கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் பாராட்டு விழா மலர் 1978

Page 1
କ୍ଷିର
шллл м”-06 6
 
 

fil A. SGIOIOIIIIIIIiiiiriżar 9 SI ifassir
விழா மலர்
* ნიშნი და , , , , ვ, , ,
攣。 ܐ ܡܼ ܪ ݂ ݂ ݂ 4:1 ܝܠ ܐ ܨ

Page 2


Page 3
சிவம
இலக்கிய பண்டிதமணி சி. கண
பாராட்டு 6
பாராட்டு வி
14一8一
 

பம்
ଅଗ)[i]; (பதிப்பிள்ளை அவர்கள்
விழா மலர்
ழாச் சபை
1978

Page 4
SGDio பண்டிதமணி சி. கன
шп J пt (6 6ѓа у
அச்சுப் பதிவு: வஸ்தியன் அச்சக

கலாநிதி பதிப்பிள்ளை அவர்கள்
Q IT ğF F San Lu
மீ, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.

Page 5
வெளிய
தமிழ் கூறும் நல்லுலகத்தில் உரைகல்லாகத் திகழ்பவரும், சா திரங்கள், புராண இதிகாசங்கள் போகக் கற்றுணர்ந்த பேரறிஞரு யர்களையும் பண்டிதர்களையும் உரு பெருமான் மரபுவழி வந்த நூலாசி செல்வருமான குருதேவர் பண்டி கைப் பல்கலைக் கழகம் கலாநிதிட மையைப் பாராட்டும் நோக்கமா அவ் விழாவில் விசேட மலர் ஒன்ற அவருடைய மாணுக்கர்கள், கல்வி கள் விருப்பப் பட்டார்கள்.
அவ் விருப்பத்தை நிறைவேற் வாய்ப்பைத் திருவருள் கூட்டியுள்
"பொன் மலர் நாற்றமுடைத்
தீந்தமிழ் கமழ்ந்து பொலிகின்ற
பண்டிதமணியை ஆசீர்வதித். கள் அனுப்பிய ஆசிச் செய்திகள்
இலங்கையிலும் தமிழ் நாட்டி பல துறைகளில் பணிபுரியும் பே பாராட்டுரைகளும் வாழ்த்துரைக்
பண்டிதமணியின் சகாக்கள் நல்வாழ்த்துக் கூறியுள்ளார்கள். களும் செய்யுளிலும் உரைநடை நல்கியுள்ளார்கள்.
இங்ங்ணம் சிறப்புச் செய்த டுச் சபை மிகுந்த நன்றியைத் ெ
தினகரன் வீரகேசரி, சுதந்திரன்,தி தமிழ்ப் பத்திரிகைகளும் டெய் ஆங்கிலப் பத்திரிகைகளும் பண் பத்தில் கலாநிதிப் பட்டம் அளி மன்றித் தலையங்கங்கள், எழுதிய

-
பீட்டுரை
சிவ நெறிக்கும் செந்தமிழுக்கும். ங்க இலக்கியங்கள், சித்தாந்த சாத் ஆகிய பல நூல்களையும் துறை ம், பல்லாயிரக் கணக்கான ஆசிரி நவாக்கிய பேராசிரியரும், நாவலர் சிரியர், உரையாசிரியரும், அநுபூதிச் தமணி ஐயா அவர்களுக்கு இலங் ப் பட்டம் வழங்கிக் கெளரவித்த ாக ஒரு பாராட்டு விழா எடுத்து றினையும் வெளியிட வேண்டுமென்று விமான்கள், அறிஞர்கள் பொது மக்
]று முகமாக இம் மலரை வெளியிடும் ள்ளது.
ந்து' என்பதற் கிணங்க இம் மலர் ĝ5lo
து ஆதீன கர்த்தர்கள் பீடாதிபதி இம் மலரை அலங்கரிக்கின்றன.
டிலும் உள்ள பல்கலைக் கழகங்களில் ராசிரியர்களும் உரையாசிரியர்களும் 6ளும் வழங்கியுள்ளார்கள்.
நண்பர்களாகிய பெரியோர் பலர் பழைய மாணுக்கர்களும் அன்பர் யிலுமாக வாழ்த்தும் வணக்கமும்
பெருமக்கள் யாவருக்கும் பாராட் தரிவித்துக்கொள்கின்றது.
னபதி,இந்துசாதனம் ஈழநாடுஆகிய லி நியூஸ், டெய்லி மிறர் ஆகிய டாரநாயக்கா ஞாபகார்த்த மண்ட த்த நாளில் செய்தியாக மாத்திர ம், பின் யாழ் வளாகத்தில் விழா

Page 6
வெடுத்த சமயத்திலும் செய்தி பண்டிதமணியைப் பாராட்டிப் ெ விழாச் சபை இப்பத்திரிகைகளி கடமைப் பாடுடையதாயுள்ளது.
அல்லும் பகலும் அயராது அழகுற அச்சிட்டுத் தந்த வஸ்தி யர் யாவருக்கும் எமது நன்றிை
நிறைந்த மனசுடன் குறை நிழற்படங்களையும் புளொக்குகளை பிடிப்பு நிலையத்தாருக்கு எவ்வள
இலக்கிய கலாநிதி பண்டிதம எண்பதாண்டு நிறைவையும் ஒரு இம் மலரில் இடம்பெற்ற விஷய பார்த்துக் கூடுமானவரை பிழைக பேருதவியாக இருந்தவர்கள், இ திரு. மு.வைத்தியலிங்கம் அவர் பிடத்தக்கது.
இம் மலரைச் சிறப்பாக வெ புந் தந்து பல வழிகளிலும் உதவி மிகுந்த நன்றியைப் பாராட்டு கிறது.
உரும்பராய் மேற்கு, உரும்பராய் .

பாகவும் தலையங்கங்கள் எழுதியும் பருமதிப்புக் கொடுத்தன. பாராட்டு ன் ஆசிரியர்களுக்கு என்றென்றுங்
எம்மோடு ஒத்துழைத்து மலரை யன் அச்சக முகாமைய்ாளர் ஊழி பக் கூறிக்கொள்கின்ருேம்.
ந்த நேரத்தில் சிறந்த முறையில் யும் செய்துதவிய ஞானம்ஸ் படப்
வு நன்றி கூறினுமமையாது.
ணி சி. கணபதிப்பிள்ளை அவர்களது
நோக்கமாக வைத்து வெளியிடும் ங்களை மூலப் பிரதிகளுடன் ஒத்துப் ளின்றி இம்மலர் வெளிவருவதற்குப் ளைப்பாறிய தபாலதிபர் உரும்பராய் கள், என்பது விசேடமாகக் குறிப்
ளியிடுவதற்கு ஊக்கமும் ஒத்துழைப் பி புரிந்த அன்பர்கள் யாவருக்கும் விழாச் சபை தெரிவித்துக்கொள்ளு
அ. பஞ்சாட்சரம்
காரியதரிசி இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. க. பாராட்டு விழாச் சபை

Page 7
சைவத் தமிழ்
இலக்கியகலாநிதி சி. கணபதிப்பி
 

ப் பேரறிஞர்
மணி
பண்டித
sae
fig66iT
邻

Page 8


Page 9
திருவாவடு துறை யூரீலயூனி அம்பலவாண ப6
வழங்கிய
சைவமும், தமிழும் தனிச் சிறப்புட முனும் இலங்கை வாழ் சைவர்கள் மேற்!ெ குரியனவாம். ஆறுமுக நாவலருக்கு ' பாராட்டிய திருவாவடுதுறை ஆதீனம், அ பிள்ளை அவர்களைப் பாராட்டுவதும் சால்பு * கலாநிதி " என்ற சிறப்புப் பட்டமும், விருதும் பெற்றதோடு, ஆயிரம் பிறை கை இலங்கைப் பல்கலைக் கழகமும், சாகித்திய வித்தது அதன் தமிழ் மரபை நன்கு புலப்பு
பண்டிதமணி அவர்கள் ஆயிரம் பிறை இவ்வுலகிடை வாழ்வாங்கு வாழ்ந்து, த செய்ய ஞானமா நடராஜப் பெருமான் ந
ஜீ காஞ்சி காமசே ஜகத்குரு யூனி சங்கராச் வழங்கிய
பண்டிதமணி பூரீ சி. கணபதிப்பிள்ளைய வதை அறிந்தும், அந்தச் சமய த் தி * இலக்கிய கலாநிதி ' என்ற சிறப்புப் சந்தோஷமடைகிருேம்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அ
தொண்டு புரிந்துகொண்டு இறைவன் அ
ub.

.ெ ற ஆதீன கர்த்தர் ண்டாரச் சன்னிதி அவர்கள்
ஆசியுரை
ன் ஒப்புயர்வு இன்றி விளங்கப் பல்லாற் காண்டு செய்து வரும் பணிகள் பாராட்டிற் * நாவலர் " என்ற பட்டம் கொடுத்துப் வரது வழிவந்த பண்டிதமணி சி. கணபதிப் டையதேயாகும். பண்டிதமணி அவர்கள் சாகித்திய மண்டலத்தின் உயர் உறுப்பினர் ண்ட அரிய நிலையையும் அடைந்துள்ளார்: மண்டலமும் பட்டங்கள் வழங்கிக் கெளர டுத்துகிறது. v.
கண்ட சிறப்போடு மேலும் பல ஆண்டுகள்
iமிழுக்கும், சைவத்துக்கும் ஆவதனைத்துஞ் ல்லருளைச் சிந்தித்துள்ளோம்"
காடி பீடாதிபதி சாரிய சுவாமி அவர்கள்
ஆசியுரை
பின் எண்பதாவது நிறைவு விழா நடைபெறு
ல் இலங்கைப் பல்கலைக் கழகம் அவருக்கு பட்டத்தைக் கொடுப்பதையும் கேட்டுச்
வர்கள் நம்முடைய சமய இலக்கியத்திற்குத் ருளுக்குப் பாத்திரராகும்படி ஆசீர்வதிக்கி

Page 10
தருமை யூரீலழரீ சண்முக தேசிக ஞான
வழங்கிய
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் சொல்லாற்றலும், எளிய இனிய தமிழ் ந லும், நன்கு அமையப் பெற்றவர் பண் ஆண்டுகளாகப் பேராசிரியராக விளங்கி சிறந்த அறிஞர்களாக்கிய சிறப்பும் இவரு அண்மையில் கலாநிதி என்ற பட்டமளி எடுத்துக் காட்டாகும்.
இலக்கியத் துறையிலும் சமயத் துை தொண்டு புரிந்து வரும் பண்டிதமணிக்கு அந் நன்நாளில் அவரைப் பாராட்டி விழ ஆயிரம் பிறை கண்ட பெருமைக்குரியது முழுதும் திளைக்கச் செய்து யாவற்றையும்
பண்டிதமணியின் எண்பதாவது ஆ6 விழா மலர் நன்கு மலர்ந்து படிப்போர் தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கி
வாழ்
சித்தாந்தச் செல்வர் திரு. க. வ "தனி அலுவலர் சைவ சித்தாந்த
உயர்திரு. பண்டிதமணி அவர்கள் த பெருமகனுர், வாழ்ந்து வரும் திருப்பெரு றத்தக்க பெரியார். சிறந்த சாத்திர ெ வும் ஒருங்கே உளங் கொண்டவர். எல்ல நீத்த பெருமை உடையவர். அவர்களை தனிப் பெருமையை உணர்த்துவதன்றி ஆ மலரனைய மாண்பினையும் அளவு படுத்து பாராட்டும் வாயிலாகத் தன்னேயே உண
அங்கயற் கண்ணி தன்னேடும் அமர் அவிர் சடைக் கடவுள், அவர்களை நீடினி யாம் சிவமாய நெறிக்கும் பாதுகாப்பை

பாதீனம் சம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
ஆசியுரை
கேளாரும் விரும்புமாறு எடுத்துரைக்கும் நடையில் சுவைபட எழுதும் எழுத்தாற்ற டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை. பல மாணவர்களை அறிவிலும் ஒழுக்கத்திலும் தக்கு உண்டு. இலங்கைப் பல்கலைக் கழகம் த்துப் பாராட்டியது இவர் பெருமைக்கு
றயிலும் அனைவரும் மதிக்கத்தக்க பெருந் எண்பதாவது ஆண்டு நிறைவுறுகிறது. ா எடுப்பது மகிழ்ச்சிக்குரியது. இவ்விழா
வாழ்வு முதிர முதிர இறையருளில் சத்தியும் சிவமுமாகக் காணச் செய்வது.
ண்டு நிறைவு விழா சிறப்புற நிகழவும், மனதில் தெய்வமணம் பரப்பவும் செந் ன்ருேம்:
ததுரை
ச்சிரவேல் முதலியார் அவர்கள்
த் தத்துவத்துறைப் பல்கலைக் கழகம்"
தலையாய அறிவும் பண்பும் வாய்த்துள்ள நந் திரு நாவலர் எனக் கொண்டு போற் மய்யுணர்வும் பெருங்காப்பியங்களின் தெளி )ாவற்றினும் தனி முடியாக "ஒழுக்கத்து யார் பாராட்டினும் அது பாதாட்டுவோர் அவர்களது மலையனைய பெருமையினையும், வதாகாது! ஈழநாடு அவர்களை உணர்ந்து ார்கிறது என்பது தான் கருத்து.
ந்து அருளாட்சி புரிந்து வரும் ஆலவாய் து காத்துத் தமிழுலகத்திற்கும் திருநெறி க் கொடுத்தருள்க.

Page 11
மதுரை ஆ
பூனிலழரீ சோமசுந்தர பூ பரமாசாரிய சுவ
ஆசி
பண்டிதமண் சி. கணபதிப்பிள்ளைக்கு என்ற பட்டத்திை*க்ழங்கியுள்ளதையும், பெறுவதையும் பாராட்டி, ஈழத் தமிழ் இருப்பதையும், அது சமயம் ஒரு மலர் கிருேம்.
அவ்வாறு பாராட்டு விழாப் பெறு அவர்களுக்கு, சிவனடியே சிந்திக்கும் திரு மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானமும் வரிய மெஞ்ஞானமும், சிந்தித மனுேர தீர்க்காயுளும், அஷ்ட ஐஸ்வரிய ஆதிக் மேன்மேலும் பெருக உண்டாகத் திருவி அங்கயற்கண்ணி பங்களும் ஆலவாய் அண்
எல்லோருக்கு
நுணுகி
உயிருள்ள இலக்கியம் படைக்கப்பட ருக்கிருர். இப்பணியைப் பத்திரிகைகள் ஆராய்தல் பண்டிதமணியின் சிறப்பாகும் இருக்கின்றன. சில ஆங்கில நூல்களில் திறன் அவருக் குண்டு. ஈழத்துத் தமிழ் என்று கேட்டுக்கொள்கின்றேன். இலக்கிய உணர்ந்து பண்டிதமணி அவர்கள் இந்நு எழுத்து பிறர் மனதில் ஊன்றக் கூடிய புலன் உள்ளவர் பண்டிதமணி அவர்கள்

நீன கர்த்தர் நீ ஞானசம்பந்த தேசிக ாமிகள் வழங்கிய
யுரை
இலங்கைப் பல்கலைக்கழகம், 'கலாநிதி”
அவருக்கு எண்பதாவது வயது நிறைவு மக்கள் பெருவிழா எடுத்துக் கொண்டாட வெளியிட இருப்பதையும் அறிந்து மகிழ்
கின்ற, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ப்பெருகு சிவஞானமும், பவமதனை அற , உவமையிலாக் கலை ஞானமும், உணர் த சித்தியும், அரோக திடகாத்திரமும், கமும், நித்திய மங்கள குரு கடாக்ஷமும், பருள் பாலிக்குமாறு, எல்லாம் வல்ல எம் ாணலைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிேைரும்
நம் ஆசீர்வாதம்
ஆராய்பவர்
ல் வேண்டும் என்று பண்டிதமணி கூறியி ஏற்கவேண்டும். எதையும் நுணுக்கமாக . அவரில் இரண்டு ஆற்றல் சங்கமமாகி உள்ள நுண்ணிய கருத்துக்களைச் சொல்லுந் இலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும் ம் யாருக்குப் படைக்க வேண்டுமென்பதை rலை எழுதியிருக்கிருர், சிந்தித்துத் தெளிந்த உணர்வோடு எழுத வேண்டும், ஆழ்ந்த
பேராசிரியர் வி. செல்வநாயகம் (சாகித்திய மண்டல விழாவில்)

Page 12
பண்டிதமணிக்குப் புலவர்மணி ஏ
பாராட்டும் ர
இலக்கிய கலாநிதி பண்டிதமணியும். ஒருமிக்கப் பழுத்த இரண்டு பழங்கள். பெறுதற்கு உரியவர்.
என் பின்னவன் பெற்ற செல்வம் அடி கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவி தன்னையே கெளரவித்துக் கொண்டது. பல் பாராட்டு உரியதாகும்.
பாராட்டு விழா இனிது நிறைவுறு: அடைந்தமையால் அது தனக்கே ஒரு மதி என்னும் காரணப் பெயர் அன்பனுக்கு என வழங்குவோம்.
பண்டிதமணி திருவருளால் நீடு வா,
தமது உடைமையையும் தம்மையு வாழ்க. எங்கும் சாந்தி நிலவுக.
அன்புள்ள ஐயா,
உங்களுக்குக் கலாநிதிப் பட்டம் வழ முடிவு செய்ததை அறிந்து பெரு மகிழ் இம் முடிவு எடுத்தது மகிழ்ச்சியைத் தரு
வழக்கமாகப் பட்டம், பெறுபவரை வரையில் பட்டமே அலங்கரிக்கப்படும்.
விரைவில் உங்களை நேரில் சந்தித்து
பணிவான வணக்கம்.

பெரியதம்பிப்பிள்ளை அவர்களின்
நல்வாழ்த்தும்
நானும் ஒரே மரத்தின் இரண்டு கிளையில் அவர் சற்றே இளையவர். அக்கிர பூசை
யனேன் பெற்றதன் ருே? பண்டிதமணிக்குக் ந்தமையால், இலங்கைப் பல்கலைக்கழகம் ஸ்கலைக் கழகத்துக்கு எனது மனம் நிறைந்த
க. கலாநிதிப் பட்டம் பண்டிதமணியை ப்பைப் பெற்றுள்ளது, இனிப் பண்டிதமணி இயற் பெயராகுக. கலாநிதி பண்டிதமணி
ழ்க.
ம் திருவருளுக்கே அர்ப்பணஞ் செய்து
100, நொறிஸ் கனல் ருேட்டு,
கொழும்பு-10. 30 -5-78
}ங்குவதென இலங்கைப் பல்கலைக் கழகம் ச்சி அடைந்தேன். காலங் கடந்தேனும்
ன்றது.
அலங்கரிக்கும். உங்களைப் பொறுத்த
ஆசி பெற உள்ளேன்.
மு. சிவசிதம்பரம்

Page 13
அகில இலங்கை இந்து உயர் நீதி மன்ற முன் திரு. வி. சிவசுப்பிர
வாழ்
நல்லூர் நாவலர் பெருமான் சை மகான் அவ்வரலாற்று நாயகரின் வ செழித்தோங்குவதற்காக, அரை நூற்ரு வருபவர் பண்டிதமணி அவர்களாவர்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசா திகழ்ந்த போது, பல நூற்றுக் கணக்கான ஆசிரியர்களுக்கு ஆசிரியராக அவர் விளங் அறிவுச் சுரங்கம். 'ஆன்ற விந்தடங்கிய ச
நாவலர் பெருமானைப் போலவே நான அவர்கள். சைவசித்தாந்தம் தமிழ் இ6 றும் சொற்பொழிவுகள் தீஞ்சுவை கொ குடன் நடமாடும். "நெற்றிக் கண்ணை. வாதிட்ட நக்கீரன் பரம்பரையில் வந்த தற்காக அறிஞர்கள் எனக் கூறிக்கொண் கொள்ளவும் தயங்கியவரல்லர்.
பண்டிதமணி அவர்களின் கம்பீரம கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் பட அவர் தமது பேணுவினலும் நாவினலும் திருக்கிருர்கள்.
சித்தாந்தச் செம்மலாக, சிவாநுபூதி எம் மத்தியில் விளங்கும் பேரறிஞர் பண் என்ற பட்டம் அளிக்கப்பட்டிருப்பது எ இதன் மூலம் "இலக்கிய கலாநிதி' என்ற விட்டது.
செந்தமிழ்க் கடலாகிய பண்டிதமணி எல்லாம் வல்ல நல்லைக் கந்தனின் அரு

மாமன்றத் தலைவரும்
ாணுள் நீதியரசருமான மணியம் அவர்களின்
ந்துரை
வமும் தமிழும் மறு மலர்ச்சியுற வைத்த ழியில் நின்று, செந்தமிழும் சிவநெறியும் ண்டு காலமாகச் சிறப்பான பணி புரிந்து
லயில் தீத்தமிழ்ப் போதனுசிரியராக அவர் நல்லாசிரியர்களை அவர் உருவாக்கினர். குகிறர். அவர் அள்ள அள்ளக் குறையாத ான்ருேன்?.
பன்மையும் கொண்டவர் நமது பண்டிதமணி லக்கியம் முதலிய துறைகளில் அவர் ஆற் ண்டவை. செந்தமிழ் அவர் நாவில் அழ க் காட்டினுலும் குற்றம் குற்றமே" என
பண்டிதமணி உண்மையை நிலை நாட்டுவ டோர் பலரைப் பல தடவைகளில் சாடிக்
ான எழுத்து நடையில் அமைந்த சமயக் டிக்கப் படிக்கப் பயனும் சுவையும் தருவன: தமிழ் மொழிக்கு வீறும் வலிமையும் சேர்த்
ச் செல்வராக, செந்தமிழ் மூதறிஞராக டிதமணி அவர்களுக்கு "இலக்கிய கலாநிதி : ல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது"
பட்டம் தனக்குரிய தகுதியையும் பெற்று
E அவர்கள் இன்னும் பல்லாண்டு வாழ ள இறைஞ்சுகின்ருேம்,

Page 14
தமிழுக்கு வாழ்ை
(பண்டிதர் கா. பொ. இரத்தினம்
இந் நூற்றண்டில் தமிழுக்குத் தம் உயர்திரு சி. கணபதிப்பிள்ளை அவர்கள். நிலைநாட்டி வாழ்ந்து வந்த தமிழ்ப் பே அவர், தம்முடைய நல்லொழுக்கத்தா சொல்வன்மையாலும், நிவுைத்த தமிழ்த் ஒன்றை உருவாக்கினர் அவர். இந்தத் மட்டுமே உரியது. பழைய தமிழ் மரபி படைப்போருக்குக் கைகொடுத்தவர் அ காலத்துக்கு மேல் தமிழ் ஆசிரியர் கலா இக் கலாசாலைகளில் தமிழ்த் தொண்ட பேரறிஞர்கள் முன்னணியில் உளர். பண்டிதமணி அவர்கள்.
பண்டிதமணி கோப்பாய் அரசினர் . திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலை கலாசாலையில் கற்பித்த காலத்தில், அந்த லாக விளங்கிற்று. அந்தத் திருக்கோயிலு கொண்ட அடியார்களும் தொடர்ந்து ெ ராகப் பண்டிதமணி காட்சியளித்தார். த கும் தமிழறிஞர்களுக்கும் அவர் களை கணு
தமிழ் அறிஞர் சிலர் "அற்ப சலுை இனத்திற்கும் மாசு விளைத்து வரும் காட பதவிக்கோ தம்முடைய வாழ்வை எந்த வாழ்ந்தார். உயர் பதவியில் இருக்கும் இழுக்குத் தேடினல் அவர்களை நக்கீரர் . அவர் பின் நிற்கவில்லை.
பட்டங்களால் உயர்வு பெறுவோர் போர் சிற்சிலர். இந்தச் சிற்சிலரிலும் எண்ணப்படுவோர். இந்த நாட்டில் இ தலையிடத்து வைத்து எண்ணப்படும் பெரு
பல ஆண்டுகளுக்கு முன் அவரைப் கலாநிதிப் பட்டங் கொடுத்துப் பெருை பல்கலைக் கழகம் இல்லையே! என்று குறிட் பல்கலைக் கழகம் யாழ்ப்பாண வளாகத் பட்டத்தை வழங்கித் தமிழையும் தமிழ்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் உரு வளர்க அவருடைய தொண்டுகள்.

nவக் கொடுத்தவர்
அவர்கள், தே. பே. உறுப்பினர்)
வாழ்வைக் கொடுத்தவர் பண்டிதமணி நாவலர் பெருமான் காட்டிய நல்வழியினை rறிஞர் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் லும், உயர்ந்த சிந்தனையாலும், சிறந்த தொண்டாலும் மாணவர் திருக்கூட்டம் தனிப்பெருமை இந்நாட்டில் அவருக்கு ல் கால்கொண்டு, புதிய தமிழ் மரபைப் வர். தமிழ் ஈழத்தில் ஒரு தலைமுறை சாலைகள் தமிழைப் பேணி வளர்த்தன. rற்றிய ஆசிரியப் பெருந்தகைகளில் இரு ஒருவர் மகாலிங்கசிவம்; மற்றையவர்
ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்றுத் யில் கற்பித்தார். அவர் சைவ ஆசிரியர் 5 ஆசிரியர் கலாசாலை ஒரு தமிழ்க் கோயி லுக்குத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வம் சன்றனர். அத் திருக்கோயிலுக்கு மூலவ தமிழ் மாணவருக்கும் தமிழ் ஆசிரியர்களுக் }க விளங்கினர்.
கைகளுக்காக தமிழ் மொழிக்கும் தமிழ் ட்சி மலிந்த இக் காலத்தில், பட்டத்திற்கோ ச் சூழ்நிலையிலும் திசை திருப்பாமல் அவர்
தமிழர்கள் தமிழுக்கோ சைவத்துக்கோ - நாவலர் - வழிமுறையில் கண்டித்தற்கும்
பற்பலர்; பட்டங்களுக்கு உயர்வு கொடுப் இரண்டொருவரே தலையிடத்து வைத்து லக்கிய கலாநிதிப் பட்டத்தைப் பெற்று மையைப் பெற்றவர் பண்டிதமணி ஒருவரே.
பற்றி நான் எழுதியபோது அவருக்குக் மைப் படுத்து தற்கு இந் நாட்டில் ஒரு பிட்டேன். இப்பொழுதுதான் இலங்கைப் தின் உந்துதலால் அவருக்குக் கலாநிதிப்
மக்களையும் மதிக்க முற்பட்டுள்ளது.
வாகப் போகின்றது. வாழ்க பண்டிதமணி:

Page 15
வடமாநிலக்
திரு. தில்லைநாதன் மாணிக்க LUI Tryr ro-06
இலங்கைப் பல்கலைக் கழகம் பண்டி கெளரவித்துக் கலாநிதிப் பட்டம் வழங்கு றேன். இலங்கைப் பல்கலைக்கழகத்தால் { பெருமகன் அவரேயாகும். பல்கலைக் கழ கிறது என்பதைவிட, அவரைக் கெளரவிட் தேடிக் கொள்கிறது என்பதே பொருத்த
பண்டிதமணி அவர்கள் தமிழறிஞர்: கந்தபுராணத்தில் ஊறித்தில்ாத்தவர்; சுவைபடக் கற்பிப்பதில் தலை சிறந்தவர். போதம் பெற்றேர் எண்ணற்றேர். அவ தமிழிலக்கியத்தினதும், சைவசித்தாந்தத்தி ருர்கள். பண்டிதமணியை ஆசானுகக் கொ கலாசார மரபைப் பெற்ற நாம் செய்த
பண்டிதமணி "இலக்கிய வழி" , "சம எழுதிய நூல்கள் பல. கந்தபுராண உரை அவர் வாழ்வின் உன்னதமான பல வையும், உறங்கா உழைப்பையும், மேத எத்தனையோ, கலாநிதிப்பட்டங்கள் வழ
இந்தப் பணி எப்போதோ நிகழ்ந்தி நடந்திருக்கின்றது என்பதில் மகிழ்ச்சியே. பாராட்டுதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி

கல்வி அதிபதி வாசகர் அவர்கள் விடுக்கும்
ச் செய்தி
தமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைக் |வதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகின் கெளரவிக்கப்படும் முதல் தமிழ் அறிஞர் கம் பண்டிதமணியைப் பெருமைப் படுத்து பதன் மூலம், பல்கலைக்கழகமே பெருமை
lf).
சைவசித்தாந்தத்தில் துறைபோகியவர், தான் அறிந்தவற்றை மாணுக்கர்களுக்குச் அவரிடம் சைவாசிரிய கலாசாலையில் ர்கள் நாடெங்கும் ஆசிரியர்களாகப் பரந்து நினதும் கலாசார மரபைப் பேணி வருகின் ாண்டது நாடு செய்த தவம்; கந்தபுராண தவம்.
யக் கட்டுரைகள் உட்பட அவர் கைப்பட த்தின் தகடிகாண்டத்திற்கு அவர் எழுதிய ணி. அவரின் சைவசித்தாந்தத் தமிழறி நகைமையையும் காட்டும் அந்த நூலுக்கே )šas Grib
ருக்க வேண்டும். காலம் தாழ்த்தியாகுதல் s இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு எனது அடைகின்றேன்.

Page 16
வாழ்
பேரறிஞர் ம. மு * மர்கஜி " கனேமு
பொதுவாக அறிஞரை உருவாக்கும் பட்டம் பெற்றதும் உலகம் அத்தகையோ போற்றுகின்றது. பல்கலைக் கழகமும் அத பெரும்பாலும் பட்டங்களை வழங்கிக் கைது கழகம் தொடங்கிய நாள் தொட்டு இந்த துள்ளது. ஆனல் இப்பொழுது நிலைை அநுபவமும் மிக்கோரையும் கெளரவிக்கத் யில் கெளரவிக்கப்பட்ட முதலாவது தமிழ் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளே அவர்கள் பத்தாண்டுகளுக்குப் பின்னர் நடத்திய பண்டிதமணி அவர்களை ' இலக்கிய கல கெளரவித்துள்ளது. உண்மையிலேயே வித்ததற்கு இது சமமானதெனக் கருதலா
பல்கலைக் கழகம் புகுமுகத் தேர்வுக் பொறுப்பு 1960 ம் ஆண்டில் காலஞ்சென்ற அவர்களிடமும், என்னிடமும் ஒப்படைக்க புகுமுகத் தேர்வுக்கான தமிழ்ப் பாடப் பிள்ளை அவர்களின் இலக்கிய வழி * எ நாமிருவரும் விதத்தோதினுேம், பல்கலைக் ஏற்றது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ை சாலைகளுக்கெனத் திருத்திய ஒரு பதிப்பை கள் கலாநிதிப் பட்டம் பெற்ற ஆண்டிலும் தராதர (உயர்தரப்) பரீட்சைக்குரிய பா தொன்ருகும். -
பண்டிதமணி அவர்களுடன்:நேரடித் அவருடைய கட்டுரைகளைப் படித்துப் ப என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடை சி. கணபதிப்பிள்ளை அவர்கள், இன்னும் வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்ற எல்லாம்

த்துரை
. உவைஸ் அவர்கள் ல்லை, பாணந்துறை.
இடம் பல்கலைக் கழகம். அங்கு பயின்று
ரை அறிஞர் என்று கணிக்கிற்து மதிக்கிறது; னிடத்தே பயின்று தேர்ச்சி பெற்ருேருக்கே ாக்கி விடுகின்றது. இலங்கையில் பல்கலைக் ப் பாரம்பரியமே மேற் கொள்ளப்பட்டு வந் ம மாறிவிட்டது. அறிவும் ஆற்றலும், தொடங்கி உள்ளது. இந்த அடிப்படை மகன் என்ற பெருமைக்கு ஆளாகியுள்ளார் . அண்மையில் இலங்கை பல்கலைக் கழகம் அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் ாநிதி" என்னும் பட்டத்தை வழங்கிக் தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் கெளர
Life
கான பாட நூல்களைத் தெரிவு செய்யும் பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை iப்பட்டிருத்தது. 1964 ம் ஆண்டிலிருந்து புத்தகங்களுள் பண்டிதமணி சி. கணபதிப் சனும் நூல் இடம் பெறல் வேண்டும் என்று கழகமும், தேர்வுத் திணைக்களகமும் அதனை ா அவர்களும் தமது நூலைத் திருத்திப் பாட வெளியிட்டார்கள். பண்டிதமணி அவர்
"இலக்கிய வழி மீண்டும் கல்விப் பொதுத் ட நூலாக அமைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய
தொடர்பு எனக்கு இருக்கவில்லை யாயினும் பன்பெறும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது டகிறேன். இலக்கிய கலாநிதி பண்டிதமணி பல ஆண்டுகள் சிறந்த உடல்நலத்தோடு வல்ல இறைவன் நல்லருள் பாலிப்பாளுக"

Page 17
வாழ்த் மகா வித்துவான் ச. தண் (பேராசிரியர், மதுரை
திரு. பண்டிதமணி கணபதிப்பிள்ளை டிற்கும் பயன் பெற்ற செத்தமிழ்ப் பேர தழைக்கச் செய்த சைவ சித்தாந்த ஞா களுடைய மரபு வழிச் செல்பவர். நைட் ளிலும் மலரக் கூடும். ஐம் ஒரு சில கத்தோடு கல்வியும் இணைந்து பரிமளிக் கலைக் கழகத்தினுல் கலாநிதி என்ற பட்டத்தால் உயர்பவர்கள் பலர். பட். அவர்களுடைய உழைப்பும், உற்று நோக் திறனும் கலாநிதிப் பட்டத்தைக் கெளர
இலங்கைப் பல்கலைக் கழகம் தக்கவ தால் தன் கடமையைச் சரிவர நிறைே எந்த அறிஞன் உள்ளம் பல்கலைக் கழகத் யும் பண்டிதமணி பல்லாண்டு வாழ்க! பல்கலைக் கழகம் தக்கார் பலரையும் இன்
சைவ சித்தாந்தப்
திரு. ம. ரீகரந்த
(செயலாளர், பூரிலழ
நாவலர் பெருமான் என்ற பேரா ஒடத் தொடங்கின. காசிவாசி செந்தி குருவின் சமயப் பணியைத் தொடர்ந்த பிள்ளை இன்ஞெரு கிளை நதி, அவர் நாவ நயப்பிலிருந்துங் கிளை கொண்டார். சுள் கிளை நதி. அவர் நாவலர் ஐயாவின் இ பிறந்தவர்.
இந்நூற்றண்டிலே நாவலர் பரம்பை யார்கள் மூவர். மகாவித்துவான் சு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை இலக் மையிலே இலங்கைப் பல்கலைக் கழகத்தி டப்பெற்ற பண்டிதமணி சி. கணபதிப்பில் பேரறிஞர். இம் மூவரும் சுன்னுகம் குமா கர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாவலரவர்கள் புதியதொரு தமிழ் ‘வசன நடை கைவத்தி வல்லாளர்" ஆன கென ஓர் உரை நடையை வகுத்துக் ெ ஆற்றல் மிக்கது பிறராலே பின்பற்ற "ஆத்த நடையைத் துணைகொண்டு பேச் மரபினைக் காத்து வரும் பேரறிஞரான வழங்கி, இலங்கைப் பல்கலைக் கழகம் தெனலாம்.
கலாநிதி பண்டிதமணி சிது கணபதிப் சபை தனது வணக்கம் கலந்த பாராட் கின்றது.

ந்துரை டபாணி தேசிகர் அவர்கள் ரப் பல்கலைக் கழகம்)
அவர்கள் சேய் நாட்டிற்கும் தாய் நாட் றிஞர். இந் நாட்டிலும் சைவப் பயிரைத் “ன பானு பூரீமத் ஆறுமுகநாவலர் அவர் டிகப் பிரமச்சாரி. கல்வி எல்லா இடங்க இடங்களிலேயே ஓங்கி வளரும். ஒழுக் கும் பழந்தமிழ்ப் பெருமகன் இன்று பல்
பட்டமளித்துக் கெளரவிக்கப்படுகிருர், உம் உயர்வது சிலரால். கணபதிப்பிள்ளை கும் திறனும், கவிதா சக்தியும், கற்பனைத்
விக்கின்றன.
ருக்குப் பழுத்த காலத்தில் பட்டமளிப்ப வேற்றியிருக்கிறது என்று எண்ணும்போது, தை உவந்து பாராட்டாமல் இருக்க முடி u Graf uav GF iủas! Sysurf såvirtù unrgrisTAqu ரனும் பாராட்டித் தழைத்து ஒங்குக.
பேரறிஞர் வாழ்க! as O. B. E. enlissir ரீ ஆறுமுகநாவலர் சபை)
bறிலிருந்து மூன்று கிளை நதிகள் பிரிந்து திநாதையர் ஒரு கிளை நதி, அவர் தம் ார். வித்துவ சிரோமணி பொன்னம்பல லரவர்களின் தமிழிலக்கியப் பற்றிலிருத்தும் *ணுகம் குமாரசுவாமிப் புலவர் வேருெரு }லக்கண மொழியியற் புலமையினின்றும்
ரக்குப் பிரதிநிதிகளாய் நாம் கண்ட பெரி ணேசையர் தமிழிலக்கணப் பேரறிஞர்: கிய நயப்பாளர், சிறந்த கவிஞர் அண் ஞல் இலக்கியக் கலாநிதிப் பட்டம் சூட் ள்கினயவர்கள் தலைசிறந்த சைவ சித்தாந்தப் ரசுவாமிப் புலவர் அவர்களின் நன் மாணுக்
நடையினத் தமிழுக்கு அறிமுகம் செய்து ாது போலப் பண்டிதமணியவர்களும் தமக் காண்டவர். அந்த நடை கம்பீரமானது;
முடியாத தனித் தன்மை வாய்ந்தது. சாலும் எழுத்தாலும், நாவலரின் சைவ பண்டிதமணிக்குக் கலாநிதிப் பட்டம் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்ட்
பிள்ளை அவர்களுக்கு ஆறுமுக நாவலர் டுக்களை மகிழ்வுடன் சமர்ப்பித்துக் கொள்

Page 18
பண்டிதமணி ப திரு. சோ. பர (செயலாளர், ஈழத்துத் தி
ஈழத் தமிழகத்தின் முது பெரும் கணபதிப்பிள்ளை அவர்கள்.
நல்லைநகர் ஆறுமுகநாவலரை நி3 வாழ்ந்து வரும் ஐயா அவர்கள் செந்தமி மாலான பெரும் பணிகளை ஆற்றி வந்து நடையிலும் தமக்கே உரித்தான த6 பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களுக்4ெ
ஆயிரக் கணக்கான ஆசிரியர்களின் கொண்ட திருநெல்வேலிச் சைவாசிரிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கற்ருேர் நெஞ்சில் என்றும் நிலைப்பன. ஒருவர் குறைபடக் கூறின் ஐயா அவர்கள் நாட்டின் பெருமையைப் பேணி அதன் வரும் பண்டிதமணிக்கு இலங்கைப் பல்களை அன்னரின் அளக்கலாகா ஆற்றலை அளவி பெரு மதிப்புச் செய்வது அறிந்து தமிழ கலாநிதியாகிப் பாரில் பல்லாண்டு வாழ
அறிஞர்களுக்
(திருமலை ந மகேந்திரன்,
கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப் களுக் கெல்லாம் ஒர் திலகமாகத் திகழ்கின் மான இலக்கியங்களை உருவாக்கியதோடு, ! துக்களைச் சகல இனத்தவரும் மதத்தவரும்
இவரது புலமைக்கும், ஞானத்திற்கும் எத்தனை பல்கலைக் கழகங்கள் சென்று படி அன்னர் நீடூழி காலம் வாழ்ந்து தமிழாராய

ல்லாண்டு வாழ்க மசாமி அவர்கள் ருநெறித் தமிழ் மன்றம்)
தமிழ்ப் புலவர் பண்டிதமணி திரு. சி.
னவுறுத்தி நைட்டிகப் பிரமச்சாரியாக ழும் சிவநெறியும் தழைத்தோங்கத் தம் ள்ளார். மேடைப் பேச்சிலும் எழுத்து னி முத்திரையைப் பொறித்துள்ளார்; கல்லாம் ஆசிரியணுய்த் திகழ்ந்தவர்.
இதயங்களிளெல்லாம் இடம் பிடித்துக் கலாசாலை முன்னுள் தமிழ்ப் பேராசிரியர் ரின் சொல்லாற்றலும், கற்பனைத் திறனும் ஈழத்துத் தமிழ்ப் புலவர் எவரையேனும் ரின் உள்ளம் கொதித்தெழும். பிறந்த மண்வாசனை அகன்று விடாமல் காத்து ரக் கழகம் வழங்குகின்ற கலாநிதிப் பட்டம் பிட முடியாத போதிலும் அன்னருக்குப் ர் நெஞ்சம் களிக்கின்றது. பண்டிதமணி
இறைவனை வழுத்துவோமாக.
wiki.
கு ஒரு திலகம்
செயலாளர், மு. வா. மு. )
பிள்ளை இருபதாம் நூற்ருண்டின் அறிஞர் முர். பழைமைக்கும், புதுமைக்கும் பால சைவத்திலும் தமிழிலுமுள்ள உயரிய கருத் அறியும்படி செய்த மேதை இவர்.
இலக்கிய கலாநிதிப் பட்டம் பெரிதல்ல: த்தாலும் இவரது அறிவுக்கு நிகராகாது ப்ச்சியை மேற்கொள்வாராக,

Page 19
பண்டிதமா மணியி
(கலைமகள் ஆச் திரு. கி. வா. ெ
வாழியென வாழ்த்துகின்றே
கலைக்கழகம் வாழ்க ஆழியென ஆழ்ந்துமலை என நிலமெனவே அகன்று சூழறிவு படைத்தவனும் கன் பெரும்புலமைத் தூே கேழுலகும் புகழ்மணக்கக் க டந்தருமென் றியம்ப
பழந்தமிழின் ஆழத்தை நன புதுத்தமிழின் பண்பு தொழுந்தகைய பெரும்புலன் நூல்நுட்பம் துணிந்து செழுந்தனிச்சொல் நடையில் தகவுடையான் சிவ அழுந்துமணம் உடையவனும் மணியின்சீர் அறியார்
இலங்கையிலும் தமிழ்நாட்டி
உலகத்தும் இருகை நலங்கெழுமத் தொழும்வை
கணபதிப்பேர் நாவல் வலங்கெழுமு கந்தன்றன் பு
தக்ககாண் டத்தின் துலங்கும்வகை உரையெழுதி
எவருமின்பம் துய்க்க

அறியார் uTGSy!
சிரியர், வாகீசகலாநிதி
ஜகந்நாதன் அவர்கள்)
ன் இலங்கைப்பல் என்றே;
உயர்ந்து நுட்பம் ணபதிப்பேர்ப் யா னுக்கிங் லாநிதிப்பட் க் கேட்டேன்.
ரியறிந்து
ங் கண்டு மை படைத்துள்ளான்; து கண்டு னிலே எடுத்தியம்பும் ன்பால் என்றும் பண்டிதமா * штGg!
டில் புலவர்தம்
கூப்பி
கயில் மதிப்புற்ற ) லோன்ருன் ராணத்தில்
LDmTL 6
ஒதுவார்
ச் செய்தான்.

