கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.06.13

Page 1
?e7GPaلومیٹھgھ قاراخلاقی
ത്രnളൂട്ട്
14:7 ܢ .
O
 
 
 
 
 
 
 
 

தீர்வின்றித் 5ೇಹಿಲರಿ
3.03.20.

Page 2
O2)
நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்த சூழ் நிலையால் கடந்த 1990ஆம் ஆண்டு கட்டுவன் வறுத்தலபுரத்திலிருந்து இடம் பெயர்ந்து இணுவில், காரைக்கால் முகாமில் தங்கியிருக்கும் மக்களை 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு பிரதேச கிராம சேவகரின் ஊடாக குறிப்பிட்ட கோயில் நிர்வாகம் பணித்திருப்பதாக முகாம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 20 வருடங்களாக முகாம் மக்கள் தங்கியுள்ள இக்காணியானது காரைக்கால் சிவன் கோயிலுக்குச் சொந்த மானதென்றும் கோயில் நிர்வாகத்தி னரின் வேண்டுகோளுக்கு இணங்க மக்களை வெளியேறுமாறு பணித்ததாக காரைக்கால் ஜே-117 பிரிவு கிராம சேவகர் எமக்குத் தெரிவித்தார்.
இந்நிலையில் தாங்கள் கோயில் நிர்வாகத்தினரோடு கதைத்ததாகவும் நிர் வாகத்தினர் இது தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்ட தாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கேயே வாழ்ந்து பழக்கப்பட்டு போன இவர்கள் எவ்வாறு தமது வாழ்க் கையை பிறிதொரு இடத்தில் அரம்பிக்கப் போகிறார்கள்?
அதேவேளை, இதுபற்றி மேலும் குறிப்பிட்ட கிராம சேவகர் கோயில் நிர்வா
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அக்க
ரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கே இவ்வாறு கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் இழுத் தடிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
|[[}|}ả H 3)fjhfl] [[]] E550iii III înGLI I
இடு mji nii 155 555.gif GaĵGILIO (B) 15) Gi: GJILÍÏÂÌ ĵi), ili
கத்தினர் மக்களை கோயில் காணி யிலிருந்து வெளியேற பணிக்குமாறு தனக்கும் அரச அதிபருக்கும் கடிதம்
அனுப்பியுள்ளதாவும் தெரிவித்தார்.
எனினும் இவர்களை சொந்த இடத் திற்கு மீள்குடியேற அனுமதிக்காமல் வச விளானில் மீள்குடியேறுவதற்கு அரச அதிபர்நடவடிக்கை எடுத்ததாகவும் இன்னு மொரு தகவல் தெரிவிக்கிறது.
IDIGOII i för j
சீர்கேடு நடைபெ
பாடசாலை மாணவர்களுக்கு அரசி னால் இலவசமாக வழங்கப்படும் சீருடைத் துணி இவ்வருடம் வழமையைவிட அளவில் சிறியதாகவும் தரம் குறைந் ததாகவும் வழங்கப்பட்டுள்ளதால் மாண வர்கள் பெரும் அசெளகரியத்தை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நீளக்காற்சட்டை உடுத்தும் முஸ்லிம்மாணவர்களேஇதனால்பெரிதும் பாதிக்கப்படுவதாக மாணவர்களின் பெற் றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலை தொடருமானால் வசதியற்ற மாணவர்களும் முஸ்லிம் மாணவர்
இது தொடர்பில் வலயக் கல்வி LIGOOfLD60)6OTuneo முறையிட்டபோதும் தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக குறித்த ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே, இக்கொடுப்பனவுகளை விரைவில் பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருக் கின்றனர்.
மட்டக்களப்பில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு குளங்கள், நீரோடைகள் வற்றிவிட்டன
மட்டக்களப்பில் தற்போது நிலவும் கடும் வறட்சியால் மாவட்டத்தின் கொக்கட் டிச்சோலை, வவுனதிவு, வெல்லாவெளி, வாகரை உட்பட பல பகுதிகளில் குடிநீருக் கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இக்கடும் வறட்சியால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள குளங்கள், ஏரிகள், நீரோடைகள் முழுமையாக வற்றி வருவதுடன் வயல்நிலங்களும் வறண்டு காணப்படுகின்றன.
இதேவேளை கால்நடைகள் மேய்ச்சல்
மாந்தை கிழக்கு, நாட்டான்கண்டல் பிரதேசத்தில் இயங்கிவரும் வைத்திய சாலை போதிய சேவையை வழங்காமை யால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளா வதாக தெரியவருகிறது.
இப்பிரதேசத்தில் இருக்கும் 15இற்கும் மேற்பட்டகிராமங்களுக்கான ஒரேவைத்தி யசாலை இதுவாக இருக்கின்றது. இல்லா விட்டால் 6 கி.மீ. தூரத்திலுள்ள மல்லாவி
வைத்தியசாலையைத்தான் மக்கள் நாட
ܝܼ ܨ ܦ ܨ ܘ .ܕ ¬ ܡ ܥ
II BJEDI) jIsla
-
தரையின்றி தமது உணவுத் தேவையை நிறைவு செய்யமுடியாமல் அலைந்து திரிகின்றன. மாவட்டத்தின் சிறுபோக நெற்செய்கையும் பெருமளவில் கைவிடப் பட்டுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் பெரும் மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதி லும் மட்டக்களப்பு வாவியினூடாக கட லுக்குநீரைதிருப்பிவிட்டதால், நிலத்தடிநீர் மட்டம் குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டிருப் பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வேண்டியிருக்கும்.
இந்நிலையில் தாதிமார், வைத்தியர் களின் பற்றாக்குறை, ஆண்களுக்கான தனியான வார்டுகள் இல்லாமை போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் இவ்வைத்தியசாலையினை சீர்செய்து தருமாறு மக்கள் வேண்டுகின்றனர்.
இங்கு வைத்தியர் ஒருவர் கடந்த
2ಾಗ್ದಳ್ತಿತ್ತಿದ್ಲಿ
பட்ட்ர்ன்ேபதுமிகுறிப்பிடத்தக்கது.
-
 
 
 
 
 
 
 

இரல்
வர இதழ் 13th June 2011
சிங்களப் புலி உறுப்பினர் ஒருவர் யாழ். நீதிமன்றத்தில் விடுதலை
விடுதலைப் புலிகளிடம் வன்னியில் பயிற்சி பெற்றதாகக்கூறி கடத்தப்பட்டு, காணாமல்போன சிங்களப் புலி உறுப்பி னரான பதுளையைச் சேர்ந்த பிரியந்த நிஹால் குணரட்ன கடந்தவார இறுதி யில் யாழ். நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டுள்ளார்.
யாழ். மேல்நீதிமன்றில் விசாரணைக்
ருடைத் துணியில் ற்றுள்ளதாக புகார்
களுமே பாதிக்கப்படுவார்கள். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆரம்பத்தில் தரப்படவேண்டிய சீரு டைத் துணியானது வருடத்தின் நடுப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மாந்தை கிழக்கு, பாண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் இன்றளவும் அடிப்படை தேவை களைக்கூட நிறைவு செய்துகொள்ள முடியாத நிலையில் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படு கின்றது.
இந்நிலையில் 30 குடும்பங்களுக்கு மாத்திரமே வீட்டுத் திட்டம் வழங்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பிரதேசத்தில் 270 குடும்பங்கள் மீளக்குடியேறினர். இக் குடும்பங்களில் 60இற்கும் மேற்பட்டகணவனை இழந்த
அடிப்படைத்தேவை நிறைவேறாத நிலையில் மீள்குடியேற்ற மக்கள்
காக கொண்டு செல்லப்பட்ட குணரட்ன குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினை அளித்திருந்தமை சாட்சியாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக் கப்பட்டது. இந்நிலையில் சட்ட அமைவு களுக்கு ஏற்றவகையில் அவரது வாக்கு மூலம் அமைந்திருக்கவில்லை எனக்கூறி யாழ்ப்பான மேல்நீதிமன்ற நீதிபதி அவர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இடதுசாரி சார்புடைய கட்சியின் ஆதரவாளர்களான நான்கு பேர் விடுத லைப்புலிகளிடம் வன்னியில் பயிற்சி பெற்றதாகக்கூறி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தனர். இவர்களில் ஒருவரே விடுதலையானவராவார்.
குறித்த நான்கு பேரும் அண்மையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர். எனினும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இம் மக்களுக்கான தற்காலிக வாழி டங்களை அமைத்துக் கொள்வதற்காக ஒரு குடும்பத்திற்கு தலா 12தகரங்களும் 6 கைமரங்களும் வழங்கப்பட்டுள்ளன. பின்னர், எவ்விதமான உதவிகளும் வழங்கப்படாத நிலையில் இவ்வீட்டுத் திட்டத்திலும் பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்டநிவாரணமும் 6 மாதங்களோடு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 3
ண்மையில்
வவுனியாவிலுள்ள ஒரு
எல்லைக் கிராமமான கொக்கெலியவிற்கு சென்றிருந்தோம். இந்தக் கிராமம் 1985ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளினால் பல்வேறு பாதிப்பு களுக்கு முகங்கொடுத்து முற்றாக அழிவடைந்திருந்தது. ஏறக்குறைய 155 குடும்பங்கள் வாழும் இக்கிராமத்தில்
is is
፶ .... ማው”
இடுக்
அடைகின்றது எனக் கூறினாலும்
அரசாங்கம் 28 வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளது. அதற்கு தேவையான அடிப்படைப் பொருட்கள் இல்லை. சீமெந்து, கல்லுகள் இல்லை. வவுனியா போன்ற தூரப் பிரதேசங்களில் இருந்துதான் அவற்றையெல்லாம் கொண்டுவர வேண்டும். அதற்கு நிறையப் பணம் செலவழிக்க வேண்டும். அதனால் இக்கிராமத்தில் உள்ள
[2
܀ 7 ܀
எட்டு தமிழ்க் குடும்பங்களும் வசிக் கின்றன. எவ்வித பேதங்களுமின்றி வாழ்ந்து வந்த இவ்விரு சமூகங்களும் நீண்டகாலத்திற்குப் பின்னர் மீண்டும் அங்கு குடியமர்ந்து சில மாதங்களே ஆகின்றன.
( 5.455grt D.
யுத்தத்தால் இடம்பெயர்ந்து 23 வருடங்களின் பின் மீண்டும் இக்கிராமத்தை வந்தடைந்துள்ள இம்மக்கள் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளனர். விஷேட தினங்களின்போது மூத்த பரம்பரையினருடன் இணைந்து இன்றைய தலைமுறையினர் பலூன் ஊதுதல், கிடுகு பின்னுதல், மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுக்களை சிறப்பாகக் கொண்டாடி வருவதனை இங்கு சென்றபோது காணக்கூடியதாகவிருந்தது.
ண்ட
தமது பூர்வீக கிராமத்தில் நீ
-3
*జ్య
நாட்களின்பின் கால்பதிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சிக் குரியதாக இருந்தாலும் அம் மகிழ்ச்சியை நிலையானதாக்க இம்மக்கள் தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளனர். அத்தோடு வாழ்வாதரப் இ9ஆy பிரச்சினையூடாக ஏற்படும் தீர்வுகளை விமலசிறி எதிர்பார்த்து நிற்கின்றனர். தங்குவதற்கு வீட்டையும் நாட்களை நகர்த்த வாழ்வாதாரத்தையும் உருவாக்கிக்கொள்ள தம்மிடமுள்ள குறைந்த வளங்களைக்கொண்டு இம்மக்கள் தங்களால் முடிந்தவற்றைச் செய்துகொண்டு வருகின்றனர்.
சீமெந்துக்கல் தயாரிப்பில் ஈடுபட்டி ருந்த ப. விமலசிறி என்பவர் அக்கிராமத்தின் இன்றைய நிலவரங்
களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
'இப்போது முன்னேற்றம்
இளையவர்களுக்கு தொழில் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். இப்போது நாங்கள் இவற்றைத் தயாரிப்பதன் ஊடாக கிராமத்தின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யக்கூடியவாறு இருக்கின்றது. அத்தோடு கிராமத்தில் உள்ளவர்களுக்கும் எவ்வளவாவது பணம் கிடைக்கும் தானே. வெளியில் செலவழிக்கும் பணத்தை கிராமத்தில் சேமிக்கலாம் தானே. அரசாங்கம் அல்லது ஏனைய நிறுவனங்கள் எமக்கு இதை முன்னேற்ற உதவி செய்தால் அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கலாம்? என்றவர் தொடர்ந்து தன் வேலையில்
g
நல்நாயகி
திலகரட்ண
மும்முரமானார்.
தன்னம்பிக்கையுடன் முன்னேற முயற்சிக்கின்ற இந்த கிராம மக்கள் தமது வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர். கொக்கெலிய மக்களில் அனேகமானவர்கள் விவசாயிகளாவர். எனினும் இன்று , நிவாரண உதவிகளை மாத்திரமே நம்பி, ) தமது வாழ்க்கையை நகர்த்த வேண்டிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு வேறு பிரதேசங்களுக்குச் செல்கின்றார்கள்.
‘எங்கள் கிராமத்தை மறக்க முடியுமா? நாங்கள் எங்கு இருந்தாலும் இடம்பெயர்ந்தவர்கள் என்று தான் எங்களை கூறுகின்றார்கள். எனது பிள்ளைகளை சொந்த இடத்திற்கு அழைத்துவர முடிகின்றது. என்பதை
னைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். சுமார் 450 ஏக்கர் விவசாய நிலம் காணப்பட்டாலும் குறுகிய பிரதேசத் திற்குள்ளேயே விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி அப்பிரதேசத்தின் கிராமசேவகர் சி.ப. திலகரட்ணவிடம் நாம் கேட்டோம். ‘இவர்களுக்கு உலருணவு பொருட்கள் கொடுத்தோம். அரசாங்கத்தால் வீடு கட்டி
மீள்குடியேற்ற மக்கள்
எதிர்நோக்கும் சவால்கள்
நினைத்து சந்தோசமடைகின்றேன். எனது காலம் கழிந்துபோய் விட்டது
எனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும். வாழ்வதற்கு கஸ்ரமாக உள்ளதுதான். இங்குள்ள பழைய மக்கள் எங்களை வந்து சந்தித்தார்கள். சிங்கள மக்க ளுடன் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். தாயைப்போல் எல்லோரும் வந்து எங்களை பார்த்துப்போகின்றார்கள். எங்களுக்கு எந்தவித பயமும் இல்லாமல் இருக்கின்றோம்" என்று சொந்தக் கிராமத்திற்கு வந்த சந்தோஷத்துடன் இக்கிராமவாசியான
நல்நாயகி விஜயராசா தெரிவித்தார்.
இக்கிராமத்து மக்கள்
விவசாயத்திற்கான நீரை
பெற்றுக்கொள்வதில் பல்வேறு பிரச்சி
கொடுத்தார்கள். ஏனைய தேவைகளையும் பெற்றுக் கொடுக்கின்றோம். விவசாயம் செய்வதற்காக நெல் போன்றவற்றைக் கொடுத்தோம். தற்போது இவர்கள் இயல்பு வாழ்விற்கு மாறி வருகின்றார்கள். பெரும்போகத்தில் விவசாயம் பண்ணுகின்றோம். வெள்ளத் தினால் எல்லாம் அழிந்துவிட்டது. சிறு போக பருவத்தில் 150, 200 ஏக்கர்களில் விவசாயம் செய்வதற்கு எதிர்பார்க்கின் றோம். தற்போது நெல்லை விதைத் துள்ளோம். எதிர்காலத்தில் முழுக்கிரா மத்திலும் விவசாயம் செய்ய எதிர்பார்க் கின்றோம். பிரதான நீர் வழியான கொக்கெலிய ஆற்றில் சுவர் உடைந்து பண்ட் உடைந்திருந்தது. அதனை ஐ.எம்.ஓ. நிறுவனத்தின் உதவியுடன் திருத்துவதற்கு உறுதியளித்திருந்தோம். இன்னும் சில நாட்களில் அதன் வேலையை ஆரம்பிக்க உள்ளார்கள்? எனக் கூறினார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கொக்கெலிய கிராம மக்கள் சொந்த கிராமத்திற்கு திரும்பக் காரணம் யுத்தத்தினால் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை தமது அடுத்த சந்ததிகளுக்காவது பெற்றுகொடுக்கவேயாகும். மீள்குடியேற்றம் என்பது சில உலர் உணவுப் பொருட்களுக்கும் தகரங்களுக்கும் மட்டுப்படுத்தப்படாமல் இம்மக்கள் தமது வாழ்வாதாரத்திற்கான நிலையான பாதையை அமைத்துக் கொள்ள வழிவகுக்கக் கூடியதாக இருக்கவேண்டும். அதனைப் பூர்த்திசெய்ய வேண்டியது அரசின் கைகளிலேயேதான் தங்கியுள்ளது.
ഭ്രൂ).! "இருக்கிறம்"
அனுப்பவேண்டிய முகவரி,
The Editor “RUKKERAM”
#03, Torington Avenue, Colombo - 7
பற்றிய உங்கள் காத்திரமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம். வேறெதிலும் பிரசுரமாகாத உங்களுடைய சொந்தப் படைப்புக்களை எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.
Website: www.irukkiram.tk
E-mail : irukiram@gmail.com Skype : irukkiram
Tel : 011 3150836 Fax : 0112585.190

Page 4
13.06.2011 காத்திருப்பு01 இருக்கை 11
வணக்கம் என் உறவுகளே! அழிக்கப்பட்ட நிலங்களில் காய்ந்துபோயி ருந்த குருதியின் ஈரம் மீண்டும் ஊறத்தொடங்கி யிருக்கிறது. புற்கள் மூடிய புண்ணிய பூமி யிலிருந்து கொடும் ஆக்ரோஷமாய் வேர்கள் ஈட்டிகளாய் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன. வன்முறையும் அராஜகமும் வலிகளால் ரணமாகி யிருக்கும் எம் உறவுகளை மீண்டும் மீண்டும் இரையாக்கி வருகின்றன. என்ன செய்வது விமோ சனமென்பதே இன்று விலையாகிப்போய்விட்டது. அவசரகாலச்சட்டமோஅநியாயமாய்பழிவாங்க பயங்கரவாதச் சட்டமோ எம்மை சட்டங்களுக்குள் சமாதியாக்கத் துடிக்கின்றது. காணாமல் போனவர் களுக்காய் மன்றாடும் உறவுகளின் கண்ணிர்க் கதைகள் மனங்களில் வலியையும் வேதனை யையும் விதைத்துவருகின்றன. ஊமை விழிகளி லிருந்து வடியும் கண்ணி ஆயிரம் கதைகளை எமக்குள்ளே போட்டுப் புதைத்து நிற்கிறது.
கோர யுத்தம் முடிந்த பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 300 இளைஞர், யுவதிகள் கடத்தப் பட்டு காணாமல் போயுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா அண்மையில் தெரிவித்திருந்தார். அவசரகாலச் சட்டம் அவசியமாயின் அது மிக இறுக்கமாக்கப் படவேண்டும். ஆனால் அது இன்று யாருக்கு என்ற கேள்வியே எங்கள் மனங்களில் பலவித எண்ணங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. தொடரும் கொலைகளும், கைதுகளும் பல வினாக்களை மனங்களில் விதைத்து நிற்கின்றன. மீண்டும் தொடரும் சப்பாத்துக் கால்களும் முட்கம்பிச் சுருள்களும் இரவுகளின் நிசப்தத்தை தொலைக்கத் தொடங்கியிருக்கின்றன. தேடு தல்களும் விசாரணைகளும் அநாவசியக் கைது களும் நிம்மதியான வாழ்வை வேண்டிநிற்கும் எம் சனங்களுடைய வாழ்வியல் கோலங்களை சிதைக்கத் தொடங்கியிருக்கின்றன.
தடுப்புக்காவலில் உள்ளவர்கள் விடுவிக்கப் படவேண்டுமென்றும் காணாமல் போனவர்கள் மீண்டும் திரம்பிவரவேண்டுமென்றும் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும், பிரிந்த உறவுகளை மீண்டும் ஒன்றுசேர்க்க உதவவேண்டும். அமைதியான, நிலையான வாழ்வு அவர்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும். ஆனால், அமைதியென்பதே இன்று இத்தேசத்தில் அடிமையாய் கிடக்கின்றது. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் உறவுகளைத் தேடிஓடும் கால்கள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு தானிருக்கின்றன.
பாரததேசத்தில் இலங்கை மீதான பொருளா தாரத் தடை விதிக்குமாறு கோரி தமிழக சட்டச பையில்தீர்மானத்தைநிறைவேற்றியிருக்கிறார்கள். பொருளாதார தடைக்காய் பொங்கியெழுந்து தீர்மானம் நிறைவேற்றியவர்கள், நான்கு தறப்பாள் கூடாரங்களையும் அரிக்கன் லாம்புகளையும் வாங்கி அனுப்பியிருந்தால் எங்கள் சனங்களின் வலிகள் கொஞ்சமாவது ஆறியிருக்கும். உறவு களின் மீள்குடியேற்றம், கைதிகளின் விடுதலை, உயிர்வாழ்வதற்கான திட்டங்களென ஏதாவதொன் றுக்காய் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் எமது கண்ணிர் வீண்போயிருக்காது.
உறவுகளைத் தொலைத்து தொழிலின்றி வளமின்றி எதிர்காலமே சூனியமாய் நிற்கும் எமது உறவுகளுக்கு விமோசனம் எப்போது கிடைக்கும். விடைகளில்லாத வினாக்களே இன்று அதிகரித்துக்
GEDUIDIGT GT556 ک
கொண்டு போகின்றன. உங்களைப்போல் தொலைந்துபோன விடைகளைத் தேடியபடி காத்திருக்கும்.
ଅର୍ଘ୍ୟ * وعلى -
توجیہہ سب سے
edifur
"இந்திய மத்திய அரசுட4ே மாநில அரசுகள் குறித்து - அமைச்சர் சிகருகிய
பே ாரினால் பாதிக்கப்ப மக்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என்று கோ யாழ்ப்பாணம், கோட்டை முனிஸ்வரர் கோயில் முன்பாக கடந்த சனிக்கிழமை 04.06.20/ காலை 7 மணிக்கு சாகும் வை உண்ணாவிரதப் போராட்டம் ஒ ஆரம்பித்த நபர் அவ்உண்ணாவி போராட்டத்தை சரியாக 48 மணித்தியாலங்களில் முடித்து இருக்கையைச் சுருட்டிக்கொன சென்று விட்டார்.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிர செயற்பாட்டாளர் வி. சகாதே6 என்பவரின் தலைமையிலான குழுவினர் எட்டுப்பேர் இதில் பங்கேற்றனர்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க வாருங்கள்' என்ற பதாதைகளுடன் உண்ணாவிர; இருக்கக் குந்தியவர்கள் தாம் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளதாகவும் அந்த கோரிக்கைகள் நிறைவேறும்வ உண்ணாவிரதம் இருக்கப்
போவதாகவும் எச்சரித்திருந்தன
ஆனால் அவர்களது போராட்ட குறித்து பல்வேறு சந்தேகங்க நிலவியபோதும் போராட்டத்தி இரண்டாம் நாள் காலை போராட்டத்தின் நோக்கம் முழுமையாக மக்களுக்குப் புரிந்துவிட்டது. போராட்டத்தி ஈடுபட்டவர்களுக்குப் பக்கத்தி ஐ.நா போர்க்குற்ற அறிக்கைக் எதிரான பதாதைகள் புதிதாய் முளைத்திருந்ததும் போராட்டத் ஈடுபட்டவர்களுக்கு படையின புலனாய்வாளரும் பாதுகாப்பு வழங்கியமையுமே இவர்கள் மி சந்தேகத்தை வலுவாக்கியது.
இந்நிலையில் யாழ்ப்பாண மக்கள் கூடிக்கதைத்தாலோசு நடத்தினாலோ துருவித்துருவி விசாரணை நடத்தும் படையில் சகாதேவனின் உண்ணாவிரதத் பாதுகாப்பு வழங்கியதோடு அவர் உண்ணாவிரதத்தை
 
 
 
 

