கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.06.20

Page 1
ඉරුක්කිරම් 1 ܐ 905 OdrýNrúJLÓšimov த்ெதிருப்பு 0 இருத்தை
2OO62
 
 
 

5600|ülü] [i] முகாமுக்கு பறிகொடுத்த பெண்ணின் கதை
சுற்றுச்சூழல் தினத்தில். நன்றுத்துக்காக தறிக்UCC

Page 2
OT UNGU
இளம்பெண் ஒருவரை பாலியல் வன் புணர்வுக்கு உட்படுத்திக் கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன் னாள் புலி உறுப்பினரை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித் துறை நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேன உத்தரவிட்டுள்ளார்.
பருத்தித்துறை, புலோலி தெற்கைச் சேர்ந்த அரியநாயகம் துளசி என்றப்பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட் டமை விசாரணைகள் மூலம் தெரியவந் தது. இக்கொலை வழக்கில் குற்றவாளி யாகக் கருதப்பட்ட குறித்த சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பருத்தித் துறை காவல்துறையினர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்தனர். இதனை கருத்திற்கொண்டே இவரது விளக்கமறி யல் நீடிக்கப்பட்டுள்ளது.
வலி வடக்கு, வலித்தூண்டல் கிராம மக்கள் தங்களது மீன்பிடித் தொழிலை
மேற்கொள்வதில் இராணுவத்தினரிட
மிருந்து சிக்கலை எதிர்நோக்குவதாக
தெரிவிக்கப்படுகிறது.
மீன்பிடிப் படகுகளை கடலுக்கு
விடாமல் இராணுவத்தினர் தடுப்பதோடு, கடலுக்கு மக்கள் செல்வதை தடைசெய்யும் வகையில் மண்ணெண்ணெய் பரல்களின் மூலம் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் பலமுறை இராணுவத்தி னரிடம் கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் எவ்விதமான பலனும் இல்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுமி கிணற்றுக்குள் மரணம்
நாவற்குழி, முந்நூறு வீட்டுத்திட்டப் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமானார்.
சென்ற வாரம் மாலை 5.30 மணிய ளவில் அன்ரனி திலகா என்ற அந்தச் சிறுமி கிணற்றில் முகம் கழுவச் சென்ற சமயம் தவறி வீழ்ந்து மரணமானார் என்று தெரிவிக்கப்படுகிறது.
T s
வலி வடக்கு வலித்துண்டல் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இராணுவத்தினர் தடை
முடியாதிருப்பதாக பொதுமக்க
III || ||
கடந்த வருடம் நவம்பர் மாதம் குறித்த பெண்ணைக் கடத்தி 5 நாட்கள் அறை யொன்றில் அடைத்து பாலியல் வன் புணர்வு செய்து பின்னர் கொன்று கிணற்றில் வீசியதாக இவர்மீது குற்றஞ் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆச் INII, IISIIII,óifigil 'Iliáil
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப் பட்டுவரும் ஆசிரியர் இடமாற்ற விடயத் தால் மாகாணத்தின் கல்வி நடவடிக்கை கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளிலும் இடமாற்றம் செய்யப் படவுள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங் கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்
அண்மையில் யாழ். மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சரவணபவன் இராணு வத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தியதா கவும் தெரியவருகிறது. ஆனால், இத்தடை நிரந்தரமாகவே போடப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மக்கள் ெ செல்ல இராணுவத்தி
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பொது மக்களின் பல காணிகளுக்குள் படையி னரின்அனுமதியின்றிசெல்லமுடியாதிருப்
பதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு காணப்படும் காணிகளில் "உத்தரவின்றிஉட்பிரவேசிக்கவேண்டாம்" என்ற பதாகைகள் படைத்தரப்பினரால் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும் இதனால் தமது சொந்தக் காணிகளுக்கே செல்ல ள் தெரிவிக்
III)
உயர் பதவிகளைக் கைப்பற்றவும் முயற்சி
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உயர் பதவிகளுக்கு சிங்களவர்களை நியமிப்
பதன் மூலம் பல்கலைக்கழகத்தை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு மேற்கொண்டு வருவதாக மாணவர்கள் விசனம் தெரி விக்கின்றனர்.
பல்கலைக்கழகத்தின் Gugഞ്ഞുഖ கலைக்கப்பட்டு முக்கிய பொறுப்புகள் யாவும் பேராசிரியர் அத்தநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முக்கிய முடிவு கள்அனைத்தையுமே அவர்தன்னிச்சை யாகவே மேற்கொண்டு வருகிறார்.
இதேவேளை, பல்கலைக்கழகத்தின் மாணவர்களை கண்காணிப்பதற்கும் நிர்வாகத்தை கண்காணிப்பதற்குமான
அதிகாரியாக உயர்கல்வி அமைச்சர்
எஸ்.பி. திஸாநாயக்கவின் தம்பி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின்மாணவர்உள் வாங்கல் நடவடிக்கையிலும் தற்போது சிங்கள மாணவர்களை கூடுதலாக உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
கலைப்பிரிவில் போதானா மொழி யாக சிங்களம் இல்லை என்றபடியால் அப்பிரிவுக்கு சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்படுவதில்லை, எனினும் ஏனைய துறைகளுக்கு சிங்கள மான
வர்கள் உள்வாங்கப்படும் சதவீதம் அதிகரிக்கப்படுவதாக கலைத்துறை இறுதியாண்டு மாணவர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறல்
வறு இற் 20 June 2011
fG0IGolf Gujjayijing, நடத்தியவர் புலனாய்வுத் துறையினரால் விசாரணை
வடபகுதி மீனவர்களுடன் பேச்சு வார்த்தைநடாத்தச் சென்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் டபிள்யு. ஹேமக்குமார புலனாய்வு காவல் துறையினரால் விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளார்.
சிரியர்கள் இடமாற்றம் நடவடிக்கை பாதிப்பு
கள் எப்பொழுது இடமாற்றம் செய்யப் படுவார்கள் என்ற விபரம் வெளியிடப்பட 66)6O)6O.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவிருப்பதாகமாகாணகல்வித் திணைக்களம் அறிவித்தது. பின்னர், ஜூன் மாதமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை களும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் தங்களது இடமாற்ற சிந்த னையில் இருப்பதாகவும் கற்பித்தல் நடவ டிக்கைகளில் முழுமையாக ஈடுபடுவ தில்லை எனவும் மாணவர்களின் பெற் றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்ஆசிரிய இடமாற்ற விடயத்தால் பெரிதும் பாதிக்கப்படுவது இவ்வருட சாதா ரண மற்றும் உயர்தர மாணவர்களே. ஆகவே, இது தொடர்பில் உரிய நடவடிக் கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் மேற்கொள்ளவேண்டுமெனமான வர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சாந்தக் காணிகளுக்கு னர் அனுமதி தேவை
கின்றனர்.
இந்தக் காணிகள் முன்பு இராணுவ முகாம்களாக இருந்தபோதிலும் தற்போது அங்கிருந்து இராணுவத்தினர் வெளியேறி யுள்ளனர். இந்நிலையில் தங்களை ஏன் காணிகளுக்குச் செல்ல அனுமதிக்க வில்லையென பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தென்பகுதி மீனவர்களுக்கும் வடபகுதி மீனவர்களுக்குமிடையே பரஸ்பர நம்பிக் கையையும் நட்புறவையும் ஏற்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை ஒன்று கடந்தவார இறுதியில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கசமாஜங் களின்சம்மேளனத்தின்தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டமை தொடர்பாகவே இவர் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண் டிருந்த சமயம் புலனாய்வுத் துறையினர் அவ்விடத்தில் நோட்டமிட்டுக் கொண்டிருந் ததாகவும் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் தன்னை அவர்கள் விசார ணைக்கு உட்படுத்தியதாகவும் ஹேமகு மார குறிப்பிட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இப்படியான சந்திப்புகளை மேற்கொள் ளும் முன்னர் தங்களுக்கு அறிவிக்க வேண்டுமென புலனாய்வுத் துறையினர் தனக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஹேமகு மார மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் இடமாற்றம் சம்மாந்துறையில் பதற்றம் கிழக்கு மாகாணத்தில் அறிவிக்கப் பட்ட ஆசிரியர் இடமாற்றத்தினால் LIDITEBSITEOOTä5 a56b6óÜ Lu6OofüllunT6ITñT EFLb மாந்துறை பிரதேசசபையில் வைத்து பொதுமக்களால் கடந்தவாரம் முற்று 6CDaisul Lu Litt.
கிழக்கு மாகாண சபையினால் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற் றத்தினையிட்டு சம்மாந்துறை பிரதேச சபையில் இடம்பெற்ற கலந்துரை யாடலின்போது, இந்த இடமாற்றத்தை நிறுத்தக்கோளி பொது மக்கள் பிரதேச சபையை முற்றுகையிட்டுள்ளனர்.
பின்னர் அம்பாறை மாவட்ட பொலிஸ் ஏ.எஸ்.பி. ஆளுநருடன் பேசி டிசம்பர்வரை இந்த இடமாற்றத்தை ஒத்தி வைத்ததையிட்டே பொதுமக்கள் இரவு 11 மணியளவில் கலைந்து சென்றுள்ளனர். இதற்காக, பாடசாலை
களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளன.

Page 3
"பேசாமல்
முள்ளிவாய்க்க
செத்திருக்கலாம் போல
款
60ᎧᏯ5Ꮿy செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் இருக்கும் தன் கணவனைப் பார்த்துவிட்டு வந்து, தன் வீட்டுக்குப் போவதற்காக வவுனியா பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார் வனஜா. சுட்டெரிக்கும் வன்னி வெயிலில் நெற்றியி லிருந்து வழிந்த வியர்வையின் சூடுகூட அறியாது சோர்ந்துபோய் அமர்ந்திருந்தார். மடியில் அவரது கடைசி மகன் தலை வைத்து படுத்திருந்தான். பார்க்கவே பரிதாபமாக இருந்த அவரிடம் அவரது நிலைமையைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
இரண்டு துளி கண்ணிர்தான் அவரது உரையாடலை ஆரம்பித்து வைத்தது.
"எண்ட அவர் பூசாவிலதான் இருக்கிறார். இப்ப பூசாவுக்குத்தான் போட்டு வாரம், நாலு பிள்ளையளில ஒண்டைத்தான் இந்தத் தடவை கூட்டிக் கொண்டு போய்ட்டுவாறன், எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு போய்வரேலாது. இன்னொரு ஆள் துணைக்கு வேணும். எல்லோரும் போய்வாறதெண்டால் கனக்கக் காசும் வேணும். ' என்று இடை நிறுத்தியவரின் மெளனம் என்னை தொடர்ந்து பேசத்தூண்டியது.
இவரும் இல்லாமல் நான் தனியக் கஸ்ரப்படுறன். செலவுக்கு அப்பாவும் தம்பியவையுந்தான் ஏதோ கொஞ்ச உதவி செய்வினம், அவையிட்ட எல்லாத் துக்கும் கேட்க ஏலாது. அதைவிட எல்லாப் பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு போகப் போறன் எண்டால் அதுக்கு எப்படிப்போய் உதவி கேட்கிறது. அவையும் இப்பத்தான் மீள் குடியேற்றத் தில வந்து தொழில் செய்யினம். மற்றப் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு போகேல்லை எண்டு இவருக்குக் கவலை யும் கோவமும், ஆனால், நான் என்ன செய்யிறது? வீட்டில பிள்ளையரும் தகப்பனைப் பாக்கப் போறம் எண்டு ஒரே கரைச்சல், ஒருமாதிரியாகச் சமாளிச்சு அம்மாவுடன் விட்டிட்டுப் போய் இப்ப வாறன். இதுகளை நினைச்சால் பேசாமல் முள்ளிவாய்க்காலிலயே செத்திருக்கலாம் போல கிடக்கு. மேலே பேசமுடியாமல் அந்தத் தாயின் கண்களிலிருந்து கண்ணிர் வழியத் தொடங்கியது.
இதெல்லாம் ஆருக்குத் தெரியும். கலியாணம் கட்டின ஆக்கள் எண்டு கொஞ்சப் பேரை விட்டிருக்கினம். இன்னும் ஒரு கொஞ்சப் பேரை விடப்போகினம் எண்டு பதிவெடுத்திருக்கினம். ஆனால், எப்ப விடுவினம் எண்டு தெரியாது. முந்தியும் இப்படி இரண்டு தடவை இந்தா விடுகிறம் எண்ட மாதிரிச் சொல்லிப் போட்டுக் கடைசியில விடேல்ல'
மெளனத்தைக் கலைத்த அவர் தொடர்ந்தார். இவர் இயக்கத்தில இருக்கவேயில்லை. தோட்டந்தான் செய்தவர். எங்கட அப்பா குடிக்கிறவர். அதால நான் மூத்தபிள்ளையாக இருந்தும் படிக்கேலாமற் போட்டுது. நான் சின்ன வயசிலயே வேலைக்குப் போகத் துடங்கிட்டன். வேலைக்குப் போன இடத்திலதான் இவரைப் பார்த்து, கலியாணம் நடந்தது. அப்ப எனக்கு 19 வயது. எல்லாமாக நாலு பிள்ளையஸ்.
னை பூசா முகாமுக்கு பறிகொருத்த
மூண்டாவது பிள்ளை செத்துப் போச்சு. முகாமில காய்ச்சல் வந்தது. இவரும் அப்ப இல்லை. எனக்கும் துணையில்லை. மற்றப் பிள்ளைகளைக் கவனிக்கிறது எப்படி ? இந்தப் பிள்ளையைக் காப்பாத்திறது எப்படி எண்டு எனக்கு விளங்கேல்ல. இந்த நிலைமையிலதான் பிள்ளை செத்தது'
'.இது எங்களுக்குத் தீராத கவலை. நான் இவரைப் பார்க்கப் போனபோது, இதுக்காக இவர் என்னோட கதைக்கேல்ல. நான் என்ன செய்யிறது? என்ரை பெற்ற வயிறு எரியுது. அந்தப் பிள்ளையை நினைச்சு அழாத நாளே இல்லை' என அந்தத் தாய் அழும்போது என் கண்களும் பனித்தன. இவர், முந்தி எல்லைப் படையில பயிற்சி எடுத்தவர் எண்டு ஆரோ சொல்லிப் போட்டினம். இவர் எல்லைப் படையில இருந்தவர்தான். அப்ப ஆர்தான்
அப்படி இருக்கேல்ல. இப்ப ஆளை ஆள் காட்டிக் குடுத்துக் கொண்டிருக்கினம். அப்படி இருந்தும் இவர் ஆருக்கும் எந்தத் தீங்கும் செய்யேல்ல. ஆனால், விடுகிறாங்கள் இல்லை'
இவரைக் கலியாணம் செய்த பிறகுதான் நாங்கள் மூண்டு நேரமும் சாப்பிட்டிருக்கிறம். கொஞ்சம் கஸ்ரமில்லாமல் இருந்திருக்கிறம். இவர் நல்ல உழைப்பாளி ஒரு நேரமும் சும்மா இருக்கமாட்டார். எண்ட அப்பாட குறைகளை எல்லாம் இவர்தான் தீர்த்து வைச்சார். அதால வீட்டில இவருக்கு நல்ல மரியாதை. இவ்வளவுக்கும் இவர் கூலிக்குத்தான் போகிறவர். வீட்டில கொஞ்சமாகத் தோட்டமும் வைச்சிருந்தம். இப்ப ஒண்டுமில்ல. எனக்குக் கொஞ்ச உதவி கிடைச்சிருக்கு. அதை ஒழுங்கு படுத்திச் செய்யிறதுக்கு ஆளில்ல. உதவியும் இல்ல பெருமூச்சுடன் நினைவுகளை மீட்டத் தொடங்கினார்.
கடிதங்கள், மகஜர்கள் எண்டெல்லாம் பலருக்கும் குடுத்திருக்கிறன். நான் மட்டும் இல்ல. என்னைப் போலபலபேர் அப்படிக் குடுத்திருக்கினம். சிலபேர் விடுவிக்கப்பட்டிருக்கினம். சிலபேரை வேற இடங்களுக்கு மாத்தியிருக்கினம். என்ன நடக்குதெண்டு எங்களுக்கு விளங்கேல்ல. இப்ப இவரை வேற இடத் துக்கு மாத்தாமல் விட்டாலே போதும். புது இடமெண்டால், அந்த இடத்தைத் தேடிப் போறது கஸ்ரம், பிறகு அங்க போய்வாறதுக்குப் பழகவேணும். அங்க இருக்கிற ஆக்களோட சாப்பாட்டுக்கும் உதவிக்கும் எண்டு புதிசா பழகவேணும்.' ‘போர் நடக்கேக்கையே நாங்கள் அலையத் தொடங்கீட்டம். அப்பயிருந்து
 
 
 
 
 

காலிலேயே க் கிடக்கு”
CLeopol 6LGo
இண்டைக்கு வரைக்கும் அலைச்சல் தான். இது இன்னும் எவ்வளவு காலம் தொடரும் எண்டு தெரியேல்ல. போர் முடிஞ்ச பிறகு இன்னும் என்ரை கணவர் சிறையில இருக்கும்போது நான் எப்படி நிம்மதியா இருக்கமுடியும்? இவரை வெளியில எடுக்கிறதுக்கு லோயரிட்ட (சட்டத்தரணியிட்ட) போய்ப் பதிஞ்சு வழக்கைப் போடுங்கோ எண்டு சிலபேர்" சொல்லுகினம். அப்படிச் சிலபேர் செய்யினம், நாங்களும் அப்படிச் செய்யலாம். ஆனால், அதுக்குக் காசு வேணுமே. காசிருந்திருந்தால் எவ்வளவையோ செய்யலாம். ஆளை வெளிநாட்டுக்கும் அனுப்பியிருக்கலாம். எங்களிட்ட காசில்லாமற் போனதாலதான் பெத்த பிள்ளைகளையே தகப்பனிட்டக் கூட்டிக் கொண்டு போய்க் காட்ட முடியாமல் இருக்கு' மனதில் தேக்கி
வைத்திருந்த அத்தனை வேதனைகளும் கண்ணிராய் வெடிக்க, வனஜா தேம்பி அழுதார். நான் மெளனமாக இருந்தேன்.
'நான் எட்டாம் வகுப்போட படிப்பை நிறுத்திப் போட்டன், முந்தி அட்டைக்குப் போவன். இப்பவும் அந்தத் தொழில் தெரியும். கறி தெரியப் போறது. கடற்கரைக்குப் போனால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் தருவினம். சொந்தக்கார ஆக்கள் தொழில் வைச்சிருக்கிறதால பிரச்சினையில்லை. ஆனால், இந்த வருமானம் போதாது. எண்டாலும் இதை விட்டால் வேற வழியில்லை. இவருக்கு இப்படி நான் கஸ்ரப்படுகிறது விருப்பம் இல்லை. ஆனால், இப்ப வேற வழியில்லை எண்டு தெரியும். அதால ஒண்டுஞ்சொல்ல மாட்டார். நானும் இதைப் பற்றி இவரிட்ட எதையும் கதைக்கிறதில்லை."
நாங்கள் இப்படியே காலம் முழுக்கக் கவலைப்படத்தான் பிறந்திருக்கிறம் போலை, வன்னியில பிறந்ததாலை நாங்கள் படுகிற பாடும் கஸ்ரமும்
கொஞ்சமில்லை. எண்ட கணவர் சொல்லுவார் சிலபேருக்கு இன்னும் குடும்பங்களோடயே தொடர்பில்லையாம். கைதியெண்டால் பிறகு சொல்ல வேணுமே. அதிலயும் இப்ப இவையளைப் பற்றி ஆரும் கேட்கவோ கதைக்கவோ ஆளில்ல எண்ட நிலையில இருக்கேக்கை சொல்லவே வேணும்? எங்கட கணவரோட நாங்கள் சந்தோசமாக இருக்கிற காலம் ஒண்டு வரவேணும். எங்களுக்காகக் குரல் குடுக்கிறதுக்கு உண்மையா ஒருத்தரும் இல்ல. இதத்தான் அங்க - பூசாவில இருக்கிற ஆட்களும் சொல்லுகினம். பாவம் அங்க இருக்கிற பெடியள். இப்படியெல்லாம் நடக்கும் எண்டு தெரிஞ்சிருந்தா எதையாவது வித்தோ சுட்டோ நாட்டை விட்டுப் போயிருக்கலாம். இஞ்ச இருந்து படுகிற பாட்டைச் சொல்லேலாது."
சண்டை முடிஞ்சாலும் நாங்கள் அலைஞ்சு கொண்டிருக்கிறது முடியேல்ல. இவர் வந்திட்டால் நாங்கள் எப்படியோ முன்னேறிவிடுவம். ஆனால், இவரை எப்படி வெளியில எடுக்கிறது எண்டுதான் தெரியேல்ல. நாட்டுப்பிரச்சினை இப்போ தைக்குத் திரும் போல தெரியேல்ல.
அநியாயமாக நாங்கள் தான் எங்கட
வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறம். இவர் தெளிவாச் சொல்லிப் போட்டார், இனி எந்தப் பிரச்சினையிலையும் சிக்காமல் இருக்க வேணும் எண்டு வெளியில வந்திட்டார் எண்டால் நாங்கள் எங்கட பாட்டைப் பாத்துக் கொண்டிருந்திடுவம்' அவரது முகத்தில் எதிர்பார்ப்புடனான நம்பிக்கைக் கீற்றுத் தென்பட்டது.
< என்.குருபரன் >
ஒரு பக்கம் தன் பிள்ளையை பறி கொடுத்துவிட்டு எஞ்சிய மூன்று பிள்ளை களுடனும் மறுபக்கம் தன் கணவன் சிறையில் வாடுவதையும் நினைத்து இந்தத் தாய் படும் வேதனை சொல்லில் அடங்காது. இது இவருக்கு மட்டுமல்ல, நடந்து முடிந்த யுத்தம் இன்று எத்தனை யோ கணவன்மாரை தங்களிடமிருந்து நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. பிள்ளைகளுக் காகவேனும் வாழவேண்டுமே என்ற நிலையில் வனஜாவைப் போன்றவர்களின் வாழ்வு ஏனோதானோவென்று போய்க் கொண்டிருக்கிறது. இவர்களது இந்த நிலைக்கு எப்போது விமோசனம் கிடைக்கும்?
అలn92గీ286.! "இருக்கிறம்"
அனுப்பவேண்டிய முகவரி,
The Editor
“RUKKIIRAM’
# 03, Torington Avenue, Colombo - 07
பற்றிய உங்கள் காத்திரமான விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம். வேறெதிலும் பிரசுரமாகாத உங்களுடைய சொந்தப் படைப்புக்களை எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.
E-mail : irukiram(agmail.com Skype : irukkiram
Tel : 0 1 1 3150836 PaX : 0 1 1 2.585 190 Website: www.irukkiram.tk

Page 4
2O.O6.2011 காத்திருப்பு01 இருக்கை 12
مجددیہ
HTT (EDT),
வணக்கம் என் உறவுகளே..! கனத்த இதயங்களுடன் வாழும் எம் உறவுகளின் கண்ணிர், செந்நிலத்தில் மெளனமாய் கரைந்து கொண்டி ருக்க, காற்றில் கலக்கும் அழுகுரல்கள் பல கொலைக் களங்களின் சாட்சிகளை மெல்ல மெல்ல விடுவிக்கத் தொடங்கியிருக்கின்றன.
சாட்சியத்தின் தூதுவர்களான பேனாக்களை நசுக்கி அவற்றை வேரோடு பிடுங்கி எறிந்தவர்களுக்கு சாட்சி யமற்ற யுத்தத்தின் கோரமுகங்களை மறைக்கமுடிய வில்லை. ஆனாலும் கொலைகளும் கொலைக்களங்களும் எமக்கொன்றும் புதிதல்லவே. வரலாற்றுப் பாதையில் பயணிக்கப்பட்ட எம்உறவுகளின் மூச்சுக்கள் மெளனிக் கப்பட்டாலும் அவர்களது வலிமிகுந்த பதிவுகளுக்கு காலம் ஒருநாள் பதில் சொல்லியே தீரும்.
சனல்-4 தொலைக்காட்சியில் கடந்தவாரம் வெளியிடப் பட்ட யுத்தக்குற்ற காணொளித் தொகுப்பு மனிதநேய முள்ளவர்களின் கண்களை நனைத்திருக்கின்றது. பல வெளிநாட்டு அமைப்புகளும் வெளிநாட்டுப் பிரதிநிதி களும் இக்குற்றங்களுக்கு முறையான விசாரணை செய்யப்படவேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். ஆனால், இக்காட்சிகள் அடிப்படை யற்றவையென அரசாங்கம் மறுத்திருக்கின்றது. எது எப்படியோ கொலைக்களத்தில் பலியிடப்பட்ட உறவுகள் இனி திரும்பிவரப் போவது மில்லை, அவர்கள் வாயால் நடந்தவற்றைக் கூறப்போவது மில்லை.
இன்னும் கடந்தகால நினைவுத்திரைகளில் மின்னி மறையும் அந்த மரணஒலக் காட்சிகளும் உடல் துண்டு பட்டறுந்து கிடக்கும் கோலங்களும் விழித்திரைகளைப் பனிக்கச் செய்கின்றன. சர்வதேச போர்ச்சட்டங்கள் மீறப்படும் எதிர்காலத்திலும்கூட ஐக்கிய நாடுகள் சபை நீதியாகச் செயற்படத் தவறுமானல், எத்தகைய விளைவு களை ஏற்படுத்தப்போகின்றதென்பதை இக்கொலைக்களம் நன்றாகவே எடுத்துக் காட்டியிருக்கிறது.
1956களில் அம்பாறை இங்கினியாகலை கரும் பாலையில் பணிபுரிந்த தமிழ்த் தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியது தமிழர்கள் மீதான கொலைத்தாண்டவம்.
அதற்குப்பின்னர் 1958 மே மாதத்தில் 300 தமிழர்கள் பலியாக்கப்பட்டனர். அதன் பின்னர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கொலை, 1983 யூலைக் கலவரம், குமுதினிப் படகுக் கொலை, கிழக்கில் நடைபெற்ற கோரக் கொலைகள், செம்மணியில் 600க்கும் மேற்பட்டவர்களின் படுகொலை, ஆலயங்களில் நிகழ்த்தப்பட்ட விமானக் குண்டு வீச்சுக்கள், பாடசாலைகள், அநாதை இல்லங்கள், வைத்தியசாலைகள்மீது நடத்தப்பட்ட கோரமான விமானத் தாக்குதல்கள் என எங்களுடைய கொலைக் களங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் பலவிதமான மாற்றங்
களுடன் பரந்து விரிந்து இன்று முள்ளிவாய்காலில் உறவு
களின் கோரக் கொலையுடன் முடிந்து விட்டிருக்கிறது.
அழிக்கப்பட்ட வன்னி மண்ணில் தற்பொழுது துளிர் விடத்தொடங்கியிருக்கும் அபிவிருத்தி மீதமிருக்கின்ற உறவுகளைச் சென்றடையவேண்டும். மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பியிருக்கும் இந்த உறவுகளின் தொடர் கதை நல்லதொரு முடிவில் முற்றுப்பெற வேண்டும்.
கொலைக்களத்தின்இயக்குநர்களையும் சாட்சிகளையும் தேடுவது ஒருபக்கமிருக்க, இன்னுமின்னும் வதைமுகாம் களில் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகள் விடுவிக்கப் பட்டு அவர்களது குடும்பங்கள் ஒன்று சேரவேண்டும். மீளக்குடியேறியவர்களுக்கு பாரபட்சமில்லாது வசதிகள் கிடைக்கவேண்டும். மீதமிருக்கின்ற உறவுகளுக்கு போதிய வளங்களை அரசு பெற்றுக்கொடுப்பதன்மூலம் ஒருவேளை பாவவிமோசனத்தின் பலனைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த இடத்தில் பகவத்கீதை ஞாபகத்திற்கு வருகின்றது. “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது', 'எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும் இனி நடக்கவேண்டியவைகள் எவையென்றாலும் அவை நன்றாகவே நடக்கவேண்டு மென்று உங்களுக்காகவும் எனக்காகவும் பகவானைப் பிரார்த்தித்தவாறு அடுத்த இதழுக்காக காத்திருக்கும்.
COOp. குடாநா கைகள் சர்ச்சைகளை குடாநாட்டின் பல்வே சில நாட்களாக இரா சிவிலுடையில் செல் பொதுமக்களைப் பதி ஈடுபட்டு வருகின்றன மக்களிடையே பெரு ஏற்படுத்தியுள்ளதோ( இராணுவத்தினருக்கு தோற்றுவித்துள்ளது. புகுந்த படையினர் ெ அட்டைகளைத் தரும மேற்கொண்டு வருவ எடுக்கின்றனராம். இ அசெளகரியங்களுக் தெரிவிக்கப்படுகிறது இந்நிலையில் யா பதிவு செய்யும் நடவ ஈடுபடவில்லை என ( தளபதி மகிந்த ஹத்து தெரிவித்திருந்தார். எ குடாவில் நடைபெற். கட்டுப்படுத்துவதற்க இடம் பெறுவதாகவும் எடுக்கப்படுவதாகவும் அளித்துள்ளார்.
அதேவேளை, மக் களை கணனி மயப்ட் கைகள் இடம்பெறுவ பொறுப்பான பிரதிக சில்வா தெரிவித்திருச் இது தொடர்பாக அறிவித் தல்களும் வ மாவட்ட அரசாங்க அ தெரிவித்துள்ளார். இ கருத்துகள் தெரிவிக் பொதுமக்கள் அசெள வருகின்றனர். வீடுக புலிகள் எவராவது த பலவிதமான விசாரை தெரிவிக்கப்படுகின்ற
தமிழ்த் தேசியக் தாக்கல்செய்த மனு பொதுமக்களைப் பத் நிறுத்தப்பட்டு விட்ட திமன்றத்துக்கு தெரி மேற்கொள்ளக்கூடா பிறப்பித்த பின்னர் ப மீண்டும் பதிவு வேை
உத்தரவை மீறுகின்ற
 
 
 
 
 
 

வரஇதழ் 20th June 2011
ாட்டில் மீண்டும் பதிவு நடவடிக் 7 ஏற்படுத்தியுள்ளன. று பிரதேசங்களிலும், கடந்த ணுவம் மற்றும் லும் பாதுகாப்புத் தரப்பினர் வு செய்யும் நடவடிக்கையில் ார். இந்த விடயம் யாழ்,
ம் பரபரப்பையும் பீதியையும் தி பொதுமக்களுக்கும் ம் இடையில் சச்சரவுகளையும்
அத்துமீறி வீடுகளுக்குள் பாது மக்களிடம் குடும்ப ாறு வாங்கி பதிவுகளை தோடு, அவர்களை படமும் தனால் மக்கள் பல்வேறு கும் ஆளாகிவருவதாகத்
ாழ்ப்பாணத்தில் மக்களைப் டிக்கையில் இராணுவத்தினர் யாழ் கட்டளைத் ருசிங்க கடந்தவாரம் னினும் தற்போது யாழ். றுவரும் குற்றச் செயல்களை ாகவே பதிவு நடவடிக்கைகள் ம் அதற்காகவே புகைப்படம் ம் புது விளக்கமொன்றை
கள் தொடர்பான தகவல் டுத்தவே பதிவு நடவடிக் தாக வட பிராந்தியத்திற்குப் ாவல்துறைமா அதிபர் காமினி க்கிறார். தனக்கு எந்தவிதமான ரவில்லையென யாழ். /திபர் இமல்டா சுகுமார் வ்விடயம் தொடர்பில் முரணான கப்பட்டாலும் இதனால்
கரியங்களுக்கு ஆளாகி ஊருக்குச் செல்லும் படையினர், (3cüc9PGü ged GirGrm/Trias:56m/T? 67607 )ணகளை மேற்கொள்வதாக து. வட்டமைப்பு உயர்நீதிமன்றத்தில் மீதான விசாரணையில் வு செய்யும் நடவடிக்கை தாக சட்டமா அதிபர் நீ வித்திருந்தார். பதிவுகளை து என்று நீதிமன்றம் உத்தரவு டையினரும் பொலிஸாரும் ல செய்வது நீதிமன்ற
நீதிமன்றத்தை அவமதிக்கின்ற
ம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ட்டு மக்களின் பதிவு நடவடிக்கை
செயலாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்தகால கசப்பான அனுபவங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களை மேலும் சங்கடத்திற்குள்ளாக்குவது எவ்வகையில் நியாயப்படும். உண்மையில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பின் ஆதரவில்லாமல் நடக்க வாய்ப்பில்லை.
குடா நாட்டில் முழுமையான சிவில் நிர்வாகம் திரும்பாத நிலையிலும் படையினரின் பிரசன்னம் காணப்படுகின்றது. மக்களுடைய நன்மதிப்பைப் பெறுவதே படையினருக்கு இனியிருக்கின்ற ஒரே வழியாகும். அதற்குரிய வழிகளை நாடாமல் இன்னுமின்னும் தமிழ் மக்களின் மனங்களை புண்ணாக்கும்படி நடந்து கொள்வது முறையற்றதே.
இருக்கி)ல்
வார இதழ்
ஒரு பொWப்புமில்Nை
O
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டாரால் வெளியிடப்படுகிறது. 3. டொரிங்டன் அவனியூ கொழும்பு - 07 தொலைபேசி : +94 13:50836 தொலைநகல் : +9412585190 LósörsøTőassio : irukiram@gmail.com 666orful b : www.irukkiram.tk
ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத் நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம் செய்தி ஆசிரியர்கள் : கலாவர்ஷ்னி கனகரட்ணம்
நிருபர் குழு தர்மராசா சிந்துஜா
கந்தலிங்கம் மாலா சண்முகநாதன் பார்தீபன் அருமைத்துரை ஆசீகரன் ஜேசுதாசன் ஜீவராஜ் கார்ட்டூன் சஞ்ஜீத் புகைப்படம் : யாத்ரா
தமிழியன் பக்க வடிவமைப்பு முஹம்மட் பிறவ்ஸ்
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல.

