கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.06.16

Page 1
Lanka
sae .so ! 8. : s! : ±sae Z :
· sae : : së 塔 韶 飞
 

பக்கம் 24 18:000
* 75 - 22。2ひ77

Page 2
பொதுவாக ஆன்மீக அடியார்களாயினும் சரி, வேறு > தேவாலய relatingپ ரி ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் முழுகி நீராடும் போது, பயம் என்பது முக்கியமாக இரு முதலில் வலது கட்டை விரல் மட்டும் சுட்டுவிரல் நாசித்துவாரத்தைப் குடிகொள்ளும் : వి
- T856Ls) LO LOGOT G
3. பாத்திப்பிடித்தபடி ഗ്രസ്ത്ര ഗ്രത്യു நீருக்குள் அமிழ்ந்து எழுவதைக் : влада gataug's இருக்கும். இறைவனைத் தேடிவருபவர்களு இச்செயலுக்கான காரணம் என்னவென்பதை ஐதீகம் கூறுவதா- உணர்வு ரீதியாக ஒரு பிணைப்பு கச் சொல்லப்படுகிறது. அதாவது முதல் முழுக்கில் பாவங்கள் இறைவன் குடிகொண்ட அழிவதாகவும், இரண்டாவது முழுக்கில் சொர்க்கத்தில் இடம் தாழ்மையும், பணிவும் மனித கிடைப்பதாகவும், மூன்றாவது முழுக்கின் போது, நீரில் முழுகுகின்ற இருக்க வேண்டிய பண்புகளாகி இந்த அடியானுக்கு என்ன பலனைக் கொடுக்கலாம்.? என்று ருே ಙ್ ಜಿಲ್ಲ್ - UUUUGOT IIGOTfDIT85(86)] 85(Ih85(86) அத்தோடு நீரில் முழுகுபவர்கள் எந்த நீர்நிலையில் நின்று|". தனது சங்கீ; முழுகுகிறார்களோ அந்த நீர்நிலையின் அடியில் உள்ள கர்த்தருக்கு முன்பாக நாம் பணி மிருத்திகை என்று சொல்லப்படுகின்ற மண்ணை சிறிது எடுத்து கடவோம் வாருங்கள் (சங்கீதபு உச்சந்தலையிலும் மற்றும் உடலிலும் நன்கு பூசித் தேய்த்துக் அழைப்பு விருக்கிறார். பணிவ: குளிப்பதால் பூமாதேவிக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்த மூலம் மனிதன் தேவனுக்கு முன் பாவங்கள் நீங்குவதாகவும் ஐதீகம் கூறுகிறது. வேண்டுமென்று தாவீது ராஜா
இவ்வாறான செயற்பாடுகளோடு வடதிசை நோக்கிச் செய்யப் இறைவனுக்குச் செய்யும் தக்கம
எடுத்துரைக்கிறார். இதிலிருந் - ۔ ۔ ۔ பரும் இம்முழுக்கிற்கு மகா ஸ்நானம் என்று சொல்லப்படுகிறது. :
蚤 ഉpful முரசு. ஒவ்வொரு வார ಛೀ.:
அனைவரையும் ஈர்த்துள்ளது. எனி டச் சிறந்த முறையில் வரவேண்டும்
றன்.
தயன், வவுனியா:2)
o "ஒண்டுகோள்
T.ளயும் தாங்கில் ள்ே மருத்துவக் கட்டுரைகள் என ஆ. రేవోజే $1$త్తిపోgt; deputa *— தலை?ை ásaisy2é
பல ایgtitutلافت ساخ முரசுக்கு நன்?
எண்ணத்தில் தோன்றும் கவிதைகை
மில்லாமல் ட்டையில் மட்டும் . ولا طالمهنيه
aộassir - UPU* i * creas Gäs அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும்
கேட்டு : , அனுப்பவேண்டிய கடை **65 که نقاشی வெளி ச. வைரவி,
கவிதைப் போ தினமுரசு வாரமலர், த.பெ இல. 373, பிரதான (
lug 63.
அன்னையின் முகம்
நீண்ட காலமாக முரசை வாசித்து வருகின்றேன். பார்த்து ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றாற்போல் ஆறுதலடைகிறது.
அதன்குட்டி! எண்ணங்கள் பகிரப்படுகின்றன இரு இரத்த உறவுக்குள்
ஜேதிவ்வியபாரதி,
மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அரசிய லில் கட்டுரைகள் மிகவும் சிறப்பாகவுள்ளது. அரசியலில் ஏற்படும் நன்மை, தீமைகளை லாவக மாகக் வெளிப்படுத்தி வருகிறாய்.
அவலம் சுமந்த
முக உணர்வுகளால்
பேசப்படும்
மெளனத்தில் மொழி 6
உனக்கான உரி
அண்னைக்கு முத்தமிட இவ்வளவு அவதியோ ஒட்டகக்குட்டியே! உனக்கானது அந்த உரி அண்போடு கொடுத்துவி
邸ö.凸 ܓܒܝܵ 泛〈 كك F6)
O 艇、鹅 ဒ္ဓိ မွို திருத்தப்பட வேை
O O O O ள் பக்கம் கலாச்சார சீர
------ ܀ ܀ ܀ இதனைப் பல்வேறு தரப்புக்க
** வெளிக்கொண்டு வருகின்ற இந் 事 事
தடுத்து நிறுத்துவதற்குத் திே வடபகுதியினுள் குறிப்பாக மேற்கொள்ளப்பட்டதாகத் ெ *、- * இவ்வாறான சமுகச் சீர்ே கட்டுப்பாடற்ற முறையில் ஊக்குவிப்புக்களாக சில சக் உள்நுழைகின்ற பல்வேறு பின்னணியிலிருப்பதாகவும் ம் விடயங்களினாலும் உல்லாசப் இடியடுகின்றது. அேண்மையி பயணிகளின் வருகையினாலும் யாழ். வீட்டிற்கு நீன்ட்நாட்களுக் குடாநாட்டில் காலம் காலமாகப் மையாளர் அங்கு பாலியல் ரீ பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரம்
睦鹅溶獭蕊 *※鸚 *蕊事丞 வுகள் நடைபெற்றிருப்பதற்க சீரழிந்துகொண்டிருக்கின்றது. கண்டு திகைப்படைந்திருக்கி
யாழ்.குடாநாட்டினுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியாதை
மனிதர்களுக்குத் தெய்வ 5கவேண்டும் இறைவன் Tப்பொழு தும் அமைதி: நிறைந்த சூழலாகவும் 雞 நான் இறைவனுக்கும்: க்கும் உளம் சார்ந்த ஏற்படும். 3. S SS S SESLS S SL S LSLS SS SS SS SSL
சன்னிதானத்தில் as: சித்திரவதை செய்து பணம்சம்பாதிக்கிறார்கள். ணுக்கு அவசியம் வாயில் நுரைதள்ளிக்கொண்டு வண்டி ன்றன. இவைகள் அற்ற நிலையில்|இழுக்கும் மாடுகளை நாம் காண்கிறோம். அது வேலை தேடிவருதலானது (Մ5Լգաng! படுத்துவிட்டால், அதை எழுப்புவதற்கு ÜL சங்கீதகீரனான தாவீது எத்தனையோ கொடுமைகளையெல்லாம் செய்கின்றனர் த்திலே நம்மை உண்டாக்கின இவைகளையெல்லாம் இஸ்லாம் தருக்கிறது. இது ந்து குனிந்து முழங்காற் படியிடக் பெரும்பாவங்களிலொன்றாகும்.
95:6)" என்று எல்லோருக்கும் அ tổ னிகர்கள் மீது அக்கிாமங்கள் - து;குணிவது;முழங்காற்படியிடுவதன் ( ଶ୍ରୀରା । gÓ) LD சிதர்கள் து அ ULDsbB.GIT செய்து ாக தன்னைத் தாழ்த்திக் கொள்ள நியாயமின்றிப் பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத் வலியுறுத்துகிறார். அதுவே நாம்தான் (குற்றத்சாட்ட வழி இருக்கிறது. இத்தகையோருக்கு ரியாதை என்பதையும் தெளிவாக மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. அல்குர்ஆன் -(4242) பணிவு அற்ற மனிதன் தேவனின்
னாக இழந்தாலும் ஏனைய எந்த உயிரினங் களாக இருந்தாலும் கொடுமை செய்யக்
கிறது. -V
வ்ேல்-பு க்குடியிருப்பு. ஹஸினா ஏ ', 'Uട് 05
EITop SSD.915 2ώωgυ βυηδες βου.913
ாட்டுக்குரியது
அடுத்த வாரிசு பாலைவனப் பயணியெனினும் பாசமுண்டு உன்னிடத்தில் சோலையற்ற நிலங்களூடாய்
ள வார்த்தைகளின் எண்ணிக்கை ) நிறபேதம் சுமைசுமக்கும் பிராணியே
辍 蹄滚
பதிவு செய்து அனுப்பி வையுங்கள் ● உள்வழியில் சித் திகதி 36062011 காக கைககும أسسسسسسسسسسسسسسسسسسسسட்டி இல. 915 தனகுளுசு சொந்தமென்று இல. 167, யாழ்ப்பாணம். பொன்குஞ்சாம்! வந்ததுவோ வீதி, யாழ்ப்பாணம். கவலைப்படாதே சோகங்கள் mmmmmmmmmmmmmmmmmummmmmmmmmmmmm  ܼܘܒ
நீயும் எனக்கோர் வெண்குட்டிதான். மறைந்தனவோ
கே.றுதனன், N மட்டக்களப்பு.
எதுவாயினும்.
வாழ்வியல் எண்பது
மனிதர்களுக்கு மட்டுமல்ல
நமக்கும்தான்.
òዘ፴፱
LUTGODGAD GAJGAJTOT65
அமைந்தாலென்ன
பசுஞ்சோலையாக
அமைந்தாலென்ன
ஏஎச்.எம்ரிஹானா,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்
னமுரசு வாரமலர் த.பெ.இல:- 1772,
சுழற்சி கொழும்பு,
事 த.பெ.இல- 167, வெட்ட வெளிதனில்
யாழபபாணம.
விரும்பிய ஜனணிப்பு வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது
தொலைப்ேசி-0212221811 தொலை நகல் (Fax): 021222 1811
GDD ஒரு வனாந்தரத்தில், ஈ-மெயில்: ტ• é5.UlyfluUT, (E-mail):- thinamurasu (alive.com ருண்மொழி, பூவரசங்குளம்,
リ川。
ി ܡܠܠܐ
முறைப்பாடுகளும், தகவல்களும் நாள்தோறும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இந் நிலையிலிருந்து யாழ்.குடாநாட்டையும் அத 纥-臀 ட சந்ததியையும் காப்பாற்றி மீட்டெடுப்பதற்குத் தேர் ரூம் ஊடகங்களும் யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது பாதிலும் அவற்றைத் பூத்திஜீவிகள், பொலிசார், மற்றும் சமுக ஆர்வலர்கள், வையான நடவடிக்கைகள் பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள் அனை
வரும் ஒருமித்து செயலாற்ற வேண்டிய அவசியம் கடுகளுக்கே உணரப்படுகின்றது. 羲 திகள் ی- ஆகவே இச்சமுகத்தை வழிநட களிடையே பேச்சுக்கள் தகுதியையும், இதிகாரங்க ຫຼara) b கூட பாழடைந்த இவ்விடயத்தில் தமது கூடிய கவனத்தை தப் பிறகு சென்ற உரி இந்தச் சமுக சீரழிவிலிருந்து குடாநாட்டை நியான சமுகச் சீரழி வேண்டுமென தினமுரசின் உங்கள் பக்கம் ஊடாகத் ான ஆதாரங்களைக் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். மார். இவ்வாறு பல்வேறு கே.ஜோசப், தீவகம்
# မြို့ g32, 6-22, 20

Page 3
сељаРптићи 6. || Dг. கிழக்கில் ஆர்ப்பாட்டங்க
கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்கள் உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்து
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்தப் போராட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமது பாடசாலைகளில் இருந்து ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், அந்த வெற்றிடங்களுக்கு வேறு ஆசிரியர்கள் நிரப்பப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் மற்றும் கல்வியமைச்சரை தொடர்பு கொண்ட போது, அது குறித்து
தீர்வொன்று காணப்படவுள்ளதாக
தெரிவித்தனர்.
இதேவேளை, மத்திய கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்பு கொண்ட போது, தேசிய பாடசாலை களில் ஆசிரிய இடமாற்றங்கள் உரிய வகையில் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், ஏனைய பாடசாலைகளில் பிரச்சினைகள் இருப்பின் அது ஒருவார காலப்பகுதிக்குள் தீர்க்கப் படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிக் என்கிற பெயரில் முன்னெடுத்துவரும் அதிரடி நடவடிக்கையின் ஒரு கட்டமாக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.
நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை நெதர்லாந்து நீதி அமைச்சும் இலங்கை அரசும் ஒழுங்கு செய்துள்ளதாக கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
வித்த
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் களுக்கு பிரித்தானியா
இதேவேை குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் கொல்லன்கலட்டி
அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். எனினும் குறித்த அதிகாரிகள் தடுப்பில் உள்ள முன்னாள் போராளிகளிடமும் விசாரணைகளை மேற்கொள்வார் களா என்பது பற்றி தூதரகத்தின் பேச்சாளர் குறிப்பிடவில்லை. புலிகள் இயக்கத்தின் நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நெதர்லாந்து புலனாய்வுப் பிரிவினர் ஒபரேசன் கொனிங்க் என்கிற பெயரில் அதிரடி நடவடிக்கை ஒன்றை இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ள, மீள்
உதவியளிக்க மற்றும் தெல்லிப்பளை முன்வந்துள்ளது. பிரதேசங்களுக்கும் அவர் அவர்களின் புனர்வாழ்வு ஜயம் செய்துள்ளார். நடவடிக்கைகள் மற்றும் அங்கு புனர்வாழ்வளிப்பு சமூகத்தில் அவர்களின் முகாமில் உள்ள செயற்பாடுகள் என்பவற்றை புலிகளின் முன்னாள் ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்களையும் 5 இலட்சம் ஸ்ரேலிங் அவர் சந்தித்துள்ளார். பவுண்கள் வழங்க இணக்கம் இதுதவிர, யாழ்ப்பாண தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டளைத் தளபதி மேஜர் !
இலங்கைக்கான ஜெனரல் மஹிந்த பிரித்தானியாவின் ஹத்துருசிங்க மற்றும் உயர்ஸ்தானிகர் மார்க் அரசியல் துறை குட்டிங் யாழ்ப்பாணத் பிரமுகர்களையும் அவர் O திற்கான விஜயத்தை மேற் சந்தித்து அங்குள்ள 6Τ6)6) கொண்டிருந்த போதே இந்த லைமைகள் குறித்து அறிவிப்பை விடுத்துள்ளார். கலந்துரையாடியுள்ளார். இலங்கை எ ଷ୍ଟି சட்டவிரோதமா : கூறப்ப மீனவர்கள் அ தவிர்ப்பதற்கு கடல் எல்லை (எம்பிஐ) கரு தயாரிக்கப்பட்( இந்தியாவின் கல்லூரி பொழ ே 4 UTT556T66
UL-(é பொருத்தியவுட் 出醬 மூலம் படகு
g2%f 76 - 22, 207 திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றத்திற்கு எதிராக ஸ் முன்னெடுக்கப்படுகிறது
அச்சுறுத்தல்
இது
காணமலை மாவட்டங்களில் த செயற்பாடுகள் காரணமாக மறறு ட்டு யானைகளுக்கு அச்சுறுத்தல் விலங்கியல் பூங்கா பிரிவு ஏற்பட்டுள்ளதாகவும், காட்டுயானை பணிப்பாளர் சந்திரசிறி களை தடுப்பதற்கு பிரதேச பத்திராஜவிடம் வினவியது: வாசிகள் பட்டாசுகள் மற்றும் மனிதசெயற்பாடுகளினால் துப்பாக்கிப் பிரயோகங்களை காயமடைந்துள்ள காட்டு மேற்கொள்வதாலேயே இந்த யானைகளுக்கு தேவையான நிலையேற்பட்டுள்ளதாக - சிகிச்சைகள் தற்போது வழங்கப்
ரிவிக்கப்படுகிறது. பட்டு வருவதாகவும் யானைகளுக்கு தற்போது 35 சிகிச்சையளிக்கக் கூடிய வைத்தியர்
IGOGOttobiog
ܠ ∎
இக்குழுவினர் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன் உட்பட முன்னாள் புலி முக்கியஸ்தர்கள் 13 பேரை இலங்கையில் விசாரிக்கின்றமைக்கு இலங்கை வந்துள்ளது.
இதே போன்று இக்குழுவினர் அமெரிக்கா சென்று விசாரணை நடத்துகின்றமைக்கும் திட்டமிட்டுள்ளனர். புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கும் பிரதீபன் என்பவரிடம் விசாரணை நடத்துகின்றமைக்கும் உத்தேசித்துள்ளார்கள் என்பது இங்கு கு
ாந்து புலனாய்வுப் பிரிவு
நெதர்லாந்தில் 38 பேர் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அடையாளம் கண்டு உள்ளதாகவும், நெதர்லாந்தில் புலிகளின் நிதிச் செயற்பாடுகள் தொடர்பாக ஏராள. மான ஆவணங்கள், ஆதாரங்கள் சோதனை நடவடிக்கைகளின்போது இப்புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் நெதர்லாந்து ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தன.
ந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டு நீதிபதிகள் குழு வழக்கு
நடவடிக்கைகளை முடுக்
களுக்கு
கை - இந்திய Llað (Eggðal |
gll gold to
இடங்களிலிருந்து போலி நாணயத்தா கண்டுபிடிக்கப்பட்ட
தற்போது
கைதானவர்களுக்கும்
வருகின்றன. t ধ্ৰু
புதிய கருவி
ல்லைக்குள் நிலையை கண்டறியும். மாணவரான நெல்சன் ாக பிரவேசிப் படகு எல்லையிலிருந்து 0.5 நவீனுடன் இணைந்து டும் இந்திய கிலோமீற்றருக்கு உட்பட்ட அவர் இக்கருவியை
தைத் பிரதேசம் அடைந்தவுடன் உருவாக்கியுள்ளார். உதவக்கூடிய அக்கருவி எச்சரிக்கை இயந்திரம் நிறுத்தப்பட்டபின் சுட்டிக்காட்டி சமிக்ஞையை எழுப்பும். படகிலுள்ளவர்கள் வியொன்று LJL(35 அவசரநிலை
டுள்ளது. நருங்கினால் அதன் பொத்தானொன்றை அழுத்
சென்.ஜோசப் : விாேகத்தை &: ழுத்தி றியியல் பிரிவு மேற்படி கருவி துண்டித்து ஆபத்து வலயத்திற்குள் ஒரு இக்கருவியை படகின் இயந்திரத்தை தடவை மாத்திரமே இவ்வாறு னர். நிறுத்தச்செய்துவிடும். சய்யமுடியும் என நெல்சன்
இதனால் எல்லை கூறினார். இக்கருவிக்கு தகளில் கடக்கப்படமாட்டாது என சுமார் 2000 - 2500 இந்திய -ன் அது ಗ್ದಿ: தயாரித்த ரூபா மாத்திரமே செலவாகும் ாழில்நுட்பம் பின்ஸி பேர்பேட்சுவா எனவும் பின் இருக்கும் கூறியுள்ளார். தனது சக தெரிவித்துள்ளார்.

Page 4
நெருப்பில்லாமல் புகை 2 வராது' என்பார்கள்.
அதுபோன்றே கடந்த வாரம் வெளியாகிய செய்தியையும் நோக்க வேண்டியுள்ளது. அதாவது தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, யோகேஸ்வரன்,
ബ9F95 605560T ஏமாற்றமும்): Boaörq el பக்கம் தாவுவதற்
தயாராகுவதான ய்ேதி பரபரப்பாக பேசப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பதறியடித்துக் கொண்டு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மறுப்பு தெரிவிப்பதில் காண்பிக்கப்பட்ட அவசரமானது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2 செயற்பாடுகளில்
சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. அவசரமான மறுப்பின் மூலம் எதையோ மறைக்க முற்படுகின்றனர் என்பதை மக்கள் ஊகிக்கின்றனர். 2 அதேவேளை, இந்தக்
கட்சித் தாவல் 2. பேச்சுக்களின் ஏற்பாட்டாள காட்டப்பட்டபோதும் அதிகாரம் : செயற்பட்டவராக வழங்கப்படவேண்டும் என்பது எதிர்பற்ப்புக் செய்திகளில் கூறப்பட்ட குரியதாகவே இருந்தது. இதற்குழுக்கி அமைச்சர்,
ரிஷாத் பதியுதீன் இதுவரை எதுவிதமான கருத்துக்களையும் GOYU கூறாது மெளனம் காத்து வருகின்றனர்.
குறித்த செய்தியில் N உண்மையில்லையெனில், ஃபெய
தத்தில் தன்பெயர் பயன்படுத்தப்படுவதையும், இதனால் ஏற்படக்
கூடிய அதிருப்திகளை தவிர்ப்பதற்காகவும் ஓர் மறுப்பறிக்கையை நிச்சயம் வெளியிட்டிருப்பார்.
கட்சி தாவும் பேச்சுகளின் போது, ஆளும் தரப்பில் இருந்து அமோக வரவேற்புக் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. வருவதானால், வநது : மூலையில் இருந்துவிட்டு போகட்டும் என்கின்ற தொனியிலேயே
ளும் கட்சியிடம் வர்களுக்கான மரியாதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வன்னி அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு, அமைச்சுப் பதவி என இவர்கள், கூறியவை எவையும் கணக்கில் எடுக்கப்படவில்லையாம். இவ்விடயம் உயர்மட்ட காதுக்கு சென்ற போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்று நிபந்தனை போடுவதற்கு வர்கள் யார்? என்று உயர்மட்டத்தால் உயர்ந்த குரலில் கடிந்து கொள்ளப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படிப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட
 

இந்நிலையில், 2009 இல் நடைபெற்ற பொதுத்
பெற்ற 14 பாராளுமன்ற உறுப்பினர்களில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பியசேன எம்.ட ஏற்கெனவே அரசுடன் ஐக்கியமாகிவிட்டார். அரியநேந்திரன் எம்.பி, காதல் கல்யாணமா. கருக்கலைப்பா எனப் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார். பூரீதரன் எம்.பி, சரவணபவன் எம்.பி
போன்றவர்கள் ஊடகப் பலத்தை துணையாகக் கொண்டு தமது நிகழ்ச்சி நிரலின்படி பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
അ>ദ—
அதேவேளை சில கூட்டமைப்பு எம்.பிக்கள் பெயரளவிற்கு எம்.பிக்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை கட் - - - தலைமையும் கணக்கில் எடுப்பதில்லை. மக்களும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் திரும்பிப் பார்ப்பதில்லை. * . .
கூட்டமைப்பு
fad an "LgSOLDůl Grib. பிக்கள் பெயரளவிற்கு எம்.பிக்களாக இருந்து கொண்டிருக்கின்றனர். Өолаьборот зы" 5. தலைமையும் கணக்கில் எடுப்பதில்லை. மக்களும் கண்டுகொள்வதில்லை. அரசாங்கமும் திரும்பிப் பார்ப்பதில்லை.
@LIL GLITT GOTT GÖS எதிர்காலம் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது போய்விடும் என்பது அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை. அதனால் எப்படியாயினும் உடைத்துக்கொண்டு வெளியேற வேண்டும். தங்களையும்
шрфgьої ді56о6ол6ist
வைத்துக்கொள்ளும் வகையில் குறைந்த பட்சம் பத்திரிகைகளி லாவது பெயர் அடிபட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு.
என்று சொன்னால் நாடாளுமன்ற உmப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,
ரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா,

Page 5
தமிழர்களுக்கு
இலங்கை இந்திய உறவின் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இலாபத்தை தரப்போகின்றன என்பதை யாராலும் கூறமுடியாதுள்ளது.
எனினும் இந் கட்டங்களின் முன்னேற்றத்தில்
நீந்தர் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுமா? என்பது சில தரப்பின் மத்தியில் சந்தேகமாகவுள்ளது.
gu கட்டங்கள் தற்போது
ந்த கட்டங்கள் யாருககு
இலங்கைத்
கடந்த வாரத்தில் இந்திய உயர்மட்டக்குழு எனப்படும் அதிகாரிகள்
லங்கை வந்தனர்.
அவர்கள் சந்தித்தனர். விசுவாசத்தி
ಸ್ಠಳಗೆ
லங்கையில் வழமைபோல் ஒருவர் பின் ஒருவராக காக தமிழ்க்கட்சிகளையும் அவர்கள் தன்போது தமிழ்க்கட்சிகளும் வழமைப்போலவே ந்தியா மீதான நம்பிக்கையை தெளிவுபடுத்த அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்தன.
வண்டும் என்ற
அதற்கு இந்திய அதிகாரிகளும் உறுதிமொழிகளை வழங்கிவிட்டு
சன்றனர்.
இவை யாவற்றையும்
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள்
பார்த்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் அந்த சந்திப்புகளின் முன்னேற்றங்களையும்
பார்ப்பதற்கு எதிர்ப்பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவர்களின் மனதில்,
1980ஆம் ஆண்டின் முற்பகுதியில்
இந்திய பிரதமர் இந்திரா காந்தி, தமது விசேடப்பிரதிநிதியாக
பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பி வைத்தபோது இருந்த நம்பிக்கை இப்போது இல்லை என்பது மாத்திரம் உண்மை. ஆனால் அந்த பார்த்தசாரதியின் ராஜதந்திரமும் பின்னர் இலங்கை வீபத்தில் தோற்றுப்போனது.
அன்றைய ஜனாதிப
ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் தந்திரோபாயங்களே அதற்கு மூலகாரணங்களாக இருந்தன. இந்தநிலையில் அன்று முதல்,
இன்று வரை, இலங்கை மக்கள் இந்தியாவின் இராஜதந்திரம் இலங்கை விடயத்தில் சாத்தியமாகாமல் போனதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கம், தமது வழிக்கு வராதமையை கண்ட இந்திய அரசாங்கம் பின்னர் இலங்கையில் உள்ள தமிழ் இயக்க இளைஞர்களுக்கு இந்தியாவில் பயிற்சிகளை வழங்கியது.
அதன் மூலம் இலங்கையை ஆட்டிப்படைக்கலாம் என்று
இந்தியா எதிர்பார்த்தது
ஆனால் அதுவும் இந்திரா காந்தியின் மறைவை அடுத்து புஸ்வானமாகிப்போனது.
இதனையடுத்து இந்தியாவில் பதவிக்கு வந்த இந்திராவின்
மகனான ராஜீவ் காந்தியினாலும் இலங்கையை இராஜதந்திர
ரீதியில் வெல்ல முடியவில்லை. இதனையடுத்தே 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை
உடன்படிக்கை, இந்தியாவின்
முயற்சி காரணமாக கைச்சாத்தாகியது. எனினும் தமது தீர்வை தமக்கே, நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
கடைசியில் இலங்கைப் பிரச்சினையே வேண்டாம் என்ற
அளவிற்கு இந்தியா தமது
அணுகுமுறையை
மாற்றிக்கொண்டது. ராஜீவ்
காந்தியின் கொலைக்கு பின்னர் இந்தியாவின் இந்த அனுகுமுறையில் தீவிரமான நிலைத்தோன்றியது.
ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை அழிக்கவேண்டும் என்ற அடிப்படை நோக்கம் மாத்திரமே இந்திய காங்கிரஸ் அரசாங்கத்திடம் இருந்தது.
எனினும் இடையில் வந்த பாரதீய ஜனதாக்கட்சி உட்பட்ட ஏனைய கட்சி ஆட்சியினராலும் இலங்கை விடயத்தை நகர்த்திச் செல்லமுடியவில்லை. எனவே தமக்கு எழுதிக்கொடுத் தால் போல் மீண்டும் காங்கிரஸ்
Şx:ჯჯა 8
g%f 76 - 22, 207 தின
 
 
 
 
 
 
 

தமிழர்களை பொறுத்தவரையில் தமக்கான நிரந்தர தீர்வை விரைவாக எதிர்பார்க்கமுடியாத நிலையே எழுந்துள்ளது.
இதற்கு கடந்த வாரங்களில் இலங்கையில் மற்றும்
பிரச்சினையில் தலையிட்டுள்ளது.
தாம் தலையிட்டாலும் தலையிடாப்போக்கையே கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் அரசாங்கம் கூறிவருகிறது
இதன் கீழ் கடந்த வாரம், இந்தியாவில் இடம்பெற்ற இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பேச்சுவார்த்தைகள் போது ஏற்கனவே தங்களால் உதாரணங்களாக உள்ளன.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பீரிஸ், இந்தியாவுக்குச் சென்றார்
அங்கு பேச்சு நடத்தினார். இதன் பின்னர் இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கூட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் சர்ச்சைக்குரிய 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது
எனினும் இலங்கைக்கு வந்த
கொண்டுவரப் பட்ட 13 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை நகர்த்திச்செல்வதற்கு 24 வருடங்களுக்கு பின்னரும் இந்தியாவுக்கு முடியாமல் இருப்பதை பார்க்கக்கூடியதாக
இருக்கிறது.
இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் அற்ற 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தையே இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசாங்கமோ 13
எனவே தற்போதே இந்தியாவுக்கு இந்தப்பிரச்சினை யின் ஆழம் தெரியவந்திருக்கும் என்பதில் ஐயமில்லை
என்றாலும் இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் முன்னரை போலன்று தற்போது மிகவும்
இக்கட்டான நிலையில் ஆவது அரசியலமைப்பின் இருந்துகொண்டு இந்தப் பிரச்சி முழுமை நடைமுறையை னையை அணுகவேண்டியுள்ளதை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஏற்றுக்கொள்ளவே வேண்டும். அத்துடன் 13 ஆவது ܀
அரசியலமைப்பை நிராகரித்தால், அதற்கு ஈடான சிறப்பான தீர்வை இலங்கை முன்வைக்கவேண்டும்
என்ற கருத்தை இந்தியா
1987 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இந்திய அரசாங்கம், இலங்கை
அரசாங்கத்தின் மீது
தமது அதிகாரத்தை வெளிப்படுத்தியுள்ளது. பயன்படுத்துவதுபோல ২:৪৪৪ ※鹅 உடன்படிக்கையை செய்து வைத்தது. G). TDGOGO
ஆனால் இன்று, இலங்கையும் ×ষ্ট:8:48 ଶ୍ଚିନ୍ଥେଷ୍ଟିଷ୍ଟି
உற்ற நண்பனாகியுள்ளது. இதற்கிடையில் இலங்கைக்கு மறுபுறத்தில் தமிழக அரசாங்கம் வருவதற்கு முன்னர் இந்திய எதிர்க்கட்சியாக அதுவும பலம உயர்மட்டக்குழுவின் தலைவர் பொருந்திய எதிர்க்கட்சியாக சிவ்சங்கர் மேனன், தமிழக மாறியுள்ளது. எனவே முதல்வர் ஜெயலலிதாவை நண்பரையும் அரசியல் சந்தித்திருந்தார். எதிரியையும் சமாளிக்கும் அதற்கு தமிழக அரசாங்கம், வகையில் ஒரு திட்டத்தை சட்டசபையில் இலங்கைக்கு முன்கொண்டு செல்லவேண்டிய எதிராக அதுவும் இந்திய கடடாயம இந்தியாவுக்கு - அரசாங்கத்துக்கு பிரச்சினையை
ஏற்பட்டுள்ளது. தோற்றுவிக்கும் வகையில்
எனவே அதனை எவ்வாறு நிறைவேற்றிய தீர்மானங்களே இந்திய காங்கிரஸ் அரசாங்கம் காரணமாக இருந்தன.
ஜெயலலிதாவுடனான பேச்சுவார்த்தையின்போது தாம், இந்திய அரசாங்கம் 18 தமிழகத்தின் கோரிக்கைகளை ஆவது அரசியலமைப்பின் இலங்கை அரசாங்கத்திடம்
முன்வைப்பதாக சிவ் சங்கர்
UPUBiolü APPUPPUPPY Ğ OG GÁSiim
ಯಾರಿ,ಶಿಶಗತ எனினும் -
கூறப்படுகிறது. அரசாங்கத்துடன் பேச்சு நடத்திய அத்துடன் 13 ஆவது பின்னர் அந்தக் கோரிக்கைகள்
eJigaulaDGOLD GOLI து." தே
எனறு மேன 厅。 ಹೆಗಹಗೆåíÏ ಅಶಆ எனவே தற்போது இலங்கை ஈடான சிறப்பான அரசாங்கத்தை விட இந்திய திர்வை இலங்கை
அரசாங்கமே இலங்கை
முன்வைக்கவேண்டும் இனப்பிரச்சினை தொடர்பில்
திரிசங்கு நிலையை என்ற கருத்தை இந்தியா அடைந்துள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளது. கூறலாம். இறுதியாக
இனப்பிரச்சினை தீர்வுக்கான அழுத்தம் இலங்கையை அல்ல, இந்தியாவை நோக்கியே தற்போது இடமாறியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
(தொடர்ச்சி 22 ஆம் பக்கம்.
܀ ܀
சமாளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இந்தநிலையில் இலங்கை
Iuliao
DUT:

Page 6
போசாக்கும் காசநோயும் ஒன்றுடன் பின்னிப்பிணைந்தவை போசாக்குக் ஒறபாடு உடையோரில் காசநோய் இலகு த் தொற்றிக்கொள்ளும், காசநோய் போசாக்குக் குறைபாடு டலாம். புரதக்கலோரிக் குறைபாட்டால் சநோய் ஏற்படலாம். உடற்திணிவுச் 20 இற்கும் மேல் இருத்தல் நல்லது. ற்திணிவுச் சுட்டி 18னைவிடக் குறை வாயின் காசநோய்த் தொற்றல் நிகழ்வு அதிகம் நுண் போசனைக் குறைபாட்டால்,
·:·:·:·:·:·:·:·:·:·:·:·:·:·:·:·:·:· —----------> bறமின் AC,D மற்றும் நாகம், s குறைபாட்டாலும் காச நோய் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம்.
காசநோய்க்கு நாளொன்றுக்கான
வு சைவ போசனம் தானியம்-200gபருப்பு:50g கச்சான் 50g, பால்-1.5 லீட்டர், பச்சை இலைகள்50g காய்கறிகள்-50g, கரட்-50g பழங்கள், வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப் பழம் =100g, தாவர எண்ணெய்-40g, சீனி-80g.
Ꮿl60)ᏠᎧl . போசனம்தானியம்-200g,
காய்கறி-50g, கரட் 100g, பழங்கள் வாழைப்பழம், மாம்பழம், பப்பாசிப்பழம் 200g எண்ணெய்-30g, சீனி. 80g.
காசநோயாளிகளிலே போசனைத் தேவை அதிகரிக்கக் காரணங்கள்.
01.கிருமித்தொற்றலுக்கு எதிரான உட லின் செயற்பாடுகளினால் சக்தித் தேவை அதிகரித்தல்
ÖITO (BibTD 0IL00 (DITu
உடலில் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்த நிலையில் முதலில் ஏற்படும் நோய் காசநோயாகும். எயிட்ஸ் நோயாளிகளிற்கு காசநோய் ஏற்படும் போது காசநோய்கு முதலில் சிகிச்சை அளித்தல் வேண்டும்.
HIV தொற்று ஏற்பட்டவர்களில் 21-27 வீதம் காசநோய் சார்பு அபாய நிலை உள்ளது. உலகில் காசநோ யாளிகளில் 19 வீதம் எயிட்ஸ் நோயாளிகளாவார்கள். காசநோயாளிகளில் குருதிப் பரிசோதனை மூலம் HIV தொற்று இல்லை என்பதனை உறுதிப்படுத்தலாம். எயிட்ஸ் நோயாளிகளில் 50 வீதமானோர் காசநோயி
ཡོད༽
02.கிருமியின்தாக்கத்தினால் போசனைக் கூறு அழிதல்
03.கிருமித்தாக்கத்தினால் இழையங்கள் அழிக்கப்படுதல்.
04:காய்ச்சல் காரணமாக அதிக சக்தி இழப்பு ஏற்படுதல் --- 05:பசிக்குறைவு காரணமாக உள்ளெ டுக்கும் உணவின் அளவு குறைவடை ჭ56ზ;
06:நோய்க்கு பாவிக்கும் ஐசோநியசிட் மருந்தினால் விற்றமின் பி குறைதல்.
எமக்குக் கிடைக்கும் மலிவான போசனைப் பொருட்களாக அவரை பருப்பு உழுந்து சோளம் என்பன சேர்ந்த மா வகைக. ளான ஜிவாகரம் சமபோசா என்பவற்றினை உபயோகிக்கலாம் மேலும் காசநோயாளி களிற் பசிக்குறைவு இருந்தால் தங்கள் உணவினை மூன்று வேளைகளிற்குப் பதிலாக சிறுசிறு பகுதிகளாக ஆறு வேளை உட்கொள்ளலாம்.
மேலும் பசியைத் தூண்டக்கூடிய வகையில் மணம், சுவை உடையதாக உணவு தயாரிக்கலாம். உணவில்
6b
போதிய காபோவைதரேற்றும், புரதமும்
அடங்கி இருத்தல் அவசியம்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது நான்கு வேலை பாலினை உள்ளெடுப்பதன் மூலம் போதிய விற்றமின் D இணையம் கல்சியத்தினையும் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பழரசம் அருந்தினால் நல்லது பப்பாசி, வாழைப்பழம், மாதுழம்பழம் என்பனவற்றை உண்ணலாம். ஈரல், தானியங்கள் உணவில் அடங்க வேண்டும். 接 سی மீன்ணெண்ணைக்குளிசை மூலம் விற்ற மீன் Aயினையும் Dயினையும் பெற
லாம். மது அருந்துவதைத் தவிர்த்தல் வேண்டும். مي ۔۔۔۔
தகரத்தில் அடைக்கப்பட்ட மீன்,
மாசிக் கருவாடு உண்ணக் கூடாது. அவை ஒவ்வாத் தன்மையினை ஏற்படுத்தலாம்.
கூடிய அளவு நீராகாரம் அருந்த (861605(Sib. ஒரு நாளைக்கு 5-6 வேை நீர் அருந்தல் வேண்டும். 锻
பச்சைத் தேயிலைத் தேனீர் அருந்து வது காச்நோயாளிகள் மருந்திற்கு குணமடைதலைத் துரிதப்படுத்துகின்றது.
போசாக்கின்மை 27 வீதம் காசநோய் ஏற்படுத்துவதற்கு காரணமாக உள்ளது.
காசநோயாளிகளிற்குப் போசாக்கு மிகவும் இன்றியமையாதது. முதல் இரண்டு மாதங்களில் ஐந்து வீதம்
நிறையதிகரிப்பு மீளவும் காசநோய் ஏற் படும் நிகழ்தகவைக் குறைக்கும்.
னாலேயே இறக்கின்றனர்.
முதியோரில் அறிகுறிகளை
இனம்காணல். 3. இன்று முதியவர்களின் எண்ணிக்ை அதிகரித்து வருகின்றது. போர் சம்பந்தமான பிரச்சினைகளில் ஒன்றாக சனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இளம் வயதினரின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களினால் குறைந்து காணப்படுகின்றது. எமது பிரதேசத்தினைப் பொறுத்தவரையில்
யவர்களுக்கான சமூக சுகாதார சேவைகள்
Dr.சி.ஜமுனானந்தா
நியவர்களில் காசநோய்
வது மிகவும் இன்றியமையாதது. தொடர்ச் சியாக இரண்டு கிழமைகளுக்கு மேல் இருமல் இருப்பின் சளிப்பரிசோதனை செய்யப்படலின் அவசியத்தை முதியவர் களைப் பராமரிப்பவர்கள் உணர்தல் வேண்டும்.
காசநோய்க்குச் சிகிச்சை எடுப்பதால் டும்பத்தில் ஏனைய அங்கத்தவர்க ளுக்கும், அயலவர்களுக்கும், குறிப்பாக சிறுபிள்ளைகளிற்கும் தொற்று ஏற்படுவ தனைத் தவிர்க்கலாம்.
முதியவர்கள் சளிப்பரிசோத னைக்கு உட்படாமைக்குக் கார ணங்களும், தீர்வும். உடற்பலவீனம், blit DTL (plg tillsT60Db:D, வைத்தியசாலைக்குக் கூட்டிச் செல்ல உதவி யின்மை, இதற்கு நாம் உதவ வேண்டும். முதியவர்கள் வீட்டில் சிறு பிள்ளைகளைப்
பராமரித் தல வேலைசெய் த 5 சாலைக்குச்செல்ல நேரம் இன்மை அதனை நாம் நீக்கல் வேண்டும்.
ல் காணப்படும் ஏனைய சுவாச காசநோய்பற்றிக் ---
aតែ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராம கதையில் வரும் இராம னும், இலக்குவனும் குரு குலத்தில் பயின்றவர்கள்.
மகாபாரதத்தில் வரும் வீமனும், அர்ஜுனனும் குருகுலவாசிகள்.
இந்துப் புராணப் பாத்திரங்கள் அனைத்துமே குருகுல வாசம் செய்தவர்கள்.
குரு வாழ்க, குருவே துணை என்ற சுலோகத்தைச் சொன்னவன்.
நான் பயின்ற அமரவதிபுதூர குருகுலத்தில் அதிகாலை ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவார்கள்.
வகுப்பு வாரியாக மாணவர்கள் வரிசை யில் அணிவகுத்து வகுப்பு மொனிட்டரின் தலைமையில் பின் பக்கத்துக் காட்டுக்குச்செல்வோம். அங்கே கலைந்து சென்று காலைக் கடன்களை முடிப்போம். பிறகு மீண்டும் வரிசையாக நின்று தியான மண்டபத்துக்குத் திரும்புவோம். அங்கே நான்தான் 6" LITE (BII
மற்றும் சில மாணவர்கள் இரண்டொரு பாடல்கள் பாடுவார்கள்.
கோஷங்கள் உண்டு.
அவற்றிலே கடைசி இரண்டு கோஷம்,
காந்தியடிகள் வாழ்க குருகுலம் நீடுழி
சாப்பிடடு முடிந்ததும் வகுப்புத்
துவக்கத்துக்கான மணியோசை கேட்கும்.
ഖ@l|കബ്ര
நிலை:த்தில்தான் காண்டுவேன்;
இசை வகுப்புத் தெந்கினர்கள் 鲇 吋、
ாலை நான்கு மணிக்கே எழுந்த ú、 சிதம்பர நாத திருவருள் தாத リ Escm リcm
25 GB
■リIcm ■ リエ அதிலும் நான் ஒரு மானவன்
பத்துக்கு
TIU ID au
DJ C
திருமணம் செய்து கொண்
ခြူးနှီး၍ဠိဝှါဒွါးကြီးနှီးမြှင့်ရှ်မြို့မျိုးကြီးရွံခြုကြီးရွံမ္ဟု
குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்ததும் செய்திகளிர்கின்றன்
நிலத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுப்பார்கள். அதில் அவனுடைய விவ சாயத் திறமையைப் பார்ப்பார்கள்.
ஆளுக்கு ஒரு கன்றுக்குட்டி கொடுப் பார்கள். அதில் மாணவனுடைய கால்நடைப் பராமரிப்புத் திறமையைப் பார்ப்பார்கள்.
உள்ளே ஏராளமான கைத்தறிகள் உண்டு. மாணவன் அங்கே போய்த் தறிநெய்யக் கற்றுக் கொள்ளலாம். நான் அடிக்கடி அதில்தான் கவனம் செலுத்துவேன்.
ஒரு நாள் ஒரு முழு வேட்டியையே நெய்துவிட்டேன்.
நாங்கள் நெசவு செய்த வேட்டி யைத்தான் நாங்கள் கட்டிக்கொள்வோம்.
சில தொழில் நெசவாளர்களும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அதனால் வெளியில் துணி வாங்குவதே இல்லை.
வெளியிலே சுதந்திரப் போராட்டம்
நடந்தது. அந்தக் கனலைக் குருகுலம் மூட்டிற்று.
1939 இல் இந்தி படிக்கும் பிரச்சினை எழுந்தது. குருகுலகத்தில் இந்தி வகுப் ஆரம்பமாயிற்று. அன்றைக்கு நிர்வாகியாக இருந்த சுப்பிரமணிய நைனார்தான் இன்றும் இருக்கிறார்.
இந்தக் குருகுலம் போட்ட அடிப்படையில்தான் இன்றும் நான் உலாவிக்கொண்டிருக்கிறேன்.
அந்தக் குருசிஷ்ய பாவம், நாட்பட ܘܲܬ N வருகிறது. வாலாஜாபாத் இந்துமதப் பாடசாலையும், அமராவதிபுதூர் சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் போன்ற சில மட்டுமே இன்னும் அதைக் கட்டிக்காத்துக் கொண்டு வருகின்றன.
வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர் துரோணர் போன்ற மகாத்மாக்கள்
னுடைய தார்மீக ஒழுக்கத் சம்பந்தமே இல்லாதவை. မ္ပိ
குருசிஷ்ய பாவத்துக்குத்
முதற்
リ kmpa、(リ
േ ഭൂ
வழங்காலங்களில் இந்துக்கள் வகுத்த அடிப்படைத் தர்மங்களைக்
■圆、 Bib na E
து அள தொடரும்
g%f 76-22, 207

Page 7
ಔpಹಿಡಿಷ್ ஆசிரியர்
கிழக்கில் மாத்திரமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும், கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினால் அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதை அணைவரும் அறிவர். அரசியல் செல்வாக்கு காரணமாக அளவுக்கதிகமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாலேயே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதே Irofulob oflflujbolflooi, இடமாற்றங்களும் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டிருக்கிறது.
உத்தியோகத்தர்கள், அரசியல் வாதிகள், அதிகாரிகளின் உறவினர்கள், அல்லது கணவன், மனைவிகள், எந்த விதமான பாதகமான நெருக் குதல்களுக்கும் தள்ளப்படாமல் கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றம் செய்யப்பட்டடிருப்பதாகக் குறைகள் கூறப்படுகின்றன.
தேங்கிக் கிடக்கும் ஆசிரிய வளத் தினை சமப்படுத்தல் என்ற பெயரில் தற்போது மேற்கொண்டிருக்கும் ஆசி ரிய இடமாற்றத்தின் பின்னணியில் பாரிய சதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட சில ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
சுற்று நிருபங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் என்பவற்றுக்குள் மட்டும் சுருண்டு போகாமல் பாடசாலைகளுக்குப் பொருத்தமாகவும், நன்மையாகவும் ஆசிரிய ஆளணியை ஒழுங்குபடுத்துதல், ஒவ்வொரு வலயங்களிலும் உண்மையில் எத்தனை ஆசிரிய ஆளணி ஏனைய ஆளணி காணப்படுகின்றது என்பதனை நேரடியாக வலயங்களுக்குச் சென்று கணக்கிடுதல்.
இவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு பாடங்களுக்கும் எத்தனை ஆசிரியர்கள் காணப்படு
கின்றனர், பாட ரீதியாக ஆசிரிய மேல திகம், பற்றாக்குறை என்பவற்றை கணக்கிடல், வலயங்களுக்குள்ளேயே ஆசிரிய சமமின்மையை சீராக்குதல்.
தமது ஆரம்ப நியமனத்திற்குப் புறம்பாக தாம் தேர்ச்சி பெற்று தற்போது கற்பித்துக் கொண்டிருக்கும் பாட அடிப்படையில் பொருத்தமானவர்களை பாட மாற்றம் செய்தல் இவற்றினை யெல்லாம் கருத்தில் கொண்டு ஆசிரிய இடமாற்றத் திட்டத்தினை வகுத்தல், வெளி மாவட்டங்கள் வெளி வலய ஆசிரியர்களை கணக்கிடல், அவர்களின் இடமாற்ற நிபந்தனைகளை கருத்தில் கொள்ளல்,
அவர்களுக்கு எதிர்காலத்தில் சொந்த பிரதேசங்களில் இடமாற்றம் வழங்க ஏற்பாடு செய்தல் ஒவ்வொரு வலயத்திலும் மேலதிகமாகக் காணப்படும் ஆசிரிய ஆளணியினரை பாட ரீதியாக கணக்கிட்டு இவர்களை தேவையான வலயங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு நிபந்தனை அடிப்படையில் இடமாற்றுதல், மாகாணத்தில் மேலதிகமாகக் காணப்படும் சிங்கள மொழி மூலமான ஆசிரிய ஆளணியை பொருத்தமான முறையில் வெளி மாகாணங்களுக்கு இடமாற்றுதல்.
இவ்வாறு பல செயற்பாடுகளை மிகக்கூர்மையாக கவனித்து நிதானமாகவும், பொருத்தமாகவும் செய்வதற்காக உருவாக்கப்பட்டதே இந்த கிழக்கு மாகாண ஆசிரிய இடமாற்றமாகும்.
இந்த வார ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கிழக்கு மாகாணத்தில் 3,118 ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றனர். அதனால் மாதமொன்றுக்கு 45.64 மில்லியன் நட்டம் ஏற்படுகிறது எனத் தெரிவித்திருக்கிறார்.
இவர்களில் 2,443 பேர் தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் 675 பேர் சிங்கள மொழிமூல ஆசிரியர்கள். எனினும் கிழக்கு மாகாணத்தில் பல பாடங்களுக்கான தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 1,702 பேரும் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் 321 பேருக்கும்
ளைகள் டில்லியில்
மத்திய சில்
ஜூன் 6 22, 207 தின
 
 
 
 
 
 
 
 
 

A
கருரு பறக்கிறது
ク
வெற்றிடம் காணப்படுகிறது.
இரண்டாம் மொழி தமிழ் மற்றும் சிங்களம், கணிதம், ஆங்கிலம் மற்றும் நூலக ஆசிரியர்கள் போன்ற பல பாடங்களுக்கான ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட வேண்டியுள்ளது. மேலதிகமாக உள்ளவர்களில் 400 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களும் 56 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டு ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடங்களை கற்பிக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் சமமின்மையை நிவர்த்தி செய்வதற்காக வலயங்களுக்குட்பட்ட மற்றும் வலயங்களுக்கு அப்பால் என்ற இரண்டு அடிப்படைகளில் ஆசி ரிய இடமாற்றங்கள் நடைபெறுகிறது. இதற்கிணங்க 564 தமிழ் மொழி மூலமான ஆசிரியர்களும் 110 சிங்கள மொழி மூலமான ஆசிரியர்களும் வலயங்களுக்கு அப்பால் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இட மாற்றம் செய்யப்படவுள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கிழக்கில் மாத்திரமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும், கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினால் அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதை அனைவரும் அறிவர். அரசியல் செல்வாக்கு காரணமாக அளவுக்கதிகமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாலேயே இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
அதே பாணியில் ஆசிரியர்களின் இடமாற்றங்களும் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அரசியல் பாடசாலை யில் தொடங்கி வலயக்கல்வி, அலுவலகம், மாகாண அலுவலகம் என நீண்டே சென்றிருக்கிறது. மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் இந்த ஆசிரிய இடமாற்றத்தில் உள்ள
缀 மற்றொரு கோணித்தில் டில்
JLIGAD DUT8
NNN
И0) V) -
பாகுபாட்டுத் தன்மை சிரமங்களை உண்மையாகப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பவர்களின் சிக்கல்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டவில்லை. இதன் காரண
மாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள்
வெடிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் தோன்றியுள்ளன.
பாகுபாட்டுத் தன்மைகள் காரண மாக அம்பாறை வலயத்தில் 301
ஆசிரியர்களும், கல்முனையில் 335 ஆசிரியர்களும், சம்மாந்துறையில் 275 ஆசிரியர்களும், அக்கரைப்பற்றில் 106 ஆசிரியர்களும், தெகியத்தகண்டியவில் 39 ஆசிரியர்களும் என மொத்தமாக 1056 முஸ்லீம் சிங்கள ஆசிரியர் மேலதிகமாக உள்ளதாக கிழக்கு மாகாணசபை அறிவித்திருந்தது.
ஆனால் மட்டக்களப்பு வலயத்தில் 173 ஆசிரியர்களும், கல்குடா வலயத்தில் 118 ஆசிரியர்களும், மூதூர் வலயத்தில் 118 ஆசிரியர்களும், திருகோவில் வலயத்தில் 6 ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தமிழ் பாடசாலைகள் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.
ஆசிரியப் பரம்பல் சரியான முறை யில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதற்காகத் திட்டமிடப்பட்ட இடமாற்றம் சரியான சமப்படுத்தல் செயற்பாட்டுடன் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அந்த வகையிலேயே முஸ்லீம் சிங்கள பாடசாலைகளில் உள்ள ஆசிரி யர்களை பற்றாக்குறையாக இருக்கும் தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் கொண்டு வந்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் நடை முறைப்படுத்தப்படவிருந்த மாவட்ட மட்ட மற்றும் வலய மட்ட ஆசிரி யர் இடமாற்றம் இடைநிறுத்திவிட்டு வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அடுத்த அமைச்சரவைக் கூட்டம் வரையில் இந்த வலய மட்ட இடமாற்றம் நடைபெறும். என்றும் மாகாண சபை அறிவித்திருந்தது.
மேலதிகமாக இருக்கும் ஆசிரி யர்களை பற்றாக்குறையாக இருக்கும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்து சமப்படுத்துவது நியாயமான செயலா கவே தெரிகிறது. இருப்பினும் பாடசாலையில் இருந்து மேலதிகமாக உள்ளவர்கள் விபரம் கோரப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் முறைமையில் குறை பாடுகள் இருப்பதாகவே விபரங்கள் தெரிவிக்கின்றன.
சமப்படுத்தல் என்ற பெயரில் கிழக்கில் தமிழர்களுக்கு பாதகமான நிலைமை ஒன்று ஏற்படுத்தப்டுகிறதா என்று கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தச் சதி முயற்சியில் மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு புதிய நியமனம் போன்றவற்றாலும் பாதிப்பு ஏற்படலாம்.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)