Page 20
பலநூல்கள் எழுதியுள்ளான்; ரியர்க்கெல்லாம் பாட நிலைமேவிப் பேராசி ரியணுகி
திகழ்ந்திருந்தான் நினை அலையாத படிதுணிவாய் எடு உறுதியுள்ளான்; அன கலையாரும் போற்றும்வகை
கணபதிப்பேர்க் கலைஞ
நிலாஅணியும் ஈசன் நிமிரரு கலாநிதிப்பேர் கொள்ளும் க பண்டிதம ணிப்பட்டப் பண்
கொண்டவன் வாழ்கநலங் ச
இலக்கிய பண்டிதமணி சி. கன
ш т у гт ” (6 6fh
தலைவர் * ιμοδοτις காரியதரிசி திரு. தளுதிகாரி திரு'
உறுப்பினர்க
திருவாளர்கள் பண்டிதர் செ. சிவ க. நல்லதம்பி, பண்டித வித்துவா நாதன், மு. நல்லையா, சீ. க. க. சி. குலரத்தினம், க. தி; சம் нић, க. சோதிலிங்கம், கெ, இ. த, சுப்பிரமணியம் ஆகியோ

பல ஆசி ம் சொல்லும்
g
த
ாத்த ஒன்றை த்துரைக்கும் வயிற் பேசும் கற்றவனும்
தன் வாழி.
ளி ஞலே னவான்-எலாருஞ்சொல் பன் கணபதிப்பேர்
கூர்ந்து.
5.GDr. பதிப்பிள்ளை அவர்கள்
ழாச் GF 60)
தர் ச. சிதம்பரப்பிள்ளை அவர்கள் அ. பஞ்சாட்சரம் அவர்கள். த, இராசேந்திரம் அவர்கள்
it ப்பிரகாசம், இ, சிதம்பரப்பிள்ளை, *ன் க. கிருஷ்ணபிள்ளை, சு. காசி சுப்பிரம்ணியம், சைவப் புலவர் பந்தன், பண்டிதை பொ. பாக்கி st-gr staffT, க. திருநாவுக்கரசு, ர்கள்.

Page 21
இந்தபுராண தக்ஷகாண்ட உரைநூல்சிறப்புவிழா தி. கி. சீதாராம சாஸ்திரிகளும் புலவர்மணி
தலைமையுரை வழங்குகிருர் பண்டிதமணி
4-11-68 திங்கள் வெள்ளவத்தை சைவமங்கை கலாசார அதிபர் திரு. ஹேமறுரீபிரேமவர் உறுப்பினர் என்ற விருதினை வழங்குகிருர் பன் கட்டத்துக்குத் தலைமைதாங்கிய பேராசிரியர் நவாலியூர் சோ. நடராசன் முதலானவர்களு
 
 

பண்டிதமணி அவர்களுடன் வியாகரணசிரோமணி அவர்களும் நீதியரசர் வி. சிவசுப்பிரமணியம் அவர்கள் நன்றி தெரிவித்துப் பேசுகிருர்கள்
பர் கழகத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவில் தஞ அவர்கள் சாகித்திய மண்டலத்தின் உயர் ண்டிதமணியின் பதில் உரை வாசிக்கப்படுகிறது. அ. சின்னத்தம்பி, பேராசிரியர்செல்வநாயகம் உன் பண்டிதமணிகாட்சி தருகிருர்,

Page 22
சைவாசிரிய கலாசாலையில் மூன்று அறிஞர்கள் ெ பண்டிதமணி அவர்கள் மூதறிஞர் மயிலிட்டி வித்தியாலயத்தில் நடைபெற்ற கந்தபுராண விழா
அவர்கள் பொன்னுடை போ
5-1-07 புதன்கிழமை பேராதனைப் பல்கே தக்ஷகாண்டம் உரை நூல் வெளியீட்டுவிழாவி ஏற்றப்பட்டு ஊர்வலமா
 
 

மளனதவமுனிவர் பூரீபொ. கைலாசபதி, அவர்கள் சி. சுவாமிநாதன் அவர்கள் வைத்தீசுவர
வில் பண்டிதமணியவர்களுக்கு திரு சுவாமிநாதன்
ர்த்திக் கெளரவிக்கிறர்கள்
鹽
லக்கழகத்தில் நடைபெற்ற கந்தபுராணம் ல் தக்ஷகாண்ட உரை நூல்பிரதி யானைமேல் க எடுத்துவரப்படுகிறது.

Page 23
மட்டுவில் தந் இலக்கிய கலாநிதி பண்டித அவர்
(பேராசிரியர் ஆ. வி. ம
மட்டுவில் ஒரு சிறிய கிராமம்; எனி னும் அது பெருமை மிக்கது. இப் பெரு மைக்குக் காரணங்கள் பல உள்ள ன. இங்கு சந்திரமௌலீச்சுரர் திருக்கோயில் கொண்டெழுந்தருள் புரிகின்றர். ஐரோப் பியர் படையெடுத்து வந்த காலம் முதல் பெரிதும் அஞ்சியும் அப்படையெடுப்பை யடுத்து எமது நாட்டுட் புகுந்து வஞ்சகச் செயல்கள் புரிந்த வேற்றுநாட்டு மதாச்சா ரியர்களின் சூழ்ச்சியாலும் உபதேசத்தா லும் இலவசக் கல்வியாலும் வேறு சலுகை களாலும், மயக்கமுற்றும், எமது வாழை யடி வாழையாக வந்த கந்தபுராண கலா சாரத்தை நாம் முற்றிலும் இழக்க இருந்த காலத்தில் எமது கிராமங்களுள் மட்டுவில் ஒன்று மட்டுமே, யாதும் அஞ்சாது, மயக் கமுருது, சைவத்தையும் தமிழையும், சுருங்கக் கூறின், எமது கலாசாரத்தைப் பேணி வளர்த்து வந்துள்ளது. பட்டிய லொன்று தய்ாரிக்கப்படின் சதுரமைலுக் குத் தமிழுக்கும், சைவத்துக்கும் அருஞ் சேவை புரிந்த மட்டுவில் பெரியோரின் எண்ணிக்கை எம்மை வியப்புறச் செய்யும். இந்த மண்ணிலே இந்தச் சூழலிலே பண் டிதமணி அவர்கள் அவதரித்துள்ளமை வியப்பன்று. பண்டிதமணி அவர்களுக்கு இலக்கியக் கலாநிதி என்னும் பட்டத்தினை இலங்  ைகப் பல்கலைக் கழகம் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. ஆனல் உண் மையில் அச்செயலால் பல்கலைக் கழகம் தன்னைத்தானே பெருமைப்படுத்திற்று. பலரறிநிலையை அவாவி நிற்காது, பிரசாரம் விரும்பாது, மெளனவிரதம் இயன்றளவு விடாது பற்றி, தமிழிலும், சைவத்திலும் தீர்க்கதரிசியாகவும் வழிகாட்டியாகவும் திகழும் பண்டிதமணி அவர்களின் பெருமை பிண் நன்குணர்ந்து இக்கெளரவப் பட்டத்

த பரோபகாரி நமணி சி. கணபதிப்பிள்ளை
56T
யில்வாகனம் அவர்கள்)
தினை வழங்கியுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தை மாண்புடன் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழப்க பேராசிரியன் என்ற முறை யிலும் தொலையிலிருந்து பண்டி த மணி அவர்களின் பெருமையினை உணர்ந்து நுகர் கின்றவன் என்ற முறையிலும் மெச்சிப் பாராட்டுகின்றேன்.
கலாநிதி பண்டிதமணி அவர்களின் இலக்கியப் புலமை பற்றியோ, சைவ அறி வைப் பற்றியோ எழுதுவதற்கும் பாராட் டுவதற்கும் நான் யார்? எனினும் இப் பெரியார் கையாளும் முறையினபும் காட் டும் வழியினையும் என்னுல் பாராட்டாமல் இருக்கவேமுடியாது. முன்னுெரு காலம் மக் களுக்குப் போதிய அளவில் ஓய்வு இருந்தது" சுற்றி வளைத்து எழுதவோ அவ்வண்ணம் எழுதியுள்ள நூல்களைப் படிக்கவோ நேரம் இருந்தது; அதுதான் இலக்கியம், இலக் கிய மரபு என்றெல்லாம் பண்டிதர்மார் கூறுவர். ஆனல் இன்று செலவிட நேர முளதோ? சுருக்கத்தில் ஒரு தனி அழ கின்ருே? இரண்டொரு சொற்களில் கருத் தொன்றைத் தெரிவிப்பதால் இலக்கியச் செவ்விக்குக் கேடுண்டோ? பண்டிதமணி அவர்களின் ‘சமயக் கட்டுரைகள்’ எனப் பெயரிட்ட அரிய நூலினைப் படித்தபோது இத்தகைய இறுக்கியிறுக்கி எழுதியுள்ள கருத்துக்கள் பல கண்டு மகிழ்வுற்றேன்" எடுத்துக்காட்டாக, இவற்றுள் சிலவற்றை இங்கு தருகின்றேன்.
*இ ரா வண ன் அழுதான்; வாசீகர் இரங்கினர்." "அவன் குணி அவள் குணம்.” “காமியம் வேறு; நிஷ்காமியம் வேறு. காமியம் தரும தளத்திற். செய்வது; தருமம் திருவருளின் குறிப்பு." - ፡

Page 24
menang
இந்நூலினைப் படித்தபோது என து பள்ளிக்கூடப் படிப்பு ஞாபகத்திற்கு வந் தது. கேம்பிறிட்ஜ் சிரேஷ்ட பரீட்சைக்கு உரோமாபுரி தள பதி ஜூலியஸ் சீசர் என்பான் இலத்தீன் மொழியில் இயற்றிய *"பிரெஞ்சு நாட்டுப் பழங்குடி மக்களின் புரட்சி அடக்கின போர்” பாடப்புத்தக மாக இருந்தது. இந்தப் புரட்சி நிகழ்ந்த அதேவேளை உரோமாபுரி ஆதிக்கத்தின் கீழிருந்த பிரித்தானியாவிலும் புரட்சி யொன்று வெடிக்கலாயிற்று; அதனை அடக் கும் பொருட்டுத் தளபதி சீசர் அங்கு அனுப்பப்பட்டான். சீசர் வந்த வேலையினை முடித்துக்கொண்டு, மெழுகுப்படலமொன் றில் எழுத்தாணியால்
*வந்தேன், கண்டேன், அடக்கினேன்.”
என்ற செய்தியை எழுதியனுப்பினன். இதனைப் பண்டிதமணி அவர்களின் வாக் கியங்களுடன் ஒப்பிடுக. சுருக்கத்திலும் செறிவிலும் தனியழகொன்றின்ருே என எமது இலக்கியக் கர்த்தாக்களிடம் கேட்க விரும்புகின்றேன். நூலொன்றிலே எல்லா வாக்கியங்களும் இவ் வண்ணம் சுருக்கமாக அமையவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனல் அதி முக்கியமான கருத்தொன்றி னைத் தெரிவிக்க வேண்டிய இடத்து, பண் டிதமணி அவர்களின் இலக்கியப் படைப்பி லிருக்கிறதுபோல, எவ்வளவு சுருக்கமாக வாக்கியம் அமைகிறதோ அவ்வளவு பல மாகக் கிருத்துப் படியும். மேலும், கருத்து மறக்கப்படவுமாட்டாது, அதை மறைத்து வைக்கவும் முடியாது.
1930 ஆம் ஆண்டளவில் கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நான் கல்வி பயின்று வந்த கா லத் தி ல் , இங்கிலாந்தின் பிரதமராக இருந்த ஸ்ரான்லி பால்ட் வின் என்பவர் பல்கலைக் கழக வேந்தராக நியமிக்கப்பட்டு, பதவியேற்று, எம க்கு அளித்துள்ள பேருரை யொன்றிலே பண் டைய கிரேக்க, உ ரோ ம எழுத்தாளர் மகத்தான விடயங்களைச் சின்னஞ்சிறு வாக் கியங்களால் எடுத்துரைத்தனர் என்றும், ஆஞ ல், இ ன் று அதே கருத்துக்களைத்

தெரிவித்தற்குப் பல நீண்ட வாக்கியங்கள் வேண்டியதாயிற்றே என்றும் கூறி வருந் தினர். அதே முறையினைக் கையாளும் பண்டிதமணி அவர்களை எமது எழுத்தா ளர்கள் பின்பற்றுவரோ?
பண்டிதமணி அவர்கள் ஒரு சிந்தனைப் பட்டறையும் ஞானக் களஞ்சியமும் ஆவர். 1961இல் இப்பெரியாரின் ‘சமயக் கட்டுரை கள்’ எனப் பெயரிட்ட நூ லின் வெளி யீட்டு விழா மலருக்கெனக் கட்டுரை ஒன் றின வரைந்து அனுப்பும்படி பண்டிதமணி அவர்களின் புத்தக வெளியீட்டுச் சபை யினர் என்னேப் பணித் தன ர் . அது வரை நான் பண் டி த ம ணி அவர்களை நேரில் கண்ட தே யி ல் லை. ஆனல் இந் நூலில் உள்ளடக்கியுள்ள அவரது புகைப் படப் பிரதியினைப் பார் த் த தும் கேம்பி ரிட்ஜ் கல்லூரி ஒன்றில் நான் கண் ட பண்டைக்கால கி ரே க் க தத்துவஞானி சோக்கிரத்தீஸ் என்பானின் உருவ வரைப் படம் ஒன்று ஞாபகத்துக்கு வந்துள்ளது: இவ்விரு படங்களுக்குமிடையிலான ஒற் றுமை கண்டு வியப்புற்றேன். ஒற்றுமை அத்துடன் நிற்கவேயில்லை. கருத்திலும் கருத்தைத் தெரிவிக்குமிடத்துக் கையாளப் பட்ட முறையிலும் இவ்விரு மேதைகளுக் மிடையே ஒற்றுமை. பண்டிதமணி அவர் களின் நூலிலும் சோக்கிறத்தீசின் மாணுக் கன் பிளேற்ருே என்பானின் அரசியல்" என்னும் நூலில் விவரமாகக் கூறப்பட் டுள்ள சோக்கிரத்தீசின் சம்பாஷனைகளி லும் விஞக்கள் அடுக்கி அடுக்கியும் விடை கள் இறுக்கி இறுக்கியும் வரும்.
பண்டிதமணி அவர்களின் கருத்துக்க ளுக்கும் உரோமாபுரி மன்னரின் அன்ரோ னைன் வரிசையில் இறுதித் தோன்றலாகிய மார்க்கஸ் அவுரீலியசின் "ஆத்ம சிந்தனை? என்னும் நூலிலுள்ள கருத்துக்களுக்கும் இ ைடயே யு ம் ஒற்றுமையிருக்கின்றது. இன தேச கால மத பேதம் எதுவாகிலும் மேதைகள் அதே விடயங்கள் ஆய்வர்; கிட்டத்தட்ட அதே மு டி வு க் கு வருவர் என்பதே துணிபு.

Page 25
பண்டிதமணி அவர்கள் நாவலர் குருசீடர் பரம்பரை வழி வந்தவர். நாவலர் பெருமான் பக்தி மார்க்கம் சென்றவர்; பண்டிதமணி அவர்களோ ஞானபாதத் தைக் கடைப்பிடித்தவராவர். பண்டித மணி அவர்கள் பொதுநெறியாம் திருக் குறளைக் கசடறக் கற்றுணர்ந்து அதற் கேற்ப ஒழுகி வருபவர்; நீலகண்டரினது பாடியத்தின் செந்திநதையர் தமிழாக் கத்தையும் சிவஞானபோதம் சித்தியார் முதலாய ஞானப் பனுவல்களைக் கற்றுத் தெளிந்தவர், யாழ்ப்பாணம் கொழும்புத் துறை ஹே. சுப்பிரமணிய ஐயரவர்கள் இயற்றிய ஆன்மவிசாரம் எனப் பெய ரிட்ட நூலால் பெரிதும் இயக்கி வைக் கப்பட்டவர். திருநெல்வேலி ஆசிரிய ப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராக வும், தனிமையில் மிகச் சிறந்த தத்துவ ஞானியாகவும் விளங்கிய கைலாசபதியின் ஆப்த நண்பராக இருந்தவர்; ஆகவே பண் டிதமணி அவர்கள் ஞா ன வ பூழி கடைப் பிடித்தது வியப்பன்று.
சமய வாழ்வில் மு த ந் படி கர்ம யோகம் - சுயதர்மம் உணர்ந்து அதன் படி ஒழுகுதல்; ராஜயோகம் உச்சப்படியில் இருப்பது. இவ்விரண்டிற்கும் இடையே பக்தி யோகமும் ஞான யோகமும். இந்த வரிசைக் கிரமத்தை உண்ராது எம்மிற் பலர் இன்று பக்தியையோ, ஞான த் தையோ கடைப்பிடித்து ஒழுகி வருகின் றனர். இதன் வழி வருவது கேடு. பல இன்னல்களுக்கு ஆளாகிவிடேட்டாம், கர்ம யோகம் எம்மைப் புனிதமாக்கும். புனித மான பின்னரே தான் பக்தி வழி செல்ல நாம் தகுதியுள்ளவர்களாகிருேம். இத னைப் பண்டிதமணி அவர்கள் கந்தபுராணத் திருப்பாடலொன்று மூலம் எமக்குச் சுட்டிக் காட்டுகின் ருர்,
"முந்தொரு காலத்தில் மூவுலகந்
தன்னில் வந்திடும் உயிர் செய்த வல்வினை
அதஞலே அந்தமில் மறையெல்லாம் அடிதலே
தடுமாறிச்

சிந்திட முனிவோருந் தேவரும்
மருளுற்ருர்"
இதனைத் தொடர்ந்து பிறிதொரு நூலில் பண்டிதமணி அவர்கள் கூறுகிறதாவது
*தேவர்களுக்குப் புலவர்கள் என்பது மற்ருெரு பெயர். புலம்-அறிவு. தேவர் களை அசுரர்கள் வருத்தினர்கள்; சிறைப் படுத்தினர்கள். அப்பொழுது புலவர் க ளாகிய தேவர்கள் அசுரர்களைக் குறை கூற வு மில்லை, மன்ருடவுமில்லை. தாம் தெய்வத்தை மறந்தமையால் நேர்ந்த பலன் அநுபவத்துக்கு வந்திருக்கிறதென் றுணர்ந்து தவத்தை மேற்கொண்டார்கள் பகை பறந்தோடியது: இந்த உண்மை யைத் தேவாலயங்கள், வித்தியாலயங்கள், சைவத் தாபனங்கள் எ ன் றி  ைவகள் உணர்ந்து தெளியுமானுல் நம்மை எதிர் நோக்கும் பகைமுகம் இன்முகமாம் என் பது சத்தியம்! சத்தியம்!! மும்முறை சத்தியம். -
இந்திர ராகி ." என்ற பாடல் கந்த புராணத்தின் பயன் கூறு கிற து. அப் பயனை அடையும் வழியைப் படிக்கிரமஞ் செய்து காட்டுகிறது "புன்னெறி யதணிற் செல்லும் போக்கினை விலக் கி" என்ற
1 rr G5).
*விலக்கியன ஒழிதலும் விதி த் த ன செய்தலும் ஆக இரு அம்சங்கள் கொண் டது அறம். அதன் மூலவேர் சுவதருமம். உச்சம் "மனத்துக்கண் மாசிலளுதல்”
இதனையெல்லாம் மறந்து "நல்ல வழி காட்டுவோம் உடுபுடைவை ағubшөп шb நாளுநாளுந் தருவோம் நாம்
சொல்வத்ைக் கேளும்."
என்ற அந்தநாள் பாதிரிமார்களினதும் இந்த நாள் கல்வித்தாபனங்களினதும் உப தேசங்சளுக்குச் செவிமடுத்து, இன்று அல் லற்படுகிருேம். நாம் உய்யும் வழி யாது? அன்றுஇடுக்கணுற்ற தேவர்மார் தவம்செய் ததுபோல, நாம் இன்று தவம் மேற்கொள்

Page 26
ளல் வேண்டும். இந் த த் தவம் யாது? பாரதியார் மிகச் சுருக்கமாகக் கூறுகிருர், "தன்னைத்தானே அறியவேண்டும்; தன்னைத் தானே அடக்க வேண் டு ம்; தன்னைத் தானே ஆள வேண்டும்; தன்னைத் தானே உயர்த்த வேண்டும். இத்தவம் செய்தற்குக் கந்தபுராணம் உபகாரநூல்; அது மிக்கு நீண்டதாயிற்றே - அதனைப் படித்து ஒதி உணர்ந்து ஒழுக எமது வாழ்நாள் போதி யதாகுமா? நாம் இ  ைத யி ட் டு வருந்த வேண்டியதேயில்லை. எவ்வாறு உபநிடத
நாவலருக்குப் பி (வித்துவான் F. X, C
நல்லைநகர் ஆறுமுகநாவலருக்கு நாவ லர்ப்பட்டம் வழங்கியது திருவாவடுதுறை ஆதீனம். பண்டிதமணிக்குக் கலாநிதிப் பட்டம் வழங்குகின்றது இலங்கைப் பல் கலைக்கழகம். இருவேறு தாபனங்களால் தம்முள் வேறுபடாத இருவர்க்கு இரு வேறு பட்டங்கள் அதுவும் முதன்முதலாக வழங்கப்பட்டுள்ளன. ஆதீனம் முதன்முத லாக அளித்த பட்டம் நாவலர்ப்பட்டம். அதுபோல் தமிழறிஞர்கள் என்ற வகை யில் இலங்கைப் பல்கலைக்கழகம் வழங்கிய கலாநிதிப் பட்டமும் முதன்மை பெறுகின் f)gi}
தம்முள் வேறுபடாத இருவர் என்ரும். இருவரும் நைட்டிகப் பிரமசாரியர். ஆசா ரியர்க்கும் பெற்றேர்க்கும் பணிவிடை செய்துகொண்டு மரணம்வரை பிரமசரி யம் பூண்டிருப்பவரே நைட்டிகப் பிரமசாரி. தமிழ் மொழிக்கும் , சைவசமயத்திற்கும் இருவரும் தொண்டு செய்தவர்கள். தமிழ் மூலம் சைவம், சைவம் மூலந் தமிழ் என்ற கொள்கையிற் திறம்பாதவர்கள்.
நாவலரும் நல்லாசிரியர் குரு சீட பரம் பரையை ஈழத்திருநாட்டிலே உருவாக்கிய

மாம் பாலிலிருந்து கடைந்தெடுத்த தெய் போல் கீதை விளங்குகிறதோ, அதேபோல் விளங்கும் கந்தபுராணத்தின் g it priorth தட்சகாண்டத்துக்குப் பண்டிதமணி அவர் கள் இயற்றியுள்ள அதியற்புத உரையைப் பாாரயணஞ்செய்து உய்வோமாக. இதுவே எம்மாற் செய்யக்கூடிய த வம். இவ் வுரையைத் தந்த பரோபகாரியைப் போற்றுவோமாக.
கலாநிதி பண்டிதமணி அவர்கள் நீடூழி வாழ்க!
ன் பண்டிதமணி
. நடராசா அவர்கள்)
வர். பாடசாலைகள் பல நிறுவிய பெரு மகன். பெரும் புலவர்கள் பேரறிஞர் பலரைச் சீடர்களாகக் கொண்டவர் நாவ லர். பண்டிதமணியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியராகப் பயிற்றப்பட்ட ஆசிரியர் பலருக்குக் குருமூர்த்தியாக விளங்குகின் ருர். அன்றியும் இன்று யாழ்நகர் பண்டி தர்மார் யாவரும் இவரின் சீடர்களாம்.
நாவலர் பெருமான் பிரசங்கஞ் செய்து சைவத்தையும் தமிழையும் வளர்த்தார். சேய்நாட்டில் மாத்திரமன்று தாய் நாட் டிலும் பிரசங்கமாரி பொழிந் தார். சிறந்த பல மேடைகளை அலங்கரித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ள பெருமை பண்டிதமணிக்குரியதாகும். கருத் துத் தெளிவு, தருக்க அமைதி, சொற்சித்திரம், உணர்ச்சி வேகம், இவை பொலிந்த வண் ணம் பண்டிதமணியின் பேச்சு மிளிரும். இருவரின் பேச்சென்ன எழுத்தென்ன பரிமேலழகரின் சொல்லொழுக்குப்போல் அமைந்திருக்கும். நச்சிஞர்க்கினியரின் முரண்பாடு இருக்கவே இருக்காது.
முரண்படும் மக்களை நாவலர் கண்டிக் கத் தவறியது கிடையாது. கண்டிக்க

Page 27
வேண்டியவர்களைக் கண்டிக்க வேண்டியது LDUTLi, முகத்தாட்சணியம் பார்க்கவே Lont Lintiessir. சிலேடை சொல்லம்பு, எழுத்தாணி இவர்களிருவரின் கண்டனத் தில் வெகு கூர்மையாகவே இருக்கும்.
நாவலர் பெருமான் சமய நூல்களை யும் தமிழ் இலக்கியங்களையும் எழுதியுள் ளார்; பதிப்பித்துள்ளார். இலக்கண நூல்களிற் சிறந்து விளங்குவது இலக்க ணச் சுருக்கம். உரை எழுதியுள்ள நூல்கள் பல. இவ்வண்ணம் பண்டிதமணியும் சமய தத்துவக் கட்டுரைகளை எழுதியதன்றி சமய நூல்களையும் ஆக்கியுள்ளார். ஆனல் இவ ரின் வசனநடை வேறு. நாவலர் வசன நடை கைவந்தவர். பண்டிதமணியோ அவ்வாருன வசன நடையைக் கையாளாது தவில் வித்துவான் பழனி சொட்டிக் காட் டித் தாளம் அறுத்து வாசிப்பது போல் சொற்கள் தனித்தும் சேர்ந்தும் தமிழை மேலும் இனிமை செய்யும்.
ஆறுமுகநாவலரின் திருமுருகாற்றுப் படை உரை நனி சிறந்தது. நச்சினுர்க் கினியரின் உரையினையும் விஞ் சி ய து; தெளிவும் , விளக்கமும் பொருந்தியது. அஃதினை ஒப்பப் பண்டிதமணியவர்களின் கந்தபுராணம் - தக்ஷ காண்டம் உரை என்றும் நின்று ஒளிபரப்பக் கூடியது.
நாவலர் பெருமான் சைவசித்தாந்தி, சைவசித்தாந்தச் சொற்பொழிவுகள் பல தாய் நாட்டிலும் சேய் நாட்டிலும்
பல்கலைக்கழகம்
(கோவை வாணன் அ. வி
ஒருவர் பேசும். பேச்சிலே ஆழ்ந்த உண்மைகள் பொதிந்திருக்கலாம். அத னைக் கேட்போர் மனத்திலே ப தி யவு ம் செய்யலாம். ஆனல் அதனைப் பல நாட் பதித்திருக்க ஒரு பசை பூசி அழுத்தி விட் டால் அது உறுதியாகப் பதிந்துவிடும். இந்த உபாயத்தைக் கையாள முதற் கண்

5 -
செய்துள்ளார். தாய்நாட்டிற் பல இடங் களில் வரவேற்பு உபசர்ரங்கள் அளிக்கப் பட்டன. பண்டிதமணியும் நல்லாசிரிய ராகப் பணி புரிந்து இளைப்பாறிய கால மெல்லாம் சித்தாந்த விடயங்கள் பற்றிப் பத்திரிகைகளில் வாரந்தோறும் எழுதிவர லாயினுர்"
கந்தபுராணம் யாழ்ப்பாணத்தில் பெருஞ் செல்வாக்குடையது. படித்தவர் கள் படியாதவர்கள், சிறுவர்கள், வயோதி பர்கள் இவர்கள் யாவருக்கும் அப்புராணத் திற் பெருமதிப்பு. இதற்குக் காரணம் நாவ லர் பரம்பரை. அப்பரம்பரையில் வந்தவர் தான் பண்டிதமணி. கந்தபுராணம் பண்டிதமணியின் உயிர் நாடி.
நாவலர் பரம்பரையில் வந்த ஒருவ ருக்கு, சிறந்த தமிழறிஞருக்கு, நல்ல பேச்சாளருக்கு, உரையாசிரியருக்கு, எழுத் தாளருக்கு, சிந்தனையாளருக்கு, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளருக்கு, ஈழவளத திருநாட்டில் தமிழ் என்னும்போது தமி ழர்கள் அத்தனைபேருக்கும் கண்முன்னே நிற்பவருக்குக் கலாநிதிப்பட்டம் - அதுவும் இலங்கைப் பல்கலைக்கழகம் வழங்குகின்ற தென்ருல் யாவருக்கும் மனங்குளிரும்; மசிழ்ச்சி பொங்கும். இதுவரை நடவாத சம்பவமென்று பேராறுதலுமுண்டாகும்.
கலாநிதி பண்டிதமணி நீடுவாழ்க தமிழ் வாழ்க.
பக்குவம் பெற்றது
. மயில்வாகனம் அவர்கள்)
ஆழ்ந்த அறிவு வேண்டும். பல துறைக ளிலும் சென்று ஒப்புமை வே ற் று  ைம கண்டு அறிவை அணிப்படுத்திக் கொள் ளல் வேண்டும். பின்பு ஆணித்தரமாக உறுத்தவேண்டியதை ஒரு நகைச்சுவை வாகனத்தில் ஏற்றி வெளியே கொண்டு வரவேண்டும். அப்போது அதனே ஏற்

Page 28
- {
போர் மனது பண்படுத்தப்பட்ட வயல் போல் ஆயத்தமாக இருக்கும். இப்படிப் பட்ட கலை கைவந்தவர்களை ஆக ஒரு விரல்விட்டே எண்ணலாம்.
இருக்க 1941ஆம் ஆண்டில் ஒரு நாள் "நான் பண்டிதமணியின் மாணவன்" என்று ஒரு ஆசிரியர் மகாநாட்டில் வெட்கமில் லாமல் சொல்லிவிட்டேன். பல ஆசிரியர் மார் தலைதுாக்கி என்னை ஏறிட்டுப் பார்த் தார்கள். எப்படியென் ருல்,
1933இலே "இலண் டன் இன்ரர் சயன்ஸ்" பரீட்சையில் தேறிவிட்டுக் கிரா மத்திலுள்ள நாவலர் பாடசாலையில் ஆங் கிலம் கற்பிக்கும் ஆசிரியரானேன். கல்வி உளநூல் தமிழறிவு சிறிதுமே இல்லை. பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கென இல வசமாய் அதிபர் சுவாமிநாதனும் உப அதிபர் கைலாசபதியும் டண்டிதமணியும் வகுப்பு நடாத்துகிருர்கள் என்று அறிந்து ஏகலைவனப்போல நானும் உட்புகுந்து ஒரு மூலையில் இருந்துகொண்டேன். அந்த வகுப்பில் பண்டிதர்கள் பாலபண்டிதர்கள் பலர் இருக்கின்ருர்கள். நான் தான் ஒரு பேதை, உளநூல் கல்வி போன்றன ஆங் கிள் நூல்களில் பரக்க உண்டு. அங்கே கற் றுக்கொள்ளலாம். ஆனல் இலக்கியத்தி லுள்ள நுட்பங்களை நுணுகி ஆராயவும் அறியவும் சுவைக்கவும் ஒரு பண்டிதமணி யைத்தான் நாடவேண்டும்.
எங்குறை வதித்தொழில்
இயற்றுபவள் என்ருன்
சங்குறை சரத்தொடு
தனிச்சிலை தரித்தான்
என்பதை யாரும் விளக்கலாம். ஆணுல் அதை இரசிக்க முடியாது. முடியாவிட் டால் பாட்டிற்கு உயிரில்லை என்ருகிவிடும். பாடிய புல வ னு மே சர்வ சாதாரண - யாப்பிலக்கணக் கொத் தன் ஆகிவிடு வான். அதற்குப் பண்டிதமணி இடங் கொடுக்க மாட்டார். அப்படியானல் புல வனையும் பாட்டையும் கொலைசெய்த குற் றத்துக்கு அவரும் அவருடைய மாணவர் களும் பாத்திரராய் விடுவாாகளே. ஆனல் அவரோ பிராணவாயு.
இனிச் சைவசித்தாந்தச் சிக்கல்களை விடுவிக்க இராமானுஜர் முதலாகத் திரு விளங்கம் ஈருகப் பலர் பாடுபுட்டிருக்கின் றனர். இன்னும் சிலர் சிறிது சிறிதாக ஒரு நூற்பத்தைப் பூக்னக்குட்டி முன்பு காலால் தட்டித் தட்டிக் குலைத் தா ற்

போலக் குலைக்கின்றனர். அது மேலும் சிக்கலைத் தந்து கொண்டே இருக்கின்றது:
என் போன்றவர்களுக்குப் பண்டிதமணி யின் கடுகுப் பிரமாணச் சமயக் கட்டுரை கள் அர்த்தமுள்ள இந்துமதம் போல சித் தாந்தம் என்ன பேசுகின்றது என்று துலாம் பர மா க எடுத் து க் காட்டுகின்றன. இந்த ஒரு நூலுக்கு மட்டுமே பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னமே பண்டிதமணிக் குப் பட்டம் வழங்கிக் கெளரவித்திருக்க வேண்டும். அ ப் படி ச் செய்திருந்தால் தமிழ்ச் சமூகம் தன் நன்றிக் கடனைச் சூட் டோடு சூடாக ஆற்றியது என்று சொல்லி யிருக்கலாம்.
இந்த நூலினுள்ளே ப ண் டி த ம ணி மறுபிறவி எடுத்துப் பிறிதுமொரு உடம்பு பெற்று நம் மத்தியில் உயிருடன் நன்ருக வாழ்கின்றர் திருமூலர் போலே.
இதனை இப்போதாயினும் நல்ல அறிவு வாய்ந்த ஒரு குழு வினர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் அந்தத் தொண்டு நமது சமயம் இன்னது, அதன் விருத்தி இன்னது; அடிப்படை இன்னது என்று பல உலகப் புக்ழ் பெற்ற அறிவுடையோர் அறிந்துகொள்ள முடியும். பல நாட்டுப் பல்கலைக் கழகங்கள் பட்ட ம் வழங்கித் தம்மையே கெளரவிக்க வரிசை கட்டி முன் வரும். வேறு உலக மொ ழி களி லும் பெயர்த்து இதனூடாகத் தம்முடைய சமய தத்துவங்களைத் தம்முடைய கண்கொண்டு தம்முடைய கோணங்களிலிருந்து ஆராய முன்வரும். அப்பொழுது சைவம் சிறக் கும்.
நிற்க நம்முடைய பல்கலைக் கழகத் தலைவர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தி யானந்தன் இப்பட்டமளிப்பில் எ டு த்த முயற்சியைத் தமிழ்ச் சமூகம் நன்கறியும். எனினும் இவ்வைபவம் பதினைந்து ஆண்டு களுக்கு முன் நிகழ்ந்திருக்க வேண்டியதென் பது சிறியேன் கரு த் து. ஆதலாற்ருன் நமது பல்கலைக்கழகம் பதினைந்து ஆண்டு கள் கழிந்ததும் பண்டிதமணியின் அறி வாழத்தையும் கூரிய புத்தியையும் விளக் கும் ஆற்றலையும் அறிந்துகொள்ளும் பக் குவம் பெற்றுவிட்டது என்கின்றேன்.
இதனுல் பல்கலைக் கழகமே முதற்கண் பெருமையைத் தனக்கு ஈட்டிக் கொண் டுள்ளது.
கலாநிதி பண்டிதமணியும், அவர் உழைப்பும் வாழ்க.

Page 29
LEAWS OF TAM
N. SABA Retired Principal, J
For more than fifty years Pandithamani S. Kanapathippillai bestrode the wide realms of Tamil Literature like a Colossus and has produced a generation of scholars who pride themselves in belonging to the Navalar Tradition.
It is difficult to assess the nature of Pandithamani's achievements without at the same time discussing Srila Sri Arumuga Navalar’s contribution to Tamil. Navalar was indeed the Father of Tamil Prose and as critic and commentator he restored to Tamil Literature several standard works that were languishing as moth eaten Ola Manuscripts.
Very early in life even as student Pandithamani seemed to have made the decision to dedicate his entire life to the cause of Tamil Literature. His success at the Pandit examination of the ancient Tamil Sangam of Madurai
at the early age of 26 is an indication of this decision. For the last fifty years he has been in the forefront among Tamil poets and scholars and has earned the esteem of the Tamil Literary world that conferred on him the title of 'Pandithamani' - a gem among scholars. It is therefore in the fitness of things that the University of Sri Lanka has honoured the savant with the degree of Doctor of Letters. In honouring Pandithamani Kanapathippillai the University of Sri Lanka honours the Great Tradition of Tamil Learning, Literary criticism and Saiva Siddanta set up by the Champion Reformer of the Hindus who ushered in the Tamil Renaissancethe Great Navalar.

IL LITERATURE
RATNAM ffna Hindu College.
Pandithamani has made a profound and lasting impression on all those who are seriously interested in Tamil literature and criticism. Some of the analyses contained in many of his works like “Illakiya Vazhi”, “Bharatha Navamanikal”, “Kandapurana Pothanai”, “Kamba Ramayana Kaadchi’ are models of practical criticism. He is unique among Tamil critics in that he regards this form of close and attentive reading as central to his critical practice.
It would not appear incongruous if one were reminded of the late Dr. F. R. Leavis of Cambridge whose canons of criticism seem to have unwittingly inspired this self made scholar; for it was Pandithamani's insistent creed that in dealing with poetry and poets the
rule of the critic should be to work as much as possible in terms of particular analysis of poems or passages and to say nothing that cannot be related to judgments about producible texts.
Like Leavis, Panditha mani svvore by the creed that the moral sensibility of a writer as perhaps the most important component of his artistic personality. He became a controversial figure when he over-emphasized this creed; and his excessive religious outlook seems to have courted adverse criticism when he denied the merit of literary excellence to standard works that deviated from the traditional norm of Divinity in the hero.
By his attack on Silapadikaram the See heroine goddess Kannaki enjoyed for long the incarnation myth was successfully swept off her pedestal by the rapier thrust of his critical insight.

Page 30
·
The same could be said of his bold stand that genuine poetry of the four Saiva Saints who sang the Thevarams and Thiruvasagam was different from the mellifluous poems of Ramalinga Adigal. This outlook is basic to his abnormal attachment to Kandapuranam. Indeed his “Magnum Opus” is his epoch making commentary on “Daksha Kandam” - an achievement that introduced him to the Halls of Learning at Peradeniya and earned for him a place among the foremost scholars of all time:
A highly respected teacher, an inspired speaker whose subtle blend of idealism and sarcasm kept huge audiences spell-bound for hours, he had an
எங்கள் ப தமிழைக் கையாளுவதில்
(கி. லக்ஷ்மணன், வித்தி
பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்க ளுக்குக் கெளரவ கலாநிதிப் (டொக்டர்) பட்டம் வழங்கப்படுவது தமிழ் மக்கள் அனைவருக்கும் ம கி ழ் ச் சி அளிக்கின்றது. குறிப்பாக அவருடைய ஆற்றலையும் அவர் ஆற்றிய தமிழ்ப்பணிகளையும் நன்கு அறிந் தவர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
1938 ஆம் ஆண்டளவில் நான யாழ்ப் பாண்க் கல்லூரியில் மாணவ னு யிருந்த காலத்திலேயே அவருடைய இ லக் கி யப் பேச்சுக்களைக் கேட்பதிலே ஆர்வமுடைய வஞயிருந்தேன். மாணவனுயிருந்த நான் அவரை எங்கள் கல்லூரிக்கு அழைத்துச் சென்றதும் அவர் பேசுவதைக் கேட்கும் பொருட்டு “ஒற்வி மண்டபத்தில் மக்கள் நிறைந்திருந்ததும் அவருடைய பேச்சின் சுவையும் இன்றும் என் மனதிலே பசுமை யான நினைவுகளாக உள்ளன.