ஈயே நாங்கள் தொடர்பு! க் கவலையில்லை’
தம்
/ഞ0്
Traj,
த்தில் ாரும்
தோன
த்தில்
உட்டம்
த்திற்கு
யை கொப்பியடித்தார் சகாதேவன்
முடிவுக்குவந்த உ
"""
அறிவித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் ஒத்தி வைக்கப்பட்ட பிரதேசங்களுக்கான உள்ளுராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில் அரசியல் கட்சி ஒன்றினாலேயே இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப் பட்டதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இந்த
உண்ணாவிரதத் தியாகி இரண்டாம் நாளே தான் மிகவும் களைப்படைந்து விட்டதாகவும் தன்னால் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்க முடியாது என்றும் மறுத்துவிட்டார். ஆனால் தன்னை அரச அதிகாரிகளோ அரசியல் பிரமுகர்களோ வந்து சந்திக்கவில்லை என ஆதங்கப்பட்டதுடன் பொதுமக்கள் கூட்ட மாய்க் கூடி தனக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை எனவும் கவலைப்பட்டுக் கொண்டார்.
இவரைப்பார்த்து இரக்கமடைந்த சில இணைய ஊடகங்கள் இவர்சோர்ந்து வாடி நா வறண்டு படுத்தி ருந்த காட்சியை
முடித்துக்கொள்வது பற்றியும்
திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அரச அதிபர் இமெல்டா சுகுமார் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்' எனவும் ஊடகங்களுக்கு
ண்ணாவிரதம்
வீடியோக்களாக வெளியிட்டு அவரது பப்பிளிசிற்றி நோக்கத்தை தாங்களாகவே வெளிக்கொணர்ந்தன. ஊடகங்களில் தனது பெயர் நன்றாக அடிபட்ட திருப்தியோடு அந்த உண்ணாவிரத தியாகி அரச அதிபர் இமெல்டா கொடுத்த குளிர்பானத்தைக் குடித்து தனது விரதத்தை முடித்து அங்கிருந்து வெளியேறியுள்ளார். இவரது இந்த மூன்றுநாள் உண்ணாவிரத நாடகம் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி இருந்த உண்ணாவிரத நாடகத்தை கொப்பியடித்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் ஸ்
இடுஇரல்
ஒரு மெல்லம்புமில்லை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டாரால் வெளியிடப்படுகிறது.
Ο
3. டொரிங்டன் அவனியூ கொழும்பு - 07 தொலைபேசி : +9413150836 தொலைநகல் : +941 258590 Lólsörsöté556b.: irukiram(Qgmail.com 660600rutb : www.irukkiramtk
Ο ஆசிரியர் அருளானந்தம் சஞ்சீத் நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம்
செய்தி ஆசிரியர்கள் : காைவர்ஷ்னி கனகரட்னம்
தன் இரவிவர்மன்
நீருபர் குழு தர்மராச சிந்துஜா
கந்தலிங்கம் மாாை
அருமைத்துரை ஜசீகரன்
asri Gir சஞ்சீத் புகைப்படம் யாத்ரா
தமிழியன் பக்க வடிவமைப்பு : முஹம்மட் பிறவ்ஸ் O
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும்

Page 5
  

Page 6
-
L으.
エ
*-了
-
நேரடி ரிப்போர்
தொழிலாளர்களின் பணி -
பகிஸ்களிப்பு போராட்டங்கள், சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத் திடாத மலையக தொழிற் சங்கங்களின் கோரிக்கைகள். இப்படி கடந்த இரண்டு மாத காலமாக இழுபறியில் இருந்த தோட்ட தொழிலாளர்களின் சம்பள கூட்டு ஒப்பந்தம் கடந்த 6ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வழமைப்போல இம்முறையும்
ஒப்பந்தம் தொழிலாளர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கியுள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். 500 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும்? என்ற கோரிக்கை வெறும் கோரிக்கையாகவே போய்விட்டதால் தொழிலாளர்கள் ஒப்பந்தத்திற்கு எதிராக தங்களது கடும் கண்டனத்தை
6 சுற்றுப் பேச்சு வார்த்தைகள்,
285 ரூபாவும் வருகைக் கொடுப்பனவாக 90 ரூபாவும் ஊக்குவிப்பு கொடுப்ப னவாக 30 ரூபாவுமாக மொத்த சம்பளம் 405 ரூபா வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய இரண்டு வருடத்திற்கான ஒப்பந்தத்தின்படி அடிப்படை சம்பளமாக 380 ரூபாவும் வருகைக் கொடுப்பனவாக 105 ரூபாவும் தேயிலை மற்றும் இறப்பர் விலை உயர்வுக்கேற்ப நிரந்தர கொடுப்பனவாக 30 ரூபாவுமாக மொத்தச் சம்பளம் 515 ரூபா கிடைக்கவுள்ளது. இரண்டு ஒப்பந்தங்களிலும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. அடிப்படை சம்பளமாக 500 ரூபா கேட்ட தொழிலாளர்களுக்கு 380 ரூபாவே கிடைத்துள்ளது. இதில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்கிறார் தொழிற்சங்கவாதியான LDIsflapóg.
"நாங்க ஹைபொரஸ்ட்ல தான்
தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக அண்மையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹைபொரஸ்ட் தோட்டத் தொழிலாளர்க ளைச் சந்தித்து அவர்களது எண்ணங் களைத் தெரிந்து கொண்டோம்.
‘எங்களது சம்பளப் பிரச்சினைக்கு நியாயமான முடிவு வராததுக்கு இந்த கூட்டு ஒப்பந்தம்தான் காரணம். இத முதல்ல இல்லாமல் செய்யனும். இப்ப இருக்கிற வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப இந்த சம்பள பிரச்சினைக்கு முடிவு வரல. ஒரு வீட்டில் ஒருவர் வேலை செய்து 5 பேர் சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கு. இந்த நிலையில மீண்டும் கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் ஏமாத்திட்டாங்க" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் தோட்டத் தொழிலாளியான வீரமணி.
கடந்த 2009ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படைச் ಆbutionಹ
எண்டுசொல்லித் திரியிறவுங்க
- - - - -
இருக்கம்.
வாழ்கைச்செலவு ரொம்ப அதிகரிச்சிருக்கு, இந்த சந்தர்ப்பத்தில் எல்லாக்கட்சிக் காரங்களும் ஒன்றாகச் சேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு பெற்றுத் தருவாங்கணு எதிர்பார்த்து, இப்ப ஏமாந்து போயிட்டோம். கட்சிகள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை இதில காட்டக்கூடாது. தொழிலாளர்களை இவர்கள் இம்முறையும் ஏமாத்திட் டாங்க" என்கிறார் தோட்டத் தொழிலாளியான மூக்கையா.
இத்தோட்டத் தொழிலாளியான மங்களேஸ்வரி நாள் சம்பளமாக 500 ரூபா கூட எங்களுக்குப் போதாது. வாழ்க்கை செலவை சமாளிக்கக் கூடிய வகையில எங்களுக்கு சம்பள உயர்வு வேணும்னு எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டம். தலைவர்கள்
ܥ- ܪܓܝ.
11 7002:039. ."ܢ_NT_1 ".̄500ܬ ̄ ܢ
 
 
 
 
 
 
 
 

எங்க கஷ்டத்தை எப்பவுமே புரிந்து கொள்ள மாட்டாங்க" என்று அலுத்துக் கொண்டார்.
தோட்டத்துல தலைவர்மார் இருக்காங்க, அத செஞ்சு தாறேன், இத செஞ்சு தாறேன் அப்டினு சொல்வாங்க. ஆனா, எதுவுமே நடக்காது. போக்குவரத்து, புள்ளங்க படிக்கிறது இப்படி எல்லா விசயத்திலும் நாங்க கஷ்டத்தைத்தான் அனுபவிக்கிறோம். கடன்லதான் வாழ்க்கை ஓடுது. இருக்கிறதுக்கு வீடுகூட இல்ல, ஆனாலும் இந்த சம்பள விசயத்திலாவது ஒழுங்கான முடிவு கிடச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்போம். ஒட்டுக் கேட்கும்போது மட்டும் அதுக்குப் போடு இதுக்கு போடுனு சொல்வாங்க. ஆனால், அதுக்குப் பிறகு இந்த பக்கமே வாறதில்ல. மாடு மாதிரி கொழுந்த அறிச்சி கொட்டுறதுதான் மிச்சம். இப்ப
ஏமாந்து நிக்கிறம்" என சலித்துக்கொண்டார் கந்தையா பரமேஸ்வரி.
தங்களது இந்நிலைமையை நினைத்து வருந்தியபடி நின்றுகொண்டிருந்த அருணாச்சலம் புஸ்பமணியிடம் இப் பிரச்சினை தொடர்பாக வினவியபோது;
வீட்டில நான் மட்டும்தான் வேலை, என் கணவருக்கு முடியாது. இந்த நிலையில குடும்ப கஷ்டத்தை நாங்க எப்படி சமாளிக்கிறது. 500ரூபா தாறதா சொல்லி 380ஐக் கொடுத்து, திரும்பவும் ஏமாத்திட்டாங்க. அதுலயும் அதுக்கு இதுக்குனு சொல்லி கழிச்சிடுவாங்க. இன்னும் ரெண்டு வருசத்திற்கு இதப்பத்தி பேச்சே இருக்காது. நஷ்டம் எங்களுக்குத்தான். நாங்க கஷ்டப்பட்டு கொழுந்து எடுக்கிறதாலதான் இந்த நாட்டுக்கு பெரிய லாபமே கிடைக்கிது. ஒட்டுக்கேட்டு வரும்போது ரொம்ப பண்வாபேசுவாங்க, தொரமார்கிட்ட
-
ܐ ܊܂ ܠܐ 91 ܬܬ
eICس " . مداخلی رUT)
அவர்களுக்கு விடிவில்லை
வர இதழ் 13th June 2011
s
(தோட்ட நிர்வாகத்தினர்) போய் வீடு ஒழுகுதுனு சொன்னாக்கூட கடையில தகரம் இருக்கு வாங்கிப் போட்டுக்கங்கணு சொல்றாங்க என்று உடைந்த தன் வீட்டுக் கூரையை எம்மிடம் காட்டினார். கடையில தகரம் இருக்கின்றதென்று அவர்களுக்குத் தெரியாதா? சாப்பிடுவதற்கே கஷ்டப்படும் இம்மக்கள் தகரம் வாங்க எங்கே போவார்கள்.?
இன்று தோட்டப்புறங்களிலுள்ள மரக்கறித் தோட்டங்களில் வேலைசெய்வோர்கூட நாள் சம்பளமாக 700 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கின்றனர். ஆனால், வெயிலிலும் மழையிலும் மாடாய் உழைத்து நம் நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் இம்மக்களுக்கு வழங்கப்படுவதோ eHLQ LDLL ëUDUOTLD5IIOOI. தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் படி அதிலும் 75 வீதமான நாட்கள் வேலை செய்யாவிட்டால் வருகை கொடுப்பனவான 105 ரூபாவும் இல்லை. இந்நிலையில் 515 ரூபா சம்பள உயர்வென்பது வெறும் கண்துடைப்பே.
ச. பார்தீபன் .
தோட்ட தொழிற்சங்கங்களும் கம்பனிகளுடன் பலமுறை பேச்சு வார்த்தை நடாத்தி கிடைத்த பலன் ஒன்றுமில்லை. தோட்டத் தொழிலா ளர்கள் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு ஏமாற்றப்பட்டு விட்டார்கள். இவர்கள் போராடி கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. இவர்கள் சார்பாக தேர்தல்களில் போட்டியிட்ட தலைவர்களும் சரி, முதலாளிமார் சம்மேளனங்களும் சரி இவர்களுக்காக செய்யப்போவது ஒன்றுமில்லை. தோட்டத் தலைமைகள் அனைவரும் இவர்கள் விடயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது தொழிலாளர்களைப் பார்க்கும்போது எமக்கு நன்றாகவே புரிந்தது.
இச்சந்தர்ப்பத்தில், தொழிலாளிகள் தான் தங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டும். காலம் காலமாக அடிமட்ட சம்பளத்துக்கு அடிமையாக வாழ்ந்து பழக்கப்பட்ட இவர்கள் அதிலிருந்து வெளிவந்து தங்கள் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க வேண்டும். அன்றேல்
ܒ ܠ ܦ ܨ ܨܠ .

Page 7
ܘܬܬܝܬܪ ܥܘܿܬܦܬ
வர இதழ் 13th June 2011
ன்று எமது அனைத்து அவசர தேவைக்கும் கை கொடுக்கும் போக்குவரத்து அயலவன் ஆட்டோ தான். இக்கட்டான சூழ்நிலைகளில் அதிக நேரம்
பஸ்ஸுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. வீதியில் வரும் ஆட்டோவை கையைக்காட்டி நிறுத்தி போகவேண்டிய இடத்தை மட்டும் கூறினால் போதும். சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து எம்மைச் சேரவேண்டிய இடத் திற்கு கொண்டு சேர்த்துவிடுவார்கள். ஆட்டோக்களில் பயணம் செய்யும் பிரயாணிகளுக்கும் சரி ஆட்டோக்காரர்களுக்கும் சரி பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. சில நேரம் ஆட்டோக்காரர்களுடன் மக்கள் முரண்படுவதும் உண்டு அதேவேளை ஆட்டோக்காரர்களுக்கும் பொலிஸார் மற்றும்
பிரயாணிகளால் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்கின்றன. பொதுவாக ஆட்டோ ஒட்டுபவர்களின் முழுக்குடும்பமும் அந்த ஆட்டோ சவாரியின் வருமானத்தில்தான் தங்கியிருக்கும். சில நேரம் பயணிகள் கூட அதுபற்றி சிந்திப்பது கிடையாது.
அதுமட்டுமல்ல வீதியோர பொலிஸா ரால் அதிகம் கண்காணிக் கப்படும் ஒரு வாகனமும் ஆட்டோதான்.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற கொட்டாஞ் சேனைக்கு காலை வேளை யில் சென்றிருந்தோம். அன்று வெள்ளிக்கிழமை யாதலால் அதிகமானோர்
கோயிலுக்கும் ஏனைய தேவைகளுக்காகவும் ஆட்டோக்காரர் களை வழிமறிப்பதும் ஆட்டோ
தரிப்பிடத்தில் பேரம் பேசுவது (DTS 5TGOOTUUCLTsfascit.
தம்பி பொரள்ள போகனும் எவ்வளவு ஆட்டோவுக்கு என்றார் ஒரு பெண்மணி. 'ஆட்டோ ஆட்டோ. பஸ் ஸ்டான்டுக்குப் போகணும் இது வெளியூரிலிருந்து வந்த
ஒருவர். மிஸ் என்ட கொகேத யன்னே? இது அப் பகுதி ஆட்டோ சாரதியொருவர்.
சற்று நேரம் அவர்களுடைய உரையாடல் களைக் கவனித்துக் கொண்டிருந்த நாம் அருகில் சென்று எம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். எல்லோரும் நாட்டு நடப்புகளை விளாசித் தள்ளிக்கொண்டிருந்தார்கள். நாமும் அவர்
6laѣпце.
இரண்டு பிள்ளை வருடங்களாக 8
களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொள் T :
©Icu öIT GSFftrig, GETGöOTEL LITUD. வதற்காக அவர்களுடன் சேர்ந்துகொண்டோம் ரூபா கொடுக்கணு .< ܦ ஓடாட்டியும் கூலி
35. LIOT6Y) T சில நேரம் நல்ல
குறைவாகத்தான்
முதலில் எம்மிடம் கதைத்தவர் பரடைஸ் பிளேசில் வசிக்கும் 45 வயதான ஆறுமுகம் லோகநாதன் என்பவர் வேலை நிமித்தம் இவர் தற்போது கொட்டாஞ்சேனை கல்பொத்த
எதுவும் கிடைக் ஹயர் பேசிப்போ போவாங்க என்
வீதியில் அமைந்துள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் ಛೀ ஆட்டோவை தரித்து தொழில்செய்கின்றார். 15 வருசத்து அவரிடம் அவரது தொழில் மற்றும் வருமானம் இருந்து வந்திருந் பற்றிக் கேட்டோம். வில ஏறினாங்க
ஒரு வருசமாத்தான் இங்க ஆட்டோ ஒட்டுறன் போய் இறங்கினபி தங்கச்சி. பினான்ஸ்லதான் ஆட்டோ எடுத்த வந்திட்டன். அப்ப னான். மாதாமாதம் 9,800 ரூபாய் கட்டுறன். இருந்தது. அதுக்கு நாலு பிள்ளைகள் இருக்கிறாங்க. இதால வாற 66 ஆயிரம் ரூபா வருமானம் போதாது. என்னதான் செய்யிறது. ஒரு UTGio6UTī, G.Še நாளைக்கு 1200 ரூபா கிட்ட உழைப்பன் பெற் திரும்பிப் போய் றோல் செலவு, அதுல வேற பொலிஸ்காராக்கள் அதெல்லாம் குரு பிடிச்சி எழுதிப் போடுவாங்கள். எல்லாம் ஹயர் காசை மட்டு போக எப்படியும் வீட்டுக்கு 1000 ரூபா கொடுக் அல்லாஹ் தாறே
கணும். பிள்ளைகளிண்ட செலவு, சாப்பாட்டுச் செலவெல்லாம் பார்த்தால் எடுக்கிற காசு கட்டாது
கையை வைத்தார் இருக்கத்தான் செ
என்று வீதியை வெறித்துப் பார்த்துக்கூறிய தபடியே, தன் ஆட் லோகநாதன் முன்னர் ஒரு சிறந்த உதைபந்தாட்ட போவோர் வருவே வீரராக இருந்தவராம். தனது உடம்பும் வயதும் ரவீந்திர பெரேரா கூவியழைத்துக்ெ
தற்போது ஒத்துழைக்காமையால் ஆட்டோ ஒட்டி தன் குடும்ப சுமையைச் சுமப்பதாக கூறினார்.
ரவீந்திர பெரேர டினோம். 20 வருட
சிலர் கேட்காம ஏறிப்போட்டு நாங்க விலை வசிக்கும் இவர் 1 யைச் சொன்னால் காசை வீசிப்போட்டுப் ஒட்டுகின்றாராம். போவாங்க என்ன செய்யிற. நாங்க உழைக்க ஒட்டுகின்றார். இ வேணும். அதால எல்லாத்தையும் தாங்கிக் கேட்டபோது. கொள்ளுறம் என்று அவர் கூறும்போது எமக்கே ‘ධuffi&|Dffග් ලී
கவலையாக இருந்தது.
அவரிடமிருந்து கனத்த வேதனையுடன் திரும்பும்போது, சவாரி இல்லாமல் அன்றைய தினசரியைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த 40 வயது நிரம்பிய ஸாஹிரை அணுகினோம்.
பாங்க. ஆனால் கொஞ்சம் காசை டாங்க, ஒரு டயர்
முதல் 450 ரூபாய்
விலைதான். இப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் தந்தையான இவர் 19 ஆட்டோ ஒட்டும் தொழிலைச் றார். நான் கூலிக்குத்தான் ஒருநாளைக்கு வாடகை 250 Iம். ஆட்டோ ஹயர் ஓடினாலும் சல்லி கொடுத்தே ஆகணும். ஹயர் கிடைக்கும். சில நேரம் கிடைக்கும். மழைநேரங்கள்ல காது. வாறவங்களும் வந்து ட்டு பிறகு வேணாம் எண்டு றவர் தான் ஆட்டோ ஒட்டும் நமறக்க முடியாத சம்பவத்தை GlassTGÖOTU LITñT. துக்குமுன் யாழ்ப்பாணத்தில த ரெண்டு பேர் எண்ட ஆட்டோ அவங்க கொட்டிகாவத்தையில றகுநான்என்டஸ்டான்ட்டுக்கு அவங்கட பேக் ஆட்டோவில தள்ள ஒரு 15 பவுண் நகை, காசு, ஜேர்மன் போறதுக்கு எல்லாம் இருந்திச்சி. நான் அவங்க இறங்கின இடத்தில த்து போட்டு வந்தன். எண்ட ம்தான் வாங்கினேன். எனக்கு த போதும் என்று நெஞ்சில் 1. இப்படிப்பட்டநல்லவர்களும் ய்கின்றார்கள் என்று நினைத் டோ முன்பாக நின்றுகொண்டு ாரையெல்லாம் சவாரிக்காக காண்டிருந்த ஆட்டோ ஒட்டுநர் ாவிடம் சென்று உரையா பங்களுக்கு மேல் இப்பகுதியில் பத்து வருடங்களாக ஆட்டோ இவரும் வாடகைக்கே ஆட்டோ வரிடம் பிரச்சினைகள் பற்றி
டிக்கடி கூட்டுவாங்க குறைப் ஆட்டோவில போறவங்ககிட்ட க்கூட்டிக் கேட்டால் தரமாட்
பாத்தாலும் ஆட்டோதான். சில ஆக்கள் ஸ்டான்டுக்கு கிட்ட வந்து றோட்டால போற ஆட்டோவை பிடிப்பாங்க. ஆனால் ஆட்டோ பிடிக்கிறாக்கள் ஸ்டான்ல பிடித்தால் தான் பாதுகாப்பா இருக்கும். பெறுமதியான பொருள ஆட்டோவில விட்டுப்போனாலும் எடுத்துக்கொள்ள லாம். கொஞ்ச நாளைக்கு முதல் பக்கத்திலிருக்கும் கீல்ஸ் சுப்பர் மாக்கட்டில் 8000 ரூபா பெறுமதியான சாமானை வாங்கி றோட்டில போன ஆட்டோவை பிடித்துபோயிருக்கிறார்கள் இரண்டு பெண்கள். அப்ப பாமசில கொஞ்சம் நிப்பாட்டி வைத்து விட்டு மருந்து வாங்க போய் வரும் போது ஆட்டோவும் இல்ல சாமானும் இல்ல எண்டு அழுது கொண்டு நின்றார்கள் என்று அவர் கூறும்போது எனக்கும் சற்று உண்மை உறைத்தது.
அப்படியே அவர்களைக் கடந்து நடந்து செல்லும் போது கொட்டாஞ்சேனை சந்தியில் ஆட்டோவை | நிறுத்தி வைத்துவிட்டு கன்னத்தில் கையைவைத்து சிந்தித்துக்கொண்டிருந்த பிரதீபனை அணுகினோம். அவரது முகத்தைப் பார்க்கும்போது ஏதோ ஒரு கவலை மனதில் இருப்பதை உணர்ந்தோம்.திருமணம் முடித்து மனைவி கர்ப்பமாக இருக்கின்றாராம். தான் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டுவாடகைஆட்டோவைத்தான் ஒட்டுகின்றாராம்.
வீட்டு வாடகை மட்டும் மாதம் 2500 ரூபா கொடுக் கணும். ஆட்டோ கூலி ஒரு நாளைக்கு 300 ரூபாய்.
பாஞ்சேனை ஆடிடோ இடிருநர்கள்
இதெல்லாம் கொடுத்து முடிய வீட்டு செலவுக்கே பத்தாது. அடிக்கடி பொலிஸாலையும் பிடித்து எழுதிடுவாங்க. இதால உழைக்கிற காசு போதவே போதாது. இந்த இடத்தைப் பொறுத்தவரையில நிறைய தமிழ்ச்சனங்கள்தான் வந்து ஏறுவாங்க. சிங்கள ஆக்களும் வருவாங்கதான். மழை வந்து வெள்ளம் நிண்டால் ஆட்டோவே ஒடமுடியாத நிலை வீட்டில தான் இருக்கணும் என்று அவர் மனவேதனைப்பட்டார். இப்படி எல்லாப்பக்கமும் பிரச்சினை மிகுந்த ஒரு வாழ்க்கையாகத்தான் ஆட்டோ ஒட்டுநர்களின் வாழ்க்கை ஒருகின்றது. அதற்கிடையில் அதிகரித்து வரும் விலைவாசி களும் எரிபொருள் விலையேற்றங்களும் அவர்களது கழுத்தை இறுக்குகின்றன.
ஆட்டோதானே என்று நாம் இலகுவாக நினைத்துவிடக் கூடாது. அவர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் பயணிகளும் அவர்களை மதித்து நடந்துகொள்ள வேண்டும் தெரியாத ஆட்டோவில் சென்று தங்களுடைய உடைமைகளைப் பறிகொடுத்த சம்பவங்கள் உங்களுக்கும் நடந்திருக்கலாம். தெரியாதவர்களிடம் எங்குபோய்க் கேட்பது? நாம் இலகுக்காக வழியில் செல்லும் ஆட்டோவையே மறித்து செல்வோம். பின்விளைவுகள் பற்றி யோசிப்பதில்லை. அதேபோல கொழும்புக்கு புதிதாக வருபவர்களை "ஹயர் என்ற பெயரில் கொழும்பைச் சுற்றிக்காட்டும் ஆட்டோக்காரர்களும் இருக்கத் தான் செய்கின்றார்கள்.
படங்கள்: ச. பார்தீபன்
எது எப்படியோ சரியானதைத் தேர்ந்தெடுக்கவேண்டியது எமது கையில்தான் இருக்கின்றது. அரசும் இவர்களுக்கு மானிய அடிப்படையில் ஆட்டோ வழங்குவதற்கான ஏற்பாடு களைச் செய்ய முயற்சிக்கவேண்டும். எரிபொருள் விலை யேற்றமும் அவ்வப்போது அதிகரித்து வருவதால் ஆட்டோ ஒட்டுநர்சங்கங்களினூடாகஇவர்களுக்குகுறைந்தவிலையில் நிர்ணயிக்கப்பட்டனரிபொருளைப்பெற்றுக்கொடுப்பதன்மூலம் ஒரளவாவது இவர்களுடைய பொருளாதார சுமைகளைக் குறைக்கலாம்.காரணம்வாடகைஆட்டோஒட்டும்போதுஎப்பாடு பட்டேனும் அவர்கள் அன்றைய தினம் கூலி கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அன்றைய தினம் சவாரியே இல்லாவிட்டாலும் அவர்கள் கட்டித்தான் ஆகவேண்டும். இங்குள்ள அனைவருமே அன்றைய வருமானத்தில்தான்
മി( 2250 ரூபாய் போகுது, தங்கள் காலத்தை ஒட்டுகின்றார்கள். ஆகவே இவர்களுக்கான வித்தவங்க் இப்ப் எல்லாம் நிரந்த்ர வருமானம் ஒன்றை பெற்றுக்கெர்டுக்கும் ஒரு வழிய்ை முன்ன மாதிரி இல்ல. எங்க உரியவர்கள் செய்துகொடுப்பார்களா?