Page 5
வர இதழ் 20th June 2011
முந்லங்கான இனி எப்ப
ÜLLUT! விளம்பரங்கள் ঢোল্টোগ্যো, அறிவித்தல்கள் என்ன, வாரக்கணக்காய் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவை யெல்
லாம் சனல்-4வின் பூரீலங்காவின் படு கொலைக் களங்கள் என்னும் நிகழ்ச்சி யைப் பற்றித்தான். இணையத்தளங் களினூடாக மட்டுமல்லாமல், இங்கி லாந்தின் முன்னணிப் பத்திரிகைகளான த சண்டே ரைம்ஸ், த இன்டிபென்டன்ட் மெயில் ஒன்சண்டேஆகியபத்திரிகைகளில் இரத்தக்கடல்பெருக்கெடுக்கும்கண்ணைப் பறிக்கும் படம் கொண்ட விளம்பரங்கள். (தமிழர்கள் மட்டுமல்லாது) வேற்று மொழியினரும் பார்க்கவேண்டிய படம் என்பதுதான் இந்த விளம்பரங்களெல்லா வற்றுக்கும் அடிநாதம். இதெல்லாம் பார்க்கும்போது ஏன் என்னும் கேள்விதான் நமக்கு முதலில் வரவேண்டும். இவ்வளவு அவலங்களும் நடக்கும்போது, நடந்தவை யெல்லாம் அமெரிக்க செய்மதிப் படங் களினூடாக உலகத்திற்குத் தெரியவே நடந்தன. அப்போது ஒன்றும் செய்யாமல் இப்ப மட்டும் ஏன்?
ஒவ்வொரு சம்பவமும் நடக்கும்போது குறிப்பாக இராணுவத்தினரே சுற்றிச் சுற்றிப் படம் எடுத்தார்களே. யுத்தக் குற்றச்சாட்டு வழக்கிற்கு சாட்சியங்கள், தடயங்கள் தேவை என்று அப்போதே நினைத்து திட்டமிட்டுச் செய்த மாதிரி. அதிலும், சம்பந்தப்பட்ட இராணுவ வீரர் ஒருவரினதும் முகம் காட்டப்படவில்லை. ஏதோ யுத்தத்துக்குப் போகு முன்னரே யாரோஎல்லோரையும்அழைத்துநல்லசக்தி வாய்ந்த படம் எடுக்கும் கையடக்கத் தொலைபேசிகளைக் கொடுத்து எப்படிப் படம் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுபோல. இது எப்படி நடந்திருக் கலாம்? இதன் பின்னணி என்ன?
கடந்த ஜூன் 01ஆம் திகதி ஐரோப்பியப் பாராளுமன்றத்திலே இடதுசாரிக் கட்சி களின் கூட்டமைப்பும் நோர்டிக் சூழல் பாதுகாப்புக் கட்சியும் இணைந்து ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிய மாநாடு ஒன்றை நடத்தின. இம்மாநாட்டின் முடிவில், தனிநாடு கோரிக்கை உட்பட, தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து ஒரு பிரேரணையை வெளியிட்டன. தமிழர் களின் பாரம்பரிய தேசமான வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்படவேண்டும் என்றும், இடதுசாரிக் கட்சிகளின் கூட்ட மைப்பின் பிரதிநிதித்துவமாக ஒரு உண்மை கண்டறியும் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கை கோரியது.
ஐரோப்பியப்பாராளுமன்றத்தின்மனித உரிமைகள் உபகுழுவின் தலைவரான ஹைடி ஹெளடாலாவும் பிரதான பேச்சா ளராக இருந்த இம்மாநாட்டில், முன்னர் ஐரோப்பியப் பாராளுமன்றம் விடுதலைப் புலிகளுக்குத்தடைவிதித்தமை, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அதிகார சமத்துவ மின்மையை ஏற்படுத்த உதவிய தவறான நடவடிக்கை என்றும், இதனாலேயே இத்தனை அழிவுகளும் மனித உரிமை மீறல்களும் நிகழ்ந்தன என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தப் பிரேரணை, கடந்த காலங்களில் சில ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பு
நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களைக் கொடுத்துதவியமை விமர்சிக்கப்பட்டு, உடனடியாகவே சகல ஆயுத விநியோகங்களையும் வர்த்தகத் தொடர்புகளையும் நிறுத்தவேண்டும் என் கின்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதுவரை காலத்தில், தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக விழிக்கப்பட்டு, அவர்க ளின் தனிநாட்டை நிலைநாட்டுவதற்கான உரிமையும் தமிழர்கள் அல்லாத இலங் கையர் அல்லாத ஒரு சபையில் அங்கீ கரிக்கப்பட்டது இதுதான் முதல் தடவை எனலாம். இது ஏன் இப்போதுதான் நடக்க வேண்டும்?
சேர்பிய யுத்தத்தில் மிலோசவிச்சுக்கும் கிட்டத்தட்ட இப்படித்தான் நடந்தது. பொஸ்னியாவில் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்படும் வரைக்கும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த உலகம் (அல்லது அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் என்று நீங்கள் வாசித்துக் கொள்ளலாம்), அவர் ரஷ்ய செல்வாக்கின் கீழ் தனது நாட்டைக் கொண்டுவர முற் பட்டபோதுதான் அவருக்கெதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை முடுக்கி விட்டு கழுவில் ஏற்றியது. அக்குற்றச்சாட்டினை நிறுவுவதற்குரிய சகல ஆதாரங்களும் இப்போதுநாம்பார்ப்பதுபோலஅமெரிக்கா வசம் இருந்ததுதான் அழகு ஈராக்கில் சதாமிற்கு எதிராக யுத்தம் புரிய வேண்டிய தேவை ஏற்பட்டபோது உடனே அங்கு வாழ்ந்த சிறுபான்மை குர்திஷ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளைப் பற்றி ஏறி
விழுந்தார்கள். சதாம் அவர்களைக் குண்டு போட்டுத் தாக்கினார், இரசாயன ஆயுதங்கள் பாவித்தார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. தங்களது சுதந்தி ரத்துக்கானதொரு சன்மானமாய் அமெரிக்க இராணுவத்திற்கு உதவுவது என்று குர்திஷ் இன மக்களும் ஒத்துக்கொண்டனர். ஆனால் அமெரிக்கா ஈராக்கைக் கைப் பற்றிய பின்னர் இன்றுவரை நாம் குர்திஷ் மக்களைப் பற்றி ஒரு செய்தி தானும் வாசித்
தறியவில்லை. அவர்கள் வசதியாக மறக்கப்பட்டு விட்டார்கள்.
மொத்தத்தில், மேற்குலக நாடுகள்
இலங்கையின் ஆட்சியாளர்களைத்தூக்கில் ஏற்றுவது முடிவாகி விட்டது. இலங்கைக்கு சீனாவுடனான உறவுக்குக் கொடுக்கப்படும் விலைஇது என்றுகூறலாம். மெல்லமெல்ல, நுண்ணிய பல பரிமாண ராஜதந்திர நட வடிக்கைகள் மூலம் இது நடந்தேறுகின்றது.
 
 
 
 
 

കെ, ശ്രദ്ദെ കണ്ണിക് டி தப்பித்துக்கொள்வது?
பூரீலங்காவின் என்னும் இந்தப் படம் ஜெனீவா மனித உரிமைகள் சபையில் காட்டப்பட்டதும், இப்பொழுது வெளியுலகுக்கு இவ்வளவு
படுகொலைக்களங்கள்
விளம்பரங்களுடன் பறையடித்துக் காண்பிக்கப்படுவதும், ஐநா பாதுகாப்புச் சபையில்இலங்கைக்கெதிராகப்பிரேரணை கொண்டுவரப்படும்பொழுது சீனாவினதும் ரஷ்யாவினதும் வாயை அடக்கத்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். எந்த அடிப்படையிலும் அவை இலங்கை அரசாங்கத்துக்குஆதரவாகப்பேசமுடியாத படிசெய்துவிடவேண்டும். இது ஏற்கனவே நிகழ்ந்து விட்டது என்றுதான் கூற
வேண்டும். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையைப் பற்றி அரசாங்க அமைச்ச ரொருவர் இராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் சீனா கலந்து கொள்ளவில்லை. வந்திருந்த ரஷ்யாவும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பான்கீமூனை அவமதித் தது போதும் என்று விரலையும் வேறு காட்டிவிட்டன.
சிலசமயம் இந்த யுத்தக் குற்றச்சாட்டா னது சிங்கள சமூகத்தை 2000 வருடங் களுக்கு முன்பதான நிலப்பிரபுத்துவ ராஜதானி மனோநிலையிலிருந்து 21ஆம் நூற்றாண்டிற்குக் கொண்டு வருவதற்கு உதவலாம். எந்தவித அதிகாரப் பரவ லாக்கல் கட்டமைப்பையும் ஏற்படுத்த முடியாது, இன்றும் துட்டகைமுனுவைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பற்றி வேறு எப்படித்தான் சொல்லுவது?
இன்றைய யுத்தங்களில் இவ்வாறான அத்து மீறல்கள் பல நடந்திருக்கின்றன. அதுவும் அமெரிக்காதான் அதில் முன்னணி வகித்தி ருக்கின்றது. ஆனால், அதன் ஆட்சியாளர் கள் இந்தச் செய்திகள் வெளிவந்த உடனேயே சில குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகளைப் பகடைக்காய்களாக்கி அவர்களைத் தண்டிப்பதுடன் கதையை சுமூகமாக முடித்துக்கொண்டனர். மனித உரிமைகள் குறித்த பண்பாடு வேரூன்றிய இக்காலத்தில் ஒரு யுத்தம் நிகழும்பொழுது களத்தில் நடப்பனவற்றுக்கும் தமக்கும் போதுமான தூரத்தைப் பேணி வரவேண் டியதுஆட்சியாளர்களுக்குஅவசியமாகும். அப்போதுதான் பிழைகளை யார் தலையி லாவது கட்டிவிட்டுத் தப்பலாம். ஆனால், இங்கோ நவீனகால துட்டகைமுனு என்பது மட்டுமல்லாமல், துட்டகைமுனுவின்சந்ததி வழிவந்தவர் எமது ஜனாதிபதி என்று புதிய சரித்திரமும் எழுதப்பட்டுக் கொண்டிருக் கின்றது. அதுமட்டுமல்லாது எங்கும் சிவில் நிர்வாகத்தையும் இராணுவமயப்படுத்தி தெற்காசியாவின் இன்னொரு பாகிஸ்தான் என்கின்ற பெயரையும் தட்டிக் கொண்டு விட்டோம். இனி எப்படித் தப்பிக் கொள்வது?
இந்த சம்பவக் கோர்வைக்குள் தமிழ் மக்களுக்குத்தான் மிகப்பெரிய படிப்பினை இருக்கின்றது. மகிந்த ராஜபக்ஷவை வீழ்த்தும்வரையில்தான் இந்த அனுதாப அலையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையில் அக்கறையும் இருக்கப்போ கின்றது என்பதைத் தெளிவாக ஞாபகம் வைத்திருத்தல் வேண்டும். அதற்குப் பிறகு குர்திஷ் மக்களுக்கு நேர்ந்த கதிதான் BLD5(35LD.
எனவே அதற்கு முன்னாலேயே தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் மூலோ பாயத்தினை அவர்கள் கண்டு பிடிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்கு இந்திய அரசாங்கம் எப்படியும் எதிராகவே செயற்படும் என்பதையும் முற்கூட்டியே உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ் நாட்டு அரசியல் நிலைமைகளையும் இலங்கையின் தென்பகுதியில் தமிழ் மக்க ளுக்கு சாதகமான அரசியல் சக்திகளை துணைக்கு அழைத்துக் கொள்வதன் மூலமும்தான் இதனைச் செய்யலாம். அதற்குரிய ஆற்றலுடன் இருக்கின்றனரா தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகள்?

Page 6
ஏ
OOIL 9LDLDII, 6160TL 8500L
சிய்யட பஹய்' என்ற குரலில் கூவிக் கொண்டிருந்தார் கண்ணன். புறக் கோட்டை ஒல்கொட் மாவத்தையில் பழங்களை விற்பனை செய்வதுதான் இவரது தொழில்.
இப்படி எத்தனையோ மலையக கண்ணன்கள், ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களது கல்வியைத் தொடர முடியாமல் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று கிடைக்கும் தொழிலைச் செய்து
இே
அவரைப் பற்றி சிந்தித்துக்கொண்டே நடக்கும்போது மதிய வெயில் மண்டையைப் பிளந்தது.
அதனை சற்றும் பொருட்படுத்தாமல் தனது வேலையில் மும்முரமாக இருந் தார் 24 வயதுடைய பரமேஸ்வரன், பழ விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இவர் எம்மை கண்டதும் சிரித்துக் கொண்டே கதைக்கத் தொடங்கினார்.
நான் நுவரெலியா, எல்மா, சீட்டனைச் சேர்ந்தவன், கொழும்புக்கு வந்து ஒன்பது வருஷமாகுது. முதல்ல சப்பாத்து கடையிலதான் வேல
காலத்தை ஒட்டி வருகின்றனர்.
amoooo GooooooouTumb சற்று சூடுபிடித்துக் காணப்பட்டது. அந்தப் பரபரப்பிலும் எங்களோடு பேசத் தவறவில்லை கண்ணன். எம்மோடு பேசிக்கொண்டே பழம் வாங்க வந்தவர்களையும் இவர் கவனித்தமை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
23 வயதான கண்ணனின் சொந்த இடம் புசல்லாவை. கடந்த பல வருஷங்களாக கொழும்பிலதான் இருக்கன், எங்க குடும்பத்தில ஆறு பேர். படிப்பில் ஆர்வம் இருக்கல. கொழும்புக்கு வந்துட்டேன். முதல்ல டெயிலர் சொப்லதான் வேல செஞ்சேன். அங்க ஒழுங்கா சம்பளம் தரல. பிறகு ஒரு கடையில வேல செஞ்சன். அங்கும் சரிவரல. அதுக்கு அப்புறம் தான் இந்த வேலக்கி வந்தன். ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க பொஸ் சாப்பாடும் தந்து நல்ல சம்பளமும் தாறாம். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் வீட்டுக்குப் போவேன்? என கூறிக்கொண்டே தன் வியாபாரத்தில் ஈடுபட்டார்
படிப்பை இப்படி பாதியில் கைவிட்டுவிட்டு வந்து தொழிலில் ஈடுபடும் கண்ணன் அதற்காக தான் கூறும் காரணத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வியின் மீது அக்கறை காட்டாமல் பாதியில் வந்து தொழில்செய்யும் கண்ணனை நினைத்து எனக்கு ஒரு பக்கம் கோபம்.
பாட்டி உனை
ত্যা ---
Gertugis. Ed Got cle
Lic Lucione e G650G நெஞ்சோடு அதை உறங்கச் சொல்லிவிட்டு *一cmGuumiá○。 அந்த அழகான நாட்களும்
9Éligion 67 எங்கள் வாழ்க்கையும் @呜呜呜 என்று seriori es era
நிலவே
ஆனந்தராஜ் பரமேஷ்வரன்
செஞ்சேன், பிறகு தான் இங்க வந்தேன். முதலாளி நல்லவர், ஒரு நாளைக்கு 850 ரூபா சம்பளம் தாறார். சாப்பாடும் தாறார் என்றவர் தனக்கு இவ்வேலை பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
க.பொ.த. சாதாரண தரம்வரை கற்ற இவரும் தொடர்ந்து படிக்க விருப்பமின்றி வேலைக்கு வந்திருக் கின்றார். தொடர்ந்து இந்த வேலையை செய்வதுதான் அவரது உத்தேசமாம். அப்படியே ஆமர் வீதி வழியே
 
 
 

செல்லும் போது ஆனந்தராஜை சந்தித்தேன். இவரது சொந்த இடம் நுவரெலியா கந்தப்பளை, 25 வயதே ஆகும் ஆனந்தராஜ் பல தொழில்களை செய்திருக்கிறார்.
நான் ஓ.எல். முடிச்சிட்டு நுவரெலியாவில ஒரு ரெஸ்டூரண்டில் வேலை செய்தேன். அது பிடிக்கல, பிறகு மெடிக்கல் ரெப்பா வேல. அதுவும் சரிவரல, ஊர்ல போய் விவசாயம் செய்தேன். அதுலயும் திருப்தியில்ல. அதுக்குப் பிறகு எல்லாத்தையும் விட்டுட்டு கொழும்புக்கு வந்தேன்.
இங்க வந்து ஒரு பாமசியில வேல சஞ்சேன். அப்புறம் யாழ்ப்பாணம் போய் உடுப்பு பிசினஸ் செஞ்சேன். இப்டி பல தொழில்கள் செய்தும் திருப்தி கிடைக்கல. லாஸ்ட்டா இப்ப ஸ்டோர் கீப்பரா இருக்கன். இதுவும் கொஞ்ச நாளுக்குத் தான் என விட்டேத்தியாக பதில் தந்தார் ஆனந்தராஜ் எந்த தொழிலையும் நிரந்தரமாக செய்யாத இவர் தற்போது மாஸ் மீடியா கற்கை நெறியில் மாஸ்டர் டிப்ளோமா செய்து கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.
தன் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சுசிகுமாரை பொரளை யில் சந்தித்தேன். 25 வயதான இவர் கட்டிட நிர்மாண நிறுவனமொன்றில் தொழில் செய்கிறார்.
நான் கடந்த 10 வருஷமா கொழும்பிலதான் இருக்கன். அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி என ஐந்து பேர் கொண்ட குடும்பம். ஓ.எல். முடிச்ச கையோட இங்க வந்துட்டேன். முதல்ல ஒரு சுப்பர் மார்கட்ல தான் வேல செஞ்சேன். அதுல என்னை வளர்த்துக்கொள்ற மாதிரி எதுவுமே நடக்கல. பிறகுதான் இங்க வந்து சேர்ந்தன். இங்க வந்ததுக்கு அப்புறம் இந்த வேல எனக்கு பிடிச்சிருக்கு. கட்டிட நிர்மாணத்துல பல விடயங்களை நான் வேல செஞ்சுகிட்டே படிச்சேன். இப்ப நான் ஒரு பாதி எஞ்சினியர் என சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்து தம் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு படிப்பிலும் அக்கறை செலுத்தும் சுசி போன்றவர்களும்
|(85T2 flůC3uTňLe
வர இதழ் 20th June 2011
இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால், இவர்களில் அதிகமானோர் கல்வியைத் தூக்கி எறிந்துவிட்டு எதிர்காலத்தை பற்றி சற்றும் சிந்திக் காமல் கிடைத்த தொழில்களை செய்துவருகின்றனர். தொழில் செய்வது குற்றமில்லை. ஆனால், இவர்களின்
தொழில் நிரந்தரமானதா என்பதுதான்
சந்தேகம்.
மலையகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து கல்வியைத் தொடர
முடியாமல் வேலைத்தேடி தலைநகருக்கு படையெடுக்கிறார்கள். தலைநகளில் ஏதோ தனது குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டு செல்வதற்கு போதுமான சம்பளத்தைப் பெற்றுக்கொள்கின்ற எந்தத்தொழிலானாலும் சரி அதில் தம்மை ஈடுபடுத்தி அதைச் செய்கிறார் கள். உணவகங்கள், பலசரக்குக் கடை கள், நகைக் கடைகள் என்பவற்றில் தம்மை இணைத்துக் கொண்டு தமது குடும்ப வறுமையைப் போக்க முயற்சிக் கின்றார்கள். இதனால் கல்வியை
இவர்களின் வறுமை தின்று விடுகிறது.
மலையக தமிழ் இளைஞர்கள் கல்வியில் நாட்டம் காட்டினால்தான் வாழ்க்கையில் கரை சேர முடியும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் அதில் அக்கறை கொள்ளும் இளைஞர்களின் தொகை குறைவாகத் தான் இருக்கிறது.
எதிர்கால சவால்களை வெற்றி கொள்ள மலையக இளைஞர் யுவதிகளின் கையிலிருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. காலம் முழுவதும் அவர்கள் ஏனையோருக்கு அடிமைகளாக வாழக்கூடாது. இதனை யாரும் அவர்களுக்கு புரியவைக்க முடியாது. அதன் தாற்பரியத்தை உணர்ந்து அவர்கள்தான் கற்பதற்கு முன்வரவேண்டும். எதிர்காலத்தில் கல்வி அறிவுள்ள மலையக இளைஞர் சமுதாயமொன்றை உருவாக்க எத்தனைபேர் முன்வருவார்கள் 5

Page 7
வர இதழ் 20th June 2011
லகத்தை திருத்த நினைப்பது நாய் வாலை நிமிர்த்த நினைப்பது போன்றது. அதுவல்ல எங்களது நோக்கம்.எங்களை வழி நடத்திக் கொள்வதும், எங்களை முன்னேற்றிக் கொள்வதும்தான் எங்களது நோக்கம். எங்களை நாம் மாற்றியமைக்கும்போது எங்களைச் சுற்றியுள்ள குடும்பம், சமூகம், உலகம் என்பன மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் என்கிறார் ‘வேதாந்தா அக்கடமி இலங்கைக் கிளையின் நிறுவுனர் வி. உமையாள்.
இதன் தலைமையகம் இந்தியாவின் பூனேயில் உள்ளது. வாழ்க்கை பற்றிய உண்மைகளை தெளிவு படுத்தும் இந்நிலையம் கடந்த ஒன்றரை வருடகாலமாக தடம்பதித்துள்ளது. இவர்களுடைய நாக்கம் மற்றும் செயற்பாடுகள் பற்றி அறிந்துவருவ தற்காக வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் இயங்கும் அவர்களது நிலையத்துக்கு சென்றிருந்தோம்.
இதன் நிறுவுநர் உமையாள் எம்மை இன்முகத்து டன் வரவேற்று உபசரித்தார். இலங்கையைச் சேர்ந்த မွိုး" மூன்று வருடங்கள் இந்தியாவில் தங்கியிருந்து வதாந்தத்தைக் கற்று, பிறகு அங்கேயே தங்கியிருந்து தன்னை முழுமையாக தயார்படுத்தியிருக்கிறார். தான் கற்ற விடயங்களை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இப்போது வகுப்புகளை நடாத்தி வருகின்றார்.
சுற்றுச்சூழலும் அந்தமண்டபத்துள்நிலவிய ஒருவித
கேள்வி: எனது தகப்பனார் ஆறுமுகம்பிள்ளை, 28 செப்டெம்பர் 1987 இல் காலமானார். அவருக்கு ஐந்து பிள்ளைகள். நான் ஐவரில் ஒருவர். எனது தந்தைக்கு திருகோணமலை உப்புவெளியில் காணி இருக்கின்றது. எனது பங்கை எனது உடன்பிறந்தவர்கள் தரமறுக்கின் றனர். நான் இலங்கையை விட்டுச்சென்று லண்டனில் வசிக்கின்றேன். எனது மூத்த சகோதரன் எனது பங்கைத் தராதது பிழையென்று கூறுகின்றார். மற்றவர்க ளுடன் கதைத்து எனது பங்கை பெற்றுத் தரலாமென்று கூறுகின்றார். மற்றவர்கள் தருவதற்கு மறுக்கின்றார்கள். அவர்களும் வெளிநாட்டில்தான் இருக்கின்றார்கள். நான் இலங்கைக்குப் போவதைத் தடை செய்திருக்கின்றார்கள். பயமுறுத்துகின்றார்கள். சட்டத்தரணிகளை ஒழுங்கு செய்தாலும் அவர்களுக்கும் தொந்தரவு கொடுத்து என் நிமித்தம் பேசவிடாது தடை செய்கின்றார்கள். எனது பங்குச் சொத்தை எப்படிப் பெறமுடியும்?
பதில்: உங்களது தந்தையாரின் சொத்தில் உங்க ளுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையை யாரும் தடைசெய்ய முடியாது. உங்களுடைய உடன் பிறப்புக்கள் எந்தெந்தநாடுகளில் இருக்கின்றார்கள்,அவர்கள்எவ்வாறு
மூன்றினதும்
னம் உதவும்.
ශීත 50||55 මැයීඝLE1665 OL හි
இே
|ആമ്ന
மனதை ஆட்கொள்ளும் சாந்தப்படுத்தியது. வேதாந்த கொடுத்தபோது அமைதி வேதாந்தம் என்பது வாழ்க்ை சொல்லித் தரும் ஒரு பா மத, மொழி, நாடு வேறுபா வாழ்க்கையில் சரியான தெரி மேற்கொள்வதற்கான வழி தருவதுதான் வேதாந்த த மனவளக்கலை முக்கியமா கலை என்பது சுய முகா6 Management) Guigories சொல்வதைத்தான் கேட் ணமாக காலையில் கடிகா அடிக்கும். ஆனாலும் மனத் இன்னும் கொஞ்சம் தூா நிலையில் மனம் சொன்ன பாரிய பின் விளைவுகளை வேண்டி ஏற்படும். ஆக, நடக்க வேண்டும். உடல், ம பிரதிபலிப்பு உடலை நன்றாக வைத்திரு
LDOOOO)5 வைப்பதற்குபக்திதேவைப்ப Fíflun& 6IGIfógi erfluII6 எடுப்பதற்குத் தான் இந்த ே உதவுகிறது. உடலைக் ே மனமும்புத்தியும். மனதைக்க புத்தி. ஆக எல்லாவற்றுக்கும் புத்தி. இதனை விருத்தி மனம், உடல் இரண்டையு வழிநடத்தலாம்" என்று நீண் தைத் தந்தார்.
அவருடைய மாணவர் உருவாக அமர்ந்திருந்தனர். முதல் 60 வயது வரையானவ இவரிடம் மாணவர்களாக இ
வாழ்க்கையில் வெற்றி பார்க்கும் மனப்பாங்கை வ6 வகுப்பிற்கு வந்த பிறகுதா கீதையை பற்றித் தெரிந்து go odoloolous3(360(u Gushu தெரிவு என்பது முக்கியம். இந்த விடயத்தில் சிக்கிக் பாடநெறியானது அவர்களு மானதாக அமையும். இங்கு முடிவையும் தெளிவாக எடு கிடைத்திருக்கிறது என்று திருமதி அருமைநாதன்.
- 686. 6G86ereo
உங்களது உரிமையை மறு போதாது.நீங்கள்வெளிநாட்டி இலங்கைக்கு எப்பொழுதா தந்தையார் திருகோணமலை அப்பொழுது இலங்கைக்குவர் வேண்டும். அத்தோடு தந்ை இந்த ஒரு சொத்தை மட்டும்த அவருடைய சொத்தின் பெறு காலமும் பூதல் வழக்கு (Tes செய்யவில்லை என்பவற்றிற்
 
 
 
 
 
 

