கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுகவாழ்வு 2011.06

Page 1
RS 501- ©53][Tចំd
Registered at the Department of Post
 
 
 

ISSN 1800-4970
na A 2 uidew" 6LLI ဖီဇံစီဖါဂြိုမျိုးများ
Y LGLY LaYLLLLLLL LLLLLLLLSSLLLL00LLLLa00LL

Page 2
குருதி கொலஸ்திரேலின் அளவு கட்டுப்படுத்தப்படாவிடின் இருத நோய்களுக்கு காரணமாகிவிடும் வெள்ளைப்பூண்டு குருதியிலுள்ள
HOT INE (0778 688 685
Manufactured by: BIOEXTRACTS (PVT) LTD, Market 11A, Milepost Avenue, Colombo 3, Sri La
Available at Supermarkets. P Baraka Nati
-°_ܓ s e
츠
s
 
 
 
 
 

களாவிய ரீதியில் ஏற்படும் அதிகமான இறப்புகளுக்கு
17.2
flobo Shulgin @mÚIL SEGi.
elpsub :"World Heart Federation
பூண்டு குருதி கருஞ்சீரகம் இயற்கையாக டைவதை உடல் ஆரோக்கியத்தை கிறது. பாதுகாக்கும்.
REf VV-O.
§§§§
Gaill Cí0I.
ed by: EXPOLANKAPHARMACEUTICALS (PVT) LTD. nka. E-mail: bioext@slit.lk www.baraka.lk
armacies, Ayurvedic Shops 3
e Shoppe's

Page 3
suesihissa
கேட் அருங்ஞ்னங்கள்
 
 
 

Ene
... oligololol
regissör னி, ஜெ.ஆஷா,
doTULIT,

Page 4
வளர்ச்சிப் பாதையில் - Σ -- செல்வதற்கு எமது வாழ்த்துக்கள்!
ஒரு சஞ்சிகை மூன்று வருடங் களைக் கடப்பது என்பது எளிதான விடய மல்ல. ஏனெனில் பொருளாதார வசதி மற் றும் வாசகர்களின் பங்களிப்பு மிக முக்கியமா னது. கடந்த மூன்று வருடங்களாக சிறந்த
சுகவாழ்வுக்கு ஆரோக்கியமாக வாழ வழி வகுக்கும் சுகவாழ்வுக்கு எனது இனிமையான நன்றிகள். நீ மாணவர்களுக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை.
ஏனைய நோயாளிகளுக்கும் பயன் அளிப் பாய் அதில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளும்
சுகவாழ்வே1. அன்பி6 ஒவ்வொரு மாதமும் ஸிலின்’ எ
டும் படியா (pg56) (Upg56) TUL LD6)(5Ls) சேவை தெ
மாத மலர் 蛇! கிறேன். (8.
உன் சுகத்துடன் 6167 (35600 TLD LI J சுகமான வாழ்வுக்கு நிவாரணம சுவையான தகவலை நீ மாறு வேன்
பணி தொட
சுகவாழ்வாய் தருகிறாய்! உன் அத்தனை ஆக்கங்களும்
數
量。
மக்களின் உள்ளத்தில் உள்ள பள்ளத்துக்கும் 6) I (156 நிவாரணியாய் அமைகிறது! சுதந்திரமா உன் வாழ்வு மிளிர வேண்டும்! நீ என் po * - ά 3 s சுற்றி சுற்றி 94تکے தனால என வாழவு'சுகவாழவு உன் கு ஆகட்டும். சுமை நீங்கி ஏ.எவ்ரிஷானா உன் வ எம்பிசிஎஸ் ரோட், ஓட்டமாவடி : 6 TLD.
- ༦
 
 
 
 
 
 

ஆசிரியர் குழுவினால் முன்னெடுக் கப்பட்டு சிறந்த தலையங்கங்களின் கீழ் மற் றும் நடைமுறைக்கு ஏற்ற அமைப்பில் வாசகர் களின் பாராட்டைப் பெற்றுள்ளமை என சொன்னால் மிகையாகாது.
இச் சஞ்சிகையை பெறுவது என்பது அவர் களின் வீடுகளில் ஒரு வைத்தியர் இருப்பு தற்கு சமனாகும். ஐந்தாம் வருடம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
எம்.முர்சிட், திஹாரிய,
எண்ணிலடங்காத தரமானவையாகும். சுக வாழ்வை சுகமாக வாழ்த்த ஏணி வைத்தாலும் அடங்காது. என் மனதைக் கவர்ந்த சுகவாழ் வே! நீடுழி வாழ்க
எம்.கே.அஸ்மியா பாத்திமா ஷாஹிரா பெண்கள் அரபிக் கல்லூரி,
ன் ஐயா! என் வேண்டுகோளை ஏற்று அமொக் ன்றால் என்ன? என்பது பற்றிய விழிப்புணர்வூட் ான தகவல்களுக்கு நன்றி. மாதம் ஒரு மருந்தின் நாடர்ந்து நடைபெற வேண்டுமென ஆசைப்படு மலும் எனக்கு ஒரு முறை பெருங்காயத்தின் ற்றியும், அது எவ்வாறான நோய்களுக்கு ளிக்கிறது என்பது பற்றியும் அறியத் தரு ண்டி நிற்கிறேன். சுகவாழ்வின் மகத்தான டர நல்வாழ்த்துக்கள். நன்றி
எம்.இஸ்தார்.
சுகவாழ்வே
வது ஒவ்வொரு மாதமடா ய் சுற்றும் சுகவாழ்வே கைக்கு வருவது எப்போதடா
வந்தாலும் ணம் மாறாமல் வருவது எப்படியட
சுத்தமாய் வாழ ருகைக்காக விழித்திருக்கின்ே நாஸிர் இப்றாஹீம், வெலிக

Page 5
மகிழ்ச்சி எல்லையற்றதாக பரிணமிக்க.
"முதலில் உன்மீது அன்பு செலுத்து. அதன் பின் அயலவர் அடுத்தவர் மீது அன்பு செலுத்து. உன் பகைவர் மீது அன்பு செலுத்துவதே கடினமான காரியம். அதனையும் உன்னால் செய்யக் கூடுமாயின் உன் மகிழ்ச்சி எல்லையற்றதாக பரிணமிக்கும்” என்பது கௌதம புத்தரின் உயர் தத்துவங்களில் ஒன்று.
அண்மையில் உலகெங்கும் வாழ்கின்ற புத்த மதத்தினர் கெளதம புத்தரின் 2600 வது பிறந்த தினத்தை பெருமையுடன் கொண்டாடினார்கள். இந்த 2600 வருட காலமாக நினைவு கூறப்படும் புத்தரின் தத்துவங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் வெறுமனே புத்தகங்களில் மாத்திரம் தான் வாழ் கின்றன என்ற சந்தேகமும் ஒரு புறம் தோன்று கின்றது. புரிந்து கொள்ள் முடியாத புத்தரின் உயர் தத்துவங் களை உலகத்தாருக்கு புரிய வைப்பதற்கென வெளிப்பட்டு சிறிது காலம் உலகத்தை அதிர வைத்தவர் தான் பகவான் ரஜனிஷ் என்ற பெயரிலும் பின் ஞானி ஓஷோ என்ற பெரிலும் தத்துவங்களை போதித்த யோகிகளில் ஒருவர் அவர் ஒரு முறை புத்த பகவானின் தத்துவங்கள் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.
“புத்தருடைய விரோதிகள் மட்டுமன்றி அவருடைய அபிமானிகள் தான் அவரை அதிகமாகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பார்க்கப் போனால் அவரைத் தவறாகப் புரிந்து கொண்ட அபிமானிகள் தான் மிக அதிகமாக உள்ளார்கள். அதற்குக் காரணம் அவர் மிக ஆழமான ஞானிகளில் ஒருவராக இருப்பதும் அவரது தத்துவங்கள் புரிந்து கொள்ள கடினமான தத்துவங்களாக இருப்பதும்தான்' .
அன்பு தொடர்பாக கெளதம புத்தர் கூறிய பின்வரும் கூற்றைப் புரிந்து கொள்ள முடிகிறதா என்று Liri (3LTL.
'அன்பும் உலகும் சேர்ந்து மீண்ட சொர்க்கமாகிப் போகின்றன. அழகின் பிரமாதமான அழகே அது எதனையும் சேராதிருப்பது தான். எந்தக் காரணமும் இன்றி பொங்கி வருவது தான் அன்பு, அது ஆனந்தத்தின் பொலிவு. இதயத்தின் பங்கீடு. ஜீவிதத்தின் கானத்தைப் பங்கிட்டுக் கொள்வது. விடியலின்போது பாடும் பறவைகள், தூரத்தே கேட்கும் குயிலின் குழலிசை இதற்கெல்லாம் காரணம் இருக்கிறதா? உள்ளத்தில் மகிழ்ச்சி நிறையும் போது தானாகவே கானம் பிறக்கிறது’.
ஒவ்வொருவனும் தனது அனுபவங்கள் ஆற்றல்கள் வாயிலாகவே தத்துவங்களை புரிந்து கொள்ள
anía ஒவ்வொரு மாத
HeëEn Gulfde
ஆரோக்கிய சஞ்சிகை
ஜூன் -2011
 
 
 
 

அகவாழ்வு
Jean Guide"
ஆரோக்கிய சஞ்சிகை
No. 12-1/1, St. Sebastian Mawatha, Wattala. TP: 011 - 5375945 011 - 5516531 Fax. 011 - 5375944
LSLLLLLLLL LLLLTTTLYGLLGLCCLCL0S0LSLL
முயல்கிறான். அநேகமானவர்கள் தத்துவங்களை விட்டு விட்டு அவற்றை விளங்கப்படுத்த கூறப்பட்ட வார்த்தைகளை மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். அதற்குக் காரணம் எடுத்த தத்துவத்தை விளங்கப் படுத்தும் ஆற்றல் வார்த்தைகளுக்கு இல்லாதிருப்பது தான். ஆதலால் படிப்பவர்கள் தாம் விரும்பிய வித்தில் அர்த்தங்களை கற்பித்துக் கொள்கிறார்கள்.
இதற்கு மற்றுமொரு நல்ல உதாரணம் தான் கடந்த 3000 வருடங்களுக்குப் பின்னரும் இப் போதும் திருவள்ளுவரின் திருக்குறல் கூறும் வாழ்க்கை தத்துவங்களுக்கு நாம் புதுப்புது அர்த்தங்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதாகும். இன்னமும் திருவள்ளுவர் திருக்குறல் மூலமாக என்ன கூறியுள் ளார் என்பதை சரியாக இது தான் என்று உறுதியாகக் கூற முடியாதுள்ளது. ஆதலால் வார்த்தைகள் தெரி விக்கும் அர்த்தங்களுக்கு அப்பால் நடுவில் காணப்படும் மெளனத்தையும் சேர்த்தே ஒருவன் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஞானிகள் என்போர் வாழ்வின் உயர் நோக்கங்களை புரிந்து கொள்வதற்காக சில தத்துவங்களையும் ஆங்காங்கே தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார்கள். நாம் அவற்றின் தார்ப்பரியங்களை புரிந்து கொள்ளாமல் எழுதிப் படித்து ஒப்புவிப்பதில் மாத்திரமே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். பிற ஜீவராசிகளிடம் சிறிது அன்பு காட்டு என்ற போதனையை கோவிலிலோ, விகாரையிலோ, பள்ளியிலோ, திருச்சபையிலோ இருந்து வரும் போது அங்கேயே விட்டு விட்டு வந்து விடுகிறோம்.
കെ. 2-ത്തേ*
முற் 1ஆம் திருதி வெளிவருகிறது
ങ്കര

Page 6

சிறுவர்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சி னைகளில் காதுக் குத்தும் ஒன்று. வெளிக்காதி லோ அன்றி நடுக்காதிலோ தொற்று ஏற்படும் போது காதில் வலி ஏற்படலாம். சிறுகுழந்தை களில் இவ்வாறு ஏற்படும் போது வலி தாங்க முடியாமல் அழுது கொண்டு இருப்பார்கள். சொல்லத் தெரியாத இக்குழந்தைகள் இரவில் தூக்கமின்றி வீறிட்டு அழுகின்ற வேளைக ளில் எதற்காக குழந்தை அழுகிறது என்று தெரியாமல் பெற்றோர் குழம்பிப் போவார்கள். சில குழந்தைகள் காதின் பக்கம் கை காட்டும்.
குழந்தைகள் பொதுவாக அழுவது பசியி னால்தான். இவ்வாறான அழுகை பால் கொ டுத்தால் நின்று விடும். எனினும் குழந்தை பா லையும் குடிக்காமல் தொடர்ந்து அழுகிறது என்றால் ஏதாவது நோயின் காரணமாகவே இருக்கும். குழந்தைகளில் பொதுவாக அழு கையை ஏற்படுத்துவது அஜீரணம், வயிற்று வலி, தலைவலி, காதுவலி என்பனவாகும் இரவில் பாலையும் குடிக்காமல் அழும் குழந் தைக்கு கிறைப்மிக்சர், பரசிடமோல், சிறப்
6T 69
மும் இதனால் குணம டைந்து குழந்தை
ரும் குழந்தை அழுதால் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில் காதில் ஏற்படும் அழற்சி ஆபத்தானது. இவ் அழற்சியிலிருந்து கிருமி மூளைக் கவசத்தை சென்றடைந்து மூளைக் காய்ச்சலை உருவாக்கக்கூடும் என்ப தால் வைத்திய ஆலோசனையை நாடுவது சிறந்தது.
காதின் முன்பகுதியில் ஏற்படும் வலி ஆப த்து குறைந்தது. Otitis externa என்று அழைக் கும் இப்பகுதியில் ஏற்படும் வலி சாதாரண வலி நிவாரணியைப் பாவிக்கும் போது
ஜூன்-2011

Page 7
குறைந்து விடு தேவைப்ப டின் மென்மையான நுண்ணுயிர்க் | Ql35 T6o6\S) (AnitibioticS ) LD(I5jbg5I
களை வைத்தியர் தருவார். அழற்சி சற்று ஆழமாக இருப்பின் காதுள் விடும் து ளிகளை வைத்தியர் தருவார். இவற்றை குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கே பாவிக்க வேண்டும். வைத்திய ஆலோசனையின்றி கா தினுள் துளி மருந்துகளை விடுவது ஆபத்தா 6015).
அடுத்து காதிலிருந்து சீழ் வடிதல் ஏற்பட் டால் வைத்திய ஆலோசனையை நாடவேண் டும். இந்த சீழை Cotton Bud பஞ்சினால் துடைக்கலாம். எனினும் இவை சுத்தமானவை யாக இருக்க வேண்டும். அத்துடன் துடைக் கும்போது மென்மையாகத் துடைக்க வேண் டும். இப்படியானவர்களில் காதுத் துளி மருந் தும் உட்கொள்ளும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்தும் பாவிக்கவேண்டியிருக்கும். பஞ்சு கா தில் கழன்று விடும் அபாயமும் உண்டு.
நடுக் காதில் அழற்சி அல்லது தொற்று ஏற்ப டும் போது இதை Otitis Media என்று அழைக் கின்றோம். பொதுவாக தடிமன், தொண்டை அழற்சி என்பவற்றிலிருந்து இந்தத் தொற்று ஏற்படலாம். காது, மூக்கு, தொண்டை என்பன வற்றிற்கு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதனால் ஒன்றிலிருந்து மற்றதற்கு தொற்று ஏற்படலாம். தடிமல், சளியுடன் கா துக்குத்து ஏற்படும் போது வைத்தியர் காதை வெளிச்சமூட்டிப் பரிசோதிப்பார். அப்போது காதில் அழற்சி இனம் காணப்பட்டால் உடன டியாக வைத்தியர் சிகிச்சையளிப்பார். காதில் அடைப்பு ஏற்பட்டு கேட்காத நிலை அல்லது
ஜூன்-2011 O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரைச்சல் இவர்களுக்கு ஏற்படலாம். இவ்வாறு காதில் அடைப்பும் அழற்சியும் ஏற்படும்போது வைத்தியர் மூக்கினுள் விடும் துளி மருந்துகளையும் தரக் கூ
டும். குழப்பமடைய வேண்டாம்.
காதினுள் ஏற்படும் அழற்சியும் தொற்றும் சிகிச்சையளிக்கப்ப டாது விட்டால் அங்கிருந்து கிருமிகள் மூளைக்குச் சென்று தாக்கும். இத னால் ஏற்படும் மூளைக்
காய்ச்சல் மிகவும் ஆபத் தானது மூளைக்காய்ச் சல் மரணத்தை ஏற்ப டுத்தக்கூடியது. பின்விளைவுகளை யும் ஏற்படுத்தக்கூடியது. மூளைக் காய்ச்சல் ஏற்பட்டால் தீவிர சிகிச் சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக் கப்படும். குழந்தைகளில் இந்நோய் ஏற்படும் போது ஆபத்து அதிகம். எனவே வெறும் கா துக் குத்து தானே என அலட்சியம் செய்யாதீர் கள். உடன் சிகிச்சை பெறுவதன் மூலம் மூளைக் காய்ச்சல் ஏற்படாதவண்ணம் பாது காத்துக் கொள்ளலாம்.
"நம்ம புரோக்கரோட மரண அறிவித்தல் வந்திருக்கு."
"யாரு." “நம்மஞக்கு திருமணம் செய்து வைத்த
புரோக்கருங்க” 'செஞ்ச பாவம் சும்மா விடுமா?"
羈

Page 8
| Gasadsagðun இது ஒரு பற்றீரியாவினால் ஏற்படுகி றது. நோய் தொற்றியுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது பற்றீரியா கடத்தப்படுகிறது.
நோய் குணங்குறிகள் gersefleð *ஆண் குறியிலிருந்து மஞ்சள்நிற அல் லது வெள்ளை நிறத் திரவம் வெளியேறு தல்
*சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிவு ஏற்படல்
*குதத்தைச் சூழ அரிப்பு ஏற்படல் *குதத்தினூடாக ஒருவித திரவம் வெ ளியேறல் (குதவழி பாலுறவு கொண்டோ ரில்)
*விதைகளில் வலி GANANN) %தெளிவான குணங்குறிகள் காட்டப்ப டுவதில்லையாதலால் 70% மான பெண் கள் தமக்கு நோய் ஏற்பட்டுள்ளமையை அறிய மாட்டார்கள். இதன் விளைவாகச் சிக்கல் நிலைமைகள் உருவாகலாம்.
அயோனி மடலினூடாக மஞ்சள் நிற திர வம் வெளியேறல்
is
* 彎
 
 

*சிறுநீர் கழிக்கும் போது வலி அல்
லது எரிவு ஏற்
ச ரி யா கச் சிகிச்சை செய்யப் பட்டால் கோணோறி யா நோயை பூரணமாகக் குணப்படுத்தலாம். பாலுறவு கொண்ட துணைவருக்கும் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். கர்ப்பிணித் தாய் மாருக்குக் கோணோறியா நோய் ஏற்பட் டால் அது குழந்தைக்கும் கடத்தப்பட லாம். அதன் விளைவாக குழந்தையின் கண்கள் குருடாக இடமுண்டு.
பாலுறுப்பு ஹேர்பீஸ் நோய் ஹேர்பீஸ் எனும் வைரசுவினால் ஏற்படுத்தப்படு கின்றது. நெருக்கமான தொடர்புகள் மூலம் வைரசு கடத்தப்படலாம். - *ஏற்கனவே தொற்றடைந்துள்ள ஒருவ ருடன் பாலுறுப்பு வழி. வாய்வழி மற்றும் குதவழி பாலியல் தொடர்புகள் கொள்வ தால் வைரசு கடத்தப்படலாம்.
*வாயினூடாக பாலுறுப்புப் பிரதேசத் திற்கு வைரசு கடத்தப்படலாம்.
நோய்க் குணங்குறிகள் *பாலுறுப்பில் சுண்டியிழுப்பது போன்ற உணர்வும் / அரிப்பும் ஏற்பட்டு அதைத் தொடர்ந்து சிறிய கொப்புளங்கள் தோன்றும். -
*கொப்புளங்கள் வெடித்து சிறிய வேதனை மிக்க புண்கள் தோன்றும்.
வைரசு உடலினுள் புகுந்த பின் அது உடலில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும். அவ்வப்போது மீண்டும் மீண்டும் உயிர்ப் படைந்து நோயை ஏற்படுத்தும்.
உங்களுக்கு ஹேர்பீஸ் வைரசு தொற்றி யுள்ளது எனச் சந்தேகமிருந்தால் உடனடி யாக ஒரு வைத்தியரை நாடுங்கள். பாலி
மூலம் கடத்தப்படும்
ന്ധ്ര
ஜூன்-2011 ട്ടങ്ങ ■

Page 9
﷽" நோய்கள் தொடர்பான பிணியாய் நிலைய வைத்தி யர் ஒருவரைச் சந்திப்பது மிக நல்லது.
ஹேர்பீஸ் தொற்றானது பெண்களில் கருத்தரிக்கும் தன்மையைப் பாதிக்கமாட் டாது. பிரசவத்தின் போது பாலுறுப்பில் புண்கள் காணப்பட்டால் சிசேரியன் சத்திர சிகிச்சை செய்து கொள்ளும்படி தாய்க்கு அறிவுரை வழங்கப்படலாம். குழந்தைக்கு நோய் தோற்றுவதைத் தடுக்க இது உத வும். HSV இற்கும் கருப்பைக் கழுத்துப் புற்று நோய்க்கும் தொடர்பு உண்டு என்ப தற்கு இதுவரையிலும் எதுவித சான்றும் கிடைக்கப் பெறவில்லை.
கிளமிடியா
இந்த நோய் ஒரு பற்றீரியாவினால் ஏற்ப டுத்தப்படுகின்றது. பாலியல் தொடர்புக ளின் போது கடத்தப்படும். 3.
u குணங்குறிகள்
ஆண்களில் - *சிறுநீர் வழியினூடாக நீர் போன்ற அல் லது சீழ் போன்ற திரவம் வெளியேறல்
% சிறுநீர் கழிக்கும் போது எரிவு
*விதைப்பையில் வலி
பெண்களில் - - - -
*70-80% மான பெண்கள் எந்தவித நோய்க்குணங்குறிகளையும் காட்டுவ தில்லை.
கிளமிடியா தொற்று கருப்பைக் கழுத்தி லேயே ஆரம்பிக்கும். சரியாகச் சிகிச்சை
செய்தால் நோயைக் குணமாக்கலாம். சரி யாகவும் கூடிய விரைவிலும் சிகிச்சை செய்யப்படாவிட்டால் தொற்று கருப்பை
ஜூன்-2011 | Og
 
 

ബ
யினூடாக பலோப்பியன் குழாய்க ளையும் சென்றடையும். இதனால் பாரதூரமான சிக்கல்கள் உருவா கக்கூடும். பலோப்பியன் குழாய் கள் தடைப்படுவதால் மலட்டுத் தன்மை ஏற்பட இடமுண்டு. பலோப்பியன் குழாயில் கரு உரு வாகவும் கூடும். கர்ப்பிணித் தாய்க்கு கிளிமிடியா நோய்த் தொற்று ஏற்படல் அது குழந் தைக்கு கடத்தப்பட்டு குழந்தையின் கண் ணோய் அல்லது நுரையீரலழற்சி நோய் ஏற்படக்கூடும்.
பாலுறுப்பு உண்ணிகள் சிறிய சதைப்பற்றான இவ்வளர்ச்சிகள் ஆணின் அல்லது பெண்ணின் பாலுறுப் புப் பிரதேசங்களில் எந்த இடத்திலும் தோன்றலாம். இவை ஒரு வைரசுவினால் தோற்றுவிக்கப்படுகின்றன. வைரஸ் தொற்றியுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் அல்லது அவருடைய பாலு றுப்புடன் தொடுகை அடைந்தால் இவ் வைரசுத் தொற்றிய பெரும்பாலோனோ ரில் வெளித் தெரியக்கூடிய வகையில்

Page 10
NA NA
உண்ணிகள் காணப்பட மாட்டாது. எனி னும் அவர்களுடன் உடலுறவு கொள்வோ ருக்கு வைரசு கடத்தப்படத்தக்க சாத்தி யக்கூறு உண்டு. தொற்றடைந்துள்ள ஒரு கர்ப்பிணியில் இருந்து பிரசவத்தின்போது குழந்தைக்கு வைரசு கடத்தப்படலாம்.
இந்த நோய்க்கு நிரந்தரமான சிகிச்சை கிடையாது. இரசாயனப் பொருள்களைப் பூசுவதாலோ வாயு மூலமோ சத்திரசி கிச்சை மூலமோ உண்ணிகள் அகற்ற லாம். எனினும் சிகிச்சையின் பின்னர் அவை மீண்டும் மீண்டும் தோன்றும்.
பாலுறுப்பு உண்ணிகள் கலங்களில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடை யவை எனவே இது கருப்பைக் கழுத்துப் புற்று நோயை விளைவிக்கக்கூடும் பாலுறுப்பு உண்ணிகளைக் பொண்ட
முகப்பருவைப் போக்க
சீரகத்தைப் பால்விட்டு அரைத்து முகப்பரு வின் மீது
தடவ, முகப்
LCD மறையும்.
 