Page 8
*விசேட தேவைக்குட்பட்டவர்கள்” இதனை ஆராயும் போது பல கருத்துகள் நம்முன் தோன்றுகின்றன. என்னவென்று பார்க்குமிடத்து பிறக்கும் போது சில குறைபாடுகளுடன் பிறப்போரை வலது குறைந்தவர்கள், ஊனமுற்றவர்கள் என்று காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்த்து விசேட தேவையுடையவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.
இவ்வாறு வலது குறைந்தவர்களுக்கான சேவைகளை வழங்குவதில் முன்னிலை பெறுகிறது HANDICAP INTERNATIONAL sigotb சர்வதேச அமைப்பு.
அண்மையில் HANDICAP INTERNATIONAL 60TTa) CAMID செயற்றிட்டத்தின் கீழ் விசேட தேவையுடையவர்களும் பயன்படுத்தும் முறையில் அமைந்த சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் விசேட தேவையுடையவர்களை உள்வாங்கி அமைக்கப்பட்ட முதலாவது பூங்காவாகும்.
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சிறுவர் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. "கன்டிகப் இன்ரநசனல் நிறுவனம் இந்த சிறுவர் பூங்காவில் விசேட தேவையுடையவர்களும் சாதாரணமானவர்களைப் போன்று எவருடைய உதவியுமின்றி சகல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டும், அவர்களும் சமூகத்தில்
கொடிய யுத்தத்தினால் சகலதும் அழிக்கப்பட்டுப் போயுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு வளம் வனங்களும் மரங்களு மாகும். ஆனால் பல்வேறு தேவையில் லாத மற்றும் தேவையான காரணங் களினால் இந்த இயற்கை வளங்கள் அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன.
வீதி அபிவிருத்தி, கட்டட நிர்மாணங்கள், போன்ற பல்வேறு அபிவிருத்தி தேவைகளின் நிமித்தம் மரங்கள் அழிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம் என்ற பெயரில் இலங்கை மின்சார சபை அழிக்கும் மரங்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். இந்தக் கவலை களை உறுதிப்படுத்தும் விதமாக மட்டக்களப்பில் சில சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்புக்குத் தெற்கே சுமார் 12 கிலோமீற்றர் தொலைவில் இருக்கிறது நாவற்காடு, கரவெட்டி, நெல்லுச்சேனை போன்ற கிராமங்கள்.
இந்தக் கிராமங்களும் இது போல ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று வடக்கு கிழக்கிலுள்ள பல கிராமங்களும் நீண்ட காலமாகத் தொடர்ந்த ஆயுத முரண்பாடுகளால் அழிவுக்குள்ளானவைகள்தான்.
இப்பொழுது பயங்கரவாத அழிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப் பட்டுப்போயுள்ள கிராமங்களைப் புனரமைப்புச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எல்லாவற்றையும் இழந்து போயுள்ள மக்களுக்கு உட் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியுமுள்ளது.
அரசின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் உட்பட இன்னபிற அரச, அரச சார்பற்ற வேலைத் திட்டங்களினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் பலாபலன்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமென்பதில் அரசு உறுதியாக
O3
மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறானதொரு செயற்றிட்டத்தை மாநகர சபையுடன் இணைந்து நிறைவேற்றியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரைக்கும் ஒரு முன்மாதிரியான திட்டம். விசேட தேவையுடையவர்களும் மற்றைய சிறார்களைப் போன்று சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கு இது ஒரு முன்னாயத்த நிலை என்றே கூறலாம்.
எமது சமூகத்தைப் பொறுத்தவரையில் நாங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவி எங்களைப் போன்று செயற்படக் கூடிய வசதியைச் செய்து கொடுப்பதாகும். அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் இவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்கின்ற சட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. வலது குறைந்தவர்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் பட்சத்தில் அவர்களும் சமூகத்தில் முன்மாதிரியானவர்களாகத் திகழ
இருக்கிறது.
அதேவேளை, இருக்கும் வளங்களை யும் அழிவுக்குள்ளாக்காத வகையில் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதிலும் அரசு கவனமாக இருக்கிறது.
இருப்பினும் அதிகார மட்டத்திலுள்ள சில குறைமதி அதிகாரிகள் பலநோக்குச் சிந்தனையற்றுச் செயற்படுவதால் அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் சில மக்களுக்குக் கிடைக்காமற்
போவதற்கும் இன்னும் சில அபிருத்தித்
ത്ര
ideologu)
திட்டங்கள் இருக்கும் வளங்களை அழித்துக் கொண்டு போவதற்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றன.
இதற்கு உதாரணமாக மட்டக்களப்பு படுவான்கரையில் மின்சாரம் வளங்கும் வேலைத்திட்டத்தைக் குறிப்பிடலாம் இங்கு வீதியின் இருமருங்கிலும் நீட்டி நிமிர்ந்து வளர்ந்திருக்கும் இந்தப் பசும் பனைமரங்கள்தான் மட்டக்களப்பு மின்சார சபையின் எதிரிகளாக மாறியிருக்கின்றன. பயன்தரக்கூடிய இந்தப் பனைமரங்களில் நூற்றுக் கணக்கானவை அறிவினர்களால் இப்பொழுது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தி லுள்ள நூற்றுக்கணக்கான வளர்ந்த பனைமரங்கள் இலங்கை மின்சார சபையினரின் வேண்டுகோளுக்கிணங்க வெட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரையில் சுமார் நானூறுக்கும் அதிகமான மரங்கள் வெட்டிச் சரிக்கப் பட்டுள்ளதாக அறிய வருகிறது.
வீதியின் இருமருங்கிலும்
பல ஆண்டுகளுக்கு முன்னர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாய்ப்பேற்படும்" என்கிறார் இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்ட மாநகர ஆணையாளர் திரு.கே.சிவநாதன்.
இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்த கன்டிகப் இன்ரநசனல் அமைப்பின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் ரிபகிரதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
"இன்று நடைபெறும் இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் முக்கியமானதொரு நாளாகும். கமிட் நிறுவனம் கன்டிகப் நிறுவனத்தின் கீழ் இருந்தாலும் தனி அமைப்பாக செயற்பட்டு தன்னுடைய திறன்களை வெளிப்படுத்தி இந்த விசேட தேவையுள்ள மக்களுக்கு தேவையான ஆதரவை வழங்கி அவர்களை சமூகத்தில் நல்ல மனிதர்களாக அல்லது சமூகத்தில் ஏனையவர்களுக்கு ஈடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றும்
வையுடையோருக்கு ன சிறுவர் பூங்கா
நிறுவனமாக இருக்கின்றது.
அதன் முதற்கட்ட நிகழ்வாக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த சிறுவர் பூங்காவில் அணுகும் செயற்பாட்டு முறை அதாவது விசேட தேவையுடையவர்கள் எவ்வாறு இந்த விடயங்களை அறிந்து கொள்வது என்பது தொடர்பாக இந்த செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் மேலும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்து விசேட தேவையுள்ள மக்களுக்கு தாங்களும் பொதுமக்களாக வாழமுடியும் என்பதற்கு இது ஒரு ஆரம்பக்கட்டமாக இருக்கும்.
வளர்முக நாடுகளில் விசேட தேவையுள்ளவர்களுக்கு பெளதீக சூழல் வசதியின்றியே காணப்படுகின்றது. பல தடைகளைத் தாண்டித்தான் விசேட தேவையுள்ள மக்கள் தங்களது நாளாந்த செயற்பாடுகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது.
மூத்தோர்களால் நடப்பட்டு இன்று பசுஞ்சோலையாய் வளர்ந்து நிற்கும் இந்தக் கற்பகதருக்கள் ஈவிரக்கமில் லாமல் கண்ணிமைக்கும் வேளையில்
நாவற்காட்டிலிருந்து சுமார் ஐந்து ஆறு கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த அழிவு நாசவேலைகள் நடந்தேறியிருக் கின்றன. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதிப் பிரதேச அதிகாரிகள் இந்தப் பனைமர அழிப்புக்கு பொறுப்புணர்வற்ற விதத்தில் அனுமதி கொடுத்திருக்கிறார்
கள் என்பதைக் கேள்விப்படும்போது
வேதனை வெளிப்படுகிறது. மக்கள் மின்சாரம் கேட்டபடியால் மரங்களை அழித்து கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க அனுமதியளித்ததாக பிரதேசத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியொருவர் மளுப்பலாகப் பதிலளிக்கிறார்.
காலாகாலமாக மின்சாரமின்றி இருளில் மூழ்கிக் கிடக்கும் நாவற்காடு, நெல்லுச்சேனை, விளாவெட்டுவான், கரவெட்டி, சொறுவாமுனை ஆகிய ஒதுக்குப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு மின்சாரம் கிடைக்கப் போவதையிட்டு குதூ கலித்துப் போயுள்ளார்கள்.
சர்வதேச சூழல் சுற்றாடல் பாதுகாப்பு தினம் ( 05.06.2011 ) அன்று அனுஷ்டிக்கப்பட்ட் அதே தினத்தில்தான் மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான பனைமரங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் ஏற்கெனவே இந்தப்பிரதேசங் களில் கொடிய வரட்சி நிலவுகிறது.
I gubai DH U
விசேட தேவையுடையவர்கள் அபிவிருத்திச் செயற்பாட்டில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதற்கு சில சட்டங்களும் நியமனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் இது ஒரு சட்டமாக கொண்டுவரப் பட்டது. அதன்படி 2008ஆம் ஆண்டு மே மாதம் இதற்குக் கீழே ஏழு விதமான குறிப்புகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் இந்த அணுகும் முறை செயற்பாடுகள். 2006 ஆம் ప ஆண்டு இலங்கை அரசினால் இந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தினால் இந்த சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவளிக்கப்பட்டது.
மேலும், அபிவிருத்தியை
மையமாகக் கொண்ட எல்லா செயற் திட்டங்களிலும் விசேட தேவையுள்ளவர் களைக் கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்துப்பேசிய மட்டக்களப்பு மாநகர மேயர் அவர்கள் “இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாள் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட இந்த சிறுவர் பூங்காவில் விசேட தேவைக்குட்பட்டவர் களுக்கான அணுகும்முறை வசதிகளை - கமிட் (CAMD) நிறுவனத்தினர் வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது. எதிர்காலத்திலும் மட்டக்களப்பு மாநகர சபையானது கன்டிகப் இன்ரநசனல் நிறுவனத்துடன் இணைந்து விசேட தேவையுள்ளவர்களுக்கான திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது” எனக் கூறினார். "இவ்வாறான செயற்றிட்டங்கள் வலுவிழந்தவர்களை சாதாரணமான வர்களுடன் இணைப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
பகலில் அனல் கக்குகிறது. மேட்டு நிலத்தாவரங்கள் கருகிவிட்டன.
ணறுகள் வற்றிவரண்டு போய்க்கிடக் கின்றன. மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நீர் தேடி அலைகிறார்கள்.
இவ்வாறிருக்கும்போது இருக்கும் பசுமையையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கை பற்றி ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.
மரத்தை வெட்டி விழுத்தாமல் மக்களுக்கு மின்சாரம் வழங்க வழியிருக்கிறது. வீதியோரத்தைப்
பாவிக்காமல் கட்டாந்தரையாக
உள்ள வயல்வெளிகளுக்கூடாக மின் கம்பங்களைக் கொண்டு செல்வதற்குப் போதுமான வெறும் வயல்வெ நிலப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்து கிடக்கிறது. மற்றப் பிரதேசங்களிலுள்ளது போல பிளாஸ்ரிக் கேபிள்களைப் பயன்படுத்தியிருக்கவும் முடியும் என்று மாற்று யோசனைகளை முன்வைத்த திரு. செந்துராசா, மரங்கள் இருந்தால் மின்சாரம் வழங்க முடியாதென்று மட்டக்களப்பு மின்சார சபை சொல்வது புரியாத புதிராக இருக்கிறது என்றும் வேதனை வெளியிட்டார். இலங்கையின் வேறுபல பாகங்களில் மரங்கள் இருக்கத்தக்கதாகவே மின் விநியோகம் தங்கு தடையின்றி விநியோகிக்கப் பட்டிருக்கிறது. இதனைக் கண்கூடாகப் பார்க்க முடியும், மரத்தையும் காப்பாற்றி தங்களது வளத்தையும் காப்பாற்றி தங்களுக்கான அரச சேவைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொள்ளும் உரிமை அந்தப் பிரதேச மக்களுக்கு இருக்கிறது.
(22 ஆம் பக்கம் தொடர்ச்சி.)
ஜூன் 6 - 22, 207

Page 9
அத்திமுகத்தோ:
9QJQtë dripi
சடுதியாக வந்து விழுந்து வெடித்த ஷெல் அதிர்வின் தாக்கத்தில் அவர்கள் பங்கருக்குள் முடங்கிக் கிடக்க, வெளியே ஒலித்த அவலக்குரல்களின் தேவையைப் புரிந்துகொண்ட அவன், உதவி புரிவதற்காய் வெளியேற முற்பட்டபோது, பெரியப்பு ക്രഖങ്ങങ്ങ இழுத்துப்பிடித்தார்.
“6||bló0)öULs! GLIIIgUsI (SLIsö வெளிக்கிடுறாய்..?” பெரியப்பு சற்று அதட்டலாகவே கேட்டார்.
“வெளியில குளறி அழுதுகள் அப்பு. ஒருக்காப் போய் பார்ப்பம்.”
"ஷெல்லுகளல்லோ வந்து விழுகுது.” அவன் மனைவி ஆத்திரத்துடன் கூறினாள்.
“இப்பதான் ஒரு கண்டத்திலயிருந்து மீண்டு வந்திருக்கிறியள். இனிச் ஷெல்லுக்கை போய் மாண்டு போகாதையுங்கோ.’ மைத்துணியும் தன் பங்கிக்குக் கூறிக்கொண்டாள்.
“எட பொடியா இப்ப சாவு எண்டது எப்பாவது ஒரு தடவை தனியொரு மனிதனுக்கு நடக்கிறமாதிரியில்லை. எல்லோருக்கும் சர்வசாதாரணமாகிப் போயிட்டது. அது அடுத்தகணம் உனக்கும் வரலாம் எனக்கும் வரலாம்! செத்துப் போனவர்களுக்கு நடுவில அவரவர் அவரவர்களுக்காக அழுதுபோட்டுப் போகவேண்டியதுதான். ஆபத்துக்கு உதவியெண்டு போனா அநியாயமாகச் சாகிறவர்களில நாங்களும் சேரவேண்டியது தான். உதவிசெய்யிறது பிழையெண்டு மெளனமாகக் கேட்டவண்ணம் இருந்தனர். நான் சொல்லவரேல்லை. இப்ப நாங்கள் வானத்தில் வண்டு வட்டமிட்டுக் வாழுற சூழ்நிலையைப் பொறுத்தவரையில், கொண்டிருந்தது. வண்டு சுற்றத் - உதவியெண்டது அநாவசியமானது.” தொடங்கினால் கிபிர் விமானம் நிச்சயம் வரும பெரியப்பு கூறிமுடித்துவிட்டு எல்லோரையும் என்பது வன்னி மக்களின் அனுபவத்திலூறிய ஒரு தடவை பார்த்துக்கொண்டார். விடயமாகும். ·
“அது சரியப்பு, ஒருவனுக்கு அவலம் பங்கருக்குள் இருந்த அப்பு கூறினார். எண்டு ஒண்டு வந்து அலறித்துடிக்கேக்கை டேய் பொடியா மேல் வண்டு சுத்துதடா உதவிசெய்யாமல் இருந்தால் எப்படி?” ஓமப்பு திரும்பவும் ஏதோ நடக்கப்போகுது அவன் பெரியப்புவைத் திருப்பிக் கேட்டான். போல கிடக்குது அவன்பதிலுக்குக் கூறினான். அவன் கூறியதைக் கேட்டு, பெரியப்புச் “அதென்ன சொல்லி வைச்சமாதிரி ஒரே சிரித்துக்கொண்டார். இடத்திலரண்டு, மூண்டு ஷெல்லெண்டு "நீ என்ன சொல்லவாறாய் எண்டது எனக்கு அடிச்சிருக்கிறான்’ மைத்துனி விபரம் விளங்கு உனக்கு நாளைக்கு ஏதேனும் புரியாதவளாய்க் கேட்டாள். அதற்கு பெரியப்பு ஒரு அவலம் ஏற்பட்டுக்கத்திக் குளறினால், இலேசாச் சிரித்துவிட்டு தனது பதிலைக் உதவிக்கு யாராவது ஓடிவருவினம் எண்டு கூறினர். , , , , , , , நீ நினைக்கிறாய் என்ன?” "நாங்கள் இயக்கத்தின்ர கட்டுப்பாட்டுக்குள்ள
அவன் பெரியப்புவின் கேள்வியை இருந்ததால வெளியுலகம் தெரியாமல் ஆமோதித்துக்கொண்டான். பெரியப்பு இருந்திட்டம், ஆனால் வெளியில உலகம் மீண்டும் சிரித்துவிட்டுக் கூறினார். தொழில் நுட்பத்தில நல்லா முன்னேறியிருக்குது. "உன்னைப் போல பொதுநல நோக்குத் அது வளைப்புக்குள்ள இருந்த எங்களுககுச தன்மையாய் பார்க்கிற ஆட்களெல்லாம் சரியாத் தெரியேல்ல. உந்த வண்டு இருந்திருந்தால் எங்களுக்கு எப்பவோ தமிழீழம் இருக்குதல்லோ, உது நல்லா உயரத்தில_ கிடைச்சிருக்கும். சுதந்திர சோஷலிச தமிழீழக் இருந்தபடி பூமியில நடக்கிற விடயங்களைப் கொள்கையெண்டு சொல்லிக்கொண்டு படம் பிடிச்சு அவங்கட கட்டுப்பாட்டு எத்தனை பேர் சுயநலவாதியளாக அறைக்குள்ள இருக்கிற ரீவியில காட்டுமாம். இருந்திருக்கிறாங்கள் தெரியுமே. தானும், அவங்கள் ஆமிக்காரரும் 'வண்டு சுத்துற
প্ত எதிர்வார்த்தை பேசவில்லை. அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தங்களைவிட வயதில் மூத்தவர், வாழ்க்கை அனுபவத்தில் முதிர்ந்தவர்.என்ற எண்ணப்பாடு அவர்களிடத்தில் மேலோங்கி நின்றதனால், அவர் கூறியவார்த்தைகளுக்கு மதிப்பளித்து
தன்ர குடும்பமும் தலைநிமிர்ந்தால் போதும். இடத்திலயிருந்து ஆமிக்காரர் இருக்கிற என்ற எண்ணப்பாடுகள்தான் காலப்போக்கில இடத்தின்ர தூரத்தைக் கொம்பியூட்டரில
கணிச்சு தகவல் கொடுக்க, களத்தில
கருக்கட்டி இப்ப பிறந்திருக்குது. - அதற்குரிய :::ಜ್ಜಿ நிற்கிறவங்களும் அதுக்கேற்றமாதிரி நாங்கள் அகதியளா அவலம் சுமந்து ஆட்டிலறியில அளவுகளைச் சீர்செய்து அனுபவிக்கிறம். ஆரம்பத்தில பிரபாகரன் போட்டு, குண்டைக்கொளுவி அடிக்க, அது 'வீட்டுக்கொருவர் நாட்டுக்காக விரைந்து இலக்குப் பிசகாமல் வந்து விழுமாம். இப்ப வாரீர்.” என்று பரப்புரை செய்யேக்கை அடுத்தடுத்து திடீரெண்டு வந்து விழுந்த ஒவ்வொரு வீட்டிலயிருந்தும் ஒவ்வொருவர் ஷெல்லும் உதேமாதிரித்தான் நடந்திருக்குது வெளிக்கிட்டுப் போயிருந்தால் ஏதோ ஒரு போலக் கிடக்குது. முடிவோ அல்லது விடிவோ கண்டிருக்கலாம் அப்பு கூறியதைக் கேட்டு சகலன் பெரிதாக கண்டியே. ஆனால் நடந்தது என்ன?” வாய்விட்டுச் சிரித்தான். a 9
'கள்ளு விக்கிறவன், கறிவிக்கிறவன். "அப்பு விஞ்ஞானம் எல்லாம் UQ-ಕ್ಷಕಿ! கஷ்டப்பட்டவன். எஸ்டேட்காரன்ர வந்திருக்கிறார் போலக் கிடக்குது.” பிள்ளையளைப் பார்த்து போராட்டத்துக்குப் சகலனின் வார்த்தையில் தொக்கி நின்ற போங்கோ. என்று மேட்டுக்குடி சாதியாக்கள் கேலித்தனத்தைப் புரிந்துகொண்டார் அப்பு சொல்லிக்கொண்டு, தங்கட பிள்ளையளைப் படிப்பென்பது பள்ளிக் கூடத்திற்குப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து போய்த்தான் படிக்க வேணுமெண்டதில்லை. படிப்பிக்க வெளிக்கிட்டவை. எல்லாரும் எங்களுக்குத் தமிழீழம் வேணுமெண்டு விரும்பியிருக்கவேணும். தலைமைப்பீடம் எல்லாரையும் ஒரே கண்ணோட்டத்தோடை பார்த்திருக்க வேணும். ஆனால் அது அப்படிச்செய்யேல்லை. ஒருத்தனுடைய வீரச்சாவில இன்னொருத்தன் குளிர்காய வெளிக்கிட்ட பழிதான் இப்ப எல்லாரும் ஒட்டுமொத்தமா இடம்பெயரவேண்டி வந்திருக்குது. வெளியில குளறிக்கேட்குது. எண்ட இரக்க உணர்வோடை நீ இருக்கிறமாதிரி. இப்ப ஆர் எவர் இருக்கினம். அந்த அவல நிலை நாளைக்கு நமக்கும் வரலாம், அப்ப இதே மாதிரி நாங்கள் எங்களுக்காகக் குளறி அழுதுபோட்டு
இருக்க வேண்டியது தான். எங்களுக்காக இன்னொருவர் குளறி அழுவார். உதவி
செய்வார் எண்டதை எதிர்பார்க்கேலாது.
ஏனெண்டால் இப்ப சாவீடுகள் மலிஞ்சு
போச்சு. சட்டையில ஒட்டின தூசியைத்
தட்டிப்போட்டுப் போறமாதிரிப்போக வேண்டியதுதான்.”
பெரியப்பு கூறிமுடிக்கும்வரைக்கும்
பங்கருக்குள் இருந்த யாவரும் எதுவும்
ஜூன் 76 - 22, 207 ਫਰ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"கள்ளு விக்கிறவன், கறி விக்கிறவன்.
கஷ்டப்பட்டவன். எஸ்டேடகாண்ா பிள்ளையளைப் பார்த்து போராட்டத்துக்குப் போங்கோ. என்று மேட்டுக்குடி சாதியாக்கள் 6ldmóð6ólék Gönsust6, önólöt. shootsuo of Gautif வாத்திப் பாதுகாத்து படிப்பிக்க 6a 66 fon86 et5a:Leso dira. Grosborond6 bi எங்களுக்குத்தமிழீழம் வேலணுவமண்டு விரும்பியிருக்கவேண்றும். தலைமைப் பீடம் எல்லாரையும் ஒரே கண்ணோட்டத் கோடை பார்த்திருக்க வேண்றும். Geboornróið Song Ospđa Garsus Buoððooooo, ஒருத்தனுடைய வீரச்சாவில இன்னொருத்தண் குளிர்காய வெளிக்கிட்ட பழிதான் இப்ப எல்லாரும் ஒட்டுமொத்தமா இடம்பெயரவேண்டி வந்திருக்குது." *வைளியில குளறிக்கேட்குது. எண்டு இருக்க உணர்வோடை நீ இருக்கிறமாதிரி. இப்ப இதே மாதிரி நாங்கள் எங்களுக்காகக் có65 61opusunt G5 6d566 வேண்டியது தான். னங்களுக்காக எதிர்பார்க்கேலாது. ஏனெனிடால் இப்ப சாவீடுகள் மலிஞ்சு போசுே. öfoLúlo EPLupo, gítóflour öLips Eum LGst GunsvionellflüBuně. வேண்டியதுதான்: ॐ
வாழ்க்கை என்பதே ஒருபடிப்புத்தான். அதில ஏற்படுகிற அனுபவங்கள்தான் எங்களுக்கு வாத்திமார் உன்னைவிட எனக்கு வாழ்க்கை அனுபவம் கூட உன்னைப் போல பலபேரை என்ர வாழ்க்கைப் பயணத்தில சந்திச்சு வந்திருக்கிறன். அனுபவங்கள் ஒரு நாளும் சாகாது கண்டியோ.”
முகத்தைச் சற்று இறுக்கமாக வைத்துக் கொண்டு, அழுத்தம் திருத்தமாக அப்பு கூறியதைக் கேட்டு சகலன் சற்று அடங்கிப்போனதாகவே தெரிந்தது. வானத்திலே வட்டமிட்டவண்டு, இப்போது சற்று அப்பால் நின்று சுற்றுக்கொண்டிருந்தது.
மேகமற்ற ஆகாயப்பரப்பில் சூரியக் கதிர்களின்
ஒளியானது 'வண்டில் பிரதிபலிக்க, 'வண்டு’ சிறுபுள்ளி வடிவில் வெள்ளிப்பாளம்போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது.
ஷெல்கள் விழுந்த இடத்திலிருந்து
లై சற்று ஓய்ந்திருந்த நிலையில், அவன் பங்கரைவிட்டு வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து அப்புவும், அக்கா தங்கை, சகலன் பிள்ளைகள் என யாவரும் வெளியே வந்து ஷெல்கள் விழுந்த இடத்தை நோக்கிய போது. அதிர்ந்தே போய்விட்டார்கள்.
தரப்பாள் வீடுகள் சின்னாபின்னமாகிய நிலையில், சிலதரப்பாள் கொட்டில்கள் எரிந்துகொண்டிருந்தன. சிதறிப்போய்க்கிடக் கும் உடல்களைச் சுற்றி உறவினர்கள் அழமுடியாத நிலையில் சக்தியற்று ஏதோ புலம்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு இடத்தில் ஷெல்துண்டின் ஒரு பகுதி பட்டு முறிந்து விழுந்த தென்னை மரத்தைச் சுற்றிப் பலர் குளறி அழுவதையும் இருவர் அவசரம் அவசரமாக அம்மரத்தைக் கோடாரியினால் துண்டாடிக்கொண்டிருப்பதையும் கண்ட அவன், அந்த இடத்தை நோக்கி ஓடினான். அவனுக்குப் பின்பாக அப்புவும், சகலனும் ஓடிப்போய் அந்நிகழ்வைப்பார்த்தபோது, சகலனுக்கு. நெஞ்சை அடைப்பதான ஒரு உணர்வு ஏற்பட, போனவேகத்தில் திரும்பி வந்து பங்கருக்குள் நுழைந்துகொண்டான். சகலனது செயற்பாட்டின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொள்ள அக்காளும் - தங்கையும் வேகமாக விரைந்து சென்று பங்கருக்குள் நுழைந்தார்கள்.
மூளை நரம்புகள் விறைத்துக் கொள்வது போல் இருக்க, பக்கத்தில் நின்ற அப்புவைப் பார்த்தான் அவன். அவரும் அவனைப் பார்த்தார். பின்பு மேலே நிமிர்ந்து முறிந்து போன தென்னை மரததைப் பாரததார "அம்மா. என்ர அம்மா. ஐயோ! அம்மாவைக் காப்பாத்துங்கோ..? குரல்வந்த திக்கை அப்புவும்-அவனும் திரும்பிப் பார்த்தார்கள்.
ஒரு ஐந்துவயதுச் சிறுவனை இரு பெண்கள் இறுக அணைத்துப் பிடித்திருக்க, அவன் திமிறியபடி. தென்னை மரம் துண்டாடும் இடத்துக்குச் செல்வதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தான்.
“என்ர ராசாத்தி. மன்னாரிலயிருந்து வெளிக்கிட்டு கடைசியில..” இஞ்சையேடி நீ உப்பிடிச் சாகிறதுக்கு வந்தனி. ஆ. ஐயோ. என்ர ஐயோ. கடவுளே எங்களுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது. இதுக்கொரு முடிவே இல்லையா? ஆ. ஐயோ. என்ர அம்மா. என்ர ராசாத்தி. ஏனம்மா உனக்கு இப்படி நடந்தது.”
“மனிசன்காரன் போலக்கிடக்குது.” அப்பு மெதுவாக முணுமுணுத்தபடி . திரும்பவும் துண்டாடப்படும் தென்னை மரக்குற்றியை வெறிக்கப்பார்த்தார்.
"ஏன் இதுக்குள்ளை அடிச்சவன் எண்டது தெரியாமல் கிடக்குது.” அவன் கூறியதும் அருகில்நின்ற ஒருவர் அதற்கான காரணத்தை விளங்கப்படுத்தினார்.
"அது தம்பி. இயக்கப்பொடியன் ஒருவன் புலி உடுப்போடை இதுக்குள்ள ஆரோ தெரிஞ்ச ஆட்கள் இருக்கினமெண்டுவந்தவன், மேல் 'வண்டு சுத்தினதைக் கவனிக்கேல்லை. 'வண்டு’ படம் எடுத்துக்குடுக்க, ஆமிக்காரன் அந்த இலக்குப்பார்த்து ஷெல்லை அடிச்சிருக்கிறான் போலக்கிடக்குது.” 'இயக்கப்பொடியன் எங்கை.?”
"அந்தா அதில கிடக்குது.” அவர்காட்டிய திசையில் அவர்கள் இருவரும் பார்த்தபோது சிதைந்த நிலையில் சீருடையும் உடம்புமாகக் கிடந்தான் அந்தப் பொடியன். "அப்புவாங்கோ.” கூறிவிட்டு அவன் வீட்டை நோக்கி நடக்க, அப்புவும் அவனுக்குப் பின்னால் செல்லத் தொடங்கினார்.
பங்கருக்குள் நெஞ்சடைப்போடு போராடிக்கொண்டிருந்தான் சகலன்,
“என்னப்பா மரம் தறிச்சுக் கேட்குது.?” அவனைப் பார்த்து அவள் கேட்டாள். அவன் சகலனைத் திரும்பிப் பார்த்துவிட்டு அதற்கான காரணத்தைக் கூறியபோது அக்காவும் -தங்கையும் “ஐயோ-அம்மாளே."
என வாய்விட்டு அலறியேவிட்டார்கள்.

