கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.06.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
| දිනාමුරුසු වාරම,
SRI LANKAS NATION
சந்தேகங்களை
 

பக்கம் 24 டி
葵%ーの9ー 75 2の77
Ι ΤΑΜΙ ΜΕΕΚ Υ
mniji

Page 2
क्षं 黎 வெவ்வினைகளையும், செய்வினைகளையும் வேரோடு அறுக்க, வல்லமை கொண்டவராகிய (நீ விக்கினேஸ்வரப் பெரு மானைக் குறித்து பல முனிவர்கள், ரிஷிகள் பாடல்கள் பலவாறாய் பாடியுள்ள போதிலும், (நீ ஆதி சங்கரர் அருளிய (நீ கணேச பத்சரத்னம்" எனும் ஐவகைச் சுலோகங்கள் தனித்துவம் பெறு வதோடு, தளைகள் பல நீக்கவும் உதவுகின்றன. அவற்றில் முதலாவது சுலோகமான
"முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதராவதம்ஸகம் விலாஸிலோக ரஷகம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத் யகம் நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்" என்பதானது. திருக்கரத்தில் மோதகத்தை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டி ருக்கிறார். தம்மைத் தியானிப்பவர்களுக்கு எப்பொழுதும் மோட் |சத்தைக் கொடுக்கிறார். சந்திரனைச் சிரசில் அணிந்தவரும் தம்மு டைய வரலாற்றைச் சங்கீர்த்தனம் செய்து கொண்டு ஆனந்தமாக இருக்கும் அடியார்களைக் காக்கிறார்.
ஆதரவில்லாத மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் தாமே ஆதரவாக இருந்து காப்பாற்றுபவரும், கஜாசுரனைக் கொன்றவரும் தம்மைப் போற்றும் பக்தர்களுடைய பாவங்களை அக்கணமே துவம்சம் செய்ய வல்லவருமான மகா கணபதியை வணங்கு
றேன் என்பதாகும்.
兹
援
後 緣
`==: வாழ்த்துக்கள் முரசுக்கு வணக்கம், வழமையான வாசகர்களில் நானும் ஒருவன். உனது அனைத்து அம்சங்களையும் விரும்பிப் படிப்பேன். விளையாட்டுக் கட்டுரைகள் சிறப்பாக உள்ளது. அந்தக் கட்டுரை எழுதுகின்ற விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்த்துக்கள்!!
எஸ்.சத்தியன்,
கண்டி.ويكي
:றப்பட்டுள்ளது
o வரவேற்பு தினம் ஒரு சிந்தனையை ஒவ்வொரு வாரமும் கொண்டு வருவதை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன். சிற்பத்தை செது சிற்பி போல், ஒரு கட்டுரையை வழங்கும்
க்கும்
ரீரத்தின்
ஒருமனித சரீரத்தில் ஒ முக்கியமானவை. அவற்றில் அல்லது ஊனமாய்ப் போய் இயங்க முடியாதது மட்டுமல் தோற்றப்பாட்டையும் கொடுக்கவ கண் என்பது ஒரு சரீரத்தின் மு ஒன்றாக விளங்குகின்றது. "கண காலிலே மிதிபடும்" என்று முதிே கண்ணானது தன் பார்வை காட்சிகளில் இருந்து மனதில் பிறக்க வைக்கின்றது. பார்வை தெளிவோரும், நல்ல சிற் இதயத்தில் அழுக்கான, & தோன்றுவதற்கு இடமில்லை. பா களைக் கொள்ளும்போது இதயL மாசுபாடாகிவிடுகிறது. "கண்ணானது சரீரத்தின் விள தெளிவாகயிருந்தால் உன் சரீரம் (மத்தேயு 6.22)" என்று இயே வெளிப்படுத்துகிறார். அத்தோடு, ! தாகவும் கூறிக்கொள்கிறார். சரீ நல்லனவற்றை நோக்கும்போது தோரு பிரகாசிக்கிறது.
ॐ
எண்ணத்தில் தோன்றும் கவிதைகை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் அனுப்பவேண்டிய கடை
கவிதைப் போட் தினமுரசு வாரமலர், த.பெ. இல. 373, பிரதான வி
O O பிரிக்க வேண் ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் அன்போடிணைந்த உறவின் உணர்வு இது இவர்களைப் பிரிக்க முயல
இங்கே எவரும்.
த.காவியா,
ஏளுரிUUடிகள் மனிதஜாதி. மிருகஜாதியென்று இந்த மண்ணில் ஜாதி பிரிக்கும் மனிதனுக் GTGT இருவரினது ஒற்றுமையும் இனிவருங்காலம் வாழ்க்ை ஏணிப்படிகளாக அமையட் சுஅருே
O. O. மகிழ்ச்சி தும்பிக்கையும் நம்பிக்ை தூரவிலா அரவணைத்து வெளியுலகப் பார்வைநே
இவைகளின்
6 விரிந்த சிந்தனை மகிழ்
,ULUງດນີ້ຄon تک کفشنگ
நீண்ட காலமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள
அரசிற்குச் சொந்தமான மற்றும் தனியாரால் கைவிடப்பட்ட கானி தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருந்து வருகின்றது. தற்போது
யுத்தம் முடிவடைந்து சமாதா னம் ஏற்பட்டுள்ள நிலையிலும் இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மாறாகப் H32*SLUITP:
காணிப் பிரச்சி
தீர்க்க வேண்டு
உருவெடுத்துள்ளது.
இப்பிரச்சினையைத் தீர்த் மாகாண சபையினால் நடமா தீர்மானிக்கப்பட்டமை வரவே இந்த நடமாடும் சேவைகளிலு இப்பிரச்சினைகளைத் தீர்த்து யதார்த்தமாகும்.
கடந்த காலங்களில் யுத் செல்வாக்கையும் பயன்படுத்த நூற்றுக்கணக்கான ஏக்க அரச காணிகள் தனி நபர்க கையகப்ப (,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* ॐ بر۔
விளக்கு
வ்வொரு உறுப்புகளு ஒன்றை இழந்தாலும், விட்டாலும் சரீரத்தால் ல, அவலட்சணமானச் ல்லது. க்கிய உறுப்புகளில் அற்ற வாழ்க்கை யார் கூறுவார்கள். (2) |யூடாக கான்னும் இ*
GTGOGOT3856)GTU
ந்தனைகளோடும் நோக்குமிடத்தில் அசிங்கத்தனமான உணர்வுகள் ர்வைகள் மாறுபாடான நிலை
ம் மட்டுமல்லாது சரீரம் முழுவதுமே
க்காயிருக்கிறது. உன் கண்கள் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். சு கண்ணின் முக்கியத்துவத்தை அது சரீரத்துக்கு விளக்காக இருப்ப ரத்தின் விளக்கான கண்ணானது
சரீரம் மாசுபடாததான பரிசுத்தத்
BLITTIP 6>GD.914
இறை கோபம்
அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இறை இல்லமாம் கஃபாவை
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவுத்திலகம் அன்னை ஆயிஷா வினவுகிறார்கள் "யாரகலல்லாவற் கஃபாவை தாக்கும் எண்ணமில்லாதவர்களும், கடைத்தெருவை நாடி வந்தவர்களும் அப்பகுதியில் இருப்பார் களே! அவர்களுமா அழிக்கப்படுகிறார்கள்?" அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷாவை நோக்கி, "ஆம், அவர்களும் அழிக்கப்படுவார்கள். ஆயினும் நாளை மறுமையில் அவர்களின் எண்ணத்தின்படி எழுப்பப்படுவார்கள்" என பதிலிறுத்தார்கள். நூல்-புகாரி, முஸ்லிம்,
மக்கமா நகரில் அமைந்திருக்கும் அருள் பொங்கும் இறை இல்லமான கஃபாவை அழிப்பதற்கு முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இறைவன் நிர்மூலமாக்கிவிடுவான் என்பது நிச்சயம்.
Damib Dá ଗof வீக -07
2ώω9υ βυούς βου.912
ள வார்த்தைகளின் எண்ணிக்கை
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் சித் திகதி 23062011
ட்டி இல. 914 இல, 167, யாழ்ப்பாணம்.
வீதி, யாழ்ப்பாணம்.
LITLb
வஞ்சமற்ற இளங்குருத்துக்கள் இருவரினதும் பார்வையில் ஏக்கமா? எதிர்பார்ப்பா? புரியவில்லையே நமக்கு.
வெறிகளுக்குU\ால். எங்கள் இருவரிடமும் எந்தவித பேதமுமில்லை.
இருக்கிறோம் நாங்கள் இணைபிரியாத நண்பர்களாக!
O O அன்பின்
O O | 9) LöF8FLDITU
மதங்கொண்ட பிறப்பும் மானிடத்தின் வழித்தோன்றலும் புறம்பே நின்று போர் புரிவதற்கல்ல! அறமும், அன்பும் உடையதாய் அரவனைத்து வாழுங்கால் புறமுதுகோடும் பொய்மையும், புனைவுகளும்.
எஸ்.கிஷானி,
GofuUT.
È
N
ம.கிஷோர், திருகோணமலை,
என்றும் O2 1222 1811 ாக்கும் தேயாமலிருக்க FF-GOLDuî6ð: (E-mail):- thinamu
வாழ்த்திடுவோம். rasu (alive.com வுக்குரியது. f எஸ். சுதனன், حيححصر கிளிநொச்சி. \ சாவகச்சேரி. ) ( تكلم د(
೨%ಡ್ತ! // இந்த இளஞ்சேய்களிடத்தில்
என்ன ஒற்றுமை பாருங்கள்!
போட்டியில்லை...! த.பெ.இல;- 1772, பொறாமையில்லை...! கொழும்பு, 'காடும்-வீடும்’ த.பெ.இல- 167, கட்டியணைத்து யாழ்ப்பாணம்.
தேடியுள்ள இந்த நட்பு
மடல்கள் மற்றும்
ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்
னமுரசு வாரமலர்
தொலைபேசி :-0212221811 தொலை நகல் (Fax):
※
துவைப்பதற்குக் கிழக்கு டும் சேவைகள் நடத்த ற்கத்தக்கது. எனினும் ாடாக முற்றுமுழுதாகப் விட முடியாது என்பதே
த சூழ்நிலையையும் அரசியல் 5 Lao
ர் விஸ்தீரணமான
இவ்வாறான செயல்களை
அதிகாரத்தில் உள்ளோர் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. அதைவிட பல ஏக்கர் கணக்கிலான விவசாயக் காணிகள் ஒப்பம் வழங்கப்படாமலும் பெயர் மாற்றம் செய்யப்படாமலும் புதுப்பிக்கப்படாமலும் இருக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபை காணிகள் தொடர்பாக பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருமானத்தை ஈட்டக்கூடிய பல வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அவற்றையும் நடைமுறைப்படுத்துவதன் முலம் நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கேனும் தீர்வுகாண முடியும் என நம்பப்படுவதாக குறித்த பிரச்சினையில் கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் மிக்கவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென தினமுரசின் ஒடங்கள் பக்கம் ஒளடாகக்
கே. ராஜரட்ணம், மட்டக்களப்பு.
#ဖါး ஜூன் 0ழ உ75, 207

Page 3
கடந்த 06 ஆம் திகதி கொக்காவிலில் திறந்து வைக்கப்பட் குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் மேடையில் அமர்ந்திருப்பதையும் படங்களில் க
ఫ్లో GT-GIGOGörögöl,
கண்டி
உள்நாட்டு சுதந்திர கல்வியின் தரத்தை 1 உயர்த்துவதற்கே, வெளிநாட்டு பல்கலைக் |
கழகங்களை இலங்கையில் அனுமதிப்பதாக
உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 1000 பாடசாலைகளை அபி விருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின்
அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவு வது தொடர்பிலான சட்டமூலம் விரைவில்
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என வும், எனினும் இந்த பல்கலைக்கழகங்களால் உள்நாட்டு கல்விக்கு பாதிப்பு இல்லை என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீழான நிகழவொன்று கண்டியில் இடம் | பெற்றது. இதன் போது கருத்துரைத்த
காக்காவில் கோபுர
இலங்கையின்நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறார் பான் கீ மூன்
கொழும்பு
இலங்கையின் யுத்தக் குற்றச்சாட்டு கள் தொடர்பில் அறிக்கை குறித்த இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடு கள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன, ஜெனீவாவில் இடம்பெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண் டும் என கடந்த மாதம் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். அவர் இந்த கருத்தை தெரிவித்து நாற்பது நாட்களின் பின்னர் நேற்
Bujang ABSTROMANS மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர்;
றைய செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிலையில், இலங்கை தொடர்பில் ஏதேனும் வினைத்திறனான நடவடிக்கை களை மேற்கொண்டீர்களா? என செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பான் கீ மூன், ! குறித்த அறிக்கையில் இலங்கை அரசாங் கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களே அதிகமாக சுட்டிக்காட்டப்பட் டுள்ளதாகவும், இதனை தாண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் யுத்த கால செயற்பாடு களை மீளாய்வு செய்வதை மாத்திரமே தம் | மால் செய்ய முடியும் என அவர் குறிப்பிட் டுள்ளார்.
நுவரெலியா
அத்தியாவ
தெரிவித்துள்ளன.
இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற |
சியப் பொருட்களின் விலையேற்றமானது 6 வீதமாக இருக் கின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமானது 30 வீதத் தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது தோட்டத் தொழிலாளர்களை
ஏமாற்றும் செயல் என கூட்டு ஒப்பந்தம்சாரா மலையக தொழிற்சங்கங்கள்
தமிழ் பேசும்
உறுப்பினர் திகாம்பரம் மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் | நியாயமான தீர்வை
எஸ்.சதாசிவம் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கும் போது, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 500 ரூபாய் வழங்கப்பட வேண்டு
மென்பதில் தமது தொழிற்சங்கங்கள் உறுதியாக இருந்ததாகவும், ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக முதலாளிமர்சங்கத்துடன் பேச்சுவர்த்தையில் ஈடுபட்டுவந்த தொழிற்சங்கங்கள் 38 ரூபா அடிப்படை சம்பளத்தினை ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டதன் மூலம் தோட்டத்தொழிலாளர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ಜಿ.
இலங்கையர்
போம், சுய நிர்ண மீட்டெடுப்போம் எ
சிவ்சங் இலங்
இந்தியாவின் ட
சாதனை கொழும்பு
லண்டன்
இங்கிலாந்தில் வசித்து வரு கின்ற யாழ்.சாவகச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் The Real Time Location system 6167.3 கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்தின் இரு உயரிய விருது களையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவரது இந்தக் கண்டுபிடிப்பா னது பல வர்த்தக ஸ்தாபனங்களுக் கும், விமான போக்குவரத்து நிறு
60 09-75,207
வனங்களுக்கும் கோடிக் கணக் கான வருமானங்களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வாய்ப்பினை ஏற்
படுத்தியுள்ளது. அதைவிட இவரது இன்னொரு கண்டுபிடிப்பானது விமான
நிலையத்தில் பயணங்களையும், பொதிகளையும் தெளிவாக இனங் காட்டக் கூடியதாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
யுறவு செயலாளர் இலங்கை வருவர் டுள்ளது. இலங்ை வழிவகைகள் குறி பேச்சு நடத்துவர்
நிலையங்களில் பாதுகாப்பு சேவைக்கு மற்றும் இலங்கை மிகவும் உபயோகமாக அமைந் ನಿ-ಬಟ್ಟ! குறித் துள்ளதாகவும் இதன் மூலம் விமான , :
ஆகியோர் வெளிய அடிப்படையில் நி நடத்துவர் எனத்
G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைக் கோபுரத்தையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அரசியல்
ன்கிறீர்கள்.
கே
ட்ட தீர்வை
இவர்தனபுர [୍ଣ୍ଣ தின் உபவேந்தரின் ஜனநாயகத்தை
மீறிய செயற்பாடுகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என அதன் மாணவர்கள் சங்கம் கோரி
ឆ្នា
அதன் தலைவர் கம்புருபிட்டிய கானீஸ்வர ஹிமி இதனை தெரிவித் ឆ្នាពី ថ្រានោះ }}###b ឆ្នា யிடாதவிடத்து, அனைத்து பல் கலைக்கழகங்களையும் ஒன்று திரட்டி, இதற்கு எதிராக போராடவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
க Up9lab
வடக்கு,தெற்குத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து அரசியல்
பிரச்சினைக்குத் தீர்வு கான முடியும் வெளிநாட்டுச் சக்தகள் தேவை இல்லை என ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முல்லைத்தீவு கொக்காவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்புக் கோபுரத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போது தெரிவித்தார்.
அங்கு, அவர் மேலும் தெரிவிக்கையில் சில தலைவர்கள் தமிழ் மக்களை தவறான பாதையில் கொண்டு செல்ல முற்படுகிறார்கள். தமிழ் மக்களாகிய நீங்கள் அந்த வலையில் சிக்க வேண்டாம். வடக்குக்கு தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி போன்ற வற்றுக்கான மிக உயரமான கோபுரம் ஒன்று இன்று திறந்து வைக்கப்படுகிறது. இந்த கோபுரத் தைப் போன்றே உங்கள் வாழ்க்கையையும் நாங்கள் உயர்த்துவோம். நீங்கள் போதும் போதும் என்று சொல்லுகின்ற அளவுக்கு உங்களுக்கு அபிவிருத்தி வாழ்வாதார உதவி களை வழங்குவோம்.
கில்லாமல் பயணிப்போமாக இருந்தால்
sigesten Ionfilm omUmulåst. வைக்க முடியாதநிலை தோன்றும்
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் புலிகள் கேட்டதை நாங்கள் வழங்கப் போவ தில்லை. தமிழ் மக்களுக்கு எது தேவையோ அதனைக் கருத்திற்கொண்டு அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவோம்.
கிளிநொச்சியில் விவசாயம் மற்றும் பொறியியல் பீடங்களை விரைவில் ஆரம்பிக்க வுள்ளோம். பல்கலைக்கழகத்தின் முன்னோ டித் திட்டமாக விரைவில் இது நடைமுறைப்
படுத்தப்படும். உங்களது உட்கட்டமைப்பு
வசதிகள், மின்சாரம், தண்ணிர் போன்ற முக்கிய தேவைகள் விரைவாக செய்துதரப் படும் எனவும் தெரிவித்தார்.
"குறிப்பிட வேண்டும் என, கிழக்கு
மாகாணசபை உறுவினர் பூ.பிரசாந்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை அமைக்
Tarrararaou உறுப்பின് ി
மக்களுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு நியாய பெற்றுக் கொடுப் மான தீர்வு என்ன என்பதை தமிழ் ாய உரிமையை மக்களுக்கு வெளிப்படையாகக் ான்று குறிப்பிடும்
இவ்வர இறுதியில்
Ish GDGrai - gjLDIT
கப்பட்ட பிற்பாடு தமிழ் பேசும் மக்க
ளின் உரிமையையும் அபிவிருத்தி யினையும் ஒன்றிணைக்கும் வகை
யில் பயணிக்கும் கிழக்கு மாகண சபையின் செயற்பாடுகளை விமர்சித்துவரும் தமிழ் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு எனத் தங்களால் குறிப்பிடும் விட யம் இதனை அடைவதற்கான வழி களையும் வெளிப்படையாக மக்க
O உ | வகைககு வருவா
ாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் வெளி | நிரூபமா ராவ் ஆகியோர் இந்த வாரத்தின் இறுதியில் என, த ஹிந்து பத்திரிகை இந்த செய்தி வெளியிட் )கயில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான த்ெது, அவர்கள் இருவரும் இலங்கை அதிகாரிகளுடன் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையின்
ந்தும் அவர்கள் பேசவுள்ளனர்.
தச் சட்டத்துக்கு அப்பால் அதிகாரப் பகிர்வு ஒன்று அமைச்சர்களான ஜிஎல்பீரிஸ் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணா பிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ருபமா மற்றும் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் பேச்சு |
தெரிவிக்கப்படுகிறது.
ITUIDao
ԱpՍՅ:
ளுக்கு குறிப்பிடப்பட வேண்டும்.
கடந்த காலங்களைப் போல் இன்றும் இலக்கில்லாமல் தமிழர் கள் பயணிப்போமாகயிருந்தால் | மாகாண சபை அதிகாரங்களைக் | 5al தன்னகத்தே வைத்துக் கொள்ள
முடியாத நிலை தோன்றும்.
வரலாறு தமிழ் பேசும் மக்க ளுக்கு ஓர் சிறந்த அனுபவத்தி னைத் தந்துள்ளது. கிடைத்திருப்ப தனை வைத்துக்கொண்டு தமிழ் பேசும் சமுமூதாயத்தினை மீண்டும் எவ்வாறு வலுவான பாதைக்குக் கொண்டுவர வேண்டும் எனப் பிரசாந்தன் குறிப்பிட்டார்.
| (03

Page 4
--- நாடு சுதந்திரமடைந்த ళ్లఃభక్టభథ து 2 பின்னர் தமிழ்
ষ্ট্র த.பெ. &ତ୦: ಆrgint+ 8
é seo :-1 67, யாழ்ப்பாணம். தொலைபேசி:021 222 1811 தொலைநகல்(Fax): 021222 1811
மக்களுக்கு உரிமைகள் 2ம க்கப்பட்டதன்
ளைவாக ஆரம்பிக்கப் பட்ட ஆயுதப்போராட்ட 2 மானது, இலங்கை தீவில்
வாழ்கின்ற தமிழ் % மக்களுக்கு உரிமைகள்
மறுக்கப்பட்டுள்ளது
யதார்த்தத்தினை 2 சர்வதேசத்திற்கு
உணரததlயது. அநத 事 象 2ெ உரிமைகள் வழங்கப்பட அன்புள்ள ஆங்களுக்கு வேண்டும் என்கின்ற
வலியுறுத்தியிருந்தது.
இன்று ஆயுதப் போராட்டமானது, புலிகளின் தன்னிச்சையான முடிவு 2 களினால் திசைமாறிச் TSrSrSrSSrSDDSDDS 33 சென்று, பயங்கரவாதமாக
ரையோடிப்ருேக்கும் இனவிவகாரத்துக்கு 2 ளது. நியாயமான அரசியல் தீர்வை இலங்கை அர இருந்த போ - 3)LD, காணவேண்டும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் 2 அரசியல் தீர்வு உருவான 15ஆவது திருத்தச்சட்டத்தினூ :முன்வைக்கப்பட வேண்டும்
nrør afir 6Nasa ன்று காணப்படுமாக இருந்தா என்கின்ற கோரிக்கை அதை ಛಿಜ್ಜೈ. அணுகு சர்வதேசத்தினால்
AUTE SESSIONAD 3D IGJE ğ55JLA SSSSSSS ಘೀو ... میزبانشناسی 公 : அந்த கூட்டறிக்கையில் இந்தியா என்ன காணடிருக னறது. செய்யவேண்டும் என்பது தொடர்பில் எதுவும் அதேபோன்று இலங்கை வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை. அரசாங்கமும் அரசியல் ஆனால் இலங்கை அரசு எதை எதைச் செய்ய ரீதியிலான தீர்வு தமிழ் வேண்டுமென்பதை தெளிவாக கூறப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும்
அந்த இணக்கப்பாடுகளை வலியுறுத்துவ என் கின் 羲、 துவதும் இந்திய கமவினரின் భజే று கூறி வரு னறது. துரிதப்படுத்துவதும் இந்திய குழுவினரின் வருகை ஆக, இலங்கையில்
இந்தியா நேரடியாக சுறாவிட்டாலும் வாழ்கின்ற இலங்கைக்கு சர்வதேச ரீதியில் எழுந்திருக்கும் dறுபா 60ק60זLD நெருக்கடிக்கு இராஜதந்திர ரீதியில் உதவும் மிம் என்பது பரகசியமான ஒன்று. தமழ
போர்க்கும் ற விசாரணைகள், மனித மககளுககு உரிமை மீறல்கள் என்பவற்றில் இலங்கை அரசியல் அரசு சர்வதேச சட்ட விதிமுறைகளை பிரச்சினை அப்பட்ட ாக மீறியுள்ளதோடு, கொடுரமான இருக்கின்றது மனிதப்படுகொலைகளையும் புரிந்துள்ளது: 綫 என்பதும் 9ᏧᎧ02Ꭷ ! என்ற குற்றச்சட்டுக்கள் இலங்கை அரசு மீது
缀 வருகின்றன. ః
நியாயமானவைதீர்க்கப்பட வேண்டியவை என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது.
எனினும், நடைமுறை ரீதியில், அரசியல்
ர்வு முன்வைப்பதில் காட்டப்படுகின்ற ஆர்வம் என்பது தமிழ் மக்களி னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. புலிகளுடனான யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கரைந்தோடிச் சென்றுவிட்டன.
ண்டு வெற் ாவும் ஃாதிபதி ::
956)T956). DT35 நடைபெற்றது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வு முன்வைக்கின்ற விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்பது தமிழர் தரப்பினால் மகிழ்ச்சியடையும் அளவிற்கு இல்லை என்பதே பலரினதும் அவதானமாக இருக்கின்றது.
இந்த நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட்டு, சமூகங்களிடையே அந்நியோந்நியமும், ற்றுமையும் ஏற்பட வண்டுமாயின் அனைத்துத் தரப்பினரா லும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அதாவது முன்வைக்கப்
படுகின்ற தீர்வானது
 

(p.
D 35U6) தில் தயக்கத்தை
N
எனினும், லிகளை அடக்கு
N
இழுத்தடிப்புக்கள்
ஏற்படுத்து
မြို့နှီဖါး
ங்கள்ை தமிழ் களும் சரிவரப்
பட்டுள்ளது. புலிகளை அழித்து நாட்டின்
றைமையை நிலைநாட்டியவர். எவருக்கும், எந்தவித அழுததங்களுககும :: தீாேனங்
களை எடுக்காதவர் என்ற
நம்பிக்கை சிங்கள மக்கள் மத்தியில் தற்போதைய ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதேவேளை அரசியல் தீர்விற்கு அவசியமான மாற்றங் களை மேற்கொள்வதற்குத் தேவையான 2/3 பாராளுமனற பலமும இருக்கின்றது. இவ்வாறான சாதக நிலைமைகளை பயன் படுத்தி நியாயமான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. தன்மீதான எதிர்பார்ப்பை உணர்ந்துகொண்டுள்ள ஜனாதிபதியும், கிடைக்கின்ற
எல்லாம் தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்படும் என்ற விடயத்தை வலியுறுத்தி வருகின்றார்.
அமைக்கப்பட்ட தொலைத்
தொடர்பு பரிவர்த்தனை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய ಳ್ಗಿ புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற புலிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட முடியாது. ஆனால் င်္ခါရူး"#ဓာနှီ தமிழ் மக்களுக்குக் கெளரவமான அரசியல்
தீர்வு முன்வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், அரசியல் தீர்வு என்பது நடைமுறைக்கு வராது பேச்சளவில் மட்டும் காலங்களை நகர்த்திக்கொண்டிருப்பது தமிழர் தரப்பினர் மத்தியில் சந்தேகங்களைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது மறுப்பதற்கில்லை
கடந்த காலங்களில் கால இழுத்தடிப்புக்களி 60TIT 6D 6JLDĪTsOfOLUL ULL இன்னும் கேளின் З5] மனங்களில் உறுத்திக் கொண்டே இருக் ன்றது.
ஒருபுறத்தில் பேச்சுவார்த்தை என்ற சுலோகத்தின் பின்னால் மறைவு எடுத்து புலிகள் தம்மைப் பலப்படுத்துவதற்கும்
ஆசுவாசப்படுத்துவதற்கும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டனர். என்றால் மறு 'ನ್ತಿ। 8. அரசியல் தீர்விற்கான அழுத்தங்களுக்கு முகங் கொடுத்த ကြီး နှီ႔ိ?နီး၊ எல்லாம், எவ்வாறான தீர்வு முன்விைப்ப்து என்ற ஆராய்ச்சியிலேயே வருடங்கள் பலவற்றை
பேச்சு, உட்கட்சிப் புத்திஜீவிகள் ே என்று எத்தனையோ வருடங்கள் வீணடிக்கப் பட்டு விட்டன.
இரண்டாம் வெற்றிவிழா உரையின் போது, கடந்த
接
ரம்பமாகிய
கூடி ஆராய்ந்து ஓர் ஆலோசனையையும் முன்வைத்திருந்
蠶 பே O கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது.
ಜೆ: வடக்கு, தெற்கு கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்வு முன்வைக்கப்பட்ட்டும் என ஜனாதிபதி கொக்காவிலில் கூறியிருக்கிறார். அப்படி ': ଶି
莎崖、 #### கட்சிகளுடன் பேசி, பின்னர் கிழக்கு கட்சிகளு
இறுதித் தீர்வு
JUNTLIGA, 蠶
என்ப
கள் அலுத்துக்கொள்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது
濠