س- 8
infinite capacity to infuse his students and readers with a new critical consciousness and inspire them to pursue the study of Tamil Poetry as a serious discipline.
A confirmed celibate, that his name implies, he is a great generator of Wisdom like Lord Ganapathi; but in his 80th year a full blown bearded sage that he is, his twin Loves-Tamil Literature and Saiva Siddhanta like Valli, and Deivayanai of Lord Subramania make him the most popular 'deity at almost every function which is incomplete without his blessings.
ண்டிதமணி தனிநடை கைவரப்பெற்றவர்
யாதிபதி கல்வி அமைச்சு)
அக்சாலத்தில் பண்டிதமணி இலக்கி யத்தில் மட்டுமன்றி அரசியலிலும் ஓரளவு ஈடுபட்டிருந்தார். காந்திய இயக் க த் தி லேயே அவர் ஈடுபட்டிருந்தார். கலாசார சமய விருத்திக்குச் சமஸ்கிருதமும், தேசிய ஒற்றுமைக்குச் சிங்களமும் பயன்படுமெனப் பண்டிதமணி அக்காலத்திலேயே கருதினர்.
நாற்பது ஆண்டுகள் கழித்து எத்த னையோ இன்னல்களுக்கும் வேதனைகளுக் கும் பின் இன்றைய அரசாங்கம் இணைப்பு மொழி மூலம் ஏற்படுத்த விழையும் தேசிய 9Ábgy6oupsoulú LujĎAú) Nationil Intergration through link languages] syair Gp g5 ng தீர்க்கதரிசனத்தால் சிந்தித்த பெருமை பண்டிதமணிக்கு உரியது.
அவர்கள் அதனைச் சிந்தித் த தோடு மட்டும் நின்றுவிடவில்லை; செயற்படுத்த வும் தொடங்கினர்கள். தாம் கடமையாற்

Page 31
றிய திருநெல்வேலி ஆசிரியர் கலாசாலை யில் சம்ஸ்கிருதத்துக்கும், சிங்களத்துக்கும் ஒவ்வொரு வார இறுதியிலும் வகுப்புகள் நடத்த ஒழுங்குகள் செய்தார். அந்த வகுப்புகளுக்கு வட்டுக்கோட்டையிலிருந்து நானும் என் நண்பர் சிலரும் போய் வந் தமை இன்றும் என் நினைவிலிருக்கின்றது.
காலப்போக்கிலே பண்டிதமணி அவர் க்ள் தமது இலக்கிய ஈ டு பா ட் டை க் குறைத்து முழுக்கவனத்தையும் படிப்படி யாகச் சமயத் துறைக்கும், தத்துவஞானத் துறைக்கும் திருப்பத் தொடங்கினர்கள்.
1951 ஆம் ஆண்டு காசி இந் துப் பல் கலைக் கழகத்தில் தத்துவ ஞானத்திலே நான் எம். ஏ. பட்டம் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பினேன். திரும்பியதும் இலங்கை வானெலி அதிகாரிகளின் வேண்டு கோளின்படி இரு வாரத்துக்கு ஒருமுறை இந்திய தத்துவஞானம் பற்றி வானெலி யிலே பேச்சுக்களை நிகழ்த்தி வந்தேன். அப் பேச்சுக்களைப் பற்றிப் பண்டிதமணிக்கும் அறிவித்தேன். அவர்கள் ஒவ்வொரு பேச்சையும் மிக்க கவனமாகக் கேட்டுத் தன் அபிப்பிராயங்களை எழுதி அறிவிப் பார். அவருடைய அபிப் பி ரா யங் கள் அனைத்தும் மிகவும் பொருத்தமானவையா யும் கருத்தாழம் மிக்கணவாயுமிருக்கும். அவை என் சிந்தனையைத் தூண்டின. என் பேச்சுக்களை மேலும் தொடர்ந்து திறம்பட அமைப்பதற்கு அவை பல வகையிலும் துணையாயிருந்தன. மாதமிருமுறை பண்டித மணி எழுதிய கடிதங்களிலே இடம்பெற்ற கருத்துக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து வரிசைப்படுத்தினலே இந்திய த த் து வ ஞானம் பற்றி அவர் கொண்டுள்ள முக்கிய மான கருத்துக்களை வெளியிட்டு விடலா மென இன்று என் மனதிலே தோன்றுகின்
Digidae
பண்டிதமணி அவர்களின் மனத்தில் நீண்ட காலமாக இடம் பிடித்திருப்பனவற் றுள் மூன்று விஷயங்கள் இங்கு குறிப்பிடு Gari.
2

-
முதலாவது:- அவரோடு விரிவுரையா ளராகக் கடமையாற்றிய கைலா ச பதி அவர்கள் எழுதிவைத்துச் சென்ற சைவ சித்தாந்த நுட் பங் களு க் கு விளக்கங் கொடுப்பது. கைலாசபதி அவர்கள் அண் மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு மகாஞானி என்பதும், அவர் எழுதி வைத் திருப்பனவற்றுள் சாதாரணமானவர்க ளுக்கு எட்டாத பெரும் உண்  ைம க ள் பொதிந்திருக்கின்றன என்பதும், பண்டித மணி அவர்களுடைய தி ட மா ன நம் பிக்கை. கைலாசபதி அவர் கள் எழுதி வைத்தவை எவருக்கும் விளங்காத புதிரா கவேயுள்ளன. அவற்றை எப்படியாவது விளங்கி மற்றவர்களுக்கும் விளக்குவதில் பண்டிதமணி அவர்கள் பல காலமாக ஈடு பட்டு வருகின்ருர்.
இரண்டாவது- ஆறுமுகநாவலரைப் பற்றி, முக்கியமாக அவருடைய இந்திய சம்பவங்கள் பற்றி, இன்னும் கிடையாத விபரங்களைச் சேகரிப்பது. அண்மையிலே காலஞ்சென்ற கலாநிதி தனஞ்சயராசசிங் கம் அவர்கள் ஆறுமுகநாவலரைப் பற்றி இதுவரைகிடையாத விபரங்களைச் சேகரிக் கத் தொடங்கிய போது பண்டிதமணி மிக வும் உற்சாகமடைந்தவராகக் காணப்பட் டனர்.
மூன்ருவது:- பிரம்ம சூத்திரம் உபநிஷ தம் ஆகியவற்றின் உட்கிடை என்ன என் பதை உரைகாரர்களின் துணையை நாடா மலே அறிந்து கொள்வது. பிரம்ம சூத்தி ரம் உபநிஷதம் ஆகியவற்றுக்குச் சங்கரர் ராமானுஜர் ஆகிய பாஷ்யகாரர் (உரை காரர்) தங்களுடைய கருத்துகளையே மிகு தியும் ஏற்றி விளக்கம் கொடுத்திருக்கின்ற னர் எனபதே பண்டிதமணி அவர்களின் உறுதியான கருத்தெனத் தோன்றுகின்றது. இவர்களுடைய பாஷ்யங்களிலிருந்து (விரி வுரை) விலகிநின்று இந்த மூலதத்துவ நூல் களை ஆராய்ந்து உண்மையில் அவை கூறு வது வேதாந்தமா, சித்தாந்தமா என்ப தைக் கண்டுபிடிக்கவே பண்டிதமணி அவர் கள் நீண்டகாலமாக முயன்றுகொண்டிருக் இன்ருர்,

Page 32
என் கடமை காரணமாக அண்மை யில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது பண்டிதமணியிடமும் போயிருந்தேன். அச் சமயம் அவர் என்னைக் கேட்டுக்கொண்ட விஷயம் ஒன்  ைற இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும். அவர் என்னைக் கேட்டுக் கொண்ட விஷயம் மேலே நான் குறிப்பிட்ட அவருடைய அக்கறையைப் புலப்படுத்து வதாகும். மகா வாக்கியங்களைப் பற்றி வானெலியிலே இரண்டு பேச்சுக்கள் அல் லது ஒரு பேச்சாவது நிகழ்த்துமாறு அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். மகாவாக் கியங்களைப் பற்றிப் பேசுவதாயின் பிரம்ம குத்திரம் உபநிஷதம் ஆகியன குறிப்பது வேதாந்தமா சித்தாந்தமா எ ன் ப ைத ஆராய்வது தவிர்க்க முடியாததாகும்.
பண்டிதமணி அவர்கள் ஈடினையற்ற மதிநுட்பம் பெற்றவர். தமிழைக்கையாளு வதிலே தமக்கென ஒரு தனி நடை கைவ ரப் பெற்றவர். அவர் எந்தச் சொற்களைக் கையாள எடுத்தாலும் அவர் கையிலே அந்தச் சொற்களுக்கு எங்கிருந்தோ எவ்
நான கனட
(மருத்துவப் பேராசிரியர்
முதற் சந்திப்பு:
பண்டிதமணி கணபதிப்பிள்ளையைப் ப ற் றிக் கேள்விப்பட்டேன். 1957 ஆம் ஆண்டுவரை நான் அவரைக் கண்டதில்லை. 1957ஆம் ஆண்டு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தினர் பங்கு பற்றிய ஒரு பிரசா ரக் கூட்டத்தில் அவரைக் காணும் வாய்ப் பும் அவரின் ஆழ்ந்து சிந்தித்த கருத்துக் களே அறியும் சந்தர்ப்பமும்; கிடைத்தது. தமிழ் ப் பல்கலைக்கழகத்தின் ஆழ்ந்த யோசனையின் பின் உறுப்புக் கல்லூரிகள் கொண்ட ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவத் திட்டமிடப்பட்டது. கலை, பொதுவிஞ்

0 -
வாருே ஓர் அசாதாரன ஆற்றல் வந்து சேர்ந்துவிடுகின்றது. அவர் எழுதும் ஒவ் வொரு விஷயத்திலும் விஷய த்  ைத க் கையாளும் முறையிலே ஒரு புதுமை இருக் கும். நடையிலே வேகமும் தாக் க மும் இருக்கும். கருத்திலே ஆழம் இரு க்கும். அவர் வழங்கிய முன்னுரை, ஆசி யு  ைர ஆகியவற்றிலுள்ள கருத்துக்கள் அனைத்தை யும் ஒன்றுசேர்த்து அச்சிட்டாலே அரிய பொக்ஷம் ஒன்று கிடைத்துவிடும். பண்டித மணி அவர்களின் அறிவையும் ஆற்றலை யும் தமிழுலகம் இன்னும் போதிய அளவு பயன்படுத்தவில்லையென்றே தோன்றுகின் s0 gi •
பண்டிதமணி அவர்களின் காலத்திலே வாழவும், அவரோடு பழகவும், அவரு டைய உயர்ந்த இலட்சியங்களை அறிந்து பாராட்டவும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்ற எண்ணமே அவர் கள் கெளரவிக்கப்படும் இந்த நன்னுளிலே மேலோங்குகின்றது.
mg
பண்டிதமணி
அ. சின்னத்தம்பி அவர்கள்)
ஞானக் கல்லூரிகள் மட்டக்களப்பிலும் வைத்தியம் சட்டம் போதிக்கும் கல்லூரி கள் யாழ்ப்பாணத்திலும் விவசாயம் வவு னியாவிலும், பொறியியல் திருக்கோண மலையிலும் எனத்தீர்மானிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் சமயச் சார்புள்ள கல்லூரிகளை பொதுவிஞ்ஞானம் ச ம ய க் கல்வி ஆகியவற்றைப் புகட்டுவதில் மிகத் தரமுடையனவாக்கி இக் க ல் லூ ரி களை பல்கலைக் கழகத்துடன் இணைப்புக் கல்லூரி களாக அமையவும் வாய்ப்பளித்தது.
பண்டிதமணி அவர்கள் இக்கட்டத் தில் தனது முழு ஆதரவையும், எங்கள்

Page 33
இயக்கத்துக்கு நல்கினர் தகுந்த கார ணங்களேயும் ஆழ் ந் த கருத்துக்களையும் எடுத்துக் கூறினர். இரண்டாம் சந்திப்பு:
1966ஆம் ஆண்டு நான் எனது வீட்டு விருந்தையில் இருக்கும்போது நாலு பண் டிதர்கள் வந்தார்கள். பண் டி த ம ணி எனக்கு அ  ைழ ப் பு விடுத்துள்ளதாகச் சொன்னுர்கள். நான் அவரின் அ ன் புக் கட்டளைக்கு அடங்கி அவர் இல்லம் சென் றேன். அமரச்சொன்னர் . கோப்பி நீர் குடிக்கத் தந்தார். அழைத்த காரணம் பற்றி விசாரித்தேன். இரண்டு மூன்ற டி உயரமுள்ள அப்பியாசக் குறிப்புப் புத்த கங்கள் அடங்கிய கட்டைக் காட்டினர். தனக்குற்ற நோய் காரணமாகக் கடவுளு டன் தகடிகாண்டத்துக்கு உரை எழுதுவ தாக ஓர் ஒப்பந் தம் (நேர்த்திக்கடன்) செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. தக்ஷகாண்டத்துக்கு உரை யும் எழு தி முடிந்தது; நோயும் மாறியது. இதை ஒரு தெய்வப் பணியாகத் தான் ஆற்றிய செயல் எனக் கூறினர். தான் ஒரு பெரிய உரையாசிரியர் என்பதை உ ல கி ற் குக் காட்டுவதற்காக அவர் எழுதவில்லை.
அச்சமயம் என் மனதில் ஒர் எண்ணம் தெய்வாதீனமாகத் தோன்றியது. ‘இது ஒரு நல்ல வாய்ப்பு. இதைப்பற்றி நாங் கள் நன்கு யோசிக்கத்தான் வேண்டும்" என்று எண்ணினேன்.
இந்நிலையில் ரூபா 25 முற்பணத்துடன் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கத்தின் கடும் உழைப்பினுல் குன்றின் நுனி மட்ட மாக்கப்பட்டு அத்திவாரம் வெட்டப்பட்டு பொருள் குறைவால் தொடர்ந்து திருப் பணி நடைபெருமல் இருக்கும் குறிஞ்சிக் குமரன் ஆலயமும் நினைவுக்கு வந்தது. பண்டிதமணி உரையை அச்சேற்றி இலங் கைப் பல்கலைக்கழகத்தில் என்றும் நிகழாத பெருவிழா எ டு த் து நூலை அரங்கேற்றி அவரின் சைவசமய அறிவிற்கும் கல்வியறி விற்கும் ஒரு மதிப்பைக் கொடுக்க வேண் டும் என்று யோசித்தேன்.

1 -
"மூன்று மாத காலத்துள் தகடிகாண்ட உரையை அழகாய் அச்சேற்றித் தருவீர் களா?" எனக் கேட்டேன். அவர் க ள் செய்வோமென உடன்பட்டனர். பின்னர் பேராசிரியர் செல்வநாயகத்தையும், பேரா சிரியர் கனகசபாபதியவர்களையும் பல்கலைக் கழக இந்து மன்றத்தையும் மூன்று மாத காலத்தில் ஒர் பல் கலை க் கழகப் பெரு விழாவை ஒழுங்குபடுத்தி இவ்வுரையை அரங்கேற்றிப் பண்டிதமணியை கெளரவிக்க முடியுமா எனக் கேட்டேன். அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்து தருவோமென உடன்பட்டனர். "அஞ்சற்க" என்றனர்.
தமிழ்த்துறைப் பேராசிரியர் செல்வ நாயகத்தின் தலைமையில் பேராசிரியர் மயில்வாகனம், பேராசிரியர் சிவப்பிரகாச பிள்ளை, பேராசிரியர் கனகசபாபதி மற் றும் உதவி விரிவுரையாளர்களின் பெரு முயற்சியாலும் இக்குறுகியகால எல்லைக் குள் நூலை அச்சேற்றி கிருஷ்ணுணந்த சிவத் தின் தலைமையில் இயங்கும் இந்து மன்றத் தினரின் கடும் உழைப்பினுலும் குறுகிய கால எல்லையுள் ஒரு வகையிலும் குறை விலாத ஒரு பெருவிழாவை எடுத்து உரை நூலை ஆனையின்மேல் சிருப்பர் திரு. கண்க ராசா அவர்கள் இருகைகளிலும் ஏந்திவரத் தேவார, வேத பாராயணத்துடன மங்கள வாத்தியங்கள் முழங்க, கல்விமான்கள் சூழ, தமிழ்நடை நடந்து பண்டிதமணி அவர் கள் அரங்கை அ  ைட ந் து வீற்றிருந்த காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும். இந்தப் பெருவிழாவினை ஈழத்தின் மூலை முடுக்கில் வாழும் தமிழ்மக்கள் ஒருவர் தவருது வானெலி மூலம் நிமிடத்திற்கு நிமிடம் நிகழ்ச்சிகளையும் பேச்சுக்களையும் கேட்டனர்; மகிழ்ந்தனர். நா ட் டி ல் வாழும் மக்கள் எல்லோரும் பண்டிதமணி யைப்பற்றி அன்போடு பேசுவர். தெய்வ மகன் எனக் கருதினர். பொருளாதார நிலையில் கூடினவரும் குறைந்தவரும் உற் சாகமுற்றனர்.
பேராதனைக் குன்றத்தில் ஒரு முருகன் கோயில் ஈழத்தவர்களதும், மலைநாட்டுத் தமிழர்களினதும், பேராதனையில் கற்கும்

Page 34
மாணவர்களினதும் வாழ்வைச் சீர்படுத் தவும் அவசியம் என நன்கு உணர்ந்தனர். தமிழ்ப் பெருமகளுகிய பண்டிதமணி அவர் கள் கந்தபுரான தகடிகாண்ட - உரையை இதற்கு எழுதி உதவியதை எண்ணி எண்ணி உள்ளம் பூரித்தனர். வாழ்க்கையோடு பின்னியிருக்கும் கந்தபுராணத்தின் சார மாகிய தகடிகாண்ட உரைக்கு எடுத்த பெருவிழாவைத் தமிழ்த் தெய்வமாகிய முருகனுக்கு எடுத்த விழாவாக எண்ணி உற்சாகம் உற்றனர். இதனுல் ஆதரவா ளர்கள் மிகுந்தனர். பணமும் குவிந்தது. ஒரு வருட கால எல்லையில் ஓர் அழகான குறிஞ்சிக்குமரன் கோயில் கம்பீரமாகக் காட்சியளித்தது. இந்த நல் விளைவுக்குக் காரணமாயிருந்தது பண்டிதமணியின் தக்ஷ காண்ட உரையாகும்.
இதனைத் தொடர்ந்து 4-11-68 இல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலம் அவரின் கல்வி அறிவை மதித்து அவரைக்
லசஷ்ய
(பண்டிதை த வே
"லக்ஷயம்" என்னும் பதம் தமிழில் இலக்கியம் என்று சொல்லப்படும். நாம் அடைய வேண்டிய பொருள் எதுவோ அது நம் லக்ஷயம் ஆகும்,
எங்கள் கலாசாரம் காட்டும் லக்ஷயம் பிரமம் எனப்படும் முக்கண் முதல்வரே. "பிரமம் ஒரு திருமேனி கொண்டு முருகன் என்று வந்தது" எனக் கந்தபுராணங் கூறு கின்றது. பிரமம் தனது தொல்லைத் திரு முகம் ஆறும் கொண்டு நின்று முருகனைத் தோற்றியது என்றும் அது கூறுகின்றது. பிரமத்தினின்றும் முருகன் தோன்றினுன் என்பது பொருள். பிரமம் முக்கட் செல் வரே என்று வேதம் தெளிவாகக் கூறுகின் ይወö}•
லகழ்பம் ஆவது பிரமமே என்று முண் டகம் கூறுகின்றது.

12 -
கெளரவித்துப் பரிசில் வழங்கும்பொழுது தோற்றிய காட்சி எ வரை யும் ஈர்த்த தொன்ருகும். w.
பண்டிதமணிக்கு முருகன் அருளினவை:
தமிழுக்கும் சைவத்துக்கும் தொண் டாற்றுவதில் உற்சாகத்தைக் கொடுத் தார். அவரது பணிகளில் கந்தபுராணத் திற்கு உரை எழுதியதே அவரது வாழ்க் கையில் உன்னத பணியாகும். தமிழ் பேகம் உலகில் அவர் அன்பு மிக்க ஒருவர் என்று கற்ருேரும் கல்லாதோரும் மதித்து வருகின்றனர்; அவரின் மேன்மையும் தொண்டும் ஓங்கி வளர குறிஞ்சிக்குமரன் அவருக்கு மிக நீண்ட வாழ் வை அருளி அவரின் சுகத்தையும் மனப்பலத்தையும் பேணி அவர் தன்  ைச வத் தமிழ் த் தொண்டை மேலும் மேலும் வளர்ப்ப தற்கு அருள் புரிவாராக.
கலாநிதி
வதநாயகி அவர்கள்)
தனுர் - கிருஹத் - வெளபநிஷதம் மகாஸ் Th சரம் - ஹ்யுபாஸா - நிசிதம் ஸ்ந்தவித / தத்பாவ - கதேன சேதஸா லகழயம் ததேவா கூடிரம் ஸோம்ய வித்தி
சித்தம் அழகியோனே ! உபநிஷத்தி லுள்ள மகா அஸ்திரமாகிய (ஒன் கா ர) வில்லை எடுத்து உபாசனையால் கூர்  ைம பெற்ற (உன் ஜீவனுகிய) அம் பை த் தொடுத்து பிரம்ம பாவனை நிறைந்த சித் தத்தால் அதை இழுத்து அந்த அசுரரப் பிரம்மமாகிய லக்ஷயத்தில் லயமடையச் செலுத்துவாய்.
புறநானூறு முக்கட் செல்வர்" என்று எவரைக் கூறுமோ அவரே வட மொழியில்

Page 35
- 1
விரூபாக்ஷர், த்ரியம்பகர் எனப்படுவார். அவரே பரமேசுரர். அவரே சிவபெருமான்.
நம் செயலெல்லாம் பரமேசுவரப் பிரீதியர்த்த மாயிருக்க வேண்டும் என் பது விதி.
* அ ர ன் ற ன் பாதம் மறந்து செய் யறங்களெல்லாம் வீண் செயல்" என்று சிவஞானசித்தியார் கூறும்.
அவனருளாலல்லது ஒன்  ைற யு ஞ செய்யாராதலைச் சா தி க்கும் பொழுது, 'நம் செயலற்றிந்த நாம் அற்ற பின் நாதன் தன் செயல் தானே யென்று ந் தீபற' என்பது சித்திக்கும்.
"பேயொன்றுந் தன் மை பிற க் கு மளவுமே நீயொன்றும் செய்யாமல் நில்’ என்று திருவருட் பயன் கூறுவது சாதிக் கும் முறையாகும்.
"நாம் சிற்றறிவு சிறு தொழில் உடை யேம் ஆதலால், முற்றறிவு முற் று த் தொழில் உடைய கடவுளை வணங்கி அவ ருடைய திருவருள் வசமாய் நிற்பின் அன்றி பாவ புண்ணியங்களை உள்ளபடி அறிதலும், பாவங்களை ஒழித்துப் புண்ணியங்களைச் செய்தலும் நம்மால் இயலாவாம்".
-நாவலர் நீதிவாக்கியம்,
நம் சிவபுண்ணியப்பயணுக உ தி த் து வாழ்ந்து வரும் லக்ஷய கலாநிதி - பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்-பண்டி தர் ஐயர் - மிகவுயர்ந்த பிறப்பின ரென் பது மேன்மேலும் ஒளிசிறந்து வருகின்ற அவருடைய ஒளிநெறி" யொழுக்கத்தி ஞலே அறியப்படும்
*பணியுமாம் என்றும் பெருமை” *சிறுமை அணியுமாம் தன்னை வியந்து" *பெருமை" யின் பெருமையைத் தெளிவா கத் தரிசித்தற்கு, "சிறுமை தன்னை வியந்து அணிவதைக் கூர்ந்து நோக்கவேண்டும்.
தம் லக்ஷய கலாநிதியைத் தந்த தத்தையார் பரமான்மாவாகிய முக்கட் செல்வர் என்னும் லக்ஷயத்தைப் பற்றி

3 -
யாதும் பேசாத பாஷை யாதாயினும் அது மிலேச்ச பாஷையே என்ற அறிவு நிரம் பிய பெருந்தகையார். அதனுலன்றே இவர் இவ்வாறு லக்ஷய கலாநிதியாகி ஒளி விரிக் கின்ருர், நம் லக்ஷய கலாநிதியார்,
"உள்ளுவதெல்லா முயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து"
என்னும் இரகசியத்  ைத ய ஹிந் த "மேதை" ஆகிய மதுகையுள்ள தம் தந்தை யாருடன் வசித் த வர். "உலகறிசுட்டு" உடையராகிய உரையாசிரியர் ம. க. வேற் பிள்ளையும் அவர் புதல்வர்களுங் கூடிய உத்தமமான சூழலைச் சரீரச் சுற்ற மும் அன்புச் சுற்றமும் அறிவுச் சுற்றமுமாகப் பெற்று வளர்ந்தவர். அந்தச் சுற்றமோ ஞானம், கல்வி, நேயம், சரீர இயல்பு என் பவற்ருல் நாவலரோடு சம்பந்தம் மிக்கது. அச் சுற்றத்தைப் பிரியாமலே நா வல ரி வித்தியாசாலையிலே நாவலருடைய தமைய ஞர் புத்திரராகிய ‘மனேஜர் எனப்படும் கைலாசபிள்ளையும் நாவலருடைய மாணுக் கர் குமாரசாமிப் புலவருமாகிய "இரண்டு மனுஷர்கள்" தரும் ஒளியிலே குடிகொண்டு அந்த உத்தமோத்தமமான "லக்ஷ்ய ச் சூழலிலே அநந்நியமாகி முணிபுத்திரராகி ஆசாரம் நிரம்பி வாழ்ந்து வளர்கின் Catynt.
"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்று'
உணரும் உணர்வாகிய லக்ஷயத்தின் இயல்பு அங்கே அவருக்குப் புலஞகின்றது: இனி, அவருக்கு என்ன குறை முக் கட் செல்வர் என்னும் லக்ஷயம் இந்த ஒருவாச கத்திலே பிரகாசிக்கின்றதே.
திருவள்ளுவநாயனுர் அருளிய திருக் குறளை யாரும் மறுக்கமாட்டாமல் இடர்ப் படுகின்ருர்கள். தாயனூர் "மறை" பொரு ளாக எத்துணையோ கருத்துக்களைத் தமி ழிலே தம் வாய்ச் சொல்லிலே "குறித்தது கூழுமைக் கொள்ள" வல்லவர்களுக்கு மாத்

Page 36
திரம் புலனுகும்படி சேமஞ்செய்திருக்கிருர், அவர் வெளிப்படை குறிப்பு இரண்டினலும் அருளிய கருத்துக்கள் இப்பொழுது கிடைக் கக் கூடிய வேதப் பகுதிகளை ஆராய்ந்தா லும் அங்கே காணக்கூடியதாயிருக்கும்.
"திருநான்மறை முடிவு" வேதம் உப நிடதம் ஆகமம் சித் தா ந் த ம் ஆகிய வற்றை உணர்த்துகின்றது. தி ரு நா ன் மறை முடிவும் முனி மொழியும் வட மொழி யில் உள்ளவாக உள்ளன. மற்றையன தமிழில் உள்ளன. தமிழிலுள்ளவற்றை நன்கறிந்ததனேடு, தமிழிலுள்ள சித்தாந் தத்தையும் அறித்தவர்கள் வட மொழியி லுள்ள வேத முதலியவற்றை உணர்ந்த வரேயாவர். "தேவர் குறளும்" என்னும் பாட்டும் திருக்கோவையார் குறிக்கும் லக்ஷ பம் ஆகிய பரமான்மாவையே காட்டி நிற்
• کgل
நம் லக்ஷய கலாநிதியின் உத்தமோத் தமமான பிறப்புயர்வு, அவருடைய பிள் ளைப் பருவத்துச் சூழலின் உயர்வு, ‘கற்க கசடற் கற்பவை" என்றபடி கிடைத்த கல் விச் சூழலின் உயர்வு, இடையீடில்லாமல் நற்சார்பு பெற்ற புண்ணியத்தின் உயர்வு என்பவைகளை இயன்றவாறு உணர்த்தப் புகுந்தனவே இத்துணையுங் கூறியவை.
இப்பொழுது அவர் ஆசாரிய லக்ஷ ணம் நிரம்பி நிற் கி ரு ர். லக்ஷயத்துடன் அநந்நியமாய் நிற்கிருர். அவர் கல்வியி னலே, சிந்தனையினலே, சரீர இயற்கைத் தூண்டுதலிஞலே, நல்லொழுக்கத்தின் பழக்கம் ஆகிய ஆசாரத்தினலே லக்ஷ யத்தையன்றி வேறெதனையுந் தீண்டவேண் டாத உயர்ந்த நிலையிலே நிற்கிருர், வருந் தித் தவஞ் செய்யாமலே லக்ஷயம் அவ ருக்கு ரஸமாகிவிட்டது. லக்ஷயத்தைப் பிரி யாமலிருத்தற்கு உபகாரமான பிரமசரியம் என்னும் உயர்ந்த ஒழுக்கமும் அவருக்குத் தித்தித்தது - சித்தித்தது. . t
லகஷ்ய சம்பந்தமான, சிவசம்பந்தம்
அவரிடம். பிரகாசிக்கிறது. "லக்ஷய" மே அவருக்கு ரசம் - சுவை. சுவைப்பித்தல்ே

4 -
இலக்கியங் கற்பித்தல் என்றும், ஆசிரியன் சுவைத்தலே இலக்கியம் கற்பித்தலிலுள்ள இரகசியமான முறை என்றுங் கூறுவர். உயர்ந்த இலக்கியங்களிலே கனிந்த அனு பவம் நிரம்பியவர் இவர்.
முண்டகத்திலே நாம் கண்ட லக்ஷயமே எல்லாருங் காணும் "இலக்கிய கலாநிதி" களிலே தலைசிறந்தவராக இவரை விளங் கச் செய்கின்றது.
ஆன்மாக்களின் நிலை வேறுபாட்டிற் கேற்ப அவற்றின் லக்ஷயங்களும் வேறு வேருயிருக்கும். அவையெல்லாம் சோபான மாய் - ஒரு தொடரில் ஒன் றி னெ ன் றுயர்ந்தனவாய் - அமைந்து "விருபாக்ஷர்" ஆகிய லக்ஷயத்திலே உய்ப்பனவாய் அமை, வது - நீதி - வைதிகம். சூரிய பூசை சூரிய னைப் பிரிதி செய்தலின் வழியே "பரமேசுரப் பிரீதியர்த்த" மாயிருக்கும். "கணவற்ருெழு தெழுதல்’ வழியே ஒருத்தி "பரமேசுரப் பிரீதி" செய்து "லக்ஷயஸ்யலகஷ்யம்” என்று சொல்ல நிற்கும் விரூபகடிருடைய பிரிதி
யைப் பெறுவாள்.
நம் லக்ஷயகலாநிதி, முடிவான லக்ஷ யம் - ‘ஸத்யஸ்ய ஸத்யம்" - பரமாத்மா - பிரமம் - விரூபாக்ஷர் - "முத்திமுதல்’ என்று விரித்து விளக்கப்படுவதாகிய " ஒரு வன் என்னும் ஒருவன - "ஒன்றென்றஒன்றைத் தழுவி அதனுற் றழுவப்பட்டு நிற்கிருர், அவர் நமக்கு லக்ஷய புருஷர் - " ஆதர் ச புருஷர்" ஆகிருர், நாம் அவரைப்போல ஆகவேண்டும். அவருடைய வழியே சென்று விரூபாக்ஷருடைய திருவடித் தாமரையை அடைவோமாக.
இவர் நமக்குக் குருவாய் இருக்கிருர்.
‘அதிகமாகவேனும் அற்பமாகவேனும் ஆன்மா உய்யும் வழிக்கு உரியதை அறி வித்தவனையும் குரு எ ன் றே நினைத்தல் வேண்டும் , -நாவலர் வசனம்.
நம் லக்ஷய கலாநிதி வாழ்க. நாம் -96ll ரைத் தரிசித்து, சிந்தித்து, பார்த்து ப் பார்த்து வாழ்வோமாக.

Page 37
- 1
விரூபாசுடிர், பரமேசுவரர், தேவர், சிவபெருமான் நமக்கு அதி சீக்கி ரத்திலே முத்தி நெறி அறிவித்து, தம்மி டம் "ஈர்த்தீர்த்து" அன்புதந்து ஆண்டரு ளுக.
米 料 米
"ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்தில் இன் பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல்" - திரு வருட்பயன்.
"துறந்தார்க்குத் துப்புரவுவேண்டி மறந் தார் கொல் மற்றை யவர்க டவம்' - திருக்குறள்.
−
பாடஞ்சொல்லி ஆட்கொண்
பண்டித
(சி. தில்லைநாதன் பெருந்தலைவர்
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைக் கெளரவிப்பது ஈழத்துத் தமிழ் மரபினைக் கெளரவிப்பதாகும். நாவலர் மரபு என்றும் கந்தபுராண மரபு என்றும் இன்று பேசப்படுவனவற்றைப் புரிந்து தரி சிக்க விரும்புவோர் நாடவேண்டியது பண் டிதமணியினையே யாகும். வரன்முறையா கத் தமிழ் பயின்ற அக் கல்விமான் பழை மையிற் காலூன்றி நிற்பதோடமையாது புதுமைக்குத் திசைகாட்டித் திகழ்கிருர்.
நாவலரிடமும் வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடமும் LJгтi-tђ கேட்ட ம. க. வேற்பிள்ளை அவர்கள் பண் டிதமணியின் அயல்வீட்டு உறவினராக வாய்த்தார். அவர் மகன் மகாலிங்கசிவம் பண்டிதமணியின் பால்ய நண்பர். சுன்ன கம் அ. குமாரசுவாமிப் புலவரிடமும். நாவலர் வேற்பிள்ளை ஆகியோரின் மாண வர ர ன கைலாசபிள்ளையிடமும் புதுச் சேரியில் வாழ்ந்த காலத்தில் "வித்தகம்" என்ற பத்திரிகையினை நடாத்திய கோப் பாய்ப் பண்டிதர் ச. கந்தையாபிள்ளையிட

5 -
ஞானிகளைப் பேணுதற்காகத் தாம் "ஞான பாதத்தை மறந்தாரோ, ஞான பாதத்திலே நிற்க முடியாதவர்கள் ஞானி களுக்கு வேண்டுவன செய்து அவர் கள் வழிப்படுவார்களாக,
杀 s 米
"கடவுளும், புண் ணிய பா வ மும் , சுவர்க்க நரகமும், மறுபிறப்பும், முத்தி யும் உண்டென்னும் உண்மையை ஒரு போதும் மறக்கலாகாது." - - .
-நாவலர் நீதி வாக்கியம்.
ாட பெருமை மணிக்குரியது
இந்து மாணவர் சங்கம் பேராதனை)
மும் வித்துவான் ந. சுப்பையாபிள்ளை யிடமும் பண்டிதமணி பாடம் கேட்டார்.
மேலே குறிப்பிட்டவர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், சைவசித் தாந்தத்திலும் துறை மூழ்கியவர்கள். அவர்கள் அத்தனை பேருடைய அறிவாற் றலும் பண்டிதமணியிடம் சங்கமித்தன. பண்டிதமணி என்ற ஓர் ஆளுமை அவர்க ளது அறிவாற்றலை யெல்லாம் செம்மை யாய்க் கிரகித்துக் கொண்டது.
பண்டிதமணியின் கட்டுரைகளைப் படிக் கும் போது பல வேளைகளில் எமக்கோர் ஆசங்கை தோன்றும். எம்மை வசீகரிப் பது அவர் கூறும் கருத்துக்களா அல்லது அவற்றை அவர் கூறும் முறையா என் பதுவே அதுவாகும். அது பண்டிதமணி யின் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டான சிறப்பு. அவ்வொளி அவரது வசன நடை யிலும் தவழ்கிறது. சிறு சிறு வசனங்களிற் காத்திரமான கருத்துக்களைப் பவனிவிடும் பண்டிதமணியின் ஆற்றல் இலேசிற் கைவ ரத் தக்கதன்று.

Page 38
1 ۔۔۔۔
பல்கலைக்கழக ஆசிரியர்கள் பண்டிதர் களை மதிப்பதில்லை என்றதொரு குறை பல விடத்தும் வெளியிடப்படுவதாகும். ஆனல் பல்கலைக் கழகத்தில் என் தமிழ் ஆசிரியர்களாய் வாய்த்த பேராசிரியர்கள் காலஞ்சென்ற க. கணபதிப்பிள்ளை, காலஞ் சென்ற வி. செல்வநாயகம், சு. வித்தியா னந்தன், அ. சதாசிவம் ஆகிய அனைவருமே பல சத்தர்ப்பங்களிற் பண்டிதமணியினைப் புகழ்ந்து பாராட்டிப் பேசியமையினை யான் அறிவேன். இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற் பண்டிதமணிக்கு கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கப்பட் டதை யொட்டி உரை நிகழ்த்திய பேரா சிரியர் சு: வித்தியானந்தன் பண்டிதமணி கெளரவிக்கப்பட வேண்டியவரென்பதை நீண்டகாலமாகவே வற்புறுத்தி வந்தவ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு . חrחשeח"ש மேலாகப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் நிகழவில்லையென்பதும் மனம் கொளத்தக்கது.
பண்டிதமணியின் தலைசிறந்த நூலான கந்தபுராணம் - தக்ஷகாண்ட உரையினை வெளியிடும் பேறு பேராத&ளப் பல்கலைக் கழக இந்து மாணவர் சங்கத்துக்கு வாய்த் தது. அதனேச் சாத்தியமாக்கியவர் தமி முக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றுவ திலே தாகமிக்கப் பேராசிரியர் வைத்தி யக் கலாநிதி அ. சின்னத்தம்பி ஆவார். அப் பெருஞ்செயலைப் பற்றிப் பண்டிதமணி "இப்பதிப்பின் உயிர்நாடியாய் அமைந்த வர்கள் பேராசிரியரும் வைத்தியகலா நிதியுமாகிய திரு. அ. சின்னத்தம்பி அவர் கள்; அவர்களின் வள்ளன்மை வான் சிறப்பைச் சேர்த்தது." என்று தனக்கே உரித்தான பாணியிற் குறிப்பிட்டுள்ளார்.
தக்ஷகாண்ட உரைப் பிரதிகளை யானை மேலேற்றி மங்கள வாத்தியங்கள் முழங்க, வளாக வீதிகளில் உலாவெடுத்துப் பல்க லைக்கழக மண்டபத்தில் 1967ஆம் ஆண்டு வெளியிட்டு வைத்த சிறப்பு நூல் வெளி பீட்டுத் துறையில் ஒப்பற்றதாகும். அத னேக் கண்டு வியந்த சிங்களப் ப்ேராசிரியர் உ. ஹெட்டியாராச்சி "பதின்மூன்ரும் நூற் ருண்டில் பராக்கிர:பாகு மன்னன் "பூஜா

6 അ
வளி’ என்ற நூலை யானைமேலேற்றித் தம்பதெனியா வீதிகளிற் கொண்டுசென்று விழா வெடுத்தபின் அத்தகைய தொரு நிகழ்ச்சி இன்றே நடைபெறுகிறது!" என்று பாராட்டினுர்.
திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையிலே முப்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராய்த் திகழ்ந்தவர் பண்டிதமணி. அவரது சீடர்களென ஆயி ரக்கணக்கான கல்விமான்கள் பெருமை பாராட்டிக் கொள்கிருர்கள். பல நூல் களையும் பல நூறு கட்டுரைகளையும் அவர் வெளியிட்டிருக்கிருர். இன்று யாம் ஈழத் துத் தமிழ்மரபு ஈழத்துத் தமிழ் இலக்கி யம் என்றெல்லாம் பெருமையோடு பேச முடிகிறதென்ருல் அதற்கு அத்திபாரமிட்ட பெருமையிற் பண்டிதமணிக்கு கணிசமான பங்குண்டு.
ஐந்தாம் வகுப் போ டு கல்வியை நிறுத்திவிட்டு ஓட முனைந்தவர் பண்டித மணி. ஆனல் கல்வி அவரை விடவில்லை. வீட்டில் வைத்தே மடக்கிக் கொண்டது: அதன்பின் ஆராக்காதலொடு அவர் கல் விக்குப்பின் சுற்றிஞர். இன்று அறிவு அவ ரைச் சுற்றி விளங்க அவர் பிரகாசிக் Sayif.
பண்டிதமணி என்ற சுனையில் அள்ளிப் பருக வாய்த்தவர்கள் அதன் இனிய நீரி னைத் தமிழ் உலகுக்குப் பொதுவுடைமை யாக்க முன்வரவேண்டும். அவருடைய கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பண்டிதமணிமீது ஒரு குற்றம் சுமத் தாமல் விடுதலும் சாலாது. அவரது புலமைக்கு அவர் இன்னும் பல நூல்களை வெளியிட்டுத் தமிழையும் சைவத்தையும் எம் நாட்டிலே துலங்கிடச் செய்ய வேண் டியது அவசியமாகும்.
தக்ஷகாண்ட உரையினைப் பார்த்தவர் களிடம் பண்டிதமணி தன் ஆற்றலைக் கரத் தல் இயலாது. தமிழுக்கும் சைவத்துக்கும் இன்னும் பல்லாற்ருனும் தொண்டாற்ற அவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமூம் அருளவேண்டிக் குறிஞ்சிக் குமரனைப் பிரார்த்திக்கின்ருேம்.

