கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்றாண்டு மலர் 1890-1990

Page 1
IIGO to
ENRY SOU FINA HINDU OO
 
 
 
 
 
 
 
 


Page 2
இன்றே ே தேசிய சேமிப்
சேமிப்புக் கணக்குகள் . நிலையான வைப்புக்கள் ar ay at ay ay ay நிலைய்ர்ன’ஸ்வப்புக்கிள் . அறக்கொடைத் திட்டம் .
உழைக்கும்போதே சேமிக்கும் திட்டம்,
ஓய்வூதியத் திட்டம், பரிசூதிய சேமிப்பு
கிராமியக் கடன் திட்டம் மேலும்
நிலையான வைப்புகளுக்கெதிரான க
நாளை நலமுற சேமிப்பே சிற
தேசிய சே
 

சமியுங்கள் பு வங்கியுடன்
h−
SLLS SL SLL LS SL SLSSLL SLS LSS SLSS SS SSSSSSSSSSSSSSSS ፲2%
LL LSLL LLSL LL LSLLL L S SLL LL LSLSL LL LSLS SS S SS S LS S S S 14% (வருடாந்தம்) LL LSL LSL LSS LSL LSL S LSL LS LS LS CS SSS LSS LSL LSSSS LSL SSL LSL 13.2% ( மாதாந்தம் L SL SL L L SLLS S L SLL SLL S LLL LL LLLLLS S S SLLLSSS S LSL S LSSSS SLSLSS LS 14 % ( வருடாந்தம்
A றறும
சேமிப்பு வீட்டுக்கடன்திட்டம், முறி, நன்கொடைச் சீட்டுக்கள்,
டன் திட்டமும் உண்டு.
| ]ந்த செல்வம்.
O O மிப்பு வங்கி
SY

Page 3
CENTEN
JAFFMA H 189
 

இந்துக் கல்லூரி
RY SOUVENIR INDU COLLEGE
90-1990

Page 4


Page 5
கல்லூரிக் கி.
வாழிய யாழ்நக வையகம் புகழ்ந்
இலங்கை மணித இந்து மதத்தவர் இலங்கிடும் ஒரு
இளைஞர்கள் 2
கலைபயில் கழக கலைமலி கழகமு தலைநிமிர் கழக
எவ்விட மேகினு எம்மன்னை நின் என்றுமே என்று இன்புற வாழிய இறைவனதருள்
ஆங்கிலம் அருந் அவைபயில் கழ
ஓங்குநல்லறிஞ ஒரு பெருங் கழக் ஒளிர்மிகு கழகமு உயர்வுறு கழகமு உயிரண கழகமும்
தமிழரெம் வாழ் தனிப் பெருங் க
வாழ்க ! வாழ்க !
தன்னிகர் இன்றி தரணியில் வாழி
XX XX
கல்லூரிக் கொடியின் நிறம் : நீலமும் 6ெ கல்லூரி வாசகம் : கற்க கசட

நம்
ர் இந்துக்கல்லூரி
திட என்றும்
திரு நாட்டினில் எங்கும்
உள்ளம் பெருங் கலையகம் இதுவே உளம் மகிழ்ந் தென்றும்
கமும் இதுவே -பல Dம் இதுவே- தமிழர் மும் இதுவே !
ம் எத்துயர் நேரினும் னலம் மறவேம் மே என்றும்
நன்றே கொடு நன்றே !
தமிழ் ஆரியம் சிங்களம் கமும் இதுவே!
ர்கள் உவப்பொடு காத்திடும் கமும் இதுவே ! மும் இதுவே !
Dம் இதுவே !
ம் இதுவே !
வினில் தாயென மிளிரும்
லையகம் வாழ்க !
வாழ்க யே நீடு ய நீடு
வள்ளையும் றக் கற்பவை - கற்றபின் நிற்க அதற்குத்தக

Page 6
CENTENARY SOC
Presi
Mr. A. Panchali
Vice P.
Mr.K.Pare
Cordi
Dr. K. K
Edit
Mr. S.Sa
Mem
Mr. S.
Mr. T. Aru
Mr. N. Vith Mr. C. T. Mr. S. D Capt. N. Sor Mr. L. El Mr. A. R
Mr.P. Mah Mr. T. Thirur
Mr. II. S Mr. K. Pool Mr. V. Th

