கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.06.19

Page 1


Page 2
BSBSBMSSSBBeSeM Mee uTSBBSBBB * ...
உலகம் முழுவதுக்குமான ஒரு பொது விதியாக போர்கள் திருக்கின்றன. தேசிய பெருமிதம், இனமானம், விடுதலை, சு வீரம், எல்லை விரிவாக்கம், கெளரவப்பிரச்சினையென அது வாழ்வதற்கான பல காரணங்களை போர் வழிநடத்துநர்கள் உ கியிருக்கின்றனர். ஆயுதங்களினாலும், வாள்களினாலும் உ படும் சாதாரணர்களின் இரத்தத்தால் நீண்ட ஆயுள் பெறுகிறது களது அரியணை. எப்போதும் திறந்த உறுப்புக்களுடன் இருக்கு கடவுளர் கோரும் முதல் மடைசொந்த மக்களின் நாவும் குரலுந்தான் மாகப் படைக்கப்படுகின்றனர் ஆண்களும், பெண்களும், குழந்ை
ஆண்கள் கையில் புரளும் யுத்தம் அவர்களைத் தலை!ை களாக மாற்றி விடுகிறது. போருக்கான அனைத்துக் காரண ஆண்களுடையதாகிறது. அதற்குரிய ஆயுதங்கள் கூட அவி தம் உறுப்புக்களின் சாயல்களிலேயே வடிவமைக்கப்படுகின் றன. போரில் இரு பகுதியாக, இரு கொள்கைகளோடு மோதிக் கொள்ளும் ஆண்கள் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணர் களாகுகிறார்கள். ஒரு பகுதி ஆண்கள் வெற்றி கிடைத்து கொண்டாட, மறுபகுதி ஆண்கள் தாம் தோற்றதற்கான காரணங்களைத் தேடப் புறப்படுகின்றனர். எனவேதான் போரின் வெற்றியும் தோல்வியும் ༽《།། ஆண்களுக் குரியதாகின்றது.
இதில் பெண்கள் நேரடியாகப் பங்கு கொண்டாலும்,
மறைமுகமாகப் பங்கு கொண்டாலும் அதிக வலிகளைத் தமக்குரியதாக்கிக் கொள்கிறார்கள். அவள் ஆணுக்கு நிகராக களோடு வாழத்தெரிந்திருந்தாலும், இலக்குத் தவறாமல் சுட திருந்தாலும் "ஆண்" என்ற பொதுப்பார்வையில், இரண்டா அல்லது தன் இச்சைக்கான இயந்திரம் மட்டுமே. இதன் விம்பமா போர்க்களக் காட்சிகளில் நிர்வாணப்பெண்களின் உடல்களு யிடப்படுகின்றன. போரில் வென்றவனுக்கு, தோற்றுப்போன அ வழங்கிய கம்பள விரிப்புக்களாக பெண் உடல்கள் மாறிப்போt கின்றன. அது யுத்த தர்மத்தை மீறும் செயல் என முழங்கப்ப யுத்தமே தர்மம் இல்லாதபோது அதில் என்ன வெங்காயத்துக்கு இன்னொன்றும்? களத்திற்கு வெளியேயும் வீசும் போரின் வாச6ை
களை மூடி, மூச்சுத் திணற வைக்கிறது. கணவனின் உயி
வில்லை. அவளுக்கு
வாகனமொன்றில் சடலங்களை ஏற்றிபுதைக்கச் சென்று டிருந்த வேளையில் அவனும் இறந்துபோனான். சில ரன்
ம்பவேயில்லை எதிர்பார்ப்பின் வலியைத் த அவள் துடித்துப்போனாள் அப்போது அவன் பற்றிய மரணக்கு அறிவித்தர்கள் அவள் யாரோடும் பேசாதவளகியோனா போதும் எந்த மனிதர்களையும் அவள் ஏறெடுத்துப்பார்ப்பதி போர் ஓர் அன்பான அம்மாவை அநாதையாக்கியது:
த்தியதற்காக முள்காடுகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 இருந் விதவையாக்க, மகனின் களப்பலி அனாதையாக்க, பைத்தியமாக தந்திரம், மாற்றி விடுகிறது. யாரும் கவனியாத இடர்வெளிக்குள் திரிபடைகிறது து உயிர் அவளது வாழ்வு போர்க் களத்தில் ஆண்களைக் கட்டிப்பிடித்திருக்கும் உருவாக் ஆயுதங்கள் அதிகளவில் பெண் உயிர்களையும் உறுப்புக்களையும் றிஞ்சப் சுவைத்துக்கொள்கிறது. சிலவேளைகளில் மட்டும் யுத்த தர்மம் அவர் காக்கும் மகாராஜாக்களின் தள்ளுவண்டிகள் உறுப்பிழந்தோர் உடல் > போர்க் அங்கங்களை ஏற்றினாலும் பல சந்தர்ப்பங்களில் அதுவும் செயலிழந்து 1. தாராள போகின்றது. இயற்கைப் படைப்பிலும் பெண் சேமிப்புத் திறன் தகளும். வாய்க்கப்பெற்றவள். அதனால் தான் சிசுக்களும் அவளது வயிற்றில் மக்காரர் சேமிக்கப்பட்டு விடுகின்றனவோ?. போர் எல்லாச் சேமிப்புக்களுக்கும் ங்களும் கத்தியாய் விழுகின்றது. நம்பிக்கை, உறுதி , வாழ்வின் மீதான பிடிப்பு, பர் எதிலும் மோதியுடையாத உளவியல், சிறுகச் சிறுகத் தன் பிள்ளை xxx x களுக்காகச் சேமித்த சொத்து என அனைத்தையும் அடியோடு பெயர்க்கும் முட்கம்பிகளிலான நெம்புகளாகப் போர்கள் அமைந்து விடுகின்றன. போரினால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்ன ரும் தோற்றவர்களினது பெண்களுக்கு வென்றவர்களது ஆண் களும் பெண்களும் தீர்க்கும் பழிகள் எல்லையற்றவை. தோற்ற குற்ற உணர்வும், உயிர் மீதான பயமும் களத்திலிருந்து ஒதுக்கப் பட்ட ஆண்களை மூச்சற்றவர்களக்குகின்றது. நடைப் பிணங்களின் நீண்ட வரிசைகளில் அதிகம் அதிக محصص حصے மாய் அடுக்கப்பட்டுக் கொண்டே போகின்றன அவர்களது முகமற்ற உடல்கள். சிலர் தப்பித்தலுக்காக வென்ற ஆண்களுடன் ஆயுதங் சேர்த்து கொள்கின்றனர். வெற்றி பெருமிதம் ருசிக்கப்பட பெண் தசை த்தெரிந் களும் கலாசார உடைவுகளும் தேவையாகிறது. அதற்கான தொடர்நெருக்கு ம் பிறவி தல்களினால் தன்னைப் பகிர்ந்து கொள்கிறாள். காலப்போக்கில் அதி கத்தான் கார வன்முறையிலிருந்து தப்பித்தலுக்கான ஆயுதமாகத் தன் உடலம் ம் திரை இருக்கும் இரகசியத்தைப் புரிந்துகொள்கிறாள். விபச்சாரிகள் பெருகுகின் ஆண்கள் றனர். உயிருடன் சிசுக்கள் புதைப்பதற்காகத் திறக்கப்படும் நிலவாய்கள் ப இருக் அதிகமாகத் தேவைப்படுகின்றன. தோற்ற ஆண்கள் இதையும் காவல் ட்டாலும் செய்கின்றனர். இந்தப் படிப்பினைகள் காஷ்மீரில் இந்தியப் படையும், தர்மமும் காஸாவில் இஸ்ரேலியப்படையும், ஈராக்கில் அமெரிக்கப் படையும் ன பெண் புரிந்தவைகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவைகள் மட்டுமே. ர்ப் பலி இலங்கையில் இருந்து இதற்கான எந்தத் தகவலும் இல்லை?. *
繳
புேத்தம் விட்டுச்சென்ற விதைகளுள் விதவைகள் முதன்மையானவர்கள். நீக்க ற நிறைந்திருக்கும் எல்லா சூனியப்பகுதிகளிலும் அவர்களின் துயர் சொரிந்த தைகள் உலாவித் திரிகின்றன.
போர்த் திருவிழா உச்சம் பெற்றிருந்த வேளையில் மூன்று பிள்ளைகளின் பெரும் pடிச்சானவள் தன் கணவனை கட்டாயத்தின் பேரில் எல்லைக்கு அனுப்பி இருந் ாள். அப்போது எல்லையில் மனிதப்பேச்சுக்களுக்கு இடமற்றிருந்தது. மரணிக்கத் துடிக்கும் காயப்பட்டவர்களின் இறுதி முனகல்களும், தண்ணிர் கேட்டு மூச்சை விடும் போராளிகளின் ஒலங்களைத் தவிர அங்கு கேட்ட ஒரே சத்தம் வேட்டோ சைகள் மட்டுமே. இத்தனைக்கும் நடுவில் நிலைகொண்டிருந்த போர்க் காவல ணில் அவளது கணவன் பணிக்கமர்த்தப்பட்டிருந்தான்.
இரவு முழுவதும் மூடிய பதுங்குகுழிக்குள் தன் குழந்தைகளுடன் ஒளிந்திருக்கும் அவள், தன் அவன் தலைக்கு மேலால் சீறிச்செல்லும் ரவைகளை எண்ணியிருப் ாள். அதில் எதுவுமே அவனைச் சீண்டிவிடக்கூடாது என்பதற்காக அந்த இரவில் அவளுக்குத் தெரிந்த எல்லாக் கடவுள்களும் வேண்டுதல்களுக்கும் நேர்த்திக்கும் டரியனவாகிவிடும்.
ஒரு நாள் அவளது எல்லா வேண்டுதல்களும் துப்பாக்கிகளுக்கு முன்னால் பாய்த்துப் போனது. காவலரணைச் சுற்றிவளைத்துக் கொண்ட படையினர் அவனை உள்ளேயே வைத்துப் பிணமாக்கினர். யாருக்கும் தெரியாமல் அவன் யுத்தத்தால் முடுண்டு போனான். அந்த நாளே அவனது மரணச் செய்தி மட்டும் அவளுக்கு அளிக்கப்பட்டது. சடலத்தைக் கேட்டு இறைஞ்சினாள். கிடைக்கவில்லை.
தன் பிள்ளைகளுடன் எஞ்சியிருக்கும் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறாள். 2ஆண் துணையற்ற அவளது வாழ்க்கையைப் பலரும் பங்கு போட்டுக்கொள் ன்ெறனர். நிவாரணங்களும் உதவிக்கொடுப்பனவுகளும் அவள் துயர் கழுவும் ன்னீராக இடையிடையே நனைத்துப்போகின்றன. பிள்ளைகள் வளர்கின்றனர் என்ற ம்பிக்கையில் அவள் அயலவர்களுடன் தன் கனவைப் பகிர்ந்து கொள்கின்றாள். அபூயினும் விதவை என்ற எண்ணம் விருட்சமாய் நிறைந்திருக்கும் மனவெளியில் அவள் தோற்றுத்தான் போகிறாள். *
இவரது கட்டுப்பாடு மிகவும் இறுக்கமாக இருந்தபோது கலாசாரம், பண்பாடு போன்றவற்றில் சற்றும் பிசகு வராமல் கட்டிக்காப்பதே தன் பொறுப் பாகக் கொண்டிருந்தார். இவராலேயே அத்தேசத்தில் பெண்கள் நடுச் சாமத்திலும் தெருவில் துணிந்து இறங்க சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தது. உலகெங்குமில்லாத இந்த ஆச்சரியத்தைப் பல கவிஞர்களும் போற் |றிப் பாடியிருந்தனர். ஆண் பெண் உறவும் உணர்வும் துப்பாக்கிகளின்
முன் தீர்மானிக்கப்பட வேண்டியவை என்ற மறை பொருள் அர்த்தத்தில் 線 கலாசாரத்தையும் பண்பாட்டையும் காக்கத் தொடங்கியிருந்தார் அவர்.
எங்காவது இந்த இறுக்கத்தை உடைக்க முனைபவர்கள் மீது வன் மையான தண்டனை அழிக்கப்பட்டது. பலரது முன்னிலையில் வைத்து அவ ருக்கான சாவொறுப்புத் தண்டனை வழங்கப்படும். இதுவே ஒரு பொது
நியதியாக அங்கிருந்தது. பலரது உணர்வுகள் மூச்சற்றுக் கிடந்தன.
காலம் எல்லாவற்றையும் தலைகீழாக்கியது. அதிகாரம் கை மாறி யது. முதலில் கலாசாரக் காவல் காத்தவர் சிறைகளுக்குள் போக வேண் டிய சூழல் உருவாகியது. போரில் தோற்றுப்போனவர்கள் தமது பெண் களையே காக்க முடியாதவர்களாகிப் போயினர். வென்ற ஆண்கள் தோற்ற இனத்துப்பெண்களை துகில் உரியப் பார்க்கும் கணங்களில் கூட 幻 எதுவும் பேசமுடியாதவர்களாகி மெளனித்திருக்கின்றனர். இங்கேயும் பெண்கள் பேசாப்பொருளாயினர். கலாசார காவல் காத்த ஆண்களும் அதிகாரங்களும் இப்போதெல்லாம் எதுவும் பேசுவதில்லை. அதனைப் பொறுப்பாய் நின்று காவல் காத்தவர் முகவரி தொலைத்தவராயினர். *
சுடர் ஒளி 19, ஜூன். -25, ஜூன் 2011

Page 3
onaria
GLQ
320 பிரதான விதி யாழ்ப்ப
صے
வீட்டு & கைத்தொழில் & இ
(DInDesIT BIUNIER CVE CGARDEI
சுடர் ஒளி 19, গু” শীর্ষ - 25, প্রণক্টো, 2eoধ
K
 
 
 
 

ர கரையின் கீழ்
Goob, G5...G : O249232
தோட்ட உற்பத்திகள் லகு பொறியியல் உற்பத்திகள்
சைக்கிள்கள்
A. áando"areo E FASA"
1R G2Olen Mar Goldline C CIFARELLI

Page 4
4.
நல்வழிகாட்டியான புல
நாலு பேரும் நல்லாய் இருந்தால்தான் உலகம் நல்லாய் இருக்கும். எல்லா நன்மைகளுக்கும் ஆண்டவனின் அருள் மாத்திரமல்ல நல்லோரின் அன்பும் ஆதரவும் நமக்கு வேண்டும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கையின் நியதி. எம்மைச் சுற்றியுள்ள எவையுமே நிலையற்றவைதாம்.
உலக ஆசைகளுக்குள்ளே மூழ்கித் துயரங்களைச் சுமந்து அல்லலுறுபவர்கள் அனேகர். அத்தகைய ஒருவரைச் சந்தித்த புலவர் அவர்கள் ஒன்பது வாயில் உடற்கோட்டைக் குள்வாழ் உயிருக் கங்கே இன்பமும் துன்பமும் எல்லாம் இயல்வ தியற்கை கண்டாய் மன்பதைக்கு அல்லாவின் இன்னருள் உண்டு மனம்பதையேல் அன்ப முகையதின் பீர்சாகிப் நெல்வேலி ஆண் பிள்ளையே
அல்லாவின் அருளொன்றே நிலையானது. அதுவே உனக்குத் துணை செய்யும். ஒன்பது வாயில்களைக் கொண்டதாக இறையரு
பத்தையும் கலந்தே அணு நிலையற்ற வாழ்வி யொன்றே நிலைத்திரு ஆணாகப் பிறந்த முை களே வருந்தாதீர்கள் எ வோடு. அத்துடன்,
அருளுண்டு நல்லே செய்திடும் ஆள் வின் பொருளுண்டு அறமு புகழுண்டு பூமிதனில் இருளுண்ட நெஞ்சத் என் செய்யும்காண் தளரேல் இது யான் என்கிறார். ஆண்டவனின் அரு லவர்களின் அன்பும் உன் நற்செயல்களால் உனது அதிகரிக்கும். இந்நிை வோரின் கொடுமைகள் மாட்டா. எனவே, நீ வருந்தாதே. இதனையே மதியாகக் கூறுகின்றேன் அதனையே கவிதைய கொடு
ளால் உருவாக்கப்பட்ட இந்த
|மைதிலி.தேவராஜா ਗਲ
உடலானது இன்பத்தையும் துன்
தொலையாநினைவுகள்
எங்கள் நாட்டின் மலை சார்ந்த தேயிலை இறப்பர் தோட்டங்கள் மிகவும் அழகானவை. அதன் செழிப்புக்கு உரமூட்டி உதிரம் சிந்தி உழைப்பவர்களான அந்தத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையோ எழில் குன்றி இருளடைந்தே காணப்பட்டது.
மாட்டுத் தொழுவங்கள் போன்ற அவர்களின் தங்கு
மிடங்கள் லயம் என அழைக்கப்பட்ட லைன் காம்ப றாக்கள் தாம். அவை யாவுமே சுகாதாரச்சூழல் சிறிது மற்ற இருட்டறைகளாகவே இருந்தன.
உண்ணும் உணவும் உடுத்தும் ஆடையும் கூட அவர் களின் ஊதியத்தைப் போலவே உயர்வின்றியே இருந் தன. கொட்டும் மழையும் குளிரும் அட்டைக்கடியும் அவஸ்ததையும் அவர்களின் மகழ்ச்சியை உறிஞ்சும் மாபெரும் கொடுமைகளாகத் திகழ்ந்தன. இத்தனையை யும் தாண்டியே அவர்கள் வாழத்துடிக்கும் மனிதர்க ளாய், வசந்தத்தைத் தேடும் உழைப்பாளிகளாய் மேலெழத் தவித்துக் கொண்டிருந்தனர்.
காலையில் பிரட்டுக்குப் போய்
வாழ்
அந்த நகரப்புறத்துக் கை மாக்கொடுத்த கடன்காரர்க
தில் பெரும் பகுதியை ஏப்பமி டும் பல வேளைகளில் எஞ்
றத்தோடும் தொடரும் நாட்
தொடங்குவார்கள்.
சம்பளப் பட்டியலான சம்பளத்தை நான் கணக்சி அவர்களிடமிருந்து கழித்துப் விவரம் அடங்கிய ஒரு பட்ட அந்தப் பட்டியலில் குறிப்பு மும் தொழிற்சங்க சந்தாப்ப வொரு தொழிலாளியிடமிரு படும். அதே போல் சலவை ருத்தும் தொழிலாளிக்கும் ஒ லாளரின் சம்பளத்திலிருந்து
இத்தொகைகள் மாதா தொழிலாளரிடமிருந்து ெ அநேகர் அலட்டிக் கொள் படித்த வாலிபர்கள் இந்தத் பயனற்ற தன்மையைக் கரு வந்து ஐயா, சங்கச் சந்தாவை வேண்டாம். இதனால் எந்த என்று கூறினாலும் அதை அஞ்சினார்கள். தொழிற்ச தோட்டத்து
கங்காணியின் மேற்பார்வையில் வேலை பெற்று தோட்டத்து வேலையில்
நெடுந்தீவு மகேஷ் :
தமது நாள் முழுவதையும் செலவு செய்தாலும் அவர்கள் பெறுகின்ற கூலியோ கொஞ் சந்தான். ஆணுக்கென்றொரு நாட்கூலி, பெண்ணுக்கோ
அதைவிடக் குறைவான நாட்கூலி என்ற வகையில் ஏற்றத்
தாழ்வான சம்பள வழங்கல்கள்.
நான் அந்தத் தோட்டத்தில் செக்றோள் கிளாக்காக வேலை பெற்று எனது பணியைத் தொடங்கியபோது
மேலே கண்டவைகள் எதனையும் அறிந்திருக்கவில்லை.
அன்று வேலைக்கு வந்தவர்களின் பெயர்கள் பிரட்டிலே பதியப்பட்டன. அவர்கள் அன்றைய வேலையைத் தோட் டத்துக் கங்காணி, சின்னத்துரை ஆகியோர் திருப் திப்பட நிறைவு செய்திருந்தால் அன்றைய ஒருநாள் வேதனத்திற்கு அவர்கள் உருத்துடையவர்கள். அதனைப் பேர் போடுதல் என் சொல்லிக் கொள்வார்கள். ஒரு மாதத் தில் அவர்கள் வேலை செய்யும் முழுநாட்களும் கணிப் பிடப்பட்டு மாதத்தின் முடிவில் குறித்த ஒருநாளில் அதற்கான சம்பளம் வழங்கப்படும்.
சம்பளம் வழங்குகின்ற அந்த ஒரு நாளில் மாத்திரமே தோட்டத்துரையின் கந்தோர் வாசலில் கூடுகின்ற தொழி லாளர் குடும்பங்கள் குதூகலித்திருக்கும்.
தோன்றுகிற நலன்பேண வேண்டிய தெ நலனைக் கருத்திலே கொள் னும் நிலவுகிறது.
சங்கங்கள் தமது நலனிலு னங்களின் அதிகரிப்பிலும் ச ளர்களுக்கு உழைப்புக்கேற் வேண்டும் என்ற விடயத் டாமை கவலைக்குரியதாகும் போராட்டங்களைத் தடுத்து களுக்குத் தலையசைக்கச் ெ கண்டனத்திற்குரியதாகும். முகாமையாளர்களும் ஏழைத்ே ஊறிஞ்சி உயிர் வாழும் தெனினும், அனைவருமே கு கண்டு கொள்ளாமல் மெ6 வருத்தத்திற்குரியதாகும்.
பெரியோர்களே, அறிவ கள். ஏழைத் தோட்டத் தெ வளப்படுத்தக் கருணை கூர்ந்
 
 
 

வர்மணி
னுபவிக்கன்றது ல் அல்லாவின் துணை
க்கக் கூடியது எனவே
கயதீன் பீர்சாகிப் அவர் ான்கிறார் கனிந்த ஆதர
ாரின் அன்புண்டு
0)60TuurTesü)
Dண்டு பூனும்
D
து வஞ்சகர தீவினை
மருளுண்டு நீ
ா சொல்லும் வாசகமே
ள் மாத்திரமல்ல, நல் னக்குண்டு. நீ செய்கின்ற து புகழும் பொருளும் லயில் வஞ்சகம் செய் உன்னை எதுவும் செய்ய அவைகளை எண்ணி ப நான் உனக்குப் புத்தி ா என்றார் புலவர்மணி.
ாக எழுதி அவரிடம்
த்ெதிருந்தார். அக்கவி ய ஏற்றுக் கொண்ட
பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் கவிதை
எதிர்பார்த்தது போலவும், அவர் வழிகாட்டியது
முகையதின் பீர்சா
தனது வழிகாட்டி யாகப் போற்றி, அதன்வழி தொழில் செய்து உயர்ந்தார்.
முகையதின் பீர் இ சாகிப் அவர்களின் ே வாழ்க்கை புலவர் மணி அவர்களின் வார்த்தையின் வழி உயர்ந்ததை இக் கவிதையின் குரலில் காணுகின்றோம்.
ம்ாண்புற்ற மட்டக்களப்பு மண்ணின் மாமேதைகளில் ஒருவரான புலவர்மணி
š
வரிகள் இவை. இக்கவிதையைப் பெற்றுக் கொண்ட பீர்சாகிப் அவர்கள் புலவர்மணி
போலவும் வாழ்ந்து காட்டும் வகையில் அக் கவிதையைத் தனது தொழிலகத்திலே கண்ணாடி இட்டுத் தினமும் அதனைப் பார்த்துப் பார்த்து வாசித்து பயன் பெற்று உயர்ந்தார்.
இதனை அறிந்த புலவர் அவர்கள் முகையதின் பீர்சாகிப் அவர்களைப் பார்க்க விரும்பிய நாளில் எல்லா உபசார உபகாரங் களுடனும் நேரிலே புலவரைக் கண்டு பணிந் தார். இத்தகைய புலவரைப் பலரும் பண்டிதர் எனவும் புலவர் மணி எனவும் புகழ்ந்தனர். *
மிலாளர் }வுயர.
டக்காரர்களும் ரொட்டிக்கு ளும் அவர்களின் சம்பளத் ட, எஞ்சும் சிறு தொகையோ சாது வெங்கையாய் ஏமாற்
களில் வேலையை மீண்டும் ,
செக் ரோலில்" அவர்களின்
டெத் தொடங்கும் போது பெறவேண்டியவை பற்றிய டியல் என்னிடம் தரப்படும். பிட்டபடி ஒவ்வொரு மாத ணமாக ரூபாய் ஒன்று ஒவ் ந்தும் கழித்துக் கணக்கிடப் த் தொழிலாளிக்கும், முடிதி ரு தொகைப் பணம் தொழி கழித்து வழங்கப்படும்.
மாதம் வேலை செய்யும் பறப்படினும் அது பற்றி வதில்லை. ஆனால் ஒரிரு தொழிற்சங்கச் சந்தாவின் ததில் கொண்டு என்னிடம் ச் சம்பளத்திலிருந்து கழிக்க ப் பிரயோசனமும் இல்லை ன எழுத்திலே தருவதற்கு ங்கத்தினரிடமோ அல்லது ரையிடமோ பேசுவதற்கும் ம் துணிவு இருந்ததில்லை. இன்னும் தொடர் வதாகவே து. தொழிலாளர்களின் ாழிற்சங்கங்கள் அவர்களின் ளாத கொடுமைதான் இன்
தும் சங்கத்துக்கான வருமா ாட்டும் கவனம் தொழிலா ற ஊதியம் வழங்கப்பட தில் கரிசனம் காட்டப்ப
. அவர்களின் நியாயமான
நியாயமற்ற சம்பள உயர்வு Fய்கின்ற அராஜகப் போக்கு தலைவர்களும் தோட்ட
உண்மை உலகமே அறிந்த
ருடர்கள் போல் எதனையும் ானமாக இருப்பது மிகவும்
ாளிகளே. சற்றுச் சிந்தியுங் ழிலாளர்களின் வாழ்க்கையை து சிந்தியுங்கள். *
வளர்க்க ஆரம்பித்து விட்டனர். இந்த நாய்கள்
நாய்களுக்கு மைக்ரோசிப்
இப்போது, செல்லப் பிராணிகளின் உடலிலும் இந்த மைக்ரோசிப்களைப் பொருத்தும் பணி துவங்கி இப்போது
முதலாளித்துவ நாடுகளுக்கு இணையாக வேகமாக
விட்டது. கம்யூனிச நாடான சீனா,
வளர்ந்து வருகிறது. ஆடம்பர கார்கள், சொகுசு
பங்களாக்கள் என, வாழ்க்கை முறையை மாற்றி
வருகின்றனர் மக்கள்.
புதிய செல்வந்தர்கள் அனைவரும், வீடுகளில் நாய்
அடிக்கடி காணாமல் போய் விடுகின்றன. பின்னர், இந்த நாய்களை தேடிக் கண்டு பிடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
நாய்களைக் கண்காணிக்கும்
உள்ளாட்சி அமைப்புகளும், நாய்களைப் பற்றிய தகவல்களைப் பராமரிக்கத் திணறுகின்றன. இந்தச் சிக்கல்களைப் போக்க, நாய்களின் உடலில் மைக்ரோசிப்களை பொருத்தலாம் என, அதிகாரிகள் முடிவு செய்தனர்.
குவாங்டாங் மாகாணத்தில், குவான்சூ என்ற ஊரில், நாய்களின் உடலில் மைக்ரோசிப் பொருத்தும் பணி முதலில் துவங்கியுள்ளது. நாய்களைப் பற்றிய விபரம், அதன் உரிமையாளர் பெயர், எப்போதெல்லாம் தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. தாய் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருந்ததா மைக்ரோசிப்பில் இடம் பெறும்.
போன்ற விபரங்கள் அந்த
மைக்ரோசிப்பை வாசிக்கும் கம்ப்யூட்டர் கருவி முன் நாயை நிறுத்தினால் போதும், அந்த நாய் பற்றிய எல்லா விவரங்களும் கம்ப்யூட்டரில் வந்து விடும்.
இதன் மூலம் காணாமல் போகும் நாய்களை
சுலபமாக கண்டுபிடித்து விடலாம். யாரும் நாய்களைத் திருடியும் விற்க முடியாது. விரைவில் சீனா முழுவதும் இந்தத் திட்டத்தை அமுற்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது.*
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011