Page 39
-
தமிழ்மொழிக்கும் இல்
கிை
திரு. ச. அம்பிை
பண்டிதமணி அவர்களுக்கு இலங்கைச் சர்வ கலாசாலை கெளரவப்பட்டமளிப்பது, பண்டிதமணியைக் கெளரவிப்பது மாத்திர மல்லாமல் தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் கெளரவிப்பதாகும். இதற்கு முன் இலங்கைச் சர்வகலாசாலை சிலருக்கு, சிறப்பாகச் சிங்கள மொழியில் பாண்டித் தியம் படைத்தவர்களுக்குக் கெளரவப் பட்டங்கள் வழங்கியுள்ளது. ஆனல் தமிழ் படித்துத் தமிழ்மூலம் தொண்டு புரிந்த ஓர் அறிஞருக்குக் கெளரவப் பட்டம் வழங் குவது இதுவே முதன்முறையாகும்.
பண்டிதமணி இளைப்பாறிய பொழுது வெளியிடப்பட்ட மணிவிழா மலரில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் அச்சந்தர்ப்பத்தில் * பண்டித மணிக்குக் கெளரவப்பட்டம் வழங்குவதற்கு ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் இல்லையே” என் னும் குறையை வருத்தத்துடன் தெரிவித் திருந்தார்து பண்டிதர் அப்பொழுது எடுத் துக் காட்டிய குறையை இப்பொழுது இலங்கைப் பல்கலைக் கழகம் நிவர்த்தி செய்து விட்டது.
தவமுடையோர்:-
பண்டிதமணி அவர்களின் , வாழ்க் கையை நோக்குமிடத்து அவர்கள் தவ முடையார்களென்பது புலப்படுகின்றது. அவர்கள் கல்வி பயின்ற சூழல், ஆசிரிய ராகப் பணிபுரிய வாய்த்த இடம், அவருக் குக் கிடைத்த சகாக்கள், நண்பர்கள் முதலியனவெல்லாம் தவமுடையார்க்கே கிடைக்க்த் கூடியவையாம்.
3

حس- 7
Iš 5 Lத்த கெளரவம்!
கபாகன் அவர்கள்
பண்டிதமணி நாவலர் காவிய பாட சாலையில், சுன்னுகம் குமாரசுவாமிப் புலவ ரிடத்தும், நாவலரின் தமையனரின் மகன் பூரீமத் த. கைலாசபிள்ளையிடத்தும் கல்வி கற்கக் கிடைத்த பேறு பெரும் பேருகும். குமாரசுவாமிப்புலவர்,அக்காலத்தில் தமிழ் நாட்டிலும், ஈழநாட்டிலும் தலைசிறந்த புலவராக மதிக்கப்பட்டவர். வடமொழி தென்மொழிகளில் வல்லுனராய், சொல் லாராய்ச்சியில் தமக்கு ஒப்பாரும் மிக்காரு மில்லாதவராய் விளங்கியவர். திரு. கைலாசபிள்ளை மூலம் ந 1ா வ ல ரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்ததோடு, நாவலரின் இலட்சியங்களையும் நன்கறித்து GosmrGirlfitrit.
பண்டிதமணி திருநெல்வேலி சைவா சிரிய கலாசாலையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டது இன்னுமொரு சிறந்த பேருகும். அங்கிருந்து பல நூற்றுக்கணக் கான ஆசிரியர்களுக்குத் தமிழறிவையும், இலக்கிய ரசனையையும் ஊட்டக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. இப்பணியைப் பண்டிதமணி எவ்வாறு சிறந்த முறையில் செய்தார் என்பதை நான் முன்குறிப்பிட்ட மலரில் அருணந்தி அவர்கள் கூறியிருப்ப திலிருந்து அறிந்து கொள்ளலாம். ஒரு மாணவனின் குரல் பண்டிதமணியின் குரல் போல மாறிவிட்டதைக் கண்ட திரு. அருணந்தி, தன் வியப்பைப் பின்வருமாறு வெளியிட்டுள்ளார். "ஆண்டுகள் இரண்டி னுள் ஒரு மாணவனுடைய குரலும் பேச் சுக் கோலமும் அவ்வாறு மாறுவதற்கு ஏது வாயிருந்த எங்கள் பண்டிதமணி அவர் களின் ஆற்றல், அறிவு, அன்பு, ஆதரவு ஆகிய நற்பண்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்

Page 40
ததான செவ்விய தன்மையை, குன சீலத்தை, நன்குணர்ந்து பேரு வகை கொண்டேன்"
சகாக்கள்:-
பண்டிதமணிக்குக் கிடைத்த சகாக்க ளும் நண்பர்களுமான மயிலிட்டி திரு. சுவாமிநாதன், பூறீ பொ.கைலாசபதி, டாக்டர் சிவப்பிரகாசம், திரு. வே. நட TTFT, திரு. த. இராமநாதபிள்ளை சாதாரண மனிதரல்லர். சிறந்த அறிவா ளிகள். இவர்களுள் பூரீ. பொ. கைலாச பதி அவர்களை உலகச் சிந்தனையாளர்க ளுள் ஒருவராகப் பண்டிதமணி மதித்தனர். இவர்கள் சேர்க்கையினுல், மேல்நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் தத்துவ சாத்தி ரம் பற்றியும் நன்கறிந்து கொண்டார்.
சைவாசிரிய கலாசாலையில் விரிவுரை யாளராக இருந்த காலத்தில் ஒரு காவிய பாடசாலையையும் நடத்தி வந்தார். இக் காவிய பாடசாலையில், உயர்தர இலக்கி யம், இலக்கணங்களும் சம்ஸ்கிருதமும் கற் பிக்கப்பட்டன, இங்கு சம்ஸ்கிருதம் கற் பித்தவர் பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற சீதாராம சாஸ்திரியார் ஆவர். இக்காவிய பாடசாலையில் படித்தவர்களிற் சிலர் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடாத்திய பண்டித பரீட்சைக்குத் தோற்றி அதில் சித்தியெய்திப் பண்டித grrruar riř. இதுபோன்ற ஒரு பணியைப் பண்டிதமணியின் மாணவருள் ஒருவரான பண்டிதர் செ. துரைசிங்கம் நெடுங்காலம் வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் நடாத்தி வந்தார்.
ஆசிரியகலாசாலைக்கு வெளியிலும், தமது சொற்பொழிவுகள் மூலம் தமி ழுணர்ச்சியையும், தமிழறி  ைவ யு ம் வளர்த்து வந்தார். ஆரம்பத்தில் இச் சொற்பொழிவுகள், கலைப்புலவர் நவரத் தினம் அவர்கள் முயற்சியால் தாபிக்கப் பட்ட கலாநிலையத்தில் நடைபெற்றன. முதலில் கம்பராமாயணம் பற்றியும் பின்

னர் ஈழத்துப் புலவர்களான சின்னத்தம் பிப் புலவர், முத்துக்குமார கவிராயர், சோமசுந்தரப் புலவர் பற்றியும் சொற் பொழிவாற்றினர். யாழ்ப்பாணப் புலவர் களைப்பற்றிப் பண்டிதமணி பேசியவற்றைக் கேட்டோர், அவற்றை ஒரு பொழுதும் மறக்க மாட்டார்கள் கலாநிலையத்தில் சின்னத்தம்பிப் புலவர் பற்றிய சொற் பொழிவைக் கேட்ட ஹண்டி பேரின்ப நாயகம் வேருெரு சந்தர்ப்பத்தில், வாலி பர் மகாநாட்டில் முற்றவெளியில் விசேட மாகப் போட்ட பந்தரில் ஆயிரக்கணக் கான மக்கள் மத்தியில் அதே பொருள் பற்றிப் பேசச் செய்தார். மூன்று மணி நேரத்திற்கு மேல் பண்டிதமணி பேசியதை மக்கள் ஆடாமல் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் பண்டித மணி பேசியவற்றை ஒலிப்பதிவு செய் திருந்தால், என்றென்றும் பிரயோசனப் பட்டிருக்கும், ஆனல் நாம் ஓர் அரிய சந்தர்ப்பத்தை இழந்து விட்டோம்.
பண்டிதமணி, வாழ்க்கையின் பிற்பகுதி யில், சமயத்துறையில் அதிகம் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். saorrGaur G ஆனந்தக் குமாரசுவாமியின் வாழ்க்கை யில் ஏற்பட்டதுபோல், பண்டிதமணியின் வாழ்க்கையிலும் ரசானுபவம் பிரமாநுப வத்தை நாடச் செய்தது, முன்னர் கம்ப ரசனையில் ஈடுபட்டிருந்தது போல், பின் னர் கந்தபுராணத்தைத் துருவித்துருவி ஆராய்ந்தனர். இதன் பயனுக கந்தபுராண தகஷ்காண்டத்துக்கு ஒரு பேருரை கண்டுள்
ளார்கள்.
இப்பொழுது பண்டைய ரிஷிகளைப் போல் ஒரு பர் ண சாலை யி லி ரு ந் து கொண்டு, மெய்ப்பொருளைச் சிந்தித்த வண்ணமிருக்கிருர்கள். மக்களுக்கு வழி காட்ட வேண்டியிருப்பதால், உலக விவகா ரங்களையும் கவனித்து வருகிருர்கள். இவற் றுக்கு மேலாக எம் போன்றவர் எழுது வனவற்றையும் படித்துத் தமது கருத்துக் களைத் தெரிவித்து வருகிருர்கள். இவர் கள் போன்ற ஒருவர் நம் மத்தியில் வாழக் கிடைத்தது நாம் செய்த புண்ணியமாகும்.

Page 41
ssa
பண்டிதமணி இலக்கியத் துறையிலும் சமயத்துறையிலும் ஆற்றிய பணிகளைக் கெளரவிப்பது பொருத்தமானதே. ஆளுல் அவர்கள் இப்பொழுது பட்டம் பதவி களுக்கப்பாற்பட்ட நிலையிலிருக்கிருர்கள். அப்படியிருந்தும் தமக்குக் கிடைத்த கெளரவம் தமிழ் மொழிக்கும் தமிழ்ப் புல
HONOUR TO A
The confirment of an honarary degree on Pandithamani Kanapathipillai is a unique occasion in the history of the University of Sri Lanka, for this is the first time that such a degree is being conferred on a Tamil scholar educated purely on traditional lines. This is not only an honour conferred on the great scholar but also an honour conferred on the Tamil Language and the Tamil people of Sri Lanka. Pandithamani represents all that is best in Tamil and Hindu Culture.
Pandithamani had the singular privilege of being educated in the classical school founded by the Champion Reformer of the Hindus, Srila Sri Arumuga Navalar. The Head-master of the school at the time Pandithamani studied there, was the great Tamil scholar, Chunnakam Kumaraswamy Pulavar and the manager was Mr. T. Kailasapillai, a nephew of the great Navalar. Both the Head-master and the Manager had come under personal influence of Navalar and were able to transmit his ideals to their students. Kumaraswami Pulavar was a great scholar in Tamil and Sanskrit and was considered then the greatest

19 -
வர் பரம்பரைக்கும் கிடைத்த கெளரவம் என எண் ணிப் போலும் அதனை ஏற்க இசைந்துள்ளார்கள். இதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள் கிருேம் தமது கடமையை இப்பொழுது செய்ய முன்வந்த இலங்கைச் சர்வகலர் சாலையைப் பாராட்டுகிருேம்.
TAMIL SCHOLAR
— S. Ambikaipakan
living authority on Tamil Etymology. He helped in the preparation of the Tamil Dictionary by Wyman Cathiravetpillai, father of the Tamil leader Mr. C. Balasingham and himself published a dictionary of words found in Tamil Literature.
After completing his studies at the classical school, he sat for the Pandit examination of the Madurai Tamil Sangam and was successful in it. He was one of the first three to pass this examination from Sri Lanka, at that time, the other two being Pandit Mylvaganam, who later became Swami Vipulan andar and Pandit Rasaiyanar.
With all his Tamil learning he had to undergo a period of training in order to become a teacher. While at the Training College he taught classical Tamil Literature and Grammar to his fellow students,
As soon as he completed his training he was appointed Lecturer in Tamil at Saiva Training College, a college founded by the Hindu Board of Edu
cation for training Hindu Teachers.

Page 42
With this appointment began his long
career of service for the cause of Tamil Language and Literature and Hindu
Religion. As a lecturer at the Training College he developed a distinct style of approach to Tamil Literature which endeared him to his students. At the end of the course, his students acquired a command of the Tamil Language and a lasting taste for good literature,
He also conducted a classical school in the premises of the Training College on the lines of the school where he had studied. Here classes were held in classical Tamil Literature and Grammar and Sanskrit. Some of the students who studied here became Tamil Pandits by passing the Pandit examination held by the Jaffna Oriental Studies Society.
Outside the college he gave popular lectures on Tamil Literature to an ever widening audience. He lectured on the Kamba Ramayana and on the Jaffna poets like Sinnathamby Pulavar. He had a sweet voice and introduced an element of drama into whatever he
தர்மம் திருவருளின் குறிப்பு. கர்ம காமியங்கள் பலன் கருதியவைகள். பங்கள் நேரிடும். துன்பங்களைப் பெ மத்திற் கண்ணுயிருத்தல் வேண்டும் செய்யாமலிருக்கமாட்டாமையாற் ே

20 -
spoke and these helped to keep the audience spellbound. Once at one of the sessions of the Jaffna Youth Congress he spoke on Sinnathamby Pulavar for long three hours, and the audience which ran into thousands, hard him in pin-drop silence, captivated by his skilful delivery.
Later in life he became deeply interested in religion and spent his time in the study of Saiva Sastras, Puranas and devotional Literature. During this time be made a deep study of Kanthapuranam which deals with the exploits of Lord Muruga in his campaign against the Asuras. As a result of this study he wrote a commentary on one of the sections of the Purana called Dakshaa Kandam and it is interesting to note that this book was released under the auspices of the Bindu Students Society of the then Peradeniya University.
Like the Rishis of old he now lives in a cottage thatched with cadjan - a Parna Salai-contemplating on the eternal verities of life.
mama
ங்களுக் கெல்லாம் அடித்தளம் தர்மம். அவற்றைச் செய்யும்போது பல துன் ாருள் செய்யாது அடித்தளமான தரு பலன் தானே வரும். நிஷ்காமியஞ் செய்வது; பலன் கருதாதது.

Page 43
மட்டுவில்தனில்
4,
5.
8 செ
(கலி
மட்டுவில் தனிலொரு தொட்டிட வாழியிற் கட்டிய சிறுதுணி ே பட்டியைப் போல்விை
வித்தகக் கல்வியில் வி அத்தனை அறிந்திட எத்தனை குறும்புக ெ அத்தனை புரிந்தத ன
எட்டொடு பத்தெனு கட்டிய வாசைகள் ச லிட்டமு முற்றந்த இ லெட்டியே யறிவினை
நாவலர் கோனன்று
காவல ராய்த்தமிழ் ஏவரும் போற்றிட வி மேவியே விருந்தென
(எண்சீர்க் கழிநெ
நாவலரின் தமையனு நற்பள்ளி முகா6 ஒவியம்போ லழகர்சி உயர்ந்ததிருக் ை தாவருநற் றமிழ்தெ றலைமைபெறு சு பாவலருங் கடலாகக் பண்டிதரா யோ
(கலி
கோவை யாசிரி பர் பாவை யள்ளிப் பரு மேவு நன்மகா லிங்க தாவு நீள்கடல் தங்

21 -
ஒரு முகில் எழுந்தது
ாக்கன் "
விருத்தம்)
முகிலெ முந்தது ருேயு முன்னது
பாடு மெங்கணும்
ள யாட லார்ந்ததே.
பிழைவ தற்கிலை வார்வ மொன்றிலை ளண்ண லாகுமோ? கவை சென்றதே.
மாண்டு மெய்திடக் கரைந்து கல்வியி
ளைய மாமுகி யெய்தவெண் ணிற்றே. நாட்டும் பள்ளியிற் கற்ற மேதையர் விருந்த பேரினை த் தமிழை மாந்திற்றே. டிலடி ஆசிரிய விருத்தம்) க்கு மகனுய்த் தோன்றி மையராய்த் திகழ்ந்த செம்மல் வப் பழமே யான
கலாய பிள்ளை யோடு ப்வச் சங்க தத்திற் ன்ஞகக் குமார சாமிப்
கல்வி யூட்டப் ங்கிற்றப் பால மேகம்,
விருத்தம்)
கலா சாலேயிற் கவைத் தக்கவி 6 சிவமெனுந் கித் தரித்ததே.

Page 44
10.
l
(எ. சி. க. நெ.
வாதமொடு கண்டனப வளர்சுவையா மில் காதலொடு சைவமெனு கவிந்துநீ ராவியா போதமுற் ருசிரியர் க புகழ்சேர்க்கத் திரு சீதமுறப் பொழிந்துதட செந்நெல்லை விளை
(கலி
ஆழி யுண்டநீர் செந்த வீழ வீழ விழைந்தவிட ஆழி யிற்பெரி தானச ஆழ வேதவ மாற்றி !
(தேரிை
பேராழி ஞானம் பிற சீராழி தன்னைச் சிறப் யாகும் வினையொழிக்க மேகமா யிற்றே விரை
(அறுசீர்க்கழிநெ
நாவல ஞகிய வாதவ நாகக் கொடியோ தாவியே வீழ்த்திநற் 6 தாங்கிடு நன்மேக ஆவியை அப்பெரு மா மழகிய தமிழ்மேச காவிய நாயக ஞகிய
கணபதிப் பிள்ளை
(கலி
தனக்கென வோர்நடை மனக்கொள மதிநல ம கினிப்புற வமுதென 6 வனப்புற விமைத்ததில்

22 -
ஆசிரிய விருத்தம்)
ா மிடிமு ழக்கி லக்கியத்து மின்னல் மின்னிக் று மிரவி முன்னர்க் ய் மாறிப் பின்னர்ப் லாசா லைக்குப் நெல்வே லிக்கு மேலாய்ச் மி ழாசா ரென்னுஞ் வித்துச் சிறந்த தன்றே.
விருத்தம்) தமி ழந்தநீர் ம் மேகமும்
முத்திரம் பிருந்ததே.
ச வெண்பா)
ங்காழி "வைஸ் ஐயா புடனே - காராழி
அன்போ டிணைந்தின்ப ந்து,
டிலாசிரிய விருத்தம்)
ன் மேலெழு
சைவசித் தாந்தத்தைத்
ானிடை வைத்திடு
கம்
பண்டித
யதே.
விருத்தம்)
- தக்க வந்நடை ாட்சி யுற்றவர்க் விசைந்த நன்னடை
வள்ளன் மேகமே.

Page 45
12.
l3.
14.
15.
16.
- 23
(எ. சி. க. நெ.
அந்நடையி லணிபெறே அருந்தமிழ்க்கு விரு பன்னரிய இலக்கியத்தில் பகர்கின்ற கட்டுை மன்னுபகழ்த் தட்சகான் வகுத்தவுரை நூன் இன்னுமுள கருவூல மி லியம்புவதற் கெளி
(கலி வி
பேச்செ னுங்கலை பெற். வீச்சி னிற்றமிழ் விந்ை பாய்ச்சுஞ் சொற்கணை
காய்ச்சி ரும்பின் கதியி:
(எழுசீர்க்கழிநெடில
மெல்லெனச் சொற்கள் விரைந்துமே யாற்ே கல்லையுங் கனிவித் துய களிநடங் கொண்டி சொல்லிடும் போதில் ந கேட்பவர் வயிறுபு அல்விடை யொளியா
அஃதொரு புட்கலா
(கலி வி
மணியென விம்முகில் ட கணியென அளித்துள பணியினைப் போற்றிய மணியென உரைத்ததா
பணிவு நேர்மை பரிவுெ அணிக ளாக வமைந்த இணையி லாப்பணி யா யணையப் பெற்றமை ய

ஆசிரிய விருத்தம்)
வ யமைத்த நூல்கள் ந்தாக வமைந்த தம்மா! ண் திறத்தை யெல்லாம் ரகள் பலவே யம்மா! ண் டத்திற் கென்று மாட்சிக் கினையே தம்மா! னத்தென் றெம்மா தோவன் றரிதே யம்மா!
ருத்தம்)
றவிம் மேகத்தின் தயு ருப்பெறும் பாய்ந்திடப் பெற்றவர் னக் காண்பரே,
டியாசிரிய விருத்தம்)
பிறந்திடும் பின்னர் ருெழுக் காகிக் ர்ந்திடு மேனி டுங் கருத்தைச் கைச்சுவை தோன்றுங் ண் ணுவர் பறிவினைப் பொழியும்
வர்த்தம்.
ருத்தம்)
மன்னு செந்தமிழ்க் அரிய சிந்தனைப் பலரும் பண்டித ல் மாண்பை யுற்றனர்.
செந் தண்மையும்
விம் மாமுகில் ற்றிக் கலாநிதி
ார்க்குமா னந்தமே.

Page 46
(எழுசீர்க் கழிரெ
17. ஈழத்துத் தமிழ ரிய லிங்குவந் துதித் ஈழத்தி லமைந்த ப இன்புட னளித் ஆழத்தான் நோக்கி
அதற்கிலை யிதை வாழத்தான் நாங்கள்
வாழிநீ வாழிப
கலா பல்லாண் டின்
ஆசிரிய தண்டமிழ்க் கடலி னமுதுை சகல கலாவல் தரணியில் வாழும் சந்ததம் போ,
கண்டெனப் பாகெனக் கணி கருத்தி லுதிக் கற்றேர் பலரும் ே கழறுஞ் செஞ் கொண்டல்போ லின்பம் ெ குவலயத் துள் கொழுந்தமி பூழின்ட கொள்ளும் ப பண்டித மணியே பாமணிே பலகலை மணிே பண்பார் மணியே!
பல்லாண் டின்
Luar

- 24 -
நடிலடியாசிரிய விருத்தம்)
ற்றிய தவத்தா தவிம் மேகம் ல்கலைக் கழகம் தபட் டத்தால்
லிதற்குமே பெருமை னநா முணர்ந்து ர் வாழ்த்துவோ முகிலே! ல் லாண்டே.
நிதியே!
புடன் வாழுகவே!
விருத்தம்.
*ண்டு லி தாம் களிக்கத்
பலபுலவோர் ற்றும் முதுபுலவோய்!
யுமின்சொல் க அருத்தியுடன் மெச்சநன சொற் பெரும்புலவோய்! பாழியுமின்சொல் ளோர் நனி சுவைக்கக்
மூற்றெடுக்கக் லகட் டுரைப்புலவோய்!
ய! நாவலர் தம் கலாநிதியே! ாபுடன் வாழுகவே!
ங்கனம்
னடிதர் செ. சிவப்பிரகாசம்

Page 47
A.
பண்டிதமன
'நல்லை நகர் ஆறுமுக நாவல" ரவர் களையே "நாவலர்” என உலகு கொண்டு போற்றியது. அங்ஙனமே இலக்கிய கலா நிதி, பண்டிதமணி அவர்களை, "பண்டிதர்" எ ன் று அது கொண்டு போற்றியது: போற்றுகிறது.
பண்டிதர் - மெய்யுணர்வுடையவர். மெய் - என்றும் பொய்யாதது; இறை. "உபாதிகளில் இலங்கும் சமசீரான நித்திய மான உண்மையைப் பார்ப்பதால், இருக் கிறவர்களைப்பற்றியோ இறந்தவர்களைப் பற்றியோ கலங்காதவர் பண்டிதர்.
"தவிர்க்க முடியாத தேககர்மத்தை, ஆன்மாவாகிய எனக்கும் அதற்கும் சம்பந் தமில்லையென அகர்மமாக நிகழ விடுகிற வர், தேககரிமத்தைச் செய்யாதிருத்தலும் கர்மமே என்பதை அறிந்து சகல கர்மங் களையும் செய்தும் செய்யாதவராக அமைந் தவர் பண்டிதர்".
* கடைசிச் சாதனமாகிய கர்மயோக மும் அதன் விளைவாகிய சாங்கியமும் வேறல்ல என்ற தெளிவுள்ளவர் பண்டிதர்".
"நாயினிடத்திலும், நாயை உண்பவனிடத் திலும் யானையினிடத்திலும் பசுவினிடத் திலும், வித்யா வினய சம்பன்னணுண பிரா மணனிடத்திலும் சமதிருஷ்டி உள்ளவர் பண்டிதர்".
இங்ஙனம் பூரீ கிருஷ்ண பரமாத்மா, "உபா தியைப் பொருள் செய்யாது உபாதியில் இலங்குவது போல இலங்கும் ஆன்மத்து வத்தைச் சமசீராக நோக்கும் இயல்பினர்’ “பண்டிதர்" எனப் பேசுகிருர்.
ஈஸ்வர நியதியாக அமைந்த கொடிய "தொய்வு" நோய் கணந்தோறும் வதை செய்துகொண்டிருக்க, "இது என் பாக்கி யமே என்பவர் பண்டிதமணி அவர்கள்.
4.

f 9IIidr
ந்தன் ?
அன்று, கற்க வேண்டியவற்றைக் கற் றவராகவும், சாதுரியவர்ணனைகளைச் செய் யும் கவிஞராயும் சொற்களைப் பிளந்துண ரும் வன்மையுடயவராயும், யாவரையும் நற்செயலிற் செலுத்துபவராயும் அறி வுடையவராகிய புலவராயும் விளங்கினர்.
பொய்யை வெறுத்தார், GounT uiuuu ரைச் சாடினர், அப்போதெல்லாம் கொடி போன்ற இனிய ஒளிவிடும் அவரது தோற் றம் மலைபோன்றதாய் கடத்தற்கரியது போன்ற பண்பைப் பெற்று ஒளிரும்,
கற்பவை கற்ற அவர் அதன்வழி நிற் குங் காலம் தொடர்ந்தது. அர்ஜுன னுடைய பக்குவம், எங்ஙனம் பூரீ கிருஷ் ணனேப் பரியச் செய்ய உபதேசம் நிகழ்ந் ததோ அங்ஙனமே இவர் பக்குவமும் ஜநகாதி முனிவர் வழி தவமாகி வந்த மகான் கைலாசபதி அவர்களைப் பரியச் செய்து உபதேசத்தை நிகழச் செய்தது,
மகான் கைலாசபதி அவர்களது உப தேசமும் வாழ்ந்து காட்டிய சாதுசங்க அநுபவமும், புலன் விடயங்களை ஆாாய்ந்து தெளிந்து, காணப்பட்ட கானற்சலம் நீரன்று எனக் கண்டவன் மீண்டும் அது புலஞகவும் உதாசீனமாக இருப்பதுபோல, காணப்படுகிற நாம ரூபப் பிரபஞ்சத்தில் சமசீராக ஒளிரும் இறையின் வியாபகத்தை எல்லா நேரமும் ஆளுகிற பண்டிதராக அவர் அமைந்தார்.
புலன்விடயங்களின் உதாசீனம் ஏற் பட்டதன் விளைவாக மனமானது அசுத்தத் தினின்றும் மீண்டு தன் சொந்த இயல் பாக அமைய முடிந்தது, இந்த நிலை கைவல்யமானதன் பலஞக எஞ்சிய பிரா ரத்தத்தை அனுபவிக்கும் எல்லா நேரங் சளிலும் அவரால் ஆன்மாவாக அமைய முடிந்தது.
அவர் "பண்டிதர்"

Page 48
- 2
மாயையின் வசப்பட்டு மாயையைக் கடந்த பண்டிதன் அர்ஜுனன், மாயையை வசப்படுத்தி அவதரித்தவன் பூரீ கிருஷ் னன். அவன் பண்டிதமணி. மாயையைக் கடந்த நிலையில் இருவரும் வேறல்லர். எனவே பண்டிதரும் பண்டிதமணியும் சொல் வேறுபாடே.
தமிழ் தந்த
ச. பரநிருபசிங்கம் ஆசிரியர், அடி
தமிழ் தந்த தாமோதரனுர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதை யரவர்கள், "செல்லரித்ததுளையன்றி மெய்ப் புள்ளி விரவாத பழைய ஏடுகளில், அழிந்து கொண்டிருந்த தமிழை அச்சு வாகனமேற்றிப் புத் துயிர் கொடுத்த பெருமை, மேற்குறிப்பிட்டவர்களையே சாரும். அவர்கள் பணி அரும்பணி. செயற் கரிய செய்தவர்கள் அவர்கள். டாக்டர் உ. வே. சா. இல்லாவிட்டால் சங்க இலக் கியங்களை நாம் காணவும் முடியாமற் போயிருக்கலாம். தாமோதரனுர் வாழ்ந் திலரேல் *களவியல் என்னுதலிற்ருே வெனின் தமிழ் நுதலிற்று" என்ற மகா வாக்கியம் பொதிந்துள்ள இறையனூர் களவியலுரை எம்மனுேர்க்குக் கிட்டாமற் போயிருக்கலாம். அந்த அளவில் அவர்கள் பெரியவர்கள்,
ஆனல் அந்நூல்கள் கிடைத்தும் என்! அந்நூல்களிற் GLI F't Gb உண்மைப் பொருளை ம அவற்றிற் கூறப்படும் அகத் தமிழ், புறத் தமிழ் களவு, கற்பு என்ற பதங்களின் சரியான பொருளை உணர்த் தினவர் யாருமுண்டா? 'களவியல். தமிழ் நுதலிற்று" என்ற தொடருக்கு. நக்கீரதேவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டியிருந்தது. ஆயிரம் ஆயிரம் ஆண்டு களாக எந்த உரையாசிரியராவது அந்த முடிச்சை அவிழ்த்தாரில்லை. 'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்

حسس۔ 6
இலக்கிய கலாநிதி என்ற விருது, பண்டிதமணி அவர்களுக்கு, வைதேகியை அழகு செய்ய ஒரு மலரைச் சூட்டியது போன்றதே.
பண்டிதமணி
ாவெட்டி அருணுேதயக் கல்லூரி
பயனே.” என்ற சூத்திரத்துக்கும், உண் மைப்பொருள் விரித்தாரில்லை. "உரையெல் லாம் பரிமேலழகன் தெரித்த உரையாமோ தெளி" என்று புலவர்களாற் போற்றப் பட்ட பரிமேலழகர் என்ன சொன்னர், “ஏனைப்பொருளுமின்பமும் போலாது அறன் இம்மை மறுமை வீடென்னும் மூன்றன யும் பயத்தலான் அ வ ற் றின் வலி யுடைத்து" என்றும் 'இல்லறத்தின் வழிப் படுவனவாய பொருளின்பங்களுள், இரு மையும் பயப்பதாகிய பொருள்" என்றும் "இம்மையே பயப்பதாகிய இன்பம்" என் றும் ஒன்றிலொன்றைத் தாழ்த்தி மிகச் சாதாரண பொருள் செய்து போயினர் "முப்பாவில் நாற்பால் மொழிந்த புலவன்" என்றும் 'அறனறிந்தேம், ஆன்ற பொரு ளறிந்தேம். இன்பின் திறனறிந்தேம், வீடு தெளிந்தேம்" என்றும் சங்கச் சான்றேர் போற்றினரே: இந்த வரிசையிலுள்ள இன் பம் என்பது இம்மையே பயக்கும் சிற் றின்பம் தானே? தமிழின்பம் என்பது வெறும் சொல்லழகும் அணியழகும் கவி யழகும் தானே? ஆழ்ந்து சிந்திப்போர்க்குக் கைகொடுப்பார் யாருமில்லை.
1950 ஆம் ஆண்டு பரமேஸ்வராக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விழாவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள் "தமிழ்" பற்றிப் பின்வருமாறு பேசி ஞர்.
'அன்ருெரு நாள் யுத்த முனையில் அர்ச்சுனனுடைய களவு வெளித்தது.

Page 49
கிருஷ்ண பரமாத்மா காட்டிய உண்மை யைத் தொடரவும் அவனல் முடியவில்லை. தொடராமலிருக்கவும் முடியவில்லை. ஒரு புறம் தெய்வமென்பதோர் சித்தம் - கிருஷ்ண பரமாத்மா. மறுபுறம் சுற்றமென் னுந் தொல்பசுக் குழாங்கள். பதி ஒரு புறம் பாசம் ஒரு புறம். அன்பு பிரிநிலைப் பட்டுக் கிடக்கின்றது. இரு பக்கத்தையும் பிரிய முடியவில்லை.
வள்ளிநாயகிக்கு முருகனைத் தொட ராமலிருக்கவும் முடியவில்லை; பழகிய தினைப்புனத்தை - வளர்த்த வேடரை மறக் கவும் முடியவில்லை. அன்புக் கயிற்றில் ஊசலாடிஞள்.
இந்த வள்ளிநிலைக்கு - இந்த அர்ச்சுன நிலைக்கு, களவுநிலை என்று பெயர். முன் னும் பின்னும் நோக்கும் நிலை.
பிறப்புக்கள் தோறும் செய்துவைத்த தவவிசேடத்தினலே, அறிவு விசாரங்களி ஞலே, ஒருவனுக்கு அந்தக்கரணங்கள் தூய்மைப் பட்டு அறம் கைவரலாம், "மனத்துக்கண் மாசிலனுதல் அனைத்தறன்". அறம் கைவந்தவன் மனித வாழ்க்கையில் - ஆத்மீக வாழ்க்கையில் 25 கல் தூரம் நடந்தவன் ஆகிருன். அவன் மேலும் நடக்க நடக்க *பொருளல்லவற்றைப் பொருளென்றுனரும் மருள்." அவனை விட்டு நீங்குகின்றது, வாழ்க்கையில் 50வது கல்லை அணுகுகின்ருன். இந்த நிலையில் தொடர வேண்டிய பொருள் எது? விடவேண்டிய பொருள் எது? என் பது அவனுக்குத் தெரிகின்றது: அறம் பொருள் கைவந்தவனுகின்ருன் அவனுக் குப் பொய் மெய் தெரிகின்றது. ஆனல் மெய்யென்றறிந்ததைத் தொடரவும், பொய்யென்றறிந்ததை விடவும் முடிகிற தில்லை. "பொய்கெட்டு மெய்யாதல்" எளி தன்று.
வாழ்க்கை வழியிலே அறம் பொருள் கைவந்து ஐம்பதாவது கல் முடிவிலே அப்பாலும் நடக்க முயலுபவனுக்கு, மேலும் ஒரு காலைத்தூக்கி வைக்கிற தரு ணத்திலே - இந்தக் களவு நிலை- அன்புக் கனவு முளை - அவன் வாழ்க்கையில்

سس۔ 27
முளைத்து விடுகிறது. இந்த முளையை நல்ல நிழல் செய்து, பாலை தாக்காமல் -வெஞ் சுரந்தாக்காமல், கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டும். முளை சற்றே நிமிர் ந்து ஒரு தளிர் விடலாம். அத்தளி ருக்கு உடன் போக்கு நிலை என்று பெயர். பிரிநிலைப் பட்டுக் கிடந்த அன்பிலே பெரும்பாகம் ஒரு முகப்பட்டு பொய் யுலகை உவர்த்து, மெய்யுலகை முகஞ் செய்கிற நிலை. உடன் போக்கு நிலையின் முதிர்ச்சிக்குக் கற்பு நிலை என்று பெயர்.
அர்ச்சுனன் ஒரு நாள் கண்ணப்பர் ஆனன். கண்ணப்பர் பொய் உ ல  ைக உதறி மெய்யுலகத்தைத் தொடர்ந்தார். பொய்கெட்டு மெய்யானுர். அர்ச்சுனன் நிலையாகிய களவு நிலை, அடுத்த பிறப்பில் கற்பு நிலையாயிற்று. காய் கனியாவது போலக் களவு நிலை ஒருநாளைக்குக் கற்பு நிலையாகும்.
*கற்பெணப்படுவது களவின் வழித்தே". இக்கற்பு நிலைக்கு மற்ருெரு பெயர் இன்ப நிலை. இது வாழ்க்கை வழியில் எழுபத் தைந்தாவது கல். நூருவது கல் வீடுபந்தங்களை விடுதல், வாழ்க்கை வழி வீடு சேர்வதாயிருத்தல் வேண்டும். அதாவது அறியாமைகளைச் சுடுகிற-நீறு செய்கின்ற இடமாயிருத்தல் வேண்டும்.
கற்றதனுலாய பயன்- வாழ்க்கைவழி -அறம் பொருள் இன்பம், வீடு, இவை அரும்பு மலர் காய் கனிகள். ஒன்றிலிருந்து ஒன்று முதிர்ந்து நடப்பவைகள், மனிதன் அடைய வேண்டியவைகள். அறம் பொரு ளுக்கும், இன்ப வீடுகளுக்குமிடையிலே தான் ஒரு உயர்ந்த ம னி த னு க் கு - வாழ்க்கை வழியில் நடப்பவனுக்கு, களவு நிலை முளை கொள்ளுகின்றது, களவு நிலை தான் மனிதன் அடையற்பாலது. அதை அடைதல் என்ருல், அழமும் பொருளும் கைவருதல் அவை கைவந்துவிட்டால் இன்பத்தை அடைவதில் - வீடு சேர்வதில் சந்தேகமேயில்லை.
மனிதன் களவை அடையக் கடவன். கள வென்ருல் அறம் பொருள் இன்பம்

Page 50
- 2
நான்கின் மத்தி-நான்கின் சுருக்கம் களவு. ஒருவனுடைய வாழ்க்கை களவை நோக்கிச் செல்லல் வேண்டும். பொய்யை விடவும் மெய்யைத் தொடரவும் ஆயத்தமாதல் வேண்டும், அப்பால் அவன் களவிலிருந்து வீடு நோக்கிச் செல்லுவான்.
வையத்து வாழ்வாங்கு வாழும் மனித னின் வாழ்க்கை வழியின் மத்திய புள்ளி-புருடார்த்த குருத்துவ மையம்-களவு,
இந்தக் களவிலேதான் பரிசுத்தமான தமிழ் - அகத்தமிழ் ஆரம்பிக்கின்றது, களவு புள்ளியிலிருந்து இன்பமாய் வீடாய் நடக்குந் தமிழ் அகத்தமிழ்; 56,766 நோக்கி அறமாய்ப் பொருளாய் வருந் தமிழ் புறத்தமிழ். இரண்டன் சுருக்கம் களவு தமிழ், களவு தமிழ் என்ருல் களவை நோக்குந் தமிழுமாம், களவிலிருந்து அப் பால் நோக்குந் தமிழுமாம்.
ஆக வே தமிழ் என்னுதலிற்ருே வெனின் களவு நுதலிற்று-முன்னும் பின்னும் நோக்குகிற அன்புக்களவு. தமிழர் என்று சொல்லிக் கொண்டிருப்போரெல் லோருந் தமிழரல்லர். மனிதன் தமிழஞ தல் வேண்டும். எவனுடைய நடை களவை நோக்கி நடக்கின்றதோ மேலும் நடக் குமோ அதாவது எவனுடைய வாழ்க்கை மெய்ப்பொருளையும் பொய்ப்பொருளையும் பிரித்தறிந்து மெய்ப்பொருளை நாடுகின் றதோ அவன் தமிழன்.
இவை பண்டிதமணியின் ஆய்வுரையின் சாரம். பேச்சின் பொருளை உற்று நோக் கிய வண்ண்மிருந்தவர்கள் *கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்" என்று தமிழ் போற்றப்பட்டதன் இரகசியத்தை அறியக் கூடியதாக இருந்தது. இப்படியொரு வியாக்கியானம் எற்சி நூலிலும் கண்டறி யாதது. சங்கச்சான்ருேரன்றி வேறெவ ரும் நினைக்க முடியாதது. உமிக்குத்திக் கைவருந்தல் பேரில் Gæn söørr frtr tiè3

3 -
களும், பொருளாராய்ச்சி தவிர்ந்த பிற ஆராய்ச்சிகளுந்தான் இப்பொழுது நடப் கலாநிதிப் பட்டம் பண்டித மணிக்கு எம்மாத்திரம் "சங்கச் சான் ருேன்" என்முலே தகும்.
பண்டிதமணி தமிழை மாத்திரமா உலகுக்குத் தந்தார்? தமக்கு அந்தத் தமிழை அறியத்தந்தவர் யார் என்பதை யும் உலகு அறியத் தந்த பெருமை அவ ருக்கே யுரியது. தருமம் என்ருெரு பொரு ளுளது, "இந்தப் பூமி சிவனுய்யக்கொள் கின்ற ஆறு'!! "பேதித்து நம்மை வளர்த் தெடுத்த பெய்வளை!" "உண்டிருந்து வாழ்வ தற்கே யுரைக்கின்றீர் உரை யீரே ! 'நிறுத்துவதோர் குணமிலான்." βρις. மீள்கென ஆடல் பார்த்திருப்பவன்." நூற்புணர்ப்பு" என்றின்னுேரன்ன அரு மந்த தொடர்களைத் தமக்குத் தொட்டுக் காட்டியவர் உப அதிபர் திரு. பொ. கைலாசபதி என்பார்.
"மோனமென்பது ஞானவரம்பு’ என்ப தற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் திரு. பொ. கை. அவர்கள். அவரிடம் தான் முக ந் த வ ற்  ைற த் தனக்கேயுரிய தனிநடையில் பே சி யும் எழுதியும் விளக்கியவர் பண்டிதமணி அவர்கள். அவ ரிடம் பெற்ற வைர மணிகளுக்குப் பட்டந் தீட்டி மெருகு கொடுத்து மிளிரச் செய் தார். பண்டிதமணி அவர்கள் நோயால் உடல் நலிந்து நடைகெட்ட இந்த நிலையி லும், அத்துவிதம் பற்றி ஆராய்ந்து கொண்டேயிருக்கிருர், சுவாசிக்கக் கஷ்டப் பட்டுக்கொண்டிருப்பார். கண்டவுடன் தமக்கு வந்த புதிய கருத்துக்களைச் சொல் லத் தொடங்குவார். நோய் எப்படியோ ஒதுங்கிவிடும். அறிவாராய்ச்சியில் அவருக் குள்ள ஆராமையும் ஈடுபாடும் இருந்த வாறு அவர் இன்னும் பல்லாண்டு வாழ்த்து தமக்கும் பிறர்க்கும் பயன்பட எல்லாம் வல்ல எம்பிரான வேண்டுவோ
l) fás ,

Page 51
M as a
நேர் மூகப் பரீட் ஆசிரியமணி ஆர்.
கலாநிதி பண்டிதமணி அவர்களைப் பற்றி பத்திரிகைகளிலோ, சஞ்சிகைக ளிலோ எழுத எனக்குப் பயம். அவரைப் பற்றி எழுத என்ன அறிவுத் தகமையுண்டு. இதனுல் இற்றைவதை நான் அவரைப் பற்றி எழுதவில்லை. இன்று நான் என்னைப் பற்றி எழுதலாம் என்று துணிந்து விட் டேன்.
நான் சங்கத்தானை சைவப்பாடசாலை யில் மூன்ரும் வகுப்புவரை படித்துவிட்டுச் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் எனது கல்வியைத் தொடர்ந்தேன். தமிழில் பேசி ஞல் அக்காலத்தில் குற்றப்பணம் கட்ட. வேண்டும். இதனுல் நான் என் தந்தையும் தாயும் பேசிக்குலாவிய தமிழ் மொழியைப் பாடசாலையில் மறந்தேன். கல்லூரிப் படிப்பும் முடிந்தது. காற்சட்டை உத்தி யோகமும் கிடைக்கவில்லை. ஆகவே என் னிடமுள்ள ஆங்கில அறிவை நம்பி 1938ல் திருநெல்வேலி ஆசிரிய கலாசாலைக்கு விண் ணப்பித்தேன். எழுத்துப் பரீட்சையில் 10வது ஆள். சைவவித்தியா விருத்திச் சங்கத்தில் நேர்முகப் பரீட்சை நடக்கிறது. (கந்தபுராணம் பற்றியும் கேட்பார்கள் என்று சிலர் கூறியபடியால் வேதக்காட் சிக்கு. என்ற பாட்டைப் படித்து உரையை யும் தெரிந்துகொண்டு போயிருந்தேன்")
"புராணம் ஏதாவது படித்திருக்கி ரீரா? "உபஅதிபர் கேட்டார். "ஆமாம்; கந்தபுராணம் திருவிளையாடற் புராணம்" என்று சுத்தப் பொய் கூறினேன். *வேதக் காட்சி"யை நினைத்துக் கொண்டேன் பாடவும் நான் தயார். ஆளுல் ‘கந்தபுரா ணம் பாடியது 'யார்" என்று அந்த மனிதர் கேட்டார். "வில்லிபுத்தூர் ஆழ் வார் அவர்கள்' என்று விடையிறுத்தேன். ஏனே தெரியாது எல்லாரும் உரக்கச் சிரித்தார்கள். நான் சிரிக்கவில்லை. சிரிப்பு வரவுமில்லை.

9 -
சை நடக்கிறது
f. 55lguosoflub
அப்போது ஆபத்துக்கு உதவும் நோக் குடன் பண்டிதமணி ஐயா கேட்டார் (என்னைத் திருத்தட்டும் என்ற நோக்கு டன்) 'உமக்கு வில்லிபுத்தூர் ஆழ்வார் இயற்றிய நூல்கள் வேறு ஏதாவது தெரி யுமா?’ என்று,
எனக்கு கச்சியப்பர் என்ற பெயரே தெரியாதபடியால், "எனக்கு வில்லிபுத் தூர் ஆழ்வார் பாடிய நூல் ஒன்றுதான் தெரியும், அது அந்தக் கந்தபுராணம்" என்றேன். மீண்டும் பலத்த சிரிப்பு. இப் படி இன்னும் பல. விரைவில் அந்த நேர் முகப் பரீட்சை எனக்கு முடிந்தது.
ஆணுல் நான் கலாசாலைக்குச் சேரும் பேற்றை - இல்லை - இரண்டு வருட காலம் பண்டிதமணி என்ற தமிழ் மேகம் பொழிந்த மாரியில் நனையும் பேற்றைப் பெற்றேன்.
மாதிரிப்பாடம் என்ற கண்டன பாடம் ஒன்றில் ஒரு மாணவ ஆசிரியன் "மனங் கமழ் குழலாய்! நின் மைந்தனை அரவு தீண்டி’ என்ற பாடலே அழகாகப் படித்து இ த மாக ப் பாடத்தை நடத்தினன். பாடம் முடிந்தது. எல்லாச் சகமாணவர் களும் ‘நயப்புரை' கூறிப் பாடத்தைப் பாராட்டினர்.
கனம் பண்டிதமணி அவர்கள் என்னை அழைத்தார். 'பாட்டு ஒரேசீராக( Monotonous ) Gogin 600r Garraft unts அமைந்திருந்தது" என்று தொடங்கி அக்கு வேறு ஆணி வேருகக் கண்டித்த யான், ஈற்றில் “பாடத்தெரிவு படுபிழை" என்று சாடினேன்;
*" வாசனையுடைய கூந்தலையுடைய பெண்ண்ே" என்று விளித்து "உன் மக னைப் பாம்பு தீண்டிற்று" - " என்று எந்த மூடன் பாடுவான். அப்போது அந்த

Page 52
மாணவன் குறுக்கிட்டுப் புலவரின் டெய
ரைக் குறிப்பிட்டான்.
** புலவர் பிழையாகப் பாடினுல், நாளைக்கு உலகைத் திருத்தும், ஆசிரிய ராகிய நாமுமா அப்பாட்டைத் தெரிந்து இளம் பிள்ளைகளை மண்ணுக்க வேண்டும். குற்றம் குற்றமே” என்றேன் நான்.
மறுநாள் பண்டிதமணியிடம் புலோலி திரு. க. இராமநாதபிள்ளை B. A (Lond) திரு. க. இராமுப்பிள்ளை வந்து ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். தற் செயலாக அவ்விடம் நான் போக நேர்ந்து விட்டது.
அப்போது திரு, இராமநாதபிள்ளை *சுப்பிரமணியம் எனது மாணவன் - எப்ப டித் திறமை காட்டுகின் ருஞ?' என்று
தமிழ் வள்ர்க்கு
ஒழுக்கமெனும் விழுப்பம, எனச்சிலரும் உளத்தே ே அழுக்ககற்றிக் கொண்ட எனச்சிலரும் அறிவென்
முழுப்பொருளைப் பெற்ற எனச்சிலரும் மொழிவா
பழுத்ததமிழ்ப் புலமையி அளந்தறிந்து பகர்ந்தார் சமயமெனும் பெருங்கட, அமைதிகொளும் சால்பின் அமையுமுயர் இலக்கியம உண்கின்ற அறிவுத் தே6 நமதினிய நாட்டினுக்கும் நலன்விளைக்கும் நலன்கள் இமயமதாய் சாகரமாய்
தொழவிளங்கும் இயல்பி

30 -
பண்டிதமணியைக் கேட்டார். திரு. இரா முப்பிள்ளையும் என்னை 3ம் வகுபயில் படிப் பித்ததாக நினைவூட்டினுர்.
** திறமை காட்டுவதாவது பழைய புலவர்களேக் கூட உங்கள் மாணவன் விட்டு வைக்கவில்லை. அரிச்சந்திர புராணத்தைக் கிழிக்க நின் முன் உங்கள் நவீன நக்கீரன்" என்று கூறி டிெ சம்பவத்தையும் சொன் ஞா.
“எனக்கும் கொஞ்சம் ** திமிர் ' வந்தது. என்னைப் போன்ற "கசாமூலங் களை உத்தம ஆசிரியர்களாக்கிப் பல்லாயி ரக் கணக்கான இலக்கிய மேதைகளையும், சமயிகளையும், சைவ உலகையும், நிறுவிய குருமூர்த்தியின் பொன்னடிகளை வணங்கித் தலை சாய்க்கின்றேன்.
வணக்கம்.
கும் பண்பாளர்
தால் உயர்ந்தனை நீ தோன்றும் மையால் உயர்ந்தனை நீ கின்ற மையால் உயர்ந்தனை நீ ரேனும் னுய் நின்சிறப்பை
இல்லை. லுள் மூழ்கிஉளம்
T Séżastruiu ாம் அமுதுதனை
மொழியினுக்கும் வாய்ந்தாய் இரும்புலவர் ன் மிக்காய்

Page 53
அக்கால இலக்கியங்கள் ஆய்ந்தாய்ந்து கற்ற தோ இக்கால இலக்கியத்தும் வரவேற்றே ரசிக்கும் பன் எக்கால வல்லுநரும் ஏற் உண்மைஒளி இனிதாய் ஈ தக்கோர்கள் தொழும்மன பதிப்பிள்ளை என்னும் நல்
ஈழத்தின் தவப்பயன்ே த எழில்காண விழிக்குதவும் ஏழிசையாய் விளங்குகின் எப்போதும் தியானிக்கும் நாளெல்லாம் ஆண்டவன நாடிவரும் அன்பருக்கே வாழியநீ அவனருளால் வளர்க்கவெனப் புவித்தல்
சங்கநூற் பரவைதனிற்
தனிமுத்தின் ஒளிச்சிறப்ை இங்குநாம் கேட்டிடத்தா இல்லையெனிற் கம்பனெணு தங்கநிகர் காப்பியத்தின் கற்பனையும் கலந்ததனி இங்குன்பாற் கேட்டிடத் இன்னுமே நாம்அதனை அ
கந்தவேள் புராணத்தின் கணியாக நாமெல்லாம் ! பந்தமே அகற்றிஇறை பயனுகச் சமயக்கட் டுை சிந்தனைக்குப் பெருவிருந் சிறப்புறுசை வத்தின்சிந் இந்தவுல குள்ளவரை நி இருக்குமென நாம்அறிந்'

3 -
அனைத்தையுமே rடே
இனியவற்றை
20TLunar
றிடவே
so Eயாம் மன்னுகண ல்லாய்
iமிழாம் மாதின்
எழிலி போல்வாய் ற இறைவன் பாதம்
பேறு பெற்ருய் ரின் நோக்கம் தன்னை விளக்கும் நல்லாய் தமிழ்,சை வத்தை லத்தே வந்த பண்பா
கபிலன் பாட்டாம் பை நின்றன் நாவால் ான் செவிபெற் ருேமா னும் கவிவல் லோனின்
கருத்தும் தேனும் அமுதப் பேச்சை தான் செவிபெற் ருேமா அறிந்தோம் இல்லை
கலாசா ரத்தைக் உய்யத் தந்தாய் பாதம் சேர்க்கும் ரகள் தந்தாய் தாய்க் கற்ருேர் போற்றும்
தனநூல் தந்தாய் ன்னக் கங்கள் தோம் மணியே வாழி!
புலவர் ம. பார்வதிநாதசிவம்

Page 54
ஈழத்துத் தமி கலாநிதி, பண்டிதமணி
--கலாநிதி பொ சிரேட்ட தமிழ் விரிவுரையாள
பூரீலழறீ ஆறுமுக நா வல ர வர் கள் ரெளத்திரி வருடம் ஐப்பசி மாதம் (1860) சென்னை முத்தமிழ் விளக்கம் அச்சுக்கூடத் தில் அச்சிடுவித்த திருக்கோவையாருரைப் பதிப்பிலே "தமிழ்ப்புலமை" பற்றிக் கூறி யிருக்கிருர்கள். அக்கட்டுரை ஆறுமுகநாவ லர் பிரபந்தத்திரட்டிலும் மறுபிரசுரங் கண்டது. அக்கட்டுரையிலே,
"தமிழ் கற்றவர்களை நடுவுநிலைமை யின் வழுவாது பரீகூைடி செய்து, அதில் வல்லவர்களென நன்கு மதிக்கப்பட்ட வர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற பெயரும் சின்னமும் கொடுக்கும் சபை யார் இக்காலத்தில் இல்லாமையால், தமிழ்க் கல்வியில் வல்லவர்களும்,வல்ல வர்களல்லாதவர்களும் ஒப்ப மதிக்கப் படுகிருர்கள். அதஞல், நமது தேசத் தாருக்குத் தமிழ்க் கல்வியில் விருப்ப மும் முயற்சியும் சிறிதாயினும் இல
வாயின**
என ‘எம்மொழியினும் இனிய நமது தமிழ் மொழி வளர்ச்சி குன்றி நிற்பதைக் கண்டு நாவலரவர்கள் வருந்தினர்கள்.
1877 ஆம் ஆண்டு திருக்கோணமலை குமாரநாயகர் அலங்காரம் என்ற செய்யு ணுரல் யாழ்ப்பா ண ம் இலங்கைநேச முத்திராக்ஷரசாலையில் அச்சிடப் பெற்று வெளிப்போந்தது. அந்நூலாசிரியர் திரி கோணமலையைச் சேர்ந்தவரும் சுப்பிர மணியபிள்ளையின் புதல்வருமாகிய தம் பையாபிள்ளை என்பவராவர். அவர் பின்பு குமாரநாயகர் தோத்திரமாலை (1886), சித்திரவெண்பா (1894) என்பவற்றை இயற்றியதோடு, சுன்ஞகம் வரதபண்டித ரின் அமுதாகரத்தை 1892 இலே சென்னை

ܚ- 32
ழ் இயக்கவாதி வி சி. கணபதிப்பிள்ளை
பூலோகசிங்கம் - ார், இலங்கைப் பல்கலைக்கழகம்
விக்டோரியா ஜுபிலி அச்சுக்கூடத்திற் பதிப்பித்தும் உதவியவராவர்.
குமாரநாயகர் அலங்காரத்திலே ஆசி ரியர் பெயர் “வித்துவான் தம்பையாப் Ser&n* என்று இடப்பெற்றிருந்தது. * கல்வி விருப்பினன்" என்ற பெயரிலே நாவலரவர்கள் இலங்கைநேசன் பத்திரி கையிலே,
“வித்துவானென்னும் பட்டமேற்றற்கு யோக்கியராகும் வண்ணங் கற்றற் பாலனவாகிய நூல்கள் எவை? அந் நூ ல் க ள், நீர் கற்றிருக்கின்றீரா? அவைகளிலே நீர் பரீகரிக்கப்பட்டீரா? பரீக்ஷித்தவர் யாவர்? பரிகூைடியிலே சித்திபெற்றீரா? பட்டந் தந்தவர் unitTərif ? பட்டப்பத்திரம் எங்கே? உமக்குப் பட்டம் நீரே படைத்திட்டுக் கொண்டீரா? அப்படியாயின், இங்கிலி சுப் புத்தகங்கள் சிலநாட் கைக் கொண்டு திரிந்தோரெல்லாம், பீ. ஏ., பீ. எல்5, எம். ஏ. முதலிய பட்டங்கள் த மக் குத் தாமே படைத்திட்டுக் கொண்டு, இறுமாந்து திரியலாமே பயன் என்னையோ! சிறுவரும் இகழ் தற்கிடஞமே இங்கிலிசில் இப்படிச் செய்யத் துளிபவர் யாருமில்லையே! தமிழ்க் கல்வியொன்ரு பகிடிக்கிடன யிற்று! ! ?
என்று கேட்டார்,
ஈழத்திலே சைவத்தையும் தமிழையும் பாதுகாத்துத் தந்த நாவலர் பெருமான் வழியிலே சிந்தித்துச் செயலாற்றி உயர்ந்து நிற்கு ம் பண்டிதமணியவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்கப்பெறும் இம் மகோன்னதமான வேளையிலே நாவலரவர்

Page 55
33 حساس
களின் முன்னைய கூ ற் றுக் கள் முந்திக் கொண்டு வந்துநிற்கின்றன.
நாவலரவர்கள் இல்லை. அதனுல் இன்று கணக்கற்ற வித்துவான்களும் பண்டி தர்களும் அறிஞர்களும் தமக்குத் தாமே பட்டமிட்டுக் கொள்ள முடிந்தது. உண்மை யான தமிழ் வித்துவாமிசர் ஆங்காங்கே குடத்துள் விளக்காகத் தாம் பெற்ற பட் டத்தையும் மறந்து, மறைந்து வருகின் ருர்கள். ஈழத்திலே தொல்காப்பியத்தை யும் நன்னூலையும் கரைத்துக் குடித்தவர் இல்லையா? சித்தாந்த விற்பன்னர் இல் லையா? கந்தபுராணம் கசடறக் கற்றவர் கள் இல்லையா? இருக்கிறர்கள். ஆளுல் அவர்கள் சமூகத்திலே சாதித்தது என்ன? உண்மையான மரபுவழி வந்த தமிழ்க் கல்வி ஈழத்தில் மறைந்து விட்டதோ எ ன் று நினைக்க வேண்டிய சூழல் உருவாகத் தொடங்கிற்று. போதாததற்கு அரைவேக் காடுகளின் அட்டகாசம் வேறு! இந்நிலை யில் மரபுவழித் தமிழ்க் கல்வியின் உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றவர் பண்டிதமணி யவர்கள்தாம்.
கலாநிதிப் பட்டம் பெறும் அளவிற் குப் பண்டிதமணியவர்கள் என்ன சாதித்து விட்டார்? இக்கேள்வியை மரபுவழி வந்த தமிழ் அறிஞர் தம்மைத் தாமே கேட்டு வி ைட காண வேண்டும். இல்லாவிடில் தமிழ்க் கல்வி பற்றி நாவலரவர்கள் 1860 இலே கூறிய நிலைமை தொடர்ந்து இருந்து கொண்டே வரவேண்டியிருக்கும்.
ஒன்று நம்மை நடத்துகின்றது.
யற்கை. சரீராதிகள் நம்மை நன்ை கருத்தறிந்து அவற்றை உபயோகித் அதன் கருத்தறியாத செயல் வீண்
5

} -
பதினேழு வயதிற்குப் பின் பு முறை யாகத் தமிழ் படிக்கத் தொடங்கிய மட்டு வில் சி. கணபதிப்பிள்ளை, ஈழத்தின் ஐந் தாம் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டித ராகி ஆசிரியர் பயிற்சியும் பெற்று 1929 இலே இருந்து முப்பது வருடங்களாக இரு நூற்றெழுபத்தைந்திற்கு மேற்பட்ட பால பண் டி த ர், பண்டிதர்களுக்குப் பண்டித மணியாக விளங்கிஞர். தபோவனத்தின் குடிலிலே வேலையெர்ழிய ஒடுங்கிவிடாது தான் எடுத்த பிறவிக்கு வேண்டிய பயனைச் சிந் தி த் து ச் செ ய ல |ா ற் றியமையால் பண்டிதமணியவர்கள் குடத்துள் விளக்காக அமைந்து விடவில்லை; பேச்சாலும் எ முத் தா லு ம் நா வ ல ர வர் களை உயிர்ப்பித்தார்; குமாரசுவாமிப் புலவரும் கைலாசபிள்ளையும் விட்டுச் சென் ற இடத்தை நிரப்பினர்.
ஈழ த் துத் தமிழர் பாரம்பரியம் எத் தகையது என்று பெருமை கொள்ள வைத் தவர் பண்டிதமணியவர்கள். அவர் பேச் சா லும், எழுத்தாலும் தூண்டப்பெற்ற பாரம்பரிய உணர்வு, ஈழத்துத் தனித்துவத் தையும், சிறப்பையும் பற்றிய பல் வேறு ஆய்வுகளுக்குக் கா லா யி ற் று. அவர் தோற்றிய இயக்கத்தால் இன்று ஈழத்துத் தமிழ்மகன் பெருமைகொள்ளக் கூடிய காய் இருக்கின்றது.
மூன்றுவது கண் நீடுவாழியவே! தமிழ் நீடுவாழியவே! சைவம் நீடுவாழியவே!
இரங்காமலிருக்கமாட்டாமை அதனி மப்படுத்த அது உபகரித்தவை. அதன் i நல் வேண்டும். கருத்தறிய வழியுண்டு.
செயல்.

Page 56
என்ன மாதவ
(பண்டிதை பொன்.
இலக்கிய கலாநிதி, சித்தாந்த சாக ரம், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைப் பற்றித் தமிழ்கூறும் நல்லுல கம் முழுவதும் புகழ்ந்து கூறுகின்றது: பாராட்டுகின்றது. அவர்களிடம் கல்வி கற்ற நாமோ வெனில், ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் . . ? எண்னும் நிலைக்கு உள்ளாகி விட்டோம்.
இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன் ஈழவழநாடு முழுவதும் சைவத்தமிழ் ஒளி யைப் பரப்பிவந்தது சைவாசிரிய பயிற்சிக் கலாசாலை. இந்தப் பயிற்சிக் கலாசாலை யிலே சைவத்தமிழ் ஆசானுக விளங்கிய வர்தான் இன்று பாராட்டு நாயகனுக விளங்கும் பண்டிதமணியவர்கள். அன் ஞரை மாணவராகிய நாம் பண்டிதரையா வென்றே அருமையாக அழைப்போம். எங்கள் ஞானகுரு அங்கு வாழ்ந்த மெளன தவ முனிவராம் உப அதிபர் திரு. பொ. கைலாசபதி அவர்களை நாம் அறிந்து வாழ உபகாரியாக இருந்து வந்ததோடு தாமும் அவர்களைக் கெளரவித்து அவர் கருத்துக் களைப் பேணி வாழ்ந்தவர். எங்களுக்குக் கிடைத்த ஞானத் தெய்வங்கள் இந்த இருவருமாவர்.
ஆறுமுக நாவலர் அவர்களது ஞான பரம்பரையிலே உதயமானவர் நமது பண்டிதரையா அவர்கள். ஆதலால் நாவ லர் 'ஐயா அவர்கள்பால் விளங்கிய விலை மதிக்க முடியாத பண்பாட்டு அம்சங்கள் பல பண் டி த ரை யா அவர்களிடமும் விளங்குகின்றன. நாவலர் பெருமான் தமது விஞ்ஞாபனம் ஒன்றிலே, 'கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டேனும் வாங் காது விவாகம் செய்து கொடுக்கும் வழக் கமே யுடையது என் சென்ம தேசமாகவும், நான் தமிழ் மொழியினதும், சைவசமயத் தினதும் வளர்ச்சி குறித்து என் இம்மைப் பயன்களைத் துறந்து வாழ்கிறேன்" எனக்

34 -
ம் செய்தனம்! பாக்கியம், சுழிபுரமீ.)
கூறியுள்ளார். இந்த அருமருந்தன்ன வாசகங்கள் சைவத் தமிழ் மக்கள் ஒவ் வொருவரும், தமது வாழ்வின் போக்கை, நோக்கத்தை நிலைபேறுடையதாக வகுத்து வாழ வழிகோலுவ தொன்ருகும்.
அந்த வகையிலே நாவலர் ஐயா அவர் களைப் பல வழிகளிலும் தழுவிப், பிரமசரிய நெறியை மேற்கொண்டொழுகி வாழ்ப வர்தான் நமது ஞானத் தந்தையார் அவர்கள்.
பண்டிதரையா தமிழ்மொழியை மாத் திரம் கற்றவர் என்று பலரும் மேலெழுந் தவாரியாக நினைக்கின்றனர். ஆனல் அவ ருக்கு ஆங்கில இலக்கியங்களில் இருக்கும் ஆர்வம், அவற்றுக்கு அவர் கூறும் விமர் சனச் சிறப்பு, அவற்றைத் தமிழ் இலக்கி பங்களோடு ஒப்புநோக்கும் ஆற்றல் இவற்றை அவரோடு நன்கு பழகியவரே உணருவர்.
பண்டிதரையா அவர்களது பேச்சு, எழுத்து நூலுரை என்பவை பலரும் கேட்டு, படித்து இன்புறுபவை. அவை தனியழ குடையவை, தனித்துவம் வாய்ந்தவை. அவற்றைப் பின்பற்றப் பலர் முயல்வதைக் கண்டு நாம் இன்புறுகிருேம்.
எங்கள் குருநாதருக்கு இலங்கைப் பல் கலைக் கழகம் இலக்கிய கலாநிதி என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது. ஏன் இலக் கிய வாரிதி என்றுகூடப் பட்டம் வழங்க லாமே என நாம் எண்ணுகின்முேம், பண் டிதரையா இலக்கியத்தைச் சுவைக்கும் பாங்கை நமக்குக் காட்டித்தந்தவர்கள். தாம் பெற்ற இன்பத்தை நாமும் பெற வழிகாட்டியவர் அவர். கலாசாலையிற் கல்வி கற்கின்ற காலத்திலே தமிழ் விரி வுரை மண்டபம் இன்ப வெள்ளத்தில் மிதக் கும், தமது மனமோ இந்திரன் பதத்தைக் கூட அவ்வேளையில் வெறுத்து ஒதுக்கும்.

Page 57
*உனக்கு நன் மை செய்ய த் தெரி uyıdır?”
*அறன்றன்பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம் வீண் செயல்’
மேன்மைகொள் சைவ நீதி" சிபேதித்து நம்  ைம வளர்த்தெடுத்த Gutifu6ua baino
"அறத்தான் வருவதே இன்பம்" "புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே?
இத்தகைய அநேக ஆணித்தரமான வாசகங்களைப் பண்டிதரையா தமது மன சில் விதைத்திருக்கின்ருர் இவை நம் வாழ் வுக்கு வழிகாட்டுகின்றன. உலகாயத மெனும் சண்டமாருதம் நம்மை நிலை குலைய வைக்கும் வேளைகளில் நமக்கொரு கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் நமது ஐயா அவர்கள் :
கற்றேர்
(உரும்பிராய் மு. வைத்
1. மட்டுவில் சைவம் வளர் சிட்டஞய் மன்னுசின்ன கற்றேர்க் கணியாங் க பெற்ருர் தமிழ்சைவம்
2. சைவந் தழைக்கத் தமிழ் வைவேற் குமரன் வளர் தொல்தகஷ் காண்டவுை பல்லாண்டு பாரினில்நீர்

35 -
மனிதனுடைய வாழ்வு சமய வாழ்வாக மலர வேண்டும்; பிற வி யின் நோக்கம் முத்தியின்பம் அடைவதுதான் என்பதைப் போதனையிலும், சாதனையிலும் நிலைநாட்டி யவர் நமது ஐயா அவர்கள்.
பலராலும் பாராட்டப் படுபவரும், நாவலர் பெருமானின் ஞான பரம்பரையில் உதித்தவரும், சைவத் தமிழ் க் காவலரு மாகிய பண்டிதரையா அவர்களிடம் கல்வி கற்க, அவரோடு சேர்ந்து பழக, அவர்களை அடிக்கடி தரிசிக்க, அவர்களது ஆசியைப் பெற, அவர் மாணவர் நாம் என இறுமாப் புடன் கூற மாணவர்களாகிய நாம் என்ன மாதவம் செய்தனம்!
இன்று எண்பதாவது வயதை அடைந் திருக்கும் நமது ஐயா அவர்கள், இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, சைவ சமயத் துக்கும், தமிழ் மொழிக்கும் தொண்டாற்ற வேண்டுமென்பதே நமது பிரார்த்தன.
க் கணி
த்தியலிங்கம் அவர்கள்)
த்த மரபுதித்தோன் த் தம்பியவர் - இட்டமாய் ணபதிப் பிள்ளைமகப் பேண.
pத்தாய் உளங்குளிர 'காதை - கைவந்த ர கண்டாய் கலாநிதியே
வாழ்க.

Page 58
பண்டிதமணி ஓர் - திரு. சோ. சி
இருபது வருட இடைவேளைக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக் கிராமங்கள் வழியாகப் பிர ய ர ண ஞ் செய்யும்போது ஒரு புதிய அனுபவமாயிருந்தது.
அதிகா%லயில் யாழ்ப்பாணம் திருநெல் வேலிப் பகுதியில் மோட்டாரில் போய்க் கொண்டிருக்கும்போது அரு  ைம யா ன இலுப்பைப்பூ வா சனை வந்துகொண்டிரு ந்தது. இளமைப் பருவத்தில் எங்கள் வீட்டு முற்றத்து இலுப்பை சொ ரிந்த பூவின் ஞாபகம் வந்தது. அத் துட ன் நாற்பது ஆண் டு களு க் கு முன்பு த ன் பர் "கல்கி" யுடன் யாழ்ப்பாணத்தில் பயணஞ் செய்தபோது இதே இலிப்பைப்பூ வாசனை யைப் பற்றி அவர் க ள் குறிப்பிட்டதும் ஞாபகம் வந்த து. " கள்வனின் காதலி " நாவலைப் பற்றிச் சொல்லி இந்த இலுப்பை ப்யூ வாசனை எனது தொடர் கதையிலும் வருகிறது. நான் பிறந்த கி ரா மத் தி ல் அனுபவித்த இந்தச் சுவை எனக்கு ரொம் பப் பிடிக்கும் எ ன் று அ ன் று அவர்கள் சொன்னதாக ஞாபகப் படுத்திக் கொ ன் டேன். திருநெல்வேலியில் நான் காணச் சென்ற ஒரு பெரியவர் எ ன து இளமைக் காலத்திலிருந்து ( சரியாக ஐம்பது ஆண்டு கள்) பழகிய ஒருவர். காஷாயம் தரிக்காத நைஷ்டிகப் பிர ம சா ரி. சைவத்தையும் த மி  ைழ யு ங் காத்த ஆறுமுக நாவலரின் மாணுக்கரின் மாணுக்கர். அதே வழியில் ஒழுகி வருபவர்.மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பழைய பரம்பரைப் பண்டிதர். ஆங்கிலம் கற்காதவர். ஆனல், நவீன இலக்கியத்தை யும், விஞ்ஞானத்தையும் வேதத்தோடும், உபநிஷத்தோடும் சங்க இலக்கியங்களோ டும் இணைத்துப் பேசும் ஆற்றல் படைத் தவர். இலங்கைவாழ் த மிழ் மக்கள் யாவரும் பண்டிதமணி என்று அன்போடும் அபிமானத்தோடும் அழைத்துவரும் பெரி பார் பண்டிதமணி 4ணபதிப்பிள்ளை,

36 -
இலக்கியமேதை சிவபாதசுந்தரம் -
பண்டிதமணி ஒரு இலக்கிய மேதை. ஆனந்தவிகட னில் * கல்கி ' சகிருஷ்ண மூர்த்தி அவர்கள் சேர்ந்து அதில் தலையங் கம் எழுதிய புதிதில் அந்த உரைநடையை வைத்து, திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கு இலக் கி ய விமரிசனச் சொற்பொழிவுகளைச் செய்த தமிழ்ப் பண் டிதர் இவர் என்ருல், தமிழ்நாட்டுப் பண்டி தர்கள் ஆச்சரியப்படுவார்கள். தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி இன்றுதான் நமது பல்கலைக் கழகங்கள் அக்கறை எடுத் துக்கொண்டிருக்கின்றன. 1 93 0 , 1 Ꮽ 3 1லேயே இதைப்பற்றி ஆராய்ச்சி விமரிசனஞ் செய்து யாழ்ப்பாணத்துப் பள்ளி ஆசிரியர் களுக்கு வழிகாட்டியபெருமை பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களைச் சாரும்.
திருநெல்வேலியில் அமைதியாக ஒரு வீ ட் டி ன் வாசலை யடுத்து, கீ ற் றிஞ ல் வேய்ந்த கொட்டகையில் சாய்வு நாற்காலி யில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த பண்டி த மணியை இப்போது ஒரு யாக்ஞவால்கிய ராகக் கண்டேன். மகரிஷியாக உருவிலும், உபநிஷத்திலே திளைத்து நிற்கும் உள்ளத்தி லும், பேச்சிலும் அவர்களைக் கண்டபோது யா ழ் ப் பா ண ம் தவஞ் செய்திருக்கிறது என்ற எண்ணந்தான் தோன்றியது. இலக் கன இலக்கியங்களில் பொழுதெல்லாம் கல்லூரி மாணவர்களுக்கு உப நி யா சம் செய்த பண்டிதமணி இப்போது உபநிஷத்து க்களைப் பற்றியே ஆராய்ந்து கொண்டிருக் கிருர், இருந்த போதிலும் இந்தக் கல்விக் கடல் இன்றைய கல்விப் போ க்  ைக யு ம் அவதானிக்கத் தவறுவதில்லை. சென் னை யி லிருந்து இ ன் று புதிதாகத் தோன்றி வெளி வரும் பத்திரிகைகளைப் பற்றியும் விசாரிக்கிருர். பழைய நண்பர் "கல்கி"யை மறக்காமல், அவர்கள் உருவாக்கிய பத்தி ரிகை நி ன் று வி ட் ட தே என்று கவலை தெரிவித்தார். மீண்டும் வெ விரி வர ப் போகிறதாகத் தெரிகிறது எ ன் று நான்

Page 59
சொன்னதும் மகிழ்ச்சியோடு வாழ்த்தினர். பொழுது போவதே உணராமல் பண் டி த மணி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது ஆறுமுக நாவலரின் வாரிசு ஒருவர் யாழ்ப்பாண பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குவதை எண்ணிப் பெருமையடைந் தேன். இந்தப் பெரியாரை இலங்கைப் பல்கலைக் கழகம் ச மீ பத் தி ல் டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவிப்பது இதுதான்
C55i 5
பண்டிதை த. ே
ଜୋଶ
l. ஒமென்னு மந்திரத்ே நாமிரப்போம் ஓர்வர கணபதிப் பிள்ளை க% உணர்வினியார் ஊழி
ஆசிரிய
2. நன்னெறி ஞானம் அன்பெனுங் சொன்னலம் சடையான் புகழ்
மன்னுயிர் வாழ மாணவர்க் முன்னுவார் அத்து விதமெ
3. முக்குறித் தொகுதி சந்தனத் தி அக்குமா லையினுர் ‘அட்சி”வித் பக்குவ ரருந்தும் பரனுரை 1 மிக்கது மெய்யே யெனதிமிர்
4. அவரவர்க் கொத்த இலக்கியங் அவரவ ராற்றல் கண்டுப தே இவர்தவம் பிரம சரியமென் 1 ற்கிரீசிவ னடியார் எம்பெருந்

37 -
முதற் தடவை. இதஞல் இல்ங்கைப்பல் கலைக் கழகம், டாக்டர் உ. வே. சாமிநா தையருக்குப் பட்டம் வழங்கிப் பெருமை தேடிக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் போல, புதியதோர் பெருமையைத் தேடிக் கொண்டது,
25-8-78 கல்கியிலிருந்து.
ULIKSİ GID5 வதநாயகி, வேலணை
பண்பா
த ஓங்குங் கணபதியே ம் நீ நல்கியருள் - பூமேல் லாநிதியார் வாழ்க
உயர்ந்து.
ப விருத்தம்
காட்சி நண்ணினுர் பண்டித மணியார் க்கென அமைந்தார் சூழ்வதும் வைதிக சைவம் குய்தி வழங்குவார் சிவதன்மங் காட்டி னு நிலைமை முதல்வனுர் கருணையே நுகர்வார்.
லகம் முறுவல்பொற் ருமரை முகத்தார் தையினுல் அளியொளிர் அம்புய நயனர் பகரும் பண்பினர் பங்கய வாயர் தம்ப மேனியர் பண்டித மணியார்.
காட்டி அதுவது நுகர்சுவை யளிப்பார் சமீ அளிப்பவர் ஆயிர முகத்தால் பதனை ஏத்துவார் பெரியரெல் லாரும்
தலைவர் இலக்கிய கலாநிதி வாழ்க,

Page 60
- 38
5. ஈசன்பா லன்பே சுவையென லு
பூசுவெண் ணிற்றர் புனிதர்ஒண்
தேசிஞற் சூழல் சிறந்தினி தடை காசினிக் கினியர் பண்டிதர் ஐய
6. காண்பதற் கினியர் கருதுதற் கி சேண்விளங் கவிரொளி தொட
வீண்செயல் நீக்கி வினைப்பயன்
மாண்பயன் வழங்கும் பண்டிதமணி
Sifu
அலர்கொண் டரண்டி அருச்சு பலர்தொழும் மேன்மையர்
எண்சுவை சொரியும் இலக்கி பண்ணிசை ஓசையார் பண்பு கண்ணுெளி யருளுங் கணபதி தண்ணிழல் வழங்குந் தருநிக செந்தமிழ் அன்பியல் தெளி மந்திர நான்மறை வடமொழி ஆடுந் தலைவன் அம்மையோ நீடு வாழ்க நீணிலத் திணிதே
வாழி இ
பண்டிதருள் மாமணியே! பல்கலையு
கண்டுணர்ந்து தேர்ந்தே கலாநிதிய
போற்றுபெரும் பட்டத்தைப் போ ஏற்றுவந்து வாழி இனிது.
எண்டிசை ஏத்த
ஏற்றத்தால்
பண்டித மணியே
பல்கலைக் கழ
திண்டிறல் கண்ே
6ttlieb 's
பண்டுசெய் தவத்
பட்டங்கள்

ணர்த்தும் இலக்கிய கலாநிதி வாழ்க 5ðaðurf பொன்னெனுந் தன்மையார் வாழ்க மயும் தேசிகர் நாயகர் வாழ்க ர் கணபதிப் பிள்ளையார் வாழ்க.
னியர் கலந்தவர் பிரியலா காதார் ர்ந்தெழுந் தொளிர்வார் திணியிருட் பொய்துரப் பார்தாம் தலைவன் விதித்தது மருந்தினி @issöru Arif யார் வாழியர் நிலந்தொழ மகிழ்ந்தே,
பப்பா
Fனை புரிபவர் பண்டிதர் ஐயர் ய கலாநிதி }த மணியார் Qu'i , air&amTulumtriř 5ர் குருமணி ந்த அந்தணர் நோக்கினர் டருள
இனிது
ம் ஆய்கழகம் ாம் - எண்டிசையும் ற்றி நினக்களித்தார்
; கல்வி
உயர்ந்தே நிற்கும்
போற்றி
கம் உன்றன்
- தந்த
றிஞர்’ப் பட்டம்
தான் என்னே!
பாழ வந்தோப்
வித்துவான் சி. ஆறுமுகம்

Page 61
இலங்கைப் பல்க யூனி லங்கா குடியரசி கெளரவ ஜே. ஆர். ஜயவர்
31-5-78 புதன் பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதே இலங்கைப் பல்கலைக்கழக ெ
அறிமுக
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
அறிமுகப்படுத்துபவர்: பேராசிரியர் சு. வி
யாழ்ப்பாண வளாகத் தலைவர்
பல்கலைக்கழக வேந்தர் அவர்களே,
இவ் விசேட பட்டமளிப்பு விழாவிே வழித் தமிழ்க் கல்வி அறிஞருள் மிக கணபதிப்பிள்ளை அவர்களுக்கு, அவர் சழு கலாநிதிப் பட்டத்தை வழங்கும்படி த எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது;
யாழ்ப்பாண மாவட்டத்திலே மட்டு ஆனி மாதம் 27 ஆம் நாள் பிறந்த ம. ம. வேற்பிள்ளையாலே தொடக்கி வை சாலையிலே தன் ஆரம்பக் கல்வியினைப் பண்ணையில் ஆறுமுகநாவலர் தொடக் தொடர்ந்து கல்வி பயின்ருர், அக்காலத் களான கைலாசபிள்ளை, சுன்னுகம் கு Luašvagř.
1925 இல் திரு. பண்டிதமணி கணப; பண்டிதப் பரீட்சையிலே சித்தியடைந்தா ஐந்து இலங்கையருள் இவரும் ஒருவராவ பயிற்சிக் கலாசாலையிலே பயிலுங் க பண்டிதர் மகாலிங்கசிவத்தினுடைய ( திருநெல்வேலிச் சைவ ஆசிரியர் பயிற்சிக் வருடங்களாக அங்கு தமிழ்ப் பேராசிரிய
தமிழ்க் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற் அவருடைய வாழ்வாக அமைந்தது. மாக அவர் பிரமச்சாரியாகவே இருந்து

லக்கழக வேந்தரும் ன் ஜனுதிபதியுமான
தணு அவர்கள் தலைமையில்
ாகிழமை மாலை ச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விசேட பட்டமளிப்பு விழாவின்
ČI (SL1šJ:
mw^werwr/~~MNMwy
த்தியானந்தன்
ல, இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மரபு வும் பிரபல்லியம் வாய்ந்த பண்டிதமணி முகமளிக்காத நிலையில், கெளரவ இலக்கியக் ங்களைக் கேட்டுக்கொள்ளும் அரிய வாய்ப்பு
வில் என்னும் கிராமத்தில் 1899 ஆம் ஆண்டு
பண்டிதமணி அவர்கள், உரையாசிரியர் க்கப்பட்ட சந்திர மெளலீஸ்வரர் வித்தியா பயின்று, பின்னர் யாழ்ப்பாணம் வண்ணுர் கிய சைவப் பிரகாச வித்தியாசாலையிலே தில் மிகவும் புகழ் வாய்ந்த தமிழ் அறிஞர் மாரசுவாமிப் புலவர் ஆகியோரிடம் கல்வி
திப்பிள்ளை மதுரைத் தமிழ்ச் சங்கம் தடத்திய ர். இப் பரீட்சையிலே சித்தியடைந்த முதல் Iர். பின்னர், கோப்பாய் அரசினர் ஆசிரியப் ாலத்தில், அங்கு விரிவுரையாளராயிருந்த தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் கலாசாலையில் 1929 இற் சேர்ந்து முப்பது ராகக் கடமையாற்றிஞர்g
றுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதே தன்னுடைய கருத்துக்களைப் பரப்பும் தோக்க தமிழ் ஆய்வு செய்வதிலும், மாணவர்க்கும்

Page 62
- 4
ஆசிரிய மாணவர்க்கும் கற்பிப்பதிலும் தன் சைவம், இந்து தர்மம், பண்டைய தமி கதிகமான கட்டுரைகளே அவர் எழுதியுள் கதிர்காம வேலன் பவனி வருகிறன், பாரத
ஆகியன அவர் வெளியீடுகளிற் சிலவாகும்
கந்தபுராண போதனை, கந்தபுராண க அவருடைய மிகச் சிறந்த பிற நூல்களாகு தக்க காண்டத்துக்கு அவர் எழுதிய பே சங்க வெளியீடாக வெளியிடப்பட்டது. சிறந்ததாகும். இதன் மூலமாக எக்க வரிசையிலே ஓர் இடத்தைப் பெறும் உரின் எம்முடன் வாழும் அறிஞர்களுள் சைவ சி தலைசிறந்த வல்லுநராக இவருள்ளார். ரைகளும் இன்றும் வெளியிடப் படாமலு:
சிறந்த எழுத்தாளராகவும், ஊக்கமு இலக்கிய விமரிசகராகவும், கவிஞராகவு கணபதிப்பிள்ளை இலங்கையிலும் பிற நா திறமை கண்ட இந் நாட்டு அறிஞர்கள் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தனர். பண்டிதமணி என்னும் பட்டமே பெருவழக்க யும் தமிழ்த் தொண்டினையும் பாராட்டு மு பெருந் தொகையான பண்டிதர்கள். தமிழ பண்டிதமணியின் நெறிப்படுத்தும் திற கோயில்களிலே புராண படனம் செய்வ பல இலக்கிய மாநாடுகளிலும் கருத்தரங் இளமைக் காலத்திலே எவ்வளவு துடிப்பு பட்டாரோ, அதே தன்மையில் ஓய்வு பெ
இந்த நாட்டிலே தமிழர் சமயத்தினை பாடுபட்ட ஆறுமுகநாவலர் தனக்கென ஒ நல்லறிஞர் வரிசையினையும் உருவாக்கிவிட் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆவர். யா யின் தூதராகவும் விளங்கும் பண்டிதமணி தனக்கென ஒரு அறிஞர் குழாம் வரிை இன்று இந் நாட்டில் பண்டிதமணி, அறி **பண்டிதமணியிடம் பயின்ருேம்’ என்று யடைவர்,
மாண்பு மிகு வேந்தர் அவர்களே,
இவ்வாறு தனக்கென ஒரு பரம்ப முழுவதையும் சமயத்துக்கும் இலக்கியத்து கணபதிப்பிள்ளே அவர்களுக்கு, அவர் சமு கலாநிதிப் பட்டத்தை வழங்கும்படி கேட்

0 མགས་ཁང་།
* பெரும்பாலான காலத்தைக் கழித்தார். மிழ் இலக்கியம் ஆகியன பற்றி நூற்றுக் ாளார். சைவ நற்சிந்தன, இலக்கிய வழி,
நவமணிகள், சமயக் கட்டுரைகள், நாவலர்
லாசாரம், கம்பராமாயணக் காட்சி ஆகியன ம். கந்த புராணத்தின் ஒரு பகுதியாகிய ராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர்
அது அவருடைய ஆக்கங்களிலே தலை ாலத்தையுஞ் சார்ந்த சிறந்த அறிஞர் மையுடையவரானுர். இன்று இலங்கையிலே த்தாந்தக் கருத்துக்களை விரித்துரைப்பதிலே இத்துறை சேர்ந்த பல உரைகளும் கட்டு ஸ்ளன.
ள்ள ஆசிரியராகவும், பேச்சாளராகவும், ம், உரையாசிரியராகவும் பண்டிதமணி டுகளிலும் புகழ் பெற்ருர், அவருடைய அவருக்குச் சித்தாந்த சாகரம் என்னும் எனினும், அவருக்கு அளிக்கப்பட்ட ாயுள்ளது. அவருடைய ஆராய்ச்சித் திறனை pகமாகவே இப் பட்டம் வழங்கப்பட்டது. றிஞர்கள் ஆகியோர் தங்கள் திறமைக்குப் மையே காரணமெனக் கொள்வார்கள். திலே அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். குகளிலும் பல விரிவுரைகள் ஆற்றியுள்ளார். டன் இலக்கிய, கல்வி ஆய்வுகளிலே ஈடு ற்ற் பின்னரும் அவர் உழைத்தார்.
பும் பண்பாட்டினையும் பாதுகாக்க அரும் ஒரு மரபினையும், அம் மரபினைப் பேணும் டார். அந்த வரிசையில் வந்தவர் அறிஞர் ாழ்ப்பாணக் கலாசாரத்தூதராகவும், கல்வி அவர்கள், ஆறுமுக நாவலர் எவ்வாறு சயினை உண்டாக்கினரோ, அதே போல, ஞர் குழாம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். கூறுவதிலே இவர்கள் பெரிதும் பெருமை
ரையை உண்டாக்கியவரும், வாழ் நாள் க்கும் அர்ப்பணித்தவருமாகிய பண்டிதமணி கமளிக்காத நிலையில், கெளரவ இலக்கிய டுக்கொள்கின்றேன்.