هارلو
െ ഭദ്രഗ്ദ്യ
அமைதியும் எம்மை சற்று ம் பற்றி அவரிடம் பேச்சுக் பான ஒரு சிரிப்புடன் கை பற்றிய உண்மைகளை டமாகும். இதனை இன, டின்றி யாரும் கற்கலாம். nofloooo (Choice of Action) முறையினை சொல்லித் த்துவம். இதில் னது. மனவளக் OLD556 rib (Self
நாம் மனது CUItb. 2 5ПU ரத்தில் அலாரம் தின் விருப்பப்படி ங்குவோம். இந் தை கேட்பதால் நாம் சந்திக்க புத்தியின் பால் GOTño, புத்தி என்ற தான் மனிதன். ப்பதற்கு யோகாச ஒரு நிலையில் டுகிறது.புத்தியை FOI QUpLQOBOODOTI வதாந்த தத்துவம் கட்டுப்படுத்துவது கட்டுப்படுத்துவது b மேலானதுதான் செய்யும் போது ம் கட்டுப்படுத்தி ட ஒரு விளக்கத்
நிதிப்பு
கள் அமைதியே என்ன ஆச்சரியம் 13 வயது
ர்கள் எவ்வித பேதமுமின்றி ருந்தனர். றி தோல்வியை சமமாக
ார்த்துக் கொண்டது இந்த ன். பெறுமதியான பகவத் து கொள்ளக் கிடைத்தது பாக்கியம். வாழ்க்கையில் இளஞ் சமுதாயத்தினர்தான் கொள்கிறார்கள். இந்த நக்கு மிகவும் பொருத்த வந்த பிறகுதான் எந்த ஒரு க்கக்கூடிய மனத் தைரியம் பக்குவத்துடன் கதைத்தார்
பேசுகிறது
கேள்வி-பதில் ந்தன்
க்கின்றார்கள் என்ற விபரம் ற்குஎப்பொழுதுபோனிர்கள், வது வந்திருக்கின்றீர்களா, யிலா மரணித்தார், நீங்கள் ந்தீர்களாபோன்றவிபரங்கள் தயார் மரணித்த பொழுது ான் விட்டுவிட்டு இறந்தாரா, மதி என்ன, ஏன் இவ்வளவு tamentary Action) grass6) கு விளக்கம் வேண்டும். சில
கொழும்பு இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டி ருக்கும் 13 வயது நிரம்பிய பிரகலாதன் என்ற மாணவன் கடந்த ஒரு வருடகாலமாக இந்த பாடநெறியினை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் தன் அனுபவங் களை இவ்வாறு பகிர்ந்துகொண்டார். இந்த பாட நெறியைப் படிப்பதால் புதிய விடயங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கிறது. எம்மை நாமே வழிநடத்திக் கொள்வதற்கான அறிவு கிடைக்கிறது. ஒருவரை திருத்த முற்படும்முன் எம்மை நாம் முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். என்ற தத்துவத்தை நான் இங்கு உணர்ந்து கொண்டேன்' என்று இந்த வயதிலும் பண்பட்டு கதைக்கிறான் அந்தச் சிறுவன்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெளிவாக யோசித்து சரியான முடிவுகளை எடுக்கும் பட்சத் தில்தான் எந்தச் செயலும் நூறு வீதம் நன்மை பயக்கும். இந்நிலையில் மனதின் விருப்பங்க
எண்ணங்களுக்கும் அடிமையாகாமல்
ளுக்கும் புத்தியின்படி நடக்க நாம் பழக வேண்டும். இதைத்தான் வேதாந்த தத்துவமும் எமக்கு சொல்கிறது.
நாம் வாழும் இந்த வாழ்க்கையானது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுபடுத்தப்பட்டதாகும். அந்த வாழ்க் கையை மற்றவர்களுக்கும் நன்மை தரக்கூடியதாகவும்,
வழிகாட்டக்கூடியதாகவும் அமைத்துக் கொள்வது சிறந்ததல்லவா. அதைத் தான் வேதாந்த அக்கடமியும் அதன் நிறுவுநர்களும் செய்துகொண்டிருக்கிறார்கள். முடிந்தவரை நாமும் இவ்வாறான போதனைகளை ஏற்று அதன்படி ஒழுகி எம்மை சீர்படுத்திக்கொள்ளலாம்.
சந்திப்பு: த.சிந்துஜா
படங்கள் பார்தீபன்
சட்டப்பிரச்சினைகள் இருக்கின்ற படியால் தகுதிவாய்ந்த சட்டத்தரணியின் உதவியை நீங்கள் நாடவேண்டும்.
நீங்கள் இலங்கைக்கு வருவதை யாரும் தடைசெய்ய முடியாது. நீங்கள் ஏதும் குற்றம் செய்திருந்தால்தான் அந்தக் குற்றத்தைச் சாட்டி எவரும் பயமுறுத்த முடியும். அவ்வாறு தவறேதும் இழைக்கப்பட்டிருந்தால் அத்தவறின் தன்மை பற்றிக் கூறினால்தான் அதற்குரிய சட்ட ஆலோ சனை வழங்கமுடியும். உங்களது உடன்பிறப்புக்கள் வேண்டுமென்றேதவறுசெய்து, உங்களுக்குரியசொத்தை அபகரித்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
எத்தன்மையானவழக்குகள்தாக்கல்செய்யவேண்டும், வழக்குகள் தாக்கல்செய்ய வேண்டுமா அல்லது வேண் டாமா என்பவற்றை நீங்கள் சட்டத்தரணியுடன் ஆலோ சிக்க வேண்டும். சரியான சட்டமுறையில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நீங்கள் அணுக வேண்டும். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். துணிவே துணை எவ்வித பயமுறுத்தலும் உங்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. அநீதிக்கெதிராக வழக்காடத் துணியாத சட்டத்தரணியை விட்டு துணிவுகொண்ட சட்டத்தரணியை நாடுங்கள்.

Page 8
க்கரைப்பற்று - கல்முனை நெடுஞ்சாலை யில் பாலமுனைக் கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் முள்ளிக்குளத்து மலைவீதி வழியாக பிரதான வீதியிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் சென்றால், குடியேற்றக் கிராமமான ஹிரா நகரை அடையலாம். போகும் வழியெங்கும் பரந்துபட்ட நெற் காணிகள், வழிந்தோடும் நீரோடைகள் போன்ற வாய்க் கால்கள், குன்றும் குழியுமாகக் காணப்படுகின்ற வீதிகள், இக்கிராமத்தை அடைய முன்னே தெளிவாகத் தெரிகின்ற அழகிய முள்ளிக்குளத்து மலை என இயற்கை அழகின் மத்தியில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஒரு பள்ளிவாசல், ஏழெட்டு கிடுகுக் குடிசைகள், ஓரிரு தகட்டு வீடுகள் என ஆங்காங்கே தெரிய மக்கள் வயலில் வேலை செய்து கொண்டிருக்கின்ற ஒரு காலைப்பொழுதிலே நாம் அவ்விடத்துக்குச் சென்றோம்.
நான் ஏழு வயசிலருந்து வாப்பாவோட இங்கவந்து பயிர்செஞ்சி குடியிருந்திருக்கன். எனக்கிப்ப55 வயசாச்சி 1957ஆம் ஆண்டில் வெள்ளத்தில இந்தப் பாலமுனை கிராம மக்கள் வந்து தங்கின எடமிது. எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அந்தக்காலத்தில இருந்தே இத வெட்டி வெளிசாக்கி பயிர்பச்சயச் செஞ்சி பக்கத்து கிராமத்து மக்க ளுக்கும் வழங்கின இந்தப் பிரதேசத்தில வாழ்ந்த மக்கள் இப்ப அங்கயும் இங்கயும் திரியிறாங்க. தண்ணியில்ல, கரண்டில்ல, வளச்சி வயல் பிரதேசமாக இருக்கிறத்தால பாம்புக்கடி ஒருபக்கம், பள்ளக்காட்டுல இருந்துவாற யானையால தொல்ல. செல்லாத அமைச்சருகளுமில்ல, போகாத தலைவர்களுமில்ல' என்று எம்மிடம் குறைபட்டுக் கொண்டார் பாலமுனை 'ஹிரா குடியேற்ற விவசாயக் குழுவைச் சேர்ந்த வெள்ளக்குட்டி.
இங்குள்ள மக்கள் இரவில் தங்குவதற்கு பயந்து பாலமுனைக்கு சென்றுவிடுவார்களாம். இரவுவேளை களில் வயல்களையும் தோட்டங்களையும் சேதப்படுத்திக் கொண்டிருந்த யானைகள் தற்போது பகலிலும் தங்களுடைய வேலைகளைக்காட்டஆரம்பித்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
'வயல் செய்ய வாய்க்காலூடாக தண்ணிய எடுப்பம் எண்டு பார்த்தா அதுக்கு யாரும் முன்வாரல. இந்த வாய்க்காலக்கூட சரியான மொறயில வெட்டி தண்ணியக் கொண்டுவாறத்துக்கு பட்ட கஷ்டத்த வார்த்தையால செல்லேலா, பிளேண்டி வாங்கிக் குடிக்கக்கூட வச தியில்லாதநிலையிலதான் நாங்க மிகவும் கஷ்டப்படுறம். இதன் அரசியல் வாதிகளோ, உயரதிகாரிகளோ சரியான முறையிலகவனிச்சுகுடியிருக்கவீட்டயும் நீர்வசதியையும் கரண்டயும் எடுத்துத்தந்து இந்த மக்கள்ட வாழ்க்கையில ஒளியேத்தனும் என்கிறார் இந்த வெள்ளக்குட்டி.
கடந்த 1990ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசைகளை அமைத்து வாழ்ந்தார்கள். குடிசையைச் சுற்றிவர பயிர்களையும் வேளாண்மையையும் செய்துகொண்டு இருந்தபோது பிரச்சினை காரணமாக இவர்கள் வெளியேறவேண்டி ஏற்பட்டது. இன்று அவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. பாழடைந்த கிணறுகள், பெரும் தென்னந்தோட்டமாக இருந்த இடங்களில் ஒருசில மரங்களே எஞ்சியிருந்தன. இங்கு வாழ்ந்தவர்கள் காணி எல்லைக்காக போடப்பட்ட மரக்கட்டைகளையும் அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலங்களையும் கண்ணுற்றோம். இப்படிப்பட்ட ஒரு கிராமத்தை இன்று ஒருசிலர் முன்னின்று மிகவும் உறுதியுடன் போராடி முழுக்கிராம மக்களையும் இங்கு குடியேற்ற தம்மாலான முயற்சிகளை செய்துகொண்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.
இந்த முள்ளிக்குளத்து மலை கடந்த 15 ஆண்டு களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவுர், கல்முனை போன்ற பிரதேச மக்களது வீட் டுக்குத் தேவையான அத்திவாரக் கற்களை தந்து கொண்டிருந்தது. அதன்பிறகு இதனை உடைக்கக்கூடாது என்று புதை பொருள் மற்றும் புராதன காப்பகத்தார் தடை செய்திருக்கிறார்களாம். அத்துடன் இந்த மலையைச் சுற்றிவர பயிர்ச்செய்கைக்கான நிலங்களுக்குள்ளும் தனியார்களின் காணிகளுக்குள்ளும் எல்லைக் கட்டை களும் போடப்பட்டு "புனித பிரதேசம்" என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இப்பொழுது யாரும் அவ்விடத்திற்குச் செல்ல முடியாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகின்றனராம். இது இவர்களது குடியேற்றம் தடைப்பட்டுள்ளமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஒருபுறம், இம்மலைக்கு அண்மையில் தீகவாபி பிரதேசம், அஷ்ரப் நகரம், பள்ளக்காட்டுப் பிரதேசம் போன்றனவும் காணப்படுவ தால் பெரும்பான்மைச் சமூகத்தின் பார்வைபட்டு முற்றாக இக்கிராமம் அழிக்கப்பட்டுவிடுமா என்ற கேள்வி
 

வறு இதழ் 20th June 2011
எழுந்துள்ள நிலையில் எப்படியும் எங்களது வாழ்வோ, சாவோ இதிலிருந்துதான் ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்ற விடாப்பிடியான நிலையில் ஜூனைதீன் தனது வீட்டை அங்கு அமைத்து கடந்த பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகின்றார்.
இவரிடம் இக்கிராமத்தின் தேவைகள், கடந்தகால வரலாற்றுப் பின்னணி போன்றவற்றைப்பற்றி வினவிய போது இக்கிராமத்தைச் சுற்றிவர வயல் பிரதேசமே காணப்படுகிறது.வளலவாய்குளத்துக்கண்டம்,மலையடிக் கண்டம், பெரிய கண்டம், ஏழடப்பு போன்றவற்றிலதான் நாங்க வாழ்ற ஹிரா குடியேற்றக் கிராமமும் காணப்படுது. இது பெரிய கண்டத்தைச் சேர்ந்ததாக உள்ளது. சுமார் 800 ஏக்கர் காணியில் மாரிப்போகம் நெற்செஞ்சிக்கிட்டு வாறாங்க. அத்தோட சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கர் காணி குடியிருக்கிற நிலமாக காணப்படுகிறது. தற்போது சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் குடியிருக்காங்க. இவங்க முழுமையாக அனைவரும் வந்திருக்க பயமா இருக் கெண்டு சொல்லிப்புட்டு இரவில பக்கத்துல இருக்கிற பாலமுனைக்கு போயிட்டு வாறாங்க.
கடந்த 21வருடங்களுக்கு மேலாக இப்படியேதான் நாங்க சீவிச்சிக்கிட்டு வாறம். நான் என்ன வந்தாலும் இங்கதான் இருக்கிற எண்டு நினைச்சி ஆட்டையும் மாட்டையும் வளர்த்திக்கிட்டு பயிர்பச்சய செஞ்சிக்கிட்டு உயிரைத் தியாகஞ்செஞ்சிக்கிட்டு ஏழெட்டு வருசத்திக்கு மேல இருக்கன். என்னப்போல இன்னும் கொஞ்சப் பேரும் இருக்காங்க, யானைப் பயம், கரண்டு இல்ல, தண்ணிஇல்ல.இதுகளாலமக்கள்இருக்கப்பயப்புடுறாங்க. இங்க இருந்த கிராமத்தை புதிப்பிச்சிதாறதா பல அரசியல் வாதிகளும் சொல்லியிருக்காங்க. குறிப்பா கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை பள்ளிய திறந்த போது வீடும் கட்டி ஏனைய வசதிகளும் செய்து தாறன் எண்டு உறுதியளித்தார். அதனை இந்த மக்களுக்காக செய்துதந்தால் மிகவும் உதவியாக இருக்கும்" என்றார் ஏக்கத்துடன்,
எஸ்.எல். மன்சூர்
சூர் )
இங்கு பள்ளிவாசல் ஒன்றை அமைப்பதற்கான உதவிகளை சில பரோபகாரிகள் செய்துள்ளனர். வண க்கஸ்தலம் என்பது முக்கியம்தான். ஆனால், அதைவிட மக்கள் வாழ்வதற்கு நிம்மதியான இருப்பிடமும் தேவை. ஆகவே, இங்கு பள்ளிவாசலைச் சுற்றியுள்ள நிலங்களில் மக்கள் குடியிருப்பதற்குரியவாறு வீடுகளையும் மின் சாரம், குடிநீர் வசதிக்கான ஏற்பாடுகளையும் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது. 'அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஊடாக பல உதவிகள் செய்யப்பட்டு வந்தாலும் இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே அற்றநிலையில் மக்கள் வந்து வாழ்வதற்கு வழிதெரியாது நிற்கின்றனர் என்கிறார் இக்கிராமத்தின் கிராமசேவை அதிகாரியான எம். ஜாபீர்.
D 6T6OLDuG86OGu யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டபோது வெளிநாட்டு நிறுவனங்களோ, உள்ளூர் நிறுவனங்களோ இவர் களுக்கு உதவ முன்வராதது பெரும் கவலையைத் தருகின்றது. முழுமையான அபிவிருத்திகளைச்செய்வதில் அமைச்சர்கள்தான் உதவவேண்டும். அதுமட்டுமன்றி இந்தப் பிரதேசம் செழிப்பான நிலத்தைக் கொண்டதாக அமைந்திருப்பதனால் அரசின் "பயிர் வளர்ப்போம் திட்டத் தினூடாக உதவிகள் செய்து விவசாயக் கிணறுகளையும் அண்மையிலுள்ள படாரக்குளம் (அடங்காட குளம்) ஊடாக நீரைக் கொண்டுவரும்போது இப்பிரதேசம் முழுவதற்குமான காய்கறிகளை வழங்கமுடியும் என்றார் இன்னொரு விவசாயியான பாறுக்
எனவே, இக்கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை யும் ஏனைய உதவிகளையும் செய்து கொடுக்கின்றபோது இக்கிராமத்தின் எழுச்சிக்கு வித்திடுவது மட்டுமன்றி மண்ணையும் வளத்தையும் பிரயோசனப்படுத்தலாம். இன்றைய அரசின் பயிர்வளர்ப்பதற்குரிய தரமான நிலம் உள்ள நிலையில் இதனை வளப்படுத்தி, ஏழை மக்களின் வாழ்வில்நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் அனைவரும் உதவிடுதல் நன்மை பயக்கும்.
இல்லையேல் இக்கிராமம் முற்றாக அழிந்துவிடும் என்பதை தடுக்க முடியாமல் போய்விடுகின்றபோது புனிதப்பிரதேசம் என்கிற போர்வையில் இக்கிராமம் முழுமையான முள்ளிக்குளத்து மலைக்குரியதாக மாறி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பரோபகாரிகள் இங்குள்ள மக்களின் வாழ்வில் ஒளியேற்றி ஒரு முஸ்லிம் கிராமம் அழிவதிலிருந்து பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை விடுகின்றனர்

Page 9
2ார் சுற்றி.
வாழ்க. வளர்க.
கொழும்பிலுள்ள ரஷ்ய சீனத் தூதுவர்களைத் தாங்கள் சந்திக்க விருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப் பின் நாடாளுமன்றப் பிரதிநிதியும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இனப்பிரச்சின்ைக்கு நியாயமான அரசியல் தீர்வு காண்பது சம்பந்தமாக ரஷ்ய சீன நாடுகளின் உதவியை நாடுவதற்காகவும் அந்த நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.
பிரேமச்சந்திரன் இப்படி தெரிவித்த செய்தி ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்திருந்தது. இச்செய்தியைப் பார்த்து ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அதிருப்தி தெரிவித்ததுடன் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை சம்பந்தமாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும் இந்த இரண்டு நாடுகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பதும் அங்கு செல்ல விரும்புவதும் நிச்சயமாகத் தேசிய நலனுக்கு பாதகமானதாகவே இருக்கும் என்றாலும் அவர்களுக்கு அந்த ஜனநாயக உரிமையுள்ளதால் அரசு எதுவும் சொல்லாது என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வரவேற்ற போதும் ஆளும் தரப்பிலிருந்தும் வேறு சிலரிடமிருந்தும் அதிருப்தியும் வெறுப்பும் வெளிப்பட்டன. மனிதாபிமான நடவ டிக்கை அல்லது மனிதாபிமான யுத்தம் என்றாலும் பயங்கரவாத ஒழிப்பு யுத்தம் என்றாலும் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் எத்தனையாயிரம் அல்லது எத்தனை இலட்சம் என்பது இன்னமும் எவருக்கும் தெரியாது. பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்து ஒழித்த ஒரே நாடு இலங்கை ம்ட்டும் தான் என்று ஆட்சியாளர்கள் பெருமையுடன் கூறிக்கொள்கின்றார்கள். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் சொன்னார்கள். இப்போது
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருடன் ஆறு தடவைகள் சந்தித்துப் பேச்சு நடத்திய போதும் இனவாதிகளோ பிரிவினை வாதிகளோ கேட்பதை எம்மால்
கொடுக்கமுடியாது" என்று நிறைவேற்று
அதிகாரமுள்ள இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெளிவாகத் தெரிவித்துவிட்டார்.
ஜனாதிபதி மகிந்த கலந்துகொண்ட கொக்காவில் பன்முகக் கோபுரத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமது சொந்தப் பிரச்சினைகள் குறித்தே பேச்சு நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இனவாதிகள் பிரிவினைவாதிகள் யார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவர்கள் கேட்பதைக் கொடுக்கமுடியாது என்று சொல்லிவிட்டார். இனங்களின் உள்ளங்களை இணைக்கக்கூடிய வகையில் தீர்வு காண அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இனவாதிகள் பிரிவினைவாதிகள் என்று யாரை ஜனாதிபதி குறிப்படுகிறார். என்பது வெளிப்படையாகச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இவர்களைத்தான்
எப்புடி சுகமா இருக்கீங்களா..?
இப்பவும் அப்படியே கெடக்குது.
மறுகாவும் வருவன்..!
< Ribi onihИШill BLIJI -
காத்தான்குடில இரிக்கிற மீரா பாளிகா பொம்புளப் பள்ளிக்குடத் துல ஒரு புராதன பொருள் இருக்கெண்டு காட்ட கூட்டிப்போனாங்க. நானும் அங்க போய்ப்பாத்தன்.அப்படி ஒண்டையும் காணல. பக்கத்துல இரிக்கிற ஒரு பஸ்ஸ்க் காட்டி இதுதான் பொக்கிஷம் எண்டாங்க நான் அப்படியே கடுப்பாயிட்டன் பொறகுதான் விசயம் தெரிஞ்சது. ۔۔۔۔۔
போன சுனாமியில நிறுவனம் ஒண்டு அந்த ஸ்கூலுக்கு புள்ளயல ஏத்தி இறக்க ஒரு பஸ்ஸக் குடுத்து இரிக்கி அத ஒருக்காத்தான் 2006இல வெள்ளோட்டம் விட்டு, காத்தான்குடிய அந்த பஸ்ஸுக்கு ஒருக்காகத்திக் காட்டிருக்காங்க அதுக்குப் பொறகு அந்த பஸ் 6 வருசமா 'புத்தர் சிலயப் 穷 போல கிப்பாட்டின மாதிரி ஒரே இடத்துல நிக்குது. அது கறள் புடிச்சி '
அந்த பஸ்ஸ் பொத்திப் பொத்தி வெச்சிப் பாதுகாத்ததால அத எனக்க லெச்சக் கணக்குல செலவாகுமெண்டு பள்ளிக்குடத்து நிர்வாகம் கைவிட்டு
வருமானத்துல ரெண்டு பஸ் வாங்கியிருக்கலாம். அல்லது அந்த ஸ்கூல் கெண்டினுக்கு குடுத்தாக்கூட அதுக்குள்ள சாமான வெச்சி புள்ளயஞக்கு வித்திருக்கலாம். ஒண்டும் தெரியாம இப்படி பொக்கிஷமா வெச்சா, ஒரு காலத்துல மியூசியத்துக்குத்தான்அனுப்பனும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 

தங்கள் சொந்தப்பிரச்சினை பற்றிப் பேசுகிறார்கள் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பினருக்குமிடையில் நடக்கும் பேச்சுக்களில் அமைச்சர் கலந்து கொள்வதில்லை என்பது தெரிந்ததே!
இதே சமயம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் திகிலிவட்டைக் கிராமத்தில் நடந்த பாடசாலைக் கட்டடத் திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசு கையில் தமிழ்பேசும் மக்களின் அரசியல் தீர்வுத் திட்டத்தினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்கிறார்.
தமிழ் மக்களின் நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்போம் என்று கூட்டமைப்பினர் கூறிவருகின்றனர். எனவே அரசியல் தீர்வுத் திட்டத்தை கூட்டமைப்பினர் வெளிபடுத்த வேண்டும் என்று பிரசாந்தன் கேட்டிருக்கிறார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, உரிமையையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டு ஜனநாயகப் பாதையில் பயணிக்கின்றனர் என்றும் இதைக் கூட்டமைப்பினர் விமர்சிக்கின் றனர் என்றும் பிரசாந்தன் குற்றம் சாட்டியிருக்கிறார். தீர்வு யார் கையில்? வடக்கில் கொக்காவில் பன்னோக்கு கோபுரத்திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக்கொடுக்காமல் S) அரசியலில் இருந்து ஓய
மாட்டேன் கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் சொந்த விடயங்களையே பேசுகின்ற னர் என்று சொன்னார். 10க்கு உட்பட்ட வாக்குகள் பெற்றும் தேர்தலில் தெரிவான 9 பேர்களுடன் நாடாளுமன்றம்
பேச வேண்டும் பக்கத்திலேயே இருந்தா
சென்ற அமைச்சர் டக்ளஸ் 1994ஆம் ஆண்டிலிருந்து பிரேமதாச, சந்திரிக்கா என்று வந்த எல்லா ஆட்சிகளிலும் அமைச்சராக இணக்க அரசியலைப் பின்பற்றி வருகிறார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் வடக்குக்கிழக்கு மாகாணங்களில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரசுடன் ஆறு தடவைகள் சந்தித்துப் பேசிய போதும் உருப்படியாக எதுவும் ஈடேறுவதாக காணோம் என்று கூறிவருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து பேசுகின்றனர்.
ஜூலை மாதம் 23ஆம் திகதி வடக்கு கிழக்கில் ஒத்திவைக்கப்ட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப் பட்டிருக்கிறது. இத்தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே மீண்டும் தமிழ் மக்களின் ‘உரிமைகள் கையில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். எத்தனை இலட்சம் தமிழர்கள் உயிர்ப்பலி கொடுத்தாலென்ன தேர்தலில் ஆசனம் பெறுவதற்காக தமிழர்கள் முட்டிமோதி அடித்துக் கொள்ளவும் ஆளை ஆள் காட்டிக் கொடுக்கவும் தமிழர்கள் பின்னிற்க மாட்டார்கள் என்பதும் இன்று உலகுக்குத் தெரியும்.
முன்பு காணி எல்லைக்காகச் சண்டை பிடித்து காணியையே விற்று வழக்காடிய பெருமை ஈழத் தமிழருக்கு இருக்கிறது. இன்று காணிகளையே இழந்து விட்டாலும் தேர்தலில் கதிரை களுக்காக சண்டை போடுவதில் தமிழர் கள் சளைக்கவில்லை. இன்றும்கூட பேச்சு வார்த்தையில் அவர்கள் மட்டும் தானா
லும் எங்களுடனும் பேசித்தானாக வேண்டும் என்று “உரிமையை விட்டுக் கொடுக்காதவர்களல்லவா நாங்கள், !
உலகிலேயே உரிமைக்காகப் போராடி தமக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும் காட்டிக் கொடுத்தும் அழிந்த போதிலும் நாற்காலிகளுக்காக மீண்டும் மீண்டும் சண்டை போட்டுத் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரே இனம் ஈழத் தமிழினம் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பது நாங்கள் மட்டும் தான்.
இதனால் தான் 'கொடிய பயங்கர வாதிகளை ஒழித்த சகல வல்லமையும் கொண்ட நிறைவேற்று அதிகாரமுள்ள அதிமேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் “சகல தரப்பினரையும்’ சந்தித்துக் காலம் கடத்தி வருகிறார். தமிழர்கள் தமக்குத் தாமே முட்டி மோதி தம்மைத்தாமே அழித்துக் கொண்ட பின் தீர்வு தானாகவே கிடைத்துவிடுமே! வாழ்க வளர்க மகிந்த சிந்தனை!
அட்டை உள்ளதா?
அட்டைகள் தாருங்கள்.
பெண் : வாழ்த்து அட்டை உள்ளதா? கடைக்காரர். இருக்கிறது. பெண் : நான் உன்னை மட்டும்
காதலிக்கிறேன் என்று எழுதிய
கடைக்காரர். இருக்கிறது. y பெண் : அப்படியானால் 12 வாழ்த்து

Page 10
bпić, o bi i to
தானமார் எண்டா சனத்
6mb
உப்புடித்தானுங்கோ போன கி விதானையாரிட்ட பதியவேணுமெண்டு.
வந்தனானுங்கோ.அதிலஓருகோதரியும்விளங்கேல்ல. ஏதோ சுத்திச்சுத்தி கனக்கா கேட்டிருந்தாங்கள். அதப் பாத்தா பொலிசுக்காரங்கள் விசாரணைக்கு கேக்கிற மாதிரித்தானுங்கோ இருந்தது. என்ர பேரணப்புடிச்சு அவனால முடிஞ்சத நிரப்பிப்போட்டு விதானயாரிட்ட கொண்டுபோய் குடுத்தனுங்கோ விதானயார் அத வாங்கி படிச்சுப்பாத்துட்டு என்னக் கண்டபாட்டுக்கு
பிழயா நிரப்பினா நாங்கள் என்ன செய்யிறது. வயது
படிச்ச ஆக்களிட்ட குடுத்து நிரப்ப வேண்டியது தானே. உங்களுக்கு திருப்பித்திருப்பி போம் தரேல்லாது எண்டு மனுசன் பேச எனக்கு சங்கடமாப் போட்டுதுங்கோ.
ஊரில எனக்கு ஒரு மதிப்பு இருங்குங்கோ. எங்க ஊரில முதல் அரசாங்க வேல செய்த ஆள் நான் தானுங்கோ. அப்ப றெயில்வேயில வேல செஞ்ச னான். என்னப்பாத்து அந்தாள் இப்புடிக்கேக்குமெண்டு நான் நினைக்கேல்லயுங்கோ. நல்லகாலம் எனக்கு பெஞ்சன் இருந்ததால தப்பிச்சன். அல்லாட்டிக்கு என்ர நிவாரணத்த வெட்டுவன் எண்டுகூட அந்த மனுசன் சொல்லியிருக்கும்.
இத எல்லாம் நான் ஏன் உங்களுக்கு சொல்லுறன் எண்டு நீங்கள் கேப்பீங்கள் பாருங்கோ. இப்படித் தானுங்கோ நாட்டில அதிகாரிமார் சண்டித்தனம் செய்யினம். விதான பதவி எண்டது ஊரில சனத்தோட நெருங்கிப் பழகுற நல்ல பதவியுங்கோ. அதுகளின்ர கஸ்ர நஷ்டங்கள கேட்டு அதுகளுக்கு உதவுறத்துக்கு சு செய்யிற புண்ணியமான &:S பதவியில இருந்துகொண்டு சண்டித்தனம் விடக்கூடாது தானபுங்கோ விதானமார் (umb நிரப்பினா என்ன குறையும் கால்ண்ைம்ெ தெரியாத சனங்கள் ஆரிட்ட குடுத்து நிரப்புறது.
அது சரியுங்கோ அந்தப் போமெல்லாம் விதானயார் ஏன் தந்தவர் எண்டு சொன்னா என்மேல பலபேர் கோவப்படுவினமுங்கோ. அது பொலிசுக்காரர் குடுத்த போமாமுங்கோ பொலிசுக்காரர் சனத்திட்ட வந்து வீடு வீடா பதிஞ்சா கோட்டில வழக்கு கிழக்கு எண்டு எங்கட எம்.பி.மார் போட்டு வாங்களெண்டு விதானமார வச்சுப் பதியினமுங்கோ. அதுதான் பாருங்கோ விதானமாரும் சனத்திட்ட எரிஞ்சு விழுகினம் எண்டு நினைக்கிறன் பாருங்கோ பொலிசுக்காரருக்குதங்கண்ட விசுவாசத்தக் காட்டுறமெண்டு சனத்திட்ட இப்படியோ நடக்கிறது.
எண்டாலும் பாருங்கோ எங்கட ஆக்கள் வலு கெட்டிக்காரர் தானுங்கோ. யாழ்ப்பாணத்தில சனத்தப் பதியக்கூடாதெண்டு பொலிசுக்கும் ஆமிக்கும் நீதி மன்றம் தீர்ப்புச் சொல்ல, எங்கட ஆக்கள் அத வேண்டி தங்கட கணக்க பதிச்சு குடுக்கிறது மாதிரி செய்யிறத் துக்கும் ஒரு கெட்டித்தனம் வேண்டும் தானுங்கோ,
வண்டில்கார வைரவி அப்பு
துக்கு அவரில பக்தியும் வரும் மரியாதையும் வரும் அவயளும் சனத்தோட அப்புடித்தான் பழகுவினம்.
இப்பத்தய விதானமார் எதுக்கெடுத்தாலும் நிவாரணத்த வெட்டிப்போடுவன் தெரியுமோ எண்டல்லோ கேக்
மாள்க்கா乱 స్ట్ சொல்ல நானும் போய் போம் வேண்டிக் கொண்டு
பேசத் தொடங்கீட்டாருங்கோ உப்புடி போம பிழ
போன நேரத்துல ஏன் உங்களுக்கு வீண் வேல. ஆரன்
ஸ் நகர்ந்து ஞன் ஒரு தில் சாய்ற் உள்ள பிரயாணிகள் பல தடவை, கண் அந்த இளைஞன் போகாமல் நான் பிடித்துக் கொண்டு போகாமல் அவ்விட எனக்குள் சந்தேகத்ை ஐந்து ஆண்டுகெ நான், பல்வேறுபட்ட களை, அவர்களில் எவ்வாறிருந்த போதி களை நான் புரிந்து கிறேன். ஆனாலும் வானாகக் காட்சிய பங்கம் செய்பவன் 6 உண்மை என்றுதா எனக்குப் பக்க கல்கிசையில் இற வானாகக் காட்சி பிடித்துக்கொண்டால் தூங்க ஆரம்பித்துவி தூங்குவதுபோல் பா உடலில் ஊடல்கை அவர்களின் தேை பிரயாணம் செய்யும் சுகத்தை அனுபவி வர்க்கத்தின் ஆதிக் வேண்டியுள்ளது.
இவ்வாறான இ பரும் பொழுது டெ பரிதவிப்புக்குள்ளாகி நிலைமையை எதி னால் சில சந்தர்ப்பா கேவலமாகப் பார்க்க அல்லது இன்னலு படுகின்றாள். பெண் விதி இதுதானோ?
எனக்குப் பக்கத் திருந்த அந்த இை ஆரம்பித்ததும், அடு: நடக்கும் என்பை அறியாமலில்லை.ம ஆத்திரமும் ஒன்றுப எனக்குள் சீற்றரு கொண்டது.
நான் எதிர்பார்த் தூங்கும் மனிதனின் தோளில்தஞ்சம்தேடி எனக்குள் ஆத்திரம் தலையைத் தட்டிவி பிரயாணிகளுக்கும் நீ செய்யுற வேலை போக ஏலாது போல மத்தியிலே சலசலப் ஏற்பட்டன.
அதனால் அவம இளைஞன் சோர்ந் GJTLb UGfädÜl அவனை வெகுவாக விளங்கிக் கொண்டே அவன் குற் குழந்தையாகி வ ஐயோ ஒரு நல்ல வைத்து அபகீர்த்தி உள்ளம் வேதனைப் உண்மையாகே கிறான். அதனால், 6 யிருக்கலாம். என்ன சந்தேகம் விலகிய ஆயினும் மனம் அை ஏன் நான் கவலைப் அவனை நான் சந்தி என்ன ஆச்சரிய நாள் பஸ்ஸில் ஏறி இடமில்லை. மனித நிலை. ஆள்மேல் நிலைமை.
அவ்வாறான ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருந்தது. அழகான இளை வன் எனது ஆசனத்துக்குப் பக்கத் து கொண்டிருந்தான். பஸ்ஸினுள் ளைப் பின்னால் நகர்ந்து போகும்படி டக்டர் கேட்டுக்கொண்ட போதிலும் ஒரு அங்குலம் தானும் அப்பால்
உட்காந்திருந்த ஆசனத்தையே நின்றான். அப்பால் அவன் நகர்ந்து த்திலேயே நின்றுகொண்டிருந்தது
தொட்டு ஒரு அழைப்பு என் கண்ணை என்னால் நம்பமுடியவில்லை. அன்று என்னால் அவமானத் துக்குள்ளான அதே இளைஞன்தான்.தனது ஆசனத்தை எனக்குத் தந்தான். நான் ஆச்சரியப்பட்டதோடல்லாமல் பரபரப்புக்கும் உள்ளானேன். நன்றி சொல்லியவாறு அவன் காட்டிய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டேன். எனக்குள் பெருமிதம்- உண்டானது. அன்று பலர் மத்தியில் அவனை நான் அவமானப்படுத்தி இருந்தேன். ஆயினும் அதனைப் பொருட்படுத்தாது மறந்துவிட்டு,
தை உண்டாக்கியது. என்னை மதித்து இடம் தந்திருக்கிறானே. சே! நான் ாாக பஸ் பிரயாணம் செய்து வரும் அவ்வாறு நடந்துகொண்டது தவறுதான். என் உள்மனம் - பிரயாணி குத்திக்காட்டியது.
ër UmitGoQJ நான் உங்களை அவமானப் லுெம் அவை Eறு க படுத்தியதை மறந்து எனக்கு வைத்திருக் இடம் தந்திருக்கிறியள். என்னை
கண்ணிய அவமானப்படுத்தவா.?
ளிக்கும் ஒருவன் பெண்மைக்குப் என்பது என்னைப் பொறுத்தமட்டில் ன் சொல்லுவேன்.
த்தில் உட்கார்ந்திருந்த பெண், ங்கிக் கொண்டதும் கண்ணிய தந்த வாலிபன் அந்த இடத்தைப் எ. சில நிமிடங்களில் அவன் பிட்டான். இவ்வாறான வாலிபர்கள் சாங்கு செய்து பருவப் பெண்களின் ள உண்டாக்கிச் சுகம் அனுபவிப்பது வையாக இருக்கும். இவ்வாறு பருவப் பெண்களின் மீது தமது த்துக் கொள்ளுவதானது ஆண் க வெளிப்பாடு என்றுதான் சொல்ல
டர்நிலை ஏற் 1ண்ணானவள் கிறாள். இந்த நிர்த்துப் பேசி வ்களில் அவள் ப்படுகின்றாள். லுக்குள்ளாக்கப் களின் தலை
தில் உட்கார்ந் ளஞன் தூங்க த்ததாக என்ன தயும் நான் னப்புழுக்கமும் ட்ட நிலையில் pub உருக்
ந்தது போலவே தலை எனது யது. விளைவு. கொழுந்துவிட்டு எரிந்தது. அவனது ட்டு பத்திரகாளியாக மாறி ஏனைய
கேட்கத்தக்கதாக ‘என்ன ஐயா
பொம்புளங்க பஸ்ஸில பயணம் இருக்கு அதன் பிறகு பிரயாணிகள் பும், வார்த்தைப் பிரயோகங்களும்
திப்பும் வெட்கமும் அடைந்த அந்த து போனான். அவன் வதனத்தில் டது. அந்த வாட்டமும் சோர்வும் கத் தாக்கம் செய்திருந்ததை நான்
"அப்படியான நோக்கம் எதுவும் இல்லை. அந்தச் சம்பவத்தை நான் மறந்தாச்சு. ஆனாலும் அந்த சம்பவத் தினால் பல வாரங்களாக நான் பஸ் பிரயாணம் செய்யல்ல. எனக்கே சங்கடமாக இருந்தது'
இதைக் கேட்டதும் எனக்கு வேதனையாக இருந்தது. விழிகளிலும் நீர்திரண்டது. கட்டுப்படுத்திக் கொண்டேன். பிறகு இளைஞன் சொன்னான்.
நடந்ததைப் பத்தி நான் குற்றம் சொல்லல்ல. ஆனா சில மிருக்கான இளைஞர்கள் பெண் பிரயாணிகளைச் சேட்டை பண்ணுறாங்க. நீங்கள் ஒரு கபடமில்லாத ஆண் மகனைக் குற்றவாளியாக்கிட்டீங்க அவ்வளவுதான்
தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க. இனிமேல் அவ்வாறான சம்பவம் நடக்க மாட்டா'
இதுல மன்னிப்புக்கு ஒண்ணுமில்ல. உண்மை
யாகவே உங்களைப்
பாராட்டுறன். துணிச்சலான பொம்புள ஆனா இப்ப உங்களைப் பாராட்டுறன். அடக்கமான பொம்புள என்பதால'
அன்று நடைபெற்ற அசாத்தியமான நிகழ்வினால் இன்று மகிழ்ச்சியான திருப்பம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண் டோம். பஸ்ஸிலிருந்து இறங்கி விடைபெறும் போது என்ன ஆச்சரியம் இருவரினது பஸ் தரிப்பிடமும் ஒரே இடமாக இருந்தது.
அந்த இளைஞன் வங்கியில் வேலை செய்கிறான். நான் வேலை செய்யும் காரியாலயத்திலிருந்து கொஞ்சம்
GOT. றவாளியல்ல,
< புன்னகை வேந்தன் >
தூரத்தில் அது அமைந்துள்ளது. அடிக்கடி எமக்குள் சந்திப்புக்கள்
பிட்டிருந்தான்.
மனிதனை வெட்கித் தலைகுனிய உண்டாக்கி விட்டேனா? என்
பட்டது. வ களைப்பினால் தூங்கியிருக் ான் தோள்மீது சாய்ந்துவிழ ஏதுவாகி
னை நானே நொந்து கொண்டேன். தும் எனது ஆத்திரம் தணிந்தது. oல பாய்ந்தது. அதற்கான பரிகாரம்? பட வேண்டும்? மீண்டும் ஒரு முறை låsas uDTÜ&u-GOTT ? பம் விதி வேலை செய்தது. ஒரு க்கொண்டேன். கால் வைக்கக்கூட வெக்கை வேறு. நகரவே முடியாத ஆள்நெருக்கி அவதிக்குள்ளான
நருக்கடியில் எனது முழங்கையை
ஏற்பட்டன. அதன் பயனாக ஒருவரை ஒருவர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் வசதியும் உண்டானது. அதன் பலன் எமக்குள் காதல் அரும்பியது.
எமது நட்புறவை பெற்றாரும் தெரிந்துகொண்டார்கள். ஆனாலும் எமது உறவுக்கு சோதிடம் இரும்புத்திரையாக அமைந்தது. உடன்பாடும் ஒப்புதலும் காட்டவில்லை. மணவாழ்க்கை சாத்தியமில்லை என்று சோதிடம் திட்ட வட்டமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டது.
இரண்டு தரப்பிலும் சோதிடம் காரணமாக எதிர்ப்பு எழுந்தது. ஆயினும் நாங்கள் இருவரும் திடமாக உறுதியாக நின்று தடைகளை முறியடித்து காதலை வெற்றி கொண்டோம். சோதிடம் பொய்யாகிவிட்ட நிலையில் ஆறு வருடங்கள் இனிப்பான இல்லற வாழ்க்கையில் இரண்டுபிள்ளைச் செல்வங்களோடுமணம் பொருந்திக் கொண்ட தம்பதிகளாக நாங்கள் இப்போது மகிழ்ச்சிக்கும் நிறைவுக்கும் குறைகள் ஏதுமில்லை e

Page 11
ang gaga 20 June 2011 2.
இ
GOrigDaisushdio
இனப்பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கு மீண்டும் பாராளுமன்ற தெரி வுக்குழு நியமிக்கவேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இந்திய வெளிவிவகாரச் செயலாளர்
நிருபமாராவ், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்மேனன்ஆகியோரைக்கொண்டஇந்திய உயர்மட்டக் குழுவினர் கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் உயர் அதிகாரிகள், அமைச்சர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தித் திரும்பியுள்ளனர்.
தமிழ்நாடுசட்டசபையில் இலங்கைஅரசுக் கெதிராகப் பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரியும் போர்க்குற்றச்சாட்டு சுமத்தியும் இரண்டு முக்கிய தீர்மானங்கள் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து இந்திய உயர்மட்டக் குழு அவசர அவசரமாக கொழும்புக்கு வந்து திரும்பி யிருக்கிறது.
கொழும்புக்கு வரும் வழியில் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கொழும்பிலிருந்து திரும்பும் போதும் சந்திப் பதாக மேனன் சொல்லிச் சென்றிருந்தார். ஆனால் மீண்டும் தமிழ்நாடு முதல்வரை அவர் சந்திக்கப்போகவில்லை.
இலங்கையில் யுத்தம் உச்சக்கட்டத்திலி ருந்தபோது யுத்தநிறுத்தம் மேற்கொள்வதற்கு இந்தியா உதவ வேண்டும் என்ற கோரிக்கை பல இடங்களிலிருந்தும் எழுந்த சமயத்திலும் சிவசங்கர்மேனன் எம்.கே.நாராயணனுடன் தமிழ் நாட்டு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியைச் சந்தித்தும் பேசியிருந்தார். கொழும்புக்கும் அவர்களிருவரும் வந்து சென்றனர்.
பாராளுமன்றத் தெரிவுக்குழு இதற்கு முன்னரும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அமைக்கப்பட்டதுதான். சந்திரிகா பண்டார நாயகாகுமாரதுங்க, காலம்கடந்தநிலையில் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தைக் கொண்டுவந்திருந்தார். இத்திட்டம் இதற்கு முன் கொண்டுவரப்பட்டவைகளிலிருந்து கொஞ்சம் சிறப்பானதாக இருப்பதாக சில வட்டாரங்களில் கருத்து வெளிவந்தது. வழமை போலவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. இதனால் இத்திட்டம் பாராளுமன்ற தெரிவுக்குழுக்கு பாரப்படுத் தப்பட்டது. தெரிவுக்குழுவில் சந்திரிகா அம்மையாரின் திட்டம் அலசப்பட்டுக் குத்திக் குதறி உருக்குலைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக முடிந்தது.
தமிழ்நாட்டுசட்டசபைத்தீர்மானங்களைத் தொடர்ந்து அவசரமாகக் கொழும்புக்கு வந்த இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் தெரிவுக் குழு பற்றி இலங்கை அரசு தெரிவித்தி ருக்கிறது. அந்தக்குழு அதைக் கேட்டுக்
கொண்டு திரும்பியிருந்தது.
இதேசமயம், இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக இந்தியாவும் இலங்கையும்
முன்பு ஒர் உடன்படிக்கையில் கைச்சாத்திட் டிருந்தன. இதில் 13வது திருத்தம் என்று ஒர் அம்சமும் உள்ளது.இந்த 13வதுதிருத்தத்தின் படி தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசத் துக்கென அமைக்கப்படும் மாகாண சபைக்கு வழங்கப்படும் அதிகாரங்களுடன் காணி, காவற்துறை (பொலிஸ்) அதிகாரங்களும்
வழங்கப்படும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டி ருந்தது.
இப்போது புதுடில்லியிலிருந்து கொழும் புக்கு வந்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவைச் சந்தித்த நிபுணர்குழுவிடம், 13வது திருத்தச்ச ட்டத்தில் காணி மற்றும் காவற்றுறைப் பொறுப்புக்களை அளிக்கும் அம்சம் சேர்த்துக் கொள்ளப்பட முடியாது என்று திட்டவட்ட மாக தெரிவித்துவிட்டார். ஆளும் கூட்டணி யிலுள்ள கட்சித் தலைவர்கள் இந்த அதி காரங்கள் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்ப்பதாக மகிந்தர் கூறியிருக்கிறார்.
இந்திய உயர்மட்டக் குழு கொழும்புக்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புது டில்லியில் சென்று இந்திய அரசுடன் பேச்சு வார்த்தைநடத்திய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்திய அமைச்சருடன் சேர்ந்து வெளியிட்டகூட்டறிக்கையில் 13வதுதிருத்தச் சட்டம்காணி,காவற்றுறைஅதிகாரங்களுடன் இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது அமைச்சர் பீரிஸ் இந்திய அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை, வெளியிட்ட கூட்டறிக்கை என்பன செல்லாக் காசாகிவிட்டன. இன்னமும் பீரிஸ் அமைச்ச ராகத்தான் இருக்கிறார்.
இனப்பிரச்சினைக்குதீர்வுகாண்பதற்காக இலங்கைக்குள்ளேயே நாம் தீர்வுகாண்போம். வெளியாரின் தலையீடு தேவையில்லை. அந் நியரின் தலையீட்டுக்கு நாம் இடமளிக்க மாட்டோம் என்றும் தேசபக்தியை சிங்களத் தலைவர்கள் வெளியிடவும் தவறுவதில்லை.
இலங்கையின் பிரதம மந்திரியாக அப்பே ஆண்டுவ (எங்கள்ஆட்சி) என்ற கோசத்துடன் மிகப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்து சிங்களத்தை ஒரேநாளில் அரியணை யில் ஏற்றியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்க. இவரும் இவருடன் சேர்ந்த இனவாத மொழி வெறியாளர்களும் கிளப்பிய இனக் குரோதம் இன்றுவரை வளர்கிறதே தவிர குறைவதற்கோ அற்றுப் போவதற்கோ வழியைக் காணோம்.
பண்டாரநாயக்கா, 1956ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கிளப்பி விடப்பட்ட மொழி வெறி, இனவெறிகளுக் கிடையில் ஆரவாரமாக சிங்களத்தை அரியணையில் ஏற்றும் சட்டத்தைக் கொண்டு வந்தார். இது தமிழ் மக்களை உரிமையற்ற வர்களாக்கிவிடுமென்றுதமிழ்அரசுக்கட்சியின் தலைவரும் ஈழத்துக் காந்தி என்றும் தந்தை என்றும் அழைக்கப்பட்டவருமான எஸ்.ஜே.
 
 

ட ஒப்பந்தங்களும்
ருக்குச் சட்டமும்
செல்வநாயகம் தலைமையில் சாத்வீகமாக பாராளுமன்றப்படிகளில் பட்டினி கிடக்கச் சென்ற மக்கள் பிரதிநிதிகளையும் தொண்டர் களையும் ஆளும் கட்சியின் ஆசியுடன் காவல் துறையின் கண் முன்னால் காடையர்கள் தாக்கினார்கள். இது கிழக்கில், இங்கினி யாகல, அம்பாறையிலும் பரவியது. இதுதான் இலங்கையில் தொடங்கிய முதல் பயங்கர வாதம்.
சிங்களச் சட்டம் நாட்டை சீர்குலைத்து விடும் என்பதை உணர்ந்த பிரதமர் பண்டார நாயக்கா தமிழர்தந்தை செல்வநாயகத்துடன் பல நாட்கள் இரவுபகலாக பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசித்து வடக்கு கிழக்கு மாகா ணங்களுக்கு பிரதேச சபைகள் அமைத்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கு ஓர் ஒப்பந்தம் செய்தார்.
இலங்கைப் பிரச்சினையை வெளியார் தலையீடின்றி உள்நாட்டிலேயே இரு பிரிவி னரும் தீர்த்துக் கொள்வதற்காக மேற் கொள்ளப்பட்ட இந்த முதல் முயற்சியை ஆளும்கட்சிக்குள்இருந்தஇனவெறியர்களும் எதிர்க்கட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இன வெறியர்களும் எதிர்த்தனர். ஒப்பந்தம் பண்டாரநாயக்கா
வினாலேயே கிழித்தெறியப்பட்டது.
செல்வநாயகமோ தமிழரசுக்கட்சியோ ஆயுதம் ஏந்தவுமில்லை. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடவும் 6ടങ്ങാണു. காந்திவழியில் சாத்வீகப் போராட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டனர். கத்தியின்றி இரத்தம் இன்றி உரிமைக்காக போராடிய போது ஆயுதப் படையினரும் குண்டர்களும் தமிழ் இளைஞர்களைச் சிறைபிடித்து சித்திர வதை செய்யத் தொடங்கியதுடன் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி இரத்தம் சிந்த வைத்தனர்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் பயனற்றுப் போக அடுத்து ஆட்சிக்கு வந்த டட்லி சேனநாயக்கவுடன் பேச்சு நடத்தி ஓர் ஒப்பந்தத்தில் தந்தை செல்வாவும் பிரதமர் டட்லியும் கைச்சாத்திட்டனர். இந்த ஒப்பந்தமும் காலம் கடத்தி தம்முடன் சேர்ந்தவர்கள் எதிர்ப்பதாகச் சொல்லி அந்த ஒப்பந்தமும் டட்லியால் குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டது.
காந்திவழியில் நடத்திய சாத்வீகப் போராட்டங்கள் ஆயுதபலத்தால் அடக்கப் பட்ட போது காந்தியின் குரங்குப் பொம்மைக ளுக்கு வேறுவிதமாக அர்த்தம் கற்பித்து
காந்தி நாடு கண், காது, வாய் பொத்தி நின்றது. பயங்கரவாதம் என்று இலங்கை திசைதிரும்பிய போது அதற்கும் செவிசாய்த்து தமிழ்இன அழிப்புக்கு உதவியும் செய்தது. இப்பொழுது இலங்கையின் வசதிக்காகவும் தனது நலனுக்காகவும் இந்தியா இலங்கை யுடன் ஒப்பந்தம் செய்கிறது. இந்தியா அந்நிய நாடா இல்லையா என்பது போக, இந்த ஒப்பந்தங்களும் உருப்படியாகச் செயற்படு கின்றனவா?
சாத்வீகப் போராட்டம் தோல்வியடைந் ததும் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். இதற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து உதவி செய்த இந்தியா, ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பிளவுபட்டு நிற்பதிலும் உறுதியாகச் செயற்பட்டு தமிழ் இன அழிப் புக்கு பங்களித்தது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் ஆட்சிக்கு வந்தவர்களும் வருபவர்களும் இன்று ஆட்சியில் இருப்பவர் களும் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை. இனியும் செயற்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் எவரும் இனப்பிரச்சினைக்கு நியாயமான சுமூகமான தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் தெரிய வில்லை.இடதுசாரித்தலைவர்விக்கிரமபாகு கருணாரத்தின ஒருவரே குரல் கொடுத்து வருகிறார். ஆனால் யார் காதிலும் அந்தக் குரல் விழுவதாகக் காணோம்.
13 பிளஸ் மூலம் தீர்வு காணலாம் என்று மகிந்தசிந்தனைக்கு ஒத்துழைக்கும் புதிய தமிழ்த்தலைமைக்கு விரும்பிச் செயல்படு பவர்களும் 13வது திருத்தச்சட்டத்தில் காணி, காவற்றுறைஅதிகாரங்கள் கொடுக்கமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த பின்னர் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. அவர்கள் எதுவும் சொல்வார்களானால் அது அதுவும் சரிதான் என்பதாகத்தானிருக்கும் என்பது தெரிந்ததே
எஸ்.எம்.ஜி > )
13வது திருத்தச்சட்டத்தில் காணி, காவற்றுறை அதிகாரங்கள் வழங்க முடியாது என்று ஜனாதிபதி மகிந்தர் சொன்னால் சரியா? அவருக்கும் மிஞ்சியதாக ஒருவரும் இல்லையா? இருக்கிறார்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கென்று தனிப்பட்டபிரச்சினைகள்என்றுஎதுவும்கிடை யாது. இந்தியாவோ தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரோவலியுறுத்துவதைதேசியஅரசிய லில் செயல்படுத்தவும் முடியாது. எனவே கனவு லகத்திற்குள் இருந்து கொண்டு அடம்பிடித் தால் அப்பாவித் தமிழ் மக்களே மீண்டும் அழிவுகளைச் சந்திப்பார்கள் என்று ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மிரட்டியுள்ளார்.
செல்வநாயகம் காலம் தொட்டு சம்பந்தன் காலம் வரையில் கோரப்படும் சுயநிர்ணய உரிமையோ காணி, பொலிஸ் அதிகாரங் களையோ வழங்க முடியாது என்று தெரிவித்த சம்பிக்கரணவக்ககடந்தகாலங்களில் இவ்வா றான கோரிக்கைகளினால் வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் பேரழிவைச் சந்தித்தனர். இதே நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்திருக்கிறார். இதற்கும் காலம் பதில் சொல்லும்

Page 12
1ழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் குறைவாகக் காணப்பட்ட அந்தக் காலத்தில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவர் பண்டிதர் முத்தையா சின்னத்தம்பி. கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக மட்டுமன்றி தமிழ்த் தொண்டு செய்த பெருமையும் இவரையே சாரும். இவரது கடைசி மகன்தான் சின்னத் தம்பி முரீதயாளன். கொக்குவிலை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று நாடளாவியரீதியில் பல்வேறு பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி அதிபராக நியமனம் பெற்றவர். அந்தக் காலகட்டங்களிலேயே நாடகங்கள் இயற்றுதல், கட்டுரை எழுதுதல் போன்றவற்றில் தன் ஆளுமையை வெளிப்படுத்தி வந்தவர். இவரது அபார திறமை காரணமாக அக்காலகட்டத்தில் இந்து சமயத் துக்கான ஆசிரியர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின் தமிழ்த் துறை உதவிப் பணிப்பாளராகி இந்து கலாசார அமைச்சின் மேலதிக பணிப்பாளராக நியமனம் பெற்றார். இவற்றிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் இவர் தற்போது யாழ். அச்சகத்தில் தமிழ்க்கல்விநூல்களுக்கான நிபுணத்துவ ஆலோசகராக இருக்கின்றார். அண்மையில் எமது விருந்தினர் பக்கத்துக்காக எமது அலுவலகத்தில் இவரை சந்தித்தோம்.
வர்ஷ்னி,
அதிகமான துறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த இவரிடம் எதைப்பற்றிக் கதைப்பதென்று சற்று குழம்பித் தான் போனேன். இவரது இரத்தத்திலேயே தமிழ்ப் பற்று ஊறியிருந்தமை அவரது பேச்சில் நன்கு தெரிந்தது. நாங்கள் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் அழகான விளக்கத்தைத் தந்த இவரிடம் தமிழ் மொழி பற்றியே உரையாடலாமே என்று எனக்குத் தோன்றியது. காரணம் இன்று எமக்கு அது அவசியமான ஒன்றாகிவிட்டதே.
இன்று தமிழ் மொழியில் வரலாற்று இலக்கணம் எவ்வாறு இருக்கின்றது?
'வயலுக்கு வரம்புபோல இலக்கியத்துக்கு இலக்கணம் என்று நான் சொல்லுவேன். இலக்கணம் என்பது சில வரையறை, கட்டுக்கோப்பு இலக்கணத்தோடு கவிதை
எழுதுவதெல்லாம் மரபிலக்கியங்களுக்குள் வரும், நன்நூலையும் சூத்திரத்தையும் இலக்கணத்துக்காக தேடிப்பிடிக்கும் ஒரு காலம்
இருந்தது.துறைபோனவல்லுநர்கள் அதனைப்பாடமாக்கி அதிலுள்ளவற்றை எமக்குக் காட்டினார்கள். அந்தளவு காரணங்கள் எங்களுக்கு எடுத்துக்காட்டுகளோடு சொல்ல முடியாவிட்டாலும் மொழியை அழுத்தம் திருத்தமாக பேசி னாலே போதுமானது. இலக்கணம் தெரியாதவர்கள் அதாவது வேற்று மொழிக்காரர்கள் இலக்கணப் பிழையோடு பேசலாம். நாம் அவ்வாறு பேசலாமா? என்று கேட்டவர் இலக்கணத்தோடு தொடர்புபட்ட தன் வாழ்வில் தனக்கு நடந்த ஒரு சுவாரஷ்யத்தை எம்மிடம் பகிர்ந்துகொண்டார். மாமைட் வாங்குவதற்காக கடைக்
" " "; _e
《____->>།《___།>>>《།། ><つ。
ーごー
இடு
குச் சென்று மொழி தெரியா இன்னவாத? (மாமைட் இரு சுற்றியுள்ளவர்கள் இவரைப் சிங்களத்தில் அது இலக் அவர்கள் பேசும்போது இலக் நாம் சரியாக பேசவேண்டும் வேண்டும் என்று நான் அங்கீகரிக்கப்பட்ட அல்லது சொற்பிரயோகங்களை பிர தான் வலியுறுத்துகின்றேன்
இலக்கண இயல்புகளின் இருக்கின்றது என்று கேட்டே இன்று அதன் போக்கு கின்றது. குறிப்பாக புணர்ச் றோம். ராசிப்பலனுக்கு '
ஆங்கிலத்தில் செய்திகள்
செய்திகள் என்கின்றனர் இ பொருட்பிழைகளை ஏற்படுத் என்று கூறுகிறார்கள். அப்ே இருக்கின்றனவா? சைவ சிந்தனைகள் என்று : மொழியை மாசுபடுத்தாமல் இலக்கணம் இவ்வாறுத வகுத்துவைத்திருக்கிறார்கள் வைத்துக்கொண்டு இலக்கி சார்ந்த கவிஞர்கள் எனப்படு விட்டு ‘அழகியவள், அதர தன. கடைக்கண்ணால் எ பார்த்தாள். அவளை வாரி ! கத் தூண்டியது என் மனம். சென்றேன். ச்ச்ச். நாணி குனிந்தாள்" என்றுஎழுதுகிறா என்ன இது? சொற்று வேதியன் சோதி வானவன் எவ்வளவுஅழகாக அன்றுபn கின்றார்கள். மரபு பாடல்கள் அமைதி, எதுகை, மோன அழகாக இருக்கும். அவற்ை புதுக்கவிதைகளிலே,நவீன களிலே காணமுடியாது. இ இப்போதுபோய்க்கொண்டிரு என்று தமிழின் நிலைகுறித்
60 TTT.
அதுமட்டுமல்ல. இன்று பிறமொழிகள் கலந்து பெ காசமே நடத்துகின்றன.
போக்கைப் பார்த்தால் எதி
எங்குபோய் முடியுமென்று பான அவரது அபிப்பிராயத் உடனே ஒரு உதாரணத் பாணத்தில் ஒரு சிறுவன் ஒட்டுவதற்குச் செல்கின்றான் தின் பெயர் தாசன் ஒட்டகம் கேட்டான். அப்பா ஒட்ட இருக்கின்றது. இங்கு எப்படி விசயங்கள வில்லங்கமா ! ஒரு பண்டிதரின் வீட்டில் விழுந்து இறந்துவிட்டார். "ஐயோ..! என்றாய் கூவ
 