Page 5
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்" இது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் உணர்வு பூர்வமான் கோரிக்கை. இது சுப்பிரமணிய பாரதிக்கு மட்டு மல்ல தன் தாய் மொழியை உயிராக நேசிக்கும்
ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே எழும் துடிப்பு. っ
உலகம் ஒவ்வொரு வினாடியும் மாற்றமடைந்து " கொண்டிருக்கிறது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் " போன்ற அறிவியல் சார்ந்த துறைகளிலிலும், கலை இலக்கியம், பொருளாதாரம் போன்ற துறைகளி லும் துரிதமான மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற் பட்டு வருகின்றன. அவ்வகையில் மொழியையும் கூட அம் மாற்றங்களிலிருந்து பிரிந்து விட முடி
ШП951.
அப்படியாக ஏனைய வளரும் அம்சங் களுடன் மொழியும் சமாந்தரமாக வளரத் தவறினால், அந்த மொழி அழிவை நோக் கிப் பயணிக்க வேண்டிய ஆபத்தை எதிர் நோக்க வேண்டிவரும். இப்படியாகப் பல மொழிகள் அழித்து விட்டமையையும், இன்னும் அழிந்து கொண்டிருப்பதையும் நாம் காண முடியும் குறிப்பாக செம்மொழி அந்தஸ்துப் பெற்ற சமஸ்கிருதம், லத்தீன் போன்றவை வழக்கிழந்து போனமை யையும், பாளி சில மத நூல்களில் மட்டும் தப்பிய பிழைத்திருப்பதை யும் காண முடிகிறது.
இன்றைய பொருளாதார உலகமயமாக்கல் அடிப் படையில் ஆங்கிலம் எங்கும் மேலாதிக்கம் செலுத்தும் நிலைமையையும், பல மொழிகள் அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் தேய்ந்து போனமையையும் நாம் அவதானிக்கலாம்.
இலங்கையிலும் கூட இப்படியான ஒரு ஆபத்தை உருவாக்கும் வகையில் இன்றைய ஆட்சியாளர்களே ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன.
1958 வரை ஆங்கிலமே மேலாதிக்கம்
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து 1958 ஆம் ஆண்டு வரை சகல துறைகளிலும் ஆங்கிலத்தின் மேலாதிக்கமே நிலவி வந்தது. ஆட்சி மொழியும் ஆங்கிலமாகவே விளங்கியது. அக்காலப் பகுதியில் ஆங்கிலப் பாடசாலைகள் என்று அழைக்கப்பட்ட பிரதான பாடசாலைகளில் எட்டாம் வகுப்புக்கு மேற்பட்ட வகுப்புக்களில் சகல பாடங்களினதும் போதனா மொழி ஆங்கிலமாகவே இருந்தது.
சில கல்லூரிகளில் தமிழ்பாடம் தவிர்ந்த ஏனைய பாடநேரங்களில் தமிழில் பேசி விட்டால் ஒரு சொல் லுக்கு ஐந்து சதம் தண்டம் கட்ட வேண்டிய நிலையும் இருந்தது. இக்காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மேல் தட்டு மக்களுக்கே பல்கலைக்கழகம், மேற்படிப்பு என்பன சொந்தமாக இருந்தன. சாதாரண கிராமிய கீழ்த்தட்டு மாணவர்களோ தாய் மொழிக் கல்வியை ஒரு குறிப் பிட்ட அளவு பெற்று விட்டு விவசாயம், கூலித்தொழில்கள் போன்றவற்றில் ஈடுபடும் நிலையே நிலவியது.
தேசிய எழுச்சியின் பலாபலன்கள் ஆனால் 1956 இல் எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண் டாரநாயக்கா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய எழுச்சி காரணமாக தாய்மொழி மூலக்கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அதன் காரணமாக பின் தங்கிய கிராமப்புறங்களின் சாதாரண மாணவர்கள் கூட பல்கலைக்கழகம் செல்லவும் மேற்கல்வியைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
அதேவேளையில் தமிழ், சிங்களம் ஆகிய தேசிய மொழிகள் விஞ்ஞானம், தொழில் மருத்துவம் நவீன துறைகளுக்கு விரிவடையச் தொடங்கின. தேசிய மொழிக ளில் புதிய பல பாட நூல்களும், ஆய்வு நூல்களும் உருவாகின. கலை இலக்கியத்திலும் நவீன மறுமலர்ச்சி உருவாகியது. அதா
நுட்பம், போன்ற
வது எமது மொழிகளும் உலக வளர்ச்சியுடன் தம்மைப் பிணைத் துக் கொண்டன.
இது
வளர்ச்சியைப் பொறுத்த வரை
எமது மொழிகளின்
யில் ஒரு பாரிய முன்பாய்ச்ச லாகும். எனினும் நாம் இப்பாதை யில் இன்னும் வெகுதூரம் பய ணிக்க வேண்டியுள்ளது.
ஆனால் அண்மைக்காலமாக இன்றைய ஆட்சியா
ஒருவன் தனது தாய் வமாழியில் சிந்திக்கும் போதோ, செயலாற்றும் போதோ தான், முழுமை யாகச் செயற்பட முடிகிறது. அவன் இன்னொரு வமாழியில் கருமமாற்றும் போது பல சமயங்களில் மொழியே தடையாக
அமைந்து விடுவதுண்டு.
ளர்களால் ஏற்படுத்தப்பட்( வளர்ச்சியைச் சிதைத்து வி ஏற்படுத்துகிறது.
மீண்டும் ஆங்கிலத்து குறிப்பாக மீண்டும் எம மேலாதிக்கத்துக்கான களட் ஆரோக்கியமான முன்னெ யாது. ஆங்கிலத்தை ஒரு அல்லது அதில் அறிவு பெறு எனக் கூறி விட முடியாது ளினதும் போதனா மொழி டுவது தான் இங்கு சிக்கலுக்
இன்று பல உயர்தரப் பாடங்களையும் ஆங்கில முயற்சிகள் ஆரம்பிக்கப்பட் கிலத்தைப் போதனா மெ தேர்ந்தெடுக்கப்பட்ட ப மைக்கும் முயற்சிகள் ஆரம் இது மட்டுமின்றி கல்வி யர்களுக்கு நியமனம் வழ றும் போது மருத்துவம், தொழில் நுட்பம் போல மொழி மூலமான பட்டதா சாரத்தில் உருவாக்கவுள்ளத் அது மட்டுமின்றி உயர்க கப் படவுள்ள சர்வதேச த லைக்கழகங்களும் ஆங்கி போதனா மொழியாகக் ெ கும்.
இது இன்றைய உலக வெளி நாடுகளிலும், உள் கூலிக்குப் பணி புரியும் அற அரசுக்கு அது அன்னியச் ஈட்டிக் கொடுக்கும்.
ஆனால் நவீன அற முடங்கப்ப சியுடன் எட
(u/D tq— uLu n7g51 முடியாதா எஸ்.டட் காவின் எழுச்சியின் மிதமான வ அறிவியல் இலக்கியத் படைப்புக ஆனால்
கங்களின் கைகள் கார இப்படியான வாய்ப்புகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விலை போகும் ங்கள மொழி
தி வரும் மாற்றங்கள் இவ் டுமோ என்ற அச்சத்தை
க்கு முக்கியத்துவம் து கல்வியில் ஆங்கிலத்தின் ம் அமைக்கப்படுவது ஒரு டுக்கப்பாக இருக்க முடி பாடமாகக் கற்பதையோ றுவதையோ எவரும் தவறு 1. ஆனால் சகல பாடங்க மியாக ஆங்கிலம் ஏற்கப்ப க்குரிய பிரச்சினையாகும். பாடசாலைகளில் எல்லாப் மொழி மூலம் கற்பிக்கும் டு விட்டன. மேலும் ஆங் ாழியாகக் கொண்டு சில ாடசாலைகளை மாற்றிய பிக்கப்பட்டன. யமைச்சர் ஆங்கில ஆசிரி கிய விழாவில் உரையாற் பொறியியல், கணக்கியல், ாற துறைகளில் ஆங்கில ரிகளையே பெரும் விகிதா ாகத் தெரிவித்தார். ல்வி அமைச்சினால் அமைக் ரத்திலான தனியார் பல்க லத்தையே
தமிழ் பெரிய அளவில் பின் தங்கி விட்டது எனக் கூறிவிட முடியாது.
ஆனால் இன்று அவரால் எந்த தேசிய நலன்கள் சார்ந்த கொள்கைகளுக்காக சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதே கட்சிஅதே கொள்கைக ளைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.
ஒருவன் தனது தாய் மொழியில் சிந்திக்கும் போதோ, செயலாற்றும் போதோதான் முழுமையாகச் செயற்பட முடிகிறது. அவன் இன்னொரு மொழியில் கரும மாற்றும் போது பல சமயங்களில் மொழியே தடையாக அமைந்து விடுவதுண்டு.
இன்று உலகில் முன்னேறியுள்ளநாடுகள் எல்லாமே தங்கள் சொந்த மொழியிலேயே தங்கள் நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசியல், வர்த் தக தேவைகளுக்கு ஆங்கிலத்தை ஒரு தொடர்பு மொழியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.
சீனா, ரஷ்யா, வியட்நாம், ஜேர்மனி, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகள் தங்களின் கல்வி நட வடிக்கைள் முதற்கொண்டு ஆய்வு நடவடிக்கைகள் வரை தங்கள் தாய் மொழியிலேயே மேற்கொள்கின் றனர். ஆனால் இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ் தான், பங்களாதேஷ் போன்ற சில நாடுகளிலேயே இப்போதும் ஆங்கிலத்துக்கு முதன்மை இடம் வழங் கப்படுகின்றது.
இதன் காரணமாகவே இந்த நாடுகளில் மொழிகள் அறிவியல் ரீதியாக குறிப்பிடத்தக்க அளவு வளர்ச் சியை அடைய முடியவில்லை.
காண்டிருக்
சந்திரசேகர ஆசாத்
ஒருவன் தன் தாய்மொழியை மனப்பூர்வமாக நேசித்தால், கால
மயமாக்கல் தேவைகளுக்கு நாட்டிலும் ஒரு தொகை வுஜீவிகளை உருவாக்கும். செலாவணி வருவாயையும்
எமது தேசிய மொழிகளின் வியல் சார்ந்த வளர்ச்சி ட்டு விடும். உலக வளர்ச் து மொழியும் நின்று பிடிக்க நலிவடைவது தவிர்க்க விடும். ள்யூ ஆர்.பி பண்டாரநாயக் லைமையிலான தேசிய பின் சிங்கள மொழி அபரி ார்ச்சியைச் சந்தித்திருந்தது. ர்வமாக மட்டுமின்றி கலை, ல் கூட உலக தரத்திலான
உருவாகின. மாறி மாறி ஆண்ட அரசாங் ன ஒடுக்குமுறை நடவடிக் னமாகத் தமிழ் மொழிக்கு மறுக்கப் பட்டபோதிலும்,
மாற்றத்திற்கேற்ப தனது மொழி யையும் வளர்த்து ஏனைய மொழிகளுடன் சமமாக நிமிர்ந்து நிற்க வகை செய்ய வேண்டும். ஆனால் பல சமயங்களில் உண்மையான மொழிப்பற்றோ இனப்பற் றோ ஏனைய மொழிகளையும் இனங்களையும் அடக் குவது தான் என்ற பொய்மை அதிகாரபீடங்களால் பரப்பப்படுகிறது.
அவ்வகையிலேயே இலங்கை அரசு தமிழ் மொமி மீதும் தமிழ் மக்கள் மீதும் மொழி இன அடக்கு முறையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதே வேளையில் உலக மயமாக்கலின் நலன் சார்ந்து ஆங்கி லத்தை முதன்மைப்படுத்துவதன் மூலம் சிங்களத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
சிங்கள மொழியில் மட்டும் அரசகடிதங்களை அனுப் புவதாலோ, எங்கும் அறிவிப்புக்களைச் சிங்களத்தில் மட்டும் மேற்கொள்வதாலோ, தமிழ்ப்பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டுவதாலோ, ஊரெங்கும் புத்த சிலைகளையும் விகாரைகளையும் நிறுவுவதாலோ, சிங் கள மொழியை வளர்த்து விட முடியாது. அதற்கு ஒரே வழி மொழியை அறிவியல் கலை, இலக்கியம் போன் றவற்றிலும் விரிவு படுத்துவதாகும்.
சிங்கள மக்கள் இப்படியான விடயங்களைப் புரிந்து கொண்டு விழிப்படையாதவரை விமோசனம் சாத்தி யமில்லை. *

Page 6
- 6 -
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நெகிழ்வுத் தன்மையற்ற, விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக் காத ஒரு மனிதர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இனப்
கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் அவரது இந்தக் கடும்போக்கே வீணாக்கியதாகச் சொல் வோரும் உண்டு.
தமிழரின் பிரச்சினைக்கு இலங்கை அரசுடன் பேசி அரசியல் தீர்வு ஒன்றைக் காணும் விடயத்தில் பிரபாகரன் நெகிழ்வுத்தன்மையற்றவராக - பிடிவாதக் காரராக - ஏன் இருந்தார்என்பதற்கு அவரேபலதடவை கள் பதிலளித்துள்ளார். "சிங்களத் தலைமைகள் எவை யும்தமிழருக்குநேர்மையான அரசியல்தீர்வு ஒன்றை ஒரு போதும் முன்வைக்கமாட்டா" இதுதான் அவர்ஆணித் தரமாகத் திரும்பத் திரும்பச் சொன்ன காரணம்.
அவரது காலம் முழுவதும் சிங்களத் தலைமை களும் அதனை மெய்ப்பித்தே வந்தன. அதற்கு முன் னரும்கூட அவை அப்படியே நடந்தன.
பேச்சு மூலம் அரசியல் தீர்வு ஒன்றை அடைவ தற்கு முயற்சிப்பதாகக் காட்டிக் கொள்வது, பின்னர் அதனை இழுத்தடிப்பது, அப்படியே ஏதாவது ஒர்அரை குறைத் தீர்வைக் கண்டுவிட்டாலும் அதனை
தெறிவது என்பதுதான் சிங்களத் தலைமைகள் மீண்
நடைமுறை. டட்லி - செல்வா ஒப்பந்தம் முதல் ஒஸ்லோ இணக்கப்பாடுகள் வரை இதுவே தொடர்கதை.
ஆனால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இதற்கு மாறானதாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பு:தமிழர்களுக்கு இல்லாவிட்டாலும் இந்தியா
பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவதற்குக்
நடைமுறைப்படுத்தாமல் விடுவது அல்லது கிழித்
டும் மீண்டும் சலிக்காமல் பின்பற்றிய, பின்பற்றுகின்ற
ELT ng
19, gar - 2 85.ஜெயந்த மல் கொழும்பு-14. டெ Lasab of E-mail: editor
மீண்டும் ஒரே ) வுக்கும் மேற்கு நாடுக போரைக் கையாண்ட வி அழித்தொழிப்பதில் காட் பணிப்பு என்பவற்றால் அதே உறுதியையும் ஆ முடிந்த பின்னர் அரசிய ராஜபக்ஷ காட்டுவார் நாடுகளும் எதிர்பார்த்தன அப்படி எதுவும் ந
முடிந்து 2 ஆண்டுகள் க
யல் தீர்வு நோக்கிய நகர் மாக முன்வைக்கப்பட6 கூட்டமைப்புடன் 6 சுற்று பின்னும், தனது பங்கா டன் 2 சுற்றுப் பேச்சுக்கை விடயத்தில் அரசு தீர்க்கம
உடன்பாடு இப்போது கவே ஆகிப்போய்விட்டது தை ஆரம்பித்தபோது த ஒரு தீர்வு இருக்கிறது என்
6IGÖGÖlü GUNf6) öÜL
þGOTITÖÖ GTGÖT
கிடந்த வாரம் சிலருக்கு சுவாரஸ்யமாகவும், பலருக்கு ஆத்திரமூட்டுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன. தலையங்கங்கள் "ஸ்மார்ட்டாக இருந்தாலும் உள்ளே வாசிக்கும் போது அந்தச்செய்திகளின் இரட்டைத் தன்மை எல்லோரா லும் உணரப்பட்டது. ஊழல் மிஞ்சியநாடுகளில் அரசி யல் மட்டும் தனித்து நேரிய பாதையில் பயணித்து விடுமா என்ன? சாக்கடையில் துர்நாற்றமும், கறிக் கடையில் ஈயும் விலகியிருப்பதில்லை. இது போலவே இலங்கை இனப்பிரச்சினைவிவகாரத்திலும் பலதில்லு முல்லுகள் இன்னமும் விலகாமலே இருக்கின்றன. கடந்த வாரம் இலங்கை வந்து சென்ற இந்திய உயர்மட்டக்குழுவினர் வெளியிட்ட கருத்துக்களும் 'பழையகுருடி கதவைத்திறவடி'கதையைப் போலவே இருந்தன. இலங்கை இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க இந் தியா பங்களிப்புச் செய்யும் என்ற புளித்துப் போன வார்த்தைகளே அந்த வருகையின் முடிவில் தெரிவிக் கப்பட்டன. இதனைத் தமிழ்தேசியக் கூட்டமைப் பும் உறுதிப்படுத்தியது.
எனினும் மறுபுறத்தில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர்சிவ்ச்ங்கர்மேனன் கொழும்பில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மாறு பட்ட கருத்துக்களைக் கூறியிருப்பது எல்லோரை யும் சற்றுச் சிந்திக்க வைத்துள்ளது.
இந்தச்சந்திப்பின்போது இந்திய ஊடகவியலா ளர் ஒருவர்ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப் போன்று வன்னி யுத்தத்தில் பெருமளவான பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றிகேட்டபோது சற்று சூடாகிப்போன சிவ்சங்கர்மேனன், போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இறப்புக்களைக் எண்ணிக் கணக்கிட எங்கள் பிரதிநிதிகள் எவரும் வன்னியில் இருக்கவில்லை. இதனால் இடம்பெற்ற உண்மையான இழப்புக்களைக் கூறமுடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழ்மக்களது அரசியல் தீர்வு குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைச்சந்தித்த விட யம் தொடர்பாகவும் இதன்போது கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு "அரசுடன் பேசி ஒரு இணக்கப்பாட் டுக்கு வரும்படி கூட்டமைப்பிடம் கூறியுள்ளோம் ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்றவகையில் எம்மால்
6Álóba.
இதைமட்டுமேகூறமுடியு ஊடகவியலாளர்களுக்குத் யில் விடுதலைப்புலிகளு போது இந்தியா இலங்ை முழுப் பங்களிப்பையும் வ கையின் பாதுகாப்பு அன தபாயராஜபக்ஷ ஒரு சந்தர் இதில் படைக்கல உ மட்டுமன்றிவிடுதலைப்பு வடிக்கைகள்குறித்தும்இந் கைக்கு உதவியதாகச் செய கும் மேலதிகமாக இந்திய ணுவத்தினருடன் போர் படங்களும் வெளியாகி
உண்மையில் வன்னியி தொகை மதிப்பீடு நடத் அந்தப் பகுதியின் மக்கள் யாக அறித்திருக்கவில்6ை தமது நிர்வாக எல்லைக்கு பேணிய குடித்தொகையு காக உண்மையானதாக வெ இவ்வாறான ஒரு நி யுத்தம் இடம்பெற்றது.அ வைத்து மதிப்பீட்டளவி தொகையையே காட்டி: பரப்புக்கு எந்த வகை வில்லை. அதில் 5 ஆயிரட 8ஆயிரம்புலிகளும் 30ஆ கம் 70 ஆயிரம் பொது ம
முடிவில் வவுனியா, தி ணம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டு மக்கள் போதுஅதுலேட்சத்து70ஆ வன்னிப் போரில் 10 ஆயிரம் பொதுமக்கள் கெ சர்வதேச ரீதியிலும் உள் அமைப்புக்களும், தன்ன களும் கணக்கிடுகின்றன புக்கள் நிகழ்ந்திருக்கலாட தொகைக் கணிப்பீட்டு
 

5. 2011
மாறாச்சிமாவத்தை, 56m of 15798,005 '55î79ሇሇ• -- 5 al(asudaroli.com
ம் மீண்டும் பல்லவி
ளுக்கும் இருந்தது. அவர் தம், விடுதலைப் புலிகளை டிய உறுதி மற்றும் அர்ப் இந்தப்போரில் காட்டிய ர்ப்பணிப்பையும் போர் ல் தீர்வைக் காண்பதிலும் ான்று இந்தியாவும் உலக * டைபெறவில்லை. GLTj டந்துவிட்ட போதும் அரசி வில் ஓர் அடிகூடக் காத்திர வில்லை. தமிழ்த் தேசியக்
றுப் பேச்சுக்களை நடத்திய 茎主。
அது இல்லாத சிங்களத் தலைமைகள் மீண்டும் மீண்
ளிக் கட்சியான ஈபிடிபியு ளை நடத்திய பின்னும் தீர்வு ாக எதுவும் செய்யவில்லை. ஒரு தீவிரவாத ஆவணமா . இரண்டாவது பதவிக்காலத் னது எண்ணத்தில் (mind) று இந்தியாவின் "த ஹிந்து'
பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார் மஹிந்த, இப் போது அந்தத் தீர்வுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.
கடைசியாகத் தீர்வு தொடர்பில் ஆராய நாடாளு மன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது பற்றித்தான் ஆலோசிக்கிறார் என்று, அண்மையில் கொழும்பு வந்து திரும்பிய இந்தியக் குழுவிடம் தெரிவித்திருக் கிறார் மஹிந்த,
இத்தகைய குழுக்களும் ஆணைக்குழுக்களும் இதற்கு முன்னரும் பல தடவைகள் அமைக்கப் பட் டன. ஆனால் தீர்வுதான் வரக் காணோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் அரசியல் தீர் வுத் திட்டத்துக்கான மங்களமுனசிங்க தெரிவுக் குழு, பின்னர் சமாதானத் தீர்வுப் பொதி என்ற இரண் டும் முன்வைக்கப்பட்டபோதும் அவற்றால் எதுவும் நடந்துவிடவில்லை.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே அனைத்துக் கட்சிக் குழு, கற்றுக்கொண்ட பாடங்
பட்டுவிட்டன. இப்போது மூன்றாவதாக நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றையும் நியமிப்பது என்பது பழைய குருடி கதவைத் திறவடி கதைதான். தீர்வை முன்வைப்பதற்கு குழுக்கள் தேவையில்லை; நேர்மை யும் உண்மையும் இதயசுத்தியும்தான் தேவை.
டும் ஒரே பல்லவியைத்தான்
பாடிக்கொண்டிருக் trey *
கின்றன.
அந்தப் பல்லவிகள் அனைத்தும் பிரபாகரன் சரியானதையே சொன்னார் என்று திரும்பத் திரும்ப நிருபித்து வருகின்றன என்பதைத்தான் இப்போது உலக நாடுகள் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
OTÏT; D6DUMÖ
ம்” என்றும் சிவ்சங்கர்மேனன் த் தெரிவித்திருந்தார். வன்னி ருக்கு எதிரான யுத்தத்தின் )க அரசுக்குத் தன்னாலான ழங்கியிருந்தது என்று இலங் மச்சின் செயலாளர் கோத் ப்பத்தில்குறிப்பிட்டிருந்தார். தவி, படை உதவி என்பன லிகளின் கடற் பிராந்திய நட தியாகூர்ந்து கவனித்து இலங் பதிகள் வெளியாகின. இதற் ப்படைகள், இலங்கை இரா க்காலத்தில் எடுத்த புகைப் இதனை உறுதி செய்தன. ல் நீண்டகாலமாகக் குடித் தப்படவில்லை. இதனால் தொகையை எவரும் சரி 0. விடுதலைப்புலிகள் கூட ள் தமது தேவைகளுக்காகப் ம் அரசியல் காரணங்களுக் ளியிடப்பட்டிருக்கவில்லை லையில்தான். வன்னியில் ரசு பழைய கணக்குகளை ல் மிகக்குறைவான சனத் பந்தது. அது வன்னி நிலப் பிலும் பொருந்தியிருக்க
தொடக்கம் பிரம் தொடக் களுமே வன் Lப்பட்டது. ஆனால்டோரின் கோணமலை, யாழ்ப்பா இடைத்தங்கல் முகாம்கள்
தொகையைக் கணக்கிட்ட
யிரத்தைத்தாண்டியிருந்தது. ஆயிரம் தொடக்கம் 40 ல்லப்பட்டிருக்கலாம் எனச் ாட்டிலும் மனித உரிமை ர்வத் தொண்டு நிறுவனங் அதையும் தாண்டி இறப் . ஆனால் போதிய மக்கள் ஆதாரங்களின்மையால்
%; செந்தில்குமார்
இதனை நிரூபிக்க முடியாதுள்ளது எனவும் அந்த அமைப்புக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இவ்வாறான அபாயகரமான சூழலில் நாளாந் தம் நடந்த இறப்புக்களை வைத்துக்கொண்டே வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத் தில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்ட னர் எனக் கணக்கிடப்படுகின்றது. இவைதவிரகாணா மல் போனவர்கள், இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுபவர்கள் என்று மக்கள் இன்னமும் தம்முடைய உறவுகள் பல ரையும் தேடி அலைந்துகொண்டே இருக்கின்றனர். தாயை, தந்தையை, சகோதரரை, பிள்ளைகளை, உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு, தொலைத்து விட்டு வன்னியில் மக்கள் இப்போதும் கண்ணிரு டன்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இவர் களது ஏக்கமான வாழ்வில் ஆறுதலுக்கு யாருமே அருகதையற்றவர்களாகிவிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழ் மக்களுக்கு எதிரான, அவர்களது உரிமைகளுக்கு எதிரான, அவர் களது வாழ்விடங்களுக்கு எதிரான போர் எனச் சித் திரிக்கப்படும் நிலையில் போர்க் காலத்தில் இந்தியா வின் பல்வேறுபட்ட உதவிகளுக்கும் இலங்கை அரசு நன்றி தெரிவித்திருப்பது இந்தியாவின் இருள் முகத்தை கிழித்தெறிந்துள்ளது.
இப்போது இந்தியா, இலங்கையில் இடம்பெற்ற போரில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டுள்ளனர் என்று பரவலாக முன்வைக்கப்படும் கருத்துக்கு, நாங்கள் போர்க்களத்தில் நின்று இறந்த வர்களை எண்ணிக்கணக்கிடவில்லை என்று பொறுப் பற்ற விதத்தில் கருத்துக் கூறியிருக்கின்றது.
உண்மைதான். சுட்டுக்கொண்டிருக்கும் போது எண்ணுவது கடினம்தான்.
பொதுமக்களுக்குள்தான் புலிகள் இருந்தார்கள், அவர்கள்பொதுமக்களைமனிதக்கேடயங்களாகப்பாவித் தார்கள் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மீது வைக்கப்பட்ட குறிகள் பல தடவைகள் பொதுமக்களையே தாக்கின. இதனால் மக்களே அதிகளவில் இறப்புக்களைச் சந்திக்க நேர்ந் தது என்ற யதார்த்தமான உண்மையை அடிப் பை யாக வைத்தாவது வன்னியில் பரிதாபமாகக் கொலை யுண்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையை அறி வதற்காவது இந்தியா முன்வரவேண்டும் என்ற மக் களின் எதிர்பார்ப்பை, சிவ்சங்கர் மேனனின் வார்த் தைகள்தகர்த்துள்ளன. இவை எல்லாவற்றையும்தாண்டி பொறுப்பற்ற விதமாக, யதார்த்தத்துக்கு புறம்பாக கருத்துக்களை முன்வைப்பது தமிழ்மக்களது பிரச் சினையை தீர்க்கவோ, நீடித்துநிலைக்கக்கூடிய தீர்வை முன்வைக்கவோ இந்தியாவால் முடியுமென்ற நம்பிக் கையின் மீதும் மண்ணள்ளிப் போட்டுவிடும்.*
சுடர் ஒளி 19, ஜூன்.-25, ஜூன் 2011

Page 7
யமனுக்கே பல்லரா?
நாதுவுக்கு தேவலோகத்தில் இப்போது எக் கச்சக்கமான மரியாதை. எப்போதும் அவர் வீட்டின் முன்னால் பூலோகத்துப் புதினங் களை அறிவதற்காக ஒரு கூட்டமே காத் திருக்கும். அவர்களுடைய காதுகளுக்குத் தீனி போடுவதற்காக விரும்பியோ விரும்பா மலோ நாது பூலோகத்துக்கு அடிக்கடி சென்று வரவேண்டியிருந்தது. இந்த முறை அவர் கொழும்புக்கே "விசிற்’ அடிக்க முடி வெடுத்தார். இலங்கைச் செய்திகளுக்கு தேவ லோகத்தில் மதிப்பு அதிகம்.
பூலோகத்துக்குப்போகும் வழியில் யமதர் மனின் கண்ணில் நாரதர் பட்டுவிட்டார்.
"நாது! வெளிக்கிட்டாச்சோ? கொரு "கெல்ப் பண்ணமுடியுமோ?"
LI ILD60fair கேள்விக்கு யார் தான் இல்லை யென்று தலையாட்ட முடியும்? அப்படி மறுத்தால் தலையுல்லவா போய்விடும்.
“என்ன அலுவல்?”நாதுவின் குரலில் அலுப் புத் தோய்ந்திருந்தது.
'இப்ப என்ர எருமைமாடு இளைச்சுப்
எனக்
போச்சுது. அதுக்குத் தீன் வைச்சும் கட்டுப் படியாகுதில்லை. அது தான் புதுசா ஒரு வாகனம் எடுக்கலாமெண்டு யோசிக்கிறன்." "அதுக்கு நான் என்ன செய்ய வேணும்?" " நீர் கொழும்புக்குப் போட்டு வரேக்கை ஒரு கறுப்பு 'பல்ஸர் மோட்ட பைக் ஒண்டு வாங்கிக்கொண்டு வர முடியுமோ?"
கொஞ்சம் பவ்வியமாகவே கேட்டார்
யமன்.
யாட்டி விட்டு கொழும்புக்குள்
நுழைந்தார் நாது. அவர் இறங்கிய சமயத் தில் ஒரு ஹெலிகொப்ரர் மேலெழும்பத் தயாராகிக் கொண்டிருந்தது. ஒரு சிங்கள அமைச்சர் வெள்ளை உடையில் செந்நிறச் சால்வையோடு அவசரமாக அந்தக் ஹெலி யில் ஏறினார். நாதுவுக்கு ஹெலியில் செல்ல வேண்டுமென்று நீண்டநாள் ஆசை. சட் டென ஹெலிக்குத் தாவிவிட்டார். அவ சரத்தில் மாறுவேடத்தைப் பூணுவதற்கும் மறந்து விட்டார்.)திடீரென தன்பக்கத்தில் சடையும் பூவுமாகி ஒருல்விநோத மனிதன்
கிட்டுப் போனார்."நீாது தன் தேவலோகத்து அடையாள அட்டையைக் காட்டிய பின் னர் தான் அமைச்சருக்கு நிம்மதி பிறந்தது.
“எங்க ஹெலியில பயணம்?" நாதுவின் கேள்விக்கு ஒன்றுக்கு நூறு முறை யோசித்துவிட்டு அமைச்சர் பதில் சொல்லத் தொடங்கினார்.
* ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினமெல்லோ. யாழ்ப்பாணத்தில திறப்பு விழாக்கள் இருக்கு. இரண்டு மூண்டு தரம் வாறன், வாறன் எண்டு பேய்க்காட்டிப் போட்டன். இண்டைக்குத் தான் நேரம் வந்தது." ஹெலி தன்பாட்டுக்கு விரைந்து கொண்டிருந்தது. புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் அது வன்னிப் பகுதியைக் கடந்து கொண்டிருந்தது. நாது யன்னலால் எட்டிப் பார்த்தார்.
"நாது! என்ன எட்டிப் பாக்கிறீர்? " இது அமைச்சரின் கேள்வி.
"இஞ்ச தானே கடுமையான சண்டை நடந்தது? கனசனம் இடம்பெயர்ந்த தல்லோ?” நாதுவின் கேள்விக்கு அமைச்சர் சிரித்தார்.
"அது நடந்து இரண்டு வருசமாச்சு. இப்ப எல்லா இடமும் இயல்பு வாழ்க்கை தான். இடம்பெயர்ந்த எல்லாரையும் அவைய ளின்ரை சொந்த இடங்களில சகல வசதிகளோ
பிரசன்னமானதைக் கண்விஅமைச்சர் திடுக்
டையும் குடியிருத் திப் போட்டம்' இந்தப் பதி
லைச் சொல்
லும் போது அவரது குர லில் லேசான தொரு பெருமிதம், ஹெலி பறக்கத் தொடங்கியது. வெ முகத்தில் அடித்தது. கீழே ெ பாள்கள் கிழிந்து தொங்கி அந்தத் துவாரங்களூடாக முகங்கள் ஹெலியை அணி
தன. புதிய கட்டட வே6ை
நடந்து கொண்டிருந்தாலு ணிக்கையைவிட இடிந்து
• قة கட்டடங்கள் அதிகமாகத்
சரியென்பது போல தலை fosé5r
ணிர் எடுக்கப் போன இடத் மரணமான சிறுமி ஒருத்தி கைகளோடு கொண்டு செல்: டிருந்தது. நிவாரணத்திற்க களில் நீண்ட வரிசைகளில் காய்ந்து கொண்டிருந்தன இன்னமும் மறைந்து போக "எல்லா வசதியோடை போட்டம் எண்டியள். ஆ முகாமைவிடக் கேவலமா கள் இருக்குதுகள்' நாதுெ பிராயம் தேவலோகத்தில் பின்னடிக்கு சிக்கல் எ அமைச்சர் அவசரமா இறங்கினார். "இப்ப வெக்கை தானே இருக்கட்டுமெண்டு தான் அ தறப்பாளும் கூரையில்லா திருக்கு. சும்மா இருந்து சோம்பல் பத்திப்போடுவி நிவாரணத்தை உடனை குடுச் தரம் அலைய விடுறம்."
ஆனாலும் நாதுவுக்கு தி "தண்ணிர் கூட இல்ல இருக்கிறீங்கள். உங்க பாரு
னப்பிள்ள நாலைஞ்சுக்கட்
தண்ணிர் எடுக்கப்போய் ெ
கென்ன சொல்றீங்கள்?"
"அதுவோ? வன்னித் தன் கல்சியம். அதைக்குடிச்சா கல்லடைசல் வந்து கரைச் 'மினரல் வோட்டரை' வ பண்ணுறதுக்காகத்தான் : காட்டுக்குள்ள சனத்தை இ
இதைக் கேட்டும் நா. திருப்தி வரவில்லை. அை செய்வதென்றே தெரியவி
'இதையெல்லாம் பா; லோக மீடியாக்களிட்டச் ெ யமன் கேட்டாலும் இதை சுப் போடும்" என்று சொல்ல பொக்கற்றிலிருந்து ஒரு பல்ஸ் கிள் திறப்பையெடுத்து திணித்தார். ‘என்னடா இ ஜென்மமாக்கிடக்கு. யமனு குடுத்து பேய்க்காட்டுறாங் குள் எண்ணிக் கொண்டு தேவலோகத்துக்குப் பற வழியில் "சே, நல்ல வ தவறவிட்டு விட்டோமே எனக்குமொரு பல்ஸ்ரோ, டிருக்கலாம்' என்ற எண்ண
மனதில் எழுந்ததென்னமோ
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011
 
 
 