VENIR COMMITTEE
dent :
ngam ( Principal)
resident
eSWara
imator
ugabalan tor
thiaSeelan
bers Sivaraja lanantham tthiyatharan yagarajah livakalala
masuntharam lankovan ajagopal
eSWaal
nanthakumar hankar palasingam abendran

Page 7
OUR PR
A. PANCHA
B.Sc. Dip. in Ed;IDE
 

NCIPAL
LINGAM
PA (New Delhi)

Page 8


Page 9
THE ARCH JAFFNA HIN
THE FOUNDER AN
Mr. S. Nagali
 

TECTS OF DU COLLEGE
D FIRST MANAGER
ప్తి ჯ や بنیان
隠
毅
ჯჯ%.
ଝୁ: ;
ଝୁର୍ଭୁ: 豪 ಟ್ಲಿ
نتين.. ذني
ngam (Advocate)

Page 10


Page 11
CO - FC
ృష్టి
SSSF
R
Mr. St. M. Pa,
 

UNDER
ప్తి
&ર્કિટૂંકું ફરી ...
હૂં ፻፳ ჯ ફં... 窯 恕 ខ្ញុំ Š 窯
隠
意
ફૂ ჯჯზyწXX |წწწწწ.
ჯ წჯ%.წ!წXMXXწჯ
წჯy წჯ W\﷽ წჯჯჯ 総や SSSSSSSSSSSSR 毅
S.
隠 ନିର୍ଭୁ
劉 ప్తి زين ప్తిష్టిప్తి 劉 ନିର୍ଭୁ ప్తి
颂 &
ଦୁର୍ଭୁ
ઉર્દૂ წწ.
E.
ଝୁର୍ଭୁ
ଝୁର୍ଭୁ
豪
S
supathy Chettiar

Page 12


Page 13
இலங்கையில் யாழ்ப்பாணம் இந் தவழுகின்றது. இந்துக்கல்லூரியி கல்லூரி அன்னை கல்லூரி நூற்றாக பேருவகை அடை
ஒரு நிறுவனம் பெரிய விடயம்.
எதிர்ப்புக்களுக்கு (5 gp6n6 UTLOT பூொதுவாக வரல சமூகத்தில் இந்த நிறுவனத்தின் வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பது
இத்தகைய ஒரு நிறுவனத்தின் நூற்றாண்டு காலப்பதிவு ஊக்கத்தையும், ஆலோசனைகளையும் தந்த யாழ்ப்பாணம் இந்துக் முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். “யாழிந்து தனது எண்ணத்தைச் செயற்படுத்திய யாழ்ப்பாணம் இந்துக்கல் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவிக்கின்றேன் காலச் சூழலில் அது உருவாகாமல் போக விடாப்பிடியாக இருந்து திரு. க. பரமேஸ்வரன் அவர்கள்.
மலர் ஆசிரியர் என்ற வகையில் வெளிவந்துள்ள ஆக்க நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்களது ஆக்கங்க யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு காலப்பதிவை இக்கட் அத்துடன் நூற்றாண்டு முடிந்த பின்னான சமீபகாலத் தகவல்களுட வரலாற்றிலே பல பதிவுகளைத் தேடிப் பொறுமையாக இருந்து எழு அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
நூற்றாண்டு மலர் வெளியீட்டுக் குழுவின் இணைப்பாள அவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். பல இன்னல்களி பலரிடமிருந்து பெற்று நிதிச் சுமையைத் தாங்குவதில்அவர் சி உருவாக்கத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.
மலர்க்குழுவில் அங்கத்தவர்களாக இருந்து சகலவழிகளிலு என்ற வகையில் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து இந்நூற்றாண்டு மலராகும். இம்மலரிலே சில குறைகள் காணம்படல முடியாததாகும். அவற்றைச் சுட்டிக் காட்டினால் அடுத்து வரும் வெளி
வாழிய யாழ்நகர் வையகம் புகழ்
வரலாற்றுத்துறை யாழ்பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் 21. 12. 1994
 