 
 

பெண்கள் வருடாந்தம் PAPSMEAR சோதனையைச் செய்து கொள்வது பொருத்தமானது எனச் சிபாரிசு
செய்யப்பட்டுள்ளது.
கருப்பைக் கழுத்து ஆரோக்கி யமாக உள்ளதா இல்லையா என்பதைச் சோதிப்பதற்கா 35 G86) PAP SMEAR (8 gim தனை செய்யப்படுகின் றது. பாலியல் மூலம் கடத் தப்படும் நோய்களுக்குரிய பிணியாய் நிலையத்தில் STD Clinic இச் சோதனையை இலவச மாக செய்து கொள்ளலாம்.
உங்களைப் பாலியல் மூலம் கடத்தப்ப டும் நோய்களில் இருந்து எவ்வாறு காத் துக் கொள்ளலாம்?
உடலுறவு கொள்ளாதிருப்பது நிச்சய மான ஒரேயொரு வழியாகும்.
உடலுறவு கொள்வதானால் ஆபத்தைக் குறைத்துக் கொள்ளத்தக்க வழிகள் o 6T6T60T.
பாலியல் தொடர்புகளைப் பொறுத் தமட்டில்
*ஒரு துணைவருக்கு நம்பிக்கையாக இருங்கள்.
*நம்பிக்கையான ஒரு துணைவரை வைத்திருங்கள்.
*நீங்கள் உடலுறவு கொள்வோரின் தொகையை குறைத்துக் கொள்ளுங்கள். உடலுறவு கொள்வோரின் தொகை அதிக ரிக்கும் அளவுக்கு பாலியல் மூலம் கடத் தப்படும் நோய்கள் ஏற்படும் சாத்தியமும் அதிகரிக்கும்.
*ஆணுறை பயன்படுத்துங்கள்.
குறிப்பு தவிர்க்க முடியாத கார
எனங்களால் டொக்டரின் கேள்வி பதில்
பகுதி இம்முறை இடம்பெறவில்லை
(ஆ)
ఇలిత-2011

Page 11
ம் ப து வயதைக் கடந் தவர்களுக்கு பொது
6) T55 இயல்பான
மூட்டு ରj.65 6) I DJ வாய்ப்புகள் அதிகம் உண்டு. மருத்துவர்க
bான உணவு, மிதமான உடற்பயிற்சியை மேற் கொண்டீர்கள் என்றால் அதுவே இத்தகைய சிறு பிரச்சினைகளுக்கு
ளின் ஆலோசனைப்படி மித
வ்ேவளவோ பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு டொக்டர் உங்
ஒன்னு கேட்கணும்.
உங்க வயித்துக்குள்ள எப்படிப் போச்சு?
துவா? ஒரே தும்பு தும்பா இருந்துச்சு. அவ்வளவு தும்பும்
ஜூன்-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

alani Ulpiumi
நல்ல பலன் கிடைக் கும். இதற்கு நடப்ப தும் நல்லது. ஆனால் (36) is Lorres நடக்கக்
கூடாது. அதனையும் மிதமான வேகத்திலேயே நடந்து போக வேண்டும். அப்படி மிதமாக நடக்கும்
பொழுது அதிக நேரம் எடுக்க லாம். ஆனால் மனதில் பதற் றம் அவசரம் (டென்ஷன்)
இருக்காது. மூட்டு வலியும் பறந்து விடும்.
|ஒப்பரேசன் பண்ணி என் வயித்துக்குள்ளிருந்து அப்படி |என்னத்தை எடுத்தீங்க?
என்ன நீங்க தானே நிறைய நார்ச்சத்துள்ள உணவு சாப்பிட சொன்னிங்க. அது தான் நிறைய தும்பு சாப்பிட்டேன்.

Page 12
பெயர் : தொண்ை காரணம் :
* தடிமன் அல்லது போன்ற நோய்க: * வாயை திறந்தபடி
செய்தல். * சில வகை வைர அறிகுறிகள் :
* பெரியவர்களுக்கு தொண்டை வலி கழுத்து வலி உன் உண்ணும்போது பருகும் போது வ ஏற்படல். பிள்ளைகளுக்கு :
* குழந்தைகள் வழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

66S குறைவாக உண்ணல்,
அருந்துதல்
L-85 * காய்ச்சல், இருமல், T. மூக்கு ஒழுகுதல் மற் டி நித்திரை றும் தொண்டைக் கர
கரப்பு ஸ்கள். * குமட்டல் மற்றும்
வயிற்றுவலி
5 * தொண்டை
அல்லது சிவந்திருத்தல்
50T6).
பானம் மருந்துவ உதவி : 165) * 24 மணித்தியாலத்திற்கு
மேலாக தொண்டை
எரிச்சல், காய்ச்சல் இருந்தால் மைக்கு மருத்துவமனைக்கு
ஜூன்-20

Page 13
எடுத்து செல்லவும். பராமரிப்பு :
% நீராகாரங்களை அருந்தக்
கொடுக்கவும் * இருமல் குறைய தேனைக்
கொடுத்தல் * உங்கள் கைகள், பிள்ளைகளின்
கைகளைக் கழுவுதல் * வளர்ந்த பிள்ளைகளுக்கு
சூடான உப்பு நீரால் வாயைக் கொப்பளித்தல். தவிர்க்க வேண்டியவை :
* மருந்துக் குறிப்பு இல்லாத தொண்டைத்
தெளிப்பான். * இதமாக இருக்கும் மிட்டாய்கள் அல்லது
கடினமான இனிப்புகள்.
ஜூன்-2011 -、臀
 
 
 
 
 
 
 
 
 
 
 

* மற்றவர்கள் பயன்படுத்திய மிகுதியான
மாத்திரைகள். சிக்கல்கள் :
* சிகிச்சையளிக்கப்படாத தொண்டை
நோய்கள் * நரம்புத்தொகுதி * இருதயம் * சிறுநீரகம் மருத்துவ உதவி :
* சுவாசிப்பதில் சிக்கல்
உமிழ் நீர் வடித்தல் விழுங்குவதில் அதிக சிரமம் சுகவீனமானது போல் நடத்தல்
தொகுப்பு : மு.தவப்பிரியா

Page 14
அடிக்கடி சிறுநீர் வெளியேறல், 69( நாளில் குறிப்பிட்ட தடவையை விட
அதிகமான தடவைகள் சிறு நீர் வெளியேறல் மற்றும் சாதாரணமாக வெளியேறும் அளவை விட அதிகளவில் சிறுநீர் வெளியேறல் என் பவை நோயிற்கான அறிகுறிகள் அல்லது ஏதேனும் வேறு அசாதாரணமான நோய்க் கா ணிகளாக இருக்கக் கூடும்.
ತಿ: ಇಂಜಿ' ಆಸಿ್/* (Frequent Urination) 6T6TLugs சிலநேரம் சாதாரணமாக 7 6) I pé0)LDUIT60T செயற் பாடாக சில காரணங் களின் அடிப்படை
uSci) 3, T600TLL6 orth.
கங்கள் உள்ளன. இதில் முதலா
வதாக முக்கியத்துவம் பெறுவது
சிறுநீர் கழித்தலாகும். இதனை தவிர வியர்வை மூலமும், சுவா சம், ஆவியாதல், மற்றும் எச்சில், மற்றும் மலத்துடன் உடலிலுள்ள நீர் வெளியேறுகின்றது. சாதார ணமாக குளிர் காலங்களில் அதி களவில் சிறுநீர் வெளியேறுவது இயல்பானது தான். இதனையிட்டு கலவரமடையத் தேவை யில்லை. மேலும் மழைக் காலங்களில் ஆவி யாக்கம் அதிகமாக காணப்படுவதால் எமது உடலில் வியர்வை வெளியேறல் குை வடையும், குளிரூட்டப்பட்ட அறைகளில் வேலை செய்வோருக்கு வியர்வை வெள யேறுவது குறைவு. அதனால் வியர்வை மூல வெளியேறும் நீரினளவு சிறுநீர் மூல ளியேறும். இதனால் அடிக்கடி சிறு நீை
 
 
 
 
 
 
 

படும் உதாரணமாக நுவரே லியா போன்ற குளிர் காலநிலை காணப்படுகின்ற பிரதேசங்களில் இருக்கும் போது இத்தகைய நிலை ஏற்படும். இவை முழுமையாக இயற்கை நிகழ்வே தவிர பிரச்ச
னைக்குரிய நிலை அல்ல.
ஆனால் மேற்கூறப்பட்ட அடிக்கடி சிறுநீர் கழிக்க சிறுநீரகம் வேண்டிய அவசிய நிலை அடிக்கடி சாதா ரணமாக இருக்கும் போது ஏற்படின் அல் லது அதிகளவான அளவு சிறுநீர் வெளி
யேறல் காணப்பட்டால் கட்டா
யம் கவனத்திற் கொள்ள வேண் டும். இத்தகைய நிலை ஆபத் தான ஒரு நோயின் குணங் குறியாக கருதலாம்.
முக்கியமாக சிறுநீர் செல் லும் வழியில் ஏற்படும் தொற்று காரணமாக (urinary tract infection - U.T.I) 91453, La óp fit கழிக்க வேண்டும் போல் உணர்வு ஏற்பட்டு சிறு நீர் கழிக்க வேண்டி ஏற்படும். சிறு நீர் செல்லும் வழியில் ஏற்படும் பக்றீரியாக்களின் அதிகரிப்பு காரணமாக சிறுநீரகத்தில் சிறு நீரை சேமித்து வைத்துக் கொள்ள முடியா நிலை ஏற்படும்.
நீரிழிவு (diabetes) ஏற்பட்டாலும் அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற வேண்டி ஏற்படும். அடிக்
கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்
ஜூன்-2011
D
A b b y

Page 15
நிம் வெய்யிலில் செல்லும் போது நமது ஏனைய உடற் பாகங் களை விட தலை விரைவாக சூடேறுகிறது. கறுப்பு நிறம் விரைவாக வெப்பத்தை உறிஞ் சும். தலைமயிர் கறுப் Lu T5 இருக்கிறது. எனவே ஏனைய உடற்
பாகங்களை விட தலை விரைவாகச் சூடாகும்.
இரவில் மலரும் பூக்கள்
பெரும்பாலானவை வெள்ளையாகும்
இரவில் மலரும் பூக்கள் மகரந்தச் சேர்க்கை அடைய வேண்டுமானால் பூச்சிகளைக் கவர வேண்டும். வெள்ளை
நிறம் இருட்டில் நன்கு
தென்படக்கூடியது. என
சிகள் பூக்களை
ஜூன்-2011 தொகுப்பு சிசில்
 
 
 
 
 
 
 

தால் அனேகமாக நீரிழிவு நோய் ஏற்பட்டுள் ளது என ஊகிக்கலாம். அதுவும் நடுத்தர வயதை அடைந்திருந்தால் நீரிழிவு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
கர்ப்பிணிக் காலத்தில் குழந்தை வளர வளர சிறுநீர் கழித்தல் அதிகரிக்கும் மேலும் கர்ப் பப்பையில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் Cuterine fibroid tumors) 355608, U 5606) காணப்படும். இதனால் சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கும். இவற்றுடன் அதிகளவு நீரைப் பருகுதல், மதுபானம் அருந்துதல் என்பனவும் அதிகளவு சிறு நீர் உருவாகி, கூடுதலான அளவு சிறு நீர் வெளியேற காரணிகளாக ge 6T6T60T.
6.65.56.
errorrore
کلمه قيم
தீக்
காயம் ஏற்பட் LT6) சுத்தமான தேனைத் தடவி வந் தால் புண்ணும் ஆறும். தோலின் நிற மும் மாறாமல் இருக்
என்ன படிச்சிருக்கா?
**լ Պ.6յ**
'தம்பி
"அடப்பாவி படிச்சதே ரெண்டு எழுத்து! . ܪ ܢ
s A அதையும் தலைகீழா படிச்சிருக்கா!' ݂ ݂

Page 16
un
யேக ஆரோக்கி |alagú, Újú, GUIDI
(சென்ற இதழ் தொடர்ச்சி. ஜூறார்களின் ஞாபக சக்தி அதிகரிக்கவும் விவேக மட்டம் (I.Q) மேலோங்கவும், உள்ளு ணர்வு விருத்தியடையவும் ஓம்கார மந்திர உதவும்.
ஓம்கார மந்திரத்தை உச்சரிக்கும் போ! உடல் முழுவதும் அதிர்வடையும். இதனா: நரம்புத் தொகுதி நன்கு தூண்டப்படுவதா? உடல், உள ஆரோக்கியம் பேணப்படுகி றது. இதனால் தற்போது ஓம்கார மந்தி ரம் ஓர் மருத்துவ முறையாகக் கையா ளப்படுகிறது.
ஓம்கார மந்திரத்தை குறைந்தது பத்து தடவைகள்ாவது உச்சரித்துவிட் \ | டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து தியானம் செய்ய அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். இறை
வணக்கம் செய்ய நினைத்த காரியம் கைகூ டும்
மூச்சு நிலை மிகச் சாதாரணமாகவும் நிதானமாகவும் மெதுவாக வும் மூச்சை இழுத்து மெது 6T55 வெளிவிட்டுக்
கொண்டிருக்க வேண்
டும். மூச்சை அடக்கக் கூடாது. மூச்சில் கவ ” | னம் செலுத்தவும். /
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யா துரையப்பா,
sin des soos filosoon
இளைஞர் கழகம், மட்டக்களப்பு
கியமுத்தோஷங்களும்பத்மாசனமும்,
மனநிலை முள்ளந்தண்டு நேராக நிமிர்ந்து பயிற்சி * பெறுகிறது. மார்பு நன்றாக விரிந்து பயிற்சி
பெறுகிறது என நினைக்க வேண்டும்.
...)
பத்மாசனத்தைப் போடும்போது ஆண்கள் முதலில் வலது கால் பாதத்தையும், பெண்கள்
2 முதலில் இடது கால் பாதத்தையும் தொடை
Ño உடற்பருமனைக் கொண்டோருக்கு இவ்வாச N A607th போடுவது சிரமமாகவிருக்கும். ஒரு
மேலும் மற்றக் கால் பாதத்தை தொடை
யின் கீழே வைத்து ܗܐ/
அர்த்த (அரை) பத்மாசனம் போட்டுப் பழக வேண்டும்.
* ali Gloss போட்டுப் பழக வேண்டும். அதிக
கால் பாதத்தை மட்டும் தொடை துறுகுரே
" ም
மாதத் தீட்டுக் காலம் இவ்வா சனத்தை பெண்கள் செய்யக் கூடாது. கர்ப்பம் தரித்த பெண்கள் எட்டு மாதங்கள் வரை செய்யலாம். முழங்கா லில் மற்றும் கெண்டைக்கா லில் காயமுடையோர், தாழ் 3555 9.Qg55 (Low Blood Pressure) நோயாளர்கள் இவ் வாசனத்தைச் செய்யக் Nகூடாது.
ஜூன்-2011

Page 17
LIGOssir இடுப்பு, தொடை, முழங்கால், கெண்டைக் கால் பகுதிகள் பலம் பெறும். நரம்பு மண்டலம் அமைதியடையும். தொடை, கெண்டைக் கால்களிலுள்ள கொழுப்புக் குறையும். கூன் முதுகு நிமிரும். இளம் பிள்ளைவாத நோயாளர்களுக்கு மிக வும் சிறந்த ஆசனம். கால்கள் மரத்துப் போதல், குதிகாலில்
வலி, கால்வலி போன்ற வாத நோய்கள் குணமாகும். ஆஸ்துமா நோய் குணமடையும். மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்படாது. சிறுநீரக கோளாறுகள் ஏற்படாது தடுக்கும். மூல நோய் (Pies) ஏற்படாது. கோபம் குறையும், கொள்கை வளரும். - எதையும் எளிதில் எடுத்துக் கொள்ளும் இனிய சுபாவம் வளரும். முழு மனதையும் உசாராக (Alert) வைக்
கும். இதனால் மனம் ஒருங்கிணையும் தன்மை, செய்யும் தொழிலில் ஆர்வம், ஈடு பாடு உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். முகத்திலும் உடலிலும் புதுப் பொலிவு ஏற் படும். பதட்டம், மன அழுத்தம், மன உளைச்சல் அகலும், ஞாபக சக்தி அதிகரிக்கும். மனம் ஒரு நிலைப்படும். நல்ல பசி எடுக்கும். கிரகிக்கும் திறன் அதிகரிக்கும். மனக்குழப்பங்களிலிருந்து நம்மை விடு வித்து புத்தியைத் தெளிவாக்கும். அறிவை விசாலமாக்கி ஆன்மாவை பலப்படுத்தும். இதயம் மிகுந்த தென்புடன் தன் வேலை களைச் செய்ய உதவும். சோம்பல் அகன்று சுறுசுறுப்பு அதிகரிக் கும். வயிற்று உள் உறுப்புக்களான ஈரல், பித்
தப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்
ஜூன்-2011 མཚོ་ (

.ே
念
றவை நன்கு செயல்படும். இழந்த சக்தியை மீளக் கொடுக்கும். கால்களை மடக்கியிருப்பதால் கால்களுக் குச் செல்லும் இரத்தம் குறைந்து அதிக இரத்தம் மூளையைச் சென்றடையும். தொடைவாதம் (Sciatica) அகலும். உடலுக்கும், மனதிற்கும் ஆன்மாவுக்குமி டையே சமநிலையை ஏற்படுத்தும். இத னால் உடல், உள தளர்வு (Relaxation) ஏற் படும்.
நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு தூண்டி விடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படாது
ܝ ܝ
தடுக்கப்படுகின்றன. " 6J(g ஆதார சக்கரங்களும் முக்கியமாக குண்டலிணி நன்கு தூண்டப்படுகின்றன. இடுப்புப் பகுதிக்கு அதிக இரத்தம் சென்ற டைந்து பாலுறுப்புக்கள் பலமடைவதால்

Page 18
ஈடுபடலாம். அலை பாயும் மனதை சரியான இலக்கை நோக்கி ஒரு நிலைப்படுத்துகிறது. ஒரு நிலைப்படுத்தப்பட்ட மனதினால் உடலுற வில் முழுமையாக ஈடுபட முடிகிறது. அடி வயிற்றில் ஏற்படும் அதிகரித்த இரத்தோட் டம் ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்கிறது. மனம் கட்டுப்பாட்டில் இருப்பதால் விந்து விரைதலையும் கட்டுப்படுத்துகிறது.
命 குடலிறக்க நோய் (Hemia) ஏற்படாது.
命 இவ்வாசனத்தில் ஆழ்ந்த சுவாசம் எடுப்ப
தால் ஆயுள் நீடிக்கும்.
கர்ப்பிணிகள் தொடர்ந்து இவ்வாசனத்தை செய்து வர சுகப் பிரசவம் நடைபெறும். பிரசவ வேதனை குறையும். இவ்வாசனத் தில் இடுப்பு எலும்பு நன்கு விரிந்து இருப் பதே இதற்குக் காரணமாகும்.
ல் பெண்களின் மாதத் தீட்டுப் பிரச்சினைகள் அகலும், பெண்ணுறுப்பில் ஏற்படும்
 
 
 
 
 
 

Gg5 Tgögpl (Vaginitis) குணமடையும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தசைப் பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உபாதை கள் அகலும். 念 பெண்களின் வயிறு, புட்டம், தொடைகளி லுள்ள அளவுக்கு மீறிய தசைகளைக் குறைக்கும். பிரசவத்தின் பின் மார்பழகைப் பாதுகாக் கும். பெண்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும், உலகத்தைத் தைரியமா கப் பார்க்கும் மனப் பக்குவத்தையும் கொ டுக்கும். அவர்கள் இழந்த சக்தியை மீளப் பெறுவர். பெண்கள் எல்லா வயதினரும் இவ்வாச
னத்தை செய்ய முடியும். கர்ப்பம் தரித்தோர்
எட்டு மாதங்கள் வரையே செய்யது வேண்டும்.
“கல்யாணத்துக்கு போயிட்டு வந்தியே ஜோடிப் பொருத்தம் எப்படி?
“ஒரு செருப்பு கூட காலுக்குப்
பொருந்தல..?
ஜூன்-2011

Page 19
ფედკენ 2011
 

பொதுவாக நமது பாரம்பரிய சைவ உணவில் ரசம் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். இலேசான புளித் தண்ணில் தய ரிக்கப்படுவதுதான் ரசம்.
ஆனால் இந்த ரசம் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகின்றது. சாம்பார் செய்வதற்கு சாம்பார் பொடியை பயன்படுத்து கின்றோம். அதில் மிளகாய், கொத்தமல்லி வெந்தயம், சீரகம், சுக்கு, மிளகு பெருஞ்சீரகம், மஞ்சள், பெருங்காயம் என்று அதில் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இந் தப் பொருட்கள் அனைத்துமே மிகச் சிறந்த மருத்துவப் பண்புகள் நிறைந்தவை.
முக்கியமாக கொத்தமல்லிக்கு சளி சம்பந்த மான நோய்களைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் உண்டு.
புளியைத் தண்ணில் அடர்த்தி குறை வாகக் கரைத்து அத்துடன் வெல்லம் கலந்து வைத்துக் கொண்டு காலையிலும் மாலையி லும் ஒரு தேக்கரண்டி அளவு பருகி வந்தால் மதுப்பழக்கம் ஒழியும். போதைக்கு அடிமையா தல் என்கிற நிலை அகலும் பதற்றம் குறைந்து கோபம் தணிய உதவும். வெல்லம் ஒரு பங்கு எனில் புளித் தண்ணிர் ஒன்பது பங்கு என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
மற்றொரு பாரம்பரிய உணவு தான் நெல் லிக்காய் வற்றல். இதை சிறு சிறு துண்டுகளாக வாயில் போட்டு மெல்லப் பழகினால் புகைப் பழக்கத்திலிருந்து விடுபடலாம். - ஜெயகர்

Page 20
விஞ்ஞ
சிராவையும், நரேஷ்பாபுவையும் கண் காணிக்க அனுப்பப்பட்ட டெல்டா படையணி யினர் அவர்கள் போய்ச் சேருவதற்முன்பே வடதுருவத்தை சென்றடைந்து நடப்பதை வசதியாக அவதானிக்கும் விதத்தில் கூடா ரமிட்டுக் கொண்டனர்.
அவர்கள் அவ்விதம் காத்திருந்த போது அவர்கள் வைத்திருந்த அதி நவீன தொடர்பு சாதன கருவி, அழைப்பு ஒன்று வருவதனை அறிவிக்கும் விதத்தில் சிவப்பு மின் s குமிழியை ஒளிரவிட்டு மினுக் மினுக் கென்றது. அவர்கள் நான்கு பேர் இருந்த போதும் அவர்களின் தலைவன் என்று கருதப்பட்ட "டெல்டா 1’ என்
பவன் தொடர்பு கருவியின் கேட்கும் முனையை காதில் செருகி "டெல்டாவன்' என்றான்.
அதற்குப் பதிலாக *கட்டுப்பாட்டாளர் பேசு கிறேன். அங்கே நிலைமை எப்படி?
"எல்லாம் உரிய விதத்தில் நடக்கின்றது.
ai
 
 
 

ஒரு பிரச்சினையும் இல்லை.
'நல்லது. எதற்கும் தயாராக இருங்கள். எனக்கு புதிய 5li L506T ஒன்று வந்துள்ளது.”
'சொல்லுங்கள் சேர்.” "விரைவில் அந்தப் புதியவர்கள் இருவரும்
வந்து சேர்வார்கள். மிகக் கவனமுடன் அவ
தானிக்க வேண்டும். ஏதும் பிரச்சினை என் றால்.”
'பிரச்சினை என்றால்."
வ ழ ங் க ப் ப ட் டி ரு க் கும் கட்டளையை அணுகு பிசகாமல்
"அப்படியே சேர் .” அத்துடன் சம்பாசனை முற்றுப் பெற்றது. இதில் விசேடம் என்னவென் றால் தம்முடைய கட்டுப்பாட்டாளர் யார்? என்பது கூட அவர்களுக்குத் தெரியாதது என்பது தான்.
營養餐 சுப்பர் சோனிக் விமானம் F 14 அம்பென
ஜூன்-2011
)

Page 21
விரைந்து சென்றது தூரஞ் செல்லச் செல்ல வெளிச்சம் குறைவடைய வாரம்பித்ததுடன் ஓர் இருட் குகைக்குள் செல்வது போன்ற பிரமையைத் தோற்றுவித்தது. சூரியனே தோன்றாத ஒரு பிரதேசத்துக்கு நாம் பிர யாணம் செய்வதனை சாரா முதற்தடவையாக உணர்ந்தாள். இந்த நினைப்பு, அவள் மனதில் திக் கென்ற ஒரு பயத்தைத் தோற்றுவித்தது.
வட்டமான தொடுவானம் தூரத்தை நோக்கி மெல்ல நகர்ந்து செல்ல மறு அந்தத்தில் பெரிய சந்திரனின் கால்வாசிப் பாகம் தெரிய வாரம்பித்தது. தூரத்தில் பூமியின் மேற்பரப்பில் பனிப்பாறைகள் மீது கடலலைகள் மோதிச் சென்றன. பாரிய பணிப் பாறைகள் கருந்துணியொன்றில் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் முத்துக்கள் போல் ஒளிர்ந்து பிரகாசித்தன.
இந்த அழகையெல்லாம் ரசிக்கும் மனநிலை யில் சாரா இல்லை, நரேஷ்பாபுவோ நடப்ப தெல்லாம் நன்மைக்குத்தான் என்று கல்லுச் சிலையென அமர்ந்திருந்தான். விமானம் இப்போது கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தது. சாரா தான் பாரமற்று வானத்தில் மிதப்பது போல் உணர்ந்தாள். விமானத்தின் வேக மானிகள் 10,000.5,000.3000 என தாம் தரை நோக்கி நகர்வதை அறிவித்தன. விமானி விமானத்தைத் தரை இறக்குவதில் கவனம் செலுத்தினான்.
“இங்கே தரையே இல்லையே நாம் பனிப் பாறை மீதா தரை இறங்கப்போகிறோம்."
விமான மோட்டி அவளது கேள்விக்கு எந்த வித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அவன் விமானத்தைத் தரை இறக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினான். விமானத் தின் முன்னே நீளமான பனித்தரை மேற்பரப்பு தெரிந்தது. விமானம் இப்போது அதிகமாக குலுங்கியது. விமானத்தின் சில்லுகள் தரை யைத் தட்டியபோது ஏற்பட்ட அதிர்வில் சாராவின் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. நரேஷ்பாபுவுக்கு இதுவெல்லாம் வெறும் விளையாட்டாகத் தெரிந்தது. அவன் சாரா படும் அவஸ்த்தையை ரசித்தவாறு பேசாமல் இருந்தான். ಅಲ್ಲಲಿಷi-2011 2.