Page 8
லங்கையில் 2004இல் இடம் பெற்ற சுனாமி பேரணர்த்தத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணமே அதிலும் குறிப்பாக மருதமுனை கல்முனை சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களே அதிகமாகப் பலியானார்கள்.மேலும்பல்லாயிரக்கணக் கானோர் அகதிகளாகினர். அவர்களில் பலர் மீள்குடியேறிவிட்டனர். ஆனாலும், இன்னும் சில குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலேயே தமது காலத்தைக் கழித்து வருகின்றன.
சாய்ந்தமருதில் மட்டும் சுனாமி அனர்த்தத்தில் 2010 பேர் பலியாகினர். இன்னும் Jessio6omu Späsassoorësiasm"G36oTnTñt அகதிகளாக்கப்பட்டனர். அண்மையில் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்தபோது இவ்வாறானதொருஅகதிமுகாக்குச்சென்றி
ருந்தோம். சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளி
வாசல் வளாகத்தின் பின்னால், கரை வாகுப்பற்றுவயற்காணியருகில் ஆற்றுக்கு சமாந்தரமாக இந்த அகதிமுகாம் அமைக் கப்பட்டிருந்தது.
கரைவாகுப்பற்று காணியில் பொலி வேரியன் கிராமம் என்றொரு மாதிரிக் 56gnTLDLib உருவாக்கப்பட்டு, அங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனாலும், இன்னும் சுமார் 30 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படாமல் அந்த அகதிமுகாமில் இருக்கின்றன.
தகரம்,பிளைவுட் பலகையினால் அந்த தற்காலிக கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. நாங்கள் அங்கு விஜயம் செய்தபோது அதிகமானோரை அங்கு காணமுடியவில்லை.
இண்டைக்கு கரண்ட் போயிட்டு, இந்தக் கூடாரத்துக்குள்ள கடும் வெக்கயாக் கெடக்கு, அதான் பக்கத்துல காத்து வாங்கப் போனாம் என்று கூறிக்கொண்டு எம்மிடம் வந்தார் அன்சார்
நிரந்தரவிடுக அடிக்கல்நாட்
அவர் மேலும் தனது ஆதங்கங் களை எம்மிடம் கொட்டித் தீர்த்தார். நான் நாளாந்தம் கூலித்தொழில் செய்றன். எனக்கு 35 வயசாகுது எங்கட குடும்பத் துல மூணு ஆம்புளயல், ரெண்டு பொம்பு ளயல் இரிக்கோம் எங்கள ஆறு மாசத்துக் குத்தான் இங்க இரிக்கச் சொன்னாங்க ஆனா இப்ப ஆறு வரிசம் முடிஞ்சி, ஏழு வருசமாக இங்கதான் இரிக்கோம். இங்க ஆத்துக்குப் பக்கத்துல இரிக்கிற தால புழு, பூச்சிகள், பாம்பு, நொளம்புக் கடிக்குள்ளதான் நாங்க வாழுறம் புள்ள யளுக்குஒழுங்கானபாதுகாப்புவசதிகளும் இல்ல.
முஹம்மட் பிறவ்ஸ்
ஆறு மாசத்துக்குள்ள வீடு தாறம் எண்டு சொன்னவங்க, கிட்டத்துலதான் மீன்பிடித்துறை அமைச்சால அடிக்கல் நாட்டிட்டுப் போனாங்க, 'இபார்ட் நிறுவ னத்தால வீடு கட்டுறதாச் சொன்னாங்க இப்ப அடிக்கல் நாட்டி ஒரு மாசமாகுது ஒண்டையும் காணல்ல என்றார் ஏமாற்ற மடைந்த தொணியில்.
தங்களுடைய கூடாரங்கள் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் இடிந்துபோய் விட்டதாகக்கூறி எம்மிடம் முறையிட்டார். அவரது தற்காலிக கூடாரத்தினுள் எம்மை அழைத்துச்சென்று காட்டினார். அங்கும் இங்குமாக பொத்தல்களுடன் கூடிய தரையும், பிய்ந்துபோன வேலிகளுக்கும் மத்தியில் இரு குழந்தைகள் அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தன. unfig எங்களுக்கே கண்ணிர் எட்டிப்பார்த்தது. போதியளவு இடவசதி இல்லாமல் அன்சாரினுடைய மகள், வீட்டு முற்றத்தில் கல்லை அடுக்கிவைத்து அதில் சமைத்த காட்சியையும் எம் கண்கள் காண்பதற்கு தவறவில்லை.
இப்ப அடிக்கல் நாட்டின இடத்துல அவசரமா எங்களுக்கு வீடு கட்டித் தந்தா நல்லம் எங்கடe.எஸ். சொல்லியிருக்கார், சீக்கிரமா வீடு கட்டித்தருவோம் எண்டு. நாங்க எல்லாரும் அவர்ர பேச்சத்தான் நம்பியிருக்கோம் என்றார் அங்கு வசிக் கின்ற அப்துல் முனாபிர்
6T60Tss 6 gador G GunibleIT Leiro Tugo இரிக்கி அவங்க ரெண்டு பேரும் ஸ்கூல் போறாங்க. அவங்களுக்கு இங்க சரியான பாதுகாப்பு வசதிகள் இல்ல. இங்க இருந்து ஸ்கூல் போறது ரொம்ப கஷ்டம் என்று முனாபிர் வேதனையுடன் தெரிவித்தார்.
தற்போது இவர்களுக்குத் தேவை
 
 
 
 
 
 
 
 

هارونه
யான மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நேரடியாகவே மின்சாரம் வழங்கப் படுகிறது. தகட்டுக் கூடாரத்திற்கென எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லை. தங்களது கூடாரத்தினை
திருத்தியமைக்க தடிகள் தகரம், சீமெந்து ат6ілі бол6әшһ கொடுத்ததாக அங்கு
வாழ்கின்ற ஒருவர் தெரிவித்தார்.
போன வெள்ளத்தால கூடாரம் ஓட்டை
毛aß函图呜 呜
呜é面
ளுக்காக தற்போது டப்பட்டுள்ள இடம்
யும் ஒடசனுமா இரிக்கி நாங்க அதயெல் லாம் பொத்தல்போட்டுக்கொண்டு வாழுறம் கறையான் கடியன் பூராண் பாம்பு புழு, பூச்சியெல்லாம் இங்க வருது அத எங்களால கட்டுப்படுத்த ஏலாது என்று
முனாபிர் சொல்லும்போது அவரது முகத்தில் சோகம் தழும்பியது.
அகதிமுகாமில் வாழும் இவர்கள்
கடந்த வெள்ளத்தின்போது இரண்டாவது தடவையாக மீண்டும் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த கதையைக் கேட்ட போது அவர்களது சோகத்தை எம் மால் ஜீரணிக்கமுடியாமல் போனது
சுனாமி அடிச்சி 7 வரிசமாச்சி ஆனா, எங்களபகடக்காயாகக் காட்டி இங்க உள்ள அரசாங்கமும் உத்தி யோகத்தர்களும் எமாத்துறாங்க. எலக்ஷன் வந்தா நாங்க சிறுநீர் கழிக்கிற இடத்தில வந்து காக்கா. மச்சான். நாங்க எம்.பி.யாகணும். நம்மட பிரச்சினய நாமதான் தீர்க்
வர இதழ் 13th June 2011
விஜயம்செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் நீங்கள் சுனாமி அடித்து இப்போதும் அகதிமுகாமில் இருக்கிறீர்கள் என்பதைக் கேட்கும்போதே எனக்கு வெட்கமாக இருக்கின்றது. இங்குள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டதாகவும் மேலும் தெரிவித்தார்கள்.
இவர்கள் தங்களது நிரந்தர வீட்டுக் கோரிக்கைகளை முன்வைக்க கால்நடை யாக ஜனாதியிடம் செல்ல முயற்சித்த
போது உங்களுக்கு வீடுகள் விரைவில் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் வேண்டுகோளை ஏற்று அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக பாராளுமன்ற உறுப் பினர் எச்.எம்.எம்.ஹரீஸை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆரம்பத்தில் வெனிசூலா நாட்டினால் G+3 தொடர்மாடி வீடுகளை அமைக்க 400 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தனித்தனி வீடுகள் அமைக்க அதிகளவான காணிகள் தேவைப்பட்டதால், கரைவாகுப்பற்று வயல் காணியை நிரப்ப எதிர்பார்த்ததை விட அதிகளவான நிதி செலவாகியது. இதனால், 200 அளவிலான வீடுக
ளையே கட்ட முடிந்தது. அதன்பின்னர் மீன்பிடித்துறை அமைச்சுடன் இபார்ட் நிறுவனம் இணைந்து 90 வீடுகளைக் கட்டிக்கொடுத்தது.
கனும் எண்டு வோட்டுக் கேட்டுப் போன எந்த எம்.பி.யும் மினிஸ்ட்டரும், வெண்டதுக்குபொறகு இந்தப்பக்கம் வந்து எட்டிப் பாக்குறதே இல்ல என்று தனது மனக்குமுறலை எம்மிடம் கொட்டித் தீர்த்தார் அங்கு வசிக்கின்ற கூலித்தொழில் செய்யும் மன்சூர்
இங்குவந்துஅவர்களால்ஒருநாளைக் காவது இருக்க முடியுமா என்று தனது தனிப்பட்ட கருத்தை அரசியல்வாதிகளிடம் முன்வைத்தார் அவர்
இங்க இண்டைக்கு இரவைக்கு எண்டாலும் வாழக்கூடிய கொமருகள் இருக்குது. ஆனா, கலியாணம் முடிக்க வீடு இல்ல வீடு இல்லாம எங்க குடும்பம் நடத்துற.? நாங்க மக்கள்ர பிரச்சினய தீர்ப்பாங்க எண்டு வோட்டுப் போட்டா, அவங்க அங்க பலாக்கன்று நாட்டுறாங்க, இங்க மாங்கன்று நாட்டுறாங்க லிபியா 655, ஜப்பானுக்கு, கனடாவுக்கு போறாங்க நாங்க இவங்களுக்கு இதுக்கு வோட்டுப் போடல்ல. ஒரு வோட்டுட பெறு மதி எங்களுக்குத்தான் தெரியும் என்ற போது அவரது கண்கள் கலங்கின.
இங்குள்ள எந்த அரசியல்வாதியும் மக்களை நேரடியாகப் பார்த்து இவர் களது பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரு கிறார்கள் இல்லை என்பதே அங்குள்ள LDਲੇ866 ஆதங்கமாக இருந்தது. தாங்கள் இருக்கின்ற ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம்கூட இவர்கள்மீது அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. அங்கு
இன்னும் 300 வீடுகள் அளவில் கட்ட வேண்டியிருக்கின்றது. இபார்ட் நிறுவ னத்தால் மீண்டும் 60 வீடுகளுக்கு தற் பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஆனால், முகாம்களிலுள்ள மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது அவ்வீடுகள் 120ஆக அதிகரிக்கப்பட்டுள் ளன. மீதமுள்ள மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க அல்லது அவர்களது இடங் களிலேயே வீடுகளைக் கட்டுவதற்கான
நிதியைக் கொடுப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
( படங்கள் றிம்ஸான் )
ஏழு வருடங்களாக அகதிகள் என முத்திரை குத்தப்பட்ட இவர்களது இன்னல் வாழ்க்கை இன்னமும் தற்காலிக கூடாரங் களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது. அடிக்கல் நாட்டுவதும், வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் சம்பந்தப்பட்டவர்கள் குறியாக இருக்காமல் இம்மக்களது பிரச்சி னைகளை தீர்க்க முன்வரவேண்டும். வீடுகளுக்கு அடிக்கல் நாட்டிய நிலையில் அங்குள்ள மக்கள் இன்று கட்டித்தருவார் கள், நாளை கட்டித்தருவார்களென
காத்திருந்து ஏமாற்றத்தையே சந்தித்துள்
ளனர். எனவே, அடிக்கல் நாட்டப்பட்ட வீடு களை உடனே கட்டிக்கொடுக்க உரியவர் 86া முன்வரவேண்டும்.

Page 9
  

Page 10
SIG
சுந்தர் சரோஜா இருவருக்கும்
காலை உணவாக
இர திவ்யாவுடன் இருப்பான். இப்படி ம் சாப்பிட்டுவிட்டு அப்படியே இக்கட்டான நிலையில் திவ்யா டிருந்த பாத்திரங்கள் பரிதவித்துக்கொண்டிருந்தாள். ளித்துக் கொண்டிருந்தன. அதைப் வீள். வீள்’ என்ற அழுகுரல் கே கவே எரிச்சலாக திவ்யா வேகமாக படுக்கையறைக்குச்
சென்றாள். அங்கு அவளின் கடைசித் தம்பி மலங்கழித்து, கையையும் காலையும் உதறிக்கொண்டு அழுது கொண்டிருந்தான். அதைப் பார்க்கவே. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. விதியை நொந்தவாறு குழந்தையைக் கழுவிசுத்தப்படுத்தினாள் பிறகு வீட்டு
ஆறு மணி அலாரம் அடித்த
ஒவ்வொருவராக குளியலறைப் பக்கம்
சென்று வந்தபின் திவ்யா தயாரித்து வேலைகளில் மும்முரமானதால், வைத்த தேநீரை பருகியவாறு அவளது பகல் உணவை உண்ண மறந்தே
குடும்பத்தினர் ஆயத்தமாகினர். 簿 இரண் ை திவ்யா இராஜேஸ்வரிக்கும் சுந்த 赣 νώ ω. శ్లే ருக்கும் பிறந்த ஆசைமகள் இவர்களது வயிற்றைப் பதம் குடும்பம் அமைதியான அருவியாக பார்க்க ஒடிக்கொண்டிருக்கும் வேளையில் சோற்றுத் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் స్ద 3.
மடிந்து போனாள் இராஜேஸ்வரி அப்போது திவ்யாவுக்கு வயது ஒன்பது வேதனையில் துவண்டு போனார் சுந்தரம், தன் மகளை எண்ணி அவளின் எதிர்காலம் குறித்து விக்கித்துப்போய் நின்றார். காலம் யாருடைய நிலைமையையும் பாராமல் அதன் வழியே பயணித்துக் கொண்டிருந்தது. வருடம் ஒன்றாகியது, ஆனாலும் சுந்தர் தன் மனைவியின் நினைவுகளை மறந்து நிகழ்காலத்துக்குள் பிரவே சிக்க மிகவும் சிரமப்பட்டார். இவரின் நிலைமை ஒருபுறமிருக்க, சிறியவளாகிய திவ்யாவின் எதிர்காலம்
భల్లో
ஒரு நாளைக்கு
திண்ணுவ செக்கு
ாதிரி ஒரு வேலைக்கும் உதவ. வந்ததும் வராததுமாய்
திவ்யாவின் படிப்பு இடைநிறு நல்ல இடத்தில் அவளை பண்ணிக் கொடுத்தால், மகாராணி மாதிரி இருப்பா எதுக்கு மேல் படிப்பெல்லாம்? என்ற அதிகாரக் குரல் சுந்தரை அடக்கியது. திவ்யா படும் வேதனையோ, அவள் கண்ணிரையோ அறியாத பெயரளவு குடும்பத்தலைவராகவே சுந்தர் காணப்பட்டார்
அதிகாலையிலேயே நித்திரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரஇதழ் 13th June 2011
கதண்ணீர் குடிக்க னம்மா திவ்யா இங்க
தூக்கம் வரலையா?
போய்த் தூங்கு' என்றவரின் கைகளை பிடித்துக் கொண்டு, அப்பா, என்னை எங்கயாவது வேலைக்கு அனு எனக்கு இங்க இருக்க பிடிக்கல நம்ம
※續
ராஜி அங்கிளின் மக வேலைக் கொம்பனிக்கு நானும் பே
ரெண்டாவது கல்யாணமே கட்டிக் ஆயத்தமானார்கள். திவ்யா எ6 கிட்டன் சரோ உங்க சித்தி உனக்கு இன்னம் உடுத்தலயா என்றாள் சி என்ன குறு வச்சா. நல்லாத் இல்ல சித்தி எனக்கு சரியான స్ట్ర స్టేళ్ల శుభస్లక్ష్ தலைவலியா இருக்கு நா வீட்டில
இருக்கிறன், நீங்க போயிட்டு வாங் என்றவள் தான் வாசித்த விளம்பரத்தை ஒருமுறை மனதுக்குள் நினைத்துக்
மாலை ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தனர் திவ்யா குடும்பத்தினர் வீட்டில் லைட் போட்ாதைக் கண்ட அவர்கள்
திறந்து கொண்டு உள்ளே
விடுபூட்டியிருந்தது.
சரோஜா அக்கா திவ்யா சாவியை கொடுக்கச் சொன்னாள் என சாவியை அவள் கையில் திணித்துவிட்டுச் சென்றாள். ஒன்றும்
புரியாத சுந்தரும் சரோஜாவும்
கமாக வீட்டைத் திறந்து
இருப்பிங்கனு நினைச்சேன். சித்தியின் குறுகிய இதயத்து
பார்த்தேன் பயனில்லை.
ானே ஒரு முடிவை -
த் ட்டேன். பயப்படாதீங்க என்
க்கு முடிவு கொடுக்கமாட்டேன்.
ఫ్ల్యల్ల్లో *" தொல்லைகளுக்கு ஒரு முடிவை தன்னைப்பற்றி இன்னும் கூறவே ஏற்படுத்திக்கொண்டு என் வாழ்க்கையை தொடங்கவில்லை. அதற்குள் தன் ப் ஆரம்பிக்கப் போகிறேன். இந்தக் மனைவி புகழ்பாடி சென்றுவிட்டாரே கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது, என்று நினைத்த திவ்யாவுக்கு அப்பா மீது நான் என் வாழ்க்கையின் அத்திவாரத்தில் வெறுப்பாக இருந்தது. வேதனையில் கால் வைத்திருப்பேன் என் தோழியின் குளமாகிய அவளது விழிகள் கண்ணிரை உதவியுடன் என்னைப்பற்றி கவலைப்பட உதிர்க்க மறுத்து கல்லாகின. திவ்யா வேண்டாம் வேதனையில் துடித்தாள். இப்படிக்கு. く
நாட்கள் அவளின் வேதனையை மகள் திவ்யா స్రి சுமந்தவாறு நகர்ந்து கொண்டிருந்தது. கடிதத்தை வாசித்து முடித்த சுந்தர் அன்று ஞாயிற்றுக்கிழமை கனத்த இதயத்தோடு நாற்காலியில் 1ல்லோகக்கம் விடுமறை சரிந்தார். స్టవ్లో
(யாவும் கற்பனை)

Page 11
வர இதழ் 13th June 2011
očju குடிப்பதற்கு எதுவும் இல்லையா என்று
மகன் கேட்டார். இல்லை என்று சொல்லிக் கொண்டு மகனைப் பிடித்து ஒடையில் தள்ளிவிட்டேன். அவர் ஒடையில் விழும்
ஆனாலும் நான் சத்தம் எதுவும் போடவில்லை.
ண்மையில் சேனநாயக்க சமுத்திரத்தில் இனந்தெரி யாத இளைஞன் ஒருவரது சடலத்தைக் கண்டெடுத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியரா வார். கொலை செய்யப்பட்ட 29 வயது டையநபர்நீண்டநாட்களாகமனநோயால் பாதிக்கப்பட்டவராவார். மகனுக்கு ஆயுர் வேதவைத்தியம் செய்ய அழைத்துச் செல்வதாகக்கூறி ஓடையில் தள்ளிக் கொலை செய்திருக்கின்றார்.
நான் எப்போதுமே என் மகனுக்கு அழுத்ததில்லை. எனது மகனுக்குத் துன்பத் தைக் கொடுக்க முடியாது சேர். அதனால் தான் துன்பமோ வேதனையோ தெரியாத விதத்தில் ஒடையில் அவனைத் தள்ளிக் கொலை செய்தேன்" என்று அழுது கொண்டே கூறினார் இந்த "அற்புதமான அப்பாவி அப்பா
அம்பாறைப் பகுதிக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி பிரேமலால் ரணகல வின் மேற்பார்வையில் உதவிப் பொலிஸ் அதிகாரி எஸ்.டி.விஜேசிங்கவின் ஆலோச னையின் பேரில் இங்கினியாகல பொலிஸ் அதிகாரி ஆர். ஜே. டயஸ், குற்றப்புலனாய் வத்துறை அதிகாரி என். ஜே.டி. ஜெயபால ஆகியோர் இந்த விசாரணையில் ஈடுபட் LIT raiser.
பொலிஸார்மேற்கொண்டதீவிரவிசார ணையில் தந்தை கொடுத்த வாக்குமூலம் 6). DLDITO).
Teise)
எனக்கு மூன்று குழந்தைகள் உள்ள னர். இரண்டுபேர் ஆண்கள் ஒரு பெண். எனது மகள் திருமணம் முடித்து சென்றுவிட்டாள். அதன் பிறகு வீட்டில் இருந்தது எனது இரண்டு ஆண் பிள்ளை களும்தான். மூத்த மகன் வளர்ந்த பிறகு அவரது கழுத்தில் ஒரு கட்டி
S.G.
வளர்ந்தது. ஆயுர்வேத வைத்தியத்தின் மூலம் அதனைக் குணப்படுத்தினோம். அதன்பிறகு அவருக்கு தலைவலிவர ஆரம்பித்தது. அதனை கராப்பிட்டிய மருத்துவமனைக்குச்சென்றுகாட்டினோம். அவரைப் பரிசோதனை செய்த டொக்டர் அவரது மூளையில் ஒரு கட்டி இருப்பதாகக் கூறி மருந்து கொடுத்தார். கராப்பிட்டிய மருத்துவமனையிலேயே ஐந்து மாதங் களாக வைத்தியம் செய்தோம்.
மகனுக்கு மருந்து கொடுப்பது மிகவும் கஷ்டமான காரியம் சேர். சில சமயங் களில் ஏசி அடித்துத்தான் மருந்தைப் பருக்கினோம். சில சமயங்களில் மருந்து குடித்த பிறகு அவருக்கு நோய் அதிகமாகி வேதனையில் அலறுவார். இதனால் நாம் அவருக்கு மருந்து கொடுக்காமல் விட்டோம். நாட்கள் செல்லச் செல்ல
அவரது முரட்டுத்தனம் அதிகமாகியது.
அம்மாவை ஏசத் தொடங்கினார். தம்பிக்கு அடிக்கத் தொடங்கினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கெட்ட வார்த்தைகளால் ஏசத் தொடங்கினார்.
இதனால் அடியும் பட்டார். மகனுக்கு இரவு நேரங்களில் தூக்கம் வராது. விடியும் வரையும் விழித்துக் கொண்டே இருப்பார். வீட்டிற்குள்ளே தனது உடையிலேயே சிறு நீர் கழித்துவிடுவார். அவரின் அம்மாதான் இவற்றை எல்லாம் சுத்தப்படுத்துவார். ஆனாலும் அவர் அம்மாவை ஏசுவார். இதனால் நான் எந்தநேரமும் மகனை ஏசத் தொடங்குவேன். நீ வீட்டைவிட்டு எங்கேயாவது போய்விடு என்றுகூட நான் கூறியிருக்கிறேன்.
• If letiol-li a learsairsifil. De
இரண்டாவது மகனிடமும் தினமும் சண்டை பிடிப்பார். காலால் கையால் மட்டுமல்லதடியாலும் அவருக்கு அடிப்பார். இதைப் unfrégibosung எனக்குத் துன்பமாக இருந்தது. இதையெல்லாம் பார்த்துவிட்டு எனக்கு சும்மா இருக்க முடியாமல் போய்விட்டது. மகன் வீட்டில் இருப்பதனால் எந்தவிதமான பயனும்
டைரவர் பொற்/ 3) Gun நல்ல பொண்ணுங் பெட்றோல் முடிஞ்சி போது களுக்கும்
இனி லொறி இரு அடி கூட டைனோசருக்கும் ஓ)
முன்னாடி நகராது. ஒற்றுமை இருக்கு ༽
என்னவெண்டு ܠܘ ܐ பொஸ் சரி கவலைப்படாதே தெரியுமா..? 《་ 'சியே பின்னாடி ரிவேர்ல் அது ரெண்டுமே இப்ப
எடு, வீட்டுக்குப் ബ1. உலகத்துல் இல்ல. -
 