ஆசிரியர் கருத்த/
இந்து தேசிய மறுமலர்ச்சியின் விளைவாகத் தோற்றம் பெற்ற துக்கல்லூரியின் நூற்றாண்டு மலர் தற்போது உங்கள் கைகளில் இம் மலரைக் கண்டு கல்லூரி அன்னை அக மகிழ்கின்றாள். ன் புதல்வர்களும், கற்பித்த ஆசிரிய்ர்களும் நலன் விரும்பிகளும் ாயுடன் சேர்ந்து களிப்படைகின்றனர். பெருமை மிக்க இத்தேசியக் ண்டு மலரின் ஆசிரியராக இருக்கக் கிடைத்த வாய்ப்பை இட்டுப் கின்றேன்.
ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் தொடர்ந்து இயங்குவது என்பது அதிலும் அன்னியர் ஆட்சியில், அரச ஆதரவற்ற நிலையில் மத்தியில் பெருமளவுக்கு இந்து மக்களின் ஆதரவில் இயங்கிய க இந்த நூற்றாண்டுக்காலத்தில் இக்கல்லூரி திகழ்ந்துள்ளது. ாற்றுப்பதிவுகளை முறையான வகையில் பேணி வைக்காத ஒரு பிற்காலச் சந்ததியினருக்குப் பெரிதும் உதவக் கூடிய ஒன்றாகும்.
களை ஒரு மலராக ஆக்கும் பணியில் வேண்டிய ஒத்துழைப்பையும், கல்லூரி அதிபர் மதிப்புக்குரிய திரு. அ.பஞ்சலிங்கம் அவர்களுக்கு வுக்கு ஒரு நூற்றாண்டுமலர் வேண்டும்” என்ற ஆர்வத்துடிப்புடன் லூரிப் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. க. பரமேஸ்வரன் ா.நூற்றாண்டுமலரின் அவசியம்பற்றிப்பலர் உணர்ந்திருந்தபோதும் இம் மலரை வெளிக்கொணர முற்பட்டவர்களுள் பிரதானமானவர்
ங்களை எழுதித் தந்த, பெற்றுத்தந்த, அனைவருக்கும் எனது களின்றி இம்மலர் சிறப்புற வெளிவந்திருக்க முடியாது. மொத்தத்தில் ட்டுரைகள் மூலம் வாசகர் பெற்றுக்கொள்வர் என்று நம்புகின்றோம். ம் இம் மலரிலே சேர்க்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி தித்தந்த எமது கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு. வ. மகாதேவன்
ராகத் துடிப்புடன் செயற்பட்ட நண்பர் கலாநிதி, கர். குகபாலன் ன் மத்தியிலும் வேண்டிய நிதியைத் தாராள உள்ளங் கொண்ட றப்பாகப் பணிபுரிந்தார். அவரது தளராத ஊக்கம் இம் மலரின்
லும் ஒத்துழைப்பைத் தந்த அன்பர்கள் அனைவருக்கும் மலராசிரியர் க்கொள்கிறேன். இவர்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த உழைப்பே ாம். ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் இவை ஏற்படுவது தவிர்க்க ரியீடுகளில் நிவர்த்தி செய்யலாம். ܝ
இந்துக்கல்லூரி iந்திட என்றும்
ச. சத்தியசீலன்

