கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2011.06

Page 1
தயாரானநிலையில் ( விசாரணை நடத்தப்ப அதிகம் எனக் கூறப்பு மனித உரிமைகள் மீற
detaje 17 gasg Ffrifir 2 கனிமொழிசிறையில் அடைக்கப்பட்டார்
2ஜி
Dolp6) வழக்கில்
முன்னைநாள் தமிழக முதலமைச்சர் கருனா நிதியின் இளைய மக
ளும் திமுக எம்.பி ULDT601 கனிமொழி N க்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டதோடு அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம்
உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கலைஞர் டிவியின் நிர்வாகியான சரத்குமாரும் கைது செய்யப்பட்டார். பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், திகார்
சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெண் என்பதால் தனி வேனிலும், சரத்குமார் ஒரு வேனிலும் அழைத்துச்செல்லப்பட்டனர். சிறையில்
கனிமொழிக்கு பெண்களுக்கான தனிஅறை ஒதுக்க அறிவுறுத்தப்பட்டது. கனிமொழிக்கு வீட்டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனிமொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக, தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மே 20 வெள்ளியன்று வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதன்பிறகு நீதிபதி ஓ.பி.ஷைனி வெள்ளியன்று மதியம் தீர்ப்பு வழங்குவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, ஊழலில் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம் சாட்டிய சிபிஐ கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோரது பெயர்களை இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. இந்த வழக்கில் தங்களை நீதிமன்றக் காவலில் வைக்கக்கூடாது என கனி மொழியும் சரத்குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து மே 6-ம் தேதி நடந்த விசாரணையில் கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அவர் வாதாடினார். அதன் பிறகு இந்த வழக்கின் விசா ரணை மே 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கனி மொழி சென்னை வருமான வரி அலுவலகத்தில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜரான பிறகு, மே 13-ம் தேதி இரவு விமானம் மூலம் தில்லி வந்தார்.
101ð L&SLð Umfjö5.
ஸ்பெக்ட்ரம்
பெயர்கை
ல்கொய்
5ഞ6) ഖ|
(p6)6OT ஹக்கானி பயங்கரவாத சிராஜுதீன் ஹக்கானி, நாட்டுத் தலைவர் அப்து பெயர்கள் இதில் இடம்ெ இதில் அல்ஜவாஹிரி, காஷமீரி ஆகியோர் பதுங்கியுள்ளார்கள் என் இந்த செய்தியை வெளியாகும் டான் பத்த இது பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை இந்த பயங்கரவாதிக6ை
ஹொஸ்ணிமு
இணையதளம் மற்று முன்னாள் ஜனாதிப விதிக்கப்பட்டுள்ளது. எகிப்து ஜனாதிபதிய போராட்டத்துக்கு பின்ன கைது செய்யப்பட்ட நி தனக்கு எதிரான கல சேவைகளை முடக்கி, மீது தொடரப்பட்ட வ நடைபெற்றுவந்தது. ജൂബഖpക്റ്റിങ്), ഖഗ്രഖ[] இருந்த அகமது நாசிப் மில்லியன் டொலர் செ
ia. g பின் லேடன் அமெரிக்க
iS S S S S S S S S S S S S S S S S S S L LSS S S SqSS S SS SS SS
 
 
 
 
 
 

"Ä"UM SUNCT ja SF DITORITU juga "il" 9 Gunfisráð GOBg
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ்கான் நியூயார்க்கில் கைது
செய்யப்பட்டார். ஒரு ஒட்டலில் தங்கியிருந்தபோது இவரது அறைக்கு வந்த பணிப்பெண்ணிடம் அவளது விருப்பத்துக்கு மாறாக பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார். இந்த கைது காரணமாக உயர்ந்த
பதவியில் இருப்போருக்கு தலைக்குணிவு ஏற்பட்டுள்ளது. இவர் பிரான்ஸ் நாட்டின் சோசலிஸ்ட்
கட்சியின் தலைவராகவும் இருப்பவர் 62 வயதான டோமினிக் ஸ்ட்ராஸ்கான் இந்த கட்சியின் அதிபர் வேட்பாளரும் கூட 2012 ல் பிரான்ஸ் நாட்டின் அதிபராக வரும் வாய்பையும் இவர் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் மீது இது தொடர்பாக புகார் செய்யப்பட்டதும், இவர் தப்பிச் செல்லும் நோக்குடன் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்துள்ளார். அங்கிருந்து பாரீஸ் புறப்பட பாலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு வெளியே இழுத்து வந்து கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் தொடர்ந்து டு வருகிறது. இவர் தங்கியிருந்த வேறாட்டலில் இவருக்கான ஒரு நாள் வாடகை 3000 அமெரிக்க டாலரைவிட ருகின்றது எப்படி இருக்கிறது பெரிய இடத்து சங்கதி இவர்கள்தான் உலகில் எந்ததெந்த மூலைகளிலெல்லாம் ப்படுகின்றன என்று தேடி அலைபவர்கள்
fra E25.
ng piwagangat
ள அமெரிக்கா வெளியிட்டுள்ளது
தாவின் இரண்டாம் நிலை வேண்டும். இல்லையெனில் எங்கள் வழியில் JIT6OT அல் ஜவாஹிரி, அவர்களை நாங்கள் வேட்டையாடுவோம் என்று ஒமர், இலியாஸ் காஷ்மீரி, மறைமுகமாக பாகிஸ்தானிடம் அமெரிக்கா ந அமைப்பின் தலைவர் கூறியுள்ளது என்றும் அந்த பத்திரிகை அல்கொய்தாவின் லிபிய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ல் ரஹற்மான் ஆகியோரது அல் கொப்தா தலைவர் Lf6üG60Lá பெற்றுள்ளன. பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ள நிலையில் முல்லா ஒமர், இலியாஸ் அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான உறவில்
பாகிஸ்தானில்தான் விரிசல் ஏற்பட்டுள்ளது. று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க அதிகாரிகள் - பாகிஸ்தான் திரிகை வெளியிட்டுள்ளது. அதிகாரிகளுடன் g560)6OLD6036)IT35 2) 6T6T அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய பயங்கரவாதிகள் குறித்து ஆய்வு செய்து, 5 பேர் அடங்கிய பட்டியலை ா அழிக்க நீங்கள் உதவ வெளியிட்டுள்ளனர். அவர்களைப் பிடிப்பது
பாரக்கிற்கு 90 மில்லியன் டொலர் அபராதம்
ம் தொலைபேசி சேவைகளை முடக்கிய எகிப்து திக்கு 90 GLT6)] SLUT5LOT5
க இருந்த ஹொஸ்னி முபாரக் பொதுமக்களின் ர் கடந்த பெப்ரவரி 11ம் திகதி பதவி விலகினார். அவர்
லையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். வரத்தின்போது, இணையதளம் மற்றும் தொலைபேசி நாட்டுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக முபாரக் க்கு தலைநகர் கெய்ரோவில் உள்ள நீதிமன்றத்தில்
இழப்புக்கு நஷ்ட ஈடாக, முபாரக், அவரது ஆட்சியில் துணை பிரதமராக உள்துறை அமைச்சராக இருந்த ஹபீப் அல்-அட்லி ஆகியோர் கூட்டாக 90 லுத்த வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
பிர் வாங்கும் ஒலி மாசு 11 பஹற்ரைனில் அட்டூழியம் 15
ി
உருவாக்கிய 5 அன்னையரைப் போற்றுவோம் 13
݂ ݂
SS S S S S S S SSS SSS SSSSY SSSSS S S S S SSSM S S S SS

Page 2
ல்கலைக்கழகங்களினுள் பிரவேசிக்கும் மாணவர்கள் மத் தியரில் நிலவும்
ச நீ தே கங் களையும் , அவர் களது பெற்றோர்களிடம் நிலவும் பீதியையும் போக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கோட்பாட்டு ரீதியாகவும், செயல்முறை ரீதியாகவும் அளிக்கப்படுகின்ற தலைமைத்துவ மற்றும் சிந்தனைத் திறன் மேம்பாட்டு வதிவிட பயிற்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உயர் கல்வி அமைச்சும், இணைந்து ஒழுங்கு செய்துள்ள இப்பயிற்சி நெறியின் பிரதான அங்குரார்ப்பண வைபவம் அலரி மாளிகையில்
பாதுகாப்பு அமைச்சும்
நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீங்கள் 13
வருடங்களுக்கு முன்னர் மூன்று இலட்சம் குழந்தைகளில் ஒருவராக பாடசாலையில் சேர்ந்து இன்று பல்கலைக் கழகத்தில் இணைய வந்திருக்கிரீர்கள். வருடா வருடம் க. பொ. த. உத பரீட்சை எழுதும் மூன்று இலட்சம் மாணவர்களில் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் சித்தியடைகின்றார்கள். என்றாலும் 23 ஆயிரம் பேரளவில் தான் பெறுகின்றனர்.
எமது நாட்டுக்கும், சமூகத்திற்கும் திறமையானவர்களே அதிகம் தேவைப்படுகின்றனர். இன்று செயல்திறன் மிக்கவர்களாகத் திகழும் இளைஞர்களே நாளை நாட்டுக்கும் எமது எதிர்கால சமூகத்திற்கும் தலைமை வழங்கக் கூடியவர்களாவர்.
தமது பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்லும் போது
பல்கலைக்கழக நுழைவைப்
அவர்களுக்கு அங்கு என்ன நடக்கும் என்பதே அவர்களது மனதில் இருக்கும் பிரதான அச்சம். இப்படியான அச்சம் மாணவர்கள் மத்தியிலும்
காணப்படுகின்றது. இதேவேளை, பல்கலைக்கழகங்களில் மூன்று வருடங்கள் கற்று பட்டதாரிகளாக வெளியாகும் சிலரிடமும் ஒரு அச்சம் நிலவுகிறது. அது தொழில் தொடர்பான அச்சமாகும்.
இது இவ்வாறிருக்க தமது பிள்ளைகளைப் LITL-8 st 60605 Glb5 G5 அனுப்பிவிட்டு பெற்றோர் பாடசாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடக் கூடிய ஒரு ஆழலும் அன்று இருந்தது. அந்த பயங்கர சூழலுக்கான காரணியை நாம் முழுமையாக நீக்கிவிட்டோம்.
இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பொறுமையாளர்களே வெற்றி பெறுவார்கள். அன்று என்னை பகிடிவதை செய்தவர் தான் இப்போது
நீங்கள் பொறுமையாளர்களாக அப்பண்பை
பாராளுமன்ற செயலாளர் நாயகமாக கடமையாற்றுகிறார்.
திருந்தனர்.
அன்று நான் இளம் பாராளுமன்ற உறுப்பி னராக இருந் தேன் என் னை L ിറ്റു ഖ ഞg செ ய த வர க ள ல | பெண்களும் இணைந்
616ଏଁ 60) 601 | மேசை மீது ஏறி நின்று சொற் பொழிவாற் றச் சொன்னார்கள். அப்படி யான பகிடிவதை தான் அன்று இருந்தது. ஆனால், இன் று கழகங்களில் படுகின்ற பகிடிவதையை ஒருபோதுமே அனுமதிக்க
(ԼՔԼԳԱԱiTՖl. சிலர் நாம் பல்கலைக்கழக பயிற்சி பெற்றுக்கொடுப்பதா எதுவிதமான உண்மையுமே மாணவர்களுக்கு இராணுவப் நாம் தயாரில் லை. மாணவர்களுக்கு பயிற்சிகள் இராணுவ நிலையங்களில் த அந்த இடங்களைத் தெரிவு பல்கலைக்கழக மாணவர்க
பல கலைக்
காணப்
நேசிக்கக் கூடியவர்களாகத் சிந்தும் மாணவர்கள் வன்முறை மன
அவர்களுக்கு
நாட்டுக்கு பயக்கக் கூடியவர்களாகக் இவர்கள் தமக்கு தாே கூடியவர்களாகத் திகழவேண்
வன்முறை கூட
வேண்டும். வழங்கப்பட்டு
வழிகாட்டல்களை பெற்றுக்
எடுத்துள்ளோம். எமது பல்கலைக் கழகங் பட்டதாரிகள் சகலரும் ஆ
தொழில்நுட்பம் குறித்த அ அவசியம். அவர்கள் உலக கூடிய தகுதியை பெற்றவர்கt நீங்கள் பத்திரிகைகளை வ நடக் கிறது என்பது பெற்றுக்கொள்ளுங்கள். அபிப்பிராய பேதங்கள் பொறுமையோடு ஏற்றுக் அமைச்சரவையிலும் ിഖ கொண்டவர்கள் உள்ளார்க நாட்டைக் கட்டியெழுப்பும்
 

Wмwity Manjijaju Mađay officul-galjilj
முஸ்லிம் மாணவருக்கு சமய கடமைகளை நிறைவேற்ற வசதி-உயர்கல்வியமைச்சர்
மாணவர்களுக்கு இராணுவ க விமர்சிக்கின்றனர். இதில் இல்லை. பல்கலைக்கழக பயிற்சி பெற்றுக் கொடுக்க பெருந் தொகையான i வழங்கக் கூடிய வசதி ான் உள்ளது. அதனால்தான்
செய்தோம். ள் அரச சொத்துக்களை திகழ வேண்டும். இரத்தம்
TՖl. பலகலைககழக ப்பான்மையிலிருந்து விடுபட சரியான வழிகாட்டல் ம், சமூகத்திற்கும் நன்மை கட்டியெழுப்ப வேண்டும். ம தலைமை வழங்கக் ாடும். இதற்குத் தேவையான கொடுக்கவே நடவடிக்கை
களிலிருந்து வெளியாகும் பூங்கிலம் மற்றும் தகவல் றிவைப் பெற்றிருப்பது மிக lன் எங்கும் கடமையாற்றக் ாாகத் திகழ வேண்டும்.
ாசியுங்கள். உலகில் என்ன
குறித் த
உங்களுக்கு இருக்கலாம்.
அறிவைப் மத்தியில் அவற்றைப் கொள்ளுங்கள். 6160185] வ்வேறு கருத்துக்களைக் 1. என்றாலும், சகலரையும் பொது இலக்கில் ஒன்று
சேர்த்துள்ளேன். நாம் சகலரும் ஒரே இலக்கிலேயே பயணிக்கின்றோம். இதுவே எமக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
ஆகவே குரோதம், வைராக்கியம், பகைமை போன்ற மன நிலைகளிலிருந்து விடுபட்டு நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய மனப்பான்மை மிக்க பட்டதாரிகளாகத் திகழுங்கள் என்றார். இந்நிகழ்வில் திஸாநாயக்கா தெரிவாகியுள்ள
9) Lu JÜ 6T6).ll.
பேசும்போது,
கல்வி அமைச்சர்
பல்கலைக்கழகத்திற்குத் மாணவர்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியின் போது முஸ்லிம் மாணவர்கள் 函LD@h கடமைகளை நிறைவேற்றுவதற்கு எ லி லா வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுகின்ற முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படுகின்ற ஹலாலானவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதேநேரம் முஸ்லிம் மாணவிகள் அவர்களது கலாசாரப்படி 9). 60) L அணிவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அனைத்து அறிவுறுத்தல்களும் பயிற்சி
3F LDU GÉ
உணவு 61601
ந லை யங் களினி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தாம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைப்
பொறுப் பாளர் களு க கு
பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை எவரும் பகிடிவதைக்கு உள்ளாக இடமளியோம். பகிடிவதையில் ஈடுபடுபவர்கள் பல் கலைக் கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்த வதிவிடப் பயிற்சி மூன்று வாரகாலம் நடைபெறும் அதன் பின்னர் இவர்கள் மூன்று மாத காலம் தங்களது வீடுகளில் இருந்தபடி ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சியைப் பெற வேண்டும். இப்பயிற்சிக்காக நாடெங்கிலும் முன்னுறு நிலையங்கள்
தயார்படுத்தப்பட்டுள்ளன. இதேநேரம் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கவிருக்கும் பயிற்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் தற்போது அமெரிக்க நிலையத்திலும், பிரிட்டிஷ் கவுன்ஸிலிலும் பயிற்சி அளிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவ,
மாணவிகள் ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் பயிற்சியை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்திற்குப்
பிரவேசித்ததும் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்ற
(3660öT (6b. இப்பரீட்சையில் குறைந்த புள்ளி பெறுபவர்களுக்கு அமெரிக்க தொலைக் கல்வி நிலையத்தின் ஊடாக ஆங்கிலம் போதிக்கப்படும்.
இத்திட்டத்திற்கென அமெரிக்கா 10 ஆயிரம் புலமைப் பரிசில்களை வழங்க முன்வந்துள்ளது.
இவ்வாறு விரிவான அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற இப்பயிற்சி நெறியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார்கள். நாம் நீதித் துறையினருக்கு இது தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறினோம் என்றார்.
*

Page 3
முல்லாஒமர் படுகொலை தலிபா
ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. குவெட்டாவில் இருந்து வடக்கு வாஜிரிஸ்தானுக்கு
செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக் காட்சி தெரிவித்தது. எனினும் அவர் எப்படி யாரால் கொல்லப்பட்டார் என்ற விவர த தை அந த தொலைக காட் சரி வெளியிடவில்லை.
பாதுகாப்பு அதிகாரி ஒரு முல்லா ஒமர் கொல்லப்ப என்றார் அவர். எனினும் ( g58Ꮟ6Ꭷl60Ꭰ6Ꭰ தெஹற்ரீக்-இ மறுத்துள்ளது. அத்துடன் அமைப்பும் இந்த தகவ6ை இதேவேளை முல்லா ஆப்கான் அரசு உறுதி செய்தியை ஆப்கான் உ எனினும் முல்லா ஒமர் த
இதனிடையே முல்லா ஒமர் கொல்லப்பட்டதை
கராச்சிகடற்படைத்தளம்மீதுதவி
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கடற்படைத் தளத்தை தாக்கிய தலிபான் தீவிரவாதிகளை கிட்டத்தட்ட 15 மணி நேர கடும் சண்டைக்குப் பின்னர் பாகிஸ்தான் இராணுவம் முறியடித்துள்ளது. இந்தக் கடும் சண்டையில் 20 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் வரலாற்றில் இவ்வளவு பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவரை நடந்ததில்லை என்பதால் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் பரபரப்பாகிப் போனது. தீவிரவாதிகளின் முற்றுகையில் சிக்கியுள்ள கடற்படைத் தளத்தில் தொடர்ந்து பல குண்டுகள் வெடித்தன. பாகிஸ்தானின் அதிஉயர் பாதுகாப்பு கொண்ட தளம் எனப்படும் கராச்சியின் பிஎன்எஸ் மேஹற்ரான் கடற்படைத்தளத்தில் 22.05.2011 இரவு 10.40 மணிக்கு தலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்கத் தொடங்கினர். அருகில் உள்ள விமானப்படைத் தள அருங்காட்சியகம் வழியாக தீவிரவாதிகள் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மொத்தம் 5 குண்டுகள் வெடித்ததாகவும் 20 நிமிடங்கள் வரை துப்பாக்கிச் சண்டை நடக்கும் சப்தம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. - இந்தக் குண்டு வெடிப்புக்கு தாங்களே காரணம் என பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. அல்கொய்தா தலைவர் ஒஸாமா பின் லேடனை அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கும் படலமாக இந்த சம்பவத்தை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். கராச்சி கடற்படைத் தளத்தில் இருந்த
தமிழ்நாட்டில்
குவா ட்டாவில் அவரை
ஆட்சிமாற்றும்,
6
3. கி தேர்தலில் 1 கூட்டணியின்
மக்களின் ( தெரிவு செ கூட்டணியை தெரிவித்தார் நடத்தியிருக் சீர்குலைந்து ஒழுங்கையுட உறுதியளித் தமிழ்நாடு மாநில சட்டசபையிலுள்ள 234 தொகுதிகளில், ஜெயலலிதாவின் கூட்டணி 2 ஆண்டும், 2001 ஆம் ஆண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா தலா 4 வருடங்கள் பதவிவக் தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த நடிகர் விஜயக கட்சியாகத் தோற்றம்பெற்றுள்ளது. முன்னாள் ஆளும் கட்சியான தி.மு.க. இம்முறை தேர்தலில் 21 தொகுதிகளை மா தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந் மோசமான தோல்வியைச் சந்தித்த கட்சியாக தி.மு.க. இருந்தாலும், தி.மு.க. வுடன் 8 அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக விருக்கும் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டிய 4 மாநிலங்களிலும் மத்திய ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி பின்னடைவுகளையே சந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைப் பொறுப் பேற்றுக்கொண்டு தமிழ் தொகுதியில் போட்டியிட்ட தங்கபாலு அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமியிடம் தே தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில் அவரின் இராஜினாமாவை க ஸ்பெக்ரம் ஊழலில் தி. மு. க.வின் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பி. ராஜ வலுவடைந்ததை அடுத்து, அமைச்சர் ராஜா பதவியை இராஜிநாமா செய்தார். பி. ராஜாவுட இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறி மத்திய புலனாய்வு பொலிஸார் அவரையும் கொண்டிருந்த வேலையிலேயே தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவு வெளியாகியது. கருத்து தெரிவிக்கையில், எனது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவு பெறாது என்று சு தூக்கியெறிந்து விட்டார்கள். இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின் படி தி அமைச்சர்களான பெங்களுார் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம். தழுவிக்கொண்டுள்ளார்கள்.
 
 
 

O گے ، GILD)LIL!! வரும் உறுதிப்படுத்தினார். ட்ட தகவல் சரியானதுதான் முல்லா ஒமர் கொல்லப்பட்ட - தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் தலிபான் Iல மறுத்துள்ளது.
ஒமர் கொல்லப் பட்டதை செய்ததாக வெளியான ளவுப் பிரிவு மறுத்துள்ளது. காணவில்லை என்று ஆப்கானிஸ்தான் தேசிய நங்கியிருந்த பாகிஸ்தானின் பாதுகாப்புக்கான இயக்குனரகத்தின் பேச்சாளர்
கடந்த 5 நாட்களாகக் நுத்புல்லா மஷல் தெரிவித்தார்.
பாண்கள் தற்கொலைத்தாக்குதல்
அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்களை பி 3 சி ஒரியனை குறித்து ரொக்கட் குண்டுகளை வீசி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் தலிபான்கள். இதில் இரண்டு விமானங்கள் முற்றிலும் நாசமாகி விட்டது. இவை இரண்டும் அமெரிக்கத் தயாரிப்பு கண்காணிப்பு விமானங்களாகும். இதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருமாறு முப்படைகளையும் கேட்டுக் கொண்டார் பிரதமர் கிலானி. இதையடுத்து பாகிஸ்தான் இராணுவத்தினரும் கமாண்டோ படையினரும் கடும் பதில் சண்டையில் ஈடுப்பட்டு நேற்று பிற்பகல் அளவில் தீவிரவாதிகளின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இந்த சண்டையின் போது பாகிஸ்தான் இராணுவத் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தரப்பில் பலர் | கொல்லப்பட்டனர். 7 பேர் உயிருடன் சிக்கினர். 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிடிபட்ட தீவிரவாதிகளை ரகசிய இடத்திற்குக் கொண்டு போய் இராணுவத்தினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் கடற்படைத் தளம் பெரும் சேதத்தை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கடற்படைத் தளத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. அமெரிக்காவும் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
2 * 2o11 தெளிவு
ஜெயலலிதா அமோக வெற்றி
ழ்நாடு மாநில தேர்தலில் ஜெயலலிதாவின் கூட்டணி மாபெரும் வெற்றியீட்டியுள்ளது. இது ணப்பலத்திற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு - இது ஜனநாயகத்திற்கு டைத்த வெற்றி என்றெல்லாம் கூறுகிறார் ஜெயலலிதா. தமிழ்நாடு மாநில சட்டசபைத் மகத்தான வெற்றியீட்டி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அ. தி. மு. கட்சி T தலைவி செல்வி ஜெயலலிதா மூன்றாவது தடவையாக முதலமைச்சர் பதவியை பேராதரவுடன் ஏற்றுள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய முதலமைச்சராக ய்யபட்டிருக்கும் செல்வி ஜெயலலிதா கருத்து தெரிவிக்கையில், தன்னையும் தனது பயும் வெற்றி பெற வைத்தமைக்கு தமிழ் நாட்டு மக்களுக்கு தனது நன்றியைத் (. இந்தியாவின் தேர்தல் ஆணையாளர் இந்தத் தேர்தலை மிகவும் நல்ல முறையில் கிறார் என்றும் நன்றி தெரிவித்தார். −
போயுள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதோடு சட்டத்தையும் ம் நிலைநாட்டி தமிழ்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதே தமது முதல் வேலை எனவும் த ஜெயலலிதா இந்தத் தேர்தல் பணப்பலத்திற்கு ஏற்பட்ட படுதோல்வி என்றும் கூறினார். 03 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளார். இதற்கு முன்னர் 1991 ஆம் கித்திருந்தார். ாந்த் தலைமையிலான தே.மு.தி.க, 27 தொகுதிகளை வென்று இரண்டாவது சக்திவாய்ந்த
த்திரமே பிடித்திருக்கும் நிலையில், தே.மு.தி.க. போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 த் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கிறார். hட்டணியமைத்திருந்த காங்கிரஸ் கட்சி பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. மத்திய பிட்டு 5 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிகொண்டுள்ளது. தமிழகம் மாத்திரமன்றி ஏனைய தித்துள்ளது. ழக காங்கிரஸ் தலைவர் கே. வி. தங்கபாலு இராஜினாமாச் செய்துள்ளார். மயிலாப்பூர் நால்வியடைந்தார். தங்கபாலுவை கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக்குமாறு கோரி ாங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். ா இருந்தபோது, பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டு டன் நெருங்கிய நட்புறவை வைத்திருந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் விசாரணைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான முயற்சிகளை செய்து இந்த முடிவுகள் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கனிமொழி நிருபர்களிடம் வறியிருந்த போதிலும், தமிழ்நாட்டின் வாக்காளர்கள் அவரது கட்சியை இந்தத் தேர்தலில் மு. க. கூட்டணி 31 தொகுதிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. வின் ஆர். கே. பன்னீஸ்வரன் ஆகிய பல முக்கியஸ்தர்கள் தேர்தலில் தோல்வியை
ఈf

Page 4
2011 2a ܡܚܘ
TP: 0114942267, 0112712845 Email: thelivu.009(agmail.com
பாரம்பரி கொண்ட பிறந்தா ரீதியிலா அதேநே உயர்பத அரசியல அரசியல இறை வி அசைக்க ஆழி நி
Э| l9 Ш அமைக் நெருக்க
ஏ  ைன விட்டுக் G36)6)T போராடு அவருக்( ஆரம்ப தியாகமு ഖgTഖLങ്ങ
ஆதரவா விட்டுவி( நிதானம முளையி ஈரானைட் புனிதத்து
SO460)LDU I உறுதிப் இந்த L
35(bġ5L IL JI அரசின்ட மிகக்குறு நவீனமு
முடியாது 96s)6OTL இராஜத வந்தது. இக்கால
L60L66 எதிராக இமாமை ஷாவுக்கு நேர்த்திய போராட்ட 1970களி
முடியாத பேச்சுகள்
pങ്ങൺ ( ஒலி நாட மாறியது வெருண் LD606T60sé
g|ബബ്ബ சுட்டு வி
 
 
 
 
 

2500 ஆண்டுகள் ஈரானிய மண்ணில் வே று T ன ற ம க க  ைள க கொடுமைப் படுத் தியும் நாட்டின் வளங்களைச் சூறையாடி அவற்றை மேற்கு நாடுகளுக்கு தரைவார்த்தும் வ நீ த 6) (5 எதேச் சாதரி கார முடியாட்சியை எதிர்த்துநின்று அதனைத் தூக்கியெறியும் முயற்சியில் மும்முரமாக நின்று, மக்கள் போராட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கியதன்மூலம் "இமாம் கொமெய்னி" என்ற பெயர் உலகில் அறிமுகமானது.
இமாம் கொமெய்னி அவர்கள் ஈரானில் ফুলৰ :ৈ * தன த துவ மான LD T Ug 35 35 Li
யத்தையும் பின்னணியையும்
ஒரு குடும்ப சூழலில் ர்கள். அவர் சம்பிரதாய ன ஒரு அரசியல் தலைவரல்ல. ரம், ஈரானிய அரசியலில் விகளை எட்டிப் பிடிப்பதற்காக பில் இறங்கியவரும் அல்ல. பில் அவரது அணுகுமுறை வ ன மரீதா ன அவரது கமுடியாத நம்பிக்கையையும் த ஆனி மரீ க த  ைத யு மி ப  ைட யா க க கொண டு an கப்பட்டதாகும். இதுவே, மிக V/
S.
டியான சந்தர்ப்பங்களில்கூட
J (3 6) :"·| TheWort
※
து தளராத உறுதியுடன் வதற்கான மனத்துணிவை கு அளித்தது. புரட்சியின் கட்டங்களில் இனியும் எவ்வித Dம் செய்ய முடியாத நிலையில் ன் சமரசம் செய்துகொள்ளுமாறு ளர் பலர் வற்புறுத்திய நிலையிலும், நாம் இனி செய்யவேண்டியவற்றை இறைவனிடம் டுவோம் எனக் கூறும் தைரியம் அவரிடம் காணப்பட்டது. இவ்வாறான உறுதியானதும் ானதுமான தீர்மானங்களே புரட்சியை வெற்றிகொள்ளவும் அதன்பின்னர் அதனை லேயே கிள்ளியெறிய மேற்கொள்ளப்பட்ட பல சதித்திட்டங்களை முறியடித்து ப் பாதுகாக்கவும் வழிவகுத்தது. மனித செயல்கள் இறைவனின் திருப்தியால் துவம் அடைவதுதான் வெற்றிக்கான ஒரேவழியாகும். இவ்வாறான விதிமுறைகளில் ாத செயல்கள் அற்ப ஆயுளில் அழிந்துவிடும் என்பது இமாமின் வாழ்க்கை மூலம் படுத்தப்பட்டது.
பின்புலத்திலிருந்து நோக்கும்போதுதான், நடக்கமுடியாத செயல் எனப்பலராலும் ட்ட ஷாவின் ஆட்சியதிகாரம் வேறோடு பிடுங்கி எறியப்பட்டமை, ஈரானை இஸ்லாமிய ால் இட்டுச்சென்றமை போன்ற மாபெரும் சாதனைகளை இமாமின் தலைமையில் றுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டதன் மகத்துவம் புலப்படுகின்றது. மேற்கு நாட்டு றைகளில் பயிற்றுவிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டு யாராலுமே தோற்கடிக்கப்பட து எனக்கூறப்பட்ட மாபெரும் ஆயுதப்படையை ஷா கெண்டிருந்தபோதுதான் மியப்புரட்சி தொடங்கியது. அப்போது ஷாவின் ஆட்சியதிகாரம்கூட அமெரிக்காவின் ந்திர, அரசியல் மற்றும் இராணுவ சக்திகளால் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தப்பட்டு
கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஷாவின் ஆயுதப்படைகளாலும் ஒற்றர் ரினாலும் கொன்று குவிக்கப்பட்டபோதும், இமாம் கொமெய்னி, அரசாங்கத்துக்கு ஆயுதமேந்துமாறு மக்களுக்கு எப்போதுமே அறைகூவல் விடுக்கவில்லை. ப் பொறுத்தவரையில் அப்பாவி மக்களால் சிந்தப்பட்ட அந்தப்புனித இரத்தமே கு எதிரான மாபெரும் ஆயுதமாக மாறியது. இஸ்லாமியப் புரட்சி, இமாமின் பான வழிகாட்டலில் சகிப்புத் தன்மையுடன்கூடிய அமைதியான சாத்வீகப் டத்தின் மூலமே வெற்றி கொள்ளப்பட்டது. ன் ஆரம்ப கட்டத்தில் நாடுகடந்த நிலையில், மக்களுடன் நேரடியாக உறவாட 5 நிலை உருவாக்கப்பட்டாலும் இமாம் அவர்கள், தமது கருத்துகளை தொடர் ள் மூலமாக வெளியிட்டார்கள். அவை ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு நாட்டின் முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டன. நாளடைவில் அந்த சின்னஞ்சிறு டாக்கள் மத்திய கிழக்கில் மாபெரும் சக்திவாய்ந்த முடியாட்சிக்கு சிம்மசொப்பனமாக 1 யார் அவரை நாட்டைவிட்டு துரத்தியடித்தாரேர அவரையே நாட்டைவிட்டு டோட வைத்து, இமாம் அவர்கள் மக்கள் ஆரவாரத்துடன் வெற்றி வீரராக சொந்த ல் சுதந்திரமாக கால் பதிக்கவும் வைத்தது. அப்போது மேற்கத்திய அடிவருடிகள் ரும் துவம்சம் செய்யப்பட்டிருந்தனர். இவையெல்லாம் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு ரலசைவில் நடந்த அதிசயங்கள். 7ம் பக்கம் பார்க்க.

Page 5
பின்லேடன் அமெரிக்கா உ
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அல்ஜசிரா உட்பட உலக ஊடகங்கள் அனைத்தும் வரும்
நாட்களில் இதையே பேசிக்கொண்டிருக்கும். சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற பின்னணியில் வந்திருக்கும் இந்த அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன? ஆப்கானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பலிகொடுத்து, சில ஆயிரம் மக்களைக் கொன்று வரும் அமெரிக்க இராணுவம் அங்கே வெற்றியைப் பெறவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஈராக், ஆப்கான், போன்ற புதை குழியில் சிக்கியிருக்கும் அமெரிக்கா தற்போது
லிபியாவிலும் ஆக்கிரமிப்பைத் துவக்கியிருக்கிறது. தனது ஆக்கிரமிப்பு போர்களின் சிக்கலைத் தீர்ப்பதற்கு மேலும் மேலும் ஆக்கிரமிப்புப் போர்களை அதிகரிப்பதே அதன் முன் உள்ள தீர்வு. பின்லேடன் உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாதம் என்பதை அமெரிக்காதான் தோற்றுவித்தது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை இந்தக் கட்டுரை வழங்குவதோடு 6Ꭲ 6b 6ᎠfᎢ பயங்கரவாதங்களும் ஏகாதிபத்தியங்களாலும், உள்நாட்டு பிற்போக்கு அரசுகளாலும் பராமரிக்கப்படுவதையும் விளக்குகிறது. மதம் போர்த்தியிருக்கும் இந்த மாயத் திரையை அறுப்பதினூடாகத்தான் மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தங்களை சுரண்டி வரும் உள்நாட்டு, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும். பின்லேடன் மறைவு குறித்த செய்திகள், பின்னணிகள் முதலானவற்றை பொறுத்திருந்து பார்த்துவிட்டு விரிவான கட்டுரை வெளியிடுகிறோம். அதற்கு முன்னுரையாக இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு அடிப்படை புரிதலை ஏற்படுத்தும். பின்லேடனை பிடிப்பதற்காக ஆப்கனிலும், பாகிஸ்தானிலும் ஆ ய ர க’ க ண க’ க |ா ன LD 8E5ʼ . 8E5 6TT ʼ கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போது பின்லேடன் கொல்லப்பட்டதனால் அந்த துயரம் குறைந்து விடுமா? ஏதோ சில முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு கார ண  ெம ன Lu 6M) (5 LID நரி  ைன த து க கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இஸ்லாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பல வீன த தை முதலீடாக கரி அரசியல் ஆதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இஸ்லாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான். வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்திய அரசியலில் முக் கரியத் துவ ம பெற்றது. இரணி டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தப் பாலைவன நாடுகளின் அரசியல் திசைவழியை ஏகாதிபத்திய
நாடுகள் தமது நலனுக்கேற்ப அமைத்துக் கொண்டன.
குறிப்பாக இங்கிலாந்தும், அரபு நாடுகளின் எண்ணெய் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்குத் தோதான பிற்போக்கு சக்திகளை நாடாள அனுமதித்தன.
அப்போது பரவிவந்த கம்யூனிச 'அபாயத்திற்கு எதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களை
பின்னர் அமெரிக்காவும்
திசை திருப்புவதற்கும் அ இஸ்லாமிய மதவாதிக6ை ஆதரித்தது. இன்று வரை மன்னராட்சி தொடர்வதற்கு
விரல் விட்டு எண்ண ஷேக்குகளின் கையில் அமெரிக்க ஆதரவுதான் அ உலகம் முழுவதும் ஜன பாடம் நடத்தும் அமெ நாடுகளில் மட்டும் சர்வாதிகார ஆட்சியை ச ஆதரிக்கிறது. இதற்கு ஷேக்குகள் பன்னாட்டு தயவில் எண்ணெய் தொழி: கிடைக்கும் அபரிமிதமா இந்நிறுவனங்களில் முதல் என் பரஸ்பரம் உறவு தொட உ ள ந ா ட டி ல பற போக கு த த னர் அமுல்படுத்தும் ஷேக்குகள் சுரண்டுவதற்கு இஸ்ல நடிக்கின்றனர். மதத்தின் உ தமது செல்வத்தைக் காப் ഉ-ബകഥ முழுவதும்
அமைப்புக்களுக்கு c
புரவலர்களாகவும் இருக்கி எந்த அளவுக்கு மக்கள் அளவுக்கு இலாபமுண்டு சொந்த அனுபவத்தில் ஷேக்குகளின் கையிலிருக் எண்ணெய் வளத்தை அமெரிக் காவும் இந் அனுமதிக்கிறது. ஈராக்கில் இப்படித்தா6 கொடுரமாக அழித்துவிட்டு கட்சி ஆட்சிக்கு வந்தது ஈராக்கை ஒரு வட்டார பொருட்டு அமெரிக்கா 8 வகையிலும் ஆதரித்தது. ஷா மன்னனது சர்வாதிகார ஆதரித்தது. மற்ற கட்சிக தடைசெய்யப்பட்டதால் இஸ்லாமிய மதம்தான் கொமெய்னி புரிந்து கொண் ஷா ஆட்சி தூக்கியெறி தலைமையில் இஸ்லாமிய இதனால் சதாம் உசே அபரிமிதமாக வழங்கி ஈராக்
 
 

2 och 2o11 தெளிவு
ருவாக்கி
ரபு நாடுகளின் ள அமெரிக்கா அரபு நாடுகளில் ம் முழு நாடும் க்கூடிய 60 இருப்பதற்கும் டிப்படை. இன்று நாயகம் பற்றி ரிக்கா சவுதி மன்னர்களின் *ந்தர்ப்பவசமாக நன்றிக்கடனாக நிறுவனங்களின் ல் நடத்துவதும், ன பணத்தை ீடு செய்வதும் டர்கிறது.
6 6) 6) T L வீ க  ைள யு ம T சொந்த நாட்டு மக்களைச் ாத்தின் காவலர்களாக உணர்ச்சியைக் கிளறிவிட்டு பாற்றும் இந்த ஷேக்குகள் இஸ்லாமிய மதவாத அள்ளிக் கொடுக் கும் ன்றனர். இஸ்லாமிய மதம் ளை ஈர்க்கிறதோ அந்த என்பதை இவர்கள் தமது உணர்ந்திருக்கின்றனர். கும் வரை அரபு நாடுகளின் உறிஞ்சலாம் என்பதால்
த Ꮔl 600Ꭷl Ꮼ5 ( UD 60Ꭰ f13 600 Ꮣ1 ]
சதாம் உசேனின் பாத் வளைகுடா நாடுகளில் அடியாளாக உருவாக்கும் சதாம் உசேனை எல்லா அதே காலத்தில் ஈரானில் ஆட்சியையும் அமெரிக்கா ளெல்லாம் பிராந்தியத்தில் அமெரிக்க எதிர்ப்புக்கும் பயன்படும் என்பதை டார். அப்படித்தான் ஈரானில் யப்பட்டு கொமெய்னியின் ய ஆட்சியை நிறுவினர். னுக்கு ஆயுத உதவியை 5-ஈரான் போரை அமெரிக்கா
ன் கம்யூனிஸ்டுகளைக்
I.
பயங்கரவாதம்
துவக்கியது. இருதரப்பிலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இந்தப் போர் சில ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்கா வழங்கிய ரசாயன வாயுவின் மூலம் பல ஈரானிய வீரர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டதெல்லாம் பின்னாளில் அம்பலமாயின. அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இஸ்லாமிய மதவாதம் ஈரானில் மட்டும் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கருக்கொள்ள ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இஸ்ரவேல் உருவாக்கப்பட்டது. பின்னாளில் யூதவெறி இஸ்ரவேல் அரசால் பாலஸ்தீன மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மாறினர். மத்திய கிழக்கில் இஸ்ரவேலை ஒரு வலிமையான அடியாளாக உருவாக்குதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அமெரிக்கா அன்று முதல் செய்து வருகிறது. பாலஸ்தீன், F্যT6ঠা இரண்டு நாடுகளிலும் மக்கள் மதத்தின் துணை கொண்டு அமெரிக்காவை எதிர்த்து வந்தாலும் மொத்தத்தில் இஸ்லாமிய மக்கள் மதத்தின் பால் கட்டுண்டு கிடப்பது அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் இருந்தது. மதத்தின் பெயரால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் (3u TUL Lbi 5 60) 6TT (ou 6ù 6ù T Lñ
ܣܛܪ. &އޗަ ތ.
அதே மதம் பயன்படுகிறது என்பதால் மொத்தத் தில் அமெரிக்காவிற்கு இந்த மதவாத அணுகுமுறை ஆதாயமாகவே இருந்தது. அரபு ஷேக்குகளுடன் ஒரு புறமும், மறுபுறம் இஸ்ரவேல் எனவும் அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கொள்கை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் சோவியத் யூனியன் 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்கா, சோவியத்யூனியன் இரண்டு நாடுகளும் அன்று கெடுபிடிப்போரின் உச்சத்தில் இருந்தன. ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இஸ்லாமிய மதவாதிகளை அணிதிரட் ட ஆரம்பித்தது. இன் றைக் கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் ப ய ந க ர வா தரி க ள இ ப ப டி த தா ன தோற்றுவிக்கப்பட்டனர். முஜாகிதீன்களுக்கான ஆயத உதவி முதல் பணம் ഖ ഞ] 616ଠି 60|Tuid
தனிமைப்படுத்தி முடக்கவும்,
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாயின. அமெரிக்க,
இங்கிலாந்து நாடுகளின் ஆசிய வானொலிச் சேவைகள் இந்தப் புனிதப் போருக்கான மதப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டன.
இஸ்லாமிய நாடுகளிலிருந்து போராளிகள் மதத்தைக் காப்பாற்றுவதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த
பின் லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார். இதறி கா ன 60) is UD T 5 பாக ஸ தானி
&&: .- : .""-. ., .: : " "- " ...???" 9ம் பக்கம் iiiiiiiiii

