கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.23

Page 1
website: www.valampuri.lk GO)6O 20.OO
பக்கங்கள் இருபத்துநான்கு Q) Lif
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk Vžzlams.
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 08 சனிக்கிழமை
பல்கலை மோதல் குறித்து மே (கொழும்பு) தென்னிலங்கையில் உள்ள பல்கள் வர்கள் மற்றும் பேராசிரியர்கள் சமூகத்தினால் பீடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரம், மேள தாளம் என்ற தமிழ் கலாசார அை உள்வாங்கி நாங்கள் புல்லின, பன்மொழி பன்ை சாரத்துக்கு தயார் என எடுத்துக் காட்டுங்கள் என ே వై கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்
மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (23ஆம் س
அனைத்து பீடங்களும் விரைவில் இய
சய்யப்பட்டதாக
யாழ்பல்கலை மோதல் நிலைமை சீர்ெ
(யாழ்ப்பாணம்) அதற்கு பின்னரா யாழ். பல்கலைக்கழகத்தில் தாரண நிலைை தமிழ்-சிங்கள மாணவர்களிடையே மானமுறையில் நடைபெற்ற மோதல் சம்பவம், வரப்பட்டுள்ளது
"முகாம்களை மூடினால் மீள்குடியேற்றம் முழுமைய
(யாழ்ப்பாணம்) சமகாலத்தில் அ6
முகாம்களை மட்டும் மூடுவதை மீள்குடியேற்றப்ப நோக்கமாகக்கொண்டு மீள்குடியேற் வலி, வடக்கு மீள் றம் நடைபெற்றால் வலிவடக்கில் வாழ்வுச் சங்க த இருந்து இடம்பெயர்ந்து வெளி பாலசிங்கம் தெர இடங்களில் வசிப்பவர்கள் புதிய 665 6LULib நலன்புரி நிலையங்களை உரு வடக்கு மீள்குடிே வாக்க தொடங்குவார்கள் எனவே வுச் சங்கத் :
யாழ்நகரின் அபிவிருத்திக்காக வெறு 55 மில்லியன் வடாலர்களை வேை
க.பொ.த உத IJFDE மாதிரி விவாத்தாள்
ணக்கீடு பகுதி
O O (UTup. UIT600T உலக வங்கி வழங்க முடிவு : நோக்கிகாத்திருப்
(UTp(UT600TLb) நேற்றையதினம் யாழ்ப்பா பிரதிநிதிகளிடப்
யாழ்.நகரின் அபிவிருத்திக் னம் வருகை தந்த உலக வங்கி வடக்கு மாகான கென 55 மில்லியன் அமெரிக்க பிரதிநிதிகள், வடக்கு மாகாண சி.வி.விக்னேஸ்6 பொலர்களை வழங்க உலக வங்கி முதலமைச்சரினை அவரது அலு நாங்கள் மத்தியி முன்வந்துள்ளது. வலகத்தில் 24 பக்கம் பார்க்க. வேலை செய்துெ
 
 
 
 
 
 
 
 
 
 

)
ᎬᏩᎾᏌEᏕᎢeᎢ ᎾᏖᏗ ᏗᏕ ᏖᏗ ᏝᏠᎾᎳᏕᏐᏗᏖᏗᎨ2ᎾᎢ ᎥᎢ I ᎧᎥᏆᎶᏗᎢ IK©Ꮧ
272
56 DUINTIGO DTIGDIG
சர்வதேச திருமா சேவை
2O 105
021 7
Emalaya analifatalogmático
\ uតិ សា
(23.07.2016) தொலைபேசி 222 3878, 222 7829 ஒலி 217
ாசாரத்தை
has shapur
TTGués
லைக்கழக மாண அவர்களுடைய அதிலே நாதஸ் டயாளங்களை மத்தன்மை கலா தசிய சகவாழ்வு அமைசசருமான பக்கம் பார்க்க)
பங்கும்
அறிவிப்பு
5 5T6OOTLJLJL L- eEFIT ம ஆகியன சுமுக முடிவுக்கு கொண்டு
ட்டும் ாகாது"
Dனத்து மக்களும G36).j600TCBLD 6T60T குடியேற்றப் புனர் ഞണുഖj, e.gഞ്ഞ வித்துள்ளார்.
தொடர்பாக வலி பற்றப் புனர்வாழ்
4* பக்கம் பார்க்க.
கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
சங்குப்பிட்டி பாலம் அருகே விபத்து
நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற இவ்விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதி யைச் சேர்ந்த கதிரவேலு கபிராஜ் (வயது 26) என்ற ஒரு பிள்ளையின் தந்தையும் 23ஆம் பக்கம் பார்க்க.
܀9.
উৎস
(யாழ்ப்பாணம்)
இலங்கை இராணுவம் வச முள்ள தமிழ் மக்களது காணிகளை விடுவிக்குமாறு கோரி காங்கேசன்
மக்களது காணிகளை விடுவியுங்கள் வடக்கு இளைஞர்கள்
போராட்டம்
リー
துறை இராணுவ முகாம் முன்பாக வடக்கு இளைஞர்களால் ஆர்ப் பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட் L-35.
24* பக்கம் பார்க்க.
மனே மத்தியின் கையாட்களாக லசெய்து கொண்டிருக்க முழயாது அதிகாரப்பகிர்வுக்கு காத்திருக்கிறோம்-சி.வி
b) திகாரப்பகிர்வை தாக உலக வங்க தெரிவித்துள்ள முதலமைச்சர் ரன், வெறுமனே ÖT 60D36LLITLEEGITTT85 காண்டிருக்க முடி
காக்கும் உங்கள் நா.
யாது எனவும் சுட்டிக்காட்டியுள் GITT্য.
பல்வேறுவெளிநாட்டுநிறுவனங் களை உள்ளடக்கிய பிரதிநிதி களை கொண்ட உலக வங்கி பிரதி நிதிகளான பீற்றர் டி எலிஸ், சீனித்
தம்பி மனோகரன், ரெசிக்கா சமல் மித், சென் ஆகியோர் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்து முற்பகல் பதினொரு மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது வாசல் 24 பக்கம் பார்க்க.

Page 2
வைரஸ் காய்ச்சலே
மரணத்திற்கு காரணம்
(கரனவாய்)
வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகு தியில் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்க CJLJLL6 ft 606) JG) BTL liffeo BrijeOOTLDIT8566) மரணமடைந்ததாக மருத்துவ அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை நனன் பகல் வேளையில் சதாசிவம் சிவகுமார் (வயது - 45) என்ற ஆணின் சடலம் பருத்தித் துறைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரிதிருமதி அன்ரலாவின் சன் தயாள் மரண விசாரணைகளை மேற் கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தர 6"Lift. தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்
பிரேத பரிசோதனை அறிக்கையில் அது: எதிர்காலத் திட்டங்கள் மற்று வைரஸ் காய்ச்சலினால் இவர் மரணமடை பொறுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதிமை ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (செ-60) திரிபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தும் ஒ
எமது கல்லூரி விஞ்ஞான பாட ஆசிரியர்
ܙܐ .. .. .. .. .. .. .. .
திரு.பா.கோபிரமணா அவர்களின்
பெறுகை அறிவித்தல் வலிகாமம் தெற்கு பிரதேச சபை, சுன்னாகம்
பந்த காரர்களிடமிருந்து கீழ்க்குறிப்பிடப்பட்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வேலைக பெறுகை மனுப்பத்திரங்கள் கோரப்படுகின்றன.
02.தேசிய போட்டி கேள்வி கோரல் நடைமுறைக்கு அமைவாகவே கேள்வி கோரப்ப 03.பெறுகைக்கு தகுதியுடையவராவதற்கு வெற்றி பெறும் பெறுகைதாரர் கறுப்புப் ப சேர்த்துக் கொள்ளப்படாதவராகவும். அட்டவணையிற் காட்டியபடி பொருத்தமான தரத்தில் 86DIT' (ICTAD) UgleafGT6 JT66 b &D,556) (36.600 GL b.
04.பெறுகைதாரர்கள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை, தலைமை அலுவலகத்தில பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் மேற்கூறிய இடத்தில் அலுவலக நாட்களில் காலை 09. 15.00 மணிவரை 25.07.2016 ஆம் திகதி தொடக்கம் 15.03.2016 ஆம் திகதி வன (356f 6f 6,616OOTIE856061T LITj606) July 6OTL b.
05.ஆர்வமுள்ள பெறுகைதாரர்கள் ஆங்கிலமொழியில் மட்டும் உள்ள பெறுகை ஆவ சுன்னாகத்தில் அமைந்துள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் 25.07.2016 தொ திகதி வரை அலுவலக நாட்களில் மு.ப 9.00 மணி முதல் 15.00 மணி வரையான மீ ரூபா.2000/- செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
06.பெறுகை ஆவணங்களின் மூலப்பிரதி இணைப்பிரதி என்பனவற்றை 16.08.20 மணிக்கு முன்பதாக கிடைக்கக் கூடியவாறு தவிசாளர். பிரதேசசபை பெறுகைக் குழு, வ சபை, சுன்னாகம் எனும் முகவரிக்கு பதிவுத்தபாலிலோ அல்லது அலுவலகத்திலுள்ள நேரடியாகவோ இடப்படல் வேண்டும். காலந்தாழ்த்தப்பட்ட பெறுகைகள் நிராகரிக்கப்பு வேலைக்கான பெறுகை விபரத்தினை தபாலுறையின் இடது மேல் மூலையில் குறிப்பிடுத6 பத்திரங்கள் அனைத்தும் பெறுகைநேர முடிவில் உடனடியாகத் திறக்கப்படும். இதில் ெ அவரால் எழுத்துமூலம் அதிகாரம் வழங்கப்பட்ட பிரதிநிதி ஒருவரோ கலந்து கொள்ள அ 07.பெறுகை தொடர்பான முதற் கூட்டம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை, தலைமை 2016 ஆம் திகதியன்று மு.ப 10.00 மணிக்கு நடைபெறும்.
08.கேள்விப்பினை வைப்புத்தொகையானது கீழே அட்டவணையிற் காட்டப்பட்டவாறு தொகை அலுவலகத்தில் பணமாகச் செலுத்தப்பட வேண்டும்.
09.கிடைக்கப்பெற்ற பெறுகைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிராகரி கோரலைக் கோருவதற்கும் பெறுகைக் குழு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
மதிப்பீட்டு தொகை இல G6.60)6O 65ug Lib மில்லியனில் (Vat ஒப்பந்த காலம் Gallotill நீங்கலாக) 5JLI வீதிப்புனரமைப்பு (தொகுதி O) 1 பு (தொகுதி 5.84 O3 LDT5Lb M7/C
|12 வீதிப்புனரமைப்பு (தொகுதி 02)
-6660TT5Lib 6.44 O3 LDT5LD M7/C 3 விதிப்புனரமைப்பு (தொகுதி 03)
-ᎧJuᎠᎢ60Ꭷ6Ꭰ 4.16 O3 LD 15LD M7/C தவிசாளர் பிரதேச சபை பெறுகைக்குழு
வலிகாமம் தெற்கு பிரதேச சபை, சுன்னாகம், (சி-5272)
 
 
 
 
 
 
 

t 23,O7.2O6
கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனா
திபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. தேசிய ஒருங்கிணைப்பு நல் 656OOT355 &J Tag Trias (Si6OLD50 g. 615. 61 lb
க கலந்துரையாடல்
حمد جمع المالي జక్వ
-— பெளசி அமைச்சின் செயலாளர் கலாநிதிஎம் கணேசமூர்த்தி, இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எம் சுஹைர் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். (செ-1)
தீயணைப்பு அம்புலன்ஸ் வண்டிகள்
5 மாவட்டங்களுக்கு பகி
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாத்தளை, வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவிற்காக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புல ன்ஸ் வண்டிகளை வழங்கி வைக்கும் நிக ழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவல கத்தில் இடம்பெற்றதோடு அவ்வாகனங்களு க்கான திறப்புக்களை ஜனாதிபதி மைத்திரி
ர்ந்தளிப்பு
不
2
யோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
34 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளும் 9 மில்லியன் ரூபா பெறுமதியான5 அம்புலன்ஸ்வண்டிகளும்இம் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
LDITST600T 36OU56fi so 6 feelbrid Si6OLD ச்சர் பைசர் முஸ்தபா. இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரட்ன மாகாண சபைகள் உள் e65ртпа) 52160ошpäraflesof Gharшөрпөпfi abuрөб பத்மசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து
னால் தகுதிவாய்ந்த ஒப் நக்காக பொறியிடப்பட்ட
டுகின்றது.
guós) (Black List) b வீதி அமைப்புக்கான
மேலதிக தகவல்களைப் OOLDGOOf Uppeb LDT6060 ரயான காலப்பகுதியில்
ணங்களை கே.கே.வீதி Libbb 15.O8.2O16 &b. I6flieb LLTD U600TLDITES
16ஆம் திகதி பிப 2.00 விகாமம் தெற்கு பிரதேச பெறுகைப்பெட்டியினுள் டும். பெறுகைதாரர்கள் வேண்டும். பெறுகைப் றுகைதரரோ அல்லது னுமதிக்கப்படுவர்.
9ളുഖങ്ങnിൺ O3.O8.
அமைவதுடன் குறித்த
ப்பதற்கும் மீள் பெறுகை
ш(БLibi (38,66)ll LibОб001
வைப்பு (ரூபா)
8 6OOOOOO
8 65.OOO.OO
8 42,OOO.OO
பால சிறிசேன உத்தி கொண்டனர். (ରଥf-1])
கிளிநொச்சியில் தந்தை, மகன் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல்
கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் விடுமுறையில் வந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் அதே இடத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் கிளிநொச்சி மாவட்ட வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முழங்காவில் விஜி வீதியைச்சேர்ந்த செல்லத்துரைதுரைசிங்கம் என்பவரும், அவரின் மகன் கெளதமன் (வயது 23) என்பவருமே முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேற்படி தாக்குதல் சம்பவம் கடந்த 20ஆம் திகதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு அவர்களது வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவச் சிப்பாய் தமிழ் இளைஞன் எனவும் அண் மையில் இராணுவத்தில் இணைந்துக்கொண்ட நிலையில் விடு முறையில் வீடு சென்ற போதே அயல் வீட்டாரான மேற்படி தந்தை யையும், மகனையும் கடந்த கால கொடுக்கல் வாங்கல் பிணக்கு ஒன்று காரணமாக தான் யார் என்று தெரியுமோ என்ற கடும் தொனி யில் கேள்விஎழுப்பியவாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்டு கிகிச்சைப் பெற்று வருகின்றவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பில் குறித்த வேலையாட்கள் தேவை இராணுவ சிப்பாய் முழங்காவில பொலி முல்லைத்தீவு பகுதியில் ஸாரினால் கைது தோட்டவேலைக்கு ஆட்கள்
தேவை.
Glerufu JÚLILG Úbör60lfi Life,0)6OOTufei) 6f G 42. צח தலை செய்யப்பட்டு தொடர்புக்கு 0271631697 6াঁ6াীি, Gl9-312) *2 * 0772105:522
ஒட்டுசுட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் வருடாந்த பொதுக்கூட்டம்-2016 மேற்படி கூட்டமானது எதிர்வரும் 2016.07.25 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் தலைவர் மு.இராசலிங்கம் தலைமையில் நடைபெற இருப்பதால் அனைத்து அங்கத்தவர்களும் தவறாது கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக் கின்றோம். ஒட்டுசுட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம்
(சி-5274)

Page 3
苓。07。20五6 A GRAV
கனவு ஒருபோதும் பலிக்காது ஆட்சி ஐந்தாண்டுகள் தொடரு
வடக்கில் யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான
犯
வாகனங்களுக்கு காப்புறுதி கொடுப்பனவு
2006 முதல் 2009 வரை யிலானயத்தகாலத்தின்போது வட பகுதியில் பாதிப்புக்குள் ளான வாகனங்கள் மற்றும் உடைமைகள்யுத்தம், வேலை நிறுத்தம் மற்றும் கலவரம் போன்ற காரணங்களை உள் ளடக்கியமுழுக்காப்புறுதிசெய் யப்பட்டிருந்ததுடன் பாதிப்புக் குள்ளான காலத்தில் செல்லு படியாகக் கூடியதாக இருந் தும் இதுவரை காப்புறுதி நிறு
வனங்களிடம் இருந்து எவ் வித காப்புறுதி நிவாரணமும் பெற்றுக் கொள்ளாதவர்கள்
ப்புறுதிசம்பந்தப்பட் த்து விபரங்களையும் யாழ். வணிகர் கழகத்தில் நேரடியா கவோ அல்லது இல. 165, மானிப்பாய் வீதியில் அமைந் துள்ள அதன் அலுவலகத் திற்கு தபால் மூலமாகவோ அறிவிக்கலாம்.
மேலதிக விபரங்களை02
222 8593 இலக்க தொலைபேசி மூலமாகவும் அறிந்து கொள்ள முடியும். இது தொடர்பாக ஒருங்கிணை ந்த முயற்சியை முன்னெ டுப்பதனூடாக காப்புறுதிநட்ட ஈட்டை பெற வணிகர் கழகம் 6 TanFAj
மேற்கொள்ளும் என வணி கர் கழகத்தின் செயலாளர் இஜனக்குமார் அறிவித்துள் ঢা. @
வறுமையை ஒழிப்
நல்லிணக்கத்துக்கா
(கொழும்பு) ஏழு அரச நிறுவனங் களை விற்பதற்கு அரசு தயா ராகி வருவதாக தெரிவி க்கப்பட்டுள்ளது.
மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் உள்ளிட்ட 7 நிறு வனங்களை ஒன்றாக விற் பதற்கு தீர்மானிக்கப்பட்டு 66
மத்தள விமான நிலை யம்,ஹில்டன் ஹோட்டல், லங்காஹொஸ்பிட்டல் ஹயிட் ரிஜின்சிஹோட்டல் போன்ற நட்டத்தில் இயங்கிவரும் அரச நிறுவனங்களே விற்க ப்படவுள்ளதாக தகவல்கள்
ஏழு அரச நிறுவனங்களை விற்கத் தயாராகும் அரசு
தெரிவிக்கின்றன.
இதேவேளை, மத்தள விமான நிலையத்தை விற் பதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 12ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவு ள்ளதாகவும் அரசு தெரிவித் துள்ளது.
அத்துடன் மத்தள விமான நிலையத்தை வருடத்திற்கு O 66DI PLDULIGOOfS6TULLI6öTL டுத்துவதற்கான வசதிகள் காணப்பட்டும், நாளொன் றுக்கு இரண்டு விமானங் களே இங்கு தரையிறங்கு வதாகவும் அரசு சுட்டிக்காட் டியுள்ளது. @-5-ア)
(கொழும்பு)-
நாட்டிலிருந்து வறுை விருத்தியை அடைந்துகொ கொளகை எனவும் அதுவே உறுதி செய்வதற்கான வி மைத்திரிபால சிறிசேன
போர்த்துக்கல் அயர்லாந்து மெக்சிக்கோ மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களிடமிருந்து நியம னக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய
மின்சார நாற்காலி பீதியை மகிந்ததான் ஏற்படு
அமைச்சர் ஹாசிம் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே மின் சார நாற்காலி பீதியை ஏற் படுத்தியிருந்தார் என அமை ச்சர் கபிர் ஹாசிம் தெரிவித் துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத் தில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற செய்தியாளர் சந்தி ப்பில் அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்த மின்சார நாற் காலி பீதியை ஏற்படுத்தி யிருந்தார். இன்று மின்சார நாற்காலி பற்றிய கதைகள் இல்லை.
இந்த அரசாங்கத்திற்கு தற்போது 1 மாதங்கள் கடந் துள்ளன, பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை நடத்துகி ன்றன.
ஐக்கிய தேசியக் கட்சி யினதும் ருரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கொள்கைகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக
அமையலாம்.எனினும் நாம் பொதுவான ஓர் இணக்கப் பாட்டின் அடிப்படையில் செய ற்படுகின்றோம்.
மகிந்த ராஜபக்ஷ சுமார் பத்து ஆண்டுகள் ஜனாதிப
தியாக கடமையாற்றினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் என பதவி வகித்துள்ளார்.
அந்தக் காலங்களில் மக் களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத மகிந்த தற்போது மக்களின் பிரச் சினைகள் என குரல் கொடு த்து வருகின்றார்.
அந்தக் காலத்தில் மகிந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முயற்சிக்கவில்லை. தேவை என்றால் அந்தக் காலத்தில் மக் க்கு சிறந்த சேவை ஆற்றியிருக்க முடி யும்.
தற்போது கூட்டு எதிர் க்கட்சிஎன்ற ஒன்றை அமை த்து சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற
த்தினார்
முயற்சிக்கின்றார்.
குற்றச் செயல்களில் ஈடு பட்ட, களவு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத் தப்பட்டவர்கள் இணைந்தே கூட்டு எதிர்க்கட்சியை உருவா க்கியுள்ளனர். குற்றச்சாட் டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்ள அவர்கள் இவ்வாறு செய்கின்றார்கள்.
இன்று மின்சார நாற் காலி கிடையாது, சர்வதேச த்திடம் நாம் மண்டியிடவி ல்லை, பொருளாதாரத்தடை கள் கிடையாது.மகிந்தவால் பத்து ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றை நாம் ஒரு ஆண்டில் செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித் துள்ளார். Ge-O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

giga; 03
நல்லாட்சி இன்னும்
மயை ஒழிப்பதும் அபி ாள்வதுமே இலங்கையின் நாட்டில் நல்லிணக்கத்தை பழி என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போதே ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன மேற்க ண்ைடவாறு தெரிவித்தார்.
இநநிகழ்வு நேற்றுமுன்தினம பிற்பகல் கொழும்பு கோட்
பையிலுள்ள ஜனாதிபதி மாளி கையில் இடம்பெற்றது. இ-10)
இந்திய மத்திய அரசின் உயர் மட்ட குழுவினர் ஒக ஸ்ட் மாதம் 10 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர்.
அரசாங்கத்தின் அழை ப்பின் பேரில் வரும் இந்த உயர் மட்டக்குழுவினர்மூனறு நாட்கள் இலங்கையில் தங் கியிருப்பதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
ஓகஸ்ட் மாதம் 1 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெ றவுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்து கொள் ளும் நோக்கிலேயே தகவல் தொழில்நுட்ப உள்ளூ ராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி மத்திய மைச்சர் கே.டி. ராமராஹோ தலைமையிலான குழுவி
இந்திய உயர்மட்ட குழுவினர் ஓகஸ்டில் இலங்கை வருகை
னர் இலங்கைக்கு வரவுள்ள 60T্য,
ഉ_65 ബി. ട്രിu eiി விருத்தி வங்கி மற்றும் சர்வ தேச தொழிலாளர் அமைப்பு டன் இணைந்து அரசாங்கம் மனித வள உச்சி மாநாட் டினை ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிர மசிங்க மற்றும் உலக வங் கியின் பணிப்பாளர் கலாநிதி அமிட்றோர் ஆகியோர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர்.
இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவில் தீர்மா னிக்கப்பட்ட உத்தேச பொரு ளாதாரம் மற்றும் தொழில் நுட்ப கூட்டு ஒப்பந்தம் குறித்து இந்திய மத்தியரசின் உயர் மட்ட குழுவினர் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது. (இ-10)
Glaumgait flag
அரசு அறிவிப்பு
(கொழும்பு)
ബ്രിബന്ദ്രങിഞ്ഞ് ഖിഞൺ உயர்த்தப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துளளது.
அரசாங்கத்தின் வருமா னத்தை அதிகரித்துக்கொ ள்ள எரிபொருள் விலை உயர்த்தப்படவுள்ளதாக Gaululu GLD Liga ITUTriBefle) உண்மையில்லை என அர சாங்கம் தெரிவித்துள்ளது.
வற்வரி உயர்விற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற இடைக்கால தடை காரணமாக அரசாங்கம் எரிபொருள் விலையை உய ர்த்த உள்ளதாக சில தர ப்பினர் தெரிவித்திருந்தனர். எனினும் அரசாங்கம் வேறும் வழிகளில் வருமா னத்தை ஈட்டிக்கொள்ளும் எனவும்எறிபொருள்விலையை உயர்த்தாது எனவும் அர சாங்கத் தகவல்கள் தெரி விப்பதாக கொழும்பு ஊடக மொன்று செய்தி வெளியிட டுள்ளது. G-1O)
தமிழகத்தில் உள்ள இல ங்கை அகதிகள் சிலர் சட்ட விரோதமாக அவுஸ்திரேலி யாவிற்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட் டுள்ளதுடன், அவர்கள் செனற படகும் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளது.
குமரி மாவட்டம் முட்டம் பகுதியிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப் பிக்க முயன்றபோது குற்றப் பிரிவு பொலிஸார் 14 இல ங்கை அகதிகளை கைது
இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது
செய்துள்ளனர்.
இதன்போது பிடிக்கப்பட்ட குறித்த படகு, சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளதாக இந்திய செய் திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, அந்தப் படகில் பல ஆயிரம் லீற்றர் டீசல் இருப்பது தெரியவந்த தால், பாதுகாப்பு கருதி, கன் னியாகுமரியை அடுத்த சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுக த்தில் அந்தப் படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. (இ-10)
இலங்கையின் முரீலங் கண் எயார் லைன்ஸ்சிக்கு சொந்தமான 4 விமானங்
வது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெறுவதை பாகிஸ்தா னின் தேசிய விமான நிறு 66OTub படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த செய்தி இலங்கை தரப்பால் மாத் திரம் கூறப்பட்ட செய்தியாக வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், குத்த
பாகிஸ்தானுக்கு நான்கு விமானங்களை குத்தகைக்கு வழங்குகின்றது இலங்கை
ம்பு - லண்டன் ஆகிய இட
களை எதிர்வரும் ஓகஸ்ட் 14 ஆம் திகதி முதல் நடத்து வதற்கு எதிர்பார்ப்பதாக பாகி ஸ்தான் எயாரை கோடிட்டு எக்ஸ்பிரஸ் ட்பியூண் தெரி வித்துள்ளது.
குறித்த விமானங்கள், விமானிகள் மற்றும் சேவை களுடனேயே குத்தகைக்கு பெறப்படவுள்ளதாகவும் அந்த எயார் நிறுவனம் குறிப்பிட் டுள்ள்து. C-10)

Page 4
Ludikaså 04
独
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் ஹோலி பெற்ற இரட்டை சதத்தின உதவியுடன இந்திய அணி கணிசமான ஒட்பங்களைப் பெற்றுள்ளது.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அண்டிகுவா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்திருந்தது. விராட் ஹோலி 143 ரன்னுடனும், அஸ்வின் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹோலியும், அஸ்வினும் நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடினார்கள். விராட் ஹோலி 150 ரன்னைக் கடந்து வீறுநடை போட்டார். அவருடன் இணைந்து அஸ்வின் தனது 7வது அரை சதத்தை பதிவு செய்தார்.
独
நேற்றைய 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின் கடைசி ஒவரில் விராட் ஹோலி இரட்டை சதத்தை தொட்டார். இதன் மூலம் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இந்தியாவின் ஸ்கோரும் 400 ரன்னை தாண்டியது. மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்துள்ளது.
இந்த இரட்டை சதம் மூலம் மேற்க்கிந்திய மண்ணில் இந்திய கப்டன் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் ராகுல் டிராவிட்46 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ரன்னாக இருந்தது. (க)
( இச் செய்தி அச்சுக்கு போகும் Lung, 655um- Oes aflai Ghas ழப்புக்கு - 512 ஓட்டங்கள் பற்றுள்ளது) | |
டரன் சமியின் அ
செயின் லூசியா
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டரன் சமி 35 பந்தில் 59 ரன்கள் குவித்ததால் செயிண்ட் லூசியா செளக்ஸ் அணி 35 ரன்கள வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டரன் சமியின் செயிண்ட் லூசியா செளக்ஸ் அணியும், டு பிளிசிஸ் தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற செயிண்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி செயிண்ட் லூசியா செளக்ஸ் அணி பட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக சார்லஸ், பிளெட்சர் ஆகியோர் களம் இறங்கினார்கள். சார்லஸ் 14 பந்தில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களுடன் 25 ரன்கள் சேர்த்தார். பிளெட்சர் 6 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த வோட்சன் 15, மைக் ஹசி 26.மில்லர் 1 ரன்களில் அடுத்த டுத்து அவுட் ஆனர்கள்.
6-வது வீரராககளம் இறங்கிய டரன்சுமி
அதிரடியாக விளையாடினார். சிக்சர்களாக விளாசய அவர் 35 பந்தில் 2 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 59 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் செயின்ட் லூசியா செளக்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. செயின்ட் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் அல்சாரி ஜோசன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயிண்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கயது. சிம்மன்ஸ் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ിbഥങ്ങrൺ 15 gഞ്ഞങ്ങിളൂഥ, ബൈബിൺ 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஸ்மட்ஸ் 18 பந்தில் 30 ரன்னும், டு
பிளிசிஸ் 37 பந்தில் 48 ரன்னும் எடுத்து
அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
அதன்பின வந்த வீரர்கள் பொறுப்பில்லாமல சொற்ப ரன்களில் அவுட் ஆக செயிண்ட்ஸ் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி யால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்க
 
 

புரி
23.07.2016
அலஸ்டர் குக்,ஜோ ரூட் சதம்
இங்கிலாந்து சிற
இங்கிலாந்து- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முடிவடைந்துள்ள நிலையில், 2-வது டெஸ்ட் நேற்று மாஞ்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃ ப்போர்டில் தொடங்கியது. லோர்ட்ஸ் மைதா னத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் முதல் போட்டியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், அண்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து 6600fluigi) C33j assu L60Tj. G36OTTL6m56) விளையாடிய அதே பாகிஸ்தான் அணிதான் இந்த போட்டியிலும் களம் இறங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணிகப்டன் அலைஸ்டர் குக் பட்டிங் தேர்வு செய்தார். அதன்படி குக்கும், ஹேல்சும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள.
ஆரம்பம்
N
7-வது அபிர் வீசினார். இந்த ஒவரின் கடைசி பந்தில் 10 ரன்கள் எடுத்திருந்த ஹேல்ஸ் கிளின் போல்டாகி வெளியேறினார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார்.
வேகப்பந்து வீச்சுக்கு பெரிய அளவில்
ஒத்துழைக்காத வகையில் ஆடுகளம் இருந்ததால் குக், ரூட் சிரமமின்றி ரன்கள் சேர்த்தனர். இருவரும் நிலைத்து நின்று ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இங்கி லாந்து அணி 15.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 27 ஒவரில் ஒர விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 41 ரன்னுடனும், குக் 40 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளைக்குப்பிறகு இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படு த்தினார்கள். அமிர் ரஹத் அலி, ரியாஸ், யசீர் ஷா எவ்வளவோ முயற்சி செய்தும் விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை.
இங்கிலாந்து அணி 89 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்துள்ளது. ரூட் 141 ரன்னுடனும்,வோக் 02 ரன்னுடனும் களத்தில் உள்ளனர் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு EbUL ĎULDTG5L Ď (க)
முடிந்தது. இதனால் டரன் சமியின் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா செளக்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன5-வது இடத்தில் உள்ளது. செயிண்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரயாட்ஸ் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டும வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.(க)
GBun galóidílis (BITLapusato III. SS-USDIGESinti
சானியா நம்பிக்கை
*、-
ーレ。 8 ܥ ܀ ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற பேஷன் ஷோ விழாவில் கலந்துகொண்டார். அப்போது நிருபர்களை சந்திதத அவர் (இன்று) நாளை கனடாவுக்கு செல்கிறேன். பின்னர் அங்கிருந்து ரியோ ஒலிம்பிக் தொடருக்காக பிரேசில் புறப்படுகி , றேன். இந்த பயணத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாம் பெரிய அணி யுடன் அங்கு செல்கிறோம். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ரியோவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
ஒலிம்பிக் போட்டியில் சானியா மிர்சா பெண்கள் இரட்டையர் பிரிவில் பிரார்த்தனா தாம்பரேவுடனும், கலப்பு இரட்டையரில் ரோகன் போபண்ணாவுடனும் இணைந்து விளையாட இருக்கிறர் இந்தஒலிம்பிக்கில்இந்தியா சுர்பில் 100-க்கும்மேற்பட்டவீர-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் (இ)