 
 
 
 
 
 
 
 

இல்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால், மகனைத் துன்புறுத்த என்னால் முடியாது. முடியாததொரு கட்டத்தில்தான் சேர் அவருக்குத்துன்பம் எதுவும் செய்யாத விதத்தில் தண்ணிருக்குள் தள்ளி கொலை செய்துவிட்டேன்' என்று அழுதார்.
சந்தேக நபரான தந்தை தனது மக னைக் கொலைசெய்வதற்காக ஓடை
யொன்றைத் தேடியிருக்கின்றார். "நான் மகனையும் அழைத்துக்கொண்டு இங்கி
னியாகல என்னுமிடத்தில் பஸ் ஏறி விபுல்லையில் இறங்கி அந்தச் சந்தியைத் தாண்டி சிறிது தூரம் சென்றபோது பெரிய பாலத்தின் இடது பக்கமாகச் சென்றால், ഖന്ദ്രങ്ങൂ urgosgeir fig, LD56060T அழைத்துச்சென்று அங்கேதள்ளிவிடலாம் என்று நினைத்தேன். இதனால் இரண்டு தினங்களுக்கு முன்பே தனியாகவே இங்கினியாகல பஸ்ஸிலிருந்து நான் குறிப்பிட்ட அந்தப் பாலத்தை ஆராய்ந்து unfiscip6T.
தள்ளிவிடுவதற்கு அதுதான் சரியான இடம் என்று முடிவுசெய்தேன். மறுநாள் வீட்டிற்குச்சென்று மருந்தெடுக்கப்போ வோம் என்று கூறியவேளை மகனும் அதற்குச் சம்மதித்தார். இந்தச் சமயத்தில் அவரது தாயாரும் வீட்டில்தான் இருந்தார். அவருக்கு வேறு உடை கொடுக்கும்படிஎன் மனைவியிடம் கூறினேன். அவருக்கு வேறு உடைதேவையில்லை இதுநல்லாத் தானே இருக்கின்றது என்று மனைவி கூற சாயந்தரம் மகனை அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டான்டுக்குச் சென்றேன்.
அங்கு இருந்தகடையொன்றில் அவனுக்கு கட்லட் ஒன்றையும் தேநீரும் வாங்கிக் கொடுத்தேன். அதன் பிறகு 6.45 க்கு செல்லும் பஸ்ஸில் ஏறிவந்து பெரிய பாலத்திற்குச் சற்றுத் தள்ளி உள்ள பஸ் தரிப்பிடத்தில் இறங்கிக்கொண்டோம். அப்போது இரவு 8 மணியிருக்கலாம்.
அதன்பிறகு மகனை பாலத்தடிக்கு அழைத்துச்சென்றேன். அப்போது அப்பா குடிப்பதற்கு எதுவும் இல்லையா என்று
மகன்கேட்டார். 'இல்லை என்று சொல்லிக் கொண்டு மகனைப் பிடித்து ஒடையில் தள்ளிவிட்டேன். அவர் ஓடையில் விழும் சத்தம் எனக்குக் கேட்டது. ஆனாலும் நான் சத்தம் எதுவும் போடவில்லை. அந்தப் பக்கத்தைப் பார்க்க நான்
விரும்பவில்லை. ஆகவே நான் மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டேன் சேர் என்று பொலிஸாரிடம் தந்தை வாக்குமூலம் கொடுத்தார்.
மறுநாள் இவர் வீடு செல்லும் போது மகனுடன் சென்றதன் கணவர் தனியே வருவதனைக் கண்டு எங்கே மகன் என்று கேட்டுள்ளார். பெற்ற வயிறல்லவா? அதற்கு தந்தை தன் மகனுக்கு இயந்திரம் ஒன்று பொருத்த வேண்டியிருப்பதால் வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு வந்ததாகத் தெரிவித்தார். இறந்த தன் மகனின் உடலை வீட்டுக்கு கொண்டுவரும்போது அங்கு தந்தை இருக்கவில்லை இதனா லேயே பொலிஸாருக்கு சந்தேகம் ஏற் பட்டது. தற்போது தந்தையை சிறையில் அடைத்துள்ளார்கள்.
மனித உயிர் என்பது விலைமதிக்க முடியாத ஒன்று. ஆனால், இன்று நடைபெறும் ஒவ்வொரு FibL6 களைப் பார்க்கும்போது மனித உயிர் களின் பெறுமதி எந்தளவு மலிந்துவிட்டது என்று விளங்குகின்றது. என்னதான் இருந் தாலும் பெற்ற மகனை கொலைசெய்ய எந்தமனம்தான்இடம்கொடுக்கும்.அதுவும் புத்தி சுயாதீனம் அற்ற ஒரு இளைஞனை. இன்று அவ்வாறானவர்களை பராமரிப் பதற்குஎத்தனையோபராமரிப்புநிலையங் கள் இருக்கின்றன. அங்கு கொண்டு சேர்த் திருக்கலாம். அதைவிடுத்து 69Վ5 மனிதனின் உயிரைப் பறிக்க எவருக்கும் உரிமையில்லை. இன்றுே தாய் பெற்ற மகனை இழந்து துடிக்க, தந்தையோ கம்பியெண்ணிக் கொண்டிருக்கிறார்.
GNITaaffe036.
சடிடத்தரணிகள்பதிலளிப்பார்கள்
சeடப் பிரச்சினைகளில் சிக்கி அவதியுறுகிறீர்களா? உங்கள் சsடப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடிய ddboour asaleoesoeou aforasi. “Sqpisob' சஞ்சிகையில் "சடிடம் பேசுகிறது பகுதிக்கு உங்கள் சeடப் பிரச்சினைகளை எழுதியனுப்புங்கள். அனுப5க்க
இருக்கிற்ம் 3 ப்ெரிங்டன் அவள்ளியூ கொழும்பு-07

Page 12
இடு:
மிழ் இலக்கிய உலகில் தனக் கென ஒரு தனியிடத்தைப் பெற்றவர் அஷ்ரஃப்சிஹாப்தீன். எந்தவொரு விடயத்தையும் தன் எழுத் தாற்றல் மூலம் மக்களை சிந்திக்க வைப்பதில் இவர் கைதேர்ந்தவர். ஓட்டமா வடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு இஸ்லாமிய மதத்தலைவரின் புதல்வ ராவார். இவருடைய பாட்டனார்கூட ஒரு
தமிழ்ப்புலவர் என்பது குறிப்பிடத்தக்கது. Είδιο படிக்கப்போட்டு அண்மையில் உள்ளத்தை உறைய sahil, Osirisir yere 606155LD 2 600T60LD5 860556061T6 s இருக்கும் Guািহত্যু
கொண்டமைந்த ஒரு குடம் கண்ணிர் என்ற நூலை வெளியிட்ட திருப்தியில் திளைத்திருந்த பல்துறை சார்ந்த, பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவரை எமது அலுவலகத்தில் சந்தித்தோம். அவருடைய தமிழ் மீதான ஆழ்ந்த ஈடுபாடு பற்றி அவரிடம் கேட்டோம்.
சின்ன வயசில இருந்தே வாசிப்புப் பழக்கம் எனக்கு இருந்தது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் என் பாட்டனார் ஆர்வம் மிக்கவர். அவர்கூட நிறையப் புத்தகங்கள், இஸ்லாமியத் தமிழ் இலக்கி
OOOOOOOO
வெப்சைட்ல ஒரு som Girl est. கதையெழுதி ܘܘܐ ܐܲܡܝܼs அதையும் போட்டுவிட்டு நான்
இன் வெப்சைட்ல sanssou போட்டால்
Luis Deutscroll — URL জমজজণ্ডািঙ அது செல்லும் நூலகத்தில் பாதுகாக்கப்படும்
அதுக்கு ஒரு நல்ல உதாரணம் சொல்றன். என்னுடைய மடிக் கணனியைப் பழுதுபார்க்க ஒரு நண்பர் வந்திருந்தார். அப்போது தொலைக்காட்சியில் இரவு எட்டுமணிக்கு செய்தி வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஆபிரிக்கா வழியாக வந்த
யங்கள், ஏன்காவியங்கள் கூடஎழுதியிருக் கப்பலில் கடற்கொள்ளைக்காரர்கள் கின்றார். இதெல்லாம் படிச்சுக்காட்டினால் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு அவர் எனக்கு பரிசு தருவார். ஒவ்வொரு போனார்கள் என்று சொல்றத்துக்குப் வெள்ளிக்கிழமை பின்னேரமும் நான் பதிலாக பயணக்கைதிகளாக என்று
படிச்சுக்காட்டுவன். பிற் கா லத் தி ல
- ෆිත්ර්‍ය්‍ය
அவருக்கு அதைப்
Լ1 ծԾը)
எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீதான காதலை வளர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். அத்துடன் எனது தாயார் நல்லா தாலாட்டுப் பாடுவா. ஊஞ்சல்ல பிள்ளைகளை வைத்துக்கொண்டு தம்பி, தங்கைகளை நித்திரையாக்கிற நேரம் அவங்க அழகான தமிழ்த் தாலாட்டு பாடல்கள பாடுவாங்க. அவையும் கூட இரத்தத்தோடசேர்ந்தவிசயம் இல்லையா? அப்படித்தான் தமிழ் மீதான காதல் இருந்தது என்றுசிரித்துக்கொண்டேகூறிய இவர் 80 வரையான காலப்பகுதிகளில் மரபுக் கவிதைகளையே எழுதி வந்தார். புதுக்கவிதையில் இலங்கையிலும் ஒரு எழுச்சி ஏற்பட்ட காலப்பகுதியில் இவரும் புதுக்கவிதை பகுதிக்குள் பிரவேசித்து இன்றும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறார்.
கவிதை மொழியில் தமிழ் மொழியின்
சொல்ல இங்க பாருங்க பிழையாகச் சொல்றான் என்று நான் சொன்னன்.
அதுக்கு என் நண்பர் சொன்னார் விசயம் விளங்குதுதானே, நமக்கு விசயம் விளங்கினால் சரிதானே. என்றார். இந்த லெவல்லதான் தமிழ் இருக்குது. ஒரு காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு 6T66 TT6SuSG36On அல்லது வேறு இலத்திரனியல் ஊடகங்களிலோ குரல் GasTGăsas G36.1600TGLDITeS இருந்தால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் குரல் பரீட்சையில் சித்தியடைந்தவராக இருக்க வேண்டும். அது விளம்பர
தெல்லாம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் பேசலாம் என்கிற ஒரு நிலை உருவாகியிருக்கிறது. இதுதான் இன்றைய தமிழ் மொழியின் நிலை என்று கூறி தமிழின் நிலை குறித்து வருந்தினார்.
வறுமை என்பது கவிஞர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒன்றா என்று என்னை சிந்திக்க வைத்தது. காரணம் 83 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எல்லா கவிதைகளையும் தொகுத்து வைத்திருந் தும் பணபலம் ஒன்று இல்லாமல் 83 ஆம் ஆண்டு வெளிவர வேண்டிய இவரது கவிதைத் தொகுப்பு 99 ஆம் ஆண்டுதான்
ாப்தீன்
ഭൂജ്ഞ இப்போது எந்தளவுக்கு இருக் காணாமல் CELT60T666T. என்ற கின்றது? .." தலைப்பில் வெளிவந்தது. அதற்குப் பிறகு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆம்
வர இதழ் 13th June 2011
பல படைப்புகளை வெளியிட்டிருந்தார்.
இன்றைய சூழலில் வாசகர்களைவிட கவிஞர்கள் அதிகரித்துவிட்டனரே என்று கேட்டபோது.
கவிதை என்பது கவிதை மாதிரி இருக்குமென்றால் வாசிக்கலாம். புதுக் கவிதைக்கு வந்த பிறகு எப்படி வேணு மெண்டாலும் எழுதலாம். நீங்களோ நானோ ஒரு நாலு வசனத்தை எழுதிப் போட்டு இதுதான் கவிதை என்று அந்த வடிவமைப்பில் எழுதிப்போட்டு அனுப்பி னால் ஏராளமான பத்திரிகைகள் இருக்கின் றன பிரசுரிப்பதற்கு அந்தக்காலத்தில அப்படி வசதி இல்ல. மரபுக்கவிதையாக இருக்கவேனும் புதுக்கவிதையா இருந் தாலும் அதில் ஏதாவது ஒரு செய்தி இருக்கவேணும். சுள்ளெண்டு ஒரு ரெண்டு வசனம் இருக்கணும். அதெல்
இப்ப நிறைய இடமிருக்கு. சில இடங்களில பத்திரிகையில இருக் கிற ஆக்களுக்கே ஒழுங்காத்தமிழ் தெரியாது. அப்படி ஒரு நிலை இருக்கு என்றவர் ஒலிபரப்புத் துறையிலும் நீண்டகாலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி நேயர் கள் மத்தியில் நன்மதிப்பைப் 6 ш ф Др
e(j) ഉഗ്രസ്ങ്.
மேடையில் பேசும்போது கேட்போரைக் கட்டிப்போடும் அளவுக்கு பேச்சுவன்மை கொண்டவர். கவிதை இலக்கியம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, கவிதைத் தொகுப்பு
என இதுவரை 9 தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். யாத்ரா சஞ்சி 60856 ஆசிரியரான இவரது
செய்த்தூண் என்ற கவிதை சர்வதேச புகழ்பெற்று பலரால் விமர்சிக்கப்பட்டு அதனால் அவருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மலரவன்
உங்களுடைய கவிதைகள் மற்றும் ஏனைய படைப்புகள் எந்தவிதமான போக்கைக் கொண்டிருக்கின்றன?
நம்முடைய வாழ்வியலைத்தான் நாம் பேசவேண்டும். ஆகவே நான் அதைத்தான் பேசுகின்றேன். என்னுடைய கவிதைகளும் சரி எழுத்துக்களும் சரி அதைத்தான் பேசுகின்றன. மிக அண் மைக்காலமாக எனது கட்டுரைகளும் பார்வையும் சர்வதேச ரீதியான ஒரு பார்வைக்குள் வந்திருக்கிறது. அது சில வேளை எனது வயது முதிர்ச்சியின்
காரணமாக ஏற்பட்டிருக்கலாம். இப்போது உலகம் சுருங்கி விட்டது. நாங்களெல்லாம் விரும்பியோவிரும்பாமலோமேற்கத்தேய நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று
யதார்த்தத்தைக் கூறினார்.
யுத்தம் முடிவடைந்து இரண்டு
வருடங்களாகியிருக்கின்ற நிலையில்
தமிழர்களின் வாழ்வியல் தொடர்பில் எழுத்தாளர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கின்றது என்று கேட்டேன்.
உங்களுக்குத் தெரியும் சில நேரங் களிலே நேரடியாக சில விசயங்களைப் பேச முடியாது. உங்களுடைய நிலைதான் இன்று எழுத்தாளர்களுக்கும் இருக்கின் றது. ஆகவே, அதை வேறு விதமாக
GSFT66D6OTD. என்னுடைய அண்மைய வெளியீட்டில் முகவுரையில் 6ীড়TT6969]]
யிருக்கிறேன் இதன் மூலம் இலங்கையில் நடைபெறாத துன்பமும் துயரமும் சித்திர வதையையும் விட வேறு எங்கேயுமே நான் தேடிச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவற்றை எம்மால்
நேரடியாகப் பேச முடியாது எ ன் ப  ைத எல்லோரும்
g) ή Ο ά.
கொள்வார்கள். அப்படி நேரடி யாகப் பேசினால் பிறகு என்னைப்பற்றிப்
பேசுவதற்கு இன்னொருவர் தேவைப் படுவார். அதைப் பிரசுரித்தவரைப் பற்றி பேசுவதற்கு இன்னொருத்தர் தேவைப் படுவார். ஆகவே, இந்த நிலையை முன்னுரையில் சொல்லியிருக்கிறேன் என்று கூறும்போது எழுத்துச் சுதந்திரம் பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு எழுத்தாளனிடமிருந்தும் பறிக்கப்பட்டு விட்டது என்பது தெளிவாகியது.
ஒவ்வொரு கவிஞனும் தன் வாழ் நாளில் பாதியை அர்ப்பனம் செய்து தன் படைப்புகளை வெளிக்கொண்டு வருகின்றான். அதை வெளியிடுவதற்கோ பதிப்பதற்கோ இன்றும் ஒரு நல்ல நிலை கிடைக்கவில்லை. இதற்கு என்ன
চmigeতোub?
இந்த நிலைமைக்கு படைப்பாளிகள் தான் காரணம். இப்ப கணனி வசதி வந்த பிறகு எழுத்தாளர்களும் பத்திரிகை யாளர்களும் குறைஞ்சு போயிட்டாங்க. முதற்காலத்தில ஒரு புத்தகத்தை ஒரு இளம் படைப்பாளி எழுதிக்கொண்டு வந்து அதை இரண்டு மூத்த எழுத்தாளர்களிட்ட

Page 13
வர இதழ் 13 June 2011
காட்டித் திருத்தச்சொல்லுவாங்க. அவர்கள் சொல்வதை நாங்களும் கேட்டுக்கொள் வம். இப்ப அப்படி இல்ல. அப்படியும் காட்டி எதுவும் சொன்னால் இவன் என்ன பெரியாளா? இவன் என்னத்தை எழுதிக் கிழிச்சிட்டான் என்ற மனநிலை. அப்படி இருக்கக் கூடாது. குப்பைகளை நாம் புத்தகமாகக் கட்டி வைக்கக் foLITE). அப்படியொரு நிலை இப்ப வந்திட்டுது. இந்தியாவில வரக்கூடிய புத்தகங்களை இண்டைக் gib 6õrträäSÜLIgåas6DTLb. அந்த லெவலுக்கு எங்கட கடந்தகாலம் இல்லையே எண்ட சந்தேகம் எனக் கிருக்கு. அதாவது எங்கட கடந்த கால எழுத்துக்கள் அந்த
ിഞഖഇക്സ്ക്രീ (ELITE56060D6DGSun
என்ற சந்தேகம். அல்லது அதுக்குரிய மார்க்கட் கிடைக்கல்ல. நாங்க முழுக்க முழுக்க இந்தியாவிலே தங்கி இருந்திட்டம். சரியாக எழுத்தாளனை கையாளவில்லை. சரியான மொழிநடையைக் கொண்டு
வரவில்லை. ஆனால், சினிமாவோடு சம்பந்தப்பட்டு வருகின்ற இந்திய சஞ்சிகைகளிலே கதைகள் படித்துப்
பழக்கப்பட்டுப்போன நம்முடைய சனங் கள் எல்லாமே அப்படி இருக்க வேண்டு மென்று நினைக்கிறார்கள் என்று கூறி ஆதங்கப்பட்டார்.
இன்று எத்தனையோ திறமைசாலிகள் எமது நாட்டை விட்டு வெளியேறி சென்று விட்டார்கள். அவர்களுள் நல்ல கவிஞர் களும் அடக்கம் இது பற்றி அவரிடம் கேட்டபோது.
ஒரு மனிதனுக்கு எழுதுற ஆர்வமும் வேகமும் வயசு போகப் போக குறைந்து போகும். ஏனென்டால் வாழ்கையில் பிரச்சினைகளாலும் நெருக்கடிகளாலும் அந்த
அவதிக்குள்ளாகிறான். ஆகவே, மாதிரியான பொது
இறங்கிச்செய்வதற்கு அவனுக்கு வாய்ப்பு இருப்பதில்லை. உண்மைக்குண்மையாக உழைக்க நினைப்பவனுக்கு ஆதரவு கிடைப்ப தில்லை. சிலர் சுயநலத்திற்காக செயற்பட முயற்சிக்கிறார்கள். அவர்களை சனங்கள் விளங்கிக்கொண்டு ஆதரவு வழங்கு வதே இல்லை. எல்லாமே N கிடப்பில் கிடக்கின்றன. இது
தான் காரணம்
இ  ைன யத் தி ன் வளர்ச்சிவாசிப்பின்மீதான ஆர்வத்தை குறைத்து விட்டதே.
என் வெப்சைட்ல ஒரு கதையைப் (ELITL6t. இரண்டாவது கதையெழுதி அதையும் போட்டுவிட்டு நான் யோசிச்சன். வெப்சைட்ல கதை யைப் போட்டால் சும்மா படிச்சுப்போட்டு விட்டிடுவார்கள். ஆனால், நூல் வடிவாக இருக்கும்போது பலருடைய கைகளுக்கு அது செல்லும் நூலகத்தில் பாதுகாக்கப் படும். இதனால் நான் இரண்டு கதை 56O6IIավլb போட்டுவிட்டு நிறுத்திக் கொண்டேன். நான் பன்னிரெண்டு கதைகளையும் போட்டேன் என்றால் அது
6Shauriasset
luLälssit: siré5un
நூல் வடிவமாக வரும்போது நான் இதை நெட்டில் படித்துவிட்டேன் என்று வாங்க மாட்டார்கள். சில சொல்ல முடியாத விசயங்களை தைரியமாக இணையத் திலே நாங்கள் சொல்லலாம்தான். ஒரு பதிவை போட்டால் ஆயிரக்கணக்கானோர் D 6Ds முழுக்கவும் இருந்து படிக்கிறார்கள்.
இன்றுவாசகர்கள்நல்லனழுத்துக்களை அடையாளம் காணுகிற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக எனக்குத் தெரிகிறது. தமிழிலே இப்போது பல்கலைக்கழகங் களிலே நிறைய இளைஞர்களும் யுவதி களும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் ஆகவே, எதிர்காலத்தில முன்பிருந்தநிலை மீண்டும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் விரைவில் ஏற்படும் என்று நினைக்கி றேன் என்றவர் எந்த ஒரு இலக்கியமும் எழுத்தில் இருப்பதைப்போலவேறு எதிலும் நிரந்தரமாக இருக்கமுடியாது என்றார் பெருமையுடன்.
அண்மையில் மலேசியாவில் நடை பெற்ற முஸ்லிம் இலக்கிய மாநாட்டைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சை களும் எழுந்தன. இதுபற்றி அவரிடம் GEas GE TID.
இலக்கியத்தில பெரிசா அங்க ஒண்டும் நடந்ததா எனக்குத் தெரியல்ல. இவ்வளவு தான் பேசப்போகின்றோம் என்று ஒரு சட்ட கத்திற்குள் நின்று கொண்டார்கள். இந்த சட்டகத்தைப்போடலாம்,ஆனால்அதனால் வரும் பின்விளைவுகள், பின்னூட்டம் அல்லது பிரதிலாபம் பெறுமதியானதாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அவர்களுடைய நாட்டை பேஸ் பண்ணித் தான் எல்லாமே செய்தார்கள். இலங் கைக்கு இரண்டு கட்டுரைதான். அதை நான் மறுத்தேன். மற்றபடி அதை ஒரு அரசியல் மயமானதாக்கி விட்டார்கள்.
ஒரு இலக்கிய குழு அதைச் செய்திருக்க வேண்டும். மாறாக ஒரு கட்சியிடம் அது
ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் நிறையப்
பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. காலத்திற்கேற்ற மாதிரி பழைய வடிவங் களிலிருந்து புதுவகையான சிந்தனை களினூடாக போகவேனும் அதிலிருந்து
E
 
 
 
 
 
 
 
 
 