ற்றுத் தாழ்வாகப் ய்யில் சுள் என்று வள்ளைநிறத் தறப் க்கொண்டிருக்க ப் பசியோடு சில ாணாந்து பார்த் கள் ஆங்காங்கே ம் அவற்றின் எண்
சிதைந்துபோன தெரிந்தன. தண் நில் தவறி விழுந்து பின் சடலம் அழு Uப் பட்டுக் கொண் ாக சங்கக்கடை ) வெயிலில் பலர் ர். சாவின் மணம் ாமலே இருந்தது. பும் குடியிருத்திப் னா இஞ்ச அகதி யெல்லோ சனங் பின் இந்த அபிப்
பரவினால் அது ான்பதை உணர்ந்த ாகச் சமாளிப்பில்
? காத்தோட்டமா வைக்குக் கிழிஞ்ச
வீடுகளும் குடுத் சாப்பிட்டால் னம். அதால தான் காமல் நாலைஞ்சு
ருப்தி வரவில்லை.
ாமல் குடியிருத்தி |
நங்கோ, ஒரு சின் டைக்கு அங்கால சத்திருக்கு. அதுக்
னணியில சரியான ல் சனங்களுக்குக் Fல் படும். அதால ாங்கிக் குடிக்கப் ண்ணி இல்லாக் ருத்தினனாங்கள்' நுவின் முகத்தில் மச்சருக்கு என்ன ல்லை. ததெண்டு தேவ Hால்லவேண்டாம். $ குடுத்து சமாளிச் யவாறு சட்டென ர்மோட்டார் சைக் ாதுவின் கையில் வங்கள் திருந்தாத லுக்கே பல்ஸரைக் 5ள். ' என்று தனக் ஒன்றும் பேசாமல் ந்தார். போகும் ாய்ப் பொன்றைத் அமைச்சரிட்ட டிஸ்கவரோ கேட் ம் நாதுவின் அடி உண்மைதான். *
9 GÖTTLIGTIGT CILJÖÖpöÖ,
என்றும் பாசத்திற்குரிய பேரக்குட்டி அறிவது. நீ என்னதான் குத்தி முறிஞ்சாலும் நான் கடிதம் எழுதிக் கொண்டேயிருப்பன். உன்னப்பற்றி கனக்கச் செய்திகளை தூக்கிக்கொண்டு வந்து என்னட்டையெல்லோ கொட்டிறாங்கள் அதுக்கு மதிப்பளிச்சு உனக்கொரு கடிதமெழுதுறதைவிட வேற 66:36:566T (36.66
சாடையாய் குடிச்சுத் திரியிறான் எண்டு கேள்விப்பட்டன், ராசன்ர கோப்பிரேசனுக்கு ரகசியமாய்ப் போய்வாறியாம். சந்தி பாரிலபியர்குடிச்சுப்போட்டு மதகில இருந்துராத்துப்படுறியளாம். ஒருத்தரும் ரோட்டால போய்வரேலாமல் கிடக்காம்,
தமிழிலை புதுசு புதுசா வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறி யளாம். கெட்டிக்காரங்கள்தான்.
உனக்கு ஒருவிசயம் சொல்லவேனும் என்னத்துக்காக குடிக்கிறாயெண்டதெளிவுஉனக்கு இருக்கோ? மற்றாக்களுக்குஉன்னைஅடையாளப்படுத்திக்காட்டவிரும்பிறியோ? எடதம்பி, எந்தவிதமான சுயவெளிப்பாடுமில்லாதவன்தான் தன்னை இனங்காட்டகுடிக்கிறான்.
இதொருவகையெண்டா இன்னொண்டு, ஏதாவது பிரச்சனைக் குள்ளை அல்லது கவலைக்குள்ளை அகப்பட்டிருக்கவேனும்
ஏனபாஆரேன்ஒருத்திகாதலிக்கிறனெண்டுஎமத்திப்போட்டாளா? இல்லாட்டி வேறயென்ன..? வீட்டில ஏதேனும் கரைச்சலோ? டேய் உதுக்கெல்லாம் போதை துணையிருக்காதேடா? வருத்தமும் துன்பமும்தான் கடைசியிலை மிஞ்சும்,
குடிச்சுப்போட்டு எல்லாரோடையும் பிரச்சனைப்படுவாய், உன்ர பேர் ஊரிலநாறிப்போகும். இந்தக்குடிநித்திய பழக்கமாய் மாறிப்போச்சுதெண்டா படிக்கிற வேலை செய்யிற இடத்திலேயும் குழப்படி செய்வாய், மயக்கத்தில் ரோட்டில் அக்சிடன்ட் படுவாய் இல்லாத பொல்லாத வருத்தமெல்லாம் வரும். கையில செலவுக்கு அஞ்சு சதமும் இருக்காது.
பார். உங்கட பெடியளதானே கம்பசிலை குடிச்சுப்போட்டு அடிதடிப்பட்டவங்கள். எப்படிப் பேப்பரிலயெல்லாம் உங்கடபடிப்பு இழுபட்டுத்திரியுது
கண்டகண்டகழிசடையளேடயெல்லாம்சேராதை உன்னைப் பற்றியும் இப்படித்தான் மற்றவர்களுக்கு சொல்லிக் குடுப்பாங்கள் எல்லாத்துக்கும் வேற ஆக்கள நம்பித்தான் இருக்கவேனும் இந்தச்சாராயத்துக்குள்ள நீந்துறதால உருப்படியா ஒரு காரியம் Sauem (3DT?
இப்ப யாழ்ப்பாணத்தில சாராய விற்பனை நல்லாப் பெருகி யிருக்கிறது. அனுமதியோட அறுபத்திநாலு கடையிருக்காம் யாழ்ப்பான ரவுணிலை மட்டும் ஒரு வருசத்தில் கிட்டத்தட்ட 19OOOOO லீற்றர் விக்கிறதாய்ச் சொல்லுறாங்கள். நினைக்க வயித்தைப்பத்தினரியது.
யாழ்ப்பான கம்பசைச் சுத்தி கன சாராயக் கடையிருக்குதாம். audi Guntut
உனக்குத்தெரியுமே, நெல்லியடிச் சந்தியில மூண்டு சாராயக் கடைபக்கத்தில பக்கத்தில இருக்குது. அதாலதான் பள்ளிக்கூட பெடி பெட்டையள், ரிபூசன் பிள்ளைகள் எல்லாம் போய்வாறதுகள்
என்ன நினைப்பில உந்தக் கடையளுக்கு அனுமதி குடுத்தாங் BEGITT?
இளசுகள் சீரழியவேணுமெண்ணிறது தான் கண்பேற்றை விருப்பம். குடிச்சுப் போட்டு மோட்டச்சயிக்கிள் ஒடுறாங்கள். வாக னங்கள் ஒட்டுறாங்கள். தான் சாகிறதோட இல்லாமல் மற்றாக் களையுமெல்லோ சாக்காட்டுறாங்கள்?
மேனை. நீ அந்தளவுக்கெல்லாம் போகமாட்டாயெண்டு நினைக்கிறன். சாராயத்தால குடலும் ஈரலும் வெந்துபோறதுக்கே பெத்துப் போட்டுநாள் முழுக்க கவனிச்சுக் கொண்டிருக்குதுகள்
படிக்கிற வயசில வேலை செய்யிற இடத்திலமகிழ்ச்சியாய் கூடு துக்கு, குடிக்கிற பழக்கம் இருக்கு. ஆனா அது காலப்போக்கில பழக் கமாப்போகாமல் பாத்துக்கொள்ளவேனும்
சின்னப் பெடியளுக்கு சில விசயங்கள் விளங்க வேணும். குடிச்சுப்போட்டு ரோட்டில தடுமாறுற ஆம்பிளையை எந்தப் பெட் டைக்காவதுபிடிக்குமே? குடும்பம்குட்டியா இருக்கவேணுமெண்டா எதிர்காலத்தில் உன்ர பிள்ளையன் ஆரோக்கியமாப் பிறந்து ஆரோக்கியமா வளர வேணுமெண்டால், இதுகளை மெதுவா நிப்பாட்டிறதுதான் நல்லது
நானும் படிக்கிற காலத் தில, வேலை செய்த இடத் திலகுடிச்சுப்பாத்தனான்தான். STGÖTGOTLäsafnplis?De fisode (385(Bunj.
அந்த மனிசனோ? குடிக் குக்கிட்டவே போகாது"எண்டு சொல்லுவாங்கள்.
என்றும் பட்சமுள்ள 3 Lib Dj T க, சின்னத்தம்பி,

Page 8
மேற்குநாட்டவரின் உயிரிசை பொப் அதைநமது தமிழ்த்திரையுலக மற்றும் சுயாதீன இசையமைப்
பாளர்கள்கலந்துதந்தபோதிலும், அதன் உண்மையான வலு உணரப்பட்டதாயில்லை. ஒருசில இளையோர்கள் நாகரீகத்திற்காக அதில் ஈடுபடுகின்றவராக காட்டிக்
கொள்கின்றனர். அது ரசனையாகாது.
நமக்கு அறியப்படாததாயிருக்கும் ஓரிசைத்தடத்தில் அறிமுகமாகி உலகப் புகழடைந்திருக்கிறாள் ஒர் தமி gpởởì. தமிழர்களால் அதிகம் தெரிந்து கொள்ளப்படாத மாயாஎனும் தமிழ் பொப்பாடகிதன்னிசையால் உலகம் முழுவதையும் கவர்ந்து வருகிறாள். இவரின் இசைக்கு இரண்டரை லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர். ஈழத்தில் தன் பூர்வீக உறவுகளைக் கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் தற்காலிக நிலை யெடுத்திருக்கிறார். அமெரிக்கர் ஒருவரைத்திருமணமும் முடித்திருக்கிறார். ஆனாலும் அங்கு இவர் நிரந்தர குடி யுரிமை பெற முடியாது. ஏனெனில் அமெரிக்கர்களின் பார்வையில் இவள் பயங்கரவாதி.
விடுதலைப்புலிகள்பற்றியும், கரும்புலிகள் பற்றியும், அவர்களின் உயிர்த்தியாகம் பற்றியும் பாடியதனாலே இந்த முத்திரை குத்தலுக்காளாகியிருக்கிறார் மாயா, தனது இசை மூலம் உலகை ஆக்கிரமித்துக்கொண்ட ஒருவர் நிலையான குடியுரிமையற்று உலகம் முழுவதும் அலைவது தான் விந்தை. ஆனாலும் மனந்தளராது தொடர்ந்தும் ஈழத்தவரின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார்.
அண்மையில் மாயாவின் ருவீற்றர் குறித்து சனல் 4 வெளியிட இருக்கும் தமிழினப் படுகொலைகள் பற்றிய தொகுப்பை பார்க்குமாறு தன் ரசிகர்களிடம்
உரோம் நகரம் எரிந்து கொண்டிருக்கையில் பிடில் வாசித்துக்கொண்டிருந்த மன்னர்கள் உலகை விட்டு அகற்றப்படுவதாக இல்லை. தொடர்ந்தும் அவர்கள் பிடிலை வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். 燃 லிபிய போராட்டம் தொடங்கி நான்கு மாதங்களைக் கடந்து விட்டது. வடஆபிரிக்க மையத்தின் ஏனைய நாடு களில் ஒரு மாதத்தில் முடிந்து போன மக்கள் போராட் டங்கள் இங்கு மட்டும் மாதக்கணக்கில் நீடிக்கின்றது. மேற்கும், அமெரிக்காவும் அதிபர் கடாபியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர படைநடவடிக்கை உட்பட பல
శ్రీ
இந்திய பிகாசோவின் ம கப்பட்டாயிற்று. உலகின் பிரபல ஹசைன் லண்டனில் உள்ள மரு மரணமடைந்திருக்கிறார். ஹ"ை ஓவியத்தை மாரடைப்புவர்ணம் இறக்கும்போது வயது 95.
இளமைக்காலத்தில் அரசியல் பூசிக்கொண்டவராகதன் அடைய படுத்திய போதிலும், இவர் தயாரி த்ரூ த ஐஸ் ஒவ் ஏ பெயின்டர் எ நல்லதொரு கலைஞனை உல படுத்தியது. அதற்கு கிடைத்தவை மனியின் கோல்டன் பியர்விருது பத்மழுநீ பத்மபூஷண், பத்ம விபூ வர்மா ஆகிய விருதுகள் மற்றும் 1 இவரை இந்திய நவீன ஓவி மாக்கியவை இந்துக் கடவுள்க மாதாவையும் நிர்வாணமாக்கிக் கள். இதனால் கிளம்பிய பிரபலரு உயிரச்சுறுத்தல்களை ஏற்படுத்த னார். ஹசைனுக்கு 2006 இலி இடைத்தங்கலாகியது. தன் மர6 கடைசியாய் வசித்த இடத்திலேே விரும்பினார் அதன்படி லண்ட6 பட்டது ஒரு ஓவியம். *
செய்கிறது. புரட்சியாளர்கள் கைப்பற்றிக்கொண்டநகரா எண்ணைக் குதங்களுடனான வர்த்தகத்தை அமெ வாங்கி இருக்கின்றன. அழிவுகளின்களமாகியிருக்கிறது
இந்நிலைய 66)16ifiШпеOI 6 தொகுப்பு ஒன் பர் கடாபி, உ டமைப்பின்தன் மான கிர்ஷன் வுடன் சதுரங்க y6ibu LDIE66gt யாகியிருக்கிற புறம் அவரை டினாலும், மறு வாக்கியிருக்கு ரத்தை வெ eleoLD555). என்ன திவ்யா அமெரிக்கா ே
இருக்கிறதே!
. A 皆饰W色
座
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரணம் அறிவிக் ஒவியர் எம். எவ் த்துவமனையில் சன் என்ற நவீன அழித்திருக்கிறது.
வாசனையைப் ாளத்தை வெளிப் த்து வெளியிட்ட ன்ற திரைப்படம் குக்கு அறிமுகப் பகள் தான் ஜேர் து. இந்தியாவின் ஷண், ராஜா ரவி பிரபலங்கள்.
பியத்தில் பிரபல ளையும், பாரத காட்டிய ஓவியங் மும் சர்ச்சையும் வே நாடு மாறி ருந்து லண்டன் 0ணத்தைத் தான் Buu GhasT6ooTLITL 0ரில் விதைக்கப்
தனக்கெதிராகப் துக்கொண்டிருக் டிவடைகின்றன. யை அதிகரிக்கச் பகளில் இருக்கும் ரிக்க கம்பணிகள்
லிபியா.
பில் கடந்த வாரம் தாலைக்காட்சித் றில் லிபியர் அதி 0க சதுரங்க கூட் லைவரும், ரஷ்யரு சிலியும்ஷனோ ஆட்டத்தில் சுவா க்கும் காட்சிவெளி து. இக்காட்சி ஒரு நீரோவாக காட் புறம் லிபியா உரு ம் புதி ராஜதந்தி ரிக்காட்டுவதாக ரிஷா போனால் இருப்பது போல் பானால் ரஷ்யா
கொஞ்சலட்சங்கள். அவ்வளவும் தான்.
ജ്
விரல், குரல் அசைவுக்கும் தசைக்ளின் அள்வுக்கும் கோடிக் கணக்கில் கொட்டிக்கொடுக்கிறது திரையுலகம். ஆனால் ஒரு படத்தயாரிப்பின் மூளையாய்ச்செயற்படும் திரைத்தொழிலாளர்களின் பக்கம் கோடிகள் கொட்டுவதில்லை. சில ஆயிரங்கள். மிஞ்சிப்போனால்
இதற்கெதிராகத் தான் திரைத்தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். சம்பள நிர்ணயிப்பும் உயர்வுமே இவர்களது கோரிக்கை. இதனால் பலதிரைப்ப்ட்ங்களின்திட்டமிட்டபடப்பிடிப்புக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. "பொன்மாலைப்பொழுது படம் தொழிலா ளர் போராட்டத்தால் ரத்தாகியிருக்கிறது.
ஆட்சி மாற்றத்தோடு இராஜினமா செய்துவிட்ட தமிழ் திரைப்படச் சங்கம், மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) போன்றவற்றின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர் பாறுப்புக்கள் வெற்றிடமாகவே இருக்கின்றன. தன்னைப் புதிய
தலைவராகக் காட்டிக்கொண்ட எஸ்.ஏ.சி.சந்திரசேகரனும் செய் வதறியாது விழிபிதுங்கிநிற்கிறார். இதற்கிடையில் திரைப்படச்சங்கம்
புதிய தலைவர்களுக்கான தேர்தல்களை விரைவில் நடத்தி
முடிக்கும்படியும் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஜூலை 3ம் திகதி அதனை
நடத்தும்படியும் திரைத்தொழிலாளர்கள்கேட்டுள்ளனர். அதற்கு எந்தப் பதிலையும் அளிக்காத சந்திரசேகர் தொடர்ந்தும் மெளனம் காக்கிறார். பெப்சி தனது தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தி சம்பளப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்ற போதிலும் அது உத்தியோக பூர்வமற்றது என்கிறது திரை யுலகம் ஆரம்பமே அமர்களமாயிருக்கும் என்று பார்த்தால் ஆடிப்போயல்லவாநிற்கிறது திரைத்தொழிற்சாலை.%
சினாவின் ஒரு பகுதியளவிலான ஆதிக்கம் ஆபிரிக்க நாடுகளை நோக்கி நகரத்தொடங்கியிருப்பது தமக்கு கவலையளிப்பதாக கிலாரி கிளின்ரன் கவலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் மட்டுமான சீனாவின் உதவித்திட்டங்கள் இராஜதந்திர நலன்கள் கொண்டவை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தனது பாரம்பரிய அடிமைகளின் உற்பத்தித் தேசம் வேறொருவருக்கு களவு போவதை அமெரிக்கர் விரும்பவில்லை. அத்தோடு சீனாவில் சர்வதேச ஆக்கிரமிப்பு வலைப்பின்னலும் அவ்வளவு இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியவொன்றல்ல. உலகம் முழுவதிலும் இருந்து அமெரிக்காவினால்பதிக்கப்பட்டதேசங்கள்சினாவுடன்கூட்டுச்சேர்ந்துள்ளன. இதற்கு, பிந்திய எடுத்துக்காட்டுத்தான் பாகிஸ்தான். ஒசாமாவின் மரணத்தோடு எழுந்த முரண்பாகிஸ்தானுக்கு புதியதொருநண்பனைத் தேடச் செய்தது. அதன்படி உண்டான சீனாவுடனான உறவுகள் பாகிஸ்தானின் அணுவாயுத விரிவாக்கலுக்கு, உதவித்திட்டங்களில் கைச்சாத்திடுமளவுக்கு சென்றுள்ளது. இதே நிலமை தான் இலங்கைக் கும். உருவாகியிருக்கும் மேற்குடனான, இந்தியாவுடனான இராஜ தந்திர சிக்கல் புதியதொரு அரசியல் நகர்வுக்கான வழியைத் தேடும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
இவ்வாறு சீனாவின் உதவித்திட்டங்களுக்கு பின்னால் ஆக்கிர மிக்கப்படும் புதுத் தேசங்கள் ஒருங்கிணைந்து புதிய உலக ஒழுங்குக்கு வித்திடப் போகின்றன. இதன் மீதான அமெரிக்க கவலை தான் கிலாரி வெளியிட்டது. * 9 “ðfuleði

Page 9
மெல்ல மெல் இந்தியாவு விலகுகிறத
பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனும் நம்பிக்கை யுடனும் இலங்கை வந்த இந்தியாவின் மூவரணி யினர் இலங்கை அரசின் நிலைப்பாட்டால் ஏமாற் றத்துடன் நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை அரசுடனான பேச்சைமுடித்துக்கொண்டு சென்னை சென்று பேச்சின் விவரங்களைத் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விளக்கு வதற்கு மூவரணி திட்டமிட்டிருந்த போதும் அதைக் கைவிட்டு நேரடியாக டில்லிக்குச் சென்றுள்ளது.
இலங்கையில் 24 மணி நேரம் தங்கியிருந்த மூவ ரணி சந்திக்க வேண்டியவர்களை எல்லாம் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது.
முதல் நாள் இலங்கையின் மூவரணியில் இடம் பெற்றுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜ பக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரைச்சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியாவின் மூவரணியினர் விரிவாக ஆராய்ந்துள் ளனர். இலங்கை மூவரணியின் தலைவரான பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளதால் இந்தப் பேச்சில் அவர் கலந்து கொள்ளவில்லை.
அண்மையில் இந்தியாவுக்கு பஸில் ராஜபக்ஷ விஜயம் மேற்கொண்டபோது உரிய மரியாதை அவ ருக்கு அங்கு கிட்டாதமையால் இந்தியாவின் மூவ ரன்னியுடனான சந்திப்பை அவர் தவிர்த்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எஸ். பீரிஸை மரியாதை நிமித்தம் இந்திய மூவரணி சந்தித்துள்ளது.
மறுநாள் காலையில் இந்திய மூவரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவை முதலில் சந்தித் தது. அதைத் தொடர்ந்து புளொட் அமைப்பின்தலை வர் த. சித்தார்த்தன் தமிழர் விடுதலைக் கூட்ட னித்தலைவர் வீ ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அணியின் செயலாளர் எஸ்.சிறிதரன் ஆகியோருடனும் மூவரணி தனித்தனியே பேசியுள் ளது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள ஈ.பி. டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவுடன் தொலைபேசியில் மூவ
ரணி பேசியுள்ளது.
அதன் பின் அலரிமா? ஜனாதிபதி மகிந்த ராஜப மனந்திறந்து பேசியுள்ளது அங்குள்ள பெளத்த யில் ஜனாதிபதியுடன் இ வழிபாடு செய்த மூவர திபதியுடன் இரு மணி ே விட்டு தோசையும் பா உண்டு கழித்துத் தாயக யுள்ளது.
ஜனாதிபதியுடன் நட: சுக்கள் நம்பிக்கை தரக்கூ யில் அமைந்திருக்கவில் பதை மூவரணியின் சிவ்சங்கர் மேனன் விஜயத்தின் பின்னர் 6ெ கருத்து உறுதிப்படுத்துகி அரசமைப்பின் 13 ஆ அடிப்படையில் முன் பிரச்சினைக்கு தீர்வு கா முனைப்புடன் செயற்ப( ராஜபக்ஷ இந்திய மூவி
ளார.
தமிழ்த் தேசியக் கூட் நடத்துகிறது. ஈ.பி.டி.பி. ஏனைய கட்சிகளுடனு காண்போம் என்றும் ஐ தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக் அதிகாரங்களை வழங் கள் என இந்திய மூவர6 திபதியிடம் கேட்டுள்ள அரசமைப்பின் 13ஆ கீழ் மாகாண சபைகளு காரங்கள் வழங்கப்படம ரங்கள் வழங்கப்படும் என
తాL @ah |19, బ్రౌపో. - 25, బ్రౌdr. 2011
 

لا تصمي "
N.
繳
ரிகையில் க்ஸவுடன்
காணி,பொலிஸ் போன்ற
Xభ
அதிகாரப்பகிர்வு என்பது
9
அதிகாரங்களைமாகாணசபைக்கு வழங்குவதைவிரும்ப வில்லை என்று ஜனாதிபதி காரணம் கூறியுள்ளார்.
பேச்சுக்களை முடித்துக்கொண்டு தாயகம் திரும்ப முன்னர், இந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டி யில் தமது ஏமாற்றத்தை சிவ்சங்கர் மேனன் வெளிப் படுத்தியுள்ளார்.
“இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் தமிழர் களுடனான பேச்சை விரைந்து நடந்துமாறும் எமது தரப்பு வற்புறுத்தியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப் புடன் நடத்திய பேச்சுக்களின் போது, அரசுடன் பேசி ஒர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் இந்தியா ஒரு வெளிநாடு என்ற வகையில் அதனையே அரசிடம் கூறமுடியும். அதற்கு அதிகமாக எதனையும் செய்ய முடியாது” எனவும் இந்திய ஊடகவியலாளர்களின் கேள்விக்கு சிவ்சங்கர் மேனன் பதிலளித்துள்ளார்.
இதற்கு மேலாக "இலங்கை அரசு தமிழ்த் தேசி யக்கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித் துள்ளதாகவும் எல்லாத் தரப்புகளும் ஏற்புடைய தீர்வு ஒன்றைக் காண்பதற்கு திட்டமிட்டுள்ளதா கவும் இலங்கைத் தரப்பில் அறிவிக்கப்பட்டது” என் றும் மேனன் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த மே 16ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜ யத்தின் போது நடத்திய பேச்சுக்களில் நம்பிக்கை கொண்ட இந்தியா, கடந்த வாரம் மூவரணி மேற் கொண்ட விஜயத்தின் போது இலங்கையின் நிலைப் பாட்டை அறிந்து ஏமாற்றம் அடைந்துள்ளது என்பதை மேனனின் கருத்தில் இருந்து அறிய முடிகின்றது.
வன்னிக்குக் கடந்த வாரத்தில் விஜயம் மேற் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, “இனப் பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இதில் வெளிநாட்டுத் தலை யீடுகளுக்கு இடமளிக்க முடியாது." என்று அறி வித்திருந்தார்.
இப்போது இலங்கை விடயத்தில் இருந்து விலகு வது போன்று இந்தியாவும் கருத்து வெளியிட்டுள் ளதை நோக்கும் போது இந்தியாவும் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு
முக்கிய அதிகாரங்கள் விடயத்திலிருந்து மெல்ல மாகாண சபைகளுக்கு மெல்ல விலகிச் செல்கிறதா பகிர்ந்தளிக்கப்பட் என்ற கேள்வி எழுகிறது.
அண்டை நாடு, நட்பு வில்லையாயின்
நாடு என்ற ரீதியில் இந்தியா வின் ஆலோசனையை அந்த
மூவரணி மாவட்டசபை ஆட்சிமுறை நாட்டின் பிரசன்னத்தில் உரு விகாரை . வான 13ஆவது திருத்தச்சட் இணைந்து போன்றே டத்தை உரிய முறையில் ணி ஜனா அமையப் போகின்றது. நடைமுறைப்படுத்த வேண் நரம் பேசி தமிழ் மக்களின் N டும் என்ற இந்தியாவின் விருப் ற்சோறும் &xx பத்தை இலங்கை உதாசீனம் ஒரும்பி கடந்த 60 வருடம் செய்யுமாயின் தீர்வு என்பது
போராட்டத்துக்கு உடனடிச் சாத்தியம் இல்லை. ந்திய பேச் கி மக்கப்போகம் தீர் "ஒரு வெளிநாடு என்ற டிய வகை = டக்கப்போகும் தீர்வு வகையில் அதனையே அரசி லை என் அரைகுறைத் தீர்வாகத் டம் கூறமுடியும்' என்று
தலைவர் இலங்கை 1ளியிட்ட
235f.
து திருத்த யோசனையின் iனாக்கி நகர்ந்து இனப் ண்பதில் இலங்கை அரசு வதாக ஜனாதிபதி மகிந்த ரணியிடம் தெரிவித்துள்
டமைப்புடன் அரசு பேச்சு டன் பேச்சு நடத்துகிறது. பேச்சு நடத்தித் தீர்வைக் னாதிபதி மூவரணியிடம்
கு எத்தகைய நப்போகிறீர் ரியினர் ஜனா ார்.
வது திருத்தச் சட்டத்தின் கு பொலிஸ், காணி அதி ட்டாது. வேறுபல அதிகா றுஜனாதிபதி பதில் அணித்
ளகட்சிகள்,காணி, பொலிஸ்
Ş&
மேனன் அலுத்துப் போய் கூறியதன் கருத்து இந்தியா இவ்விடயத்திலிருந்து வில கக் போகின்றது என்பதற்கு கட்டியம் கூறுவதாக அமைகிறது.
மொத்தத்தில் இந்தியா மட்டுமல்ல சர்வதேசமே இலங்கை விவகாரத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாயின் அரைகுறைத்தீர்வு ஒன்று தான் தமிழ் மக்களின் தலையில் கட்டியடிக்கப்படப் போகிறது என்று தமிழ்த் தலை வர்கள் கூறுகின் றனர்.
காணி, பொலிஸ் போன்ற முக்கிய அதிகாரங் கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வில்லையாயின் அதிகாரப்பகிர்வு என்பது மாவட்ட சபை ஆட்சிமுறை போன்றே அமையப்போகின்றது. தமிழ் மக்களின் கடந்த 60 வருடம் போராட் டத்துக்கு கிடைக்கப்போகும் தீர்வு அரைகுறைத் தீர்வாகத் தான் இருக்கப்போகின்றது.
இந்த நாட்டில் உள்ள சகல இனங்களும் ஒன்று பட்டு நாட்டைக்கட்டி எழுப்ப பக்களிப்பார்களா? அல்லது தொடர்ந்தும் தேசியப் பிரச்சினையாக சிறுபான்மை மக்களின் பிரச்சினை இருக்கத்தான் போகின்றதா? இதுவே இன்று எழும் கேள்வி களாகும்.*

Page 10
1O
உலகம் முழுவதும் இன்றும் அவரது பாடல்களை ரசிகர்கள் அதிகமாக விரும்புகின்றார்கள். இந்த அளவுக்கு உலகப் புகழ் பெற்று வாழ்ந்து வந்த மைக்கல் ஜாக்சன் இறக்கும் போது பெரும் கடனாளியாக இருந்தார். அந்தக் கடன்களை அடைக்கத்தான் அவர் பெரியதொரு இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரை வைத்து கோடி கோடியாக குவிக்க ஒரு கார்ப்பொரேட் கூட்டமே காத்திருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கான ரிகர்சலின்போதுதான் அவர் இறந்துபோனார்.
அவர் 2009 ஜூனில் இறந்தபோது அவருக்கு 400 மில்லியன் டாலர் கடன் உள்ளதாக கடன்காரர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் இறந்த ஜாக்சனின் உறவினர்கள் அவருக்கு 159 மில்லியன் டாலர் அளவே கடன் உள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.
அதன்பிறகு ஜாக்சனின் சொத்துக்கள் மற்றும் அவருடைய வெளிவராத ஆல்பம் ஆகியவற்றை
விற்பனை செய்வதன் மூலம் கடனை அடைக்க முடிவுசெய்யப்பட்டது. இறுதியாக அவருன்ட்ய்சொத்துக்கள் மற்றும் வெளிவராத பாப் இச்ை ஆல்பங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இவற்றின் மூலம் 310 மில்லியன் டாலர் குவிந்தது. ஒருவரின் மரணத்துக்குப் பின், அவரது சொத்துக்கள் மூலம் திரட்டப்பட்ட அதிகபட்ச நிதி இதுதான். இந்தப் பணத்தை வைத்து கடன்காரர் களுக்குப் பணத்தை திருப்பிக்
கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரிகள், சொந்தக்கார்ரக்ளுக்குத் தரவேண்டியது கல்லறை வ
எங்கள் இருவருடை மிகச்சிறப்பாக இருந்தெ எந்தப் புகாரும் இல்லை
கே:-அப்பா சரத்கு
கொள்வதாகச் சொல்கி
ப:- அப்பாவுக்கு எ6 உண்டு. மற்றப்படி, எ6
அவர் நினைத்ததே கிை
சங்கத் தலைவர், இதே நாளுக்கு நாள் அவரது போகிறது.
இப்போது நான்தான் செய்கிறேன். அதில் ச செய்றார். அப்பா ஆசீர் உண்டு. சரத் சார் பொ நிறையப் பேர் பயப்படு விருப்பப்படி படங்கை அப்பா சொல்லிட்டார். சினிமாதான் என் வாழ்ச் கே:-உங்களைப்பே ஐஸ்வர்யா, ரஜினி, ஸ்ரு நல்ல நட்பு உண்டா?
ப;-எனக்கு அவர்கள் நண்பர்கள். எங்கேயாவ நல்லா பேசிக்கொள்வே அந்த இடத்தில் எங் கேட்கும். ஆனால், தனி கிடையாது. நான் நாடக
இருக்கிறேன். ஐஸ்வர் அவர்களுடைய குடும் ஆர்வமாக உள்ளார்கள்
கல்யாணம், சொப்பரிங்
சந்தித்துப் பேசுவதோடு
சில இடங்களில் அதிக உதட்டில் வியர்வை நமக்குத் தெரிவதில்ை உள்ளங்கைகளில், பாத் இனி எவராவது வி உடலில் வியர்க்காத இ
உமக்குத் தெரியுமா? எ
தமிழ் சினிமாவில் 1 படப்போகிறார்கள். ஏ என்பதைத் தனது கவித பெரும் அதிர்ச்சியாக
 
 
 
 
 
 
 
 
 

அம்மாவின் அழகு, அப்பாவின் கம்பீரம். ஐஸ்க்ரீம் குதிரையாக வந்து அமர்கிறார் வரலட்சுமி சரத்குமார். இன்னும் ஒரே ஒரு ஷெட்யூல் தான் மிச்சம். அடுத்த வாரம் ஸ்பெயின்
போறோம். அவ்வளவுதான். போடா போடி ரெடி தமிழ் சினிமாவில் எனக்கு அந்தப் படம் நல்ல ஒரு களமாக இ இருக்கும். எந்தப் புது முகத்துக்கும் போடா போடி மாதிரி
褒。卒签 ஒரு படம் அமைந்தால் எதிர்காலம்
மிகவும் நன்றாக இருக்கும். நான் மிகவும்
.邱 அதிஷ்டம் வாய்ந்தவள் عت AAN மு! 2. கே- பொதுவாக, சிம்பு என்றால்
邱 கொஞ்சம் பயம் இருக்கும். உங்களுக்கு چین کافظات
Íjl ப:- ஏன் எல்லோரும் இப்படியே
っ கேட்கிறீர்கள்? எனக்குப் புரியவே இல்லை. சிம்பு
"மிகவும் ஸ்மார்ட் சினிமாவில் எல்லாப் பக்கமும் 攻キー 6. வைத்திருக்கின்றார். இசையில் ஆரம்பித்து கேமரா
கோணம் வரைக்கும் எல்லாம் அத்துப்படி பயப்படாதே என்று எப்போதும் நல்ல நட்பாக இருப்பார். டயதும் இயல்பான பாத்திரம்தான் படத்திலும் வந்திருக்கிறது. அதனால் தென்று எல்லாரும் சொன்னார்கள். சந்தோஷமாக இருக்கிறேன். சிம்புவிடம்
மார்தான், உங்கள் கால்வீட் பார்த்துக் றார்கள்? ன் மீது எப்போதும் நிறைய அன்பு ன்னைக் கட்டுப்படுத்த ஒருபோதும் டயாது. கட்சித் தலைவர் நடிகர்
இப்பொழுது எம்.எல்.ஏ என்று வேலைகள் அதிகரித்துக்கொண்டே
என் படங்களை முடிவு ாயா அம்மா எனக்கு உதவி வாதம் எனக்கு எப்போதும் ண்ணுன்னு என்னிடம் பேசக்கூட நிகின்றார்கள். நீயே உன் ளத் தெரிவுசெய்துகொள் என்று இனி, முழுக்க முழுக்க
560)85. ால சினிமா வாரிசுகளான ருதி கமல் போன்றவர்களிடம்
எல்லோருமே நல்ல ys பார்த்தால் கலகலவென்று
ப்ோன்ற
பொதுவாக மனித உடலில் விய்ர்க்காத இடம் என்று
கேட்டால் அனைவரும்
உதடுதான் என்பார்கள். ஆனால் விஞ்ஞானிகளிடம் கேட்டால், அதில் உண்மையில்லை. உடலில் எங்கெல்லாம் சருடம் இருக்கிறதோ அங்கெல்லாம் வியர்வைச் சுரப்பிகளும் இருக்கின்றன என்று உறுதியாகக் கூறுகின்றனர். வியர்வைச் சுரப்பிகள் அதிகம் உள்ள இடங்களில் வியர்ப்பது
2"U
தெரிகிறது. குறைவாக உள்ள இடங்களில் தெரிவதில்லை. அதாவது உடலின் கமான வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. வச் சுரப்பிகள் மிக மிகக் குறைவு. அதனால்தான் உதட்டில் வியர்ப்பது ல. அதிலும் ஒரு சிலருக்கு அதிகமான வியர்வைச் சுரப்பிகள் தங்களில் அமைந்துவிடுவதும் உண்டு. யர்க்காத இடம் உண்டு, அது எது என்று தெரியுமா? என்று கேட்டால், இடம் என்று எதுவுமில்லை. உதட்டின் மேலேயும் வியர்க்கும் என்பது ானப் பதில் கேள்வி கேளுங்கள்.
பாட்டெழுதும் கவிஞர்கள் பாவம். இனிமேல் படாத பாடு ாற்கனவே வைரமுத்து தமிழ்ச்சினிமாவில் உதட்டில் வியர்ப்பதில்லை த்திறத்தால் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த ஆய்வு முடிவு அவருக்குப் அமைந்திருக்கும். * త*
சுடர் ஒளி 19, ஜூன்.-25, ஜூன் 2011

Page 11
துணிச்சலோடுமைக்கைப் பின்தொடர்ந்துசென்று அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்ட கரோல், மைக்கும், றொப்பும் அதுவரை காலமும் சேர்த்து
வைத்திருந்த பணம், நகைகளை சாமர்த்தியமாக 氛 மைக்கிடமிருந்து கவர்ந்து வந்து விடுகிறாள். அவளைக் காணாது கவலை அடைந்திருந்த ஜோர்ஜ்ஜூம் டானியலும் அவளது சாமர்த்தியத்தை வெகுவாகப் பாராட்டுகின்றனர்.
மைக் எப்படியும் வஞ்சம் தீர்க்க முயல்வான் என ஜோர்ஜ் கூறியதைக் கேட்டதும் கரோல் ஜோர்ஜைப் பார்த்துக் கூறினாள். "வரட்டும். இனி நான் சாகவும் தயார். ஒரு டொலர் கூட அவன் கைக்குக் கிட்டக் கூடாது. இவ்வளவு காலமும் அமெரிக்காவையே உலுக்கி உழைத் தவன் கண்ட சுகம் என்ன? ஒரு டொலர் கூட இல்லாத பிச்சைக்காரன் ஆகிவிட்டான்.
"அவனைப் பழிவாங்கி விட்டாய். நீ சுட்டிதான். ஆனால் அவன் வேதனை உன்னைச் சும்மா விடாது. தன் திறமை முழுவதையும் பயன்படுத்தி உன்னைப் பழி வாங்குவான். அதைவிட நீ அவனைக் கொன்று போட்டு விட்டு வந்திருக்கலாம்."
"ஆகட்டும் பார்க்கலாம். சந்திக்கிறேன் சவாலை” எல்லாவற்றையும் எமிலியும் ஜோர்ஜூம் தமது பாங்க் லொக்கருக்கு அனுப்பி வைத்தனர். அனுப்பிய பின்பும் வைரங்கள் கண்களில் மின்னிய பிரமை மறைய வில்லை. கரோலும் டானியலும் இன்பத்திலும் துன்பத்திலும் சீரான மனநிலையில்
"நாளை சட்டத்திரன் கேர்ட்டில் வெளிப்பட்டால் என்னதரோ - னைய சொத் துக்களையும் கையில் த்துவிடலாம். எனக் கும் இருபத்தையாயிரம் டொலர் சன்மானம்
கிடைக்குமே?" ஜோக்கடித்தான் ஜோர்ஜ்.
"எனக்கு இன்னும் ஒரு மாதம் அவகாசம் $ வேண்டும். மைக்கை நன்றாகக் கவனித்தாக3
சிந்தித்ததான் மைக் கரோல் இருக்குமிடம்
வேண்டும்.”
'நெருப்போடு விளையாடாதே கரோல்' தெரியும் முதலில் தன் இரு 'நெருப்பை விட்டுவைக்கக் கூடாது. Lá567035 DITAD (E36AIGÒTb
அணைத்து விட்டுத்தான் தூங்கலாம்.'
நாளை சீவியத்துக்கு வழி? தவித்தான் * மைக். வங்கிக்குப் போய் அன்று லொக்கரில் x இருக்குமிடத்தைத் தெரிவி போட்டு வைத்த ஆயிரம் டொலர்களை வேண்டும். அவர்களின் எடுத்து வந்தான். லொக்கர் வெறுமை ஆகி *
பொலிஸ9க்கு கரேல்
fifts oil விட்டது. பிளட்டை விற்க வேண்டும். அல் p
லது காரை விற்க வேண்டும். கரோலைப் பழி தீர்க்கலாம். ஆனால் அவளிடம் இனி எதையும் கறக்க முடியாது. அவள் கவனமா கத்தான் இருப்பாள்.
எங்கிருந்தாலும் கரோல் வெளிப்படலாம். தன் சொத்துக் களுக்கு உரிமையும் கோரலாம் என்ற வாக்கில் செய்திகளை பத்திரிகைகள் வெளியிட்டு இருந்தன. ஒரு கொலையைச் செய்து அதைக் கரோலின் தலையில் கட்டி விட்டால் என்ன என நினைத்தான். சொத்துக்களை அனுபவிக்காமல் அவள் சிறைவாசம் சரணாலயத்தில் அனுபவிக்கட்டும். இனியும் குற்றவாளியாக அவள் வெளிப்படாத போது நிஜவாழ்வுக்குத் திரும்பி விடுவாளே.
சிந்தித்தான் மைக், கரோல் இருக்குமிடம் தெரியும். அவளுக்கும் தான் இருக் குமிடம் தெரியும். முதலில் தன் இருப்பிடத்தை மாற்ற வேண்டும். பொலிஸஅக்கு கரோல் இருக்குமிடத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர்களின் கண்முன்னே அவள்
ஒரு கொலை செய்ய வேண்டும்.
கரோலைக் கொலைசெய்யத் தூண்டுவது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.
அவளின் நரம்புகள் இலகுவில் தூண்டப்படக்கூடியவை.
இருவரும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டே இருந்தனர். இதில் முந்துவது
கரோலா, மைக்கா என்ற நிலைமை.
ஜோர்ஜ் நிதானமாக காரை ஒட்டிக் கொண்டிருந்தான். பத்திரிகை அலுவல
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்தை நெருங்கும் சமயம். இருளில் ஏதோ மின்னியது. கழுத்தில் சுருக்கென்று தைத்தது. துடியாயத் துடித்தான். கார் திசை தப்பித் * 1 தூணில் மோதியதும் தீப்பற்றிக் கொண்டது.
ஜோர்ஜின் கருகிய உடல் வெளியே மீட் கப்பட்ட போது கழுத்தில் கத்தி ஏறி இருப்பது தெரிய வந்தது. கத்தி வீசற்கலையில் கொடி கட்டிப் பறந்த காலம் மலையேறி விட்டா லும் மீண்டும் மைக் இன்று ஒரு கத்தியை எடுத்து வீசிவிட்டான். முதல் வீச்சு வீண்போகவில்லை.
அவனைத் தேடிப்பிடிக்கவே முடியாது. எதுவித ஆதாரங்களும் கிடையாது. இனி?. .
ஜோர்ஜின் மரணம் கரோல் : எமிலி, டானியல் மூவரையும் நிறையப் பாதித்து இருந்தது. மூவரும் அன்று அசையவில்லை. எமிலி புறப்பட்டுப் போய் உட
லைப் பார்க்கத் துடித்தாள். கரோல் ஆபத்து என்று தடுத்தே விட்
Lif TGNT.
ஜோர்ஜின் உடல் அவனின் பிளாட்டுக்கே கொண்டு செல்லப் பட்டது. மனைவி, பிள்ளைகள்: கதறி அழுதனர். எரிந்து போன தால் பெட்டியைத் திறக்கவோ
உடலைப் பார்க்கவோ முடிய வில்லை.
பத்திரிகைகள் பலவும் அவனுக்கு அஞ்சலி செலுத்தத் தவறவில்லை. பத்திரிகை உலகமே கண்ணிர் வடித்த நிகழ்வு அவனது இறுதிக்கிரியை தான்.
மீண்டும் சுழியன்ஸ்' என்று பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்தன.
கரோலின் வன்மம் மேலும் அதிகரித்தது. ஆனால் மைக்கைக் கண்டு பிடிக்க இயலவில்லை. இனி அவனும் அவதானமாகத்தான் இருப்பான்.
எமிலி சோகமே உருவாகி இருந்தாள். கரோல் எல்லா அலு வல்களையும் கவனிக்க வேண்டி இருந்தது. டானியலைத் தனியே வெளியே அனுப்ப முடியாது. இனி அவள் வெளிப்படாமல் எந்த
வெளி அலுவல்களையும் அணுக முடியாது.
ஜோர்ஜ் இறந்த பின்பு கரோலின் சட்டத்தர ணிகளின் தொடர்பு எமிலியுடன் இருந்தது. அவளின் தொலைபேசி இலக் கத்தையே அவர்களின் தொடர்புக்கு அவன் கொடுத்து இருந்தான். நாளை கரோல் நீதிமன்றில் வெளிப்படுவாள் என்ற சேதி ஊகமாக பத்திரிகையில் வெளியிடப்பட்டது. மைக் தவித்தான்.
பத்திரிகைச் செய்திகளால் கரோல் சற்றுக் கலவரம் அடைந்தாள். நாளைப் விடயம் இரகசியமாக வைக்கப்பட்டாலும் பத்திரிகைகளுக்கு எட்டி விட்டதே? இன்று இரவு மைக்கை எதிர்பார்க்கலாம் என நினைத்தாள்.
மாலை - இருள் கவியும் நேரம் - பானியலும் அவளும் புறப்பட்டனர். எமிலியின் காரில் புறநகர்ச் சந்தைப் பக்கம் போயிருந்தனர். திரும்பி வரவும் நன்றாக இருட்டி இருந்தது.
பங்களாவுக்குத் திரும்பும் வழியில் ஒரு சந்தியில் மைக்கின் கார் இருளோடு இருளாக நின்றது. s.
ஒஹோ நேரம் வந்துவிட்டது. பதறினாள் கரோல். கண்களில் ஒளி ஏறத் தொடங்கியது. உடம்பில் சூடு ஏறத் தொடங்கியது.
காரைச் சுற்றி நோட்டமிட்டாள். எவரும் இல்லை. அவதானமாகத் தனது காரில் அடுத்த சந்திக்குள் புகுந்து காரை நிறுத்தினாள். அவளும் டானியலும் வீதி யில் இறங்கினர்.
அவதானமாக இருவரும் அடிகளை எடுத்து வைத்தனர். மைக்கின் கார் நின்ற இடத்தில் ஆராய்ந்தனர். கரோல் காரின் ஸ்ரெயரிங் பக்கக் கதவின் கைப்பிடியில்
எதையோ தடவினாள். பூசி விட்டாள்.
சற்று நேரம் கழித்து இருவரும் மீண்டும் அடிமேல் அடிவைத்து பங்க
ாவை நோக்கி நடக்கத் தொடங்கினர். பங்களாவாசல் வரை சென்றனர்.
ாரும் கண்ணிலே படவில்லை. பங்களாவும் வளவும் ஒளி வெள்ளத்தில் தந்தன. எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
திரும்பவும் நடந்து வந்தனர். காரில் ஏறிக்கொண்டனர். எமிலியின் லநிற பியட் பங்களா நோக்கி அசையத் தொடங்கியது.
பின்புறமாக தொழிலாளர் பகுதியூடாக காரைச் செலுத்தினாள் கரோல் அவளின் மூளை கட்டுப்பாடுகளை இழக்கத் தொடங்கி இருந்தது.
நாளை கோர்ட்டுக்குச் செல்ல வேண்டும். நிதானம் இழந்து எதையும் ஏறுமாறாகச் செய்து விடக் கூடாது. பிழைத்தால் பிசகிவிடும்" எனத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள் கரோல். அதையும் மீறி நரம்புகள் Sதுடித்தன.
பங்களாவின் பிற்புறவாசல் தூணோடு ஒர் உருவம் மறைந்து நிற்பதை டானியல் கண்டான். கரோலுக்கு சைகை காட்டினான். இருவரும் அவதானித்
படி சுற்றி வந்து பங்களாவினுள் புகுந்து கொண்டனர்.
டானியல் பிற்புறம் யன்னலூடாக அந்த உருவத்தைத் தேடி னான். மாடியில் நின்றபடி யன்னலைத் திறந்து வெளியே பார்த்தான். அவனது விரல்கள் கம்பி மீது படிந்து இருந்தன.
மின்னியபடி பறந்துவரும் ஒரு பொருள் கண்ணில் பட்டது. அது என்ன என உன்னிப்பாக ஆராய்ந்தான். அதற்கு முன்னரே அந்தக் கத்தி அவனது மார்பில் பாய்ந்தது. அலறியபடி விழுந்தான் உள்ளே, (இனியும் முள் குத்தும்.)

Page 12
Quisti JE GJDisGI i
கேள்வி: காலமாகவே எனக்கு வாய்த்துர்நாற்றம்
எனக்கு வயது 25. ஆண், நீண்ட இருந்து வருகிறது. இதனால் மற்றவர்களுக்கு அண்மையி லிருந்து கதைக்கக் கூச்சமாக இருக்கிறது. வாய்த் தூர்நாற்றத்தை இல்லாதொழிக்க நான் என்ன செய்ய வேண்டும்? இதற்கான மருத்துவ ரீதியான காரணம் ஆ என்ன வெ ன
விளக்குவீர்களா? பதில் இது வும் ஒரு பொது வான பிரச்சினை தான். இதனை Halitosis GTGOT அழைப்போம். ஒருவர்பல் வைத் தியரை நாடுவ தற்கான மூன்றாவது பெரிய காரணமாக வாய்த்துர் நாற்றம் அமைகிறது. பற்சூத்தையும், முரசு அல்லது ஈறுவியாதிகள் முதல் இரு இடங்களையும் பிடிக்கின் றன.
85 முதல் 90 வீதமானவர்களின்
வாய்த்துர் நாற்றத்திற்கு அவர்களின் வாயே முக்கிய காரணியாக அமைகின்றது. துர்நாற்றத்தின் அளவு, பதார்த்தங்கள் (உள்ளி, வெங்காயம், இறைச்சி, மீன்,
உண்ணும்
சீஸ் போன்றன) மற்றும் புகைப்பிடித்தல், மது அருந் துதல் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் இரவு வேளைகளில் வாயினுள் ஒட்சினின் அளவு குறைவடைவதாலும், வாய் இயக்கமற்று இருப்பதாலும் காலையில் கண் விழிக்கும் போது வாய்த்துர்நாற்றம் இருப்பது இயல்பானதே. இத்த கைய துர்நாற்றமானது பல்துலக்குதல், வாய் கொப்ப ளித்தல் மற்றும் வாய் அலம்புதல் மூலம் மறைந்து விடுகிறது. ஆனால் சிலருக்கு நீங்கள் குறிப்பிட் டதைப் போல Halitosis ஒரு நிரந்தரப் பிரச்சனையாகி விடுகிறது.
வாய்த் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமை வது எமது நாக்கு ஆகும். நாக்கின் பிற்பகுதியில் இயற் கையாகவே பக்ரீறியாக்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவு நாக்கின் பின் பகுதியில் தங்கிவிடுகிறது. இப் பகுதி ஒரளவு உலர்ந்த பகுதியும் ஆகும். எனவே பக்ரீ றியாக்கள் உணவுத் துணிக்கைகளின் மீதும் , இறந்து போன நாக்கின் கலங்கள் மீதும் தாக்குகின்றன. இதை விட மூக்கிலிருந்து வாய்ப்பகுதிக்கு இயற்கையாகவே வரும் சுரப்புகள் மீதும் (Postnasal Drip) தாக்கு கின்றன. மேலும் இவை காற்றின்றிய சுவாசத்திலும் ஈடுபடுகின்றன. இதன்போது பிரிகையடைந்து தோன் pIlb FGul lj 3;GvGð6).156ir (Volatile Sulphar Compo unds) துர்நாற்றத்திற்குக் காரணமாகின்றன.
இவ்வாறே பல்லிடுக்குகளில் உள்ள உணவுத் துணிக்கைகளின் பிரிவும், முரசு மற்றும் ஈறுகளில் தங்கும் உணவுத் துணிக்கைகளின் நொதிப்பும் துர்நாற் றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் எமது பற்களிலும் ஈறுகளில் தங்கும் உணவுத் துணிக்கைகளின் நொதிப் பும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் எமது பற்களிலும் ஈறுகளிலும் நிரந்தரமாகப் படிந்துவிட்ட tartar அல்லது Hard Plagues என்பனவும் துர்நாற் றத்தைத் தோற்றுவிக்க வல்லன.
ஒழுங்காகப் பல்துலக்குவது (தூரிகை மூலம்) நாக் 6,60601.j Jijigslip Galil Guglib (tongue cleaner eupGulf) வாய் கொப்பளிப்பதும் மிக அவசியமானது. ஒவ்
போன்றவற்றால்
வொரு வேளை உணவின் பின்பும் வாயைச் சரியாகச் சுத்தம் செய்வது மிக அவசியம். பகலில் உறங்கும் பழக்கமுள்ளவர்கள் தூங்கி எழும் ஒவ்வொரு முறை யும் பல்லையும் நாக்கையும் வாயையும் சுத்தம் செய் வது அவசியம்.
இதனைவிட மூக்கு வருத்தத்திற்கும் இரைக்குழாய் வருத்தத்திற்கும் வாய்த்தூர்நாற்றம் இருக்கக்கூடும். அத் தோடு, சில நோய்களும் வாய் மூலமான துர்நாற் றத்தை விட வேறு பெரிய பிரச்சினைகள் சேர்ந்து இருக்கும்.
உங்களைப் போல் தனியே வாய்த்துர்நாற்றம் மட் டும் உள்ளமைக்கு பெரும்பாலும் நான் முன்னர் விளக் கிய காரணிகளே ஏதுவாகின்றன. எனவே பல் வைத் தியர் ஒருவரை அணுகி, உங்கள் வாய்ச் சுகாதாரத்தை (Oral Health) பரிசோதித்துக் கொள்ளுங்கள். அவரின் ஆலோசனையைக் கடைப்பிடிப்பீர்களாயின் உங்கள் பிரச்சினை அகன்று நீங்களும் மற்றவர்கள் போல் கூச்சமின்றி சபையில் பழக கூடியதாக இருக்கும்.
----
கேள்வி: வயது 25 ெ எனது முகத்தில் அசாதார கள் தோன்றியுள்ளன. பல (Cream) உபயோகித்தும் இதனால் தாழ்வு மன. உரோமங்களை முகத்திலி ஆலோசனையை எதிர்ப பதில்: இது பொதுவ தரும் ஒரு விடயம் தா6 பொதுவாக உரோமம் மு தடிப்பான உரோமங்கள் (Hirsutism) 6T607 gaolp
பெண்களின் உடலிலு வெவ்வேறான பால் நிை உள்ளன என்பதை நீங் பெண்களின் உடலில் ஆ ஆண்களின் உடலில் பெ சிறிய அளவில் காணப்பு ஆண் பால் ஒமோன் (Ant அல்லது சிலவேளை ( d 600TjSpair (Sensitivity) உரோமம் வளர ஆரம்பிக் பெண் பால்நிலை (Sex மார்பகங்கள் வளர்ச்சியன இருப்பீர்கள். இது (Gyna படும்.
(Hirsutism) gjLIGal; பினும் பொதுவான கார (Idiopathic (Hirsutism) அல்லது சூலகத்தில் ஏற் LIGub G5u567130Polycys icovary Syndrome)Gyai றும் உரோம வளர்ச்சியுபே அனேகமானோரில் காணப் படுகின்றன.
சூலக நோயினால் பாதிக கப்பட்டவர்களுக்கு மேலதிக மாக அதிக முகப்பரு நெற்றி மயிர், ஆண்களை போல் மேல் ஏறி இருத தல், மாதவிலக்கு சக்கரதத் தில் ஒழுங்கின்மை போன்
மற்றுமொரு குழு பிரதிப( குறிப்பிடத்தக்க விடய மாதிரியான விடயத்தை குழுவிற்குத் தலைமை த தாங்கள் கண்டுபிடி வழங்குவதில் உதவி புரி மருந்துகள் மன அழுத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப் மரபணுக்களைக் கண்டறி பிரிவைச் சேர்ந்த ஜெரோ பல மரபணுக்கள் மன கண்டுபிடிப்புகள் உடனட ஆனால், இந்த ஆய்வு |॰: செல்லும் எ மட்டத்தில் என்ன நடக்கி முதல் ஆய்வு ஆஸ்திே துடன் இருப்பவர்களில் ே புகைக்கும் பழக்கம் உை இந்த இரண்டு ஆய்வு இரண்டு குழுக்களுமே 3 திடமாகத் தெரிவித்துள்ள 2020ஆம் ஆண்டளவி சுகாதார நிறுவனம் தெரி: လြန္ကန္တီးစိမ် வேலைநாட்
 
 

ŠUOLISI GÜUID?
பண் திருமணம் ஆகாதவள். ணமான விதத்தில் உரோமங் தரப்பட்ட முகப்பூச்சுக்களை உரோமங்கள் உதிரவில்லை. பான்மை மேலிடுகின்றது. ருந்து நீக்க உங்களது மருத்துவ ார்க்கிறேன். ாகவே பலருக்கும் பிரச்சனை எ. இவ்வாறு பெண்களுக்கு ளைக்காத பகுதிகளில் கறுத்த முளைக்கத் தொடங்குவதை போம். லும் ஆண்களின் உடலிலும் ல ஒமோன்கள் (Hormones) கள் அறிவீர்கள். ஆனால் ண்களுக்கான ஒமோன்களும் ண்களுக்கான ஒமோன்களும் படும். பெண்களில் உடலில் Irogens) அளவு கூடும் போது இவ்வகை ஓமோனுக்கான உடலில் அதிகரிக்கும் போது கிேறது. ஆண்களில் சிலருக்கு hormone) கூடுகின்றபோது டந்திருப்பதை அவதானித்து ecomastia) என அழைக்கப்
தற்கு பல காரணங்கள் இருப் ணம் ஏதுமின்றிய நிலையும்
றனவும் காணப்படும். இதனை விட பின்னாளில் மலட்டுத்தன்மை, நீரிழிவு, உயர் கொலஸ்ரோல் நிலை அதனால் இருதய நோய் என்பனவும் தோன்றலாம்.
காரணம் ஏதுமின்றி உரோம வளர்ச்சி உள்ள வர்களுக்கு உடலில் (Androgen)அளவு சாதாரணமா இருந்தாலும்,அதற்கான (Sensitivil காரணமில்லாமல் அதிகரிப்பதனால் அதிகளவில் ரோமம் வளர ஆர. பிக்கும். எனவே இவர்களுக்கு வேறு அறிகுறிகளே அன்றேல் நோய்களோ ருக்க வாய்ப்பில்லை.
இவற்றைவிட வேறு நோய்கள் காரணமாகவும் சில கட்டிகளாலும் (Tumors), சில வகையான மரு துகளைப் பாவிப்பதனாலும்(HirSutism) தோன்றலாம் மயிர் புடைப்பு ஒன்று தோன்றினால் (Hairfolicle) அது சுமார் ஆறு மாதம் வரை இருக்கும். எனவே எந்த வகை பூச்சுமருந்துகளைப் (Cream)பாவித்தாலும் ஆறுமாதம் வரையாவது தொடர்ந்து பாவிக்க வேண் டும்.
முக்கியமாக இதற்கு சிகிச்சை இரு வழிகளில்
வழங்கப்படுகிறது. மயிரை அகற்றுதல் (பிடுங்குதல், சவரம் செய்தல் மற்றும் பூசி -914 sogplg56v) LDöpi Lb (Antandrogen) மருந்துகளை உள் எடுத்தல் என்பன அவ்விரு முறைகளு மாகும். இவை, தனித்தனியாகவோ அன்றேல் சேர்த்தே வழங்கப்படலாம். அதனை முடிவு
இலவச மருத்துவ ஆலோசனைகளை "சுடர் ஒளி" மூலம் வழங்குகிறார் டாக்டர் ஜோன் ) பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப
வேண்டிய முகவரிகள்.
இலவச மருத்துவ ஆலோசனை
1.) சுடர்ஒளி, யாழ்.அலுவலகம், செய்ய வேண்டியவர் உங்கள் வைத் 361,கஸ்தூரியார் வீதி, தியரே. மேலும் இதன் பின்னணியில் யாழ்ப்பாணம். ஆராய வேண்டிய காரணிகளும் 1.) சுடர்ஒளி, இருப்பதனால் சிகிச்சை முறை தொடர்
பிலும் உங்களுக்கு பொருத்தமான சிகிச்சை பற்றியும் அவருடன் கலந்து உரையாடுங்கள்.
ன்அழுத்தத்திற்கும் மரபணுவுக்கும் இடையிலான தொடர்பு
சில மனிதர்களின் மரபணுக்கள் மன அழுத்தத்திற்குக் காரணமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மரபணு ஆராய்ச்சியில் சில அரிதான சம்பவங்களில் மன அழுத்தத்துடன் DNA தொடர்பு பட்டிருப்பதை பிரிட்டிஸ்-லெட் சர்வதேசக்குழு கண்டுபிடித்திருப்பதை ஐக்கிய அமெரிக்காவின்
85,ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை, கொழும்பு-14.
இத்தியிருக்கிறது. ம் என்னவென்றால், இரண்டு குழுக்களுமே இரண்டு வெவ்வேறான ஆய்வுகளில் ஒரே கண்டுபிடித்துள்ளன என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஐக்கிய அமெரிக்கக் ங்கிய பமீலா மெட்டன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். துள்ள இந்த விடயம் விஞ்ஞானிகளுக்கு மன அழுத்தத்திற்கு உரிய சிகிச்சை பும் எனத் தாம் நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள 5 நோயாளர்களில் பாதிப்பேரைத் தான் குணப்படுத்துகிறது எனவும் அவர்கள்
புகள் மன அழுத்த நோயுடன் இருப்பவர்களின் மாறுதலடைந்த குறிப்பிட்ட ப உதவும் என மற்றுமொரு குழுவை வழிநடத்திய லன்டனின் கிங்ஸ் கல்லூரி மனநோய் ம் பிரீன் தெரிவித்தார். அழுத்தத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் யாக நோயாளர்களுக்கு உதவியளிக்கப் போவதில்லை. களில் கண்டுபிடிக்கப்பட்டதன்படி புதிய மருந்துகள் தயாரிக்கப்பட இன்னும் 10-15 பவாறாயினும் மன அழுத்தத்துடன் இருப்பவர்களின் மரபணுக்கள் மற்றும் மூலக்கூறு ன்றது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு இது உதவும். லியா மற்றும் பின்லாந்தைச் சேர்ந்த 800ற்கும் அதிகமான குடும்பங்களில் மன அழுத்தத் ற்கொள்ளப்பட்ட அதேவேளை இரண்டாவது ஆய்வு மன அழுத்தம் மற்றும் அதிகமாக யவர்களில் மேற்கொள்ளப்பட்டது. முடிவுகளும் அமெரிக்க மனநோய் சஞ்சிகை ஒன்றில் அண்மையில் பிரசுரிக்கப்பட்டது. 25-26 குரோமோசோம்கள் பகுதி மன அழுத்தத்துடன் தொடர்புபட்டிருப்பதை மிகத்
T. . மன அழுத்த நோயானது இதய நோய்களுக்கு போட்டியாக அமையக்கூடும் என உலக பித்துள்ளது.2006ஆம் ஆண்டு ஆய்வொன்றின்படி மன அழுத்தம் இங்கிலாந்தில் ஒரு களில் 100 மில்லியன் வரை நட்டத்தை ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.*
తాL @ah |19, బ్రౌపో. - 25, బ్రౌణి. 2011

Page 13
உங்களின் உடலினை
5Gd5(35TLL www.es er marketing.com
மிதமிஞ்சிய உடல் வளர்ச்சி, உடலின் எடை அதிகரித்தல் வயிறு வைத்தல், கெஸ்ட்ரிக் மற்றும் உயர் இரத்த
அழுத்தம் போன்ற நோய்களினால் - நீங்கள் கவலைப் படுகிறீர்களா.
இதோ! அதற்கான தீர்வு எம்மிடமிருந்து.
ELECTRONIC TREADMILL
PUNCHING TAR
ரூ.37,500/-விலிருந்து
PLASTIC DUMBBELLS FOR LADES
UbL6)Lil' L9. இராஜகிரிய நுகேகொடை கல்கிஸ்சை மொறட்டுவ
gT-66) களனி கண்டி மாத்தளை T56°C
WEIGHT LIFTING BELTS & GLOVES
PUNCHING BAG & PUNCHING GLOVES
YOGA MAT
LDLL35856 TLIL القيا
வவுனியா u II TDL IT6OOT Lib
திருகோணமை
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3900-விலிருந்து
BODYSTRIDER
Sgs Fat Burning (கொழுப்பினை கரைத்தல்)பயிற்சி
Ludbj600TLDT(35lb உடலின் எடை அதிகரித்தல்
வயிறு வைத்தல் கொலஸ்ரோல் மற்றும் உயர்
துன்பப்படுவோருக்கு
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதனால் நல்லதொரு பிரதிபலனை
ŠBl566ਸੰਯ56ib
TOTAL TRAINER
(TOTAL GYM) /
ATION CAL GYM
2585330 வத்தளை - தொ 011 5347632 கம்பஹா - தொ 011 5529888 காலி - தொ: 011 5238823 மாத்தரை - தொ 011 5528888 இரத்தினபுரி - தொ 011 5731730 நீர்கொழும்பு - தொ 011 5552008 களுத்தரை - தொ. 081 5673333 அநுராதபுரம்
தொ 066 5678886 கேகாலை
5672562 L600TLITU6) 16)
573-1888
041 5629888 தா 045 5678887 5:03 15678880
O34 5629888
O25 5.628889 証0355628889
சனபில் ஸ்போட்ஸ் தொ: 077 3512341
கணேஷ் தொ: 024 4924775 - யாழகம் தொ: 021 2225563
ல - "அஜ்மீர் தொ 026 4909879
河 0335628889 BT: 091 5457777
5678.889

Page 14
| SI QIRI
6.5
நிதியின் சக்தி
ஒரிக்ஸ் குழும நிறுவனமானது உலகிலுள்ள பாரிய குத்தகைக் கம்பனியும் ஜப்பானின் இரன்டாவது பாரிய நிதிச் சேவை வழங்குனருமான ஜப்பான் ஒரிக்ஸ் கோர்ப்பரேஷனின் பக்கபலத்துடனேயே இயங்குகின்றது. அதுவே எங்கள் பலமும் சக்தியம் ஆகும்.
லங்கா ஒறிக்ளில் Li6OTT66T6ml)
(ஒரு LOLC குழுமக் கம்பனி)
லங்கா ஒறிக்ளஸ் பினான்ஸ் கம்பனி லிமிடட்
இல, 100/1 முறி ஜயவர்தனபுர மாவத்தை,
ராஜகிரிய, றிலங்கா Z Gigorsoso(3udf; 5880880 ഖഴ്ഗ്ര (്ഥ 1
gtഞണ്ഡpaൺ: 2865602 Z ენე re-Gudusto: lofin Glankaorix.com Το OOTTO III Πό ΕΠ (ο) Ιου EI 36063trugs.g56Tib: www.lankaOrix.com
X AIC-Non AIC 960 pas6ft > வாகனத்தரிப்பிடவசதிகள் > நீச்சல் தடாகம் ) சைவ / அசைவ / கீழைத்தேய
மேலைத்தேய உணவு வகைகள்
இல10 ஆவது 69(LQsbl60)85, தொ.பே: 024-7388
 
 
 
 

நிலையான வைப்புகளுக்கு
வருடத்திற்கு
11.00%
கவர்ச்சிகரமான
S |56ծ011 Չեսկօi/ 9. കo ഖT([1])
12 மாதங்கள் ഉിബി)
மைகள் தனித்தன்மை டடத்தட்ட 150 ബ1ക പ{} ||ബി. ീക1് ബക് மிகப் பெரியவை இவ்வினத்தைச் சேர்ந்த ஆமை ഉണ്ണ, മഞ്ഞഥി) മുഖ്ബ ബിബ്ത്ര 2 Tഞ11 സെപ്റ്റിന്റെ ഉറ്റ () || ഞ11 :ണ്ണിക്സിന്ധ്ര, ിന്ധ്ര ് ഉn 11:53ഥ ജ്യങ്ങ് ിg \| \ബ ന്ധ്ര (ബ
പ്രഖ്ബ ബ_11 ികTബീബ് മിങ്ങ് മൃഞ്ഞ ഞഥകബ് 0 || {്നെ ഖഞ്വ ഖങTേ11ഞഖ, 500 I ഖബ 1ഞ കെTഞ്ഞ1 ഗ്രിഗ്രീ. ജ്യങ്ങTി ിനി() ||1|| ||ിക്ക് ിട്ട11 LIT) ബഞ്വ പ്രിഥ ഞഖിമുട്ടു. ിച്ച് 20 മൈക്കഥ 25 ഒ് ഗ്രഖ ിഞ്ഞ1 മഞ്ഞപ്ര, മിസ്ട്. ി കി. 150 മുഖഖഞാ, മൃഞഥനെ കഥ| !,ിക1ഖി ഖ!ഖക1ക ക h1 : 'ഞ്ച } தெரிவித்துள்ளனர்.
சின்னப்புக்குளம்,வவுனியா. 010, 024-5670262
சுடர் ஒளி 19, ෆුරිය්r. - 25, ඉෂ්රිග්r. 2011

Page 15
வெளிச்சத்தினை இரவல் கொடுத்த தெரு விளக்குகள் கண்மூடித் தூங்கும்; சோரமாய்த் தத்தெடுத்த
மின்சாரம்,
வீடுகளை அலங்கரிக்கும்; இரவல் வெளிச்சத்தில் உச்சப் பயன்பாடு தடையின்றித் தொடரும்; தெருவோர இருட்டில் தேவைபல பூர்த்தியாகும்; இருட்டினில் தடம்புரண்டு வெறியோடு ஒருவன், விதியில் குரல் கொடுப்பான் குரல் கேட்ட தெருநாய்கள் ஊளையிட்டு ஊர் எழுப்பும்; சில வீட்டின் வெளிச்சம், கல்விக்காய் சேவையாற்றும்; மின்சார விளம்பரங்கள் தெருச் சந்திகளில் கேலி செய்து கண்சிமிட்டு - வே.ஐ.வரதராஜன்.
அன்று மழைக்காலம் மழையை இரசிக்க முடியவில்லை காரணம் உனக்கு பிடிக்குமா இல்லையா என்று தெரியவில்லை வானவில்லை ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை ஏன் தெரியுமா? வானவில்லில் தெரியும் நிறங்களின் அழகு
நீ என்பதனால்
- கிருஸ்காஜா,
3.
மீண்டும் வா
ஈழத் தமிழரின் தமிழிசைத் தாய் தன் இசைக் குழந்தை ஒன்றையிழந்து
வாசுதேவன் குரல்வருமா?
ởi Lử sọ6íì | 19, sa°aồI. - 25, sa°aổr. 2011
தாய் மனசு தங்கம் தான் மலேசியா வாசுதேவனே! '', மண்ணின் ஆகாயகங்கையே.
எழுச்சிப் பாடலும் எண்பத்து எட்டிலே துன்பத்து பொழுதிலே
புரிந்துகொள் எமதர்மா இசைக்கனியை பறித்தாய்.
கடல்குடித்த கு கடும் தந்தி அடி கடலைக் குடிக் கனலாகிப் போ கடல்நீர் தொை கார்முகில்கள் 6 மட முகில்கள் ! மழை என்ற ஒ6 மழை பொழிய மழை என்ற ஒ6
மழை பொழிய மா வெள்ளம் வ மழை நீர் புகாவி மனை மக்கள் ெ மா பொதிகள் ே சிக்கனமாய் நம் செயற்பாடு வே( இயற்கை பிழை எம் வாழ்வுதனை மயக்கம் வருகிற மாறாக ஏவுகளை ஒர் ஆளுக் கொடி ஒடிடலாம் செவ் நீர் இல்லை, ஆத நெருப்பாக வாழ் போர் முடிந்த பி
போராட்டமா இ
ஆர் தருவார் ஏவு
- தாமரைத்
கிண்ண
பூங்காற்றுத்
தவியாய் தவிக்கிறாள் தூவிய குரலல்லவா நீ
3:...As க போய்விட்ட எம் எமதர்மா. எங்கள் பூங்காற்று திரும்புமா? இசைமரத்துக் கனியை Jł வான் மேகங்களே ஏன் பறித்தாய். ே வாழ்த்துங்கள் எனப்பாட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-முனிக்கு புங்கள்! 5ட்டும், கட்டும்!
யுமெனில் ாராது!
ல்லையெனில் ாறில்லை! வில்லையெனில் ாறில்லை!
வில்லையெனில் ாராது!
ட்டால் வளியேறாட்டால் வண்டாவாம்! அரசும் றெடுக்கும்! பானால்
எண்ண
தே?
ன்றுதரின் வாய்க்கு! லினால் ந்திடலாம்! ன்னாலும் பற்கை ? கணை ஆ.? வோன்,
யா.
ரும்புமா?
தன் சுவையை உன்னால்
த்திட முடியாது தோ ஒலிக்கிறதே
காற்று திரும்புமா..?
தை எப்படி
ப்பாய் பார்ப்போம் சுதேவனின் பாடல்கள் உன்
ஈக் கயிற்றினால்
றிட் முடியாதவை
1று உள்ளவரை? அவன்
அன்னையே காத்திரு
தினமும் காணாது போன தம் உறவுகளை எண்ணி ஏங்கும் ஜீவன்களில் கணவனை காணா மனைவியும் மகனை காணாத தாயும்
தந்தையைக் காணாத பிள்ளைகளும் முடிவும் தெரியாது முகவரியும் இல்லாது முட்கம்பிக்குள் வாழும் இந்த அவலம் எப்போது தான் தீரும். ? இப்போது இவர்களுக்கு தேவை; முடிவு அல்ல. முழுமையான வாழ்வு தந்தையைத் தொலைத்த ஒரு சின்னமலர் தன்னையும் தொலைத்தது தந்தையை தேடுவதற்காக..! அன்னையே காத்திரு! இப்பூவுலகில் நீ தேட இனி இடமே இல்லை என்ற பின்னர் தான் நான் உன்னைவிட்டு எமலோகம் போகிறேன் என் தந்தையை தேடி! அப்பாவை கண்டால் உன் அவலம் பற்றி கூறுவேன் ஒரு வேளை அப்பா பூவுலகில் இருந்து உன்னிடம் வந்தால் என்னைப் பற்றி அவரிடம் சொல்! முகமாலை,
செ.நாகம்.
பாரதியின் பிள்ளையோ!
மென்மையாய்
இருப்பதற்காய்- என் பெண்மையை
அல்லவா கொல்லச் சொல்லுகிறாய் கண்ணம்மீா"க்களை' வாழவைக்க கவிதை செய்கிறாயே உன்னையே சுமந்து கொண்டு உனக்காக மட்டுமே ஒரு செல்லம்மா
ட்டு உலவிடும் ೩॰ ட்டு உலவும் வரை? அவன் நீயும்" : பாரதியின் பிள்ளையோ???
-மருதோடை நிலா

Page 16
14
மீண்டும் வரு றுநீகாந்த் நாயகனாக நடிக்கும் 'கோன படத்தை கதிர் இயக்குகிறார். கோடை வி மான் இசையமைப்பார் என கதிர் அழுத் கூறுகிறார். அவருக்கு அதில் சந்தேகமில்ை மான் இதுவரை தனது சம்மதத்தைத் தெ எனத் தெரிகிறது. இந்தச் சின்ன இழுப கோடை விடுமுறை விளம்பரங்களில் பாளர் பெயர் இல்லை. கதிரின் முதல் படம் மற்றப் படங்கள் அனைத்துக்கும் இசைய6 ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.*
வெயில் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக (S அறிமுகமான மதுரையை சேர்ந்த வசந்த் என்ற சிறுவன்
இப்போது ஹொலிவூட்டில் பிரபலமாக இருக்கிறார். இவர் எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு நுழைந்தவர் வெயில் படத்திற்குப் பிறகு
குருவி, தோரணை, துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆரண்யகாண்டம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் வசந்திடம், படிப்பா அல்லது நடிப்பா என்று கேட்டால் இரண்டிலுமே சாதிக்க ஆசை என்று கூறுகிறார். தற்போது கைவசம் வந்தான்
வென்றான், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, வேலூர் L S LYS S S YS L L
நடித்து வருவதாகக் கூறுகிறார் இந்த
மதுரைச்
ബട്ടീn நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், திரும்பத் திரும்ப ஒரே Glog GLE Gre ie ნამნათია. ვენსენტმußheა (მma LL 3.5586დ நடித்தேன். தெலுங்கில் இப்படத்தில் ஜெனிலிய நடித்திருந்தார். ஆனாலும் அவ ട്ട് 5.1 ബി ബി 15:16, ിങ് பற்றவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. என்னுடைய டைரக்டர் என்ன சொன் னாரே அதைத்தான் செய்தேன் கவர்ச்சி உடைகளை அணிய மறுக்கிறீர்களா என கேட்கிறார்கள் கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் சிறிய அள வில்தான் வித்தியாசம் கிளாமர் உடைகள் அணிவதில் ஆட்சேபனை இல்லை. எனக்கு எந்த வேடம் பொருந்துமே அதை மட்டுமே
செய்கிறேன் என்கிறர் அசின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

の காவலன் படத்தின் தெலுங்கு ரிமேக்கில் நடிக்க ಡಾ. 6)]|TTT ஒப்பந்தம் ஆகியுள்ளார் த்ரிஷா அப்படத்தில் ஒரு தோல்
காட்சியில் பகினி உடையில் த்ரிஷா காஜல்
(၈ தோன்ற இருப்பதாகவும் அதற்காக மாதம் ெ முறைககு ரஹ 25 مصر லட்சம் ரூபாய் அதிகமாக சம் குடியில் 55 LD திருத்தமாக பளம் வாங்கி இருப்பதாகவும்  ெ സെ. ജൂഞ്ജി ഖ) தகவல்கள் வெளியாகின. LILLB, Li
நரிவிக்கவில்லை
றி காரணமாகக்
இது குறித்த பதிலளித்துள்ள த்ரிஷா நான் பகினி உடையில் Single)
இசையமைப் நடிக்க சம்மதித்ததாகவும் அதற்கு இதயம் தவிர்த்து ரூ.25 லட்சம் சம்பளம் கேட்டதாக மைத்தவர் ஏ.ஆர். வும் வெளியான செய்திகள் ஆதரமற் ' * றவை என்று மறுத்திருக்கிறார். Éնաւ
O O Uöö
க்ரீம் இ
சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனுயா பின்னர் அவர் நடித்த படங்கள் எதிர்பாத்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் முழு நீள கவர்ச்சி வேடத்தில் நடிக்க
முதலில் வானவர் தான் எ நெருங்
| Gear.
呜af
அனுயாவும் ரெடியாகி வில்லை 6SllLITij. புதிய தக தனக்குப் பொருத்தமான шөтөтвот.
நல்ல கவர்ச்சிகரமான கதாநாயகிக் கதையைத் தற்போது தேர்வு தீபியா பாடுகே செய்ய ஆரம்பித்துள்ளாராம்: 22ܠ திருக்கிறார்.
துருவாவிற்கும், ஸ்ருதிக்கும் காதல் ། இருவரும் ஒரே வீட்டில் மேலும்
கீழுமாய் வசிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் நேரம் அதிகாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை ஏனென்றால் அப்போதுதான் ஸ்ருதி இரவு வேலை முடித்து வருவாள். துருவாவுக்கு பகல் வேலை இந்நிலையில் ஒரு நாள் துருவா, ஸ்ருதியின் பிறந்தநாளுக்காக வாழ்த்துத் தெரிவிக்கக் காத்திருக்க அவனுடன் விளையாடும் நோக்கில் | ܐܸܢ” ஒளிந்து கொண்டு போன் செய்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் esii si யார்? எதற்குக் கடத்தினார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? ஸ்ருதியை துரு
பிரதான கதாபாத்திரங்களின் நடிப்பு எடுபடவில்லை. துணைப் பாத்திரங்கள் செல்வதும் சுமாரானவை
எழுதி இயக்கிய குழந்தை வேலப்பன் இளவயதுக்காரர். இதுவரை யாரிடமும்
பாரீகாந்த் நடிக்கும் படம் எதிரி எண் - 3 படத்தில் பூரீகாந்திற்கு ஜோடியாகப் பூனம்
பஜ்வா நடிக்கிறார். பூரீகாந்த் சந்தர்ப்ப சூழ் நிலையால் குற்றவாளி ஆக்கப்படுகிறார். அவரை அதிலிருந்து மீட்டுக் காப்பாற்றும் பத்திரிகையாளராக நடித்து இருக்கிறார் பூனம் பாஜ்வா. படத்தில் பத்திரிகையாளராக நடிப்பதால், பிரபல
பத்திரிகையாளர்களிடம் முறையாக பயிற்சி பெற்று வருகிறாராம்.%
சுடர் ஒளி 19, ஜூன் 25, ஜூன் 2011

Page 17
கோடிக்கணக்கான ரூபாய் செல்வில் எடுக்கப்பட்ட மாவீரன் படம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ராம் சரண் தேஜா காஜல் அகர்வால் ஜோடி நடிப்பில் கடந்த மாதம் வெளியானது திருச்சி லால் குடியில் ஒரு தியேட்டரிலும் இப்
படம் வெளியானது. ஆனால் படம் பார்க்கத்தான் ரசிகர்கள் வரவில்லை. ரசிகர்களுக்கு 68 அதிரடி சலுகை தர ஆரம்பித்து விட்டார்கள். தியேட்டர் அதிபர் கள் திருச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் மாவீரன் படம் பார்க்க வருபவர்களுக்கு ஐஸ் க்ரீம் இலவசம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் ரானா படத்தில்
முதலில் நாயகியாக தேர் வானவர் சோனாசவி சின்ஹா தான் என்றும், ஆனால் தனது நெருங்கிய நண்பர் சத்ரு கன் சின்ஹாவின் மகள் (mõõras asus ரஜினி இதற்கு உடன்பட வில்லை என்றும் இப்போது புதிய தகவல்கள் வெளியாகி
GTGTGOT. gigsöIT SAGTGCTGGO தாநாயகிக்கான தெரிவில் பா பாடுகோனை இடம்பிடித் ருக்கிறார்.
És un cole சூழ்நிலையின் கூர்மையாக்குகிறது. ஒருவனுக் வலுக்கட்டாயமாக அனுப்பி ை இளம்பெண் ஒடும் காரிலிருந்து o Teologiou o Gascosomb GUS கதையைச் சொன்ன விதம் பரவாயில்லை. இருவரது காதல் சொல்லும் கதை என்று ஆங்கா திற்றல்கள்
முக்கியமாக உண்மைக் குற். அடிப்படையிலான இந்தக்கதை அம்சங்களை அதிகம் நுழைக்க வகைப் படத்துக்கான கதைக்க நிறுத்தும் லொக்கேஷன்கள் ப பொருத்தமான நடிகர்கள் தேர்வு b(SELLITTLDTST 5660 தூக்கி நிறுத்தியிருக்கின்றன.
邸6呜as (5 ( படத்தொகுப்பாளர் வி.ஜெ பாபு திரைக்கதைக்கு ஏற்ப தங்களது வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இசையில் சட்ட சட பாடல் வைக்கிறது. பின்னணி இசையி sajshës sosjësojë prij.
Gustiat: 551 5,56 beso III Giurgo அளவிற்கு அணுகாத தமிழ்ச் சினிமாவில், ! இயக்கியிருப்பது
கடத்தப்படுகிறாள். அவளைக் கடத்தியவர்கள் யை துருவா கண்டுபிடித்தானா? என்பது மீதிக்கதை
த்திரங்களின் நடிப்பும் கதையை நகர்த்திச்
பாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இந்த
9 πέτόσο ευτσομα δε, ές σε ισοπρπες பாட்டுக்குரியது காட்சியில் கூட முகம் சுளித்து GL grotessos, es 55 விடாதபடி ஒரு விறுவிறு வெ
அந்த வில்லன் சினிமாவாகத் தந்திருக்கும் அறி கடைசிவரை இயக்குநர் குழந்தை வேலப்பன ബ எவ்வளவு பாராட்டினாலும் தகு ܠ
மலையாள இயக்குநர் மணிசங்கர் இ இயக்குகிறார். சினிமாக்கார எப்போதும் நெருக்கம் mun m圆、 நடவடிக்கைகள்
● || 565 56563, பாபா ராம்தேவ் சுவாரஸ்யத்துக் என்பதால், இந்த
666 மணிசங்கர் முடிவு TLTUTC,565 (36 தத் நடிக்கிறார்
ଓtut ଭୁ ଗi |19. ସ୍ଟାଫିର୍ଦt - 25, ୬ଟି ଉir 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அஜித்தின்
மங்காத்தா வெளியீட்டுக்கான ஏற்பாடுகள்
தீவிரமாக நடைபெற்று வருகிறது. ܀
அதேபோல் விஜய்யின் வேலாயுதம் பட
வெளியீட்டுக்கான வேலைகளும்
நடைபெற்று வருகிறது. இரண்டு
படங்களையும் ஒரே நாளில்
வெளியிட்டால் ரசிகர்களுக்குள்
மோதல்கள் ஏற்படும் என்ற
காரணத்தால், ஓகஸ்ட் மாதம் இருவேறு பகுதிகளில்
நல்ல படங்கள்தான் முக்கியம் கம்பன்
மல்ல. அதனால்தான் இன்னும் கன்ன
ഥങ്ങ് പട്ടiങ്ങി. മീ. ( 18:
பதில் உறுதியாக உள்ளேன்
நம் மேனன் இயக்கும் படத்துக்குக் கார்த்தி
கனாவாக நடிக்கலாம் . 11 ܕܠܐ ܚ ബ ബ
என் திருமணம் இப்போது यण நடக்காது அப்படி நடந் "PUIGITANTISTAT: ܐܡܐ தாலும் அது நிக் 9
அறிவு மாற்றான்.
டுத்து ஹரி படம் என
சூர்யாவின் வாய்ப்பு ழயாக இருப்பதால் தம்பி கார்த்தி படம்
மனமாக இரு காது வீட்டில்Հաճ մոտ: கும் மாப்பிள்ளை
யாக காதல் திரு ܨ ܠ .
TTP மனப்பேன் கிறாராம். விரைவில்
இணையப் போகும் NA
I
பற்றிய தகவல்களை பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்
குரூரத்தை மேலு
JUSTIJOS
வக்கப்படும் அந்த
குதித்து
闾山mö öf_引。
ஒரளவுக்குப்
பற்றி துருவா ஏற்கனவே ஒன்றாக வாழ்ந்துவரும் சித்தார்த் ஸ்ருதி
Հյ08ց տa Ingarou ஹாசன் திரையுலக வாழ்விலும் பலருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர் சித்தார்த்துடன் நித்தியா
Disei மேனன் 180 படத்தில் நடிக்கிறார். அதற்கு அடுத்த
Óleo subio luso தாக ஓ மை பிரண்ட் என்ற தெலுங்குப் படத்தில்
Logo ug5 Tg5g5 அவருடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் த்தை கண்முன் S சித்தார்த் அதை விரும்பாததால் த்திரங்களுக்கு அந்த இடத்துக்கு ஸ்ருதிஹாசனை
ബ ●ローリー துெணுன
sóleo Lu 560,5
DIT ,
ஆகியோர் միրյ6ԾԼԻ6Ծա
nouum LDGEGOTIT, ISS 5banoššā pih Elbsolnej
புணர்வோடு
வரது பல்வேறு
பெரும் கிளப்பி வந்தன. போராட்டத்தில் த பஞ்சமில்லை ക ബ க இயக்குநர்
செய்துள்ளார். டத்தில் சஞ்சய்
*ーJーリ AAAAA,

Page 18
x
ෂිණී, மழை இப்படிக் கொட்டுது.
என்ரை செவ்வந்தி எல்லாம் வெள்ளத்துக்கை அழியப் போகுது. வைஸ்ணவியின் குரல் கேட்டு சிந்தனை
கலைய நிமிர்ந்தாள் அபர்ணா.
"அவவுக்கென்ன, புத்தகமும் கையும் தான்.
பெரிய படிப்புத்தான். இப்பவே பெரிய டொக்டர்,
லெக்சரர் எண்ட நினைப்பு'
வைஸ்ணவிக்கு வாய் மட்டும் நீளம் தான், அபர்ணா அவள் சொன்னதைக் கவனிக்காதவள்
திரிகை தகவல்
சுரே கிறான்.
எதையும் கொடுப் கட்டுை தேடிச் (
GOLULI ! திசைகள் ՞լ
லாய்ப்
அவனது தென்ம என்பதா
தரவுகள்
பக்கங்களுடன் கிடந்ததைக்
"ஏன் எனக்குத் ே கட்டுரையள் தேடி எடு அபர்ணா கேட்டாள்.
உதெல்லாம் விண்வே யீனமாய் தலையாட்டுவான்
அப்ப நான் வீண்
"சீச்சீ உங்களுக்கு பிர(
போல தனது அறிக்கையில் மனதை ஒட விட்டாள்.
ச.ஜனனி
சங்கத்தானை
"ஒரு செவ்வந்தி நான் சேர்க்கப் படுறபாடு." அவளது பிலாக்கணம் தொடர்கிறது. எவ்வளவு கஷ்டப்பட்டு எங்கெல்லாமோ சென்று சேமித்துக் கொண்டு வருகிறாள். அதை முளைக்க வைக்க அவள் படுகிறபாடு, இயற்கை, காலநிலை, பறவைகள் என்ற எல்லாத் தாக்குதல்களிலிருந்து
விடைபெற்றும் ஒரு சில தானே எஞ்சுகின்றன. அப்
படியிருந்தும் செவ்வந்தி பூக்கத் தொடங்குகிறபோது மனம் முழுக்க குலுங்கி நிறைகிறதே.
"அக்காவுக்குப் பெரிய லெவல். விவசாயப் பண்ணையிலை எனக்கு நல்ல நல்ல நெத்துக்கள் வாங்கி வந்திருக்கலாம் தானே?' அபர்ணாவுக்கு கேட் கும்படியாக தம்பியிடம் முறைப்பாடு சொல்கிறாள் அவள். ... --
“போன முதல் நாளே இப்பிடிக் கேக்கலாமோ' அபர்ணா சமாதானம் சொல்கிறாள். இந்த வைஸ் ணவிக்கு சமாதானம் சொல்வதென்றால் அது கட வுளால் கூட முடியாத காரியம் தான்.
க.பொ.த உயர்தர செயற்திட்டத்திற்காக அபர்ணா யாழ்.குடாநாட்டில் பாதீனியத்தின் பரம்பல் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றாள். அதற் காகப் பாதீனியம் பற்றிய மேலதிக தகவல் பெறு வதற்காக அவள் திருநெல்வேலியிலுள்ள விவசாயத் திணைக்களத்திற்கு செல்லவேண்டி இருக்கிறது. அதைத் தான் வைஸ்ணவி தனக்குச் சாதகமாகப் பயன்படுத் திக் கொள்ள நினைக்கிறாள்.
'மழை இன்னும் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது". பரவாயில்லை, கொட்டித்தீர், உன் கவ லைகளை என்று அலட்சியமாய் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.
இருந்தாலும் வீட்டிலிருந்து வெளிக்கிட முடிவ தில்லை. இப்போது பாதீனியத்தின் பரம்பல் வெளி யிலிருப்பதை விட உள் மனதுக்குள் அதிகம் போற் படுகிறது. எல்லாவற்றையும் களைந்து எறிந்துவிட வேண்டும். இந்தத் துன்பங்கள், துயரங்கள், பிரச் சனைகள் எல்லாம் களைந்து எறிய எறிய எங்கோ ஒரு சிறு முளை மிச்சமீதமாய் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருந்து தலைகாட்ட ஆரம்பித்து விடுகிறது. அதன் பிறகு பல்கிப் பெருகும் அதன் சந்ததிகளுக்கு அளவு கணக்கில்லை. எங்கே அதன் ஆரம்பம் என்பதே காண முடியாத அளவிற்கு அதன் வியாபகம் எல்லை காண முடியாததாய் இருக்கிறது.
கையாண்டாள். ஆனால் எ
சுரேஷ் அப்படித்தான் இருப்பேன் என அவன் ம போது அதை எப்படி மாற். சுரேஷ் மட்டுமில்லை லோருமே அப்படித்தான் செவ்வந்திகள் தவிர ம பாதீனியங்களாய்ப் போயில் தின் இலைகள், அச்சு அச
போல மலர்ச்சி தரும். மஞ
இல்லை. செவ்வந்தி என்ன வந்தது. இப்படி அழகா குலுங்குவதற்கு?, பாதீனிய தியைப் பார்த்துப் பொறா தில்லையா?
செவ்வந்திகள் அதிகம தில்லை. கேட்குமிடங்களி வளர்வதில்லை. அதற்கென கட்டி செய்யப்படும் இட பாதீனியத் வளர்ப்பதில்லை. வெட்டி
வளர்கின்றது.
முனைகின்றார்கள். எனினு பல்கிப்பெருகி செவ்வந்திகளை விட அல்லவா முனைகிறது பாதீனியம் உள்ள இடங் சல் குறைவதை ஆய்வுகள் பாதீனியம் காந்தமணியில கான பாதீனியம் உருவாவ முடிந்தது. இவ்வாறே ெ முடிந்தால் வைஸ்ணவியை குளிப்பாட்டி வைக்கலாம் பறப்பாள் அவள்.
பாதீனியம் இந்திய அடை கள் கொண்டு வந்த கால் ந ருக்கலாம் என்பதைப் பத்திரி அவளது வகுப்பு சின்னல் ரும் கலந்த வகுப்பாய் இ செவ்வந்திகளுக்கும் பேதமின் ஒவ்வொரு பரீட்சை முடி திகளும், பாதீனியங்களும்
 
 
 
 
 
 
 

னியம் எங்கிருந்து வந்தது? ங்கள் தேசத்தின் பரம்பரைச் ? அல்லது வேறெங்கேனும் கொண்டு வரப்பட்டதா? பம் பற்றிய ஆராய்வில் முக் ன கேள்வியாய் அது முன் பில் நின்றது. தேடித்தேடிப் தில் எந்த நூல்களிலும் அது காணக் கிடைக்கவில்லை. கொடுத்திருந்த பழைய பத் நறுக்குகளிலேயே அந்தத் கிடைத்தது. ஷ் அவளோடு தான் படிக் அவளுக்காகவென்றால் அவன் ம் தேடித் தேடி எடுத்துக் பான். இதுவே தன் ஆய்வுக் ரக்காகவென்றால் இப்படித் சேமித்திருப்பானா? அவனு நாட்டம் எல்லாம் வேறு ரிலேயே இருந்தது. டிக்கிற பிள்ளைகள் நல் படிக்க வேணும்' என்பான். செயற்திட்டம் ஏதோ ராட்சியில் தென்னை வளம் ப் அமைந்தது. அது போதிய ரின்றி வெறும் நாலைந்து க் கண்ட ஞாபகம். தடித்தந்தமாதிரி உமக்கும் த்ெதிருக்கலாம் தானே?"
பலையள் அவன் அக்கறை 玩 - வேலை செய்யிறனோ?" ப் பிரயோசனம் எனக்குப் யோசனமில்லை”
இவள், அவனது வாதத்தைப் −
ாய்யென்று நிரூபிக்க எத்த வழிமுறைகளைக் ல்லாமே வீண் ஆனது.
யோ
இருந்தான். அப்படித்தான்
னது அடம்பிடித்திருக்கும் றமுடியும்?
, அவனது வகுப்பில் எல் இருந்தார்கள். ஒன்றிரண்டு ற்றெல்லாமே
ஆனால் இங்கே
கப்பட்டன. உச்சபட்ச புள்ளிகள் மஞ்சள் செவ்வந்திப் பூக்களாகவும், குறைந்த பட்ச புள்ளிகள் வெள்ளைப் பூக்களாகிய பாதீனியமாகவும் அடையாளம்காணப்பட்டன.
வெள்ளைப் பூக்கள் வேறாகவும் மஞ்சள் பூக்கள் வேறாகவும் அடைக்கப்பட்டன. மஞ்சள் பூக்களில் எங்கேனும் ஒரு வெள்ளைப்பூ காணப்பட்டாலோ அல்லது வெள்ளைப்பூக்களில் ஒரு வெள்ளைப்பூ மஞ் சளாக மாறினாலோ அவை வகுப்பு மாற்றப்பட்டன. அப்படித்தான் அவள் எப்போதும் மஞ்சள் பூவாகவே இருக்க, வெள்ளைப்பூவாகவே இனம் காணப்பட்ட சுரேஷ் அதனால் பாதிக்கப்பட்டானோ?
ஆனால் அப்படியான மாற்றங்கள் நல்ல விளை வைத் தருமா? என்பது குறித்து அவளுக்கு எந்தத் தீர்மானமும் இல்லை. பாதீனியம் ஒரு களை, மற்றப் பயிர்களின் வளர்ச்சியைக் குன்றவைத்துவிடும். ஆனால் உயிருள்ள மாணவப்பயிர்களை எப்படி அவ்வாறு எண்ணமுடியும்?. கெட்டிக்கார மாணவர்கள் உள்ள வகுப்பில் ஒரு திறமை குறைந்த மாணவன் இருந்தால் ஏன் அவனால் அந்த வகுப்பு முழுவதுமே கெட்டுப் போகும் என எண்ண வேண்டும்? அவ்வளவு கெட்டிக் காரரோடும் சேர்ந்து அவனும் ஒரு ஆர்வத்தோடு கற் றுத்தேற முடியாதா?
அப்படித்தான் சுரேஸின் போக்கும் மாறி இருக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே கெட்டிக்காரனாயி ருந்த அவன், ஒரு தடவை தந்தையின் சுகயினம்
காரணமாக பரீட்சையில் புள்ளிகள் குறைந்த கார
ணத்தால் வகுப்பு மாற்றப்பட்டான்.
அதன்பிறகு அவன் கல்வியில் காட்டும் அக்கறை குறைந்து கொண்டே போனது. அதன் விளைவு இன்று அவள் உயிரியல் பிரிவில் கல்வி கற்க, அவன் வர்த்தகத் துறையில் கல்வி கற்க வேண்டியானது.
பாதீனியத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை மேற் கொள்ளலாம் என்ற விடயத்தோடு அவள் தன் ஆய் வினை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
பாதீனியத்தை ஒழிக்காமல் அதைப் பயனுள் ளதாக மாற்றவழியே கிடையாதா என்பது பற்றி துரு வித்துருவி பல நூல்களை ஆராய்ந்தாள். அப்படி யொரு வழி எங்குமே காணப்படவில்லை.
சீ. பாதீனியம் ஒருகளை. மற்றப்பயிர்களை உய்யவிடாது. எப்படியும் அழிக்கப்பட வேண்டியது. அடிக்கடி தம் கல்வித்திறன் கூடிக்குறைந்து கொண்டிருப்பவர்களை ஒட்டு மொத் தமாய் பாதீனியமாகவே உருவகம் கொள்வது எத் தனை பேதைமையானது? அவர்களை அழிப்பது போலல்லவா இந்தப் பிரித்தெடுப்பு நடந்து கொண் டிருக்கிறது.
அவர்கள் விலக்கப்பட வேண்டியவர்களல்ல. வழிப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை எப்
போது எல்லோரும் புரிந்து கொள்
ன. பாதீனியத்
ளப் போகிறார்கள்?
பாதீனியத்தை நாமாகவே கைக
ல் செவ்வந்தி நசள் பூக்கள் வரம் வாங்கி ய்ப் பூத்துக் பம் செவ்வந் மைப் படுவ
ாய் விளைவ
j. Ijaftuni ஒருகளை மற்றப்பயிர் களை உய்ய விடாது. எப்படியும் அழிக்கப்பட
வேண்டியது. இங்கே அடிக்கழதம் கல்வித்
திறன் கூழக் குறைந்து
ளுக்கு பாதுகாப்புக் கவசமிட்டு பிடுங்கி எரிக்க வேண்டும். அல்லா விட்டால் சொறி சிரங்கு ஏற்படும்.
பாதீனியத்தை ஒழிப்பதற்காகச் சுட்டப்பட்ட வழி இதுவாக இருந்
தது. எவ்வளவு உண்மையான வார் த்தை. ஆமாம் பாதீனியம் என்கின்ற
ல் செவ்வந்தி னப் பாத்தி ங்களிலேயே தை யாரும்
எறியத்தான் ம் பாதீனியம் ாயே அழித்து 5/?.
கொண்டிருப்பவர்
களை ஒட்டு மொத்த Dit ngaiudaga உருவகம் கொள்வது எத்தனை பேதைமை ишпталg?
களையை அழிக்கத்தான்வேண்டும்.
மாணவர்களிடையே வளர்ந்துள்ள கல்வி கற்றலுக்கெதிராகத் தூண்டப் படும் பாதீனியக் களையை அவர்க ளது மனதிலிருந்து பிடுங்கி எடுத்து எரித்துவிடவேண்டும். அதை விடுத்து பாதீனியங்களையே பிடுங்கி இன் னொரு பகுதியில் பயிரிடுவது என்
பது எவ்வளவு மோசமாக முடியும்.
களில் விளைச்
எடுத்துக் காட்டின. ஒரு லிருந்து பல நூற்றுக்கணக் தற்கான வாய்ப்பை அறிய சவ்வந்தியையும் உருவாக்க
சந்தோஷத்தின் உச்சத்தில் ம்? உயர உயர எம்பிப்
மதிப்படை காலத்தில் அவர் டைகள் மூலம் இங்கு பரவியி கை நறுக்கு கூறியது.
வயதிலிருந்து இரண்டு சாரா ருந்தது. பாதீனியத்துக்கும், ல்லாத வகுப்பாய் இருந்தது.
டவுகள் வர வர செவ்வந்
இனம் காணப்பட்டு பிரிக்
சரியாக அணுகியிருந்தால் இன்று
சுரேஷ் கூட இவளோடு பெரும் இலட்சியத்தோடு படிப்பை மேற்கொண்டிருக்கக்கூடும். இன்றோ அவன் ஏனோ தானோ வென்றல்லவா படிப்பைத் தொடர் ந்து கொண்டிருக்கிறான்.
அந்தக் கட்டுரையை முடிக்கின்றபோது அவளது மனதில் தெளிவு ஏற்பட்டிருந்தது. மாணவ மனங் களில் உருவாகும் விரக்தி, தோல்விமனப்பான்மை, வெறுப்பு என்ற பாதீனியங்கள் களையப்பட வேண் டியது அவசியமே தவிர, வேறு பாத்திகளில் பயி ரிடப்பட வேண்டியவை அல்ல என்பது அவளது சிந்த னையில் உறுதியாய் முளைவிட்டது.
அடுத்த முறை விவசாயப் பண்ணைக்குப் போகும் போது அவள் நிச்சயமாய் வைஸ்ணவிக்கு செவ்வந்தி நெத்துக்கள் கொண்டு வருவாள். *
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011

Page 19
உலகிலேயே கோடிக்கன நாயா? கேட்பதற்கே ஆச்சரி
அமெரிக்காவைச் சேர்ந்த வந்தார். அவரது பேரப்பிள்ை பன்னிரெண்டு கோடி டொலர் விட்டார் அந்த மூதாட்டி, உ சித்த சுவாதீனம் காரணமாக வழக்குத் தொடுத்தார்கள். எ பத்துக்கோடி டொலர்களையு கல்லறைக்கு அருகிலேயே அ எனினும் குறித்த கல்லறைப்
தகனமானது.
தனது எஜமானியான லி பராமரிப்புக்கென ஒதுக்கப்பட் சேவை நிதியங்களுக்கு பகிர்
குளோனிங் முறையில் உயிர் இனங்களை பிரதி செய்வது போல உருவாக்கும் நுட்பத்தில் பல புதிய முன்னேற்றங்கள் ஏற்படத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு உயிரினத்தைப் போன்ற அதே சாயலுடைய, அதே குணாம்சத்தைக் கொண்ட இன்னொரு உயிரினத்தை உருவாக்கும் முறையே குளோனிங். இறைவனுக்கு மட்டுமே உயிர்களைப் படைக்கும் உரிமை உண்டு என ஆன்மீக வாதிகள் இம்முறையை எதிர்த்தனர். இதே வேளை குளோனிங் முறை மூலம் மரபணுக்கள் சிதைவடைந்து குறைபாடுடைய சமுதாயமே எதிர்காலத்தில் உருவாகும் என்று அறிவியியலாளர் சிலரும் குளோனிங் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் மனுக்குலத்தின் முன்னேற்றத்துக்கு குளோனிங் முறை பேருதவியாக இருக்குமென இத்துறையில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக அங்கவீனம் ஏற்பட்ட ஒருவருக்கு குளோனிங் முறை மூலம் இயற்கையான உறுப்புக்களை உற்பத்தி செய்து பொருத்த முடியும். இதனால் அங்கவீனமற்ற மனிதர்களே எதிர்காலத்தில் இருப்பார்கள். எல்லா நோய்களுக்கும் எதிரான நிர்ப்பீடண சக்தியைக் கொண்ட மரபணுக்கள் உருவாக்கப்பட்டு ஆரோக்கிய மான சமுதாயம் குளோனிங்கால் பிரசவிக்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர். இதே வேளை அண்மையில் பசு மாடொன்றை குளோனிங் முறையில் விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ளனர். இந்தப் பசுவிலுள்ள சிறப்பு என்னவென்றால் அதில் சுரக்கின்ற பால், மனிதர்களின் தாய்ப்பால் போன்று இருக்குமாம். எனவே எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பசுவின் பாலே தாய்ப்பாலாக மாறப்போகின்றது.
*”
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ், ஆங்கிலம், டொச், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், சுவீடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழி படிப்பவர்கள், பாடசாலை மாணவர்கள், ஐரோப்பிய சுற்றுப் பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒரு மென்பொருள். தொடர்புகளுக்கு மூர்த்தி மாஸ்ரர்,
eے 155 13 618 0041.reI
www.tamikadai.ch
உங்கள் 57.7
கைபேசியில்
AGNOL *J噂 ஜென்டுகளுக்கு
prache Wörterbuc நல்ல கமிசன்
சுடர் ஒளி 19,ஜூன் - 25, ஜூன் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
reஸ்வர நாயின் மரணம்
க்கான சொத்துக்களுக்கு அதிபதியான நாய் அண்மையில் இறந்துவிட்டது. கோடீஸ்வர பமாகத் தான் இருக்கும். என்றாலும் உண்மை அது தான். லியானோ என்ற மூதாட்டி தனது செல்லப் பிராணியாக ‘ரபிள்' என்ற நாயை வளர்த்து ாகளில் இருவர் பாட்டிக்கு கீழ்ப்படிவாக நடப்பதில்லை. இந்த ஆத்திரத்தில் தன்னுடைய பெறுமதியான சொத்துக்களைத் தனது செல்லப்பிராணியான ரபிளுக்கு எழுதி வைத்து பில் எழுதிய சில நாட்களுக்குள்ளேயே மூதாட்டியின் உயிரும் பிரிந்து விட்டது. பாட்டி வே இவ்வாறு சொத்துக்களை நாய்க்கு எழுதி வைத்து விட்டாதாக பேரப்பிள்ளைகள் னினும் நாயின் பராமரிப்புக்கு இரண்டு கோடி டொலரை ஒதுக்கிய நீதிமன்றம் மிகுதி > பொது அமைப்பொன்றுக்கு வழங்க உத்தரவிட்டது. ரபிள் இறந்த பின்னர் தன்னுடைய அதன் உடலைப் புதைக்க வேண்டுமென லியானோ வேண்டுகோள் விடுத்திருந்துள்ளார். பகுதிக்குப் பொறுப்பான நிர்வாகம் இதற்கு மறுத்துவிட்டதால் ரபிளின் உடலம் தீயில்
யானோவின் மறைவுக்குப் பின்னர் சில காலமே ரபிள் உயிர் வாழ்ந்ததால் அதன் ட இரண்டு கோடி டொலரின் பெரும்பகுதி மிகுதியாக இருந்தது. இதனையும் சமூக ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sudar Oli SunrJI LD5u50gI ezg (ipnrliir Unrsfri) தபால் செலவை மட்டும் செலுத்தி வாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள், மரண அறிவித்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- JMØNA
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land, Tel: OO41 61813 1552
ஹோட்டல் துறையில் பட்டப் படிப்பு
தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவப் படிப்புக்கள். GAV நிறுவனம் கட்டணத்தை
வழங்குவதால் உங்களுக்கு முற்றிலும் இலவசமான உயர்கல்வி ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர்
வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் காலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்.
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Gaiu Anib
www.progresso-lehrgang, ch
Hotel & Gastro formation i Eiichistrasse 20 || 6353 Weggis
Telefon 4 041392.77 33 Fax 41 (O)4 392 77 70 | progressoaehotellgastro.ch . www.progreSSo-lehrgang.ch

Page 20
løNGRytų
போரின் பிரதான உற்பத்தி அகதிகள் அகதிகள் தோன்றிக் கொண்டே இருக்கி மேலெழத் தொடங்கிய கணத்திலிருந்தே
"உடமைகளையும் தக்கவைத்துக் கொள்
தூண்டுகிறது. போரில் ஈடுபடுகின்ற இரு : காட்ட முனைவதால் அதிலிருந்து தப்பிப் போரின்போது வருகின்ற இன்னல்களை மனதளவில் எல்லோரும் விரும்புகின்றன மனுக்குலத்தின் ஆரம்ப காலங் ஈடுபடுபவர்கள் மோதிக்கொள்வார்கள். கு ஏறிமிதித்தபடி போர்க்களத்தை விட்டு குடி பெண்கள், சொத்துகள், மதுபானங்கள், 8 எஜமானர்களுக்கு இசைவாகத் தம்மை ம வென்றவர்களின் வெறி எல்லாவற்றிலிருந் எழுவதும் சிதைவதுமாகவே தம் வாழ்வை
மனிதனின் ஆசை தன் எல்லைக போர்க்களங்கள் குடிமனைகளுக்குள்ளும் விழுங்கப்பட்டிருக்கும். எலும்புகளும் கண்ண எஞ்சியிருக்கும்.
எனவே எல்லா அவலங்களில் இ தெரிந்தது அகதியாக மாறுவது மட்டும்தா களைத் கடந்தும் அவர்களைப் போர் விர என்ற நம்பிக்கை தொடர்ந்தும் ஒடிக்கொண்ே கும் ஒரு நாள் இறக்கை முளைக்கும் 6
*#%. அலைந்துகொ6 ട്ടആ சுமந்துகொண்டி அகதிகளும் இ
- ہے حت பொதிகளோடும் பண முடி கருணை. அதனால் அலை கொண்டிருக்கின்றார்கள். பே
இன்னமும்
சண்டையிடு சனங்
இலங்கையில் அகதிகளின் தேச மாக அடையாளப்படுத்தப்படுவது வடக்குக் கிழக்கு பகுதிகள் தான். சிங்கள - தமிழ் இனங்களுக்கிடையி லான முரண்பாடுகளால் வெடித்த போரால் அகதி முத்திரை தமிழ் மக்களுக்கு மாத்திரமே குத்தப் பட்டது. சில சமயங்களில் கொழும்பு கட்டுநாயக்கா போன்ற பகுதிகளிலும் போர்முனைகள் திறக்கப்பட்டிருந்தா லும், அது குடியிருந்த சனங்களைத்தின் னும் அளவுக்குப் பரவவில்லை. ஆனால் தமிழர் பகுதிகளில் நிலைமை வேறு.
எமது தீர்வுக்கான கருவியாக தமிழர்கள் துப்பாக்கிகளை நம்பத் தொடங்குவதற்கு முன்னரே அவர்கள் மீதான யுத்தத்தைப் பேரினவாதிகள் பிரகடனப்படுத்தி விட்டனர். இனக் கலவரங்கள் தலைநகரில் அடிக்கடி வெடித்தன. கொழும்பில் பொருளா தாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய தமிழ் வர்த்தக நிலையங்கள் மீது தீ பரவியது. குடியிருந்த தமிழர்களும் அடித்து விரட்டப்பட்டனர். மீறி யிருந்தவர்கள் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டனர்.
தமது தாயகப் பகுதியிலாவது நிம் மதியாக இருக்கலாம் என்று நம்பிய வர்களின் எண்ணத்திலும் மண் அள்ளிப் போடப்பட்டது. நூலக எரிப்பு, படுகொலைகள் இங்கும் நிகழ்த்தப்பட்டன. வேறு வழியின்றி தமிழர்களின் கைகளுக்குள் ஆயுதம் திணிக்கப்பட்டது. குருதி குடிக்கும் வெறியோடு மூன்று தசாப்தங்களாகப் பேயாட்டம் ஆடியது போர். மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப் பட்டார்கள். அகதிகளின் எண்ணிக்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான். எப்போதெல்லாம் போர் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இ ன்றார்கள். இன்று நேற்றல்ல, மனித குலத்தின் அதிகார வெறி அகதிகளின் உற்பத்தியும் ஆரம்பித்து விட்டது. உயிரையும் ளூம் எண்ணமே ஒவ்வொருவரையும் அகதியாக மாறுவதற்குத் தரப்புகளும் தமது தோல்வியின் பிரதிபலிப்புகளை மக்களின் மீது தற்காகத் தாம் பாதுகாப்பென நம்பும் ஓரிடத்தில் கூடுகிறார்கள். த் தனித்து எதிர்கொள்வதை விட, கூட்டாகச் சந்திப்பதையே
J.
களில் போருக்கென ஒதுக்கப்பட்ட இடங்களிலேயே யுத்தத்தில் 畿 றித்த சிறுவெளியே பிணங்களால் நிரப்பப்படும். பிணங்களை இே மனைகளுக்குள் வென்றவர்கள் உள் நுழைவார்கள். வென்றவர்க்கே எல்லா உரிமைகளும்.
ால்நடைகள் எல்லாமே வென்றவர்களுக்கு இரையாகும். கொஞ்ச நாட்களில் தம் புது க்கள் மாற்றியிருப்பர். காலம் நகர்ந்து கொண்டிருக்க மீளவும் போர் நிகழும். அப்போதும் தும் ஒதுங்க நினைக்கின்ற சனங்களின் மீதே பாயும். மாறி மாறி நிகழ்கின்ற போர்களால் இவர்களால் எழுத முடிந்தது.
ளை உடைத்துக் கொண்டது. போர் முறைகள் மாறத் தொடங்கின. போர் நீதியும் மாறியது. நகரத் தொடங்கின. இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருந்த கிராமங்கள் விடியும்போது சீர்த் துளிகளும் காய்ந்து போன உதிரக் கறைகளும் கைவிடப்பட்ட அழுகைகளும் மட்டுமே
ருந்தும் இயன்ற அளவு தப்பித்துக் கொள்வதற்கான ஒரேயொரு வழியாக அவர்களுக்குத் ன். உலகெங்கும் அகதிகள் தோன்றினர். வருடக்கணக்கில் மட்டுமல்லாது நூற்றாண்டு ட்டிக் கொண்டேயிருந்தது. என்றோ ஒரு நாள் தம் வாழ்வை அமைதி அரவணைக்கும் டேயிருப்பதற்கான உந்துதலை அவர்களுக்குக் கொடுத்தபடியே இருந்தது. தம் கனவுகளுக் ான்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டே காலத்தைக் கடந்து தேசங்களைக் கடந்து ண்டே இருந்தார்கள் அகதிகள். மூவாயிரம் வருடங்களாகத் தம் மனங்களில் அருவமாகச் ருந்த கனவு தேசத்தை இஸ்ரேல் என்ற குட்டி வல்லரசாக உருவாக்கிய வெற்றிகரமான ருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனாலும் பெரும்பாலான சமயங்களில் வெறும் நிவாரணப் ச்சுக்களோடும் தன் பார்வையை இவர்கள் பக்கம் மட்டுப்படுத்தி கொண்டுவிடுகின்றது ஸ்யும் கூட்டமாகவே அகதிகள் இன்னமும் உலகில் எல்லாத் திக்குகளிலும் உழன்று
ார் தொடர்ந்தும் அவர்களை விரட்டிக்கொண்டே இருக்கின்றது. *
நாளும் பொழுதும் எகிறிக் கொண்டே போனது. மக்கள் குடியிருந்த நிலங் களில் படைத்தளங்களும், உயர்பாது காப்பு வலயங்களும், முட்கம்பி வேலி களும், மண் அணைகளும் நிரந்தர குடி யுரிமை பெற்று குந்தத் தொடங்கின. தொடர்ந்து நிகழ்ந்த போரால் தமிழ் மக்கள் சொந்த நாட்டுக்குள் ளேயே அகதிகளாக அவதிப்பட்டனர். அதி ஷ்ட முடைய சிலர் - குறிப்பாக இளையவர்கள்- போரிலிருந்து தப்பிப் பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் பயணப்பட்டனர். அவ் வாறு அகதிகளாகச் சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி யும் விட்டனர். இப்போது அவர்கள் புலம் பெயரிகள். தம் தாயக தேசத் தில் நிகழ்ந்த கொடுமைகளுக்காக சர்வ தேசத்தில் குரல் கொடுப்பது இப் போது இவர்கள் தான்.
1996 ஐப்பசி 30, இல் ஒரே நாளில் யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்தது. மிகக் குறுகலான வீதியூடாக லட்சக் கணக்கான மனிதர்களின் நகர்வை ஒரு இரவுக்குள் போர் உருவாக்கியிருந்தது. போர்நிற்பதும், திடீரெனத் தொடங் குவதுமாக விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருந்தது.
கடைசிப் போர். இருதரப்பும் தமது உச்சப்போர் ஆற்றலைப் பிரயோ கித்தன. இடையில் அகப்பட்டு அழிந்தவர்கள் மக்கள் தான். நாள் ஒரு இடமும் பொழுதொரு அகதிமுகாமு மாக அலைதலின் வாழ்வுக்குள் சிக் குண்ட வன்னி மக்கள் அதிலிருந்து மீளமுடியாமல் தவித்தனர். சட்டிக் குள்ளும் இருக்க முடியாது, நெருப்புக் குள்ளும் பாய முடியாதநிலை. மூச்சுக்
கூட விடுவதற்கு அவகாசம் கொடுக் காமல் தொடர்ந்தும் சவுக்கைச் சுழற் றியபடி இவர்களை நோக்கிப் பாய்ந் தோடி வந்து கொண்டிருந்தது போர். முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் வரை அதன் விரட்டல் தொடர்ந்தது. அடைக்கப்பட்ட சிறு நிலத்துக்குள்
அதன் வேட்டைவெறி அடங்கும் வரை ஆசை தீர மனித உயிர்களைக் கொன்று புசித்தது. எஞ்சியவர்களை
முட்கம்பி வேலிக்குள் மாதக்கணக் கில் அடைத்து வைத்து பின்னர் மெல்ல மெல்ல மீளக் குடியமர்த்தியது.
'மீளக்குடியமர்தல்' என்ற சொல் கேட்பதற்கு வேண்டுமானால் இனி மையாக இருக்கலாம். அலைந்து கொண்டிருந்தவர்களின் வாழ்வுக்கு இடப்பட்ட முற்றுப்புள்ளியாகக் கூட இந்தச் சொல்லைக் கணிப்போரு முண்டு. ஆனால் இன்னமும் அந்தரத் தில்தான் அவர்களின் வாழ்வு தொங் கிக் கொண்டிருக்கிறது. மிச்சம் மீதி எதுவும் வைக்காமல் அவர்களின் எல் லாவற்றையும் போர்தின்று தீர்த்திருந் தது. எனவே வெறுமையோடு விரிந்து கிடந்த வாழ்வை மீளத் தொடங்க வேண்டும். ஆனால் வீடில்லை. பண மில்லை. உழைப்பதற்கு ஆண்கள் இல்லை. அங்கவீனத்தோடு நிறையப் பேர். பாதிப்புக்களோடும் கனவுகளோ டும் நிறையக் குழந்தைகள். அவ்வப் போது எறியப்படுகின்ற நிவாரண உத விகள் அவர்களின் நாக்கை நனைக் கக் கூட உதவுவதில்லை. இவை யெல்லா வற்றோடும் இன்றைக்கும் அகதிகளா கவே - அலைதலின் குழந்தைகளா கவே-அவர்கள்வாழ்க்கையோடுசண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள். *
* சுடர் ஒளி 19,ஜூன் - 25, ஜூன் 2011

Page 21
நீங்கள் அடிதடன் நீங்கள் அgதLன் த்தனை முறைதான் அழகுக் குறிப்புகளைச் சொன்னாலும் கேட்டுக் கொண்டே யிருப்பது பெண்களின் குணம். ஆனால் செயல்முறைப்படுத்துவது ஒரு சிலரே. அதற்குப் பல காரணங்கள் உண்டு. குடும்பச்சூழ்நிலை, பொரு ளாதாரம், நேரமின்மை இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எளிய முறையில், சிக்கனமாகச் செய்யக் கூடிய அழகுக்குறிப்புகள் வருமாறு.
தினந்தோறும் குறைந்தது 2 லீற்றரிலிருந்து 3 லீற்றர் வரை தண்ணிர் பருகுங்கள்.
பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணிரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.
பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.
எலுமிச்சைச் சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது
சுடர் ஒளி 19,ஜூன் - 25, ஜூன் 2011
 

S
[[]] ([[
உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.
உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணில் தேன் கலந்து குடியுங்கள்.
உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசுப்பாலை உடல் முழுக்கத் தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.
வெந்நீரைவிட சாதாரண தண்ணில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றித் துடைப்பது சருமத்திற்குப் பாதுகாப்பு.
தோல் பளபளப்பாக இருக்க விற்றமின் "ஏ" மற்றும் விற்றமின் "சி" நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
கொதிக்க வைத்த கரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.
மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கும்.
பச்சைப் பயற்று மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.
ரோஜா இதழ்களைக் கூழாக அரைத்து, அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்
தயிரும், கோதும்ை மாவும் சேர்ந்த கலவையைஷ்டம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்துக் குளிக்கத் தேகம் புத்துணர்ச்சி பெறும் .
வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.
சோடியச் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத் தில் சோடியச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழா மல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையையும் தரும்.
பெண்ணின் உடலமைப்பு மற்றும் செயற்பாடுகள் காரணமாக உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. ஆனால், இதனைத் தவிர்த்துக்கொள்ளக்கூடிய வழிகளை அறியாமல் பலர் அவதிப்படுகின்றனர். இந்த அவஸ்தையிலிருந்து விடுபட உடம்பில் துர்நாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதனைத் தவிர்க்கக்கூடிய வழிகளையும் பற்றிப் LufTjLGLUITLÉ.
வியர்வை என்பது ஆண் - பெண் இருபாலாருக்கும் பொதுவானது. தனியே வியர்வைக்கு எந்தவித வாசனையும் இல்லை. அது பக்ரீரியாவுடன் சேரும் போது தான் துர்நாற்றம் ஏற்படுகிறது. வியர்வையை பலர் அசுத்தம் என்று நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையல்ல. வியர்வையின் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழும்புச்சத்து வெளியேறுகிறது. தினமும் குளித்து உடலைச் சுத்தமாக வைத்திருப்பது, வாசனைத் திரவியங்களை உபயோகிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது முதலான வழி முறைகளால் வியர்வை மூலம் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
பெண்களுக்கும் ஏற்படும் மாதவிலக்கு மற்றும் வெள்ளைபடுதல் முதலானவை காரணமாகவும் துர்நாற்றம் ஏற்படலாம். மாதவிலக்கு ஏற்படும் நாட்களில் தரமான செனட்டரின் நாப்கின்களை உபயோகிக்க வேண்டும் அதே போல அவற்றை அடிக்கடி
மாற்றுவதும் அவசியம். இவ்வாறான நாட்களில் உடலைச் சுத்தமாகவும் நோய்க்கிருமிகள் தொற்றாதவாறும் வைத்திருப்பது in citation.
தினமும் இரண்டு தடவைகள் பல்துலக்கினாலும் சிலருக்கு வாயில் துர்நாற்றம் வீசும். இதனைத் தவிர்ப்பதற்காக கராம்பை ஊற வைத்த தண்ணீரால் வாயைக்கொப்பளிக்கலாம். அதிக வாசனையுள்ள சவர்க்காரங்கள் சருமத்திற்கு உகந்தவையல்ல. சவர்க்காரத்திற்குப் பதிலாக பயிற்றம் மாவு, கடலைமாவு, சந்தனம் முதலானவற்றைப் பாவிக்கலாம்.

Page 22
கட்டடவியலாளர்களும் பொறியியலாளர்களும் தமது அதிஉச்சத் திறமையை வெளிக்காட்டி வானை முட்டும் கட்டடங்களை அமைத்து விடுவதுண்டு. இந்தப் பாலம் நோர்வேயில் அமைந்திருக்கிறது. மலைத் தொடரின் எல்லைப் பகுதியை அண்டி அமைக்கப்பட்டிருக்கும் இப் பெருந் தெரு, மலையைக் குடையாமல் அதற்கு மேலால் ஏறிப் பயணிக்கக்கூடிய வகையில் பாலம் அமையப் பெற்றுள்ளது. படத்தில் இப்பாலம் உயரமான பகுதியோடு முடிவடைகிறது எனக் காட்டப்பட்டாலும் அதற்கு மறுமுனையில் இதேபோன்ற வீதி இறங்கிச் செல்கின்றமை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த விடயமாக மாறிவருகிறது. இதில் பயணிப்பது ஆபத்தானதாக அமையும் என நினைத்தாலும் அதற்கான எந்த அறிகுறிகளும் இதில் இடம்பெறு வதற்குச் சாத்தியமே இல்லை என்கின்றனர் பொறியியலாளர்கள்.
1991ஆம் ஆண்டு இத்தாலியின் - ஆஸ்தி எல்லைப்பகுதியில் இராணுவப் பணிகளில் ஈடுபட்டி படையினர் பனிப்பாறையினுள் மூடியி மிகத்தென்மையான மனித சடலமொன்றைக் க பிடித்திருந்தனர்.இது இற்றைக்கு 53OO வருடங்களுக்கு
வாழ்ந்த ஒரு மனிதனுடையது. எகிப்திய மம்மிக வைக்கப்பட்டிருக்கும் பதனிடப்பட்ட மனித உடலங்கை
போலவே இதுவும் மிக நேர்த்தி பாதுகாக்கப்பட்டிருந்தது. இப்ே அதனை மீண்டும் கையில் எடுத்
இத்தாலிய விஞ்ஞானிகள் அ சமகால மனித உருவம் கொடு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற
இதனால் பல யுகங்களுக்கு முன்வா மனிதனை உயிரோடு பார்ப்பது டே
உணர்வை ஏற்படுத்தும்
உருவாகியுள்
obaô9 ايونو
இரு துறையில் கைதேந்தவர்களாய் இருப்பவர்கள் அடுத்தடுத்து புதிய கண்டு பிடிப்புக்களில் ஈடுபடுவதில் மிகத் தீவிர மாக இருப்பர் மிகவும் அழகுநயம் வாய்ந் தவையாக வனையப்படும் கைவினைப் பொருட்களிலும் அவ்வாறான கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தி விடுகின்றனர். இப்படத்தில் காட்டப்படும் இக் கைவினைப் பொருள் முழுக்க முழுக்க கடதாசியைக் கொண்டு அமைத்திருக்கின்றனர் ஒரு இளம் தம்பதியினர் தொடர்ந்தும் இது போன்ற ஏராளமான ஆக்கங்களை கழிவுக் காகிதம் கொண்டு அமைத்து பிரபல்யமாக்கி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதுவரை உலகில் பெரிய டைனோசர் பற்றிய கண்டுபிடிப்புத் தகவல்கள்தான் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கின்றன. ஆனால் இம்முறை உலகின் மிகச் சிறிய டைனோசரினம் வாழ்ந்தமைக்கான தொன்ம தடயங்களை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். பிரித்தானியாவின் பனிப்பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்ட இதன் எச்சங்கள் இற்றைக்கு 145 தொடக்கம் 100 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனக் கணித்திருக்கிறார்கள். இதன் அதிகூடிய நிறை2OOகிராம். (7அவுன்ஸ்) பறவை ئیےسےاسST யின் தோற்றத்தைக் கொண்டிருக்கும் உடற்பாக அமைப்பில் சிறகுகள் இருந் தமைக்கான எலும்புத் தடையங்கள் இருந் Bத்து தன. குறுகிய ஒற்றை தை வாலையும் நீண்ட ான கழுத்தையும் நீண்ட கள் மெல்லிய காலகளை
யும் இது கொண் டிருந்திருக்கிறது.
கோதைக் காணோம்
ஹிரோசிமா, நாகசாகி அணுகுண்டு விளைவுகள் இன்னும் தொடர்ந்து ரியா கொண்டிருக்கும் நிலையில், இவ்வருடம் ஏற்பட்ட ஜப்பானின் புகுசிமா ருந்த அணுக்கசுவின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்யத் தொடங்கி ருந்த யிருக்கிறது. சிறப்படையாளமாக காது அற்றநிலையில் முயலொன்று ண்டு பிறந்திருக்கிறது. அத்தோடு வெண்தோல் நோய் காரணமாக அதன் கண்கள் முன் மிகவும் சிவந்த நிலையில் காணப்படுகின்றன. மரபணுக்களில் சிதைவு 5ளில் ஏற்பட்டால் தான் இவ்வாறான நோய்கள் ஏற்படும். இதனைக் கண்டு ளைப் பயப்பீதியில் உறைந்திருக்கும் பாகப் ஜப்பானிய மக்களுக்கு அரச போது அதிகாரிகள் நம்பிக்கை தரும் துள்ள செய்திகளைத் தெரிவித்திருக் தற்கு கின்றனர்.இது போன்று க்கும் குறைபாடுகளுடன் ဆေါerးများ றனர். பிறப்பது இயற்கை தான்.அணுக்கதிர் ாழ்ந்த வீச்சுக்கும் அதற்கும் தொடர்பில் ான்ற என மறுத்திருக்கின்றனர். ஆனாலும் 560)6D அனுபவம் தந்த படிப்பினையால்
மக்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
iளது
2 亭 46
سبيستنسيج.
படகுகள் நீரில் மிதக்கக்கூடிய வகையில் இலகுவான பொருட்களால் | ஆக்கப்படுபவை. ஆனால் மனிதர்கள் தாம் விரும்பும் எல்லாவற்றிலும் அதனை அமைக்க முயற்சிக்கின்றனர். எனவே அண்மையில் ஜோஸ்
லாபமிக்கோல் என்பவர் சொக்லேற்றினால் ஒ இருக்கிறார். இதன் எடை 8.
1.2தொன் ஆகும். இது 9. ܬܐ
} N 繁 se *碟榜攀
geir sgrif - 7 (
ரு படகை உருவாக்கி
இரண்டு பேர் அமர்ந்து செல்லக் கூடிய வசதி படைத்தது. 3.5மீற்றர் நீளமுடையது. தண் 600ffleo 8560)guTLD6b இருப்பதற்காகபIகஅவதா | னமாக இதனைச் செலுத்த வேண் டியிருக்கும்.
తాL @an || 19,బెకోబే – 25, టెకోపో 2011

Page 23
இலங்கைத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட ஒரே புள்ளியில் தான் சந்திக்கிறார்கள் என்றே இது வரை
கருதப்பட்டு வந்தது. ஆனால் சென்ற மாதம் மீண் டும் முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து ஜெய லலிதாவின் வியூகங்களைப் பார்த்தால் காங்கிர சுக்கே வியப்பு மேலிடும் வகையில் அவை அமைந் துள்ளன. புலிகளை ஜெயலலிதா எதிர்த்தது ராஜீவ் கொலை, மற்றும் ஜெயலலிதாவின் பிராமணப் பின் னணி என்பவற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே கருதப்பட்டது. ஆனால் பிராமண எதிரியான தந்தை பெரியார் ஈவே ராமசாமியைப் போன்ற எந்த நட வடிக்கையிலும் ஜெயலலிதா ஒரு போதும் ஈடுபட்ட தில்லை.
தி.மு.க - பிஜேபி கூட்டணி அமைந்த 1999-2004 காலப்பகுதியில் மட்டுமே பெரியாரின் திராவிடர் கழகமும் அவரது வாரிசான கி.வீரமணியும் ஜெய லலிதாவை ஆதரித்துள்ளனர். மற்றப்படி பெரியா ருக்கும் ஜெயலிதாவுக்கும் கொள்கையளவில் வெகு தூரம் என்பது :Ž ஹிந்து பத்திரிகை ஆசிரியர் நூமி இரா ண் புத் தான் அவரை இலங்கையில் சிறுபான்மிைழ் எதிர்ப்பு நிலையை எடுக்கத்தூண்டியது. துக்
சோ' வின் நிலைப்பாடும் இதுவே. இந்த வரை
யறைக்குள் ஜெயலலிதாவையும் சுப்பிரமணிய சாமியையும் அடக்குவதே இதுவரை காலமும் இருந்த வழக்கமாகும். ஆனால் ஹிந்து பத்திரிகை ஆசிரியர் ராம் இலங்கை அரசின் துதி பாடியாக இருக்க, ஜெயலலிதாவோ கச்சதீவை உடனடியாக மீட்க வேண்டும் என இலங்கையின் அடிவயிற்றில் இடியாக இறங்கி இருக்கிறார். இது இலங்கையின் பேரினவாதிகள் சற்றும் எதிர்பாராத ஒன்றாகும்.
ஜெயலலிதாவின் புலிகள் எதிர்ப்பு நிலைப் பாட்டால் புளகாங்கிதம் அடைந்திருந்த இலங்கை யின் பேரினவாதிகளுக்கு, ஜெயலலிதாவின் புதிய போர்க் கோலம் புதிராகவே தெரிகிறது. இலங்கை யின் பேரினவாதத்துக்கு எதிராகத் தமிழகத்தில் எவர் குரல் கொடுத்தாலும் “வாக்கு வங்கி அர சியல்' என முத்திரை குத்தும் இலங்கையின் பேரினவாதிகளுக்கு, தேர்தல் எதுவும் வராத நிலையிலும் ஜெயலலிதா ஏன் இவ்வாறு "இலங்கை விரோத ராகம் பாடுகிறார்” என்பது புரியவே யில்லை. ஹிந்து பத்திரிகை ஆசிரியர் ராமையும் ஜெயலலிதாவையும் ஒரே வகையில் தான் இலங் கையின் பேரினவாதிகள் கணித்த வைத்திருந்தனர். ஆனால் கடந்த சிலமாத நிகழ்வுகள் ஜெயலலிதா அந்த வகையினர் அல்ல என்பதைக்கோடி காட்டி
ாக் கொழுப்
எஸ்.சுரேந்திரஜித்
சூடுபி
யுள்ளன.
பிரபாகரனால் தோற் தல் தற்போது ஜெயலலித கட்டவிழ்த்து விடப்பட் பது, இலங்கை அதிபரை வது என ஜெயலலிதா களாகக் கொளுத்திப்பே கைக்குத் தூதுக்குழு அ ணாநிதியின் ராஜதந்தி, இலங்கையைக் கலங்கடிப் தந்திரமாகும். நிச்சயமாக எம்.எல் ஏக்கள் குழு6ை மாட்டார் என்பதும் தெ6 இங்கு ஜெயலலிதா இலங்கை அரசா என்ற பார்த்தால் பிரதான இல அரசில் அங்கம் வகிக்
தமிழர்களுக்கு செய்யா
எதிர்க்கட்சியாக இருந்து முடியும் என்பதைக் காட் பிரதான நோக்கம். இதன் ஆதரவை அ பெயர் ஈழ வீரமணி, ெ பல தரப்புட வைப் பாராட்ட வேண் உண்டாக்கப்படும். அே முட்டுக் கொடுக்கும் தி.மு நன்மை செய்ய முடியாத பதையும் இதன் மூலம் ெ வரலாம்.
சட்டசபைத் தேர்தலி காங்கிரஸ் அதற்கு கவச இன்னமும் எந்தத் தடை க. வை பூச்சியமாக்க இப்ே அந்தத்தடையை உடை லலிதாவிடம் உள்ளன. மற்றது தி.மு.க ஈழத்தமிழ் பது. இதுதவிர தமிழகத் தி.மு.க.வினரை முடிந்த உள்ளே தள்ளுவது என் இப்போது ஜெயலலிதா நான்காவது ஒரு ஆ தான் இந்தியாவின் ஆளு
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011
 
 

CCSi iSiiiiiiSSS Suu SJSuS
டிக்கும்
றுவிக்கப்பட்ட அச்சுறுத் ா வடிவில் இலங்கை மீது டுள்ளது. கச்சதீவை மீட் போர்க்குற்றவாளியாக்கு அடுத்தடுத்து சரவெடி ாட்டு வருகிறார். இலங் னுப்பி வைத்தமை கரு ரம் என்றால் இவ்வாறு பது ஜெயலலிதாவின் ராஜ இலங்கைக்கு எம்.பிக்கள், வ ஜெயலலிதா அனுப்ப ரிவாகிவிட்டது. வின் பிரதான இலக்கு கேள்வி எழலாம். கூர்ந்து குே தி.மு.க. வே. சோனியா தம் தி.மு.க இலங்கைத் ததை சோனியா அரசின் அ.தி.மு.கவால் செய்ய டுவதே ஜெயலலிதாவின் மூலம் பல தரப்பினதும் வர் பெறமுடியும். புலம் த்தமிழர்கள், வைகோ, நடுமாறன், சீமான் எனப் ஒழுங்கே ஜெயலலிதா டிய நிலை இதனூடாக 5 நேரம் மத்திய அரசுக்கு .கவிற்கு ஈழத்தமிழருக்கு கையாலாகாத்தனம் இருப் வளிச்சத்துக்குக் கொண்டு
ல் தி.மு.க தோற்றாலும் மாக தொழிற்படுவதற்கு |ம் ஏற்படவில்லை. தி.மு. ாதுள்ளதடைகாங்கிரஸே, க பல ஆயுதங்கள் ஜெய ன்று ஸ்பெக்ட்ரம் ஊழல், ர் விடயத்தில் வாளாவிருப் ன் அரச யந்திரம் ஊடாக ாவு ஊழல் வழக்குகளில் வழக்கமான ஆயுதமும் பின் கையில் உள்ளது.
தமும் இருக்கிறது. அது கூட்டணியிலும் எதிரணி
|-
కెల్లా <ഭ~~------------
வின்
ஈழ விவகாரம்
யிலும் தி.மு.க. வை தனிமைப்படுத்துவது. தேர்தல் தோல்வியாலும், ஊழல் குற்றச்சாட்டுகளாலும்
பின்னடைவைச் சந்தித்துள்ள தி.மு.க.வை ஏனைய பிரதான தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளிட மிருந்து பிரிப்பதே இந்த உபாயமாகும். தேசிய அளவில் எதிரணியில் உள்ள பிஜேபி, அகாலி தளம், சந்திராபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், சிவசேனா, கம்யூனிஸ்ட்கள் என பலதரப்பும் தி.மு. க. வை வெறுக்கும் நிலையிலுள்ளன. இந்த வெறுப்பை மேலும் தீவிரப்படுத்தி திமுகவை தனிமைப்படுத்து வதும் ஜெயலலிதாவின் உத்திகளில் அடங்கும். தேர்தலில் அவர் பெற்ற வெற்றியால் இந்த எதிர்க் கட்சிகளும் ஜெயலலிதா மீது மதிப்புப் பாராட்டத் தொடங்கியுள்ளன.
சகல பெரிய கட்சிகளின் தலைவர்களும் ஜெய லலிதாவைச் சந்திக்க முண்டியடிக்கின்றனர். தி.மு.க. வையோ ஏறெடுத்துப் பார்ப்பாரில்லை. ஜெய லலிதாவின் இந்தப் பல்முனை வியூகங்கள் பலன் தரவல்லவை என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். குறிப்பாக இலங்கை விடயத்தில் அவரது போக்கு தி.மு.க. வை பெரும் தர்மசங் கடத்தில் ஆழ்த்தும், ஜெயலலிதா இவ்வளவுதூரம் இலங்கை மீதான எதிர்ப்பைக் காட்ட, தி.மு.க. வால் வாளாவிருக்க முடியாது. அதே நேரம் இலங்கைத் தமிழர் விடயத்தில் மன்மோகன் அரசை நெருக் கவும் தி.மு.க.வால் இயலப்போவதில்லை. ஏடா கூடமாகப் பேசினால் மன்மோகன் சிங்கும், சோனி யாவும் தி.மு.க மீது கோபிப்பர். ஆனால் பேசாதிருந் தால் ஜெயலலிதா சீண்டுவார். இருந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றமென்ற நிலைக்கு தி.மு.க.வை தள்ளும் ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறிவிட் டது என்றே கொள்ளலாம். ஜெயலலிதாதர்க்க ரீதியா கச் சிந்திக்கும் ஒருவர் எனப் பலராலும் பாராட்டப்படு பவர் அவர் ஒரு சட்டத்தரணியாக வந்திருக்க வேண்டி யவர் என்பதும் உண்மையே. அவரது இந்த வியூகங்கள் அந்தப் பின்னணியில் தான் நோக்கப்படவேண்டும். ஈழத்தமிழர் பிரச்சினையைக் காட்டி தி.மு.க- காங்கிரஸ் உறவை உடைப்பது, இல்லாவிட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழலைக்காட்டிதிமுகவைக் கைவிடும் நிர்ப்பந்தத்தைக் காங்கிரசுக்கு உண்டாக்குவது என அவரது எதிர்கள்ல அரசியல் காய் நகர்த்தல்கள் அமையப் போகின்றன. இனிமேல் கலைஞருக்கும் சோனியா காந்திக்கும் நித்திரை இல்லாத இரவுகளை ஜெயலலிதா தரப்போவது மட்டும் நிச்சயம். 兽

Page 24
மலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக இருப்பது சில அரசியல் அடி வருடிகளும், கைத்தடிகளும் தான். ஒரு பாடசா லைக்கு அதிபர், ஒருவரை நியமிப்பதும், இடமாற் றம் செய்வதும் கல்வித் திணைக்களத்தின் கடமை யும், பொறுப்பும் ஆகும். இதன் அடிப்படையி லேயே அதிபர்கள் நியமனஞ் செய்யப்படுகின் றனர். ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின் றனர். ஆனால் இரத்தினபுரி மாவட்டத்தில் சில அரசியல் பந்தக்காரர்களினால் மாணவர்களின் கல்வி சீரழிக்கப்படுகின்றது.
ஒரு பாடசாலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன இயங்கு கின்றன. இவை இரண்டுமே அதிபரின் தலைமை யில் பாடசாலை அபிவிருத்திக்காகச் செயல்பட்டு வருகின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சில அரசியல், தொழிற்சங்க ஆதரவுடைய ஒரு குழுவி னர் தத்தமது அரசியல் தலைவர்களிடம், அதாவது மாகாணசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் களிடம் போய் தவறான தகவல்களை வழங்கி பாடசாலை நிர்வாகத்தையே குழப்பியடித்து வருகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் பிரபல்யமான இரண்டு தமிழ்ப்பாடசாலைகளில் ஒன்று பலாங் கொடை தமிழ் மகாவித்தியாலயம் இரண்டாவது இறக்குவானை பரி. யோவான் தமிழ் மகாவித் தியாலயம் என்பனவாகும்.
பலாங்கொடை தமிழ் மகாவித்தியாலயத்தில் அதிபர் நியமனத்தால் ஏற்பட்ட சிக்கல் அங்கு கல் விச் செயற்பாடுகளை ஸ்தம்பிதம்அடையச் செய் துள்ளது. ஒரே மாதத்திற்குள் மூன்று அதிபர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு அதிபர் இடமாற்றம் பெற்று வந்து தனது கடமையைப் பொறுப்பேற்று
எட்டு மணி நேரத்திற்கு பட்டுள்ளார். இப்போது வித்தியாலயம் தலை இ அதிபர் இல்லாமலே இ அங்கு நியமனம் பெற்று வர இருந்து கொண்டு வரவே டும் தினசரி போட்டு கின்றார். அது அவருடை கடமையாற்ற அனுமதிக் வாங்கல் என்று கூடக் கூழ் விசாரணை மேற்கொண்( பரை நியமிக்க வேண்டி அரசியல்வாதிகளின் கைெ கல்வி நடவடிக்கைகள் சீ
இந்த வகையில் குவானை பரியோவான் : மகாவித்தியாலயத்தின் நிை குறித்தும் நோக்க வேண் லையின் அதிபர் ஒய்வு அவ்விடத்திற்கு அதிபர்த ஒருவர் கல்வித் திணைக் டுள்ளார்.
இந்தப் புதிய அதி சாலையில் மாணவனாக, ராக கடமையாற்றியவர். மற்றும் ஆசிரியர்கள் தெ வைத்துள்ளார். பட்டம் ( போதாது நல்ல பண்பா வேண்டும் என்பதற்கு உ பவர். இதனால் இப்பாட
3.
(கியது.
y கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி வெளியான சுடர்ஒளி 6) IIID மலரில் செந்தில்குமார் எழுதிய வன்னி குற்றவாளிகளின் தேச ܝܰܬ݂さ மாகின்றதா? கட்டுரை பலரை மனவேதனைக்கு உள்ளாக் *
இயங்குகின்றது. பிரச்சின
\ வயல்களும் புற்றரைகளும்-காடுகளும் மிகுந்த எழில்மிகு பிரதேசம் ഖങ
பாணத்தில் நடைபெறுவதில்லையா?
எழுதியவாறு பால்ய திருமணங்களுமில்லை. போரில் கணவனை இழந் தொழிலில் ஈடுபடுவதும் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக
நடைபெற்றிருக்கலாம். இவற்றை மிகைப்படுத்திசெந்தில் குமார் எழுதியது.மு னக்குள்ளாக்குகின்றது: கொலை-கொள்ளை-வழிப்பறி-சமூ இதை மிகைப்படுத்தி துகின்றனவா? நாங்கள் வந்தால் கிடைக்குமா? இப்படி கேள்விச் செவின
குமார் கொடிய நோய்க்கிருமிகள் வரை வேண்டாதெனவற்றையெல்லா அவரின் பேனா வன்னியை உதவாத மாவட்டமாக உலகெங்கும் காட்பு குறிப்பிட்டது போல் பிரிந்த தம்பதிகள் வேறு வழிகளில் செல்லவில்லை. தய குமார் ஒருதடவை வன்னிவந்துபார்த்துச்செல்வதுநல்லது எந்தவிதமான வன்னி தந்துகொண்டிருக்கவில்லை. மக்கள் தாங்கள் கடமைகளையே டிருக்கின்றார்கள். சில இடங்களில் வி.தொ செய்யுமளவுக்கு வன்னி முன்னே குறிப்பிடும் செந்தில்குமார் அங்கு போயும் வந்துள்ளாரா? ஒரு சிறு சம்ப6 இதனை ஊற்றாக வைத்து செந்தில்குமாரின் கற்பனை வளம் இவ்வள கட்டுரையை வடிவமைத்துள்ளது முன்பிருந்தது வேறு- இப்போது இருப் போன்றுமாஜாஜாலம் கா ரவதைத் தவிர்க்கவும்:
oisotohibit. உள்ளனர்.செந்தில்குமார்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் இடமாற்றம் செய்யப் து பலாங்கொடை தமிழ் }ல்லாத முண்டம் போல் யங்குகின்றது. ஏற்கனவே ந்த அதிபர் தனது விடுதியில்
ட்டில் கையெழுத்தை மட் விட்டு சம்பளம் வாங்கு
-ய தப்பு அல்ல. அவரைக் க்காத ஒரு அரசியல் பழி Dலாம் . உண்மை அறிந்து டு உறுப்படியான ஒரு அதி ய கல்வித் திணைக்களம் பாம்மையாக இருப்பதால் ரழிக்கப்படுகின்றன.
இறக் தமிழ்
5uxᎧᏡᎠl ᏝᏱ எடியுள்ளது. இப்பாடசா பெற்று சென்றுவிட்டார். ரமும் , அனுபவமும் உள்ள களத்தால் நியமிக்கப்பட்
நிபர் ஏற்கனவே இப் பாட
ஆசிரியராக, பிரதி அதிப பாடசாலை மாணவர்கள் ாடர்பாக நன்கு தெரிந்து பெற்று விட்டால் மட்டும் ாகவும் நடந்து கொள்ள தாரணமாக பணியாற்று டசாலை நிர்வாகம் சீராக னகள் எதுவும் இல்லை.
பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் பழைய மாண வர் சங்கமும் பொறுப்புடன் செயற்படுகின்றன. ஆனால் இவை இரண்டிற்கும் இடையில் சில அநாம தேயங்கள் புதிதாக அமைப்பொன்றை உருவாக்கிக் கொண்டு இப்பாடசாலையைச் சீரழிக்கமுயல்கின்றனர்.
இந்த அமைப்பில் பாடசாலை மாணவர்க
ளுக்கு வழங்கப்பட்ட பகல் உணவுக்கான பணத்தில்
பல லட்சங்களை ஏப்பம் விட்டு இப்போது வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒருவர், எட்டு வயது சிறுமி ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்தார் என சில காலம் தடுப்புக் காவலில் இருந்தவர் ஒரு வர், அதிபர் பதவியைப் பெறுவதற்காகப் பல முறை முயன்றும் அது கைகூடாமல் போன மற்றொருவ ரென அங்கம் வகிக்கின்றனர்.
இப்படி சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களும் ஒரம் கட்டப்பட்டவர்களும் சேர்ந்து தாங்களும் கெட்டு தமது சமூகத்தையும் கெடுக்க முனைகின்றனர். ஊர் மக்கள் ஆதரவில்லை, பெற்றோர்களின் ஆதர வில்லை, தனது பிள்ளைக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கவில்லை, தமக்கு அதிபர் பதவி கிட்ட வில்லை என்ற ஏக்கமும் விரக்தியும் இவர்களை இப்படியெல்லாம் செயற்பட வைக்கின்றது.
இவர்களுக்கு உள்ள ஒரே ஆதரவு இன் றைய அரசியல்வாதிகளின் நட்பு மட்டும் தான். அங்
●,、菁 குஎட்டு நாளைக்கு என் 3. றிய உண்மை தெரிந்த வர்களைப் புறக்கணித்துவிடு
வுடன் அவர்களும் கின்றனர்.
மேற்குறிப்பிட்ட இரண்டு பாடசாளைக ளுமே 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுச் சாதனை படைத் தவை. அகில இலங்கை தமிழ் தினப் போட்டி, ஆசிரியர் தினம் என்பவற்றில் தங்கம், வெள்ளிப் து பதக்கங்களை குவித்தவை. இப் பாட சாலைகளில் படித்த பலர் கல்வி அதிகா "ரிகளாக அதிபர்களாக, ஆசிரியர்களாக மற்றும் சமூகம் மதிக்கும் உயர்ந்த பதவிகளிலும் இருக்கின்றனர்.
இந்தப் பெருமைகளைச் சின்னாபின்னமாக்க நினைக்கும் ஒரு சிறிய கூட்டத்தினர் இப் பாடசா லைகளில் அரசியல் தலையீட்டை ஏற்படுத்த முணைகின்றனர். ஒரு பாடசாலை அழிய வேண்டு மானால் அங்கே அரசியல் நுழைந்தால் போதும்.
எனவே ஒவ்வொரு பாடசாலைகளிலும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் பழைய மாணவச் சங்கங்களும் தமது பாடசாலையின் வளர்ச் சியை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் அரசியல் தலையீடு என்ற பேச்சுக்கே இடம் இருக் காது. அபிவிருத்தியை நாம் பார்ப்போம் நிர்வா கத்தை கல்வித் திணைக்களம் பார்க்கட்டும். *
Tলতী, கட்டுரையில் தவர்கள் பாலியல் sfeo Fibusiriassit
D. t ష్ర్య క్లే -- up 6.16öT60floodu Julb 8வயதெல்லை 35க்கு கீழ்பட்டவராக இ த்தல் கச் சீர்கேடுகள் வேண்டும். \ \
பத்திரிகைகள் கேட்டு செந்தில் ம் எழுதியுள்ளார். 2யுள்ளது. நீங்கள் வு செய்து செந்தில் அபாயங்களையும் செய்து கொண் ாறி விட்டது என்று பம் நடந்திருக்கும் வு கேவலமாகக் து வேறு என்பது
XIX
விட்டார் போலும். 1ல் ஒரு வாசகன் -
93 வருடகால அனுபவமுள்
திரம் இருத்தல் அவசியம் (Van,Car) மதங்குமிட வசதிகள் உண்டு. し
மசிங்களமொழி க ಇ»
,,V لگے۔ د - ڈ - لیہ உதவி முகாமையாளருக்கான தகைமைகள்
தைக்கத்தெரிந்திருத்தல் அவசி
■ ர்தர பாடங்களில் சித்தி
புத6 கிழம்ை காலை 10 மணி
மணிவரை நடைபெறும். மேலதிக தகவலகளுககு 107/1, Vivekanada Hill, Colombo-13.
Tel: O114-617325,0777-341808
తాL @al |19, బ్రౌపో. - 25, బ్రౌణి. 2011

Page 25
இ ந்தியாவின்
றொகான் போபண்ணா மற்றுப்
பாகிஸ்தானின்
餘 கியூரேசி இரட்டைய
毅
என்ற கேலிப் స్టానికి டையே நிலவியது. பிரபல்யமான
ܘܠ
சுடர் ஒளி வாரமலருக்கு தமது ஆக்கங்களை அனுப்பிவைக்க விரும்பும் வாசகர்கள் கீழ்க் காணும் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கலாம். சுடர்ஒளியாழ். அலுவலகம், 36, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
சுடர்ஒளி வாரமலர் 85, ஜயந்தமல்லிமாராச்சிமாவத்தை, 6has gag - 4. தகுதியான ஆக்கங்கள் சுடர் ஒளி வாரமலரில் பிரசுரிக்கப்படும்.
MITTI LIGja), LIIVIJIJI விரும்புகிறீர்களா?
நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக்குக் கொண்டவரா?
நீங்களும் சுடர் ஒளியின் மாணவப் பத்திரிகையாளர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக 200 சொற்களுக்கு உட்பட்ட ஆக்கம் ஒன்றை எழுதி உங்கள் சுயவிபரங்களுடன் தொலை
பேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு எமக்கு அனுப்பிவை யுங்கள் வயதெல்லை 16 தொடக்கம் 26 வரை அனுப்பும் கடித உறையில் இடது பக்க மூலை யில் சுடர் ஒளி மாணவப் பத்திரிகையாளர் எனத் தலைப்பிட்டு அனுப்பி வைக்கவேண்டும். (கிழக்கு மாகாண விண்ணப்பதாரி களுக்கு முன்னுரிமை உண்டு)
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
சுடர்ஒளி யாழ்.அலுவலகம், 661, கஸ்துரியார் விதி, யாழ்ப்பாணம்
//
யி
ஜோடி ஏரிபி கிண்ண
டெனிஸ் போட்டியி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. விம்பிள்டன் டெனில் போட்டியில் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இறுதிவரை முன்னேறியது இந்த ஜோடி அரசியலில் பாகிஸ்தானும் இந்தியாவும் பரம எதிரிகளாக இருந்தாலும் விளையாட்டின் மூல இணைந்துள்ள போபண்ணாவும் கியூரேசியும் ஒற்றுமையின் பலத்ை இருநாடுகளுக்கும் உணர்த்தியுள்ளனர்.
8.
T
கிரிக்கெட் தென்னாபிரிக்க எதிரணியைக் கல செய்யும் களத்த கொண்டிருந்தாலு அணியை இன்று போட்டியில் கூட அணியே கணிக் வெளியேறியது துடுப்பாட்ட வீ கைப்பற்றியது.
இதனையடுத் அணித் தலைவர் நியமிக்கப்பட்டுை இந்திய அணியை நியமித்துள்ளது அ தன்னுடைய மு தென்னாபிரிக்க ரோட்சை களத்த சகல துடுப்பாட்
சரணடையாத து துடுப்பாட்டத்தில் முத்திரை பதித்த பாய்ந்து பிடிப்ட அணியின் பந்துவி ரோட்ஸ் பங்கள பயிற்சியாளராகவ அணிக்குத் தன்ே மாறு தமது நண் இராஜினமாச் சுெ
ார்கள். மூன்று
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011
 
 
 
 

இ
jf
r
டங்கன் பிளெட்
சர். இந்தியக் கிரிக்
கெட் அணியின் புதிய
3. பயிற்சியாளர். பருத்த உடலைப் போலவே பரந்தளவு கிரிக்கெட் அனுபவமும் கொண்
ზს
)
டவர். சிம்பாவே அணியின் தலைவராக இருந்தவர். அவுஸ்தி ரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் முதலா வது வெற்றியைச் சிம்பாவே அணி பதிவு செய்தபோது அந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் டங்கன் பிளெட்சர் தான். உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் அணியாக 2000 ஆம் ஆண்டுகளில் சிம்பாவே மிளிர்ந்ததற்கு டங்கன் பிளெட்சர் இட்ட அத்திபாரமே காரணம்.
இவரது திறமையை உணர்ந்த இங்கிலாந்து தனது அணிக் கான பயிற்சியாளராக டங்கனை வளைத்துப் போட்டிருந்தது. நீண்டகாலமாகத் தோற்றுக்கொண்டிருந்த இங்கிலாந்து வீறு கொண்டெழுந்து ஆஷஸ் கிண்ணத்தை வெல்ல டங்கனின்
ம்
பயிற்சிகளே காரணம் ஆகின. இப்போது உலகச் சம்பியனான இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி இவரைத் தேடிவந் துள்ளது. எனினும் இந்திய அணியைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கச் செய்யவேண்டும் என்ற சவால் இவர்
த
O
II?éb
உலகில் துரதிர்ஷ்டங்களால் சூழப்பட்ட அணி என வர்ணிக்கப்படுவது அணி அதிரடிக்கும், திறமைக்கும் பேர்போன துடுப்பாட்டக்காரர்கள், Uங்கடிக்கும் வேகப் பந்து வீச்சாளர்கள், காற்றில் பாய்ந்து பந்துகளை 'லபக்' 5டுப்பாளர்கள் என எல்லாத் துறைகளிலும் திறமையான வீரர்களைக் லும் முக்கியமான போட்டிகளில் கோட்டை விட்டுவிடுவது தென்னாபிரிக்க வரை தொடர்ந்து வரும் சாபமாகும். 2011 உலகக் கிண்ணக் கிரிக்கெட்
டக் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் முதன்மையானதாக தென்னாபிரிக்க கப்பட்டிருந்தது. எனினும் மீண்டும் துரதிர்ஷ்டம் விளையாட பரிதாபமாக அந்த அணி. எனினும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் ஆரம்பத் ரர் ஹரிகேர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்த இந்திய அணி கிண்ணத்தைக்
து தென்னாபிரிக்க அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொறுப்பில் இருந்து சிமித் விலகிக்கொள்ள, டிவில்லியஸ் அந்த இடத்துக்கு iளார். அதேபோன்று தென்னாபிரிக்க அணியின் புதிய பயிற்சியாளராக, ப உலகக் கிண்ணம் வெல்லும் அளவுக்கு வளர்த்துவிட்ட ஹரிகேர்ஸ்டனை அந்நாட்டு கிரிக்கெட் சபை, பயிற்சியாளராக வந்தவுடனேயே ஹரிகேர்ஸ்டன் ன்னாள் சகாக்களான வேகப்பந்து வீச்சாளர் அலன்டொனால்ட்டைத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், சகலதுறை வீரர் ஜொன்டி டுப்புப் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளார். அலன்டொனால்ட் என்றாலே -டக்காரர்களுக்கும் வயிறு கலங்கும். இவரின் வேகத்துக்கு முன்னால் Iடுப்பாட்ட வீரர்களே இல்லையெனலாம். அதேபோல ஜொன்டி ரோட்ஸ் U மட்டுமல்லாது களத்தடுப்பில் தனக்கெனத் தனி ܢ ܥܒܚܣܦܬܐ
தில் வல்லவர். அலன் டொனால்ட் நியூசிலாந்து ச்சுப் பயிற்சியாளராகவும் ஜொன்டி f .`h தேஷ் அணியின் ಇಂದ್ಲ~ ம் இருந்தவர்கள். தென்னாபிரிக்க Á னாடு சேர்ந்து பயிற்சி அளிக்க வருN பன் கேர்ஸ்டன் கேட்டவுடன் தமது பதவிக்ை ய்துவிட்டுத் தாய் நாட்டுக்கு ஓடிவந்துவிட்
நண்பர்களும் சேர்ந்து அந்த அணியைப் க்கும் துரதிர்ஷ்டத்தை விரட்ட முடிவுெ னர.

Page 26
அச்சுனி, பரணி, கார்த்திகை 1.
ஆம் பாதம் செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்
கும் நீங்கள், தொடங்கிய வேலையை முடிக்கும் வரை ஒய மாட்டீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். கண வன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். உத்தியோகத்தில் மேலதிகாரி சில சமயங்களில் கடுமை காட்டினாலும் உங்களின் திறமைக்கு மதிப்பளிப்பார்.
மகம், பூரம் \\ எதிராளிகளை இகள், சுற்றுப்புறச்
தனக்கென தனிப்பாதையில் உங்கள் கை ஓங்கும். பி விரியும். சுப நிகழ்ச்சிகளா மறை எண்ணங்கள் பிறக்கு உடன்பிறந்தவர்களின் பிர கள். அயல் நாட்டிலிருப்ப உத்தியோகத்தில் மேலதிகா காட்டுவீர்கள். புதிய திட்ட
தொட்டதெல்லாம் துலங்கும் வாரமிது.
கார்த்திகை 234 ஆம் பாதங்கள், ரோகினி, மிருகசீரிடம் 1,2 ஆம் பாதங்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லா மல் ஆழமாக யோசித்து முடிவெடுக்கும் நீங்கள், கடந்து வந்த பாதையை ஒரு போதும் மற வாதவர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். யாரையும் விமர் சித்துப் பேச வேண்டாம். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொலைநோக்குச் சிந்த னையுடன் செயல்பட வேண்டிய வாரமிது.
எல்லோை
W ஐ மனதை கெளரவப் பதவிகள் தேடி 6 அன்யோன்யம் பிறக்கும்.
உறவினர்களால் ஆதாயமும் பான சம்பவங்கள் நினைவு பயனடைவீர்கள். வியாப கிடைக்கும் உத்தியோகத்தி பெருகும். அனைவராலும்
图 மிருகசீரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவா திரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்
ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக் கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்வீர்கள். கெளரவப் பதவியில் இருப்பவர்களின் நட்புக் கிடைக் கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. முன் கோபம் காரியத் தாமதம் வந்து போகும் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபம் குறையாது. விடா முயற்சியால் வெற்றி பெறும் வாரமிது.
சித்திரை 3,
விசாகம்
எப்போதும் இருக்கும் நீங்கள், யால் எல்லோர் மனதிலும் இ விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள்
யில் வழி நடத்துவீர்கள். டுக் கொடுத்துப் போவது ந போது நிதானம் அவசியம் தாங்கல் வரும். உத்தியோச வீர்கள். விட்டுக் கொடுப்
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம்,
ஆயிலியம் வஞ்சப் புகழ்ச்சியால் சுற்றியிருப்பவர்
களின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் நீங்கள், எப்போதும் நீதி நேர்மைக்குக் குரல் கொடுப்பவர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை அமையும். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். பழைய சொந்தங்கள் தேடிவரும். உங்களின் புகழ், கெளரவம் முன்னேற்றப்பாதை நோக்கிப் பயணிக்கும்
நட்பு வட்டம் விரியும், உயரும். வாரமிது.
விசாகம் 4 ஆம் ட கிடைக்கும் சந்த படுத்தி சாதிப்பதி மற்றவர்களை உற் பெரிய பதவியில் இருப்பவ விலை உயர்ந்த பொருட்க நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருக்கும் நண் வியாபாரத்தில் போட்டிகை களை நம்பி ஏமாற வேண்ட ளைப் போராடி முடிப்பீர்க தும் வாரமிது.
மங்கலம்.அமங்கலம்' என்று இந்துக்கள் பிரித் தது மூடநம்பிக்கை யல்ல. அது மனோதத் துவ மருத்துவம்.
தனின் காதில் விழுந்து கொண்டே இருந்தால், ருத்தியாகிறது, ஆனந்தமும்
龜幫
கள், வெற்றிச் செய்திகள் எவ்வளவு புல்லரிக்கிறது! ள் அதற்காகவே ஏற்பட்டவை.
கெ:மே ஏவது
ாய்ப் போக" என்றோ, "உன் தலையில் இடி
மூலையில் யாரோ யாரையோ நீ
டிருக்கக் கூடும்.
அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காது களில் விழக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத் தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டி மேளம்தட்டப்படுகிறது. ா
லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம்,களை
நல்ல செய்திகள்,
夺芷G | என்றோ அமங்கலமாய்த் திட்டிக்கொண்
இதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்"
க்கிற வேக உயிரையே பிடுங்க ஆரம்பித்
O O. в அர்த்த
மணவறையைச் சுற்றி ஊர்வலம் வருவது ஏன் எல்லாமே வலப்புற 676767?
காரணம், பூமியே வ என்பதுதான். மனிதனி இரண்டு கைகளில் இட் வலது கால் கைகள் பல சக்தியோடு வாழ, நி வலப் பக்கமாக வருவே நம்பினார்கள், நம்புகிறா 'வலம் என்பது நா என்றும் பொருள்தருகிற வலியோம் வல்லோ -இந்த நான்கு வார்த் 6. f66.
தனது வலிமையின்மீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

25.06.2011
, உத்திரம் 1 ஆம் பாதம் |ம் சிந்திக்க வைக்கும் நீங் சூழலுக்குக் கட்டுப்படாமல் செல்பவர்கள். குடும்பத்தில் ாளைகளின் நட்பு வட்டம் ஸ் வீடு களை கட்டும். நேர் ம். புது வேலை அமையும். னையைத் தீர்த்து வைப்பீர் வர்களால் உதவிகள் உண்டு. ரியின் தவறுகளைச் சுட்டிக் பகள் நிறைவேறும் வாரமிது.
| மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்று பேச மாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சூரியனால் முன்கோபம், தாழ்வுமனப் பான்மை வந்து நீங்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய் வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். சாதுர்யமான பேச்சால் சாதிக்கும் வாரமிது.
2,3,4 ஆம் பாதங்கள், திரை 1,2 ஆம் பாதங்கள் ரயும் எடுத்த எடுப்பிலேயே காலம் கடந்து தான் சிலரின் ப் புரிந்து கொள்வீர்கள். பரும் கணவன்-மனைவிக்குள் பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உண்டாகும். பழைய கசப் க்கு வரும். சகோதரர்களால் ாரத்தில் கூடுதல் லாபம் ல் உங்கள் கருத்துக்கு ஆதரவு மதிக்கப்படும் வாரமிது.
உத்ராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திரு வோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதங்கள்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என் |பது உங்களைப் பொறுத்த வரை உண்மை
தான் நீங்கள் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட் களால் மறைமுகப் பிரச்சினைகள் வரும். உத்தியோகத் தில் வேலைச்சுமையுடன் செல்வாக்கும் உயரும். சூட் சுமங்களை அறிந்துக் கொள்ள வேண்டிய வாரமிது.
4 ஆம் பாதங்கள், சுவாதி,
1,2,3 ஆம் பாதங்கள் தியாகம் செய்து கொண்டி பிரதிபலன் பாராத சேவை டம் பிடிப்பவர்கள். வீட்டை பிள்ளைகளைப் புதிய பாதை கணவன்-மனைவிக்குள் விட் ல்லது. சாலையைக் கடக்கும் சகோதர வகையில் மனத் த்தில் சூட்சுமங்களை உணர் பதால் வெற்றி பெறும் வார
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்
வித்தியாசம் பார்க்காமல் பழகும் நீங்கள், ྾་་་་ வீட்டு நலனுடன், நாட்டு வளர்ச்சி குறித்தும் அதிகம் யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பு ணர்ந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். சக யார் கள் மதிப்பார்கள். அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய வாரமிது.
9GIT
பாதம், அனுஷம், கேட்டை நார்ப்பத்தைச் சரியாகப் பயன் ல் வல்லவர்களான நீங்கள், சாகப்படுத்தி மகிழ்பவர்கள். பர்களின் அறிமுகம் கிட்டும். கள் வாங்குவீர்கள். ஆன்மீக உறவினர்கள் உதவுவார்கள். பர்களால் ஆதாயம் உண்டு. ளச் சமாளிப்பீர்கள். புதியவர். ாம். உத்தியோகத்தில் பணிக ள். காத்திருந்து காய் நகர்த்
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
துயரங்களுக்காகத் துவளாத நீங்கள் நாளை நேமதே என்ற நம்பிக்கையில் வாழ்வீர்கள். நல்லது செய்தே நலிந்தவர்கள். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பணபலம் உயரும், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள் ளைகள் உங்கள் மனங் கோணாமல் நடந்து கொள்வர். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்பு, மரியாதைக் கூடும் வாரமிது.
முள்ள வா
ஏன் வலம் வருகிறார்கள்? ா என்று கூறுகிறார்கள்? ம் போவதன் நோக்கம்
லப்புறமாகச் சுழல்கிறது. ன். இரண்டு கால்களில், து கால், கைகளை விட,
வல்லம் வலம் தைகளும் ஒரே பொருள்
நம்பிக்கை வைத்து வாழ் முதலில் எடுத்து வைக்கச் ள். சாதாரணமாக நண்பர் ாங்களுக்கோ போகிறவர் பாது போய் வருகிறேன்" டு போவார்கள்.
எனும்
என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்?
A விழுது விட்டுத் தழைக்கும் மரம், ஆலமரம் ஒன்று
மரியாதை குறையும், மங்கலமும் குறையும், என்று நம்பினார்கள். ஆனால் இன்று இந்த இயந்திர
ம்க்கை
நேராது நாங்கள் வரவேண்டியதாயிருக்காது” என்று நம்பிக்கையூட்டுவதாகும். மணமக்களை "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க" என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?
உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள், இந்துக் களால் பதினாறு வகையாக பிரிக்கப்பட் டிருக்கின்றன. அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல்நலம் எனப் பதினாறு வகையாக விரியும். மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே இந்துக்கள் பதினாறும் பெறவேண் டும் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி’
நூற்றுக்கணக்கான ஆண்டுகள் விழுது விட்டு,
தான். ஓரிடத்தில் முளைக்கும் அருகம் புல் அத்த னையையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான். இப்படி தழைத்து நிற்பவை, வேரோடி வாழ் பவை, பெருமைக்குரிய பேறுகள், அனைத்தையும் மங்கல வழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள்.
கணவனின் பெயரை மனைவி சொன்னால் கூட
யுகத்தில் நாம் இவற்றையெல்லாம் பொருட்படுத் தாது எமது வாழ்க்கை நடைமுறைகளை எமது மனம் போனபடி வசதிவாய்ப்புக்கு ஏற்றபடி கடைக் கொள்ளப் பழகிக் கொண்டுள்ளோம், ! அேர்த்தமுள்ள இந்துமதம்” நூலிலிருந்து.)
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011

Page 27
மேலிருந்து கீ 5 01.சிறப்பானது/ விசேடம்.
02.அழித்தல்.
03.அறிவு/ சந்திரன். 04.பாதையில் இரண்டு இட
15 16
18 19
13 - 14
05.இந்திய மாநிலங்களில் 07.கத்தியைத் தீட்டுவது இ 09.அணி/ ஒரு இடத்தில் நி 10.ஒரு தானியப் பயிர். 12.நிதியம்/ பாக்கியம் தரும் 17 14.ஆரம்பம்.
15.கருமையான.
16.இதற்கும் உண்டோ அை
20 ...e5, 3- 21
17.உறுதியான தன்மை, 18.நல்ல.
அனுப்புபவர் பெயர்.
6θουπσίb............................................ .
60)Φθιμπίμιρ.......................... αι.
இடமிருந்து வலம்
Ο1.
O4.
Ꭴ6.
O7.
O8.
தலைமை அமைச்சர். அரைவாசி. வேகம்/ விரைவு.
ஒரு பூ மரம். பெண்கள்.
இல, 474
எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல்
அனுப்பவேண்டிய முகவரி: சுடர் ஒளி யாழ். அலுவகம், 361, கஸ்துரியார் விதி, импримилибурић.
GċJFII għalfoNoħħ GB Tifq
சொற்சிலம்பம் 473 போட்டிக்கான விடைகளை எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் தினம் 2011 ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி ஆகும். விடை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ஜூலை 10 ஆம் திகதிய சுடர்ஒளியில் பிரசுரமாகும். தபா லட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
முதலாவது பரிசாக ரூபா 250 உம், இரண்டாவது பரிசாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடைகளைச் சரியாக
10. வயல் எல்லையில் அன 11. வறுமை. 13. விற்றுவாங்குவதற்குச் ெ 15. அறிவு தரும் துறை. 16. விருந்தினன். 18. நீர் நிலைக்குள் இருக்கு 19. கூற்றுவன். 20. பிரயாணம். 21. தோள் முன்கை.
போட்டி இல. 471இ
6TD 6 TIL
இல, 11
சுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆடி
மாஞ்சோலை
pavub udfo
பா.கருணாகரன்,
தெல்லிப்பழை,
கேள்வி: எப்போதும் உண்மையையே பேசி வெற்றி பெற முடியுமா?
பதில்:அரசியலில் என்றால் அது மிக மிகச் சிரமம். குடும்ப வாழ்வில் என்றால் நிறையவே சிக்கல்களைச் சந்திக்க வேண் டியிருக்கும்
அசுரேஷ்,
கொக்குவில்.
கேள்வி: இளமையின் சிறப்பு, உடல் ஆரோக்கியத்தின் சிறப்பு இவற்றை ஒரு மனிதன் எப்போது உணர்கிறான்?
பதில்: இவை இரண்டையும் இழந்த நிலையிலேயே மனிதனுக்கு இவற்றின் பெருமை புரிகிறது. இருந்தாலும் அப் போது அது காலம் கடந்தததாகி விடுகிறது.
எஸ். ரூபா,
ஆனைக்கோட்டை.
கேள்வி: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது உண் மையாபித்தரே?
பதில்: அந்தப் பந்தம் கடைசியில் நரகத்தில் முடிவடைவதால் சொர்க்கத்தில் ஆரம்பிப்பதாகக் கூறுகிறார்கள் போலும்.
க. கிரிசாந்
புதுக்குழயிருப்பு
கேள்வி: பித்தா, ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது?
பதில்: ஒரு பெண் ஆணாக வழாது பெண்ணாகவே வாழப் பழகிக் கொள்ள வேண்டும் . அதாவது குணத்தில், நடந்து கொள்ளும் விதத்தில்,
த.உமாசங்கர், வவுனியா.
கேள்வி: மனைவிக்கு அடங்கி ஒடுங்கி நடக்கும் உம்மை நல்லவர் என்று கணிப் பதா? பயந்தாங்கொள்ளி என்று கணிப் Lug IT?
பதில்: அதை நான் சொல்லக்கூடாது. எப்படிச் சொன்னாலும் சிக்கல் வரும்.
கு.சுபாஷினி, கூழாவடி, கேள்வி. பித்தரே! நீர் சீதனம் வாங்கித்
தான் திருமணம் செய்து கொண்டீரா?
பதில்: நானா? சீதனமா? எனது மனைவி வீட்டார் எவ்வளவோ வற்புறுத்தியும் கை நீட்டிச் சீதனம் வாங்கமாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். வங்கி யில் எனது கணக்கில் வைப்புச் செய்து விடுமாறு சொன்தென்னவோ உண்மை தான். அதற்குப் பிறகு தான் திருமணம் நடந்தது.
வேதில்லைநாதன்
உரும்பிராய்
கேள்வி: நான் திருமணத்துக்கு முன்னர் நல்ல ஆரோக்கியசாலியாக இருந்தேன். திருமணத்தின் பின்னர் கழுத்து எலும்பு கூடத் தேய்ந்து போய் விட்டதே?
பதில்: மனைவி சொல்வதெல்லாவற் றுக்கும் சரி, சரி என்று தலையாட்டிக் கொண்டிருந்ததால் வந்த வினை இது.
ச.நிரோஷி
வெள்ளவத்தை
கேள்வி: பித்தரே, காதல் பற்றி உமது வியாக்கியானம் என்ன?
பதில்: காதல் அழிவில்லாதது. காத லிக்கும் ஒருவர் இல்லாவிட்டால் மற்றொ ருவர் என்று மாறி மாறிக் காதலித்துக் கொண்டிருப்பதால் காதல் ஒரு போதும் அழியாது.
ப. சுரேந்திரன்,
கிளிநொச்சி.
கேள்வி: பித்தரே, பெண்களின் மன எண்ணங்களை அறிந்து கொள்ள ஏதாவது கருவி உண்டா?
பதில்: நல்ல காலம்; இதுவரை அப்படி ஒரு கருவி எவராலும் கண்டுபிடிக்கப் படவில்லை. அப்படி ஒரு கருவி கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் எத்தனையோ மனைவிமாரை அவர்களது கணவர்மார் விவகாரத்துச் செய்திருப்பார்கள்.
க. டியூலா,
கேள்வி. பித்தா, ஒரு ஜோக் சொல்லுங்
களேன்?
பதில்: ஒரு டாக்டர் ஹோட்டெலான்
றுக்குச் சாப்பிட வந்தார். உணவு பரி
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011
 
 
 
 
 

சொற்சிலம்பம் போட்டி இல.471 விடைகள்
ழ்
மேலிருந்து கீழ்
உங்களை இணைப்பது. 01.ஏகத்துவம் 02:மாலை 03,புதினம் 04.கவி
ஒன்று. 05.முடவன் 06.கும் 09.ராம் 10.பாரதிதாசன் 12வழு தனால. 13.அடி 14.புத்திரன் 16.மார் 18,சம்பா 19.அதிதி 6).
20.கட.
இடமிருந்து வலம்
01.ஏமாப்பு 04.கமுகு 07:கலை 08:திராவிடம் 10.பானம் 11:துவரம் 13.அன்பு 15.வழுதி 16.மாடி 17.தாசர் 19.அதி. 20.கசம் 21,முதிர 22.உடன்பாடு 23.தின்
சரக்கு/ பொன்.
டக்கும் தாழ்.
C1D பி.செல்வநாயகம்,
இல 108-5/3 மனிங் பிளேஸ், கொழும்பு-6. (2) வி.விமலானந்தன்,
இல107/1 பிரதான வீதி, திருகோணமலை. (3) எம்.ஐ.எம்.அஷ்ரப்,
இல,489, ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது-07. (4) சிவசாமி சண்முகநாதன்,
இல.28, புனித ரீட்டா வீதி, கல்கிசை (5) வை.தனபாலசிங்கம்,
இல.324, கண்டி வீதி,நுணாவில் மேற்கு சாவகச்சேரி.
C6) af. Gifuo JT6JOf,
இல.43/5, பிள்ளையார் கோவில் வீதி,கல்லடி- வேலூர், மட்டக்களப்பு. (7) க.நெளவுடிாத்,
பழக்கடை, பி.கே.வீதி, ஏறாவூர்-03. (8) க.தர்ஷினி,
இல.296, டைக் வீதி, திருகோணமலை. (9) af.III6\bëjjjgjfh,
மப்பது.
|சய்யப்படும் இணக்கம்.
ம் சேற்றுப் பகுதி
Nல் பரிசு பெற்றோர்
.என்.ரிம்ஸாத், 5,அண்ணல்வீதி, ச்சேனை,கிண்ணியா:03,
வழியன் கிஷான், 11/1,வேம்படிவீதி, ாழபாணம. கல்வளை, சண்டிலிப்பாய்.
C10'D GAITH. Jjab Ifn&#f6) ITHuIIIth,
கலாசாலை வீதி, திருநெல்வேலி.
பாதவிருதயர், 8, பானஸ் அவன்யூ
மாறுபவர் என்ன வேண்டும் ஐயா எனக் கேட்க வந்தபோது கையைத் தொடர்ந்து சொறிந்து கொண்டே வந்ததைக்கண்டு, எக்ஸிமா இருக்கா? என்று "கேட்டார் டாக்டர். உணவு பரிமாறுபவரோ, ஐயா, இந்த ஹோட்டலில் இடியப்பம், பிட்டு,
களுக்குப் பதில் எழுதிக் கொண்டிருக் கிறேன். யாரையாவது வசப்படுத்தப் போயிருப்பேனே? வீட்டில் மனைவி யையே வசப்படுத்தி வாழத் தெரியாமல் முழி பிதுங்கிக் கொண்டிருக்கும் என்னி டம் போய் இப்படி ஒரு ஆலோசனை
தோகை அப்பம் எல்லாம் இருக்கிறது. கேட்கிறீரே?.
ஆனால் நீங்கள் கேட்கும் அயிட்டம்
இல்லை என்றார் பணிவுடன். எஸ்.ரஞ்சன்,
திருகோணமலை,
கேள்வி. பித்தரே, சிங்களத்து வடிவேலு
ஆணைவிழுந்தான், கிளிநொச்சி. கேள்வி: பித்தரே, நீர் உமது மனை வியைக் கண்கலங்க வைக்காது பார்த்துக்
கொள்வதாக உமது மாமி சொல்லிப்
பெருமைப் பட்டுக் கொள்கிறாரே?
பதில்: எப்படி கண் கலங்கும். வீட்டில்
தினமும் வெங்காயம் உரித்துக் கொடுக்
கும் வேலை என்னுடையதுதானே?.
சி.சிவராகிணி,
மட்டக்களப்பு. கேள்வி. பித்தா, எனது முகத்தில் அடிக்கடி "பரு வருகிறதே?
பதில்: நீர் பருவப் பெண்ணாக இருந் தால் முகத்தில் பரு வரத்தான் செய்யும்.
அமுதன்,
கேள்வி. பித்தரே, நான் ஒரு பெண்
ணைக் காதலித்தேன். ஆனால் அவள்
இன்னொருத்தனைக் காதலிக்கிறாள்.
மேர்வின் சில்வாவின் சத்தத்தைக் கொஞ்ச நாளாய்க் காணவில்லையே?
பதில்: துட்ட கைமுனுவாக நடிக்கப் போய் யானையிடம் வாங்கிக் கட்டி
விட்டார். இப்போது ஒய்வில் இருக் கிறார். நல்லவேளை, அடித்தது யானை, இல்லாவிட்டால் அதையும் கட்டி வைத்து அடித்திருப்பார்.
صح
அவளை என் வசப்படுத்த என்ன செய்ய
வேண்டும்?
பதில்: இதெல்லாம் தெரிந்தால் நான்
ஏன் மினைக்கெட்டு உமது கேள்வி

Page 28
.÷7 முன்னொரு காலத்தில்
ஒருநாள் குரங்கு உணவு தேடப் புறப்பட்டுச் சென்றது.
மலைப்பாம்பு ܢܬ
ஒன்று கருங்கல் லினுள் சிக்கி வெளியேற இ முழயாமல் தவித்தது.
அதனால் வருந்திய மலைப்பாம்பு குரங்கினிடம் தன்னைக் காப்பாற் | றும்பழ கெஞ்சியது. மலைப்பாம்" | பின் துன்பத்தைக் கண்டு
அதனைக் காப்பாற்ற
குரங்கு முயன்றது.
- லைமையை அறிந்த முயல், tT LLLTT TTTTLLLLLLL LLLLLMTLTLT T TT
குரங்கை விழுங்கப் பாய்ந்தது. அதனைக் கண்ட குரங்கு
ம்,எனக் கெஞ்சியது.
'அந்த வழியால் வந்த முயல்
ஒன்று அவர்களின் பிரச்சினை யைக் கேட்டறிந்து தீர்ப்பு
ர
நான் நடந்தவைகள் முழுவதையும் தெரிந்து 2 QasrahTLIT6b5 Tdr FfurTas iš šğünqayprišli கலாம். எனவே நடந்தவைகளை முதலில்
S S.
DGDGADůurrubų pedrað asburranogodkigsaha sonrad
ப்போல் காட்டுவதற் - யைத் தன் உடம்பின்மேல் போடுமாறு கூறியது LLLLLL LLLLLLLT sTTLTMLLT LMLMLT LTMLT
யலையும் அழைத்துக் கொண்டு தப்பிஓடியது
KD
 

●
தேங்காய் நிறைந்த தென்னைகள் LITTLLib Ulqësë, அறையுண்டு மாங்கனி சொரியும் சோலைகள் கூடம் நிறைய அணியுண்டு பூங்கா நிறைந்த நிறப்பூக்கள் கூடி நாங்கள் விளையாட பாங்காய் வீட்டைச் சூழ்ந்திருக்கும் வீட்டின் முன்னொரு முற்றமுண்டு மாதுளை சிவந்த பூப்பூக்கும் நல்ல தண்ணீர்க் கிணற்றருகில் மாதுளம் காயும் பழமாகும் பல்லின வாழை மரங்களுண்டு கோதுகள் அகற்ற முத்திருக்கும் சில்லெனும் குளிர் நீர் இதமாகத் குதூகலித்து உண்போம் தேனினிக்கும் தினமும் குளிப்போம் மகிழ்வாக
பூக்கள் கொய்து மாலைகட்டி எல்லா வளமும் பொலிந்திருக்க பூசை அறையில் சுவாமிக்கு நல்ல அழகாம் எம் வீடு பார்க்கப் பரவசத்துடன் சூட்டி பல்லுயிர் வாழும் பூவுலகில் ஆர்வத்துடன் விளக்கு ஏற்றிடுவோம். நல்லோர் எனவே நாம் வாழ்வோம்.
కై
|பொருத்தமானதொப்பியை
*Lá@af 19、

Page 29
২৩ - জড় পেড়: ক্ৰান্ত শক্ত
16 வயதான டெபி என்ற அழகிய யுவதி கார் விபத்தொன்றில் சிக்கி மீளவே முடியாத "கோமா” நிலைக்குச் செல்கிறாள். இனித் தமது மகள் உயிர் பிழைக்கவே மாட் டாள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட டெபியின் பெற்றோர் அவளது விருப்பப்படியே அவளது உடலுறுப்புக்களைத் தானமாக வழங்க முன்வருகின்றனர். இதற்குரிய பணிகளில் மருத்துவக் குழு ஒன்று துரிதமாக இறங்குகிறது. இனி.
அதே நேரம் தன் கையிலிருந்த ஒரு பட்
雯
སྐུ་
''
*
i.
டியலை ஆராய்ந்து கொண்டிருந்தார் டாக்டர் ஸ்டிரல். டெபியின் ஈரல் 18 மணித்தியாலங்க ளுக்குள் தேவைப்படும் ஒருவருக்கு வெற்றிக ரமாகப் பொருத்தப்படா விட்டால் அதனால்-- பிரயோசனமில்லை. ஸ்டிரல் மீண்டும் கையிலி ருந்த பட்டியலைப் பார்த்தார். ஈரலில் குறைபா டோடு பிறந்த ஷை லா என்னும் குழந்தை இப்போது 12 வயதையடைந்து ஆபத்தானகட் டத்தில் இருக்கிறாள். அவளுக்கு உடனடியாக ஈரல் மாற்றுச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஷைலாவின் இரத்தவகை மற்றும் மருத்துவ ரீதியான விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்த டாக்டர், டெபியின் ஈரலை அந்தச் சிறுமிக்குப் பொருத்தலாம் என்று முடிவு செய்தார்.
இரவு மணி 7.25 டாக்டர் போல் மற்றும் உத வியாளர்கள் ஆஸ்பத்திரிகையை
அடைந்து விட்டார்கள். அதேநேரம் டாக்டர் ஸ்டிரல் தகவல் கொடுத்தபடியினால் ஷை லாவை அழைத்துக் கொண்டு அவளது பெற்றோர்கள் ஒரு அம்புலன்ஸ் வண்டியில் ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்து கொண்டி ருந்தார்கள்.
இரவு மணி 8.00: இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்டு வாராந்தம் இரண்டு முறை இரத்தச் சுத்திகரிப்பு முறையினால் (டயாலினிஸ்) வாழ்ந்து கொண் டிருந்த டேவிட் சாட்லர் எனும் நோயாளியின் வீட்டுத் தொலைபேசி குரலெ ழுப்பியது. ஆஸ்பத்திரியிலிருந்து நம்பிக்கை தரும் வார்த்தைகள் ஒலித்தன.
இரவு மணி 8.40 இதே போல் வாழ்ந்து கொண்டிருந்த சிறுநீரக நோயாளி திருமதி அலஸ் ஆஸ்பத்திரியிலிருந்து அழைப்பைப் பெற்றவுடன் தனது கணவருடன் அங்கே விரையத் தொடங்கினாள். போகும் வழியில்துக்கம் தாளாமல் 'கடவுளே எனக்காக உயிரை விட்ட அந்த ஆத்மாவை இரட்சியும்' என்று கைகூப்பிப் பிரார்த் தனை செய்யத் தொடங்கினாள்.
இரவு மணி 10.05: ஆஸ்பத்திரியில் கூடி நின்றிருந்த டாக்டர்கள் குழு டெபியினால் உயிர் பிழைக்கப் போகும் நோயாளிகளை எண்ணிப்பாத்த போது திகைத்துப் போனது மட்டுமல்லாமல் கண்கள் கலங்கியும் விட்டார்கள். ஆம்: டெபியின் கண்கள், ஈரல், இருதயம், பலன்கிரியாஸ் இவையெல்லாவற்றையும் தேவைப்படுபவகளுக்குப் பொருத்த முடியும்.
இதைவிட டெபியின் எலும்பு மச்சையை ஈறுகளின் சிதைவுகளுக்கும் செயற்கைப் பற்களை முறையாக இணைப்பதற்கும் பயன்படுத்த முடியும். மேலும் தீக்காயங்களுக்கு ஆளாகித் தோல் வெந்தவர்களுக்கு டெபியின் உடலிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தோலைப் பொருத்தி அக்காயங்களை மறைக்கலாம். மற்றும் பிட்டியுட்டரி கிளான்ட் எனப்படும் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை ஹோமோன் இளம் நோயாளிகளுக்குப் பயன்படும். அவளது காதுகளின் உட்புறத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் பகுதிகளினால் செவிப்புலனற்றோருக்கு நிவாரணம் அளிக்க முடியும்.
இவையெல்லாவற்றையும் பிரித்தெடுத்த பின்னரும் கூட டெபியின் உடலில் எந்த ஒரு ஊனமும் தென்படாது ஒரு சாதாரணமான பெண் இயற்கை மரணம் எய்தினால் எப்படிக் காணப்படுவாளோ அதே போல் திறந்திருக்கும் சவப்பெட்டியிலும் அவள் உடல் காணப்படும்.
இரவு மணி 10.25 எல்லாவிதமான உறுப்பு மாற்றச் சிகிச்சைகளுக்குமான
அழிக்கமுடியாத ஒரு பூச்சியினம் கரப்பான்
கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை, மனித இனம் தோன்றுவதற்கு முன், அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.
s
உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதி களிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆய்வுகளின் முடிவாகும்.
தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக்
கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்_{ தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி, தலை, நெஞ்சு, வயிறு என மூன்று ୯ பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மூன்று சோடிக் கால்களும், ஒரு சோடி உணர்கொம்பும் உள்ளன. கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில வகைக் கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது. கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது. தலை துண்டிக்கப் பட்டாலும் இவற்றால் சுவாசிக்க முடியும். சில கரப்பான் பூச்சிகளால் காற்று இல்லாமலும் 45 நிமிடங்கள் உயிர் வாழ முடியும்.
உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் ஆஸ்திரேலியாவில் காணப்ப
சுடர் ஒளி 19, ஜூன். - 25, ஜூன் 2011
 
 
 
 
 
 

வைத்தியர்கள், தாதிகள் உபகரணங்கள் எல்லாம்
: தயாராக்கப்பட்டன. அதே நேரம் டெபியின் பெற்றோருக்கும் எல்லாவற்றையும் விளக்கிக் ' ; கூறிய டாக்டர் போல் டெய்லர் கண்ணி శాస్త్రా ..ک ருக்கிடையே அவர்களது சம்மதத்தை முறைப் . . படி எழுத்து மூலம் பெற்றுக்கொண்டார். ஆனால் அது மிகப் பெரிய ஆஸ்பத்திரி - யானதாலும், பல சத்திரசிகிச்சைகள் அந்த நேரம் நடந்து கொண்டிருந்த படியாலும் , இந்த உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காகப் பல படுக்கை 等。 கள் கொண்ட பெரியதொரு சத்திர சிகிச்சைக் கூடம் தேவையாயிருந்தபடியாலும் அவர்கள் مناسن
.டியதாயிற்று و... - ۰۰۰
- விடியற் காலை மணி 3.00: டெபி சத்திர சிகிச்சைக் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள். செயற்கைச் சுவாசக் கருவி மூலம் இன்னும் அவள் மூச்சு இயங்கிக்கொண்டிருந்தது. இருத யம் துடித்துக்கொண்டிருந்தது. டாக்டர் சாள்ஸ்
, - ) - "« و :
. . . ? w , மெதுவாக, ஆனால் வேகமாக சத்திரச்சிகிச்சைக் கத்தியால் டெபியின் உடலில் நீளமாக ஒரு கோடு கிழித்தார். தோலையும் தசைகளையும் நீக்கி உள்ளுறுப்புக்களை பார்த்தார். அவை நன்றாக இயங்கிக் கொண்டிருந்தன. டாக்டர் சாள்ஸ் ஈரலையும் இருதயத்தையும் வெளியே பிரித்தெடுத்த பின்னர் டாக்டர்கள் போல் மற்றும் தாமஸ் இருவரும் களமிறங்குவார்கள். டாக்டர் சாள்ஸ் தனக்கே உரிய நிபுணத்துவத்துடன் மெதுவாகவும் லாகவமாகவும் உறுப்புகளை இணைத்திருந்த இரத்தக்குழாய்களை பிரிக்க ஆரம்பித்தார். தற்செயலாக ஏதாவது ஒரு நரம்பு தவ றாகதுண்டிக்கப்பட்டால் குறிப்பட்ட உறுப்புக்கள் செயலிழந்து விடும். பட்ட பாட் டுக்கு அர்த்தம் இருக்காது.
காலை மணி 5.00 எல்லா இரத்தக் குழாய்களையும் மெதுவாகவும் கவ னமாகவும் பிரித்த பின்னர் டெபியின் ஈரலை லாகவமாகத் தூக்கி தயாராக இருந்த தொற்று நீக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பையில் அலுங்காமல் வைத்து அதை மீண்டும் இன்னும் ஒரு பையில் வைத்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பனிக்கட்டிகளுக்கு மேலால் தொற்று நீக்கப்பட்ட ஒரு மென்மையான துவாயை வைத்து அதன் மேல் ஈரல் உள்ள ஒரு பையை வைத்தார்.
இப்போதும் செயற்கைச் சுவாசக் கருவி யின் விஷ், விஷ் என்ற ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. அடுத்ததாக டெபியின் சிறுநீரகங்களைப் பிரித்தெடுக்கும் பணியில் இறங்கினார். கடும் உழைப்புக்குப் பின் ஈரலை எடுத்த விதத்தில் இரு சிறுநீர கங்களையும் எடுத்து பாதுகாப்புத் திரவத்தில் அழுத்திக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தார். அடுத்தது இருதயம்.
காலை மணி 6.00 காரியம் முடிந்த திருப்தியில் நீண்டதொரு பெரு மூச்சை விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் டாக்டர் சாள்ஸ் இனி செயற்கைச் சுவாசக்கருவி தேவைப்படாது என தனக்குள் எண்ணிக்கொண்டவர் மெதுவாக அக் கருவியை நிறுத்தினார். இதயம் கணக்க செயற்கைச் சுவாசம் நின்றதை அவதானித்துக் கொண்டிருந்த மூன்று டாக்டர்களும் மெதுவாக மெளனமாக வெளி யேறினர். இனி பிட்டியூட்டரி கிளான்ட், எலும்பு மச்சை, செவிப்பறைகள் போன்ற வற்றை உதவிச் சத்திர சிகிச்சை நிபுணர்கள் பிரித்தெடுப்பார்கள்.
காலை மணி 7.00: குழந்தை ஷைலாவை சத்திரசிகிச்சைக்காகத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் டாக்டர் தோமஸ் ஸ்டிரல். ஷைலாவின் மார்பு எழும்புகளுக்குக் கீழ் உடலுக்குக் குறுக்கே நீண்டதொரு கோடுபோல சத்திரசிகிச்சைக் கத்தியால் வெட்டி கிளாம்ப்ஸ் (clamps) என்னும் கொக்கிகள் மூலம் மார்புக்கூட்டைப் பிளந் தார். ஈரலில் இணைக்கப்பட்டிருந்த இரத்த குழாய்களை ஒவ்வொன்றாக நீக்கத் தொடங்கினார். ஆனால் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஈரல் சரி யானமுறையில் இயங்குகின்றதா என்று நிச்சயப்படுத்திக் கொண்ட பின்னர்தான்ஷைலா வுக்கு அது பொருத்தப்படும். அவரது நுணுக்கமான பணியில் டாக்டர் சாள்ஸ்ஸ சம் இணைந்து கொண்டார். (தொடரும்)
டுகின்றது. இது 9 சென்ரிமீற்றர் வரை வளரக்கூடியது. இதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும். -
இந்த வகைக் கரப்பான் பூச்சி நிலத்தை 3 அடி(1 மீற்றர்) ஆழத்துக்குத் தோண்டி வசிக்கின்றது. இதற்குச் சிறகுகள் கிடையாது.
கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இது இரவில், இருட்டில் உணவு தேடும். இவை
எல்லா விதமான உணவையும் - காகிதம், சவர்க்காரம் போன்றவை உட்பட- வெட்டியும் அரைத்தும் உண் ாகின்றன. இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உணவை
வெட்டுவதற்கு உதவி செய்கின்றன. சில சமயம் / உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று
மாதங்கள் வரை கூட உயிர் வாழ முடியும்.
வீடுகளில் அதிக அளவில் கரப்பான் பூச்சிகள், எலிகள் இருப்பின் அவற்றின் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ் துமா, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள் ள்தாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மூச்சுத்திணறல், கடுமையான காய்ச்சல், எக்ஸிமா எனப் படும் ஒவ்வாமை நோய் போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பரவுவதற்கு கரப்பான் பூச்சிகளும், எலிகள் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீனும் காரணமாக அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.* ے}

Page 30
படத்தில் தெரிவது ஏதோ ஒரு கார்ப் பந்தயத்தில் வென்றுவிட்ட சாதனை நினைக்கலாம். உண்மையில் இது சாதனைக் கார்தான். ஆனால் இதனை எந் யிலும் ஒட்டிச் செல்ல முடியாது. அப்படியே சாப்பிடத்தான் முடியும். முற்று பாண், பணிஸ், கேக் முதலிய உணவுப் பொருள்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதே இந்தக் கார் சிங்கப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர வி
ஒன்றில் 2 கிலோ உப்பு, 14 OCUK (தண்ணீர் 2 கிலோ ஈஸ்ட் 140 என்பவற்றைக் கொண்டு இந்த வடிவமைத்துக் காட்சிக்கு வை ருந்தனர். ஏறக்குறைய ஒரு வா காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காரைப் பார்க்கக் கூட்டம் அ6 யதால் நட்சத்திர விடுதியின் வி வேகமெடுத்தது. உலகில் உண பொருள் களால் தயாரிக்கப்பட என்ற மிகப் பெரிய சாதனைை படைத்தது.
குட்டிச் சாதனையாளன்
உலகின் மிகக் குள்ளமான மனிதன் என்ற கின் E னஸ் சாதனைக்கு உரியவர் பிலிப்பைன்ஸின் ஜன்ரி பாலாவிங். இவர் 23.6 அங்குல உயரம் மற்றும் 5 கிலோகிராம் எடையுடையவர்.
கடலோரக் கிராமமான சின்டங்கனில் இவர் தன்னுடைய 3 இளைய சகோதரங்களுடனும் பெற்றோருடனும் வாழ்ந்து வருகின்றார்.
13 வயதான தன்னுடைய சகோதரி ஜெய்சல் மற்றும் 6 வயதான ஜன்ரிச், 11 வயதான ஜே-ஆர்ட் ஆகியோர் பாடசாலைக்கு செல்லும் நிலையில் ஜன்ரி தன்னுடைய தாயான
கொன்சப்ஷனுடன் வீட்டில் தங்கியிருக்க வேண்டும். 35 வயதான கொன்சப்வ ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும் இவனுக்கு என்னுடைய பராமரி ஜன்ரியால் நடக்க மட்டுமே முடியும். நீண்ட நேரம் இவனால் நிற்க முடியாது பிறந்தபோது ஜன்ரி வெறும் ஒரு லீற்றர் கோக் போத்தல் அளவில் தான் இ ஜன்ரிக்கு 4 வயதாகும் பொழுதுதான் அவருடைய வளர்ச்சி குறித்து அவரது த சந்தேகம் ஏற்பட்டது. இர குடும்பம் ஆலோசனைகை பெற்றுக்கொண்டு மருந்து ஜன்ரிக்கு வழங்கியபோதும் வித்தியாசம் எதுவும் ஏற்பட ஜன்ரி பிறப்பதற்கு முன் அவர்களது குடும்பம் மிகவு ஏழ்மையான நிலையில் இ ஜன்ரி பிறந்த பின்னர் தா6 தந்தையான ரெனால்டோ விற்கு வேலை கிடைத்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் "ெ கிட்டியுள்ளது.*
Textj och 22:łkarz LL LLLE LLL LLLLLMLL SL eeL0S S LMLL LLLL LLLLtMLLLLLL L0LLLLLLS ChtcᎴᎼᎯ26Ꭵ ! ᏭᏜr 20ᎼxᏕᎼx90 2éf 100xᏕᎼw90
öPÖl ziem Schlasong ESSOD EIDG) Wolden
இப்பத்திரிகை கொழும்பு-06 வெள்ளவத்தை பெரக்கும்பா பிளேஸ், 15 ஆம் இலக்கத்தில் உள்:
 
 
 
 
 
 
 
 
 
 
 

法 கார் 6 TGÖT த வீதி
முழுதாக
டுதி லீற்றர்
GMG3GDFT L DIT க் காரை த்தி ரம்வரை இந்தக் லை மோதி பிற்பனையும்
ஆன், ப்பு தேவை. என்றார். ருந்தார். நாய்க்கு
ந்தக்
னப்
56.6
பெரிய வில்லை.
সাহায্য
|ம் ருந்துள்ளது. ன் இவரது வயது 37)
DEN, BONVOINUGB a GJÖRVÖD, 0.0% FINNserung
85DTIQ
ஸ்லோவெனியா நாட்டில் உள்ள பிரதான மிருகக்
காட்சிச் சாலையில் உள்ள கபிலநிறக் கரடிக் குட்டி யொன்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. பொதுவாகவே கரடிகள் பிற விலங்குகளோடு ஒட்டி உற வாடுவது குறைவு. அதிலும் மனிதர்களைக் கண்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தமது கூட்டுக்குள் ஒதுங்கிக் கொள்வதே இவற்றின் வேலை. அப்படி இருக்கையில் இந்தக் கபிலக் கரடிக்குட்டி மாத்திரம் மிருகக் காட்சிச்சாலையில் உள்ள எல்லா விலங்குகளோடும் அளவற்ற பாசத்தைப் பொழிந்து வருகிறது. குறிப்பாக இங் குள்ள நாய்களையும் பார்வையாளர்களையும் கட்டிப் பிடி த்து முத்தமழை பொழிந்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது இந்த மூன்றுமாதக் கரடிக்குட்டி
மன்னார் தோட்டவெளிப் பகுதியில் கட்டடங்கள் அமைக்க வெட்டப்பட்ட குழியில் மிகப் பழைமை வாய்ந்த மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவை சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர் கள்மீது சங்கிலிய மன்னர் மேற்கொண்ட தாக்குதலில் கொல்
லப்பட்டவர்களுடையதாக இருக்கலாம் என்று கருதப்பட் டுள்ளது.
RKAUF
Möbel eta
HINWIL
Tel, 044931 2040 info amoebel-ferrari.ch moebel-ferrari.ch
Öffnungszeiten Montag-Freitag 9.00-20.00 Samstag 9,00-18.00
Direkt
லாண்ட்மார்க் என்டர் பிறைசஸ் ஸ்தாபனத்தினால் 2011 ஜூன் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது.