கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அடிகளார் நினைவாலய மலர் 1999

Page 1
శ్లేవ్లో *
酸铵 i
**
 
 

ஒன

Page 2


Page 3
சுவாமி விபுலாநந்தர் ஆா
காரைதீவு
 
 

*领
பகார்த்தப் பணிமன்றம் CfS. DIT.)

Page 4
மூதூர்க் கண்ணசை
மழைபொழிய வளஞ்ச
நூலி
மகுடம் “அடிகளார் நினை ஆசிரியர் வி. ரி. சகாதேவரா:
முகவரி விபுலானந்த வீதி,
பிரசுரத்திகதி : 26-06 - 1999
பக்கங்கள் : 145
பிரதிகள் : 1000
அச்சுப் பதிப்பு : ஸ்டார் ஒப்செற் பிரி
பிரதான சாலை, சr
பதிப்புரிமை சுவாமி விபுலாநந்த
இம்மலரில் வெளியாகும் படை பொறுப்பாளிகளாவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயார் மீது.
நீங்கப் டியே யாலயத்திற்
ன் விபரம்
róIITsou LDSuff'
ஜா
Groofo - o1 (dfDir.) Tel./Fax: o67 - 20oo6
ண்டர்ஸ் ாய்ந்தமருது - 14.
ஞாபகார்த்தப் பணிமன்றத்தினர்க்கு
புகளுக்கு அவற்றை எழுதியோரே

Page 5
ஈசன் உவக்கும்
வெள்ளை நிறமல்லிகையே வள்ளல் அடியிணைக்கு வ வெள்ளை நிறப் பூவுமல்ல
உள்ளக் கமலமடி உத்தம
காப்பவிழ்ந்த தாமரையோ மாப்பிள்ளையாய் வந்தவர் காப்பவிழ்ந்த மலருமல்ல கூப்பிய கைக் காந்தளடி
பாட்டளிசேர் பொற்கொன்ன வாட்ட முறாதவர்க்கு வாய் பாட்டளிசேர் கொன்றையல்
நாட்டவிழி நெய்தலடி நாய
 
 
 
 
 
 
 

மூன்றுN
இன்மலர்
ா வேறெந்த மாமலரோ ாய்த்த மலரெதுவோ
வேறெந்த மலருமல்ல
னர்ர் வேண்டுவது.
களுநீர் மலர்த் தொடையோ க்கு வாய்த்த மலரெதுவோ களுநீர்த் தொடையுமல்ல கோமகனார் வேண்ருவது.
றையோ பாரிலில்லாக் கற்பகமோ பத்த மலரெதுவோ pல பாரிலில்லாய் பூவுமல்ல
கனார் வேண்டுவது.

Page 6


Page 7
藝
இச்
鑼變 、 繆 翼 | :
- O
27
 


Page 8


Page 9
EStC: 1967
SWAMVPLANANDA
சுவாமி விபுலாநந்தர்
Regod. No.: H / A8 / TA / 9 / 21
அதியு
(போஷ
ரீமத் சுவாமி ஆத்மகனானந்த ஜீமஹ
றரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீமஹராஜ்
ஸ்தாபகர் : வைத்திய 6
தலைவர் திரு. வெ. ஜெ உப ~ தலைவர் : திரு. இ. தங்க செயலாளர் : திரு. தங்க உப ~ செயலாளர் : திரு. F. வெற் பொருளாளர் திரு. க. கணே
சபை உறு
திரு. பொ. சிவயோகன்
இ. கி. மிஷன் திரு. இ. கனகசபை
இ. கிராம அதிகாரி திரு. மா. வடிவேல்
வங்கி அலுவலர்
திரு. த. தச்சிதானந்தம்
கூட்டுறவுப் பரிசோதகர்
திரு. இ. பாக்கியநாதன்
சமுர்த்தி அலுவலர்
 

se!ULibutb : 1967
MEMORAL ACTIVITIES COMMITTEE
ஞாபகார்த்தப் பணி மன்றம்
KARAITIVU, E. P.
sh
காரைதீவு, கி. மா.
கர்கள் )
ராஜ் - இராமகிருஸ்ண மிஷன், கொழும்பு.
- இராமகிருஸ்ண மிஷன், மட்டக்களப்பு.
ாநிதி. டாக்டர் மா. பரசுராமன்
யநாதன் (அதிபர்)
ராஜா (இ. அதிபர்) வேல் (TA) றிவேல் (இ. அதிபர்) ாசமூர்த்தி (TA)
றுப்பினர்கள் )
திரு. சி. அருட்சிவம்
இ. உதவி அரச அதிபர்
திரு. இ. கருணாகரம்பிள்ளை
இ. தலைமையாசிரியர்
திரு. வே. த. சகாதேவராஜா
உ. கல்விப் பணிப்பாளர்
திரு. த. அருணாசலம்
இ. ஆசிரியர்
திரு. அ. குமரநாதன்
ஆசிரியர்

Page 10
(аноды двоить
nji i tri fuit , i, h SRIMATH SwAM vleUÇANANDHAg ශ්‍රී ශුන් ස්වාමි විෂුද්‍රෘනන්ද
இடமிருந்து வலம் :
முன்வரிசை :
திரு. இ. கருணாகரம் திரு. சி. தங்கவேல(செ திரு. க. கணேசமுர்த் பின்வரிசை :
திரு. பொ. சிவயோக திரு. மா. வடிவேல், ! திரு. இ. பாக்கியநாத திரு. த. தச்சிதானந்,
படத்தில் இடம்பெறாதோர் :
திரு. சி. அருட்சிவம்,
 

օքսյան ໂ_L)
பிள்ளை, திரு. இ. தங்கராஜா, யலர்), திரு. வெ. ஜெயநாதன் (தலைவர்), தி (பொருளாளர்), திரு. ச. வெற்றிவேல்
ër, திரு. அ. குமரநாதன், திரு. வே. த. சகாதேவராஜா, ன், திரு. த. அருணாசலம்
நம்.
திரு. இ. கனகசபை

Page 11
Sapavassausa
(காப் T(நினைவால ப்
திரு. வெ. ஜெய
D omܘID)
T
திரு. வி. ரி. சகாே p. Trd (Sc), B.A. (Ce
உறுப்பி
திரு. அ. மாணிக்கவாசகர் (இ. ஆசிரியர்) திரு. பொன். சிவானந்தம் (இ. அதிபர்) திரு. மா. வடிவேல் (வங்கி அலுவலர்)
திருமதி இரா. இராஜே
டுவது ம
[_ کعمخلص۔ --
இடமிருந்து வலம் : திரு. அ. குமரநாதன், திரு திரு. வே. த. சகாதேவர திரு. மா. வடிவேல், திரு. படத்தில் இடம் பெறாதோர் : திரு. இரா. கிருஷ்ண
 

GT
நாதன் (அதிபர்)
சிரியர்)
gishuj (Teg (A.D.E.) ), Dip. in. Ed (Merit)
னர்கள்)
திரு. ச. வெற்றிவேல் (இ. அதிபர்) திரு. இரா. கிருஷ்ணபிள்ளை B.A. (இ.அதிபர்) திரு. அ. குமரநாதன் B.A. (ஆசிரியர்) ஸ்வரி (இ. ஆசிரியை)
க்க)
. அ. மாணிக்கவாசகர், திரு. பொன். சிவானந்தம்,
ாஜா (மலராசிரியர்) திரு. இ. தங்கராஜா,
ச. வெற்றிவேல்
ாபிள்ளை. திருமதி. இரா. இராஜேஸ்வரி

Page 12
08 - 10 - 1969 திறந்தது தவத்திரு குன்றக்குடி அடிகளார் பிரதான விதி நூலக முன்றலில்
சிற்பி : புல்லுமன
 

i
...ooယံ%၀မံ)xeွတ္တိ 驚。黎 དང་ཚོང་ལྷ་ས་དང་གང་།།
26 - 06 - 1999 திறந்தது பரீமத் சுவாமி ஆத்மகனானந்தாஜ் அடிகளார் பிறந்த மனையில்
ు நல்லரெத்தினம்

Page 13
“புத்தகாக பத்திரியா வித்தகாக செத்திலன்
ஆம், பேச்சிலும், மூச்சிலும் முத்த பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்ப வாழ்கின்ற சுவாமி விபுலானந்தனை ஈன்றெ அது மட்டுமல்ல அந்த மாமேதையைக் கண் உண்டென்றால் அந்த நூற்றாண்டின் இறுதிய பாக்கியசாலிகளே.
அந்த மாமேதையின் ஞாபகார்த்தமாக வழிகளில் தமது நன்றிக்கடனைச் செலுத்தி பிறந்த காரைதீவு மண்ணிலிருந்து 1969இ அடிகளார் படிவமலர்' எனும் நூல் வெளி தொகுத் திருந்தார். அன்று அடிகளா மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. என தேடலுக்குக்களமாக அமைந்ததை இவ்வை
1992ஆம் ஆண்டு அடிகளார் நூற் அக்காலப்பகுதியில் உலகின் பட்டிதொட்டியெ நடாத்தி சாதனை படைத்தது. ஆதலால் : உலகத்துக்கே சொந்தமானவர் என்பது 6ெ
நூற்றாண்டு விழாக்காலத்தின் போது பல எழுத்தாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் அ நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளன எழுதிய ஆக்கங்களை நூல் தொகுதிகள் விபுலானந்த நூற்றாண்டு விழாச்சபையினர் ஆண்டுகள் கழித்து எமது பணிமன்றம் இந்நு நூற்றாண்டு காலத்தில் வெளியிட ஆயத்த வேலைகள் பூர்த்தியாகத காரணத்தினால் நு அப்போது கவிதைகள், கட்டுரைகள் தந்த நம்மிடையே இல்லை. எனினும், அவர்களது அவற்றை குறைகாணாது வாசிப்பீர்களென
முதலில் முன்னாள் தலைவரும் உறவி தலைமையிலான பணிமன்றத்தினர் நூற்றான விழா மலரை வெளியிட விரும்பி நூலாசிரி (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களை ே நியமித்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிரியரிடமிருந்து
ரியனாகி புகழ்பெறு யாழ்நூலாக்கிப் சிரியனாயும் பல்கலைக் கழகந் தன்னில் ரியனாயும் விளங்கிய விபுலானந்தன் ர் அமரனாகி நித்தியம் வாழ்கின்றானே!"
மிழை வளர்த்து அதற்காகவே தமது உடல், Eத்த தன்னிகரற்ற தியாகியாம் நித்தியம் டுத்த பெருமை காரைதீவு மண்ணுக்குரியது. ட பெருமை இந்த இருபதாம் நூற்றாண்டுக்கு பில் வாழும் பேறு பெற்ற நாமும் மிகப்பெரிய
தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணற்ற பல வந்திருக்கிறது. அந்தவகையில் அடிகளார் ல் சிலை நிறுவப்பட்டுள்ளது. அஞ்ஞான்று வந்தது. அறிஞர் ம. சற்குணம் அதனை ரைப் பற்றி போதுமான ஆய்வுகள் ரினும் அந்நூல் காத்திரமாக பலரது ன் கோடிட்டுக்காட்டலாம்.
றாண்டு விழாக்காலம் (1892 - 1992). பல்லாம் நூற்றாண்டு விழாக்களை தமிழுலகம் சுவாமிகள் காரைதீவுக்கு மட்டுமல்ல அகில வள்ளிடை மலைபோல் ஆகின்றது.
அடிகளாரை பல்வேறு கோணங்களினின்று றிஞப் பெருமக்கள் அறிந்து ஆராய்ந்து பல ர். அதற்கு ஒருபடி மேலாக சென்று அடிகளார் ாக உலகுக்குக் கொண்டுவருவதில் மட்/ எடுத்துவரும் முயற்சி பாராட்டுதற்குரியது. 30 ாலை இன்று வெளியிடுகின்றது. உண்மையில் ங்கள் செய்திருந்த போதிலும் மணிமண்டப ால் வெளியிடுதலில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அறிஞப் பெருமக்கள் ஒரு சிலர் இன்று ஆக்கங்கள் மலரில் இடம்பெற்றிருக்கின்றன. நம்புகிறேன்.
னருமான வைத்திய கலாநிதி. மா. பரசுராமன் ாடு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு நினைவு பராக உறவினர் திரு. அ. மாணிக்கவாசகர் தர்ந்தெடுத்து உதவியாக அடியேனையும்

Page 14
காலதேச வர்த்தமான காரணிகளால் நூல் நிலையும் சற்று தளர்ந்து போயிற்று. பின்னர் ட பணியை இளையோனாகிய என்னிடம் ஒப்பை
அடிகளாரோடு உறவாடியோரும், நிறை மலராசிரியராக ஏற்றுக்கொண்டது எத்துணையு மட்/ஆசிரியர் கலாசாலையில் “கலைச்செல்வி பத்திரிகைகளுக்கு பல்வேறுபட்ட ஆக்கங்கள், குறுகிய அனுபவத்தைக் கொண்டு பொறுப் பாரியபணியை பக்குவமாக ஏற்றுக் கொண் கணபதிப்பிள்ளையும், எனது தந்தையார் விபுலாநந்தருடன் நெருங்கிப் பழகியவர்கள். துணை புரிகின்றன.
காரைதீவுக்கு என தனித்துவமான வரலா 1969இல் சுவாமியின் சிலை திறப்பு விழாவன்று அந்த 'அடிகளார்’ என்ற நாமம் அவரின் நிலை வெளியாகும் நூலிலும் இடம்பெற வேண்டுமென இந்நூலுக்கு 'அடிகளார் நினைவாலய மலர்' (
இந்நூலில் வழமைபோல அடிகளின் புகழ்கூ போதிலும் வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கு
இத்தருணத்தில் பல திறத்தினருக்கு நன்றி நிறைந்த சூழ்நிலையிலே உரிய வேளைக்கு அருள்நிறை துறவிகள், அரசியற்றலைவர்கள் கவிதைகள் தந்து சிறப்பித்த பேராசிரியர்கள், எனது நிறைவான நன்றிகள். அதேவேளை ஆவணங்களையும் மட்/இராமகிருஷ்ண மிஷனி செல்லத்துரை, திரு. எஸ். உருத்திரன் போன்ற
அக்கரைப்பற்று, காரைதீவு, கல்முனை, ! விளம்பரம் சேகரிப்பதில் தலைவர், செயலாளர், ெ விளம்பரங்களை பெருமனதுடன் தந்துதவிய ஆ வியாபார ஸ்தலங்கள் மற்றும் இனிய நெஞ்ச
குறிப்பாக தலைவர். திரு. வெ. ஜெயநாத் என்னை தேடலுக்கு உற்சாகப்படுத்தியது. அ ருத்ராவை நான் மறக்கவில்லை. மலர் இதழ் கண்துஞ்சாது மெய்நோக்காது பெரும் பங்கு வகி அல்-ஹாஜ் எம். ஐ. ஹதியத்துள்ளாஹற், ஜட்ப பெருமிதத்துடன் நினைத்துப்பார்க்கிறேன். நன்
நன்றிகள் கூறுவதில் யாராவது விடுபட்டி குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநா

) வெளியிடுவது தாமதமாகவே அவரது உடல் னிமன்றத்தினரும் அவரும் சேர்ந்து மலராக்கும் டத்தனர்.
ய அறிந்தவர்களும் இருக்கையில் என்னை ம் பொருத்தமில்லை என நினைத்தேன். எனினும் ’ நூலுக்கு ஆசிரியராக இருந்தமையினாலும், விமர்சனங்கள் எழுதி வருவதினாலும் கிடைத்த பளித்தவர்களை மதிப்பளிக்கும் எண்ணத்தில் டேன். எனது தாய்மாமனாராகிய கல்விமான் தலைமை ஆசிரியர் தம்பிராஜாவும் சுவாமி அவர்களது வழிகாட்டல்கள் எனக்கு இன்றும்
று ஒன்றுண்டு. அந்த வரலாற்றை அடியொற்றி அடிகளார் படிவமலர்' எனும் நூல் வெளிவந்தது. ாவாக எழுப்பப்பட்ட கலாலய திறப்பு விழாவில் அன்பர்கள் பலர் வேண்டினர். அதன் பலனாக எனப் பெயரிட்டோம்.
று கட்டுரைகளும், கவிதைகளும் இடம்பெற்றிருந்த ம் படங்கள் சிறப்பம்சமாக அமைகின்றது.
கூறக் கடமைப்பட்டுள்ளேன். இன்றைய இன்னல் ஆசியுரை நல்கி மலரினைப் புனிதப்படுத்திய I, அறிஞர்கள் ஆகியோருக்கும், கட்டுரைகள், பேராய்வாளர்கள், அறிஞர்கள் அனைவருக்கும் நூலுக்கான நிழற் படங்களையும், ஆதார ரிலிருந்தும், சுவாமியின் மருமகள் திருமதி. கே. அன்பர்களிடமிருந்தும் சேகரித்தேன். நன்றிகள்.
மட்டக்களப்பு போன்ற இடங்களுக்குச் சென்று பாருளாளர் ஆகியோர் என்னுடன் ஒத்துழைத்தனர். லயங்கள், வங்கிகள், பொதுநல ஸ்தாபனங்கள், ங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
தன் அவர்களின் விஷேட சிரத்தையே தினமும் அட்டைப்படத்தை ഖഖങ്ങഥഴ്ച ஆத்ம நண்பன் இதழாய் கச்சிதமாக அமைவதில் இரவுபகலாக த்ெத சாய்ந்தமருது ஸ்டார் ஒப்செற் உரிமையாளர் ர் காரியப்பர் மற்றும் ஊழியர்களையும் இவ்வண் றிகள். SSSS SS SS SS SS
பருந்தால் அவர்களும் என் நன்றியினை ஏற்று டி மிகக்கொளல் ஆவார்களாக.
~ வி. ரி. சகாதேவராஜா

Page 15
மீன்பாடும் (3 g56OIMI LITLD தொலைவில் சிறப்புட கற்புக்கரசி கண்ணகி துறவியர்களும் பிறந்: மண்ணில் 1892இல் அ
% பார்புகழும் காரேறுமூதுர் ஈன்ற பெரு சின்னங்களும், கலாலயங்களும் திகழ்வது கt நினைவாக அவர் பிறந்த மண்ணில் இயன்ற சுவாமி விபுலாநந்தர் ஞபாகார்த்தப் பணிமன்ற மா. பரசுராமன் அவர்கள் செயல்பட்டார். இ உருவச்சிலை பிரதான வீதியில் விபுலாநந்த ெ நிறுவப்பட்டது. துர்அதிஷ்டவசமாக 1990இல் ந இச்சிலை சிதைக்கப்பட்டது மனவருத்தத் திற்கு வாழ்க்கை வரலாற்றினையும், அவர் பணிகை ம. சற்குணத்தை ஆசிரியராகக்கொண்டு அடிகள் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இடைக்கிடை நாட்டில் ஏற்பட்ட பயங்கரவ பின்னடைவை நோக்கியிருந்தன. மீண்டும் 1 நினைவாலயமாக மாற்றவேண்டும் என்ற உை பிரதேச சபை விஷேட ஆணையாளர் ஜனா - அலுவலக பொறுப்பதிகாரி திரு. பெ. மே வழங்கினர். தொடர்ந்து காரைதீவு உதவி தலைமையில் இதற்கான நடவடிக்கைக்குழு மா. பரசுராமன், உப - தலைவராக திரு. பூ. திரு. வெ. ஜெயநாதன், திரு. க. கணேசமூ நிருவாகசபை உறுப்பினர்களாக திரு. க. ெ ஆனந்தராசா, திரு. பி. ரி. தர்மலிங்கம், தெரிவு செய்யப்பட்டனர்.
சுவாமியின் பிறந்தவீடு இருக்கும் வளி மிஷனுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டதாதலின் எதிர்கால பராமரிப்புகளையும் இராமகிருஷ்ண நினைவுப் பணிமன்றம் மேற்கொள்ள வேண் ஆரம்பிக்கப்பட்டன. சுவாமி பிறந்த இல்ல இல்லாதபடியால் பக்கத்தில் இருந்த திரு. இ கொள்வனவு செய்யப்பட்டது. இதற்காக மு திவ்வியநாதன் அவர்கள் உதவி வழங்கில ஆரம்பிக்க முன்னாள் வர்த்தக, வாணிபத்து முன்னாள் இந்து கலாசார அமைச்சர் திரு. பி ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது. அப்பே அவர்களின் ஜனாதிபதி நிதியத்தில் இருந் ஜனாப். ஏ. ஆர். எம். மன்சூர் அவர்களால் டெ மிஷன் இலங்கைக்கிளைத் தலைவர்
 
 
 
 

மட்டக்களப்பின் தென்பால் இருபத்தேழுமைல விளங்கும் செந்தமிழ்க் கிராமம் காரைதீவு,
ன் பழம் பெரும் கோயிலும், சித்தர்களும் வாழ்ந்து பெரும்புகழ் படைத்த காரைதீவு
வதரித்தவர் சுவாமி விபுலாநந்தர் அடிகளார்.
கன் நினைவாக பல இடங்களில் நினைவுச் ண்டு மகிழ்ச்சியுற்ற காரைதீவு மக்களும் அன்னார் பணி செய்யவேண்டும் என்று கருதி 1967இல் ந்தினை ஆரம்பித்து அதன் தலைவராக டாக்டர். தன் முதற்பணியாக 1969இல் அடிகளாருக்கு ாதுநூல் நிலையத்தின் முன்பு மிக விமரிசையாக ட்டில் ஏற்பட்ட பயங்கரவாதச் சம்பவங்களின்போது யது. இச்சிலை நிறுவப்பட்ட சமயம் சுவாமிகளின் 1ளயும் நினைவுகூரும் முகமாக மறைந்த திரு. ார் படிவமலர்' தவத்திரு குன்றக்குடி அடிகளாரால்
ாதச் சம்பவங்களால் பணிக்குழுவின் சேவைகள் 991 மார்ச்சில் அடிகளார் பிறந்த இல்லத்தை அர்வு பிறந்தது. இதற்கு அப்போதைய நிந்தவூர் : ாப். ஏ. எல். இபுறாலெவ்வை, காரைதீவு உப கஸ்வரன் ஆகியோர் வேண்டிய ஒத்துழைப்பு அரசாங்க அதிபர் திரு. சி. அருட்சிவம்
தெரிவு செய்யப்பட்டது. தலைவராக டாக்டர். விவேகானந்தராசா இணைச் செயலாளர்களாக Dர்த்தி, பொருளாளராக திரு. ந. லோகராஜ் பான்னம்பலம், திரு. சி. தங்கவேல், திரு. இ. திரு. அ. மாணிக்கவாசகர் ஆகியவர்களும்
வு விபுலாநந்த அடிகளாரால் இராகிருஷ்ண
இக்கட்டிடத்தின் நிர்மாணவேலைகளையும், ை மிஷனின் ஆலோசனைகளுடன் விபுலாநந்தர் டும் என்று தீர்மானிக்கப்பட்டு செயற்பாடுகள் : வளவு எமது நோக்கத்திற்கு போதியதாய் கனகசுந்தரம் ஆசிரியரின் வளவும் சபையால் ன்னாள் பராளுமன்றப் பிரதிநிதி திரு. ஜெ. ார். தொடர்ந்து நினைவாலய வேலைகளை 幻 றை அமைச்சர் ஜனாப். ஏ. ஆர். எம். மன்சூர் ” பி. தேவராஜ் ஆகியோரைச் சந்தித்துப்போதிய தைய ஜனாதிபதி திரு. ஆர். பிரேமதாசா து இரண்டு இலட்சம் ரூபா ஆரம்பநிதியாக றுத்தரப்பட்டது. இவர்களோடு இராமகிருஷ்ண வாமி ஆத்மகனானந்தாஜி அவர்களின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

Page 16
புதிய கட்டிடத்திற்கான பட வரைவுகளை க வரைந்து தந்தார். ஆரம்பத்தில் இருபத்திரன் திட்டமிட்டிருந்தபோது அக்காலத்தில் ஈ. பி. ஆ இரா. துரைரெட்ணத்தை நாடியபோது, பாராளு செலவழிக்க வேண்டிய பணம் பெருந்தொகையா போதிய பணம் பெறலாம். திட்டத்தைப் பெரிது காரணத்தால் நாங்களும் பாரிய கட்டிட நிர் சேர்ந்து திரு. து. கோபாலகிருஷ்ணனும் வேண் பி. பூரினிவாசன் (பா. உ.) மூலம் இருபத்திரண்டு உ) மூலம் இருபது இலட்சமும் பெற்றுக்கொள் இடைவிடாத முயற்சியினால் திரு. கோ. கருணா திரு. மாவை சேனாதிராஜா (பா. உ.) அவர்கள் மஜீத் (பா. உ.) அவர்களால் ஐம்பதினாயிரமு ஒரு இலட்சமும் தந்துதவப்பட்டது.
மேற்படி பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் பெரு இறுதி வேலைகளுக்கான பணம் போதாமல் இ புனர்வாழ்வு புனரப்ைபு அமைச்சர் மாண்புமிகு துணையினை நாடிச்சென்றோம். முதல் கட்டமா இலட்சத்து முப்பதினாயிரம் ரூபாவும் மனங்கோணா கட்டிட வேலைகளையும், தளபாட, மின்சார நினைவாலயம் முடிவுறும் தறுவாயில் வந்துள்ளோ எமது பணிமன்றம் என்றும் நினைவில் வைத்துச்
நினைவாலயம் அமைந்துள்ள வளவில் சு என்றும் பேணி பாதுகாக்கப்பட்டு வர ஒழுங்கு செ மண்டபவாசலில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சி உருவாக்கித் தந்தார். இதற்கான சகல இணை அரசாங்க அதிபர் கொழும்பு விபுலானந்த நினை போது செய்து தந்தார். அடிகளாரின் நினைவுச் நூதன சாலை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது. அ அன்பர்கள் எமது பணிமன்றத்திற்கு அவற்றின
அடிகளாரின் நூற்றாண்டு நினைவு மண்டட முன்பே செய்து முடிக்க திட்டமிட்டிருந்தும் உர் ஆரம்பத்தில் எமது வெளியீட்டிற்கு திரு. அ. தின வைபவமாக அக்கால பிரமுகர்களிடம் ஆ அவரது சுகயினம் காரணமாக திரு. வி. ரி. தொகுப்பைக் கையளித்து பழைய, புதிய ெ பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. அவரும் எட செய்வது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இத்துடன் எமது பணி நின்றுவிடமாட்டாது அன்பர்களின் ஆதரவுடன் சுவாமியின் நினை தீட்டி கல்வி கலாச்சார ஆன்மீக வளர்ச்சிக்கும் 8 பாதையில் செயல்பட்டு எமது பணியினை வள மலர் வெளியிடும் இச் சந்தர்ப்பத்தில் எமது எமது பணிகள் சிறப்புடன் செழித்தோங்க இ செய்த அனைத்து அன்பர்களையும் நெஞ்சில் அடிகளார் பாதத்தில் சமர்ப்பித்து எனது செt

ויר ரைதீவு கட்டடக் கலைஞர் திரு. அ. மகேந்திரன் } இலட்சரூபாவில் ஒரு மண்டபம் அமைக்கத் பூர், எல். எப். செல்வாக்குமிக்க பிரமுகர் திரு. நமன்றத்தில் அக்காலகட்டத்தில் வடக்கிற்குச் 5 செலவழிக்கப்படாமல் இருக்கின்றது. அவற்றில் டுத்துங்கள் என்றும் எம்மை உற்சாகப்படுத்திய 0ாணவேலையை உருவாக்கினோம். அவரோடு }ய ஆதரவினை நல்கினார். இதன் பேறாக திரு. இலட்சமும், திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் (பா. ள முடிந்தது. தொடர்ந்து எமது பணிமன்றத்தின் 5ரன் (பா. உ.) அவர்களால் இரண்டு இலட்சமும், ால் ஒரு இலட்சமும் ஜனாப். எம். ஏ. அப்துல் ம், கலாநிதி. நீலன் திருச்செல்வம் அவர்களால்
ம்பாலான வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்தாலும் ருந்தது. இன்றைய துறைமுகங்கள் அபிவிருத்தி, அல்-ஹாஜ் எம். எச். எம். அஷரப்.”. அவர்களின் க 25 இலட்சம் ரூபாவும் இறுதிவேலைக்காக 18 மல் தந்துதவினார். இவரின் பெரும் பங்களிப்பினால் வேலைகளையும் பூர்த்தி செய்து அடிகளாரின் ம். இப்பெரும் பணிகளுக்கு உதவி செய்தவர்களை கொள்ளும்.
வாமி பிறந்த வீடு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ய்யப்பட்டுள்ளது. அடிகளாரின் முழு உருவச்சிலை லையை புல்லுமலை நல்லரெத்தினம் அவர்கள் ப்புகளையும் மறைந்த திரு. க. செல்வரெத்தினம் ாவு நூற்றாண்டு சபையின் தலைவராக இருக்கும் சின்னங்களைப்பேணிப் பாதுகாத்து விபுலானந்த அடிகளாரின் ஞாபகச் சின்னங்களை வைத்திருக்கும் ன தந்துதவுமாறு வேண்டுகின்றோம்.
மும் மலர் வெளியீடும் கடந்த 7 ஆண்டுகளுக்கு lய காலத்தில் வேலைகள் நிறைவு பெறவில்லை. மாணிக்கவாசகர் அவர்கள் நூற்றாண்டு நினைவு சிச் செய்திகளையும் பெற்றுக்கொண்டார். பின்னர்
சகாதேவராஜா அவர்களிடம் மலர் ஆசிரியர் ய்திகளையெல்லாம் இணைத்து வெளியிடுமாறு து சபை ஆதரவுடன் மலரை சிறப்பாக வெளிவரச்
து. உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் எமது பாக மேலும் பல நல்ல செயல் திட்டங்களைத் மூக முன்னேற்றத்திற்கும் அடிகளார் காட்டிச்சென்ற tத்துச் செல்வோம் என்று அடிகளாருக்கு நினைவு பணிக்குழுவின் சார்பில் உறுதிமொழி கொடுத்து துவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி நிறுத்தி எமது பணிகளை சுவாமி விபுலாநந்த தியை நிறைவு செய்கின்றேன்.
வெ. ஜெயநாதன்
ل

Page 17
மலராசிரியரிடமிருந்து
தலைவரிடமிருந்து
ஆசிச் செய்திகள்
வாழ்த்துச் செய்திகள் மணிமண்டபம் கலைக்கோயிலாகட்டும் சுவாமி விபுலாநந்தரும் சைவமும் இமயத்தில் இலங்காதகனம் பணிபுரிந்தான் புகழ்பாடு விபுலாநந்த அடிகள் - பழைய நினைவுகள் நவீன கல்விச் சிந்தனைகளும் விபுலாநந்த அடி சுவாமி விபுலாநந்தர் பல்துறைக் கற்கைநெறி மு ஒளிகொடுத்தவர் சுவாமி விபுலாநந்தர் நோக்கிற் புலனடக்கம் பேரறிஞர் விபுலாநந்தர்
விபுலானந்தக் குயில் கதிரமலை முதல் கயிலை வரை தமிழ் பரப்பிய சமூகத்தொண்டன் சுவாமி விபுலாநந்தர் விபுலாநந்தப் பதிகம் பிரபுத்த பாரதவில் சுவாமி விபுலாநந்தரின் தமிழ் THE FIRST PROFESSOR OF TAMI தமிழியல் ஆய்வுக்கு விபுலாநந்த அடிகளின் ப இசைத் தமிழன் முத்தமிழ் முனிவரின் ஒப்பியல் நோக்கு வித்துவான் வெள்ளைவாரணனார் காட்டிய விபு கிழக்கு வானில் மற்றுமோர் விடிவெள்ளி பூரீமத் சுவாமியுடனான சுகானுபவங்கள் உலகம் முழுதும் பொலிபொலியோ சாதி சமய பேதமற்ற சமத்துவ ஞானி ஆனைப்பந்தியில் அடிகளார் அடிகளார் வழங்கிய ஆசிச் செய்தி மதங்கசூளாமணியும் விபுலாநந்த அடிகளாரும் விபுலாநந்த மணிமாலை முஸ்லிம் நேசர் - சுவாமி விபுலாநந்தர்
பேறு சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சிந்தனையும் விபுலாநந்த சுவாமிகள் ශ්‍රීමත් සර්‍වාමි විපුලානන්දර් பொதுச் சபை உறுப்பினர்கள் அடிகளாரின் 55 ஆண்டு கால வாழ்க்கை - சிறு படங்கள்
பொருளாளரிடமிருந்து
செயலாளரிடமிருந்து
OIBAIf SOGOGITad Das

IV - XX
O
O3
O5
O7
08
களும் 11 முன்னோடி 13
6
21
25
ப தவப்புதல்வன் 27
29.
32
) இலக்கியப் பணி 33
37
ங்களிப்பு 39
43
45
லாநந்தர் 47 சுவாமி நடராஜானந்த ஜி 49
5
55
57
61
65
- ஓர் ஆய்வுக் கட்டுரை 67 71
73
76
செயற்பாடும் 77
81
83
S5
றுகுறிப்பு S7 89 - 109
110

Page 18
"y ரம்பொருள் ஒன்றே; ஞானிகள், அ /என்கிறத வேதம். எல்லாச் 8 அரவணைக்கக் கூடிய மன தனிச்சிறப்பாகும்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவ எவ்வுயிரும் தம்முயிர்போல் எ எம்பெருமான் நடம்புரியும் இடம்; ட ஒன்றே; வேறுபாடு சமயமெல்லாம்
இல்லை என்றெல்லாம் பலவாறா உலகிற்கு எடுத்தியம்பிய அடியார் பகவான் (நீ ர்ராமகிருஷ்ண பரம
'மதங்கள் எத்தனை வழிகள் அத் இப்பேருண்மையை உலகெங்கும் சுவாமி விவேகானந்தரைச் சாரும். இவ்வுலகில் தழைத்திருக்கச் செய் கிருஷ்ண சங்கத்தைத் தோற்றுவித் ஏற்று, மக்களுக்குத் தொண்டு செய் இளைஞர்களை முன்வருமாறு அ 1922ஆம் ஆண்டு ஓர் இளம் உ ஏற்படுத்தியத. அந்த நல்ல ? விபுலானந்தராக மலர்ந்ததது.
சுவாமி விபுலானந்தரின் வாழ்க்ை ஓர் சிறந்த எடுத்தக்காட்டு. எவ்: ஒருங்கே நேசித்த அவரது உயர்ந்த மிகவும் தேவையாக உள்ளது. ஆ இந்த மனித சமுதாயத்திற்குச் முன்வருவாராயின், அத மிகவும்
சுவாமி விபுலானந்தர் நாற்றாணர்டு நினைவையும், புகழையும் நிை உயர்ந்த இலட்சியங்களை வே அவர்களது குறிக்கோள் நிறைவே அவர்களுக்கு எனத வாழ்த்தக்க சுவாமி விபுலானந்தரின் திருவடிகளி சமர்ப்பிக்கிறேன்.
அடிகளார் நினைவாலய மலர்
 
 

லங்கைக் கிளைத் தலைவர்
கனாநந்தா ஜி ழங்கிய
4தைப் பலவாறாக அழைக்கின்றனர் மயங்களையும் சமமாக ஏற்ற ப் பாண் மையே இந்த மதத்தின்
பண்’ எத்தனையும் பேதமுறாத ணர்ணி உவக்கிறார் உளம்தான் லவகையாகப் பரவிடும் பரம்பொருள் புகுந்து பார்க்கின் மாறுபாடு பொருள் க மதங்களின் ஒற்றுமையுணர்வை பரம்பரையிலே தோன்றியவர்தான் ஹம்சர்.
தனை” என்பது அவரது கோட்பாடு. பரப்பிய பெருமை அவரது சீடர்
அக்கொள்கையை எண்றென்றும் ப அவர் 1897ஆம் ஆண்டு இராம தார். இந்த உயர்ந்த கொள்கையை ய அறிவும், அண்புள்ளமும்கொண்ட றை கூவல் விடுத்தார். இச்செய்தி ஸ்ளத்திலே, ஒரு பெரிய தாக்கத்தை உள்ளமே பிற்காலத்தில் சுவாமி
க இளைய தலைமுறையினருக்கு வித பேதமுமின்றி அனைவரையும் பண்பாடு இன்றைக்கு இந்நாட்டில் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி
சேவையாற்ற ஒரு சிலராவத போற்றத்தக்கத.
நினைவுக் குழுவினர் அடிகளாரின் லநாட்டி, இளம் உள்ளங்களில் ரூண்றப் பாடுபட்டு வருகின்றனர். பற ஆண்டவண் அருள்புரிவாராக.
JJ
ல் எனது பணிவான வணக்கங்களை
*గిల్ •49్క IIO )

Page 19
3 இராமகிருஷ்ண மிஷன் மட் சுவாமி ஜீவ வழ
கிழக்கிலங்கையிலுள்ள பிறந்த இல்லத்தில் அவர பட்டுள்ள விபுலானந்தர் நிை விழா வெகுவிரைவில் நடை சமயம் நினைவு மலர் ஒன்று எனவும் அறிகிறோம்.
சுவாமி விபுலானந்தரின் பணி முத்தமிழ் வித்தகராக, தமிழ் { உலகறியச் செய்தவர் அவர். வேறுபாடுகளைக் கடந்த
சமூகத் தொண்டும் உலகறி
சமயம் கடந்த நிலையில் ம பணியில் நிலைத்தவராக, அ அரவணைத்த நின்றார் அவ நிற்பத இத்தகைய உயர்ந்
விபுலானந்தர் நினைவு மணி உழைத்த நல்லுள்ளங்கை
அடிகளார் நினைவாலய மலர் I
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
டக்களப்புக் கிளைத் தலைவர்
னானந்தா ஜி ங்கிய
ரதீவில் சுவாமி விபுலானந்தர் து நினைவாக அமைக்கப் னவு மணிடபத்தின் திறப்பு பெற உள்ளதெனவும், அச் ம் வெளியிடப்பட உள்ளது
கள் தனிச் சிறப்புடையவை. மொழி வளமையின் சிறப்ை
அதே சமயம் இன, மொழி நிலையில் அவர் ஆற்றிய ந்த விடயம்.
னிதநேயம் என்ற உயர்ந்த னைத்து இன மக்களையும் ர். இன்று உலகம் வேண்டி த மனித நேயத்தையே. لـ
பத்தை அமைக்க அயராது - つ ாப் பாராட்டுகிறேன். ܙ
്ച് ജ്. ഭ്രജ്ഞര9

Page 20
துறைமுக அபிவிருத்
ஜனா
அல்-ஹாஜ் எப்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அ6 நாமங்களை நினைந்தவனாக!
சுவாமி விபுலானந்தா அவர்களின் நிeை திறப்பு விழாவுக்காக இந்த வாழ்த்து அடைகின்றேன்.
சுவாமி விபுலானந்தா அவர்களுக்க எழுப்பப்படலாம். பலரின் வாழ்வு மர மரணத்தை வென்று வாழ்வாங்கு வ
அவர்களின் எழுத்துக்களும், சிந்த சமூகங்களுடன் தொடர்ந்தும் பேசிக் பிறந்த சுவாமி விபுலானந்தா அ6 மானிடத்தை இணைக்கும் பாலமாக
ஒவ்வொரு மனிதனும் இறைவனின் பிர; அமைத்துக்கொள்ளும்போது அவனி சடங்குகளாலும் அர்ச்சனைகளாலு அன்புள்ளங்களில் அவனின் நிறைவை காட்டிச் சென்றார். சுவாமி விபுலான பிராந்தியத்தின் வரலாற்றில் பிரகா கல்லாகும்.
அவரால் காரைதீவு தமிழ் சகோதர சே முஸ்லிம் மக்களும் பெருமைப்ட பிள்ளைகளைப் போன்று வாழ்ந் சமூகத்திற்கிடையே, அரசியல் ச தற்காலிக இடைவெளிகள் நிரந்தரப சுவாமி விபுலானந்தா அவர்களுக்காக சாதாரணமான ஒரு கட்டிடம் மட்டு கட்டிவைக்கின்ற முறுக்குக் கயிறும் பிற் சந்ததிகள் நிரூபிப்பார்களான கிடைக்கும் பரிசும், ஆறுதலுமாகும். இதயபூர்வமான பிரார்த்தனைகள்.
99656Tmii 5605016)ITradu DGMO
 
 
 
 
 
 

தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சரும்,
திபதி சட்டத்தரணியுமான
5. எச். எம். அஷ்ரஃப் M P
அவர்களின்
ழ்த்துச் செய்தி)
*புடையோனுமாகிய இறைவனின் நிறை
எவாக கட்டி முடிக்கப்பட்ட மணிமண்டப துச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சி
ாக ஏன் மணிமண்டபம் எனும் கேள்வி ணத்துடன் முடிந்துவிடுகின்றது. சிலரே ாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
னைகளும் அவர்களுக்குப் பின்னுள்ள
$கொண்டிருக்கின்றன. ஒரு இந்துவாகப்
வர்கள் பெரும் ஆன்மீக சற் குருவாக
இன்றும் விளங்கி வருகின்றார்கள்.
திநிதி மனிதன் அறநெறியில் தன் வாழ்வை ன் சிறப்புப் பண்புகள் வெளியாகின்றன. லும் ஆண்டவனை அடைய முடியாது.
சுவாமி விபுலானந்தா அவர்கள் எமக்குக் ந்தா அவர்களின் பிறப்பு தென்கிழக்குப் சமான காலத்தை வென்ற ஒரு மைல்
காதரிகள் மட்டுமல்ல - நம்பிரதேசத்தின் படுகின்றார்கள் ஒரே தாய் வயிற்றுப் துவந்த தமிழ், முஸ்லிம் சகோதர ந்தர்ப்பவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட ாக மூடப்படும் ஒரு காலச் சூழலில், அளிக்கப்படும் இந்த நினைவு மண்டபம் மல்ல, நம்முணர்வுகளை நிரந்தரமாகக் இந்த மணிமண்டபம்தான் என்பதை நம் ால் - அதுவே நம் பணிகளுக்குக் திறப்பு விழா நிகழ்வுகள் வெற்றிபெற என்

Page 21
அடிகளார் நினைவாலய மலர்
 


Page 22
துறைமுக அபிவிரு
திரு. ரி. ல
வாட
கிர்வாமி விபுலானந்தர் பிறந்த மனிடம் அமைத்து அதன் திறப் வெளியிட ஞாபகார்த்தப் பfைமை வெகுவாகப் பாராட்டுவதோடு விபு வழங்குவதில் பெருமகிழ் வடைகின்ே நாட்டிற்கு மட்டுமன்றித் தமிழ் கூறும் இலக்கியப் பயிைனைச் செய்துள்ள பெருமக்களால் பாராட்டப்படும் அடி முத்துறையிலும் வியத்தகு சேவைக
காரைதீவிலே மிக அழகானவெ கட்டியெடுப்புவதற்கான சகல டும் உழைப்பது மிகவும் வரவேற்கக் வருடங்களாக மன்றம் மிகச் சுறுசுறு அவதானிக்க முடிந்தது. கல்வித் து கடுத்துக்களையும் முன்வைத்தவ அடிகளைப் பின்பற்றி "ஆதாரக் க
நல்ல கல்வி விடுத்திக்கு
என்பதனையுணர்ந்த விபுலானந்த (9 திட்டத்தினை இராமகிருஷண மிஷ6 அடிகளாரின் தேசியக் கல்வி முறை பாரதியின் தேசியப் பாடல்களுக்கு பாடசாலைகளிலே அதனைக் கல்வித் முயற்சியினை அடிகளார் மேற்கொை நற்பயனை அளித்துள்ளன.
நாட்டின் பல பாகங்களிலும் (3 шбbi djpіtіllabel5 6kы 16ojil JП2, 6ifL { மேலும் நிலைநிறுத்தும் வகையில் 6 கலங்கரை விளக்காக நின்று பிர்க இல்லை. இம்மேலான முயற்சியிை மலடும் சிறப்பு மலரையும் பாரா களிப்படைவதுடன் நற்பணிகள் ய
நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
6bigas6mmTři Satoo6o16bIrTavoLLI D6AO w
 

த்தி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு மேலதிக செயலாளர்
ங்காநேசன் அவர்களின்
மர்ைாைகிய காரைதீவிலே நினைவு விழாவோடு சிறப்பு மலரொன்றும் iறம் எடுத்திருக்கும் முயற்சியினை ா மலடுக்கு வாழ்த்துச் செய்தியை றன். விபுலானந்த அடிகளப் பிறந்த நல்லுலகம் முடுவதற்குமே அளப்பரிய ார். முத்தமிழ் முனிவர் என்று அறிஞர் களர் இயல், இசை, நாடகம் ஆகிய ள் பலவற்றியுள்ளார்.
ாடு ஞாபகார்த்த மனிமடைபத்தினை யற்சிகளிலும் பணிமன்றம் ஈடுபட்டு
கூடியவொன்றாகும். கடந்த சில ப்பாக இயங்கி வருவதனை என்னல் துறையிலே புதிய கொள்கைகளையும் ர் நம் அடிகளார். மகாத்மாகாந்தி ல்வி முறையைப் புகுத்த முற்பட்டார்.
உடற்பயிற்சி மிக முக்கியமானது டிகள் அதனை நடைடுற்றைப்படுத்தும் ர் பாடசாலைகளிலே மேற்கொண்டார்.
LIGOJIgllђ IIIЈИLLшILLJI. DJillebsi ப் புத்துணர்ச்சி ஏற்படும் வகையில் * திட்டத்தில் சேர்த்துக் கெள்வதற்கான ஸ்டார். இச் செயற்பாடுகள் இன்னும்
2டிகளாரது நூற்றாண்டு விழவினை இக்காலகட்டத்தில் அவரது பகைளை எடுப்பப்படும் ஞாபகர்த்த மடைபம் 5ாசிக்கும் என்பதில் எதுவித ஐயடும் னயும் மனிடயத் திறப்பு விழவன்று ட்டி ஆசியுரை வழங்குவதில் மிகக் 1வும் நலடும்டன் சிறந்தோங்க எனது க்கொள்கின்றேன்.

Page 23
அம்பாரை மா
கெளரவ யு. எல்
சுவாமி விபுலாநந்த அடிகளின் மணிமணி செய்தி வழங்குவதில் பெரு மகிழ்ச்சிவெய்
முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளை தந்த பெருமை கிழக்கிலங்கை காரைதீவுக் நாற்றாண்டு நிறைவு தினத்தைக் கொன வெளியிடுவதற்கு முன் வந்திருப்பது வர6ே
அடிகளாரின் முத்தமிழ்ப் பணியும், சமயட் நல்லுலகம் நன்கறியும். அடிகளாரது வாழ்வி சமுதாயத்திற்கும் நல்லதோர் வழிகாட்டி எ
இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற பாராட்டாமல் இருக்கமுடியாது. அன்னாரால் அன்னார் கற்பித்த பாடசாலைகளும் இண்று திகழ்வதைக் காணும்போது பெருமைப்படுகி
இச்சந்தர்ப்பத்திலே என்னால் செய்யக்கூடிய இன் மலர்கள் மூண்றையும் நினைத்துப்பா நெய்தல்”, “கூப்பிய கைக்காந்தள்’ இம் “எங்கும் நிறைந்த ஆண்டவனே! எல்லாப் தொடர்ந்து செய்வதற்கு கிழக்கிலங்கை 1 என்று பிரார்த்திக்கின்றேன்.
நிறைவு மலர் சிறப்புற அமைய என்றும் எ
அடிகளார் நினைவாலய மலர் V
 
 
 
 

வட்ட பாராளுமன்ற உறுப்பினர்
எம். மொகைதீன் அவர்களி த்துச் செய்தி
டய நிறைவு நினைவு மலருக்கு வாழ்த்துச் துகிறேன்.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஈன்றெடுத்துத் கிராமத்திற்கு உரியது. அம்மக்கள் அன்னாரின் ர்டாடியதடண் ஞாபகார்த்த மலர் ஒன்றை பற்கத் தக்கதே.
பணியும், கல்விப் பணியும் தமிழ் கூறும் பும், பணியும் எம்மவர்க்கும் குறிப்பாக மாணவர் ண்பதில் ஐயமில்லை.
வகையில் அடிகளாரத கல்விச் சேவைகளைப் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலைகளும், நாட்டில் தலைசிறந்த கலைக் கூடங்களாகத் றேன்.
ாத ஒன்றுதான். அடிகளாரத ஈசன் உவக்கும் ர்க்கிறேன். “உள்ளக் கமலம்”, “நாட்டவிழி மூன்றையும் முக்கோண நிலையில் வைத்த
வல்ல ஒருவனே! அடிகளாரத பணியைத் ண்ணுக்கு சந்தர்ப்பத்தை தந்தருள்வாயாக’
ாத நல்லாசிகள்.
/ハ
š5 - (\ V−
tf. chidaen, M.P. amidulla district,

Page 24
ශ්‍රීමත් විපුලානන්ද ස්වාමිතුම: 1992 මාර්තු මස 27 වැනි දිනට සිදුවූයේ 1892 මාර්තු මස 27 ව. විපුලානන්ද ස්වාමිතුමා නැගෙනහිර ගණයේ දුවිඩ පඩිරූවනය . දකුණු විදනාලයේ පළමුවන දෙමළ භාෂා කිරිමේ ගෙතුරවය එතුමාට හිමිවි{ පළමුවන දෙමළ භාෂා මහාචායතීව{ ද එතුමාය.
විපුලානන්ද ස්වාමිතුමා රාමකිෂ ලැබුවෙකි . එතුමා කර්නාටක සංගීත කළේ රාමකිෂණ ධර්මදූත වනාපාර එතුමා, ‘යාල’ නූල්' නමි සුපුසිද්ධ { විශිෂ්ට බුද්ධිපුභාව හා දුවිඩ භ පිළිබිඹුවේ.
රාමකිෂණ ධර්මදූත වතාපාරයේ කළ ශ්‍රිමත් විපුලානන්ද ස්වාමිතුමා , හා දුවිඩ භාෂා සාහිත(නාමය අධzතා' ඇති කළේය . බහුගුනත පඬිරුවන: දකැරිය . දෙමළ භාෂා ශාස්ත්‍ර අධනය සිදුවූ සේවය අනුපමේයය . එතුමා ශ්‍රී ලංකිකයන්ට ජාති, ආගම, භා විය හැකිය .
ශ්‍රීමත් විපුලානන්ද ස්වාමිතුමාගේ කටයුතු සර්වපුකාරයෙන්ම සාර්ටස්
அடிகளார் நினைவாலய மலர் ད།
 
 

ன்னாள் ஜனாதிபதி - ஆர். பிரேமதாஸா
அவர்களின்
ழ்த்துச் செய்தி
Øගෙන් ජන්ම ශත සංවත්සරය ) යෙදේ. එතුමාගේ ජන්මලාභය කැනි දින කරෙයිතිවූභිඳිය . ශ්‍රීමත් පළාතෙත් මුලින්ම බිහි වූ විශිෂධ ) ඉන්දියාවේ අන්නමගෙයේ විග්ව මහාචායනී වරයා ලෙස සේවය ස. ශී ලංකා විග්ව විදනාලයේ රයා ලෙස පත්කොට ගනු ලැබුවේ
}ණ ධර්මදූත සභාවේ පූජක වරය ය පිළිබඳ සිය පර්යේෂණ කටයුතු jයේ නියැලි සිටි කාලසීමාවේය . ඉන්ටෙය කතුවරයාය. එතුමන්ගේ yධාෂා පටුත්වය එයින් මැනබැවින්
ය කටයුතු මැනනැවින් සංවිධානය එමගින් ශ්‍රී ලංකාවේ හින්දු ආගමික පතික කටයුතුවල මහත් පුගතියක් ත් ලෙසට එතුමා මහත් කිර්තියක් & C30 e)) do)8823C5O 8&)Gobe ගෙන් සිදුවූ සේවය ගැන සියලුම ෂියා හේදයකින් තොරව ආඩමිබර
න් ජන්ම ශත සාරවත්සරික උත්සව ) වේවායි පතමි.
مهر» مینما っ一て

Page 25
சிர்வாமி விபுலானந்த அடிகளாரி செய்தி கூறுவதில் மட்டற்ற மகிழ்ச் அவர்கள் காரைதீவுக்கோ, கிழக்கு மா அடிகளார் இலங்கை வாழ் சிங்கள, போற்றி கெளரவிக்கப்பட்ட பெருந்: சொந்தமானவர்கள். இவர்களுடைய சுவாமி அவர்கள் வாழ்ந்த காலத் புரிந்துணர்வு ஒரு சமூகத்தவரை மற்ற காலம். கிழக்கு மாகாணத்திலே ஒன்றிணைந்து சுவாமியை கெளரவி ஞாபகார்த்தமாக ஒரு மண்டபம் அை சேர்ந்த பெரியார்கள் பலர் டாக்டர் அமைச்சர் தேவராஜ் அவர்களையும், ளையும், அமைச்சர் மஜீத் (பா. உ.) அே உறுப்பினர்களையும் கொழும்பில் சந்த நான் மனப்பூர்வமாக ஏற்று இவர்க மக்களுடைய ஒற்றுமைக்கு ඊiඛ JHLê ඡේඛ. இம்மணிமண்டபம் ஒரு ஒற்றுமைச் சின் கண்டு ‘என்னாலான அனைத்து உதவி அளித்தேன்.
இதன் அடிப்படையில் எமது நா அவர்களுடைய நிதியிலிருந்து உதவி ெ கிணங்க ஜனாதிபதி அவர்கள் புன்முறு ரூபாவை உடனடியாக சன்மானம் அமையவேண்டும் என ஆசீர்வதித்தார் கடவுளுடைய கருணையும் உதவியும் கி இந்த உண்மையை இந் நற்பணி மூல மணி மண்டபத்துக்குரிய பணத்ை அரசாங்கம் ஒதுக்கிய பன்முகப்ப( முன்வந்தனர். இவர்களில் திரு, ழரீனிவ வேண்டியவர்கள். இவருடைய ட இருபத்தி இரண்டு லட்சம் (2200000/- உதவி செய்தார். இம் மகத்தான ந வருகின்றது. சுவாமி விபுலானந்த அ பிறந்த மண்ணாகிய காரைதீவிலே பிரதிபலிக்கின்ற சரித்திரம் படைத்து மிளிரவேண்டும் என்பது எமது அவா.
அடிகளார் நினைவாலய மலர்
 

த்தக வாணிபத்துறை அமைச்சர் SSLLSLqSSSS SSqSqLSSSqqSSSS SSqLLLL ஆர். மண்சூர் அவர்களின்
pத்துச் செய்தி
ன் பிறந்த தினத்தை முன்னிட்டு 6905 சியடைகிறேன். சுவாமி விபுலானந்தா காணத்திற்கோ சொந்தமானவர்களல்ல, தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோராலும் நகை. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஆற்றல் அறிவை உலகம் நன்கு அறியும் தில் எமது நாட்டில் இன ஒற்றுமை, வர் மதிக்கின்ற பண்பாடு பொதிந்திருந்த வாழுகின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் த்த காலம். சுவாமி அவர்களுடைய )மக்க வேண்டும் என்று காரைதீவைச் பரசுராமன் தலைமையில் என்னையும் திரு. திவ்வியநாதன் (பா. உ.) அவர்க வர்களையும் இன்னும் பல பாராளுமன்ற த்தனர். இவர்களுடைய சிந்தனையை 5ளுடைய சிந்தனை தமிழ், முஸ்லிம் ர்களின் பெயரினால் அமைக்கப்படுகின்ற னமாக அமைய வேண்டும் எனக் கனவு களையும் வழங்குவேன்’ என வாக்குறுதி
ட்டு ஜனாதிபதி அவர்களை அணுகி, சய்யவேண்டுமென்று கேட்டேன். அதற் வலுடன் இரண்டு லட்சம் (200000/=) செய்து இந்த நற்பணி சிறப்பாக கள். சிந்தனைகள் சரியாக இருந்தால் டைக்கும் என்று பெரியவர்கள் கூறுவர். ம் காணக்கூடியதாக இருந்தது. இந்த த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு }த்தப்பட்ட நிதியிலிருந்து வழங்க ாசன் (பா. உ.) அவர்கள் குறிப்பிடப்பட ன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபாவை ஒதுக்கி ஆரம்ப வேலைக்கு ற்பணி சிறப்பாக முடிந்துகொண்டு டிகளுடைய ஞாபகார்த்தமாக அவர் அடிகளாருடைய சிந்தனைகளைப்
పోస్ట్రా سمسم مدیحہ گئی اسمبر ۔ حصہ سمجھبرے

Page 26
கிழக்கிலங்கையின் தென்ப என வர்ணிக்கப்படும் காரைதீவு ( சுவாமி விபுலானந்த அடிகளாரின் யொட்டி காரைதீவு, சுவாமி விபுல வெளியிடும் திறப்பு விழா மலரு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும்
மேலும், ஞாபகார்த்தப்பணி விபுலானந்தர் நூற்றாண்டு நிறை முயற்சியில் வெற்றி பெற்றதை ம6
இந்த நினைவு மண்டபம் சு: பணிகள், கடல் கடந்த பணிகள் கல்வி, ஆத்மீகப் பணிகள், பத்த இசை நாடகத்துறையில் ஏற்படுத் பல்துறைசார்ந்த பணிகளையும்பே ஆய்வு செய்து வெளிப்படுத் எதிர்காலத்தில் விளங்கவேண்டும்
அடிகளார் நினைவாலய மலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ததிக் கிராமமான காரேறு மூதூர்' பெற்றெடுத்த முத்தமிழ் வித்தகர் மணிமண்டப திறப்புவிழாவை ானந்தர் ஞாபகார்த்த பணிமன்றம், நக்கு வாழ்த்துச் செய்தியினை மனநிறைவும் அடைகின்றேன்.
bன்றம் மேற்கொண்டுள்ள சுவாமி வு நினைவு மண்டபம் நிறுவும் னப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்.
வாமி விபுலானந்தரின் உள்நாட்டுப் இராமகிருஸ்ணமிசன் ஊடான ரிகைத்துறைப் பணிகள், இயல் திய சாதனைகள் - இவ்வாறான லும் ஆழமாகவும், அகலமாகவும் துகின்ற ஓர் ஆய்வுமையமாக
என்பதும் எனது வேணவா.

Page 27
மட்டக்களட்
கிரைதீவு சுவாமி விபுலானந்தர் நினைவு மலருக்கு ஆசிச் செய்தி வழங் தமிழ் மக்களுக்கு எடுத்தக்காட்டாக வி முழுவதும் அறியும்படி இந்நினைவு மலர் ெ
தமிழ் மணம் கமழும் அறிவுச் சுடரி கண்டு, தமிழினம் தழைத்தோங்கி உயி நல்லதொரு களமாக இந்'நினைவுமலர் கூறும் நல்லுலகம் வரவேற்கும் என்பதி
எனவே, தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவ அமைத்ததோடு அவரது நினைவாக 6ெ எம்மக்கள் நினைவை விட்டகலாத த வாழ்த்தக்கள்.
<sGTi nspaolorau Dai
 
 

జ్ఞ
பு மாவட்ட முன்னாள் பா. உ.
ப ஜி. கருணாகரன்
ஞாபகார்த்தப் பணிமன்றம் வெளியிடும் குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். எமத ளங்கும் முத்தமிழ் வித்தகரை அகிலம் வளியிடுவதை நான் பாராட்டுகின்றேன்.
ன் ஆக்கபூர்வமான திறன்களை இனம் ர்த்துடிப்புள்ள சந்ததியை உருவாக்க ” மலருமென்பதிலும், இதனை தமிழ் லும் ஐயமில்லை.
ப்புதல்வருக்கு ஞாபகார்த்தப் பணிமன்றம்
1ளியிடும் இந்“நினைவுமலர்” என்றும் மிழ் மணப் பொலிவோடு மலர என்
سہ {5
D )

Page 28


Page 29
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபு இவ் வாழ்த்துச் செய்தியை அ
கிழக்கிலங்கையில் தமிழ்மணம் சுவாமி விபுலானந்த அடிகளார் தலைசிறந்த தமிழ் அறிஞரும்,
மனிதனது பூரணமான வாழ்வில் வேண்டும் என்பது அவரது சித்த உடல் வலிமையால் இன்னொரு இயல்பான சாத்வீக முறையிே மேண்மையடையச் செய்வதே அளித்தவர் விபுலானந்த அடிக
இத்தகையப் பேர் அறிஞரை : மக்களால் சுவாமி விபுலானந்த ப மூலமாக அடிகளாரின் பெருை நினைவூட்டலாக ஓர் நினைவு
. மண்டபத் திறப்பு விழா வைபவி
அவர்களது முயற்சிகளையும் பு மேலும் பணிகள் தொடர வேை
Olass6mm (5606016) IT adulu Dadi Χ
 
 
 

லானந்த அடிகளார் நினைவாலய மலருக்கு னுப்புவதில் பெரும் மகிழ்வடைகின்றேன்.
பரவும் கிராமமான காரைதீவில் அவதரித்த உலகப் புகழ் பெற்றவராவர். இவர் ஒரு ஆங்கிலப் புலவருமாவர்.
விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒன்று சேர ாந்தம், தர்மம்தான் வெற்றியைக் கொடுக்கும். வர்மீது கொள்ளும் வெற்றி, வெற்றியாகாது.
த்தமது முயற்சியில் உண்மையான வெற்றி என விளக்கம்
I

Page 30
முன்னாள் தபால் 6
கெளரவ. எம்
உலகிலே எத்தனைே இறக்கிறார்கள். ஆனால் ஒரு சில நிற்கின்றன. அந்த வரிசையில் காரைதீவிலே பிறந்து, முத்தமி அடைந்த சுவாமி விபுலானந்த அ1 மறையாது நிலைத்து நிற்கிறது.
ඡමlඛJff,
இன, மத பேதமின்றி பணி அவரின் கீழ் சிவாநந்த வித்த கிடைத்தமை எனக்குக் கிடை: சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த அவரது பெயரை நிலைத்து நிற்க என்னைப் பெரிதும் கவர்கின்றன நினைவு மண்டபத்திற்கு அடிக்க வனாகினன்.
எனவே இப்பணி மன்றம் அவரின் விழாவன்று நினைவு மலரை 6ெ யடைகிறேன். சுவாமி ஜியின் பணி அவர் விட்டுச் சென்ற யாழ்நூை அவர்களின் தலையான கடமைய உதவி, ஒத்தாசைகளை நல்கு அடிகளாரின் நாமம் உலகுள்ளளவு இறைவனை இறைஞ்சி நிற்கி ஆசீர்வதிக்கிறேன்.
936mm jao506ITavLI Davi y
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாலைத்தொடர்பு பிரதி அமைச்சர்,
. ஏ. அப்துல் மஜீத் (B. A.) அவர்களின்
யா பேர்கள் பிறக்கிறார்கள், ரின் நாமமே உலகத்தில் நிலைத்து
எனது அண்டைக் கிராமமாகிய முக்கும் பணிபுரிந்து அமரத்துவம் டிகளாரின் நாமம் நூறாண்டுகளாகியும்
பாற்றிய ஓர் உத்தமத் துறவியாவர். தியாலயத்தில் படிக்க, பணிபுரியக் த்த ஓர் பாக்கியமாகும். காரைதீவு ப் பணிமன்றம் நாடளாவிய ரீதியில் ஆற்றும் பணியும், நடவடிக்கைகளும் அண்மையில் அவரது நூறாண்டு ல் நட நானும் கொடுத்து வைத்த
ஆக்கங்களை ஒன்று திரட்டி திறப்பு பளியிடுவதையிட்டு நான் பெருமை களை இப்பணி மன்றம் தொடரவும் ல' உலகம் முழுவதும் பரவவைப்பது ாகும். இதற்கு என்னாலான சகல வதுடன் வித்தகன் விபுலானந்த ம் நிலைத்து நிற்க எல்லாம் வல்ல றேன். மன்றத்தின் பணி தொடர

Page 31
M
Rvík. A
(District Secretar
I am extremely delighted taken by the Swami Vipulanan tee to ceremonially open the Hall. I am aware that severa making similar arrangements t
Swami Vipulananda was a p the Eastern Province but he did province. He was a great Tam ships at the University of Anna University of Peradeniya in Sri man service for the advancen carved a niche for himself in himself mostly to social and re of Sri Lanka and India and he many. His memory is cherishe
The construction of this menced during my tenure anc delight to me. A service of grea by setting apart this building p will be in itself a superlative t
I wish success in all the a
அடிகளார் நினைவாலய மலர் y
 
 
 

ESSAGE OF . . WWICKIRARWA
(, Kalutura, Former G. A., Ampara)
to find that steps have been da Memorial Activities Commit
Swami Vipulananda Memorial other organizations are also o celebrate this special event.
opular and distinguished son of not confine his services to that il scholar who held professormalai in South India and at the Lanka. He had rendered yeoent of Carnatic Music and he its past history. He devoted ligious activities in many parts a was loved and respected by id by all for this reason.
memorial hall could be comit has been a cause of much It magnitude could be rendered urely for beneficent activities. It ribute to Swami Vipulamanda.
ctivities of this celebration.
A. I. Wickrama,

Page 32

is activities in all india and was loved is therefore fitting that in the hearts of people ave been planned by

Page 33
பேராதனைப் பல்க
பேராசிரியர் சி.
வாழ்
ரெனையவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் சான்றோரின் நினைவுகள் எமக்கு உற வளமூட்டுவனவாகவும் அமைவன. எனே திரும்பிப்பார்ப்பதும் அவர்கள் சொல்லியவற் எமக்கு மிகுந்த நன்மை விளைப்பனவாகு
அந்த வகையில், இந்த மண்ணிற் பிற பயனுற வாழ்ந்த சுவாமி விபுலாநந்தர் நினைவுகூர்ந்து போற்றுகிறோம். அவர்தம் விதந்து குறிப்பிடத்தக்கவை.
முத்தமிழ்த் துறைகளிலும் நிகரற்ற பணி இசைத் தமிழ்ப் பணிகளின் சிகரமாக மிகுந்த ஈடுபாடு கொண்டு சங்கத, ஆங்கி அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் : பண்பாடும் துலங்க உதவின.
அழகினையும் அறியாமையினையும் செம்மையினையும் உண்மையினையும் ( கல்வியின் ஒளிகொண்டு மக்கள் வாழ்வின் பலவாகும். சமயத்தைச் சுய ஈடேற்றத்துக்க நெறியாகக் கடைப்பிடித்து, அத்தொண்( விபுலாநந்தர்.
முதலாவது தமிழ்ப் பேராசிரியராக அண்ணா ჯX% அலங்கரித்தபின் எமது பல்கலைக்கழகத் 1, மிளிர்ந்த சிறப்பினை எண்ணி இறும்பூதெ
சுவாமி விபுலாநந்தர் மணிமண்டப திறப்பு ( நினைவு மலரொன்றினை வெளியிடவும் சுவி முன்வந்தமை யாவராலும் பாராட்டப்பட சிறந்த நற்பயன் விளைவிக்க எல்லாம்வ
986 56060IGITabu Davi
 
 
 

e/ovse/ovs/o
జూు
லைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் நில்லைநாதன் அவர்களின்
LS SZS S LMLSSiqLS SZS S S LSAS த்துச் செய்தி
ܟ݂*
جمهي
வழிகாட்டும் ஒளி விளக்குகளாகவும் திகழ்ந்த சாகமளிப்பனவாகவும் எமது வாழ்வுக்கு வ, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைத் றையும் செய்தவற்றையும் எண்ணிப்பார்ப்பதும் நம்.
ந்து ஐம்பத்தைந்து ஆண்டுகள் மானிலம் lன் வாழ்வினையும் பணிகளையும் யாம் சுயநலத் துறவும் பொதுநலப் பூட்கையும்
களை நிகழ்த்தியவர் சுவாமி விபுலாநந்தர். t
விளங்குவது யாழ்நூல். நாடகத்துறையில் லெ நாடகமரபுகளை அறிமுகப்படுத்தினார். தமிழ் மக்களின் வரலாறும் மொழி நலனும்
துன்பத்தினையும் புறங்காண்பதிலும் பேணுவதிலும் அவர் தீவிரமாக இருந்தார். இருளகற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் ான வழியாகவன்றி, பலருக்கும் கதியளிக்கும்
}க்குத் தன்னை அர்ப்பணித்தவர் சுவாமி
மலைப் பல்கலைக்கழகத்தில் அப்பதவியை திலும் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக ய்துகிறோம்.
விழாவினை விமரிசையாகக் கொண்டாடவும், ாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் 3தக்கதாகும். அவர்களது சீரிய முயற்சி ல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
حہ ۔ ۔ ۔۔۔۔۔۔م.'Nیمہ ہے تو 亨芮>*闪
%
ॐ x
後

Page 34
மட்டக்களட் நூற்றாண்டு திரு. கே. திய
அருட்டிரு விபுலானந்த அடிகளாரது காரைதீவு விபுலானந்த நினைவுப் பணிப மலருக்கு இந்த ஆசியுரையினை வழங் அடிகளார் தோன்றிய காரைதீவில் இம்ம6 பாராட்டுதற்குரியவை. 1969லேயே காரை புகழந்த விபுலானந்த அடிகளாருக்கு சிற தரம் வாய்ந்த படிவமலர் ஒன்றி6ை பணிமன்றத்தினருக்கு உண்டு. இன்று அத பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த மனைவளவி நினைவு மலரொன்றினையும் வெளியிட6
"இமயத்தலையின் தமிழ் முத்திரை கலியுக தெய்வ அகத்தியன்--- ஈழமுதற்ப தமிழன்-” என்றெல்லாம் புலவர் பெரு எமது நாடு தமிழ் கூறும் நல்லுலகிற்கு காலமோ 55 ஆண்டுகள், சாதித்தவைே முடியாத பலவற்றை சாதித்த பெருமை
O
O
பொனல் அடிகளார் போன்ற ஆசிரி சிறந்த மாணாக்கராக, பின்னர் சிறந்த
O சங்கப் பாடசாலைகளின் முகாமையாளர் தமிழ்ப் பேராசிரியராக, பத்திரிகையாள
எழுத்தாளராக, பேச்சாளராக, ஆய பொறுப்பாளராக, சமூக சேவையாளர் நிழல் சார்ந்த ஈழத்தின் முதல் துறவியாக,
C அடிகளார் விளங்கியுள்ளார். மேற்கூறி அவ்வத்துறைகளில் பல அரிய சாதை
என்பதையே நாம் அறியக்கூடியதாகவுள்
அவரது பெயரில் பற்பல கலா இத்துறையில் காரைதீவு விபுலாந பெருமுயற்சிகண்டு நாம் உவகையடை நற்பணிகள் தொடர இறைவனைப் பிரா
அடிகளார் நினைவாலய மலர் XV
 
 
 

பு சுவாமி விபுலானந்தர் விழாச்சபைத் தலைவர்
ாகராஜா அவர்களின்
மணிமண்டப திறப்பு விழாவினையொட்டி )ன்றம் வெளியிடும் விசேட ஞாபகார்த்த குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ன்றத்தினர் மேற்கொண்டு வரும் பணிகள் தீவின் மண்ணின் மைந்தன் பாரெங்கும் ப்பான முறையில் சிலையெடுத்து, மிகத் னயும் வெளியிட்ட பெருமை இப் நனினும் மேலான முயற்சியாக அடிகளார் லேயே நினைவாலயம் ஒன்றினை நிறுவி, வுள்ளனர்.
- ஈழக்கரிகாலன்- புதுமைக்கபிலன்பணி இமயம் வரை கொடிகட்டும் இசைத் நமக்களால் பாராட்டப்பெற்ற அடிகளார் அளித்த பெரு நிதியம். இவர் வாழ்ந்த யா பலப்பல. மற்றையோரால் சாதிக்க
அடிகளாருடையது.
யர்களினால் பாராட்டப்பட்ட ஒரு தலை ஆசிரியராக, அதிபராக, இராமகிருஷ்ண ாக தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் முதற் ாராக, அரிய நூல்களின் ஆசிரியராக, ப்வாளராக, மாணவ இல்லங்களின் ராக, பூரீ இராமகிருஷ்ண சங்கத்தின் ஈழம் கண்ட தலைசிறந்த கல்வியாளராக Ա ] எத்துறையை எடுத்து நோக்கிலும் னகளை அன்னார் நிலைநாட்டியுள்ளார் iளது.
நிலையங்களும் நிறுவப்படவேண்டும். நந்த நினைவுப் பணிமன்றத்தினரின் கின்றோம். பாராட்டுகின்றோம். உங்கள் ர்தித்து நிற்கின்றோம்.
Tسمیے(طلأضح يسمحمل
IDO

Page 35
“தோன்றிற் புக அ.திலார் தோ
ன்ெபது வான்புகழ் கொண்ட வள்ளுவ எளிமையான தொன்றல்ல. ஊக்கமும், ஒயா கொண்டு புகழ் பெற வாழ்வதற்கும் புண்ணி
பிறக்கும் பொழுதே புகழொடு தோன்றி வாழ்ந்து மண்ணினின்று மறையும் பொழுது "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதி அடிகளார்.
சுவாமி அவர்கள் துறவற வாழ்க்கை இணைந்து தமிழும் சைவமும் வளர அ முன்னோடியாகத் திகழ்ந்தவர். அன்றியும் வ புனர்வாழ்வு அளித்து அவர்களை முன்னேற்
சிதம்பரத்திலே உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் முதலாவது தமிழ்த் தாம் பிறந்த பொன்நாட்டுக்கும் இணையில இவருக்குண்டு. பன்மொழியிலும் சிறந்த புல6
அடிகளாரைப் பற்றிக் கூறுவதற்கு எனக் பிறந்த பதியிலே - அவர் பிறந்த வீட்டிலே கழித்தவருள் ஒருவராக எனது மனைவியார்
மேலும் அடிகளாருக்கு அவர் பிறந்த 1 முன்னின்று உழைத்துவரும் விபுலாநந்த இதயங்கனிந்த முயற்சியால் வெளிவரும் மணி தெரிவித்துக்கொள்வதோடு சுவாமி விபுலான சிறப்புற அமைவதற்கும் எனது மனப்பூர்வமr
"வாழ்க சுவாமியின்
9356Tmii 560GOTGIT adulu Dadi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யு பிரதேச செயலாளர் மகிருஷ்ணன் அவர்களின்
ழாடு தோன்றுக
ண்றலிற் தோன்றாமை நன்று”
- குறள் 236
வாக்கு. புகழொடு தோன்றுதல் யாவருக்கும் ந உழைப்பும், உயிர்கள் மேல் உழுவலன்பும் பம் செய்திருக்க வேண்டும்.
பிறந்து மண்மேல் இறக்கும் வரை புகழோடு b மங்காப் புகழ்பெற மறைந்தவர் அடிகளார், தியம் இல்லை உயிர்க்கு” என உணர்ந்தவர்
மேற்கொண்டு இராமகிருஷ்ண சங்கத்திலே ரும்பணியாற்றியதும் ஆன்மீக வாழ்விலும் ாழ்க்கையில் நொந்து இலம்பாடுற்றவர்கட்கும் றுவதிலும் அயராது பாடுபட்டவர்.
பல்கலைக் கழகத்திலும் பின்னர் இலங்கைப் துறைப் பேராசிரியராக இருந்து தமிழுக்கும் ப் பெரும்புகழை ஈட்டித் தந்த பெருமையும் மையும் இவருக்குக் கைவந்த கலையாயிற்று.
த அறிவோ அருகதையோ இல்லை. ஆயினும் யே பிறந்து தனது இளமைப் பருவத்தைக் அமையப்பெற்றமை யான் செய்த பாக்கியமே.
ண்ணிலேயே - ஊரிலேயே சிறப்புச் செய்ய பணிமன்றம் முதன்மையானது. அவர்களின் Dண்டய நினைவு மலருக்கு எனது ஆசியினைத் ந்தர் ஞாபகார்த்த மணிமண்டப திறப்புவிழா ன நல்லாசிகள் பல.
ாமம், வளர்க தமிழ்”

Page 36
சங்கத்திலே நின்று : தனியேறு மயில் வா தமிழிசையே வென்று
தந்தானோர் மயில் 6 வெங்கொடிய ஆர்பிளந் வென்றவன் வேலாயுத வித்தகர் புகழ்ந்து ெ விதித்த திவன் பேன புங்கவர் துயர் தீரச்
பிறந்தவன் மயில் வ புனிதவதி, கண்ணம்ை பூத்தவன் விபுலானந்த மங்கையுமை பாலநிக மலர்ந்த நற்றமிழ்க்கெ மன்னுவிபுலானந்த ம6 வாழ்த்தி வணங்குகின்
மண்ணில் தருமநெறி வாளேந்தி அரசு புரி வருவேன் நான் நிச் மக்களை வாழ்த்த கண்ணனின் மொழிக்ே காரைதீவில் பிறந்து
கமழ்கின்ற பேரெண்ெ கலையிற் சிறந்து ந தண்ணென்ற முத்தமிழ் தத்துவப் பிரகாசனாய் Ꮷfi6) I60lfᎠ ᏧᏂᎧᎠfᎢᏧᎢ6006u தரணிக் களித்த சுத உண்ணிகழு மன்பாலே உறங்கிக் கிடந்த நா ஓயாது வாடாது உ
çabaTü 156)616IGWu D6Wi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழாய்ந்தானென்பார்கள் கனன்
யாழ்நூலையே இங்கு ாகனன்
தங்கமரர் சிறை மீட்டு
தாழ மற்றவர் மகிழ்ந்துகொள ா யுதம்
சரவணப் பொய்கையில் ாகனன் ம நனிமகிழ் காரைநகர்
560 ர் எங்கள் குல மேம்பட 16il_(3ର) Eயே நின் மலரடிகள் றேன்.
மாய்ந்தால் அதர்மமே ந்தால் சயம் அவதார ரூபமாய் என்ற கற்ப விண்ணோர் புகழ்கின்ற
0ணன் கலையெலாங் கற்று மேற்
)ச் சலதியற் கரைகண்டு
அதிபராய்த் தமிழன்னை னாய் ) ஒளியற்று விழியற்று ட்டை றங்காது காத்தவனை துவேன்.

Page 37
போற்றும் புலவராகவும், யாழ் ( துறையில் சளையாது நிலைபெற் மேதை அவர். பிளேட்டோ, மத்ே இரவீந்திரநாத்தாகூர், மகாத்மா நிரம்பப் பெற்றுள்ள மேதைகளின் வேத ஆகம தத்துவங்களையு வாழ்க்கையினை வாழ்ந்து வந்து பாடுகளையும் சாதித்திலர். மட்ட அடிப்படையில் கட்டியெழுப்பு மாத்திரமின்றி அவ்வுன்னத ஆ அடிகளார். இக்கூற்று மிகைய அமைந்துவிடும்.
Let the house though t Strip the top and it gr
மட்டக்களப்பு சமூக கோயில வேண்டியுள்ளது. அதைப் பாழன இன, குல, கோத்திர வாரியில் U(6béFDITUTg585 D. 9lgbI btD Déi நம்மவர் அனைவருக்கும் (சகல இறுக்கக் கட்டி எழுப்பப்படுவத புனித மனித வாழ்க்கையினை ( மனை அதுவாகும். சிதறிப் ே கட்டிக்காப்போமாக.
அடிகளார் நினைவாலய மலர் O
 

கல்விமான். க. கணபதிப்பிள்ளை
B. A, FRGS முன்னாள் சிவானந்த வித்தியாலய அதிபர்
உயர்திரு விபுலானந்த அடிகளார வர்கள் ஐம்பத்தைந்து வருடகாலம் நமது மத்தியில் வாழ்ந்து அரும் பெரும் பணிகளை ஆற்றி வாழ்ந்திருக்கின்றார். உகந்த ஒரு மாணவராகவும், பழுத்த புத்திமானாகவும், சிறந்த கல்வி மேதையாகவும் உயர்தரப் பட்டதாரியாகவும் வித்தகப் பண்டிதராகவும் பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், திறமைசால் ஆசானாகவும், பாடசாலை அதிபராகவும், சிறந்த சன்னியாசியாகவும், சமூக வளர்ச்சிக்காக ஈடுபாடு கொண்டுழைத்த சமூகச் சீர்திருத்தவாதியாகவும், மிகச் சிறந்த விற்பன்னராகவும், விற்பன்னர் நூல் தந்த வித்தகராகவும், கல்வி முன்னேற்றத் 9று நின்று உழைத்தவராகவும் விளங்கி வந்துள்ள தயு, ஆர்ணள்டு, அரிஸ்டோட்டில், விவேகானந்தர், காந்தி, புறொய் பெல் முதலாய பலப்பல கல்வி ஆக்கங்களையும், தமிழ்ச் சங்க நூல்களையும், ம் படித்தறிந்து உளநிறைவு பெற்றுள்ள பூரண ள்ளவர் அவர் எத்தகைய சாதி, மத, இன வேறு க்களப்பு சனசமுகத்தினை அதன் பூர்வ கலாசார வதற்குரிய அடிக்கல்லினை நாட்டித் தந்தது பூலயத்தினையும் ஆக்கித்தந்தவர் விபுலானந்த ாகாது. இக்கூற்று குறைத்து சொல்வதாகவே
hold hold together he home be never so small;
husk from the rice grain, owth not at all.
ானது குறை ஏதுமின்றி அழகாகக் கட்டி எழுப்பப்பட டந்து போக விடுவது பெருங் குறையாகும், மத, சமுகத்தினை சின்னாபின்னப்படுத்தி விடுவது களினது பூர்வீக புகலிடம். நாம் பிறந்த மண் ) இன மக்களுக்கும்) உரியது. எனவே அது ற்குரியது. சிறிதாயிருந்தாலென்ன? கட்டுமட்டான வாழ்வதற்கென சகல வளங்களையும் பெற்றுள்ள பாகாதபடி மக்களின் இணக்கத்துடன் அதைக்

Page 38
பண்டு முளைப்பது அரிசி அது விண்டு உமி போனால் முளைெ
நம் சமுகத்திற்கு ஒரு திட்டமான கட்டுக்கோப்பு குலைந்து முகட்டு வளை முறிந்து சீரழிந்து விடு
எனவே நாம் நமது உன்னத சனசமுக கட்டுப் சமூக ஆலயத்தினை கட்டியெழுப்புவோமாக. அவ்வா அமைந்திருத்தல் நலம் தருவதாகும்.
Ko
ஆதியிலிருந்தே நமது குடும்பங் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் ஓயா உழைப்பு எப்பொழுதும் இ வரவுக்கு மிஞ்சிய செலவின்மை நல்வாழ்வுக்குரிய சமுக ஒழுங்கு அரசியல் கருமங்களில் சிக்கிக்8ெ நலம்.
சிறுகக் கட்டி பெருக வாழ்வு வ
{d
«З
Ko
Ko
0.
d
Х»
இச்சீலங்கள் அனைத்திற்கும் அறிகுறியாகே சின்னமாக ஒரு கலைக் கோயிலை அமைப்போமா மிஷன் மாணவிகள் இல்லத்துடன் இணைந்துள்ள எனது அபிப்பிராயம்.
VIPULA
Leave him - Still C the World S living and dying The instant made Here lieS One neve his back bu boreaSt ForW NeVer dOuboted ClO Never dreamed thc Wrong woulc Held, We fall to ris
fight better; 'Strive and Strive!' There, as h
"உன்னுடைய சிறிய உயிரும் மற்றவையெல்லாம் உன் ஆதீன்
69:ligastammi 550)SOTSITradu Daudi O
 
 

காள்ளது.”
உளது. அது விலகிவிடப் போகுமாயின், கட்டடம் Slb.
பாட்டு இலட்சியங்களை நமது இலக்காகக்கொண்டு ாலயத்தின் அத்திவாரக் கற்களாக இவ்வெண்ணங்கள்
கள் அடக்கம் ஒடுக்கம் உள்ளனவாயிருப்பனவாக
காக்கப்படுவனவாக ருத்தல் நலம்
B6)LD கள் கையாளப்படுதல் நலம் காள்ளாது சமாதானமுள்ளவர்களாய் வாழப்பழகுதல்
ாழ்தல் நலம்.
வே நாம் விபுலானந்த அடிகளாரின் ஞாபகார்த்த க. அக்கோயில் காரைதீவிலுள்ள பூரீ ராமகிருஷ்ண தாக அமைக்கப்படுதல் சாலவும் பொருந்துமென்பது
ANANDA
oftier than uSpects,
eternity, Sr turned
t marched ard udS Would break Dugh right were worsted i triumph, Se, are baffled to
Sleep to Wake. ; Cry Speed fight on for ever, 2re'
- Robert Browning -
உடலும் உன்னுடையவை. னமல்ல. இதை மறவாதிரு.”
விபுலாநந்த அடிகள் -
2) )

Page 39
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் சிவனடியே சிந்தித்து நினைத்திருந்த பாரம் பரியத்திலே வளர்ந்தவர் சாமித்தம்பி மயில்வாகனம். அவருடைய பாலிய வயதிலிருந்து அவருக்குத் தமிழோடு தமிழர் தம் பண்பாட்டமிசங்களையும் ஊட்டிவிட்டவர் புலோலி பொ. வைத்திலிங்க தேசிகர்.
மட்டக்களப்பு காரைதீவு பாலையடி வால விக்னேஸ் வரப் பிள்ளையார் கோயில் அர்ச்சகராகவும், சைவப்பாடசாலை ஆசிரியராகவும் விளங்கிய வைத்திலிங்க தேசிகர், அச்சுவேலி அ. வேன் மயில்வாகனச் செட்டியாரிடமும் பின்பு நல்லூர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பல பிள்ளையிடமும் கற்றவர். வேன் மயில்வாகனச் செட்டியார் நாவலர் பெருமானிடம் சித்தாந்தம் கேட்டவர். அன்னார் புலோலியில் தாபித்த சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை யாசிரியராக இருந்தவர். வித்துவசிரோமணி, நாவலர் பெருமானின் மருகரும் மாணவருமாவார்.
மயில்வாகனனார் கொழும்பிலே பயின்ற காலையும், நாவலர் மரபில் வந்த சைவ பாரம் பரியத்தினை மேலும் உணரும் வாய்ப்புக்களைப் பெற்றனர். அங்கு நல்லூர் வித்துவான் சிற். கைலாசபிள்ளையும் கோப்பாய் பண்டிதர் ச. கந்தையாபிள்ளையும் மயில் வாகனனாரின் ஆசிரியராக விளங்கினர். இவ் விருவரும் யாழ்ப்பாணத்துச் சைவ பாரம்பரியத்திலே ஊறித்திளைத்தவர்கள்.
மயில் வாகனனார் மட்டக் களப் பிலே ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலே கா. அருணாசலவாத்தியார், வித்துவான் அ. சரவன முத்தன் ஆகியோருடன் இணைந்து ஊரூராகத் திரிந்து சைவப்பிரசங்கங்களை நிகழ்த்திச் சைவப் பாடசாலைகளை நிறுவ முயற்சி எடுத்தவர்.
யாழ்ப்பாணத்திலே விவேகானந்த சபைத் தாபகர்களில் பண்டிதர் மயில்வாகனனார் ஒருவராக விளங்கிய போதும், அங்கும் சைவ மரபுகளைப் போற்றிப் பேணுவதிலே அக்கறை கொண்டிருந்த சான்றோரின் செல்வாக்கின் பாதிப்பிற்கு உட்பட்டவராகக் காணப்படுகிறார். இவர்களிலே
Olạdbami sadaDTGITTGADUL DGMO (
 

ாசிரியர் கலாநிதி மொ. பூலோகசிங்கம்
முகாமையாளர் மு. திருவிளங்கம் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர். திருவானு பூதித் தோத்திரத் திரட்டினைத் தொகுத்தளித்த திருவிளங்கம் சிவப்பிரகாசம் (1918), சிவஞானசித்தியார் சுபக்கம் (1925) எனும் சித்தாந்த நூல்களுக்கும், கந்தரலங்காரம் (1920) திருப்புகழ்த் திரட்டு (1916) என்பனவற்றிற்கும் உரை கண் டவர். திருவிளங்கத்தார் 1922ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் தேதி மறைந்தார். அவர் மறைவு மயில் வாகனனாரைத் துறவின் பால் ஈர்த்துச் சென்றது எனக் கருத்து நிலவுதல் மனங்கொள்ளத் தக்கது.
மயில்வாகனனார் பிரபோத சைதன்னியராகப் பிரமச்சரிய ஆசிரமப் பெயர் குடியிருந்த காலை பூரீ இராமகிருஷ்ண விஜயத்திலே (1923) தமிழ் மொழியின் தற்கால நிலமையும், தமிழரின் கடமையும் பற்றி எழுதியபோது;
“ஆழ்ந்தாராய்வார்க்கு நம்மிடம் மேற்றிசை யோர் வைத்திருக்கும் பொருள் இல்லையாயினும் அதனினுஞ் சிறந்த பிறிதொரு பொருள் உண்டென்பது நன்கு புலப்படும். உதாரணமாகச் சைவசித்தாந்த உண்மைகளை எடுத்துக் கொள்வோம். தமிழர்களுக்கு அருங்கலம் போன்றிருக்கின்ற சிறந்த இத்தத்துவ நூலை முறைப்படி ஆராய்ந்து விருத்தி செய்வோமாயின், கொன்வியூசியஸ், புத்தர், ஸாதுஷடிரர் முதலி யோருடைய நூல்களைத் துருவித் துருவி ஆராய்கிற மேற்றிசையறிஞர், மெய்கண்டானை உவப்புடனேற்றுப் பீடத்திருத்திப் பணிந்து நிற்பர்” என்று துணிந்து கூறுவதோடு அமையாது.
“இதுவரையில் மேற்றிசையோர் மெய் கண்டானை மதியாமலிருப்பது ஏனென்றால் மெய்கண்டானுடைய அரிய நூலை முறைப்படி ஆராயாமையினாலென்போம்” என்று காரணம் கூறி,
“முறைப்படி ஆராய்தல் என்றால் பிழை பொதிந்த ஒரு விருத்தியுரையையோ தப்புந் தவறுமான ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பையோ எழுதி விட்டிருப்பதல்ல. சிவஞான சுவாமிகள் செய்ததுபோல் இலக்கண தருக்க பாண்டித்தியங் காட்டிக் கற்ற நூற்பொருளனைத்தையும் பொழிந்து ஒரு மாபாடிய மெழுதிவிடுவதுமல்ல. இனித்
D )

Page 40
திராவிடக்கொள்கை நிறுவி உலகிலுள்ள ஏனையோரெல்லாம் எமக்கிணையில்லையென்று சொல்லும் ஒரு சாராரைப் போல் மெய்கண்டான் முற்றொடர்பில்லாது ஆகாயத்தில் முளைத்த பூ என்று சொல்லி விடுவதுமல்ல” என்று அதனை விளக்கி,
“முன்னிருந்த ஆசிரியருக்கும் சிவஞான போத ஆசிரியருக்கும் பொதுவியல்பு, மெய்கண்டா னுடைய சிறப்பியல்பு, பிறநாட்டு ஆசிரியருக்கும், மெய்கண்டானுக்கும் உள்ள ஒற்றுமை, விகற்பம், மெய்கண்டான் உதித்ததற்கு முன் தமிழ்நாட்டு சமயநிலை, ஆசிரியரது காலம், முதநூல் வழிநூல் வரலாறு, பிற்பட்ட ஆராய்ச்சியினால் மெய்கண்டானது நூலில் காணப்படும் வழுக்கள், வழுவமைதி என்றின்னோரன்னவற்றை யெல்லாம் பிறநூலுதவி, பிறமொழி நூலுதவி கொண்டு ஆராயின் அவ்வாராய்ச்சி உலகத்திற்குப் பயன் படுவதாகும். உலகு அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று வழிமுறைகளையும் முன்வைத் திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரபோதசைதன்னியர் 1924இலே சுவாமி விபுலானந்தர் ஆயினார். இராம கிருஷ்ண மிஷனிமார் சமய நோக்கு சமரச நோக்கு என்பர். ஆயினும் அவர்கள் வைதீக நெறிக்கு முக்கி யத்துவம் கொடுப்பதிலே முன்னின்றவர்கள் என்பதை மறுத்தலரிது. வேதவழிவந்த வைதீக நெறியைச் சனாதன தர்மமாகக்கொண்டு அதனை வளர்ப்பதிலே அவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வந்துள்ளனர். இராம கிருஷ்ண இயக்கத்திலே சுவாமி விபுலானந்தரும் ஒன்றுபட்டார். ஆயினும் அவர் தமிழர் தம் முதுசொமாகக் கொண்ட சைவசித்தாந்தத்தினை ஒதுக்கிவிடவில்லை. 1935 டிசம்பரிலே சைவ சித்தாந்த மகாசமாசத்தின் 30ஆம் ஆண்டு விழாவுக்குச் சுவாமியை அழைத்து தலைமை தாங்க வைத்தமை இதனை நிரூபிக்கின்றது. சமரச நோக்கு என்ற போர்வை சுவாமிகளுக்கு உதவியாக இருந்ததோ என்பது ஆராயப்பட வேண்டிய தொன்று. தாமரையிலையில் தண்ணீர் போல சுவாமிகள் இயங்கிக்கொண்டு வந்தனரோ என்பதுவும் சிந்திக்கத்தக்கது.
காரைதீவு கை. கணபதிப்பிள்ளை கல்லடி சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராகத் திகழ்ந்தவர். சுவாமிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களிலே ஒருவர். அவர் சுவாமிகளின் வரலாற்றினை ஆங்கிலத்தில் வழங்கியுள்ளார். அவ்வரலாற்றினை 1991இலே
9laboni Ioa6Iraou Daoi

இந்துசமய இந்துகலாச்சார அலுவல்கள் இராசாங்க அமைச்சு வெளியிட்டிருக்கின்றது.
“Towards the taitend of his life when the evening shadows were lengthening and barred his way to further Progress - though they were mere shadows - V - might have felt like shattering the bonds of an institutionalized life spent in an ashrama. He clung more to saiva siddhandhism than to the Uedantic aspect of the vital issues like Paramatman, Siddharthman, Creation, Universalism, humanism and other similar subjects.
Even though he was more prone to saivaismthan vedantism, he was brutally attached to and cherished the natural trends in life and human behaviour. The world was real forhim, far too real to be ignored or lost sight of, being called “empty maya?”
VPULANANDA
A BIO GRAPHY THE MAN AND HIS ACHIVEMENTS PAGE : 138
சுவாமிகள் தம் வாழ்க்கையின் அந்தத்திலே கொண்டிருந்த மனோபாவத்தினை அதிபர் கணபதிப்பிள்ளை துணிந்து கூறியிருக்கிறார்.
இறைவனை அறிந்து, வழிபட்டு, அவனோடு அத்துவித முத்திபெற்று, பேரின்பம் அனுபவிக்க வேண் டிய உயரிர்களை, ஆணவமலம் , இறைவனை அறியாவண்ணம், அநாதியே பற்றி நின்று இருள் போல மறைக்கிறது. அந்த மறைப்பை நீக்கி, உயிர்கள் நல்வாழ்வுபெற இறைவனின் அருளாலே உயிர்களுக்குத் தனு கரண புவன போகங்கள் கிடைக்கின்றன.
தமக்கு அருள்புரியும் இறைவனை, தனு கரண முதலியவற்றின் உதவியால் அறிந்து மனமொழிமெய்களால் வழிபட்டு, சரியை கிரியை யோகம் ஞானம் எனும் படிகளிலே முறைதவறாது நின்று ஒழுகினால், முடிவில் இறைவனே குரு வடிவாய் வந்து, மெய் யுணர்த் தி, உயிர்களுக்கு அத்துவித முத்திகொடுப்பார்.
சுவாமியவர்கள் எழுதிய நடராஜ வடிவம்,
தில்லைத் திருநடனம் எனும் இரு கட்டுரைகளும் இங்கு மனங்கொள்ளத்தக்கவை.
4) )

Page 41
இமயத்திலே "சம்பாபதி” எனப் பெரிய நக தூரத்திலே மாயாவதி அத்வைத ஆச்சிரமம் அடை மரகதமணி போன்ற பச்சைப் பசும்புல் படர்ந்த உலாவும் காலைப் பொழுதிலே பறவைகளின் மலை நாட்டுப் பாதைகள் அளவிற் குறுகி ஏ நீர்மையவாதலினாலே வழிச்செல்வோர் குதிரை செல்லவேண்டியவராவார். மலைநாட்டுச் சிற்றுார் குறைவுற்றிருப்பன. மாயாவதிக்கு வடக்கே மூன்று நகரம் உள்ளது. இவ்விடத்திலே கடைத்தெரு, ை தபாற் சாவடி என்னும் இவை உள்ளன.
மாயாவதி அத்வைத ஆச்சிரமம பூஜ்யபாத ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. சாது காரியாலயமும் ஒரு மலைச்சிகரத்தின் மீது அழகாக அழகிய நந்தவனம் உள்ளது. சற்றுப் பதிவான இட அதற்குப் பதிவாக வெளியூரிலிருந்து வரும் விருந் அதற்குங் கீழே பாற்பசுக் கூட்டமும் காய்கறித் தே ஆங்கில நாட்டுச் சீடர்களும் அத்வைத ஆசிரமத்ே ழரீமான் செவியர் துரைமகனும் மனைவியாரும் ( நிலமுண்டு. ஆசிரமம் அமைந்தவிடம் தனியிடம். ட குறிப்பிட்ட உலோக கட்டம் (Lohaghat) மறுபக்
உலோகக்கட்டத்திலே உள்ள உத்தியோ நண்பராகவோ இருப்பாராதலினாலே, யாதாயினு உலோகக்கட்டத்திற்குச் சென்றால், இளைப்பாறிச் நண்பர்களும் இடையிடையே ஆச்சிரமத்திற்கு போவார்கள். ஆச்சிரமத்தைச் சார்ந்த வைத்தி என்னும் வைத்தியரும் உலோகக்கட்டத்து வைத் என்பவரும் நெருங்கிய நண்பர்கள்.
சென்ற நவராத்திரிக் காலத்திலே ஒருநாள் தாஸ் அவர்களையும் தம்முடைய மனைக்கு வி கட்டத்து வாலிபர்கள் ஆண்டுதோறும் நவராத்த பத்துப்பாகமாக நாடகம் நடத்திக்காட்டுவது வழக்க பரவியுள்ளது. டாக்டர் பலாதி விருந்துண்ண அை இராமாயணக் கதையின் இலங்காதகனப்பகுதியை நடக்கும் இலங்காதகனத்தைப் பார்த்து மகிழ வே யானும் புறப்பட்டேன். மாயாவதிக்குத் திரும்புவத புலி, கரடிகள் உலாவும் ஆரணியத்தினுடாக அமை இரண்டு பெரிய தீபங்களையும் முன்னாகவே ஏற்
அடிகளார் நினைவாலய மலர் (
 

(மத் golf விபுலானந்த
ரம் ஒன்றுள்ளது. இதற்கு வடக்கே ஐந்து மைல் )ந்துள்ளது. இவற்றிற்கிடையே அடர்ந்த ஆரணியம், மலைச் சாரல்களிலே மான்கள் கூட்டங் கூட்டமாக இனிய ஓசை அகத்திற்குப் பெருமகிழ்வளிக்கும். ற்றமுந் தாழ்வுமாக மடங்கி மடங்கிச் செல்லும் மேற் சவாரி செய்தோ காலினால் நடந்தோ கள் தூரத்திற் கொன்றாகச் சனத்தொகை மிகக் 1 மைல் தூரத்திலே உலோககட்டம் என்னும் சிறு வத்தியசாலை, நீதிமன்றம், அரசியற் காரியாலயம்,
ழரீமத் விவேகானந்த சுவாமிகளாலே நாற்பது க்கள் வசிக்கின்ற ஆச்சிரமமும் “பிரபுத்தபாரதக் அமைந்துள்ளது. இரண்டு கட்டிடங்களுக்குமிடையே த்திலே பூரீ இராமகிருஷ்ண மிஷன் வைத்தியசாலை தினர் தங்குவதற்காகக் கட்டப்பட்ட விடுதிச்சாலை. ாட்டமும். அதற்கப்பால் விவேகானந்த சுவாமிகளது தை நிறுவுவதற்குப் பொருளுபகரித்தவர்களுமாகிய வசித்த இல்லம். ஆச்சிரமத்திற்கு நாற்பது ஏக்கர் க்கத்திற் கிராமமில்லை. ஆக அணிமையானவிடம். கத்தில் தரப்பட்டுள்ளது.
கத்தர் அனைவரும் ஆச்சிரமத்துச் சீடராகவோ ம் காரியார்த்தமாக ஆச்சிரமவாசிகள் யாரேனும் சிற்றுண்டியருந்திவிட்டு வருவது வழக்கம். அங்குள்ள வந்து சாதுக்களோடு கலந்துறவாடிக் கொண்டு யசாலையிலே காரியம் நடாத்தும் டாக்டர் தாஸ் ந்தியசாலையிலே கடமை புரியும் டாக்டர் பலாதி
டாக்டர் பலாதி ஆச்சிரம வாசிகளையும் டாக்டர் ருந்துண்ண வரும்படி அழைத்திருந்தார். உலோக திரி பூஜா காலத்திலே இராமாயணக் கதையைப் ம். மலை நாட்டிலே இவ்வழக்கம் பலவிடங்களிலும் ழத்த தினத்திலே உலோகக்கட்டத்து வாலிபர்கள் நடித்துக் காட்டப்போவதாக அறிந்தேன். இமயத்தில் ண்டும் என்னும் விருப்பினாலே அங்கு செல்வதற்கு iற்கு நடுராத்திரி வேளையாகுமாதலினாலும் பாதை ந்துள்ளதாதலினாலும் இரண்டு வேலையாட்களையும், பாடு செய்துகொண்டோம்.
5) )

Page 42
டாக்டர் பலாதியுடைய இல்லத்திலே விருந்து கதை நடக்கும் அரங்கக் கூடத்திற்குப் போனே போக்குகளொன்றுமில்லாமையினாலே இந்த வேடிக் கிராமங் கூடியிரு குன்றுகி அமைந் 6)(b LId சாதுக்க இடப்பட் சனங்கள் குளிர் கம்பளப் இடையி 8 அரங்கி ஏற்பட்டிருக்கும் தேனீர் சிற்றுண்டிக் கடைகள் சில இ எங்கும் போல் இங்கும் விளையாடிக் கூச்சலிட்டு நல்ல தேக அமைப்பும் நிறப்பொலிவுமுள்ளவர்கள் பெண் குழந்தைகளைப் பார்த்தால் இமாசலரா உள்ளத்திலுண்டாகும்.
மலைநாடு குறிஞ்சி நிலமாகும். குறிஞ்சி குன்றவரெனப்படுவர். இச்சொற்றானே சிதைவுற்றுக் மொழியிலே மலையினைப் ‘பஹாறு' என்பர். (பா நாட்டு வாசிகளைப் ‘பஹாறி யென்பர். வழக்கு ெ இமாசலத்துப்பஹாடிகளே உண்மைக் குறவர்கள் வாழும் குடகர்களும் குறவர்களே. அவர்களும் இ இ."திங்ங்னமாகத் தெலுங்கு மொழி பேசும் பாம் வழங்கும் ஈழநாட்டு வழக்கம் எப்படியுற்பத்தியாயி வெளிப்படை, மலையாளத்தாரோடு விவாக வசிப்பவர்களுமாகிய கண்டிநாட்டாரை ஈழத்துக்
’வெள்ளி மலைக் குறவன் மகன் பழனி மலை கேகுறவர் மலையாட்சி சீதனமாய் வழங்கினாரால் தொடர்புடையது. உலோகக் கட்டத்துக் குன்றல் சொல்லுதற்கெடுத்த கதையை மறந்திருந்துவிட்ே
நாடகம் ஆரம்பமாயிற்று பெரியோருடைய இ அடங்கிவிட்டன. அரங்கத்தினமைப்பு நல்ல நாகரீ யெழுதப்பட்ட சித்திர வெழினிகளும், சேஷசயன காட்டும் முன் முக வெழினியும் பிறவும் சிறப்ப சரித்திரத் தொடர்பைச் சொல்லி முடித்தபின் இர மாயமானாகிய மாரீசன் தோற்றம், இராம லக்ஷ்மன் பின் சடாயு தோற்றம் என்னுமிவையெல்லாம் ஒன் சோகமுற்றிருத்தல் இராவணன் வருதல், பிராட் துயிலுதல், பிராட்டி உயிர்விடத் துணிதல், அனுமான் கொடுத்தல், பிராட்டி அனுமானை ஆசீர்வதித்தல் பிராட்டியாகவும், அனுமானாகவும் நடித்த இளை நிசியாயிற்று. பின்னர் தாமதமின்றி முன்னும் பின் கரடிகள் நிறைந்துள்ள ஆரணியத்தினூடாக மூன்று
otsas6Trri 56 p6916an T6Aou uDaoi
 

துண்டு இரவு எட்டு மணிக்கு மேலே இராமாயணக் ாம். மலை நாட்டிலே சினிமா முதலிய பொழுது $கையைக் கண்டு களிகூர்வதற்காக தூரத்திலுள்ள களிலிருந்தும் ஏராளமான சனங்கள் வந்து ந்தார்கள். அரங்கமானது மூன்று பக்கம் சிறு 5ளினாற் சூழப்பட்ட ஒரு சமதரையிலே திருந்தது. அரங்கிற்கு முன்னுள்ள மண்டபத்தின் 5கத்திலே உத்தியோகத்தர்களும் ஆச்சிரமத்துச் ளும், பிற பிரமுகர்களும் இருப்பதற்காக ஆசனங்கள் டிருந்தன. சமதரையிலும் சூழவிருந்த குன்றுகளிலும் ா வரிசை வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். கடும் ஆதலினாலே ஏழைகளிறாக எல்லோரும் தடித்த போர்வைகளும் அங்கிகளும் அணிந்திருந்தார்கள். டையே தீபங்கள் பிரகாசித்தன. வழக்கமாக நாடக ற்கு உபாங்கங்களாக எல்லா நாட்டிலும் ங்கும் அமைந்திருந்தன. சிறுவர்களும் சிறுமியர்களும் க் கொண்டிருந்தார்கள். மலைநாட்டார் பொதுவாக ள். குழந்தைகள் நல்ல இலட்சணம் பொருந்தியன. ஜன் புதல்வியராகிய உமாதேவியாரது ஞாபகம்
நில மக்கள் குன்றத் துறைவோராதலினாலே குறவரென வழங்கப்படும். இமாசலவாசிகள் தமது றை என்னும் தமிழ்ச் சொல்லை நோக்குக) தமது மாழியிலே றகரம் கரமாகத் திரிந்து பஹாடியாகும். தென்னாட்டிலே உதகமண்டலத்தினைச் சார்ந்து மாசலத்தாரைப் போலச் சிவந்த நிறமுடையவர்கள். பாட்டிகளாகிய நரிக்தொம்பர்களைக் குறவரென்று னதோ அறியோம். அவ்வழக்கம் தவறானதென்பது சம்பந்தமுடையவர்களும் ஈர்த்து மலைநாட்டில் குறவரெனல் பொருத்தமுடையதாகும்.
மக் குறவனெங்கள் வீட்டிற் கொண்ட, வள்ளிதனக் ’ என்றபடி குறவர் குலம் வானவர் குலத்தோடு வர்களது குலநலத்தைப் பேசப்புகுந்தமையினாலே டாம். இனிக் கதையை எடுத்துக்கொள்வோம்.
ரைச்சலும் குழந்தைகளுடைய கூச்சலும் ஒருவாறு கமாகவிருந்தது. ஆரணியம் மாளிகை முதலியவை த்திலே திருமால் பள்ளிகொள்ளுந் தோற்றத்தைக் ாக விருந்தன. சூத்திரதாரன் தோற்றி முன்னடந்த ாம இலட்சுமண சீதாதேவி தோற்றம், அதன் பின் ணர் பிரிந்து சென்றபின் இராவனேஸ்வரன் தோற்றம், றன்பின் ஒன்றாக நடந்தன. அசோக வனம், பிராட்டி டி நிந்தித்தல், இராவணன் போதல், அரக்கியர் தோற்றிப் பிராட்டியை வணங்குதல், சூளாமணியைக் என்னுமிவையெல்லாம் முடிந்தபின் இலங்காதகனம். ஞர்கள் நன்றாக நடித்தார்கள். நாடகம் முடிய நடு னும் தீபமேந்திய வேலையாளர்கள் செல்லப் புலி, மைல் நடந்து மாயாவதி ஆச்சிரமத்தையடைந்தோம்.
நன்றி - ஈழகேசரி ஆண்டுமடல் - 1940
06) )

Page 43
சோழவந்தான் கந்தசாமி, செ ஆழம் அறிந்தான், அரியகுை வென்றானாய் ஆக்கி மடல்க மென்மை உர்ைதலென்றும்
பூரணையில், பால்நிலவு பெய நீருறையும் மெல்லியர்கள் நல கண்ைடு சுவைநுகர்ந்து யாழிை கண்ைடு தெளிந்த கவி.
தமிழிசையின் மேன்மை தனை அமைவுடும்றை ஆய்ந்து நூல் என்ன எடுந்து இசையுலகோ வண்ைணம் இழைத்தானை வ(
விஞ்ஞானி; செந்தமிழின் மேன் விஞ்சக் கவிபுனைந்த வெல்ே பாதை தெளிந்து, பரமனுள போதம் அடைந்தான் புவி
மேலை இலக்கியத்தின் மேன் சூழ மணிசெய்த செம்மலெதி உணர்ந்து தமிழ் மாணவர் பfைபுரிந் தான்புகழைப் பாடு
முத்தமிழ் மேதை விபுலானந்த சித்தம் மகிழ்த் தமிழ்வாழ்வு
வாழ்தலோ பேதமை வள்ளல சூழ்தலால் உண்டு சிறப்பு
9a5ari aba6Irau Daoi O7
 

கலாபூஷணம் 'மருதார்க் கொத்தன்
ந்தமிழில் தோய்ந்தின்ப ண், - காலத்தை ங்கை விட்டடமன
)
ப்யினிய நள்ளிரவில், லிலையில் - ஆராமை சயின் மண்ைபங்கு
6.III IgbIIb IIIIIIor
செய்து - இமயவரை ர் மெய்சிலிர்க்கும்
முத்து
மை நுகர்ந்தடுது வந்து - மெய்ஞ்ஞானப்
தானறிந்து,
மைகனிடு நன்மதங்க ர் - காலம் ாற்றடும்றக் கல்விப்
த் தேனில்
- இத்தரையில்
திருவுளத்தைச்

Page 44
விபுலானந்த அடிகள் மாணாக்கர் பரம்பை நாற்பதின்மர். அவர்களுள் அருணாசலதேசிகரும் தேசிகமணியைக் கண்டதும் “உங்களுக்கும் படி
யாப்பெருங்கலக்காரிகை அடிகளாரிடம் படி விண்ணும் தெரியாதவர்கள், தேமா, புளிமா, வாu
கந்த மடிவில் கடிமலர். என்று தெ பின்னின்றது. மூவா முதலாவுலகம் என்ற சிந்தா சீவகசிந்தாமணியை படிப்பித்தவர் பண்டிதர் கந்ை சொல்வர். யாழ்நூலிற் சீவகசிந்தாமணிச் செய்யுள்
ஒரு மணித்தியாலப் படிப்பு. காரிகை முழு எல்லாரும் சந்தித்தோம். மல்லாகம் அம்பிகை அடிகளாருடன் அம்பிகைபாகர் பழகினவர். அ6 மறுமொழி;
"முழுநூலாகப் படிப்பித்து உறுப்பியல் ஒவ்வொன்றாகப் படிப்பிப்பேன்’
என்று சொன்னார். முழு நூலையுங் கற்று சொன்னார். இதுதான் படிப்பித்தல் முறை.
9uqabsтi jaoаOIGIJпаоu Davi
 
 

மகாவித்தவான் FX.C. நட்ராசா
1934 பாலபண்டிதம் படித்தோம். ஆசிரியர்கள் ஒருவர். பின்னர் தேசிகமணி அருணாசலம் ஆனார். பித்தல் வேண்டுமா” என்ற வினா எழுப்பினார்.
தோம். நாற்பதிற்குமேல் மாணாக்கர் மண்ணும், பாடு சுத்த சூன்னியம்.
ாடங்கினார். மலர் மங்கல மொழி. அடையடுத்துப் மணிக் கடவுள் வாழ்த்து முதற் செய்யுள் போல தையா; வித்தகம் கந்தையா என்றுஞ் சான்றோர் ர்கள் பலவுள.
வதும் படிப்பித்தாயிற்று. வகுப்பு முடிவில் நாங்கள் பாகருங்கூட அதிபராகத் தொடக்கத்திலிருந்தவர். பர்தாம் பேச்சுத்தொடுத்தால் சுவாமிகள் சொன்ன
செய்யுளியல், ஒழிபியல்
விபரங்களைப் பற்றிப் படிப்பித்தல் வேண்டும் என்று
08) )

Page 45
பின் ஒவ்வொரு இயலாகப் படிப்பித்தார். ஒள் ஒவ்வொரு வகுப்பிலும் வரவரக்குறைவு. கடைசிய ஆரம்ப சூரத்துவம், அடிகளாரும் பைய மெல்லம
இடைக்கிடை வருவார். அந்தக் காலத்திற் தமிழறிஞர்கள் மட்டக்களப்பிற் கூடுவார்கள். மத்த புனித மரியம்மாள் பாடசாலை, விவேகானந்த மண்ட கூடிய காலத்திலே அடிக்கடி கூட்டம் கூடுவதில்ை
மத்திய ஆங்கிலக் கல்லூரியில் விபுலானந்த விரிவுரை நிகழ்த்தினார்கள். பெருவாரி சனம், நா அணில்போல சேதுபந்தனம்.
1937இல் என்று நினைக்கிறேன். ஆனைப்பந்த கைலாச மலை அருமை பெருமையான விடயம். புராண அடிப்படையில் பேசினார். கைலாச யாத் என்றுமில்லாத கூட்டம். புனித மிக்கேல் கல்லூரி திரள் திரளாக வந்தார்கள். அதிபர்கள், தலைமை வந்தார்கள். பேச்சாளராக இருந்தவர்கள்;
வண. பிதா காசிடி எஸ். ஜே. = திரு. எச். சோன்தசு விபுலானந்த அடிகளார்
தலைமை : கலாநிதி ஐயர் சாண்டிமள்; மாக் உத்தியோகத்தர்கள். பார்க்கத் தேவையில்லை. அதிபர், அரசடி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஏற்
விபுலானந்த அடிகளார் எழும்பினார். பொருள் சிந்தாமணி, திருக்குறள், வில்லிபாரதம், சுப்பிரமணி அறிமுகஞ்செய்த பாடல்களாகும். பாரதியார் பாடி காட்டினார். சபையோர் மெச்சினர்; புகழ்ந்து பாராட் பிரசங்கம் ஏற்பாடு செய்தவர்கள் சபை, சங்கம், மன்
மட்டக்களப்புத் தமிழ் மன்றம் எடுத்த விழா சனிக்கிழமை விவேகானந்த வித்தியாலய மண் இலங்கைப் பல்கலைக் கழகத்து தமிழ்ப் பேராசி வரவேற்பு தலைவர் வண. சகோ. எஸ். பிலிப்பு அங்கத்தவர்கள். உறுப்பினர் தேதி தெரியாது.
உப சரணைப் பத்திரம் படித்து வழங்கல் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையும் இணைபிரியாத திருக்கோணமலை -"அடிகளார் ஆட்கொண்டவர்.
I. திரு. வ. நல்லையா - B. A., M
I. திரு. ஏ. சரவணமுத்து - மாவட் III. டி. என். நல்லதம்பி - தலைமை
9956Ti sagla D6 (

வொரு சனியும் பிற்பகல் நாலுமணிக்குப் படிப்பு. பாகப் படித்த மாணாக்கர் பத்தாகக் குறைந்தது. ாறிப் போயினார்.
பிரசங்கம் அநேகம். கூட்டம் கூடும். ஆசிரியர்கள் திய ஆங்கிலக் கல்லூரி புனித மிக்கேல் கல்லூரி, பங்கள் நிறைந்து வெளியே நிற்பார்கள். சனநெருக்கடி D6) 6T6016) Tib.
அடிகளார் சிலப்பதிகார யாழிசை என்ற பொருளில் னும் சென்றேன். எனக்கு விளக்கம் புரியவில்லை.
நி விவேகானந்த மண்டபம் நிறைந்து வழிகின்றது. பக்தர்கள் மத்தியில் எழுந்தார் அடிகளார். பெரிய திரை அடிகளார் செய்த யாத்திரைகளில் ஒன்று. மண்டபத்தில் மூவர் பேசினார்கள். ஆசிரியர்கள்
ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் பேச்சுக்கேட்க
புனித மிக்கேல் கல்லூரி மத்திய கல்லூரி சிவானந்த வித்தியாலயம்
உறோபிசன். இருவரும் கல்விப் பகுதி பெரும் பெருவாரி மக்கள். திரு. வி. ரி. ஞானசூரியம் UT6.
- செய்யுள் அழகும் சுவைத்தலும், சிலப்பதிகாரம், யப் பாரதியார் மேற்கோட் செய்யுள்கள். விசேடமாக ய - கண்ணன் என் காதலன் - பல மேற்கோள்கள் டினார்கள். போற்றி வணங்கினார்கள். இவ்வண்ணம் றம் தனிப்பட்டவர்களுக்கும் ஒழுங்குபண்ணுவார்கள்.
மூன்றாவது நிறைவு விழா, 29 - 04 - 1944 அன்று டபத்தில் விபுலானந்த அடிகளாருக்கு வரவேற்பு ரியராக அடிகளார் நியமனம் பெற்றமையை இட்டு
- எஸ். எஸ். ஜே. இருவரும் கல்விச் சபையில்
பண்டிதர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை; அடிகளாரும் 5 நண்பினர். இருவரும், அதிபரும் உதவி ஆசிரியரும்
வரவேற்புரை;
L. Sc. (Member - State Council) ட வித்தியாதரிசி (என் ஆசிரியர்)
ஆசிரியர்.
9) )

Page 46
ஞாயிற்றுக்கிழமை 30 - 04 - 1944 தொடர்ந்து கிருஷ்ன பாரதியார் பேராசிரியர் க. கணபதிப்பிள்ை காரியதரிசியாக இருந்தேன்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பாடிய ட நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் - என்று போற்றி
கடைசியில் மாணாக்கராகப் பயின்ற வாய் வித்துவானாகப் படித்தேன். இலங்கைப் பல்கலைக்க சில மாதங்களே அடிகளாரிடம் கற்றேன். தொல்
“மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துசெ இனத்திற் சேர்த்தியுணர்த்தல் வேண்டு
இது தொல்காப்பியத்திலே, பொருளதிகாரத்திே முந்திய அடிகள். என்னே நுணுக்கம். இன்னும் நூ முப்பத்திரண்டு உத்திகள் முரண்படும். பெயர்ந்: ஏற்புழிக்கோடல், முட்டின்றி முடித்தல் என்ற சில
வில்லி பாரதம் படிப்பித்தார். பாரதம் மனப்பாட மனப்பாடமாகையினால் உரையின்றிக் கற்பித்தார். 8 முழுவதும் பாடம். நவநீத கிருஷ்ன பாரதியாரு உரையுடன் அடிகளார் - மயில்வாகனம் என்ற பெu பாரதியார், "உலகியல் விளக்கம்' ஆக்கப்பட்ட நூ 1922இல் அடிகளார் பிரசுரித்தார்.
1922ஆம் ஆண்டு பெரும் புரட்சி. அதே ஆ அதேயாண்டு திருவிளங்கம் மறைவு. அதேயான மயில்வாகனம் துறவுபூணல். பிரபோதசைதன்னி விபுலானந்தர் ஆனார்.
1923இல் யாழ்ப்பாணத்துக் காரைதீவு என்னு சைவமகாசபையில் சுவாமிக்கு வரவேற்பு மயிற் வீசினர். இப்போதும் ஞாபகத்திலுண்டு.
"தந்தையிடத்திலுஞ்சரி, ஆசிரியரிடத்த உயிரிடத்திலாயினும், நீதியோடு நிகழ்கிற இர பனையிலும், பற்றையிலும், ஏழை நாயிலும் உள்ளம் ஒடித்தழுவி, இரக்கத்தையோ, இன் அன்பு வாழ்வு.”
T
9iltgsi56mmri J5aop6OI6nunT6vDuu Dav)i

நடைபெற்றது. விரிவுரை இராசையனார், நவநீதக் ளை, பண்டிதர் பூபாலபிள்ளை முதலியோர், யானும்
ாடல் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடல் னார்.
புக் கிடைத்தது. 1947 தொடக்கம் 1950 வரை ழகத்தில் பிற்பகல் மாணாக்கனாகப் பயின்றுள்ளேன். காப்பியம், பாரதம் பயிலத் தொடங்கினேன்.
51603 (b.
y
f)
தொல்: பொருள்: மரபியல்: 112
லே, மரபியலிலே கடைசிச் சூத்திரத்திலே ஈற்றடிக்கு பணுக்கமாக நூலின் உத்திகள் நன்னூல் காட்டிய தும் உரையிற் கோடல், உடம்பொடு புணர்த்தல்
உள்ளன என நவின்றார்.
ம். எந்தப்பருவம் படிப்பித்தாரென்று ஞாபகமில்லை. சிலப்பதிகாரம் முற்றும் வரையும் பாடம், பத்துப்பாட்டு க்கு மட்டு நகர் வித்துவான் பூபாலபிள்ளையின் பருடன் பதிப்பித்தார். ஆக்கியோன் நவநீதகிருஷ்ண ல், உரையாசிரியரும் பதிப்பித்தாரும் மட்டக்களப்பு.
பூண்டு மானிப்பாய் இந்துக் கல்லூரியை விடுதல். ன்டு உலகியல் விளக்கம் பதிப்பு. அதேயாண்டு யரானார். 1924 சித்திரப் பூரணையன்று சுவாமி
ம் பெயர் காரைநகர் ஆயிற்று. 1926ஆம் ஆண்டில் பீலியாலாகிய விசிறியால் "வேயுறு தோழிபங்கன்”
நிலுஞ்சரி, தமையனிடத்திலுஞ்சரி, எந்த க்கம்ே உண்மையண்பு. காரணந் தெரியாமலே சாரைப் பாம்பிலும், வழிப்போக்கனிடத்திலும் பத்தையோ அடையக்கூடுமானால், அதுதான்
~ விபுலாநந்த அடிகள் ~
OD -- D

Page 47
உலகில் பல்வேறு காலங்களில் தோன்றி எடுத்துக்கூறிய தத்துவங்களில் அவர்கள் வாழ்ந்த செல்வாக்கு காணப்பட்டது என இன்றைய ஆய்வா வளர்ச்சி என்னும் பொருள் பற்றி ஆராய்பவர்கள் Folp3565u Go" (Sociology of knowledge) 6T60Ti கூறிய கருத்துக்கள், நீடித்து நிலைப்பனவாயும் காலப்பகுதிக்கும் எச்சமூக நிலைமைக்கும் பயனுடை அதன் காரணமாகவே பிளேட்டோ, ரூசோ, கார்ல்ம அறிவதில் இன்றும் அக்கறை செலுத்தப்படுகின்ற விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகளில் பல இன மனங்கொள்ளத்தக்கது.
அடிகளார் பன்முக ஆளுமையைத் தன்னகத் அறம், ஆன்மீகம், இலக்கியம் என்பவற்றைத் பல்கலைக்கழக மட்டத்தில் உள்நாட்டிலும் வெளிந பல்துறை அறிவும் சிந்தனையும் ஆளுமைப் பண்புக பின்புலம் என்பதே எனது முடிவு.
இன்று பல இனமக்கள் வாழும் சமூகங்களில் பயன்பாடு என்பன பற்றிப் பேசப்படுகின்றது. பல்வே முறையினர் புரிந்து கொள்வதும் அவற்றிற்கு உ என்பதை இச்சிந்தனை வலியுறுத்துகின்றது. பல ஏற்பாட்டு மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. விபுல தமிழ், ஆங்கிலமாகிய மும்மொழிகளையும் கற்க ே போது இச்சிந்தனையை நடைமுறைப்படுத்தியும் மொழிகளையும் கற்றால் அம்மொழிகளுக்கூடா முடிந்திருக்கும். மொழி என்பது பண்பாட்டின் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று வலியுறுத் அம்சங்களையாவது மாணவரிடம் வளர்ந்திருக்க சிந்தனையில், பன்மைப்பண்பாட்டுக் கல்விச் சிந் முடியும்.
இன்று உலகளாவிய ரீதியில் தாய்மொழிக் கல்வி இயற்கையான போதனாமொழி என்பதுடன் அந்நிய விருத்தியை தடை செய்தது என்பதற்கு வரலாற்றில் கல்வியின் ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில் இதை தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை வலிய தரத்தக்க பொருட்டுரைகள் வேற்றுமொழியில் உரைச் காரணங்களால் உயர்ந்த கல்வியறிவும் தாய்மெ கருத்தாகும்.
Olga sami TaoaoIGNITradu Dadi 1
 