Page 63
UNIVERSITY OF
This is to cer
was admitted to ti
حریر میرصری
(horiori a.
at the Special C
holden in Colombo o
Witness our hands this Th.
One Thousand Nine Hund
 
 

R SRI LANKA
1ły thai ൈഗ്ഗം
he degree of
േ
a)
onvocation
in 31st May 1978
y first Day of May
red and Seventy Eight
リー○。
:ே
is -

Page 64


Page 65
- ଔଈ!!
இலக்கிய கலாநிதி உயர்திரு. சி. கணபதி 80வது வயசுப் பிடி
வடகடலையுந் தென்க3 வான்சுடரும் நல்: குடமுனியும் கலைபயின் கூடாது கூட் நடமாடுந் தமிழ்த்தெ நானிலத்தில் நாடு அடலேரு மவன்பாதம் அரியதமிழ்ப் பண்
நாவலனே தன்மூச்சா நல்லதமி ழமுதம தாவலர்செந் தமிழ்த்
தண்டமிழே தான காவலருங் கொன்றை கருத்தன்றி மற்ெ காவலர்முன் காத்தத கண்மணிபோல் 6
நெறியாலும் அறிவா நிழல்போலத் திெ குறியோடு வாழ்கின்ற கோடாது ஒளிவீ அறியாரும் பண்டிதந அண்ணல்கண ப சிறியோர்க ளில்லாத சீர்பரவு கல்லூரி

41 -
مذته
தி, பண்டிதமணி |ப்பிள்ளை அவர்களின் ரந்ததின வாழ்த்து.
லயும் வாரி யுண்டு லயிலே வந்து தோன்றி ற குமரன் பாதம் டமொடு கூடி நின்று ய்வம் நாவ லன்போல் மெய்யாக் கண்ட தில்லை
அணிந்து வாழும் ாடிதநன் மணியே வாழ்க.
ப் நாளும் வாழ்ந்து ழை நவமாய் நாட்டில் நாகந் தணியப் பெய்து கைத் தான தானுேன் பணி கண்டன் பாதங் முன்றுங் கனவுங் காணுன் மிழ்க் கன்னித் தாயைக் பளர்க்கின்ற கலைஞ ரேறே.
லும் நினைவி னுலும் ாடர்கின்ற நீர்மை யாலும்
சைவ வாழ்வு சுங் குளிர்ந்த பானு ன் மணியென் றேத்தும் திப்பிள்ளை ஆசா னுகிச் திருநெல் வேலி சிறக்க வந்தோன்.

Page 66
一4,
ஆரியமுஞ் செந்தமிழும்
அவைகூறும் பிரகார வீரியரா யெவர்வரினும்
வெற்றுரைகள் பகர நேரியதே யென்கின்ற ெ நிலைநாட்டித் தாம்வ பேரிதயந் தெய்வமுறப் ( பெருங்குருபண் டித
தண்டமிழுந் தனதன்புந்
தாரணியிற் தவித்திட எண்டிசையும் புகழ்மணக் இலக்கணமும் இலக்கி அண்டினவன் என்றென்ை அகவாழ்வும் புறவாழ் ஒண்டொடிபங் கிண்னருள் உயர்ஞான பீடமென
பண்டிதமணிக்கு வன
வாழ்
மட்டுவில் என்றவூர் மன் மட்டுநேர் சொல்கதையில் பேற்ருல் கணபதிப் பிள் தேறலாய்ப் பெற்ருர் தட
சுன்னைக் குமார சுவாமிட் மன்னுதமிழ் கற்றலில் ம கணபதிப் பிள்ளை கலாநி வணங்குங் கரத்தோடு வ

ஆழ்ந்து கற்று ம் அணைந்து வாழ்வோன் விதண்டா வாத rமல் விடைய விரிப்போன் நறிகள் யாவும் ாழ்ந்து நிற்க வைப்போன் பேணி வாழும் மணியே பெரிதும் வாழ்க.
தமியேற் கீந்து ட்ட தனிநா யேற்கு க விளக்கந் தந்து கியமும் இனிக்க வைத்து ன அனைத்துக் கொண்டு bவும் அளித்த ஐயன் ாால் உலக முய்ய
ஊழி வாழி.
- இ. சிதம்பரப்பிள்ளை
ாங்கும் கரத்தோடு ந்து
னுசின்னத் தம்பியார்
மன்னனும் - கிட்டுதவப் ளயைப் பிள்ளையெனுந் 0க்கு.
புலவரிடம் ன்னவனுய் - நின்ற தி யானுர் ாழ்த்து.
- புலவர் நா. சிவபாதசுந்தரஞர்

Page 67
ജ=
கலாநிதி பண்டிதமணி
முத்தமிழிலும் துறைபோன உத்த மக் கவி, அறிவுத்தந்தை பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அவர்கட்கு இலங்கையில் அதியு பேர் கல்விப்பீடமாகிய இலங்கைப் பல்கலைக் கழகம் க ட ந் த மாதம் 31ந் திகதி புதன் கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச மா நாட்டு மண்டபத்தில் கல்வித் துறையில் அதியுயர் பட்டமாகிய ' கலாநிதி ' என் கி ன்ற பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது. தள்ளாத வயதில் உடல்நலம் குன்றியிருக் கும் காரணத்தினுல் இவரால் கொழும்புக்கு வந்து பட்டமளிப்பு விழ வி ல் பங்கு கொள்ள முடியவில்லை. உலக நூலாராய்ச்சி யாளர்களின் ஆராய்ச்சிக் கருத்தின் படி உல கத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சில மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்ருக விளங்குகின்றது. இப்படியான சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் ஒரு வர் கலாநிதி பட்டம் பெறுகின்ருர் என்ருல் தமிழ் பேசும் நல்லுலகு அவரைப் பாராட் டாதிருக்க முடிவாது. 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றேன் என க்கேட்ட தாய்' என்ற வள்ளுவன் சுற்றிற் கிணங்க தமிழன்னை த ன் தவப்புதல்வன் ஒருவன் அறிவாளிகள் நிரம்பிய சபையில் கலாநிதிப் பட்டம் அளித்துக் கெளரவிக்கப் படுவதனையிட்டு தலைநிமிர்ந்து நிற்கின் ருள். எம்மவர்களை நாமே போற்றுவதில் எத்த கைய சிறப்பும் தோன் ருது, இதன் கார ணத்தினுற்ருன் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்கட்கும் பொதுவாக உள்ள பல்கலைக் கழகம் வழங்கும் கலாநிதிப் பட்டம் தனிச் சிறப்பினைப் பெறுகின்றது.
தமிழ் என்ருல் தித்திப்பு என்பதனைப் போல தமிழ் என்ருல் கலை என்ற பொருள் படும் என்பது சிலப்பதிகாரச் சொற்ருெட ரிஞல் வலியுறும். தமிழ் ஆகிய தெய்வமா க்சிலே ஒதும் விற்பன்னர்கட்கு கலைஞர் என்
னும் பட்டம் சா ல ப் பெ ா ரு த் த மானது. இயல், இசை, நாடகம்,
ஆகிய முக்கலைகளிலும் கரைகண்ட உத்தம கலைஞர்களேக் கவிச்சக்கரவர்த்தி க ம் ப ர்,

, 3 -
蔓
f. I,IIIf|IIIîirèII
"முத்தமிழ் துறையின் துறைபோகிய உத்த மக் கவிகட்கொன்று செப்புவேன்.' என்ற அடிகளில் 'உத்த மக் கவிகள்' என்று விளிக் கின்ருர், முத்தமிழிலும் துறைபோய, அதா வது முக்கலைகளிலும் கரைகண்ட உத்தமக் கவிகட்கு க ல |ா நி தி ப் பட்டம் வழங்கப் பெற்ற பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் ஈழத் தமிழகத்தின் அறிவொளி யாகத் திகழ்கின்ருர்,
இன்றைய யாழ் வளாகத் தலைவராக இருக்கின்ற பேராசிரியர் வித்தியானந்தன் முன்பு பேராதனை வளாகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த காலத்தில் ஒரு விழா விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்து பேசும்போது தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். "ஆறுமுக நாவலருக்குப் பின் பிறந்த தமிழ் அறிஞர்களே இந்த நாடு கெளரவிக்கத் தவறிவிட்டது. குறிப் பாக எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக் கும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர் களை இலங்கைப் பல்கலைக் கழகம் கெளரவிக் கத் தவறி விட்டது' என்று குற்றஞ் சாட் டிப் பேசினுர். இதனையே தான் ஏ ன ய தமிழ் அறிஞர்களும் கூறத்தொடங்கினுர் கள். தகுதியிருந்தும் இதுவரை ஒரு தமிழ் அறிஞர்கட்கும் கலாநிதிப் பட்டம் அளித்து கெளரவிக்கப் படவில்லை எ ன் று சான்று காட்டிக் குறைகூறத் தொடங்கினர். தார் மீக ஆட்சியில் இத்தகைய பாரபட்சம் நில வக் கூடாது என்பதனை உண ர் ந் த இன் றைய அரசு நாவலருக்குப் பின் முதன்முத லாகத் தமிழ் அறிஞர்கட்கு கலாநிதிப் பட் டமளித்து அதன் மூலம் வரும் பெருமை யினதட்டிக்கொண்டு சென்று விட்டது,
ஆறுமுகநாவலருக்குப் பின் முதன்முத லாக ஈழத்தில் கலாநிதிப் பட்டம் பெறுப வர் எ ன் கி ன் ற வகையில் நாவலருடன் பண்டிதமணி கணபதிப்பின்னே அவர்களே ஒப்பிட்டு நோக்குவது சாலச் சிறந்ததே. ஆறுமுகநாவலருக்கு "நாவலர்' என்கின்ற பட்டத்தின திருவாவடுதுறை ஆதீனம்

Page 68
- 4
வழங்கியது. பண்டிதமணி கணபதிப்பிள்ளே க்கு ' கலாநிதி ' என்கின்ற பட்டத்தினை இலங்கைப் பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. ஆதீனத்தினுல் முதன்முதல் வழங்கப்பட்ட 'நாவலர்' என்கின்ற சிறப்பு வாய்ந்த பட் டத்தினை ஆறுமுக நாவலர் எங்ங்னம் பெற் ருரோ, அதுபோல இலங்கைப் பல்கலைக் கழகத்தினுல் தமிழறிஞர் என்கின்ற வகை யில் வழங்கப்பெறும் 'கலாநிதி' என்னும் அதி உயர் சிறப்புப் பட்டத்தினை முதன் முத லில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் கள் பெறுகின்ருர், நாவலர் எண்ணிலடங் கா அறிஞர்களைத் த ன து சீடர்களாகக் கொண்டிருந்தார். இதுபோலவே கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்க ளும் இன்று சிறப்புற்று விளங்கும் பல வித் துவான் களையும், பண்டிதர்களையும் தனது சீடர்களாகக் கொண்டிருந்தார். ஆறுமுக நாவலர் பிரசங்கம் செய்து சைவத்தையும், தமிழையும் வளர்த்தார். அதுபோன்றே பண்டிதமணியும் பல மேடைகளை அலங்கரி த்து ஆற்றிய சொற்பொழிவுகளை நாம் மற க்க முடியாது. இவரது பேச்சில் கருத்துத் தெளிவு, தருக்க அமைதி, சொற்சித்திரம், உணர்ச்சி வேகம் என்பன மிளிரும் தவ ருன கருத்துக்களை எப்படி நாவலர் பெரு மான் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாமல் எதிர்த்து வந்தாரோ அதுபோல பண்டித மணியும் நெற்றிக் கண்ணைத் திறக்கினும் குற்றம் குற்றமே என்கின்ற நக்கீரன் பாணி யில் மிகத் துணிச்சலுடன் தவறுகளைச் சுட்டி க்காட்டி எவருக்கும் பயப்படாது திருத்தி வந்தார். இவருடைய சிலேடைச் சொல் லம்புக் கண்டனம் மி க க் கூர்மையாகவே இருக்கும். தவருன கருத்துக்களைக் கூறும் இவரது சொல்லம்பிலிருந்து தப்பமுடியாது. ஈழத் திருநாட்டில் மா ன வ ப் பரம்பரை யொன்றினைச் சென்ற நூற்றண்டில் ஆக் கிய பெருமை நாவலருக்கே யுரியது. அதே வரிசையில் நா வ ல ரி ன் அடிச்சுவட்டில் இம்மியும் வழுவாது வாழ்ந்து வருபவர் எமது ம தி ப் பிற்கு ரிய பண்டிதமணி சி கணபதிப்பிள்ளையாவார்.
கலாநிதி பண்டிதமணி ஐயா அவர்கள் தருமம் என்ற பொருள் வடிவாகத் திகழும்

சற்குருநாதர், தள்ளாத வயதில், உடல் நலம் குன்றியிருக்கும் வேளையில் இவரால் கொழும்புக்கு வந்து பட்டமளிப்பு விழாவில் பங்குபற்ற முடியவில்லை என்பது பேரறிஞர் கள் பலருக்கு ஏமாற்றத்தினைக் கொடுத்த போதிலும் எப்போதோ கிடைக்க வேண் டிய பட்டம் இப்போதாவது கிடைத்ததே என்கின்ற விடயத்தில் பொறுத்தவரையில் திருப்திப் படுகின்றர்கள். ஆணுல் ஆத்ம வாழ்வில் கண்ணுக் கெட்டாத தூரம் சென் றுவிட்ட கலாநிதி பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அவர்கட்கு இந்தக் கெளரவப் பட்டம் எல்லாம் எம்மாத்திரம் கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் புகழ் விரும்பியோ, பட்டம் விரும்பியோ எதனையும் செய்யவில்லை. சைவம் வளர வேண்டும், தமிழ் வளர வேண்டும், தமிழ் மக்கள் வளம் பெற வேண்டும் அதற்கு என் ணுல் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும் என்றுதான் தமிழுலகிற்கு சேவை புரிந்தா ரேயொழிய நான் இவற்றைச் செய்தால் பணம் கிடைக்கும், பட்டம் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்று எச்சந்தர்ப்பத்தி லும் எப்போதும் கருதியவரல்லர். இவர் கல்லூரியில் விரிவுரை நடத்துகின்ற நாட் களிலும் தனது கடமையினை மட்டும் செய் தால் போதும் என்கின்ற நோக்குத்துடன் விரிவுரை நிகழ்த் தாது தன்னிடம் க ல் வி கற்கும் மாணுக்கர் அத்தனை பேரும் சிறந்த வர்களாக வரவேண்டும். அவர்கள் வருங்
காலத்தில் சைவத்தையும், த மி  ைழ யு ம்
மேலும் பேணிவளர்க்க வேண்டும் என்கின்ற நல்நோக்குடனேயே விரிவுரை நிகழ்த்தி ஞர். ஈழத்தின் சைவ வரலாற்றில் நாவல ருக்குப் பின் க லா நி தி ப ண் டி த ம ணி கணபதிப்பின்ளை அவர்கள் அழியா இடத் தினைப் பெற்றுவிட்டார்.
கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்னை அறிவுத் துறையில் அ  ைட ந் த பக்குவம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்கள் திருநெல்வேலி சைவாசிரிய பயிற்சிக் கலாசாலையில் பேரா சிரியராக இருந்த காலத்திலேயே இவர் ஒரு முதிர்ந்த அறிவுக் களஞ்சியமாக விளங் கிஞர். இவர் ஆரம்ப காலத்தில் எழுதிவ

Page 69
一45
சைவநற்சிந்தனைகள், கதிர்காம வேலவன் பவனி வருகிமு ன், ப ா ர த நவமணிகள் போன்ற நூல்களே இவரின் ஆரம்பகால அறிவு வளர்ச்சிக்கு சான்று பகர்கின்றது: 1959ம் ஆண்டு கலாநிதி, பண்டிதமணி கண பதிப்பிள்ளையவர்கள் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற காலத்திலேயே பண்டிதமணி ஐயா அவர்கட்கு கலாநிதிப் பட்டம் அளித்துக் கெளரவிக்கப்பட வேண்டும் என்று கூக் குரல் எழுந்தது. இதைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பண்டிதர் கா. பொ. இரத்தினம் எழுப்பினர். 1959 ல் வெளி யான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை மணிவிழா மலரிலும் பண்டிதர் க. பொ. இரத்தினம், "தமிழாசிரியர்கட்கு ஆசிரியர், வித்துவான் கட்கும், ப எண் டி த ர் கட்கும் ஆசான், எழுத்தாளர் மதிக்கும் எழுத்தா ளர், பேச்சாளர் வியக்கும் பேச்சாளர், பொதுமக்கள் போற்றும் பண்பாளர் என்று அடக்கி உரைப்பினும் அடங்காது விரிந்து செல்லும் புக மு க் கு உரித்தானவர் ப ண் டி த ம ணி ஐயா அ வ ர் க ள் : இத்தகைய பெரி யா ரு க் கு ஈழத் தமிழ் மக்கள் மனமுவந்தளித்த பட்டம் பண்டிதமணி என்பது, அவருக்கு 'கலாநிதி ப ட் டம் கொடுத்துப் போற்றுதற்குத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இங்கில்லை’ என்று தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ஆனல் இன்று இலங்கைப் பல்கலைக் கழகம் தமிழறிஞர்களைக் கெளரவிக்க தமிழ்ப் பல் கலைக் கழகம் தேவையில்லை. இன்றைய பல் கலைக்கழகத்தினுலேயே முடியும் என்பதனை அவருக்கு ' கலாநிதி ' பட்டம் அளித்த தன் மூலம் நிரூபித்துள்ளது.
கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பில்ளை அவர்கள் சந்தபுராணம் தஷ காண்டத்திற்கு எழுதிய உரை அவர் எழு திய நூல்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போன்று அமைந்துள்ளது. கந்தபுராணம் யாழ்ப்பாணத்தில் பெருஞ் செல்வாக்குடையது. படித்தவர்கள், படி யாதவர்கள், சிறுவர்கள், வயோதிபர்கள்

யாபேருக்கும் கந்தபுராணத்தில் பெரு மதிப்பு. அக்கிரமங்களை அழித்தொழித்து நீதி, நியாயம் தருமத்தினை நிலைநாட்டிய முருகக் கடவுளின் வரலாறு கூறும் புராணமல்லவா? இதனுல்தான் கந்தபுரா ணத்திற்கு த மி ழ் மக்களிடையே பெரு மதிப்பு இருந்தது. இம் ம தி ப் பி னை உணர்ந்தே கலாநிதி பண்டிதமணி கன பதிப்பிள்னை அவர்கள் அதன் த ஷ காண் டத்திற்கு சகல மக்களும் மிகச் சுலபமாக விளங்கிக் கொள்ளக்கூடிய முறையில் உரை யொன்றினை எழுதினர். இதன் சிறப்பினை உணர்ந்த இந்து மாணவர் மன்றம் எல்லா மக்களும் பயன் பெறும் பொருட்டு தமது செலவிலேயே அச்சிட்டு 1967ம் ஆண்டு தைத் திங்கள் 25 ம் நாள் புதன் கிழமை சிறந்த முறையில் அப்போதைய பேராதனை வளா கத் தமிழ்த்துறைத் தலைவர் திரு.வி.செல்வ நாயகம் தலைமையில் வெளியீடு செய்தது. இப்பெருவிழாவில் பேராசிரியர் மயில்வா ஐ னம் அவர்கள் பண்டிதமணி ஐயா அவர் கட்கு பொன்னுடை போர்த்திக் கெளர விக்க பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் பொற்கிளி வழங்கினர்.
இப்படியான எண்ணிலடங்காப் பெரு மைகள் வாய்ந்த கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்களது சமயம் இலக்கியம் சம்பந்தப் பட்ட ஏராளமான கட்டுரைகள் விரைவில் நூல்வடிவு பெறவுள்ளன.இவற்றைத் தமிழ் பேசும் உலகு பெற்றுப் பயனடைதலே தமிழ் மக்கள் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அ வ ர் க ட் கு காட்டும் நன்றியறிதலாகும். கலாநிதியவர்கள் இன் னும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி சைவத்திற்கும் தமிழிற்கும் சேவை புரிய இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாராக.
எஸ். செல்வமுருகானந்தன்.
18-6-78 வியாழன் இரவு 9.30 க்கு ஒலிபரப் பாகிய கலைக்கோலம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை)

Page 70
一_4征
ஞானக் d
நம்பண் டிதமணியே ஞா நம்பன் அடிவருடும் நன் கணபதியின் தொண்டுக் குணமணியே வாழ்கசுகப்
கொண்டல் எனக்கலைகள் கண்டு பழமெடுத்துக் க தமிழ்வரம்பு மெய்வயலி தமிழ்மகனே வாழியநின்
சால்பெனும் நெறியைக்
சகமெலாம் ( பால்வரக் கிடைத்த ஞா பண்டித மணி நூல்வழி வாக்கில் நோக் நுழைபுலப் ெ பால்பொழி மாரி கண்டு பதமலர் சிந்
ஐயனே தமிழர் சைவர்
ஆற்றிய தவப்பே ரு மெய்யனே சிவம லர்த்ே
விருந்தினை விழுங்கு செய்யனே சுவைத்த பா சிந்திப்பார்க் குவப்ே கையனே இலக்கி யரிங்க கலாநிதி மணியே வி
அன்பெனும் மலையே வா
அறநெறித் தருவே பொன்பயில் சாத்து வீச புணரியே வாழி கே ஒன்பது பேரும் நல்ல
உடலு யிர்ச்சுகம் வி இன்பமா முருகன் போல எழின்மிக வாழி வா

as
கலாநிதி
ானக் கலாநிதியே
மணியே - கொம்பன் கணபதிப் பிள்ளைக்
ம் கொண்டு.
கூடுசிவ வாரியிடைக் ற்பகமாய்ப் - பண்டைத் ல் தர்மவிதை யிட்ட ா சால்பு.
கானச் தேடி னேன்நின் ான்று ரியே நின்றன் த்தில் போக்கிற் சைவப் |ன் தை வைத்தேன்.
PUBLI தன்
கின்ற கைச் பா டுட்டும் ாண்
InTyf)
அருட்கவி சி. விநாசித்தம்பி

Page 71
4 س--
பத்திரிகைகள் ) தமிழுக்குக்
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யா சு. வித்தியானந்தன், பேராதனை வளாகத் காலத்திலே ஒரு தமிழ் விழாவில் பி சொற்பொழிவாற்றியபோது நாவலர் தமிழ்ப் பேரறிஞர்களை இந் நாடு கெளர எம் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருச் கணபதிப்பிள்ளை போன்றவர்களுக்கு இ மளித்தேனும் கெளரவிக்கவில்லை என்று வித்தியானந்தன் அன்று தெரிவித்த இ பல்கலைக் கழகம் தமிழ் பெரியார்கள் இரு வித்தியானந்தனே இவர்களை அறிமுகம் இவர் மூலமாகவே நோய்வாய்ப்பட்டிரு பண்டிதமணி அவர்களுக்குப் பட்டமும் ெ தில் நடைபெற இருக்கும் பெருவிழாவிே தழைப் பண்டிதமணிக்கு வழங்குவார். தி கம் தமிழ் மக்களே இச் செயலின் மூலம் ( துள்ளது. கெளரவ பட்டமளிப்பு இலங் றல்ல, முன்பும் சிலருக்கு கெளரவ கலா இருக்கின்றது. ஆணுல் ஏதோ காரணங் பல் கலைக்கழகத்தினுல் அங்கீகரிக்கப்படவி பாரபட்சமான நடவடிக்கை என்றே கரு பிரஜைகளாகக் கணிக்கப்படுகின்ருர்கள் எடுத்துக் காட்டுவதுமுண்டு. இது அநீதி கைய முரண்பாட்டுக்கு இடமளிக்க முடிய அரசாங்கம் தமிழ் அறிஞர்களேயும் கெ தமிழ் பேசும் மக்களின் பாராட்டையு என்பது திண்ணம். அரசின் நீதியை நிை முன்னுேடி என்றே சிறுபான்மையினம் ெ
பண்டிதமணிக்
ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பண்டி இன்று யாழ்ப்பாண வளாகத்தில் விழா சான்றிதழ் இன்றே பண்டிதமணிக்கு வ! யர் சு. வித்தியானந்தன் இச் சான்றிதழ் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பேரறிஞர்". இவரைக் கெளரவிப்பது எனவே, இன்று நடைபெறும் பெரு வி உதவியும் அளிக்க வேண்டும். பெரு வி

-
II TILL9fsir DGDI
கெளரவம்
ம்ப்பாண வளாகத் தலைவர் பேராசிரியர் தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த ரதம விருந்தினராகக் கலந்து சிறப்புச் பெருமானுக்குப் பின் தோன்றிய எமது விக்கத் தவறிவிட்டதென்றும், குறிப்பாக கும் தமிழ்ப் பேரறிஞர் பண்டிதமணி லங்கைப் பல்கலைக்கழகம் கூட ஒரு பட்ட ம் கவலை தெரிவித்தார். பேராசிரியர் க் குறை நீங்கும் வகையில் இலங்கைப் வரைக் கெளரவித்துள்ளது. பேராசிரியர் செய்யும் சந்தர்ப்பத்தையும் பெற்ருர், ப்பதனல் விழாவுக்கு வர முடியாதிருந்த பழங்கப்பட்டது. யாழ்ப்பாண வளாகத் ல பேராசிரியர் வித்தியானந்தன் சான்றி ரு. ஜே. ஆர். ஜயவர்த்தணுவின் அரசாங் கெளரவித்துள்ளது தமிழைக் கெளரவித் கைப் பல்கலைக் கழகத்துக்குப் புதிய தொன் நிதிப் பட்டங்களைப் பல்கலைக்கழகம் வழங்கி களினுல் தமிழ்த்துறை அறிஞர்கள் எமது ல்லை. சிறுபான்மையினத்தினர் இதனைப் திவந்தார்கள். தமிழ் இரண்டாம் தரப் என்பதற்கு இதனையும் ஒரு சான்ருக நியான நிலை. தார்மீக ஆட்சியிலே இத்த ாது என்று கருதியதஞலேயே இன்றைய ளரவிக்க ஏற்பாடு செய்தது, இதனுல் ம் அன்பையும் இவ்வரசாங்கம் பெறும் நாட்டும் நடவடிக்கைகளுக்கு இது ஒரு காள்கிறது; திருப்திப்படுகிறது.
4-6-78 தினகரன் வாரமஞ்சளி
குக் கெளரவம்
நமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எடுக்கப்படுகின்றது. கலாநிதிப் பட்டச் pங்கப்படும். வளாகத் தலைவர் பேராசிரி னை இன்று வழங்குவார். பண்டிதமணி நாவலர் பரம்பரையைச் சேர்ந்த தமிழ்ப் தமிழைக் கெளரவிப்பதற்கு ஒப்பாகும். ழா வெற்றி காணத் தமிழ் மக்கள் சகல ழாவெடுத்து இச் சான்றிதழை வழங்கும்

Page 72
- 4
பேராசிரியருக்கு எமது நன்றி. பண்டிதம் வித்திருக்க வேண்டும். ஏதோ காரணங்க கள் மேற்கொள்ள முன் வரவில்லை. தமி டைச் செய்த ஜயவர்த்தனு அரசைத் த
பண்டிதமணி
முதுபெரும் தமிழறிஞர் பண்டிதமணி கலைக்கழகம் இன்றைய தினம் இலக்கிய கெளரவிக்க இருக்கின்றது. இந் நிகழ்ச்சி சியை அளிப்பதாக அமைகின்றது. தமி நியுள்ள அளப்பரிய தொண்டுக்கு உயரிய பரம்பரையும் தமிழினமும் புள காங்கிதம
சென்ற நூற்றண்டில் நாவலர் பெரு பெரிய தொண்டாற்றியதுடன் தமது ம வித்தார். அவருக்குப் பின் ஈழத்தில் விய வாக்கியவர்களில் பண்டிதமணி கணபதிப் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் காலத்தில் தமிழிலும் சைவத்திலும் தி பண்டிதமணி இப் பதவியிலிருந்து இளைப் பணிகளைத் தொடர்ந்து ஆர்வத்தோடு இலக்கிய சமய ஆக்கங்கள் அவரது ( இலக்கிய வழி, கந்தபுராண தக்ஷகாண்ட இங்கு குறிப்பிடலாம்.
பண்டிதமணி தமிழ் இலக்கியத்திலு ஆக்கங்களைப் படைத்தமை கவனிக்கத்தச் கும் தக்க ஆய்வுகள் அவசியமாகும். இ கண, இலக்கியத் துறையில் ஆற்றியுள்ள
நம் மத்தியில் வாழும் தமிழ்ப் பேரறி கிய கலாநிதி" பட்டமளிப்பது குறித்து தமிழ் இலக்கியத் தொண்டில் தம்மை அ லும் உற்சாகமும் அளிப்பதாகும். இன் பண்டிதமணியின் தமிழ், சைவத் தொண் மென்று நாம் பிரார்த்திக்கிருேம் . g தொடர்ந்து கடைப்பிடித்துத் தமிழ்ப் போது கெளரவிக்கத் தவறமாட்டாதென்

8 -
வணியை எப்போதோ அரசாங்கம் கெளர னினுல் இம் முயற்சியை முன்னுள் அரசு ழரை மதிக்கும் முறையில் இவ்வேற்பாட் மிழினம் மறக்கமாட்டாது.
25-6-78 தினகரன் வாரமஞ்சரி
ரியின் பணி
சி. கணபதிப்பிள்ளைக்கு இலங்கைப் பல் கலாநிதி" என்ற பட்டத்தை அளித்துக் தமிழ் கூறும் உலகிற்கு மிகுந்த மகிழ்ச் ழக்கும் சைவத்திற்கும் பண்டிதமணி ஆற் விருது கிடைப்பதனுல் அவரது மாணவ டைகின்றன.
மான் தமிழுக்கும் சைவத்திற்கும் மிகப் rணவ பரம்பரையொன்றையும் தோற்று ாபிதமான மாணவ பரம்பரையை உரு பிள்ளை குறிப்பிடத்தக்கவராவார். இவர் 9 தமிழ்ப் பேராசிரியராகப் பதவி வகித்த ழைத்த நல்லாசான்களை உருவாக்கினுர், பாறிய பின்னரும் தமது தமிழ், சைவப் மேற்கொண்டு வந்துள்ளார். அவரின் தொண்டின் சிறந்த அணிகலங்களாகும்.
உரை முதலானவற்றை இவ்வகையில்
ம் சைவத்திலும் ஆய்வுகளே நடாத்தி கது. எந்தவொரு மொழியின் வளர்ச்சிக் ந்த வகையில் பண்டிதமணி தமிழ் இலக் பணி மகத்தானதாகும்.
ஞர் ஒருவருக்குப் பல்கலைக்கழகம் இலக் நாம் பெருமிதமடைகிருேம். இச்செயல், ர்ப்பணித்திருப்போருக்கு மிகுந்த உந்துத றைய தினத்தில் உயரிய விருது பெறும் மேலும் வியாபித்து மேலோங்க வேண்டு ந்த முன்மாதிரியைப் பல்கலைக்கழகம் பகுதிகளிலுள்ள பேரறிஞர்களை அவ்வப் றே கேசரி நம்புகிருன்.
31-5-78 வீரகேசரி

Page 73
பண்டிதமணிக்குப் பட்டம்
நமக்கு இர
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஒரு கழகம். மற்றவர்களுக்கெல்லாம் பட்டம் அப்படிப்பட்ட பெருந் தமிழறிஞருக்கு இ டாக்டர் பட்டம் அளித்து அவரைப் பn கழகம் பெருமையைச் சம்பாதித்துக் கெ
யார் பட்டமளித்தாலும் அளிக்காவி களுள் மணியானவர்தாம். அவரின் புல யப் போவதில்லை. அவரைக் கெளரவிப்ட
நாவலர் பரம்பரையிலே வந்தவர்க நன்மணி எங்கள் பண்டிதமணி. தமது யும் சைவப் பணியையும் சளைக்காது செ
தமிழை நன்கு ஒதி உணர்ந்தவர்கள் கண்கூடு. வரலாற்றுக்கு முற்பட்ட புரா தாக அறிகிருேம். இப்போதுள்ள கற்ற யோரில் பலர் வித்துவக் காய்ச்சலால் மு தம்மை இனம் காட்டிக்கொள்கிருர்கள்.
துறைபோகக் கற்றறிந்த நுண்ணறி வித்தகர்களுக்கும் தற்கால வித்துவான்க தளம்பாமல் இருக்கிருர், அடக்கத்தின் உடையவர்களுக்கு எல்லாம் அமுத சுரபி
அறிவோடு அடக்கமும் ஆசாரமும் பண்டிதமணியை நாம் பார்ப்பது மட்டு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்ருல், சொல்ல வேண்டும். பண்டிதமணியிடம் ட
சிவனைப்போலச் சிவனடியார்களும் பண்டிதமணியை மதிப்பவர்கள் தாமும் பாராட்டுகிறவர்கள் தாமும் பாராட்டுக்
இந்த வகையில் பண்டிதமணிக்கு கெள் பாராட்டும் இலங்கைப் பல்கலைக்கழகம் ( கிறது.
இதுவரை காலமும் இலங்கைப் ட பாராட்டையும் பெறத் தவறிவிட்டது. போது கிெளரவ டாக்டர் பட்டம் அளி தமிழ் முஸ்லிம் அறிஞர்களுக்கு கெளரவ
7

49 -
ட்டிப்பு மகிழ்ச்சி
த தனி ஸ்தாபனம். அவரே ஒரு பல்கலைக்
அளிக்கும் வெற்றி வாய்ந்தவர் அவர். லங்கைப் பல்கலைக் கழகம் இன்று கெளரவ ராட்டுகின்றது. அதன் மூலம் பல்கக்ை ாள்கிறது.
ட்டாலும் பண்டிதமணி தமிழ்ப் பண்டிதத மை, அருமை பெருமை ஆகியன குறை வர் தாமே கெளரவம் பெறுகிருர்கள்.
5ளில் நம்மிடையே இன்றுள்ள கடைசி எண்பதாவது வயதிலும் தமிழ்ப் பணியை ப்து வருகிருர்,
தருக்குறுவதும் தலைக்கணம் கொள்வதும் "ண காலத்தில் கூட அந்த நிலை இருத்த றிந்த பண்டிதர்கள், வித்துவான்கள் ஆகி ன்னவர்களை விட ஒருபடி முன்னே நின்று
வாளரான பண்டிதமணி புராண கால ளூக்கும் மாறுபட்டவர். நிறைகுடமாகத் இலக்கணமாக விளங்குகிறர். அறிவுப் பசி பாகத் திகழ்கிருர்,
உடைய சீலர்களைக் காண்பது அரிது. மன்றி அவரோடு கூடிப்பழகவும் எமக்கு அது நாம் செய்த தவப் பயனே என்று ாடம் கற்பவர்கள் பாக்கியசாலிகள்.
வணக்கத்துக்கு உரியவர்களாகிருர்கன். மதிப்புக்குரியவர்களாகிருர்கள். அவரைப் தரியவர்களாகிழுர்கள்.
ாரவ டாக்டர் பட்டம் அளித்து அவரைப் கெளரவத்துக்கும் பாராட்டுக்கும் உரியதா
ல்கலைக்கழகம் இந்தக் கெளரவத்தையும்
தமிழர் அல்லாதார் பலருக்கு அவ்வப் த்து வந்த இலங்கைப் பல்கலைக் கழகம், டாக்டர் பட்டம் அளித்து அவர்களைப்

Page 74
பாராட்ட முன்வரவில்லை. பல்கலைக்கழ, தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் பல்கை தாக்கலை ஏற்படுத்தி இருந்தது.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தின சுட்டிக் காட்டியதை நேயர் அறிவார்கள்
துறைபோகக் கற்றறிந்த பண்டிதட ஏ. பெரியதம்பிப்பிள்ளை, தேசிகமணி கா சுவாமிக் குருக்கள், அல்ஹாஜ் ஏ, எம். ஏ சமயப் பெரியார்களுக்கும், கல்விமான்களு டாக்டர் பட்டமளித்து அவர்களைப் பார பல்கலைக்கழகம் தனது பெருமையை உயர் 1969 ஜனவரி 2ம் திகதி முன்பக்க முதல் கழக அதிகார பீடத்துக்கு கோரிக்கை ச
தினபதி சிந்தாமணிப் பத்திரிகைகளி தமிழ்ப் பேசும் மக்களும் சிங்கள அறிஞ. தேசிய உயர் கல்விச் சபையின் தலைவரா சேகரா, தினபதி-சிந்தாமணி பத்திரிகை பகிரங்கமாக எடுத்துக் கூறினர் ஒரு படாதது குறித்து அவர் பல்கலைக் கழகத் திகதிச் சிந்தாமணியில் அது பற்றிய அறிவார்கள்.
கெளரவ டாக்டர் பட்டமளித்து த என்று தமிழ்ப் பொது மக்கள் சார்பி விடுத்த கோரிக்கை ஒன்பது ஆண்டுகளின் கிறது.
இலங்கைப் பல்கலைக்கழகம் தனது இலங்கைத் தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரைப் பாராட்டுகிறது. பல்கலைக் கழக முதலாவது இலங்கைத் தமிழ் அறிஞ ஆவர். இது குறித்து தமிழ்ப் பேசும் மக்
கெளரவ டாக்டர் பட்டமளித்துப் யிலே பண்டிதமணியை முதலில் வைத்து பண்டிதமணிக்கே முதலாவதாகப் பட்ட மகிழ்ச்சி அடையவது நியாயமல்லவா?
கலாநிதி ப
பண்டிதமணிக்கு இன்று இலங்கைப் வழங்கிக் கெளரவிக்கிறது.
பண்டிதமணி என்ருல் தமிழ் கூறும் பைத்தான் குறிக்கும்.

50 -
க அதிகார பீடத்தின் இந்தப் போக்கு லக்கழக வட்டாரங்களிலும் பெரும் மீனத்
பதி சிந்தாமணிப் பத்திரிகைகள் இதைச்
மணி சி. கணபதிப்பிள்ளை, புலவர். மணி ா. அருணுசலம் ஆசிரியர், சிவபூரீ. குமார . அஸிஸ் ஆகிய தமிழ் அறிஞர்களுக்கும், ருக்கும் இலங்கைப் பல்கலைக்கழகம் கெளரவ "ாட்ட வேண்டும். அதன் மூலம் இலங்கைப் த்திக்கொள்ளவேண்டும் என்று சிந்தாமணி } செய்தி மூலம் குரல் எழுப்பிப் பல்கலைக்
மர்ப்பித்தது.
ன் கோரிக்கை நியாயமானது என்பதை ரும் கூட ஒப்புக்கொண்டனர். அந்நாளில் க இருந்த அமரர் டாக்டர் ஜி. பி. மல்ல களின் கோரிக்கை நியாயமானது என்று வருடமாகியும் கோரிக்கை நிறைவேற்றப் தைக் கண்டித்தார். 1970 ஏப்ரல் 14 ஆம் விபரம் வெளியிடப்பட்டதை வாசகர்கள்
மிழ் அறிஞர்கள் பாராட்டப்பட வேண்டும் ல் தினபதி - சிந்தாமணிப் பத்திரிகைகள் பின்னர் இப்போது நிறைவேற்றப் படு
வரலாற்றில் முதன் முறையாக இன்று கெளரவ டாக்டர் பட்டம் அளித்து அவ த்தால் பட்டமளித்துப் பாராட்டப்படும் ர் பண்டிதமணி சி3 கணபதிப்பிள்ளையே கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிருர்கள், பாராட்டப்பட வேண்டியவர்களின் வரிசை துக் கோரிக்கை விடுத்த நாம் இப்போது டமளிக்கப்படுகிறது என்ருல் இரட்டிப்பு
31-5-78 தினபதி ண்டிதமணி பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதிப் பட்டம்
நல்லுலகத்தில் திரு. சி. கணபதிப்பிள்கள

Page 75
5 -ܝܘ
இலங்கைப் பல்கலைக்கழகம் எப்போ வழங்கி தன்னைக் கெளரவித்துக்கொண்டிரு
ஆனலும் காலம் கடந்தாவது சைவ, நிதிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்க முன் தைப் பாராட்ட வேண்டும்.
தமிழ் இலக்கியம் இலக்கணத்திலும் ஈடாக இன்று எவருமில்லை. யாழ்ப்பாண என்று நிறுவியவர் பண்டிதமணி.
நாவலர் பரம்பரையில் இன்று உயிர் வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையின் அதிபராகவும் பணியாற்றிக் கல்வித்துறையி
பண்டிதமணி மேலும் பல்லாண்டு வா தொண்டாற்ற வேண்டுமென்று இறைவனை
எங்கள் தமிழ்மணி அடக்கம், அமைதி, அறிவு, துர்ய்மை பண்புகள் அனைத்தும் ஒரு சேர உருவெடு
நான் கண்டிருக்கிறேன். *ஆன்றவிந் தடங்கிய சான் முண்மைக் சுட்டிக்காட்ட முடியுமா?
என்னுல் முடியும்!
தமிழ், சைவம் இரண்டு துறையிலும் தெளிவான தீர்ப்பு வழங்கக் கூடிய மூதறி உங்களால் யாரையாவது சுட்டிக் கூற மு
என்னுல் முடியும்!
"ஆம், அவர்தான் தமிழ் முனிவராக டிருக்கும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்
அள்ள, அள்ளக் குறையாத அறிவுச் யாக - சிவானுபூதிச் செல்வராக வாழ்ந்து
"நிறைகுடம்" என்பதற்கு இலக்கியம் ஆலமரம் போல விழுது பரப்பிப் ப பேரறிஞர் அவர்.
தமிழ் மூலம் சைவத்தையும், சைவத் லேயே லயித்து, அவற்றுடன் இரண்டற

-n
தோ பண்டிதமணிக்குக் கலாநிதிப் பட்டம்
க்கவேண்டும்.
த் தமிழ்ப் பெரியாருக்கு இலக்கிய கலா எவந்துள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்
சைவ சிந்தாந்தத்திலும் பண்டிதமணிக்கு க் கலாசாரம் கந்தபுராண கலாசாரம்
வாழும் பெரியார் பண்டிதமணி திருநெல் அதிபராகவும், சைவாசிரிய கலாசாலை ல் பண்டிதமணி ஆற்றிய சேவை அளப்பில. ழ்ந்து தமிழுச்கும் சைவத்துக்கும் சிறந்த
இறைஞ்சுவோம்.
31-5-78 ஈழநாடு
பண்டிதமணி ஐயா!
, வாய்மை, சால்பு போன்ற உயர்ந்த த்துள்ளதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?
கு" உதாரணமாக உங்களால் ஒருவரைச்
ஏதாவது சந்தேகங்கள் எழும்போது ஞர் இவர்தான் என்று தமிழ் ஈழத்தில் g. u LD nr?
நம்மிடையே இன்று வாழ்ந்து கொண் %ள ஐயா அவர்கள்!
சுரங்கமாக-தெள்ளு தமிழ் நீரோடை கொண்டிருப்பவர் அவர்!
அவர்
ல நூறு அறிஞர்களை உருவாக்கித் தந்த
தின் மூலம் தமிழையும் கண்டு அவற்றி க் கலந்து கொண்டு வாழ்பவர் அவர்!

