கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.06.17

Page 1
TMZ (A KRAS KAZA
O. A. O. துருக்கித் ே
சென்ற ஞாயிறன்று தையிப் அர்தூகானின் நீ யீட்டியுள்ளது. எனினும், மொத்த வாக்காளர்க கட்சி தொடர்ச்சியாக மூன்
குறிப்பிடத்தக்கது. பிரத வாக்குகளுடன் 135ஆச6
இதழ் - 224 % 17 ஜூன் 2011 வெள்ளிக்கிழமை % ரஜப் 14
சிறுபான்மையின ஆதரிப்பது அவ
இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது அவசியம் என மு.கா. தலைவரும் நீதி யமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேச மு.கா. ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்த லின் போதும் பொதுத் தேர்த லின் போதும் சிறுபான்மையினர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வில்லை. அச்சந்தர்ப்பங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரா கவே செயற்பட்டது.
இருப்பினும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும் பான்மை தேவைப்பட்டபோது அச்சந்தர்ப்பத்தில் ஆதரவளித்த தன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணியது.
அரசியலில் னும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என ஜனாதிபதி அடிக் கடி சொல்வார். அந்தவகையில் எமது நிலைப்பாட்டை ஜனாதி பதி நன்கு புரிந்து வைத்துள்ளார் என நினைக்கிறேன்.
நிரந்தர நண்ப
தொடர்ந்தும் மு.கா. இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிப்ப தன் மூலம் எம்மைப் பற்றியதப்ப பிப்பிராயங்களை நீக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார்.
55TGA
இனப்பிர
யானது கால முடியாது என்
கடந்த கா பரிந்துரைகே பாராளுமன்ற நிதிகள் குழு என சுரேஷ் பி
இது தெ அவர், பணி ஆரம்பமான
தெரிவிக்கப்
O O O O சிங்கள எம்.பி.க்கள் தமிழ் கற்கின்றனர்
சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தமிழ் மொழிக் கற்கைநெறி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கற்கை நெறியில் முதற் கட்டமாக 30 எம்.பி.க்கள் இணைத் துக் கொள்ளப்பட்டுள்ளனர். அமைச்சர் விமல் வீரவன்ச பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோரும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியைக் கற்று வருகின் றனர். புதன் கிழமைகளில் பாராளுமன்றம் கூடும் போது இரண்டு மணி நேரத்திற்கு இவ்வகுப்புக்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 

தேர்தலில் அர்தூகான் அமோக வெற்றி
நடைபெற்ற துருக்கியின் பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமரான ரஜப் திக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) 326 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அக்கட்சி 40 ஆசனங்களால் இழந்துள்ளது. 5ளுள் 50%மானோரின் ஆதரவை இக்கட்சி பெற்றுள்ளது. இக் iறாவது முறையும் ஆளுங்கட்சியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை ான எதிர்கட்சியான கமால் அதாதுர்க் உருவாக்கிய CHP கட்சி 26% னங்களைப் பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.
2%。/ の。ん。Z。 P%رہے تو میرے میری / جمہوری
முஸ்லிம்களின் தனித்துவக் குரல் ருடங்களையும் தாண்ழ. VER 1 Mقام الاختلك
SeOFOSSeeono 432 - 6606) 30.00 LLS S S S S S S S00 0S S S S S S 0S000 S S S S S S00 S0SSS SS000S00S00 0SLLL
ர் அரசாங்கத்தை சியம்: அமைச்சர் ஹகீம்
தெரிவுக்குழு அமைக்கும் அரசின் முயற்சி pத்தை வீணடிப்பதற்கான நடவடிக்கை: த.தே.கூ.
ச்சினைத் தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி த்தை வீணடிப்பதற்கான நடவடிக்கையாகும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள 1று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ாலங்களில் பல குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றின் அறிக்கைகளோ ளா இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மங்கள முனசிங்க தலைமையிலான த் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இதேபோல் நிபுணர்கள் குழு, சர்வகட்சிப் பிரதி என குழுக்கள் அமைக்கப்பட்டபோதிலும் அவற்றினால் கண்ட பலன் எதுவுமில்லை ரேமச்சந்திரன்ததே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
L 626 DIEGDEE, ETIĠDIEGDQIĠIJIDTi
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு தூத்துக்குடி துறைமுகங்களுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமானது.
இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் வாசன், இதேபோன்ற சேவை ஒன்றினை இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு மேற்கொள்வதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். ாடர்பான ஆரம்ப கட்டப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த கள் பூர்த்தி அடைந்ததும், ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். தூத்துக்குடியில் இந்தக் கப்பல் சேவை, கொழும்பை வந்தடைய சுமார் 14 மணி நேரம் எடுக்கும் எனத் பட்டுள்ளது.
// ANRWA (CODD
15ರಿಯಾಗಿ
MACARON
500g-140/-
ஐம்இய்யதுல் உலமாவின் ஹலால் சான்றிதழ் பெற்றது
M. McAME AL co, No. 87 Prince Street, Colombo LLLLLL LLLLLS LLLLL LLL LLL LLLL LSSSLLSSS 0 00000000S00S 0000000000000 JJS 0 00000000000S
NEWCITY HARDWARE
No. 58, MESSENGER STREET, COLOMBO-12. Tel: 0117212213,0115830188,0115857541 Fax: 0112387744 E-Mail: newcityhQhotmail.com

Page 2
LUA 7 ஜூன் 2011 - வெள்ளிக்கிழமை
மீள்பார்வையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட குறுஞ்செய்தி மூலமாக வாசகளின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ். எனினும், வெறுமனே மீள்பார்வையை வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை
தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். (ஆர்)
Studentடு மீள்பார்வையில் க.பொ.த. (சா/த) இஸ்லாம் பாடம் பற்றிய தகவல்கள் வரவேற்கத்தக்கது. எனினும், எனது கருத்து உயர் தர இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரிக பாடப் பரப்புகளை உள்ளடக்கிய தகவல்களை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். ஆசிரியர்கள் முன்வந்து இதனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். -முஷர்ரப், கொழும்பு
மீள்பார்வையில் மலையகம் தொடர்பான செய்திகள் வருமானால் இன்னும் சிறப்பாக இருக்கும். -ஏ.எம். யூஸுப், பூண்டுலோயா
Studentடு மீள்பார்வை, தேடல் பகுதிகள் என்னைப் போன்ற பாடசாலை செல்லும் மாணவர்களுக்குப் பிரயோசனமாக உள்ளது. -அப்துல்லாஹ் பின் றவூப், சியம்பலாகஸ்கொடுவ
ஊடகத் துறையில் முன்மாதிரி என்ற பகுதி பிரயோசனமாய் அமைந்தது.
-எம். முஹம்மத், மள்வானை
மீள்பார்வையில் பிராந்திய செய்திகளுக்கு ஒரு பக்கம் ஒதுக்கியிருப்பது சிறந்தது. அதனை இன்னும் அதிகரிக்க வேண்டும். -எம்.வை.எம். ஜவ்ஸி, பேருவளை -
தயவுசெய்து அனுர குமார திஸாநாயக்க போன்றோரின் உரைகளை மீள்பார்வையில் பிரசுரிக்க வேண்டாம். கடந்த இதழில் முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளீர்கள். அது பத்திரிகையினை பாதிக்கும். இன்றைய நாட்களில் மீள்பார்வை ஏனைய பத்திரிகைகளைப் போன்று மாறியிருப்பதைக் காண்கிறேன். எனவே, மீள்பார்வையை வாங்குவதை நிறுத்துவது பற்றி சிந்திக்கின்றேன். -மீள்பார்வை வாசகன்
ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பானது. பரீட்சைக்கான உளவியல் வழிகாட் டல்கள், ஈமானியப் பண்புகள், ஸஹாபாக்களின் வாழ்க்கை வரலாறுகள் போன்றவையும் இடம்பெற்றால் பயன்மிக்கதாக இருக்கும். - பயாஸா பாஸில், கஹடோவிட
முஸ்லிம்களுக்கென்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசை இல்லை. இது முஸ்லிம்கள் அனைவரையும் வருந்தச் செய்யும் ஒரு விடயம். இனிவரும் காலங்களில் ஒரு தொலைக்காட்சி ஊடகம் ஏற்படுத்தப்படுமா? அதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதா? அல்லது இதுவரை ஆரம்பிக்க முடியாமைக்கான காரணம் என்ன? தயவு செய்து ஒரு விளக்கமான கட்டுரையைப் பிரசுரிப்பீர்களா? -டீன், அக்குறணை
Study (OUK, Singapore & Malaysia
We are experienced education consultancy assisting students in their overseas academics pursuit... We Provide a "Total Solution' for your Overseas Education!!
8 &
o Career Counselling & Analysis O Information & Decision Making
· Application Processing O Visa Procedure & Documentation
Bank Loan Assistance Accommodation & Living
Head Gita 262. Negombo Road Kurunegala, Brach 359, Galie Road, Dervala.
Holline: +94 (0,711 933942 775,969 207 Hotline +94 (0)718616636/725587556 Te Fax. +94 (37) 3614519 Tal Fax +94 (11) 272 7393 Email headofficeasioec info Email colombo0sloecinfo
Overseas Office : 205, Ley Street ford, UK G1 4B. Branch. All-leena Complex, Masjid Road, Puttiam Hoilire 44 (0)1789 677 1005 i 788 352 9922 Hotline 494 (0) 725587 555 Tel Fax. +44 (02074732068 rei Fax + 94 (32) 329 7666 Email koffice(sioec info Ernai i puttiamastoec.info
ീre ίοας, ή θα ανήβρ/ % %ree/
 
 
 
 

కొళాశాహ్ స్ట్యోఖ్యాక్ష్యా
பத்திரிகையா? -மபாஸ், ஹெம்மாதகம
கடந்த இதழில் இடம்பெற்ற கலாநிதி இனாமுல்லாஹ் மஸி ஹ9த்தீனின் நேர் காணல் சிறப்பாகவும் கருத்தாள மிக்கதாகவும் இருந்தது.
-உம்மு சிப்னா, ஒட்டமாவடி
ஜூலை 12ல் தபால் மூல வாக்களிப்பு
எதிர்வரும் ஜூலை 23ம் திகதி நடை பெறவுள்ள 67 உள்ளூராட்சி மன்றங்க ளுக்கான தேர்தலின் தபால் மூல வாக்க ளிப்பு ஜூலை 12ம் திகதி நடைபெறும் என தேர்தல் திணைக்களம் அறிவித் துள்ளது.
கடந்த மார்ச் 17ம் திகதி ஏனைய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு மான தேர்தல்கள் நடைபெற்று முடிந் தமை குறிப்பிடத்தக்கது.
சில வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டமையினால் அரசியல் கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்திருந்தன. அவ் வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் சில அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தது. இந்நிலையிலேயே ஜூலை 23ம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட் டுள்ளது.
A.
பள்ளிக்குள் நுழையும்போது ஓத வேண்டிய துஆ ஏற்கனவே மார்ச் 25ம் திகதி வெளிவந்த பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. -மீள்பார்வை வாசகன்
"குழந்தைகளைத் தண்டிக்கலாம். ஆனால்.’’ என்ற கட்டுரை ஆசிரியருக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் பொருத்தமானது. -ஷாமிலா சிபான், ஓட்டமாவடி
மீள்பார்வை அதன் நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதாகத் தெரிகிறது. அதிகமான விளம்பரங்கள் பக்கங்களை நிரப்பியிருக்கின்றன, இது ஒரு வர்த்தகப்
Dr. ஸாகிர் நாயிகின்
கேள்வி பதில்களை பிரசுரித்தால் அல்லாஹ் நாடியவர்களுக்கு ஹிதாயத் கிடைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. அத்தோடு அவரது வீடியோ நாடாக்களை தமிழ், சிங்கள் மொழிகளில் இலங்கையிலுள்ள அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வழி செய்ய வேண்டும்.
-யூசுப், வெலிகம
KK||
நிறைவேற்றுகின்றது.
சப்ரி அட்டாளைச்சேனை
இளைஞர்களின் ஈமானிய p. 6 origsosri அதிகரிக்கச்
செய்கின்ற பணியை மீள்பார்வை
KK Student G.55 mi soon Ses பாடசாலை பாடங்கள் தொடர்
பான விடயங்களும் வெளி வருவது சிறந்தது. எம்.ஏ.எம். ஸப்ராஸ்,
அறபா தேசிய பாடசாலை
Sein miesoesourSeo Geuerfum கும் அனைத்து விடயங்களும் தரமானதாகக் காணப்படுகின் றன. தொடர்ந்தும் அவ்வாறே வெளி வர வேண்டும் என பிரார்த்திக்கின் றேன். எமது பிரதேசத்திற்கு மீள்பார் ன் அறிமுகம் பெயரளவி Gueli து. எனவே, எமது பிரதே சத்தில் விநியோகிக்கக் கூடிய ஒரு வரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்
கிறேன். -பர்வின் அநுராதபுரம்
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் விடயத்தை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானம்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசி யல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் விடயத்தை பாராளுமன்றத் தெரி வுக்குழுவொன்றிடம் ஒப்படைக்க அர சாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் பிரஸ்தாப விடயத்
துக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு
வொன்றை அமைக்குமாறு இவ்வாரத்துக் குள் ஜனாதிபதியிடமிருந்து சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வுக்கு உத்தியோகபூர்வ மான கோரிக்கை யொன்று விடப்பட வுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை களுக்கான தீர்வைக் காணும் நோக்கில் அமைக்கப்படும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவுள்ளனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்
ளிட்ட பல தரப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண பாராளுமன்றத் தெரிவுக்குழு வொன்றை நியமிக்குமாறு விடுத்திருந்த வேண்டுகோளைக் கவனத்திற் கொண்டே அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பாராளுமன்றத்தினூடாக முன்மொழிய வைப்பதன் மூலம் அதுதொடர்பில் எழக் கூடிய எதிர்ப்பலைகளை சமாளிக்க முடி யும் என்றும் அரசாங்கம் கருதுவதாக தெரிய வருகின்றது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிளின் தலை வர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ விரிவான கலந்துரையாடல் ஒன்றை - யும் நடாத்தியுள்ளார்.

Page 3
புலம்பெ
யர் முஸ்லிம்க
சக்தியாக மாறுவது
புலம்பெயர்ந்து வாழும் சகோ தர சமூகத்தினர் இன்று இலங்கை மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சக்தியாக மாற்றம் பெற்றுள்ள னர். அதேபோன்று புலம்பெயர் ந்து வாழும் இலங்கை முஸ்லிம் களும் ஒரு பலமான சக்தியாக மாற்றம் பெற வேண்டும் என காத்தான்குடி நகர சபை உறுப்பி னர் பொறியியலாளர் எம்.எம்.
அப்துர் ரஹ்மான் தெரிவித்துள்
6TITIT.
லண்டன் Crawley நகரில் கடந்த சனிக்கிழமை (1) நடை (6) Lupióp Sri Lanka Muslim Welfare ASSociation Crawley egy60)LDlül 96öT 6ஆவது வருடாந்த மாநாட்டில் விசேட அதிதிகளுள் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் இவ்வாறு குறிப் பிட்டுள்ளார்.
பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் அங்கு தொட ர்ந்து உரை நிகழ்த்துகையில்,
லண்டனில் பொறியியலாளர் அப்துர் ரஹ்
பிரித்தானியாவில் இலங்கை யைச் சேர்ந்த பலர் புலம்பெய ர்ந்து வாழ்கின்றனர். எண்ணிக் கையில் குறைவாக இருப்பினும் இவர்கள் மீது அளப்பரிய கடமை கள் உள்ளன என்பதை மறந்து விடக் கூடாது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார தளங்களில் எவ்வா
றான மாற்றங்கள் ஏற்பட்ட
இலங்கை மு நலன்கள் மீது ஏற்படுத்து சக்தியாக மா புலம் பெயர் இலங்கை மு
அனை
95 Goð) IAD
னவோ அதே நிலைமையே 6 களுக்கு எதிரான வந்த பின்னரும்
இந்த மாற் பாதகத் தன்மை பினும் இந்த 1 செல்வாக்குச் பிரதான சக்தி புலம்பெயர்ந்து சமூகத்தவர்கள் கள். ஆனால் இ
பதவிக்கு வரும் அரசுகள் சுகா தாரத் தேவைகளுக்காக அளப் பரிய சேவைகள் ஆற்றி வருகின் றன. நாளுக்கு நாள் இதன் பணி கள் அதிகரித்தே வருகின்றன. இலவச சுகாதார சேவை இலங்கை வாழ் பல்லின மக்களும் பெற்றி ருக்கும் மிகப் பெரும் வரப்பிரச தமாகும். சுதந்திரமடைந்த காலம் தொட்டு தனியார் சுகாதார நிலை யங்கள் நவீன வசதிகளுடன் அதி கரித்து வந்தபோதும் அரச சுகா தார நிலைங்கள் அதனை விட சேவைப் பணியில் ஒருபடி முன் னிற்கின்றதென்றால் மிகையா காது. இதனால் வறிய மக்களும், நடுத் தரக் குடும்பங்களுமே அதிக பலனை அடைகின்றன.
தற்போதைய கட்டத்தில் தனி யார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக் கட்டணங்கள் நாளுக்கு நாள் பெருவாரியாக அதிகரித்து வருவ தால், வசதி படைத்தவர்களில் ஒரு பகுதியினர் கூட அரச சுகா தார நிலையம் பக்கம் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இருந்தபோதும் முஸ்லிம் சமூ கம் அரச சுகாதார நிலையம் அல்லது தனியார் ஆஸ்பத்திரி மூலம் சிகிச்சைகளை பெறும் போதும் சில விடயங்களை மறக் கின்றனர் அல்லது கவனம் செலுத் தாமல் உள்ளது கவலைக்குரியது. குறிப்பாக எம் சமூகப் பெண்க ளின் குழந்தைப் பிரசவம் கவ னிக்கப்பட வேண்டியதாகும்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் பிற சமூகங்களை விட எம் சமூகத்தின் 95 சதவீதமான குழந்தைப் பிரசவங்கள் நல்ல பயிற்சி பெற்ற அனுபவமிக்க பெண் தாதிகளின் உதவி கொண்டு குடியிருக்கும் வீடுகளிலேயே நடைபெற்றுள்ளன. சில தாய்மார் கள் 10க்கு மேற்பட்ட குழந்தை களை சுகப் பிரசவமாகப் பெற் றெடுத்திருப்பதையும் இன்னு மொரு பகுதியினர் 5க்கு மேற் பட்ட குழந்தைகளை சுகப் பிரச வமாகப் பெற்றெடுத்திருப்பதை
பெண்களுக்க
சிகிச்சை
யும் காணக் கூடியதாக இருந்தன. அதுவும் அறுவை சிகிச்சை (சீசே ரியன்) இல்லாமல் சாதாரண நிலைமையிலேயே பிள்ளைகள் பெறப்பட்டன. அக்காலத்தில்
எம் சமூகத்தின் சாதாரண பெண் கள் கூட இந்த விடயத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது.
ஆஸ்பத்திரியில் குழந்தை யைப் பெற்றெடுப்பது கட்டாய மாக்கப்பட்டு விட்டது. குழந் தைப் பிரசவத்தில் முன்னரை விட இறப்பு வீதம் குறைவு என்ற காரணம் முன்வைக்கப்பட்டுள் ளது. இருந்தபோதும் குறிப்பிட்ட ஒரு சிறு விகிதாசாரமே ஆரம்பக் குழந்தையை சாதாரண நிலையில் பெறுகின்றன. அதிகமானவர் களுக்கு 1,2,3 என எல்லாமே சீசேரியன் முறையிலேயே பெறப் படுகின்றன. இதன் மூலம் எம் சமூகத்தின் குழந்தைப் பிறப்பு வீதம் 3 ஆகவும் கூடினால் 4 ஆகவும், கட்டுப்படுத்தப்பட் டுள்ளது.
அத்தோடு ஆ டர்கள் அதிகரித் சீசேரியன் மூல நிலையிலோ கு பெறும்போது அ களின் சேவைக் அத்தோடு வி6ே கூட தனியாரிலே நிலையத்திலோ வேறுபாடு நோக்க
பொதுவாக ட என்பதே முன்ே றது. எம் சமூகத்தி பாலானோர் இ மையிலேயே இ வது கவலைக்கு கப் பெண்கள் ை களுக்கு உட்படு நிலை பெரிதும் ட வதும்நோக்கப்ப கும். ஏனைய ச{ தும் எம் சமூகத் வேறுபட்டது.
இஸ்லாமிய தன் கணவனை லாம் போர்வைய
 
 
 
 
 
 
 

5ள் பலமான
அவசியம்
ஸ்லிம்களின் 1 தாக்கத்தை கின்ற, ஒரு றுவது இங்கு ந்து வாழும் pஸ்லிம்கள் வரதும் யாகும்.
تكلس
போன்றதொரு விடுதலைப் புலி போர் முடிவுக்கு தோன்றியுள்ளது.
றங்களின் சாதக கள் எப்படியிருப் மாற்றங்கள் மீது செலுத்துகின்ற களுள் ஒன்றாக வாழும் சகோதர விளங்குகிறார் வ்வாறானதொரு
பலம் மிக்க சக்தியாக புலம்பெய ர்ந்து வாழும் இலங்கை முஸ் லிம்கள் விளங்குவதாகத் தெரிய வில்லை.
இருந்தபோதிலும் லண்ட னில் வாழும் இலங்கை முஸ்லிம் 5606MTi. GlassiTGTG) Sri Lanka Muslim Diaspora Initiative UK 6169/lb அமைப்பு சமீபத்தில் உருவாக்கப் பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கி றது. இந்த அமைப்பைப் பயன் படுத்தி இலங்கையின் அரசியல், சமூக, பொருளாதார விடயங்க ளின் மீது தாக்கத்தை ஏற்படுத்து கின்ற, குறிப்பாக இலங்கை முஸ் லிம்களின் நலன்கள் மீது அக் கறை கொண்ட ஒரு சக்தியாகக் கட்டியெழுப்புவது இங்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் அனைவரதும் கடமையாகும்.
முஸ்லிம்கள் நாடு, தேசியம் என்ற வரையறைகளுடன் மட் டுப்படுத்தப்பட்டவர்களல்ல. மாறாக 'உம்மத் எனும் சமூகக் கட்டமைப்பினால் பிணைக்கப் பட்டுள்ளவர்கள். எனவே எமது எல்லை பரந்துபட்டது. அந்த
All
11. வெள்ளிக்கிழமை
வகையில் இங்கு வாழும் பல் வேறு நாடுகளையும் சேர்ந்த முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டு இந்தப் பணியை முன் னெடுப்பது இப்பணிக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமையும். அவர்களையும் ஒன்றிணைத்த வேலைத்திட்டம் ஒன்றை முன் (6) GOTG) i 35 Sri Lanka Muslim Diaspora Initiative UK egy60)LDLüL| முன்வர வேண்டும் என்றார்.
லண்டனில் வசிக்கும் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷித் ஹஜ்ஜுல் அக்பர், இந்தியாவைச் சேர்ந்த அஷ்ஷெ ய்க் அப்துல் காதர் மதனி ஆகி யோரும் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல்களை சமூக மாற்
றத்திற்கான தளமாகப் பயன் படுத்துவதன் அவசியம் எனும் தலைப்பில் உஸ்தாத் ரஷீத் ஹஜ் ஜூல் அக்பர் அவர்களும், தஃவா பணியில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மதனி அவர்களும் போருக்குப் பின்னரான இலங் கைச் சூழலில் புலம்பெயர் முஸ் லிம்களின் கடமை எனும் தலைப் பில் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் அவர்களும் இந் நிகழ்வில் உரை நிகழ்த்தினர்.
ஆனால், வெளிப் பணியா
ான தனித்துவ : நிலையம்
ண், பெண் டொக் துள்ள நிலையில்
மோ சாதாரண ழந்தைகளைப் அதிகமாக ஆண் தள்ளாகின்றனர். டிச சிகிச்சைகள்
ா, அரச சுகாதார ஆண், பெண் ப்ேபடுவதில்லை.
>ருத்துவப் பணி னாக்கப்படுகின் னரதும் பெரும் தே மனப்பான் தனை நோக்கு ரியது. எம் சமூ வத்திய சேவை ம்போது மனோ ாதிப்புக் குள்ளா - வேண்டியதா மு கங்களிலிருந் தின் கலாசாரம்
பார்வையில்
வாழநாள எல ாக்கிக் கொண்ட
இருபெண் இரு,குழந்தையைக் வி
சுமப்பது முதல் பெற்றெடுக்கும்
வரை அதன் பின்னர் சீசர் காயங்கள் சுகம் பெரும்வரை உள்ளம் புண்பட்ட நிலையில், கண்ணிர் சிந்த வேண்டியவளா கின்றாள். ஒரு பெண் தன் மறை விடத்தை தன் கணவனுக்கல் லாமல் வேறு யாருக்கும் காண் பிக்க முடியாது. அது ஆணுக்கு மட்டு மல்ல, பெண்களுக்கும் தான்.
இருந்தபோதும் நபி (ஸல்) அவர்கள் காலத்தை நோக்கும் போது பெண்கள் தாதிகளாக இருந்து குழந்தைப் பேறுகளை நடத்தியுள்ளனர். அது அன்று தொட்டு இருந்து வந்தது. ஆனால், இந்த ஒழுக்க சீர்மை எங்கள் தேசத்தில் அரை நூற் றாண்டு காலத்திற்குள்ளாகத்தான் மாற்றப்பட்டது. அது ஆண்க ளைக் கொண்டும் செய்யக் கூடிய ஒரு காரியமாகிவிட்டது. Xray போன்ற சாதாரண சிகிச்சையின் போது கூட வெட்கித்துத் தலை குனிய வேண்டிய ஒரு நிலை பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏன் இந்த நிலை? மருத்துவ மாக இருந்தாலும் எம் சமூகப் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க முடியாதா? மார்க்க உபந்நியாசம் செய்யக் கூடிய மதப் போதகர்கள், சமூகத்தின் வசதி படைத்த தனவந்தர்கள், புத்திஜீவிகள் ஏன் இதனைப் பற்றி சிந்திக்கக் கூடாது? பிரச்சி னைக்கான ஒரே தீர்வு, பெண் களுக்கான தனித்துவமான தனி யார் சுகாதார பரிசோதனை நிலை யங்கள், ஆஸ்பத்திரிகள் மாவட்ட ரீதியில் முழுமையான பெண் டாக்டர்கள், தாதிகள், பணியாளர் களை உள்ளடக்கியதாக நாடெங் (கம் உருவாக்கப்பட வேண்டும்.
வானங்களக்கான சாரதிகள் ஆண் களாக இருப்பதில் தவறில்லை. இது முஸ்லிம் பெண்களுக்காக மட்டுமல்ல, அந்நிய பெண்கள்
ர்களுக்கும்
சிகிச்சை பெறக் கூடியதாக
இருக்க வேண்டும். இது இலவச சேவையாகவல்ல, முடிந்த வகை யில் குறைந்த கட்டண அடிப் படையிலேயே இப்பணி ஆரம் பிக்கப்பட வேண்டும்.
பெண்கள் எவ்வாறு கண்ணி யப்படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வுகள் பெற்றார், வயோதி பர் - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண் டும். எவ்வளவோ வீண்விரயங் களைச் செய்து கொண்டிருக்கக் கூடிய நம் சமூகம், படைத்த ரப்புக்குப் பயந்து நன்நோக்கோடு இதனை நோக்கினால் பிரச்சி னைக்குத் தீர்வு காணப்படுவ
தன்பது கடினமானதல்ல.
புதிதாக மணம் செய்யக் கூடிய இளைஞர்கள் முடிந்தள வில் ஆண் வைத்தியர்களை பெண்கள் விடயத்தில் உள்ளாக் குவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பெரும் எண்ணிக்கையிலான பெண்டொக் டர்கள் பெண் சம்பந்தமான
நோய்களுக்கு வைத்தியம் செய்
யக் கூடியவர்களாக இருக்கின்ற னர். இது எவ்வினத்தைச் சார்ந் தவர்களாக இருந்தாலும் பிரச் சினை இல்லை. எம் சமூகப் இதனைத்தான் விரும்புகின்றனர். ஆனால், கண
பெண்களும்
வன்மார்களின் உணர்வற்ற தன் மையால் பெண்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண் டிய நிலை ஏற்படுகின்றது.
இஸ்லாமியச கண்ணோட் டத்தில் பெண்களின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும்.
எம். இம்தியாஸ் தாஸிம் தர்கா நகர்
ܕܥ ܪ