Page 10
கிரேக்க நாட்டுச் சிற் கணநேரத்தில் பறந்தோடி கொள்ளாதிருப் ஒருவன் மனிதனிடம் வந்து விடுவதற்காக பின்னந்தலை ஏன் சிற்பியின் கற் போகும் சந்தர்ப்பத்தை வழுக்கையாக இருக்கிறது? றபiயன கறய பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறான். அதுதான் சந்தர்ப்பம் (opportunity) 6T6igjib fa06). அந்த சிலைக்கு இரு இறக்கைகள் இருக்கும். முன்னந்தலையில் கூந்தலும் பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும். உனக்கு இறக்கை எதற்கு? நான் மக்களிடம் பறந்து செல்வதற் காக முன்னந்தலையில் கூந்தல் எதற்கு? மக்கள் என்னைப்பற்றிப் பிடித்துக் கொள்வதற்காக! ஏன் பெருவிரலில்
எவ்வளவு அற்பு பாருங்கள். இத
நல்லதோர் பாட இருக்கு }్వ68 *
ஒரு முறை நழுவிவிட்ட சந்தர்ப்பம் பு
வ விடலாமா? ே Ո5ԱՔ T?: சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்கள் வேறு என்ன உ நிற்கிறாய்? சந்தர்ப்பத்தைப் என்னைப் பற்றிப் பிடித்துக் வேண்டும்? பயன்படுத்தாதோரிடமிருந்து
வேறுபாடு என்ன
பெயரளவில் தான் இரண்டும் ஒன்றாக இருக்கி தவிர, இரண்டும் வெவ்வேறானவை. சில்வர் எ தூய வெள்ளி இது ஒரு தனித்த உலோகம் எவர்சில்வர் என்பது மூன்று உலோகங்களின் ட்டுக்கலவை அதில் 18 சதவீதம் குரோ சதவீதம் நிக்கலும், மீதிப்பகுதி இரும்பும்
துருப்பிடிக்காத எக்கை, ஹாரி பிரியர் பிரிட்டிஷ்காரர். 1913ஆம் ஆண்டு தற்செய கண்டுபிடித்தார். அவர், தன்னுடைய தேை ராளமான எக்கு கலவைகளை உருவாக்கி பின்னர், தூக்கி எறிந்து விடுவது வழக்கம்
ஒருநாள், தூக்கி எறிந்து பல மாதங்கள் ஆ துருப்பிடிக்காத நிலையில் குரோமியம் கலந்த எக் ஒன்று குப்பைமேட்டில் கிடப்பதைக் கண்டார். இதற்குப் பாத்திரங்கள் செய்வதில் வெள்ளி ஆக்கிரமித்திருந்த இடத்தை, இந்த துருப்பிடிக்காத எக்கு விரைவிலேயே பிடித்துவிட்டது.
Sto毒
圈
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தினை கட்டாயம் (தறிப்பிட வேண்டும். மேலே உள்ள படத்தினை வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள். சிறந்த வர்ணம் ஒன் கு புத்தகமொன்று பரிசாகக் காத்திருக்கிறது. அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 28.06.2011 வர்ணம் திட்டும் போட்டி இல. 394 :33 தினமுரசு வாரமலர் بی த.பெ.இல:1772, கொழும்பு த.பெ.இல:167, யாழ்ப்பாணம்
வர்ணம் தீட்டும் போட்டி இல: 892 பரிசுக்குரியவர்: ஜேகலத்தன், கூாங்குளம், வவுனியா,
எம்.பிரவீன், காளிகோவில் வீதி, திருகோணமலை. எஸ்.பிரதாபன், பேசாலை மன்னார். மகிஷானன்,திருநகர், கிளிநொச்சி. சு.சுரதா, இறம்பைக்குளம், வவுனியா, செதட்சாயினி, வாழைச்சேனை, மட்டக்களப்பு. ஜே.கோதா,திருநெல்வேலி, யாழ்ப்பாணம். ப.கிருபா, மடத்தடி, பருத்தித்துறை. கு.அருண்பிரசாத், கொழும்பு-06.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பைப் பூட்டி வைக்க முடியாது. உங்களுக்குப் பிடித்தமானவர்கள் வருந்தும்போது அது தானாகவே பதற்காக! வெளிப்பட்டுவிடும். H- g55gö6IIéñrgöy6ifğüb ーの
புதமானது O C ன் மூலம் வாரம் ஒரு திருக்குறள் த்தை
ார்த்துகிறார்.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை வலைவீசிப் :৪× பிடித்தலைப் போன்றது.
குறள்:274
7ழிழ்கி Vட்டத7ஆள்
மூழ் 2/26
-ாரு உருவாக்க சுவீடன்
நிறுவனம் புதிதாகக் கண்டுபிடித்த பொருள் இது காற்றைவிட, கடல்நீர் 800 மடங்கு அடர்த்தியாக இருப்பதால், இந்த நீர்மூழ்கி பட்டங்களில் இணைக்கப்பட்டிருக்கும் காற்றாடியின் சுழற்சியின் மூலம் அதிக மின்சாரத்தை உருவாக்க முடியும். அதாவது, காற்றில் உருவாக்குவதைவிட 800 மடங்கு மின்சாரத்தை கடல் நீரில் உருவாக்க முடியும் இம்முறையில் கடல் அலை யில் மட்டும் 80 சதவீத மின்சக்தி உருவாக்கப்படுகிறது.
இரும்பு மனிதன் 9 GOL.
ந்த உடைக்கு
'எக்ஸ்.ஓ.எஸ்-2 என பெயரிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் அணிந்து கொண்டால், 90 கிலோ எடையுள்ள பொருளை, ஒரு துளி கூட வியர்வை இல்லாமல் தூக்கிவிடலாம். ஏதாவது ஒரு பல கையைக குததனால, அது உடை 6.
ளாகி கீனமான
பாருள்களை அகற்றுவது போன்ற இராணுவச் செயல்பாடுகளுக்காகவே முதலில் இந்த உடை வடிவமைக்கப்பட்டது. ஆனால், இனி பொது மக்களும் இந்த உடை யைப் பயன்படுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்
U III 6)TIJ 356II.
肆

Page 11
சிறிய வயதிலேயே நம் ழந்தைகள் கற்பதற்கு ணையம நலல ஒரு துரணாக, கலைக் களஞ்சியமாக விளங்குகிறது. எனவே சிறுவயது முதலே, அனை வரும் தங்கள்
ழந்தைகளைக் கணினிக்கும், 3?? அறிமுகப்படுத்தி அவற்றைப் பயன்படுத்துவதில் அவர்களைக் கை தேர்ந்தவர்களாக உருவாக்குகின்றனர்.
ஆனால் அதே சமயத்தில்,
இன்னொரு பக்கம் போல, இதில் கெடுதல் விளைவிக்கும்
சமாச்சாரங்களும்
புரோகிராம்கள் எவை? அவை எங்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா! விண்டோஸ் விஸ்டா
ப்பரேட்டிங் சிஷ்டம் பற்றோர் தடுப்பு புரோகிராம் (Parental Controls program) 96.560)pd கொண்டுள்ளது. அதன் மூலம் எந்த நேரத்தில் உங்கள்
இணையத்திலிருந்து Igbé585- - -
அமைந்துள்ளன. சிறுவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகச் சிலர் அவர்களை இணையம் வழி ஏமாற்றுகின்றனர். மிகவும் P: வன்முறையைத் தூண்டும் வகையில் விளையாட்டுக்களும் சிறுவர்களின் மனதைக் கெடுக்கின்றன. இவற்றிலிருந்து நம் குழநதைகளைக காபபது எப்படி?
இணையத்தில் அவர்கள் செலவிடும் அதிகப்படியான
நரம், மற்ற
தேவையான விஷயங்களில் பயன்படுத்தக் கூடியதாக, வீணாகும் நேரமாக மாறுகிறது. மொனிட்டர் திரையுடன் ஒன்றிப் போகும் அந்த .ே அவரகள உடலநல தேவையான ಇಂಗ್ಡಿ? ஈடுபடலாம்.
வெளியே சென்று நல்ல விளையாட்டுக்களை மேற்கொள்ளலாம். இணையத்தில் கிடைக்கும் நிழல் நண்பர்கள் இல்லாமல், வெளி உலகில் மற்றவர்களோடு பழகலாம் தங்கள் பாடங்களைப் படிக்கலாம். ஏன்? நன்றாகத் தூங்கி உடலுக்கு ஒய்வு கொடுக்கலாம். இதை சொல்லிக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.
குழந்தைகளின்
ணைய உலாவினைக்
':Çಶಿಶ್ಠಿ கட்டுப்பாடு இருப்பது தரியாத வகையில் கண்காணிக்கவும்
பல மென்பொருட்கள் (Soft wear) புரோகிராம்கள் கிடைக்கின்றன. அதற்கு முன் உங்கள் குழந்தைகளைக் 55.600556005595 மென்பொருட்கள் புரோகிராம்களை இன்ஸ்டோல் செய்திடும் 醬 நீங்கள் நல்ல
பற்றோராக இதனை மேற்கொள்கிறீர்கள் என்று அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களுக்கும் அவர்கள் வழியாகக் கணினிக்கும் ஏற்பட இருக்கும் இடர்களைச் சுட்டிக் காட்டுங்கள்.
சரி. இதற்கான மென்பொருட்கள்
ந்தைகள் இணையத் 3ಜ್ಜೈ ளே முடியும் என்பதனையும், எந்த கேம்ஸ் மற்றும் புரோகிராம்களை அவர்கள் பயன்படுத்த முடியும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். எந்த வகை தளங்களை அவர்கள் பார்க்கக் கூடாது என வரையறை செய்து தடை விதிக்கலாம். அல்லது எவற்றை அவர்கள் பார்க்கலாம் எனவும் அனுமதிக்கலாம்.
ண்டோஸ் 7 ஒப்பரேட்டிங்
சிஷ்டத்தில் மேலே
தரப்படவில்லை. இதனை மேற்கொள்ள Windows Live Family Safety GT6pp மைக்ரோசொப்ட் தரும் புரோகிராம் ஒன்றை http:// explore...live, com/windows ive family safety?os-other என்ற முகவரியில் உள்ள ಶ್ದಿ ಙ್ಗಹಾಯ செய்து இன்ஸ்டோல் செய்திட வேண்டும்.
இந்த வேலைகளை மேற்கொள்ள, உங்கள் கணினியில் நீங்கள் அட்மினிஸ்ட் ரேட்டராக பதிவு செய்து இயங்க வேண்டும். இவற்றை செட் செய்திட Start ? செய்து parental என்று டைப் செய்து என்டர் தட்டவும். Lairgoli Parental Controls என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்களுக்கான பல வழிகளைத் தரும். எக்ஸ்பி சிஷ்டத்தில் கிடைக்கும் இத்தகைய வசதி அவ்வளவாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. ஆனால், எக்ஸ்பி சிஷ்டத்தில்
இயங்கி இந்த வசதியைத் தரும் புரோகிராம் ஒன்று http://onlinefamily, norton. com என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இதன்
பெயர் :: ஒன்லைன் GLIL665 (Norton Online Family). இந்த புரோகிராம் மிகவும் பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தடை விதிக்கும் புரோகிராம்களைக் காட்டிலும், உங்கள் குழந்தைகளை நீங்கள் அணுகும்முறை மிகவும் முக்கியம் அவர்களைக் கண்காணிக்கும் ஒற்றனாக உங்களைக் காட்டிக் கொள்ளாமல், இணையத்தில் அவர்களை வழி நடத்தும் நண்பனாகக் காட்டிக் கொள்ளுங்கள். தீமைகளையும் கெடுதல்களையும் சுட்டிக் காட்டுங்கள். அப்போது அவர்களிடம் உங்கள் மதிப்பும் உயரும்.
அந்த நாய சுட்டுத்தள்ளிவி றோம். நாங்க பொலிஸ்காரர் மாதிரியல்ல. எங்களுக்கு நீ எதுவும் தர6ே நாங்கள் உங் எதையும் கேட் எங்களுக்குத் யானதை நாா பணக்காரர்கள் எடுத்துக்கொ6
LD6)6. It is சொன்னதும் கடியிருந்தவ பலர் கைகை ஆரவாரம் செ பெரியவர்கள் பார்த்ததும் சி சிறுமிகளும் 6 g5 (G35 துள்ளி
ஆரவாரம தன் பேச்சை காத்திருந்தான் அப்ப்டிக் காத் ஒரு தடவை கண்கள் என் பட்டுப்போயின் வைத்தவிழி 6 நான் வியப்பு கொண்டிருப்ப புரிந்துகொண்
மரமண்டை ம
ஆரவாரம் மல்லா தொடர் "நாங்களும் உ பான்ற ஏழை ஏழைகளின் பி ஒருபோதும் 2 BT686 6JB எங்கள் தேவை எது கிடைத்த உங்களைப் ே ஏழைகளிடம் கொடுத்துவிடு இப்போதும் வந்திருக்கிறே மல்லா செ கேட்டதும் கூட
முகங்களில் ப
தாண்டவமாடி
முட்டையைக் என்று கட்டை | ೪೮ ಆಗ್ದಿ கொண்டு போ மல்லாவின் மு வைத்துவிட்டு கினான் பரத்சி
விக்கிரம்ம மூட்டையைப் ஆரம்பித்தான். வர்கள் அனை கண்களும் அ மீது தான் இ முண்டியடித்த கூட்டத்தில் சி ஏற்பட்டது.
அப்போதுத்
 

ைெகயின்றுதன் தெரியும் அவள்
மீள்ன்ெறு த்ெேைருக்குத்
கைதட்டுவதைப்
றுவர்களும்
கைகளைத்
க் குதித்தார்கள்
ஒயுமவரை
நிறுத்திக்
TI LD6D6Ds.
திருந்தபோது
}}6) 1601
மீதும்
ன. தன்னையே
வாங்காமல்
டன் பார்த்துக்
தை மல்லா
:" 2 அமரச் சொல்லி கூட்டத்தை
:::ား–: , * g
ஒயநததும శిలి டுத்து ற
&್ವಾ।6. என்னிடம் அவன் சொன்ன
---- உத்தரவு கூட்டத்தினரின்
ஒகள்தான் ಫ್ಲೆ:
|ள்ளைகள்தான். விட்டது. அதனால் நான்
உங்களை சொல்ல வேண்டிய
த்தமாட்டோம். அவசியமே இல்லாமல்
கரு அதிகமாக கூட்டத்தினர் அமைதியாகத்
{லும தரையில் அமர்ந்துவிட்டனர்.
பானற எனக்குத்தான் பெரும்
பகிர்ந்து சங்கடமாகிப் போய்விட்டது.
?' மல்லா என்னை பெயர்
அதற்காகததா? சொல்லி அழைத்ததால்
ուք, . ܘ * கூட்டத்தினர் அனைவரது
'?? பார்வையும் இப்போது
டியிருந்த்வர்கள் என்மீதுதான் திரும்பி
கிழ்ச்சி இருந்தது.
55, È D66) ----------------------------------------------------------------
蠶 அதறகு முனனர கூடடத
அந்த
கொண்டுவா!
ளயிட்டான். டயைக் ாய் விக்கிரம் ன்பாக
தலை வணங்
liší.
balon பிரிக்க
கூடியிருந்த T61J951 ந்த மூட்டை
நந்தன. சிலர் னர். அதனால்
று சலசலப்பு
நான் விக்ரம் இருந்து
ந்த உத்தரவு
ங்கே வா! தரையில்
TULDaň DUAE
பிரித்துவிட்டான் உள்ளே
தங்கச் சங்கிலிகளும், கட்டுக்
கட்டாகப் பண நோட்டுக்களும், குவியலாகச் சில்லற்ை: நாணயங்களும் கிடந்தன. அவையெல்லாம் பாபு சிங் குஜார் தலைமையில் கொள்ளையடித்துச்
சேர்த்தவை. அவற்றை ?
மேலும் நம்கூட வைத்தி ருக்கக் கூடாது என்றுதான்
மல்லா கொண்டு வந்திருந்தான்
ஒரு தங்கச் சங்கிலியை
எடுத்து கையில் வைத்துக் கொண்டு தன் முன்னால்
ಗಾ-ಗಾ
SáAá981ááAÁ, VO Vý49á
இதுவும் ஒரு Uன் - ஏன் அஸ்டி
9áq5?y 6g WAMalagg. 9499 06 UČUVJUU SVäasi SAsiasi MöAGássá (fjöl பிரிக்கப்படுகிறது.
»~ಣಾ=ಿಣಾಉಣಾ
தினரில் சிலர் தான் என்னைக்
கவனித்திருந்தனர். நானும் எல்லோர் பார்வையும் என் மீது படாமல் இருக்கக் கூடியதாக ஓரமாகத்தான் ஒதுங்கி நின்றேன்.
நீண்ட காற்சட்டையும், மேற்சட்டையும் போட்டுக்
கொண்டு ஆண்பிள்ளைபோல
எல்லோர் முன்பாகவும் நிற்கும்போது வெட்கம் வெட்கமாக வந்தது.
"இந்த மல்லா என்னைப்
பிடித்து இப்படித் தள்ளிவிட்டானே!" என்று நினைத்தேன். வெட்கப்பட்டுக்கொண்டே
இருந்தாலும் ஒரு புண்ணிய
இல்லை. எல்லாவற்றை
மும் யும் பழகித்தான் ஆக வேண்டும் என்றும் மனதுக்குள் எழுந்தது.
மல்லா முட்டையைப்
அமர்ந்திருந்த கூட்டத்தினரைப் பார்த்தான் விக்கிரம்மல்லா
கூட்டத்தினர் மத்தியில் இருந்த ஒரு சிறுமியைத் தன்னிடம் வருமாறு கைகளால் சைகை காட்டி அழைத்தான்.
சிறுமி எழுந்து ஓடிச் சென்றாள். அவளைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு கழுத்தில் தங்கச் சங்கிலியை அணிவித்தான்.
சிறுமி சட்டென்று மல்லாவின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு குதித்து ஓடினாள்.
மல்லா அந்தச் சிறுமியின் நெற்றியில் முத்தமிட்டபோது எனக்குப் பொறாமையாக இருந்ததா? வெட்கமாக இருந்ததா? என்று
தரியவில்லை. ஏதோ
န္ဒီ
இனம் புரியாத உணர்ச்சி மட்டும் எனக்குள் எட்டிப் பார்த்துவிட்டுப் போனது.
முதியவர்கள், குடும்பப் பெண்கள் ஆகியோருக்குத் தான் பணம்-நகைகளைக் கொடுப்பதில் மல்லா முன்னுரிமை கொடுக்கிறான் என்பதைக் கவனித்தேன்.
மல்லாவின் ஒவ்வொரு செயலும் எனக்குப் பிரமிப்பாக இருந்தது. மல்லா மீதுள்ள எனது பிடிப்பு மேலும் மேலும் இறுகிக்கெட்டியாகிக் கொண்டிருந்தது.
ல்லறைகளை அள்
சிறுவர் சிறுமியரின் கைகளில்
கொட்டினான் மல்லா.
"பூலான் இங்கே வா. நீயும் எடுத்துக்கொடு!" என்று அழைத்தான். நான் தயங்கினேன்.
"வா! வந்து கொடு" என்றான் மல்லா கண்டிப்பான குரலில்
நான் தயங்கித் தயங்கி
நடந்துபோய் மூட்டைக்கு
அருகில் நின்றேன். எங்கள் கோஷ்டியில் உள்ள சிலர் என்னைப் பொறாமையோடு பார்ப்பது போல உணர்ந்தேன்
"ம் எடுத்துக்கொடு.
தயங்கக் கூடாது எடுக்க
வேண்டியர்களிடம் எடுக்கவும்,
கொடுக்க வேண்டியவர்களுக்
குக் கொடுக்கவும் தயங்கக்
கூடாது" என்றான் மல்லா
காய்ந்த விறகில் சட்டென்று
பற்றிக் கொள்ளும் நெருப்பு மாதிரி மல்லா சொன்ன அந்த வார்த்தை எனக்குள் பற்றிக்
காண்டது. ※
(திருப்பங்கள் தெரிட்டு

Page 12
(ή οσπαυπύ υυώ
ܕ ܐ .
பிரபுதேவா இயக்கத்தில் விஷால் சமீரா ரெட்டி நடித்து வரும் படத்துக்கு பிரபாகரன் என்று
தலைப்பிட்டுள்ளனர் பிரபாகரன் என்ற பெயரின்
மகத்துவம் மற்றும் பிரபலத்தை சொல்லித் 30 ܠ
தெரியவேண்டியதில்லை. இந்தத் தலைப்பை தங்கள் கனவுப் படத்துக்கான தலைப்பாக நினைத்து அதற்கான முயற்சிகளில்
இறங்கியுள்ளோரை ஒரு பட்டியலே போடலாம் பிரபாகரனி
ன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பிரகாஷ்ராஜ் تغییر நடிப்பில் உருவாகும் படத்துக்கு இந்தத் தலைப்புத்தான் KK சூட்டப்பட்டுள்ளதாக முன்பு கூறிவந்தனர். இன்னும் சிலரும் இந்தத் தலைப்பை பதிவு செய்துள்ளதாகக் 囊 கூறிவந்த நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு பிரபாகரன் எனத் தலைப்பிட்டுள்ளனர். 扈
ஆனால் பிரபாகரனுக்கும் இந்தப் படத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை. தெலுங்கில் கோபிசந்த் நடிப்பில் Gadjarful IT GOTI LDJEITIGAOTL) LILLÉ GISFGMTÜ ULULÊ படத்தைத்தான் தமிழில் விஷால் சமீரா ஜோடியை வைத்து இயக்கி வருகிறார் பிரபு தேவா இப்போது கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பெயருக்கு எதிர்ப்பு வரும் பட்சத்தில் பிரபா என பெயரை சுருக்கவும் திட்டமிட்டுள்ளனராம்
விஜயகாந்த் நடிப்பில் ஏற்கெனவே கேப்டன் பிரபாகரன் என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்
தெலுங்குக்கு அாறினார் ஆத அன்னா
சீச்சி இந்த மாங்காய் புளிக்கும் என்ற கதை யாக தமிழில் தன்னைத் தேடி ஒரு பட வாய்ப்பும் வராததால் கடுப்பாகிப் போன தமன்னா தமிழே வேண்டாம் என்று தெலுங்குக்குத் தாவிவிட்டாராம் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் கோலோச்சி வந்தவர் தமன்னா அவருக்கு முன்னணி ஹிரோக்களின் ஆதரவு அமோகமாக இருந்ததால் அடுத்தடுத்து முன்னணி ஹிரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தினார் ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது அமலா பாலின் வரவால் தமன்னாவின் மார்க்கெட் தடுமாற்றமாகிவிட்டது. அவரைத் தேடி பட வாய்ப்புகள் குறைந்து o conomi
இப்பொழுது தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம் புதிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லையாம் இதனால் குழம்பிவிட்டாராம் தமன்னா இந்த நிலையில் ஆறுதலாக வந்து சேர்ந்துள்ளது. தெலுங்குப் பட வாய்ப்புகள் தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம் தமி ழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் மறுபடியும் தெலுங்கில் நடிப்போம் மறு வாய்ப்பு வரும்போது மீண்டும் தமிழுக்கு வர സെTഥ ബൗ (pഥഞഖ எடுத்துள்ளாராம் தமன்னா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளைஞர்களின் ஏக்கத்தை போக்க வரும் என எதிர்பார்த்திருந்த சாந்தி, சவுண்ட் பிரச்சினையால் தாமதமாகிக் கொண்டிருக்கையில் சத்தமில்லாமல்
நாட்களை கடந்து ஓடிய கயம் என்ற படத்தின் தமிழாக்கமான அந்த
கிளுகிளு படத்திற்கு தாரம் என பெயர் சூட்டியிருக்கிறார்கள் சிவப்
நிற மேலாடை அணிந்து கிக் ஆக போஸ் கொடுத்திருக்கும்
கேரள அழகி ஸ்வேதா மேனன் இந்த படம் ரீலிஸ் ஆனால்
நம்ம ஊர் சோனா, நமீதாவையெல்லாம் மிஞ்சி விடுவார் 曦 போலிருக்கிறது.
சரி போஸ்டர் மற்றும் பாடல்களில் சூடேற்றிய தாரம் படத்தின் கதை என்னவாம்? அங்கேதான்
இருக்கிறது இன்னுமொரு கிளுகிளு
தத்துவம் ஒரு ஊர் பண்ணையாரிடம் சிக்கி தவிக்கும் பெண்ணை மீட்டு
அவளுக்கு அடைக்கலம்
கொடுக்கிறான் ஒருவன்.
அன்போடு வாழும் அந்த காதலை சிதைக்கும் விதத்தில் அவனை கொன்றுவிடுகிறது. ஒரு கும்பல் அதற்காக கவலைப்பட்டு கண்ணிர் வடிக்கும் ஸ்வேதா சிறிது நாட்களிலேயே அவனது தம்பி மீது காதல் கொள்கிறாள் கல்யாணமும் செய்து கொள்கிறாள். விடுவார்களா? பேச்சுக்கு
பேச்சு நாட்டாமை
ங்க மனைவி செத்தா அவளோட தங்கச்சியை
கட்டிக்கிறீங்க நாங்க மட்டும் கணவரோட தம்பிய கட்டிக்க கூடாதா என்கிறாள் அவள் இதுதான் படத்தின் புரட்சி கதை கிளுகிளுக்க வைக்கும் உங்களையும் என்று நம்புகின்றேன்.
ஸ்னேகாவின்காத
சும்மா பழகினால் கூட அை என்று எழுதி கொச்சைபடுத் தனக்கும் பிரசன்னாவுக்கும பற்றி வருகிற செய்திகளுக் தான் கோபமாக பதில் செ வந்தார் ஸ்னேகா
வரும் பிரசன்னாவும் வில் தயாரான அச்சமுனர் அச்சமுண்டு பட சூட்டிங் நெருங்கி பழகக்கூடிய வ டைத்தது மிக யதார்த்த அப்படத்தில் நடித்திருந்த இரண்டு பேருக்கும் நடு இருக்கலாமோ என்ற சர் ஏற்படுத்தியது.
எல்லாவற்றுக்கும் பொ றுமை யாக பதிலளித்த ஸ்னேகா அப்படியெல் இல்லை. இதுக்காக நா கொளுத்தி சத்தியம் ப என்றெல்லாப் கொதித்தார். ஆனால் சில தினங்களுக்கு மு பெசன்ட் நகர் கடற்க வந்தார்களாம் இருவ
எணன் பலகை பொறு கண்ணாடிகளை ஏற்ற கடல் அலைகளை ர கொண்டிருந்தார்களா வெளியே வந்து க மணலில் நடக்க முட செய்தது பாழாய் ே அந்தஸ்து தான் க இருந்தாலும் கடந்து ஒரு சிலர் இருவன யாளம் கண்டு கெ தான் பிரச்சினைே ஹோய் சினேகா அவர்கள் ஆச்சரிய அங்கிருந்து காை கொண்டு கிளம்பி ஜோடி நண்பர்கள் இருந்தால் கூட ஜோடியாக போ இதைக் காதல்
Q、
リ 76 - 22 2の77