பெற்றுக்கொள்கின்ற விசயம் அதிகமாக இருக்க வேண்டும். தவிர ஒரு அரசியல் வாதியைத் திருப்திப்படுத்துவதற்காக அல் லது எனக்கொரு முன்னிலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் திட்டம் தீட்டி லட்சக்கணக்கில் காசைச் செலவழித்து மூன்று நாளைக்கு உட்கார்ந்து சாப்பிட்டுப் போட்டு வாறதால எந்தப் பிரயோசனமும் கிடையாது என்று கூறினார்.
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி ஒரு சில கலைஞர்களாக இருந்தாலும் சரி இதை எப்படி பணமாக மாற்றலாம் என்றுதான் யோசிக்கிறார்கள் என்றவர் இன்று பல்கலைக்கழகங்களிலும் சரி ஊடகங்களிலும் சரி எழுத்தாளர்கள் மத்தி யிலும் சரி ஒருவருடைய கருத்தை இன் னொருவர் ஏற்றுக்கொள்ளாத நிலை கா ணப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.
அண்மையில் வெளியாகிய உங்களது ஒரு குடம் கண்ணர் நூலைப் பற்றிக் கூறுங்களேன்.
குறஸ் பயர் என்று ஆங்கிலத்திலே ஒரு 2 600T60LD5560),560) UL படித்தேன். அதைநான் தமிழுக்கு கொண்டு வந்தேன். தமிழுக்கு கொண்டு வந்த பிறகு இதே மாதிரி ஒரு சம்பவம்பாகிஸ்தானில் நடந்திருந்தது. ஒரு பிரிவினரைச் சார்ந்த ஒரு பெண்ணை மற் றொரு இனத்தைச் சார்ந்த ஒரு பையன் விரும்பினான் என் பதற்காக அந்தப் பையனுடைய சகோ தரியை பட்டப்பகலில் நான்கு பேர் கதறக் கதற பாலியல் வன்
CLMBDTmDLLDTmDmDDTTS
அதனால் அந்தசம்பவத்தை தொடர்ந்து நான் தேடத் தொடங்கி நிறைய தகவல் களைச் சேகரித்துக்கொண்ட பிறகு ஒரு கதையாக எழுதலாம் என்று நினைத்தேன். அந்தப் பெண் வாழ்ந்த பிரதேசத்தில் படிப்பதற்கு பாடசாலை கிடையாது. இன்று மேற்கத்தேய ஊடகங்களின் வெளிச்சம் காரணமாக பிரபல்யம் அடைந்து சர்வதேச செய்தியில் கவனம் பெற்று இன்றைக்கு
தொண்டர் நிறுவனமொன்றை நிறுவி இரண்டு பாடசாலைகளை நிறுவி அந்தப்பிரதே சங்களுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுத்து ஒரு சர்வதேச நிலையில் வாழ்கிறார். இவ்வாறானகம்பவங்களை நான் தேடத்
அவர் ஒரு தன்னார்வத்
ܕ ܲܟ ܝ ܠ ܘ ܒ .
தொடங்கினேன். சில நாடுகளில் இனங் களுக்கிடையிலான சண்டைகள் நடை பெறுகின்றபோது நிறைய பாலியல் வன் புணர்புகள், அநியாயங்கள், கொலைகள், சித்திரவதைகள் என்று நிறையத் தகவல் கள் எனக்குக் கிடைத்தன. ஆகவே நாற்ப துக்கு மேற்பட்ட கதைகளை நான் தேடி யெடுத்து அதிலிருந்த இருபத்தைந்து கதைகளை எடுத்து தகவல்களை ஆங்கி லத்திலிருந்து உள்வாங்கிக் கொண்டு அதைத் தமிழிலே எழுதியிருக்கிறேன். மேலதிகமான வார்த்தைகளை சேர்க்க வில்லை. கற்பனை சேர்க்கவும் இல்லை. எமக்குள் எவ்வாறெல்லாம் பிரிவை ஏற் படுத்த முயற்சிக்கின்றார்கள் என்ற விசயத் தை அறிந்துகொள்ள எனது நூல் ஓரள விற்கு உதவுமென்று நினைக்கிறேன்
ஒரு அனுபவம் மிக்க எழுத்தாளர் என்ற வகையில் ஆரம்ப நிலையிலிருக்கும் ஒரு எழுத்தாளனோ கவிஞனே தங்கள் திறமையை எவ்வாறு வளர்த்துக்
ΕλεπετεΤοπιio
நிறைய வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வாசிப்பவனாக இருந்தால் தான் நல்லா எழுதுபவனாக இருக்க முடியும். வாசித்தால் தான் நிறைய அறிவு வளரும், மொழிவளம் வரும், மனதில பதியும். மொழி வளம் வரல்ல எண்டு சொன்னா அந்த எழுத்துல எந்தப் பிரயோசனமும் இருக்காது. அடுத்தது நாம எதைச் சொல்றம், யாருக்குச் சொல்றம், எப்படிச்சொல்றம் என்பதுதான் இப்ப உள்ள பிரச்சினை. மிகப்பழைய படைப்பாளிகளால்கூடஅந்த நிலையை அடைய முடிய வில்லை. ஆகவே சொல்லு கின்ற விசயத்தை தெளிவா கவும் இரசனையா கவும் சொல்லத் தெரிந்தால் நிச்ச யமாக அந்த எழுத்து வெற்றி பெறும்
ஒரு நல்ல விடயத்தை ஏற்றுக்கொள்கிற பக்குவம் இன்னும் எம் இளம் சமுதா யத்தினரிடையே இல்லை என்றுதான் கூறவேண்டும. அஷ்ரப்சிஹாப்தீன்போன்ற எழுத்தாளர்களின் 6Tup;5 துக்கள் L666):56 பரிமாணங்களில் பல்வேறு விடயங்களை தரக்கூடியவை. அத்தோடு வளர்ந்துவரும் எழுத்தாளர்கள் எவ்வாறு இரசனையு டனும் ஆழமாகவும் ஒரு விடயத்தை கையாளலாம் என்பதற்கு இவரது எழுத் துக்கள் நல்ல உதாரணங்கள்.

Page 14
>=
(1)
· · ·
பொதுவாக வைரஸ்களிடமிருந்து கணனியைப் பாதுகாக்க நாங்கள் Antivirus மென்பொருள்களைத்தான் பயன்படுத்துவோம். இருந்தும் அவை சிலநேரம் மெதுவாகத்தான் இயங்கும்.
Antivirusகளாலேயே சிலநேரம் பிரச்சினைகளை கண்டறிய முடிவதில்லை. இனி அந்தக் கவலை வேண்டாம். கணனியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க உருவாக்கப்பட்ட மென்பொருள்தான் IoBit Malware Fighter.
Este
இடு:
இதன் பயன்கள். 1. AntiViruses6TTIT6ÑO GEFLi மற்றும் ஸ்பைவேர்கள் (M எங்கிருந்தாலும் கண்டுபி புதிதாகவும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. மா ஸ்பைவேர்களும் வைரை கணனியைப் பாதிக்கச் ெ 2. Lue)660) surroot shoes ஹாட்வேர்கள் (Hardwares 606, D6ioassiT (Trojans) Keylic hijackers போன்றவற்றிலி பாதுகாக்கிறது.
3. Sg56sT DualCore 6 g6 மால்வேர்கள், ஒளிந்திருக் விரைவான நேரத்தில் கன் 4. Startup guard, Proces File guard, Cookie guard, Bri Malicious Action guard. 35 வைரஸ்கள், மால்வேர்கள் வரும் இடங்கள், பரவும் இ கொண்டு அவற்றைக் கவி 5. இந்த மென்பொருள்
கோப்புகளையும் சரியாக
အမြှောဓား၊ தேடுபொறி ومشيتيتيسر
கூகிளின் மூலம் இன்று நாம் எத்தனையோ பயனுள்ள தகவல்களைப்
இத்தளத்திற்குச் காட்டியபடி இருக்கும்
சென்று படத்தில் கட்டத்திற்குள்
பெற்றுக் கொண்டிருக்கின்றோம். இதுவரை ஒவ்வொரு தகவலுக்கும் வெவ்வேறு தளங்களுக்குச் சென்று எமக்குத் தேவையான பதிலினைப் பெற்றுக்கொண்டிருப்போம். ஆனால், இனி ஒரே இடத்தில் அனைத்து விடயங் களுக்கும் பதில் கொடுப்பதற்கு ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையத்தள முகவரி :
http://www.wolframalpha.Com
WolframAlpha
-
ஒரு கணக்கு கொடுத்தால் உடனடியாக அதற்கான விடையும் ஒரு நாட்டைப் பற்றி கேட்டால் அந்த நாட்டின் மக்கள் தொகை என்ன? எந்த மொழி பேசு பவர்கள் அதிகமாக வசிக்கின்றனர் என்பதையும் செட்டிலைட்பற்றி கேட்டால் அதற்கான புள்ளி விபரங்களுடனும் ஒரு மருந்து மாத்திரையைப்பற்றி கேட்டால் அதற்கான முழுவிபரமும் குறிப்பிட்ட ஊரைப்பற்றி கேட்டால் அந்த ஊரின்
அவர்கள் படம், பிறந்த
innamanionalpakaian
களைப்பற்றி கேட்டால்
படமும் பிரபலமானவர்
e
இடம் மற்றும் பல தக வல்கள் என இப்படி பல
 ை
—
b 579----
SLLLS qqq SSSLSSSMMSS SSSS S L SLSL LSLS
menemmehrelsen 7 Aumas
ܨ ܚ ܒ ܕ ܗ ܬ ܒ ܗ74. ܘܬܐܘܡܣܒ ܡܨܒܡܕܡ
shih ed
b Ş1 იაპ. "
ܐ ܕ ܐ ܪܐ ܦܝܬܐ
. .
சேவைகளை சத்தமே இல்லாமல் செய்கிறது இத்தளம்.
அதிகமான தகவல் களை ஒரே தளத்தில் இருந்துபெற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக் கும் இத்தளம் பயனுள்ள தாக இருக்கும்.
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

خاونg
வார இதழ் 13th June 2011
வைத்துக் கொள்கிறது. இதனைப் பரிசோதிக்க பயமுடியாத மால்வேர்கள் மூன்று வசதிகள் தரப்பட்டுள்ளன. SmartScan, Ful alwares, spywares) Scan, Custom Scan.
டித்து அழிக்கிறது. தடுத்து பரவாமல் ல்வேர்கள் மற்றும் ஸப் போன்று FULLJ35 36 lau606).I. பவேர்கள், ), மோசமான ட்ரோஜன் oggers, botS, WOrmS, ருந்து கணனியைப்
ல் எஞ்சின் சிக்கலான கும் ஸ்பைவேர்களை ண்டறிந்து அழிக்கின்றது. is guard, Network guard,
OWser guard, USB guard, Antivirus கணனியில் நிறுவப் பட்டிருந்தாலும் போன்று கணனிக்கு இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
போன்றவை உள்ளே இது ஏற்கனவே இருக்கும் Antivirus இடங்களில் உட்கார்ந்து மென்பொருளோடு இணைந்து செயற்படக் பனித்து அழிக்கிறது. ಶೌLiq-Ug
கணனியின் டிரைவர் மென்பொருள் தரவிறக்கச்சுட்டி: tp:// சோதித்து பாதுகாப்பாக m/naware-fighte
மக்குத் தேவையான தக வல்களை உடனுக்குடன் கெர்டுப்ப தற்காக உள்ள விக்கிப் பீடியாவில் வீடியோக்களை நாம் காணமுடியாது. இந்தக் குறையைப் போக்கிகண்களுக்குஇனியவீடியோவைக் கொடுக்கபுதிய பரிமாணத்தில் வந்திருக்கும் 56TTLb5 T6öIT Qwiki.
6,60600Tu556T (Upasaurs : http://www. qwiki.com
6556T55b53.686örgol Enter Topic என்ற கட்டத்திற்குள் எதைப்பற்றிய தகவல் வேண்டுமோ அதைத் தட்டச்சு செய்து
ace e ECO S S S S S S S S S S S S S S S S S S S S
Free
Enter பொத்தானை
சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்துள்ளதலைப்பிற்கு தகுந்தபடி உள்ள பல வீடியோக்களில் ஒவ்வொன்றாக சொடுக்கிப் பார்க்கலாம். இந்த QWikiயில் மில்லியன் கணக்கில் பல வீடியோக்கள் உள்ளன. இனி நாம் தேடும் பல தகவல்களை வீடியோவுடனேயே Lutfiss6DITLD.
குரோம் உலாவியில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையத் தள முகவரியை சொடுக்கியதும் வரும் திரையில் Instal என்ற பொத்தானை சொடுக்கி நம் உலாவியில் எளிதாக நிறுவலாம்.
அடுத்து நம் பேஸ்புக் கணக்கை திறந்தால் அருகில் d 6T6TLIL 556oasTilguung Export என்ற பொத்தான் ஒன்று புதிதாக இருக்கும். இதை சொடுக்கி நம்
மோ : ரா சார் ாை பேஸ்கி நண்பர்களை (sy
பேஸ்புக்கில் இருக்கும் நம் உறவி கள், நண்பர்களின் முகவரியை குரோம் சி மூலம் சேமித்து வைக்கலாம். கீழுள்ள த்திற்குச் செல்லுங்கள். (Upa56)Jrfl: https://chrome.google.COm/ Bestore/detail/fielecidip kaiepeninboobermaf -
கோப்புகளாக நம் கணனியில் சேமித்து வைக்கலாம்.
சில நேரங்களில் நம் பேஸ்புக் கணக்கு திருடப்பட்டால் உடனடியாக நம் நண்பர் களுக்கு தெரிவிப்பதற்கு இது போன்ற முன்னெச்சரிக்கைநடவடிக்கைதேவையான - - 1 - ܚܫ .TIDITG5lbܗܶ6@

Page 15
றையாடப்படும் எமது Vij நிலங்கள் பற்றிய கதைகள்
மிகப்பயங்கரமானவை.
யுத்தத்தின் கோரத்திலிருந்து மக்கள் வெளியேறி மீளக்குடியமர்ந்த பின்பும் நிலச்சுரண்டல்களும் கொள்ளைகளும் தினம் புதுப்புது வடிவில் பெருகிக் கொண்டுதாணிருக்கின்றன. அதில் ஒன்றுதான் கோவிலாக்கண்டி கிராமத்தின் மணல்கொள்ளை.
தென்மராட்சி பிரதேசத்தின் தச்சன் தோப்பு கிராமத்திற்கும் மறவன்புலவு கிராமத்திற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள கிராமமே கோவிலாக்கண்டி கிராமம். இந்தக் கிராமத்தில் சுமார் 260 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் 178 குடும்பங்கள் கடற்தொழிலை நம்பியே வாழ்கின்றன. ஏனையவர்கள் வயல், விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்களைச் செய்து வருகின்றார் கள். இந்தக்கிராமம் வடக்கே வயல் பிரதேசங்களையும் தெற்கே கடலையும் கொண்ட எழில்மிகு பிரதேசமாகும்.
இங்கு நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. நிலங்களை பாதுகாப்பு வலயமாக்கவுமில்லை. ஆனால், நிலங்கள் சூறையாடப் படுகின்றன. 'மணல் கொள்ளை' என்ற பெயரில் மணல் வியாபாரங்களுக்குப் பின்னால் அரசியல்
கிராமத்திற்கு கடந்த பத்து மாதங்களுககு முனபும ஒரு தடவை சென்றிருந்தேன். அப்போது நடந்து வந்த மணற் கொள்ளை இன்றும் அதேவேகத்தில் நடந்து வருவதாகவே அம் மக்கள் கூறுகின்றனர்.
மணல் திட்டுக்களில் பதிந்திருந்த
இருக்கின்றபோது டக்டர் வாகனங்களின் ரயர் கோவிலாக்கண்டி கிராம அடையாளங்களே, அண்மையில் மணல்கொள்ளை நடந்த மணல் கொள்ளை பற்றிய கதை, பற்றிய கதைகளை அரசியல்வாதிகளின் உறுதிப்படுத்த
மறுமுகம்.
போதுமாயிருந்தது. பத்துமாத இடைவெளியில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்ற எனது ஆவலை தூக்கிச் சாப்பிட்டுவிட்டது போலத்தான் கோவிலாக்கண்டி கிராம மணல் திட்டுக்கள் காணப்பட்டன.
அங்கு வந்திருந்த சிறுவன்
அயல்கிராமங்களைச் சேர்ந்த மணல் வியாபாரிகளால் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றின் அமோக ஆதரவில் நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற இரவுத் திருட்டே இந்த மணல் கொள்ளை.
நான் கோவிலாக்கண்டி
->
SEDITGir AirGOGGibs D
வித்தவள். கடத்தினவயளும் இதில அடங்கினமாம். நீதிபதி 79 ஆயிரத்து 400 ரூபா அபராதம் \.
விதிச்சு தீர்ப்பளிச்சிருக்கிறாராம் என்னதான் அவர் தீர்ப்பளிச்சாலும் எங்கட சனங்கள்திருந்தாது பாருங்கோ.சந்துக்குள்ளயும் பொந்துக்குள்ளயும் வைச்சஅதுகள் வித்துடுங்கள் இப்ப யாழ்ப்பாணத்தில சாராயக்கடைகளும் தவறணைகளும்தான் எங்கட குடிமக்களுக்கு பார்ளிமெண்ட் பாருங்கோ அரசியல் சும்மா தூள்பறக்குதாம் மோன அதுவும் ஒரு பெக் உள்ள போனதும் புள்ளிவிபரங்களோட புட்டுப் புட்டு வைக்கினமாம் பொன்சேகாவிலவிருந்து கடாபிவரைக்கும் கன கச்சிதமாய் அரசியலில் எங்ட ஆக்கள் வெளுத்து வாங்கினமாம். எங்கட ஆக்கள் அரசியல் ஆய்வாளர்களாகமாற செய்யிற அட்டகாசத்தில கேஸ் கணக்கில அடுக்கி வைச்சிருந்த போத்தலுகள் எல்லா றோட்டில ஆளையாள் முட்டிமோதி உருண்டோடுதாம் பாருங்கோ புள் ஒண்டு அடிச் ட்டு நமிதா ஸ்டைலில றோட்டால வந்த ஒருத்தரிட்ட கேட்டன் ஏனண்ணே இப்படி குடிக்கிறியள்? எண்டு, அதுக்கு அந்த குடிமகன் காட்டில விலைவாசியெல்லாம் கூடி டுதாம்தாங்கமுடியாதகவலையிலகுடிக்கிறாராம்இதுக்கெல்லாம்பச்சைமட்டை அடித பாருங்கோசாரி பச்சை மட்டை அடிகளமறந்திருக்கமாட்டியள்ளண்டு கினைக்கிறன்.
? அப்ப நான் போட்டுவீரட் శ్లేవ్లోవ్లో
-༢༡, ༡༩ ༢༤ན་
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருவனை துணைக்கு அழைத்துக் கொண்டு கடற்கரையோரமாக மணல்திட்டுக்களை ஊடறுத்தவாறு நடக்கலானேன். ஆங்காங்கே பாரிய குழிகளாக மணல்கள் தோண்டப்பட்டு காணப்பட்டன. பூமித்தாயின் மார்பைப் பிளந்து இரத்தத்தைக் காட்டேரிகள் உறிஞ்சியதுபோல இருந்தது அந்தக் காட்சிகள். அங்குள்ள பயன்தரு மரங்களைக்கூடப் பார்க்காது நிலங்கள் தோண்டப்பட்டிருந்தன.
இதனால் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி கடல் நீர் உட்புக ஆரம்பித்திருந்தது. அக்கிராம மக்களின் பயமும் அது பற்றியதாகவே இருந்தது. இவ்வாறு மணலை அள்ளிச்செல்வதால் செயற்கையாகத் தோற்றுவிக்கும் கடல் அரிப்புக்களால் தங்கள் கிராமம் கூடிய விரைவில் நீரோடு மூழ்கிவிடும் என்பதுதான் அந்த கிராமமக்களின் ஏக்கம்.
< எஸ்.ஏ.யசீக் >
என்னுடன் வந்த சிறுவன் ‘அண்ணா ஒரு டக்டர் வண்டியில ஏழு எட்டுப்பேர் வருவாங்கள். ஒவ்வொரு சந்தியிலயும் ஆக்கள இறக்கி நிப்பாட்டிப்போட்டு வந்து மணல் அள்ளிச் செல்லுவாங்கள். பொலிஸ் வந்தா தப்பித்து ஓடிவிடுவாங்க. சிலவேள டக்டர்கள்
மாட்டுப்பட்டு நிக்கும். அத பொலிஸ் எடுத்துக்கொண்டு போகும். ஆனா, திரும்பவும் அந்தாக்கள் வந்து அள்ளுவாங்க" எனறான.
இது குறித்து அங்கு சில பெரியவர்களிடம் கேட்டேன்.
‘என்னத்த தம்பியவ சொல்லுறது. அவங்கள பொலிஸில பிடிச்சுக் குடுத்தாலும் திரும்பி வநது மணல அள்ளுறாங்க. இதால அயல் கிராமங்களோட வீண் சோலியள்தான் நடக்குது. சில ஆக்கள் பிஸ்னசுக்கு அள்ளுறாங்கள். சில ஆக்கள் மீள் ,
அள்ளுறாங்கள். சாராயத்துக்கு அஞ்ச பத்த வாங்கிக்கொண்டு எங்கட ஊர் ஆக்கள் சிலரே அவங்களுக்கு உதவேக்க எங்களால என்னத்த செய்ய முடியும். அவங்கள் மணல் அள்ள வரேக்க கத்தியள், பொல்லுகளோடதான் வாறாங்கள்.
எல்லாம் பெலிஸ்காரர்களின்ர கையிலதான் இருக்கு ஆமிக்காரங் களும அடிககடி கூடடங்கள வைசசு
கதைச்சுப்பாத்திட்டான். ஆனா எதுவும் நடக்கேல்ல. சிலதுகள எங்களால சொல்லேலாது தம்பி. சிலவேள ஏதாவது வாங்கிட்டு கண்டும் காணாம இருக்கிற மாதிரியும் தெரியுது” என்றார். இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை பொலிஸ் நிலையம் அருகில் இல்லை. பொலிஸாருக்கு தகவல்கொடுத்து அவர்கள் வருவதற்குள் மணல் அள்ள வந்தவர்கள் வேலையை முடித்து வெளியேறிவிடுகிறார்கள்.
மணல் அள்ளப்படுவதால் அங்கு நின்ற பல தென்னை மற்றும் பனை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. பல மரங்கள் மரணித்துவிட்டன. கடல் நீர் கிராமத்துக்குள் புக ஆரம்பித்து விட்டது. இந்த மணல் கொள்ளை களைத் தடுத்து நிறுத்தாத பட்சத்தில் கோவிலாக்கண்டி மக்களுக்கு மீண்டும் ஒரு நிரந்த இடப்பெயர்வு காத்திருக்கிறது என்பது மட்டும் 2 600T60)LD. O