Page 6
தெளிவு ஜூன் 2011
அமெரிக்காவின் பரம எதிரியும், பயங்கரவாதியுமான பின்
லாடனை இறுதியில் அமெரிக்கா ஒருவழியாக கொன்றொழித்துவிட்டது. சில காலங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவுகளால் பின் லாடன் பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத் எனுமிடத்திலுள்ள 69 (5 மாளிகையில் மறைந்து வாழ் வது உறுதியாக்கப்பட்டதும், அமெரிக்காவின் ஜனாதிபதியும் மற்றும் அவரது சிரேஷ்ட உதவியாளர்களும் உலகின் மறுபக்கத்திலிருந்து 69(3uuT ஒளித்திரைகளில் நடைபெறும் நடவடிக்கைகளை கொண்டிருக்கையில் பின் லாடனை
திட்டம் கிடைக்கப்
பார்வையிட்டுக்
கொலை செய்யும் மேற்கொள்ளப்பட்டது. பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் "சீல்" என அழைக்கப்படும் விசேட படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு கடற்படை உத்தியோகத்தர்களின் விசேடமான குழுவானது மூன்று ஹெலிகப்டர்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
இந்த நடவடிக்கையில் பின் லாடன் மற்றும் அப்போது அவ்வீட்டில் அவருடன் இருக்க நேர்ந்த மற்றவர்களும் இழப்பை எதிர்கொண்டனர். பின் லாடனைத் தவிர அவரது இரண்டு உத்தியோகத்தர்கள், அவரது மகன்களில் ஒருவர், மற்றும் பின் லாடனின்
பாதுகாப்பு
மனைவியாக இருக்கலாம் எனக் கருதப்படும் பெண்
ஒருவர் பொழுது கொல்லப்பட்டனர். பெண்கள்
இந்நடவடிக்கையின் மற்றும் இரண்டு உள்ளானார்கள். கொல்லப்பட்ட
ஆகியோர்
காயங்களுக்கு பெ ண  ைண ம ன த க கே ட ய மா க ப பயன்படுத்தியதாலேயே அவர் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான ஒரு போருக்கும் மற்றும் மரபுவழியிலான யுத்த முறைக்கும் இடையே உள்ள பாரிய வேறுபாட்டை அமெரிக்கா பின் லாடனை கொலை செய்திருக்கும் இந்த நடவடிக்கையின் வெளிச்சத்தில் தெளிவாக விளக்கலாம்.
இந்தத் திட்டத்துக் குப் ஹெலிகப்டர்கள் பாகிஸ்தான்
பயன்படுத்தப் பட்ட அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல் பாகிஸ்தானின் வான்பரப்பை அத்துமீறி ஆக்கிரமித்துள்ளன. பின் லாடனைக் கைது
செய்வதற்காக நீதிமன்ற உத்தரவு எதுவும் பெறப்படவில்லை. அதற்குப் பதிலாக நடவடிக்கைக் குழுவினர் பின் லாடன் மறைந்திருந்த வீட்டுச்
சுற்றுப்புறத்துக்குள் புயல்போல் நுழைந்து அங்கிருந்த மனிதர்கள் எல்லோரையும் கொன்றிருக்கிறார்கள். இந் நடவடிக்கையில் ஒரு பெண் கொல்லப்பட்டதுடன் மற்றும் இரண்டு பெண்கள் காயமடைந்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக பின்லாடனின் உயிரற்ற உடலை அவரது உறவினர்களிடம் கையளிக்கவில்லை. அவர்கள் விரும்பியிருந்தால் பின் லாடனை உயிரோடு 69 (5 கைதியாகப் பிடித் திருக்க (Մ) Iգեւյւն . சரணடைவதற்குரிய ஒரு தெரிவு அவருக்கு வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர் அதற்கு உடன்பட மறுத்தபடியால் தான் கொல்லப்பட்டார் கூறப்பட்டாலும் அது நம்புவதற்கு கடினமான ஒரு கதை.
என்று
விஜேவீர பிரபாகரன்
நடவடிக்
魏 அவரைக் கொ6 ങ്ങ, எண்ணத்துடன்தா6
లో சிலவேளைகளில் ჯ! கைதியாகவேனும்
பின் லாடன் இற பிரச்சினைகளை அவர்கள் எண்ண * முடிவுக்கு வருவது ஜேவ பய ன கிளர்ச்சியின்பே கரங்களையுடைய மற்றும் அவர்க நசுக்குவதற்காக கையாண்ட கொள்கையும் விடயத்தில் அமெரிக்கா பி 1988 ஜனாதிபதித் தேர்தலின் ஜனாதிபதி தடுப்புக் காவ ஜேவிபி சந்தேகநபர்களை நம்பிக்கை வைத்து விடு கூட்டமாக விடுதலை செய் ஒன்றிணைந்து திரும்பவும்
மூன்று ை
:~
இந்த சம்பவத்தின் மூலம்
ஒன்றை படிக்க நேர்ந்த கிளர்ச்சிகளை ஒடுக்க பே நடவடிக்கைகளில் தேன
செலுத்தாமல் நடுநிலை கடைப்பிடித்ததோடு பாது முடிவுகளை எடுக்க அனுமதி இந்தக் கிளர்ச்சியோடு எம்பிலிப்பிட்டி மாணவர்கள் ஒன்றிரண்டு முக்கிய நீ கொலைகளைத் தவிர உ கிளர்ச்சியின்போது பா கொல்லப்பட்ட பெரும்ப இரத்தக்கறை படிந்தவையா படையினர் தங்கள் குடும்ப அச்சுறுத்தல்களுக்கு வேண்டியிருந்தது. கிளர் படையினரை பிடிக்க ( போதெல்லாம் காவல்துை படையினரின் குடும்ப அ
G 3F u_uʼ u! LDʼ 69 (5 நடைமுறைப்படுத்தினார்கள் இருபகுதியினரும் ஒருவ
உணர்வுடனேயே போரிட்டார் ஒரு பகுதியினரின் த செலுத்தப்படும் ஆக்ரோஷ எதிரியின் சக்தியை விட
 
 

மற்று
ஆரம்பிக்கப்பட்டதே ல்ல வேண்டும் என்கிற ன் என்பது மிகத் தெளிவு. பின் லாடன் ஒரு உயிரோடு இருந்தால் அது ப்பதைக் காட்டிலும் அதிக உருவாக்கலாம் என்று னியிருக்கலாம். இத்தகைய
பிழையானதல்ல. ர து இர ண டா வ து ாது இரத்தம் படிந்த ஜேவிபி போராளிகளையும் 5ளின்
பூரீலங்கா இராணுவத்தினர் கிட்டத்தட்ட பின் லாடன் ன்பற்றியதற்குச் சமமானதே. ண்பின் உடனடியாக பூரீலங்கா லில் இருந்த சுமார் 1800 அவர்களின் மனச்சாட்சிமீது தலை செய்தார். ஆனால் யப்பட்ட அவர்கள் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
காலைகள்
ஜனாதிபதி கசப்பான பாடம் தது. அதன்பிறகு அவர் )ற்கொள்ளப்படும் இராணுவ
வையற்ற தலையீடுகளை வகிக்கும் கொள்கையைக் நுகாப்புப் படையினரையே நித்தார்.
எதுவித தொடர்புமற்ற
ரின் சித்திரவதை போன்ற நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற .ண்மையில் இந்த ஜேவிபி ாதுகாப்பு படையினரால் ாலானவர்களின் கரங்கள் ாகவே இருந்தன. பாதுகாப்பு அங்கத்தவர்களின் கொலை
மத்தியிலேயே போராட ச்சியாளர்கள் பாதுகாப்பு முடியாத சந்தர்ப்பங்களின் ത്ര மற்றும் பாதுகாப்பு
ங்கத்தவர்களைக் கொலை  ெக | ள  ைக  ைய
fi. இதன்
6O)85 வஞ்சம்
விளைவாக தீர்க்கும் ர்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், நிறமை எதிராளியின்மீது ம் மற்றும் குரூரம் என்பன மிதமிஞ்சி இருப்பதிலேயே
தலைவர்களையும்,
i úd arrLidl
போரின் வெற்றி முற்றாகத் தங்கியிருந்தது. இதன்படி கிளர்ச்சியின் தன்மை எதிர்மாறாக அதை ஒடுக்கும் தன்மையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. விஜேவீர கொல்லப்பட்டது அவரைக்
செய்யப்பட்ட பின்பே. விஜேவீர மட்டுமல்ல கமநாயக்கா
கைது
மற்றும் கீர்த்தி விஜயபாகு போன்றவர்களும் கைது ஜேவிபி தலைவர்களைப் பொறுத்தமட்டில் பூரீலங்கா பாதுகாப்பு
செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்டனர்.
படையினரால் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கை, அமெரிக்கப்
விதத்திலிருந்து மாறுபடும் ஒரே தன்மை என்னவெனில்
படைகள் பின் லாடனை கையாண்ட
றரீலங்கா படைகள் அவர்களைக் கைது செய்த பின்பு கொன்றார்கள் ஆனால் பின் லாடன் கைது செய்யப்படாமல் கொல்லப்பட்டார் என்பது மட்டுமே. எந்த நாடும் பயங்கரவாதத்தை கடைப்பிடிக்கும் கொள்கையாக இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி ஒபாமா, பின் லாடன் மரணத்தின் பின் நிகழ்த்திய உரையில் தனது பாதுகாப்பதற்கும் மற்றும் அமெரிக்க மக்களின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும்போது அவர்களைப் பாதுகாப்பதற்கும் தனக்குள்ள உரிமையையே வலியுறுத்தினார். பின் லாடனைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் பின்
நசுக்குவதற்காகக்
நாட்டைப்
லாடனைப் பாதுகாத்து வந்த
ஆப்கானிஸ்தானில் ஆட்சி
மாற்றத்தைக் கூடச் செய்ய வேண்டி ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அமெரிக்கா ஈராக்கில் கூட ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக உருவான கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா ஆயிரக்கணக்கான மக்களையும் கொன்றது. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல தனது பாதுகாப்புக்கு
அச் சுறுத் தலை ஏற்படுத்தும் பயங்கரவாத இயக்கங்களை தோல்வியுறச் செய்வதற்கு நாடுகளுக்கும் உரிமை உண்டு. மிகச் சிறிய நாடான றிலங்காவுக்கும் அந்த உரிமை உள்ளது. பின் லாடனின்
பயங்கரவாத வெளிப்பாடு அமெரிக்காவில் சுமார் 3000
61606 UT
பேரைதான் கொன்றது. ஆனால் பிரபாகரனின் பயங்கரவாத வெளிப்பாடு 50,000கும் மேற்பட்ட மக் களைக் கொன்றது. எல்.ரீ.ரீ.ஈ UT fu
எண்ணிக்கையில் பெளத்த மற்றும் இஸ்லாமிய மத விசுவாசிகளை முறையே அவர்கள் விகாரைகளிலும் மசூதிகளிலும் வழிபாடுகள் நடத்திக் கொண்டிருந்த வேளைகளில் அவர்களை கொன்றொழித்தது. பிரேமதாஸ்வின் ஆட்சிக் காலத்தின்போது கிழக்கு மாகாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ யினரிடம் சரணடைந்த சுமார் 400 வரையான எல்.ரீ.ரீ.ஈ கொடுரமாகக் கொலை செய்தது. ஆயிரத்துக்கும் வடக்கிலிருந்து
காவல் துறையினரை
மேற்பட்ட முஸ்லிம்களை எல்.ரீ.ரீ.ஈ வெளியேற்றி அவர்களின் உடமைகளையும் சு,  ைற யா டி யது . (Lp g5 6.) T 6) gol சு றி று ப
எல்.ரீ.ரீ.ஈ தங்களது அதே குறிக்கோளுக்காகப் போராட்டம் நடத்திய தமிழ் குழுக்ககளின் பெருமளவு தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் ஈவு இரக்கமின்றிக் கொன்றது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்கு வந்திருந்த தமிழ் தலைவர்களைக்கூட எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்துள்ளது. ஈழத்துக்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்றுக்
பயங்கரவாதத்தின்போது
கொள்ள பிரபாகரன் தயாராக இருக்கவில்லை. ஈழத்துக்கு குறைவான தீர்வினை வலியுறுத்தி ராஜீவ் காந்தி மேற்கொண்ட சமரசத்துக்கு பதிலடியாக அவரையே கொலை செய்வித்தார். இப்படியாக
பிரபாகரன் சட்டபூர்வமான ரீலங்கா அரசாங்கத்துக்கு பாரிய அச்சுறுத்தல்களை எழுப்பி அதற்கு சவால் விடுத்ததுடன் அதன் இருப்புக்கும் பயங்கரத் தடைகளை உண்டாக்கினார். பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈ, உலகத்தில் எவ்விடத்திலாவது தோன்றிய பயங்கரவாத கருவினைக்
கொண்ட தொகுதியைக் காட்டிலும் மிகக்

Page 7
கொடுரமானதும் மற்றும் நச்சுத் தன்மையானதுமாகும். அமெரிக்காவிலுள்ள அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்லாது ரீலங்காவில் உள்ளவர்களுக்கும் அத்தகைய தன்மை கொண்ட பயங்கரவாதக் குழுக்களை தோல்வியுறச் செய்யும் உரிமை உள்ளது. அளவிலும் ஆக்ரோசத்திலும் போட்டிபோடும் ஒரு பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்தும்போது, மிகக் குறைந்த பூச்சிய அளவிலான மீறல்களை எந்த நாட்டினாலும் உறுதிப்படுத்த முடியாது. குறிப்பிட்டளவு அப்பாவி மக்கள் அதன்போது பலியாவது அதில் மேலும் தவிர்க்க முடியாதது. அது எத்தகைய போர்ச்சூழலிலும் இயற்கையானதும் மற்றும் தவிர்க்க முடியாத ஒன்றுமாகும். அமெரிக்காவால் பின் லாடன் உட்பட ஒரு சிறிய எண்ணிக்கையிலான அல்கைதாத் தலைவர்களைக் கொல்ல முடிந்தாலும்கூட அதனால் முழு அல்கைதா இயக்கத்தினரையும் தோற்கடிக்க இயலவில்லை. மாறாக, ஹரீலங்காவால் முழு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தையுமே தோற்கடிக்க முடிந்திருக்கிறது. பூரீலங்கா இராணுவம் பிரபாகரனுடனும் அவரது இராணுவத்துடனும் போரிட்டபோது எல்.ரீ.ரீ.ஈ மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட மிகப் பெரிய
சனத்தொகையை மனிதக் கேடயமாகப் பிடித்து வைத்திருந்தது. தருஸ்மான் அறிக்கைகூட எல்.ரீ.ரீ.ஈ கனரக ஏவுகணைகளை தங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கேடயமாக அமைக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்த பொதுமக்கள் மத்தியில்கூட நிறுவியிருந்ததாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு படையினரிடம் சரணடைய முயன்ற பொதுமக்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ துப்பாக்கிச்சூடு நடத்தியதை தருஸ்மான் அறிக்கை ஏற்றுக்கொண்டாலும் எல்.ரீ.ரீ.ஈ பொதுமக்களிடையே தற்கொலை குண்டுதாரிகளை ஊடுருவச் செய்து சரணடைய முயலும் பொதுமக்களை பல சந்தர்ப்பங்களில் கொலை செய்ததை அறிக்கையில் குறிப்பிடவில்லை. உண்மையில் மூன்று இலட்சம் பொதுமக்களை மிகக் குறுகிய சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட இடத்துக்குள் மனிதக் கேடயங்களாகப் பிடித்து வைத்திருக்காவிட்டால் முன்பு எழுந்த போர் அங்கு ஒருபோதும் இடம் பெற்றிருக்காது. இந்தப் புதிய மற்றும் தனித்தன்மையான அனுபவம் உலக யுத்த சரித்திரப் பக்கங்களில் சந்தேகமில்லாமல் இடம் பெறும். நாட்டில் உள்ள தமிழ் சனத் தொகையின் ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே வடபகுதியில் உள்ள எல்.ரீ.ரீ.ஈயினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்தனர். அந்தப் பகுதியை விட்டு வெளியேறக்கூடிய அனைவரும் நாட்டின் மற்றப் பகுதிகளுக்கோ அல்லது மேற்கின் பசுமைப் பிரதேசங்களைத் தேடியோ போய்விட்டார்கள். உண்மையில் ஏழ்மையான குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகள் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்திருந்த காரணத்தினாலும் மற்றும் சிலர் சில காரணங்களுக்காக எல்.ரீ.ரீ.ஈ யினருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த காரணத்தாலும் அங்கு 6) Tp நிர்பந்திக்கப்பட்டிருந்தனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்களைக் கொண்டு எல்.ரீ.ரீ.ஈ ஒரு பொதுமக்கள் பாதுகாப்புப் படையையும் ஏற்படுத்தியிருந்தது. அவர்களுக்கு யுத்த நிலை சம்பந்தமான பயிற்சியும் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் காரணத்தை வைத்து நோக்கும்போது எல்.ரீ.ரீ.ஈ தனது பாதுகாப்புக்காக மனிதக் கேடயமாக பயன்படுத்திய அனைவரையுமே உலகின் நியாயத்தின் முன்னால் பொதுமக்கள் சனத்தொகை என வகைப்படுத்த முடியாது. டி.பி.எஸ் ஜெயராஜ் அவர்களின் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, எல்.ரீ.ரீ.ஈ யுத்தம் வெடித்த சமயத்தில் சுமார் 30,000 போராளிகளை தன் வசம் வைத்திருந்தது. போர் நிகழ்ந்த பகுதிகளில் 17 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் சுமார் 165 உள்நாட்டு ஊழியர்களும் போர் முடிவடையும் காலம் வரையிலான முழுக் காலகட்டத்திலும் அங்கு வசித்துள்ளார்கள். பொதுமக்களைக் கண்மூடித்தனமாகவும் அரக்கத் தனமாகவும் தாக்கும் ஒரு கொள்கை
ஈரானில்.4ம் பக்கத் தொடர்ச்சி. மத நம்பிக்கையும் அரசியல் சித்தாந்தங்களும் ஒருக்காலும் ஒன்றிணைய முடியா சிதறடித்து ஈரானில் இஸ்லாமியக் குடியசை ந நிறுவ அவரால் முடிந்தது. ஆன ஆயுளைக்கொண்ட அற்ப விடயங்கள் எனக் கூறி ஆறுதலடைந்தனர். அதேவேளை காலப்போக்கில் இஸ்லாமியப் புரட்சி காலத்துக்கொவ்வாத அவர்களது சித்தாந்தா வேகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாத அவர்களது பொய்யுரைகளும் புழுகு மூட்ை எதிர்வு கூறல்கள் என்பன ஐரோப்பிய அரசியல் வல்லுனர்களையெல்லாம் திணரடி ஏற்படுத்தியது. கமியுனிஸம், சோஸலிஸம் மற்றும் மேற்கத்திய மாயைகள் தொடர்பாக அவர் வெ சேவியத் யூனியனும் அதன் கிழக்கைரோப்பிய முகாமும் வலிமையுடன விளங்கிய க தூரத்திலில்லை, அடுத்த நூற்றாண்டுகளில் அவற்றை அருங்காட்சியகங்களில்தான் ஆனால் சிறிது காலத்தில் யாருமே எதிர்பாராத விதத்தில் சோவியத் இரும்புத் த அதன்பின் கிழக்கைரோப்பிய நாடுகள் ஒன்றொன்பின் ஒன்றாக உடைந்து சின்னாபின்ன ஈராக்குடனான் திணிக்கப்பட்ட போரின்போது அவர் நடந்துகொண்ட விதம், மார்க்க பற்றிய அவரது பகுப்பாய்வு, சமய சித்தாந்தப் பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற் அறிஞர்களிடையே அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தினாலும் இறுதியில் அதன் யத ஏனைய சமகால அரபுப் புரட்சித் தலைவர்களைப்போல இமாமவர்கள் ஷா விட்டு சேரக்கவுமில்லை. மிகக் குறைந்த வசதிகளைக்கொண்ட சாதாரண வீட்டிலேயே உபயோகித்த சாதாரண தளபாடங்கள் சிலவும்தான் எஞ்சியிருந்தன. இந்த நூற்றாண் வைத்திருந்த சொத்தின் மதிப்பைப் பார்த்து ஏனையோர் பிரமித்து நின்றனர். கரை காண முடியாத அறிவு ஞானம் நிரம்பியவராக வாழ்ந்த இமாம் அவர்களின் இ என்பன அனைவராலும் பின்பற்றப்படக்கூடிய அரிய உதாரணங்களாகும். -றஹற்மத் அலி - தெஹிவலை.
 