Page 13
| ULDIĞDg5! Vg8GÜGT GJITypöOG, QUOUIT.
வரலாறு திரைப்படமாகிறது. தமிழில் அல்ல இந்தியில் இந்தியாவில் நடிகர் ஒருவரின் முழு வாழ்க்கை 蠶
மாவாக எடுக்கப்படுவது இதுவே முதல்முறை ரஜினியின் அனு: மதியுடன் ரஜினி வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் அதுல் அக்னிஹோத்ரி பொலிவுட்டின் பிர
H பல தயாரிப்பாளர் இதுகுறித்து அதுல் அக்னிஹோத்ரிக்கு
நெருக்கமானவர்கள் கூறுகையில் ரஜினி சார் அனுமதியோடு இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது கிட்டத்தட்ட எல்லாமே முடிவாகிவிட்டன விரைவில் படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையாம் ரஜினியின் முக அமைப்யையொத்த சில புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளார்களாம் ரஜினியின் உடல்மொழி மேனரில ங்கள் யாருக்கு சரியாக வருகிறதோ அவரை ரஜினியாக நடிக்க வைக்கப் போகிறார்களாம் படத்துக்கு ரஜினியின் முன்னுரையைப் பெறவும் திட்டமுள்ளதாம்
இந்தியாவில் இதுவரை எந்த சினிமா கலைஞரின் வாழ்க்கை வரலாறும் முழுமையாகப் படமாக்கப்பட்டதில்லை முன்பு பிரபல பாடகர் அமரர் கிஷோர் குமாரின் வாழ்க்கையைப் படமாக்க முயன்றனர். ஆனால் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.
வானம் ஹிட்டானதில் மகிழ்ந்து அறிவிப்பு ரொம்பவே
போயிருக்கிறார் சிம்பு கோ ஹிட்டான பாதித்திருக்கிறது. இணையத்தி நிலையில் அந்தப் படத்திலிருந்து விலகிக் சிம்புவை தொடர்பு கொள்ளும் கொண்ட சிம்புவின் வானம் கண்டிப்பாக ரசிகர்கள் இதுபற்றிதான் கேட்கி ஜெயித்தாக வேண்டிய சூழல் இந்த அஜித்திடம் பேசிவிட்டு நல்ல ப சந்தோஷத்தை கொண்டாட முடியாமல் சொல்கிறேன் என்று தனது ரசிக்
வேறொரு விஷயம் சிம்புவை வருத்திக்
கொண்டிருக்கிறது. அது அஜித்தின் நற்பணி மன்ற கலைப்பு அறிவிப்பு அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது உலகறிந்தது. தனது படங்களில் அஜித்தை வாழ்த்தி வசனம் வைக்காமல் விடமாட்டார்.
リ
*、
த காதல் துறாங்க T607 DLL க்கு இப்படி FTისტვენ)
அமெரிக்கா >\ //میر
சமயத்தில்
ITULLI Goog T. ಶಿರಾ' கவர்ந்துவிட 蠶 3) G.U.G. கன்னடத்துப் பைங்கிளியான ப்ரணி - Gauguing "Gunićlj LJU јgli) bio ந்தேகத்தை படத்தில் அருள்நிதியுடன் LITGAJT 6TGöTAD
போடுகிறார் ಹಿರಿ†ಿ வாய்ப்பை உடனே ஏற்றுக் கொண்ட T= UD இயக்குனரின் ಉಳ್ತು படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந் பாவையே அவரை கசிந்து இயக்குனரைப் போலவே அனைவர் GUITLD விட்டாராம் இந்த ப்ரணித வம்சம் படத்தின் சி ஈர்த்துவிட்டாராம் யாரப்பா இது எ ான் சூடம் நாயகன னார் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஆச்சரியப்படும் வகையில் நடிப்பில் |600|1600|16)-իT O O ufl O O * (UpВ60 LITT606NUTI60T 60LJIH 6OIL. ப்ரணிதாவுக்கு தமிழ் சினிமாவில் ந6 ரைக்கு அருள்நிதி கருணாநிதியின் " ரும் D50 தமிழரசுவின் மகன் இவர் இப்போது உதயன் இந்தப் படத்தில் இன்னொரு விசே 2 என்ற ேெற படத்தில் நடித்திருக்கிறார் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் ஒரு பா த்திய காரில் இவருக்கு ஜோடி போட்டிருப்பவர் தான் பரணித கத்ரி கோபால் நாத்தின் மகன் மணி றிவிட்டபடி இந்தப் : அலைநத படத்தின் இசையமைப்பாளர் அவ சித்துக் இயக்குனரின் கண்ணில் பட்டார் ப்ரணிதா தான் ஸ்ருதி ELÈ). டற்கரை O O O O O : அபர்னாவுக்குடும் டும் டும். போன அந்த
நடிகை அபர்ணாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஜூன் 29ம் திகதி அவர் ரயும் அடை டாக்டர் மாப்பிள்ளையை மணக்கிறார் சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. ாண்டது நடிகை அபர்ணா புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் மூலம் சினிமா நாயகிய 夏。 மாறியவர் அதைத் தொடர்ந்து ஏபிசிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். LT 6670) கல்வி நிறுவனம் ஒன்றிலும் அவர் நிர்வாகியாக இருந்து வருகிறார் நடிகை அபர்ண L直JL、 ஒரு பரதநாட்டியக் கலைஞரும் கூட இந்த நிலையில் இவருக்கு கல்யாணம்
ர கிளப்பிக் நிச்சயம் செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி சுந்தர் தியேட்டர் உரிமையாளர் விட்டதாம் கண்ணப்பனின்மகன் டாக்டர் பரணியை மணக்கவுள்ளார் அபர்ணா சென்னையில் TFEg, எலும்பு முறிவு சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.
கடற்கரைக்கு இவர்களது திருமண நிச்சயதார்த்தம் திநகரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ஜூன் PoՆՈԼԸ: 8ஆம் திகதி இரவு நடைபெற்றது. இதையடுத்து ஜூன் 29ம் திகதி வானகரம் பூர்வ
திருமண மண்டபத்தில் கல்யாணம் நடைபெறவுள்ளது
2 ( ) 07
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ
ܕ ܐ ఢ
କ୍ଷୁଧି
ఫ్ర
றார்களாம்.
திலாகச் 移 கர்களுக்கு
முற்றும் துறக்கும் நடிகை ார்சம் சிங்கின் புதிய படமான நடிக்கவிருப்பது இதுவே முதல்
இம்மார்ட்டல்ஸ் படத்தில் முறையாகும் இந்தப் படத்தில் நடிக்கும் ஹொலிவுட் பிரைடா கவர்ச்சியாக நடிப்பதை நாயகி பிரைடா பின்டோ நிரூபிக்கும் வகையிலான டீசர்கள்
அப்படத்திற்காக நிர்வாணமாக தற்போது வெளியாகியுள்ளன அதில் தோன்றப் போகிறாராம் ஸ்லம்டாக் ஒரு புகைப்படத்தில் முதுகை மட்டும் மில்லியனர் மூலம் ஹொலிவுட்டில் காட்டியபடி முன்புறம் முற்றும்
பிரபலமான பிரைடா பின்டோ துறந்த நிலையில் காணப்படுகிறார் இப்படத்தில் மிகவும் செக்ஸியான பிரைடா இப்படத்தில் பாதிரா என்ற வேடத்தில் நடிக்கவிருக்கிறார். வேடத்தில் வருகிறார் பின்ரடா திரைப்படங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆரம்பித்த பின்னர் முழுமை ஹென்றி கேவில்
பான கவர்ச்சியில் அவர்
AA ہے۔ இது சிம்புவுக்கே வெளிச்சம் கோ படத்தில் தான் நடிக்க முடியாது என்று தவிர்த்ததால் தான் ஜீவா அந்த கேரக்டரில் நடித்தார்.
fib ჩქმეტ]ტmbH
昌 、芭L ± 6)]/605 Ց5ITU 600IIO இயக்குனரைக் :: ಬ್ಲ್ து. அதாகப்பட்டது.
கோ படத்தில் வரும் அஜ்மலின் கேரக்டர் நெகடிவ்வாக திருக்கிறர் சித்தரிக்கப்பட்டிருப்பதும் படித்த இளைஞர்கள் ၈၊ ၂၄။ဤ။ அரசியலுக்கு வர வேண்டும் எனும் தொலைநோக்கு
Ujgorijim பார்வையை கேலி கூத்தாக்கும் த போது விதமாக படம்பிடிக்கப்பட்டிருப்பது தான் சிம்பு ன் கவனத்தையும் விலகலுக்கான காரணமாம். று அனைவரும் அதற்காக கோ பட ரிலீஸுக்குப் பின்னர் அசத்திய படத்தைப்பற்றி சிம்பு தன் பேஸ்புக்கில் தாறுமாறாக
命 விமர்ச்சித்திருக்கிறார். SIGirl ប៉ៃល ឲ្យរៀប់
டமும் உள்ளது. L6)UTELIGIT6TITU கான் கதிரி தான்
நடைய தேர்வு

Page 14
இந்த ဇ်၏သ် மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர். ஏதோ ஒன்றை பறி கொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள் இவர்களின் சிந்தனையும்
༼o
எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது.
நிர்மறையாகச் சிந்தியவர்கள் எந்த ஒரு
| | செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ம் சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் pக்கையை அனுபவிக்கின்றனர். அவர்கள்
எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ள
தாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம் "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்றார்
குததுவம
புத்தர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆ
இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறை வேறியவுடன் நாம் ஆசைப்படுவதை நிறுத்திக் கொள்வதில்லை. 3: வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆை அது நிறைவேறியவுடன் மோட்டார்சைக்கிள் மீது திரும்புகிறது. அது நிறைவேறியவு டன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எப்போது நம்மிடம்
*
விருகதையாகிப் 6
என் தவறுகளை திருத்திக்
கொள்ளும் வாய்ப்பை எனக்களித்தால். நாண் முதலில் காதலை தான் கைவிடுவேன். ஏனெனில் சிறுகதை என்று நினைத்தே காதலில் விழுந்தேன்
எனக்கும் விடையில்லாத விடுகதையாகிப் போகுமோ ஃபு என்ற பயம் இப்போது. Cエ
༄།།
இருக்கின்ற பொருள்களைக் கொண்டு | திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்
க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. 3. எல்லோருக்கும் சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், "நான் எப் போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டி ருக்கிறேன்” என்று புலம்பி அடுத்தகட்ட முயற் சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் நம்மால் முடியாது
அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரி டம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி
மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு, ர்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக்
மே சிறந்தவர் என உங்களை நீங்களே
ாள்ள வேண்டும் உங்களுடைய
ாது
படுபவர்களைவிட பொறாமைபடுபவர்களே அதி :
கம் ஒருவரை அழிக்கும் மிக பெரிய ஆயுதம் அவரி டம் உள்ள பொறாமைக் குணம்தான். அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கப்படுத்துவதன் முலம்
2 யலையும் சிறப்பாகச்
:தயலும் - స్థ ԱՔՈ5Ց5յ கிடப்பவன்.
 

சிதறி அடித்து சீரழிக்கும் வல்லமையை ULIITTfLLb 6maFITGò6ól
அனுதாபம் பெற.?
IIIJIb6) LITdb6|TIT60T இறைவனைத் தவிர பாதுகாப்பும் தக்கபரிகாரமும் > பக்கத்துணையாகவும்
வரக்கூடிய தக்க காவலர் வேறு யாருமே இல்லை!
பேருந்துள் குனிந்தபடி நுழைந்தாள் 'இடுப்பில் குழந்தையோடு”
எழுந்து விடுவதற்கு - என்னிடம் இருக்கை இருக்கவில்லை. பேருந்தின் வேகத்திற்கு தள்ளாடிக் கொண்டிருந்தாள் அந்த தாய்.
ரசித்துக் கொண்டிருந்தன
பின் இருக்கையில்
தனியாய் குந்தியிருந்த :¶ಜ್ಜಿ
ளம் பெண்ணை. ழுந:து
இடம் கொடுத்தாள்.
ானும் நடத்துனருமே
கால்வலிக்க வலிக்க స్టో மங்கைக்கு
.டம கொருகக முனவநதாாகள ::::::::::ے؟ நின்றிருந்தோம். முன் இருக்கைகளில்
உட்கார்ந்திருந்த ರಾಷ್ಟ್ರೇಲಿನ எல்லா வாலிபர்களுமே.
இநடுநிதிவு = முகிலன்
தூரதேசத்திற்கொரு தூது
உன் முச்சுக்காற்றின்
GOT ஸ்பரிஷத்திலே சிக்குண்ட
நினைவுகளை இப்போது
தேடிக் கொண்டிருக்கின்றேன்.
உன் விரல்கள் என்னைத் தொட்ட சுகங்கள்
Liნ இன்று வீணை கை மாறி
இனிய ராகங்கள் இசைக்கின்றன.
உன் பார்வைகளின் தழுவலில் நான் மெய்மறந்து நிலை துறந்து சொர்க்கத்தை அனுபவிக்கிறேன். 3CDG)
சிதைத்து உன் திருவாய் மலர்ந்து
நேசமாய் என்னை அழைக்கும்போது மனசுக்குள் ஆயிரம் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள்.

Page 15
பேதம் காட்டலை ஒழிப்பதற்கான
ஆணாதிக்க சமூகம் காலங்காலமாய் பெண்ணை கட்டியிருக்கும் விலங்கை உடைக்கும் ஆயுதம் எது? இதற்கான விடை யை சொல்லும்போது தான் பெண்கள் அமைப்புகளில் யார் ஆணாதிக்கத்திற்கெதிராகவும் பெண் ணடிமைத்தனத்திற்கெதிராகவும் உண்மையாக பேசுகின்றனர் என்பதை வேறுபடுத்தி காட்டுகின்றது.
வரலாற்றில் பெண் தன் விடுத லையை எங்கே எப்போது தொலைத்தாள் என்பதை நேர்மையுடன் அறிவார்த்தமாக ஆராய்ந்து அறிந்து கொண்டால் தான், பெண் விடுதலைக்கான பாதையை சரியாக தெரிந்து கொள்ளமுடியும்.
ஏனெனில் இந்த
உலகம் அடிமைத்தளையுடன் ஆரம்பிக்கவில்லை. அப்படியெனில், பெண்ணும் அடிமையாக
இருந்ததில்லை. எப்போது ஆணுக்கு பெண் அடிமையானாள்?
மனித குல வரலாற்றில் ஆரம்பத்தில் நிலவியது புராதன சமுதாயம். அச்சமுதாயம் ஒரு பொதுவுடைமை சமுதாயமாகவே இருந்தது. காலப்போக்கில் படிப்படியாக குழுக்களும் குலங்களும் வளர வளர வேட்டைச்செய்யும் இடத்தையும் உணவையும் மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் மலைகளிலிருந்து காடுகளிலிருந்து ஆறுகளை நோக்கிய இடப்பெயரும் நடந்தது. ஆற்றங்கரைகளில் விவ சாயம் நடந்தது. விவசாயம் உற்பத்தியில் ஆரம்பத்தில் பெண்ணே இடம்பெற்றாள். விவ
FTu J ) IsiLugbgólu quid GFLDLDT35 குழுக்களுக்கு பங்கிடப்பட்டு வாழ்ந்து வந்தனர். ஆண்களும் விவசாயத்தில் பங்கெடுத்தனர். விவசாயம் நிரந்தரமான உற்பத்தியானது. பெண்கள் வீடுகளில் கூடைநெய்தல், கைவினைப்பொருள்கள் செய்தல், சமைத்தல் போன்ற வேளைகளில் கவனம் செலுத்தினர். ஆணும் பெண்ணும் சமமாகவே வாழ்வை நடத்தி வந்தனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேலைப்பிரிவினை என்பது நிர்ணயிக்கப்படவில்லை. ஆணுக்கான வேலை பெண்ணுக்கான வேலையென்னும் வேலைப்பிரிவினை என்பது தோன்றி நிரந்தரமானது. அதாவது ஆண் வேலைக்கு செல்லவேண்டும். பெண் வீட்டு வேலைகளான பெருக்குதல்,
பரிசுப் போட்டி இல :- 273
பெண்கள் உரிமைகள் சமவாயம் - உறுப்புரிமை 16:01:01 ஆண்,பெண் சமத்துவ அடிப்படையில் குடும்பத் தொடர்புகளுடன் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும்
பெண்களுக்கெதிரான அனைத்து நடவடிக்கைகளையும்
எடுப்பதுடன் குறிப்பாக ஆண், பெண் சமத்துவ அடிப்படையில் திரு மணத்தினுட் புகுவதற்கான ஒரே உரிமை உண்டு. -
சமைத்தல், உபசரித்தல் என்னும் நிரந்தரமான வேலைப்பிரிவினை உருவானது. சமூகத்தில் வர்க்க வேறுபாடு என்று உருவானதோ அன்றே பெண்ணடிமைத்தனமும் ஆரம்பமானது.
முதலாளி தொழிலாளி என்கிற வேற்றுமையை சமூகத்தில் பார்ப்பது போல் குடும்பத்திலும் முதலாளி தொழிலாளி வேற்றுமை நிலவுகிறது. சமூகத்தில் நிலவுவது குடும்பத்திலும் பிரதிபலிக்கின்றது. குடும்பத்தில் ஆண் முதலாளியாகவும், பெண் தொழிலாளியாகவுமே நடத்தப்படுகின்றனர். வீட்டில் ஆண்களே எஜமானர்கள். பெண்கள் அடிமைகள். -
இதில் வரதட்சணை கொடுமை வேறு அவர்களை வாட்டுகின்றது. வரதட்சணை கேட்கும் ஆண்கள்
மிருகங்களிலும் கொடியவர்கள். ஒரு விடயத்தை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் ஒரு
s
By user.
முகம் பொலிவடையும்.
m m um nú í m m. m. m. m. m. m.
கேள்வி முகத்திலுள்ள உரோமங்களை நீக்க செய்யவேண்டியது என்ன?
ஒரு பெண்ணா நம்மை எவ்வாறெ திக் கொள்ளவேண் பார்ப்போம்.
36 வாரங்க பிரசவத்துக்குத் த முதலில் பிரசவத் தாய் தன்னைத்த கொள்ளவேண்டும். டைய குடும்ப உ மருத்துவருக்கு ( எந்த சந்தர்ப்பத்தி வாக நாங்கள் இ ஒவ்வொரு கட் பெண்ணுக்கு நம் இவர்கள் தவற பாதி பிரச்சினைை முதல் பிரசவி ளும் பெண்களுக் வலி எதுவென்று தெரியாது. அட் யை எப்படித்தான் என்று நீங்கள் றது. அதற்குப் தெரியக்கூடிய வி Pain - Lusibó (pg5 தெரிந்திருக்க :ே இரண்டு வகைய நெருங்கும் சமய யின் பின்தலை, எலும்பில் பொதி வத்தை எதிர்கொ 34-35 வாரத்துக்கு வர்களுக்கு பிர சமயத்தில் இது
\ லாம். இப்படி
பண்கள் டுகுல தாழிலாளி
பெண் மனைவி எ தன் வீட்டில் செய் அந்த உழைப்புக்கு சம்பளமாக கொடு கொடுக்கவில்லை
இன்னும் கேவலம பெண்ணிடமும் டெ வரதட்சணை என்னு பணத்தை சுரண்டு இவ்வாறு பெண்கள் சொல்லும் பிரச்சிை செல்லாத பிரச்சிை தீர்க்கதரிசனமாக
எண்ணி பெண்கள் நடந்துவிடாது. சிந் லில் ஈடுபடுங்கள்.
வர்க்கமாய் எழ ே மாற்றத்திற்காக வ நடத்தவேண்டும். ச மூலமே பெண் தன் உரிமைகளையும்
செயற்கை அழகை விட வீட்டில் இருக்கும் இயற் பொருட்களை வைத்துக் கொண்டே உங்கள் அழை
6a, எலுமிச்சைச் சாறு முன் கலந்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து மு விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர முகப்பரு
50 மி.லி. பால், சிறிது உப்பு எலுமிச்சைச் சாறு : கழுவினால் சருமத்தில் உள்ள துவாரங்கள் சுத்தமா மஞ்சள், கோதுமை மா, நல்லெண்ணெய் சம அ; முகத்தில் தடவினால் உரோமங்கள் உதிர்ந்துவிடும். | මlණ්ෂි க்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி 士
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி, பரிசுப் போட்டி இல : 273 தினமுரசு வாரமலர், த.பெ.இல :1772, கொழும்பு, த.பெ.இல - 167, யாழ்ப்பான அனுப்ப வேண்டிய கடைசித் திகதி:- 28.06.2011
பரிசுப் போட்டி இல: 270 இற்கான விடை: பண்பாடு, கல்வி, கலாசாரம், பரிசு பெறும் அதிர்ஷ்டசாலி: உலக்ஷிகா, 426, நாவலர் வீதி, அரியாலை,
ஜூன் 76 - 22, 207
சரியான விடையை எழுதியவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுை
QUATU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னவள் பிரசவத்துக்கு }ல்லாம் தயார்படுத் ண்டும் என்பது பற்றி
ள் ஆனதும் தாய் யாராகிவிடவேண்டும். துக்கு மனதளவில் ானே தயார்படுத்திக்
இதில் அவரு றுப்பினர்கள் மற்றும் முக்கிய பங்குண்டு. லும் உனக்கு ஆதர
பிரசவத்துக்கான
O தயார்நிலை
குழந்தையின் தலை பொதியும் போது வலி ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Head fitting Pain 61661C3LTD.
இரண்டாம் வகை வலி, பிரசவத் துக்கான நாள் நெருங்க நெருங்க வரலாம். இந்த வகை வலி இடைவெளி விட்டுவிட்டு வரும். இதில் சில நொடி வலிக்குப் பிறகு
}ருக்கிறோம் என்று
சாதரணமாகி விடுவார்கள். பேறு காலம்
G அநதப நெருங்கத் தொடங்கியதுமே கர்ப்பமடைந்த பககை காடுக்க பெண்களுக்கு கர்ப்பப்பை இப்படி அடிக்கடி ககூடாது. இதுவே சுருங்கி விரியத் தொடங்கும். அந்த யத் தீர்த்துவிடும். சமயத்தில், பீரியட்ஸின்போது ஏற்படும்
பத்தை எதிர்கொள் க்கு நிஜ பிரசவ
சரியாக சொல்லத் போது நிஜ வலி
வலி போன்றதொரு வலி ஏற்படுவ தாக
சொல்வார்கள்.
இதுபோன்ற வலி வரும்
போது சம்பந்தப்பட்ட பெண்
கண்டு பிடிப்பது பதட்டப்படாமல் அமைதியாக கேட்பது புரிகி தன் னைத்தானே 2-3 மணி பிரசவலி போலவே நேரத்துக்குக் கண்காணித்துக் வலிகள் . Faise கொள்ளவேண்டும். எத் லில் உங்களுக்குத் தனை நேர இடைவெளி வண்டும். இதில் விட்டு வலி வருகிறது . |ண்டு. பேறுகாலம் '??! பார்க்கவேண்டும். s நிஜப்
4 பிரசவ வலி ஏற்படும் சமயத்தில் பத்தில் குழந்தை இரண்டு வலிகளுக்கு இடையேயான நேர
தாயின் இடுப்பு
அளவு குறையத் தொடங்கும். அதே-ே பால நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போகும். கர்ப்பமுற்ற பெண் தன்னைத்தானே அமைதியாகக் கண்
யும். முதல் பிரச ள்பவர்களுக்கு இது 5ள் நிகழும். மற்ற
சவவலி எடுக்கும் காணிக்கும்போதுதான் இது தெரியும்.
பெரும்பாலும் நிகழ இவ்வாறு தாயானவள் தயார் நிலையில்
இடுப்பு எலும்பில் இருக்க வேண்டும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணனும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.
குறிப்பிட்ட கல்சியம், விற்றமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம். பிற
16LUs
LUs?
ன்னும் பெயரில்
யும் போது நோய்த்தொற்றுகள் த ஏதாவது ஏற்பட்டாலும் முடி த்திருப்போமா? உலர்ந்து கொட்டிபோகும்.
என்பதை விட எனவே தலை ாக அந்த முடி கொட்டுவதற்கு 1ண்வீட்டாரிடமும் 9||LaUUG)L ÚJëéla)GOT னும் பெயரில் என்ன? என்பதைக்
வது மிகக்கேவலம். ஸ் பிரச்சினைகள் னைகளை விட
கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும்.
னைகளே அதிகம். அதிகமாக முடி விடுதலையை கொட்டுபவர்கள்
ಇಂಕ್ಜು 9قہ[g5[ மருத்துவரிடம் சென்று లీ। சிகிச்சை பெறுவது நல்லது. வண்டும். சமூக ട്രൂ நமது உடலில் ரக்கபோராட்டத்தைI :குேம் " Fமூக மாற்றத்தின் வறாரமோனகள ళ ன் விடுதலையையும் O
சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிற்ார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கரட் பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹோர்மோன் சுர பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷம்புகளை உபயோகித்து பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை, எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷம்புகளையே பயன்படுத்துங்கள். அதிகளவில் ஷம்பு பயன்படுத்துவதைம் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷம்பு தடவிய முடியை நன்றாக அலசவும். தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிபாகத்தில் தடவுவது நல்லது கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும்.
மருதாணியை தலையில் தேய்த்து ஊறவைத்த பின் ஷம்பு போடுவது தவறு. மருதாணி மிகச்சிறந்த கண்டிஷனர். எனவே மருதாணிக்கு பிறகு ஷம்பு பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, முதல்நாளே ஷம்பு போட்டு குளித்து முடியை நன்கு காயவைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் மருதாணி தேய்த்து ஊறவைத்து வெறுமனே அலசிவிடலாம்.
குளித்த பிறகு ஈரத்துடன் முடியை சீவ வேண்டாம். ஈரமான கூந்தலை வேகமாகத் துவட்டுவதை தவிருங்கள். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுபதை விட கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பை பயன்படுத்துவது நல்லது சீப்புகளை அடிக்கடி சோபு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச்செய்துவிடும். நன்றாக மசித்த வாழைப்பழத்தை முடியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு அலசவும். உலர்ந்த கூந்தல் உடையவர்கள் இதை செய்து வருவது நல்லது. ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை மிக்சியில் நன்றாக அரைத்து, தலைமுடியில் தேய்க்கவும். உங்கள் தலைமுடி
tës.eg. e Cibol Soo :
biscuu :
60356)uUTTILLAñ