 
 
 

ஆம்
மல் சிங்களத்தில் மாமைட் க்கின்றாரா) என்று கேட்க பார்த்து சிரித்தார்களாம். கணப் பிழை. அதுபோல் கணப் பிழை ஏற்படலாம், 1. செந்தமிழில்தான் பேச கூறவில்லை. ஓரளவுக்கு
உலகமறிந்த சரியான யோகிக்கவேண்டும் என்று
என்றவரிடம்,
போக்கு இன்று எவ்வாறு
படுமோசமாகத்தான் இருக் சிகளை நாங்கள் தவறவிடுகி
ராசிபலன்’ என்கிறர்கள்.
என்பதை "ஆங்கில
எனத்தம்பி சநீதயாளன்
வர இதழ் 20th June 2011
ப்படி நிறைய சொற்பிழைகள் துகின்றன. நற்சிந்தனைகள் பாது துர்சிந்தனைகள் என்று சிந்தனைகள், இஸ்லாமிய கூறலாமே..? இலக்கணம் இருப்பதற்குத்தான் வந்தது. ான் இருக்கவேண்டும் என்று அந்தவகுப்பினைத்தெரிந்து யம் படைப்பவர்கள் மரபு வர். இதையெல்லாம் விட்டு ங்கள் சிவந் ன்னைப் ወ/“ 9606ਲੇ அருகே தலை B6?
J60)6OOT என்று "igual 5äs ரில் சந்த
D6 660 றநாங்கள் இலக்கியங் ப்படித்தான் நக்கின்றது து வருந்தி
தமிழில் நம் அட்ட
போகும் ர்காலத்தில் தெரியவில்லை. இது தொடர் தைக் கேட்டேன். துடன் ஆரம்பித்தார். "யாழ்ப் தந்தையுடன் சைக்கிள் டயர் சைக்கிள் டயர் ஒட்டும் இடத் என்றிருக்க உடனே பையன் கம் பாலைவனத்தில்தானே வந்தது" என்று. இப்படி சில தமிழ்ப்படுத்த போகக்கூடாது.
அவரது தாய் கிணற்றில் பண்டிதர் தெருவில் சென்று லிலே. வம்மின் வம்மின்'
S S.
粤
சென்று கேட்டுப்பாருங்கள். கார جہمحکمہ محکمہ محمحzz
அழகியவள் அதங்கள் சிவந்தன. கடை" இனால் என்ன்ை S பத்தாள். அெ anfi
മങ്ങ8 Imair-나를
8 மனம், அருகே சென்றேன். நாணி தலைகுனிந்தாள்' என்று எழுதுகிறார்கள்
என்றாராம். அதற்கிடையில் தாய் செத்துப்போச்சுது. இப்படி ஒரு நகைச்சுவைக் கதை இருக்கின்றது. ஆகவே, எமது மொழிப்பிரயோகம் மற்றவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் இருக்கவேண்டும். சில இடங்களில் தேவை கருதி பிறமொழி சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தால் நாங்கள் அதிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது. அந்நிய மோகம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். ஆரோக்கிய மான சில சொற்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்துக்குச் சென்று பேரூந்து நிலையம் எங்கு இருக்கின்றது என்று கேட்டால்
எல்லோருக்கும் தெரியும். இப்போது
ணம் பஸ் என்பது பழக்கப்பட்டு வந்துவிட்டது" என்று தன் கருத்தைக் கூறினார்.
தமிழ் மொழியின் இன்றைய நிலை பற்றிக் கூறுங்களேன்.
பாடசாலையில்கட்டாயம் ஒரு பாடவேளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும் என்பது அரசாங்கச் சட்டம், அது எம் தாய் மொழியா யிற்றே. ஒருவன் தன் சுயமொழி யிலே சிந்தித்து எழுதுகின்ற பொழுதுஅவனுக்குஅவனுடைய கல்வி ஆற்றல் அல்லது அவன் கூறுகின்ற விசயங்கள் அதிகமாக வரும். அப்படி ஒரு தாய் மொழித் திட்டம் வந்தும் இன்று சர்வ தேச பாடசாலைகளில் எமது பிள்ளைகள் கற்றுக்கொண்டிருக் கின்றனர். ஆங்கிலம் பேசுபவ னுக்குத்தான் சமூகத்தில் அந்தஸ்து உண்டு என்று தமிழ் மக்களிடையே ஒரு மையல் இருக்கின்றது. நல்லா உழைக்கலாம் என்றும் நம்புகின்றனர். உண்மைதான். ஆனால் இப்படியே நாங்கள் தொடர்ந்தோமானால் தமிழ் மொழியை எமது பிள்ளைகள் இழக்கும் காலம் வந்து விடும். இன்று வாசிப்பதற்கே சந்தர்ப்பம் இல்லையே. பாடசாலை மட்டத்திலும் அது இழக்கப்படுமானால் எங்கள் தமிழுக்க ஒரு ஆபத்தான நிலை ஏற்படும். சிலருக்கு சில எழுத்துக்களே தெரியாது. பிறகு என்ன செய்வது என்று ஆதங்கப்பட்டார்.
இதற்கு இன்றைய ஊடகங்களின் செல்வாக்குதான் காரணம் என்று கூறலாம். காரணம் எம்மவர்கள்
g:

Page 13
மத்தியில் இன்று வாசிப்புப்பழக்கம் வெகுவாக அருகிக்கொண்டு வருகின்றது. கணனியை
விட்டனர். இது பற்றி அவரிடம் கேட்டேன்.
கணனி வந்தபிறகுதான் கலாசார சீரழிவு அதிகமாக நடக்கின்றது. உலக மயமாக்கல் என்று நினைத்துக்கொண்டு எங்களை படுபயங்கர படுகுழியில் கொண்டு தள்ளப் போகின்றார்கள். கணனி, தொலைக் காட்சி, வானொலி எல்லாமே வாசிப்பதற்குத் தடையாக இருக்கின்றன. நேரம் கிடைப்பதில்லை. அத்தோடு பாடசாலை மட்டங்களில்கூட வாசிப்பு அறிவை வளர்ப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. அதற்கான திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை. வாசிக்க நேரமில்லை என்பது ஒரு புறம், அதற்கான அவசரமான நாகரீகமான வாழ்க்கை ஒருபுறம். விஞ்ஞான தேடல்கள், கண்டுபிடிப்புகளை கணனியிலேயே படித்துக் கொள்ளலாம் என்றிருக்கின்றார்கள்.
பிள்ளைகளுடைய பொழுதுபோக்கு இன்று திசை திருப்பப்பட்டிருக்கின்றது. வாசிப்பதை பெற்றோர்கள், ஆசிரியர்கள்கூட ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. பிள்ளைகளுக்கு வாசிக்க சந்தர்ப்பம் இல்லை. ஒரு கட் டுரை எழுதச் சொன்னால் அவர்கள் இணைத்தில் பார்த்து விட்டு அப்படியே கொப்பி அடிக்கிறார்கள். பானையில் இருந்தால்தானேஅகப்பையில் வரும். அப்படிவரவேண்டு மென்றால் அவன் நிறைய வாசிக்க வேண்டும். வாசிக் காதவனாக இருப்பவனை படித்தவனாக ஏற்றுக்கொள்ள முடியாது. வாசிப்பை இன்று நாம் இழந்துகொண்டு போகிறோம்" என்று உண்மையைக் கூறினார்.
இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் இன்று தமிழ் மொழிப் பிரயோகம் எவ்வாறு இருக்கின்றது?
எழுத்து ஊடகங்களாக நீங்கள் இன்று நின்று நிலைப்பதற்கு உங்களை நான் பாராட்டுகின்றேன். வானொலி, தொலைக்காட்சிகளைவிட எழுத்து ஊடகங் களான நீங்கள்தான் இன்று தமிழ்ப் பணியை சரிவர செய்கின்றீர்கள்என்றுநான்கூறுவேன்.விஞ்ஞானத்தோடு நாங்கள்போட்டிபோடவரவில்லை.அதுமுடியாது. எங்கள் தமிழை வளர்ப்பதற்கு எழுத்து ஊடகங்கள்தான் தேவை. சினிமாத் தாக்கமும் ஒருவிதமான பறங்கிக் கலாசாரமும் நாகரிக மோகமும் தாக்கப்பட்டதாக இன்றைய இலத்திரனியல் ஊடகங்கள் ஆகிப்போய்விட்டன.
தமிழ்மொழியை இன்று வர்த்தகமயப்படுத்தி அதனை ஊடகமயப்படுத்திவிட்டார்கள்.இது எமக்கு ஆபத்தைத்தான்
அல்றைத் 乞。
6ীgচTং இதனை நா
66B காரணம் : இந்த இளச LDT856) LD
BTU600TLDITE கிறார்கள். கவர்ச்சியும் கொண்டு அத றார்கள். தேசியவ தொலைக்காட்சிகளில் நாங்கள் ஓரளவு காணலாம்
இதற்கு என்ன செய்யலா "எல்லா ஊடகங்களும் தங் தமிழை வளர்க்கவேண்டும். மாற்ற வேண்டும். எவ்வாறு வேண்டும், எவ்வாறு அதற் வேண்டுமென ஆராய்ந்து உ ரிமை கொடுக்கவேண்டும். "இ 'வாறாங்க, ஹாய்! என்று போய் முடியும்? இதை மாற்ற தேவை. இப்போ இந்த இரவு பெண்களும் ஆண்களும் சொந்தக் கதைகளையும் பே அதெல்லாம் ஒரு வகையான ஊடகங்கள்தான் "இதை நாங் றோம். இதற்கு எல்லோரும் என்று களத்தில் இறங்க வே. முடிவை முன்வைத்தார்.
ஒரு காலத்தில் அகிலெ இருந்தது தமிழ் மொழி என்று நகரத்திலே உலகத்து மொழி பட்ட ஆய்வில் இன்னும் 100 போகும் மொழிகளில் தமிழ் ெ ருக்கின்றார்கள். இது எமது பட்டிருக்கும் அபாய சங்கு. இப் நிறுவனங்களிலும் ஆலயங் போய்க்கொண்டிருக்கின்றது.எ தந்தி சேவையையும் நிறுத் காலத்தில் கடித சேவைகளு இருக்கும்போது அடுத்த த எழுத, படிக்கத் தெரியாதவ
கல்லறைத் எம்மூர்களில் தோட்டங்களில் விடு கட்டத்தான் எல்லாம் பெளத்த கோயில்கள் பலருக்கு முளைத்திருக்கின்றன ნუეფტვრეfენეზგენი) எம் புன்னகைகளை புதைத்துக்கொண்டு எம் வீட்டுத்
தோட்டத்தில் விட்டுச் சென்ற எதிர் தேசத்து மண் மேடுகள் அணில்கள் அத்தனையும் цурић பத்திரமாக சாப்பிடுகின்றன.
இருக்கின்றன
--மருதோடை நிலா
 
 
 
 

லைக்காட்சி ஊடகங்களில் கரீகம் என்று நினைத்துக் செய்கின்றார்கள். இதற்கு என்னவென்று சொன்னால் கள் சினிமாதாக்கம் காரண மேலைநாட்டு கலாசாரம் கவும் அதைத்தான் விரும்பு அதில் ஒரு எடுப்பும் ஒரு
இருப்பதாக நினைத்துக் னை பயன்படுத்தப் பார்க்கி ானொலிகள்அல்லது தேசிய
அது தவிர்க்கப்படுவதை
களுக்குள் கருத்தொருமித்து பிரசாரம் செய்துகொண்டே நல்ல சொற்களை பேச கு அங்கீகாரம் கொடுக்க ஊடகங்கள் அதற்கு முன்னு இருக்கிறாங்க', 'போறாங்க', கூறுகின்றனர். இது எங்கு வேண்டும். அது காலத்தின் நேர நிகழ்ச்சிகளிலெல்லாம் சேர்ந்து தங்களுடைய சிக்கொண்டிருக்கின்றார்கள். கலாசார சீரழிவு. எனவே கள் எல்லாம் திருத்தப்போகி சேர்ந்து ஒத்துழையுங்கள் 1ண்டும் என்று நல்லதோர்
மங்கும் ஆட்சிமொழியாக வரலாறு கூறுகின்றது. பரிஸ் கள் சம்மந்தமாக செய்யப் ஆண்டுகளின் பின் வாழப் மாழி இல்லை என்று கூறியி தமிழ் மொழிக்கு அடிக்கப் போதேநீதிமன்றங்களிலும் களிலும் தமிழ் இல்லாமல் ஸ்.எம்.எஸ்.கலாசாரம் இன்று திவிட்டது. இன்னும் சிறிது ம் நிறுத்தப்படலாம். இப்படி லைமுறையினர் தமிழை ர்களாக இருந்தால் அதில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அடுத்த தலை முறைகள் இப்போதே ஆங்கில மொழிக்கு தங்களை அர்ப்பணம் செய்துகொண்டிருக்கின்றனர். போதாக் குறைக்கு தமிழை அழிப்பதுவே தம் தலையாய கடமை என்பது போல சில வானொலிகளும் தொலைக்காட்சி களும் தமிழைக் குத்திக் கிழித்து குதறித் துப்பி நிகழ்ச்சி களை நடாத்துகின்றன. இன்று தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும்
சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றையகாலம்வரைசகலசீரும் சிறப்பும்பெற்றுவாழ்ந்த தமிழ் மொழி இன்று பிறமொழிகளின் தாக்குதல்களில் சிக்குண்டுதிணறிக்கொண்டிருக்கின்றது.தமிழன்என்னும் தன்மானமுடைய அனைவரும் இதனைக் கருத்திற் கொண்டு தமிழை வளர்க்க ஆவண செய்ய வேண்டும். அதுதான் எம் தாய்மொழிக்கு நாம் செய்யும் தலையாய
மந்திரிக்கு நாங்கள் ஒன்றுதான் GELITTLIGEL MTL:n வாக்குச் சீட்டிலே பதிலுக்கு அவர் மூன்று போட்டார்
எங்கள் நெத்தியிலே
பின்னர்தான் புரிந்தது மனிதரில் இருந்து மந்திரியை தெரிந்தெடுத்தோம் மந்திரியில் இருந்த மனிதனைத் தொலைத்து
SLGELIGILost.
மட்டுவில் ஞானக்குமரன்
5L60)LDurg, b to
சிறப்பிக்கவுள்ளனர்.
லக்ஸ்டோ அமைப்பினால் எதிர்வரும் 26.06.2011 காலை 09.00 மணிக்கு சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் ஒற்றுமைக்கான உறவுப்பாலம் 2011 எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சப்னா அமீனின் நிலாச்சோறு, ஏ.எல்.அன்சாரின் ‘உன்னை நினைப்பதற்கு எனும் கவிதைத் தொகுதிகள் வெளியிடப்படவுள்ளன.
அன்றையதினம் கலை நிகழ்ச்சியும் கலைஞர்களுக்கான விருது வழங்கிக் கெளரவிக்கும்நிகழ்வுடன்கவியரங்கமும்இடம்பெறவுள்ளதாகஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. ஒய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர் முஹம்மட் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பலர் அதிதிகளாக கலந்துகொண்டு

Page 14
(4)
鲇
குழந்தைகளுக்கு பாதுகாப்பான
இன்று குழந்தைகளும் இணையத்தில் உலா வரத் தொடங்கிவிட்டனர். எல்லா விடயங்களும் கலந்தி
ருக்கும் இணையத்தில் தம் குழந்தைகள் ஆபாசத் தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், சட்டிங் போன்றவற்றில் போய்விடக்கூடாது என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இணைய
D 6OTsurrect Kidzui பயன்படுத்தினால் பெற்றே குழந்தைகள் மீதான பயம் உலகத்தில் குழந்தைகள் உலவியாக இருக்கிறது உருவாக்கியவர்கள் பல வீடியோப் படங்கள், ஒளிட்
இணைத்திருக்கிறார்கள். பலமுறை சோதனை செய் என்ற பின்னரே இதில் இை
இதில் குழந்தைகள் வீடியோக்களை மட்டுமே gymr6TTLDT6OT 6ńl6OD6"TuumTÜLGB குழந்தைகளை மகிழ்ச்சிய மட்டுமல்ல, குழந்தைகள் என்பதைப் பற்றிய வாரா கிடைக்கும்.
இதில் முதலில் பெற்றே உருவாக்கி குழந்தைகளை (Parental Controls) s முடியும். இந்த உலாவிை பயன்படுத்த வேண்டும்
ஒரே நேரத்தில் பல
6ip6085 35690 35555606iri பயன்படுத்தலாம்
Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்கைப் சேவையை இன்று உலகளாவியரீதியில் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத்தான் பயன்படுத்த முடியும்.
உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால், அதற்கு Multi Skype Launcher எனும் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. இதன்மூலம் ஒரே கணனியில் பல ஸ்கைப் கணக்கு களில் நுழைந்து L6D -- நண்பர்களிடம் பேசமுடியும். AG-Recorder இந்த மென்பொருளைத்
|\"" (dsംബം|| pgിDക്ടേ, ഇഖിഖിLE - தங்களது கணக்கில் முதலில்
ܡܘܚܡܐ ܡܸܘܼܕܝܼsܡܢܝܦܕܢ]
நுழையவும். பின்னர் ADD என்பதைக் கிளிக்செய்து பல கணக்குகளை சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். இது வெறும் 17 MB அளவு டைய இலவச மென்பொரு ளாகும்.
தரவிறக்கச்சுட்டி:http:// multi-skype-launcher.com/
மிகப் பிரபலமான வீடியோ தளமான YOUTUBE தளத்தில் ஏகப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளன. இத்தகைய வீடியோக்களில் இருந்து மிக சுவாரஸ் யமான காட்சிகளை வெட்டி GIF அனிமேஷன்களை உருவாக்கலாம்.
360600Tugget passif: http://www.gifsoup.com/ இத்தளத்தில் உங்களை பதிவு செய்துகொண்ட பின்னர் YOUTUBE தளத்திற்குச் சென்று நீங்கள் அனிமேஷனாக மாற்ற விரும்பும் காட்சி கொண்ட வீடியோவின் URL கோடிங்கை கொப்பி செய்து GIF
ܡ ܚܘܝܬܗ ܕܒܗ ܚܝܐ ܐܱܢ̄ܬ̇ܘܼܗܐܢܳ@
SOUP 561755 65686TO CR YOUTUBE VIDEO 6T6Tuso பின்னர் URL கோடிங்கை அ CREATE GIFTS 6T6itusoa5 d
பின்னர் உங்கள் வீடி மாற்ற விரும்பும் பகுதிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011 June 20 دارونه
Bů கணனியில் வேறெங்கும் போகமுடியாது. நம்
ாருக்கு குழந்தைகள் எதிர்காலத்தில் நற்பிரஜையாக
b போய்விடும். இணைய உருவாக இது நல்ல முறை.
நுழைய gFrfluurT6OT 5paipaisasáalug: http://www.kidzui.com/down655 E 606. 8605 load/
மில்லியன் தளங்கள், படங்கள் போன்றவற்றை ~ബ
அதுவும் நிர்வாகிகளால்
பப்பட்டு பாதுகாப்பானவை ணக்கப்பட்டிருக்கின்றன.
பாதுகாப்பான யூடியூப் காணமுடியும். மேலும் க்களை இணைத்திருப்பது படையச் செய்யும். அது எவற்றைப் பார்த்தார்கள் ந்த அறிக்கையும் நமக்குக்
ார்கள் தங்களது கணக்கை ாக் கட்டுப்படுத்துவதற்கான மைப்பை செய்துகொள்ள ய மட்டுமே குழந்தைகள்
என்று சொல்லிவிட்டால்
மின்னஞ்சலில் விளையாட்டுக்கள்
இப்போது மின்னஞ்சலில் இருந்து
Goles IT603óTG3L GODSEGI) 692606ITALIITL6DITLb mailgames24.
என்றால் நம்புவீர்களா? கணனி விளை யாட்டுக்களை விளையாட வேண்டு e o c.
h g f b a LDITuSeir அவ்விளையாட்டுக்களை கணனியில் நிறுவவேண்டும். ஆனால், 2은 2. இதற்கு அந்த அவசியமே இல்லாமல் A. 丛 A. 丛 丛 A. 丛 2
இத்தளத்திற்குச் செல்லுங்கள்.
S)606007ué56IT (ps62/fl: http://mailgames24.com/en-US
gp5656) Start Game 676cip பொத்தானை சொடுக்கி நமது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் Glassroaig gypsie, godsgjab Start Game என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். சில நிமிடங்களில் விளை யாட்டு நமக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுவிடும்.
அடுத்து நம் மின்னஞ்சல் திறந்து அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தைப் பார்த்து எங்கு நகர்த்த வேண்டுமோ அதற்கானROW மற்றும் Columnக்கு உண்டான எண்ணையும் தேர்ந்தெடுத்து Reply என்பதை சொடுக்கி அனுப்பவேண்டும். உடனடி யாக நமக்கு அடுத்த மின்னஞ்சலில் அடுத்தMoveஅதற்கு இணையானபடமும் வரும், செஸ் விளையாட்டு மட்டுமல்ல இத்தளத்தில் உள்ள அத்தனை விளையாட்டுகளையும் மின்னஞ்சலில் 66.606 Turtlantib.
El Youtube punitial தன் Boxஇல் Paste செய்து
GIF ÕIGIODOPOIöOOT)
ளிெக் செய்யவும்.
EGORY TTLE என்பவற்றை அதற்கான பெட்டியில்
வழங்கி APPLY என்பதை கிளிக் செய்யவும். அதன்கீழ் உங்கள் வீடியோ அனிமேஷனாக மாற்றம்பெறும். நீங்கள் வடிவமைத்ததைPreview செய்து பார்க்கலாம். பின்னர் FINISH என்பதைக் கிளிக் செய்தால் நீங்கள் வடிவமைத்த அனிமேஷன் தோன்றும்.
அதன்கீழ் தரவிறக்கம் செய்யவும் மற்றும் லிங்க் மூலம் நண்பர்களுடன் பகிர முடிவதுடன் HTML யோவில் அனிமேஷனாக கோடிங் மூலம் இணையத்தளங்களில் பயன்படுத்த ய START TIME END TIME முடியும். அத்துடன் ஏற்கனவே செய்யப்பட்ட பல வுசெய்து கொண்டு CAT அனிமேஷன்களையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

Page 15
குறித்த பெண்மணி இரண்டு திருமணங்கள் செய்துகொண்டவர். முதலாவது கணவருக்குக் கிடைத்த மூன்று
கிந்தலை LÓ என்றதும் குழந்தைகளையும் விட்டு
சட்டென்று விட்டுத்தான் இரண்டாவது ஞாபகத்துக்கு வருவது திருமணத்தைச் செய்துள்ளார். ரஜமஹா விகாரைதான். அந்தத் திருமணத்திலும் பெளத்த மக்களின் அவருக்கு இரண்டு இந்த வணக்கஸ்தலம் குழந்தைகள். ஆனால் இவர் அங்கிருப்பதால் கொலைசெய்யப்பட்ட 1 நிம்மதியான வாழ்க்கை மிகிந்தலை புனித நகராக லேகம்லாகே பிரேமகாந்தி வாழ்ந்ததாகவே கூறப்ப கருதப்படுகின்றது. டுகின்றது. இப்படிப்பட்ட புனித நகரத்தில் யாரும் இவர் இரண்டாவது கணவருடன் எதிர்பார்க்காத வகையில் ஒரு கொலை வாழ்ந்த காலப்பகுதியில் 22.01.2009 வெறி நடத்தப்பட்டிருக்கின்றது. அன்று 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா கடந்த மாதம் 21 ஆம் திகதி இரவு பணத்தை நிரந்தர வைப்புப் பணமாக கூர்மையான கத்தி ஒன்றினால் ஒரு திவுலப்பிட்டிய மக்கள்
பெண் கழுத்து வெட்டப்பட்டு கொத்தான வங்கியில் வீதியில் உள்ள மஹகந்தலாவ ஒடையில் வீசப்பட்டுக் கிடந்தார். இக்கோரக் கொலை மிகிந்தலை நகரையே பரபரப்புக்குள்ளாக்கியது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். மரணவிசாரணையின் போது குறித்த பெண் 51 வயதான பாலசூரிய லேகம்லாகே பிரேமகாந்தி என்று தெளிவாகியது. சுமாரான தோற்றமுடைய இப்பெண்மணி, திவிலபிட்டி
வைப்பிலிட்டுள்ளார். தனது
பகுதியிலுள்ள வாதுராகொட ரஸ்பாத்த கணவன் ஜயதிலகவின் மரணத்தின் என்ற இடத்தில், 125 ஆவது இலக்க சில நாட்களின் பின்னர் அந்தப் வீட்டில் வசித்து வந்தார். பாலசூரிய பணத்திலிருந்து 3இலட்சம் ரூபாவை லேகம்லாகே ஜயதிலக (54) என்ற பிரேமகாந்தி மீளப்பெற்றுள்ளார். பெயருடைய இவருடைய கணவன் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு சாஸ்திரக்காரர். அதிகமான மது குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை பாவனையால் அவரும் கடந்த மாத ஏற்படும் என நினைத்து அவர் ஆரம்பத்தில் இறந்துவிட்டார். அந்தப் பணத்தை எடுத்திருக்கலாம்
< đGGOTIGT GÖTGOTööb D
வணக்கம் பாருங்கோளப்பிடிச்சுகமாஇருக்கிறியளே..? قد
வரவர ஊரில திருட்டுக் கடிட்டுது பாருங்கோ, சனங்களிண்ட் நகைகளைத் தான் அடிக்கிறாங்கள் எண்டு பாத்தா இப்ப சாமியையும் விட்டுவைக்கிறாங்கள் இல்ல பாருங்கோ குடாநாட்டில சனம் கிலியால உறைஞ்சுபோய்க்கிடக்குதுகள் வெளிய இருந்து பிசினஸ் எண்டு வாறவையள்ண்ட் கைங்கரியம்தானாம் உது எண்டு அண்டைக்கு பொலிசுகாரப் பெடியொண்டு எனக்குச் சொன்னது கண்டியளே அவங்களுக்கு கல்லாத் தெரியும் பாருங்கோ எங்கடசனங்கள் நகைகள் சேக்கிறதில வலு விண்ணரெண்டு அதுமட்டுமில்ல கோயில்களில சாமியும் என்ன சும்மாவே.? கோயிலுக்கு போறதெண்டாலும் எங்கட் சனங்கள் சும்மாவே போகுதுகள் கை கழுத்தெல்லாம் அடுக்கிக்கொண்டெல்லோபோகுதுகள் இப்புடித்தான் பாருங்கோ அண்டைக்கு குப்பிளான் வடக்குக் கடற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில சாமிக்கு சாத்தின நகைகள ஆட்டையப் போட்டுட்டாங்கள் கோயில் கரையைப்பிய்ச்சு உள் இறங்கினவையள் விக்கிரகத்தோட சேர்த்து பெயர்த்தெடுத்து போட்டினமாம் பாருங்கே பத்துலட்சம்ரூபாபெறுமதியானநகைகள்களவுபோட்டுதெண்டுஅயல்சனங்கள்கதைக்கு பாருங்கோ அதோட விட்டாங்களே..? உண்டியலுக்குள்ளயிருந்த பத்தாயிரம் ரூபாய்க்கு ஆட்டயப் போட்டுட்டாங்களாம். நகைய அடிக்கிறவங்கள் தாங்கள் மாட்டுப்படாம போய்ச்சேரோனுமெண்டு காவலுக்கு சாமியையும் தூக்கிட்டுப் போறதால எங்கட ப கோடிகள் கும்பிடுறத்துக்கு சாமி சிலையைத் தேடி அலையினமாம் பாருங்கோ அதுவும் இ காங்கள் வலு அவதானமாய் ஒவ்வொரு விசயத்திலயும் நடக்கோனும் பாருங்கோ.
அப்பகான் போட்டு வரட்டே.
V:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று பொலிஸார் நம்புகின்றனர். அந்தப் பணத்தை எடுத்து வேறொரு வங்கியில் வைப்புச் செய்துள்ளார். கடந்த மாதம் 20ஆம் திகதி ராகம வைத்தியசாலைக்குச் சென்ற பிரேம காந்தி கணவனின் மரண அத்தாட்சிப் பத்திரத்தையும் திவுலப்பிட்டிய வங்கியில் வைத்துள்ள 3 இலட்சம் ரூபா பணத்தையும் எடுத்துக்கொண்டு அன்று மாலை ரஸ்பான கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
அவரது இரண்டாவது திருமணத்தில் கிடைத்த இரண்டு பிள்ளைகளில், மூத்தவள் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். இந்நிலையில் பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்மணியை மகளுக்குத் துணையாக வைத்துவிட்டு மறுநாள் காலை காணியொன்றை வாங்க வேண்டும் என்று குறித்த பெண்மணி
குருநாகலுக்குச் சென்றுள்ளார்.
வீட்டை விட்டு சென்ற அவர்
L மிகிந்தலை மஹக்கந்தலாவ
ஒடையில் பிணமாக மிதந்துள்ளார். முக்கியமான உ விடயம் ஒன்றுக்காக
மிகிந்தலைக்குச் சென்ற மிகிந்தலை பிரதேசசபையின் இ உபதலைவரான
லால் செனவி ரத்ன உயிரற்ற அந்த
அதேநேரம் குறித்த பெண்ணின் இரண்டு கைகளிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவளது இடது கை கமக்கட்டுப் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட காயம் இருந்ததாக மரண விசாரணைகளின்போது தெரியவந்தது.
தேடுதலின்போது கந்தளாவ ஒடையில் மிதந்து கொண்டிருந்த ஹெல்மெட் ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. விசாரணைகளைத் திசை திருப்புவதற்காக கொலைகாரர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர். பிரேத பரிசோதனையின் பின் உடல் அப்பெண்ணின் மூத்த மகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக குறித்த பெண் தங்கியிருந்த வீட்டுப்பகுதியில் வசிக்கும் பலரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
< மனோலி சுபசிங்க > 4 நாகாமத்தான் >
உயர்பொலிஸ் அதிகாரியான ஜயந்த கமகேயின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக மிகிந்தலை பொலிஸ் அதிகாரி சுஜீவ ஜிநேந்திர தெரிவித்தார். வடமத்திய பகுதிக்குப் பொறுப்பான உயர்
பெண்மணியின் அதிகாரியான ஜயந்த சமரகமகே, உதவி உடலைக்கண்டுவிட்டு பொலிஸ் அதிகாரி கித்பூரீ தயாகந்த, உயர் இ 3 பொலிஸாருக்கு பொலிஸ் அதிகாரி நந்தன விஜயரத்ண,
* அறிவித்துள்ளார். துணைப்பொலிஸ் அதிகாரி ராஜவிக்கிரம
இக்கொலை சம்பந்தமான நாயக்க ஆகியோரின் ஆலோசனையின் குற்றவாளியைப் பிடிப்பதற்காக பேரில் மிகிந்தலை பொலிஸ் அதிகாரி பொலிஸார் உடனடியாகவே சுஜீவஜிநேந்திர மேற்படி விசாரணைகளை விசாரணைகளை 察 நடத்திவருகின்றார். ஆரம்பித்துள்ளனர். As // இந்தப் பெண்மணி
இந்தப் பெண்ணைக் யிடமிருந்து பணத்தை கொலை செய்வதற்காக 龔、、 பெற்றுக்கொள்ள பயன்படுத்திய கத்தியை پیسے؟ முடியாததால் ராகமையிலிருந் స్టీ జ్జా A డిజి O 72) திட்டுமிட்டு இந்தக் பொலிஸார் ருதது A. JUAR 7 ಛಿಸಿ: கண்டுபிடித்தனர். களா அல்லது வேறு
பொலிஸார் அங்கே சென்றபோது அப்பெண்ணின் சடலம் குப்புறக் கிடந்துள்ளது. அந்தப் பெண்மணி பாவித்த கைப்பையும் சற்றுத் தொலைவில் இருந்து பொலிஸாரால்
கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் பெண் இரவில் அணியும் உடையொன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடை இந்தப் பெண்மணியினுடையதா என்று இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. கைப்பையில் இருந்த
ஐந்து வங்கிப்
புத்தகங்களும் அடை tuj6r segi 60 tab பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
இன்னும் பல விதமான சாட்சிகளும் தடயங்களும் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. கைப்பை இருந்த இடத்தில் இரத்தத் தடயங்களும் இருந்தன.
ஏதாவது காரணங்கள் இருக்கின்
றனவா என்று பொலிஸார் விசாரணை களை துரிதப்படுத்தியுள்ளனர். இந்தக் கொலை சம்பந்தமான மேலும் விபரங் களும் பிரேமகாந்தியின் வாழ்க்கை ரகசியங்களும் எதிர்காலத்தில் தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எது தெரியவந்தாலும் இறந்து போன பிரேமகாந்தி உயிருடனா வரப்போகிறார்? இல்லை. அதனால் இனிவரும் காலங் களில் இவ்வாறான சம்பங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்றுதான் சிந்திக்கவேண்டியுள்ளது. அத்தோடு கொலையாளிகளும் பொலிஸாரின் கவனத்தை திசைதிருப்பும் நடவடிக் கைகளை செய்துள்ளனர். ஆகவே, அவர்களை தந்திரமாக அணுகி தகுந்த பாடம் புகட்டவேண்டும்.
இக்காலங்களில் ஆயிரம் இரண்டா யிரத்திற்கும் உயிரை பலியெடுக்கும் கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின் றன. அவ்வாறான நிலையில் ஒரு பெண் இலட்சக்கணக்கான பணத்துடன் தனி யாக வீட்டை விட்டு வெளியேறும்போது அவரது உயிருக்கு என்ன உத்தரவாதம்? ஆகவே, இவ்வாறான விடயங்களை முடியுமானவரை தவிர்த்துக் கொள்ள வேண்டும் 9

Page 16
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு, பூப்பறிக்க
கோடரி எதற்கு.
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு ஆசை துறந்தால் அகிலம் உனக்கு.
யெல்லாமே
சொல்லிவிடலாம்.
முதல் சண்டை உணவைப் பற்றிய தாகும் என்று நேரே சொல்லிவிடலாம். எங்கள் ஊர்களில் நடக்கும் காணிச் சண்டைகளினால் முழுக்குடும்ப அங் கத்தவர்களும் கொலையுறும் அவலங் கள் பத்திரிகைகளில் வெளிவருவதைக் காண்கின்றோம். காசைப் பற்றிச் சொல் லத் தேவையில்லை. மட்டுமல்ல, அதனைப்
விசுவாசிகளாக மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அதிகம் காசு தருகிறார்கள் என்கின்ற அடிப் படையிலேயே எங்கள் வாழ்க்கைத் துணையையும் தீர்மானிக்கத் துணிகின் றோம். பட்டம் பதவியைப் பெறவும்
ஆசை என்பதற்கு மட்டும்தான் மனிதர்கள் ஆசைப் படுவதில்லை. ஆசைப்படுவது மட்டுமல்ல,
தீராத ஆசையாகவும் இருக்கின்றன. ஒருமுறை இருமுறை அனுபவித்தால் போதாது. இயன்ற மட்டும் அனுபவித்து விட்டேன், இனிப்போதும் என்று யாரும் சொல்லுவதில்லை. உணவின்மேல் ஆசை, காசின் மேல் ஆசை, காணி நிலத்தின்மேல் ஆசை, பட்டம் பதவிகளில்மிது ஆசை, அதிகாரத்தை எடுக்கவும் அதனை பிறர்மீது பிரயோகிக்கவும் ஆசை எங்கள் சமூகங்களிலும் நாட்டிலும் ஏற்படும் சண்டை சச்சரவுகள், யுத்தங்கள் எல்லாவற்றிற்கும் இந்த ஆசை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றதென்பதை சட்டென
இரண்டு குடும்பங்கள் ஒன்றாக வாழத் தொடங்கி யவுடனே அவற்றுக்கிடையே ஏற்படக்கூடிய
கொலை செய்தல்
பெற்றுக்கொள்வதற்காக எங்களையே நாங்கள் அவலட்சணமான காசு
தத்துவ விச
தக்கவைத்துக் கொள்ளவுப் நிறுவனத்தையே குலை றோம். வைத்திருக்கின்ற கொள்ள முடியாமல் அதை அழித்து லட்சோப லட் குவிக்கவும் தயங்க மாட்டே ஒன்றின் மீது ஆசைட் வுடனே நாங்கள் நிம்மதிய இல்லை. அந்த ஆசையின் நேரமும், அது எமது கைல் என்கின்ற பயமே எங்கள் எனவே எங்கள் வ கள் கையில் கி
செலவழிக்கப் படுத்தவேண்( பதவியை மற் வெட்டிவிடபலதர அதிகாரம் எந்தே என்கின்ற பய 856f6b FFOBL உபயோகித் Guib ভFTGOOা। மும் மூளை யெல்லாம் யோசி
Ꮿi6ᏬᎧ6ᎣᎥ
இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒருவர்தான் வெலிகம ரிம்ஸா முஹம்மத். 66.6SlasLD மண்ணுக்கு பெருமைசேர்க்கும் முகமாக வெளிவந்தி ருக்கின்றது இவரது தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பு. மொத்தம் 64 கவிதைகள். அத்தனையும் முத்துக்கள் எனலாம்.
சமுத்திரம் சூழ்ந்த இலங்கைத்தீவிலும் தரித்திரமாய் வந்து பல லட்சம் மக்க ளைக் காவுகொண்ட சுனாமி தொடக்கம் பெண்களை போகப்பொருளாக பார்க்கிற வக்கிர ஆண்கள், அந்த போராட்டங் களுடன் பெண்களின் கண்களில் ஊற்றெ டுக்கம் நீரோட்டம், இன்றைய சமூகத்தில் நிலவும் வர்க்க பேதங்கள் மற்றும் வளர் இளம் கவிஞர்களை உருவாக்கும் காதல் என்ற கருவரை அனைத்தும் இதில் அச்சேறியிருக்கிறது.
தன்னுடைய அனுபவங்களே தன் எழுத்துக்கு ஏணியாக இருந்ததை என் னுள் உற்பத்தியாகி தினமும் வதைத்துக் கொண்டிருந்த சோகத்தீ, நானறியாம லேயே ஓர் சூரியனாய் மாறி என் எழுத் துக்கு வெளிச்சம் பரப்பியபோதுதான்
நான் என்னை உணர்ந்தேன், காலம் தந்துவிட்டுப்போன சில ரணங்களும் உலகை வெல்லவேண்டும் என்று நான் பொறுத்துக்கொண்ட வடுக்களும் இன்று உங்கள் கரங்களில் தவழும் வரம் பெற்றிருப்பதை எண்ணி பெருமகிழ்வடை கிறேன் என்று ஆசிரியர் தன்னுரையில் கூறியிருப்பதிலிருந்து, எத்தகைய தாக்கம் இருந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது.
முதல் கவிதையான “ஆராதனை என்பது கருவில் உரு கொடுத்த தாய் பற்றியதாகும். தாய் பிரிந்த வேதனையை மிகவும் உருக்கமான முறையில் கவியாக வடித்திருக்கிறார். அடுத்து கண்ணிரில்
பிறந்த காவியம் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத் தில் புரையோடிப்போயிருக்கிற மனித உள்ளங்களின் கறைகளை பிரதிபலிக்கிறது.
விடியலைத்தேடும் வினாக்குறி
hl
கள் என்ற கவிதை வர்க்க பேதத்தைஅம்பலமாக்குகிற வரிகளால் புனையப்பட்டி ருக்கிறது.
இவர்கள் எல்லாம் வறுமைக்கோட்டுக்குள்
உங்களால் வரையறுக்கப் பட்டிருந்தாலும்
சிறுமைப்பட்டு வாழ்ந்தவர்களல்லர்
எனும் வரிகள் பணக்கார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் வேண்டி அதற்காக ஒரு க்கத் தயாராக இருக்கின்
அதிகாரத்தைப் பகிர்ந்து தத் தடுப்பதற்காக ஊர்களை சம் மக்களைக் கொன்று
ாம் நாங்கள். படும்போது அது கிடைத்த பாக வாழுவோம் என்பதும் ா அளவு காரணமாக, எந்த யை விட்டுப் போய்விடுமோ நெஞ்சை நிறைக்கின்றது.
ாழ்வின் மிகுதி நடவடிக்கை
டைத்ததைப் பாதுகாப்பதில் படுகின்றன. காசைப் பத்திரப் டும், பெருக்க வேண்டும். றவன் எடுக்காமல் அவனை ந்திரங்கள் செய்யவேண்டும். நேரமும் பறிபோய்விடுமோ பத்தில் தேர்தல் மோசடி படுகின்றோம், ஒருவனை து இன்னொருவனை வெட் க்கிய தந்திரங்களில் நித்த ாயை விடுகின்றோம். இவை
பற்றி ஒன்றொன்றாக சிக்கும்போது நாம் நிம்மதி
வும் சுதந்திரமாகவும் வாழும் ாம் ஒன்றுகூட இல்லை
து புரிபடும்.
ஆசையைத் துற என சமயத் தத்துவங்கள் போதிப்பதன்கருத்துஒருவிதமானபற்றுதலும்இல்லாமல் இருப்பது எனத்தான் அனேகமானோர் தவறுதலாக விளங்கிக் கொள்ளுகின்றனர். அதுவல்ல. ஆசைப்படும் மனநிலையிலிருந்து விடுதலை பெறு என்பதே அதன் தத்துவமாகும். ஆசை என்பது எந்த நேரமும் “எனக்கு அது வேண்டும், இது வேண்டும்" என்கின்ற ஏதோவொரு குறைபாடுள்ள மனநிலையிலேயே எங்களை நித்தமும் வைத்திருக்கின்றது. நாம் நினைக்கின்ற அனைத்தும் இந்தப் பிரபஞ்சத் தினால் எங்களுக்குத் தரப்படுகின்றதாகையால் எங்களுடைய இந்த குறைபாடுள்ள வேண்டும் வேண்டும்" என்கின்ற மனநிலையையும் தொடர்ந்து அது தந்துகொண்டிருக்கின்றது. இது வேண்டும் என்று நாம் நினைத்தால் அப்படியான வேண்டும் நிலைமையிலேயே எங்களை வைத்திருக்கின்றது. எனவே எப்பொழுதும் தேவையுடன் இருப்போம், அது கிடைக்காது.
இந்த உலகத்தில் வாழும் சகல மக்களினதும் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய அளவு செல்வமும் வளங்களும் இருக்கின்றன. எங்களுக்குத் தேவையான எல்லாமும் இருக்கின்றன என்று முழுத்திருப்தியும் சந்தோசமும் நாங்கள் அடையும் அந்தக் கணத்திலேயே எமக்குத் தேவைப்படும் அந்த அகிலமே நம்முடையதாகின்றது. காசோ, காணியோ, பதவியோ, அதிகாரமோ எல்லாமே எங்களுக்குண்டு என்று நாம் உணரும் அக்கணமே, அந்த நம்பிக்கையில் வாழத் தொடங்கும் அக்கணமே, இந்தப் பிரபஞ்சம் அவற்றையெல்லாம் எங்களுடையதாக்கு கின்றது. வாழ்க்கை எவ்வளவு சிம்பிள் பார்த்தீர்களா? அதனால்தான் பூப்பறிக்க கோடரி தேவையில்லை, ஆசையை, அதாவது வேண்டும் என்னும் மன நிலையிலிருந்து விட்டுவிடுதலையாகு, எல்லாமே உன் கையில் கிட்டும் எனப்படுகின்றது.
K floušof D.
வர்க்கத்தின் கீழ்த்தர எண்ணங்களை படம்போட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல் ஏழைகள்மீது இரங்கக்கூடிய அனைத்து மக்களின் உள்ளங்களிலும் ஊடுருவி நீளமான வலி தரக்கூடியதாக அமைந் துள்ளது. கவிதைகள் அனைத்திலும் கற் கண்டு சொற்கொண்டு இவர் யாத்துள்ள
தியில் மனித வாழ்வின் விழுமியங்களை சீர்படுத்தக்கூடிய ஆத்மீகம் சார்ந்த கருத்துக்கள் அடங்கிய கவிதைகளும் உண்டு. "பாவங்களின் பாதணி', 'உயிர் செய்" என்பன இதற்கான எடுத்துக்காட்டு களாகும். அது தவிர நட்பின் வலிமையை உணர்த்தும் நட்பு வாழ்வின் நரம்பு போன்ற கவிதைகளும் இதில் இடம்பிடிக்கத் தவறவில்லை.
தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி உட்பட இணைய சஞ்சி கைகளிலும், தன் வலைப்பூக்களிலும் எழுதிவரும் ரிம்ஸா முஹம்மத், எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத் திரமாக மிளிர வேண்டும். காத்திரமான பல படைப்புக்களைத் தந்து அவர் பெயர் இன்னும் ஒளிர வேண்டும்.
- எச்.எப். ரிஸ்னா வசனங்கள் இதயத்தை தூண்டில்போட்டு ட 8 இழுப்பதுடன், எழுத்துநடை எளிமை யாகவும் இருக்கிறது. ஒரு கருவை மனதில் விதைப்பதற்கு இலகுவான உத்திகளை கையாள வேண்டும். அது இந்தத்தொகுப் பில் இயல்பாகவே அமைந்திருப்பது ஆறு தலான விடயம்.
மண்ணிலே பெண்ணாய்ப் பிறந்து துன்பங்களை சொந்தமாய் ஏற்று வாழும் அபலைகளின் மனவோட்டத்தை "புயலா டும் பெண்மை’ என்ற கவிதையில் தரி சிக்க முடிகிறது. அகம்சார்ந்த கவிதைகள் மனதில் ஊஞ்சல் கட்டி உலா வருகின்றன. வார்த்தையாடல் கள் எளிய நடையில் அமைந் திருப்பதால்
எழுத்தாளர்களே.
நீங்களும் நூல்களை வெளியிட்டிருந்தால், உங்களுடைய நூலின் இரண்டு பிரதிகளை எமக்கு அனுப்பிவையுங்கள் நிச்சயமாக அவை இருக்கிறம்
சஞ்சிகையின்றாக்கை" பகுதியில்
பிரசுரிக்கப்படும்.
இருக்கிறம் வார இதழ், 03, டொரிங்டன் அவனியூ, கொழும்பு-7 தொலைபேசி: 011 3150836, Slirrorisó; irukiramGegmail.com
அப்பா அவருடைய 5 మug மகனிடம்.
சிரமமில்லாது கவிதைகளை (சு)வாசிக்க அப்பா: ஏண்டா, அழுவுற? நான் முடிகிறது. * உன் பிரெண்ட் மாதிரி என்கிட்ட
பல கவிஞர்களும் பல சொல்லுடா.
தடவைகள் எழுதி சலித்த விடயம் என்றாலும் ரிம்ஸா வின் வரிகள் புதியதொரு பரிணாமத்தில் பயணிப் பதைக் காணலாம். இத்தொகு
மகன்; அது ஒண்டுமில்ல மச்சி. கொஞ்சம் ஹோர்லிக்ஸ் கூடுதலாக் கேட்டதுக்கு உண்ட ஆளு என்ன அடிச்சிட்டா..?

Page 17
வர இதழ் 20th June 2011
நீண்டு வளர்ந்துபோன
மரங்களையும் பற்றைகளையும் தவிர எதையுமே காணக்கிடைக்கவில்லை வலி வடக்கில் சர்வதேச கரிசனையும் நீதி மன்ற தலையீடுமே வலிவடக்கிற்கான மீள் குடியேற்றத்திற்கு வழிகோலி யிருக்கிறது. ஆனால் வலிவடக்கில் மீண்டும் மக்கள் குடியேறி வாழ்வ தென்பது வறண்டுபோன பூமியில் பச்சைவயல்கள் பற்றிய கனவு போலவே இருக்கிறது. வலிவடக்கில் மீள் குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மீண்டும் முழுமையாக மீள்குடியமர்வதென்றால் அதற்கு இன்னும் ஒரு வருடம் கூட ஆகலாம். அப்படித்தான் தகர்ந்து போய்க்கிடக்கிறது வலிவடக்கு
வலி வடக்கிற்கான மீள் குடியேற்றம் கடந்த மாதம் விசேட பூஜை வழிபாட்டுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சமூகமளிக்க உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அன்றையதினம் வலி வடக்கில் கொல்லன்கலட்டி, நகுலேஸ்வரம், தெல்லிப்பளை, தந்தைசெல்வாபுரம், மாவிட்டபுரம், மாவிட்டபுரம் தெற்கு பழவீமன்காமம் வடக்கு பழவீமன்காமம் தெற்கு வறுத்தலைவிளான் ஆகிய பிரதேசங் களில் மீளக் குடியேறலாம் என்று அறிவிக்கப்பட்டது.
உடனடியாகவும் அடுத்தடுத்த நாட்களிலும் தமது சொந்த இடங்களுக்கு சென்று பார்வையிட்ட மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளா னார்கள். அவர்கள் உண்டு உறங்கி மகிழ்வாய் வாழ்ந்த மனைகள் முழுதாய் இடிந்து தகர்ந்தும் வீடுகளில் கூரையும் கதவும் கதவு நிலைகளும் ஜன்னல்களும் இடித்து அப்புறப் படுத்தப்பட்டும் கிணறுகள் மூடப்பட்ட நிலையிலும் காணப்பட்டன. வலிமிகு போராட்டங்களைத்தாண்டி தங்கள் நிலங்களில் மீளக் குடியமரப்போகி றோம் என்று நம்பிய மக்களின் நம்பிக் கைகள் இடிந்துபோன அவர்களின் வீடு களைப் போலத்தான் இன்று தகர்ந்து போயிருக்கிறது.
தெல்லிப்பளை இராணுவ காவலரண் தாண்டி சிறிது தூரம்
டிந்து தகர்ந்து போன சுவர் @ களின் எச்சங்களையும்
சென்றதுமே இடிந்து போன கட்ட டங்கள் கண்ணில் தெரிய ஆரம்பித்தன. நீண்டு நெடிதாய் வளர்ந்துபோன மரங்களும் பற்றைக் காடுகளும்தான் எங்கும் மிஞ்சிப் போயிருக்கின்றன. மாவிட்டபுரம்கோவில் சந்தியில் தம்பலபடுன செல்லும் வழி என்ற ஒரு வழிகாட்டிப்பலகை, அதன்கீழ் பெரிய எழுத்துக்களில் தம்பல படுன என தமிழிலும் சிங்களத்திலும் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பெயர்ப்பலகை நடப்பட்டு இருந்தது. அதைத்தாண்டி மாவிட்டபுரம் முருகனைத் தரிசித்து விட்டு ஆலயத்திற்கு வடக்கே காங்கேசன்துறை வீதி வழியே சென்றபோது ஆலயத்திலிருந்து அரைக்கிலோமீற்றருக்கும் சற்றுக் குறைவான தூரத்தில் அதற்கு அப்பால் செல்ல முடியாதென படையினர் மறித்துவிட மாவிட்டபுரத்திற்கு கிழக்கே எமது பயணம் தொடர்ந்தது.
அங்கு மக்கள் இன்னும் மீளக் குடியமரவில்லை. சில மக்கள் தங்கள் காணிகளுக்கு எல்லை போட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு காணிக்கு எல்லையிட்டுக்கொண்டிருந்த ஒருவ ரிடம் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கேட்டேன்.
என்னத்த தம்பியவை சொல்லுறது. என்ர காணியப் பாருங்கோ உழுது விட்ட காணிமாதிரிக் கிடக்கு நான் விவசாயம் செய்யுறத்துக்கு உழுத நான் எண்டு நினைச்சுப் போடாதை
6656NLég
யுங்கோ. இதில என்ர வீடு இருந்தது. அங்க பாருங்கோ அதில குவிச்சுக் கிடக்குற கல்லுக்கும்பதான் என்ர வீட்டின்ர எச்சங்கள் என யுத்தத்தின் கோரங்கள் காறி உழிழ்ந்த ஒரு
பெரிய மண்திட்டைக் காட்டினார்.
அது படையினரால் மண் அணை
அமைப்பதற்காக குவிக்கப்பட்ட மண்திட்டு. அந்த வயதானவரின் வீடு இருந்த இடமே தெரியவில்லை.
என்னால என்ர காணியின்ர எல்லையையே கண்டுபிடிக்க முடியாமப் போச்சு அக்கம்பக்கத்து ஆக்களின்ர காணியள வச்சுத்தான் என்ர காணியக் கண்டுபிடிச்சனான். எல்லையையாவது போட்டுவைப்பம்
 
 

என்றார்.
அந்த வயதானவரின் வீட்டிற்கு அண்மையாகத்தான் இராணுவத்தினரின் மண் அரண் (பண்ட்) ஊடறுத்துச் செல்கிறது. அதற்கு அப்பால் இன்னமும் மீள் குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் இன்னமும் மிதிவெடியகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அப்பிரதேசமெங்கும் உறுமிக்கொண்டு திரியும் மிதிவெடியகற்றும் குழுவினரின் வாகனங்கள் பறைசாற்றின.
நாம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு தெற்கே நகர்ந்தோம்.
உடைஞ்சு போச்சு கிணறு இருந்த அடையாளத்தையே காணேல்ல. என்ர கணவரும் இறந்திட்டார். பொம்பிளப் பிள்ளையள வச்சுக் கொண்டு இங்க உடனடியா வந்து குடியேறேலாது. வீடுவாசல முதலிலதுப்புரவு செய்யவேணும். அதுக்கு ஆறு மாதமோ அல்லது ஒரு வருசமோ கூட ஆகும். எங்கட இடத்தில வீடுகள் நல்லா பாதிக்கப்பட்டிருக்கு. ஆனா ஒருத்தரும் இஞ்ச உடன வந்து இருக்கப்போறமாதிரித் தெரியேல்ல. வந்து வந்து பாத்திட்டும் காணியளத் துப்பரவாக்கிட்டும் போகினம் என்றார்.
தங்கள் இடப்பெயர்வின் துயரங்கள் குறித்துக் கூறும் ஒருவர்.
1983ஆம் ஆண்டு தொடக்கம் கட்டம் கட்டமாக வெளியேற்றப்பட்டு 1990ஆம் ஆண்டு ஆனி மாதத்து டன் மிக மோசமான இராணுவ நடவடிக்கை மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுட்டம். தெல்லிப்பளை, கொக்குவில், சாவகச்சேரி என இடம்பெயர்ந்து திரும்ப கொக்குவிலில வந்து இருக்கிறம். எங்கட இடத்தில இப்ப எங்கள இருக்க விடுறது சந்தோசம்தான். ஆனா எந்த உதவியும் செய்யாம என்ன செய்யிறது. இந்த வீட்டப்பாருங்கோ இப்படியே வந்து இருக்கேலுமோ இருந்தனாங்கள் கொஞ்சக்காலம் பாப்பம் ஏதாவது உதவிகிடைச்சா இத திருத்திப்போட்டு வந்து இருப்பம் என்றார்.
இப்படி வலிகளும் வேதனைகளும் தாங்கி மீட்டெடுத்த தமது நிலங்களில் மீளக்குடியமர்வதற்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் அரசு
ကြီးငါး၊rgiqG ற்ற ຫan)
அங்கும் மக்கள் காணிகளைத் துப்பரவு செய்யும் பணியிலும் காணிகளுக்கு எல்லையிடும் வேலையிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு யன்னல்கள், கதவுகள் யாவும் கழற்றப்பட்ட நிலையில் பற்றைக் காடாய்க்கிடந்த ஒரு வீட்டினை துப்பரவு செய்து கொண்டிருந்த ஒரு தாய் எம்முடன் உரையாடினார். இப்போதைக்கு இங்க வந்து குடியிருக்கிறது சாத்தியமில்ல. ஏதோ நாங்கள் செய்த புண்ணியம். வந்து பார்க்கவே மாட்டம் எண்டு நினைச்ச எங்கட வீடுகள வந்து பாக்கிறம். இப்ப யன்னல், கதவு செய்யிறதெண்டாலே லச்சக்கணக்கா காசு வேண்டும். வீடும்
இதுவரை செய்து தரவில்லை என மனம் வெதும்பும் ஒரு இளைஞன் தான் தன்னிலை அறியாத வயதிலேயே இடம்பெயர்ந்து விட்டதாகக் கூறுகிறார். இன்று அவர் தனது சொந்த நிலத்தில் மீளக்குடியமர ஆவலாய் இருப்பதாகவும் கூறுகிறார்.
இடப்பெயர்வுகள் எனும் அவலங்களிலிருந்தும் அகதிகள் எனும் கோரங்களிலிருந்தும் நாம் மெல்ல விடுபடத் தொடங்கியிருக்கிறோம். வலிவடக்கு மீள்குடியேற்றமும் அதற்கு வழிகோலியிருக்கிறது. ஆனால் அந்த நிரந்த மீள்குடியேற்றத்திற்கு நாம் இன்னமும் சவால்களோடு பயணிக்கவேண்டித்தானிருக்கிறது

Page 18
D
பன்கு பெண்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் தான் நாலு பெண்ணுகள் என்ற 2007ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம். இந்தியப் பெண்களின் வாழ்வில் திருமணம் என்ற விடயம் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை திரையில் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் அதுர் கோபாலகிருஷ்ணன்.
மலையாள சினிமா உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படமாக பேசப்படும் இப்படத்தின் கதை 1940-1960களில் கேரளாவில் நடந்த காட்டப்படுகிறது. நான்கு பெண்களது திருமண வாழ்க்கையில் எற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு கதையாக திரையில் காட்டப்படுகின்றது. ஆக நான்கு குறுந்திரைப்படங்களின் தொகுப்பு என்றுகூடச் சொல்லலாம்.
வீதியோர விபச்சாரம் செய்யும் குஞ்சுப்பொண்ணு (பத்மப்பிரியா) சமூகத்தினரால் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்குச் செல்கிறாள். நீண்டநாட்கள் திருமணம் முடிக்காமல் இருக்கும் குமாரி (கீது மோகனதாஸ்) இல்லற வாழ்வில் துளியளவும் விருப்பமில்லாத ஒருவனைப் பெற்றோருக்காக திருமணம் செய்து கன்னிப் பெண்ணாகவே காலம் கழிக்கிறாள்.
திருமணம் முடிந்தும் குழந்தையில்லாத சின்னு அம்மா (மஞ்சுப் பிள்ளை) அவரை அடைய நினைக்கும் பழைய பள்ளித் தோழன், திருமண ராசியில்லாமல் முதிர் கன்னியாகவே இருக்கும் நடுத்தரக் குடும்பப் பெண் (நந்திதா தாஸ்) என இந்த நான்கு பேருடைய கதைகளையும் நான்கு தலைப்பின் கீழ் மிக அழகாகத் தந்திருக்கிறார் இயக்குநர்
கதைக்கேற்ற வகையில் பாத்திரங்களை தெரிவுசெய்த
நாலு பெண்ணுகன் றரைத் திரைப்படம்
இயக்குநருக்கு ஒரு சபாஷ் சொல்ல லாம். பத்மப்பிரியா, நந்திதாதாஸ், கீதுமோகனதாஸ், மஞ்சுப்பிள்ளை ஆகியோரைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து அனுபவம் பெற்ற இவர்கள் தமது பாத்திரத்தை உணர்ந்து அளவான நடிப்பை தேவையான விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்
பிரதான பாத்திரங்கள் நான் குதான் என்றாலும் படத்தில்வரும் காவ்யா மாதவன் ரம்யா நம்பிஷன் லலித், முகேஸ், மனோஜ் கே, ஜெயன் என அனைவருமே தனது பாத்திரத்தையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்
படத்தில் வரும் பல சிறப்பம் சங்களில் ஒன்று குறியீடுகள். நந்திதா தாஸின் தாய் இறந்து விட்டார் என்பதை தென்னையிலிருந்து விழும் காய்ந்த தென்னம் பாளையைக் குறியீடாக காட்டுவது குஞ்சுப்பெண் வேலைக்குப் போவதாக காட்டுவது என பல இடங்களில் குறியீடுகள் எமக்கு கதை சொல்கின்றன.
கண்ணன்
படத்தின் ஒலியமைப்பு பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒவ்வொரு சிறு அசைவிலிருந்து வரும் ஒலியையும் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் குறிப்பாக விளக்கிற்கு எண்ணெய் ஊற்றும் ஓசை ஆற்றில் படகு செல்லும் போது துடுப்பின் ஒலி, வயலில் நாற்று நடும் ஓசை என ஒலியமைப்பு கன கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
ஆரவாரமில்லாத பின்னணி இசை படத்திற்குப் பக்க பலம் தேவையான இடத்தில் தேவையானளவு இசைக்
 
 
 
 
 
 

கோர்ப்பு இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் இயற்கை ஒலிகள்தான் இசை இசாக் தோமஸுக்குப் பாராட்டுகள்
உடுத்தும் ஆடைகள் எம்மை 40களுக்கே கொண்டு செல்கிறது. நேர்த்தியான ஆடை வடிவமைப்பு ஒளிப்பதிவுக் காட்சிகளை உயிரோட்ட முள்ளதாக மாற்றியிருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் குளோசப் இல் காட்டப்பட்டிருக்கின்றன. சில காட்சி களுக்கே செட் போடப்பட்டுள்ளது. ஏனைய காட்சிகள் இயற்கைச் சூழலில் ULLoméasÜLLGöreme:Or.
படத்தில் பெரிதாக குறைகள் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் என்னவோ 2007ஆம் ஆண்டுக்கான தேசிய விருது (மலையாள திரைப் படத்திற்கான) உட்பட பல விருது களை இத்திரைப்படம் தன் வசப்படுத்தியிருக்கிறது. படத்தில் ஆரம்பம் முதல் சோகம் இழையோடுவதைக்
வர இதழ் 20th June 2011
சொல்லலாம். தமிழில் ஒரே விடயத்தையே திரும்பத்திரும்ப பார்த்துப் புளித்துப்போன நமக்கு இப்படியான கதையுள்ள படங்கள் வித்தியாசமான அனுபவ உணர்வை ஏற்படுத்தக்
நல்ல கதையம்சம் அமைதியான இசை இயற்கையான கிராமத்துப் பின்னணியுடன் வாழ்வியலைச் சொல்லும் படங்கள் இன்று குறைவு என்றே சொல்லலாம். அந்த வகையில் மலையாளத்தில் வெளிவந்திருக்கும் நாலு பெண்ணுகள் என்ற இத்திரைப்படம் நிச்சயமாக நமது தமிழ் ரசிகர்களைக் கவரும்
ஆனாலும் நம்நாட்டு திரையரங்கு முதலாளிகள் மாற்று சினிமாக் களையும் திரையில்காட்ட முன்வர வேண்டும். இவ்வாறான சமூகக் கருத்துக்களைச் சொல்லும் படங்கள் நம்நாட்டுத்திரையரங்குகளில்
曦-、-
காணக்கூடியவாறு இருக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு கதையும் 30 நிமிடங்களுக்குள் முடிவடைவதால் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.
சோகம் கூடுதலாக இருந்ததாலோ என்னவோ, கீது மோகனதாஸின் assooreSousovog "sFmrümrü,GB ginTLDesormresës" காட்டி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் இயக்குநர் இது தேவையற்றதொரு முயற்சியாகவே தெரிகிறது. கதை sefesör G8aFrasib தான் படத்தின் வெற்றியே.
LD6D66 tքl5ծիլpր ջ 80885 அவ்வப்போது நடைபெறும் பரீட் சார்த்த முயற்சி களில் ஒன்றுதான் இப்படம் என்று
U
திரையிடப்படவேண்டும்.
எது எப்படியோ நல்ல தரமான படைப்புக்கு எப்பொழுதும் வரவேற்பும், மதிப்பும் உண்டு என்பதற்கு இப்படம் நல்லதொரு சான்று
நாலு பெண்துகள் வாழ்க்கை
இயக்கம் அதுர் கோபாலகிருஷ்ணன் தயாரிப்பு: அதுர் கோபாலகிருஷ்ணன்,
பென்சி மார்டின்.
இறுை இசாக்தோமஸ் ஒளிப்பதிவு எம்.ஜே. ராதாகிருஷ்ணன் படத்தொகுப்பு: அஜித்

Page 19
ன்று ஞாயிற்றுக்கிழமை, (05.06.2011) சர்வதேச சூழல் சுற்றாடல் பாதுகாப்புத் தினம். அன்றைய தினத்தில் நான் மட்டக் களப்பு படுவான்கரைப்பிரதேசத்திற்குச் சென்றவேளை அங்கே நூற்றுக்கணக் கான பனை மரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை பார்த்து மிகவும் வேதனையுற்றேன். சர்வதேச சுற்றாடல் தினத்திலுமா இப்படியொரு செயல் நடை பெறுகின்றது என்பதை என்னால் ஜீரணிக் கவே முடியவில்லை.
சரி இந்த பனைகளை எதற்காக வெட்டுகின்றார்கள் என்பதை அறியும் நோக்கில் அக்கிராமத்திற்குள்ளே சென் றேன். அங்கு மக்கள் என்றுமில்லாதவாறு சந்தோஷமாக இருந்ததையும் என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது தான் விடயம் விளங்கியது. பல காலமாக மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடந்த நாவற்காடு, நெல்லுச்சேனை, விளாவெட் டுவான், கரவெட்டி, சொறுவாமுனை ஆகிய ஒதுக்குப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மின்சாரம் கிடைக்கப் போவதையிட்டுதான் இவர்கள் குதூகலித் துப் போயிருந்தார்கள். இதற்காகத்தான் இந்தப் பனைவெட்டும் வைபவம் நடை பெறுகின்றது என்பதை அறிந்தேன்.
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதே சத்திலுள்ள வீதிகளின் இருமருங்கிலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் மூத்தோர்களால் நடப்பட்டு, இன்று பசுஞ்சோலையாய் வளர்ந்து நிற்கும் இந்தக் கற்பக தருக்கள் ஈவிரக்கமில்லாமல் கண்ணிமைக்கும் வேளையில் தறித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் காணும்போது மனசு பதறியது. இக்கிராம மக்களுக்கு மின் சாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்த பனைகள் வீதிகளில் தடையாக நிற்கின் றனவாம். அதற்காக இலங்கை மின்சார F6Duu Shet ஏற்பாட்டிலே பனைகள் வெட்டப்படுகின்றன என்பதை அப்பிரதேச வாசியொருவர் என்னிடம் தெரிவித்தார்.
நாவற்காட்டிலிருந்து சுமார் 500 கிலோமீற்றர் அளவிலான தூரத்தில் உள்ள பிரதேசங்களிலே இந்த நாசவேலை நடந் தேறி வருகின்றது. அப்பகுதி பிரதேச செயலாளரும் இந்தப் பனைமர அழிப்புக்கு அனுமதி கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. சுமார் 400 பனை மரங்கள் இன்னும்
வெட்டப்பட இருக்கின்றன என்ற தகவலை யும் அவரே வெளியிடுகிறார் என்பதை தெரிந்துகொண்ட நான் பிரதேச செயலா ளரிடம் மரங்களை அழிக்காமல் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்கவில்லையா
என்று கேட்டேன். மக்கள் மின்சாரம் வேணும் என்று கேட்கிறார்களே என்று மழுப்பலாகப் பதிலளித்தார்.
பல நூற்றாண்டுகாலமாக எமக்கு சோறு தந்தது இந்தப் பனைமரமாகக்கூட இருக்கலாம் என்பதை இந்தப் பிரதேச மக்களோ,பிரதேசசெயலாளரோ, மின்சார சபையோ உணரவில்லை. பனையை அழித்து நாட்டின் பனை வளத்தை அழிக்கவேண்டும் என்று திட்டம் தீட்டி னார்களோ தெரியாது. மின்சாரம் என்ற
0:10ܠ
リ 一
ஒன்றில் குறிக்கோளாக நின்கின்றார்களே தவிர அழிந்து வருகின்ற பனை வளத்தை
யாரும் கணக்கிலெடுக்கவே இல்லை
என்பதுதான் வேதனைக்குரிய விடயம்.
மின்சாரத்தை பனைகளை வெட்டித்
தான் பெறவேண்டும் என்று அவசியமா
என்ன? வேறு மாற்று வழிகளை கையாண்டிருக்கலாமே. தமக்கான எல்லாவற்றையும் இழந்து நிற்கும்
இம்மக்களுக்கு எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சொத்து இந்தப் பனைகள்தான். வீதிகளின் இருமருங்கிலும் வந்தோருக்கு நிழல்
தந்து இளைப்பாற இடமளிக்கும் இந்த
பனை மரங்கள் இன்று அறிவினர்களால் அழிக்கப்பட்டு ഖഗ്രഖങ്ങg) கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.
ஏற்கனவே இந்தப்பிரதேசங்களில் கொடியவறட்சிநிலவுகிறது. பகலில் அனல்
 
 
 

ܠܬܟ؟
。*。
CHO S. 9GNDطاقggi[9]
கக்குகிறது. மேட்டு நிலத்தாவரங்கள் கருகி விட்டன. கிணறுகள் வற்றி, வரண்டு போய்க்கிடக்கின்றன. மக்கள் குடிநீருக்காக நீண்டதூரம் தேடியலைகிறார்கள். இவ்வா
றிருக்கும்போது இருக்கும் Lited யையும் இல்லாதொழித்தால் மழை யில்லாமல் கொடிய வறட்சிக்குள் மக்கள் வாடப்போகின்றார்கள் என்பது மட்டும்
D 600T60)LD.
சுற்றுச்சுழல் ஆர்வலரும் அபிவிருத் திக்கான சமூக வலையமைப்பின் நிறை வேற்றுப் பணிப்பாளருமான எஸ். செந்துராசாவிடம் இது பற்றிக் கேட்டேன். “மரத்தை வெட்டி விழுத்தாமல் மக்களுக்கு மின்சாரம் வழங்க வழியிருக்கிறது. வீதியோரத்தைப் பாவிக்காமல் கட் டாந் தரையாக D 6T6T 6ju6666f 5es DLT5 பறின் கம் ப ங் க  ைஎ க் கொண்டு செல்வ தற்குப் போதுமான வெறும்வயல்வெளி நிலப்பரப்பு প্রচ6তো ணுக்கெட்டிய தூரம் வரைபரந்துவிரிந்து கிடக்கிறது.
மற்றப்பிரதேசங் களிலுள்ளது போல பிளாஸ்ரிக் கேபிள் களைப் பயன்படுத்தி யிருக்கவும் முடியும். சரித்திரத்திலே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கும் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையுமில்லை. மர அழிப்பு விடயத்தை நான் நிச்சயமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கிறேன். ஜனாதிபதி ஒரு புறத்தில் மரநடுகையை ஊக்குவித்துக் கொண் டிருக்க மறுபுறத்தில் சுற்றுச் சுழல் தினத்திலும்கூட மனித உயிர்களை வெட் டுவது போன்று பனைகளை வெட்டி வீழ்த்துவது அறிவற்ற செயலாகவே தென் படுகின்றது என்று மரம் வெட்டுவதை வன்மையாகக் கண்டித்தார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு நாவற்காடு பிரதேசத்துக்கு பொறுப்பான மின்சாரசபை மேலதிகாரி ஜெயபிரசாந் திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது:
芬 O
Oکےۓ
3
O
萤G、
2
. ܕ ܐ
----
தனக்கு இது சம்மந்தமாக எந்த
விடயமும் தெரியாது என்று கூறிவிட்டார். இதை நீங்கள் construction division க்குத் தான் கதைக்கவேண்டும். என்ன நடக்கிற தென்று எனக்கு தெரியாது. நான் கடைசி யாகத்தான் take over பண்ணுவன். ஒருவேளை மரங்களை வெட்டினால் தான் அதனை செய்யலாம் என்று வெட்டி யிருப்பார்கள் என்று நினைக்கின்றேன். றோட்ல தூண்கள் நாட்டவேண்டும். அதனால்தான் வெட்டியிருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன்" என்றார். அவர் களது construction பகுதிக்கு பொறுப்பான வரை எம்மால் தொலைபேசியில் பிடிக்க (рцшеfileo6o6o.
வே, சக்திவேல் >
புதிதாக ஒரு பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படும்போது அது சம்மந்தமாக மட்டக்களப்பு மின்சார சபைக்கு ஒன்றும் தெரியவராதாம். பொதுவாக அரசசார்பற்ற நிறுவனங்கள், ஏனைய நிறுவனங்கள் இவ்வாறான பிரதேசங்களுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்க முன்வருகின்றனர். மின்சார பணிகள் முற்றாக முடிவடைந்த பின்தான் அதனை மின்சார சபை பொறுப்பேற்குமாம். மின்சாரம் பெற்றுக் கொடுப்பது வரவேற்கத்தக்க விடயம். ஆனால், எவ்வளவு வளங்களை வீணாக்கி அது பெறப்படுகின்றது என்பதுதான் இங்கு முக்கியமானது.
மரங்கள் இருந்தால் மின்சாரம் வழங்க முடியாதென்று மட்டக்களப்பு மின்சார சபை சொல்வது புரியாத புதிராக இருக்கிறது. இலங்கையின் வேறுபல பிரதேசங்களில் மரங்கள் இருக்கத்தக்க தாகவே மின் விநியோகம் தங்கு தடையின்றி விநியோகிக்கப்பட்டிருப் பதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம். அப்படியிருக்கும்போது இப்பிரதேசத்தில் மாத்திரம் அதுவும் வேறு வழியும் இருக் கின்ற நிலையில் இவ்வாறு மரங்களை வெட்டித்தான் மின்சாரம் வழங்கவேண்டு மென்பது எம்மை சந்தேத்தில் ஆழ்த்து கின்றது.
இப்படி ஒவ்வொருவரும் பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறினால் அழிந்துவரும் வளங்களின் நிலையென்ன? சம்பந்தப் பட்டவர்கள் உடனடியாக இது தொடர்பில் சிரத்தையெடுக்க வேண்டும்.

Page 20
*L* fffff; p offffffff* ஹோட்டல் ஓப்ராய் அறைக்குள் இருந்த அந்த தொலைபேசி,
அலறு அலறு என்று அலறியது. தன் அணைப்பில், தன் நினைவின்றிக் கிடந்த அந்த அப்பிள் பழ அழகியை மெல்ல தள்ளிவிட்டு எழுந்து நின்ற நெடுமாறன்
தொலைபேசியைக் கையில் எடுத்தார்.
ஹலோ! என்ன நெடுமாறன் எப்படி இருக்கிறீர்கள்? தனியாகத்தான் இருக்கிறீர்களா அல்லது. 2
மறுபக்கத்தில் இருந்து பேசும் குரல் யாருடையது என்று நெடுமாறனுக்குத் தெரியும்.
எமகாதகன் மரகதத்தீவின் இரகசிய ஒற்றர் படைத்தலைவர்
இல்லை சார் நெடுமாறன் எப்போதும் தனியாளாக இருப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமே! இப்போது என்பக்கத்தில் மல்லிகா இருக்கிறாள். நாளை அவளையும் அழைத்துக்கொண்டு திருமலைக்குப் போகலாம் என்று ப்ளான் போட்டிருக்கிறேன்!
அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு நீங்கள் உடனே இங்கே வரவேண்டும்!
Reorg&bases eoruož55 TestTiñ
ஏன் சார்? சி.ஐ.ஏ இயக்கம் மீண்டும் யாரையாவது அனுப்பியிருக்கிறதா? பரபரப்புடன் கேட்டார் நெடுமாறன்
இல்லை நெடுமாறன், இந்த முறை அதைவிட பயங்கரமான இயக்க மொன்று இங்கே முகாமிட்டிருக்கின்றது. நீங்கள் உடனே இங்கே வாருங்கள் விபரமாகச் சொல்லுகிறேன்!
ஆகட்டும் சார் சொல்லியபடியே தொலைபேசியை தொட்டிலில் வைத்தார் நெடுமாறன்
என்ன டார்லிங். இந்த நேரத்தில் யார் போனில் பேசியது? நெடுமாறனின் முதுகில் சாய்ந்து கொண்டது,
மல்லிகா என்ற அந்த மாதுளம் கணி.
எனக்கு அவசரமான வேலை கொஞ்சம் இருக்கிறது. நான் பிறகு வந்து உன்னைச் சந்திக்கிறேன்"
சொல்லிய படியே
2-60L956.67 மாற்றிக் @576ক্টেr"L/Tf", நெடுமாறன்
நெடுமாறன், நெடுமரத்தைப் பேரல் நல்ல வளர்த்தி
g/6/it
Փ այլն,
6 அடி 6 அங்குலம் அவர் கண்கள் பூனைக்கண்கள் ტურნი/noქმujingუr ტურნეეrტფტეor.
நெடுமாறனை ஒருமுறை பார்த்துவிட்ட எந்தப்பெண்ணும்,
அவரைதங்களது படுக்கையறைக்கு வரும்படி அழைப்பு விடுக்காமல் இருந்தால்,
அது எட்டாவது அதிசயம்தான். மரகதத்தீவின் இரகசிய ஒற்றர் படையில்,
தலையாய ஒற்றர் நெடுமாறன் 999 fr தலைவன் எமகாதகன்தீட்டும் திட்டங்களை திறமையுடன் நிறைவேற்றக் கூடிய ஒரே நபர்
நெடுமாறன் 999 நெடுமாறனுக்கு தெரியாத சண்டை
முறைகளே இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும்.
கராட்டி, ஜூடோ எல்லாம் இவருக்கு தண்ணீர் பட்டபாடு
கத்திக்கு கத்தியால் பதில் சொல்லுவார்
இரத்தத்திற்கு இரத்தத்தால் பதில் சொல்லுவார்.
துப்பாக்கி பிடித்து சுடுவதில் அவர் எமகாதகனுக்கு இரண்டாவதாக வருவார் அவர் வலது கையால் விடும் குத்தின்
கெலுதியளவிளே விடும் குத்தின் எடையை விட அதிகமாகத்தான் இருக்கும்.
வலது காலால் ஓர் உதைவிட்டு அது எதிரியின் அடிவயிற்றில் பட்டுவிட்டால்,
ஆள் அவுட் நெடுமாறனின் பொக்கெட்டில் பலவிதமான பாஸ்போட்டுகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.
ஆனால், ஒன்றில் கூட நெடுமாறன் என்ற பெயர் இருக்காது.
நெடுமாறன் நினைத்தால் எவரை வேண்டுமானாலும் சுட்டுக் கொள் gredit.
அதற்காக அரசாங்கம் அவருக்கு வழங்கியிருக்கும் அனுமதிதான்.
999/
அவருக்கு நீதிமன்றம்
இல்லை.
வழக்கில்லை.
எந்த சட்டமும் அவரை எதுவும்
IDP இதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யமுடியாது.
இவர்தான் மரகதத்தீவின் இரகசிய ஒற்றர் நெடுமாறன் 999
காற்றைக் கிழித்துக் கொண்டுவந்த அந்த சனிபீம் கார்
பெரிய மாடிக்கட்டிடத்தின் முன்னால் கின்றது.
காரின் கதவைத்திறந்துகொண்டு வெளியே வந்த நெடுமாறன்
முன்னால் ஊர்ந்து சென்று லிப்டில் ஏறினார்.
மாடியில் இருந்த அந்த அறையினுள் அவர் நுழைந்தபோது,
ஒற்றர் படைத் தலைவன் எமகாதகன்
அவருக்காக
காத்துக்
வர இதழ் 20th June 2011
நாற்காலியில் அமர்ந்து கொண்டார் நெடுமாறன்
ஆமாம், நேற்று இரவு எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதாவது, நமது எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு விமானம், எங்கள் விமான சேவை அதிகாரிகளின் கட்டளையைக்கூட பொருட்படுத்தாமல் இலங்கையில் எங்கேயோ அந்த விமானத்தை இறக்கியிருக்கிறார்கள்
இதில் எதுவும் அதிசயம் இருப்பதாகத் தெரியவில்லையே. அந்த விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு திசைமாறியிருக்கலாம்!
கொண்டிருந்தார்.
அவர் வாயில் மேல்நாட்டு சுருட்டு புகையைக் கக்கிக் கொண்டிருந்தது.
எமகாதகன் உண்மையிலேயே அவர் பெயர் எமகாதகன் அல்ல.
தேசத்துரோகிகள் அவருக்கு சூட்டியுள்ள பெயர்தான் அது அவர் பெயர் வாசுதேவன். சதிகாரர்களின் முயற்சிகளை அவர் மிகத்திறமையாக முறியடித்து தனது தாய்நாட்டிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததால்தான் அவரது எதிரிகள் சுமார் நாற்பது வயது நிரம்பிய அந்த மனிதரை எமகாதகன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்
வாருங்கள் நெடுமாறன். உங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன்! சுருட்டை வாயில் வைத்தபடியே பேசினார்.
காரியம் அவ்வளவு அவசர மானதா? கேட்டபடியே எதிரில் இருந்த
அமைதியாகச் சொன்னார் நெடுமாறன் 'நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் கெய்ரோ அரசு நமது அரசுக்கு அதிர்ச்சிதரும் செய்தியொன்றை அனுப்பியிருக்கிறது. அதாவது தங்கள் நாட்டிற்கு யுத்த ஆயுதங்களை ஏற்றிவந்த விமானம் ஒன்றை பலஸ்தீன நாட்டு கெரில்லாக்கள் இலங்கைக்கு கடத்திக் கொண்டுவந்து அதில் இருந்த நவீன யுத்த ஆயுதங்களை இறக்கிவிட்டு விமானத்தை மட்டும் திருப்பி அனுப்பி 69'. Thessfirib/
பலஸ்தீன கெரில்லாக்களா! நெடுமாறன் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
ஆமாம். இவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரியுமா?"
சொல்லுங்கள்: 'கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இயக்கத்தை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா நெடுமாறன்?
(தொடரும்)
யில் விழுந்தது மாதுளங்கனி ாலைபேசி மூலம் வந்தது சனி

Page 21
soloi...eli.o. (Lord Resistance Army) தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இவலின் அபொன்கோ என்ற 9 வயது சிறுமி, சிறுவர்களை புத்தத்திலிருந்து காப்பாற்று வதற்காக கனேடிய மக்கள் பிரதிநிதி களிடம் உதவி கோருகிறாள். அவள் தனது கதையை முதலில் செனெட்டர் மொபனா சாபம் மற்றும் லிபரல் கட்சி orb.ól. 335 DIñiqó (Libeal Senator, Mobina affer and Liberal M. P. Keith Martin) முன்னிலையில் ஒட்டாவாவில் முன்வைத்தபோது கோபத்துடனும் ஆவேசத்துடனும் சாடினாள். ஆனால், விரைவில் அமைதியுடன் தனது உடல் ஊனங்களைக் கடந்து தன்னம்பிக்கை யுடன் தொடர்ந்தாள்.'
வுலின் அபொன்கோ என்ற 9
வயது சிறுமி எல்.ஆர்.ஏ. தீவிர வாதிகளின் தலைவர் ஜோசப் கோனியின் கும்பலால் வட உகண்டாவில் கடத்தப் பட்டாள். ஏனைய சிறுவர்களைப்போலவே ஏதோ ஒரு விதத்தில் போர் ஆயுதமாக உகண்டா அரசுக்கு எதிரான யுத்தத்தில்
உபயோகப்படுத்தப்பட்டாள். ஒன்பதே வயதில் தன்னைவிட மிகக்கூடுதலான சுமைகளை தூக்குபவளாகவும் ஏனைய சிறுவர்களைப் பராமரிப்பவளாகவும் அவள் மாற்றப்பட்டாள். புதர்களுக்கிடை யில் மூன்று வருடங்கள் எல்.ஆர்.ஏ. தீவிர வாதிகளுடன் நடந்தாள். அவளுடைய கால்கள் நன்கு வீங்கியிருந்தன. ஆனாலும் தனது கைகளிலிருந்து ஏதாவது தவறி விழுந்தால் தான் மிருகத்தனமாக தாக்கப் படுவாள் அல்லது கொல்லப்படுவாள் என்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள்.
影 ན་
அதிகமான இரவுகளில் அவள் மிகக் குறைவாகவே தூங்கினாள். அவள் ஒரு சிறுமியாக இருந்த போதிலும் எல்.ஆர்.ஏ. தீவிரவாதிகளின்தலைவர்களுள் ஒருவரின் பல மனைவியரின் பல குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியவளாக இருந்தாள். இப்படி ஒரு குழந்தையைப் பராமரிக்கும் போதுதான் ஒருநாள் உகண்டா இராணு வத்தினர்ஏவிய குண்டொன்று அங்குவந்து விழுந்தது. விமானங்களைக் கண்டதும் தனது உடம்பினால் குழந்தையை மறைத்த படி ஒரு மரத்தின் கீழ் ஒதுங்கிக்கொண்டாள். குண்டொன்று அவளதுமுகத்தைஉரசிக் கொண்டு சென்றதால் அவளது முகம் கடும் காயத்துக்குள்ளானது. அதிர்ச்சிக் கும் வேதனைக்கும் உட்பட்டு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடியும் நிலையிலும் மனிதாபிமானத்துடன்இறந்தகுழந்தையின் தாயைத் தேடினாள். இறந்த குழந்தையின் கோரம், கற்பனை செய்ய முடியாததென்று பின்னாளில் அவள் கூறியிருந்தாள்.
ஒரு பத்திரிகை நிருபர் அவளைச் சந்தித்தபோது, அவரது முகத்தில் காயம் பட்ட இடத்தை கீறிக்காட்டினாள். அவள் அவரது வாய், மூக்கு பற்கள், தாடையைச் சுற்றி வட்டமிட்டு அவை இல்லாமல் போனதைச் சுட்டிக் காட்டியிருந்தாள். ஆனாலும் தீவிரவாதிகள் அவளைத் தொடர்ந்தும் நடக்க வைத்தனர். குனிந்த அவளது தலை வேதனையால் வெடிப்பது போலிருந்தும் உதட்டிலிருந்து இரத்தம் வடியும் நிலையிலும் தொடர்ந்து அவர் களுடன் நடந்தாள். அந்நிலையிலும் தான் அப்போது எண்ணியதை நினைவு
சிறுவர் யுத்தத்ை உகண்டா
கூர்ந்தாள்.
'ஆண்டவனே நான் ஏதாவதொரு குற்றம் செய்திருந்தாலும் எனக்கு இவ்வ ளவு பெரிய தண்டனையா? நான் இறக்க வேண்டுமானால் உன் விருப்பப்படியே என்னை சாகடித்துவிடு' ஆனால், அவள் சாகவில்லை. அவள் மருத்துவ உதவி யின்றி எவ்வாறு பிழைத்தாள் என்பது தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது.
அவள் தொடர்ந்தும் தனியே நடக்க வைக்கப்பட்டாள். ஏனென்றால் அவளது கோரமான முகத்தை யாரும் பார்க்க விரும்பவில்லை. அவள் உடை மாற்ற வில்லை. அவளது புண்கள் அவளை சாப்பிடவோ குடிக்கவோவிடவில்லை. உத டுகள் இல்லாத வாயை மூட முடியாததால் வாயிலிருந்து எச்சில் வடிந்த வண்ணம் இருந்தது. அவளால் ஒரு மாதம் வரையில் பேசக்கூட முடியவில்லை.
அவள் தனது நினைவுகளை மீட்டிப் பார்க்கிறாள். நான்சிதைந்துபோனவாயிலி ருந்து வடியும் ஏனைய திரவங்களினாலும் துர்நாற்றத்துடனும் எனது முகம், கை, கால்களில்புண்களினால்ஏற்பட்டவேதனை யுடனும் இருந்தேன். என்னை ஒரு மனிதப் பிறவியாகவே என்னால் நினைக்க முடிய வில்லை'
அவளைப் பிடித்தவர்கள் அவளை வெறுத்தார்கள். கேலி செய்தார்கள். எச்சி லும் சீழும் அவளது உடையை நனைத்தி ருந்தன. அவளது புண்கள் புரையோடிப் போயிருந்தன. அவளது எஜமானர்கள் அவளைப்பார்க்கவும் அவளுடன் எவ்வித தொடர்பும் வைக்கவும் விரும்பவில்லை. அவளை "அசிங்கம்' என்று அழைத்தனர். ஆனால், அவளைக்கொண்டு செய்யக் கூடிய எல்லா வேலைகளையும் செய்து கொண்டார்கள்.அவளுக்குபொருட்களைச் சுமப்பதும் குழந்தைகளைப் பராமரிப்பது மான வேலைகள் பொறுப்பளிக்கப்பட்டன. அவளுக்குக் காயம் பட்ட மறுதினம் அவளைப் படமெடுத்து ஜோசப் கோனிக்கு அனுப்பி அவளைக் கொன்றுவிட அனுமதி கேட்டனர். ஆனால், அவளைத் தொடர்ந்து எல்.ஆர்.ஏ. தீவிரவாதிகளுடன் நடக்க வைக்கவும்அவள்கீழேவிழுந்தால்கொன்று விடும்படியும் உத்தரவு வந்திருந்தது. இதுபற்றி அவளுக்கு அறிவிக்கப்பட, இவுலின் தைரியத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முன்னேறினாள். அவள் தனிமை யாக தனது உயிருக்காக நடந்தாள். தானும் தன்னுடன் இருக்கும் குழந்தைகளும் மீண்டும் சுதந்திரக்காற்றை எப்போதாவது அனுபவிப்போமா என்று அங்கலாய்த்த படியே நடப்பாள்.
இவுலின் அனுபவித்த கொடூரங்கள் அவளது உடலிலும் மனதிலும் சமூக ரீதியிலும் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தி யிருந்தன. அவள் கடத்தப்பட்டு ஒரு வருடத்தினுள் நடந்த சம்பவமொன்று பசு மையாக இருந்ததை நினைவு கூர்ந்தாள். 16 வயதுப் பையனொருவன் நடு இரவில் தப்பிவிட முயன்றான். அடுத்த நாள் அவனைக்கண்டு பிடித்துவிட்டார்கள். அவனது கைகளைக்கட்டி நடக்க வைத்து பகல் முழுவதும் கடும் வெயிலில் நிற்க வைத்தார்கள். அந்த நாள் முடிவில் அவன் இறந்து விடுவான் என்று சொல்லியே கொடுமைப்படுத்தினார்கள்.
 