ஒருவாறு விமானம் அசைந்து அசைந்து சென்று ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அவர் கள் ஜன்னனுடாகப் பார்த்த போது சற்று தூரத்தில் தடித்த அகலமான நான்கு சில் லுகளைக் கொண்ட பனித் தரை வாகனம் ஒன்று வருவது தெரிந்தது. அந்த வாகனம் அவர்களை அழைத்துச் செல்வதற்காகத்தான் இருக்க வேண்டுமென சாராவும், நரேஷ்பாவும் நினைத்தனர். உண்மைதான். அந்த வாகனம் அவர்களின் விமானத்தின் அருகே வந்ததும் நின்றது. அதில் இருந்து ஒரு விண்வெளி வீரன்போல் உடையும், தலைக்கவசமும் அணிந்திருந்த உருவம் கீழிறங்கியது.
அப்போது F 14 விமானமோட்டி விமானத் தின் கதவுகளைத் திறந்து விட்டான். இது வரை வெதுவெதுப்பாக இதமாக இருந்த சூழ் நிலை திடீரென மாற்றமடைந்தது. குளிர் காற்று சில்லென உச்சந்தலையில் இருந்து குதிக்கால் வரை ஊடறுத்துச் சென்றது. பற் களும், கைகளும், கால்களும் வெட வெடக்க வாரம்பித்தன. ஒரு நிமிடமும் தாமதிக்காமல் மற்ற வாகனத்தில் சென்று ஏறுமாறு கூறினான். விமானமோட்டி,
醫醫養
பனித்தரை வாகனத்துக்குள் போதுமான அளவு வெப்பம் காணப்பட்டது. மற்றும் கைகளுக்கு வெப்பக் காப்பு உறைகள், தலைக்கவசம், காலுறைகளும், இருந்தன.
சாரா அவற்றை அணிந்து தன்னை இதப்படுத்திக் கொண்டாள். ஆனால் நரேஷ்பாபு அந்தக் குளிரை  ெப ா ரு ட் படுத்த வே இல்லை. அவனை அந்தக் குளிர் ஒன்றுமே
செய்யவில்லை. 5- TIJIT
அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவளது ஆச்சரியம் சந்தேகம் ஏற்படும் அளவுக்கு வளரக்கூடாது என்பதற்காக அவன் கையு றைகளை மாத்திரம் அணிந்துக்கொண்டான். தனக்கும் குளிராக உள்ளது என்பது போல் பாவனை செய்தான்.
வாகனம் பனித் தரைமேல் ஊர்ந்து சென்

Page 22
றது. அந்த வாகனத்தை செலுத்திய நாஸா இலச்சினை பொருந்திய சாரதி தன்னையும் ஒரு விஞ்ஞானி என்றே அறிமுகப்படுத்திக் கொண்டான். வடதுருவத்தின் பனிப்பாறைக ளையும், அதன் இயல்புகளையும் விவரித் தான். அது முற்றிலும் பனிப்பாறைகள் அடங்கிய தீவு என்றும் பல நூறு கிலோ மீற்றர் விஸ்தீரணமுள்ளதென்றும் முற்றிலும் கடலால் சூழப்பட்டு பிரதான நிலப் பரப்பில் இருந்தும் பிரிக்கப்பட்டுள்ளதென்றும், அங்கி ருந்து திரும்பிப் போவதாயின் வெளியில் இருந்து விமானம் தருவிக்கப்பட்டே போக வேண்டும் என்றும் கூறினான். தப்பிப்பதென் பது முடியாத காரியம். அங்கே அவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதை அவன் மறைமுகமாக சொல்வது போல் சாராவுக்குப்பட்டது.
'நாம் கூடாரத்துக்குச் செல்ல எவ்வளவு தூரம் போக வேண்டும் சாரா கேட்டாள். '
'இரண்டு மைல்கள்' - அந்த இரண்டு மைல்கள் சாராவுக்கு மி நீண்ட தூரம் போல் தோன்றியது. @ວນefit) காற்று மிகப் பலமாக வீசியது. வாகனத்தின்
கூரை கூட காற்று நிரப்பிய பலூன் போல்
 

மெத்தை போன்றே, இருந்தது. இன்னும் பல மாகக் காற்றடித்தால் வாகனத்துடன் அவர்கள் பறந்து சென்று கடலுக்குள் விழுந்துவிடக்கூ டும் என சாராவின் மனம் கற்பனை செய்தது. ஏன் தன்னை இந்த விசப் பரீட்சைக்குள் இழுத் துவிட்டார்கள் என்பது சாராவுக்கு இன்னமும் புரியாத புதிராகவே இருந்தது. அத்துடன் புதியவனான நரேஷ்பாபுவையும் தன்னுடன் இணைந்திருக்கிறார்கள். அவனால் இதுவிட யத்தில் என்ன செய்ய முடியும் என்பதும் விளங்கவில்லை. யாரையாவது அவர்கள் உடுத்தியிருந்த உடையை உருவிவிட்டு வெளியே தள்ளி விட்டால் சுமார் அரை மணி நேரத்தில் அவர்கள் உயிர் போவதுடன் உறைந்து கல்லாகிப் போவார்கள். இந்த நினைப்பே சாராவின் வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது.
சூரியன் உதிக்காத அந்த இருண்ட பிரதேசத் தில் சந்திரன் மாத்திரம் சற்றுப்பெரிதாக, இரவு முழுவதும் பிரகாசமாக காணப்பட்டான். சந்திர ஒளி பிரகாசமாக வெண்மையான பனித்தரை மீது பட்டுத் தெரித்து ஒரு வித்தியாசமான அழகிய தோற்றத்தைத் தந்
ஜூன்-2011

Page 23
தாலும் அதனை ரசிக்கும் மன நிலையில் யாரும் இருக்கவில்லை.
இப்போது ஒரு தாழ்ந்த பிரதேசம் நோக்கி வாகனம் இறங்கி ஊர்ந்தது. இப்படியே விரைந்து பனியில் வழுக்கிச் சென்றால் ஒரு செங்குத்தான கடலில் விளிம்புக்குச் செல்ல லாம் என்றும் அவ்விடத்திலும் யாரும் தடுக் காது விட்டால் ஆயிரம் அடி பள்ளத்தில் கட லுக்குள் விழவேண்டிவரும் என்றும் கூறி விட்டு சாரதி ஏதோ நகைச் சுவையை கூறி விட்டது போல் சிரித்தான்.
சாராவுக்கு அவனை எட்டி உதைத்து வெளியே தள்ளிவிட வேண்டும் போல் தோன் றினாலும் அவள் தன் உணர்ச்சிகளை வெளிக் காட்டவில்லை. அவர்கள் தொடர்ந்து மெளன மாகவே சென்றார்கள்.
சில நிமிட பிரயாணத்தின் பின் சாராவுக்கு அந்தக் காட்சியைக் காணக்கூடியதாக இருந் தது. தூரத்தே தொடுவானத்தின் மடியில் சந் திரனுக்கு சற்றுத்தள்ளி இன்னொரு வெளிச் சம் தெரிந்தது. அதனை அண்மிக்க அண்மிக்க வெளிச்சம் பெரிதாகவும் பிரகாசமாகவும் இருந்தது. அவர்கள் இன்னும் நெருங்க அந்த பிரகாசத்துக்கு மத்தியில் ஒரு அரை வட்ட வடிவில் பாரிய ஒரு கூடாரம் அமைக்கப்பட்
டிருந்தது. அவர்களது வேலை அங்குதான்
உளுந்துக் கஞ்சி நீரிழிவைக் கட்டுப்ப டுத்த அரிசிக் கஞ்சிக் குப் பதிலாக உளுந் துக் கஞ்சி, பாசிப்ப
யிறு கஞ்சி கொள் ளுக்கஞ்சி சாப்பிட லாம். கோவைக்காய், நாவற்பழம் மிக நன்று.
அதிக சூடு,குளிர் வேண்டாம்.
யிெற்றுப்புண்(அல்சர்) உள்ளவர்கள் கு ளிர்சாதனப் பெட்டியிலுள்ள தண்ணிர்,ஜஸ் கிறீம்,சுடச் சுட. தேநீர், கோப்பி சாப்பி டவே கூடாது. எதையும், அதிக சூடு அதிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பிக்கப் போகின்றது.
அவர்களது வாகனம் அந்த பெரிய கூடாரத் தின் வாயிலில் சென்று நின்ற போது கூடாரத் தின் சிறிய கதவு திறந்து கொண்டது. அதனுள் ளிலிருந்து விண்வெளி வீரன்போல் உடை உடுத்திய ஒரு உயரமான மனிதன் அவர்களை நோக்கி வந்தான். சாராவும் நரேஷ்பாபும் வாக னத்தில் இருந்து இறங்கி ஓட்டமும் நடையு மாக கூடாரத்தை நோக்கிச் சென்றனர்.
அந்த உயர்ந்த மனிதன் அவர்களை இடை யிலேயே சந்தித்து தன்னை அறிமுகப்படுத் திக் கொண்டான். அது நாசாவின் நிர்வாக அதிபர் வின்சன்ட் தோமஸ். அவர் அவர்களை கூடாரத்தை நோக்கி அழைத்துச் சென்றார். அதே சமயம் அங்கே இடம் பெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் சுமார் ஆயிரம் மீட்டருக்கப்பால் இருந்து அவர்களை கண்காணிக்க வென அனுப்பப்பட்ட டேல்டா படையினர் இமை மூடாமல் அவதானித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய தொலை நோக்கி யில் அகச் சிவப்புக் கதிர் பொருத்தப்பட்டிருந் தால் இருளிலும் எதனையும் தெளிவாகப் பார்க்க முடியும்.
(தொடரும்)
காதில் சீழ் வடிதலுக்கு கற்றாழையை நெருப்பில் வாட்டி வரும் சாற்றைமூன்று சொட்டுக்கள் கா தில் விட்டால் சீழ் வடிவது நின்று விடும்.
குடல் வலிமைக்கு eason, பூக்களைப் புளி சேர்க்காது Ush வைத்துச் சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.
வயிற்றுப்பூச்சிகளுக்கு அன்னாசிப் பழத் தை நாள்தோறும் சாப் பிட்டுவர வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
. . . . . . . . .
ܝܓ
B

Page 24
ததவமணி
அறுவை சூட்டுக் கோலை உபயோகித் தல், உடலிலுள்ள அதிகப்படியான இரத் தத்தை அட்டைகளை விட்டு உறிஞ்சியெடுத் தல், காயங்களுக்குக் கட்டுப்போடுவது இவை யனைத்தும் அறுவை யியலில் அனுபவம் பெற்ற நாவிதர்களின் வேலைகள். இந்த வேலைகளைச் செய் வதைக் கெளரவக் குறைவாகக் கருதினர் பட்டம் பெற்ற மருத் துவர்கள். இதுவே பதி னாறாம் நூற்றாண்டி லிருந்த நிலை.
QUID LIID
இது ஆம்ப்ரூஸுக் குத் திருப்தியளிக்க 6666). 6T60TC86 si6) லூரிக்குச் சென்று மருத்துவக் கல்வி பயின்று தொழில் துறையில் முன்னேற விரும்பினான். ஆம்ப் ரூஸ் பண வசதியுள்ள மற்ற மாணவர்களைப் போல் பகல் நேரத்தில் வகுப்புகளுக்குச் செல்ல முடியாததால் அவ னைப் போன்ற நிலையிலுள்ளவர்களுக்கென அதிகாலையில் நடைபெறும் வகுப்புகளுக்குச் சென்று படித்து வந்தான்.
வேலை
அதிஷ்டவசமாக ஆம்ப்ரூஸுக்கு பாரிஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் வேலை கிடைத்தது. மூன்றாண்டுகள் அங்கு தொடர்ந்து பணியாற்
 
 
 
 

) இச்சை8ன் 8cm C1 ( 92.مهه ه
றியதன் பயனாகப் பலவித நோய்களுக்குச்
சிகிச்சை செய்து நல்ல அனுபவம் பெற்றார். ஆம்ப்ரூஸ் அவ்வப்போது இளம் மாணவர்
களுக்கு அறுவையியல் சோதனைகள் நிகழ்த்
១០ uff]
திக் காட்டும் வாய்ப் பும் ஆம்ப்ரூஸுக்குக் கிட்டியது. கி.பி.1536 ஆம் ஆண்டு அவர் அந்த ஆஸ்பத்திரியை விட்டு விலகிக் கொள்ள முடிவு செய்த போது மாணவர்களும் நோ யா எரி க ஞ ம் அடைந்த வருத்தம் அளவிடற்பாலது. அவ் வளவு நல்ல பெயர்
ஆம்ப்ரூஸஸுக்கு.
GJ606 பிரெஞ்சு மன்னர்
முதல் பிரான்ஸுவா வுக்கும் ஐந்தாம் சார்ல்ஸ் சக்கரவர்த்திக் கும் இடையே நில விய உறவு அறுந்த தன் 6S6061T6 Tes
பிரான்ஸ் போருக்குத் தயாராகிக் கொண்டி ருக்கிறது என்பதையறிந்த ஆம்ப்ரூஸ் தானும் போர்க்களத்தில் பணியாற்ற விரும்பினார். அறுவையியலில் அனுபவம் பெறும் போர்க்களத்தைவிட வேறு எங்கு கிட்டும்? கர்னல் ஜெனரல் ரெனேடி மாண்டேகுவின் தலைமையில் பிரெஞ்சுக் காலாட்படை இத் தாலிக்குள் நுழைந்தது. அந்தப் படையுடன் சென்றவர்களுள் ஆம்ப்ரூஸ் பாரேயும் ஒருவர்.
ன்.2011

Page 25
------ ஆம்ப்ரூஸ் போர்க்களத்துக்குச் சென்றது அதுவே முதல் தடவையாகும். குண்டுக் 5Tub பட்டவர்களுக்கு முதன் முறையாகச் சிகிச்சையளிக்கத் தொடங்கிய ஆம்ப்ரூ ஸுக்கு அது கசப்பான அனுபவமாகத் தோன் றியது. அவர் பயின்றிருந்த ஏட்டுக் கல்வியை நடைமுறையில் பயன்படுத்த நேர்ந்தபோது அவர் உள்ளம் கூசியது. குண்டுக் காயம் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் முறையை ஜான் டி விகோவின் நூல் மிகத் தெளிவாகவே எடுத்துரைத்தது. எனினும்
அந்தமுறை எவ்வளவு கொடூரமானது என் பதை அனுபவத்தில் கண்டார் ஆம்ப்ரூஸ். ஒருவனுக்குக் குண்டுக் காயம் பட்டதென் றால் முதலில் உடலிலிருந்து ரவையை ് ിഖങിധേ எடுத்துவிட்டு குண்டு பாய்ந்த இடத்தில் கொதித்துக் காய்ச்சிய எண் ணெயை ஊற்றி விஷத்தைப் போக்க வேண் டும். ஒருவருடைய காலையோ, கையையோ வெட்டி எடுக்க நேரிட்டால் அறுவை முடிந்த பின் இரத்தப் பெருக்கை நிறுத்த பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கொண்டு சூடு போட வேண்டும். இதுதான் டி கோவின் சிகிச்சை முறை. தொன்று தொட்டு பழக்கத்திலிருந்து
வரும் சிகிச்சை முறை டியூரின் நகருக்கு வெளியே நிகழ்ந்த போரில் காயமடைந்த
வீரர்களுக்கு டிகோவின் முறைப்படி தான் சிகிச்
劃
--ட-டாடாடாட
ஜூன்-2011
 
 
 
 

SSSSSSSS
சையளித்தார் ஆம்ப்ரூஸ், அந்தக் கொடூர மான முறையைக் கையாளும்போது அவர் அடைந்த மனவேதனை கூறத்தரமன்று. வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதற் கொப்பான கொடுமையல்லவா இது? இதற் குப் பெயர் சிகிச்சையா? இதைவிட ஷவரக் கடையில் மீசையையும் தாடியையும் வெட் டிக்கொண்டிருப்பதே மேல் என்று எண்ணி யது அவர் உள்ளம்.
நிகழ்ந்த தவறு
தற்செயலாக நிகழ்ந்த ஒரு தவறு அவ ருக்கு ஒருவிதத்தில் வெற்றியாகவே அமை யக் காரணமாயிற்று. கைவசமுள்ள எண் ணெய் தீர்ந்து விட்டது. போதியளவு எண் ணெய் கொண்டு வராதது அவருடைய பிசகு தான் எண்ணெய் இல்லாமல் எவ்விதம் காய மடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்வது என்ற பிரச்சினை எழுந்தது. இரத்தப் பெருக் கைத் தடுப்பதற்காக சூட்டுக் கோலை உப யோகித்ததன் விளைவாகத் தோன்றிய புண் களுக்குத் தடவ அவரிடம் ஒரு தைலமிருந் தது. ட்ர்பெண்டைன், கோழிமுட்டை எண் ணெய் முதலிய பொருள்களைக் கொண்டு அவரே தயாரித்த தைலம் அது. சூட்டுக் கோலினால் ஏற்பட்ட புண்களை ஆற்ற அத்
翠 、 தைலம் பயன்பட்டிருப் பது நினைவுக்கு வரவே அன்று அவர் அந்தத் தைலத்தை உபயோ
குண்டு பாய்ந்த இடத் திலிருந்து ரவையை எடுத்துவிட்டு தமது சொந்தத் தயாரிப்
பான தைலத்தைப் ) புண்ணில் ஊற்றி னார். கொதிக்கக்
காய்ச்சிய எண்
ணெய்க்குப் பதில் அது பலனளிக் குமா என்ற நிலை யிலேயே
அன்றிரவு முழுவதும் தூக்கமின்
*

Page 26
றித் தவித்தார் ஆம்ப்ரூஸ். மறுநாட் காலை அவர் நோயாளிகளைப் பார்வையிட்டபோது அவருக்குத் தம் கண்ணையே நம்ப முடிய வில்லை. புண்கள் வெகுவாக ஆறியிருந்த துடன் நோயாளிகள் இரவில் நன்றாகத் தூங் கியதையும் அறிந்தார் ஆம்ப்ரூஸ், அதுமட் டுமன்று காய்ச்சிய எண்ணெயை ரவை பாய்ந்த இடத்தில் ஊற்றினால் புதிய கொப் புளங்கள் தோன்றுவதுண்டு. அத்தகைய பாத கமான விளைவுகள் ஏதும் தமது தைலத்தை உபயோகித்ததால் ஏற்படவில்லை என்பதைய றிந்து மகிழ்ந்தார். இனி ஒருபோதும் காய்ச்சிய எண்ணெயைக் கொண்டு சிகிச்சையளிப்ப தில்லை என்ற முடிவுக்கு வந்தார் ஆம்ப்ரூஸ்.
விவாதங்கள் ரோஹன் ஆம்ப்ரூஸின் உதவியாளர்களை நோக்கி மாஸ்டர் ஆம்ப்ரூஸின் கருத்துக்கள் பலவும் மற்ற அறுவையியல் நிபுணர்களுக்கு
-குறிப்பாக அனுபவமில்லாத இளைஞர்க
ளுக்கு சிரிப்பூட்டத்தான் செய்யும் என்றார். ரோஹனின் இந்தப் பதிலைக் கேட்டதும் இரு
இளைஞர்களும் துணுக்குற்றனர்.
ஒருவர் கூறினார், "இருக்கலாம் தளபதி
ஆனால் மாஸ்டர் ஆம்ப்ரூஸின் கருத்து அவ்
வளவு விசித்திரமாயிருக்கிறதே? சூட்டுக்
*-リ
 
 

ஒரு ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்து
கோலை உபயோகிப்பதை அறவே கைவிடச் சொல்லுகிறாரே, இவர், அதற்குப் பதில் இவர் கண்டுபிடித்துள்ள வேடிக்கையான ஒரு முறையைக் கையாளச் சொல்கிறார்.'
அப்படியா? இருக்காதே? நம்ப முடியாத வர் போலக் கேட்டார் ரோஹன், வியப்புற்றவர் போல அவர் கேட்டபோதிலும் ஆம்ப்ரூஸின் கருத்துக்களில் மதிப்பும் நம்பிக்கையும் உண்டு அவருக்கு ஆம்ப்ரூஸே ரோஹனிடம் பன்முறை இது பற்றிப் பேசியிருக்கிறார்.
மற்றொரு இளைஞர் கூறினார், “சூட்டுக் கோலை உபயோகிப்பது தொன்று தொட்டு பழக்கத்திலுள்ள சிகிச்சை முறை. அதைக் கைவிட வேண்டுமென்று கூறினால் ரண சிகிச்சையையே கைவிடு என்றுதானே அர்த் தம்? ஆபரேஷன் செய்தபிறகு இரத்தம் பெருகி வெளிப்படுவதைத் தடுக்க வேறு என்ன வழி? இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்காவிட்டால் ஆபரேஷன் செய்யப்பட்ட நோயாளியின் கதி என்னவாகும்?
"அதுசரி சூட்டுக்கோலுக்குப் பதில் ಮಂಗ್ಳು! டர் ஆம்ப்ரூஸ் வேறு ஏதோ ஒரு விசித்திர
மான முறையைச் சிபாரிசு செய்வதாகக் கூறி
னிர்களே - அது என்ன?’- ரோஹன் ஒன்று மறியாதவர் போலக் கேட்டார்.
நம் முன்னோர்கள் கையாண்டு வெற்றி பெற்ற அதே முறையைத்தான் நானும் பின் பற்றி வருகின்றேன். அந்த அளவுக்கு வேண் டுமானால் நான் வெற்றியடைந்ததாகக் கூற லாம் என்று கூறிவிட்டுத் தமது உதவியாளர் கள் இருவரையும் நோக்கி, ‘புரிகிறதா இளை ஞர்களே? பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சூட் டுக் கோலுக்குப் பதில் ஊசியும் நூலும் ரண சிகிச்சை செய்வோர் கையாண்டு வரும் கொடுமைக்கு மாற்று அவ்வளவே' என்றார்.
அந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந் தது குறித்து பாரே மகிழ்ச்சியடைந்தாரெனி னும் அவருக்குப் பூரண திருப்தி அப்போது ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விட்டதன் மூலம் இந்தப் புதிய முறை, தையல் போடுவது சிறந்த முறை என ஸ்தா பித்துவிட முடியாதல்லவா? எனவே தமது புதிய முறை பழுதற்றது என்பதைச் சந்தேகத்
ஜூன்-2011
臀