Page 14
M06
நூற்றாண்க அளப்பரிய கே அனனை மடட சேவையினை இந்துக்கல்லூ இந்நூற்றாண் வெளியிடுவதில்
எமது கல்லு ஆண்டில் கொ போட்டில் வந்த முடியவில்லை. திரு. க. பரமேஸ்வரன் அவர்கள் பழைய மாணவர் சங் தீர்மானித்துச் செயற்படத்தொடங்கினார். கல்லூரி அதி உள்ளடக்கி மலர் வெளியீட்டுக் குழு ஒன்றிணை அமை வெளிவருகின்றது.
இந்நூற்றாண்டு மலர் சிறப்பாக வெளிவருவதற்கு வழிகாட்டியாக- பொறுமையாக இருந்து ஆலோசனைகை நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மலர் வெளியிடுவதற்கு நிதி தேவை. நிதியின் ஒரு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கு எமது நன்றிச விளம்பரங்களின் மூலம் பெறப்பட்டது. இந்நிதியின் பெரு கல்லூரியுடன் தொடர்புபடாத ஆனால் கல்லூரி விசுவாசிப பாராட்டுதற்குரியது. இவர்களைத் தவிர பலர் தத்தமது வச யாவருக்கும் மலர்க்குழு இணைப்பாளர் என்ற ரீதியில் நல்
இந்துக் கல்லூரியின் வரலாற்றில் இந்நூற்றாண்டு கல்லூரியின் நூற்றாண்டுகால சம்பவங்களை, நிகழ்வுக6ை மலரைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் செய்ய வே
எமது இந்து அன்னையின் அன்புச் செல்வங்கள் இ அவர்கள் ஒவ்வொருவராலும் பாதுகாத்து வைக்கப்படல் ே
பல இன்னல்களின் மத்தியிலும் இம்மலர் சிறப்புற பாராட்டப்படவேண்டியவர்கள். இறுதியாக இம்மலர் 6ெ அனைத்து நல்லுள்ளங்களுக்கு மலர்க்குழுவின் இணை தெரிவிக்கின்றேன்.
புவியியற்துறை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் யாழபபாணம
21-12-94
 

ர்க்குழு இணைப்பாளர்கருத்து
டக் கடந்து விறுநடைபோட்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு வையினை நல்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ற்ற மகிழ்ச்சிக் கடலில் திளைக்கின்றாள். அன்னையின் தித்து அன்னைக்கு நூற்றாண்டு மலர் ஒன்றினை யாழ் ச் சமூகம் வெளியிடுவது காலத்தின் தேவையாகும். டு மலருக்கு இணைப்பாளராகவிருந்து அதனை
மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
ாரி அன்னையின் நூற்றாண்டு விழாவினை 1990 ஆம் ண்டாடி மகிழ்ந்தோம். தினசரி பத்திரிகைகள் பிறிஸ்டல் காலம் அது. இச்சூழலில் நூற்றாண்டு மலரினை வெளியிட இதனை உணர்ந்த எமது பழைய மாணவர் சங்கத் தலைவர் கத்தினூடாக அத்தகைய மலர் ஒன்றினை வெளியிடத் ரின் வேண்டுகோளுக்கிணங்க கல்லூரிச் சமூகத்தினை த்து அவ்வமைப்பின் செயற்பாட்டின் விளைவாக இம்மலர்
5 மலர்க்குழுவுக்குத் தலைவராக இருந்து பல வழிகளிலும் 1ள வழங்கிய அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களுக்கு
பகுதியினைத் தந்துதவிய பழைய மாணவர் சங்கத்தினர், sள். நிதியின் பெரும்பகுதி வர்த்தகர்களால் அளிக்கப்பட்ட ம் பகுதியைப் பெற்றுத் தருவதற்கு உதவியாக இருந்த ான திரு. கனகசபை தர்மகுலசிங்கம் அவர்களின் பங்கு திக்கேற்ப விளம்பரங்களைத் தந்துதவியுள்ளனர். அவர்கள் ாறியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மலர் ஓர் மைல்கல். இம்மலரினைத் தக்கவகையில் பேணிக் எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்க வேண்டும். இதுவே ண்டிய பணியாகும்.
ன்று சர்வதேச ரீதியில் புகழ்பரப்பி வருகின்றனர். இம்மலர் வண்டும்
வழிசமைத்த மலராசிரியர் திரு. ச. சத்தியசீலன் அவர்கள்
ளியிடுவதற்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கிய ப்பாளர் என்ற ரீதியில் நன்றியையும் பாராட்டினையும்
கலாநிதி கா. குகபாலன்.