கொழும்பு பல்கலைக்கழகம்.
(போரியர் சோ. ಙ್]
ப சிந்தனையாளர்களும் அறிவுச் செம்மல்களும் ாலத்தில் நிலவிய சமூக பண்பாட்டு நிலைமைகளின் எார்கள் கூறுகின்றனர். இவர்கள் அறிவின் தோற்றம்,
இவர்களுடைய ஆய்வுத்துறை இன்று ‘அறிவின் படுகின்றது. அதேவேளையில் இச்சிந்தனையாளர்கள் காலதேசவர்த்தமானங்களையும் கடந்து எல்லாக் யனவாயும் பொருளுள்ளனவாயும் காணப்படுகின்றன. ாக்ஸ், காந்தியடிகள் போன்றோரின் சிந்தனைகளை து. இப்பின்புலத்திலிருந்து நோக்குமிடத்து சுவாமி எறைய நிலைமைகளுக்கும் பொருந்துவன என்பது
தே கொண்டவர். அறிவியல், கலை, இலக்கியம், துறைபோகக் கற்றவராயும் அதன் காரணமாகப் ாட்டிலும் மிகுந்த அங்கீகாரம் பெற்றவர். அன்னாரின் ளுமே கல்வி பற்றிய அவருடைய சீரிய சிந்தனையின்
பன்மைப்பண்பாட்டுக் கல்வியின் முக்கியத்துவம், று பண்பாடுகளின் சிறப்புகளைப் பற்றி இளந்தலை -ரிய கெளரவத்தை வழங்குவதும் பயனுடையது நாடுகளில் இச்சிந்தனையின் அடிப்படையில் பாட ானந்த அடிகளார் தமது மாணவர்கள் சிங்களம், வண்டுமென்று வலியுறுத்தித் தமது கல்விப்பணியின் காட்டினார். இலங்கை நாட்டில் இருசாராரும் இரு க இரு பண்பாடுகளின் இயல்புகளை உயர்த்த உறைவிடம் எனலாம். இத்தகைய ஏற்பாட்டை தப்படும் பன்மைப் பண்பாட்டுக் கல்வியின் சில முடியும். அடிகளாரின் இப்பன்மொழிக் கல்விச் தனையின் சில அம்சங்களையும் கண்டு தெளிய
வலியுறுத்தப்படுகின்றது. தாய்மொழியே பிள்ளைகளின் மாழிக் கல்வியானது பல சமுகங்களின் இயல்பான ஆதாரங்கள் உண்டு. இலங்கையில் ஆங்கிலமொழி னத் தவறான கல்வி ஏற்பாடாகக் கண்ட அடிகளார் றுத்தினார். தாய்மொழியில் உரைத்தால் இனிமை கப்படின்-வெறுப்பைத்தருவனவாகும். இன்னோரன்ன ழியில் ஊட்டப்படல் வேண்டும் என்பது அவரது

Page 48
தாய்மொழிக் கல்வி என்னும் கருத்துக்க: சொல்லாக்கப்பணியை உருவாக்கும் பலவழி மு இலக்கியங்களிலிருந்து சொற்களைப் பெறல், புதி பிறமொழிச் சொற்களை உருவாக்குதல், வடமொ முதலியன அவற்றுட் சில.
அடிகளார் உலகெங்கும், பலநாடுகளில் பரவி அதேவேளையில் தனித்துவத்தை இழந்து அவ் என்றும் வலியுறுத்தினார். நவீன சிந்தனையில் (உலகம் சார்ந்த நவீன அறிவு), சமுகங்க இரண்டுக்குமிடையே இணக்கம் இருத்தல் வேண்டும். எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் அதேவேளையில் உலக நாகரிகத்தின் விஞ்ஞான இருத்தல் வேண்டும். 21ஆம் நூற்றாண்டின் கல் செல்நெறியாகக் கல்வியாளர்கள் இதனை இனங் காணப்படும் பரந்த உலகம், உலகளாவிய அழ இப்புதிய செல் நெறியின் சாயங்களை நன்கு
அடிகளாரின் ந
லானந்தச
விபுலானந்த மத்
56
தாய்ச்சங்கம் : காரைதீவு
G.St.C.. : | 985
9itasani toaoIalITau Das
 
 
 
 

மைய விஞ்ஞானக் கல்வி அவசியமான கலைச் 1றைகளை அடிகளார் எடுத்துக் கூறினார். பழைய ய சொற்களை உருவாக்குதல், வடமொழி மற்றும் ழி மற்றும் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தல்
க்கிடக்கும் அறிவைத் தேடிப்பயன்படுத்துவதையும், வறிவின் முழுச்செல்வாக்குக்கு உள்ளாகக்கூடாது இன்று உலகளாவிய நாகரிகம் / குழுக்களுக்கே ளுக்கே உரித்தான கலாசாரங்கள் என்பவை இவை பற்றி மாணவருக்கு உணர்த்துதல் வேண்டும் தமது கலாசாரக் குழுவின் உறுப்பினராக இருக்கும் ரீதியான நவீன முன்னேற்றங்களின் பயனாளியாகவும் வி முறையில் வலியுறுத்தப்படவுள்ள ஒரு முக்கிய கண்டுள்ளனர். அடிகளாரின் கல்விச் சிந்தனையில் திவு, கலாசாரத் தனித்துவம் பற்றிய அம்சங்களில் அவதானிக்க முடிகின்றது.
ாமத்தில் மிளிரும்
Iଞiଲାଈ
ந்திய கல்லூரி வீதி, ரைதீவு.
விளையாட்டுக் கழகம் (KSC)
Te. / FOX: O67 - 2OOO6

Page 49
இன்று பல்துறைக்கற்கை (Multi Dicipline அறிவுலகிலே பலபல புதிய துறைகள் தோற்றம் சமூகம் பற்றிய சமூக விஞ்ஞான ஆய்வுகளும் மனித உலகை ஒரு கைப்பிடிக்குள் அகப்படுத்திக் கொள் கண்டறியவும், அயற்கோள்களை அறியவும் அங்கு முயலும் காலம் இது. மன விசாலம் பெறும் இ தவளைகளாக்கிவிடும். எனவேதான் பல்துறைக் கற்ை
பாடசாலைகளில் பயிற்றப்பட்ட கல்வியின் அ செய்வதாகவே இருந்தது. இன்றைய கல்வி மாற்றா உயர்கல்வியிலும் அம்முறைகளைக்கொணர முயற்சி
நமது மரபுவழிக் கல்வி முறை நவீனயுக சவா6 நூற்றண்டின் ஆரம்பத்தில் இச்சிந்தனாமுறை தோ சவால்களைச் சந்திக்கப்போகும் மனிதகுலம் கல்வி
இத்தகைய வரலாற்றையுடைய பல்துறைக் க வைத்துப் பார்க்கையில் அவரின் அகண்ட சிந்தனை
யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி மேலும் வளர்ச்சிபெற 1926 ஏப்ரல் மாதம் வெளியான சில கருத்துக்களைக் கூறியதுடன், அதற்கான ஒரு மாணவர்கள் கைக்கொள்ளுதற்குரிய இரண்டு முறை
ஒருமுறை, ஒரு துறைக்கண்ணுள்ள நூல்களனைத்தி இன்னொரு முறை, பல பல துறைக் கண்ணும் சிற்சில நிரம்புதல்.
இவ்விரு வகை கற்கைகளிலும் இரண்டாவது நோக்கை வைத்து சுவாமி விபுலாநந்தர் தயாரித்த உள்ளது.
மரபிற்கியைய இலக்கணம், சங்கநூல் காப்பி நாளடைவில் இவற்றோடு கணிதம், சோதிடம், வை. என்னுமித்தொடக்கத்த துறைகள் பலவற்றைச் சேர்த்
6) JGöT(p60psi.g5LÖp (Literary History and அடிகளார் அத்தோடு நாடக (The Drama) இன 606155ugbiT6) (Medicine) (35|Tg5Lib (Astronomy (Agriculture) BT600Tugb|T6) (Economics) sely dug (Law) என்னும் நூல்களைப் படிக்கும் அவசியத்தை இதனால் தமிழ்க்கல்வி இன்னும் பலதுறைகளிற் சென்
தமிழ்க்கல்வியை வெறும் இலக்கண இலக்கிய
9ņami 666) Dai
 

பல கல்வியியலாளர்களால் வற்புறுத்தப்படுகின்றது. பெற்றுவிட்டன. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், மனித அறிவை மேலும் பல படிகளுக்கு வளர்த்து விட்டுள்ளன. ன்ட மானுடம் தன் அறிவால் அண்ட ரகசியங்களைக் சீவராசி உண்டாயின் அவற்றுடன் தொடர்புகொள்ளவும் வ்யுகத்தில், ஒரு துறை அறிவு மனிதரை கிணற்றுத் க இன்று அழுத்தப்படுகிறது.
டித்தளம் பல்துறைகளை மாணாக்கருக்கு அறிமுகம் பகள் அவற்றை இன்னும் ஆழ, அகலப்படுத்துகின்றன. சிகள் நடைபெறுகின்றன.
ல்களை எதிர்கொள்ளப்போதாது என்று கண்டபோது 20ம் bறுவிக்கப்பட்டது. 21ம் நூற்றாண்டில் இன்னும் புதிய முறையை மாற்ற எண்ணுவது இயல்பே.
bகை நெறியின் பின்னணியில் சுவாமி விபுலானந்தரை
மேலும் தெளிவாகிறது.
ச் சங்கம் நடாத்திய பிரவேச, பாலபண்டித பட்டநெறி "விவேகானந்தன்" சஞ்சிகையில் சுவாமி விபுலானந்தர் பாடத்திட்டத்தினையும் தந்துள்ளார். உயர்கல்வி பெறும் களை அவர் அதிற் குறிப்பிடுகிறார்.
னையும் ஐயந்திரிபற ஆராய்ந்து புலமை நிரம்புதல். 0 நூல்களனைத்தினையும் ஐயந்திரிபற ஆராய்ந்து புலமை
முறைமையே பல்துறைக் கற்கை நெறியாகும். இந்த பாடத்திட்டம் இந்நோக்கினையும் நிறைவு செய்வதாக
யம், இதிகாசம் என அடுக்கிச் செல்லும் அடிகளார் த்தியம், பெளதிகம், சித்திரம், சிற்பம், இசை, நாடகம் துக்கொள்ளலாம் என்கிறார்.
Criticism) எனும் ஒரு துறையை அறிமுகம் செய்யும் ag (Music) förbsT6id, fjögŚJbsT6) (Architecture) and Astrology) as60tfig5ub (Mathematics) p65T6t) (T6) (Politics) (85F Ffg55yET6) (History) FLBJT6) யும் கூறுகிறார்.
விருத்தியடையும் என்கிறார்.
சிமிழுக்குள் அடக்கிவிடாமல் பல்துறைக் கற்கையாகச்
13) )

Page 50
சிந்தித்திருக்கிறார் அடிகளார் அவர்கள். இது இற்றைக் ஒரு விடயம். அக்கால கட்டத்தில் அடிகளார் மரபுவ 9. Lillig(5LITf.
பூனிராமகிருஷ்ண விஜயம எனும் சஞ்சிகையில் வருடங்கட்கு முன்னர்) இக்கருத்துக்கான மூல வித்து அக்கட்டுரையில் இறைவனின் சிருஷ்டியை வியக்கு பகுத்து ஆராய்ந்து அறிவதே முறைமை. அதுவே க
வானமண்டலத்தை ஆராய வானநூல் (Astron மரங்கொடி முதலியவற்றை வகுத்து அவற்றின் பய தாவரதூல் (Botany) விலங்கினங்களை வகைப்படுத் (Zoology) சீவப் பிராணிகளை ஒன்று சேர ஆராய சீ Syg-su GOTBT6t) (Chemistry) sesOT6) (Heat), 96f காந்தக்கவர்ச்சி (Magnetism) சடப்பொருளியச் இன்னோரன்னவற்றை ஆராய்ந்து நீராவியந்திரம் (Stre (Photographic Camera) goOogistE(B65 (Musical (Telescope) seggsflefloof (MicroScope) 5.Bg5g என்றின்னோரன்னவற்றைக் கற்பிக்க பூதநூல் (Physic 56Rfg5b (Algebra) gLä5 Đ60ofg5b (Gemotery) முக்கோண கணிதம் (Trignometry) நுண்ணியற் கணி மனநூல் (Psychology) அளவை நூல் (Logic) நுண் (Law) ஒழுக்கநூல் (Ethics) பொருணுால் அர்த்த (Philosophy) 96ÖTLu (bsT6ò (Art) 96îlu u (bsT6d (Pa என்னும் சாஸ்திரங்களும் ஒருங்குசேர கலைக்கியான அறிவதும் நம்மைச் சுற்றியுள்ள உலகைப் புரிவதும் அறிவதே உண்மையான கலைக்கியானம் என்று 76 கற்கை நெறிகளை வலியுறுத்தியமை அவரது தூரே
பல்துறைக் கற்கை நெறியே மனித குலத்தை முன் அறிவுமிக்கவராயிருந்தார். இலக்கணம், இலக்கியம், ! என பல்துறைசார் கட்டுரைகளை எழுதியுள்ளார். பெற்றமையினாலேதான் அவரால் யாழ்நூலை எழுத எமக்குத் தந்தார். பல்துறை அறிவும் தீவிர சிந்தனை என்னபாடுபட்டிருப்பார் என்பதை எம்மால் உணர மு மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்று பாடிய பார காரணமும் இதுவே.
மக்களை மூவகையினராகப் பிரிக்கலாம். ஒரு வை இன்னொரு வகையினர் மகாபுருஷர்கள் சராசரி மனித மகாபுருஷர்கட்குப் புலப்படும். தனக்கு அடுத்த கா6 காலத்தில் அக்கருத்துக்கள் புரியாவிட்டாலும் அடுத்து அவரும் மகாபுருஷராகக் கணிக்கப்படுவார்.
சுவாமி விபுலாநந்தர் ஒரு மகா புருஷர். அன்றை புலப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சியை அவர் விளங்கி புரிந்து கொண்டார். இப்பல்துறைக் கற்கை நெறியே வலியுறுத்தினார்.
இவ்வாறு பல்துறைக் கற்கை நெறியினை 76 சுவாமிகள் ஒரு மகாபுருஷனுமாகிறார்.
96Inf SMSISISDu DGPs

கு 73 வருடங்களுக்கு முன்னர் என்பது மிக முக்கியமான ழித் தமிழ்ப் பண்டிதர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கும்
1923 பெப்ரவரியில் அவர் எழுதிய கட்டுரையில் (76 க்களைக் காணுகின்றோம். பெளதிக சாஸ்திரம் எனும் ம் அடிகளார் அச்சிருஷ்டியினை வகை வகையாகப் ல்வி எனக்கூறுகிறார்.
omy) பூமண்டலத்தை ஆராய மணிநூல் (Geology) னாகிய கனி, பூ முதலியவற்றின் அமைப்பை ஆராய தி அவற்றின் அவய அமைப்பை ஆராய விலங்குநூல் வ நூல் (Biology) பொருட்களின் தன்மைகளை ஆராய (Light) 605 (Sound) L56T6fudstELD (Electricity), 55b (Motion) SÐ60d6duĴuuaĖ GELÊ (Wave motion) am Engine) seas Fujisast Lj6) (Aeroplane) LitqLDE35(56) nstruments) UITL35(565 (Gramaphone) g|TUSfdof afloof (Spectroscope) 6Tugigsbg5 (Telephone) s) என்பவற்றுடன் எண் கணிதம் (Arithmetic) எண்சார் gll by Tit (E600fg5tb (Co - ordinate Geometry) g5tb (Infinitesimal Calculus) 616örg DD E600fg55-56.5LD. பொருள் நூல் (Metaphysics) அறநூல் தர்மசாஸ்திரம் #T6rog5 Jub (Civics and Economics) g55g,6165T60TLD inting and Sculpture) fiLubl6) (Architecture) மெனப்படுவன என்கிறார். கல்வியின் நோக்கும் நம்மை எனக்கொண்டு பரந்துவிரிந்த இத்தனை துறைகளையும் வருடங்கட்கு முன்னரேயே சுவாமியவர்கள் பல்துறைக் நோக்கைக் காட்டுகின்றன.
னேற்றும் என்ற கருத்துக்கொண்ட சுவாமிகள் பல்துறை நாடகம், சிற்பம், ஓவியம், சரித்திரம், தத்துவம், கவிதை
விஞ்ஞான அறிவும், கலை அறிவும் ஒருங்குசேரப் முடிந்தது. தன் அனுபவத்தையே அவர் கருத்துக்களாக ாயுமிக்க அவர் அன்றைய பழமைவாதிகட்கு மத்தியில் ]டிகிறது. பிறநாட்டார் நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் திக்கு மிக அருகாமையில் இவர் வந்து விடுவதற்கான
)கயினர் சராசரி மனிதர், மற்ற வகையினர் அறிவாளிகள. ர்கட்கும், அறிவாளிகட்கும் புலப்படாத காட்சிப் புலங்கள் லத்தை அவர் தொடக்கிவைப்பவராக இருப்பார். அவர் துவரும் காலங்களில் அது புரியப்பட்டு ஏற்கப்படுவதுடன்
3ய பலருக்கு புலப்படாத காட்சிப் புலங்கள் அவருக்குப் க் கொண்டார். பண்முக அறிவின் அவசியத்தை அவர் எதிர்காலக் கற்கைநெறி என உணர்ந்தார். அதனை
ஆண்டுகளுக்கு முன்னரேயே இனம் கண்டு எழுதிய
140 )

Page 51
- இரா. கிருஷ்ணபிள்
வறுமை குறிக வரட்சி தறக வழியமைத்தக்
மறுமை யிறுக மாயை மறுக மயலறத்த வந்: வெறுமை சிறுக வேதம் பெருக விதை விதைத் சிறுமை சிறுக செம்மை முறக சிரித்த வாழ்ந்த
ஈசனுவர்க்கும் இன்மலரை இயற்றி எமக் களித்த ஒசனாக வுயர்ந்த உயர் கல்வி ஓதித் தந்தவர் நாசனுக்(கு) கெல்லை யிட்டு நாளும் சொல்லி
நேசனாயி நிமலனை நித்தியம் நெஞ்சில் நிறைத்
வேச மிடா வித்தகர் விந்தியம் போற்று முத்தம பாசம் பணியாப் பண்பினர் பல கலையும் பதிந் நீச மில்லா நெஞ்சினர் நேரில் கூறும் நெறியின வாச முள்ள வாதினர் வாணிபமில்லா வேதியர்.
ஞாலம் போற்றும் ஞாபக சக்தி ஞானம் பெற்ற காலம் வாழ்த்தம் கல்விக் கடலாய் கனிந்தொழிந் கோல முளத்தில் கொப்பழிக்க குன்றின் விளக்க ஆல மில்லா அன்பு நிறைந்த அகிம்ஷை யான
காவி யுடுத்துக் களம மைத்துக்கவி வடித்தவர்
தாவி யோடும் விலங்கு தவழும் கானி லுறைந் பாவி யோடப் பரமன் நாட பணியைச் செய்த6 ஆவி யாசை யறவே யகல அமைதி யடைந்த
சொல்லுந் திறனும் கொள்ளு மறிவும் கூடிப் ெ வெல்லும் விழியும் விடியும் வழியும் விரித்தக் கல்லும் முள்ளும் கடலும் திடலும் கடந்த வ அல்லும் பகலும் அன்பும் அறிவும் அணியா
உள்ள மெல்லாம் உண்மை மணக்க உயர்ந்த
கள்ள மில்லாச் சிந்தையோடு கருணை பொழிந்த வள்ளம் போல அனாதைகளை வளம் பெருக்க வெள்ள மாகப் பேசி வித்தை விளங்க வைத்த
வேற்று நாட்டுப் புலவர் தம்மை வியக்க வைத் ஊற்றுக் கண்ணா யுலகம் உய்ய உயிர வித்த காற்றுப் போல கால மெல்லாம் கனிவைத் தெள மாற்று மொழியும் மகிழ்ந்து போற்றும் மாண்பு
புயல் எனவே புதுமை யேற்று புகழை வெறுத் அயல் நாடும் அணி செய்யும் ஆண்மை பெற் வயல் வெளியும் வளமுற வரப்பு வடித் தெடு கயல் நிறைய குளம் விரியக் களனி காத்தவர்
போர் வீரனாகப் பிறந்த நாடு காக்கப் புறப்பட் பார் அறியப் பாச மறத்து பக்குவ மடைந்தவ வேர் களைந்து வினை யகற்றி வேற்றுமை யெ ஊர் புகுந்து ஊண் கொடுத்து ஒளி கொடுத்தவ
அடிகளார் நினைவாலய மலர்
 

ாததவா , & 6 . . 8 a. தவா . عہ \۔:r"محمد ۔ شمسی வர் ° W, *。ベ
'.- ९...” & வர் 夺 * * *... }
i
விட்டவர் ' ; நுக் கொண்டவர்g, v3
& a
f
தவர் T யானவர் ண்டவர்.
பற்றவர்
கொண்டவர் ந்தவர் யணிந்தவர்.
நின்றவர் 3ഖ്
முயன்றவர் வர்.
தவர்
வர் 'த்தவர் பெற்றவர்.
b6gs D6hs if தவர்

Page 52
சுவாமி விபுலா
--പ്സ ཕར་ཆེར། །ན་ལེ་
~-
முத்தமிழ் முனிவர்" எனப்போற்றப்படும் சுவா பல்வேறு துறைகள் - விடயங்கள் பற்றி ஆழமாக சி விடயத்திலும் பார்க்கப் புலனடக்கம் பற்றி மிக ஆழமா கவனத்திற்கு கொள்ளத்தக்கது. அவரது கட்டுரைகள், புலனடக்கத்தின் இன்றியமையாமை, துறவிகள் மட்டும6 புலனடக்கத்தைக் கடைப்பிடிப்பதால் ஏற்படக்கூடிய ம மாபெரும் தீங்குகள், அழிவுகள், ஒருவன் படிப்படியாகத் வேண்டிய வழிமுறைகள், புலன்களை அடக்கி ஆண் சாதனைகள் முதலியன பற்றியெல்லாம் நேரடியாகவும் விளக்கியுள்ளார். இவ்வகையிலே “விபுலானந்தர் உள் தொகுதிகளில் அமைந்துள்ள கட்டுரைகள் விசேட ச
“தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம” எ அவரது அரும் பெருஞ்சாதனைகளையும் செயற்கருஞ சாதனைகளுக்கு அடிப்படையாக அமைவது புலனட முறையே என்பது புலப்படும். தாம் மேற்கொண்ட வாழ் நன்மைபெற வேண்டும் என்னும் பெரு நோக்குடனேயே 6T6T6) D.
தமிழிலக்கிய வரலாற்றைக் கூர்ந்து நோக் இன்றியமையாமைபற்றியும் புலன்வழிச் செல்வதால் ஏற் அவதானிக்கலாம். "பஞ்சப் புலனைந்தும் வஞ்சனை ஐம்புலன்களை அடக்கி உலகப் பற்றுக்களைத் து ஞானிகள் பலரும் வற்புறுத்தினர். "ஆசையே துன் அகற்ற வேண்டும்” என்பதே புத்தரின் போதனை.
விபுலானந்தரும் புலனடக்கத்தின் இன்றியமையாமைை அடிக்கித் துறவு பூணவேண்டுமெனவோ அவர் வேண்டுமெனவோ வற்புறுத்தவில்லை. மாறாக “மனி வாழ்வாங்கு வாழவும் புலனடக்கம் இன்றியமையா ஈடுபடுவோரை மனதிற் கொண்டே புலனடக்கம் பற்
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் மிருகமா வகையில் வாழ்வாங்கு வாழவும் தனது உயர்ந்த இ6 சாதனைகளைச் செய்து முடிக்கவும் ஆரோக்கியமு உருவாக்கவும் உளநலமும், உடல்நலமும் இன்றியை மிகமிக அவசியம் என்னும் நோக்கிலே ஒவ்வொரு அறிவுறுத்தியுள்ளார். அறிவுறுத்தியது மட்டுமன்றி ஒரு எவ்வாறு படிப்படியாகப் புலன்களைக் கட்டுப்படுத்தி ப செயற்கருஞ் செயல்களைச் செய்து முடிக்கலாம் என கூறியுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
உணர்ச்சி முனைப்புடன் செயற்படும் மனமாகிய வேண்டும் என ஞானிகள் பலரும் வற்புறுத்தியுள்ளன
699356m 5606016) IT adului Dadi
 
 

நோக்கிற்
கலாநிதி க. அருணாசலம்
தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக் கழகம்,
மி விபுலானந்தர் விஞ்ஞானம் முதல் மெய்ஞானம் வரை ந்தித்துள்ளார்; ஆராய்ந்துள்ளார். ஆயினும் வேறு எந்த கச் சிந்தித்து மிக விரிவான முறையிலே விளக்கியமை
கவிதைகள் முதலியவற்றைக் கூர்ந்து நோக்கும்போது ன்றி இல்லறத்தோரும் ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் ாபெரும் நன்மைகள், புலன் வழிச் செல்வதால் ஏற்படும் த் தனது புலன்களை அடக்கி ஆள்வதற்கு மேற்கொள்ள ட உலகப் பெரியோர்கள் ஆற்றியுள்ள அரும் பெரும் , மறைமுகமாகவும், விரிவாகவும் தமது ஆக்கங்களிலே ளம்”, “விபுலானந்த அமுதம்” என்னும் இரு கட்டுரைத் கவனத்திற்குரியவை.
ன்பது போல விபுலானந்தரது வாழ்க்கை வரலாற்றையும் ந் செயல்களையும் கூர்ந்து நோக்கும் போது அவரது க்கமும் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த வாழ்க்கை }க்கை முறையை மனிதகுலம் முழுவதும் மேற்கொண்டு
போதனை முறையிற் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்
5கும் போது காலத்திற்குக் காலம் புலனடக்கத்தின் படும் தீங்குகள் பற்றியும் பலரும் வற்புறுத்தியுள்ளமையை யைச் செய்து மீளாய்துயருள் ஆழ்த்திவிடுமாகையால் றந்து பற்றற்றான் தாளினைப் பற்றுக’ என்றே சமய பத்திற்குக் காரணம், ஆகையால் ஆசையை அறவே
ய வற்புறுத்தினாலும் மேற்கண்ட நோக்கிற் புலன்களை ஒரு துறவியாக இருந்துங்கூட முத்திப் பேறடைய தன்” என்ற பெயருக்கேற்ப "மனிதன் மனிதனாகவும் தது என அழுத்திக் கூறுகின்றார். இல்லற வாழ்வில் றிய தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கவன்றி மனிதனாக தானும் சமூகமும் பயனடையும் லட்சியங்களைச் செம்மையாக நிறைவேற்றவும், பெருஞ் ம் பொறுப்புணர்வும் ஆற்றலும் மிக்க சந்ததியினரை மயாதன. உடல், உள ஆரோக்கியத்திற்குப் புலனடக்கம் வரும் புலனடக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என வன் மனம் போனபடி அலைந்து வாழ்நாளை வீணாக்காது Dனதை ஒருமுகப்படுத்தி ஆன்மீக சக்தியைப் பெருக்கிச் ன்பதற்கான வழிவகைகளையும் ஒழுங்குமுறைப்படுத்திக்
குதிரையை அறிவாகிய கடிவாளம் கொண்டு அடக்குதல் ர். மனம்போனபடி வாழ்பவர்கள் வாழ்வில் எதனையுமே
16) )

Page 53
செய்து முடிக்க முடியாமல் திணறுவதையும் அமை விளைவிப்பதையும் வாழ்வில் அவதானிக்கலாம். பக்தி-இ தாம் ஐம்புலன்களால் அடைந்த இன்னல்களையும் இ தமது பக்திப் பனுவல்களில் விரிவாகக் குறிப்பிட்டுள்
படிப்படியாக ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி அ நிலையில் அப்பர் சுவாமிகள் இறுமாப்புக் கொள்வதை நோக்கிச் சவால் விடுவதையும் "நாமார்க்கும் குடியல்ே மண்கம்பமாகிலென்'. எனவும் வீரகர்ச்சனை செய்வ6
ஆண்மையும் ஆற்றலும் நிறைந்தவனே சமய விவேகானந்த சுவாமிகளின் அருள் வாக்கு. வீர தீ ஞானமுதிப்பதில்லை. ஒரு சிறிது உதிப்பினும் பேடிகை ஆண்டவருடைய பிள்ளை நாம் என்று அறியும் அறி6ே ஞானியானவன் ஈசுவரனோடு ஒன்றாய் நிற்கும் தன்மையை நிறைந்திருக்கிறான். நிர்ப்பயத்தோடு கூடிய ஆண்டை ஆதாரமாக விளங்குவது புலனடக்கமே என்பது விபுல் ஆன்மீக சக்தி அதிகரிக்கும். அந்நிலையிலே ஒருவன
மனிதன் தமது புலன்களை அடக்கி ஆள்வதற்கு முத படிப்படியாகக் கட்டுப்படுத்தல் வேண்டும். அதற்கான வழி வேண்டுகோள். சமண பெளத்தத் துறவிகள் மு வற்புறுத்தியுள்ளனரேனும் அடிப்படையிற் பல வேறுப
“காமம் தலைக்கு மிஞ்சித் துன்புறுத்துமானால் இறைவா என்னைக் காப்பாற்று! என வாய்விட்டு அ6 “காமத்தைக் கடிந்து பிரமசாரியாயிருப்பது எளிதும் இ6 அருவருப்பு, பாவம், பிணி இவற்றின் சேர்க்கையாயி வேகத்தைப் பொறுக்க முடியாது. அது சாதலையுந் போகாமல் தடுக்க வேண்டும். ஒருவன் மிக்க அழ பிறந்தாளிடத்திலோ மிகத் தூய அன்பை வைத்திரு எதனையும் செய்ய அவனுக்குத் துணிவு வருவதேயில்ை அயலாளை மட்டும் காமக் கண்கொண்டு அவன் பார்ப் மனத்திலே ஏன் தீய எண்ணங்கள் எழுகின்றன. காரணமல்லவா?.” என அவர் கூறுவது சிந்திக்கத்
தேனினுமினிய திருவாசகத்தைப் பாடி ஞானெ பிரமச்சாரியாகவே விளங்கியவர். அத்தகையவர்கள் 6 அடைந்த இன்னல்களையும் அவற்றைக் கட்டுப்படுத்த ஐந்து மத - யானைகளாகச் செயற்பட்டுத் தம்பை வெளிப்படுத்தியுள்ளார். வாய்விட்டுப் புலம்பி இறைய போதும் "ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர் தம் கூறுகின்றாரேயொழியப் பெண்களைத் தூற்றியொதுக்
“சூதனாய்க் கள்வனாகித் துர்த்தரோடிசைந்த கரி வேளை..” எனத் திருமங்கையாழ்வார் புலம்புகிறார். கண்ணால் பெருட்டி முலையால் மயக்கி." எனப் பட்டில் சிவப்பிரகாசர், தாயுமானவர் முதலியோர் பெண் வேதனைகளையும் வாய்விட்டுப் புலம்புவதுடன் சிலர் முனைவதையும் இழித்துரைப்பதையும் உலகத்து முனைவதையும் அவதானிக்கலாம். இவ்வகையிற் ச தீவிரமாகச் செயற்பட்டமையை இலக்கியங்கள் வாயி
eissari socialita’u pati

தியின்றித் தவிப்பதையும் தமக்கும் பிறருக்கும் தீங்கு யக்க கர்த்தாக்களான நாயன்மார், ஆழ்வார் முதலியோர் றையருளுடன் அவற்றை அடக்கி வெற்றிகண்டதையும் ளனர்.
பூன்ம சக்தியைப் பெருக்கி மனவைராக்கியம் பெற்ற பும் உலகத் துன்பங்கள் தொல்லைகள் முதலியவற்றை லாம் நமனையஞ்சோம்” எனவும், "வானம் துளங்கிலென் )தயும் அவதானிக்கலாம்.
உண்மைகளை உள்ளவாறறிய வல்லவன் என்பது ரமே மெய்ந்நெறிக்கு அறிகுறி. வீரமில்லாதவனிடத்து வாள்போற் பயன் தராதொழியும். சர்வ வல்லமையுடைய ஆண்மைக்கும் அச்சமின்மைக்கும் அடியாதாரமாகும். ச் சதா தியானிக்கிறான். ஆதலால் அவன் ஆனந்தத்தால் )யவனிடம் காணப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் அடி ானந்தரது கருத்தாகும். புலனடக்கம் உள்ளவனிடமே ரிடம் ஆண்மையும் ஆற்றலும் குடிகொள்ளும்.
ற்படியாக மனிதனை இருட்டிலாழ்த்தும் காம இச்சையைப் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே விபுலானந்தரின் தல் மகாத்மா காந்தி வரை பலரும் இவ்வாறு ாடுகள் நிலவுவதை அவதானிக்கலாம்.
உடனே கீழே விழுந்து நமஸ்காரம் செய்யுங்கள். லறுங்கள்.” என அறிவுரை பகன்றுள்ள விபுலானந்தர், ன்பமானதும் உயர்ந்ததுமாகும். காமமோதுக்கம், இழிவு, ருக்கிறது. மனதைக் கட்டாமல் விட்டால் ஆசையின் தந்து விடுகிறது. புலன்களைப் பிழையான வழியிலே கும் இளமை இயல்புமுடைய தாயிடத்திலோ உடன் க்கின்றான். அவர்களிடத்திலே எல்லை மீறின செயல் ல. இனிமையில்லாத தோற்றமுடைய எச்சிற் பொருளாய பது எதனால்? அவளைக் காணும்போதெல்லாம் அவன் இவற்றிற்கு அவன் நினைப்பிலுள்ள வித்தியாசமே தக்கது.
நறியில் நின்று ஒழுகிய மணிவாசகர் இறுதிவரை ாத்தகைய ஒளிவுமறைவுமின்றித் தாம் ஐம்புலன்களால் இறைவனிடம் தஞ்சமடைந்ததையும் ஐம்புலன்களும் ) வருத்தியதையும் நெஞ்சை உருக்கும் வகையில் ருளை நாடுகின்றார். காமத்தியினால் வெந்து கருகிய
கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்.” எனக் கவில்லை.
லம் மாதரார் கயற்கண் எனும் வலையிட் பட்டழுந்து "பெண்ணென்ற மாயா பிசாசும் படித்திட்டு என்னைக் ாத்தார் பிரலாபிக்கின்றார். இதுபோன்றே அருணகிரிநாதர், கவர்ச்சியினால் தாம் அடைந்த இன்னல்களையும் பண்களையும் பெண்ணின்பத்தையும் வெறுத்தொதுக்க பங்களுக்கெல்லாம் பெண்களையே காரணமாக்க 0ண, பெளத்த இலக்கிய கர்த்தாக்கள் பலர் மிகத் லாக அறியமுடிகின்றது. 7

Page 54
"முற்றுந் துறந்த துறவி” எனப் போற்றப்படும் பட்டி மனம் போனபடி வாழ்ந்து சீரழிந்ததை எல்லாம் உள்ள பின்பும் கூட இடையிடையே பெண் கவர்ச்சியினால் இடத்தையும் கறந்த இடத்தையும் மனம் நாடுதே என புலனடக்கத்தில் முதன்மையானது காம இச்சையை காந்திவரை பலரும் பிரமச்சாரிய விரதத்தின் இன்றி விவேகானந்தர், விபுலானந்தர் முதலிய சிலரைத் தவி பதில் அதற்குக் களமாக அமையும் பெணகளைத் மேனகை தொடர்பும் இத்தகையதே.
வெகுளியடிையும் அவனது மனம் நன்மை தீமை ஆ நிலைக்குள்ளாகிறது. எனவே காமத்தைக் கடியுமி இடமில்லை என்பது விபுலானந்தரின் கருத்து
“பொறிகளின் மீது தனியரசாணை” பொழுதெ முழக்கமிட்ட யுகப் பெருங்கவிஞன் பாரதியார் புலன பற்றியும் தமது கவிதைகள், கட்டுரைகள், கதைக "ஞானரதம்” என்னும் அவரது நீண்ட சிறந்த கதைய எத்தகைய கடினம் என்பதையும் படிப்படியாக மன நன்மைகள் ஏற்படும் என்பதையும் அற்புதமான முறை புலனடக்கத்திற்குப் பெண்களை இடையூறானவர்கள் மாயப்பேய் பிசாசிகளெனவும் வஞ்சகத்தின் இருப்பிட பெண்களை வெறுப்பது பேரின்பத்திற்கு வழியாகா உயிர்களுக்கு உணர்த்துவதற்காகவே எனவும் நேரடிய செய்யும் தலைவியே சக்தி கண்டீர் கடவுள் நிை உணர்த்துகின்றார்.
சுருங்கக் கூறின் புலனடக்கம் என்பது உலக இன்பங்களைத் தூற்றி ஒதுக்குவதுமல்ல துறவு வாழ்வாங்குவாழ்வான் வானுறையும் தெய்வத்துள் 6 புலனடக்கமானது மனிதனை வாழ்வாங்கு வாழத் து
பாரதியின் கருத்துக்களில் ஊறித்திளைத்த வி 'புலனடக்கம்' பற்றிய அவரது நோக்குப் பெரும6 அவதானிக்கலாம்.
புலனடக்கம் தொடர்பாக விபுலானந்தர் எந் வெறுத்தொதுக்கவுமில்லை; இழித்துரைக்கவுமில்லை துாற்றவுமில்லை. அதே சமயம் புலனடக்கம் என்பது அ எனவும் துறவிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவ மனங்கொளத்தக்கது.
இந்திரியங்களைக் காத்தல், சுத்தமான வாழ்க் ஆகாரம், தூக்கம் முதலியவைகளில் நியமம். மனன வேகங்கட்கு இடம் கொடாமல் இருத்தல்.” என்பது
"அறிவுந்தவ முயற்சியும் இருந்தாலுங்கூட இந் முதலில் ஆசை மனமகிழ்ச்சிகள் அமிர்தம் போ: உண்மைச் சுகம் தராது. துக்கமாகவேதான் முடிய விஷம் போலக் கசக்கும். ஆனால் அம்மருந்தே பின்பு
அடிகளார் நினைவாலய மலர்
 
 
 
 
 

னத்தார் தாம் துறவு பூணுவதற்கு முன்பு புலனடக்கமின்றி ாத்தை உருக்கும் வகையிற் பாடியுள்ளார். துறவியாகிய தமது மனம் பேதலிப்பதையும் எப்பொழுதும் பிறந்த செய்வேன் இறைவா! என வாய்விட்டுப் புலம்புகிறார். கட்டுப்படுத்தலாகும். சமண பெளத்த துறவிகள் முதல் பமையாமையை வற்புறுத்திய போதும் பாரதி, காந்தி, ஏனையோர் காம இச்சையைக் கட்டுப்படுத்துவதற்குப் தூற்றி ஒதுக்குவதில் முனைந்தனர். விசுவாமித்திரர் -
ளி, மயக்கம் முதலியன ஏற்படுவதற்கு
ல்லாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம்” என டக்கம் பற்றியும் அதனால் ஏற்படும் பெரு நன்மைகள் கள் முதலியவற்றில் மிக விரிவாக விளக்கியுள்ளார். பில், ஒருவன் தன் மனதைக் கட்டுப்படுத்துவது என்பது ாதைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால் எத்தகைய யிற் புலப்படுத்தியுள்ளார். ஆயின் எந்த ஒரு இடத்திலும் ாக்கவோ பெண்களை மறலிவிட்ட தூதுவர் எனவும் ம் எனவும் இழித்துரைக்கவோ முடியவில்லை. மாறாகப் து எனவும் இறைவன் படைத்தவையாகவும் தன்னை ாகவும் மறைமுகமாகவும் எடுத்துக்காட்டுவதுடன் "காதல் ல அவளாலே எய்தவேண்டும்.” எனவும் மக்களுக்கு
வாழ்க்கையை வெறுத்தொதுக்குவதல்ல. உலகியல் நெறியைப் போற்றுவதுமல்ல மாறாக, 'வையத்துள் வைக்கப்படும்” என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்கப் ணைபுரிய வேண்டும் என்பதே பாரதியின் அவாவாகும்.
பிபுலாநந்தரது ஆக்கங்களைக் கூர்ந்து நோக்கும்போது ாவிற்குப் பாரதியாரது கருத்துக்களை ஒத்திருப்பதை
த ஒரு இடத்திலும் பெண்களைச் சாடவுமில்லை; ). துறவு நெறியை போற்றவுமில்லை; இல்லறத்தைத் ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும் அவசியமானதே சியமானதே எனவும் பல இடங்களிற் சுட்டிக்காட்டியுள்ளமை
கை, தினசரி ஆசாரம் அதாவது உபாசனை, வேலை, த இடைவிடாமல் காத்து காமம், குரோதம், ஆசையென்ற
விபுலானந்தரின் அருள்வாக்கு.
நிரியங்கள் மனத்தை வலிய வாரிச்சென்று விடுகின்றன.
மிருக்கும். பின்பு விஷமேயாகும். இவை மனிதனுக்கு
ம். புலன்களையும் மனத்தையும் அடக்குதல் முதலில்
ஞானத்தால் உதிக்கும் அமிர்தம் போன்ற சுகானந்தத்தைத்
18

Page 55
தரும். மனத்தில் உற்பவமாகும் எண்ணங்களை அடக்க ஓடிவிடும். அவைகளை எப்போதும் இழுத்துப் பிடித்தே
மறந்து மறுபடியும் நினைவுகள் ஒடித்திரியும். அ ஸ்திரப்படுத்திக்கொண்டு பரமாத்தும சிந்தனையில் நிற கஷடங்களையும் படிப்படியாக மனத்தினைக் கட்டுப்படு பாங்கு அவதானிக்கத்தக்கது.
'மனம் போல வாழ்வு என்பர். ஒருவரின் நன்ன அடிப்படையாக அமைவது. மனதைத் தூய்மையாகவு! சினம், பொய்மை, அச்சம், வேட்கை முதலியவற்றிற் செல்லாமற் கட்டுப்படுத்தப்படும் மனம் தூய்மை அை பெறுகிறது. உள்ளொளி பெறுகிறது. இந்நிலையிலேயே பாலயம்' 'உள்ளம் பெருங் கோயில்' என்றெல்லாம் பெறுகின்றன.
ஒருவன் எவ்வளவுதான் அறிவைப் பெற்றவானாக எய்த வேண்டிய பயன் கிடைக்காமற் போய்விடும். இதனா6ே கூறியுள்ளார். “. பயன்படுமாறு உண்மையான அறி செயலையும் அடக்கியாள வேண்டும். இப்படி அடக்கா6 மாதிரிப் பயனற்றுப் போகும். ” “நாம் மனிதர் என் இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் ெ செய்வதில் ஆசையை வளர்க்க வேண்டும். இப்படி முயற்சியே உண்மையான சன்மார்க்கமாகும்.
புலனடக்கம் என்பது ஆண்களுக்கு எத்துணை அவசி சில இடங்களில் விபுலானந்தர் வற்புறுத்தத் தவறவில்லை பெண்களைத் தூற்றி ஒதுக்குகின்றனர். அவ்வாறு தூற்று அது தொடர்பாகச் சுவாமி விவேகானந்தர் கூறியுள்ள சில
“ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனைத் தவிர பி ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத் தவிர மற் கருதவேண்டும்.” “நீங்கள் எப்போதும் பெண்கலை நன்மைக்காக ஏதாவது செய்திருக்கிறீர்களா? அவர்களு கடுமையான சட்டங்களின் மூலம் அவர்களை அடக்கி ை இயந்திரங்களாகவே ஆக்கிவிட்டீர்கள். அன்னை பராக செய்யவில்லையென்றால், உங்களுக்கு உயர்வடைய எ யாருடைய வெளித்தோற்றம் மனிதனின் உணர்ச்சிகை யாருடைய உள்ளே இருக்கும் ஞானம், பக்தி, விவேகம், உணர்ந்த கடவுளாக்குகிறதோ, தன் முயற்சிகளில் தடை அந்தப் பெண்களை, தெய்வீக அன்னையின் வடிவங்க
சான்றாதாரம் :
1.
இது தொடர்பாகப் பெ. சு. மணி அவர்கள் சுட்டி பெ. சு. மணி, சுவாமி விபுலானந்தர், 1992, பக் ச. அம்பிகைபாகன் (தொகுப்பாசிரியர்) விபுலானந் அருள் செல்வநாயகம் (தொகுப்பாசிரியர்) விபுலா மேலது நூல் - பக்கம் 74, 78, 85, 86, 102
சுவாமி விவேகாநந்தர் - இந்தியப் பெண்மணிகள்
ÐIllas6mm paso6OTG) Imadu u Dadi

யாளாமற் போனால் அவை மனதைக் கவர்ந்துகொண்டு இருக்கவேண்டும். எவ்வளவு சிரமப்பட்டு அடக்கினாலும், தைக்கண்டு பயப்படாமல் அவ்வப்போது மனதை கவேண்டும் என மனதினை அடக்கியாள்வதில் உள்ள தும் அவசியத்தையும் விபுலானந்தர் விளக்கியிருக்கும்
ம, தீமை, இன்பம், துன்பம் யாவற்றிற்கும் மனமே , சம நிலையிலும் வைத்திருக்கும் ஒருவன் கவலை, இலகுவில் இடமளிக்கமாட்டார்கள். வேட்கை வழிச் டகிறது. அந்நிலையில் அதன் வலிமையும் சக்தியும்
'நெஞ்சில் ஓர் ஆலயம்’ ‘காயமே கோயில் 'ஊனுடம் புகழ் பாடும் உயர் நிலையை உடலும் உள்ளமும்
இருந்தாலும் புலனடக்கம் இல்லையேல் அவற்றினால் யே விபுலானந்தர் இரத்தினச் சுருக்கமாகப் பின்வருமாறு வு அடைய விரும்பினால் புலன்களையும் மனத்தையும் விடின், அடைந்த அறிவு எண்ணெய் மேல் ஜலம் விட்ட னும் பெயருக்கு முழுதுந் தகுதிபெற வேண்டுமானால் தாடங்க வேண்டும். இடைவிடாது நற்காரியங்களைச் பட்ட ஆசையை நிறைவேற்றுவதற்கு செய்யப்படும்
யமோ பெண்களுக்கும் அத்துணை அவசியமே என்பதைச் . புலன்களை அடக்கியாள வல்லமையில்லாத ஆண்களே றுபவர்கள் ஒருபோதும் உயர்நிலையை அடைவதில்லை. ல கருத்துக்கள் இங்கு கூர்ந்து நோக்கத்தக்கவை.
ற ஆண்களைத் தன் மக்களைப்போல் கருத வேண்டும். றப் பெண்களைத் தன் அன்னையைப் போலவே ாயே குறை கூறுகிறீர்கள். ஆனால் அவர்களுடைய நக்கு எதிராகச் சாஸ்திரங்களில் எழுதிக் கொண்டும் வத்துக்கொண்டும், அவர்களை வெறும் பிள்ளைபெறும் க்தியின் தோற்றங்களான பெண்களை உயர்வுபெறச் ந்த வழியுமில்லையென்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ளத் தூண்டி அவனைப் பைத்திமாக்கிறதோ, ஆனால் வைராக்கியம், முதலியவை மனிதனை எல்லாவற்றையும் இல்லாதவனாக பிரம்மத்தை அறிபவனாக ஆக்குகிறதோ ளை வழிபடுவதை நான் எப்போதும் எதிர்த்ததில்லை”
க் காட்டியுள்ள விடயங்கள் நோக்கத் தக்கவை. 8 - 49.
5ft 2 66 b - 1976
ாந்த அமுதம் - பக் 108
- பக்கம் 17, 52, 54

Page 56
Ol.
O2.
O3.
04.
05.
O6.
07.
O8.
O9.
10.
InitGinanguisi ngofing
மகாசக்தி மகிமையு
பராசக்தி
ஓம்சக்தி
சிவசக்தி
தர்மசக்தி
அருட்சக்தி
ழறி சக்தி
ஞானசக்தி
சர்வசக்தி
நவசக்தி
ஜெயசக்தி
1.
12.
13.
14.
5.
16.
17.
18.
19.
20.
மகாசக்தியின் கிளைச்சக்தி
வீரசக்தி
சுடர்சக்தி ஜீவசக்தி தெய்வசச்
யுகசக்தி
ஆதிசக்தி
ஆத்மசக்
யோகசக்
சாந்தசக்தி
வாணிபச
Blas6mmri mao:SOIGNITradu u Dadi
 
 

ண்டய திறப்பு விழாவில் டன் வாழ்த்துகிறது!
மகாசக்தியின் இலக்குகள் :
* உறுப்பினர்களினதும், அவர்களில் தங்கி வாழ்வோரினதும், வாழ்வு - வளம், கல்வி, தொழில் மேம்பாடுகள்.
* பிரதேச மனிதவளம் - இயற்கை வளம் ஆகியவற்றைப் பயன்படுத்தி பொருளாதார தன்னிறைவை எய்து வித்தல்.
* இல்லாமை - கல்லாமை - தீண்டாமை வேற்றுமைகளிலிருந்து விடுபட்டு,
புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டி
எழுப்ப முனைதல்
(ஒர் அரச சார்பற்ற நிறுவனம் - NGO)
ஆலையடிவேம்பு பிரதேசம்
அக்கரைப்பற்று ரீலங்கா. 067 - 776.96
20

Page 57
இறையருளால் பல்வேறு அறிவு நலன்களும் ை பணிகளும் ஏராளம். அன்னாருக்குத் தமிழ் உலகம் என்ற சிறிய அளவு கோலினால் அளவிட்டு முத்தி கற்றுத் தேர்ந்த அவர் அம்மொழிகளிலும் குறிப்பாக சுவடுகளைப் பதித்துள்ளார். மேலை நாட்டுச் செல்ல அவா அவருக்கு இருந்ததால் மேற்றிசைச் செல்வா பேரறிஞர் விபுலானந்தர் வரலாறு, மொழியியல், புவியிய பெற்றார். பிற சமயங்களில் அவர் கொண்ட ஈடுபாடு சமயப் பொதுமை கண்டதோடு அச்சமயங்களை நுணுக வலியுறுத்தத் தொடங்கினார். ஒரோர் கோணத்தில் ப பேரறிஞர் விபுலானந்தரின் பரந்துபட்ட உள்ளத்தினையு கண்ணோட்டம் அமைந்து விட்டது. அடிகளாரின் பரந் கொண்ட சமய சமரசங் கொண்ட இராமகிருஷ்ண மடத்து சட்டதிட்டங்களையும் அமைச்சலையும் பிரமாணிக்கப பல்துறைகளிலும் பீறிட்டுப் பாய்ந்ததை உற்று நோக்கும் 55 ஆண்டுகளே வாழ்ந்த பேரறிஞர் விபுலானந்த அடிக நல்லுலகிற்கும் ஏனைய மக்களுக்கும் அவர் ஆற் (Լpլգա III95l.
யாழ் நால்
யாழ் நூல் பேரறிஞர் விபுலானந்தர் அண்ணாமலை வகித்த காலத்திலே இசைப்பகுதியையும் மேற்பார்வை பெற்றதாகும். கர்நாடகசங்கீதம் என இந்நாட்டிலே 6 அறிந்து கொள்ளுமுகமாக இவ்வாராய்ச்சியைத் தொட இசை சிற்பக்கலை என்னும் பொருள் பற்றி சென்6ை விரிவுரைகளை ஆற்றினார். இக்காலத்தில் ஈழநாட்டின் அவருக்கு இருந்தபடியினால் “என் முழுநேரமும் இன என விபுலானந்தர் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இை சிலப்பதிகாரமாகும். கிழக்கிலங்கை காரைதீவு கண்ண அடிகளாருக்கு ஆர்வம் பெருகியது.
1924ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்கவிழாவில் உருவாக்கம் பெற்றதுதான் மதங்க சூளாமணியாகும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இளங்கோ அடிகளில் விரும்பினார். தமிழ் நாட்டின் ஒருமைப்பாட்டினை இ உலக ஒருமைப் பாட்டினை விபுலானந்த அடிகளார் & இந்நூல் எழுதுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு என்பதை விபுலானந்தர் ஆய்வு செய்தார். கி. மு 500 உபயோகித்தனர். மொசப்பத்தேமியா நாட்டின் ஒரு பகு 'ஊர்' என்ற இடத்திலே அகழ்வாராய்ச்சி நடத்திய டெ காட்சிச்சாலையிலே உள்ளது. இதுவே கி. மு. 5000 யாழ் தேங்காய் வடிவம், மகரமீன்வடிவம், குட வடிவ
இஸ்ரவேல் மக்களின் தனிப் பெருந்தலைவனான முக்கிய இசைக் கருவி யாழ் ஆகும். பிற்காலத் வளர்ச்சியடைந்தது. வில்யாழ், பேரியாழ், மகரயாழ், என யாழ்கள் பலவிதமானவை. அடிகளார் சுமார் 11 சான்றுகளையும் நுணுகி ஆய்வு செய்து உலகிற்கு
699356TT TAGOGOI GITT Gadu Dadi
 

கவரப் பெற்றவர் விபுலானந்தர். அவர் ஆற்றிய கல்விப்
முத்தமிழ் வித்தகர், முத்தமிழும் கைவரப் பெற்றவர் ரை சாற்றியுள்ளது. ஆனால் வேறு பல மொழிகளும் ஆங்கிலத்திலும் ஆக்கங்கள் இயற்றி வரலாற்றில் தம் பங்களை நம்மவர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வ்களிலும் அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். ல், கல்வி உளவியல் ஆகிய துறைகளிலும் நிபுணத்துவம் காரணமாக பல சமயப் பகைமைகளை அறுத்தெறிந்து கி ஆய்ந்ததன் பயனாக ஒன்றே உலகமென்ற கருத்தினை >ட்டும் அடிகளாரைக் காண விரும்பிக் கொண்ட சிலர் ம் பொது நோக்கினையும் மட்டுப்படுத்துவதாக இவர்களது துபட்ட இளமைக்கால உள்ளமே பரந்துபட்ட நோக்கங் துத் துறவிகளாக்கியது. துறவறத்தின் கட்டுப்பாடுகளையும், Dாகக் கடைப்பிடித்த நிலையிலும் அன்னாரது பேரறிவு
போது அது எமக்கு பேராச்சரியத்தை விளைவிக்கின்றது. ளாரின் நினைவுச் சுவடுகள் நீங்காதளவிற்கு தமிழ்கூறும் றியுள்ள சேவைகளினை நாம் வியக்காமல் இருக்க
Uப் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறைக்குத் தலைமை
செய்யுமாறு பணிக்கப்பட்டதன் விளைவாக உருவாக்கம் வழங்கி வரும் இசையமைப்பினை அறிஞர்கள் ஓரளவு ங்கினார். 1936ஆம் ஆண்டு மாசித்திங்கள் பழந்தமிழரின் னப் பல்கலைக்கழக ஆதரவில் ஆங்கில மொழியில் 6
இராமகிருஷ்ண பாடசாலைகளை நடாத்தும் பொறுப்பும் ச ஆராய்ச்சி செய்வதனை ஓரளவு தடைப்படுத்தியது” ச ஆராய்ச்சிக்கு அவருக்கு தூண்டுகோலாக அமைந்தது னகியம்மன் கோயில் வழிபாட்டினால் சிலப்பதிகாரத்தில்
நாடகத்தமிழ் விரிவுரையாற்றினார். இவ் விரிவுரையினால் ம். சிலப்பதிகாரத்தை அடியொற்றி மதங்க சூளாமணி ன் தமிழ் தொண்டினை அடிகளார் உலகிற்கு தெரிவிக்க |ளங்கோ அடிகள் உணர்த்திய பான்மையில் இருந்து Bண்டு கொண்டார்கள். சிலப்பதிகாரத்திலே வரும் யாழ், முன்பே உலகிலே உருவாக்கம் பெற்று விட்டது. 0 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர் யாழ் கருவியினை நதியிலே முன்நாளில் அமைந்திருந்த கல்தேயா நாட்டின் பாழுது கண்டெடுக்கப்பட்ட யாழ்கருவியொன்று பாக்தாத் ஆண்டுகளுக்கு முற்பட்ட யாழ் கருவியாகும். பின்நாளில் Iம் ஆகியனவாகத் தோற்றங்கள் பெற்றன.
பேரரசன் தாவீது ஒரு பெரும் இசைப்பிரியன். அவனது தில் இவ்யாழ்கருவி பல்வேறு உருவங்கள் பெற்று சீரியாழ், செங்கோட்டுயாழ், சகடயாழ், கட்டளையாழ் ஆண்டுகாலம் சிலப்பதிகாரத்தையும் ஏனைய வரலாற்றுச் அளித்த ஒரு அருங்கொடை யாழ் நூலாகும்.
21

Page 58
மதங்க சூளாமணி
மகாகவி சேக்ஸ்பியர் எழுதிய சிறப்பான நாடகா சேக்ஸ்பியரை 'செகசிற்பியர் என மொழி பெயர்த்து ( விபுலானந்த அடிகளார். இந்நாடகத்ததைத் தமிழ்ப்ப இருந்திருக்க வேண்டும். மகாகவி பாரதியாரோடு சமக கவரப்பட்டு மக்களின் கோழைத்தனங்களை அகற்றி அவர் தமிழ்ப்படுத்தியிருக்க வேண்டும். யூலியர்சீசர் விடையிலிருந்து; அங்கு அவர் கையாளுகின்ற உண விளங்கிக் கொள்ள முடியும்.
“அஞ்சினர்க்குச் சதமரணம் மஞ்சாத நெஞ்சத் தாடவனுக் கொருமரண மவனிமிசைப் பிறந்தோர் தஞ்சுலரென் றறிந்திருந்தம் சாதலுக்கு நடுங்கும் தன்மதி மூடரைக் கண்ட்ாற் புன்னகை செய்பவன் யான் விபுலாநந்தரின் பரந்த நோக்கம்
கற்றோரும் மற்றோரும் போற்றும் பேரறிஞர் முத்துறைகளையும் துறைபோகக் கற்றவர். இலங்கைய கல்விக் கொள்கைகளுக்கும், கல்வி அமைப்பின் ஆக் ஆசிரியராக, பல்கலைக்கழகப் பேராசிரியராக, ஆராய் கொள்கைகள், அறிவு வளர்ச்சி, அகத்துவ வளர்ச்8 என்பவற்றை அடியொற்றி இக்கருத்து மிளிர்கிறது. வெளியிட்டார். பிளேற்றோ உண்மை, அழகு என்பவ கல்வி தன்னைத்தானே ஆளவேண்டும் என்றார். ஏை அமைதி, சர்வதேசிய ம்னப்பாங்கு என்பனவாகும். க
பிற்காலத்தில் விபுலானந்தர் கல்வியில் இரு ெ கல்விக்கு சிறப்பிடம் வழங்கினார். கல்வித்துறையின் கல்வியை தாய்மொழியில் பெற துணை புரியும் நூல் சமயமும் தனது சிறப்பியல்புகளை வெளிப்படுத்து அனுமதிக்கும் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிக்க மூலம் மிகை மன எழுச்சிகள் ஒருதன்லக்கொள்கை என எதிர்பார்த்தார். புதிய உலகைப் படைப்பதற்கு ச நுண்கலைக் கல்விக்கு முக்கியம் அளித்தார். அதன் உடற்பயிற்சிக் கல்வியையும் வலியுறுத்தினார். வீர இதனால் புறநாநூறு கற்குமாறு வலியுறுத்தினார்.
விபுலானந்தர் கண்ட உலக ஒருமைப்பாடு
ஆண்டவன் ஒருவனே, பற்பல நாட்டு மக்களு
விபுலானந்தரின் ஞானக்கண் பார்வையாகும். எங்கெங்கு
அங்கெல்லாம் ஆண்டவனே அவற்றைச் செய்தான் 6
கவிஞர்களின் நாவிலே நர்த்தனமாடுபவர் கலைவ சூட்டிய பெயர் ஆரியவாணி. சீன்த்திலே கவிஞர்கள் அக்கினி தேவதையை வழிபடுவோருக்கு அவள் பா போன்ற கலைகளைக் கற்பித்த கிரேக்கருக்கு அவ வாணி. பிரான்சிலே பிரான்சிய வாணி, ஆங்கில நாட்டிே உணர்த்த முற்பட்ட ஞானி விபுலானந்தர் ஆகும்.
விவிலிய வேதாகமத்திலே ஜலப்பிரளயம்பற்றிய உரு கடற்கோள் பற்றிய கதை உண்டு. இஸ்ராே ஆதிபிதா நோவாவின் காலத்திலே ஒரு பெரு வெ தலைவன் நோவாவை அழைத்து அவருக்குக் கட்
அடிகளார் நினைவாலய மலர்