 
 
 
 
 
 
 
 

婆
த நிறுத்த
3.
தலைவனொருவனின் கட்டளைப்படி ஒரு சிறுவன் சுத்தியலைத்தூக்கி மண்டை யில் அடிக்க ஓங்கியபோது இவுலினுடைய தலையை அது உரசிச்சென்றது. ஏனைய சிறுவர்களுக்கும் தமது கைக்கு எட்டிய வைகளை எடுத்து முகத்தை அறிந்து கொள்ள முடியாதபடி சிதைக்குமாறு அறிவிக்கப்பட்டது. அவள் அந்த நிகழ்வை மிகவும் நுணுக்கமாக மீட்டிப்பார்த்தாள். நான் அவனைப் பார்த்தேன். அவனது கண்களில் அப்பாவித்தனம் தெரிந்தது. இந்த வேதனையை அனுபவிக்க அவன் என்ன செய்திருப்பான்' அவனைக் கொல்லும்போது சிறுவர்களை சிரித்துக் கும்மாளமிட்டபடி சுற்றி வருமாறு அந்த அயோக்கியர்கள் உத்தரவு போட்டார்கள்.
(3utungu lõTLU6OOTib
எல்.ஆர்.ஏ. சிப்பாய்ச்சிறுமியாக நினைத்து விடுவார்களோ என்று பயந்தாள்.
இவுலின் அவர்களுக்குதனது கதையை விபரித்தாள். சிப்பாய்கள் அவளைத் தமது முகாமிற்கு அழைத்துச் சென்று ஒரு பெண்ணிடம் கையளித்தனர். அந்தப்பெண் பின்னர் அவளை உகண்டாவின் எல்.ஆர். ஏயிடமிருந்து மீட்ட சிறார்களின் காப்ப கத்திற்கு கொண்டு வந்தாள். இவுலினுக்கு இரண்டுமாதங்களின்பின்முதன்முறையாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ஐக்கிய அமெரிக்காவில் குழந்தைக ளுக்கான மருத்துவ மிஷனால் (Chil
dren's Medical Mission) élé360s அளிக்கப்பட்டது.
இன்று இவலின் லைபீரியாவின்
ஏன் கேட்டபோது மற்றைய சிறுவர்களும் தப்பிப் போகாமலிருக்கும்படியான எச்சரிக் கையாக இருக்கும் என்றார்கள். அவன் இறந்து போனாலும் முகம் தெரியாத சிறுவர்களின் மேல் கவனயீர்ப்பு செய்யும்
இப்படி செய்தார்கள் என்று
தனது முயற்சியில் அவனது நினைவை பசு
மையாக வைத்திருந்தாள். தப்ப முயன்று பிடிபட்டால் நேரக்கூடிய விளைவுகளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் இவுலின் தப்ப வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து மாறவேயில்லை. அவளது தெரிவுகளாக அப்போது இருந்தவை தப்புவது அல்லது தப்பும்போது இறப்பது அல்லது 14 வயதாகும்போது யாருக்காவது கொடுக்கப் படுவது என்பவைதான். நோக்கம் எதுவாக இருந்தபோதும் அவள் சுதந்திரத்தையே விரும்பினாள்.
12 வயதாகும்போது விடிவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்பாக ஒரு இரவினுள் உகண்டாவின் புதர்களை நோக்கி இவலின் ஒடத்தொடங்கினாள். அந்த இருளில் கொடிய நச்சுப் பாம்பு களுக்கும் சிறுத்தைகளுக்கும் ஏனைய பயங்கர மிருகங்களுக்கும் மத்தியில் அவளுடைய உயிருக்கு எந்த உத்தர வாதமும் இருக்கவில்லை. அடுத்த நாள் காலையில் அவளுக்கு ஒரு பாதை தெரிந்தது. அங்கே அவளை சாதாரண உடையணிந்த சிப்பாய்களிருவர் எதிர் கொண்டனர். அவளை அவர்கள் ஒரு
ஸ்ட்ரோங் ஹார்ட் ஹவுஸ் (Strong heart House, Liberia) 6T6TD 560a)uságio பாதுகாப்பாகஇருக்கிறாள்.இதுபோரினால் இடம் பெயர்ந்த, அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ஒரு நிலையமாகும். இங்குள்ள குழந்தைகள் அவர்களது தலைமைத்துவ தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
அவள் தப்பியதிலிருந்து குழந்தைக ளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்ற அவளது முயற்சிகள் அவளை இன்று ஒரு சமாதானத் தூதுவராக்கியுள்ளது.
2010 நவம்பர் மாதம் 20ஆம் திகதி அவருக்கு வயது 19. கனேடிய பாராளு மன்றத்தில் அவளை லிபரல் கட்சி எம். பி. கீத் மார்டின் கொண்டு சென்றபோது சகல பாராளுமன்ற பிரதிநிதிகளும் அவளைக் கெளரவித்து எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டியதை பார்வையாளர் வரிசையி லிருந்து எழுந்த இவுலின், புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டது ஒரு நெகிழ்ச்சி மிக்க தருணமாக இருந்தது.
இவுலினின் வார்த்தைகளில் சொல்லப் போனால் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதரும் முக்கியமானவர். அவர்கள் யாவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.
நன்றி: Hill Times சஞ்சிகை தொகுப்பு: சரோஜினி கனேந்திரன்

Page 22
யாழில் இளம் (oானவிகள் சடீடவிரோத கருக்கலைப்பு
யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருவதாகவும் பிரபல பாடசாலை மாணவிகள் இதில் உள்ளடங்குவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தின் கலாச்சாரப் பிறழ்வும் சமூகச் சீரழிவுச் செயல்பாடுகளும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமென அவர் குறிப்பிட்டார். இளம் பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும். அத்துடன் இளவயது பெண் பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறையெடுத்து அவர்களின் படிப்பு, பாதுகாப்பு இரண்டு விடயங்களிலும் பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(இளமையில் க(ல)ல்வி..????)
Gað இந்தப் LILLöð?
கொடிகாம பஸ் சேவையில் ஈடுபடும்
தமிழ்சாரதி கூறினார்.
இதன்போது இருவருக்குமிடையிலான
வாக்குவாதம்முற்றிகைகலப்பாகமாறியது.
சிங்கள சாரதி ஒருவருக்கும் தமிழ் சாரதி ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் காரணமாக சிங்கள சாரதி யுடன் இணைந்து இராணுவத்தினர்
தமிழ் சாரதியை தாக்கியதில் அவர் காய் மடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த சிங்கள சாரதியொருவர் சாவகச்சேரியில் யாழ்ப்
இதனை அவதானித்த இராணுவத்தினர் சிங்கள சாரதியுடன் இணைந்து தமிழ் சாரதியை பொல்லுகள், இரும்புகளைக்
கொண்டுதாக்கியுள்ளனர்.குறிப்பிட்டசாரதி
உடல், உள காயங்களுக்கு ஆளாகியுள்
பாணத்துக்குச் செல்வதற்கு காத்திருந்த பயணியொருவரை ஏற்ற முற்பட்டபோது பயணிகளை ஏற்றவேண்டாமென யாழ்.
ளதாக தெரிய வருகின்றது.
(பனையால் விழுந்தவனை மாடு ஏறி
மிதித்த கதை)
அறிவிப்பாளர்களின் அலடீசியப் போக்கு
அகிலத்திற்கு ஒளி கொடுக்கும் வானொலிக்கு கடந்தசில வாரங்களுக்குமுன் ஒரு நிகழ்வு தொடர்பாக பெக்ஸ் ஒன்றை அனுப்பினேன். பிறகு தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது
அறிவிப்பாளர்
அனுப்பினேன் மீண்டும் அனுப்பச் சொன்னார்
இப்படி ஆறு தடவைகள் அனுப்பிய பிறகுதான் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டார்கள்
பெக்ஸ் கிடைக்கவில்லையென்று சொன்னார் ஒரு
திரும்பவும் அனுப்பச் சொன்னார். சரியென்று
எவ்வளவோ நல்ல நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சி தொடர்களுக்காகவே
அப்போதுதான் அதற்கொரு மதிப்பு கிடைக்கும்.
இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்காத வர்களே இல்லை எனலாம். என்ன வருத்தம் என்றால் இவை அனைத்துமே இன்று இந்திய தொடர்களை நம்பி இயங்கத்தொடங்கிவிட்டன. நமது கலைஞர்களை வைத்து
U6OLösöbö586) lau வாய்ப்பிருந்தும் எம் நாட்டவர்கள் அதனை தவறவிடுகி றார்கள். ஒரு நாளைக்கு 5-6 மணித்தியாலங்கள் இந்த ஒதுக்கப்படு கின்றன. அது தேவைதானா? மக்களின் தேவையுணர்ந்து எம் நாட்டு தொலைக்காட்சிகள் செயற்படவேண்டும்.
இதில் கவலைக்குரிய வி. எனது முதலாவது பெக்ஸே ருக்கிறது. இதை அவருடன் நண்பர் மூலம் அறிந்தேன். உ6 இவர் கடந்து கொண்டார் எ நான்குறித்த வானொலியின் என்னோடு பேசிய அந்த அற நேர நிகழ்ச்சியைதினமும்:கே இவரது இச்செய்கையால் டைந்து போனேன் வானொலி பேற்றும் இவ்வாறான அறிவிட் இருந்தால் உயரத்தில் இருக் இறங்கிவிடும் என்பதில் ஐய
- Glas.ir
(DfIDOCs
எமது நாட்டில் எல் பாடல்கள் உருவாக்க களில்தான் அவற்ை இந்தியப் பாடல்களை டுக்கொண்டு ஒலிபரப்ட ஏன் எம்மவர்களின் செய்கின்றன என்றுதா
சில வானொலிகள் விப்பதாகக் கூறிக்கொ தொகுப்புகளை வாங் படுத்துவதோடு கடமை றன. பிறகு அந்தப் ஞாபகம் இருப்பதில்ை
- தர்ஷினி, கொட்டாஞ்சேனை. -
.கி
 
 
 
 
 
 

சுன்னாகம் கதிரமலை வீதிப்பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணையால் அங்கு தரிசனம் செய்கின்ற குடிமகன்கள் வீதியை மறித்து நின்று பயணிகளின் பயணத் துக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அதனால் தங்கள் பெரும்கிரமங்களை எதிர் நோக்குவதாகத் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கேசன்துறை வீதியிலிருந்து 30 மீற்றர் தூரத்துக்குள் வங்கிகள், பாடசாலை களுக்கு அருகில் மக்கள் குடியிருப்புக்கள் செறிந்த பகுதியில் இந்தத் தவறணை அமைக்கப்பட்டுள்ளது. 'கூட்ட மண்டபம்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தவறணையாலேயே இந்தப் பிரதேச மக்கள் சொல்லொனாத் துயரங்களை அனுபவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
(கெளரவமான 'குடிமக்கள்)
Oாறிவரும் தமிழ்க் கிராoம்
நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராமசேவை அலுவலர் பிரிவைச்சேர்ந்ததே கொக்கச்சான்குளம் என்ற தமிழ்க் கிராமம். இன்று அது 'கலாபோவசேவ' என்ற சிங்களக் கிராமமாக மாறியுள்ளது. செழிப்புமிக்க வயல் நிலங்களை உள்ளடக்கிய கொக்கச் சான்குளம் கிராமத்தில் இன்று சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
கொக்கச்சான்குளத்தின் கீழ் சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்கள் உரித்துடையது. இப்பகுதியில் உள்ள வயல்காணி முழுவதும் தமிழ் மக்க ளுக்குச் சொந்தமானது. அங்கு சிங்கள மக்கள் அத்துமீறி குடியேற எடுத்த முயற்சி 1985ஆம் ஆண்டில் தடுத்து நிறுத்தப்பட்டது.
(வாழ்க ஜனநாயகம்!!!)
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத் தப்பட்ட மாவட்ட அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் ஆட்டத்தின்போது கிளிநொச்சி-மன்னார் மாவட்ட அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் 6 பேர் காயமடைந் ததுடன் கதிரைகள் பலவும் சேதமாக்கப்பட்டன.
இரு அணி வீரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. சம்பவத்தை மைதானத்தில் நின்ற பொலிஸாரும் மேலதிகமாக அழைக்கப்பட்டபொலிஸாரும் இணைந்து கட்டுப்
பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 60tubgle Lo (விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா.1)
யம் என்னவென்றால் அவருக்குக் கிடைத்தி பணியாற்றும் ஒரு ண்மையில் ஏன் இப்படி ன்று தெரியவில்லை. அபிமானி குறிப்பாக றிவிப்பாளரின் மாலை
༡agཐཚོ་ གྲུབ་མཐས་ཡས་ཨ་ཐང་ཐམས་ཁང་། لوياندانه gD6 نکالنع රනඛණීOb ഴ്ചയ്ക്കേ வலியக் கொழுவி
யாருக்கும்தெரியாமல்நேயர்களிடம்போய்அவர்களிடம்
கொழுவி அதை நகைச்சுவையாகத் தொகுத்து வழங்கும் வ்வளவோ நல்ல தமிழ்ப் 'வலியக் கொழுவி நிகழ்ச்சி எங்கள் எல்லோரையும் வயிறு ப்படுகின்றன. வானொலி குலுங்கச் சிரிக்க வைக்கிறது. எதுமாதிரியும் இல்லாமல் ற கேட்கமுடிவதில்லை. புதுமாதிரியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பாணி நான்,நீ என போட்டி போட் சூரியனையே சாரும். புச் செய்யும் வானொலிகள் - நஜ்மா பேகம், காத்தான்குடி-02.
பாடல்களை உதாசீனம் ன் புரியவில்லை. ஊடக ம்யக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல் அச்சு i கலைஞர்களை ஊக்கு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் "ண்டு, அவர்களின் இசை மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். கி பாடல்களை அறிமுகப் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிபளிப்போம் )யை முடித்துக் கொள்கின் பாடல்கள் அவர்களுக்கே
S). த.தயாளன், ஹட்டன்.
ஊடக மயக்கம் இருக்கிற S. GLs fl-GB OIOCDU, OECDDL O7. flooroobago: irukiramGPgmail.com

Page 23
வறு இதற் 20th June 2011
ہے
A محے
உங்கள்
N2 இருக்கிறம் சஞ்சி
கையில் வெளிவருகின்ற
சிறுகதைகள் மிகவும் நன்றாக
இருக்கிறம் சஞ்சிகையில் பலதரப் வெளிவருகின்றன. ஆனால் நான் மிகவும் கவிதைகளைத்தான். ஏனெனில் ஏனை
வெளிவரும் கவிதைகளைவிட உங்க வெளிவரும் கவிதைகள் மிகவும் வித்தி அனேகமாக இருக்கிறமில் வெளிவரு
அனைத்துமே நம் நாட்டில் சாதாரணமாக நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிப் அமைகின்றன. தொடர்ந்தும் இவ்வாறு ெ கவிதைகளை வெளியிட வேண்டுகின்றேன்
நாயுவனேஸ்வரி மான்
உள்ளன. குறிப்பாக 23-05-2011 அன்று வெளிவந்த புதிய பாதை" மற்றும் 30-05-2011 அன்று வெளிவந்த சின்னவள்ளி
சிறப்பாக இருந்தன.
சிறப்புக்கு ஒரு காரணமாக நான் கருதுகின்றேன். இருக்கிறம்" உள்ள வரை தொடர்ந்தும் இவ்வாறு நல்ல சிறுகதைகளை பிரசுரிக்க வேண்
டும். வாழ்த்துக்கள்.
- as T.sys Tur
عباس غوان"L Ser
இருக்கிறம்
இருக்கிறம் இன் 75ஆவது வெளியீட் டினை முன்னிட்டு சஞ்சிகையோடு இணைந்து பணியாற்றும் ஊடகவியலா ளர்கள் பங்குகொண்ட கருத்துப் பரிமாறல் நிகழ்வொன்று கடந்த 12.06.2011 அன்று அலுவலகத்தில் நடைபெற்றது.
துணிச்சல்மிக்க இளம் ஊடகவியலா
போன்ற சிறுகதைகள் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தும், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளும் இதன்
|Gööත5||6
உங்கள் சஞ்சிகைக்கு புதிய வாசக நான் எழுதும் முதல் வாசகர் கடித அதனால் கட்டாயம் இதனை பிரசுரிப்பீ. நம்புகின்றேன். கடந்த திங்கட்கிழமை இ சஞ்சிகையில் வெளியான வவுனியாவி போராளிகள் விடுதலை" என்னும் 4 சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையி உலுக்கிவிட்ட உறவுகளின் அழுகுரல்தா பிற்பாடும் இன்றும் எம்மக்கள் அவர்கள் காத்திருக்கின்றனரே. இது எப்போது இவ்வாறான ஆக்கங்களை தொடர்ந்து
- எஸ்.சுகந்தன், பூவரசங்குளம்
ளர்களை உருவாக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது ஒருநாள் செயலமர்வாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் "ஊடகங்களில் தமிழ் மொழி என்ற தலைப்பில் பிரபல தமிழ் ஆசிரியர் எஸ்.இந்திரகுமாரும் "புலனாய்வு ஊடகவியல் பற்றி பிரபல பத்திரிகை
பிரபல தமிழ் ஆசிரியர் எஸ்.இந்திரகுமார், பத்திரிகையாளர் என்.வித்தியாதரன்,
இருக்கிறம் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் சாந்தி சச்சிதானந்தம்,
ஒருநாள் செயலமர்வில் கலந்துகொண்ட இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エ○○ー வண்டும் ஒரு சுவாரஸ்யம் இல்லையென்று ნი --rეramma-ს அந்த எழுத்தில் எந்த பிரயோசனமும் @60600062D , کرتے
ாரையும் கவரவும் மட்டது. அந்த கவரப்பத்தை முதல் முதலில் இலங்கையில் ബ് சஞ்சிகைதான் அதனால் அந்த ബ ി ി ച്ച ബട്ട வந்திருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்
○エ ‐ -リs* * * வலையாக இருக்கின்றது முடிா இருந்தால் இந்
திரிகைக்கு ஒரு சஞ்சிகை 。ー கொருெம் LJLLL - 6. Luurilas6T அளவிற்காவது அட்டைப்படம் போட்டு சஞ்சில விரும்பிப்படிப்பது வடிவத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் ப பத்திரிகைகளில் அப்படி சஞ்சிகை வடிவத்திற்கு வருமாக இருந்தால் இன்று
ள் சஞ்சிகையில் இருக்கும் விற்பனையைவிட 657@తా தாக்கலான பாசமாக உள்ளன. விற்பனையாக இருக்குமென நினைக்கிறேன் நிறைய நின்ற கவிதைகள் பேர் படிப்பார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
பொதுமக்கள் எதிர் அஷ்ரப் ஹாப்தின்
படுத்துவதாகத்தான் பாதுப்படையான
இருக்கிறம் குழுவிற்கு வணக்கம்!!!
கடந்த வாரம் வெளியான "இருக்கிறம்" சஞ்சிகையில்
iumi, 人 公 மூன்று நேரடி ரிப்போர்ட்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கொட்டாஞ்சேனை ஆட்டோ ஒட்டுநர்கள், 6 மாதங் ன் நான். களுக்கென கொடுத்த அகதி முகாமில் 7 வருடங்களாக
வாழும் சாய்ந்தமருது மக்கள், மீண்டும் ஏமாற்றப் * N ~) பட்டதோட்டத் தொழிலாளர்கள் என மூன்று பிரதேசங் "~ களிலிருந்து எடுக்கப்பட்ட நேரடி ரிப்போர்ட்களுமே சிறப்
: LT35 இருந்தன. நீங்கள் நேரடியாக மக்கள் பிரச்சினை கட்டுரை வாசிக்கும் களை ஆராய்வது பாராட்டுக்குரிய விடயமாகும். லேயே எம்மனதை - இ.நாகேஸ்வரன், கொட்டாஞ்சேனை. ன் அது போர்முடிந்த ரின் உறவுகளுக்காக இருக்கிறம்" சஞ்சிகை பற்றி உங்களது விமர்சனங்களை தான் மாறுமோ??? எதிர்பார்க்கின்றோம்.அதுவே எமதுவளர்ச்சிக்கானவித்தாக p எதிர்பார்க்கிறேன். அமையும். மற்றும் உங்களது ஆக்கபூர்வமான ஆலோசனை b, ausgesafium. களையும் நாம் வரவேற்கின்றோம்.
ஊடகவியல் கருத்தரங்கு
யாளரான என். வித்தியாதரனும் தமது இருக்கிறமின் ஊடகப்பணி மற்றும் கள
விரிவுரையோடு இணைந்த கருத்துப் அனுபவங்கள் தொடர்பாக இருக்கிறமின் பரிமாறல்களை மேற்கொண்டனர். நிர்வாக ஆசிரியர் சாந்தி சச்சிதானந்தம்
இன்றைய ஊடகங்களும் ஊடகவிய மற்றும் ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத் லாளர்களும் பற்றி சட்டத்துறை மாணவ ஆகியோரும் விளக்கமளித்தனர். னும் பேச்சாளருமான அசோக்பரனும் எதிர்காலத்திலும் இவ்வாறான பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். செயலமர்வுகள் நடைபெறவுள்ளன.
ர் இளம் ஊடகவியலாளர்களுக்கு விரிவுரையாற்றுவதையும்
-
அசோக்பரன் ஆகியோ
ஆசிரியர் அருளானந்தம் சஞ்ஜீத் ஆகியோரையும் இங்கு காணலாம்.
ளம் ஊடகவியலாளர்களை இங்கு காணலாம்.

Page 24
20 துணிச்சல்மிகு ஊடகது
'G
லகறிந்த துணிச்சல்மிகு DSML&6Élu JøffGITsr unouðldს வாகனம் நிமலராஜன் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி தனது வீட்டிற்குள் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு 10 வருடங்களும் 7 மாதங் களும் உருண்டோடியுள்ள நிலையில் அவரது படுகொலை தொடர்பான விடயங் கள் இன்னும் மர்மமாகவே நீடித்து வரு கின்றன.
அக்கால கட்டத்தில் வடக்கு மண்ணில் இடம்பெற்று வந்த ஆயுததாரிகளின் அடாவடித்தனங்களையும் வன்முறைப் பிரயோகங்களையும்தெற்கிலுள்ளஊடகங் களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய அஞ்சாநெஞ்சம்படைத்தஊடகவியலாளர் தான் மயில்வாகனம் நிமலராஜன், தண லாகக் கனன்று கொண்டிருந்த யுத்தத்தில் பலிக்கடாக்களாக்கப்பட்டுக் கொண்டிருந்த
தமிழ் மக்களது அல்லல்களை உணர்வு பூர்வமாக உயிரோட்டம்மிக்க எழுத்திலும் பேச்சிலும் தெற்கு ஊடகங்களுக்கு செய்தி வடித்தவர்களுள் நிமல ராஜனுக்கு அளப் பரிய பங்குண்டு. இவர் பல ஊடகங்களில் சுதந்திர ஊடகவியலாளராகவும் பணி யாற்றி வந்தார். ராவய, ஹரய, வீரகேசரி போன்ற இன்ன பிற பத்திரிகைகளுக்கும் வடபுலத்து நிகழ்வுகளை அவ்வப்போது வழங்கி வந்தார். பி.பி.சி. ஒலிபரப்புச் சேவைக்கும் கனத்த தகவல்களை உடனுக் குடன் வழங்கி வந்தார்.
நிமலின் ஊடக வாழ்க்கை அச்சுறுத்தல்
இடு
மிக்கதாகவும் அபாயகரமானதுமாகவே இருந்து வந்தது. வடபுலத்தில் இடம் பற்றுவந்த வன்முறைகளை செய்திகளாக வெளியிட எவரும் முன்வராத ஒரு சந்தர்ப்பத்தில் நிமல் அதனை துணிச்ச லோடு பொறுப்பேற்றிருந்தார். எந்தவொரு சுதந்திர ஊடகங்களுக்கும் சுதந்திரமாக செய்தி வெளியிடும் உரிமத்தை இரத்துச் செய்துவரும் அரசின் கைங்கரியம் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருந்த வேளை யில் மரணபீதியில் உறைந்து போயிருந்த மண்ணில் இருந்துகொண்டு நீதிக்கா கவும் மனிதஉரிமைக்காகவும் குரல்கொடுப் பதென்பது எந்தவொரு சமூகப்பலங்களும் இல்லாத தனி மனிதனால் செய்ய முடியாத காரியமாகும். ஆனாலும் நிமலராஜன் இவற்றுக்காகப் போராட தனது ஊடக வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தார்.
வழக்கம்போல யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு மத்தியிலும் ஊரடங்குச் சட்டமும் பிரயோகப்பட்டிருந்தவேளை யிலேயே நிமலராஜன் இனம்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இவர் கொலை செய்யப்படும் வேளையில் பி.பி.சி. செய்தியை செவி மடுத்துக் கொண்டிருந்தார். கொலைகாரர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதைத் தொடர்ந்து நிமலின் வீட்டுக்குள் ஒரு கைக்குண்டும் விழுந்து வெடித்தது. அதில் சிறு குழந்தையொன்றும் நிமலின் தாயாரும் காயப்பட்டனர். அதி உச்ச பாதுகாப்பு வலயத்திற்குள் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்புச் சோதனைச் சாவடிகளில் நிலைகொண்டிருந்த
இராணுவச் சிப்பாய் களின் கண்களில் u LITLDGä) கொலை காரர்கள் தப்பிச்
சென்றார்கள். அப்
பிரதேசத்தில் சிறிய வெடிப்புச் சத்தம்
கேட்டாலே ஆயுதங்களை கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்பாவி மக்களை அச்சுறுத்தி விடைகாண முயலும் இராணுவத்தினரின் வழக்கமான லீலைகள் அன்றைய தினம் மாத்திரம் அடங்கிக் கிடந்தது ஏனோ தெரியவில்லை. இராணுவத்தினருக்கும் கொலைகாரர் களுக்குமிடையில் ஏதோவொரு இணக் கப்பாடு காணப்பட்டிருந்ததைப் போன்றே அன்றைய தினம் அத்தனை நிகழ்வுகளும் அரங்கேறி முடிந்திருந்தன. சம்பவ தினம் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புக் கடமையிலிருந்தஇராணுவதரப்புக்களிடம்,
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற்கிலோன்) லிமிட்டெட்டால் கொழும்பு-14 கிராண்பாஸ் வீதி
 
 
 
 
 
 
 
 
 

நிமலராஜனைக் கொலை செய்தவர்கள் தப்பிச்சென்ற விதம் பற்றிய எந்தவொரு சாட்சிகளும் பெறப்படவில்லை.
துவக்குச் சூட்டிற்கு உட்பட்டிருந்த நிமலராஜனின் உடலையும் காயப்பட்டவர் களை யும் சோதனைச்சாவடிகளில் இருந்த
4 ஹெட்டி ரம்லி >
இராணுவத்தினரின் கேள்விக் கணை களுக்கு மத்தியில் வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்ப்பதற்கு நிமலனின் உறவினருக்கு ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமான நேரம் எடுத்தது. அதுவும் இருள் கவிழ்ந்திருந்த நேரம் கைப்பிடி விளக்கொன்றை அசைத்தபடி ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் நின்றுகொண்டு தகவல் கூறிக்கொண்டே வைத்தியசா லைக்கு கொண்டு செல்ல நேர்ந்தது. அதற்கிடையில் கொலைகாரர்கள் இலகுவா
கவே தப்பிச்சென்றார்கள்
பத்து வருடங்கள் கழிந் துள்ள நிலையில் இதுவரை காலமும் ஆட்சி பீடங்களில் ஏறி இறங்கிய எந்தவொரு அரசாங்கமும் நிமலராஜனின் கொலையுடன் சம்பந்தப் பட்டவர்களை சட்டத்தின் (3) முன்கொண்டு வரவில்லை. இந்நிலையில் ஊடகவியலா ளர்கள் கொலை தொடர்பில் தீர்வு காணப்படாத வழக்கு களின் பட்டியலில் இலங்கை 4ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறான 9 வழக்கு கள் உண்டென சர்வதேச ஊடகவியலாளர் கண்காணிப்புக்குழுஅண்மையில் தெரிவித் துள்ளது.
நிமலனின் கொலையின் பின்னர் இன்று அவருக்காகவோ அவரது குடும்பத்தவர் களுக்காகவோ எவ்வித நீதியும் நேர்மை யும் நிலை நாட்டப்படவில்லை இவரது கொலையைத் தொடர்ந்து பல ஊடகவிய லாளர்கள் அவர்களின் ஊடகப்பணியின் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். அச்சு றுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் g> L· LILL 60Tst. இன்றும் அதே
○
வர இதழ் 20 June 2011
நிலை மைதான்.
சிலர் தங்களுக்கு விடுக்கப்பட்டுவந்த மரண அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டே சென்றுள்ளனர். இவற்றுக்கு பொறுப்பு கூறக்கூடியவர்கள் யார் என்பது பற்றிசமூகம்கூடஅக்கறையெடுக்கவில்லை. பொறுப்புச் சொல்லக் கூடியவர்களை அம்பலப்படுத்தும் வல்லமையும் அதிகார மும் கொண்ட அரசாங்கம் மெளன விரதம் பூண்டுள்ளது.
அமரர் நிமலராஜனின் கொலையை மட்டுமல்ல மற்றைய ஊடகவியலாளர் களை கொலை செய்தவர்கள் யாரென்பதும் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இன்று சமூகத்தில் சுதந்திரமாக இன்னுமின்னும் குற்றங்களைப் புரிந்து கொண்டு நடமாடிவருகிறார்கள். இவற்றை யெல்லாம் பார்க்கும்போது ஒரு சந்தர்ப் பத்தில் உலகு தனது நலன் சார்ந்த விடயத் திற்காக தமிழர் எப்படி போனாலும் பரவா யில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின் றதா என எண்ணத் தோன்றுகிறது.
ஊடகவியலாளர்களை சமூகத்தைப் பாதுகாக்கும் மோப்ப நாய்கள் என்பார்கள். இக்கூற்றுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந் தவர் நிமலராஜன் எனக் கூறினால் அது மிகையாகாது. மரண அச்சுறுத்தல் நிறைந்த பிரதேசத்தில் தனக்கு எந்நேரமும் மரணம் சம்பவிக்கலாம் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும், போர்த் தீ மூட்டத்தில் அல்லல்படும் மக்களைக் கண்டு அஞ்சா நெஞ்சம் படைத்தவராக களத்தில் இறங்கி செய்தி வெளியிட்டார். இதன்மூலம் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்திற்கெதிராக குரலெ ழுப்பினார். இறுதியில் இவரது குரல் வளையையே நெ(ரி)டித்துவிட்டார்கள். ஒரு தசாப்தம் கழிந்து விட்டுள்ள நிலையில் இவரது கொலை பற்றிய எவ்வித தடயங்களும் இதுவரை கண்டறியப்பட வில்லை. நிறை வேற்றப்படாத ஒரு நீ திக்காக மனம் வெதும்ப கண்ணீர் சிந்துவதேயன்றி எமக்கொன்றும் இனி வழியில்லை.
நன்றி. ராவய
185ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.