Page 76
*
மங்கையொருத்தி தரும் சுகமும் எட ururgsmara
மங்கை சுகத்தை நீத்து, திருமணயே பிடித்து தமிழ்ப் பணியாற்றி வருபவர் அ
அவர் எழுதிய நூல்கள் எதிர்காலத் đ65ẩe5 -9Hệ từLJới) L-furr & saśmự tom & (au
அவர் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரி அவர் கையாளும் அழகே தனி அழகு!
அவர் ஒரு சிறந்த சொற்பொழிவாள "தனிச் சுவையானது."
அவர் சைவசித்தாந்தத்தில் ஒரு சரப
ஆம், பண்டிதமணி ஐயா அவர்கள் இ அறிஞர்.
குருகுலக் கல்வியின் மேன்மைக்கு எடு மணி அவர்கள்.
அவரை நாடி அண்மையில் "இலக்கிய
எத்தனை 'இலக்கிய கலாநிதிப் பட்ட விட முடியாது!
பட்டங்கள் எல்லாம் அவரது தமிழ்ட்
அத்தகைய அறிஞர் தனது 80வது பு டாடிஞர்.
அவர் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆ வைத்துள்ள ஞானத்தையெல்லாம் மக்களு
அவர் எழுதி அச்சிடப்படாது முடங் வெளிவரச் செய்யவேண்டும்!
இதுவே பண்டிதமணி ஐயாவுக்கு தமி பல்லாண்டு வாழ்க எங்கள் தமிழ்மணி

52 --
ம்மாண் தமிழுக்கு ஈடாகுமோ? என்ரூன்
D செய்யாமல், பிரமசரியத்தைக் கடைப்
வர்!
தில் எழுதப்பட்க்கூடிய ஏராளமான நூல் thority) விளங்கக் கூடியவை.
யர்: கை தேர்ந்த எழுத்தாளர்; தமிழை
ர்: தமிழ் அவர் வாயில் நடமிடும் அழகு
th!
ன்றுள்ள பழைய தலைமுறையின் கடைசி
த்ெதுக் காட்டாக விளங்குகிருர் பண்டித
கலாநிதி" பட்டம் வந்தது!
டங்களாலும் அவரது ஆற்றல் அளவிட்டு
பணியின் முன் வெறும் தூசு.
பிறந்த நாளை அண்மையில்தான் கொண்
ரோக்கியத்துடன் வாழ்ந்து தாம் தேக்கி க்கு வாரி வழங்க இறைவன் அருள்வாளுக!
கிக் கிடக்கும் நூல்கள் யாவும் விரைந்து
ழ்ச் சமுதாயம் செய்கின்ற கைமாருகும்.
பண்டிதமணி ஐயா அவர்கள்!
28.7.78 சுதந்திரன்

Page 77
- 5
இன்று பண்டிதர் - திரு. அ. ப
புண்டிதமணி ஐயா அவர்கள் ஜென்ம நக்ஷத்திரம் ஆனிச் சதயம் ஆகும். இன்று ( 25-6-78 ) ஆனிச் சதயமாகும். இன்று பண்டிதர் ஐயா அவர்களது எண்பதாவது பிறந்த தினம்.
இலங்கைப் பவ் கலைக் கழகத்தினுல் இலக்கியகலாநிதி என்ற கெளரவப் பட்டம் 31-5-78 ல் அளிக்கப்பட்டதினைப் பாராட்டி யாழ், வளாகம் இன்று விழா எடுக்கும் முக் கிய சந்தர்ப்பத்தில் பண்டிதர் ஐயா அவர் களுடன் தொடர்புபட்ட சில சம்பவங்களை நினவு கூருவது பொருத்தமாகும்,
ஈழத்தின் மூலை முடுக்கிற்கூட சைவப் பிள்ளைகள் சைவக் கல்வியைப் பயில்வதற்கு வாய்ப்பாகச் சைவாசிரியர்களை உற்பத்தி செய்த திருநெல்வேலிச் சைவாசிரிய கலா சாகலயில் மும்மணிகளில் முதல்மணிய்ாய் விளங்கியவரான பண்டிதர் ஐயா அவர்க ளுக்கு ஈழத்தில் அதி உயர்ந்த தமிழ் அறிஞர் என்ற வகையில் இலங்கை பல்கலை கழகம் கலாநிதி என்ற பட்டத்தினை தமி ழர் வரலாற்றில் முதன்முதல் அளித்துக் கெளரவித்தமை கண்டு தமிழர் சமுதாயம் விசேடமாக மாணவர் கூட்டம் களி பேருவகை கொள்கின்றது:
பண்டிதமணி என்றல்:
பரமேசுவரக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் விழாவை படுத்து “ தமிழ்ச்சாறு " என்ற ஆசிரியத் தலையங்கம் எழுதிய திரு வி; கே. பி. நாதன் அவர்கள் பண்டிதமணி என்று குறிப்பிட்டார். கல்கி இப்பட்டத் தை விமர்சனம் செய்தார். பண்டிதமணி என்ற பட்டம் முன்னர் பலருக்குச் சூட்டப் பட்டிருக்கலாம். பின்னரும் சிலருக்குச் சூட்டப் பட்டிருக்கலாம். ஆயினும் பண்டிதமணி என்றதும் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையின் தமிழ்ப் பேராசி ரியராய்ப் பணிபுரிந்த பண்டிதர் சி. கன பதிப்பிள்ளை அவர்களையே சிறப்பாகக்

3 -
ஐயாவுக்கு விழா
ஞ்சாட்சரம் -
குறிக்கும் ஒரு பட்டமாயிற்று சமயக் கட் டுரை நூல் வெளியீட்டு விழாவில் "சித் தாந்த சாகரம்" என்ற பட்டம் வழங்கப் பெற்றது. 29-4-70 ல் முதுப்பெரும் புல வர் என்றும், 7-1-71 ல் மகாவித்துவான் என்றும், காஞ்சி சிவபூg ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள் பட்டங்களை வழங் கினர்கள். ஏதோ இப் பட்டங்களெல்லாம் பண்டிதமணி என்ற பட்டத்துக்குள்ளே ம  ைற ந் து விட்டன என்றே சொல்ல வேண்டும்,
பண்டிதர் ஐயாவினல் எழுதப்பட்ட கட்டுரைகள். வாழ்த்துக்கள், ஆசியுரைகள் விமர்ச்சனங்கள், கடிதங்கள் என்பன வற்றை யான் ஆயிரக் கணக்கில் பிரதி செய்திருப்பேன். எந்த ஒரு சந்தர்ப்பத்தி லாவது தம்முடைய கையினல் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை என்று கையெழுத்து இட்டது கிடையாது. சி. கணபதிப்பிள்ளை என்று மட்டும் எழுதுவார்கள். தலை, வால் வைக்கவேண்டிய சந்தர்ப்பங்களில் தாங்கள் அத் திருப்பணியைச் செய்ததுண்டு பண்டி தர் ஐயாவுடன் தொடர்புபட்ட முப்பது வருட அதுபவம் இது. என் "சீடர் மிகக் கொடியர்" என்று இராமலிங்கர் பாடி யதைச் சிலசமயம் வேறு விதமாக எமக்குப் பண்டிதர் ஐயா குறிப்பாகக் கூறிய போதி லும் எம்மைக் கொள்ளை கொண்ட ஆசை விட்டபாடில்லையே! இப்பொழுது கவாதிதி யும் இறுதிக் காலத்தில் வந்து சேர்ந்துள்ளது. அவர்களுக்கு இவற்றிலே இரசன் இல்ை யென்பது உண்மையாயினும் அவருக்குப் பின்னுலே நின்றவர்களிளுலே இரசிக்காம லிருக்க முடியவில்லையே! அவர்களுடைய எழுத்துக்களை அணு அனுவாக இரசித்த மையே காரணம். கவிஞர் பிராஞன கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு ஒரு. முறை பெரிய இரசனே பிறந்து விட்டது. கதை வருமாறு:-

Page 78
சுப்புவின் பாடலும் ப்ண்டிதமணியும்
ஒருமுறை ஈழகேசரி அதிபர் திரு நா. பொன்னையா வீட்டுக்குக் ஹண்டி மாஸ்ட ரைத் ( திரு. பேரின்பநாயகம் ) தேடிப் பண்டிதர் ஐயா செல்ல நேர்ந்தது. அவ்வீட் டில் நினைவு தினக் கூட்டம். பண்டிதர் ஐயா வைக் கண்டதும் வர வேண்டும், வர வேண் டும், நான்கு வார்த்தை பேச வேண்டும். என்று தலைவராயிருந்த ஹண்டி மாஸ்டர் வேண்டுகோள் வி டு த் தார். பிரபல ஸ்தரான கொத்தமங்கலம் சுப்புவும் பிரசன்னமாயிருந்தார்.
* கனடாவில் தட்டிவரும் பிளேடு கப்பல் வராவிட்டல் தம்பிமுகம் காடு"
என்ற செய்யுளைப் படித்து, பண்டிதர் ஐயா விமர்சனம் செய்யத் தொடங்கிஞர்கள். சபையினர் நன்கு சுவைத்தார்கள். கவிஞ ரான கொத்தமங்கலம் சுப்பு இரசித்த தோடு மட்டும் இராது, மெல்ல மெல்ல நகரத் தொடங்கிஞர். நகர்ந்தவர் ஆரா மையினுல் திடீரென்று எழுந்து பண்டிதரை யாவைக் கட்டிய இனத்து முத்தமிட்டார். விஷயம் என்னவென்ருல், எதிர்பாராது சென்ற பண்டிதர் ஐயா அவர்கள், எடுத்து விமர்ச்சனஞ் செய்தி பாடல் கொத்தமங்க லிம் சுப்பு அவர்களது பாடல் என்பது சபை யோருக்கு ஈற்றிலேதான் வெளிவந்தது.
தகஷ்காண்ட உரை
1966 ல் வைத்திய கலாநிதி, பேராசி ரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் யாழ்ப்பா ணம் வந்திருந்தார். பேராதனைப் பல்கலைக் கழக இந்து மாணவர் சங்கம் சைவசமயநூல் ஒன்றை வெளியிட விரும்பியிருந்த காலம். கந்தபுராணம் தஷகாண்டத்திற்குப் பண்டி தர் ஐயா உரை எழுதிப் பூர்த்தியடையும் சமயம், பேராசிரியர் சின்னத்தம்பி அவர் கள் வேறு விஷயமாய்ச் சந்திக்க வந்திருந்த சமயம் உரை விஷயத்தைக் கேள்விப்பட்ட தும் "வாய்ச்சுப் போச்சுது என்ருர், தஷ காண்ட உரை மின்னல் வேகத்தில் அச்சா கியது. 5-1.67 புதன்கிழமை பேராதனைப் பல்கலைக் கழகக் கலை மண்டபத்தில் கற்த

54 -
புராணம் தஷகாண்ட உரை வெளியீட்டுப் பெரு விழா, பல சமூகத்தையும் சேர்ந்த பேராசிரியர்கள் நிறைந்திருந்த அம்மண்ட பத்தி ல் சிங்களப் பேராசிரியர் டீ. ஈ. ஹெட்டி ஆராச்சி பேசத் தொடங்கிஞர்.
11 ஆம் நூற்ருண்டில் பராக்கிரமபாகு மன்னன் பூஜாவளி என்ற நூலை யானை மீதேற்றி நகர் வலம் வந்து அரங்கேறச் செய்தான், அதன் பின் இருபதாம் நூற் முண்டில் இன்றுதான் அப்படியான பெரு விழாவாகக் கந்த புராணம் தஷகாண்டம் உரைநூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்திருக்கிறது என்ருர் .
பேராசிரியர் திரு வி. செல்வநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் பேராசிரியர் ஆ. வி. மயில்வாக னம் அவர்கள் பண்டிதர் ஐயா அவர்களுக்கு பொன்னடை போர்த்திக் கெளரவிக்க, மருத்துவப் பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் பெnற்கிழி வழங்கிக் கெளரவித் தமை குறிப்பிடத் தக்கவை.
இவ் விழாவை யடுத்து உயர் நீதிமன்ற நீ தி ய ர சர் திரு. வீ. சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் 23-6-67 ல் பொற் பல்லக்கில் தஷகாண்ட உரைநூல் பட்டுப் பீதாம்பரங்களினுல் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்றதை யடுத்து வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் நடை பெற்ற பெருவிழா ' யாழ்ப்பாணக் கலா சாரம் கந்தபுராணக் கலாசாரம் தான்" என்பதை உறுதி செய்வதாய் அமைந்தது என்ருல் மிகையாகாது.
கந்த புராணம் தஷகாண்ட உரையின் அருமை பெருமையினை உணர்ந்த இலங்கை சாகித்திய மண்டலம் ஆயிரம் ரூபா பரிசும் அளித்து இலங்கை சாகித்திய மண்டலத் தின் உயர் உறுப்பினர் என்ற விருதும் வழங் கிக் கெளரவித்தது.
4-11-68 திங்கள் முற்பகல் வெள்ள வத்தை சைவ மங்கையர் கழக மண்டபத் தில் பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர் கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்

Page 79
- 5
கலாசார அதிபர் திரு. ஹேமயூரீ. பிரேம வர்த்தன அவர்கள் தொடக்கவுரையை நிகழ்த்திக் குறித்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார்கள். பேராசிரியர் வி. செல்வ நாயகம் அவர்களது அன்றைய சிறப்புரை பொன் எழுத்துக்களாற் பொறிக்கும் சிறப் பைப் பெற்றது என்ருல் மிகையாகாது"
நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவரவர் களது "இலங்கை வள' த்துக்குப் பண்டிதர் ஐயா எழுதிய நீண்ட விமர்சனம் பிரசித்த மானது; விமர்சன முடிவில்,
"தாரமாய்த் தாயாளுள் கையிருக்கக் கண்ணுக்கு வேண்டும் கவி’ என்றபோது சின்னம்யையின் கண்ணுக்குப் பாட்டுப் பாடினர் தங்கத் தாத்தா. இனிமையான பாடல் அது. பண்டிதர் ஐயாவை விழித்து,
"இன் பொடு கேட்குந ரன்பொடு மகிழத் துரக்கி விலை உரைக்கும் வாக்கினில்"
வல்லோய்! எல்லாம் வல்ல இறைவனருளால் பல்லாண்டு வாழ்வும் உடனலப் பாடும் கைக்கவி யிருக்க கட்கவி வேண்டிய அற்புத நுண்மதிப் பொற்புயர் செல்வ!
என்ருர்
சோதிடத்தில் நம்பிக்கை
பண்டிதர் ஐயாவுக்குச் சோதிடத்தில் அபார நம்பிக்கை. அவரது சாதகத்தை எழுதிய பிரபல சோதிடர் 69 வயதிற்கு மேல் பலன் எழுதவில்லை. 69 கிட்டக்கிட்ட அடிக்கடி சாதகத்தைப் பார்க்கும் இயல்பும் பண்டிதர் ஐயாவுக்கு உண்டாயது இன் னும் பத்து இருபது என்று வயசு நீளவேண் டுமென்பது எங்கள் போன்ருேர் உள்ளத் துடிப்பு. சாதகம் ஒரு நாள் திடீரென்று மறைந்து விட்டது. எழுபது போய் இன்று எண்பதையும் எட்டிப்பிடித்து விட்டார்கள்.
இடையிலே ஒரு கதை
பண்டிதர் ஐயாவின் மாணவரும் பிரபல சோதிடருமான ஆசிரியர் ஒருவர் சமீபத் தில் என்னைக் கண்டு பண்டிதர் ஐயாவுக்குத் தொண்ணுறு என்று இராத்திரி அம்மா

5 -
( அம்பிகை ) சொன்னவ, என்ருர். . நண் LJ sin gr i L fr f i S "" ஏன் நூ ரு க் சு முடியாதா? " என்றேன். இந்தத் தொண் ணுறுக் கதையைக் கதையோடு கதை யாகப் பண்டிதர் ஐயாவுக்குச் சொன்ன போது " அப்ப இனி உறியிலே கட்டித் தொங்க விடவேண்டியது தான் ” என்ருர். அதிலே கூட ஹாஸ்யம் பிறந்தது.
ஆழமான பேச்சுக்கள்
ஹாஸ்யமாக இருந்தாலும் கருத்தா ழம் மிக்க இவ்வசனங்களைக் கேட்டுக் கேட் டுச் சிந்திக்கச் சிந்திக்க எம்மை யறியாமலே மனம் கிளர்ச்சியடையும். ஒவ்வொரு எழுத்தும் சிந்திக்க வைக்கும். சில வார்த் தைகள் சில பேச்சுக்கள் உடன் விளங்காது போனுலும், கால கதியில் விளங்கிக் கொள் ளும்போது தாயினுடைய கையினுல் நல்ல உணவினை உண்டு பூரிப்படைந்த குழந்தை மகிழ்ச்சி மேலீட்டிஞல் தாயை அனைத்து முத்தமிடுவது போன்றதோர் உணர்ச்சி ஏற்படும். அந்த உணர்ச்சியோடு அவரி ருக்கும் குடிசையை நோக்கிச் செல்லும் போது அந்த உணர்ச்சி ஏதோ மறைந்து குருநாதர் என்கின்ற பயபக்தியோடு கூடிய ஒரு புதிய உணர்ச்சி ஏற்பட்டு விடுகிறதே; 31-5-78 புதன் கிழமை மாலை இப்படியான ஒரு புத்துணர்ச்சி பண்டாரநாயக்கா ஞாப கார்த்த மண்டபத்தில் எனக்கு ஏற்பட்டது. தலைப்பட்டணத்தில் ஏற்பட்ட தலையாகல் விழாவுக்குப் பல்லாயிரம் மக்கள் நிறைந்தி ருந்தனர். குளிரூட்டிய அம்மண்டபத்தில் குண்டூசி விழுந்தாற் கேட்கும். அவ்வளவு நிசப்தம். அம்மண்டபச் சிறப்பையும், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகளையும் விபரிக் கப் புகின் அதுவே ஒரு தனிக்கட்டுரையாப் விடும்.
விசேட பட்டமளிப்பு முறைப்படி உரியவர்களினுல் ஒவ்வொருவரும் அறி முகம் செய்து வைக்கப்பட்டார்கள். சிறப் பாகத் தேசிய உடை அவிந்திருந்த யாழ். வளாகத் தலைவர் பேராசிரியர் சு. வித்தியா னந்தன் அவர்கல் எழுந்தார்கள். வேட்டி, சால்வை, " நாஷனலுடன் " கம்பீரமாகக் காட்சியளித்த பேராசிரியர் அவர்கள் ஒரு

Page 80
தமிழ்த் தலைப்பாகையும் அணிந் திரு ந் தாலோ என்ற எண்ணம் - ஒரு அங்க லாய்ப்பு ஏற்பட்டது. பேராசிரியர் அவர் கள் கணிர் என்ற குரலில் " பல்கலைக் கழக வேந்தர் அவர்களே இவ் விசேட பட்டம ளிப்பு விழாவிலே இன்று வாழ்ந்து கொண்டி ருக்கும் மரபு வழித் தமிழ்க் கல்வி அறிஞர் களுள் மிகவும் பி ர பல் யம் வாய்ந்த பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவர் சமூகமளிக்கா திருந்த நிலயில் கெள ரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தை வழங் கும்படி தங்களைக் கேட்டுக் கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டிருககின் றது என்று தொடங்கி இரத்தினச் சுருக்க மாக தமது அறிமுகப் பேச்சைக் கச்சிதமாக நடத்திப் பூரணப்படுத்திய அத்தக் காட்சி என்றும் பசுமையாகவே சமுகமளித்தவர் களின் உள்ளங்களில் நிலைத்து நிற்கும் என் பதில் ஐயமில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது இவ்விழா.
நாவலர் சிலையை யாழ் முற்றவெளி பில் நிறுவலாமா? சிேம&லயில் நிறுவலாமா? பொதுசன வாசிகசாலை முன் நிறுவலாமா? என்று அபிப்பிராய பேதம் நிலவிய ஞான்று
பண்டிதமணி
பட்டம் மிகப் பெரியது: த என்ருல்தான் அதன் பெருமை இசட்டை “t" என்ன என்பதைப் Grašvydò Doctor of Literature. செய்வது சர்வ சாதாரணம். உல of Letters GTsivLuG. இலக்கிய எகிபது ஆங்கில மரபு. ஆங்கிே களின் தெய்வ மொழியாகிய லத் வைத்துக் கொண்டனர்: Q45ưừa. மணி அவர்களுக்குத் தெய்வ மெ மிகப் பொருத்தமே.

سے 56
நாவலர் பெருமான், குருபூசைகள் நடத் திய இடம் - ஒதுவார்களை இந் தி யா வி லிருந்து அழைத்து வந்து தங்கச் செய்து பாராயணம் செய்வித்த இடம் - தேவராப் பாடசாலைக்கென நாவலர் பெருமாளி டத்து கார்த்திகேயஐயர் ஒப்பித்த நல்லூர் தெற்கு வீதிக் காணியே. நாவலர் பெருமா னுக்குச் சிலை நிறுவி வழிபட ஏற்றஇடம் என்று பண்டிதர் ஐயா அவர்கள் வெளி யிட்ட அபிப்பிராயம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாவலர் பெருமான் சில உருவில் நல்லூரில் நிலையான இடத் தைப் பெற்று விட்டார். நாவலர் பாதம் பட்ட அந்த மண்ண்ணில் சிலை நிறுவுவது பொருத்தமென்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய பண்டிதர் ஐயா அவர்கள், சைவ, தமிழ் உலகுக்குத்தான் ஏதாவது செய்திருந் தால் அதற்கு வழிகாட்டியாய் அமைந்தவர் மெளன தவமுனிவரான உபஅதிபர் திரு. பொ. கைலாசபுதி அவர்களே என்பார்கள் ஒருகாலத்தில் பேரறிஞர் பொ. கை. அவர் களது பாதம் பட்ட பரமேசுவர மண்ணில் இன்று பண்டிதர் ஐயாவுக்கு யாழ். வளாகம் பாராட்டு விழா எ டு ப் பது ம் சாலப் பொருத்தமுடையதே.
LSAJSiLMS AYSSiqLSASLiqSAYSSiiSAYSSiMSAYSLiiSAJSiLMqq
பெற்ற பட்டம்
னித்துவம் வாய்ந்தது: "D. Litt? புலஞகும். Litt? இல் உள்ள பலர் அறியார்கள். D. Litt இலக்கிய கலாநிதி எனப் பொருள் ண்மையில் அதன் பொருள் Doctor uir Gug desysoptir 'Man of Letters' லயரே அந்தப் பட்டத்தை அவர் Sesafiáo “Doctor Litterarum” Gráfegy த் தமிழை வளர்த்துவரும் பண்டித ாழியிற் பட்டம் வழங்கப் பட்டது
- ந. சபாரத்தினம் -

Page 81

:Daeogooooo:Daeaeopolo osoofiwoo đi@ :es: quae mono (gou uno :), uno noooooaeneo laenotaenpoulounae, o aemungumnosoos@on-ingen po unos, quae unoqognon so oso aemulaeuaeri@ osoudí,|w:wr:;%******%wprミシミ)spoļi normųonogio-singør.

Page 82
நாவலர்விழாவில் நாவலர் மகாநாட்டு மலரை நீதியரசர் வி. சிவசுப்பிரமணியம் தலைமை மணிமண்டபத்தில் பண்டிதமணி அவர்கள் உ
இலக்கிய கலாநிதிப் பட்டம் பெற்றதையொட ଓ ଗuit [653 5 it ଜଣୀ சான்றுப் பத்திரத்தை ய சு வித்தியானந்தன் அவர்கள் வழங்குகிருர்க ஆற்றுவதையும் இலக்கிய கலாநிதி பண்டித கூறுவதையும் காணலாம்.
 
 

பண்டிதமணி அவர்கள் பார்வையிடுகிறர்கள் தாங்குகிருர் இவ்விழாவில் நல்லூர் நாவலர் ரையாற்றுகின்ருர்,
ட்டி யாழ் வளாகத்தில் 25-6=73 ஞாயிறன்று ாழி வளாகத்தலைவர் பேராசிரியர் கலாநிதி ஸ் திரு வித்தியானந்தன் அடுத்து தலைமையுரை ணிை சி. கணபதிப்பிள்ளே அவர்கள் பதில் உரை

Page 83
5 سس
இலக்கியகலாநிதி சி. கணப
9 Auňra யாழ் வளாகத் LTyrr(
தொகு
வரலாறு காணுத
25-6-78 ஞயிற்றுக் கிழமை யாழ் யாத பொன்னுள்.
கற்ருேர் அறியா அறிவினர்
தாம் வரம் பாகிய தலைமை
ஆன பண்டிதமணி சி. கணபதிப்பி கழகம் இலக்கியக் கலாநிதிப் பட்டம் வழ முகமாக யாழ் வளாகத்தினர் விழா ஒலி இராமநாதன் மண்டபம் தொடக்கம் வ மங்கல விளக்கேற்றி நிறைகுடம் வைத்து டய நுழைவாயிலிலே வளாகத் தலைவர் யாரை மாலை சூட்டி மங்கல வாத்தியம் ( சென்ருர். தமிழ் வாழ்த்துடன் தொடங் உட்பட அறிஞர்கள் பலரும் கலந்துகொ துரைத்தனர். பாமாலையும், பூமாலைகளு டப்பட்டன. பண்டிதமணியின் நண்பர்க கணக்கானேர் விழா மண்டபத்திலே நி.ை கும். இவ்விழா தமிழும், சைவமும் அரி காட்டிய இனிய விழா என்பதில் ஐயமில்
1. நல்லைநகர் நாவலரும், நன்மண பேராசிரியர், சு. வித்தியானந்
இன்று யாழ்ப்பாணத் தமிழ், யாழ்ட் ஏன்றெல்லாம் பெரிதாகப் பேசுகின்ருே வகுத்தவர்களுள் ஆறுமுக நாவலருக்கும்,
பதிப்பிள்ளை அவர்களுக்கும் பெரும் ட தரவலர் பல சைவப் பாடசாலைகளை நியூ
8

-س 7 B பண்டிதமணி திப்பிள்ளை 5ளுக்கு தினர் எடுத்த
டு விழா.
ப்புரை
மாபெரும் விழா
bப்பாணத்தின் வரலாற்றிலே மறக்க முடி
கற்ருேர்க்குத் யர்
ள்ளை அவர்களுக்கு இலங்கைப் பல்கலைக் ங்கியதை யொட்டி அன்னுரைப் பாராட்டு றினை அன்று ஏற்பாடு செய்திருந்தனர்: ளாக வாயில்வரை தோரணங்கள் தூக்கி, துப் பண்டிதமணியை வரவேற்றனர். மண் r பேராசிரியர் சு. வித்தியானந்தன் பெரி முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்துச் கிய பாராட்டுவிழாவிலே வளாகத் தலைவர் ண்டு பண்டிதமணியின் மாண்புகளை விரித் ம் மண்டப மேடையிலே அவருக்குச் சூட் ள், மாணவர்கள், அன்பர்கள் என ஆயிரக் மந்திருந்தமை கண்கொள்ளாக் astrí “.6ầgưtr யணை ஏறியதை எமக்கெல்லாம் எடுத்துக் b). ,
ரியாம் பண்டிதமணியும் தன் (தலைவர் யாழ் வளாகம்)
பாணக் கலாசாரம் ஈழத்து இலக்கியம் *ம். இவற்றிற்கெல்லாம் வித்திட்டு வழி இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கண பங்குண்டு என்பதை நாம் மறக்கலாகாது. ரவி, ஆசிரியர்களை நியமித்துச் சைவத்தை

Page 84
யும் தமிழையும் வளர்த்தார்; அவர் மணிக்கும் ஒரு பரம்பரை உண்டு. அப் ஈழத்து மூலை முடுக்குகளில் பாடசாலைக சைவத்தையும் பேணிப் பாதுகாத்து வரு ளவு தனிச் சிறப்புப் பெற்றதோ, அவ்வ வசன நடையும், தனித்துவம் வாய்ந்தது கவனியாது தமிழ்நடையை மலினமாக்கி கள் குறை கூறுவதுண்டு. - ஆனல் இவர அந்த நடைதான் இவரின் தனித்துவத்ை லர் பல உரைகள் எழுதியிருக்கிருர், அவ உரை பெரிதும் போற்றப்படுகின்றது. பல உரையாசிரியர்கள் வரிசையிலே சிறப்பு தக்ஷகாண்டத்திற்கு அவர் எழுதிய உரை
இப் புராண உரை அரங்கேற்றமும் னைப் பல்கலைக்கழக இந்து மாணவ மன் வைத்திய கலாநிதி பேராசிரியர் சின்னத், யாகச் செங்கோலோச்சிய கண்டிமாநகரி மஜலப்பிரதேசத்திலே பேராதனைப் பல்க3 வந்த கந்தபுராண உரைச்சுவடி கலைமண் னது. எனவே இலங்கைப் பல்கலைக் கழ கெளரவமளித்துப் பெருமைப்படுத்தியது.
இன்று யாழ் வளாகம் இவரைக் பாராட்டு விழா யாழ் வளாகத்தில் நடப் இருக்கிறது. இவருக்குப் பல வகைகளி3 காட்டியாக இருந்தவர், திருநெல்வேலி கைலாசபதியவர்கள். அவர் காலெடுத்து லூரி மண்டபத்திலே இந்த விழாவை ந ளது. மிக விரைவிலே ஒரு பல்கலைக்கழக பத்திலே மரபு வழி வந்த அறிஞர்களு! கெளரவப் பட்டத்தின் சான்றிதழை அளிப்பதிற் பெருமை யடைகின்றேன். ! கழகத்தின் சார்பிலே உங்கள் முன்னிலை
2. பணடிதமணியின் மாணவ பரம்
பேராசிரியர் கா. கைலாசத (இந்து கலாச்சாரப் பீடாதி
டாக்டர் பண்டிதமணி அவர்கள் சி வர்கள் என்பதையிட்டு அவர்கள் மேலு அவர்களின் மாணவர் பரம்பரையில் அ
டிருக்கக் காணலாம். நன்கு கற்றதஞல் வுடன் தலை நிமிர்ந்து, துணிவுடன் பேசு

58 -
உண்டாக்கிய பரம்பரைபோலப் பண்டித பரம்பரையைச் சேர்த்தவர்களே, இன்று ளில் ஆசிரியர்களாக இருந்து தமிழையும், கின்றனர். நாவலரின் வசன நடை எவ்வ ாறே வேறு வகையிற் பண்டிதமணியின் து. பண்டிதமணி இலக்கணத்தை அதிகம் உபயோகிக்கிமூர் என்று சில பண்டிதர் து நடை இவருக்கே அமைந்த கொடை. த வெளிப்படுத்துகின்றது. ஆறுமுக நாவ பற்றுள் திருமுருகாற்றுப்படைக்கு எழுதிய ன்டிதமணி எழுதிய உரைகளிலே அவருக்கு ப் பட்டத்தை அளித்தது கந்தபுராணத் ாயாகும்.
தனித்துவம் பெறறது. இதனேப் பேராத மத்தினர் அரங்கேற்றம் செய்ய உதவியவர் தம்பி அவர்கள். தமிழ் மன்னர் இறுதி லே, தமிழர்கள் பரம்பரையாக வாழ்ந்த லக்கழக வீதிகளிலே, யானை மீது ஊர்வலம் டபத்திலே அரங்கேறிய காட்சி புனிதமா கம் பண்டிதமணிக்குப் பல வகைகளிற்
கெளரவித்துப் போற்றுகின்றது. இப் பது ஒரு வகையிலே பொருத்தமாகத்தான் லே, பல துறைகளில் ஊக்கமளித்து வழி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த வைத்த மண்ணிலே பரமேஸ்வராக் கல் ாம் இன்று எடுப்பது பொருத்தமாகவுள் மாக அமையவிருக்கும் யாழ் வழாக மண்ட குே முதன் முதலாக அளிக்கப்படுகின்ற இன்று உங்கள் முன்னிலையிலே அவருக்கு இப்பொழுது அச் சான்றிதழைப் பல்கலைக் பில் அவருக்கு அளிக்கின்றேன்.
bபரை
ாதக்குருக்கள்
நிபதி: யாழ் வளாகம்)
றந்த ஆசிரியர் பரம்பரையை உருவாக்கிய ம் பாராட்டுக்கு உரியவர்கள். பண்டிதமணி வருக்குரிய தனி முத்திரை பொறிக்கப்பட் தெளிவும், உறுதியும், கம்பீரமும், துணி *ம் திறமையும் இம் மாணவர் பரம்பரைக்

Page 85
குரிய சிறப்பான அம்சங்கள். இப் பரம் வளருமாறு வழி வகுத்ததற்காகப் பண்பு
நிறைந்த கல்வியை முறையாகப் டெ தானுகவே தொடர்ந்து அமையும். டாக் ஒழுக்க நெறி நிற்பவர்கள். கற்றபின் அ பெற்ற நிறைந்த கல்வியின் விளைவாக இ குடிகொண்டுள்ள ஒழுக்கம். இவ் வொழுக் கத் திகழ்கின்றது,
பண்டிதமணி அவர்களுக்கு நீண்ட ஆ தொண்டையும் இணைந்து ஆற்றுவதற் வலிமையையும் அனுக்கிரகிக்குமாறு என் தித்து என் உரையை முடித்துக் கொள்சி
3. முற் கொண்டு அமைந்து கிடந்த
கலாநிதி அ. சண்முகதாஸ்
(தமிழ்த் துறைப் பொறுப்பு விரிவுரை இறையனூர் அகப்பொருள் உரைகார
ஏஞதி மோதிரம்ஜிசெறித்தற்றிருவுடை அத்திரு அவன் செறிகின்ற பொழுதே ! கிடந்தது. அரசு வீற்றிருந்த திருவுடைய அரசு வீற்றிருக்கின்ற பொழுதே உண்ட கிடந்தது. அது பின்னை ஒரு காலத்து, ஒரி
பண்டிதமணிக்கு இலக்கிய கலாநிதிப் பல்கலைக் கழக வேந்தரைப் பேராசிரியர் வேண்டியபொழுது எனக்குக் களவியலுரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங் கெளரவப் பட்டங்களுக்குத் தகுதியான வ சபை தீர்மானித்து மூவருடைய பெயர்கை செனற்சபைக்கு அனுப்பியிருந்தது. அவர் தெரிவாயிற்று. இது துணைக் காரணமாக ருந்த திரு இவ்விலக்கிய கலாநிதிப் பட்ட லாம் கலாநிதிப் பட்டத்தினைத் தேடி, இ ஆளுல் பண்டிதமணிக்கோ இலக்கிய கில வேலிக்கே வந்துவிட்டது. திருநெல்வேலி பட்டம் தேடி வந்ததற்கான காரணம் எ மளிப்பு விழாவிலே அதற்கான காரணங் . கோணங்களிலே பலரும் பலபடி விளக்கவு
திரு. வ. ஐ. சி. ஜெயபாலன் பண்டி

-ܚ 59 ܢ
ரையைத் தோற்றுவித்து அது தொடர்ந்து தமணி அவர்களைப் பாராட்டுகின்றேன்.
பறுபவர்களுக்கு அக் கல்விக்கேற்ற ஒழுக்கம் *டர் பண்டிதமணி அவர்கள் கல்விக் கேற்ற தற்குத் தக நிற்கக் கற்றவர்கள். அவர்கள் இயல்பாகவே அமைந்துள்ளது அவர்களிடம் கச் சிறப்பு நம்மனுேர்க்கு வழி காட்டியா
யுளையும், தமிழ்த் தொண்டையும் சைவத் த வேண்டிய உடல் வலிமையையும் உள குலதெய்வமாகிய அம்பிகையைப் பிரார்த் ன்ெறேன்.
53
யாளர் யாழ் வளாகம்)
ர் ஓரிடத்திலே பின் வருமாறு கூறுகின் ருர்,
-யான் ஒருவன், ஏனுதி மோதிரம் செறிக்கும் உண்டாயிற்றன்று முற்கொண்டு அமைந்து ார் ஒருவன் அரசு வீற்றிருக்கும் அத்திரு டாயிற்று அன்று; முற்கொண்டு அமைந்து
டத்து ஒரு காரணத்தான் எய்துவிக்கும்.
பட்டத்தினைச் செறிக்கும்படி மாண்புமிகு வித்தியானந்தன் பட்டமளிப்பு விழாவிலே 'காரரின் இக்கூற்றுக்களே நினைவில் வந்தன . கைப் பல்கலைக் கழகம் வழங்க விருக்கும் ர்கள் பெயர்களை, எங்கள் வளாக செனற் ா எங்களுடைய, வளாகம் பல்கலைக் கழகச் >றுள் பண்டிதமணியின் பெயரே இறுதியில் அமைய முற்கொண்டு அவரிடஞ் செறிந்தி -ம் அவரிடந் தேடி வரவைத்தது. நாமெல் ங்கிலாந்து வரை செல்ல வேண்டியிருந்தது* ாநிதிப் பட்டம் அவரைத் தேடி, திருநெல் மி திருநெல்வேலியாயிற்று. அவ்வாறு அப் ன்ன ? சென்ற மாதம் நடைபெற்ற பட்ட கூறப்பட்டது. இன்று அதனேப் பல்வேறு ள்ளனர்.
தமனியின் புகழைப் பாவில் உரைத்தார்.

Page 86
-
4, பட்டத்திற்கு மிகப் பொருத்தமா
திரு ச. அம்பிகைபாகன். ( முன்னுள் அதிபர், வண்ணை வைத்தீஸ்
இலங்கையிலே கலாநிதிப் பட்டம் பண்டிதமணி அவர்களே. தைத்திரிய உப எவ்வளவு வயது சென்ருலும் ஒதல் (சுவா: வற்றைக் கைவிடக் கூடாதெனக் கூறியுள் நோய்வாய்ப் பட்டிருந்த போதிலும் இவ்வி (garit. யாழ்ப்பான வளாகத்திலுள்ள வாழ்க்கையை ஒரு முன்மாதிரியாகக் கொன
5. எங்கள் ஆசான்.
திரு க. சி. குலரத்தினம், சைவப் புல மில்க்வைற் செய்தி ஆசிரியர்.
நாவலர் வழியாக வந்த நம் ஆசிரியப் பேணிய பெருமை வாய்ந்தவர். அவர் 194 தொண்டினை இடைநிறுத்திக் கொண்டு ச செய்துள்ளார். முன்னர் சீதையை மைய தவர்; தம் ஆராய்வுகள் இரசனைக் குறி கழகத்திற்கு அனுப்பி வைத்தார். அவ பேராசிரியர் ஆர். பி. சேதுப்பிள்ளை அவர் கூறிஞர்கள்.
வள்ளியம்மையாரை மையமாகக் ெ எங்கள் ஆசான் அது யாழ்ப்பாணக் வந்தார். அவற்றின் பயனுக நூற்றுக் அவை கந்தபுராண போதனை, கந்தபுரா மாகவும் வந்தன.
கந்தபுராணத்தின் தஷகாண்டம் ஞான் லாம் இரும்புக் கடலையாய் இருந்தது. அ எல்லோரும் எளிதில் படித்துப் பயன் பெறு அருமையை அறிந்த முதுபெரும் பேராசிரி கள் பேராதனை வளாகத்துப் பிரமுகர்கை வுறப் போற்றினர். இன்று இப் பட்டம வளாகத்தில் நடைபெறுகிறது.
சைவப்பற்று, தமிழயிமானம், குரு கைலாய ஞான பரம்பரையைப் பாதுகாக் வாழ்ந்து பணிபுரிய பரமேஸ்வரன் பேரரு

0 -
வர வித்தியாலயம் )
பெறுவதற்கு மிகவும் த குதி வாய்ந்தவர் நிடதத்தில் ஒருவன் எந்நிலையிலிருந்தாலும் த்தியாயம்) ஒதுவித்தல் (பிரவசனம்) ஆகிய ாது. பண்டிதமணி இத் தள்ளாத வயதிலும் ரு கடமைகளையும் தவருது சிெய்து வருகின் ஆசிரியர்களும், மாணவர்களும் அவர்கள் ஸ்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்,
வர், பண்டிதமணியின் பழைய மாணவர்,
பெருந்தகை தமிழையும், சமயத்தையும் 12ஆம் ஆண்டு வரையும் செய்துவந்த தமிழ்த் மயத் தொண்டில் ஈடுபட்டு அரிய சேவை மாகக் கொண்டு. இராமாயண ரசனை செய் ப்புகளை யெல்லாம் அண்ணுமலைப் பல்கலைக் ற்றை அன்னவர் சார்பில் ஏற்றுக் கொண்ட *கள் அவை கடவுட் கொடை என்று நன்றி
காண்டு கந்தபுராண இரசனையில் ஈடுபட்ட கலாசார மூலம் எனக் கூறியும், எழுதியும் கணக்கான கட்டுரைகளை வெளியிட்டார். ண கலாசாரம் என்னும் நூல்கள் வடிவ
னப் பகுதி. மிக்குள்ளதாய் நம்மவர்க் கெல் தன அவர்தம் நெஞ்சில் ஊறவிட்டு இளக்கி ம் வகையில் உரை செய்து தந்தார். அதன் யர் வைத்திய கலாநிதி சின்னத்தம்பி அவர் க் - கொண்டு பெருவிழா எடுத்துப் பொலி ளிப்பு விழா கோலாகலமாக யாழ்ப்பாண
விசுவாசம் முதலிய கோட்பாடுகளில் திருக் க்கும் ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டு 1ள் பெருகுவதாக, :

Page 87
- 6
6. பண்டிதமணிக்கு நடந்த வேறெரு
திரு ந. சபாரத்தினம். முன்னுள் அதிபர், யாழ்ப்பாணம் இந்து
பட்டமளிப்பும், பாராட்டும் நடந்த இ பம் கார்; காலம் இதுபோல இரவு 7.30 ! ஹண்டி பேரின்பநாயகம் அவர்கள். மண் மட்டுமே. 1932 ம் ஆண்டு யாழ்ப்பாண தம்பிப் புலவரைப் பற்றி நிகழ்த்திய விரிவு திரும்பும் போது நடந்த சம்பவத்தைக் குறி
" எப்படி இருந்தது பேச்சு? " என்று அமரர் பேரின்பநாயகம். ** நன்றயிருந், விட்டேன். " இது கேட்கவா நான் உன் இளம் பண்டிதன் ஆங்கில்ம் படித்தால் பே என்று வியப்பும் பாராட்டுங் கலந்த தொை
* புகழ் வாய்ந்த திறனுய்வாளன் " உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றில் 8 அவருடைய அரிய கருத்துக்களைப் புரியமு பண்டிதமணிக்கு அவர் அந்தக் காலத்திலே பல்கலைக் கழகம் உறுதி செய்துள்ளது.
பண்டிதமணியின் பதிலுரை.
பாராட்டுரைகளைத் தொடர்ந்து பனியருவித் தாடி பளபளக்க அறிவும எழுந்து நின்ருர். அவர் பேசிய சில கரு லமைந்த சொற்பொழிவினை அவர்தம் அன் கேட்டுப் பரவசமடையுமாறு வாசித்தா
பின்வருமாறு:
திருவருளைச் சி
கனம் தலைவர் அவர்களுக்கும், மதிப்
இன்றைய நிகழ்ச்சிக்குக் காரணர்கள களுக்கும், பாராட்டு வழங்கியவர்களுக்கு
இச் சந்தர்ப்பத்தில் தக்கோர்களா எதிர்வு என்கின்ற காலங்களையும் நினைவு
நான் எம் மாத்திரம் என்ற எண்ண

-
பட்டமளிப்பு
துக் கல்லூரி,
இடம் கல்லுண்டாய்ப் பெருவெளி; மண்ட மணி இருக்கும். பட்டமளித்தவர் அமரர் ாடபத்தில் இருந்த ஒரே ஒருவன் அடியேன் க் கலா நிலையத்தில் பண்டிதமணி, சின்னத் ரையைக் கேட்டு யாழ்ப்பாணக் கல்லூரிக்கு ப்ெபிடுகின்றேன்.
வினவினர் எனது மதிப்புக்குரிய சற்குரு தது " என்று ஒரு சொல்லிற் சமாளித்து னக் கூட்டி வந்தது? “ என்றவர், " இந்த ராசிரியர் பிராட்லியைப்போல் வருவான் " ரியில் இறுக்கி விட்டார்.
பிராட்லியின் " கவிதை பற்றிய சாரங்கள்
நிலவற்றை நான் வாசித்திருந்த காலம் அது. டியாமல் திண்டாடிய காலம் அது. எனவே யே வழங்கிய பாராட்டை இன்று எங்கள்
இலக்கிய கலாநிதி பண்டிதமணியவர்கள் ல ஒன்று கால் கொண்டெழுந்தாற் போல த்துரைகளை அடுத்து அவரின் எழுத்துரையி ன்பு மாணுக்கர் திரு அ. பஞ்சாட்சரம் யாரும் f。 அந்தப் பதிலுரையின் ஒரு பகுதி
ந்திப்போமாக:
பிற்குரிய சபையோருக்கும் வணக்கம்.
ான அனைவருக்கும், பல்கலைக் கழக வளாகங் ம், மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
ா பழைய தமிழ் அறிஞர்களையும், நிகழ்வு, கூருகின்றேன்.
ம்ே தலை தூக்குகின்றது. எனினும்,

Page 88
- 6.
இந்தப் பரமேசுவர வளாகத்தை எண் விடுகின்றது. இவ் வளாகம் புண்ணியாத்ய கள் தீண்டிய இடம். என்னைப் பொறுத்த
"திரிகரண சுத்தியும் காரிய சித்தியும் ரத்தோடு தோன்றியது பரமேசுவரா. 1! ஆரம்பிக்கப்பட்டது. அவ் வகுப்பிற் சேர்ந் குறிக்கோள் மந்திரத்துக்கு நல்ல உதாரண சேர்ந்தார். அவரே அந்த மகா புனிதர். கண்டேன். "கண்டனன் கற்பினுக் கணினி கூற்று நினைவுக்கு வருகின்றது.
அவர் நூதனமான ஒரு பிறவி. அவ ரம் அகஸ்தியரை நினைவு படுத்துவது, மி சில மயிர்களாலான குடுமி. மிக்க தேஜஸ் பிடத்தக்கவை.
வகுப்பிலும் வெளிவிடுதியிலும் தாமஸ் வந்தார்.
காலம் பறந்தது. 1930 ல் அவர் விஞ சைவாசிரிய கலாசாலையில் உப அதிபர் . டன் ஒருங்கு வாழும் பாக்கியமும் கிடை
அந்த மகானுல் அடையக் கடவ பயன் இன்றுங் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவ சஞ்சரிப்பவராயிருந்தார். தம் தேவைக்கு பறிந்து செய்பவரைத் தடுப்பதுமில்லை.
எவனுெருவல் மற்றவர்கள்ைத் தீண்ட் ளால் தீண்டப்படான் என்பது அவர் கன்
அவர் இரவில் போசனத்தின் பின் விடுவார். சில சமயம் விடிந்தும் வருவார்
1934 ல் மனத்தை வெற்றி கொ தான் அறிந்தேன்.
பரமானுத்துனே மாசு மனத்திற் புழு பாழ்பட்டுவிடும் என்பது அவரது ஸ்திரப்
மனம் மாசகன்று மனக்கண் திறந்த குருடுகள் என்பது தெட்டத் தெளியத் (
முகத்துக் கண்கொண்டு க அகத்துக் கண்கொண்டு க
என்பது திரு மந்திரம். அகத்துக்கண் - ம

ணும் போது ஒரு புத்துணர்ச்சி உண்டாய் ாவான மகா புனிதர் ஒருவரின் பாதங் வரையில் இது ஒரு மகா புனித ஸ்தலம்.
அருள்வாய்" என்ற குறிக்கோள் மந்தி 23ல் அங்கே உயர்தர விஞ்ஞான வகுப்பு து படிக்கும் பொருட்டு, மேற்குறிப்பிட்ட னம் என்று சொல்லத்தக்க ஒருவர் வந்து அவரை இங்கே என் கண்கள் நிறையக் யக் கண்களால்" என்கின்ற அநுமான்
ரது தோற்றம் பிரத்தியேகமானது. உய கமிக மிருதுவான தேகம். எண்ணத்தக்க - ஆழ்ந்த சிந்தனை- இவை ஒரளவு குறிப்பு
ரையிலையில் நீர் போல் அவர் வாழ்ந்து
நஞான பட்டதாரியாய்த் திருநெல்வேலிச் ஆஞர். எனக்குப் பேரானந்தம். அவரு த்தது. கிடைத்தும் என்ன?
சு அடைந்தாயா? என்று என்ன நா னே வர் தர்மம் என்ற வாளின் கூர்மையில் மற்றவரை அவர் தீண்டுவதில்லை. குறிப்
ாமல் வாழ்கிருனே, அவன் மற்றவர்க ாட முடிபுகளில் ஒன்று.
பெரும்பாலும் தனியிடம் நாடிச் சென்று '. மனத்தோடு போரிடுபவராயிருந்தார்.
ண்டுவிட்டார் என்பதைப் பிற்காலத்திலே
iந்தாலும் பெரிய உண்மைகள் மறைந்து ான கருத்து.
பர்கள் முன்னிலையில் வெளிக் கண்கள் படு
தரிந்தது.
ாண்கின்ற மூடர்கால் "ண்பதே ஆனந்தம்.
rur tassalv.

Page 89
- 6.
மனக்கண் வெளித்தவர்கள் புத்தகங் கத்தில் ஒரு சொல் வாசித்தாற் போது போதியனவாகலாம்.
அவரை ஒரு கலைக் களஞ்சியமாகவே
இவர் ஒரு ஏலாவாளி, ஏலாவாளிக கழிக்கிருரர்கள் என்ற எண்ணமே எனக்கிரு
தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஜனநாயக உலகில் பறந்துகொண்டிருந்தே சொல்லும் எனக்குக் கிடைத்தது. அஞ்சு போக்கும் போதியளவு இருந்தது.
1942 ம் ஆண்டளவில் வாசிப்புக்கள் தார். அப்பொழுது தோல்விகளின் மேல் பயனுக அந்த முனிவரை மெல்ல அணுகி வில்லை.
* மகட்குத் தாய் தன் மணு சுகத்தைச் சொல்லென்ருல்
என்பது மேற்குறிப்பிட்ட திருமந்திரத்தில் கின்றது.
எட்டாத போதும் அவர் சொல்லுவ தமது சாதனைக்கோ என்னவோ சொல்லி மேல் எனக்கு விளங்குவதில்லை . ஏனிவற் முண்டு.
*சில விதைகளை எறிகிறது தான். ப கூடும்." என்று ஒரு முறை சொன்னூர்.
சில சமயம் ஒரு விக்கல் எழுத்து த விடுவார்.
சில கருத்துக்களைக் கிரகிக்கப் பெரிய வேளை கணிதம் வல்ல இருவர் சமயப் ( அந்தக்கரண விருத்திகளை விளக்கும் பட
அப்படங்களுக்கு விளக்கந் தர முடியு! சிரியர் ஒருவர் விஞவியதுண்டு. அப்பொ ஜத்தை அவளுக்கு ஞாபகப்படுத்த நேர்
பாரிய கணக்குக்கள் இராமாநுஜத்து மறுமொழி சொல்லிவிடும் நூறுபடி போ யைக் கணித மேதைகள் ஒருவாறு விளக் கணித முடிபுகளை விளங்கிக் கொள்ள முய காத்து வைத்திருக்கின்ருர்கள்

3 -
களேப் படிக்கிற முறையே வேறு. ஒரு பல் ம். அத்தியாயங்களின் தலையங்கங்கனே
பாவித்தேன். அருமை தெரியவில்லை;
ள் சமயப் போக்குள்ளவர்களாய்க் காவல் தந்தது.
ரந்த மகானைப் பயன் படுத்திக் கொண்டு, நன், பெருங் கண்டனக்ாரன் என்ற பழிச் F வேண்டியதற்கும் அஞ்சாத மு ர ட் டு ப்
போய்ச் சிந்தனை உலகில் அவர் ஆழ்ந்திருதி தோல்விகள் எனக்குக் கிடைத்தன. அதன் கினேன். அவர் சொல்லுவது எனக்கு எட்ட
ளனே டாடிய b சொல்லுவ தெங்ங்னே."
ன் பிற்பாகம் அதுதான் நினைவுக்கு வரு
துதை எழுதுவதென்று துணிந்தேன். அவர் க் கொண்டேயிருப்பர். பத்து வீதத்துக்கு றைச் சொல்லுகிருர் என்று எண்ணுவது
ருவ காலத்தில் அவற்றுட் சில முளைக்கவும்
டைசெய்யும். அப்பொழுது மெளனமாய்
கணித அறிவு தேவையாயிருத்தது. நல்ல போக்குள்ளவர்கள் அவரைத் தொடர்ந்து ங்கள் வரைந்ததுண்டு.
மா என்று விஞ்ஞான கலாநிதியான பேரா ழுது கணித மகா மேதையான இராமாநு
ந்தது.
துக்கு மனக்கணிதமாயிருக்கும் உடனே ாட்டுத்தாள் அந்த மறு மொழியின் உண்மை கிக் கொள்ளமுடியும். அப்படியும் முடியாத டியாதாயினும், அவற்றைப் பேணிப் பாது

Page 90
- 6
இவ்வாறேதான் இம் மகானின் சிந் காத்து வைக்க வேண்டியவைகள்:
இவ்வளவு தூரம் அந்த மகானைப்ப படை. பரமேசுவரா வழங்கிய தத்துவ கு
Avl
இவ் வளாகம் சமய பீடத்தின் Cls ரத்தையும், ஆயிரக் கணக்கில் அவர் க
துப் பாதுகாத்துப் பேணுவது சாலவும் Lourm ulà.
அவரது சிந்தனைகள் எவ்வித சிக்கல், கள். அவரது சரித்திரமும் வெளிப்படை மாற்றும் மருந்துகளாயமையும். ஜனநாய வழிகாண உதவும்.
இத்துணையும் இங்கே சொல்ல ( தொடர்பு பத்து வருடங்களுக்கு முன்ன படுத்தியவர்களே நினைவு கூருகின்றேன்.
1968ல் தகடிகாண்ட உரையைப் ே மதித்தது. அம் மதிப்பு நாவலர் அவர்கள் பொன்னம்பலம்பிள்ளைக்கே உரியதாகும். களேத் தேடியெடுத்து ஒருவாறு பொருத்
1968 தொடக்கம் பேராதனை வளாக நெருங்கிய தொடர்புள்ளவைகள் ஆயின பாயது. வளாகங்களின் ஆசிரியர்களுக்கு நன்றி உரியதாகுக. அண்மையில் பேரா கண்டதும் என் மகிழ்ச்சி துள்ளி விளையாடு என்னேடு நெருங்கிப் பழகுகின்ருர்கள்.
இவ் வளாகத்திலும் ஏனைய வளாகங் களுக்குச் சிறப்பாகவும், ஏனேயவர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
இவ் வளாகத்தோடு தொடர்பு பட்ட வகைத் தமிழ் சொல்லுகின்ருர், (Մ):56, புராணத் தமிழ், சிவத்தமிழ் என்றிங்கல றுள் சங்கத் தமிழ் என்பதும் ஒன்று. அச்
தமிழுக்குச் சிறப்பான இலக்கணம் ெ குன்றிய காலத்தில், அதை நிறுவ எழு இலக்கணம். அதற்கு அன்பிசினத்திணைக்
அதற்கு உரை கண்டவர் கடைச் சங்க அரையில் "அன்பினைந்தினேக் களவியல்"

54 -
தனைகளும் பரம உண்மைகள். பேணிப் tJAfg
bறிச் சொல்லுவதன் காரணம் வெளிப் தானியைப் பற்றி வேறெங்கேதான் சொல்லு
அங்கமாக அவரது தத்துவ ஞானசரித்தி ண்ட உண்மைகளையும் ஏற்றவாறு அமைத் நன்று என்பது என் தாழ்மையான அபிப்
களையும் முட்டின்றி விடுவிக்கக் datgal label டயான சில கருத்துக்களுமே மனக் கவலை பக அலைகள் தாக்காமலே வாழ்க்கைக்கு
நேர்ந்தது பேராதனைப் பல்கலைக் கழகத் Gto அமைந்ததஞலேயேயாம் தொடர்பு
பராதனை வளாகம் பெரு விழா எடுத்து
ரின் மருகரான வித்துவசிரோமணி திரு. சிரோமணி வழிவந்த உரைக் குறிப்புக்
திே உரைப்படுத்தியதே நான் செய்தது:
மும் மற்றைய வளாகங்களும் எனக்கு
அவற்றின் வளர்ச்சி என் வளர்ச்சி ம், மாணவர்களுக்கும் என் அன்பார்ந்த தனை வளாகத்தையே யாழ் வளாகத்தில் டுவதாயிற்று. இங்கே பயில்பவர்கள் சிலர்
களிலும் பயிலும் தமிழிலக்கிய மாணவர் தப் பொதுவாகவும் தமிழ் பற்றி ஒன்று
வரான அந்த மகான் தமிழிலே பதினெட்டு 0ாவது தமிழ் வாகடத் தமிழ், அப்பால் 1ம் பலவேறு வகை சொல்லுகிருர். அவற் சங்கத் தமிழை எடுத்துக் கொள்ளுவோம்.
பாருளிலக்கணம். பொருளிலக்கண மரபு ழந்தது இறையனர் அகப்பொருள் என்ற களவியல் என்று ஒரு பெயரும் உண்டு.
கத் தலைமைப் புலவரான நக்கீரர். அவ் என்னுதலிற்ருேவெளின் தமிழ் நுதலிற்று"

Page 91
68 ۔
என்றெரு வசனம் உண்டு. அவ் வசனத்தை பாணமும் சேர்ந்து இதே இடத்தில் நடா, பேசியதுண்டு. அப் பேச்சில் சங்கம் ஒடுங் காப்பியங்களைத் "தமிழ்" என்று சங்கம் அ யிருக்கின்றேன். என் பிரசங்கத்தை அப்ப பிராயத்தையும் ஆசிரிய வசனத்தில் தெரி
தமிழ் என்ருல் என்ன? சங்கம் ஏன் தே இருந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? என கேள்விகளை இப்பொழுதும் எழுப்பிக் ெ ஆராய்ச்சியை வளாக மாணவர்கள் மேற்ெ
தமிழ் போலவே சமயம் பற்றியும் என்பதும் என் கருத்து. நமது சமயம் வை அத் வைதம். அஃதாவது இறைவன் வைதம் பற்றி "அத் வைதமும் சித்தாந்த எழுதிக் கொண்டிருக்கின்றேன். இதே சம சாத்திரம் எழுதியவரும், வித்தியாதிபதி 'அத்வைதமும் வேதாந்த மகா வாக்கியங் பேசும்படியும் கேடடுக்கொண்டிருக்கின்றே கையில் திரு. லஷ்மணன் அவர்கள் குறி மகானைப் பாராட்டுகின்றேனுே, அந்த மக
இவ் அத்துவித ஆராய்ச்சி விரைவில் அர்ப்பணம் செய்யவும் நேரலாம்.
சொல்லவேண்டியவைகள் அநேகம் குறிப்புக்களை ஒருவாறு குறிப்பிட்டிருக்கின் எங்கள் தலைவர் அவர்கள் பழைமை அதனுல் நூற்றுக்கு நூறு பழம்போக்குள் கொள்வதில் ஆச்சரியமில்லை.
எவர்கள் இக் கெளரவத்தை வழங்க காலத்திலேயே அவர்களுக்கு ஊடாகக் கு, கைப் பல்கலைக்கழகம் 31-5-78ல் வழங்கி தற்கு வாய்த்த வாய்ப்பை என்ன என்பது
தெய்வ சங்கற்பம்
இப்பொழுது இங்கே வழங்கிய பாரா செய்கின்றேன். பாராட்டியவர்களுக்கும்,
g

حس- 5
த எடுத்துக்கொண்டு சென்னையும், யாழ்ப் த்திய மகாநாட்டில் 'தமிழ்" பற்றி நாள் கியபின் தோன்றிய சிந்தாமணி முதலிய ங்கீகரிக்குமா? என்ற வினுவை எழுப்பி டியே தினகரன் வெளியிட்டுத் தன் அபிப் வித்திருக்கின்றது.
ான்றியது? ஏன் ஒடுங்கியது? சங்கத்தில் *ன ஆராய்ந்தார்கள்? என்றின்னுேரன்ன கொண்டிருக்கின்றேன். தமிழ் பற்றிய
காள்ள வேண்டுமென்பது என் அவா.
ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்
திக சைவம். சமயத்தின் மூல் தத்துவம் இரண்டற்றிருக்கும் தன்மை. இந்த அத் மகா வாக்கியமும்" என்ருெரு கட்டுரை பத்தில் பிரசித்தி பெற்ற இந்திய தத்துவ தியுமாகிய திரு. லஷ்மணன் அவர்களை ங்களும்" என்ற தலைப்பில் வானெலியில் ன். இது பற்றி அண்மையில் ஒரு பத்திரி ப்பிட்டிருக்கின்றர்கள். அன்றி, எத்த ானைப் பற்றி எழுதியிருக்கின்ருர்கள்.
முற்றுமாயின் அதனை இவ்வளாகத்துக்கு
அவற்றை அடக்கிக் கொண்டு இங்கே சில
றேன்.
க்கும் புதுமைக்கும் ஒரு தனிப் பாலம் ள என்னைத் தலைவர் அவர்கள் அனைத்துக்
வெகுகாலம் முயன்ருர்களோ, அவர்கள் றிப்பிட்ட பட்டத்தை (அஃதாவது இலங் ய இலக்கிய கலாநிதி பட்டத்தை) பெறு 卧期
இருந்தவாறு.
ட்டுரைகளை அந்த மசானுக்கே அர்ப்பணம் சபையோருக்கும் அன்பார்ந்த வணக்கம்.
ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.

Page 92
*இலக்கிய
பண்டிதமணிக்குப் பல்
திரு. நம-சிவப்பி (பிரதம ஆசிரியர்
கல்விப் பெருந்தகைமைக் கண்ணியம் வான்கள் பல்கலைக் கழகத்தைச் சாராத சங்கங்கள், ஆதீனங்கள்,முதலியன கற்ே கெளரவப் பட்டங்களை வழங்கும் வழக்க கலைக் கழகம் பாராட்டுவதென்றல் அவர் யியற்றியும் ஆராய்ச்சிகளை வெளியிட்டும் நன்கு புலப்படுத்தி இருக்கின்றனர் என்ே
தொல்கலைத் தூயதமிழ் மல்குகுலப் பண்டித மா காக்கும் கழகம் கலாநிதி ஆக்குதல் யாருக் கணிை.
இலங்கைப் பல்கலைக் கழகம் பண்டி இலக்கியக் கலாநிதி" என்ற பெருமை "அளிக்கின்றது. தமிழையும் அம் மொ பணியாகக் கொண்ட பண்டிதமணி புல: இரு மரபும் குருவழி தமிழ் சம்ஸ்கிருதம் கற்றதனை நன்மாணுக்கர்களுக்கு ஈந்து, நிற்கின்ற குருநலப் பண்டிதமணி பற்ற குற்ற பற்ருென்றுண்டு. முத்தி பெற மு ஆய்ந்து தெளிந்து தாம் பெற்ற அறிவின் கொள்வது அவரது உள்ளப் பெருக்காகு
இலக்கியம் ஓர் கலை; இன் நிலைக்கும் இருமையும்; ே பண்டித மாமணி, பல்க கண்டமெய், கண்ட துை

க் கலாநிதி
கலைக் கழகப் பட்டிம்
பிரகாசம் அவர்கள் ', இந்துசாதனம்)
வாய்ந்த புலவர்கள் பண்டிதர்கள், வித்து வர்களாய் இருக்கின்றனர். தரம் வாய்ந்த ருரைக் கண்ணியப்படுத்தும் முகமாகக் ம் உண்டு. இத்தகைய பட்டங்களைப் பல் "கள் தங்கள் துறைகளிலே அரிய நூல்களை தங்கள் ஆற்றலையும் தகைமையையும் றே கருதவேண்டும்.
தோய்ந்து சுருதிநெறி மணியைப் - பல்கலை நிக் காவலனுய்
தமணி கணபதிப்பிள்ளை அவர் களுக்கு
யைக் கழக விதிப்படி கணித்துப் பட்டம்
ழிப் பெருமையையும் வளர்க்கும் பணியே
மைப் பாரம்பரியப் பெருநிதிக்குரியவர். சைவசித்தாந்தம் ஆகியவற்9ேறக் கற்று,
கற்றுணர்ந்த சால்பின் வழி சார்ந்தொழுகி
ற்ற வாழ்வு நடத்தும் பிரமசாரி. அவர்க்
pயலும் வழியில் உத்தம நூல்களைக் கற்று
பத்தை யாவரும் பெற உரைத்து உவகை
ம்.
பநிதி ஈது
நராம்-இலக்கணம்
லச் சீர்க்கழகம்
(5-

Page 93
-
புந்திமலர்ந் தன்பினு
செந்தமிழாம் பூந்தடத்தில் மலர் தேன்நிறைந்து புரிமளிக்கு சிந்தனைக்கு விருந்தான செம்ை
சிறந்தபணி செய்துயர்ந்த விந்தையொடு கலாநிதியாம் பட்
விளங்குநல் வளாகத்தார் புந்திமலர்ந் தன்பினுடன் வாழ் புவனியிலே பல்லாண்டு பி
புத்திதெரி யாதபல மாணவர்க்கு
புகலுரையால் அவருள்ளம் சித்திபெறு சைவநுால் சிறப்புட சீரான பலநூல்கள் செம்ை மெத்துபல புகழ்பெற்று நாவல மேவுபிர மச்சரிய முறையி சுத்தநெறி ஒழுகிவளர் பண்டித சோர்விலஞய் இந்நிலத்தில்
எமது வ
செந்தமிழின் துறைதோய்ந்து
ஒளிகாலும் சிறப்பு மிக்கே பைந்தமிழின் பசிகொண்டு பட கடைத்தேறும் பசியைத் தீ சிந்தையிலே சித்தாந்தத் தேனு சிவம்வளர்க்கும் செம்மை ய கந்தனென அழகுடையான் கல கணபதிசிர்ப் பெயரி ஞேே
பேச்சினிலே கனிவிருக்கும் பெ பேசரிய பீறுநடை வீறிரு கூச்சமிலாக் கண்டனங்கள் குை இடையிடையே குலவித் தே ஒச்சிடுநல் உபகதைகள் உள்ளி உடல்குலுங்கச் சிரிக்க வை மூச்சினிலே முத்தமிழும் முகத் சிவக்களையும் முகிழ்க்கு ம

57 -
படன் வாழ்த்துகிருேம்
*ந்து கல்வித் b மலரே ! எங்கள் மயனே! இலக்கியத்திற்
கவிஞரும் சீராள ! டமதைப் பண்பிளுெடு தந்துதவிப் பெருமையாளுர்
துகிருேம். ஐயா ! நீ ணிநீங்கி வாழியவே!
குப் புந்திசேரப்
களிகிறக்கப் புரிந்தனிரால் னே ஆராய்ந்து மயுறச் செய்தனிரால் ரின் வழியொழுகி ல்நெறி பிறழாது மா மணியே! நீ
சுகமுடனே வாழியவே!
'நீர்வை முருகு"
ழிகாட்டி
செகமெல்லாம்
rer டர்வோர்க்குக் ர்ப்போன் ாறிச்
பாளன் ஸ்ாநிதியாம்
s
ாருளிருக்கும் க்கும் ரிர்ச்சியொடு தான்றும்
யுள்ளி வக்கும் தினிலே ன்றே.
(சேந்தன்)

Page 94
கலாநிதியெம்
கணபதிப் பிள்ளைப் பண்பு கலாநிதி யெனுமுயர் அணிபெற இலங்கைப் பல் வித்ததும் எண்பது அதுகிய பாங்கும் அறிந்த அன்பர்கள் தமதுமெ பணிவினைக் காட்டப் பெ பணியினைக் கொண்ட
பண்டிதர் ஐயா நாவலர் பணியறம் போற்றுக தண்டமிழ் முனிவர் சைவி சாகரம் தீங்குரற் ெ கொண்டல்ழா மேதை சீ குலவும்ே ரறிஞரும் ! கண்டிட இனிய விழாவெ காட்சியர் மாட்சியுள்
திருமகளின் அருள்ஒளிரும் செழும்பதியைக் கலை அருள்ஞானப் பிரகாச மு அப்பதியில் தவக்கோ பெருகுமன்பர் திருக்கூட்ட - பேருரைகள் வழங்கிய அருமைமிகு கலாநிதியெம் அருளாலே சுகம்பெற்
அருட்புலவர்,

68 -
ợu var Ga/Argpas !
த மணிக்குக் பட்டம் ல்கலைக் கழகம்
வயது தமாணவர்கள் ப்ப் பக்திப் ருவிழா எடுக்கும் னர் நன்றே.
பெருமான் Tu LumraTf
சித்தாந்த சஞ்சொற் லமார் ஞானி பிறரும் ான விளங்கும் .
ளாரே.
திருநெல் வேலிச் மகட்கும் உறையு ளாக்கி னிவர் வாழ்ந்த லம் பூண்டு நாளும் -ம் களிக்க மேலாம்
ய்யும் வழியைக் காட்டும்.
ஐயா ஈசன் றெந் நாளும் வாழ்க.
பண்டிதர் அ, ஆறுமுகம் அவர்கள்

Page 95
சிவத்தமிழ்க் கோயி
(திரு. வே.
ஈழத்துப் பூதந்தேவனர் தொடக்கம் அருத்தமிழ் வளர்த்த, சைவநெறி வன திரண்டு உருவாக்கிய சிவத்தமிழ்க் கோ சி. கணபதிப்பிள்ளை அவர்களைக் கா படைப்பு: அன்பில் அந்தணர் சான்ருே
அவர்களுக்கும் தமிழ் கைவரும் என் இலங்கைப் பல்கலைக் கழகம் ஏற்றுக் "கல தமிழ் கூறும் நல்லுலகத்துடன் யானும் வாழ்த்தக் கடமைப் பட்டுள்ளேன்; வாழ்
இங்கு ஒரு வார்த்தை. 1958ஆம் ஆண்டு பரமேசுவராக் கல்
தர் ஐயா அவர்கள் "தமிழ் நுதலியது க விரித்துரைத்தார். m
அன்றே தமிழ் கூறும் நல்லுலகம் ப யாக ஏற்றுப் போற்றி வாழ்த்தி வணங்
அன்றுதான் பண்டிதமணியைத் தமி பல்கலைக் கழகம் ஏற்றுக் 'கலாநிதி" பேராசையும் தமிழ் மக்கள் மத்தியில் எ
எனவே சிறியேனும் பல தடவைகளி அவர்களுக்கும் மகா வித்துவான் கனே கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் இலங்ை பட்டம் வழங்கவேண்டும் என்று தினகர அக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர களும் அரசியல் வகையாலும் முயன்று அக்காலத்தில் உரியவர்கள் செவிகளில் 4 கதையாய் விட்டது.
ஆளுல் அண்மையில் இலங்கைப் பல் அப்போது தமிழ்த்துறைத் தலைவராகவி அவர்களும், யாழ்ப்பாண வளாகத் த மேலும் சில கல்விமான்களும் தமிழ் சு யுள்ளனர் என்பது கேட்டுப் பெரு மகிழ் மக்களின் வாழ்த்துக்கள் என்றும் உண்டு
கலாநிதி பண்டிதமணி சி கணபதி காலம் வாழ்ந்து தமிழ்த் தொண்டும் எம்பிரான் அருள்புரிவாகுக என மனமொ
வாழ்க கலாநிதி வாழ்க செந்தமிழ்

பில் கலாநிதி வாழ்க!
க. ப. நாதன்)
சுன்னகம் குமாரசுவாமிப் புலவர் வரை ார்த்த ஆன்றேர்கள் யாவரும் ஒருங்கே யிலாகவே யான் கலாநிதி பண்டிதமணி ண்கின்றேன். அவர்கள் பண்பின் முழுப் ர்க்குச் சான்ருேராவர்;
ாறு இத்துணை காலம் கடந்த பின்பாவது ாநிதி" என்னும் பட்டத்தை வழங்கியதைத் ஒருவனுகச் சேர்ந்து மனமார வாயார ழ்த்துகின்றேன்.
லூரியில் தமிழ் விழா நிகழ்ந்தது. பண்டி ளவு: "களவு நுதலியது தமிழ்" என்பதை
ண்டிதர் ஐயா அவர்களைப் "பண்டிதமணி" கத் தலைப்பட்டது.
ழ் அறிந்த சான்ருேன் என்று இலங்கைப் என்னும் பட்டம் வழங்கவேண்டும் என்ற ழுந்தது.
ல் தங்கத் தாத்தா சோமசுத்தரப் புலவர் ாசையர் அவர்களுக்கும் பண்டிதமணி சி. கப் பல்கலைக் கழகம் 'கலாநிதி" ஏன்னும் ன் நாளிதழில் தலையங்கங்கள் தீட்டினேன். ாக இருந்த திரு. வே. குமாரசுவாமி அவர் பார்த்தார்கள்; அம் முயற்சிகள் யாவுக் ரறவில்லை. பின்னர் இது கணவாய்ப் பழங்
கலேக் கழகத்தின் பேராதன வளாகத்தில் ருத்த பேராசிரியர் சு. வித்தியானத்தன் தலைவர் டாக்டர் கைலாசபதி அவர்களும், பறும் நல்லுலகின் பேராவல்” நிறைவேற்றி வுற்றேன். அவர்கள் யாவருக்கும் தமிழ்
ப்ேபிள்ளே அவர்கள் இன்னும் பல்லாண்டு வெத்தொண்டும் செய்ய எல்லாம் வல்ல
ாழி மெய்களால் அத்தண்கள் செய்வோமாக.
வாழ்க சைவநெறி

Page 96
- 7
நெறிப்படு திருடு சே!
( வட்டாரக் க
** முன்னைப் பழம் பொருட்கு,
பின்னைப் புதுமைக்கும், பேர்
பழைமைக்குப் பழைமையாய், புதுை SDér d& Lpu tolft 1.
பழைமை என்ருல் பிற்போக்கு அல்ல பழைமை வாதிகளால் வெறுத் தொதுக்க அவசியமாயின், நியாயம் என்கிறது தமிழ்
சைவ மரபும், தமிழ் மரபும் முரண்பட் வேண்டும்.
இத்தகைய இயல்பினைக் கொண்டத வர்த்தமானங்களைக் கடந்து, உலகம் போ * எந்த ஒரு செயலையும் முழுமையாகப் பை 'தும் புதிய தென்ருே கூற முடியாது. ஒவ் புதுமைப் பண்புகளும் இணைந்து காணப்படு சிந்தனையாளர் ஒருவர் குறிப்பிடுகின்ருர்:
சென்ற நூற்ருண்டில் சைவ மரபு மலர்ச்சிக்கு வித்திட்டு வளர்த்து, இயக் பெருமை யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலி
இதன் பயணுக, நாவலர் மரபு உதயம.
நாவலர் மரபு வழித்தோன்றல், எப திற்கும் உரிய குருதேவர் கலாநிதி, பண்டி
முதுபெரும் அறிஞர் திலகமாக, சைவ அவர்கள், நாவலர் மரபினைப் பேணிக் கா அரும்பணியை மேற்கொண்டுள்ளார்.
பல தமிழ்ப் புலவர்களையும், சைவ சீ பிடமாகக் கொண்டவர். உரையாசிரியர் பலம்பிள்ளை, ஆகியோரின் சேர்க்கையை நாவலரின் பெமுமகன் பூரீமத் கைலாயபிள் யோரிடம், குரூசிட முறையில் பக்தி சி ர நன் மாணுக்கர்

) -
த்தியவர், மசுந்தரம். ல்வி அதிகாரி )
முன்னைப் பழம் பொருளே, த்துமப் பெற்றியனே. ** இது சைவம் இயம்பும் இறையின் தன்மை.
மக்குப் புதுமையாய் இறைவனைக் காண்பது
. அது பின்நோக்கு. புதுமையென்ருல் ப்பட வேண்டியதுமல்ல பழையன கழிதல் UDjrLH.
டன அல்ல. அவற்றை இணைத்தே பார்க்க
னுலேயே, சைவத் தமிழ் மரபு காலதேச ற்ற நிற்கிறது,
ழமையான தென்ருே அல்லது அது முழுவ வொரு செயலிலுமே பழைமைக் கூறுகளும் ம். ’ இவ்வாறு மேலைத் தேசத் தற்காலச்
தமிழ் மரபு இரண்டையும் இணைத்து மறு கி மாபெரும் சாதனையை நிலை நாட்டிய ]ர் பெருமானையே சாரும்:
ானது.
து அன்பிற்கும், மதிப்பிற்கும், வணக்கத் தமணி ஐயா அவர்கள்.
ஆசார சீலராக வாழ்கின்ற பண்டிதமணி த்து, நாவலர் பரம்பரையினை வளர்க்கும்
லர்களையும் தந்த தென்மராட்சியைப் பிறப் ம. க. வேற்பிள்ளை, பேரறிஞர் பொன்னம் இளம் வயதிலேயே பெற்றுக் கொண்டவர். ளை, சுன்னுகம் குமாரசுவாமிப் புலவர் ஆகி த்  ைத யு டன் தமிழும், சைவமும் கற்ற

Page 97
- 7
எவ்வாறு நன்மாளுக்கரின் இலக்கணத் நல்லாசிரியனுக்குரிய பண்புகளுடன் திரு தண்டமிழாசானுக மிளிர்ந்தார்.
கற்பவை கசடறக் கற்று, கற்ருங்கு யம். ஆனல், பண்டிதமணி அவர்கள் சாத
சிறந்த சிந்தனையாளர் சிந்தித்துத் தெ துரைக்கும் தீரர். நடுநிலைமை பிறழாத தன்மை வாய்ந்தது. ஈழநாட்டில் தோ உண்மை வரலாற்றினை மிக்க சிரமத்துடன் யில் ஈடுபட்டவர். இவர்களின் வரலாற்றி செய்பவர்கள் பண்டிதமணி அவர்களிடமி கண்டனஞ் செய்யத் தயங்க மாட்டார்*
பண்டிதமணி அவர்களின் சொற்பொழ வாயும், யாழ்ப்பாணத் தமிழில் இனிமை, திகழும். அவரின் பேச்சையும், எழுத்தைக "" முல்லையெலாம் தேமனக்கும், முற்ற பாமணக்கும், கோதறு நற்பண்டிதரின் அவரின் தமிழ்ப் புலமையை வியந்து ஒரு க
நல்ல குடிப்பிறப்போடு, வான்யாறன் தன்ன நலம்படர் ஒழுக்கமும் , திங்கள் அ வாய்மையும், அஃகா அன்பும், வெஃகா உல் றமும்; பொறையும், நிறையும், பொச்சாட் புகழும்; சொற்பொருள் உணர்த்தும் சொ கள் இந்த நூற்ருண்டின் இணையற்ற தமிழ்மு இலக்கிய கலாநிதிப் பட்டத்தை அளித்து, தையும் உயர்த்திக் கொண்டுள்ளது.
ஒரூரவர் என்பதஞல் அவர்மீது எனக் வாய்ப்புக் கிடைத்த போது உண்டானது நூலுக்கு அணிந்துரை வழங்கி என்ன ந்ெ
வாழ்க கலாநிதி பண்டிதமணியவ
வளர்கி

-
திற்கு அமைய விளங்கினரோ, அவ்வாறே நெல்வேலி சைவாசிரிய கலாசாலையிலும்
ஒழுகுவது என்பது பரம சங்கடமான விட னையிலும் காண்பித்து வருகிருர்.
iளிந்ததை அஞ்சாது ஆணித்தரமாக எடுத் விமர்சகர். அவரின் வசனநடை தனித் ‘ன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களின் சேகரித்து உலகறியச் செய்யும் பெரும்பணி னைத் திரித்தும், மறைத்தும்இருட்டடிப்புச் ருந்து தப்பவே முடியாது. நேருக்கு நேர்
வுெகள் கருத்துடன் நகைச்சுவை நிரம்பியன எளிமை, ஆழமுடைமை கொண்டனவாயும் ம் பெரியார்கள் பலர் பாராட்டியுள்ளனர். மெலாம் பூமணக்கும், கொல்லையெலாம் எல்லையெலாம் தமிழ் மணக்கும் " என்று விஞர் பாடுகின்ருர்.
ான தூய்மையும் வான்யாறு நிலம் படர்ந் ன்ன கல்வியும், திங்களொடு ஞாயிறன்ன, ாளமும்; உலகியலறிதலும், நிலை இய தோற் பின்மையும் அறிவும், உருவும், ஆற்றலும் “ல் வன்மையும் கொண்ட பண்டிதமணியவர் pணி. அன்னருக்கு இலங்கைப்பல்கலைக்கழகம்
அதன் நிலையையும், அப் பட்டத்தின் தரத்
குப் பற்று. அவருடன் நெருங்கிப் பழகும் பக் தி. நாவலர் பற்றிய எனது நாடக றிப்படுத்தியமை எனது பாக்கியம்.
பர்கள்,
அவர் சைவித் தமிழ்த் தொண்டுs

Page 98
ஆசிரிய உலகு மன்னுர் திரு. எம். டா
1981 ஆம் ஆண்டு மன்னர் தமிழாசி போது தாய்ச் சங்கத்திலிருந்து வந்த நr உரை இன்றும் என் மனதில் இளமையே
ஆறடி உயரம், ஆசானுபாகுவான இ இளமை த ம் கவர்ச்சிகரமான புன்ன வீசும் கண் மணிகள் சபையில் இருப்போ அழகாக வாரி முடித்த பின் குடுமி.
கணிரென்று கனிந்த குரலில் "கவி க பேசப் போகிறேனென்ருர், அவ்விதழ்களி கள் முத்து முத்துக்களாகச் சொரித்தன. செவிகளாக இருந்தன எங்கள் செவிகள்.
அதன் சாரமாவது :- பசியினல் தவித் சாப்பாட்டிடத்தில் வந்து குந்தினர். அ வந்து குந்திய இன்னுெருவரும் சாப்பாடு யாகச் சாப்பிடுவதையும், சோறு கவிஞர் மடைந்த காளமேகம் "பசி வந்திடப் ப கொடிய பசி வேளையிலும்,
"சுருக்கவிழ்ந்த முன் குடுமிச் பொருக்குலர்ந்த வாயா பு: கோட்டானே நாயே குரங்ே போட்டாளே வேலையற்றுப்
கவி கவியாகிருன் என்று பண்டிதமணி ே ஞாபகத்திலிருக்கிறது.
ஒரு தமிழாசிரியப் பெருமகனை இலங் உயர்ந்த பட்டத்தை வழங்கிக் கெளரவித் டாமலிருக்க முடியாது. அப் பெருமகனை போற்றுகின்றேன்.

அகமகிழ்கின்றது
னியல் ருேக் அவர்கள்.
ரிய சங்க அங்குரார்ப்பண தி ன த் தி ன் ல்வரில் பண்டிதமணி அவர்கள் நிகழ்த்திய ாடு தொனித்துக் கொண்டிருக்கிறது.
ளமைத் தோற்றத்துடன் எழுந்து நின்ருர், கை அரும்பும் கன்னங்கள்; அறிவுக் கதிர் rரைச் சுழன்று நோட்டம் போ ட் ட ன.
வியாகின்றன்" என்னும் விடயம் பற்றிப் விருந்து அழகழகான செந்தமிழ்ச் சொற் கேட்கக் கேட்கி இன்பத்தேன் வந்து lumruyub
துக் கொண்டிருந்த கவி காளமேகம் (5 வருக்கெதிராக சடை சிதம்பிய தலையுடன் போடப்போட ஆவலோடு அவதி அவதி பக்கம் சிதறுவதையும், பார்த்து ஆத்திர த்தும் பறந்து போகும் என்பர்’ அந்தக்
சோழியா சோற்றுப் லயா - திருக்குடந்தைக் க உனைஒருத்தி
Gւյր ան" *
என்ற பாடலையும் பாடிக் பசி முடித்த பாணி அழகாக இன்னும் என்
கைப் பல்கலைக் கழகம் 'கலாநிதி" என்ற தமையைத் தமிழாசிரிய உலகு பாராட் எனது உள்ளத்தில் எண்ணி எண்ணிப்

Page 99


Page 100

*