களில் ஒன்று யூலியர்சீசர் என்ற வரலாற்று நாடகமாகும். பூலியர்சீசரை மதங்க சூளாமணி என மொழி பெயர்த்தார் நித்தியதற்கு விபுலானந்தருக்கு ஒரு முக்கிய நோக்கம் ாலத்தில் வாழ்ந்து பாரதியாரின் புதுமைப் புரட்சியினால் றிய வேண்டும் என்ற அவாவினால் மதங் சூளாமணியை நன் மனைவி கல்பூர்ணியாவிற்குக் கூறுகின்ற பின்வரும் ர்ச்சிகளைத் தொடும் வார்த்தைகளிலிருந்து நாம் இதை
இன்னலும் யானும் பிறந்ததொரு தினத்தில றிவாய் இளஞ்சிங்கக் குருளைகள் யாம் யான் மூத்தோன் எனத பின்வருவ தின்னல் எனப் பகை மன்னறறிவார் பேதறல் பெண்ணணய்கே யான் போய் வருதல் வேண்டும.”
சுவாமி விபுலானந்தர். இயல், இசை, நாடகம் ஆகிய பிலும் இந்தியாவிலும் கல்விக் கோட்பாட்டு வளர்ச்சிக்கும் கத்திற்கும் பணியாற்றியுள்ளார். ஆசிரியராக, பத்திரிகை ச்சிப் பேரறிஞராக விளங்கினார். விபுலானந்தரின் கல்விக் சி, பண்பாட்டைப் பேணல், அறிவு, திறன், மனப்பாங்கு பேரறிஞர் புளுமிற்கு முன்பே இக்கல்விக் கருத்தை பற்றைக் கல்வி நோக்கங்களாகக் கொண்டவர். நமயக் னய கல்வி நோக்கங்கள் தேசிய முன்னேற்றம், உலக ஸ்விமொழி; இதுவே அகக்காட்சிபெற உதவும்.
மாழிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டார். ஆசிரியர் நூல்களின் மொழி நடைபற்றிக் குறிப்பிட்டு விஞ்ஞானக் )களை தமிழில் பெருக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு வதோடு அச்சமயத்தை பிறர் பின்பற்றும் உரிமையை
வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இக்கொள்கையின் 5 சார்பானவற்றிலிருந்து அறிவுக்கு விடுதலையளிக்கும் மய இசைவு, இணக்கம் அவசியம் என வலியுறுத்தினார். பேறுதான் யாழ் நூல். உள்ளத்திற்கு இசை வேண்டும். த்திற்கும் ஆண்மைக்கும் முக்கியத்துவம் அளித்தார்.
ம் அவனுக்குப் பல திருநாமங்கள் தந்தனர் என்பது கவிவாணவர்கள் தோன்றி உலகிற்கு வழி காட்டினார்களோ ன்றார்.
னி. காளிதாசர், வேதவியாசர் ஆகியவர்கள் அவளுக்குச் அவளுக்குச் சாற்றிய நாமம் சீனுவாணி. பாரசீகத்திலே சீகவாணி. தத்துவம், கலைகள், அரசியல், கல்வியல் ர் யவனவாணி. ஜேர்மன் நாட்டிலே அவள் ஜேர்மனிய v அவள் ஆங்கில வாணி. என உலக ஒருமைப்பாட்டினை
ஒரு கதை வருகிறது. இந்தியத் தமிழக வரலாற்றிலே பல் மக்கள் அல்லாது எபிரேய மக்கள் வரலாற்றில் ள்ளம் ஏற்பட்ட வரலாறு உண்டு. இறைவன் மக்கள் ளை இடுகின்றார். “நாம் பஞ்சமா பாதங்கள் புரியும்
22

Page 59
மக்களை அழிக்க எண்ணியுள்ளோம்’. நீதியினைக் காப்பாற்ற நினைக்கின்றோம். ஒரு பெரும் கப்பை புகுவீர்களாக, பட்சிகளிலும், மிருகங்களிலும் சோ இக்கப்பலில் இருத்துவீர்களாக என்பது கடவுளின் 8 வருகிறது.
இந்தியத் தமிழகத்திலே மது என்ற மன்னன் நீதிப எண்ணம் கொள்கின்றார். மீன் வடிவிலே கடவுள் கோளுக்குத் தப்பித்துக்கொள்ளுங்கள் என்று மநு { வேறு நாட்டு இலக்கியங்களிலே உள்ள இந்தக் கதை நூ எனும் பெயரின் சிதைவாக நோவா இருந்திருக்க வேண்டும். அல்லது மது நூவாகச் சிதைந்திருக்க ே ஒருமைப்பாடும் கண்கூடாகும். எத்தகைய இயற்கை அன காப்பாற்ற முனைகின்றார் என்பதையும் ஒரு சம்பவ விளக்குகின்றார் விபுலானந்த அடிகள்.
கடல்கோள் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்
அழிக்கப்பட்டதாகும். யாழ் பற்றிகுறிப்பிடுகின்ற போது அரண்மனையிலே யாழ் கருவி முக்கியம் பெற்று இருந் தாவீது (David) பபிலோனியாவை உள்ளடக்கி எ பேரரசன், பெரும்புலவன், இசைஞானி. அவனது துை இசைக்கருவி பரந்துபட்ட சாம்ராச்சியத்தின் பல பாக பரவி இருக்கும் என்பதில் என்ன ஐயம்? தாவீது அரச பெரும் ஞானி. இவனது காலத்தில் கீபுரு மக்கள் இங்குள்ள மயில்த்தோகையை அங்கு எடுத்துச் சென் தோகை என்ற சொல்லின் திரிபாகும்.
சங்க காலத் தமிழ் நாட்டு மக்கள் தங்க ஆபர இல்லை. வீரத்தை விளக்கும் "புலிப்பல்” போன்றவற்றை காலத்தில் எழுந்த சிலம்பு போன்ற காவியங்களிலேதா ஆபரணங்களின் பெயரிலேயே பல காப்பியங்கள் எழு சான்றாகும். கீபுரு மக்கள் 1800 ஆண்டு காலத்திே அடிமைகளாக இருந்த அவர்கள் விடுதலை பெற்று அமைத்து இருந்த வேளையில் பொன்னால் பசுக்க வேதாகமத்திலே உண்டு.
தமிழகத்திலே பசுக்கன்றை ஒத்து நந்தி வழிபா நோக்கி உலக ஒருமைப்பாடு காணப்பட வேண்டும் எ மோயிசனுடைய பத்துக் கற்பனைகள் என்ற சட்டத் தெ கி. மு. 1800 ஆண்டு வாழ்ந்த மோயிசனுக்கு முன் இணைக்கின்றமையும், உலகலாவிய சட்டங்களின் (அ அறிஞர் பெருமக்கள் உற்று நோக்கி உலக ஒருை காலத்தில் வாழ்ந்தவரான 80க்கும் அதிகமான மெ மேதை சுவாமி ஞானப்பிரகாசர் தமிழே தரணியின் பண்டிதர் ஆவார்.
விபுலானந்தர் இதைவிட ஒருபடி உயர்ந்து தமிழர பொருள் நூல்கள் உண்டு. இப்பொருள் நூல்களையும் தமது மேற்றிசைச் செல்வம் என்ற கட்டுரையின் வ சமுதாயச் சம உலக ஒருமைப்பாட்டையும் கண்டு துறவுக்கு முக்கியத்துவம் அளித்ததோடு வாழ்க்கையி அறம் பொருள் இன்பத்திற்கும் முக்கியத்துவம் அளி
996 GTi 3366u D6

கடைப்பிடிக்கும் உன்னையும் உன் குடும்பத்தையும் க் கட்டி அதற்குள்ளே நீயும் உன் குடும்பத்தாரும்
சோடியாக வெள்ளத்தினால் அழியாது பாதுகாக்க ட்டளை. இவ்வாறு நோவாவிற்கு கடவுளின் கட்டளை
ான். கடவுள் அநீதி விளைவித்த மக்களை அழிப்பதற்கு தோன்றி கப்பல் ஒன்று செய்து வரப்போகும் கடல் ன்ற நீதி வேந்தனுக்குக் கட்டளை இடுகின்றார். இரு யில் ஒருமைப்பாடு காண முற்படுகின்றார் விபுலானந்தர். வேண்டும். நூ என்ற பதத்தில் இருந்தே மநு வந்திருக்க பண்டும். எப்படியாயினும் கதை ஒருமைப்பாடும், பெயர் த்தங்கள் ஏற்படுகின்ற போதும் இறைவன் நீதிமான்களைக் த்தின் சிதைவுகளே இவ்விரு சம்பவங்களும் என்றும்
லெமூரியாக் கண்டம் கடல்கோளின் விளைவினால்
கி. மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பு தாவீது அரசனின் தது. இஸ்ராயேல் மக்களின் தனிப் பெரும் தலைவனான கிப்து வரையில் தனது இராட்சியத்தை விஸ்தரித்த ற போகிய இசைக்கருவி யாழ் ஆகும். ஆகவே யாழ் ங்களிலும் வியாபார நோக்கமாகப் பல நாடுகளுக்கும் னின் மகன் சொலமன் என்ற பேரரசன் வரலாறு கண்ட
தமிழ் நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்துள்ளனர். ாறனர். கீபுரு மொழியில் வழங்கும். துகி என்ற சொல்
ணங்கள் அணிந்து இருந்ததற்குப் போதிய சான்றுகள் 3யே அவர்கள் ஆபரணமாகக் கொண்டனர். சங்கமருவிய ன் சிலம்பு போன்ற ஆபரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஐந்தன. குண்டலகேசி, வளையாபதி என்பன இதற்குச் லயே ஆபரணங்கள் அணிந்தனர். எகிப்து நாட்டிலே
மோயீசன் தலைமையிலே பாலைவனத்தில் பாசறை ன்று அமைத்து அதை வழிபட்ட செய்தி விவிலிய
டு இடம் பெறுவதையும் அறிஞர் பெருமக்கள் உற்று ன்பது விபுலானந்தரின் பேரவாவாகும். பெருந்தலைவன் குப்பும் அதைத்தழுவிய ஏனைய சட்டத் தொகுப்புகளும்
உள்ள காலத்தையும் பின் உள்ள காலத்தையும் ழராபி மன்னனின் சட்டத் தொகுப்பு) ஒருமைப்பாட்டையும் மப்பாட்டைக் காண வேண்டும். விபுலானந்தருக்கு சம ாழிகளையும் மொழிக் குடும்பத்தையும் கற்றுணர்ந்த தாய் மொழி எனப் பறையடித்து ஒதிய பன்மொழிப்
ாகிய எம்மிடம் அற நூல்கள் இருக்கின்றன. மேற்கிலே கற்று சமுதாய மேம்பாடு அடைய வேண்டும் என்பதை ாயிலாக வலியுறுத்துகின்றார். இந்த வகையிலேதான்
கொண்டார். துறவு பூண்ட விபுலானந்த அடிகளார் ல் சம நிலையையும் காண முற்பட்டார். வீடு பேற்றோடு தார். இது அவர் கண்ட மானிட முக்கியத்துவமாகும்.
a

Page 60
இவ்வுலக வாழ்விற்கு அவசியமான பொருள் நூ நூலையும் வலியுறுத்தி இன்பத்தின் இன்றியமையாமைன் கூறிய ஒரு வாசகத்தை நாம் சிந்திக்கலாம். “நல்ல : வேதங்களை அனுபவத்தோடும் நட்புரிமையோடும் வ
புனித குர் ஆன் கூறுகின்றது “அல்லாஹற்வைத் தவி நீங்கள் அனுமதிக்காதீர்கள் உங்கள் அறியாமைய கூடும். (அத்தியாயம் - 6 வசனம் 108)
பேரரசன் அசோகன் பெளத்த மதத்தைப் பரப்ட கூற்றினை நாம் சிந்திக்க வேண்டும். “தன்னுடைய உதாசீனம் செய்கின்ற ஒருவன் உண்மையிலேயே தன் சமரசம்தான் முக்கியமானது. அதுவே பக்தியினுடைய ச
பூரீராமகிருஸ்ண பரமஹம்சர் கூறுகின்றார். வா காலத்திற்குக் காலம் தன்னை மனித உருவிலே வெ6 வலுவினையும், ஆன்மீகத்தின் வலுவினையும் லெ வழிகாட்டுகின்றார். பூரீராமகிருஸ்னரின் வாழ்க்கையை ஊட்டத்தை அளிக்கும்.
உலகில் உள்ள எல்லாப் பெரும் சமயங்க வலியுறுத்துகின்றன.
பேரறிஞர் விபுலானந்தரின் உள்ளத்தை உணர்ந் நமது பார்வையினால் - நமது மதத்தைப் பற்றிய மனப்பாங்கினால் - நமது விருப்பு, வெறுப்புக்களால் - 6 எண்ணங்களை நாம் மட்டுப்படுத்தி விடுகின்றோம்.
பேரறிஞர் விபுலானந்தரின் உயர்ந்த நோக்குகள் நமக்
மேலை இலக்கியத்தின் மேன்மை
வித்தகனின் பணியை
சகலவிதமான அழகான போட
oliaasansi Saoaalitau Dali
 
 
 
 

ஸ்கள் பற்றியும் வலியுறுத்தி, இன்பத்தின்பாற்பட்ட யாழ் )யயும் வலியுறுத்துகின்றார். இங்கு மகாத்மாகாந்தியடிகள் லாசாரத்தில் உருவாகிய ஒவ்வொரு மனிதனும் உலக சிப்பது ஒரு சமயக்கடமையாகும்”.
ர வேறு பெயர் கொண்ட தெய்வங்களை வணங்குவோரை ல் நீங்கள் ஒருவேளை அல்லாஹற்வையே நிந்திக்கக்
வதில் பேர் அக்கறை கொண்டவர் அவரது பின்வரும் மதத்தின் மேல் உள்ள பற்றினால் வேறு மதங்களை ானுடைய சமயத்திற்கே ஒஊறுவிளைவிக்கின்றான். ஆகவே ட்டம்” என வரையறை செய்கின்றார் பேரரசர் அசோகன்.
ழ்வில் இருந்து நாம் அறிந்து கொள்வது, இறைவன் ரிப்படுத்தி தனது பரிசுத்தத் தன்மையையும் ஞானத்தின் பளிப்படுத்தி மக்களை பரிசுத்தமான வாழ்க்கைக்கு 1 தியானிப்பது ஞான வாழ்க்கைக்கு ஒரு வலுவுள்ள
ளுமே வேறு சமயங்களை மதிக்க வேண்டும் என
து கொள்ள எத்தனிக்காது தப்பெண்ணங்களால் ஊறிய குறை அறிவினால் - நமது கல்வியினால் - நமது விபுலானந்தரைப் போன்ற பெரியோர்களை அவர்களுடைய
கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும்.
கண்டு நன் மதங்க சூளாமணி செய்த அடியொற்றி நடப்போமாக.
ட்டோக்களுக்கும் நாடவேண்டிய
ஒரே ஸ்தாபனம்
ன வீதி - காரைதீவு. : காவிந்தசாமி கோபால்

Page 61
பால் நில: கால் பார்; பொன்னும் மின்னுமெ ஆரமிட்டு பாரமிறக்க ஞானவொ மோன மு: நூற்றாண் பால்நிலவு ஞால முை நம்பிக்கை தென்பொ உள்ளே நு மெள்ள வ தொட்டுத் ‘வெட்ட ஞானத் த மோனத் து
வள்ளன்டை 56016OOfcు வெண்ணி: இத்தனை சொத்தாக் கண்ணிடை புண்ணியத் பாதம் கன வேதனைய சூழநின்ற ー翌退OLD ご羽さデ மின்னல் ெ முன்னென் காட்சிதர. மாட்சி நிை இவ்வுலகு: செவ்வைப் இன்பக் கு என்னை வ
நாங்கள் ய: தேங்கும் இ பாட்டோ ( சேட்டைய பூட்டுக் கத கோட்பாட் வில்முறிக்க பால் மதிை
Đ9356Tmii SDGOIGNITGADULUI Dadi 25
 

கவிஞர் பொன். சிவானந்தம்
பின் பார்வை மருதத்தில் கொப்பளிக்கக் நத செந்நெற் கதிர்கள் பனிக்குளிப்பில்
மணியும் பொலிந்து நிரம்பின போல் ளி கண்ணகியின் கோபுரத்தை ஆட்சி செய்ய நின்ற அரசின் தனியழகில் ப் பரிதாப வாழ்வொதுக்கி ளிச் சிந்தனையில் நாட்டம் புலமை தொட, ரி விபுலன் முன்வந்து, தன்னகமாம் டு மாளிகைக்கு வாவென்னப், போகின்றேன். பாய்ந்த பனிக்குளிரின் மென்தென்றல் ணர்ந்தோன் பின் என்னை நடைபயிற்றி
யூட்டி நாவடக்க, நான் நடந்து ன்று தந்த தெளிவில் மனைதிறந்து ழைந்தேன். ஓர் இன்னிசையின் நாதமழை (வேற்க, மேலிருந்த "யாழ் நூ லைத்
திறந்தேன். தோற்றதங்கே என் சிறுமை வெளிச்சத்தில் வேதாந்தி யாய் விபுலன். ணற்குளிப்பில் நாதம் அவிந்ததனால் துணிவும், கருணை, பிரிவு, அன்பு, இரக்கம் தளிவு, உயிர்ப்பு இசையோட்டம், 0, மெய்ம்மை, வார்த்தெடுத்த புண்ணியங்கள், விசாலித்த காந்தப் படிமங்கள். iலவின் வீச்சு, விடை பொதித்த மென்னகைப்பு` பும் ஒருருவில் ஏற்ற விபுலமுனி $கி என்நோய் சுகப்படுத்தி நிற்கையிலே. மகள் ஒய்வெடுத்ததென் கால்கள் தரைவழுக்கிப் தைநாடிப் புடைபெயர்க்க எண்ணுகிறேன், த்தது மேன்? பார்வை வினாடியொன்றில் பின் காற்றால் விழியசைய, வித்தகனைச் ஆரஒளி சுத்தமாய் மிஞ்சுகையில். நலம், அறிவாட்சி ஒன்றாகி, வளிச்சத்தில் வானவில்லின் ஊர்வலம்போல் றும் கானா முழுமைக் குயிலொன்று எண்ணுணர்வு காய்ந்து கனத்தது. >ற நீல மணிக்குயிலின் கீத ஒலி க் கென்னை இழுத்து நிலைநிறுத்திச்
பிறப்பான ஞானப் பிரதிநிதி யில் தனது முத்தமிழின் ஆட்சியினால் ந்துவை செய்து, சொன்ன கதை யினிது.
தார்த்தங்கள் நாளெல்லாம் மெட்டுகளில் இதயங்கள், து ங்காத பாச்செய்வோர் தரலோ படியாய்ச் சிலர் எம்மைச் ாய்ச் சீண்டிச் சிறுமைகள் சூடுவார். தவில்லா வீட்டைப்போல் தீட்டான டில் நின்று கொலு த்தேடும் அர்ச்சுனர்கள், 5 ஏலா இராமர், இருத்தையிலே யப் பார்க்க விரும்பும் கசடர்

Page 62
இவர்களுக்காய் ஏங்கி அனுதாபச் சீட்டில் உவர் நீர் உகுத் தெழுத எங்களுக்கு வேை பூமியிலே நித்தியமாய் வாழும் இலக்கிய வாரியிலே நாங்கள் வாலாயமானோம், வள்ளுவத்திற் காட்டும் இருஅறங்கள்' ஒன்றிை புள்வடிவில் வாழ்ந்து புதுக்குகிற சோதிடர் நாட் விடோ குடிசையோ வாழக் குயிலெமக்குத் தேடோம். மரத்தளிர் எம் தாய்வீடு, சொந்த இன்பக் குரலால் இனிப்பும் சுவையுமுள்ள மென்பாட்டும், கத்தல்களும் மேலெடுத்துக்காட் என்றும் வசந்தத்தின் ஏற்றமே எம் சொந்தம் 86 GrG எங்கள் பரம்பரையை வாழவைக்கத் தந்திரியாம் காகத்து இனமறியாப் புத்தியினை அந்திபடும் வேளையிலே மந்திரித்து வென்றெடுப் வஞ்சனையும், தேடல்களும், வாழப்பொய் கூறு கிஞ்சித்து மில்லை நாம் கீதை வழிநடப்போர். பற்றில்லா வாழவின் படிப்பினையைப் போதித்து நிற்கிறோம். எங்களுக்கும் பிள்ளைகுட்டி உண் ஆனால் அவர்களுடன் அர்த்தமற்ற அன்புறவை ஒளனுருக ஏற்றி உறவாடி மாய்வதில்லை. எங்கள் மனத்தேரில் ஆசைக்கொடி மாயை, தங்கிப் படர அனுமதியோம், மண்வாழ்வில் சந்தோஷ வாகனத்தின் சாரதிகள் நாம், நளி சந்திரர்கள், பிந்திமுந்திப் பேயாய் அலைவதில்ை வாழ்வின் நிலையாமை கண்ட விடிவெள்ளி கீழான சிந்தனைகள் சுஷகீச்சான்’ போல் ஆடி பாழாக்கிப் பட்டம் பதவிதர நாம் வாங்கோம். தோளில் சுமையோ துயரமோ கண்டதில்லை, : காதல் வெளிச்சம்கயமைப் படாதிருக்க భ வேத ஒளிபாய்ச்சும் விசையின் குயில் நாங்கள் குஞ்சாய் வளர்கையிலே காக்கைகள் சாக்கடை கஞ்சல் கழிவுகளைத் தந்ததால் உண்டுள்ளோ புத்தி தெளிவில்லாப் பொய்ம்மைக்குட் போனக சத்தியமாய் மீண்டும் சமிபாட்டில் சேர்த்ததில்ை பாட்டும் பழங்களுமே பாராட்டுந் தற்றுணிபு. நாட்டின் பழமொழி எம்மைப் பொறுத்த
தொட் *டல்
 
 
 


Page 63
கிந்தன் புகழ் பாட முற்பட்ட கச்சியப்பனுக்குச் பெருமை கூறவந்த சேக்கிழாருக்குச் சிவனே பு அடியெடுத்துக் கொடுத்தான் கச்சியப்பன் பாடினால் சேக்கிழார் பாடினார் என்றும்” பேசப்படுவதை நா
இதே போன்ற ஒரு நிகழ்ச்சி எனது வாழ்க்ல எனது உள்ளம் இன்றும் உவகையால் பூரிக்கிறது மட்டக்களப்புத் தமிழ்க் கலா மன்றத்தினர் மட்டக் பூரீமத் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு ஞாபகச் பிறந்த பதியாம் காரேறு மூதூர்ப் பெருங்குடி ( முன்வந்தனர். அதனை அஞ்சலோட்ட வீரர்கள் எ( நிற்கும் ஒருவர் அக்காட்சியினைப் பார்த்து விய வேண்டுமென எனது மனம் விரும்பியது. பாடலின் ஆலோசித்தேன். எனது மானத குருவாம் பூரீமத் சுவி சிறிது வினாடிகள் கண்மூடி நின்றேன். அவ்வமைய என்னும் சொற்றொடர் எனது. காதில் திடீரென ஒ கொண்டு பாடத்தொடங்கினேன்.
“பொற் கோட்டிமயமிசைப் பொலிந்திலங்கு சொற் கூட்டும் சுருதியிலே யாழ் மணக்கச் சு நட்பூட்டும் நற்பணிக்கு நவில் நன்றிச்சிலை முற்கூட்டி வந்த கலா மன்றத்தார் தமிழார்6
எனப் பாடல் நிறைவெய்தியது. இவ்வாறு பாடல் தொடங்கினேன். காரணமும் ஒருவாறு புலப்பட்டது
பொன்மயமானது இமயமலை. இந்துக்கள் : உச்சியிலே தோன்றுகின்ற சூரியன் மிக மிகப்பிர பிரகாசமோ சொல்லுந்தரமன்று. அத்தகைய பிரகாசத் விபுலானந்தர். அவர் பாடிய பாடல்களிலே வருஞ் ( அன்றியும் அவர் தூயோன். காவிய உலகில் தன் சொல் தானாகவே வந்துதித்தது. அவரது தமிழ் அன்பர்களை அடியார்களை அரவணைத்து நிற்பது இயல்பாகவே இணைந்து வந்தது. அவரது பன மன்றத்தினர் முன்வந்தனர். அதற்காக அவரது உரு நிலை நிறுத்த ஏற்பாடு செய்தனர். இப்பணியை இருந்தும் வசதி இருந்தும் அவற்றிற்கெல்லா கலாமன்றத்தினரே. அவருக்குள்ள தமிழார்வத்த உலகமெல்லாம் முழங்கட்டும் என்பதுவே எனது காட்சி. ஆதலின் அதுவே கவியாக மலர்ந்தது.
அடிகளார் நினைவாலய மலர் 27
 

கந்தனே அடியெடுத்துக் கொடுத்தான். சிவனடியார் டியெடுத்து வைத்தார். இதனாலன்றோ "கந்தன் ” என்றும், “சிவபெருமான் அடியெடுத்து வைத்தார் D அறிவோம்.
கயிலும் ஏற்பட்டது. இதனை நினைக்குந்தோறும் 1963ஆம் ஆண்டு ஆனி மாதம் 16ம் திகதியன்று களப்பு நீதி மன்றமுன்றலிலே முத்தமிழ் வித்தகர்
சிலை நிறுவ முற்பட்டனர். அஞ்ஞான்று அவர்தம் ]க்கள் மனமுவந்து ஆசிச் செய்தியை அனுப்ப }த்துச் சென்றனர். அவ்வமையம் பார்வையாளராக ந்து புனையும் பான்மையில் ஒரு கவி இயற்ற முதல் அடியை எவ்வாறு ஆரம்பிக்கலாம் என ாமி விபுலானந்த அடிகளாரை மனதிலிருத்தினேன். ம் அடிகளாரின் ஆன்மீக சக்தியால் "பொற்கோட்டு லித்தது. உடனே அவ்வடியையே முதலடியாகக்
பரிதியெனப் புலிமையாண்டு வைமடுத்த தூயோன் செம்மல் வடித்து நடுகல் நாட்ட பம் முழங்க மாதோ'
முற்றுப்பெற யாது காரணமோ எனச் சிந்திக்கத்
sயிலை என அழைக்கும் தலம். இம்மலையின் 5ாசமாக எல்லோருக்கும் காட்சியளிக்கும். இதன் திற்கு ஒப்புவமையாகப் புலமையாண்டவர் வித்தகர் சாற்கள் இலகு, தெளிவு, இசைநயம் கொண்டன. ரிகரில்லாத் தலைவன். அதனால் "செம்மல்" என்ற பணி, சமயப்பணி, சமூகப்பணி கருமமயமானது. . அதனால் நட்பூட்டும் நற்பணி’ என்னுந் தொடர் க்கு நன்றிக் கடன் செலுத்தத் தமிழ்க் கலா ச்சிலையை வடித்தனர். அச்சிலையை நடுகல்லாக முடிக்க எத்தனையோ மன்றங்களுக்கு வாய்ப்பு ) முன்னோடியாக முன்வந்தவர்கள் தமிழ்க் ல் முன் வந்தனர். அவர்தம் பெருமை ஊர் அவா. இவை எனது மனதில் எழுந்த மானதக்

Page 64
விபுலானந்த அடிகள் ஈழநாட்டின் தென் பகு பொழியும் கதிரமலை முதல் விந்தியத்தின் வ பரப்பியவர். இயற்றமிழ் அறிவால் மதுரைச் சங்க நூலினை ஆக்கி எம் முன் அர்ப்பணம் செய்த சூளாமணி என்னும் நூலினைப் படைத்தளித்தவர். மென்ற உந்துதலால் இல்லறத்தை வெறுத்துத் து
இத்தகைய சிறப்புப் பெற்ற இவர் சிலம்பிலே நூலுக்கு அடிநாதம் பிறந்தது. இளங்கோ அடிகள் சி யாழ் நூலைப் படைத்தார். சிலப்பதிகார கதாபாத்த வழி காட்டினார். விபுலானந்த அடிகளோ தமிழிை
இவை தவிர அடிகளார் என்றென்றும் தமது நினைவு கூர்ந்து நின்றார். தன்னைக் கற்பித்த அ குடும்பத்திற்கு யாரும் நிகராகார் அறிவுப் பாதையி பெரியார் வசந்தராசபிள்ளையை வைத்திலிங்க ே
இது மட்டுமா? சமய வாழ்வில் தனது குருநாத உருவெடுத்த ஆங்கிலக் கல்லூரிக்குச் சிவானந்த வழிபாட்டிலும் ஈடிணையற்றவர். இதனால் மாதா வேண்டும், மதிக்க வேண்டும் என்பதை மறைமுக
இருமொழிப் புலமை - தமிழ், ஆங்கிலம் இலக்கியம், இலக்கணம், விஞ்ஞானம் என்பவை ெ பண்டிதர். விஞ்ஞான அறிவிலே பி. எஸ். சி. சிறப்புறத் திகழ்ந்தார். மானிப்பாய் இந்துக்கல்லூரியி மடத்திலே முகாமையாளர். இவரது முகாமைத்து நின்றது.
அறிவிலே ஆன்மீகத்திலே மட்டுமல்ல வீர உ ஆண்டில் உலகப் பெரும் போர் மூண்ட நாளில் த முற்பட்டார். போர் வீரனாகக் களத்தில் இறங்கினார். தனது இரத்தத்தையே தானம் செய்ய முன்வந்தார் சென்னை ழறி இராமகிருஷ்ண மடாலயம் சென்று
நமது அடிகளார் போர் வீரராக, ஆசிரியராக, பெயர்ப்பாளராக, பேரறிவு படைத்த பெரும் புலவர நடமாடினார் என்றால் மிகையாகாது.
சங்க இலக்கியங்கள், சித்தாந்த நூல்கள், மண்டியிட்டு நின்றன. சிலப்பதிகார நாடக நூலை யாழ் நூலைவரவழைத்தார். செகசிப்பியரின் நாட பெயர்ப்புத் துறையில் தனது அபார சக்தியை :ெ தரமன்று. இதனால் இவரின் பணிகளை தமிழ் கூ எடுத்தது. மேலும் கலாலயம் அமைக்க முனைந் கூடிய தொன்றேயாகும்.
அடிகளார் நினைவாலய மலர்

நியின் தென்பகுதியில் உள்ள கந்தன் கருணை பாலுள்ள கயிலைவரை தமிழன்னையின் புகழ் ப்பட்டம் பெற்றவர். இசை நூல் அறிவால் யாழ் வர். நாடக நயத்தினை வெளிப்படுத்த மதங்க தமிழ்ப் பணியைத் துறைபோகச் செய்ய வேண்டு பறவறம் மேற்கொண்டவர்.
சிந்தை வைத்தார். யாழ் நூல் என்னும் ஆய்வு லப்பதிகாரத்தை ஆக்கினார். விபுலானந்த அடிகளோ ரங்களிலொன்றான கவுந்தி அடிகள் மதுராபுரிக்கு ச உயர்வுக்கு வழி காட்டினார்.
வாழ்நாளில் தன்னை ஈன்றெடுத்த தந்தையையும் ஆசான்களை மறவாது மதித்து நடந்தார். இவரது ல் தனக்கு வழிகாட்டிய ஆசான் குஞ்சித்தம்பியாரை தசிகரை என்றுமே மறந்ததில்லை.
ரை நினைவில் வைத்துக் கல்லடி - உப்போடையில் வித்தியாலயம் எனப் பெயர் வைத்தார். தெய்வ , பிதா, குரு, தெய்வம் எல்லோரையும் வழிபட மாக மக்களுக்கு எடுத்துக்காட்டினார்.
இரு மொழிகளும் கைவந்த மொழி. இதனால் தாடர்பான அறிவில் மேலோங்கி நின்றார். தமிழிலே பட்டதாரி. அன்றியும் முகாமைத்துவ அறிவிலும் iல் தலைமை ஆசான். மட்டக்களப்பு இராமகிருஷ்ண வ ஆற்றலே இவற்றுக்கு அடித்தளமாய் அமைந்து
ணர்விலும் அடிகளார் சளைத்தவரல்லர். 1914ஆம் 5ாய் நாட்டுப்பணிக்காகத் தன்னையே அர்ப்பணிக்க போர்க்களத்தில் காயமுற்ற வீரர்களை உயிர்ப்பிக்கத் வீர உணர்வில் திழைத்து நின்ற மயில்வாகனனார் துறவியாவார் என்று யாருமே நினைத்ததில்லை.
துறவியாக, முகாமையாளராக, கவிஞராக, மொழி ாக, சிந்தனையாளராக, ஆய்வாளராக இவ்வுலகிலே
காவியங்கள், ஆங்கிலக் கவிதைகள் இவரிடத்தில் எழுதினார். இதன் இசை மரபுகளை எடுத்தியம்ப கங்களை மொழிபெயர்த்துத் தந்தமையால் மொழி பளிப்படுத்தினார். இவரின் மேதாவிலாசம் சொல்லுந் றும் நல்லுலகம் நினைவு கூர்ந்து நூற்றாண்டு விழா து நிற்கின்ற பான்மை எல்லோராலும் போற்றப்படக்

Page 65
கிழக்கிலங்கையின் அவதார புருஷர் - மகா புருஷர் விபுலானந்தர். அவருக்கு முன்னரோ, பின்னரோ அவர் அனையர் எவரும் இங்கு அவதரித்திலர்.
ஆசிரியராக, அதிபராக, பாடசாலைகளின் முகாமையாளராக, பேராசிரியராக, ஆராய்ச்சி யாளராக, நூலாசிரியராக, உரையாசிரியராக, பத்திரிகையாசிரியராக, நயத்தகு நாவலராக, தலை சிறந்த சமூகத் தொண்டராக அடிகளார்தம் முத்திரை பதிக்கப்பட்ட பணிகள் பற்பல.
அடிகளாரின் பணிகள் மட்டக்களப்பு மாவட்டம் என்னும் குறுகிய வட்டத்தினுள் அடங்கிவிட வில்லை. திருகோணமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, லுணுகலை என ஈழம் முழுவதிலும் பரந்ததாய், தமிழ் நாட்டினையும் தழுவியதாய், இமயம் வரை விரிந்ததாய் அவரது பணிகள் அமைந்து விளங்கிடக் காண்கிறோம். இதனை எமது புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள்;
‘ஈழமுதற்பணி இமயம் வரைக் கொழ கட்டும் இசைத் தமிழன்’ என அழகாகக் குறிப்பிட்டுளார்.
இக் கட்டுரையானது அடிகளாரது சமூகப் பணிகளை மட்டும் ஒரு சிறிது காட்டுவதாக அமைகிறது. சாதிக்கொடுமையாலும், சமயப் பிரிவினையாலும், மொழி பேதத்தினாலும், அறியாமை - வறுமை முதலிய சாபக் கேடுகளாலும் கட்டப்பட்டிருந்த சமூகத்தினை, மேற்படி கட்டுகளிலிருந்து விடுத்து உயர்த்திட அடிகளார் அருந்தொண்டாற்றியுள்ளார்கள்.
“சாதிகள் இல்லையழ பாப்பா - குலத் தாழ்ச்சி இகழ்ச்சி சொல்லல் பாவம்”
எனப் பாரதி காட்டிய வழிநின்று சாதிகளற்ற
99.56mm (5606IOTGITTGADUL I Dadi
 

வி. ரி. சகாதேவராஜா B.A., Dip. in Edu. (Merit)
சமுதாயத்தை அடிகளாரும் விழைந்து நின்றார். அண்ணாமலை பல கலைக் கழகத் தில் பேராசிரியராக ப பணிபுரிந்த காலத்தில் அண்மையிலிருந்த தீண்டத்தகாதவர்கள் எனப் புறக்கணிக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்ந்த சேரிகளுக்குச் சென்று, அவர்களது இழிநிலையினை அகற்றிட அடிகளார் ஆற்றிய பணிகள் தலை சிறந்த சமூகப் பணிகளாக அமைந்தன.
அடிகளார் அச்சேரிகளுக்குத் தமது மாணாக்கர் களுடன் சென்று அங்கு வாழ்ந்த அம் மக்களின் உடல் நலத்தைப் பேணிடவும், சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் போதித்திடவும் உதவியதோடு அவர்களது கல்வி வளர்ச்சிக்கும் அருந் தொண்டாற்றி உள்ளார். சிற்றுண்டி வகைளைக் கொண்டு சென்று அம் மக்களுடன் சேர்ந்துண்டு அவர்களது தாழ்வு மனப்பான்மையினைப் போக்கிடவும் அடிகளார். பெரும் பணிபுரிந்தார்.
மேற்படி சமூகப் பணியாற்றிய காலத்தில், உயர் சாதியெனக் கருதப்பட்ட மக்களால் இழைக்கப் பட்ட இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொள்ளவேண்டிய நிலை அடிகளாருக்கு ஏற்பட்டது. உயர் சாதியினருக்கென அமைக்கப் பட்டிருந்த நீர்க்கேணியில் நீர் எடுத் திட அடிகளாருக்குத தடை விதிக்கப்பட்டதனை உதாரணத்துக்குக் குறிப்பிடலாம். அடிகளார் உட்பு நீரையே எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டியதாயிற்று.
“அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவனுக்கு ஒருமரணம் அவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவரென் றறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும் துண்மதிமூ டரைக்கண்டாற் புன்னகை செய்பவனியான் இன்னலும் யானும் பிறந்த தொருதினத்திலறிவாய்” என்றார் போல அவர் இன்னல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.
“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறினர்’
9) . )

Page 66
இது வள்ளுவம், அடிகளாரது கொள்கையில் உறுதியிலிருந்து, காரிய சித்தியும் கிடைக்கலாயிற்று சாதிபேதமற்ற சமூதாயத்தைக் காண விழைந்த அடிகளார் சமயபேதமற்ற சமூதாயத்தையும் அவாவி நின்றார். அதனாலேதான் "எம்மதமும் சம்மதம்” என்னும் வேதாந்த தத்துவத்தினை 'உயிரெனப் போற்றிடும் இராமகிருஷ்ண சங்கத்தில் தம்மையும் இணைத்துக்கொண்டார். இராம கிருஷ்ண சங்கத்தில் சகல சமயங்களும் போற்றப் படுவதோடு, இராமகிருஷ்ண ஆச்சிரமங்களில் சகல சமயங்களினதும் முக்கிய தினங்கள் யாவும் சிறப் பாகக் கொண் டாடப் படுவதையும் காண்கிறோம். 'யாதுமாகி நின்ற பரம்பொருளை” அவ்வர் சமய வழிகளில் நின்று வழிபடுவதை இராம கிருஷ்ண சங்கம் ஊக்குவிக்கிறது.
இராமகிருஷ்ண சங்க வித்தியாலயங்களில் குறிப்பாக சிவானந்த வித்தியாலயத்தில் சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணாக்கர் எவ்வித மதவேறுபாடுகளும் இன்றிக் கற்று வர அடிகளாரால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட சீரிய ஒழுங்கானது ஒப்பற்ற சமூகப் பணியாகும். மொழி பேதமும் சமூகத்தைப் பாதிக்கும் ஒரு கொடிய நோயாகும். மொழியில் பக்தி வைப்பது வேறு; மொழியில் வெறி கொள்வது வேறு. பன்மொழிப் பண்டிதராம் அடிகள், தமது முகாமையிலிருந்த உயர் நிலை வித்தியாலயங்களில் பல மொழிகளையும் பயின்றிட வாய்பபளித்துக் கொடுத்து, மாணாக்கரின் உள்ளங்களில் பரந்த மனப்பான்மை ஏற்பட வழி வகுத்தமையும் அவரது உயரிய சமூகப் பணியாகும். தாய் மொழியாம் தமிழுடன், ஆங்கிலம், சிங்களம், இலத்தீன், சமஸ்கிருதம் முதலான மொழிகளைக் கற்றிட இடைநிலைக் கல்வி கற்றிடும் மாணாக்கருக்கு அடிகளார் ஆக்கிக் கொடுத்திட்ட கலைத் திட்டம் சமூக நோக்குக் கொண்டது.
உளவியல் அறிஞர் 'ஹேகல்’ என்பவர் மாணாக்கரின் உளவியல் நிலையினை கனவுப் பருவம், வரையறைப்பருவம், பொதுப்படைப் பருவம் என முப்பிரிவுகளாகப் பிரித்து, பன்னிரண்டாம் வயதில் தொடங்கும் வரையறைப் பருவமே இடைநிலைக் கல்வியைத் தொடங்கும் பருவம் எனக் கூறி, மொழி தொடர்பான திட்டவட்டமான அறிவினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இப் பருவத்தில் பலமொழிகளையும் கற்றிடத் தேவைப்படும் ஆற்றல் இயல்பாகவே
Billas6mm (56)6OTGIT adulu Dadi

அமைந்து விடுகின்றதென்பதை ஆராய்ச்சி பூர்வமாக நிறுவியுள்ளார். இதனைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது அடிகளாரின் சமூகப்பணி இமயமென உயர்ந்து நிற்கக் காண்கிறோம்.
அடிகளாரின் இச்சீரிய சமூகப்பணி ஆத்ம சுத்தியுடன் எமது நாட்டிற் பின்பற்றப்பட்டிருந்தால்?
அடிகளாரின் கல்விப்பணி அனைவரும் அறிவர். கற்கவேண்டியவற்றைத் துறைபோகக் கற்று, கற்றாங்கொழுகி, தாம் பெற்ற இன்பத்தினைப் பிறருக்கும் பெற்றிட அவர் ஆற்றிய கல்விப் பணியும், ஈடும் எடுப்புமற்ற பணியேயாம். அடிகளாரால் எழுதப்பட்ட கட்டுரைகளும், ஆக்கப்பட்ட கவிதைகளும், வெளியிடப்பட்ட நூல்களும், நிறுவப்பட்ட பாடசாலைகளும் இன்றும் அவரது எச்சங்களாக நிற்கின்றன. அவர், 'தக்கார் என்பதற்கு அவை சான்று தருகின்றன.
கல்வி கற்றிட வாய்ப்பு வசதிகளற்றிருந்த ஏழைச் சிறார்களைச் சேர்த்து அவர்களுக்கென்று இல்லம் அமைத்து உண்டியும், உடையும், உறையுளும் உதவி கல்வி கற்றிட வாய்ப்பளித்த அடிகளாரின் சமூகப் பணி மற் றையப் பணிகளுக்கு எவ்வகையிலும் தாழ்ந்ததல்ல.
குடபுலவியனார் என்னும் சங்கச் சான்றோர், தமது List L6) g6ório)
'உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம்."
(புறம் - 18) என 'அன்னதானத்தின் உயர்வினைச் சுட்டி நிற்கின்றார் புரட்சிக் கவி பாரதியார்.
அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்பதே.” என வித்தியாதானத்தின் அவசியத்தை விதந்துரைக்கின்றார்.
ஏழை ஒருவருக்கு எழுத்தறிவிப்பது எப்படி? ஏழ்மை நிலையில் ஒருவனால் கற்றிட முடியுமா? கற்கத் தகாதோரையிட்டுக் கூறவந்த இலக்கான ஆசிரியர்கள்,
'களிமழமானி காமி கள்வன் பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன்

Page 67
ஆகியோருக்கு ஆசிரியர் நூலைச் சொல்லார் என விதித்துள்ளார்.
இதற்குச் சொல்லொடு பொருள் கொண்டால், கள்ளுண்டு களிப்பவனும், சோம்பேறியும், அகங்காரம் உடையவனும் காம உணர்வுள்ளவனும் கள்வனும், நோயுற்றிருப்பவனும், மாறு பாடுடையவனும், கோபமுடையவனும் இன்னும் இத்தகைய குற்றமுடையவர்களும் மாணாக்கராகார் எனப் பொருள் விரிந்து எவருமே கற்றற்குரியவராகார் எனும் முடிவு வலியுறுத்தப் படுவதாகவே தோன்றும்.
அட்து அவ்வாறாயின் இதன் விழுமிய பொருள்தான் யாது? எவருமே கற்றற்குரியவராகாரெனின் கற்றல்
கற்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற்றிட வழிதான் யாது?
மேற்படி குறைகள் உள்ளவர்தம் குறைகளைக் களைந்து நிறைவுபெறச் செய்து, அதன் பின்னரே நூலைச் சொல்லுதல், நல்லாசிரியர் தம் சீரியபணி என்பதே மேற்படி விதியின் மெய்ப்பொருளாம். ஆசிரியர்க்காசிரியராக, பேராசிரியராகத் திகழ்ந்த வரும், ‘எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்னும் தெய்வப் புலவர் தம் வாக்கிற்கியைய மெய்யறிவு வாய்க்கப் பெற்றவருமான அடிகள், ஏழை மாணாக்கரது ஏழ்மை நிலையைப் போக்கி கல்வி அளித்திடும் சீரிய நோக்குடன் மேற்படி மாணவர் இல்லத்தினை அமைத்துதவினார்கள்.
குடபுலவியனார் கூறிடும் அன்னதானத்தினையும பாரதியார் போற்றிடும் வித்தியாதானத்தையும் ஒரு சேர அளித்திடும் நோக்கிடனேயே மாணவர் இல்லம் நிறுவப்பட்டதென்பதனை எவரும் ஒப்புவர்.
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தினை 1926 பெப்ரவரித் திங்கள்களில் பொறுப்பேற்றுக் கொண்ட அடிகள் அதே ஆண்டு ஜூன் திங்களில்
"கொலை கூடாதென்பதற்குப் பிரதான காரண அது மனத்தை இரக்கமற்றதாகச் செய்து, செய்யும் என்பதுதான்”
9Illas6mm MG060TGITTGADULU Dadi

மேற்படி வித்தியாலயத்திலே அனாதைகளுக்கான விடுதியினை ஆரம்பித்தார். "அனாதை இல்லம் என அழைப்பதால் மாணாக்கர் உள்ளத்தில் தாழ்வுணர்வு ஏற்படும் என்பதனை உய்த்துணர்ந்து உளவியலறிஞராம் அடிகள் மாணவர் இல்லம்' என அதற்குப் பெயரிட்டு அழைத்தமை போற்றுதற்குரியது.
வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் இயங்கிவந்த சிறுவர் இல்லமானது 1929இல் சிவானந்த வித்தியாலயம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சிவானந்தாவுக்கு மாற்றப்பட்டு இன்று ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி அரும்பணி ஆற்றிவருவதனைக் காண்கிறோம்.
மேற்படி சிறுவர் இல்லத்தில் வாழ்ந்து, கல்வியுடன் சமயப் பண்பாட்டு ஒழுக்கப் பயிற்சியினையும் பெற்ற பலர், அறிஞர்களாய்ப் பல்வேறு துறைகளில் தங்கள் முத்திரைகளைப் பதித்துள்ளமை கண்கூடு. ஏழை மாணாக்கர் பலரின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்து வரும், மேற்படி சிறுவர் இல்லத்தினை நிறுவி உதவின அடிகளாரின் சமூகப் பணியினை நன்றி உணர்வுடன் நினைவுகொள்ளக் கடமைப் பட்டுள்ளோம்.
“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல” என்றார் வள்ளுவர்.
அடிகளாரது அனைத்துக் கருமங்களும் , பெருமைக்குரிவையாக போற்றுதற் கேற்றவையாக, பின்பற்றி ஒழுகுதற்கமைந்தன வாக விளங்கி வருகின்றன. இக்கருமங்களுக் கூடாக அடிகளார் ஒப்பற்ற சமூகத் தொண்டராக எம் உள்ளக் கமலங்களில் நிறைந்து நிற்கக் காண்கிறோம்.
எம், அப்பாவத்தால் துன்பம் வருமென்பதன்று;
அடிக்கடி தீய அலைகள் எழும் இடமாகச்
~ விபுலானந்த அடிகள் ~
1) )

Page 68
fg6
தேரூரு வீதியுந் தெண்ண போரேறு கழனியும் பொற் காரேறு மூதூர்ச் சாமிவி பேரேறு மயில்வா கனப்ெ
SSD)
அன்னை தமிழினங் கா முன்னை மொழிவார் முய சொன்ன கலைகள் தொட கண்ணம்மை பூத்தவிக்
ஏறன்ன தோற்ற மெழில்ே மாரனும் வெள்கி மறந்தி ஆருங் கலையு மருந்தமி பேரும் புகழும் பிணைந்
தோன்றுவார் தோன்றலிற் தோன்றுக வென்றனன் ெ தோன்றிய தோன்றால் :ெ தோன்றிச் சிறந்தனை து
தம்மவ ரெம்மவர் நம்மவ நிம்மதி யின்றி யுரிமைெ எம்மவ ரென்றொரு சார்ெ நம்மவ ரென்றுணர் வூட்(
பிறன்பழி யாவகை பேணி அறவெணி காவியணிந்த டிறவாய்ப் பெரும்புகழ் நா பிறந்தக மும்மொழி வீசப்
பல்கலைக் கழகப் பைந்த மல்களைந் தமிழ்து பரு சொல்கலை வல்லுன திெ பல்கலை வல்லுன னாம
: - சைவந் தழைக்கத் தமி செய்வதனைத்தும் மனவ கைவந்த நூலும் கருத்து உய்வந்த நுண்மாண் நுை
நரம்பு செய் நாதம் கணி வரம்புசெய் யாழ்நூல் வடி கரும்புசெய் யணியா யது நரம்புசெய் யுணர்வு விரு
ஒன்றே குலமென் றொப்பு நன்றே தமிழ்வலா ரென்ே குன்றா விளக்கந் துலங்க நன்றே விளங்க நயந்தாய்
Đilasam maoGOIGNITradu u Dadi
 
 

C-S as இதப் பதிகம் ஸ்வர்மணி அல்-ஹாஜ். ஆ. மு. ஷரிபுத்தீன் ர்க் கடலுந் திரண்ட செந்நெற் றா மரைநிறை பொய்கை யுஞ்சேர்
தானையார் கண்ட தவப் பரி யோன்விபு லானந்தனே,
ன்ற தவத்தினரும் பயனோ |ன்ற தவத்தின் முடிவிதுவோ டர்ஞான வூற்றோவித் தொல் பதியில் கற்பகப் பூவிபு லானந் தனே.
சர் வதன மிலங்கு நடை டு மைவண்ண மாதவந்தான் ழ்ெப் பாணியொடாங்கிலமும் தான் முனிவிபுலானந் தனே.
றொலையாப் பெரும்புகழ் தொட்டுவரத் தான் மொழி வள்ளுவன் தூமறைபோற் நால்குடி வேளான் தொடர்புடையாய் ாமொழி வாய்விபு லானந்தனே.
ரென்றித் தமிழ்ப் புலவர் சய் வாரிந்த நீணிலத்தில் மாழித் தெங்கணு மெல்ல வரும் நிறித் தாய்விபு லானந்தனே.
ரிப் பிறவிப் பெரும் கடல்தான் ச லந்தல தரிசனைகொண் ாட்டினை நாவலந் தீவிதும் புரிவிபு லானந் தனே.
நமிழ் வாணர் பயில் திறத்தின் கவைத் தீழழும் பாரதமும் என்னத் துவச முயர்த்திய வெம் டி கள்விபு லானந்தனே.
ழ்க்கலை யோங்கித் தளிர்ப்பரப்பச் லி யாற்செய் துசீர் பெறவே துரை யும்பல விந்து வந்த ழைபுலத் தாய்விபு லானந்தனே,
த்த முன்னோரின் நல வுரைகள் த்தளித் துந்தன் மாமதியால் விளக் கந்தர வவனி யுளர் ந்தளித் தாய்விபு லானந்தனே,
ர வாய்த்தமி ழோது வித்து றார் குலமிந்த நாட்டி விற்க 5வைத் தமரர் குலந்தமிழால்
நனிவிபு லானந்தனே.
32) )

Page 69
/
‘பிரபுத்த பாரதவில் சுவாமி விபுல C1892 -
\S
ܗ ܢܘܒܢ
‘பிரபுத்த பாரத' என்னும் பெயருடன் ஆங்கி சென்னையில் இருந்து வெளிவரத் தொடங்கி “விழிப்புற்ற இந்தியா” என்பதாகும். சுவாமி விே தோற்றுவித்த சமய, சமூக அறிவுத்துறை 6 தமிழகத்தில் தோன்றியது. தமிழ் நாவல் வரலா கமலாம்பாள் சரித்திரம் என்னும் புகழ்பெற்ற ந அப்போது 24 வயதினரான இளைஞராக இருந்தா இது பிரபுத்த பாரதவின் மறைவுக்கும் காரணt
இதன் பின்னர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள
இதழ் 1898 ஆகஸ்ட் முதல் மீண்டும் வெளி வெளிவரத்தொடங்கியது முதல் இது முற்றிலு தமிழறிஞர் சுவாமி விபுலானந்தர் 1940 இல் ட்
'இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ்நாடும்’ என பெ. சு. மணி என்னும் ஆய்வாளர் எழுதியுள்ள சென்னைப்பூங்கொடி பதிப்பக வெளியீடாக ெ 1933ஆம் ஆண்டில் பிறந்தவர். இந்திய தேசியத் முதலாவது நூல் 1973ம் ஆண்டில் வெளிவந்: இவர் எழுதி வெளியிட்டுள்ளார். பாரதி, வ. வே. ஐயர், டாக்டர். வரதராஜுலுநாயுடு, அறிஞர் ( சமூக சீர்திருத்தவாதிகள் பற்றி இவர் எழுதி வரவேற்பைப் பெற்றவை. நவீன தமிழ் இலக்கிய முக்கியமானது.
விபுலானந்தர் பற்றி இவர் எழுதிய ஆய்வுநு இவருடைய 'இராமகிருஷ்ண இயக்கமும் தமிழ் 109 வரையுள்ள பகுதி இங்கே தரப்பட்டுள்ளது
1940இல் இலங்கைத் தமிழர் சுவாமி
விபுலானந்தர் பிரபுத்தபாரதாவின் ஆசிரியரானார். சென்னை இராமகிருஷ்ண மடத்தின் 'இராமகிருஷ்ண விஜயம்’ இதழின் ஆசிரியராகவிருந்தவர், சுவாமி விபுலானந்தர். 8 ییر.
பிரபுத்த பாரதவில் ஆசிரியராகப் பொறுப் பேற்ற முதல் மாதத்திலேயே, (ஜனவரி, 1940) புதிய சகாப்தத்தின் தலைவாயிலில்’ என்னும் கட்டுரை எழுதினார் சுவாமி விபுலானந்தர். இதில்
9ņai a866u D6 3

ானந்தரின் தமிழ் இலக்கியப் பணி - 1947)
. шp60ої
ல மாத இதழ் ஒன்று 1896 யூலை முதல் யது. பிரபுத்த பாரத என்ற தொடரின் பொருள் வகானந்தரின் வேதாந்த பிரசாரத்தினதும் அவர் விழிப்புணர்ச்சினதும் வெளிப்பாடாக இவ்விதழ் ற்றில் அழியாத இடத்தை தேடிக் கொண்டவரும் Tவலின் ஆசிரியருமான, பி. ஆர். இராஜம் ஐயர் ர். 1898 மே மாதம் அவர் அகாலமரணமடைந்தார். மாயிற்று.
அல்மோரா எனும் ஊரில் இருந்து இவ்வாங்கில வரத் தொடங்கியது. அல்மோரா வில் இருந்து ம் இராமகிருஷ்ண இயக்க இதழாக மாறியது. பிரபுத்த பாதரவின் ஆசிரியரானார்.
*னும் ஆய்வு நூலை தமிழகத்தைச் சேர்ந்த ாளார். இந்நூல் 1990ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. பெண்ணாத்தூர் சு.மணி ந்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் இவரது தது. இன்றுவரை சுமார் 23 ஆய்வு நூல்களை
சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, ஜி. சுப்பிரமணிய வெ. சாமிநாத சர்மா போன்ற எழுத்தாளர்கள் |ய ஆய்வு நூல்கள் அறிஞர் உலகில் பெரு ப வரலாறு பற்றிய ஆய்வில் இவரின் பங்களிப்பு
ால் ஒன்று விரைவில் வெளியிடப்படவுள்ள்து. நாடும்’ எனும் நூலின் 105ஆம் பக்கம் முதல்
.
ஆர்
தமக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஆசிரியர் பி. ஆர். ராஜம் அய்யர், 1896இல், முதல் இதழில் எழுதிய ‘நாம்” (Ourselves) என்னும் கட்டுரையில் இருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டார். வேதாந்த நெறி விளக்கமாக அந்த மேற்கோள் என்றும் பொருந்துவது என்பதையும் குறிப்பிட்டார் சுவாமி விபுலானந்தர்.
1940 டிசம்பர் இதழில் பின்னோக்கு (RetrOSpect) என்னும் கட்டுரையில், ‘ஆன்மிக
3) )

Page 70
விடுதலையைப் பெற்றுத்தந்த பூரி இராமகிருஷ்ண பரமஹம்ஸரையும், சுவாமி விவேகானந்தரையும் அரசியல் விடுதலைக்கு அறப்போர் நடத்திய காந்தியடிகளையும் போற்றியுள்ளார். இதன் தமிழாக்கம் வருமாறு.
“புதிய சகாப்தத்தின் தலைவாயிலில்” எனும் நமது இந்த ஆண்டின் தொடக்க இதழில், ரீ இராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் வழங்கிய ஆன்மிக விடுதலைச் சாசனத்தையும், இந்தியக் கவிஞர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஆசிரியர்கள் ஆகியோர் நமது பண்பாட்டிற்கும், அறிவுத் துறைக்கும் ஆற்றிய பங்களிப்பையும் நமது மாபெரும் தேசியத் தலைவர் மகாத்மா காந்தி அரசியலில் இணைந்த தார்மிக நெறியும், இந்தியாவின் தேசிய வாழ்க்கையைச் செழுமைப் படுத்தியுள்ளன. உலக நாடுகளின் விமோசனத்திற்கு வழங்கத்தக்க செய்தி இந்தியாவிடம் உள்ளது”
சுவாமி விபுலானந்தர் ஆன்மிகத்தையும் தேசியத்தையும் இணைத்தவர்களுள் ஒருவர் என்பதை மேற்காணும் கருத்து விளக்குகின்றது.
பிரபுத்த பாரதாவின் ஆசிரியரானதைப் பாராட் டி, சுவாமி விபுலானந் தருக்கு யாழ்பாணத்தில் பாராட்டு விழா நகழ்ந்தது. இந்த விழாவில், சுவாமி விபுலானந்தர் வட இந்தியாவில் தமிழ் கலை ஞானத்தைச் சுவாமிகள் பரப்புவார்களென்று நம்புகின்றோம்.” என ஒருவர் பேசினார். மற்றொருவர் “சுவாமிகள் மாத்திரம்தான் பத்திரிகாசியராகத் தெற்கிருந்து வடக்கே செல்லுபவர்கள்” என்று குறிப்பிட்டார்.
பிரபுத்த பாரதவில் தமிழ் இலக்கியச் செய்திகள்
சுவாமி விபுலானந்தர் தலை சிறந்த தமிழ் பேரறிஞர். இயற்கையாகவே இலக்கிய வுணர்வுடன் எழுதுவார். இத்துடன் அன்பர்கள் வேண்டுகோளும் சேர்ந்தால், பிரபுத்த பாரதாவில் தமிழ் இலக்கியச் செய்திகளைப் பொருத்தமாக வழங்கினார்.
முதல் இதழிலேயே, ஜனவரி 1940இல் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி யெழுச்சி பாடலொன்றை சுவாமி விபுலானந்தர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். திருவிளையாடல் புராணச் செய்திகள்
99656aTTs 5aa060IGITT Gdului Dadi

சிலவற்றையும பாண்டியர் குல அரசி தடாதகைப் பிராட்டியாரைப் பற்றியும், திருமங்கை ஆழ்வார் வரலாற்றையும், அவர் பாடல் ஒன்றையும் மொழி பெயர்த்து வெளியிட்டார். இத்துடன் பேராசிரியர் பி. எஸ். நாயுடு என்பவர் எழுதிய சைவ சமயக் கட்டுரைகளையும் , பிறகட்டுரைகளையும் இராமகிருஷ்ணன் (பிற்காலத்தில் சென்னை இராமகிருஷ்ண விஜயத்தில் நிறைய எழுதியவர்) கட்டுரைகளையும் சுவாமி விபுலானந்தர் வெளியிட்டு வந்தார்.
இவையனைத்திற்கும் மேலாக தமிழரின் தேசிய இலக்கியமான சங்க இலக்கியத்தில் இருந்து பல செய்திகளைத் தொகுத்தளித்தார்.
பத்துப் பாட்டின் ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் ஆகஸ்ட், 1940ஆம் இதழில் சுவாமி விபுலானந்தரே எழுதி வெளியிட்டார். இதே இதழில் பழந்தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டியதின் குறிக்கோளைப் பற்றியும் வலியுறுத்தினார்.
“குறிப்புகளும் - விமர்சனங்களும்” என்னும் ஆசிரியர் பகுதியில் பழந்தமிழ் இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள்’ என்னும் தலைப்பில் சுவாமி விபுலானந்தர் எழுதிய பின்வரும் பகுதி அவர் - தமிழ் நெஞ்சத்தின் தனித் தன்மையை
விளக்குகின்றது.
எமது பாடசாலை முகாமைக்காரர் பூணீமத் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மணிமண்டப திறப்புவிழா சிறப்புற பிரார்த்திக்கிறோம்.
அதிபர், ஆசிரியர்கள் கமு / இ. கி. ச. ஆண்கள் வித்தியாலயம், கமு / இ. கி. ச. பெண்கள் வித்தியாலயம், காரைதீவு.

Page 71
“தொன்மை வாய்ந்த பண்பாடு, விரிந்த இலக்கியப் பரப்பு பெற்றுள்ள தமிழ் இனம் உலகத்ததிற்கு வழங்கத்தக்க ஒப்பற்ற சிலவற்றைக் கொண்டுள்ளது. வரலாற்று காலத்திற்கு முன்பிருந்து, கிறிஸ்துவிற்கு பின்பு சில ஆண்டுகள் வரையில் உள்ள கால கட்டத்தில் தோன்றியது சங்க இலக்கியம். இது தமிழ் இனத்தின் ஆவணமாகும். இந்திய வரலாறு, சமூகவியல், சமயம், கலை, மரபுகள், இலக்கியத் திறனாய்வு ஆகியனவற்றைக் கற்க விரும்புவோர் எவரும் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளத் தக்க செய்திகள் சங்க இலக்கியச் செல்வக் களஞ்சியத்தில் உள்ளன.”
இராமகிருஷ்ண இயக்க இதழில், பண்டைத் தமிழ் இலக்கியச் செய்திகள் வெளிவந்ததை தமிழரல்லாதார் பலர் வரவேற்றனர். திரு. ஓ. சி. கங்கெளஸி என்னும் வரலாற்றுத்துறை ஆய்வாளர் சுவாமி விபுலானந்தருக்கு எழுதிய கடிதத்தில் சங்க இலக்கியத்தின் பத்துப் பாட்டுப் பகுதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிரபுத்த பாரதாவில் ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களில் வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதைக் குறிப்பிட்டு சுவாமி விபுலானந்தர் எழுதியதாவது;
"சமயச் சார்பற்ற தமிழ் இலக்கியத்தின் மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிடுவது என்பது இந்தப் பத்திரிகையின் வரம்பிற்குள் வரவில்லையென்றாலும், இந்தியப் பண்பாட்டின் ஒரு பகுதியான தமிழ்ப் பண்பாட்டின் பங்களிப்பைப் பற்றி அவ்வப்பொழுது வெளியிட வேண்டியது நியாயமானதே என்று முடிவு செய்துள்ளோம். இந்த இதழில் பத்துப் பாட்டைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளோம். அடுத்து வரும் இதழ்களில் எட்டுத் தொகையைப் பற்றிச் செய்திகளைத் தர விரும்புகின்றோம்.
தமிழ் நூல்கள் விமர்சனங்கள்
பிரபுத்த பாரதாவில் தமிழ் நூல்கள் சில வற்றின் விமர்சனங்களை சுவாமி விபுலானந்தர் எழுதி வெளியிட்டார். இவற்றுள் சில வருமாறு: மயிலை சீனி வெங்கட்சாமியின் 'பெளத்தமும் - தமிழும், சைவ சித்தாந்த சமாஜம் வெளியிட்ட சங்க இலக்கியத் தொகுப்பு (முழுவதும்), ஜே. எம். சுந்தரம்பிள்ளையின் தஞ்சைத் திருக் கோயில்கள் - சோழர் கால கோயில் பாணிகள், சேலம் ஏ. ராமசாமி கவுண்டரின் 'றுரீ பகவத்
@labam 56060I6 IMTGADULUI Dadi ○

கீதை', ப. கோதண்டராமனின் அரவிந்தர்’ பற்றிய சில நூல்கள்.
பிரபுத்த பாரதாவில் தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்ற இயலாத ஒரு சூழல் தோன்றியது. இலங்கையில் தொடங்கப் பெற்ற பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்க சுவாமி விபுலானந்தர் செல்லவேண்டியதாயிற்று. இலங்கையின் தமிழர் தலைவர்களும், சமயச் சபைகளும் , இலக் கரியக் கழகங்களும் இராமகிருஷ்ணா மிஷன் தலைவரிடம் சுவாமி விபுலானந் தரை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். இதன் காரணமாக, சுவாமி விபுலானந்தர் பிரபுத்த பாரதாவில் இரண்டே ஆண்டுகள்தான் பணியாற்ற முடிந்தது.
நன்றி 'இராமகிருஷ்ணர் இயக்கமும் தமிழ் நாடும்
திக்கெட்டும் ஈழம் ဎွိ திகட்டாத திரவியே
சம்மாந்துறை அஸிஸ் ஈழநாடு - வாரமலர் 10 - 10 - 1969 ク ܚܒܠ

Page 72
oligasami Sao)6OIanitau
 
 

LLeLLSeLkLkLELELELELSekSkAkLEkLELELEaELeLSL0SLkLkS
ந்தமிழை மூவுலகும் பரப்ப உதயமாகும் பணமண்டபம் சிறக்க வாழ்த்துகிறோம்
தசாப்தங்களாக அர்ப்பணச் சவையில் ஈடுபட்டுவரும்
லங்கை வங்கியிடமிருந்து ங்களுக்குக் கிடைக்கிறது.
6856 மையாளரும் ஊழியர்களும்
இலங்கை வங்கி

Page 73
Professor S. (Vice - Chancellor, Univer
It was in the year 1922, even before his renunciation, that Swami Vipulananda was requested to assume duties as a Lecturer in Tamil in the Ceylon University College. It was in the same year that he relinquished his duties as Principal of Manipay Hindu College and joined the Ramakrishna Mission in Mylapore.
During this time the University of Ceylon was called a University College. The Head of the Institution, Professor Marrs, requested Pandit Mylvaganam to assume the post of Lecturer in Tamil. The father of the University of Ceylon, Sir P. Arunachalam, who was then the Colombo Vivekananda Board, wrote to Swami Sarvanandaji on behalf of these boards and the Tamils of Ceylon and re que sted the release of Pan dit Mylvaganam to accept this post. By this name Prabodhasaithanyar which signified his hermitage and vow of celibacy. He was also the editor of the Tamil newspaper Ramakrishna Vijayam and the English newspaper Vedanta Kesari. Since it was imperative that new recruits should not serve in schools which preserved religious neutrality, the request for his release was turned down by the Ramakrishna Mission.
What was desired in 1922 reached fruition in 1943. Prior to this Swami Vipulananda was appointed the first Tamil Professor of Tamil Nad in 193l and served for three years. In 1927 a Committee was formed in Madurai under the Chairmanship of the king of Ramanathapuram to explore the
9966i agogu Dai
 
 
 

Withiononthon ity of Jaffna, Sri “Lanka)
possibility of establishing a University in Chithambaram. The University of Madras which supported this move requested Swami Vipulananda to appear at the Committee sittings as its representative. Swami Vipulananda Was then supervising the Ramakrishna Mission schools in Ceylon. He agreed to this request, proceeded to Madurai and stressed to the Committee the need for establishing a University in Chithambaram.
The Committee decided in favour of establishing a University in Chithambaram and Sir Annamalai Chettiar, the founder of the Annamalai University, re queste d Swami Vipulananda to accepted in 1931. It must be mentioned that even the University of Madras did not then have a Chair for Tamil and thus the honour of becoming the first Tamil Professor of Tamil Nad fell on Swami Vipulananda.
The signal honour of becoming the first Tamil Professor of Sri Lanka too fell on Swami Vipulananda. Although the University College was elevated to the status of a University in 1941, it was only in 1943 that a Chair was Created for Tamil. The consensus of opinion was that this post should be filled by Swami Vipulananda. Accordingly, a request was made and the Ramakrishna Mission which twenty-one years earlier had turned down the offer now agreed to grant Swami Vipulananda permission to accept the post. When Swami Vipulananda came to accept the
D )

Page 74
office he was accorded a glorious welcome by a number of societies.
From 1943 to 1947 he served as Professor of Tamil. Of these four years I had the good fortune to be his student for three years and a member of the staff under him for one year. When Swami Vipulananda accepted the Chair I was a final year student reading for a special degree in Tamil. Subsequently for two years I was a M. A. Student. During these three years, I had the unique experience of listening to his lectures on Tamil literature and grammar.
As soon as I Suceessfully completed my M.A. he recommended that I be appointed a lecturer in Tamil. In 1946, the year I received my appointment, a
அடிகளார் நினைவாலய மலர்
 

Vid van course was begun in the University. Young as I was, he entrusted me with the task of delivering lectures both to this course and the special arts degree course. To me this gesture signified the love and respect he bore towards me.
I take pride in the thought that I was his firt student both in the special arts and the M. A. levels. Swami Vipulananda in collaboration with his student Professor K. Kanapathipillai, formulated the syllabi for the M. A. and Vidvan courses. He made available courses in Tamil for Sinhalese students and teachers. In 1947, some months before his death, the product of his research, Yarl Nool was published in Tamil Nad.

Page 75
விபுலானந்த அடிகளது நூற்றாண்டு முழுமை எய்தும் இவ்வேளையில் தமிழியல் ஆய்விற்கு அவரது பங்களிப்புப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது அவசியமே. தமிழியல் ஆய்வு வளர்ச்சிப் பின்னணி பற்றி சுருக்கமாக முதலில் கவனிப்பது பொருத்தமானது.
தமிழியல் ஆய்வு ஏறத்தாழ 1850ஆம் ஆண்டுக் காலப் பகுதியை ஒட்டியே ஆரம்பிக் கின்றது எனலாம். இவ்விதத்தில் 1856இல் வெளிவந்த கால்ட்வெல் ஐயரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் குறிப்பிடத் தக்கது. திராவிட மொழிகளின் தனித்துவம் பற்றிக் கூறும் இந்நூல் தமிழர் இனம், மொழி, பண்பாடு என்ற விதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்காலப்பகுதி தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் முதற் காலகட்டம் எனக் கொண்டால் 1890 அளவில் இரண்டாவது காலகட்டம் ஆரம்பமாகிறது. பழந்தமிழ் நூல்கள் பதிக்கப்படுகின்றன. (1892இல் சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்டது என்பதையும் அடிகள் அவ்வாண்டே பிறந்தார் என்பதையும் நாமறிவோம்) மதுரைத் தமிழ் சங்கம் நிறுவப்படுவது; செந் தமிழ் சஞ்சிகை வெளியாகிறது, (அடிகள் இச்சஞ்சிகையில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்). ஈழத்தவரான வி. கனகசபைப்பிள்ளை எழுதிய 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்ற முக்கியமான நூல். இக்காலப்பகுதியிலே வெளியாகின்றது. தமிழ்ச்சாசனங்கள் கல் வெட்டுக்கள் பரவலாக அகழ்ந் தெடுக்கப் படுவதுடன் மூன்றாம் காலகட்டம் தொடங்கு கின்றது. சிந்துவெளி நாகரீக கால அகழ்வுகள் கிடைத்தமை கவனத்தை ஈர்க்கின்றது. திராவிட நாகரீகம் பற்றிய ஆரோக்கியமான பார்வை விரிகின்றது. நவீன மேலைத்தேய ஆய்வு நெறி முறைகள் முனைப்புறுவதுடன் 1940 அளவில் நான்காவது காலகட்டம் தோற்றம் பெறுகிறது. பேராசிரியர் எஸ். வையாப்புரிப்பிள்ளை இக்காலப்பகுதியில் முதன்மை பெறுகின்றார். சுருங்கக்கூறின் இறுதி மூன்று கால கட்டங்களிலும வாழ்ந்தவரான அடிகள் (ஆரம்ப காலகட்டக்
அடிகளார் நினைவாலய மலர் 3
 
 

செ. யோகராசா நன்று ஏ. (கிழக்குப் ெேசக்லைகழகம்)
கருத்துகளும் பாதித்திருக்குமாதலின்) நான்கு காலகட்ட தமிழியல் ஆய்வுப்போக்குகளின் செல்வாக்கிற்கும் உட்பட்டவராக விளங்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதே இங்கு நாம் மனங் கொள்ள வேண்டியதாகின்றது.
தொடர்ந்து செல்வதற்கு முன் தமிழியல் ஆய்வில் ஈடுபட்ட அடிகளின் தகைமை பற்றி நினைவு கூர்வது பொருத்தமானது. அடிகள் தமிழ்ப் பண்டிதர். ஆங்கிலம், லத்தீன் முதலான பல மொழிகளில் புலமையுடையவர். சிறந்த ஆய்வாளராக மதிக்கப்பட்டவர். அண்ணாமலை, இலங்கை பல்கலைக்கழகங்களின் முதற் தமிழ்ப் பார்வையும், ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பெற்றிருந்தவர் அடிகள் என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகின்றது.
அடுத்து, அடிகள் ஈடுபட்ட தமிழியல் ஆய்வுப் புலங்கள் எவை என்பது பற்றிக் கவனிப்பது எமது நோக்கிற்கு அவசியமாகின்றது. அவற்றை வசதி கருதி பின்வருமாறு வகுத்துக் கொள்வோம்;
(அ) தமிழர் வரலாறும் நாகரீகமும், (ஆ) கலைகள்.
(இ) மொழியியல்.
(RF) அறிவியல். (உ) இலக்கியம், (ஊ) நவீன இலக்கிய வளர்ச்சி. (61) தமிழியல் ஆய்வு வளர்ச்சி.
இனி, மேற்கூறியவாறான ஒவ்வொரு ஆய்வுப் புலத்திலும் அடிகளின் பங்களிப்புப்பற்றிச் சுருக்க மாகக் கவனிப்போம்.
முதலில் தமிழர் வரலாறும் நாகரீகமும் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. அடிகளுக்கு முன்னரும் சமகாலத்திலும் இப்புலம் பற்றிய ஆய்வில் பலர் நாட்டம் செலுத்தினர். முற்கூறிய வாறு கால்ட்வெல்ஐயரின் ஆய்வு திராவிட மொழிக்குடும்பத்தின் தமிழின் சிறப்பினை உலகிற்கு உணர்த்தியது. "சேர் ஜோன் எவன்ஸ் மனிதன் முதலில் தோன்றிய இடம் தென்னிந்தியா என்று கூறிப்போந்தார். எச். ஆர். வேறால் புராதன வரலாற்றில் திராவிடருக்கும சுமேரியருக்கு மிடையிலான இன, பண்பாட்டு ஒற்றுமைகளை இனங்காட்டினார். சிந்து வெளிநாகரீகம் பழந்தமிழரது நாகரீகம் என்று எழுதினார் ஹெறல் சுவாமிகள். தமிழரின் பூர்வீக இருப்பிடம் லெமூரியாக் கண்டம் என்ற கருத்தும் அறிஞர் சிலரால்
O

Page 76
முன்வைக்கப்பட்டது. அடிகளின் கருத்துக்களின் மேற்கூறிய அறிஞர்களின் செல்வாக்குக் காணப் படுகின்றது.
மேற்கூறிய ஐரோப்பிய அறிஞர்கள் மட்டுமன்றி இந்திய, ஈழ அறிஞர்களும் இவ்வாய்வில் ஈடுபட்டனர். இவ் விதத்தில் ஈழத்தவரான வி. கனகசபைப்பிள்ளை, சுவாமி ஞானப்பிரகாசர் ஆகியோரும் இந்தியரான எஸ். பூரணலிங்கம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, பீ. ஹிரீநிவாஸ் ஐயங்கார், பேராசிரியர் கிருஷ்ண சுவாமி ஐயங்கர், என். சிவராஜபிள்ளை முதலானோரும் மனங் கொள்ளத்தக்கவராவர். சந்தேகமின்றி அடிகளாரும் இவர்களுள் ஒருவரே. அடிகளாரின் சில கருத்துக்கள் இன்று ஏற்க முடியாதனவாக இருக்கலாம். (எ-டு: திராவிடமும் தமிழும் ஒரே பதங்கள்) சில ஏற்கப்படலாம். (எ-டு: பல்லவர், பாண்டியர் கால வைதீக சமய மறுமலர்ச்சி) சில மீள் பரிசீலனைக்குள்ளாகலாம். (எ-டு: நாகரீக மையம் லெமூரியாக் கண்டம் என்று அடிகளாரால் முன் னர் கூறப்பட்டு வந்தது தவறானதுதானா என்பது இன்று மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டியது என ரஷ்ய அறிஞர் கொண்டனரோல் அண்மையில் கூறியமை) முக்கியம் அவையல்ல. சமகால தமிழியல் ஆயப் வுப் பின்னணியிலே நோக்கும் போது அடிகளாரின் கருத்துக்கள் முக்கியமானவை என்பதும், சான்றுகளடிப் படையிலேயே அவை கூறப்பட்டன என்பதுமே கவனிக்கப்பட வேண்டியதாகிறது.
கலைகள் தொடர்பான அடிகளின் ஆய்வுகள் எத்தகையன என்பது அடுத்து நோக்கப்பட வேண்டியது. இசை, நாடகம், சிற்பம், ஓவியம், கட்டிடம், நாட்டியம் முதலான பல கலைகள் பற்றியும் அடிகள் கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். இவற்றுள் இசை, நாடகம் என்பன பற்றியே கூடிய கவனஞ் செலுத்தியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததாம். அவை பற்றி அவதானிப்போம்.
பண்டைய இசைக்கருவிகள் பற்றிய தமிழியல் ஆய்வு எத்தகைய நிலையிலிருந்தது? 'சங்கம் மருவிய பத்துப் பாட்டிலும் தொகை நூல்களிலும் ஆங்காங்கு கிளந்தோதப்பட்டிருக்கும் இசைக்கருவி இலக்கணங் களைத் தானும் இடைக்காலத்துப் பேரறிஞர் ஆராய்ந்துணர முயன்றாரல்லர்.” இந்நிலையில் - உதாரணமாகக் கூறின் யாழும், வீணையும் ஒன்றெனக் கருதப்பட்ட நிலையில் - இவையிரண்டும் வெவ்வேறு கருவிகள் என்று இலக்கியச் சான்றுகளினூடாக அடிகள் எடுத்துக் காட்டினார். எத்தனை வகையான யாழ் கருவிகள் இருந்தன என்பது பற்றிக் கவனஞ்செலுத்தினார். 'வில்யாழ்' என ஒன்றிருந்ததாகக் காண்கின்றார். யாழ் உறுப்புக்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். சுருதிகளின் எண்ணிக்கை பற்றி 1917ஆம்
அடிகளார் நினைவாலய மலர்

ஆண்டு பரோடாவில் நடைபெற்ற அனைத்திந்திய இசை மாநாட்டிலே கூட தீர்மானிக்கப்படாத வேளையில் அடிகளது கணித, விஞ்ஞானப் புலமை விடை கண்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவை பற்றிய ஆய்வில் அடிகளாருக்கு முன்னரும் ஏ. எம். சின்னச்சாமி ஐயர், ஆபிகாம் பண்டிதர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர் என்பதுண்மையே. ஆயினும் அடிகளார் ஆய்வுகளும் முக்கியமானவை. விஞ்ஞான ரீதியில் எழுந்தவை என்பதனை மறுப்பதற்கில்லை.
நாடகக் கலைதொடர்பாக மதங்கசூளாமணி நூல் முக்கியம் பெறுகிறது. தமிழில் நல்ல நாடகங்கள் எழவேண்டுமென்ற நோக்குடன் ஆங்கில (சேக்ஸ்பியர்) நாடக மரபையும் வடமொழி மரபையும் அறிமுகப் படுத்துகிறது அது. இதற்கு முயற்சிகள் முன்னரும் இடம்பெற்று இருந்தன. இதற்காக அடிகளின் பணியினை எவரும் குறைத்து மதிப்பிடமாட்டார். அடிகளின் சில கருத்துக்கள் இன்று ஆய்வுக்குரியன வாகலாம். இதே வேளையில் ஐரோப்பிய நாடக மரபு, ஆசிய நாடக மரபு பயிலப்படும் இன்றைய தமிழ் நாடகவியல் சூழலில் அடிகளின் தூரநோக்கிலமைந் துள்ள சிந்தனை பாராட்டப்பட வேண்டியதாகும்.
மொழியியல் தொடர்பாக அடிகளின் பங்களிப்புப் பற்றி இனிக் காண்போம். இவ்விதத்தில் இரு கட்டுரைகள் இன்றும் முக்கியம் பெறுகின்றன. ஒன்று தமிழ் மொழி ஒலியியல் என்பது. நவீன மொழியியல் கோட்பாடு பேச்சு மொழியை முதன்மைப்படுத்துவது. இத்தகைய முக்கியத்துவம் பற்றி நவீன மொழியியல் தமிழில் அரும்பத் தொடங்கிய அன்றைய சூழலில் அடிகள் அக் கட்டுரையில் வற்புறுத்தியிருந்தமை கவனிக்கத் தக்கது. இது காரணமாக பேச்சு மொழியை முக்கியப்படுத்திய நாடகங்களையும் வரவேற்றார் பண்டிதரான அடிகள். மற்றொன்று; சோழ மண்டலத் தமிழும் ஈழமண்டலத் தமிழும் என்பது. யாழ்ப்பாண பேச்சுத் தமிழ் ஆய்வுலகில் முக்கியம் பெற்றது போன்று மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ் முக்கிய கவனம் பெறாத சூழலில் அதுபற்றி முதன் முதல் அக்கட்டுரையில் வற்புறுத்திய பெருமை அடிகளாருக்குரியதே. பின்னர் கமில் சுவெலபில் இத்தகைய ஆய்வில் - மட்டக்களப்பு பேச்சுத்தமிழ் ஆய்வில் - ஈடுபடத்துாண்டியவர் அடிகளேயாவார்.
அறிவியல் தொடர்பாக அடிகள் எவ்வாறு எம் கவனத்தை ஈர்க்கின்றார். “முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும் மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்” உணர்ந்த அடிகள் பஞ்ச பூதச் செயல்கள், நுட்பங்கள் கூறும் புத்தம் புதிய கலைகளைத் தமிழிலே கொண்டு வருவதில் ஈடுபட்டார். ஈழத்தவர்களான கிறீன், தறோல் விஷ வநாதபிள்ளை முதலானோரின் வழியில்
40

Page 77
அறிவியல் கட்டுரைகள் சில எழுதலானார். விஞ்ஞான தீபம் என்னும் (முழுமை பெறாத) நூலும் எழுதப் பட்டது. இத்தகு முயற்சியில் ஈடுபட்டபோது தவிர்க்கவியலாதவாறு கலைச் சொல்லாக்கம் பற்றிய சிந்தனை பிறந்தது. பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் வழியில் அடிகளின் முயற்சிகளும் இடம்பெறலாயின. தமிழ் நாட்டில் நடைபெற்ற கலைச்சொல்லாக்கம் தொடர்பான மாநாட்டிற்குத் தலைமை தாங்கி அடிகளார் கூறிய கருத்துக்கள் முக்கியமானவை.
இலக்கிய வளர்ச்சி, குறிப்பாக நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பாக அடிகளின் பணிகள் பற்றி சிந்திக்க வேண்டும். இவ்விதத்தில் உலக இலக்கியங் களை தமிழில் அறிமுகப்படுத்த முற்பட்ட அடிகளின் முயற்சி முதலில் நினைவு கூரத்தக்கது. மதங்க சூளாமணி முலம் சேக்ஸ்பியர் அறிமுகமானார். "ஆங்கிலவாணி” கட்டுரை, மில்டன் தொடக்கம் ஷெல்லி வரையிலான பெரும் கவிஞர்களை அறிமுகப் படுத்துகிறது. வங்கக் கவிஞன் தாகூரை அறிமுகப் படுத் தியபோது உ. வே. சாமிநாதையரின் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டவர் அடிகள்.
பாரதியின் பெருமைகளை முதன் முதல் தெரிந்து கொண்ட பண்டித மரபினர் இருவருள் அடிகளும் ஒருவர்; தமிழகத்திலும் ஈழத்திலும் பாரதி புகழ் பரப்பிய முன்னோடிகளுள் முக்கியமானவர். தமிழகத்தவர் (அதுவும் சிலரே) பாரதியின் சிறப்புகளை (வேதாந்தக் கவி, தேசியக் கவி, இரனைக் கவி என) தனித்தனி அழுத்த முற்பட்டபோது அவை பலபற்றியும் ஒரு சேர அழுத்தி உரைத்தவர் அடிகள். ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும், மலையகத்தில் நடேசையரும் பாரதியின் புகழ் பரப்பிய போது அவ்விடங்களில் மட்டுமன்றி மட்டக்களப்பு, திருமலை, கொழும்பு முதலான இடங்களிலும் பாரதி புகழ் பரப்பியவர் அடிகள்.
நவீன இலக்கியங்களான சிறுகதை, நாவல் என்பனவோ நவீன நாடக முயற்சிகளோ பண்டிதர் மரபினர் பலரால் இன்றும் ஏற்கப்படுவதில்லை. ஆரம்பத்தில் அவ்வழி சென்ற அடிகள் பின்னர் அவ்வழிகளை ஏற்றுக் கொண்டார். அத்தகைய நவீன ஈழத்து எழுத்தாளர் களைப பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
ஈழத்து இரசனை முறை விமர்சன முன்னோடிகள் மிகச் சிலருள் அடிகள் குறிப்பிடத்தக்க ஒருவர். அதுமட்டுமன்று, இன்றுள்ள நவீன விமர்சகர்கள் தமிழில் விமர்சனம் பற்றி இந்திய மரபுக்கு அழுத்தம் கொடுக்கும் நவீன விமர்சனம் பற்றி அண்மைக் காலமாகவே சிந்திக்க முற்படுகின்றனர். ஆயின் அடிகளின் இரசனை முறைக் கட்டுரைகள் சிலவற்றை
அடிகளார் நினைவாலய மலர் 4

ஆழ்ந்து நோக்கும் போது அடிகள் அன்றே இந்தியமர்பை அழுத்த முற்பட்டவர் என்பதை உணரமுடிகின்றது. ஒப்பியல் இலக்கிய வளர்ச்சிக்கு வழிகோலிய பெருமையிலும் அடிகளுக்குப் பங்குள்ளது. நான் மேற்கூறிய இரு விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறிய விபுலானந்த ஆய்வாளர் சிலரென்றே கருதுகின்றேன். ஆனால்; இவ்விடயம் தொடர்பாக பேராசிரியர் கைலாசபதி வற்புறுத்திக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, ஈழத்து இலக்கியம் தொடர்பாக அடிகளின் பங்களிப்புப் பற்றிச் சிந்திப்போம். ஏலவே கூறியதுபோல ஈழத்து நவீன எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியவர் அடிகள். இலங்கைப் பல்கலைக்கழகம் தந்துள்ள ஈழத்து அறிஞர் ஆய்வாளர்கள் பலரது உருவாக் கத்திற்கு மறைமுகமான உந்து சக்தியாக விளங்கி உள்ளமை இன்று ஆழ்ந்து நோக்கும்போது புலப்படத் தொடங்குகின்றது. அடிகளின் தடத்தில் அடிகளின் மாணவரான பேராசிரியர் கணபதிப்பிள்ளை மொழியியல் நவீன நாடகம், நாட்டார் கலைகள் முதலானவற்றில் நாட்டம் கொண்டார். இத் துறைகளிலும் ஏனைய துறைகளிலும் சிறப்புப் பெற்றுத் துலங்கும் இன்றைய பல்கலைக்கழக மூத்த பலரும் பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் மாணவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.
அடிகள், தமிழியல், ஆய்வுலகு, சிரத்தை எடுக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வற்புறுத்தியுள்ளார். மதுரை இயற்றமிழ் மகாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1942) பேருரை நிகழ்த்திய போது கூறியவற்றுள் சில இவை
(அ) தமிழ்க் குல வரலாறு எழுதப்படுதல்.
(ஆ) தமிழ் இலக்கிய வரலாறு எழுதுப்படுதல்.
(இ) தமிழ்ச் செல்வங்களை மேற்றிசைக்குப்
jg[id ġ56b,
இத்தகைய அவசிய - அவசர பணிகள் பற்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை பின்னரே 1946ல் வற்புறுத்தப்பட்டார். ஆயினும் இவையும் ஏனைய விடயங்களும் இன்னமும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக தமிழில் இலக்கிய வரலாறு எழுதுவது பற்றியே இப்போதுதான் சிந்தித்துள்ளோம். அவ்வளவு தூரம் தமிழியல் உலகம் வறுமையினால் பீடிக்கப்பட்டுள்ளமை விசனத்தை ஏற்படுத்துகின்றதன்றோ.
இறுதியாக, இன்னொரு விடயம் பற்றி வற்புறுத்தும் போதுதான் இவ்வாய்வு முழுமை பெறும் என்று கருதுகின்றேன். பொதுவாக தமிழியல் ஆய்விற்கும் குறிப்பாக ஈழத்துத் தமிழியல் ஆய்விற்கும் அடிகள்

Page 78
விட்டுச் சென்ற ஆய்வில் அணுகு முறைகள் பற்றி நினைவு கூருவதே அவ் விடயமாகும். இவ்விதத்தில் முற்கூறிய விஞ்ஞான அணுகு முறை, ஒப்பியல் அணுகு முறை என்பன பற்றி மீண்டும் குறிப்பிடப்பட வேண்டியதில்லை. ஏலவே ஆங்காங்கு குறிப்பிடப் பட்டுள்ளது. அவை கலந்த இன்னொரு பத்திரமான அணுகு முறை பற்றியும் அடிகள் எடுத்துக் காட்டியுள்ளர். அடிகள் கூற்றிலே அதுபற்றிக் குறிப்பிடுவது பொருத்தமானது. அவர் எழுதுகிறார்.
“இதுவரையில் மேற்றிசையோர் மெய்கண்டானை மதியாமலிருப்பது ஏனென்றால் மெய்கண்டான் உதித்த தமிழ் நாட்டிற்குரிய நாம் மெய்கண்டானுடைய அரிய நூலை ஆராயாமையினாலென்போம். முறைப்படி ஆராய்தல் என்றால் பிழை பொதிந்த ஒரு விருத்தியுரை யையோ தப்புந் தவறுமான ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பையோ எழுதிவிட்டிருப்பதல்ல. சிவஞான சுவாமிகள் செய்தது போல் இலக்கண தருக்க பாண்டித்தியம் காட்டி கற்ற நூற் பொருள் அனைத் தையும் பொதித்து ஒரு மாபாடியம் எழுதி விடுவது மல்ல. இனித்திராவிடக் கொள்கை நிறுவி உலகி லுள்ள ஏனையோரெல்லாம் எமக்கில்லையென்று சொல்லும் ஒரு சாராரைப்போல மெய்கண்டான் முற்றொடர்பில்லாது ஆகாயத்தில் முளைத்த பூ என்று சொல்லிவிடுவதுமல்ல. முன்னிருந்த ஆசிரியருக்கும் சிவஞான போத ஆசிரியருக்குமுள்ள பொதுவியல்பு மெய்கண் டானுடைய சிறப்பியல் பு பிறநாட்டு ஆசிரியருக்கும் மெய்கண்டானுக்குமுள்ள ஒற்றுமை, விகற்பம், மெய்கண்டான் உதித்தற்கு முன் தமிழ் நாட்டுச் சமய நிலை, ஆசிரியரது காலம், முதல்நூல் வழிநூல் வரலாறு, பிற்பட்ட ஆராய்ச்சியினால் மெய்கண்டானது நூலிற் காணப்படும் வழுக்கள், வழுவமைதி என்றின்னோரன்னவற்றை எல்லாம் பிறநூலுதவி கொண்டு ஆராயின் அவ்வாராய்ச்சி உலகத்திற்குப் பயன்படுவதாகும்.”
மேற்கோள் சற்று நீண்டுவிட்டதாயின் ஆழ்ந்து சிந்திக்கத் துாண்டுவது. தாம் அத்திவாரமிட்ட ஆரோக்கியமான வழியிலே செல்வதற்கு அடிகளது பன்முகப் பணிகளும் ஓய்வற்ற உழைப்பும் அவரை விடவில்லை. அதே வேளையில் ‘தமிழ்பேசும் நல்லுலகம் அவ்வழியிலே சென்றுள்ளதா என்பது நம் முன்நிற்கும் வினாவாகின்றது இல்லையா?
அடிகளார் நினைவாலய மலர்
 

கல்முனை. Prop. : S. Arasaratnam O67 - 29588
அம்மன் கோயில் வீதி, პჯა:
برس

Page 79
காரேறுந்திரு மூதூர்த் த
கருவிற் திருவுள ஏரேறும்படி கீழ்பால் மே இமயத் தலையிற் சீரேறுந்தமிழறிவர்க் கா தெருட்டும் புதுை பாரேறும்புகழாளன் மீள் பன்மொழி விபுலா
ஈழமுதற்பணி இமயம் வ இந்திய வாணியை தோழமை கொள்வட ெ தூயதனித்தமிழ் வ சூழமுதற் தமிழ் வாணர் சுவாமிசிவானந் த வாழியவன்சுக மீள்கென மாதவ விபுலா ை
வெள்ளிப் பனிமலை வார
வேதத் தனிமுத அள்ளிக் கொள்வன அழ ஆண்டொரு மூன் உள்ளத் துயர்வென வோ
ஒளிர்தமிழ்ப் பீடத் வள்ளற் குருமணி தோள்
LnéOIIFøOD St Gort
மல்கலை யீழப் பல்க6ை
வண்கவி யின்பங் நல்கலை யுடைய வள்ள நற்கலை கற்று ெ சொற்கலை கற்போர் ே தொடர்பாடு மன்ட் வெல்கலை மேலோன் ட விபுலானந்த வியன்
திருநிறை குணமலை நி சீரிய மட்டுநன் ன பொருள்நிறை பன்மொழி புலமேய் ஐம்பொர அருள்நிறை சமயசமத்து ஆணை தனைச்சி இருள்நிறை யுலகொளி கு இசைத்தமிழ் விபு
89956aTTs pada OTGIT adului Dadi 4.
 
 
 
 
 

ாய்தருகடவுட் காதல்மகன் sலைஞன் பெற்றோர் கண்ணிறை திருமயிலோன் ல்பா லாக்கிநல் லிசைநட்டோன் தமிழ்முத் திரைவரை ஈழக் கரிகாலன் ங்கில நூற்சுவை யினிதுப்டித் மக் கபிலன் கலியுக தெய்வ அகத்தியனாம் கெனக் கூவாய் பைங்குயிலே னந்தன் வாழ்கெனக் கூவாய் பைங்குயிலே.
ரை கொடி கட்டு மிசைத்தமிழன்
ஆங்கில பீடத் தேற்றிய புதுமையினோன் oாழிமயமாகிய தொன்மை யிசைத்தமிழாற் டிவிற் தோற்றிய தந்தை யெனுந்துணையான் மதிக்கொரு சோதிச் செஞ்சுடரோன் ற்கடலாகிய படிமைத் தோற்றத்தோன் வினிதே கூவாய் வரிக்குயிலே ந்தன் வாழ்கெனக் கூவாய் வரிக்குயிலே.
த் தேறிய மென்மைப் பேறுற்றோன் லாதித் திருநிறை சோதிச் சுடர்கண்டோன் குத் தோற்றத் தாழ்ந்த வியப்பானோன் றாங்கன்புடனாற்றும் அருந்தவ நிலைநின்றோன் ங்கிடு மீழப் பல்கலை மன்றத்தே தெழிலுற வேறிய ஒருமுதற் பேராசான் வலி மீள்கெனக் கூவாய் மாங்குயிலே னந்தன் வாழ்கெனக் கூவாய் மாங்குயிலே.
0 மன்றக் குழுவினர் மனமாற கூட்டுண் புலவோர் மதிதளர் நிலைமாற ல்க ளின்ப வெள்ளத்தே சார மய்யுணர் துறவோர் நடுநிலை நின்றோரச் சார்நிலை நீங்கித் துள்ளிக் களிகூரத் ற் பிணிபடு நல்லோர் துயர்விட் டொளிசேர tள்கென விரைவாய்க் கூவாய் மென்குயிலே ாமணி வாழ்கெனக் கூவாய் மென்குயிலே.
ன்றோன் தெய்வத் திருவருள் நதிபடிவோன் டுடை யோனுயர் சிவபுரி தனில்வாழ்வோன் மாலிகை யோனிசை யாழ்நூற் புரவியினோன்
யானை யடர்த்தோன் பூங்காவிக் கொடியோன் வ முரசம் அடிப்போன் குருதேவர் மேகொடு தாங்குமெம் மடிகள் பல்லாண்டுறைக நழ்கென வாழ்த்திக் கூவா யின்குயிலே Oா னந்தன் வாழ்கெனக் கூவா யின்குயிலே.
நன்றி - அடிகளார் படிவமலர்

Page 80
கீழ்த் திசையில் கடலலைகள் கிளர்ந்தடிக்கும்
கீர்த்தனையோடே கதிரோனுதித்து நிற்பான் மேற்திசையிலே வயலில்க் குருவிக் கூட்டம்
மேவியந்த நெல்மணியை உண்டு பாடும் போற்றிசெய் தெய்வதலம் பத்தும் கண்டு
புன்செயொடு நண்செயும் புகழ் பரப்பும் ஏற்றவிக் காரைதீவுரோற் போற்றும்
இனிதான துறவி புகழ் என்றும் வாழ்க!
தெங்குபலா தேண்கதலி கரும்பு மற்றும்
சிறுபயிர்கள் செழித்தோங்கு காரைதீவில் மங்கிடாப் புகழிநொடு வந்ததித்து
மாற்றினமும் போற்றுமொரு புலவனாகிச் சங்கத் தமிழ் மூன்றும் சரியாயாய்ந்து
சளைக்காம லாங்கிலத்தும் பட்டம்பெற்று எங்கள் தமிழினத்திற்கே புகழைச் சேர்த்த
இனிய விபுலானந்தன் புகழே வாழ்க
தர்மகர்த்தா மற்றும்
அடிகளார் நினைவாலய மலர்
R
s
s
s
s
s
圈
s
 
 

னி மேலும் சிறக்க JITTjjfệGp Tui
I
கல்லடியி லிந்திளைஞர் கற்கவேண்டிக்
கசடறவே சிவாநந்தக் கல்லூரியாக்கித் தொல்லையறக் காரைதீவூரி லிண்பத்
தோகையர்க்குக் கண்னியரில்லந் தந்து அல்லலற வடபுலத்தார் கற்றிடற்கு
யாழ்மண்ணி லிந்துக் கல்லூரியாக்கி சொல்லறிவால் யாழ்நாலும் யாத்து ஈந்த
யாதவனாம் விபுலானந்தன் புகழ்வாழ்க!
ஈழமணித் திருநாட்டின் கீழ்த்திசைக் கண்
- இணையில்லாப் புகழோடு இலங்கியதறிவில்
வேழுமென உயர்ந்துநின்ற வேந்தன் விபுலானந்தப் பெரியோன்
வாழ்ந்திட்ட வளவினிலே மணிமண்டபம்
வடிவாக வமைத்திட்டோர் வாழ்கவாழ்க
நாளடைவினிலே துறவி நாமம் வாழ்க
நலங்கொள் மரவறிஞர் புகழ் நாளும் வாழ்கவே!
பா ஆக்கம் எஸ். இராமநாதன் பிரதம தர்மகர்த்தா
ஆலய நிருவாகத்தினர் அம்மண் ஆலயம் 2 (SuDT)
● ●

Page 81
முத்தமிழ் முனிவரிண்
முத்தமிழ் முனிவர் விபுலானந்த அடிகள் பல துறைகளிலே உழைத்துத் தமிழுக்கு உரமூட்டியவர். அறிவிலக்கியமும், ஆற்றலிலக் கியமும் அவரிடத்தே ஒரு சேர நலம் பெற்றன. பொரியோரது வாழ்க்கையையும் பணியையும் வகுத்தும் பகுத்தும் கூறுதல் எளிதன்று. அவர் தம் பணியில் ஓர் அம்சத்தை விரித்தெடுத்து விதந்து கூறுவதும் விரும்பத்தக்கதொன்றன்று, எனினும் காலத்திற்குக் காலம் பெரியோரது சாதனைகளை மதிப்பீடு செய்யும் பொழுது வெவ்வேறு துறைகள் அழுத்தம் பெறுவது இயல்பே. இந்தவகையில் அன்று அடிகளாரின் இலக்கிய நோக்கையும் முயற்சிகளையும் பின் நோக்கிப் பார்க்கும்போது 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அவர் நோக்கிய வகையும் அவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்திய விதமும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியனவாய்த் தோன்றுகின்றன.
வளர்ந்துவரும் தமிழியல் ஆராய்வுகளில் ஒப்பியற் கல்விக்கு முக்கிய இடமுண்டு. அடிகளார் இத்துறை முன்னோடிகளில் ஒருவர் எனலாம். அடிகளார் காலத்துத் தமிழ் அறிஞரிற் பெரும்பாலானோர் ஆங்கில இலக்கியம், வரலாறு என்பவற்றை வெவ்வேறு அளவில் அறிந்திருந்தன ரெனினும் அவற்றைத் தமது இலக்கிய நோக்குடன் இணைத்துக் கொண் டனர் என்பதற்கில்லை. ‘மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள் பேசுவதிலே காலங்களித்தனர். தமிழன் பெருமையைப் பேசித் திருப்திகண்ட அக்காலத்துப் பெரும்புலவர்கள் பலர் உலக நோக்கே அற்று இருந்தனர் எனலாம் . இ.து அக் காலக் கல்விமுறையின் விளைவு என்பதும் மனங்கொள்ள வேண்டியதே. அடிகளார் மகாகவி பாரதியைப் போற்றிய கல்விமான்களில் குறிப்பிடத் தக்கவர். பாரதி சுயசரிதையில் பாடினார்;
*கணிதம் பன்னிரண்டாண்டு பயிலவர் பின் கார்கொள்வானிலோர்மீனிலை தேர்ந்திலர் அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’
Olgas GT i 55060TGITT Gadu Dadi
 

ஒப்பியல் நோக்கு
ësor) ëlgël e. sonëtar ë Ligë
தாங்கற்ற தமிழ்க் காவியங்ளையே நுனித்து நுண்ணிய கவியுள்ளத்தைக் காணமாட்டாதோர் பிறநாட்டுக் கவிதைகளை எவ்வாறு அருமை பெருமை உணர்ந்து போற்றுவர்? இப்பரிதாப கரமான நிலையில் விதிவிலக்காக விளங்கியவர் விபுலானந்தர். வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் போன்றோர் ஆங்கில இலக்கியங் களைச் சீரிய முறையிற் பெயர்க்க முனைந்தனர். ஆனால் அவரியற்றிய தமிழ்ப் பாக்கள் கடினமான நடையிலமைந்தவை. “வெள்ளை நிற மல்லிகையோ” என்று தொடங்குவது போன்ற எளிமையும் இனிமையும் கலந்துள்ள நவ கவிதைகள் படித்த பெரியவர்களுக்குக் கைவரவில்லை. அவர்களுடைய விஞ்ஞானப் பயிற்சியும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்தன.
கால்நடை மருத்துவம் கற்று விஞ்ஞானக் கல்விப் பயிற்சி பெற்ற சுப்பிரமணிய முதலியார் இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்’ என்பது போன்ற விஞ்ஞானப் பண்பற்ற நூல்களையும் எழுதினார். அடிகளாரோ தாங்கற்ற கணித, பெளதீகவியலைத் தக்க முறையிற் பயன்படுத்திப் பண்டைத் தமிழர் இசையினை நுணுகியாராய்ந்தார். அதாவது நாம் முயன்று கற்ற ஆங்கிலம், விஞ்ஞான சரித்திரம் முதலியனவற்றை மலினப்படுத்தாமலும், விகாரப் படுத்தாமலும் அவற்றை ஏற்ற முறையிற் பயன்படுத்தினார்.
“ஆங்கில இலக்கியத்தை மட்டும் கற்பதோடு அமைந்தவர் அல்லர் அடிகளார். உலக வரலாறு, மானிடவியல், தத்துவம், விஞ்ஞானம், புராதன மொழிகள் முதலியவற்றையும் இடைவிடாது படித்து வந்திருக்கிறார்”. இவற்றின் விளைவாகவே பரந்த உளப்பாங்கு அவரிடத்தே வளர்வதாயிற்று. தமிழ்க்காதல் அடிகளாரை ஆட்கொண்டிருந்த பொழுதும் அது அளவாகவே இருந்தது. காதல் வெறியாக மாறவில்லை. பாரதியாரை அடிகளார் போற்றியதற்கு இத்தகைய மன ஒற்றுமையும் காரணமாயிருந்திருக்கலாம்.
5) )

Page 82
1941ஆம் ஆண்டு முதுபெரும் புலவர் மு. கதிரேசன் செட்டியாருடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ‘மணிமலர்’ ஒன்று வெளியிடப்பட்டது. அப்பொழுது இமயமலைச் சாரலிலே மாயாவதி தவப் பள்ளியில் வதித்த விபுலானந்தர் ஆங்கில வாணி’ என்றோர் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.
கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் அப் பொருள்பற்றி அதுபோன்ற சிறப்பு மிக்க அறிமுகக் கட்டுரை வேறொருவராலும் எழுதப் படவில்லை.
ஆரியமும் தமிழும் வல்ல பண்டித மணியாருக்கு ஆங்கில மொழிக் கவிநயத்தினை ஒரு சிறிது காட்டுதல் கருதி எழுந்த பாட்டிடை யிட்ட இவ்வுரைத் தொடர் நிலையானது.
எழுதப்பெற்றதென்று அடிகளார் நயம்படக் குறிப்பிடும் பொழுதே அவரது ஒப்பியல் நோக்கு தெளிவுறப் புலனாகிறது. பழந்தமிழ் பாடல்களுக்கு ஈடானவை வேறேம் மொழியிலும் கிடையா என்று கூறுவது வாய்ப்பாடாகிவிட்ட தமிழ் அறிஞர் உலகிலே, அடிகளார் நிதானமிக்கவராகவே காணப்படுகிறார். வரலாற்று நாவல்களும் கதைப்பாடல்களும் எழுதிப் புகழ் பெற்ற g) 6T6 Lit 6 Qa5IT' (Walter Scott - 1771 - 1832) என்பவரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
‘இவர். பழைய காலத்திலே, தமது நாட்டிலே வாழ்ந்த குறு நில மன்னரது வீரச் செயல்களையும் அவர்களது மன்றங்களிலே யாழிசைத்த பாணர் திறத்திணையும் சிறப்பாகக் கூறுவார்.”
இவரது பாடல்களைப் படிக்கும்போது பழந்தமிழ் நாட்டின் நினைவு உள்ளத்திலே இயல்பாக எழும். மன்னனுயிர் காக்கத் தம் முயிரையுமீம் மறவர் செயலும், ஆடுகளத்திலே தம்மைந்தர் பொருது வீழ்ந்த செய்திகேட்டு உவகைக் கண்ணிர் உகுத்த வீரத்தாயார் செயலும், ஆண்மை சான்ற ஆடவரும் அழகு வாய்ந்த அரிவையரும் கேட்டு உளமுருகுமாறு வீரஞ் செறிந்த பாடல்களை யாழிசையோடு பாடும்
691956am CasaOTGITT Gdul Dadi 2
 

பாணர் செயலும் பழந் தமிழ் நாட்டுக்கு உரியனவன்றோ. இத்தகைய செயல்கள் உவால்டர் ஸ்கொட் என்னும் கவிஞரது தாய் நாட்டுக்கும் உரியன.
"தாவுகின்ற பரிமாவின் மீதிவர்ந்து சென்று தரணிபரும் அரியவையரும் உருகவிசை பொழிவோன்’
எனப் பாணனைப் பாராட்டுகிறார்.
உன்னதமான ஒப்பியல் நோக்கின் அடிப் படையை இப்பகுதியிற் காணலாம். மேற்றிசைச் செல்வம், நாகரீக வரலாறு, எகிப்திய நாகரீகம், யவனபுரத்துக் கலைச் செல்வம், மேற்றிசைச் செல்வம் (கிரேக்கம்) முதலிய கட்டுரைகள் ஆசிரியரது உலகமளாவிய உள்ளத்தினின்றும் எழுந்தவை. பூஞ்சோலைக் காவலன் மதங்க சூளாமணி முற்கூறிய ஆங்கிலவாணி முதலியதும் இத்தகையனவே. இங்கிலாந்திலும் பண்டைக் கிரேக்கத்திலும், எகிப்திலும் உயிராற்றலுடன் விளங்கியவற்றைக் கண்டறியும் நுண்ணறிவும் நடுவு நிலையுமே, சமகாலக் கவிஞர் பாரதியையும் இனம் கண்டு போற்றுவதற்கு ஏதுவாயிருந்தது. இவ்வுண்மையைப் பலர் போதியளவு உணர்ந் திருப்பதாகக் கூற இயலாது. அடிகளார் பாரதியைப் பாராட்டத் தொடங்கிய காலத்தில் கற்றறிந்தோர் பலர் பாரதியைக் கஞ்சாக் கவியென்றும் அவன் படைப்பை வெள்ளைக் கவிதையென்றும் வீனுரை கூறுபவராயிருந்தனர். சிலப்பதிகாரத்தின் சிறப்பையும், செகசிற்பியாரின் திறத்தையும் தனதாக் கசிய 2 - Gli GT (ELD நவகவிதையின் நாயகனாக பாரதியையும் ஏற்றுக்கொண்டது. கற்றறிந்தாருக்கு ஏற்றது கலித்தொகை மாத்திரமன்றி, கண்ணன் பாட்டும் என்று துணிந்து கூறியவர் எமது அடிகளார்.
பழமையையும், புதுமையையும் மேற்றிசைச் செல்வத்தையும், கீழைத்தேய நாகரீகத்தையும் ஆழநோக்கி அவை யாவற்றிலும் உயிர்த் துடிப்புடன் உள்ளவற்றை எடுத்துக் காட்டியவர் அடிகள். முத்தமிழ் முனிவர் முக்காலத்தையும் நாம் மனங்கொள்ளுதல் விரும்பத்தக்கதாகும்.
நன்றி - அடிகளார் படிவலர் -

Page 83
|றிமத் சுவாமி விபுலா பேராசிரியர் வித்துவான் வெ விபுலானந்த அடிகளை ஈன்றெ தந்தார்கள். அவர்களை காை பாடசாலையில் வரவேற்றனர்.
வழமையான திருமுறை பேராசிரியரின் பேச்சைக் கே அவர்கள் உணர்ச்சி ததும்ப சுவாமிஜியின் சிறப்பு ஒன்றினை மேற்கோள் காட்டி) விளக்கினார்கள்.
“தேனினும் இனியர்” - தேன் தித்திக்கும் தன் உடலுறு நோய்களை நீக்குவது. இப்படிப்பட்ட எவ்வாறு இனியவன்.
ஆன்மாக்களைப் பற்றி நிற்கின்ற முக்குணத்த நிலைக்கேற்ப அகற்றித் தடுத்தாட்கொள்பவராதலில் சுவாமி அவர்களும் தம்மையடைந்த புத்தி ஜீவிக போதம் வழங்கி நல்வழிப் படுத்தியதனால் தேனி
“பாலன்ன நீற்றர்” - பாலின் குணம் வெண்பை மேலானது எல்லா நிறங்களிலும் மேலானது ெ பரிசுத்தமயமானது. இறைவனுக்கு எவ்வாறு இந் ஒடுங்கப்படும்பொழுது, அவை சாம்பராக்கப்படுகி மேனியில் படிவதனால் நீறு பூத்த நெருப்பாக நீற்றர் என்பது இறைவன் நீறு பூத்த நெருப்புச் பொருள் நிலையான பொருளை வந்தடைவது அழிக்கப்படும்பொழுது அவற்றின் சாம்பல் நிை சம்பந்தப் பெருமான் இதை “பாலன்ன நீற்றர்” என் பொருந்தும் என்பதை நோக்குவோம். சுவாமி அவ சுடுபவர். தன்னை அண்டியவர்களுக்கு அவர்களி: காட்டுபவர். எனவேதான் சுவாமியவர்கள் “பாலன்ன
"தீங்கரும்பனையர்” சுவைகளுள் தேனுக் நுனியில் இருந்தே அருந்துவர். அப்போதுதான் க போவதனைக் காண்பர். அதைச் சுவைப்பர். அ அவர்கள் செய்கின்ற கர்மங்களால் பெறுகின்ற வழங்கி வருகின்றான். அப்போதுதான் ஆன்மாக்க சுவாமிஜி அவர்களும் ஒரு மாணவனுக்கு எந்தப்
Olgabam aoaoIIGIT adulu Dadi A.
 
 

அ. மாணிக்கவாசகர் இ. ஆசிரியர்
னந்தரின் முதன் மாணாக்கரான அண்ணாமலைப் ஸ்ளைவாரணனார் இலங்கைக்கு வந்த பொழுது டுத்து காரேறும் திருவூராம் காரைதீவுக்கும் வருகை ரதீவு மக்கள் பூரீ இராமகிருஷ்ண சங்க ஆண்கள்
ஒதலுடன் கூட்டம் ஆரம்பமாகியது. எல்லோரும் டக ஆவலுடன் அமர்ந்திருந்தார்கள். பேராசிரியர் னை (திருஞான சம்பந்தப் பெருமானின் தேவாரம்
மையுடையது. அறுசுவையில் முதலிடம் பெறுவது தேனிலும் இனியவர் யாவர்? இறைவன் அவன்
நால் வரும் மும்மலங்களை ஆன்மாக்களின் பரிபவ ன் “தேனிலும் இனியன்’ என்றார். அதைப் போலவே ளுக்கு அவர்களின் அக இருளை அகற்றி ஆத்ம லும் இனியவராக அடிகளார் திகழ்ந்தார்.
). அதன் சுவை பாற்சுவை. எல்லாச் சுவைகளிலும் வண்மை. சாத்வீக குணத்தைத் தருகின்ற நிறம் நிறம் வந்தது? ஊழிக்காலத்து உலகம் யாவும் ன்றன. இச்சாம்பர் இறைவனின் செம்பவளத் திரு இறைவன் காணப்படுகின்றான். ஆகவே பாலனை கு ஒப்பாவான் என்பது பெறப்படும். நிலையற்ற
வழக்கு. அதுபோல நிலையற்ற உலகங்கள் லயான பொருளான இறைவன் மீது படிகின்றது. றார். இக் கூற்று எப்படி சுவாமி விபுலானந்தருக்குப் ர்கள் நீறுபூத்த நெருப்பினை ஒத்தவர், தொட்டால் * அக இருளை அகற்றி இறைவனையடைய வழி நீற்றர்” என்ற பண்புக்குரியவராக மதிக்கப்படுகிறார்.
த நிகரானது தீங்கரும்பு. இதை அருந்துபவர்கள் நம்பின் சுவை படிமுறை, படிமுறையாக உயர்ந்து தைப் போலவே இறைவனும் ஆன்மாக்களுக்கு வினைகளின் முடிவை இறைவன் படிமுறையாக ள் அதன் சுவையை அனுபவிப்பர். அதுபோலவே படிமுறையிலிருந்து அறிவை வழங்க வேண்டுமோ,
( פ7

Page 84
அம்முறையிலிருந்து அவன் கொள்கின்ற கொள்க நிலை. எனவே சுவாமிஜி அவர்கள் உண்ணத் (
ஒளன்நயந்துருக உவகைகள் தருவார்' - இ பக்குவ நிலைக்கு ஏற்ப உடல், பொருள், ஆ செய்து “என் செயலாவது யாதொன்றுமிலை, இ என்று அகத்தில் எண்ணி புலன்கள் பொறிவ இறைவனை சதா அகத்தில் இருத்தி உடல் நினைத்து அழுதழுது அவன் அடிப்பேற்றைப் ெ மர நிழலில் பிரிந்தபொழுது அவர் பாடிய குழை: இத்தன்மைவாய்ந்த இறைவன் ஆன்மாக்களுக்கு சுவாமிஜிக்கு எப்படிப் பொருந்து மெனில், தம்பை அவரவர் நிலையறிந்து அவர்களுக்கேற்ப உபே சேர வழி காட்டுபவர். காவியுடை போர்த்த அ பாலறாவாயர்’ திருஞானசம்பந்தப் பெருமான் ( ஆட்சி செய்கின்ற பெருமான்ை நினைந்து பாடிய முழுப்பாடலையும் குறிஞ்சிப் பண்ணில் பாடி தமது முழுப்பாடல்களும் இதோ:
தேனினும் இனிய Uா தீங்கரும் ப6ை ஊன்நயந்துருக உவை
உச்சி மேல் உ வானக மிறந்து வைய வயஞ்கொள ! ஆனையின் உரிவை ( அச்சிறு பாக்க
அத்துடன் அமையாது சுவாமிஜி பிறந்த வணங்கி அம்மண்ணில் சிறிது எடுத்தும் சென்ற
காமத்தினும் வெகுளி மயக்கம் கொடியது. விடய சுகங்க காமம் எனப்படுவது. மற்றைய பெ பிறிதொருவர் இடைநின்று தடுக்குங்கால் வெகுளியாவது வெகுளியினால் அலைந்த 2 நன்மையென்றும் மாறுபட உணர்வதே ம பற்றுக்கோடாகிய விடய சுகங்கை அதிகரிக்கின்றது. (வெகுளி - கே
அடிகளார் நினைவாலய மலர்
 
 
 
 
 
 
 
 
 
 

லனுக்கு ஏற்ப அறிவை வழங்குவது அவரின் சகச தவிட்டாத ‘தீங்கரும்பனையர்
றைவனை வணங்கும் ஒவ்வொருவரும் அவர்களின் வியாகிய மூன்றையும் இறைவனுக்கு அர்ப்பணம் Eத் தெய்வமே உன் செயலே உணரப் பெற்றேன்’ T செல்லாது தடுத்து மனதை ஒருவழிப்படுத்தி,
உரோமாஞ்சனம் கொள்ள அவனை நினைத்து, பறுவர். மாணிக்கவாசகர் இறைவனைக் குருந்தை 3தபத்தில் வெளிப்படையாக அவதானிக்க முடியும். ப் பேற்றை வழங்குவதில் முன் நிற்பவராவன். இது வந்தடைந்த மாணாக்கருக்கும், அடியார்களுக்கும் தசங்கள் வழங்கி, குருவாக அமைந்து இறைவனடி டிகள் விபுலானந்தர் என்று விளக்கி இப் பாடல் முதலாம் திருமுறையில் திரு அச்சிறுபாக்கத்தில்
தேவாரத்தின் சில அடிகளே எனக்கூறி இறுதியில் குருவான அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
லனநீற்றர் னயர் தம் திருவடி தொழுவார் ககள் தருவார் றைவர் ஒன்றலாது ரார் கம் வணங்க நிற்U தோர்வழ வினையுடையார் போர்த்த எம் அழகள் நம தாட்சி கொண்டாரே.
இல்லத்துக்குச் சென்று அம்மண்னை முத்தமிட்டு ார்கள். காரைதீவு மண்ணின் பெருமைதான் என்ன!
கொடியது. வெகுளியினும் ளைக் காதலித்து நிற்கும் பற்றுள்ளமே ருள் மேற்செல்லும் உளப்போக்கினைப்
அவற்றை அழித்தற்கு முயலும் முயற்சியே உள்ளம், நன்மையைத் தீமையென்றும், தீமையை பக்கம் எனப்படுவது. இம் மூன்றும் எழுதற்குப் ள வெறுத்தகற்றுதலால் ஆன்ம சக்தி பம். பற்றுக்கோடு - காரணம்)
எந்த அடிகள்

Page 85
மீன் பாடும் தேனாடாம் மட்டு மாநகரின் தெ கிராமமான காரைதீவு எனும் நற்பதியிலே வேள திங்கள் 14ஆம் நாள் 29 -11- 1903 அன்று சுவா
கதிர்காமத்தம்பி விதானையாருக்கும், மயிலம்மாவு ஆண்கள் பாடசாலையிலும் பின்பு கல்முனை அர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இவரை இளை
கல்வியில் துறைபோன இவர் கேம்பிரிஜ் சீனியா தராதரம் ஆகிய தகுதிகளைப் பெற்றுக்கொண்டத இவர் ஆசிரியப் பணியிலிறங்கினார். திருமலை இந் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் ஆகிய
ஆசிரியப் பணியுடன் சமூகநலன் நோக்கும் ெ உதவி செய்வதையே முக்கிய குறிக்கோளாகக்
உதவுவதும், அநாதைக் குழந்தைகளுக்கு வாழ்வ உயர்ந்து நீர்ப்பாசனப் பகுதியில் பொறியியல் உ வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நெருங்கிய உ துறந்து ‘நிர்வேத சைதன்யர்’ எனும் பிரமச்சரிய ந நாட்டிலுள்ள இ. கி. சங்க ஸ்தாபனங்களில் கட
1941இல் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில், ரங்கூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
1943இல் கல்கத்தா ராமகிருஷ்ண தலைமைப்பீடத்த சந்நியாச தீட்சை பெற்றார். அத்தருணம் சுவாமி வருடங்கள் இந்தியாவில் பணியாற்றிய இவர் பின்ன முகாமையாளராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு 26 பாடசாலைகளின் முகாமையாளராக அங்கு ே
வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து ஏழைகளை வ இல்லங்களையும் இனிதே நடாத்தி வந்தார்.
1962இல் அரசாங்கம் இ. கி. மி. பாடசாலைகளை கல்லடி - உப்போடை சிறுவரில்லம், காரைதீவு பராமரித்து வந்தார். இன்று கூட இவ்வில்லங்கள் மிளர்வதைக் காண முடிகிறது.
சுவாமி அவர்களின் சேவை துரதிர்ஷ்டவசமாக 64ஆ ஆளானது. ஆம், 18 - 03 - 1967 அன்று அதிகா6 பரமஹம்சரின் திருவுருவப் படத்தை மார்பில் தாங் கணக்கான அன்பர்கள் ஆதரவாளர்கள் புடைகு அவர்தம் சேவையை நாமும் தொடர்வதே அவரு
அடிகளார் நினைவாலய மலர் 4
 

ன் கோடியிலமைந்துள்ள இயற்கை வனப்புள்ள ாளர் குடி மரபில் சுபகிருது ஆண்டு கார்த்திகைத் மிஜி அவதரித்தார்.
க்கும் பிறந்த அவர் ஆரம்பக் கல்வியை காரைதீவு ச். மரியாள் கல்லூரி, யாழ்ப்பாணம் மானிப்பாய் )மயில் சீனிவாசகம் என அன்பாக அழைப்பர்.
", லண்டன் மெட்ரிக்குலேசன், ஆங்கில ஆசிரிய தில் வியப்பில்லை. பல்கலைக்கழகத்தில் பயின்ற துக் கல்லூரி, யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயம், ன இவர்தம் சேவையைப் பெற்று இலங்கின.
காண்டு அக்கறையோடு உழைத்தார். பிறருக்கு கொண்ட இவருக்கு பிற்காலத்தில் ஏழைகளுக்கு ளிப்பதும் பரிச்சயமாயிற்று. உத்தியோக வாழ்வில் தவியாளராகப் பணியாற்றிய அவருக்கு முத்தமிழ் றவு கிடைத்தது. 1935இல் தனது பதவிகளைத் ாமத்தோடு துறவறம் புகுந்து துறவியானார். பாரத மையாற்றினார்.
பாதிப்புற்றோருக்கு உதவுவதற்காக பர்மாவிலுள்ள
நில் சுவாமி அகண்டானந்தரைக் குருவாகக்கொண்டு நடராஜானந்தர் எனுந் திருநாமம் பெற்றார். சில ர் இலங்கையிலுள்ள இ. கி. மி. பாடசாலைகளுக்கு இ. கி. மி. மடாலயத்திலிருந்து கொண்டு மிஷனின் சவை புரந்தார்.
ாழ்வித்த உண்மையான துறவியான இவர் அநாதை
ாப் பொறுப்பேற்றதும் ஆனைப்பந்தி மகளிரில்லம், சிறுமியரில்லம் ஆகிய மூன்று இல்லங்களைப் அவர் தம் உயரிய நோக்கில் சீரும் சிறப்புடனும்
ஆவது வயதில் பூர்த்தி அடையவேண்டிய நிலைக்கு லை 4.45 மணியளவில் பகவான் ழரீராம கிருஷ்ண கிய வண்ணம் இறைவனடி சேர்ந்தார். பல்லாயிரக் ழ அவர்தம் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. க்கு யாம் செய்யும் மரியாதையாகும்.
9 O || || D

Page 86
முத்தமிழ் விபுலாநந்த
நினைவு மண்ட நாமும் கலந்து நல்வ
அம்பாரை மாவட்ட சமூ
gSwd
அகக.ை >= ہےسر
தமிழ் அன்னை அகம் தமிழுக்கு அணிசேர்த்து யாழ்நால் தந்த முத்தமி நந்தனுக்கு பெருமை சே
மணிமண்டபம் சிறப்புற அை
NTJINTL
ܓܠ
 
 

வித்தகர் அடிகளாரின்
திறப்பு விழாவில் ழ்த்து கூறுகின்றோம்.
க நல்வாழ்வு நிறுவனம் OAD) JAs A DDJ. 4ހ =
ཛོད་༽ மலரத தனனை ஈாநத இசையும் கோர்த்து ழ் வித்தகன் விபுலா ஈர்க்க திறக்கப்படும்
மய உதவிய அனைவரையும்

Page 87
கிரைதீவு கண்ணகை அம்மன் தேவாலயம் நான் அறிந்த காலந் தொடக்கம் பிரபல்யம் பெற்றிருந்தது. அதன் காரணமாகவே இங்குள்ள பிள்ளைகளுக்கு கண்ணம்மை எனப் பெயர் வைப்பது பண்டைய வழக்கமாயிருந்தது. இங்குள்ள வேளாளர் குடியில் கவுத்தன் குடியார் என்ற ஒரு பகுதி கண்ணகை அம்மன் கோயிலுக்கு சுற்றாடலில் வசித்து வந்தவர்களில் கண்ணம்மை என பெயர் உள்ளவர் ஒரே வம்சத்தில் பலர் இருந்தனர். இவர்களில் மூத்தவருக்கு பெரிய கண்ணம்மை எனப் பெயரும்; (இவரே பிந்திய சுவாமி விபுலானந்தர் எனப் பெயர் கொண்ட மயில்வாகனம் என்பவரின் தாயார்) வயதில் பெரிய கண்ணம்மைக்கு இளையவரா யிருந்த பெண்ணைச் சின்னக் கண்ணம்மை என்ற பெயரும் வழங்கிற்று. அவரே எனது தாயார். விவாகம் முடித்து வெகுநாட்கள் பிள்ளைப் பேறின்றி இருந்ததால் அதே குடும்பத்தில் சாமித்தம்பி விதானைக்குப் பிறந்திருந்த மயில்வாகனம் என்ற ஆண் குழந்தை சின்னக் கண்ணம்மைக்கும் செல்வக் குழந்தையாய் இருந்து வந்தனர். என்னைப் பெறும்வரை மயில்வாகனமே எனது தாயாருக்கும் குழந்தையாக இருந்துள்ளார்.
இவரை சாமி விதானை இளமை தொடக்கமே பல கல்விமான்களைக் கொண்டு புராண இதிகாசங்களைக் கற்பித்து வந்தார். கல்வியிற் சிறந்து பெரிய பட்டங்களை எடுத் து யாழ்ப்பாணத்தில ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமை பார்த்து வந்தார். இவரின் படிப்புகளும், பட்டங்களும் பலர் அறிந்ததால் அவற்றை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இவர் யாழ்ப்பாணத்தில் கற்பிக்கும் காலத்தில் சின்ன கண்ணம் மைக்கு நான் பிறந்து ஐந்தாறு வயதுவரை வளர்ந்துவிட்டேன். மயில்வாகனம் விடுதலைக் காலங்களில் தாய் வீட்டிற்கு வந்து நின்று போவது வழக்கம். நான் அவரை மயில்வாகன அண்ணன் என வழங்குவேன். வீட்டிற்கு வரும் விடுதலை காலத்தில் நாம் இன்று செய்வதுபோல் குடும்பத்துக் குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிவரும் வழக்கம் மாத்திரம் இவரிடம் இருந்ததில்லை. காலையில் நான் எழுந்ததுடன்
9936Ti a86Tau Dai
 

ன சுகானுபவங்கள்
எனது தாயார் தம்பி இரவு மயில்வாகன அண்ணன் வந்தார் என்று கூறுவார். எனக்கு மிட்டாய் வகையை விட மிகவும் ஒரு இனிய பொருள் கிடைக்குமென்று தெரியும். அவர் வீட்டிற்கு ஒடிச்செல்வேன். என்னைப் போன்று குடும்பத்துச் சிறுவர்கள் வருவார்கள். எங்களைக் கண்டதும் ஒவ்வொருவர் பெயராய்ச் சொல்லிக் கூப்பிடுவார். அவர் அருகிற் சென்றதும் எந்த வகுப்பிற் படிக்கிறாய் என்று கேட்பார். வகுப்பைச் சொன்னதும் அதே வகுப்புக்குரிய நாவலர் பாடப் புத்தகம் ஒன்று தருவார். வருடத் தொடக்கத்தில் விலைக்கு வாங்கிய எங்கள் வகுப்புப் புத்தகங்கள் கிழிந்திருக்கும். அதே புதிய புத்தகம் ஒன்று கிடைத்திருக்கும். எங்களுக்குள்ள சந்தோஷம் சொல்லமுடியாது. இவ்வாறு எனது இளமைக் காலம் நானும் ஆசிரியனாகிவிட்டேன். மயில்வாகன அண்ணனும் பல படி கடந்து சுவாமி விபுலானந்தா ஆகிவிட்டார்.
இலங்கை பூரி இராமகிருஷ்ண மிஷனை அவர் பொறுப்பில் மிஷன் விட்டுவிட்டது. இங்குள்ள தமிழ்க் கிராமங்களிலெல்லாம், கத்தோலிக்க மிஷன், உவெஸ் லியன் மிஷன் என்பன பாடசாலைகளை அமைத்து தங்கள் மிஷனை வளர்த்துக்கொண்டனர். இதைக் கண்ட சுவாமிகள தமிழ் கிராம மக்கள் பலவற்றில் சைவப் பாடசாலை களை ஆக்கினார். கல்லடி உப்போடையில சிவானந்த வித்தியாலயத்தை யாக்கி ஆங்கிலம் கற்பித்துத் தானே, முகாமை யாளராய், தமிழ் ஆங்கில பாடசாலைகள் யாவற்றையும் நடத்தி வந்தார், சில நாட்கள் கல்லடியிலும் சில நாட்கள் திருகோணமலையிலும் இருந்து அவ்வப்பகுதி கல்வியைக் கவனித்து வந்தார். இவர் திருகோண மலையில் இருந்த காலத் தில் நானும் திருகோணமலை கோணேச வித்தியாலயத்திற்கு மாற்றப்பட்டிருந்தேன். இரவில் நிலவு காலங்களில் இந்தக் கொலீஜ் எதிரில் உள்ள சின்னக்கடை முத்தவெளிக்கு ஆசிரியர் யாவரையும் கூட்டிச் செல் வார். மல் லாந்து படுத்துக் கொண்டு யாவரையும் வானத்து நட்சத்திரங்களை கவனிக்கச் சொல்வார். ஒவ்வொன்றாகக் காட்டி பெயரையும், உருவத்தையும் சொல்வார்.
1) )

Page 88
உதாரணத்திற்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். ஆறு நட்சத்திரத்தின் கூட்டத்தைக் காட்டி அதுதான் அசுவினி நட்சத்திரம், அசுவினி ஆறுக்கு திரைத் தலை போல் இந்த ஆறையும் தெரிந்து ஒரு கோடு கீறிப் பாருங்கள். உருவம் ஒரு குதிரையின் தலைபோல் வரும். அதே போல் சப்தரிஷி மண்டலம் ஏழு நட்சத்திரக் கூட்டம் வசிட்டர் நட்சத்திரத்தின் பக்கத்தில் அருந்ததியைக காட்டுவார். அதனையே கலியான நேரத்தில் அம்மி மிதித்து அருந்ததி காட்டுவார்கள் என்றும் தென் திசைக் குருவி என்றும், தென் பக்கத்தில் ஒரு சிலுவைபோல் தலை கீழாய் நிற்கும் நட்சத்திரமே திரி சங்கு சுவர்க்கம் என்பது என்று கூறி திருசங்குராசனின் சரித்திரத்தைக் கூறுவார். இவ்வாறே நிலவு நேரங்களிலெல்லாம் நட்சத்திரங்களையெல்லாம் விளக்குவார்.
இவருடைய சிறந்த ஞாபக சக்திக்கு ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். ஒரு முறை சுவாமி கனானந்தா என்ற ஒரு வட இந்திய சுவாமி வந்திருந்தார். ஆங்கிலமும் இந்தியும் மாத்திரம் இவருக்குத் தெரியும். திருகோண மலையில் சுவாமிகளுடன் ஆச்சிரமத்தில் இருக்கையில் ஒரு நாள் பிற்பகல் சுவாமி கனானந்தா இந்துக் கொலீஜ் மண்டபத்தில் ஒரு சொற்பொழிவு ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதை சுவாமி விபுலானந்தர் தமிழில் மொழி பெயர்ப்பாரென ஒரு அறிவித்தல் பரந்தது. பாடசாலை ஆசிரியர்களுக்கெல்லாம் பிரத்தியேக மாய் கொடுக்கப்பட்டது. தமிழ் ஆசிரியர் யாவரும் சுவாமிகளின் மொழி பெயர்ப்பைக் கேட்டாவது அறியலாமென்று கூட்டத்திற்குச் சமுகங் கொடுத்தோம். ஆசிரியர்கள் யாவர்க்கும் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நானும் இன்னொரு ஆசிரியரும் காரைதீவார்களாக இருந்தோம். இரண்டு மணிக்குக் கூட்டம் ஆரம்பித்தது. கனானந்தா பிரசங்கத்திற் கெழுந்தார். விபுலானந்தா பக்கத்துக் கதிரையில் அக்கம்பக்கமாயிருந்தார். கனானந்தா முதல் ஆங்கில வசனத்தைக் கூறிவிட்டு வழக்கம்போல் விபுலானந்தாவைப் பார்த்தார். விபுலானந்தர் எழுப்பவில்லை. ஆங்கிலத்திலேயே “கரியோன் சுவாமி” என்று அவரைப் பார்த்துக் கூறிவிட்டு இருந்துவிட்டார். கனானந்தர் மழை சொரிவது போல் சொரிந்து கொண்டிருக்கிறார். ஆங்கிலம் தெரிந்தவர்களெல்லாம் கையடித்தலும் சிரிப்புமாய் நன்றாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்
அடிகளார் நினைவாலய மலர்

ஆங்கிலம் தெரியாத நாங்கள் இரண்டு மணித்தியாலம் விளங்காத பேச்சைக் கேட்டுக் கொண்டு எவ்வாறு இருப்பது? சகிக்க முடிய வில்லை. எழுந்து செல்லலா மென்றால் முன் வரிசையிலிருந்து அதுவும் விபுலானந்தருக்கு முன் எழுந்து செல்வ தெவ்வாறு? நாளைக்கு அவர் முகத்தில் விழிக்கத் தேவையில்லை. ஒருவாறு அவர் பேச்சு நாலு மணிக்கு முடிந்தது. கனானந்தா இருக்க விபுலானந்தர் எழுந்தார். தமிழில் பேசத் தொடங்கினார். இந்துக்கொலீஜ் அதிபர் இராமச்சந்திரா என் பக்கத்துக் கதிரையில் இருந்தவர்; என்னைப் பார்த்து "மாஸ்டர் இவர் மூளை என்ன ரேப் ரெக்கோட்டரா? கனானந்தர் பேசிய அத்தனை சைகைகளையும் பேசியபடியே தமிழில் சொல்கிறாரே. அவர் பேசிய ஆங்கிலம் ஒன்றாவது தமிழில் சொல் லப் படாது விடவில்லையே. இதுவரை இந்தியாவிற் சரி இலங்கையிற் சரி இப்படி ஒரு மொழி பெயர்ப்பை நான் கேட்கவில்லையே” என்றார். அவரும் இந்திய எம். ஏ. பட்டதாரி.
சுவாமிகள் எவ்வளவு பெரிய புத்தகமாயினும் என்ன பாஷையாயினும் ஒவ்வொரு புத்தகமாய் மேலிருந்து கீழ்வரை ஒரு முறை பார்ப்பார். அவ்வளவுதான். புத்தகம் முடிந்ததும் வைத்து விட்டாரென்றால் எத்தனை வருடத்திற்குப் பிறகென்றாலும் ஏதும் படிக்கையில் குறித்த அந்தப் புத்தகத்தை எடுத்து குறிப்பிட்ட ஒரு பக்கத்தைப் புரட்டி வாசிக்கச் சொல்வார். குறிப்பிட்ட விஷயம் அப் புத்தகத்தில் இருக்கும். இவ்வாறான ஞாபக சக்தியுள்ள ஒருவர் பல பாஷையிலும் இவ்வளவு பேரறிஞராவதற்கு என்ன தடை இருக்கிறது. சுவாமிகளின் பேரறிவுத் திறனையிட்டுப் பலப்பல பண்டிதர்களும் அறிஞர் களும எத்தனை எத்தனையோ கட்டுரைகளை இம்மலரில் எழுதியிருக்கையில் சிற்றறிஞனாகிய யான் சுவாமிகளின் பேரறிவையிட்டு ஏதுமறியேன். ஆனபடியினாலே அவருடன் உடனிருந்து ஊடாடிய வகையில் கண்டவற்றையும் கேட்டவற்றையுமே எழுத முன்வந்தேன். சுவாமிகள் திருகோணமலை ஆச்சிரமத்தில் இருந்த காலத்தில் கோணேச வித்தியாலயத்தின் முதன் முதற் கட்டப்பட்ட முன்பக்கக் கட்டிடமொன்று மிகவும் கீலமாய் இடிந்துவிட்டது. வகுப்பு நடத்த முடியாத நிலைமை. புதிய கட்டிட மொன்று கட்டவேண்டிய பணவசதி இல்லை. பேசும் பொழுதெல்லாம் கட்டிடம் கட்டப் பணம்வரும் பணம்வரும் என்றே சொல்வார்.
52)

Page 89
இந்நிலைமையில் பட்டணத்தில் பெரிய பணவசதி படைத்த வாலிபப் பையன் ஒருத்தன் ஆங்கிலம் நன்கு கற்றறிந்தவன். கூடிப்புழங்குவதெல்லாம் பெரும் பெரும் அரசாங்க உத்தியோகஸ்தர் களுடனேயே. ஒரு இரவு காட்டிற்கு வேட்டைக்கு சில அதிகாரிகளுடன் சென்றான். ஒருவர் கையிலிருந்த துப் பாக்கி ஒன்றிலிருந்து தற்செயலாய் வெடியொன்று எழுந்தது. நான் முற்கூறிய பையன் மீது பட்டுவிட்டது. பையனும் இறந்து விட்டான். அதன் முன்னரே பையனுக்கு விவாகப் பதிவு செய்திருந்தும் முறைப்படி தேச ஆசாரப்படி விவாகம் செய்யவில்லை. அதனால் கணவன் மனைவியாய் இருக்கவில்லை. பையன் பேரில் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு ஆயுள் இன்சூரன்ஸ் செய்யப்படிருந்ததாலும் விவாகம் பதிவு செய்யப்பட்டிருந்ததாலும் இன்சூரன்ஸ் கம்பனி பணத்தை எடுக்குமாறு மனைவியைக் கேட்டது. மனைவியோ மறுத்துவிட்டாள். காகித எழுத்தே யன்றி ஒரு நாளாவது நாங்கள் கணவன் மனைவியாய் இருக்கவில்லை. ஆகவே அப் பணத்தை நான் கையால் தொடக்கூடமாட்டேன் என்று இன்சூரன்ஸ் பொலிஸியில் கையெழுத்து
O O O O O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. ( кylis 2,6 tri čestsl. p. மேலும் சிறப்)ை இறைஞ்
ஓடும் பொன்று மாதரைத் தா6 பிறர்க்கிதம் புர் ബ്ര60 മി. தம்மிலொக்குர் இல்வாழ்வாரி ஏற்றத் தாழ்ச்சு தத்தம் நிலைய
தர்மகர்த்தாக்களும், ஞ வீரபத்திர
ժ5/I60)լ O O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O O (
OlgaisaTT 5606016)ITGADULUI Dadi a
 

வைக்க மறுத்துவிட்டாள். பணத்திற்கு உரிமைக்காரர் இல்லை. பணம் கொம்பனியைச் சேரப்போகிற நிலையில் சுவாமி விபுலானந்தா சில ஆசிரியர்களுடன் அப்பெண் வீட்டுக்குச் சென்றார். அவளை நோக்கி பெருந் தொகைப் பணம் வீணாப்போவதைவிட வித்தியாலய வளவில் சம்பந்தர் பேரில் ஒரு ஞாபகக் கட்டிடத்தைக் கட்டிவிடுவோம்; கட்டிடம் இருக்கும் வரை அவர் பெயரும் அழியாதிருக்கும். பிள்ளைகள் படித்து வருவதால் உனக்கும் சிறந்த தருமமாகும், ஆகவே பொலிஸியில் ஒப்பத்தை வைத்து என்னிடம் கொடுங்கள். நானே அவர் ஞாபகத்தில் ஒரு நல்ல கட்டிடத்தைக் கட்டி விடுகிறேன் என்றார். சுவாமிகளுக்கு அங்கு உள்ள மதிப்பின் காரணமாய் பெண்ணின் தாய் தந்தையர் சொல்படி ஒப்பமிடப்பட்டது. அப் பணமே இன்று இந்துக் கொலீஜின் முன்புறத்தில் சின்னக்கடை முற்றவெளிக்குப் பக்கத்து ‘சம்பந்தர் ஞாபகக் கட்டிடம் ' என்னும் பெயரில் பொலிவுற்று விளங்குகின்றது. இக் கட்டிடத்திற்குப் பணம் கிடைத்த விதம் எங்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியமாயிற்று. இன்னும் பல செய்திகள் உண்டெனினும் விரிவஞ்சி விட்டுவிட்டோம்.
O O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. கவிண் மூத்தவிழ்ப் பணி -A MAKSSAGØDGØT f&ટિ)ltો.
/ம் ஒப்ப நோக்கி
ിധത്ത് ഗ്രിത്രഗ്ദ് മറ്റ്രം0 பத் தம்முயிர் வழங்கும் ாதோர் அகத்துறை வாழ்ககையும்
മഞ്ഞക്റ്റങ്ങി,മധ ബസ്ത്രഞ്ച് வர் துறவோரிவரென
" ധിu0A) ബീLff; ற் றாம்பெரியவரே.
- சுவாமி விபுலானந்த அடிகள்
நிருவாக சபையினரும் சுவாமி ஆலயம்
தீவு.
) O O. O. O. O. O O O O O O O O O O O
3) )

Page 90
முத்தமிழ் மேதை விபுலானந்தத் தேனில் சிறக்க வாழ்
LLLLLL LLL LLLL LL LSLLLLL LL LLL LLLLLLLLSLLLLLL
விஸ்வப் பிரம்மறி வை. இ.
நிருவாக சபையின
* பேருந்து சேவை * போட்டோ பிரதி சேவை
* லொறி சேவை
කාරතිවු විටිධ
மட்
காரைதீவு பலே
KARA\
Regd. No :
அடிகளார் நினைவாலய் ம
 
 
 
 
 

சித்தம் மகிழாத் தமிழ்வாழ்வு மேலும்
எஸ். காந்தன் குருக்களுடன் ாரும் ஊழியர்களும்
la Gaz6oorafgif
* கதிரை, பீங்கான் சேவை * ஆட்டோ சேவை * தொலைபேசி சேவை
සීමාසහිත සේවා සමුපකාර සමිතිය
ட்டுப்படுத்தப்பட்ட நோக்குக் கூட்டுறவுச் சங்கம் VU M. P. C. S. LTD.
og / 148 of 28 - O2 - 1975

Page 91
அழகு தமிழும் ஆங்கிலமும்
ஆழ்ந்த ஞான வடமொழியும் பொழியும்டிவிபுலா னந்தமணி
நாவில் தவழ்ந்து விளை பழகும் பண்புப் பயிற்சியிலே
பலிக்கும் பணியாம் முயற்சி உழவன் ஒம்பும் விளைச்சலிலே
உலகம் முழுதும் பொலிUொ6
செந்த மிழ்த்தேன் சிலம்பு நூ ற்
சேரன் தம்பி இளங்கோவோ பந்த Uாசந் துறந்தபரம
கம்சர் பண்புக் குரைகல்லோ சொந்தச் சொத்தாங் காரைதீவுச்
சுரங்கஞ் சொரிந்த சொர்ணமென்கோ எந்தை எழுச்சி நூ ற்றாண்டாம்
இம்ப ரும்பர் நாடெல்லாம். கன்னித் தமிழர் நெஞ்சமெல்லாங்
கலிக்குங் கலியைப் பிளந்தெறிந்து பொன்னிலங்கை மணித் தாய்நோய்
பொசுக்கும் அமுத சஞ்சீவி இன்U இசையாழ்க் குருகாத
இதயம் மண்ணாங் கட்டிநெஞ்சோ தென்னந் தமிழ்த்தாய்ப் பாசத்தால்
தேவை அனைத்தும் பெறவம்மின்.
பகல்சேர் ஞாயிற் றொளிபூப்Uப்
பாலன் பிறந்த நூ ற்றாண்டாம் தகைசால் காரை தீவுத்தாய்த்
தவப்பே றழைக்குங்குரலினிக்க நகைவெண் ணிலவுப் பால்சொரியும்
நல்லோர் கவிதைத் தேனர்சொரிய முகைமொட் டலர வண்டிசைப்ப
முதுயாழ் முரலக் காண்டரோ.
அருமைத் திருவா சகப் பொருளாம் அன்பு ததும்பும் இனியநடை உரிமைக் கவியாம் உயிர்Uாடல்
உள்ள முருக்கும் உணர்ச்சி நடை பெருகும் விபுலா னந்தனெனப்
பிரேமை அன்பு முறுக்கேறும் குருந்த நிழற் சிவஞான
போதங் கொஞ்சுந் தமிழ் வாழ்க.
691256mm M5606IDIGAITGADULUI Dadi
 
 
 
 
 
 
 

N பொலிபொலியோ”
முே. டிேரேம்பிள்ளை (மணர்டுர்க் கவிஞர்)
எந்த நூ ற்றாண் டொழிந்தாலும்
எந்தை நூ ற்றாண் டொழியாதாம் சங்கத் தமிழ்க்கோர் முருகனெனச்
WM சங்கு முழங்கும் நூ ற்றாண்டாம் Fந்தைக் கினிய செவிக்கினிய
செஞ்சொற் புலவர் நூ ற்றாண்டாம் த ரப்பொன் நூ ற்றாண்டுச்
சுகந்தம் வீசுந் தமிழ்த் தென்றல்.
ப் புகழ்சேர் தமிழ்நாட்டுப் மைப் பல்க லைக்கழகக்
த் துரைக்குஞ் சொல்லாக்கம்
ம் பணிக்கோர் நாயகனாய் ஒலஞர் நெஞ்சமெல்லாம்
ாற் குடம்போல் நின்றாய் நீ
ாய்ந்து வகைப்படுத்தி
வரலாற்றாய்வு வளஞ்செழிக்க விழிப்பா யூட்டும்
வியந்து நய
காலப் பருவ மழைபோல எங்கும் விபுலா னந்தர்தமிழ்
இன்U நூற்றாண் டுதித்ததெனப் Uொங்கும் இசைத்தேன் யாழ்ப்பாணர்
புதுப்பணி மீட்டுப் பாடரோ.
நிறைந்தபே ரறிஞன் விபுலா
னந்தன்நூ ற் எாாண்டு நிறைவாற் சிறந்ததிந் தமிழ் மலர்க்கோர்
சிலகவி சிறியேன் செப்பும் மறைந்த யாழ் மறுமலர்ச்சி
மாதவன் பணி எழுச்சி சுரந்த தோர் மன்றத்தார்க்குச்
சோமசுந் தரனின் வாழ்த்தாம்.

Page 92
'காலத்தால் அழிய கல்விக்கடல் விபுவி
வாழ்வில் எதை சந்தர்ப்பமுண் பருவம் ஒருபே
(3L
'ஒருமைக்கனி தா எழுமையும் ஏமா
கல்வி விழிப்
அண்னை <\2 பொடிஅப்பு பியே
ν V 9dd
9IlgdbQTImri Ja30)3OI6)InT6V)uI LDavi
 
 
 
 
 
 
 

ாத அருஞ்சாதனை புரிந்த ானந்தன் நாமம் வாழ்க!
இழந்தாலும் மீளப்பெற ஆனால் மாணவப்
ாதும் மீளக்கிடைக்கப்
வதில்லை.
ண்கற்ற கல்வி ஒருவர்க்கு ப்புடைத்து’
புணர்ச்சிக்காக
சிண்ணம்மா சன (சமூகநேயன்)
கரங்கள்) s ரப்பற்று ;

Page 93
Rழமாதா ஈன்றெடுத்த சான்றோருள் ஒருவரும் தமிழ் எம்மதமும் சம்மதமாய் வாழ்ந்து சாதி சமய சமத்துவம் கேளிர்” என்ற உயர்ந்த தத்துவத்தை தனது வாழ்க்ை இனம், மொழி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் நின் எல்லா விடயங்களிலும் உலகு நோக்கு என்ற அடிப்ப காணப்பட்டார். இன்று உலகம் போற்றும் உத்தமராக தத்துவம் சிறந்த சான்றாக விளங்குகின்றது.
19ம் நூற்றாண்டின் இறுதி அரையாண்டுகாலப் பகுதி சமயங்கள் வளர்ச்சிபெற்ற காலப்பகுதியிலேயே இவரின் வருகையைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதம் மிக வேகமr பல்வேறு மிஷன்கள் செயற்பட்டன. இக்கால கட்டத்தில் பப்டிஸ்ட் மிஷனரி, வெஸ்லியன் மிஷனரி, அமெரிக்கன் குறிப்பிடலாம். இக்காலத்திலேயே பெளத்த மதத்திலும் ம பல்வேறு சமய இலக்கியங்கள் தோற்றுவிக்கப்பட்டன 1875ல் வித்தியலங்கார பிரிவேனாகவும் ஆரம்பிக்கப்ப சமய மறுமலர்ச்சி ஆரம்பமானது. இம்மறுமலர்ச்சி இயக்க முஸ்லீம்களும் இஸ்லாமிய சமயகோட்பாடுகளிலிருந்து நிர்வாக அமைப்பில் சேர்ந்து கொள்ள விரும்பாத நி ஆரம்பித்தனர். இதே காலப்பகுதியில் இந்தியாவில் போட்டியிட்டு வளர்ச்சியடைந்தன. இவ்வாறான சமய மறு வாழ்க்கை ஆரம்பமானது. இந்நிலையிலே தனது எ இம்மதங்களில் ஒரு சமரச நிலையில் காண்பவராகக்
சுவாமி விபுலானந்தர் சாதி சமய பேதமற்ற ம வாழ்க்கையில் இரு முக்கிய அம்சங்கள் காரணமாக
1. அவரது கால சமூக பின்னணியும், ஆரம்ட 2. இராமகிருஷ்ண இயக்கத்தின் வேதாந்த நீ அவரது கால சமூகப்பணியையும், ஆரம்பக் கல்வியை கல்விநிலையங்கள், அவருக்கு எழுத்தறிவித்த ஆரம்! செலுத்திய காரணிகளாகும்.
பண்டைய காலத்திலிருந்து சைவமும், தமிழும் கல காரைதீவு (ஈழத்தின் கீழ்கரையில்) எனுந் திருப் சாமித்தம்பியாருக்கும், கண்ணம்மையாருக்கும் உலகம் காரைதீவின் அயற் கிராமங்களில் இஸ்லாமிய மத வாழ்ந்தனர். இனரீதியாக இவர்களுக்கிடையே வேறுப இணைக்கப்பட்ட பகுதியாகவிருந்ததால் இருசமூகங் சமூகங்களுக்கிடையிலான இவ்வொன்றித்த தன்மைய ரீதியான வேறுபாட்டினை அகற்றி பிற்காலத்தில் சப அத்திவாரம் இட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவரது ஆரம்பகால கல்வியினை நோக்கும்போது உள்ள மிக பெரும் வரலாறுடைய சைவப்பாடசாலையி மிஷன் ஆண்கள் பாடசாலை என அழைக்கப்படுகிற
99 dai to866u D6 5
 

வீரக்குட்டி தியாகராஜா B, A (Hons), M. A.
அன்னையின் தவப்புதல்வருமான சுவாமி விபுலானந்தர் கண்ட தமிழ் வித்தகனுமாவார். "யாதுமூரே யாவரும் கயின் மைய நெறியாகக் கொண்ட சுவாமி அவர்கள் று சமரச சன்மார்க்க போக்கினைக் கொண்டவராகவும், டையிலான அணுகு முறையினை பின்பற்றுபவராகவும் விளங்குவதற்கு இவரால் பின்பற்றப்பட்ட நடுவுநிலை
யினை நோக்கும் போது ஒன்றோடொன்று போட்டியிட்டு தோற்றமானது ஏற்படுகிறது. இலங்கையின் அந்நியரின் க பரவிய காலம் அது. கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காக
பங்கேற்றுக்கொண்ட மிஷன்களாக லண்டன் மிஷனரி, மிஷனரி, கிறிஸ்தவ திருச்சபை குரு போன்றவற்றை றுமலர்ச்சி ஏற்பட்டது. இதற்காக பெளத்த குருமார்களால் 1. குறிப்பாக 1873ல் வித்தியோதய பிரிவேனாகவும், ட்டது. பெளத்த மத மறுமலர்ச்சிக்குப் பின்னர் இந்து 5த்தின் முன்னோடியாக ஆறுமுகநாவலர் காணப்பட்டார். து விடுபட்டு ஆங்கிலக்கல்வியைப் பெற்று ஆங்கில லையில் சமய நோக்கிலான கல்வி நிறுவனங்களை சைவம், வைணவம், பெளத்தம் முதலான மதங்கள் மலர்ச்சி கண்ட காலப்பகுதியிலேயே சுவாமி அவர்களின் வாழ்க்கையினை இம்மதத்தோடு இணைந்துகொண்டு
BIT600TLILLITff.
னப் பக்குவத்தை அடைய பின்னணியாக அவரது அமைந்திருந்தன.
க் கல்வியும்,
லைப்பாடு. யும் நோக்கும்போது அவரது பிறந்தகம், ஆரம்பகால பகால ஆசிரியர்கள் என்பன சிறப்பான செல்வாக்குச்
ந்த பண்பாடுடைய காரேறு மூதூர் என அழைக்கப்படும் பதியில் முது பெரும் குடியில் பிறந்தவர்களான போற்றும் உத்தமராக சுவாமி விபுலானந்தர் பிறந்தார். கோட்பாடுகளைப் பின்பற்றும் முஸ்லீம் இன மக்கள் ாடு காணப்பட்ட போதிலும் நிலத்தால் காரைதீவுடன் களும் வேறுபாடு அன்றி ஒன்றித்தே வாழ்ந்தனர். னது சுவாமியின் மனதில் சிறுவயது முதலே சமய ய சமரச நிலையினை அவர்கள் பின்பற்றுவதற்கு
இவர் 1897ல் தனது ஆரம்பக் கல்வியினை காரைதீவில் ல் ஆரம்பித்தார். இப்பாடசாலை இன்று இராமகிருஷ்ண து. இப்பாடசாலை இவ்வூர் பாடசாலை என்பதைவிட

Page 94
இப்பகுதி பாடசாலையாகவே அக்காலத்தில் காணப்பட்டுள் பல முஸ்லீம் இன மாணவர்களும் தங்களது ஆரம்பக் இவ்வாறு பாடசாலையில் நிலவிய சமய சமயத்துவ மதத்தின் மீது அவர் காட்டிய வெகு மதிப்புக்குக் கா ஆரம்பக் கல்வியினைத் தனது 10ம் வயதில் (1902ல்) கt பெற்றுக்கொண்டார். இக்கிறிஸ்தவ மத கல்லூரி மூ அறியக்கூடியதாக இருந்தது. 1916ல் விஞ்ஞான டிப்ளோம பயின்றதனால் பெளத்தமத கலாச்சாரங்களையும் அ ஆரம்ப காலக் கல்வித் காலத்தில் வேறுபட்ட மத கலாச் தன்னை இணைத்துக்கொண்டதால் என்னவோ தை கடைப்பிடிப்பதற்கு காரணமாக இருந்தது எனக்கூறக்
அடிப்படைக் கல்வியை ஊட்டிய ஆசான்களுள் ெ சைவப்புலவரான வைத்திலிங்க தேசிகர், கத்தோலிக இம்மூவரும் அடிகளாரது உள்ளத்தில் குடிகொண்ட அர்ச் மைக்கேல் கல்லூரியில் இருவருடங்களும் பின்ன ஆங்கிலப்பாடசாலையிலும் 1917ல் யாழ்ப்பாணத்து பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தமையினால் கிற பழகமுடிந்ததாலும் சமயரீதியிலான சமரசநிலையை க சமரச நோக்குடையவராக இவர் விளங்குவதற்கு இரண சார்ந்த இராமகிருஷ்ண இயக்கத்தின் வேதாந்த நிை அம்சங்களை இராமகிருஷ்ண இயக்கம் தனது வேதா கடவுள் ஒருவரே, எல்லா உயிரும் ஒன்றே; மனிதன் தெய் தத்துவங்களும் அன்புக்கு வழிகாட்டுவனவாகும். இ8 இயக்கமானது இந்திய பண்பாட்டில் பொதுமையுள் ஒரு சமரச உணர்வின் அடிப்படையில் உலக மதங்களை ே சுவாமி அவர்களும் இதே கருத்தினைக் கொண்டிருந்த
பல்வேறு மதத்தவருடன் ஒன்றித்த தன்மையானது காணலாம். சுவாமி அவர்கள் 1925ஆம் ஆண்டு ஈழம் த இலங்கையின் தம் பாடசாலைகளை நிருவகிக்கும் பெ ஏற்றுக்கொண்ட சுவாமிகள் கல்வியில் ஓர் சீர்திருத்தத் ஒரு பகுதியாக புதிய பாடசாலைகளை கட்டியெழுப்ப ஆண்டு வைகாசி 28ம் நாளன்று தனது பிறந்த வித்தியாலயத்துக்கான அடிக்கல்லை சுவாமி அவர்க சங்க பெண்கள் பாடசாலை என அழைக்கப்படுகின்ற பிள்ளை போல் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்குன பொருட்டு மட்டக்களப்பில் சிவானந்தா வித்தியாலயத் நகரில் அமைந்தாலும் மட்டக்களப்பு தேசத்திற்கே உர் கற்று உயர் பதவிகள் எய்தி ஒழுக்கசீலராக பணிபு இஸ்லாமியர், கிறிஸ்தவர், பெளத்தர்கள் இங்கு கல்வி
சுவாமி அவர்கள் சைவம், வைணவம், பெளத்தம் இதே போன்று சித்தாந்தங்களும், வேதாந்தங்களும் மு பொருளைக் கண்டவர். “தென்நாட்டில் ஊற்றெடுத்த அ கட்டுரையின் வாயிலாக சுவாமி அவர்கள் இடைக்க வாய்ந்தது. தேசத்தின் சமூக வாழ்க்கையிலே ஒரு வகுப்பினருமாகிய மக்களும் சேர்ந்து கொண்டனர். இ புறத்தே உள்ளோரும் இந்து மத தர்மத்திற்கு உ ஆற்றலைப்பெற்றது. பக்திப்பிரவாகமானது நாடெங்கு சமூக வாழ்க்கையிலே புதிய நம்பிக்கையும் சிரத்ை வலிமை தந்தது” எனக் கூறுகிறார். இதிலிருந்து {

ளது. ஏனெனில் இவ்வூர்க்கண்மைக் கிராமங்களிலிருந்தும் கல்வியினை இப்பாடசாலையில் பெற்றுக்கொண்டனர்.
நிலை பிற்காலத்தில் சுவாமி அவர்கள் இஸ்லாம் ரணமாக அமைந்திருந்ததெனலாம். அத்துடன் தனது ல்முனை மெதடிஸ்த மிஷன் ஆங்கில கலாசாலையிலும் )லமாக கிறிஸ்தவ மத கோட்பாடுகளை அவரால் ா பெறுவதற்காக கொழும்பு தொழிநுட்பக் கல்லூரியில் றியக்கூடியதாக அமைந்திருக்கும். இதனால் தனது சார நிறுவனங்களிலும், வேறுபட்ட மாணவர்களிடத்தும் ாது வாழ்க்கை நெறியில் சமயசார்பற்ற தன்மை கூடியதாக உள்ளது.
மதடிஸ்த கிறிஸ்தவரான குஞ்சித்தம்பி உபாத்தியாயர், $க மதத்துறவியான அருட்தந்தை பொனல் ஆகிய ஆசிரியராவர். அத்தோடு அடிகளாருக்கு மட்டக்களப்பு ர் 1911ம் ஆண்டில் கல்முனையில் மெதடிஸ்த மிஷன் சம்பத்திரியாசிரியர் கல்லூரியிலும் ஆசிரியராக ஸ்தவ மதத்தோடு அம்மதத்தைச் சார்ந்தவர்களோடு டைப்பிடிப்பதற்கு ஆதாரமாய் அமைந்தது. சாதி சமய டாவது அடிப்படைக் காரணியாய் அமைந்தது. அவர் லப்பாடு ஆகும். இந்து மத மரபில் நான்கு முக்கிய ந்த கொள்கையாகக் கொண்டிருந்தது. அவையாவன: ப்விகத் தன்மை பொருந்தியவன்; எல்லா உண்மைகளும் $ கருத்துக்களை கொண்டமைந்த இராமகிருஷ்ண ந சமரச சன்மார்க்கத்தை காணமுயல்வதாகும். அந்த நாக்குவதை அடிப்படையாகக் கொண்டமைந்தபடியால் 5துடன் அதன் வழி நடந்தும் காட்டினர்.
இவரது பணியில், செயலில், வாக்கில் தொனித்ததைக் திரும்பிய பின்னர் இராமகிருஷ்ண சங்கத்தினர் கிழக்கு ாறுப்பினை இவரிடம் கையளித்தனர். இப்பொறுப்பினை தினைக் கொண்டுவர முனைந்தார். இந்நடவடிக்கையின் நாட்டம் கொண்டார். முதல் நடவடிக்கையாக 1925ஆம் கிராமத்தில் பெண்களுக்கென ஒரு பூரீ சாரதா ள் நாட்டினார். இன்று இப்பாடசாலை இராமகிருஷ்ண து. சாதி, மத பேதமின்றி யாவரும் ஓர் அன்னையின் டயவராக இருந்ததால் இந்நோக்கத்தினை நிறைவேற்றும் தைத் தோற்றுவித்தார். இப்பாடசாலை மட்டக்களப்பு த்தான பாடசாலையாகக் காணப்பட்டது. இதில் கல்வி ரியும் பல்வேறு இன மக்கள் எத்தனை; இந்துக்கள்,
போதனை பெற்று சிறந்து விளங்குகின்றனர்.
கிறிஸ்தவம், இஸ்லாம் என்று வேறுபாடு காட்டாதவர். pடிவில் ஒன்றையே விளக்குகின்றது என்ற உண்மைப் lன்புப் பெருக்கு வடநாட்டிற் பரவிய வரன் முறை” என்ற ால இந்திய சமய வளர்ச்சியானது சிறந்த ஆற்றல் நவித இடையூறுமின்றிப் புதிய மதங்களும், புதிய ந்துமதத்தில் தொன்று தொட்டு வந்த வருணங்களுக்கு டரியோராயினவையின் அவ்வற நெறியானது புதிய ம் பரவி தனக்கென வாழும் குணத்தினை அகற்றிச் தையும் உண்டாக்கச் செய்து தேசிய உணர்ச்சிக்கு இந்து தர்மமானது ஏனைய மதங்களினால் மேலும்
s) )

Page 95
மேன்மையடைவதையும் இந்நிலை தனக்கென வாழ என்றும் இது தேசிய உணர்ச்சி மேலெழ வழிவகுக்( மேலாக நாட்டுப்பற்றினை வலியுறுத்துவதைக் காண6
தமிழ் மொழியின் வளர்ச்சியின்மையால் அக்கல் புலவர், சமணப் புலவர், பெளத்தப் புலவர், இஸ்6 இலக்கியங்களை எல்லோரும் சமய வேறுபாடு கருதா 35|T600TLLILLITff.
சுவாமி விபுலானந்தர் ஓர் சமரச நிலை ஏற்பட கூறுவது போன்று "சாதிகள் இல்லையடி. குல தாழ் கொண்டிருந்தார். மனித வர்க்கத்தில் ஆண், பெண் என் முடியாது எனும் கருத்துக் கொண்டவராகக் காணப்பட்ட வயது முதலே பெற்று வந்தது குறிப்பிடத்தக்கதா வேறுபாடுகளால் மிகவும் கட்டுண்ட பிரதேசமாக அ சாதி முறையினை இவர் சாகும்போது "உடம்பின் கt வேறு தொழிலைச் செய்து ஒன்றுக்கொன்று உதவிய மக்கள் வேறு வேறு தொழிலைச் செய்வாரெனினும் அ எனவும் படார்” எனக் கூறுகின்றார்.
இச்சிந்தனையை நடைமுறைப்படுத்துபவராக தாம் தேசப்பற்று, சமயப்பற்று, மொழிப்பற்று என்பனவற்றை பணியாற்றிய காலத்தில் தனது இச்சிந்தனையை ந நோக்கினார். ஏனெனில் சாதிப் பூசலில் சிக்குண்டிருந்த ய சமூகப் பின்னணிக்கும் தனது சாதிகளற்ற சமத்துவ போதிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் குருநகரிலுள்ள மீனவர்களிடையே அவர்களின் சமூக மேம்ட
(2
(திருமலை தந்த து
திருகோணமலை மாவட்டத்தைப் பிறப்பிடமா சுவாமி விபுலானந்த அடிகளாரின் தொடர்பினால் இலங்கையில் மிஷன் சேவையில் ஈடுபட்டார். விஷே கதிர்காம மடத்தில் 20 வ்ருடகாலம் முருக பக்தர்
இலட்சக்கணக்காண அடியார்கள் சுவாமியின் கடைக்கூறில் கல்லடி - உப்போடை இராமகிருஷ்ண தங்கியிருக்கும் சுவாமி சர்வாதிதானந்தா 1979 - S
Susammri maoaoIGITradu Daudi 5
 

து பிறருக்காக வாழும் நிலையை தோற்றுவிக்கும் ம் எனவும் கூறுவதிலிருந்து சமய சமரச நிலைக்கும் Tub.
ற உடைய சுவாமிகள், சைவப் புலவர், வைணவப் ாமியப் புலவர், கிறிஸ்தவப் புலவர் ஆக்கித் தந்த ல் கற்றல் வேண்டும் என்ற கொள்கையுடையவராகவும்
வண்டும் என்பதை விரும்பினார். மகாகவி பாரதியார் ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்ற கருத்தினைக் ற சாதி இரண்டை விட வேறு பிரிவினர் சமுகத்தில் நிலவ ார். இவ்வாறான ஒரு மனப் பக்குவத்தினை இவர் சிறு நம். ஏனெனில் மட்டக்களப்புப் பிரதேசமானது சாதி க்காலத்திலிருந்து காணப்படாமை சிறப்புமிக்கதாகும். ன்ணே அமைந்திருக்கும் பல வகையுறுப்புக்கள் வேறு ாய் இருத்தல் போல சன சமூகத்திலும் வேறு வேறு த்தொழில் வேறுபாட்டினால் பெரியவரென்றும், சிறியவர்
பொறுப்பேற்ற பாடசாலைகளில் அநாதை இல்லங்களில் வளர்த்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் சுவாமி அவர்கள் டைமுறைப்படுத்துவதில் பல முரண்பாடுகளை எதிர் ாழ்ப்பாணத்தில் நிலவிய சைவத் தமிழ் பாடசாலையின் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடு அக்காலத்தில் நிலவிய பாடுபட்டார். குறிப்பாக சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் ாட்டிற்காக பல்வேறான பணிகளை ஆற்றியதை அறியலாம்.
དེ༽
க் கொண்ட சுவாமி சர்வாதிதானந்த ஜி மஹராஜ் ரீ இராமகிருஷ்ண மிஷனில் சேர்ந்தார். இந்தியாடமாக இராமகிருஷ்ணமிஷன் சிறப்பாக நிருவகித்த *ளுக்கு அன்னதானமளித்து ஜீவசேவை புரிந்தார்.
அன்னதான பந்தலில் பயன்பெறத்தவறவில்லை. மிஷனில் பணியாற்றினார். பொதுவாக சிவபுரியில் 0 - 28இல் சமாதியடைந்தார்.

Page 96
Wଆ
 
 
 
 
 
 
 
 

Jewelers
(ÊN
煽

Page 97
"என்குரவன் நல்லாசா6 செயற்குரிய மேல்புலச்சொல் பொன்சீரடி போற்றிப் புகழ்ெ
10ட்டக்களப்பு காரைதீவு ஈன்றளித்த சாமி சார்ந்து பூரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸதேவரின் சீடராகித் துறவற தீட்சை பெற்று சுவாமி விபுலா தமது தாயகமான நமது நாட்டிற்கு மீண்டார். கலாச்சாரம், பண்பாடு என்பன புறக்கணிக்கப்பட்ட நிலையை மாற்றித் தொன்று தொட்டு வழங்கிவந்த பாதுகாப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்தார். ே ஆகிய புதிய கல்விகளை படிப்பதற்கு உகந்த க அதைச் செயற்படுத்த வாய்ப்பொன்றும் காத்திருந்தது சபைகளாலும் நடாத்தப்பட்டுவந்த தேசியப் பாடசாை ஈடுகொடுக்கமுடியாமல் பெரிதும் தவித்துக் கொண் முகாமையாளர்கள் இலங்கை மீண்ட விபுலான இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளாகக் கை நழுவிப் பாலில் விழுந்தவாறு திருவருள் பன பாடசாலைகளின் பொறுப்பைக் கையேற்றனர். இவற்ே மகளிர் பாடசாலைகளை நாடெங்கிலும் உருவாக்
சுவாமி கையேற்ற பாடசாலைகளில் ஆன இது மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி பிள் மூலையில் அமைந்திருந்தது. 5ஆம் வகுப்புவை ஆனைப்ந்திப் பிள்ளையார் கோவில் வீதியில் நின்றது. அகண்டாகாரமாகக் கிளைகளை விரித்து வகுப்புகள் நிகழ்வதுண்டு. இந்தப் பள்ளிக்கூடத் த6 வரை கல்வித்தொண்டு, சமயத்தொண்டு, தமிழ் “தேசிகமணி’ என்று கெளரவிக்கப்பெற்றவருமாகிய இவரிடம் எனது பெற்றோர் ஏடு தொடங்கி வித் என்னைப் படிக்கவும் விட்டிருந்தனர். நான் 5ஆ முகாமையாளராக இருந்தவர், பெருந்தோட்டச் ெ வ. மார்க்கண்டு முதலியார் அவர்களே. வருடா கொடிகளைப் பிடித்துக்கொண்டு ஆசிரியர்களோடு இல்லத்தில் முகாமையாளரைச் சந்தித்து வணக்க இனிப்புப் பைகளை வாங்கிக்கொண்டு மீளுத விபுலானந்தரிடம் கையளிக்கப் பெற்ற பாடசாலை சங்கப் பாடசாலையாயிற்று. இப்பாடசாலையை ந இருந்தது. தாம் பிறந்த பொன்நாட்டைத் தலை காலத்திற்கேற்ற கல்வியைத் தந்து நம்மை உயர்த்த திறமை வாய்ந்தவருமான சுவாமிகளுக்குத் தங்
அடிகளார் நினைவாலய மலர் 6
 
 

திருமதி : கங்கேஸ்வரி கந்தையா
ஈசன் புகழுரைப்போன் தென்சொல் வடசொல் தன்சொல்லாய் அவைகற்ற சாமி விபுலானந்தன் காண்டனம் யாமே”.
தம்பி மயில்வாகனம் இராமக்கிருஷ்ண சங்கத்தைச் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தரது னந்தர் என்னும் துறவுப்பெயர் பூண்டார். 1925இல் நமது சொந்த நாட்டின் மொழி, சமயம், கலை, தளர்வு நிலையைக் கண்டார். இந்தத் துர்ப்பாக்கிய சமயம், கல்வி, கலை, கலாச்சாரம் என்பனவற்றை மனாட்டவரின் ஆங்கிலம், விஞ்ஞானம், பொறியியல் ல்விக்கூடங்களை உருவாக்கச் சித்தம்கொண்டார். நு. கிழக்கு மாகாணத்தில் சைவப் பிரமுகர்களாலும், லைகள் மிஷனரிமாரின் செல்வாக்குகளுக்கு எதிராக டிருந்தனர். இதனால் இத்தகைய பாடசாலைகளின் ந்த அடிகளாரிடம் வந்து, இப்பாடசாலைகளை யேற்று நடத்துமாறு பணிந்து வேண்டினர். பழம் Eத்ததாக எண்ணி விபுலானந்த சுவாமிகளும் றாடு மேலும் பல கல்லூரிகள், புதிய பாடசாலைகள், கிச் சுவாமிகள் தம்பணியைத் தொடர்ந்தார்.
னைப்பந்தி தமிழ்க் கலவன் பாடசாலையுமொன்று. ாளையார் கோவில் வெளி வீதியில் தென்கிழக்கு ர படிக்கக்கூடிய ஆரம்பக் கல்விப் பாடசாலை. பள்ளிக்கூட எல்லைக்கும் கோவிலுக்குமிடையே நிழல் தரும் புளிய மரம் ஒன்று. இதன் நிழலில் லைமையாசிரியராக இருந்தவர், தாம் இளைப்பாறும் த் தொண்டுகளைச் செய்தவரும் பிற்காலத்தில் சைவத் திருவாளர் கா. அருணாசல உபாத்தியாயர். தியாரம்பம் செய்வித்து இந்தப் பாடசாலையிலே பூம் வகுப்புப் படிக்கும்வரை இப்பாடசாலைக்கு ாந்தக்காரரும், சைவப் பெருந் திருவாளருமாகிய வருடம் மாணவர்கள் அனைவரும் பட்டுத்தாள் ஊர்வலமாகச் சென்று, முதலியார் அவர்களது ம் செலுத்தித் திருமுறைகளைப் பாடி, அவர்தரும் ல் வழக்கமாயிருந்தது. காலகெதியில் சுவாமி 5ளில் இதுவுமொன்றானதால் இது இராமகிருஷ்ண ருவகிக்கும் பொறுப்பு சுவாமி விபுலானந்தரிடமே நிமிர்த்த நம்முடைய துயரங்களைப் போக்கிக் முனைந்தவரும் இதனைச் செயலில் முற்றுவிக்கும் கியிருந்து பணிசெய்ய வகுத்துக்கொண்ட இடம்

Page 98
இப்பாடசாலையின் பின்புறக் கட்டிடமே. ஒருநாள் ச கொண்டு மங்கல வரவேற்போடு பள்ளிக்கூடத்தை வ அனைவரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சென்று நாற் மலர்களைத் தூவி வணங்க விடப்பட்டனர். என விழுந்து பஞ்சாங்க நமஸ்காரம் செய்து, அவருடைய தொட்டுக் கண்களில் ஒற்றி வணங்கி நிமிர்ந்தேன் பார்த்து “குழந்தையுடைய பெயரென்ன” என்றதும் திருப்பிக்கூறி, எனது தலையைத் தமது திருக்கர கேட்டார். 5ஆம் வகுப்பு என்று கூறித் திரும்பி என்னோடு மட்டும் பேசித் தலையைத் தடவி
வரப்பிரசாதமாகக் கருதினேன். இவ்விழா முடிந்தது சேர்ந்தார். இது நிகழ்ந்தது 1925ஆம் ஆண்டில் என முதல் ஆச்சிரமமாயிற்று. இது ஒரு முக்கிய நிகழ்ச் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் “சிவபுரி” சுவாமிகள்
ஆனைப்பந்தி ஆச்சிரமத்தில் இருக்கும்பே வந்து தரிசனம் தருவார். மாணவரின் திருவடி அளவளாவுவார். குழந்தை உள்ளம் கொண்ட ம காட்சிதந்த சுவாமி என்ற நம்பிக்கையில் சாமி, பின் தொடர்வர். இந்தப் பாடசாலையின் முன்னே இருந்தது. இதனாற்போலும் 5ஆம் வகுப்புக்கு வேண்டுமென்று திருவுளம்கொண்டார். அக்க வித்தியாகர்த்தர்கள், பேரறிவு படைத்த விபுலானந் சுவாமிகளுடைய கல்வி சம்பந்தமான ஆலோசனை பாடசாலைகளின் வளர்ச்சி, முன்னேற்றங்கள் தை 6, 7, 8ஆம் வகுப்புவரை படிக்கும் வாய்ப்பு சித்திபெற்ற மாணவர்கள் 5, 6, 7 முடிந்து 8 அப்போது வீ. எஸ். எல். சீ. (V. S. L. C) பரீட்சைக்கு இலக்காகி இருந்தது. இந்த வகுப் அடிகளாரின் எண்ணத்தை வித்தியா பகுதியார் நிை தோற்ற மாணவராக பொன்னுச்சாமி, கந்தசாமி, ே ஆகியவர்களோடு என்னையும் சேர்த்து எழுவர் பாடங்கள் போதித்த ஆசிரியர்களோடு விபுலானந் நாங்கள் செய்த புண்ணியப்பேறாகும். சுமார் ஒரு ( இலக்கணப் பாடங்களைப் புளிய மர நிழலில் அ இவ்வாறு பாடம் கேட்டதில் எனது தமிழ் வளர்ச்சியி பாடம் புகட்டுவதில் ஒரு தனித்திறன் கொண்ட சுவ பெற்றுக்கொண்டு பெரும்பயன் பெற்றேன் என்ற சொல்லின்பம், பொருளின்பம், குரலின்பம், கொண்ட கேட்டு அனுபவித்தவர்கள் நன்கு அறிவர். அளப் மட்டக்களப்புத் திருநாட்டின் புகழை மலைவிளக் இனிச் சுவாமிகளை ஆனைப்பந்தி ஆச்சிரமத்தி
இக்காலத்தில் ஆனைப்பந்திப் பாடசா விபுலானந்த அடிகளாருடைய தமிழ் சமயத் அவரது வலது கையாக நின்று உழைத்தவர். அ உண்டு. தேசிகருடைய மனைவி பொன்னம்ம
9256Tmii T56050TGITT GADUL DGMO

வாமிகள் ஆனைப்பந்திப் பிள்ளையாரை வணங்கிக் ந்தடைந்தார். வரிசையில் நிறுத்தப்பட்ட மாணவர்கள் காலியில் அமர்ந்திருந்த சுவாமியின் பாதங்களில் து முறைவந்ததும் சுவாமிகளின் முன்னிலையில் திருவடிகளை மலர்களாற் பூசித்துப் பாதங்களைத் சுவாமிகள் அருளொழுகும் கண்களால் என்னைப் நான் கூறிய பெயரை அவரே தமது திருவாயால் ங்களால் தடவி விட்டு “வகுப்பு எத்தனை” என்று னேன். இத்தனை மாணவ மாணவியரில் சுவாமி விட்டதை அந்தச் சிறுபராயத்திலேயே பெரும் ) சுவாமிகள் பாடசாலையின் பின்புறக் கட்டிடத்தைச் த் தெரிகிறது. இதுவே மட்டக்களப்பில் சுவாமிகளின் சியும் ஆகின்றது. 1929ல் சிவானந்த வித்தியாலயக் fன் ஆச்சிரமமாயிற்று எனலாம்.
தெல்லாம் சுவாமி பள்ளிக்கூடத்திற்கு இடைக்கிடை வணக்கத்தைப் பெற்றுக்கொண்டு மாணவரோடும் ாணவர்கள், காவியுடை தரித்துப் புது வடிவத்தில் சாமி என்று பேரார்வத்தோடு அழைத்துக்கொண்டு ற்றத்தில் சுவாமிகளுக்கு ஒரு கண்ணும் கருத்தும் மேலும் மாணவர் படிக்கக்கூடிய வசதி செய்ய காலையில் கொழும்பிலிருந்து கடமைபார்த்த த சுவாமிகளிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார்கள். ாகளை ஏற்றுக்கொள்பவருமாக இருந்தனர். இதனால் டயின்றி வளர்ந்தன. சுவாமிகளுடைய முயற்சியால் ஆனைப்பந்தி பாடசாலைக்கும் கிடைக்கலாயிற்று. ஆம் வகுப்புக்கு வருதல் கூடும். 8ஆம் வகுப்பு என வழங்கி வித்தியாபகுதியாரின் வெளிக்களப் பும் இப்பாடசாலையில் இடம்பெற வேண்டுமென்ற றவேற்றி வைத்தனர். வீ. எஸ். எல். சீ. பரீட்சைக்குத் சாதியம்மா, சிவசுந்தரம், இராசம்மா, மங்கையற்கரசி நாம் படித்துக்கொண்டிருந்தோம். இவ்வகுப்புக்குப் த சுவாமிகளும் எங்களுக்குப் பாடம் போதித்தமை வருடகாலம் இடையிடையே 8ஆம் வகுப்பு இலக்கிய மர்ந்திருந்து புகட்டிய திறம் மறக்கக் கூடியதல்ல. ல் சுவாமிகளின் பங்கு மிகுந்த மதிப்புக்குரியதாயிற்று. ாமிகளிடம் கற்பிக்கும் வகையை இளமைப்பருவத்தே ல் மிகையாகாது. சுவாமிகளின் சொற்பொழிவுகள், -னவாய் கேட்டார்ப் பிணிக்கும் தகையவை” என்பதை பில்லாத சமய தமிழ்த் தொண்டுகளைச் செய்து, காக்கிய பெருமகன் அடிகளார் என்ற நிறைவோடு, }குச் சென்று தரிசிப்போம்.
லையின் பிரதம ஆசிரியரான அருணாசலதேசிகர் தொண்டுகளுக்கு வித்துவான் சரவணமுத்தரோடும் டிகளாருக்கு தேசிகரிடம் மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் இவர்களுடைய குழந்தைப் பெயர் கண்மணி,
62) )

Page 99
இவரைமணியம்மா என்றே சுவாமிகள் அழைப்ப துறவிகளை உபசரிப்பதில் தலைசிறந்தவர். விபு
பணிபுரிந்தவர் இவரே. மணியம்மா தனது இல்லத் வந்து, ஆச்சிரமத்து ஒழுங்குகளைக் கவனித்துச் சு பாத்திரத்தில் கழுவிச் சுத்தம் செய்த அரிசி,
குறைந்த உப்பையும் சேர்த்து "ருக்மணி குக்க எடுத்து வைப்பார். இவ்வுணவில் காரம் சேர்ப்பதி படிக்கும் நானும் விரும்பிய இரண்டு சகமாணவிக இங்கு வந்து ஆச்சிரமத்தினையும், சுற்றுப் புறத்த இடை வேளையில் வந்து மணியம்மாவுக்கு உதவிய செய்து கொடுப்போம். இத்தொண்டுகளைத் தெ செய்து முடித்து வகுப்பிற்குச் செல்வோம். பள்ள அருமருந்தை எதிர்பார்த்து அவ்வாச்சிரமத்திற்கே அருந்திய பின் எஞ்சியிருக்கும் மீதிக்காகத்தான் குழைத்துச் சிறு சிறு கவளமாக எங்களுக்குத் த நினைந்து உண்டு மகிழ்வோம். இந்த அமிர்தம் தா பெற்றுத் தமிழுணர்ச்சி பெற்று பணிசெய்ய எனக்கு வகுப்பும் வளர்ந்தது. அடிகளாரும், ஆசிரியர்களும் பெற்று வீ. எஸ். எல். சீ. (V. S. L. C.) வகுப்புப்
ஆசியும் பாராட்டும் பெற்றேன். அவர்களுடைய முற்பட்டேன். சிவானந்த வித்தியாலயக் கட்டிடத் தி சிவபுரியை ஆச்சிரமமாகக் கொண்டு தம்பணி தெ
முத்தமிழ் மேதை விபுலானந்தத்
வாழ்வு மே6 《་ வாழ்த்த
Ο
கே. தட்சணாமூர்த்தி
பிரதான வீதி
Đlạ56mmi 560SOT GAITGADULUI Dadi 6
 
 
 

. இவ்வம்மையார் மனைத்தக்க மாண்புடையவர். ானந்த சுவாமிகளுடைய உணவைக் கவனித்துப் லிருந்து தினமும் காலையில் இவ்வாச்சிரமத்திற்கு ாமிக்குரிய சமையலைச் செய்வார். ஒரு வெண்கலப் பருப்பு, காய்கறி இவற்றை ஒன்றாய்ப் போட்டு, ல்” வைத்து அவித்துச் சுவாமிகளின் உணவாக ]லை என்பது குறிப்பிடத்தக்கது. 5ஆம் வகுப்பில் ரும், காலையில் பள்ளிக்கூடம் தொடங்கு முன்னர் னையும் கூட்டித் துப்பரவு செய்வோம். பாடசாலை ாகப் பாத்திரம் கழுவுதல் முதலிய சிறு பணிகளைச் பவ சேவையென நினைத்து நிறை மனதோடும் க்கூடம் விட்டதும் நாங்கள் மூவரும் அமிழ்தான வந்து விடுவோம். சுவாமிகள் மதிய உணவு இந்த எதிர்பார்ப்பு, மணியம்மா எஞ்சிய உணவைக் நம்போது பிரசாதமாகக் கிடைக்கும் அமிர்தம் என ன் சிறுபராய முதலே அடிகளாரை நல்லாசிரியராகப் வழிவகுத்தது எனலாம். இவ்வாறான வழக்கமும் போதித்த அறிவையும் அடிகளாரின் ஆசியையும் பரீட்சை எழுதினோம். சித்தி பெற்று அடிகளாரது ஆலோசனையின்படி மீதிப் படிப்புகளைத் தொடர றப்பு விழாவோடு அந்த சிவானந்த தபோவனத்தில் ாடர்ந்தார்.
S - என். நரேந்திரன்
- காரைதீவு.

Page 100
色默
X器
ஈழத்து இளங்கோவடிகளா கல்விச் சிந்தனைகள் 6
NV
k
தர்மகர்த்தாக்களும், நீரு மாவடி முரீ கர்
9966Ti SoSIGJTabu Davi
 
 
 
 

ம் விபுலானந்த அடிகளாரின்
மலும் பரிணமிக்க எமது
வாசு சபை உறுப்பினர்களும் grmLf Sigouuih,
nՄüնվ,
64

Page 101
கலாபூஷணம் மா
அப்போது என வயதிருக்கும். நான் - உப்போடை பரீ இராம இல்லத்தில் புதிதாகச் ே தந்தையார் இரத்தினம் ஆசிரி மாணவர் இல்லத்தில் சேர்க்கட்
நான் மாணவர் இல்லத்தில் சேர்ந் விபுலானந்த அடிகளார் இந்தியாவி கல்லடி - உப்போடையிலுள்ள இர சிவபுரியிலேயே அடிகளார் தங்கியிரு சேர்க்கப்பட்ட மாணவர்களைப் பார்ப்ப சேர்ந்த மாணவர்களைச் சிவபுரிக்கு மேற்பார்வையாளருக்கு செய்தி வந்தது.
அன்று மாலை பத்துப் பன்னிரண்டு சிறா அழைத்துச் செல்லப்பட்டோம். அனைவ நிறச் சேர்ட்டும் அணிந்து, அழகாக விபூதி நடந்து சென்றோம்.
சிவபுரியை நெருங்கிக் கொண்டிருந்த பே என்னை மிகவும் கவர்ந்தது. ஆலயம்
எனக்கு சிவபுரிக்குள் செல்லும் போது ஏ
அமர்ந்திருந்தார் அடிகளார். அவருை புன்னகை மலர்ந்து கொண்டிருந்தது.
அமர்ந்திருந்தனர். எங்களைக் க மகிழ்ச்சியுடன் வரவேற்றார் சுவாம
“ஒவ்வொருவராகச் சென்று அடி முழுப்பெயரையும் சொந்த
எங்களை அழைத்துச் செ கூறினார். ஒவ்வொருவர வணங்கிவிட்டு, த ஊரையும் கூற செ
ܢܠ
9ilisatistIf IE60)80IGII adul Davi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSSSSS ஸ்டர் சிவலிங்கம்
க்கு சுமார் பத்து
மட்டக்களப்பு கல்லடி கிருஷ்ணமிஷன் மாணவர் சர்க்கப்பட்டிருந்தேன். எனது யர் காலமானதையடுத்தே நான் பட்டிருந்தேன்.
த ஒரு சில தினங்களில் வித்தகர் லிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். ாமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ந்தார். மாணவர் இல்லத்தில் புதிதாகச் தற்கு விரும்பினார். சுவாமிஜி புதிதாகச்
அழைத்து வரும்படி மாணவர் இல்ல
ர்கள் அடிகளார் தங்கியிருந்த சிவபுரிக்கு ரும் நீலநிறக் கால்சட்டையும், வெள்ளை தரித்து ஒருவர் பின் ஒருவராக மெதுவாக
தே ஊதுபத்தியின் சுகந்தமான நறுமணம் ஒன்றுக்குள் செல்வது போன்ற உணர்சி ற்பட்டது. ஆசனம் ஒன்றிலே கம்பீரமாக டய முகத்திலே காந்தசக்தி படைத்த சுவாமிஜிக்கு எதிரில் சில அடியார்கள் ண்டதும் தலையை அசைத்தபடி
ஜி.
களாரை வணங்கிவிட்டு, உங்கள் ஊரையும் கூறுங்கள்” என்று ன்றவர் மெல்லிய குரலிலே கச் சென்று அடிகளாரை ங்கள் பெயரையும் யபடி மறுபுறம் ன்று

Page 102
6. f605u ITEE
நான் மெய்மறந்த நி6 வாங்காது அடிகளாரின் ரசித்தபடி நின்றேன். “த நிற்கிறாய்? போய்ச் சுவாமிை காதிலே குசுகுசுத்தபடி, என்னை தள்ளிவிட்டார் ஒருவர்.
முற்றிலும் எதிர்பாராத இச்செயலால் மறுகணம் என்னைச் சுதாகரித்துக் நடந்தேன். அவரை நெருங்கியதும், போல கீழே விழுந்து வணங்கியபடி அடி கண்களிலே ஒற்றிக்கொண்டேன். பின் இரத்தினம் சிவலிங்கம். எனது : தட்டுத்தடுமாறியபடி கூறிவிட்டு மறுபுறம் கொண்டேன். அடிகளாருக்குப் பக்கத்தில் நீ “சுவாமி! நமது மிஷன் பாடசாலையிலே இவர், இரத்தினம் ஆசிரியர் அண்மையில்
“அடடே இரத்தினம் ஆசிரியரின் மகனா வரும்படி சைகை மூலம் அழைத்தார் அ அழைக்காது நம்மை மட்டும் அழைக்கிறா என்று எண்ணியதும் என்னை ஒருவித என்னையும் அறியாது அழ ஆரம்பித்துள்
அருகில் நின்ற ஆசிரியர் ஒருவர் L
ஒருவாறு சமாதானப்படுத்திவிட்டு, இழு
நிறுத்தி விட்டார். மந்திரத்தால் கட்டு
கைகளைக் கட்டியபடி நின்றேன்.
எனது முதுகிலே தமது திருக்கரத்
“அப்பா இரத்தினம் ஆசிரியரைப் ே என்று கனிவோடு கூறி ஆசி வழங்
அந்த மகான் அன்று என்6 தட்டிக்கொடுத்து ஆசி வழா அடியேன் இன்று
நாலுபேர்போற்ற சிறப்பு என்பது எனது அ நம்பிக்ை
ܥ
olgasami napaOIGITaoui Daoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நின்றனர்.
லையில் வைத்தகண்
கம்பீரத் தோற்றத்தை ம்பி! ஏன் சிலை போல் ய வனங்கு..” என்று எனது எப் பிடித்து மெதுவாக முன்னே
ஒரு கணம் நான் அதிர்ந்துவிட்டேன்.
கொண்டு சுவாமிஜியை நோக்கி ஆலயத்தில் விழுந்து வணங்குவது }களாரின் திருப்பாதங்களைத் தொட்டுக் பு மெதுவாக எழுந்து, “ என் பெயர் ஊர் மஞ்சந் தொடுவாய்.” என்று நின்ற சிறுவர்களின் வரிசையிலே சேர்ந்து நின்ற ஓர் ஆசிரியர் என்னைச் சுட்டிக்காட்டி, படிப்பித்த இரத்தினம் ஆசிரியரின் மகன் ல் காலமாகிவிட்டார்.” என்று கூறினார்.
?” என்று கேட்டபடி, என்னை அருகில் அடிகளார். மற்ற மாணவர்கள் யாரையும் ரே. ஏதாவது தப்புப் பண்ணி விட்டோமா? இனந்தெரியாத பயம் பற்றிக்கொண்டது. விட்டேன்.
பகீரதப் பிரயத்தனம் செய்து, என்னை த்துச் சென்று அடிகளாரின் பக்கத்திலே }ப்பட்டவனைப்போல அடிகளார் முன்
தால் தட்டிக் கொடுத்த அடிகளார், போல நன்றாகப்படிக்க வேண்டும்” கினார்.
னைத் தமது திருக்கரத்தால் ங்கியதன் காரணமாகத்தான்
கலைத் துறையிலே புடன் விளங்குகின்றேன் |சைக்க முடியாத கயாகும்.
66) )

Page 103
நிமது பாரம்பரியங்களை வெளி நாட்டார் அறியும் வ6 நாம் அறிந்து கொள்ளவும் வேண்டும் என்ற எண்ணி எண்ணத்தின் பிரதிபலிப்பே மதங்கசூளாமணி என்னும்
நாமும் உணர வேண்டும் என்ற ஆர்வம் தமிழ் உலக
"அங்கணுலகனைத்தினையும் ஆடரங்க மெனலாகு மங்கையரை யாடவரை நடம் புரிய மக்களென மதி:
உலகம் ஒரு நாடக மேடை என்றும், அதில் வாழு நடிக்கின்ற பல்வேறு பாத்திரங்களாகும் என்று கூறுவது போற்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் என்றால் அகில எனலாம். அடிகளாரின் கருத்தும் அதுவே. அதுமட்டுமல் என அழகு தமிழில் தந்ததோடு அவரது நாடகங்களை தமிழிலே ஆக்கித்தந்து மதங்கசூளாமணி என்னும் மங்க விபுலானந்தர்,
'மதங்கர்’ என்போர் 'கூத்தர். அதாவது நடிகர்’. சூளாம - எனவே மதங்கசூளாமணி என்பது நடிகர்களுள் சிரோ அவர்தான் சேக்ஸ்பியர். சுவாமி விபுலானந்தரின் எத்தகைய ஒரு ஈடுபாடும் மதிப்பும் இருந்திருந்தால் 6 வர்ணித்திருப்பார் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளல மொழி பெயர்த்து ஆராய்ந்து தமிழ் நாடகச் சுவையுடன் அடிகளார். இங்கு சேக்ஸ்பியரின் நாடகங்களை வி தனஞ்செயனாரது தசரூபகம்’ என்னும் நாடக இலக் வகுத்துத் தந்துள்ளார். முதல் இரண்டு இயலிலும் தனஞ்சயனாரின் நாடக நூலின் அம்சங்களையும் ஒப்பு
அவை முறையே உறுப்பியல், எடுத்துக் காட்டியல், மக்களின் வாழ்விலே இசையும், நாடகமும் இரண்டற முக்கிய இடத்தினைப் பெற்றமையையும் நாம் அறிவோம் விட்டன என்றாலும் அத்தகைய நூல்கள் இருந்தன என் நல்லார் உரை மூலம் அறிய முடிகிறது. அடியார்க்கு சிலவற்றின் பெயர்கள் பின்வருமாறு:
1. பெருநாரை, பெருங்குருகு 2. பஞ்ச பாரதியம் 3. பரதம், அகத்தியம் 4. முறுவல், சயந்தம், குணநூல், செயற்றியம்
அடியார்க்கு நல்லார் காலம் வரையிருந்த பின்னர் அழி
Olass6m Tri 5505016)ITradulu Daudi 6
 

செல்வி. தங்கேஸ்வரி - கதிராமன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், மட்டக்களப்பு
)க செய்வதோடு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை ங்கொண்டவர் சுவாமி விபுலானந்தர். அவரது அந்த நாடகத் தமிழ் நூல். பிறநாட்டார், கலைகளின் சிறப்பை ற்ெகு அளித்த பரிசு இது.
மவனி வாழும் ந்தல் வேண்டும்”
ம் ஆடவரும் பெண்டிரும் அந்த நாடக மேடையில் சேக்ஸ்பியர் மட்டுமல்ல அடிகளாரும்தான். தமிழகம்
உலகம் போற்றும் நாடக சக்கரவர்த்தி சேக்ஸ்பியர் ல சேக்ஸ்பியர் என்ற ஆங்கிலப் பெயரை செகசிற்பிரியர் யும் இலக்கண முடிபுகளோடு பொருந்தமைத்து, இனிய களப்பெயரையும் அவருக்குச் சூட்டி சிறப்பித்திருக்கிறார்
ணி என்பது சூடாமணி, சிரசின் அணிகலன். சிரோமணி ான்மணி என்று பொருள் தரும். யார் அந்த சிரோன்மணி மொழியில் அவர் செகசிற்பிரியர். சேக்ஸ்பியர் மீது விபுலானந்த அடிகளார் அவரை மதங்கசூளாமணி என ாம். சேக்ஸ்பியருடைய 12 நாடகங்களையும் தமிழிலே இலக்கண வரம்புகளுக்குள் அமைத்துத் தந்துள்ளார் ரிவாக ஆராய்ந்த அடிகளார் வடமொழிப் புலவராகிய கண, நூலையும் ஒப்பு நோக்கி மூன்று இயல்களாக செகசிற்பியரின் நாடகங்களையும் கடைசி இயலில், நோக்கி விரிவாகத் தந்துள்ளார் சுவாமி விபுலானந்தர்.
ஒழிபியல் எனப்படும். பண்டைக் காலத்தில் தமிழ் க் கலந்து இருந்தமையையும், அவை சமூகத்திலே ஆனால் அந்த நாடக நூல்கள் எல்லாம் அழிந்துபோய் பதை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் உரையில் குறிப்பிடப்படும் நாடக நூல்கள்
ந்து போன இசை நாடக நூல்கள் சில பின்வருமாறு:

Page 104
சாரகுமாரன் இயற்றிய இசை நுணுக்கம் யாமனேந்திரர் இயற்றிய இந்திர காவியம் அறிவனார் இயற்றிய பஞ்ச மரபு ஆதிவாயிலார் இயற்றிய பரத சேதிதியம் பாண்டியன் மதிவாணனார் இயற்றிய நாடகத்
அத்தகைய நாடக நூல்கள் எல்லாம் அழிந் ஆராய்ச்சிக்கு ஆங்கில நாடகாசிரியரான செகசிற்பியரின் உருவாக்கியுள்ளார். ஏற்கனவே குறிப்பிட்ட இந்நூலில்
1. உறுப்பியல் 2. எடுத்துக் காட்டியல் 3. ஒழிபியல்
முதலாவது பிரிவான உறுப்பியல் நாடக இலக்கணம் பற்றியும் சிலப்பதிகாரம் முதலாம் நூல் தருட கூத்து என்பது சாந்திக்கூத்து, வினோதக்கூத்து எனப் அபிநயம், நாடகம் என நான்கு வகைப்படும். நாடகமா குறிப்பு, அபிநயம், சத்துவம் என நான்கு உறுப்புக்க விருத்தி, சொல்வகை, வண்ணம், சந்தி, சேதம் என்னு உறுப்புக்களைக் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.
1. பொருள் நாடகத்தின் கருப்பொருள் - அற 2. சந்தி எனும் உறுப்பியல் முகம், பிரதிமுகம், கொண்டது. இவை செகசிற்பியர் நாடகங்க முகத்தினை படித்த மாத்திரத்தே விளைவு இ சந்தியாகிய முகம் அமைக்கப்பட்டிருக்க 3. சொல் - சொல் என்பது நாடகத்தில் வரும் உ (தனக்குத்தானே கூறுதல்) புறச்சொல் (ப மொழியைக் கூறும் வசனங்கள்) என்பன. 4. சொல்வகை - சொல்வகை என்பது எண்பது சுரிதகம், வண்ணம், வரிதகம் என்றும் நான்கிை 5. யோனி - யோனி என்பது கதையின் தன்மைை உள்ளது. இல்லோர்க்குள்ளது. இல்லோர்க்கி 6. விருத்தி - விருத்தி என்பது பூவுலக மேலுலி வகைப்படும். அவை சாத்துவதி, ஆரபடி, டிக 7. சாதி - சாதி என்பது நாடகத்தில் இடம், க அரசர், வணிகர், சூத்திரர் என நால் வகை சேதம் - சேதம் என்பது நாடக அங்கத்தினு சுவை - இது நவரசங்களான நகை, அழுை உவகை, சாந்தம் ஆகிய ஒன்பது மெய்ப்ப 10 குறிப்பு - இது நவரச நடிப்பினால் உணர்த் 11. வரி - வரி என்பது அவரவர் பிறந்த நிலத்
நடித்தல் இது. தினைவரி, இனைவரி என புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, 12. வண்ணம் - பெருவண்ணம், இடைவண்ணம்
வகுப்பதும் உண்டு. 13. சத்துவம் - நிகழ்ச்சி பிறந்த வழி - வேப்பு நடுக்க முதலாயினவற்றைக் குறிக்கும். 14. அபிநயம் - அங்ங்னம் தோன்றிய சத்துவத்ை பாவனைப் படுத்தும் செய்கை அபிநயம் எ6 699356mm M550)SOTGIT adulu Dadi

தமிழ் நூல்.
தொழிந்து போன படியினால் எமது சுவாமிகள் தமது நாடகங்களை எடுத்துக் கொண்டு மதங்கசூளாமணியை
மூன்று பிரிவுகள் அடங்கியுள்ளன. அவையாவன:
இலக்கணங்கள் இவை என ஆராய்கின்றது. நாடக D செய்திகளும் நாடக அமைதியுடன் ஆராயப்பட்டுள்ளது. படும். சாந்திக்கூத்து என்பது சொக்கம், மெய்க்கூத்து, னது கதை தழுவி வரும் கூத்து ஆகும். அது சுவை, ளை கொண்டதாயும் அவை பொருள், சாதி, யோணி, றும் பத்து உறுப்புக்களைக் கொண்டும் மொத்தம் 14 இவற்றில் : ம், பொருள், இன்பம், வீடு என நான்கு வகைப்படும். கருப்பம், விளைவு, துய்தல் என்னும் ஐந்து பிரிவுகள் ளுக்கு நன்கு பொருந்துகின்றன. இங்கு நாடகத்தின் இதுவாகும் என ஊகித்துக் கொள்ளத்தக்கவாறு முதற் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ரையாடல்களின் வகைகளைக் குறிக்கும்.அவை உட்சொல், ாத்திரங்களைப் பர்த்துக் கூறுதல்) ஆகாயச்சொல் (தனி
து பாடல் வகைகளைக் குறிக்கும். அவை சுண்ணம், னக் கொண்டது. யக் குறிப்பிடும். இது நான்கு வகைப்படும். உள்ளோர்க்கு ல்லாதது, உள்ளோர்க்கில்லாதது. 0க பாத்திரங்களைக் கொண்ட கதை. இதுவும் நான்கு சிகி பாரதி எனப்படும். தை, மாந்தரின் தன்மை பற்றியது. அவை அந்தனர், ப்படும். துள் இடம்பெறும் காட்சி அமைப்புக்களைக் குறிக்கும். க, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, ாடுகளைக் குறிக்கும். தப்படும் செய்திகளைக் குறிக்கும். தன்மையையும் பிறப்பிற்கேற்ற தொழிலும் தோன்ற இருவகையாகவும், கண்கூடுவரி, காண்வரி, உள்வரி,
எடுத்துக்கொள்வரி என எட்டாகவும் ஆராயப்படும். , வனப்புவண்ணம் எனவும் மேலும் நூறு வண்ணமாக
தின்றார்க்கு தலை நடுங்குவதுபோல தாமே தோன்றும்
த (நடுக்க முதலான) பிறருக்கு அறிவிக்கும் பொருட்டுப்
ÖTÜLJBLb.
3) )

Page 105
இரண்டாவது இயலான எடுத்துக் காட்டியலில் நாடகங்கள் அமைந்திருப்பது எடுத்துக் காட்டப்படு நாடகங்களையும் தமிழ் நாடகச் சுவையுடன் கூடிய முகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்பதோடு பெr சுவையைக் கொண்டதாக அமைந்துள்ளது. இந் நாட மேலோங்கி நிற்கும்.
ஆகுலராஜன் சரிதை (King Lear) இளிவ gy bufu6, Jidoo)6) J fig5LD (Romeo and Jul g5 bili”. Uc6;b&élu i g368up6ôr (Timon and Ather Lquugi3ğgfh60)g5 (The Tempest) LD((bL’ 60)3buqLib, ; மகவதி (Macbeth) அச்சம் நிரம்பியது. 660ớî35(3.g5uu Ff60Dg5 (The merchant of ver g°6ûu dogoff (Julies Caesar) Qu(5ôlg55 376 (33 NGOTITg5ug5 gfé05u56) (Titus Adrums) ( (866flib.35|T6) ET605 (As you like it) ) -616 . Jingólf &ÐTT60Dg5 (The winters' tale) SÐ 660Db காதல் கைம்மிக்க காவலன் சரிதை (Love' கருதியது எய்திய காதலர் சரிதையில் நவைச் சுவையும் மிகைபடக் கூறப்பட்டுள் செகசிற்றியரின் கவிதையே விஞ்சி உள்ள
l
2.
மூன்றாவது இயலான ஒழிபியலானது, வடமொழிப் "தசரூபகம்” தரும் செய்திகளைக் கூறுகிறது. இந்த நான்கு அதிகாரங்களாக வகுத்ததோடு இவற்றை ே வண்ணம், வரி, என்றும் மூன்றையும் விடுத்து ஏனை இதிலே அறுபத்தியொரு சூத்திரங்ளைக் கொண்ட மு என்னும் மூன்று உறுப்புக்களையும் உணர்த்துகின்ற நாட்டிய வகைகள், நாட்டிய இலக்கணம் போன்ற வ அறுபத்தி ஏழு சூத்திரங்ளைக் கொண்டதாகவும், ே கொண்டதாகவும் உள்ளது. அதிலே தலைவன், தலை போன்றனவும் இன்னும் பலவும் விரிவாகக் கூறி ஆராயப் சூத்திரங்ளைக் கொண்டது. சாதி (நாடக வகை) ே உள்ளது. நாலாவது அதிகாரம் எண்பது சூத்திரங்களை என்னும் நான்கு உறுப்புக்களை உணர்த்துவதாயும் ஆய்ச்சியர் குரவை ஆகியன நெய்தல், பாலை, குறிஞ் சார்ந்து நிற்பனவாக ஆராயப்பட்டன. இத்துடன் குரல் என்னும் ஒழிகை மரபும் அகத்திணைக்கு புறத்திணைக் நிலம் தெரிவு செய்யுமிடத்து இருக்க வேண்டிய இய6 கூத்து புறக்கூத்துக்குரிய ஆடல்களையும் கூறுகிறது.
அடிகளாரால் தமிழுலகிற்கு அளிக்கப்பட்ட மதா அழிந்து போன தமிழ் நாடக, இசை நூல்களின் விபர நாடக மரபுகளையும் நாடகங்களுடன் வடமொழி ஆசிரிய ஒப்பிட்டு ஆராய்ந்து குறிப்பிடுவதோடு இறுதியில் பஞ்ச அரங்கிலே நடிக்கும் பரம நாடகனாகிய முதல்வனை சிவனையே நடிகனாக கூறி மதங்கசூளாமணி முற்றுப்
A
ܐܵܦܵܠܸܬܹܿܐܠܹܡܶܦ݂ܝܸܫ

மேற்போந்த இலக்கணங்களுக்கமைய சேக்ஸ்பியரின் றது. இங்கு சுவாமி அவர்கள் சேக்ஸ்பியரின் 12 ாக, நாடக உறுப்புக்களை அதாவது முகம், பிரதி ருத்தித் தந்துள்ளார். ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு 5ங்களில் பல சுவைகள் இருந்தாலும் ஒரு சுவையே
ல் சுவையும், அவலச் சுவையையும் கொண்டது. 2) அவலமும், உவகையும் கொண்டது. s) அவலமும், வெகுளியும் கொண்டது. உவகையும் கொண்டது.
ice) பெருமிதம் நிரம்பியது. )வ நிரம்பியது. lவகுளி நிரம்பியது. கை நிரம்பியதாவும்,
நிரம்பியதாகவும்,
Labour's Lost) b60),353 3,60)660)udboldbsT606TLg). Twelth night of what you will) p 6.6035ub, ளது. அத்துடன் அடிகளாரது கவிதைகளில் சில ன என்று தமிழ் அறிஞர்களே பாராட்டியும் உள்ளனர்.
புலவரான தனஞ்சயனாரின் நாடக இலக்கண நூலான நூலினைத் தெளிவுற ஆராய்ந்த அடிகளார் அதனை மலும் பதினான்கு உறுப்புக்களையும் கூறி வகை, ாய பதினொன்றையும் தெளிவுற விளக்கி உள்ளார். ழதலாவது அதிகாரமானது பொருள், சந்தி, சொல் து. இதிலே தசரூபக வரலாறு, தெய்வ வணக்கம், பிடயங்கள் கூறப்பட்டுள்ளன. இரண்டாவது அதிகாரம் பாணி, விருத்தி, என்னும் இரண்டு உறுப்புக்களைக் வியர் பற்றியும் தலைவியரின் துதினார் உதவியாளர் பட்டுள்ளது. மூன்றாவது அதிகாரம் அறுபத்தியொன்பது |சதம் என்னும் இரண்டு உறுப்புகளைக் கொண்டும் க் கொண்டதாயும் சுவை, குறிப்பு, சத்துவம், அபிநயம் கானல்வரி, வேட்டுவவரி, ஊர்சூழ்வரி, குன்றக்கரவை சி, மருதம், முல்லை என்னும் ஐவகை நிலங்களையும் , துத்தம், கைகிளை, உழை, இளி, விளிரி, தாரம் ந ஏற்றதாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் அரங்கிற்கு }புகளையும் அகக்
க சூளாமணி என்னும் இந்த ஆராய்ச்சி நூலானது
ங்களையும் பழந்தமிழ் நூல்களின் இசை, இலக்கண,
ாகிய தனஞ்சயனாரின் தசரூபகம் என்னும் நூல்களோடு கிருத்தியங்ளை தொழிலாகக் கொண்டு ஆகாசமாகிய
துதித்து முடிக்கிறேன் என்று முழுமுதற் கடவுளாகிய
பெறுகிறது.

Page 106
தண்டமிழுக் காற். தரணியில் தை
முகாமையாளர்,
மக்கள்
SS
அடிகளார் நினைவாலய மலர்
జ్ఞా
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிவைத்த தக்கபணி ளத்தோங்கட்டும்
மற்றும் ஒளழியர்கள் ர் வங்கி
கோயில்
&
త్రిణితి

Page 107
முத்தமிழ் வித்தகன் விபுலா நந்தன் நித்தமும் தமிழ்காத்த ஓம்பிய மேலோன் இலங்கைத்தாயின் கிழக்கில் அமைந்த மட்டக்களப்பில் மண்ணிய காரைதீவாம் பதியில் தோன்றிய தாரகை நாற்றாண்டுகள் முன் உதயம் பெற்று குறுகுறு நடந்த சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கெளவியும் தழந்தம் நெயுடை அடியில் மெய்பட விதிர்த்தும் குழலும் யாழும் இசையில் வென்ற மழலை சொல்வான் மயில்வாகனாம் சாமித்தம்பி தந்தைக்கினியவன்
தாய் கண்ணண்மக்கு அமுதம் ஒப்பான் குஞ்சுத் தம்பி ஆசான் முன்னே விஞ்சும் வித்தகன் வித்தியா ரம்பம் நெஞ்சம் நிறையப் பெற்றதன் பின்னர் மட்டு நகர்சென்று ஆங்கிலம் கற்க மைக்கல் கல்லூரி மன்னினன் ஆங்கு ஆங்கில ஆசான் ஆகவும் விளங்கினன் இலங்கை நாட்டின் முதற்தமிழ் பண்டிதன் ஆகி எமக்கு அறிவொழி காட்டினன் விஞ்ஞானமானிப் பட்டம் பெற்று
9ig som Ari 55aGOTSITradulu Dauci
6屁
6.
 

иsoої рѣй 5pa оліїицoloәлй, க. நல்லரெத்தினம் (பி. ஏ.)
ழமிய புலமை விளங்கித் தோன்றி ந்ஞான இருள் அகன்றிட வேண்டி ஞ்ஞான நெறி மருவிடத் தணிந்த த்த வைதத்தின் அருவொளி விளக்கு ாம கிருஷ்ணர் திருமடம் சார்ந்த ாமையும் நில்லா யாக்கையும் நில்லா ாவிய வான்பொருட் செல்வமும் நில்லி. ன்பதை மண்பதைக் கெடுத்தக்காட்டி லகியல் வாழ்வை ஒறத்துத் தள்ளி ]வு வாழ்க்கை மேற்கொண்டொழுகி பாமிசி வானந்த க்குரு நாதனின் பதே சக்கடல் ஆடி உயர்ந்த புலானந்தர் எனப்பெயர் சூடினன் தன் பின் ~ உண்ணாமுலையாள் உமையொரு பாகன் ண்ணா மலைப்பல் கழகம் தன்னில் தல்தமிழ் தறைப்பே ராசான் ஆக ரிர்ந்தனன் முத்தமிழ் அன்னை மகிழ்வுற தன் பின் இலங்கை மணித்திரு நாடு ண்டனன் வித்தியா வினோதன் விபுலன் ண்டும் கொழும்புப் பல்கலைக் கழக த்தமிழ்ப் பேரா சிரியரும் ஆனார் ~ அத்தடன் ந்தமிழ் நாற்கடல் மூழ்கி ஆய்ந்த ழிந்த போன இசைத்தமிழ் மீண்டும் ஒச்சி கண்டு வளர்ச்சி பெறவே
னான்கு ஆண்டுகள் அயராத உழுைத்த ழ் நால் என்ற இசைத்தமிழ் ஆரம் த்தத் தமிழ்த்தாய்க்கு அணிந்த மகிழ்ந்தனன் கில உலகமும் புகழும் மேதை சால் சிறப்பின் செகசிற்பி யாரின் ங்கில நாடகம் அழகு தமிழில் ங்க சூளாமணி எனும் பெயர் சூட்டி ழ்த்தாய் அடிகளுக்கு அணிசெய் தனன்கான் ~ அததவிர டுமாநகர் வாவியி னுள்ளே ழமதி நாளில் எழுமொரு கானம்
மகளிரின் இன்னிசைக் கீதம்
றெடுத் தோதி ஈன்றதன் நாட்டின் நம்புகழ் நாட்டிப் பீடுறச் செய்தோன் தொழில் புரியும் அரணத தோற்றம் னம் செய்யும் நடராசன் என ாக்கம் கொடுத்து விழுப்பம் பெற்றோன் பத் தைந்தாண்டு அரும்தமிழ்ச் சேவை ற்றிய பின்னர் அரனடி சேர ரந்தே சென்றனன் விபுலன் மாதோ.
D )

Page 108
விக்கினங்கள் விநாயகனின் பே வித்திய மண்டபத்திந்கு
நாம் வாஞ்சையுடன்
வித்தகரின் வித்தியத்தி
GILDS 36). பருத்தித்துறை வைத்திலிங்
தர்மகர்த்தாக்களும், !
t
றி பாலையடி வால வி
காரைதீவு (கிழ
 
 
 
 
 
 
 
 

5ů u Trio)62 ம் கிடைக்கட்ரும்!
கூறும் வாசிகம்
குவித்திட்டவர்
f5i க தேசிகர் அவர்கள்
ருவாக சபையினரும்
க்னேஸ்வரர் ஆலயம்

Page 109
முஸ்லிம் மக்களை உள்ளத்தால் நேசித்த மனிதப் புனிதர் சுவாமி விபுலானந்தர். அவரின் எண்ணங்கள், செயற்பாடுகள், தொடர்புகளெல்லாம் இந்த உண்மையை ஊர்ஜிதம் செய்கின்றன. இனங்களின் தனித்துவமான பண்பாட்டுப் பாரம் பரியங்களை மதித்த அதே வேளையில் பண்பாட்டுப் பொதுமையையும் நாடிநின்றவர் அவர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது அவரின் தாரக மந்திரமாக இருந்தது. இன, மத, சாதி, பிரதேச பேதங்களற்ற ஒரு சமூகத்தை இவர் நாடிநின்றார். அவர் சார்ந்திருந்த வேதாந்தக் கொள்கை, பெற்றிருந்த பன்மொழி ஞானம், கற்றிருந்த விஞ்ஞானக் கல்வி, பிறந்து வளர்ந்த சூழல் என்பன இதற்குக் காரணங்களாகலாம் அடிகளாரின் பிறந்தகமான காரைதீவுக்குத் தெற்கே அமைந்திருப்பது நிந்தவூர்க் கிராமம். வடக்கே சாய்ந்தமருது, மேற்கே சம்மாந்துறை. இவையெல்லாமே முஸ்லீம் கிராமங்கள். இச்சூழலில் பிறந்து வளர்ந்த ஒருவரிடம், ஒன்றில் இனத்துவேசம், தலைவிரித்தாடும். அன்றில் நல்ல புரிந்துணர்விருக்கும். அடிகளாரைட் பொறுத்த வரையில் அவரின் மனமெல்லாம் புரிந்துணர்வு கரைபுரண்டோடியது. இன செளஜன்யம் இளமைக் கால முதலே அவரின் மனதில் வேரூன்றியிருந்தது.
சுவாமிகள் கிழக்கிலங்கையிலே கல்லடி உப்போடைக் கிராமத்திலே நிறுவிய கலா நிலையமான சிவானந்த வித்தியாலயம் 1929இல் தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி அமைந்துள்ள காணி, கட்டிடங்களை யெல்லாம் கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோரின் சந்ததியினர் சுவாமிகளிடம் கையளித்தனர். இராம கிருஷ்ண மிஷனின் சார்பில் இவற்றைப் பொறுப்பேற்ற அடிகளார் இந்த வித்தியாலயத்தை அந்தத் தமிழ் மண்ணில் கட்டி எழுப்பினார். பிரித்தானியர்களால் ஏற்பட்ட மதமாற்ற அலையிலிருந்து சுதேசிகளையும், அவர் தம் மதம், பண்பாடுகளையும் காப்பாற்றும் பெரும் பணியை இக்கல்லூரி ஓரளவுக்காவது நிறை வேற்றியிருப்பது மன நிறைவு தருகிறது.
கல்லடி - உப்போடைப் பிரதேசந்தான் சிவானந்தா வித் தியாலயத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான இடம் என்ற முடிவுக்கு அடிகளார் வந்தமைக்கான காரணத்தை அறிவது அவரின் உள்ளத்தைப் புரிந்து கொள்வதாகும். அடிகளாரின் காரைதீவு மண்ணில் பிறந்து, அவர் தாபித்த சிவானந்தா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக அதிபராகப் பணிபுரிந்தவரான பெரியார் கை. கணபதிப்
அடிகளார் நினைவாலய மலர்
 

LiопGo6m selo) iањ6i gupg "Vipulananda A Biography The man and his achivements' 616GTB நூலில்,
When Vipulananda founded Sivananda Vidyalaya at Kalladi Uppodai within a mile of Kattankudy, he meant it to fulfil the Educational and Cultural needs and aspirations of all three Communities the Muslims, the Tamils and the Sinhalese of Batticaloa and of uva Villages in the Bintannapattu660T 6T(pg5 9.525 È 5UTLDg560)g5 வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்களும் ஏன்; சிங்களவரும் கூட இக் கல்லூரியில் பயில வேண்டும், பயன்பெற வேண்டும் என்பது அடிகளாரின் விருப்பமாக இருந்தது. இராமகிருஷண மிஷன் பாடசாலை களான வைத்தீஸ்வர வித்தியாலத்திலும் கல்லடி - உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திலும் மெளல வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இஸ்லாம் சமயம் கூட Q(5 L IITLEDITS Elbi Sidds ULg). The West Reappraised" என்ற தனது நூலில் அலீஸ் அவர்கள் இதனை -
Islam classes Conducted by a Moulavi, that was organized for the spiritual growth of the Muslim Pupils Concerned, within the Premises of vidyalaya at Vannarpannai and of Shivananda at Batticaloaʼ 6I60ʻi (3] LffaÉ &E5 LD aE5; Ljp ğ ğfuqL6öi அனைவருக்கும் எடுத்துச் சொல்கிறார்.
கல்வி மூலம் பல்வேறு சமூகத்தினரிடையே ஐக்கியத்தையும் சகோதர வாஞ்சையையும் ஏற்படுத்தலாம் என்பதில் தளராத நம்பிக்கை வைத்திருந்த அடிகளார் அதை சிவானந்தாவில் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டவர். 1932இல் தமிழ்ப் பேசும் மாணவர்களுக்கு சிங்களம் ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டது. பெளத்த கலாசாரத் தையும் இந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் பெளத்த பிக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டார். சிவானந்தாவில் நிலவிய இந்த ஆரோக்கியமான சூழல் பற்றி, பல்கலாசாரம் பற்றி,
Vipulananda did employ a Sinhalese teacher and a Buddhist monk to teach Sinhalese to all the Children and introduced them all to the Buddhist Culture and Civilization. He was the first Manager of schools to adopt the system of introducing cultural trends into Schools in the
73) )

Page 110
930s. It was tetrarchial Cultural mode that prevailed at Sivananda, and Consisted of a happy blend of the buddhist, the Hindu, the Islamic and the Christian traditions. These had formed a congenial Cultural claimate for the harmonious growth and development of the great Cultures” என்று திரு. கை. கணபதிப்பிள்ளை அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார். விபுலானந்தரின் பிறப்பிடமான காரைதீவில் பிறந்த கணபதிப் பிள்ளை அவர்களின் எழுத்தில் நிச்சயமாக விபுலானந்தரின் உணர்விருக்கும், அடிகளார் எண்ணியதும் தெளிவாகத் தெரியும்.
இன ஐக்கியத்தின் களமாக அடிகளாரின் காலத்தில் சிவானந்தா விளங்கியது. மதங்கள் மரியாதைப்படுத்தப்பட்டன. சமய விழாக்கள், எந்த மதத்திற்குரியனவாயினும் சரி, பெரியளவிலோ, சிறியளவிலோ கொண்டாடப்பட்டன. சமய சம்பிர தாயங்கள் பேணப்பட்டன. ஒருமுறை இக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவை சகல இன மாணவர்களும், வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டாடியமை குறித்துச் சொல்லப்பட வேண்டியதொரு நிகழ்வாகும். ஹட்டனைச் சேர்ந்த முத்தையாவும், தம்பிலுவில் ஒணியன் தர்மாவும், தென்மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த கோமஸ”ம், வடபிரதேசத்தைச் சேர்ந்த விநாயகரும், மூதூர் ஹனிபாவும் விழாக்குழுவில் இணைந்து செயற்பட்டு அவ்வருட பொங்கல் தினத்தை இன ஒற்றுமையைக் காட்டும் விழாவாக பிரதேச ஐக்கியத்திற்குக் கட்டியம் கூறும் விழாவாகச் செய்து முடித்தனர். முஸ்லீம்கள் , பெளத் தர்கள் , கிறிஸ்தவர்கள் எல்லாம் இவ்விழாவில் பங்குபற்றி பெருமை சேர்த்தனர். பாடசாலை மட்டத்தில் செய்யப்பட்ட இம்முயற்சி நாடளாவிய ரீதியில் வியாபிக்க வேண்டுமென அடிகளார் விரும்பினார். அடிகளாரின் காலத்தில் சிவானந்தாவில் நிலவிய இந்த இனிய சூழலை நினைக்கும்போதெல்லாம்;
"பிறருடைய கொள்கையை வெறுத்து ஒதுக்காத பணி புடைமை, அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகின்ற பொது நோக்கு என்னும் இரண்டினையும் உலகுக்குக் கற்பித்த சமயத்திற்கு நான் உரியவனெனப் பெருமை பாராட்டுகிறேன்” என்று, 1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11இல் அமெரிக்காவில், சிக்காக்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக சமய ஆராய்ச்சிப் பெருங் கழகத்தில் இந்து சமயத்தின் பொதுப் பண்புகள் பற்றி சுவாமி விவேகானந்தர் தெரிவித்த வார்த்தைகள் எனது ஞாபகத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.
அடிகளார் நினைவாலய மலர்
 

அடிகளாரின் காலத்தில் அநேகமான முஸ்லிம் மாணவர்கள் சிவானந்த வித்தியால யத்தில் பயின்று கொண்டிருந்தனர். பொத்துவில் தொகுதியை நீண்ட காலமாகப் பிரதிநிதித்துவம் செய்து வந்த முன்னாள் கைத்தறி நெசவு, கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு எம். ஏ. அப்துல் மஜீத் அவர்கள் இக்கல்லூரியில் கற்றவர். கற்பித்தவரும்கூட. இவரின் சகோதரர், முன்னாள் சம்மாந்துறைப் பட்டினசபைத் தலைவர் ஜனாப் அமீர் அலி, மூதூரைப் பிரதிநிதித்துவம் செய்த முன்னாள் தகவல் துறை பிரதி அமைச்சர் ஜனாப். ஏ. எல். அப்துல் மஜீத், அவரின் சகோதரரான கிண்ணியாவைச் சேர்ந்த ஜனாப் அபூதாலிட், முன்னாள் செனட்டர் ஜனாப் எம். இஸட் எம். மஷர் மெளலானா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவைப்பணிப்பாளராக இருந்த ஜனாப். வி. ஏ. கபூர், அட்டாளைச்சேனை முஸ்லிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபராகவும் பிரதம கல்வி அதிகாரி யாகவும ஒருபோது திகழ்ந்த ஜனாப். எம். ஏ. எம். சம்சுதீன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் மருதமுனையூர் ஜனாப். ஏ. எம். மஜீத் ஆகியோரெல்லாம் சுவாமியின் சிவானந்தாவில் உருவானவர்கள்.
சிவானந்தாக் கல்லூரி விடுதியில் தங்கிக் கல்வி கற்றுக்கொண்டிருந்த முஸ்லிம் மாணவர்கள் றமழான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. இவ்விடயத்தில் அடிகளார் மிகக் கண்டிப்பான உத்தரவுகளை வழங்கியிருந்ததாகத் தெரிகிறது. இலங்கைத் தீவில் இயங்கிக் கொண்டிருந்த இராம கிருஷ்ண மிஷன் பாடசாலைகளைப் புணருத்தாரணம் செய்யும் நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழ் பேராசியர் பதவியைத் துறந்துவிட்டு 1933இல் இலங்கைக்கு வந்திருந்த சுவாமிகள் அக் காலத்தில், 1935களில், மதுரைத் தமிழ்ச் சங்க பண்டித வகுப்பொன்றை கல்முனையில் ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார். இக் காலத்தில் அடிகளாரிடம் கற்கும் வாய்ப்புப்பெற்றோருள் ஒருவர் புலவர் ஆ. மு. சரிபுத் தீன் அவர்கள் . மருதமுனையூரைச் சேர்ந்த இவரின் தமிழ் கற்கை மீது அடிகளார் செலுத்திய ஈடுபாடும் அக்கறையும் அதிகமானதாகும்.
அறபு - தமிழ் அகராதி ஒன்றன் தேவையை அடிகளார், அஸிஸ் அவர்களிடம் வற்புறுத்திக் கூறியமைக்கும் இதுவே காரணமாகலாம். இவ்வாறான ஒரு அகராதியை ஆக்குவதற்கு தாமும் தம்மாலான உதவியைச் செய்ய முடியுமென அஸிஸிடம் தெரிவித்திருந்தார் அடிகளார். இவையெல்லாம் தமது சகோதர இனத்தின்பால், அதன் கலாசார மேம்பாட்டின் மீது அடிகளார் கொண்டிருந்த அக்கறையை எடுத்தியம்புகின்றன.
74)

Page 111
லத்தீன், கிரேக்கம், வங்காளம், பாளி, சிங்களம், அறபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய பன்மொழிகளில் ஞானமுள்ளவர் விபுலானந்தர். இந்தப் பன்மொழி அறிவு இவருக்கு பரந்துபட்ட மனப்பான்மையைக் கொடுத்து அவர் பெற்றிருந்த விஞ்ஞானக் கல்வியும் இதற்குத் துணைபோனது. இதனாற்றான் போலும் தனியே திண்ணைப் பள்ளிக்கூட மரபில் ஊறிக்கிடந்த அன்றைய தமிழறிஞர்களிடமிருந்து அடிகளார் வேறுபட்டு நின்றார்.
சுவாமி சர்வானந்தர், வண்ணை இராம கிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வர வித்தியால யத்துக்கு, 1922இல் விஜயம் செய்த போது ஆற்றிய சொற்பொழிவில் குறிப்பிட்ட மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் பண்டிதர் மயில்வாகனம் பற்றி இக்காலை (1921 பெப்ரவரி - 1923 ஜூன்) அக்கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அஸ்ஸல் அறியவிரும்பினார். அடிகளார் பற்றிய உயர்வான எண்ணம் அஸ்ஸின் மனதில் அன்று கருக்கொண்டது. இதனைத் தொடர்ந்து தமக்கு அளிக்கப்பட்ட பிரிவுபசாரமொன்றில் கலந்து கொள்வதற்காக, வண்ணார் பண்ணைக்கு வந்திருந்த அடிகளாரை அஸிஸ், 1939இல் நேரில் சந்தித்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவம் இருவரையும் இணைத்துவைக்க ஏதுவாயிற்று. சின்னமுகத்துவார வாடி வீட்டில் வைத்து அதிபர் வி. நல்லையா அவர்களினால் அஸிஸ் அடிகளாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதான அந்நிகழ்வு இந்த உறவின் வரலாற்றில் மிக முக்கிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்து வைக்கிறது. இச்சந்திப்பு 1943இல் நிகழ்ந்தது. அஸிஸின் மனதில் அடிகளார் பற்றிப் படிந்து கிடந்த உணர்வுகள் இதன் பின்னர்தான் உயிர் பெற்றன. செயலூக்கம் பெற ஆரம்பித்தன.
இதன் முதற்படியாக காரைதீவில் விபுலானந்தரின் பிறந்த மண்ணில் இராம கிருஷ்ண மிஷன் தமிழ் பாடசாலையில் 'முத்தமிழ்’ என்ற மகுடத்தில் சுவாமிகளின் சொற்பொழிவொன்று நிகழ்ந்தது. அளிலீஸின் வேண்டுகோளுக்கிணங்கி நடைபெற்ற இச்சொற்பொழிவுக்கு அஸிஸ் அவர்களே தலைமை தாங்கினார்கள். இக்கூட்டம் முடிவுபெற்ற பின்னர் அடிகளாரிடம் அஸிஸம் ஆற அமர இருந்து நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார்.
"அப்பொழுது கல்வியைப்பற்றி பல விடயங்களை
அறிந்துகொள்ளும் பாக்கியம் எனக்குக்
கிடைப்பதாயிற்று” என அஸிஸ் இச்சந்திப்பில் தான் பெற்ற பயன் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அடிகளார் எடுத்தோதிய சர்வசமய சமரசம், இஸ்லாம் மதத்தின்மீது அவர் வைத்திருந்த பெரு மதிப்பு, அவர் ஏற்படுத்த விழைந்த இந்து முஸ்லிம் நல்லுறவு என்பன
6995 GITT SOGDIGITT GADUL D3Aofi 7

அஸ்ஸை அவர்மீது மிக்க அன்பு கொள்ளச்செய்தன. “சாதி மத வேறுபாடுகளின்றியும் அரசியல் கட்சிப் பிரிவின்றியும் செய்யக் கூடிய தொண்டு தமிழ்த் தொண்டுதான்’ என்று அடிகளார் மதுரை முத்தமிழ் மகாநாட்டில் கூறிய வார்த்தைகள் அஸிஸின் ஞாபகத்திற்கு அடிக்கடி வந்து சென்றன. எனவேதான் போலும்,
“அவர்கள் இந்து மதத்தவராகவும் யான் முஸ்லிம் சாகியத்தவனாகவும் இருந்த போதிலும் கூட எங்கள் அன்புரிமை விரைந்து வளர்வதாயிற்று. அவர்களை யான் எனது மூத்த சகோதரன்போல மதித்து நடந்தேன். சிற்சில விடயங்களில் எனக்குச் சிக்கல் ஏற்படும்போது அவருடைய புத்திமதிகளை நாடிநின்றேன். என்று அஸிஸ் தமது உள்ளத்தால் பேசினார். உண்மையில் இந்த உறவு மிக்க இறுக்கமானது, நெருக்கமானது.
தமிழ்ப் பேராசியாராக அமர்ந்து அடிகளார் ஆற்றிய அளப்பெரும் தமிழ்ப் பணியை கெளரவிக்கு முகமாக கொழும்பு வாழ் தமிழ்பேசுழ் மக்களும் மன்றங்களும் இணைந்து கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த பெரும் பாராட்டு விழா வைபவத்தில் அன்றைய பெரும் பிரமுகர்க ளெல்லாம் கலந்துகொண்டு சுவாமிகளின் பெருமை பேசினர். கல்வி அமைச்சராக விருந்த சி. டப்ளியு. டப்ளியு. கன்னங்கரா, பல்கலைக்கழக உப வேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ், அரசாங்க சபை அங்கத்தவராக விருந்த சு. நடேசபிள்ளை, வண. பீற்றர்பிள்ளை ஆகியோரெல்லாம் அடிகளாருக்கு புகழாரம் சூட்டிய அம்மங்கள விழாவில், அன்றைய முஸ்லிம் பெருந் தலைவர், கல்விமான் ரி. பி. ஜாயா அவர்களும் கலந்துகொண்டு அடிகளாரின் புகழ்பேசி, தனது சமூதாயத்தின் சார்பில் தனது கடமையை நிறை வேற்றிக்கொண்டார்.
அந்தவகையில் பார்க்கின்றபோது சுவாமி விபுலானந்தரின் முஸ்லிம் தொடர்புகளும் வழி நடத்துகையும் முஸ்லிம் சமூக, கல்வி, பண்பாட்டுத் துறைகளிலும் இலக்கியத்துறையிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை அறிகிறோம். அடிகளார் போன்று இந்து - முஸ்லிம் உறவிலும், இவ்விரு இனங்களின் உயர்விலும் அக்கறை கொண்டு செயற்பட்ட பெருந்தகைகள் இன்றின்மைதான் இந்த நாட்டில் இன்று நிலவும் சீர் கேடுகளுக்கும், இன, மத, பிரதேச குரோத உணர்வுகளுக்கும், தவறான ஒருவழிப்பட்ட சிந்தனைகளுக்கும் காரணம் என்று கூறுவது முற்றிலும் நியாயமானது.
5) )

Page 112
899856aTT ArazoadTGITT Gdulu LDGADi パ
 

2 N With best Compliments from
T.
み
Sa 脾
O Radio Recorders
N
Electricals 76A,
(Bus Stand)
KİRLAAUN

Page 113
ஈழத் தமிழ் உதயம், உலக சுவாமி விபுலானந்த அடிகளார் எம்போன்றோரால் இயம்பிடற்கரிதே வாழ்ந்த அடிகளார் பல சமய நெறி அனுட்டிப்பதற்குரியது. எம் சிந்த நுண்மான் நுளைபுலத்தால் ஆய்ர் உலகத்தோருக்கும் உணர்த்திய : கற்றுணர்ந்து மறு சமயத்தார் உலகுக் குணர்த்தியவர். கடல் கே உத்தமன். ஏழைக்கு எழுத்தறிவி கல்வி கற்றுயர வேண்டும் என்பை பாரதியின் புத்தகங்களை பார் அ. கதைகள் பேசுவதில் பயனில்லைெ ஒப்புவமை கண்ட அடிகளாரின் போகலாம்.
துறவு பூண்டோர் வெறுத்த புறக்கணியாது இளங்கோ அடிக சிலப்பதிகாரத்தில் புதையுண்டு கி பெளதிகம், கணிதம் விஞ்ஞானம் மகரயாழ், செங்கோட்டுயாழ் ஆ திருக்கொள்ளம் புத்துாரில் திசை நினைத்தற்கெளிதாமோ.
ஈழத்துள்ளாரை போற்றாத அண்ணாமலைப் பல்கலைக்கழகத் சொல் அகராதியை ஆக்கம் செய என்றால் தென்னகத்திலும் அறிவி என்பதற்கு வேறு சான்றுகளும் ே
ஆங்கில புலமையினால் சேக் தமிழர் பண்பாடு மிளிரும் நாடக அருமையையறிந்து மதுரைத் தம இச்செய்கை நாடகத் தமிழிலே தப அவரது சிந்தனாசக்தியாகும்.
அன்றுவரை தமிழ் கற்றறிந்த தம்பம் அடித்தார்கள். ஆனால் அ நூல்களோடு ஒப்பிட்டு பண்டைத் த வாழ்க்கையை ஒப்பிட்டுக் காட்டி மேல்நாட்டார் வீரம்கூறும் பாடங்கை வீரத்தில் தமிழன் சளைத்தவனிலி திறன் போற்றுதற்குரியது.
கற்றறிந்தோர் போற்றக் கூடிய பாட்டும் உயர்ந்ததே என்பதை த
கஞ்சாக்கவி என்றும் பண்டம அவமதித்து ஏளனம் செய்தபோது
அடிகளார் நினைவாலய மலர் 7
 

ந. மனோகரன் (பீ. ஏ.)
த்து முனி, உண்மை உணர்ந்த உயர்வாளர் வீரத்திரு அவர்களின் பணியும் அதற்கான சிந்தனா சக்தியும் ா. இவ்வுலகின் கண், குறுகிய காலத்தில் வாழ்வாங்கு களையும் போற்றிய பண்பாளர். மதம் வாதிடுவதற்கண்று னைப்படி எம்மதங்களின் உண்மை நெறிகளைத் தம் துணர்ந்த அந்நெறிகளை தானும் கடைப்பிடித்ததோடு உண்மை அறிவாளர். பண்டைத் தமிழ்ச் செல்வங்களை அறிவியல் நூல்களையும் கற்று தார தம்மியத்தை ளால் அழிந்த இசைத் தமிழை மீண்டும் உலகுக்களித்த த்தலே உயர்ந்த தர்மம் என்ற கருத்தில் ஏழைகளும் த செயலில் உணர்த்தியவர். புதுயுகம் காணப்புறப்பட்ட றியச்செய்த பத்திரிகை ஆசிரியர். நமக்குள்ளே பழங் யன மேல்நாட்டார் இலக்கியங்களைக் கற்று அவற்றில் சிந்தனைகள் ஒன்றா, இரண்டா அடுக்கிக் கொண்டே
நாடகத் தமிழையும் இசைத் தமிழையும் அடிகளார் 5ள் யாத்த பொதுமக்கள் காப்பியம் என புகழும் டந்த இசைத் துணுக்குகளை தான் சிறப்பாகக் கற்ற
ஆகியவற்றின் புலமையினால் வில்யாழ், பேரியாழ், ஆகியவற்றை சிறப்பாக விளங்கி யாழ் நூலாக்கி யறியச் செய்திட்ட வித்தகனின் சிந்தனா சக்தியை
தென்னகத்தார் அடிகளாரைப் போற்றினார்கள். ந்தின் பேராசிரியர் பதவியை வழங்கினார்கள். தமிழ்ச் ப்யும் குழுவினர் தலைமைத்துவத்தை கொடுத்தார்கள் ல் மிக்கவராக தூய சிந்தனையாளராக விளங்கினார் தவையாமோ.
ஸ்பியர் கவிதை, நாடகங்களின் ஆழத்தைக் கண்டோன். 5 இலக்கண அமைதிகூறும் மதங்க சூளாமணியின் லிழ்ச் சங்கம் அரங்கேற்றி அன்னாரை கெளரவித்தது. Sழகம் மறக்கமுடியாத முத்திரையைப் பொறித்துள்ளது
வர்கள் தமிழர் தம் பெருமையை தராதரம் பகுக்காது டிகளாரின் தூய சிந்தனையும் துணிவும் மேலநாட்டார் தமிழன் பண்பாட்டை, அவன் சிறப்பியல்புகளை வாழ்ந்த ய சிந்தனா சக்தி அவர் அறிவின் திறமையன்றோ. )ளப் படித்து, வீரம் விளைந்த புறநானூற்றுப் பாடலோடு )லை என்பதைத் தரணி அறியச் செய்த சிந்தனைத்
து கலித்தொகை மட்டுமல்ல, பாரதி பாடிய கண்ணன் Sழகத்தாருக்கு உணர்த்தியவர்.
ற்ற வெள்ளைக்கவி என்றும் தென்னகத்தார் பாரதியை பாரதியின் சுதந்திர வேட்கையை, புதுமையுணர்வுகளை,
D )

Page 114
உயர்ந்த கருத்துக்களை, கவியின் ஆழத்தை தோற்ற வித்தகன் அவர்கள் விடாமுயற்சியாக செயற்பட்டார்.
பார்சிறக்கவைத்த பாரதியின் கொள்கைகளை பாதுகாக்கும் சுதந்திர வேட்கை கொண்ட தேசிய 6 ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் இட் சாலைகள் அமைத்தலும், அன்ன சத்திரம் ஆயிரப் ஏழைக்கு எழுத்தறிவித்தலே தலையாய தர்மம் என்பன கண்டவர். ஏழைகள் உயர ஏணியாக நின்றார். இ வியப்புதற்குரியது.
* தான் கற்ற நூல்களில் காணும் அம்சங்களை, பக்கம் கூறிடும் ஆற்றல் அவரிடம் காணப்பட்டதெt தெற்குக்கு தமிழ் கொணர்ந்த அகத்தியர் போல் சென்று பிரபுத்த பாரதம் என்ற சஞ்சிகை மூலம் தி
சக்திக்குரியது என்றால் மிகையாகாது. புலமைமிக்க அடிநாதமாயிருந்தது, முத்தமிழ் வித்தகன் சிந்தனா !
தான் கற்றுணர்ந்த கணித விஞ்ஞான அறிவைப் ப துணுக்கங்களை கண்டறிந்த சிந்தனைக்கு வேறு எவர்
கல்விச் சபையில் அங்கம் வகிக்க அவர் தம் கல்வி அமைச்சு அழைத்தது என்றால் அவர் புலமை பொருள் உணரும் வகையில் செய்யும் உரைநடையை மட்டற்றதன்றோ.
ஈழத்திலும் தமிழகத்திலும் அந்நியர் ஆதிக்கம் மதத்தைப் பரப்ப, நிலைநிறுத்த முயற்சித்த வேளை தமிழ் மக்கள் விழைந்த வேளையில், யாழ்ப்பாண அதனையொத்த செயலை கிழக்கிலும் ஏற்படுத்தி ஈழ வித்தகன் சிந்தனை விளம்பிட எளிதோ, எதனையும் பயன்படத்தக்கது என்ற பொன்னுரையை செயற்படுத் வாழ தமிழ் மொழி வரலாற்றில் விளிம்பில் ஒரு மைல் அல்லவா?
ஆசிரியராய், அதிபராய், பேராசிரியராய், சான்ே வீரராய், துறவியாய், சமூக சேவையாளராய் விள வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து தன்நண்பன் & தூதாக அனுப்பிய தூயவன். இல்லறத்தைத் துறந்து மக்கள் சேவையே மகேசன் தொண்டு முத்தியை வே6 எனச் சிந்தனை கொண்ட வித்தகன் சிறப்பு செப்பிட இசை மோகம் கண்டு வியப்புற்று தமிழ் கூறும் நல்லு
ஏகாந்தம் தேடி, அகவுணர்வு நாடி கணக்குகள் ஈசன் உவர்க்கும் இன்மலர்கள் மூன்றான உள்ளக்க நெய்தலையும் எமக்களித்துப் பூதவுடல் நீக்கி புகழுடம்( செயலையும் வாழ்த்துவோமாக.
வாழ்க விபுலானந்தன்.
Ollsammri masa TGITradu Dadi

ங்களின் நயத்தை, தத்துவ கருத்துக்களை வெளியிட
நிறைவாக அடிகளாரிடத்தில் {ĐII600|6ùIIIf). ĐIIt_60)L[] ரரானார். சாதி இரண்டொழிய வேறில்லை என்பதற்கு பாகுபாடு பாரினிலிருந்து மறைய வேண்டும் என்றும், வைத்தலும் அறம் என்றாலும் அதற்கும் மேலாக )த தாயகம் போற்றிட நெய்தல், நிலத்திலே பள்ளி பல ாம கிருஷ்ண பாடசாலைகளின் சக்தியின் மேம்பாடு
கருத்துக்களை பல ஆண்டுக்குப் பின்னும் விடயம் ன்றால் ஞாபகசக்தியின் சிறப்பன்றோ. வடக்கிலிருந்து தென்பக்கத்திலிருந்து வட வரைக்கு தமிழ் கொண்டு தமிழ் அணங்கை அணிசெய்த திறன் அவர் சிந்தனா வர் ஏற்ற, பாவலர் போற்ற, நாவலர் நல்லுரையாற்ற Fக்திதான் என்று செப்புதல் வீணானதாகுமா?
யன்படுத்தி சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் இசை தான் எதிர் நிற்க முடியும்.
அறிவையும் சிந்தனையையும் பயன்படுத்த இலங்கை அளவிடற்குரியதாமோ! பண்டிதன் முதல் பாமரன் ஈறாக பும் எமக்களித்த பண்டித மயில்வாகனரின் மொழித்திறன்
கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்தம் கிறஸ்தவ யில் ஆங்கில மொழி கற்று தொழில் ஸ்தானம் பெற த்தில் ஆறுமுகநாவலர் அவர்கள் ஆற்றிய பணியை 2த்தின் இருகண்கள் என அறிஞர்களால் போற்றப்பட்ட
போதிப்பதைப் பார்க்கிலும் சாதிப்பதே சமூகத்திற்கு தி தமிழகம் சிறக்க, தமிழ் மக்கள் ஓங்க முத்தமிழ் 6ல்லாக நிற்பவர் எம்முத்தமிழ் வித்தகன் விபுலானந்தன்
றார் சபையின் தலைவராய், முகாமையாளராய், போர் ங்கிய அடிகளாரின் சிந்தனை எண்ணிறைந்ததன்றோ. கந்தசாமி புலவனுக்குக் கடிதம் எழுதி கங்கை நதியை துறவு வாழ்க்கையை மேற்கொண்டு அல்லும் பகலும் ண்டேன். மக்களுக்குச் செய்யும் பணியே பேரின்பமாகும் முடியுமோ, இவ்வாழ்வைத் துறந்த ஒரு தவ மனிதனின் லுலகம், இவர் ஆற்றல் கண்டு ஆனந்தக்கூத்தாடியது.
போட்டு கண்மூடி அழித்தழித்து சரியான கணக்கில்
மலத்தையும் கூப்பிய கைக்காந்தளையும் நாட்ட விழி பெய்திய சுவாமி விபுலானந்த அடிகளார் சிந்தனையையும்
வளர்க தமிழ் மொழி.
8) )

Page 115
வித்தகனின் பணி C
தன்னை ஒரு பித்தனாகவும், போலிச்ச மூலம் வெளிக்காட்டி, தன்னை நாடிவரு அற்புத சித்துக்களையும் அருள் சித்தானைக்குட்டி சுவாமி பரணமித்தா வேப்பமர நிழலில் வந்தமர்ந்த சித்தர் அ “விபுலானந்த அடிகளாரின்” இல்லம் தோற்றத்துடன் கால்மேல் கால்போ உரையாடிய சித்தர் “நாயைக் கட்ட சென்றுவிட்டார்கள்.
ஒரு நாள் சித்தர் அரசமரத்தின் கீழ் க தனது உடம்பில் தண்ணிர் அள்ளி ஊற் கூறினார்கள். அவர்களும் தண்ணிர் எடு தப்பித்தான்!! தப்பித்தான்!” என்று சு
இங்கிருந்து சிவபுரிக்குச் சென்ற அன்ப தான் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில்
எனது கட்டிலில் அமர்ந்து உடம்பெல்ல தெரியாமல் அகன்றுவிட்டது. யார் அவ வந்தார் என்பதுகூட தனக்குத் தெரியா விட்டதாகவும் தனது உள்ளக்கிடக்கின
இச்சம்பவங்கள் நடந்து சில காலத்திற் உரையாடிய அன்பர்களிடம் சித்தானை “தேவையானவன் தேவையானவற்றைச் உயர்ந்த மனோநிலை இங்கு காணமு
ஆலய பரிபாலி gசித்தானைச்
T6)
sigasati gapsolataou Daoi 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மியாகவும் மக்களிடையே செய்கைகள் ம் அன்பர்களின் மனோநிலைக்கு ஏற்ப - - - - - களையும் வழங்கி வழிகாட்டிய கள். கண்ணகையாள் உறைந்திருந்த வர்கள் இம் மண்ணில் நடமாடித்திரிந்து சென்றார்கள். அடிகளார் ஆடம்பரமான டு வீற்றிருந்தார்கள். அடிகளாருடன் ாதவன் என்னடா சாமி?” என்று கூறி
டெந்து 'பத்துது பத்துது” என்று கத்தி 3றும்படி அவ்விடமிருந்த அன்பர்களிடம் த்துவந்து ஊற்றியவுடன் "தப்பித்தான்! றி எழுந்து சென்றுவிட்டார்கள்.
ர்களிடம் அடிகளார் உரையாடுகையில் கிடந்தபோது சித்தானைக்குட்டி சுவாமி ாம் வருடியபோது நோய் இருந்த இடம் ரைக் கூட்டி வந்தார்கள், எப்படி இங்கு து என்றும் தானும் அன்று மதிமயங்கி ன எடுத்துரைத்தார்கள்.
நப்பின் தன்னிடம் வந்து அடிகளார்பற்றி க்குட்டி சுவாமி அவர்கள் கூறினார்கள்
செய்திருக்கின்றேன்’ குருவினுடைய கிறது.
ன சபையினர் தட்டி ஆலயம்

Page 116
Prop: G. K. Son
(Batticaloa -
Tel.: O 65 - 22288
E. Mail : hemabr
919a6ai tî soaDTGITT GADUL DGMO
 
 
 
 

os G) SIltnet. iki
30) )

Page 117
f
N
அன்றொருநாள் நான் மட்டுநகர்
அரசடி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் படித்துக்கொண்டிருந்த காலம். ஒரு சனிக்கிழமை காலை எட்டு மணியளவில் நானும் எனது நண்பன் இராசரெத்தினம் என்பவரும் கலாசாலை முன் நின்று கொண்டிருந்தோம் அந்த நகர் பட்டினத்தை நோக்கி ஆண்களும் பெண்களும் கூட்டங் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தனர். அவர்களிடம் வினவியபோது இன்று கிழக்கு மாகாண அரசாங்க அதிபருக்கு மட்டுநகர் மத்திய கல்லூரியில் மாபெரும் வரவேற்பு நடைபெறவிருக்கிறது என்றார்கள். எங்களுக்கும் அதைப்
அரச அதிபர் ஆங்கிலேயரானபடியால் அவருடைய ஆங்கிலப் பேச்சைக் கேட்க எனது நண்பனும் ஆசைப்பட்டார். எனது நண்பன், நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர். அவர் சிங்கப்பூரில் ஆங்கில ஆசிரியராக இருந்தவர். தமிழ் ஆசிரிய பயிற்சி பெறுவதற்காக என்னுடன் பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர், நாங்களும் எங்கள் விடுதித் தலைவரிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு பட்டினத்தை நோக்கி நடந்தோம்.
அன்று மட் டு நகர் அலங் காரப் பந்தல்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தேவலோகம்போல காட்சியளித்தது. நாங்கள் மத்திய கல்லூரியை அடைந்ததும், மண்டபம் ஈ இருக்கக்கூட இடமில்லாமல் மக்கள் குழுமியிருந்தனர். நாங்கள் ஒரு பக்கமாக நின்றுகொண்டிருந்தோம் அரச அதிபர் மண்டப வாயிலை அடைந்ததும் பட்டாசி சுட்டு மலர் மாலை அணிவித்து, வரவேற்று மேடைக்கு அழைத்து வந்து ஆசனத் தில் அமரச் செய்தனர். முன் கூட்டியே சுவாமி அவர்கள்
الك = =ܠ
 

ő. Gorgoníríziá267
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்)
/ー ཛོད་
மேடையில் ஓர் ஆசனத் தரில் அமர்ந்திருப்பதைக் கண்டோம். பின்னர் கூட்ட இயக்குநர்கள் வரவேற்பு ஒழுங்கு களை முடித்து அரச அதிபரைப் பேசும் படி கூறி, அதிபரின் பேச்சை சுவாமி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துக் கூறுவார் என்று அறிவித்ததும், அதிபர் அவர்கள் எழுந்து பேசத்தொடங்கி சில நிமிடம் பேசிவிட்டு சுவாமியவர்களைப் பார்த்தார். சுவாமியவர்கள் தொடர்ந்து பேசும்படி கையை அசைத்தார். பின்னும் சில நிமிடங்கள் பேசிவிட்டு சுவாமி அவர்களைப் பார்த்தார்; தொடர்ந்து பேசும்படி கையை அசைத்து ஏதோ ஆங்கிலத்தில் கூறினார். ஏறக்குறைய ஒரு மணிநேரம் அதிபர் பேசி முடித்து ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு சுவாமி அவர்கள் எழுந்து அதிபர் அவர்கள் பேசிய ஆங்கிலப் பேச்சை அழகு தமிழில் ஒரு அரும்பும் குறையாமல் மொழி பெயர்த்துக்கூறி ஆசனத்தில் அமர்ந்தார். மண்டபத்திலிருந்த மக்கள் கூட்டம், மகிழ்ச்சிப்பெருக்கால் செய்த கரகோசம், மண்டபத்தையே அதிரச் செய்தது. அதிலொருவர் பெரும் சத்தமாய் “இவர் மனித உருவில் வந்த தெய்வம்” என்று கூறினார். அச்சத்தம் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. இது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்று fins36)Tib.
இதே நேரத்தில் இன்னுமொரு விஷயத்தைக் கூறலாமென நினைக்கிறேன். நான் ஆரையம்பதி இராம கிருஷ்ண சங்க பாடசாலையில் படிப்பித்துக்கொண்டிருந்த காலம். அக்காலங்களில் நானும் எனது நண்பன் ஞானசேகரமும் சனி, ஞாயிறு தினங்களில் கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தில் உள்ள མཚིམ་ சாலையில் புதினப் பத்திரிகை,
لڑے ܒܓܠ D D

Page 118
༽ཛོད་ حص
புத்தகங்கள் வாசிப்பது வழக்கம். ஒரு சனிக்கிழமை வழமைபோல் வாசிக சாலையில் வாசித்துக்கொண்டிருக்கும் நேரம் ஒரு பையன் வந்து வாசிகசாலை புத்தக அலுமாரியில் இருந்து அடிக்கடி புத்தகங்களை எடுத்துக்கொண்டு போனான். ஏறக்குறைய ஒன்பது, பத்து முறை புத்தகங்களை எடுத்தான். எனது நண்பன் "ஏனிந்தப் பையன் அடிக்கடி புத்தகங்களை எடுத்தெடுத்துப் போகிறான்?’ என்று என்னிடம் கேட்க, நானும் “அதுதான் யோசிக்கிறேன்’ என்று கூறும்போது, மறுபடியும் புத்தகம் எடுக்க வந்தான். உடனே எனது நண்பன் அவனிடம் “ஏன் தம் பி எங்கே புத் தகங்களை எடுத்துக்கொண்டு போகிறாய்” என்று கேட்டார். அதற்கு அவன் ’சுவாமிகள் படிப்பிக்கின்றார்கள்’ என்று அவர்கள் இருந்த திசையைச் சுட்டிக்காட்டினான். நானும் எனது நண்பனும் எழுந்து நின்று பார்த்தோம். சுவாமிகள் அமர்ந்து
اس
'ஈழ முதற் பணி இ கட்டு மிகை எங்கள் வி மலரடி வாழ்த
கடந்த 10 வ மட்டுப்படுத்தப்
航
T
i
சேமிப்புகளுக் சிறுவர் சேமி அங்கத்தவர் நிலையான ே 7^ வாரத்தில் 7
அங்கத்தவர்க
தங்கள் பகுதிகளிலும் 8 கூட்டுறவுச் சங்கங்களை 2. தொடர்புகொள்க.
கொத்தனித் தலைவர், பிரே கொத்தணி, "தாயகம், க
Ðilas GntTri 550)SOIGNITGADULUI Dadi
 
 

/ རྗོད་
இருப்பதற்கு முன்னால் மேசைமீது புத்தகங்கள் விரித்தும், மூடியும் குவிந்து கிடந்தன. அவர்களுடைய பாடம் முடியுமட்டும் நாங்களும் இருந்தோம். பாடம் முடிந்து போகும்போது அதில் ஒரு மாணவனிடம் “ஏன் இவ்வளவு புத்தகங்களை எடுத்து என்ன பாடம் படித்தீர்கள்’ என்று வினவினேன். அதற்கு அப்பையன் ‘சுவாமி படிப்பிக் கத் தொடங்கினால் புத்தக அலுமாரியே மேசை மீது வந்துவிடும்’ என்று விகடமாகக் கூறினான். ஒரு விசயத்தை பல புத்தகங்களில் இருந்து ஆதாரம் காட்டி விளக்குவார். அப்புத்தகங்க ளெல்லாம் அவருக்கு மனப்பாடம். எந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியும். இதுவும் என் மனக்கண் முன் நிலைத்து நிற்கிறது. இதுவும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத சம்பவம் என்று கூறலாம்.
- நன்றி - // ܢܠ
இமயம் வரைகொடி சத் தமிழன்’ புலாநந்தன் த்துகின்றோம். ருடங்களாக சிறந்த சேவையினை வழங்கி வரும் படாத உத்தரவாதமுடைய
(ப. இல. கல்/427-13-01-92)
கு அதிகூடிய வட்டி வீதம் (14%)
ப்பும் வருடாந்த பரிசுத் திட்டமும் அல்லாதோர் சேமிப்பு
சேமிப்பு
நாட்களிலும் நடைபெறும் வங்கி நடைமுறை
$ளுக்கான இலகு கடன் திட்டம்
சிக்கன கடனுதவி தொடர்புகளுக்கு ருவாக்க விரும்பின் லக்கி ஸ்டார் சணச தச சிகக (சனச) இல.: 185 / 2 ாரைதீவு 12. காரைதீவு - 12
82)

Page 119
ශ්‍රීමත් ස්වාමි
කිවියෙකු, ප්‍රාඥ පුර්ශනිකයෙකු, '
වූ ග්‍රීමත් ස්වාමි විපුලානන්දර් මඩකල 03 - 27 වන දින මෙලොව එළිය දුටහ. කන්නමිමායි දිළිඳු ගොවියෝ වූහ . එතුම මයිල්වාහනමි යයි නමි තැබූහ, කුන්වතු විසින් එතුමාගේ ෙදමළ හා ඉංග්‍රීසි කාගෙනෙරතිවූ පිල්ලෙයාර් කෝවිලේ පූජා වූ ද ගෙවෙතිලීරග දේසිගාර් ෙදමළ ( එතුමා ගෙන ගියේය . මඩකලපුවේ අධතාපනය ලැබු මයිල්වාහනමි 1906 දී ශාන්ත මයිකල් විදුහලෙහි කෙටි කල) අභානස විදුහලට බැඳෙණු එතුමා 19 1916 දී විදනා ඩිප්ලෝමාව ලබාගත් ඒ පණ්ඩිත විභාගයට පෙනී සිටියේය . ඉන්පසුව යාපනයේ ශාන්ත පැටිරික් වී බැඳුණු අතර මෙම කාල පරිච්ජේදය මෙහෙය කරා ඇඳි ගියේය. 1920 දී { (වීදනා) උපාධිය දිනාගත්තේය. එම විදුහලේ පති වශයෙන් පත් කරනු ල අතහැර දැමු එතුමා යතිවරයෙකු දි බැඳුණේය. මයිලපුර්මත් හි සිටියදී එතුම කේශරි” යනුවෙන් සඟරා දෙකක කර් සාහිතනය පිළිබඳ පර්යේෂණයෙහි ද , බොහෝ ලිපි ලියු අතරම තැන තැන වී 1924 දි රාමක්‍රිෂණ දූත මෙහෙයයේ පු පූජකවරය ලැබූ එතුමා 1925 දි රාමනිෂ් කරු වශයෙන් ආපසු ශ්‍රී ලංකාවට ප; නිවාස සහ ෙදමළ පාසැල් බොහෝමයක් විදුහල ද පිහිටුවාලිය . 1931 දි ඉc දෙමළ මහාචාර්යවරයා වශයෙන් ප; දෙවසරක් ඔස්සේ දරිය . 1933 දී එතු යෙදුණේය. . . හිමාලය පුතාන්තයේ පිහිටි මායාවෙති අ: නමැති සඟරාවෙහි කර්තෘත්වය ඉසිදු විදතාව, දේවධර්ම විදනාව සහ සාහිත් ලිවිය. පසුව සිරිලක් සරසවියේ දෙමළ ලැබිය . මෙම කාල සිමාව තුළදි වතුම.
කෘතිය වූ “යාර්ල් නූල්" ලියා නිම C3očðÖDGC3 GSTQ &SD) 89 2BSDC3 & ŠëấRDç8 පර්යේෂණ වල මුදුන්පත්වීමයි. වියතුන් අනගි ශාස්ත්‍රීය කෘතිවලින් එකක් ලෙසින් “යාර්ල් නූල්” පළවීමෙන් පසුව ස්වාමි අතර රැඳී සිටයේ නැත . 1947 ජූලි 19 වන දින එතුමා සාමයෙන්
olgasani napaglalabu Daoi 8
 

විපුලානාන්දර්
ධනාපන ඥයකු මෙන්ම මුනිවරයෙකු ද දිසක්‍රික්කයේ කාගෙනෙරතිවූ හි 1892 - එතුමාගේ පියා සාමිත්තමිබ් සහ මව ගෙව් සැදැහැවත් දෙමාපියෝ එතුමාට විබ් නමි පුබෝධමත් ආචාර්ය වරයකු බස් හැදෑරිමට මුල පුරනු ලැබීය . යකු වූ ද, නමිදරන් දෙමළ උගතෙකු àෂාවේ හා සාහිතනයේ ගැඹුර කරා ශාන්ත මයිකල් විදුහලෙහි දවීතිය කේමිත්‍රී ජී ජෙනෂඨි විභාගය සමත්වීය. ') ඉගැන්වීමෙන් පසුව කොළඹ ගුරු 13 දී ගුරු සහතිකය ලබාගත්තේය . තුමා එම වසරෙහිඳිම මදුරාසි දෙමළ
දුහලට විදනා ගුරුවරයෙකු වශයෙන් තුළ දී එතුමාගේ සිත රාම නිෂණ දූත වතුමා ලන්ඩන් සරසවියේ ශාස්තුවේදී වසරේදීම චතුමා මානීපායි හි හින්දු බැබිය. 1922 දි විදුහල්පති තනතුර වශයෙන් රාමකීෂණ දූත මෙහෙයට මා “රාමකීෂණ විජයමි” සහ “වේදාන්ත තaත්වය දරය. දෙමළ භාෂාව හා නියැලුනු එතුමා ශාස්ත්‍රිය සඟරාවලට දනා පිධයන්හි වියන් දෙසුම් දෙසිය . } ජකයකු වශයෙන් කල්කටාවෙහි දි ඒණ දූත මෙහෙයෙය් පාසනල් කළමනා ;මිණියේය . ශ්‍රී ලංකාවෙහි අනත් දරු } ඇරඹු ඒතුමා මඩකලපුවේ ශිවානන්ද දියාවේ අන්නමගේයි සරසවි ගෙයහි නි කරනු ලැබූ එතුමා එම තනතුර මා ශ්‍රී කයිලාෂ බලා වන්දනා ගමනක
ශුමයේ සිට එතුමා “පුබුදධ බාරතමි”
අතර විවිධ සඟරාවලට දර්ශන නාය යන විෂයයන් යටතේ වියත් ලිපි මහාචාර්ය ධුරයට එතුමා පත් කරනු డ్డారిదియ පවිතයේ විශාලම ශාසුතුය කළේය. එම කෘතිය වූකලි කර්නාට වසර ගණනාවක් ඔස්සේ , එතුමා කළ අතීන් ඕහිවූ ඉතාමත් විරල මෙන්ම Øයත් ලොව එම කෘතිය පිළිගත්තේය. පුලානන්දර්යන් වැඩි කලක් පිවතුන්
සදහටම ෙදෙනත් පියා ගත්තේය .
පුවත්පත් කතුර්මා - සගා

Page 120
எம்மிடம், இலங்கை, இந்திய சஞ்சிகைகள், நாவல்க உபகரணங்கள் மொத்தம பெற்றுக்கொள்ளலாம்.
1C), Mai Kale Tel, இதி:
அடிகளார் நினைவாலய மலர்
 
 

疆
T
NA
10 வருடங்களாக கையில் பத்திரிகை, ற்பனை வரலாற்றில் வகிக்கும் நிறுவனம்
தினசரி வாராந்த மாதாந்த ள் மற்றும் பாடசாலை ாகவும், சில்லறையாகவும்
a Šrèèä.
manai
(۵)پ2954 مے

Page 121
இடமிருந்து
முன்வரிசை
பின்வரிசை
i. திரு.
2. திரு
3. திரு
4. திரு.
6. திரு.
7. திரு.
8. திரு.
9. திரு.
10. திரு.
11. திரு.
12. திரு.
13. திரு.
14. திரு.
பொதுச்சபை
66) D
திரு. இ. கருணாகரம்பிள்ளை,
திரு. வெ. ஜெயநாதன், திரு.
திரு. ச. வெற்றிவேல்.
திரு. பொ. சிவயோகன், திரு.
திரு. கி. விவேகானந்தம், திரு
திரு. இ. பாக்கியநாதன், திரு.
மன்றத்தின் ஏனை
மா. பரசுராமன்
. சி. அருட்சிவம் . கு. மகாலிங்கசிவம்
மு. சிவசுந்தரம்
5. செல்வி. ரதி நடராசா
சு. தில்லையம்பலம்
க. கிருஷ்ணபிள்ளை
இ. ஆனந்தராசா மு. அம்பிகைபாகன்
ö5. புண்ணியநேசன் இரா. கிருஷ்ணபிள்ளை ஆர். சண்முகநாதன் வே. ஜெயக்குமார்
இ. கனகசபை
89256mm MG060IGNITradu Daudi
 

உறுப்பினர்கள்
திரு. அ. மாணிக்கவாசகர், திரு. சி. தங்கவேல்,
Ա: விவேகானந்தராஜா, திரு. இ. தங்கராஜா.
க. கணேசமுர்த்தி, திரு. அ. குமரநாதன்,
. வே. த. சகாதேவராஜா, திரு. மா. வடிவேல்,
த. அருணாசலம், திரு. த. தச்சிதானந்தம்.
ாய உறுப்பினர்கள்
18. திரு. கு. சித்திரவேல் 16. திரு. ந. தில்லையம்பலம் 17. திருமதி. ச. பிரான்சிஸ் 18. திருமதி. செ. பரமலிங்கம்
19. திருமதி. இ. இராஜேஸ்வரன்
20. திருமதி. தி. காசிப்பிள்ளை 21. திருமதி. ஜெ. விவேகானந்தமுர்த்தி 22. திருமதி. ம. ஜெயநாதன்
23. திருமதி. த. நமசிவாயம் 24. திருமதி. அ. சிவப்பிரகாசம் 25. திருமதி. ப. தங்கவேல் 26. திருமதி. அ. கிருஷ்ணபிள்ளை 27. திரு. கே. லோகேஸ் 28. திரு. சா. கந்தசாமி
85) )

Page 122
(psf) Sì, sì ) } ՖԱ էջկյ ԱՈճԾՖԱՏÙ
ડિો] S.િ
சர்வம ஞானி வி மணிமணி விழா சிறப்ப எம் வாழ்
வைத்திய கலாநிதி எ
வட - கிழக்கு மாகாண சுக திருமதி. (டாக்டர்)
அக்கை
தொ. இல.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ջրմ ճկ ԻլֆՖ" | ՋinլեճՖԱ ԱԿԱ (Ռֆ ՋյՈԼԻ.
த சமரச
த்தகனின் டய திறப்பு IT35 e36OLDU ந்துக்கள்
iii). 6gb6Juggað (MBBS)
ாதார சேவைகள் பணிப்பாளர் சித்திரா தேவராஜன் ரப்பற்று
067 - 77041

Page 123
1892
1904
1906
... 1906
1908
1908
1910
1911
1912
1914
1915
1916
1916
1917
1920
1920
1921
1922
1922
1924 1925
1925
1926
அடிகளாரின் 55 ஆ
<01 1
மார்ச் 27ஆம் திகதி, அடிகளாரின் அவதார
Lld மட்டக்களப்பைச் சேர்ந்த தந்தையார் : சின்னத்தம்பி சாமித்தம்பி தாயார் இராசகோபாலப்பிள்ளை க பெயர் மயில்வாகனம் வித்தியாரம்
கல்முனை மெதடிஸ்த மிசன் லீஸ் ஆங்கி மட்டக்களப்பு மெதடிஸ்த மிசன் மத்திய க டிசம்பர் - கேம்பிரிஜ் ஜூனியர் பரீட்சையிற் மட்டக்களப்பு புனித மிகேல் கல்லூரியிற் டிசம்பர் - கேம்பிரிஜ் சீனியர் பரீட்சையிற் மட்/புனித மிக்கேல் கல்லூரியில் ஆசிரியர் தாயாரின் மறைவைத் தொடர்ந்து கல்மு6ை கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியிற் புனித மிக்கேல் கல்லூரியில் ஆசிரியர் கணேச தோத்திர பஞ்சகம் கதிரையம்பதி மாணிக்கபிள்ளையார் இரட்ை இரட்டை மணிமாலை, கோதண்டநியாயபுரிக் வெளியீடு. (சங்கானை சச்சிதானந்த அச்சிய அரசினர் பொறியியற் கல்லூரியில் விஞ்ஞ பட்டம் பெறுதல். மதுரைத்தமிழ்ச் சங்கப் பண்டிதர் பரீட்சையி என்னும் பெருமையினைப் பெறுதல். அரசினர் பொறியியற் கல்லூரியில் வேதிநூ யாழ்/புனித பத்திரிசியார் கல்லூரியில் வேத இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞான (B. யாழ்/ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங் யாழ்/மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிட * துறவறத்தினை விழைந்து மைலாப்பூர்
துறவறப் பெயர் பிரபோதசைதன்யர் * இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்) வேத
ஆசிரியர். பண்டிதமணி நவநீதகிருஷ்ண பாரதிய பூபாலப்பிள்ளை அவர்களால் உரைவி என்னும் நூலினைப் பதிப்பித்தல். ஞானோபதேசம் பெற்று சுவாமி சிவானந்தரா இலங்கை திரும்பி, மட்டக்களப்பிலே விவே மேற்பார்வையை ஏற்றல். * ஜூன் 08 - தமிழ்தாத்தா உ. வே. சாமி தினரால் நடாத்தப்பட்ட பாராட்டு விழா6 தமிழ் சங்கத்திலே சொற்பொழிவு செய் அக்டோபர் 28 - காரைதீவு சாரதா விதி நவம்பர் 06 - மட்/சிவானந்த வித்தியா நவம்பர் 30 - திருகோணமலை ஆங்கி பெப்ரவரி - யாழ்/வைத்தீஸ்வர வித்தியா பொறுப்பேற்றல். மார்ச் - கொழும்பில் விவேகானந்த வி மார்ச் - திருகோணமலை - மட்டக்கள்
0.
8
Ο
0.
0.
Ko
0. :
0.
Ο
Ο
8.
Ko
Ko
Ko
9256Tm GoaoIGIT Gdul Dadi

ÎÚ} {{{USD 6]][[ff60D35
b.
ாரைதீவு
விதானையார்
dró00T libó0)LD பம் நல்லரத்னம் குஞ்சித்தம்பி ஆசிரியர்கள் oப் பாடசாலையிற் கல்வி
ல்லூரியிற் கல்வி
சித்தி
கல்வி
சித்தி
1 கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியர் uuisbf
)ட மணிமாலை, கதிரையம்பதி சுப்பிரமணியசுவாமி
குமாரவேள் நவமணிமாலை என்னும் பிரபந்தங்களின
பந்திரசாலைப் பதிப்பு)
நானம் கற்று ‘விஞ்ஞான டிப்ளோமா’ என்னும்
ற் சித்தியடைந்து இலங்கையின் முதற் பண்டிதர்
ல் உதவி ஆசிரியர். நிநூல் ஆசிரியர். Sc.) பட்டம் பெறுதல். கத்தினை நிறுவுவதில் உதவிபுரிதல். li இராமகிருஷ்ண மடத்தைச் சேர்தல்.
ந்த கேசரி (ஆங்கிலம்) ஆகிய சஞ்சிகைகளின்
ாரால் இயற்றப்பட்டு, மட்டக்களப்பு வித்துவான |ளக்கம் செய்யப்பட்ட “உலகியல் விளக்கம்’
ல், “விபுலாநந்தர்” என்னும் பெயர் சூட்டப்படல். கானந்த சபையினரால் நடாத்தப்பட்ட பாடசாலைகளின்
நாதையர் அவர்களுக்கு மதுரைத் தமிழ்ச்சங்கத் பிலே இலங்கையின் பிரதிநிதியாகப் பங்குகொள்ளல், தல்.
தியாலயத்துக்கு அடிக்கல்.
லயத்திற்கு அடிக்கல். )க் கல்லூரியின் புதுக்கட்டிட அடிக்கல். லயம், விவேகானந்த வித்தியாலயம் ஆகியவற்றைப்
தியாலயம் தொடங்கி வைக்கப்படுதல். ப்புப் பகுதியின் கல்வி ஆலோசனைச் சபை 37

Page 124
1926
1926
1927
1929 1929
1930
1931 1934
1935
1936
1936
1938
1940
1947 1947
1947
உறுப்பினராக அரசினால் நியமிக்கப்படல். * ஏப்ரல் - கல்கத்தா - வேலூரிலுள்ள
மகாநாட்டில் இலங்கைப் பிரதிநிதியாக * ஜூன் - யாழ்/வைதீஸ்ரா வித்தியால
இல்லத்தை ஆரம்பித்தல். * மதங்கசூளாமணி என்னும் நாடகத்தமி * ஏப்ரல் - சிதம்பரத்தில் பல்கலைக்கழ
முன் சாட்சி கூறியது. ஆகஸ்ட் - கண்டி சைவமகாசபை ஆ நவம்பர் - இலங்கைக்கு வருகை தந் தலைவர் என்ற வகையில் வரவேற்றல் திருகோணமலை ஆங்கிலக் கல்லூரியின் சிவானந்த வித்தியாலயத்தின் திறப்பு விழ * யாழ்/ஆரிய திராவிட பாஷா விருத்தி * இராமகிருஷ்ண பாடசாலைகளை பரிட ஜனவரி - அண்ணாமலைப் பல்கலைக்கழக கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவிற்கு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் ஆராய் பெப்ரவரி 22 - 29 சென்னைப் பல்கலை “தமிழிசை”, “சிலப்பதிகார அரங்கேற்று க இருந்த தமிழிசை”, “பழந்தமிழகத்துச் சிற் தொடர்ச்சியான சொற்பொழிவுகள். டிசம்பர் - சென்னை மாகாண தமிழ்ச்சங்க பெற்ற கலைச்சொல்லாக்க மகாநாட்டுக்குத் மேற்படி தமிழ்ச்சங்கம் ‘கலைச்சொற்கள் மாயாவதி ஆச்சிரமத்திலிருந்து “பிரபுத்த சஞ்சிகையை வெளியிடுதல். இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேர ஜூன் 05, 06 - திருக்கொள்ளம் பூதூரில் அரங்கேற்றப்படல். ஜூலை 19 - வீடுபேறு.
Ο
X
Κ)
/
ܢܓܠ
கணபதியை இ
நந்தவன சித்தி
d5(
099656TT JT53006016)IT Gdul Dadi
 

இராமகிருஷ்ண தலைமை மடத்தில் நடைபெற்ற ப் பங்குகொள்ளல். பத்தில் அநாதைச் சிறுவர்களுக்கான மாணவர்
ழ்நூல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்படல். 5ம் நிறுவுவது தொடர்பான விசாரணைச்சபையின்
ண்டுவிழாவுக்குத் தலைமை தாங்கியது. திருந்த காந்தி அடிகளாரை, மாணவர் மகாநாட்டுத்
).
அதிபர்.
வை நடத்தி வைத்தல்.
F சங்கப் பரீட்சகர்.
ாலிக்கும் பொறுப்பு.
3த் தமிழ்ப் பேராசிரியர்.
த் தலைமை தாங்குதல்.
Fசிக் குழு உறுப்பினர். க்கழகப் பட்டிமண்டபத்திலே “யாழ்ப்பாணன்', ாதை”, “7ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் பாசிரியர்கள்”, “பரிசனவேதி” என்னும் பொருள்களில்
த்தின் ஆதரவில் பச்சையப்பன் கல்லூரியில் நடை 5 தலைமை தாங்குதல். என்னும் அகராதி நூலினை வெளியிடுதல். பாரத” என்னும் இராமகிருஷ்ண சங்க ஆங்கில
ாசிரியர் பதவி. கரந்தைத் தமிழ் சங்க வெளியீடான “யாழ் நூல்'
- வேதசகா -
|றைஞ்சுகின்றோம்
விநாயகர் ஆலயம்
ரைதீவு لد
s: 1

Page 125
A B
ܙܰܙ،#ܝܬ݂ ,1܃w ܙwܐ ܕܕ݂
(i.u'titl്
عب في 34ef
۴- "ن البته با قول می "606ھ بین الn grں تھی۔ ಸ್ಧಿ: ಟ್ವಿ' .خیامطه بالا به هم م
rt t --
፳, re ሶ “ ፥ “..ጫ ( ሾዱ የ~ 'e
w ;" * * ب : فرویه ۲۰ به بی: ، به
ጙ+ “6ኗ
٦۔“ గ^#*) స్టీ 瓣 قتيبة من فرسان
1 A 8° நடித்தரம் விேன்சில் ஜூ :: الیایی بهسانا
p
وه.5 والمالية فة لمهنيين، ميم ہج{ہی بددعائشہ !
, * /や بھیجوکیشنلملائمہ پنجام ;h.مہہما
, الشيعرف و(منه عليهم بيع ప; محسوونما جمیلہ& pں تا ٦.42) ختہ g ہی کو اضلاقدم இந்தியதால், "ஆங்" به هرh؟"کوروب: 6 «هوم فسه مgجه شوه
, ']', '()
- 3 که
; தொந்தி :ெ சி نmpبهٔ پژاره بهاء فرو
C
. 4నాatషాah
उभशेोः शङ्जयोर्म 1ते भागान्मतं वोष्णैः
षड्ज पश्रयम्। ਰੇਮੇ
4 !.·#ီ :h r ه گراف، بالا - دو
பயோர்டித்யதே
فالاته لعالميم في موقق
ህላüም با و نگه به ریزی: :ug
فالا ويؤوله ثمنه في تونسي
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5000 ஆண்டுகளுக்கு டுத்திய பாழ்
பேரி யாழ் IDbJ LIET
(வர்ணன் ஊர்தி)
-- NA ige R-77-air) ۲عه قم میدانم ع 1可习可: ۔ یہttمعمحلح؟؟ ہی نہ۸ ع
مظا2$tX
- - - - - 靈 ఫీi* స్త్రవ్య இார்ஜரஸ்ய خت مبنی عنه منہ سے شفSوہ عاطفہ 錢 کمتسمه- s' فة, ة. ونها. శ్మీ- K 毅 ا فيل:ياا ♔8 (പേഴ്ക, შy-ზ7-7 to 2C و۔ 8 ہوo; {
øvnvoi o il k怒 * torv 8 fF E ET pas o si siglas nuay 2. “**” “* က;မဂ္ဂီ ဣ၊ 8Ꮥ8 நாசரே sKu sfk: sA RADA DEv! ந்யா! به مندیهای weegsels ༢ རྨ་ ጾ) $Yኮ1ፇዘዕNY
e- o
குறிதி பூடிேக் خبر معنچ ساتھ .*{ = Avفتع L **105 1جہدہ بچ عgلند
ந்தல்வராஃ. '! A ti. • •n " 3^و"۔ 5 - فتe リ || 学号学**。髪。二髄落
லஜ்ஜிதச் $g 16 -- +:ރއް. ፮ጎ ?gn:.ᎶSi8ᏄᏍᏰ ഠ്"," -خت ؤ پ5 خ மற்.ரி.ஸ்யர்ச் స్టీప్లే **
* - iုg: ဂိန္နီမုံ့
*:X,

Page 126
VysPASANDA
KARAT TEL O6
KRU Sč3
அடிகளார் நினைவாலய மலர்
 

யம் வரை கொடி LIGJos 6916)IGRussolo Lf65
வாழ்த்துக்கள்
భాషా
REDESSR
VU - EP 7 - 20184
RAVE BROS.)
90 )

Page 127
O முன யாழ் நூல்
sa o si, a, a s a st بیهمرفروی A
யாழ் நூல் sais இசைத் தமிழ் நூல்
vĀ. - NŪL
A tie on is eneratif Mr.
η Λ. swAll viPULANANDA, s.sc. orwoom) per a Hoa or the idegk. of Tansa,
Liivsity of they low, coloriko.
augsto e" E KARANTA TAMIL SANGAM, Non- . -- ca 47
கத்தைத் தமிழ்ச் சங்கம்
தஞ்சை '
سعد ۰ = )3 ه» - به مقدمه ای بچه به
பொன்விழா மலர்
1945 1.
அடிகளார் நினைவாலய மலர் 9
ܢܠ
 

க்கம்
மதங்க சூளாமணி
மதங்கசூளாமணி
« drgub ars
நாடகத்தமிழ் நூல்
இது.
**reordfdbw^*4) Jurári4es. marc "ண்கிரகழாததுப?படிசக்தி àhuath agusieku
விபுலானந்த சுவாமிகள்
இயற்றியது.
செந்தமிழ்ப்பிரசுரம்-குடி
exhagft sisteks Pšsigrwprowa kveðskakasses.
92
தற்போதைய மலர் 1999

Page 128
/சுவாமி விபுலாநந்தர்
விழா
எமது வாழ
کس سس
一つ
නිගම්බු ගේ (OGēCO Ge 38, GED
DETÉ
$୍ ଝୁଣ୍ଟିଂ $ଽ, ଗୋର୍ଖ; $ଽ
(பள்ளிவாக
38, ձy: аь6Noу
 
 
 
 
 
 
 

ーーー
-っ一て ---
། کتر னைவாலயத் திறப்பு
விற்கு )
(Mosque Building) | Molin Street - Kolm(InCi.
කාඩනහැගිල්ල) ( ححسعی خحییرے }න් විඳිය)-(A මුනේ .
} Bäå } (ప్రస్తేశీగ్రీ వీళ్లల్ల్స్ ఫ్రీ. :
ல் கட்டிடம்) \ன விதி
Y66. Tel: O67 - 29532 92) )

Page 129
அடிகளாரின்
 

அண்ணுமலைப் பல்கலைக்கழத் தமிழ்ப்பகுதிக்
உயர்திரு, விபுலாநந்தஜீ B.Sc.(Lond)
அவர்களுக்3
?3, lor:1.1 # lit க் த s) கல்லிக் கடிகக்த: ஈரிக்க
r”のマ . 好*帝,
s'
a ... a . . . . .x a.
*. ** ** : .. ఓ్యళు: A***? భ***** ్క్య %.7% 4ళ%%% w** **
*‰ê.g : ኃ,:ሪ Š“:g‹ሖኖv ..x ,
· f:; .* ...« :.· ,بۂ & z8> *scar-zee / X w•xy + z* ***
AAAA S SAeAeSeSSS0 DES S0 CE 0EE ESg LLLL SLS SS S S
4xxx3: 9:4ఖైట జ్యో##7గో సో. ళi!
;لاوہ، پندرہ خی. اٹھ برہ:بان: ::۷ م.02 ,':وئع، ‘‘o&ن.* :::.:.:xگ;2 + a. 8.x 7 .النھرین::ش :بشریا کہ:
: « o K. Issi &&ex. * * * * ۔ + ...ثر: ,.زخۂx6 ۃ:بذورہ رہی۔ یہx': ... خ... حجۃ ...:::.:
... asses ex-i-x is... a *-* 3. - توج
...so 8ov. »Ni * 8; * *, o* w: » W8:
ჯა ჯარ-პ«Żაwwer:N; *.;
శ{*- ఒpxxt4 tux21. 2, ... .. ........... .2.. ! ۔۔۔ . , , . گہ...بس۔--سہ ۔ #áæಿಗೆ $೩'ಎá # &'#####..
ՀՀ

Page 130
வைத்திய கலாநிதி டா
மாவட்ட வைத்திய
- O67 הלכה ,PIKANIRANATETEVIVEU . KANAL ܓܠ
995 GITT Aa0063TGITT GAOLII Dadi
 
 

-།༽
ம் வாழும் வித்துகள் Urbirliğ bilgü6rfajı ாவாலய மலருக்கு நல்வாழ்த்துக்கள்
Tel: 067 - 20112
//بر
மிழ் மருத்துவரின் கும் பரவட்டும்!
漆签
ாக்டர் கே. பரமானந்தம் அதிகாரி, கல்முனை.
296.79
STURIA (CS) ILS) MILBS) ノ
940 )

Page 131
/ー
மட்டக்களப்பு தமிழ்க் கலாமன்றத்தினர் 14 - 01 - 632 ஞான்று காரைதீவிலிருந்து அஞ்சலோட்ட வீரனொருவன் அ
வெள்ளிப்பேழையில் ஆசிச்செய்தி முத்திரை இடப்படுகிறது.அருகில் க. கணபதிப்பிள்ளை, சி. கணபதிப்பிள்ளை, வி. ரி. செல்லத்துரை
வெள்ளிப்பேழையுடன் வீரன் மட்டுநகர் நோக்கி ஓடும் காட்சி
έ{2δόντιτίί ό
அன்று - ܢܠ
C
அடிகளார் நினைவாலய மலர்
 
 
 
 
 
 
 
 

ல் மட்/ நீதிமன்ற முன்றலில் அடிகளாருக்கு சிலை எடுத்த சிச் செய்தி கொண்டு சென்ற காட்சிகள்
வெள்ளிப்பேழை அஞ்சலோட்ட வீரனிடம் வழங்கப்படுகிறது.

Page 132
உங்களுடைய,
0.
X
வீட்டு மின் வேலைகள், நீர்க்குழாய் இ6ை மின்விசிறி, நீர்ப்பம்புகள், மீள் கம்பி சுற்றிச் மேலும் சகலவிதமான அன்றாட மின்பாவ திருத்திக்கொடுத்தல் போன்ற சகலவிதமr காரைதீவில் நாடவேண்டிய சிறந்த இடம்.
NYSNIN ŞşŠš SŞ
SS料S S N 鈴い。 N
விபுலானந்த வீதி,
Ko
D s6ODLDu JT6Tri : R. R
ja i
ஒளி வீசட்டும்
Prop: if Gola Tug, GST
6iabai SabGIalau Dai
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னப்புகள்
கொடுத்தல் னைப் பொருட்களைத்
“ன வேலைகளுக்கும்
PXಣೂ காரைதீவு ~ 01.
atnakumar (B. Sc.)
அழகிய அச்சுவேலைகள், ஒப்செற் பிரிண்டிங், றபர் சீல், கொம்பியூட்டர் சீல், பாடசாலை
இலக்சீன்கள், போட்டோ புளக், லயன் புறக் மற்றும் அனைத்து அச்சு வேலைகளுக்கும் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
அரசடி, மட்டக்களப்பு 岱065-22076

Page 133
簽凝後簽發黎麥簽後
జిళ్లజపళ్ల
 

சிற்பியுடன் குழுவினர்

Page 134
மக்கள் வங்கியுடன் "வனிதா வ ஆரம்பித்து ரூபா842 மில்லியன் பெற
(மகளிருக்கு அரியதொரு சந்த
སྤྱི།
苓
苓
தேசிய மட்டம்
அதற்காக நீங்கள் இன்றே இ 30ந் திகதிக்கு முன்னர் கணக் கொள்ளுங்கள். ஏற்கனவே இக்கணக்கு ஆரம்ப குறைவானதாக இருப்பின் வைப்புத் தொகையை ரூபா 01 - 10 - 99 முதல் கணக்கின் இருப்பின் அவ்வாறான கணக் சேர்த்துக் கொள்ளப்படும்.
1999ஆம் ஆண்டிற்க
(13 பரிசுகள்)
1ம் பரிசு -
2í jJí -
3ம் பரிசு - 4i 山fj -
ரூபா 10 லட்சம் பெறமதியா லட்சம் பணப்பரிசு.
800 குதிரை வலு கொண்ட அல்லத 5 லட்சம் பணப்ப பணப்பரிசு ரூபா 250,000/- தலா ரூபா 100,000/= பன
பிராந்திய மட்டம் : (573 பரிசுகள்)
01) 24 பணப்பரிசு தலா ரூபா 50,000/=
02) 24 இரட்டைக்கதவு குளிர்சாதனப் ெ 03) 24 வர்ணத் தொலைக்காட்சிப்பெட்டி 04) 501 தங்கப் பவுண்கள் (ஆறுதல் 1 மேலும் சிறுவர்களுக்கான இசுறு உதான சிசு உதான கணக்கு; இதுறும் வாசன எம்மிடம் உண்டு. இன்றே கணக்குகளை
(மேலதிக விபரங்களுக்கு முகாமையாளரை
மக்கள் வங்கி
Olgas 6mm MG06016)ITGADUL Dadi
 
 
 
 

ந்தமிழ் வித்தகனின் தமிழ்ப்பணி மேலும்
சிறப்படைய வாழ்த்துக்கள்
Dக்கள் வங்கி
காரைதீவு
ாசனா”(மகளிர் அதிஷ்டம்)
மதியான பரிசுகளை வென்றெடுங்கள்.
»йти ито!
க்கணக்கொன்றை ஆரம்பித்து '99 செப்டம்பர் கின் மீதியை ரூபா 5000/= வரை அதிகரித்துக்
விக்கப்பட்டு அதன் மீதி ரூபா 5000/- இற்குக் 99 செப்டம்பர் 30 க்கு முன்னர் கணக்கின் 5000/- ஆக அதிகரித்துக் கொள்ளுங்கள். ன் மீதி ரூபா 5000/= அல்லது அதற்கு மேல குகள் அனைத்தும் அதிஷ்டலாபப் போட்டியில்
ான ஓர் புத்தம் புதிய கார் அல்லது ரூபா 10
குளிரூட்டப்பட்ட சுசுகி ~ மாருதிக் கார் ரிசு.
னப்பரிசு (பத்து)
மக்கள் மணமறிந்த வங்கி
"மக்கள் வங்கி"
ாட்டி
(20") ரிசு)
கணக்கு (சிறுவர் சேமிப்பு), ாா கணக்கு போன்ற வைப்புகளு
ஆரம்பியுங்கள். -
த் தொடர்புகொள்ளுங்கள்)
- காரைதீவு.
8)

Page 135
(βυυιό
黔
னந்த நூற்றான
மி விபுலானந்
LDL L3635 GT LIL JiG)
ஜீ மஹராஜ்
b5
தமான
பூரீமத் சுவாமி ஜிதா
யின்ே
ன வருகை
6s
96). T86
 
 
 
 

(தலைவர், இ. கி. மி., ராஜ்கோட், குஜராத் - இந்தியா) பாது (31 - 08 - 1998)

Page 136
篷 8 - 领* :
"24, பொலிஸ்
கல்மு
 


Page 137
முத்தமிழ் முனிவனுக்
Fiesstað Eiðsvtprifys** & **Y& bmw 3 Wogo 32*8*A*Mi*, *mi > år
மட்/சிவாநந்தா வித்தியாலய பொன்விழா அவர்களால் முதல்நாள் உறை 18 - 11 -
படத்தில் : எம். ஏ. மஜீத் (மின்சக்தி ம. கனகரெத்தினம் (மட் மாவட்ட அ6 டி. பி. விஜேதுங்க் (தபால் தந்தி மின் சுவாமி பிரேமாத்மானந்தாஜி, செ. இர அமுலாக்கல் பிராந்திய அபிவிருத்தி (நீதியமைச்சர்) மற்றும் முக்கிய பிரமுக
09356mm (56060TGITT GADULJ Dadi 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு முத்தான முத்திரை
வின்போது அமைச்சர் டி. பி. விஜயதுங்க 1979 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
ー
நெடுஞ்சாலை பிரதி அமைச்சர்) மச்சர்) சுவாமி ஜீவனானந்த்ா, *க்தி நெடுஞ்சாலை அமைச்சர்) சதுரை ( இந்து கலாசார தமிழ் மொழி புமைச்சர்), கே. டப்ளியூ தேவநாயகம்
B56]].
1

Page 138
ப் பண்டித
எமது வா
 


Page 139
1937இல் சுவாமி விபுலானந்த அ அன்பளிப்பு : இராச. கோபாலப்பிள்
RRR MSSR. R.
签°
澎$褒
1994இல் இராமகிருஷ்ண மிஷ ܢ
அடிகளார் நினைவ DGD 1(
 
 

si 666 suid
Be2geøi ởFgguồus
220)
பிக்கப்பட்டது.
டிகளாரால் ஸ்தா
9.
ளை ராமநாதபிள்ளை ~ காரைதீவு
திய குருகுலம்
பித்த பு
ன் ஸ்தா

Page 140
கலியுகத் தெய் சுவாமி விபுலானந்:
DofjD3il JJ
டாக்டர். வி. த
é9HjJafasOIñi LD
பனங்
அக்கரை
Olga:56Tmii 56060TGITTGADULUI Dadi 10
 
 
 
 
 
 

நரின் ஆாபகார்த்த திறப்பு விழா
யானந்தராஜா ருந்தகம், مم
காடு, --- ப்பற்று.
4D )

Page 141

பிரதிஸ்டை
மனையில்.
மாணவிகளின் மத்தியில் சுவாமிகள்
ரிமனையில்.
3 8Ꮓ2ᎣᎣ8?X
பிரதிஷ்ட வைபவ பூசையின்போது

Page 142
விற்பன்னர் போற்றும் புலவரான வி
வாழ்த்
Q') Designing Man
Repairing of Fit (ad Fibre glass Ca 6. Fibre glass Wa Q9 FIbre glass Fu
Regd. No.: D 409
Approved by the Department of
l42, Sri Sinhìvi
Kalladly
Tel.: O65 - 2
அடிகளார் நினைவாலய மலர் 1(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பித்தகனின் மணிமண்டபம் சிறக்க
ufacturining and ore glass Products
OeS
ter tankS
rniture
Fisheries & Aquatic Resources
Inayagar RCD3 dilo Banfieal Dana
S219 / 22995

Page 143
- ܢܠ
அடிகளார் நினைவாலய மலர் 1.
 

பூனிமத் சுவாமி ஜீவனானந்தாஜி மஹராஜ்
அவர்கள் 23 - 11 - 1991இல் மணிமண்டபத்திற்கான
அடிக்கல்லை நடுகிறார்.

Page 144
சர்வமத ஞானி சுவ
மணிமண்டபம்
38 நவீன டிசைன்களில் அமைந்த*றி 38 வீட்டின் அமைப்பிற்கேற்ற 38 வண்ண வண்ண டிசைன்களில் அ 38 நவீன வடிவமைப்புக்கொண்ட சாப்ட 38 ஆடைகளை அழகுறப்பேண ஆடை 38 குசினியை அழகுபடுத்தும் பிளேட் 38 தாலாட்டுத் தொட்டில்கள்
இன்னும் எத்தனையோ நவ உலோகத்தினாலான பொருட்களையும் : பெற்றுக்கொள்ளலாம் என்பதை மகிழ்சி
3 were:
R. WRAR
el336IIi Jja)6516lTGul Devi
 
 
 
 
 
 

&
IL6 விபுலான ந்தனின் நிலைக்கட்டும்!
蛾 அமைந்த கேற் வகைகள் ല്ക്ക வெல்டிங் குசன் செட்டிகள்
உத்தரவாதத்துடன், குறித்த தவணையில் யுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
386BS3E3834.9%:

Page 145
చళ;{ {:{
*శ్వసిసి 13.5% $5-48 శీ kళ్లకఃశ* ** *. *
an a
argest circute
*靈源a 鄒 sr.逐爵密 * a
பெருவிழாக் கண்
接葵,多》 淺※ 淡3
: ; : * :s:{:' : : •ళ
४४↑: ** & ::.89.89※ ※8
&’s 88, m. :&४२४९&:* ****.
மிழ் வித்தகர்
மிழ் விழா ஆரம்:
டிகளாக i
பெயராக
பிறமொழிக் கய்ர்
列前川、亚1计 நீiைtக் :ஆன் ஷ் 期 அழப்படுத்தியவது
శీ శస్త్రtx;ళ : ,
соботошаош шарi O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yxex-YMwMxx.
தினகரன்
* * * * * * * है. 3: متن بر
፥ $ á á ጳቇቇ፤፤ !
* :*్క* &గి సీt:x { * trశ్యాఊ }を怒め 球&・2& ಇಂw~~~ 球慈* >蛙 酪然盔 覆莎球4° 繋※※※※。糸\、《}ぐ※ ※ ※8然 応
டார் விபுலாநந்தர்
அடிகளார் சிலையை ஒட்டுதல்
. 8. ਜ அடிகளாா திறந்தா អ}.
äs sitššäsi
ఓ$}}కేజిఃశ} ixtíša jšiš
தினகரன் 09 - 10 - 1969
ஈழநாடு : 10 - 10 - 1969
1969 வீரகேசரி : 18 - 07 - 1962
தி
60T
தி
: 08
O

Page 146
っހރީ
って
பிரதேச சபைகளின் கல களை பராமரிப்பது ஓர் ( 1991ஆம் ஆண்டில் நிந்த அலுவலகப் பொறுப்பதி தொழில்நுட்ப உத்தியோகி பெரியோர்கள், சமூகசேவையாளர்கள், ஆலய த கலந்துரையாடலை நடாத்தினோம்.
அக்கூட்டத்தில் சிதைந்து கிடக்கும் சுவாமி விட நோக்கத்துடன் அன்றைய தினம் மேற்படி மன்றம் இல்ல வளவை பராமரிப்பவர்களிடம் சென்று கலந்து பணி எமது மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சுவாமி பிறந்த இல்லத்தை திருத்தம் ெ காரைதீவிலுள்ள பொது மக்களின் வீடு, வீடாக கண்ணகை அம்மன் ஆலயம், ழரீ வீரபத்திர சுவா நிதி, பொருள் உதவிகளின் மூலம் சுவாமி பிறந் முன்னைநாள் தலைவரும், ஸ்தாபகருமாகிய டாக்ட நோக்கத்துடன் விபுலானந்த அடிகளாரின் நூற்றா மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தீர்மானி
அந்த நன்நோக்கு நிறைவேறும் சகுனத்தின்
பிரேமதாச அவர்களினால், ஜனாதிபதி நிதியத்தில் இலங்கைக் கிளை இராமகிருஷ்ணமிஷன் தை தலைமையில் மண்டபத்திற்கான அடிக்கல் நடும் கெளரவ. ஏ. ஆர். மன்சூர், பி. பி. தேவராஜ் ஆகிே இச்செயலின் முக்கிய அம்சமாக விளங்குவது இல் கிடைக்கப் பெற்றதென்பதாகும். இவ்வெற்றியில் உறுப்பினர்களான திரு. கே. பிரேமசந்திரன், தி ஜனாப். எம். ஏ. அப்துல் மஜித், கெளரவ கப் அல் - ஹாஜ் எம். எச். எம். அஷரஃப் ஆகியோர் ரூபா பெறுமதியான ஒர் மணிமண்டபம் அமைக் உலக தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பெருமை அத்துடன் இந்நிகழ்வு எமது மன்றத்தின் கனவு
மேலும், இம் மணிமண்டபத்தினதும், நிர்வாக
விழுமியங்களைப் பேணி, வளர்த்து பராமரிப்பத வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
9Illas6mm M56oaTOTGITT Gudul Dadi
 

ாச்சார செயல் திட்டத்தின் கீழ் புராதன சொத்துக் முக்கிய செயற்பாடு என்னும் நோக்கத்திற்கமைய வூர் பிரதேச சபையின் கீழிருந்த காரைதீவு உப காரியாகிய திரு. பெ. மகேஸ்வரன் அவர்களும், த்தராகிய நானும் கலந்துரையாடி காரைதீவிலுள்ள ர்மகத்தாக்கள் ஆகியோரை ஒன்று சேர்த்து ஓர்
|லானந்த அடிகள் பிறந்த இல்லத்தை பாதுகாக்கும் உருவாக்கப்பட்டு, அம்மன்றம் சுவாமியின் பிறந்த நுரையாடியதன் பலனாக அச்சொத்தை பராமரிக்கும்
சய்வதென தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கச் சென்று நிதி சேகரித்தோம். அத்துடன் முரீ மி ஆலயம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற த இல்லத்தை சீரமைத்தோம். எமது மன்றத்தின் ர், மா. பரசுராமன் அவர்களின் கனவை நனவாக்கும் ண்டை முன்னிட்டு அடிகளார் பிறந்த வளவில் ஓர் க்கப்பட்டது.
பலனாக அமரர் முன்னை நாள் ஜனாதிபதி. ஆர். லிருந்து 200000/= ரூபா பெறுமதியான காசோலை, லவர் ஆத்மகனானந்தாஜி மகராஜ் அவர்களின் விழாவின் போது முன்னைநாள் அமைச்சர்களான யாரால் மன்றத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ா, மத, மொழி வேறுபாடின்றி சகலரது பங்களிப்பும் ன் ஏறு படியாக முன்னை நாள் பாராளுமன்ற ரு. எஸ். பூரீநிவாசன், திரு. கோ. கருணாகரன், பல் துறை, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் ன் அரச நிதியுதவியுடன் ஏறத்தாழ 09 மில்லியன் கப்பட்டு இப்பிரதேசத்தை அலங்கரிப்பது அகில, யைத் தருகிறதென்பதில் எதுவித ஐயமுமில்லை, நனவாக்கப்பட்டதன் அறிகுறியுமாகும்.
களினதும் சேவை முத்தமிழின் கலை, கலாச்சார
ற்கு எல்லாம்வல்ல இறைவன் அருள் கிடைக்க
க. கணேசமூர்த்தி (T.A.)
10 - D

Page 147
செயலா
இசைத்தமிழை சுவாமி விபுலா நூலோடு மற்றை நினைவு மண்டட பங்கு கொண்ட அ
அடிகளாரின் பிறந்த நூற்றாண்டிலே அவர் த அன்னாரின் ஞாபகார்த்தமாக ஒரு நினைவு மண் அங்கத்தவர்கள் நினைத்தனர். இப்பெரு நோக்கே நாடியபோது கட்டிட நிர்மாணத்துக்கு பெரும் பண
அடிகளாரின் ஆசியினால் எல்லா மேல் அதி கட்டிடக் கலைஞர் அ. மகேந்திரன் வரை படங் போதாமையால் அன்றைய பாராளுமன்ற அங்கத்தவ பக்கத்தில் இருந்த சிறிய வளவும் பெறப்பட்டது. முன்னாள் தலைவர் டாக்டர். எம். பரசுராமன், plug மகத்தானது. இ. கி. மிஷன் சுவாமி ஜீவனான முதலாவது பகுதியான தரைத்தளம் உதயமானது
மன்ற அங்கத்தவர்களின் ஒத்துழைப்போடு சை6 கீழ்மாடிக் கட்டிடம் திறக்கப்பட்டது. மிகுதியான ே இடைவிடாத முயற்சியால் பாராளுமன்றப் பிரதி அதிகாரிகளின் ஒத்துழைப்போடும், பல சமயத் மண்டபமாக நிமிர்ந்து நின்று திறப்பு விழாக் காண்கி ஒத்துழைப்பு நல்கியவர்களின் நன்நெஞ்சங்கள் உ
சுமார் 1 கோடி ரூபா செலவில் உண்டான இந்த எம்மக்களின் கலை, கலாச்சார வளர்ச்சியில் மக்களின் சமய வளர்ச்சியில் துணைபுரிகின்ற ச ஆசி பெறும் புனித இடமாக சமூக மேம்பாட்டுக்கு பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.
கட்டிடத்தின் முன் வெளியில் அடிகளாரின் மக்களின் மனதில் பதிகிறது. அவர் அவதரித் தொடர்ந்து நிலைத்திருக்கும் வண்ணம் பாதுகாக்
இந்த திறப்புவிழா மலரிலே தனித்தனியா முடியாவிட்டாலும் இந்த நினைவு மண்டபம் நிை சமர்ப்பிக்க உதவிபுரிந்த எல்லோருக்கும் ஒன்றுே ஈடுபட இறைவன் அருள்புரிந்ததையிட்டு பெருமகி
அடிகளார் நினைவாலய மலர் 1
 

'ளரிடமிருந்து.
நமிழ் உலகுக்கு யாழ் நூலாக வழங்கிய மாமுனிவர் தந்த அடிகள். தமிழ்த் தொண்டு செய்து யாழ ய பல நூல்களையும் நமக்களித்த வித்தகனின்
திறப்பு விழா மலரிலே அம்மண்டப வளர்ச்சியில் புனைவருக்கும் நன்றிகள் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
வழ்ந்த மண்ணிலே அவர் அவதரித்த வீட்டிலேயே -பம் அமைவது சாலப்பொருத்தமென பணிமன்ற ாடு அரசியல் பலம் வாய்ந்தவர்களின் உதவியை
உதவி செய்வதாக வாக்களித்தனர்.
காரிகளும் ஒத்துழைப்பு நல்கினர். எம்மோடிருந்த களை விரைவாக அமைத்து உதவினார். இடம் திரு. ஜே. திவ்வியநாதன் அவர்களின் உதவியோடு
இப்பணிகளில் முன்னின்று உழைத்த பணிமன்ற தலைவர் எஸ். அருட்சிவம் அவர்களின் சேவைகள் ந்தா ஜி அவர்களினால் முதற்கல் நாட்டப்பட்டு ol.
வகிரிகைகள் வாஸ்து சாந்தி முதலியன நடைபெற்று மல்மாடிக் கட்டிடம் பணிமன்ற அங்கத்தவர்களின் நிதிகள், அமைச்சர்களின் பண உதவியோடும்,
துறவிகளின் ஆசியோடும் வளர்ச்சியுற்ற இந்த |ன்றது. இதைக் காணும் போது எல்லா வழிகளிலும் உவகை பெறுகின்றன.
க் கட்டடம் சுவாமி விபுலானந்தரின் நினைவாலயமாக பங்குகொள்ளும் கலாச்சார நிலையமாக, சைவ மயமன்றமாக, பலவகை ஆத்மீகத் துறவிகளின் நிகழ்ச்சிகள் நடக்கின்ற பொதுமக்கள் மையமாக
உருவச்சிலை நிறுவப்பட்டு அவரின் உருவம் 5 வீடு சற்று புது மெருகூட்டப்பட்டு அப்படியே கப்பட்டு வருகிறது.
க பெயர் கூறி ஒவ்வொருவருக்கும் நன்றிகூற றவெய்தி இதை இன்று மக்களின் பொக்கிசமாக Fர்த்து நன்றிகூறுகிறேன். இப்பணிக்கு என்னையும் ழ்ச்சியடைகிறேன்.
சி. தங்கவேல் (T.A.)
D )

Page 148
இமிழ்கடல் உலகில்
தமிழிசைப் பெருை உணர்த்திய மரமேை
9ạabam 550)SOIGNITT GADu. Dadi
 

|
12

Page 149
裘
裘 爵 蟹
囊 囊 墨
季
பரல் பாருபட்டுழைக்கும் அ
நெஞ்சங்களோடு நாமும்
 
 
 
 
 

畫 囊
劃 糞 囊
劃 彗
囊 囊
ལྷོ་སྤྱི་
劃

Page 150
برلاسN محمA)^"
PRINTED BY : STAR OFFSET PRINT
 
 

ரு கண்ணகி அம்மன் தேவஸ்தானம் காரைதீவு
ERS, 502, MAIN ŞTREET, SAINTHAMARUTHU - 14.