Page 16
சீனாவின் உதயசூரியன் லி நா. 2011 பிரென்ச் g(Usi Grand Slam GGuba Gujpg dig) நாட்கள் மட்டுமே ஆகின்றன. எந்த ஒருSJG06 Grand Slam 3)gib (p56 Glapi) கண்ட சீனப் பெண்மணி இன்னும் அசத்தலாகக் கூறினால் முதல் ஆசியப் பெண்மணி இவ்வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய ஓப்பன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கிம்கிளிஸ்ரஸ்
உடன்மோதியவர். மிகப்
பெரிய எதிர்பார்க்கையை
ஆசிய வட்டகையில் \ உருவாக்கியவர்.
A என்றாலும் பெல்ஜிய
வீராங்கனையின்
يمي
அனுபவத்தின் முன் லி நாவால் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் செல்ல முடியவில்லை. ஆனால் பிரென்ச் ஒப்பனில் கலக்கியிருக்கிறார். அரையிறுதிப் போட்டியில் மரியா ஷரபோவாவை 6-4, 7-5 என்று தோற்கடித்தவர். கடந்த வருடம் பிரென்ச் ஒப்பன் வென்ற இத்தாலியின் பிரான்சிஸ்காவை இறுதிப் போட்டியில் சந்தித்தார். இதில் ஒரு விஷேடம் என்னவென்றால் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இருவரும் சராசரியாக
( சனத் ஜயசூரியாவின் பெயர் இலங்கைக் கிரிக்கெட் வட்டாரங்களில் மீண்டும்
இனிங்சில் இலங்கை சொதப்ப மோசமான தோல்வியொன்றை இலங்கை சந்தித்தது.
முப்பது வயதுடையவர்கள். மகளிர் ஒற்றையர் போட்டியொன்றில் ஜோடி இவர்கள்தான். இதற்கு முன்னர் 1998 லேயே வயது கூடிய இருவர் இறுதிப் போட்டியில் சந்தித்தார்கள். மற்றும்படி அநேகமாக ஆதிக்கம் செலுத்தி வநதன.
பிரென்ச் ஒப்பன் கிண்ணம் வென்ற லீ நா இது ஒரு புதிய மாற்றம் என்கிறார். இதுவரை காலமும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய ஆதிக்கம் செலுத்திய ரென்னிஸ் போட்டியில் தனது வெற்றியானது ஆசிய ܐܐ
ః
சர்ச்சைகளுக்குள் சகலதுறை ஆட்ட மத்தியூஸ் காயப்ப
அடிபட ஆரம்பித்துள்ளது. இன்னொரு இழப்பு தற்போதைய இலங்கை இங்கிலாந்தைச் ச அணி உலகக் கிண்ணப் முதிர்ச்சியுள்ள ஒரு போட்டிகளுக்கு 3. 96 JJ சனத் Gguš முன்பிருந்த வேறு யாரும் இருச் தரத்தில் வைத்துப் இந்த வகையில்தா பார்க்கப்படவில்லை. வட்டரங்களில் g இதை ஆமோதிப்பது எழுப்பப்படுகிறது. அணிக்குள் கொண் போலவே முதல் போதாதற்கு ஒரு நாள் வேண்டும் என்ற கு டெஸ்டின் போட்டிகளில் சிறப்பாக தொடங்கியிருந்தன இரண்டாவது ஆடக் கூடிய இடது தொடர்பில் கருத்து
எனக்கு அழைப்பு : நான் விளையாடத் கூறியிருந்தார். நா எதையும் செய்வேன் கிரிக்கெட் வாழ்க்ை அழுத்தங்களைச்
அல்ல என்பவரின் இருந்து அவர் கிரி சார்ந்த பயிற்சிகளி ஈடுபடுவதாகவும், பு வலிமையுடன் தான்
UUTLL வீரர்
LSSLSLSLSSS SLSSSLSLS SLS
மரியா ஷரபோவா ரென்னிஸ் உலகில் மிகப் பிரபல்யமான பெயர். ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் ரென்னிஸ் பயின்று ரஷ்ய நாட்டின் பெயரை அந்த ஆட்டத்தின் உச்சங்களைத் தொட்டதன் மூலம் பெருமைப் படுத்தியவர். இம்முறை ஒரு பெருங்கனவுடன் பிரெஷ்ச் ஒப்பன் போட்டிகளில் பங்குகொள்ள வந்தவர். வந்தது மட்டுமல்ல சாதனை படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை லீ நாவிடம் 6-4,7-5 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெளியேறியுள்ளார்.
ඊIIෂ්lෂීහි මි
இதன் பின்னர் ஷரபோவா என்ன செய்யப்போகிறார்.
“எனக்கு இந்த அரை இறுதியாட்டம் ஏமாற்றம்தான். ஆனால் இதோடு எல்லாம் முடிந்துவிட்டது என்பது அல்ல. அடுத்துத் தொடங்கவுள்ள விம்பிள்டன் போட்டிகளில் எனது திறமை முழுவதையும் காட்ட வேண்டும்.” என்று கூறியுள்ளார். எல்லோரையும் போலவே தொடர் உபாதைகள் காரணமாக சில காலம் போட்டிகளில் பங்குகொள்ள இவராலும் முடியவில்லை. இவருக்கு விம்பிள்டன் போட்டிகளில் இனிமையான அனுபவம் ஒன்றுண்டு. அது 2004 ஆம் ஆண்டு தனது பதினேழாவது வயதில் மகளின் ஒற்றையர் இறுதியாட்டத்தில் நேர்செட்டுகளில் செரீனா வில்லியம்சை தோற்கடித்து முதலாவது கிராண்ட்ஸ்லாம் வென்றவர். தற்பொழுது 24
வயதாகும் ஷரபோவா களநிலைமையை வித்தியாசமான ஒரு கோணத்தில் பார்க்கிறார். அதாவது ஜஸ்ரின் ஹெனின் போன்றவர்கள் சகோதரிகள் தம் முதிர்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். இதேவேளை புதிய நட்சத்திரங்கள் அனா இவனோவிச், கரோலின் வெஸ்நியாக்கி போன்ற புதிய முகங்கள் தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழ்நிலையில் தன்னால் நிறைய சாதிக்க முடியும் என்பது இவரது நம்பிக்கை.
காயங்கள், உபாதைகள் என்றும் தொல்லைகள்
Ln 500Tb
இல்லாவிட்டால் இன்றும் நாலைந்து வருடங்கள் தன் விளையாட்டைத் தொடர விரும்பும் இவர் 2006 இல் அமெரிக்க ஓப்பன், மற்றும் 2008 இல் அவுஸ்திரேலியா ஓப்பன் சாம்பியன் ஷிப் கிண்ணங்கள் வென்றவர். இந்த வகையில் மூன்று கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளுக்கு மரியா ஷரபோவா உரிமையாளர் மேலும் இம்முறை பிரெஞ்ச் ஓப்பன் இறுதிப் போட்டிக்கு வந்து கிண்ணமும் வென்றிருந்தால், இதுவரை காலத்திலும் நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும் வென்ற பத்தாவது பெண்மணியாகும் பெருமையும் பெற்றிருப்பார்.
இதுபற்றிக் கேட்டபோது, நான்கு கிராண்ட் ஸ்லாம்கள் வெல்லுவது என்பதை விட நல்ல சந்தர்ப்பம் ஒன்றை இழந்துவிட்டேன் என்பதே கவலையாக இருக்கிறது. பரவாயில்லை. இது ஒரு நீண்டபயணம். ஒவ்வொரு ஆட்டத்திலும்
16
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆதிக்கத்தின் ஆரம்பமாக அமையும் எனத் செல்கிறார். ஏனெனில் இன்னும் சில தான் எண்ணுவதாகக் கூறுகின்றார். தினங்களில் விம்பிள்டன் ரென்னிஸ் போட்டிகள்
லி நா இவ்வருட ஆரம்பத்தில் பிரென்ச் ஆரம்பிக்கின்றன. அதற்கான பயிற்சிகளை ஓப்பன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவர் மேற்கொள்ளவே உடனடியாகவே முன்னதாக 2006 மற்றும் 2010 இல் விம்ள்டன் இங்கிலாந்து செல்வதாகக் கூறியுள்ளார். இந்த
காலிறுதிப் போட்டிவரை முன்னேறியவர். வருடத்தின் மூன்றாவது Grand Slam 2009 இல் யூஎஸ். ஓப்பன் காலிறுதி வரை இங்கிலாந்தில் அரங்கேறப் போகிறது. முதலாவது முன்னேறியவர். இம்முறை பிரென்ச் ஒப்பன் அரங்கில் இரண்டாம் இடம், இரண்டாவது கிண்ணத்தையே வென்றுவிட்டர். அரங்கில் முதல் இடம் 3ஆவது அரங்கில்,
தனது வெற்றி பற்றிக் குறிப்பிடும் லீ நா 9gAb Grand Slam 56fics)Cu| L615 ஜனவரியில் பிரென்ச் ஒப்பன் இறுதிப் உயரிய விம்பிள்டனில் லி நா தன்னை எப்படி போட்டியே என்று முதலாவது Grand Slam வெளிப்படுத்தப் போகிறாள். ரான்சில் புரட்சி இறுதிப்போட்டி இந்தப் பிரமாண்டமான ரென்னிஸ் உலகமே மிக ஆவலுடன் இந்த மேடையில் இறுதிப் போட்டிக்கென்றே ஒரு சீன மங்கையின் அதியுயர் வெளிப்பாட்டைக் அனுபவம் வேண்டும். அப்பொழுது எனக்கு காணக் காத்திருக்கிறது. அந்த மேடை புதிது. ஆனால் இறுதியாக லி நாவின் எண்ணம் போல அந்த ർ அனுபவம் பிரான்சில் சீனாவுக்கும், சிறப்பாக ஆசியக் கண்டத்துக்கும் கை / கொடுத்தது ரென்னிஸ் மீதான ஆர்வத்தை இவரின் வெற்றி ( என்கிறார். அதிகரித்திருக்கும். சில இலக்குகளைக் கூட ། தற்பொழுது அடைய முயற்சிக்கச் செய்யும். ஆனாலும்
7 லீ நா வெற்றி பெற்றதும் சீனா என்கிற நாடு மிக விரைவில் இன்னும் சீனாவுக்கு உடனடியாகச் செல்லவில்லை. பல நட்சத்திரங்களை உருவாக்கும் என்பத கொண்டாட்டங்கள், வரவேற்புகள் திண்ணம். ஏனெனில் சீனா சொல்லிக் கொண்டி
ன்தள்ளிவிட்டே இங்கிலாந்து ருக்கும் தேசமல்ல. செய்து காட்டும் தேசம்.
fluenj. 7 ܓܵ க்காரர் ஏஞ்சலோ CBGBTEjī död 6Õ60IOTIT |-lգԱbԼlԼl3}} SS
ಘ್ವಿ கூறியுள்ளார். சனத் 2007 இல் இப்போதுள்ள நிலையில் இடதுகை
:* ஸ்ெட் போட்டிகளில் இருந்து ஆரம்பத் துடுப்பட்ட வீரரும்
: ஓய்வுபெற்றவர்.மேலும் தனது கலதுறை ஆட்டக்கரருமான
இறுதி ஒருநாள் போட்டியை சனத் அணிக்குள் உள்வாங்கப்
ಕ್ಲಿಲ್ಡಿ; 2009 இல் இந்தியாவிற்கு பட்டுள்ளமை அணிக்குப் பல
蠶 ண்ேடுtb எதிராகத் தம்புள்ளையில் ஆடி சாதகங்களைக் கொண்டு வரும்
: சதம் அடித்தவர். உலகக் என்று எதிர்பார்க்கப்படுகிறது. §
ல்கள் ஒலிக்கத் கிண்ணத்தெரிவு நிலையில் 30 இத்தொடருடன் சர்வதேசப்
J 赛 பேருக்குள் அடங்கியவர். ஆனால் பொட்டிகளில் இருந்து ஓய்வு
ாது இறுதி பதினைந்து பேருக்குள் இவர் பெறப் பொவதாக சனத்
விடுத்தால் இடம்பெற முடியாமல் போயிற்று. அறிவித்துள்ளமை மிகுந்த
3::::: இப்பொழுது நிலைமை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயார எனறு மாறிவிட்டது. இங்கிலாந்தில் உலகக் கிண்ணப் போட்டிகளில்
ட்டுக்காக நான் அனுபவ வீரர்கள் குமார் சங்கக்கார, 28 சதங்கள் 68 அரைச்சதங்கள்
ಸ್ಖಹಡಿ மற்றும் மஹேலவும் ஆஹா ஒஹோ அடங்கலாக 13428 ஓட்டங்களும்,
:: என்று ஒன்றும் சாதித்துவிடவில்லை. 322 விக்கெட்டுக்களையும் சாய்த்த இறுதியாக இங்கிலாந்துக்கு விஜயம் சனத் ஜயசூரிய இன்றைய சூழலில் செய்த இலங்கை அணி 5-0 இலங்கை அணிக்குத் தேவையானவர் என்று தொடரை வென்றது. இந்த என்பதில் சந்தேகம் இல்லை. அணியில் சனத்தும் ஒரு வீரர். இறுதித் தொடரை இத்தொடரில் இரண்டு சதம் உட்பட இனிமையாக நிறைவு செய்ய
322 ஓட்டங்கள் குவித்தவர். எனவே சனத்திற்கு வாழ்த்துக்கள்.
கற்றுக்கொள்ள வேண்டிய றயவே எதிர்கொள்ளப்பட வேண்டியவை. என்னை நான் இன்னுமின்னும் மெருகேற்றிக் கொள்வேன் என்கிறார். இந்த இருபத்து நான்கு வயது வீராங்கனை ஏறத்தாழ முப்பது வயதைக் கடந்துவிட்ட
ം
வை நி-ை .
லீநாவிடம் தோற்றது, தனது உடல் தகுதியை மேலும் மேம்படுத்த வேண்டும் s என்பதைச் சரியாக உண்ர்ந்திருப்பதாக 24 வயதான இவர் கூறியுள்ளார்.
மரியா ஷரபோவா ரென்னிஸ் உலகில் இருந்து இலேசில் மறைககபபட முடியாத நட்சத்திரம்.
இவரது திறமை இன்னும் சில சாதனைகளையும் பெற இவருக்கு உதவும். இன்னொரு வகையில் அதிசிறந்த ரஷ்ய வீராகனைகள் வரிசையில் இவர் முதன்மையானவர் என்பதையும் மறுக்க \ முடியாது. எனவே இவரது சாதனைகள் \ இன்னும் தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.
ஜூன் 76 - 22, 207

Page 17
அண்மையில் இந்தியாவுக்கு செல்ல
விமானம் ஏறிய ஜேர்மன் அதிபருக்கு, வானில் நடைபெற்ற ஒரு அசம்பாவிதம், திக்திக் நிமிடங்களை ஏற்படுத்தியது! ஒரு நாட்டின் அதிபரின் உயிருக்கே ஆபத்தான விபரீத விளையாட்டு அது!
இந்தியா செல்ல விமானமேறிய ஜேர்மன் அதிபர் ஆன்ஜெலா மேர்க்கல், தனது பயணம் விபரீதமான ஒன்றாக அமை யும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். விமானம் புறப்படும்போது,
. . . . . . . . . .
எமது தெய்வீக சேவை
மழைக்கு முளைக்கும் காளான் பயிரைப் போல் அல்லாது தொன்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை யின் நிமித்தமே நாம் வாரா வாரம் செய்து வரும் விளம்பரம்,
வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை எண் னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே ஒருவர் புது வீடு கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ்வீருவரை உறுதியாக, உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல் வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவு பகலாக தியான பூஜைகள், நடைபெறுவது என்பது உறுதி எமது மாந்திரீக உச்சாடன பீடம் மட்டுமே. கருண்ை, அன்பு, நேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு வாடிக்கையாளர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி னைகளைத் தீர்த்து வைத்து அவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்ளுான சக்தியை அருளியுள்ளார்.
"நேரம் காலம் பாராது காலா காலம் பழைமை வாய்ந்த ஜோதிட மாந்திரீக சேவை என்றால் அது எனது சேவையே” என நான் சொல்வதில் பெருமிதம் அடைகிறேன். நல்லது நடக்க நல்வாழ்வு பெற என்னை ஒரு முறை சந்திக்கலாமே!
ஒரே கூரையின் கீழ் சகல சாந்தி பரிகாரங்களும் செய் வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு. உண்மையையும், நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு, பரிசுத்தமாகச் செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி, எத்தனை மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் திட்டவட்டமாக உறுதியாக உறுதிமொழி வழங்குவது மட்டுமல் லாது உறுதிக்கடிதம் வழங்குவது மாந்திரீக சேவை யில் நான் LDL (b(3LD.
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் என்னிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாராவாரம் விளம்பரம் செய்வது என்றாலே அது
எல்லாமே சரியாகத்தான் இருந்தன. அது வழமையான பயணிகள் விமானமல்ல என்பதால், விசேட அனுமதிகள் பெறப்பட்டிருந்தன.
இங்கு விசேட அனுமதிகள் என்பதில், வழமையான ரூட்டீனில் செல்லாத விமானத்துக்கு அதன் பாதையிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இருந்து முன் அனுமதி பெறுவதும் அடங்கும். அந்தந்த நாட்டு வான் எல்லைகளின் ஊடாகப் பறப்பதற்கு இந்த அனும
தேவை.
LSSTSBSBSBMSiSiBSBeS BBSSSBSSSLLSSLSLSLSLSLSLSSSLSSSMSSSLSLSLS
. . . . . . . . . . . . . . . . . . .
ஜேர்மனியிலிருந்து புறப்பட்ட விமானம், ஜேர்மனிக்கு மேலாகப் பறந்து, ஜேர்மன் வான் எல்லையைக் கடந்தது. அப்படியே துருக்கி வான் எல்லைக்குள் பிரவேசித்தது. அதுவரை சிக்கல் ஏதுமில்லை. துருக்கியின் வான் எல்லையைக் கடக்கவேண்டிய நேரத்தில் வி மானி, அடுத்து பிரவேசிக்கவுள்ள நாட்டின் எல்லை ஈரானின் வான் எல்லை என்பதால், ஈரான் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்டார். அப்போதுதான் தொடங்கியது விபரீதம். ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து விமானிக்கு வந்த அறிவித்தல்
"எங்கள் வான் எல்லையில் பறப்பதற்கு உங்கள் விமானத்துக்கு அனுமதி இல்லை. மீறி எமது நாட்டு வான் எல்லைக்குள் விமானம் வந்தால், சுட்டு வீழ்த்தப்படும்!”
உடனே விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்துக்குள் இருந்தே ஜேர்மனியைத் தொடர்பு கொண்டு, நிலைமை பற்றிக் கூறப்பட்டது. இது நடைபெற்றபோது, ஜேர்மனியில் நள்ளிரவு ஜேர்மன் வெளி விவகார அமைச்சு, அந்த நேரத்திலும் ஈரானிய வெளி
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், எண் கணிப்புத் - f' திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு, செல்வாக்கு அருளியது i, i ட்டக் Cuttei எனது குருநாதர், சிவகாமியின் செல்வ குமரகுருபரனே! - Pick in நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், arătat - Pick A
நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள்,
oooooooopol || Seunziralaulu - Mamm
(என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்)
* வெளிநாட்டவர்கள் ஐயாவிடம் நேரடியாக கதைக்க விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்)
(Skype:drpkSamy) (pab assogdasa Tib.
DESABANTHU Prof. P.K.SAMY (J.D.G.A.N.) JP. eum
LLLLLLLLS LL LLLLLLLLSLS LLLLLLLSLS LLL LL
LLLS 00LLLLLLLLS LLLLLLLLSLSS SLSLLLL0LSS
LLL00LLLLL0L S0L0S0L LLLS0L000LL L0SLL LLLLLL borououin soon a 33. Daily Fair Complex052-222 2508
is -
Lra
ஜூன் 6- 22, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவகார அமைச்சைத் தொடர்புகொள்ளும் முயற்சிகளில் இறங்கியது.
இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், விமானம் ஈரானிய வான் எல்லையை நெருங்கிவிட்டது. அடுத்த 5 நிமிடங்களில் விமானம் ஈரானிய எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற நிலையில்கூட அனுமதி கிடைத்தபாடில்லை. உடனடியாக துருக்கி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொண்ட விமானி, விமானத்தை துருக்கி
வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டுமோ தெரியாது என்ற நிலை. இப்படியான நேரத்தில் விமானிகள் செய்யக்கூடியது ஒரேயொரு காரியம்தான். அது, அருகிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்க அனுமதி கோருவது. ஜேர்மன் அதிபரை ஏற்றிச்சென்ற விமானத்தின் விமானி செய்ததும் அதைத்தான்.
துருக்கியின் அங்காரா விமான நிலையத்தில் தரையிறங்க அனு:
மதி கோரினார் அவர். அங்காரா விமான நிலையத்திலிருந்து உடனடியான அனுமதி கிடைத்தது. அந்தத் தகவலை விமானத்திலிருந்த ஜேர்மன் அதிபருக்குத் தெரிவித்தார் விமானி ஜேர்மன் அதிபரும் விமானத்தை அங்காரா விமான நிலையத்தை நோக்கிச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.
இதெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவருக்கும் விஷயம் தெரிவிக்கப்பட, அவரும் துருக்கியைத் தொடர்பு கொண்டார். "ஈரானிய அரசு அனுமதி வழங்காவிட்டால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை ஈரானிய அரசிடம் நீங்களே தெரிவியுங்கள்” என்று துருக்கி அரசிடம், அவர் கடுமையாகத் தெரிவித்தார்.
விமானம் அங்காரா விமான நிலையத்தை நோக்கித் திசை திருப்பப்படும் நேரத்தில், ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து விமானிக்கு மற்றொரு தகவல் வந்து சேர்ந்தது.
“ஈரானிய வான்பரப்பில் பறப்பதற்கு உங்கள் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படு கின்றது. வெல்கம் டு ஈரான்"
அந்த இடத்திலிருந்து விமானத்தை இந்தியாவரை கொண்டுசெல்ல போதியளவு எரிபொருள் விமானத்தில் இருந்ததை உறுதி செய்துகொண்ட விமானி, விமானத்தை கிழக்கு நோக்கித் திருப்பி, ஈரானிய எல்லைக்குள் பிரவேசித்தார். ஈரானின் வான்பரப்பின்
ஊடாக, விமானம்
வான்பரப்புக்குள் வட்டமடிக்க அனுமதி கேட்டார். உடனடியாக அந்த அனுமதி கிடைத்தது.
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்த
மானம், வடக்குத் திசையில் 135 டிகிரி திருப்பப்பட்டு, துருக்கியின் வான்பரப்புக்குள்ளேயே நின்று கொண்டது. ஈரானிய அனுமதி எந்த நிமி டமும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், கிட்டத்தட்ட 275 கி.மீ பரப்பளவுக்குள் வட்டமடிக்கத் தொடங்கியது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அனுமதி வந்தபாடில்லை.
ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு தொடர்புகொண்ட ஈரானிய அமைச்சுகள் ஏதும் சரியான பதிலைக் கூறுவதாக இல்லை. அதையடுத்து ஜேர்மன் அரசு, துருக்கியைத் தொடர்பு கொண்டது. துருக்கி அரசை, ஈரானிய அரசுடன் பேச்சுக்களைத் தொடங்கச் சொன்னது. விமானம், துருக்கி வான்பரப்பில் 2 மணி நேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில் விமானி, மற்றொரு சிக்கல் ஏற்படப்போவது பற்றி எச்சரிக்கை செய்தார். அது, விமானத்தில் எரிபொருள் வேகமாகக் குறைந்துகொண்டு வரும் அபாயம்!
ஜேர்மனியிலிருந்து இந்தியாவரை செல்லத் திட்டமிட்ட நேரத்தைவிட விமானம் 2 மணிநேரம் அதிகமாகவே துருக்கி வான்பரப்பில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றது. ஒரிஜினலாகத் திட்டமிடப்பட்டதைவிட, அதிக எரிபொருள் செலவாகிக் கொண்டிருக்கின்றது.
இன்னமும் எவ்வளவு நேரம் வானில்
இந்தியாவை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.
= অঙ্গস্বরূক্ত 囊 鬱。 பார்க்கப்பட்ட (விமாத்த விற்பனையாளர்கள்) :
2 ԼԸ ரத் - Labpur Axe k தாமதத்திே (3 இறர்த்தல் 3 1/2 இறாத்தல்) ன்னர்,
Ensikës ILITria - Hand Axe ஜேர்மன் அதிபர் ( இறத்தல், கிேபீத்தல், இ இயாத் இந்தியாவில்
.வந்திறங்கினார் ونـس "" ܡܚܝ ܚ* அலவிங்கு - ( ΙΓΟ ΜΑ' B ஈரான்
(Mi résup. 5 suum es ఆక్స్ట్సి_ அதிரடியான
சஓள் - Show.
,ஆனால் مياه من هذه الا -. Wreckinar ஜேர்மனி
OtW ★ காரியங்களைச்
- ★ ாள் கத்தி - སྐྱེས་
.aaral sa - i. ல்லாடிதான் و ""4: ammosyfork 3. :خمسيحيين Multti
~-ൽ * iேண்ட்ஸ் பிறேயர் - Hand Sp: போன்றதொரு
Fாய உபகரணங்களை மொத்தமாகப் ##
பெற்றுக் ஒதுள்ளலாம். - - -اء -- ~ ہے விளையாடும்
Wees=1* கம்சன் ஹாட்வெயர், அளவுககுப سم
Ew - ,
Wes. கொழும்பு جهت سه நன்றி இணையம்
TIUJ LID6AJ
7
DJ En

Page 18
சன்னமான சத்தத்துடன் கதவு உள்வாங்கித் திறந்திருந்தது. உள்ளே நுழைந்தவன் சட்டென்று கதவை மூடினான்.
அப்போது தென்புற வராந்தாவில் இருந்த காவல்காரர் திடுக்கிட்டார். ஏதோ ஒரு சத்தம் கேட்டது போல் அவருக்குத் தோன்றியது.
இயந்திரத் துப்பாக்கியுடன் வர் வராந்தாவிலிருந்து
பறமாகக் கதவைத் திறந்தார். ந்தி సభకు ۔۔۔۔
ய்க்க வைக்கும் தகவல்க அண்மைய நாட்களில் இணைய ஊடகங்களில் பரபரப்பாக
பகுதியை ஆக்கிரமித்திருந்தது' கனமான இருட்டு அருகில் எங்கோ ஒலிக்கும் சுவர்க்கடிக்காரத்தின் டிக் டிக் சத்தம் அதுவும் காற்றின் போக்கை ஒட்டி இடைவெளிவிட்டுக்
Lਲੁ மேற்கொண்டு செய்ய வேண்டியது குறித்து அவன் சட்டென்று தீர்மானித்தான்.
அநேகமாகப் பக்கத்து அறைதான் டிக்சனுடையதாக இருக்கும் சரி. அதற்குள் நுழைந்தால் முதலில்
என்ன செய்வது?
*
 

பிடிக்கிறார்கள். யெஸ். ஓ.கே!”
ரிசீவரை, வைக்கும் சத்தம் கேட்டது. கடிகாரத்தில் மணி மூன்று அடித்தது. மீண்டும் கபூரின் அறையில் மணியடித்தது.
“இப்போது நிலைமை எப்படி?” பொலிஸ் கிளப்பிலிருந்து ஐ.ஜி.இஸ்மாயிலின் கேள்வி
"ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவரைக் காணோம். கிளம்பிப் போயிருக்க வேண்டும்.” கபூரின் பதில்,
உடனே புஷ்பராஜ் இஸ்மாயிலிடம் கேட்டார், "சேர் நான் பேசிப்பார்க்கிறேன்.”
புஷ்பராஜிடம் ரிசீவரைக் கொடுத்தார்.
"படகைக் காணவில்லையா? எப்போது கிளம்பியது?”
"சுமார் அரை மணி நேரத்துக்கு முன்னால்.”
“காவல்காரர்கள் கூறிய தகவலா?”
"ஆமாம்.” "எந்தப் பகுதியிலிருந்த காவல்காரர் கூறிய தகவல்?”
"வடக்குப்புறக் காவல்காரர்.” "மற்றக் காவல்காரர்களுடன் கொஞ்சம் தொடர்பு கொள்கிறீர்களா?”
"செய்கிறேன்.” என்ற கபூர், உடனே இண்டர்காமின் ரிசீவரை எடுத்தார்.
இம்முறையும் வடக்குப் புறத்திலிலுள்ள காவல்காரர்தான் பேசினார்.
"சேர். நான்தான்!” "மற்றவர்களை ஒவ்வொருவராக வரச்சொல்லுங்கள்." புஷ்பராஜ் கேட்டுக்கொண்டார்.
காவல்காரர் மற்றவர்களிடம் தகவல் தெரிவிக்கப் போனார்.
அங்கு காவலிலிருந்த எவரையும் காணவில்லை. தேடிப் போனவர் பரபரப்பு அடைந்தார்.
"அவர்களுக்கு என்ன நேர்ந்தது?"
ஒதுக்கப்பட்டிருந்த இடத் அவர்கள் எவருமே இல்லை!
ஒவ்வொருவரையும் உரத்துக் குரல் கொடுத்து அழைத்தும் பயனில்லை.
உடனே அவர், கபூரிடம் தகவல் தெரிவித்தார்.
"என்ன? புஷ்பராஜ் இஸ்மாயிலின் முகத்தைப் பார்த்தார். "அவர்களைக் காணவில்லையா? புஷ்பராஜ்,
உட்கர்ந்த இருக்கையிலிருந்து துள்ளியெழுந்தார்.
இஸ்மாயில் திடுக்கிடவராக புஷ்பராஜின் முகத்தைப் பார்த்தார்.
"அவர்கள் எங்கே போயிருப்பார்கள்? நாம் உடனடியாக டாக்டர் டிக்சனிடம் போக வேண்டும். மணி மூன்று ஆகியிருக்கிறது. இப்போது அவரை எழுப்பித் தொல்லை கொடுக்க வேண்டுமா? இஸ்மாயில் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.
"உடனடியாகப் போக வேண்டும். அங்கு ஏதோ நடந்திருப்பதாகத் தோன்றுகிறது" என்ற புஷ்பராஜ் தாமதிக்காமல் அந்த பங்களாவை நோக்கிக் கிளம்பினார்.
இஸ்மாயில் என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில்
?፩
முயன் முடியவில்லை. சந்தேகத்துடன்
தள்ளிப் பார்த்தபோது கதவு திறந்திருப்பது தெரிந்த
gil த்ாடரும்.)
øý 76 - 22, 2077

Page 19
வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள். நீங்கள் வருந்துவதாலோ, அதையே
எப்ே வருந்தி
பைத்திய
நினைத்துக் கொண்டு இருப்பதாலே கூறுகிறார். எதுவும் மாறப் போவதில்லை. மற்றவர்க வாழ்வை அதன் போக்கில் விட்டு, பார்ப்பதை உங்கள் முயற்சியைத் தொடருங்கள். மூடினால் :
நடப்பவை அனைத்தும் நன்மைக்கே (க என எடுத்துக் கொள்ளுங்கள். ! ! ! ! எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின்
ருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் இலட்சியத்திற்குத் தயார்ப்படுத்துங்கள்.
அனைத்து வசதிகளும்
எண்ணுங்க தூரம் சா வெற்றி
அவை
ருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம்.
இல்லாவிட்டால், இனி என்ன - - - செய்யலாம் என யோசித்தே இருந்தால்தான் சாதிக்க மற்றவருக்கும் வாய்ப்புகளை முடியும் என்பது தவறு வசதி வழங்குவோம்.
முரசு குறுக்கெழுத்துப் பே
குறுக்கெழுத்துப் போட்டி இல,42 இற்க
வாசக நெஞ்சங்களே! உங்கள் அனுப்பி 250 ரூபா பரிசு பெறும்
சிந்தனைக்குத் தீனி போரும் வினாக்கள் இ.நாகராஜா, மந்துவில் மேற்கு சுெ அடங்கிய ஒப் போட்டியிலே
ஆர்வமுடன் பங்குகொண்டு 01.எஸ்.எஸ்.பவானந்தன்,சிறுப்பிட்டி தெற்கு, நீர்
● O. 02.சு.மனோகரஞ்சிதன், ஜெயபுரம் தெற்கு, பல் பரிசுகளையும, பாராடருககளையும 03.யோயோ, யோகராசா,தொட்டிலடி, சாங்கா
பெற வாழ்த்துகின்றோம். 04.சு.இராஜேஸ்வரி,இந்துக்கல்லூரி வீதி, பண்ட 04.சி.சிந்துஜன், பிரதானவீதி, திருகோணமலை
O 05.ச.அகிலேஸ்வரி.கரவெட்டி கிழக்கு, கரவெட் (5)356350955 (BITLIQ 06.தேவிகா பத்மராஜா, பெற்றா, மன்னார்.
07.வே.குமாரசுவாமி, அத்துளு அம்மன் கோயி
08.ஜே.பிரஸ்மன், யோகபுரம், மல்லாவி 1 2 3 4. 5 09.எ.எச்.திஹானா, வாழைச்சேனை, மட்டக்கள்
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 200620 க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அனுப்ப் வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-423 தினமுரசு வாரமலர், த.வ. இல: - 1772, கொழும்பு - த.பெ.இல. :-167, யாழ்ப்பாணம்
(குழம்பியுள்ளது 03.கரியன். (கு
தங்கள் சரியான முகவரியையும் காசுக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக.
சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 250 ரூபா பரிசுண்டு
அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
g%f 76 - 22, 207
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு
டித்த செயலைச் செய்யுங்கள். வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமை யில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள்.
மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும்.
பாதும் ஏதோ ஒன்றை நினைத்து க் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் மென ஹெரொடொடுச் என்ற அறிஞர்
ளூடன் உங்களை ஒப்பிட்டுப் விட்டுவிட்டு, கடவுள் ஒரு வழியை ஒரு வழியைக் காட்டுவார் என 5ள். அதில் உங்களால் எவ்வளவு திக்க முடியும் எனப் பாருங்கள். யும் மகிழ்ச்சியும் பயணங்கள்தாம். ஒருபோதும் குறிப்பிட்ட முற்றுப்புள்ளி ஆகாது. எம்மால் ஒருபோதும் வாழ்வின்
எந்தக் கட்டத்தினதும் இறுதி முடிவாக மகிழ்ச்சியையோ
அல்லது வெற்றியையோ கண்டு கொள்ள முடியாது. மாறாக V ாம் வெற்றி மற்றும்
மகிழ்ச்சி என்பன
எவரும் அவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு ஏற்ற வகையில் வெற்றி காண்பார்கள். மகிழ்ச்சியே உருவாய் அமையும். வாழ்க்கையை தம்வசம் கொண்டிருப்பார்கள்.
வாழ்வில் சின்னச் சின்ன
விஷயங்களிலேயே மகிழ்ச்சி
காணப்படுகின்ற இன்னொருவருக்கு நாம் செய்யும் --- பாகைளைத் உதவியால் நாமடையக்கூடிய தெரிவு செய்து எமது மகிழ்ச்சியைப் பற்றி வார்த்தை
பயணங்களைத் தொடர வேண்டும். இவ்வாறு பயணப்படுகையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் எம்மால் கண்டு கொள்ள முடியாவிட்டால் அவற்றை எம்மால் ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது.
ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு
அதுதான் வாழ்க்கை! அங்கேதான் மகிழ்ச்சிப் பிரவாகம் ஓயாமல்
கவலையை மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவிகளால் மகிழ்ச்சியாக
வேலி, லவராயன்கட்டு o6.
த்தரிப்பு
முன்னைய காலத்து அரசர்கள் புலவர்களுக்கோ பிறருக்கோ பரிசுகள், விருதுகளைக் கொடுக்கும்போது தட்டில் வைத்துதான் கொடுப்பார்களாம். காரணம் கைகளால் கொடுக்கும்போது அவர்கள் வாங்கிக் கொள்ள நேரும். வாங்கிக் கொள்வது என்பது பிச்சை எடுப்பவர்களின் செயலாம். ஆனால் தட்டில் வைக்கும்போது அப்படி அல்ல. அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
இவற்றிற்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் முன்னதில் உள்ளங்கையானது வானம் பார்க்கிறது. பின்னதில் உள்ளங்கை நிலம் பார்க்கிறது. உள்கை என்று பெயரிடாமல் ஏன் உள்ளங்கை என்று பெயரிட்டார்கள் என்பது சிந்திக்கத்தக்கது. உள்ளங்கை என்பதை உள்ளம் கை என்றும் பிரிக்கலாம்.
நம் உள்ளம் கை நிலம் பார்க்க வேண்டுமானால் நாம் கொடுக்கும் குணம் உள்ளவர்களாக மாறவேண்டும். அதேநேரத்தில் நம்மில் பலருக்கு அடிப்படை வசதிகள் இருந்தும் உள்ளங்கையை வானத்திற்குக் காட்டும். (அதாவது கேட்டுப்பெறும்) குணம் இருக்கிறது. பிறரிடம் ஏதும் கேட்டுக்கொண்டே இருப்பவர்கள்
லி
அதிகப்படுத்திக் கொள்ளட்டும்
ருந்து மானம் மரியாதையைவிட சுயநலமே பெரிது என எண்ணுபவர்கள் அரசாண்டவன். மருத்துவிட்டால் இருவருக்குமே மனக்கஷ்டம்தான் என்பதையும்
உலுப்பிய பேரணர்த்தம் பொருட்டுத்தாதவர்கள் இவர்கள்
பிறரைச் சார்ந்து வாழாக் குணமும், என்னால் இயன்றது. ம்பியுள்ளது) எனக்குப் போதும் என்கிற மனப்பக்குவமும், தன்மானத்தின் ன்னேற்றத்திற்குத் அடையாளங்களாகும். இருக்கிறதுதானே கொடுக்கட்டுமோ என 5j, (குழம்பியுள்ளது) எண்ணுவதும், தாங்கள் கேட்டுப் பெறுவதை எல்லா நிலைகளி றும் கூறலாம். நியாயபடுத்துவம் மனித ಝೇಹಿತರು பெருமை சேர்க்காமல் து அவசியம், பிறரை அன்யே வாழ்வதும் என்ன வாழ்வு
இனி நம் உள்ளங்கை வானம் பார்க்கும் சந்தர்ப்பங்களை கூறலாம். குறைத்து நிலம் பார்க்கும் (கொடுக்கும்) வாய்ப்புக்களை
III U LIGAofi
UPUTC)

Page 20
ார்த்தாள்.
"அதிகம் பேருக்குத் தரியவேண்டாமே."
போய்ட்டு வாம்மா. ரொம்ப ஆறுதல் கிடைக்கும்ங்கறாங்க."
"அதுக்கில்லைம்மா.. எமோசனலா கவும் ஒரு பெண்ணுக்குப் பெரிய அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். இதைப்பத்தி எல்லா
\ឬឃ្វ
ஒழுங்கு செய்யப்
அதிகாலையிலே ப்ரமோத் விடுதிக்குப் போன் செய்திருந்தான்.
"அகல்யா, அந்த ஆள் பேர் றிதர். திருச்சி இருக்கான்" என்றான். "அப்படியா? என்றாள் சுவாரஸ்சியமில்லாமல்,
“என்ன பண்றேன் பாரு அவனை." "ப்ரமோத். நீ என்ன செய்தாலும் என் நிலையில எனக்கு எந்த விதமான சாதகமும் இல்லை. என் ஒரே கவலை எப்படித் துறக்கிறது அதுதான்."
இருந்தாலும் நான் இதைச் சும்மாவிடப் போறதில்லை."
“என்ன ஆதாரம் என்று கேட்பான்.” "கேட்டுடுவானா..? பார்க்கலாம். என்ன நீ? உனக்கு நேர்ந்ததை அப்படியே
ஒப்புக்கிட்ட."
வேற என்ன செய்ய முடியும்?
“சொல்றேன்."
வியாழக்கிழமை சாயங்காலம்
கிருத்திகா சாரி மேத்தாவின்
கிளினிக்குக்கு அழைத்துச் சென்று தாயின் அனுமதிக் கடிதத்தைக் கொடுத்தாள். அவள் அதைப் படித்துவிட்டு, போதும். காலையில வெறும் வயித்தில வந்துடம்மா.
கவனமாக இரு" என்றாள்.
சந்திக்கிறியா?
அகல்யா, கிருத்
மனசுக்குள் GS சொல்லாமல் வரும்
காதலுக்கு சொல்லாமல்
கொடுக்கும் என்று.இந்தப் பாழாய்ப்போன காதலுக்கு மட்டும் அது தெரியல பிடிக்காதபோது போகனும் என்பது. இப்படி நிரோஸ் புலம்பி வெம்பினான்.
சப்ரீனிடம் சொன்ன காதலுக்குப் பதில் கிடைக்காததையிட்டு. இது வருந்த வேண்டிய நிலைதான். நெருப்புக்கு வாக்கப்பட்டால் அடுப்போடு வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற கதை யைப் போல நிரோ تلان
ஸின் காதலாச்சு. சுகமாக வநத காதலுககு சுகமளிக்கத் தெரியல்லை. மாறா சுமையை கொத்துக் கொத்தாய் கொடுத்தது. பாவம் நிரோஸ் என்ன செய்வான். தன் நிழல் தன் காலையே சுத்துவது போல சப்ரீன் காதலோடு. அவள் மறுத்த பின்னும் நம்பிக்கையோடு சுத்தி. சுத்தி வருகிறான் அவள் மனசு மாறமாட்டாளா? என்ற பேராசையுடன்.
ஈரம்போல் அவளுக்குள்ளும் சில நேரம் எனதான காதல் நிச்சயம் ஒரு பக்கம் நிறைந்திருக்கலாம் என்ற நம்பிக்கையில் என் காதலோடு நான் பயணிக்கிறேன். எனக்குப் புரிகின்றது அவள் ஏதோ சொல்ல முடியாத இரகசியத்திற்குள் புதையுண்டு இருக்கின்றாள். அதைச் சொல்ல வழியில்லாமல் தான் தவிக்கின்றாள். நிச்சயம் அவள் அந்த இரகசியத்தை உடைத்தெறிவாள். ஒரு கோடி சந்தோஷங்களுடன் காத்திருக்கிறேன்.
காதலுக்கான அபிநயத்தை அவள் என்னிடம் மட்டும் காட்டினாலும் அவளின் தோழி களிடம் என் மேல் வெறுப்பு இருப்பதாகவே காட்டிக் கொள்கிறாள். அதுதான் எனக்கு ரொம்ப வேதனையை அளிக்கின்றது.
வார்த்தைக்கு வார்த்தை சப்ரீனின் கதைகளைக் கேட்டுக்கொள்வேன் நஸிரா விடம். டேய்! நீ நினைப்பது போல காதலுடன் அவளில்லை நேற்று சொன்னதைத்தான் இன்று
20
இயக்கம் இருக்குது. ‘வாழ்க்கைக்காக." என்று பேரு. அவங்கள்ள, ஒருத்தரைச்
美 痒
நல்ல கெட்டதுகளையும் அவங்க வரிசைப்படுத்திச் சொல்லுவாங்க."
"நல்லது இருக்கா என்ன? "ஏன் இல்லாம? என்னைப் பொறுத்தவரை உன் வாழ்க்கையில இது ஒரு பிழை திருத்தம் தான்” என்றாள் கிருத்திகா சாரி
டாக்டர் மேத்தா, அவங்க தற்காலிகமாத்தான் இதைச் செய்யிறாங்க.
"அப்புறம் இன்னொரு விசயம். எந்தவிதமான வியாபார நோக்கமும் உனக்கு மனநிம்மதி வேணும் என்றா இல்லை. மதச்சார்பும் இல்லை. இந்த முகவரியில ஒரு நல்ல நற்பணி சந்திக்கிறது நல்லதம்மா."
“சரி டாக்டர்" என்றாள் அகல்யா. அதன் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல்,
விடுதிக்கு அகல்யா திரும்பி வந்தபோது
சொல்கிறேன். நீ வைத்திருக்கும் பாசத்தில், காதலில், அன்பில் ஒரு துளி கூட அவளிடமில்லை என்பதனை நினைக்கும் போது உன் மீது, ஆத்திரமும், அவள் மீது கோபமும் வருகிறது. அப்படி உன் மீது பிடிப்பு இல்லாமல் நடந்துகொள்கின்றாள். உன்னைப்பற்றி : பேச்செடுத்தால் எரிஞ்சு. எரிஞ்சு விழுகிறாள்.
நான் மட்டுமல்ல என் தோழிகளும் அவளிடம் நிறை u J(36) . (éuéfa69ulʻ (3LITLíb. ` 6T6öi காதலின் ஆழத்தைப்பற்றி, உன் நேசிப்பின் உயரத்தைப் பற்றி, உன் காதலின் உறுதிபற்றி, உன் காதலின் பிடிப்பு பற்றி, அவளிடம் ஒரு துளி கூட மாற்றம் தெரிவதாய் உமக்குத் தெரிய வில்லை. கல்நெஞ்சக் A காரியடா. fضرت அவள் ஏன்டா உன்மீது இப்படி வெறுப்பைத் தீயாய் கொட்டியும்
ప్రళడ
ஏன்டா அவள் மீது உயிராய் இருக் கின்றாய் என்பதுதான் a எங்களுக்குப் (A புரியல்லை. நஸ்ரா அவள்
சிரமப்பட வேண்டு நீ இந்த துவிச்சக்
போல எடுத்துக்ே என் காதல் எனும் வண்டியை காயப்ட ஒட்டிவிடுவேன் என இருக்கு
நீயும் நம்பிக்ை அது போதும் என கஸ்டப்படுகிறதா 6 நஸிரா கஸ்ரப்பட்டு வெற்றிதான் நிறை தரும். அந்த மாதி தான் என் காதலில் டேய்! உண்டு சத்தியமாய்ச சொ உன்னைப் போல எனக்குக் கிடைத்த ரொம்ப சந்தோசப்ட இறைவனுக்கு நன் உன் காதல் ஜெய உன்னை அவள் 6
வெறுக்கின்ற போது நானும் வெறுக்கின்ற தற்குப் பெயர் காதல் கிடையாது. நஸிரா அவளைக் காதலிக்கிறேன். அவள் என்னைக் காதலிக்கும் வரை நீ ஏன் அப்படி எடுத்துக்கொள்கிறாய். நாம் சின்ன வயசில ஒரு துவிச்சக்கர வண்டிய ஒட்டுவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறோம். அதே ஒட்ட முயற்சிக்கும் போது எத்தனை தடவை விழுகிறோம். ஏன் சில நேரம் கீழே விழுந்து காயம் கூட ஏற்படும். கண்ணிர் கூட சிந்துவோம். சாதாரண துவிச்சக்கர வண்டியை ஒட்டுவதற்கே இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டியிருக்க, நம்மசுட வாழ்க்கை வண்டியை நினைத்ததைப் போல பெறுவதென்றால் எவ்வளவு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுந்தரேச மாமா பை நிறைய கனகாம்பரம் சந்தோஷ சமாசாரத்தை உங்கிட்ட ஆர்யபவன் ஸ்வீட்ஸ் எல்லாம் கொண்டு சொல்லத்தான் வந்தேன். இங்கதான் வந்து காத்திருந்தார். திக் என்றது. காஞ்சி ஒட்டல்ல கல்யாணம். நீதான் வந்து இவருக்கு யார் சொன்னார்கள்? எல்லா ஏற்பாட்டையும் பார்த்துக்கணும்,
“வழக்கம் போல வேலையா வந்தேன். என்ன? அப்படியே உன்னையும் பார்த்து “ஓ, அப்படியா? சந்தோஷம்" என்றாள். கொம்பியூட்டர் படிக்கப் பணம் கட்டப் அவள் முகத்தில் சந்தோஷம் போயிருந்தேன். அவங்க சொன்னாங்க. இல்லாததை அவர் பரபரப்பில் நீ வரவே இல்லையாமே. என்ன ஆச்சு? கவனிக்கவில்லை. SÐ LLĎL afŜIL LÒL 3FĴuî6ð60D6Du JITLÖLDIT?” “நீ கூட பாஸ்போட்டுக்கு அப்ளை
"மாமா நான் கர்ப்பமா இருக்கேன்" பண்ணிடு அகல்யா. உன்னை வந்து என்று சொன்னால் அதிர்ச்சி அமெரிக்காவுல கொத்திக்கொண்டு அடைவாரா.மயக்கம் போட்டு விழுவாரா போடுவாங்க. பானுவை விட நீ நல்ல என்று பரிசோதித்துப் பார்க்கும் விபரீதமான களை. என்ன? ஆசை ஏற்பட்டது அகல்யாவுக்கு. சோகையாகச் சிரித்தாள்.
வேண்டாம். இந்த ஆள் பிராணனை “இன்னும் எத்தனையோ ஏற்பாடுகள் விட்டுவிடுவார். எனக்கு அப்பா அம்மா பாக்கியிருக்கு. முதல்ல பத்திரிகை ஆதரவு இல்லாத சமயத்தில் கார்டியனாக அடிச்சாகனும், உங்க அப்பாவைப் கையெழுத்துப்போட்டவர்." பார்த்துத் தகவல் சொல்லணும். எப்பாவது
அவ்வவ்போது பணம் கொடுத்துக் அவரைப் போய்ப் பார்த்தியோ? கொண்டிருக்கிறார் அகல்யாவுக்கு. பணம் நான் எதுக்கு அவரைப் பார்க்கணும்? இவருடையதில்லை. இவர் மூலமாக "அது கூட சரிதான்” என்று அப்பாதான் மறைமுகமாக கொடுக்கிறார் பையிலிருந்ததை எல்லாம் என்பது தெரிந்தாலும் அந்தப் பொய்யை எடுத்துவைத்துவிட்டு, நடத்துவதில் ஏதோ ஒரு விதத்தில் "ஏன் கொம்பியூட்டர் படிக்கப் போகலை? அவளது கர்வமும் தன்மானமும் "உடம்பு கொஞ்சம் சரியில்லை காப்பாற்றப்படுவது போல உணர்ந்ததால் மாமா. அடுத்தவாரம் சரியாயிடும். அதை அனுமதித்திருந்தாள். கவலைப்படாதீங்க, கல்யாண
இவரிடம் விஷயத்தை இப்போது ஏற்பாட்டைப் பாருங்க" என்றாள். சொன்னால் எதுவும் பெரிசாக எனக்கு எதற்காக இவர் எனக்கு இத்தனை இலாபமில்லை. என் நம்பிக்கை முழுவதும் ஒத்தாசை செய்கிறார் என்பதை கிருத்திகாசாரி மேடம்தான். என் அப்பா அவள் தீவிரமாக எண்ணிப் பார்க்க அம்மா எல்லாம் அவர்தான். அவர் விரும்பவில்லை. அவ்வப்போது அவள் சொல்படியே நடப்போம். யாரையோ மேல் படும்,தொடும் காரணங்களை போய்ப் பார்க்கச் சொன்னார்களே, போய்ப் நிராகரிக்கவே விரும்பினாள். LITULI (3UTLib. “வேறு ஏதாவது உதவி வேணும்
“ஒரு குட் நியூஸ் பானுவுக்குக் என்றா சொல்லு. மாமாக்கிட்டச் சொல்லத் கல்யாணம் நிச்சயம் ஆகிட்டுது. தயங்காதே." பையன் எம்.சி.ஏ.பண்ணிக்கொண்டு "மாமா ஒரு இடத்துக்குப் போகணும். அமெரிக்காவில் எஞ்சினியராக கூட வர்றீங்களா? இருக்கான், லீவுக்கு வந்திருக்கிறான். "தாராளமா? எங்க போகணும்? பானுவைப் பார்த்தான். ஒரே வாரத்தில் “பல்லாவரம். தனியா போறதுக்குக் சம்மதம் சொல்லிட்டான். இவளுக்கு. கொஞ்சம் தயக்கமா இருக்கு!” நான் பாரு பைத்தியம். பாஸ்போட் கூட ரெடி பண்ணி வைச்சுக்கலை. இந்த Sò estir Lid 635 TL 5 D
என்றா? இல்லை என்றா? அந்த N எகிப்தீன் மம்மி போல சி-ை
Nலயாய் நிற்கிறாள் என் காதல்
வார்த்தைகளை கேட்கும் போது மட்டும். எனக்கு ஒன்றும் புரியல
சப்ரீன் மேலே எவ்வளவு காதல் வைத்திருக்கிறேன் ஏன் அவளுக்கு தெரியமாட்டேங்குது. இல்லை! அவள் தெரிந்துகொண்டு * தெரியாத போல நடிக்கிறாளா?
புரியல.நான் என் காதலை உறுதியாய் அவளிடம் சொன்ன சம்பவத்திற்கு அப்புறம் என் கண்களுக்குள் கனவேயில்லை. மாறா நாயக்கரா போலே கண்களிரண்டும் தண்ணிரை சொரிகின்றது.
என் முன்னாடி உள்ள கண்ணாடியைச் சரி செய்து என் முகத்திற்குப் பதிலாய் அவள் முகத்தையே காண்கிறேன். கனவில் கூட அவள் என்னிடம் ஒரு வார்த்தை பேச சில நேரம் தயங்கும் கொடூரத்தைத் தினம் கண்டு. கண்டு சாகி றேன். எப்படி அவள் எனக்கு வேதனை தந்தாலும் என் மனதோடு அவளின் வாசம் சிரித்து.சிரித்து விரிகின்ற வலையில் நான் கறிக்கு உதவாத பேத்தை மீன்களாய் மாட்டிக்கொள்கின்றேன். இவளின் புரிதல் இல்லாத செயலால் இதயம் உருகி கரைந்து போகி
புரிந்துகொள்வாள். உன் வாழ்வில் நிச்சயம் வசந்தம்
: வீசும். உண்மையில் றது. * 蠶 நி நிச்சயம் இப்படியான x უნივთ: - - - - - - - - கழவையும அநதக காதல ம். இதை ಫ್ಲ್ಯೂಲೆ! நினைப்பையும் மறக்க கர வணடி 99 அவளதா முடியாது நஸிரா! அவள் நீ
கா? நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும். அடிக்கடி சொல்வது போல் என்
- - - - அவளுக்கு எப்போதுதான் து விச்சக்கர ஃஃேளோடு காதலை புரிந்துகொள்வாள, டடாவது நனறாக ம் கனே வேதனைப்படுவாள் கத்துவாள் க்கு நம்பிக்கை தினம். தினம் கனவோடு ககmவாள் அப்போ 6Ꭳ]-
வாழ்க்கை நடாத்திக்கொண்டு g5OB 29گ لڑت بلاگ}
e ளின் கண்ணிலிருந்து வடிகின்ற ۔ ۔ ۔ ۔ سست" ಫ್ಲ್ಯೂಕ್ಲಿಅ கிண்னியா ஜே.பிரேஸ்கான் கண்ணிரை ஏந்த இந்த நிரோஸ். ககு. நான
ரன் நினைக்கிறா? இருக்கிறேன். அவளுக்கு எங்கே அவள் காதலோடு வருவான்.
கிடைக்கிற இதெல்லாம் விளங்கப்போகுது. அவளும எனககாக அவள ய சந்தோசத்தைத் நஸிரா அவளிடமிருந்து வெளிவந்த சொல்ல முடியாமல தவித்த ரியான வெற்றி சின்னச் சின்ன காதல் சைகை இரகசியத்தை உடைதது அவள ல் வேணும். களைக் கண்டு அவளிடம் ஓர் கோடு போட்டு வசித்த அந்த LDuGoo) நாள் வெட்கத்தைவிட்டு என் உலகததை விட்டு எனனைத ல்கிறேன், மனதை நேரடியாகச் சொன்னேன். oö. - - - - - - நண்பன் ஒருவன் ஆனால் அவள் என்னிடம் எந்தவித JIT! ಛಿಡಿi எனறால கதையிட்டு வார்த்தையையும் பதிலாய் நமபககை வேணும.
நம்பிக்கைதான் காதல், அந்த நம்பிக்கை என்னிடம் நிறையவே
படுகிறேன். அந்த தரவில்லை. மாறா மெளனத்தையே றி சொல்கிறேன். பதிலாய் தந்தாள். அதை நான் பிக்குமடா. எப்படி எடுத்துக்கொள்வது சம்மதம் ஒரு நாள
ຫຼິ ஜூன் 76 - 22, 207

Page 21
ஏதாவது தவறு செய்துவிட்டால், ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே! என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.
খৃষ্ট
தீமை என்னவென்றால் குரூரமான கதாபத்திரங்களில் தம்மையும் இணைத்துச் சிந்திப்பது அதீத பேராசை யைத் தமக்குள் வளர்த்துக் கொள்வது எனப் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். நன்மை என்று பார்த்தால் அந்த நேரங்களில் பெரும்பாலும் பிள்ளைகளும் கணவன்மாரும் சுதந்திரத்தை உணர்கிறார்கள் வீடு அமைதியடைகிறது.
-OOOOOm
2& சிந்தியா! ஆண்கள் பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பது ஏன்?
சி. ஆரபி, வவுனியா. இது ஒருபக்கக் குற்றச்சாட்டு இருபாலா ரிடமுமே இது இயல்பானது பெண்கள் மட்டும் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். தாமும் கவனிக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள். ஆகவே, தமக்குள்ளான உணர்வுகளை மறைத்துக்கொண்டு ஆண்கள் மீது குற்றம் சுமத்த முடிகின்றது.
29 சிந்தியா இளைய தலைமுறையினரின் வாழ்வை நெறிப்படுத்த எதனால் . (tpլգավլb?
எச்.எம்.மஸ்னவி,
.புத்தளம் ”܀ -
பேல்வேறு காரணங்கள் சொல்வார்கள். அவர்கள் வளர்ந்து வருகின்ற சூழல், பழகுகின்ற மனிதர்கள், தெரிந்துகொள்கின்ற விடயங்கள் என்பவை பிரதான மானவை. அதற்கு வெளியாகப் பார்த்தால் சமூகம் சார்ந்த வழக்குகள் இன்னொரு சமூகம் சார்ந்த புரிதல்கள், முன்மாதியானவர்களின் வாழ்க்கை என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றையும் தாண்டிப் பார்த்தால் கல்வி, பணம், நவீனம் இவற்றுக்குப் பலியாகின்ற சூழலும் குறிப்பிடத்தக்கது.
தந்தையிடமிருந்து நல்ல பழக்கங்களைப் பெற்றுக்கொள்கின்ற பிள்ளைகள் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். துரதிர்ஷ்டவசமாக நல்லபிள்ளைகள் நல்ல தந்தை அமைவது அரிதாகி வருகின்றது. -OOOOOma
X சிந்தியா! 2010 இல் உங்களை மிகவும் கவர்ந்த படம்?
፵9Z 16 – 22, 2077
 

கைரேகைகளைத் தெ வாகக் காட்டுகின்ற பகுதியாக உள்ளங்கைகள் இருக்கின்றன. ரேகைகள் சொல்லும் சாஸ்திரங்கள் எல்லாம்

Page 22
(07 ஆம் பக்க கிழக்கின்
இதே வேை இடமாற்றத்தின் சிங்கள் முஸ்ல சாலைகளில் தமிழர்களை ( எடுத்துவிட்டாலி சிங்கள ஆசிரி LJITL8-T60)6)856 என்ற அடிப்பை மேலும் அவர்க நியமனங்களை வழிவகுக்கும். தமிழ் இளைஞ வேலைவாய்ப்ட காத்திருக்கின் யில் இது பார பாதிப்பைக் ெ என்றும் ஒருபக் இருக்கிறது.
இவ்வாறு L பக்கத்தினாலும் அரசியல்களை அதிகாரங்களை LJuj66TU(Bg5g5 5 ஒரேகுடும்பம் கருணா இடமாற்றத்தின 8:Cog ர் வைகைச்செல் சிறப்பான பிரத மொழியை மட்டுமே வைக்கப் பிழைப்பு நடித்தினவர் எங்கட தந்துவிடமாட்ட ទាំj டுச் சனத்தின்ர ஆ யாரும் சிந்திப் தினவர் வயித்துப் பிழைப்புக் இவ்வாறு எ శ్లో விதமான மாற் திருப்பங்களை நல்ல முடிவுகள் கிழக்கு மாகா6 பாதிக்கப்பட்ட எதிர்பார்க்கின்ற அதனையே ம எதிர்பார்க்கின்ற இது எல்லாவித
(05 பக்கத் போக்குக் க
இது இவ்வா தருஸ்மன் அறி தொடர்பான அ நடவடிக்கை தெ இலங்கை அரசி எதிர்பார்த்திருப் செயலர் பான் கூறிக்கொண்டிரு ஆனால் இலங் அரசு, அதில் அ அற்றதாக காட்ட முயற்சிப்பதாகே தெரிவிக்கின்றன
இவ்விடயத்த அரசு திட்டமிட்ட யில் காய் நகர் அவதானிக்கக் இருக்கின்றது. தருஸ்மன் அறி எதிரான போரா கருத்துக்களைய நெருக்கமான த கைகளில் ஒப்ப அவர்களினுாடா தீவிரமாக்குகின் வேளை இந்திய களுடனான உ னுடாக அபிவி என்பவற்றை தீ போன்ற தோற்ற
 
 
 

த் தொடர்ச்சி ஆசிரியர்.) ளை ஆசிரிய
போது லிம் பாட இருந்து
p(Q60LDuUIT5 ஸ். முஸ்லிம் யர்கள் தமிழ் நக்குத் தேவை DLujo) களுக்கே
வழங்க அதிகளவான ர் யுவதிகள் புககாக ற நிலை தூரமான காண்டுவரும் $கக் கவலை
பல்வேறு
D
யும்,
Tu quò
ஆசிரிய }ன நடத்துவது தி பலனைத் ாது என்பதனை பதாக இல்லை. I606)T BIỄl3560)6ĪTu quib, யும்,
ளையுமே ணத்திலுள்
ஆசிரியர்கள் 3னர்.
க்களும்
3னர். Ꭽ5ᏞᏝfᎢ60Ꭲ
$ தொடர்ச்சி ாட்டும்.) ாறிருக்க, க்கை டுத்த கட்ட நாடர்பான ன் பதிலை பதாக ஐ.நா. கீ மூன் நக்கிறார். வ்கை அக்கறை டிக்கொள்ள வே விமர்சகர்கள் ார். தில் இலங்கை
665 த்துவதை கூடியதாக அதாவது க்கைக்கு ட்டங்களையும், ம், தமக்கு ரப்புக்களின் டைத்து க எதிர்ப்பைத் ற அதே -சீன அரசு றவையும், அத நத்தி, அரசியல் விரப்படுத்துவது
ப்பாட்டை
விடயங்களிலும் இருக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் சுமார் 21 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். வலய மட்டத்தில் நடைபெறும் இடமாற்றத்தின் போதே இவ்வாறான நெருக்குதல்கள் எழுகின்றன. இவற்றினை மீறி இடமாற்றச் செயற்பாடு எவ்வாறு முழுமையடையும்
எழுந்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், கல்வியமைச்சர் ஆகி யோரின் பணிப்புரை, வழிகாட்டல்கள், ஆலோ சனைகளின் அடிப்படையில் மிகவும் செம்மையாக மேற்கொள்ளப்பட்டு வரு வதாகச் சொல்லப்படும் ஆசி ரிய இடமாற்றத்திலுள்ள பிரச்சினைகள் களையப் LI(BLDт?
என்ற எதிர்பார்ப்பும் இதில்
ஏற்படுத்தி அவற்றை முன்னிலைப் படுத்தி பிரச்சாரப்படுத்தும் முயற்சியில் அரசின் உயர்மட்டம் தீவி ரமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றது.
போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்கும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை வந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் உயர்மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டு தமது எதிர்பார்ப்புக்களையும் கூறிவிட்டு சென்றிருக்கின்றனர். இவ்விஜயத்தின் மூலம் இலங்கை விவகாரத்தை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கின்றோம் என்ற செய்தியை மேற்குலகிற்குச் சொல்லாமல்
சொல்லியிருப்பதாக
விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேவேளை இந்திய குழுவின் விஜயம் இலங்கை அரசினால் பெரியளவிலான
பிரச்சாரமாக்கப்பட்டும் உள்ளது.
இந்தப் பிரமாண்டப்படுத்தலின்
மத்தியில் தருஸ்மன் அறிக்கை பற்றிய விவாதம் இலங்கை ஊடகப் பரப்பில் இரண்டாம் பட்சமாக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக வுள்ளது. இவ்வாறான சூழலைத் தொடர்ந்தும் முன்னிலைப் படுத்தியவாறு அபிவிருத்தி அரசியல் தீர்வு என இலங்கை அரசு தனது காரியங்களில் வேகத்தை அதிகரிக்குமாயின் காலப் போக்கில் தருஸ்மனின் அறிக்கைக்கு வீரியம் குறைவதற்கான சாத்தி யங்கள் இருக்கின்றது. அதுவே இலங்கை அர சின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.
இவ்வாறு போர்க்குற்ற விசாரணைக்குப்போக்கு காட்டுகின்ற தந்திரத்தில் இலங்கை அரசு வெற்றிகர மாகச் செயற்படுமாயின் போர்க்குற்ற விசாரணை தொடர முடியாத நிலை ஏற்படும். அதேவேளை அதனை கைவிடுவதற்கு கெளரவப்பிரச்சினையும் ஜ.நா.விற்கு தடையக இருக்கும்.
607 76 - 22, 2077

Page 23
இந்தவலும் உங்கள் Uலன்
(6.06.2011 தொடக்கம் 22.06.2011 வரை
C GuDLb D
இவ்வாரம் உங்களுக்குக் கொஞ்சம்
சிக்கலான வாரம் தொழில் ஸ்தானத்தில்
மந்தநிலை காணப்படும் சக ஊழியர்கள் மறைமுகமாக எதிர்ப்புக் காட்டுவார்கள். நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்கும். செய்காரியங்கள் நல்ல பலனை அளிக்கமாட்டாது. குடும்பத்தில் சூறாவளி வீசும் குடும்ப உறுப்பினர்கள் கருத்து வேறுபாடு காட்டுவார்கள் பந்தபாசங்கள் நுனிநாக்கிலொன்றும் உள்ளே ஒன்றாகவும் நடந்து கொள்வார்கள். உடல்நலம் குன்றியே காணப்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும் மாணவர்கள் கல்வி நாட்டங்குறையும் கலைஞர்கள், வர்த்தகர்கள் ஞகளரவிக்கப்படுவர் அதிர்ஷ்ட நாள்-புதன்.
அதிர்ஷ்ட நாள் வியாழன் % همر
மாநீதறு) 1.
இந்தவாரம் நல்ல பலன் தரும் வாரமாகும்
தொழில் ஸ்தானத்தில் மேலதிகாரிகள்
கள் நடைபெறும் மறைமுக எதிர்ப்புக்கள் பலனளிக் காது குடும்பத்தில் குதூகலம் இருக்கும் உறவினர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும் புதிய வாகனங்கள் வாங்கும் பலன் உண்டு மாணவர்கள் நன்கு கல்வியிற் கவனஞ்செலுத்துவர்கள். நீங்கள் நினைத்தது போல் எல்லாம் நடக்கும் கலைஞர்கள், வர்த்தகர்கள் கெளரவிக்கப்படுவார்கள் பணவரவும் உண்டு ஆலய
வழிபாடு நிம்மதியைத் தரும்.
இந்தவாரம் அனுகூலமான வாரம் தொழில் ஸ்தானத்தில துரிதகதியில்
கள் குழி பறிக்க எத்தனித்தாலும் எதுவே நடக்காது. உடற்பலம் ஆரோக்கியமாக இருக்கும் குடும்பத்தில் நல்ல காரியங்களுக்குப் பேச்சு அடிபடும் பெற்ற பிள்ளைகளே எதிர்ப்புக் காட்டுவார்கள் மாணவ உலகம் கல்வியில் நாட்டஞ் செலுத்தும் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகவே நிறைவேறும்.
கொள்ளை இலாபமீட்டுவர். அதிர்ஷ்டநாள் வெள்ளி N لمبر
வீண்பேர் கேட்டு
காலதாமதமாகவே நடக்கும்.
போகும் குடும்பத்தில் குழப்பங்கள் வரக்கூடும் பணவரவு சுமாராயிருக்கும்.
கள் துரதேசத்திலிருந்துதுக்கச் செய்தி வரும் மாணவர் கள் கல்வியிற் கவனஞ் செலுத்தாமல் அசமந்தப் போக்காக இருப்பர்.
ú
எல்லாம் நடக்கும் கூட வேலை செய்பவர் :
தூரதேசத்திலிருந்து நல்ல சேதி வரும் பணமும்|* வரும் உடல் உபாதை குறையும் நண்பர்களால் : தொல்லை உண்டு வர்த்தகர்கள், கலைஞர்கள்|*
(அதிர்ஷ்ட நாள் சனி,
(7(Cமிதுனம் )
தொழில் ஸ்தானத்தில் குழப்பம் இருக்கும்|* நினைத்ததும்|* நடக்காமற் போக இடமுண்டு எதுவும்|* திட்டமிட்டவாறு : காரியங்கள் நடக்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் பிழைத்தே|
தேக ஆரோக்கியம் நலமாக ம் குடும் இஷ்டப்படி நடப்பர்
எதிர்பாராத வண்ணம் காரியம்மாறும். * வர்த்தகர்கள், கலைஞர்கள் கெளரவிக்கப்படுவார்கள். * அரசியலில் உள்ளவர்கள் ஆபத்தைச் சந்திக்க * நேரிடும் அதிர்ஷ்ட நாள் ஞாயிறு. /兹人
இந்த வாரம் மிக நல்ல வாரம் தொழில் ஸ்தானத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினை சுமூகநிலைக்கு வரும் குடும்பத்தில் நிம்மதி நிலவும் குடும்ப அங்கத்தவர்கள் தமது இஷ்டப்படியேதான் நடந்தாலும் அதிகம் பாதிப்பில்லை. தேக ஆரோக்கியம் சற்றுக் குன்றியே காணப்படும் எதிர்பாராத மருத்துவச் செலவுக்கு ஆளாவிர்கள் உங்களது இல்லத்தில் சுபகாரியங் களுக்கான பேச்சுக்கள் ஆரம்பமாகும் பக்கத்து வீட்டால் கரைச்சல் இருக்கும் புதியவாகனங்கள் வாங்குவதற்குப் பலன் உண்டு நண்பர்கள், உறவினர் கள் உற்ற நேரத்தில் வந்து கைகொடுத்து உதவி செய்வார்கள் மாணவ உலகம் கல்வியில் நாட்டமுறும்
1 ago)
இது சுபீட்சம் தரும் வாரம்
திட்டமிட்டபடி யாவும் நிகழும்.
பிரச்சினைகள் வந்தாலும் நீங்கள் புத்திசாதுரியத்தால் சமாளித்துக்கொள்வீர்கள். குடும்ப உறப்பினர்கள் ஓரளவுக்கு ஒத்துப்போவர்கள் வெளிநாட்டிலிருந்து நல்லசேதி வரவாய்ப்புண்டு குடும்பத்தில் கவலை வந்து பின்பு சந்தோஷம் வரும் தேக ஆரோக்கியம் சுமாராக இருக்கும் || அடுத்த வீட்டுக்காரரால் பிரச்சினை உருவாகும் நீதிமன்றம் பொலிஸ், அடிதடி வரக் கூடும். இதனால் உங்களுக்குப் பாதிப்பேதுமில்லை. மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவர்கள் அதிர்ஷ்ட நாள் சனி
گی
E. N
இந்தவாரம் கவலைக்குரிய வாரம்
நல்லதும் நடக்கும் குடும்பத்தில் கவலை வந்து பின்பு
காட்டுவர்கள் எதிர்பாராத விதத்தில் பணம் வரும்.
நினைத்தது ஏதும் நடக்காது. நீங்கள்|* ஒன்றை நினைத்துச் செய்ய அது வேறு : விதமாக முடியும் பிள்ளையர் பிடிக்கப்போய் குரங்காக|} ஆன கதைதான். இத்தனைக்கும் இடையில் :
* நடப்பார்கள் தேகநிலையில்மாற்றமேதுமில்லை. புதிய சந்தோஷம் வரும் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்புக்
நண்பர்கள் கைவிரித்து விடுவார்கள் தேக ஆரோக்கி : யம் சுமாராக இருக்கும் விபத்து வரக்கூடும் கவன : மாகப் போய்வரவும் பிள்ளைகளால் அவமானம் நேரிட வாய்ப்புண்டு மாணவர்கள் படிப்பார்கள் வர்த்தகர்கள், !
திங்கள்
இது மங்களகரமான வாரம் தொழில்
ஸ்தானத்தில் நல்லவை நடக்கும்.
மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நீங்கள்
குடும்ப உறுப்பினர்கள் தாமாகவே மாறிவிடுவர்.
செய்தி வரும் மாணவர்கள் கல்வியிற் சிறப்புறுவர். வர்த்தகர்கள், கலைஞர்கள்பாடுகொண்டாட்டந்தான்.
திய
வாகனம்
ஆச்சரி
கலைஞர்கள் நலமடைவர்கள். அதிர்ஷ்டநாள்|*
- * அதிர்ஷ்ட நாள் ஞாயிறு كر
O Ο C
Karel Ο : {
畿 Ο
3. O
:: )
O
Ο
O
நினைத்ததுக்கும் மேலாக இலாபம் கிட்டும் பண வருவாயுண்டு முதலில் ஒத்துழைக்க மறுப்புத் தெரிவித்த
தொடர்ந்து நல்ல காரியங்கள் நடக்கும். உடம்பு நன்றாகவே இருக்கும் தூரத்திலிருந்து துக்க|}
எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு அதிகமாகவே கிடைக்கும். அரசியல்வாதிகள் மெளனம் சாதிப்பது : நன்மையைக் கொடுக்கும் அதிர்ஷ்டநாள் வெள்ளி) :
闵s回_]
பலன்கள் அத்திவாரமிடப்படப்போகின்|*
தொழில் ஸ்தானத்தில் மாற்றங்கள்|*
பலன் உண்டு உறவினர்கள் பொறாமைப்படக் & கூடியளவுக்கு வாழ்க்கைத்தரம் உயரும் மாணவர்கள்|*
இ க் கூடியவகையில் கையில் பணம்|* புரளும் உடல்நிலை கொஞ்சம் பாதிப்புறும் எனினும்|* பயமில்லை. வர்த்தகர்கள், கலைஞர்கள், வாணிபர்கள் :
இந்தவாரம் உங்களுக்கு நல்ல வாரந்தான். நீங்கள் நினைத்த காரியம் சிறப்பாக முடியும் தொழில் ஸ்தானத்தில் மதிப்பு உயரும் குடும்பத்தில் கிேழ்ச்சி திண்ட்டுேம்| குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு
வாகனங்கள் வாங்குவதற்குப் பலன் இருக்கின்றது. மாணவர்கள் கேளிக்கைகளிலீடுபடுவார்கள். நீண்ட காலமாக இருந்து வந்த காணிப்பிரச்சினை சுமூக
க்கு வரும் நண்பர்களால் தொல்லை இருக்கும். பணம் வருவாய் உண்டு சுற்றத்தவர்கள், உறவினர் களால் கரைச்சல் உண்டு இருந்தாலும் நீங்கள் சமார்த்தியமாகச் சமாளித்துக்கொள்வீர்கள்.
இந்தவாரம் அனுகூலமான வரம் நீண்ட
நாள் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலை உருவாகும் தொழில் ஸ்தானத்தில் உங்கள் மதிப்பு உயரும் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்கள் உங்களைக் கண்டு பொறாமைப்பட்டுப் பொருமுவர்கள் உங்களை ஒன்றுமே செய்ய முடியாது. தேகநிலை மந்தமாயிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பட்டும் படாமலும் நடந்துகொள்வார்கள் மாணவர் கள் கல்வியில் அக்கறை காட்டுவர்கள் துரதேசத்தி லிருந்து நல்ல சேதி வரும் வீட்டில் சுபமங்கள காரியங்களுக்கப் பேச்சுக்கால் ஆரம்பமாகும். கலைஞர்கள், வர்த்தகர்கள் நயமடைவர்.
இந்த வாரம் கொஞ்சம் மந்த நிலை காணப்படும் இருப்பினும் பெரிய பாதிப்புக்கள் வராது தொழில் ஸ்தானத்
நடக்கலாம். தேகநிலை சுமாராகவே இருக்கும். அயல்வீட்டுக்காரால் பிரச்சினை வரும் பணவருவாய் உண்டு வாகனங்கள் தொல்லைகொடுக்கும். ஆனால்| நடப்பது வேறாக இருக்கும். ஆலய வழிபாடு ஒன்றே நிம்மதியைக் கொடுக்கும் மாணவ உலகம் கல்வியிற்
நன Leர் அதிர்ஷ்ட நாள் செவ்வாய்
(ஜூன் 76 - 22, 207 திை
கவனஞ்செலுத்தும்ம் கலைஞர்கள், வர்த்தகர்ர்கள் இலாபமீட்டுவர் அதிர்ஷ்ட நாள்:புதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் புதுசாக் கிடை
徽 ဒ္ဓိ ళ్ల அப்ப, ஸ்கூலில பேரன்ஸ் மீட்டிங் நடக்குது வாங்கோவன் எண்டு மகன் கூப்பிட்டான். சரி நேரம் போக வேனுைமே எண்டு நானும் போனால் 9 பாருங்கோ விஷயமே கிடைச்சதுங்கோ.
பிரின்சுபள் கூட்டத்தில பேசுறார், பெற்றோர்கள் பிள்ளைகளை வீட்டில வாங்கோ போங்கோ எண்டு மரியாதையாகத்தான் பேச வேனுமாம். அப்பதானுங்கோ, பிள்ளையஸ் அப்புடி மரியாதையாக மற்றப்பிள்ளைகளோடை பேசுவினமாமுங்கோ.
பிரின்சுபள் அப்புடிச் சொல்லேக்க வகுப்பு டீச்சர்மாரெல்லாம் ரொம்ப அக்கறையாக கேட்டுக் கொண்டிருந்திச்சினமுங்கோ. கூட்டம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும்போது கூட்டத்திற்குப் பின்பக்கமாக இருந்த தாய்மார்கள் ஏதோ முனுைமுனுைத்துக் கொண்டிருந்திச்சினமுங்கோ. என்னடா பிரின்கள் நல்லதுதானே செய்தார் அதுக்கு தாய்மார் ஏன் முகத்தைச் சுழிக்கினம் எண்டு எனக்கும் குழப்பமாகிட்டுதுங்கோ. உதுக்குப் பிறகும் எப்புடிங்கோ நம்மளாலை சும்மா வர முடியும். கூட்டம் முடிஞ்சாப் பிறகு முனுைமுனுைத்த தாய்மாரைச் சந்தித்து என்ன விஷயம் எண்டு கேட்டனுங்கோ. அவை சொல்லிச்சினம் பிள்ளைகளுக்கு நாங்கள் நல்ல பழக்க வழக்கங்களைத்தான் .சொல்லிக் கொடுக்கிறம் هوا ته பள்ளிக்கூடத்திலதானுங்கோ டீச்சர்மார் பிள்ளையளை ஏதோ ஆடு மாடுகளை விட்டுமாப்போலை ஏய் இங்க வா நீ அங்க போ எண்டு வாயைத் திறந்தாலே ஒருமையிலதான் பிள்ளைகளோடை பேசுவினம். எங்களுக்கே கேட்டுக் கொண்டிருக்க எரிச்சலாக இருக்கும். பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வந்திட்டால் ஏதோ தனியான
உலகத்தில இருக்கிறமாதிரி இருக்கினம்.
உப்பிடி வீட்டில ஒருமாதிரியும் பள்ளிக்கூடத்தில ஒரு மாதிரியும்
Ulq353,
மட்டுமே அறிந்திருந்த
இப்பதில் ஒரே பைத்தியமாக | துருநதான் எந்தப் புத்தகத்தைக் கனடாலும் படிக்கத் துடிப்பான் சாரிங் கிராஸ் என்ற இடத்தில் பழைய புத்தகக் கடைகள் ஏராளம் கடடணம் படிபபதற்கு இரவல் கொடுக்கும் |12தக்கடைகள்,அந்தக் காலத்திலேயே இருந்தன. நிேதிக கடைகளைத் சுற்றியே
அவர்கள் காட்சிக்காகப் ரபபlயுள்ள புத்தகங்களை அவசர
தனால் அந்தக் கடைக்காரர்கள் a : ரட்டுவார்கள். ஆனால் ஒரே ஒரு இதே" மட்டும் மைக்கேலின் சிசி ஆர்வத்தைக் கண்டு மதி: தம் கடையில் உள் து மகழநது அவன் படிக்க ள்ள புத்தகங்களை
தகு =
வைத்தவர்கள ஐ:
வட்டமிட்டுக்கொண்டிருப்பான் சிறுவன்
அவசரமாகப் புரட்டிப்படிப்பான் ஒசியில்
வணக்கமுங்கோ, ஒவ்வொரு தடவையும் por LIVõLJI, Gg, , , பொலிரிக்ஸைப் பேசி வெறுத்துப் போச்சுதுங்கோ. இந்த வாரமாவது
க்குமோ எ
3.
மின்சரத்துக்குக்
SIGNIEGTUGIEGO
ண்டு திரிஞ்சனானுங்கோ.
வளரினம். இந்த நிலைமையில அவர் உப்பிடிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் எண்டு சொல்லிச்சினமுங்கோ. அவை அப்புடிச் சொன்னாலும் நான் சும்மா விடுவனோ? ஏன் உதை அந்தப் பிரின்சுபள்கிட்டயே சொல்லலாமெல்லோ எண்டு கேட்டனுங்கோ. அதுக்கு அந்த தாய்க்குலம் என்ன சொல்லினம் தெரியுமோ? - நாங்கள் சொல்லுவம் எங்களுக்குப் பயமில்லை. நாங்கள் சொன்னாப்பிறகு எங்கட பிள்ளைகளை டிச்சர்மார் எப்புடி நடத்துவினம் எண்டதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கோ. அவை பிள்ளைகளைப் பழிவாங்க மாட்டினமெண்டதற்கு யார் உத்தரவாதம் தருவினம் சொல்லுங்கோ பார்ப்பபோம் எண்டு கேட்டு என்ர வாயை அடைச்சுப் போட்டினமுங்கோ. நிலைமை இப்புடியே போனால் நல்லா இருக்காதெண்டிட்டு நான் அவையளைச் சமாளிக்கிறதுக்காக இஞ்ச பாருங்கோ நீங்கள் நினைக்கிறமாதிரி எல்லா டீச்சர்மாரும் அப்புடி இல்லையுங்கோ. சிலபேர் தான் அப்புடி இருப்பினம், எல்லோரையும் தவறாக நினைக்காதீங்கோ எண்டனுங்கோ.
அவை அதையும் மறுக்கயில்லையுங்கோ. நல்லவையும் இருக்கினமெண்டது எங்களுக்கும் தெரியுமுங்கோ. ஆனாலும் யாரையும் நம்பி நாங்கள் நடந்து கொள்ளமுடியாதுங்கோ எண்டு தாய்மார் ரொம்பவும் கவலையோடு சொல்லிச்சினமுங்கோ. உந்த சமாச்சாரம் எங்க நடந்தது எண்டுதான் நீங்கள் கேப்பியள்? உதுமாதிரி பல இடங்களிலை நடந்து கொண்டுதான் இருக்குது. எண்டாலும் எனக்கு உந்த அனுபவம் கிடைச்சது தலைநகரிலைதானுங்கோ.
இனிமேல் நீங்களும் உங்கட பிள்ளைகள் எப்புடி நடத்தப்படுகினமெண்டதை கொஞ்சம் கவனிச்சுப் பாருங்கோவன் என்னங்கோ நான் சொல்லுறது புரி யுதோ,
ॐ
نزا
அனுமதித்தார். ஜார்ஜ் ரீபா எனற அவர், தன் கடையில் உள்ள புத்தகங்களைத் னம் தினம் மைக்கேல் மணிக்கணக்கில் படிப்பதைக்
வியந்து, அவனைப் பற்றி :ಗ್ದಿ மைக்கேல் தன்னைப் பற்றியும் தன் foi i s
குடும் நிலை பற்றியும் ஏத "வெகுவிரைவிலேயே நான்
ாவது ஒரு வேலை தேடிக்கொண்டு
600 ಕ್ಲೆ:5 உதவியாகச் } 闇
வண்டும்" என்றான் மைக்கேல் மனிதனைப் போல " ' தம் முகவரியைத் தடவிய எனக்குக் கட L JtQ, மூலை முடுக்குகளையெல்லாம் அறிந்த ஒரு பையன் தேவை வாடிக்கைக்காரர்களிடம் பூததகங்களையும் பத்திரிகைகளையும்
శ్లో மறுபடியும் அவைகளை வாங்க வருவதற்கு” என்றார்.

Page 24
உருவாக்கப்பட் இந்த நாணயத் 2 ULD GELDIRI
வரை காணப்பு
இதன் ஒரு ப
எலி சபெத் ம
ராணி யாரின்
முகமும் மறு
கனடிய நான உலகிலேயே பெரியளவிலான நாணயம் Ց|ISLLI60- . A என்ற பெருமையை គ្រួLិ
உருவாக்கப்பட்டுள்ள ஒரு டொலர் பாறிக்கப்பட் பெறுமதியிலான தங்க நாணயம் பெற்றுக்
கொண்டுள்ளது உலக சாதனை படைத்து -— கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காத
LSLSLSLSLSLSLSTSLSS SLSS SLSS SLSS SLS LS S LSLS S LSSLLS S SMSMS S S SMSSSS
என்ன அழகு எத்தனை அழகு கோடி ரூபாய்கள் கொட்டியதால் அழகு என்று தான் பாடத் தோன்றுகின்றது இது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு அருகா sopuila) sijöipäss U Goito செயற்கையான கடற்கரை ஆகும் நாள்தோறும் AY
കബിങ് മuനതെക
T
|கடலில் வாழும் ஈல் எனப்படும் கடல் மின் ஒன்று 'F | IET60)եւ յ լ Ոլog - 一ー
நாயை பிடித்து உண்ணும் காட்சி அண்மைய நாட்களில் சில தொலைக்காட்சிகளிலும் ஏறக்குறைய பெரும்பாலான இணையத்தளங்களிலும் வருவது அவதானிக்கக் கூடியதாக இருந்தது பார்த்தால் மிரு துவான மிருகமாக எமக்கெல்லாம் சேக்கஸ் காட்டுகின்ற ஏற்ப டொல்பின் மீனின் உருவமைப்பை ஒத்த இம்மீனானது தவிர் |நாயை விழுங்குவதாக கூறப்படுகிறது. இதனை அணன் ல் ஒளிபரப்பியது அரேபிய தொலைக்காட்சி: 19607Կ50Ա-III (5ԼD. வெற் குடும் அனு வாய் பொரு பியின்
பலரு தொட
வழங்
உண்மையிலேயே நாய்களை வேட்டையாடும் மீன்கள் இருக்கின்றனவா இல்லை. எல்லாமே கணினியின் கைங்கரியமா என்பதை உடனடியாக உறுதிப்படுத்திக் அடித்
கொள்ள முடியவில்லை. எனவே இப்போதைக்கு 6600 அந்தப் பொறுப்பை வாசகர்களின் கைகளிலேே சொந் 琶 அதே
விட்டுவிடுகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

wspaper at the G.P.O.ODI129/NEWS/2011)
வாதுவாக குளங்களிலே தாமரைகளும், லலலகளும்
ரப்பி நிற்பதைக் கண்டிருக்கின்றோம். ஆனால்
கள் படத்தில் பார்த்துக் கொண்டிருப்பது இக்களைப் போன்று பரந்து விரிந்த თ5) იზიმ தின் இலைகளையே ஆகும் இப்படி பெரியளவிலான 5 9LO சாதாரண இலைகளைக் காண முடியாது. ஆனால டுகிறது . இந்த அதிசயமானது 1836 ஆம் ஆண்டு லண்டனில் கத்தில் அமைந்துள்ளிவிவகாயத் 历~ தொழிலாளியின்
லில்லி தாகத்தில் இ ܓܔܓܠ
இருந்து க்கத்தில் கண்டுபிடிக்கப் 呜叫
ஒரு தனி
(' Ե1611615/
- ܔ
ஆசுவாசமாக படுத்து உறங்கும
வகையில்
உருவாகியுள்ள
இவ்விலைகளின் சாதனையானது எதிர்காலத்திலாவது முறியடிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். எனினும் நாள்தோறும் புதுப்புது விநோதங்கள் ஜனனித்துக் கொண்டிருக்கும்
வருவது என்பது இயலாத காரியம்தான்
க ரசிப்பதற்காக பறந்து கொண்டிருக்கும் பெருந்தொகையான னியர்களின் ஆதங்கத்தை புரிந்து கொண்டதுடன் ஜப்பானியர்களின் பணம் விரயமாக வெளியே செல்வதையும் கருத்திற் கொண்டு ஜப்பான் அரசுக்கு ல் உதித்ததுதான் இந்த விவகாரம் ம் ரம்யமான முறையில் இயற்கையாக அமையப் பெற்ற கடற்கரைகள் டுள்ள அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த கை கடற்கரையைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் அலை அலையாய் டு வந்து கொண்டிருக்கிறார்கள் இதனால் ஜப்பானிய அரசுக்கு சுளைகளை பணம் சேர்ந்து கொண்டிருக்கிறதாம் நத்தான் ஓர் எறியில் இரண்டு மாங்காய்கள் என்று சொல்வார்கள் போலும் ல் ஜப்பானுக்கு வருமானமாக இருக்கிறது. அவர்களுடைய பணம் வெளி செல்வது தடுக்கப்படுகிறது அந்நாட்டு மக்களின் கடற்கரை குளியல் கனவும் கிறது. நாடென்றால் அப்படியல்லவா இருக்க வேண்டும்.
கிந்திய தீவுகளுக்கு ப்பயணத்தை மேற்கொண்டு இந்திய கெட் அணி கரீபியன் ளுக்கு பயணம்
சுழற்பந்து வீச்சிலும் மாயாஜாலம் ՖուլգՅ. Յուգաoսի 9)ւնւյլգայիo
கரங்களுக்கு அருமை u JIT GOL GITU JE JE IT JE
கொண்டுள்ளது. தலைமைப் பொறுப்புக் - Taj glumao கிடைத்திருக்கின்றது. படிகளினால் கிடைக்கப்பெற்றுள்ள
(33. Tirso)6 இந்த வாய்ப்பை
ப்பதற்கும் ரெய்னா சரியாகப் மைக் காலத்தில் பயன்கொள்வாராயின் க்கப் பெற்ற இந்திய அணியின்
ਰੰਘ எதிர்காலத் தலைவர் றிகளை என்ற மகுடம் தலைக்கு பத்துடன் ஏறுவதை தடுக்க பவிப்பதற்கும்.
. (Dl. 1.35. ப்பை ஏற்படுத்தும் - நட்டும் இந்திய அண
மூத்த வீரார்கள் க்கு குறித்த இச்சுற்று ரில் இருந்து ஒய்வு கப்பட்டிருக்கிறது. னால், இந்திய யின் வாய்ப்பு யது நிரம்பிய ஸ் ரெய்னாவிடம் டைக்கப்பட்டுள்ளது. டி ஆட்டம்,
ஆட்டம் என பாட்டத்தின்
OJOJOJ
நக் கூடிய ரெய்னா தச அளவில் ாயாடப்படுகின்ற Ա 6) 1605Ա IIT601 டிகளிலும் சதம்
பெருமைக்கு
தக்காரர்.
リ 7-22 2の7