Page 4
Meelparvai Media Centre (MMC)
2 A. H. Castle Place, Bandaranayake Mawatha,Colombo 12. Tell Fax 0112336,272 E-mail meelparvai@gmail.com, Web: WWW, meelparvai, net
unraj தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சி சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் உள்ளடங்கிய இந்தியத் தூதுக் குழுவினர் அரசதரப்பி னரையும் தமிழ்க் கட்சிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
தமிழ்க் கட்சிகளை சந்தித்த இவர்கள், இம்முறை முஸ்லிம் கட்சிகள் எதனையும் சந்திக்கவில்லை என்பது நமது அவதா னத்திற்குரியது. இந்தியத் தூதுக் குழுவினர் முஸ்லிம் தரப்பின ரையும் சந்திப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இம்முறை இது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லா மல் போனது ஏன் என்ற கேள்வி எழவே செய்கிறது.
இவர்கள் இலங்கையில் இருந்தபோது கொழும்பிலுள்ள இந்தியப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடியிருந்தனர். இலங்கைப் பத்திரிகைாளர்கள் இவ்விடயம் தொடர்பாக இவர்களோடு பேச முடியாத நிலை இருந்தது.
இத்துதுக் குழுவினர் இந்தியா திரும்பியதும் வெளியிட்டுள்ள கருத்துக்களில் இலங்கையின் அனைத்து சமூகத்தினது அபிலாஷைகளையும் கருத்தில் கொண்ட ஒரு தீர்வே அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரச தரப்பிலிருந்தும் குறிப்பிடத்தக்க செய்திக் குறிப்புகள் வெளிவரவில்லை. தமிழக முதலமைச்சர் ஜெய ဓပမ္ဖ်)႕;r# இலங்கை அரசுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம்
கொண்டு வந்த நிலையில், இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள்
ஆரோக்கியமாக நிகழ்ந்ததுபோல் தெரியவில்லை
இந்தியா பிராந்திய வல்லரசு என்ற வகையில் இலங்கை மீது
அழுத்தங்களை அவ்வப்போது பிரயோகித்தே வருகிறது. சீனா வுடன் பேணி வரும் அரசியல் உறவுகள் மூலம் (ကြွ)ဓÜ##ßß:#; sing,
இதனை கவனமாகக் கையாள்வதை
ராஜதந்திர உத்தியாகக் கொண்டிருக்கிறது. န္တိမႝာ
இலங்கை விவகாரத்தில் சீனாவின் தலையீடு இந்திய ராஜ
தந்திரிகளுக்கு முக்கிய சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றம் அவர்களுக்கு மேலும் நெருக்குதலைக் கொடுத்துள்ளது. இதனால், அரசியல் அழுத்தத் தைப் பிரயோகிப்பதில் இந்திய மத்திய அரசின் கொள்கை
வகுப்பாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
இந்தியாவின் இந்த இரண்டக நிலையை தனக்குச் சாதகமாக வரித்துக் கொண்டு இலங்கை அரசு காய்நகர்த்தி வருகிறது. அந்த காய்நகர்த்தலில் ஒன்றாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு விவ காரமும் கையாளப்படுகிறது. இதனை சிறுபான்மை சமூகங்க
ளின் பிரச்சினையாக எதிர்கொள்ளாமல், அயலுறவைப் பேணும்
ராஜதந்திர கண்ணாமூச்சி விளையாட்டாக மாற்றியிருப்பதால்
ல குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணமுள்ளன.
அப்பால் என்று பேசிய வாய்கள் 13ஐ விடவும் குறைத்துப் பேசுகின்றன. எண்ணற்ற தெரிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டா யிற்று. இப்போது மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக்குழு பற்றிப் பேசப்படுகிறது. ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப்
பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டது
பற்றிக் கூட இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
தெரிகிறது. இந்தியா கூட இலங்கை மக்களது அரசியல் அபிலா ஷைகள் குறித்து பெரியளவு அக்கறை கொண்டிருக்கவில்லை. தீர்வு முயற்சியை தனது இராணுவ அரசியல் நலனுக்கான ஒரு துருப்புச் சீட்டாகவே கையாள்கிறது. யாருக்குமே பிரச்சினை யைத் தீர்ப்பதில் அக்கறை கிடையாது என்பது மட்டும் உண்மை.
கடைசியில் என்ன? யானைகளின் மல் யுத்தத்தில் நசுங்கிக்
சாகும் எறும்புகளின் நிலைதான் இந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கு எஞ்சப் போகிறது.
தேசிய இனப்பிரச்சினையின் பன்முகப் பரிமாணத்தைப்
புரிந்துகொள்ளாமல் அல்லது புரிந்தும் புரியாததுபோல் செயல் படும் இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் இலங்கை
பிரச்சினை நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் உள்ள
ឆ្នាទាន) மாறி மாறி பந்தாடப்படும் இந்தக் கண்ணாமூச்சி
ஆட்டம் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு
புற்றுநோய் போல் வளர்ந்துகொண்டே இருக்கும்.
முன்பு 13ம் திருத்தம், 13+ என்றெல்லாம் பேசினார்கள். 13க்கு
மொத்தத்தில் இதுவொரு இழுத்தடிப்பு வேலையாகத்தான்
'இஸ்லாம் த சுலோகத்தை வான்கள் கைவிட தலைதான் தீர்வு நிறுத்துவோம்' கொண்டு விட் னால் அவர்கள் கைவிட்டு விட் தேச மட்டத்தில் மேற்கொள்ளப்பு
உண்மையின் களைப் பற்றி புனைய முடியுே லாம் புனைவ வேகமாக சந்தை மான தேவை
அதன் காவலர விற்கும் மேலை நாடுகளுக்கும் ச யமாக இருக்கிற
இஹ்வான்க Dr. Ldg Depģ
ویگ
ஆங்கிலேய அமுல்நடத்தி ே அடிவருடிகளாக கடந்த கால எ8 ளர்களுடன் .ே வான்கள், 6ெ எகிப்தில் ஆட்சி இஸ்லாமிய ஷ, அமுல்படுத்தி யில் உள்நாட் விவகாரங்கை வல்லமையைட றார்கள்.
ஆனால் பிர னும் செல்வா மேலைத்தேய னிஸ, யூத சதிக யல் இராஜ தந் களை இஸ்லா லில் கையாள ே பாடு அவர்களு முரண்டு பிடிக் தவ சக்திகளுட6 (ஸல்) அவர்கள் வழிமுறையை இன்று கையான
“உங்கள் மா இருக்கட்டும், எங்களோடு இ களுக்கும் உங்க பொதுவான டிற்கு வாருங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ேதிய இஹ்
鹦
வான்கள்
லோகத்தை மாற்றிக் கொண்டார்களா..?
நான் தீர்வு’ என்ற எகிப்திய இஹ் ட்டு விட்டு 'விடு 1, நீதியை நிலை என மாற்றிக் டதாகவும், அத இஸ்லாத்தையே டதாகவும் சர்வ b ஒரு பிரச்சாரம் பட்டு வருகிறது.
ல் இஹ்வான் எதையெல்லாம் மோ அதையெல் தற்கும் வெகு நப்படுத்துவதற்கு இஸ்ரேலுக்கும் ான அமெரிக்கா த்தேய கூட்டணி 5ாலத்தின் கட்டா
து.
நிலைப்பாடாகும். இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது வான சுலோகம் 'விடுதலை, சுதந்திரம், நீதியை நிலைநிறுத்து தல் என்பதாகும்.'
உதாரணமாக பலஸ்தீன் குறி த்த வெளியுறவுக் கொள்கை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக் கும் மட்டும் வேண்டிய விதத்தில் வகுக்கப்படும் என்ற ஒரு நிலைப் பாடு தற்போதைய சூழ்நிலையில் பிராந்திய ஸ்திரத்தன்மையை, அமைதியை, பாதுகாப்பை நிச்சய மாக கேள்விக் குறியாக்கும்.
மாறாக பலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம், விடுதலை வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என சர்வ தேச சமூகம் புரிந்துகொள்கின்ற ஒரு சுலோகத்தை இஹ்வான்கள்
தான் மனித குலத்தின் விடிவுக் கான தீர்வு என்பதைத்தான் வேற்று அரசனுக்குப் புரியும்படி சொல்லியிருக்கின்றார்கள்.
எங்களுக்கு மட்டுமல்ல உங்க ளுக்கும், முழு மனித வர்க்கத் திற்கும் இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதில் இஹ்வான்கள் கொள் கையளவில் உறுதியாகவே இருக் கின்றார்கள் என்பதனை கருத்து வேறுபாடுகளால் மோதிக்கொள் ளும் எங்களை விட இஸ்லாத் தின் எதிரிகள் மிகவும் தெளிவா கவே புரிந்து வைத்திருக்கின் றார்கள்.
'இஸ்லாம் தீர்வு இல்லை’ என இஹ்வான்கள் ஒருபோதும் கூற வில்லை. அவர்கள் முஸ்லிம் உலகிற்குப் பேசும் அதே மொழி யில் இஸ்லாமிய உலகின் எதிரிக ளுடன் பேசவில்லை அவ்வளவு தான். இதுவரை அவர்களது
8 围*、
ଽ : '&. 3
ளது அரசியல் கட்சி செயலாளர் Dr. ஸஅத் அல் கதாதீனி, ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் 5 ஹ°ஸைன், அரசியல் கட்சித் தலைவர் Dr. முஹம்மத் முர்ஸி, பிரதித் தலைவர் Dr. இஸாம் ல் இர்யான் ஆகியோரை முறையே இடமிருந்து வலமாக இப்படத்தில் காணலாம்.
滚颈
சட்டங்களை மலை நாடுகளின் அராஜகம் புரிந்த கிப்திய ஆட்சியா மாதுண்ட இஹ் வகு விரைவில் யைக் கைப்பற்றி ரீஆ சட்டங்களை அதனடிப்படை டு வெளிநாட்டு ளக் கையாளும் பெற்றிருக்கின்
ாந்தியத்தில் இன் க்குச் செலுத்தும்
கிறிஸ்தவ, GF GulunT
ாரர்களுடன் அரசி திர சாணக்கியங் மிய வழிகாட்ட வண்டிய தேவைப் |க்கு இருக்கிறது. கும் யூத, கிறிஸ் றஸல்லுல்லாஹ் கையாண்ட ஒரு இஹ்வான்கள் ண்டிருக்கிறார்கள்.
|க்கம் உங்களோடு எங்கள் மார்க்கம் நக்கட்டும்', 'எங் ளுக்குமிடையில் ஒரு உடன்பாட் ர்’ என்பதே அந்த
கொண்டிருப்பது மிகவும் சரியான ஒரு நிலைப்பாடாகும்.
அது அப்படியிருக்க "சுதந்தி ரம், நீதி, விடுதலை’ என்ற இந்த சுலோகம் இஸ்லாத்தின் அமு லாக்கத்தையே குறிக்கும் என்ப தனைப் புரிந்து கொள்வதில் உண்மையான முஸ்லிம்களுக்கு சிரமம் இருக்காது. இஸ்லாமிய வரலாற்றில் காதிஸிய்யா யுத்தம் நடைபெற்றபோது றபீஃ இப்னு ஆமிர் (றழி) என்ற ஸஹாபி பார சீக மன்னர் ருஷ்துமை சுமார் இரண்டு இலட்சம் படைவீரர்க ளுக்குத் தளபதியாக -வழிப்போக் கர் கோலத்தில் அரண்மனையில் நுழைந்து சந்தித்தபோது இவ் வாறு கூறுகிறார்கள்:
"அடியார்கள் அடியார்களுக்கு வழிப்படுவதிலிருந்து மனித குலத்தை விடுவித்து (Freedom), எல்லாம் வல்ல ஏக இறைவனை வழிபடச் செய்வதற்காக நாம் அல்லாஹ்வால் அனுப்பப்பட் டுள்ளோம். மனிதர்கள் உருவாக் கிக் கொண்ட சித்தாந்தங்களின் கொடுங்கோலில் இருந்து இஸ் லாத்தின் நீதியின் (Justice) பால் அவர்களை விடுதலை செய்து அழைத்துச் செல்வோம்.”
எனவே, இங்கு அவரது இராஜ தந்திரப் பிரகடனம் இஸ்லாம்
கொடுக்கல் வாங்கலும் கணக்கு வழக்குகளும் (உள் விவகாரமாக) முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் இருந்தது. தற்போது அது இராஜ தந்திரத்தை வேண்டிநிற்கின்ற வெளிவிவகாரமாக மாறியுள்ளது; அவ்வளவுதான்.
இஸ்லாமிய வரலாற்றில் ஹ"தைபியா உடன்படிக்கை எவ் வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வு என்பதில் எவரும் முரண் பட்டுக் கொள்வதில்லை. அல் லாஹ்வின்தூதர் முஹம்மத் என்ற வாசகத்தை எழுதாது முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்று எழுதுமாறு மக்கா குறைஷிகளின் பிரதிநிதி சுஹைல் பின் அம்ர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அலி (றழி ) உட்பட ஸஹாபாக்க ளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தி யில்தான் இறைதூதர் என்ற அடையாளத்தையே றஸ9லுல் லாஹ் (ஸல்) விட்டுக் கொடுத் தார்கள். அது மட்டுமல்லாது உடன்படிக்கையில் கூட பல் வேறு விட்டுக் கொடுப்புகளுக்கு உடன்பட்டார்கள். مجھے*
இந்த உடன்படிக்கையே ஈற் றில் மக்கா வெற்றிக்கான மிகப் பிரதானமான முன்னெடுப்பாக சகலராலும் ஒத்துக் (பக்.19)

Page 5
* ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மூலம் மேற் கொள்ளப்படுகின்ற சேவைகள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
ஏற்றுமதி விவசாயப் பொருட் களை நாடளாவிய ரீதியில் ஊக்கு விப்பதும் ஏற்றுமதியை ஊக்கு விப்பதும்தான் இதன் பிரதான
நோக்கங்களாகும். எமது திணைக்
களத்தைப் பொறுத்தவரையில்
கறுவா, ஏளம், கராம்பு, மிளகு,
சாதிக்காய் என 14 பயிர்கள் வழங் கப்பட்டுள்ளன. உண்மையில்
கறுவா ஏற்றுமதியில் இன்றும்
உலகில் முதலிடத்தில் இருப்பது இலங்கைதான். காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் உலகில் முதற்தரமான கறுவா ஏற்றுமதி செய்யப்படுகிறது. கறுவா ஏற்று மதியில் முஸ்லிம்களது பங்க ளிப்பு குறைவாகத்தான் காணப் படுகிறது. கராம்பு, சாதிக்காய், மிளகு போன்ற ஏற்றுமதியில்
முக்கிய வியாபாரிகளாக முஸ்
லிம்கள் இருக்கிறார்கள்.
திணைக்களத்தின் அபிவிருத்
திப் பகுதியினால் தனியார் துறை
யினருக்கு உற்பத்தி மாணியம்,
ஆலோசனைகள், விதைகள் என்
பன வழங்கப்படுகின்றன. மேலும் வாசனைத் திரவியங்களுக்கான 7 ஆராய்ச்சி நிலையங்கள் இலங் கையில் இருக்கின்றன. அவை இந்தத் திணைக்களத்தின் கீழ் தான் இருக்கின்றன.
உலகத்திலே ஒரே ஒரு கறுவா ஆராய்ச்சி நிலையம்தான் இருக் கின்றது. அது மாத்தறை திஹ கொடயில் இருக்கின்றது. இலங் கையின் வாசனைத் திரவிய ஏற்றுமதியை அதிகரிப்பதுதான் எமது திணைக்களத்தின் பிரதான நோக்கமாகும். 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திணைக்களம் தற்போது கிட்டத்தட்ட 48000 மெட்ரிக் தொன் வரை தனது ஏற்றுமதி அளவை அதிகரித்
துளளது.
* இலங்கை நிர்வாக சேவை யைப் பொறுத்தவரையில் குறைந்தளவான முஸ்லிம்களே தெரிவு செய்யப்படுகின்றனர். இதற்கு என்ன காரணம் எனக் கருதுகிறீர்கள்?
உண்மையில் இலங்கை நிர் வாக சேவையைப் பொறுத்த வரையில் 30-40ற்கு இடைப்பட்ட முஸ்லிம்கள் இப்போது பணி யாற்றுகின்றனர். கடந்த வருடத் தில் இரு முறை நடைபெற்ற திற ந்த மற்றும் வரையறுத்த நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில்
முஸ்லிம்கள் எவருமே தெரிவு
செய்யப்படவில்லை. இந்த நிலை தொடருமாக இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்க மாட்டாது. முஸ்லிம்கள் போட் டிப் பரீட்சைகளில் காட்டுகின்ற ஆர்வம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி எழு தினாலும் பூரணமாக ஆயத்தமாகி
ஒ.எம் ஜாபிர் அவர்கள் ஆண்டு யாழ்ப்பாணப்ப றினார். பின்னர் ஆசிரிய ஹன்தெஸ்ஸஅல்மனாரீம் 1998ம் ஆண்டு திறந்த பே செய்யப்பட்டு ஹட்டனி ஆணையாளராகக் கடமை செயலகத்திற்கு உதவி பிர
ரதேச சயலாளராகவும்
எழுதுவதில்லை.மற்றது மொழிப் புலமையில் இருக்கின்ற குறை பாடும், (குறிப்பாக ஆங்கில மொழி) இதற்குக் காரணம் எனக் கருதுகிறேன்.
* முஸ்லிம் மாணவர்களின் கல்வி பற்றி என்ன சொல்ல
விரும்புகிறீர்கள்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத் தவரையில் ஆண்கள் கல்வி கற் கும் வீதம் குறைந்து வருகிறது. தற்காலிக வெற்றிகளைக் கண்டு அவர்கள் பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். பணம் தேடுவ தில் தப்பில்லை. ஆனால் வியா பாரத்திற்கு முகாமைத்துவ அறிவு தேவை. கல்வித் துறையூடாக வியாபாரத்தை செய்ய முனைவது தான் வரவேற்புக்குரியது. இந்த இடத்தில் அவர்களுக்கு வழிகாட்
டல் வழங்கப்பட மான கற்கை ெ ளுக்கு அறிமுக டும். மற்றது ே ளின் பக்கம் எட ஈர்க்கப்படுவதை டும். நிறைய மா நெறியின் பாடத் ழின் தரம் என்ட காமல் அதிகம செலவளிக்கிறார் தெளிவும் தொழி அறிவும் அவர்க பட வேண்டும்.
* சமூக நிறுவன பணி எவ்வாறிரு எனக் கருதுகிறீர்
வியாபாரத்தி முன்னேறுகின் மார்தட்டிக் கெ
 
 
 

ழையான அணுகுமுறையுமே
வீழ்ச்சிக்குக் காரணம்
O.M. Ti -
துறைப் பணிப்பாளர்- இலங்கை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்
முஸ்லிம் சமூகத்தைப்
பொறுத்தவரையில்
ஆண்கள் கல்வி கற்கும் வீதம் குறைந்து வருகிறது. தற்காலிக வெற்றிகளைக்
கண்டு அவர்கள் பணம்
ாதிக்க விரும்புகிறார்கள். பணம்
தடுவதில் தப்பில்லை. ஆனால்
வியாபாரத்திற்கு முகாமைத்துவ பு தேவை. கல்வித் துறையூடாக
யாபாரத்தை செய்ய முனைவது
தான் வரவேற்புக்குரியது.
நிகவரட்டி அபுக்காகமயைச் சேர்ந் ல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வுெ ாகப் பணியாற்றினார் இரண்டு வருடங்கள் த்தியகல்லூரியில் அதிபராக சேவையாற்றினார். ாட்டிப் பரீட்சையில் நிர்வாக சேவைக்குத் தெரிவு ல் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி உதவி யாற்றினார். 2000ம் ஆண்டு அகுறணை பிரதேச தேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.
த நெறியைப் பூர்த்தி செய்துள்ள இவ
ட வேண்டும். தர நறிகளை அவர்க ப்படுத்த வேண் பாலி விடயங்க மது வாலிபர்கள் த் தடுக்க வேண் ணவர்கள் கற்கை திட்டம், சான்றித வற்றைப் பார்க் ான பணத்தை கள். இது பற்றிய ற் சந்தை பற்றிய ளுக்கு வழங்கப்
எங்களிகளின்
க்க வேண்டும் கள்?
ல் முஸ்லிம்கள் றார்கள் என்று ாண்டிருந்தோம்.
சாயத் திணைக்களத்தில் நிர்வாகத்து ஒஏம் ஜாபிர் அவர்களுடன் மீள்பா ர்ந்து கொள்கிறோம்.
ஆனால் இன்று அந்த நிலை படிப்படியாக மாறிக் கொண்டி ருக்கின்றது. இன்று எல்லாவற்றி லுமே மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வியாபாரம் மற்றும் கல்வித் துறையில் குறிப் பாக இந்த மாற்றம் நிகழ்ந்துள் ளது. எம்மிடமுள்ள பலவீனமும்
பிழையான அணுகுமுறையும்
தான் இதற்குக் காரணம்.
எமது பலங்கள், பலவீனங் கள், அச்சுறுத்தல்கள், சந்தர்ப்பங் கள் என்ன என்பதை நாம் சரியாக அடையாளம் காணாமல் நமது காரியங்களை முன்னெடுப்பத னால்தான் இந்த நிலை ஏற்படு கின்றது. எனவே இப்படியான சூழலில் முஸ்லிம் அமைப்புக் கள் சமூகம் குறித்து கூடுதல் அக் கறை கொள்ள வேண்டும். பாட சாலை இடைவிலகிய மாணவர் களுக்கு சரியான தொழில் வழி காட்டல்களை வழங்க வேண் டும்.
மற்றது பெரும்பாலான பெற் றோர்கள் தமது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாடத்திட்டம், கலா சாரம் எதையுமே கவனிக்காமல் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். எனவே பாடசாலைத் தெரிவிலும் அவர்கள் அறிவூட்டப்பட வேண்
டும்.
மேலும் முஸ்லிம்களது வியா
பாரத்தை நெறிப்படுத்துவதில் சமூக நிறுவனங்கள் கூடிய கரி சனை செலுத்த வேண்டும். இன்று அறிவு என்பது இல்லாமல் வியா பாரம் செய்ய முடியாது. எனவே அதில் தொடர்ந்தேர்ச்சியான விழிப்பூட்டல் தேவை.
கல்வியில் போட்டியிருப்பது போல வியாபாரத்திலும் போட்டி யிருக்கின்றது. எனவே அதில் வெற்றி பெறுவதாக இருந்தால் அதற்குரிய அறிவோடுதான் ஈடு பட வேண்டும். திட்டமிடாத எந் தச் செயலும் வெற்றியைக் கொண்டுவரப் போவதில்லை.
எனவே அதற்குரிய வழிகாட் டல்களை வழங்க வேண்டும். ஒரு வியாபாரத்தை உரிய முறை யில் நிறைவேற்றும்போது அது வும் இபாதத் ஆக மாறுகிறது. அவர் ஒரு பொருளை உற்பத்தி செய்து சமூகத்திற்குக் கொடுக்கி றார். மற்றவர்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக் கிறார். நாட்டின் தேசிய அபிவி ருத்திக்குப் பங்களிப்புச் செய்கி றார். இப்படிப் பல திருப்தியை ஒருவர் அடைய முடியும். இத்
{ہی
சமூக நிறுவன்ங் கடப்பாடாகும் எனக் கருதுகின் றேன்.
* மேலும். நீங்கள் சொல்ல நினைக்கின்ற விடயங்கள்.
நிறையப் பேர் பட்டம் பெற்ற தும் தமது கல்வி வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். வகுப் பறைச் சுவர்களோடு அதனைச் சுருக்கிக் கொள்கிறார்கள். அப் படியில்லாது தொடர்ந்தும் கற்க வேண்டும். பட்டப் பின் படிப்பு களில் கவனம் செலுத்த வேண் டும் என நினைக்கிறேன்.
மீள்பார்வை பத்திரிகை தொடர்பாகவும் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன். உண் மையில் மக்களை சமூக அரசியல் ரீதியாக விழிப்பூட்டுவதில் மீள் பார்வையின் பங்கு மிகக் காத்தி ரமானது. அத்தோடு சமூக, நடை
முறைப் பிரச்சினைகள் குறித்த
பகுப்பாய்வு ஆக்கங்கள் இடம் பெற வேண்டும் என்பது எனது அவதானமாகும்.
மக்களின் நடைமுறைப் பிரச் சினைகளைப் பேசுவது ஒரு பத்தி ரிகையின் இருப்புக்கு அவசிய மானதாகும். அதாவது அத்தகைய பிரச்சினைகளின் அடிப்படை களை மக்களுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். உதாரணத் திற்கு தனியார்துறையினருக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பான பிரச்சினையைக் குறிப்பிடலாம்.
மற்றப்படி மீள்பார்வையும் அதனது ஏனைய வெளியீடுகளும் சமூகத்திற்கு காத்திரமான பங்க ளிப்புக்களைச் செய்து வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது.

Page 6
  

Page 7
முதலாளியமும் சோசலிஸமும்
சமூகம், தனிமனிதன். யாரு டைய நலனை முற்படுத்துவது? பொருளாதார நன்மைகள் யாரை அடைய வேண்டும் என்பது தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு வரலாற்றில் சோசலிஸம், முத லாளியம் (தாராண்மை வாதம்) ஆகிய இரு பொருளாதார சிந்த னைகளை தோற்றுவித்தது.
தனிமனிதனா சமூகமாக முக் கியம் என்ற விவாதம் கிரேக்க தத்துவஞானிகள் முதல் நாம் வாழும் பின்நவீனத்துவ யுகம் வரை தொடர்கிறது. இத்தகைய விவாதம் மிக நீண்ட சர்ச்சைக ளையும் கருத்து முரண்பாடுகளை யும் வரலாற்றில் ஏற்படுத்தியது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட இக்கருத்து பேதம் அரசியல் புலத்திலும் விரிவு பெற்றுள்ளது.
தனிமனிதனூடாகத்தான் அரசு தோன்றியது. தனிமனிதனின் நலனுக்காகவே அரசு இயங்க வேண்டும். அரசு இன்றி தனிமனி தன்தான் முதலில் தோன்றினான். எனவே சமூகத்தால் உருவாக்கப் படும் அரசு, தனிமனிதனின் பொருளாதார நலன்களுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண் டும். சமூகம் ஒரு தனித்த தோற் றப்பாடல்ல. தனிமனிதன் சகல சுதந்திரமும் நிறைவாக அடையப் பெற வேண்டும். அதில் பொரு ளாதார சுதந்திரம் முதன்மையா னது. எவ்வித கட்டுப்பாடும் அற்ற வகையில் சொத்துக்களை யும் வளங்களையும் ஒரு தனிமனி தன் உடமையாக்க முடியும் என்ற சிந்தனையில் முதலாளித்துவம் தோற்றம் பெற்றது. அது தாரா ண்மை வாதம் (Liberlism) திறந்த பொருளாதாரம் (Open Economy) சந்தைப் பொருளாதாரம் (Market Economy) என்ற பல்வேறு பெயர் களால் அழைக்கப்பட்டாலும் அதன் கருத்தியல் சாரம் இது வாகவே உள்ளது.
முதலாளித்துவ பொருளாதா ரத்தின் சில அடிப்படைப் பண்பு கள் வருமாறு:
1. தனிப்பட்ட செல்வாக்கி னாலும் முதலீட்டினாலும் வேண் டியளவு பணத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு தனிநபருக்கு பூரண சுதந்திரம் வழங்குகின்றது.
2. வேலையில்லாப் பிரச்சி னைகள் உருவாவதற்கு காரணமா கின்றது.
3. ஒரு சிறுதொகை மக்கள் பெருமளவு பொருளாதார வளங் களை கட்டுப்படுத்தும் நிலை உருவாகின்றது.
4. குறைந்த வருமானம் பெறும் வகுப்பினரது கொள்வன வுச் சக்தியைக் கூட்டுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
5. அத்தியவசியப் பொருட்க ளைப் பதுக்கி வைத்துக் கொள் வதற்கான ஒரு நடைமுறையை தோற்றுவிக்கின்றது.
6. சடப்பொருட்களையும் பணத்தையும் அதிகாரத்தையும் வணங்கும் நிலை உருவாகின்
[Dტ1.
7. உச்ச இலாபம் பெறும் நோக்கில் அத்தியவசியப் பொரு ட்களின் விலையை குறிப்பிட்ட வர்க்கம் உயர்த்துவதற்கு வழி ஏற்படுகின்றது. ふ
கூட்டத்தை குறைக்க,
აჯოჯx
புதிய பாடசா நேர்ப்பாடாக
இலங்கை அரசாங்கம் அவ்வப்போது கல்வித் குறிப்பாக பாடசாலைக் கல்வியில் இவ்வகைய பாடசாலைத் திட்டம், ஜெய்கா பாடசாலைத் திட்ட திட்டம், இடைநிலை பாடசாலைகள் அபிவிரு கியவற்றுடனான விசேட பாடசாலைத் திட்டங்
தற்போதைய இலங்கை கல்விச் சூழலில் 1000 . நி யத் தாண்டி நடைமுறைக்கு வந்து கொண்ட உள்ள மட்டுப்படுத்தப்பட்ட பிரபல்யப் பாடசா பிரதேச ரீதியில் அனைத்து வி
த0 {
இத்திட்டம் பிரேரிக்கப்பட்ட தொடக்கத்தில் அ உள்வாங்கப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. இ தனித்துவங்களைப் பாதிக்கும் என்று அபிப்பிராய குள் முஸ்லிம் பாடசாலைகள் உள்வாங்கப்
டியிருந்தனர். ஆயினும்,
தற்போது அந்தந்த இன மாண வர்களை உள்ளடக்கியதாகவே
35g5 1000 un arri665 5 .
டம் நடைமுறைக்கு வருவது
சாதகமான ஓர் மாற்றமாகும்.
பிரதேச ரீதியில் அனைத்து வளங்களையும் கொண்ட பாட
ଅଶ୍ଳୋରୋଥ୍ୟ୍ଯ உருவாக்குவ்தே இன்று முஸ்லிம் கல்வித்துறை
க்கு முன்னாலுள்ள உடனடித்
தேவையாகும். ஏனெனில்,
எமது மாணவ மாணவிகள் எமது பிரதேசங்களுக்குத் தொலைவிலுள்ள அந்நிய
பாடசாலைகளுக்குச் சென்று,
தமது கலாசாரத்தையும் தனித்துவங்களையும் அடகு
வளங்கள் நிறைந்த பாடசாலைகள் எமது சமூகத்தி
இந்நிலையில் பிரதான முஸ்லிம் பாடசாலை கீழுள்ள சிறிய பாடசாலைகளிலிருந்து தரம் 6க்கு ே தன்னிறைவு பெற்ற பாடசாலைகளை உருவாக்கு
இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள முன்வர ே
துரதிஷ்டவசமாக 1000 பாடசாலைத் திட்டம்
ஐயங்களையும் சிலர் வளர்த்து வருகின்றனர். சில களிலிருந்து தரம் 6க்கு மேல் மாணவர்கள் பிரத கின்றனர். சில பிரதேசங்களில் பெற்றோர்-ஆசிரிய அதிகம் பேசப்படுகின்றது. சிலர் பிரதான பாடசான
பேசி வருகின்றனர். *গুণ্ঠ
தகைய சூழலில் முஸ்லிம் சமூகமும் கல்வித வேண்டிய ஒரேயொரு உண்மை உள்ளது. வாய்ப்பு நீண்டகால உள்நோக்கம் என்ன என்ப ங்களை முழுமையாகக் கொண்டிருக்கு பாடசாலைகளில் போதிய பெளதீக வளட புதிய கல்விச் சூழல், வளங்களை
 
 

கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு
8. செல்வம் ஒரு சிலரின் கைகளில் தேங்கிக் கிடக்க, மாபெரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு உருவாகின்றது.
9. மொத்தத்தில் எவ்வழியி லேனும் அதிகமதிகமாக பண த்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வகுப்பினரையே அது உரு வாக்குகின்றது.
சோசலிஸம்
இன்னொரு புறம் தனிமனி தன் முக்கியத்துவம் பெறுவது சமூகம் இருப்பதால்தான். சமூகம் இல்லாவிட்டால் தனிமனித னுக்கு எவ்வித பெறுமானமும்
லைத் திட்டம்: சிந்திப்போம்
துறையில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றது. ான மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இசுரு ம், நவோதய பாடசாலைகள், தேசிய பாடசாலைத் நத்தித் திட்டம் மற்றும் யுனிசெப் யுனெஸ்கோ களை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். 签
பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம் கோட்
லைகளை நோக்கிப் பளங்களையும் கொண்ட் பாடசாலைகளை விருத்தி
அனைத்து இன மாணவர்களும் ஒரே கூரை இந்த யோசனை முஸ்லிம்களின் சமய, கலாச 1ங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் இத்திட் படுவது மிக ஆபத்தானது என்று
ஆலிப் அனாம்
வைத்து, கற்கின்ற நிலை உருவாகியுள்ளது. தரமான ல் இல்லாமல் இருப்பதே இதற்கான காரணமாகும் களுடன் அதற்கு அருகாமையில் அல்லது அதன் மேற்பட்ட மாணவர்களை உள்வாங்கி, வளங்களில் தவது நமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பாகும். வண்டும். 毅
கிடையாது. தனிமனிதன் எனும் தனித்த ஒரு வகை கிடையாது. தந்தையாக, கணவனாக, ஆசிரிய னாக, மாணவனாக, ஆட்சியாள னாக தனிமனிதன் தோற்றம் கொண்டிருக்கிறான். அந்த வகை யில் ஏனையவற்றின் இணைய மாகவே தனிமனிதன் தோன்று கின்றான்.
சமூகம் என்ற பாரிய எந்திரத் தின் ஒரு பட்டன் அல்லது ஒரு சிறிய பகுதியே தனிமனிதன். ஆகவே பொருளாதாரம் அரசா லும் மத்திய திட்டமிடல் குழுவா லும் உடமையாக்கப்பட்டு மக்க ளின் தேவைகளுக்கு ஏற்ப பங் கிடப்பட வேண்டும். சமமான பொருளாதார சுதந்திரத்தை அனைவருக்கும் உறுதி செய்வதே சிறப்பான பொருளியல் அணுகு முறை என்ற சிந்தனையில் தோற் றம் பெற்றதே பொது உடமை அல்லது சோசலிஸம் எனப்படு கின்றது.
பழிவாங்கும் சுபாவம் கொண்ட சோசலிஸம் பொது மக்களிடம் இருந்து எல்லாச் செல்வங்களையும் பறித்தெடுத்து தேசிய மயமாக்கம், கூட்டு உட மை என்ற பெயர்களில் அவற்றை அடக்கு முறைத் தன்மையுடைய ஓர் அரசாங்கத்தின் கையில் ஒப்படைத்து விடுகின்றது. சோச லிஸப் பொருளாதாரத்தின் பண்பு களைப் பின்வருமாறு சுருக்க லாம்.
1. பணப்பலம் வாய்ந்த ஒரு சிறு குழுவினரிடையே செல்வம் சுழன்று கொண்டிருப்பதை சோச லிஸம் தடை செய்ய முயல் கின்றது.
2、 ஆன்மீகம், ஒழுக்கம், சமய கருத்தியல் என்பவற்றைத் தவிர்த்து, சடவாதக் கருத்தினை மட்டும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
3. பொருளாதார நலன் களை பெரும்பான்மை மக்க ளுக்கு பரவலாக்குவதாக குரல் கொடுப்பினும் பொருளாதாரம் தவிர்ந்த ஒழுக்க மதிப்பீடுகளை அது கவனத்தில் எடுக்கவில்லை.
4. கடவுள் கொள்கை அற்ற சோசலிஸம் பாட்டாளி வர்க்கத் தின் சர்வதிகாரத்தைப் புகழ் கின்றது.
5. பொருளியல் இலக்கு களே முக்கியம் ஒழிய, அதனை அடைவதற்கான வழிகளல்ல என்பது சோசலிஸ தத்துவமாகும்.
6. மக்களின் பொது நலன் என்று பேசும் சோசலிஸம், இயல் பாகவே மனிதன் எதிர்பார்க்கும் ஆன்மீக சுதந்திரத்தைத் திட்ட மிட்டு நசுக்குகின்றது. மத சுதந்தி ரத்திற்கு எதிரான அதன் நிலைப்
பாடு இதனை விளக்குகின்றது.
7. பாட்டாளி வர்க்கத்தின் சர்வதிகாரத்தை நிலைநிறுத்த செல்வத்தையும் உற்பத்தி சாத னங்களையும் அரசாங்கத்தின் கட் டுப்பாட்டில் கொண்டு வருகிறது.
8. அரசாங்கமே வேலை வழங்குனராக இருப்பதால் சோச லிஸ் நாட்டில் தொழிலாளர்களது தொழிற்சங்க அமைப்பினூடாக பேரம் பேசுதல் அர்த்தமற்றதாகி விடுகின்றது.
9. நீதியும் தனிமனித சுதந்தி ரமும் மறுக்கப்பட்டு ஆளும் வர்க் கம் அனைத்தையும் அனுபவிக்
கும் நிலை உருவாகின்றது.
(š. 19)

Page 8
است.
ெே20 வடிவ
U
50 வீதமானதுருக்கிய மக்களது வாக்குகளைப் பெற்று பிரதமர் அர்தூகானின் 96 நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது. இது அக்கட்சி ருந் பெற்ற மூன்றாவது தொடர் வெற்றியாகும்.
"இரண்டு பேரில் ஒருவரது வாக்கை அவர் பெற்றுள்ளார். மக்களால் LDΠ. நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதியாக வருவதுதான் அவரது அடுத்த அர் இலக்கு. எமது அரசியல் வரலாற்றில் மகத்தான வெற்றியை அவர் ஈட்டியிருக்கி றார்’ என இஸ்மாஈல் குகுகயா எனும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். கெ
'அரசியலமைப்பை திருத்தியமைக்குமாறு பொதுமக்களைக் கோரும் இதி
கருத்துக் கணிப்பை நடத்துவதற்கு குறைந்த பட்சம் தேவையாகவுள்ள 330 67(L ஆசனங்கள் என்ற இலக்கை அவரால் பெற முடியவில்லை. ஆயினும், அவரது
கட்சி தனது வாக்குப் பலத்தை அதிகரித்திருக்கிறது. தேர்தல் முறை காரண தை மாகவே ஆசனங்கள் குறைவடைந்துள்ளன" என முராத் யெத்கின் தெரிவித் தன
ممبر ضمير |سامسر
மாற்றுக் கருத்து
அப்துல் வஹ்ஹாப்
கல்கிஸ்ஸை
சகோதரர் அல் மக்தூமுக்கா
கவே இதனை எழுதுகிறேன். அத்தோடு மீள்பார்வை வாசகர் களும் இதனை வாசிக்க வேண் டும் என்பதற்காக,
அல் மக்தூம் அவர்களிடம் நான் முதலில் வேண்டிக் கொள் வது, இந்த விடயம் சம்பந்தமாக அவர் நவமணியில் மேலும் எழுத முன்னர் ‘வைகறை இதழ் 22 மே ஜூலை இதழில் சகோதரர் எம்.எச்.எம். நாளிர் அவர்களால் "இலங்கை முஸ்லிம்களின் தேசிய கலாசார பங்களிப்புகள்’ பற்றி எழுத ஆரம்பிக்கப்பட் டுள்ள ஆய்வுக் கட்டுரையினை வாசித்து புரிந்து தெளிவுபெறு வது நல்லது என்பதுதான்.
ஏனெனில், உங்களை விட் டால், நமது குழந்தைகளுக்கு இஸ்லாமியப் பெயரிடுவதே தவறு என்று நிரூபிக்க எத்தனித்து விடுவீர்கள். உங்களின் முதற் கட்டுரையில் கூறியுள்ள தேசப் பற்றுக்கான கூற்றுக்களை நிரூ பிப்பதற்கு மிகப் புதுமையான ஆராய்ச்சிகளின் மூலம் முயன்றி ருக்கிறீர்கள். ஆனால் உண்மை யில் இந்த விடயம் பிரச்சினைக் குரிய, முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டிய ஒரு பூதாகரமான விடயமே அல்ல.
இன்னும் சொல்லப் போனால் முஸ்லிம்களாகிய நாங்கள், இந்த நாட்டின் வேறு எந்த இன (சிங்க ளம், தமிழ்) மக்களையும் விட சகவாழ்வுக்கு தொன்று தொட்டே உடன்பட்டும் அதனால் உரிமை களை இழந்தும் வாழ்ந்து வந்தி ருக்கிறோம். இதனை என்னால் மட்டுமல்ல, உண்மையான அறிவு ஜீவிகளாலும் (அரசியல்வாதி களாலல்ல) நிரூபிக்க முடியும்.
தேசப்பற்று அடையாள
உங்களது
கருத்துக்களை வலிந்து நிரூபிப்பதற்காகவோ என்னவோ, சம்பந்தமில்லாத ஆதாரங்களைத் தேடியலைந்தி ருக்கிறீர்கள். அது மட்டுமல்ல, உங்கள் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை மிகவும் அர்த்த புஷ்டியோடு முன்வைத்த சகோ தரனையும், சகோதரியையும் குறைகண்டிருக்கிறீர்கள். நீங்கள் நமது சுயநல அரசியல்வாதிகளின் பேரினவாத மாயைக்குள் உள் ளிர்க்கப்பட்டிருக்கிறீர்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
கொழும்பிலுள்ள முஸ்லிம் ஆட்டோக்காரர்கள் மட்டும்தான் அநியாயம் பண்ணுகிறார்கள் என்று கிண்ணியாவில் இருந்து கொண்டு சொல்கிறீர்கள். உங்க ளின் பலவீனமான வாதத்தை வலியுறுத்துவதற்கு, அனுபவ முதிர்ச்சியற்ற நியாயங்களை முன்வைக்க முயன்றிருக்கிறீர்கள். உங்களின் கூற்றுக்களை வார்த் தைக்கு வார்த்தை மறுதலித்து
ஆதாரங்களுட6 պւb.
மீள்பார்வை6 விமர்சித்திருக்கி ஆக்கத்தை து? வெளியிட்டிரு யிருக்கிறீர்கள். உங்கள் ஆக்கத்தி லாத விடயங்க களையுமா மீள் யிருந்தது?
எந்தவொரு ஊடகத்துக்கும், ப்புகளும் அ நிறைய இருக்க கம் சார் ஊடக யில்லை என்ப டைய வாதம் எ ஆக்கங்களிலிரு இது பற்றியும் ந விவாதிக்க முடி
இத்தகைய த புக்களை மிகப் சுமந்த ஓர் ஊ
 
 
 

மூன்றாவது தடவையும் அர்துகான் பெரு வெற்றி
ரசியலமைப்பு மாற்றத்தை நோக்கி.
ாளார். அத்தோடு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 367ஆசனங்களைப் பெற்றிருக்க 1ண்டும். அதற்கு 41 ஆசனங்கள் குறைவாகவே அவரது கட்சி பெற்றுள்ளது. இதனால், கள் கருத்துக் கணிப்பு இல்லாமல் அறுதிப் பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பை ற்றியமைக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை.
அவர் தற்போது நடைமுறையில் இருக்கும் யாப்பின் பல முக்கியமான பகுதிகளை கடந்த நடம் மாற்றியமைத்தார். இருந்தபோதிலும் இம்முறை முழுமையாக புதிய யாப்பொன்றை மைப்பதுதான் அர்தூகானினது கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக அமைந்தி தது.
எல்லாக் கட்சிகளோடும் பேசி பொது உடன்பாடொன்றின் அடிப்படையில் யாப்பை ற்றியமைக்கப் போவதாக தேர்தல் வெற்றியின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய தூகான் குறிப்பிட்டுள்ளார்.
"நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கொள்கைகள் மீது மக்கள் முழு நம்பிக்கை ாண்டிருக்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. கில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை’ என ஸமான் பத்திரிகையில் மும்தாஸ் துர்க்கோன் pதியுள்ளார்.
அதாதுர்க்கின் காலத்திற்குப் பின்னர் துருக்கியில் தோன்றியுள்ள சக்திவாய்ந்த அரசியல் லவர் அர்தூகான்தான் என ஸ்தான்பூலிலுள்ள பி.பி.சி. செய்தியாளரான ஜொனதன் ஹெட்
து பகுப்பாய்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வம் நம்மை ப்படுத்தலும்
வாதிட முடி
யை எல்லை மீறி ஹீர்கள். உங்கள் வம்சம் செய்து ப்பதாகக் கூறி அப்படியானால், ல் நீங்கள் சொல் ளையும், வாதங் பார்வை எழுதி
சமூகம் சார்ந்த தார்மீகப் பொறு வதானங்களும் வேண்டும். (சமூ ங்களே தேவை துதான் உங்களு ன்பது உங்களின் ாந்து புரிகிறது. ம் பேச அல்லது பும்.)
ார்மீகப் பொறுப் பொறுப்புடன் டகம்தான் மீள்
பார்வை. ஆனால் எல்லாப் பத்தி ரிகைகளும் அவ்வாறன்று. இத னால்தான் முஸ்லிம் பத்திரிகை கள் சில மரணப்படுக்கையில் இன்னும் ஆழ்ந்திருக்கின்றன. அவற்றுள் சில நமது சுயநல அரசியல்வாதிகளின் ஊதுகுழல் களாகவே இயங்கி வருகின்றன. அவர்கள் செய்து வருகின்ற சமூ கத் துரோகங்களையெல்லாம் அவை கண்டுகொள்ளாது, கண் டிக்காது. அது பற்றிப் பேசினால் கட்டுரை திசைமாறி விடும்.
கடந்த 20-05-2011 மீள்பார் வையில் "ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும், ஜம்இய்யதுல் உலமாவின் நிராகரிப்பும்’ என்ற தலைப்பில் எனது கருத்துக்கள் வெளியாகியிருந்தன. உண்மை யில் எனது இந்த ஆக்கம் 6 பக்கங்களைக் கொண்டது. அது வும், நான் அ.இ.ஜ.உ.மாவை மிகக் கடுமையாக தக்க ஆதாரங் களுடன் விமர்சித்திருந்தேன். ஆனால், மீள்பார்வை ஆசிரியர் குழு அதனை ஒரு பக்கத்தை விடவும் சிறியதாகச் சுருக்கி, அதன் தாக்கத்தை மெல்லினப் படுத்தியே வெளியிட்டிருந்தது. இந்த செயற்பாட்டை மீள்பார் வையின் பொறுப்புணர்வை உணர்ந்து நான் பொருந்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட் டேன்.
இன்று முழு உலக முஸ்லிம் ஆட்சியாளர்களும் இஸ்லாம் தான் முழு உலகையும் சுபீட்ச மும், சகவாழ்வும் நிறைந்த ஒரே உலகமாக மாற்றும் என்ற தாரக மந்திரத்தை மறந்து, தங்களது சுயநல படாடோப வாழ்வுக்காக வல்லரசுகள் என்று தங்களைத் தாங்களே முடிசூடிக் கொண்ட
மேற்குலக ஆட்சியாளர்களுக்கு அடிமைப்பட்டிருக்கின்றனர். இன்று நாம் காண்கின்ற முஸ்லிம் உம்மத்தைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோர் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருப்பது இவ்வாட்சியா ளர்களின் இப்பலவீனங்களினால் தான் என்பது வெளிப்படை உண்மை.
இந்நிகழ்வுகளை நான், நம் நாட்டு அரசியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு நமது தனித்துவத்தை யும் பண்பாட்டையும் கலாசாரத் தையும் பேணியே இந்நாட்டில் வாழ வேண்டும் என்பதையும், நாம் ஏன் அப்படித்தான் வாழ வேண்டும் என்பதனையும் வலி யுறுத்தி எழுத முடியும். அதற் கான ஒரு அவசியத் தேவை ஏற் படுமானால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எழுதுவேன்.
சகோதரர் மக்தூம் அவர்க ளுடன் ஒரு முக்கியமான விட யத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று நம் நாட் டில் பேரினவாதத்தினால் நாம், அடக்கி ஒடுக்கப்படும் அபாயம் முன்னெப்போதும் இல்லாத வாறு தலைதூக்கியுள்ளது. ஆனால், நமது அரசியல் தலை மைகள், புத்திஜீவிகள், மார்க்க அறிஞர்கள், உலமாக்கள் இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்காக வாவது ஒன்றுபடத் தயாரில்லை. காரணம் இவர்களது உலக ஆசை மேலோங்கியிருப்பதுதான். இது இவர்களது ஈமானிலும், இஹ் லாஸிலும் மிகுந்த குறைபாடுள் ளது என்ற உண்மையையே சுட்டி நிற்கிறது. ஆகவே, நீங்கள் இது பற்றியும் எழுதுங்கள். அது நமது ஈமானையும் இஹ்லாஸையும் மேலும் வலுப் பெறச் செய்யும்.
"இஸ்லாமிய சமூகம் என்கின்றபோது, அது அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு போன்ற, அனைத்துத் துறைகளிலும் முழுமையாய் இஸ்லாத்தைப் பிரதிபலிப்பதாய் இருத்தல் வேண்டும்.'
-இமாம் ஹஸனுல் பன்னா

Page 9
யெமன்: ஜன ரும்ப முழய
யெமனில் இரண்டாவது பெரும் நகரான தாயிஸ் கிளர்ச்சி யாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கோத்திரத் தலை வர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் மீண்டும் நாட்டுக்கு வருவதைத் தடுப்பதற்கு மில்லி யன் கணக்கானோர் பங்குபற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்து வருவதாக கோத் திரத் தலைவர்கள் தெரிவித்துள் ளனர்.
யெமன் கோத்திரத் தலைவர் கள் தற்போது ஆயுதம் தாங்கிய படையணிகளை உருவாக்கி, அரச படைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். யெம னின் தெற்கு நகரான சின்ஜிபார் ஏற்கனவே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட் டது. கடந்த வாரம் 50க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரச படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின்போது 200 பேர ளவில் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் காயமடைந்த ஜனாதிபதி தற் போது சவூதி அறேபியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். 'ஸன்ஆ விமான நிலையத்திலி
ருந்து சவூதி அறேபியாவுக்கு
ஸாலிஹ் நாடு சு அடுத்து யெமன் துள்ளது' என கி அறிக்கை வெளி
உதவி ஜனாதி மன்ஸ9ர் ஹா தலத்தை நோக்கி கிளர்ச்சியாளர்க கார சபையொன் மாறு வேண்டியு பதியிடமிருந்து
தூனிசியாவில் தேர்த
ஒத்திவைப்பு
தூனிசியாவில் முன்னாள் ஜனாதிபதி பின் அலி பதவி கவிழ்க்கப்புட்டதற்குப் பின்னர் புதிய ஜனாதிபதி மற்றும் பாரா ளுமன்றத் தேர்தல்கள் ஜூலை யில் நடைபெறும் என அறிவிக் கப்பட்டது. தற்போது அத்தேர் தல் மூன்று மாதங்களுக்குப் பிற் போடப்பட்டுள்ளதாக இடைக் கால அரசாங்கம் கூறுகின்றது.
இடைக்கால பிரதமர் கெய்த் செப்சி தேர்தல்கள் ஒக்டோபர் 23ல் நடைபெறும் என்று அறிவித் துள்ளார். அரசியல் கட்சிகள், பிராந்தியப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரோடு பேச்சு வார்த்தைகளை நடத்திய பின்பே தேர்தல் பிற்போடப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிப்படைத் தன்மை, சுதந்திரம் என்பவற்றை உறுதி
செய்யவே தேர்தல் பிற்போடப் பட்டுள்ளது என்று அறிவிக்கப் படுகிறது. நீதியான தேர்தலை நடத்த வேண்டுமாயின் அதற் கான கால அவகாசம் அவசியமா னது என்று அவர் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையகமே இடைக் கால அரசாங்கத்திடம் பிற்போ டும் கோரிக்கையை முன்வைத் தது. தேர்தல்களை ஒழுங்குபடுத் துவதற்கான கால அவகாசம்
(కిణ్వ தங்கியிருக்கப்
போதாமையே ணம் கூறியது.
"பின் அலிை த்தமை தூனிசிய
மைப்படும் விட
என்று
பெருமையை வேண்டுமாயின் களற்ற தேர்தை வேண்டும்' எ
பிரதமர் தெரிவி
நடைபெறவு 20 மில்லியன் பூ வாகும் என்று 6 கிறது. நாட்டை யேறிய முன்ன அவரது உறவின தற்போது தூனி வியல் நீதிமன்ற வழக்குகள் தாக் டுள்ளன. 27 மில் பண ஊழல் வ உள்ளடங்குகின்
 
 
 
 
 

ாது
5டத்தப்பட்டதை
மீளவும் பிறந் ளெர்ச்சியாளர்கள் யிட்டுள்ளனர்.
நிபுதி அப்துர் ரப் தியின் வாஸஸ் கி படையெடுத்த ள், தேசிய அதி ாறை உருவாக்கு ள்ளனர். ஜனாதி அதிகாரத்தைப்
ல
இதற்குரிய கார ஆணையகம்
யப் பதவி கவிழ் மக்கள் பெரு டயம். ஆயினும், நாம் பாதுகாக்க ஊழல் மோசடி ல உறுதிசெய்ய ன இடைக்கால ந்துள்ளார்.
ள்ள தேர்தலுக்கு யூரோக்கள் செல எதிர்பார்க்கப்படு விட்டு வெளி ாள் ஜனாதிபதி, ர்களுக்கு எதிராக சியாவின் குற்ற த்தில் பல்வேறு கல் செய்யப்பட் )லியன் டொலர் ழக்கும் அதில்
பெற்று புதிய தலைமையிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை இச்சபை மேற்கொள்ள வேண் டும் எனவும் வலியுறுத்தியுள்ள னர்.
மில்லியன் கணக்கானோர் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் ஜனாதிபதியாக அன்றி, ஒரு யெமன் பிரஜையாக நாடு திரும்பு வதை வலியுறுத்தவுள்ளது. இதற் கான சர்வதேச அழுத்தத்தைப் பயன்படுத்தப் போவதாகவும் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள் ளனர்.
அபியான் மாகாண தலைநகர் ஜின்ஜிபாரில் கிளர்ச்சியாளர்களுக் கும் அரச படையினருக்குமான மோதல் உக்கிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கி களைப் பயன்படுத்தி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரி
வித்துள்ளன. 1978ம் ஆண்டிலி
ருந்து ஸாலிஹ் யெமன் ஜனாதி பதியாக இருந்து வருகின்றார்.
இதற்கிடையில் யெமனில் அல்காயிதா சந்தேக நபர்களை இலக்கு வைப்பதாகக் கூறி அமெ ரிக்க ஜெட் விமானங்கள் வான் தாக்குதல்களைத் தொடங்கியுள் ளன. நியூயோர்க் பத்திரிகையின்
செய்திப்படி, அமெரிக்க வான் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின் றது. அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நாட்டை விட்டு வெளியேறி யுள்ள சூழலில் அதிகார வெற்றி டத்தை அல்காயிதா போராளிகள் கைப்பற்றி விடுவார்கள். எனவே அதைத் தடுக்கும் நோக்கில் ஜெட் விமானங்களின் தாக்குதல் ஆரம் பிக்கப்பட்டுள்ளதாக அட்மிரல் மைகல் முலேன் எனும் அமெரிக் கத் தளபதி தெரிவித்துள்ளார்.
லிபியா போன்று யெமனின் உள்நாட்டு விவகாரங்களிலும் அமெரிக்கா தான்தோன்றித் தன மாக தலையீடு செய்யும் நட வடிக்கையாகவே அமெரிக்கா வின் விமானத் தாக்குதல் கருதப் பட வேண்டும் என்று அறபு ஊட கவியலாளர்கள் கூறுகின்றனர். இது யெமனில் மிகப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அல்காயிதா இயக்கத்தைக் காரணம் காட்டியே அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொள் கின்றது. ஆனால், உலகளவில் அவ்வியக்கத்தில் குறைந்தபட்சம் 20 அங்கத்தவர்களேனும் இல்லை என்று இந்தியாவில் இருந்து வெளிவரும் "த ஹிந்து பத்தி ரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
றபா எல்லை திறக்கப்பட்டது
கெய்ரோ வுடன் ஹமாஸ் நடத்திய பேச்சு வார்த்தைகளைத் தொட ர்ந்து எகிப்திய-காஸா எல்லைப் புறம் மீண் டும் திறக்கப்பட்டுள் ளது. ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடாத்தப் பட்டு சில முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன
எனவும், தற்போதே அவை நடைமுறைக்கு வருகின்றன எனவும் ஹமாஸின் உயர் அதிகாரி ஒருவர் ரொய்டரிடம் தெரிவித்தார்.
காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை இது தளர்த்துவதோடு மக்களுக்குப் பெரும் நிவாரணமாகவும் அமையும் என்று அவர் கூறினார். காஸா நில ரீதியாக தொடர்புகொள்ளக் கூடிய ஒரேயொரு எல்லைப் புறமாக றபா அமைந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி முபாரக் அதனை -போர் நெருக்கடி மிக்க காலத்திலேயேமூடிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ជាឃុំ ៖
குற்றங்க
ہوتی
ଭି! ಕ್ಲಿ) செய்து 3. más grca
3.
பும் கடாபி கூறியுள்ளார். இதற்கிடையில் அவ திலுள்ள நீதிமன்றத்தில் நேட்டோ படைகளுக்
தில் கட்ாபியின் மகளான ஆயிஷா வலியுறுத்தி

Page 10
鳶0凳最顯融
சிரியாவில் ஜிஸ்ர் அஷ்ஷ" ஹ9ர் நகரில் 150 பொலிஸார் கிளர்ச்சியாளர்களால் கொல்லப் பட்டதை அடுத்து சிரிய புரட்சி யில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள் ளது. அரசாங்கம் கிளர்ச்சியாளர் கள் மீது பழிவாங்கப் போவதாக சூளுரைத்துள்ளபோதும் பதி லுக்கு கிளர்ச்சியாளர்களும் பாரிய தாக்குதல்களை நடாத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்நகரில் பாரியளவி லான இராணுவம் குவிக்கப்பட் டுள்ளது.
சிரியாவின் வடமேற்கு நக ரான ஜிஸ்ர் அஷ்ஷ"ஹ9ரில் சிவில் யுத்தமொன்று நடைபெறு வதற்கான அறிகுறிகளே தென் படுவதாக அப்பிரதேச மக்கள் கூறுகின்றனர். சிரியாவின் இரண் டாம் பெருநகரான அலப்போ வில் அரச படையினரின் ஹெலி கொப்டர்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. கொல்லப்பட்ட
சிரியா: කෞඛ
அழுத்தம் அ
பொலிஸார் ஆஸி ஆற்றில் வீசப் பட்டுள்ளனர். அரச படையின ரின் பிடி தளர்ந்து வருவதையே இது காட்டுவதாக அரசியல் செயற் பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு ே புத் தலைமையக வருவதையே சி போதைய நிலை தாக அவதானிகள்
லிபிய சிவில் யுத்தத்தை முடி வுக்குக் கொண்டு வருவதற்கும் நேட்டோ விமானத் தாக்குதல் களை நிறுத்தவும் ரஷ்ய ஜனாதி பதி டிமிட்ரி மெட்வடைஸின் சிறப்புத் தூதுக்குழு லிபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தூதுக் குழு லிபிய கிளர்ச்சித் தலைவர் களோடு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
பெங்காஷியின் கிளர்ச்சித் தலைவர்களைச் சந்தித்ததாக தூதுக் குழுவின் தலைவர் மார்கலோவ் பத்திரிகையாளர் களிடம் தெரிவித்தார். முஅம்மர் கடாபியின் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடை யில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு ரஷ்யா விரும்புவதாக அவர் தெரி வித்தார். மத்தியஸ்தம் வகிப்ப தற்கு ரஷ்யா மிகவும் பொருத்த மானது. ஏனெனில், திரிப்போலி யில் எமது தூதரகம் செயற்பட்டு வருவதோடு, நாம் லிபிய நலன் களில் அக்கறை காட்டி வந்துள் ளோம் எனவும் தூதுக்குழு தலை வர் மார்கலோவ் தெரிவித்தார்.
கிழக்கு லிபியாவைக் கட்டுப் படுத்தி வரும் தேசிய அதிகார மாற்று கவுன்சிலின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி முஸ்தபா அப்துல் ஜலீல் உட்பட பல தலைவர்களோடு தாம் பேச்சு
வார்த்தைகளை நடத்தியுள்ளதாக ரஷ்ய ராஜதந்திரிகள் தெரிவித்துள் ளனர். இவர்கள் திரிப்போலிக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடாபியின் இராணுவ அலு வலகங்களைத் தாக்குவதாகக் கூறிவரும் நேட்டோ படையினர் திரிப்போலியின் மீது தொடர்ச்சி யான வான் தாக்குதல்களை நடாத்தி வருகின்றன. இவை
பெருவின் புதிய ஜனாதிபதி யாக ஒலண்டா ஹியுமாலா தெரி வாகியுள்ளார். 48 வயதான இவர் முன்னாள் இராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. ஒலண்டா வெற்றி பெற்றதன் மூலம் லத்தீன் அமெரிக்காவின் மற்றொரு நாடு இடதுசாரி நாடுக ளின் பட்டியலில் சேர்ந்து கொண் டுள்ளது என அவதானிகள் கூறு கின்றனர். ஆஜன்டீனா, பிரேஸில், ஈக்வடோர், பொலீவியா, வெனி சுவேலா போன்ற இடதுசாரி நாடுகளின் பட்டியலில் பெருவும் இணைந்து கொண்டுள்ளது.
வெனிசுவேலா ஜனாதிபதி ஹியுகோ சாவேஸ் போன்று
பதுங்கு குழியில் கடாபியை குறி எனவும் இராணு பாட்டு மையங்க காகக் கொண்டு நேட்டோ படை கூறிவருகின்றனர் போலி நகரம் மு. பட்டு வருவதாக ஹீம் தெரிவித்து
இதற்கிடைய குழுக்களின் தை திப்பதற்கு சீனாவு குழுவொன்று விஜயம் மேற்ெ எகிப்திய தூதரக;
றும் சீன அதிக
டக்கியதாக இக்கு பட்டுள்ளதாக சீன அமைச்சின் அறி
கடாபியின் ஆ எதிரான சர்வதே வடிக்கைக்கு ஆ ளிக்கும் நிலையி வும் சீனாவும் வி டமை குறிப்பிட மார்ச் மாதம் இத் வேற்றப்பட்டன தக்கது.
பெருவின் ஒலண்டா இருப் பார்க்கப்படுகிற இராஜாங்கத்
 
 
 
 
 
 
 

ஜ
லத் மீதான
திகரிக்கிறது
தசிய பாதுகாப் ம் செயலிழந்து சிரியாவின் தற் மகள் காட்டுவ ர் கூறுகின்றனர்.
> மறைந்துள்ள வைக்கவில்லை
ணுவக் கட்டுப் நளையே இலக் ள்ளன எனவும் டத் தளபதிகள் . ஆனால், திரிப் ற்றாக அழிக்கப் மூஸா இப்றா ள்ளார்.
பில் கிளர்ச்சிக் லவர்களை சந் பின் ராஜதந்திரக் பெங்காசிக்கு காண்டிருந்தது. த்தில் பணியாற் ாரிகளை உள்ள தழு அமைக்கப் ா வெளிவிவகார க்கை கூறுகிறது.
அரசாங்கத்திற்கு F இராணுவ நட தரவாக வாக்க லிருந்து ரஷ்யா விலகிக் கொண் த்தக்கது. கடந்த தீர்மானம் நிறை ம குறிப்பிடத்
2000ம் ஆண்டிலிருந்து பதவிலி யிருந்து வரும் பஷ்ர் அல் அஸத் பதவி விலகும்வரை புரட்சி ஓயாது என்று மக்கள் கூறிவரு கின்றனர். இதற்குப் பதலளித் துள்ள உள்நாட்டு அமைச்சர் முஹம்மத் இப்றாஹிம் அஸ் ஸ்மத் அரசாங்கம் திருப்பித் தாக்கும் என்று எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் உறுதியாக செயல் படுகிறது என்றும் ஆயுத தாங்கி களின் போராட்டத்தை தம்மால் தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், உள் நாட்டு அமைச்சரின் கருத்துக்கு எதிராகவே சிரிய நிலைமைகள் மாறி வருகின்றன. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் சிரியாவில் செய்தி சேர்க்கும் பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சிரிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் 1100 பொதுமக்கள் கொல்லப்
பட்டுள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மன், போர்த்துக் கல் ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாங்க வன்முறைகளைக் கண்டித்துள்ளன. அதேபோன்று மனிதாபிமானப் பணிகளுக்காக சிரிய நகரங்களுக்குள் நுழைவதற் கான வாயில்களைத் திறந்து விடு மாறும் ஜனாதிபதி பஷர் அல் அஸதை வேண்டியுள்ளன.
நீதிமன்றம் அறிவிப்பு
நீதிமன்றத்தால் முஷர்ரபின் &
குற்றவாளியாக
ஜனாதிபதியாக பார் என்று எதிர் து. அமெரிக்க திணைக்களம்
ஒலண்டாவுக்கு எதிராகப் போட்டி
யிட்டவரை ஆதரித்து வந்தது. எனினும் அவர் வெற்றி பெறவி
ல்லை. பொலிவியாவில் ஈவோ
மோரல்ஸ் 2009ல் மீண்டும் ஜனா திபதியாகத் தெரிவானார். அதே போன்று ஈக்வடோரில் ரபாஇல் கூரிய்யா இரண்டாவது முறை யாகவும் ஜனாதிபதியானார். ஹியுகோ சாவேஸும் இவ்வாறு தெரிவானார். இதன் மூலம் லத் தீன் அமெரிக்காவில் இடதுசாரி களின் ஆட்சி பலமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
லிபரல் பொருளாதாரக் கொள் கையை திணித்து அந்நாடுகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சிக்கும் அமெரிக்கா வுக்கு பெருவில் இடதுசாரி அர சாங்கமொன்று ஏற்பட்டுள்ளமை பெரும் சவாலாக மாறியுள்ளது.

Page 11
றவூப் ஸெய்ன்
பிரிட்டனின் ஆதிக்கத்திற் குட்பட்டிருந்த ஜோர்தான் 1950 களில் அரசியல் சுதந்திரம் பெற் றது. தற்போது ஹாஷிமிய்ய அறபு ராஜ்யம் என்று அழைக்கப் படுகின்றது. 1950களில் பலஸ் தீனத்தின் மேற்குக்கரையை ஜோர்தான் தன்னோடு இணைத் துக் கொண்டது.
1951ல் மன்னர் முதலாம் அப் துல்லாஹ் படுகொலை செய்யப் பட்டார். 1952ல் அவரது பேரன் ஹ"ஸைன் பதவிக்கு வந்தார். ஹ"ஸைனே தென்மேற்கு ஆசியா வில் மிக நீண்டகாலம் அதிகா ரத்தில் இருந்தவர். 1967ல் நடந்த அறபு இஸ்ரேல் யுத்தத்தின் போது ஜோர்தானும் அதில் பங்கு கொண்டது.
1970களில் பலஸ்தீன விடு தலை இயக்கமாகத் தோன்றிய PLOவுக்கு மன்னர் ஹ"ஸைன் முழு ஆதரவளித்ததோடு, ஜோர் தானிலும் பயிற்சி முகாம்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கி னார். பலஸ்தீன விடுதலை இயக் கத்திற்கு நிதியுதவியும் வழங்கப்
| Lll-gil.
எவ்வாறாயினும் 1999 பெப்ர வரியில் மன்னர் ஹ"ஸைன் மர ணமடையும் வரை சுமார் அரை நூற்றாண்டு கால அவரது ஆட்சி பரம்பரை அதிகாரமாகவும் மன் னராட்சியாகவுமே நீடித்தது. ஜன நாயகபூர்வமான சீர்திருத்தங்கள் மாற்றங்கள் எதுவும் நிகழ வில்லை.
இன்னொரு புறம் 1980களுக் குப் பின்னர் மிகக் குறிப்பாக
கேம் டேவிட் ஒப்பந்தத்திற்குப்
பின்னர் அனைத்து அறபு நாடு களும் பின்பற்றிய அடிபணியும் அரசியலையே ஜோர்தானும் கடைப்பிடிக்கத் தொடங்கியது. இஸ்ரேலுடனான எதிர்ப்புத் தளர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் இஸ்ரேலை வழிக்குக் கொண்டுவர முயற்சித்த அறபு நாடுகள் தொடர்ந்தும் தோல்வி கண்டன.
ஜோர்தான், எகிப்து, சவூதி அறேபியா ஆகியவற்றை உள்ள டக்கிய கூட்டணி இஸ்ரேலைப் பாதுகாக்கும் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டதோடு, பலஸ்தீன மக் கள் சார்பாகவும் குரல்கொடுக்க வேண்டிய திரிசங்கு நிலைக்கு ஆளாகின. பொதுவாக இந்நாடு களின் வெளியுறவுக் கொள்கை களும் உள்நாட்டில் இஸ்லாமிய வாதிகளுக்கு எதிராகக் கையாண்ட அணுகுமுறைகளும் சிவில் சமூ கத்தின் பாரிய அதிருப்தி அலை களை உருவாக்கி வந்தது.
1989ல் முதன் முறையாக சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் ஈடுபட மன்னர் ஹ"ஸைன் அனு மதியளித்தார். அதுவரை அவரது தனிப்பிட்ட விருப்பு வெறுப்பு களே ஜோர்தானை ஆண்டு வந் தது. எவ்வாறாயினும், ஹ"ஸை னின் காலத்தில் அரசியல் பன் மைத்துவம் அங்கீகரிக்கப்பட வில்லை. மிகுந்த ஊழல் மற்றும் பிழையான நிதி முகாமையினால் உண்டான அதிருப்தி 1990ன் தொடக்கத்தில் பெரும் பொருளா தார நெருக்கடியாக வெடித்தது.
ஹ"ஸைனின் மரணத்திற்குப் பின்னர் 1999ல் பதவிக்கு வந்த அப்துல்லாஹ் 2002ல் இஸ்லாமிய வாதிகள் மீது கடும் ஒடுக்கு
முறையைக் கையாண்டார். 2003ல் நடைபெற்ற தேர்தலில் இஸ்லா மியவாதிகள் செல்வாக்குப் பெறாமல் தடுப்பதற்கு மிகுந்த ஊழல் மோசடிகளில் ஈடுபட்
டார். அப்துல்லாஹ்வுக்குச் சார்
பான சுயேச்சை குழுக்களே பாராளுமன்றத் தேர்தலில் மூன் றில் இரண்டு பெரும்பான்மை யைப் பெற்றது.
2007ல் நடைபெற்ற பாராளு மன்றத் தேர்தலில் முதன் முறை யாக கோத்திரத் தலைவர்கள் வெற்றி பெற்றனர். யெமனைப்
போன்று ஜோர்தானிலும் கோத் திர சமூக அமைப்பு (கபிலா) மிகப் பலமாக உள்ளது. 2009ல் பாராளுமன்றத்தைக் கலைத்த அப்துல்லாஹ் 2010ல் புதிய தேர்தல் சட்டத்தை அறிவித்தார். உலகின் 80க்கு மேற்பட்ட நாடு
களில் செயற்பட்டு வரும் சகோத ரத்துவ அமைப்பினரே ஜோர்தா னின் பலமான எதிர்க்கட்சியாக உள்ளனர். முன்னாள் பொதுக் கண்காணிப்பாளர் அலி சத்ருத் தீன் அல் பயானூனியின் தலை மையில் பாரிய மக்கள் செல்வாக் குப் பெற்ற இவர்கள், தற்போது இஸ்லாமிய செயல் முன்னணி என்ற பெயரோடு இயங்குகின்ற னர். தற்போது இக்கட்சியின் செயலாளராக ஹம்ஸா மன்ஸ9ர் உள்ளார்.
2010ல் நடந்த பொதுத் தேர் தலை இஸ்லாமிய செயல் முன் னணி பகிஷ்கரித்தது. பாராளு மன்றத்தில் போதுமான ஆசனங் களைப் பெறுவதற்கான சுதந்திர மான தேர்தல் ஒன்றை உறுதி செய்யும் தேர்தல் சட்டம் ஜோர் தானில் அமுலில் இல்லை என்ற காரணத்தினால் இவர்கள் பாரா ளுமன்றத் தேர்தலை பகிஷ்கரித்த னர். தேர்தல் சட்டங்களில் மாற் றம் கொண்டு வரப்பட வேண் டும் என்பதில் இஸ்லாமிய செயல் முன்னணி உறுதியாக உள்ளது. 2011ல் நடைபெற்ற எகிப்திய புரட்சியை அடுத்து ஜோர்தானிலும் அரசுக்கு எதிரான புரட்சிகள் நடைபெற்று வருகின்
றன. இப்புரட் அதிகார வர்க்க விடலாம் என்று அப்துல்லாஹ் பு தெரிவுசெய்ததே வையில் மாற்றத் வந்தார்.
ஜோர்தான் புக்கு உட்பட்ட (Constitutional
கொண்டுள்ள ந படுகின்றபோ அதிகாரங்களும் யில் குவிந்து கிட விரும்புகின்றவ. கிய அமைச்சரை வாக்கவும் பிரதி வும் அதிகாரம் (
இதேபோன்
பும் வேளையில்
யைக் கலைக்க மாற்றவுமான அ வசமுள்ளது. எடு களையும் போ மைப்புக்கு உ1 சொல்லின் அ1 னிலும் மிகத் தெ
உள்ளது.
1990களுக்குட் கள் அங்கீகரிக் தானில் இதுவ6 யல் சுதந்திரம் வருகின்றது. சி வளர்ந்து வரு செல்வாக்கை ருந்தே ஜோர்தா வந்துள்ளது. இ6
 
 
 

(EET
இவள்ளிக்கிழமை
ர்தான்:
லாமிய செயல் முன்னணியின்
சல்வாக்கு ஓங்குகின்றது
O O O)
விரும்பும் வேளையில்
மச்சரவையைக் கலைக்கவும்
மரை மாற்றவுமான அதிகாரம் ார் வசமுள்ளது. எல்லா அறபு
களையும் போன்று அரசியல
க்கு உட்பட்ட என்ற சொல்லின்
த்தம் ஜோர்தானிலும் மிகத்
நளிவற்றதாகவே உள்ளது.
சி ஹாஷிமிய்ய த்தை கவிழ்த்து அஞ்சிய மன்னர் திய பிரதமரைத் நாடு, அமைச்சர தையும் கொண்டு
அரசியலமைப் ட மன்னராட்சி Monarchy) 60 u ாடு எனக் கூறப் தும் அனைத்து மன்னரின் கை டக்கின்றது. அவர் ர்களை உள்ளடக் வை ஒன்றை உரு தமரை நியமிக்க கொண்டுள்ளார்.
று அவர் விரும் ஸ் அமைச்சரவை வும் பிரதமரை திகாரமும் அவர் ல்லா அறபு நாடு ன்று "அரசியல ட்பட்ட' என்ற ர்த்தம் ஜோர்தா நளிவற்றதாகவே
ப் பின்னரே கட்சி கப்பட்ட ஜோர் ரை பூரண அரசி மறுக்கப்பட்டே சிரியா போன்று ம் இஸ்லாமிய தொடக்கத்திலி ன் மழுங்கடித்து ஸ்லாமிய செயல்
முன்னணியின் மீதான அரச கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. பல முக்கிய தலைவர்கள் சிறையிடப்பட்டுள்ளனர். இது இஸ்லாமியவாதிகளிடையே பெரும் அதிருப்தி அலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
தற்போது புதிதாக நியமிக் கப்பட்டுள்ள பிரதமர் மஹ்ரூப் பாத் ஹித் இஸ்ரேலுக்கான முன் னாள் ஜோர்தான் தூதுவர் என்பது கவனிக்கத்தக்கது. ஜோர்தானின் எதிர்கால அரசியல் மாற்றத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு இவரி டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் சியோனிஸ ஆதரவாளர் என்பத னால் இவரது தலைமையின் கீழான அரசியல் மாற்றங்களில் நம்பிக்கை வைக்க முடியாது என்று இஸ்லாமிய செயல் முன் னணியினர் கூறி வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்திடம் பெருந்தொகையை கடனாகப் பெற்றுள்ள ஜோர்தானின் பொரு ளாதாரம் மிகுந்த பின்னடைவை நோக்கி சென்றுகொண்டிருக்கி றது. 1921 இலிருந்து தொடரும் ஹாஷிமிய்ய வர்க்கத்தின் ஆட்சி மீதான மக்கள் அதிருப்தி அலை கள் முழு வேகம் கொண்டு எழத் தொடங்கியுள்ளன.
நாட்டிலுள்ள பழங்குடியின ரும் கோத்திரங்களும் அரசாங்கத் திற்கு எதிராக புரட்சி மேற்கொள் ளப் போவதாக எச்சரித்துள்ளனர். இஸ்லாமிய செயல் முன்னணி என்ற பெயரில் நாட்டில் செயல்
படும் சகோதரத்துவ இயக்கத் தோடு மன்னர் அப்துல்லாஹ் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எனினும், அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்வரை அர சாங்கத்தில் இணையும் உத்தேசம் தமக்கில்லை என்று அந்நாட்டின் சக்திவாய்ந்த இஸ்லாமிய அமை ப்பு பிரதமரின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது.
இதேவேளை, ஜோர்தான் அர சாங்கத்தில் அங்கத்துவம் வகித்த கோத்திரங்களைப் பிரதிநிதித்து வம் செய்யும் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் ஊழல் மோசடிகளும் எதேச்சதிகாரமும் நிலவுவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் இதற்குப் பதிலளிக்கும்போது புரட்சி வெடி க்கும் என்று எச்சரித்துள்ளனர்.
எகிப்திலும் தூனிசியாவிலும் நடைபெற்றுவரும் மக்கள் புரட்சி யினால் மத்திய கிழக்கின் சிவில் சமூகம் உந்தப்பட்டு வருவதாகக் கருதப்படுகின்றது. ஜோர்தானின் அப்துல்லாஹ் அவரது தந்தை ஹ"ஸைனின் மரணத்தை அடு த்து அந்நாட்டின் தலைவராக இருந்து வருகின்றார்.
அப்துல்லாஹ்வுடன் நடத்திய
பேச்சுவார்த்தையில் நாம் அர சாங்கத்தில் பங்கேற்பது குறித்து கலந்துரையாடவில்லை என்று இஸ்லாமிய செயல் முன்னணி யின் தலைவர் ஹம்ஸாமன்ஸ9ர் தெரிவித்துள்ளார். "நாம் அற்புதங் களைக் கேட்கவில்லை. எமது வேண்டுகோள்கள் யதார்த்தமா னவை. செய்ய முடியுமானவை. புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் உடனடியான பொதுத் தேர்தல் ஒன்றை நாம் எதிர்பார்க்கின் றோம்’ என அவர் மேலும் தெரி வித்தார்.
சகோதரத்துவ அமைப்பின ரின் இக்கோரிக்கைக்கு கோத்திரத் தலைவர்கள் அனைவரும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ஜோர்தானிலுள்ள அனைத்து அரசியல் சக்திகளோடும் கலந்து ரையாடி அதனடிப்படையிலான தேர்தல் சட்டமொன்றை வகுக்க வேண்டும். சுதந்திரம், ஜனநாய கம் என்பவற்றை வலுப்படுத்துவ தோடு மக்களுக்குப் பொறுப்புக் கூறும் வெளிப்படையான பாரா ளுமன்ற முறை ஒன்று உருவாக் கப்பட வேண்டும் என கோத்திரத் தலைவர்களும் இஸ்லாமிய செயல் முன்னணியும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தான் சனத்தொகையில் 40%மானோர் கோத்திர அமைப்பி னர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் அரசியலை தலை கீழாகப் புரட்டும் ஆற்றல் இவர் களுக்கு உண்டு என்று நம்பப் படும் நிலையில் அப்துல்லாஹ் பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.

Page 12
மனிதனைப்
இறைவன் படைக்கும்போதே அவர்களின் உரிமையையும் கடமையையும் தெளிவுபடுத்திவிட்டான். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர் களை முதன் முதல் மனித வர்க்
கத்துக்காக படைத்த அல்லாஹ் அவருக்குத் துணையாக ஹவ்வா (அலை) அவர்களையும் படைத் தான். அவர்கள் இருவரிலிருந் தும் மனித இனத்தை பரவச் செய்தான், இதன் மூலம் ஆண் களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை உள்ளதை எமக்குத் தெளிவுபடுத் தினான்.
இதனை அல்குர்ஆனில் 'மனிதர்களே உங்கள் இரட்ச கனைப் பயந்துகொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து ஜோடியையும் படைத்தான். இன்னும் அவ்விரு வரிலிருந்தும் அநேக ஆண் களையும் பெண்களையும் பரவச் செய்தான்." (4:1)
தற்காலத்தில் மனித உரிமை, பெண்கள் உரிமை போன்ற வற்றை உலகம் மிக அதிகமாகப் பேசுகின்றது. அதற்காக தினங் களையும் கூட நிர்ணயித்து சர்வ தேச தினங்களாக கொண்டாடு கின்றது. ஆனால், இறைவன் உலகில் மனித இனத்தைப் படைக்கும்போதே இவ்வுரிமை களை நிர்ணயித்து விட்டான். இதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்தி, நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் செய்து காண்பித்து விட்டான்.
இன்று உலகில் மனித உரிமை கள் என்பது 1948 ஆண்டு ஐக் கிய நாடுகள் சபையால் அங்கீ காரம் பெற்று காணப்படுகிறது. அதேபோல் பெண்கள் உரிமை என்பதும் ஐக்கிய நாடுகள் சபை யால் 1979ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை பெண் களுக்கு எதிரான சகல வடிவங் களிலுமான பாகுபாடுகளை ஒழி க்கும் சர்வதேச உடன்படிக்கை (Sedaw) என்பர். இது 30 உறுப்பு ரைகளைக் கொண்டதாகும். அதாவது பெண்கள் உரிமை சம் பந்தமாக 30 விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
இதனை ஞாபகப்படுத்துமுக மாக உலகில் ஒவ்வொரு ஆண் டும் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படு கின்றது. இத்தினத்தில் பெண் களை மதித்து சில நடவடிக்கை களை உலக நாடுகள் மேற்கொள் ளும் இச்சந்தர்ப்பத்தில் பெண்கள் உரிமை பற்றி இஸ்லாம் எவ்வ ளவு ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளது என்பது பற்றி சற்று நோக்குவதே எனது நோக்க LostSlb.
SEDAWல் குறிப்பிடும் முதலா வது விடயமான மகளிருக்கு எதி ரான பாகுபாடு என்பது பற்றி இஸ்லாம் ஏற்கனவே குறிப் பிட்டு விட்டது மட்டுமல்லாமல் பெண்களை மதிக்கும் வழி முறைகளையும் அல்குர்ஆன்
% ஆ48ஜ்
இஸ்லாத்தில் பெ ஒது சர்வதேச மச
மூலம் கூறிவிட்டது. விசேடமாக பெண் எனும் பெயரில் ஒரு
ஸ9றாவை (அந்நிஸா) அல்
லாஹ் இறக்கி வைத்துள்ளான். ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகு பாடு இல்லை என்பதை அல்குர் ஆன் இப்படிக் கூறுகின்றது.
'உங்களுக்கு அவர்களை (பெண்கள்) ஆடையாகவும் அவர்களுக்கு உங்களை (ஆண் கள்) ஆடையாகவும் நாம் ஆக்கி யுள்ளோம்.” (2:187)
எனவே, இஸ்லாம் பெண்க ளின் உரிமையை நன்கு தெளிவு படுத்திவிட்டது. அதாவது ஆண் கள் நல்லமுறையில் வாழ பெண் கள் தேவை, பெண்கள் நல்ல
முறையில் 6 தேவை. இத ஆடை மூலம் படுத்துகிறான்.
பெண்களை
3 கட்டமாக பி. யும். முதலாவது
டாவது தாரம மகளாக. இவ் பெண் என்பவ6 டங்களிலும் 2 வாள். தாய் இல் ரும் இருக்க மு முதலாவது உரி கின்றது. இதுை நோக்குவோம். தாய்க்கும் வளர் பிரார்த்தனை ே
ဓါးပ#မ္ဘာအံ့.. : #p:#@$3r၈###ဓါ#; អ៊ួងជាខ្លះ ண்பாடு, கலாசாரம் என்பன பல தரப்பினரதும்
கற்றுவிட்டு எங்கே செல்லப் போகிறார்
அனைத்து பல்கலைகழக மாணவர்களும்
ாவதொரு வீட்டிலிருந்துதான் வருகின்றார் ஏதாவதொரு பாடசாலையில் கல்வி கற்று டுத்தான் வருகிறார்கள். எனவே, அவர்கள்
மிகக் குறைவாகவே
து. ஒவ்வொ பெற்றோரும் அவர்களது
குப் பொறுப்பாளர்கள் பல்கலைக்
 
 
 
 
 
 

క్మాన్లిల్లా
ண்கள் உரிமையும்
uSuiekui i ie i uBiB Buiueu iS Biu iBeBuiYu
களிர் தினமும்
ல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்
is 8th கதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ரவேற்கத்தக்க விடயம். ஆனால்,
வாழ ஆண்கள் னை அல்லாஹ் சரியாக விளங்கப்
உறவு முறையில் ரித்து நோக்க முடி வ, தாயாக, இரண் ாக, மூன்றாவது வடிப்படையில் ள் இம்மூன்று கட் உள்ளடக்கப்படு }லாத எந்த மனித டியாது. எனவே மை தாய்க்கு சேர் ன இஸ்லாத்தில் தன்னைப் பெற்ற ர்த்த தந்தைக்கும் செய்யுமாறு அல்
ருடங்களேயாகு
லாகங்களாக மட்டும் இருக்கக் ாது. வாழ்வில் செய்து காட்ட
வேண்டும்.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகின் றான்:
'என் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபோது (மிக்க அன்பாக) என்னை அவர் கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரி வாயாக." (17:24)
எனவே, தனது தாய்க்குரிய உரிமையை ஆத்மீகமாக வழங்கு மாறு இஸ்லாம் குறிப்பிடுகின் றது. மேலும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒரு ஸஹாபி கேட்டார்; யா றஸ9லுல்லாஹ் நான் மனிதர்களில் முதலில்
கடமைப்பட்டவர் யார் எனக் கேட்டபோது, நபி (ஸல்) அவர்
႕ႏွင့္အတြော)
நுழையும்போது g;inomti 20 வயதாகிறது. இவ்
வயது பெரும்பாலும் நன்மை, தீமைகளைத்
தெளிவாகப் பிரித்தறியும் வயதாகும். எனவே,
ஈமானும், தக்வாவும் சிறுவயதிலிருந்தே உறுதி வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் எங்கு சென்றபோதும் வழிதவற மாட்டார்கள். அவர் களது நடத்தை சிறந்ததாகவே இருக்கும்.
யூஸுப் (அலை) அவர்களின் வரலாற்றைப்
படிப்போருக்கு ஈமானினதும் பண்பாட்டினதும் பெறுமானத்தை நன்கு விளங்கிக் கொள்ள முடி
போது யாரும் ஒருபோதும் வழிகெட் ம
யும். அவர்களுக்கு தவறு செய்யக் கூடிய சந்தர்ப் பம் கிடைத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டும் அவர் கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொண்டார் கள். எனவே, ஈமானும் தக்வாவும் *
டார்கள்.
பல்கலைகழக மாணவர்களது பிழையான பண்பாடுகள், நடத்தைக
கின்ற பெற்றோர்களும் சாதாரண பொதுமக்க ளும் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற, படித்த
அனைவரையும் தவறாக நோக்குகின்ற நிலை ஏற்படும். எனவே, பல்கலைக்கழகத்தில் கற்பவர்
தான் நேசிக்கும் ஒருவ
தொடர்பாக வாசிக்
க் கற்றுக்கொடுங்கள்
சொல்கின்றான்
※ 毅
கள், உனது தாய் என்று கூறினார் கள். இவ்வாறு மூன்று முறை கேட்டபோதும் உனது தாய் என்றே கூறினார்கள். நான்காம் முறை கேட்டபோது உனது தந்தை என்றார்கள். எனவே பெண்ணுரிமையில் இஸ்லாம் முன்னிலையிலுள்ளது.
இதேபோன்று இரண்டாம் கட்டமான பெண் உறவு முறை யான மனைவியின் உரிமை பற்றி இஸ்லாம் மிகத் தெளி வாகக் குறிப்பிடுகின்றது. சர்வ தேச பெண்கள் உரிமை சாசனத் தில் குறிப்பிடும் பெண்கள் உரி மையில் திருமணம் செய்யும் உரிமை, விவாகரத்து செய்யும் உரிமை பற்றியெல்லாம் குறிப் பிடப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்: திருமணத்தின்போது பெண் களின் விருப்பத்தை அறிந்து கொள்ளுங்கள். அதேபோல் ஆண்கள் விவாகரத்து செய்யும் போதும் பெண்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது.
அவ்வாறு உரிமையை பறிக்க வேண்டாம் என்பது பற்றி அல் குர்ஆன், 'ஒரு மனைவியை விட்டு இன்னும் ஒரு மனை வியை நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால் நீங்கள் அவருக்கு பொற்குவியலைக் கொடுத்திருந் தாலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண் டாம். அபாண்டமாகவும், பகி ரங்கமாகவும் நீங்கள் கொடுத் ததை திருப்பி எடுப்பீர்களா ? (4:20) என அல்லாஹ் எச்சரிக் கின்றான்.
இதேபோன்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, "உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவிமாருக்கு சிறந்தவரே' எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன்படி எவ்வாறு பெண்களின் உரிமை மதிக்கப்படுகிறது என் பதை அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடியும்.
3ம் கட்ட பெண்களில் மகள் மார் அடங்குவர். இப்பெண்க ளின் உரிமையினை இஸ்லாம் எப்படி உயர்வாகக் கூறியுள்ளது என்பதைப் பார்க்கும்போது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஒருவர் மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்று நல்ல முறையில் (ஒழுக்கமாக) வளர் த்து, திருமணம் செய்து கொடுக் கின்றாரோ அவருக்கு இறைவன் சுவர்க்கத்தைக் கொடுக்கிறான்." இன்னும் ஒரு ஹதீஸில் இரண்டு பெண் பிள்ளைகள் எனக் கூறப் பட்டுள்ளது. இதிலிருந்து பெண் கள் குழந்தை பெற்றுக்கொள் ளும் உரிமை மட்டுமன்றி பெண் கள் நல்லமுறையில் வாழ்வதற் கான உரிமையும் வலியுறுத்தப் படுகின்றது.
பெண் பிள்ளைகளைக் குழி தோண்டிப் புதைத்த ஒரு யுகம் காணப்பட்டது. அதனை இஸ் லாம் தடைசெய்தது. புெண்க ளின் உரிமையை உலகில் விதைத் தது. ஆனால், தற்போது பெண் பிள்ளைகள் கருவில் அழிக்கப்
(பக்.19)

Page 13
ஸியெம்மெம் ஸாபைர்
தஃவாக் களத்தில் பணி புரிவோர் சுயமாகத் தம்மை உருவாக்கிக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து கடந்த இதழில் சில குறிப்புக்களைத் தந்தோம். இவ்விதழில் அக்கருத்து குறித்த இன்னும் சில அம்சங்களை நோக்குவோம்.
தஃவாப் பாதையில் பயணித்த நமது முன்னோர் களான ஸலபுகள் நமக்கு சிறந்த முன்மாதிரிகள். அவர்களது வாழ்க்கை வரலாற்றை நன்கு ஆராயும் போது, அவர்களது உள்ளங்கள் எப்பொழுதும் அல்லாஹ"தஆலாவுடனேயே தொடர்புற்றிருந்தன; அவர்கள் தம்மை உருவாக்கிக் கொள்வதில் மிகவும் கூடிய கரிசனை காட்டினர்.
மனிதனின் மிகப் பெரும் எதிரியான மனோ இச்சையோடு அவர்கள் மிகவும் கடுமையாகப் போராடி அதனை அடக்குவதி லேயே நியாயமான நேரத்தைச் செலவிட்டுள்ளனர்; அல்லாஹ" தஆலாவுடனான தமது ஆழ்ந்த தொடர்பைப் பேணிக் கொள்வதற்காகவே அவர்கள் இப்போராட்டத்தில் ஆக்ரோஷமாக ஈடுபட்டனர் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
தமது உள்ளங்களோடு போராடுவதிலும் அவற்றைப் பக்குவப்படுத்துவதிலும் அவர்கள் செலவிட்ட நேரத்தை நாம் கணிப்பிடுவோமாயின் சில வேளைகளில் அவர்கள் தஃவா எனும் இப்பணியை மேற்கொள்ளவில்லையோ என ஐயங் கொள்ளுமளவிற்கு அதிக நேரத்தை இதற்காகச் செலவிட் டுள்ளனர்.
உண்மையில் அவர்கள் இப்பணிக்காகத் தமது நேரம், உடல், பொருள், உயிர் என தம்மிடமிருந்த பெறுமதியான அனைத்தையுமே பயன்படுத்தியதன் விளைவாகவே இந்த 'தீன்' எம்மிடம் பூரணமாகப் பாதுகாக்கப்பட்டு வந்து சேர்ந்துள்ளது. அதுவே அவர்களது மகத்தான தஃவா பணிக்கான சான்றாக அமைகிறது. அவர்கள் ஏக காலத்தில் தம்மையும் பக்கு வப்படுத்தி ஏனையோரையும் அவ்வழியின் பால் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இறை திருப்தியைப் பெற்றுத் தரும் இம்மாபெரும் தஃவாப் பணியில் ஈடுபட்ட நமது முன்னோர்கள், ஒரு மனிதன் அல்லாஹ்வின் பாதை யில் நிலைத்து நிற்பதற்கும் அவனது கட்டளைகளைப் பேணி ஒழுகுவதற்கும் நாம் இங்கு பேசும் 'சுய உருவாக்கம்’ எனும் தனது நப்ஸுக்கு தானே தர்பிய்யத் கொடுக்கும் முறை மையும் அதற்கு தாமே கடிவாள மிட்டு அடக்கியாளும் முறை மையும் மிக மிக அவசியம் என்பதை நன்குணர்ந்திருந்தனர்.
இந்த நப்ஸுடைய இயல் பையும் அதன் யதார்த்தத்தையும் அவர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தமையே அதற்குப் பிரதான காரணமாகும். நமது
ஸலபுகளுள் ஒருவர் இந்த நப்ஸுடைய இயல்பு குறித்து இப்படிக் கூறுகிறார். "நீ அதற்கு ஆசை கொள்ள சந்தர்ப்பம் அளித்தால் அது பேராசை கொள்ளும்; இருப்பதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளச் செய்தால் அது அதனைச் செய்யும்; அதற்கு சற்று நெகிழ்ந்து கொடுத்து இடம் கொடுத்தால் அத்துமீறும். சுதந்திரமாக செயற்பட விட்டால் உனக்குக் கெட்ட பெயரை வாங்கித் தந்து விடும்; அல்லாஹ்வின் கட்டளை களைப் பேணி நடக்க அதனை நீ வருத்தினால் அது சீரடைந்து நல்வழி நடக்கும்.'
அப்பாதையில்
வழிகெடுப்பது வாளிகளை (ஆ வழிகெடுப்பை அவனுக்கு மே காகவோ என்ன களையும் தாஈக் விட்டு வைப்ப அதற்காக அவ6 கும் உற்ற தோ! மனிதனது மலே
மூஸா இப்னு அவர்கள், ஹம் ஸலமா பற்றி எ என்று பாருங்க இப்னு ஸலம்ா அதிகம் சிரிக்க தில்லை எனக்
இது தான் நமது உள்ளத்தின் நிலை. அதனை நாம் எப்படி யெல்லாம் பயன்படுத்தலாமோ அப்படியெல்லாம் பயன்படுத்த லாம்; பக்குவப்படுத்தலாம். அதன் மூக்கணாங் கயிறு நமது கைகளிலிருக்க வேண்டும். எப்பொழுது நாம் அக்கயிற்றை சற்றுத் தளர்வடையச் செய்கி றோமோ அப்போது அது, தான் நினைத்ததை சாதிக்க முயலும்; தான் நாடிய பாதையில் செல்லும்; அப்போது அது எம்மை எப்படியெல்லாம் ஆட்டுவிக்க முடியுமோ அப்படி யெல்லாம் ஆட்டுவிக்கும்.
ஷைத்தான் நல்ல மனிதர் களை வழிகெடுப்பதற்கு மிகுந்த பிரயத்தனம் மேற்கொள்வான். அதிலும் குறிப்பாக தலீஃவா எனும் உயர் பணியில் ஈடுபட்டுள்ளோரை, அப்பாதையில் பயணிப்போரை வழிகெடுப்பதில் பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்வான்.
நம்புவீர்களா? . எப்பொழுதும் : ஆற்றுப்படுத்து வப்படுத்துவதில் ருந்தார். எனவே நல்ல விடயங்க
அல்லது வாசிப் வார். அல்லது
போன்ற திக்ருக வார். அல்லது ெ ஈடுபட்டிருப்பா பகல் பொழுதை அடிப்படையில் செயற்படுவதை கண்டிருக்கிறேன்
ஆம்! தஃவா பயணித்துக் கெ எத்தனை தாஈக் நேரங்களைப் ெ கழிக்கிறார்கள். உள்ளங்களைப் வதை விட்டும் இருக்கிறார்கள். வைத் திருப்திப் நற்கருமங்களை
 
 
 

தின் மீது சுமத்தி அவற்றை செய்விக்காது ஓய்வாக விட்டுவிடுகின்றனர்.1 ‘கடமையான எத்தனையோ பணிகள் காத்திருக்க ஆகுமான செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர் எத்தனை பேர். அல்லது மறுமைக்குப் பயன்தராத அற்ப விடயங்களில் தமது உள்ளங் களை ஈடுபடுத்தி காலத்தை வீணடிப்போர் எத்தனை பேர்.1
முதற் பழ திருத்தம்
பயணிப்போரை ஆயிரம் வணக்க பித்களை) த விட லல்லவா. அதற் வோ ஆலிம் களையும் அவன் நில்லை. ன் உதவிக்கழைக் pனாக இருப்பது னாஇச்சையே.
று இஸ்மாஈல் மாத் இப்னு ான்ன கூறுகிறார் ள். 'ஹம்மாத் ஒரு போதும் நான் கண்ட கூறினால் நீங்கள்
உண்மையில் இவ்வாறான பொடுபோக்கான நிலையை எமது முன்னோர்களான தாபிஈன்கள் உள்ளத்தைக் கொலை செய்து விடுவதற்குச் சமனாகக் கருதுகின்றனர்.
அல்லாஹ"தஆலா ஸ9றதுன் நிஸாவில் குறிப்பிடுகின்ற
'நீங்கள் உங்கள் உள்ளங்களைக் கொலை செய்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடை யோனாகவே இருக்கிறான்' என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு புழைல் இப்னு இயாழ் (றஹ்) அவர்கள் விளக்கமளிக்கும் போது, "நீங்கள் உங்களை
விட்டும் - உங்கள் உள்ளங்களை
*ஆன்த்orெேவ்ன்னிக்கிழம்ை
மிக இன்றியமையாததாகும்.
புழைல் இப்னு இயாழ் (றஹ்) மேலும் கூறும் போது, "உனது முழுக் கவனமும் உன்னைப் பற்றியதாகவும் உன்னைப் பக்குவப்படுத்தி சீர்படுத்துவது பற்றியதாகவுமே இருக்கட்டும். மாறாக ஏனையோரைப் பற்றியதாகவும் ஏனையோரைப் பக்குவப்படுத்தி சீர்படுத்துவது பற்றியதாகவும் உனது முழுக் கவனமும் அமைந்து விடாதிருக்கட்டும். யாருடைய முழுக் கவனமும் ஏனையோர் பற்றியதாக மட்டுமே இருக்கிறதோ அவன் ஏமாந்து விடுவான்’ என்கிறார்.
இப்படித் தான் நமது முன்னோர்கள் தமது நப்ஸ்" குறித்து கூடுதலாக சிந்தித்தார் கள். அதைப் பக்குவப்படுத்தி சீர் செய்வதிலே கூடுதல் கவனமெடுத்தார்கள். அதற்காக அதிக நேரங்களை செலவிட் டார்கள். ஆகவே தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இறையச்ச முள்ள நல்லடியார்கள் கூட்டத் தில் சேர்த்துக் கொள்ளப்பட் டார்கள்.
ஓர் அடியான் - குறிப்பாக தஃவாப் பாதையில் பயணிக் கும் ஒரு தாஈ - முதலாவதாக தன்னைப் பற்றி சிந்திப்பதிலும் தன்னை சீர் செய்து பரிபக்கு வப்படுத்திக் கொள்வது பற்றி சிந்திப்பதிலும் அதிகமான நேரத்தைத் செலவிடல் வேண்டும். அத்துடன் பல்வேறு வகையான வணக்க
வழிபாடுகளை செய்வதிலும்
அவர் தனது நப்ஸை பதிலும் பக்கு லும் ஈடுபட்டி , ஒன்று அவர் ளைப் பேசுவார். பதில் ஈடுபடு தஸ்பீஹ்" ளில் ஈடுபடு தாழுகையில் ர். அவர் தனது
இந்த
பிரித்து யே நான் ா’ என்கிறார்.
ப் பாதையில் ாண்டிருக்கும் 1ள் தமது பாடுபோக்காகக்
தமது பக்குவப்படுத்து பாராமுகமாக அல்லாஹ் படுத்தும் அவ்வுள்ளத்
விட்டும் - பொடுபோக்காக இருந்து விடாதீர்கள். யார் தன்னை விட்டும் - தனது உள்ளத்தை விட்டும் - அதனைப் பக்குவப்படுத்தாது பொடுபோக்காக இருந்து விடுகிறாரோ, அவர் அதனைக் கொலை செய்து விடுவதற்குச் சமனாகும்’ எனக் குறிப்பிடுகிறார்.
தாஈக்கள் தம்மைப் பற்றி - தமது உள்ளம் பற்றி - எவ்வளவு சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார் கள் என்பதற்கு மேற்சொன்ன கருத்துக்கள் மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளன. ஏனையோரைப் பற்றி, அவர்களது உள்ளங்கள் பற்றி, அவர்களை நல்வழிப்படுத்து வது பற்றி சிந்திக்கின்றளவுக்கு, திட்டமிடுகின்றளவுக்கு தம்மைப் பற்றியும் தமது உள்ளம் பற்றியும் சிந்திப்பதும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள திட்டமிடுவதும் மிக
அவ்வாறு இல்லாதிருந்தால் அவனது உள்ளத்தில் அழுக்கு களும், கறைகளும் நிச்சயமாகப் படிந்து விடும். நீருபூத்த நெருப்பாக அவை அவனது ஆழ் மனதில் கனன்று கொண்டிருக்கும். சந்தர்ப்பம் வாய்க்கின்ற போது உறங்கிய எறிமலை திடீரென வெடிப்பது போன்று வெடித்து அவனை அவமானப்படுத்தி தலைகுனியச் செய்துவிடும்.
மனித சமூகத்தை நல்வழிப்படுத்தவும், கொடும் நரக நெருப்பிலிருந்து அதனைக் காக்கவும், இப்பூவுலகில் இறை சட்டம் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காகவும், அல்லாஹ்வின் 'கலிமா” இப்பாரெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், மனிதன் மனிதனுக்கு அடிமைப்படுவதிலிருந்து "சுதந்திரம் பெற்று ஏக வல்ல அல்லாஹ்வையே வழிபட வேண்டும் என்பதற்காகவும், வழிகெட்ட மனிதக் கொள்கை களின் அநீதியிலிருந்து இறை கொள்கையின் நீதி நோக்கி மனித சமூகத்தை அழைத்துச் செல்வதற்காகவும் அல்லும் பகலும் உழைக்கும் தாஈக்கள் நாம் இங்கே சுட்டிக் காட்டியுள்ள அம்சங்களைக் கவனத்திற் கொண்டு செயற்படின் நிச்சயமாக எமது இலக்கு நோக்கி வெகு விரைவாகப் பயணிக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

Page 14
4.
முஸ்தபா மஷ்ஹ9ர்
தமிழில்: றுஸ்லி ஈஸா லெப்பை (நளிமி)
பத்திரிகைகள், சஞ்சிகைகள், இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற் றுக்கு தனிநபரிலும் சமூகங்களி லும் (எந்தக் காலத்திலும் எவ் விடத்திலும்) பாரியதொரு தாக் கம் இருக்கிறது. இந்தத் துறை களிலே கரிசனை காட்டி நல்ல முன்மாதிரியைக் காட்டுவது இஸ் லாமிய இயக்கங்கள் மீதான கடமையாகும்.
ஆழமாகச் செல்லாவிட்டா லும் மேலோட்டமாக அதன் சில பகுதிகளை முன்வைப்போம். ஏனெனில், இது சிறப்புத் தேர்ச்சி பெற்றவர் களின் கவனத்தையும் ஆய்வை யும் வேண்டி நிற்கும் ஓர் அம்சமாகும்.
ஒரு முன்மாதிரி முஸ்லிம் பத்திரிகையாளர்
தனது பணியைத் திறன்படச் செய்கின்ற, அதிலே இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைக் கடைப் பிடிக்கின்ற ஒரு முன்மாதிரி முஸ் லிம் பத்திரிகையாளரே தற்போது தேவை. அவரே செய்தியைக் கூடுதலோ குறைவோ இன்றி, யதார்த்தத்துக்கு மாற்றமாக அமையாமல் தேடிப் பெறுவார்.
அவர் வாசகர்களுக்குப் பிர யோசனமளிக்கும் சரியான தோற் றத்தைக் கொடுக்கின்ற நுணுக்க மான ஆய்வை முன்வைப்பவராக இருக்க வேண்டும். அவர், தான் எழுதுபவைகள் மூலம் மற்றவர் களை நோவினைப்படுத்துவதைத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
அவர் ஆக்கபூர்வமான விமர் சனத்தைத் தேடுவதும் ஆக்கபூர் வமற்ற விமர்சனத்தைத் தவிர்ந் திருப்பதும் அவசியமாகும். உண்மை கசப்பாக இருப்பினும் எந்த முகஸ்துதிக்கோ பயத்து க்கோ இடம்கொடுக்காமல் உண் மையை உரைக்க வேண்டும்.
ஜூன் 20:வெள்ளிக்கிழமை
ஏற்றுக்கொள்ளப்பட்ட வழி முறையில் நல்லது செய்பவனை பாராட்டியும் கெடுதி செய்ப வனை 'இது தவறு" என சுட்டிக் காட்டியும் நீதியான முறையில் நடக் கின்ற ஒரு பத்திரிகையாளர் தேவைப்படுகிறார்.
அவர் ஆட்சியாளருக்கும், அதி காரமுடையோருக்கும் வால் பிடித்துத் திரிவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். தீமை செய் யத் தூண்டக் கூடிய அல்லது அச் சுறுத்தக் கூடிய முயற்சிகளில் கவ னமாக இருந்துகொள்ள வேண் டும்.
அல்லாஹ்வின் பாதையிலே அழைத்தல் என்ற பெயரில் எழு கின்ற செய்திகளையும் விடயங்க ளையும் கோர்வை செய்வதிலே திறம்பட ஈடுபடுகின்றவராக முன் மாதிரியான முஸ்லிம் பத்திரிகை யாளர் இருப்பது அவசியமாகும். அப்போதுதான் அல்லாஹ்வின்
மார்க்கம் வாழ்வு துறைகளுக்கும் எனவும் அதற்கு ஒவ்வொரு ப பங்கு, ஒரு பேர் எனவும் மனித கொள்வார்கள்.
அவர் எமது விவகாரங்களோ விக்கும் கஷ்டங் வேண்டும். "அ உணர்வுகளோடு ளோடும் சேர்ந்து டும். மக்களின் பி இஸ்லாமியத் தீர் வதில் அவர் ப ழைக்க வேண்டு பாக சிறப்புத் :ே ரின் விவகாரம் ஆ
அல்லாஹ்வி அவர்களின் உத இஸ்லாத்துக்கு அல்லது இஸ்லா
“அவன் இச்செயலிலிருந்து விலகிக்கொள்ளாவிடின்
நிச்சயமாக (அவனது)
முன்நெற்றியை (நாஸியாவை)க் கடுமையாக இழுத்து
விடுவோம். அது தவறிழைத்து
பொய்யுரைக்கும் முன்நெற்றியாகும்." (96:15,16)
நபி (ஸல்) அவர்களைத் தொழவிடாமல் தடுக்கப்போவ தாக அபூஜஹ்ல் சூளுரைத்த போது அவனைக் கண்டித்து மேற்கூறிய வசனம் இறக்கப்பட் டது. இந்த நாஸியாவை அல் லாஹ் தொடர்ந்து வர்ணிக்கும் போது அது தவறிழைக்கக் கூடிய தாகவும் பொய்யுரைக்கக் கூடிய தாகவும் இருப்பதாகக் குறிப்பிடு கின்றான்.
நாஸியாவைப் பற்றி விளங்க சற்று மூளை பற்றிய அறிவும் அவசியப்படுகின்றது. மூளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் படுகின்றது. அவை முன் மூளை (Cerebrum), [5(6) eyp 60 GMT, L96öt மூளை என்பனவாகும். முன் மூளையானது முன்நெற்றி எலும்
L|Lair (Frontal bone) ga06007 fiGs அமைந்துள்ளது. இவ்வெலும்பு முன் மூளையைப் பாதுகாக்கும் தொழிலைச் செய்கின்றது.
முன் மூளையில் அடுக்கடுக் காகப் பல மடிப்புக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மடிப்பு கள்தான் முன் மூளையின் முக் கால் பாகத்தையே ஆக்கிரமித் துள்ளன. இந்த முன் மூளையின் மேலால் 4.5 மி.மீ. அளவில் ஒரு வகை மெலிதான உரை அமைந் துள்ளது. இதுவே Cortex எனப் படுகின்றது. இதில் 800 கோடி நரம்புச் செல்கள் காணப்படுவ தோடு அவற்றுக்கு இடையே யுள்ள ஒரு கன இணைப்பில் ஒரு இன்ச் இடைவெளிக்குள் 16,000 கி.மீ. அளவு நுட்பமான பல் வேறு மடிப்புகளினாலான அமைப்புகள் காணப்படுகின் றன. இம்முன் மூளை மடிப்பு களே மனிதனது ஆற்றல்களை யும் திறமைகளையும் ஆளுமை களையும் தீர்மானிக்கின்றன.
ஒரு விடயத்தில் தீவிரமாக
ஈடுபடுவதிலும் சிந்திப்பதிலும்
தவறிழைத்து ெ முன்நெ
* శీభజ• ఖభx ষ্টুঞ্জ ষ্ট:
விடயங்களை ஞ திக்கொள்வதிலு பகுதியின் பங்கு ஒரு விடயத்தை : ஆரம்பிப்பதிலு லும் இது பாரி செலுத்துகின்றது அமைந்துள்ள Cerebrum 6T 6 அல்குர்ஆன் இ என்றழைக்கின்ற
ஜித்தாவிலு அஸிஸ் பல்கை மருத்துவத் துன் பேராசிரியர் மு
நாஸியா பற்ற
 
 

பின் அனைத்துத் பொருத்தமானது வாழ்க்கையின் குதியிலும் ஒரு ாக்கு இருக்கிறது தர்கள் அறிந்து
முஸ்லிம் சமூக டும் அது அனுப களேரடும் வாழ வர் மக்களின் ம் நிலைமைக நடக்க வேண் ரச்சினைகளுக்கு வை வெளியிடு ரஸ்பரம் ஒத்து ம். (இது குறிப் தர்ச்சி பெற்றோ ஆகும்.)
ன் எதிரிகளும் வியர்ளர்களும் எதிராகவோ மிய இயக்கங்க
ளுக்கு எதிராகவோ வெளியிடுகின்ற வெளி யீடுகள் குறித்து விழிப் பாய் இருப்பதும் முஸ் லிம் பத்திரிகை யாள
ரின் கடமையாகும்.
முன்மாதிரியான
இஸ்லாமிய த்திரிகை நிறுவனம்
க்கபூர்வமான இஸ் லாமிய செயற்பாட்டுக்கும் இஸ்லாமிய தஃவாவுக்கும் பணிவிடை செய்வதற்காக தனது தோளில் சுமத்தப்பட்டிருக் கும் பணியின் முக்கியத்துவத் தைப் புரிந்து கொள்வது இஸ்லா மிய பத்திரிகை நிறுவனத்தின் மீதான கடமையாகும்.
இஸ்லாத்தை அகீதாவாக, இபாதத்தாக, ஷரீஆவாக, பண் பாடாக சிறந்த முறையில் முன் வைப்பதும் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக அதன் தூணை நிலைநிறுத்துவ தும் இந்த நிறுவனத்தின் பொறுப் பாகும். அல்லாஹ்வின் ஷரீஅத்தே நடைமுறைப்படுத்தப்பட மிகப் பொருத்தமானது. அதனோடு உலகக் கோட்பாடுகளையும் அமைப்புகளையும் ஒப்பிடவே முடியாது என நிறுவுவதும் அதன் கட்டாயக் கடமையாகும்.
வாசகர்கள் தமது நேரம் பற்றி அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரிக்கப்படுவதனையும் பத்தி ரிகை நிறுவனம் கவனத்திற் கொள்ள வேண்டும். வாசகர் களுக்குப் பிரயோசமானவற்றை
மட்டுமே வழங்குவதும் அவர் களின் புரிதல், சிந்தனை பற்றியும் அதற்குப் பொறுப்பிருக்கிறது. நாம் காணக்கூடிய அதிகமான பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்று வழிகேடுகளையோ, வழிபிறழ்வுகளையோ அவை வாசகர்களுக்கு வழங்கக் கூடாது.
இஸ்லாமிய பத்திரிகையானது இஸ்லாமிய உலக விவகாரங் களைக் கட்டியெழுப்புவது கட மையாகும். முஸ்லிம்கள் தமது முஸ்லிம் சகோதரர்களோடு அனைத்து இடங்களிலும் வாழ் வதற்காகவும் அவர்களது கவலை களிலும் எதிர்பார்க்கைகளிலும் பங்குகொள்ளவும் இப்பத்திரிகை அவ்விவகாரங்களை சிறந்த முறை யில் முன்வைக்க வேண்டும்.
இஸ்லாமிய பத்திரிகையானது இஸ்லாமிய செயற்பாட்டுக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கும் இஸ்லாமியப் போராட்டத்துக்கும் அவசியமான ஊடகப் பலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்க வேண்டும். ஆனாலும் சர்வதேச பத்திரிகைகள் பல இஸ் லாத்தை உருக்குலைப்பதையே இலக்காகக் கொண்டு செயற்படு வதை அவதானிக்க முடிகிறது.
இப்பத்திரிகை மூலம் பதிப் பித்தலுக்கு முன்வைக்கப்படு பவை சரியானவை என உளத் திருப்தியோடு உறுதிப்படுத்திய பிறகே இஸ்லாமிய எழுத்தாளர் களுக்கும் சிந்தனையாளர்களுக் கும் இலகுவாக தமது சிந்தனை யைப் பதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
பத்திரிகை நிறுவனம் மாண வர்கள், வேலையாட்கள், தொழி லாளர்கள், இளைஞர்-யுவதிகள், சிறுவர்-சிறுமியர் என பல்வேறு பட்ட சமூகக் குழுவினருக்கும் தேவையானவற்றை வழங்குவது கடமையாகும். அவ்வாறு செய் தாலே அனைவரும் உள்ளடக்கப் பட்டு வழிகாட்டல் முழுமை பெறும்.
பாய்யுரைக்கும்
ற்றி (நாளமியா)
*ஜ் இ *ஜூ இஜ்
ாபகத்தில் இருத் லும் இத்தோல் அலாதியானது. உணர்ந்து அதனை ம் பிரித்தறிவதி ப செல்வாக்குச் . இவை யாவும் முன் மூளையே ாப்படுகின்றது. தனை நாஸியா
351.
ள்ள அப்துல் லக்கழகத்தின் றப் பீடாதிபதி
ஹம்மத் யூஸுப்
ய ஆய்வுகளை
x
மேற்கொண்டதன் பின்னர் இவ் வாறு கூறுகின்றார். "நாஸியாவே மனிதனது நடத்தைகளைத் தீர் மானிக்கின்றது. ஒரு மனிதனை உண்மை பேசவும் பொய் பேச வும், நல்லது செய்யவும் தீயது செய்யவும் தூண்டுவது நாஸியா வேயாகும். காரியங்களைச் செய் வதற்குத் தீர்மானம் எடுக்குமிட மாக நாஸியாவே காணப்படு கின்றது" என்று விளக்குகிறார்.
நாஸியா வழங்கும் தீர்மானங் களை வைத்தே உடல் அவயவங் கள் கருமமாற்றுகின்றன. இது G5ITLiunta, "Essentials of ana tomy and physiology" 6Taip
கற்கை பின்வருமாறு விளக்கு கின்றது. 'தூண்டுதல், திட்டமிடு தல் மற்றும் ஒரு விடயத்தை ஆரம்பித்து வைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்நெற்றியே செய்கின்றது” என்கின்றது.
எனவேதான் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் பெரிய பெரிய குற்றங்களைச் செய்துகொண்டிருக்கும் குற்ற வாளிகளைக் கட்டுப்படுத்த முடி யாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களது மூளையின் முன்பகுதி யில் உள்ள நாஸியாவை சத்திர சிகிச்சை மூலம் துண்டித்து அகற்றி விடுகின்றனர். இதனால் அக்குற்றவாளி சுயமாகத் தீர்மா னம் எடுத்து, எதனையும் செய் யும் சக்தியிழந்து சொல்வதை மாத்திரம் செய்யும் ஒரு ரோபோ போன்று ஆகிவிடுகின்றான்.
இதுபற்றி Dr. கீத்மூர் இவ் வாறு குறிப்பிடுகின்றார். "நாஸியா வானது மனிதனைத் தீர்மான மெடுக்கவும் அவனது நடத்தை களைக் கட்டமைக்கவும் செய் கின்றது. ஒருவன் பொய் சொல்ல நாடினால் பொய், சொல்வதா இல்லையா என்ற தீர்மானம் மூளையின் முன்நெற்றிப்பகுதி யாலேயே (நாஸியா) எடுக்கப் படுகின்றது. அவன் ஒரு குற்றம் செய்ய நாடினாலும் அவ்வாறு தான்’ என்கிறார்.

Page 15
கொண்டது. தும்பிக்கையைத் தரையில் வைத்து உறிஞ்சியது சர்க்கரையுடன், மண், கல், பொலித்தீன்
பைகள் எல்லாம் உள்ளே போயின. அவதிப்பட்டது
நினைவாற்றல் டி b
நாம் அனுபவித்தவற்றையும் கற்ற வற்றையும் சேமித்து வைத்து அவற்றை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கான திறனையே நினைவாற்றல் என்கிறோம். எமது வாழ்வில் எதிர்பாராமல் நிகழ்ந்த சிலவற்றை எளிதாக நினைவில் வைத்தி ருக்கிறோம். இருப்பினும், மிகச் சாதாரண நிகழ்வுகளை நினைவில் வைத்திருக்கப் பல முறை முயற்சி செய்ய வேண்டி
உடல் எடை உணவுக் கட்டுப் முயன்றும் உட பட்டுக் கொண்
அப்படியான கலாம் என கண்
யுள்ளது. ஆராய்ச்சியாளர்
நினைவுகளைச் சேமித்து வைக்க தொடர்ந்து ே
மூன்று வழிகள் உள்ளன. புலனுணர்வு பருமன் ஏற்படு
னைவாற்றல் (sensory memory) என்ப ம் தடுப்பதாக
ps) göl պLD 5
உங்களைச் சுற்றி நிகழும் நினைவுகளை மனதிற் கொள்வதாகும். குறைந்த கால நினைவாற்றல் (Short-term memory) என்பது ஒரிரு நிமிடங்கள் மனதில் தங்கி மறைந்து போகும். ஒரு தொலைபேசி எண்ணை நினைவில் வைத்திருந்து உரியவருடன் பேசியபின் அது நினைவிலிருந்து நீங்கிவிடுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். நீண்ட காலநினைவாற்றலில் (long term memory) நாம் கற்ற, பார்த்த, மனதில் இருத்திய, பல செய்தி களை மறவாமல் வைத்திருப்பது போன்றவை அடங்கும்.
முகர்ச்சிப் புலனுணர்வு, நினைவுகளை மீட்டுக் கொண்டு வரும் பேராற்றல் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பெருந் தீயினால் ஏற்படும் புகையின் முகர்வுணர்ச்சி பல ஆண்டுகட்கு முன் நடந்த நிகழ்வுகளையும் நினைவுபடுத்தக் கூடியதாகும்.
மீன் இனத்தைச் சேர்ந்த டொல்பினைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இது தண்ணிருக்கு மேல் எழும்பி மனிதர்களுக்கு மகிழ்ச்சி யூட்டும். டொல்பினுக்கு குரல்வளை கிடையாது. ஆனாலும் காற்றை ஊதி, 32 வெவ்வேறு விதமான ஒலிகளை எழுப்பு கிறது. இதுவும் வெளவாலைப் போல ஒலி
அதிர்வுகளைக் கொண்டு பயணம் செய் கிறது. தண்ணிருக்குள் 15 மைல்களுக்கு அப்பால் இருந்து எழும் ஒலியையும் கேட்கக்கூடிய அளவுக்குக் கேட்கும் திறன் கொண்டது.
டொல்பின்கள் கூட்டமாகவே வாழும். கஷ்டம் நேரும்போது தம் கூட்டத்தை விட் டுக் கொடுக்காது. ஒரு டொல்பினுக்கு காயம் ஏற்பட்டுவிட்டால் அதை தமது மூக்கில் தாங்கி, நல்ல காற்றைச் சுவாசிப்பதற்காக நீர் மட்டத்துக்குக் கொண்டு வரும்.
நீரில் வாழ்ந்தபோதும் டொல்பின்கள் குட்டி ஈன்று பாலூட்டு பவை. குட்டி பிறந்ததும் தாய் அதைத் தன் மூக்கில் தாங்கி தண் ணிருக்கு வெளியே கொண்டு வரும். அப்போதுதான் குட்டியால் சுவாசிக்க முடியும். இப்பழக்கம் இயல்பாகவே அதனிடம் அமைந்து விட்டது. மனிதர்கள் இடும் சில கட்டளைகளை டொல்பின்கள் புரிந்துகொள்கின்றன. இவற்றைப் பேசவைக்க முடியுமா என்று தற்போது முயற்சி செய்துவருகிறார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
t; உடற் பருமனைக் குறைக்கும்
யை பருமனைக் குறைக்க பலர் முயற்சிக்கிறார்கள். பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக ற் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப் டிருப்பார்கள்.
வர்கள் தேநீர் அருந்தி உடற் பருமனைக் குறைக் ாடுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக
Ꮜ5 ᎧᎢ .
தநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடற் வதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதை ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதி கம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட் டன. பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவைகளுக்கு தண்ணீர், பிளக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப் பட்டன.
இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடற் பருமனைக் குறைப்பதோடு, தொப்பை வயி றையும் குறைக்கிறது என்பது தெரிய வந்தது.
அதே சமயம் பிளக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச் சைத் தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர் கள், பச்சைத் தேயிலை தேநீரு க்கே அதிக முக்கியத்துவம் அளிக்
கின்றனர்.
வேகம்.
நன்றாக ஓடும் ஒருவரால் சுமார் 3 நிமிடம் 50 வினாடி நேரத்தில் 1.5 கிலோமீட்டர் தொலைவு ஓட முடியும். 1958-ல் பதிவான உலக சாதனை நேரம், 3 நிமிடம் 36.8 வினாடிகள் ஆகும்.
சாதாரணமாக ஒரு நபர் நடக் கும்போது ஒரு வினாடிக்கு 7 மீட்டர் தூரத்தைக் கடக்கிறார். ஆனால், நடக்கும், ஒடும் வேகங் களை அப்படியே ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஏனென்றால், நடந்து செல்லும்போது பல மணி நேரத் துக்கு மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் உங்களால் நடக்க முடியும். ஆனால், ஓடுபவர் ஒரு குறுகிய நேரத்துக்குத்தான் ஒரே வேகத் தில் ஓட முடியும்.
நத்தையின் வேகம் வினா டிக்கு 1.5 மி.மீ. அல்லது மணி க்கு 5.4 மீட்டர். அது, உங்களின் வேகத்தை விடச் சரியாக ஒரா யிரம் மடங்கு குறைவானது. மெல்ல நகருவதற்குப் பேர் போன மற்றொரு பிராணியான
ார்த்தைகளை சுமத்தல்
ம் வீரன் ஒருவனிடம் அவனைப் பற்றி அவதூறாக 5 நண்பர்கள் சொன்னார்கள். கோபமடைந்த வீரன், கால்ல முடிவெடுத்தான். தான் செய்யப்போகும்
முன்கூட்டியே மன்னிக்கும்படி தன் ஆசிரியரிடம்
ஆமையின் வேகமும் அதிக
மல்ல, மணிக்கு 70 மீட்டர்தான்!
உங்களின் சாதாரண நடை யின் வேகத்தை, மெல்ல ஊர்வ தற்குப் பேர் போன நத்தையின் அல்லது ஆமையின் வேகத்துடன் ஒப்பட்டுப் பார்ப்பது நிச்சயமாய் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.
நத்தை, ஆமை ஆகியவற் றுடன் ஒப்பிட்டால் நீங்கள் விரைவாகச் செல்லக்கூடியவர் தான். ஆனால், உங்களுடைய இயக்கத்தை நம்மைச் சுற்றிலும் உள்ள வேறு பல இயக்கங்க ளுடன் ஒப்பிட்டால் உங்களை மிஞ்சும் பலவற்றைக் காண் பீர்கள்.
வினாடிக்கு 5 மீட்டர் வேகத் தில் பாயும் ஈட்டியை எட்டிப் பிடிக்க, ஸ்கீ எனப்படும் பனிச் சறுக்குக் காலணிகளை அணிந்து கொண்டால்தான் முடியும். விமா னத்தில் சென்றால்தான் கழு குடன் உங்களால் போட்டியிட முடியும்.

Page 16
படிக்கும் மாணவ, மாணவி களில் பலரும் ஞாபக மறதிப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். மிகக் கஸ்டப் பட்டு படித்தபோதும் எல்லாம் மறந்து போய்விடுகிறதே என்று வேதனைப்படுகிறார்கள்.
ஞாபகமறதிப் பிரச்சினை யிலிருந்து விடுபட, மாணவர் கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பார்க்கலாம்
* இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய் யாமல் தூங்கச் சென்றுவிடுங் கள்.
* மறுநாள் காலை எழுந்து, இரவில் படித்தவற்றை ஞாபகப் படுத்திப் பாருங்கள். வேறு எந்த வேலையிலும் உங்களை ஈடு
படுத்திவிடாதீர்கள். காரணம் அந்த வேலை பற்றிய நினைவு கள் ஏற்கனவே நீங்கள் படித்த வற்றை மறக்கடிக்கும் வாய்ப் புள்ளது.
* கணிதப் பாடங்களைப் பார்க் கப் போகிறீர்களா? அதற்கு முன் மூளைக்கு அதிக வேலை கொடு க்கின்ற செயலில் ஈடுபடாமல் மனதைக் கொஞ்சம் ஒய்வாக வைத்திருந்துவிட்டு பிறகு படிக் கச் செல்லுங்கள்.
* இரவில் நெடுநேரம் கண் விழித்துப் படிப்பது என்று இல் லாமல், போதுமான அளவு உறங்குவது ஞாபக சக்தியைப் பாதிக்காமல் இருக்கும்.
* பொதுவாக காலையில் மனம்
தூய்மை, புத்துணர்வோடு இருக்
23 لوكالة للتنينتنقلنا ننك ஹதீஸ் கலையும் வரலாறும்
ஸஹீஹ°ல் புஹாரி
இமாம் புஹாரியினால் தொகுக்கப்பட்ட ஹதீஸ் கிரந்தமே ஸஹீஹால் புஹாரியாகும். இமாம் புஹாரி, தான் சேகரித்த 60,000 ஹதீஸ்களிலிருந்து 10,000 ஹதீஸ்களை வேறுபடுத்தி அவற்றி லிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 7,275 ஹதீஸ்களை கொண்டதே இக்கிரந்தமாகும். s
இக்கிரந்தத்தை எழுதி முடித்த பின்னர் ஹஸுல் (ஸல்) அவர் களின் ரவ்ழாவிற்கும் மிம்பருக்குமிடையில் வைத்து 03 முறை சரி பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இக்கிரந்தத்தை தனது ஆசிரியர் களான அஹ்மதிப்னு ஹன்பல், யஹ்யா இப்னு முஈன் ஆகியோ ரிடம் சரி பார்த்தாகவும் கூறப்படுகிறது.
இதில் 97 பகுதிகள் காணப்படுகின்றன. இதற்கு 50இற்கு மேற்பட்ட விரிவுரைகள் ஏழுதப்பட்டுள்ளன. அவற்றில் பத்ஹுல் பாரி குறிப்பிடத்தக்கது (இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்).
இது உலகத்தில் 100க்கு மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இமாம் முஸ்லிம்
ஹதீஸ் தொகுப்பாசிரியர்களில் இமாம் புஹாரிக்கு அடுத்ததாக இடம்பெறுபவர் இமாம் அபுல் ஹ"ஸைன் முஸ்லிமாவார். இவர் ஹி.204ல் நைஸாபூரில் பிறந்தார். இவர் அபார நினைவாற்றலைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி அபூ ஸுஹ்ரா என்பவர் இப்படிக் கூறுகிறார்: உலகிலுள்ள அதிக நினைவாற்றலுள்ள அறிஞர்களில் இவரும் ஒருவராவார்.
இவர் ஹதீஸ் கலையை கற்பதற்காகவும் தேடுவதற்காகவும் பல நாடுகளுக்கும் சென்றுள்ளார். - - - - - - -
தான் திரட்டிய ஹதீஸ்களை வைத்து பக்தாதிலும் நைஸா பூரிலும் பாடங்களை நடாத்தினார். இவர் ஹி.261ல் நோய் வாய்ப்பட்டு வபாதத்தானார்.
ஸஹீஹ் முஸ்லிம்
இமாம் முஸ்லிமினால் தொகுக்கப்பட்ட இக்கிரந்தம் 4,000 ஹதீஸ்களைக் கொண்டது. இமாம் முஸ்லிம் தான் சேகரித்த 300,000 ஹதீஸ்களிலிருந்து 7,000 ஹதீஸ்களை தேர்ந்தெடுத்தார். பின்னர் அவற்றிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 4,000 ஹதீஸ் களைக் கொண்டு இக்கிரந்தத்தை எழுதினார். பின்னர் அதனை பிரபல முஹத்திஸ் அபூ ஸுர்ஆ என்பவரிடம் காட்டி அங்கீகாரம் பெற்ற பின்னரே வெளியிட்டார். இக்கிரந்தத்திற்கும் பல விரிவு ரைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் இமாம் நவவியின் நூல் பிரபல்யமானக.
கும். கடினமா
அந்த வேளை எளிதில் மனதில்
* ஒரு கேள்வி போல மற்றொ பதில் இருந்தால்
சாதகமாகப கொள்ள முடியு அக்கேள்விகளி நேர் எதிராக இ இரண்டையும் ளாக்கி எம்மா கொண்டுவர மு புரிகிற மாதிரி முறையை ஏற்ட டால் போதும்.
* முறையான நினைவாற்ற6ை மீண்டும் நினை வரும் ஆற்றை தரும்.
* நாம் உண்ணு ஞாபக சக்திக் உண்டு. புரதம் கும் கீரை, காய், வற்றை அதிகம் யம் நல்ல பலன்
* படமாகக் க பதை நாம் அ தில்லை. எனவே பான படங்கஜை டிப் பார்க்க வே பார்க்க வேண்டு
* பெரிய பாட அவை தொட
கொள்வதும்,
வப்போது நி கொள்வதும் ப6
பூமியை
பூமியின் நீர்
பூமியின் நில
பூமியின் வி
பூமியிலிருந்து
பூமி சுழலும்
பூமிக்கு சூரி
பூமிக்கும் சர்
பூமி சுழலும்
 
 
 
 
 
 
 
 

ன பாடங்களை யில் படித்தால் ல் பதியும்.
க்கான பதிலைப் ாரு கேள்வியின் ), அதை நமக்குச் பயன்படுத்திக் Iம். அதேபோல
ரின் விடைகள்
ருந்தாலும் அந்த தொடர்புக்குள் ல் நினைவுக்குக் )டியும். நமக்குப் யான தொடர்பு படுத்திக் கொண்
மீட்டல், நல்ல லயும், கற்றலை வுக்குக் கொண்டு லயும் நிச்சயம்
ம் உணவுக்கும், கும் தொடர்பு
அதிகம் கிடைக்
கிழங்கு போன்ற உண்டால் நிச்ச ள் கிடைக்கும். ண்ணால் காண் அதிகம் மறப்ப வ பாடம் தொடர் ர அடிக்கடி புரட் ண்டும். வரைந்து ம்ெ.
ப் பகுதிகளுக்கு, ர்பான சிறுசிறு ாழுதி வைத்துக் அவற்றை அவ் னைவுபடுத்திக் லனளிக்கும்.
ஆசிய-பசுபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Apec) என்பது பசுபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்ட மைப்பு ஒன்றியம் ஆகும். பசுபிக் வட்டார நாடுகளின் பொரு ளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொரு ளாதாரத்தில் 60% தன்னகத்தே கொண்டுள்ளன. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.
எபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் எபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடை யில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும்.
ஜனவரி 1989 இல் அவுஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசுபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட் டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து அவுஸ்திரேலியத் தலைநகர் கன்பராவில் நவம்பரில் அவுஸ்தி ரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமை யில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.
முதலாவது உச்சி மாநாடு 1993 இல் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தலைமையில் வொஷிங்டனில் உள்ள பளேக் தீவில் இடம்பெற்றது. தற்போது மொத்தம் 21
நாடுகள் இக்கூட்டமைப்பல் அங்கம் வகிக்கின்றன.
* ہ%6-- . بیبر
அர்ப்பணம்
பப் பற்றி
ப்பரப்பு 139,40,000 சதுர கி.மீற்றர்.
>ப்பரப்பு 14 கோடி 90 இலட்சம் சதுர கி.மீ.
ட்டம் 7920 கி.மீ.
து வாயு பரந்திருக்கும் தூரம் 1000 கி.மீ.
வேகம் 6600 கி.மீ. (மணித்தியாலத்திற்கு)
யானை 4780 கிகி
ஒட்டகச்சிவிங்கி 680 கிராம் ஆந்தை 22 கிராம்
பல்லி 0.08 கிராம்
பிறந்த குழந்தையின்மூளை
©:499à#à:3 ஒரு மனிதனின் எடையில்
மூளையின் பங்கு 2 சதவீதம்
பாயவில்லை என்றால் மயக்கம் வந்துவிடும். ·:·:·
ஆறுவயதில் மூளை முழு எடையை எட்டுகிறது.
ய ஒளி வர எடுக்கும் நேரம் 480 வினாடிகள். *
ந்திரனுக்கும் இடையிலான தூரம் 240,000 கி.மீ.
பக்கம் மேற்கிலிருந்து கிழக்காகும்.
ஏ.எஸ். குலம் அஸ்லாம் - பள்ளிவாசல்துறை

Page 17
வஹியின் மூலம் கிடைத்த அறிவு மனித சமுதாயத்திலிருந்த ஜாஹிலிய்யத்தை எவ்வாறு மாற்றிவிட்டது என்பதை அவதா னித்தோம். அதே வஹி அறிவு களங்கப்படாமல் இன்றும் பாது காப்பாகவே இருந்து வருகின் றது. எனினும், அந்த வஹி மனித உள்ளத்தைப் பாதிப்பதில்லை என்ற பிரமை எம்மை மயக்கத் தில் ஆழ்த்தியுள்ளது.
சமகாலத்தில் வஹி மூலம் அறிவு பெற்றவர்கள் -உண்மை யைத் தெரிந்து கொள்பவர்கள்தமது வாழ்க்கைப் போக்கை மாற்றிக் கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். மேற்குலகில் இஸ்லாத்தை ஏற்பவர்கள், இஸ் லாத்தின் நடைமுறையை உறுதி யாகப் பின்பற்றுபவர்கள் வஹி அறிவின் தாக்கத்தை எமக்குக் காட்டித் தருகிறார்கள். உதாரணத் துக்காக இங்கு சில ஆளுமை களைத் தொட்டுக் காட்டலாம்.
இவர், கிறிஸ்தவத்திலிருந்து விரக்தியடைந்த ஓர் இளம் பெண். கன்னித் தாயும் கூட Black Hebrew க்களுடன் வாதாடுவதற்காக தவ்றாத்தைத் தேடி அலைந்தார். அப்போது ஆங்கில மொழிபெயர் ப்புடன் கூடிய அல்குர்ஆன் பிரதி யொன்று கிடைத்தது. 'இதுதான் நான் தேடிய வேத நூல். தவ்றாத் தும் அல்ல; பைபிளும் அல்ல. அல்குர்ஆன் வசனங்களைத் திருப் பித் திருப்பிப் படித்தேன். படிக் கப் படிக்க கண்ணிர் பீறிட்டது. அழுது புலப்பினேன்' என்கிறார்.
ஸறைா பகராவில் 122-141
பெருந்தேசியவாதம் சகல துறைகளிலும் மூக்கை நுழைத்து மேலாதிக்கம் செய்து வரும் நிலை யில் சிதறியும் பிளவுண்டும் வாழும் இலங்கை முஸ்லிம்கள் மிக வேக மாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. மதம்சார் அனுஷ்டானங் களில் மட்டும் பிரச்சினைகளைக் கிளறிய பேரினவாத உணர்வு மிக்க சக்திகள் அரசியல், பொரு ளாதாரம், கல்வி என்ற எல்லை களையெல்லாம் தாண்டி விளை யாட்டுத் துறையிலும் இனச் சாயம் பூச முனைந்தது நடந்து முடிந்த நிகழ்வு.
இலங்கையர் என்ற வகையில் தாய் நாட்டை நேசிப்பதும் அதன் இறைமையைப் பாதுகாப்பதும் சகலரினதும் கடமை. அதன் அர்த் தம், கரைந்துபோய் தனித்துவம் இழக்க வேண்டும் என்பதல்ல. நடந்து முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தாய்நாட் டிற்கு சார்பாக தேச பக்தியை வெளிக்காட்டாத சிலரின் செயற் பாடுகளை காரணம்காட்டி அனை த்து சோனகரும் தேசத் துரோகிகள் என அடையாளம் காட்ட முனைவது வண்மையா கக் கண்டிக்கத்தக்க ஒன்று.
தகவமைக்கப்பட்டுள்ள இந்த மாயைக்குள்ளால் எமக்கான பொறுப்பான பணி இலங்கை வரலாற்றில் எமது காத்திரமான பங்களிப்புகள் பற்றி விலாவாரி யாக அலசி, ஆய்ந்தறிவதுதான். வெறுமனே பரீட்சைக்குத் தோற் றும் பாடமாய் செய்யாமல் ஈமா
வசனங்களைப் படித்துக் கொண் டிருந்தபோது தான் மறந்ததை நினைவுபடுத்திக் கொண்டார். அவ்வாறன்று நேரான வழியைச் சேர்ந்த இப்றாஹீமின் மார்க் கத்தை (பின்பற்றுவோம்). மற்ற நபிமார்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டவற்றையும் நாங்கள் நம்பு கிறோம். அவர்களில் ஒருவரை யும் மற்றவரிடமிருந்து பிரித்து விட மாட்டோம் என்று (நபியே) கூறுவீராக” (2: 135-136) இதைப் படித்தபோது இந்த வேதத்தைப்
矮
னிய உணர்வோடு இருப்பைத்தக்க வைப்பதற்கான ஓர் மீள் முயற்சி யாய் இது அமைய வேண்டும். காரணம் வரலாற்றுப் பேராய்
வாளர் இப்னு கல்தூனின் கருத்
துக்கேற்ப "இறந்தகாலம் பற்றிய அறிவில்லாதவனுக்கு எதிர்காலம் இருக்காது' என்பது உண்மை யாகிவிடும். அல்குர்ஆன் சொல்ல முனையும் வரலாற்று தத்துவத் தின் சுருக்கம் 'வரலாற்றுப் படிப் பினைகள்தான் எதிர்கால விழிப்பு நிலைக்கான முதலீடு. எமக்கு இருப்பு பற்றிய பிரக்ஞை வேண் டும். வரலாறு பற்றிய உணர்வும் மீள் வாசிப்பும் ஆய்வும்தான் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும், தலைவிதியை நிர்ணயிக்கும்.
கலாநிதி லோனா சொல்வது போன்று ஆயிரம் வருடங்கள் தொன்மை வாய்ந்த இன ஐக்கி யத்தை இன்று காண்பது அரிது. மேல்மட்ட அரசியல் அறிக்கை கள் கூட தெளிவான இனவாத சாயல் கொண்ட கருத்துக்களைத் தான் மீள மீள வாந்தி எடுக்கின் றன. பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இஸ்லாமிய சாயம் பூச முனையும் மேற்கின் சதிகளின் எதிரொலிகளுக்கு இலங்கையிலும் பஞ்சமில்லை. அடிப்படைவாதிகளாக மட்டுமே எங்களைப் பார்க்கும் கறுப்புக் கண்ணாடிகள் ஏராளம். எங்கள் விவ காரங்களில் மிக எச்சரிக்கையாகவே உள்ள அந்நிய சகோதரர்களும் உள்ளனர் எனும்போது புருவம் உயர்த்திப் பயனில்லை. 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்
வரல லைந் அல்கு கில பொ6 அதைத் திறந்த ஆனின் 41:53ஆவ தது. நபி (ஸல் வாழவு குாஆன என்று முன்னர் ( நினைவுக்கு வ இயேசுவைப் ( கிறார்கள். கிறிஸ் மதைப் பொய்ப்பு ஆனால், முஹ அவரைப் தமக்கு முன் ே களை மெய்ப்ப
தது' என்று கை கும் வைக்கம் மு
வார்த்தைகள் எ தமானது. காலத்து
LDIT631951.
பொருளாதார டிப் பறந்தவர்கள் காலமாகவே ம பக் கூட முடியா துறையில் திட் கட்டப்பட்டுள்ே யிலும் போதிய அடையாதுள்ளே வுக்கும் போதை தலைமை தாங்கு இடைவெளிை கிறோம். வரலா புச் செய்ய வெட்
'வரலாறு எ போன காலத்தி குள் உக்கிப்போ6 தேடுவதல்ல. கட களை கால வரி
 
 
 
 
 
 

வாழ்வில் ா தாக்கம்
எம்.எச்.எம் நாளிர்
1ற்றுவோர் அமெ ாவில் இன்னும் இருக்கக் கூடும் ரங்கி 1979ல் நியூ ர்க் பள்ளிவாச
இஸ்லாத்தை க் கொண்டவர் ான் அப்துல் என்ற பெயரைப் றார்.
பி (ஸல்) அவர் ா உண்மையான ாற்றைத் தேடிய த எமிலிக்கு தர்ஆனின் ஆங் மொழி பெயர்ப் ன்று கிடைத்தது. போது அல்குர் து வசனம் தைத் b) அவர்களின் ாகவே இருந்தது கேள்விப்பட்டது ந்தது. யூதர்கள் பொய்ப்படுத்து தவர்கள் முஹம் படுத்துகிறார்கள். ம்மதும் (ஸல்) பற்றுவோரும் தான்றிய தூதர் டுத்துகிறார்கள்.
தயைத் தொடங் ஹம்மது பஷிரின் வ்வளவு யதார்த் க்குப் பொருத்த
த்தில் கொடிகட் என்பது இறந்த ாறியுள்ளது. நம் தளவு வர்த்தகத் டமிட்டு ஓரங் ாாம். சகல துறை முன்னேற்றத்தை ாம். சிறைவாழ் ப் பொருளுக்கும் நகிறோம். அந்த ப சீராக நிரப்பு bறை மீள்வாசிப் கமாய் உள்ளது.
ன்பது செத்துப்
ன் புதைகுழிக் ா எலும்புகளைத்
ந்துபோன நிகழ்வு
சையில் நிரைப்
ஆழ்ந்து சிந்தித்தபோது அவருக்கு உண்மை புலப்பட்டது. 1980ல் இஸ்லாத்தை ஏற்றார். அல்குர் ஆனின் (2:155-156) வசனங்கள் என் கண்ணில் பட்டன. என் பொழுது விடிந்தது என்றார்.
எனது வகுப்புத் தோழியரான முஸ்லிம்கள் இருவரை கிறிஸ்த வத்துக்கு மதமாற்றம் செய்ய எண் ணினேன். அவர்களின் வேத நூலி லிருந்தே அவர்களுக்கு ஆதாரம் காட்டுவதற்காக அல்குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தேன். அதனைப் படிக்கப் படிக்க இஸ்லாத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் அதிகரித்தது. ஆண்-பெண் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை அறிவதற்காக மீண்டும் மீண்டும் படித்தேன். இந்தக் கட்டத்தில் நானே மாற்றத்துக்கு இலக்கா னேன் என்கிறார் 1977ல் இஸ் லாத்தை ஏற்ற கிறிஸ்தவப் போத கரும், பெண்ணுரிமை வாதியு மான ஆமினா அஸ்லிமி.
நான் அல்குர்ஆனைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் ஒவ்வொரு பக்கங்களையும் படித்தபோது என்னை அறியாமலேயே கண் ணிர் வடிந்தது. அதனைப் படிக்
雛變變
படுத்திவிடுவதும் வரலாறாகி விடாது. வரலாறு என்பது மனித சமூகத்தின் வாழ்வியக்கம் பற்றி யது. அந்த அசைவியக்கத்திற்கும் மாற்றத்திற்கும் உந்தியல்பான தன்மைகள் சக்திகள் விதிகள் பற்றியது” என்று வரலாற்றின் நோக் கையும் பரப்பையும் வரைய றுக்கிறார் பிரம்மஞானி எனும் வரலாற்றாசிரியர்.
வந்தேறு குடிகளாகவும் கள்ளத் தோனிகளாகவும் நோக்கப்படுவ தால் எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். சகவாழ்வு எனும் கருத்தியலை நடைமுறைக்குக் கொண்டுவர மேல்மட்ட இனவாதம் பாரிய தடையாக உள்ளது. மூளை முடுக் கெங்கும் இனவாதம் பரவியுள் ளது. வீதிகளும் சந்திபொந்து களும், வாகனங்களும் இனவாத சின்னங்களாய் பரிணமித்துள் ளன. இதன் பின்னரும் உணர் விழந்த, உரிமையிழந்த செல்லாக்
ーリ意。
ஜூன் 201:வெள்ளிக்கிழம்ை
கும்போது என்னுள் குடிகொண் டிருந்த கட்டுக்கள் சுத்திகரிக்கப் படுவதாக உணர்ந்தேன். அல்குர் ஆனின் முதலிரண்டு அத்தியாயங் களையும் படித்தபோது அதுவே எனக்குப் போதுமானதாகத் தெரிந் தது. அல்குர்ஆன் வாழும் அற் புதம், இறைவனின் வாக்கு என் பதை விரைவில் உணர்ந்து கொண்டேன். இஸ்லாத்தை ஏற் றுக் கொண்டேன். கறுப்பினத்தவ ருக்கு எதிரான கே.கே.கே. அமை ப்பின் பொறுப்பாளராக இருந்த அப்துஸ் ஸலாம் ஸைப்பஸ் என்பவரின் வாக்கு மூலமே இது.
மலையாளத்தைச் சேர்ந்த கமலாதாஸ் என்ற பிரபல ஆங் கில எழுத்தாளர் இவ்வாறு கூ கிறார்: "நான் அல்குர்ஆனிைப் படித்தேன். ஒரு நல்ல முஸ்லிம் ஒரு நல்ல மனிதராகவும் இருப் பார் என்பதை அதன் மூலம் தெரி ந்து கொண்டேன். இது எனக்கு மகிழ்ச்சி தரும் ஆச்சரியமாக இரு ந்தது. அல்குர்ஆன் மட்டுமல்ல; முஹம்மத் நபியின் வாழ்வும் என் னைக் கவர்ந்தது. உலகில் பிறந்த மனிதர்களில் மிக மிகச் சிறந்த வராக நான் அவரைக் காண்கி றேன். இறுதித் தூதர் உண்மை யைத்தான் போதித்தார் என உள மாற நம்புகிறேன். இவர் இஸ் லாத்தை ஏற்று சுரையா என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
இவை வஹி அறிவு இன்னும் இயக்க சக்தியோடு இருக்கின்றது என்பதை நிரூபிக்கின்றன. அப் படியானால் எம்மில் இவ்வா றான தாக்கங்கள் ஏற்படாமல் இருப்பதேன்?
தர்கா நகர் பெரிய பள்ளிவாயல்
காசான சமூகமாய் இருக்க முடி யாது. வாளேந்திப் போராட வேண் டியதில்லை. வார்த்தைகளிலா வது உரத்துச் சொல்ல முற்படு வோம்; எமக்கும் இந்நாட்டில்
வாழும் சுதந்திரம் உண்டென்று.
நீண்டகால வரலாற்றுப் பாரம் பரியத்தினைக் கொண்டவர்கள் நாம், நாமும் இந்நாட்டின் பிரஜை கள் தாம். முப்பது வருட உள் நாட்டு யுத்தம் முடிந்து ரத்தக் களரி அடங்கியுள்ளது உண்மை தான். இன்னுமொரு போர் மூழ் வதற்கான அறிகுறிகள் தென்படா மல் போனாலும் நாம் கவனமாக எட்டுக்களை வைக்க வேண்டும். நான் ஒரு முஸ்லிம், நான் ஒரு சோனகன், நானும் தேசப்பற்று மிக்க இலங்கையன்தான் என்று தைரியமாய் சொல்லுங்கள். எமக் கும் நீண்ட நெடிய வரலாற்றுப் பதிவு உள்ளது என்பதை உல கிற்கு உரத்துச் சொல்வோம்.

Page 18
17 ஜூன் 2011 - வெள்
ளிக்கிழமை
புத்தளம் முஸ்லிம்கள்
வரலாறும் வாழ்வியலும்
நூலாசிரியர் - கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்
LuössråJG56T — xxiii + 392
விலை - ரூபாய் 900.00
வெளியீடு - குமரன் புத்தக இல்லம். கொழும்பு
ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் பற்றிய எழுதுகையே வரலாறாகிறது. குறித்த ஒரு சமூ கத்தின் நிலைபேறான இருப் பிற்கு வரலாறு குறித்த அறிவு அவசியப்படுகிறது. எதிர்வரும் சந்ததிகளுக்கு தமது இருப்புக் குறித்த அறிவினை வழங்குவதில் வரலாற்று எழுதுகைக்கு பெரும் பங்கு இருக்கிறது.
இலங்கை முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக் கென்று இலங்கையில் பல நூற் றாண்டு வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கிறது. அந்தவகையில் அண் மைக்காலமாக இலங்கை முஸ் லிம்கள் குறித்த வரலாறு பல் வேறு மட்டங்களிலும் அதிக கவன ஈர்ப்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பிரதேச ரீதியாக முஸ்லிம்களின் வரலாறு பற்றிய தேடலும் எழுத்தும் இன்
னும் முனைப்புப் பெற்று வரு
வதை அவதானிக்க முடிகிறது.
அந்தவகையில் கலாநிதி எம். எஸ்.எம். அனஸ் அவர்களின் தேடலின், ஆய்வின் விளைவே 'புத்தளம் முஸ்லிம்கள் வரலா றும் வாழ்வியலும்’ எனும் வர லாற்று ஆய்வு நூலாகும். இது புத்தளம் முஸ்லிம்களின் வாழ்வி யல், இருப்பியல், பண்பாடு, கலாசாரம், கல்வி, பொருளா தாரம், அரசயில் மற்றும் இன் னோரன்ன விடயங்கள் குறித்து விசாலமாக, விலாவாரியாகப் பேசுகிறது.
இலங்கை முஸ்லிமகளின் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தில் புத்தளம் முக்கி யமான மையமாகும். இந்நூல் புத்தளம் மாவட்ட முஸ்லிம் களின் வரலாற்றைக் கூறிய போதி லும் வடமேல் மாகாணம் முக் கிய பின்னணியாகக் கொள்ளப் பட்டிருப்பதுடன் பொதுவான இலங்கை வரலாற்றுடனும் இதன் மைய விடயங்கள் ஒன் றிணைக்கப்பட்டு எழுதப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம்களின் பண்டைய வரலாறும் இருப்பும் துறைமுகங்களோடு ஆரம்பமா வதை அவதானிக்க முடியும். அந்தவகையில் இம்மாவட்டத் தில் அமைந்திருந்த குதிரை மலைத் துறைமுகம் மற்றும் கல் பிட்டி துறைமுகம் என்பன முக்கி யத்துவம் பெற்று விளங்குகின் றன. உரோம, கிரேக்க, பாரசீக, அறேபிய வணிகர்களின் முக்கிய வணிகத்தளமாக இவை விளங் கியமையை இதற்கு எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம்.
'புத்தளம் முஸ்லிம்கள் வர லாறும் வாழ்வியலும்’ எனும் இந்நூல் மொத்தமாக 22 அத்தி யாயங்களைக் கொண்டுள்ளது. முதல் அத்தியாயம் இலங்கை யுடன் அறேபியர் தொடர்பையும் குறிப்பாக கற்பிட்டி, புத்தளம், குதிரைமலையுடன் நடைபெற்ற பிற நாட்டவர்களின் வர்த்தகத் தொடர்புகளையும் விவரிக்கிறது. இரண்டாவது அத்தியாயம் தமி ழக முஸ்லிம் தொடர்புகள் குறித்து பேசுவதைக் காணலாம்.
அவ்வாறே முத்து-உப்பு வர்த் தகங்களில் முஸ்லிம்களின் செல் வாக்கு குறித்தும் இந்நூலின் ஐந்தாம் அத்தியாயம் விபரிக்கி றது. கண்டி இராச்சியமும் கரை யோர முஸ்லிம்களின் வர்த்தக மேலாண்மையும், காணிப் பகிர் வும் குடியேற்றத் திட்டங்களும், புத்தளம் கோட்டையும் பள்ளி வாசல்களும் எனும் அத்தியாயங் களும் வரலாறு குறித்த விடயங் களை விபரமாகப் பேசுகிறது.
நூலின் பதினோறாவது அத்தி யாயம் கற்பிட்டி வரலாறு குறித்து எடுத்தியம்புகிறது. பிற நாட்டவர் களின் கடல் மார்க்கத்தில் கற்
பிட்டியின் வகிபங்கு எத்தகையது என்பது குறித்தும் அது பேசு
கிறது. அது போலவே பொருளா தார வளங்களும் கடல் வாணிப மும், மரைக்காயர்கள், கல்வி வளர்ச்சி, முஸ்லிம்களும் கிறிஸ் தவ மிஷனரிகளும், குடியிருப் புக்களும் துறைமுகமும், கிராமப் புறங்கள் எனும் அத்தியாயங்க ளும் பல்வேறு வரலாற்று அம்சங்
களை உபதலை
விரிவாக முன்ை இறுதியில் வரல பான அரிய புெ இணைக்கப்பட் கனதியை மேலு
புத்தளம் மு: லாறு குறித்த இ
மான ஒரு வரவு என்பதில் சந்தே னும் மேலும் சி சேர்க்கப்பட்டி எண்ணத் தோன் டத்தின் முக்கிய மைகள், இல முக்கியஸ்தர்கள் இன்னோரன்ன குறித்தும் பேசிய எப்படியிருப்பினு
மான வரலா என்பதில் ஐயமி
நேர்த்தின் போடு வெளிவ நூலுக்கான கல எம். அனஸ் அ ப்பு:விலை மதி சமூகத்தின் (ஒரு வரலாற்றை ஆவ என்பது அவ்வ காரியமல்ல. இத் படுத்தியிருக்கும் அவர்களின் ப்ை தொடர வேண்டு
მxმ)6)|
(திறப்பு விழா பொன்னேடு)
ஆசிரியர்கள் - ஏ.எல். நெளபீர், ஸெய்ன் சீத்தீக்
வெளியீடு - பாடசாலை
அபிவிருத்திக் குழு, றோயல் கனிஷ்ட கல்லூரி, இறக்காமம்
பக்கங்கள் - 45
'அறிவியல் கலைகளைப் பொறுத்தவரையில் ஆ
என்ற ஒரு விடயம் இருக்கின்றது. அதனூடாகத்தா இறுதியை அடைந்து கொள்ள முடியும். அவற்றிற்கு இருக்கின்றன. அவற்றினூடாகத்தான் உட்புறத்தை கொள்ள முடியும். எனவே, ஒரு மாணவன் அறிவி ஆரம்பத்தைக் கற்றுவிட்டுத்தான் இறுதியை அடை என்ற முத்தான ஆரம்ப வரிகளோடு கதவின் முதற் திறக்கப்படுகிறது.
இறக்காமம் அல்-அஷ்ரப் மகாவித்தியாலயத்தில பிரிக்கப்பட்டு (தரம் 1 - 5) தனியாக ஆரம்பிக்கப்ப பிரிவே ரோயல் கனிஷ்டக் கல்லூரியாகும். இந்தப் திறப்பு விழாவை முன்னிறுத்தி வெளரியிடப்பட்டி விழா மலரே கதவாகும்.
கைக்கடக்கமான அளவில் 45 பக்க மலரில் கற்ற தொடர்பான 9 கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டிருக்கி கல்லூரியின் உதயம் குறித்துப் பேசுவதாக முதல் க அமைந்துள்ளது. மலரின் இரண்டாவது கட்டுரைய (Key of Knowledge) 6T69)|lb ஆக்கமானது இன்றைய
 
 
 
 
 
 
 
 

*
భళ్ల
ఖ
>ப்புகள் ஊடாக வக்கிறது. நூலின் ாற்றோடு தொடர் கைப்படங்களும் டிருப்பது நூலின் ம் அதிகரிக்கிறது.
ஸ்லிம்களின் வர இந்நூல் முக்கிய Uாற்று ஆவணம் கமில்லை. எனி ல விடயங்களும் ருக்கலாம் என றுகிறது. மாவட் அரசியல் தலை க்கியவாதிகள், ர், இதுபோன்ற விடயங்கள் பிருக்கலாம். எது னும் இது முக்கிய ற்று ஆவணம் ல்லை.
ஆத்
ன வடிவமைப் ந்திருக்கும் இந் ாநிதி எம்.எஸ். வர்களின் உழை நிப்பற்றது. ஒரு ந பிரதேசத்தின்) பணப்படுத்துவது
ளவு சுலபமான
நனைச் சாத்தியப் கலாநிதி அனஸ்
E bென்மேலும் ம்ெ.
-நாஸிக் மஜீத்
భపడ Sižiščå
அதற்கு ஆரம்பம் ன் அதன் த 'கதவுகள்" அடைந்து பலின் ய வேண்டும்’ தாழ்பாள்
மிருந்து ட்ட கனிஷ்டப்
1 IsiTL FT6ð)(o) ருக்கும் திறப்பு
)லோடு கின்றன. ட்டுரை ான அறிவுச்சாவி
éᏠ5ᎱᎢᎶᏋ) *
பெருமானார் (ஸல்) அவர்களின் சில விடுக் கொடுப்புகளும் விளைவுகளும்
ඒit!, சுபியானுக்கு அளித்த கெளரவ
மக்காவை வெற்றி கண்டபோது அபூசுபியான் மடத்தனங்கள் இறுமாப்பை மூட்டை கட்டி எறிந்து அப்பாஸும் அண்ணலரும் ஆசிர்வதிக்க அழியாத இஸ்லாத்தின் கலிமாவைச் சொன்னார். தக்கவராய், தலை ம τπ. 1. பதவிகளில் நாட்டம் மிக்கவராய் விளங்கும் எண்ணம் கொண்ட அபூசுபிய எக்காரணம் கொண்டும் இழிவுபடநேராமல் இவருக்கோர் கெளரவத்தை எங்கள் நபி தந்தா
ஆயுதத்தைக் கைவிட்டு அபயம் பெறுவோர்க்கும்
பனின் துதேற்றோர் தொல்லை தரமாட்டார்: இப்பிரகடனம் அபூசுபியானின் மனதில் வார்த்தளித்த இன்பம் பல மடங்காய்ப் பின்னர்
ார் கவிஞனாய் இருந்து :33:38 கெடுதல் பல செய்தார்.
ஈமான் கொண்டிருந்ததாலே இஸ்லாத்தில் இணைந்துவிடச் சொன்னார். பயரும், கவிதைகளும் தெரிந்தது போல் ஆளின் 3 பருமானார் அறியாதிருந்தார்.
பள்ளியிலே தோழருடன் நபியவர்களிருக்க பார்க்க வந்த ஒருவர் போல் கஅப் இங்கு சென்று 'இறைவன் திருத்தூதரே இங்கு கஅப் வந்து ,
இஸ்லாத்தைத் தழுவுவதற்கு விண்ணப்பம் செய்தால் குறைவின்றி மன்னிப்பு கொடுப்பீர்களோ ஒன்றுர், ఉడకకు 'தொஞ்சழுழ்த்ந்தேகம் கொள்ள் வேண்டாம் என்றார்.
சுற்றியுள்ள தோழர்கள் தாக்க முற்பட்டார்கள் X திருத்தூதர் தாக்குவதை நிற்பாட்டி வைத்தார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலே அனுமதியைப் பெற்று
முடித்தார்.
சூழ்நிலையில் அறிவின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறது. அறிவுச் சமூகத்தின் வளர்ச்சியானது அனைத்துத் துறைகளிலும் சமூக, பொருளாார, அரசியல், கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களிலும் துரித முன்னேற்றத்தை அடையும் என்ற செய்தியையும் சொல்லிச் செல்கிறது.
அவ்வாறே “பாடசாலை வள முகாமைத்துவத்தில் அதிபரின் வகிபாகம்” எனும் கட்டுரை பாடசாலையின் வளங்களை முகாமை செய்யும் விடயத்தில் அதிபருக்குள்ள பொறுப்புக் குறித்துப் பேசுகிறது. பல்வேறு உபதலைப்புக்களின் கீழ் பாடசாலை வள முகாமை தொடர்பான விடயங்கள் விரிவாகப் பேசுப்படுவதை கதவு இதழுக்கு மேலும் கனதி சேர்க்கிறது.
அவ்வாறே மனமாற்றமே சமூக மாற்றத்தின் அடிப்படை, வகுப்பறை முகாமைத்துவமும் ஆசிரியமும், பொது-மூன்றம் நிலைக் கல்வி மீதான கவனஈர்ப்பு, ஆளுமை விருத்தியில் மொழியின் அவசியம், குழந்தை வளர்ப்பு ஒரு கலை, வினைத்திறன் மிக்க கற்றலில் கற்றல்-கற்பித்தல் சாதனங்கள் எனும் தலைப்புக்களும் கல்வியோடு தொடர்பான பல்வேறு விடயங்களையும் பேசுவதைக் காணலாம்.
கருப்பு அட்டையில் சிவப்பினால் கதவு என்று கீறியிருப்பது மனதை ஈர்க்கிறது. நேர்த்தியான அட்டை வடிவமைப்பு. கதவு பொன்னேடு ஆக்கக் குழுவினரின் முயற்சி பாராட்டத்தக்கது.
றாஹிலா மகன்

Page 19
ప్రత్య-ఆఫీ, జ్ఞ్కస్
O O O இஸ்லாத்தில். (13ம் பக்கத் தொடர்)
SL00SL00LL0LL0LL0L வன்முறைக்கு துணை புரிகின் றனர். அதாவது வன்முறையை ஏற்படுத்தும் காரணியாக சில பெண்ணிலைவாதிகள் காணப்
படுகின்றனர். நபி (ஸல்) அவர் கள் கூறும்போது பெண்களை வார்த்தையைக் கொண்டு திருத் துங்கள் எனக் கூறியுள்ளார்கள்.
எனவே உரிமை பேணுவதில் இஸ்லாத்தின் பங்கு அளப்பரிய தாகும்.
படும் யுகம் காணப்படுகிறது. எவ்வளவு மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் என உலகம் கூவிக் கொண்டாலும் நாடுகள் சில கோட்பாடுகள் மூலம் வாழ்வதற்கான உரிமை
New Elpitiya You
Sports Dayggs)6 இக்காலப் பகுதியில் பெண் நடைபெற்.
கள் உரிமை பற்றி இஸ்லாம் 3X&:38:::::::::::::::
என்ன கூறுகின்றது எனத் தெளிவு
எகிப்திய
8 a O பெற விரும்பும் சகோதரர்கள் யை மறுக்கின்றது. அதாவது அல்குர்ஆனில் ஸஒறா நிலா, கொள்ளப்படு
மி 6 ர் கோட் அலகுTஆ D s நாம் ருவா நமக ருவா காட ஸ9றா நூர், ஸ9றா த லாக் அடையாளத் பாடு, நாமிருவர் P"கு ஒரு' போன்ற ஸுஜூறாக்களை வாசித்து விட்டுக்கொ( கோட்பாடு என்பவற்றைக் குறிப் விளங்க முடியும். வல்ல அல்லா பிட முடியும். விட்டதாகவே
அதே போன்று நபி (ஸல்) | 象多3• உலகில் ஒவ்வொரு ஆண்டும் @@@ ధtధరTU) {
அவர்களின் ஸிறாவை (வரலாறு) மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச ன் வாசிப்பகன் லம் ஆட்சி அதிக மகளிர் தினம் கொண்டாடப்படு ரிஸாலத்தைய கிறது. இது வரவேற்கத்தக்க விட d ளு வார்த்ததாகே (Dig. 3,351 றகதத எந்தளவு மதித்து செயற்பட் 6::::: யம். ஆனால், இவை வெறும் 8. இருக்கட்டும்
O. s டுள்ளார்கள் என்பதை அறிவது 6g 禅
வார்த்தைகளாக, சுலோகங்களாக டன் ன்படி செயற்படவும் சய்யவில்லை மட்டும் இருக்கக் கூடாது. வாழ் y அத ADLIL-6)|| குறைஷிக் க
(5 gbl Մ) முடியும். எனவே அனை வரும் 棘 * வில் செய்து காட்ட வேண்டும். அனைவரினதும் ff) @göøcងៃ
தும உாமையை இதனைத்தான் இஸ்லாம் யும் மதிக்க எல்லாம் வல்ல கவலைக்கு கூறுகின்றது. இன்று பெண்க அல்லாஹ் அனைவருக்கும் இஸ்லாத்தின் ளுக்கு எதிரான வன்முறைக்கு உதவி செய்வானாக. பணியை அவ எதிராக குரல் கொடுப்பவர்களே உள்வீட்டிலிரு
Cautឆ្នា O இலங்கையில் பொருளியல். (07ம் பக்கத் தொடர்) மையழாக ை
இவ்வாறு இரு வேறுபட்ட வாதங்கள் இருப்பினும் இரு பொருளாதார ஒழுங்கி லும் ஒரு தனிமனிதனே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறுகின்றான். ஈற்றில் அது ஒரு மறைமுகமான சர்வதி காரத்தை நிலை நாட்டும் இடத்திற்குச் சென்று விடுகின்றது. ஏனெனில் சமூகம் தான் எல்லாம் என்று வாதிக்கும் சோசலி ஸம் அனைத்துச் சொத்துக்களையும் மக்களிடமிருந்து பிடுங்கி பொதுஉடமை யாக்கி விட்டு சகல அதிகாரங்களையும் ஆட்சியாளன் எனும் ஒரு தனிமனிதனின் கையில் கொடுத்து விடுகின்றது.
முதலாளிய சமூகத்தில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் அதிகாரத்தையும் எப்படி சில வியாபாரிகளும் அதிகாரத்தி லுள்ளோரும் வைத்திருக்கிறார்களோ அப்படியே சோசலிஸ் சமூக அமைப்பி லும் அதிகாரத்திலுள்ள சிறு கும்பலோ அல்லது அதன் தலைமையோ அனைத் துப் பொருளாதார நடவடிக்கைகள் மீதும் ஆதிக்கம் பெறுகின்றது. பெரும்பாலும் ஆட்சியாளனே எல்லாவற்றையும் தன் வசப்படுத்துகின்றான்.
நவீன இஸ்லாமிய சிந்தனையாளரான ஷெய்க் அல் கஸ்ஸாலி அவர்கள் முதலா ளித்துவ, சோசலிஸ பொருளாதார முறை
ரால் மட்டுமே உட்கார முடியும். கீழ் நோக்கிச் செல்லச் செல்ல ஆட்களின் எண்ணிக்கை கூடிச் சென்று, அடித்தட்டில் நிறையப் பேர் இருப்பர். பிரமிட்டின் அடித்தட்டு எல்லையின்றி விசாலித்தி ருக்கும்.
அடித்தட்டிலுள்ள சோசலிஸ் சமூகம் எல்லா அதிகாரங்களையும் கொண்டு சென்று பிரமிட்டின் உச்சியில் அமர்ந்தி ருக்கும் ஒற்றைப் பூதத்தின் கையில் கொடுத்து விடுகின்றது. அந்தப் பூதம்தான் அனைவரையும் அடக்கியாளும் நிலை உருவாகின்றது. அதேவேளை அடித்தட் டில் பல மில்லியன் மக்கள் வறுமை யோடும் பட்டினியோடும் உச்சியிலிருந்து ஏதேனும் கிடைக்குமா என்று எதிர் பார்த்த வண்ணம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ சமூகத்தில் இந்தப் பூதங்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும். பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை அளவு கூட இருக்கலாம். இவற்றை ஏதோ ஒரு வகையில் சமாளிக்க முடியும் என வைத்துக் கொண்டாலும் சோசலிஸ் சமூகப் பூதத்தை இவ்வாறு இலகுவில் சமாளிக்க முடியாது. அதற்கு சமமான செல்வாக்குள்ள வேறு எந்தப்
பூதமும் அங்கே இருக்காது.
நவீன சிந்தனைப் பள்ளிகள் என்ற
நூலில் பேராசிரியர் முஹம்மத் குத்ப்
அவர்கள் ஷெய்க் அல் கஸ்ஸாலியின்
களுக்குத் தரும் அழகான உதாரணத் தைப் பாருங்கள்.
சோசலிஸ் சமூகம் ஒரு பிரமிட் போன் றது. பிரமிட் மேலே செல்லச் செல்ல கூர்மையடைந்து கொண்டு செல்லும். அந்த பிரமிட்டின் அதி உச்சியில் ஒருவ
இந்த உதாரணத்தை மேற்கோள் காட்டு கின்றார்.
மீள்பார்வை தனிப் பிரதி ரூபா 30.00 இந்தியா மத்தி ஆறு மாத சந்தா ரூபா 45000 தனிப் பிரதி ரூபா 7500 தனிப் ஒரு வருட சந்தா - eijun 90000 ତୂ୯5 ଯ
ஒரு வருடம் ரூபா 2000.00
காசுக் கட்டளை அனுப்ப விரும்புபவர்கள், காசுக்கட்டளை பெறுவோர். Meeparvai குறிப்பிட்டு அனுப்புமாறு வேண்டுகிறோம். முகவரி: MMC, 2A, Hill Castle Place,
 
 
 
 
 
 

s জন্ম-কেঙ্গ অঙ্গ 事
17 ஜூன் 2011 - வெள்ளிக்கிழமை
• bitiya Youth Front GJpLIT” q6ë guair@ pëlasgpGj56ir
: 3 X8. s
th Front ஊர் மக்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்திருந்த
மாதம் 5ம் திகதி கலுகமுவ விளையாட்டு மைத்தானத்தில் நடைபெற்றது. மேலும் 12ம் திகதி ற குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக பெற்றோருக்கு அறிவூட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
3.
1. (04ம் பக்கத் தொடர்)
கிறது. இறைதூதர் என்ற தனது எழுச்சி குறித்த எதுவித பின்புலமுமில்லாத தை அந்த உடன்படிக்கைக்காக சிலர் தமது மத்திய கிழக்கு எஜமானர்களது டுத்த றஸ9லுல்லாஹ் எல்லாம் நிலைப்பாடுகளைக் கூட புரிந்து கொள்ளாமல் ஹ்விடம் இருந்து விலகிச் சென்று விமர்சனங்களை முன்வைப்பதுதான். 綫 ா, தான் இனிமேல் இறைதூதர் பிரகடனம் செய்துவிட்டதாகவோ, ாரத்திற்காக அல்லாஹ்வையும் பும் ஸஹாபாக்களையும் தாரை வா எந்தவொரு புத்திஜீவியாக -முட்டாள் கூட வியாக்கியானம் ஸ். ஸஹாபாக்களாக இருக்கட்டும் بربر ாபிர்கள் கூட வரைவிலக்கணம் சமயோசிதமாக அண்டை அயல் நாடுகளுடன் }é% காய் நகர்த்துவதற்காக இஹ்வான்கள் சுலோ
- கத்தை மாற்றியமையை ரித்தத்தாகக் காட்ட முனையும் பத்தாம் பசலித்தனமான முயற்சி கள்; இஹ்வான்கள் வெகு விரைவில் ஆட்சி பீடம் ஏறி இஸ்லாம்தான் எகிப்திற்கு தீர்வு என்று ஷரீஆ சட்டங்களை அமுல்படுத்துவதன் க்குரிய விடயம் என்னவென்றால் மூலம் உலகறியச் செய்வதனைத் தடுத்து நிறுத்த குறுகிய இயக்க வேறுபாடுகளை முடியாது. இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் வத்து, சர்வதேச இஸ்லாமிய நன்கறிந்தவன்.
இஸ்லாத்தின் எதிரிகள் நம் உள்வீட்டில் புகுந்து விளையாடுகின்ற இந்தக் காலகட்டத்தில் நாம் நமது வேறுபாடுகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு பொது எதிரி குறித்து விழிப்பாக இருக்க வேண்டும். இஸ்லாமிய கிலாபத் இன்ஷா அல்லாஹ் வந்தே தீரும்.
தரிய விடயம் என்னவென்றால் எதிரிகள் வேண்டி நிற்கின்ற ஒரு ர்களையும் விட மிகக் கச்சிதமாக ந்து முஸ்லிம்கள் செய்வதுதான்.
தினமும் அல்குர்ஆனைக் கற்கும் டொனி பிளேயர்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், தான் தினமும் அல்குர் ஆனைக் கற்று வருவதாக தெரிவித்துள்ளார். த ஒப்சேவர் சஞ்சிகைக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்
6TITIT.
உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற் காக மாத்திரமன்றி அது ஒரு மிகப் பெரிய வழிகாட்டி நூல் என்பதும் நான் அல்குர் ஆனை படிப்பதற்கு காரணமாகும் என டொனி பிளேயர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டனின் தூதுவராக கடமையாற்றும் பிளேயர், அப் பிராந்திய மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பில் அறிந்திருப்பது தனது பணிக்கு பெரிதும் உறுதுணையாக அமையும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
டொனி பிளேயரின் மைத்துணியும் ஊடகவியலாளரமான லோரன் பூத் கடந்த வருடம் இஸ்லாத்தைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மீள்பார்வையின் புது வரவு
வைகறை 22ஆவது இதழ் இப்போது விற்பனையில்
விலை 50.00
நாட்டு சந்தா விபரம்
і ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா ப கிழக்கு நாடுகள், மலேசியா தனிப் பிரதி ரூபா 120.00 భ
பிரதி - ensuit 90.00 ஒரு வருடம் ரூபா 3000.00 u(51 b - epi III 2500.00
Publishers 6 raioraqub, gsi unraid félaðið Goululis: Grandpass எனவும் Bandaranayake Mawatha, Colombo 12.

Page 20
Registered as a newspaper in Sri Lanka
GPO-ODI101 NEWS 2011 - SSN 2012-5038
அரசியல்வாதிகள் வெட்கமற்றவர்கள்:
சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர
இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பாலா னவர்கள் வெட்கமற்றவர்கள் என்பதாக சிங்கள தேசிய
வாத கடும்போக்குடைய பிரபல சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர விமர்சித்துள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய அசம்பாவிதங் கள் மற்றும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் தாக்கம் என்பன குறித்து சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித் துள்ள விசேட நேர்காணலின்போதே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டை நாசம் செய்யவே அவதரித்தவர்கள். நாட்டுக்கு என்ன தான் கெடுதி நடந்தாலும் பரவாயில்லை, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமென்று நினைக்கும் பண்பைக் கொண்டவர்கள்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மூலம் தமக்கு சாதக மான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா என்று கூட சில அரசியல்வாதிகளின் சிந்தனை கள் செயற்பட்டிருந்தன. அதில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு என்ற பேதம் இருக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் சிந்தனைகளை அப்படியே உள்வாங்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டி ருப்பதும் அப்படியான ஒரு சம்பவமாக நோக்க வேண் டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் தரநிை இராணுவ சேவையி பறிக்கப்பட்டதற்கு செய்திருந்த முறை நீதிமன்றம் விசாரை
முன்னாள் இரா சேகாவுக்கு எதிராக வினால் நியமிக்கப் ணுவ நீதிமன்றத்தி தளபதியாக இருந்த முறையில் டெண்ட கொண்டதன் கார
A AAN
SS S S S S S S S S S SS S SS SS SS SS SS SSS
ܣܛ
A HACCP
sssr CERFE
Bairaha now introduces a range of pre-cooked marinated chicken products in attractive new packaging. The range includes wings, drumsticks, thighs and whole legs. No hassle, no mess just delicious gourmet, mouthwatering style of chickeninan instant.
These products are available at "A grade" retail shops and also at selected supermarkets,
BARAHA FARMIS PLC. (ESTD. 1975)
407, GALLE ROAD, COLOMBO 03. Tel: +94 112575 255
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 
 
 
 
 
 

தவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டதற்கு
ான சரத் பொன்சேகாவின்மனுவை
ன்முறையீட்டுநீதிமன்றம் ஏற்பு
ல மற்றும் நாற்பது வருட கால ல் பெற்ற பதக்கங்கள் என்பன
எதிராக சரத் பொன்சேகா ப்பாட்டை மேன்முறையீட்டு ணக்கு ஏற்றுள்ளது. ணுவத் தளபதி சரத் பொன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பட்டிருந்த முதலாவது இரா ன் மூலம் அவர் இராணுவத் த காலத்தில் முறைகேடான டர் நடவடிக்கைகளை மேற் ணமாகக் குற்றவாளியாககக்
காணப்பட்டதுடன், அதன் காரணமாக அவரது இராணுவ ஜெனரல் தர நிலையும், நாற்பது வருட இராணுவ சேவையில் அவர் பெற்றிருந்த பதக்கங் களும் பறிக்கப்பட்டிருந்தன.
ஆயினும் தனது பதவி, பதக்கங்களைப் பறித்த இராணுவ நீதிமன்றத்தின் செயற்பாடுகள் சரியான முறையில் அமைந்திருக்கவில்லை என்றும், அதன் போது தனது சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறுவதற்குக் கூட தான் அனுமதிக்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்டு தனக்கெதிரான தீர்ப்பை வழங்கிய முதலாவது இராணுவ நீதிமன் றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு சரத் பொன் சேகா மேன்முறையீடொன்றைச் செய்திருந்தார்.
நாற்பது வருட கால இராணுவ சேவையில் உயிரைத் துச்சமாக மதித்து தான் மேற்கொண்ட செயற்பாடுகளுக்குக் கிடைத்த பதக்கங்கள் மற்றும் தனது பதவிநிலை பறிப்பு என்பன அநீதி யானது என்றும் அவர் தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மேன்முறையீட்டு மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ள துடன், அது தொடர்பில் பதில் மனு தாக்கல் இராணுவத் தளபதிக்கு உத்தர விட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
செய்யுமாறும்
இன்ஷா அல்லாஹ் மாத இறுதியில் வெளிவருகிறது சர்வதேசப் பார்வை இதழ் 15
பிரதிக்கு முந்திக்கொள்ளுங்கள்
(R)
BRIGHT
HOME APPLIANCES
ノ -ܡܨܡ
BRIGHT LANKATRADING COMPANY
/「
Sales Outlet 59, 2ND CRoss STREET
COLOMBO-11
HOT LINE :
Importers & Distributors: Ever Bright Holdings (Pvt) Ltd
011 4932 932
aka Mawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.