Page 5
பலாத்காரம், வல்லுறவு என்பன மிகவும் மோசமான மன்னிக்கப்படக் கூடாத குற்றம் என்பதிலோ இதில் ஈடுபடுபவர் எவராயினும் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த பாலியல் தவறு என்பது அமெரிக்காவில் மட்டுமில்லாமல் பல இடங்களிலும், குறிவைக்கப்படும் சில தனி நபர்களை வீழ்த்துவதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் வெட்ககரமான உண்மை. இதே போன்ற ஒரு விவகாரத்தில், அமெரிக்காவின் உள்ளக உண்மைகள் பலவற்றை வெளிக்கொணர்ந்த விக்கிலீக்ஸ் நிறு வனர் ஜூலியன் அசாங்கே சிக்க வைக்கப்பட்டிருப்பதை உலகம் அறியும். அதே சதிவலைதான் டி.எஸ்.கே.யுக்கும் பின்னப்பட்டுள்ளதா..? என்று எண்ணு வதற்கும் நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. டி.எஸ்.கே.விவகாரத்தில் i-l-
9 அதன் தோழமை ஊடகங்களும் முடிவுசெய்தால் எவரையும் சிறுமைப்படுத்தி சீரழிக்க முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாக்கப்பட்டுள்ளதாகவே எண்ண வைக்கிறது. ஊடகங்களால் டி.எஸ்.கே என அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எப்) முன்னாள் தலை வர் டொமினிக் காஸ்டோன் ஆண்ட்ரு ஸ்ட்ரொஸ்கன் அவர்களின் கைதும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளும்
1949 இல் பிரான்சில் பிறந்த டி.எஸ்.கே சிறந்த பொருளியல் துறை வல்லுனர் திறமையான வழக்கறிஞர். தலைநகர் பாரிசிற்கு அண்மையிலிலுள்ள சார்சல் நகர முன்னாள் மேயர் பிரான்ஸ் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த சிறந்த அரசியல்வாதி இப்படி பல 接 முக்கிய பரிமானங்களைக் கொண்டவர். முக்கியமாக 1997 முதல் 1999 வரை பிரான்சு பிரதமராக இருந்த லயோனல் யோசனபின்னின் இடதுசாரி ஆட்சியில், நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். இந்த வேளையிலேயே வாரத்திற்கு 35மணி நேரவேலை உட்பட பல தொழிலாளர் நலத்திட்டங்கள் அமுல் படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு அரசியலில் இடது எனப்படும் நடுநிலைச் செயல்பாடாளர்களான சோசலிசக் கட்சியிலிருந்த (PSF) வலதுசாரிய சிந்தனையாளர்களில் முக்கியமானவரான டி.எஸ்.கே. 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பிரான்சு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் சோசலிசக் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் செகோலின் றோயலிடம் தோல்வியடைந்தார். பின் சர்வதேச நாணயநிதியம் பல்வேறு பிரச்சினைகளில் தள்ளாடியபோது, அன்றைய பிரான்ஸ் அதிபர் தேர்தலி சோதலிசக் கட்சியின் வேட்பாளர்
செகோலீன் றோயலை தோற் கடித்த பிரான்சின் இன் றைய வலதுசாரி அதிபர்
ஐ.எம்.எப் இயக்குநர் பதவியைக் கைப்பற்ற ஐரோப்பாவும்,அமெரிக்காவும் தீவிரமாக இருப்பதற்கு வெறும் பாரம்பரியங்கள் மட்டும் காரணமல்ல. மாறாக,மிகக் கருமையான, ஆழமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தங்களது பொருளாதாரத்தை காக்க முன்னெப்போதையும் விட இன்னும் தீவிரமாக வளர்முக நாடுகளை சுரண்டுவதற்குரிய தமது கொள்கைகளை ஐ.எம். எப், உலக வங்கி என்பனவற்றின் மூலமாகவே செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவை உள்ளன.
அமெரிக்காவின் திரைமறைவு கள் அதிகமாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அசிங்க நடவடிக்கை மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்ட்ராஸ் கானை அகற்றுவது, ஒருவேளை வருங்கால பிரான்ஸ் அதிபராக சோசலிசக் கட்சியின் பின்னணியுடன் வரக்கூடிய ஒரு பொருளாதார வல்லுநரின் அரசியல் வாழ்வை தகர்ப்பது என்பன நிறைவேற்றப்படும் என 6T606T600TLIUL6)Tib.
தற்போது வெறுமனே இருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பதவிக்கு யாரை நியமிப்பது என்கின்ற விவகாரம் உலகின் முக்கிய சக்திகள் மத்தியில் ஒரு போட்டிக்கும், மோதலுக்கு களம் அமைத்துள்ளது. 1944ம் ஆண்டு ஐ.எம்.எப் உருவாக்கப்பட்டது முதல் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் அதன் தலைவராக இருந்து வருகிறார், இதன் சகோதர நிறுவனமான உலக வங்கிக்கு அது துவங்கப்பட்ட நாள் முதல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரே தலைவராக இருந்து நிர்வகித்து வருகிறார் இதுதான் நியதியாகவும் இருந்து வருகிறது. இந்த பாரம்பரியங்களை மாற்றக்கூடாது என்று ஐரோப்பிய பணக்கார நாடுகள் கூக்குரல் எழுப்பியுள்ளன. தங்களது நிதியமைச்சர் கிறிஸ்டின் லகார்டேயை ஐ.எம்.எப் தலைவராக்க வேண்டுமென பிரான்ஸ் கூறுகிறது. பிரான்சின் கருத்தை
C 6angoo)25536d நிக்கோலா சர்கோசியின் சிபார்சின் பேரில் இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2007ம் ஆண்டு முதல் அவர் கைது செய்யப்படும் வரை அந்த அமைப்பின் தலைவராக இருந்த டிஎஸ்கே, பிரான்சில் 2012 இல் நடைபெற உள்ள பிரான்சு அதிபர் தேர்தலில் (GS கட்சியின் வேட்பாளராக போட்டியிடவும் தயார் நிலையில் இருந்தார்.
பிரான்சில் நடைபெற்ற கருத்துக் கணிப்புக்கள், இன்றைய வலதுசாரி அதிபர் நிக்கோலோ சார்க்கோசி மற்றும் தீவிர "வலதுசாரிய கொள்கைகளைக் கொண்ட தேசிய முன்னணியின் மார்ட்டின் லீ பென் ஆகியோரை விட டி.எஸ்.கே முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில்தான் நியூயோர்க் நகரில் ஒரு நட்சத்திர ஹோடட்லில் தங்கியிருந்தபோது 32 வயது பெண் ஊழியர் ஒருவரை பாலியல் வன்முறைக்குள்ளாக்க முயற்சித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய திடீர் கைது, சிறைவைப்பு, தொடர் அவமானப்படுத்தல் என்பனவற்றை அமெரிக்க நடைமுறைப்பின்னணியில் நோக்கினால் அது பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியதாகவே கணக்கிடப்படுகிறது. பாலியல்
ஜூன் 09 -75, 207
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லும் ஆதரித்துள்ளார். அமெரிக்க கருவூலத்துறை மூத்த அதிகாரி டேவிட் லிப்டனை ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குநராக்கிவிட்டு ஏற்கனவே ஐ.எம்.எப் இன் துணை இயக்குநராக இருந்து தற்போது டொமினிக் ஸ்ட்ரொஸ்கனின் இயக்குனர் பதவியையும் தற்காலிகமாக வகிக்கும் ! அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் லிப்ஸ்கியை நிரந்தர தலைவராக்கி விடலாம் என அமெரிக்கா கணக்குப் போடுகிறது. ஆக நிர்வாக இயக்குநர், துணை நிர்வாக இயக்குநர் என இரண்டு முக்கிய பதவிகளையும் நாங்களே பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறும் அமெரிக்கா, அதற்கான தீவிர முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்த ஐரோப்பிய அமெ ரிக்க எண்ணங்களுக்கு உல. கின் கீழ்த்திசையிலிருந்தும், தென்
திசையிலிருந்தும் ধ্ৰুঞ ண எதிர்ப்புக்குரல்கள்
எழுந்துள்ளன. உலகப் பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் இனியும் அமெரிக்காவும் ೫ಿಡ್ತರು LDL (6(8LD
க்கு இடமில்லை என்று குரல் எழுந் துள்ளது. சீனா, இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகிய வளர்முக நாடுகள், பன்னாட்டு நிதிநிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் மிகப் பெரும் மாற்றங்களை இப்போதேனும் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பும் மாற்றப்பட வேண்டுமென பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஐ.எம்.எப் இயக்குநர் பதவி யைக் கைப்பற்ற ஐரோப்பாவும், அமெரிக்காவும் தீவிரமாக இருப்பதற்கு வெறும் பாரம்பரியங்கள் மட்டும் காரணமல்ல. மாறாக, மிகக் கடுமையான, ஆழமான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தங்களது பொருளாதாரத்தை காக்க முன்னெப்போதையும் விட இன்னும் தீவிரமாக வளர்முக நாடுகளை சுரண்டுவதற்குரிய தமது கொள்கைகளை ஐ.எம்.எப், உலக வங்கி என்பனவற்றின் மூலமாகவே செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவை உள்ளன. 2025ம் ஆண்டு வரை உலகப்பொருளாதார வளர்ச்சி நிலவரம் எப்படியிருக்கும் என்பது தொடர்பாக அண்மையில் உலக வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
"அடுத்த 15 ஆண்டு காலத்தில் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் மிகப்பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவை மையமாகக் கொண்ட உலகப்பொருளாதாரம், பன்முகத் தன்மை கொண்ட பல துருவ பொருளாதாரமாக வேகமாக மாறிவருகிறது. பொருளாதார வளர்ச்சி என்பதில் 2010ஆம் ஆண்டுவரை உலகம் எட்டிய வளர்ச்சி விகிதத்தைவிட அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கணி சமாகக் குறையும் அபாயம் இருக்கிறது. அத்தகைய சூழலில் 2011-2025 கால கட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் வளர்ச்சிவிகிதம் ஆண்டுக்கு 2.3 சதவீ தம் மட்டுமே அதிகரிக்கும். ஆனால், வளர்முக நாடுகளின் வளர்ச்சி விகிதம் 47 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கும். இன்னும் குறிப்பாக, பிரேசில், சீனா, இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் ரஜ்யா ஆகிய 6 நாடுகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு
TULIDAD DDTE
அதிகமாக இருக்கும். உலகின் மொத்த
நிலை ஏற்பட்டுள்ளதுடன் உலக
சில பெண்களை வல்லுறவிற்குக்
வளர்ச்சியில் பாதி இந்த நாடுகளுடை யதாக இருக்கும்.”
இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த பின்னணியில் உலகளாவிய நிதி அமைப்பு முறையே மாற்றத்திற்கு உள்ளாகும்
வர்த்தகத்தின் அடிப்படை குறியீடாக இனியும் அமெரிக்க டொலர் மட்டுமே நீடிக்க முடியாமல் யூரோவும், சீனா வின் யுவான் நாணயமும் தற்போது முன்வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் அடிப்படையிலேயே ஐ.எம்.எப். தலைவரின் கைதும் வலுவடைந்துள்ள அதன் தலைமைப் பதவிக்கான போட்டியும் இருப்பதாகசச் சொல்லப்படுகிறது.
டொமினிக் ஸ்ட்ரொஸகான் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படலாம் - அல்லது நிரூபிக்கப்படாமலே போகலாம், ஆனாலும், அவர் குற்றவாளியெனக் கருதப்பட வேண்டியவரேதான். முன்னரும்
கட்டாயப்படுத்தினார் என்று வந்துள்ள செய்திகளின் அடிப்படையிலிருந்து
Ísllshlí.
மட்டும் எழுவதல்ல இது - அதுவும் ஒரு காரணம் தானென்றாலும் அனைத்தையும் கடந்து உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல இலட்சம் பெண்கள் வல்லுறவிற்குள்ளாக்கப் பட்டதற்கும் இதே ஸ்ட்ரெர்ஸ்கானும் காரணமாக இருந்தார் என்கிற யதார்த்த உண்மையின் அடிப்படையிலானது இது. உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தைக் குலைத்து அந்நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இசைவான அராஜகக் கும்பல்கள் மூலம் அப்பாவி மக்களை நேரிடையாக கொன்று குவித்தமைக்கு டி.எஸ்.கே தலைமை யில் இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனமும் காரணமாக இருந்துள்ளது. எந்தவகையிலும் குடியாட்சி முறை யில் தேர்ந்தெடுக்கப்படாத - சாமானிய மக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லாத இந்த அமைப்பே உலகின் பல்வேறு நாடுகளில் அரங்கேறிய சதிப்புரட்சிகளுக்கும் காரணகர்த்தாவாக செயல்பட்டுள்ளது. நேரடியான சதிப்புரட்சிகளைக் கடந்து, தமக்கு இணக்கமான அரசுகளைக் கூட மேலும்மேலும் அடிமையாக்க கடன் வலையில் சிக்க வைத்த பெருமை அமெரிக்காவின் கைத்தடியான ஐ.எம்.எப் ஐயே சாரும்.
நைஜீரியா, சியாரலியோன், கென்யா, ஜிம்பாவே, சோமாலியா, ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு ஆபிரிக்க நாடுகளை மீளமுடியாத கடன் வலையில் சிக்க வைத்து மொத்த நாட்டையே ஒட்டாண்டியாக்கிச் சுரண்டுவதற்கான ஒரு பொருளாதாரப் பேரழிவு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தியது ஐ.எம்.எவ் தான். எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கைப்பற்ற பல்வேறு ஆபிரிக்க இனக் குழுக்களைச் சேர்ந்த உள்ளூர் யுத்த பிரபுக்களுக்கு ஆயுத உதவி, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து, அதனால் விளையும் உள்நாட்டுக் குழப்பத்தில் யாருடைய கை மேலோங்கியுள்ளதோ அந்த குழுவை ஒரு (கைப்பாவை) அரசாக அங்கீகரித்து அவர்களுக்கு வெளிப்படையாகவே நிதியுதவி செய்ய அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவிகளில் முக்கியமானது ஐ.எம்.எ.ப்.
22 ஆம் பக்கம் தொடர்ச்சி.

Page 6
காசநோயும் சலரோகமும்(நீரிழிவுநோய்)
சலரோக நோய் என்பது உடலில் குளுக்கோசின் அளவினைக் கட்டுப்படுத்த முடியாத நிலையாகும். இது சதையியினால் சுரக்கப்படுமு இன்சுலின் அளவு குறைவடைவதனா. லோ அன்றி இன்சுலின் செயற்பாடு உடற்கலங்களில் உடலில் குளுக்கோசின், அளவு கட்டுப்பாடற்ற விதத்தில் காணப்படும் பொழுது உடற்கலங்களின் செயற்பாடு பாதிப்படைய, நோய் எதிர்ப்பு சக்தி குறை
வடையும். இந்நிலையில் வர்கள் காசநோய்த் தொற்றும் குறிப்பிடத்தக்கது.
> நீரிழிவு நோயாளிகளிற்கு காசநோய்த் தொற்று ஏற்படும்போது
இரட்டைக் கவனம் செலுத்துதல் வேண்டும் முதலாவது நீரிழிவு
*
ாசநோய்க்குரிய மருந்துகளைக் கிரமமாக அளித்தல் வேண்டும்
நீரழிவு நோயாளிகள், பொதுவாக வைத்தியாசலைக்குச் செல்லும்
போது காசநோயாளிகளில் இருந்து கிருமித் தொற்றினைப் பெற முடியும்.
எனே ரிழிவு சிகிச்சை நிலையத்தில் காசநோய்க்கான ....
3. டும். ညှိုး 浙
ØJ, ۔ சாதாரணமானவர்களில் காசநோய் ஏற்படும் நிகழ்தகவிலும் 3 வீதம் அதிக மாகும். காசநோயாளிகளில் 6 வீதம் நீரிழிவு நோயுடையவராக உள்ளனர்.
多
65/TS-55 TLD,
புகைப்பிடிப்பவர்களில் காசநோய் ஏற்படும் நிகழ்த கவு சாதாரணமானவர்களைவிட 2.6 வீதம் அதிகம் ஆகும். புகைத்தலைக் கைவிட்டால் சமூகத்தில் காசநோய் ஏற்படும் நிகழ்தகவு குறை வாகும். காசநோயாளிக ளில் சுமார் 25 வீதமானோர் புகைப்பிடிக்கும் பழக்கத்தினை உடையவர்களாவர்.
வீட்டினுள் உள்ள காற்று மாசடைதலும், காசநோய் ஏற்படும் நிகழ்வினை 1.5 வீதத்தினால் அதிகரிக்கின்றது. காசநோயாளிகளில் 25 வீதமானோரில் வீட்டினுள்
பாவிப்பவர்களிற்கு அல்லது தினமும் போத்தல் பியர்குடிப்பவர்களிற்கு காசநோய் ஏற்படும் சார்பு அபாய்நிலை
: 6
纥 : நதுக 6 LJ353s : அதிகரிக்கும் எனவே, ம -
காசநோய்க்க '#? மதுவிலக்கல் சிகிச்சையும் மிகவும் அவசியம் ,
 
 

சீடர்களுக்குக் குளிர்விட்டதுபோல் இருந்தது. S காம லயத்தை விட்டுவிட்டவனுக்கு மரத்தைத் தொடுவதும், மனைவியைத் தொடுவதும் ஒன்றுதான்.
துறவு என்பதற்கே நிர்வாணம்’ S எனறு \piபயர. S ஒரு பெண்ணின் நிர்வாணத்தில் கூட அவன் தெய்வீகத்தையே காணுகிறான். கண்ணகி கற்புக்கரசி என்றார்கள் அதில் அவளுக்கென்ன புதுப்பெருமை.
அவள் கற்போடு இருந்து தீர வேண்டிய குலமகள்.
மதுரையை அவள் எரித்ததை வேண்டுமானால், 'மறக்கற்பு’ என்று கூறலாம்.
ஆனால் மாதவி கற்போடு இருந்தாளே, அதுதான் பெருமை. மாதவி வீட்டுக்குப் பத்துப்பேர் வந்துபோனால் அதைப்பற்றி யாரும் མ་༧༩༧ཡི”gན་ཚང་མ་ அவள்
அதற்கென்றே கப்பட்டவள்.
வசதி இருந்தும், நியாயம் இருந்தும் அதை அவள் பயன்படுத்திக்கொள்ளாமல் கற்போடு வாழ்ந்தாள்.
வதினால் கால வரம்பு நீடிக்கிறது. அதிலே மிருகத்தனம் இல்லை. தெய்வீகம் இருக்கிறது. காமம் இல்லை. யோகம் இருக்கிறது. வெறும் விளையாட்டு இல்லை. ஒர தவம் நடக்கிறது பற்றற்ற கருமமாகவே அது பாவிக்கப்படுகிறது.
சிட்டுக் குருவியைப்போல், அந்தி பகல் எந்நேரமும் அதையே நினைத்துக்கொண்டிருப்பவன், அந்தச் சிந்தனையினாலேயே பலம் இழந்துவிடுகிறான்.
உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஷ்ணத்தைவிட சிந்தனையினால் ஏற்படும் உஷ்ணம் பத்து மடங்கு அதிகம்.
அதுவும் காமச் சிந்தனையாகவே இருந்தால் அந்தப் பத்து மடங்கு உஷ்ணமும் உடனே ஏறிவிடுகிறது.
அதன் பிறகு அவன்
செயலாற்றத் தொடங்கும் போது மனைவியின் கண்ணுக்கே நபும்சகனாகக் காட்சியளிக்கிறான்.
அதனால்தான் இந்துக்கள் தியான முறையைக் கையாண்டார்கள்.
ஈஸ்வர தியானத்தினால் உடம்பில் உள்ள உஷ்ணம் இறங்கி விடுகிறது.
மனத்தின் சிந்தனைப் போக்கு உணர்ச்சி வயப்படாத ஒன்றில்
ஐக்கியமாவதால், உடம்பு சம சீதோஷ்ணத்துக்கு வந்துவிடுகிறது.
இல்லறத்தில் பிரமசாரி யம் தொடங்கிய பிறகே காந்தியடிகளும், பரமஹம்சரும் தத்துவ ஞானிகள் ஆனார்கள்.
இது பற்றிக் காந்தியடிகள் கூட விரிவாகக் கூறியிருக்கிறார்.
குரு-சிஷ்ய பாவம் பண்டைய குருகுல முறைகள்

Page 7
തബn Goffnun
ஜார்துறை C fries, sa liath i 2005áib (), வழங்கப்படே இம். அதனை assign - துறையினர் எதிர்ப்பார்த்துே
5s.
ойто ца.
մaծ நிலை
இடைமுறைப்படுத்த
முயற்சிக்கப்பட்ட OO fore,G6
படையினரால் வெற்றிகொள்ளப்பட்டனர். எனவே அது அரசாங்கத்துக்கு பாரிய வெற்றியாக கருதப்பட்டது. அத்துடன் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு ம் அது பெற்றுக்கொடுத்தது.
Lorras,
மாவையார் கொஞ்சம் ரொனிக் சாப்பிட்டவர் கணக்கில ஆக்ரோஷமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறாருங்கோ வடக்கில அமைச்சுப்பெருமக்கள் அநாவசியமாத் தலையைப் போட்டால் அவையஞக்கு எதிராய்ப் போராடப் போறாராமுங்கோ!
அமைச்சர் பெருமக்கள் வடக்கிற்கு வந்து அபிவிருத்தி, அது இது எண்டு சனத்தின்ர தேவைகளைச் செய்து குடுத்திச்சினமெண்டால், தங்கட ஒப்பாரி அரசியலும் எடுபடாது. தாங்களும் பார்ளிமெண்டுக்கு ஜாலியா எடுபட ஏலாது எண்ட வயித்தெரிச்சலிலை மாவையார் கத்தியிருக்கிறாருங்கோ.
இருந்தாலுமுங்கோ மாவையாரின் உந்த அதிரடி ஸ்ரேட்மெண்டைப் பார்த்ததும் என்ர மைண்டில பிளாஸ்பாக் ஒடத் தொடங்கியிட்டுதுங்கோ உப்பிடித்தானுங்கோ உந்த மாவையார் அந்தக் காலத்திலையும் அந்தப் பேரவை இந்தப் பேரவை எண்டு சூடுபறக்கிற வசனங்களைக் கொளுத்திப்போட்டுக்கொண்டு திரிஞ்சவர். கடைசி யாய் என்ன நடந்ததெண்டு தெரியுந்தானேயுங்கோ,
ஒமோம், தங்கட வீட்டுப் பிள்ளையளை வெளிநாட்டுக்கும், ஊரான் வீட்டுப் பிள்ளையளைச் சுடுகாட்டுக்கும் அனுப்பி முடிச்சவை. இப்ப மூதேவி
திரும்பவும் முருங்கை மரத்தில ஏறின கணக்கில,
ஜூன் 09 - 75 207
எதிர்ப்பார்த்தே இருக்கின்ற6 உரிய முறையில் தெளிவுபடு நிலையில் நடைமுறைப்படுத் காரணமாகவே அரசாங்கத்தி முகங்கொடுக்க வேண்டியே கூறவேண்டும், அரசாங்கம் த பகிரங்கமாக நீக்கவேணடிய சாங்கத்தை பொறுத்தவரை
அத்துடன் மிக நீண்ட பிக்கு ஒரு தொழிற்சங்க வெற் முன்வந்து பெற்றுக்கொடுத்து ரீதியாக அரசாங்கத்துக்கு ஒரு
வந்தபோதும் இந்தத் திட்டத்ை
டுத்துச் சென்றிருக்கமுடியும்
ஆனால், இந்த திட்டம் சுமத்திய குற்றச்சாட்டுகளுக் ளிக்க முடியவில்லை. இது அ தொடர்பில் தெளிவில்லை மத்தியில் கொண்டு சென்றது பின்பற்றி ஏனைய தனியார் தனியார்துறை ஓய்வூதியத் போராட்டத்தை நடத்துவார்கe இதன் காரணமாகவே ஆ திரும்பப்பெற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக்கட்சி மற்று தகவல்களை வெளியிட்டன. பெற்று வரும் ஊழியர் சேம பணியாளர் வேலையில் அல்லாது 60 வயதுக்குப் தொகை கொடுப்பனவாக மா
இதற்கு அந்தப் பணியாலி உயிர்வாழவேண்டும். இதனை இறக்கும் வரை ஓய்வூதியத்.ை அவர் இறந்ததன் பின்னர் அ ரின் மனைவிக்கு வழங்கப்ப எதிர்க்கட்சிகள் வெளியிட்டன சரியா? பிழையா? என்பதைக்க குறிப்பாகத் தொழில் அமைச்
எனவே சுயதெளிவி கொடுக்காமை என்ற தனியார் ஓய்வூதியத் திட்
முடியாமைக்கான காரணங்க வெற்றிப்பெற்ற அரசாங்கம்
அனைத்து விடயங்களை அ குற்றம் சுமத்துகின்றன. எனே
இருக்கிற பெடிப்ெட்ட்ைய எண்டு செக் பண்ணிப்பா
சீச்சி இனி உந்தப் பரு வேகாது. எங்கட சனம் இ
இருக்குதுங்கோவ்.
குடாநாட்டில புதுக் க புகுந்து விளையாடத் தெ அது என்ன தெரியுமோ?
பொம்பிளப் பிரச்சினை வேலிப்பிரச்சினை எண்டு செய்யிற வேலை இதுதா செல்போனை எடுத்து எதி அமத்தி நாங்கள் இந்த பேசுறம், இந்த பேஷில ே சேட்டை விட்டால் போடு: இஸ்டத்துக்குப் போட்டுத்
அது ஒரு பக்கத்திலை இருக்கிற பொலிட்டிக்கல் 1 இஷ்டத்துக்குக் கொளுத் நேர்மையான வழியில பெ சனத்திட்ட பொஷிட்டிவ்வி ஏலாத போக்கிரிகளெல்ல
விட்டு தங்க இமேஜைக்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னர். எனினும் அவர்களுக்கு }த்தப்படாமல், மறைக்கப்பட்ட தப்பட முயற்சிக்கப்பட்டமை ற்கு பாரிய சவால் ஒன்றுக்கு ற்பட்டது. இதில் ஒன்றைக் ம் கொண்டு வந்த திட்டத்தை
நிலை ஏற்பட்டது. அது அர ஒரு பின்னடைவான விடயமே. நாட்களுக்கு பின்னர் ஜே.வி. 3றியை அரசாங்கம் தாமாகவே
ள்ளது. இதுவும் தொழிற்சங்க
பின்னடைவாகும். எதிர்ப்புகள் த அரசாங்கத்தினால் முன்னெ
தொடர்பாக எதிர்க்கட்சிகள் கு அரசாங்கத்தினால் பதில ரசாங்கத்திற்கே இந்த திட்டம் என்ற எண்ணத்தை மக்கள் து. எனவே, கடடுநாயக்காவை துறையினரும் அரசாங்கத்தின் 5 திட்டத்துக்கு எதிராக ள் என்ற அச்சம் ஏற்பட்டது ரசாங்கம் தமது திட்டத்தை இந்த திட்டம் தொடர்பாக ம் ஜே.வி.பி என்பன பல்வேறு தனியார்துறை பணியாளர்கள் லாப நிதிக்கு பதிலாக ஒரு இருந்த ஓய்வுப்பெற்றவுடன் பின்னர் தாந்தம் வழங்கப்படும். ார் முதலில் 60 வயது வரை 1 தவிர, அந்தப் பணியாளர் த கொடுப்பனவாக பெற்றாலும் வருக்கான கொடுப்பனவு அவ டாது போன்ற தகவல்களை 1. எனினும் இந்த தகவல்கள் வட அரசாங்க அமைச்சர்களால் சரால் கூறமுடியவில்லை. ன்மை மற்றும்,தெளிவை இரண்டு அம்சங்கங்களுமே டத்தை நடைமுறைப்படுத்த ள் என்று கூறலாம். போரில் அதனை வைத்துக்கொண்டு }ணுகுவதாக எதிர்க்கட்சிகள் வ அவ்வாறான குற்றச்சாட்டில்
ளை உசுப்பேத்தலாமோ க்கினமுங்கோ, ப்பெல்லாம் ப்ப சரியான அலேட்டாய்
லாச்சாரம் ஒண்டு ாடங்கியிருக்குதுங்கோ!
காணிப்பிரச்சினை, எது வந்தாலும் உடன ன் இப்ப, உடன நிர்த்தரப்பின்ர நம்பரை ஒபிசில இருந்து நிருந்து கதைக்கிறம் வம், தூக்குவம் எண்டு
தாக்குவினமாமுங்கோ. இருக்க, குடாநாட்டிலை ரகிருதியளும் தங்கட நிப் போடினமாமுங்கோவ். ாலிட்டிக்ஸ் செய்து ான இமேஜ் எடுக்க ாம் இந்த மர்மநபர் ாட்டல் எண்டு பீலா கூட்டிக்கொள்ளுறதுக்குப்
அவர்களுக்கு ஒரு
இருந்து விடுபட அரசாங்கம் 2
ஒன்று செல்ல வேண்டியது அவசியமாகிறது
தனியார் துறை ஓய்வூதியத் திட்டம் மட்டுமன்றி எதிர்க்காலத்தில் ஏனைய திட்டங்களை நடைமுறைப்படுத் தும் போது அரசாங்கம் மிகவும் கவனமான நிலைப்பாட்டை
প্তািপ্ত
போகிறார்கள் அதனைவிட அவர்கள்
சங்க தலைமைக
எதுவுமே தெரியாது.
தெரிந்தால் கூட தமது சுயலாபத்துக்காக அதனை எதிர்க்கும் ஆற்றல் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கு இல்லை என்பதே யதார்த்த நிலையாகும். ஏனைய தனியார் துறை பணியாளர்கள் பெரும்பாலும் மாதாந்த வேதனத்தை பெறுகின்றனர். எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் நாட்கூலிகளாகவே உள்ளனர் இந்தநிலையில் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒன்று தோட்டங்களில் அவர்களுக்கு சலுகைகள் யாவும் ரத்துச் செய்யப்படும் பெரும்பாலும் அவர்களை தோட்டங்களில்
浚
3.
றுக்கு அவர்கள் செல்லவேண்டியிருக்கிறது. প্ত இந்தநிலையில்
அவர்களுக்கு தமது ஊழியர் Gibsoni மொத்தமாக வழங்கப்படாமல் மாதாந்த ஓய்வூதியம்
SS டத் தொழிலாள்க துறை ஓய்வூதியம் தொடர்பில் அக்கறை காட்டினர்
கு வரப்போகும் ஆபத்தை
தொழிற்சங்க
பிளே பண்ணத் தொடங்கியிருக்கினமுங்கோ.
கொஞ்ச நாளைக்கு முன்னம் குடாநாட்டின்ர மாநகரசபையில இருக்கிற வித்தைக்காரர் ஒப்பாரி வைச்சுக்கொண்டு திரிஞ்சவர். இப்ப என்னடாவெண்டா சனத்துக்கெல்லாம் நாமம் போட்டுக்கொண்டிருக்கிற சரவணனே தலையில அடிச்சுக் குளறுறார்.
சும்மாதான் கேக்கிறனுங்கோ. உண்மையில இவைக்கெல்லாம் மிரட்டலும், விரட்டலும் இருக்குமெண்டு சொன்னால் பாதுகாப்புத் தரப்பிட்டை பாதுகாப்புத் தேடிக்கொண்டு கப்சிப் எண்டு இருக்கவேனும் எல்லோ. ஒப்பாரி வைச்சுக்கொண்டு ஒளரெல்லாம் அலையலாமோ?
அது சரியுங்கோ. எங்கட அணில் அண்ண பதவிக்கு வந்திருக்கிற ஜெயா அம்மையாரைச் சந்திக்கப்போறன், பேசப்போறன் எண்டு பீல விட்டுக்கொண்டு போனவரல்லோ,
ஆனாலும் போனவருக்கு என்ன நடந்தது? என்ன கதைச்சவை எண்ட எந்தத் தகவலும் இல்லையுங்கோ. போன வேகத்தில அண்ணாச்சி திரும்பி வந்திருக்கிறார் போல கிடக்குது. அவையள்தான் எதையும் சொல்லயில்லை எண்டால் எங்கட மீடியாக்காரரும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்கினமுங்கோ,
ஆனால், அடக்கி வாசிக்கிறதைப் பாக்கேக்க அம்மையார் அட்டகாசமாய் திருவாய் மலரேல்லை எண்டது மட்டும் தெளிவாத் தெரியுதுங்கோ. எங்கட வடிவேலு ஸ்ரைலில சொல்லுறது எண்டால் என்னமோ ஸ்ராட்டிங் நல்லாத்தானுங்கோ இருக்குது. பினிஷிங்தான் சொதப்புது பாவம் ரணில் அண்ணை அட்டமத்துச் சனியன் உச்சியில இருக்கேக்க தொட்டதெல்லாம் சொதப்புது என்ன செய்யிறதுங்கோவ்.