Page 5
காணாமற் போனோர் அலுவலகத்தால்
பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படல்
O O O O O 9 I, Í, SIOáil II), 9 Láil a 500 foil
O O. O. O இ இராஜாங்க அமைச்சர் டிலான் கூறுகிறார்
(கொழும்பு) காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய் வதற்கான அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதானது வெறும் ஓர் அறிக்கை மாத்திரமே. அது சட்டமூலமாக்கப்பட வில்லை. குறித்த அலுவலகத்தால் தேசிய பாதுகாப்புக் குக் குந்தகம் என அறியப்படுகின்ற பட்சத்தில் உயர் நீதி iறும் உடன் அதில் பிடும் என நெடுஞ் iT@m
ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை "225ஆக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக் கையை 255ஆக அதிகரிப்ப தற்கான தேவை ஒன்றுள் 6Пg5).
GLJBLDUT6060DLD & Lief பலத்துடன் ஒரு கட்சிதனித்து ஆட்சியமைப்பதற்கு, தற் போதுள்ள முறைமை சிக்க லானதாகவுள்ளது. எனவே, இதனை மாற்றியமைப்பதற் கான ஏற்பாடு விரையில் Up6076160TGd5(ILGLD 6T60T6, b Si6OLDöörij g6DIT6ot 6)UGJJIT தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் தலை மையகத்தில், நேற்றுமுன்தி னம் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
"அரசியலமைப்புச் சீர்தி ருத்தம் தொடர்பிலான ஆலோ சனையைப் பெறுவதற்கு நோர்வே நாட்டைச் சேர்ந்த
வல்லுநர் ஒருவர் வந்திருக் கின்றார். அவர் இந்த விட ULö 65TLjLilon 6OT 8ul6). களை முன்னெடுத்து வரு கின்றார். ஜேர்மனி பிரான்ஸ் போன்ற பல நாட்டுச் சட்டங் கள்தொடர்பிலான அறிவினை அவர் பரந்தளவில் கொண் டுள்ளார். அவருடைய கருத் தும் இந்த அரசியலமைப்பி னுள் உள்வாங்கப்படவுள் ளது என்றும் அவர் தெரி 6i55Iाfी.
"தொகுதிவாரிப் பிரதி நிதித்துவம், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்வு ஆகிய இவ்விரண்டு தேர்வுமுறைக
துளசிகனின் ரத்தசாசனம் குறும்பட வெளியீட்டு விழா
உ. துளசிகனின் ரத்தசாச னம் குறும்படவெளியீட்டுவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை பி.ப 4 மணியளவில் யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடம்
பெறும் வலி, தெற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோ கத்தர் பொன். சந்திரவேல் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பிராந்திய
ளின் மூலமும் 50 சதவீத மான தெரிவு முறைகளை மேற்கொள்வதற்குத் தீர்மா னித்துள்ளோம். விகிதாசா ரமோ, தொகுதிவாரியோ தனித்து நடைமுறைப்படுத் தப்பட மாட்டாது.
"குழப்பகரமான அரசி யலமைப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தற்போதைய அரசாங்கம், டீலிங். முறையில் அமைக் BUULL (9 JGTijabLb 6T6OT6ub விமல் வீரவன்ச தெரிவித்தி ருந்தார். ஆனால், குறித்த சீர்திருத்தக் குழுவுக்குள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியி னரும் அங்கத்துவம் வகிக் கின்றனர்.
“ஐக்கிய தேசியக் கட்சிய டன் ருநீலங்கா சுதந்திரக் கட்சி Lesbi). UpooDUIT60T & fooDL ഒguuഖിൺങ്ങാൺ. [[18ങ് வெளிப்படையான முறையில் ஒப்பந்தங் 3D 加GL ஆட்சியமைத்தோம் என்றும் அவர் தெரிவித்தார். (இ-10)
இரத்த வங்கி வைத்திய அதி காரிதி விஸ்வேதிதன் பிரதம விருந்தினராக கலந்து கொள் வார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைவைத்தியஅட் சகர் க.இளங்கோஞானியார், ம, பிரதீபன், கிருபா லேண fisio 2 rfi6OLDurT6Tri591, é35UT கரன் ஆகியோர் சிறப்பு விரு
ளவுள்ளனர். இ-7)
முற்படுவீர்கள்.
ஏற்படலாம், Gỹ Lg 6°)
தோன்றும்,
ளைக்கு ஆட்பட நேரிடலாம், பயணங்களால் தேகநலன்கள் பாதிக்கப்படலாம், தொழிலில் சில மாற்றங்களைச் செய்ய
புதிய பொறுப்புக்களால் வேலைச் சுமை அதிகரிக்கலாம், உடல் நல னில் கவனம் தேவை, ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள், பெரிய மனிதர்க வின் தொடர்புகள் அதிகரிக்கும்.
முன்கோபமும் அலைச்சலும் பக்குவமாகப் காரியம் வேண்டிய நாள், தேகநலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் இடம்பெறலாம், மனதில் புதிய சிந்தனைகள் பொருளாதார நிலையில் முன்னேற்றமுண்டு.
னேற்றம் காண்பீர்கள், பயண ங்கள் கைகூடுவதற்கான வாய் ப்புண்டு, தொலைபேசி வழி யில் சுப தகவல்கள் வந்து சேர αυΙΤιb.
சந் கேது
சாதிக்க
ஆரி அக் கிரகநிலை HA) சந்திராஷ்டமம் பூசம், ஆ குரு ATITG25
அணி சென்
வந்து சேரலாம், பயணங்களால் பலனுண்டு, பாராட்டும் புகழும் கூடும் நாள், பாதையை நோக்கி அடியெடு த்து வைப்பீர்கள்.
வளர்ச்சிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்புரி
செவனகல பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரப 6OLD50T சசேர்ந்த மாணவர்கள் பலர் போதை தலைக்கேறிய நிலையில் தமது கைகளை அறுத்துக்
வாரம் இடம்பெற்றுள்ளது.
LTL 5060 LD50O3. LD500T விகளின் கைகளில் கானப் LULL 55TULUI E5856ñT தொட்ர்பில் விசாரணைகளை மேற்கொ
600TLLITLET606D 9.5L LDT600T வர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன் படுத்திபோதை தலைக்கேறி யதால் போத்தல்களை உடை த்து அதன்மூலம் தமது கைக ளில் காயங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த விடயம்தொடர்பாக அதிபர் செவனகலபொலிஸாருக்கு அறி வித்ததும் குறித்த மாணவர்
Jö 05
போதையில் கைகளை அறுத்துக் கொண்ட மாணவர்கள்; பொலிஸார் தீவிர விசாரணை
களை கைது செய்த பொலி
5606II (3LDö 65T60öTL GUITg5 பல அதிர்ச்சியடையும் தகவல் களை மாணவர்கள் தெரிவித் திருப்பதாக குறிப் பிடப்பட்டு ள்ளது. தாம் கஞ்சா உள்ளிட்ட போதை பெருளை உட்கொண்ட தோடுவேறு சில போதை தரக் கூடிய பானங்களையும்அருந் தியுள்ளதாகமானவர்கள் தெரி வித்துள்ளனர். (Θ-1O)
கத்தவர் பட்டியல்கள்.
O1. as 3600rafLJih02.аввотавцpth03.திருநகர்04:கிளி.மேற்கு05.உருத்திரபுரம் கிழக்கு06.சிவநகர்O7. Iggppólfill08,இரணைமடு கிழக்கு,
கிளி.கிழக்குO9, as GOrasmihrigo355g,6th10. ஆனந்தபுரம்11. உதயநகள்12. enhurtoirg6III h
தவர்களாகும்.
செயலாளர்,
கரைச்சி தெற்கு பலே
கிளிநொச்சி
அங்கத்தவர்களின் கவனத்திற்கு கிளைப் பொதுச்சபைக்கு சமூகமளித்து வாக்களிக்கத் தகுதியுடைய அங்
நாக்கு கூட்டுறவுச்சங்கம்-வது
30.06.2016 ஆம் திகதியுடன் அங்கத்தவர் பட்டியல் முடிவுறுத்தப்பட்டு அத்திகதியில்கிளைப்ளாதுச்சபைக்குவாக்களிக்கத்தகுதியுடைய அங்கத்தவர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு கிளை நிலையங்களிலும் தலைமை அலுவ லகத்திலும் இயங்காத கிளை நிலையங்களின் பட்டியல்கள் கிராம அலுவலர் அலுவலகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பட்டியல்களிலுள்ள வயயர், முகவரியில் வேறுபாடுகளிருப்பின் அல்லது வபயர் தவறவிடப்பட்டிருப்பின் சங்கத்தின் செயலாளருக்கு எழுத்துமூலம் 22.07.2016 ஆம் திகதியிலிருந்து 08.08.2016 இற்கு முன் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இயங்காத கிளை நிலையங்களின் பட்டியல்கள் ImriegoGanċeg goalsiasi Lm06GirlGIT 3L
கிராம அலுவலர் அலுவலகம், கணேசபுரம் கிராம அலுவலர் அலுவலகம், கனகபுரம் கிராம அலுவலர் அலுவலகம், திருநகள் தெற்கு கிராம அலுவலர் அலுவலகம், பெரியபரந்தன் கிராம அலுவலர் அலுவலகம், உருத்திரபுரம் கிழக்கு மினிகோப்சிற்றி உருத்திரபுரம் வடக்கு கிராம அலுவலர் அலுவலகம், புதுமுறிப்பு
கிராம அலுவலர் அலுவலகம், மருதநகள் கிராம அலுவலர் அலுவலகம், கனகாம்பிகைக்குளம் கிராம அலுவலர் அலுவலகம், ஆனந்தபுரம் கிராம அலுவலர் அலுவலகம், உதயநகள் மேற்கு கிராம அலுவலர் அலுவலகம், அம்பாள்குளம்
கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கம்,
குறிப்பு: அங்கத்தவராக இணைந்து ஒருவருடத்தை பத்தி செய்த அங்கத்தவர்கள் வாக்களிக்க தகுதியுடைய அங்கத்
(ՅՀ-5269)
வாய்ப்புண்டு,
வருமானம் திருப்திதரும் வகையில் அமை யும், ஆரோக்கியமான நாள், !
போசன சுகமுண்டு.
இராசிபலன்
G242 O8,
எதிர்பார்ப்புகள் லாம்,
கொடுக்கும்,
23.Oア 2O76
சனிக்கிழமை) சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு 1 சதுர்த்தி பின்னிரவு 1256 மணிவரை
சதயம் பிற்பகல் 4.26 மணிவரை சுபநேரம் 3.02-4.32 மணிவரை இராகுகாலம் 9.02-10.32 மணிவரை
சங்கடஹர சதுர்த்தி விரதம்
கபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதியைக் நல்லவர்களின்
தொடர்புகள் கிடைக்கும், பிள்ளைகளின் நலனில் அக் கறை காட்டுவீர்கள்.
வளவன்
நிறைவேற
வேண்டிய நாள், எதிலும் அவ சரத்தை தவிர்ப்பது நல்லது பகையொன்று நட்பாகலாம், உங்களின் கடின உழைப்பை மற்றவர்கள் வியப்பாகப் பார்ப்பர்
உதவுவதாகச் சொன்ன உறவி னர்கள் உங்களை விட்டு விலகலாம், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும், ஆழ்ந்த சிந்தனை யுண்டு. கனவு பலிதமுண்டு, மனதில் நினைத்த புதிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்று வீர்கள், புதிய நபர்களின் அறி முகம் கிடைக்கும், தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.
குடும்பத்தில் உங்களின் செல் வாக்கு மேலோங்கும், மருத் துவச் செலவுகள் குறையும், எதிர்பார்த்த சலுகைகள் இயல்பாகவே வந்து சேரலாம், பகைவர்கள் விலகுவர்.

Page 6
L, 06
பனை மரங்கள் எறிகை
முதலமைச்சர் சி.வி.சுட்டி
(யாழ்ப்பாணம்) வடமாகாணத்தில் இலட்சக்கணக்கான பனை மரங்கள் அமைப்பதற்கும் காப்பரண்கள் அமைப்பதற்கும் என ெ வீழ்த்தப்பட்டுள்ளன. எஞ்சிய பனை மரங்கள் பல ெ வீச்சுக்களால் சிரச்சேதம் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட நிை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுட்ப
வடமாகாண பனை அபி டனப்படுத்திகடந்த ஆண்டில் வீடு கட்டுவதற்கு உபயோகப் விருத்தி வாரத் தொடக்க இருந்து இது நடைமுறைப்படு படுத்தக்கூடியஒருமரமேபனை நிகழ்ச்சி நேற்று வெள்ளிக் த்தப்பட்டு வருகின்றமை நாம் மரம் எனத்தான் தெரிந்து கிழமை யாழ். பொது நூல அனைவரும் அறிந்ததே. வைத்துள்ளோம். இதற்கும் கக் கேட்போர் கூடத்தில் வடமாகாணத்திலே வகை மேலாக பனைமரத்தில் இரு
நடைபெற்றது.
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிர தம விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
வடமாகாணத்தின் குறி யீடாக விளங்கக்கூடிய கற்பக தருவாம் பனை மரங்களை புதிதாகநாட்டுவதற்கும்பனை வளங்களை பெருக்குவத ற்குமான ஒரு யுக்தியாக வட LDIT&T60ԾI&60)L 6ք6ն66)յո Վ5 வருடமும்ஜூலை22ஆம்திக தியில் இருந்து ஒரு வார கால ப்பகுதிக்கு வடமாகாணபனை அபிவிருத்தி வாரமாக பிரக
தொகை இன்றி காணப்பட்ட பனை வளங்கள் இப் பகுதி யில் ஏற்பட்ட தொடர்ச்சியான 3O860öGas IGOGaribórebO)6IT வாக பாதிக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான பனை மரங்கள் பதுங்குகுழிகள் SH6ODLDÜLug5sĎeg5 Lb 5TÜLJU6OŐT கள் அமைப்பதற்கும் என பெருமளவில் தறித்து வீழ்த் தப்பட்டுள்ளன. எஞ்சியிருந்த பனை மரங்கள் பல தொடர் எறிகணை வீச்சுக்களால் சிரச் சேதம் செய்யப்பட்டு அழிக்கப் ULLÉ50D6Duóbb&6örgDJ 6. JLL DIT காணத்தில் அதுவும் குறிப் பாக யாழ். மாவட்டத்தில் பனை மரங்களுக்கு மிகுந்த 5' (BCJUTCB gibLit (66ft 6Tg5).
பனை மரத்தின் பயன் LJITGB Ubgól JBTLb örög) éB5) த்துப் பார்ப்போமேயானால் 6TLDá55 éěřefu Jub 96ílá555 கூடிய பல விடயங்கள் தெளி வுக்கு வரும். எம்முள் பலர்
ந்து கிடைக்கக்கூடிய பனை மர ஒலைக்குருத்தில் இரு ந்து அடி மூலவேர் வரை அனைத்துப் பகுதிகளும் எம d5(g) so UGustabil JGB6).j60T 6T60t பதனை நாம் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.
19726) 6T607. 6 Lib.6LIGupt
ST ssMTHLu uDDmm MMLDT
கிய காலத்திலேயே பனை தென்னை உற்பத்தி விற்ப னைக் கூட்டுறவுச் சங்கம் என ஒரு கூட்டுறவு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச் சங்கத்தின் நடவடிக்கைகள் மூலம்தவறனை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது மட்டு
மல்லாமல் கள்ளுத் தவற
னைகள் ஒதுக்குப்புறமான &Libelbig (Isolated pla ces) மாற்றப்பட்டதுடன் கூட் டுறவு துறை படிப்படியாக வளர்ந்து இத்தொழிலாளர்க ளுக்கு பல புதிய திட்டங் களை அறிமுகப்படுத்தியது.
纥
தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஒலைச் சுவடிகளிலேயே எழு தப்பட்டது. சங்க இலக்கியங் கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், தேவாரத் திரு முறைகள், சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை வளப்படுத்திய அத்தனை நூல்களும் ஓலைச்சுவடிகள் வழியாகவே எங்களிடம் 605u6flisabur L60T.5L1560)up ഖണf5pg| Lങ്ങിങ്ങ്, Lഞങ്ങ് இல்லாமல் இருந்திருந்தால் தமிழுக்கு இவ்வளவு வளங்க ளும் வந்து சேர்ந்திராது. தமிழை வளர்த்த பனையை
வளர்ப்பது தமிழரின்
அமைச்சர் ஐங்கரநேசன்
வளர்ப்பது எமது கடமை என்றுவடக்கு கூட்டுறவுஅமை ச்சர் பொ.ஐங்கரநேசன் தெரி வித்துள்ளார்.
6JLL DITEBT6OOT LU6OD6OT 9 Lú விருத்தி வாரத் தொடக்க நிகழ்ச்சி நேற்று வெள்ளிக் கிழமை யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. வடக்கு முதலமை ச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசிய போதே அமைச்சர் பொ.ஐங்கர நேசன் இவ்வாறு தெரிவித் துள்ளார். அங்கு அவள்மேலும் உரையாற்றுகையில்,
பனையே எல்லாமுமான வாழ்வுதமிழருக்கு இருந்தது. uങ്ങങ്ങuിങ്ങ് ഗ്രg ഗ്രൺ 9|g வரை எங்களுக்குப் பயன் தந்தது. வருடம்பூராகவும் LILLIGot 5555). LD6007 babruta, இருந்த யாழ்ப்பாணத்தில்
தமிழர்கள் குடியேறக் காரண மாக இருந்தது இந்தப் பனை வளம் தான். ஆனால், துரதிர் ஷ்டவசமாக பனைத்தொழில் செய்வோரை குறிப்பிட்ட ஒரு சமூகமாக நாம் ஒதுக்கியது போல பனை மரத்தையும்
glaias 65 GLTLb.
ஒரு காலத்தில் பருவத் துக்குப்பருவம் பசளைகளா கப் பயன்படுத்துவதற்காக
முடிவெட்டப்பட்டதுபோல கம் பீரமாகக் காட்சியளித்த பனை மரங்கள் இன்று தீண்டு வாரற்று காவோலைகளுடன் 560606) firstGas T GOLDITEs as காணப்படுகின்றன. இந்நிலை மாறவேண்டும். வடக்கின் பொருளாதாரத்தைக் கட்டி யெழுப்பும் தூண்களில் ஒன் றாக மீண்டும் பனை மரங் கள்திமிரவேண்டும். இதற்கு பனை உற்பத்திகளைப் பய ன்படுத்தவும் நவீன காலத்
 
 
 
 
 
 
 
 

23.07.206
க்காட்டு
பதுங்கு குழிகள் பருமளவில் தறித்து தாடர் எறிகணை லயிலுள்ளன என க்காட்டியுள்ளார்.
அவற்றுள் சில உற்பத்திக்கு நியாய விலை, இரண்டு கிழமை க்கு ஒரு தடவை சம்பளம், சேம நிதி சேவை விஸ்தரிப்பு விபத்துக்காப்பு றுதி ஆகியனவாகும்.
அத்துடன் படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் பெற்றுக்கொடுக் கப்பட்டது மட்டுமல்லாமல் இக் கூட்டுறவுச் சபைகளில் அங் கத்துவம் வகிப்பதன் மூலம் ஒவ்வொரு உறுப்பினரும், பணியாளரும் தமது தலை மைத்துவப்பண்பை விருத்தி செய்துகொண்டனர். மேலும் இச்சங்கங்கள் வளர வளர பனங்கட்டித் தொழிற்சாலை,
சீனித் தொழிற்சாலை, கல்லா
க்கார உற்பத்தி போன்ற உற்பத்தி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
1978ம் ஆண்டில் தமிழ ரசுக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாய் இருந்த அ.அமிர்தலிங்கம் முயற்சியின் பயனாக பனை அபிவிருத்திச் சபை என்ற 6D660)u (Up, Dorcup,56OTED 6), L. பகுதியில் ஆரம்பித்து வைக் கப்பட்டது. இதுவே வட பகுதி மக்களின் அப்போதைய தமிழ ரின் ஒரே ஒரு கூட்டுத்தாப
6OTLD 96060g of60DULUT5 65bn ங்கியது என்று கூறலாம். இச் சபையின் தலைமை அலு வலகம் யாழ்ப்பானத்தில் 960DLDu C36u6odřGub 6Ted D கோரிக்கையுடன் தமிழர் விடு
860 பெயரில் பிரபல தொழிற் சங்கவாதிகேசி நித்தியான ந்தாபனம் பொருள் அபிவிரு ggി 5ങ്ങLuിങ്ങ് ഇങ്ങാണുഖUTé நியமிக்கப்பட்டார். பின்னர் இப் பகுதியில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இத் தலைமைஅலுவலகம்கொழு LĎLJä5G5 LIDITÖÖDÜLJLL GUITg5 LÖ அதன் பணிகள் யாழ்ப்பா னத்தில் தொடர்ந்து கிடைக் கப்பெற்று வந்தன. பனை
அபிவிருத்தி சபை பற்றிநாம் சிந்திக்கும் போது க.நடராஜா வின் சேவை பற்றி பேசாமல் இருக்க முடியாது. அவரு டைய காலத்திலேயே இச்சபை ஜனரஞ்சகமான ஒரு சபை LUT5 6f 6ft Easlug LDL (BLD6) 6OITLD6ö LJ6060T 2 göL55lül பொருட்கள் மிகக் கூடியளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. பல மில்லியன் ரூபா பெறுமதி unങ്ങILങ്ങിങ്കണി ബബിg(B5 ளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டது.
இவற்றை இனம்கண்டு
Gæsteoðn 6ILD56sis) stuEBOLD 0] ഒgങ്ങിങ്ങ് Lങ്ങിങ്ങ് ഖണ് அபிவிருத்தியில் அதிக அக் கறை காட்டி இயன்ற அளவு கூடுதலான தென்னை மரங் களையும் பன்ை மரங்களை யும் நாட்டுவதற்கான முயற் சிகளில் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
இவரின் முயற்சி வெற் றியளிக்கவும், எதிர்காலத்தில் வட பகுதி பனை தென்னை 6.16IILb fligibit 65 JG 50 மாகச் செல்வச் செழிப்புள்ள பிரதேசமாக உருவாவதற் கும் நாம் அனைவரும் ஒன் Ól6OD6OOTJ5g5 UITGBUL G36AJ6Otör டும் என அவர் மேலும் தெரி வித்தார். (இ-5)
öL@山D தெரிவிப்பு
துக்கு ஏற்பப் பனைசார் உற்ப த்திகளை நுகர்வோரைக் கவரும் வகையில் அபிவிரு த்தி செய்யவும் சகல தரப்பின DLD Up6of 6 p. 36.1600i (BLE என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட LDITEST600T 3566). Si6OLD50 ft. 5.5 (15056DJT82T, 6).JLLDITEDT
அனந்தி சசிதரன், வே. சிவ யோகன் க.தர்மலிங்கம், பா.கஜதீபன், கூட்டுறவுஅபிவி ருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், விவ சாய அமைச்சின் உதவிச் செயலாளர் லாகினி நிரூபராஜ், மக்கள் வங்கியின் பிராந்திய passigOLDUITGITT 85.3d 55J60t ஆகியோருடன் பல்வேறு திணைக்களங்களைச் சார்ந்த 9gിങ്കിബ്രങ്ങളെജ്ഞങ്ങ வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.இ-5)
-
(கரணவாய்
உடுப்பிட்டிஇமையாணன் பகுதியில் உள்ள அமரர் மு. சிவசிதம்பரத்திற்கு சொந்த மான காணிகளை அவரது மகள் காணியற்ற ஏழு குடும் பங்களுக்கு பகிர்ந்தளித்துள் 6ΠΠή.
கிழமை இமையாணன் அறி வாலயத்தில் முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.
அமரர்சிவசிதம்பரத்திற்கு
சொந்தமான இமையாணன்
காணிகள்பகிர்ந்தளிப்பு
அப்பகுதியைச்சேர்ந்த சிபரஞ் சோதி, க.தேவன், மு.மகேந் திரன், மு.செல்வரத்தினம், மா. செல்வரத்தினம், த.அருளா னந்தம்,த.அப்புக்குட்டி ஆகிய ஏழு பேருக்கு தலா இரண்டு பரப்புவீதம் அவருடைய மகள் திருமதி தேவராஜ் நிரஞ்சரி யால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இமையாணன் அறிவாலயத்தின் இரண்டு பரப்புக் காணி வழங்கப்பட் டுள்ளது. (S-6O)

Page 7
23- 07.2016
s
Ke C 00SS S S S S S S Myy Di Guai
வரலாறுபடைக்கும்
O. O. O கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கை
(கொழும்பு) நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான கொழும்பு நோக்கிய எதிர்ப்புப் பேரணி வரலாறு படைக்கும். பொது மக்கள் பல இலட்சம் பேர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்து புதுயுகத்திற்கான சரித்திரம் படைப்பார்கள் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டைநேசிக்கும்.அனை மாளிகையில் விசேட வழிபா ஆம் திகதி வெள்ளிக்கிழமை த்து மக்கள் பிரதிநிதிகளும் டுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள் மாவனெல்லையில் இருந்து எதிர்ப்புப் பேரணியில் கலந்து ளன. இதில் மகிந்தராஜபக்ஷ நெலுந்தெனியவை நோக்கி கொள்ள வேண்டும். குறிப் உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் செல்லும், 30 ஆம் திகதி பாக அரசாங்கத்திற்குள் இரு அனைத்து உறுப்பினர்கள் நெலுந்தெனியவில் இருந்து ந்துகொண்டு செய்வதறியாது மற்றும் கட்சித் தலைவர்கள் நிட்டம்புவ வரையில் பேரணி ள்ள முரீலங்கா சுதந்திரக்கட்சி கலந்து கொள்ளவுள்ளனர். செல்லும் 31ஆம்திகதிநிட்டம் யின் உண்மையான பக்தர் அன்றைய தினம் மல்வத்து புவவில் இருந்து கிரிபத்கொடை கள் வெளியில்வரவேண்டும் பீடத்தின் மகாநாயக் கரை வரையில் செல்வதுடன் முத
அப்போது தான் மக்கள் சந்தித்து ஆசீர்வாதம் பெற் லாம் ஆம் திகதி கிரிபத்கொடை வழங்கிய ஆணைக்கு கெளர றுக் கொண்டதன் பின்னர் யில் இருந்து கொழும்பை வம் கிடைக்கும். எவ்வாறா சர்வமதத் தலைவர்களையும் நோக்கி கூட்டுஎதிர்க்கட்சியின்
யினும் அனைத்து அச்சுறுத் தல்கள் மற்றும் சவால்களை
தாண்டி கூட்டு எதிர்க்கட்சி ழக்கிழமை மிக விரைவில் வெற்றில கினை IDarson இனநாய்க்குட்டி க்கை அடையும் எனவும் தெரி க்குகண்டிதலதா 談囊 விக்கப்பட்டுள்ளது. கண்டியில் மாளிகைக்கு விற்பனைககு O 600G இருந்து கொழும்பைநோக்கிய முன்பக கெழு எதிர்ப்புப் பேரணிகுறித்து ஏற் பம்பை நோக்கிய தொடர்புக்கு பாட்டுக் குழு உறுப்பினரான பேரணி ஆர பாராளுமன்ற உறுப்பினர் மகி ம்பிக்கப்படும். O2 222 1285 ந்தானந்த அளுத்கமகே தொட முதல் நாள் ர்ந்தும் தெரிவிக்கையில், LDT666O1660)6O இல் 4 66)ILibLIg வீதி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பேரணி Impulsorb,
666039LD. 29
புதன்கிழமை கண்டி தலதா
சந்திக்க ஏற்பாடுகள் செய்
யப்பட்டுள்ளன. மறுநாள் வியா
பேரணி செல்லும் என அவர் மேலும்தெரிவித்தார். இ-7-10)
āT町面面f面uTü山卤凸呜町ü
திருவருள்மிகு UTGITT GÖöüliõDIT ಆಱ ಹಾಲಶೆÏ ஐயப்ப சுவாமி தேவஸ்தானம் வ்ய மஹோற்சவ விஞ்ஞானம்-2016
జీవౌ
aộumaĵado.
காரைநகர்.
ஐயனார் அழயார்களே! சைவமும் தமிழும் திகழ்ந்துதானதருமமும் தவமும் விளங்கும் புண்ணிய பூமியாகிய காரைநகரிலே ஆதிஷேத்திரமாக விளங்கும் வியாவில் பதியிலே திருவருளாட்சிபுரிகின்ற பூரணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமிக்கு நிகழும் துர்முகி வருஷம் ஆடி மாதம் 09 ஆம் நாள் 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமித்திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் சித்தாமிர்த யோகமும் கூடிய பகல் 1 மணிக்கு கொடியேற்றத்துடன் திவ்விய மஹோற்சவம் ஆரம்பமாகித் தொடர்ந்து 10 தினங்கள் உற்சவம் நிகழத் திருவருள் பாலித்துள்ளது. அத்தருணம் அடியார்கள் வருகை தந்து ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமியைத் தரிசித்து திருவருளைப் பெற்றுய்வீர்களாக
கிரியாகால நிகழ்வுகள் ஆடி 8ஆம்நாள் 23.07.2016 சனிக்கிழமை மாலை 6மணிக்கு கணபதிபூஜை மாலை 7 மணிக்கு
அணுக்ஞை கிராமசாந்தி, வாஸ்துசாந்தி மிருத்சங்கிரணம். ஆடி9 ஆம்நாள் 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அபிஷேகம் விசேட பூஜை10 மணிக்கு வசந்தமண்டபபுஜை 11 மணிக்கு கொடியேற்றம், நவசக்தி ஆவாகணம், மாலை 6மணிக்குமஹாசாஸ்தாயாகரம்பம் ஆடி 16 ஆம் நாள் 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வேட்டைத்திருவிழா, இரவு 8
மணிக்கு வசந்த மண்டப பூஜை சகோபுர உற்சவம். ஆடி 17 ஆம் நாள் 01.08.2016 திங்கட்கிழமை காலை6மணிக்குஅபிஷேகம் விசேடபூஜை.8 மணிக்குவசந்த
மண்டப பூஜை, 10 மணிக்கு இரதோற்சவம், 12 மணிக்கு பச்சைசாற்றி இரத அவரோகணம், பிராயசித்த அபிஷேகம், ஆடி 18ஆம்நாள் 02.08:2016 செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை விரதம், காலை 6மணிக்கு அபிஷேகம்
விசேட பூஜை, 8 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை தீர்த்தோற்சவம், மகாயாக அபிஷேகம், பூஜை மாலை கொடியிறக்கம் சந்தி விசர்சனம், மெளன உற்சவம், ஆச்சாரிய உற்சவம், அருளுரை
ஆடி 19 நாள் 03.03.2016 புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஊஞ்சல் உள்வீதிஉற்சவம்"
திருக்கல்யாணம், வெளி வீதி உற்சவம்
ஆடி20 ஆம்நாள் 04.03.2016வியாழக்கிழமை
விளம்பர அனுசரணை" கஜமுகன் ஹாட்வெயார் 147, 149 ஸ்ரான்லி விதி, யாழ்ப்பாணம்.
காலை 10 மணிக்கு பிராயச்சித்த அபிஷேகம், மாலை 5 மணிக்கு வைரவர் பொங்கல் பூஜை வழிபாடு.
இங்கனம்
ஆலய அறங்காவலர்
 
 
 
 
 
 
 
 
 
 

}ւրհ
ags O7
өсвөршөтөлбөрт барөёо பெருமை சேர்க்கும் பாராடு
சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியம் ஆனைப்பந்தியில் இன்று (23.07.2016) நடத்தும் ஆண்டுப் பெருவிழா பாராட்டு வைபவத்தில் எமது ஆலய மஹா கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்த "பிரதிஷ்டா கலாபூஷணம்'
'மதுரமந்திர மாமணி” சிவழுநீகுமாரசரவணபவ குருக்கள்JP
அவர்களும் பாராட்டுப்
சமூகப் பணிகள் தொடர வாழ்த்திப் பணிகின்றோம்.
s్య நியமங்கள் தவறாது கைங்கரியம் ஆற்றும் வியத்தகு
விப்ரஸ்ரேஷ்டர் தங்களுக்கு பயனுற இந்துக்குருமார் ஒன்றியமெடுக்கும்
ரு சந்தன பைரவர் திருக்கோவில்
COTGES,
நயமிகு நல்லதோர் பாராட்டு விழாவில் பெருமையோடு எங்களின் வாழ்த்துக்களும் சேரட்டும் அருமையாய் உங்கள் ஆன்மீகப் பணிகள் தொடரட்டும்.
பிரம்மருந்சோ.ஜெயராம சர்மா Dragongas gun
மணமகள் தேவை
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் உத்தரட்டாதி கி.பா:27 செவ் 1 இல் உயரம் 5'5" தகைமை/தொழில்:O/L/சொந்த
தொழில்
தொஇ B/6113
ாேணமான
இ இ
பிறப்பு: 1980 இந்து நட்சத்திரம் பூசம் கி.பா. 80 செவ் 8 இல் ഉ_ujp: '5'4' தகைமை/தொழில்:AL/அரச
தொழில்
தொஇ B/615
இவர்இருக்கு மணமகன் தேவை
பிறப்பு: 1992 இந்து
நட்சத்திரம் சித்திரை
BÉ. LUIT: 36
உயரம் 51"
தகைமை/தொழில்: O/L
எதிர்பார்ப்பு வெளிநாடு மட்டும்
தொஇ G/6120
SpBüJLq: 1987 NON IRC நட்சத்திரம் அச்சுவினி gÉ.LIT: 24 உயரம் 5'8" g560)56OLD/GBTL6): Diploma/ Lig TGörgio PR
Qg5T.9Q: B/6116
பிறப்பு: 1977 இந்து நட்சத்திரம் அத்தம் gé.LII: 40 ഉ_ujip: '5'2' தகைமை/தொழில்:BA/சொந்த தொழில்
தொஇ G/6121
பிறப்பு: 1991 இந்து நட்சத்திரம் ரோகினி கி.பா. 37 செவ் 2 இல்
தகைமை/தொழில்:AL/ஆசிரியர்
தொ.இ G/6122
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் அவிட்டம் கி.பா. 51 சூரிசெவ் 5 இல் உயரம் 576" g560356OLD/GBT56); BA, ACCA/ கணக்காளர் லண்டன்
Qg5T.9Q: B/6117
பிறப்பு: 1992 இந்து நட்சத்திரம் அவிட்டம் கி.பா: 45 செவ் 12 இல்
உயரம் 5'5" தகைமை/தொழில்:O/L
தொஇ G/6127
5 De Fo
TD SE

Page 8
L, 08
பெருந்திரளான அடியார்கள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.(படம்-மல்லாவி செய்தியாளர்)
முல்லைதீவு ஒட்டுசுட்டான்
:
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தத்திருவிழா நடைபெற்றது. இதன்போது ஒட்டுசுட்டான் சைவப்புலவர் பாலகிருஸ்ணன் திலகானந்தனினால் தான்தோன்றீஸ்வரர் பாமாலை நூல் இதழ்-4 ஆலயமுன்றலில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தீக்காவடி போன்ற நேர்த்திக் கடன்களில்
குருவிச்சனாச்சியார் ஆற்று அணைக்கட்டை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை
(U60fláss60rg56TLD) முல்லைத்தீவு - ஒட்டு சுட்டானர் குருவிச்சனாச்சியார் ஆற்று அணைக்கட்டு மற் றும் அதனை அண்டிய ஒரு கிலோ மீற்றர் வீதியை புனர மைத்து தருமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வடக்கு LIDITEET6OOT BFGODLJUNGÖT 6Ó6JEFATUL அமைச்சு உள்ளிட்ட அதி காரிகளிடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்தும், இது வரை அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவில்லை யென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது
முல்லைத்தீவு மாவட்ட த்தின் ஒட்டுசுட்டான் பிரதே சத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் குரு விச்சனாச்சியார் என்ற கிரா
மம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள குருவிச்ச னாச்சியார் ஆறு வன்னியை ஆண்ட தமிழ் மன்னனான பண்டாரவன்னியன் கால த்தில் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாக காணப்படுகி ன்றது.
குருவிச்சனாச்சியார் ஆற் றின் நீரை நம்பி அதனை அண்டிய பகுதியிலுள்ள 200 ஏக்கர் வயல் காணிகளில் அப்பகுதி மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றனர். அவர்கள்
குருவிச்சனாச்சியார் ஆற்று அணைக்கட்டினை கடந்து சென்றே தமது வயல் நிலங் களுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனினும் குருவிச்சனாச்சி யார் ஆற்று அணைக்கட்டு சேதமடைந்துள்ளமையினா லும் அதனை அண்டிய ஒரு கிலோ மீற்றர் வீதி புனரமை
க்கப்படாமையினாலும் தாம் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்ற னர்.
(36).16:TIT60ör60LD Gleru Ju-Lb காலங்களில் உள்ளீடுகளை கொண்டு வருவதற்கும் வேள ன்ைமை செய்து முடிந்த பின் னர நெல்மணிகளைகொண்டு செல்வதற்கும் தாம் சிரமங் களை எதிர்நோக்குவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்தநிலையில் அப்பகுதி விவசாயிகள் தம்மிடம் முன் வைத்த கேரிகைக்கு அமைய குருவிச்சனாச்சியார் ஆற்று அணைக்கட்டுமற்றும்வீதியை புனரமைக்குமாறு தாம் வட āiseg5LDTa5T6OOT 6i6) KEFTTLLI 96ODLD ச்சிடம் கோரிக்கை விடுத் துளளதாக வடக்குமாகான சபையின் முல்லைத்தீவு மாவ ட்ட உறுப்பினர்துரைராசாரவி கரன்தெரிவிக்கின்றார்.(2-28)
இலவசபரீட்சை முன்னாயத்தசெயலமர்வு
(பரந்தன்)
கிளிநொச்சி கல்வி வல யத்திற்குட்பட்ட இவ்வருடம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 2510 மாணவர்களுக்கான இலவச பரீட்சை முன்னாய த்த செயலமர்வு இடம்பெற் றுள்ளது.
Up60T60TTugg, Gla UGOLD ர்வு கடந்த 20 ஆம் திகதி தர்மபுரம் ஆரம்பப் பாடசா லையிலும், மறுநாள் 21
ஆம் திகதி கிளிநொச்சிகூட் டுறவாளர் மண்டபத்திலும், 22 ஆம் திகதி ஜெயபுரம்
மகா வித்தியாலயத்திலும் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சிமாவட்ட கல்வி அபிவிருத்தி பண்பாட்டு மன் றத் தின் கல்வி அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப் பட்டு வருடந்தோறும் இப் பரீட்சை முன்னாயத்த செய லமர்வு இடம்பெற்று வரு கிறது. அந்த வகையில் இவ் வருடம் நான்காவது தடவை யாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இச் செயலமர்வு இடம்பெற்றுள்ளது. பிரபல ஆசிரியரால் நடத்தப்பட்டது.
முன்னாள் பாராளும
இடம்பெற்ற போது.
உருத்திரபுரம் காந்தி நிலையத்தில் அண்மையில் ஆடிப்பிறப்பு நிகழ்வு (படம்-புதுமுறிப்பு செய்தியாளர்)
ன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வருடந்தோறும் மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழுவின் ஊடாக இதற்கான முழுமையான நிதியை வழ ங்கி நடத்தி வரு கின்றமை குறிப்பிடத்தக்கது
இந்த செயலமர்வில் கிள நொச்சி கல்வி வலய ஆரம்ப பிரவு உதவிக் கல்விப் பணிப் UTGITT 85GB6OOTeF6ÓFJ85 Lib, B56Ö06Ó அபிவிருத்திக் குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற பிர திக் கல்விப் பணிப்பாளர் பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(2-312)
 