 

ஜூன் 2011 தெளிவு
கடைப்பிடிக்கப்பட்டிருக்குமாயின் குறைந்தது இந்த ஊழியரின் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்காவது இழப்புக்கள் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வேண்டும். அவர்களும் பொதுமக்கள் மத்தியில் வாழ்ந்தவர்கள். ஆனால் அப்படியான சம்பவங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
எல்.ரீ.ரீ.ஈ மீது அனுதாபமுள்ள தமிழ் புலம் பெயர்ந்தவர்கள்தான் பெரிதாக அழுது கூக்குரலிட்டு றரீலங்கா அரசாங்கத்தை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புகிறார்கள். அவர்களைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பகுதியினர்தான் தங்களது அளவற்ற பங்களிப்பை வழங்கி உறுதியான இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யினை அதன் இறுதியான தோல்வியினை அடையும்படி செய்தார்கள். அவர்கள் உண்மையான காரணிகளையும் பூரீலங்காவின் யதாாத்த நிலையினையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ யின் நடவடிக்கைகளில் உள்ள நல்ல மற்றும் தீய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்கவோ கண்காணிக்கவோ ஒருபோதும் முயன்றதில்லை. இப்படியாக இறுதியான பகுப்பாய்வின்படி எல்.ரீ.ரீ.ஈ றரீலங்காவில் வாழ்ந்த தமிழ் மக்களின் ஆதரவில் மட்டும் தங்கியிருக்கவில்லை. ஆனால் தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் பாரிய அளவிலான நிதி ஆதரவினை அவர்களுக்குப் பாய்ச்சினார்கள். இதன் விளைவாகத் தனது உண்மையான பலத்தை விட மிகவும் நவீனரக ஆயுதங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு இயக்கமாக எல்.ரீ.ரீ.ஈ மாற்றம் பெற்றது. மேலும் இறுதியாக அது மக்களின் சக்தியைவிட ஆயுதத்தின் சக்தியையே நம்பும் ஒரு பயங்கரவாத இயக்கமாக மாறிவிட்டது. தமிழ் புலம் பெயர் சமூகத்தினரால் செலுத்தப்பட்ட செல்வாக்கின் அழுத்தம் காரணமாகத்தான் எல்.ரீ.ரீ.ஈ ஈழத்துக்கு குறைவான எந்த ஒரு தீர்வையும் நிராகரகரிக்கும் கடினமான கொள்கையைப் பின்பற்றி வந்தது. இந்தக் கருத்தின்படி பார்த்தால் மேற்கில் உள்ளதமிழ் புலம் பெயர் சமூகத்தினரின் பெரும் பாதிப்பு காரணமாகவே எல்.ரீ.ரீ.ஈ இறுதியில் வேரோடு அழிக்கப்பட்டது. இதுவரை ஒரு சுதந்திரமான நாட்டில் சட்டபூர்வமான இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு போரில் எப்படிப் போராடவேண்டும் என ஐநா இதுவரை தீர்மானம் செய்யவில்லை. பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஏற்ற பொருத்தமான நடைமுறைகளுக்கான கொள்கைகள் இதுவரை வரைவு செய்யப்படவில்லை. தருஸ்மான் அறிக்கை மற்றும் அதைத் தொகுத்த குழுவினர் உண்மையில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு யுத்தத்தில் உள்ளடங்கிய இயக்கவியல்புகளை
கணக்கில் கொள்ளவில்லை. மேற்சொன்ன கருத்துக்களின்படி மரபுவழி யுத்தங்களுக்காக வரையறுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டல்களும் மற்றும் தத்தவங்களும் அதேபடி பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தங்களுக்கும் பொருந்தும் என ஐநா நம்புமாகவிருந்தால், ஐநாவை சட்டபூர்வமான நாடுகளின் உறுதிப்பாட்டைப் பாதுகாக்கும் ஒரு சர்வதேச அமைப்பாக விளக்க முடியாது, ஆனால் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு அமைப்பு என்று விளக்கலாம். அத்தகைய ஒரு தோற்றத்தின் உருவாக்கம் பொதுவாக ஐநா, அதன் அங்கத்துவ நாடுகள், மற்றும் உலகம் என்பனவற்றுக்கு நல்லதல்ல என்று முன்கூட்டியே தெரிவிக்க முடியும். இந்தச் சூழ்நிலையின் கீழ் ஜனாதிபதி ஒபாமாவினால் வழிநடத்தப்படும் அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்தின் பாதிப்பினால் அடிபட்டிருந்தும் கூட பூரீலங்காவின் பிரச்சினைகளை அதன் சரியான கண்ணோட்டத்தில் கருதுவதற்குத் தவறியிருப்பது மிகவும் துர்ப்பாக்கியமே.
விக்டர் ஐவன், ராவய செய்திப் பூத்திரிகையின் பிரதம ஆசிரியர் தமிழில்: எஸ்.குமார்
து என்ற மேற்கத்திய அரசியல் வல்லுனர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையை ால், அதனை சீரணிக்க முடியாத மேற்கத்திய சக்திகள் இவையெல்லாம் அற்ப ா, அதனை முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியிலும் அவர்கள் ஓயவில்லை. வ்களையெல்லாம் அடித்துச் செல்லும் பெரும் பிரவாகமாக உருவெடுத்தது. அதன் டகளும் செல்லாக் காசாயின. அரசியல் தொடர்பாக இமாம் வெளியிட்ட கருத்துகள், த்தது மட்டுமன்றி அவற்றில் மாற்றங்கள் செய்யும் அவசியத்தையும் அவர்களுக்கு
ளியிட்ட ஆருடங்கள் உண்மையானதைக் கண்டு உலகமே அதிசயித்தது. அன்று, ாலத்திலேயே "கமியுனிஸமும் சோஸலிஸமும் இயற்கை மரணமெய்தும் நாள் வெகு காண முடியும்" எனக் கூறியதுகேட்டு முழு உலகுமே அவரை எள்ளிநகையாடியது. திரையை உடைத்துக்கொண்டு மக்கள் உவகையுடன் வெளியேறிய காட்சியையும் Iமாகிய காட்சியையும் கண்டு முழு உலகுமே மூக்கில் விரலை வைத்தது. அத்துடன் நிந்தனையாளன் சல்மான் ருஷ்திக்கு அவர் வழங்கிய மார்க்கத் தீர்ப்பு, மேற்குலகு படுத்த அவர் மேற்கொண்ட பிரயத்தனங்கள் பேவான்றவை அரசியல் மற்றும் மார்க்க ர்த்த நிலையை அனைவரும் புரிந்துகொண்டனர். ச் சென்ற எந்த ஒரு மாளிகையிலும் குடியேறவில்லை. கோடிக்கணக்கில் சொத்து வாழ்ந்து மறைந்தார்கள். அவர் மரணிக்கும்போது ஏராளமான நூல்களும் அவர் டில் ஒரு மாபெரும் புரட்சியைத் தோற்றுவித்த இமாம் கொமெய்னி அவர்கள் சேர்த்து
ந்த எளிய வாழ்க்கை, உறுதி மிக்க இறை விசுவாசம், இனிய சுபாவம், மனோதிடம்

Page 8
ஒரு மனசாட்
பின்லேடன் கொலை என்பது திட்டமிட்ட ஒரு படுகொலை என்பதும் , அடிப்படையான சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயல் என்பதும் தெளிவானது. எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் இருந்த ஒருவரை diLDT) 80 கமாண்டோக்கள் சுற்றி வளைத து சுட் டுக கொன்றுள்ளனர். வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் அவரது மனைவி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூகத் தில் சட்டத் திற்கு குறைந்தபட்ச மரியாதையாவது தரப்பட வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர்கள் நீதியின் முன்பு விசாரணைக்கு நிறுத்தப்பட வேண்டும். 2002 ஏப்ரலில் அமெரிக்க உளவுத் துறையான எப்பிஐயின் தலைவர் ராபர்ட் முல்லர் தீவிரமான புலன் விசாரணைக்குப் பின்பு, அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல் ஆப்கானிஸ்தானில் திட்டமிடப்பட்டது என்றும், யுஏஇ மற்றும் ஜெர்மனியிலிருந்து செயல்படுத்தப்பட்டது என்று நம்புவதாக மட்டுமே கூறினார்.
இதற்கு 8 மாதங்களுக்கு முன்பே, ஆப்கானிஸ்தானில்தான் பின்லேடன் தங்கியிருப்பதாக ஆதாரத்துடன் தகவல் அளித்தால், அவரை ஒப்படைப்பதாக தாலிபான்கள் வெளிப்படையாகவே தெரிவித்தனர். ஏப்ரல் 2002ல் நம்மால் நம்பப்பட்ட ஒரு விஷயம் குறித்து அப்போது எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால், பாரக் ஒபாமா தன்னுடைய வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் 2001 செப்டம்பர் 9ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் லேடன்தான் காரணம் என்பதை நாம் உடனடியாக தெரிந்து கொண்டோம்" என்று. மிகவும்
சாதாரணமாக பொய் சொல்கிறார்,
முபாயின் கட்டுப்பாட்டிலுள்ள தளத்திலிருந்த
அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்
பாகிஸ்தானில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள விமானத் தளத்திலிருந்தே அமெரிக்கப்படை ஏவுகனை தாக்குதல்களை நடத்துவதாக பாக். விமானப்படை தளபதி ஏர். மார்ஷல் முகம்மது ஹ"ஸைன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்துவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி விமான தளத்தில் இருந்துதான் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த விமானத்தளம் பாகிஸ்தானில் இருந்தாலும் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டுபாய்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமானதளத்தை அந்த நாடு தான் கட்டியது. அதனால் அதனை அந்த நாடு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்த நாடுதான் இந்த விமான தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. இந்த தகவலை விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் முஹம்மது ஹ"ஸைன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவித்தார். இந்த விமானதளத்தின் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் பெற வேண்டுமானால் விமானதளம் கட்டப்பட்டுள்ள இடம் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்ற அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் அதை பாகிஸ்தான் அரசாங்கம் திருப்பி எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். இவ்வாறு எத்தனையோ நாடுகளில் அமெரிக்கா விமான தளங்களை உபயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேடப்பட்டுவரும்.iம் பக்கத் தொடர்ச்சி.
தொடர்பாகவும் விவாதித்தனர். முன்னதாக இஸ்லாமாபாதுக்கு வெள்ளிக்கிழமை திடீர் பயணமாக வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பாக பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடம் பேசினர் என்று அமெரிக்காவின் ஏ. பி. சி. சிறுவன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரடித் தாக்குதல் நடத்தி பின்லேடன் கொல்லப்பட்டது போல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மீதும் விரைவில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.
அபோதாபாத்தில் பின்லேடனை ஒளித்து வைத்திருந்த பாகிஸ்தான்
s
 
 
 

స్ట్ర్యోద్దో
O O O O
சி உள்ள அமெரிக்கரின் குரல் ராணுவத்தினரின் ஒரு பகுதியினர் குறித்து வாஷிங்டனின் கோபம் பற்றி ஊடகங்களில் பெருமளவு விவாதிக்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் தங்களது நாட்டுக்குள் அமெரிக்க படையினர் அத்துமீறி நுழைந்து ஒரு அரசியல் படுகொலையை நிகழ்த்தியிருப்பது குறித்து பாகிஸ்தானின் கோபம் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அமெரிக்காவுக்கு எதிரான ஆவேசம் என்பது பாகிஸ்தானில் ஏற்கெனவே பெருமளவு அதிகரித்துள்ளது. இப்போது நடந்துள்ள செயல் அதை மேலும் அதிகமாக்கும். பின்லேடனின் உடலை கடலில் தூக்கி எறிந்தது குறித்து ஆத்திரமும் கோபமும் முஸ்லிம் உலகத்தில் ஏற்பட்டுள்ளது. ஈராக் நாட்டைச் சேர்ந்த கமாண்டோ படையினர் ஜார்ஜ் டபிள்யு புஷ் வீட்டுக்குள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்று, உடலை தூக்கி அட்லாண்டா கடலில் வீசிவிட்டு போனால் நாம் எவ்வாறு இதை எதிர்கொள்வோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்கு இடமின்றி பின்லேடனின் குற்றம் சித்தரிக்கப்படுகிறது. கியூப விமானத்தை குண்டு வைத்து தகர்த்த போட்ச், புளோரிடாவில் அமைதியாக LDJ600TLD60)LU அனுமதிக்கப்பட்டிருக்கிறார். துறைமுக பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்களும், இதுமாதிரியே நடத்தப்பட்டிருக் கிறார்கள். அமெரிக்கா அத்துமீறி நடத்திய படுகொலைகள் குறித்து புஷ்சின் கவனத்திற்கு யாருமே கொண்டு வரவில்லை போலிருக்கிறது. ஜெர்னிமோ திட்டம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட செயலின்மூலம் ஏகாதிபத்திய ஆதிக்க மனநிலை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. மேற்கத்திய சமூகம் முழுவதும் பின் லேடன் மரணம் பெருமளவு கொண்டாடப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவால் நடத்தப்பட்ட முந்தைய மரணங்கள் புனிதப்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக சொல்வதானால் இவ்விஷயத்தில் அடிப்படையான, எளிமையான உணி  ைமகள் வெளிப் படையாக தெரிவிக் கப்படுவதுமில் லை மதிக்கப்படுவதுமில்லை என்பதுதான் உண்மை. - நோம் சாம்ஸ்கி எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் கட்டுரையாளர்: எம்ஐடி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக அரசியல் விஷயங்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியவர்
ராஜ் ராஜரட்ணம் குற்றவாளி
இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணம் சட்ட விரோதமான 游 பகையில் ஒரு நிறுவனத்தின் உட்தகவல்களை தெரிந்து காண்டு அதில் முதலீடுகள் செய்ததான குற்றசாட்டில் நற்றவாளி என்று கண்டறியப்பட்டுள்ளார். தனியாருக்கு சொந்தமான முதலீடுகள் எனப்படும் ஹெட்ஜ் பண்ட்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் கோடீஸ்வரரான ாஜ் ராஜ்ரட்ணம் மீது எட்டு வாரங்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஏகமனதாக அவர் குற்றவாளி [ன்று கூறப்பட்டுள்ளார். U6) தசாப்தங்களில் அமெரிக்காவில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி سمي பழக்கு என்று இது கூறப்படுகிறது. நிதி மோசடி மற்றும் சதிச் செயல் செய்ததாக 14 நற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ாஜரட்ணம் சட்டவிரோதமான வகையில், நிறுவனங்களில் ரகசியத் தகவல்களை பற்று அறுபது மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டினார் என அரசு ரப்பு வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வழக்கில் இடைமறிக்கப்பட்ட தாலைபேசி உரையாடல்கள் பெருமளவில் சாட்சியங்களாக வைக்கப்பட்டன. அமெரிக்காவில் சட்ட விரோதமான வகையில் உட்தகவல்களைப் பெற்று அதன் முலம் இலாபம் ஈட்டும் பெரிய ஒரு வலையமைப்பு தொடர்பாக அமெரிக்க அரசு டத்திய விசாரணைகளில் ஒரு பகுதியாகவே இந்த வழக்கு இருந்தது. அமெரிக்க அரசின் அப்படியான விசாரணையில் இதுவரை இருபத்தியோரு பேர் தமது நற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளனர். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ாஜரட்ணத்துக்கு 15 ஆண்டு முதல் 19 ஆண்டுகள் வரை சிறை தண்டனை ைெடக்கக் கூடும் அவர் மீதான 14 குற்றச்சாட்டுகளில் ஐந்து சதித்திட்டம் தீட்டம் ீட்டியது, இதர 9 நிதி மோசடிகள் தொடர்பிலானது. எனினும் அவரது பழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்யப்படும் என வறியுள்ளனர். கடந்த 2003 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் ராஜரட்ணம் பரும் நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருப்பவர்களின் மூலம் உட்தகவல்களை பற்று அதன் மூலம் சட்ட விரோதமான வகையில் 63.8 மில்லியன் அமெரிக்க ாலர்கள் இலாபம் ஈட்டினார் என அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். கூகிள், இண்டெல், ஹில்டன் ஹோட்டல்ஸ் போன்ற பெரும் நிறுவனங்கள் இதில் அடங்கும். பெரும் நிறுவனங்களில் உள்ள உயரதிகாரிகளின் ஒரு வலையமைப்பை ற்படுத்தி அதன் மூலம் உட்தகவல்களை பெறும் ஒரு வழியை ராஜரட்ணம் ற்படுத்தியிருந்தார் என அமெரிக்க அரசின் துணைத் தலைமை வழக்கறிஞர் ஜானதன் ஸ்ட்ரீட்டர் கூறியுள்ளார்.
ہے۔

Page 9
பின்லேடன்.5ம் பக்கத் தொடர்ச்சி.
பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் 6T6)6)T மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வேலைகளை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் ஆணைக்கேற்ப ஒருங்கிணைத்தது.
இந்த அடியாள் வேலைக்காகவே பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழுமனதுடன் ஆதரித்தது. இன்றைக் கும்
பாகிஸ்தானின் ஜனநாயக அரசாங்கம் உண்மையான அதிகாரமின்றி பொம்மை ஆட்சி நடத்துமளவுக்கு இராணுவமும், உளவுத் துறையும் சூத்திரதாரிகளாக
இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கவின் ஆசிதான். பின்னர் ஆப்கானில் சில ஆயிரம் வீரர்களை
பலிகொடுத்து சோவியத் யூனியன் தன் படைகளை
விலக்கிக் கொண்டது. ஆதரவின்றி தத்தளித்த நஜிபுல்லா முஜாகிதீன்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். ஆப்கானில் க ல வ , பெ ண னு ரபி  ைம , (3 шт 60ї m
நலத்திட்டங்களெல்லாம் அமுல்படுத்தப்பட்ட போது அவை இஸ்லாத்திற்கு விரோதமென அமெரிக்காவால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக க்டுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்கள் அமெரிக்க ஆசியுடன் களத்தில் இறங்கினர். ஆப்கானில் இத்தகைய மதவாதிகள் ஆட்சியிலிருப்பது தனக்குப் பல விதங்களில் உதவியாக எதிர்பார்த்த அமெரிக்காவும் இதற்குத் துணைபுரிந்தது. மேலும் மத்திய ஆசியாவின் கனிம வளத்தை குறிப்பாக எண்ணெய் எரிவாயுவை குழாய் மூலம் ஆப்கான், பாக் வழியாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் தேவையை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்திருந்தன. அந்த வகையில் ஆப்கானின் இருப்பிடம் அமெரிக்காவிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.
ஆப்கானில் புகுந்த தாலிபான்கள் நஜிபுல்லாவைக் கொன் று தெருவில் தொங்க விட்டனர் . காட்டுமிரண்டித்தனமான ஒழுங்குகளெல்லாம் இஸ்லாத்தின் பெயரில் அமுல்படுத்தப்பட்டன. புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமெரிக்கா கைவிடவில்லை என்பது இங்கே முக்கியம். தாலிபானின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லையெனினும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி, பாக்கிஸ்தான் நாடுகள் மட்டும் அங்கீகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக தாலிபான் பிரதிநிதிகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தன. ஆரம்பத்தில் முஜாகிதரீன்களின் வருவாய்க் காக கஞ்சா உற்பத்தியை பெரும் பரப்பளவில் பயிரிடுவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் உதவியிருந்தது. ஏழை நாடான ஆப்கானில் தாலிபானின் முக்கிய வருவாயாக கஞ்சா உற்பத்தி திகழ்ந்தது. இதை
மேற்குலகின் சந்தைக்கு கொண்டு செல்லத் தேவையான வழிகளையும் சி.ஐ.ஏ ஏற்படுத்திக் கொடுத்தது.
இக்காலத்தில் ருமைலா எண்ணெய் வயலின்மூலம் தனது எண்ணெய் வளத்தை குவைத் நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் உதவியோடு ஆக்கிரமிக்க முயன்றதால் சினமடைந்த சதாம் உசேன் குவைத் மீது போர் தொடுத்தார். தான் வளர்த்த ஒரு சர்வாதிகாரி தனக்கே எதிராகத்
திரும்பியதைக் கண்ட அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்து சதாம் உசேனைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்டு வர எத்தனித்தது. முதல் ഖങ്ങണIELIT) போரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் இஸ்லாமிய மக்களை சினம் கொள்ள வைத்தது. இந்தப் பின்னணியில்தான் பின்லேடனின் அல்கைதா தனது முன்னாள் ஏஜமானனை எதிரியாக அறிவித்து 90களின் பிற்பகுதியில் நாடுகளிலிருந்த
இருக்குமென
தாலிபானை
அமெரிக்க தாக்கியது. பாகிஸ்தானின் U 5 தாலிபான்களும் அல்கைதி
தூதரகங் அமெரிக்
மதவாதிகளை அறி முடியாமலும், உணர்ச்சி முடியாமலும் இருந்த ே வர்த்தக மையம் அல்ல இந்தத் தாக்குதல் அெ நடந்திருக்க முடியுமா ( செய்ய முடியாது. இதை
நடக்கவிட்டு மக்களி ஆதரவுடன் ஆப் கா6 ஆக்கிரமிப்பதற்கென்றே
பட்டிருக்கலாம். பயங்கரவ அறிவித்து இருநாடு ஆக்கிரமித்த அமெரிக்க பலத்தை அந்நாடுகளில்
என்பதையும் பார்க்க கோணத்தில் டாலரால் இஸ்லாமியத் தீவிரவாத வளர்ச்சியில் சுயேச்ை
எதிர்க்கும் இயல்பான நிை முடியாது. அதே சமயம் நிலைகளையும் அமெரி பயன்படுத்துகிறது என்பது முக்கியமானது. பின்லேட அவர் அமெரிக் கா6 பொன்முட்டையிடும் வாத் வாத்துக்கள் உருவாக்க எதிரான போர் என்ற பெயர் இன்று ஈராக்கில் பல இல சதாம் உசேனும்
தூக்கிலிடப்பட்டுவிட்டார். ിങ്ങബങ്ങഥ உருவாகிவி இன்னமும் முடியவில்லை பகுதியில் இருக்கும்
ஒடுக்குவதற்காக போரை புதிய அதிபர் ஒபாமா அ FF্যT6ঠা அணுகுண்டு
அமெரிக்காவின் ஆக் வருவதற்குக் காத்திருக்க இதுவரை அமெரிக்காவின் பாக்கிஸ்தானில் குழப்பமா
 
 
 
 

ஜூன் 2011 தெளிவு
Ց560)6IT குண்டுவைத்துத் காவின் கட்டளையோடு களிப் போடு உருவான
நா பக்கம் சாயத்துவங்கினர். வுப் பூர்வமாக ஏமாற்ற சிப் பூர்வமாக சமாளிக்க நரத்தில்தான் 2001 உலக கைதாவால் தாக்கப்பட்டது. மெரிக்காவிற்கு தெரியாமல் என்பதையும் உத்திரவாதம் தெரிந்து வேண்டுமென்றே ன் உணர்ச்சிபூர்வமான 0601 եւ լք , ஈராக் கையும் கூட இது அனுமதிக்கப் ாதத்திற்கெதிரான போர் என களையும் பின்னாளில் ா இன்றுவரை இராணுவ ) அதிகரித்து வருகிறது வேண்டும். இன்னொரு ஊட்டி வளர்க்கப்பட்ட ம் தனது தர்க்கபூர்வமான DFUTE அமெரிக்காவை Ꭰ6ᎠéᏐᏬ5 வந்ததையும் மறுக்க இந்த இரண்டு முரண்பட்ட க்கா தனது நலனுக்காக தான் எல்லவற்றையும் விட டன் பிடிபடாத வரைக்கும் 0Ꭰ 6ll Li பொறுத் தவரை துதான். பிடிபட்டாலும் புதிய ப்பட்டு பயங்கரவாதத்திற்கு ரில் ஆக்கிரமிப்பு தொடரும். ட்சம் மக்கள் கொல்லப்பட்டு அமெரிக்க சதியால் ஆப்கானிலும் அதே ட்டது. ஆனாலும் போர் ). ஆப்கான் பாக் எல்லைப் அல்கைதா, தாலிபானை தீவிரப்படுத்துவேன் என றிவித்திருக்கிறார். அடுத்தது
33 T600TLQ
5 கிரமிப்புப் பட்டியலில்
நிறது. இத்தகைய சூழலில்
1 அடியாளாகச் செயல்பட்ட ன சூழ்நிலை தொடர்கிறது.
காட்டுவதாக
இந்தியாவைப் போல அல்லது இன்னமும் அதிகமாக ஏழை நாடாக இருக்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் சூதாட்டத்தில் ஏராளமாக இழந்திருக்கிறது. முதல்பலி ஜனநாயகம். பாக்கின் இராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரித்தற்கும் ஆப்கான் பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாகும். மேலும் முன்னர் இந்திரா காந்தி காலம் வரை இந்தியா சோவியத் முகாமில் இருந்ததால் அமெரிக்கா தனது இயல்பான கூட்டாளியாக பாக்கை மாற்றிவந்தது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த உறவை உறுதி செய்தது. இதற்குப் பொருத்தமாக இராணுவ சர்வாதிகாரம் பாக்கில் நிலை கொண்டது. இராணுவ அதிகார வர் க் கமே பாக் கில் சொத்துக் களையும் , தொழில்களையும் கையில் வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான தேசபக்த உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு இந்த இராணுவ சர்வாதிகாரிகள் செல்வத்தில் திளைத்தார்கள். பின்னர் முஜா க தனி களு க காக ம த ரசா க களர் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த ஏழை நாட்டின் மக்கள்
மதவாத வெறிக்கும் பலியாகினர்
தாலிபான் வீழ்ச் சிக் குப் பிறகு இந்த மதரசாக்களுக்கான அமெரிக்க, சவுதி புரவலர்கள் கையை விரித்தாலும் மதவாதம் வீறு கொண்டு எழும் வண்ணம் ஈராக், செசன்யா, காஷ்மீர், பாலஸ்தீனம், லெபனான் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஏகாத ப த தரி யங் களால தர் வு தடை செய்யப்பட்டிருக்கும் பிரச்சினைகள் உதவி செய்தன.
மேலும் பாக்கின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை தனது
அமெரிக்கா எஜமானின் உதவியோடு இந்த வேலைகளை இதுவரை செய்து வந்தவர்கள் இப்போது அதே வேலைகளுக்கு எதிராக
செய்யவேண்டுமெனும்போது பிரச்சினை வருகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பில் இப்பொது அமெரிக்க ஆதரவு, தாலிபான்-அல்கைதா ஆதரவு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட காஷ்மீர் அமைப்பு ஆதரவு என பல குழுக்கள் L6) போக்குகள் இருக்கின்றன. இராணுவமும் அதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆப்கான் பாக் எல்லையில் அமெரிக்காவின் க ட' ட  ைள க’ கே ற ப இ சு லா ம ய தீவிரவாதிகளுக்கெதிராக போரிடும் பாக் இராணுவம் இதுவரை 2000 வீரர்களை இழந்திருக்கிறது. இந்தப்
போரை தொடரும் மனநிலையில் துருப்புக்கள் இல்லை என்பதும் முக்கியம். பாக்கின் சிவில் அரசாங்கம் அமெரிக்காவின் கட்டளையை
முழுமனதுடன் ஆதரித்தாலும் இராணுவமும், உளவுத் துறை அமைப்பும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இன்று பாக்கிஸ்தான் யார் கட்டுப்பாட்லும் இல்லை என்று சொன்னால் மிகையல்ல.
மதவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாட்டில் இன்று அதே மதவாதத்தை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வது? பாக்கின் ஆளும்வர்க்கம்
அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அவர்களையும்
இந்த மதத் தீவிரவாதிகள் தாக்கத்தான் செய்கிறார்கள். பெனாசிர் புட்டோ முதல் பலரும் அதில் பலியாயிருக்கிறார்கள். ஜூலை 2007 முதல் இன்று வரை பாக்கில் நடந்த நூற்றுக்கணக்கான தற் கொலைத் தாக் குதலில் 1200 பேர் இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவை
விட இஸ்லாமிய பயங்கரவாதத்தால் அதிகம்பேரை
L165 கொடுத் திருப்பது பாக்கிஸ்தான்தான். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா பாக்கிலும் g560) L செய்யப்பட்ட இயக்கம் தான். இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளும் மசூரின் ஜெய்வழி முகம்மது இயக்கம் பாக்கிலும் ஆட்சியாளர்களைக் குறிவைத்து பல
தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. இப்படி ஏகாதிபத்தித்தினாலும், மதத் தீவிரவாதத்தினாலும் நெருக் கடியின் உச்சத் திலிருக்கும் ஒரு
நாட்டிலிருந்ததுதான் மும்பைத் தாக்குதலுக்கான குழு வந்திருக்கிறது.
இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றது. ஆப்கான் எல்லையில் போரிடும் பாக்கின் இராணுவத்தை
விடுவிக்கவேண்டுமென பாக் இராணுவத்திலும், 15ம் பக்கம் பார்க்க.

Page 10
சினிமா சிந்திக்க
6QIaủau ếô
சென்ற மாதத் தொடர்ச்சி
நாம்தானே செய்ய வேண்டும். நமக்குத்தான் நம் வாழ்வியலின் ஆழ அகலம் தெரியும் வலியும் வேதனையும் புரியும். நமது கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தின் வலிமை தெரியும். திரைமொழியைக் கற்றுக் கொண்டால்தான் அதை நம்மால் சாத்தியப்படுத்த முடியும்.
நாம் சினிமாவை மீளாய்வு செய்யாமல் பொத்தாம் பொதுவாக, "ஹராம்" என்று ஒதுக்கி வைத்தால் மீள முடியாத இழப்புகளுக்கு நாம் ஆளாகுவோம். எப் படி Q9 (5 காலத் தரில் நாம் தொலைக்காட்சியை "ஹராம்" என்று சொல்லி ஒதுக்கி வைத்துவிட்டு, பின்னர் உலக அளவில் இஸ்லாமிய அறிஞர்கள் தொலைக்காட்சி மூலம் கருத்துருவாக்கம் செய்யத் தொடங்கிய பின்னர், தாமதமாகப் புரிந்து கொண்டு தொலைக்காட்சியைப் பயன்படுத்தத் தொடங்கினோமோ, அதேதான்
இப்போது சினிமா விசயத்திலும் நமது VL g:?
நிலைப்பாடு. The Story of Islam
இன்னும் கொஞ்ச காலத்தில் சினிமா ז3 רז
இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் 畿 Spectacularly Donel
a -E-Tai
வந்த பிறகு, இப்போதே வந்து விட்டது. வேறு வழியே இல்லாமல் அதை எப்படி பயன்படுத்துவது என்று நாம் பரிசீலனையில் இறங்குவோம் சோதனை முயற்சிகளில் ஈடு
இடிக்கப்பட்டன் ஆதிக்க நிற்க வேண்டிய நிலைக் செறிந்த ஆளுமைகள் 6 பொம்மைகளும், கைப்பா அமர்த்தப் பட்டார்கள். அற வரிய  ைல யு மி , தொழில்நுட்பத்தையும், ந கையாண்ட காலம் வை
படுவோம். அப்போது சினிமா எங்கேயோ போயிருக்கும். அதன் தொழில்நுட்பம் கட்டற்ற வளர்ச்சியை அடைந்திருக்கும்.
அதன் எந்த அம்சத்தையும் நாம் விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு பரிணாமம் பெற்று நாம் தொடவே முடியாத உயரத்தில் நிற்கும். அப்போதுதான் நாம் சினிமா பற்றி "ஏபிசிடி" கற்கத் தொடங்குவோம். அதுதானே நமது வழக்கம். தொலைக்காட்சி விசயத்தில் அதுதானே நடந்தது. "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பது போல், தொலைக்காட்சியை காலம் தாழ்த்திப் பயன்படுத்தத் தொடங்கியதால் தானே அதன் வளர்ச்சிக்கு நம்மால் இன்றைக்கு வரை ஈடுகொடுக்க முடியவில்லை. தொலைக்காட்சியின் தொழில்நுட்ப மொழி புரியாமல் அதில் நாம் அடித்து வரும் கூத்துக்கள் பற்றி நான் பலமுறை விரிவாக எழுதியுள்ளேன்.
6T66)T தொழில்நுட்பங்களையும், அறிவியல் வளர்ச்சியையும் "ஹராம்! ஹராம்!" என்று சகட்டு மேனிக்கு ஒதுக்கித் தள்ளியதால் ஏற்பட்ட இழப்புகளை நாம் இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தொழில்நுட்பங்களைப் புறந்தள்ளத் தொடங்கிய நாள் முதல் நாம் வலிமை இழக்கத் தொடங்கினோம்.
நம்முடைய சாம்ராஜ்ஜியங்களை இழந்தோம் நம்முடைய பேரரசுகள் வீழ்ந்தன் நம்முடைய நிலப்பரப்புகள் எளிதில் எதிரிகளின் சூறையாடலுக்கு இலக் கா களின் நம் முடைய வளங் களர் கொள்ளையடிக்கப் பட்டன் நமது கடந்தகால வரலாறுகள் திரிக்கப்பட்டன் நம்முடைய
ஆவணங்களும் , அருங் காட்சியகங்களும் அழிக்கப்பட்டன் நம்முடைய வழிபாட்டுத் தலங்கள்
"ஹராம்" ار
நின்றோம். நாம்தான் மதி முன்மாதிரியாக இருந்தே நாம் மறுவாசிப்பு செய்ய ே
நடிகையின் க வர் 8 வெளிவருவதனாலேயே, இதழ்களைப் புறக்க
சீரழிவுகளையும் ஒன்று நாம் இணைய தளத் முறைகேடான உறவு தொடர்கள் வருவதனாலே இணைப்பை துண்டித்து
கேட்டிற்கு எளிதா என்பதனாலேயே, நாம் எறிவதில்லை.
நாளிதழ்களும் , தெ இணையதளமும், செல்
வழங்கிய கொடை. இவை
தீமையும் கலந்தே அவற்றிலிருந்து நன்மை கொள்ளும் அறிவையும்
பெற்றிருக்கிறோம். ஆனா U6) LDLshl(5 வலிை தொழில்நுட்பமான சினி ஒட்டுமொத்தமாகப் புறக்க இஸ்லாம் எதையுமே க என்று சொ6
கனிமொழி.1ம் பக்கத் தொடர்ச்சி.
கனிமொழி மனு மீதான விசாரணையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது கு அவரது மனு மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, வெள்ளியன் முன்னதாக காலையில் நீதிமன்றம் வருவதற்கு முன்பு ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பா எந்த உத்தரவு வந்தாலும் அதை சந்தித் தாக வேண்டிய நிலையில் நான் உள் பதட்டமும் இல்லை என்றார். இந்நிலையில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறுகைய கனிமொழி மனு தாக்கல் செய்யலாம் என்றார். இதுவரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா, அவரது உதவிய பெஹரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர் ஷாஹித் பல்வா, அதன் இ ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திரா பொபாரா, ெ உறவினருமான ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட் யோரும் இணைந்துள் ளனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துக்கள்
சக்திகளிடம் கை கட்டி கு நாம் ஆளானோம் வீரம் வீழ்த்தப்பட்டு போலிகளும், ாவைகளும் அதிகாரத்தில்
வர லா ற  ைற யு ம . வீன உத்திகளையும் நாம்
]ர நாம் தான் உயர்ந்து
ஒன்றை ஹராம் என்று தடுத்தால் அதற்கு மாற்றாக
வேறொரு ஹ லா லான வழி முறையை சொல்லியிருக்கிறது. வட்டியை ஹராம் என்று சொல்லும் இஸ்லாம், "வட்டியில்லா வங்கி" முறையை ஹலாலாக்கி இருக்கிறது. நாம்
சினிமாவை "ஹராம்" என்கிறோம். அப்படியென்றால் அதற்கு மாற்று? ஒரு பலம் பொருந்திய ஊடகத்தை மிக எளிதாக ஹராம் என்று நிராகரிக்கத் தெரிந்த நமக்கு, அதே அளவு பலம் மிகுந்த ஒரு மாற்று ஊடகத்தை | உருவாக்க முடிந்ததா?
நாம், கலைஞர்களை தேர்வு செய்யும் இடத்திலும் இல்ல்ை கலைஞர்களாகவும் ജൂൺ ഞസെ. நம்மிடம் 5ങ്ങബബ്രj bങ്ങണ உருவாக்கும் பட்டறைகளும் இல்லை, கலைகளைப் பற்றிய உருப்படியான புரிதலோ, தெளிவான பார்வையோ இல்லை.
லிபியாவில் நடந்த விடுதலைப் போராட்டத்தை சித்தரிக்கும் "ஒமர் முக்தார்" திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வு இன்று வரை நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அத்திரைப்படம் வந்தக் காலத்தில் பிறந்த
ஷாநவாஸ்
ஆண் குழந்தைகள் எல்லாம் "ஒமர் முக்தார்"கள் ஆனார்கள். லிபியாவின் போராட்ட வரலாற்றை
க்கப்பட்டோம், நாம் தான் ாம். அந்த வரலாறுகளை வேண்டிய நேரம் இது. # gf) Lü படங்களுடன் நாம் நாளிதழ்கள், வார ணிப்பதில்லை. 6T66)T திரட்டித் தருவதனாலேயே, நதை நிராகரிப்பதில்லை. முறைகளை போதிக்கும் யே, நாம் தொலைக்காட்சி விடுவதில்லை. ஒழுக்கக் SB வழியமைக் கிறது D செல்போனை துர
நாலைக் காட்சியும் ཧྭ போனும் தொழில்நுட்பம்
அனைத்திலும் நன்மையும்
இருக்கின்றன. எனினும் ]யை மட்டும் எடுத்துக் பக்குவத்தையும் நாம் ல், அவைகளை விடவும் ம வாய்ந்த உயரிய மாவை மட்டும் நாம் ணிக்கிறோம். ண்ணை மூடிக் கொண்டு ல்லியதில்லை. இஸ்லாம்
புத்தகமாக்கிக் கொடுத்திருந்தால், படிக்கும் பழக்கமற்ற நம் சமூக அமைப்பில் அது எந்த, பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. காட்சி வடிவில் படமாக்கிக் கொடுத்ததனால்தான் அது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்தது. இது தான் அச்சு ஊடகத்திற்கும், காட்சி ஊடகத்திற்கும் இடையே உள்ள மிகப்பெரும் வேறுபாடு. காட்சி ஊடகத்திற்கே உரிய தனிப்பெரும் சிறப்பு. இறுதியாக இந்திய இயக்குநர் வார்த்தைகளைச் சொல்லி முடிக்கிறேன். " ஈரான், பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் அனைத்தும் திரைப்படங்கிற வலிமை மிகுந்த ஊடகத்தை போர்க்கருவியா பயன்படுத்தி சமூக அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுறாங்க. நாம மட்டும்தான் அதை கண்ணு வழியே போதையேத்துற விபச்சார விடுதி, சாராயக்கடை மாதிரி பார்க்கறோம். காரணம் கேட்டால் ஒரே வார்த்தையில் அது பொழுது போக்குன்னு சொல்லிடுறான். இந்தியா மாதிரி
ஒருவரின்
நாட்டுக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கிடக்கு? பொழுதை ஏன் போக்கனும், பேசாம இருந்தா அது பாட்டுக்கு போயிடாதா? அந்தப் பொழுதை மிக நல்லப் பொழுதாக எப்படி மாத்துறதுங்கிறதைப் பத்திதான் இனி நாம யோசிக்கணும்.
இது சாதாரன வார்த்தையல்ல. இனி நம்
வாழ்க்கையும் கூட!
நறித்து மே 14-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் *று வழங்குவதாக அறிவித்திருந்தார்.
தகமாக அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த கனிமொழி, ளேன். உத்தரவுக்காக காத்திருக்கிறேன். நான் நன்றாகவே இருக்கிறேன், எந்தப்
பில், இந்த விஷயத்தில் கைது நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்
பாளர் சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் }யக்குநர் வினோத் கோயங்கா, யுனி டெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, கெளதம் ஜோஷி, டிபி ரியா லிட்டி யின் நிர்வாகியும் ஷாகித் உசேன் பல்வாவின் ட்டுள்ளனர்.இந்த வரிசையில் தற் போது கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகி
* •

Page 11
உயிர் வாங்கும் ஒலி
ம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு மாசுகளைப் போன்றே ஒலி மாசும் மனித வாழ்நிலையைப் பெருமளவு பாதிக்கின்ற காரணியாகத் திகழ்கிறது. உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒலிகளை அடிப்படையாகக் தொடங்கின. விலங்குகள்,
கொண்டே பறவைகள்,
பூச்சிகள், வாகனங்கள், தொழிற்சாலைகள் என ஒலிகளின் பிறப்பினை எத்தனையோ வடிவங்களில் நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். செவிக்கும் புலனுக்கும் இனிமை தருகின்ற இசை, பாடல் ஆகியவையும் ஒலியிலிருந்தே பிறக்கின்றன. ஏதோ ஒரு சூழலில் ஏதுமற்ற அமைதி நிலவினால் கூட நம்மால் அதனைச் சகித்துக் கொள்ள இயலுவதில்லை. நம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த அளவிற்கு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற நமது மனம், அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறது. இதற்குக் காரணம் ஒலியின் அளவு. நம் காதால் கேட்கப்படும் இசையானது, அளவினை மீறும்பட்சத்தில் இரைச்சலாக மாறிவிடுகிறது. உடனே இரு காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டு,
சத்தங்களோடு
அந்த ஒலி கேட்கும் அளவைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்கிறோம்.
ஒலிகளின் நூற்றாண்டு எனுமளவிற்குத் தற்போது நம்மைச் சுற்றி ஒலிகளின் அத்துமீறல் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தொலைக்காட்சி, வானொலி ஆகியவை பல்வேறு புதிய வடிவங்களில் நமக்குள் ஊடுருவிக் கொண்டேயிருக்கின்றன. இன்று ஒலிக் காத வீடுகளே இல் லை. தொடர்கள் ஒளிக்காத இல்லங்களைக் காணுவது அரிது என்ற நிலைக்கு ஒலிஒளியின் அத்துமீறல் மிகப் பெரும் வீச்சில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமூக, கோவில்
காலங் களிலோ
L60s U60)6) தொலைக் காட்சியின்
விழாக்கள் தேர் த ல அல்லது அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களிலோ
நரி கழி கண் ற பரப்புரையின்போதோ நடத்தும் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் நமது காதுகளின் சவ்வு கிழியாமல் இருந்தால் அது மிகப் பெரிய வியப்பே ஒலி அத்துமீறல் நிகழ்கின்ற எண்ணிக்கையும் சராசரியான ஒலி அளவும் தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது. உலக நலவாழ்வு நடுவம் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, வயதிற்குட்பட்ட சிறார்களில் 5 விழுக்காட்டினர் ஒலி மாசு காரணமாக
செவியின் கேட்புத்திறனை இழந்துள்ளனர். அளவான 75 டெசிபல்லுக்கும் மேலாக இரைச்சலை
களங்களின்
உலகிலுள்ள 10
தங்களது
உச்ச
உணரும் அனைவரும் தலைவலி, சோர்வு, தலைசுற்றல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இயந்திரத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரில் நான்கில் ஒரு பகுதியினர் இழந்து பல்வேறு நோய்களால் அவதிப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஒலியளவு அதிகரித்துள்ள பகுதிகளில்
செவித்திறனை
வாழ்கின்ற நபர்களில் பெரும்பாலானோருக்கு நரம்புத்தளர்ச்சி மற்றும் இதயநோய் பாதிப்புகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தொடரும்
இரைச்சல் நிலை மனித இறப்புக்கும் கூட வித்திடக்கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
அதிகமாய் ஒலியை எழுப்பும் ராக் இசையின் அதிகபட்ச அளவு 150 டெசிபல், அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல் 140 டெசிபல், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதால் ஏற்படும் சத்தம் 130 டெசிபல், பரபரப்பான கடைத்தெருவில் ஏற்படும் இரைச்சல் 80டெசிபல்இ போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எழும் இரைச்சல் 70 டெசிபல், சத்தத்துடன் பொழியும் மழையின் அளவு 50 டெசிபல், அமைதியாகக் காணப்படும் நூலகங்களில் ஒலி அளவு 30 டெசிபல்.
பொதுவாக 50லிருந்து 75 (
கேட்கும் ऊ J |ा ऊ Jी செய்யப்பட்டுள்ளது. ஆன அளவைக் காட்டிலும்
அதிகரித்த வண்ணம் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு அரு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 92% மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளதாகக் வாகனங்களின் இடைவிடாத பரபரப்பு ஆகியவற்றால் காதுகேளாமை, மந்தம், து
இரத்த அழுத்தம் ே இயல்பாகிவிட்டன. போக்குவரத்து வாகனங்
மின்னணு ஒலிப்பான்களை ே திட்டவட்டமாக வரையறை விருப்பம்போல் பயன்படுத்து
80லிருந்து 85 அளவினைக்
பயன்படுத்த
மேற்கொள்வது அவசியம்.
75 டெசிபல், வணிகப் குடியிருப்புப் பகுதிகளில் என அறிவிக்கப்பட்ட இட
செய்து,
கொண்ட
35(660) Du JT60T
கட்டுப்பாடு விதித்து அமைப்புகளையும் கடு வேண்டும்.
"சுற்றுச்சூழல் என்பது த பொதுச்சொத்து. மனித வ பேணிக் சுற் வைத்திருப்பது அவசியம். இருக்கும் நாட்டின் பொருள் ஆனால் பல்வேறு காரணி
காக்க
மாசடையும் நிலை உள்ள LDITJi, L.D60öT LDITJi, HöL6üb LDİ மாசு, ஒலி மாசு எனப் முடியும். சுற்றுச்சூழலி: கட்டுப்படுத்துவது அல்லது முழுக்க அரசின் கடமை 6 மனிதன் ஒவவொருவருக்கு கடமை உள்ளது.
ஒலி மாசு மனிதனை மட்டு இயற்கையைப் பெரி உயிரினங்களையும் பாதி இனங்களின் வாழ்க்கை அதிகளவில் Lu T g5Li]
 

Dmøl
டெசிபல் வரை நம் காதுகள்
9) 6T 6). T86 வரையறை ால் பெரும்பாலும் இந்த அதிகமாகவே ஒலி மாசு
து. கிலுள்ள பள்ளிக்கூடங்களில் 84% ஆசிரியர்களுக்கும் செவித்திறன் குறைபாடு கணி டறியப் பட்டுள்ளது. ஒலி, தொடர்ந்த இரைச்சல், மூச்சுவிடுதலில் கோளாறு, க்கமின்மை, மன அழுத்தம்,
உடற்கோளாறுகள்
பான்ற
களில் பயன்படுத்தப்படும் பாக்குவரத்துக் காவல் துறை செய்ய வேண்டும். அவரவர் வதை உடனடியாகத் தடை
டெசிபலுக்கு மேற்படாத மின்னனு ஒலிப்பான்களைப்
சட்ட நடவடிக்கைகளை தொழிற்சாலைப் பகுதிகளில் குதிகளில் 65 டெசிபல், 15 டெசிபல், அமைதிப்பகுதி ங்களில் 50 டெசிபல் என
மீறும் b தண்டனைக்குள்ளாக்க
னி மனித சொத்து அல்ல. ழ்க்கையை ஆரோக்கியமாக துச்சூழலை
சுற்றுச்சூழல் தூய்மையாக ாதாரம் வலுவாக இருக்கும். களால் இன்று சுற்றுச்சூழல் து. காற்று வெளி மாசு, நீர் சு, உணவு மாசு, கதிரியக்க Iல உதாரணங்களைக் கூற ) LDTG ஏற்படாதவாறு கண்காணிப்பது முழுக்க
தூய்மையாக
ன எண்ணிவிடக்கூடாது. தனி ம் சுற்றுச்சூழலைக் காக்கும்
}ன்றி இயற்கையையும் அந்த jlLĎ சார்ந்து வாழும் 5கிறது. குறிப்பாக பறவை
திறனை ஒலி பதாக ஆயப் வாளர்கள்
LDIG
தனிநபர்களையும்
கண ட ற ந து ள ள ன ர ,
அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள கொலாராடோ
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பிரான்சிஸ்
தலைமையிலான ஆய்வுக்குழு 32 6)60)BUT60T பறவையினங்களை சத்தம் இல்லாத அமைதியான சூழலில் வைத்து வளர்த்தது. 21 660).5UT60
பறவையினங்களை ஒலி மாசு அதிமுள்ள இடங்களில் வைத்து வளர்த்தது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்
பின்னர், இந்தப் பறவை இனங்களை ஆய்வு செய்தபோது, ஒலி மாசு அதிகம் உள்ள இடங்களில் 3 வகையான பறவையினங்கள் மட்டுமே இருந்தன.
மற்றவை வேறிடம் நோக்கிப் பறந்து விட்டன. ஆனால் ஒலி மாசு தொந்தரவு இல்லாத அமைதியான சூழலில் வளர்க்கப்பட்ட பறவைகளில் 14 இனங்கள் அங்கேயே வசித்து வந்தன.
இந்த ஆய்வின் வாயிலாக ஒலி மாசு பறவைகளின் வாழ ந  ைல  ைய த தர மா னரி ப பதாக க கண்டறியப்பட்டுள்ளது. அதே போன்று கடல் பகுதியில் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ஒலி மாசின் காரணமாக
கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு இறந்துபோகின்ற நிலைக்கும் கூட தள்ளப்படுகின்றன. அண்மையில் அமெரிக்கக்
கடற்பகுதியில் ஆயுதக்கப்பல்களால் எழுப்பப்பட்ட மிகு ஒலியின் காரணமாய் அக்கடல் பகுதியில் வாழ்ந்த திமிங்கலங்கள் அதிர்ச்சியில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் ஒட்டுமொத்தமாய் இறந்து கரை ஒதுங்கின. கடலில் பெருகிவிட்ட கப்பல் போக்குவரத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களின் சுதந்திரத்தை இழந்து தவிக்கின்றன. தங்களுக்குள் தகவல்களைக் பரிமாறிக் முடியாமல் பல்வேறு இடர்ப்பாடுகளுடன் வாழ்கின்றன.
சுற்றுலா என்ற பெயரில் காடுகளுக்குள்ளும் மலை வாழிடங்களிலும் நடைபெறும் ஒலி மாசால் அங்குள்ள காட்டு விலங்குகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றன. அமைதியான சூழலில் வாழ விரும்பும் அனைத்து காட்டுயிர்களின் நிம்மதி மனிதர் நடமாட்டத்தால் குலைக்கப்படுகிறது. மனிதன் தனது சுயநலத்தால் பிற
கடற்கரையோரம் படையெடுத்து
θηl கொள்ள
உயிர்களை மட்டுமன்றி, தன்னையும் அழித்துக் கொள்கின்ற பேரவலம் ஒலி மாசின் காரணமாக நிகழ்த்தப்படுகிறது.
வாகனங்களின் மின்னணு ஒலிப் பாண் களை
வாகனங்களுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு வாகன வகைகளுக்கும் 75 டெசிபல் அளவை மீறாத வகையில் ஒலிப்பான்களை வரையறை செய்தல் வேண்டும்.
அதனை மட்டுமே பொருத்துவதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களை நகருக்குள் அனுமதித்தல் பள்ளி, கல்லூரி, வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பேரணி நடத்தவோ பொதுக்கூட்டம் நடத்தவோ இசைவளிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கை சார்ந்த சுற்றுலாவை குறிப்பாக சுற்றுலாவை ஊக்குவிப்பது சிறிதுசிறிதாகக் குறைக்கப்பட வேண்டும். அனைத்து நகர்ப்பகுதியிலும் மரங்கள் பெருமளவில் நடப்பட்டு பேணிப் பாதுகாக்கப்படுதல் வேண்டும். கடல் பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குட்படுத்தப்பட வேண்டும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பல்லுயிர்ச் சூழலுக்குக் குந்தகம் நேராத வகையில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது அவசர அவசியம்.
dinLITg5).
வனச்
பொதுவாக
ܣܛܘ

Page 12
தெளிவு ஜூன் 2011
லர்ந்த வகை உணவு வகைகள் என்று கருதப்படுகிற பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, முந்திரிப்பயறு,
ஏலக்காய், கிராம்பு, கற்கண்டு மற்றும் ஒரு சில பருப்பு
வகைகள் எப்படி 5LDgBl உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ , அ  ைத ப போ ன றே நெல்லிக்காய், நார்த்தங்காய், ! தேசிக்காய், சுண்டைக்காய், கொத்தவரங்காய், பூண்டு போன்றவையும் மிகவும் L ] 6Ꭰ 60r த ரக கூடிய 9 இயற்கையின் படைப்புகளாக நமது அன்றாட சமையலில் சேர்க்கக் கூடிய உணவு வகைகளாகும்.
நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அரி நெல்லிக்காய் எனப்படும் நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப் பட்டு வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைக்காலம் முழுவதும்
மரமாக
தரக்கூடியது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய், இருவகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே U360)3Fust 353 சாப்பிடக்கூடியதாகும்.
எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும். ܓ
அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் வெப்பத்தைக் குறைத்து மூளைக்குக் குளிர்ச்சியும் ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக் கும் குளிர் ச் சியைத் தரக்கூடியதாகும். கோடைக்காலங்களில் நமக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, வாந்தி மற்றும் அஜீரணக் கோளாறு ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் நல்ல மருந்தாகும். எனவே நெல்லிக்காயை எந்த விதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
LDUğ55LD,
சிறுவயதில் நெல்லிக்காய் பறிக்கத் தோப்புக்குச்
செல்வதும், பாடசாலைகளின் வெளியே விற்கப்படும் தின்பண்டக் கடைகளில் கச்சான், பஞ்சுமிட்டாய்,
மாங்காய் பத்தை, இலந்தைப்பழம், முந்திரிப்பழம் மற்றும்
அரி நெல்லிக்காய், பொறி கடலை
ஆகியவற்றை இளம் சிற உண்டு மகிழ்வது நமது ந அதுவும் நெல்லிக்காய்
பெண்மணிகள் இவற்றை வ
ஊறுகாய், சட்னி, பச்சடி தயாரிப்பதும் வழக்கம் தாே நெல்லிக்காய் எல்லா மருத்துவக் குணமும் செ மென்று தின்ன வேண்டு
ஈறுகளும் பலப்படுவதோ நீங்கும் . கணைச் சூ, குழந்தைகளுக்கு நெல்லிக் கொடுக்க நல்ல பலனளிக் அஜீரணக் கோளாறுகளு மருந்தாகும். அத்துடன் போக்கக்கூடிய குணம் உறைவால் உண்டாகும் ப ஆற்றலும் முக்கியமாகட் வியாதிகளுக்கு நெல்லிக் வெறும் வயிற்றில் உட்ெ
பெறலாம்.
உணவு செரிமானமின்ை உதவுகின்றதோ அதை
பசியைத் தூண்டவும், சுறு தந்து நமது உடல் ஆே புரிகிறது. நெல்லிக்காயை தேய்த்துக் குளிக்கவும்
(8LIII
னப் படுகொ
இருந்த மு
செய்யப்பட்டு காலை அவர் கைது அடையாள ஆவணங் வந்துள்ளார். அவர் 6 தெரிவிக்கின்றன. ச தோற்றத்துடன் ஒப்பு கைதானது செர்பிய குறிப்பிட்டுள்ள அந்ந சேர்ந்து புதிய அத்தி இனப்படுகொலை உ எதிர்கொண்டுள்ளார். முன்பு ஆஜர்படுத்தப் தீர்பாயத்திற்கு கொ ஜெனரல் மிலடிச் (L இவரின் தலைமையி: மீதான அடிப்படைக் தூக்கியெறியப்பட்ட வந்தார். இவரின் கை
 
 
 

ார்கள் ஆவலுடன் வாங்கி நாட்டில் வாடிக்கை தானே!
சீசனில், நம் வீட்டுப் ாங்கி வந்து சுத்தம் செய்து
போன்றவற்றையும் வடகம் 601 !
மே நீர்ச்சத்து மிகுந்தது. காண்ட இதனை நன்றாக
}ம். அதனால் பற்களும் டு, வாய் துர்நாற்றமும் ட் டால் அவதரியுறும்
காயைச் சாறாகப் பிழிந்து கும். உடல் அசதி மற்றும் நக்கு இது கைகண்ட
வாயுத்தொல்லைகளைப்
இதற்குண்டு. இரத்த Iல நோய்களைப் போக்கும் பித்தத் தொடர்பான காய் லேசியம் தினசரி காள்வதால் நல்ல பலன்
மக்கு எப்படிப் பெருங்காயம் ப்போன்று நெல்லிக்காய் றுசுறுப்பையும் தெம்பையும் ராக்கியத்திற்குப் பேருதவி ப் பதப்படுத்தித் தலையில்
நெல்லிக்காய்த் தைலம்
மற்றும் நெல்லிக்காய் ஆரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்த்துக் குளித்து து வந்தால் முடி உதர் வது தவிர் க் கப் படுவதோடு, (LP (9. கருமையாகவும், எந்த விதத் தொல்லையுமின்றி குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும். 繳 வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உணர்வுடன் மக்கள் இதுபோன்ற அரிய இயற்கை உணவு வகைகளை அடிக்கடி நமது உணவு வகைகளில் பக்குவமாகப் பயன்படுத்தினால், நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகி, நோய் வருமுன் காக்கவும், வந்தபின் முறையான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பல்லாண்டு காலம் வாழ ஏதுவாகும்.
இயற்கை அளித்துள்ள அனைத்து உணவு வகைகளிலும் பிரதான இடம் கொண்டவை. நாம் அன்றாடம் உபயோகிக் கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் கனிவகைகளே. நமது உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருக்கவும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியையும், தெம்பையும் அளித்து நீண்ட ஆயுளை அளித்து வளமாய் வாழ வைக்கின்றன. இயற்கை அளித்துள்ள இத்தகைய உணவு வகைகளையும், அவற்றின் பயன் களையும் முக் கியமாக அவற்றிலிருந்து நாம் பெறக்கூடிய மருத்துவப் பயன்களையும் எளிதாய்ப் புரிந்து அறிந்து வாழ்க்கை வாழ்வதற்கே என்ற குறிக்கோளை அடைவதற்கே. அதிலும் நமக்குத் தகுந்தவாறு எளிதாகக் கிடைக்கின்ற உணவுப் பொருட்களைப் பற்றியே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். பிறர் நலனில் அக்கறைகொண்டு, எனது இயற்கை மருத்துவ பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை ஆலோசனைகள் வழங்கியும் சேவை மூலம் மனநிறைவும் மகிழ்ச்சியும்
முறைகளால் அளித்தும் புரிவதின்
அடைகிறேன்.
Lai j 6Targer Gearisë
நன்றி :
இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழ்
ர்க்குற்றம்: ராட்கே மிலடிச் கைது
லை தொடர்பான குற்றச்ச்சாட்டுக்களுக்குள்ளாகி 15 ஆண்டுகள் தலைமறைவாக ன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவ தளபதி ராட்கே மிலடிச் கைது }ள்ளார். செர்பியாவின் வடக்கேயுள்ள ஒரு கிராமத்திலிருந்து 26.05.2011 வியாழன் துசெய்யப்பட்டதாக செர்பிய அதிபர் போரிஸ் டாடிக் தெரிவித்துள்ளார். போலி களுடன் அவர் தனது உறவினருக்கு சொந்தமான சிதிலமடைந்த வீட்டில் வசித்து கைது செய்யப்படும் போது எதிர்ப்புக் காட்டவில்லை என்று செர்பிய ஊடகங்கள் 5டந்த முறை அவர் பொதுமக்கள் மத்தியில் தென்பட்டபோது இருந்த பிடுகையில் இப்போது அவர் மிகவும் வயதானவராக தோன்றுகிறார். இந்த வரலாற்றின் ஒரு அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகக் நாட்டு அதிபர் டாடிக் அதே நேரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் யாயத்தை துவக்க இந்த கைது வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். சிரபெரநிட்சா உள்ளிட்ட போஸ்னிய போர் குற்றம் தொடர்பாக ஜெனரல் மிலாடிச் குற்றத்தை கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் மிலாடிச் பெல்கிரேடில் உள்ள ஒரு நீதிபதி ப்படுவார். அதே நேரம் அவரை ஹேக்கில் இருக்கும் சர்வதேச போர் குற்ற ண்டு வரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. தான் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக மறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்ரநிட்சா என்ற இடத்தில் ன் கீழ் செயல்பட்ட படையினர் 8500 முஸ்லீம்களை கொன்றனர் என்பதுதான் இவர் குற்றச்சாட்டு. செர்பியத் தலைவர் ஸ்லோபோதான் மிலாசவிச் பதவியில் இருந்து 2000 மாவது ஆண்டு வரை மிலாடிச் பெல்கிரேடில் வெளிப்படையாகவே வாழ்ந்து தை பல உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர் *

Page 13
அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், உம்மா, மா என்று பல்வேறு மொழிகளில் தா ய க கான சொறி களி காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே
ஒரு இ ன ம பு ரபி யா த தொடர்பிருப்பதை உணரமுடியும். இவ்வுலகில் பெண் ணானவள் LD 85 6TT (T 85 , சகோதரியாக, மனைவியாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களை வாழ்க்கையில் சந்திக்கிறாள்.
அவற்றில் உன்னத அந்தஸ்தை தருவது "தாய்' என்ற ஸ்தானமாகும். தாய்மையை போற்றக்கூடிய வகையில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை “அன்னையர் தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தைப் பொறுத்தவரை சர்வதேச தினங்களைப் போல் உலகம் முழுவதும் ஒரேநாளில்
660)6OTU
கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று உலகின் பெரும்பாலான நாடுகள் அன்னையர் தினத்தைக் கொண்டாடினாலும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்னரோ கொண்டாடுகின்றன.
அன்னையர் தினக் கொண்டாட்டத்தின் பின்னணியாக சில புராணக் கதைகள் கூறப்பட்டாலும் நவீன காலத்தில் அன்னையர் தினம் உருவான வரலாறு இவ்வாறே அமைந்தது. அமெரிக்காவில் ஜார்விஸ் என்ற பெண்மணி ஒரு போரின்போது பலியான அமெரிக்க வீரர்களின் குடும பங் களி ன ந ல வ |ா ழி வு க கா கவு ம சமாதானத்திற்காகவும் பாடுபட்டு தனது இறுதிக் 35|T6).3585. Lip சமூக சேவகியாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய மகளான அன்னா ஜார்விஸ் முதன் முதலாக தனது அன்னையின் நினைவாக 1908ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரிலிலுள்ள சர்ச்சில் மே மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினாராம். அன்று முதல் உலகில் முதன் முதலில் அன்னையர் தினத்தை கொண்டாடிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார் அன்னா ஜார்விஸ்.
வரை
சமூக நலனில் அக்கறை கொண்ட அன்னா ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து 96)6O)6 கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.
இவரது கோரிக்கையை ஏற்று பென்சில்வேனியா மாநில அரசு 1913 ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினத்தை அங் க" கரரி த தது . இ த தோடு அ ன னா திருப்தியடையவில்லை. அவர் L6) தன்னார்வ குழுக்களுக்கும் 6slu TuTJ அமைப்புகளுக்கும் அன்னையர் தினம் கொண்டாடுவதைப் பற்றி கடிதம் எழுதினார். அமெரிக்க அதிபருக்கும் வேண்டுகோள் விடுத்தார். இவரின் வேண்டுகோளையும் நியாயத் தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும் அன்று விடுமுறை தினமாகவும்
இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் கனடா
உள்ளிட்ட 46 நாடுகள் அன்னையர் தினத்தை ஏற்றுக்கொண்டன. அன்னையர் தினம் உருவாக காரணமான அன்னா
ஜார்விஸ் திருமணம் முடிக்காதவர். அன்னையர் தினம் துவக்கப்பட்டு 9 ஆண்டுகள் கழித்து, பல்வேறு சர்வதேச தினங்களைப் போன்று அன்னையர் தினமும் ஆம்! அன்னா ஜார்விஸ் அவர்களே அன்னையர் தினத்துக்கு எதிராக போராடும் அளவுக்கு அது வணிகமயமாக்கப்பட்டது. "இதுபோல் நடக்கும் எனத் தெரிந்திருந்தால் நான் இந்த நாளை
வணிகமயாக்கப்பட்டது.
துவங்கியிருக்க மாட்டேன். அது கட்டுப்பாடின்றி சென் என்று அன்னா ஜார்விஸ்
கூறினார்.
தேசிய விடுதிக் கணிப்பின்படி அன்னையர் இப்பொழுது அமெரிக்காவி விடுதிகளில் இரவு விருந்துக் LDITS6 Lg). IBIS World வெளியீட்டு நிறுவனத்தின் 8 மலர்களுக்கு 2.6 பில்லியன் பொருட்களுக்கு 1.53 பில்லி அட்டைகளுக்கு 68 மில்லி செய்கின்றனர். 2008 ஆம் அன்னையர் தினத்தில் மோதிரங்களின் விற்பனை தொழில் துறையின் ஆ சதவீதத்தை பெற்றுக் கொடு
கூட்
அன்னையர் தினத்தை ெ
தாய்மையின் புனிதத்தைக் அவலத்தையும் குறிப்பிட்டாக தவறான உறவில் பிறந்த தொட்டியில் வீசும் கல்நெஞ எவ்வாறு அன்னையர் இன மாதம் சுமந்து பெற்ற குழ கருவறையில் சுமக்கும் குழ இருக்கும் காரணத்தினால நினைக்கும் பாவிகளை ர போகிறது. இவர்கள்தான் 8 மாற்றுபவர்கள். தாயை தெ கூறிவிட்டு தாய்மையை கயமைத் தன்மைக் கொண் வேடத்தை இந்த அன்னை காட்டுவது அவசியமாகும். கண்டதையெல்லாம் வாங் அதற்குப் பணம் தேவை. வாரங்கள் கழிந்தவுடனேயே யுவதிகள் அதிகரித்து காப்பகத்தில் அல்லது வே விட்டுச் செல்வதால் குழந்ை கிடைக்கும்? இவை நுகர் பாதிப்பாகும். அமெரிக்கா குடும்பவாழ்வு சீரழிந்ததன் கலாச்சாரத்திற்கு அடிமை குழந்தைக்கும் தாய்க்கும் மிகப்பெரிய விரிசல் ஏற்ப இதனால் குற்ற சிந்தனை ெ
உருவாகியுள்ளது. முதியோர் இல்லங்களி அன்னையர்களின் எண்ண
அதிகரித்துதான் வருகிறது. இவ்வாறு கூறுகிறார்: "அ வேண்டாம்- அன்றாடம் அ வேண்டும்" அன்னையர் தின ஒரு நாளை சிறப்பித்து கெ
 
 

äd °«å 2o11 தெளிவு
ஏனெனில் 1றுவிட்டது” கடைசியாக
டமைப்பின் தினமானது ன் உணவு 5கு ஆண்டின் பிரபல நாளாக என்ற வணிக ஆராய்ச்சி கணிப்பின்படி அமெரிக்கர்கள் டாலர்களும் விரும்பிய பரிசுப் மியன் டாலர்களும் வாழ்த்து மியன் டாலர்களும் செலவு ஆண்டில் அமெரிக்காவில் அன்னையர்களுக்கான அமெரிக்காவின் நகைத் ண்டு வருமானத்தில் 7.8 த்தது. காண்டாடும் இவ்வேளையில் கெடுக்கும் தாய்மார்களின் 5 வேண்டும்.
குழந்தைகளைக் குப்பைத் ந்சம் படைத்தவர்களை நாம் த்தில் சேர்க்க இயலும்? 10 2ந்தைகளை அல்லது தான் ந்தைகளை அது பெண்ணாக ) கருவிலேயே அழிக்க நினைத்தால் மனம் பதறிப் கருவறையை பிணவறையாக தய்வமாக மதிக்கிறோம் என்று காலில் போட்டு மிதிக்கும் எட பாசிஸ்டுகளின் இரட்டை யர் தினத்தில் அடையாளம்
கிக் குழந்தையைப் பெற்று சில ய வேலைக்குச் செல்லும்
வருகின்றனர். குழந்தைக் லைக்காரியிடம் ஒப்படைத்து
குவிக்க வேண்டும்.
)தக்கு தாய்ப்பாசம் எவ்வாறு வு கலாசாரம் ஏற்படுத்திய போன்ற மேலைநாடுகளில் காரணமாகவும் நுகர்வு >ப்பட்டதன் விளைவாகவும் இடையேயான உறவில் ட்டு பல காலமாகிவிட்டது. கொண்ட ஒரு சமூகம் அங்கு
ல் அகதிகளாக்கப்படும் ரிக்கை நாளுக்கு நாள் இதனால்தான் ஒரு கவிஞர் ன்னையர்க்கு தினம் ஒன்று ன்பு செய்யும் மனம் தான் ம் என்ற பெயரால் வருடத்தில் ாண்டாடுவதினாலோ அல்லது
eaIIrbl
வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொளர் வதனாலோ b LD ğ5] வாழ்க் கைக்கு அர்த் தத்தை உருவாக்கிய அந்த "தாய்” என்ற உறவுக்கு நாம் பிரதி உபகாரம் செய்திட இயலாது. "தாய்' உறவு முறை என்பது வெறும் சடங்கோ அன்று. உணர்வுப்
அணுகவேண்டிய
சம்பிரதாயமோ பூர்வமாக நாம் உன்னதமான உறவு முறையாகும்.
ஒரு குழந்தையின் கரு உருவான காலக்கட்டத்திலிருந்து அதன் தாய் படும் கஷ்டங்களும் சிரமங்களும் கொஞ்சநஞ்சமல்ல. குழந்தையை பெற்ற பின்னரும் அவள் படும் சிரமமும் அர்ப்பணிப்பும் ஏராளம். குழந்தையின் இன்முகத்தோடு பாங்கும் அக் குழந்தைக் காக உணவையும் உறக்கத்தையும் தியாகம் செய்யும் தன்னலமற்றத் தன்மையும் தாயைத் தவிர வேறு எந்த உறவினால் ஆற்ற
கழிவுகளை சுத்தம் செய்யும்
இயலும்?
அன்னயருக்கு இஸ்லாம் மனித உறவுகளில் உன்னத இடத்தை அளித்து கெளரவிக்கிறது. தாய்
காலடியில்தான் சுவனம் இருக்கிறது என்ற நபிகளாரின் வாக்கு அன்னைக்கு பணிவிடைச் செய்வதன் மூலமே மரணத்திற்கு பின்னர் வரும் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியும் என்ற உயரிய தத்துவத்தை போதிக்கிறது. மிகப்பெரிய பாவங்களில் ஒன்று பெற்றோரை துண் புறுத் துவது எனக் கூறி அபலைகளாக்குவோருக்கு இஸ்லாம்.
உறவுகளில்
அன்னை யரை எச்சரிக்கை விடுக்கிறது
உன்னத அந்தஸ்தை கொடுக்க வேண்டியது அன்னைக்குதான் என்று நபித்தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நபி(ஸல்.) அவர்கள் மீண்டும் மீண்டும் அன்னையானவள் இஸ்லாத்தை தழுவாவிட்டாலும் அவருக்கு இவ்வுலகில் நீ மதிப்பளிதேயாக வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த மார்க்கம் தான் இஸ்லாம். பெற்றோருக்கு கடமையாற்ற வேண்டிய முக்கிய காலக்கட்டம்தான் அவர்களுடைய அவ்வேளைகளில் எவ்வாறு
கூறினார்கள்.
L
வயோதிக காலம். நடந்துக்கொள்ள வேண்டுமென்பதை அல்லாஹற் தனது திருக்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்; "நபியே! உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் த நீ  ைத கி கு நண் றரி செயப் யும் படியாக வும் கட்டளையிட்டிருக்கின்றான்.
அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம். அவர்களை(நிந்தனையாகச்) "சீ” என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம்(எதைக் கூறிய பொழுதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாகவும் அன்பாகவுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றியும் "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும்
புரிவாயாக!' என்று நீரும் பிரார்த்திப்பீராக.
(அல்குர்ஆன் 17:23,24).
இஸ்லாமிய குடும்பங்களைப் பொறுத்தவரை வருடத்திற்கு ஒரு முறையல்ல மாறாக வருடம் முழுவதுமே அன்னையர் தினம் தான். அங்கு போலியான பாசாங்கான நடவடிக் கைகளுக்கு சாத் தியமே g, ബ, ഞ സെ. இத்தகையதொரு இறைமார்க்கமான இஸ்லாம் என்ற வாழ்வியல் கொள்கையால்தான் அன்னையர் உன்னத உறவுக்கு உயர்வை அளிக்க இயலும். அந்த மார்க்கத்தின் வழி நின்று அன்னையரை போற்றுவோம்!
என்ற
*

Page 14
தெளிவு ஜூன் 2011
ன்புள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒசாமா. மன்னிக்கவும் பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எப்போதும் நலம் என அறிவேன். கடந்த சில தினங்களாக தாங்கள் உலகம் முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் சூப்பர் மேன் அளவுக்கு புகழப்படுவது அளவுக்கு அதிகமாகவே நடக்கிறது. ஒசாமா பின்லேடனை கொலை செய்யும் பத்திரத்தில் தாங்கள் கையெழுத்திட்டதன் விளைவு இது. ஏதோ ஒசாமாவை
ஒபாமாவுக்கு,
கொலை செய்ததுடன் உலகில் இனி தீவிரவாதமே நடக்காது என்பதாக பிரச்சாரம் முழுவீச்சில் நடந்துவருகிறது. பின்லேடன்
கொலையை தாங்கள் தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் நேரடி ஒளிபரப்பில் பார்த்ததை எங்கள் ஊர் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்தன. உங்களுக்கே அதிர்ச்சியான செய்தி ஒன்று சொல்கிறேன். "பின்லேடனின் கடைசி நிமிடம்" என எங்கள் பத்திரிகைகள் பிரசுரம் செய்ததை
படித்திருந்தால் உங்களுக்கு மயக்கமே வந்திருக்கும். அந்த அளவு புலனாய்வு புலிகள் எங்கள் ஊரில் இருக்கின்றனர். இது இருக்கட்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் நாட்டில் அடுக்கடுக்காக மூடப்பட்ட நிதி நிறுவனங்கள், வங்கிகள். இதையொட்டி எழுந்த வேலையில்லா திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளில் சரிந்திருந்த உங்கள் செல்வாக்கு இந்த கொலையின் மூலமாக உயர்ந்திருப்பதாக ஊர் ஊடகங்கள் அறிவிக்கின்றன. அதை அப்படியே எங்கள் ஊர் ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன. இதுவெல்லாம் உண்மைதானா ஒபாமா? உங்கள் நாட்டில் அதற்குள் அடுத்த தேர்தலில் உங்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்ற கருத்துக்கணிப்பு நடக்கிறதாமே? ஒசாமாவை வைத்துதான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், அவர் இருந்தாலும், இறந்தாலும். இரட்டை கோபுர கொடுரத்திற்கு நீங்கள் பதிலடி கொடுத்திருப்பதாக பலர் சந்தோஷகூச்சலிடுகின்றனர்.
உங்கள்
கைத்தட்டி சந்தோஷம் அடைகின்றனர். இல்லை அதிபரே! திட்டமிட்டு இன்னும் ஒரு வினையை விதைக் கிறீர்கள் என்பது ബങ്ങ് ഞങ്ങ് போல
உங்களுக்கும் தெரியும். ஒசாமாக்களை உருவாக்கும் நீங்கள் ஏன் அவரை கொலை செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு நஜிபுல்லாவை நினைவிருக்கிறதா அதிபரே? முற்போக்கு சிந்தனை கொண்ட ஆப்கானிஸ்தானின் மக்கள் அதிபர் நஜிபுல்லாவை கொலை செய்யத்தானே தாலிபான்களையும் ஒசாமாக்களையும் உருவாக்கினீர்கள். நடுரோட்டில் அந்த அதிபரின் உடல் தூக்கில் தொங்கியதை வரலாறு அவ்வளவு எளிதிலா மறந்துவிடும். ஆப்கானிஸ்தான் துவங்கி ஈராக் வழியாக உங்கள் அத்துமீறல் கொஞ்சமா? ஒசாமாவை பிடிக்க பாகிஸ்தானில் நீங்கள் அத்து மீறி நுழைந்தது சரியா? எந்த நாட்டுக்குள்ளும் புகுந்து அந்த நாட்டிலுள்ளோர்
அனுமதி பெறாமல் u சுட்டுத் தள்ளுவது 66 அயோக்கியத்தனம் அல்ல ஒருவனை பிடிக்க நுழைவீர்கள்தானே? இரட்டைகோபுர தாக்குத6 நாட்டின் அன்றைய பின்லேடனை பிடிக்க அமெரிக்கா பக்கம் நில்
என்றார்". அன்று ஆப்க இன்று பாகிஸ்தான். அமெரிக்கா அத்துமீறி கேட்கவேண்டும் என்று வைத்தால், ஒரு சர் கொன்றதற்கு ஏன் ம என்கிறீர்கள். கேள்வி, ஒ அத்துமீறி ஒரு நாட்டில் நு நாடு செய்திருக்கிற படு போட்டு உங்கள் நாட்டுக்கு அதிகாரத்தில் இருப்போரில் 1991 ஆம் ஆண்டு சீனியர் தாக்குதலில் 1 லட்சத்து 3 லப்பட்டதற்கும், அமெரிக் பெற்றவர்களால் கொ ஆப்கானிஸ்தான் மக்களுக் போரில் ஜப்பான் மீது வி கொடுரமாக அழித் தொழி ஜப்பானிய மக்களுக்கும். குண்டுகளுக்கு இரையான 1989ல் அமெரிக்க ப செய்யப்படு அகதிகள் மக்களுக்கும், உங்களை ஒரே காரணத்திற்காக நாடுகளுக்கு உணவும், தடை செய் து அ த 6 குழந்தைகளுக்கும் நீதி 6ே புறப்பட்டால் உங்கள் கதி 6 ற்றையெல்லாம் விடுங்க நாட்டின் முக்கிய அலுவ6 டா.பே நகரத்தின் கதை பல லட்சக்கணக்கான அெ மீது குண்டு வீசி தாக்கி எழுந்த நகரம் இது எ6 இப்போது தெரிகிறதா பயங்கரவாதிகளின் தை உங்களுக்கு இன்னும் உ வேண்டுமெனில் தென்
 
 
 
 

பாரை வேண்டுமானாலும் பது கடைந்தெடுத்த வா? நாளை நீங்கள் வேறு 5TLD gll நாட்டுக்குள்ளும்
ல் நடந்தவுடன் உங்கள் pதிபர் ஜூனியர் புஷ், உத்திரவிட்டார். ஒன்று லுங்கள் அல்லது நீங்கள் தீவிரவாதிகளின் ஆதரவாளர் கள்
6T 60 கொக் கரித்தார் ! பரி ன லே ட  ைன பிடிக்க புறப்பட்ட உங்கள் நாட்டின் படைகள் அவரது சிகையைக் கூட கணி டு பரி டி க க முடியவில் லை. இ 60) 函 ஒப் புக் கொள்ள வரி ரு ம ப ா ம ல "தாலிபான்களை வீழ் த துவதும் , அ ங் கு ள எா  ெப ண க  ைள பர்தாவுக் குளிருந் து பாதுகாப்பதுமே
எங்கள் 35L60) LO
ந்தமடல்
ானுக்குள் நுழைந்தீர்கள்.
நுழைந்ததற்கு மன்னிப்பு பாகிஸ்தான் கோரிக்கை வதேச குற்றவாளியை ன்னிப்பு கேட்கவேண்டும் ஒசாமாவை கொன்றதல்ல, ழைவதுதான். சரி உங்கள் டுகொலைகளை பட்டியல் ள் கைது செய்ய புகுந்தால் எத்தனை பேர் மிஞ்சுவீர்? புஷ் இராக்கில் நடத்திய 30 ஆயிரம் மக்கள் கொல் க சி.ஐ.ஏவிடம் பயிற்சி Т6060LI LILL 1,50,000 5கும், இரண்டாம் உலகப் சிய அணு குண்டுகளால் க்கப்பட்ட மூன்று லட்சம் , வியட்நாமில் நேபாம்
அப்பாவி மக்களுக்கும், டைகளால் படுகொலை TTT &É 85 L' U L " Li LJ 60IT LDT ஆதரிக்கவில்லை என்ற
ஈராக், கியூபா போன்ற மருந்தும் கிடைப்பதை ᏡI IᎢ 6v5 உயரி ரிழநி த
வண்டும் என்று எல்லோரும் என்னாகும் அதிபரே! ள், இப்போது உங்கள் லகங்கள் இருக்கிற சான் தெரியுமா? அங்கு இருந்த மரிக்க பூர்வகுடி மக்களின் அவர்களது சடலத்தில் ன நீங்கள் அறிவீர்களா? உலகில் மிகப்பெரிய Ꭰ6uᎧl6öI நீங்கள் 6T60 உங்கள் பூர்வீகம் தெரிய அமெரிக்காவின் சிலி
மட்டுமல்ல, குவாதிமாலா, ஈக்வடார், பிரேசில், பெரு டொமினிக் குடியரசு, பொலிவியா, நிக்கரகுவா, ஹோண்டுராஸ், பனாமா, எல்சால்வடார், மெக்ஸிகோ,
கொலம்பியா போன்ற நாட்டின் மக்களைக் கேளுங்கள்.
இவை போதாது எனில் நைஜீரிய ஆற்றுப் படுகைகளில் வழிந்தோடும் நைஜீரிய மக்களின் உதிரம் உங்களுக்கு பதில் சொல்லும். ஷெல் எண்ணெய் நிறுவனத்தின் டாலர்கள் உங்களை வளப்படுத்த அந்த இரத்தம் பயன்படுவதை
அறிவீர்கள்தானே. உலகின் மிக நீளமான நதியான நைல் நதியும் அமேசான் காடுகளும் உங்கள் லாப வேட்டையின் பொருள் கூறும். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியப் படைகள் உங்கள் இராணுவ டாங்கிகளின் குழாய் வழியேதான் அம்மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறது என தெரியாமலா நீங்கள் அமெரிக்காவின் அதிபர் ஆனிர்கள்? ஒரு காலத்தில் வர்த்தகம் என்று சொல்லிக்கொண்டு பல நாடுகளுக்குள்ளும் ஊடுருவி மக்களை அடிமைப் படுத்தி அந்த நாட்டின் வளங்களைக் கொள்ளை அடித்தார்கள். இன்று தீவிரவாதம் என்று சொல்லிக் கொண்டு பல நாடுகளுக்குள் ஊடுருவி மக்களை அடிமைப்படுத்தி அந்த நாட்டின் கொள்ளை அடிக்கிறீர்களே! இது தொடர் கதையாவது உங்கள் வியாபார உத்திதானே? தீவிரவாதம், பயங்கரவாதம், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், மக்கள் பாதுகாப்பு போன்ற பூச்சாண்டிகளைக் காட்டிக் காட்டியே லத்தீன் அமெரிக்கா துவங்கி பல உலக நாடுகளில் கொடுரமான அத்துமீறல்களை செய்தீர்கள். உங்களால் ஒசாமாவை உயிரோடு பிடித்திருக்க முடியும்தானே. இருந்தாலும் நீங்கள் உயிரோடு அவரை பிடிக்காமல் இருந்த
வளங்களை
காரணம் தெரியும். இது ஒன்றும் புதிதல்ல. எங்கள் ஊரில் சந்தன வீரப்பன் என்ற ஒருவர் இருந்தார்.
சாதாரண திருடனை சந்தனக் கட்டை திருட வைத்து அவர் மூலம் சம்பாதித்த வட்டங்கள், மாவட்டங்கள் துவங்கி U6) அரசியல்வாதிகளும், அதிகாரபலத்தை கையில் வைத்திருந்த பலர் அவனை வளர்த்தனர் வீரப்பனால் அவர்களும் வளர்ந்தனர். இனி அவர் பேசினால் பிரச்சினை என்றதும் அவரை என் கவுண்டரில் முடித்தார்கள். அதுபோல ஒசாமா வாயை திறந்தால் உங்களது உண்மைகள் வெளியே வரும் என்பதால் உயிருடன் பிடிக்க வாய்ப்பிருந்தும் கொலை செய்தீர்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதானா? எதுவாகினும் எங்கள் ஊர் இலக்கிய பாடலை உங்களுக்கு சொல்லி முடிக்க விரும்புகிறேன். காரியசான் எழுதிய சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் ஒரு பாடல் உள்ளது. சிலம்பிக்குத் தன் சினை கூற்றம் நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் வலம் படா மாவிற்குக் கூற்றம் ஆம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
நாவிற்கு நன்று அல் வசை,
இந்த பாடலின் அர்த்தம் இது தான். சிலந்திக்கு அதன்
முட்டையும், விலங்குகளுக்கு அவற்றின் கொம்புகளும் எமனாகும். கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டிற்கு
அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு நன்மையில்லாத வசை மொழிகளும் எமனாகும். l போல உங்கள் நாட்டிற்கு உங்கள்ظ9Hgقہ
கொள்கைகளே ஆபத்தை உருவாக்கும் என்பதை அறியாமல், உங்கள் வேட்டை நாய்களில் ஒன்றை கொன்றழித்துவிட்டு தீவிரவாதத்தை அழித்ததாக காட்சிப் படுத் துவது SD-6) 60.85 மட்டுமல் ல, உங்களையும் ஏமாற்றுவதற்கு ஒப்பாகும். அமெரிக்க வரலாற்றில் அதிபரான முதல் கருப்பர் என்ற பெருமை மட்டும் உங்களுக்கு போதுமெனில் இந்த கொள்கையை தொடருங்கள். அமெரிக்காவில் ஆபிரகாம்லிங்கனுக்கு பிறகு ஒரு மனிதன் அதிபரானது இதுதான் முதல்முறை என பெயரெடுக்க வேண்டுமெனில். கொஞ்சம் யோசியுங்கள். நன்றி அதிபரே.
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு
? سے

Page 15
பவற்ரைனில் அமெரிக்க
ஆறதரவு சவுதி
9)ẳẩIIÎủIImLăỉñôỉ0ù
பின் லேடன்.9ம் பக்கத் தொடர்ச்சி.
ஐ.எஸ்.ஐ யிலும் சிலர் நினைத்திருக்கலாம். அவர்களே அப்படி நினைக்காவிட்டாலும் தொடுத்திருக்கும் பாக் இராணுவத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறலாம் என் சில மதவாதக் குழுக்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அமெரிக்காவே இந்தத் போருக்கு இந்தியவை இன்னமும் அதிகமாக பயன்படுத்தலாம் என்று நினைத் பிரச்சினைகளும் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையாக புறத்தோற்றத்த என்பதெல்லாம் இங்கு சுலபமாகத் தெரிவதில்லை. இன்று இந்தியா பாக் மீது போர் தொடுக்க வேண்டுமென சில தேசபக்தர்கள் 6 விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் இருநாட்டு மக்களும் அடை வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று பாக்கிலிருக்கும் அணு எனவே பாக்கிஸ்தானை போரிலிருந்து தவிர்ப்பதற்கு யாரையும் விட இந்தியாவுக்கு இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்று இலாபம் பார்த்திருக்கும் அமெரிக்காவும் இத் கிடைக்கும் ஆதாயத்தையே முதன்மையாக வைத்து செயல்படுகிறது. இந்தியாவின் செய்கிறார்கள். இந்த குழப்பமான நிலையை அமெரிக்க எதிர்பப்பிற்கு எப்படிப் பயன் சூழ்ச்சிகளும் நிறைந்த காலத்தில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இஸ்லாமிய மக்களில் பெரும்பான்மையினர் கண்டிக் அவர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்களாக இருந்தாலும் மதவாதம் என்ற முை இஸ்லாமிய நாடுகள் பல இருந்தாலும் அவை ஒரு சகோதர உணர்வைப் பெறவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வழியா, சன்னி மதப் பிரிவுகள் இன்னமும் சண்டையிட்டுச் வருகின்றனர். ஈரான், ஈராக் போர் இஸ்லாமிய சகோதரவத்துவத்தால் நடை டெ இராணுவத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் முஸ்லிம் நாடுகளான சவுத நாட்டு செல்வத்தை அமெரிக்காவில்தான் முதலீடு செய்திருக்கின்றனர். மதத்தை வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் பதிலிப்போரிலிருந்து முஸ்லிம் ர இனங்கண்டு ஒரேமனதுடனும் சகோதரத்துவத்துடனும் அவற்றுக்கெதிராகப் போராட செயல்பாட்டை நம் சமூக வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.
 
 

) இந்தியாவுக்கும் பாக்கிற்கும் ஒரு பதட்டத்தை தோற்றுவித்தால் தங்கள் மீது போர் ாறு இசுலாமியத் தீவிரவாதிகள் நினைத்திருக்கலாம். இதை காஷ்மீருக்காக போராடும் தாக்குதலை தெரிந்திருந்தும் அனுமதித்து அதன்மூலம் தனது பயங்கரவாத எதிர்ப்பு ந்திருக்கலாம். ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சிக்கியிருக்கும் உலகில் எல்லாப் நில் இருப்பதில்லை. நண்பன் யார், எதிரி யார், காரணம் எது, விளைவு என்ன,
வலியுறுத்துகிறார்கள். பாக்கிலிருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும் அப்படித்தான் யப்போகும் அழிவிற்கு முன்னால் இது ஒரு அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் ணு ஆயுதத்தின் மீது யாருக்கு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறுதியிட முடியாது. த்தான் அவசியம் அதிகமிருக்கிறது. இரு நாட்டு தேசபக்தி வெறியை கிளறி விட்டு நகைய போர் அபாயத்தை கட்டுப்படுத்தும் வழியை யோசிப்பதை விட அதனால் பதட்டத்தை தணிப்பதும், பாக்கை கட்டுப்படுத்துவதும் அவர்கள் இதன் பொருட்டே படுத்த முடியும் என்பதே இஸ்லாமிய தீவிரவாதிகளின் நிலை. இத்தகைய சதிகளும், டம் சிக்கிக் கொண்டிருப்பது இன்றைய காலத்தின் அவலம்.
5வே செய்கிறார்கள். ஆனால் அம்மக்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் மதவாதிகள், றயில் சித்தாந்தம் என்ற நிலையில் பயங்கரவாதிகளோடு ஒன்றுபடவே செய்கிறார்கள். லை. இனம், மொழி, இன்னும் பல பிரிவினைகளோடுதான் இஸ்லாம் அங்கு உயிர் கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல நூறு மக்கள் இன்றும் கொல்லப்பட்டுத்தான் றாமல் போகவில்லை. ஈராக் முஸ்லீம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க யுெம், குவைத்தும்தான் செய்து வருகிறது. அரபு மன்னர்களும், ஷேக்குகளும் தமது
ாடுகள் முதலில் விடுபட வேண்டும். அப்போதுதான் உண்மையான பிரச்சினைகளை முடியும். இவை எதுவும் நிறைவேற முடியாத கனவல்ல. ஏனெனில் இறுதியில் நம்

Page 16
Glagoflanq 22 och 2o11
lila Itált Szi 2állj
ஐ.பி.எல். 20 ஓவர் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு 10 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 29.05.2011 சனியன்று நடந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் அணி
வெற்றோரி தலைமையிலான பெங்களுார் ஓட்டங்களால் வென்று கிண்ணத்தை கைப்பற்றியது. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ் தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த் தி கிண்ணத்தை வென்றது. ஐ.பி.எல்.கிண்ணத்தை 2 முறை கைப்பற்றிய முதல் அணி சென்னை சுப்ப கிங்ஸ் ஆகும், ! ராஜஸ்தான், டெக்கான் தலா ஒரு முறை வென்றுள்ளன. சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சுப்பகிங்ஸ் அணிக்கு 10 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டது.
பெங்களுார் அணி 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்றது. 2009 ஆம் ஆண்டு டெக்கானிடம் அந்த அணி தோற்றது.
சலஞ்சர்ஸ் அணியை 58
பெங்களுார் அணிக்கு 7.5 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டது. 3 ஆவது
இடத்தைப் பிடித்த மும்பை இந்தியன்ஸ் 4 ஆவது இடத்தைப் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலா 3.75 கோடி ரூபா கிடைத்தது.
Indja fyra juuli FAITá ábhas GUITOýNaNON
முடிவுக்கு
பற்மின்ரன் போட்
மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்ட குற்றம் வருகிறதென்று : நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் பெற்ற தங்கப் பதக்கம் மீளப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார் கோலாலம்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டுத்துறை ஜின்னை வீழ்த்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தொடக்கத்திலி கடந்த வருடம் இடம்பெற்ற பொதுநலவாயப் போட்டியின் போது மஞ்சு வன்னியாராச்சி சவாலளிக்கும் வேல்ஸ் நாட்டின் வீரரை வீழ்த்தி சுமார் 72 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கப் இப்போது நான் பதக்கம் ஒன்றைபெற்றுக்கொடுத்தார். தோற்கடித்து வரு இதனை அடுத்து மஞ்சு வன்னியாராச்சி தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து டென்மார்க்கின்
உட்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் அவருடைய சிறுநீர் பரிசோதனைக்கு வீழ்த்தியுள்ளனர். உட்படுத்தப்பட்டது. செய்து வருகிறே இந்த நிலையில் பரிசோதனைகளின் அடிப்படையில் மஞ்சு வன்னியாராச்சி தோற்கடிக்க முடிய தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆசிய மற்றும் ஐே பொதுநலவாயப் போட்டியில் அவர் பெற்ற தங்கப் பதக்கம் பறிக்கப்படுவதாக ஏற்படுத்தியுள்ளது கோலாலம்பூர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்பட்டுள்ளது. எ கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் இந்திய தலைநகர் புதுடில்லியில் இடம்பெற்ற சிறப்பாக ஆடிவெ பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கைக்கு ஒரே ஒரு தங்கப் பதக்கமே கிடைத்திருந்த ஜின்னுக்கு சாய்ன நிலையில் தற்போது அதுவும் பறிபோனது. பிரிவில் வெளிநாட்
ORTHOPEDICAIDS CLINICAL PRODUCTS MEDICAL SURGICAL
CONSUMABLES HEALTHCARE PRODUCTS 1 ECG, EEG, EMG & SCANNING
CONSUMABLES MEDICALEQUIPMENTS BIOMEDICAL ENGINEERING DENTAL PRODUCTS BABY CARE PRODUCTS LABORATORYEQUIPMENTS &
CONSUMABLES FITNESSEQUIPMENTS
Email: sqimarketing QDsitnet. I k
Tel: 9411 2727220, Fax: 94 11 272228, Mob 94773 144 145
so MARKETING
No. 52, Yasodhara MaWatha, KaluboWilla, Dehiwela, Sri Lanka SØFTA
O A R 5tamebረ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறந்த அதிரடி SAN A CHENNFRI
வீரராகத் திகழ்ந்த கிறிஸ் கெய்லுக்கு 20 \LIPER
இலட்சம் ரூபா பரிசு கிடைத்தது. அதிக
ஓட்டங்களை எடுத்ததற்காக அவருக்கு 10 KUNGAN
இலட்சம் ரூபாவுடன் ஒரேஞ் கலர் தொப்பி L வழங்கப் பட்டது. சிறந்த
பொழுதுபோக்கு வ" ர ரு க கா ன
விருதும் அவருக்குக் கிடைத்தது. இதற்காக அவருக்கு 10 இ இலட்சம் ரூபா பரிசு வழங்கப்பட்டது.
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய மலிங்காவுக்கு (மும்பை இந்தியன்ஸ்) பேர்பிள் கலர் தொப்பியும் 10 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. அவர் சார்பில்
அந்த அணியைச் சேர்ந்த போலார்ட் பெற்றுக்கொண்டார். இந்தப் போட்டித் தொடரில் சிறந்த கேட்ச்சுக்கான விருது போலார்ட்டுக்குக் கிடைத்தது 10 இலட்சம் ரூபா பரிசை அவர் தட்டிச் சென்றார். சிறந்த தனிநபர் ஆட்டத்துக்கான விருது பஞ்சாப் வீரர் வல்தாட்டிக்கும் வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது கொல்கத்தா இக்பால் அப்துல்லாவுக்கும் கிடைத்தன.
リ
வரும் சீனாவின் ஆதிக்கம்
டியில் சீனர்களின் ஆதிக்கம் மெதுவாக முடிவுக்கு இந்திய பற்மின்ரன் வீராங்கனை சாய்னா நெவால் சுதிர்மான் கிண்ணப் போட்டியில் சீனாவின் வாங் ப பிறகு சாய்னா நெவால் கூறியதாவது போட்டியின் ருந்தே ஆசிய, ஐரோப்பிய வீராங்கனைகள் வகையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மட்டுமல்ல, நிறைய வீரர்கள் சீனர்களைத்
கின்றனர்.
ஜ/லியன், ஷெங்க் ஆகியோரும் சீனர்களை தாய்லாந்து மற்றும் ஜப்பான் வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நாங்கள் கடுமையாகப் பயிற்சி ம் இப்போதைய சூழலில் எல்லா வீரர்களுமே நம்பிக்கையோடு விளையாடினால் அவர்களால் சீனர்களைத் புமென்று நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். ராப்பிய நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் சமீபத்தில் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றது சீனர்களிடையே அச்சத்தை ஏராளமான வீரர்கள் இப்போது சிறப்பாக விளையாடி வருவதால் சீனர்களிடையே சற்றுப் பதற்றம் னவே, அவர்கள் சற்றுக் கவனமாக விளையாடுவார்கள் என்றார். ற்றிபெற்ற சாய்னாவுக்குப் பாராட்டுத் தெரிவித்த சீனாவின் தலைமை பற்றின்ரன் பயிற்சியாளர் லி யங்போ, வாங் ா கடுமையான சவாலளித்தார். அவர் மிகவும் பலமான வீராங்கனை. மிகச் சிறப்பாக ஆடினார். மகளிர் ஒற்றையர் பருவீராங்கனைகள் முன்பைவிட இப்போது சிறப்பாக ஆடி வருகின்றனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
தெளிவு மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைத்துக் கொருக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும். பொதுவாக அனைத்து வயதினரும் வாசித்துப் பயன்பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை இலக்கிய மாத இதழின் வளர்ச்சிக்கு உங்கள் 855|GOOL GOLական Չ,360 gap@I85606Iական 5Ան իր գ: நிற்கின்றோம்.
பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு முகவர்கள் இதனை விற்பனை செய்ய விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் கவர்ச்சியான
கழிவுதரப்படும்
Zeenath DharbarBook Depot Symondo's Road, Maradiana
New Street, Welligana
RizVies 14 Gae R. WediaWatte
Poolbalasingam Book Shop Colombo 6
New City Stores Akutana.
Hira Book Shop & Communication, Akurana
Abdullah & Co. Super Market, Nawalapitiya
Nawshad Traders Main Street, Akkarapatru.
People's Shopping Centre. Main Street. Addalaichena
an Ra Otte & Tea ROOI Man Street Kalimuna