Page 16
துறக்கிறாங்க 2 ஏடுகக வநதனான எணரு டிஜடடல கமராவதூக்கிப்பிடிச்சார் பரமசிவத்தார். அங்க பாத்தா ஆமிக்காரரும் கனக்க பிக்குமாரும் நிண்டிச்சினம். துறப்புவிழாவுக்கு எங்கட ஆக்களும் கணக்க பேர் வந்திருந்திச்சினம். நானும் நிண்டு பாத் திட்டு கிளம்பிட்டன் போன கிழமதான் யாழ்ப்பாணத்திற்கு 28 புத்தர் சிலையள் வந்ததா கேள்விப்பட்டனுங்கோ அதுக்குள்ள யாழ்ப்பான கம்பசில பெளத்த ஒன்றியம் தொடங்கினவங்களாம். போற போக்கப்பாத்தா ஏன்ர பேரன் சொன்ன மாதிரி யாழ்ப்பாணத்துக்கு புத்த பெருமான் வரப்போறார் போலத்தானுங்கோ கிடக்கு
ஆனா பாருங்கோ என்ன நடந்தும் எதுக்கும் கவலப்படாம எங்கட சமயத்தில பெரியாக்கள் எண்டு சொல்லுற ஆக்கள் சிலபேர் தங்களின்ர பிறந்தநாள் விழாவ பெருசாக் கொண்டாடினவயாம். அதுவும் இந்து மாமன்றத்தின்ர சிவதொண்டர் மாநாடெண்டு
ຂຶ ់y நான் ஏதும் வில்லண்ட் முடிஞ்சிடக் கூட
பொலிஸ் பதிவு எண்டு அலை நடக்குதெண்டு எங்கட கட்
எனக்கு அலுவல் கிடக்கு அப்ப நான் போட்டு வறணுங்கோ,
స్రిళ్ల வண்டில்கார வைரவி அப்பு
y : ۴ ،? { ، s* بھ: . » ، هي ,
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகத்தி லுள்ள பல நாடுகளின் உருவாக்கம் பற்றி தெளிவான mar og einea
6TLD55 து. ஏதோ உருவாகியிருக்கிறது என
டமாக சொல்லிக் கொள்வோம். உருவான நாடுகளில் பலரும் தெரிந்து விரும்பும் ஒரு நாட்டின் உருவாக்கம் ஆய்வு நூல்தான் 'இஸ்ரேலின் கம்’ லிம்களை பெரும்பான்மையாக
பலஸ்தீன நாடு எப்படி யூதர்களின் ாக மாறியது என்பதற்கு தெளிவான தை சுருக்கமாகத் தந்திருக்கிறார்
நூல் : இஸ்ரேலின் உருவாக்கம் ஆசிரியர் : ஞா.சிறிமனோகரன் வெளியீடு : புதியயூமி வெளியீட்டகம் விலை: ரூ. 200
ஆரம்பத்திலேயே யூத மதமும் - யூத மக்களும்" என்ற கட்டுரையில் யூத மதம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்ற கருத்து பொய்யானது என்பதை தெளிவுபடுத்துகிறார். மேலும் யூத மக்களின் போராட்டம், ஆங்காங்கே இருந்த யூத மக்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்ற பல கேள்விகளுக்கு சரியான பதிலை தக்க சான்றுகளோடு முன்வைக்கிறார். இது ஆசிரியரின் தேடலினதும் வரலாற்று உண்மைகளை வாசகனுக்கு சரியாகத்தர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தினதும் வெளிப்பாடாகும்.
அரபு தேசத்தின் பொருளாதார பலமே கனிய வளம்தான். அதனை தன் வசப்படுத்திக் கொள்ள மேலைத்தேய வல்லரசுகள் எவ்வாறு முயன்றன, இஸ்ரேலின் உருவாக்கத்தில் அந் நாடுகளின் பங்களிப்பு என பல விடயங்களை அறிந்து கொள்ள இப் புத்தகம் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
இஸ்ரேல் பற்றிய வரலாற்று உண்மைகளின் பதிவே - இஸ்ரேலின்
உருவாக்கம்.
-- DL
எழுத்தாளர்களே. நீங்களும் நூல்களை வெளியிட்டிருந்தால்,
உங்களுடைய நூலின் இரண்டு பிரதிகளை எமக்கு அனுப்பிவையுங்கள். நிச்சயமாக அவை இருக்கிறம் சஞ்சிகையின்றாக்கை பகுதியில்
ந்தி அறுபட்ட வீணைகளாய்.
ானவென்று புரியாமலும் தன்று தெரியாமலும் நப்பெறாத சில உணர்வுகள் சிபெற்று இதயத்தினுள் ாற்றியதாய்
உணர்வு உற்ப்பவிப்புக் ாள்கின்றது ர்த்தைகளை முழுமையாக ஈவிப்பதற்கு - என் து கோல் எழுந்து கொள்கின்றது. நப்பினும் விரல்களினிடுக்கே ப்பட்டிருக்கும்-சில
வாளங்கள் இறுக்கம் கொள்கின்றது.
நரங்கள் நிறைந்துவிட்ட இவ் ண்டவெளியில் வாழ்வு ான நிலையாமை கருத்தியல்கள் எனும் இன்னுமாய் அகலப்படுத்தப் கின்றது. ாச்சிறைகளினுள்ளே ஆயுட்கால οσΟΙο)Ιδ56ΠΠιiυ டைபட்டுக்கிடக்கும் சில உணர்ச்சி
உணர்வுகளை 0க்கிக்கொண்டுவிட சில ன்முறை மீறிய காரணிகள் ச்சி கொள்கின்றன இங்கு. 0க்கமுடியாத நினைவுகளின் சிக்காக கண்முன்னே
சம்பாஷனைகள் சம்பவித்துக் ாள்கின்றன.
4 is y
بر ، ، ، ، و - د ر ا ی " ^ ܠ ܐ
பிரசுரிக்கப்படும்.
இருக்கிறம் வார இதழ்,
இல.03, டொரிங்டன் அவனியூ, கொழும்பு-07
தொலைபேசி: 011 3150836, Sligoté,86): irukiramG2gmail.com
அவை ஆழப்பொதிந்திருக்கும் சில உணர்வுக் கொப்பளங்களை முட்டிக் கொள்கின்றன. அடங்கிக்கொள்ளல் என்னும் அறிவின் வனாந்தரம் கடந்துவிட்ட எம் யதார்த்த வாழ்தலில் ஆண்டாண்டு காலமாய் அனைத்தையுமே அடக்கி வாழவும் நாம் பழகிக்கொண்டோம். என்ன செய்து விட வன்மங்கள் எங்குமே நிலையாக சூழ்ந்திருக்கும் இவ்வாழ்வு குறுகிய ஒரு வட்டத்தினுள் குறுகிக்கொள்கின்றது. மனந்திறந்து அழுவதற்குக்கூட கண்களிடம் அனுமதி பெறவேண்டிய துர்ப்பாக்கிய சாலிகளாகிப்போனோம். இல் வாழ்க்கை எமக்கு இதுவரை இனித்ததில்லை நம் ஆயுளின் அந்திவரை உணர்வுகள் உடைபட்டு எல்லாவற்றையும் மனச் செடிகளினுள்ளே பொசிக்கிய படி ஆகிப்போனோம். இப்போது தந்தி அறுபட்ட வீணைகளாய்.
- வெற்றிவேல் துஷியந்தன்
في خ.

Page 17
வர இதழ் 13th June 2011
660furtshao D 6T6T L6OTf வாழ்வுப் பயிற்சி நிலையங் களில் புனர்வாழ்வுப் பயிற் சியை முடித்துக் கொண்டவர்களில் ஒரு தொகுதியினரை விடுதலை செய்யும் நிகழ்வொன்று அண்மையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றி ருந்தது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன் னாள் போராளிகள் 900 பேரை விடுதலை செய்வதாகக் கூறிய அரசாங்கம் இறுதி நேரத்தில் 350 பேரை மட்டுமே விடுதலை செய்திருந்ததை நீங்கள் செய்திகள் வாயி லாக அறிந்திருப்பீர்கள்.
ஏற்கனவே 900 முன்னாள் போராளி களின் விடுதலை பற்றி அவர்களின் உறவினர்களுக்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமது உறவினர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற முழு நம்பிக்கையுடன் தூர இடங் களில் இருந்தெல்லாம் மக்கள் கடந்த 3ஆம் திகதி முதல் வவுனியாவில் குவிந்தார்கள். மறுநாள் காலை விடிந்தது. தமது உறவுகளைப் பார்க்கப்போகின்றோமே என்று நீண்ட தூரங்களிலிருந்து பலத்த சிரமங்களுக்கும் மத்தியில் கைக்குழந்தை களுடன் வந்திருந்தவர்களுக்கு நடந்ததோ வேறு விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட 900 பேரில் 350பேர் மட்டுமே விடுதலையானார்கள். மிகுதிப்பேர் விடு 655uL6,6060D6D. ஆற்றாமையால் மக்கள் அழுதார்கள். ஓவென்று அலறி 6তাrTা86া, 6G60)LDuurteoT விரக்தியில் கோசம் எழுப்பினார்கள். அவர்களின் கண்களிலிருந்து கண்ணிர் சொரிந்தது. எனினும் இது குறித்த செய்திகளை
LIITL.
இல்லை. எங்கட கணவர்மாரை கெதியில விடுதலை செய்து தரச்சொல்லிச் சொல்லுங்கோ, எங்கட கையில கூட்டிக்
கொண்டுவந்து தரச்சொல் லுங்க அண்ணா. நாங்கள் யாழ்ப்பாணத் தில யிருந்து வந்திருக்கிறம். ஒரு முடிவும் இல்லாமல் இருக்கிறம். 350 பேரைத்தான் கொண்டந்து வைத்திருக் கிறாங்கள். விடுறம் எடு எங்க ளுக்கு ஒரு முடிவும் சொல்ல யில்லை . 6TrëIBL 56OOTour LDIT ரை தரச்சொல்லிச் சொல்லுங் கோ " மேலும் பேச முடியா மல் அவரது நா தழு தழுத்தது.
இன்னுமொரு முன்னாள் போரா ளியின் உடன்பிறப்பு தொடர்பு கொண்டு இப்புடிஎல்லாம்செய் யினம். நேற்று விடு றம் எண்டு சொல்லி 9 OO பேரையும் கொண்டந்தவையள் கொன்னந்திட்டு இப் படிச் சொல் லிட்டு விட்டிட்டீனம், பிள் ளையோட வந்து
O ஸ்பெஷல் ரிப்ே
வெளியிட எந்த ஊடகவியலாளராலும் முடியவில்லை. அவர்கள் செய்திகளை வெளியிட முடியாதவாறு கட்டுப்படுத்தப் LILITirasait.
உறவுகளில் சிலர் எமது அலுவலகத் துக்கு தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறி அழுது குளறி சத்தமிட்டனர். பாதுகாப்புக் கருதி அவர்களுடைய பெயர் விபரங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கின்றோம். எம்முடன் தொடர்புகொண்ட முன்னாள் போராளியொருவரின் மனைவி இவ்வாறு தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார். நேற்று முதல் நாளிலிருந்து யூசி கிரவுன்ஸில போய் நிக்கிறம். 900 பேரையும் விடுவம் எண்டு எங்களை வரச்சொல்லி நாங்கள் வந்து நேற்று முழுக்க லொட்ஜில தங்கி இரவு படுக்கக் கூட இடமில்லாமல் விடிய வந்து நிக்கிறம் குழந்தை குட்டியோட எங்களுக்கு இண் டைக்குக்கூட ஒரு முடிவும் தர்றாங்கள்
நாலு நாள் வவுனி unreihe) G6OTSEA60 படுக்க இடமில்லாமல் எவ்வளவு நாள் நிண்டனாங்கள். உப்புடி விடாம விட்டால் எப்படி இருக்கும். நான் பளையில இருக் கின்றேன். இண்டைக்கு நாலு நாள் வந்து விடவில்லவிடுறதுஎப்பளன்று சொன்னால் தன்னும் ஆறுதலா இருக்கும். ஒண்டுமே சொல்லினம் இல்லை. கேட்க ஓராள் ஒரு மாதிரிச் சொல்லுகினம்" என்றார்.
மற்றுமொரு முன்னாள் போராளியின் சகோதரி எம்முடன் உரையாடும்போது, யாழ்ப்பாணத்திலிருந்துவாறம்அண்ணா. எங்களுக்குச் FrfurteoT கஸ்ரமான நிலையிலும் தோட்டை வித்துட்டுத்தான் வந்தனாங்கள். விடுறம் எண்டு சொல்லி பெயர் விபரம் எல்லாம் வந்தது. இப்ப அவையளை விடல்ல. விடுறன் எண்டுட்டு விடாமல் இருக்கினம், நாங்கள் எங்கட பிள்ளையளோட வந்து நிக்கிறம். இப்ப கேட்கச் சொல்லினம் நாங்க நாளைக்கு விடுறம் எண்டு சொல்லி, அதுண்ட முடிவு என்னண்டு தெரியல. எங்களை
 
 
 
 
 
 

Φ --
(1)
தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும். அரச அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள், ஜனாதிபதியின் இணைப் பாளர் என அனைவருடனும் இம்மக்கள் பேசினர். ஆனால் அவர்களிடமிருந்து கிடைத்த பதிலோ விடுதலை செய்வதற் கான பத்திரங்கள் பதியப்படும் வேலைகள் முடியவில்லை. முடிந்தவுடன் விடுதலை செய்யப்படுவர் என்பதாக அமைந்தது. 2 வருடங்களாகியும் முடியவில்லையா என மக்கள் அழுது புலம்பினார்கள். இவற்றையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளும் மற்றும் பெரும்பான் மையின அரச அதிகாரிகள் சிலரும் மக்க ளுடைய நிலையைப்பார்த்து வேதனைப் பட்டதைக் காணக்கூடியதாக இருந்ததாக எமது நிருபர் தெரிவித்தார்.
இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணை யாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்
=
நிக்கச்சொல்லிட்டு நாங்கள் இரவிலிருந்து உடுத்த உடுப்போட நிக்கிறம். இங்க வந்து மூண்டு நாள் தொடர்ந்து பேசமுடியாமல் விம்மி அழுதார்.
முன்னாள் போராளியொருவரின் ஒரு தகப்பன், 'பிள்ளையள விடுறம் எண்டு சொல்லி நேற்று வந்தனாங்கள். விடேல இதுவரையும் ஒரு கொஞ்சப் பேரைத்தான் விடுறாங்கள். அவங்கள விடுறன் எண்டு சொல்லி முடிவு எதுவும் சொல்லல. எங்களைநிக்கச்சொல்லி இருக்கி றாங்கள். விடுற அளவுக்கு இன்னும் சாத்தியக்கூறு இல்லை. இன்னும் விடுறதா ஒன்றும் சொல்லல என்றார்.
யாத்ரா >
நிகழ்வுக்கு வந்திருந்த ஒரு வர் 1900 பேரையும் விடுதலை செய்யப்போவதாக அறிவித்து குறிப்பிட்ட நிகழ்வுக்கு அவர்க ளையும் கொண்டுவந்து விட்ட பிறகு 350 பேரை மட்டுமே விடுதலை செய்திட்டு மீதிப் பேரை திரும்பவும் புனர்வாழ்வு முகாம்களுக்கு ஏத்திட்டாங்கள். 350 பேர்தான் இங்க நிக்கி றாங்கள். சனம் அழுது புலம்பி சரியான கஷ்டப்பட்டுக்கொண்டு நிக்கீனம். அதிகாரிகள் அந்தச் சனத்தை வந்து சமாளிக்கின்ற செயற்பாடுகளில் இருக்கின் றினம். மோசமாக நிண்டாக்களை கூப்பிட்டுச் சமாளிக்கிறாங்கள். இவ்வளவு நேரமும் நகரசபை வாசலை சனங்கள் எல்லாம் அடைத்து வைத்திருந்தாங்கள். பெரிய பாவமாய் கிடக்குது எல்லாரும் குழந்தைப் பிள்ளைகளோட வந்து நிண்டு அழுகுதுகள் என்று மனவேதனைப் LILLL LITT. -
இவை மக்களின் குரல்கள். அழுவ
தையும் ஆற்றாமையால் புலம்புவதையும்
856Lib
தொடர்பு கொண்டு கேட்டபோது:
கூறினால் கூறியதுபோல புனர்வாழ் வளிக்கப்பட்ட அனைவரையும் ஒரே தடவையில் விடுதலை செய்யமுடியாது. அவர்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்ய வேண்டும், அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும். இப்படி பல நடைமுறைகள் இருக்கின்றன. cret) (36ԾmeoՄակլb ஒரே தடவையில் விடுதலை செய்வதென்பது முடியாத காரியம் என்று கூறினார்.
இது இவ்வாறிருக்க அன்றைய தினம் நடாத்தப்பட்ட களியாட்ட நிகழ்விலும் இதனோடு நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி யிலும் வருகை தந்திருந்த அமைச்சர் களும் அதிகாரிகளும் பங்குபற்றி தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டபின் வாகனங்களிலேறி கொழும்புக்குச் சென்று 6L6OTit.
உறவினர்களை அழைத்துச் செல்வ தற்காக காதில் போட்டிருந்த தோட்டை அடகுவைத்து வவுனியா வந்த முன்னாள் போராளிகளின் மனைவிமார், கழுத்தில் போட்டிருந்த சங்கிலிகளை விற்று தமது பிள்ளைகளை அழைத்துச் செல்ல வந்த தாய்மார் எல்லோரும், அமைச்சர்களும்
அதிகாரிகளும் வாகனங்களிலேறிப் போவதை கொடும் வெயிலில் வெறித்தபடி பார்த்து நின்றார்கள். அவர்களின் கண் களிலிருந்து கன்னங்களில் வழிந்த கண்ணிர் காய்ந்துபோய் இருந்தது

Page 18
6
- ©ಫ್ಲಿಫ್ಟೆ இயக்கத்திலமைந்த
புதிய திரைப்படமே பம்பர வலள்ல அதாவது சுழற்காற்று என்று தமிழில் பொருள்படும். இத்திரைப்படமானது சமகாலத்தின் இருள்படர்ந்த சமுதாயச் சூழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சி என்றும் சொல்லலாம். இத்திரைப்படத்தை ஒருபக்கம் சமுதாயச்சூழலின் இருண்ட பகுதிக்கும் மறுபக்கம் மனித உள்ளத்தின் இருண்ட பகுதிக்கும் செல்லும் சினிமாப் பயணமாக மிக யதார்த்தமாக படைத்திருக்கிறார் இயக்குநர் அத்துல லியனகே
திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்கள் உள்ளடங்கலாக சந்தோசமற்ற சந்ததியினர் அனைவரும் தப்பிக்க முடியாத வாறு உறவுச்சிக்கல்களைக் கொண்ட சுழற் காற்றிலடக் கப்பட்ட சாதாரண போராளிகளாகவே சித்தரிக்கப்பட்டுள் ளார்கள் வாழ்வில் மிகச்சிறியளவு அல்லது ஒன்றுமற்ற தெரிவுகளைக்கொண்ட சமூக, பொருளாதார நிலையி னையும் அத்துடன் இழப்புகளின் மேலாதிக்கத்தினையும் கொண்ட சமூகச்சூழலில் இவர்கள் பிறந்திருக்கிறார்கள். பார்வையாளருக்குகாட்டுவதற்குஎவற்றைவைத்திருக்கிறார் என்பதனைப் புலப்படுத்துவதற்கு ஒரு தொகைக் குறியீடுகளை முதலாவது காட்சியிலிருந்து படத்தயாரிப்பாளர் உபயோகிக்கின்றார். இருண்ட காட்சி யானது இறைச்சிக்
காக வெட்டுமிடத்திற்கு மாடு களைக் கொண்டு செல்லும் லொறியின் இருளுக்குள் மெதுவாக நகர்ந்துசெல்கிறது.
பின்னர் படத்தின் கதாநாயகனான பொடி எக்க (சச்சின் சத்துரங்க) தனது மாமனின் சேனைப்பயிர்ச்செய்கைக்கு பிளாஸ்டிக் டப்பாவில் நீர் கொண்டு செல்லும் காட்சி படம் மெதுவாக நகர்ந்தாலும் கொரூரமான வாழ்வு நிலைகளைச் சித்தரிக்கும் காத்திரமான காட்சிகளைக் கொண்டுள்ளது. கொடிய வறுமை காரணமாக கல்வி கற்கமுடியாத நிலையில் வாழ்நாள் முழுவதுமே கல்வியறிவற்றவனாக இருக்கிறான் பொடி எக்க அவனது இளமைப்பருவமானது இவனது பைத்தியமான தாயார், இவனது சகோதரி மாமனால் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டமை, இதன் காரணமாக மாமனைக் கொலை செய்தமை ஆகிய அவல நிகழ்வுகளால் சீரழிக்கப் பட்டிருக்கிறது. கம்புகளும் களிமண்ணும் கொண்ட சுவர் களில் தனது குடும்பத்திலுள்ளோரின் எண்ணிக்கையைக் குறிக்க சிலுவை வடிவில் குறியீடுகளை வரைகிறான். அறியாமையின் குறியீடுகளாக இவை அமைந்தாலும் இயக்குநர் வேறொரு காரணத்திற்காக அதாவது ஹிஸ்டீரியா மனநோயால் தாயார் பாதிக்கப்பட்ட நிலை மற்றும் அவலமான கடந்தகாலம் ஆகியவற்றிற்காக இவற்றைப் ULUGöTUebšgjếGÖTADTñ.
தனது பிள்ளைப் பருவத்தினை சிறையில் கழித்துவிட்டு, வளர்ந்த மனிதனாக பொடி எக்க மீண்டும் கிராமத்திற்கு வருவதுடன் வன்செயல்கள் கொண்ட கட்டத்தினை படம் நெருங்குகிறது. சமூகவியல் மாற்றத்திற்கு உள்ளாகாததால் இவன் பக்குவமற்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறான். உதாரணமாக மச்சாளிடம் காதலை விகாரமாகச் சொல்ல, அவள் அதை நிராகரிக்க, இவன் அவளது முடியினை வெட்டுகிறான். உயிருக்குப் பயந்த மாமன் இவனது தாயாரின் குடிசைக்குத் தீவைத்து தனது குடும்பத்துடன் ஊரை விட்டோடுகிறான். பின் இனங்காணாத குழுவினால் பொடி எக்க தாக்கப்படுகிறான். பிரேதசாலை நடாத்தும் மால் என்பவன் வீதியில் காயமுற்றுக் கிடந்த பொடி எக்கவினை வைத்தியசாலையில் சேர்க்கிறான். மால் ஆரம்பத்தில் நல்லவனைப்போன்று தோன்றினாலும் மறை
மூலம்: تشو
* தமிழில்: எஸ்.சற்கு
முகமான நோக்கத்துடன் பொடி எக்கவினைத் தனது
பிரேதசாலையில் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பாளனாக கும் ஜினேயின் பாத்திரமும்
இடு
அமர்த்துகிறான். மால் மக் காண்பிக்கப்பட்டாலும் (மகேந் நடிப்பு) இவனது பாத்திரம் ஈடுபடுவோரைப் பிரதிபலிக் கவனம் செலுத்தியுள்ளார்.
வெறுங்கையுடன் பிரேத மால் எப்போதும் உதவிபுரிவ தனது தொழிலுக்காக மக்கள் வான். அவனது பழையவேலை தனது எதிரிகளிடம் பகடைச் வாட்டசாட்டமான பொடி எக்க அவனது தொழில் எதிரிகள் பெற்றிருந்தான். முடிவில் பு
.
கா சந்திரரத்திே
—
எக்க தொழிலுக்கு தனக்கெதிராகமாலினால் செய் அவனைக் கொன்று அவனது
இத்திரைப்படத்தில் இரண் லியனகே உருவாக்கியுள்ள கதாநாயகன், மால் வில்ெ அனைத்தும் இவ்விரண்டு அல்லது சூழல்களைச் சித்தரி பட்டிருக்கின்றன. உதாரணம கிராமமும்பொடிஎக்கவளர்ந்த காட்டுகின்றன. உண்ண !
மோசமான சமூக, பொரு ஒதுக்கப்பட்ட சமூகத்தினரை இருண்டஅவலத்தினைமறுபு பிரதிபலிக்கின்றது. இவன் இவனது உணர்வுகளும் பக்கு தின் கட்டுக்குள் அடங்காத6ை மற்றையோரின் இறப்பில் சிக்கலான பாத்திரம். தனது பி மக்களையும் அவர்களது ை சுரண்டுவதற்குச்சாதகமாகப்ப நிலையிலுள்ளோருக்கும் வெ உதவுகிறான். இறுதியில் அ அத்துடன் வங்கிக்கடன் சரிய சீர்கேட்டினாலும் ஒட்டாண்டிய றான். மாலின் தொழிற் பதவி
 
 
 
 
 
 
 
 
 

هارونه)
களைச் சுரண்டுகிறவனாகக் திர பெரேராவின் கச்சிதமான மிகமோசமான செயல்களில் காதிருக்குமாறு இயக்குநர்
சாலைக்குவரும் மக்களுக்கு ான். ஆனால், அதேநேரத்தில் ளை இரக்கமில்லாது சுரண்டு க்காரர்களைதொழில்ரீதியில் காய்களாக வைத்திருப்பான். 5, மாலின் அதிகாரத்தின் கீழ் ளைச் சுட்டுத்தள்ளும் வலுப் மாலினைக் கொன்று பொடி
ΝΑΣΑ
வர இதழ்
13th June 2011
நம்பிக்கைக்குரிய பழைய சேவகனாகவும் பொடி எக்க போன்ற புதியவர்கள்மேல் பொறாமை உடையவனாகவும் ஜினே திகழ்கிறான். ஆயினும் மாலின் பிரேதத்துடன் பொடி எக்க வந்ததும் அவனுக்கு மரியாதையளித்து அவனையே பிரேதசாலையின் புதிய எஜமானாக ஏற்றுக்கொள்கிறான்.
பொடி எக்கவின் தாயாரது பாத்திரம் (நீட்டா பெர்னாந்து) அவனது வாழ்வின் முக்கியமான கட்டத்தினை வலியுறுத்தக் கூடிய சந்தர்ப்பத்தினைத் தவறவிட்டுள்ளது. வெறுமனே ஒரு சாதாரண தாயாக நீட்டா நடித்துள்ளதுடன் சில கட்டங்களில் அவரது நடிப்பு பாத்திரத்தின் தன்மையுடன் ஒன்றவில்லை. சில கட்டங்களில் பொடி எக்கவின் நடிப்பு மிகைப்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. உதாரணமாக அவனது செல்லப்பிராணியானமாடுகொல்லப்பட்டபோதுசிறு
1 ܬ
|bara Vaala
முழு உரிமையாளனாகிறான். ப்யப்பட்டசதியினைமுறியடித்து உடலுக்குத் தீ வைக்கிறான்.
ாடுகதாபாத்திரங்களை அத்துல ார். பொடி எக்க படத்தின் பன் எஞ்சிய பாத்திரங்கள பாத்திரங்களின் நிலைகளை க்கவே பெரிதும் பயன்படுத்தப் ாக பொடி எக்கவின் தாயாரும் நமோசமான கடந்தகாலத்தைக் உணவிற்கே திண்டாடுகின்ற
ளாதார நிலையில் வாழும் ஒருபுறமும் மனித வாழ்வின் றமும்பொடிஎக்கவின்பாத்திரம் கல்வியறிவற்றவனாகையால் தவமற்றவையாகவும் நாகரீகத் வயாகவுமுள்ளன.
சீவியம் நடத்தும் மால் ஒரு ரேதசாலையை நடத்துவதற்கு கயாலாகாத நிலையினையும் யன்படுத்துகிறான்.இக்கட்டான றுங்கையுடன் வருவோருக்கும் வனது தாராள மனத்தினாலும் ாகச் செலுத்தப்படாத நிர்வாகச் பாகும் நிலைக்கு வந்துவிடுகி யினைக் கைப்பற்ற எத்தனிக் முக்கியமானதாகும். மாலின்
பிள்ளைபோன்று அழுகிறான். இயக்கு நரும் சிலவேளைகளில் அடிதடிகாட்சிகளில் மூழ்கிவிடுகிறார். இவைகள் இயன்றளவு குறைக்கப்பட்டிருக்கலாம்.
தமிந்த அபேரத்தின.ஜயலத்மனோரத்தின, மற்றும் நீட்டர் பெர்னாந்து ஆகியோர் இயல்பாக தமது நடிப்பினைக் காட்டியுள்ள போதிலும் இப்படத்திற்கு அவர்களது பங்களிப்பு போதாது என்றுதான் சொல்ல வேண்டும்.
திரிசுல தீப தம்பவித்தவின் கமரா காட்சியமைப்பு யதார்த்தத்தையும் வேதனைகளையும் கண்முன்னே கொண்டு வருகிறது. கமரா கோணமும் அமைதியான பின்னணி இசையும் ஆர்ப்பாட்டமில்லாத காட்சியமைப்பும் இப்படத் திற்கு வலு சேர்த்திருக்கின்றன எனலாம்.
மொத்தத்தில் சொல்லப்போனால் பம்பர வள்ளல சம காலத்தின் இருள்படர்ந்த சமுதாயச்சூழலின் ஒரு பார்வை யேயாகும். அதிகளவு சமூகச் சிக்கல்களை வெளிக்கொணர முயற்சித்ததால் பல கோணங்களில் நாம் இதனை ஆராய லாம். மனநோய் மருத்துவர் ஒருவரின் நோக்கில் பார்க்கு மிடத்து இருளடர்ந்த ஆழத்திற்கான பயணமாக இருக்கலாம். படப்பிடிப்பு எனும் நிலையில், இளநிலை இயக்குநராக உள்ளபோதிலும் தனது அபாரத்திறமையைக்காட்டியுள்ளார் அத்துல லியனகே
இன்று சமூகத்தில் நடக்கும் அநியாயங்கள், சமூகத்தின் மீதான கோபம், வறுமை, இவைகளால் ஏற்படும் மனநிலை பாதிப்பு என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி திரைப் படமாக வெளியிட்டிருக்கும் இயக்குநருடைய முயற்சி பாராட்டத்தக்கது. பம்பர வள்ளல சமூகத்தின் மீதான காட்டமான கோபத்தை சமுதாயப் பார்வையுடன் வெளிப் படுத்தி நிற்கின்றது என்பதில் ஐயமில்லை"
தயாரிப்பு நிர்வாகம் ரஞ்சன் பிரசன்னா, சுமேத ஹேவவிதாரண படப்பிடிப்பு: திரிசுலதீப தம்பவித்த
ஒப்பனை இமால் ஷானக பீரிஸ் கலை இயக்குநர் மஞ்சுள அயகம உதவி இயக்குநர் தமிந்தத. மடவல இயக்கம் அத்துல லியனகே

Page 19
  

Page 20
  

Page 21
எப்ப வருவாங்க..? எனன செய்வாங்க..? எங்க கொண்டு போவா
ருநாள் மதியநேரம் வன்னியின் ஒழுதி பறக்கும் தெருவில் 53 வயதிரின நாகராசா மகேஸ்வரியைச் சந்தித்தேன். தன் பிள்ளையைப் பார்க்க பூஸாவுக்குப் போய்விட்டு வருவதாக குறிப்பிட்ட அந்த தாய் பூநகரியிலுள்ளதன் வீட்டுக்குச் செல்வதற்காக காத்துக்கொண் டிருந்தார்.
என்னைக் கண்டதும் தன் சோகக் கதையைச்சொல்லிஅழத்தொடங்கிவிட்டார். 'முந்தநாள் என் பிள்ளய பார்க்க போனன் தம்பி, இண்டைக்குத்தான் திரும்பி வாறன். சண்டை முடிஞ்ச பிறகு (2009 மேயில்) நாங்கள் வன்னிக்கு வெளியில வந்திட்டம். ஆனால் எங்கட பிள்ளையைக் காணேல்ல. இதைப் போய் ஆரிட்டக் கேட்க ஏலும்? அவன் கடைசிப் பிள்ளை, அஞ்சாவது. அவனைப் பற்றி எந்தத் தொடர்புமில்லை. தெரிஞ்ச ஆக்களிட்ட எல்லாம் அவனைப் பற்றிக் கேட்டம். ஒருத்தருக்கும் அவனைப் பற்றித் தெரியேல்ல.
எங்களையெல்லாம் பஸ்ஸில ஏத்திக் கொண்டுபோய் வவுனியாவில இருக்கிற
செட்டிகுளம் மெனிக்பாமில் விட்டிட் டாங்கள். அங்கயும் தேடிப்பாத்தம். எங்களைப்போல பலபேர் இப்படிப்
பிள்ளையளைத் தேடிக்கொண்டிருந்திச்சி னம். கனபேர் தங்கட புருசன்மாரை தேடிக் கொண்டிருந்திச்சினம்.நாங்களும் ஆனமட் டும் தேடிக் களைச்சுப்போனம். ஒரு தகவ லும் தெரியாது.
இவ்வளவுக்கும் அவன் 2007இல் தான் இயக்கத்தில சேர்ந்தவன். அப்ப இயக்கம் ஊரில வீட்டுக்கு ஒருத்தர் எண்டு எல்லாரையும் சேர்த்துக் கொண்டி ருந்தது. இவன்தான் கலியாணம் கட்டாமல் இருந்தான். அதால இவன்தான் போக
வேண்டியிருந்திது.
அப்ப போனவனைப் பிறகு நாலைஞ்சு தடவைதான் பார்த்திருக்கிறம். இடம்
பெயர்ந்து போனதுக்குப்பிறகு ரெண்டு தடவை மட்டுந்தான் கண்டம். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ எண்டு சொல்லுவான். ஆனா, நாங்கள் யோசிக் காமல் இருக்க ஏலுமே!
அப்ப, ஆளைக் காணேல்ல. என்ன
நடந்துதோ எண்டு தெரியாமல் இருந்தம்.
எங்களைப் போலத்தான் அவனும் இருந்திருக்கிறான். எங்களைத் தேடிக் கொண்டு. நாங்கள் எங்க இருக்கிறம், எப்படி இருக்கிறம், என்ன செய்யிறம் எண்டு தெரியாத நிலையில அவனிருந்தி ருக்கிறான்.
கடைசியா அவனும் சண்டை முடிஞ்ச கையோட எல்லாரைப் போலயம் ஆமி யிட்ட சரணடைஞ்சிருக்கிறான். அவங்கள் முதல்ல வவுனியா, ஓமந்தையில வைச்சி ருந்திருக்கிறாங்கள். பிறகு வெலிக்கந்த வுக்குக் கொண்டுபோய், அங்க ஒரு ஆறு மாதம் வைச்சிருக்கிறாங்கள். அப்பதான் எங்கட ஊர்ப்பிள்ளையொண்டு தன்ரை
புருசனைப் பாக்கப் போகேக்க இவனைப்
அறிஞ்சு
பற்றி
போட்டு வந்து எங்களுக்குச் சொல்லிச்சு. அப்பதான் எங்களைப் பற்றி அவனுக்கும்.அவனைப்பற்றிஎங்களுக்கும் தெரிஞ் சுது. அதுக்குப் பிறகுதான் நாங்கள் அங்க போய்ப் பிள்ளையைப் பார்த்தம்.
அவன் அங்கு இருந்த நிலைய நான்
எப்படி சொல்வேன். படு கேவலமாக இருந்தான். பிள்ளைக்கு கடுமையான யோசினை. எங்களைப் பற்றி ஒருபக்கம். தன்னைப் பற்றி ஒருபக்கம். எப்ப விடு வாங்கள், அதுக்கிடையில என்ன செய் வாங்கள், இனி எங்க கொண்டு போ வாங்கள் எண்டு ஏராளமான கவலை.
ஒரு இடத்திலகனநாளைக்கு ஆக்களை வைச்சிருக்க மாட்டினமாம். அடிக்கடி இடம் மாத்திக் கொண்டிருப்பினமாம். சில இடங்களில வசதிகளில்ல. சில இடங்களில வசதிஇருந்தாலும்கடுமையானவிசாரணை, அது இதெண்டு ஒரே கரைச்சலாம். அதை விட நல்ல சாப்பாடில்ல. மனசில நிம்மதி யில்லையெண்டால் என்னதான் செய் யேலும்?
எங்களைக் கண்டிட்டு அவன் பட்ட
எப்புடி சுகமாஇருக்கீங்களா..? மட்டக்கெளப்புல இரிக்கிற விபுல
< hi) fillfill BLIJI
பாடு. அழுத அழுகை. என்ன குற்றம்
உங்களுக்குத் தெரியுமா? ஈஸ்டன்
SMAM ன்கிறது எல்லோருக்கும் பொதுவானதுதானே.
றும் அங்க சேந்து கலைகள் படிச்சி வராங்க ஆம்புளப்
புளப் புள்ளயலும் சேந்துட்டு படிக்கிறாங்க யார் எங்க
தொழுறதுக்கு இடவசதி இல்ல. ளயல் செல்லி இருக்காங்க அத
ாம். இப்ப புதுசா ஜூனியர்
தொழ விடுறாங்க ? ண்ணிடுவாங்களே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம்பலையுமாக இருக்க என்ன பாவம் செய்தம்? அந்தத்தாயின் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது. மேலும் சொல்லத் தொடங்கினார்.
வெலிக்கந்தயில இருக்கேக்கை நானும் தகப்பனும் போய்ப் பாத்தம். சகோதரங் களும் போய்ப் பாத்துதுகள். அப்ப நாங்கள் முகாமில இருந்தபோது ஆகப் பெரிய கஸ்ரம். கையில காசும் இல்லை. கண்டபடி வெளியில போகவும் ஏலாது. பிள்ளையைப் போய்ப்பாக்கிறதெண்டால், முதல்ல பதியவேணும். பிறகு கார்ட் எடுத்துக் கொண்டுபோய்ப் பாத்திட்டுச் சொன்ன தவணைக்கு வந்திடவேணும். எங்களுக்கு அந்த இடம் பழக்கமில்ல. பாசையும் தெரியாது. ஆக்களையும் தெரியாது. அதால பெரிய
கஸ் ர ப் ப ட் ட ம் . ஆனா , அங்க இருக்கிற முஸ்லிம் ஆக்கள் நல்ல மனுசர், அதுகள் எங்களைத் தங்கவிட்டு துகள். சாப்பாட்டுக்கு மட்டும் காசெடுத்து துகள்.
வெலிக்கந்தவில ஒரு அஞ்சாறு தடவை போய்ப்பாத்தம். அதுக்குப் பிறகு ஒருநாள் திடீரெண்டு பூஸாவுக்கு மாத்திப் போட்டாங்கள். பூசாவுக்கு மாத்தினாப் பிறகு எங்களுக்கு அறிவித்தல் வர பதினைஞ்சு நாள் ஆகீட்டுது. அதுமட்டும் அவன் வெலிக்கந்தவிலதான் இருக்கிறான் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தம்.
பூசாவுக்கு மாத்தினாப்பிறகு, அங்க எப்படிப் போறதெண்டு தெரியாது. தகப்ப னுக்கும் கால் ஏலாது. அவரால அவ்வளவு தூரம் பிரயாணம் செய்யேலாது. மற்றப் பிள்ளையஞம் அடிக்கடி போய்ப்பாக்கிற நிலைமையில இல்ல. எல்லாருக்கும் வச தியும் வேணுமே. அதுகளும் பிள்ளை குட்டிகாரர். எல்லாரும் தோட்டம்தான் செய்யிறவையள். நாங்கள் விவசாயக் குடும்பம். இவன்தான் கொஞ்சம் படிச்ச வன். ஏதாவது உத்தியோகம் பார்ப்பான் எண்டு இவனைத் தான் நம்பி யிருந்தம்.
இப்ப நான்தான் பூசாவுக் குப் போறனான். நான் மட்டும் தனியாகப் போய்வாறதெண் டாலும் எப்படியும் ஒரு ) எட்டுப் பத்தாயிரமாவது வேணும். போகேக்க வெறும் கையோட போகேலுமே! பிள்ளையோட இருக்கிற மற்றப் பெடியளுக்கும் ஏதாவது பலகாரம் செய்து கொண்டு போகவேணும். அதுக்குக் காசு வேணும். குறைஞ்சது ஒரு நாலாயிர மாவது தேவை. பிறகு இவனுக்கு உடுப்பு, செருப்பு, சவுக்காரம், சேவ் எடுக்கிற சாமான்கள் எண்டு அது களுக்கும் காசு வேணும். பூஸாவுக்குப் போறது மூண்டு நாள் பயணம். முதல்நாள் வீட்டை இருந்து காலமை ஆறு மணிக்கு வெளிக்
செய்தம் கடவுளே! இப்படிக் கண்ணீரும்
கிட்டால் அண்டைக்கு இரவாகும் நாங்கள் கொழும்புக்குப் போய்ச்சேர. அங்க இரவு தங்கி, விடிய மூண்டு அல்லது நாலு மணிக்கு கொழும்பில இருந்து வெளிக் கிட்டால் காலிக்குப் போக விடிஞ்சு எட்டு ஒன்பது மணியாகும். பிறகு பூசாவுக்குத் தனி பஸ்.
அங்கபோய்த்துண்டெடுத்துப் பதிஞ்சு, காவலிருந்து, பிறகு ஆள்வரப் பார்த்துக் கதைச்சுப் போட்டுத் திரும்பவேணும். இவ்வளவு கஸ்ரப்பட்டு, இவ்வளவு தூரம் பிரயாணம் செய்து அங்க போனால், ஒரு பத்துப் பதினைஞ்சு நிமிசம்தான் கதைக்க விடுவாங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்? ஏதோ பிள்ளையின்ரை முகத்தைப் பாக்கிறதே போதும் எண்டு நினைச்சுக் கொண்டு திரும்ப
வேண்டியதுதான்.
இந்தத் தடவை போகேக்க அவன் நல்லாக் கலங்கியிருக்கிறான். கெதியில அங்கயிருந்தும்மாத்தப்போறாங்கள்போல கிடக்கு எண்டு. அதுக்கிடையில தன்னை எப்படியும் வெளியில எடுக்கச் சொல்லிக் கெஞ்சிறான். நாங்கள் என்ன செய்யிறது?
இஞ்ச வாற எம்பிமாரிட்டக் கடிதம் குடுத்திருக்கிறம். அதுக்கு மேல எங்களால என்ன செய்ய ஏலும்? வாறமாதம் மூத்த மகளின்ர பிள்ளைக்குச் சாமத்தியச் சடங்கு வருகுது. அதுக்கு எப்படியும் ஒருக்கா வீட்ட எடுக்கச்சொல்லி நிக்கிறான்.
ஆனால், அதுக்கு எப்படியும் ஒரு இருவது ஆயிரம் ரூபாய் தேவை. இஞ்சயிருந்து ஜீ.எஸ். சக் (கிராம அலு வலர்) கூட்டிக்கொண்டுபோய், அவர் கையெழுத்துப் போட்டுப் பிணை எடுத்துக் கொண்டு வரவேணும். அதுக்குத் தனியாக வாகனம் பிடிக்கவேணும். இல்லை யெண்டால், எங்களைப்போல அவரையும் பஸ்ஸிலை கூட்டிக் கொண்டுபோய் வந்து போறதெண்டால் போய் வரத்தான் நாள் சரியாக இருக்கும்.
பிள்ளைக்குக் குடுக்கிற லீவு அதோட முடிஞ்சு போகும். அதால எப்படியும் தனியாக ஒரு வான் பிடிக்கத்தான் வேணும். அதுக்கு காசுக்கு எங்க போறது. ஆனால், அவன் அழுகிறான். என்ன செய்யிறது எண்டு தெரியாமல் இருக்கிறம். இதுக்கி டையில பூசாவுக்குப் போய், சிலவேளை ஒருநாள் அங்க நிக்க வேண்டியுமிருக்கும். அப்படி நிக்கிறதெண்டால், அதுக்குத் தனியாகக் காசு வேணும்.
தாயாக இருந்து பிள்ளைக்காக அழும் இந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க யார் முன்வருவார்கள்? பசிக்களைப்பு பிரயாணக் களைப்போடு சேர்ந்து இவரை வாட்ட அதனையும் பொருட்படுத்தாது தன் பிள்ளைக்காக தனக்கு தெரிந்தவர் களிடமெல்லாம் வாயோயாமல் இந்தத் தாய் புலம்புகிறார். இவர் ஒரு உதாரணம் மட்டுமே.இன்று வன்னியில் எத்தனையோ தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்காக இப்படித்தான் கண்ணீர் வடித்துக் கொண்டி ருக்கின்றார்கள். அவர்களுக்கு காலமாவது பதில் சொல்லுமா?
மூலம்: விதுல் சிவராஜா நன்றி: பொங்குதமிழ்

Page 22
சமுத7Zத்தின் Zறு/த்தம்
பயிற்சிக்கு சென்ற oானவிக்கு கால் முறிவு
தற்போது இராணுவ முகாம்களில் நடத்தப்படும் பயிற்சிகளில் மதிலுக்கு மேல் பாயுமாறு மாதுருஓயா இராணுவ முகா மில் பயிற்சி பெற்றுவரும் மாணவிக ளுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுவதாகவும் அவ்வாறு 5 அடி உயரமான மதிலொன்றி லிருந்து பாய முற்பட்ட மாணவி ஒருவ ரின் கால் முறிந்துள்ளதாகவும் அம்மாண
அன்று நேரடியாக அரசியலில் ஈடுபட்ட வர்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒரு சந்தோசமான தொழிலே சமுர்த்தி உத்தியோகம். அட்டாளைச்சேனையில் சமூர்த்தி ஊக்குவிப்பாளர் ஒருவர் தினமும் தனது ஆட்டோ மூலம் பொதுமக்களையும் மாணவர்களையும் சுமந்துகொண்டு செல்கிறாராம்.
சமூர்த்தி உத்தியோகத்தர்கள் தினமும் தங்களது காரியாலயத்திலிருந்து கடமை யாற்றவேண்டும் என்கிற கட்டாயத்திற்கு
சவாபோகும் சமுர்த்தி உத்தியோகத்தர்
வியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் தேவனம்பியதிஸ்ஸபுர, திஸாவெவவைச் சேர்ந்த 22 வயதுடைய கே.எஸ்.செவ்வந்தி என்ற மாணவியின் இடது காலிலே முறிவு ஏற்பட்டுள்ளது. இம் மாணவி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்
பட்டு, 3 மாதங்கள் நடக்கக் கூடாதாம்.
(இதுவும் ஒருவகையான "ராங்கிங்")
உட்பட்டவர்கள். அப்படியிருந்தும் தினமும் பிரதான வீதியில் ஆட்டோவில் மக்களின் தரிசனத்துக்காக காத்து நிற்கின்றாராம்.
ஒருநாள் சவாரியின்போது வழமை போல வசதியான மாணவி ஒருவரிட மிருந்து தேநீர் செலவுக்காக அதிக பணத்தை கறந்துவிட்டார். பின்னர் மானவியின் பெற்றோர் சமுர்த்தி ஊக்குவிப்பாளரை நன்றாக ஊக்குவித்து அனுப்பிவிட்டார்களாம்.
(வாழ்க!! வறுமை ஒழிப்புத் திட்டம்)
oLeo 2 Leão ouTunfase umõeio aoag,
யாழ்.பருத்தித்துறையில்கைவிடப்பட்ட வீடொன்றில் சதை வியாபாரம் நடை பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அதிரடி வேட்டையில் இறங்கிய பொலிஸாருக்கு 4 சிங்கங்களும், 4 பெண் சிங்கங்களும் சிக்கின.
தற்பொழுது இந்த சிங்கங்கள்
கூண்டுக்குள் கம்பி எண்ணிக்கொண்டு
இருக்கிறார்கள். யாழில் விபசாரம் என்பது
தற்போது சர்வசாதரணமானதொரு விடய
மாக மாறிவருவதாக மக்கள் கவலைப் படுகின்றார்கள்.
(கடும் "பசி போல.)
விடுதலைப்புலிகளால்
'இதயவீணை என்ற
5ன்நம் ஐதற்காக இதயவினை?
ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் தமிழ் மக்களை காப்பாற்றமுன்னர்யுத்தகாலத்தில்ஈ.பி.டி.பி.யினரால் வானொலி நிகழ்ச்சி
பூத்துவ
வசந்தம் ரீவி.யானது சிறந்த வரப்பிரதாசம். பல கொண்டு விளங்கும் இதி இலக்கிய ஆர்வலர்களுக் அடையாளம்" என்றதுரவ பகுதியில் கிண்ணியா ச அண்மையில் பார்த்தேன். ஊன்று கோளாய் இது அ
நடாத்தப்பட்டது. ஆனால், அன்று அவர்கள் தமது புகழையே பாடியதுடன் புலிகளையும் வசைபாடி வந்தனர். போராட்டம் முடிந்ததும் சில காலங்களில் இதயவீணையும் கைவிடப்பட்டது.
ஆனால்கடந்த சிலநாட்களுக்குமுன்னர் மீண்டும் இதயவீணைஆரம்பிக்கப்பட்டிருப்பது எதற்காகவென மக்கள் கேள்வி கேட்கின்றனர். வானொலி பொறுப்பா | ளர்களோ பதில் தருவார்களா?
இதயவீணையின் அறிவிப்பாளர் மதிவண்ணன், தான் ஏதோ அரசியலில் கற்றுத்தேர்ந்தவர் போல அரசியல் கதைப்பது நகைச்சுவையாக இருக்கிறது. மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இதயவீணை இனிவரும் காலங்களிலாவது ஈ.பி.டி.பி.யினரின் புகழைப் பாடாமல் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உரிமைக்காக பாடட்டும்.
- நித்யா, யாழ்ப்பாணம்.
率 事
வெளிநாடு குொல்ைக்காடிசி மோகம் இன்று எந்த ஒரு வீட்டுக்கு சென்றாலும் வெளிநாட்டு தொலைக்காட்சி சேவைகள்தான் எம்மை வரவேற்கின்றன. இலங்கையின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உப்பளவும் பார்க்க முடியாது. இந்நிலைமை சரியா? நல்ல பல நிகழ்ச்சி களை எமது தொலைக்காட்சிகள் தந்தாலும் அதனை நாம் பார்ப்பதை தவிர்க்கிறோம். அவ்வளவு ஏன், செய்திகளைக் கூட பார்ப்பதில்லை. வெளிநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பது பிழை என்றில்லை. ஆனால், நம்நாட்டில் என்ன நடக்கிறது
என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் தவறு: '
- ரகு, யாழ்ப்பாணம்.
பல புதுமையான அம் வசந்தம் ரீவி. கரு வேண்டுவதோடு தற்போ போனாக் குருதிகளால் பூ
- ருஸார் இ
1ՈՔվինիlԼ
சக்தி எப். எம். இன் ராஜ யாக கேட்டுவருபவள் ந ராஜாவின் இன்னிசையில் கால பாடல்களை தொகு உண்மையிலேயே அற்புத ராஜாங்கம் கேட்டேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம் தினம் ஒரே வாரத்தில் வ அன்றைய ராஜாங்கம் அவ இரவு 8 மணி முதல் நள்ளி கால பாடல்களின் கோர் இசை நிகழ்ச்சி ஒன்றை கலைஞர்கள், குறிப்பாக இணைந்து வளர்ந்துவரு திறமையை வெளிப்படுத் யாலங்கள் இடம்பெற்ற முழுக்க மின்னிணைப்பு மட்டுமே இசை வழங்கின வாழ்த்துக்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

వ్లో
bIfiaoIổo ởaODMiểo QII(pủồ Đ_faOOJIGIử
வல்வெட்டித்துறையில் வீட்டு உரிமை யாளரினால் வளர்க்கப்பட்டநாய் தெருவில் செல்வோருக்கு வாய்மூலமான தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் புரிந்துள்ளது.
அந்நாயினால் காயமடைந்த சிலர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததை யடுத்து வீட்டு உரிமையாளரையும் நாயையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
வர இதழ் 13 June 2011
பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடை பெற்ற வழக்கின் பிரகாரம் நீதிபதியால் நாயின்உரிமையாளருக்கு2வருடசிறைத் தண்டனையும் 3 மாத சாதாரண சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது. அந்நாய்
நகரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(நாய் எப்பவுமே நன்றியுள்ள மிருகம்தான்)
SIGOLöITöölüLIL.L. GiedoreoTÜLIú LIG6lö
புலோலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சேதமடைந்த தனது தேசிய அடையாள அட்டையை புதிதாக எடுப்ப தற்கான 2009ஆம் ஆண்டு விண்ணப் பத்தைக் பருத்தித்துறை கிராமசேவகர் ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறார்.
அதனைப் பெற்றுக்கொண்ட கிராம சேவகர் விண்ணப்பத்தை 2 வருடங்
களாக அடைகாத்து குஞ்சாக வராததைத் தொடர்ந்து
பருத்தித்துறை பிரதேச
செயலகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
தேசிய அடையாள அட்டைவருமெனக் காத்திருந்த விண்ணப்பதாரர் நீண்ட நாட்களாக வராததையடுத்து கொழும்பு ஆட்பதிவுத் திணைக்களத்தில் தனது அடையாள அட்டை இலக்கத்தை காட்டிக் கேட்டபோதுதான் விண்ணப்பம் இன்னும்
கிடைக்கவில்லையெனத் தெரியவந்தது.
("காவல் தெய்வத்துக்கு வந்த சோதனை)
Ĉ66ŝto (8a5m6$bo G8LIT(bö ffG86OITL... a56ODLöömigi
கை கறுத்துப்போய்விடும் அல்லது சில்லறைஇல்லையென்று இளைஞர்களும் யுவதிகளும் "ரீலோட்"யே நாடுகின்றனர்.
எந்நேரமும் செல்போனில் தொங்கும் சில ‘ரீலோட் கடைக்காரர்கள், அழகான யுவதி கடைக்கு வந்து "ரீலோட் போட்டால், அந்த மிஸ்ஸின் செல்போனுக்கு புதுப்புது இலக்கங்களிலிருந்து "மிஸ் கோல் வருவ
தாக பலர் விசனப்படுகின்றனர்.
பின்னர், தான் கடையில் வேலை செய்வோர் என எஸ்.எம்.எஸ். அனுப்புகின் றனராம். யுவதிகளே நீங்கள் அழகாக இருந்தால் "ரீலோட் பண்ணபோகாதீர்கள். மீள்நிரப்பு அட்டைகளையே எப்போதும் பயன்படுத்துங்கள்.
(செல்போனில் குடும்பமும் நடக்கும்)
ேேறன்.
து பொதுமக்களுக்கு ஒர் வகையான அம்சங்களைக் ல் முக்கியமாக தூவானம்" க்காய் அமைந்திருக்கிறது. ானத்தின்பிரிவில் ஒன்றான பருல்லாவின் செவ்வியை வெளியுலகை எத்தனிக்க மைகின்றது. இவ்வாறான சங்களைக் கொண்டுவர த்தரிக்க வேண்டுமென தைய முயற்சிகளுக்கு என் த்தூவுகிறேன். ஜாஸ், கிண்ணியா - 05.
ராஜாங்கம்
ாங்கம் நிகழ்ச்சியை வழமை ான். இசைஞானி இளைய வெளிவந்த இதமான இடைக் த்து தரும் அந்த நிகழ்ச்சி மானது. கடந்த O4.06.2011 இசைஞானி இளையராஜா, ஆகிய இருவரினதும் பிறந்த ந்தது. அதனை முன்னிட்டு Iர்களை கெளரவிக்குமுகமாக ரிரவு 12 மணிவரை இடைக் வையில் அமைந்த சிறப்பு நடாத்தியது. அதில் நம்நாட்டு மூத்த கலைஞர்களுடன் ம் கலைஞர்களும் தங்கள் நியிருந்தார்கள். 4 மணித்தி இந்நிகழ்ச்சியில் முழுக்க இல்லாத வாத்திய கருவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
i. தேவிகா, மருதங்கேணி.
O O O என்னைப் புறக்கணித்த ரீங்காரம்
சூரியனின் ரீங்காரம் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி. ஒருசில தடவைகள் கவிதை வாசித்திருக்கிறேன். ஒருதடவை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்தவே நேரமாயிற்று. என்ன தலைப்பு? என்ன வரிகள்? இன்னும் சுருக்க முடியுமா? என்று கேள்விக்குமேல் கேள்வி கேட்கப்பட்டது. நான்முடிந்தவரைசுருக்கினேன்."தொடர்பில்காத்திருங்கள்' என்று கூறிய அறிவிப்பாளர், அடுத்த பாடலும் முடிந்து எனது தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு நான் ரீங்காரம் கேட்பதில்லை. நான் பதுளை அல்லது எனது கவிதை காத்திரமானதாக இல்லை என்பதனால் நிராகரிக்கப்பட்டேனா? எதுவாக இருந்திருந்தாலும் வெளிப் படையாகக் கூறியிருக்கலாமே. நிறைய கவிஞர்களை உருவாக்கிய ரீங்காரம் என்னைப் போன்றவர்களை நிராகரித்திருக்கின்றது. பொறுப்பான அறிவிப்பாளர் இனிமேலாவது பொறுப்பாக நடந்து கொள்வாரா?
- மடுல்சீமை மைந்தன், ஆர்.லிங்கேஸ்வரன்.
ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்
20IL5 LDIö6ût. *Gö05565)(DD"
3. OLfilõi 0660fu. Olebpib. O7. flóðiorðabóãò: irukircum Ggmail.com

Page 23
வர இதழ்
13th June 2011
இருக்கிறம் ஆசிரியருக்கு.
சிறிது இடைவெளிக்குப்பின் கடந்த திங்கட்கிழமை உங்கள் இருக்கிறம் சஞ்சிகையில் சட்டம் பேசுகிறது பகுதி பிரசுரமாகியிருந்தது. நம் நாட்டில் நடைமுறையில் உள்ள சடடங்கள பற்றி மக்கள் அறிந்திருப்பதில்லை. இதுதான் நாட்டில் பலர் பாதிக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் என நான் கருதுகின்றேன். இன்றைய ஊடகங்களில் சட்டங் கள் பற்றி மக்களுக்கான விழிப்புணர்வு வழங்குவது குறை வாகவே உள்ளது. உங்கள் சஞ்சிகையிலும் அதற்காக நீங்கள் பெரிதாக நேரம் ஒதுக்குவதாக தெரியவில்லை. எனினும் ஆரம்பத்தில் நிறைய தகவல்களை வழங்கியிருந்தீர்கள். பின் திடீரென 'சட்டம் பேசுகிறது பகுதியை நிறுத்திவிட்டீர்கள்.
இனிவரும் காலங்களில் அவ்வாறு நடக்காது என எண்ணுகின்றேன். தொடர்ந்தும் உங்கள் சஞ்சிகை வளர
வாழ்த்துக்கள்.
- விக்னேஸ்வரன், வவுனியா
エ三ー -ー幸三ー=○エ○ エ○ 言、エ =ー===エ =ー エーリ三ーエ三三三ー=エ エ、三エ三ー エー=ー -エ
■子エキー一圭三幸 Gー エ S A S SS エニー E=ー _圭エ 。
இே
இருக்கிற 6.1600T disasb.
ஆரம்பத்தி வருவேன் ெ தேன். அதில் இன்றும் என அவ்வாறான பலமுறை கே கடந்த சில வா விளம்பரத்தை
அது மட்( திகில்வேட்டை மொழிவான கதையின் மு மரகதத்தீவின் உளவறியும் ட நம்புகின்றேன்
エC =ミーエ
sists Girsut
(24ஆம் பக்கத் தொடர்ச்சி.) 15 நாட்களில்.
பிறகு அங்க இருந்து இடம்பெயர்ந்து இங்க வந்திட்டம். 1995 ஆம் ஆண்டு இடம்பெயரேக்க மறவன்புலோவில இருந் திட்டு 96 இல இஞ்ச திரும்பி வந்திட்டம். இப்ப எங்கள வசாவிளானுக்கு பக்கத்தில இருக்குற குட்டியபுலத்துக்கு 6Lib பெயரச் சொல்லுறாங்கள். அங்க வீட்டுத் திட்டத்தில வீடு கட்டித்தாறம் எண்டு சொல்லினம். அதப்பாத்தா எங்கட சொந்த இடத்திற்கு எங்கள விடமாட்டீனம் போலத் தான் கிடக்குது என்று அந்தத் தாய் மனவேதனையுடன் கதைத்தார்.
மற்றுமொரு பிரதேசவாசிகூறுகையில் இது கோயில்காரர் எங்கள எழும்பச் சொல்லுற மாதிரித் தெரியேல்ல. எங்கட இடத்திற்கு விடமாட்டீனம் எண்டதால வேற இடத்திற்கு எங்கள மாத்த கோயில்காரர் எழும்பச் சொன்னதாச் சொல்லினம் போலத்தான் கிடக்கு. எங்கள எழும்பச் சொல்லி கோயில்காரர் வந்து நேரக் கதைக்கேல்ல. ஜி.எஸ். தான் கதைச்சவர் என்றார்.
காரைக்கால் இந்து மயானத்தையும் இவர்களது குடியிருப்பையும் ஒரு வீதிதான் பிரிக்கிறது. இங்குள்ள சிறுவர்கள் மயான
வளாகத்துக்குள் விளையாடுவதையும் காண முடிந்தது. "நாங்கள் நடுச் சாமத்திலயே மயானத்திற்குள் போய்
வாறனாங்கள். அப்போது பிணங்கள்கூட எரியும். இங்கு மலசலசுவடம் இல்லை. ஒரே ஒரு மலசலசுவடம்தான் உள்ளது. அதைப் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் எல்லோரும் மயான வள வையே பயன்படுத்துகிறோம். எனக்கு 3 வயது இருக்கும்போதே இங்கு இடம் பெயர்ந்து வந்துவிட்டோம் அதாலமைக்கு
இங்குமயானம் இருப்பதாகவே எங்களால் உணர முடியவில்லை. பிணங்கள் எரியும் மணங்கள் எங்களுக்கு பழக்கப்பட்டு விட்டது. LD60) up காலங்களில்தான் கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்றார் உயர்தரம்வரை படித்து பின்னர் வெளி வாரி முதல் கலைத்தேர்வு பரீட்சை எழுதி விட்டு பெறுபேற்றிற்காக காத்துக் கொண்டி ருக்கும் அப்பிரதேச இளைஞர் ஒருவர்.
இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறப் போகும் கும்பாபிஷேக ஆரம்பத்திற்கு முன்னர்தங்களைஅங்கிருந்துவெளியேறி விடுமாறு இறுதியாக கடந்த 30.05.2011அன்றுநடைபெற்ற கூட்டத்தில் கூறியதாக அவ்வுபூர் மூதாட்டி ஒருவர் கூறினார்.
நாங்கள் இங்குமண்ணைக் &6iteT66060D6). அவர்களின் சொத்தை எடுக்கேவில்ல. அவர் களிண்ட மரம் தடிகளை முறிக் கேல்ல. ஒண்டும் களவெடுக் கேல்ல. இதில இருந்த மாதிரித் தான் இருக்கிறம். இவங்களுக்கு விருப்பமில்லை எண்டதாலதான் நாங்கள் இங்க கரண்ட் எடுக் (Basabeo.LDGos-GoBin Lubain Last GEL6O. அங்கால ஒரு மலசலகூடம்தான் இருக்கு பாரும். அமைச்சர் வீடுகட்ட உதவுறன் எண்டவர். இவையள் நிரந்தரமா தங்கிடுவம் எண்டு விடேல்ல தம்பி. இருபத்தொரு வருஷம் இருந்திட்டம். இன்னும் ஒரு மூண்டு மாதமோ நாலு மாதமோ இருந்துட்டுப் போறம் என்று கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டார் அந்த மூதாட்டி.
அங்கு வந்த பெரியவர் ஒருவர் "எங்களை தெல்லிப்பளைப் பக்கம் உள்ள அரச காணிகளில் குடியேற்றினால்கூட
பரவாயில்ல, அங்க பள்ளிக்கூடம் இருக்கு,
ಉಜ್ಬೇನ್ತಿತ್ವೆಣೆಗಾಗಿಹಾಸಿಕೀ ಜಿಹಾಕಿ
毒彗 彎 リー - *** , **
- - 變
--- ܡ ܢ ܦ ܦ ܬ ܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் குடும்பத்திற்கு வாழ்த்துடன்
ல் இருக்கிறமில் வெளிவந்த "காற்றாய் தாடர்கதையினை மிகவும் விரும்பி வாசித் நான் வாசித்த பயங்கர சம்பவங்கள் க்கு நினைவிருக்கின்றது. அது முடிந்த பின் தொடர்கதை வெளிவராதா என உங்களிடம் கட்டும் நீங்கள் பதில் தரவில்லை. ஆனால் ாரங்களுக்கு முன் அடுத்த தொடர்கதைக்கான 5 பிரசுரித்து ஆச்சரியத்தை கொடுத்தீர்கள். டுமா? கடந்த திங்கள் ஆரம்பித்துவிட்டது அதிரப்போகிறது சூரக்கோட்டை என னின் 'கறுப்பு செப்டெம்பர் அழகி தொடர் தல் பாகத்தை பிரசுரித்து அசத்திவிட்டீர்கள். இரகசிய ஒற்றன் நெடுமாறன் 999 இன் படலம் வித்தியாசமாக இருக்கும் என
T.
30.05.2011 ஆன்று வெளிவந்த உங்கள் சஞ்சிகையின் உண்மை யின் பதிவான 154 ஆம் இலக்க L606565 குடிமக்களின் CSLD தினம் வாசித்தேன். மே தினத்தில் மட்டுமல்ல 154ஆம் இலக்க பஸ்ஸில் பயணிக்கின்ற பயணிகளுக்கு எப்பவுமே
- வித்யா, ஹட்டன்.
பிலிருந்து வெளிவருகின்ற து வேறுபட்ட பரிமா ளிவருகின்ற பெருமை ட்டுமே சாரும். மக்களது
வெளிக்கொணரும் அமைதியில்லை. ஈஞ்சிகையில் வெளிவரு அந்த பஸ் எப்பவுமே தேர்தான். ஆடி அசைந்து ார்வை வித்தியாசமானது. மெதுவாகத்தான் வரும். அதிகநேரம் காக்க வைத்தால்கூட
ங்களில் இருக்கும் தமிழ் சனங்களை அப்படியே ாமல் சுயமாக எழுதுவது மின் தனிச்சிறப்பு:சென்ற வந்த பெண் எழுத்தாள
கிரகொடுரம் ஆங்கிலப் மர்சனம் வித்தியாசம்.
பரவாயில்லை.
ஆனால், ஒரு கோயில் திருவிழாவிற்கு வந்த சனம் முழுவதும் அந்த பஸ்ஸினுள் இருப்பதைப்போல மூச்சு விட முடியாத சனம்தான் எப்பவுமே. இதை உங்கள் உண்மையின் பதிவில் எழுதியது என்னுடைய அனுபவத் தையே எழுதியதாக தோன்றியது. தொடந்தும் "உண்மை யின் பதிவு பல விடயங்களைப் பதிய வேண்டும் என எதிர் பார்க்கின்றேன்.
பா, கொம்பனித்தெரு. -அழுதாகிருபாகரன், கிருலப்பனை
சேர்க்கலாம். பிறகு எங்கட இடத்திற்கு விட்டாலும் படிச்ச பள்ளிக்கூடத்திலே தொடர்ந்து படிக்குங்கள். இப்ப வசா விளானுக்கு மாத்திப் பிறகு எங்கட இடத் துக்கு மாத்திறதெண்டா என்ன நியாயம். இடம்பெயர்ந்த பிள்ளையன் நல்லாப் படிக்கக் கூட வழியில்லையே எனக் கவலையுடன் கூறினார்.
நாட்டில் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலையால் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வந்து, காரைக்கால் முகாமில் தங்கியிருக்கும் மக்களை
வெளியேறு மாறு சேவகரின் ஊடாக
பிரதேச கிராம கோயில் நிர்வாகம் பணித்திருப்பதாக முகாம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தாங்கள் கோயில் நிர்வாகத் தினரோடு கதைத்ததாகவும் நிர்வா கத்தினர் இது தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டதாக வும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
இம்மக்களின் முறைப்பாடுகள் தொடர் பாக காரைக்கால் ஜே-117 பிரிவு கிராம
சேவகரான சர்வகுணசீலனை தொலை
பேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது: கடந்த 20 வருடங்களுக்கு மேல் முகாம் மக்கள் தங்கியுள்ள இக்காணியானது காரைக்கால் சிவன் கோயிலுக்குச் சொந்த மானதென்றும் கோயில் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கவே மக்களை வெளியேறுமாறு தான் பணித்ததாகவும் எமக்குத் தெரிவித்தார். மேலும் கோயில் நிர்வாகத்தினர் மக்களை வெளியேற பணிக்குமாறு தனக்கும் அரச அதிபருக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாவும் தெரிவித்தார். அத்துடன் இவர்களை வசவிளான் பகுதியில் மீளக்குடியமர்த்துவதற் கான நடவடிக்கைகளை பிரதேச செயலகம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இவர்களை வேறு இடத்திற்கு இடம்பெயர வைக்கத் துடிக்கும் அதிகார பெருமகன்கள், அவர்கள் விரும்பும் இடத்தில் நிரந்தர வசிப் பிடங்களை அமைக்க ஆவன செய்யவேண்டும். இடப்பெயர்வின் வலிகள் மிகவும் கொடூரமானவை. தமிழர்கள் எல்லோருமே இடப் பெயர்வின் வலிகளை ஏதோ ஒரு சூழலில் எதிர்நோக்கி யிருக் கின்றனர்.
ஆனால், யுத்தம் முடிந்து விட்டதாக பறைசாற்றப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த பின்பும் மீண்டும் ஒரு இடப்பெயர்வு என்பது இந்த மக்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று. இந்த மக்களின் ஏக்கங்களை நீக்கி அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் அவர்கள் விரும்பும் இடங்களில் நிரந்தர வாழ் விடங்களையும் அமைத்துக் கொடுத்து அகதிகள் என்ற இவர்களது முகங்களில் பூட்டப்பட்ட (LP5eLPL256061T அகற்ற வேண்டியது அரசினதும் அதிகாரிகளி
னதும் கடமையல்லவா?

Page 24
20
ண்ணே எங்கள 15 நாளுக்
குள்ள இங்கயிருந்து எழும்பிப் போகச் சொல்லிட்டாங்கள். நாங்கள் எங்க போறது! எங்கட படிப்பு என்னாகிறது. யுத்தம் முடிஞ்சிட்டுதெண்டு எல்லோரும் சொல்லுகினம். ஆனா எங்கட இடப் பெயர்வுகள் எப்ப முடியுமெண்டு தெரியேல்ல. எங்கட முகங்களில குத்தப் பட்டிருக்கிற அகதி முத்திரை எப்போ அண்ணா கிழிக்கப்படும்" என அந்தப் பள்ளி மாணவன் கூறிய வார்த்தைகள் என் மனதை ஒரு கணம் வலிக்கச் செய்தது.
6Lib
வன்னியிலிருந்து பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசிக்
இது
கின்ற மக்கள் பற்றிய கதைகளோ அல்லது மீளக்குடியேறிய மக்களது கதைகளோ அல்ல. இருபது வருடங் களுக்கு முன்னர் கட்டுவன் வறுத்தல புரத்திலிருந்து இடம்பெயர்ந்து இணுவில் காரைக்கால் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வலிகளைச் சொல்லும் கதை.
இணுவில் காரைக்கால் நலன்புரி நிலையமானது, இணுவில் கோண்டா வில் எல்லையோரத்தில் காரைக்கால் சிவன் கோவிலுக்குப் L76তা60TIT60 காரைக்கால் இந்து மயான எல்லையில் அமைந்துள்ளது. இவர்கள் குடியிருக்கும்
T6ਹ856 காரைக்கால் சிவன் கோயிலுக்குரிய காணிகள். இந்த மக்கள் பெரும்பாலும் கூலிவேலை
செய்தே வாழ்ந்து வருகின்றனர். இங்கு 14 கூடாரங்களில் 23 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90 பேர் வாழ்கிறார்கள். இதில் 30 பேர் பாடசாலை மாணவர்கள்.
ஆனால் இங்கு 15 கூடாரங்களுக்கு மேல் அமைப்பதற்கு அனுமதியில்லை. 15 ஐத் தாண்டி இங்கு வாழும் ஏனைய குடும்பங்களுக்கு இங்கு பதிவும் இல்லை. சில நிபந்தனைகளின் அடிப்ப டையிலேயே இங்கு தாம் குடியிருக்க
அனுமதிக்கப்பட்டதாகக் கூறும் இந்த மக்களுக்கு சீமெந்தினால் வீடுகள் அமைக்கவோ அல்லது மலசலசுவடங்கள் அமைக்கவோ ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. அதனால் 21 வருடங்களாக மின் வசதி பெறக்கூட வழியற்றவர்களாக குப்பி விளக்கு
கலியுகன்
களையும் அரிக்கன் லாம்புகளையும் நம்பித்தான் இவர்களின் இரவுகள் தொலைந்து போகின்றன.
காரைக்கால் நலன்புரிநிலையத்தில் உள்ள மக்கள் எந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறார்கள், அதுபற்றி ஏதாவது உறுதிமொழி
வழங்கப்பட்டுள்ளதா போன்ற தகவல் களைத் திரட்டுவதற்காக அங்கு சென்றிருந்தேன். ஆனால், அந்த மக்கள் கூறிய செய்தி என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது.
நான் அங்கு சென்றபோது முகாம் மக்களுடன் உரையாட வசதியாக அங்கி ருந்த பாடசாலை மாணவன் ஒருவனை துணைக்கு அழைத்துச் சென்றேன். அவனிடமே மெல்ல எப்படி தம்பி படிப்பு
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற் (சிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்பு-14,கிராண்பாஸ் வீதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

climit-60]}} 3 June 2011
Gg5Tlq "63--
இருக்கு. பலா லிக்கு கிட்டத்தான். எங் களை அங்கு விடுவது மாதிரி இல்ல.ஆனா எங்களை வேறஒரு இடத்துக்கு மாற்று வதற்கு அலுவலுகள் நடக்குது. இப்ப எங்கள 15 நாளுக்குள்ள இங்கிருந்து எழும்பச்சொல்லிப்போட்டாங்கள் என்றார். விதானையார் மூன்று முறை கூப்பிட்டு கதைச்சுப் போட்டார். கூட்டத் துக்கு கச்சேரியில இருந்தும் ஆக்கள் போகிறது, நன்றாக படிக்கிறாயா எனக் வந்தவை. கோயில்காரர் எங்கள அப்புறப்படுத்தச் சொல்லி அவருக்குக் கடிதம் கொடுத்தவங்களாம். என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல. சொந்த
கேட்க, "எங்க அண்ண எங்களைப் படிக்க விடுறாங்கள், கரண்ட் இல்ல மலசலசுவடம் இல்ல. தரையில இருந்து ான் படிக்கிறம், இப்ப எங்கட சொர்
: P இடத்தில கொண்டு GƐLumTuiu விட்டால் பார்த்தால் எங்களை வேற எங்கயோ ' 'து వోg வாசலத் திருத்தி கொண்டு போய் குடியேற்றப் போறாங் தொழிலச் செய்யலாம். வேற இடத்திற்கு களம், இஞ்ச கோவிலில் குறிப்ாபி மாத்தினா தொழிலுக்கு எங்க போறது. ஷேகம் நடக்கப் போகுதாம். நாங்கள் இந்த பிள்ளையளின்ர UgULEGT GEOGOT இங்கிருப்பது அவங்களுக்குப் பிடிக் செய்யிறது" எனறா அருகில் நின்ற கேல்ல போல. அதுதான் 15 மற்றொருவர்.
நாளுக்குள்ள எங்கள எழும்பச் சொல்லி
இந்த மக்கள் இங்கு குடியே றும்போது ஆலய நிர்வாகத் தால் கடிதம் பெறப்பட்டதாகவும். சொந்த இடத்தில் மீளக் குடியமரும்வரை இங்கேயே இருக்க தாம் அனுமதிப்பதாக கூறியதாகவும் அம்மக்கள்தெரிவித்தனர். ஆனால் இவர்களது குடியிருப்புக்கள் ஆலயத்திற்கு இடைஞ்சல்தரும் வகை யில் அமைக்கப்பட்டதாகத் தெரிய வில்லை. ஆலய வீதிகளுக்கு வெளிப் புறத்திலே, வீதியின் நீளத்திற்கே அமைக் கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
21 வருடங்களாக கோயில் திரு விழாக்களுக்கு இடைஞ்சல் தராத நாங்கள் இப்ப என்ன இடஞ்சலைக் கொ டுக்கப் போகிறோம் என்பது அங்குள்ள
யாச்சு என்று அச்சிறுவன் கூறும்போது அவனது முகம் ஏங்கியது. அவர்கள் கொடுத்த காலக்கெடு இவ்வாரம் 19ஆம் வயதான தாய் ஒருவரின் கருதது.
நாங்கள் 1990ஆம் ஆண்டுஆனிமாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை எங்கட வீட்ட விட்டு வெளியேறினனாங்கள். கட்டுவனில இருந்து இடம்பெயர்ந்து
திகதியுடன் முடிவடைகிறது என்ற தகவ லையும் அவனே சொன்னான்.
அந்த மாணவனின் தகவலை உறுதிப்படுத்த அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டேன். தம்பி எங்கட தெல்லிப்பளையில இரண்டு வருடம் வேதனையைக் கிளறாதையும். எங்கட இருந்தனங்கள் இடம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள்ள (23ஆம் பக்கம் unis.)
l, 185ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.