 
 
 
 

சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் கைது
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி யொருவரை பாலியல் வன் புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் மேற்படி சிறுமியும் இளைஞனும்கதைத் துள்ளனர். இந்நிலையில் கடந்த 19ஆம் திகதியன்று. கொடிகாமம் பகுதிக்குச் சென் றுள்ள மேற்படி இளைஞன்,
குறித்த சிறுமியை தன்னு டன் அழைத்துக்கொண்டு கிளிநொச்சிக்கு சென்றுள் 6াIT্য.
இது தொடர்பில், சிறு மியின் தாயாரினால், கொடி காமம் பொலிஸ் நிலையத் தல் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இந் நலையில் குறித்த சிறுமியை, மறுதினமே அழைத்து வந் துள்ள மேற்படி இளைஞன், அவரை கொடிகாமத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பில் பொலி ஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகளை
மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை வைத்திய பரி சோதனைக்கு உட்படுத்திய போதே, அவர் வன்புனர் வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
சிறுமியின் வாக்கு மூல த்தின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை மேற்கொ ண்ைட கொடிகாமம் பொலி ஸார், சந்தேகநபரான இள ஞனை கைது செய்துள்ள னர். விசாரணைகளின் பின் னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில், அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (2)
3 பாடசாலைகளுக்கு நிழற்பிரதிப்பொறிகள்
(முல்லைத்தீவு)
2016 ஆம் ஆண்டுககான பன்முகப்படுத்தப்பட்ட நிதி யொதுக்கீட்டில் இருந்து மூன்று பாடசாலைகளுக்கு நிழற் பிரதிப்பொறிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள நிலை யில் தற்போது இரண்டு பாட சாலைகளுக்கு நிழற்பிரதி பொறிகள் வழங்கப்பட்டு sitelT5 Tas 6 Laig LDT35T600T சபை உறுப்பினர் துரவிகரன் தெரிவித்துள்ளார்.
தெரிவுசெய்யப்பட்டமூன்று
பாடசாலைகளில் இரு பாட சாலைகளுக்கு முறைப்படி நிழற்பிரதிப்பொறிகளை வழ ங்கும் நிகழ்வு கடந்த 28 ஆம் திகதி நடைபெற் றது.
துணுக்காய் வலயத்தில் உள்ள வன்னிவிளாங்குளம் அ.த.க பாடசாலை, ஒட்டு சுட்டான் ஆறுமுகம் வித்தி யாலயம் மற்றும் முல்லை. வலயத்தில் உள்ள வேணா வில் சிறி முருகானந்தா வித் தியாலயம் ஆகிய மூன்று
பாடசாலைகளுக்கு நிழற் பிரதிப்பொறிகளுக்கான ଭଣ୍ଡା க்கீட்டை இவ்வாண்டுக்கான தன்து பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ரவிகரன் மேற்கொண்டிருந்தமை குறி ப்பிடத்தக்கது. (2)
என்னால் முடியுமென்ற நம்பிக்கையிருக்கும்
வரையில் சாதிக்கலாம்; வெற்றி பெறலாம்
என்னால் முடியும் என் கின்ற நம்பிக்கையும் எண் ணமும் இருக்கும் வரை சாதிக்கலாம், வெற்றி பெற லாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறி
தரன் கிளிநொச்சி இந்துக்
கல்லூரி மாணவர்கள் மத் தியில் தெரிவித்தார்.
கிளிநொச்சி இந்துக் கல் லூரியின் முதலாவது மான வர் பாராளுமன்ற கன்னி அமர்வுகள் அண்மையில் கலலூரி மண்டபத்தில நடை பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொ ண்ைட பாராளுமன்ற உறுப் பினர் அங்கு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கருத் துக் களைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,
கிளிநொச்சி இந்துக் கல் லுTரியானது வரலாற்றில் தடம் பதித்த மகத்துவமான பல மனிதர்களைத் தந்த, சந்தித்த ஒரு சிறந்த கல்லு ரியாகத் திகழ்கின்றது. யோகர்
சிறிதரன் எம்.பி ெ
தரிவிப்பு
சுவாமிகள் இந்தக் கல்லு ரிக்குள் கால் பதித்த வரலாற் றினையும் அப்புஜி இக்கல் லூரிக்கு அதிபராக இருந்த வரலாற்றையும் கொண்டு ள்ளது. சர்வதேச விருதைப் பெறற பெருமைக்குரிய வைத திய கலாநிதி சத்தியமூர்த்தி போன்ற சிறந்த மனிதர்கள் கல்வி கற்ற கல்லூரியாகவும் இக்கல்லூரி திகழ்கின்றது.
இக்கல்லூரியில் நான் ஒரு மாணவனாகக் கல்வி கற்றுக்கொண்டிருந்த கால கட்டத்தில் 1985 ஆம் ஆண்டு உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினுடைய தலைவர்
பழநெடுமாறன் இந்தியா விலிருந்து தமிழீழ விடுத லைப் புலிகளுடைய மூத்த தளபதி லெப்.கேணல் விக்ர ரின் வழிநடத்தலில் இக்கல் லுTரிக்கு வருகை தந்திரு ந்தார். அப்போது அவர் எங்க ளிடம், இக்கல்லூரியும் இக்க ல்லூரி மாணவர்களும் தமி ழர்களுடைய தேசிய விடுத
லைப் போராட்டத்திலே எப் படியான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று 35LLTJ856ft.
இன்றைய மாணவர் பாரா ளுமன்ற உறுப்பினர்களான நீங்கள் நாளை உலகத்தை ஆளக்கூடிய தலைவர்களாக திகழ்வீர்கள். அத்திறமை உங்களிடம் நிறைந்து கான ப்படுகின்றது. உங்களது செய ற்பாடுகள் வெற்றிபெற உங் களுடன் கூட இருந்து உங் களுக்கான ப்னணிகளை எம் மால் இயன்றவரை செய் வோம் என மேலும் கூறி 6OTITU. (2-28)

Page 9
“இராணுவம் ஆக்கி
(குருமன்காடு)
காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண் டாம் என கோரிஜனநாயகத் திற்கான வடக்கு இளைஞர் களால் வவுனியாவில் அமை ந்துள்ள இராணுவ முகா முக்கு முன்பாக நேற்றுபோரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக சென்ற இளை ஞர், யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமை ந்துள்ள இராணுவ முகா முக்கு முன்பாக நின்று போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
* ME
6Lib LD556 for BIT600ft,00D6T. அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப் பதுடன் முகாம்களிலும் உற வினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள் 6াtT LLC G66া 6IT5T856)|LĎ அவர்கள் தெரிவித்தனர்.
தொழிற்சந்தைக்கான முன்னோடி நிகழ்வு நேற்று முல்லைத்தீவில்
முல்லைத்தீவு LDIT6).JLL த்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர், யுவ திகளுக்கு வேலைவாய்ப்புக் களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு மகா வித் தியாலயத்தில் தொழில் சந் தைக்கான ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வெளிநா ட்டு வேலைவாய்ப்புக்களை வழங்க இரண்டு சர்வதேச நிறுவனங்களும் உள்நா ட்டில் வேலைவாய்ப்புக்களை வழங்க தாய்நாட்டு தொழில் கொள்வோர் சிலரும் கலந்து
கொள்ளவுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
அந்த வகையில் தொழிற் சந்தைக்கான முன்னோடி நிகழ்வு நேற்றைய தினம் கரைதுறைப் பற்று Liu (350 செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் fly (350 6)յուք இளைஞர் யுவதி
கள் பலரும் கலந்து கொண் டிருந்தமை குறிப்பிடத்தக்
&ნჭ5].
(2-281)
(656.6 LDG)
360TLT6 Suggs 6hru லகத்திற்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம சேவையாளர் பிரிவினரால் நேற்று முன்தி 60TLD 35T606) 9 D600fu6T66 காணி பிணக்குத் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாதன் குடியிருப்பு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது gম্বাঞ্চনমতী |56001,835 ளைத் தீர்த்து வைக்கும் அதி காரிகளினால்புன்னைநீராவி கிராம சேவையாளர் பிரிவிற் குட்பட்ட நாதன் குடியிருப்பு (35LDITU சுவாமிபுரம் உழவனூர், கல்லாறு ஆகிய நான்கு கிரா LDIÉ| 6606ITS 6Í16IILáé} &I60öfl
NGwawdija ILMUNG ர
பிணக்குகள் தொடர்பாகவும் காணி உறுதிகள் தொடர்பாக வும் காணி கொள்வனவு மற் றும் விற்றமை தொடர்பாகவும் விழிப்புணர்வு கலந்துரையா டல் இடம்பெற்றது.
சட்டவிரோதமான காணி கள் எடுக்கப் பட்டால் எவ்வா றான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவேண்டுமென வும் ஒரு நபர் காணிகளை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொது மக் களுக்கான அறிவுறுத் தல் அதிகாரிகளினால் விடுக்கப்பட் டமை குறிப் பிடத்தக்கது. இக்
தச செயலாளர்தலைமை யில் நடைபெற்றது. (2)
முதலாம்
வவுனியாவில் 40 கிராம் ஹெரோயினை உடைமை யில் வைத்திருந்த மற்றும் வியாபாரம் செய்த குற்றத் திற்காக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக் கின் குற்றப்பத்திரத்தின் மீது ආLib5 2O15 ඵ්,L5 ජීව්‍ර 666|(B மார்ச் மாதம் 25 ஆம் திகதி வழக்கின் விளக்கம் ஆரம்ப மாகி நேற்றையதினம் வவு னியா அமர்வின்போது மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலி ங்கம் பிறேமசங்கரினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குறித்த வழக்கினை நெறிப்படுத்திய வழக்கு தொடு நர் தரப்பு முதலாவது எதிரி க்கு எதிரான இரண்டாவது குற்றச்சாட்டான 40 35JITLö ஹெரோயினை உடைமை யில் வைத்திருந்த குற்றத் தினை அரச சட்டவாதிசந்தே கத்திற்கு ©YÜUTAĎULL முறை யில் நிரூபித்துள்ளதாக தெரி வித்து குறித்த முதலாம் எதி ரியை குற்றவாளியாக இனங்
முல்லைத்தீவு மாவட்டத் தின்ஒட்டுசுட்டான் 6 ful லக பிரிவுக்குட்பட்ட7*: ங்களுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது பனிக்கன்கு 6TTL Ď EŠUTLD G8ēF6OD6JuJT6TTñ பிரிவுக்குட்பட்ட 43 பேருக்கு தலா ஒரு ஏக்கள் மேட்டுக்கா 6COfl8 85া6তো அனுமதிப்பத்
 
 
 
 
 
 
 

லம்பு
35 09
ரமித்த காணிகளை
விக்க வேண்டும்’
Solois I pôles G.I.UILI
இ
இந் நிலையில் "காணிப் பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இரா ணுவம் ஆக்கிரமித்த காணி களை உடனடியாக விடு தலை செய், நல்லாட்சியே LDITs) D5605 BTLD 5535 TLD மறந்துவிட்டாய் நம் நில த்தை மைத்திரி அரசே”
ஜ
என்ற வாசகங்கள் எழுதப்ப ட்ட் பதாகைகளையும் தாங்கி யிருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் வரை இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்ற இப் போராட்டத்தை அடுத்துபோரா ட்டக்காரர்கள் ஓமந்தை நோக்கி பயணித்திருந்தது
踝
}/Ta)ދ 4 ފިޒާ
படைெ * p {
டன் யாழ்ப்பாணம் வரையி லும் உள்ள இராணுவ முகா பற்களுக்கு முன்பாக போரா ட்டத்திலும் ஈடுபடவும் திட்ட மிட்டிருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் வரை இராணுவ முகாமுக்கு முன்பாக இப்போராட்டம் முன் னெடுக்கப்பட்டது. (2-250)
ன் வைத்திருந்த குற்றச்சாட்டு
எதிரிக்கு ஆயுட்கால சிறை: ாம் எதிரி சிறையில் மரணம்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு
bങ്ങ് ട്രഖng, nu|'b160 சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதேவேளை, குறித்த முதலாம் எதிரிக்கான முத லாவது குற்றச்சாட்டான 40 கிராம் ஹெரோயினை வியா பாரம் செய்த குற்றச்சாட்டில் இருந்து முதலாம் எதிரியை நீதிபதி விடுதலை செய்தார். இந்நிலையில் இரண்டாம் எதிரிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுக்களும் சந்தே கத்திற்கு அப்பாற்பட்ட முறை யில் வழக்கு தொடுநர் தரப் 56OTT606). B655 LIL65060)6O என தெரிவித்து இரண்டாம் எதிரியை வழக் கில் இருந்து விடுதலை செய்தார். குறித்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதி குறித்த முதலாம் எதிரியான தேவதாஸ் பிறைநர், இரண்
திரங்களும் 29 பேருக்கு தலா அரை ஏக்கர் காணிக் கான அனுமதிப்பத்திரங்க ளும் இரண்டு பேருக்குதலா ஒரு ஏக்கர் வயல் காணிக் கான அனுமதிப்பத்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை அடுத்த கட்ட மாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளவர்களுக் கான காணிக் கச்சேரியும்
டாம் எதிரியான கந்தப்பு ஜெயபாலன் ஆகிய இருவ ரும் வவுனியா பேருந்துநிலை யப்பகுதியில்40 கிராம்ஹெரோ யின் போதைப் பொருளை வியாபாரத்திற்கு கொண்டு வந்து உடைமையில் வைத்தி ருந்தார்கள் என்ற குற்றச்சாட் டில் சந்தேகத்தின் பேரில் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புத்தளம் நீத வான் நீதிமன்றத்தால் விளக்க மறியலில் வைக்கப்பட்டு வவு னியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப் பக ர்வு பத்திரம் தாக்கல் செய்ய ப்பட்டது. கடந்த ஒரு வருட LD 12:5 (Upğ56olub. 615öğü "boğGğU ஷ்ட சட்டத்தரணி என்.சிறிகா ந்தா, இரண்டாம் எதிரி சார் பில் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆஜ ராகிஇருந்தநிலையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்ட வாதி நிஷாந் நாகரட்ணம்
இந்நிகழ்வில் ஒட்டுசுட் டான் பிரதேச செயலாளர் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர், ஒட்டுசுட்டான்
ஆஜராகி வழக்கினை நெறிப
படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இரண்டு எதிரிகளினாலும் செய்யப் ULL lõ06OOT 6.6006OOTÜL ங்கள் அரச சட்டவாதியி னால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆட்சேபனை யின் பிரகாரம்பினை மனுக் கள் நிராகரிக்கப்பட்டு எதிரி கள் இருவரும் கடந்த 5 வருடமாக விளக்கமறியலில் 6061685CULippsb56OTT. & 5 நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு மன்றிலே வாசித்து தெரியப்படுத்தப்பட்ட போது இந்த வழக்கில் இருந்து குற்ற மற்றவர் என விடுவிக்கப் பட்ட இரண்டாம் எதிரி மன் றில் இருக்கவில்லை. இவர் தீர்ப்பு வழங்குவதற்கு முதல் நாள் இரவு அநுராதபுரம் சிறைச்சாலையில் மாரடைப் பினால் உயிரிழந்து விட்ட தாக அவரது சட்டத்தரணி யால் மன்றில் தெரியப்படுத் தப்பட்டது. (2-25O)
பிரதேச 66Db காணி உத்தி
யோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். (2-28)

Page 10
ஆப்கானிஸ்தான் குன்தூஸில்
தலிபான்கள் முன்னேற்றம்
ஆப்கானிஸ்தானின் வட க்கு மாகாணமான குண்து ஸின் மாவட்டம் ஒன்றை நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகள் கைப்பற்றி இருப் பதோடு அங்கு ஆப்கான் பாதுகாப்பு படையினருடன் உக்கிரமோதல் இடம்பெற்று வருகிறது.
கடந்த மூன்று தினங்க எாக இடம்பெற்ற மோதலுக்கு பின்னர் தலிபான்கள் காலா ஈ சால் மாவட்டத்தின் 65 முதல் 70 வீதமான பகுதியை கைப்பற்றியுள்ளனர். மாவட் டத்தின் ஒரு பகுதி தலிபான் வசமானதை ஒப்புக்கொண் டிருக்கும்இராணுவம்அதனை மீட்க தீவிர தாக்குதலை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது. எனினும் தலிபான்கள்
ஊடகங்களுக்கு வெளியிட்டி ருக்கும் அறிவிப்பில் குறித்த மாவட்டம் முழுவதையும் கைப்பற்றியதாக குறிப்பிட்டு ள்ளது.
கடந்ததிங்களன்றுமோதல் வெடித்ததை அடுத்து மாவட் டத்தில் இருந்து பல குடும் பங்களும் வெளியேறியுள்
ଚୋM6OT.
ஆப்கானின் வடக்கில் அதிக வன்முறை கொண்ட பகுதியாக குண்தூஸ் இருந்து வருகிறது. இந்த மாகான தலைநகர் கடந்த ஆண்டு சிறிது காலம் தலிபான் கட்டுப் பாட்டில் இருந்தது. இதன் 6. LJBLDUIT6Orf60T LDT6).JLLE களில் தலிபான்கள் தொடர் ந்து ஆதிக்கம் செலுத்தி வரு கின்றனர். (Θ-1O)
சீனாவும்-பாகிஸ்தானும்
EnELITS SairSTalli ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனா-பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக கண்க 600füLÜ LJ60ofusslö FFGLLG வருவதால் அது இந்தியா விற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் சீன இராணுவ வீரர்களும்பாகிளி தான் இராணுவ வீரர்களும் ஒன்றுசேர்ந்து காஷ்மீர் எல் லைப்பகுதியில் ரோந்துப் L600fluiab FCBUL6OTft. 6560 மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீ பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையைச் சீன எடுத்திருப்பது உறுதியாக யுள்ளது.
அதை நிரூபிப்பது போல சீனா- பாகிஸ்தான் இரா ணுவ வீரர்கள் ஒன்றிணை
யத்தளங்களில் வெளியிடப் பட்டன. பாகிஸ்தான்-சீனா இராணுவத்தின் இந்த நட வடிக்கை இந்தியாவுக்குச் சிக்கலாக மாறியுள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல் 5T JoOOTLDIT85 6) Leig, 6T6 லையை பலப்படுத்த இந்தியா புதிய அணுகுமுறையைமேற் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. (இ-5-10)
பேரழிவை சந்தித்து வரும்
அலெப்போ நகர வாசிகள்
ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
போருக்கு தயார் நிலை Libbs 66T afflure bor 8660 ப்போ நகரில் சுமார் இரண் டரை இலட்சம் மக்கள் மனிதா பிமான பேரழிவை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள் ளது.தீவிரவாதிகள் வசமி ருந்த அலெப்போ நகரின்
கிழக்குப் பகுதிக்கு செல்ல மற்றும் வெளியேற இருந்த ஒரே முக்கிய நெடுஞ்சா 606060Du & Jeff U60LL 60T அண்மையில் துண்டித்த னர். பெரும் நிவாரண முயற் சிகள் தற்போது தேவை என ஐ.நாவின் மூத்த அதிகாரி ஜான் எகிலாந்து தெரிவித்
இச்சம்பவத்தில் விமானி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துள்ளார். ஒவ்வொரு வார (LDLD, 48 LD60ơfì (805U (ELITỦ இடை நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்நேரத்தில் நகருக்குள்
குண்டு வீச்களாலும், ஷெல் குண்டு தாக்குதலினாலும் தினம் தினம் பொதுமக்கள் மடிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (இ-5-10
அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் சிறிய ரக விமானமொன்று நேற்றுக் காலை தீப்பற்றி வீட்டிற்குள் விழுந்து வெடித்து சிதறியுள்ளது. குறித்த விமானத்தில் எரிபொருள் முற்றாக நிரப்பப்பட்டமையால் விமானம் தீ பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Θ-5-1O)
வடகொரியா விமானத்தில் திடீர் தீ சீனாவில் அவசரமாக தரையிறக்கம்
(பீஜிங்)
வடகொரியா அரசுக்கு சொந்தமான ஏர் கொரியோ நிறுவனத்துக்கு சொந்தமான "Tu-204' U as 6 fluori GOTLD நேற்றுக்காலை நூற்றுக்கும் &g55LDIT60T uuj600fessibl60t
பியாங்யாங் நகரில் இருந்து சீன தலைநகரான பீஜிங்கை நோக்கி சென்று கொண்டி ருந்தது.
சீன நாட்டின் வான் எல் லையில் பறந்தபோது அந்த விமானத்தின் இயந்திர பகுதி
யில் திடீரென தீப்பற்றியதால் வடகிழக்கு சீனாவில் உள்ள ஷென்யாங் நகர விமான நிலையத்தில் அவசரமா தரையிறக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துவ 6T60T. (6-5-10
 
 
 
 
 
 
 
 

மத்தியதரைக் கடலில் குடியேறிகளின் படகொன்றில் இருந்து 22 சடலங்கள் மீட் கப்பட்டுள்ளன. லிபிய கடற் பகுதியில் படகின் கீழ்ப்பாக த்தில் நீர் மற்றும் எரிபொருள் தேங்கி இருக்கும் பகுதியில் 21 பெண்கள் மற்றும் ஒரு SBb6Oofl6OŤ GFL6OGSLID 856OOŤ GB Lîl pä55ÜLJILGB6ff6 Tg5.
இவர்கள் குறித்த இறப்பர் UL3565 U60 LD60Of GIBJ Lib சிக்கி இருந்திருப்பதாக எல் லைகளற்ற மருத்துவர் அமை ப்பு குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த படகில்
உயிர்தப்பிய 200க்கும் அதி கமானோர் குறித்த தொண்டு 66OLD LiaoTT6b Gaul) UGLB படகொன்றுக்கு மாற்றப்பட் டுள்ளனர். இவர்களில் 50 சிறுவர்கள் அடங்குகின் றனர்.
என்ன நிகழ்ந்தது என்பது உறுதிசெய்யப்படாதபோதும் 56lj56Ig5 LDJ600TLB LJUEl கரமாக இருந்துள்ளது என்று எல்லைகளற்ற மருத்துவ
பகொட்டோ தெரிவித்தார். படகில் இருந்த பெரும்பா லானவர்கள் மேற்கு ஆபிரி
23。07。20卫6
க்க நாட்டைச் சேர்ந்தவர் களாவர்.
மத்தியதரைக் கடலில் கடந்த புதனன்று மேற்கொள் ளப்பட்ட மீட்பு நடவடிக்கை யின்போது 2,000க்கும் அதி கமான குடியேறிகள் காப்பா ற்றப்பட்டுள்ளனர். இவர்கள் சிசிலிக்கு அழைத்துச் செல் 6OUULG6T6T6OTU.
இந்த ஆண்டில் மத்திய தரைக் கடலில் ஆயிரக் கன க்கான குடியேறிகள் உயிரி ழந்தும், காணாமல்போயும் உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது. (Θ-5-1O) ,
பிரான்ஸ் இராணுவ ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 வீரர்கள் உயிரிழப்பு
effluT6...f6) flungot 6m) இராணுவ ஹெலிகொப்டரை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த் தியதில் 3 வீரர்கள் பரிதாப மாக உயிரிழந்தனர்.
லிபியா நாட்டில் 2011ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இரு ந்த முகமது கடாபி ஆட்சி புரட்சிக்காரர்களால் துக்கி எறியப்பட்டது. அதன் பிறகு புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட் டது. இந்த ஆட்சிக்கு உத வியாக நேட்டோ படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.
இதில் பிரான்ஸ் நாட்டு உளவு படையினரும் இடம் பெற்றுள்ளனர். இந்த படையை சேர்ந்தவர்கள் இராணுவ ஹெலிகொப்டரில் சென்று
பங்களாதேஷ் எதிர்க்க மகனுக்கு 7ஆண்டுகள் சிறைத்தண்டனை
(LT65T) பங்களாதேஷ் எதிர்க் கட்சித் தலைவி காலிதா சியாவின் மூத்த மகன்தாரிக் ரஹற்மானுக்கு ஏழு ஆண் டுகள் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைத் தண்டனையுட 60t, 2.5 L56)65uj60 GLT60 ருக்கு இணையான தொகை 6OULLb SlugT5LDITES 6555 துள்ளது.
காலிதா சியா, ஆட்சியில் இருந்தபோது, அவரும் அந்த அரசாங்கத்தில் இடம் பெற்றி
B.
அப்போது அவர் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்
கொண்டு இருந்தனர். அப் போது தீவிர வாதிகள் ஹெலிகொப்டரை நோக்கி di L6OTft.
இதில், ஹ்ெலிகொப்டர் தீப்பற்றிவெடித்து சிதறி கீழே விழுந்தது. அதில் இருந்த 3 வீரர்கள் உயிர் இழந்தனர்.
லிபியா நாட்டில் ஐ.எஸ்.
அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள்தான் இந்த ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஹெலி கொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட தையும், வீரர்கள் பலியான தையும் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொய்ஸ் ஹாலன்டே உறுதிசெய்துள்ளார். (இ-5-10)
ஆதரவு கொண்ட தீவிரவாத
A
E
டப்பட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து 51 வயதான ரஹற்மா னுக்கு 9igófu85kb FCBUL6ljub 560L ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷில் ஆட்சி
ທີ່ຢູ່ຫລາດ
யில் உள்ள பிரதமர் ஷெய்க் ஹளபீனா அரசு எதிர்க்கட் சிகளை ஒடுக்கும்நடவடிக்கை யில் தீவிரம் காட்டுவதாக பர வலாக குற்றச்சாட்டுஉள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-5-10)

Page 11
23。07。20罩6
ଚୋର
சூழலுக்கியைவான பசுபை
வாருங்கள் எம்மினிய
உறவுகளே!
Li6O)6OT 6|TriB6ir LIGOdru TCB, பனை எங்கள் பொருளாதாரம் என்னும் சொற்பதங்களைத் தாங்கி வடமாகாண பனை அபிவிருத்தி வாரம்(22. 06.206 தொடங்கி 28, O7.2O16 6.60). UGO)6OT
அபிவிருத்தி கண்காட்சி திறப்பு
நிகழ்ச்சியுடன் நேற் றையதினம்
ஆரம்பமாகியிருக்கின்றது. வடமாகாணத்தின் விவ சாயகமநலசேவைகள், கால் நடை அபிவிருத்திகூட்டுறவு ©ിഖിന്ദ്ര(, ഉ ഞഖ வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம மற்றும் சுற்றாடல் அமைச்சு இதனை ஒழுங்கு படுத்தியிருக்கின்றது. 66.6f 60LLJITEC36)
நீதிறந்து பாராட்டுக்கள் மறைந்தவள்ளல்கலாநிதி கனகராசாவின் முயற்சியால் LJ6D SILIË EE6ff6D LJ60D6OTE56ñT ஓங்கி வளர்ந்து கண்கொள்ளக் காட்சியாக இருக்கின்றது. பாதையெங்கும் பர்த்து பார்த்து நடவு செய்யப்பட்ட பனைகள்
இன்று நீண்டு நிமிர்ந்து
வளர்ந்து தனக்குரிய இறு மாப்புடன் காணப்படுவது
9ങ്ങങ്ങഖന്ദ്രഥ
கிழ்ச்சியைத் 560mgl. சுயநலம் பாராது அன்னாள் செய்த நற்கரியம் இன்று பல இபங்களில் கண்ணுரபாக காணக் கிடைக்கின்றது. இப்படியான வட மாகா னத்தின் அடையாளங்களில் முக்கியமானது பனை என் னும் கற்பகதரு இது எமக் குரிய அடையாளமென்பதில்
இங்குள்ள மக்கள் பனைசர் பொருளாதாரத்தை அடிப்ப டையாக கொண்டு வாழ்ந்த வர்கள்,வாழுகின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும்
இனியொரு Lö60).
இருக்கமுடியாது. கற்பகதரு
6T6OT 65 of -
6ör áämäGEEST LESO 6D. மரம் முழுக்க முழுமையாக 56Oä5 Uuj6öUL5 கூடியது என்பதனாலேயே இதற்கு இவ்வளவு சிறப்பும்
B பித்து நின்
ஓங்கியடிக்கும் காற்றுக்கம்
என்பதுடன் வெள்ளத்திலும் கால் பதித்து நிற்கும்தன்மை வாய்ந் தது என்பது இந்த அடைமொ ழிக்கு உரிமையானதாகின்றது.
அந்தஸ்து இங்குள்ள
உரிமைக்கானதாகும் e്യങ്ങ6b என்னவோ தெரியவில்லை வடமாகாணசபையின் LDULDTES பனைக்கு அந்த உரிமம் மறுக்கப்பட்டிருக்கின்றது. மருது மரத்திற்கு அந்த உரிமைகொடுக் கப்பட்டதன் சூட்சுமமும் இன்னும்
மரமாக பனை அங்கீகரிக்கப் பட்டிருக்கும் போது எம்மால் ஏன் இந்த மதிப்பைக் கொடுக்க முடியவில்லை. உரியவர்க ளிடமே இதனை பரிசீலிக்க
6ẾNGB6GBG&6) TLD
வரண்ட வலயத்துக்குரியதென அடையாளப்படுத்தினாலும் பனையின் மகத்துவம் அளப்ப ரியது. பனை என்பதுவெறும் மரமல்ல. அது ஒரு மனித சமூகத்தின் அடையாளம் பனை என்பது வெறும் ஜடமல்ல. அது
36OOI (SS5) எமது வாழ்வியல் சூழல் தொகுதியினு
பதே யதார்த்தம் 8
Bé È୩ରୁ
ஒரு சூழலின் தோற்றுவாய் பனைஎன்பது பத்தில் ஒன்றல்ல. அது ஒரு தலவிருட்சத்தின் உருவகம் பனை என்பது ஈரெழுத்து மட்டுமல்ல. அது ஒரு வித்திலையின் உயர்ச்சி கற்பக தருவாக கொள்ளப்படுகின்ற பனையின் பயன்பாடு மிகவும்
தம்பியை நடவுசெ ஒப்பானது இது ஒ (தாவரவகைப்படுத் பாமேசியே என்னு குடும்பத்துள் பனை
உன்னதமானது. வடபகு
துவத்தை நாம் ஏற் கொடுக்காததனால் விளைவாகும் பன பயன்பாடுகளை ந தொழில்நுட்பம் சுர் னோக்கி நகர்த்தாத ரொலியாகவும் இத லாம் தென்னைை தனால் பிற்காலத்தி
 
 
 
 
 
 

thւլհ
g; 11.
பத்தொழில்நுட்பங்கள்-8
க்கென ஒருவரம்
கிடைக்கும் பயன்பாடுகளை நாம் அதே இலாபத்துடன் சந்தைப்படுத்த முடியாதிருப்பதும் இன்னொரு காரணமாகும்
பனை எமது சொத்து. அதனை நாம் பாதுகாக்கத் தவறினால் இயற்கையின் சீற்றத்திற்கு நாம் உள்ளாக வேண்டி வரும் என்பதனையும் நாம் கவனத்திற்கொள்ள
பாதுகாப்பது போலன்றி வராது. நிஷா புயல்வந்தபோதும் சுனாமி வந்தபோதும் கரையோரத்தில் பல
D usiase06T LIGOD6OT காத்திருக்கின்றது என்பதனை
35ALG) freigOD6T6 (385 LIT6) தெரியவரும் எமக்கு
வற்றைத்தருகின்
பனையை நாம் தெய்வமாக பாதுகாக்க வேண்டும் வெட்டிச் சரித்து கொண்டாடக்கூடாது. இயற்கையை அனுசரித்து நாம் வாழப் பழகவில்லையாயின்
துன்பங்களுக்கும்
(36),600 Gib
இயக்கச்சியிலிருந்து பளை நோக்கி ஏ-9 பாதையில் பயணிப்பவர்களுக்கு பாதை யோரத்தில் பனையும் அரச மர மும் அல்லது பனையும் ஆலமர மும் இணைந்திருக்கும் காட்சி நிச்சயம் தட்டுப்படும் தனித்த னியே இருக்கமுடிகின்ற இரு மரங்களும் இணைந்திருக்கின்ற விசித்திரமென்ன? ஒருகுறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் இரு விருட்ச ங்களும் ஒன்றாக இணைந்து எமக்கு இயற்கையின் செய்தியாக சொல்கின்ற செய்தி யென்ன? இரண்டும் இரு வகைகளைச் சார்ந்தன. ஒன்று ஒருவித்திலை (பனை) மற்றையது இருவித்திலை (ஆலமரம் அல்லதுஅரசமரம்) தாவரங்கள் இருப்பினும்தம 35IIGOT 660)LuIIIGITAEGOD6IT
பேராசிரியர் குமிகுந்தன் விவசாய உயிரியல்துறை
6iiG)ld-ITLuI tiLib
யாழ்பல்கலைக்கழகம்
எமக்கானஅடையாளத்தை தொலைக்காத வரையில் எமக்கான அனைத்தும் கிடைக்கும் என்பதுசெய்தி.எமக்கான படிப்பினையாக கருதலாம். பனை சூழல் தொகுதியில் இனனொரு மரத்தையும் இணைத்து பல்வகைத்தன்மையை இனங்காட்டி அதிலும் தான் உயர்ந்து வளர்ந்து தனது அடையாளத்தைகாட்டி நிற்பதை கானுங்கள் இயற்கையின் 65T60)LLJITES 6TLDig கிடைத்த பொக்கிஷமே கற்பகதரு இயற்கையின் 66OT's U6O)6OT
அதனது சுகந்தத்தை அனுபவிக்க கிடைத்தவர்கள் பேறுபெற்றவர்களாவர். எமக்காக இயற்கை தந்த &B boil 160L60LL LIgEBT385 அமரர் கனகராசா எடுத்த முயற்சிக்கு நாம் கொடுக்கும்,கொடுக்கின்ற மதிப்பும் மரியாதையுமே அவரின்ஞாபகமாக இவ் வாரத்தில் பனைக்கான வாரமாக கொண்டாடுவது. இந்த முயற்சிக்கு எம்மாலான