Page 27
========== திற்கு இடமின்றி நிரூபிக்க மேலும் பல சோதனைகள் நிகழ்த்தி வெற்றி காண விரும் பினார் பாரே. அதற்குரிய சந்தர்ப்பமும் விரை விலேயே கிட்டியது அவருக்கு.
jih ஸ்பானியப் படை முற்றுகையிட்ட சமயம் யாரும் பயப்படத் தேவையில்லை நண்பர் கள்! கொதிக்கக் காய்ச்சிய எண்ணையையோ பழுக்கக் காய்ச்சிய சூட்டுக் கோலையோ உபயோகித்து நான் சிகிச்சை செய்யப் போவ தில்லை. இதோ என் சிகிச்சைக் கருவி! இது உங்கள் புண்களையெல்லாம் வலியின்றிக் குணமாக்கி விடும்” என்று ஊசியையும் நூலையும் எடுத்துக்காட்டிப் போரில் காய முற்ற வீரர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச் tան ஊட்டினார் பாரே. ஊசியும் நூலும் கொண்டு தையல் போட்டு எண்ணிறைந்த வீரர்களுக்குச் சிகிச்சையளித்தார். அந்தச் சிகிச்சை முறையில் ஒரு தடவைகூட அவர் தோல்வி காணவில்லை! டான் வில்லியர்ஸ் போர்க்களத்தில் தாம் முன்பு கையாண்ட சிகிச்சை முறை பழுதற்றது என்பதை உணர்ந் தார்.
இரண்டு மாத முற்றுகைக்குப் பிறகு மெட்ஸ் நகரைக் கைப்பற்றுவது முடியாத செயல் என்பதையுணர்ந்த ஸ்பானியப் படை, முற்றுகையை விடுத்துப் பின்வாங்க நேரிட் டது. பிரெஞ்சுப் படைத் தலைவருக்கும் ஸ்பானியத் தளபதிக்கும் இந்த முற்றுகையி னால் கிடைத்த அனுபவத்தை விட ஆம்ப் ரூஸ் பாரே பெற்ற அனுபவமே சிறந்ததாகும். தம்முடைய கண்டுபிடிப்பின் சிறப்பினை நூற்றுக்கணக்கான சோதனைகளின் மூலம் கண்டுணரும் அரிய வாய்ப்பு அங்குதானே அவருக்குக் கிட்டியது?
இறுதிக்காலம் அதன் பின்னர் ஏழாண்டுகள் அவர் ராணுவ சேவையில் ஈடுபட்டிருந்தார். ராணுவ சேவை யிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் தான் அவர் உண்மையாகவே போர் தொடுக்கும்படியா யிற்று. ஆம் இருபத்தாறு ஆண்டுகள் அவர் எழுத்து மூலம் கடுமையான போராட்டம் நிகழ்த்தினார். பாரேயின் வெற்றியையும் புக
!ო.
ஜூன்-2011
 
 

-- ழையும் கண்டு அழுக்காறு கொண்ட பிரபல பிரெஞ்சு மருத்துவர்கள் அனைவரும் அவரது சிகிச்சை முறையை ஏற்றுக் கொள்வதற்குப் பதில் ஏளனமே செய்தனர். சூட்டுக் கோலுக் குப் பதில் ஊசியும் நூலுமாவது என்று நகை யாடினர். லத்தீன் மொழியிலேயே அவர் அறு வையியல் நூல்கள் எழுதியது பிரெஞ்சு மருத் துவ வட்டாரத்தில் ஒரு விதப் பரபரப்பையே உண்டு பண்ணியது. தம்முடைய நூல்களைப் பிரபல பிரெஞ்சு மருத்துவர்கள் பலரும் கண்மூடித்தனமாகக் கண்டிப்பதைச் சகித்துக் கொண்டு வாளாவிருக்க முடியுமா அவரால்? எனவே எழுத்து மூலம் அவர்களை எதிர்த்துப் போராடினார் பாரே கடைசி மூச்சுள்ளவரை. அவர் எண்பது வயது வரை வாழ்ந்தார். அவர் கண்டுபிடித்த அரிய சிகிச்சை முறையோ இன்றும் சிறப்பாக உலகமெங்கும் கையாளப்
பட்டு வருகிறது.
s
ஒரேஞ் சாற்றுடன் ஒலிவ் ஒயில் கலந்து சாப்பிட்டால் நுரை யீரல் நோய் நீங்கும். பழச்சுவை களை மென்று தின்றால் குழந்தை களின் எலும்புருக்கி நோய் நீங் கும். தாக உணர்ச்சி நீங்கும். ஜீரண சக்தி உண்டாகும். தினமும் ஒரேஞ் ஜூஸ் அருந்தினால் வயிற்றுப் போக்கும்,சொறி சிரங் கும் குணமாகும்.
இரவில் சரியான தூக்கமில் லையா ஒரு கிளாஸ் ஒரேஞ் ஜூஸ் அருந்தினால் ஆழ்ந்த உறக் கத்திற்கு வழிவகுக்கும். ஆரஞ்சுத் தோலை வாயில் போட்டு மென் றால் பயோரியா நோய் நீங்கும்.
i--;
= னேற்வு

Page 28
குழந்தைகள் முதல் வயோதிபர் வரை விரும்பி உண்ணும் பழவகை அம்பரெல்லா வாகும். இதன் தாவரவியல் பெயர் Spondias dulcis இலங்கையின் சகல பகுதிகளிலும் வள ரக்கூடியது. இதனைக் கறியாக சமைத்து உண்ணும் போது புதுமையான ருசியொன்று ஏற்படும். இப் பழவகை புளிப்புத் தன்மை கொண்டமையால் கறி சமைக்கும் போது சிறிது சீனி சேர்த்துக் கொள்கிறார்கள். இதனால் புளிப்புச் சுவை குறைந்து விடும். நன்கு முத்திய அல்லது பழுத்த அம்பெரல்லாவை கறி சமைக்க எடுக்க முடியாது. முற்றும் தறுவாயில் உள்ள அம்பரெல்லாவே கறிசமைக்கச் சிறந்தது.
அனேகமானோர் அம்பரெல்லாவில் சட்னி மற்றும் அச்சாறு என்பவற்றைச் செய்வார்கள். அம்பரெல்லா மரத்தின் பிஞ்சு இலைகள் சம்பல் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின் றது. நீரிழிவு நோயாளர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். மேலும் மூல வியாதியுள்ளவர்க ளுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. நன்கு பழுத்த அம்பரெல்லா பழத்தின் தோலை அகற்றி முட்கரண்டி மூலம் அதன் பழுத்த சதைப் பகுதியை சுரண்டி ஒரு சாடியில் போட்டு அதில் தேனை ஊற்றி வைக்க வேண் டும். சில நாட்களின் பின் உணவாகக் கொள் ளலாம். இதனை உண்பதன் மூலம் சுகப்படுத்த முடியாத இருமல் சுகமாகும். விற்றமின் சி, கல்சியம், பொஸ்பரசு, இரும்பு என்பன அம்பரெல்லா பழத்தில் செறிந்து
 
 

ASMMMMAqS STqMSMMqA S ASqSMTS S MTSMSAAAAAA S AMMMA SMSqS
- €ািট
R -- تھی۔
صے
- mas se ツ
காணப்படுகின்றன.
அம்பரெல்லா காயில் நீர்த்தன்மை காணப் படுவதால் இதனை உண்ணும் போது எமது உடலில் நீர்த்தன்மை சேர்கின்றது. அம்ப ரெல்லா எமக்கு சிறந்த பயனைத் தருவது போல எமக்கு உடலுக்கு ஒத்து வராத சந்தர்ப் பங்களும் உள்ளன. ஆயுர்வேத மருத்துவப்படி அம்பரெல்லா அதிக மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும்.
அம்பரெல்லாவானது புளிப்பு, இனிப்பு துவர்ப்பு ஆகிய மூன்று ருசிகளையும் கொண் டது. அம்பரெல்லா உஷ்ணத்தன்மை கொண் டது. தாகம் கொண்ட வேளைகளில் புளிப்பு மற்றும் இனிப்பு ருசி அதிகம் கொண்டதாக இருக்கும். அம்பரெல்லா பித்தத்தை அதிகரிக் கும். சளியை சமநிலைப்படுத்தும். பழுத்த அம்பரெல்லா பழம் வாதத்தை மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்துவதோடு F6f 6ou அதிகரிக்கும். அதனால் தொடர்ச்சியாக நன்கு பழுத்த அம்பரெல்லா பழத்தை
உணவிற்கு
e - ஜூன்-2011

Page 29
அம்பரெல்லாவில் அடங்கிய யோசனைச் சத்துக்களும் கூறுக
பிரதான போசனை வகைகள் போசனை நீர் 86.9 g கலோரி 46 g புரோட்டீன் 12.4 g - 56 Mg பொஸ்பரசு 67 Mg இரும்பு O.3 Mg விற்றமின் சி 36 Mg தயமின் 5O Mg கரட்டீன் (மைக்ரோரி கிராம்) 2O5
எடுக்கக் கூடாது. காய் அம்பரெல்லாவை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.
O1.
O2.
O3.
O4.
Օ5.
O6.
Ο 7.
O8.
O9.
1Ο.
11.
12.
13.
அம்பரெல்லாவின் மருத்துவக்
குணங்கள்:-
உடல் வீக்கம், வாதம், முழங்கால் வீக்கம் என்பவற்றுக்குச் சிறந்த மருந்தாகும். பெண்களின் பல்வேறு உபாதைகளின்
போது நிவாரணமளிக்கின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு சிறந்த மருந்தாகும். உடலின் நரம்புகளைச் சக்திமிக்கதாக மாற்றும். சளிக்கட்டிகளுக்கு சிறந்த நிவாரணி. வாந்தி, குமட்டல் போன்ற நோயாளர் களுக்கு அதிக பயனைக் கொடுக்கும். அம்பரெல்லாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் சக்தி அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். அமில, பித்த நோயாளிகளுக்கு சிறந்தது. இதயத்திற்கு சிறந்தது. அம்பரெல்லா காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ருசி
அதிகரிக்கும். வயிற்றுப் பொருமலை மற்றும் வயிறு ஊதுதலைக் குறைக்கும் தசை வேதனையைக் குறைக்கும். உடலிலுள்ள கொலஸ்ரோலில்
gలిత7-2011

குறைப்பதில் முக்கிய பங்க
"S". ளிப்பைச் செய்கின்றது. Rannon ... அம்பரெல்லாவிலுள்ள தீய கூறுகள் பண்புகள்:-
01. அளவுக்கு மீறி உணவில்
சேர்ப்பதால் உடலுக்கு தீமையை உண்டு பண்ணும். 02. ஆஸ்துமா பீனிசம்,
தொண்டை, வாய் என்பன அவிந்து போதல், நாக்கு புண்ணாதல், என்பன அம்பரெல்லாக்காயை அதிகளவில் உண்ணுவதால் ஏற்படும். 03. வயிற்று எரிவு உள்ளவர்களுக்கு நல்ல தல்ல. அம்பரெல்லா கறியில் சீனி சேர்ப்பதன் மூலம் அதிலுள்ள அமிலத்தன்மை குறைவடைதல்.
04. தோலில் தடிப்பான தழும்புகள்
தோன்றலாம்.
“ஊர்ச் சொத்தை
கொள்ளையடிக்கிறியே,
வெட்கமில்லையா? "முகமூடி போட்டுக்கிட்டு இருக்கிறதால வெட்கம் வெளியே தெரியாது?

Page 30
ஆரார்ே തൃ ്ഗ്ഗര
மீனாக்சை0 7 eہے" سے خ %)系际*
குழாய் அடைப்பை உடனடியாக தீர்க்கும் முகமாக புதிய லேசர் சிகிச் சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் / கண்டுபிடித்துள்ளனர். இரத்தக் குழா யில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக் குள் கதீட்டர் என்ற நுண்ணிய குழாயை செலுத்தி அதன் வழியாக சக்தி நிறைந்த லேசர் கற்றைகள் பாய்ச்சப்படும். வெப் பம் காரணமாக அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்குள் படிந்திருக்கும் தேவையில் லாத படிமங்கள் இதனால் தூள் தூளாக சிதறி விடும்.
பழைய சிகிச்சைகள் போல். அல்லாமல் இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்ட மறுநாளே நோயாளி வீடு செல்ல அனுமதிக்கப்படு வார். இந்தச் சிகிச்சைக்கான இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன./ இந்த அதிநவீன லேசர் சிகிச்சை வெற்றி யளித்தால் இரத்தக் குழாய் அடைப்பால் பாதிக்கப்படும் எத்தனையோ இலட்சம்
பேர் பயன்பெற வழிவகுக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழிவு நோய் உலக மக்களை ஆட்
டிப் படைக்கும் நோயாகும். முன்னர் பணக் காரர்களுக்கே உரிய நோயாகக் கருதப் பட்ட இந்நோய் தற்போது சகல மக்களை யும் வாட்டி வதைக்கிறது.
நீரிழிவு நோயுள்ள ஒருவர் அத்தியாவ சியமான இன்சுலின் ஹோர்மோன் சுரப்பதை நிறுத்தி விடுகிறார் அல்லது அந்த நபரில் இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்
வதில்லை.
நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்க ரையை சக்தியாக மாற்றுவதற்கு நமது | 2__ểo இன்சுலினை உபயோகிக்கிறது. அங்கு இன்சுலின் இல்லாவிட்டால் உயிர ணுக்களால் சர்க்கரையை சக்தியாக மாற்ற (ԼՔԼԳաո Ցl. பயன்படுத்தப்படாத சர்க்கரை இரத்தத்தில் ஒன்று சேர்ந்து சிறுநீர் மூலமாக வெளியேறும்.
சுகாதார அமைச்சு அண்மையில் மேற் கொண்ட புதிய ஆய்வொன்றின்படி இலங்கை மக்களில் நான்கில் ஒருவர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக
O ஜூன்-2011

Page 31
தெரிய வந்துள்ளது. அதாவது எமது மொத்த
கையில் 50 இலட்சம் மக்கள் நீரிழிவினால் ட டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. அதேடே சாலை செல்லும் மாணவர்களில் 12 சதவீதத்தி னர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கான பிரதான காரணங்களில் ஒன்று எமது மக்களின் உணவுப் பழக்க வ ழக்கங்களாகும்.
எமது மக்களின் கணிசமான எண்ணிக்கை யானோர் பாண் சாப்பிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். காலை உணவாக அநேகம னோர் பாணையே உட்கொள்கிறார்கள்.
நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளவர் காலை உணவாக பாண் சாப்பிடுவது அவர் ளின் நீரிழிவு அளவினை மேலும் அதிகரிக் கும். ஏனைய உணவு வேளைகளுக்கும் இது பொருந்தும்.
நாம் உண்ணும் உணவு எந்தளவு விரைவில் Golgi)6OLDITS,
உடலில் உறிஞ் சப்படக்கூடியது என்பது முக் கியமாகும். நீரிழிவு நோயாளர்கள் பானை தவிர்த்து சோறு மற்றும் தானிய வகைகளை உட்கொள்வதே நல்லது.
பாண் சாப்பிடும் போது பட்டர், ஜாம், சீனி மற்றும் சொதி வகைகளைச் சேர்த்தே சாப்பிடுவோம். இதன்போது நீரிழிவு அதிக ரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இன்-2011 °
 
 
 

5 சனத்தொ
ாதிக்கப்பட் ான்று பாட
செங்குருதிக் கலங்களில் A இயல்பை ஒத்த தன்மையான சில \ துகள்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் அடிப்படை யில் பிற்காலத்தில் செயற்கையான குருதியை உருவாக்கும் வழி பிறக் கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இக்கண்டுபிடிப்பு உயிராபத்துள்ள புற்றுநோய் போன்ற கொடிய நோய் களைத் தீர்ப்பதற்கும் பெரும் பங்க ளிப்புச் செய்யலாம். இது மிக முக்கிய மானது ஏனெனில் குருதிச் செங்கலங் கள் நுண்துளைகளூடாகப் பாயும் போது அல்லது ஒடுங்கிய குருதிக் குழாய் வழியாக பாயும் வேளை இயல்பாகவே உருமாற்றம் அடைகிற

Page 32
அமெரிக்க இருதய சங்கம் தின மும் வேர்க்கடலை சாப்பிடுகிறவர்க ளுக்கு இதயநோய் அபர்யம் 21 சதவீ தம் குறைவதைக் கண்டுபிடித்துள்ளது.
இதற்கேற்ப நல்லது செய்யும் கொலஸ்ரோல் அதிகரிக்கும் என்கிறது. இதேபோல இஸ்ரேலில் உள்ள ராம்பம் மருத்துவ மையம் தினமும் வைன் அருந்துபவர்கள் அரைக் கப் மாதுளம் பழச்சாறு அருந்துவது நல்லது என்று சிபாரிசு செய்துள்ளது.
எனவே இனி தினமும் ஆறு அவுன்ஸ் மாதுளம் பழச்சாறும், 50 கிராம் வேர்க்கடலையும் சாப்பிட்டுவர இதய நோய் இல்லாமல் போகும் என்பது ஆய்வு முடிவு.
 

ܐܢ
',
Tes 鶯
T. 'டி'.
சோறு சாப்பிடும்போது மீன், மரக்கறி
வகைகள் சேர்த்து சாப்பிடுவோம். ஆகவே
பானை விட சோறு சாப்பிடுவது சிறந்த தென்று வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்ற ঢাi. -
நீரிழிவை முற்றிலும் குணப்படுத்த முடி யாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்
புகைத்தல்
இதயக் கோளாறுக்கு நடத் திச் செல்லும் இன்னொரு பழக் கம் புகைத்தல், உடற்பயிற்சி செய்ய வர்கள், புகைக்கும் ஆர்வத்தை இழக்கி றார்கள். ஏனேனில் புகைத்தல் உடற்ப ఫ్రో யிற்சி செய்யும் தகுதியை பெருமளவு
குறைத்துவிடுகிறது என்பதை அவர்கள் :
விரைவிலேயே உண்ர்ந்துகொள்கின்ற னர். உடற்பயிற்சி செய்கிறவர்களி A டையே புகைக்கும் பழக்கம் பெரு
மளவு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன்-2011 | nummmmmmmmmmmmmmmmmmm .

Page 33
பாட்டுக்குள் வைத்துக் கொள்ளல் 1 ܨ
݂ ݂ ݂ முறையான உணவு, போதியளவு : யோகாசனம், மன அழுத்தத்திலி படல், நன்றாகப் பணிகளை தி
மிட்டு மேற்கொள்ளல், பரபர வாழ்க்கையிலிருந்து விடுபட6 தியானத்தில் ஈடுபடல் என்பe போன்ற பல்வேறு வழிமுறைகை பின்பற்றுவதன் மூலமாக இந்றே யின் பாதிப்பிலிருந்து எம்மை த
காத்துக் கொண்டு ஆரோக்கியம வாழ முடியும்.
அன்றாடம் அத்தியாவசிய உ
வுப் பொருட்களின் விலைகள் ரித்தபடி உள்ளன. பாணின் விை
இதற்கு விதிவிலக்கல்ல. கோது
மாவின் விலை அதிகரித்திருப்ப; காரணமாக பாண் உட்பட 20 உணவு வகை ளின் விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வை யான உணவு ப்ொருட்களை உட்கொள்வத6 காரணமாக நீரிழிவு நோயும் அதிகரிக்கிறது என்பதையும் எல்லோரும் கவனத்தி கொள்ள வேண்டும்.
"நான் செத்து போற மாதிரி அடிக்கடி கனவு
வருது."
“ கவலைப்படாதீங்க இனிமே அது
கனவுல வராது?
ஜூன்-2011
 
 
 
 
 
 
 
 
 

பும் முடியும். உடற்பயிற்சி, ருந்து விடு
●_rália
ഭ:്ട
NOT 二
IT సాలో “ ---- . ܠܐ ܡܫܬܐܡܗ O ற்
ங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் இரும்புச்சத்து A மாத்திரைகளை தவிர்க்கும்படி அமெ \ ரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் சார்பில் நடந்த ஆய்வுகளில் தெரி ய வந்துள்ளது.
இதன்படி நினைவுகள் மற்றும் சிந்தனைத் திறனை படிப்படியாக அழிக்கும். அல்ஜமியர்ஸ் நோய் ஏற்ப டும். மேலும் வயதானால் வரக்கூடிய நோய்கள் எல்லாம் வரிசையில் வந்து விடும். அதனுடன் புது நோய்களும் வந்துவிடும்.
நீங்கள் குழாய்களில் வரும் தண்ணி ரைக் குடிக்கக் கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் இரத்தானம் செய்வ தால் இரும்புச்சத்து உடலில் குறைந்து சமனிலை ஏற்படும். துத்தநாகம் உள்ள உணவுப் பொருள்களால் உப் புகளின் அளவு குறைந்து விடும் என கட்டுரை ஆசிரியர் ஜார்ஜ் ஜே புருவர்
கூறியுள்ளார்.

Page 34
Dr. Sings Dr. சித்ரமாலி டி
.ெ
சந்திரிகா பெரேரா ଗ
பணிப்பாளர் குடும்ப | உதவிப் பணிப்பாளர் ப
செளக்கிய செயற் குடும்ப 岛
திட்ட பிரிவு செளக்கிய செயற் சமுதாய மருத்துவ திட்ட பிரிவு
நிபுணர் 5(p5TU மருத்துவ
நிபுணர்
படை சேவைகள் முன்னெடுக்கப்படுகின் கிய சேவைகள் கிராமங்களுக்கு எடுத் செயற்றிட்டத்தின் மூலவேர்களாக இருந்து சகல குடும்பங்களுடனும் தொடர்புகளை கிராமத்தின் சகலரதும் ஒத்துழைப்பு இவர் இச்செயற்றிட்டத்தின் நோக்கம், பணிகள் பொது மக்கள் தெரிந்து வைத்திருத்தல் 1 அவசியம் என்பதால் இக்கட்டுரை அது ெ டர்பில் ஆராய்கின்றது.
தாய, சேய் நலனிலும் குழந்தை மருத்துவத் திலும் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளும் இச் செயற்திட்டம் அது தொடர்பான தேசிய கொள்கை, விதி முறைகள் தயாரிப்பு, நிபுணத் துவ வைத்தியர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றது. மாகாண செளக்கிய அமைச்சுக்களின் ஊடாக செயற்ப டும் செளக்கிய வைத்திய அதிகாரிகள் வாயிலாக அடிப்படை சேவைகள் முன்னெடுக்கப்படுகின் றன. இவர்கள் மூலம்தான் குடும்ப செளக்கிய சேவைகள் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்
 
 

இச்செயற் திட்டத்தின் நோக்கம், பணி
ள், கடமைகள், செயற்றிறன் போன்ற பற்றை பொது மக்கள் தெரிந்து வைத்திருத் ல் மிக அவசியம் என்பதால் இக்கட்டுரை து தொடர்பில் ஆராய்கின்றது. தாய், சேய் நலனிலும் குழந்தை மருத்து பத்திலும் அதிகம் அக்கறை எடுத்துக் காள்ளும் இச் செயற் திட்டம் அது தொடர் ான தேசிய கொள்கை, விதி முறைகள் யாரிப்பு, நிபுணத்துவ வைத்தியர்களுக்கு யிற்சி வழங்குதல் போன்றவற்றிலும் ஈடு டுகின்றது. மாகாண செளக்கிய அமைச்சுக் ளின் ஊடாக செயற்படும் செளக்கிய வைத்திய அதிகாரிகள் வாயிலாக அடிப் றன. இவர்கள் மூலம்தான் குடும்ப செளக் துச் செல்லப்படுகின்றன. இவர்களே இச் செயற்படுபவர்கள். இவர்கள் கிராமத்தின் ா ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதன்ால் களுக்குத் தேவைப்படுகின்றது. , கடமைகள், செயற்திறன் போன்றவற்றை மிக தா தொகுப்பு: எஸ்.கிறேஸ்
படுகின்றன. இவர்களே இச் செயற்திட்டத் தின் மூலவேர்களாக இருந்து செயற்படுபவர் கள். இவர்கள் கிராமத்தின் சகல குடும்பங்க ளுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதனால் கிராமத்தின் சக லரதும் ஒத்துழைப்பு இவர்களுக்குத் தேவைப்படுகின்றது.
குடும்ப மருத்துவம்
ஒரு புதிய இளம் தம்பதியினர் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த நிமிடத்தில்

Page 35
இருந்து அவர்களுக்கு குடும்பத்தை எவ்வாறு திட்டமிட்டு நடத்தலாம் என்பது தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. இவர்க
ளுக்கான இத்தகைய ஆலோசனைகளையும் மேற்படி செளக்கிய அதிகாரிகள் வழங்குகின்ற : இத்தகைய சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள் பிரதேசத்தின் செளக்கிய அதி காரியை அணுகி திருமணம் மற்றும் குடும்ப விபரங்களை அவர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிதாகத் திருமணம் முடித்து குடும்ப வாழ்வை ஆரம்பிப்பவர்கள் வாழ்க்கை தொடர்
ö町
பான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் ெ
 
 
 

டுக்கிறார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் சரி யான வழிகாட்டல்கள் இல்லாவிட்டால் குடும் பங்கள் உடைந்து விடுதற்கான சந்தர்ப்பங்க ளும் உள்ளன. பாலியல் கல்வி மற்றும் குழந்தை பெறல், மகப்பேறு தொடர்பான அறி வின்மையும் கூட பல சிக்கல்களை ஏற்படுத்து கின்றன. இத்தகைய சிக்கல்களில் இருந்து மீள மேற்படி செளக்கிய வழிகாட்டல் பிரிவு உதவு கின்றது. இத்தகைய எந்தப் பிரச்சினைகள் சிக் கல்களின் போதும்
பிரதேசத்தின் செளக்கிய அதிகாரி மற்றும் குடும்ப வைத்திய ஆலோசகர் ஆகியோர் அடங் கிய குழுவினரிடமிருந்து ஆலோசனைகளைப்
பெற்றுக் கொள்ளலாம்.
இதனைத் தவிர குழந்தைப் பிறப்புக்
மகப்பேறு
தொடர்பாக.
கட்டுப்பாடு தொடர்பான ஆலோ சனைகள், இது தொடர்பான உட்கட்ட மைப்பு வசதிகள், சிகிச்சைகள், சத்திர சிகிச்சைகள் முதலானவற்றை இலவச மாகப் பெற்றுக் கொள்ளலாம். புதிய தாக திருமணம் செய்து கொண்ட பெண்ணொருவர் ஏற்கனவே ருபெல் லா தடுப்பூசி பெற்றிருக்காவிடின் தான் தாய்மையடைவதற்கு முன் அதனைப் போட்டுக் கொள்ள வேண்டுமென்ப தைத் தெரிந்திருக்க வேண்டும். அதே போல் தாய்மைப்பேறு அடைவதற்கு முன் தாயானவள் தனது உடலின் போ ஷனைத் தன்மையை உயர்த்திக் கொள்ள வேண்டமென்பதும் மிக அவசி

Page 36
செயற்றிட்டங்களு
* புதிதாக மணமுடித்தவர்களுக்கான மரு * குழந்தைப்பேறு, குடும்பக்கட்டுப்பாடு
Luim 6\Suu6ão LGTëé6O6OTS56T. * தாய், சேய், குழந்தைகள், சிறுவர் மருத் * விசேட மருத்துவ நிபுணத்துவ ஆலோ * பிள்ளைப் பேற்றின் பின்னரான மருத்து * குடும்ப வன்முறை ஒழிப்பு, மனோவிய * கர்ப்பப்பை கர்ப்ப வாயில் புற்று நோய் போன்ற அனைத்து சேவைகளையும் இல விபரங்களை பின்வரும் தொலைபேசி இ O11, 2690483, O11, 3060541. முகவரி: இல.231 டி சேரம் பிளேஸ், கொழும்பு 10.
யமானதாகும். இவற்றைத் தவிர வேறு ஏதும் நோய்கள் உள்ளனவா என பரிசீலித்துக் கொள் வதுடன் நற்சுகமடைந்த பின்பே கருத்தரித்தல் வேண்டும்.
புதிதாக திருமணம் செய்தவர்கள் எவ்வாறு தம்மை செளக்கிய வைத்திய அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்டனரோ அதேவிதத்தில் கர்ப்பம் தரித்த பெண்களும் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். கர்ப்பம் தரித்து 8 வாரங்களுக்குள் இவ்விதம் பதிவு செய்து கொண்டால் கர்ப்ப காலத்திலும் பின்னர் பிள் ளைப்பேற்றின் போதும் ஏற்படக் கூடிய பிரச்சி னைகளுக்கான பரிகாரங்களும் மற்றும் சிகிச் சைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக சகலவிதமான வைத்திய பரிசோ தனைகளும் இலவசமாக நடைபெறுவதுடன் சில தாய்மார்களின் நிலைமை மோசமான கட் டத்தை அடையும்போது அவர்களுக்கு விசே டத்துவ மருத்துவ நிபுணர்களின் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. ஒரு பிரதேசத்தின் குடும்ப மருத்துவ அதிகாரி மாதத்துக்கு ஒரு தடவையாவது அப்பிரதேசத் தில் இருக்கும் தாய்மார் ஒவ்வொருவரையும் வீட்டுக்குச் சென்று பரிசீலிக்க வேண்டும்.
issouri e
-

s சேவைகளும்
த்துவ ஆலோசனைகள். ஆலோசனைகள்.
துவம், தடுப்பூசிகள்
ფraეთით.
வ பராமரிப்பு.
1ல் ஆலோசனை.
5 தடுப்பு. வசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். லக்கங்களூடாகப் பெறலாம்.
குழந்தை பெற்றபின் LITInflûL
குழந்தைப் பிறப்பின் பின் வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகளும் தாய் சேய் நலனில் முக்கியத்துவம் வாய்ந்தவையே. அதன் காரணமாக குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்தபின்னர் 10 நாட்களுக்குள் இரண்டு தடவையாவது மேற்படி மருத்துவ அதிகாரிகள் வீட்டுக்குச் சென்று குழந்தையையும் தாயை யும் பார்வையிட வேண்டும். அத்தகைய சந் தர்ப்பங்களில் தாயையும் குழந்தையையும் எவ் வாறு பராமரிப்பது என்பது குறித்து தாய்மாருக் கும் குடும்பத்தினருக்கும் ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன. எவ் , வாறு தாய்ப்பால் வழங்கப்பட வேண்டுமென்ப தும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. அதன் பிறகு என்ன வகையான உணவு வழங் கப்பட வேண்டுமென்பதும் சொல்லிக் கொடுக் கப்படுகின்றன.
தேசிய ரீதியில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் சகலவித
ஜூன்-2011

Page 37
மான எதிர்ப்பு ஊசிகளும் fu காலத்தில் வழங்கப்படுகின்றன.
* பிறப்பின்போது BCG எதிர்ப்பூசி,
* மாதங்கள் 2, 4, 6 ஆகியபோது பென்டகன்
தடுப்பூசி (இவ்வூசி 5 வகை நோய்களைத்
ஜூன்-2011
 
 
 
 
 
 
 
 

தடுக்கின்றது)
*வாய் மூல போலியோ மருந்து *9 மாதத்தில் அம்மைத் தடுப்பூசி *1 1/2 வருடத்தில் முக்கூட்டு தடுப்பூசி *3 வயதான போது MR தடுப்பூசி என்பன இலவசமாகப் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனைத் தவிர, பாடசாலை மற்றும் இளை ஞர் செளக்கிய வேலைத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் செளக்கிய மருத்துவப் பணி யாளர்கள் இயங்குகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நாடெங்கும் 315 மருத்துவ வட்டாரங்கள் செயற்படுகின்றன. அதன் கீழ் வருடத்துக்கு ஒரு முறையாவது சகல பாடசாலைகளும் பரி சீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பரிசீல னையின்போது நோயாளிகள் இனங்காணப்பட் டால் அவர்களுக்கு வைத்திய சிகிச்சைகள் வழங்கப்படுவதுடன் தேவைப்படுமாயின் விசேடத்துவ மருத்துவ நிபுணரின் சேவையும்
பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் கீழ் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ATD. தடுப்பூ
குடும்பக் கட்டுப்பாட்டுத்
šlLib சியும் 8 ஆம் வகுப்பினருக்கு ருபெல்லா தடுப் பூசியும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
குடும்ப செளக்கிய செயற்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் மற்றுமொரு முக்கிய வேலைத் திட்டமாக குடும்பக் கட்டுப்பாடு செயற்திட்டம் அமைகின்றது. இதன் பிரதான
39 གཡས་ཀྱི་ལས།

Page 38
சேவை சேவை ே
* LRT சத்திர சிகிச்சை (வாசக்டமி)
திங்கள் காலை 8.30 வியாழன் காலை 8.30 Ghosters sigogo 8.30
* இம்ப்லான்ட் (வில்லை) பொருத்துதல் புதன். பி.ப 1.30
* டிபோ இன்ஜெக்சன் லூப் பொருத்துதல் கிழமை நாட்களில் பி.ப 1.30
* கருத்தடை மாத்திரைகள், உறைகள், ெ கிழமை நாட்களில் காலை 8.8 பெற்றுக் கொள்ளலாம்.
* குடும்ப ஆலோசனைகள்
Glg656T L.L. 1.30
நோக்கமாக தேவையற்ற கருத்தரிப்புக்களை தவிர்ப்பதும் குழந்தைப் பிறப்புக்களிடையே ஆரோக்கியமான இடைவெளியை ஏற்படுத்து வதுமாகும். அத்துடன் ஆண், பெண் இருபாலா ருக்கும் உரிய பாதுகாப்பான கருத்தடை வழி முறைகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருத்தடை "செய்து கொள்ள விரும்புவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், தடுப்புறை பாவனை, மேலும் மருத்துவ முறைகள் தொடர்பில் ஆலோ
சனைகளும் மருந்துகளுமிலவசமாக வழங்கப் படுகின்றன.
வேறு மருத்துவ
Essen
இத்திட்டத்தின் கீழ் பின்வரும் குடும்பக்கட் டுப்பாட்டு வழிமுறைகள் செய்து கொடுக்கப்ப டுகின்றன. -
குடும்ப மருத்துவ செயற்திட்ட அறுவை சிகிச்சை கூடத்தின் மூலம் LRT எனப்படும்
 

பற்றுக் கொடுத்தல், 0 முதல் பி.ப 4.00 வரை
வாசக்டமி அறுவை சிகிச்சை
அடிபோ இன்ஜக்ஸன் லூப் பொருத்துதல். *இவை தொடர்பான சகல மருத்துவ ஆலோ சனைகளும்
பொதுவாக குடும்பம் தொடர்பான பிரச்சி னைகளுக்கான அறிவுறுத்தல்கள். மனோவி யல் ஆலோசனைகள், குடும்ப வன்முறையை ஒழித்தல், மாதவிலக்கு பிரச்சினைகள், கர்ப்பப்பை மற்றும் கர்ப்ப வாயில் புற்றுநோய்த் தடுப்பு, உபாதைகள் மற்றும் இனம் காண முடி யாத நோய்கள், பனிக்குடம் மற்றும் நச்சுக் கொடி சம்பந்தமான பிரச்சினைகள் போன்ற வற்றுக்கும் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படு கின்றன.
இன்று தெற்காசியாவிலேயே ஒரு உயர் மட்ட நிலையில் இலங்கையின் தாய் சேய் செளக்கிய சேவை காணப்படுகின்றது. எனவே பொது மக் களும் அதில் இருந்து உச்ச பயனைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்தப் படுகின்றனர்.
ஜூன்-2011

Page 39
இ. உலகில் பல்வேறு வைத் திய முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், யுனானி என்பன மிக முக்கிய மருத்துவ முறைகளாகும். இவை தவிர ஆபிரிக்க ஆசிய மற்றும் தென் அமெரிக்க 56öoTLIÉ156fl65 பழம் பெருமைபெற்ற எத்தனையோ வைத்திய
2)Gia)Duillä) (Upö
கொஞ்ச காலத்துக்கு முன்பு அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சீட்டல் நகரத்தில் ஊனமுற்றோருக்கான விசேட ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன. 100 மீட்டர் ஒட்டப் போட்டிக்காக ஒன்பது போட்டியாளர்கள் ஆரம்பப் புள்ளியில் நின்று ஒடத் தயாரானார்கள்.
இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் உடல் மற்றும் மன ஊன முற்றவர்கள். ஒட்டம் ஆரம்பிப்பதற்காக துப்பாக்கி ரவை தீர்க்கப்பட்ட போது எல்லோரும் ஒடத் தயாரானார்கள்.
ஆனால் ஒரு ஒட்ட வீரன் மாத்திரம் ஓடாமல் நிலத்தில் உருண்டு பிரண்டு அழத் தொடங்கினான். ஒடத் தொடங்கிய ஏனைய எட்டுப் பேரும் இவனின் அழுகை ஒலி கேட்டு தமது ஓட்டத்தை நிறுத்தி திரும்பிப் பார்த்தனர்.
guar ܒܒܬܐ ܬܪܝܨܬܐ 14 ܒܦܝ ܕ ܕ ܦ ܒ
 
 
 
 
 

முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.
இந்த வகையில் அரேபியாவில் இருந்த
வந்த யுனானி வைத்தி முறையும் பல அரிய
நோய்களை தீர்க்கும் ஒரு அற்புத மருத்துவ
முறையாகும். யுனானி மருந்துகள் மூன்று
வகையாக தயாரிக்கப்படுகின்றன.
தாவர வகை: இதில் மூலிகைகள், பழச்சாறு
கள் போன்றவை அடங்குகின்றன.
உலோக தாதுப்பொருட்கள் வகை உப்பு
வகைகள், சுண்ணாம்பு, இரும்பு, கணிப்
பொருட்கள் போன்றவை அடங்கும்.
விலங்கினப் பொருட்கள் சில வகை கொழுப்பு வகை இதிலடங்கும்.
மற்ற சில மருத்துவ முறைகளை காட்டிலும் யுனானியின் விலங்குப் பொருட்கள் மிகவும் குறைவாகவே சேர்க்கப்படுகின்றன. அதுவும் வெகு அரிதாகவே சேர்க்கப்படுகிறது. 99 சத வீதம் தாவர உலோக வகைகளே சேர்க்கப்படு வது தான் யுனானியின் விசேட அம்சம்.
-இரஞ்சித்
பின் தாம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தனர். அவர்கள் அனைவருக்குமே என்ன செய்வதென்று முதலில் புரியவில்லை.
அதில் ஒருவர் மனம் மற்றும் உடற்கூற்று குறைபாடுள்ள பெண். அவள் குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை தட்டிக் கொடுத்து தூக்கி நிமிர்த்தினாள். அழுதவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது. அவர்கள்
அதன் பின் ஒருவரை ஒருவர் வெல்வதற்காக
ஓடவில்லை. எல்லோரும் ஒன்றாக கை கோர்த்து ஒட்ட இறுதிப் புள்ளி வரை நடந்து சென்றார்கள்.
அந்த ஆச்சரிய்கரமான நிகழ்வைப் பார்க்க அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் எழுந்து நின்றார்கள். கரகோசம் சுமார் பத்து நிமிடத்துக்கு நீடித்தது.
g@ci-2011

Page 40
. * ஞ்ஞானப்பெயர் ஃபெருலா நார்த்தெக்ஸ்
குடும்பம் அம்பேலிபேரி
இந்தியப் பெயர்கள்:
இந்தி - ஹீங்க்
56T60TL is - ஹீங்க் வங்காளி - ஹிங்க் காஷ்மீரி - யங்க், ஸ்ப்
மலையாளம் - பெருங்காயம் மராத்தி - ஹீங்க் சமஸ்கிருதம் - பல்ஹகா, அகூடகந்த ஒரியா - ஹேங்கு
தெலுங்கு - இங்குமோ
வணிகப் பெயர் அறிவியல் பெயரான
ஃபெருலா அஸாஃபிடிடா என்பதை அடி
 
 
 
 
 
 
 
 
 
 

- 、
யொற்றி வழங்குகிறது. மருந்தும் இதே பெய ரால் அழைக்கபடுகிறது.
Slali: மிகப் பெரிய கரட் வடிவிலான வேர்களைக் கொண்ட உயரமான எப்போதும் விளையும் ஒரு மூலிகை இலைகள் இரு வகையா னவை. கீழ்ப்பகுதி இலைகள் ஒற்றையாக, 30 -60 செ.மீ அளவில் நீள்வட்ட வடிவில் காணப் படும்.மேற்பகுதியில் அதிகப் பிரிவுகளுடன் காணப்படும். இளம் இலைகள் அடர்த்தியான மயிரிழைகளுடனும் பூக்கள் சிறியவையாக வும் மஞ்சள் நிறத்திலும் முடிவில் பெரிய கொத்தாகவும் காணப்படும். பழங்கள் 8 மி.மீ. நீளத்திலும் 4 மி.மீ குறுக்களவிலும் காணப்ப டும்.
ஜூன்-2011 3 "-20ι

Page 41
蠶 , விளையும் இடம் இத் தாவரம் காஷ்மீரில் காணப்படுகிறது.
மருத்துவப் பண்புகள் பெருங்காயத்தின் வேர்களையோ வேர் முண்டுகளையோ நறுக்கினால் அதிலிருந்து நீரில் கரையக்கூடிய வாசனையுள்ள மருந்துப் பொருள் கிடைக்கிறது.
இது அஜீரணத்தையும், திடீர் வலியையும் கட்டுப்படுத்துகிறது. உணவுக் குழாயில் ஏற்ட டும் கடும்வலி, கொலரா மற்றும் கக்குவானை நீக்குகிறது.
இது சுவாசம், நரம்பு மண்டலம் ஆகியவற் றைத் தூண்டவும் நிமோனியா குழந்தைச ளுக்கு ஏற்படும் மூச்சுக்குழல் அழற்சி ஆகிய வைகளை நீக்கவும் பயன்படுகிறது. குடலைத் தூண்ட வயிற்றின் மீது தடவப்படுகிறது. குட லைச் சுத்தப்படுத்த இதனை நீரேற்றி மூலம் பயன்படுத்தலாம்.
இதற்கு உணர்ச்சியைத் தூண்டக்கூடிய சக்தி உள்ளது என்பதும் இதய பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
[[Ii][i] !!!!!!!!ର୍ଯ୍ୟ ଅର୍ଗା :
இது அதிகமாக மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காய்கறி, பருப்பு வகை உணவு தயாரிக்கவும் ஊறுகாய் தய ரிக்கவும் ஒரு முக்கிய கலவைப் பொருளாகப் பயன்படுகிறது.
សាប្រo 5 3១១៣ பழங்க ளையும் காய்கறிகளையும் சாப் பிடுங்கள். மாரடைப்பு அல் லது மூளைத் தாக்குதல் வரா மல் தடுக்கக்கூடிய சத்துக்கள் பழங்களிலும் காய்கறிகளிலும் உள்ளன. அவை இரத்தக் குழாய்களையும் இதயத்தையும் மூளைத் திசுக்களையும் பாது காக்கின்றன. தினம் 5 வேளை (400 - 500 கிராம்) பழங்களை யும், காய்கறிகளையும் சாப்பிட் டால் உடலுக்கு நல்லது. S.
ஜூன்-2011
 
 
 
 
 

மத்திய ஆசியாவில் கிடைக்கும் சில வகை களான ஃபெரூலா போய்டிடா, ஃபெருலா அஸாஃபிடிடா இரண்டும் தமது குணங்களில் ஃபேருலா நார்த்தெக்ஸ் போன்றே காணப்படு
கின்றன.
Dr.எஸ்.கே. ஜெயின் தொகுப்பு : தவப்பிரியா

Page 42
ബ ன்னிசையாய் செந்தமிழாய் இருப் இறைவன் இசை கேட்டு உலக உயிர்கள் மட்டுமல்ல இறை வனே மயங்கியதாகக் கூறப்படுவது அதன் பெருமையை விளக்குவதாகும். வெறும் பக்தி வெளிப்பாட்டிற்காகவும் LD66 மகிழ்ச் சிக்காகவும் மட்டுமே இசை என்பதில்லை. இதன் மூலம் நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதே அதன் சிறப்பான முக்கியத்து வமாகும். தற்போது மாற்று மருத்துவ சிகிச்சை முறை என்பது எல்லா இடங்களிலும் பரவலா கப் பேசப்பட்டு வருகிறது.
உண்மையில் மாற்று சிகிச்சை முறை என்றால் என்ன? அதன் வகைகள் ডাটানো ? பயன்கள் என்ன? என்பது பற்றிப் பலர் அறிந்
திருக்கவில்லை. தற்போது உள்ள ஆங்கில மருத்துவ முறைக்கு மாற்றாக உள்ள இயற்கை மருத்துவம் அக்குபஞ்சர், யோகா தெரபி போன்றவையே மாற்று மருத்துவ சிகிச்சை முறை என அழைக்கப்படுகிறது. இதில் மியூ
 

33, G5 US Music Therapy 6T60TLGB 360s வழிச் சிகிச்சை முறையும் ஒன்றாகும். இதன்
முக்கிய பயன்கள் என்னவென்றால் பின்
விளைவுகள் ஏற்படாது என்பது தான்.
பல்வேறு விதமான நோயுற்ற மனிதர்க ளுக்கு அவர்கள் தம் நோயின் தன்மைக்கேற்ற
வாறு குறிப்பிட்ட வகை இசைக் கோர்வை களைப் பயன்படுத்தி நோயினைத் தீர்க்க
முனைவதே மியூசிக் தெரபி எனப்படும் இசை வழிச் சிகிச்சை முறையாகும். குறிப்பிட்ட வகை இசையின் மூலம் பிறழ்வான நடத்தைய டையோர் மாறுபட்ட குணாதிசயங்களை உடைய மனிதர்கள் சிலவகை மன நோயால் பாதிக்கப்பட்டோர் உடல் நலக் குறைபாடு உடையவர்கள் எனப் பலருக்கும் குறிப்பிடத் தக்கவிதத்தில் முன்னேற்றம் அடைவதாக
Dr. நி. தர்ஷனோதயன் BSMS (Hons) (SL) Ad.Dip. In Counselling Psychology(UK)
。
ஜூன்-2011

Page 43
அறி வி யல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்சமயம் மூளையின் אה
EEG மின் அலைகளைப்
ܢܪ
ܓܬܐ
Line Ga இசை அமைத்து அவரவர் தன்மைக்கு ஏற்ப ငါ့..ငါ့ပြီး“၉:၅gஅளிக்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
புகழ் பெற்ற பல மருத்துவமனைகளிலும் மாற்று சிகிச்சை முறையாக இசை பயன்படுத் தப்படுகிறது. பல்வேறு ராகங்கள் பல்வேறு நோய்களின் கடுமையைக் குறைப்பதுடன் அவை குணமாவதிலும் பெரும் பங்கு வகிக் கின்றன என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக் கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆக மாணவர்கள் சிந்தையை ஒருமுகப்படுத்தி நன்கு படிக்க பல்வேறு பிரச்சினையான uGodfecífics ஈடுபடுபவர்களுக்கு மன அழுத் தம் (Stress) குறைய கோபம் போன்ற குணங் கள் மறைய என இசை பலவிதங்களில் துணை புரிகிறது.
பல்வேறு பிரச்சினைகளும் போராட்டங் களும் கொண்ட நெருக்கடியான காலகட்
ஜூன்-2011
 
 

அவனுக்கு தன்னுடைய மன அழுத்தத்தைக் குறைக்க கோயில் போன்றவற்றிற்
கொண்டிருக்கிறான்.
குச் சென்று ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபடவோ வீட்டிலே அமர்ந்து தியானம் செய்யவோ முடிவ தில்லை.
மனம் அடங்கினால் தானே தியானம் செய்ய முடியும்? மனதை அடக்க என்ன செய் வது? அதற்குத் தான் இசை பயன்படுகிறது.
இசை மூலம் ஒருவன் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் அமைதியையும் மனநிம்மதி யையும் பெறலாம். அதற்கான
இசைக் கோர்வைகளை நாம் கடைகளில் பெற்றுக் கொள்ள ഓസ്ഥ இல்லத்திலேயே தனியான வெளி நபர் தொந்தரவில்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கும் நபர் தன்னுடைய மியூசிக் சிஸ்ரத்தில் இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும் பின்னர் தரையிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொண்டு உடலை தளர்ச்சியாக வைத்துக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தி இசையைக் கேட்க முற்பட வேண்டும்.
தன்னுடைய அனைத்துப் பிரச்சினைகளை யும் மறந்து தன்னையும் இசையையும் தவிர வேறு எந்த நினைப்பும் இல்லாதவாறு மனதை ஒருமுகப்படுத்தி இசையில் கவனத்தை செலுத்தினால் மனம் அளவற்ற நிம்மதி அடை வதுடன் புதியதொரு உற்சாகமும் அடை கிறது. இது சிறப்புடன் செயலாற்ற ஊக்கப்படுத்துவதுடன் தன்னம்பிக்கையோடு
எதையும் எதிர்கொள்வதற்கும் உதவுகிறது.
எனவே வாழ்க்கையில் பல்வேறு பிரச்சி னைகளில் சிக்கி மனநிம்மதியற்று தவிப்போர் வீட்டில் இருந்தவாறே இச்சிகிச்சை முறையை பின்பற்றலாம். இது அதிக செலவில்லாததும் பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததுமான
முறைதானே.

Page 44
. ¬¬ ழித்திரை என்பது நமது கண்ணில் உட் கடைசி உறையாகும். விழி வெளிப்படலம் திர வம் லென்ஸ், கூழ்மத் திரவம் வழியாக வரும் ஒளியானது இதில் படுகிறது. இந்த ஒளி சில மின்இரசாயன மாற்றங்கள் உண்டு பண்ணுவதன் மூலம் மூளைக்கு தகவல்களை அனுப்புகிறது. மூளை இந்தத் தகவல்களை உருவங்களாக மாற்றுகிறது.
எல்லாப் பொருட்களின் விம்பமும் விழித்திரை
 
 

யில் தலை கீழாக தான் விழும். மூளை தான் இவற்றை நேராக்குகிறது.
விழித்திரையில் பத்து அடுக்குகள் உள்ளன. வெளியிலிருந்து உள்ளாக அவை பின்வருமாறு
1. நிறமிகள் கொண்ட எபிதீலியம் உள்ள
அடுக்கு 2. ஒளி உணர்விகளான கூம்புகளும் குச்சி
களும் உள்ள அடுக்கு 3. வெளிப்புற எல்கை அடுக்கு 4. வெளிப்புற உட்கரு அடுக்கு
5. வெளிப்புற மடிப்பு அடுக்கு 6. உட்புற உட்கரு அடுக்கு 7. உட்புற மடிப்பு அடுக்கு 8. நரம்பணுத் திரள் அடுக்கு 9. நரம்பு இழை அடுக்கு 10. உட்புற எல்கை அடுக்கு
விழித்திரை நோய் ரெட்டினொபதி (Retinopathy)
விழித்திரை நோய் விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு ரெட்டினொபதி எனப் படும். இதற்குக் காரணம் நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகலாம். இரண்டு (6) j6Õ) 35UT6Õl ரெட்டினொபதி கண்டறியப் பட்டுள்ளது. ஒன்று நீரிழிவு சார்ந்த ரெட்டினொ பதி மற்றொன்று உயர் இரத்த அழுத்தம் சார்ந்த ரெட்டினொபதி.
நவீன லேசர் சிகிச்சை
மனிதனுக்கு கண் இன்றியமையாத பாகம். பார்வை கோளாறை சரி செய்வதற்கும் கற்றக்ட்
ஜூன்-2011
|

Page 45
போன்ற நோய்களை குணப்படுத்துவதற் கும் லேசர் சிகிச்சை முறைகள் தற்போது பிரபலமாகி வருகி
றது.
விழித் திரையின் கோளாறுகளை சரி செய்வதற்கும் லேசர் வெப்பக் கதிரைப் பகுதி பாய்ச்சி திரையின் ဤငါ့@) பகுதிகளை குடாக்கி தேவை லேசர் சிகிச்சை geமை யற்ற சில உயிரணுக் GaGunusub - selulaireann களை அழிக்கும் Usafisaf geònaiuuoonèses 5 சிகிச்சை முறைக்கு ரெட்டினொபதி அல்லது விழித்திரை முறையாக் கம் என்று பெயர். இச் சிகிச்சையில் லேசர் கதிர்
கள் சுமார் இரண்டு நிமிடம் வரை பல பகுதி களில் விழித்திரையை சூடேற்றும். இதனால் சாதாரண மனித உடம்புச்சூடான 37 டிகிரி செண்டிகிரேட் உஷ்ணத்தில் இவ்விடங்களில் இருக்கும் உயிரணுக்கள் சூடாக்கப்படும். உஷ் ணம் சுமார் 60 டிகிரி செண்டிகிரேட் ஆகுகையில் ஒளிவழிதிரள் ஏற்படுவது மூலம் உயிரணுக்கள் தங்களின் புரத சேர்க்கைகள் இழந்து செயலற்று எரிந்துவிடும்.
இந்த சிகிச்சையில் சில கடினங்கள் உள்ளன. லேசர் சூடேற்றம் விழித்திரை பகுதிகளை சரியாக 6O (ရ႕ရွံm செண்டிகிரேட் உஷ்ணத்திற்கு மட்டும் கொண்டு செல்கிறதா என்பதை துல்லியமாக நிர் ணயிக்க சரியான கருவியும் முறையும் രൈ.
மேலும் விழித்திரை பகுதிகளை சூடாக்குகை யில் வெப்பம் அப்பகுதிகளில் மட்டும் தங்காமல் அருகில் உள்ள விழியில் உள்ள மற்றப் பகுதி களுக்கும் இயற்கையாக கடத்தப்படும். இதனால் அருகிலுள்ள பகுதிகளும் தேவையில்லாமல் அதிக சூடாக்கலாம். அடுத்ததாக இவ்வகை சிகிச்சைகள் உயிருடன் உள்ள மனிதர்களிடம் செய்யப்படுவதால் விழித்திரை சூடாக்குகையில் மனித மூளை தன்னிச்சையாக ஹைபொதாலமஸ் வழியாக இதை உணர்ந்து விழித்திரையின்
ஜூன்-2011
 
 
 

bnéggi
LLLTTL TLLLLLL LLLLLLLLMMT TTT TTT LLSL LLLLLLLTLTT TLCLTLTLLLLLTT T TTLTLTL isa
பின்னால் இருக்கும் விழி நடுப்படலம் எனப் படும் மைக்ரோ மற்றும் நேனோ ரத்தத் தந்து கிகளின் வழியாக அதிக ரத்தக் குளிர்ச்சி நிஜத்தில் விழித்திரையை குளிரவைக்க முயலும், இவ்வகை இரத்தக் குளிர்ச்சி நிஜத்தில் விழித்தி ரை உஷ்ணத்தை குறைக்கிறதா என்பது சரிவர நிர்ணயிக்கப்படவில்லை.
- மு. தவா
"நான் சமையல் வேலைக்குச் சேர்வதானால் ஒரு கண்டிசன். "என்ன சொல்லு? "நான் சமைத்ததை நானே சாப்பிட LDITL ʼ GéL 6örʼʼ

Page 46
ll I (5 6oLu வாழ்க்கை யில் தான் பிரச்சினை யில்லை? ஏதோ ஒரு வ கை யில் எ ல் லே ரா ரும் ஏதோ ஒரு பிரச்சி னைக்கு முகம்
கொடுத்த வண் | ணமே உள் (36 TTL). “யாழ்
இனிது குழல் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளார்' என்று சும்மா சொல்லிவிட வில்லை. ஒவ்வொரு தாய் தந்தையரும் தாம் பெற்ற பிள்ளை எப்பொழுது சிரிப்பான் எப் பொழுது அழுவான் எப்பொழுது சிணுங்கு வான் எப்பொழுது பசிக்குது என்று அடம்பி டிப்பான், எப்பொழுது தவழுவான், எப்பொ ழுது நடப்பான் என்று எத்தனையோ ஆசைக ளுடன் தமது குழந்தைளை வளர்ப்பார்கள். ஆனால் அந்த ஆசைகள் எல்லாம் நாள் செல்லச் செல்ல வெறும் கனவாக மாறிவிடும் போது அவர்களது மனம் என்ன பாடுபடும் இந்த உணர்ச்சியை வர்ணிக்க வார்த் தைகளே இல்லை.
முதலில் குழந்தைகளின் சா தாரண வளர்ச்சியில் ஏற்படும் படிமுறைகள் என்ன என பார்ப்போமாயின் அடிப்ப டையில் ஐந்து விடயங்
so61 366fé,36OTLb.
Dr. சி. தேவானந்தன் MD (Chairman, OSILMO Autism Center)
 
 
 
 
 
 
 
 
 
 

1. Physical Development
உதாரணமாக குழந்தைகளின் உயரம், பாரம் (Body Weight) தலையின் சுற்றளவு போன்றன வயதிற்கேற்ப சரியான வளர்ச்சி களை காண்பிக்கின்றனவா என அவதானித்
2. Motor Development
a. Gross motor skills g) L6) 96086) கள் அதாவது குழந்தைகள் தன்னிச்சையாக இயங்குதல், இருத்தல், நடத்தல் போன்றன.
b.. Fine motor skills [5] L' LILÍDIT6OT 960pg-6). கள் அல்லது வேலைகள் அதாவது குழந்தைக ளின் பார்வையும் சிறிய பொருட்களை கைகளால் பிடித்தல், சாப்பாட்டை வாய்க்குள் கொண்டு செல்லுதல் போன்ற செயற்பாடு கள்.
3. Social Development & Play சமுதாயத்தைப் புரிந்து கொள்ளல் அதாவது குடும்பத்தவர்களை அறிந்து கொள்ளல், மற்ற வர்களுடன் சேர்ந்து பழகுதல் விளையாடுதல் etc....
4. Speech & Language Development
பேச்சு மொழித் திறன் வளர்ச்சி. -

Page 47
: 5. Cognitive Development
ஞாபகசக்தி, மூளை வளர்ச்சி உதாரண
மாக குழந்தைகளிடம் Building Box போன்ற விளையாட்டுப் பொருட்களை கொடுத்தால் அவற்றில் புதுப் புது விடயங்களை உருவாக்கி விளையாடுதல், etc.
மேற்குறிப்பிட்ட அடிப்படை விடயங்களில் சரியான வளர்ச்சிகளை காண்பிக்கின்ற குழந் தைகள் பின்வரும் செயற்பாடுகளை மேற் கொள்ளும். அதாவது குழந்தை விரும்புகின்ற ஒரு வேலையைச் செய்வதற்கு ஏனையவர்க ளையும் அதற்காக இணைத்துக் கொள்ளும், ஏனையவர்களுடன் கலந்து பகிர்ந்து கொள்ளும், மற்ற பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளும், அதற்காக குழந்தை சொற்களை உபயோ கிக்கும் அல்லது எதையா 6) Ig உயர்த்திக்காட்டும் அதாவது வேறொரு சமி க்ஞை மூலம் அதைச் செய் யும்.
இதற்கு அதிகளவில் இணைத் துக் கொள் வது தாயை அல்லது தனது நெருங்கிய வயதுடைய குழந் தைகளையாகும். அதே போன்று ஏனையவர்களையும் குழந்தைகள் சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின் அதற்கான ெ 6f Lullum L-60DL, go lL G8I6OOT BESIT6öOTLIG LLUITñi கள். அந்த வெளிப்பாடானது ப்ெய ரைச் சொல்லி அழைக்கும் போது
ஜூன்-2011
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்தல் அல்லது அருகிலோ தூரத்திலோ உள்ள ஒன்றை காண்பிக்கும் போது அதனைப் பார்த்தல். இவ் வாறு எல்லாவிதமான செயற் பாடுகளும் சாதாரணமாக சமூகத் துடன் சேர்ந்து அதற்கேற்றவாறு வாழப் பழகிக்கொள்வார்கள்.
அப்படியாயின் 'ஒடிசம் (Autism) என்றால் என்ன? என் பதை முதலில் பார்ப்போமாயின்,
ஒடிசம் என்பது குழந்தைகளின் உள மற்றும் மூளையின் அசாதாரண வளர்ச்சி காரணமாக அவர்களது அறிவு மற் றும் நடத்தைகளில் ஏற்படும் மாற்றமாகும். இதன் காரணமாக இவ்வாறான குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்ளும் தன்மை காணப்படும். அதாவது இவ்வாறான குழந்தைகள் ஏனையவர்களுடன் ஒன்றி ணைந்து செயற்படுவதற்கும், பேசுவதற்கும் விரும்பமாட்டார்கள். ஏனைய குழந்தைஞருடன் சேர மாட்டார்கள். கூடுதலாக தனிமையையே விரும்புவார்கள். தமது சுய விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட முற்படுவார்கள். அவ்வாறு முடியாது போகும் போது சடுதியாகக் கோபப்ப
ܒܝܬܐ ܘܠܐ ܠܝ ܠܐ ܬܥܡܠ ܐܬܐ+91 ܠܐ ܬܐ.

Page 48
டுவார்கள். தேவையில்லாது அழுவார்கள். அல்லது சிரிப்பார்கள். ஆனால் தோற்றத்தில் சாதாரண குழந்தைகளை போன்று இருப்பார் கள். யாராலும் இக்குழந்தைகளை பார்த்த எடுப்பில் இவ்வாறான பிரச்சினைக்குரிய குழந்தைகள் என்று கூறிவிட முடியாது.
ஒடிசம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக ரித்த வண்ணமே உள்ளது. உலகளாவிய ரீதி யில் 100 குழந்தைகளிற்கு ஒரு குழந்தை என்ற விகிதாசாரத்தில் ஒடிசத்தின் பாதிப்பு கா ணப்படுகின்றது. தற்போதைய கணிப்பீட் டின்படி ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒருவர் ஒடிசம் என அடையாளம் காணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பெண் குழந்தை களை விட ஆண் குழந்தைகளையே கூடுத லாகத் தாக்குகின்றது. அதாவது நான்கு ஆண்
தகளிற் 6) 6T 66.
பசியைத் தூண்டல்.
ஆப்பிள் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகம் இருந்தால் குறைந்துவிடும். பசி யைத் தூண்டுவதன் மூலம் ரத்தத்தையும் சுத்தமாக்கும் தன்மை கொண்டது.
வயிற்றுப் போக்கு,வயிற்றுப் பொருமல், சீதபேதி போன்ற நோய்களை விரட்டி குடலை சுத்தம் செய்யும்.
தாகத்தையும் தணிக்கும். ஜீரண சக் தியை உண்டாக்கும். மூட்டுவலிக்கு ஆப் பிளை அரைத்து வலி உள்ள இடத்தில் பற் றாகப் போடலாம்.
ஆப்பிளை அப்படியே கடித்து உண்ப தால் பல்லிலுள்ள காரைகளை ஆப்பிளி லுள்ள அமிலம் அழித்துவிடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விகிதாசாரத்தில் ஒடிசத்தினால் பாதிக்கப்படு கின்றார்கள். எனவே பெற்றோர் மிகவும் அவ தானத்துடன் இருக்க வேண்டியது கட்டாய மாகும். அத்துடன் ஒடிசம் பிள்ளைகளை எவ் வளவு சிறு வயதில் அடையாளம் காண்கிறோ மோ அவ்வளவு தூரம் அதற்குரிய தகுந்த பயிற்சிகளை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். அதாவது வழக்கத்திற்கு மாறான பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்த்துக் கொள் வதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஓடிசம் குழந்தைகளை எவ்வாறு இனம் காண்பது? இதற்கான காரணங்கள் யாவை? ஒடிசம் குழந்தைகள் எவ் வாறான பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கிறார்கள்? இப்பிள்ளை ளை வைத்திருக்கும் பெற்றோர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார் கள்? சமூகம் எவ்வாறு இப் பிள்ளைகளை உற்றுநோக்கு கின்றது? இதற்கான வழி முறைகள் யாவை? போன்ற பல விடயங்களை சுமந்து வருகிறது அடுத்த அடுத்த இதழ்களில்.
தொடரும்.
'அம்மா சின்ன வயசில குரங்கு (86ugh போட்டதற்கு இரண்டாவது பரிசாம்."
'உங்கம்மா வேசம் G3LumTLIT65) LD போயிருந்தா முதல் பரிசு கிடைச்சிருக்கும்’
D అజా-2011

Page 49
*、 *S ஆரோக்கிய வாழ்விற்கு இந்த அரிய வாய்ப்பை நாம் த கொள்ள வேண்டும். அளவிற்கு கேடு விளைவிப்பது போல் குை விழித்திருந்து அதிக வேலையைச் யத்தை பெரிதும் பாதிக்கும்.
இவை தவிர சிலர் மறுநாள் செய்ய டால் என்ன செய்வது? என்ற கவலைய இவ்வாறு நித்திரைக்குச் சென்றால் நிச் இன்றைய மருத்துவ உலகம் நிரூபித்திரு குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் தா? ஆம். மறுநாள் செய்ய வேண்டிய ே டைரியிலோ அல்லது ஒரு கடதாசியிலோ எ செல்லுங்கள். உங்கள் நித்திரை கலையாமல் கத்திற்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்திற்
குறைவிருக்காது.
 

வற விடலாமா? அத்தோடு அளவோடு நித்திரை மேற் அதிகமான நித்திரை நமது உடல் ஆரோக்கியத்திற்கு றவாக நித்திரை கொள்வதும் நித்திரை கொள்ளாமல் செய்வதை வழமையாக கொள்வதும் உடல் ஆரோக்கி
வேண்டிய வேலை நிறைய இருக்கிறதே! மறந்து விட் புடனும் பதட்டத்துடனும் நித்திரைக்குச் செல்கின்றனர். ஈயம் நித்திரை பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் மூலம் க்கிறது. எனவே இத்தகைய மனநிலையில் நித்திரைக் இதற்கு என்ன தீர்வு? என்றொரு கேள்வி எழும்புகிற வலைகள் அனைத்தையும் பட்டியல் போட்டு உங்கள் ழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நித்திரைக்குச்
- ஜெயகர் -
ஜூன் 2011

Page 50
ܢ
s
Dr. எம்.ஏ. ஹரூஸ் B.U.M.S. PGDHRM (UK)
Yன்றைய இயந்திர உலகில் நாம் எங்கு பார்ப்பினும் நம் கண்ணுக்குத் தெரி
யாத பல்வேறுபட்ட நுண்ணுயிரிகள், பக் டீரியாக்கள், வைரஸ்கள் போன்றவை படர்ந்து காணப்படுகிறது.
ജൂഞഖ நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, உண்ணும் உணவு, பருகும் தண்ணீர், உடலில் உள்ள காயங்கள் மூலமாக உடலைச் சென்ற டைந்து உடலின் ஒருசீர்த்திட நிலையில் மாற் றத்தை உண்டு பண்ணி, உடலை நலிவடையச் செய்ய காத்திருக்கிறது.
இருப்பினும் இவற்றை நம் உடலுக்குள் நுழையவிடாமல் தடுத்து நம் உடலை நோய் களில் இருந்து காப்பாற்றுகின்ற, இயற்கையாக நம் உடலில் காணப்படுகின்ற சக்தியே நோ யெதிர்ப்புச் சக்தி என அழைக்கப்படுகிறது.
இவை பொதுவாக 03 வகைப்படுகிறது. 01. இயற்கையான எதிர்ப்புச் சக்தி
(Innate Immunity) 02. தகவமைக்கப்படும் எதிர்ப்புச் சக்தி
(Adaptive Immunity) 05. உடன்பாட்டு எதிர்ப்புச் சக்தி (Passive Immunity)
இயற்கையான நோயெதிர்ப்புச் சக்தி
(Innate Immunity) இவ்வகையான எதிர்ப்புச் சக்தியானது ஒரு வர் பிறக்கும் போதே அவரின் உடலில் இயற் கையாக அமைந்து காணப்படும்.
உதாரணமாக மனித உடலின் தோலானது உடலின் மிகப்பெரிய நோய்த்தடுப்புக் கவசம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போல் தொழிற்படுகின்றது. இதைப்போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவுக் குழாய் களிலுள்ள சவ்வுகளும் தடுப்புக்கவசம் போல் செயற்படுகிறது. இந்த கவசங்களும் நம்மை நோய்க்கிருமிகளிடமிருந்து காப்பாற்றுகின்றன. மேலும் நம் உடலுக்குள் நோய்க்கிருமிகள் நுழையும் போது உடலில் காணப்படும் வெள் GO GITs 94 GODIš556T (White Blood Cells) Neutrophills, Basophills, Eosinophills (5 g|Tril காத படைவீரனைப் போல உடலுக்குள் செயல் பட்டுக் கொண்டு உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை எதிர்த்துக் கொண்டிருக்கின்றன.
தகவமைக்கப்படும் எதிர்ப்புச் சக்தி (Adaptive Immunity) நம்முடைய உடலானது தன்னைத் தாக்கும் நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு உட லை நோயில் இருந்து காப்பாற்றிக் கொள்வ தற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோயெதிர்ப்புத் தண்மையை 약-(5 வாக்கும் அவ்வாறு உருவாக்கப்படும் நோயெ திர்ப்புச் சக்தியே தகவமைக்கப்படும் நோயெ திர்ப்புச் சக்தி என அழைக்கப்படுகிறது. -
இவ்வெதிர்ப்புச் சக்தியில் Lymphocytes | என்ற வெள்ளை அணுவே முக்கிய பங்கை வகிக்கிறது.
உடன்பாட்டு எதிர்ப்புச் சக்தி
(Passive Immunity) உடன்பாட்டு எதிர்ப்புச் சக்தி எனப்படுவது தேவையேற்படும் போது இன்னொரு இடத்தி லிருந்து நோயெதிர்ப்புச் சக்தியை தற்காலிகமா
ஜூன்-2011

Page 51
கப் பெற்றுக் கொள்வதாகும்.
உதாரணமாக. 1. தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு
தாய்ப்பாலில் இத்தகைய நோயெதிர்ப்புச் சக்தி
தற்காலிகமாகக் கிடைக்கிறது.
2. மஞ்சல்காமாலை நோயெதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோயெதிர்ப்பு மருந்து கள் இந்த நோய்கள் வராமல் தடுத்து வைக்கும்.
இவ்வகையான நோயெதிர்ப்பு சக்திகள் நமது உடலில் எவ்வாறு செயற்படுகிறது என
ஆராயின்.
நோய்க்கிருமிகள் நம் உடலில் நுழைகின்ற
போது நம் உடலில் காணப்படுகின்ற திசுக்கள், நுண்ணுயிரிகள், உயிரணுக்கள் போன்றவை
அவற்றை எதிர்த்து போரிடுகிறது. இதன் போது
ஹோர்மோன்கள், மண்ணீரல், என்புமச்சை
போன்றவையும் இந்த செயற்பாட்டில் முக்கிய
பங்கை வகிக்கின்றது.
மேலும் இரத்தத்தில் காணப்படும் White Blood Cells பாதுகாப்பு அரணாகச் செயற்பட
ஹோர்மோன்கள், நொதியங்கள் போன்றவை
யும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில்
உறுதுணையாக அமைகிறது. இவை இரத்தம்,
மற்றும் நிணநீர் வழியாகப் பயணித்து நோய்க் குக் காரணமான கிருமிகளை அழிக்கிறது.
நம் உடலில் காணப்படும் நோயெதிர்ப்புச்
சக்தியானது 24 மணிநேரமும் செயற்படுகிறது.
அதன் பெரும்பாலான செயற்பாடுகள் நம்மை
அறியாமலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல் நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமடையும்போது தான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் | தொடங்குகின்றது.
காய்ச்சல், சளி, மூக்கில் நீர் வடிதல் இவை யெல்லாம் நம் உடல் நோயை எதிர்த்து போரா | டுகிறது என்பதற்கான அடையாளங்கள் ஆகும். இந்தப் போராட்டத்தின் போது ஏற்படும் அதிக பட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப் படுகிறது. சளியின் வழியாகக் கிருமிகள் வெளி யேற்றப்படுகின்றன.
 
 

எமதுடலில் எப்போது நோய் ஏற்படுகிறது? உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவடை யும் போது நோய்க்கிருமிகள் எளிதில் தொற் றிக் கொள்கின்றது. ஊட்டச்சத்துக் குறைவினா லும் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி குறைவதற் கான காரணங்கள் பற்றி ஆராயின்.
பலவீனமான உடலமைப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள் ஒவ்வாமையை தோற்றுவிக்கும் சூழல் மது, புகைத்தல், போதைப் பொருள் பழக்கம். தூக்கமின்மை சக்கரை நோய் (சீனி வியாதி) போன்றவை நோயெதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்தி உட லின் நோயெதிர்ப்பாற்றலை இல்லாமற் செய்கி
(D60T. starvard
pladsproksiinsanlalatkaisis ി, O"গh":"স্পষ্ট
*A* - 臀
Aaskaa IIHä. Alanhofertarritainity
Misfitschler
இதனை எவ்வாறு தடுப்பது? அதாவது நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்
一崇。 முதலில் நோயை உருவாக்கும் நோய்கிருமிகளை அழிக்க வேண்டும். இதற்கு நோய்க்கிருமிகள் உருவாகாதவாறு சூழலை சுத்தமாக வைத்திருத்தல்.
一崇 கை குலுக்குதல், தொலைபேசி உப யோகித் தல், கதவின் கைப்பிடியைத் தொடல், வாய், மூக்கை கையால் தொடுதல்

Page 52
போன்ற செயற் பாடுகளின் போது நோய்க்கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. எனவே இந்த ஒவ்வொரு செயற்பாட்டின் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். * புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதைப் பொருள் பாவனை போன்ற பழக்கம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். * கையுறைகள் போன்றவற்றை அணியும் முன் அவை நன்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். * மனஅழுத்தத்தைத் தவிர்த்து நெகிழ்வாகவும் மகிழ்ச்சியோடும் இருக்கப் பழக வேண்டும். * தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலிலுள்ள நச்சுத் தன்மையகற்றப்பட்டு உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. * முறையான தூக்கம், உணவுப்பழக்க வழக் கம் என்பனவும் எமதுடலின் நோயெதிர்புச் சக்தியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. -* நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பால், தயிர், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டை வெள்ளைக்கரு மீன் இவற்றை வாரத்தில் 05 முறையாவது கட்டாயம் சாப் பிட வேண்டும். -* அனைத்துப் பழங்களும் காய்களும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக் கூடியவை இவற்றில் Anti OXidents அதிகமாக உள்ளது. -* வேதிப்பொருட்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticides) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். -* எண்ணையில் வறுத்த உணவுப்பண்டங்
களை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
 

ஏனெனில் இவை ෆූ (, ග්]ඨ நச்சுத் தன்மை 60 L (Free radicals) 9 67 LT5(55 spg). -* உடலில் சீனியின் அளவைக் கட்டுப்பாட் டில் வைத்திருக்க வேண்டும். சீனியின் அளவு அதிகரிக்குமாயின் உடலின் நோயெதிர்ப்புத் திறன் 15 மணிநேரத்திற்கு குறைந்து விடு கிறது. அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற நோய்கள் ஏற்படத் தொடங்கினால் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை மூலம் உடலின் ஒரு சீர்த்திட நிலையைப் பேணி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயற்ற வாழ்வை வாழ்வோம்.
டிக்கட் கொடுங்க. 29
இந்தாங்க
'இது பழைய டிக்கெட்" "பஸ் மட்டும் 1557."
ஜூன்-2011

Page 53
இன்றைய காலத்தில் ஒவ்வாமை எனப் படும் அலர்ஜியால் பாதிக்கப்படாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அலர்ஜி ஏற்ப டுவதற்கு பல காரணங்கள் உண்டு.
பரம்பரைத் தன்மை காரணமாக ஒருவருக்கு ஒவ்வாமை பிரச்சினை ஏற்படலாம். எனினும் பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச் சூழல் தூண்டுதல் காரணமாகவே பெரும்பாலா னோருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. உதா ரணமாக சிகரெட் புகை, இரசாயனப் பொருட் கள், குளிர்காற்று உட்பட தட்பவெப்ப நிலை யில் திடீர் மாற்றம், கடுமையான துர்நாற்றம், மன அழுத்தம் உட்பட பல்வேறு காரணங் களால் ரைனிட்டிஸ் எனப்படும் மூக்குப் பாதை திரவப் படலத்தில் வீக்கம் ஏற்பட்டு ஒவ்வாமை ஏற்படும்.
வீட்டைப் பொறுத்தவரை தூசு நுண்பூச்சி, பூனை உட்பட சில வளர்ப்புப் பிராணிகளின் முடியில் குடியிருக்கும் நுண்ணிய கிருமிகள், தலையணை, மெத்தை, விரிப்பு போன்ற வற்றில் ஒளிந்திருக்கும் கண்ணுக்குத் தெரி யாத ஒவ்வாத தூசுப் பொருட்கள் ஒவ் வாமையை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்
தவை. கரப்பான் பூச்சி, 6TରS86it காரணமாகவும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். உணவுப் பொருட்கள் காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட
வாய்ப்புண்டு. மீன் உட்பட கடல் சார்ந்த உண
algunha S S S S S S S S S S S S S S S S S
 

வுப் பொருட்கள், கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள், பால் பொருட்கள், சோயா உள் ளிட்டவை காரணமாகவும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
தொழில் சார்ந்த அலர்ஜியைப் பொறுத் தவரை இரசாயனப் பொருட்கள், மரம் உள்ளிட்ட சாமான்களில் உள்ள தூசு, வேளாண்மை சார்ந்த
தானிய ங் கள் காரணமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம்.
கிராமங்களிலிருந்து நாள்தோறும் இரு சக்கர வாகனங்கள் உட்பட பிற வாகனங்களின் பெருக்கம் லட்சக்கணக்காக உயர்ந்துள்ளது. விளைவு அந்த வாகனங்கள் விடும் புகை காரணமாக காற்று மண்டலம் மாசடைந்து அதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது.
ஒவ்வாமையின் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். நாம் 24 மணிநேரமும் சுவாசித்துக் கொண்டிருப்பதால் ஒவ்வாமை காரணமாக பொதுவாக பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். அலர்ஜி காரணமாக நமச்சல் ஏற்பட்டு மூக்குப்பாதை திரவப் படலத்தில் வீக்கம் ஏற்படும். தொடர் ஒவ் வாமை காரணமாக ஆஸ்துமா நோய் பாதிப்பும் ஏற்படக்கூடும். மூச்சு விடுவதில் கஷ்டம், கண்கள், உதடு, முகம் ஆகியவற்றில் வீக்கம், தொண்டை அடைப்பு உள்ளிட்டவை உயி ருக்கு ஆபத்தான தீவிர ஒவ்வாமை அறிகுறி களாகும். இத்தகைய அறிகுறிகள் வெளிப் படும் நிலையில் உடனடி சிகிச்சை அவசியம். அதிர்ஷ்டவசமாக ஒவ்வாமை என்பது பொது
53 ஜூன்-2011
శ్లేట్ల }'

Page 54
வாக ஒருநாள்பட்ட நோயாகத்தான் உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்புடைய ஒவ் வாமை காரணமாக ஒருவர் பாதிக்கப்படும் நிலையில் தொடர் ஜலதோஷம், தொடர் தும் மல், மூக்கின் சுவாசப் பாதையில் அடைப்பு, வறட்டு இருமல், முகப் பகுதியில் வலி, வாசனையை அறிய முடியாத தன்மை, குரலில் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
ஒவ்வாமை காரணமாக மூக்கு, கன்னப் பகு திக்குள் உள்ள சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்பட்டு "சைனுசைட்டீஸ் நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஒவ்வாமை காரணமாக ஒற்றை தலைவலி பிரச்சினையும் ஏற்படலாம். இது தவிர ஒருவருக்கு அலர்ஜி பிரச்சினை இருந்தால் வயிறும் பாதிக்கக் கூடும். சில பொருட்களை சுவாசித்தல், சிலவற்றை சாப்பிடுதல், தொடுதல் ஆகிய காரணங்கள் மூலமாக ஏற்படும் ஒவ்வாமை இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க
ஜூன்-2011
 
 
 
 
 

முடியாதது. இதற்கு மனிதர்களுக்கு பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும், மனநலம் சீராக இல்லாததுமே காரண்ம் என்கிறது நவீன ஆராய்ச்சிகள்.
உலர் திராட்சையை நெய்யில் பொரித்துச்
சாப்பிட பசி அடங்கும். பன்னில் ஊற வைத்துப் பிழிந்து, வடிகட்டிச் சாப்பிட, பலவீ னத்தால் ஏற்படும் இதயப்படபடப்பு நீங்கும். தண்ணீரில் ஊற வைத்துப் பிழிந்தெடுத்த திர வத்துடன், பசும்பால் சேர்த்துச் சாப்பிட நீரி ழிவு சிறுநீரகத்தில் உள்ள கல் அடைப்பு, வீக்கம் நீங்கும்.

Page 55
குறுக்கெழுத்து
இடமிருந்து வலம்
இது சுகம் தரும் என்பர். மருத்துவ குணமிக்க தாவரம் ஓசை இப்படி ஒலிக்கும். (குழம்பியுள்ளது) மழை வரும் போது தான் இதன் நினைவு வருகிறது. (திரும்பியுள்ளது) தீயினாலும் உடலில் ஏற்படுவதுண்டு. 9. வெடி கொளுத்துவதற்காகவே இந்நாளை
விரும்பும் சிறுவர்களும் உண்டு. 10. இது செய்தால் நரகமாகும். 11. நிழலும் தரும். 12. விளக்கு ஒளி தர இதுவும் தேவை. 13. விருந்தினரைக் குறிக்கும்.
குறுக்கெழுத்துப்பேட்டி இல் விடைகள்
7
2 3 4 | த | ந் தி | ர | ம் துே வை
J.
5 6 7 பி னி ப த் தி ய | ம்
首 J
9 மீ தா “ வி த் தை
10
இது இ)
11 12 ஞ் U . Lf 13 ,
C வெற்றி அடைந்தோர் D
வெல்லும் அதிர்ஷ்டசாலி
சி.குகராஜா, மன்னார்.
500/ வெல்லும் அதிர்ஷ்டசாலி
என்.சுந்தரலிங்கம், யாழ்ப்பாணம்.
வெல்லும் அதிர்ஷ்டசாலி
வினித்தா சங்கர், மட்டக்களப்பு.
1) மொஹமட் அஷட் ஷகி, சாய்தமருது. 2) திருமதி ரி.செல்லத்துரை, வெள்ளவத்தை. 3) எஸ்.சின்னராஜா, பெரியபோரத்தீவு. 4) வைகமீலா நிந்தவூர் - 05. 5) கே.ராஜகோபால், வட்டுக்கோட்டை 6) ஐ.நிலாமுகி, வவுனியா 7) திருமதி:சரோஜினிதேவி பாலசுந்தரம்,
யாழ்ப்பாணம். 8) பவுதினின் ஜலீலா, புத்தளம் 9) எஸ்.ஷிபானா, சம்மாந்துறை. 10) திருமதி. சுலைகா, கலகெதர.
నిలిచ-2011 (
 
 

7.
8. 9. 1.O.
@cm、○○
மேலிருந்து கீழ் இது இருந்தால்தான் சித்திரம் வரையலாம். தாகம் தீர்க்க உதவுவது வாசனையை அறிய உதவும் அவயம். விதவை என்றும் சொல்லலாம். மாடிவீட்டு யன்னல்கூட இது போட்டிருப்ப
தாக ஒரு சினிமாப்பாடல் கூறுகிறது.
(தலைகீழ்) பெண்களின் இதனை கவிஞர் வில்லுக்கு ஒப் பிடுவதும் உண்டு நிலம் என்றும் சொல்லலாம். இதற்கு முந்த வேண்டும் என்பர். பாட்டுக்கொரு புலவன் இவன் என்பர்
11 நிலவையும் குறிக்கும்.
முடிவுத் திகதி 18,06, 2011
சரியான விடைகளை எழுதியவர்களில்
அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் அடுத்த
இதழில் வெளியிடப்படும்.
(பெயர் விலாசத்தை ஆங்கிலத்தில் எழுதி
தபால் அட்டையில் அனுப்பவும்)
குறுக்கெழுத்துப்போட்டி இல8
*குறுக்கெழுத்துப் போட்டி இல35"
சுகவாழ்வு, Virakesari Branch Office,

Page 56
- ein enze திக்கு முன்னா
கும் வித்தில் கீழ்
குறுக்கெழுத்துபோட்டியில்
LITFLAGGIO GITT C
இத் க்கு :ே முதலானவற்றை எமக்கு எழுதியணு
No. 12 - 1/1, St. Sebastiyan Mawatha, W Fax - 0.11-5375944. E-mail : su
6
anta
 
 

Drமுரளி வல்லிபுரநாதன் MBBS Jaffna), PGD(Population Studies)
MSc(Colombo), MD(Community Medicine) Consultant Community Physician
டொக்டரைக் கேளுங்கள் 。 Singp6:Virakesari Branch office, 1, St.Sebastian Mawatha, Wattala.
னைவரும் கலந்துகொண்டு வல்லுங்கள் இ.
ழ்வு சஞ்சிகை
உங்கள் Co.
i en etszsešosioes பொருத்தமான உங்கள் 0 துஞ்றுக்குகள் C நகைச்சுவைகள்
LJråIESGfr OligonůLu Galabrupu Upasanrif
LLLLLS S S L S c 0 S 0S00 0 0 00 S cc 0 S 0 L L00 L0 LS
gavalvuG) expressnewspapers.1k
ன்-2011 ஜூன் 2011

Page 57
LIITaf பயறு
தேவையான பொருட்கள்
பாசிப் பயறு – 2OO éâTITLb
தேங்காய் - 100 கிராம்
(துருவியது)
கறிவேப்பிலை - 50 கிராம்
பூண்டு - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மரக்கறி எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணிர் - தேவையான அளவு
செய்முறை
* பாசிப் பயறை, நன்கு கழுவி வைத்துக்
கொள்ளவும்.
* கறிவேப்பிலை , பூண்டு, புளி ஆகியவற்
றையும் சுத்தம் செய்துக் கொள்ளவும்.
* பின் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, சூடேறிய பின் பாசிப் பயறை அதனிலிட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுத்தெடுத்துச் கொள்ளவும்.
* பின் அதே பாத்திரத்தினுள் எண்ணையை
ஊற்றி கறிவேப்பிலை , பூண்டு ஆகிய வற்றை சிறிது வதக்கிக் கொள்ளவும் (2 அல்லது 3 நிமிடம்)
*வதக்கியதும் அதனுடன் தேங்காத் துருவ லையும் போட்டுக் கிளறிக்கொள்ளவும்.
ஜூன்-2011
 

*பின் அக்கலவையை பாசிப் பயறுடன்
கலந்து , சுத்தம் செய்த சிறிதளவு புளியை யும் சேர்த்துக்கொள்ளவும்.
*அக்கலவையில் தண்ணிரும் , தேவையான அளவு உப்பையும் சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்ஷியிலோ மைபோல (அதா வது ரொம்ப கட்டியாக அரைக்க கூடாது)
அரைத்துக் கொள்ளவும் * சுவையான பாசிப் பயறு துவையல் ரெடி,
அத்துடன் இத்துவையல் சோறு, ரொட்டி
வகைகளுடன் சாப்பிட்டால் மிகவும் சுவை
யாக இருக்கும்.
ரேணுகா தாஸ்

Page 58
Dr.எம்.கே.முருகானந்தன்
(சென்ற இதழ் தொடர்ச்சி.)
மறதி 2 “சரியான வருத்தம் மேனை. வெளி யிலை சொல்லச் சங்கயினப்பட்டு இவ் வளவு நாளும் இருந்திட்டன் இனித் தாங் கேலாது' என்று சொல்லிய அவள் மெல் லிய அடங்கிய குரலில் இரகசியம் சொல் வது போல் "சரியா வெள்ளை படுகுது மேனை. ஒரே வெடுக்கு, சில நேரத்திலை செங்கல் மங்கலாயும் படுகுது என்றாள்.
"ஆச்சிக்கு வயசு எத்தினை? பிள்ளை யள் எத்தனை? மாசச் சுகயினம் நிண்டு எவ் வளவு காலம்? கேள்விகளை அடுக்கி னேன்.
'வயது அறுபது வரும், நாலு பொடியள். - இளைய வ 2
னுக்கே வயசு 25 வரும். மனுசனும் போயிட்டார். மாசச் சுகயினம் நிண்டு 15 * 20 வருஷம் வரும்:
"மாசச் சுகயினம் நிண்ட பிறகு செங்கல் 鷺。 Ldå 56MD TESL படுகிறதோ, ரத்தம் படுகிறதோ அவ்வளவு நல்லதில்லை. சும்மா சின்னச் சுகயினத்துக்குப் படலாம். ஆனால் கான்சர் போலை கடும் வருத்தங்களுக்கும் புடலாம். எண்டபடியால் நான் ஒருக்கால் கர்ப்பப் பையை சோதிச்சுப் பார்க்க வேணும்" என்று விளக்கினேன். • , որ :
 
 
 
 
 
 

மிகுந்த வெட்கத் திற்கும், வெட்கத்
துடன் ëshilqULI I எதிர்ப் பிற்கும் Sெ மத் தி யில் தாதியின் உதவியுடன் அவளது உள்ளுறுப்புக்களைச்
சோதித்துப் பார்த்த போது கான்ஸர் நோயிற் கான அறிகுறி தென்படாதது நிம்மதியளித் ඊශ්‍රීl •
என்னவாயிருக்கும்? என யோசித்த போது அந்த நூல் தட்டுப்பட்டது.
‘ஓ’ லூப் போட்டிருக்கி ܐ[
W7
9
NZ
றாள்.
லூப் என்பது கர்ப்பம் தங்காமல் இருப்ப தற்காகப் போடப்படும் பழக்கப்பட்ட, பாது
காப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறை.
ஆனால் ஆச்சிக்கு ஏன் லூப்? நீண்ட காலமாகக் கிடந்ததால் இறுகிப் போயிருந்த அதை மிகுந்த பிரயாசையின் பின் எடுத்து அவளுக்குக் காட்டினேன்.
“ஓம் மேனை, கடைசி மேன் பிறக்கை யுக்கை பெரியாஸ்பத்திரி டாக்குத்தர்
ඉ මණ්r-2017

Page 59
வைச்சு Guo Loui. மறந்து Curreiro,
அடுத்த வாரம் மகிழ்ச்சியுடன் வந்த ஆச்சி "இப்ப எல்லாம் நல்ல சுகம், ஐயாட்டைச் சொல்லிப் போட்டு போக வந்தனான்’ என் றாள்.
மறதி 3 கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது அருகில் அமர்ந்தபடி சொன்னாள்.
“இந்தக் காது கொஞ்சம் கொஞ்சமா அடைச்சு இப்ப ஒண்டுமே கேக்குதில்லை. கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு நாள் காதுக் குத்து வந்திது. கை வைத்தியத்திலை மாறிப் போச்சு. அதுக்குப் பிறகுதான் இந்த அடைப்பு.
காதினுள் கட்டுக்கட்டி செவிப்பறையை உடைத்ததால்தான் காது கேட்காமல் விட்டு விட்டதோ என யோசித்தேன்.
'காதாலை சீழ் வடியிறதே அம்மா” 'இல்லை ஐயா, வெறும் அடைப்புத் தான்'
நீர் வடியவில்லை என்பதால் செவிப் பறை தப்பிவிட்டது என எண்ணினேன். கா துக்குகுடுமி இறுகி அடைத்திருக்க வேண் டும்.
காது சோதிக்கும் கருவியின் ஒளியில் கா தைப் பார்த்தபோது எண்ணெய் வடிந்த காதினுள் கறுப்பாக ஏதோ தெரிந்தது.
'காதுக்கை என்ன விட்டனியள்
“பாரியாரியார் தந்த எண்ணை விட்டும் சுகமில்லை”
காதுக்குள்ளை இருக்கும் அப்பொருளை எடுக்க முயற் சித்தேன்.
காதுக்குள் இருக்கும் அந்நியப் பொருளை நோ யாளிகளோ, அல்லது உறவினர்களோ எடுக்க முயல்வது ஆபத்தா னது. தற்செயலாக செவிப்பறையை புண் படுத்திவிட்டால் நிரந்த
g
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரமாகச் செவிப்புலனை இழந்துவிடலாம். எனவே பயிற்சி பெற்ற டாக்டரே இதைச் செய்வது உசிதமானது. பல சந்தர்ப்பங்களில் நோயாளியை மயங்க வைத்தே இதை எடுக்க நேரிடலாம்.
அந்தப் பொருள் காதினுள் அவ்வளவு ஆழத்தில் இல்லாததாலும் அந்தப் பெண் மணி ஒத்தாசையாக இருந்ததாலும் சுலபமாக எடுக்க முடிந்தது.
எடுத்துப் பார்த்தபோது அது காதுக் குடுமி அல்ல உள்ளி எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல் ஊறி உப்பிக் கிடந்தது.
“என்னம்மா, காதுக்குள்ளை உள்ளி' “ஐயையோ, காதுக்குத்துக்கு எண்டு உள்ளி சுட்டு வச்சனான் எடுக்க மறந்து போ னேன்’ என்றார்.
“நல்ல காலம் இப்பெண்டாலும் எடுத் தது. இல்லையெண்டால் காது அவிஞ்சு அழுகியிருக்கும்’ என்று வெருட்டி விட்
டேன்.
(மிகுதி அடுத்த இதழில்.)

Page 60
னெவே எயிட்ஸ் நோயாளியுடன் வாழும்
போது கவனிக்க வேண்டியவை என்ன
வென்றால்:-
1.
8.
9.
1.O.
11.
12.
13.
மேற்கூறப்பட்ட விடயங்களை கவனத் திற் கொண்டு வாழ்ந்தால் தொற்று ஏற்படாது. பயப்படத் தேவையில்லை. மேற்கூறப்பட்ட விடயங்களில் நம்பிக் கையிருத்தல் வேண்டும். சாதாரண வாழ்க்கைக்குரிய வசதிகளை செய்து கொள்ளல். உணர்வுகளை மதித்தல். அறிவுரை - ஆலோசனைகளைப் பெற் றுக் கொள்ளல். அன்பு-ஆதரவு-பணிவிடை புரிதல். வைத்திய சேவை வழங்குதல். பொருளாதார உதவிகள் செய்து கொடுத்தல். ஊட்டமுள்ள உணவு வழங்குதல். உளவிருத்தி. உடற்பயிற்சி. புகைத்தல்-மதுபானம் பாவிக்காமை. வேறு நோய் வராது பேணிக் கொள்ளல். மற்றவர்களுக்குத் தொற்றும் சந்தர்ப் பத்தைத் தவிர்த்துக் கொள்ளல்.
போன்ற விடயங்களை செய்து கொடுத்தல்
அவசியமாகும்.
mana *蒿-
6
*
 
 

அல்ஹாஜ் ஏ.ஆர்.அப்துல் エAHEOS/L)
鲑 ya, giriy, கல்வி அதிகாரி) மர் நோய் சிகிச்சை நிலையம் கண்டி
இலங்கையில் HIV தொற்றின் நிலைமை (எயிட்ஸ் நோயின் நிலைமை 2000 ஆம்
ஆண்டு முடிவின் போது) * இரத்த தானம் மூலம் - 196
* தாயிடமிருந்து குழந்தைக்கு - 2% * ஆண் - பெண் பாலியல்
தொடர்பு மூலம் - 8306 * தன்னினச் சேர்க்கை மூலம் - 14%
bறியுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்
65).
2004 ஆம் ஆண்டின் நிலைமை:- (வட கிழக்கில்) யாழ்ப்பாணம் 2O (BLii கிளிநொச்சி O2 Guit முல்லைத்தீவு 02 பேர் - 46 பேர் வவுனியா 01 பேர் மட்டக்களப்பு O8 Gui அம்பாறை 07 பேர்
திருகோணமலை O6 (SLI
ஜூன்-2011
ܸ ܼ

Page 61
இறுதி 3 மாதங்களில் 39 - 85 (8 ft
இலங்கையில் 2004 செப்டெம்பர் இறுதி வரைக்குள் தொற்றுடன் வாழ்ந்து கொண் டிருப்போர் தொகை - 3500 - 7000
எயிட்ஸ் நோயாளர்கள்
酸 S. န္တိ” | Â | န္တိဖါ” ။ ỳ | G |Gỳ.
2002 செப்டெம்பர் 1275 175 450 2003 செப்டெம்பர் 1300 307 6O 2OO4 (og Lou Guo Luft i 35O 24. 591
(அறிக்கை மூலம்) - 591. எயிட்ஸ் நோயாளர்கள் - 174 Deaths இறப்பு - 129 Paediatric cases - 12
2006 ஆம் ஆண்டு இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் தொகை 785 ஆகும்.
"WHOவின் கணிப்பின்படி 5000 நோயாளர் கள் இருக்கலாம் என்பதாக கருதப்படுகின்றது.
தற்பொழுது நம் நாட்டில் இந்நோய்க்குள் ளான பிள்ளைகள் தொகை 24 ஆக இருந்து
ཡོ།།
-:-
ஜூன்-2011 6
 
 
 

கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உலக ரீதியில் நோக்கும் போது:- 48 மில்லியன் பேர் HIV வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இடம் இந்தியா - 5 மில்லியன் நோயாளிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. 巽差 -
இந்நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள் ளது ஆபிரிக்காவாகும்.
ஒரு வருடத்திற்கு - 5மில்லியன் பேர் இருப் பதாக கூறப்படுகின்றது. அதில் (4.2 வளர்ந் தோர், சிறுவர்கள் 7000 000 பேர்களாகும்.)
வளர்ந்து வரும் நாடுகளில் 95 வீதத்தை விட அதிகம்.
2003 ஆம் ஆண்டில் புதிய தொற்றுக்குள் ளான பெண்கள் தொகை 50 வீதம் ஆகும்.
புதிய தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமா னோர் 15 - 24 வயதிற்குட்பட்டோர் ஆகும் என அறிக்கைகள் மூலம் காணக் கூடியதாக இருக்கின்றது.
எனவே இந்த பயங்கரமான நோயிலிருந்து மனித சமூகம் பாதுகாப்பாக வாழ முயற்சிக்க வேண்டும். கூறப்படும் அறிவுரையை கவனத் திற் கொண்டு தாமும் மற்றவர்களையும் காப் பாற்ற வேண்டும். ஒன்றும் அறியாத குழந்தை களையும் மற்றோர்களையும் பாதுகாத்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இதன் அடிப் படையில்தான் எயிட்ஸ்
. தினத்தை பிரகடனப் படுத்தி அதன் மூலம் மக்களைத் தெளிவுபடுத்து வதற்காக வேண்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி அறிவூட் டப்பட்டுக் கொண்டிருக்கின்றதை
நாம் அறிவோம். எனவே அதன் அடிப் படையில் சிறந்த விளக்கங்களைப் பெற்று சுக தேகிகளாக வாழ முயற்சிப்போமாக,

Page 62
T
திருமண வாழ்வில் நீங்கள் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதை ஏற்க வேண் nt.
1. ஆண் பெண் என்ற வகையில் வேறுபட்டவர்
JEGT 2. ஏனைய ஆண்களுக்கிடையில் ஆண் வேறு பட்டவர். பெண்ணும் ஏனைய பெண்களை விட வேறுபட்டவள் என்பதை ஏற்கவேண்டும்.
சரீர ரீதியில் இருவரும் வேறுபட்டவர்கள் இரு வரும் ஒருவர் ஒருவரில் சார்ந்து நிற்கும் விதத் திலேயே இயற்கையாகப் படைக்கப்பட்டுள்ளீர் கள். அதேபோன்று மனோ ரீதியிலும் உணர்வி லும் வேறுபட்டவர்கள். இருப்பினும் இருவரும் சமமாக உரிமை பெற வேண்டுமென்பது எனது தனிப்பட்ட எண்ணமாகும். இருந்தும் தமிழ் -
சிங்கள கலாசாரப்படி இருவருக்கும் பொருத்த
மான வேலைகள் குடும்பத்தில் இன்று உரிமையா கின்றன. இதன்படி ஆண், பெண் இருவருக்கும் குறைபாடுகள் ஒருவர் மூலம் மற்றவரால் பூர்த்தி Glgu ju JL"ILJL வேண்டும்.
ஆனால் நடைமுறையில் பெண்களது தேவைகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்படுவதில்லை @T60া6ে) ITLD.
இருவரும் சிந்திக் கும் விதமும் வேறுபட்
 
 
 
 
 
 
 

டது. பொதுவாக ஆண்கள் காரணம் தேடி ஆராய்வதிலும் அதேபோன்று தர்க்க ரீதியில் ஆராய்வதிலும் பழக்கப்பட்டவர்கள் என்பது பொதுவான அபிப்பிராயமாகும். ஆனால் பெண்களில் மனோவேகமும் உணர்வும் ஆழமாகச் செயற்படும். காரணம் அவளால் தனது உணர்வு மனோவேகத்தைக் கட்டுப்படுத்த முடியா திருப்பதேயாகும். பெண்ணைவிட ஆண் தனது உணர்வுகளை மறைக்கத் தெரிந்தவன். உதாரணமாக நான் ஒரு நாள் பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென பஸ் நின்றது. அதில் இருந்த பெண்கள் எல்லோரும் ஐயோ என ஒருவித பய உணர்வுடன் வீறிட்டு அழுதனர். ஆனால் ஆண்களோ பஸ்ஸை விட்டு இறங்கி என்ன நடந்தது? ஏன் நடந்தது என விசாரிக்கத் தொடங்கினர். அது ஒர் மீன் வியாபாரி ஓர் சிறுவனைத் தனது கத்தியால் வெட்டி விட்டான். சிறுவன் வீதியோரத்தில் இறந்து கிடந்தான். இந் நிகழ்ச்சியைக் கண்ட பெண்களின் பிரதிச் செய லும் ஆண்களின் பிரதிச் செயலும் வேறுபட்ட தாக அமைந்திருந்தது.
ஏதாவது ஒன்றைப் பற்றிப் பொதுவாகச் செய் யப்படும் விமர்சனத்தில் அல்லது எதிர்ப்பில் ஆண் அதைச் சாதாரணமான ஒன்று என்று எடுப்பதை பெண் தனக்குத் தனிப்பட்ட விதத்தில் செய்யும் G6)LDfrgGÖTLDT953; கருதுவாள். அல்லது அவ மானமாகக் கருதுவாள்.
மேலும் பெண் தனது அன்பரிடமிருந்து அன் பின் அடையாளங்களுக் محم காகக் காத்திருப்பாள்.
ஜூன்-2011

Page 63
'
ஆண் காதலில் உடலுக்கு முக்கிய இடம் கொடுப் பான். பெண் உணர்ச்சிக்கு முதலிடம் கொடுப்பாள்.
அதேபோன்று பெண் தனது வீட்டிலுள்ள சிறு சிறு நிகழ்ச்சிகளிலும் விடயங்களிலும் அவதானத் தைச் செலுத்துவாள். ஆண் சிறுசிறு விடயத்தில் கவனம் செலுத்தாமல் காரணம் தேடிச் செயற்படு வான். உதாரணமாக ஒரு திருமண வீட்டிற்குச் சென்று அங்கு ஆண்கள் ஒன்று கூடியிருக்கும் போது அரசியல் அல்லது கிரிக்கட் மச் அல்லது
ஏதாவது நாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றிப்
பேசுவர். பெண்கள் ஒன்றாகக்கூடி இருக்கும் போது தாங்கள் உடுத்தியிருக்கும் சேலையைப் பற்றியும் அதிலுள்ள டிசைன் போன்றவற்றின் அழகு விலை பற்றியும் பேசுவார்கள்.
பெண்ணின் வாழ்வில் எல்லாப் பகுதிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டதாக இருக்கும். ஆனால் ஆண் அவற்றை வேறுபடுத்திப் பார்ப் பான். உதாரணமாக ஆண் அன்பையும் உடலுற வையும் வேறுபடுத்திப் பார்ப்பான். ஆனால் பெண் அன்பும் உடலுறவும் ஒன்றாகவே காண் பாள். காரியாலயத்தில் உள்ளதை மறந்து வீட்டில் உள்ளவற்றைக் கவனித்தல், வீட்டில் உள்ளதை
மறந்து காரியாலய வேலையில் ஈடுபடுதல்
போன்றவை பெண்களைவிட ஆணினால் இலகு ରJIT86 இருக்கும்.
பிறப்பால் உண்டான வேறுபாடுகள் கலாசாரத் தால் உண்டான வேறுபாடுகள் ஆணுக்கும் பெண் ணுக்கும் இருக்கும். இங்கே கூறப்படும் குணங் கள் இருவருக்கும் மாறி இருக்கலாம். இது விசே சமான சந்தர்ப்பமாகும்.
ஆண் தன் குடும்பத்தைப் பாதுக்காக்க சொத் தும் பொருளும் வேண்டுமே என்று உலக காரி யங்களை முதலில் கருதுவான். அவனது பேச்சில் பணமும் தொழிலும் அரசியலும் அடிக்கடி அடி படும். ஆனால் பெண் ஆட்களின் சொந்த விஷ யங்களைப் பற்றி அதிகம் பேசுவாள். வாழ்க்கை யில் உயர்ந்த நிலையை அடைய இருவருமே விரும்புவர். ஆனால் ஆண் அந்நிலையை அதி காரத்தின் மூலம் அடைய விரும்புகிறான். பெண் அனுதாபம், அன்பு ஆகியவற்றின் மூலம் அடைய விரும்புகிறாள். பெண் பிறர்வழி செல்ல விளைகிறாள்.
ஆண்கள் ஒரே வகையான தொழிலையோ அல்லது செயலையோ ஒவ்வொரு நாளும் அதேமுறையில் அதே இடத்தில் அதே ஆட்க ஜூன்-2011 G
 
 
 
 

ளோடு செய்து கொண்டிருப்பதில் சலிப்படைவதில்லை. பணம் கிடைத்தால் போது
ിഥങ്ങ மனதில் / தி ரு ப் தி
அ )ெ ட )ெ T 0ெ1 . ஆனால் பெண் @ါ@ဂုံT மனநிலை அடிக்கடி இங்கும் அங்கும் ஊசலாடும். அவள் தனது வாழ்க் கையில் வே  ைல யில் ဓါ ['' [ရ ဓါ) அ டி க் க டி மாற்றத்தை
விரும்புவாள்.
சமூக நாட்டத்தைப் பொறுத்தவரையில் ஆண் உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டுமென விரும்பு வான். தான் அணியும் ஆடைகள் எப்போதும் தனது தோழர்கள் அணியும் குறிப்பிட்ட ஆடைக ளாக இருப்பதை விரும்புவான். ஆனால் பெண் எதிலும் தான் தனித்து நிற்க வேண்டுமென நினைத்து ஆடை, ஆபரணம் மற்றவர்களைவிடச் சிறிதாவது வேறுபட்டதாக இருக்க வேண்டு மென்று விரும்புவாள். ஆணைவிட பெண்ணுக்கு உள்ளுணர்வு நுட்பம் அதிகமாக இருக்கும். தனது உள்ளுணர்வின் உதவியோடு சில விடயங்களில் சரியான தீர்வு ஒன்றுக்கு வந்துவிடுவாள்.
இந்த வேறுபட்ட தன்மைகளைக் கருத்தில் கொண்டு கணவனும் மனைவியும் நிகழ்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் போது ஒருவரை ஒருவரைப் புரிந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் எழாது தடுக்க முடியும். இல்லையேல் இருவரும் ஒரு வரை ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டு வீண் பிரச்சினைகள் குடும்ப வாழ்வில் உருவாகலாம்.
(மிகுதி அடுத்த இதழிலில்)
எஸ். ஜே.யோகராசா சிரேஷ்ட விரிவுரையாளர் உளவள ஆலோசகர் களனிப் பல்கலைக்கழகம்.
-

Page 64
சிளித் தொல்லை, இரு மல், ஆஸ்த்துமா, மூச்சிறைப்பு இருதய அழற்சி போன்ற - நோய்களுக்கு வைத்தியர் களால் இன்று வழங்கப்படுகிறது சல்பியூட
மோல் Salbutamo வில்லைகளாகும். பலரால்
இவ் வில்லைகள் ரோஸ்நிற வில்லை என்றே பலர் கேட்டு வாங்குகின்றனர். இடைக்கிடை
வெள்ளை நிற வில்லைகளாக வந்தபோதும்
சாதாரணமாக ரோஸ் நிறவில்லைகள் என்றே நோயாளிகள் இனங்கண்டு வைத்துள்ளனர். இவ் வில்லைகளை எதற்காக பயன்படுத்து afi
இவ் வில்லை நுரையீரல் சம்பந்தப்பட்ட சளியை சுகப்படுத்த பயன்படுத்தப்படுகின் றன. அதாவது (Wheezing) முச்சிறைப்பு, மூச்சு எடுக்க கஷ்டப்படல் மற்றும் அதனால் நெஞ்சில் ஒரு இறுக்கமான தன்மையுடன் ஏற்படும் இருமல் போன்ற இலட்சணங்கள்
 
 
 

காணப்படும் போது அவற்றிலிருந்து இவை எடுக்கப்படுகின்றன. நிவா ܐ h ரணம் பெற இவ் வில்லைகள் மேற்
கூறப்பட்ட நோய்களைக் குண
மாக்கக் கூடியவைகள் அல்ல.
C மேற் கூறப்பட்ட நோய் குணங் س__ குறிகளிலிருந்து எம்மை சிறிது விடுபட வைப்பதற்கு உதவும் ஒன்றாகவே இவை உள்ளன. மேலும் சுவாசக் குழாயில் ஏற்படும் தடைகளை ஏற்படுத்தும் இருமல், ஆஸ்த்துமா, களைப்பு, மற்றும் சில
நோய்யாளர்கள் நீண்ட காலம் சுவாசக்
குழாயில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக
மூச்செடுக்க கஷ்டப்படல் (Chronic obstruc
tive pulmonary disease) Gursip st
தர்ப்பங்களில் இவ் வில்லைகளைப் பயன்
படுத்தலாம்.
இவ்வில்லைகள் எவ்விதம் உடலிலுள்ள நோய்களுக்கு ஒரு தீர்வர்க
ன்றன?
இது சாதாரண ஒரு 6 சுவாசக் குழாயினைச் சுற்றி மெல்லிய
சவ்வுகள் காணப்படுகின்றன. எமக்கு சளி ஏற் பட்ட பின் இவ் மெல்லிய சவ்வுகளில் ஒரு தடிப்பான தன்மையைக் காணலாம். இம் மருந்துகள் இந்தச் சவ்வினை இழக்கி விடு கின்றன. அத்தகைய நிலையில் சுவாசக் குழாய் வழியானது சிறிது பெரிதாகி மூச்சு எடுப்பதற்கு இலகுபடுத்துகின்றது. இத
ஜூன்-2011

Page 65
னுரடாக நாம் முன்பு கூறியது போல் நோய் குணங்குறிகளுக்கு ஒரு இடைக்கால நிவா ரணத்தினை வழங்குகின்றது. ( இவ் வில்லைகளை உங்கள் வைத்தியரின் 6 ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும். இம் மருந்தானது வில்லைகள், சிரப் (பாணி) ( மற்றும் உறிஞ்சும் மருந்தென கடைகளில் 6 விற்கப்படுகின்றன. வில்லைகள் அல்லது ( UITGGOf. ஒரு நாளைக்கு 3 தடவைகள் : அல்லது 4 தடவைகள் ஒவ்வொரு நாளும் 8 தவறாது குறிக்கப்பட்ட நேரத்திற்கு எடுக்க ( வேண்டும். L
மருந்தினை அதிகரித்தல் அல்லது குறைத் தல் என்பது வைத்திய ஆலோசனைப்படி 8 எடுக்கப்படல் வேண்டும். மி.கிராம் 2 மற்றும் மி.இ.4 என்ற அடிப்படையில் வில்லைகள் . விற்கப்படுகின்றன. இந்த மருந்து நோய் குணங்குறிகளுக்கு மட்டுமே என்பதை கவ னத்திற் கொள்ளலாம். நோய்க்குணங்குறிகள் : தொடர்ந்தும் நீடிக்குமானால் வைத்தியரைக் கண்டு ஆலோசனை பெற்று தேவையான
ஜூன்-2011 65
 

சிகிச்சையைப் பெற வேண்டும். -
இந்த மருந்தை எடுப்பதற்கு முன்பு முதலில் கீழ்வரும் smy6oorrij S606II வைத்தியருக்கு எடுத்துக் கூற வேண்டும். மற்ற மருந்துகள் போல் இம் மருந்து Allergic) ஒவ்வாமை கொண்டதா என்பதையும் கூற வேண்டும். நீங்கள் வேறு நோய்களுக்கு எடுக்கும் மற்ற மருந்து வகை 5ளுடன் இம் மருந்து இடைத்தாக்கம் புரியக் கூடும் என்பதால் அதனையும் கூற வேண்டும். இவற்றுடன் சில நோய்கள் இவ் மருந்துக்கு எதிர் செல்வாக்கு செலுத்தலாம். உதாரணமாக நெஞ்சு படபடப்பு தைரோயிட் Fம்பந்தப்பட்ட நோய்கள், உயர் குருதி அழுத்தம், என்பவை மேலும் கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் இம் மருந்தை உட்கொள்ளும்போது அதனை மிக அவசியம் ஏற்பட்டால் மாத்திரம் எடுக்கவும். திடீரென ஒரு சில நேரங்களில் இம் மருந்து காரணமாக ஆஸ்த்துமா அதிகரிக்கக் கூடிய Fந்தர்ப்பமும் இருப்பதால் முன்கூட்டியே வைத்தியரிடம் கூறுவது நல்
6ზჭ5l.
விளைவுகள் என்ன? e L6) நடுக்கம் 605 மற்றும் விரல்கள் நடுங்கு தல், தலைச் சுற்று, தலையிடி, சதைப்பிடிப்பு,
உளரீதியில் நினைவு குறை வடைதல், பசி அதிகரித்தல் அல்லது குறைதல், மூக்கி லிருந்து இரத்தம் வருதல். நித்திரைமயக்கம், என்பன ஏற்படலாம். ஆனாலும் இவற்றை நினைத்து கலவிரமடையத் தேவை யில்லை. கை மற்றும் உடல்
நடுக்கம் படிப்படியாக பழக, பழக குறைந்து செல்லும்

Page 66
ஆனால் மற்ற பக்க விளைவுகளைப் பற்றி சற்று கவனத்திற் கொள்ள வேண்
| டும்.
* நெஞ்சு படபடப்பு அதி
கரித்தல் * நெஞ்சு நோ * தோலில் உண்டாகும் RASH அரிப்பு அல்லது சொறிவு
* முகத்தில், தொண்டை, நாக்கு உதடு, கண், கால், கைகள் வீங்குதல் * மூச்சு எடுக்க கஷ்டப் படலும், அதிகரித்த லும், விழுங்க கஷ்டப்பட்டால் அல்லது குரல் கரகரத்தல் மேற்கூறிய இலட்சணங்கள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை சந்திக்கவும். /
- எஸ்.சர்மினி ர
/ புச்ச
“மாணவர்களே! விலங்குகளில் யானை ( சா? பூனை பெருசா? ?
"சொல்ல முடியாதே. அவங்க பிறந்த
سے حسستی
**
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காய்கறிகள். காய்கறிகளில் தான் கல்சியமும் அயன் சத்தும் அதிகம். அதில் ரத்த உற்பத்திக்குப் பயன்பட்டது போக மீதியை எலும்பு, மண்ணீரல், கல்லீ / ல் சேமித்து வைக்கும். எப்போதாவது @g tرف^ த்துக் குறைந்தால் சேமிப்பிலுள்ள இரும்/
எரிச்சல் நீங்க.
சிலருக்கு கொசு கடித்ததும் அந்த இடம் தடித்து விடும். உடனே
உப்பைத் தண்ணிரில் حصے கரைத்துத் தடித்த இடத் /
தின் மேல் தடவினால் எரிச்சல்
ஜூன்-2011

Page 67
உங்களது சகல விள எமது சினே (3б 606)(ОШ எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ள் 185, கிராண்ட்பாஸ் வீதி, கொழுப
விளம்பரப்பிரிவு : 5322730-8, 6 gé0)600TuuLib: WW
நாடுமுழுவதுமுள்ள எமது
வத்தளை 12-1/1, புனி, செபஸ்தியான் வீதி, வததளை. தொ பே: 5375945, 5336609 தொ பே/பக்ஸ்: 4350518, 4812565
fr gr
வெள்ளவத்தை 66 73. மன்னிங் பிளேஸ், 1292, டி.எஸ். ே கொழும்பு 06. 56 தொ பே: 5528071 தொ பே: 08
கொ பே/பக்ஸ்: 4513515 ځمجسر ته = தா தொ பேபக்ஸ்
AM 4 o A மடடககளபட திருகோ
11, 2ஆம் குறுக்குத்தெரு, 167/49,
மட்டக்களப்பு. திருகே தொ பே: 065 5679579 தொ பே: 02 தொபேபக்ஸ்: 065 2222109 UUதொ பேபக்ஸ்
a- fயாழபபாணம கிளிெ 117, புகையிரதநிலைய வீதி, 56/2, A9 வீதி
யாழ்ப்பாணம். 65T (3Li: O21567O1OO தொ பே/பக்ஸ்: தொ பே/பக்ஸ் 0212222730)U
a放の学7
LLLLLaLYYLLYYYYSLLLLLLaLLLLLLL00LSYLELL0LS
கு/ைஆரத்தி
※(A逐、義関新く姿SA窪
கலைக்கேச்
१९8४४४४६६४१४४४४४}
புதுயுகம்
 
 

ம்பர தேவைகளுக்கும் கபூர்வமான |நாருங்கள்
(சிலோன்(பிரை) லிமிடட்
bபு 14. தொலைபேசி: 5322700 விநியோகப்பிரிவு : 5322781,3,9. M.Virakesari.İk
கிளைக்காரியாலயங்கள்
கொட்டாஞ்சேனை கீல்ஸ் சுப்பர்மார்க்கட், 01, பொஞ்ஜயன் ரோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. தொ பே; 5345701, பக்ஸ்: 5345700
ー Ak Ak ག 50ІІq வறடடன்
3. ws சேனநாயக்க விதி 1139-1/, மெயின் வீதி, ஹட்டன், ത്ത്, 65T (SLI: O51570O8OO 31 57ziᏅᎾᏋ1 தொ பே/பக்ஸ்: O515677300 O8 22226O7
اكس. \\ گھص
F63ÖII. D(pÖ}0l) வவுனியா மெயின் வீதி, 86E, 1ஆம் குறுக்ககுத்தெரு,
688, வவுனியா. 2656ア3969 65T (SLI: O245679559 :026 2227138)Uதொ பேபக்ஸ்: 024 222146)
r Ak நொச்சி நீர்கொழும்பு தி, ஆனந்தபுரம், 18ഠ, ധൈിങ് ക്ലെ, நாச்சி. நீர்கொழும்பு,
O2.15673333 தொ பே: 0315210021
(தொ பே/பக்ஸ்: O315210020 تھے۔
&m asgm**
ஜேழ்வு
Heath Guide
ម្ល៉ោះខ្មែរ ព្រោ}

Page 68
戀
隱
வேண்டிய முக 452099
வெல்ஸ் ய் வைத்
ଅgit giଟit
பு ெ
தொடர்
9.
கெயார் தியசாலை
நாரஹேண்பிடிய
ததை @5ffង្bL 05.
நியூ
நைன
(8g.
p6_69 6
தாய கிரி
55/1
ஸ் (சிலோன்)
ஸ் பேப்பர்
தி
អំថ្ងៃទាំ 185ஆம் இல
ந்த இதழ் எக்ஸ்
தத
இ
ண்டு ஜ
த்தில் 2011 ஆம் ஆ
ககத
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
35 gogg,006 Tub (Sub Fertility) அகக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பதிறன்களினுடாக OBO OtOO OOOOLLLLL S MMLL TMS S S O MTLLMTmS
களையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
கிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
லிமிட்டெட்டாரால் கொழும்பு-14 கிராண்ட்பாஸ் வீதி, ஜூன் மாதம் அச்சிட்டு வெளியிடப்பட்டது.