Page 8
மட்டக்களப்பில் கடந்த மே மாதம் 16ஆம் திகதி கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் : கட்சியின் (ரி.எம்.வி.பி) தேசிய அமைப்பாளருமான எட்வின் கிருஷ்ணாநந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) இம்மாதம் 03ஆம் திகதி - வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுவிக்கப்பட்டிருந்தார். ఫ్ఘ இது பல்வேறுபட்ட தரப்பினரிடையேயும்
ழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் வைத்து இவ
ன்னர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்ட கிருஷ்ணாநந்தராஜா மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு
i, இந்திரஜோதி ராஜேந்திரன் மோகன்ர ஆனந்தராஜா டிலக்சன், செல்லத்துரை குமரேசன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ݂ ܚܼܲ
பயங்கரவாதப் பிரச்சினைகள் கடுமையாக
தொடர்ந்து மறுநாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலம் சோதனையிட முயற்சிக்கப்பட்டது. இதன்போது சலசலப்பு ஒன்று ஏற்பட்டதாக
ஆராய்ந்தது. இந்த ஆ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ 漆 கிழக்கு மாகாணத்தில் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் ஜனாதிபதிக்கும், த.ம.வி. கட்சி உயர் பீடத்தின
விசாரணைகளின்
உறுப்பினர் விடுவிக்கப்படுவார் என்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்திருந்தது.
ஒரு மாகாண சபை உறுப்பினரை சாதாரண குற்றவாளி ஒருவரைக் கைது
கலைஞருக்கு நிஜமாகவே காலம் சரியில்லை போலிருக்கிறது. அடுத்த பேரிடி ஒன்று விரைவில் காத்திருப்பதாக தகவல் ஒன்று கசிகின்றது. "வர்த்தக நலன்களுக்கு முன்னால், குடும்ப உறவுகள் இரண்டாம் பட்சமே” என்பதுதான் இந்தத் தகவலின் பஞ்ச் வாக்கியம்.
அதன் விரிவாக்கம், தமது வர்த்தக சாம்ராஜ்யத்தைக் காத்துக் கொள்ள கலைஞரின் குடும்ப உறவொன்று, எதிராகத் திரும்ப ரெடியாகின்றது என்பதே. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் டில்லியின் உதாசீனம் இந்த இரண்டுமே மேற்படி முடிவை எடுக்கத் தூண்டியது என்கிறார்கள்.
இந்த முடிவை எடுக்காவிட்டால், ஏற்படக்கூடிய உடனடி நவஷ்டம் லேசானது அல்லவாம். நான்கு இலக்கத்தில் கோடிகள் என்கிறார்கள், இவர்களது வர்த்தகத்தை அறிந்தவர்கள். இந்தத் தொகை உடனடி நஷடம். அதைவிட வருடாவருடம் ஏற்படக் கூடிய நவஷ்டம் தனி சகோதரர்கள் இருவருக்கும் கூட்டு வியாபா ரமும் இருக்கிறது. தனித்தனி வியாபாரங்களும் இருக்கின்றன.
மாறன் குடும்பத்தின் இரு சகோதரர்களில் ஒருவருக்கே, இந்த இக்கட்டான நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. மற்றைய சகோதரர், தன் பங்குக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்தைத் தானே தாங்கிக்கொள்ளத் தயாராகிவிட்டாராம். அவருக்கு தமிழகத்தில் ஏற்படக்கூடிய நவஷ்டம் அவ்வளவு பெரியளவில் இருக்காதாம்.
இந்த இரண்டாவது சகோதரரின் முடிவின் காரணங்களை
முதலில் பார்க்கலாம். இவரது தனி முதலீடுகள், தமிழ்நாட்டை மையப்படுத்தி இல்லை. வெளி மாநிலங்களிலும், தலைநகரிலும் மையப்படுத்தப்பட்ட முதலீடுகள் அவை. அதன் ஒரு பகுதியே தமிழகத்தில் எக்ஸ்டென்ஷனாக இருக்கிறது.
அதைவிட அவரது பணம் தமிழகத்தில் பாய்ந்ததெல்லாம் குறுகியகால பிசினெஸ்களில், குறைந்தபட்சம் சில வாரங்களில் இருந்து, அதிகபட்சம் சில மாதங்களுக்குள் போட்ட பணத்தை இலாபத்துடன் எடுத்துவிடக்கூடிய பிசினெஸ்கள் அவை,
இதனால் அந்த சகோதரர், ஏற்கனவே போட்ட பணத்தைத்
இருந்த வேளையில் ஒரு சாதாரன நபரைக் கைது செய்வது போன்று LDT STGOG GOU உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இனைந்து
DfTSGU SGD JG0DULU 羲 நடத்திவருகிற கட்சியின் முக்கியஸ்தருமான ஒருவரைக் கைது செய்ய வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி வெளிப்படையாகவே ஏற்பட்டிருந்தது.
திரும்பப் பெறுவதிலேயே இப்பே புராஜெக்ட்கள் எதுவும் தற்போன சில வாரங்களில் அவரது கம்பனி stage) (3UTuj65ctib,
அதற்குப்பின் அவற்றால் இழ உள்ளேதான் அவரால் மிகச்சுல தொகை அது.
மற்றைய சகோதரரின் கே6 பெரிய கணக்கில் இருக்கிறது. மாநில வியாபாரங்கள் இருந்தா தமிழகத்தை மையப்படுத்தியே 2 நாங்கள் ஏற்கனவே கூறியதுே நவஷ்டம் வரும்
இவர்தான் இப்போது தான் பாதையிலிருந்து, பல்டி அடிக்க ( இந்தச் சகோதரர் ஏற்கனவே நடக்கத் தொடங்கிவிட்டார். அை 856.JafaigsLibULn 66 of JUGOLuJITE அடுத்த கட்டம் கலைஞர் குழு விலகிக்கொள்வதுதான் என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடைபெற்ற மாகாண சபை அமர்வில்
பிரேரணை முன்வைத்து
ஈடுபட்டனர். இந்த விவாதத்தினை அடுத்து
மே மாத இறுதியில் திருகோணமலையில்
3 ருக்கும் ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன என்று
ாதத்தில்
மாகாண சபை அமர்வு யூன் 21ஆம்
திகதிக்கு ஒத்திவைக்கப்பட்
செய்வது போன்று மாகாண சபை
உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்
ட்டமைப்புடன் இணைந்து மாகாண
சபையை நடத்திவருகிற கட்சியின்
ப்யங்கரவாத காலத்துக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் 3& மேற்கொள்ளப்படுவது தவறானதாகவே
க்கப்படும் சுமூக நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் அடி
கியூஸ்தருமான ஒருவரை கைது மனதில் இருந்து அதற்கான ஏற்பாடுகள்
அரசியல் கட்சிகளிடையே ஏற்படு குழப்பங்கள் பிரச்சினைகள் சுமுக
மான முறைகளில் தீர்க்கப்படுவதே சிறப்பானதாக இருக்கும். அதனை விடவும் இவ்வாறு பெரியளவிலான நெருக்குதல்களுடன் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது
என்பதே அரசியல் தரப்பினருடைய
கேள்வியாக இருந்தது
ஆசுவாசங்கள் உருவாக்கப்பட స్ద வேண்டும். அது அரும்புவிடும் வேளை uງົດງ எல்லாம் அடிவிழுமாக இருந்தால்
எந்தக்காலத்திலும் அதனை சரி:
முடியாது போய்விடும்.
வ்வாறானதொரு வடு மக்களப்பில் ஏற்பட்டிருக்கிறது. நடைபெற்ற கொலை
உருவாக்குவதில் மிகவும் அக்கறையாக இருந்த ஒரு கட்சி என்ற வகை யில் அக்கட்சியின் அரசியல்
ஒரு அரசியல்வாதியைக் கைது செய்வதற்கென்று ஒரு நியதி இருக்க பண்டும். அந்த ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக கைதினை மேற்கொள்வதனை விடுத்து நடைபெற்ற கைது நடவடிக்கை
கண்டிக்கப்பட வேண்டும். இனிமேல் இவ்வாறு நடைபெறாத வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மாகாண சபை உறுப்பினர்களது வாதமாக இருந்தது.
எப்படியானாலும் ஒரு பெரிய ளவான அரசியல் பிரச்சினையை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்த கொலை யாரால் செய்யப்பட்டது ܬܐ என்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட விசாரணைகளுக்காக ஒரு
னநாயக வழி முறைக்குள் வந்து
சபை சிறப்பாக
ாது பிசியாக இருக்கிறார். புதிய தக்கு இல்லையாம். இன்னமும் கள் உறங்கு நிலைக்கு (sleep
க்கக்கூடிய பணம் 100 கோடிக்கு மாகத்தாங்கிக்கொள்ளக்கூடிய
ஸ எடுத்துக்கொண்டால், அது காரணம், அவருக் கும் வெளி லும், பிரதான பிஸினெஸ் ள்ளது. அதில் அடி விழுந்தால், ால, 4 இலக்க கோடி களில்
இதுவரை ஓடிக்கொண்டிருந்த ரடியாகிறார் என்கிறார்கள். கட்சியிலிருந்து (தி.மு.க) விலகி நக் கவனிக்க வேண்டியவர்கள் வும் செய்யத் தொடங்கிவிட்டார். ம்பத் தொடர்புகளில் இருந்து அடித்துச் சொல்கிறார்கள்
প্ত
அவரை அறிந்தவர்கள். கடந்த சில தினங்களுக்கு முன், இவரது நிறுவனத்தின் சென்னை அலுவலகத்துக்குப் புதிதாக இளைஞர் ஒருவர் அழைத்து வரப்பட்டிருக்கின்றார். அமெரிக்காவில் MBA படித்ததாகக் கூறப்படும் இந்த இளைஞர், நிறுவனத்தின் முக்கிய பதவியில் அமரவைக்கப்படவுள்ளார் என அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
வெளிப்படையாகப் பார்த்தால், இது ஒரு வர்த்தக மேம்படுத் தல் நடவடிக்கை போலவே தோன்றும். ஆனால், இதற்குள் வேறு ஒரு விஷயம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்த MBA இளைஞர், முன்பிருந்த அ.தி.மு.க. அரசின் பவர் அரசியல்வாதி ஒருவரின் மகன்.
குறிப்பிட்ட அரசியல்வாதி, தற்போதைய அ.தி.மு.க. அரசில் செல்வாக்கு அற்றவராகத்தான் தற்போது இருக்கிறார். ஆனால், விரைவில் அவரது செல்வாக்கு ஓகோ என்று எழுந்துவிடும் எனக் கணித்துள்ளாராம் மாறன் சகோதரர்களில் ஒருவர்.
இந்த அரசியல்வாதி மூலமாகவே, அ.தி.மு.க.வுடன் ஒரு பிசினெஸ் ரூட் போடப்படுமாம்.
திகாருக்கும், சி.ஐ.டி காலனிக்குமிடையே கலைஞர் ஒடிக்கொண்டிருக்க, மறுபக்கமாக இந்த டீல் ஓடத்தொடங்கியி ருக்கிறது. டீல் கலைஞரின் காதுகளுக்கும் அநேகமாகப் போயிருக்கும். ஆனால், என்னதான் செய்ய முடியும்?. ஆத்தா வோடு பகை வராமலிருக்க வேண்டுமானால், தாத்தாவைக் கழட்டித்தான் விடவேண்டும்.
{# မြို့ ஜூன் 09 - 5 207

Page 9
அவர்களுக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது அதிலும் சகலனுக்கு இன்னும் சந்தேகம் வலுத்துக்கொண்டது.
நாங்கள் கைவேலி வரைக்கும் வந்திட்டம் முடிந்தால் இயக்கத்தை
எங்களோடு மோதிப்பார்க்கும்படி ஆமி கூறியதாக அவன் சொன்னபோது, டியவில்லை. "மெய்யண்ணை ஆமி அப்படிச் சொன்னவனே.? சகலன் சந்தேகம் தாளாமல் கேட்டான். அவன் கூறியதை 器 நம்பமுடியாத நிலை கண்டு பரியப்புதான் கதைக்க ஆரம்பித்தார். 'தம்பி சொல்லுற பாய்யில்லை. பக்கத்தில நானும் நிண்டனான்தான்.
மிக்காரன் உதுமட்டும் சொல்லேல்லை. யக்கத்தின்ர கட்டமைப்புச் சீர்குலைஞ்சு போச்சு இனி அவர்களால
ண்டும் செய்ய முடியாது. எண்டும் :: Liffffff(aff"
அவர்களுக்கு, அதிலும் சகலனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அ 鷺" இருந்தது "மெய்யே ஆமி அந்தளவுக்கு சவால் விடச் ::* னா இயக்கம் ஃகிேறது எகிறிப்பாயத்தான் அது உவையளுக்கு :::ಜ್ಜೈ? a
சகலன் நக்கலாகவும், ஆத்திரத்துடனும்
அதை அவர்களால் நம்ப
கூறியதைக் கேட்டு அவனும், : சற்று 蠶3上 சிரித்துவிட்டார்கள் பெரியப்புவுக்கும் சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே சகலனைப் பார்த்துக் கூறி 3883: தம்பி நீர் நினைக்கிற மாதிரியில் நானும் உம்மைப் போலத்தான் இது
நினைச்சுக்கொண்டிருந்தனால்
※
இப்ப எல்லாம் தலைகீழாப் போய்க் கிடக்குது கைவேலிவரைக்கும் 88: வந்திட்டான் இனி எங்கட பொடியலாள அடிபடுகிறதெண்டது கஷ்டமா প্ত காரியம் தெரியுமே?
தெளிவுபடுத்தி யதும சகலனுககுக கோபம 8. வந்துவிட்டது. "நீங்கள் இயக்கத்தை அவ்வளவு தூரத்துக்குக் கேவலமா நினைக்கிறியள் என்ன? தலைவரை பற்றி ஊர் உலகம் புரிந்துகொள்ே லாமல் இருக்குது உந்த ஆமிக்காரரே இயக்கத்தைப் பற்றி நல்லா விளங்கிக்கொண்டு, அடிபாட்டுக்கு வரச்சொல்லிக் கூப்பிடுறான். இருந்து பாருங்கோவன்! கைவேலியில நிற்கிற ஆம்மட்டு மில்லை உந்த 蜀 ம் முழுக்க நிற்கிறவையள் எல்லாரும் கடைசியில குளறிக்கொண்ட ஓடப்போகினம்" சகலன் ஆக்ரோஷமாக உரத்த குரலில் அவர்கள் முன் சவால்விட்டான்.
அப்பு எதுவும் கூறவில்லை. அமைதியாக சகலனைப் பார்த்துவிட்டு திரும்பி அவனைப் பார்த்துச் அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருப்பதை அவனால் *驚,。 。
stoji u II 955T3)ji po se u 16 ÇÑ: స్టీన్లో ဒ္ဓိ நிலைமை நல்லா மோசமாப்போயிட்டுது ಘೀ':¶" ஆதில மட்டும்தான் நிற்பான் எண்டில்லை. அங்கால மன்னாகண்டல் காடுகளுக்குள்ளையும் நிண்டு கொண்டு
போகப்போகுது
ைேனவி சு யதைப் பெரியப்பு ஆமோதித்துக்கொண்டார் மைத்துனியின் சுற்றில் பொதிந்திருந் யதார்த்தத்தைக் குறித்து அவன் சிந்திக்கத் தொடங்கினான்.
ஜூன் 09 - 76, 207 ਫਰ
மச்சாள் கூறுவது போல் மாங்குளத்தால வெளிக்கிட்ட ஆமி காடுகளை ஊடறுத்து வந்து நிற்கலா அப்படி வரமுடிந்தபடியால்தான் அவர்கள் கைவேலிக்காட்டுக்குள் நிற்க முடிந்தது என்பதை அவனால் ?: காள்ள முடிந்தது.
உண்மை நிலையும் அதுவாகவே இருந்தது. எறிகணைச் சூட்டாதரவோ #$?: தாக்குதலோடும் புறப்பட்ட ஒரு இராணுவத்தாக்குதலை மாங்குளத்தில் சிறிது இழப்புக்களைச்
畿
சந்தித்ததும், பின்வாங்காத நிலையில் மூர்க்கத்தனமான தாக்குதலோடு முன்னேறிய வண்ணம் இருந்தது. மாங்குளம்-ஒட்டுசுட்டான் பிரதானசாலையில்,
ஒலுமடு கிராமத்தை ஊடறுத்து
டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் சகிதம் முன்னேற, கிபிர் விமானங்களோடு சந்தேகத்துக்கிடமான பகுதிகள் மீது குண்டுகளைப் பொழிந்துகொண்டிருந்தன.
ஏ-9 சாலையைக் கைப்பற்றிய இராணுவம், மக்கள் நடமாட்டமற்ற கிராமங்கள் ஊடாகவும், காடுகள் மற்றும் பற்றைகள் வழியாகவும்
ழக்குத்திசை நோக்கி முல்லைத்தீவு பரந்தன் நெடுஞ்சாலையைக் கைப்பற்றும் விதத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. அப்படி முன்னேறியவர்கள்தான் கைவேலியில் இருந்து புதுக்குடியிருப்புவேனவில் ஐயனார் கோவிலடி, சூசையப்பர் கோவிலடி மற்றும் கேப்பாப்பிலவு வரை நிலைகொண்டிருந்தனர்.
ஆயினும், ஆங்காங்கே சிறுசிறு எதிர்த்தாக்குதலைத் தொடுத்தபடி
யக்கம் உளவியல் தாக்கத்துக்குட்பட்ட நிலையில், மெல்ல மெல்ல பின்வாங்கிக் கொண்டிருக்க, அது முன்னேறிவரும் இராணுவத்திற்கு சாதகமாக அமைந்துகொண்டிருந்தது.
இடம்பெயர்ந்துகொண்டிருக்கும் :ಙ್ಗಣ್ಣ கள யதார்த்தம் சரியாகப் புலப்படவில்லை. இயக்கம் விடாது எப்படியும் அடிச்சுக்கலைக்கும். என்ற விசுவாச நம்பிக்கையோடு சிலரும், இரணைப்பாலைவரை வந்தாச்சு இனி எங்கை போய் ஒதுங்குவது.? என்ற எரிச்சலான மனோபாவத்தில் வேறுசிலரும், உறவுகளைப் பறிகொடுத்தவர்கள் இயக்கத்தையும்-இராணுவத்தையும் நாளாந்தம் வசைச்சொற்களால் திட்டிச்சபித்தபடியும். நாட்கள்
நகர்ந்துகொண்டிருந்தன.
கைவேலியில் இராணுவத்தினரிடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏ-9 சாலையைக் கைப்பற்றிய இரானுைவம், மக்கள் நடமாட்டமற்ற
f5D656f porLT656f), காடுகள் மற்றும் பற்றைகள் வழியாகவும் கிழக்குத்திசை நோக்கி முல்லைத்தீவு-பரந்தன் நைடுஞ்சாலையைக் கைப்பற்றும் விதத்தில் முன்னேறிக் கைாண்டிருந்தது. அப்பழ முன்னேறியவர்கள்தான் கைவேலியில் இருந்து புதுக்குழயிருப்புவேனாவில், ஐயனார் கோவிழை, சூசையப்பற் கோவிலழ மற்றும் கேப்பாப்பிலவு வரை
விசுவாசம் கொண்ட ஆட்களால் இயக்கம் நிச்சயம் தோல்வியைத் தழுவும் என்பதை மட்டும் அவன் நன்றாக விளங்கிக்கொண்டான்
"ஆமிக்குச் சனம் அழியுறதைப் பற்றி பிரச்சினையில்லை போர் நடக்கிற இடங்களில இதெல்லாம் #erg| எண்டு அவங்கள் ஆயிரம் காரணங்களைச் சொல்லுங்கள். இனி எஞ்சியிருக்கிற மாத்தளன். பொக்கணை, வலைஞன் மடம், முள்ளிவாய்க்கால் பக்கங்களையும் : வெளிக்கிடுவாங்கள் இதில ஷெல்லடி, கிபிர்த்தாக்குதல் களில எவ்வளவு சனம் சாகுதோ தெரியாது. இதைவிட, இயக்கம் புடிச்சுக்கொண்டு போற பொடிபொட்டையள் அடிபாட்டில சாகுதுகளோ? எத்தனை உயிரோடு பிடிப்ட்டு ஆமியின்ர சித்திரவதையள்ள செத்துப்போகுதுகளோ அதுவும் :::::... போர் ஒண்டு நடக்கப்போகுது.
அவன் கூறிமுடிக்கவில்லை. த்திரத்தோடு அவன் பக்கம் ?! --
'அண்ணை உதில் இருந்துகொண்டு
கம்மா விசர்க்கதையள் கதையாதையுங்கோ ராத்தி, எங்கையோ R:
கிடந்திட்டு வந்து, இருக்கிற சனத்தைப் பயப்படுத்திறியள் இயக் ※※※※
படையணியள் வைச்சிருக்குெ தெரியாமல் கதைக்கினம்"
அவனுக்குள் கோபம் கிளர்ந்தெழுந்து கண்களை
உணவுதந்தவன் என்ற உணர்வு மேலோங்க தன்னுள் எழும் சினத்தை மெல்லமெல்லக் கட்டுப்படுத்திக் கொண்டவன், கண்களைத் திறந்து தன் மனைவியைப் பார்த்துக் கூறினான்.
"குஞ்சு கெடுபிடி சொல்லுக்கேளாது, சாகிறவன் மருந்து குடியான். எண்டு சொல்லுவினம். அதுசரியாத்தான் கிடக்குது எனக்கு 蠶 நம்பிக்கையில்லை. நாங்கள் கொஞ்சம் எட்டப் போயிருக்கிறதுதான் நல்லது. அங்கை மாத்தளனுக்குப் போய் கொம்மா வீட்டில இருப்பம்."
"ஒமடா தம்பி! அதுதான் எனக்கும் ல்லதாப் படுகுது. நானும் அங்கால ?:???? பெரியப்புவும் அவனது கருத்துக்களோடு ஒத்துப் போக, சகலனுக்கு எரிச்சல் வந்துவிட்டது.
"போறவையெல்லாம் போங்கோ நாங்கள் இழுத்துப்பிடிக்கேல்லை.”
சகலன் முகத்தில் அடித்தாற்போல கூற அவன், அவள், மைத் பெரியப்பு யாவரும் திகைத்துப் போய்விட்டார்கள்.
அவன் தன் மனைவியைப் பார்த்தான். அந்தப் பார்வை. நிலைமை இவ்வளவு தூரம் வந்த பின்பு. இனியும் இங்கு இருக்கப்போறியா? என்று கேட்பது போல ನಿಲ್ದಡ್ದಿ
அவள் தன் தங்கையை ஏறெடுத்துப் பார்த்தாள். அந்தப் பார்வையில் நாங்கள் இங்கு இருப்பதா..? போவதா.? என்பது தொக்கி நிற்பதைக் கண்ட தங்கை, தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள்.
“என்ன. நேற்றுப் பின்னேரம் அடிச்ச 'மப்பு இன்னும் முறியேல்லைப் போல கிடக்குது. மன்னாரில இருந்த சனங்கள் இப்ப மாத்தளனில வந்து நிற்குதுகள் அதுக்குள்ள இயக்கத்தை தூக்கிப் பிடிச்சுக்கொண்டு நிற்கிறியள். அத்தான் சொல்லுறதில என்ன
பிழை? இனித்தான் சண்டை மும்முரமா
டக்கப்போ போல கிடக்கக.”
கூறி தன் சதீேயிடம் கூறினாள்.
"அக்கா! நீ போய் அங்கை அம்மாவோடை இரு அதுதான் இப்ப
உனக்குத் தற்காலிகமான பாதுகாப்பு.”
"அப்ப. நீங்கள் வரேல்லையே." அவள் கூறிக்கொண்டே தங்கையையும், மைத்துனரையும் மாறி, மாறிப் பார்த்தாள்.
"நாங்கள் ஒருடமும் ளிக்கிடுகிறதுக் கில்லை. இருந்த இடத்தைவிட்டு எழும்பிப்போற அளவுக்கு நாங்கள் இல்லை.” சகலன் மீண்டும் முகத்திலறைந் தாற்போல கூறினான்.
அக்கா தன் தங்கையைப் பார்த்தாள். தங்கையின் கண்கள் கலங்கியிருந்தன.
சில விநாடிவரை அங்கு : மெளனத்தைக் குலைக்குமாப்போல் ஒரு ஷெல்லானது பலத்த அதிர்வொலி யோடு கூவிக்கொண்டு சகலனின் வீட்டுக்கு முன்னால் உள்ள தென்னந் தோப்பினிலுள்ள தறப்பாள் வீடுகளுக்கு நடுவில் விழுந்து வெடித்தது.
எல்லோரும் ஒரு கணம் அரண்டு. அதிர்ந்தே ஃேகள்
வானத்தில் ஷெல்லின் அதிர்வொலி கேட்டதும், எல்லோரையும் விட, சகலன் முந்திக்கொண்டு பங்கர் வாசலை நோக்கி ஓடினான். அதற்கு பின்பு சகலனின் ள்ளைகள், அவர்கள் யாவருமாக ஒடிப்போய் பங்கருக்குள் தஞ்சமடைந்துகொண்டார்கள்.
அவர்கள் அதற்குள் நுழைந்த அடுத்த இரு விநாடிகளுக்குள், அடுத்தடுத்து இரண்டு ஷெல்கள் முன்பு வெடித்த அதேயிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விழுந்து வெடித்தபோது தென்னை மரம் ஒன்று முறிந்து விழும் சத்தமும், அதனைத் தொடர்ந்து எழும் அவல ஒலிகளுக்கு மத்தியில் மீண்டும்
ரு ஷெல் ஒன்று அதேயிடத்தில் வடிப்பதையும் பங்கருக்குள் இருந்த அனைவராலும் உணர்ந்துகொள்ள
"நிலைமை இனித்தான் மோசமாக இருக்கப்போகுது." பெரியப்பு கூறிக்கொள்ள, அவன் சகலனை ஒரக்கண்ணால் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
அடுத்தடுத்து விழுந்து வெடித்த
ஷல்லின் ஒசையின் தாக்கத்தில்
திகைத்துப் போய், அடங்கி ஒடுங்கி இருந்தான் சகலன். சற்று முன் காட்டிய வீராப்பு அவனிடத்தில் காணக்கிடைக்கவில்லை.
வெளியே-வழக்கம்போல் அவலக்குரல்கள் ஒலித்ததாயினும் அந்த அவலத்தின் வீரியம்
எப்படிப்பட்டதென்பது ':
இருந்த அவர்களுக்குத் தெரியவில்லை.
(அவலம் தொடரும்.)
O9

Page 10
தன்னைப் பற்றி பள்ளி மாணவர்கள் இப்படி நினைப்பார்கள் என குமாரசாமி கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், அவர் மக்களிடம் வள்ளல் என்று பெயர் எடுத்தவர் யார் நன்கொடை கேட்டு வந்தாலும்,
in
5GOT
வாரிக் கொடுக்கத் தயங்கியதே இல்லை.
இந்த உண்மைகளைக்
கேள்விப்பட்டு, சில மாணவர்கள்
பள்ளி ஆண்டு விழாவுக்காக நன்கொடை வாங்கிச் செல்ல அவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது மின்விளக்கை அணைத்து விட்டு, ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் துணையோடு குமாரசாமி புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், வந்த வழியே திரும்பிச் சென்றனர். அதற்குள் அவர்களைப் பார்த்துவிட்ட குமாரசாமி, வீட்டுக்குள் கூப்பிட்டார். அவர்களும் வந்தனர்.
எனனைப பாரகக வநத நீங்கள், பார்க்காமலேயே ஏன் திரும்பிச் செல்கிறீர்கள்? என்று கேட்டார்.
"ஐயா, நாங்கள் பள்ளி ஆண்டு விழாவுக்காக உங்களிடம் நன்கொடை வசூலிக்க வந்தோம்.
鬣
를
6) Israo OTLb
த.பெ.இல:1772, கொழும்பு
65s GDL
ஐந்தாயிரம் ரூபாயை அவர்
பொழிவதால் தான் இந்த
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன்றிற்கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 22.06.2011
திட்டும் போட்டி இல.893
தினமுரசு வாரமலர்
அப்போது நீங்கள் எரியும் மின்விளக்கை அணைத்துவிட்டு: மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் படிப்பதைப் பார்த்து விட்டு திரும்பிச் சென்றோம்" என்றனர்.
'அதற்கும். நன்கொடை கேட்காமல் நீங்கள் திரும்பிச்
சென்றதற்கும் என்ன சம்பந்தம்?
'எரியும் மின்விளக்கை
அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிப்பதைப் பார்த்துவிட்டு, நீங்கள் கஞ்சத்தனம் கொண்டவர் எனத் தீர்மானித்து திரும்பிச் சென்றோம்" என்றனர் மாணவர்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்ட குமாரசாமி, “கலகலவென சிரித்துவிட்டுச் சொன்னார்.
மாணவர்களே! புத்தகம் படிக்க
சிறிய வெளிச்சம் போதுமானது. அதை விட்டு விட்டு பெரிய மின்விளக்கின் ஒளியில் படிப்பது என்னைப் பொறுத்தவரையில் வீணானது.
ஆடம்பரத்தைக் குறைத்து
விட்டு அதில் கிடைக்கக்கூடிய பணத்தை கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு எவ்வளவு உப
யோகமாக இருக்கும்? அந்தக்
காரணத்துக்காகத்தான் அப்படிச் செய்தேன்' என்று கூறிய படியே
களிடம் நன்கொடையாகக் கொடுத்தார். :
அதைக்கண்ட மாணவர்கள் வாயடைத்துப் போயினர்.
அப்போது அவர் வீட்டு வானொ
லியில் இருந்து திருக்குறளும், அதற்கான பொருளும் ஒலிபரப்பாயின.
"வான்நின்று உலகம் வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று' என்று வான் சிறப்பு அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, மழை
த.பெ.இல:167, யாழ்ப்பாணம்,
வர்ணம் தீட்டும் போட்டி இல: 891 பரிசுக்குரியவர்: மசுகன்யன், இல-87,ஜெயரம்தெற்குபல்லவராயன்கட்டு.
Saif:
01.
ஆர்.வீவன், அன்ரானியோ, மாப்பனாவத்துறவீதி, கண்டி
02.
அ.கீர்த்திகா, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
O3.
யோ.சிவரஞ்சினி, சரசாலை தெற்கு, சாவகச்சேரி,
சு.அறிவழகன், ஜெயந்திநகர், கிளிநொச்சி.
O5.
எம்.றிஹான், இல:14, பிரதான வீதி, சாய்ந்தமருது.
06.
எஸ்.கஜானி, பூவரசங்குளம், வவுனியா,
07.
எஸ்.தாரணி, பேசாலை, மன்னார்.
08.
சி.ஜாதினி, தம்பலகாமம், திருகோணமலை.
உலகத்தில் உ வாழ முடிகிறது. உலகத்தில் வா உயிர்களுக்கெல் அமிழ்தம் என்பது தான்' என்ற வி கேட்ட மாணவர் தலைகுனிந்தனர் 2gu-III, 615j5 விடுங்கள் உங்க கொடைத்தன்மை புரிந்து கொள்ள நினைத்து விட்ே எதிர்பார்க்காமல் உதவும் மழைை நீங்கள் கொடை இருந்து ஏழை ம வைத்துக் கொன என்று அவருக்கு சொல்லி விட்டு
*ஒஸ்கார் வி களின் கீழ் ( *u IITGO)6Orun d660)LuIIT35.
*வுநருப்பு ே கிலோமீற்று வபற்றது.
*அதிகம் ே
A பறவை இன
*மண்புழுக் தாடை, பல் dБl60оLшпт5І.
மனிதனின் க உப்புக்கரிக்கும். உணர்வுப்பூர்வமா விளக்கம் தரலாப என்ன சொல்கிறது தோற்பரப்பு சுமார்
தோற்பரப்பில் இ6 சுரப்பிகள் உள்ள பொருட்களான நீ நைட்ரஜன் கழிவு வியர்வை சுரப்பி இது உடல்வெப்ப கண்ணீரிலும் சே உள்ளது. எனவே இரண்டுமே உப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
பெர்னார்ட்ஷா
==>
ாக்கத்தைக் 5ள் வெட்கித்
ளை மன்னித்து ளின் வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 6ÖLL! SSSSSS மல் தவறாக புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. ாம். எதுவுமே 3.
மக்களுக்கு மனத்தை அடக்கும் வல்லமை பப் போல், R இல்லாதவன் மேற்கொண்ட வலிய
ਜing தவுக்கோலம், பசு புலியின் தோலை டிருக்கிறீர்கள்" శ్న ತಿಗ್ಹೇಳ್ಲಿ...)
நன்றி : மயநதாற போனறது. :273 மாணவர்கள் یہ ............................ குறள: J bi భఃడ_
சூரியனின் பிறப்பிடமாகக் கருதப்படும் இந்தப் பிரமிட், தரையில் இருந்து 200 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது மெக்சிக்கோவில் இஉள்ளது. கி.பி.
பெட்ரா நகரம்
露
டாம் நூற்றாண்டில், இந்தப் பிரமிட்டுக்கு 黎 : கிலுள்ள தியோடி குயாகான் நகரம் மற்றும் ரப் பிரமிட்' ஆகியவற்றோடு தான் இந்தப் கம்பீரமான கட்டிடங்களுக்கும், ட்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது அழகான பாறைக் கோவில்களுக்கும் திர வல்லுநர்களின் கருத்தாகும். உலகத்திலேயே இந்த நகரம் பெயர் பெற்றது. ாவது பெரிய பிரமிட் இது என்பது இது ஜோர்டானில் உள்ளது. பிடத்தக்கது. இந்தப் பிரமிட்டை, ‘இயற்கையின் கி.பி. நூறாவது ஆண்டுகளில் ’ என்றே மக்கள் நம்புகின்றனர் உரோமானியர்கள் இந்த நகரத்தைக்
நமபுகனறனர. لم கைப்பற்றினர். அதன்பிறகு
மிகப்பெரிய வர்த்தக மையமாக இந்த நகரம் விளங்கியது. தி டேயர் என்னும் பழமை வாய்ந்த கோவில்தான், இந்த நகரத்திலுள்ள மிகப்பெரிய கோவிலாகும். மணற்பாறையில் வடிவமைக்கப்பட்ட இந்தக் கோவிலின் உயரம், 130 அடி இந்த நகரத்தின் தலைமைக் கடவுள், துசாரா.
O O 2. ல் களஞ்சியிம் விருது, மொத்தம் 24 பிரிவு
வழங்கப்படுகிறது. ண் துதிக்கையில் எலும்பு
BITU), ID600flöG GrIDITü 70 ர் வேகத்தில் ஓடும் ஆற்றல்
கட்கும் சக்தி கொண்ட Lib, ö6l6Ifl.
களுக்கு கண், காது, போன்ற அமைப்புகள்
இந்தச் சிறுவனுக்கு
T A |l။ ဖါ။ ၅ ၅ lf၏စီဓါးနှီးမြှို့ဖွံ့ဖြိုးစီ
ண்ணிரும், வியர்வையும் காட்டுங்கள். ஏனெனில் அவை னவை என்று இயல்பான ). ஆனால் அறிவியல் து தெரியுமா? மனிதனின் 18 சதுர அடி. இந்த
گر
f
O O சனம் கோடி புண்ணியம்
என்பார்கள். சிறப்புக்குரிய கோபுரங்களை இடிமின்னலில் இருந்து காப்ப6ை கலசங்கள் தான். மின்னேற்றம் பெற்றுள்ள மேகங்கள் காற்றைக் கடக்கும்போது உராய்வினால் இடி-மின்னல் உருவாகிறது. கூர்முனையுடைய : உலோகம்
ää மின்னேற்றத்தை Uட்சக்கணக்கான வியர்வை தன்பால் இழுத்து ன. உடலின் கழிவுப் கடத்தும் இடி- RAMA 'ಕ್ಷ್ ಕ್ಲಿಇಂಡ! மின்னல் ஏற்படும்போது உலோகத்தால் செய்யப்பட்ட ബi i: Çin கலசம மின்சாரத் தை ஈர்க்கிறது. கலசத்தில் இருந்து த்தை சமநிலைப்படுத்தும் ?"9' இணைக்கப்பட்டிருக்கும் கம்பி வழியாக டியம் குளோரைட் உப்பு 1 அந்த மின்சாரம் கடத்தப்பட்டு பாதுகாப்பாக தரைக்குள்
கண்ணிர், வியர்வை அனுப்பப்படுவதால் கோபுரங்கள் இடி தாக்குதலுக்கு க் கரிக்கிறது. பாதிக்கப்படுவதில்லை.
ஜூ00 6. son
瓯

Page 11
மனித வாழ்க்கையுடன் இயற்கை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளது என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் இயற்கை யின் அற்புதமான கொடை நோய் நிவாரணியாகவும் திகழ்கின்றது.
சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமா (மூச்சுத்தடை) நோய்க்கு சூரியஒளி அரிய மருந்தாக அமைகின்றதென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கின்றனர். உயிர்ச்சத்து டி பொதுவாக சூரிய ஒளியிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது. மனித உடலுக்கு தேவையான 90 வீதமான உயிர்ச்சத்து டி சூரிய ஒளியின் மூலம்
Ul
)
உடலுக்கு கிடைக்கப்பெறு கின்றது. ஆஸ்துமா நோயாளிகளின் உடலில் உயிர்ச்சத்து டி குறைந்தளவி லேயே காணப்படும்.
வெலன்சியன் ஆய்வாளர் களினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சூரிய ஒளிக்கும் ஆஸ்துமா நோய்க்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவில் சூரியஒளி உடலில் பட்டால் புற்று நோயைக் கூட ஏற்படுத்தக் கூடிய ஆபத்து காணப்படு கின்றது. எனினும் முற்று முழுதாக சூரியஒளியை நிராகரிப்பதும் ஆபத்துக்களை
YA
ஏற்படுத்தும்.
சூரியஒளியினால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சமநிலையாக பேணுவதே புத்திசாதுரிய மானது என ஆஸ்துமா நோய் தொடர்பான முன்னணி ஆய்வாளர் அல்பர்ட்டோ அர்னிடொ பென்னா
தெரிவித்துள்ளார்.
U ) ) ( OU
D(U)||j)ij
ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கு
பிரதான காரணியாக காலநிலை மாற்றத்தை குறிப்பிடுகின்றனர். போதியளவு உயிர்ச்சத்து டி கிடைப்பதற்கு சூரிய ஒளி மிகவும் அவசியமானது.
ஆஸ்துமா, கசம் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த உயிர்ச்சத்து டி மிகவும் இன்றியமையாதது என ஆய்வாளர் அர்னிடொ பென்னா தெரிவித்துள்ளார். நாள்தோறும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியை பெற்றுக் கொள்வது போதி யளவு உயிர்ச்சத்து டி யைப் பெற்றுக்கொள்ள வழிகோலும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆ
தற்காலத்தில் யாரை உணவு அருந்தும் படி கேட்டாலும் நாம் உணவுக் கட்டப்பாட்டில் இருக்கிறோம் என்பார்கள். இது எதற்காக அவர்கள் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக தானே.
பத்தியமான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் மட்டும் உடலின் எடை அதிகரிப்பதனை கட்டுப்படுத்த முடியாது. உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோரின் உடல் எவ்வாறு பருமனடைகின்றது என்பதனை பற்றி எப்போதாவது சிந்தித்து பார்த்தீர்களா?
உண்மையில் உடல் எடையை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மட்டும் போதுமானதல்ல. பத்தியமான உணவுகள் என வகையீடுப்படுத்தப் பட்ட பல உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமானது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக சிப்ஸ், கோலா வகைகள் போன்றன உடல் ஆரோக்கியத்திற்கு உசிதமானதல்ல. கட்டுப்பாடான உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதனாலும் உடல் உடை உயர்வடைகின்றது. நாம் அனைவருமே கட்டழகான, எழிலான தோற்றமுடைய உடல் அமைப்பை பெற்றிருக்க வண்டுமென விரும்புகின்றோம்.
* YYYY":
எனினும் வேலைப்பளு, அழுத்தம் மற்றும் வேறும் பொறுப்புக்கள் காணரமாக எம்மால் உடற்பயிற்சி செய்வதற்கு போதியளவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடிவதில்லை. இதனால் அநேகமான வர்கள் உணவுக் கட்டுப்பாட்டு பழக்கங்களை பின்பற்றுவதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்.
ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வதனை விடவும் வழமையாக உட்கொள்ளும் உணவு வகைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது சுலபமானது உணவுக் கட்டுப்பாடு தொடர்பான பிழையான கருதுகோள்களினால் முன்பு இருந்ததை விடவும் இவர்கள் அதிகளவு
பருமனடைகின்றனர்.
பல்வேறு உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலின் எடையை குறைக்க முடியும் என கருதுகின்றனர். எனினும் அவற்றின் கலோரிப் பெறுமதியை உன்னிப்பாக அவதானித்தால் வழமையாக உட்கொள்ளும் உணவுப் பொருட்களை யும் விடவும் அதிகமானவை என்பது புலனாகும்.
உணவுப் பொருட்கள் கலோரி அளவுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு சில வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. usglu) UITGOTriSir Diet DrinkS: குறைந்த கலோரியுடைய பானங்களில் இனிப்புச் சுவையூட்டிகளாக பயன்படுத்தப்படும் செயற்கைப் பொருட்கள் உங்களின் உடல் எடையை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த பானங்களில் காணப்படும் இனிப்புச் சுவையூட்டிகள் அதிக பசியை ஏற்படுத்தி நீங்கள் அதிகமாக உணவு உட்கொள்ள வழிவகை செய்வதாகத் தெரிவித்துள்ளனர். சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சுத்தமான நீர் மிகவும் உசிதமானது. எனினும் சுவை விரும்பினால் இயற்கையான
|),
பழச்சாறுகளை சுத்தமான நீருடன் கலந்து பருக முடியும்.
பழச்சாற்றை விடவும் நீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் கலோரி அளவை வரையறுக்கலாம். தேசிக்காய் சாறு உணவு சமிபாட்டுக்கு உதவியாக அமையும், சிர்யல் பார் காலை உணவு குறைந்தளவு கலோரிகளைக் கொண்ட சீரியல் பார்கள் காண்போரின் கவனத்தை ஈர்க்கக் கூடியவை. இவை அநேகமாக 90 கலோரிகளை மட்டுமே கொண்டிருக்கும்.
பருப்பு அல்லது கொட்டை வகைகளை உட்கொள்வதன் மூலம் அதிகளவு புரதச் சத்து கிடைப்பதுடன் ஓர் நிறை வான அனுபவம் ஏற்படுகின்றது. எனினும் அநேகமான ஓட் கேக் வகைகள் ஒவ்வொன்றும் 50 கலோரியைக் கொண்டது.
எவ்வாறெனினும் 300 கலோரி சக்தியுடைய கோழி இறைச்சி அல்லது மீன் சான்ட்ஜ்விஜ் ஒன்றை உட்கொள்ளும் திருப்தி கிடைக்காது. பீனாட் பட்டர் அல்லது சீஸ் ஆகியவற்றுடன் ஒட் கேக் உட்கொண்டால் கலோரியின் அளவு இரட்டிப்பாக உயர்வடையும்.e
"நான்தான பூலான்தேவி! என்றேன். என அவனுக்குப்
என்னிடமிருந்: தப்புவதுதான் பெரிதாகப்பட்
வெளியே குரல் கேட்டது மல்லாவிடம் இவனைப்பற் சொல்லிவிடல
என்று நினை:
என்று அவன் மன்றாடியது வந்தது. இந்த நம்பி எத்த6ை கிடக்கிறதோ
"உனக்கு 6. பிள்ளைகளடா அவசரமாக,
"ஆறு பிள் பெண் குழந்ை அநதப பெண் இந்த நாயைச் விட்டால் அந்: குழந்தைகளை நாய்கள் துரத் "போடா ந என்றேன். கை ஓடாத குறைய போனான்.
அவன் பே மல்லா வந்தா நாளைக்ே உடையைத் ை தந்துவிடுவான் மாலைக்கே ப ஆரம்பித்துவிட சந்தோ வஷம்தா ( ഥൻെr.
என்னை அ பின்னர் மல்ல பேசும் முறை( மாறுபட்டுவிட்ட அவன் குரல் தன் செயலுக் உள்ளூர வரு என்பது தெரிந் தவறு என்! ஆனாலும் மல் வருத்தப்படுவது அப்படியானால் என்னிடம் வலி வந்து பேசுவா புறப்படலா என்றான். தை எல்லோரும் பு | மாலையில் அடுத்த கிராம சென்றடைந்தே என்பதுதான் பூ கிராமத்தின் ெ கிராம எல். நெருங்கியதும் முன்னே அனு மல்லா மாது நோட்டம் பார்: ೧೮ರೋಲ್ಲ கு எல்லையில் ஒ @ಶಿವ್ಲಿ காத்திருந்தோட
g2% 09 - 5, 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s — 96Jói vwa Ga Maio) Mia MM V0 VW1069
கையின்றுதன்தம் வெள் 9JÖ 9 Aves - 9g 9ův மீள்ன்ெறு த்ெ ைஇருக்குத் 39íqó? y 6ág y Ana) a 9. ஏற்கனவே முல் முட்டப் SVäasi SAsiasi al:010:14 feb
பெரிதாகத்
கப்பிவிட்டு பாக வெளியே
ான பின்னர் ன் க புதிய
தத்து
நாளை யிற்சியை
லாம்.
னே?” என்றான்
நோட்டம் ப்ர்த்துவிட்டுத்தான்
றப்பட்டோம்
என்னருகே இருந்து
பொருட்ாக நினைத்து
الليل
பிரிக்கப்படுகிறது.
சந்தேகப்படும்படியா
செல்ல வேண்டும்.
கிராமத்தில் நமக்குத் தகவல்
தருபவர்கள் இருக்கிறார்கள் மாதுசிங் அவர்களையும்
ந்தித்துவிட்டுத்தான்
விளக்கம் சொன்னான்
விளக்கிச் சொன்னது
க்குச் சந்தோஷமாக
இருந்தது. அவர்களி
எச்சரிக்கை உணர்வும், ஸ்யசைத்தேன்.
நடவடிக்கைகளும் எனக்கும் ல்லரிப்பான அனுபவமாக
t
இல்லையென்று அர்த்தம், என்றான் மல்லா,
கிராமத்துக்குள் சென்றதும் என் நினைப்புத் தவறாகிவிட்டது. சிறு
ள்ளைகள் கூட எங்களைக் கண்டு ஓடவில்லை. எங்களிடம் இருந்த துப்பாக்கிகளைத் தங்கள் கண்களை விரித்து ஆசை ஆசையாகப் பார்த்தார்கள். அது ஒரு விவசாயக் கிராமம், நாங்கள் வந்த செய்தி பரவியதும் கிராமத்தவர்கள் எல்லோரும் ஓரிடத்தில் திரண்டுவிட்டனர். சிறுவர்கள் சிலர் ஓடி வந்து மல்லாவின் கையைப் பிடித்துக்கொண்டனர். நம் ஆட்களின் கையிலிருந்த துப்பாக்கிகளைப் பறித்தனர். துப்பாக்கியில் இருந்த ரவைகளை அகற்றிவிட்டு நம் ஆட்கள் சிலர் தமது துப்பாக்கிகளைச் சிறுவர் களிடம் கொடுத்தனர்.
சிறுவர்கள் மத்தியில் ஒரே குதூகலம் துப்பாக்கி யால் சுடுவது போல - பாவனை காட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஒரு சிறுமி எட்டத்தில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளை நோக்கிச் சிரித்தேன். வண்ணத்துப்பூச்சி மாதிரி ஓடிவந்தாள். எனக்கு நெஞ்செல்லாம் குளிர்ந்தது போலிருந்தது.
ஒரு மரத்தின் கீழ் கிராமத்தவர்கள் கூடியிருந்தனர். ஒரு தடித்த அட்டையை ஸ்பீக்கர் போல சுருட்டி வாயின்
*
முன்பாக வைத்துக்கொண்டு
மல்லா பேச ஆரம்பித்தான்.
அவன் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நான் பிரமித்துப் போனேன். பிரமிப்பை மேலும்
அதிகரிக்கும் சம்பவங்கள் அவ்விடத்தில் ஆரம்பம
மல்லா பேச ஆரம்
பரத்சிங்கும் தங்கள் துப்பாக்கிகளை நிமிர்த்தி வானை நோக்கி இரண்டு தடவை வேட்டுக்களைத் தீர்த்தனர்.
திடீரென்று எதற்காக அப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. என் அருகில் நின்ற ஒருவனிடம் கேட்டேன். "ஏன் சுடுகிறார்கள்" என்று.
"நாங்கள் வந்திருப்பது தெரியாமல் வீடுகளுக்குள் யாராவது இருக்கலாம். அல்லவா? அவர்களை அழைக்கத்தான் இந்தச் சத்தம்," என்றான்.
அவன் சொன்னது சரிதான். வேட்டுச் சத்தம் கேட்டதும் தங்கள் வீடுகளுக்குள் இருந்து ஆண்களும் பெண்களுமாக ஓட்டமும் நடையுமாக
ந்துகொண்டிருந்தனர்.
நண் எதிரிகள் எங்களைக் கண்டு நீங்கள் பயப்படத் தேவையில்லை. புரிகிறதா? யாருமே பயப்படத்தேவை யில்லை. உங்களுக்கு
யாராவது தொல்லை ,
Lq
"பச்சைக்கொடி கட்டினால்
萎 பிரச்
தந்தால் எங்களிடம் சொல்லுங்கள்.
(திருப்பங்கள் தெட்டும்.)
வ

Page 12
OlööIDIUUNIGI:35 Lidsoi
in a மலையாளம் தமிழ் படங்கள் ფ9(III) காலத்தில் இணைந்து நடிக்க பல கோணங் (P:' " ". இறங்கியுள்ளார் மேக்னா நாயர்
| 6) Ա556ւՄ /ԵԼԳ6025 3619ITLI60III & IONT: to
: கி பங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பிரபல ஒருவர் சொல்லிய மந்தி
ரதநாட்டியக் POUCO நாயர் என்ற பெயரை 'மேக்னா நீண்ட நாட்களுக்குப் பிறகு த மாற்றியுள்ளார். நடிக்க வருகிறார். மலையாளத்தில் மிஸ்டர்
சிம்பு கதாநாயகனாக நடிக்கும் 莒、 போடா படத்தில் சரத்குமாரின் :'ಸ್ತ್ರ್ಯ LD595 GITATGŪT வரலக்ஷ்மி 'து' " நடித்துள்ளேன் எனக்கு நாயகியாக நடிக்கிறார் இவருக்கு முக்கியத்துவம் உள்ள பரதநாட்டியம் கற்றுத் தரும் கதைகளில் நடிக்க நாட்டிய ஆசிரியையாக ஷோபனா நடிக்க இருக்கிறார் மலையாளப் படங்களில் அதிகம் தலை காட்டி வந்த ஷோபனா 2009 க்குப் பிறகு எப்படத்திலும் நடிக்கவில்லை. இவரை தற்போது தமிழில் நடிக்க கூட்டி வந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவா. இவரது பரதநாட்டிய திறமையை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படத்தில்
பார்க்கலாம்
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி ஹிரோக்களுடன் மட்டும் நடிக்க முடிவெடுத்துள்ளார் காஜல் அகர்வால் தனது தங்கை நிஸா அகர்வால் பற்றி கூறும்போது, வீட்டுக்குள்ளேயே எனக்கு
SÄGDESYS SGOGITáprill GT36) OGGING
போட்டி இருப்பதை நினைத்து கலங்கவில்லை. நாங்க ܛ இருவரும் போட்டி போட்டு நடிப்பதை நினைத்தால்
பெருமையாக உள்ளது. இந்த மாதிரி போட்டியை 、 நான் வரவேற்கிறேன். நிஸா கதையைத் [^{}; தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று கூறும் காஜல் ९े நிஷாவை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க காஜல் தனக்கு நெருக்கமானவர்களிடம் எல்லாம் குளைஞ்சு
குளைஞ்சு பேசி வருகிறாராம்
MIDIpüLGib lõidetööli!
அன்புத் தோழிகளான இந்த இரு நடிகைகளும் ஒன்று சேர்ந்து விட்டால் சக ஹிரோக்கள் மற்ற ஹிரோக்கள் குறித்துதான் அதிகம் பேசுகிறார்களாம். யார் அவர்கள்?
பாவனா பூர்ணாதான் அந்த இரு தோழி TSR * நடிகைகள் திருச்சூரைச் சேர்ந்த பாவனாவும் సాస్యా கொச்சியைச் சேர்ந்த பூர்ணாவும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்ளக் கூடியவர்கள் அப்படிப் பேசும்போதெல்லாம் கிசுகிசுக்களைத்தான் அதிகம் பரிமாறிக் கொள்கிறார்களாம். தங்களுடன் நடித்த ஹிரோக்களைப் பற்றியும் அவர்கள் செய்த குறும்புகள் பற்றியும் விழுந்து விழுந்து பேசுவார்களாம் நமுட்டுச் சிரிப்புடன் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை பரிமாறிக் கொள்ளும்போது அந்த இடமே படு கலகலப்பாகி விடுமாம்
இவர்களின் வாயில் சிக்கித் தவிக்கும் ஹிரோக்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ஆனால், இதில் , என்ன காமெடி என்றால் இவர்களைப் பற்றித்தான் நிறைய
வதந்திகளும் உலா வந்தபடியே உள்ளது பாவனாவை தெலுங்கு நடிகர்கள் சிலருடன் இணைத்து ஏற்கனவே ஏகப்பட்ட வதந்திகள் வந்துள்ளன. பூர்ணாவை தமிழ் நடிகர்கள் சிலருடன் இணைத்து அடுத்தடுத்து கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இவர்களோ அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் மற்றவர்களைப் பற்றி வம்பளந்து வருவதுதான் கொலிவுட்டின் ஹாட் டாபிக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலவிதம் இ விகம் லவதம இது ஒரு வத ல் முன்னணி நட்சத்திரங்களுடன் முடிவெடுத்துள்ளேன். தமிழில் நான் களில் திட்டங்களை தீட்டி களம் " இரண்டு படங்களில் நடித்துள்ளேன்
நெல்லை சந்திப்பு படம் விரைவில்
மாற்றிக்கொண்டால் எந்த பட உல. வெளியாக உள்ளது காதலிச்சு லம் வரலாம் என்று வுக்காரப் பார் படம் போஸ்ட்-புரடக்சனில்
ஆலோசனையின் படி மேகா இருக்கிறது. மிஸ்டர் மருமகன்
என்று படத்தில் குஷ்பூவின்
BTU
செகரட்டரியாக வருகிறேன்.
இை ހަވިގ
s
Rசஆ8 அதில் ஒரு நாயகி
R இன்னொரு நாயகியாக
நான் நடிகிறேன்.
படப்பிடிப்பு நடந்து
வருகிறது. நான் நடித்து வருகின்ற இப்படங்கள் வெளியான பின்னர்
தமிழில் நான் பிசியாகி
டுவேன் என்று ற்பனையில் மிதக்கிறார் மேக்னா நாயர்
பாலிவுட் கொலிவுட் ட தேவா டைரக்டர் தங்கர் கள் படத்தில் நடிப்பதற் சந்தித்தாராம் யதார்த்தம இப்படத்தில் பிரபு தேவா இன்பநிலா சத்யராஜ் ம இரண்டு ஆண்டுகளுக்கு துவக்கப்பட்டது. இன்
பிரபுதேவா கூறும்டே நடிக்க இறங்கியது டைரக்டர் தங்க äLGLö ä அவ்வளவு
கூறினார்
வேறு அனு 6T6
G
நடிக் யாருக்கு கேட்டதற்

Page 13
லிவுட் பட உலகில் புகழ் பெற்ற பிரபு
தங்கர் பச்சானின் களவாடிய பொழுது டிப்பதற்கு முன் பயமுறுத்தல்களை ார்த்தமான காதல் கதையை கொண்ட தேவா உடன் பிரகாஷ் ராஜ் பூமிகா. ாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். களுக்கு முன்பே பட வேலைகள்
இன்னும் முடிந்தபாடில்லை. இதுபற்றி கூறும்போது இந்த படத்தில் நான் ங்கியதும் என்னை முழுவதும் ர் தங்கர் பச்சானிடம் ஒப்படைத்து டன் சிலர் அவருடன் பணியாற்றுவது வ்வளவு எளிதான விசயமல்ல என்று கூறினார்கள். ஆனால் நடந்ததோ
வேறு இது மாதிரி எந்த படத்திலும்
அனுபவித்து நடித்திருப்பேனா என்று
எனக்கு தெரியவில்லை. மனதை
தொடுகிற மாதிரி காதல் கதையை இதில் சொல்லியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
i Oui si தெலுங்கில் மையம் கொண்டிருந்த ஒரு புயல் தற்போது தமிழுக்கு வர இருக்கிறது. அந்தப் புயல்
வறு யாருமல்ல நடிகை தீக்ஷா சேத்தான் தெலுங்கில் வெளியான வேதம் படத்தில் நடித்துள்ள இந்த புயலை தமிழுக்கு இயக்குனர் சுசீந்திரன் கொண்டு வர இருக்கிறார். இவருக்கு போட்டியாக அறிமுக இயக்குனர் நெல்சனும் இப்புயலை கொண்டு வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் படம் வேந்தன். இப்படம் 2012இல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்
இதில் விக்ரமில் ஜோடியாக தீக்ஷா சேத் நடிக்க இருக்கிறார். இதே
போல சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்திலும் தீக்ஷா சேத் நடிக்க இருக்கிறார். இவரிடம் ாருக்கு முதலிடம் தருவீர்கள் என்று ட்டதற்கு தேசிய விருது பெற்ற நிரமுக்குத்தான் முதலிடம் தருவேன். புவெல்லாம் அதற்கு அப்புறம்தான் ராம் இத்தனைக்கும் இவரை லில் நடிக்க கொண்டு வந்தது சிம்பு குழுவினர்தான்.
ரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது
விரைவில் ஒரு சினிமாவில் பகனாக நடிக்கவுள்ளார். விஜயகாந்த் பிரேமலதா க்கு பிரபாகரன் சண்முக பாண்டியன் என்ற 2 மகன்கள் கிறார்கள் மூத்த மகன் பிரபாகரன். பி.ஈ ஆர்க்கிடெக்ட் ாம் வருடம் படித்து வருகிறார். இளைய மகன் சண்முக ளஸ் 2 முடித்துவிட்டு சென்னை ாலா கல்லூரியில் படிக்க உள்ளார். முதல் மகன் பிரபாகரன்
சண்முக பாண்டியன்
டியன் இந்த வருடம்
பில் கவனம் செலுத்தி வருகிறார். இளைய
ாவில் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசையிலும் பத்திலும் இருந்து வருகிறார். மகனின் விருப்பத்தை
ി 09, 15 07
கே.வி.ஆ.
கொண்டிருக் リ) リ கார்த்திகா பியா அட்டகாசமான நடிப்பி கேவி ஆனந்த் இயக்க ஹ ஜெயராஜின் மயக்கும் பாடல்களில் கோ படம் திரையிட்ட இடங்களிலெல்லா அரங்கு நிறைந்த காட்சிகளாக ஒடிக் கெ கிறது 50 நாட்களைத் தொட்டுள்ள கோ அயன் భidధ di96 (ԼքՈ)|ԱԱԼԳ55/611615/TLD 3/LILL LO 9592/5/5/6) என்ற #?: வெற் பெற்றுள்ளது 'கோ' படத்தின் பாடல்கள் ஆகியுள்ளன. குறிப்பாக என்னமோ ஏதே அத்தனை பேரின் வாயிலும் முணுமுணுப் ஏற்படுத்தி விட்டது.
** A ölsósllslöllsö காஜல் அகர்வாலுக்கு போக வேண்டிய தட்டிப் பறித்து விட்டாராம் தமன்னா சமீப துவங்கப்பட்ட ரட்சா என்ற படத்திற்காக க அகர்வாலிடம் கால்ஷிட் கேட்டிருந்தார்களா பிடித்திருந்தது அவருக்கு ஆனால் படத்த காட்சியில் நீச்சல் உடையில் தோன்ற வே என்று கேட்டபோது ஒதுங்கிக் கொண்டார அகர்வால் காஜல் போனாலென்ன ஒரு மின்னல் வராதா என்று காத்திருந்த படக் அதிர்ச்சி நான் நடிக்கிறேன் என்று முன் ஆனால் ஒரு கண்டிஷனுடன் இந்த காட்சி ஸ்டில் கெமராவை பயன்படுத்தி படம் எடு ரசிகர்கள் திரையில் பார்த்துவிட்டு போகப் வெளிவந்தால் அசிங்கமாகிவிடுமே என்ற மு
விஜய் அரசியலு
விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் இப்போதைக்கு வரமாட்டார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் விஜயால் அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றெல்லாம் அவ்வப்போது கூறிவரும் அவரின்
:
நிறைவேற்றும் வகையின் சண்முக பாண்டியன் கொடி காட்டியிருக்கிறா திரையுலக அறிமுகம் வரவேற்கும் வகையில் விஜயகாந்தும் பிரேமல இதற்காக அவர்கள் த6 சேர்ந்து சண்முக பான ஆரம்பித்திருக்கிறார்கள் சண்முக பாண்டியனின் நடைபெறும் என தெரி ஜெயித்த விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவர் அ அவரைப்போலவே மக சினிமாவில் ஜெயம் ெ
LDSG-Im
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி நடிகர் சல்மான்கானுக்கு 46. என்று சல்மான்கானிடம் கேட்டபோது து ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர் கூறியதாவது நான் ரொம்ப
மணம் செய்துகொள்ளாமலேயே கவஷ்டமானவன் என்னோடு யாரும் ருக்கிறார் அவருக்கு வயது நிரந்தரமாக இருக்க முடியாது. வினாலும் பெண் ரசிகைகள் இதுவரை நான்கு பெண்களை றையவில்லை. சமீபத்தில் ரிலிசான காதலித்து இருக்கிறேன் அவர்கள் பாங் படம் ஹிட்டாகி சல்மான் பார்க்க மட்டும் அழகானவர்கள் ானுக்கு மேலும் மெளசை அல்ல மனதளவிலும் நல்லவர்கள் ட்டியுள்ளது எப்போது அவர்களுடனான உறவை என்னால் ருமணம் செய்துகொள்வீர்கள் நீடிக்க முடியவில்லை தோல்வியான
瞩-、-、-、-魔-魔-盔-盔-[- (ԼԶ(Ա) பொறுப்பும் நான்தான்
കൃത്ര 犯 ህዘ606] நிறைக்கிறது: தவறால்தான் அது நிலைக்
காமல் போய்விட்டது. நான் C-35 = T FL
ஒரு நல்ல கணவனாக ந்ைத் இயக்கி வெற்றிகரமாக ஒடிக் இருக்க முடியாது. கும் கோ அவரின் அயன் படத்தின்
யை முறியடித்துள்ளது ஜீவா அஜ்மல் ஆகியோரது Ծ Օouornu in g).
#fiតា உருவாகிய Lb ாண்டிருக்
i i Ib.
屁屁》鳗
ரங்கம் றி சூப்பர் ஹிட்
nr i lnr >
jBDôO|| γητή η γούδι பத்தில்
ாஜல்
ம் கதையும் நில் ஒரு பண்டும் TLib
கவர்ச்சி குழுவினருக்கு இன்ப வந்தாராம் தமன்னா யை படம் பிடிக்கும் போது க்கக் கூடாது வேண்டுமென்றால்
அரசியலுககு 6) TLDT LIT
டும் என்றாராம் பத்திரிகைகளில் விஜய் அரசியலுக்கு முன் ஜாக்கிரதை உணர்வுதான் காரணம் '? S S S S S S S S S *リ(与pリ@ リJG。
O O கொடுக்கவில்லை ஒரு 5ಿ ೧ULDILLIOT ಇಂಗ್ಲ್© என்பதற்காகத்தான் விஜய் தந்தை சந்திரசேகர் இப்போது அதிமுக அடித்திருக்கும் பல்டி விஜய் |-( 罹 கு ஆதரவு அரசியலுக்கு வர மாட்டார் என்பதுதான் ՓՄloԱ555},
அவர் அளித்துள்ள பேட்டியில் 6760IDITU. தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பு இல்லை. அதேபோல விஜய்
ƏHÜQULq.
இப்படின்னு ஒருவழியாக த்ரிஷாவும் நாற்பதை தொட்டு
விட்டார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண்டுகள் நாயகியாக நடிப்பது பெரிய விஷயம் என்கிற நிலையில் த்ரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சிகள் மூலம் உடலை
s 6565und வைத்திருக்கும்
த்ரிஷா தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் ஜோடியாக மங்காத்தாவில் நடித்து வருகிறார். இப்படம் அஜித்திற்கு 50வது படம் அதுமட்டுமல்ல த்ரிஷாவிற்கு இது 40வது படம்
த்ரிஷாக்கு 40
விஜயகாந்தும் பிரேமலதாவும் னிமாவில் நடிக்க பச்சைக் ர்கள் சண்முக பாண்டியனின் அனைத்து தரப்பினரும்
ருக்க வேண்டும் என்று தாவும் விம்புகிறார்கள் னது மைத்துனர் சுதீசுடன் டியனுக்காக கதை கேட்க
நல்ல கதை கிடைத்ததும் புதிய படத்துக்கான பூஜை கிறது. சினிமாவில் போரா
அரசியலிலும் போராடி ந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். ன் சண்முக பாண்டியனுப
பற வாழ்த்துக்கள்

Page 14
நீங்கள் பல சந்தர்ப்பங்களில் ஒருவரை வரவேற்கும் முகமாகவும் அன்பை வெளிப்படுத்தும் முகமாகவும் கை குலுக்கியிருப்பீர்கள். அந்த கை
க்கல்களில் பல வகைகள் உண்டு!
லுக்கலுக்கு என்று சில 956 இருக்கின்றன. ஒருவர் கை ஆக்கும் விதத்தை வைத்தே அவரை எடை போட்டுவிடலாம். இனி நீங்கள் பிறருடன் கை குலுக்கையில் இந்த விஷயங்கை ஞாபகத்தில் வைத்திருங்கள்.
* பொதுவாக கை குலுக்க கையை
ட்டும்போது உங்கள் தை செங்குத்தாக - o" o "o" 9
இக் குழநகல்கர் ಲಖಖಿತೃ9
நிர்வாகியாகவோ, விற்பனைப் பிரதி நிதியாகவோ இருந்தால், உங்கள்
ாடிக்கையாளருடன் கை குலுக்க உங்கள்
- உங்கள் கட்டை
உள்ளங்கை சற்று சாய்வாக வானத்தைப் பார்த்ததைப் போல இருக்க வேண்டும். இது, நீங்கள் பிறரது சேவையை முக்கியமாகக் கருதுபவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்
பார்த்தவண்ணம் இருக்கும்படி கை
குலுக்குவது நீங்கள் பிறரை அடக்கியாள
னைப்பவர் என்பதைக் காட்டும் அறி குறியாகும். இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
* உள்ளங்கை முழுவதும் வானத்தைப் பார்த்தவாறு இருக்கும் வகையில் கை கொடுப்பதும் சிறப்பானது அல்ல. அது நீங்கள் தாழ்ந்து போவதைக் குறிக்கிறது. ஆனால் சிலர் இது பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவிப்பதாகவும் அர்த்தம் கூறுகின்றனர்.
உள்ளங்கை பதியும்படி பற்ற வேண்டும். இரண்டு அல்லது மூன்று முறைதான் குலுக்க வேண்டும்.
மூன்று முதல் நான்கு வினாடிகள் வரை கையைப் பிடித்திருந்தால் போதும்
* எதிராளியின் உள்ளங்கையில் உங்கள்
யுத்தம் யுத்தம் என்னும்
சத்தம் கேட்கிறதே அமைதியைத் தேடி மக்கள் அல்லற்படுகின்றனரே! பூமிலியங்கும் பிணங்கள் எரிகிறதே காலச்சக்கரம் இதை கவனிக்காது சுழல்கிறதே என்ன இதற்கு முடிவு? எங்கிருந்து வரும் 6)in 196) அங்கே ஒரு வெண்புறா அமைதி எங்கும் அமைதி யுத்தம் என்ற சத்தமில்லை. அமைதி இல்லாமல் உலகமும் இல்லை வெண்புறாவின் வெண்பை வெளுத்துவிட்டது இவ்வுலக c9,Lib ğbôITUiı60)LDuIIITuíI Qdb IDITör G600 S6ö6DITID6ö
ܢܠ
அபிவிருத்தி ஒன்றே இன்றைய இலக்காம் இனப்பிரச்சினையே
இல்லையாம் இங்கு!
கிழக்கில் உதயமாம் வடக்கில் வசந்தமாம் முழக்கப்படுகின்றது முரசறை வித்து!
அகதிகள் பிரச்சினை தீர்ந்த பாடில்லை சுகராகம் இன்னும் இசைக்கவே இல்லை!
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை தடைதாண்டி ஓடுது வாழ்க்கைச் செலவு
விசாரணை அடிக்கடி நட விடிவான தீர்வோ
கிடப்பில் முடக்கம், இது: இங்குள்ள சம்பவம்
கவிக்குயிலன்-சேனையூர்
மணம் முடிக்க எ ன் மனதில் வளர்த்த
ண்ண
ஜூன் 0ழ - 75 207 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கந்த-ஞானமுத்து
கைதழ
ఃO O r &FLbLJGJLb! |
பூவோடும். பொட்டோடும். பொன்னோடும். பொருளோடும் வாழ்ந்தவள் இன்று பொலிவிழந்து நிற்கிறாள் புத்திபேதலித்தவளாக.
ஒளரெங்கும் அவளைப் போன்றே ஓராயிரமெனவாய் ஒளரின் விழிகளுள் உறைகின்றன கேள்விக்குறிகளாக.
போர்ப்பிசாசு கேட்டாடிய நரபலிக்குள் புதைந்த தாலிகளின் கணக்கு இன்றுவரை புலப்படுவதாக இல்லை எவருக்கும்.
கானல் நீராகிக் கடந்து போகும் காலமதில் விழி நீர் உகுப்பதும் ஒரு வேலையாகிப் போகிறது “வெளிச்சமற்ற இரவுகளுக்கு.
“பட்டமரம் துளிர்க்குமோ..? படுத்த பிணம் எழும்புமோ..? ஒட்டியவன் உயிர் எங்கே..? உள்ளதெல்லாம் வெளிக்குமோ..?”
வாழ்வின் பட்டறிவு அனுபவத்தோடு. யாரோ ஒருவன்
பாடிக்கொண்டு போகிறான் தெருவினிலே,
அன்பரசி,மயிலிட்டி
GDGD
(UPU

Page 15
என்ன வழிகளைக் கையாண்டாலும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை
இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். நாம் எதற்காகவா ,; வது அதீத
முயற்சி செய் தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். " பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும்.
क्षेर्क्षे
பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி
பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்ற
நீங்கள் பணத்தினால் பெண்களை பட்சத்தில் உங்களைவிட உங்கள் பணத் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே
புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண
R
அபிப்பிராயத்தை செய்வதே சிறந்த
எனவே இயல்பா உங்களின் புத் வெளிப்படுத்து கவர வேன் எதையும் மி பேசாதீர் படித்து வி பேசுங்க டப்புக6ை வைத்துக் சுத்தமான உ கம்பீரமான போன்றவையும் & பெண்களிடைே
அபிப்பிராயத்தை
உங்களின் தோற்ற
امكن
செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் 100TGGGMij
தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் இரகசியம்.
நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த இரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர். பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால்
சீமைலி குறிப்பு
கடலை மா பிஸ்கற் தேவையான பொருட்கள் கடலை மா கப், தேங்காய்த் துருவல் - கப், பால் கப்,நெய் 1 கப், சீனி 3 கப், ஏலப் பெ
செய்முறை கடலை மாவை கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும் தேங்காயை அதன் தோல் சேர்ந்து விடாமல் வெள்ளைப் பகுதியாக மட்டும் துருவி, 1 மேசைக்கரண்டி பால் விட்டு மிக்ஸி யில் நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான வாணலியில், காய்ச்சி ஆறிய பாலில் கடலை மாவை கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். அத்துடன் நெய், சீனி, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து அடுப் பில் வைத்து நிதாமான சூட்டில் கிளற ஆரம் பிக்கவும் கைவிடாமல் கிளறி வாணலியில் ஒட்டாமல், நுரைத்துக் கொண்டு வரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும். இந்தப் பதத்தில் கேக் மாதிரி மென்மையாக வரும் ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் வேண்டிய வ
qவில் வில்லைகள் GEITLabrib " 8
பரிசுப் போட்டி இல :- 272
செயற்பாட்டிற்கும் ஒத்துப்போக வேண்டு பெண்களின் மனதை புரிந்து கொ6 எவராலும் முடியாது. எத்தனையோ அறி ஞானிகளும் கூட இந்த விடயத்தில் தே போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ண எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக் கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய 21ஆ இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இ செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோ பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உ
ioalTabutoHa = = = =
fastgjord
னுைக்கு நிகராய் அனைத்துத் துறைகள்
கொண்டிருக்கும் பெண் சமுதாயத்தை இந்த அ தூக்கிவிட்டது அடிமைப்பட்டுக் கிடந்த பெண்க பல துறைகளை நிர்வகிக்கும் பொறுப்பும் இன்று இருக்கிறது.
தற்போது பணிச் சூழலில் பெண் சமுதாய உயர்ந்து வானில் பறந்து கொண்டிருக்கிறது. இ சந்தேகமும் இல்லை. ஆனால் குடும்பச் சூழலில் பெண்கள் வெற்றி பெறுகிறார்கள். நல்ல கல்வி கைநிறைய சம்பாதிக்கும் ஆற்றல், வேலை இட பொறுப்பு எல்லாம் பெற்றிருந்தாலும் வீட்டில் அ பொறுப்புகளை நிர்வகிக்கும் திறமையை பெற்றி பணிக்குச் சென்றாலும் அவள் ஒரு இல்லத்தரச் ஆக வேண்டும்.
அடிப்படையான எத்தனை வேலைகளை பெண்களுக்கு அவர்கள் வீட்டில் பழகி வைத்தி எத்தனை பெண்களுக்கு சமைக்கத் தெரிந்திருக கட்டுப்பக்கம் கூட என் பெண் வந்ததில்லை எ6 பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். சில இது சரியா? ஒரு வீட்டை நிர்வகிக்க வேண்டிய அடிப்படை வேலைகளையும், அனுசரித்துப் போ அன்னைதானே ஊட்டி வளர்க்க வேண்டும்.
எல்லோரையும் மயக்கும் வித்தை பெண்ணி இருக்கிறது. சமையல் ருசியாக இருந்தால் வீட் அனைவரும் அவள் பக்கம்தான். சமைக்கத் தெ கட்டிக் கொடுத்துவிட்டு, கணவன் வீட்டில் சொல் கொடுமைகளாக நினைத்து கண்ணிர் விடும் பெ (36),605 LFTLDIT?
ஒரு குடும்பத்தின் தலைவன் வேண்டுமா இருக்கலாம். ஆனால் குடும்பத்தின் தூண் பென துணை அலங்காரமாக அமைக்க வேண்டியது
அன்னையின் கடமையல்ல. அதன் திறனை உ வேண்டியதும் அன்னைதான். எனவே தாய்மார்க மகளை சிறந்த பெண்ணாகவும், சிறந்த குடும்ப
ஆக்குங்கள்.
கேள்வி : உயரழுத்தம் ஏற்படுவதற்கு கூறப்படும் பிரதான காரணங்கள் எவை?
u୪ f000|-
ՓԼI.
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 272 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 22.06.2011 சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படு
محم
பரிசுப் போட்டி இல: 270 இற்கான விடை: 130 கிராம்
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி- ஆர்.குழந்தைவேலு, காளிகோவில்வீதி, கோண்டாவில் மேற்கு, கோ
ண்டாவில்
ன் 09 - 6, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று அநேக )னர்.
கவர முயலும் ந்தின் மீது தான் வ உண்மையான ள்களின்
பெறமுயற்சி வழி க இருந்து திசாலித்தனத்தை ங்கள். பெண்களை 0ண்டும் என்பதற்காக கைப்படுத்தி கள். நிறை ய சய ஞானத்தோடு 5ள். உலக ள தெரிந்து க் கொள்ளுங்கள்.
60L,
தோற்றம்
ஆண்களைப்பற்றி ய ஒரு ஏற்படுத்தும். த்திற்கும்
ம்ெ. () ஸ்வது என்பது விஞர்களும், ாற்றுத்தான் த்திற்கு கின்றனர் என்பது பூம் நூற்றாண்டு நிருக்கத்தான் 5F6D605566
ள்ளம் கவர்
sisch GDI
ரிலும் சாதித்துக் அளவிற்குத் ள்தான். இப்போது று பெண்களிடமும்
பம் உயர்ந்து இதில் எந்த ல் எத்தனை
அறிவு, த்தில் பெரிய வள் எத்தனை ருக்கிறாள்? படித்து சியாக வாழ்ந்துதானே
தற்போதைய ருக்கிறார்கள். க்கிறது. சமையல் ன்று தற்போது ) அம்மாக்கள். பெண்ணிற்கு ாகும் பக்குவத்தையும்
ன் கைகளில்தான் டில் உள்ள நரியாத பெண்ணை ல்லும் குறைகளை ண்களின் நிலை மாற
னால் ஆணாக ன் தான். அந்த மட்டும் ஒரு உறுதியாக்க ளே உங்கள் த் தலைவியாகவும்
இது தற்போது எல்லோராலும் எழுப்பப்படும் கேள்வி ஒன்று. இதற்கு ஒரு குறுகிய விளக்கமொன்றை தரலாம். அதாவது, இது உயர்குருதி அழுத்தத்தினால் ஏற்படுவது. இதனால் இதயம் பலவீனமடையும். இதயத்தின் சுவர்கள் இதனால் பாதிக்கப்படும். இதனால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படும் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவராது.
உயர் குருதி அழுத்தத்தின் அறிகுறிகளாவன: குமட்டல் உணர்ச்சி, மயக்கம், மாலான பார்வை அல்லது இரண்டாக தோன்றுதல்,
பெண்களே உயர்குருதி
55LDIT?
6)
தலைசுற்றல், தீராத தலைவலி, களைப்பு, மூக்கிலிருந்து இரத்தம் வருதல், இதயத் துடிப்பு, காது இரைதல், உயரழுத்தம் ஏற்படுவதற்கு 2 பிரதான காரணங்கள் உண்டு ஒன்று, பரம்பரையாக ஏற்படும் இருதய நோய் இரண்டு, வயது மற்றும் ஹோமோன்கள்.
பெண்களுக்கு ஏற்படுவதற்கான காரணங்களாக அதிகளவான நிறை, அதிகளவான சோடியம் உள்ளெடுத்தல், அதிகளவான கொழுப்பு, போதிய உடற்பயிற்சியின்மை, மற்றும் மரபு வழித் தொடரல். உயரழுத்தத்தை கட்டுப்படுத்த பெண்கள் கட்டாயமாக பின்வருவ னவற்றை பின்பற்ற வேண்டும். உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றுதல் உள்ளெடுக்கும் கொழுப்பின் அளவையும், உப்பின் அளவையும் கட்டுப்படுத்தல், அதிகளவு கொழுப்பு இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும் பொட்டாசியம் நிறைந்த உணவை உண்ண வேண்டும். அது உடலிலுள்ள நீரின் அளவை கட்டுப்படுத்தும் உடல் எடையளவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகளவு நிறையையுடைய பெண்கள் தமது எடையை குறைக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் உண்ணும் உணவிலுள்ள மாப்பொருள் மற்றும் சீனியின் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.
உடற்பயிற்சி என்பது குருதி அழுத்தத்தை குறைப்பதற்கு மட்டுமல்ல, இதயத்திலுள்ள குருதியின் சுற்றோட்டத்தையும் அதிகரிக்கும். அதிகள வான ஒய்வு தேவை. உயரழுத்தம் உடைய பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
所
அழகுக் குறிUVகள்
பெண்கள் கோடைக் காலத்தில் வெளியில் செல்லும் முன்பும், சென்றுவிட்டு வந்த பிறகும் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவி Retreshing Lotion வைத்து முகத்தைத் துடைக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசை நீங்கும். அதோ முகத்தில் அழுக்கும் சேர வாய்ப்பே இருக்காது.
முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும் பெண்கள், தேங்காய்த் தண்ணிரை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைத்து வந்தால், முகத்தில் உள்ள தூசு, அழுக்கு, எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளிங்கு போல் ஜொலிக்கும்.
முகத்தில் வறட்சி ஏற்பட்டு சுருக்கங்கள் தோன்றுபவர்கள் இதைத் தடுக்க வாரத்திற்கு 2 முறை முட்டையின் மஞ்சள் கருவுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவி வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும்.
சிலருக்கு முகத்தில் மூக்கு, கன்னம் போன்ற பகுதிகளில் கருப்பு கருப்பாக மச்சம் போல காணப்படும். இதற்கு சந்தனம், சாதிக்காய், வேப்பங்கொழுந்து இம்மூன்றையும் சமமாக எடுத்து நீர்விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவிவர, அந்த கருமைநிறம் தானே மறைந்துவிடும். துை வெட்டிவேரை தண்ணீரில் கொதிக்கவிட்டு, ஆ னால் முகத்தை கழுவினால் பருக்கள் வராது.
buluu JŪ வக்கவும். | முகவரி
D
குே.அ. அட்டை இல : 6)TT.
656cl
f 6coaББlшлГшшій

Page 16
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்துவிட்டது தோற்கமுடியாத ஒரு ஆட்டத்தில் இலங்கை தோற்றுவிட்டது. இது சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் தொடரத்தான் போகிறது. இந்த வகையில் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அணிகளில் மாற்றம் ஏற்படும் போது தொய்ந்து போகாமல் சீரான பலம் கொண்ட அணியை எப்பொழுதும் வைத்துக்கொள்வது எப்படி என்று ஒரு ஆர்வலர் தன் கருத்தை
நியாயபூர்வமானவையாகவே இருக்கின்றன.
கிரிக்கெட் வீரர்களின் பாடசாலைக் கிரிக்கெட்
காலம் 18 வயதாகும் போது பூர்த்தியாகிறது. இதனைத் தொடர்ந்து மாகாணர்தியாகக் கிரிக்கெட் அக்கெடமிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இவர்கள் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பார்கள். இவர்களுக்கு மிகத் திறமையான முறையில் பயிற்சிகளை, தேர்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு வழக்க வேண்டும் அதுமட்டுமல்ல
முன்வைத்துள்ளார். அவர் கூறுகின்ற விடயங்கள் மிக
ஏனோ தானோ என்ற வகையில் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் மாகாணங்களுக்கிடையில் கனதியான சுற்றப் போட்டியொன்றை நடாத்த வேண்டும். மேலும் பயிற்சியின் போது இந்த இளம் வீரர்கள் ஒரே இடத்தில் இருந்து பயிற்சிபெறும் வசதிகள், வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட ଔରାଙ୍କୀ (Bib;
இதேவேளை பயிற்சிகளின் போதும், சுற்றுப் போட்டிகளின் போதும் தேசிய அணித் தேர்வாளர்கள், தேசிய அணிப் பயிற்றுனர் மற்றும்
பார்க்க வேண்டும் கண்காணிக்க வேண்டும் மதிப்பீடு செய்தல் வேண்டும். இந்தச் செயற்பாட்டின் மூலமே மாகாணமட்ட செயற்பாட்டாளர்கள், மற்றும் இளம் வீரர்களுக்க மிகுந்த நம்பிக்கையும், தம் விளையாட்டின் மீது
உள்வாங்கப் அவர்களில்
LSLSLLLLLSLLLSLSLSLLLLLSLLLSLLSLLSLSLLSLSLLSLLSSLSLSLSSLLSLSLqSLLSLLLLSLLLLS
இரண்டு வாரங்களுக்கு முன் இங்கிலாந்தின் இந்த வெற்றி தொடர்பில் வெம்ப்ஸியில் முடிவடைந்த UEFA சாம்பியன்ஸ் லீக் பார்ஷிலோனாவின் லயனல்
இறுதிப் போட்டி பற்றிய உணர்வலைகள் இன்னமும் முடியவில்லையென்றால் அதன் முக்கியத்துவமும்,
முக்கியத்துவமும் எளிதில் புலப்படும். எனினும் இந்த ஆட்டத்தில் கலந்துகொண்ட ஸ்பானிய அணியான பர்சலோனா அணி பலவகையிலும் இங்கிலாந்தின் மென்செஸ்ரர் யுனைட்டட் அணியைவிடப் பலமானது என்று இனங்காணப்பட்டிருந்தாலும், பல்வேறு சுற்றுப் போட்டிகளில் கலந்துகொண்டு பத்தொன்பது வெற்றிக்கிண்ணங்களை வென்ற மன்செஸ்ரர் யுனைட்டட் அணியும் இலேசானதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலும்
பார்ஷலொனா அணியின் லயனல் மெஸ்ஸி, மற்றும் மன்செஸ்ரர் யுனைட்டட் அணியில் வெய்ன் ருணி என்ற இரண்டு நட்சத்திரங்களின் எதிரெதிர் சந்திப்பு என்பதும் ஆர்வத்தை அதிகரிக்கும் மிகப்பெரிய விடயமாகவும் இருந்தது. இறுதி முடிவு பார்ஷலோனா அணிக்கு 3-1 என்ற வித்தியாசத்தில் அமைந்த போது UEFA கிண்ணத்தை நான்காவது முறையாக வென்ற பெருமிதத்தைப் பார்ஷலோனா
2009 இல் இதே அணிகள் மோதி பர்ஷலோனாவே
இருந்தது. ஆகவே அடுத்த முறையும் இவர்கள் வென்று ஹட்ரிக் சாதனை புரிவார்களா என்ற ஆர்வம் இப்பொழுதே எழத் தொடங்கிவிட்டது.
LMLiLLiLiLiLiLiiLiiiLiiLiLiLiSiLiLiLiSLLS இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் சோபியா கார்டன், கார்டிப் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத
இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட இரு அணிகளின்
2 árang Maflsflói Egi
பெற்றுக்கொண்டது. இதேவேளை இதற்கு முன்னதாக
2-1 என்ற வித்தியாசத்தில் கிண்ணத்தைக் கைப்பற்றி
மெஸ்ஸிதான் எல்லோராலும் புகழ்ந்து தள்ளப்படுகின்றார். இவரது நளினமான பந்துப் பரிமாற்றமும், மிக அபாயகரமான பந்து செலுத்தலும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதவை என்கிறார்கள் விமர்சகர்கள். பார்ஷலோனாவின் பயிற்றுனர் பெப்குவாடியோலா ஒரு அற்புதமான ஆட்டத்தைப் பார்த்து ரசித்தேன் என்று கூற மென்செஸ்ரர் யுனைட்டட் பயிற்றுனர் அலெக்ஸ்
பேர்கூசன், மிகச்சிறந்த அணியொன்றிடம்தான் நாங்கள் தோல்விகண்டோம் என்று
இன்னொரு நட்சத்திர என்ற பெயரில் இலக் நுழைந்தது. இவர் பர் பேச்சுக்கே இடமில்6
வகையில் இலங்கை தோல்வியைத் தழுவியது. ஆனால் அந்த ஆட்டத்தில் ஒரு இலங்கை សំj, விக்கெட்டு நட்சத்திர
மாகப் பிரகாசித் திருக்கிறார். இவர் இலங்கை அணியின்
முதலாவது இனிங்ஸில்
எல்லோரதும் கனவான, , இங்கிலாந்தில்
சதம் பெறுவதென்பதைச் சாதித்திருக்கிறார். இவர் தனது முதலாவது இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை 1998 இல் தனது 19 வயதில் மேற்கொண்டவர். ஆனால் றொமேஸ்
ரைவித்தாரண முதன்மை விக்கெட் காப்பாளராகவும் துடிப்பான துடுப்பாட்ட வீரராகவும்
ருந்தமையால் பிரஸ்ன்ன
*犍 ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் அடுத்த தேசிய அணி
விக்கெட் காப்பாளர் இவர்தான்
*
பிரஸ்ன்ன ஜயவர்த்த அணிவீரர் என்ற சந்த பின்னோக்கித்தான் ே ஆனாலும் பிரஸ்ன்ன இழுந்துவிடவில்லை குமார் சங்கக்கார அ இருந்து ஓய்வு பெற்று வீரராக இடம்பெற நீ எதிர்பார்த்திருந்த சர் ஜயவர்த்தனவிற்குக் அவர் மிகச் சரியாகப் GläTGöTLITsi.
மேலும் ஏஞ்சலோ ம நிலையில் ஆறாவது
850
துடுப்பாட்ட வீரராக
இவர் கேட்டுக் கொ: ஒரு சவால்தான் ஆ சாதித்தார். இவர் தா முதலாவது டெஸ்ட்
சதம் போட்டது பற்றி மாக இருக்கின்றார்.
பயிற்றுனர் மாவன் அ ஆலோசனைகள் தன் உபயோகமாக இருந் இவர், தொடர்ந்தும்
துடுப்பெடுத்தாடியும், இலங்கை அணியில் கொள்ளவும் கடினமா
அர்ப்பணிப்பும் வேண்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உருவாகும். கையில் தேசிய
A அணியில் இடம்பெறும் செயற்படும்போது, அங்கு
வாய்ப்பைப்
படும் அதிவீச்சுக்கொண்ட
tional Pool' äGést
டலாம். அதோடு
தெரிவு
மிகப்பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். பார்ஷலோனாவின் வீச்சு எப்படி இருந்ததென்றால் இவர்கள் கோல்கம்பம் நோக்கி பதினாறு முறை தாக்கி இருக்கிறார்கள். ஆனால்
மென்செஸ்டர் யுனைட்டட் மூன்றுமுறை மட்டுமே தாக்க முடிந்திருக்கிறது. இதேவேளை
ஆட்ட நேரத்தின் 68 வீத
நேரத்தில் பற்றுக்கட்டுப்பாடு பார்சலோனாவிடம் இருக்க மிகுதியே அடுத்தவருக்குக் கிடைத்துள்ளது. பார்ஷலோனா எதிரணியின் ஆக்ரோஷமான விளையாட்டைச் சிறிது நேரம் கணிப்பீடு செய்து அதன்பின் தங்கள் கட்டுப்பாட்டாலும், நேர்த்தியான பரிமாற்றங்களாலும் ஆட்டத்தைத் தம்வசப்படுத்திக்கொண்டார்கள் என்று எழுதுகிறார்கள் விமர்சகர்கள். ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் பெட்ரோ முதல் கோல் பார்ஷலோனாவிற்காக அடிக்க, வெய்ன்ருணி மென்செஸ்ரர்
யுனைட்டட் சார்பார்க்
ஆவது
நிமிடத்தில்
ത& eiിuി
றி இரண்டாம்
லை என்ற நிலையில்
ாவின் தேசிய
ர்ப்பம்
பாய்விட்டது.
தன் நம்பிக்கையை
காலம் கனிந்தது.
Eத் தலைமையில்
| #န္တီးဒါ၏” ခွံ့ဖြိုး့်ပွါးများ ၊ မွိုးခေါ်ပျံဖါး
ஜப பின் இடம்பிடித்தவர் இவர்
'ರಾಷ್ಟ್ರಿ :* ଘ]] இலகுவில்அதனை விட்டுக்கொடுக்க பயன்படுத்திக் மாட்டார் என்பது நிச்சயம் அதோடு , . . . . . . தற்போது இலங்கை அணியில் கௌசால் த்தியூஸ் இல்லாத சில்வா, டினேஸ் சந்திமால் ஆகிய இடத்தில் இரண்டு விக்கெட்டு காப்பாளர்களும்
களமிறங்க . . . . ாளப்பட்டதும் இணைக்கப்பட்டுள்ள நிலையில் பிரஸ்
်း" မျိုါး။ அதிகரித்துள்ளன என்றே கூறவேண்டும். ပွါ ஆனாலும் ஆரம்பமே நல்லதொரு
மிக QIGಿ (: அத்திவாரமாக இவருக்கு
'ஐ' அமைந்துள்ளது இலங்கை அணியின் புதிய துடுப்ாட்டப் பல நட்சத்திர வீரர்கள் எத்தனையோ ಸ್ಧಿ* சதங்களை, சர்வதேச மைதானங்களில் ததாகக் கூறும் குவித்துள்ளார்கள் இதேவேளை அர்ஜூன
சிறந்த முறையில் தன் நிலையை தக்க வைத்துக்
ஆகியவர்களும் பல சாதனைகள்
டெஸ்ட் சதம் பெற இயலவில்லை. ஆனால் பிரஸ்ன்ன தன் கிரிக்கெட் வாழ்க்கையை லாந்து மண்
செய்யப்பட்டவர்கள் இலங்கை
லாம். அதனூடே
சர்வதேச அனுபவத்தைப் பெறும் சந்தர்ப்பமும் வரும் இப்படியான ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தினால் இந்த இளரத்தங்கள் அந்த வாய்ப்புக் களை விட்டுவிடுவார்களா என்ன?
அதோடு தங்களை விட்டால்
ஆட்கள் இல்லை என்று எண்ணும் LLLLLLLL LLLL SLLLLLLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLLLLLL
கிருஸ்ண
ன்னவின் தான் சார்ந்த சுமையும் பொறுப்பு
ரணதுங்க, றோய் டயஸ், சங்கக்கார
புரிந்தாலும் அவர்களால் இங்கிலாந்தில்
சிரேஷ்ட வீரர்களுக்கும் இது ஒரு அச்சுறுத்தலாக அமைவதுடன் அவர்களும் தம்மை நேர்சீர் செய்து கொள்ள வாய்பாக அமையும் என்கிறர் குறிப்பாகத் தெரிவில் பாரபட்சம் கூடாதென்று முடிக்கிறார் அவர்
இது மிக நல்ல ஆலோசனை. மாகாண ரீதியாகத் திட்டமிட்ட இந் நடைமுறையைக் கொண்டுவந்தால் வெற்றியளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதற்கான பொருளா தாரக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், மற்றும் தரம் வாய்ந்த பயிற்சி மைதானங்களை ஏற்படுத்தல் என்பனவும் தொடர்ந்து வரும் தேவைகளாக இருக்கின்றன.
இலங்கையின் விளையாட்டு அமைச்சு மற்றும் குரல்தரவல்லவர்கள், வர்த்தக ஜாம்பவான்களின் அனுசரணையும் பெற்றுக்கொண்ட இவ்விடயத்தில் அடியெடுத்து வைத்தால் இந்தச் சாதனைச் செயற்பாடு அப்படியொன்றும் செய்துவிட முடியாததொன்றல்ல முயற்சி திருவினையாக்கும்.
வரை இரு அணிகளும் அதி உயர் தகைமையை வெளிக்காட்டினாலும் பலன் ஏதும் இல்லை. ஆனால் 54 ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்ஸி பார்ஷலோனாவின் இரண்டாவது கோலை அடிக்க (இந்தக் கோல் செலுத்தப்பட்ட விதம் மிகப்பரபரப்பாகப் பேசப்படுகிறது)
மான்செஸ்டர் யுனைட்டட் மேலும் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. ஆனால் அதுவே விதியென்பது போல 69 ஆம் இடத்தில் டேவிட் வில்லா அடித்த கோலுடன் 3-1 என்ற முன்னிலை உறுதிப்படுத்தப்பட்டதும் பின்னர் மிகுதி நேரங்களை பார்ஷலோனா மிகுந்த விவேகத்துடன் விளையாடி மென்ஸ்செஸ்ரர் யுனைட்டட் அணியை தோல்வியடையச் செய்தார்கள். இந்த ஆட்டத்தில் குறிப்பிட்டுப் பேசப்படும் இன்னொரு நபர் மென்செஸ்ரர் யுனைட்டட் அணியின் கோல்காப்பு வீரர் வன்டெஸார் இவரது இறுதியாட்டம் தோல்வியுற்றிருக்கலாம். ஆனால் இவரது அற்புதமான திறமை லட்சோபலட்சம் மக்களின் மனதில் அப்படியே பதிந்துவிட்டது.
இறுதியாக மென்ஸ்செஸ்ரர் யுனைட்டட் அணியின் பயிற்றுனர் அலெக்ஸ் பேர்குலன் ஓய்வுபெறும் நோக்கத்தைத் தெரிவித்துள்ள இவ்வேளையில் த்போதைய பார்சலோனா பயிற்றுனர் பெப்குவாடியோலா இந்த இடத்தை நிரப்பக் கூடும் என்கிறார்கள். இதில் என்ன விநோத விமர்சனம் என்றால் இதே பயிற்றுனர் மாறினாலும் கூட இன்னும் சில காலத்திற்கு யாரும் பார்ஷலோனாவை அசைக்க முடியாது என்பதுதான். அத்தகைய வீரர்கள் வரிசையைக் கொண்டது பார்ஷலோனா
இன்னொரு கொசுறுச் செய்தி -IPL கிண்ணத்தை வென்ற டோனி, இரவு விருந்துகள், களியாட்டங்களை ஒதுக்கிவிட்டு இந்த இறுதியாட்டத்தை மிக ஆர்வமுடன் இருந்து பார்த்தாராம். ஆனால் இறுதியில் முடிவு அவருக்கு பெரும்சோகமாக முடிந்துவிட்டதாம்.காரணம் டோனி மென்செஸ்ரர் யுனைட்டட் அணியின் தீவிர ரசிகர்.
NNNNNNNNNNNNNNNNN
சதம் அடித்தவர் என்ற சாதனையுடன் ஆரம்பிக்கிறார். இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ள நிலையில் இவருக்கு திறமையை மேலும் வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் உண்டு 1984 இல்
Ο
இருந்து இன்றுவரை இங்கிலாந்தில் சதம் போட்ட வீரர்கள் பத்துப் பேர் மட்டுமே. மஹேல மட்டும் இரண்டு சதங்கள் போட்டவர் பிரசன்ன ஜயவர்த்தன மஹேலவைச் சமப்படுத்துவாரா என்பதும் ஒரு ஆர்வத்துக்குரிய கேள்விதான். அதோடு இளமையான இரு விக்கெட் காட்பாளர்கள் இவருக்குப் பின்னால் நிற்கும் நிலையில் தன் விக்கெட்டில் அதித திறமையைக் காட்டுவாரா. தற்போதைக்கு இவரின் திறமைகள் வெளிப்படும் என்றே தோன்றுகிறது. பிரஸன்ன ஜயவர்த்தனவிற்கும் எம் வாழ்த்துக்கள்.
酥

Page 17
சர்க்கரை நோய்க்கும் பாலியல் பிரச்சினைகளுக்கும் என்ன தொடர்பு? இதில் எவ்வாறு பாலியல் பாதிப்பு ஏற்படும் என்ற கேள்வி பொதுவாக எழுவது இயல்பு நாட்பட்ட சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதனுடைய தாக்கம் தெரியும். இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாவிட்டால், இரத்த நாளங்கள் பாதிக் கப்படும். ஆணுறுப்புக்கு செல்லும் இரத்த நாளங்கள் சிறியவையாக இருப்பதால் அடைபட்டும், சுருங்கியும், சிதைந்தும் பாதிப்புக்குள்ளாகின்றன.
இதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு விறைப்புத்தன்மை குறைகிறது அல்லது முற்றிலும் இல்லாமல் போகிறது. இன்னொரு
\
முக்கிய விஷயம். சர்க்கரை நோயாளிகளுக்கு விறைப்புத் ன்மை வராத நிலை ஏற்பட்டால் சர்க்கரை அதிகரித்துவிட்டது என்று பொருள். அவருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 60 வீதமானர்களுக்கு பின்னாளில் மாரடைப்பு வந்துள்ளது.
ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒன்று. பேச்சு. மற்றொன்று. தொடுதல்
காதலிக்கும் பருவத்தில் காதலர் கள் கண்டதையும் பேசிக்கொண்டே 察 இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட
భిక్స్టిళ్ల பாடல், ஜோக்குகள், பிடித்த மழை, ---------.S.: .................................... سے اسے ... 毅 பிடிக்காத மனிதர்கள். என்று இந்தப் 45 வருட காலம் தொட்டுச் செய்யும் பேச்சுதான் காதல் என்கிற நீண்ட 毅 : প্ত:৪াি: உறவின் ஆரம்பம். செல்போன்
எமது தெய்வீக சேவை
- வந்துவிட்ட அர்த்தமற்ற (3
9 J o க்க அளவே மழைக்கு முளைக்கும் காளான் பயிரைப் போல் அல்லாது ஸவடடான பேசசுகளுககு தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழை- இல்லாமல் போய்விட்டது. அது யாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆணிவேராகக்
தான் காதலின் நெருக்கத்தையும் கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை வளர்க்கிறது . . . . . யின் நிமித்தமே வாரா வாரம் : ':ಧ್ವಿ: ஆனால் திருமணத்திற்குப்
வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை என் ില്ക്കi, aങ്ങഖ് ഗുജ്ഞിമ്നLധേ னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் புது வீடு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ்வீடுவரை அல்லது பேசப் பிடிக்காமல் உறுதியாக உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல் மௌனமே அவர்களின் உறவை
வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன ஆக்கிரமிக்கிறது. அவர்களுக்கு
தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவுபகலாக இடையே கண்ணனுக்குத் தெரியாத
தியான பூஜைகள் நடைபெறுவது என்பது உறுதி சுவர் ஒன்று இருக்கும்.
தொட்ர்ந்து வாராவாரம் விளம்பரம் செய்வது என்றாலே அது "ஒரே ஒரு துணையுடன்
எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே, கருணை, அன்பு, வாழ்க்கை முழுக்க வாழ்வதா. நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு அது எப்படி சாத்தியம்?" என்று வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி நம்மூர் ஜோடிகளைப் பார்த்து னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் சிரிப்பிலே இறை- ஆச்சரியப்படுகிறார்கள் மேல் வனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ளுான நாட்டினர். பேச்சு, உடல் உறவு, சக்தியை அருளியுள்ளார். மனப்பகிர்வுகள் குறைந்து
"நேரம் காலம் பாராது காலா காலம் பழைமை வாய்ந்த போகும் நிலையில். அந்த உறவை ஜோதிட மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே” விவாகரத்தின் மூலம் துண்டித்து என நான் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நல்லது நடக்க விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது நல்வாழ்வு பெற என்னை ஒரு முறை சந்திக்கலாமே! அவர்களின் வழக்கம், ஆனால்,
ஒரே கூரையின் கீழ் சகல சாந்தி பரிகாரங்களும் செய் நம்முடைய கலாசாரம் வேறு. வதற்கு விசேட பிரிவுரைகள் உணரு ഉ_aീ@ഥതuu|ഥ, ஒருவனுக்கு ஒருத்தி காதல் உணர்வு நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு, பரிசுத்தமாகச் குடும்பப் பாசம், க்ட்மை உணர்வுகள் செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி, எத்தனை எல்லாம் கலந்தது எங்களது திருமண மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் வாழ்வு - திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவது மட்டுமல் காதலிக்கும் பருவத்தில், லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவை யில் நான் மட்டுமே.
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் எண்ணிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், எண் கணிப்புத் திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு, செல்வாக்கு அருளியது எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே! §ද o g நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், மின்சார உபகரணங்கள் நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள். * விவசாய உபகரணங்கள்
எல்லாம் நன்மைக்கே 米 0 0 0 0; (என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்) apoleoen) SLips, * வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்) (Skype:drpksamy) (pGOiúd a5605äb 35GOTúd.
DESABANTHU Prof. P.K.SAMY (J.D.G.A.N.) JP. eum
LLLLLLLLLLL LLLLL LGLLLLLLL L LLLLLLL LLLLLLL
NO 23 MAYFIELD ROAD, KOTA ENA, COLOMB(I)- 13.
(). I-247065, 01 -2342463, O-2342464. FAX 094-1234.483. blo GuaSuit soon (3.a).33, Daily Fair Complex052-2222508 011 233 7353.
gaz 09 - 15, 207
* வெல்டிங் உபகரணங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிட்டிஷ் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கு திறந்த மார்பகத்துடன் சுற்றித் திரிவதையே பெரிதும் விரும்புகின்றனர். ஐந்தில் ஒரு பிரிட்டிஷ் பெண்கள் இந்த விருப்பம் உள்ளவர்கள் என்பது அண்மையில் நடத்தப்பட்ட மதிப்பீடு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கிழக்கு ஆங்கிலேயப் பெண்களுள் 28
வீதமானவர்கள் வெளிநாடுகளில் அரை ஆடையுடன் தான் திரிகின்றனர். மேலும் இவர்கள் சூரியக்குளியலில் தினசரி சுமார் நான்கு மணித்தியாலங்களைச் செலவிடுகின்றனர். இந்த துகில் உரியும் விருப்பத்தில் இரண்டாம் இடத்தில் #? பெண்களும், மூன்றாம் இடத்தில் வட அயர்லாந்துப் பெண்களும் உள்ளனர்.
இதை வாசித்ததும், நம்ம ஜொள்ளர்களின் வாயில் உமிழ்நீர் பீறிட்டுக்கொண்டு வெளிக் கிளம்புவதை உணரமுடிகிறது. அப்படியானவர்களுக்கு ஒரு வேதனையான தகவல் இந்த திகில் உரி யும் விளையாட்டில் அதி கம் ஆர்வம் காட்டு பவர்கள் 35 - 44 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் தானாம்.
s: مصر
40 வீதமானவர்கள் பைபாஸ் சய்துகொண்டுள்ளனர். எனவே, ஆண்மைக் குறைவு என்ற பிரச்சினை வந்தாலே இதய நோய்க்கான பரிசோதனைகளையும் செய்துகொள்ள வேண்டும். இதை அறியாமல் ஆண்மைக் குறைவுக்காக மட்டுமே சிகிச்சை செய்து கொண்டு திடீர் மாரடைப்பினால் உயிரைவிடும் நபர்கள் பலர் இருக்கிறார்கள். சர்க்கரை வியாதி யைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டாலே பெரும்பாலான பாலியல் பிரச்சினைகளை தவிர்த்துவிடலாம் என்ற விவரம் தெரியாமல் பலர் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கிறார்கள். இதனை தவிர்க்கலாம்.
ஆக மொத்தத்தில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தினால் போதும் ஆண்மைக் குறைவு என்பது தன்னால் மறைந்துவிடும். குறிப்பாக ஆண்களுக்கு சுமார் 80 வயதுவரை ஆண்மைத் தன்மை காணப்படுவது இயற்கையாகும். அதிலும் சிலர் 95வயதி லும் ஜமாய்த்திருப்பதைக் காணலாம்.
வருகிறது.
காலம் காலமாக பெண்களை அடுப்படியில்
வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் எமது ஆண்களுக்கு, பெண்களை எப்படி அனுகுவது என்பது பெரும் பிரச்சினை. பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. இரகசியங்களான பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் கணவன் ஜாதிகளுக்குப்
ரியாமல் போகிறது. அதனால், இவற்றை
திர்பார்க்கின்ற பெண்களுக்கு ஏமாற்றம்.
தமது அன்பானவர்களை ஜடங்கள் எனத் திட்டவும் வைக்கிறது.
மாறாக சில பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விடயங்களில்
யந்தாங்கொள்ளிகளாகவும், தொட்டாற்சினுைங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்சினை.
தொடுதல் என்கிறது, மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம், அது ஒருவகையான மசாஜ்தான்.
நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த
பேச்சிலிருந்து மருத்துவ நிபுணர் வறிப்போகிரேட்ஸ். மஸாஜ் ஆரம்பிக்கும் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான உறவு, இன்பம் நோய்களைத் தீர்க்கின்றன என்று பிரசாரமே ஸ்பரிசங்களாக மெல்ல செய்தவர். வறீலிங் டச் எனப்படும் தொடுதல் அருத்த கட்டத்துக்கு நகர்கிறது. மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. விரல்களிடையேயான மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத்
பிருங்குப்பாடுகள், உடலின்
醬 மூளையில் எண்டோர்.பின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் (上、Il
Orphin)எனும் இரசாயனம் சுரந்து
கொள்வது எல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள்.
அதிலும் முதல் முத்தம் என்பது ஆண்,
பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது.
"தினமும் மூன்று முறையாவது இதழோடு இதழ் பதித்தால் நாள் முழுவதும் பரவசம் மனங்களில் நீச்சல் அடிக்கும் என்கின்றனர் அனுபஸ்தர்கள் துரதிஷ்டவசமாக நம்மூரில் இந்தத் தொடுதல் எனும் அற்புதமான விடயம், ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இருப்பை அனைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில்
ஹாட்வெயர்
ற்பனையாளர்கள்)
iri, * நீர் இறைக்கும் இயந்திரங்கள்,
ர், * தச்சுவேலை உபகரணங்கள், * கதவுப் பூட்டுக்கள்,
ள், * பாதுகாப்பு உபகரணங்கள்,
(C/708)
மற்றும் இதர ஹாட்வெயர் பொருட்கள்.
உற்சாகமூட்டுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே. நிறைய பேசுங்கள். அவை அர்த்தமற்ற பேச்சாகக்கூட இருக்கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொருங்கள். தழுவுங்கள், முத்தமிருங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். ன தம்பதிகளுக்குத்தான் நாம் சொல்கிறறோம் இந்த ரகசியங்களையும் கடைப்பிடித்தால். உங்கள் அன்பு நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள். அது மட்டுமல்ல நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்
இறக்
* குளியலறைச்சாதனங்கள், * மோட்டார் பொறியியல் உபகரணங்கள், *ஆமைப்பூட்டுக்கள், *கதவு, யன்னல் பிற்றிங் பொருட்கள்,
235ர்ழைய சோனகதி
x தரு, (Öld Moor Stréet)
கொழும்பு-12
7

Page 18
இரும்புப் படிக்கட்டின்
மேற்புறம் வந்தவன், உச்சியிலுள்ள மரப்பலகையை உயர்த்தினான்.
ஏற்கெனவே பார்த்து வைத்திருந்ததால் ஏறத்தாழ ஜன்னல் இருந்த பக்கத்தை நோக்கி நகர்ந்தான். தட்டுப்பட்டது. மெதுவாக அந்த ஜன்னல் கதவின் தாழ்ப்பாளை அகற்றினான்.
குப்பென்று அறைக்குள்
வ்வெ த்தர் என்ற அடிப்ப
க் காவு கொடுக்கப்போகும்
முன்னேறினான். ஒருவாறாக அவன் தனது இலட்சியப் பகுதியை அடைந்தான்.
அப்போதும் அந்த ஜன்னல் திறந்து கிடந்தது,
அவன் உட்புறம் சத்தம் எழுப்பாமல் குதித்தான்.
சட்டென்று அந்த அறையில் விளக்கு எரியத் தொடங்கியது.
ராபின்சனுக்கு முன்னால் காவல்காரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் தன் தோளிலிருந்து துப்பாக்கியை
க்க முற்படுவதற்குள் ராபின்சன் அவர் மீது பாய்ந்தான். அவர்
னது முயற்சியைத் தொடர்வதற்கு முன்பே, துவண்டு போய்த் தரை
 

புகுந்துகொண்டான். அந்தத் துப்பாக்கியைக் கையில் எடுத்துக்கொண்டான்.
அடுத்த அறை டிக்சனின் செக்ரெட்டரி கபூரின் அறை.
அவர் புத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டு இருந்தார். பக்கத்து அறையில் நடந்த சம்பவங்கள் எதுவும் அவருக்குத் தெரியவில்லை என்று தோன்றியது.
புத்தகத்திலிருந்து பார்வையை உயர்த்தியவர், சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.
ஒரு தடவை மணி அடித்தது. மணி ஒன்றரை அப்துல் கபூரின் கண்களில் தூக்கம் படியத் தொடங்கியிருந்தது. எந்தவிதச் சந்தேகமும் இல்லாத நிம்மதியுடன் அவர் தனது ஓய்வு அறையைப் பார்த்தார்.
பிறகு மேஜையைக் கவனித்தார். அதில் ஐந்து தொலைபேசிகள் இருந்தன.
ஒன்றின் ரிசீவரை எடுத்தார். அது இன்டர்கம். வெளிப்புறக் காவலர்களிடம் இருந்த தொலைபேசி மணியடித்தது.
பைனாகுலரில் கவனித்துக்கொண்டிருந்த காவல்காரர் ஓடிவந்து ரிசீவரை எடுத்தார்.
"தொலைவிலுள்ள படகு ஒன்றில் ஒருவர் நெடுநேரமாகத் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறார்.”
"எச்சரிக்கை, தேவைப்பட்டால் நீங்கள் துப்பாக்கியைப் பயன்படுத்துங்கள்."
தேவையென்று தோன்றவில்லை. உண்மையிலேயே மீன் பிடிப்பதற்காகத்தான் தெரிகிறது." "இருப்பினும் கவனம் தேவை!" அப்துல் கபூர் சற்று நேரம் ஓய்வு எடுக்க விரும்பினார். உறக்கம் அல்ல. வெறும் ஓய்வு
எனவே, அங்கிருந்த சோபாவில்
விலைக்கு வாங்குகின்றனர்.
புகையிலை மற்றும் மதுபானம் உட்பட போதைப்பொருட்களினால் ஏற்படக்கூடிய நோய்களினால் இலங்கையில் ஒரு நாளைக்கு 350 பேர் இறக்கின்றனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறி
இலங்கையர்களைப்
ஜூன் 0ழ - 75 207
படுத்துக்கொண்டார்.
ராபின்சன் வெளிப்புறமிருந்த சாவித் துவாரத்தின் வழியாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு விஷயம்
ளங்கியது. அப்படியானால், இதுவரை எந்தவிதமான சந்தேகமும் ஏற்படவில்லை. அப்துல் கபூர் அமைதியாக ஓய்வு எடுக்கிறார் என்றால் சந்தேகப்பட வேண்டிய தேவை இல்லை என்றுதானே அர்த்தம்.
அப்படியானால் நிம்மதியாக இனி டிக்சனின் அறைக் கண்டுபிடிக்கலாம். அது கபூரின் அறைக்கு அருகில்தான் அது இருக்க வேண்டும்.
அவன் மெதுவாக இடப்புறம் நகர்ந்தான்.
அங்கு ஒரு பெரிய கதவு தென்பட்டது. அந்த பங்களாவின் மேல் மாடியிலுள்ள முக்கியமான அறையாக அது இருக்க வேண்டும்.
அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. சுற்றுமுற்றும் ஒரு தடவை பார்த்தவன் தனது பொக்கெட்டிலிருந்து பென் லைட்டை வெளியே எடுத்தான். பூட்டின் சாவித் துவாரத்தை சிறிய வட்ட வெளிச்சத்தின் உதவியால் சில விநாடிகள் ஆராய்ந்தான்.
டோர்ச் லைட்டை பொக்கட்டில் போட்டுவிட்டுச் சிறிய உருகுக் கம்பி ஒன்றை எடுத்துப் பூட்டின் துளையில் விட்டுச் சுழற்றியபடி காதை அதன் அருகில் கொண்டு சென்றான்.
உள்ளிருந்து இரண்டு முறை "டிக். டிக்." என்ற சத்தம் கேட்டது.
அவன், பூட்டைத் திறந்து, கதவை உட்புறம் தள்ளினான். வெற்றி இவ்வளவு சுலபத்தில் எட்டும் என்று அவன் கருதவில்லை!
(தொடரும். )
சிகரெட் புகைத்தலுக்கு மட்டும் 1825 கோடி ரூபாய் செலவளிக்கின்றனர். சிகரெட் புகைப்பதுதான் எமது நாட்டில் வறுமையை உருவாக்கும் காரணிகளில் பிரதானமானதாகும் என்று அமைச்சரான எஸ்.பி. திஸ்ாநாயக்க ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். ః 8
அதேவேளை சம்பாதிக்கும்
சிகரெட் கம்பனியினுடாக வளர்ச்சியடைந்த நாடுகளுக்குள்
இலங்கையின் கிராமிய பொருளா. தார அபிவிருத்திக்குத் தடையாக இருக்கும் பிரதான காரணிகளில் ஒன்றாக அமைந்து
tog6

Page 19
~&ജ്യ
9шоотоколDrago
Գ5լիայ வைக்கி s மனிதனு ருக்கும் பரம் SJ.. GoGmGa
இருக்குநீர்திரவை அறி
リ匹PméGoumリ清# ஆழ் ஜிரார்த்துை 器
Samu க்கும் எனர்ஜ் உர்ேந்த என்னத்திற்ஜ் Ο σιροπασπιό நம்மு:ை
னேய வைத் கிறது
மெளனமென்றால் என்ன? வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மெளனம் என்று சொல்லலாம். உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மெளனமாக இருக்கிறோம்.
மெளனம் இருவகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று வெளிப்புற மெளனம், இன்னொன்று உட்புற மெளனம் வெளிப்புற மெளனமென்பது யாருடனும் பேசாமல் நமக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு வாழ்வது அந்த சின்ன வட்டத்துக்குள் நம்மை நாமே அடக்கிக் கொண்டு வாழ்கிறோம். இந்த வெளிப்புற மெள. னம் நமக்கு உட்புற மெளனத்தைப் பற்றி அறிய வைக்கிறது. இந்த உட்புற மெளனம் மேலும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையபில் நமக்கு எந்த உணர்வுகளும்
ஏற்படாமலிருப்பது இதை முதல் வகையான உட்புற மெளனம் என்று சொல்லலாம். மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் : நம்மை சுற்றி நடப்பவைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல் இன்னொரு வகையான உட்புற மெளனம். ஆனால் இந்த இரண்டு வகைகளான உட்புற மெளனம் நம்மை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. உட்புற மெளனம் மனிதனுக்கு அமைதி யைக் கொடுக்கிறது, கடவுளை " கடவுளை பார்க்க இயலாமல் அறிய வைக்கிறது. நாம் மெளனமாக போனாலும் இறைவன்-"""
இருக்கும் போது கடவுள் இருப்பதை
கடவுளை நாம் பார்க்க இயலவில்லை.
வாசக நெஞ்சங்களே! உங்கள் சிந்தனைக்குத் தீனி போடும் வினாக்கள் அடங்கிய ஒப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு 01. Sதர்ஷிகா, ஏழாலை தெற்கு, களபாவோை ↔ .s 彎 尊 02. பூபதி தாமோதரம்பிள்ளை, தபால் கந்தோர்
பரிசுகளையும, பாராடருககளையும 03. இ.கார்த்திகா, கரவெட்டி மேற்கு, கரவெட்டி பெற வாழ்த்துகின்றோம். 04. Wதனபாலசிங்கம், 324 கண்டிவீதி, நுணாவில் 05. தயோகராசா, சரசாலை தெற்கு, சாவகச்ே
C 06. Asஅகஸ்ரின், 07, 4 ஆம் குறுக்குத்தெரு, (5)356350,255 G3LITLIg 01. ஆர்.குழந்தைவேலு, கோண்டாவில் மேற்கு 08. எஸ்.இரஜேஸ்வரி, இந்துக்கல்லூரிவிதி, பணி
09. ம.முத்கராஜா, தும்பளை, பருத்தித்துறை. 1 2 3 4. 5 6 10. சு.மனோகராஞ்சிகன், ஜெயபுரம் தெற்க, ப
7
8
9
11 12
13 15 17 18
19 2O 22 24
25 30
31 32 33 34
01.மொழியை ஒழுங்கு நூல்.
El Hg Gladbis:
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 210620 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-422
தினமுரசு வாரமலர், 3 ہے۔۔۔ த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம் எழுத்தும் என்ப 05.மாலை நேரம் என்று
襄移 参 毒 நிறப்பொருட்களையும் தங்கள் சரியான முகவரியையும் காசுக்கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தில் លត្រូp SSW કું (
தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக. இதனையே 06:சூழ்ச்சி என்றும் வ சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு, குறிக்கும்
அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும். (குழம்பியுள்ள
102.பன்மையைக் குறிக்
03.போத்தல் போன்றவர் கூறலாம். (குழம்பியுள்ள
16.இடையூறு என்றும் ச
ஜூன் 09 - 75 207 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாயையிலிருந்து விடுபடுகிறோம்.
மெளனமாக இருக்கும் போது நமக்குள்ளே நல்ல எண்ணங்கள் உதிக்கின்றன. நமக்கென்று எதை யும் யோசிக்காமல் பிறரு டைய தேவைகள் மீது கவனம் செலுத்துகிறோம். மற்றவர்களை துள்ள ஏழு நேசிக்க தொடங்குகிறோம். பிறருடைய లైజ్ :ெ துன்பங்களை துடைப்பதற்கு இறை
9மனதோடு g5. ::பூக்தியோடு பிரார்த்தனை . . .
&FULJESIVëfT)ITLD.
5. மெளனம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது, விரிந்து கிடக்கும் உலகைப் பற்றி அறிய வைக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்று பாகுபடுத்தி மனிதனுக்கு தெரிய வைக்கிறது. மனிதனுடைய ஆழ்மனம் அவனை மாற்றுகிறது. அவன் மாறும் போது அவனைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் மாற்றத் துடிக்கிறான். இந்த மெளனம் என்பது புதியவைக6ை கொண்டு வருவதற்கு அவனுக்கு புதிய உணர்வைக் கொடுக்கிறது எந்தவித சஞ்சலமில்லாமல் மாற்றங்களைக்
கொண்டு வந்து அதிலிருந்து
இருக்கும் உணர்வைக் கொடுப்பதால் நமக்குள்ளே தெம்பு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை, பிறர்க்கு உதவுதல் போன்ற உணர்வுகளைக் கொடுக்கிறது.
மெளனமானது மனிதனுக்குள்ளே இருக்கும் ஆழ்மனதை தெரிய வைக்கிறது. மெளனம் மனிதனுக்குள்ளே இருக்கும் பரமாத்மாவை அறிய வைக்கிறது. நமக்குள்ளே இருக்கும் பரமாத்வோடு வார்த்தைகள் இல்லாமல் பேசுகி றோம், பிரார்த்தனை செய்கிறோம். மெளனமானது நமக்குள்ளேயிருக்கும் எண்ணத்தை கருத்துள்ள எண்ணமாக மாற்றி அந்த எண்ணத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. உட்புற மெளனம் நம்முடைய எண்ணத்தை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. ப்படிப்பட்ட, மெளனம் நம்முடைய உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வைக் கொடுக்கிறது. ஒரு நாள் நாம் மெளனத்தைக் கடைப்பிடித்தால் நமக்குள்ளே பல
ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் பரமாத்மா இருக்கிறார்.
தனை அல்பா மனமென்று சொல்லலாம். மெளனம் மனி தனை ஆல்பா மனதோடு தொடர்பு கொள்ள வைக்கிறது. அல்பா மனமானது மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கிறது. அவன் அமைதியடைந்த நிலையில் பரமாத்மாவை உணர்கிறான், பரவசம் அடைகிறான், பகவான் நாமத்தைச் சொல்லிப் பாடுகி. றான், ஆடுகிறான். எதிலும் பகவான் இருப்பதை உணர்கிறான். மெளனத்தில் இறைவனோடு உரையாடுகிறான், இறைவன் கலந்த வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். எதி லும் அப்பாற்பட்டு சிந்திக்கிறான், செயல்படுகிறான். மெளனம் மனிதனை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. மெளனத்தைக் கடைப்பிடித்து வாழ்வின்
மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம். இந்த மாற்றம் நம்மை வெளிப்புற
உலகிலிருந்து விலக்கி உள்மனதை
அறிய வைக்கிறது எப்போது நாம்
உள்மனதை அறிந்து கொள்கிறோமோ உண்மைகளைப் புரிந்து கொண்டு அப்போதே நாம் வெளியுலகின் வாழ்வோம்.
சரியான விடைகளை திர்ஷ்டசாலி.
。A、器 。萝
リ*ゃ?ー భార్టీల్డ్రల్డ్ఖీఖీ ఫ్లోట్టి
மொழியின் தோற்றம் என்று சொன்னதும் தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீனமொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தைப் பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைப்போம் ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும்
அறிவியலாளர்களின் கூற்றின் படியும், பகுப்பின் படியும் மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் ஒரு இனமே, ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவு கொண்டவன் என்பதே ஒரு சிறப்புத் தகுதியாகக் கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டவன் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம்.
பொதுவாக மனிதர்களிடையே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும்தான் பரிமாறிக்கொண்டிருக்கும் 血 என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ თந்து கீழ் குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன. முகபாவங்களைக் காட்டிலும் குரல் எழுப்பி படுத்தி அதற்கு அழகு சேர்க்கும் தொடர்புகொள்வதைக் காட்டிலும் இவை சைகைகளை அங்க அசைவுகளின் மூலமான மொழியையே அதிகமாக பயன்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த குரங்கினங்களின் உயர் நிலை இனங்கள் கிட்டத்தட்ட 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்துள்ளன என்பதால் இத்தகைய சைகைகளும் நீண்டகாலமாக இருந்துள்ளன எனப் புரிகிறது.
மேலும் பொதுவாக இந்த குரங்கினங்கள் சைகை செய்ய விரும்பும்போது வலது கையையே பயன்படுத்துகின்றனவாம். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடதுபக்க மூளையாகும் மனித மூளையில் மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்கத்தில்தான் என்பது கூடுதல் தகவல். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லப்பரும்போது வருத்தப்படத் தேவையில்லை.
b லி
தம் சொல். (திரும்பியுள்ளது)
ற்றின் மூடிகளை இப்படியும்
Ir5)
ம் வாருள்படும். குறிக்கும். (குழம்பியுள்ளது)
ாருள்படும்.குழம்பியுள்ளது)
hறலாம்.
D6

Page 20
புடிச்சு இழுத்துக்கொண்டு வரேன். என்ன பேர் சொன்னே?
"அது கூட சரியா ஞாபகம் இல்லை.
Ts. |திருச்சி ஆர்.ஈ.ஸின்னு நினைக்கிறேன்.
முத்தம் கொடுத்து ரூமுக்குள்ள அழைச்சுக்கொண்ட போன பாரு. அப்பத்தான்."
"யாரு நிதிராவையா? "ஆமாம்!” ஐயோ கருமம். ரூமுக்குள்ள ஒண்ணுமே நடக்கலை. அந்தப் பொண்ணு அத்தனை உஷாரான பொண்ணு."
“எனக்கு என்ன தெரியும்? அதப் பார்த்த நான் கோபத்திலே பொறாமையிலே, வெறியில அந்தக் கணமே திரும்பிப்போக விரும்பி, அந்தப் பையனைக் கூப்பிட்டு விடுதியில இறக்கச் சொன்னேன். அந்தப் பையன் பேர் என்ன? நம்மகூட மியூசிக் வாசிச்சு முதல் பரிசு வாங்கினானே.”
“றுரீதரனா, றுரீவத்ஸனா தெரியலை.” என்ன சொல்ல வரவே நீ?" "அவன் கூட விடுதிக்கு வந்தபோது வாசல் பூட்டியிருந்தது. காவலாளி எழுந்திருக்கவே இல்லை. அத னால திருவல்லிக்கேணியில அவன் தங்கியிருக்கிற ரூம்ல போய் படுக்கலாம் என்று. இயல்பாத்தான் எல்லாம் நடந்தது. அங்கபோய் படுத்துத் தூங்கிட்டேன். நடு இராத்தியில கனவா நனவான்று தெரியாத ஒரு சமயத்தில அவன் என் பக்கத்தில படுத்திருந்தான். " தப்பா எடுத்துக்காதே" என்று என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு முதல்ல புரியல்லை."
GS சுப்பிரமணியம்
ன்று விட்டிற்கு வந்து சேர்வதற்குக் கொஞ்சம் தாமதமாகத்தான் போய்விட்டது. வியர்வையால் நனைநத உடலுககு இதமான சுகத்தை அளித்தது அந்த இனிய தென்றல் மெதுவாக தலையை உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்த்தார். தேய்பிறைநிலவு பறித்து SD 60)&6&5 jį į 66006T யலைப் போல நெழிந்து போயிருந்தது. வெறும் தரை யில் கோலம் போடுவதற்கு இடப்பட்ட புள்ளிகளைப் போல் நட்சத்திரங்கள் பரவிக் கிடந்தன. கால்களின்
வேகம் குறைந்தது நடையைத்
தளர்த்தி இயற்கை இயற்கையை
கிற
'O6 கண்ணெதிரில நதிக்கு ూలాూ
"அதெல்லாம் கண்டுபிடிச்சிடலாம். என்னம்மா இது மகாபாரதத்தில தேவர்கள் வந்து கர்ப்பம் கொடுத்துவிட்டுப் போனதுபோல திருச்சிக்காரன் கொடுத்திட்டுப் 醉 அகல்யா :X தன் தாய் மரகதத்தி"
:டம் சென்று கருக்கலைப்புச்
செய்வதற்கான சம்மதப் படிவத்தில் தேவையான கையெழுத்தைப் பெற்று வந்துகொண்டிருக்கையில் கல் லூரி வளாகத்தில் ப்ரமோத்தைச் சந்திக்கிறாள். ப்ரமோத்தைக் கண்ட அகல்யாவுக்கு அடக்கி வைத்திருந்த உணர்வுகள் பீறிடத் தொடங்கியது. அகல்யாவின் முகத்தில் ஒரு பதற்றம். ஒருவித தவிப்பு இருப்பதை ப்ரமோத் உணர்ந்து கொண்டான். மெதுவாக அகல்யாவை நெருங்கி வந்த ப்ரமோத்திடம் தனது உணர்வுகளைக் கொட்டித் தீர்த்தாள் அகல்யா. தனது இந்த நிலைக்கு நீதான் காரணம் என அகல்யா ப்ரமோத்தை நோக்கி கட்டுவிரலை நீட்டியதும், திகைத்துப் போன ப்ரமோத் அகல்யாவிடம் எதுவும் புரியாதவ. னாக அகல்யாவின் வாயில் இருந்து வருகின்ற வார்த்தைகளுக்காக %ஏதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
/ --- ཨའགག་ אS SSLMmLmmLmCmmlltllLLLLLLLLLLLLlmtitlLmmLLLmLmLmmLLLLLaAAS
போயிட்டான். நம்ப முடியவில்லையே. சரியா பாத்தியா, என் என்னவோ பரிசோதனை எல்லாம் இருக்கே."
"எல்லாப் பரிசோதனையும் பார்த்தாச்சு.”
" என்ன செய்யப்போறே? பயப்படாதே. இப்பவெல்லாம் ரொம்ப பத்திரமான கருக்கலைப்பு இருக்கு ப்ரமோத்.
" அதுக்குத்தான் ஏற்பாடு செய்யப்போறேன். இருந்தாலும் பயமா இருக்கு ப்ரமோத்."
ப்ரமோத் அவள் கன்னத்தைத் தொட்டான். " அகல்யா. நீ எப்படி உள்ளுக்குள் உணர்றேன்னு என்னால
'ஆ கடவுளே! இப்பவே போய் அவனை
படலையை யாரோ நீக்கும் சத்தம்
கட்கவெ. ரம்யா மெதுவாக எட்டிப்
ள். அம்மா, அப்பா வாரர்? ல் நின்றபடி ரம்யா, சாரதாவுக்கு
ள். அவள் அதை பெரிதாக
சென்றார். இப்படி எத்தனையோ
யில் இருந்த உணவை மீண்டும் தட்டில் போட்டு கையைக் கழுவி னர் வர்த்தைகளை அடக்கிக் கொண்டு சாப்பிட்ாமல் எழுந்து:
 
 
 
 
 
 

நினைச்சுப் பார்க்கவே முடியலை. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. என்னால என்னவெல்லாம் உதவி தேவையோ கேளு. ஆனா. நான்தான் காரணம் என்று சொல்லி என்மேல பழியைப் போடாதே. நான் அம்பேல்."
" நான் யார்மேலயும் பழி போடலை. இப்ப அவனைப் பார்த்தா கூட அவன் மேலயும் பழி போடமாட்டேன் ப்ரமோத்”
"அவசரப்பட்டு எதுவும் முடிவும் செய்யாத யார் யார்க்கிட்ட சொல்லியிருக்கே."
" கிருத்திகா சாரி மேடத்துக்கு தெரியும்.
என் அம்மாவுக்கும் தெரியும்."
"அம்மா என்ன சொன்னாங்க?" “ஒன்றும் சொல்லலை. கருக்கலைப்புக்குச் சம்மதிச்சிட்டாங்க."
"அப்படியா காதைப் பிடிச்சுத் திரு 356oo6ou JIT?”
" நான் தான் அவ காதைப் பிடிச்சுத் திருகனும், விட்டுத்தள்ளு ப்ரமோத்."
" அப்பா? "பணம் கொடுத்துருவாரு. அவ்வளவுதான்?
"கருவை கலைக்கிறதென்றே தீர்மானிச்சிட்டியா?
“பின்ன, பிள்ளை பெத்துப்பனா? வேடிக்கையா இருக்கே நீ கேக்கிறது. வேற வழி இருக்கா?
"இருக்கு. அதைப்பத்தி இப்ப என்ன? எல்லாத் தகவலும் இருக்கா உங்கங்கிட்ட?
"இனிமேத்தான் டாக்ரரைக் கேக்கணும்."
" முதல் காரியம், உன்னை நீயே போட்டு வருத்திக்காதே. நடந்து போனதைப் பற்றிக் குருட்டு யோசனை பண்ணாதே. என்னை அறியாம நானும் ஒரு காரணமா இருந்திட்டேன். அது எனக்கு வாழ்க்கையில ஒரு பெரிய பாடம். ஒரு பெண்ணின் உடம்போட விளையாடுற தைவிட மனசோட விளையாடறது மிகவும் அபாயகரமான காரியம். என்னை
என்ன பண்றது" என்று தன் கையைப் பார்த்துக்கொண்டாள். "என் விதி அப்படி.."
"விதியை மாத்தலாம். கவலைப்படாதே. முதல்ல உன்னை நல்லாப் பார்த்துக்கணும். உன் மன ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். எப்ப பண்ணிக்கிறதா உத்தேசம்?
“வெள்ளிக்கிழமை வரச்சொல்லியிருக்கிறாங்க."
"அதுக்கப்புறம் அது ஒரு கெட்ட சொப்பனம்.”
"சொப்பனமா இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.” மறுமுறை அழுதாள்.
"அவனைப் பிடிச்சு உன் முன்னால கொண்டுவந்து நிறுத்தாம விடமாட்டேன்."
“வேண்டாம்.”
"பொறுப்பில்லாம ஒரு காரியம் செய்துட்டுப் போயிருக்கான். உடனே அவன் பேரு, ஊரு, விலாசம் கண்டுபிடிக்க அலற அலற கொண்டுவரப்போறன்."
ரகுகிட்ட சொல்லிட்டா போதும். அதான் எனக்கு முதல் வேலை" என்றான் ப்ரமோத்.
அவள் கை விரல்களை நாடி கோர்த்துக்கொண்டான்.
ப்ரமோத்."
“என்ன?
"உனக்கு என்னை இப்ப பார்த்தா அருவருப்பா இல்லையா?
"ஏன், எதுக்கு?
"( u!, ബറ്റൺ സെബ ഥീ'
ஏன் கேக்கிறே?
"எனக்குத் தெரியணும்."
ப்ரமோத் யோசித்துச் சொன்னான், "இந்தச் சம்பவத்தால் அல்லது விபத்தினால நமக்குள்ள முன்ன இருந்த நட்பு எந்த விதத்திலயும் பாதிக்கப்படலை, போதுமா..?
இருந்தும் அவன் தொடுகையி லும் உடல் மொழியிலும் மெலிதான வேறுபாட்டை அவளால் உணர முடிந்தது. ஏதோ ஒரு தசை இறுக்கம் அல்லது தயக்கம்.
செல்வதற்கு ஆயத்தமானவரிடம், "இண்டைக்காவது போய் உங்க. வேலையைப் பாருங்க ஊர் வேலை களை பார்க்காதீங்க.." இது அவருக்கு பழக்கப்பட்டுபோய்விட்டி
ğl e! தருவாரா என்று எதிர்பார்த்தவளாய் சுப்பிரமணியத்தை பார்த்து நின்றாள். அவர் சட்டைப்பையை துலாவி னர் நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு இருந்தது அதில் ஒன்றை
--- 浚 *
எடுத்துரம்யாவிடம் நீட்டினர்
சாரதா அவளின் மற்றைய இருபிள்ை
ஜூன் 09 - 5 20
- }}_{Bl ફેં ఃస్ట్రేళ్ల రచ:భ ଶି
TULDGADi
DUT 8 -
இத்தனை வருட காலமும் அந்தக் கடையும் அவரும் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அந்தக் குடும்பத்தில் வறுமை அகன்றுவித்ற்கான் எந்த அடையாளங்களும் தென்படவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாய் இருந்த நாட்களை இலகுவில் எண்ணிவடலாம் இத்தனை ಙ್ இருக்குமா என்று சுப்பிரமணியம் பல தடவை எண்ணியுள்ளார். வியாபாரமும் பெரிதாய் இல்லை.
சூரியன் தலைக்கு மேலே நின்றது. பிரச்சினைகளை எதிர்பார்த்தபடி சுப்பிரமணியம் வீடு நோக்கி நடந்தார். சாரதா மத்தியான சாப்பாட்டை தயார்
சுப்பிரமணியம் வந்து அமர்ந்து தான் தாமதம் "இண்டைக்கு சீட்டு காசு கட்டணும் தந்திட்டு போயிடுங்ே அவள்முதல் தலையிடியை கொடுத்தாள் இன்டைக்கு ஏலா
இழுக்கவே, அவள் சீறினாள், பிரச்சினையை முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பிரச்சினைகள் மனதில் இருப்பதால் வழக்கம் போலவே அன்றும் சாப்பாடு ருசியில்லாமல் தான் இருந்தது சுப்பிரமணியத்திற்கு சாப்பாடு சிறிது நேரம் கதிரையில் இருந்தவர். மேலும், பிரச்சினை வந்துவிடும் என்ற பயத்தில் கடையை: ஓடினர் கடைக்கு

Page 21
பல நாட்கள அவனின் வரை விழித்திருந்தபே அனறு அனைத8
அழகிய தோற்ற அவனால் அனு இன்பங்களும் தில் வந்துகொ நடுச்சாமம் : வீட்டின் பின்புற
ாபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மன தைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த
\பழகிக்கொள்ள வேண்டும்
விவேகானந்தர்)
x சிந்தியா தோட்டத் கூட்டொப் பந்த அடிப்படையிலான சம்பள உயர்வு பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
எம்.கேசவராஜன்,
மன்னார். அடிப்படைச் சம்பள ஏனைய கொடுப்பனவுகள் எல்லாமுமாக சேர்த்து 515) ரூபா நாட் சம்பளமாக இருப்பது எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான் இருந்தாலும் இந்த முடிவுக்கு வருவதற்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் எனும் நாடகம் வெறுப்புக்குரிய வகை யில் அரங்கேறியது. -
என்ன நடந்திருந்தாலும் அதன் முடிவு தொழிலாளர்க ளுக்கு ஆறுதல்ாக அமை யுமாயின் அதுவே FEŞ. ಜ್ಜಿ
29 சிந்தியா யாழ் டாநாட்டில் தற்கொலை சய்து வரும் விகிதம்
அதிகரித்து வருவதாகவும், அதிலும் கூடுதலாகப் பெண்களே தற்கொலை செய்தகொள்வதாகவும் புள்ளிவிபரங்கள்
விக்கின்றதே.
எஸ்.யாதவன்,
யாழ்ப்பாணம். தற்கொலைகள் என்பது தோல்வியின் உச்சக்
புரிந்துணர்வுக்குறைபாடு இதனோடு ஒட்டியே இதர காரணங்களைத் தேடிப்பார்த்தால் அது விட்டுக்கொடுக்காமை, ஏற்றுக்கொள்ளாமை, புரிந்துகொள்ளாமை இவற்றைக் கூறலாம். நண்பர் ஒருவர் சொன்னார், நமது கலாச்சாரத்தில் ஒருவர் வெற்றிவிழா, வைரவிழா என திருமண விழாக்களைக் கொண்டாடுவது வெள்ளைக்காரர்களுக்கு நம்பவே முடிவதில்லையாம்.
திருமணங்கள் அப்படித்தான் நிச்சயிக்கப்படுகின்றன. சொர்க்கமாக்கிக் கொள்வதும் நரகமாக்கிக் கொள்வதும் அவர்களின் கைகளிலேயே உள்ளது. வெள்ளைக்காரர்கள் ஏன் ஆச்சரியப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்கை யில், சிரிப்பாய் வருகிறது.
Xசிந்தியா ஒரு மனிதன் எப்போது முழு மையடைகின்றான்?
ஜே. குந்தவை, திருகோணமலை, 0 எட்டுக்குள் அடங்கும் வாழ்க்கையை முற்றாக வாழ்ந்த பிறகு துரதிர்ஷ்டம் எல்லோருக்கும் அந்த முழுமை கிடைப்பதில்லை.
OOOO > சிந்தியா! மாவீரன் படம் பார்த்து விட்டீர் களா?
கே.வரோதயன்
கிளிநொச்சி. ெேதலுங்கில் வெளியாகி, வெற்றி பெற்ற "மகதிரா படத்தை தமிழில் மாவீரன்” என பெயர் சூட்டி, மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன், இராஜ குடும்பத்தில் பிறந்த நாயகன் ராம் சரண் - நாயகி காஜல் அகர்வால் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து இறக்கிறார்கள். ராம் சரண் நாயகனாக கம்பீரமாக நடித்துள்ளார்.
முநதைய - ஜென்மத்தில் -. காதலித்தவர்கள் இந்த ܠܓ
பங்க
பல நாட்களுக் பெரும் இன்பே
போகிறது
சுட வீட்டுக்குள் பஞ்சணையில்
மனம் அமைதி
மறுத்தது கற்ப சிதைந்து உடன் விம்மலும் வந்: வந்தான் தெரு காவற்காரர்கள் நாய்களும் இல் தைரியமாக அ பின் பக்கத்திற்
காமம் நெஞ்சி வேங்கை மரக்
 

ந்த வே ரச்சலை
வைத்தவை. இரவும் பகலும்
அனுபவிக்கின்றன. ఫః
முறை அவை மரக்கிளைகளில் யாகக் கூறுகிறார்.
"குரங்குகள்
டியாக இருந்து இன்பத்தை
* ததனை அருமை
காதலின் தன்மை பற்றியும், காதலர் கூடியிருக்கும் போது
ஏற்படும் மன உணவுகளை யும் அதனால் உண்டாகும் இன்பங்களையும் காதலர்கள் சந்திக்காததால் அவர்கள்
"இல்லோன் இன்பம்
காமுற்றா அங்கு,
அரிது வேட்டன்ையால்
GOITTUILDGAD
60 UPU
அகர்வால் அழகு பொம்மையாக
வருகிறார் ஆசை ஆசை என்ற மீண்டும் கேட்கத் தூண்டும் பாடலில் காஜல், ரசிகர்களின் மனம் கவர்வார். முதல் பாட லில் ராம்சரண் - முமைத்கான் - சிரஞ்சீவி மூன்று பேரும் அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள் யதார்த்தமான காட்சியமைப்பு, லாஜிக் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், ரசிக்க தக்க வகையில் முன் ஜென்ம காதல் காவியத்தை கொடுத்துள்ளார் டைரக்டர் ராஜ மெளலி மாவீரன் பிரமாண்டமாக
T60.
-OOOOOm. 2சிெந்தியா! பொதுநலத்திற்
காக வாழ்வதாகக் கூறிக் கொள்ளும் சுயநலவாதிகளைப் பற்றி.?
எச்எம்.எம்.மஸ்னவி
புத்தளம். 9 பொல்லாத இந்தப் பூமியில் வாழத் தெரிந்த புத்திசாலிகள் சால்லுக்கும் செயலுக்கும் நேர்மையாய் வாழ்கிறவர்களைச் சூழ்ந்திருப்பவர்கள் துரோகி களும், சுயநலவாதிகளும் ஏமாற்றுக்காரர்களும்தான்.
ஆகவே நீங்கள் குறிப் பிட்டவர்கள் எதிரி யார்? நண்பன் யார்? என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் தெரிந்தவர்கள்.
இந்த வாழ்வு மனிதனுக்கு நின்றால் விரட் டும், ஒடி
னால் கடிக்கும் நிலைதான்.
HOOOOOm

Page 22
(08 ஆம் பக்கத் பிரதீப் மாஸ் இந்த நிலையில் அரசில் பின்னணிக வேண்டிய தேவைப் உணரப்படுகிறது.
இதன் அரசியல் தமிழ் மக்கள் விடுத அமைப்பின் கொள்: அவற்றின் செயற்பா அதன் வேலைத்திட முரண்பாட்டுத் தன் தாகக் காணப்படுகி தோன்றுகிறது.
பல்வேறு அபிவி நடைபெற்று வருகி மாகாணத்தில் மக்க கட்டுமானங்கள் கெ கொஞ்சமாக மேற்ெ வருகின்ற வேளைக அரசியல் குழப்பங்க பாதிப்புக்கள் ஏற்பட் கிழக்கில் விடுத இருந்து பிரிந்துஉ (05 ஆம் பக்கத்
(IMF...)
அந்த வகை நாடுகளிலுள்ள பெண்கள் வன்மு கொல்லப்பட்டும் ஆளாக்கப்பட்டுமு அடிப்டையிலேயே கன் குற்றவாளி. உலகையே ஒரு స్లమ్డాః . . . . கருமேகம் போல தாங்களும் தங்கட பாடுகளுமா இருக்கிற அந்த ஆட்டிப்படைத்து சனத்தை உங்கட சந்தர்ப்பவாத அரசியலுக்கை இழுக்காதேயுங்கோ' தேசப் பெருமந்த x క్లః క్ట কৃষ্ণু ஐ.எம்.எட்.ப் அை --- --- ---------3 காரணமாக இரு என்பதனை அவ சுயேச்சையான முடிவில் ஒப்புக் உள்ளனர். ஆக, முழுவதும் லட்ச பெண்கள் வாழ்வு வல்லுறவிற்குள்ள பட்டதற்கும் கார யம் வாய்ந்த அ தலைவரை அவ வாழ்க்கையின் த ளுடைய ஒளியில் மட்டும் குற்றவா6 குற்றவாளியில்ை பார்க்க முடியாது கூடாது.
குற்றம் சாட்ட குற்றம்சாட்டுபவர் யோ ரைத் தவிர றாருவர் அமெரிக் மன்ஹாட்டன் நச GJIT “GI Go (SOFITE யில் என்ன நடந் சரியாக அறிந்தி பொதுமக்களுக்கு தகவல் அனைத் யோர்க் நகர கா பாதிக்கப்பட்டுள்ள கறிஞர் கூறும் க மட்டுமே,அதுவும்
(18 ஆம் பக்கத் 6Libulub.955
( 1995 Terre Van புகையிலைச் விற்பனை முகவர்
சிகரெட் உற் விநியோகம் என்ட ரீதியாக இடம்பெ காரணம் சர்வதே மற்றும் பல்தேசிய கம்பனியின் பண வித்தைகளுமாகும் இளைஞர்கள், டெ யோரை இலக்கு சிகரெட் புகைக்க புகையிலைக் கம் பணியை பொறுப் புகழ்பெற்ற கவர்ச் கதாபாத்திரங்கள் மற்றும் சர்வதேச உள்ளனர் எனச் நிரூபணமாகியுள்ள அபிமான சினிமா சிகரெட் புகைக்கு அதைப்பார்க்கும் உள்ளம் புகைத்த கவரப்படுவதானது காட்சிகளைப் பா பிள்ளைகளைக் 16 மடங்கு அதிக கண்டறியப்பட்டுள் 2002ஆம் ஆ6 யில் இருந்து மா ജൂേങ്ങകuിസ്ത്വങ്ങ தொலைக்காட்சி களில் 270 மணி மேற்கொண்ட ஆ அந்தத் தொலை
திை
 

ஒரு அரசியல் களேபரத்தினை ஏற்படுத்திவிட்டிருக்கிறது. நாட்டில் அமைதி ஏற்பட்டிருக்கிற சூழலில் இவ்வாறான கொலைகள் நடைபெற்றமையானது அரசியல் குழப்பத்தினை மாத்திரமல்ல பாதுகாப்புச் சார்ந்தும், மக்களின் நம்பிக்கை, நலன் சார்ந்தும் அரசாங்கம் யோசிக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
அந்தவகையில், கிழக்கில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் ஒரு ஆரம்பமாகவும் இறுதியாகவும் இருக்க வேண்டும் என்றே கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
யாரையும் காயப்படுத்தாத ஜனநாயக வரைமுறைகளுக்குள் செயற்படுத்தப்படுகின்ற செழுமையான ஒரு அரசியல் நடைபெறுவதையே இலங்கை மக்கள் விரும்புகின்றனர் என்ற அடிப்படையில் இதனை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதும் இந்த இடத்தில் ஞாபகத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தொடர்ச்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ரின்) கட்சியின் அரசியல் பலும் பெற்று இவ்விடயங்களின் வருகின்ற வேளையில் இவ்வாறான ளைப் பார்க்க செயற்பாடுகள் அக்கட்சியின் ாடு உள்ளதாக தனிப்பட்ட வளர்ச்சியை இடை
நிறுத்துவதாகவோ இல்லாமல் செய்வ பின்னணி, தாகவோ அமைந்துவிடும் என்ற லைப்புலிகள் அசசமும் உள்ளது. கெகளும் அரசாங்கத்துடன் இருக்கின்ற }களும் கிழக்கிலுள்ள இரு தமிழ் டங்களும் அரசியல்வாதிகள் எனற வகை î|D56 2 -60.LUI ឃុំថ្លៃ : உள்ள அரசி யல முரணபாடுகளைக காரணமாகக தா என்ற கேள்வி கொண்டு செய்யப்படுகிற அரசியல் ருத்திகள் முரண்பாடு கிழக்கின் அபிவிருத்தியில் *ற கிழக்கு தடைகளைப் போட்டுவிடக்கூடாது ரின் அடிப்படைக் , ேெபதுமக்களது எதிர்பார்ப்பாக ஞ்சம் இருக்கிறது. - 5ாள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் ரில் நடைபெறும் நெருக்குதல் தமிழ் மக்களின் அர ளால் அவற்றில் சியல் பிரச்சினைகளுக்கான தீர்வு டுவிடக்கூடாது. விடயம் என பல விடயங்கள் அரசியல் லைப்புலிகளில் ரீதியாகக் கொண்டு செல்லப்பட்ட ருவாக்கப்பட்ட வண்ணமுள்ள நேரத்தில் மட்டக்களப்பு
தொடர்ச்சி வாயிலாகவே.
இவை அனைத்தும் ஆதாரம் பில், இந்த உடையவையா..? ஆதாரம் கணக்கற்ற அற்றவையா..? யாரும் கூறமுடி றை கும்பலால் யாதது. இதுவரையிலும் எவரும் வல்லுறவிற்கு ஸ்ட்ரஸ்கன் இது பற்றி என்ன ள்ளமையின் கூறுகிறார் என்பதைக் கேட்கவோ
ஸ்ட்ரொஸ் அன்றி அவர் எதுவும் இது
தற்போது தொடர்பில் கூறவோ இல்லை. மாபெரும் மாறாக அவர், திட்டமிட்டு ப் பிடித்து அவமானப்படுத்தப்படல், மனிதத் வரும் சர்வ தன்மையற்றவராக சித்தரிக்கப்படு த்திற்கும் தல் போன்றவற்றைத்தான் மப்பும் ஒரு பெரும்பாலான ஊடகங்கள் ந்துள்ளது செய்து கொண்டிருக்கின்றன. ர்களே நடத்திய இந்த விவகாரத்தின் குற்றம் ஆய்வின் சட்டத்தின் முன் நிரூபிக்கப்படாத கொண்டும் நிலையிலேயே, பொதுமக்கள் Ꮥ) 6ᎠéᏏtb மனதில் அவரை குற்றவாளி க்கணக்கான யாக்க செய்யப்படும் ஒரு ம-ை பிழப்பிற்கும், றமுகச் சதிதான் இது எனவும் Tாக்கப் எண்ணப்படுகிறது. மே 14 இல் ணமான முக்கி நியூயோர்க்கில் கைது செய்துபட்ட மைப்பின் ஸ்ட்ராஸ்கனுக்கு முதலில் ரது சொந்த பிணை மறுக்கப்பட்டமை, 5வறுக- உடனடியாகவே மே 18இல் ல் வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் ரியென்றோ, தலைவர் பதவியிலிருந்து லயென்றோ இராஜினாமா செய்ய அழுத்தம் 1. பார்க்கவும்
டப்பட்டவர்,
ஆகி வே-ெ 1 : 8 கோவின்
1) விடுதி தது எனபதை ருக்கர், தக் கிடைக்கும்
வலதுறை, ாவரின் வழக் மாற் ဒ္ဓိ ' இது அனைவருக்குமே தெரிந் உள்வாங்கப்பட்டு உள்ளங்கை = =  ை= = ஊ = விட தொடர்ச்சி நன் வேண்டிய.) இருக் nce Sulli
கம்பனியின் ) பத்தி மற்றும் ன சர்வதேச றுவதற்கான
F அரசி யல் •
சிகரெட் பலமும், ஏமாற்று ), பிள்ளைகள், |ண்கள் ஆகி வைத்து
வைக்கும் பணியின் பேற்றிருக்கும் சிகரமான தேசிய மட்டத்தில் சாட்சிகள் மூலம் ாது. தங்களின்
நட்சத்திரம் ம்போது சிறுவர்களின்
, அவ்வாறான க்காத ாட்டிலும் ம் எனக் 6115l. ன்டின் ஜனவரி
് ഖങ്ങ] மூன்று அலைவரிசை நதியாலங்கள் ப்வின்போது, காட்சிகளில்
နှီးမြို့ ஜூன் 09 -75, 207
இடம்பெற்ற் 27 நிகழ்ச்சிகளில் 47 நிமிடங்கள் 11 செக்கன்கள் சிகரெட் மற்றும் மதுபானம் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் எந்தவொரு அரசாங்கமும் தலையிட்டு புகையிலை சம்பந்தமான கைத்தொழிலை ஊக்குவிக்கக்கூடாது என உலக வங்கி எச்சரிக்கின்றது. எனி னும் பல்வேறு பின்புலங்களைக் கொண்டு செல்வாக்குகளைச் செலுத்தும் இந்த அமெரிக்க பிரிட்டிஸ் கம்பனிகள் ஏழை நாடுகளைச் சுரண்டிப் பிழைக்கும் போக்கைக் கட்டுப்படுத்தவோ இல்லாதொழிக்கவோ எவராலும் முடியவில்லை. எனினும் விழிப்புணர்வு பெற்ற சமுதாயம் இந்த மனிதகுல நாசகார நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும்
நெல்லிக்கனியாக இருக்கின்ற விடயத்திற்காக தேவையற்றதுந்திப்புக்களும் காலஇழுத்தடிப்புக்
அளிக்கப்பட்டமை, பின்னர் மிக
மிக அழுத்தங்களுடன் கூடிய
சிறைப்பிணை ஆகிய தொடர் நிகழ்வுகள் இதனையே எண்ண வைக்கிறது.
அதிகரித்து வரும் ஐரோப்பிய இணைவும் அதன் ஸ்திரத்தன்மையும் வளர்ந்து வரும் யூரோவின் பெறு மதி - அனைத்திற்கும் ஆளுமை செலுத்தும் நாடுகளின் பட்டியலில் உள்ள பிரான்ஸ் - 2012ஆம் ஆண்டு நடைபெறும் அந்தநாட்டுத் தேர்தலில் ஸ்டரொஸ்கன் அதிபர் ஆவதற்காய் இருந்த 6)IFTULJLIL|355b6IT 6T60TLI60T6).|LD இந்தக்கைதின் பின்னணியாகக் கருதப்பட வேண்டியனவே.
தலைசிறந்த நிர்வாகி யும், பொருளாதார வல்லு நரும்.இடதுசாரிய சிந்தனை யாளருமான லயனல் யோசபின் பிரான்சின் அதிபராக வருவதை 2002ஆம் ஆண்டு தடுத்த அதே வலதுசாரிய சக்தி களின் சாதுரியம் மற்றொரு நிர் வாகச் சக்தியை இன்று பலி வாங்கியுள்ளது.
LSLSSSZSSLS SLSSLSL S LSLS SSLLSLSSSYSSSSLSL S LSLSSLSLSSLSSZL SLL SLSSLLSYSLLSLS ZSLSLSS LSLSSZSLSSZLSLSSSZLLLSSSS LSSSLSYSLSYLLLLS LSL SLSLSLL STS
61
து புத்திஜீவிகளின் கரு
என்று எதிர்பார்ப்போம். இதற்கான முன்முயற்சிகளில் ஒவ்வொருவரும் இறங்க வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தியின் போது புதிய பொருளாதார வளர்ச்சி முறைகளை அறிமுகஞ்செய்ய வேண்டும். அத்தோடு சம்பாதிக்கும் பணத்தை குடும்பங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வெளியில், இழுத்தெடுக்கும் தந்திரோபாய வியாபாரங்களை இனங்கண்டு அந்தப் பணம் வெளிச் செல்லும் வாயிலை மூடவேண்டும். மாசில்லாத காற்றைச் சுவாசிப்பது ஒவ்வொரு மனிதருக்குமுள்ள பிறப்புரிமை, அந்த உரிமையை புகைப்பிடிக்கும் ஒரு கூட்டத்தினர் பறித்தெடுக்கின்றனர் என்பது வருந்தத்தக்கது. புகைப்பதும் மது குடிப்பதும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இன்றே கெடுதலை உண்டாக்கும்.

Page 23
இந்தவும் உங்கள் Uலன்
09.06.2011 தொடக்கம் 15.06.2011 வரை
GDLb : )
சந்தோஷமான வாரம் எடுக்கும் காரியங்
களை திறம்பட செய்து முடிப்பீர்கள். 3. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரக்கூடும். குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும் வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாற்றமும் கிடைத்து மகிழக்கூடும் அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க
வாரம் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் பண வரவு நன்றாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை எதிலும் நிதானமாக இருப்பது நல்லது குடும்பம் நன்றாக நடக்கும் மனம் மகிழும் நிகழ்ச்சி ஒன்று நடக்கும். பொருளாதாரம் மேம்படும் கோரிக்கைகள் நிறைவேறும் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். வேலையில் கவனம் தேவை சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள் வேலைகளில் உங்களின் தனித்திறன் பளிச்சிடும். அதேசமயத்தில் எதிலும்
நன்மையான
محبر
N
சுமாரான வாரம் எடுக்கும் காரியங்கள்
சிலவற்றில்தான் வெற்றி கிடைக்கும்.
இருப்பினும் மனம் தளராமல் இருப்பிர் கள் பண வரவுக்கு குறைவிருக்காது. ஆன்மீகத் தில் நாட்டம் அதிகரிக்கும் குடும்பத்துடன் வெளியூர் சென்று வரக்கூடும் குடும்பம் நன்றாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும் பெரியவர்கள் ஆசி கிடைக்கும். கணவர் உடல் நலனில் கவனம் தேவை. வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம் அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும் கொடுக்கும் வேலை களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும் சக ஊழியர்களிடம்
(NXi-m. எதிலும் நிதானமாக இருப்பது நலம், கவனமாக இருப்பது நலம். .لار
வசீகரம் அதிகரிக்கும் தோற்றத்தில் புதுப்
* திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களிடம்
* |குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.
N.
/ &
சிறப்பான ណាហ្ន៎, எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும் உடல் நலம் மேம்படும் பேச்சில்
பொலிவு ஏற்படும்.குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும் குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கேட்கக்கூடும் வேலைகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள் பண வரவு
குடும்ப விஷயங்கள் பற்றி பேச வேண்டாம்.
هي
அனுகூலமான வாரம் எடுக்கும் காரியங் கள் அனைத்தும் முடியும் எதையும் நிதானமாகச் செய்வீர் கள் பொருளாதாரம் மேம்படும் புதிய
வாக்குகொடுக்காமல் இருப்பது நல்லது குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். விட்டுக்குத் தேவை யான பொருட்களை வாங்கி மகிழக்கூடும் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும் உடல்நலனில் கவனம் தேவை வேலை பளு குறையும் சக ஊழியர்கள் ஆதரவாக இருப் பர்கள் உங்களின் வேலைகளைசிறப்பாக செய்து
܀ ܓܠܼ
Ο
வெற்றிகரமாக| សំប្រុ|
வாகனம் வாங்கும் யோகம் உண்டு யாருக்கும் x
* மேம்படும் அரசு விவகாரங்கள் சாதகமாக
6,
இன்பமான வாரம் எடுக்கும் காரியங் களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள் பழைய நண்பர்களை சந்திக்கக்கூடும். உதவிகள் உங்களைத் தேடி வரும் பொருளாதாரம்
முடியும். குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும் கணவரிடம்
பாராட்டு பெறக்கூடும் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்திமகிழக்கூடும் குழந்தை இல்லாதவர்களுக்கு
அந்த பாக்கியம் கிடைத்து மகிழக்கூடும். -- அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால்
உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் /
சாதகமான வாரம் எடுக்கும் காரியங்களை நல்லபடியாகச் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்
: இ :|}|கச் செயல்படுவீர்கள் புதிய வீடு நிலவாங்கும்
மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண் செலவு களைக் குறைக்கவும் குடும்பம் அமைதியாக நடக்
கும் குல தெய்வ வழிபாடு செய்ய வெளியூர் செல்ல KO
லாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பர்கள் சேமிப்பில் கவனம் தேவை வேலை பார்ப்போருக்கு சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக் கூடும் எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழக்கூடும் அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும்
முடித்து உயர் அதிகாரிகளிடம்பரட்டு பெறுவீர்கள்) :
செய்து முடிப்பீர்கள்|*
ຫnຫ້ ລm. எடுக்கும் இசகாரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும் எதிலும் நிதானமாக
யோகம் உண்டு பண வரவு நன்றாக இருக்கும், குடும்பம் அமைதியாக நடக்கும் உறவினர்கள் வருகையால் மகிழக்கூடும் தாய் வழி உறவுகளி டம் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை பார்ப்போருக்கு சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும் வேலை பளு அதிகரிக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
அலுவலகத்தில் நிம்மதி இருக்கும். محرم
நிம்மதியான வாரம் எடுக்கும் காரியங்கள் சிறப்பாக முடியும் பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும் சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளக்கூடும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள் குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும் குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள் கணவரிடம் பாராட்டு பெறக்கூடும் எதிர்பாராத உதவி கிடைத்து செயற்கரிய செயல்கள் செய்யக்கூடும் சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும் உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட
வேண்டாம். N 豪 محبر
கும்பம் )
ஆனந்தமான வாரம் எடுக்கும்
காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் பண வரவுக்கு குறைவிருக்காது எதிர்பாராத காரியம் ஒன்று நடந்து மகிழ்வளிக்கலாம் வீடு, நிலம் தொடர்பான விஷ யங்களில் கவனம் தேவை குடும்பம் சீராக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும் சகோதர வழி உறவுகளுடன் பேசுகையில் நிதானம் தேவை. கணவரை அனுசரித்துச் செல்லவும் வேலைகளை சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறக்கூடும் சக ஊழியர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது பண வரவு நன்றாக இருக்கும்.
விவசாயிகள் நன்டையடைவார்கள். N
அமைதியான வாரம் எடுக்கும் காரியங் களை எப்பாடுபட்டாவது வெற்றிகர மாக செய்து முடிப்பீர்கள் பணக் கஷ் டம் நீங்கும். பூர்வீகச் சொத்துகள் விஷயத்தில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். முக்கிய
ease
e
முயற்சி மேற்கொள்ளக்கூடும் உடல் நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா சென்று வரக்கூடும் வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சக ஊழியர்கள் ஆதரவுடன் சில சாதனைகளைச் செய்வீர்கள் எதிலும் நிதானமாக்ச்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த
மிதமான வாரம் எடுக்கும் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள் எதையும் சுறுசுறுப்பாக செய்வீர்கள் பொருளாதாரம் மேம்படும் வீண் செலவுகளைக் குறைக்கவும் உடல் நலனில் கவனம் குடும்பம்
நிம்மதியாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த
திட்டமிடக்கூடும் குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும் வேலையில் கவனம் தேவை எதிர்பார்த்த கடன் தொகை கைக்கு வந்து சேரும் சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம் பணி நிமித்தமாக
அலைச்சல் ஏற்படலாம்.
ஜூன் 09 - 76, 207 gaoil''
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
ধ্রুঞ্ছ
எனக்கெண்டால் அவை யாரைப்புடிச்சு
உலுப்பப்போகினமெண்டது புடிபடயில்லை. வாத்தியாருக்கு உதில கொஞ்சம் புடிபடுமெண்டுட்டு கேட்டனுங்கோ.
என்ன வாத்தி நிகழ்ச்சி கேட்டனிங்களோ எப்புடிப்போகுது.
வாத்தி: கேட்டனான் கெட்டநான் பரவாயில்லை. கூட்டிக்கழிச்சுப்பார்க்
Iံ႕:#; எங்கட கூட்டமைப்பை
அம்பலப்படுத்துவதையும் அவர்களிடம் கேள்விகளைக் கேப்பதையும் புதிய
பாணியில செய்வினம்போலை தெரியுது.
கூட்டமைப்புத்தான் உருப்படியா
ஒண்டையும் செய்யவில்லையே அவையைப்பற்றிச் சொல்லுறதற்கு
என்ன இருக்கப்போகுது.
வாத்தி ஒண்டும் செய்யாதவை
சும்மாவெல்லோ இருக்கவேனும். அதை விட்டுப்போட்டு ஒண்டுக்கும்
உதவாத அறிக்கைகளையெல்லோ விடுகினம்" அது மட்டுமே தமிழ் மக்களிட்டை வாக்குகளை வாங்கிக்
கொண்டு அந்த அதிகாரத்தை வீணடிக்கலாமோ, அப்புடியமில்லாட்டில்
இவையள் எம். பியாகி சொகுசு வாகனங்களில சுத்திறதுக்கே தமிழ் மக்கள் வாக்குப் போட்டிச்சினம். இல்லையே என்ன பொய்யைச் சொல்லி
பதவிக்கு வந்திருந்தாலும் அதைக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஏதாச்சும் நல்லதையெல்லோ செய்ய வேனுைம்.
ஒருவகையில அதுவும் சரிதான் எம். பிப் பதவியெண்டது யாருக்கும் அப்பன் வீட்டுச்
சாத்து இல்லையே சேவை செய்வதற்கான
விருப்பு
டக்கிப்போ ஏலாதுதானே.
வாத்தி அவைக்குக் கிடைச்ச எம் பிப்பதவிகள் எதுக்கு உதவியிருக்குத்
ಇನ್ಫಿತಿಗಾಗ: அவர் ஒருவருக்கு இந்தியாவுக்கு அடிக்கடி போய் வரவும் அங்கு கெளரவமாகத் தங்கியிருந்து மருத்துவ உதவி பெறவும் உதவியிருக்கு, இன்னும் சில பேருக்கு தங்கட குடும்பங்களைப் பாதுகாப்பாக இந்தியாவிலையும் ஐரோப்பிய
s இே |கட்டுக்கடங்காமல் இருந்த ?: 8 ಛೋಅ கடிவாளமிட்டு, நம்
IL I - # အိန္ဓီ அதைப் பல்வேறு யாக ஆக்கித் தந்தவர் மைக்கல் ஃபரடே 2ಜ್ಜೈ? ਰ శాశ్వ (ՄԼԳ|555},
அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆவரக்கு இருந்த் ஆர்வமும், தி டாமுயற்சியும் இயற்கையை ரசிககும் பண்பும் பரந்த ஜபான்மையூ ழபள்ளிப்படிப்பே
லாத மைக்கேலை - - விஞ்ஞானியாக்கியது. ப பார்புகழும்
ற்றோர் பரம ன்ோம் க்க அதிசய் நகரம் கு வந்தும் வாம்ச் நிலை ல் : GRö历 ஏற்படவில்லை. காய்ந்த ரொட்டி ஆதற்கு நம்பிக்கை ன்ன்னும் "
6) 16007 Coló00TL.
": Ygh17 .2, .. | நnண் சொல்வதெல்லாம் வvnயப்
-- எunய்யைத் தவிர் வேறொன்றுமில்லை
வணக்கமுங்கோ, நீண்ட நாளைக்குப் பிறகு அரசாங்க வானொலியை கேட்டனுங்கோ அதில பழையபடி இதய வீணை நிகழ்ச்சி ஆரம்பமெண்டாங்கள், என்ன சொல்லுறாங்கள் எண்டு கேட்டனுங்கோ. முன்னமெண்டால் புலிகளைப் போட்டு பிடி பிடி எண்டு பிடிச்சுத் தள்ளிச்சினம். இப்ப புலியும் இல்லை பூனையும் இல்லையெல்லோ யாரைப் பிடிக்கப்போகினமெண்டுதான் கேட்டனுங்கோ.
எண்டு இவை சொன்னால் தமிழ்
அடி பணியும் eg|LQ60)LD
கந்தசாமி - 3
৪:৪ --- খৃঃপ্তঃ
நாடுகளிலையும் குடியமர்த்த உதவியிருக்கு, இன்னும் சிலருக்கு உள்நாட்டிலையே தங்கட தொழில்களை நடத்துவதற்கும் மேலும் பெருக்குவதற்கும் உதவியிருக்கு. அப்புடியெண்டால் மொத்தத்தில மக்களுக்கு ஒண்டுக்கும் உதவவில்லையெண்டிறியள்.
வாத்தி அது மட்டுமே தங்கட குடும்பங் கள் அந்தந்த நாடுகளிலை இருப்பதை நியாயப்படுத்தவும், குடியுரிமைக்கான ஆதாரங்களுக்காகவும்தானே இவை அரசாங்கத்தை எதிர்க்கினமாம். நான் தெரியாமல் தான் கேக்கிறன், இது நாள் வரைக்கும் இவையின்ர குடும்பத்தை யாரும் மக்கள் கண்டவையளோ. மற்றது அரசாங்கம் சரியில்லை இந்தநாடு பாதுகாப்பானதில்லை
மக்கள் எல்லோரையும் தங்கட குடும்பத்தைப்போல வேறொரு நாட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் குடியமர்த்த முடியுமாமே. இது சாத்தியமில்லையெண்டால் சாத்தியமான வழிகள் எதுவோ அதுகளையெல்லோ இவை தேட வேனும் நடைமுறைக்குக் கொண்டுவரவேணனும்.
சரி வாத்தியார் உங்களுக்கு உந்தக் கூட்டமைப்பைப்பற்றி கதைக்கிறதெண்டால் தேன் சாப்பிடுறது மாதிரித்தான் நல்லா ருசிச்சு ருசிச்சுக் கதைப்பியள். உங்கட கதையைக் கேட்டுக் கொண்டிருந்ததில நானும் கதைக்க வந்த கதையையும் மறந்து போட்டன். «
நீர் மறந்தாலும் நான் மறக்கயில்லை. உந்த இதய வீணை நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமாகி, ஒவ்வொரு நாளும் பின்நேரம் ஆறு முப்பது மணியிலிருந்து எட்டு நாற்பத்தி ஐந்து மணிவரை போகுது. அது எப்புடிப்போகுது எண்டதுதானே உங்கட கேள்வி. இப்பதானே துவங்கியிருக்கினம். இன்னும் கொஞ்சநாள் போகட்டும் பிறகு அதைப்பற்றி அலசி ஆராய்வோம்.
ଜୂତ கே வாத்தியார்
இப்படித்தான் இாழந்து வந்தான் சிறுவ்ன் மைக்கேல் அவனுக்கு அவன்
தாயார் ஒவ்வொ
ங்கட் கிழமை (D
பூன்றும் ரொட்டி கொடுப்பாள். மைக்ே ஒரு வாரத்து உணவு రో| தன பூங்கு ரேஷனான் ரொட்டியை மைக்கேல் பதினான்கு பாகங்களாகத் துண்டு போட்டு
வைத்துக்கொள்வான் ?
- 90. ஒரு நாளை s இரண்டு துண்டுகள் ::*ತಿ உணவைத் திட்மிட்டுக் கொண்டு உணடதினால் சிறுவன் மைக்கேல் பட்டினி இல்லால் வாழ்ந்தான்! ஆனால் பசியற உண்ட்வனல்ல நலல உணவு-சாப்பாடு61ւմւյԼգւյԼյլ լ தெரியாது து என்று அவனுக்குத் மைக்கேலுக்குப் பதின் சமன் ஆயதான போது 'ನಿ:"ಲ இன்னும் மோசமாகியது. கப்பனால் நோய்வாய்ப்பட்டார். மன்போல் உழைக்க முடியவில்லை. ஆகவே மைககேல் சம்பாதிக்க வேண்டிய
யிற்று

Page 24
Regd. as a
ரசித்திருக்கின்றோம். ஆனால்
கலியுகத்தில் நடக்கின்ற விட இப்படியும் நடக்குமா என்று மூ விரலை வைக்கச் செய்வதோடு களின் நம்பிக்கைக்கும் ஆப்பு போலிருக்கின்றது. முதலாவது நீங்கள் பார்க்கின்ற நாய்க்குட்டி 2 (56) (PGOL 6. ஓர் ஆடு என்று ஆட்டின் தோல் காணப்பட்டாலு
நடக்கும் என்பர் நடக்காது நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற பழைய பாடலும் புலிக்குப் பிறந்தது புலியேதான்ர
ரி.இராஜேந்திரரின் வரிகளும்தான் இப்படங்
போன்று மனிதக் ஒன்றை நாய் பிரசவித்துள் சொல்லப்படுகின்றது. 2007 ஆ உக்ரேன் நாட்டில் நாயொன்று : குட்டிகளைப் போட்டது. அதி மனித உருவத்தை ஒத்திருந்த அது உடனேயே உயிரிழந்துவி கூறப்படுகின்றது இவ்வாறான நி எதுவும் நடக்கலாம் என்ற ஜா எமக்கு உணர்த்துகின்றது. 6 தயாராகவே இருப்போம்.
500 பார்க்கும் போது மூளையில் தட்டுகிறது. இயற்கை விதிகளையும் மீறி எதுவும் நடக்காது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் கவிஞர்களால்
இலங்கை வீதிகளுக் என்று உறுதியாகச்
அதுவும் யாழ்-கெ Drstå Supra, SEBåg வீதியில் இந்தப் GLle பயணிக்க வைத்தா ஈடுபடுத்தினால் அ ցոյցSuլtb
யப்பானில் தயாரிக்கப்பட்டுள்ள சொகுசு கான்கிறீர்கள். இந்தப் பேருந்தில் எங்கள் நாட்டுப் பேருந்துகளைப் போன்று 40, 50 பயணிகள் grunnressorib 6ha tinu முடியாது. ஒரு குடும்ப உறுப்பினர்களின் 10-15 பேர் வரையில் பயணம் Saud கூடியவகையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பேருந்தில் குளியலறை படுக்கையறை, ஓ னவு மண்டபம், தொலைக்காட்சி தொலைத்தொடர்பாடல் வசதிகள் அனைத்தும்
● 。品am_。a.LuLuood cmDöl இலங்கை மதிப்பில் பலகோடிகள் ரூபாய்களைத் தொட்டுநிற்கின்றன. இந்த bao cou chifы -
பலவிதமான மாளிகைகளைப் பார்த்திருக்கின்றோம் அவற்றின் வேலைப்பாடுகளில் மயங்கி இருக்கின்றோம் ஆனால் உப்பு மாளிகைகளை எமது நாட்டில் / கண்டதில்லை. அதனாலேயே இந்தப் Luggai காணுகின்ற உப்பு மாளிகையின் வேலைப்பாடுகளும் நுணுக்கமும்
எல்லோரையும் வியப்பிலாழ்த்துகிறது. உப்பு
ー -エ* இகை என்றால் சாப்பாட்டு விடயத்தில் மட்டும் தொடர்புபடுத்திக் . கொள்ளும் எம்மவர்களுக்கு குறித்து
உப்பினால் மாளிகை பட்டுள்
யும் செய்ய முடியும் என்ற தகவல் நிச்சயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Newspaper at the G.P.O.O.D/129/NEWS/2011)
6 凯 制
வறுதான வாழதது: 56]](650
GABROŃQIG Sorayarc
O 206 20:011
GADORES 60) 35
iளது மட்டக்களப்பு விநாயகர் வீதி சேற்றுக்குடாவைச்
சிரேஷ்ட புதல்வன், செல்வன் லோஷனன் தனது முன்றாவது பிறந்தநாளை 02.06.2011 அன்று தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் aastairn'iga. &seosüum, ebLom, தங்கை கிருத்திகா.பெரியப்பாமாற்.
ថ្ងៃយប់ tTTaaaLTLLLLS TTTLLLLLT S TS TLLLLS 5LLj. KomuniorTLDorriġ, Lorru flunomiġġ, enliuuiuiiumtumom iġ,
அதே SLTLLaLaLLLLLLLS LLTTLTLLLLLLLLS LLTLLLLLTLLTLLLLLLLLS குழந்தை அண்ணன் நிலக்ஷன், அக்கா மதுஷா, ளதாகச் மச்சான்மார்மச்சாள்மார் மற்றும்
ஆண்G உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஐந்து அனைவரும் சேற்றுக்குடா விநாயகர்
鷲 G அருளினால் சகல செல்வங்களும்
G ଜୁଦା D ağbg LisbourroirGarraub angsS66 ֆ156վD, இ வாழ்த்துகிறார்கள்
L5 T56 LD
கிரதையை
தற்கும்
ங்குத் தாக்குப்பிடிக்கும் உதவியாளரும்தான் பாவம். ஒரு
சொல்ல முடியாது. தடவையிலேயே பகுதி பகுதியாகப் ாழும்பு பிரதான பொறுக்கி எடுக்கின்ற வேலையையும் D6 = செய்யவேண்டியிருக்கும். வேண்டாம் ருந்தைக் கொண்டு அப்பா எட்டாப்பழம் புளிக்கும் என்று
விட்டுவிடுவோமே.
வரைபடத்தில் இங்கே உள்ள ஆமைகளில் ஜியோசெலோன் என்ற வோஸ் தீவுகள் ஆமை யானையைப் போன்ற உருவமைப்பைக்
ġeJEFTLI'LILI கொண்டது. அதையே இங்கு படத்தில் கானன்கிறீர்கள் |60|- இவ்வகை ஆம்ைகளின் சராசரி எடை 250கிலோ ல்பலர் இவற்றின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் ஆமை
தீவைப் இறைச்சிகளில் சுவைக்குப் பெயர்போனதும் இதுவே. அறிந்திருக்க இதனால் வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளதால் கள் ஏனெனில் இவ்வினம் அழிந்துவிடுமோ என்ற அச்சம்
ரீதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வின ஆமைகளை மும் இத்தீவு வேட்டையாடுவதற்குக் குறித்த தீவில் இப்போது
D6) தடை விதிக்கப்பட்டுள்ளது
ஸ். எனினும் gül Lugál கவர்ந்த
இங்கு ன்ற அநேகமா ng Luansai GOLJU
ச் சமைத்துப் தற்கே DfT55
அ2 ன்றனர். *、 ாவிற்கு
சிக்குப் 2. பற்ற இடம்