Page 12
LJ45;g; Lb 12
மீனவர்களையும் படகுகை இராமேஸ்வரம் மீனவர்க
(6JTGLD6sbe) ULD)
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடு விக்கக்கோரி இராமேஸ்வ ரம்மீனவர்கள் நேற்று முதல் GB6J60D6D (ÉgD1555 gól6Ö FFGBL ட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கட லில் மீன்பிடிக்கச் செல்லும் போது எல்லை தாண்டி வந் ததாக கூறி இலங்கை கடற் U60)L fooDLig5g 68685 றது. அதன்படி தற்போது இரா
மேஸ்வரம் , நாகை ஆகிய பகுதிகளை சேர்ந்த 73 மீன வர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடை க்கப்பட்டு உள்ளனர். இதே போல் 13 தமிழக மீனவர் களின் விசைப்படகுகளை யும் இலங்கை கடற்படை யினர் சிறைபிடித்துள்ள னர்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க
நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மீனவர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் மீனவர்களை விடுவிக்க வேண்டும், கச்சதீவு பகுதி யில் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பெற்றுத் தர
கறுப்பு நாள் கடைப்பிடிப்பதா?
எங்கள் விவகாரத்தில்
குறுக்கிட வேண்டாம் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்
(டில்லி) தீவிரவாதிபர்கான் வானிக் காக கறுப்பு நாள் கடைப்பி டித்த விவகாரத்தில் பாகிஸ்தா னுக்கு இந்தியா கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. எங் கள் உள்நாட்டு விவகாரங்க ளில் குறுக்கிடாமல் விலகி இருங்கள் எனவும் கண்டித் துள்ளது.
கறுப்பு நாள் கடைப்பிடிப்பு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோத
லில் ஹிஸ்புல் முஜாகிதீன் இய
க்க தளபதி பர்காண் வானி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெரிய அளவில் வன்முறை சம்பவ ங்கள் அரங்கேறின.
Lu KefbrüFET6öT ÚJJEDŪ IE6. T6ð ஷெரீப் லாகூரில் கடந்த 15 ஆம் திகதி அம்மைச்சர வையை கூட்டி, சுட்டுக்கொல் லப்பட்ட ஹிஸ்புல் முஜாகி தீன் இயக்க தளபதி பர்கான் வானியை சுதந்திர போராட்ட தியாகி என வர்ணித்தார்.
அவர் கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் 20 ஆம் திகதி கறுப்பு தினம் 660)LÚLílgö6ÚGLIII615/T856), b (960LD33 g606). Upg8), 6TCB த்து அறிவித்தது. அதன்படி கறுப்புதினம் அனுஷ்டிக்கப் பட்டது.
6,55 lut 6600fL60TLó
டில்லியில் மத்திய வெளி யுறவுத்துறை செய்தி தொடர் பாளர் விகாஸ் சுவரூப் நேற்று முன் தினம் நிருபர்களை சந்தித்த போது, இது தொடர் பாக நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். அப்போது அவர் இந்தியாவின் கடும் கண்டன த்தை பதிவு செய்தார். காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தா னிலும், பாகிஸ்தான் ஆக் கிரமிப்பு காஷ்மீரிலும் கடந்த 2 நாட்களாக நடந்த ஊர் வலங்கள், நிகழ்ச்சிகள் குறி த்து தகவல்கள் வெளியா கியுள்ளன.
இதுதொடர்பான அறிக்கை களையும் பார்க்க முடிந்தது. இந்த நிகழ்ச்சிகளையெல் லாம் நடத்தியவர்கள், ஐ.நா. f60)UUT6b UUIE85J6) Ingólabóir என அறிவிக்கப்பட்டவர்கள் என்பதை கவனத்தில் கொண் டுள்ளோம். இவர்கள்தான் கடந்த காலத்தில், ஒசாமா பின்லேடன், தலிபான் தலை வர் அக்தர் மன்சூர் ஆகியேர் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள்.
பாகிஸ்தான் (9p of 525D6)
பாகிஸ்தான் அரசு, இத் தகைய பயங்கரவாதிகளுக் கும், அவர்களது செயற்பா டுகளுக்கு ஊக்குவிப்பும், ஆதரவும் அளித்து வருவத
விபத்தையடுத்து பேருந்துக்கு தீ வைப்பு
அலவ்வ - வாரியகொட பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில்
ற்கு இந்தியா கடும் கண்ட னம் தெரிவித்தது.
நாட்டின் எந்தவொரு பகுதி யிலும் வன்முறையையும், LJunáleb J6) T55605 5T6OOTL9 விடுவதையும், அவற்றுக்கு ஆதரவு தருவதையும் பாகிஸ் தான்நிறுத்திக்கொள்ள வேண் டும் என்று மீண்டும் கூறிக் கொள்கிறோம். நமது நாட் டின் உள்நாட்டு விவகாரங் களில் வருந்தத்தக்க குறுக்கி டுகள் செய்வதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
உறுதி செய்க" பாகிஸ்தான் காஷ்மீரை அடைவதை கடைப்பிடிப்பது. காஷ்மீர் மாநிலத்தை அடை வதற்கான பாகிஸ்தானின் ஏக் கத்தை காட்டுகிறது. பாகிஸ் தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ ரில், பாகிஸ்தான் சட்டவிரோத 85 algLólÚ6ODU 6056fl(B தனது கடமையை நிறைவே ற்ற வேண்டும்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஊர்வ 6D5856. (SUTUTLLIF856 நடத்தப்போவதாக அச்சுறுத் தல்கள் வருகின்றன. இந்தி யத் துTதரகத்தை, அதன் அதிகாரிகளை, அவர்களது குடும்பங்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவேண்டும்எனமேலும் 6ीgf6i55ाfी. (இ-5)
இடம்பெற்ற பேருந்து-ஆட்போ விபத்தில் ஆட்டோசாரதிஉயிரிழந்தமையால் கோபமடைந்த குழுவினர் பேருந்துக்கு தீவைத்துள்ளனர்.
(இ-5)
C
L
 
 
 
 
 
 
 

23.07.2016
யும் விடுவிக்கக் கோரி
நேற்று வேலைநிறுத்தம்
ககளை வலியுறுத்தி 22 நம் திகதி (நேற்று முதல்) 16ഖങ്ങ]uങ്ങDu])(ഖങ്ങബ றுத்தத்தில் ஈடுபடுவது என டிவு எடுக்கப்பட்டது.
அதன்படிநேற்று இராமே
றுத்தத்தை தொடங்கி உள் னர். இதனால் சுமார் 800 ற்கும் மேற்பட்ட விசைப் பகுகள் கடற்கரையில் நிறுத்
UGB6f 6T6OT.
4 ஆயிரம் மீனவர்கள்
வேலை நிறுத்தத்தில் ஈடு ULCB6ï6IT6OTj. & UITGBLD 6ö வரத் துறைமுகம் வெறிச் (3öFrTLg2 காணப்பட்டது. வேலை நிறுத்தத்தால் மீன வர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப் LLG66T60.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் நாங்கள் அச்சத்
துடனேயே கடலுக்கு சென்று வருகிறோம். தற் போது இலங்கை சிறை யிலுள்ள 77 மீனவர்கள் மற்றும் 113 படகுக ளை யும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக் கை 6া 0665 5 வேண்டும். அதுவரை எங் 56 CSUITUTTULLò 65TL5Lò என மேலும் தெரிவித்த 6OTft. (இ-5-7)
நிலையான வளர்ச்சி பட்டியலில்
இந்தியாவு
உலக அளவில் பொருளா ாரம் மந்தநிலையில் இருப் தால் அனைத்து நாடுகளும் பளர்ச்சிக்கு பல சவால்களை ந்தித்து வருகின்றன. இந் லையில், பொருளாதாரம் மூக பாதுகாப்பு சுற்றுச் சூழல் ாதுகாப்பு நல்ல ஆட்சி உட்பட லவற்றில் நிலையான வள ச்சியை கண்டுவரும் நாடுக ரின்தர வரிசைப்பட்டியல் வெளி ாகியுள்ளது. மொத்தம்49நாடு ள் தேர்வு செய்யப்பட்ட இந்த ட்டியலில் இந்தியா வுக்கு 10 ஆவது இடம்கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் சுவீடன்,
டன்மார்க், நோர்வேநாடுகள்
முறையே முதல்3 இடங்களை டித்துள்ளன. G7 நாடுக ரில் ஜேர்மனி (6), இங்கி ாந்து (O) ஆகிய இரண்டு
曦
இ 2 5 TG656ÍT LDLIGGLID LIITÜ-1O தரவரிசையில் இடம் பிடித்து ள்ளன. அமெரிக்கா 25ஆவது இடத்திலும் ரஷ்யா 47 ஆவது
இடத்திலும், சீனா 76 ஆவது
இடத்திலும் உள்ளன. இந்தி
க்கு 10ஆவது இடம்
。
யாவை தொடர்ந்து பாகிஸ் தான் 15 ஆவது இடத்திலும், ഥിuങ്ങtLD[i] (117), LIP) 56In தேஷம் (18) மற்றும் ஆப்கா னிஸ்தான் 139 ஆவது இடத் தையும் பிடித்துள்ளன. இ-5)
வடக்கு சிறுவர் பகல் பராமரிப்பு நியதிச்சட்டம் வடக்கு சபையில் ஏற்பு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைப்பு
(யாழ்ப்பாணம்)
வடக்கு மாகாண சிறுவர் கல் பராமரிப்புநியதிச்சட்டம் JLig LDT6T600T 360)LJuab ற்றுக்கொள்ளப்பட்டு நிறை வற்றப்பட்டுள்ளது. வடக்கு ாகாண சபையின் நேற் றைய அமர்வின் போதுக்கா ார அமைச்சர் ப. சத்திய பிங்கத்தினால் முன்மொழி |ப்பட்டு சபையில் நிறை வற்றப்பட்டு, ஆளுநரின் ப்புதலுக்காக அனுப்பிவைக் ப்பட்டுள்ளது.
இதன் மீதான விவாதத் ல் உரையாற்றிய வட ாகாண சுகாதார அமைச் ர் பாசத்தியலிங்கம், வட ாகாணத்தில் 15 சிறுவர் ராமரிப்பு நிலையங்கள் T600TLJG560TD60T. & 6) fibn)
னைக் கட்டுப்படுத்த முடியா மல் இருக்கின்றது. குறித்த 15 சிறுவர் பராமரிப்பு நிலை யங்கள் பதிவுகளுமின்றி இயங்கி வருகின்றன. இவ் வாறான பராமரிப்பு நிலை யங்கள் உரிய வசதிகளுடன் செயற்படுத்தப்பட வேண்டும்.
அதற்கான் உரிய முறை யின்படிஒழுங்குபடுத்தவேணன் டிய நிலைமை இருக்கின்றது. குழுவினை நியமித்து ஒழு ங்கு விதிமுறைகளை நடை முறைப்படுத்த வேண்டும். 6ALUTTg5ěřötő5TiS5TU LJ856Ö LJUTLD ரிப்பு நிலையம் ஒன்றினை Estraig.6 liab G6).J600 GLib. dao வறுமையின் காரணமாக சிறுவர் பராமரிப்புநிலையங் களில்அர்ப்பணிப்பான சேவை
யினை செய்கின்றார்கள்.
எனவே, சட்டத்திற்கு ஏற்ற வாறு,
குறித்த பராமரிப்புநிலைய கற்கை நெறிகளை படித்தவர் களுக்குமான விடயங்களை ஆராய்ந்து சிறுவர் பகல் பராமரிப்பு நிலையங்கள் (Si6OLDisablul G36) 600TGS6 LD ன்று சபையில் தெரிவிக் 5 JULg).
இந த ந  ைல ய ல குழுநிலை வாதத்தின் நிறை 656), 6).jLLDTab|T600T diabrig, TD அமைச்சர் பாசத்தியலிங்கம் நியதி சட்டத்தை முன்மொ Ugj55TU, 6jLLDIT5TGOOT F6OL உறுப்பினர் ச.சர்வேஸ்வரன் ഖ്യിലെDസ്ത്രിu, 9ങ്ങഖഴ്ത്തങ്ങാണു வர் சீ. வீ.கே.சிவஞானம் வடமாகாண சபையின் சிறு வர் பகல் பராமரிப்பு நிலை யம் அங்கீகரிக்ப்படுகின்றது என அறிவித்தார். (செ-4)
பாதீட்டில் வரப்பிரசாதம்
மொத்தத் தேசிய உற் த்தியை 6 சதவீதமாக அதி ரித்தல், வரவு - செலவுத் LubDT dig560060DU 4.7 தவீதத்துக்குக் குறைத்தல், பாதுக் கடனை மொத்தத் தசிய உற்பத்தியின் 75 தவீதமாக்குதல் மற்றும் 660)6OL for 60LD60)u 4.5 தவீதமாக்குதல் என்ற இலக் 5ഞണ് 9ങ്ങLLIL) ഖങ്ങb 6ö, 2O17 SAL Ď SA6OOŤ GB85
கான வரவு - செலவுத் திட் டத்தைத் தயாரிப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்ச ரவை வழங்கியுள்ளது.
9ങ്ങLD50]ഞഖuിങ്ങ് 9i கீகாரத்துக்காக, 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத்தயா ரிப்பது குறித்தான ஆவணத் தில் பணவீக்கத்தை 4 சதவீத மாகக் குறைக்கவும் பொது முதலீட்டை மொத்த தேசிய உற்பத்தியின் 5 சதவீதமா
கக் குறைப்பதற்குமான யோச 6OD6OTuq b éD _6iT6TTLé535Ü Ut’ GB66ii ளது என ஊடகத்துறைஅமை ச்சர் கயந்த கருணாதிலக்க, நேற்று முன்தினம் வியாழக் கிழமை தெரிவித்தார்.
(960) LDöd JGO)6) (UDL26), களை அறிவிக்கும் செய்தியா ளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அமைச் சர் இதை அறிவித்தார். (இ-10)

Page 13
k salooshops assóbaálfafaffesa :
23。07。20罩6
* க.பொ.த.(உ/த பரீட்ை
അപ്പെ~ശത്തു
தமிழ் ப
பகுதி-1
01. மேல்வரும் செய்யுள்களை வாசித்து அவற்றின் கீழுள்ள வினாக்களுக்கு விடை தருக. (1) நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி ട്ട அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் பெரிதா லம்ம நின்பூச லுயர்கோட்டு LD56)6OL LD55 GUT60 அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. (அ) இச்செய்யுளில் புலவர் சொல்ல விழைவதைக் குறிப்பிடுக. (ஆ) இச்செய்யுள் மூலம் அறியப்படும் தலைவனின் குணப்பண்புகள் பற்றி விளக்குக. (இ) இச்செய்யுளில் புலவரின் கவித்திறம் வெளிப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக. (ஈ) இப்பாடலில் வெளிப்பட்டுள்ள சங்ககால அகத்தினைப் பண்புகள் யாவை? (i) அகமிசை யிருந்து புசித்திடக் கிடையா
தாகுல மிகுத்துளங் கலங்கிச் செகதல முழுதுந் திரிந்தலைந் தகவர்க டிரவியக் குவைபல வெதிர விகலற வெடுத்து மனைமிசை புதைத்தோ ரிதயபங் கையங்களிப் பென்ன மகிதல முழுதுந் துதிசெயக் கரிய மழைமுகிற் கருவுதித் ததுவே (அ) இச்செய்யுள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தினை விளக்குக. (ஆ) இச்செய்யுளின் பொருளை இக்கால உரைநடையில் எழுதுக. (இ) இப்பாடலில் உள்ள உவமை அணியை எடுத்துக்காட்டி, அதன் சிறப்பினை விளக்குக. (ஈ) இப்பாடலில் உள்ள உருவக அணிகளை எடுத்துக்காட்டி விளக்குக. O2) அ பகுதியிலுள்ள கவிதையைப் படித்து அதன் கீழுள்ள வினாக்களுக்கு விடைதடுக.
®өбөog5 ஆபகுதியிலுள்ள உரைநடைப் பகுதியைப் படித்து அதன் கீழுள்ள வினாக்களுக்கு விடைதநக. ஏன் கடலே இரைகின்றாய்? இன்று உனக்கும் சம்பளமா? ஏழை வீட்டில் தான் நீயும் பிறந்தனையோ? தமிழா நீ கற்றதுவும் தகாத வார்த்தை தேன் கடலாய் ஒடுமெங்கள் திருநாட்டில் பிறந்த பயன் தெரிகின்றாயோ? வான் தந்த வளமிலையோ வயல் தந்த நிதியிலையோ வாடாதே நீ .
காற்செருப்புக் கழன்றதுவா? கட்டுதற்கும் இடமிலையா?
கால் நூற்றாண்டாய் தோற் பொருத்தித் தோற்பொருத்தித் துணையாக உழைத்த அவை தொழிலில் ஓய்ந்தால் போற்றுதற்கோர் பொதுக்கூட்டம் போட்டதிலே பொன்னாடை போர்த்து. மேலும் பாற்சோறும் பட்சணமும் படைப்பதற்கு நின்னிடத்தே பனமா இல்லை?
"இபோசா பஸ்களிலே ஏறுகையில், வியர்வையினால், ஏழை தோழன் யப்பானார் இறக்குகிற புறமார்க்கு LD6036).JLig eİLLT “LÜLÜ" "சப் பென்று மூச்சுவிட்டு சல்லடையாய் மாறிற்றோ? சனத்துக்குள்ளே 8ÚUIgu|LĎ c9|6)|LDT60|LĎ 6JG3 LĎ வந்ததுவா? இரைகின்றாய் நீ
சட்டம்பி ஆனவன்றே சந்தையிலே வாங்கிவந்து சலியா தின்று பொட்டுதிப் போனாலும் புழுதி மிகப் படிந்தாலும் போன மாதம் கட்டறுந்த குடையினைஎம் கந்தோருக் கெடுத்துப்போய், கவனமின்றி பட்டனத்துக் கடையெதிலும் பறிகொடுத்து விட்டனையோ? பதறுகின்றாய்!
கல்லூரி மாணவிஉன் மகள் கமலா ஏதேனும் காசா கேட்டாள்? அல்லாஹற் போல், அனுதினமும் சில்லறைக்குக் கடன்தந்த அலியார் நானா பொல்லாத வார்த்தை எதும் புகன்றாரோ? பொருமுகிறாய்! போன ஆண்டு நில்வைக்கு வரிசையிலே நின்படலை LDLGLĎ é9|(515ITÚ 1:5p616ógDITG3UT? அந்திபட்டும் இருசாமம் ஆச்சுதினிக்
கடன்காரர் ஆரும் அங்கே இந்தவரை நில்லார்கள்; எண் மனையாள் மட்டுமங்கே இருப்பாள் ஏங்கி; நொந்தென்ன கண்டோம்யாம்? இல்லாமை யாம் கொடிய நோயைப் போக்க விந்தைமருந்தறியாமல் விதியென்று பேசுகின்றோம் வீடு செல்வோம். 盟 இன்று உனக்கும் சம்பளமா? என்ற தலைப்பு இக்கவிதைக்குப் பொருந்துமாற்றை விளக்குக. i)இக்கவிதையில் ஆசிரியர் ஒருவரின் ஏழ்மைநிலை எவ்வாறு சித்திரிக்கப்படுகின்றது? (i)இக்கவிதையில் கையாளப்பட்டுள்ள அணிகளை இனங்கண்டு தெளிவுபடுத்துக? (iv) "................................ 66)6OT60)LD யாம் கொடிய நோயைப் போக்க விந்தைமருந்தறியாமல் விதியென்று பேசுகின்றோம் வீடு செல்வோம்." என்பதன் மூலம் ஆசிரியருடைய மனவுணர்வு எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது?
அல்லது (ஆ)மனதைச் செம்மைப்படுத்திக் கொள்வது மிக மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணக்
கூடிய ஒரு சிலரே இந்த முயற்சியைச் செய்கிறார்கள். உண்மையாகப் பார்த்தால் இந்தத் துறையில் தான் பலரும் முயல வேண்டும். ஏனென்றால் இங்கு தான் முயற்சிக்கு ஏற்ற கூலி உண்டு. மனதைப் பொறுத்த வரையில் பரந்து உலகத்தின் தாக்குதல் குறைவு. இயற்கையின் தாக்குதல் மிகக்குறைவு. உடம்பின் தாக்குதலும் ஓரளவேயுள்ளது. எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் எப்படிப்பட்ட உடம்பினுள் இருந்தாலும் ஒருவர் விடாமல் முயன்றால் விரும்பியபடி மனதை வைத்துக் கொள்ள முடியும். காந்தியடிகள் இளமையில் எவ்வளவு பயங்கொள்ளியாக இருந்தார். பின்னர் அஞ்சாமையின் திருவுருவாக விளங்கினார். தன்னலம் மிகுந்த மனம் தியாகம் நிறைந்த மனமாக ஆகமுடியும்.
 
 

bւյն
ச-2016 மாதிரிவினாத்தாள் குதி-1
ஒழுக்கத்தில் நம்பிக்கையற்ற மனம் ஒழுக்கத்தில் உறுதி பெறமுடியும். கண்டபடி அலையும் மனம் புத்தர் மனம் போல் அமைதி பெறமுடியும். சோம்பலுக்கு இடம்தரும் மனம் விடாமுயற்சியைப் போற்றும் மனமாக முடியும். எண்ணிய எண்ணியாங்கு எய்து என்பது மனதைப் பொறுத்தவரையில் முழுவதும் நடக்கக் கூடியது. உடம்பைப் பொறுத்தவரையில் பல ஆயிரத்தில் ஒரு சிறுபங்கே நடக்கக் கூடியது. அப்படி இருந்தும் மனதைச் செம்மைப்படுத்திக்கொள்ள முயல்வோர் ஒருசிலரே. இது வருந்தத்தக்கது.
மனம் போல வாழ்வு மனத்தினால் எண்ணித்தானே வந்தது இவ்வுலகமாகும். மனம் இங்கேயே நரகத்தை உண்டுபண்ணிக்கொள்ள முடியும். சுவர்க்கத்தைப் படைத்துக்கொள்ள முடியும். வாழ்வே மனத்தின் தன்மையை ஒட்டியதுதான். இன்பமும் துன்பமும் மனநிலைக்கு ஏற்றாறு அமையும். இவ்வளவெல்லாம் மனம் அடிப்படையாக இருந்தும் மனதைப் பண்படுத்துவதற்கு பலர் முயற்சிப்பதில்லை. அதனாலேயே அறிவுரைகள் பலருக்குப் பயன்படுவதில்லை. மனம் பண்படுவதற்கு வழி என்ன? நமக்கு முன் பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களின் வரலாறுகளைப் படிக்க வேண்டும். அவர்கள் சொன்ன சொற்களை அல்லது எழுதிய எழுத்துக்களை திரும்பத் திரும்பப் படித்து உணரவேண்டும். கெட்ட காற்றிலும் நீரிலும் உள்ள நோய்க்கிருமிகள் நம் உடம்பில் புகாமல் ஊசிபோட்டும், மருந்து உண்டும் காத்துக்கொள்வது போலவே கெட்ட நூல்களிலும் கெட்ட கலைகளிலும் மனத்தின் பண்பாட்டுக்கு ஆகாத நோய்க்கருத்துக்கள் உள்ளன. அவை மனதிற் புகாமல் காத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு காப்போமானால் கட்டாயம் குறிக்கோளை அடைய முடியும். உலகத்தையும் உடம்பையும் திருத்துவதை விட இவ்வாறு மனத்தைப் பண்படுத்துவது தான் கருதியபடி கைகூடுவது என்பதை உணர முடியும்.
牌 மனதைச் செம்மைப்படுத்துவதன் முக்கியத்துவம் யாது?
i) மனம் இங்கேயே நரகத்தை உண்டுபண்ணிக் கொள்ள முடியும். சுவர்க்கத்தைப் படைத்துக்கொள்ள முடியும்" என்பதிலிருந்து நீர் விளங்கிக் கொள்வது யாது? (i) மனம் பண்படுவதற்குரிய வழிகளாக எவற்றைக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்? (iv) கட்டுரை ஆசிரியரின் மொழிநடைச் சிறப்பை விளக்குக.
LJU5ól II 03. "வினைத்தூய்மை" என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியவற்றை அடிப்படையாகக்
கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை தருக. (அ) வினைத்தூய்மையின் சிறப்புப் பற்றி வள்ளுவர் கூறுவது யாது? (ஆ) பாவமும் பழியும் பயக்கும் வினைகளைச் செய்ய வேண்டாம் என்பதை வள்ளுவர்
எவ்வாறு வலியுறுத்துகிறார்? (இ) வினைத்தூய்மைக்கான காரணங்களாக வள்ளுவர் எவற்றைக் கூறுகின்றார்? (ஈ) தீய செயல்களால் பொருள் ஈட்டி பாதுகாக்கும் அமைச்சனின் செயலை விளக்க வள்ளுவர்
கையாண்ட உவமையை விளக்குக. 04. கைகேயி சூழ்வினைப் படலத்தில் இரவு கழிதல் முதல் சூரியோதயம் வரையுள்ள
வருணனைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை தருக (அ) இராமனது முடிசூட்டுவிழாவினைக் காண்பதற்கான மகளிரின் ஆவல் வெளிப்படுமாற்றைத்
g5l6Ꭷā5Ꮼ585. (ஆ) கைகேயி பற்றிய வாசகரது மனப்பதிவினைத் தெளிவுபடுத்துக. (இ) நகரத்து ஆரவாரம் வர்ணிக்கப்படுமாற்றினை விளக்குக. (ஈ) கையாளப்பட்ட தற்குறிப்பேற்ற அணிகள் மூன்றினை எடுத்துக்காட்டி விளக்குக. 05.பைதிரம் நீங்கு படலத்தில் வானதூதன் கட்டளையிட்டது முதல் திவ்வியபாலன் நீங்
கியதால் நாடும் நகரமும் துன்பம் அடைதல் வரையான பாடல்களை அடிப்படையாகக் கொண்டு. (அ) வானதூதன் கூறியதைக் கேட்டு சூசையப்பர் அடைந்த துன்பம். (ஆ) திவ்விய பாலனுடைய பெருமைகள். (இ) மூவரும் நீங்கிச் சென்றமையால் யூதேயா நாடும் நகரமும் அடைந்த நிலை, (ஈ) வீரமாமுனிவரின் கவித்துவம் என்பவற்றை விளக்குக.
06. வ.அ. இராசரத்தினத்தின் "தாய்" என்ற சிறுகதையில்
(அ) தாய் என்ற பாத்திர உருவாக்கம் (ஆ) மகளின் எண்ணப்போக்கு (இ) கதைக்களம் (ஈ) கதை சொல்லப்படும் விதம் ஆகியன பற்றி கருத்துரை வழங்குக. 07. பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் தமிழ்ச் செல்வாக்கு என்ற கட்டுரையை
அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை தருக. அ, இலங்கையில் தமிழ்ச் செல்வாக்கு பரவிய விதத்தினைக் கட்டுரை ஆசிரியர் எவ்விதம்
வெளிப்படுத்துகிறார்? ஆதாய்லாந்தில் தமிழ்ச் செல்வாக்கு நிலவியமைக்கான சான்றாதாரங்களை எடுத்து விளக்குக. இ. துரகிழக்கு நாடுகளில் தமிழ்ப்பண்பாட்டு வளர்ச்சியில் தமிழ் அரசர்கள் பெறும்
இடத்தினைத் தெளிவுபடுத்துக. ஈ. கட்டுரை ஆசிரியரின் உரைநடைச் சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டுக. 08. பின்வருவனவற்றுள் எவையேனும் இரண்டினை விபரிக்குக. அ. "மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ.." என்ற பாடலில் கம்பனின் அஞ்சாமை,
g5600slo. 56 L6060)LD ஆ. சீயர்ப்பதப் பதிகத்தில் சுந்தரர் இறைவன் மீது கொண்ட பக்தி. இ. "அளிதோ தானே பாரியது பறம்பே" என்ற புறநானூற்றுச் செய்யுளில் பாரி மன்னனின்
நாட்டுச் சிறப்பு கொடைத்திறம், வீரம் ஈ. நீண்ட பயணம் நாவல் வெளிப்படுத்தும் வாழ்வியல் அம்சங்கள்.
0 - 0 தமிழ் பகுதி 1 шф5l
O1. (அ) எல்லா வினாக்களுக்கும் விடை தருக. ஒவ்வொரு கூற்றுக்கும் கீழே ஐந்து விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப்
பொருத்தமான விடையைத் தெரிந்து அதன் இலக்கத்தை அடைப்புக்குறிக்குள் எழுதுக.
1.1) பின்வருவனவற்றுள் ஈரிதழ் ஒலிகள்
1. Lib, ü 2. δ. Φ 3. , 6. 4. ச், ஞ் 5. ங், ந் 1.2) பின்வருவனவற்றுள் பக்ரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல் 1. LJL (6 2. Sa bLJab 3. பந்து 4. LJ60fps) 5. SHULL Ď
13) ங், ஞ், ந், ம் ஆகிய ஒலிகளைக் குறிக்கும் பொருத்தமான ஒலிவகை 1. ஆடொலி 2. மருங்கொலி 3. மூக்கொலி 4. வெடிப்பொலி 5, உரசொலி 14) பின்வருவனவற்றுள் மூன்று மெய்கள் அடுத்து மயங்கும் சொல்
1. LDU3,5Lib 2.960060OT6) 3. பற்று 4.வாழ்த்து 5, 66), 5Lib
1.5) பின்வருவனவற்றுள் அகப்புணர்ச்சி இடம்பெற்ற சொல்
1. மரநுனி 2.85Ꮮ606ᏍᎧ6Ꮝ 3.வாழைக்குட்டி 4. பனைமரம் 5.பேசுகின்றார் 1.6) பின்வருவனவற்றுள் வன்றொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வல்லினம் மிகும் புணர்ச்சி
1. LIIIL(BLILIII(B 2. வரகுச்சோறு 3. பங்குச்சந்தை
4.உழவுத்தொழில் 5.வீட்டுத்தோட்டம்
17) புளியம்பழம் என்ற கூட்டுப்பெயரில் வந்த “அம்” என்ற உறுப்பு
1. இடைநிலை 2. emfou 3. சந்தி
4. 65]L 5. பெயரிடைநிலை
18) களவெடுத்தாலும் பொய் சொல்லாதே" என்ற தொடரில் இடம்பெறும் உம் இடைச்சொல்
உணர்த்தும் பொருள்
1. (UPDID 2. eg u LD 3. எதிர்மறை 4.இழிவு சிறப்பு 5.உயர்வு சிறப்பு 19) சிறுகச் சிறுகச் சேமித்துச் செல்வன் ஆனான். இதில் சிறுகச் சிறுக என்பது 1. & 6)6OLD.j, 65TLj 2. இணைமொழி 3. இரட்டைக்கிளவி 4.அடுக்குத் தொடர் 5. அடுக்கிடுக்குத் தொடர்
1.1O) மலர் முகம் என்பது
1. உவமைத்தொகையும் உம்மைத்தொகையும்
வினைத்தொகையும் பண்புத்தொகையும் - அன்ைமொழித்தொகையும் வேற்றுமைத்தொகையும் பண்புத்தொகையும் உவ்மைத்தொகையும் உவமைத்தொகையும் வினைத்தொகையும் 14 c92bLD LJ5555LD UT3535
Läg 33 | -
محص+

Page 14
gägib 14. SAN :
கணக்கீடு பகுதி-1 தொடர்ச்சி. கொழும்பு றோயல் கல்லூரி
Օ5)
அ ஜனஜய கம்பனி 2016 ஜனவரி மாத ஊழியர் வேதனம் தொடர்பான தரவுகள் 1. பணிபுரிந்த மணித்தியாலங்கள்
வார இறுதி நாட்கள் ஊழியர் 6Luft வார நாட்கள் சனிக்கிழமை ബ്രTuിjpgäägഞ്ഞഥ
ராஷான்- 17O 32 1O
FIT6 16O 24 O4.
T22 18O 16 1.கூலி கொடுப்பனவு முறை பின்வருமாறு -மாதமொன்றுக்கான வேலை நேரம் -சாதாரணம் 160 மணித்தியாலம் - மணித்தியாலமொன்றுக்கான கூலி -FrgrgetRTibet. 100 =மேலதிக நேர கூலி விகிதம் -வாரநாட்களாயின் மணித்தியாலத்திற்கு ரூ.
150 Lugub -வார இறுதிநாட்களாயின் மணித்தியாலத்திற்கு
ரூ. 200 படியும்.
i.ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பங்களிப்பு = ஊழியர் 10% வீதம்
-நிறுவனம் 15 % வீதம் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பு -நிறுவனம் 3% வீதம் மேலதிக நேரகூலி ஊழியர் சேமலாபநிதி ஊழியர் நம்பிக்கை நிதி கணிப்பீட்டுக்கு கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. ivரொஷானின் சம்பளத்தில் மாதாந்தம் ரூ. 5000 அவர் பெற்ற வீட்டு கடனுக்காக கழிக்கப்படும்.
அனைத்து ஊழியர்களும் மாதாந்தம் தமது சம்பளத்தில் ரூ.500 நலன்புரி சங்க கட்டணமாக செலுத்துவர். ஹசான் சம்பள முற்பணமாக ரூ. 10 000 இனை எடுத்திருந்தார். தேவைப்படுவது:-
12O16 ஜனவரி மாதத்திற்கான பொருத்தமான பகுப்பாய்வுநிரல்களுடன் சம்பள பட்டியல் i, சம்பளகட்டுப்பாட்டுக்கணக்கு,ஊழியர்சேமலாபநிதிகணக்கு,ஊழியர்நம்பிக்கைநிதிகணக்கு ஆநிக்ஷலா பொதுக்கம்பனி லிமிடெட்டின் 2015 ஏப்ரல்1இல் ஆதனம்பொறி உபகரணங்கள்
தொடர்பான தரவுகள் வருமாறு
ஆதனவகை கிரயம் ரூ (OOO திரண்ட தேய்மானம் ரூ. (OOO மதிப்பிடப்பட்ட
ஆயுட்காலம் ஆண்டுகளில்
5L’LLlb 1OOOO 4 OOO 25
GLDTLLTT66T 6 OOO 24 OO 1Ο
அனைத்து ஆதனங்களும் நேர்கோட்டு முறையில் தேய்விடப்படுகிறது. (எஞ்சிய பெறுமானத்தினை புறக்கணிக்க 2016 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான கொடுக்கல்வாங்கல்கள் வருமாறு
திகதி கொடுக்கல் வாங்கல்கள்
2O15.O4.O1 ரூ. 3 மில்லியனில் கட்டடம் திருத்தப்பட்டது. இது கட்டடத்தின்
ஆயுட்காலத்தை 30 வருடங்களாக அதிகரிக்கச் செய்யும்.
2O15.1O.O1 மோட்டார் வான் ரூ. 4 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
2O16.O.O1 புதிய இயந்திரமொன்று ரூ. 4 மில்லியனுக்கு வாங்கப்பட்டது. இதன்
மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் O5 ஆண்டுகளாகும்.
தேவைப்படுவது:-
) ஆதனம் பொறி உபகரணங்களுக்கான 2015/16 ஆம் ஆண்டுக்கான பெறுமான
தேய்வு தொகை தனித்தனியே (கட்டடம், வாகனம், இயந்திரம்) 2மேற்கூறப்பட்ட கொடுக்கல்வாங்கல்களினால் தேறிய இலாபத்தில் ஏற்படும் தாக்கம். O6) அ) சவுத்தெர்ன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் 2016 மார்ச் 31இல் முடிவுற்ற ஆண்டிற்கான
பெறுவனவு கொடுப்பனவு கணக்கு
பெறுவனவு கொடுப்பனவு கணக்கு
மீதி கீழ் கொணர்ந்தது 44 OOO Flouetb 5OOOO பெற்ற சந்தாபனம் 214 OOO இசைவிழா செலவு 220 000 அனுமதிக் கட்டணம் 8OOOO espas 6h5F6AD656T 6O OOO ஆயுள் அங்கத்துவ 855L"L600Tüib 5OOOOO soLD5T60T ugrTLDfüL| 100 000 பொது நன்கொடை 1OOOOO 66.606Tun LG
LJ35 geOOTub 3OO OOO இசைவிழா வருமானம் SOO OOO eളൂഖണ്ഡങ്ക
உபகரணம் 2OOOOO
மீதி கீழ் சென்றது 308 000
1238 OOO 1238OOO
மேலதிக தகவல் 1.பெற்ற ஆயுள் அங்கத்துவ கட்டணத்தில் ரூ.50 000 நடப்பாண்டுக்குரிய வருமானமாக
இனங்காணப்படல் வேண்டும். i.கழகம் 2015.04.01 இல் வருமதியாய் இருந்த சந்தாப் பணத்தில் ரூ. 10 000 இனை
வசூலிக்க முடியாதென பதிவழிக்கவும். இவர்களின் அங்கத்துவத்தை இரத்துச் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. i.2015 ஏப்ரல் 01 இல் அங்கத்தவரொருவர் ரூ.250 000 பெறுமதியான மோட்டார் சைக்கி ளொன்றை அன்பளிப்பாக வழங்கினார். மோட்டார் சைக்கிளுக்கு ஆண்டிற்கு 20 % படி நேர்கோட்டு முறையில் தேய்விடப்படும். மேலும் இவ் அன்பளிப்பு இவ்வருடம் தொடக்கம் 05 வருடங்களுக்கு சமனான தொகைகளாக வருமானமாக பிரதிபலிக்கப்படும். iv31 மார்ச் 2015 இலும் 31 மார்ச் 2016 இலும் கழகத்தின் சொத்துக்களும் பொறுப்புக்களும்
6ll (BLDTD
31.O3.2O15 31. O3.2O16 அலுவலக உபகரணம் தேறியது et. 15O OOO গুচ. 33O OOO விளையாட்டு உபகரணம் தேறியது) 25OOOO 5OOOOO வருமதியாய் இருந்த சந்தாப்பணம் 34 OOO 28 OOO
தமிழ் பகுதி-1 பகுதி-1 தொடர்ச்சி.
11) சகாதேவன் கண்ணனின் அன்புக்குக் கட்டுண்டான். இங்கு கட்டுண்டான் என்பது.
1. Gafu Uri LGB660)6OT 2. ജ്ഞഖിഞങ്ങ 3. ിഗ്രഖിഞ്ഞുങ്ങ് 4. ഇബ്ബിങ്ങ് 5. துணைவினை 1.12) "பகிர்ந்து உண்” என்பது
1, pങ്ങിഖിഞ്ഞങ്ങ് 2. கூட்டுவினை 3. GafuturT (66.60)6OT 4. துணைவினை 5. செயப்படுபொருள் குன்றியவினை 1.13) பின்வருவனவற்றுள் உடம்படுமெய் தோன்றிப் புணர்ந்த சொல் 1. தோட்டை 2.pഖങ്ങഖ 3.656Ou 4, 86606) 5. ର85M6560060, 114) பின்வருவனவற்றுள் இருவேறு எழுவாய் தொக்கு நிற்கும் வாக்கியம் 1. ஆடி விதை தேடி விதை 2. உப்பிட்டவரை உள்ளளவும் நினை 3. இங்கிருந்து போகேன் 4. uuUULTC35. 56)IDITLD6ö 6ud536)j6öt
5. பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே 1.15) பின்வருவனவற்றுள் கலப்புறு பொருளில் "உடன் என்னும் சொல்லுருபு வரும் தொடர் 1. தந்தையுடன் மைந்தன் சென்றான் 2. தாயுடன் அறுசுவை போம் 3. விரக்தியுடன் வந்தான் 4. அன்புடன் வரவேற்றார் 5. பாலுடன் சேர்ந்த நீர் 116) பின்வருவனவற்றுள் கலப்பு வாக்கியம் 1. "மகளே நலமுடன் வாழ்க" என தந்தை மனதார வாழ்த்தினார். 2. மகள் நலமுடன் வாழ தந்தை தனது வாழ்த்துக்களை வழங்கினார், 3. மகள் தனது தந்தையின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டாள். 4. தனது மகள் நலமுடன் வாழ. தந்தை தனது வாழ்த்துக்களை வழங்கினார். ܐ¬ 5. தான் நலமுடன் வாழ மகளே தந்தையிடம் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டாள். 17) சால்வையைடுைத்துஅரையில்கட்டினான்.இதில்அரையில்கட்டினான்என்பதுஎவ்வகைஆகுபெயர்.
1. f60)6OTUTg56LJuj 2. 6160ör6OOTGD6T606)JUTg5 GLjuül

புரி 23。07。20卫6
முற்பணமாக இருந்த சந்தாப்பணம் 1OOOO 24 OOO அட்டுறு கழக செலவுகள் 1OOOO 3OOOO தேவைப்படுவது:-
1. 01 ஏப்ரல் 2015 இல் உள்ளவாறான திரண்ட நிதி i, 31 மார்ச் 2016 இல் முடிவுற்ற ஆண்டிற்கான வருமான செலவுக் கணக்கு i, 31 மார்ச் 2016 இல் உள்ளபடியான நிதி நிலைமைக் கூற்று. (ஆ) சமன்பெரேர கொழும்பில் மிகப்பிரபல்யமான க.பொதஇடயர்தற் ரியூசன் ஆசிரியராகும். 2016 க.பொதஇடயர்தற் மாணவர்களுக்கான கருத்தரங்கொன்றை ஒழுங்குபடுத்துமுகமாக பின்வருவனவற்றை மதிப்பிட்டுள்ளார். கட்டணம்-மாணவர் ஒருவருக்கு ரூ 1000 கட்டணமாக அறவிடப்படும் மதிப்பிட்ட கிரயங்கள் மாணவரொருவருக்கான உதவிகருத்தரங்கு வினாத்தாள்களின்
பெறுமதி গুচি 2OO எழுதுகருவி பொதி 6O குளிர்பானம் வழங்கல் 4O மண்டபத்திற்கான வாடகை 8OOOO ஒலி,ஒளி அமைப்புக்கட்டணம் 5OOOO ஊழியருக்கான சம்பளம் ஒருவருக்கு ரூ2000 படி 05 ஊழியர்கள் தேவைப்படுவர் விளம்பர செலவுகள் 3OOOO போக்குவரத்து செலவுகள் 2OOOO மேலதிக தகவல்:-1CBT கெம்பஸ் ரூ 50 000 இனை அனுசரணையாக வழங்குவதற்கு
முனவநதுளளது.
தேவைப்படுவது:-1உதவிக்கருத்தரங்குக்கான மொத்த நிலையான கிரயம்
11.மாணவர் ஒருவரின் பங்களிப்பு 11.மொத்த செலவினை ஈடுசெய்து கொள்வதற்கு கலந்து கொள்ள
வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 1V.1000 மாணவர்கள் கலந்து கொள்வாராயின் எதிர்பார்க்கக்கூடிய இலாபம்?
V ரூ 420 000 இனை இலாபமாக உழைப்பதிற்கு கலந்து கொள்ள
7) வேண்டிய மாணவர் எண்ணிக்கை O (அ) சாதனா கம்பனி தமது உற்பத்தி இயலளவினை அதிகரிக்கும் நோக்கில் புதிய இயந்திர
மொன்றை கொள்வனவு செய்வது தொடர்பாக O2 இயந்திரங்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டியுள்ளது.
இயந்திரம் இயந்திரம்
(A) (B) கிரயம் ரூடுOO 12OO 1OOO மதிப்பிட்ட ஆயுட்காலம்-ஆண்டுகளில் O5 O5 எஞ்சிய பெறுமதி 2OO -
புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்படுமாயின் ஏற்கனவேயுள்ள பழைய இயந்திரத்தினை ரூ 20 000இற்கு விற்கமுடியும். 10% கழிவுக்காரணியில் கழிவிடப்பட்ட வீதங்கள் O5 ஆண்டுகளுக்கு முறையே
ஆண்டு 2 3. 4. 5 கழிவுக்காரணி வீதம் 0.9 O.8 O.7 O.6 O.5 இரு இயந்திரங்களுக்கும் எதிர்பார்க்கின்ற செயற்பாட்டு நடவடிக்கையினால் காசு சேமிப்புகள் முறையே
ஆண்டு தேறிய காசுப்பாய்ச்சல்
இயந்திரம்(A) இயந்திரம்(B) 1 6OO 5OO 2 2OO 3 OO 3. 4OO 4OO 4. 3OO 3OO 5 1OO 1OO
தேவைப்படுவது:- 1முதலீடு மீளளிப்புக்காலம்இயந்திரம்A,B)
2.தேறிய நிகழ்காலப்பெறுமதி(இயந்திரம்A,B 3.மேலே கணிப்பிட்ட நுட்பங்களின் படி முதலீடு தொடர்பான
ஆலோசனை யாது? (ஆபின்வரும் கடன்படுநர்கட்டுப்பாட்டுகணக்குஅரவிந்பொதுகம்பனிலிமிடெட்டின் 2016 ஜனவரி
மாதத்தில் இடம்பெற்றது.
கடன்படுநர் கட்டுப்பாட்டு கணக்கு மீதி வந்தது 2016.01.01 12O விற்பனை திரும்பல் 20O விற்பனை 188O அனுமதித்த கழிவு 1OO
அறவிடமுடியாகடன் 5O sunflud 1O7O கடன்கொடுநர் பேரேடு 8O 31.01.2016 மீதி சென்றது 500
2OOO 2000
2016 ஜனவரி 31இல் கடன்படுநர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியும் கடன்படுநர் பேரேட்டு LւցաóÙ மொத்தமும் இத்தினத்தில் இணங்கவில்லை. பின்னைய கணக்காய்வில் வேறுபாட்டிற்கான காரணங்களாக பின்வருவன இனங்காணப்பட்டன.
01.விற்பனை தினசேரியில் ரூ200 000 மிகையாக கூட்டப்பட்டிருந்தது 02.வாடிக்கையாளர் அன்வரிடம் வசூலித்த காசோலை ரூ70 000 அவரது கணக்கில்
பதியப்படவில்லை 03.வைப்புச்செய்து மறுக்கப்பட்ட ரூ 100000 பெறுமதியான காசோலை தொடர்பில்
கட்டுப்பாட்டுக்கணக்கில் எப்பதிவும் இல்லை. 04.விற்பனை திரும்பல் நாளேடு ரூ 50 000 குறைவாக கூட்டப்பட்டிருந்தது. 05.ஜனவரி மாதம் அறவிட முடியா கடனாக பதிவழித்த தொகை தனிநபர் பேரேட்டுக்கு
மாற்றப்படவில்லை. தேவைப்படுவது:-
திருத்திய கடன்படுநர் கட்டுப்பாட்டு கணக்கு 2) வழு டு (4) என்பவற்றிக்கான திருத்தக் குறிப்பேட்டு பதிவுகள் (விளம்பல் அவசியமில்லை) 3) கடன்படுநர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியும் கடன்படுநர் பேரேட்டு பட்டியல் மொத்தத்தையும்
இணங்க வைக்கும் கூற்று.
● 事 ●
3. எடுத்தலளவையாகு பெயர் 4. முகத்தலளவையாகுபெயர் 5. நீட்டலளவையாகுபெயர் 1.18) "ஆசாடபுதி என்ற மரபுத்தொடரின் கருத்தைத் தரும் வேறு இரு மரபுத்தொடர்கள்
(அ) உருத்திராட்சப் பூனை (ஆ) வெள்ளை வேட்டிக்காரன் (இ) அரை மனிதன் (ஈ) அண்டப்புரட்டன் (உ) அவசரக்குடுக்கை
1. ථI, L - 2. ජීA, FF 3. ඵ්, ජිර්, 4。FT,色_ 5 @, F。
119) இங்குள்ள பூஞ்செடிகளிலுள்ள பூக்களைப் பிடுங்குவதோ 1. கிளைகளை ஒடிப்பதோ தண்டனைக்குரிய குற்றம் 2.கிளைகளை ஒடிப்பதோ தண்டனைக்குரிய குற்றங்கள் 3.அல்லது கிளைகளை ஒழப்பதோ தண்டனைக்குரிய குற்றம் 4.அத்துடன் கிளைகளை ஒடிப்பதோ தண்டனைக்குரிய குற்றங்கள் 5.அத்துடன் கிளைகளை ஒடிப்பதோ தண்டனைக்குரிய குற்றம் 120) பின்வருவனவற்றுள் பொருத்தமில்லாத இணைப்பு 1. தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இருந்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 2தண்டனைகள் வழங்கப்படுகின்றன. எனினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 3.தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 4.தண்டனைகள் வழங்கப்படுகின்றன. என்றாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 5.தண்டனைகள் வழங்கப்படுகின்றன. எனவே குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆ. பின்வரும் ஐந்து வினாக்களுக்கும் சுருக்கமான விடை தருக. 1. முதல் எழுத்துக்கள். முதனிலை எழுத்துக்கள் என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டைத்தருக. 2.நான் நாம் என்னும் தன்மைப் பெயர்கள் "ஐ" உருபு ஏற்கும்போது பெறும் மாற்று
வடிவங்களுக்கு உதாரணம் தருக. 3.ஒரு மொழி தொடர்மொழி என்பவற்றை உதாரணத்துடன் விளக்குக. 4.வினையாலனையும் பெயர் என்றால் என்ன? உதாரணம் தந்து விளக்குக.
5.வினையடைத் தொடரை உதாரணம் தந்து விளக்குக.
மிகுதி 16 ஆம் பக்கத்தில்

Page 15
23.07.2016
CaTiSTITUITEITragflä
a)IA SIJI
அமைச்சர் மங்கள எச்சரிக்கை
கொழும்பு) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை இரத்து செய்யப்படும் என வெளியுறவு அமைச்சர்
மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2OO6 alb (960diG L65 விமானங்கள் நான்கு கொள் 6).J60T6), 68LUCLJ Left bu6).JLib குறித்து சரியான முறையில் விசாரணை நடத்தி, உரிய
நடவடிக்கை எடுக்கப்பட்டால், கோத்தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை இரத்துச் செய் UCLIL6OTLb 6T6OT (Si6OLDöför
மங்கள சமரவீர தெரிவித்தார்.
அதற்கமைய தற்போது வரையில் மிக் விமான கொடு க்கல் வாங்கல்கள் தொடர் பில் விசாரணைகள் ஆரம்பி க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.க.அமைச்சர்கள்
(கொழும்பு) உள்ளூராட்சி மன்றத்
தேர்தலை உடனடியாக நடத்
துமாறு ஐக்கிய தேசியக் கட் சியின் நாடாளுமன்ற உறுப் பினர்கள், அமைச்சர்கள் Lilug LDj JGOOfs) 6 slds as JLD சிங்கவிடம் கோரிக்கை விடு த்துள்ளனர்.
விகிதாசார முறைமை அல்லது தொகுதிவாரிமுறை ஆகிய ஏதாவது ஒர் முறை யில் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்
துெ.
நாடாளுமன்ற வளாகத் தில் அமைந்துள்ள பிரதமர் காரியாலயத்தில் நேற்றுமுன்
தினம் பிரதமரை சந்தித்த போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நட்த்தப்படும் முறைமை பற்றிஐக்கிய தேசி யக் கட்சிக்கு பிரச்சினை கிடையாது என தெரிவித்துள் ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் உள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் சமா தானத்தை நிலைநாட்ட முடிய வில்லை என முரீலங்கா சுதந் bjás as Alibór Gurg Gaulsor எர் அமைச்சர் துமிந்த திஸா நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத் தில் நேற்றுமுன்தினம்நடை பெற்ற செய்தியாளர் சந்திப் பில் அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் 605ula),
தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவினை அரசி
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவ சமாதானத்தை நிலைநாட்ட மு
யல்வாதிகளினாலேயே புரி ந்து கொள்ள முடியவில்லை. மகிந்த போரிலிருந்து நாட்டை மீட்ட போதிலும் சமாதானத்தை நிலைநாட்ட முடியவில்லை.
எமக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் இருந்தால் அது குறித்து முறைப்பாடு செய்ய (UpguqLİb, ö9ğ5603D60T 6Iğ5ÜC35 க்கத் தயார்.
மகிந்த ராஜபக்ஷ அன்று தீர்மானம் ஒன்றை எடுக்க மல் இருந்திருந்தால் இன் றும் அவரே நாட்டின் ஜன திபதியாக இருந்திருப்பார்.
இரண்டு ஆண்டுகள் ஆட்சி யில் இருக்கக் கூடிய சந்தர்ட் படம் இருந்தும் அவர் முன் கூட்டியே தேர்தலை நடத்த யிருந்தார்.
யாரும் அவருக்கு அழுத்
சத்திரசிகிச்சை வைத்தியர் சுகாதார அமைச்சரால் நி
(கொழும்பு)
தனியார் வைத்தியசா லையில், நோயாளி ஒருவ ருக்கு சத்திரசிகிச்சை மேற் கொண்டதன் பின்னர் உட னடியாக வைத்தியர்கள் வெளி யேற முடியாது என சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசா லையில் நோயாளி ஒருவ
ருக்கு சத்திரசிகிச்சை மேற் கொள்ளப்பட்டால், நோயாளி கள் அருகாமையில் வைத்தி யர் குறைந்தபட்சம் ஒரு மணி த்தியாலங்கள் இருக்க வேண் டும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பிலான உத்த ரவு தனியார் வைத்தியசா லைகளுக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து
ள்ளார்.
சத்திரசிகிச்சையின் போது நோயாளிகள் எதிர்நோக் கக்கூடிய ஏனைய பாதிப்புக் களை தவிர்க்கும் நோக்கில் இவ்வாறு உத்தரவு பிறப் Lilies ULG6f 6TDITEs (960L ச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவினை மீறி செயற்படும் வைத்தியசாலை களுக்கு எதிராக சட்ட நடவ gd5 605 6TGd56 UCBL) 6T60
 
 
 
 
 
 
 

கப்படுகின்றது.
இதேவேளை, மிக் தாக் குதல் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங் கல்கள் சம்பந்தப்பட்ட மூல Sb6 16OOTLb85TGOOTITLD6b GÅ TILLjsit ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை 6)îluDT6OTÜU60DLufl60İ öLLÜ U600s. TGI for 6 LUri E606 கேட்டு அறிந்த கொழும்பு கோட்டைநீதவான்லங்கா ஜய ரத்ன, நாளை மறுதினம் 25
ரமான அறிக்கையை தாக்
குறிப்பிடத்தக்கது. (இ-5-7)
DLGOTIguT5 கோரிக்கை
ளூராட்சி மன்றங்கள் மாந கரசபைகள் மற்றும் நகர சபைகளுக்கான தேர்தலை நடத்துவதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் களும் அமைச்சர்களும் தெரி வித்துள்ளனர். (இ-5-7)
தம் பிரயோகிக்கவில்லை. நாட்டு மக்களுக்கு துன்ப ங்கள் ஏற்பட்டுள்ளதாக மகி ந்த கருதினால் அதற்கும் அவரே பொறுப்பு சொல்ல G6).j600 Gub.
நல்லாட்சி அரசாங்கம் கட்சி பேதமின்றி செயற்பட்டு வருகின்றது. எதிர்வரும் தேர் தல்களின் போது பிரதான கட்சிகள் தனித்தனியாக போட்
QuÜRGBLİb.
எனினும் அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றாக இணை ந்திருப்போம் என அவர் மேலும் தெரிவித்தாள் (இ-5-7)
களுக்கு பந்தனை
அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தனியார் வைத்திய Canalin சேவை களை நடத்தும் வைத்தியர் கள் ஒரு நோயாளிக்கு குறை ந்த பட்சம் 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என்ற உத் தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட் டுள்ளதாக அமைச்சர் ராஜித கொழும்பு ஊடகங்களுக்கு TDTDuSSYSS00S0S
ஆண்களை ஆளும் வழி ஆள்வது என்றால் ஆட்டிப் படைப்பது அல்ல.கொஞ்சத்திற்கு கொஞ்சமேனும் கட் டுப்பாட்டில் வைத்திருப்பது.
நான்கு விடயங்களைச் சொன்னால் அவற்றுள் ஒன்றையேனும் கேட்டு வைக்கக் கூடிய திறமை பெண்களிடத்தில் இருக்க 86166Bh.
இல்லாவிட்டால் அந்த ஆணின் கதி அச்சானியற்ற தேர், கடிவாளம் இல்லாத குதிரை போன்று ஆகிவிடும்.
அத்தகைய ஒரு பெண்தாயாக இருக்கட்டும்; தாரமாக இருக்கட் டும்; சகோதரியாக இருக்கட்டும்; அண்ணி யாகக் கூட இருக்கட்டும்.யாராயிருந்தாலும் அவர்கள் மிகவும் சம்பந்தப்பட்ட ஆண்களை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண் ប្រពៃ.
பல பயங்கர குற்றவாளிகள்; மன நிலை சரியில்லாதவர்கள் ஆகியவர்களின் வாழ்க் கையை நான் அறிய நேர்ந்த போது ஓர் உண்மை புலப்பட்டது.அவர்கள் வயரும்பா லும் (சுமார் 60 சதவிகிதம்) அன்புக்காக ஏங் ៩ឃ1656TITS36 @ញ55′ញចំ៩DITចor. அதிலும் வயண்களின் அன்புக்காக, ஏங் கியவர்களாக இருந்திருக்கிறார்கள்.அது கிடைக்காததால் அல்லது மறுக்கப்பட்டதால் தான் அவர்கள் கைதிகளாக - மன நோயா 6 flasor IT85 IOIrribluid Dais&m)Irirasoit.
அதே நேரத்தில் அவர்கள காட்டிய மித மிஞ்சிய அன்பு; அவர்களைக் குற்றவாளிக ளாக -மன நோயாளிகளாக ஆக்கியிருக் கின்றன என்ற உண்மையையும் இங்கே சொல்லாமல் இருப்பதற்கில்லை.
பெண்களுக்கு இருக்கின்ற வரம்புகள் மிகக் குறைவு.அவர்கள் தங்களுக்கு வகுக் கப்பட்ட வரம்புகளுக்குள் செயற்பட்டும், சிறு சிறு செய்கைகளின் மூலமும் கூட ஆண் களின் பிரியத்தையும் நன் மதிப்பையும் அவர்கள் வயற்றுவிட முடியும்.
மனைவிக்கு மட்டும் ஒரு கூடுதல் வசதி யுண்டு அதை நான் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.
திடீர் என்று சில காரணங்களால் அவர் கள் மீது பிரியம் அதிகமாகிவிட்டது போல் காண்பித்துக் கொள்ளலாம்.அதன் மூலம் அவர்கள் பதிலுக்குக் காட்டும் ភាfuffi_ខ_អំ களை வியக்கவைக்கும்.
உங்கள் பிரியம் தற்காலிகமானதாக - செயற்கையாகக் கூட இருக்கலாம். ஆனால், அதை உண்மையென நம்பி அவர்கள் காண் பிக்கும் பிரியத்தில் உங்கள் பிரியமும் உண் மையாவது உறுதி.
ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைகள் வெவ் வேறு. எனவே, இந்த வழியைப் பின்பற்ற லாம்; அந்த வழியைப் பின்பற்றலாம் என்று கூறுவது பொருந்தாமல் போகலாம். ஆனால் தலையாய விதிகள் இவை. அதாவது அவர் களை நம்பியே நீங்கள் வாழ்வதாகவும் அல்லது ஒரு படி மேலேபோய் உங்கள் உல கமே அவர்கள் தாம் என்பதாகவும், அவர் கள் நலனில் நீங்கள் மிகுந்த அக்கறை உள்ளவர்கள் என்பதாகவும் நீங்கள் காண் பித்துக் கொண்டால் அல்லது நடந்து கொண் டால் அவர்களை ஆள முடிவது என்பது 2g)5.
இறுதியாக ஒரு வரி, வயண்கள் நினைத் தால் முடியாததில்லை.
லேனா தமிழ்வாணன்

Page 16
14 ஆம் பக்க தொடர்ச்சி.
O2.
அ) -
பின்வரும் உரைப்பகுதியின் சாராம்சத்தை 50 சொற்களில் சுருக்கி எழுதுக. ஒலை போட்ட குடிசையிலே இருந்து மாடிவீடு வரை நாகரிகம் வளர்ந்திருக்கிறது. மொழியும் படிப்படியாக எத்தனையோ வளர்ச்சி பெற்று இன்றைய நாகரிமான நிலைக்கு வந்திருக்கிறது. குடிசை கட்டுவது அந்தப் பழங்காலத்தில் முதன் முதலில் ஒரு பெரிய வித்தையாக இருந்திருக்கும். இப்போதும், பத்து அடுக்கு உள்ள மாடிவீடு கட்டுவது பெரிய கலையாக இருக்கிறது. மொழியும் அப்படித்தான். மிகப் பழங்காலத்திலும் அது அருமையான கலையாக இருந்து வளர்ந்தது. இன்றைக்கும் மிக அருமையான கலையாக வளர்ந்து வருகிறது. ஆனால் ஒன்று நாம் வீடு கட்ட வேண்டுமானல் நினைத்தபடி நம் விருப்பம்போல் கட்டிக் கொள்ளலாம். இன்னொருவரைப் பற்றிக் கவலைப்படாமல் நம் வீட்டை நாம் கட்டிக்கொள்ளலாம். வீடு தனித்தனியாக அவரவர் விருப்பம்போல் அமையும் கலை. தனிப்பட்டவரின் கலை. ஆனால், மொழி அப்படிப்பட்டது அல்ல. மொழி தனிப்பட்டரிைன் கலை அல்ல. எல்லோரும் சேர்ந்து ஒரு மனமாய் வளர்க்கும் கலையே மொழி. அதனால் அதைச் சமூகக்கலை என்று சொல்ல வேண்டும். நாய்க்கு நான்கு கால்கள் இருப்பதைப் பார்த்து நாற்காலி என்று நாம் பெயர் வைக்க முடியுமா? நாம் நாயை நாற்காலி என்றால் மற்றவர்கள் ஒத்துக் கொள்வார்களா? ஒருகாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே எல்லோரும் ஒத்துக்கொண்டால்தான் ஒரு பெயர் நிற்கும். இப்படி ஒரு மொழியில் உள்ள ஒவ்வொரு சொல்லும் எல்லோரும் ஒத்துக்கொண்டால்தான் மொழியாக வாழ முடியும். இதனால் மொழி என்பது எவ்வளவு பெரிய சமூகக்கலை என்பது தெரிகிறது. இன்றைய அரசாங்கம் எல்லோருக்கும் உரிமையுள்ள குடியரசு என்றும் ஜனநாயகம் என்றும் சொல் கிறோம். குடியரசு முறிையில் மிக மிகப் பழங்காலம் முதல் ஏற்பட்டு வரும் கலை மொழிதான்.
(ஆ) பின்வரும் உரைப்பகுதியை வாசித்து அதன் கீழ்த்தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடைஎழுதுக. உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும். இல்லையேல் வாழ்வில் அறிவியற் கூறுகள் இடர்பட நேரும் அறிவோம்பலுக்கு கல்வி வேண்டற்பாலது. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும். அக்கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டுவதில்லை. இதுபற்றியே "இளமையிற் கல்" என்னும் புதுமொழி பிறந்தது. இந் நாளில் பெரிதும் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை யாண்டும் நிலவி வருகின்றது. ஏட்டுக் கல்வி மட்டும் கல்வியாகாது. தொழிற்கல்வி முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே. கல்வித் துறைகள் பல திறத்தன. அவைகளுள் ஒவ்வொன்று. ஒவ்வோர் இயல்புக்குப் பொருந்தியதாகத் தோன்றும். அப்பொருந்திய ஒன்றிற் சிறப்பு அறிவு பெறவும் பிறவற்றில் பொதுஅறிவு பெறவும் அவரவர் முயல்வது ஒழுங்காகும். இக்காலத்திற் கல்லூரியிற் படிப்போர் தொகை நாளுக்குநாள் பெருகுதல் கண்கூடு கல்விப் பெருக்குப் போற்றுதற்குரியதே. ஆனால் பெரும்பான்மையோர் அக்கல்வியை எந்நோக்குடன் பயில்கிறார்? உத்தியோக நோக்குடன் என்று சொல்ல வேண்டுவதில்லை. அந்நோக்குடன் கல்வி பயின்றோர நிலை எவ்வாறு இருக்கிறது? அவர் தம்நிலை இரங்கத்தக்கதாயிருக்கின்றது. வேலையின் பொருட்டு இளங்கொழுந்துகள் படுந்துன்பம் அளவிடற்பாலதன்று. இவ்வேளையில் உத்தியோக நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டாமென்றும் அறிவு விளக்கத்தின் பொருட்டுக் கல்விபயிலுதல் வேண்டும் என்றும் இயற்கை அன்னை எச்சரிக்கை செய்தவண்ணமாயிருக்கிறாள். அவ்வெச்சரிக்கைக்கு மாணாக்கர் செவிசாய்த்து நடப்பார்களாக செவிசாய்த்து அறிவு விளக்கத்துக்கெனக் கல்வி பயின்று அவ்வறிவை நாட்டுத் தொழிற்றுறைகளைப் புதிய முறையில் வளர்க்கப் பயன்படுத்துவார்களாக, உத்தியோகக் கல்வியே நம் நாட்டுக்குரிமையானது. மதிப்பிற்குரியது என்ற எண்ணம் அந்நியராட்சியின்
விளைவால் வந்தது. தொழிற்றுறைக் கல்வியே நாட்டை வளப்படுத்துவதும் நம்மை
தந்தை-மகன் கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை.
இதில் சிவாஜிகணேசன்
தந்தையாகவும் J95 LD Gib
ஹாசன் மகனாகவும்
நடித்தனர். மற்றும் ரேவதி,
கெளதமி, நாசர் ஆகியோர்
டித்தனர்.
பாடல்களை வாலி எழுத, இளையராஜா இசை அமைத் தார்.இது 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது. தாவணிக் கனவுகள் 14-09-1984இல் யான தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜியும் பாக்கி யராஜும் இணைந்து நடித் தனர். பாக்கியராஜின் சொந் தப்படம். கதாநாயகி ராதிகா. கதை, வசனம், டைர க்ஷன் பொறுப்புக்களை பாக்கியராஜ் கவனித்தார். இசை இளையராஜா.நுாறு ாட்கள் ஒடிய வெற்றிப் படம் இது.
படங்கள் சிவாஜிகணேசன் 1986இல் டித்த படங்கள்: சாதனை , மருமகள், ஆனந்தக்கண்ணீர், விடுதலை, தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு, மண்ணுக்குள் வைரம்.
1987- ராஜமரியாதை, குடும்பம் ஒரு கோயில், முத்துக்கள் மூன்று, வீர பாண்டியன், அன்புள்ள அப்பா, ஜல்லிக்கட்டு, கிருஸ்ணன் வந்தான், தாம்பத்தியம்.
1988- என் தமிழ் என் மக்கள், புதிய வானம்.
1991- ஞானப்பறவை 1992- நாங்கள், சின்ன மருமகள், முதல் குரல், தேவர் மகன்.
1993- பாரம்பரியம். 1995- LaGGLib Go) LIITGör.
சினிமா டைரக்டர் சாதனை படத்தில்
தமிழ்சி
கமல்ஹாசனுடன் இ
சினிமா டைரக்டராக சிவாஜி நடித்தார். அவருடன் பிரபு, கே.ஆர்.விஜயா, நளினி ஆகியோர் நடித்தனர். ஏ.எஸ். பிரகாசம் டைரக்ட் செய்தார். ஏராளமான படங்களில் நடித்திருந்த போதிலும் சிவாஜி எந்தப் படத்தையும் டைரக்ட் செய்யவில்லை. டைரக்டர் வேடத்தில் ஒரு படத்தில் நடித்ததோடு சரி.
இது பற்றி அவர் கூறியிரு ப்பதாவது,
ஒரு இயக்குநருக்கு எவ்வ ளவு பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் நான் படம் இயக்கவில்லை.
நான் ஒரு படத்தை இயக்கி னேன் என்றால் அதில் நடி க்கும் எல்லா நடிகர்க ளுடைய முகத்திலும் என்னுடைய சாயல் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். என்னை மாதிரி நடிக்கிறார்களா என்று எதிர்பார்ப்பேன். இல்லை என்றால் விடமாட்டேன். அவர்களாகவும் நடிக்க அனு மதிக்க மாட்டேன். என்னை மாதிரி நடிக்கின்ற வரைக்கும் பயிற்சி கொடுத்துக் கொண்டே இருப்பேன்.தொடர்ந்து "டேக்" எடுத்துக்கொண்டே இருப்பேன். இதனால் என்ன ஆகும்? என்னுடன் நடிக்கும் எல்லோ ருமே சிவாஜிகணேசன் போல்
தான் நடிப்பா
ஒரே காட் சிவாஜிகணே தால், அந்தக் இருக்கு மா? முழுவதும் எல்
கணேசனாக இ கள் ரசிப்பார்க தான் அந்த யத்தை நாம் என்று நான் பட இயக்க விரு இது எனக் வேலை, என வேலையில் ழுதும் தலைய அப்படியி படத்தில் என் பட டைரக்ட நடிக்க வைத் அந்தப் படம்
ஒரு திறை நர் ஒரே ச1
படம்தான் இ
 
 
 
 
 
 
 
 
 
 

23.07.2016
வாழவைப்பதும் என்ற கொள்கையுடையோராக மாணாக்கர் வளராவிடின் கற்கும் கல்வியிற் பயனின்றென்றே கூற வேண்டும்.
1) ஆசிரியர் இவ்வுரைப் பகுதி மூலம் விளக்க முனையும் கருத்து யாது? i) அந்நியராட்சியின் விளைவால் வந்ததாக இங்கு கூறப்படுவது யாது? i) இவ்வுரைநடைப் பகுதியில் இயற்கை அன்னையின் எச்சரிக்கையாக முன்வைக்கப்
பட்டுள்ள விடயங்களும் எவை? 8. கல்வி என்பதற்கு இங்கு குறிப்பிடப்படும் விளக்கம் யாது?
v) கல்வி மூலம்எவற்றைப்பெற்றுக்கொள்ளமுயலவேண்டும்எனக்கட்டுரையாசிரியர்விளக்குகின்றார்? 03. பின்வருவனவற்றுள் யாதேனும் ஒரு தலைப்பைத் தெரிந்து 300-350 சொற்கள்
கொண்ட கட்டுரை எழுதுக. இவ் (அ) பேராசிரியர் சு. வித்தியானந்தனின் தமிழ்ப் பணிகள். வினாத்தாளுக்குரிய (ஆ) நாட்டார் பாடலும் மக்கள் வாழ்க்கையும். 660)LB6061T
(இ) மனித வாழ்க்கையும் சூழலும். (ஈ) இலத்திரனியல் ஊடகங்களின் சமூகப் பொறுப்பு (உ) இளைஞர் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களும்
www.facebook.com/ Valampuri 6TgOLb முகநூலிலும்
தீர்வுகளும் www.valampurii. Ik
பகுதி-11 என்ற இணையத்தள
பகுதி அ முகவரியிலும்
O4. untigode) JuilleOTLD.
அ. சங்க இலக்கியங்களில் இயற்கை பெறும் முக்கியத்துவத்தினை விளக்குக. ஆ. சங்கப் புறத்தினை இலக்கியங்களில் மன்னனுக்கு நல்லறிவுட்ட புலவர்கள்
முயன்றவாற்றினை விளக்குக. இ. சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் வளர்ச்சியடைந்த
இலக்கிய வடிவங்கள் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுக? O5. அ. சோழர்காலத்தில் எழுந்த பெருங்காப்பியம் சிறுகாப்பியம் புராணங்கள் என்பவற்றைக் குறிப்பிடுக. ஆ. சோழர்காலத்தில் காப்பியங்கள் தோன்றியமைக்கான காரணிகளைத் தெளிவுபடுத்துக. இ. சோழப் பெருமன்னர்கால இலக்கியப் பண்புகளுக்கும் விஜயநகர நாயக்க மன்னர்கால
இலக்கியப் பண்புகளுக்குமிடையே காணப்படும் வேறுபாடுகளை விளக்குக.
6
(அ) இருபதாம் நூற்றாண்டுத்தமிழ் இலக்கியம் புதுவழியில் சென்றமைக்கான காரணங்கள் எவை? (ஆ) இருபதாம் நூற்றாண்டுக் கவிதைகளின் பிரதான பண்புகளை விளக்குக.
(இ) தமிழ்க்கவிதையின் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் பாரதியார் கொண்டுவந்த
மாற்றங்களைக் குறிப்பிடுக.
Ο 7.
பகுதி ஆ
(அ) ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்களைப் பொருள் மரபு
அடிப்படையில் வகுத்துக் காட்டுக. (ஆ) போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க
நிலைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்துக. (இ) ஒல்லாந்தர் காலத்தில் உள்ளூர்ப் பிரபுத்துவத்தைப் பாடுகின்ற இலக்கியங்கள்
தோன்றியமைக்கான காரணிகளை விளக்குக.
O8.
(அ) இலங்கையில்தமிழ்ச்சிறுகதையின்தோற்றத்திற்குச்சாதகமாக அமைந்தகாரணிகளை விளக்குக (ஆ) இலங்கையில் ஆரம்பகால சிறுகதைகளின் பண்புகளைத் தருக. (இ) இலங்கைத்தமிழ்ச்சிறுகதைவளர்ச்சியில்இலங்கையற்கோன்பெறும்முக்கியத்துவத்தைப்பரிசீலிக்குக
O. O. O.
விமாவரலாறு
ணைந்
துநழத்ததேவர்மகன்
புவார். அப்போது தான் என்றால் பிரஞ்சு மொழியில் சியில் எட்டு எல்லாப் பொறுப்புக்களை மாவீரன் என்று பொருள். சன்கள் இருந் யும் சரிவரச் செய்ய முடியும் பொதுவாக இந்த விருதை காட்சி நன்றாய் நடிகனாக இருந்தால் ஒரே ஆலிவுட் நடிகர்களே பெற்று
ஒரு படம் சமயத்தில் மூன்று அல்லது வந்தார்கள். லோரும் சிவாஜி நான்கு படங்கள் நடிக்க இந்த G) g zum 5) Gu
ருந்தால் ஜனங் III? ஆகையால் தவறான காரி
செய்யக்கூடாது இவ்வாறு சிவாஜி கணேசன் அன்று மாலை நடைபெற்றது. பங்கள் எதையும் குறிப்பிட்டுள்ளார். விழாவுக்கு முதலமைச்சர் ம்புவதில்லை. உலகக் கலைஞர்களுக்கு ஜெயலலிதா தலைமை
பிடிக்காத பிரான்ஸ் அரசாங்கம் வழங்கும் தாங்கினார். க்கு தெரியாத மிக உயரிய விருதான "செவா விசேஷமாக சிவாஜிக ான் எப்பொ லியே விருது சிவாஜிகணே ணேசன் உருவம் தங்க டுவதில்லை. சனுக்கு வழங்கப்பட்டது. ஜரிகையில் நெய்யப்பட்ட ருந்தும் ஒரு மாவீரன் பொன்னாடையை நடிகர்கள் னைத் திரைப் பிரான்ஸ் நாட்டு அரசு ரஜனிகாந்தும் கமல்ஹா ர் வேடத்தில் கலை, இலக்கியம் ஆகிய சனும் சிவாஜிகணேசனுக்கு துவிட்டார்கள். துறைகளில் மிகச்சிறந்த போர்த்தினர். பிறகு இரு நான் சாதனை. வர்களை தேர்ந்தெடுத்து வரும் அவரது காலைத் யான இயக்கு செவாலியே என்ற பட்ட தொட்டு வணங்கினர். யத்தில் ஒரு த்தை ஆண்டுதோறும் வழ
|யக்க விரும்
லாமே. இதையெல்லாம் எண்ணித்தான் நான் இயக்கு நராகவில்லை.
ங்கிவருகிறது. செவாலியே
விருதுக்கு சிவாஜிகணே சனை பிரான்ஸ் அரசு தேர்வு செய்து 1994ஆம் ஆண்டு ஒகஸ்ட் 4ஆம் திகதி அறிவி த்தது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜிகணேசன் தான் என்ற பெருமை தமிழ் திரை உல குக்கு கிடைத்தது.
சென்னையில் பிரமாண்ட விழா சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங் கும் விழா சென்னை சேப்பா க்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் 24.04.1995
(தொடரும்.)

Page 17
23.07.206
(கொழும்
203060au Galla வரவுசெலவுத்திடம்
2030ஆம் ஆண்டில் இலங்கை அடைய வேண்டிய முக்கிய 17 இலக்குகளைக் கொண்ட வரவு - செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்க அரசு தீர்மானித்துள்ளது.
2O17ஆம் ஆண்டில் நாட் டின் பொருளாதார வீதத்தை 6 வீதத்தால் அதிகரிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள்
சபையின் இலக்குகளை உள
ளடக்கிய வரவு - செலவுத் திட்டமாகவும் இது அமைய வுள்ளது.
பத்து இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்
குதல், வருமானத்தை அதிக ரித்தல், கிராமிய பொருளா தாரத்தை அபிவிருத்தி செய் தல், காணி உரிமைகளை
உறுதிப்படுத்திக் கொளஞதல்
(கொழும்பு)
குற்றவாளிகளின் பட்டி யலில் மகிந்தவின் பெயரும் வந்து விடுமோ என்ற அச்ச த்தின் காரணமாகவே கானா மற்போனோர் பணியகத்தை அமைக்க மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
அத்துடன், மகிந்த ராஜ பக்ஷவுக்கு அஞ்சி கானா மற்போனோர் பணியகத்தை eleCDLD55 Tg5 6.5LLDTI (SLITLD
வாய்க்குள் போகும் உணவுப்
TTTLLTTLTLTL TLTSJOTTLTTTLLLLLTLT LLeLeTL TLLLLL
தவிர்க்கப்படும்
என அரசாங்கம் திட்டவ
செத்துட்டா
நண்பன்:-மச்சி இதுக்கு மேல நாம OL பாஸ் ஆவோம் என்று நம்பிக்கை இல்லடா. நாம இரண்டுபேரும் தற்கொலை பண்ணிக்கலாமா..? நண்பன்2: அறிவு இருக்காடா உனக்கு.? கிறுக்கு தனமா முடிவு பண்ற.
திரும்ப மறுபடி ஆரம்பத்திலிருந்து படிக்க சொல்லுவாங்க அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல மச்சி.
ரகுதரன்
மகிந்தவுக்கு அஞ்சா
ட்டமாக அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஊடக வியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் முன்னாள் ஜனா
திபதி மகிந்த ராஜபக்ஷ வெளி யிட்டிருந்த அறிக்கை தொட ர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த னர்.
இதற்கு பதிலளித்த அமை
ஃெபேஸ்புக்பார்த்ததி
■ Search 28 people pacës 3 ni inings 43
சிந்து
றஜின்
ஒரு பெண் திருமணத்தி அவளுடை முன்னாள் காதலன் க கொண்டா அவனை . பெண்ணின் கேட்டார். நீ யார் என அவன் பதி சொன்னாள் நான் செமீ பைனலில் வெளியேறி பைனல் ப வந்துள்ளே என்று.
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பித்தவை இருந்தால்
அவைஊங்கள்பெயர்களுடன் 06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
போன்ற இலக்குகளும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அடைந்து கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஐக்கிய நாடு 56íTaf60DLLIT6Ö 616)J6ílul ÜLIL டுள்ள 2030 ஆம் ஆண்டு க்குள் அடைந்து கொள்ள வேண்டிய நிலையான அபி விருத்திக்கான 17 இலக் குகள் உள்ளடங்கலான அரச செலவீனங்களின் செயற் றிறனை அடிப்படையாகக் கொண்ட செயற்றிறன் மிகு
கலாசாரம் எனும் தொனiயின் கீழே இந்த வரவு செல வுத் திட்டம் அமையவுள்
6ΠgδI.
இதன்மூலம் 2020ஆம் ஆண்டளவில் 3.5 வீதமான மட்டத்தில் மொத்த தேசிய உற்பத்தியையும் அரச கடன் தொகையினை 68 வீதமாக வும் கொண்டுவருவதே அர சின் இலக்காகும்.
அத்தோடு, மேற்படி இல
க்கை அடைந்துகொள்ளும்
நோக்கில் 2017ஆம் ஆண்
is
டின் பொருளாதார விருத்தி வேகத்தை 6 வீதத்தால் அதி கரிப்பது மொத்த தேசிய உற் பத்தியின் 5 வீதத்தை அரச முதலீடுகள் மூலம் உறுதி செய்தல் போன்ற முன் மொழிவுகளும் 2017 வரவு செலவுத் திட்டத்தில் காணப்ப டும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவால் அமைச்சரவையில் கொண்டு வரப்பட்டுள்ள பத்திரத் தில் சுட்டிக் காட்டப்பட்டுள் 6Tg5). @-5-7)
ಲಿà:
ச்சரவை இனைப் பேச்சா ளரும் சுகாதார அமைச்ச ருமான ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
காணாமற்போனோர் U6OOflua, b &isDLD55 UGLB என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
காணாமறபோனேர் தொட ர்ப்ான விசாரணைகள் மற் றும் அவர்களுக்கான மர னச் சான்றிதழை வழங்
பிடித்தவை. மினே
குவதற்காகவே இதனைநாம ஸ்தாபிக்கவுள்ளோம்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ஷ கூறுவதைப்பார்த்து நாம் அஞ்சப்போவதுமில்லை. இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் தனது பெயரும் குற்றவாளிகள் பட்டி யலில் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே அவர் எதி ர்ப்பைத் தெரிவிக்கிறார்.
அத்தோடு நாம் இதுவரை யாரையும் குற்றம் சுமத்தாத நிலையில், முப்படையின ரைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாட்டையே அரசு மேற் கொள்கின்றது என்றும் அவர்
வன்
கொடிகாமம்
குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்படியானால், நாட்டில் இடம்பெற்ற காணாமற்போ னோர் விடயத்தில் முப்ப டையினருக்கும் தொடர்பு உள்ளது என்றே அவர் மறை முகமாக சுட்டிக்காட்டியுள் 6াIT্য,
இதேவேளை, இப் பணி யகத்தின் அதிகாரங்கள் எவ்வாறு அமையும், சட்ட திட்டங்கள் எதுவரை வரை யறுக்கப்பட்டிருக்கும் போன்ற விடயங்களையும் அரசு இன னும் தீர்மானிக்கவில்லை என அவர் மேலும் தெரி வித்துள்ளார். (இ-5-7)
ஒருத்தன் காலியை தியேட்டரில பார்க்கனும் என்றான். ஒருத்தன் நெட்ல பார்ப்போம் என்றான்.
நான் எல்லாம் எந்திரன் படத்தை
போன மாதம் தான் டிவியிலயே பார்த்தேன்.
வியர்வை வரும்வரை விளையாடுவது அந்த
சார்ஜ்தீரும்வரைவிளையாடுவது இந்த
காலம்:
600mimi எனும்தளத்தில் பதிவுசெய்யுங்கள் த்ததில்பித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
  

Page 19
23,07。20五6
கனவு ஒருபோதும் பலி
ஆட்சி ஐந்தாண்டுகள் ெ
பிரதமர் ரணில் தெரிவிப்பு
தேசிய அரசாங்கம் அடுத்த வரவு-செலவுத்திட்டத்துடன் கவிழ்ந்துவிடும் என சிலர் கனவு காண்கின்றனர். இக் கனவு ஒரு போதும் பலிக் காது. இந்த அரசாங்கத்தின் ஆட்சி ஐந்து வருடங்கள் தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்தார்.
இந்தியா, சீனா, சிங்கப் பூர், ஜப்பான் ஆகிய நாடுக ளுடனும் ஐரோப்பிய ஒன்றி யத்துடனும் எதிர்காலத்தில் இருதரப்பு வர்த்தக உடன் படிக்கைகள் கைச்சாத்திடப் படவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.
சிங்கப்பூருக்கான உத்தி யோகபூர்வ விஜயம் தொடர் Ú6ð GT5sÕIgD (Up6örgól6OTLb LUTUT ளுமன்றத்தில் தெளிவுபடு த்தி விசேட உரை நிகழ்த்திய பிர தமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் சபையில் தொடர் ந்து உரையாற்றுகையில், கடந்த 17, 18 ஆம் திகதிக
தியோகபூர்வ அழைப்பிற்கேற்ப அங்கு விஜயத்தை மேற்கொ ண்ைடேன். எனது விஜயத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர மலிக் சமரவிக்ரம, பிரதியமைச்சர் மித்ரபால ஆகி யோரும் கலந்துகொண்டனர். இதன்போது தெற்காசிய L6OL bGULL 5TLg60 éULDL கூட்டத்தில் பிரதான சொற் பொழிவை நான் நிகழ்த் தினேன்.இலங்கையில் பொரு ளாதார அபிவிருத்திக்காக புதிய அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பில் தெளிவு LGB55360T60t.
அத்தோடு இலங்கையை LJ60öTLLDITgÖg), 6ljÜ555 LDÖ றும் நிதிமத்தியநிலையமாக மாற்றுவதற்காக அரசு முன் னெடுக்கும் திட்டங்கள் குறித் தும் கடல், வான், நெடுஞ்சா லைகள், எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான எமது பெளதீக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் கள் தொடர்பிலும் தெளிவுபடு த்தல்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு எம்மால் ஆரம் பிக்கப்பட்ட புதிய அபிவிருத்தி வேலைத்திட்டம் போன்று பத்து இலட்சம் தொழில் வாய் ப்புத் திட்டம் மற்றும் பலமு ள்ள மத்திய தர வர்க்கத்தி னரை உருவாக்கும் திட்டங் கள் தொடர்பிலும் சிங்கப்பு ரில் தெளிவுபடுத்தல்கள் மேற் 685IT616ITULL6OT.
அதுமட்டுமல்லாது கண்டி6)a55ITUpubLH- €9LibUrTgi5(3ğj5ITLʼ60DL பொருளாதார வலயங்களை அபிவிருத்தி செய்யும் வேலை த்திட்டங்கள் தொடர்பிலும், கண்டி நகர அபிவிருத்தி திட் LLb, 6)JLGLD6ð 6).16Ou 606ö தொழில் மற்றும் உல்லாசப் LIGOOgEODG650.6055 Lib GLI1666b (SD6) LDIET600 65 விருத்தித் திட்டம், காலியை மையப்படுத்திய தென் பகுதி உல்லாசப் பிரயானத்துறை
அபிவிருத்தி வேலைத்திட் Lib, SubUTBG5IT 60)L L35 L பொருளாதார வலய வேலைத் Si LibGa Isipi ritai Gigi Ly பாகவும் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
CBLD65LDITE ITGOOT 6L fles 555555góLLğ55ÜG5 LDLIGBLĎ 40 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.
| 9ILbumis(335TL60DL GUITgb ளாதார வலய அபிவிருத் திக்கு 1O Libb85u60, SIGLDflt கன்பொலர் தேவைப்படுகிறது. இ ர்பிலான முத லீடுகள் தொடர்பாக தெளிவுப் படுத்தல்கள் முன்னெடுக் கப்பட்டன. இவ்வேலைத்திட் பம் எமது வலயத்தில் பாரிய பொருளாதார அபிவிருத்தித் 5LLLDITöLb. 85 (UpLÖ60Lj, டில்லி பொருளாதார வலயத் திற்கு இணையானதாகும்.
இதன் மூலம் இந்து சமு த்திரத்தில் பாரிய பொருளா தார மத்திய நிலையமாக நாம் உயர்வதோடு தென் இந் திய பொருளாதாரத்திற்கும் எம்மால் அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.
சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்தித்தேன்.சிங்கப்பூர் ஜனாதி பதியுடனான சந்திப்பில் அந் நாட்டு வெளிவிவகார அமை ச்சர் விவியன் பாலகிருஷ் னன் மற்றும் வர்த்தக அமை ச்சர் ஈஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்பின் போது ஜன்ாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் வெற்றி தொடர்பாகவும் தேசிய அரசு அமைக்கப்பட்டதுதொடர்பிலும் தனது மகிழ்ற்சி ரிவித்தர்
அத்துடன் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி க்கு அனைத்து உதவிகளை யும் வழங்குவதாக உறுதிய ளித்தார். இதன்போது சிங் கப்பூருடன் கையெழுத்திடப் படவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் இந் தியாசீனாவுடன் கையெழுத் 5L. h6া6 LI9 L6öT படிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
13 ஆவது வயதில் கட்டடக் கல்வியுடனான தொழிற் பயிற் சிக்குசந்தர்ப்பம்வழங்கிஇளை ஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தும் திட்டம் தொடர்பாகவும் எண் னால் தெளிவுபடுத்தப்பட்டது. இலங்கையின் அரச சேவை யின் செயற்றிறனை உயர்த் துவதற்கு சிங்கப்பூரின் ஒத்து ழைப்பை இதன்போது கோரி னேன். அதற்கு சிங்கப்பூர் பிர
தமர்தனது ஆதரவை வழங்க உறுதியளித்தார்.
66ն 6ւմ5ււք յ56ւյլbւյց மாதம் இலங்கையில் இடம் பெறவுள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுக ளின் பலவித சமூகங்களின் மதம் சார்ந்த பொறுப்புக்கள் 6)g5ITLjÜLurT6OT öiÜ6)JC3558F LDITJBITGB தொடர்பாகவும்நான் அறிவித்த தோடு அதற்காக ஒத்துழை ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். இதனை சிங்கப் பூர் பிரதமர் ஏற்றுக் கொண் டார். அத்தோடு சிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழை ÜL 66535TLb.
அதனையும் அவர் ஏற்றுக்
போது இலங்கை- சிங்கப்பூ Disg, 660)L(3ULUT60T 56OT சார பரிமாற்ற வேலைத்திட் பங்கள், மெகா பொலிஸ் திட் டம் சிங்கப்பூர் சிவில் சேவை, தொழிற் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட உடன்படிக்கைக ளும் கையெழுத்திடப்பட்டன. சிங்கப்பூர் சிவில் சேவை கள் கல்லூரியை பார்வை u5h"G3LITL b. «9ğ5Géğ5TGB öfhmÉJai5lCI பூர் வர்த்தக சமூகத்தை சந் தித்து கலந்துரையாடினோம்.
திகாரிகள், முதலீட்டாளர்கள் வர்த்தகர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத் தியதோடு பல சிங்கப்பூர் முத லீட்டாளர்கள் தமது முதலீடு களை ஆரம்பித்துள்ளனர்.
சிங்கப்பூர் முதலீட்டாளர் களுக்கு வசதிகளை ஏற்படுத் தும் விதத்தில் விசேட பிரி வையும் ஏற்படுத்தவும் இன க்கம் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சிங்கப்பூர் துறை முகத்திற்கு விஜயம் செய்து அதில் மேற்கொள்ளப்பட்டு ள்ள நவீன அபிவிருத்திக 6061TULb Urij606) Juill GLIT b. இலங்கையிலும் துறை முக அபிவிருத்திக்கு உதவி வழங்க இதன்போது இனக் கம் தெரிவிக்கப்பட்டது. எதிர்வ ரும்நாட்களில் வர்த்தகம் மற் றும் முதலீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்து வதற்காக சீனாவுக்கு விஜய
அதேபோன்று ஜப்பானு டன் வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பாகவும் பேச்சுவார்த் தைகளை நடத்துவதற்காக ஜப்பானுக்கும் விஜயம் செய்ய வுள்ளேன்.ஜனாதிபதி மற்றும் (960). DiG LD66 (FLDU6 lisDLD ஆகி யோர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்து
 
 

வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு வர்த்தைகளை நடத்தினர்கள். ஒக்டோபர் மாத ஆரம் பத்தில் டில்லியில் நடைபெற வுள்ள உலக பொருளாதார மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்த எதிர் UTT556f(36TTL b.
ஜீஎஸ்பி வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளித் துள்ளோம்.எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் இளை ஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக் கும் நோக்கிலேயே நாம் அனைத்தையும் முன்னெ டுக்கின்றோம். இதன் மூலம் மகிழ்ச்சியுடன் வாழும் சமூ கத்தைஉருவாக்குவதே எமது இலக்காகும்.
பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக நாம் உறுதிமொழி வழங் கினோம் அதனை நிறைவே ற்றுவதற்காகவே அனைத்தை LLyub(Up6ör6)6OT G6ö5a66ör(3pDITLb. சீனா, சிங்கபூர் , ஜப்பான் , ஐரோப்பிய ஒன்றியம்மற்றும் இந் தியாபோன்றநாடுகளுடன்வர் த்தக மற்றும்பொருளாதார ஒத் துழைப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
எமது நாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஆற் றுப்படுத்திக் கொடுக்கும் நோக் கிலேயே இவற்றை முன்னெ டுக்கிறோம். அதைவிடுத்து வெளிநாட்டவர்களுக்கு இலங் கையில் வேலைவாய்ப்புக் களைவழங்குவதற்காக அல்ல அரசியல், வர்த்தக இரண்டு பிரிவுகளையும் இணைத்து தொழிற் சமிக்ஞையை ஏற்படு த்தி BETEC நாம் முயற்சிக்கின்றோம்.
தற்போது அம்பாந்தோட் டையில் சீன முதலீட்டாளர் கள் தமது முதலீடுகளை ஆரம் பித்துள்ளனர். இலங்கை யின் தேசிய அரசாங்கத்திற்கு வேற்பு கிடைத் big,556ft 660) is துள்ளன. தேசிய அரசு சித் தாந்தத்தின் ஊடாக எதிர்வ ரும் 5 வருடத்திற்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு களை பெற்றுக் கொள்வதற்கு
நாம் எதிர்பார்த்துள்ளோம்.
எதிர்வரும் காலங்களில் இந்தத் திட்ட முறைமையை GLDgjLÖ U60ÜLIGB55l (Up6őt னோக்கிகொண்டுசெல்வோம். இக்காலம் முழுவதும் எமது தேசிய அரசாங்கமே ஆட்சி யிலிருக்கும். இது தொடர்பில் எந்தச் சந்தேகமும் கிடை யாது. எந்தவிதமான விமர் சனங்களும் குற்றச்சாட்டுக் களும் முன்வைக்கப்பட்டா லும் ஜனாதிபதியினதும் என தும் எதிர்பார்ப்பு நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே ஆகும். 2015 ஜனவரி08 ஆம் திகதி நாட்டு மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை அதேபோன்று எந்தவிதமான மாற்றமும்இன்றி பாதுகாப் போம் என அவர்
மேலும் தெரிவித்தாள்.(இ-5-7)
செய்தித்துளிகள்
நற்கருனைப் பெருவிழா
இளவாலைதிருத்தூதர் புனிதயாகப்பர் ஆலயத்திருவிழா கடந்த16ஆம் திகதிசனிக்கிழமை ஆரம்பமானது.இதேவேளை நாளை மறுதினம் 25 ஆம் திகதிவரைதிருவிழா நடைபெற வுள்ளது. நாளை 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கரு ணைப் பெருவிழாவும் நாளை மறுதினம் 25 ஆம் திகதி திங் கட்கிழமை எம்பாதுகாவலர்திருவிழாவும்நடைபெறும் இ-3
சகோதரத்துவ இலக்கிய விழா
(யாழ்ப்பாணம்) சோசலிச இளைஞர் சங்கத்தின் சகோதரத்துவ இலக்கிய விழா இன்று 23 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பா ணம் ரிம்மர் மண்டபத்தில் இடம்பெறும். இதன் தொடர்ச்சி யாகசகோதரத்துவ ஓவியம் மற்றும் இசைநிகழ்ச்சிஎதிர்வரும்
28 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழு ம்புவிஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெறவுள்ளது. இ-3
ஐரோப்பிய நாடுகளில்
(SGSSIGNEDIG GÓ
கடந்த 5 வருட காலப்பகுதியினுள் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு காரணங்களால் 661 இலங்கையர்கள் உயிரிழ ந்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்சடி சில்வா தெரிவித்துள்ளார்.
க்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். (இ-10)
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
கல்கிஸை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் சுட்டுக் கொலை 65ujuuLG6ft 6 ITU.
இத்தாக்குதலை நடத்தியவர்கள் பாதாள குழுவினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசா ரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (இ-10)
ஒகஸ்ட் முதல் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்பு
எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் அதிவேக வீதியின் கட்டணம் அதிகரிப்படவுள்ளதாக போக்குவரத்து 960LDöör 65 falligefreig.
அதன் பிரகாரம் மஹரகம தொடக்கம் காலி வரை 390 ரூபாவாகவும், மஹரகம தொடக்கம் மாத்தறை வரை 470 ரூபாவாகவும், கடுவெல தொடக்கம் மாத்தறை வரை 490 ரூபாவாகவும், கடவத்தை தொடக்கம் மாத்தறை வரை 510 ரூபாவாகவும் அறவிடப்படும் என அமைச்சு தெரிவித் துள்ளது. (Θ-1O)
17 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ந்ேது வாரங்களுக்கு வகுப்புத் தடை
இரண்டு வாரங்களுக்கு முதல் பெரதெனிய பல்க லைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர் புடைய 17 மாணவர்களுக்கும் 5 வாரங்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் மேற்கொள் ளப்பட்ட சிரமதானப் பணிகளின் போதே இந்த மோதல் 3FLibLJ6), Lib &LLib6uglöDg5IL6ôr,
இதனுடன் தொடர்புடைய விஞ்ஞானம், பொறியியல், முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(இ-10)
வேலைவாய்ப்புக்கான அறிவித்தல்
யாழ். வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகத்தில் சுருக்கெ முத்து தட்டச்சுப் பயிற்சி பெற்று வேலையற்று இருக்கும் பழைய மாணவர்கள் தமக்கு தாம் படித்த துறையில் வேலைவாய்ப்புத் தேவைப்படும் பட்சத்தில் கழக நிர்வாகி உடன் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கழகத் தலை
வர் வ.சிவச்சந்திரதேவன் அறிவித்துள்ளார். இலக்கங்களை பெற்றுக்கொள்ளவும்
யாழ்.மத்திய கல்லூரியில் 200 ஆவது ஆண்டின் பரிசளிப்பு தின விழாவும் பாடசாலையிலிருந்து கடந்த 10 வருட காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட இருப்பதனை முன்னிட்டு அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்த மாணவர்கள் தங்களுக்கான ஒழுங்கு இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்வதுடன் இதுவரை பதிவு செய்யாத வர்கள் எதிர்வரும் 26.07.2016 ஆம் திகதிக்கு முன் பதிந்து தங்களின் இலக்கத்தைப் பெற்று உறுதிப்படுத்துமாறு கல்லூரி அதிபர் அறிவித்துள்ளார். @)
()

Page 20
ab 20
முஸ்லிம்களுக்கெதிர மீளவும் தூண்டிவிடு
பொதுபலசேனா(BBS) அமை ப்பின் பொதுச்செயலாளராகிய கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றுமொரு அளுத்கம நிகழ்வு கண்களுக்குத் தெரிகிறது என்ற எச்சரிக்கையொன்றை விடுத்ததன் மூலம் முஸ்லிம்களின் உணர்வ லைகளை மீளவும் தட்டியெழுப்பி யுள்ளார். அண்மையில் மகியங் கணையில் அவர் ஆற்றிய உரை யொன்றின்போது முஸ்லிம்களுக் கெதிரானவன்முறையை தூண்டும் விதத்தில், தேரர்பேசியதாக ஞான சார தேரர் மீது குற்றஞ்சாட்டி முஸ் லிம் சட்டத்தரணிகள் குழுவொ ன்று பொலிஸ் தலைமையகத்தில் கடந்த வாரம் முறைப்பாடொன் றினை பதிவு செய்திருந்த அதே நேரத்தில் இலங்கை முஸ்லிம் கவு ன்சில் என்ற முஸ்லிம் அமைப்பும் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு கடிதமொ ன்றை எழுதியிருந்தது.
ஞானசார தேரருக்கெதிராக பொலிஸ்தலைமையகத்தில்முன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்ப LG6T6ITSTSGLLLDITSéLf6)àNTsso நூர்டீன் கூறுகிறார். இப்போது தீவிரவாதபெளத்தகுழுக்கள் சமூக ஊடகங்களூடாக முஸ்லிம் சபைக் கும் முஸ்லிம் சட்டத்தரணிகளுக் கும் எதிரான தாக்குதல்களை நட த்த ஆரம்பித்துள்ளன. இது இப் போது முஸ்லிம் குழுக்களுக்கும் பெளத்த குழுக்களுக்குமிடையி லான சமூக ஊடகப் போராக உரு வெடுத்திருப்பதுடன்நாட்டில் இடம் பெற்றுவரும் மீள் இணக்கப்பாட்டு முயற்சிகளுக்கும் இவ்விடயம் ஒரு அச்சுறுத்தலாகி வருகிறது.
பொதுபல சேனாவின் பொது é#6heFuu6AonT6mTpJmré3uu 6)J633OT.856Ao6ha35ITL அத்தே ஞானசார தேரர் மகியங் கணையில் ஜூன் 23ஆம் திகதி யன்று மேற்கொண்ட பகிரங்கப் பேச்சொன்றின் போது முஸ்லிம் சமூகத்திற்கெதிராக அளுத்கம வில் ஏற்கனவே இடம்பெற்றவன்செயல் போன்றதொரு சம்பவம் மீண்டும் ஏற்படப்போவது போன்று அச்சு றுத்தல்விடுத்ததாக இலங்கைமுஸ் லிம்கவுன்சில்கடந்தவாரம் பொலி ஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத் தில் தெரிவித்துள்ளது.தனது பேச் சின்போது ஞானசார தேரர் பொலி ஸாருக்குங்கூட அச்சுறுத்தல் விடு த்ததாகதனது அக்கடிதத்தில் முஸ் லிம் கவுன்சில்தலைவர் என்.எம். அமீன்மேலும் தெரிவித்திருந்தார். பொலிஸ்மா அதிபருக்கு அவர் எழுதிய கடிதத்துடன் மகியங்கனை யில் ஞானசார தேரர் பேசிய பேச் சைக் கொண்ட DVD பதிவொ ன்றும் இணைக்கப்பட்டிருந்தது. அவரது அக்கடிதப்படி.
".இருவருடங்களுக்கு முன் னர் 2014 ஜூன் 15 ஆம் திகதி யன்று இடம்பெற்றவை பற்றிதாங் கள் அறிந்தபடியே. அளுத்கம மற்றும் பேருவல வாழ் முஸ்லிம் சமூகங்களுக்கு உயிர்ச்சேதம்பொருட்சேதம் ஏற்படுத்தும் விதத் தில் வன்முறை நடவடிக்கையில் இறங்கும்படி களுத்துறையில் வாழும் சிங்கள மக்களைத் தூண் டிவிட்டுஅங்கு அழிவுகளைஏற்படு த்தியிருந்த வண ஞானசார தேர ரின் நடவடிக்கைகள் பற்றி தங்க ளுக்கு நன்கு தெரியும். அந்தக் கலவரத்தில் இருவர் உயிரிழந்த துடன் வீடுகளும் உடைமைகளும் அழிக்கப்பட்டு முஸ்லிம்களின் தொழிற்றுறைக்கு பில்லியன் ரூபா பெறுமதியான சேதங்களும்
ஏற்படுத்தப்பட்டன. விசாரணைக் கான ஆணைக்குழுவொன்றினை நியமித்து கலவரத்திற்குக் காரண மாணவர்கள் தண்டிக்கப்படவேண் டுமென முஸ்லிம் சமூகங்கள் திரும் பத் திரும்ப விடுத்திருந்த வேண்டு கொள்கள் செவிடன் காதில் விழு ந்தது போலாயிற்று. இப்போது இர ண்டுவருடங்கள் கடந்துவிட்டநிலை யில் அளுத்கமவுக்கு அன்று ஏற் பட்ட நிலையே மகியங்கனைக்கும் ஏற்படப்போவதாக அந்தத் தேரர் பெருமையுடன் மீண்டும் மார் தட்டு கிறார் ' என கடிதத்தில் அமீன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிபரை மீண்டும் தொடர்பு கொண்ட முஸ்லிம் கவுன் சில் முஸ்லிம்களுக்கெதிரான மேற் கூறிய அச்சுறுத்தல் மட்டில் உடன்
வன்முறைகளைத் தூண்டும் இச் செயற்பாடுகளுக்கெதிராக பொலிஸ் நடவடிக்கை எடுக்கும்படி அறை கூவல் விடுத்துள்ளது. அத்துடன் அளுத்கமவில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த முஸ்லிம்களுக் கெதி ரான கலவரங்களைத் தூண்டிவழி நடத்தியவர்களுக்கெதிராகவும் விசா ரணை மேற்கொண்டு பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படுவது அவசி யமெனவும் அது கேட்டுக்கொண் L-55
எமது சண்டேலீடர் அமீனைத்
முஸ்லிம்களுக்கெதிரான தூண்டிவிடும் ஞானசாரதேரர் எனும் தலைப்பி லீடரில் ஈஸ்வரன் ரட்னம் எழுதிய அரசியல்
தொடர்பு கொண்டு இதுபற்றிக் கேட்டபோது தனது கடிதத்திற்கும் முறைப்பாட்டிற்குமான பதிலைதாம் தொடர்ந்தும் எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.
ஞானசார தேரரின்
தற்காப்பு நிலை
நாட்டில் முஸ்லிம்களுக்கு விரோ
தமாகதாம் பேசியபேச்சுக்கள் எனக் கூறி முன்வைக்கப்படும் அனை த்துக்குற்றச்சாட்டுக்களையும் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் நிராகரிக்கிறார். தமது பேச்சுக்களு க்கு தவறான அர்த்தம் கற்பித்த முஸ்லிம் கவுன்சில் தனது இம் மனநலக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு அங்கொடை மன நோய் வைத்தியசாலைக்குத்தான் போகவேண்டும் என்று கூறியது டன் முஸ்லிம் கவுன்சில் IGP இற்கு அனுப்பிய கடிதத்தை தூதர் முகம் மதுநபிக்கேஅனுப்பியிருக்கவேண் டுமென்றும் கூறியதன்மூலம் சமூக ஊடகங்களில்மேலும்கூடுதல்மோச மான இறை-மறைநிந்தனை செய் துள்ளார். மேலும் அக்கடிதம் தூதர் முகம்மது நபிக்கே அனுப்பப்பட்டா லுங்கூட அதையிட்டு நான் அஞ்
சப்போவதில்லை rigog, drilasat 6 சொந்தமானது 6 ர்ந்தும் வலியுறு: அவர்எமதுநாடுக பாகிஸ்தானோ அரபு இராச்சியே இலங்கை எமது பெளத்த துறவிச க்கப்பாடு பற்ற இணைந்து வ முஸ்லிம்கள் க அவர்கள் எம்ை 6untias6TIT6OTITeo பதிலடி கொடுக்க D 6ft (36TITLD 6T6 யிருந்தார்.
கடந்தவாரம்
அளித்திருந்த மு ஞானசாரதேரரது பற்றியும் பதியப் நூர்டீன் கூறுகிற பொலிஸாருக்கு கப்பட்ட அச்சுறுத் ரால் கைது செய் நபர்களைவிடுவி விடுக்கப்பட்ட எச் 6TLD5 (UP56OΠ 6)) gib LDфру6LDTT Feup852s. IL56LDIT பேட்டியொன்றில் ருக்கு ஏற்கனவே முறைப்பாட்டுக்
தூதர் முகம்மது யிருக்கவேண்டு கூற்றுப் பற்றிய உள்ளடங்குகிறது ஞானசார ே முன்வைக்கப்பட் டுக்கள் மீது விரி மேற்கொள்ளப்பட சட்டநடவடிக்கை பரால் எடுக்கப்ப சபை எதிர்பார்ப்ப கிறார். அதேநேர ருக்கெதிராக நட தவறியமைக்கா
இதற்கு முன்
கொடியொன்றை தும் முஸ்லிம் கு 'G 6JTuileupg. 6) களாகவேயிருந்: பத்திரிகைக்கு ஞ யிருந்தார். ஆன 85.6005566)6T 866 போல் இருந்து இலங்கை முஸ் இச்சம்பவத்தில் இளைஞரைக் 6
 
 

bւմ
23。07。20五6
ான உணர்வலைகளை
ம் ஞ
என்பதுடன் இல பளத்தர்களுக்கே ன்றேதான் தொட துவதாகக் கூறும் வதிஅரேபியாவோ, அல்லது ஐக்கிய Dா அல்ல. இந்த நாடு எம்போன்ற ளுக்கு மீள் இன யும் சேர்ந்தே 1ழ்வது பற்றியும் ற்பிக்கமுடியாது. எதிர்த்து மோது
அவர்களுக்குப் நாம் தயாராகவே றும் அவர் கூறி
பொலிஸில் தாம் றைப்பாட்டிலேயே
அச்சுறுத்தல்கள் பட்டுள்ளது என ார். பேச்சின்போது
தேரரால் விடுக் நலுடன் பொலிஸா
யப்பட்ட சந்தேக
க்கும்படி அவரால் சரிக்கை பற்றியும் து முறைப்பாட்டி 5 முறைப்பாட்டில் ன்றிற்கு வழங்கிய நாம் பொலிஸா அனுப்பியிருந்த கடிதத்தை நாம்
நபிக்கு அனுப் பி மென்ற அவரது 6616 furtGlid
தரருக்கு எதிராக . இக்குற்றச் சாட் JT60T 658 ITU6D600T டு பொருத்தமான பொலிஸ்மா அதி Bமென முஸ்லிம் நாகநூர்டீன் கூறு ம் ஞானசார தேர் வடிக்கை எடுக்கத்
த்தை iனடிக்கி னர் அண்மையில் வொன்றுபெளத்த தீமூட்டிஎரித்திருந் ழக்கள் அதையி ளனம் காத்தவர் தாக சண்டே லீடர் னசாரதேரர் கூறி ல் இவ்விதநடவடி rடும் காணாதது விடாதவர்களான ம்ெ சமூகத்தினர் சம்பந்தப்பட்ட கது செய்யும்படி
مجيع،
ானசார தேரர்
கேட்டிருந்ததாகவே கூறும் இஸ்லா மிய உலமாக் கட்சியினர் எப்படியும் இவ்விதச் சம்பவங்களில் சம்பந்தப் படாத சாதாரண முஸ்லிம்களே இப்போதெல்லாம் இலக்குவைக்க ப்படுவதாக கூறுவதுடன் இந்த நிலைமையை அரசாங்கம் விரை வில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமெனவும் கேட்டுக்கொண் டுள்ளது.
இவ்விதமான மற்றுமொருவன் முறை நடவடிக்கையில் ஈடுபட்டத ற்காக ஏற்கனவே கைது செய்யப் பட்டிருந்த ஞானசார தேரர் கடந்த பெப்ரவரியில் பிணையில் விடுவிக் கப்பட்டுமிருந்தார். முன்னரும் படு கொலை செய்யப்பட்ட பத்திரிகை யாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவிக்கு அவ்வழக்கு சம்பந் தமாக அச்சுறுத்தல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்ட தேரர் கடந்த மாதமே ஹோமாகம நீதிமன்ற நீதி பதியினால் பிணையில் விடுவிக்க ப்பட்டிருந்தார். இதற்கு முன்னர்
ன்றத்தை அவமதித்த காரணத் திற்காக கைது செய்யப்பட்ட இவர் அந்தத் தடவை ஆரம்பத்திலேயே பிணையில் விடுவிக்கப்பட்டிருந் தார். எப்படியும் சந்தியா எக்னெ லிகொடவை.அச்சுறுத்தியதன்பேரில் கைது செய்யப்பட்ட இவர் பெப்ர வரியிலே விடுவிக்கப்பட்டிருந்தார். வெறுப்பைத் தூண்டும் குரோதப் பேச்சுக்களை குற்றமெனத் தடை செய்வதற்கு குற்றவியல்சட்டவொழு rijásio (Penal Code) Bc535th கொண்டு வருவதற்கான பிரேரணை யொன்றுகடந்தவருடம் அமைச்சர வையில் அங்கீகரிக்கப்பட்டது.
பல்வேறு சமய இனத்துவ ரீதி
யில் ஏனையோரைவிழித்து உணர் த்திக்குற்றப்படுத்தும் குரோதப் பேச் சுக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வித மான வெளியீடுகள், பிரசுரங்கள் போன்ற சமூக அமைதியைக்கெடு க்கும் விடயங்களைச் சமூகரீதியில் அடிப்படைஉணர்வுகளைத்தூண்டு பவை என்பதாகவே கடந்தபலதசாப் தங்களாக அரசாங்கம் கூறிவந்தது.
இவ்விதமான கீழ்த்தர நடத்தை களைத் தடுப்பதற்கான சட்டங்க ளைத் தயாரித்து நடைமுறைப்ப
டுத்தி வலுப்படுத்தும் முயற்சி களை மேற்கொள்ளுமாறுகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீள் இணக்கப்பா ட்டிற்கான ஆணை äG5Up (LLRC) Lurfjög56CDU 6ēFLü துள்ளது.
இதற்கேற்ப நீதியமைச்சர் விஜ யதாசராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்டபொருத்தமான சட்டதி
சரவையினால் அங்கீகரிக்கப்பட் டிருந்தது. எப்படியும் குரோதப் பேச்சுக்கள் மற்றும் சமூகரீதியான வன்முறைகளையும்அமைதியின்மை யையும் தூண்டுவதுபோன்ற விட யங்களை குற்றவியல் மயப்படு த்தும் அந்தப்பாராளுமன்ற பிரேர ணைகள் இரண்டையும் பற்றி அந்த டிசெம்பர் மாதத்திலேயே உள்ளூர் சிவில்சமூகங்கள்தமது ஆழ்ந்ததிருப்தியீனத்தை வெளிப் படுத்தியிருந்தன.
பாராளுமன்றுக்குக்கொண்டு வரப்பட்ட மேற்படி இரண்டு பிரே ணைகளிலும் ஒன்று குற்றவியல் சட்ட திருத்தமொன்று பற்றியது. இத்திருத்தமானது வன்செயல் நடவடிக்கைகளுக்கு, பகைமை உணர்வுகளுக்கு காரணமாகவோ அல்லது தூண்டுதலாகவோ இரு ப்பதை புதிய குற்றங்களாக்குவது டன் அவற்றுக்கு இரண்டு வரு டங்கள் வரையிலான சிறைத்த ண்டனைகளையும் குற்றவாளி க்கு உரித்தாக்குகிறது.
அடுத்த பிரேரணையானது குற் றத்திற்கான அடிப்படைக் காரண- காரிய சம்பந்தப்பட்ட சட்டவிதிமுறை திருத்தம் பற்றிய தாகும். இது குற்றத்திற்கான அடிப்படை நோக்கத்தினை வழங் கும் சூழ்நிலை க்காரணிகளை முன்வைத்து வழக்கை முன்னெ டுக்க உதவுவதற்கு அவசியமா னதாகும். குற்றவியல் சட்டத்தின் கீழ் உருவாகும் இப்புதிய குற்ற மானது பயங்கரவாதத்தடைச்சட் டம் பகுதி 2(1) (h)இல் குறிப்பி டப்படும் பேச்சு வழக்குப் பற்றிய தென்பதுடன் புதிய சட்ட திருத் தங்களும் அவற் றையே மீண் டும்பிரதிமைப்படுத்துவதால்குறிப் பாக இது இங்கு பிரச்சினைகளு க்குரிய விடயமாகிறது.
இப்பிரச்சினைகள் மன்றில் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ் நிலைகளின் போது அதில் குறிப் பிடப்படும் குற்றங்கள் அரசியல் அமைப்பினால் உத்தரவாதமளிக் கப்பட்ட பேச்சுச் சுதந்திரத்துடன் சர்வதேச ஒப்பந்தங்களாலும் உத் தரவாதப்படுத்தப்பட்ட சிவில் மற் றும் அரசியல் உரிமைகளும் சம் பந்தமாக அனுமதிக்கப்படத்தக்க கட்டுப்பாடுகளைக் கொண்டதாயி ருக்கவில்லை என்றவிடயம் சிவில் சமூகத்தினரால் இங்கு சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.
தமிழில் யோகர்

Page 21
ż3.07.2016
aladžbi
சான்றோர் கெட்டாலும் அவர்தம் pluirbas பண்புகள் அழியா.
சகாதேவனுக்கு தெ
i) CELITTENDIUS 5G535 UDELLITTLDGDIC&Lumrap Essaðir?
ஐந்து ஊர் அல்லது ஐந்து வீடாவது தருமாறு தருமபிரான் துரியோதனனிடம் கேட்கிறார்.
எதுவும் தரமுடியாது என்கிறான்துரியோதனன். போருக்கு முன்பான சமாதானதுதுகளும் நட க்கின்றன. எல்லாம் தோல்வியில் முடிகின்றது.
போரைத் தடுக்கவே முடியாதா? என்று பலரும் சீர் தூக்கிப் பார்க்கின்றனர். போரைத் தடுக்க வேண்டிய வீஷ்மர், துரோனர், கர்ணன் உள்ளிட் டோர் வாய்மூடி வமளனமாக இருக்கின்றனர்.
அறத்தை உரக்கச் சொல்ல வேண்டியவர்கள்; மூத்தவர்கள் மெளனமாக இருந்தால், மறம் எழு ந்து ஆடும். இதுவே உண்மை.
நமக்கென்ன நாம் பேசாமல் இருந்துவிட்டுப் போவோம் என்று பொறுப்பான பதவியில் இருப்ப வர்கள் நினைத்தால் அதுவே மிகப்பெரும் அழிவு க்கு காரணமாகும் என்பதும் நினைவில் கொள் ளத்தக்கது.
பாரதப்போர் நடந்தால் ஏகப்பட்டமனிதஉயிர்கள் அழிந்து போகும் என்பதை தருமர் நன்கு உணர்ந் திருந்தார்.
ஆதலால்தான் ஐந்து ஊர் அல்லது ஐந்து வீடு தந்தால் போதும் நாங்கள் எங்கள்பாட்டில் இருந்து விட்டுப் போவோம் என்பது தருமரின் முடிவு.
இருந்தும் பாரதப்போரை நடத்தியாக வேண்டும் என்பது பார்த்தசாரதியின் முடிவாயிற்று.
பாற்கடல் துயின்றவுன் ஏன்தான் அப்படியொரு முடிவு எடுத்தான் என்றால் அதுதான் விதி என்ப தாயிற்று. போரை நடத்த வேண்டும் என்று யார் நினைக்கின்றானோ அவனே போரையும் நிறுத்த வல்லவன். இந்த உண்மைபஞ்சபாண்டவர்களில் சாஸ்திர நூல்களைக் கற்றறிந்த சகாதேவனுக் குத் தெரிகிறது.
பார்த்தசாரதியைப் பார்த்து நாதா நடக்க இரு க்கும் போரைத் தடுக்க ஒரே ஒரு வழி உண்டு என் கிறான். | எதுவும் தெரியாதவன் போல் என்ன வழி என்று கேட்கிறான் கண்ணன்.
உன்னைக்கட்டிப்போட்டால் இந்த யுத்தம் நடக் காது என்ற உண்மையைச் சொல்லி விடுகிறான் சகாதேவன். உண்மை உணரப்பட்டதன் காரணத் தால்தான் போர்க்களத்தில் கண்ணபரமாத்மா கீதோபதேசம் செய்ய வேண்டியதாயிற்று. | எது நடக்க வேண்டுமோ அது நடந்தாக வேண் டும் என்பதே கீதோபதேசம்.
இதைவிடுத்து எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கின்றது என்ற கீதாச்சாரத்திற்கு நான் ஒரு போதும் உடன்பாடல்ல. நடந்ததெல்லாம் நன்றாக நடந்தது என்று கூறுவது மகாதவறு.
நடப்பதும் நன்றாகும் என்றால் அதை யார் தான் ஏற்பர்.
ஆக எது நடக்க வேண்டுமோ அது நடந்தாகும் என்பதைத்தான் கீதை உபதேசிக்கிறது. உதாரண த்திற்கு ஈழத்தமிழினத்தின் அரசியல் தலைமை தமிழினத்திற்கு கேடு விளைவிக்கும் படியாகச் செயற்படுகிறது.
தென்பகுதியுடன் சேர்ந்து கொண்டு போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நலன் பற்றி இம்மி யும் சிந்திக்காமல் சுகபோகமாக வாழ்கின்றனர் என்ற உண்மை நம் அனைவருக்கும் தெரியும்.
அதற்கான சான்றாதாரங்கள் வெளிப்படையா னவை. எம் இனம் வாழ வேண்டுமாயின்-தலை நிமிரவேண்டுமாயின்துய்மையான,புதியஅரசியல் தலைமை வேண்டும் என்பதும் நமக்குத் தெரிகிறது. Завиђgђић двпћ ен6oogič6črtiju dippuuofloo6oooo யல்லவா? அது ஏன்? அடுத்ததேர்தலிலும் அவர்க |ளுக்கேளங்கள்வாக்குஎன்றுஇருக்கிறோமல்லவா? அது ஏன்? இதுதான்விதி. தமிழனுக்கு தமிழ் அர சியல்தலைமைதான்பகை என்றுதெளிந்தும் தடுக்க முடியவில்லை என்றால் எது நடக்க வேண்டுமோ తిత్రి நடந்தாகும் என்ற கீதோபதேசத்தை மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது.
971 நிர அமைச்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையா டலில் யாழ்.மாவட்டத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 971 உள்ளக இடம் பெயர்ந்த குடும்பங்களை உடனடியாக மீள்குடியேற் றம் செய்யப்படவேண்டியதன் அவசியம்வலியுறுத்தப்பட்டது. '. SlueIITElæLð 2O16SLð ஆணடில் விரைவாக மீள்குடி யேற்றத்தினை மேற்கொ
| ண்டு நலன்புரி நிலையங்
களை மூடிவிடுவதற்கு எண் ணிையுள்ளதனால், தற்போது நலன்புரி நிலையங்களில்
நீ வென்றாலும் ஒரு சத்சங்கத்திற்குப் பின் முரீகுருதேவருடன் விளைய வாக்கு வாதம் செய்தனர். ே நேரம் செலவிடுவதில்லை. கொள்ளையடித்துவிட்டார் என அவர்களது வாதங்களை திருப்பிவிட்டு ருநீருரீ வெண் எல்லோரும் . பரமானந்தத் மகிழ்ந்தனர்.
முநீருரீ என்னோடு வாக்கு வென்றாலும் நீங்கள் இப்படி ভ6তো?
ஏனென்றால் முழுமையா வரையொருவர் சேர்ந்தவர்கள் இருப்பதால் உண்மையா நிகழ்கின்றது. வெல்வதும் தே போகிறது.
சாதாரணமாக ஒரு வாக் போது என்ன நேர்கிறது. நீது லாமல் வேதனையும் கோபழு என்னிடத்தில் தோற்றாலும் தப்படுகிறாய். இது எப்படி?
உனக்கு என்னுடன் ஐக்கி மற்ற எல்லாக் குறைகளை முதன்மையாக மேலோங்கிய நிகழ்ச்சியை விட ஆன்ம கிறாய்.
இறுதியில் நன்மையே 6 பிக்கை உள்ளது.
இதைப்போலவே ஒவ்வொ மனநிலை இருக்குமா?
முரீகிருஷ்ணரின் வாழ் மயமாகவேயிருந்தாலும் அவர் கொண்டும்தான் இருந்தார்.
நீயும் எல்லாப் போரா நடனமாடிக்கொண்டு இவ்வுல
சுவாமி விவே சிந்தனைத்
immmmmmmmm
உலகிற்கு நன்மை செய்ய цLDП? LJUDITп556 UpGODрULJIg வியாவகாரிக முறைப்படி இயலு elഞ്ഞഖന്ദ്രഥ 9ELDLITG ! சகோதரர்களே! உறங்க இது க அவள் அங்கே தயாராகக் கா றாள். அவள் உறங்குகிறாள் எ GCELD.
சிவபெருமானுக்குப் பணி ெ பவன் அப்பெருமானின் மக்களு டும். முதலில் இவ்வுலகில் உ6
பணி செய்யவேண்டும். இறை
தொண்டு செய்பவர்கள் அவரு ஆவர் என்று சாஸ்திரங்கள் இன்மையே சமய வாழ்க்கை னலபமின்மை நிறைந்தவன் சி குகிறான். ஒருவன் தன்னல அவன் பல கோயில்களைத்தரி தலங்கள் பல கண்டவனாயிரு வத்தைத் தன்மீது வரைந்து ை flap ിഖേന്ദ്രഥrഇG வெகு 6
 
 
 

jñi
Ludikasih 21
ந்தர வீடுகளை அமைக்க ஈரவையால் அங்கீகாரம்
தங்கியுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியே ற்றுவதற்கு முன்னுரிமை வழங்கி வீடமைப்பு நிகழ்ச் சித் திட்டங்களை வழங் குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, புனர்வாழ்வளி ப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமை areflect GFUJ6DITGITT (66). afle) ஞானசோதி தெரிவித்தார்.
இதனடிப்படையில் ஜனா திபதியின் கலந்துரையாட லில் எடுக்கப்பட்ட தீர்மான த்திற்கு அமைய, சிறைச்
சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள்குடி யேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவா மிநாதனால் சமர்ப்பிக்கப் LLL elsOLDöÜgGD6)Jü Lj5.J5 560 & gluood Lufle) 971 நிரந்தர வீடுகளை நலன்புரி நிலையங்களில் தங்கியு ள்ள உள்ளக இடம் பெயர்ந்த குடும்பங்களை மீள்குடி யேற்றுவதற்கு கடந்த 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீ காரம் வழங்கியதாக அமை ச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இவ் வீட்டுத்திட்டம் ஏற்
கெனவே அனுமதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 30 வீடுகளு க்கு மேலதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வீடு கள் அலகொன்றிற்கு 8 இல ட்சம் ரூபாவிலும் பொது உட் கட்டமைப்பு உட்பட ஒரு மில் லியன் ரூபாயில் பயனாளிக ளின் முன்னெடுப்பில் கட்டப்ப டும் எனவும் இது அரசாங்க த்தின் நல்லிணக்கததிற்கான ஒருவெளிப்பாடாகவும் நிரந்தர தீர்வினை நோக்கிய ஒரு Basfreustab6|LD 65T biret IIILL 6DTLD 6T6OT 660), Déféfloor Geful லாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். (இ-5)
தோற்றாலும்
நூற்று ஐம்பது பக்தர்கள் ாட்டாக ( வேடிக்கையாக) அவர் தங்களுடன் நிறைய ஆனாலும் இதயத்தையே ன்றனர். க் கொண்டே அவர்களைத் று கொண்டேயிருந்தார். தில் ஆழ்ந்து சிரித்து
வாதம் செய்து தோற்றாலும் ச் சிரிக்கின்றீர்களே, அது
க நாம் அனைவரும் ஒரு என்னும் ஐக்கிய உணர்வு TOT 6nslesOD 6 Tuu TLOB SmF355 ாற்பதும் பொருட்டில்லாமல்
குவாதத்தில் நீ தோற்கும் க்கமடைந்து மனம் சரியில் மும் அடைகிறாய். ஆனால் வென்றாலும் நீ ஆனந்
ய உணர்வு உள்ளது. விட உன்னுடைய அன்பே ருக்கிறது. ாவிற்கு முதலிடம் கொடுக்
ான்று உனக்குப் பெருநம்
ருவரிடமும் உன்னுடைய
வு முழுவதும் போராட்ட சிரித்துக்கொண்டும் ஆடிக்
ட்டங்களிலும் ஆனந்த 油 மை செய்வாயாக
கானந்தரின் துளிகள்
நக்குப் பணி செய்ய வேணன் |ள எல்லா உயிர்களுக்கும் வனது தொண்டர்களுக்குத் கு உத்தமத் தொண்டர்கள் கூறுகின்றன. தன்னலம் கு உரைகல். இந்தத் தன் பபெருமானை மிக நெருங் ம் கருதுபவனாயிருந்தால் த்திருந்தாலும் புண்ணியத் தாலும் சிறுத்தையின் உரு வத்திருந்தாலும் இன்னும்
தாலைவில் இருப்பவனே.
“கபாலி" திருடர்களை கண்டுபிடித்தது செல்பி
(கரணவாய்) கபாலி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கச் சென்ற பொலிஸாரிடமே கைத்தொ லைபேசியைத் திருடிய திரு டர்கள் செல்பி மூலம் சிக்கிய விசித்திரம் நேற்று வெள்ளி க்கிழமை யாழ்நகரில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பலராலும் எதிர்பார்க்கப் பட்ட சுப்பர் ஸ்டார் ரஜனிகாந் நடிப்பில் உருவான கபாலி திரைப்படம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிர பல திரையரங்கில் இத்திரை ப்படம் திரையிடப்படவிருந்த நிலையில் திரையரங்கத்தி ற்கு பொலிஸ் பாதுகாப்பு போட ப்பட்டிருந்தது.
அவ்வாறு பாதுகாப்பிற்கு சென்ற யாழ்ப்பான பொலி
மின்சாரம் தடைப்படும்
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த பயின் விநி யோக மார்க்கங்களின் கட்ட மைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 530 மணி வரை யாழ் பிர தேசத்தில் நீர்வேலி, கரந் தன், பொக்கணை (ஊரெழு)
உருப்பிராய் ஒரு பகுதி, செம்
UILGBU 'sie0D6ILLIit CBEIGila)
பிரதேசம், பொற்பதி, கோணன்
LMT66Ö G86)JITULLİT G86),JÍTä56TÖ, கோண்டாவில் ஒரு பகுதி இருபாலை நெசவு நிலைய பிரதேசம், இராச வீதி கோப் பாய்), இராச வீதி லைடன் பாம் பிரதேசம், கிருஸ்ணன் கோவில் சந்தி பிரதேசம், (335|T600TLIT66b B606D6)III6Oof வீதி, இராணுவமுகாம் கோப UTü esefliflu İT a56DTefİT6060 ஆகிய இடங்களிலும் கிளி நொச்சி பிரதேசத்தில GLT60T GUIT6)(35T, 6).J60T60f விளாங்குளம், ஒட்டறுத்த குளம், வடகாடு, பாலிநகள், அபDபாள்புரம், கொல்ல விளா ங்குளம், ஐம்பது வீட்டுத் திட்டம், பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், கரும் புள்ளியான், தென்னியங் குளம, உயிலங்குளம், பாரதி நகள், மாங்காக்குடியிருப்பு ஆலங்குளம், கல்விளான்.
ஸார் ஒருவர் கதிரை ஒன்றில் வைத்திருந்த கைத்தொலை பேசி திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரித்த போது அதனை எடுத்ததாக அங்கிருந்த ஒருவரும் தெரி விக்கவில்லை இந்நிலை யில் பொலிஸ் உத்தியோகத் தர் தொலைபேசி வைத்த கதி ரைக்கு பின்புறம் இருந்த சிலர் இடம்மாறி இருந்ததுடன முன்வரிசையில் இருந்தவர் கள் எடுத்த செல்பியில் பின் வரிசையில் இருந்த நபர்கள் அத்தொலைபேசியை கை யில் வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கிரு ந்த சந்தேகத்திற்குரிய நபர் களை பிடித்து விசாரித்த போது தொலைபேசி அவர்க ளிடம் இருந்து மீட்கப்பட்ட துடன் பொலிஸாரினால் அவர் கள் கடும் எச்சரிக்கையும் செய யப்பட்டிருந்தனர். (செ-60)
ஆனந்தபுரத்திலிருந்து கொக் காவில் வர்ைக்கும், மத்திய வங்கி, SFH0 6g6OD6OOT LDG, MAS Acti Ve, யுனிச் செலா, பொறி uЛшеOŠLLD, Golenja Tuuli ub, North Cargill's Agri foods, 76, g5. UGOLu600s இராணுவ முகாம், கிளிநொ ச்சி இலங்கை தொலைத் தொடர்பு நிலையம், கிளி நொச்சி வைத்தியசாலை, விக்கிரமரட்ன பிறைவேற லிமிற்ரட் கொக்காவில் இரா ணுவ படை முகாம 1, கொக் காவில் இராணுவ படை முகாம் 11 கொக்காவில
இராணுவ படை முகாம I,
றுTபவாகினி தொலைத்
தொடர்பு கோபுரம், கொக்கா வில் இராணுவ முகாம் தொலைத்தொடர்பு கோபுரம், 66ஆம் இராணுவ படைமு B5ITL5, Lisleft 60D6ITUITft 69rflöf)
ஆலை, துணுக்காய் பல
நோக்கு கூட்டுறவுச்சங்க அரிசி ஆலை. கோவிந்தன் கடை சந்தி, பன்னன்கண்டி, வட்டக்கச்சி, கறுப்பிக்குளம், உடச்சகண்டி, மாயவனுர், இராமநாதபுரம், சாந்தபுரம், இரணைமடு, திருவையாறு, 6J60)6OOILDG6f DITGOn LGOL மற்றும் I, வட்டக்கச்சி பாம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும். (இ-9)

Page 22
இன்றைய GLITLeipassir
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் தமிழ் மாநில லீக்குகளுக்கிடையி லான முதன்மை உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு வல்வெட்டித்துறை நெற் கொழு பொது விளையாட்டு அரங் கில் வடமராட்சி உதைபந்தாட்ட லீக் தலைவர் மு.வேதாபரணம் தலை மையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தி னராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனஉபதலைவர் எஸ். அன் ரணிப்பிள்ளை கலந்து கொள்ள 66Temff.
பிற்பகல் 3 மணிக்கு நடைபெ றும் போட்டியில் திருகோணமலை அணியை எதிர்த்து கிளிநொச்சி அணியும் தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நடைபெறும் போட்டியில் மடு மாந்தை அணியை எதிர்த்து பருத்தித்துறை அணியும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட் டியில் மன்னார்அணியை எதிர்த்து மூதூர் அணியும் இரவு 8.30 மணி க்கு நடைபெறும் போட்டியில் அம் பாறை அணியை எதிர்த்து வவு னியா அணி மோதவுள்ளது.
SSS SS S *్మe ** ** ** ** ** **
மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழகம் தீவக உதை பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையி லான 11 பேர் கொண்ட உதைபந் தாட்ட போட்டியில் இன்று சனிக்கி ழமை பிற்பகல் 3 மணிக்கு நடை பெறும்போட்டியில்பாடும்மீன்விளை யாட்டு கழகத்தை எதிர்த்து நயினா தீவு அண்ணா விளையாட்டுக்கழ கமும் மாலை 4 மணிக்கு நடை பெறும் போட்டியில் சென்.ஜேம்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.
SSSS
*్మe *్మe *్మe
யாழ். உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் புத்தூர் எவறெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாண ரீதியிலான 1பேர்கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் இன்று சனிக்கிழமை மாலை 415 மணிக்கு நடைபெறும் போட்டியில் மன்னார் கில்லறி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து உருத்திரபுரம் விளையாட் டுக்கழகம் மோதவுள்ளது. இ
கரப்பந்தா புதிய மைதா
யாழ் மாவட்டகரப்பந்தாட்ட சங்க த்தின் அனுமதியுடன் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம் நடத் தும் மின்னொளியிலான கரப்பந் தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் புதிய மைதானத்திறப்பு விழாவும்இன்றுசனிக்கிழமைமாலை
5.30 மணிக்கு மத டுக் கழக போசகர் தாஸ் தலைமைய வுள்ளது.
இந் நிகழ்வின் தினராக யாழ் மாவ நா. வேதநாய
இந்திய அ6
6ীL1600াeচ6া ৩H60তীি,
இந்தியா அரியானா மாநில அணியை வீழ்த்தியது
இந்தியாவில் இருந்துவருகைதந்த அரியானா மாநில மாவட்ட பெண்கள் அணிகளுக்கும் இடையிலான சிே போட்டி நேற்று முன்தினம் பருத்தித்துறை முனை விளையாட்டுக் கழக கபடி மைதானத்தில் நடைபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில்
பெண்கள் அணி வெற்றி பெற்றது.
6LDTT600 TL FT606 தடகளப்போட்டி முடிவுக
15 வயது பெண்கள்
4 OO LŠiopsi உடுப்புக்குளம்தமிழ் வித்தியால யத்தைச் சேர்ந்த எல்.டிலக்ஸன் முதலாமிடத்தையும் சுந்தரபுரம் சர ஸ்வதி வித்தியாலயத்தைச் சேர்ந்த கேறிசானிகா இரண்டாமிடத்தை யும் அலகல வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பி.சமணலி மூன் றாமிடத்தையும் பெற்றனர்.
17வயது பெண்கள் 400 ußbpñi கிளிநொச்சி மத்திய கல்லூரி யைச் சேர்ந்த ரி.டென்சிகா முத லாமிடத்தையும் விவேகானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த யு.குயி ன்சினி இரண்டாமிடத்தையும்மடுக ந்ததேசியபாடசாலையைச் சேர்ந்த டிபிரேமதாஸ் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
19 வயது பெண்கள் 4 OOußbpñi முருகானந்தா கல்லூரியை
சேர்ந்த பி.தனுஜா முதலாமிடத்தை யும் முல்லைத்தீவு மகா வித்தியால யத்தைச் சேர்ந்த எஸ்.சயந்தரூபி இரண்டாமிடத்தையும் தேவிபுரம் அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த கேதனுசியா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
21 வயது பெண்கள் 4 OO L6 jibgpit
நானாட்டான் மகா வித்தியால த்தைச் சேர்ந்த பிதீபா முதலாமிட த்தையும் பாரதிவித்தியாலயத்தைச் சேர்ந்த என்.யாழிசை இரண்டாமி டத்தையும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சபிதா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
15 வயது ஆண்கள் 400 LŠgĎpň
சென்.பற்றிக்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஏ.பி.டிலக்ஸன் முதலாமி டத்தையும் கொக்குத்தொடுவாய் அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த பிதனோஜன் இரண்டாமிடத்தை
யும் யாழ்ப்பாணம் ரியைச் சேர்ந்த ஜி. றாமிடத்தையும் ெ 17 வயது 4 OO சென்.ஆன்ஸ் தியாலயத்தைச்சே முதலாமிடத்தையும் அ.மி.த.க.பாடசாை வி.ரவிவர்மன் இ யும் தூயஜோசப் ெ யாலயத்தைச் சேர்
1961 Lug 4OO பாத்திமா மத்தி லயத்தைச் சேர்ந் முதலாமிடத்தையு ந்திய கல்லூரிை செந்தூரன் இரண் ஹாட்லிக் கல்லூ
பெற்றனர்.
 
 
 

23。07。20互6
இறுதிப்போடியும் ன திறப்பு விழாவும்
திய விளையாட் கனகசபை தேவ பில் நடைபெற
பிரதம விருந் ட்ட அரச அதிபர் கன் கலந்து
6ngmemeneu6irem.
கரப்பந்தாட்ட இறுதிப் போட் டியில் ஆவரங்கால் இந்து இளை ஞர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மன்னார் சென்.மேரிஸ் விளையாட்டுக் கழகம் மோதவு ள்ளது.
விளையாடிய்ேதிகள்
DoflaDLLI
வீழ்த்தியது
ன பெண்கள் அணி
யாழ் மாவட்டப்
அணிக்கும் யாழ். நக பூர்வ கபடிப் சென்.தோமஸ்
யாழ். மாவட்ட
இ
இந்தியாவில் இருந்து வருகைதந்த கபடி அணிக்கும் வடமா
முதலிடம் பிடித்த வவுனியா மாவட்ட ஆண்கள் அணிக்கும் இடையிலான சிநேக பூர்வ கபடிப் போட்டி நேற்று முன்தினம் நடை பெற்றது.இதில் இந்திய அணி 2 புள்ளிகளால் வெற்றி பெற்றது.2ம் இடம் பெற்
வவுனியா மாவட்ட ஆண்கள் அணியை படத்தில் காணலாம்.
களுக்கு இடையிலான
மத்திய கல்லூ கோபிநாத் மூன் |jbp6orf. ஆண்கள் மீற்றர் மத்திய மகா வித் ந்தஏஅபிக்சன் கொட்டாவத்தை லயைச் சேர்ந்த ண்டாமிடத்தை ாஸ் மகா வித்தி த எஸ்.எஸ். டில
ஆண்கள் மீற்றர் ப மகா வித்தியா த ஏ.அபினாஸ் b யாழ்ப்பாணம் பச் சேர்ந்த எஸ் டாமிடத்தையும் யைச் சேர்ந்த றாமிடத்தையும்
21வயது ஆண்கள் 400 மீற்றர் சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த எம்.நிலோஜன் முதலாமிடத் தையும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன்கல்லூரியைச் சேர்ந்த எஸ். சாகித்தியன் இரண்டாமிடத்தையும் பரிகாரிகண்டல் அத.க பாடசாலை யைச் சேர்ந்த சிநிதர்ஸன் மூன் றாமிடத்தையும் பெற்றனர்.
19 வயது பெண்கள்
தட்டெறிதல்
ந்த ஆர்.சுஜீபா முதலாமிடத்தையும் பளை றோ.கதக.பாடசாலையைச் சேர்ந்த ஜி.லக்ஷனா இரண்டாமிடத் தையும் நானாட்டான் மகா வித்தி யாலயத்தைச் சேர்ந்த எம்.மனுஜா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
19 வயது பெண்கள் கோலூன்றிப் பாய்தல் அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த வி.சாத்விகா முதலாமிடத் தையும் மகாஜனாக்கல்லூரியைச்
சேர்ந்த எஸ்.டிலானி இரண்டாமி டத்தையும் சாவகச்சேரி இந்துக்கல் லூரியைச் சேர்ந்த பி.கிரிஜா மூன் றாமிடத்தையும் பெற்றனர்.
15 வயது பெண்கள்
குண்டு போடுதல் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த கேபாரவி முதலாமிடத்தையும் மகாஜனா கல் லூரியைச் சேர்ந்த எஸ்.தேனுசா இரண்டாமிடத்தையும் புதுக்குடியிரு ப்பு மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஜே.மேரி டெலசியா மூன்றாமிடத் தையும் பெற்றனர்.
15 வயது ஆண்கள் நீளம் பாய்தல் கைதடிநாவற்குழி அத.க. பாட சாலையைச் சேர்ந்த ஆர்.மகிந்த் முதலாமிடத்தையும் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த எஸ். ஜெனிசாந்த இரண்டாமிடத்தையும் டிறிபேக்கல்லூரியைச் சேர்ந்த என். சதீஸ்கண்ணன் மூன்றாமிடத்தை யும் பெற்றனர். முற்றும்

Page 23
25.07.206
Ο ΠΟΠ
அனைத்து பீட.
எனவும், மாணவர்கள் அனைவரும் அச்ச மின்றி பல்கலைக் கழகத்திற்கு வருகை தர முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவும், யாழ். பல்கலைக்கழக சமூகமும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் எதிர்வரும் சில நாட்களுக்குள் அனைத்து பீடங்களும் முழுமையாக இயங் குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடு முழுவதிலும் இருந்து வரும் மாணவர்கள் அச்சமில்லாமல் கல்வி யினை தொடரக்கூடிய நிலை உள்ளது.
எனவே அனைத்து மாணவர்களுடைய பெற்றோரும் தமது பிள்ளைகளை அச்சம் இன்றி பலகலைக்கழகத்திற்க அனுப்பி வையு ங்கள் என்றும் பல்கலைக்கழக மானியங் கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரி யர் மொஹான் டி சில்வா கேட்டுக் கொண்டுள் GITT্য,
கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழ விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் ஏற் LJL LL குழப்பம் காரணமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் நடைபெற் றிருந்தது. மோதல் காரணமாக பல்கலைக் கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது பகுதி பகுதியாக மீண
டும் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்
டுள்ளது.
இருப்பினும் முழுமையான கற்றல் செயற்பாடுகள் இன்னும்ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் யாழ்பல்கலைக்கழக மான வர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத் தின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக பல்கலைக்கழக மானியங் கள் ஆணைக்குழுவின் தலைவ்ர் பேராசிரி யர் மொஹான் டி சில்வா தலைமையிலான 5 ஆணையாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இங்கு வந்த அவர்கள் யாழ்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தனர். இக்கலந்து ரையாடல் யாழ்பல்கலைக்கழகத்தின் மருத் துவ பீடத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கலந்துரையாடல் மாலை 3.30 மணிவரைக்கும் நீடித்திருந்தது. குறித்த கலந்துரையாடல் முடிந்த பின்னர் அங்கு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவி யலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பேராசிரியர் மொஹான் டிசில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.பல்கலைக்கழகமானது இதுவரை காலமும் சிறந்த முறையில் இயங்கி வந்தி ருந்தது. இருந்தபோதும் அண்மையில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஒரு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அது ஒரு சிறு மோதல் சம்பவ மாகும். இம் மோதல் சம்பவம் தொடர்பில்
பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சரியான
சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டமுடிவால்நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தற்போது பல்கலைக்கழகத்தின் நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பகுதியள வில் மாணவர்களுடைய கற்கைகள் மீள 6.Lb SAJUL buslä5a5ÜLJÜLGB6T6T6IOT.
இதன்படி யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல், மருத்துவம், விவசாயம், சித்த மருத்துவம் மற்றும் வவுனியா வளாகத்தில் நடைபெறும் கற்கைநெறிகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆரம்பிக்கப்பட்ட கற் கைநெறிகளின் மாணவர்கள் 100 வீதம் வருகைதந்து தமது கற்றல் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் விஞ்ஞான பீடம், கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றில் கற்றல் செயற்பாடுகளும் உடனடியாக ஆரம் பிப்பதற்கானஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மிக விரைவில் இப் பீடங்கள் ஆரம்பிப்பதற் கான அறிவித்தல்கள் பல்கலைக்கழக நிர்வா கத்தினால் விடுக்கப்படும்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் தற்போது எந்
தப் பிரச்சினைகளும் இல்லை. மாணவர்கள் கல்விகற்பதற்கான பிரச்சினைகளும் இல்லை. பாதுகாப்புப் பிரச்சினைகளும் இல்லை. ஆரம்பி க்கப்பட்ட பீடங்களில் மாணவர்கள் ஒன்றாக இணைந்து கல்வி கற்கின்றார்கள். அவர்க ளும் சுதந்திரமாக முன்னர் இருந்தது போல் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகி ன்றார்கள் என்றார் அவர். (செ-4)
6 LIT6ól6ño DLLIL...
மாவத்தகமவை சேர்ந்த பொலிஸ் உத்தி யோகத்தர்பீசீகரம்பொல என்பவருமே இவ் வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயங் களுக்கு உள்ளாகிய நிலையில் இறந்துள்ள தாக கூறப்படும் நிலையில் உயிரிழந்த பொல ஸாரது சடலம், கிளிநொச்சி வைத்தியசாலை யில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருநெல்வேலி மாரியம் மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிர வேலு கபிராஜ் என்பவரை விபத்துநடைபெற்ற நள்ளிரவு வேளை காணவில்லை என்று தேடியபோது விபத்து இடம்பெற்ற இடத்தில் சங்குபிட்டி கடல் நீரினுள் சடலம் இருப்பதை கண்டு நேற்றுக் காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜ் பார்வையிட்ட பின் னர் கடலில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத் தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரனை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித் துள்ளனர். Gha-15-87-281-312)
Lu6d6ólaOT 856 DITEFIT...
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபகுழு அறையில் நடைபெற்ற தொண்டு நிறுவன-ஊடக கூட்டு நிகழ்வில் பிரதம அதி தியாக கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
தெற்கிலே சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக தெற்கில் சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். யாழ் பல்கலைக்கழக
ܐ ܐ ܕ 41܀ ܐ:8 ܟܕ,
Disconsul வவுனியா மாணவர்க
வவுனியாமடுதந்தை தேசிய பாடசாலை மாணவ மாணவியர் நேற்றுபிற்பகல் ஜனாதி பதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமி ருந்து கிடைக்கப்பெற்ற ஒரு அழைப்பின் பேரிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.
அண்மையில் ஜனாதிபதி வவுனியா போகஸ்வெவ பிரதேசத்திற்கு மேற்கொண்ட ஒரு விஜயத்தின்போது வவுனியாமடுகந்தை
 
 
 
 

Liñ
சம்பவத்தை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். அது முழுநாட்டுக்கும் தந்து இரு க்கும் செய்தி இதுதான்.
தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழக மாணவர் மற்றும் பேராசிரியர் சமூகத் துக்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகி றேன். முடியுமானால், இங்கே உங்கள் பீட ங்களில்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதிலே நாதஸ்வரம், மேளதாளம், என்ற தமிழ் கலா சார அடையாளங்களை உள்வாங்கி, நீங் கள் பல்லின, பன்மொழி பன்மைத்தன்மை கலாச்சாரத்துக்கு தயார் என எடுத்து காட்டு Iங்கள்.
அப்படி செய்தால் மட்டுமே உங்களால், தமிழ் மட்டும் என்ற கொள்கையாளர்களை 5TGOOTLD60DLuu 6ēFLÜLLU QUpLQULHL b.
சிங்களம், ஈழத்தமிழ், மலையக, முஸ் லிம் என்று இந்த நாட்டில் வாழும் சுமார் இரு பதுக்கும் மேற்பட்ட எல்லா இனங்களின் கலாசாரங்களையும் கலந்து ஒரு கலவை தேசிய கலாசாரம் ஏற்பட வேண்டும் என்ப தில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக தனித்துவ அடையாளங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை ஒரு மாலையாக கோர்த்துத்தான் இலங்கை தேசிய அடையா ளம் உருவாக வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.
தெற்கில் இன்று. இந்த யாழ் பல்கலைக் கழக பிரச்சினைபற்றி குரல் எழுப்பப்படுகிறது. குரல் எழுப்பும் இவர்கள் உத்தமர்களா? எல்லா இனங்களிலும் இன்று அடிப்படை வாத சிந்தனை இருக்கிறது. அனைத்து இன அடிப்படைவாத சிந்தனையாளர்களும் ஒரு வருடன் ஒருவர் ஏச்சும், பேச்சுமாக மோதிக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் மத்தியில் எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு உடன்படி 3560)35 & 600TG.
வடக்கிலும், புலம்பெயர்ந்த சமூகத்திலும் இருக்கின்ற அடிப்படைவாதிகள் வாயை திற ந்தால் அது, தென்னிலங்கையில் இருக்கி ன்ற அடிப்படையாளர்களுக்கு பெரும் வாய்ப் புகளை வழங்குகிறது. இவர்கள் வாய் திறந் தால், அது அவர்களுக்கு வாய்ப்புகளை வழ ங்குகிறது. கடல்கடந்துபோய்சீமான், வைகோ ஆகியோருக்கும் வாய்ப்புகளை வழங்குகி றது. இதுதான் இன்றைய யதார்த்தம்.
இந்நாடு பல இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட ஒருநாடு என்ற பன்மை
பக்கம் 23
தன்மையை, நாம் அனைவரும் ஏற்றுக்கொ ள்வதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம், தங் கியுள்ளது. யாழ் பல்கலை சம்பவம், இந்த பன்மை தன்மையின் மீது விழுந்த அடி அது 5T60 E 600rso). D.
அது ஏன் என நாம் யோசிக்க வேண்டும். அடிப்படைவாதத்தை தூக்கி எறிந்துவிட்டு மத்தியஸ்த பண்மைவாதத்தை முன்னெடு க்க நாம் முன்வர வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார். (ଗ8-11)
தீயில் எரிந்து பெண் படுகாயம்
(Urtupil) Urr600TL5)
தீயில் எரிந்து படுகாயங்களுக்குள்ளான நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிககப் படுள்ளார். இச்சம்பவம் நேற்று அல்வாய் வட க்கு பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இதில் அதேஇடத்தைச் சேர்ந்த பாலசரவ னன் மதுரங்கா (வயது-22) என்ற இளம் SGtbu Gu60ör(36or LGænu ILD60)LöS6UT6If.
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட பிணைக்கே மேற்படி தீவிபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைமூலம் தெரிய வந்துள்ளது (ରଥF+3O)
மவேறாற்சவ விஞ்ஞாபனம்
கோப்பாய்)
திருநெல்வேலி Uநீ நீலாயதாகூஜி சமேத பநீகாயாரோகணஸ்வாமிதேவஸ்தான அம் பிகைமஹோற்சவம் எதிர்வரும்புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து அடுத்தமாதம் 4-ம் திகதிவியா ழக்கிழமை இரதோற்ஸவமும், மறுநாள் 5-ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்ஸவமும் இடம்பெறும்
மகோற்ஸவ காலத்தில் அம்பிகைக்கு காலை 10 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வசந்தமண்டபப் பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. (ଶ୍ରେଣୀ:-11-87)
மடுகந்தை பாடசாலை
ஊருடன் ஜனா
தேசிய பாடசாலையின் தாரிக்கா மிஹிரங்கி என்ற மாணவி ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையையொன்றை முன்வைத்தார். அது தமது பாடசாலையில் நிலவும் குறை பாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரியப் படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை தமக்கு பெற்றுத் தர வேண்டுமென்பதாகும்.
பல்வேறு வேலைப்பழுவிற்கு மத்தியிலும அம்மாணவியின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிமடுத்திருந்ததோடு, அவ்விஜயத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜனாதிபதி
திபதி சந்திப்பு
மாளிகையை பார்வையிடுவதற்காக ஜனா திபதி அலுவலகத்தில் இருந்து மடுகந்தை தேசிய பாடசாலைமானவர்களுக்கு தொலை பேசி மூலம் அழைப்புவிடுக்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று பிற்பகல் ஜனா திபதி மாளிகைக்கு வருகை தந்த மானவள் களை ஜனாதிபதி அன்புடன் வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டதன் பின்னர் ஜனாதிபதியுடன் ஒரு சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட மாணவர்கள் தமது பாடசாலையில் நிலவும் பல்வேறு குறை பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்ப டுத்தினர்.
குடிநீர் வசதியை ஏற்படுத்துதல், புதிய விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் உட்பட பல் வேறு கோரிக்கைகளை அவர்கள் முன்வை த்தனர்.
அக்கோரிக்கைகள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்திய ஜனாதிபதி, அது தொடர் பாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியது மட்டுமன்றி, அடுத்த மாதம் மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்வதாகவும் உறுதிய ளித்தார்.
பாடசாலை மாணவர்களுக்காக மதிய போசனமும் ஜனாதிபதி அலுவலகத்தில் தயார்படுத்தப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதியும் அம்மாணவர்களுடன் மதிய போசனத்தில் இணைந்துகொண்டார். (ର8-1])

Page 24
O O O 55 மில்லியன் டொலர்களை. வெறும முற்பகல் பதினொரு மணியளவில் இருந்து யாழ்நகருக்குள் வந்து தலத்தில் கலந் சந்தித்து கலந்துரையாடியிருந்த குவிவை ஏற்படுத்தாது. மாற்று னர். னர். இதன் போதே மேற்படி உத சுற்று வட்ட பாதை ஒன்றினை இந்த சந்திப் வித்திட்டம் தொடர்பில் தெரிவிக்கப் ஏற்படுத்தி புதிய நகர் திட்டமிடல் மைச்சரினால் பட்டுள்ளது. - ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. கூறப்பட்டுள்ளது
இந்த உதவித்திட்டத்தின் மூலம் இதன் மூலம் தனியார் பஸ் நிலை பில் முதலமைச் யாழ்நகரினை மிகவும் திட்டமிட்ட யம் உட்பட பெரும்பாலானவை யில், முறையில், மேற்குலக நாடுகளின் மாற்று இடத்திற்கு செல்லவுள்ளன. D 6D356) is நகரங்களைப்போல்மாற்றியமைகக நகருக்குள் வாகன நெரிசல் நேற்றைய) தில் முடியும் எனவும், இந்த நிதியுத களை தடுக்கும் வகையில் இரு கள் வந்து சதித் வியை நடைமுறைப் படுத்தும் சுற்றுவட்ட வீதிகள், நிலக்கீழ் வீதி தரப்பினர் யாழ் வகையில் இதற்கான திட்டம் ஏற் கள் என்பனவும் இந்த திட்டத்தின் பில் கலந்துரை கெனவே தயாரிக்கப்பட்டு விட்டதாக கீழ் வரவுள்ளன. அமெரிக்க டொ6 வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்த வருட இறு வங்கியால் ஒ கொழும்பிலிருந்து ஏ9 பிரதான திப்பகுதியிலிருந்து நடைமுறைப் °ற நற்செய பாதை வழியாக வரும் அனைத்து படுத்தப்படவுள்ளது. pj61616೮.
நேற்றையதினமயாழ். வருகை மத்திய அரே
வாகனங்களும், சாவகச்சேரியில்
பல்கலைக்கழகம் செல்ல முன்னரேவேலைவாய்ப்பு வேலை செய்து கொண்டே பட்டக்கல்வியினையூர்த்திசெய்யலாம்
பல்கலைக்கழக அனுமதி கிாைதவர்களுக்கு
GGGGDITILG
TIL 3665 Ol. Business 8. UK Certified
*Hotel Management
鰲
ERIFICATE DIPLOMA DEGRE 2
With FREE
English Course
3 Long STS9, தொழில்துறைப் பயிற்சி/
MTT LLLT eLTLLTLBMMTT L LMLLLLaT0S TMTTTYTTLS eTTTTLLLLLLLLmLmmL L L TL0LL
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு.
புதிய பிரிவு ஆரம்பம் Week & Weekend Batch
LHSIKARAM er Meist ଐଚ୍ଛ୍ର A CADEMY GSIkaramAcadem
Business. Hospitality English
SO HOOIL of HOS P ITA LTT 021222011
2524 மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் வைத்தியசாலை பின்புறம் பல்நிலையத்திலிருந்ெே
காணி விற்பனைக்கு சுன்னாகம் சந்திக்கும்மல்லாகம் சந்திக்கும் இடையில் காங்கேசன்துறை பிரதான வீதி யில் கடைத்தொகுதியுடன் கூடிய 12 பரப்புக் காணி விற்பனைக்குண்டு.
Glgbirլ_iւլ:-0769690597
s
AL வரலாறு-2016 மாபெரும் கருத்தரங்கு
இடம்: DM யாழ்ப்பாணம் காலம்:23.07.2016 இசனிக்கிழமை) 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை) நேரம்:காலை 8 தொடக்கம்
மாலை 3 மணிவரை ஆசிரியர்கள்:-M.பத்மன் M.A
S. geabiraj B.A. S.5 Taito B.A
FRIENCH
தந்த உலக வங்கி பிரதிநிதிகளான பீற்றர்டிஎலிஸ் சீனித் தம்பி மனோகரன், ரெசிக்கா சமல்பமித், சென், ஆகியோரு டன் நடைபெற்ற சந் திப்பு தொடர்பில்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி
விக்னேஸ்வரன் தெரி விக்கையில்,
உலக வங்கி சார் பில் இன்றைய (நேற றைய) தினம் பல அலுவலர்கள் வந்து சதித்திருந்தார்கள்.
ஒரு தரப்பினர் யாழ் அபிவிருத்தி தொடர்பில்கலநதுரை
யாடி 55 மில்லியன்
அமெரிக்க டொலர் 6TLDë 5 Tes 9 6D5 வங்கியால் ஒதுக் கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை கூறி சென்றுள்ளனர்.
இது சம்பந்த மான நடவடிக்கை கள் எதிர்வரும் ஒக் டோபர், செப்ரம்பர் மாதங்களில் நடை பெறும் எனவும்,
இதில் நகர அபி விருத்திசம்பந்தமான
சகல நடவடிக்கை
களையும் எடுப்பார்
கள் எனவும் கூறி யுள்ளனர். (செ-4)
உடன் பதிவு செய்யுங்கள், அல்லது இந்த நம்பரை
உங்கள் மொபைலில் சேமியுங்கள்
புகழின்
தரம் -5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாபெரும் வழிகாட்டற் கருத்தரங்கு
6) Giro ITGIrja Gir: திருலோ.விஜேந்திரன் (புகழ் வெளியீட்டு ஆசிரியர்)
1) அன்னை புத்தகசாலை - யாழ்நகர்
3) மகுடம் புத்தகசாலை - இணுவில்.
மேலதிக விபரங்களுக்கு :-
திருயூகுகதாசன் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் - ஆரம்பக்கல்வி, யாழ் வலயம்) திரு.ஜெ.ஜெயகனேஸ் (ஆசிரியர், யா/புனித பத்திரிசியார் கல்லூரி)
இடம்: College of Physics, பழம் றோட் சந்தி (கந்தர்மடம் சந்திக்கு அருகாமையில்) காலம் :24/07/2016 (ஞாயிற்றுக்கிழமை) (900am - 1.30pm)
நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்கள்
2) Sarankan Trade Center-up இந்துக்கல்லூரி முன்பாக
கருத்தரங்கு மண்டப நுழைவுக் கட்டணம் - 250/-
T.P.: 077 411. 8950, 077 494 0814
நுழைவுச் சீட்டுக்களை கருத்தரங்கு நடைபெறும் தினத்தன்று மண்டபத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
墨
BITiEup b, LDIGr
பிரதேச சபைகளுட விருத்தி தொடர்பில்
| ஒன்றாக எடுக்க முடி
பில் கலந்துரையாடிய போது மத்தி - மாக படுத்துவதாக இல்ை கவே நடவடிக்கை னர் என்ற கருத்தை முன்வைத்திருந்தே மேலும் மத்தி - இணைந்து செயற்ப தில் இல்லை எனவு தால் இவ்வாறன ந முன்னெடுக்க சிரம பு வுக் கூறினேன்.
நாங்கள் அதிகா மாக எதிர்பார்ப்பத LDC360T நாங்கள் LD; 56TT35 (86).J60D6D 63. வும் கூறினேன். இ கள் இந்தோனேசி கண்ட அதிகார பர6 முக்கியமானது. உள் கள் கூடிய வலுவோடு மானால் அதிகார L சியம் என அவர்கள் அதிகார பரவல என்னை சந்தித்த உ வலர்களுக்கும் எமக் னர்வு உள்ளது. அரசிற்கு தெரிவிப் சினை உள்ளது. இ வேலை. நானும் ம தடவை கூறியிருந் எங்கள் பிரச்சினைக வதற்கு உதவியளிய கட்டுப்படுத்தாதீர்கள் எ வங்கியினரும் ஏற்றுக் முதலமைச்சர் தெரி:
தினால ஊடகங்களு கப்பட்டுள்ள அறிக் தெரிவிக்கையில்,
இலங்கை அரச 960DLDਸੰਯLD86060 ஓகஸ்ட் மாதம் 15 ஆ நலன்புரி நிலையா வதற்கு முடிவெடுத்து
அந்த வகையில் g5 Lb 971 g5GBL bLUTFJ85 பட்டு அதில் காணி அ
Axio,
தொடர் is to 77 g.
யாழ்ப்பாணத்தில் காட்சி அறைக்கு, 1. Electrician
2. Showroom Mar 3. Data Entry Oper 4. Designer (Corel விரும்பத்தக்கது. யுடன் அலுவலக களுக்கு தொடர்பு KINGSELECTRONI NO 12, POINT PET
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை
பிறவுண் றோட், யாழ்ப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւn 23.07.2016.
மக்களது காணிகளை விடு.
னே மத்.
துரையாடியிருந்த
பின் போதே முதல மேற்கண்டவாறு து. சந்திப்பு தொடர் ஈர்மேலும் கூறுகை
சார்பில் இன்றைய னம் பல அலுவலர் திருந்தார்கள். ஒரு அபிவிருத்தி தொடர UITLg55 Lókö6ólu6ör DÜ 6 TLDö585T85 92 6085 துக்கப்பட்டுள்ளது தியை கூறி சென்
BöFTCB LDTBTGOOT 69'u
ம், எவ்வாறு அபி நடவடிக்கைகளை பும் என்பது தொடர் பிருந்தோம். இதன் ானத்தை பொருட் ல. தன்னிச்சையா எடுத்து வருகின்ற நாங்கள் அவருக்கு TLD.
மாகாணத்தோடு டும் மனோபாவத் ம் அவ்வாறு இருந் ட வடிக்கைகளை Dாக உள்ளது என
ர பகிர்வு சம்பந்த னையும், வெறு த்தியின் கையாட் ப்ய முடியாது என தன் போது அவர் யாவில் தாங்கள் bj6DIT635lb L556).jLib 1ளூராட்சி மன்றங் செயற்படவேண்டு IJ6u6опёѣ86шф 696u
கூறினார்கள்.
ாக்கம் தொடர்பில் உலக வங்கி அலு $கும் நல்ல புரிந்து இதனை மத்திய பதில் தான் பிரச் து அவர்களுடைய த்திய அரசிற்கு பல தேன். எங்களை ளை தீர்த்து கொள் |ங்கள். எங்களை ன. இதனை உலக கொண்டார்கள் என வித்தார். (செ-4)
56D6...
க்கு அனுப்பிவைக் கையில் மேலும்
ம் மீள்குடியேற்ற ாந்து எதிர்வரும் ம் திகதிக்குள் 32 ங்களையும் மூடு ள்ளது.
முகாம்களில் வசிக் 6 8606OOT
ற்ற 641 குடும்பங்
Premio,
DAEWOC
26 125O
அமைந்துள்ள இலத்திரனியல், தளபாட
keting Sales & Executives. (Girls) ators (MSOffice, MS Excel, OuickBook)
Draw, Photoshop)
ஆர்வமுள்ளவர்கள் சுயவிபரக்கோவை ந்திற்கு சமுகமளிக்கவும். மேலதிக விபரங்
6)&metromaյլb. CSPVT (LTD) RO ROAD, JAFFNA.
இந்த ஆர்ப்பாட்டகாரர்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து SH6OOT GODLDusl6Ö 6osRGB6nslä5 a5Ü ULL பகுதிக்குள் நுழைய முயன்றதனால அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டி ருந்தது.
எனினும் சம்பவ இடத்திற்கு வந்த இராணுவமும், பொலிசாரும் ஆர்ப்பாட்டகாரர்களை விடுவிக்கப் பட்ட பகுதிகளுக்குள் நுழைய விடாது திருப்பியனுப்பியிருந்தனர். இதனால்காங்கேசன்துறை வீதியில உள்ள மாவிட்டபுரம் ஆலயத்திற்கு முன்பாக மேற்படி போராட்டம் முன் னெடுக்கப்பட்டிருந்தது. ஜனநாயகத் திற்கான வடக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை ஐந்து மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் நேற்று காலை வவு னியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத் தில் ஈடுபட்டபின்னர், ஓமந்தை யிலும், பளையிலும் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் முன்பாகவும் தொடர்ச்சியாக காங்கேசன்துறை யில்அமைந்துள்ள இராணுவமுகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 6OT্য,
வாய்களை கறுப்பு நிற துணி களால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் இரா ணுவ முகாம்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். இராணு 6)JLĎ LIDä5856f6OT 5 T6OOlfa56OD6TT SÄLJ கரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரி வித்தனர்.
இந்நிலையில் காணிப்பிரச் சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிர மித்த காணிகளை உடனடியாக விடுதலை செய், நல்லாட்சியே மாற் றத்தை நாம் தந்தோம்) மறந்துவிட் பாய் நம் நிலத்தை மைத்திரி அரசே என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6OT
சுமார் 30 நிமிடங்கள் வரை ஒவ்வொரு இராணுவ முகாம் களுக்கு முன்பாகவும் இப் போராட்
களுக்கும் காணி உள்ள 330 குடும் பங்களுக்கும் வீடுகள் அமைப் பதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளார்
66T.
ஆனால் இதுவரை விடுவிக்கப் படாத இடத்தில் காணி உள்ள 330 குடும்பங்களும் குடியமரமுடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே இதுவரை விடுவிக்கப் படாத மயிலிட்டி, பலாலி, தையிட்டி, ஊரணி உட்பட இன்னும் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டாலே மிகுதிக்குடும்பங்கள் குடியமருவது சாத்தியமாகும். அத்துடன் காணி அற்ற 641 குடும்பங் களும் எங்கே அமரப்போகிறார் கள் என்பதும் தெளிவில்லா மல் இருக்கிறது. அரசின் கால எல்லைக்கு இன்னும் 25 தினங் களே உள்ள நிலையில் இது
டம் முன்னெடுக்கப்பட்டது.
காங்கேசன்துறையில் முன்னெ டுக்கப்பட்ட போராட்டத்தின் போது இராணுவம் அண்மையில் விடுவிதத தாக அறிவித்த பகுதிக்குள் ஆர்ப் பாட்டகாரர்கள் சென்ற போதிலும், முன்னர் இராணுவ நுழைவாயில் இருந்த இடத்திற்கு முன்பாக வழி மறிக்கப்பட்ட ஆர்ப்பாட்டகாரர்களை ém汕 கிருந்து திரும்ப செல்லுமாறு பொலிசாரால் அறிவுறுத்தப்பட்ட னர்.
எனினும் இதற்கு ஆர்ப்பாட்ட காரர்கள் மறுப்பு தெரிவித்து உள்ளே நுழைய முயன்ற போது, ஒன்றுகூடுவதற்கான அனுமதி 6TCB635UUL656)6OD6D &60)85UT6) அத்துமீறி உள்ளே சென்றால் கைது செய்வோம் என பொலிசாரால் கூறப்பட்டதை தொடர்ந்து உள்ளே செல்வதனை தவிர்த்து மாவிட்ட புரம் கந்தசுவாமி கோவில் முன் பாக போராட்டம் தொடரப்பட்டது.
மேலும் நல்லாட்சி அரசு என வேஷம் போட்டுக்கொண்டு ஆட்சி யில் உள்ள அரசாங்கம் ஒன்றுகூடி ஜனநாயக வழியிலான போராட் டத்தை கூட நடத்த அனுமதிக்க 656 beCD6D.
மாறாக இராணுவமும், பொலி சாரும் எம்மை அச்சுறுத்தும் வகை யில் நடந்து கொள்கின்றனர். விடு வித்த காணிகளுக்குள் ஏன் எம்மை செல்ல விடவில்லை? இராணுவத் தின் ஆதிக்கத்தில்தான் இப்போதும் அந்த காணிகள் உள்ளனவா? என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள 636OTLD 66).Jesuit L6OTU. G3-4,6O)
சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியாகவுள்ளது.
முகாம்களை மூடி விட்டால் மீள்குடியேற்றம் நிறைவடைந்து விடாது வலி, வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களுக்கு வெளியே நண்பர்கள், உறவினர்
கள் வாடகை வீடுகளிலும், இந்தியா, | ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும்
இலங்கை தவிர்ந்த பல பாகங்களி லும் பல்லாயிரக்கணக்கில் 8 ஆயி ரம் குடும்பங்களுக்கு மேல் வசிக் கின்றார்கள்.
நலன்புரிநிலையங்களை மூடி விட்டு மீள்குடியேற்றி விட்டோம் என்று உலகுக்கு காட்டவா இந்த அவசரம்? நலன்புரி நிலையங் களில் இருப்பவர்களுக்கு பலவகை யிலும் உதவிகள் கிடைக்கின்றது. ஆனால் வெளியில் இருப்பவர் களுக்கு எந்த உதவியும் கிடைக்கா மல் மிகவும் துன்பத்தில் உளன்று சாவின் விளிம்பில் இருக்கிறார் கள் வெளியில் இருக்கும் மக்களை யும் அவரவர் காணியில் இதே காலததல் குடியேற்ற வேண்டும். அல்லது மக்கள் குழம்பிவிடுவார் 956া.
நலன்புரி நிலைய மக்களை மட்டும் குடியமர்த்தினால் அதன் பின்னர் புதிதாக வெளியில் இருக் கும் மக்கள் புதிதாக நலன்புரிநிலை யங்களை உருவாக்குவார்கள். இந்த நிலை ஏற்படாமல் சகலரை யும் சமகாலத்தில் குடியமர்த்தி நல் லாட்சி அரசாங்கம் நல்லாட்சியை நிலைநாட்டவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என் அவ் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (செ-9)
பணியாளர் தேவை சிறிராம் ஜூவல்லர்ஸுக்கு பணியாளர்கள் தேவை. உடன் தொடர்புகொள்ள வும்.
C-5275)
O21 - 454 6699
Sing5 TLňrų :- O772349933
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 23.072016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது