கு ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்த அந்த வளாகம், மார்ச் 25-27 வரையில் யாழ் இசை விழாக்கோலம் பூண்டது.
சிகரம் போன்று அழகுற வடிவமைக்கப்பட்டிருந்த நுழைவாயில் கோபுரம், உள்ளே நிச்சயம் சிறந்த விருந்து காத்திருக்கிறது
கோலங்களா6 அனைத்துக் பார்வையாளர் நிறைத்துக்கெ
35IT606) 9 D6 மணி வரையி 4 மணியானது அந்தத்தில் ம நேராக இருந் களைகட்டும்.
12 மணி வை ஒவ்வொரு க 20 நிமிடங்கள் கலைகளின் ச சாறு பிழிந்து ULIETpLJILJI T600 TLD கண்டிராத வி கலானுபவமாக
பாரம்பரியக் 6
என்பதை பறைசாற்றி நின்றது. உள்ளே சென்றால், பரந்து விரிந்த வளாகத்தின் இரண்டு பக்கமும் வரிசையாக 18 கொட்டகைகளிலிருந்து மத்தளம், சல்லரி, பாடல்கள் கேட்கின்றன. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, மலையகம், தென்னிலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த கலைஞர் குழாத்தினர், அந்த
காட்டகைகளில் கண்காட்சி ஆற்றுகைகளை வழங்கிக். கொண்டிருந்தனர். 6T6)6)T55 கொட்டகைகளுமே ஆடல்-பாடல்-இசைக்
யாழ்ப்பாணத்த கூத்து, பப்பிர கப்பல் பாட்டு, இசைநாடகம். முல்லை மண் மகிடி வவுனிய நடனம், மட்டக் பறைமேளம், ! இராவணேசன், காமன் கூத்து.
 
 
 

ஈர்க்க, மாறி மாறி காட்டகைகளையும் கள் ண்டிருந்தனர். ரியிலிருந்து மாலை 4 b இது தொடர்ந்தது. ம், வளாகத்தின் றுவாசலுக்கு 5 உயர்ந்த மேடை தொடர்ந்து இரவு யில் மாறி மா லைஞர் குழாமும் தலா ல் தமது பாரம்பரியக் ாராம்சத்தைச் விருந்தளித்தனர். முன்னர் எப்போதுமே தியாசமான
இது
கோலம், கொஹொம்ப கங்காரிய றுகட, தஹஅட்ட சன்னிய என்ற தென்னிலங்கை சிங்களப் பாரம்பரியக் கலைகள்.
கடல் கடந்து இந்தியா, தென்னாபிரிக்கா, நேபாளம், நோர்வே, பலஸ்தீனம் ஆகிய நாடுகளின் பாரம்பரியக் கலைக்கோலங்கள் என்று, மூன்று நாட்களும் பார்வையாளர்களுக்குப் பெருவிருந்து கிடைத்தது. நோர்வே மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் நிதியுதவியுடன், கொன்சேர்ட்ஸ் நோர்வே, கொழும்பு அரு றி ஆர்ட்ஸ் தியேட்டர்,
சவாலங்கா நிறுவனம் என்பன
இணைந்து இந்த மாபெரும்
லைகள் சங்கமித்த
لہ آـ لیجیۓ گدے سکتےopے
சின் சிந்துநடைக் வாகம், வில்லுப்பாட்டு,
பூதத்தம்பி
னின்கோவலன் கூத்து, ாவிலிருந்து உழவர் களப்பிலிருந்து மண்ணின் பாடல்கள்,
மலையகத்திலிருந்து
பாரம்பரியக் கலைகளின் சங்கமத்தை ஒழுங்குபடுத்தி வழங்கியிருந்தன. நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து பல பாரம்பரியக் கலைகளையும் நுகர்ந்து பிடித்து, அவர்களது ஊர்களிலேயே அந்தந்த நிகழ்வுகளை ஆற்றுகை செய்ய ஒழுங்குபடுத்தி, இசை விழாவுக்காக அவர்களைத் தயார்ப்படுத்தி அழைத்து வந்து விருந்தளிப்பதற்கு வர்கள் எடுத்துக்கொண்ட முயற் நிச்சயம் பாராட்டுக்குரியது.
ềa அனைத்து நிகழ்ச்சிகளுக்
குமான சவால் மிகுந்த ஒலி - ஒளி அமைப்பு
ஏற்பாடுகளும், >ட நிகழ்ச்சியை

Page 15
A
ශ්‍රීය්) லங்கா குழுவினர்
ஒளிப்பதிவு செய்ய ரூபவாஹினி கலை வடிவங்கள் என கூட்டுத்தபானத்தினர் கடுமையாக பயிலப்படுகின்றன எ6 உழைத்தனர். தமிழர்களுடைய கண்டறியவும், அந்தந் பாரம்பரிய கலை வடிவங்களைக் கலைஞர்களுடன் ஊட கண்டு களிப்பதுடன், - அறிவையும், திறன்கள் தென்னிலங்கைக் கலைகளையும், பரிமாறிக்கொள்ளவும்
கூடவே கடல் கடந்த தேசங்களின் சிறந்த சந்தர்ப்பமாக பாரம்பரிய கலை வடிவங்களையும் அமைந்தது.
அனுசரணையா துணையுடன் களத்தில் அை செயற்பாடுகை சேவாலங்கா ந் மிகவும் நேர்த்த முன்னெடுத்திரு 50க்கும் மேற்ப குழுக்கள், வெ இடங்களிலிருந் பார்வையாளர் என்று அனைவு ஒருங்கிணைத்து அவர்களுக்கா6 குடிபான வசதி உள்ளிட்ட அன விடயங்களையும் ஒழு வழங்கிய சேவாலங்க நிறுவனத்தின் நூற்றுக் தொண்டர்களுக்கு நிச்
G
LT G866
ஒரே அரங்கில் கண்டு இரசிக்கும் வாய்ப்பு இந்த நிகழ்வில் பார்வை யாளர்களுக்குக் கிட்டியது. கலைஞர்களைப் பொறுத்தவரையிலும், தமது கலை வடிவங்களுடன் மட்டுமே நின்றுவிடாமல், இ6
 
 
 
 
 
 

భ 發
வடமாகாண பண்பாட்டு திணைக்களப் ப
சிறிதேவி அருந்தி ரீரங்கநாதன் நோர்வே பிரதிநிதி
வ்வாறு விழாவின் இரண்டாவது நாளே பதைக் உள்ளுர் பத்திரிகையொன்றில்
தக விழா தொடர்பாக மிகக் காட்டமான
獻 מישל"ץ தாக்குதல் கட்டுரையொன்று
கி வெளியாகியிருந்தது.
இந்த விழா ஒரு கலைஞரின் விமர்சனக்
கட்டுரையாகவோ, அன்றி,
ளர்களின் நிகழ்வுடன் சம்பந்தப்பட்ட
பலருடனும் நேரில் கலந்துரையாடி னத்துச் அவர்களது கருத்துக்களை ளயும் வெளிப்படுத்தும் தொழில்முறை றுவனத்தினர் ஊடக முயற்சியாகவோ அன்றி, தியாக தனிப்பட்ட ஒருவரின் வெற்றுக் ܝ நதனர். காழ்ப்புணர்ச்சி போன்றே
',கலைஞர் அமைந்திருந்த இந்தத் தாக்குதல்
வ்வேறு கட்டுரையை, மூன்று நாட்களும்
து 蠶 * நிகழ்வைக் கண்டு களித்த
ိါူ பார்வையாளர்களின் உணர்வுகளும், il, கலந்துகொண்ட கலைஞர்களின் ԾI Ջ-60076ւլ, மனநிறைவும் பொய்யாக்கியது. கள் - போதிய ஊடக விளம்பரம் ? g செய்திருந்தால், இன்னும் ஏராளம் 开 குபடுத பேர் இந்த கலானுபவத்தைக் $கணக்கான கண்டனுபவித்திருப்பார்களே என்ற சயம் ஒரு குறை மட்டுமே, இந்த மூன்று ண்டும். நாள் நிகழ்வின் இறுதியில் மனதை
நெருடியது.
அடுத்த முறை இந்தக் குறையையும் நீக்கிவிடுவார்கள் என்று நிச்சயம்
நம்பலாம்! ந.சதீஸ்
ဆေးအရှေg† sfigGIULIET DVD க்கள் இகரம் ஊடக இல்லத்தில் பெற்றுக்கொள்ளலாம்

Page 16
தந்தானே. தான தந்தனத் தந்தானே - 5086OT
தான தந்தனத் தான தந்தனத்
தந்தானே பே ாடுeee
தந்தானே. 5T6OT தந்தனத் தந்தானே.
555T(86OT. தந்தனத்தந்தானே.
தந்தானே. தந்தனத்தந்தானே.
மாடுகள் கொண்டு வயலை
உழுது நெல் விதைத்து
L JITILQULL JILQ பயிர்களுக்கு நீர் பாய்ச்சி, களை பிடுங்கி, உரம் இடவும்
செய்கிறார்கள்.
566or(86, 606ం 606నీaOT86ం
தல்லாலே. தலல லல்லாலே.
இப்போது, அருவி வெட்டி, சூடு மிதித்து, களகினால் தூற்றி, பொதி செய்தவர்கள், மாட்டு வண்டியில் மூடைகளை ஏற்றிச் செல்கிறார்கள்
களைப்பைப் போக்க இடையிடையே வெற்றிலை சப்பி, தம்மை அழகு படுத்தி, бишабlab உழைக்கும் விவசாயிகளின் செயற்பாடுகளை ஆடல் கோலங்களாக விரிக்கிறார்கள் இவர்கள்.
ஆறு மாதம் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் ១១grgaងៃ (தொழில்) வாழ்க்கையை வெறும் 20 நிமிடங்களில் யாழ் இசைவிழா மேடையில் காட்சிப்படுத்தினர் வவுனியா நிருத்திய நிவேதன நுண்கலைக் கல்லூரி மாணவிகள்
பருத்திச்சேலையை ஒய்யாரமாய் கொய்யகம் விட்டுக்கட்டி, கையில் சுளகுடன், இந்த உழவர் நடனத்தை இவர்கள் அளிக்கை செய்தனர்.
அது என்ன உழவர் நடனம்?
66 Զ-ԼՔ6ւլ
நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமாய்ச் சேர்ந்து
வேலை G களைப்பு டே அருந்தியும், இ மயில்களுடன் குயில்களுடன் நேரத்தைப் ே
வழக்கம்
உழவர்களின் சித்தரிக்கும் க தோற்ற
வன்னி உழவு புழங்கும் குள்ள (சாக்கு), நடை (நெற்கதிர்)
ந்த பாடல் வந்துபோகும்.
கிராமங்களில், பொழுதுபோக் வந்த இந்த
னறு கலை நாட்டியம் கற் 5L607 g/60).
பெற்றிருக்கிறது
வவுனியா நிரு நிவேதன நுண் கல்லூரி நடன திருமதி சூரிய வீரசிங்கம் அவ நெறியாள்கைய மிருதங்க ஆசி வித்துவான் கந்தையா கனகேஸ்வரன்,
வயலின் ஆசிர்
விமலலோஜினி
கனகேஸ்வரன் ஆகியோரின்
ஒருங்கிணைப்பு மாணவர்களும்
ஆசிரியர்களும்
இணைந்து உயூ
நடனத்துக்கு 2 கொடுத்தனர்.
"எங்கள் குடும்
விவசாயப் பரம்பரையாகும் நான்
சிகரம் தொரு
 
 
 
 

சய்வதும், அலுப்பு, ாக்குவதற்காக பதநீர் டையிடையே வயலில் சேர்ந்து நடனமாடியும்,
சேர்ந்து பாடியும் பாக்குவதும் உழவரின்
இந்த வாழ்வியலைச்
லையம்சமாகத்
D
)KM ص
பெற்றதே 'வன்னி
வயலோரம் என்ற லுடன் கூடிய உழவர்
பரின் பேச்சுவழக்கில் ாம் (சுளகு), பெருவாய்
போன்ற சொற்கள்,
வரிகளில் அடிக்கடி
வயல் வெளிகளில் கிற்காக ஆடப்பட்டு க் கிராமியக்கலை நிகழ்ச்சிகளில் பரத கும் ர்களின்
நிற்கும்போது கண்டு களித்ததை என்றும் அழியாது ஒரு கலையாக வளர்க்கவேண்டும் என்ற நோக்கிலேயே “இந்த நடனத்தைத் தோற்றுவித்தேன்.”
Li60iia)LU உடைகள் மற்றும் பெண்களின் நளினங்கள், விவசாயச் செயன்முறைகளை உள்ளடக்கி உருவாக்கிய உழவர் நடனத்தை எனது மாணவிகள் உங்கள் முன் அளித்தனர்” என்று பெருமையுடன் கூறினார்
நடன ஆசிரியை சூரியயாழினி
விவசாயம், நெற்பயிர்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பம் உட்புகுந்து 65t'll சூழலில், பாரம்பரிய விவசாயிகளிடையே பேணப்பட்டு வந்த ஆடல், பாடல், இசைக் கோலங்களுக்கு நிரந்தர வாழ்வளிக்கும் இவர்களது . இந்த முயற்சி, பாரம்பரியக் கலைகளின் பேணலுக்கான மற்றுமொரு நல்ல முன்னு-தாரணமாக அமைந்துள்ளது.
禹。母卤函前
2ற் அணி

Page 17
தந்தனத் தந்தனத் தானா - தன
தான தந்தனத் தானா - தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தானா
என்று, உழுதல், விதைத்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் தொழில் செயற்பாடு களைப் பாடியபடி மழை வேண்டி
கோலடித்து ஆடுவதே வசந்தன்.
உழவோடு மட்டும் சம்பந்தப்படாமல்,
66 6G86OTse
5565 furth Gaogoubiort.
தத்தெய்யாம் ஏலையம்மா. என்ற விதமான கடற்றொழிலோடு சம்பந்தமான பாடல்களும் இதில் உண்டு. தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சால்வை அணிந்து, கைகளில் கோல்களுடன், வட்ட ஒழுங்கில் துள்ளி, ஒருவர் மாறி ஒருவர் கோல்களை அடித்து ஆடி அசைவது வசந்தனின் தனித்துவம் ஆர்மோனியம், மிருதங்க இசையுடன்
பின்னணிப் பாடல்கள் வீரபத்திரக் கடவுளை வேண்டிப் பாடுவதாக அமையும்.
"வீரபத்திரர் எனும் இந்து மதக் கடவுளை வேண்டி ஆடப்படும்
இந்தக் கூத்து, பங்குனி வெயிலின் கொடுமை தீர மழை வந்து பசுமை மலர பாரில் தொற்று நோய் அகல ஆடப்படுகிறது” என்று, வசந்தன் கூத்தைப்பற்றி விளக்கினார் கட்டுவன் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து
தற்போது தி வசித்துவரும் வச கலைஞர் த.ஜெயபா
'ஏறத்தாழ 80 முன் தென்னிந்திய இலங்கைக்கு வந்த
அறிமு கூத்தானது,
ஒருவரால் இக்
தலைமுறையாக L வருகிறது. தென்ம என்ற பிரதேசத்தி அண்ணாவியார் மற் முருகேசு என்பவர்க வசந்தன் கூத்து
ஆரம்பிக்கப்பட்டது” கூத்தின் வரலாற்றை “இதில் 28 பாட ஒவ்வொரு பாடல்களு விதமான இசையில் உணர்ச்சிபூர்வமாக
பாடுவோம். சிலவே முடிந்ததும் மழைே என்று வியப்பூட்டினா விழாவில் வசந்தன் வானம் இருள்கொன யாளர்கள் கூறிக்கொ
“இதற்கென கட்டுவ பயன்படுத்தும் மி வருடம் பழமை வா நாம் பொக்கிஷமா வருகிறோம்' என்று சொன்னார் அவர்
 
 

நெல்வேலியில் தன் கூத்துக் கிருஷ்ணன்.
ஆண்டுகளுக்கு வில் இருந்து அண்ணாவியார் கப்படுத்தப்பட்ட தலைமுறை
"அனுராதபுரத்தில் நடந்த கலை நிகழச்சியில் 6TLDg. வசந்தன் கூத்திற்கு விருது கிடைத்தது.
கொழும்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மு.சிவப்பிரகாசம் என்பவர் “கலாபூஷணம்’ விருது பெற்றார்”
என்று சொன்னவர், "கட்டுவனிலிருந்து இடம்பெயர்ந்துவிட்டாலும், செல்லுமிடமெல்லாம்
நாம் வசந்தன்
ாதுகாக்கப்பட்டு லை கட்டுவன் ல் குருசாமி றும் “மத்தளம்' ளால் கட்டுவன் முதன்முதலில் எனவசந்தன் க் கூறியவர்,
ல்கள் உண்டு நம் வெவ்வேறு இருப்பினும், பக்தியுடன்தான் ளைகளில் பாடி
ப வந்துவிடும்”
ர் (யாழ் இசை ஆடியபோதும் டதாக பார்வை= ண்டனர்).
ன் கலைஞர்கள் ருதங்கம் 90 ப்ந்தது. இதனை கப் பாதுகாத்து பெருமையுடன்
ஆடிவருகிறோம். அதுதான் இந்தக் கலைக்கு நாம் செய்யக்கூடிய ஒரே சேவை” என்றார் அர்ப்பணிப்பு உணர்வுடன் மிக்க கலைஞர்.
வசந்தன் கூத்தில் காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்வீர்களா என்று கேட்டபோது, “நவீனத்துவம் என்ப
-தற்காக கலையின் உயிரான பக்தி பூர்வத்தை சிதைக்கமாட்டோம். இனி.
வரும் காலங்களிலும் இளைஞர்கள் "இதனைப் புரிந்து வசந்தன்கூத்தை அழியாது பேண வேண்டும்” என்ற வேண்டுதலுடன் முடித்தார் அவர் காலங்கள் மாறினாலும் நம் பாரம் பரியக் கலைகள் என்றும் மாறாது நிலைத்திருக்க வேண்டும் என்பதே இவரைப்போன்ற கலைஞர்களின் அவாவாக உள்ளது.
சதர்ஷா 2lf), 3, off

Page 18
தமிழர்களுடைய பாரம்பரியக் கலையான கூத்துக் கலையும், அதனோடிணைந்த கலை வடிவங்களும் அருகிப்போனமைக்கு, கால மாற்றங்களும், நவீனத்துவத்தின் நுழைவும் மட்டுமன்றி, அவர்களி டையே இடையே இருந்துவரும் சாதிபேதங்களும் ஒரு முக்கிய காரணமாகும். தமிழர்களுடைய பிரதான இசை-வாத்தியமாக இருந்துவந்த பறை இசையின் புறக்கணிப்புக்கு இதுவே பிரதான காரணம் என்று துணிந்து கூறலாம்.
பறை வாசிப்போரை ஒரு குறிப்பிட்ட சாதியினராக ஒதுக்கி, அந்தக் கலையையும் புறக்கணித்தமையால், மிக நுட்பமான இந்தக் கலைவடிவம் அதன் பெருமைவாய்ந்த பண்புகளை தொலைத்து வருகிறது. இந்த நிலையை மாற்றத் துணிந்த மட்டக்களப்பு விபுலாந்தா இசை நடனக் கல்லூரி மாணவர்கள், அந்த மண்ணின் புராதன (சடங்கு) கலையாக இருந்துவந்த பறைமேளக் கூத்தைப் பயின்று, குழுவாக அதனை ஆடிவருகின்றனர். தமது இந்தக் கலைமீட்புப் பணியை யாழ் இசைவிழாவிலும் அவர்கள் 'பறை'சாற்றினர்!
மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சொல்லப்படும் 'பறையர்' எ6 சாதிப் பிரிவின் றனர். பறை, எனும் மூன்று இக்கலையில் வகிக்கின்றன. "சங்ககாலம் ( இசைக்கப்பட்டு வாத்தியமே ப நிமிர்ந்து கூறு இசை நடனக் மாணவர்கள், ! அரச சபைகளி அறிவிக்கும் க பயன்படுத்திய “சாதி, இனம்
இக்கலை பரம் வளர்ந்து வந்த பயன்படும் வா செய்யப்படுவே ஆனாலும், நா திலும் செய்து
என்று கூறிய ! ஒருவர், காலத் லும் மாற்றம் ே தெரிவித்தார்.
 
 

5ளுதாவளைப் ரிய கலையாகச் இந்தக் கலையை, று சொல்லப்படும் ரே பயின்று வருகின் ம்பட்டம், சொர்ணாழி வாத்தியங்களும் முக்கிய இடம்
தல் தமிழர்களால் வரும் பண்பாட்டு றை' என்று
விபுலானந்தா கல்லூரியின் இந்த ஆரம்ப காலத்தில் ல் செய்திகளை ருவியாக இதைப்
Dg நினைவூட்டினர் சார்ந்ததாக விளங்கிய பரை பரம்பரையாக,
ஒன்று இதற்குப் த்தியங்கள் மரத்தில் த வழக்கம். ம் சிலவற்றை தகரத்பயன்படுத்துகிறோம்" இந்த மாணவர்களில் துக்கேற்ப ஆடையி செய்ததாகவும்
"பறை மூன்று பிரிவாக அடிக்கப்படுகின்றது. ஆலயங்களில் இது
ரு வகையாக அடிக்கப்படுவது டன், மரண வீடுகளிலும் அடிக்கப்படுகின்றது” என்று கூறிய அவர்கள், குறிப்பாக அம்மன் ஆலயங்களில் இது முக்கியமாக இசைக்கப்படுவதாகக் கூறினர்.
“ஆலயங்களுக்கும், மரண வீடுக ளுக்கும் வெவ்வேறு விதமான பறையே பயன்படுத்தப்படுகின்றது. இரு இடங்களிலும் அது இசைக்கப்படும் விதத்திலும் வேறுபாடு உண்டு” என்று அவர்கள் விளக்கினர். "இக்கலையில் வாய்மொழிப் பயன்பாடு இல்லை. செய்கை, அபிநயம், முகபாவம் என்பனவே பிரதிபலிக்கப்படுகின்றது. பறை அடிப்பவர்கள் பை 660 அடிக்கும் தொனியில்தான் அவர்கள் கூறவரும் விடயம் அறியப்படுகின்றது” என்று பறை மேளக்கூத்துப் பற்றி விளக்கினார் இந்த மாணவர்களை இயக்கிய விபுலானந்த இசை நடனக் கல்லூரி இசைத்துறை விரிவுரையாளர்
பிரதீபன்.
'இடுப்பில் பறையைக் கட்டியபடி
அவர்கள் வட்டமாக நின்று அதை இசைப்பார்கள். போகப்போக
வேகம் அதிகரிக்கும். ஒரு
கட்டத்தில் இசையில் ஆழ்ந்து
ஒருவர் பறையை மற்றவர் மாறி அடிப்பர்” என்று பறை வாசிக்கப்படும் முறையை
அவர் விபரித்தார்.
“இப்பாரம்பரியக்
கலை வடிவத்தை
அழியவிடாது
வளர்த்து புதிய

Page 19
தலைமுறையினருக்கு தெரியப் படுத்தவேண்டும் என்பதற்காகவே எமது கல்லூரி இக்கலைக்கு தனி இடம் கொடுத்து, மூன்று மாதங்கள் முறையாக இதனைப் பயிற்றுவிக்கிறது” என்று, தமது மாணவர்களுக்கு இதைப் பயிற்று விப்பதன் நோக்கத்தை அவர் விளக்கினார்.
"பறைசார் மக்களை நாம் கலைஞர். களாகப் பார்க்கவேண்டும். மனிதருக்கு மனிதர் முக்கியத்துவம் கொடுத்து கலைகளின் ஊடாக மனிதம் வளரவேண்டும் என்பதே நமது நோக்கம்' என்றார் அவர் இவர்கள் வழியே இலங்கையின் ஏனைய பிரதேசப் பல்கலைக்கழகங்களும் நமது நாட்டுப்புறக் கலைகளுக்கு வாழ்வளிக்க முன்வந்தால், கலைகளும், கலைஞர்களும், தமிழ்ப்
ாரம்பரியமும்
áA.úlGguberr
3ம் அணி
&38 www.
“வில்ப்பனை, திரு ணை போன்ற
பெறப்படுகின்ற த
இனிமையான எழுப்பவல்லன நா
கோல் ஒரு அடி சுற்றளவும்
9-60LL நிகழ்விற்குப் இக்கோல்களே!”
நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஒரு க்ம்பம், அதனுச்சியில் குடை இஸ்லாமியப் பாடல்களை ஒருவர் பாட, கம்பத்தைச் சுற்றி சுமார் 12 இளைஞர்கள் இஸ்லாமிய முறைப்படி அலங்கார ஆடையணிந்து கைகளிலுள்ள கோல்களை ஒருவர் மாரி ஒருவர் தட்டியபடி, குனிந்தும், பாய்ந்தும், சுற்றிச் சுழன்றாடும் காட்சி - களிகம்பாட்டம்.
ஆடல், பாடல், கம்படி கலந்த இஸ்லாமிய சமூகத்தின் ஒரு முக்கிய ஆற்றுகையாகச் சொல்லப்படும்
இந்தக் களிகம்பாட்டத்தை, அக்கரைப் பற்றிலிருந்து வந்திருந்த குழுவினர் யாழ் இசைவிழாவில் வழங்கினர்.
அல்லாஹற்வின் புகழ்பாடும் பாடல்களை பிரதான நிகழ்த்துனர் பாட,
கூட்டாக அதனைத் திரும்பவும் LITTIQULU LILQ, கம்பத்தைச் சுற் வேறுபட்ட கோலங்களில் மிக
வேகமாக, கோல்களைத் தட்டியபடி சுழன்றாடுகின்றனர் இளைஞர்கள். கோல்களின் ஓசையே இங்கு இசை யாகிறது.
விளக்கினார் நிகழ் படுத்திய இஸ்லா பண்பாட்டு கற்கை
தலைவர் எம்.எச்-முச அல்லாஹற் மற்றும் நபி புகழ்பாடும் விறுவிறு இடையே,
δα ήταστΠ(βαστεστΠΘσΤπ{ 6ormreoir T(86Ori 5TeOTITGO
என்ற விதமான தரு
சரிகம பதறித சரிகம 1 பதநித
a furteof.565 T1908. தகிடதொம் என்பதுபோன்ற தா வந்துபோகின்றன. முஸ்லிம் சமூகத்தின தம் வாய்ந்த இந்தக் தின் பிறப்பிடம் ச என்று சொல்லப்படு “கிழக்கு மாகாணக் இளைஞர்கள் இக்க
சிகரம் தொரு
 
 

கம்பாட்டம்
வாச்சி, கண். மரங்களிலிருந்து IQ வகைகள் ஒலியினை ம் பாவிக்கின்ற நீளமும், 3.5? தாகும். இந்த பிரதானமானது என்று, ால்கள் பற்றி வை நெறிப்மிய கலாசார அமைப்பின் ம்மில்.
கள் நாயகத்தின் ப்பான பாடல்கள்
BaOT 56OT [[Tửỏ
க்களும்,
தநித சரிகம
ாகிட
ளம் தீர்த்தலும்
ரிடையே பிரசித்களிகம்பாட்டத் வூதி அரேபியா கிறது. கடலோர பிரதேச லயைக் கற்றுக்
கொள்வதில் பெரிதும் ஆர்வமாய் உள்ளார்கள். பல்வேறுபட்ட நாட்டுப்புறக் கதைகளை கோல்களைக் கொண்டு நடித்தும், பாடியும், ஆடியும் நிகழ்த்தி வருகிறோம். இந்த இசை நடனம் 400 வருடப் பாரம்பரியம் மிக்கது” என்று இதன் பாரம்பரியத்தை விளக்கினார் முசம்மில். “பள்ளிவாசலில் விசேட நிகழ்வுகள் நடைபெறும்போதும், திருமண வைபவங்களில் மாப்பிள்ளை அழைப்பு மற்றும் வரவேற்பு நிகழ்வுகளின் போதும் களிகம்பாட்டத்தை ஆடிவருகிறோம்" என்றவர்,
“பார்வையாளர்களைச் சோரவிடாமல் இருக்க நேரத்தைக் குறைத்துள்ளேன். கேளிக்கைகள், களியாட்டங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களில் எல்லாப் பாடல்களையும் பாடி
பார்வையாளர்களை சந்தோசப்படுத்துவோம்" என்று மேலும் விளக்கினார்.
“யாழ்ப்பாணத்தில் இதை ஆற்றுகை செய்தது சந்தோசத்தையும் உற்சாகத் தையும் தந்துள்ளது. மேலும் தேசிய மட்டத்தில் ஓர் சிறப்பான இடத்திற்கு
ந்தக் கலைப்படைப்பை கொண்டுவர வேண்டும் என்பதே எமது அவா!' என்று முடித்தார் அவர.
L. FeSnTutilaf
3ib sarafi
ஏப்ரல் - மே 2011

Page 20
குழந்தை பிறந்ததும் தாலாட்டு, இறப்பின்போது ஒப்பாரி என்று, வாழ்வின் முக்கிய தருணங்களில் எல்லாம் பாடல் - இசை நிறைந்து இருந்த வாழ்வு தமிழர்களுடையது.
தன் எச்சங்கள் இன்றும் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உயிர்ப்புடன் இசைக்கப்படுகின்றன. இந்த ஆடல் - பாடல் - இசைக் கோலங்களை ஒருங்கே சேர்த்து யாழ் இசை விழாவில் இசைத்தனர் பேராசிரியர் சிமெளனகுரு தலைமையில் வருகை தந்திருந்த குழுவினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் ஜீவனோடும், உயிர்த்துடிப்போடுமிருக்கும் இந்தப் பாடல்கள், சமயச் சடங்குப் பாடல்களிலிருந்து, காவடி, வசந்தன், தொழிற்பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், ஒப்பாரி மற்றும் கூத்துப் பாடல்கள் வரையில் பலவினதாக இருந்தன. "சடங்கில் ஆரம்பித்து வசந்தன் கூத்தில் வளர்ந்து தொடர்ச்சியாக
வடிக்கை ஊடாக ஒப்பாரிப்
பாடல் வரை
சென்று கூத்தில்
முடிவடையும் இந்தப் பாடல்களில் ஒரு வளர்ச்சிப் படிமுறையைக்
Ց5|T600T
முடியும்" எனறு,
இந்தப்
67Ø72 GÓ
மண்ணின் பாடல்கள்
பாடல்கள்ை گ பேராசிரியர் சி தந்தனத னாத 56OTGOTT5 GOTIT.
என்ற, கோவில் பாடும் மாரியம் தந்தானதன த @imeOT GOTITazorfla০ தந்தானதன தr
என்ற, சட்டியை பாடப்படும் மா வற்றுடன், பக்தர் ஒருவரு வரவழைக்க உ மந்திரப் பாடல் காவடிப் பாடல் இசைக்கப்பட்ட சடங்கு நிலைய நாளாந்த வாழ் ஒருவர் முசிறு போன்று வேடி -ள்ளது (முயிட் தனம் தனம் தன்
56OT 5T6OT356OTIT. கனம் தரும் குழ காரிகையே ஒரு கேளும்
என்று ஆரம்பித் Si6OdrL(peoTai அங்கொரு கனி G3 unt(86OTadir
சென்றெதிர் வரு என் சிரசைத் து என்று, சிரசு மு
கடிக்கும் முசுறு கட்பதுபோல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிமுகம் செய்தார் மெளனகுரு,
3OT5 6OTTg56OTg5 6.Origit ந்த னாதந்த னாதா
b கதவு திறக்கப் மன் காவியம்,
ானதானினா - தன
ானதானினா
எறிந்து பிடித்தவாறு யம்மன் நடை என்ப
க்குள் காளியை ருவேற்றும் காளி , ஊர்காவல்,
என்பன இங்கே
5ÖI.-
பிலிருந்து விடுபட்டு, வில் மரம் ஏறும் (எறும்பு) விரட்டுவது க்கையாக அமைந்து டு) வசந்தன்,
лт фтвотпт চৱতা গুmeOfloor eOreorm இலாரே. - எங்கள்
கதை சொல்லக்
து, மாவில் ஏறி களை ஆய்திடப்
(551 ՓԱվմ): டையடி சேர்குழலாரே
தல் கால் வரையில் களை விரட்டுமாறு தொடர்கிறது.
ία έρ
குட்
சூடு மிதிக்கும்போது மாட்டைச் சாய்த்தபடி விவசாயிகள் பாடிக் கொண்டு போவதுபோன்ற தொழிற்பாடல், சால்வார்த்த கள்ளனடா - செல்லன் 5T airTribaog (356TTaoTLIT பாரக் கலப்பையடா - செல்லனுக்கு பாரமெத்தத் தோன்னுதடா 6. TiñóGBLUT 5EOD6Aoumreoof - බඊ6ර්බoණුග්‍රහීම් வாய்க்காலோ பஞ்சுமெத்தை செல்லன் நடந்த நடை - இன்று சொல்லனா அன்ன நடை என்று செல்கிறது. கரைவலை இழுக்கும்போது உழைப்பை இலகுபடுத்தப் பாடும் s9LDLIT LITL-60, . - 6] (8ඛoෆිබom − 6]ඛර 6Iශිඛoff மேளங் கேக்குது
நமக்கமைந்தது
கிடைக்கும் தம்பி
என்ன தற்பி
பாக்கிறியள்
இங்கை வாங்கோ
இழுப்பம் தம்பி என்று, மீன்பிடிக்கும் சூழலில் பாடப்படும் வரிகளுடன் ஆரம்பித்து, ஒரு கலை நிகழ்வாக பார்வையா ளர்களுடன் ஊடாடும் விதமாக, Зђ5 6шgшао நல்லாச் சிரிக்கிறான் அப்பிடி நீங்களும் சிரிக்கோனுைம் பிள்ளை என்று, பார்வையாளர்களை விழித்துப் பாடுவதாகத் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில்.
সুীিক্তীিক্তবৃীি
இப்ப முடிப்பம்
655 untilapoo
இப்ப முடிப்பம் என்று வேடிக்கையாக முடித்து வைத்தார் பேராசிரியர் மெளனகுரு. 5ulgiug&as suigu.955 கைகால் முறிய கைகாலி முறிய காலுக்கு மருந்து வேலிக்கடு.
இற இற இற ஹஹஹ 42இ கு இஎன்று அடுத்து

Page 21
  

Page 22
LDத்தள இசையுடன் இருவர் மேடையில் பாடிக்கொண்டிருக்கி றார்கள். வித்தியாசமான உடை யமைப்பு, காலில் சலங்கை, கையில் தீப்பந்தத்துடன் சிங்கமுகம் கொண்ட (முகமூடி) ஒருவர்(அரக்கர்), தலைமுடி எல்லாப்பக்கமும் சுழன்றுவர ஆக்ரோஷமாக ஆடுகிறார்.
இடையிடையே அரக்கர் தொனியில் உரையாடுகிறார். ஏதோ அவர் ஏசுவதும், அதைத் தடுக்கும் முகமாக மற்றவர்கள் இறைவனை வேண்டிப் பாடுவதாகவும் அமைந்து இருந்து இருந்தது இந்தப்பாடல், உரையாடல் கலந்த நடனம்
யாழ்ப்பாண இசைவிழாவில், தெனிப்பிட்டிய பொல்வத்த நடனக் குழுவினர் அளிக்கை செய்த தஹ அட்ட சன்னிய என்ற பாரம்பரிய
நடனமே இது பேய்கள், பிசாசுகளி
னால் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை மாந்திரீக சக்தியினால் குணப்படுத்த முடியும் என்பதைக் காட்டும் இந்த நடனத்தில், 18 வகையான முகமூடி தரித்த அரக்கர்கள் வவ்வேறு விதமான ஆடல்களை ஆடுவர். இது, றுகுணு
பற்றி தெனிப்பி தலைவர் சந்திர விளக்கினார்.
"பேய்கள், பிசா அரக்கர்களால்
உருவாகும் நே நாம் தெய்வத்ை
பாடுகிறோம்.
தந்தை வழிப் ே இதை நான் கற் இன்றைய இள இக்கலையை உ நோக்கிலேயே நடனக்குழுவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரிய நடனம் என்று லப்படுகிறது. டயின் நடுவே இரண்டு மத்தளங்களுடன் அதை வாசித்தபடி களைப் பாட, 18 ான முகமூடிகளுடன் Luງົດງ தோன்றும் க உருவங்கள் வெவ்ஆட்டக்கோலங்ஆடுவதே இந்த
த்தின் சாரம்சம்.
அட்ட கண்ணிய
கள மொழியில் தஹ
என்றால் 18 சன்னிய ால் நோய், அதாவது 18 யான நோய்களைத்
ஆடப்படும் ம் என்பதே இதன் நள். இலங்கையின்
மாகாணத்துக் கே தான இந்த நடனம்
šGiřGER
ட்டிய நடனக்குழுவின் ரத்ன வதசிங்க நமக்கு
சுகள்,
மனிதனுக்கு ாய்களைத் தீர்க்க த வேண்டிப் ஆடுகிறோம். எனது பேரனிடமிருந்தே றுக்கொண்டேன். ம் சந்ததியினரிடம் ஊக்குவிக்கும் தெனிப்பிட்டிய
ஆரம்பித்தேன்” என்று சொன்னவர், இந்த நடனத்தின் சுவாரஷ்யமான பூர்வீகக் கதையையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். சங்கபால எனும் அரசன் போரிற்குச் சென்றபோது, கர்ப்பமுற்றிருந்த ராணி அவனிடம் மாங்காய் கேட்கிறாள். அவளுக்கு மாங்காயை வழங்கியபோது, அவளது தோழியுடன் ஏற்பட்ட தகராற்றை-யடுத்து, ராணியை மன்னன் வாளால் வெட்டிக் கொலை செய்ய, அவளது வயிற்றிலிருந்து தோன்றும் பிள்ளை அரக்கனாகி 18 அரக்கர்களாகப் பெருகி ஊருக்குள் நோய்களைப் பரப்பியதாக இந்த நடனத்துடன் தொடர்புடைய ஐதீகக் கதை கூறுகிறது. இந்தப் பேய்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஆடப்பட்ட நடனமே தஹ அட்ட சன்னிய தெனிப்பிட்டிய பொல்வத்த நடனக்
பல்
குழுவானது 1985ஆம் ஆண்டு
ஜப்பான் ரோக்கியோ நகரத்திலும் தஹ அட்ட சன்னியவை ஆடியதாக அவர் கூறினார்.
கடல் கடந்த தேசங்களிலும் புகழ்பெற்ற நம்நாட்டுக் கலைகளை எம் கண்முன் கொண்டுவந்த யாழ் இசை விழா முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கதே.

Page 23
Li JgFITLLI லென்சினிய என்று அழைக்கப்படும் பனிக்கால மன்னன் சலவைத் தொழிலாளியின் மகளைக் காதலிக்கின்றான். அழகற்ற கோரமான முகத்தையுடைய காதலியை சமூகம்
ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், இவர்களது காதலையறிந்த ஊர்ப்பெரியவர் இவர்களிருவரையும்
திருமணம் செய்ய அனுமதிப்பதுடன் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது "முகமூடி' அணிந்து செல்லும் படி அறிவுரை கூறுகின்றார்.
யாழ்ப்பாண இசைவிழாவில் மிரிஸ்ஸ நடனக்குழுவினர் அளிக்கை செய்த கோலம் என்றழைக்கப்படும் சிங்கள
பாரம்பரிய நடனத்தின் பூர்வீகக் கதைகளில் ஒன்று இவ்வாறு அமைகிறது.
“ஒவ்வொருவரும் வெவ்வேறு
வகையான முகமூடியை அணிந்து ஒவ்வொரு கோலத்தில் ஆடுவதால் கோலம் என்று இந்த நடனத்தை அழைக்கிறோம். 30 வருடம் பழமையான இந்தக் கிராமிய நடனம், சாத்திரம், சம்பிரதாயங்களுக்குட்பட்ட சடங்குமுறை நடனமாகும்” என்கிறார் மிரிஸ்ஸ நடனக்குழுவின் தலைவர் ஜீஜீபத்மசிறி கோல்ம் நடனமானது இலங்கையின் தென்பகுதி கடற்கரைப் பிரதேச மக்களின் பாரம்பரிய நடனமாகும். குறிப்பாக மிரிஸ்ஸ், அம்பலாங்கொட ஹொரண ஆகிய இடங்களில் கம்மதுவ' என்றழைக்கப்படும் சடங்கில் இது ஆடப்படுகிறது. தமது விவசாய நடவடிக்கைகளுக்கு தெய்வ ஆசி வேண்டி, விவசாயிகள் இதை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். இசை, நடனம், நாடகம், முகமூடி என்பனவற்றை உள்ளடக்கிய கோலம் நடன நாடகமானது, தெய்வீகக்
கதைகள், ராஜாரா சமூகத்தின் பிரதிபலி காட்டுபவையாக மாறுவேடம் தரித்து மறைக்கும் மனிதர்
காட்டுவதாக இந் நடனம் அமைந்தி சொல்லப்படுகிறது.
கோலம் முகமூடி
தென்பகுதி மக்களு பிரசித்தமான கைே தயாரித்தலாகும். ச போன்ற மென்மைய பயன்படுத்தி செய் முகமூடிகளுக்கு கடு
பூசி அலங்கரிப்பா
இயற்கைக்கு
தேவதைகள், பேய் மற்றும், சிங்கம், ந போன்ற மிருகங்கை துவப்படுத்தும் முக
சிகரம் தொரு
62 ՄD5
 
 
 
 
 
 

ணிக் கதைகள், புகளை வெளிக் அமைந்திருக்கும்.
5 60060D D55606 ៣១៣ Gajañឆ្នាំதக் கோலம் ருக்கும் என்று
க்கே உரித்தான வலை முகமூடி துரு, றுகத்தன ான மரங்களைப யப்படும் இந்த ம்ெ நிறங்களைப் ர்கள். மனிதன்,
அப்பாற்பட்ட கள், பிசாசுகள், ாகபாம்பு, எருது
ளப் பிரதிநிதித்
முடிகள் கோலம்
பாரம்பரியமாக
நடனத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பெரிய கண், இராட்சத முகம், நீளத் தலைமுடி, மீசையுடன் இந்த முகமூடிகள் அமைந்திருக்கும். வெசாக் காலங்களில் கிராமங்களில் மகிழ்வூட்டலுக்காக கோலம் நடனம் ஆடப்படுகிறது. சமகால அரசியலையும் உட்படுத்தி விகடமாக ஆடி மக்களை மகிழ்ச்சிப்
茎、 Kiti
படுத்துவதுடன், சிந்திக்கவும் வைப்
பார்கள் கோலம் கலைஞர்கள், ! நக்கல் கலந்த பேச்சும், நையாண்டித்தனமான நடனஅமைப்பும், விசித்திரமான முகமூடிகளும் கோலத்தின் தனிச்சிறப்பு!
“யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் மேடையேற்ற விரும்புகிறோம். ஏனெனில், இங்கு உள்ளவர்கள்
கலையை மிகவும் இரசிக்கிறார்கள். கலைஞர்களை மதிக்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து நாம் எமது நடனத்தை ஆடியது மிக்க சந்தோசம்' என்று கூறிய கோலம் நடனக்குழுவின் முக்கியஸ்தரான ஜீஜீபத்மசிறி, இந்த விழாவை ஒழுங்குபடுத்தியமைக்காக சேவாலங்கா நிறுவனத்திற்கும் நன்றி
கூறினார்.
சி.ஜெயந்தி

Page 24
சிருள் தலைமயிரும், நெடிய கருநிறத் தோற்றமுமுள்6 சிலர் கூடாரத்தில் ஆடிப் பாடியபடி இருந்தனர். பெண்கள் ஒரே மாதிரியான உடையணிந்து சுற்றிச் சுற்றி நடனமாட சிங்கள மொழியிலும், புரியாதவொரு மொழியிலும்
பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர் ஏனையோர்.
கைகளில் சிரட்டை, கரண்டி, சில்லறைக்காக, மத்தள என இயற்கை வாத்தியக் கருவிகளுடன் துள்ளன
குறையாத ஆட்டமும் பாட்டும், GADGöIGODLDULJITE ஆரம்பித்து, போகப்போக பார்வையாளர்களையும் ஆடத் தூண்டுகிறது.
றோசா.றோசா.றோசா. என்றுபாடி, பார்வையாளர்களை ஆடவும் வைத்த இந்த கட்பீர் மஞ்சா இலங்கையின் காப்பிலி சமூகத்தவரது பாரம்பரிய நடனமாகும்.
யார் இந்தக் காப்பிலியர்கள்? இலங்கையில் போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தின் போது, கடற்படையில் இணைத்துக்கொள்வதற்கும் வீட்டு வேலைக்காகவும் மொசாம்பிக்கிலிருந்து அழைத் துவரப்பட்ட மக்கள் இவர்கள் 600 ஆண்டுகள் கடந்த நிலையில், சிங்கள மக்களோடு இரண்டறக் கலந்து ஆபிரிக்க-சிங்கள கலப்பினத்தவர்களாக புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர், ஏறத்தாள 200 குடும்பங்களைச் சேர்ந்த 2000 பேர் வரையிலான இந்தக் காப்பிலியர்கள். இவர்களின் பாரம்பரியக் கலைகளில் பைலா நடனம், கபீர் மஞ்சா என்பன முக்கியமானவை புத்தளம் சிறாம்பியடியைச் சேர்ந்த கபீர் ஸ்டெல்லா இசைக்குழுவே யாழ் இசைவிழாவில் கபீர் மஞ்சாவை
அளிக்கை செய்க
 

கஃபீர் மஞ்சா
இக்குழுவிலுள்ள கலைஞரான கிறிஸ்டி என்பரிடம் கபீர் மஞ்சா பற்றிக் கேட்டோம். சிங்களமும், தமிழும் கலந்த மொழியில்,
“எங்களது தேசிய மொழி போர்த்துக்கேய மொழி முஸ்லிம் மதத்தவர்கள். காலப்போக்கில் சிங்களவர்களை மணந்து சிங்கள மொழியையும், கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகிறோம். ஆரம்பத்தில் எமது மொழியிலேயே பாடல்களைப் பாடிவந்தோம். ஆனால் இன்று சிங்கள மொழியில் இந்தப் பாடல்கள் உள்ளன என்று சொன்னார்.
“எனக்கு போர்த்துக்கேய மொழி தெரியாது. ஆனால் பாடலிலுள்ள ஒரு சில வார்த்தைகளைத் தெரியும். சிரட்டை, சில்லறைக்காசு, கரண்டியினால் இசையை எழுப்பி, பாடல்களைப் பாடுவதுடன், எழுந்து நின்று நடனமும் ஆடுவோம்” என்றார் இன்னோர் கலைஞரான லீனா
“புனித அந்தோனியாரை துதித்தே எமது பாடல்கள் அமைந்திருக்கும். எக்காலத்திலும் நாம் எமது பாரம்பரிய இசையையோ, வாத்தியக் கருவிகளையோ மாற்றமாட்டோம்” என்று மேலும் சொன்னார் அவர்.
2008 நொவெம்பரில் கொழும்பு பெயார்.பூட் க.பேயில் (Barefoot Cafe in Colombo ) 6) typridu (3603.65Digil "கட்பீர் ஸ்ரெல்லா” (Kaffir Sthrela) இசைக்குழுவுக்கு சர்வதேச அளவில் புகழைப் பெற்றுக்கொடுத்தது.
“யாழ் இசைவிழாவில் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது. ஆனால் எங்களுக்கென்று தனித்துவமான பிரதேசம் எதுவுமே இல்லாது நாடோடிகளாக இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்து வருவதால், எமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயம் உள்ளது எமது சந்ததியினரையும், பாரம்பரியத்தையும் அழியாது காக்கவேண்டும்” என்று, தனது உணர்வுகளைக் கொட்டினார் லீனா! ܓ
து பாரம்பரியக் கலைகளைப் பேணுவது பற்றிய அக்கறையுடன் சேர்த்து, நமது நாட்டுக் காப்பிலியர்8 :3lgi வாழ்வும், இசையும், கலாசாரமும் அழிந்து போகாவண்ணம் பாதுகாக்கவும்
கைகொடுப்போம்!

Page 25
"இசை ஆயுபோவன்ட ஆயுபோவன் யாக, ஒரு யாழப்பா சாமதெனாட்டம ஆயுபோவன்!" இவர்களிடம் வந்தார்
“ஏ கெலியே, 6|LIT6onŘ €iú) G8LD
Gaeirgeoir?*
கொஹாட்டத பொம்மைதான்.
சம்ப்ரார்த்திவெலா வந்தவருடன் உரை ங்களச் சகோதர
கந்தசாமி.
சாமியுர்ே
(வணக்கம், வணக்கம், அனைவருக்கும் பிரச்சினையால் இடறு வணக்கம் எதற்காக நாம் இங்கே ஆங்கிலத்தில் இவ்வளவு பேர் கூடியிருக்கிறோம்?) ஏதேதோ பேசி பார்ன்
இவ்வாறு கேட்டபடி, நீளத்
சிரிக்க வைத்தனர்.
தாடியுடன் நஷனல் வேட்டி அணிந்த இதற்காகத்தான் ତ୍ରି (୭ வயோதிபர் ைே பில் மொழியைப் படி என்
தோன்றுகிறார்.
கேட்டால்தானே? எ கலந்து, சமகால
வந்தவர், எங்கே மற்றவரைக் காண இவர்கள் விமர்சித்தா
வில்லை என்று கூப்பிடுகிறார்.
"யாழ்ப்பானத்துக்கு வந்து பாதையைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.அதுதான்
இந்தக் காட்சி தவிர, கந்தசாமி. சாமிப்புள்
குழப்பம்" என்று சொன்னபடி, லுங்கி, சாமிப்புள்ளே. கந்தச
சட்டை அணிந்த ஒரு பெண்மணியும்
வருகிறார்.
என்ற பாடலுடன்
ஆட்டம், கொமாளி
இரண்டு பேருமே சுமார் 3 அடி என்று பலவகை உயரம்தான் இருப்பார்கள். அவர்களது பொம்மலாட்டமாக இ
60085, கால்க
லிருந்து நூல்கள் செய்து காட்டினர்.
மேலே செல்லுகின்றன. மறைப்புத் காவடி ஆட்டம்,
திரைக்குப் பின்னாலிருந்து அவற்றை சண்டை, கண்டிய இழுத்து ஆட்டியபடி அவர்களுக்காக, பலவகை பொம்மலா மாற்றி, மாற்றிக் குரல் கொடுக்கிறார் கொட்டகையிலும் இவ
ஒரு பெண்மணி நிகழ்த்திக் காட்டி ஆம், இது றுக்கட என்று சொல்லப் களைக கவரந்திருந்த படுகின்ற அம்பலாங்கொட பிரதேச இந்த பொ பொம்மலாட்டம் இன்னமும் இந்த பின்னணியாக, பொம்மலாட்டக்கூத்தை முறையாகப் மத்தளம், ଔlitiର பேணிவரும் அம்பலாங்கொட போன்ற வாத்திய
பிரதேச கலைஞர்கள் யாழ் இசை செய்யும் பொம்ன விழாவில் தமது கலை வித்தையைக் னால் இருந்து
காட்டினர்.
காதல், பெளத்த புராணக் கதைகள், சமகால அரசியல் விவகாரங்கள் என்று பல்வேறு விடயங்களை யும் சுவாரஸ்யமாகக் கூறும் தோற்பாவைக் கூத்துக்களை இவர் கள் பரம்பரை பரம்பரையாக நிகழ்த்தி
வருகின்றனர்.
இங்கே மேடையில் தோன்றிய இந்த வயோதிபரும், பெண்மணியும், சபையோரைப் பார்த்து நேரடியாக உரையாற்றி, தம்மிடம் வருமாறு அவர்களை அழைத்தனர். இறுதி
சிகரம் தொடு
பார்வையாளர்களுக் வன்னம் சிறிய அமைக்கப்பட்ட அர மறைக்கப்பட்டிருக்கு
 
 
 
 

னத்து இளைஞர்
அவரும் ஒரு
யாட முயன்ற கள் மொழிப்
' =
|ப்பட்டு, தெரிந்த பிழைபிழையாக வையாளர்களைச்
நமது தேசத்து
6ਸ6ਹੀBoT ன்று நகைச்சுவை
சூழ்நிலையை ர்கள்.
86াess
Tமி.
galgul 35IT6)). களின் ஆட்டம் ஆட்டங்களை
இவர்கள் இங்கே குரங்காட்டம், பாம்பு கிரிச் நடனம் என ட்டங்களை தமது பர்கள்முன்னதாக பார்வையாளர். தனர்.
ம்மலாட்டத்துக்கு ஹார்மோனியம், க், சல்லாரி ங்கள் அணி மகளை பின்
ஆட்டிவிப்போர் தத் தெரியாத DjT5f56TTGល ங்கம் துணியால்
D.
இதைப் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறோம் இக்கலையை வளர்ப்பதற்காக இளைய தலைமுறையினருக்கும் கற்றுக்கொடுக்கிறோம்” என்று தமது கலைப் பாரம்பரியத்தை விளக்கினார் இந்த அம்பலாங்கொட குழுவின்
தலைவர் பிறேமின்
பெரும்பாலும் சிறுவர்களைக் கவரவும், அவர்களுக்குகதைசொல்லவும் இந்தக் கலை உதவுவதாகக் கூறிய, இந்தக் குழுவில் இடம்பெற்ற இன்றைய தலைமுறைக் கலைஞர்களில் சுலோச்சனா, இதைப் பயன்படுத்தி பல இடங்களில் சிறுவர் நிகழ்ச்சிகளைச் செய்து வருவதாகவும் கூறினார்.
জ.2.upা জন্ম கள் 3ம் அணி

Page 26
மேடையின் மீது ஒரு கப்பல். வெள்ளைநிற உடையுடன் கப்டன். நீல உடைகளுடன் சிப்பந்திகள் இரண்டு கலைஞர்கள் கண்ணி பாட இவர்கள் அனைவரும் கைகளில் மதுபானப் போத்தல், சிகரெட், வாள், பொல்லு என கப்பலைச் சுற்றிச்சுற்றி வலம் வருகிறார்கள்
பருத்தித்துறை துறைமுகம் ஊடாக நாகர்கோவில் துறைமுகத்துக்குக் கப்பலில் வந்ததாக உரைஞரால் சொல்லப்பட்ட அந்த அந்நிய நாட்டுக் கப்பலின் தலைவன், (புரியாத பாஷையில்) அந்தப் பிரதேச மக்களை வலுக்கட்டாயமாக தமது கப்பலில் ஏற்றுமாறு சிப்பந்திகளைப் பணிக்கிறார்.
சிறிய குழந்தைகள் சிலர் நாகர்கோவில் மக்களாகப் பாவிக்கப்பட்டு மேடையில் நின்ற மாதிரிக் கப்பலில் ஏற்றப்படுகிறார்கள்.
கப்பலைச் செலுத்த முற்பட்டால் அது நகரவில்லை. பாய்மரத்தின் உச்சியில் பெரிய நாகபாம்பு இருப்பதைக் கண்ட கப்பல் தலைவன் மீண்டும் புரியாத பாஷையில் ஏதோ உத்தரவு பிறப்பிக்க, -
“..LunTIJITLrT 66Aut"LLIT LurTğ5hurTiíʻli
வாளினாலீ° என்று, ஆர்மோனியம், உடுக்குடன் இசைக்கப்பட்ட பிற்பாட்டு அதை விளக்குகிறது. சிப்பந்திகள் அவ்வாறே
செய்ய, ன்னும் பல பாம்புகள் தோன்றுகின்றன. “LumTLÈÒL 6öt ஒவ்வொரு துளி
இரத்தமும் பிறப்பெடுத்தன்
காட்சியை வி
இவ்வேளை, ஏறி ஆடியப 26T6 D355 இறக்கி விடு” கப்பலில் இ கோவில் இனங்காண்பது தலைவன் ே தாருங்கள். அ. தெளிப்பேன். வெள்ளைப்புள் அவர்கள் எம் அவர் உரைக்க அவ்வாறே செ
அனைவரும் ! அசையாதபோ இருக்கும் குழந் பொம்மைப் இறக்கு” அவ்வாறே நகர்கிறது. “இந்தக் கதை யெல்லாம் உண் கூறி முடிக்கிறே முடித்து வைக்க கப்பல் திருவிழ யாழ்ப்பாண மா கிழக்கு, நாகர்ே ஆலயத்தில் க பெயரில் இது
கொண்டாடப்படு
ଗTତ01
“ஒவ்வொரு
 

திய பாம்புகளாகப் என்று உரைஞர் க்கினார்.
டீரென ஒருவர் உரு
, “எனது பகுதியில் 茄套 அனை-வரையும் என்று கூறுகிறார்.
ப்பவர்களில் நாகர் மக்களை எப்படி என்று கப்பல் ட்கிறான், “அரிசிமா தைக் கரைத்து நான் எவரிலெல்லாம் ກ. தெரிகிறதோ பகுதி மக்கள்” என்று , கப்பல் தலைவனும் ப்கிறான். இறக்கப்பட்டும் கப்பல் து, "7ம் அறையில் தைப் பிள்ளையையும், பூனைக்குட்டியையும் உருவேறியவர்கூற, செய்து கப்பல்
யில் வருகின்றவை. 1மை உண்மையென்று ாம்' என்று உரைஞர் கிறார்.
量
வட்டத்தில் வடமராட்சி காவில் நாகதம்பிரான் பல் திருவிழா என்ற காலம் காலமாகக்
வருடமும் புரட்டாதி
மாத உற்சவத்தின்போது, நாள் திருவிழாவாக நடைபெறும் கப்பல்பாட்டு 1மணித்தியால ஆற்றுகையாகும் 9 விருத்தங்களை உள்ளடக்கிய இது, எழுத்து மூலமான
ஏழாம்
எனறு இந்தநிகழ்வு பற்றி விளக்கினார், யாழ் இசைவிழாவில் நிகழ்த்திய குழுவைச் கநடேசபிள்ளை என்பவர். “பெளர்ணமி நிலவில், மணற்தரையில் மேடையைச் சுற்றியிருந்து ஊர்மக்கள் இதைப் பார்ப்பர் குழந்தைகளைக் கப்பலில் ஏற்றும் போது அவர்களின் அழுகையும், சத்தமும் கதையை உண்மைப்படுத்தும் எந்தவிதமான இசைக்கருவியையும் பயன்படுத்துவதில்லை (யாழ் இசைவிழா கலையரங்கில் ஹார்மோனியம், மிருதங்கம், உடுக்கு போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டன). ஒலி-பெருக்கிகள் பயன்படுத்தபபடுகின்றன” என்று மேலும் விளக்கினார்
அவர்
சிநிரூஷா
2ற் அணி
變

Page 27
| lச்சை தென்னங் குருத்தோலைகளையும்
வாழைத்தண்டுகளையும்,
பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்தன. மத்தள இசையுடன் இருவர் பாட்டுப்பாட, இவர்களுக்கு நடுவில் ஏனையோர் நடனமாடினர்.
தஹ அட்ட சன்னிய, கொஹொம்ப கங்காரிய வரிசையில், பேய்கள், பிசாசுகளினால் மக்களுக்கு ஏற்படும் நோய்கள் துன்பங்களிலிருந்து விடுபட ஆடப்படும் ஒரு வகை நடனமாகவே இந்த சப்பிரகமுவ பாளி நடனமும் அமைந்திருந்தது.
சடங்குகளுக்குள்ளும் பிரகாசிக்கும் கலையம்சத்தைப் புலப்படுத்தும் இந்த நடனத்தை அளிக்கை செய்த ரவிநேத்ரா நடனக்குழுவின் தலைவர், ரவிந்திரநாத் முத்துக்கல இதைப்பற்றி எமக்கு விளக்கினார்.
“இலங்கை மன்னன் இராவணன் காலத்தில் தோற்றம் பெற்ற இந்த BL60TLDIT60751, கைகள், பாதங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து ஆடப்படுகின்றது. தவுல’ என்ற வாத்தியக் கருவியின் தாள லயத்திற்கேற்ப ஆடப்படும் ஆடல் கோலங்களைக் கொண்டதாக
இந்த நடனம் அன பாரம்பரிய உடை அணிந்துவருகிறோம் ஆலயத்திலுள்ள ச எமக்கு இந்த உடை ஓர் ஐதீகமும் 2 சப்பிரகமுவ பாளிை அறிமுகப்படுத்தினார்
“சிங்களவர் மத்தியி: கீழைத்தேய, சப்ரக வகையானநடனவை இதில், எமது பா: சடங்கு ரீதியில் ட வழிபடும் ஓர் நட தெய்வங்கள், பேய்கள் ଗTରଯt பரிகாரம் செய்வ அமையப்பெற்றிருக் இந்த நடனத்தின் மற்றும் வகைகள் ப தந்தார்.
இந்த நடனங்க இலகுவாக ஆடிவிட கூறிய அவர், கடு மூலமே இந்த நடன அசைவுகளையும், துல்லியமாக வெளி என்றும்விளக்கினார்
சிகரம் தொரு
 
 

மந்து உள்ளது. களையே நாம் FLD6i மன் தெய்வமே -யைத் தந்ததாக உண்டு” என்று ய எமக்கு அவர்
ல் மேலைத்தேய, முவ என மூன்று
மப்புகள் உள்ளன.
ரி நடனமானது,
ரிகாரம் செய்து னவமைப்பாகும்.
நவக்கிரகங்கள்,
அனைத்திற்கும் தாகவே இது கும்' என்றவர், தன்மைகள், ற்றியும் விளக்கம்
O6 எவரும் முடியாது என்று மையான பயிற்சி த்தின் நுட்பமான மத்திரைகளையும் ப்படுத்த முடியும் இந்தநடனத்தைப்
விஞ்ஞான
Luusla) விரும்புபவர்களுக்கு குறைந்தது 3-4 மாதக் கடுமையான பயிற்சி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“மடுசாந்தி, பலிசாந்தி, யத்தொகில் என மூன்று வகையான நடனங்கள் இதில் உள்ளன. மடுசாந்தி என்பது வயல் அருவி வெட்டுதல் மற்றும் தோட்டவேலைகளின்போது அம்பாளை வேண்டி ஆடப்படுகிறது. பலசாந்தி என்பது நோய்வாய்ப்பட்டு சுகவீனமுற்றோருக்காக நவக்கிரகங் =ளுக்கு பரிகாரம் செய்யும் ஆடல், யாத்தொகில், பேய்களை விரட்டும் ஆடல்' என்று விளக்கினார் அவர்
'உலகமயமாதல் , தொழரில நுட்ப அ பபி வயிருத தவி, யுகத்தினால் சடங்கு ரீதியான நம்பிக்கைகள் குறைந்து, 6TLDğı நடனத்தையும் ତୂ(05 மகிழ்வூட்டலாகவே மக்கள் பார்க்கிறார்கள்” என்று சொன்னவர், 2004 இல் முத்தக்கல என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட தமது ரவிநேத்ரா நடனப்பள்ளி, பிலிப்பைன்ஸ், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஒமான், தாய்லாந்து, சீனா, ஜேர்மன் போன்ற நாடுகளிலெல்லாம் சப்ரகமுவ பாளி நடனத்தை மேடையேற்றியிருப்பதாகவும் கூறினார்.
“எனது மகன் தக்ஷர தெவிந்து முத்துக்கல (வயது 14), மூன்று தடவை அகில இலங்கை திறந்த
இசைக்கருவிப் போட்டியில் தேசிய விருது பெற்றுள்ளான்” என்று பெருமையுடன் கூறினார்.
யாழ் இசைவிழா பற்றிச் சிலாகித்துக் கூறிய அவர், “நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் பெறுமதிமிக்கனவாக இருந்தன. உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள் அனைவரையும் சமமாக
மதித்து, ஒரே நேரத்தில் அனைத்துப்
பாரம்பரிய இசை நிகழ்வுகளையும் பார்க்கக் கூடியதாகவிருந்தமை சிறப்பாகும்” என்றார்.
சி.வசந்தகுமாரி
3b elief
ஏப்ரல் - மே 2011

Page 28
தந்தனத்தோடு என்று Gemee c. ఇంs aos LITL. elomb, alabaslaos umL. ekorb இந்தப் பாடலைத் தெரியாதவர் யாருளர்? அதிலும் அச்சுவேலி சின்னமணி ஐயாவின் வில்லிசை என்றால் அதற்கு ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. யாழ்ப்பாணத்தில் இசை விழா என்றால், சின்னமணி ஐயா இல்லாமலா?
*வில்லிசை மாமணி சின்னமணி
இசைநாடகத்திலும் தேர்ந்தவரான கலைஞர் நா.கணபதி ப்பிள்ளை(சின்னமணி), சமூக சீர்திருத்தக் கருத்துக்கலை நகைச்சுவை உணர்வோடு மக்கள் மனங்களில் பதியு வண்ணம் சொல்வதில் வல்லவர். “எனது ஒன்பதாவது வயதிலிருந்து நாடகங்களில் நடிக்க தொடங்கினேன். பின்னர் நடனம், நாடகம், வில்லிசையிலும் ஆர்வம் ஏற்பட்டது” என்றவர், “கீதாஞ்சலி நல்லைய என்பவரே எனக்கு உந்துசக்தியாக இருந்தார்” என்று நன்றியுடன் நினைவுகூர்ந்தார். “பெரும்பாலும் வில்லிசையின் கட்டமைப்பு ஏழு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. காப்பு விருத்தம், வருபொருள் உரைத்தல், குருவடி பாடுதல், அவையடக்கம், நாட்டு வளம், கதைக்கூறு என்பவற்றுடன் இறுதியாக வாழ்த்து அமையும் கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்கலமாக இந்த வில்லிசை முடிவடையும்' என்று சுருக்கமாக வில்லிசையை விளக்கினார் சின்னமணி
"வில்லிசைக் கலைஞான சோதி”, “வில்லிசை வித்தகன்” “வில்லிசை வாணன்', வில்லிசை மாமணி” என்ற பட்டங்களுக்கும், கெளரவங்களுக்கு சொந்தக்காரனான சின்னமணி, 2003 ஆம் ஆண்டு ஆளுநர் விருதையும், 200 ம் ஆண்டு கலாபூஷணம் விருதையும் பெற்றுள்ளார்.
“இளைஞர்கள் ஆர்வத்துடன் பயின்று வில்லிசையை என்றும் அழியாது காக்கவேண்டும்' என்ற வேண்டுகோளுடன் முடித்தார் சின்னமணி ஐயா எனப்படும் அந்தக் கலைஞர் கணபதிப்பிள்ளை.
வில்லிகை வரலாறு
மனிதன் வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்டிருந்த காலத்தில் அவனுக்கு உதவியது வில்லாகும் அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி மனிதன் வில்லுப்பாட்டிசையை உருவாக்கியிருக்கலாம் எனச் கருதப்படுகிறது.
சேர, சோழ, பாண்டியர் காலத்தில் போர்வீரர்கள் இரவில் தமது களைப்பைப் போக்க பொழுதுபோக்காக வில்லிசையில் ஈடுபட்டனர் என்று வரலாறு சொல்கிறது காலப்போக்கில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவும்
flយប្រព្រឹ தொடு
 

இன்னமணியின்
|l6Ò GIÙIIIIII (6
சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்வதற்கும் இது பயன்பட்டது. இவ்வாறு, தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாக வளர்ச்சிகண்ட வில்லுப்பாட்டின் துணை இசைக் கருவிகளாக உடுக்கை, ஆர்மோனியம், தாளம், மிருதங்கம் உள்ளிட்ட வாத்தியங்கள் பிற்காலத்தில் இணைந்து கொண்டன.
ம.நிரோஷனா 2ம் அணி
கிரகம் என்று அழைக்கப்படும் பெரிய அலங்கரிக்கப்பட்ட கூடை போன்ற ஒன்றைச் சுமந்துகொண்டு, அது கீழே விழுந்துவிடாத வகையில் இருந்தும், துள்ளியும், வளைந்து நெளிந்தும் இலாவகமாக ஆடுகின்ற கரகாட்டம், காலம் காலமாக கிராமங்கள் தோறும் பிரபலமான ஆடப்பட்டுவரும் கலை.

Page 29
항
6
G
L
G
6
& G
ல்லிசையுடன் ஒருசாரார் பாடிக்கொண்டிருக்க, அந்தப்
பாடல்களில் வரும் தெய்வங்கள் வந்து திருநட்னம் புரியும், ே வழமையான வில்லிசையிலிருந்து வித்தியாசப்படும் ஒரு அ (புதுக்) கலை வடிவம் முருகன் திருநடனம்.
சிறு பெண்கள் வில்லிசைக்க, ஆண்-பெண் சிறுவர்கள் தெய்வ வேடமிட்டு ஆட, பெரியவர்கள் பின்னாலிருந்து பாடி, இசைவழங்கும் பளை - புலோப்பளை கிழக்குப் பிரதேச மக்களின் இந்தக் கலை வடிவத்தை, அந்தப் பகுதியைச் சேர்ந்த கலைமகள் வில்லிசைக் குழுவினர் வழங்கினர்.
பின்னாலிருக்கும் ஒருவர் கதை கூற, முன்னாலிருந்து
வில்லிசைக்கும் பெண்கள் குழுவினர் "ஆமாம்” . போடுவது, வழமையான வில்லுப்பாட்டிலிருந்து இதை : வேறுபடுத்துகிறது. -- --
கிராமங்களில் சந்தைக்குப் போய்வருவோர் தலையி கூடைகள் கீழே விழாதவாறு பொழுதுபோக்காக ஆடிய ஆ கரகமாக பரிணமித்ததாகக் கூறப்படுவதுண்டு பின்னர் வழிபாட்டோடு இணைந்து கோவில்களில் ஆடப்படும் பக்தி வளர்ந்துவிட்டது. பல்வேறு கிராமங்களிலும் இந்தக் கரக ஆட்டம் புகழ் பெ கிராமத்துக்குக் கிராமம், அந்தந்தப் பிரதேசங்களின் சுை கரகத்தின் சோடனைகளிலும், ஆட்ட முறைமைகளிலும் உண்டு.
பாரம்பரிய
(> கலைகளில்
@/列2クー。
5606)LLIT5 இருந்து
எனினும், ஆ
கரகமும் பி யாழ் இசை விழாவின் முதலாம் நாள் கரகம் ஆடியவர்க இவர்கள் தலைகளில் கரகத்தைச் சுமந்துகொண்டு, அதனை பிடித்துக்கொண்டே ஆடியதைக் காண முடிந்தது. இதேவேளை, முல்லைத்தீவிலிருந்து வந்திருந்த 78 வய ரா.முருகுப்பிள்ளை தலையில் வைத்த கரகத்தைக் கைகளா இலாவகமாக அது கீழே விழாதவாறு ஆடியதையும் கண்ே கரக ஆட்டத்துக்கு துணைசேர்க்கும் இசைக்கருவிகளாக மத்தளம் போன்ற வாத்தியங்களும், சில கோவில்களில் தவி
என்பனவும் அமைவதுண்டு.
 
 

ல், ஆர்மோனியம், உடுக்கு, தபேலா, தாளம் உள்ளிட்ட சைக்கருவிகள் இசைக்க வில்லிசை ஆரம்பிக்கிறது. யா முருகா முருகா எண்டு சொல்லிறியளே, முருகனை வ்விடத்தில் கூப்பிடுங்கோ பார்ப்பம்? ன்று, முன்னாலிருக்கும் பெண் கேட்க, பின்னாலிருந்து ாடலிசைக்கும் பிரதான பாடகர், வலும் மயிலும் துணை வேலி முருகையா நீரும் வற்றிதர வாருமையா வேலி முருகையா நீர் ன்று பாடலிசைக்கிறார், உடனே சில்லுப் பூட்டிய மயில் ாகனத்தில் வேலேந்திய முருகன் சபைக்கு வந்து மடையிலிறங்கி ஆடுவார். தாடர்ந்து, கிருஷ்ணரும், காவடியும் இவர்களின் அழைப்பையேற்று சபைக்கு வந்து ஆடுவதுடன், ாரியம்மன் பாடலுக்கு இரண்டு பெண்கள் கரகமாடுவர் து றுதியில் அனைவரும் இணைந்து மேடையில் ஜ் ஆடுவர்.
ாரம்பரியம் எனது தந்தை, அவர் தந்தை என எம்
ஆலயத்தில் 45 வருடங்களுக்கு ல் சுமக்கும் மேலாக நடத்திவரும் இந்தத் டலே பின்னர் திருநடனத்தை நான் முன்னெடுத்துச் இது இறை செல்கிறேன் என்று, இந்தக் க் கலையாக கலைப்பாரம்பரியத்தை விளக்கினார்,
ற்றிருந்தாலும், வகளுக்கேற்ப வேறுபாடு
ஆடல் பெண்கள் பங்கேற்கும் கரகாட்டம் வருகிறது. ;ண்கள் ஆடும் ரபலமானதே. ள் ஆண்கள். க் கைகளால்
து கலைஞர் b பிடிக்காமல் LITLD.
டுக்கு, பறை, , நாதஸ்வரம்
கலைமகள் கலையரங்கின் தலைவரும், முருகன் திருநடனத்தை நெறிப்படுத்திய -வருமான அண்ணாவியார் வல்லிபுரம் செல்லத்துரை.
*கோவில் திருவிழாக்களின்போது நீண்ட நேரம் செய்யப்படும் இந்த நிகழ்வை, இங்கே நேரத்தைச் சுருக்கி வழங்கியமையால் மக்களுக்கு போதிய விளக்கம் கிடைத்திருக்குமோ தெரியவில்லை” என்று, ஏனைய கலைஞர்களைப்போன்றே இவரும் ஆதங்கப்பட்டார்.
முருகன் திருநடனத்தை உருவாக்கி
கலைப் ப யாற்றியமைக 5厂否 இவர் ஆளுநர் விருது வழங்கி இ- கெளரவிக்கப்பட்
டுள்ளார் என்பது மேலதிக தகவல்.
இ.தேசிகா
2lf), ୬.gif

Page 30
யாழ் இசைவிழா நடைபெற்ற மைதானத்தின் முதல் கூடாரத்தில். க வேகமாகவும், ஆக்ரோஷமா கவும் கலைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர் பக்திபூர்வமாக கும்பம் வைத்து, தென்னம்பாளை, - ஒலை. வாழைக்-காய், அன்னாசி என்பவற்றால் கூடாரத்தை அலங்கரித்து, மத்தள இசைக்கேற்ப பல்டி அடித்து, துள்ளிப் பாய்ந்து ஆடிய அவர்களது நடனம் நமக்கு முற்றிலும் புதுமையாகவே இருந்தது. சிங்கள மக்களால் பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டு வருகின்ற கொஹொம்ப கங்காரிய என்ற இந்த நடனம், கண்டி, கொழும்பு, அனுராதபுரம், மாத்தளை போன்ற மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது.
இந்நடனத்தை பாரம்பரியமாக ஆடிவரும் நடனக்குழுவின் தலைவர் நிஷாந்த ரம்பிற்றிய என்பவரிடம் அவர்களது கலைபற்றிக் கேட்டோம். "பேய்களை விரட்டவும், வினைகளை அகற்றவும் சாந்தி செய்யும் சடங்காகவே இந்நடனத்தை பரம்பரை பரம்பரையாக ஆடி வருகிறோம். பல்வேறு நோய்களைக் ಅಜ್ಜೈ இந்நடனத்தை
தய்வத்திற்கு பரிகாரமாகவே நாம் ஆடி வருகிறோம்’ என,
காஹொம்ப கங்காரியவை எமக்கு அறிமுகப்படுத்திய அவர்,
தனியொருவர் அல்லது குழு வாகச் சேர்ந்து ஆண்கள் மட்டுமே ஆடும் இந்நடனத்தை, 14 பேர் சேர்ந்து யாழ்ப்பாண இசைவிழாவில் அளிக்கை செய்கிறோம்” என்று மேலும் விளக்கினார். இன வேறுபாடு காட்டாத தெய்வங்= கள் இந்த அளிக்கை தொடர்பான புராணக்கதை அனைவருக்கும் தெய்வம் என்பை காட்டுவதாகச்
ரம்பிற்றிய
12 மணித்தியா
போவதாக கன வாசுதேவ மன் வதற்காக, இந்: மலையக மன்ன மாறு நீலநிறத்
தோன்றிய தெய தேவலோகத்தில் கூடி மலையக
அழைத்துவர ர பன்றியுருவில் ( LD606)LLJ35 LD6örg நாசப்படுத்தி அ கிறது. அவனை இலங்கையின் தில் வாளால் ே பாறாங்கல்லான தெய்வ உத்தர6 அனுராதபுரத்தில் மெகுணதோட்ட யில் மலையக
சடங்கினால், 12 களில் இறக்கவி தேவன் 12 வரு கச் சரித்திரம் ச “இலங்கையில்
கிராமத்தைச் ே ஆண்டுதோறும் செய்வதற்கென நியமித்தார். இற கொஹொம்பக்
இறக்காமலே க இவருடைய ஆ
சிகரம் தொரு
 
 
 
 
 

லங்களில் இறக்கப்வு கண்ட பண்டு னனைக் காப்பாற்றுத தியாவில் இருந்து ானை வரவழைக்கு தாமரையில் ப்வம் கூறுகிறது. b தேவர்கள் ஒன்று
D6T60606 ாகுவை அனுப்ப, சென்ற ராகு ானின் தோட்டத்தை வனை ஆத்திரமூட்டு த் துரத்தி வந்து ஹந்தான எனுமிடத் வெட்ட பன்றி
து!
புக்கமைய
உள்ள 'மஹாம்’ எனும் பகுதி. மன்னன் செய்த
மணித்தியாலங்ருந்த பண்டுவாசு டங்கள் வாழ்ந்ததா. 1றுகிறது.
வலிஹ’ எனும் ர்ந்த குமரனை இந்தச் சடங்கைச் LD606)u is LD616076i தக் குமரன் தான் கடவுள். இவர் டவுளானவர். டையைத்தான் இந்த
நடனத்திற்குரிய ஆடையாக இன்றும் அணிகிறோம்" என்று கொஹொம்ப கங்காரிய தோற்றம்பெற்ற வரலாற்.
தைச் சொல்லி முடித்தார் நிஷாந்த
ரம்பிற்றிய
யாழ் இசைவிழாவில் கலந்து கொண்டமை தொடர்பாக அவரிடம் கேட்டபோது, "நாம் இங்கே வரக்கிடைத்ததை பெரிய புண்ணியமாகக் கருதுகிறோம். வெறும் மகிழ்வூட்டலாக இல்லாது, இன மத வேறுபாடின்றி அனைவரும் நலமாக இருக்கவேண்டும் என்று பக்திபூர்வமாகவே இங்கே ஆடுகிறோம்” என்று பதிலளித்தார்.
இலங்கையில் மட்டுமன்றி பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்நடனத்தை அரங்கேற்றியதுடன், எலிசபெத் மகாராணியின் திருமண வரவேற்பு நிகழ்விலும் ஆடிய பெருமையுள்ள நிஷாந்த ரம்பிற்றியவின் நடனத்தை யாழ் இசைவிழாவில் பார்க்கக்

Page 31
பந்து வடிவில் ஒரு தூய்மையாக்
கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் ! மிக இலகுவாகச் சென்று தூய்மையாக்கும் பணியை கொண்டு பந்து வடிவிலேயே வேறுபட்ட டிசைன்க
பொது இடங்களில் தேவையற்ற பொருத்தப்பட்டுள்ளதால் மனிதர்களின் அசைவு உருவாக்கப்பட்டுள்ளது. ۔۔۔۔۔۔۔۔
 

இந்த ரோபோ மனிதர்கள் சிரமப்படும் இடங்களில் ச் செய்கிறது. பல்வேறுபட்ட பணிகளைக் கருத்தில் ரில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Motion sensor ளைப் புரிந்துகொண்டு செயல்படும் வண்ணம்

Page 32
கிடந்த இதழில் கட்டமைப்பு மென் பொருள் பற்றியும், கணினி மொழிக அவற்றின் வகைகள் பற்றியும் பார்: தோம். இதன் தொடர்ச்சியா மொழிபெயர்ப்பு செய்நிரல்கள் பற்றி விரிவான விளக்கத்துடன் ஏனைய கணினி மென்பொருள்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். 1.மொழிமாறி செய்நிரல் (Compiler)
இது உயர்நிலை மொழியினை (Binar Code) இயந்திர குறிமுறைக்கு வர் வரியாக மொழிமாற்றும் செய்நிர sy,(5tb. Compiler 9,60igil Source Code களை முழுமையாக Memory இ6 ஏற்றிவைத்துக்கொண்டுதான் program ஐ சரிபார்க்கின்றது. அதன் பின்னரே Sourc Program g Object program sy,35LDITpg Exe file ஒன்றைத் தருகின்றது. இந்த ரி ஆனது Compiler இல்லாமலே தனித்து இயங்கக் கூடியதாகும். Compiler மூல மாற்றம் செய்யும் செயற்பாடு அதி: நேரத்தினை எடுத்துக்கொள்வதுடன் இயக்க நேரப்பிழைகளை (Run tim error) திருத்திய பின்னரே Exe file ஆ மாற்றவேண்டி ஏற்படும்.
2.மொழிமாற்றி செய்நிரல் (Interpreter)
இதுவும் Compiler போன்றதொரு மொழி மாற்றும் செய்நிரலாகும். ஆனால், Sourc Codes களை ஒவ்வொரு வரியாக Memor
இல் ஏற்றி அவை சரியா எனப்பார்த்
Assembly A Language
Source Codes T
High Level Language
Source Codes T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி அறிமுகமும் டக்கட்டமைப்பும்
方
i
育
5
பின்னரே செயற்படுத்தும் முதல்வரி சரியாக இருந்து அடுத்தவரி பிழையாயின் செய்நிரல் program இடையில் தடைப்பட்டுவிடும். சரியாயின் Object program ஆகமாற்றி Exe file ஒன்றை தரும் செயற்பாட்டிற்கு அதிக நேரத்தினை எடுக்காது.
(படம்.1ல் விரிவான விளக்கத்தினை காணலாம்)
(IV) Medium Level Language
பொதுவாக இம்மொழியானது மனிதனும் கணினியும் மிக இலகுவாகவே விளங்கிக்கொள்ள கூடியதாகும்.
Eg: C++, C, C Sharp
gloGurras GLDGdrGurusei (Application Software)
தரவுகளை(Data)செயற்படுத்துவதற்காக இயங்குதளத்தை (O/S) அடிப்படையாகக் கொண்ட செய்நிரல்களின்
ssembler Object
Program
anslator Object Program
terpreter Machine
Language
J
anslator Object Program
LJLib 1

Page 33
(Program) Gigi TG, GL fly Guitas மென்பொருள் எனப்படும்.
இவை பயன்பாட்டாளரின் திட்டங்களான ஆவணங்கள் தயாரித்தல், அறிக்கைகள், கணித்தல் வேலைகள், பணம் சம்பந்தப்பட்ட விடயங்கள், வரைபடங்கள், விளையாட்டுக்கள் போன்ற பல செயற்பாடுகளுக்காக கணினிமூலம் செயற்படுத்தும் செய்நிரல்களின் தொகுப்பாகும். இப்பிரயோக மென்பொருளானது பயன்பாட்டாளரின் தேவைகளைப் பொறுத்து பல்வகைப்பட்டாலும், பிரதானமாக நான்கு வகைப்படும்
surfu Gosdrourser (Productivities Soft -ware) - இவ் மென்பொருளானது ஆவணங்களை தயாரிப்பதற்கும், மற்றும் அறிக்கைகள், கடிதங்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கும் உதவுகின்றன. Eg: Word, PageMaker உ உல்லாச மென்பொருள் (Entertainment -Software) கணினி விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு விடயங்கள் இந்த மென்பொருளில் காணப்படும். Eg: Virtual Music creaters, Chess, FootBall, Adventure games.
ADOBE ICONS PACK
阻ACK。
কৃষ্ণু
 
 
 
 

ര Gufrégis Goerglutter (Business Software) ந்த மென்பொருளைப் பயன்படுத்தி கணக்கியல் வதனக் கணக்கியல், மற்றும் இருப்பைக்காட்டுதல் பான்ற செயற்பாடுகளைச்செய்ய ஏதுவாக உள்ளது.
g: Excel, Tally, QuickBook Etc
缀
၅း၅ 據 毅
கல்விக்கான மென்பொருள் oftware) ல்வி சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கும், வற்றைக் கற்றுக்கொள்வதற்கென வழிமுறைகள், ! ற்றும் செய்முறைகள் போன்ற பல தகவல்களை ள்ளடக்கியதாக இது காணப்படுகின்றது. g: Microsoft Encarta, Mcmillan Dictionary, Virtual esearch Institute Etc.
னித்தொகுப்பு (Package) ரு குறிப்பிட்ட வேலைக்கென கணினிமொழி (Language லம் தயாரிக்கப்பட்ட சகல நிகழ்ச்சித் திட்டங்களும்
(Programs) பணித்தொகுப்பு எனப்படும்.
Eg: Word, Excel, PhotoShop, Photo
Draw, Paintbrush Etc...
t
- சு.நேதாஜி

Page 34
அனைத்துவிதமான டிஜிட்டல் கலர் வேலைகளுக்கும்
Moorthy Lazer Digital Colo Ur Lobo 67/17, Stanly Road, Jaffna Tel: 021 222 1358. 077 2247428
ஆர்.வி.கீ. ஸ்தாபனம் & மருந்தகம்
இல,581,நல்லூர் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம் - தொ.பே: 021222 6806
இல,504, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் - தொ.பே: 021222 2129
அழகு நகைகளின் அரும்பெரும் காட்சியம் தயானந்த தங்க மாளிகை
୍n ෂියා,213 C, கஸ்தூரியார் வீதி, - யாழ்ப்பாணம். தொ.பே: 021 222 5846
 
 
 
 
 
 
 
 

யாழ்நகரில் ಅಪ್ರಿಯಾ-ಹ್ಯಾಗಿಣಿ ಆಗರಾ? O சரவனாளில் ரெக்ஸ்
525, 529, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பானம் (சிவன் கோவில் அருகாமை)
●之霍222 723
770, 772, கே.கே.எஸ்.வீதி, தட்டாதெரு சந்தி, யாழ்ப்பாணம்
O2 222 O42
அனைத்துவிதமான மகளிர் கிழகுபடுத்தல்களுக்கும் New Look B e OI u t y P a r l o u r Road, Nallur, Jaffna P: 077 5155662
யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமிக்க உல்லாக آییننامه JAழ்Unடி ரெசிடென்சி
இல51 அம்மன் விதி
நல்லூர், யாழ்ப்பாணம் (வீரமாகாளி அம்மன் கோவில் முன்வீதி
| 6ng5mT.GLI.: O21 222 6363
(உல்லாசப் பயனச் சபையின் அங்கீகாரம் பெற்றது)

Page 35
A RUBA VERSAILE N TRADERS General Merchants & Commission Agents
No.104A, Stanley Road, Jaffna Tel: 021 222 8330
தியாகி அறக்கொடை நிலையத்தினரின்.
A Venture of Income for Charity 527, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் Glg5n.Gu.: O21745 1896, O21 222 8025 527, Navalar Road, Jaffna
ae
ஒரம் 1 - 1 வரை |இல.12, கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்.
கிளை 8ம் வட்டாரம், மணியந்தோட்டம்,
அரியாலை, யாழ்ப்பாணம் | GSM.Gu.: O7777 28 994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No.167. Stonely Road, Jafna T.P.: O21 222 719.5
| TP:021222 1101, Mob:07379 2904
VSB Trading Company
(PRIVATE) LIMITED Agents & Distributors For
அழகுசாதன பொருள்கள், அன்பளிப்பு பொருள்களுக்கு தனித்துவமான
சந்தியாமல்ரிகோர்ட் யார்ட்
இல531,பருத்தித்துறை வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்
யாழ் நகரில் உங்கள் அனைத்துக் கணினித் தேவைகளுக்கும்
tecs. PCSOLUTIONS TCC HOLOGICS CPVT) LTD
527/1, Navalar Road, Jaffna

Page 36
ல் எவ்வாறு உருக்களை தேவைக்கு ஏற்ற விதத்தில் வரைந்து வர்ணத்தை நிரப்புவது என்பது பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் நாம் உருக்களை வரைந்து அவற்றுக்கான விளிம்புகளை நம் எண்ணத்திற்கேற்ப உருவாக்குவது மற்றும் புதிய உருக்களை வரைந்து அவற்றை Custom Shapeல் இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.
file - new கட்டளைகள் மூலம் புதிய கோப்பு ஒன்றை திறந்து கொள்ளுங்கள் கடந்த இதழில் குறிப்பிடப்பட்டதுபோல நமக்குத் தேவையான உருக்களின் Glgifo,560601 Custom Shape Tool மூலமாக கிடைக்கப்பெறும் கட்டங்களில் ஒன்றைத் தெரிவுசெய்து சுட்டியை அழுத்திக்கொண்டே நீள அகலவாக்கில் இழுக்கும்போது நாம் தெரிவுசெய்த வடிவம் வரையப்பட்டுவிடும்.
இ. من جمعية سمير
அவ்வாறு இழுக்கும்போது, இவற்றின் ஆரம்ப வடிவம் மாறாமல் இருக்க நாம் Shift கீயை அழுத்திக்கொண்டே வரையவேண்டும். வரையப்பட்ட பின் கோட்டோவியத்தினை Ctrl+ Enter கொடுத்து தெரிவுசெய்யும் போது கோடுகள் உயிர்பெற்றதைப் போன்று வடிவமானது புள்ளிகளாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

giqësGla5T60ziq(5ëgjub. Layer - New -> Layer கட்டளைக்குச் சென்று புதிய லேயர் ஒன்றை தற்போது நீங்கள் தயாரிக்கவிருக்கும் கோட்டோவியத்துக்காக உருவாக்கிக் கொள்ளுங்கள்.
tamaskaram Stock
grog yfith Prevics i layer
ܕܐܠ
ធ្វ ផ្ទះ ផ្ទះ
இப்போது Edit -> stock alloon மூலமாக நாம் கீழ்க்கண்ட கட்டளைத் தொகுப்பை சென்றடையலாம்.
*** Strika
width: God | Cance
Color:
S LL LLLLSs LLLLLL SMyyyyiyyyyyeeeeiL
Onside O Center OOutside
Ber പ്ര
Mode: Normal
opacity: 100 %
O Preserve Transparency
இப்போது நாம் Width பகுதியில் வேண்டியள்வு
கொடுத்து கோட்டோவியத்தின் விளிம்பின் அளவை
பெரிதாக்கிக் கொள்ளலாம். பின் தேவையான
வர்ணத்தை Color பகுதியில் தெரிவுசெய்ய முடியும்.
Location luggiuslab sitcottil Gib Inside, Center, Outside gilu Radio Button356fair Gaup. ITG356ir பின்வருமாறு முறையே வரையப்பட்ட கோட்டின் உள்ளே மற்றும் கோட்டின் நடுவில் மற்றையது கோட்டின் வெளியே வரையப்படும். Preserve Transparency கட்டளை நிறங்களற்ற வரைபுகளை உருவாக்குகிறது. Blending mode பலவித வர்ணத் தெரிவுகளையும் Opacity பின்புல காட்சியமைப்பின் ஒளிச்செறிவின்
if: Y SHOP ER
V.Valls Lts Vil

Page 37
Filter view window Help
- Custom Shape Options
Ο Určitoristrairėd
Deffred Proportions
Ο Deffred Size Ofied size will H. Const
D Friðri Kerter*
(படம் 1)
ஊடுருவல்களையும் கட்டுப்படுத்துகிறது. Toolbarல் உள்ள CustomToolஐத் தெரிவுசெய்யும் போது நாம் இறுதியாக தெரிவுசெய்த வடிவம் காட்டப்படும்.
இதன் அருகில் உள்ள அம்புக்குறியீட்டை அழுத்தும் போது (படம் 1)ல் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு Drap
down box 35L6061Tg5G5IT(5'il Custom Shape Options தோன்றும் இவற்றைப்பற்றி விரிவாகக் காணலாம்.
இந்தத் தொகுப்பில் காணப்படும் 4 வகை Radio Button கட்டளைகள் 4 வித பணிகளைச் செய்கின்றன.
முதலாவதாக உள்ள Unconstructed மூலம் நாம் 6ứìđ5lbLjub 6ớlg,LDITg5 Shape toolga - LJuJ6ổĩLJ(9ššì வரைபுகளை மேற்கொள்ள முடியும்
இரண்டாவதாக உள்ள Defined Proportions நீளஅகல அளவுகள் மாறாமல் வரைவதற்கு உதவுகிறது. (இதையே நாம் Shiftஐ அழுத்திக்கொண்டும் செய்யலாம்).
அடுத்ததாக உள்ள Defined size நாம் பயன்படுத்தும் உரு (Shape) எந்த அளவில் உருவாக்கப்பட்டதோ அதே அளவுதான் வரைய முடியும்.
நான்காவதாக உள்ள Fixed Size நாம் கொடுக்கும் அளவுகளுக்கு ஏற்ப வடிவத்தினை வரைவதற்கு ஏற்றவாறு Height மற்றும் Width கொடுக்க முடியும். கடைசியாக உள்ள Frame Center நாம் வரையும் வடிவமானது மையத்திலிருந்து தோன்ற உதவுகிறது. இதேபோன்று நாம் விரும்பிய வடிவங்களை வரைந்து Custom Shape ஆக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு படி:1 தேவையான அளவில் புதிய கோப்பு ஒன்றைத் திறந்து கொள்ளுங்கள். Liq:2 Layer Palletal) e lairgit Path Tabgg (Layer Palletg வேகமாக எடுக்க) F7 விசையை அழுத்துங்கள்.
படி3 Pen Toolஐத் தெரிவுசெய்து உங்களுக்குத் தேவையான வடிவத்தினை வரையத் தொடங்குங்கள் நீங்கள் வரையும் கோட்டோவியமானது அருகிலுள்ள Path Tabல் அதேநேரத்தில் நிரப்பப்பட்ட வடிவமாக காட்சியளிக்கும். (
படி:4 வரைந்து விட்டீர்களா? இப்போது Path Tabó)
 
 
 
 
 
 
 
 

நீங்கள் வரைந்த வடிவத்தை சுட்டி மூலம் தெரிவு
செய்யுங்கள். Liq:5 L flair Edit --Define Custom Shape 35L6061Tufai) Shapeக்கு தேவையான பெயரினைக் கொடுக்கும்போது அது Custom Shape ஆக மாறிவிடுகிறது.
இதை மற்ற உருக்களைப் போன்று பயன்படுத்தலாம்.
Custom Shape Toolன் அருகிலுள்ள அம்புக்குறியை அழுத்தும்போது மேலதிக Shapes காட்சிப்படுத்தப்படும். அதிலுள்ள வடிவங்களை எமது விருப்பத்துக்கேற்ப G5floGsulogföGls607 Animals, Arrows, Frames, Music, Nature, Objects, Shape, symobls, Talk Bubbles Guitaip தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் ஒவ்வொரு தலைப்புகளுக்கும் கீழ் அது சம்மந்தப்பட்ட உருக்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். All என்பதை
தெரிவு செய்யும்போது முழு வடிவங்களும்
காட்சிப்படுத்தப்படும்.
= அ.பெஸ்ரியன்

Page 38
இந்த நூற்றாண்டில் பலரையும் மிகவும் கவர்ந்த ஒரு பொருள் எது? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால்
செல்.போன் எனப்படும் மொபைல் போன்’ என்று பதில் வர வாய்ப்புண்டு.
அதுபோல, இந்த நூற்றாண்டில் மிகப் பரபரப்பாகப் பேசப்படுகிற தொழில்நுட்பம் "ப்ளுடுத்’. வயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா தொடர்பாடல் முறையில் குறைந்த தூரத்திற்கு தகவல்களைக் கடத்த பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும்
தற்போது உலகளவில் பிரபலமாகி இருப்பது ப்ளுடுத் தொழில்நுட்பம்!
2/நிலப் தெரியுமா?
இது என்ன தொழில்நுட்பம்? தரவு (data) ரீதியான தகவல்களை குறைந்த தொலைவிற்கு வயர்லெஸ் முறையில் கடத்த இந்த ரேடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. செல்.போனைக் கழுத்தில் மாட்டிக்கொண்டே அதைக் காதில் வைத்துக் கொள்ளாமலேயே பேசுவதைக் கவனித்திருப்பீர்கள் புரிகிறது ஹாண்ட்ஸ்.ப்ரீ என்கிறீர்களா? அது கூட ப்ளுடுத் தான்! மவுஸ், கீபோர்டு போன்றவற்றைக் கணினியுடன் கம்பியில்லாமலே இணைந்து செயற்பட வைப்பதும் ப்ளுடுத் தான். உபயோகத்தில் உள்ள இடங்கள் செல்போன்களின் ஹாண்ட்ஸ்ஃப்ரீ செட்கள், பிரிண்டர்கள், தொலைநகல் இயந்திரங்கள், PDA (Personal Digital Assistants), Diggsகணினிகள், கணினி இணைப்புகள், டிஜிட்டல் கமெரா, சீடி பிளேயர்கள், கார்கள் ஆகியவற்றிலும் மொபைல் 'போன்களின் வெவ்வேறு அப்ளிகேஷன்களிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெயர் வந்தது எப்படி?
அதற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு. பத்தாம் நூற்றாண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்த மன்னர் ஹெரால்ட் ப்ளாடான்டின் அவரது இன்னொரு பெயர் ஹெரால்ட் ப்ளுடுத் ப்ளுபெரி பழங்களை மிக அதிகமாக விரும்பி உண்டதால், இவரது பற்கள் எல்லாமே நீலமாகிவிட்டனவாம்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்போதிலிருந்து மன்னருக்கு ப்ளுடுத்’ என்னும் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது. சரி ப்ளுடுத் மன்னருக்கும், ப்ளுடுத் தொழில்நுட்பத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? நோர்வேயிலும், சுவீடனிலும், டென்மார்க்கிலுமாகச் சிதறிக் கிடந்த பல்வேறு போராட்டக் குழுக்களை ஒன்றாக இணைத்தவர் மன்னர் ப்ளுடுத். அந்த வகையில் மொபைல், கம்ப்யூட்டிங், ஆட்டோ மோட்டிவ் போன்ற துறைகளை ஒன்றிணைக்க உதவும் இந்தத் தொழில்நுட்பத்துக்கு மன்னர் ப்ளுடுத்தின் பெயர் சூட்டப்பட்டது. தொழில்நுட்ப தகவல்கள்
ப்ளுடுத் தொழில்நுட்பம் 1 மீட்டரிலிருந்து 100 மீட்டருக்குள் பயன்படுத்தக்கூடிய திறன் வாய்ந்தது. மேலும், தகவல்களை கடத்தும் இதன் வேகமும் மிக அதிகம்.
தகவல்களை பாதுகாப்பாகவும் கடத்த உதவுகிறது. உலகளவில் மின்னணு உபகரண உற்பத்தி
யாளர்கள், தங்கள் சாதனங்களில் உள்ள வயர் தொடர்புகளைக் குறைக்க ப்ளுடுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
ణ్యతక్షణల జaభఖః |
శ్వేశ్వర్క్తో సాళ్ల
#:;జ్ఞళ్సీళ్కీవ్లో
ঠু****************
{#్యక్తప్రభుభక్ట్రి సోకినీ ఆజలంః శః
ப்ளூடுத் ஸ்பெஷல் இன்ட்ரெஸ்ட் குரூப் என்ற ஓர் அமைப்பை ஐந்து பிரபல நிறுவனங்கள் இணைந்து உருவாக்கின. இன்று உலகெங்கிலுமுள்ள பிரபல நிறுவனங்கள் சேர்ந்து, ப்ளுடுத் ஸ்பெஷல் இன்டரெஸ்ட் குரூப்பின் உறுப்பினர் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் கடந்துவிட்டது. -
தொழில்நுட்ப ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், ப்ளுடுத் உபகரணங்கள் குறைந்த சக்தியில் (Low Power) இயங்கக் கூடியன. மற்ற குறைந்த தூர வயர்லெஸ் உபகரணங்களோடு ஒப்பிடும்போது, இவற்றின் விலையும் குறைவாக உள்ளது. தொழில்நுட்ப நுணுக்கங்களிலும் பல பலன்கள் இருப்பதால் தொழில்நுட்ப வல்லுனர்களின் வரவேற்பையும் பெற்று பல்வேறு தேவைகளுக்கு (Applications) பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் பல துறைகளில் ப்ளுடுத் விரைவில் வளர்ச்சியை
எட்டும்!

Page 39
பண்டைய மக்கள் வேட்டையாடிய வெற்றிக் களிப்பில் 'ஆ', "ஊ" எனச் சப்தமிட்டு ஆடிய காலம்தான் கூத்துக்கலையின் வித்து
வேட்டைக்காக விலங்குபோல் ஒப்பனை செய்தும், இலைச்சாற்றால்
நிறங்கள் பூசியும் செயற்பட்டபோது
இந்த வித்து துளிர்விட்டது. மனித சமுதாயத்தில் கடவுள்நம்பிக்கை துளிர்விட்டு, வழிபாட்டுக்காகச் சடங்குகள் செய்யத் தொடங்கியபோது அது முளைவிட்டு வளரத் தொடங்கியது.
வேட்டைக்காகச் செய்தவற்றையும், *திபூர்வமாகச் சடங்கில் செய்தவற்.
இ 酸
றையும், வேடிக்கையாக - பொழுது போக்கிற்காகச் செய்யத் தொடங்கிய போது, அது செடியாகி, கிளைபரப்பி, கூத்துக் கலை எனும் விருட்சமானது.
பண்டைத் தமிழ் சங்க இலக்கியங்களில் கூத்தர் குழாம்கள் பற்றிய செய்திகளும், அவர்களுடைய ஆற்றுகைகள் பற்றிய தகவல்களும் நிறையவே உள்ளன. இந்த ஆற்று கைகள் ஒரு ஒழுங்குக்குள் வளரத் தொடங்கிவிட்டதை லப்பதிகாரம் விபரமாகக் காட்டுகிறது. கூத்துப் பார்க்க வருவோர் கூத்து முடிந்ததும் அரங்கை விட்டு வெளியே செல்வது போல, ஒருவனி டத்தே சேரும் செல்வமும் கரைந்து
பாகுமாம் என்ற பொருள்படும்,
கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ்
செல்வம்
போக்கு அது விளிந்தற்று” என்ற வள்ளுவரின் திருக்குறள், கூத்து ஒரு பெரும் அரங்கக்
கலையாக வளர்ந்துவிட்டிருந்ததைத் தெளிவாகப் பதிவுசெய்தது.
சிகரம் தொரு
தமிழர் வாழ் தமிழர் வாழ்வில் LIL ĦT6OIT 356OD6)LA FIT 6 திண்ணைகள், ே முதல், விசேட அ மகிழ்வூட்டலுக்கா -ள்ளது. கிராமிய களையும், சிந்தை வாழ்க்கை முறை படுத்துவதாக கதைகளும், நா கதைகளும் இந் கருப்பொருள்கள இலங்கையில் தமி யாக வாழும் பிர்
இந்தக் கூத்து
SSLSSSSSSSSSSS SSSLSSSSSSLSSSSLS SSSS வளர்ந்தமைக்கான பயிலப்பட்டு வ உள்ளன.
நிலையில் இரு விடுபடாதவையாக கூத்து, சிந்துநடை விடுபட்டு புராண களை பக்திபூர் செய்பவையாகச் நடை, பப்பிரவாக கலைநுட்பங்களை பாரம்பரியக் கை கொடுக்க முயல்ட (இராவணேசன்)
நிலைகளில் நம்
பயிலப்படுகிறது.
 
 
 
 
 
 
 

வில் கூத்து
மிகத் தொன்மை கூத்து, வீட்டுத் தருக்கள், வீதிகள் ரங்குகள் வரையில் ஆடப்பட்டு வந்து மக்களின் உணர்வு னப் போக்கினையும், பினையும் வெளிப்ராண இதிகாசக் டோடிக் கற்பனைக் தக் கூத்துக்களின் கின.
ழர் பெரும்பான்மை தேசங்களெங்கனும்
கலை செழித்து
விருந்து.
ந்துக்கலை
சான்றாக, இன்றும் ரும் கூத்துக்கள்
பாட்டுச் சடங்கு ந்து முழுமையாக கச் சிலவும் (காமன் கூத்து), சிறிதளவு
திகாசக் கதைவமாக அளிக்கை சிலவும் (கோவலன் ன்), நவீன அரங்கக் உள்வாங்கி, தமிழர் லக்கு புதுவடிவம் வையாகச் சிலவும்
6Ꭲ60Ꭲ , பலவித
மத்தியில் கூத்துப்
ஆட்டக்
மட்டும்
மலையகம், வன்னி (முள்ளியவளை),
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த இந்தக் கூத்துக்களிடையே பாடல் வகைகள், கதைப்பொருள், கதைப்போக்கு,
கூத்து நடத்தப்படும் முறை ஆகியவற்: ற்கிடையே பல ஒற்றுமைகளையும், பிரதேச தனித்துவங்களையும் இங்கு
35|T600T6)Tib.
பொதுப் பண்புகள்
கூத்தைப் பழக்குபவர் அண்ணாவியார்
இவருக்கு உதவியாக சபையோர் எனப்படும் தாளக்காரர், ஏடு பார்ப்போர், பக்கப்-பாட்டுக்காரர்
ஆகியோரும் இருப்பர்.
canonian பிந்த
滚
محے
கூத்தர் பாடலைப் மேடையில் நிற்கும் சபையோர் அதனை இரட்டித்துப் பாடுவர். ஒவ்வொரு பாத்திரமும் தனது வரவின் போது நீண்ட வரவு ஆட்டத்தை நிகழ்த்தும் பல்வேறு தாளங்கள் மத்தளத்தில் இசைக்கப்பட, அவை சாற்கட்டுக்களாக வாயாலும் இசைக்கப்பட, அதற்கேற்பவே ஆட்டங்களும் சிறப்பாக அமையும்.
LITIQ e},L,
ஆங்கிலேயர் வருகையின் பின்னர் நவீனத்துவத்திற்கு கொடுக்கப்பட்ட அதீத முக்கியத்துவத்தால், தமிழர் பாரம்பரியச் சொத்தான இந்தக் கூத்துக் கலையை நாட்டுக்கூத்து என்று ஒருபுறம் ஒதுக்கிவிட்டோம் இன்று கிராம மக்களிடத்தே நிலைத்திருக்கும் தமிழர் முதுசொம்'மான இந்தக் கூத்துக்கலையை, கூட்டாக மீண்டும் நம் கண்முன் கொண்டுவந்தது யாழ் இசைவிழா.
எமது தேசியச் சொத்தான இந்தக் கூத்துக்கலையை மேலும் வளர்க்கவும், வளர்ப்பவர்களுக்குத் துணைபுரியவு மான தேவையை இசைவிழா இன்று உணர்த்திச் சென்றுள்ளது து
ஏப்ரல் - மே 2011

Page 40
5Tமன் அம்பு தொடுக்க காதல் வரும் என்பது இந்துமத நம்பிக்கை அந்த அம்பை இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கே தொடுத்தால் என்னாகும் என்ற (புராணக்)கதையைச் சொல்கிறது மலையகத்தின் காமன் கூத்து
தப்பு எனப்படும் வட்ட வடிவ, ஒரு பக்க தோல் வாத்தியம் இசைக்க, 'முந்தி முந்தி விநாயகனே! முக்கண்ணன் தலை மகனே! கந்தனுக்கு முன்பிறந்த கணபதியே! உனைத்தொழுதேன்." என, காமன் மாஸ்டர்(கூத்தை நடத்திச் செல்பவர்) இறைவணக்கமிசைக்க, பூஜை வழிபாட்டுடன் யாழ் இசைவிழாவின் மூன்றாம் நாள்(மார்ச் 27) காமன் கூத்து ஆரம்பமானது. விநாயகர், மன்மதன், ரதி, விஷ்ணு என பிரதான பாத்திரங்கள் அனைத் தும் மேடையில் தோன்றி காமன் மாஸ்டரின் பாடலுக்கும், தப்பு இசைக்கும் ஏற்ப ஆட, திருமாலின் மகனான மன்மதனுக்கும், ஆதிசிவன் மகளான ரதிதேவிக்கும் திருமணம் நடந்தேறுகிறது. ரதிதேவியின் மடியில் ஆனந்த உறக்கம் கொண்ட மன்மதனுக்கு
கெட்ட கனவு தோன்ற,
Α
“உன் தந்தை அங்கே
நிஷ்டையில் இருக்கை
யில் தோகையே தோகையே
நான் முல்லை மலர்ப் பாணத்தால் கணைதொடுத்தேன் கண்ணே தோகையே தோகையே
அவர் அப்போது
நெற்றிக்கண் திறக் கவுமே கண்ணே தோகையே தோகையே
அப்போது என்னுடல் தணலாய் எரியக்
என்று அலறி எழு மன்மதன். கனவு கண்டதுபோ மானின் கடுந்தவத் மக்களைக் காப்பா தேவர்கள் அனுப்பி சிவன் மீது (காதல் தொடுக்கும் மன்மதி நெற்றிக்கண்ணால் கிறார். செய்தியறிந்த ரதிே வெள்ளாடை அணி கதறியழ, "மகளே. மன்மதன் உரூபிய யாவருக்கும் அரு எழுப்பித்தந்தேன். பெருமான் சாபவிே
கூத்து இனிதே நி
பக்திப் பரவசத்துட இக்கூத்தில் மக்கள் ஒட்டிய குறத்தி, ே ரங்களும் வந்துபே கூத்தை தயாரித்து செய்த காமன் மா ஹெலன் கதையின் பாட, அந்தந்தக் க பாத்திரங்கள் பாடி
தமிழ்க் கூத்து மர காணப்படும் ஆட6 இங்கும் காண மு பின்னணிப் பாடலு ஹார்மோனிய இ6 உயிரூட்டுகின்றன.
காமன்கூத்து முை அதன் பாரம்பரிய மலையக மக்கள்
தலைவர் காமன் பிரான்சிஸ் ஹெல கலைஞர் வேலாய நமக்கு விளக்கின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்து அழுகிறார்
லவே, சிவபெருதைக் கலைத்து ற்றுமாறு ய தூதையேற்று ) மலர்க்கனை |ன், அவரது சுட்டெரிக்கப்படு
தவி, ந்து வந்து
உனக்கு மட்டும் க.மற்றுமுள்ள பியாக.வாய்த்து ’ என்று சிவ மோசனம் அளிக்க, றைவேறுகிறது. ன் ஆடப்பட்ட ரின் வாழ்வோடு காமாளிப் பாத்தி ாயின.காமன்
நெறியாள்கை ஸ்டர் பிரான்சிஸ் ர் பகுதிகளைப் ாட்சிகளை
LLITIQ601.
பில் பொதுவாகக் b கோலங்களை டிகிறது. ம், தப்பு, உடுக்கு, சையும் கூத்துக்கு
றமை பற்றியும், ம் தொடர்பாகவும், கலையரங்கின் மாஸ்டர் னும், தப்புக் தம் இராமரும் J.
காமண் பண்டிகை "சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டதையும், உயிர்ப்பிக்கப்பட்டதையும் கொண்டாடும் விழாவான காமன் பண்டிகை பற்றிக் கந்தபுராணத்திலும் கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தோன்றிய இப்பண்டிகையை, இலங்கையில் மலையகப் பெருந்தோட்டங்களில் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்” என்று, காமன் பண்டிகையை எமக்கு அறிமுகம் செய்த ஹெலன், காமன் பண்டிகைக் கதையையும் விளக்கினார்.
“பார்வதியின் தந்தையான தக்கன் சிவனைப் புறக்கணித்து யாகம் செய்ததால், கோபமடைந்த சிவன் மனைவியைப் பிரிந்து ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்தார். இதனால், உலகில் உயிர்களின் உற்பத்தி நடைபெறாமல்போனது கண்டு, சிவனின் யோகத்தைக் கலைக்க காதல் கடவுளான மன்மதனின் துணையை தேவர்கள் நாடியதாக மன்மத புராணம் கூறுகிறது’ Α என்று சுருக்கமாகக் கதையைக் 影 *
கூறினார். Ά .
"தோட்டப்புறங்களில் ஒவ்வொரு வருடமும், LDΠέFI LDΠέ5
ΘILOIT6) IΠ60)σ60)LI I
தோட்டமாக ரதி - மதன் ஆடி வரு"
வார்கள்.

Page 41
தொடர்ந்து, பதினாறாம் நாள் காமன் கூத்து நிகழ்வு நடைபெறும் மதன் - ரதி கல்யாணம், சிவன் தபசை மதன் அழித்தல், அவர் கோபமடைந்து மதனை எரித்துச் சாம்பராக்குதல், மறுநாள் மதனை உயிரெழுப்புதல் என்ற ஒழுங்கு முறையில் இக்கூத்து ஆடப்படுகிறது” என்று, காமன் பண்டிகைக் கதை மலையகத் தோட்டங்களில் கொண்டாடப்படும் முறைமையையும் விளக்கினார் ஹெலன்
சாதனைகள்
திய "200 வருடப் பாரம்பரியம் மிக்க காமன் கூத்து பக்தியுடன் கூடிய கலைவடிவம் இந்தியாவிலிருந்து வந்த இக்கலை வடிவம், மலையகச் சூழலுக்கு அமைவாக மாற்றப்பட்டு 1970களில் மேடை வடிவத்துக்குக் கொண்டுவரப்பட்டது. பல நாட்கள் ஆடப்படும் இந்தக் கூத்தை ஒன்றரை மணிநேரத்துக்குச் சுருக்கி, முழுக் கதையும் புரியும்படியாகத் தயாரித்துள்ளோம்" என்று கூறியவர், யாழ் இசை விழாவில் 20 நிமிடங்களுக்கு அதை மேலும் சுருக்கி அளித்ததாகத் தெரிவித்தார். தப்பு அல்லது பறை காமன் கூத்தை நகர்த்திச் செல்வது மறி ஆட்டுத்தோலால் செய்யப்பட்ட தோற்கருவியான தப்பு வாத்திய இசைதான். மலையக மக்களின் சகல சடங்குகளிலும்
ܢ ܬ பயன்படுத்தப்படும் தமிழர்களின் முத
தப்பு இசைக்கலை
"ஆரம்பத்தில் ஒரு வ்வாத்தியக் கரு
வாசித்தபோதும்,
கோயில் பூசை, த
காவடி, கரகம், ே பறவைக்காவடி, ப
கூத்துக்கள் என்று வாசிக்கப்படுகிறது பெண் பாத்தி
பொதுவாக கூத்து கலைஞர்கள் இடப் ஆனால், காமன் ச
 
 
 
 
 

ன் மாஸ்டர் ஹெலனும், சக கலைஞர்களும்
இந்த வாத்தியம் சிவன், சரஸ்வதி வேடம் தரித்து கருவி என்கிறார் பெண் கலைஞர்களே ஆடுகிறாரகள். ஞர் இராமர். "1976 ஆம் ஆண்டிலிருந்தே
சாதியினரே பெண் பாத்திரங்களை பெண்களே தவியை ஏற்று நடித்தனர். எமது குழுவில் தற்போது முதன்முதலில் பாத்திரம் ருவிழா, ஏற்று நடித்தவர், ஹெலன் வல்பூட்டல், அவர்களின் சகோதரியான ரணவீடு, ஜே.எப்.யசுந்தா என்பவராவார்’
என்று, காமன்கூத்தில் பெண்கள் பாத்திரமேற்கத் தொடங்கிய வரலாற்றை இராமர் விளக்கினார். “யாழ் மக்கள் மத்தியில் எங்கள் கலை மரபை அறிமுகம் செய்யும் ஒரு களமாக இந்த இசைவிழா இருந்தது. தொலைக்காட்சி நாடகம், சினிமா, மேல்நாட்டுக் கலாசார மோகம் என்ற சவால்களுக்கு மத்தியிலும், பாடசாலைகள், கழகங்கள் ஊடாக இளைஞர்கள் மத்தியில் இக்கூத்தைப் பயிற்றுவித்து கலையை அழியாது பேணுகின்றோம்' என்று பெருமையுடன் கூறினார் மலையக
மண்ணின்
எல்லாவற்றிலும்
மைந்தன் என்கிறார் அவர் இராமர் = ம்
C.D. க்களில் பெனன் யூரி பெறுவதில்லை. 3ற் அணி கூத்தில் ரதிதேவி,
கூத்தை நகர்த்தும் காமன் மா

Page 42
4.O
இராணைக் கண்ணே. கண்ணே. - ම{[55 9 LaODLDumTsir 6LufĎD LumTEOESOBEOT ஈரானைக் கண்ணே. கண்னே. தமிழர் வாழும் பிரதேசங்களெங்கும் குஞ்சு குறுமான்களுக்கும் தெரிந்த பாடல் இது இது தெரியாவிட்டாலும். ஆதிசிவன் மைந்தனல்லோ. - நானும்
ஆதிக்காத்தான் ஓடிவாறேன் சபையோரே. ஐயா பெரியோரே. என்ற பாடல், இது காத்தான் கூத்து என்று சுலபமாக யாருக்கும் அடையாளம் காட்டிவிடும்.
SISTENSIOri
கொண்ட இந்தக் சல்லாரி, உடுக்கு இசையுடன் ஒலிக் நடனமும் இலகுவ கவரும். யாழ்ப்பா காட்டிலும் வன்னி சிந்துநடை வேகப் என்றும் சொல்வா தெய்வ வழிபாட்( பிணைந்த காத்த ன்னமும் சடங்கு
சில இடங்களில் நிலையில் இருந்: வூட்டல் கலையா வருகின்றது. மாரி (மாரியம்மன் வழி கூத்து ஆடப்படுகி நீங்க (மழை டெ கடும் வெப்பத்த நோய் என்று ெ பொக்கிளிப்பான்
់ \
தெய்வங்கள் மனித உணர்வோட்டங் களுடன் கூடிய பாத்திரங்களாக வந்துபோகும் காத்தவராயன் கூத்து என்ற இந்தச் சிந்துநடைக் கூத்து, வடக்கு, கிழக்கு மாகாணமெங்கும்
ரபலமான ஒன்று. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு என்று தமிழர் வாழும் பிரதேசங்க ளெங்கும் பிரபலமான இந்தக் காத்தவராயன் கூத்தை, நீர்வேலியைச் சேர்ந்த கலாபூஷணம் சிதம்பரநாதன் குழுவினர் யாழ் இசைவிழாவில் அரங்கேற்றினர். மேடையின் அலங்கார மின்விளக்கு நட்சத்திரங்களும், புகையும் தெய்வங்களின் காட்சிகள் தத்ரூபமாக அமைய இங்கே வலுச்சேர்த்தன.
தெய்வீகப் பாத்திரங்களேயாயினும் அவை இங்கே சாதாரண மக்களின் பேச்சுவழக்கிலேயே உரையாடுகின்றன. தம்முள்ளே உறவு முறைகளைப் பரிமாறிக்கொள்கின்றன. இவ்வாறான தன்மையுடன் அவலச்சுவை மிகுந்ததாய், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது காத்தவராயன் கூத்து
சிந்துநடை சிந்துநடை என்று சொல்லப்படுகின்ற எளிமையான இசை - ஆடல்
(மழை பொழியா னால் பஞ்சம் ஏற் பல்வேறு வேண்டு நேர்த்தி வைத்து இது ஆடப்படுகிற இக்கூத்தின் மூலக்கதை இந்தியாவிலிருந்து பெறப்பட்டது என் சொல்லப்பட்டாலு தற்போதுள்ள கட்டமைப்பானது பெரிதும் ஈழத்தமி குரியதாகவும், அது ஆடப்படும் பிரதேசங்களின் பேச்சுவழக்கு பா வசனங்களிலும் 1 காணப்படுகிறது( காத்தவராயன் சு யாழ்ப்பாணப் டே
கிராமங்களி
கிராமங்களில் கா 6 மணித்தியாலங் ஆடப்படும். முத் சிவபெருமான், ந பாலகாத்தான், க ஆரியப்பூமாலை, என ஏராளமான
இதிலுண்டு.
 

கூத்தில்,
ஆர்மோனிய கும் பாட்டும், ாக எவரையும் ணத்தைக் க்கூத்தின் ானதாக இருக்கும் T556T. டன் பின்னிப்ராயன் கூத்து,
நிலைப்பட்டும், வழிபாட்டு து விடுபட்டு மகிழ் 5வும் ஆடப்பட்டு
பொழிய பாடாகவே இந்தக் றது), நோய் ாழியாவிட்டால் ல் வரும் அம்மன் ால்லப்படும் ), பஞ்சம் ஒழிய
O.
மல் வறட்சி நிலவி. படும்) எனப்
தெல்களுடன்
கோவில்களில்
து.
ழருக்
டல்களிலும், ரவிக்கிடக்கவும் பாழ் இசைவிழா
ச்சுவழக்கு).
ல்.
த்தான் கூத்தானது கள் வரையில் துமாரியம்மன்,
ாரதர், ாத்தான், சின்னா,
தோழி, கிருஷ்ணர்
பாத்திரங்கள்
சிந்துநடை கூத்து
மக்களிடையே சமூக உணர்வைப் பிரதிபலிக்கும் பாத்திரமாக “டாப்பர் மாமா' என்ற நகைச்சுவைக் கதாபாத்திரம் அனைவரையும் சிரிக்கவைக்கும். வட்டக்களரியில் ஆடப்படும் இக்கூத்தை மக்கள் சுற்றிவர இருந்து பார்ப்பார்கள். பொதுவாக யாழ்ப்பாணத்தில் அம்மன் ஆலயங்களில் அம்மன் குளிர்த்திச் சடங்குடன் காத்தவராயன் கூத்தும் நடைபெறுவது வழமை. காத்தான் கதை முத்துமாரி அம்மன் ஆணவம் நிறைந்த ஒரு பெண் தெய்வம்.
பண்ணிற்கு அகங்காரம் கூடாது என நினைத்த சிவனும், விஷ்ணுவும், மாரிக்கு திருமணம், குழந்தைப்பேறு கிடைக்காமலிருக்கச் சாபமிடுகின்றனர்.
சாபத்தையறிந்த நாரதர் மாரியிடம் கோள்சொல்ல, சாபவிமோசனம் வேண்டி இமயமலையில் கடுந்தவமிருக்கிறாள் மாரி “இருந்தாள் அருந்தவசு அம்மன் ஏழுலகம் சோதிமின்ன"
தவத்தின்
மாரியம்மனின்

Page 43
வலிமை பொறுக்க முடியாமல் சிவனும், விஷ்ணுவும் மான் உருவெடுத்துப் பெற்ற பிள்ளையை மாரியிடம் வளர்க்கக் கொடுக்கிறார்கள்.
"மலடி மலடி என்று இந்த மானிலத்தோர் ஏசாமல்
மலடிக்கொரு குழந்தை அந்த LDITuajeorrTř 555 úlšeodoro
என்று, தவம் கிடந்து பெற்ற ஆண் குழந்தையை "காத்தவராயன்’ என்று பெயர் வைத்து வளர்க்கிறாள் மாரி மலைக்கு மலை நடுவே - அம்மா Daode ourT6TT GB55FLDřóLDT. மலையாள தேசத்திலேயே - அம்மா
விளையாட நீ பிறந்தாய்
என்று தன் தாயை வழிபட்டு வளரும் காத்தவராயன், தன் பரம்பரை வழக்கப்படி காட்டிற்கு வேட்டையாடச் சென்று, அங்கே கன்னிவேட்டையாடிக் களைப்புறுகிறார். அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு இளைப்பாறச் செல்லும்போது, ஆயிரம் பேருடன் கூடிப்பிறந்த தங்கை ஆரியப்பூமாலையைக் கண்டு காதல்வயப்படுகிறார் அவர்
அவளைத் திருமணம் செய்வதற்கு தாயின் அனுமதியைக் கோரிய காத்தவராயனிடம், மாரி பல கட்டளைகளை விதிக்கின்றார்.
கழுமரத்தில் ஏறும் ஆரியப்பூமாலையி யாழியை எடுத்து அவர் பணிக்க, அ வென்ற காத்தான்,
.எல்லாம் ஏறிவந் தாயே
என் பாதம் மிக நோ பெத்தவளே தாயே.
என்று, தன் தாயிட் நிறைவேற்றி, அலி துடன் ஆரியப்பூமா றுகிறார் என்பதே !
40 வருட பரம் இந்தக் கூத்தின் மு பாரம்பரியம் தொட கூத்தை இங்கு அர கலாபூஷணம் சிதம் களிடம் பேச்சுக்கெ
"40 வருடம் பழடை சிந்துநடைக்கூத்தை பரம்பரையாக ஆடி தற்போது எனது ம சஜிவன், யசோகுல சிந்துநடைக்கூத்தில் ஆடுகிறார்கள்” என் அவர்,
"இக்கூத்தின் அண் மனோகரனும், தய கிருபானந்தன், விஜ பாஸ்கரன் (காத்தா விமலநாதன் (சின்ன சுகுமார், தைரியநா விஜயன் என்போர்
 
 
 
 

մIգԱվլb, ன் கனை. வரும்படியும் தையேற்று
தேன் பெத்தவளே
குதம்மா
ட கட்டளைகளை பரது ஆசிர்வாதத் லையை கரம்பற்புராணக்கதை.
JGOJ றைமை மற்றும் ர்பாக காத்தான் ங்கேற்றிய பரநாதன் அவர்டுத்தோம்.
வாய்ந்த எமது பரம்பரை வருகிறோம். கனமாரான ன் என்போரும் பாத்திரமேற்று று ஆரம்பித்த
னாவியாராக
ஒவ்வோர் பாத்திரங்களை ஏற்றும் ஆடுகின்றனர்” என்று கூறினார். “யாழ்ப்பாண இசைவிழாவில் நாம் பங்குபற்றியது சந்தோசத்தைத் தருகிறது. ஏனைய பிரதேசக் கூத்துக்களுடனும் எம்மை ஒப்பிட்டுப் பார்க்க இது சந்தர்ப்பமளித்தது. பாரம்பரியத்தைப் பேணும் எமது கூத்து நிலைக்கவேண்டும் என்பதே எனது அவா” என்று கூறியவர், இன்றைய இளைய சமுதாயம் இவ்வாறான கூத்துக்களை விருப்புடன் பார்க்கவேண்டும், கலைஞர்களை ஊக்குவிக்க
வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நா.சாந்தரூபன் 2ம் அணி

Page 44
0ெகொசி விசாகத்துப் பொங்கலுக்கு
எட்டு நாள் முன்பாக.
மச்சான் நான் நட்டுவனுக்கு வேஷங்கட்டுறன். வந்துடுங்க எல்லோருமா ஒலையை ஏற்ற (நாடகப்பிரதி) பாத்திரதாரி தமது உறவினர்களுக்குச் செய்தி சொல்லி பணம் சேர்ப்பார் வீடுகளில் ஒப்பனை முடிந்து வீதியில் வரும் பாத்திரங்களை உறவினர்கள் பந்தம் பிடித்து அழைத்து வருவார்கள்(இப்போதெல்லாம் மின்சார விளக்குப் பிடிப்பார்கள்) ஆடும் பாதும் முகபாவம் தெரியும்படி ஒடியோடிப் பந்தம் பிடிப்பார்கள் கடலில் நீர் எடுத்து வந்து விளக்கு வைக்கும் விழாவிற்கு முதல் நாள் காட்டு விநாயகர் ஆலய முன்றலில் வட்டக்களரியில் கோவலன் கூத்து! வட்ட வடிவ அரங்கைச் சுற்றி
D5556 அமர்ந்திருக்க, மத்தளம் வாசிப்பவரும், தாளம் போடுபவரும் பாத்திரத்தின் பின்னேயே திரிந்து வாசிக்க, ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சங்கதியையும் நாற்புறமும் திரும்பி நான்கு தடவை பாடி ஆடுவர். ஒலிவாங்கி இருந்தாலும் பாத்திரமேற்று ஆடுபவர் தானே உரத்துப் பாடி ஆடுவார். 8 மணித்தியாலங்களாக தொடர்ந்து இரவிரவாக இந்தக் கூத்து நடக்கும்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய உற்சவம், முல்லை மோடி என்றழைக்கப்படும் கோவலன் கூத்தால் இப்படிச் செமக் களைகட்டும். சவாலான 20 நிமிடம் வட்டக்களரியில் 8 மணித்தியாலங்கள் தொடர்ந்து நிகழும் இந்தக் கோவலன்கூத்து, யாழ் இசை விழாவில் 20 நிமிடத்திற்குள் படச்சட்ட மேடையில் அரங்கேறியது. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அருந்தாகரன் தலைமையில் வந்திருந்த முள்ளியவளை பாரம்பரியக் கூத்துக் கலைஞர்கள் இந்த ஆற்றுகையை வழங்கினர். "நாங்கள் இதை ஒரு சடங்காகவும், பக்திபூர்வமாகவும், நூறு வீதம் பொறுப்புடன் ஆடிவருகிறோம். 20 நிமிடத் திற்குள் முழுக் கதையையும் ஆடி முடிப்பதென்பது பெரும் சவால்” என்று தமது முயற்சியை விளக்கினார் அருந்தாகரன். “கோவலன் கூத்தாடும் அனைத்துக் கலைஞர்களும் தொழில்முறைக் கலைஞர்கள் அல்ல.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைஞர்களுடைய பொருளாதார வசதிக்கு உட்பட்டே இந்தக் கூத்தை நடத்துகிறோம். நவீன நிலைமைகளுக்கேற்ப எமது பாரம்பரியக்கூத்தை நாம் மாற்றவில்லை.
இது கிட்டத்தட்ட் 150 வருடப் பழமை வாய்ந்தது என்று முடித்தார் அவர்
புராணக்கதை (வெற்றிவேலண் புராணம்) பாண்டிய மன்னனின் அரசவைப்
பொற்கொல்லரிடம் பழுதுபார்ப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பாண்டியன் தேவியின்
காற்சிலம்பு தொலைந்து போன தருணத்தில்,
விற்பனை செய்வதற்காக கோவலன் கொண்டுவந்த கண்ணகியின் காற்சிலம்பு அரசியாரினதை ஒத்திருக்க, கோவலனைக் கள்வன் என்று முறையிடுகிறான் பொற்கொல்லன்.
தீர விசாரியாமல் கோவலனை பாண்டிய மன்னன் கொல்ல, நீதி கேட்டு வந்த கண்ணகி சினம் தணியாது மதுரையையே எரிக்கிறாள் என்பது சிலப்பதிகாரக் கதை.
இந்தக் கதையை மையமாக வைத்தே கோவலன் கூத்து ஆடப்படுகிறது என்றாலும், தமது கூத்தின் கதை இதிலிருந்து சிறிது வேறுபடுவதாகச் சொல்கின்றனர் முள்ளியவளை கோவலன் கூத்துக் கலைஞர்கள். கோவலன்கூத்து
இறைபக்தி சார்ந்த விடயமாக இது உணரப்படுவதால், 40நாட்கள் கடும் விரதம் இருந்து இந்தக் கூத்தை அவர்கள் ஆடுகிறார்கள் "நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்தக் கூத்தை ஆடுகிறோம். தற்போது மூன்றாம் நான்காம் தலைமுறைக் கலைஞர்களும் கூத்தாடுகின்றோம்'என்று கூறிய கண்ணகிக்கு ஆடும் கலைஞர் வேறுஸ்கந்தராஜா, "நாங்கள் கூத்தாடுவதை நிறுத்திவிட்டால் தெய்வக் குற்றம் ஆகி, அம்மை நோய் ஏற்படும். மழையின்றி கிராமத்தில் பஞ்சம் ஏற்படும்' என்பது ஐதீகம் இதனால், அம்மனை சாந்திப்படுத்த பரம்பரை பரம்பரையாக செய்கின்றோம் என்றார் அவர்.

Page 45
காப்பு பாடல் முடிய, பாண்டிராசன் தோற்றினாரே - ஒய்யாரமாக பாண்டிராசன் தோற்றினாரரே.
என்ற வரவுப் பாடலுடன் பாண்டிய மன்னன், அரசி மற்றும் மந்திரி ஆகியோர் அரங்குக்கு வர, கூத்து ஆரம்பிக்கிறது. பாண்டியன் தேவியின் வேண்டுதலுக்கிணங்க, அவரது சிலம்பைப் பழுதுபார்ப்பதற்காக அரசவைப் பொற்கொல்லரை அழைக்கிறார் பாண்டியன்.
தாகுதாகுதா தெய்யோம் - தக
தெய்யோம் தெய்யோம் தெய்யோம் - த5
தெய்யோம் தெய்யோம் தெய்யோம் என்ற வரவுத்தருவுடன் வஞ்சிப்பத்தன் என்றழைக்கப்படும் பொற். கொல்லரும், அவரது மைந்தரும் சபைக்கு வர, கோவலன் கூத்து களைகட்டத் தொடங்கும். தாதாகிடதோம் தரிகிட ஜெனுதக தாதாகிடதோம் தரிகிட ஜெனுதக தக்கஜ்ஜோம் தீந்த தரிகிட என்ற ஆட்டதஞவுடன் தொடர்ந்து விறுவிறுப்பாக ஆடியபடி, ஒரு கையிலே தெற்பையும் குழலும்
හි(05 නොගහීuhශඛo 6ෂ්|| தரையாள் பாண்டி தட்டானும் சபை துே
என்று வரவுப்பாடg தன் சபைமுன் தே வரவுப் பாடலின் ! தாம்தாம் தெய்ய த தத்தரிகிட, தக்கஜ்!ே என்ற ஜதிக்கு வகு மற்றிருவரும் பாய் கால்களையும் இரு வீசி ஆடும் முறை னது.
பழுதுபார்ப்பதற்கா பாண்டியன் தேவிய காணாமல்போனது
இதில் வைத்த சில போச்சோ.
எனக் கிரிையூெர்ை வினைவந்த தாச்சே வினைவந்ததாச்சே
என்று கலக்கத்துட பாடி ஆடுவது சை வாகக் கவர்ந்தது.
சிலம்பைத் தொ6ை தமது மைந்தரை ே ஆடும் வஞ்சிப்பத்த “அடியாதையுங்கோ என்று, மிஸ்ர நடை பாடி ஆடுவது கே தனித்துவங்களில் வட்டக்களரியில் ஆ நுட்பமான ஆட்டத் கொண்ட இந்தக் ச முல்லை மோடி எ6 வகையினதாகச் ெ முல்லைத்தீவு மணன் உரித்தான இந்தக்
கூத்தில், மத்தளம், போன்ற வாத்தியக்
 
 
 
 
 

ம் தராசும் ராசன் வாசல் ாற்றினான்
டன் வஞ்சிப்பத்ான்றுவான்.
இறுதியில் வரும் 沅陵@gmö 2ாம் தத்தரிகிட சிப்பத்தனும் ந்து, இரண்டு புறமும் முற்றாக மை அலாதியா
கப் பொறுப்பேற்ற பின் சிலம்பு b,
b6LG85
T (pl96.JTeoT
offees
Toes
ன் வஞ்சிப்பத்தன் பயோரை வெகு
vத்தமைக்காக பசி, அடித்து iனிடம்,
ஐயா.” யில் அவர்கள் ாவலன் கூத்தின் ஒன்று. பூடப்படும் மிக நருக்களைக் ஒத்தானது, ன்ற ஒரு தனி சால்லப்படுகிறது. ணுக்கே கோவலன் சல்லாரி,
கருவிகளுடன்
பக்கப்பாட்டு பாடப்படுகிறது.
“கோவலன் கூத்திற்குரிய உடை, ஆபரணங்கள், முடிகளை நானே கலைஞர்களின் உதவியுடன் செய்வேன். எமது கலைஞர்களுடைய பொருளாதார வசதியையும், மக்களுடைய நன்கொடைகளையும் வைத்தே கோவலன் கூத்தை ஆடுவோம்” என்று, கோவலன் கூத்தின் ஒப்பனையாளரும், நெறியாளரும், பாண்டிய மன்னன் பாத்திரமேற்றவருமான என். சிவ சுப்பிரமணியம், கோவலன் கூத்து ஆடைகள் பற்றி விளக்கினார். போர், இடப்பெயர்வுக் காலங்களில் தமது கூத்துக்குரிய அனைத்து வேட உடைகள், சாதனங்களையும் இழந்து, இப்போது அனைத்துக்கும் புத்துயிர் கொடுத்ததாக அவர் சொன்னார். கொடுமையான யுத்தம், மோசமான அழிவுகளைக் கடந்தும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் முல்லைமோடி கோவலன் கூத்து, தமிழர்தம் பாரம்பரியக் கலைச்செழுமைக்குச் சான்றாக எக்காலத்திலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரதும் அவா ஊ
பு.தாரணி
3b eaf

Page 46
மேடையில் இரண்டு சேனாதிபதிகள்.ஒருவர் கையில் வில் மற்றவர் கையில் கதாயுதம் பிற்பாட்டு, தாளம், மிருதங்க இசைக்கோலங்களுக்கேற்ப இருவரும் ஆட்டத்துடன் போர் புரிகின்றனர். அரி எனக் கர்வம் பேசி அதட்டாதே - என் பிதாதி மூலம் 6ਹ56ਲੈ ਲੁ96ਨੂੰ ਨੂੰ ਨੁਏਲੂ சிரம் பணிய வெட்டுவேன். என்று, கூத்தாடுபவர் பாடியாடி மற்றவருடன் சொல்லாலும், வில்லாலும் யுத்தம் செய்கிறார்.
கூத்தின் நாயகன் பப்பிரவாகன், தந்தை (அருச்சுனன்)யை
எதிர்த்து யுத்தம் செய்து - கொல்வதைச் சொல்கிறது இந்தப் பப்பிரவாகன் கூத்து. தந்தையைக்
கொன்றுவிட்ட செய்தியை தாயிடம்
பப்பிரவாகன் கூற,
என்ன சொன்னாய் என் மகனே. 9 вdївовотицђ போற்றி. என
பப்பிரவாகனைப் புலம்பியபடி கன கிடக்கும் இடத்து தாய் அல்லி.
என புலம்பி ஒ
அல்லியின் புல உணர்ந்த பப்பிர தெய்வத்திடம் ே ஆகியவற்றால்
உயிர் பெற்றெழு நிறைவெய்துகிற
யாழ் இசை வி கூத்த்ை வழங்கி அண்ணா முத்த நாடக மன்ற கை ஒருவரான கந்த என்பவரிடம் இ
கேட்டறிந்தோம்.
 
 
 
 
 
 
 
 

பார்த்து அழுது எவர் இறந்து க்குச் செல்லும்
வீனை. விட்டுை நீல பிரிந்துை என்னை விட்டு. fee பிரிந்து. ண்ைடு வருசம்
3e 56OOT5T5T
பாரி வைக்கிறாள்.
பல், தவறை வாகன் சய்த முறைப்பாடு அருச்சுனன் மீள வதாக இனிதே து கூத்து. ாவில் இந்தக் ப, சுழிபுரம் மிழ் கலைக்கழக லஞர்களில் ன் இரத்தினம் தக் கூத்துப் பற்றிக்
த்து
பலியாவதாக பப்பிரவாகன் (மகா
ஆடியதாகக் கூறியவர்,
பப்பிரவாகண் கதை மகாபாரதத்தில் பாண்டவர்கள் யாகம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதற்கென ஐந்துவரிப் பஞ்சவர்ணக் குதிரையைத் தேடி எமனா சூரபட் டணத்துக்குச் செல்கின்றனர் மேகவண்ணன், விடகேதனன், யாகன் என மூவர்.
எமனா சூரன் மேகவண்ணனைக் கொல்ல, பதிலுக்கு, விடகேதனன் எமனா சூரனுடன் சண்டையிட்டு குதிரையைப் பிடித்து வருகிறான். நெற்றியில் பட்டயம் இட்டு வேள்விக்கு விடப்பட்ட குதிரை, நாட்டைச் சுற்றிவருவதற்கென அருச்சுனனால் அனுப்பப்படுகிறது. அருச்சுனனின் மகனான பப்பிரவா. கன் இந்தக் குதிரையைப் பிடித்து, தனது தந்தையுடன் சண்டை போடு கிறான். சண்டையில் அருச்சுனன்
பாரதக் கிளைக்) கதையை எமக்குக் கூறினார் அவர் கோவில் திருவிழாக்களில் இரவிரவாக ஆடப்படும் இந்தக் கூத்தை இங்கே 20 நமிடங்களுக்குச் சுருக்கி
"1992 ஆம் ஆண்டு சிவராத்திரி தினத்தில் பெரியபுலோ என்ற இடத்தில் இதை
ஏப்ரல் - மே 2011

Page 47
அளிக்கை செய்திருந்தோம். அதன்பின் முதல் தடவையாக யாழ் இசைவிழாவில்தான் மேடையேற்றியுள்ளோம்" என்று சொன்னார்.
"100 வருடப் பழமை வாய்ந்த இந்தக் கூத்தை, நோய் நீங்கவும், சலங்கை சத்தம் மூலம் பேய்களிடமிருந்து எம்மைக் காப்பாற்றவுமே ஆடி வருகிறோம்” என்று, இந்தக் கூத்து ஆடப்படும் நோக்கத்தையும் விளக்கினார். “கிராமங்களில் ஆலய முன்றலில் வட்டக்களரி அமைக்கப்பட்டு சுற்றி வர பார்வையாளர்கள் இருக்க, களரியைச் சுற்றி சூள் லாம்பு (பெற்றோல்மக்ஸ்) கொழுவப்பட்டு, (பார்வையாளர் இருக்கும் இடங்க ளில் மின்விளக்குகள் ஒளிவீசும்) ஒலிவாங்கியே இல்லாது கூத்தாடு
வோம்” எனக்கூறியவர்,
“சல்லாரி, மத்தளம் ஆகியவற்றின் பின்னணி இசையுடன் அண்ணாவி யார் பாடிக்கொண்டு போடும் தாளத்திற்கு அமைவாகவே கலைஞர்கள் நடனம் ஆடுவார்கள். கலைஞர்கள் ஆடிக்கொண்டே பாடுவதால் தொண்டை கட்டுவதுமுண்டு
அரசன், சேனாதிப பாத்திரங்களே இத அரச ஆடைகளை ஒப்பனையும் அதற் செய்வதாகவும் செ “முன்னரெல்லாம் நடிகர் தனது ஒப்ப வீட்டிலிருந்தே செ இவர்கள் தமக்குள்
 
 
 
 
 

மனப்பாங்குடன் செய்வார்கள் சிலவேளைகளில் அருச்சுனன் பாத்திரமேற்ற நடிகர், தம் வீட்டிலிருந்து குதிரைச் சவாரியில் அரங்கிற்கு வந்திறங்குவார்” என்று பழைய நினைவுகளை மீட்டார். "பப்பிரவாகன் தேரில் வரும் காட்சிக்காக தேர் செய்து அதில் நடிகர் (பப்பிரவாகன்) ஏறியிருக்க, அதனைக் களரி வரை இழுத்து வந்திருக்கின்றனர்” என்று ஊர் முழுதும் இந்தக் கூத்துக்காக ழாக்கோலம் பூண்டதையும் நினைவுகூர்ந்தார்.
நலிந்தும் நலியாமல் பேணப்படும் இவ்வாறான புராணக் கூத்துக்களை அழியவிடாது பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும் என்ற வேண்டுகோளுடன் முடித்தார், பப்பிரவாகன் கூத்துக் கலைஞர்
இரத்தினம் =
திப் நில் வருவதால்
அணிவதுடன், -
Fான்னவர், 2 लिी
பாத்திரமேற்ற 6,606
ப்து வருவார். ளே போட்டி

Page 48
சுருங்கிய கன்னங்களில் குழி விழும் LaCাঁGOTGOpeচsee
தள்ளாடும் வயதிலும் தாளலயம் தப்பாத ஆட்டம்.
முதுமையை மறைக்கும்
ஆடையலங்காரம். என, தலையில்
கரகத்துடன் ஆடி வருகிறார் ஒரு 78 வயது இளைஞர் கொளுத்தும் வெயிலிலும் கூடாரத்தின் வெளியே பார்வையாளர்கள் திரண்டு நின்றனர். வீடியோ, .போட்டோ எடுப்போர் என எல்லோர் கவனமும் அவர் பக்கமே.
அன்றிரவு நடைபெறவிருந்த மகிடிக் கூத்தின் ஒத்திகை முடிந்ததும், எம்மிடம் ஆசுவாசமாகப் பேச்சுக்கொடுத்தார் முள்ளியவளையைச் சேர்ந்த ரா.முருகுப்பிள்ளை என்ற அந்தக் கூத்துக் கலை(இளை)ஞர்.
“16 வயதிலிருந்தே கரகம் ஆடி வருகிறேன். இப்போதும் என்னால் ஆட முடிகிறது. பாரம்பரிய நாட்டுப்புறக் 566)6OUL அழியாமல் பாதுகாப்பது எல்லோருடையதும் கடமை' என்று சொன்னவர், “யாழ் இசை விழாவில் கலந்துகொண்டமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது” என்று முடித்தார். கோவலன் கூத்துக்குப் பெயர்போன முள்ளியவளைப் பிரதேசத்தின் மற்றுமொரு பாரம்பரியக்கலை-யான
மகிடிக்கூத்து, கோவில் திருவிழா
ஒன்றில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட நகைச் -சுவைக் கூ த த ரீ கு ம .
கரகம், &IT6)IIԳ,
கோலாட்டம் போன்ற ஆட் டங் களு டனர்
ஆரம்பிக்கும் மகிடி இந்து மதத்தவர் கதையாக விரிகிற ம(ப)கிழ கதை
கோவில் பூசாரி வியாபாரி ஒரு திருவிழாவுக்காக வாங்குகிறார். பு பணம் இல்லாத அவற்றைக் கொ திருவிழா முடிந் பெற்றுக்கொள்வத செல்கிறார். அப் கருவாட்டுடன்
வந்ததாகக் 岳 கொடுக்காமல் வி
கோபமுற்ற விய எதிராக பேய்க் விட, தனது அ பேய்க்குஞ்சுகளை தம்பத்துடன் க பின்னர், வியா கோரியதையடுத்து விடுவிக்கிறார்.
மதரீதியாக இந்த ருப்பது பற்றி, இ இசைவிழாவுக்கு பல்கலைக்கழக
சிகரம் தொரு
 
 
 
 
 
 

பின்னர் இஸ்லாம், டையேயான ஒரு
து.
ஒருவர் முஸ்லிம் வரிடம் ஆலயத் பொருள்களை சகரிடம் போதிய தால் கடனாகவே டுக்கும் வியாபாரி, ததும் பணத்தைப் ற்காக பூசகரிடம் போது வியாபாரி கோவிலுக்கு
றி பணத்தைக் ரட்டுகிறார் பூசகர். ாபாரி பூசகருக்கு குஞ்சுகளை ஏவி ஆன்மீக சக்
கோவில் கொடித் பூசாரி மன்னிப்புக்
ட்டுகிறார் பாரி
து அவர்களை அவ
க் கதை அமைந்தி ந்தக் கலைஞர்க6ை அழைத்து வந்
விரிவுரையாள
அருந்தாகரனிடம் கேட்டபோது,
"இதே ஆடினார்கள். அதில், பூசகர் தோற்.
கூத்தை முஸ்லிம்களும்
பதுபோல்தான் கதை அமையும். பார்வையாளர்களைச் சிரிக்கவைக்கும்
இந்தக் கூத்தில் மத ரீதியான எந்த
முரண்பாடும் இருக்கவில்லை” என்று கூறியவர்,
“இலங்கையின் வேறெந்தப் பாகத்திலும் இருந்திராத அளவு முல்லைத்தீவில் தமிழ் முஸ்லிம் உறவு மிக நெருக்கமாக இருந்தது. நான் சிறியவனாக இருந்தபோது,
இ நாளாந்தம் கூலி வேலை செய்து
உழைக்கும் Ꮮ Ꭵ6Ꮝ தமிழர்கள் முஸ்லிம்களால்தான் பணமுழைத்து
வாழ்க்கையை ஒட்டியதை நான்
கண்டுள்ளேன்” என்று முடித்தார்.
(கூத்து நிறைவடையும் தருணத்தில், *வாங்கின சாமானுக்குக் காசைக் குடும் ஐயரே!” என்று பார்வையாளர் மத்தியிலிருந்து குரல்கள் எழுந்த தையும் அவதானிக்க முடிந்தது).
மத்தளம், உடுக்கு, பறை போன்ற வாத்தியங்களுடன் ஆடப்படும் இக் கூத்திற்கு பாத்திரத்திற்கேற்றவாறு ஆடல், உடையமைப்பு இருந்தன. வட்டக்களரியில் இரவிரவாக ஆடப் படும் இக்கூத்தை, 20நிமிடங்களுக்குள் யாழ் இசை விழாவில் சிறப்பாக ஆடிக்காட்டினர் முள்ளியவளைக் கலைஞர்கள்

Page 49
முள்ளியவளையின்
பாரம்பரியக்கலை
நூறு வருட பழமை வாய்ந்த மகிடிக்கூத்து, 40 வருடங்களுக்குப்
பின்னர் முதன்முதலாக யாழ்ப்பாண
இசைவிழாவில் மேடையேற்றப்பட்டதாகக் கூறினார் அண்ணாவியார் சிவசிதம்பரம்,
“1970 ஆம் ஆண்டில் மகிடியில் சிறு பாத்திரம் ஏற்று நடித்தேன். இன்று இந்தக் கூத்தின் எழுத்துச் சுவடிகள் எல்லாம் போரினால் அழிவுண்ட நிலையில், எனக்குத் தெரிந்த முறையில் கலைஞர். களை உள்வாங்கி பழக்கியுள்ளேன். முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைவிழாவில் இதை மேடையேற்றியது பெருமையாக உள்ளது' என்றார் அவர்
"யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நாங்கள் மறுபிறப்பு எடுத்து வந்துள்ளோம்.
இந்த நிகழ்வு எம்மைப் போன்ற கலைஞர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் எனது குழுவில்
அனைத்துக் கலைஞர்களும் ஆர்வத்
துடன் இதில் பங்குபற்றியிருந்தார்கள்”.
என்றவர், “உள்நாட்டு, வெளிநாட்டு பாரம்பரியக் 苓6○○öG○GT ஒரே இடத்தில் பார்க்கக் கிடைத்தம்ை பெரும்பேறு' என்று மகிழ்ந்தார்.
கூத்தின் அமைப்பு, வாத்தியக் கருவிகள், இசை, நடனம், உடையலங்காரம் என அனைத்திலும்
பாரம்பரியத்தை இயன்றவரை பேணி வரும் முள்ளியவளை மகிடிக்கூத்து நிலைத்திருக்கவேண்டும்.
சிகரம் தொரு
விவசாய
வாழ் பாரம்பரிய 월 வடிவங்களில் இ இசைக்கருவிகளுக் ளிக்கும் 6) IQ6) II கூத்துக்கள் வரை
செய்யப்பட்ட யாழ் இசைநாடகம் இல்ல
பாரம்பரிய வளர்ச்சிப் போக் சங்கரதாஸ் சுவா பார்சி வழிவந்த என்று சொல்லப்படு தமிழர்களின் பார வடிவங்களில் ஒன்ற
விட்டது.
பாரம்பரியக் கூத்து
இருந்து இதை வேறுபடுத்துவது
- கர்னாடக இசை சுருதிப் பிசகின்றி, சுத்தத்துடன் பாட6 வேண்டும். ஆடலுக் முக்கியத்துவமில்ை பாடலுடன் 5m.LQ சவாலான ஒரு கை
கலையரசு வைர நம் மத்தியில் வாழு (இவரது மகள்தா மெளனகுருவின் மண்டோதரிப் கலக்கியவர்) ஆகி
s
 
 
 
 
 
 
 

வுடன் டல், நந்து, வாத்திய த முதன்மையங்கள் மற்றும் யில் அளிக்கை இசைவிழாவில்,
}ITLD6)?
ஒன்றிய
கூத்துக்கலையின் கில், இடையே மிகள் ஊடாக
கலை வடிவம் ம் இசைநாடகம், ம்பரியக் கலை ாக நிலைபெற்று
பாடல்
கத்தை தமிழர்கள் மத்தியில் வேரூன்றச் செய்தவர்களில் முதன்மையானவர்களாகக் கணிக்கப்படுகிறார்கள்
கிராமங்களில் பாரம்பரியக் கலைகளுடன் இணைந்து இசை நாடகமும் சம அளவு முக்கியத்துவத்துடன்
வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இந்த
வளர்ச்சியில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கலாமணி அவர்களும் இணைந்த இசைநாடகக் குழுவும் முக்கிய இடம் பிடிக்கிறது.
இந்தக் குழுவினர்தான் யாழ் இசைவிழாவின் முதல் நாளன்று பூதத்தம்பி இசைநாடகத்தை அரங்கேற்றினர். இசைநாடக மேதை
வடிவங்களில்
giữ பெரிதும்
இதன் இசை அச்சொட்டாக, இராக, தாள D56 || || || || || - கு இதில் அதிக b). ஆனால், நடிப்புக்கு ல வடிவம் இது மத்து, இன்றும் ம் தைரியநாதன் ன் பேராசிரியர் இராவணேசனில் பாத்திரமேற்றுக் யோர் இசைநாட
என்று அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் இலங்கை வந்திருந்த காலத்தில் எழுதியது என்று நம்பப்படும் பூதத்தம்பி, வழமையான இசைநாடகங்கள் போன்று புராண, ஐதீகக் கதையை அடிப்படையாகக் கொண்டிருக்காது, ஒல்லாந்தர் காலத்துக் கதையொன்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
ஒல்லாந்தரால் மந்திரியாக நியமிக்கப்பட்ட பூதத்தம்பியின் மனைவி மீது ஒல்லாந்து அதிகாரியொருவர் காதல் கொண்டு அவருடன் தவறாக நடக்க முற்பட்டுத் தோல்வி கண்டதில், பூதத்தம்பியைப் பழிவாங்க முயற்சிப்பதாக இதன் கதை அமைந்துள்ளது.
ஏப்ரல் - மே 2011

Page 50
பேராசிரியர் வித்தியானந்தனின் தலைமையில் 1965இல் ஆரம்பித்த தமிழ்க் கூத்துக்கலை மீளாக்கப் பணி முயற்சிகளில் பிரதான
என்ற பாடலுடன் (யாழ்ப்பாணத்தில் கலைஞர் தைரிய புதல்வி சுஜாநந்த
பங்கேற்று, அந்த அனுபவங்களின் தோன்றுகிறாள் நீட்சியாகவும், தொடர்ச்சியாகவும், 40 கண்ணே ீராம ஆண்டுகால அனுபவ முதிர்ச்சியுடன் காத்திருக்கின்றா மட்டக்களப்பு வடமோடிக் கூத்தான செய்ய
இராவணேசனுக்கு புது விளக்கமும், என்று, போர் செ வடிவமும் அளித்துள்ளார் பிணக்கிமில்லாம ಛಿ॰ಲ್ಲ கேட்கிறான் இரா
அவருடைய இந்த 'இராவணேச
குமிழ் கூத்திசை
இரவ6
முயற்சி, பல அரங்குகள் இடத்து,
காலத்தினூடாக புது வர்ைச்சிகள் மோகத் வந்தும்ை கண்டுள்ளது, யாழ் இசை அன்னை சீதை விழாவின் இறுதி நாளன்று 20 சிறைவிடில் ஆபத் நிமிடங்களுக்குள் 5 காட்சிகளாக, சேராதையா அது சுருக்கி அளிக்கப்பட்டது. 'தர்மம் அவர் ப கர்வத்தின் சின்னம் களிைன் sessib, L. சின்னம் - வித்தையின் சின்னல் வேண்டாமே எ6 வீரத்தின் சின்னம் ஆலோசனையை பக்தியின் சின்னம் பலமதின் இப்போது சீதை சின்னம் - பாசத்தின் சின்னம் சிறைவிட்டால் உ பாவத்தின் சின்னம் போரில் இராமன வேண்டுமானால் யுத்த காதையின் நாயகன் றேன்' என்று ம இராவணேசன், விரட்டிவிடுகிறா6
ராஜராஜ ராஜர் போற்றும் ராஜன் மகா
ராஜன் வந்தான்.
என்று பாடியபடி மேடையில் தோன்றினான். இராவணேசன் வடமோடி நாடகத்தின் புதிய வடிவத்தின் சிருஷ்டிகர்த்தா பேராசிரியர்
மெளனகுரு இராவணேச வேடம் தாங்கி ஆடிய ஆட்டம் பார்வையாளர் அனைவரையும் கட்டிப்போட்டது. மன்னவன் இராவணன் பட்டமகிகழி
மண்டோதரி இதோ வருகிறாள்
சிகரம் தொரு
போரில் அனைத்
இன்றுபோய்நீந
 
 
 
 
 
 
 
 
 

மண்டோதரியும் இந்த வார்த்தை அம்பைவிட
இசைநாடக (85 TG36A isse
என்றபடி இராவணன் நொந்து
அவனிடம், நிற்கும்போது
ಲಿಫ್ಟಿ சிந்தனைகள் செய்வீர்
அாந் போர்கள்
எதிரி பலவான் என்பதை நீர் 9 eCoffe.
*ಿ வென்றுவர என்று மண்டோதரி மீண்டும்
வி? சீடு"தி ரித்தும் உரைத்தாள்
வனன். தாரதத ரததாள.
ஈரீத முடிவினால் ஆனால்,
torteoroup686 orb போனபின் ஒரு வாழ்வோ?.
மடியுமுன்னர் இராமனுக்குச்
சாவே" என்று, மீண்டும் போரையே நாட்டம் கொள்கிறான்.இராவணன். போர்தொடர்ந்தால் புதல்வரோடு தம்பி - சுற்றம் போர்விரும்பா இராக்கதரும்
D96 it
என்ற மண்டோதரியின் ஆலோசனையைப் புறந்தள்ளி,
ம அனுகுதையா தன்னைச் மகன் இந்திரஜித்தனும் களம்
நது வந்துமமைச புகுந்து எதிரிகளை வெல்வான்
என்று இராவணன் சூளுரைக்கிறான், க்கம், அதர்மம் அதுகேட்டு வெகுன்டு,
டுகளம் 毒 登 s ● ன்ற மண்டோதரியின் ಆಹೇಗ தென்மகனை
உதாசீனம் செய்து "கே" 6 feed
எப்படித்தான் முடிவுசெய்தீர் சொல்க?
என்று சீறியெ
நயைச் ஊர் சிரிக்கும், னை வென்றபின்
சீதையை விடுகி. ண்டோதரியை ன் இராவணன்.
கிறாள் மண்டோதரி.
& 8A:
ந்தையும் இழந்து, ாளைவா என்றானே

Page 51
ஆண்களெல்லாம் மாள்வீர் - வெல்வீர்
போர்புரிந்து
அவர்கள்பெண்கள் பிள்ளைகள்
நிலை பாரீர்
போரையென்றும் பெண்கள் நாங்கள்
ஏற்கோம் - எங்கள்
புருஷர் பிள்ளைகள் போரில் மடிவது
பார்க்கோம்
என்று, கோபமும், ஆத்திரமும்,
ஆற்றாமையும் தொனிக்க மண்டோ
தரி புலம்புகிறாள்.
இருவருக்குமிடையே ஆடல், பாடலுடன் இணைந்த நடிப்பாக விரிந்த இந்த விவாதம், கூத்தின் நடிப்புக்கு புது வரைவிலக்கணம்
தரும் காட்சியாக அமைந்திருந்தது.
ஒரு கட்டத்தில், நிலைகுலைந்தேன்
தலைகவிழ்ந்தேன் நானே -
6)LeCCrC86oor
நிற்காதேசெல் தனிமைவேண்டும்
தானே
என்று குழம்பித் தவிக்கும் -
ராவணன், ஆனாலும் சொற்கேளா
தவனாய் குதிரை, யானைப் படை
களுடன் மீண்டும் போர் செல்கிறான்.
புழுதி கிளம்ப பாய்ந்து பாய்ந்து குதிரைகள் செல்ல தேரில் ஏறி இராவணன் மீண்டும் போர் செல்லும் காட்சி, பேராசிரியர் மெளனகுருவுடன் மேலும் இரண்டு பெண்கள் இணைந்த ஆட்டக்
கோலங்களாக மேடையில் விரிந்தது.
தாம் தாம் தாம் தெய்ய நாகுருதானே
தொங்குருதானே
என்று ஜதிகள் முழங்க போர்சென்ற
இராவணன், இறுதிக் காட்சியில் போர்க்களத்தில் இறந்துபட்டுக்
கிடக்கிறான்.
சிகரம் தொரு
யழுதபடி வ வீரம் வீரம் என்று — 89 TT
விதியும்மை படுகள சிரிக்குதே - பொய்
என்று கதறியழுகி தொடர்ந்து. வாள் எங்கே? கை மார்பெங்கே?
எனைஅனைத்தி
தோள் எங்கே எல் கிடக்குதே மெய்யா, воložgjeor(BIJпG Ipa அனைவரும் மாdை மக்கள் அழுங்குரல் அறைகிறதே ஐயோ
எத்தனை பெண்கள் புதல்வர்களுக்காக கிஷ்கிந்தையோடு ( அழுகுதே ஐயோ. என்று புலம்ப, பின் இசையுடன் யாழ் ! இராவணேசன் நிறைவடைந்தது. ஆனால், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக,
குறிப்பாக 2008-9 56FF6)
பகுதியில் மிக
மிக மோசமான கொடிய x யுத்தத்துக்கு
முகம் கொடுத்து,
தாயை, தந்தையை,
கனவரை,
மனைவியை,
 
 
 
 

ம் மண்டோதரி, விரும்பியுரைத்தீரே
ம் வீழ்த்திச்
றாள்.
த எங்கே?
L — eodeAuT லாம் தொலைந்து
நன்சுற்றம்
tLITËT
I LD606OD5
Fase
ர் தம் அழுகின்றார் இலங்கையும்
னணி சோக இசைவிழாவில்
ஓடிக்கொண்டே
சகோதரரை, பிள்ளைகளைத் தொலைத்து புலம்பி நிற்கும் தமிழ், சிங்கள சகோதரர் அனைவரதும் சோக நிலையை நினைவூட்டி வலியுணர்த்தியது அது.
“இந்த பாரம்பரியம் என்ற ஆறு
இருக்கிறது. அதில் ஒரு கவளம் அள்ளி இந்தக் கலையைப் படைத்தேன். அதனால் ஆற்றுக்கு ஒன்றும் குறையவில்லையே?’ என்று, தமது கூத்துப் புத்தாக்க முயற்சியை விளக்கும் பேராசிரியர் மெளனகுரு, தமிழர்தம் பாரம்பரியக் கலைகளின் பேணலுக்கு அனைவரும் ஒத்துழைப்பும் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். “புலம்பெயர் தேசங்களெங்கும் பரந்து வாழும் நம் சகோதரர்கள், அங்கெல்லாம் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்து மகிழ்வதுடன் நின்றுவிடாமல், எமது பாரம்பரியக் கலைகளைப் பேணும் நமது
முயற்சிகளுக்கு ஆதரவு
தருவதுடன், அவற்றை அங்கே பயிலவும் செய்யவேண்டும்” என்று வலியுறுத்தும் பேராசிரியர் மெளனகுரு, நோர்வே சென்று 'தமிழ் ஒபேரா என்ற பெயரில் தமிழ்க் 'கூத்திசை நாடக முயற்சியை மேற்கொண்டு,
தமிழ்க் கூத்துக் கலை' என்ற பெயரில், வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைநூல் ஒன்றையும் நோர்வே அரசின் அனுசரணையுடன் ஆக்கி வெளியிட்டுள்ளார். 1965ம் ஆண்டு பேராசிரியர் வித்தியானந்தன் மேற்கொண்ட கூத்து மீளுருவாக்க முயற்சியில் பிரதான பங்கேற்று, கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுத்து, தற்போது
ஒரு பாடநெறியாகக் கூத்தைப் பயிலக்கூடிய படிநிலை வளர்ச்சியை
எட்டியிருக்கும் பேராசிரியர் சிமெளனகுருவின் பணி,

Page 52
ULUTTyp இசை விழா மேடையில் மார்ச் 25ம் திகதி இரவு.
பற்றிக் லுங்கி, சட்டை - சிங்களப் பாரம்பரிய உடையுடன் ஒருவர்.
ராஜா ஒ மங்கலியா.ராஜா ஓ மங்கலியா ைஎன்ற பாடல் பாடியபடி
இருக்க,
வேடுவ வேஷம் தரித்தவர்கள் முன்னால் நடனம் ஆடுகிறார்கள்.
இலங்கையின் ஆதிகால மக்களான வேடுவர்கள் தேன்கூட்டில் தேன் எடுக்கச் செல்லும் செயற்பாட்டைச் சித்திரிக்கும் பாடலுக்கான அபிநயத்தை இவர்கள் வழங்கினர்.
ஹொரணவைச் சேர்ந்த றோகண படகே என்ற இசைக்கலைஞர் அளிக்கை செய்த ராஜா ஒ மங்கலியா இசைவிருந்து எம்மை அந்தக் காலத்துக்கே இழுத்துச் சென்றது.
இலங்கையின் நாட்டார் இசைப் பாரம்பரியக் கலைஞர், நடன - நாடக ஆசிரியரான இவர், நாட்டார் LITL6)560)6T எழுதி, இசையமைத்து, தானே பாடும் வல்லமை மிக்கவர்.
பார்ப்பதற்கு மிக தோற்றம். உலக அடக்கமான, பணி றோகண படகே!
இவரது மற்றைய 56dBL 6568L நெகிழவைக்கும் ! றோகண படகேயி கிராமப்பாடல் அ6 மனதையும் வருடி
மாட்டு வண்டியில் செய்யும் மனிதர்க செயற்பாடுகள், க அனுபவங்களைச் இவரது பாடல் சக
ଛୁଞ୍ଛି ୫୫୫ ୫୫୫୫
5T6OTTees
ggs's 9ss ss
56OTTese
இருந்தகுந்த தியூல்
uu658606
மாட்டு வண்டில் செல்லும்போது, க
சத்தம், மாடுகளை
என மாட்டுவண்டி
s
S:
 

எளிமையான புகழ் பெற்றாலும்,
வான கலைஞர்
இசைவிருந்து இதயத்தை திசையுடன்,
இந்தக் Dனவரது ச் சென்றது.
சவாரி ளின் நாளாந்த ஷ்டங்கள், சித்திரிக்கும் ந்த சசந்தன.
ஒஓஓ தந்தேனாத்
ஒஒஓ தீம் தனத்
5லே தியியல
நார் வீதியில் சில்லுகளின்
விரட்டும் சாரதி ல் சவாரியை
கண்முன்னே கொண்டுவருகிறார் இசைமூலம்.
திறமைமிக்க, சவாலான படைப்பாற்றல் மிக்க கலைஞர் றோகண படகே, நாட்டார் பாடல்கள், நாட்டுப்புற இசையை அழியாது பேணுவதையே இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டு
வருகிறார்.
மட்டக்களப்பு மண்ணின் பாடல்களை, பேராசிரியர் மெளனகுரு தலைமையிலான குழுவினர் பாடக் கேட்டு மகிழ்ந்த எமக்கு, சிங்களப் பாரம்பரிய இசையையும், கிராமியப் பாடல்களையும் கேட்கும் வாய்ப்பை படகே தந்தார். a
இலங்கையின் தமிழ்-சிங்களக் கலைகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமையையும் இவரது இந்த ஆற்றுகை வெளிப்படுத்தியது.
இவரது கனவு, இலட்சியம் நிறைவேறுவதுடன், நாட்டார் இசையை அழியாது காக்கும் அவரது முன்னுதாரணத்தில் இருந்து நாமும் கற்றுக்-கொள்வோம்.

Page 53
மண்டபத்தில்
ஆயிரங்கால் அன்னை மீனாட்சி
அலங்காரப் பொன் ஊஞ்சலில் ஆடும் கண்காட்சி - மீனாட்சி
ஆடும் கண்காட்சி இந்தப் பாடலை விழாவில் யார் பாடியிருப்பார்கள்? யாழ்ப்பாணம், வன்னி அல்லது மட்டக்களப்பைச் சேர்ந்த ତୁ (5 குழுவினர் பாடியிருப்பார்கள் என்று நினைத்தீர்களானால் அது தவறு.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந்திருந்த 'மாத்ரா' என்ற சிங்கள இசைக் குழுவினரே இந்தப் பாடலைத் தமிழில் பாடி இரசிகர். களின் பலத்த கரகோஷத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
சமன் பனபிட்டிய என்ற கலைஞர் தலைமையில், 8 ஆண்களும், 4 பெண்களுமாக, பாரம்பரிய உடையுடன் பல்வேறு சிங்கள பாரம்பரிய வாத்தியங்களையும், சிறிய இசைக் கருவிகளையும் இசைத்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
பலவிதமான பறைகள், உடுக்கு, சல்லாரி, சலங்கை, இலத்திரனியல் ட்றம்ஸ் என்று சொல்லப்படும் ஒக்டோபாட், புல்லாங்குழல், ஒர்கன், கிற்றார் என்பவற்றுடன், வித்தி யாசமான ஓசைகளை எழுப்பக்கூடிய சுயதயாரிப்பு இசைக் கருவிகளையும் இசைத்து, சிங்களப் பாரம்பரிய பாடல்களை இவர்கள் பாடினார்கள்
இன ஐக்கியத்தை வலியுறுத்தி, சர்வமத பிரார்த்தனையுடன் ஆரம்
யாழ் இசை
பித்த இவர்களது அண்ட்ஹேர, நெ பதல் கவி, பம் சிங்களப் பாரம்பர் வடிவங்களாக 6 பாரம்பரிய பாடல் களை, நவீன மற்றும் வழிமுறை சமகாலத்துக்கு
ஒன்றாக இவர்கள்
பாரம்பரிய பாட களை, பல்வேறு
TOK
கோலங்களுடன்
நவீன சுவைக் வழங்கிய இவர்க வகையில் தென்ன இசைக்குழுவினரின் ஒத்ததாகவும் அை
éᎦfᎢ6Ꮝ, தேச,
வேறுபாடுகளைக் ஒரு பொதுவா எல்லோரையும் இ தற்கு இவர்களது உதாரணமாக அன
எந்தவொரு இனக் தனித்துவமான
அடையாளங்களை
 
 

நிகழ்வு, பின்னர் லும், கொயம் கவி, பார கவி ஆகிய ய பாடல் - இசை பிரிந்து சென்றது. - இசைக் கோலங்இசைக் கருவிகள் 5ளுடன் இணைத்து, ஏற்ற வகையான
வழங்கியிருந்தார்.
ல்-இசை வடிவங்
விதமான ஒலிக்
இணைத்து 5 ஏற்றவிதமாக ளது முயற்சி, ஒரு எாபரிக்க சிபிக்வா எது முயற்சியை மந்திருந்தது.
இட, மொழி கடந்து, இசை 'ଗ0]; மொழியாக ணைக்கிறது என்பநிகழ்வும் ஒரு மந்திருந்தது. குழுவும் தனக்கென கலாசாரத்தையும், யும் கொண்டு
யிலான
உள்ளது. புராதன காலத்திலிருந்து வளர்ந்து வரும் இவையெல்லாம் எந்தவொரு சமூகத்தினதும் தேசியச் சொத்தாகக் கருதப்படவேண்டும். காலங்களுடாக பெருமளவு அருகி. வரும் இத்தகைய பாரம்பரியக் கலைச் சொத்துக்களை அழியாது காக்கும் பணியில் இளைஞர்களையும் இணைத்துப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்குடன் அமைக்கப்பட்ட மாத்ரா குழுவினரது முயற்சி, பேராசிரியர் மெளனகுரு தலைமை
மட்டக்களப்பு குழுவினர், வவுனியா நடனப்பள்ளி மாணவர்கள் போன்றவர்களது முயற்சிகளுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
றோகண படகே, மாத்ரா குழுவினர் இருவருமே யாழ் இசை விழாவில் ஒருவரோடொருவர் இணைந்து பணியாற்றியதையும் காணமுடிந்தது. பாரம்பரியக் கலைகளை, நவீன சூழ்நிலைகளுக்கேற்ப, இளைஞர்களையும் ஈடுபடுத்தி வளர்த்தெடுக்கும் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்தால், எமது கலைப் பாரம்பரியங்களும், தேசியச் சொத்துக்களும் அழியாது
பாதுகாக்கப்படும் என்பது திண்ணம்.

Page 54
இசையை இரசிப்பதற்கு ஒரு தடையல்ல என்பதை இசை விழாவில் பிறந கலைஞர்கள் வழங்கிய விருந்துகள் நிரூபித்தன. ஒவ் றும் ஒவ்வொரு விதமான் தனித்து வங்களுடன் அமைந்திருந்த இந்த இசைக் கோலங்கள், மொழிகள் கடந்தும் மக்களை ஒன்றிணைத்தன.
இ மக்களை அபக்திய மங்கனியர் மேற்கு ராஜஸ்தானிலுள்ள "பாமர்” மாவட்டத்திலிருந்து வந்திருந்த மங்கனியர் இசைக் குழுவினர், நாட்டுப்புற இசையில் கைதேர்ந்த வர்கள். ராஜபுத்திரர் என்ற அரச வம்சத்தைச் சேர்ந்த இவர்கள், ராஜஸ்தானின் அரசர்காலப் பாலைவனப் பாரம்பரியத்தை, காலங்கள் கடந்தும் பேணுபவர்களாக உள்ளனர. காதல், திருமணம், பிறப்பு சிறுவர் பாடல்கள் என, வாழ்க்கை யின் பல்வேறு சுவையான அம்சங்களையும் நிஹற்ருஹான் என்ற பிரதான பாடகர் பாட, அவருடன் இணைந்து, காசிக்கான் (ஹார்மோனியம்), முஹராகான்
(கர்த்தா இசைக்க
புத்தாக்கான் டோ6
(கமயச்சா இசைக் இசைவிருந்தளித்த இவர்கள் பயன்படு என்ற கம்பி வாத்த மான ஒன்று கர்த்; கையுக்குள் அடக்க கட்டைகளைக் கெ
இசைக்கருவியை
கலைஞர் முஹரா
ளர்களை வெகுவா
"பரம்பரை பரம்பன்
இசை நிகழ்வுக6ை வருகிறோம். எமது அணிகலன்களில் எதுவும் செய்யவி தமது இசைப் பார் விளக்கினார் மங்க கமயச்சா இசைக்க GELDITSELDi".
“இதுவரை 40நாடு கலைநிகழ்ச்சியில் உள்ளோம். ஆனா கிடைக்காத வர6ே கிடைத்தது. இங்கு மிகுந்த இரசனை
யுள்ளனர். சந்தர்ப் மீண்டும் இங்கு வ
 
 
 
 
 
 

த்திய கமயச்சா வழங்குவோம்' என்று சிலிரத்தார் தியம் வித்தியாச அவர்
ਨ। அவர் சொன்னதுபோன்றே, ாண்ட விகோ பார்வையாளர்களின் வேண்டு இசைத்த நாத கோளுக்கிணங்க, விழாவின் 5T6i, LITj6o6)Iu IIT- இறுதிநாளன்று விசேடமாக மீண்டும் ாக ஈர்த்தார். ஒருதடவை இவர்களது
நிகழ்ச்சி நடைபெற்றது. ΦΙΤΙΑ ΠΕΕ ΕΠΑΟ - ா நடாத்தி
"ற்றம் வஜ.ஜெய்விகண்ணன் ல்லை' என்று, 3ம் அணி@ীি ம்பரியத்தை னியர் குழுவின்
லைஞர்ன்ே வசந்தம் களில் iffWI WÈIHAILIGñWI
கலந்துகொண்டு
ல், எங்கும் ÁGWNF வற்பு இங்கு
ள்ள மக்கள் ஐந்து வயது முதல் மாடல் g_60LLE 16). IÎT56TTT- என்ற நேபாளிய தோல்
பம் கிடைத்தால் வாத்தியத்தை இசைத்துவரும் ந்து இசைநிகழ்ச்சி நுச்சே பகதூர், நேபாளிய
தோல் வாத்தியக் கருவிகளை இசைப்பதுடன், நேபாளிய திருபுவன் பல்கலைக்கழகத்தின் இசையாசிரியராகவும் பணியாற்றுகி. றார் வெவ்வேறு சுருதிகளுடனான 22 மாடல் வாத்தியங்களைக் கொண்டு இசை வழங்குவதில்

Page 55
நேற்வே
தின் நோர்வே இசைக் கற்றுத் தேர்ந்த மூ பழபழப்பு என்ற தின்ட்ரா என்ற ெ இசைக்குழுவை 2 ஆண்டிலிருந்து ே உலகின் பல இட இசைவிருந்து அ6
வருகின்றனர். AAN A G
எதைப்பற்றியுமே
G புகழ் பெற்ற இவர், எலிசபெத் எனறு அவரகள மகாராணியின் முன்னிலையிலும் ಇಂಕ್ இசைவழங்கியுள்ளார். இசைவிழாவில் த ஆரம்பித்து, வலின் இவருடன் இணைந்து, நேபாளிய பெண்மணி மாயா புல்லாங்குழலான பன்சூரி இசைத்த பாடல், குதர்க்கமா
கலைஞர் துர்கா பிரசாத், ஏழு வெளிப்படுத்திய வயதில் ஆரம்பித்து, இந்தியா, பாடல் என்று காத பிரான்ஸ், டென்மார்க், நோர்வே, மனித வாழ்வின் ஆ சுவீடன் மற்றும் ஜேர்மன் மற்றும் மரணம் உ நாடுகளிலும் நிகழ்ச்சிகளை விடயங்கள் தொட நடத்தியுள்ளார். இவர்கள் வயலின், எக்கோடி இருவரினதும் மாணவியான பர்தா பாடலிசைத்தனர்.
சாரங்கி வாத்தியத்தை இசைத்தார். வறுமைப்பட்டிருந்த விட்டு அமெரிக்கா எட்டு இலட்சம் மக் தாய்நாடான நோர் ஏங்கி இசைக்கும்
நோர்வே அன்னை பலரையும் ஈர்த்தது
மாடல் வாத்தியத்துடன், தீமே என்ற பெரிய தோல் வாத்தியத்தையும் நுச்சே இசைக்க, பல்வேறு அளவினதான புல்லாங்குழல்களுடன் துர்கா பிரசாத்தின் புல்லாங்குழலும், கந்தர்வாவின் சாரங்கியும்
இணைந்து அனைவரையும் இசை "உங்கள் நாட்டின் மழையில் நனைத்தது. அனனை எனற ப விமானத்தில் வரும்
நேபாள தேசத்தின் வசந்தகாலப் பாடலுடன் ஆரம்பித்து, தொழிற்பாடல், நேபாளிய பூர்வீக குடியினரின் பாடல்கள், சண்டி என்ற இசை என பல்வேறு விதமான இசை வடிவங்களாக விரிந்து சென்று, சாரங்கி இசைக்கலைஞர் பர்தா கந்தர்வா பாடிய பாடலுடன் இவர்களது நிகழ்ச்சி நிறைவடைந்தது
 
 
 
 
 
 
 

Uஒன்களின்
கல்லூரியில் ன்று பெண்கள், பாருள்படும் யரிலான ருவாக்கி 2000ம் ார்வேயிலும், களிலும்
த்து
அல்லாத இசை பயர் சூட்டி கோலத்துடன் யாழ் மது நிகழ்ச்சியை DLDLLİFT607
பற்றிய க காதலை இளைஞனின் ல், திருமணம், ஜவலங்கள் ட்பட பல்வேறு ர்பாகவும், யன் இசையுடன்
கெவும்
நோர்வேயை சென்ற சுமார் கள், தமது வேயை நினைத்து பாடலான
3.
என்ற பாடல்
பூரிலங்கா ாடல் பற்றி போது
|53 = } அறிந்துகொண்டேன். இந்த நோர்வே அன்னை பற்றிய பாடல், தாய்நாட்டை விட்டு நீங்கி அதை நினைத்து ஏங்கி இசைக்கும் பாடல்” என்று, அந்த பாடல் பற்றி விளக்கமளித்தார், குழுவில் வயலின் இசைத்த நோர்வே பெண்மணி மேற்கு நோர்வேயின் பாரம்பரிய இசை வடிவங்களிலிருந்து பெறப்பட்டு இவர்களால்
சொந்தமாக உருவாக்கப்பட்ட இசை
வடிவங்களாகவே இவர்களது இசைக்கோலங்கள் அமைந்திருந்தன.
பாலஸ்தீனர்களின் முர்றின்
பாலஸ்தீன தேசத்திலிருந்து
வந்திருந்த மூன்று பேர் கொண்ட சப்றீன் இசைக்குழுவினர், கிற்றார்,
ஒரு பக்கத்தில் மட்டும் இரண்டு
கரங்களாலும் இசைக்கும் ஒருவித தோல் வாத்தியம் உள்ளிட்ட கருவிகளுடன் பாடல் இசை வழங்கினர்.
பல்வேறு வாத்தியங்களையும் இசைப்பதில் வல்லவரான குவைத் தேசத்தைச் சேர்ந்த சார்ளி ரிஷ்வாவி என்பவருடன், பலஸ்தீனிய ஒட் மற்றும் கொன்ட்ராபாஸ் வாத்தியக் கலைஞரான இப்ராஹிம் காலில் நஜெம் மற்றும் ரொபேர்ட் ஹன்டல் ஆகியோர் வழங்கிய பாடலிசை நிகழ்வு, எளிமையான இசைக்கோலங்களாக பார்வையாளர்களை ஈர்த்தது.

Page 56
ஹ9. ஹ9. கியா கியா மியான GD 6 DTooo ഉീബ്ബഖൈ9ബ്ബഖD9ണ്ണം டுக்டுக்டுக்டுக்டுக். றாய்வா. මiෆිර්මl− SSRS. ஹாய்வான ஆதி மனிதர்களின் குரல் ஒலிகள் போன்ற ஒலிகள் ஒலிக்கின்றன. கூடவே சில இசைக் கருவிகளின் ஓசையும் ஒலிக்க, ஆதி மனிதர்கள் போன்றே பச்சை, மஞ்சள், இளஞ்
சிவப்பு, சிவப்பு நிற ஆடைகள் தரித்து, முகப்பூச்சு ஒப்பனைகள் செய்த ஆபிரிக்க சகோதரர்கள்
மேடையில் தோன்றுகிறார்கள்
இவர்களைக் கண்டதுமே பார்வையாளர்களின்கரகோஷமும்,கைதட்டல்களும் உரக்கத் தொடங்கியன.
ஆஹேஹாகை ஆஹேன OslofTsse ஆயேஹா. ஒஹோஹோன் ஆஹேஹஹா. ஆஹேஆஹேஏe ஆஹேஏஏை என்ற ஒலிகளை ஒரு பெண் எழுப்ப, தொடர்ந்து 3 பெண்களும், 5 ஆண்களும் சேர்ந்த தென்னாபிரிக்கா வின் சிபிக்வா கலைக்குழுவைச் சேர்ந்த அந்தக் கலைஞர்கள் இசைக் கருவிகளை இசைத்தபடி கூட்டிசைப் பாடலிசைக்கத் தொடங்கினர்.
மொழி வளர்ச்சி ஏற்பட்டிராத ஆதி மனிதர்களின் தொடர்பாடல் எப்படியிருந்திருக்கும் என்பதை
உணர்த்துவதுபோன்று ஆரம்பித்த
இந்த நிகழ்வு, நவீன ஒபேரா வளர்ச்சியடைந்து சிறிய மேசைகள் .ே கோல்களால் தட் மரிம்பா என்ற வா டிஜம்பே என்றழை வாத்தியங்கள், கெ மரக்காஸ், நம்மூர் ஸ்ரோலோரொலே என்ற 6 இரண்டு பக்கமும்
அடைக்கப்பட்ட
நீண்ட மூங்கில்
வாத்தியம் (அ.ை சரிக்கும்போது உ6 கொட்டுவதால் எழு இசை) எனப் பல
இன்னும், மூன்று குழாய்களைக் கைகளுக்குள் 6ை கக்கூடிய ஒரு வாத்; போன்ற அளவில் சிறிய பொத்தா இசைக்கும் ஒரு ன்று முற்றிலு பல வாத்தியங்
 
 
 
 

படிப்படியாக ஒரு இசைபோன்று
சென்றது. ான்றிருந்த இரண்டு இசைக்கப்படும் ந்தியம், டண் டண், }க்கப்படும் தோல் ம்புவாத்தியங்கள், முகர்சிங்கை ஒத்த
(Stolotolo) ாத்தியம்,
குழாயாலான ஒரு த மேலும் கீழும் iளே பல துகள்கள் pம் ஓசையே இதன்
வாத்தியங்கள்.
நான்கு சிறிய கொண்ட உள்ளங் வத்து ஊதியிசைக் தியம், வீடியோகேம் கையில் வைத்து ன்களை அழுத்தி வகை வாத்தியம் ம் வித்தியாசமான களுடன் நிகழ்ச்சி ளை கட்டியது.
எட்டுப் பேருமே ஆடுகிறார்கள், பாடுகிறார்கள், அனைத்து இசைக் கருவிகளையும் மாறி மாறி இசைக் கிறார்கள். அவர்களது உடை, ஒப்பனைகள் என்பவற்றுடன், முக பாவனைகள், உடல் அசைவுகள், எல்லாமே நிகழ்வுக்கு உயிரூட்டின.
ஹேயா ஹேய ஹேயாக
ഉജ്ര
asD9696AD 96.Olsee
ஹேயா
பார்வையாளர்களை விழித்து, அவர்களை நோக்கி கைகளை நீட்டிக் காட்டி பலவிதமாக அசைந்தபடி மெதுவாக
ஆடல் கோலங்கள் விரியத் தொடங்குகின்றன. யாழ் இசை விழாவில் ஒட்டுமொத்த பார்வையாளரையும் கவர்ந்திழுத்த ஒரு ஆடல்-பாடல்-இசைக் கூத்தாக, தென்னாபிரிக்காவின் சிபிக்வா குழுவினரின் இந்த நிகழ்வு அமைந்தது. ஆதி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றிய கலை வடிவங்கள் பலவும் இன்னமும் உயிர்ப்புடனிருக்கும் ஆபிரிக்க தேசத்தின் இந்தக்
கூத்திசை நிகழ்வு, பாரம்பரியக் கலை வடிவமொன்றை நவீன சுவையுடன் பேணுவது எப்படி என்பதற்கான சிறந்த முன்னுதாரணமாக
இருந்தது. V
தென்னாபிரிக்காவின் 56ബ கலாச்சாரத்திணைக்களகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய கலை மையமான இந்த சிபிக்வா கலைகள் 60pLDuub(Sibikwa Arts Centre), 1988 lb 9,60iiG ஆரம்பிக்கப்பட்டது. வாத்திய இசை, ஆடல், பாடல், நடிப்பு உள்ளிட்ட பல்வேறு 56096լ) வ டி வ ங் க  ைள யு ம
ப்ரல் - மே 2011

Page 57
பயிற்றுவிப்பதுடன்,
இளைஞர்களுக்கான பல்வேறு தொழில்சார் பயிற்சிகளையும்,
கூடவே, நாடக அரங்க நிகழ்ச்சிகள், ஆடல், இசை மகிழ்வூட்டல்களையும் கூட இவர்கள் நடத்தி வருகின்றனர்.
படைப்பாற்றல் மிக்க கலைகளுடாக
கற்றல் கலாசாரத்தை ஊக்குவிப் பதுடன், தொழில்களை உருவாக்குதல், இளைஞர்களின் ஆக்கத்திறனை ஊக்கவித்தல்,
என்பவற்றுடன், தென்னாபிரிக்காவின் அரங்கியல் பணிகளை அபிவிருத்தி செய்தல், இளையோரின் சமகால எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்றதாக
ஆபிரிக்க மிருந்தும் பெற ஆடல், இசை சேர்க்கை என ஆ கூறினர். இதை அ குயடடளஇ அத லயங்கள் என்ற அழைத்தனர். இவர்கள் பாவித்த வாத்தியம், சா கீபோர்ட்டிலுள்ள ஒவ்வொரு ஸ் Key என, வெவ் மரத்தால் அ அவற்றை ஒரு தட்டும்போது, ஒவ் கீழே வெவ்வே இருந்த மரத்தால களில் அதிர்வுக ஓசையெழுப்பின.
இந்த நிகழ்வு அப்
 
 
 
 
 

த்தல் திறன் மற்றும் ன்களை வளர்த்தல் பணிகளையும் கொண்டு இது வருவதாக உத்தியோகபூர்வ தளம் கூறுகிறது.
இசைவிழாவில் ட்ட ஆபிரிக்காவின் liq603 (African Drchestra) Élesp6), 5T மட்டுமன்றி, தேசங்களெங்கு ப்பட்ட பாரம்பரிய 5 கோலங்களின் ந்தக் கலைஞர்கள் வர்கள் காலவiஅள ாவது கட்டவிழும் பெயர்கொண்டும்
மரிம்பா என்கின்ற தாரணமாக ஒரு Keys GLIT666),
வரத்துக்கும் ஒரு
வேறு அளவுகளில்
மைக்கப்படிருந்தன. வித கோலினால் வொரு key க்கும் 107 அளவுகளில் ான நீண்ட பெட்டி
ள் எதிரொலித்து
படியே ஆபிரிக்கா
வின் பாரம்பரிய ஆடலிசை வடிவமா
அல்லது ஏதேனும் மாற்றங்கள் செய்தீர்களா என்று அவர்களிடம் கேட்டபோது, "ஆபிரிக்க பாரம்பரிய கலை வடிவங்களில், இரசனைக் கேற்றவாறு சிறிய மாற்றங்களைச் செய்து சழுமையாக்கினோம்" என்று பதிலளித்தனர். இலங்கையர்களின் 96606) வடிவங்களை பாராட்டியவர்கள், “உங்களுடைய 86ଶ00ତ)86ଗ00ଶit உங்களுக்குத்தான் தெரியும் பல்வேறு கலை வடிவங்களில் இருந்தும் கூறுகளைப் பெற்று புதிய சுவைக்கேற்றவாறு அவற்றை மெருகூட்டுங்கள்” என்று ஆலோசனை கூறினர். பாரம்பரியத்தைச் சிதைக்காமல், நவீன சுவைக்கேற்றவாறு கலைகளைப் பேணுவதற்கான தலைசிறந்த உதார ணமாக இந்த ஆபிரிக்க சுதேச கூட்டிசைப் பாடல் நிகழ்வு அமைந்தது 6I 6J 6Os TLD.
பாரம்பரியக்
விதந்து
பா.தர்ஜா

Page 58
ஒலிவ் எண்ணெயில் குழைத்த மாவிலான வட்ட வடிவ ரொட்டி.
அதற்கு மேல் தக்காளி சோஸ், வெட்டிய தக்காளி. -
கூடவே சீஸ். இன்னும் உங்களுக்குப் பிடித்த மரக் கறி வகைகள், பழங்கள், இறைச்சி, கடலுணவு வகைகள் எல்லாம் சேர்ந்த புதுவித உணவு - பிஸ்ஸா’! இத்தாலியில் பிறந்து உலகமெங்கும் இறக்கை கட்டிப் பறக்கும் இந்த பிஸ்ஸா, 20 ஆம் நூற்றாண்டின்
சர்வதேச உணவாக மாறி
இருக்கின்றது.
வடிவம்
இதன் ஒன்றுதான் சேர்மானங்களுக்கேற்ப விதவிதமான பெயர்களில், வித்தியா
சமான சுவைகளில் கிடைக்கிறன.
உலகெங்கும்
முன்பெல்லாம் கொழும்பில்தான் கிடைக்கும் என்றிருந்த இந்தப் பிஸ்ஸா, இப்போது யாழ்ப்பாணத் துக்கும் வந்துவிட்டது.
பிஸ்ஸாக்களி ஜாம்பவாண்க உலகெங்கும் இ களுக்குப் பெயர்ே ளர்களான பிஸ்ஸ மற்றும் டொமினே இப்போது இலங் பரப்பிவிட்டனர். இ இன்னும் பல விற்பனையாளர்களு விட்டனர். அமெரிக்காவில் சகோதரர்கள் 600 ஆரம்பித்த சிறி பிஸ்ஸா ஹட், உலகெங்கும் 9
நாடுகளில் 12 ,
மேற்பட்ட கிை விஸ்வரூபம் எடுத்
இலங்கையில், @_亡LL 星8 உள்ளன. உங்க Crusty Pizza, Che என்பனவற்றுடன் மற்றும் குளிர்பா இங்கு கிடைக்கி டொமினோஸ் பி வில் 1960 ஆம் ஆ பட்டு இன்று 6
6
 
 
 
 
 
 

ສ. ந்தப் பிஸ்ஸாக் பான விற்பனையா T 2mi (Pizza Hut) Titan) (Domino's) கையிலும் கிளை இவர்களைத் தவிர புதிய பிஸ்ஸா ரூம் முளைத்து
6-figs (Wichita) டொலர் முதலீட்டில் ய நிறுவனமான 50 வருடங்களில் 0க்கும் மேற்பட்ட ஆயிரத்துக்கும்
ளகளைப் பரப்பி ந்துள்ளது.
கொழும்பு, கண்டி றுவனங்கள்
ள் விருப்புக்கேற்ற esy Pizza, Pan Pizza பிரெஞ்ச் பிறைஸ்
னங்களும் கூடவே
iறன. ஸ்ஸா அமெரிக்காண்டில் ஆரம்பிக்கபநாடுகளில் 9,000
கிளைகளைக் கொண்டியங்குகிறது. உலக சந்தையில் பிஸ்ஸா விற்பனையில் இரண்டாவதாகவுள்ள இந்நிறுவனம், இலங்கையில் 2001ஆம் ஆண்டில் கிளை பரப்பியது.
நம்மூர் பிஸ்ஸா
உலகெங்கும் பரவி, இலங்கையிலும்
சூடுபிடித்துவிட்ட பிஸ்ஸா கலாசாரம்
ப்போது யாழ்ப்பாணத்திலும் பரவி விட்டது. பிஸ்ஸா ஹட்டோ அல்லது டொமினோஸோ இன்னமும்
இங்கு வராவிட்டாலும், பிஸ்ஸா வந்துவிட்டது. இல85 (229), பலாலி வீதி,
யாழ்ப்பாணத்தில் அமைந்து உள்ள
பிஸ்ஸா ஃபமிலி ரெஸ்ரோறன்ற்
உணவகத்தில் பிஸ்ஸா, பேகர், பிரெஞ்
பிரைஸ், குளிர்பானங்கள் என பல
துரித உணவுகள் காத்திருக்கின்றன. கொழும்பு வெள்ளவத்தையில் இவர் களின் தலைமை நிறுவனம் அமைந்துள்ளது.
மரக்கறி பிஸ்ஸா, சிக்கன், மட்டன் பிஸ்ஸா, கடலுணவு (மீன், இறால்) : பிஸ்ஸா, சீன வகை பிஸ்ஸாவுடன் யாழ்ப்பாணத்துக்கே தனித்துவமான
கறியுடனான

Page 59
எனப் பல ரகங்கள் இங்கே நமது நாவுக்குச் சுவையூட்டுகின்றன.
யாழ்ப்பாணத்தவர்களின் கோழி, இறால், கணவாய், ஆட்டிறைச்சிக் கறியை பிஸ்ஸாவுடன் சேர்த்து
எங்களுக்குப் பிடித்தவாறு தருவது இவர்களது விஷேடம்
சிறிய, நடுத்தர, பெரிய அளவுகளில்
இங்கே கிடைக்கும் Sanbanost வகைகளை, அங்கேயே இருந்து ஆறுதலாக உண்டு மகிழலாம்.
ஒடர் செய்தால் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறார்கள்
கொழும்பிலுள்ள
ஒருவருக்காக இங்கிருந்தே
கொடுத்தால்,
வெள்ளவத்தை கிளையிலிருந்து உரியவருக்கு அதை அனுப்பி வைப்பது போனஸ் சேவை! 021 222 0330 என்ற இலக்கத்துக்கு அழைத்து, பிஸ்ஸா வகைகள், அதன் விலைகள் பற்றி அறிந்த பின் ஒடர் செய்யுங்கள்.
உங்கள் வீடு தேடி வரும் பிஸ்ஸா!
66005560)
மனசிற்குப் பி ຫົeນີ້enom
நீங்கள் இறைச்சி உங்களுக்குப்
ଓଗତje பிஸ்ஸாவுடன் சேர்
தாஸ் பிஸ்ஸா!
கோழி, ஆடு, இறைச்சி மற்று சேர்த்த பிஸ்ஸாக பிரியர்களுக்கு மர உள்ளி, காள (அன்னாசிப்பழம்)
விதமான பிஸ்ஸா
துக்கு பெற்றுக்கொள்ளல ஹலால் தர 3
உங்களுக்குப் பிடி உணவு வகைகழு வையும் வழங்குக உணவகம்.
 
 
 

மத்த
பிரியர் எனில், டித்த இறைச்சி வேறு விதமாக
த்துத் தருகிறார்கள்
மாடு, பன்றி ம் கடலுணவுகள் களும், மரக்கறிப் க்கறி, வெங்காயம், ான், பழங்கள் என வெவ்வேறு ங்களும் உள்ளன.
18, பிரதான யாழ்ப்பாணத்அமைந்து உள்ள உணவகத்தில், * தைகளுக் கென சிறிய அளவிலும் , நடுத்தர秀 L! -୭{ଶITତ!&୩ ତ1ଦoT கு தெரிவுகளிலும்
ஸாக்களைப் பெற JLD. 5ளுக்குப் பிடித்த வில், பிடித்த T606) நேரே று சாப்பிடலாம். pது, 021 222 என்ற இலக்கத்
ஒடர் செய்தும் TLĎ. உணவகம்
த்த ஹலால் தர ருடன், பிஸ்ஸா. கிறார்கள் கிறீடிஸ்
இல.205. கஸ்தூரியார் வீதியில் (ராஜா திரையரங்கு கட்டடத்தில்) உள்ள கிறீடிசில், இந்திய, சீனா, இலங்கை உணவு வகைகளுடன் கூடவே விசேட கிறீடிஸ் பிஸ்ஸா சைவ மற்றும் அசைவ வகை பிஸ்ஸாக்களை சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் பெற்றுக்கொள்ளலாம்.
021 222 1939 என்ற இலக்கத்துக்கு அழைத்தால், யாழ்ப்பாண நகர எல்லைக்குள் இருப்பவர்களுக்கு வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள்
பிஸ்ஸாவும் அளவோரு
குரக்கன்,
அதிக
G星6○556峦GT
சாமை, ஒடியல் என்று சத்து நிறைந்த உணவு உண்டு பழகிய நம்மூரிலும், நாவுக்குச் சுவையான பிஸ்ஸா இடம் பிடித்துவிட்டது. ஆனால், இந்தப் பிஸ்ஸா வகைகள் எல்லாமே சீஸ், இறைச்சி என உயர் கொழுப்பு உணவு வகைகளைக் கொண்டுள்ளன. அதிகப்படியான கலோரியுடன் கூடிய இவ்வகை உணவுகளை உட்கொள்வதால் உடற் பருமன் அதிகரித்து நோய்களும் ஏற்படலாம். எனவே, பிஸ்ஸாவை ஒடர்செய்ய தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளத் தொடங்கும் முன்னர், இதை மனதில் நிறுத்தி, அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்ட, குறைந்தளவு சீஸ் உள்ள பிஸ்ஸாக்களை ஒடர்செய்யுங்கள்.
ஆசைதிர உண்ணுங்கள்.
LD5T LIIGSEFT
n«ഞ്ഞ

Page 60
ଔu Tட்டோ எடுப்பதென்றால் யாருக்குத்தான் பிரியமில்லை - அதுவும் கமெராவுடனான
தொலைபேசிகள் கைவசமாகியுள்ள இன்றைய காலத்தில்
படச்சுருள் பாவிக்கும் கமெராக்களின் காலம்போய் டிஜிட்டல் கமெராக்கள் வந்த பின்னர், படம்
ஆனாலும், கமெரா எடுத்தவன் எல்லாம் சிறந்த Photographers ஆகிவிடுவதில்லை. அதற்கு ஒரு கலைக்கண் வேண்டும் காட்சிகளை நீங்கள் பார்க்கும் கோணம் (Angle), கமெராவுக்குள் அதனை நீங்கள் அடக்கும் சட்டகம் (Frame), ஒளியின் அளவு (Lighting) - இவை எல்லாம் துல்லியமாக அமைந்தாலே படம் தரமானதாக இருக்கும்.
இவற்றோடு, கமெராவைக் கையாளும் தொழில் நுட்பத்திலும் நீங்கள் தேர்ந்தவராக இருக்கவேண்டியது அவசியம் எவ்வளவு சிறந்த கமெராவைப் பயன்படுத்தினாலும், முதலில் அதன் தொழில்நுட்பத்தை முழுமையாக அறிந்திருப்பது முக்கியமானது.
పశిష్ట శ్మశ్లోకే అక్టో్ళు* 228
ఆశ
攀
 
 
 
 
 
 

Camera Manual
புதிதாக நாம் வாங்கும் கமெராவுடனிருக்கும் Manual என்ற வழிகாட்டிப் புத்தகத்தில் முக்கியமான பல தகவல்கள் அடங்கியுள்ளன. கமெராவை எப்படி இயக்கத் தொடங்குவது என்பதில் ஆரம்பித்து, அந்தக் கமெராவில் என்னென்ன விசேட Features இருக்கின்றன, என்னென்ன விதமாகவெல்லாம் அதனைப் பயன்படுத்தலாம் என்ற பல தகவல்களை அது உங்களுக்கு வழங்கும். உங்கள் கமெராவை இயக்கத் தொடங்குமுன் கட்டாயமாக
முதலில் Manual ஐ ஒரு தடவை வாசித்துவிடுங்கள் Shutter - Release Button
சாதாரணமான படச்சுருள் கமெரா போலன்றி ଡୁଓ டிஜிட்டல் கமெராவில் Shutter - Release button இரண்டு பணிகளைச் செய்கிறது.
1.நீங்கள் அதனை பாதி அழுத்தும்போது, நீங்கள் எடுக்கவேண்டிய படத்துக்குரிய நபரை அல்லது பொருளை அது Focus செய்து, Exposure ஐச் சரிசெய்து கொள்கிறது. -
2.Shutter-release button ஐ முழுவதுமாக அழுத்த, அது Focus செய்த உங்கள் படம் பதிவாகிவிடும்.
ஒரே அமுக்காக Shutter-releasebutton ஐ அழுத்தினால் LILLb Out offocus egy,5, கலங்கலாகவே பதிவாகும்.
விடயத்தைத் தெரிவு செய்யுங்கள்
படம் எடுக்க முன்னர் நீங்கள் எடுக்கவிருக்கும் பொருளையோ, நபரையோ முதலில் தெரிவுசெய்யுங்கள் பல பொருள்களை, அகன்ற பிரதேசத்தை படம் எடுப்பதை விட ஏதோ ஒரு பொருள் / நபரைப் படம் எடுப்பதில் ஆரம்பிப்பது Photography பயிற்சிக்கு நல்லது.

Page 61
அவ்வாறு நீங்கள் தெரிவுசெய்யும் பல்வேறு கோணங்கள், அசைவுகள், Expressions ஐ கமெராவுக்குள் அடக்க முயற்சிசெய்யுங்கள்.
Background (பின்னணி)
சிறந்த பின்னணியில் பிடிக்கப்படும் படங்களே கமெரா ஒவியமாக இருக்கும். நீங்கள் படம் எடுக்கவிருக்கும் நபர் / பொருளின் பின்னணியில் Distract செய்யக்கூடிய பொருள்கள், ஒளி உமிழும் ஜன்னல்கள், விளக்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Lighting
Photography என்பதன் சரியான தமிழ் வடிவமே “ஒளியால் படம் எழுதும் கலை” என்பதுதான். நீங்கள் படம் எடுக்கவிருக்கும் நபர் அல்லது பொருளின் மீது போதியளவு ஒளி விழுந்தாலே உங்கள் கமெராவுக்குள் அந்த உரு சிறந்த படமாக பதிவுசெய்யப்படும்.
பெரும்பாலான டிஜிட்டல் கமெராக்களிலிருக்கும் Flash ஒரு குறிப்பிட்டளவு தூரம் மட்டுமே ஒளியைப் பாய்ச்சும் வல்லமை கொண்டவை. எனவே, நீங்கள் ஒரளவு தூரத்திலிருந்து படம் எடுக்கிறீர்களாக இருந்தால், வேறு ஒளி மூலங்களிலிருந்தும் கவனம் செலுத்துங்கள். ஆரம்பத்தில் பகலில் (DayLight) படம் எடுத்துப் பழகுவது பயிற்சிக்கு நல்லது
Close-up
இயன்றளவு Close-up படங்களை எடுக்க முயலுங்கள். இதன்போது தான் சிறந்த படங்கள் கிடைக்கும். சிறந்த ஒரு போட்டோ நீங்கள் படம் பிடித்த நபர் / பொருளின் இயல்புகளையும் கூட சிறப்பாகப் படம் பிடிக்கும். Portrait Photography ஒரு மகிழ்வான அனுபவமாக இருக்கும். டிஜிட்டல் கமெராக்களில் தூரத்திலிருந்து Zoom பண்ணுவதைத் தவிர்ப்பது சிறந்தது. Delete and Try Again
டிஜிட்டல் Photography இன் மகிழ்ச்சிக்குரிய விடயமே எத்தனை படங்களை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் குவிக்கலாம் என்பதுதான் (Memory stick இல் இடம் இருக்க வேண்டும்) எனவே, வேண்டியளவு படங்களை எடுத்துக் குவியுங்கள் சரியாக வராததை உடனடியாக அழித்துவிட்டு புதிய படங்களை எடுங்கள்
பயிற்சியைப்போல் சிறந்த ஆசான் வேறென்ன இருக்கிறது?
நீங்கள் எடுக்கும் படங்கள் சிறப்பானதாக இருந்தால் இணையத்தளங்களில் அவற்றைத் தரவேற்றம் செய்து மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
இதோ அதற்கான சில இணையத்தளமுகவரிகள்
o www.sxchu o www.flickr.com o www.dreams times.com o www.photobucket.com o www.freephotos.se o www.imageshack.us o www.pbase.com
சிகரம் தொடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MEDIOS ife) PGIL5 இல்ம்ை
ஓராண்டு நிறைவை முன்னிங்கு
வடக்கு, கிழக்கு மாகாண கல்வி வலயங்கள் தோறும்
Ung 66oa Gign áFgjÜÚgig egjkupastő ព្រាហ្វ្រពៃ இசை விழாவின் அரங்கேறிய ១_ោះប្រញំ នោះសោតាប្រញ៉ាញ பாரம்பரியக் கலைகளின் வீடியோக் காட்சிகள்
நாடகமும் அரங்கியலும் கற்கும் மற்றும் ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களும் கண்டுகளிக்கலாம் அந்தந்தப் பிரதேச வலயக் கஷ்விப் பணிமனைகளுடன் தொடர்புகொண்டு நிகழ்ச்சி நடைபெறும் திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்
மேலதிக விபரங்களுக்கு: சிகரம் ஊடக இல்லம் 221, பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் Garr. (8: O21, 300 80 60, O77 77 33 931
யாழ் இசைவிழா வீடியோ DVD க்கள் சிகரம் ݂ ݂
ஊடக இல்லத்தில் பெற்றுக்கொள்ளலாம்
ஏப்ரல் - மே 2011

Page 62

டிக் “gф” “qës” விரலைச் சுண்டியபடி செவிகளைக் கூர்மையாக்கித் திசைகளை நோக்கியபடி வீதியால் நடக்கும் அந்த மனிதருக்கு 76 வயதிருக்கும். வெள்ளை வேட்டி, சட்டை நெற்றியில் திருநீறு, சந்தனம் ஒரு கையில் வயர் முடிச்சுக்களுடன், கறுத்தப் பையும் தாங்கியபடி நடக்கும் அவருடைய மறுகையில் வெள்ளைப் பிரம்பு
மண்டையைப் பிளக்கும் மதியநேர வெயிலிலும் கலங்காது சிகரம் ஊடக இல்லத்துக்கு வந்துசேர்ந்த தம்பிராசா என்ற அந்த முதியவர் இந்த மண்ணில் பிறக்கும்போதே இரண்டு
கண்களிலும் பார்வையைக் கொண்டிருக்கவில்லை.
“பிறவியிலேயே கண் தெரியாததால் கண்ணின்ரை மகிமை எனக்குத் தெரியாது. ஆனாலும், கைவிரல்களைச் சுண்டி எழுப்பும் ஒசையின் எதிரொலியைக் கொண்டு எந்த இடத்திலும் என்னால் நடமாட முடியும்” என்கிறார் தன்னம்பிக்கை என்ற தெளிவானை பார்வையை இழக்காத அவர்
"அதெப்படி முடியும்? என்று நமது சந்தேகத்தைக் கேட்டுவைத்தோம். “உங்களுடைய சிகரம் ஊடக இல்லக் கட்டடம் ஒரு பெரிய கட்டடம் என்பதை, சுண்டியே நான் அறிந்துகொண்டுவிட்டேன்’ என்று சொன்னவர்,
"இந்த அறை ஒரு விசாலமான இடம் இரண்டு பக்கமும் சுவர்கள் உள்ளன. நான் கிட்டத்தட்ட இந்த இரண்டு சுவர்களுக்கும் நடு மையத்தில் இருக்கிறேன். சரிதானா? என்று, ஊடக இல்லத்தின் முன்விறாந்தை பற்றிச் சொல்லி முடித்தபோது எமது வாய்கள் பிழந்தன. சாவகச்சேரியிலுள்ள தமது வீட்டிலிருந்து மானிப்பாய் செல்லும் பேருந்தில் உரும்பிராய்க்கு வந்து, அங்கிருந்து 764ம் இலக்க பேரூந்தில் கந்தர்மடம் சந்தியில் இறங்கி வீதியில் எதிர்ப்பட்டவர்களின் உதவியுடன் தானாகவே தனித்து சிகரம் ஊடக இல்லத்தைத் தேடி வந்ததை அவர் கூறியபோது, எமது மலைப்பு இன்னும் அதிகரித்தது. “உரும்பிராயாலை நேரை போனால் மருதனார்மடம் போகலாம். அப்பிடியே மானிப்பாய் றோட்டாலை போனால்,
தூரத்திலை உடுவில் கேர்ள்ஸ் கொலிட்ஜ் அங்கை முந்தி நான் கதிரை பின்னிறனான்’ என்று யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தாம் போய்வந்த அனுபவத்தை அவர் சொன்னது எங்களுடைய ஆச்சரியத்தை இன்னுமின்னும் அதிகரிக்கச் செய்தது.
ஏப்ரல் - மே 2011

Page 63
கதிரை பின்னல்
சுண்டல் கலை மட்டுமல்ல, கதிரை பின்னுவதிலும் அவர் வல்லவர். இதன்மூலமே தமது குடும்பத்தை அவர் காப்பாற்றி வருகிறார். "கண்பார்வை உள்ளவர்களுக்கே சரிவராத சிக்கலான இந்தக் காரியத்தை நீங்கள் எப்படி..? என்று இழுத்தோம். -
“எனக்கு 35 வயதாக இருக்கும்போது நீர்கொழும்பிலுள்ள சீதுவ கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் கதிரை பின்னும் பயிற்சிநெறியைக் கற்றேன். இரண்டு வருட பயிற்சிநெறியை 6 மாதத்தில் நிறைவுசெய்து உடனே தொழிலை ஆரம்பித்துவிட்டேன்' என்றார் சிரித்தபடி
பிளாஸ்ரிக் ஆப்பு
"ஆரம்பத்தில் கதிரை பின்னுவதற்கான வாய்ப்பும் வரவேற்பும் அதிகமாக இருந்தது. ஒய்வாக இருக்கவே நேரம் கிடைக்காது. இப்பை பிளாஸ்ரிக் கதிரைகள் வந்துவிட்டதால் வேலைவாய்ப்புக் குறைந்துவிட்டது என்று, பிளாஸ்ரிக்கால் வந்த வினையைக் கவலையோடு கூறினார் அவர்
"கதிரை பின்னுவது மட்டுமல்ல. பெட்டி, கட்கம், கிடுகு பின்னவும் என்னால் முடியும் கண் தெரிந்தவர்களைப்போல உழைக்க முடியாவிட்டாலும் இந்தத் தொழில் நல்ல பொழுதுபோக்காகவும் பலரைச் சந்திக்க நல்லதொரு வாய்ப்பாகவும் இருக்கிறது என்று கூறும் தம்பிராசா, தற்போது கொடிகாமம் பிரதேசசபை, கைதடி சித்த மருத்துவக் கல்லூரி, மருதனார்மடம் நுண்கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் வாடிக்கையாக கதிரை பின்னி வருகிறார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கதிரை பின்னும் தொழிலைச் செய்து வரும் மகேந்திரம், ஜெயசீலன் ஆகிய கண்பார்வையை இழந்த இருவருக்கும் கதிரை பின்னுவதற்கான பயிற்சியை இவரே வழங்கியுள்ளார்.
 

இரத்னாம்பிகை
இவரைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ளும் நோக்குடன் அவருடைய வீட்டுக்கே ஒரு விசிட் அடித்தோம். அவரோடு பேச்சுக்கொடுத்துக்கொண்டிருக்க, "பிள்ளை இந்த றிங்சைக் குடியுங்கோ' என்றபடி வந்தார் இவரது வாழ்க்கைத்துணை இரத்னாம்பிகை அம்பாள். அவரை எமக்கு அறிமுகம் செய்து வைத்தவர், தங்கள் காதல் திருமணம் பற்றியும் சொன்னார். "திருமணம் செய்யும் எண்ணமே எனக்கு இருக்கவில்லை. கொக்குவிலில் நான் வழமையாக கதிரை பின்னும் ஆசிரியர் வீட்டில் ரத்னாம்பிகையைச் சந்தித்தேன். அந்தக் காலகட்டத்தில் அவளுக்கு என்மேல் காதல் மலர்ந்தது' என்று சொன்னவர், "அவளுக்கும் பெற்றோர்கள் இல்லை. நானும் தனிமையில் வாழ்ந்து வந்தவன் என்பதால், அந்த ஆசிரியர் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்’ என்று, தான் கரம்பிடித்த கதையைக் கூறி முடித்தார். கவியரசு கண்ணதாசனின் பாடல்களை விரும்பிப் பாடும் இப்பெரியவரது மகன் சண்முகப்பிரியன் ஒர் இசைப்பிரியன் சாவகச்சேரி தபால் அலுவலகத்தில் பணிபுரிகிறார். நண்பர்களுடன் இணைந்து "சண்” இசைக்குழு என்ற பெயரில் ஒரு இசைக்குழுவையும் நடத்தி வருகிறார்.
“தனது கஷ்ரத்தை பொருட்படுத்தாது எனது படிப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் அப்பாதான் இருந்துகொண்டிருக்கிறார்” என, தந்தையை பூரிப்புடன் நினைவுகூர்கிறார் அவர்
"இருப்பதை வைத்து திருப்திப்பட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வசந்தம் வீசும்” என்பதே, சுண்டி - விரலால் உலகளக்கும் இந்தக் காரிய வீரரின் வெற்றிமொழி.

Page 64
யாழ்ப்பாணத்தின் பொக்கிஷம் நீர்ச்சமன்பாட்டில்
வற்றவே வற்றாது என்றிருந்த இத்தகைய குழப்பு அனேகமான கிணறுகளில் நீர் கடல் நீர், நன்னிரு மட்டம் வரவரக் கீழே இறங்கிச் தொடங்கி நன்னீர் செல்ல ஆரம்பித்திருக்கிறது. பல வருகின்றது” என் கிணறுகளில் தண்ணீர் உப்பாக நிலைமைக்கான மாறிவருகிறது. காரணத்தை
விளக்கினார்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் உள்ள கிணறுகளில் தண்னில் நைத்திரேற்று, பொஸ்பரேற்றுப் போன்ற இரசாயனச் சேர்வைகள் அளவுக்கு அதிகமாகக் காணப்படுகின்றன. அது மட்டுமல்ல, உட்கட்டு மானங்கள் சிதைந்து மலகூட வசதிகள் அற்றுப்போனதால் ஏராளமான யாழ்ப்பாணத்துக் கிணறுகளில் மலக்கிருமிகள் பெருகிவருகின்றன.
யாழ்ப்பாணக் குடாநாடு எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் முதன்மை யானதாகக் காணப்படும் இச்சூழல் பிரச்சினை தொடர்பாக தாவரவியல் ஆசிரி
யரும், சூழலியலாளருமான 6
பொ.ஐங்கரநேசனிடம் பேச்சுக்- @
கொடுத்தோம். நீர் வளத்தின் ஆரோக்கியம் ՑlՓ5/55/ இவ்வளவு மோசமாகப்
பாதிக்கப்பட்டிருப்பதன் காரணம்
பற்றிக்கேட்டபோது, இஸ்ரேலி
“யாழ் ஏறத்தாழ நிபுனர 62,000 கிணறுகளும், 5,000 குழாய்க் エー● கிணறுகளும் தினந்தோறும் தண் எனபவ ணிரை இறைத்துக்கொண்டிருக்கின் ஆண்டு ய றன. நீர்ப்பம்பிகள் மிகக் குறுகிய 象 ப்ே நேரத்தில் பெருமளவு நீரை வெளி வந்தபோது ಛೀ? š 顫實@@@蠶 ܡ
இறைக்கப்படும் அளவுக்கு நிலக் ழ் ୫ 意
நீர் மீளவும் சேமிக்கப்படுவது எச்சரித்
ਉ66
"அளவுக்கதிகமா
உரங்களையும்,
ឬ គ្រាំ១gយ வதனால்
 
 
 
 
 
 
 
 

ஏற்பட்டிருக்கும் இடையேயுள்ள இடைவெளி பம் காரணமாகவே குறைவாக இருப்பதனாலும்,
டன் கலக்கத் இரசாயனச் சேர்வைகள் மற்றும் உப்பாக மாறி மலக்கிருமிகள் தங்குதடையின்றி JOJ இந்த கிணற்று நீருடன் கலந்து விடுகின்
றது” என்கிறார் அவர் நோய்களின் சங்கமம் உலக சுகாதார நிறுவனம் ஒரு லீற்றர் அளவில் 50 mg இற்கு
மேலாக நைத்திரேற்றைக் கொண்டுள்ள நீர் ஆபத்தானது என்று எச்சரித்துள்ளது. எங்களுடைய விவசாயக் கிராமங்களின் கிணற்று நீரில் இந்த நைத்திரேற்றின் அளவு அதிகமாகவே உள்ளது. இதனால், யாழ்ப்பாணத்தில்
தொண்டைப் புற்றுநோய் இலங்கையின் தேசிய
அளவை விடவும் இரண்டு மடங்காக இருப்பதுடன்,
மலக்கிருமிகள் குடிநீரில்
கலந்திருப்பதனால் செங்கண்மாரி, ரைபோயிட், வயிற்றோட் டம் போன்ற நோய்களும் பெருகிவருகின்றன.
யாழ்ப்பானம்
UT606OGj6JTLost g5Lofr? ற 5 இஸ்ரேலிய நீரியல்
நிபுணரான ஏறட்
- என்பவர் 1965ம் ஆண்டு யாழ்ப்பா மிய நீரியல் ணம் வந்தபோது, யாழ்ப்பாணம்
பாலைவனமாகும் என்று சொல்லியி
TgUT gUDL- ருந்தார். இதுதொடர்பாக அவரிடம்
1965) கேட்டபோது, ாழ்ப்பாணம் "நீர் முகாமைத்துவத்தில்
● 参 உலகுக்கே வழிகாட்டியாக இஸ்ரேல் யா9Uான இருந்து வருகிறது. அது ஒரு
மாகும் எண்று பாலைவன நாடாக இருந்தும்,
8 இருக்கின்ற கொஞ்ச நீர்வளத்தைக் திருந்தார். கொண்டே வேளாண் உற்பத்தியை
ண ஆறு மடங்காக உயர்த்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திலும் தகுந்த நீர்முகாமைத்துவம் இருந்தால் இத்தகைய நிலை ஏற்பட வாய்ப்பில்லை” எனக் கூறினார்.
கவே இரசாயன பீடை நாசினிகளை த்தில் பயன்படுத்து ம், வீடுகளில் galgali:i56fair
கழிவுக் குழிகளுக் கும் கிணறு

Page 65
நீர் முகாமைத்துவம்
மாசடையும் நீரையும், அருகிவரும்
நன்னீரையும் பாதுகாக்க நாம் கடைப்
பிடிக்கக் கூடிய வழிமுறைகள்தான் என்ன? சூழலியலாளர் ஜங்கரநேசன் தரும் ஆலோசனைகள் இவை.
வீேட்டுத் தேவைகள் முதல் தோட்டப் பாசனம்வரை எல்லாத் தேவைகளிலும் கடுமையான சிக்கனத்தைக் கடைப்பிடித்தல்.
3மழைநீரை வீட்டு வளவுக்
குள்ளிருந்து தெருவுக்குத் திருப்பி விடாமல், சேமிக்கப் பழகுதல்
பொஜங்கரநேசன்
தூேர்ந்துபோயிருக்கும் ளைப் புனரமைத்தல்.
குளங்க
குேளங்களை மீறிச்செல்லும் மழையை உப்பாற்றிலும், தொண்டை மானாற்றிலும் வழிமறிக்கும் வகையில் கடல்நீரேரித் ட்டத்தின் புனர் நிர்மாணத்தில் அக்கறை காட்டுதல்.
இேயற்கைக்கு பங்கம் விளைவிக்கும் இரசாயனச் சேர்வைகளைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துதல்.
மேலசலகடங்களின் கழிவுக் குழிகளுக்கும், கிணறுகளுக்கு இடையே ஆகக் குறைந்தது 1 மீற்றர் இடைவெளியைப் பேணுதல். சேதுப்பு நிலங்களை குப்ை மேடுகளாக மாற்றுவதை உடனடியாக நிறுத்துதல் ـــــــــــــــــــ۔
ஈரநிலங்கள் நிலங்கள்தான் நீரகங்களாகத் வடிகட்டித் த குடாநாட்டைப் பெரிய காடுகள் காடுகள் இல் போக்கக்கூடியதா வளரும் கண் உள்ளன. வடம னாற்றுக் கரைை @gma. LI(5 உப்பாற்றுப் பகு: சதுப்புநிலங்கள் படுகின்றன.
“வற்றுப்பெருக்கு கடலலைச் செயற சுனாமி போன்ற இ களின்போதும்
செயற்பாடுகளை நிற்பது இந்த தர இந்த நிலத்தின் விளக்குகிறார் ஐ. “அடையல்கள்
ஈரநிலங்களினூடா éᏠ5600TL -6béᏠ56iᎢ , é; நிலங்கள் போன் கப்பட்டு அடை வைப்பதும், அத்து செயன்முறைகளா காபன் சேர்வைக வைத்து 5厅LG தேக்கும் இடங் தொழிற்படுகின்ற6 மேலும் விளக்கம ஈரநிலங்களின்
Oமேற்பரப்பு !
5 ឆ្នា
#ಿಟ್ಟೈ
 
 
 
 

Dë
அதாவது சதுப்பு இயற்கையின் சிறு தொழிற்பட்டு நீரை ருகின்றன. யாழ் பொறுத்தவரையில் இல்லை. இக்DITë குறையைப் க ஈரநிலங்களில் ல் தாவரங்களே ாட்சி, தொண்டமய ஒட்டிய நாகர்5. தென்மராட்சி திகளிலேயே இந்தச்
அதிகமாகக் காணப்
க் காலங்களிலும்,
பாடுகளின்போதும்,
யற்கை அனர்த்தங்கடற்கரையரிப்பு தடைபோட்டு நிலங்களே' என்று முக்கியவத்தை ங்கரநேசன்,
கலந்த நீரானது க செல்கின்றபோது, டற்கரை சதுப்பு iறவற்றால் தடுக்பல்களைப் படியடன் மண் இரசாயன ல் படியவிடப்பட்ட ளை பிரிகையடைய நிரந்தரமாக 5ளாகவும் இவை ’ என்று அவர் ரித்தார்.
Peນeຊົມຫມໍ້ ர்களில் கரைந்து ளை நீக்கும் ஒரு
தொழிற்படுகின்
வளரும் தாவரமான
போன்றவற்றின்
இறால்கள்
இனப்பெருக்கத்
களுடனான
திற்கு &fij@# மாகின்றன. பல்வேறு இனப் பறவைகளினதும், விலங்குகளினதும், சரணாலயங்களாகவும், இக்கண்டல் ஈரநிலங்கள் விளங்
குகின்றன.
குருவிக்காரு தென்மராட்சி சரசாலை வடக்கில் அமைந்திருக்கும் தில்லை மரங்களை அடர்த்தியாகக் கொண்ட ஈரநிலம்தான் குருவிக்காடு!
நீர்தேங்கியுள்ளதால்நீர்ப்பறவைகளின் யற்கையான சரணாலயமாகவும், முதலைகளின் வாழ்விடமாகவும் இது திகழ்கிறது. ஆனால், குருவிக்காட்டின் அருமை, பெருமை தெரியாமல் நாம் அந்தக் காட்டை விறகுக்காக வெட்டி அழித்து வருகிறோம். குப்பைகளைக் கொட்டி நிரப்பி வருகிறோம். பதிலாக, இந்தக் குருவிக்காட்டைச் சுற்றுலா மையமாக்கினால் அதனை
அழிவிலிருந்து காப்பாற்றுவதோடு, கிடைக்கும் பணத்தைத் தென்மராட
சியின் அபிவிருத்திக்கும் பயன்படுத்த
முடியுமல்லவா என்று கேட்கிறார், குருவிக்காடு பற்றிய 6ILDgj1 கவனத்தை ஈர்க்கச்செய்திருக்கும் பொ.ஜங்கரநேசன்
இயற்கை வளங்களின் அழிவுக்கு, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு எங்களின் அளவுக்கு மீறிய நுகர்வே காரணம் இதை நிறுத்தி இயற்கைக்கு மீறிய சயல்களை கட்டுப்படுத்துவதுடன், இயற்கை வளங்களை அளவோடு

Page 66
کےC)
சிகரம் தொடும் ஊடக இல்ல மாணவர்களின் ஆக்கங்கள் படித்தீர்களா?
அட! நானும் இதுபோல்
எழுதினால் என்ன? என்று நினைப்பு வருகிறதா?
‘என்னிடமும் சிறந்த எழுத்தாற்ற லுண்டே அதை வெளிப்படுத்தினால் என்ன? என்ற ஆர்வம் விரட்டுகிறதா?
பிறகேன் தாமதம்? செய்தி, சிறிய கட்டுரை, ஓவியம்,
ஒளிப்படம், க வரைகலைப் படைப்பு. உங்கள் படைப்பாற்றலை
வெளிப்படுத்தும் எதுவாக இருந்தாலும்
எங்களுக்கு அனு வையுங்கள்
தரம் கண்டு உட செய்து, உங்கள் உலகறியச் செய்ய இளையோர் ம JaffnaToday @ காத்திருக்கின்றன. ஆக்கத்துடன்,
விண்ணப்பப் ப பண்ணி நிரப் கடிதத்துடன் இ வைக்க மறந்துவி உங்கள் திறமைகள் ஒருவரை "சிகரம் குழுவுக்குத் த்ெ வருட இலவச
உங்களுக்குள் இருக்கும் சிங்கத்தை
மாதிரி வின்ை
கடவுச்சீட்டு அளவு ஒளிப்படம்:
ஆற்றல்;
GDčelu IIIшћ:
எழுத்து
சிகரம் தொரு
பெயர்:.
தொலைபேசி:_
மின்னஞ்சல்.
LSSSSSS S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS
SLSSSLL SSSLL SS S0 SLS SS SSSSLSL SSSSLLLLS0S S SLSLSSS0SSSL SSSLSL SSLSL SLSLSS
கல்வி கற்கும்/கற்ற நிறுவனம்: e sa a es e sa
கல்வி நிலை: T
ஓவியம் :
பாடசாலை அதிபர் அல்லது கிராமசேவையாளரின்
குறிப்பு: தபால் உறையின் மேல் இடதுபக்க மூலை குறிப்பிட்டு, ஜூன் 15ம் திகதிக்கு முன்னதாக கிடைக்
 
 

பிரசுரம் ஆற்றல்களை
சிகரம் தொடு தாந்த இதழும்,
)ணய ஊடகமும்
கீழுள்ள மாதிரி ஒவத்தைப் பிரதி வழங்குவதுடன், பிரசுரமாகும் அத்தாட்சிக் ஆக்கங்களுக்கு ஊக்குவிப்புக் ணைத்து அனுப்பி கொடுப்பனவும் வழங்கப்படும். ாதீர்கள் பிறகென்ன? உங்களுக்குள் ண்டு, பிரதேசத்துக்கு இருக்கும் சிங்கத்தை
தொடும் ஊடகக் உசுப்பேற்றவேண்டியதுதானே? ரிவுசெய்து, ஒரு -
ஊடகப் பயிற்சி ஆவலுடன் காத்திருக்கும், ill றுவுறாங்கள்
உசுப்பேற்றுங்கள்
ணப்பப் படிவம்
- SL S L S S S ii S S S S S S S S S S S S S S S S S S S S T S L L L L S
LSL S SLSLSLSLS S SLSLSSL SS SS SSL SSL SS S S S SSLSSSLSLS SSLSSS SSLL SLSLSSL SLSS SSLSSS SS SSL SSLSLSS SSLS SSL S SSLSLSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSL S S SSS
S S L S SSS S SSSSLS SSSSS S SSSSS S SS SS SS SS SSSSSL SSSSS S SSSS SS SS S SS S SS S SS S S SSS SSS S SSS S SSSSSSS S SSS S SSSS SS SS SSL SSL SSS S SS SS SS SSLSSS SS SS SSL SSS S L SLS S S S S SS
LS S S LS S S SS SS SSL S S S S S S S S S S S S S S S S S S SSS SL SS LSL SLSL S LSL S SS S SS SS SS SSLSSYSLSSSSL SLSLSS L SSL S LSSSLSS S L S S S S S L SLSLSSLSLSS SSLSLSLSLSL S SSSL SSLSLS SLSL
LSL SLS S SS SS SS SSL S SSLSSS SS SS SSLSSSSS S S SSS S SSS S SSSSS S SS SS SS SSL SSS SL SS SSS SSS S SSSLS S SSSSLL SS SSS SSSSL S S S SS SSSSS S SL S SS SS SS SS SS S L SLL SLS S SLSL S LS S SL S SLS SLSL
S Li C T T S T T i ST YST Y T C 0 C C Y YS i ST T L SLS S Y LLL LL S LS
ரிப்படம் D கணினி வரைகலை D
LSL SSSLSS SS SS SS SS SSL SSL SSL SS SS SSL SS SLS S S SSS S SS S SS S SS SS SSLS SSSS SS SSLSLSSSL S S LSL SLSL S SS SL SSSLS S SLSL SSSS S S SSL S S S S S SL
உறுதிப்படுத்தல்:
பில் சிகரம் தொடும் ஊடகப் பயிற்சித் திட்டம் என்று கூடியவாறு அனுப்பி வைக்கவும்.
ஏப்ரல் - மே 2011

Page 67
DI GREEDY'S Hotel & Restaurant
) இலங்கை, இந்திய, சீன உணவு வகைகள் குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத, 2 பருக்கை, இணைந்த குளியலறையுடனான அறைகள் ) TV & Free Internet Service
} பார்ட்டி ஒடர்கள் போக்குவரத்து சேவை ஒழுங்கு
) Free Home Delivery (City Limits - 5 Km)
205, Kasthurior Road,
Rajah Theatre Building, Jaffnca T.P.: 021 222 1939, O77 608 1701
கர்ப்பிணித் தாய்மார்க்குத் தேவையான பொருள்கள் குழந்தைகளுக்கான பொருள்கள் குழந்தைகள், சிறுவர்களுக்கான உடைகள்
\ சிறுவர்களுக்கான சகலவிதமான
6)îlö06ITUTLGBü பொருள்கள்
I
*2 鬱 * தwக்கும், சேர்க்கும் ஒரே கூரையின் கீழ் அனைத்தும் 7/Aரூல்களும் No. 108, Pataly Road, Thirunelvely
(பரமேஸ்வராச் சந்திக்குமி, தபால்பெட்டிச் சந்திக்கும் இடையே)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ் நகரின் மத்தியில் பிஸ்ஸாவுக்குப் 6) LI LILI ġ GB LumiraJr
Vegetable Lovers, Chicken Lovers. Beලf Lovers, Pork Lovers, Mutton Lowers, Seafood Lovers, Mixed Lovers.
Western Fried Rice, Noodles, Soups, Devilled, Pork, Prawns, Chicken, Salad. 欧
Fish Cake -35/- Fish Finger - 20/-
- = = = V7 = O2 222 O 456
c
ARRUL GLOBAL EXPRESS
ional Courier and Cargo Service
প্ত மணி நேரத்தில் உலகின் எந்த நாட்டுக்குமான கடிதங்கள் மற்றும்
༡ས་༄། பொதிகளை அனுப்ப
2 4 மணி நேரத்தில் இலங்கையின் எந்தப் பாகத்துக்கும் கடிதங்கள் மற்றும் பொதிகளை உரியவர் ஐக சேர்க்க
சகல நாடுகளுக்குமான விமானப் பயணச் சீட்டுக்கள் மற்றும் இணைந்த சேவைகள்
5 - 10 Kg க்கும் மேற்பட்ட பொதிகளுக்கு
விசேட கழிவு
பொருள்கள் உரிய இடத்தைச் சென்றடையும் வரையான தகவல்களை கையடக்கத் தொலைபேசி
மூலம் அறிந்துகொள்ளலாம்
இல.1, பிறவுண் வீதி, நாவலர் வீதி சந்தி,யாழ்ப்பாணம் Għe5nr. G3Lu: o 21 222 G113

Page 68
Architecture, Quantity Survey Engineering. Information Systems
துறைகளில் 150க்கும் CIM, CIMA, ABE, NCC, IMIS l
மானவர்களுக்கு
pre sessional
english programmes
ES
26 & 27 May O British Count
10 am - 5 pm |
இல.22, பலாலி வீதி,
| The University Of Greenwich SG GGGGG i
| PC Sri Lanka, 93 Thimbi Web. www.greenwich.ac.uk
 

ing, Business MBA, Computing, , Law and Sciences 9 of Gfall UGS (3G) m
é9igálas Lon GOT பாடநெறிகள்
மற்றும் தொழில்முறைத் தராதரங்கள் உள்ள 5 நேரடி நுழைவு வாய்ப்பு
。至1,00