Page 15
நல்லை திரு ஆதிரை முத
அருளோங்கும் மெய்யன்பர்களே !
யாழ். இந்துக்கல்லூரிச் சமூகம் நூ பெரிதும் மகிழ்வுறுகிறோம். தாம் கல்விபயின் மறவாதிருப்பது போற்றற்குரியது. இன்ன கட்டத்திலும் மன உறுதியோடும் ஒற்றுமையே வேண்டியவைகளை குறையின்றிக் கற்றாய்ந் தான் பெரிய குணம். அவ்வகையில் இம் ம வெறும் புகழ்ச்சியல்ல. பெற்றோர்களினது இவர்களுக்குண்டு. எனவே விழா ஒரு கு வகையாலும் பணிகள் புரியும் அன்பர்களை பரம்பொருளின் திருவருளை உளமாற வேண்
AV P என்றும் வேண்
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் நல்லூர் - யாழ்ப்பாணம் 30-10-1994
 

நானசம்பந்தர் ல்வரின் ஆசி
ற்றாண்டு மலர் எடுக்க - -விருப்பதறிந்து ற கலாசாலையையும், பெற்ற அன்னையையும் ல்களும், இடர்களும் நிறைந்த இக்கால பாடும் செயற்படுவது பாராட்டுக்குரியது. கற்க துநன் நெறிகளைக் கடைப்பிடித்தொழுகுவது ாணவ மணிகள் செயலாற்றுகிறார்கள். இது ம் ஆசிரியப் பெருமக்களின் உறுதுணையும் றையுமின்றிச் செவ்வனே நிறைவுற எல்லா மனமார வாழ்த்துகிறோம். எல்லோருக்கும் ாடி எமது நல்லாசிகளை வழங்குகின்றோம்.
டும் இன்ப அன்பு”
பூநீலழநீ பரமாசார்ய சுவாமிகள்

Page 16
நூற்றாண்( அன்னையின் பார்ப்பதற்கு இ இம்மலர் கல் உட்ருவாவதை சேவைக் கால பேறாகக் கருது வெற்றிப் பாை
இம் மலரில் குறிப்பாக மலர் க. பரமேஸ்வரன் அவர்களுக்கும் எனது பாராட்டுக்களும்
கல்லூரியின் வளர்ச்சியில் எமது முன்னோர் ஆ நினைவு கூர்வதற்கு இச் சஞ்சிகை வாய்ப்பு அளிக்கின்ற வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பினையும் செய்யத் தூண்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அன்று எமது சமூ நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. அந்நோக்கிலிருந்து சி காலம் மாறும் சமூகத் தேவையினை எமது கல்லூரி உண எமது கல்லூரி தேவையை உணர்ந்து மிகக் கூடுதலான பார் சமூக உணர்வுகளைப் புரிந்து செயலாற்றும் தன்மையது நெருக்கமான உறவு மேலும் வளரும் என்பது திண்ணம்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் 30-10-1994
 

ாழ்ப்பானம் இந்துக்கல்லூரி அதிபரின் வாழ்த்துச்சொப்தி
நிக்கு மேலாக எமது சமூகத்திற்குத் தொண்டாற்றிய இந்து வளர்ச்சிப் பாதையின் அடிச்சுவடுகளை மீள ஒருமுறை ந் நூற்றாண்டு மலர் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லூரியின் ஒரு வரலாற்று ஆவணப் பதிவேடாக பிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். எனது த்தில் இம்மலர் வெளிவருவது எனக்குக் கிடைத்த ஒரு |கின்றேன். எம் அன்னை தொடர்ந்தும் பல நூற்றாண்டுகள் நயில் செல்ல எனது நல்லாசிகள்.
னை வெளிக்கொணர்வதற்கு உதவிய அனைவருக்கும், க் குழுவினருக்கும், பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.
நன்றிகளும்.
ற்றிய பங்கு, அவர்கள் எடுத்த முயற்சிகள் ஆகியவற்றை து. இதன் மூலம் வருங்காலச் சந்ததியினரையும் கல்லூரி ாடும் ஒரு உந்து சக்தியாக இது அமையும்.
முகத்தின் ஒரு முக்கிய தேவையினைப் பூர்த்தி செய்யும் றிதும்வழுவாது இன்றும் செயற்படுகின்றது. காலத்திற்குக் ார்ந்து செயற்படுகின்றது. இன்றைய போராட்டச் சூழலிலும் வ்களிப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு து எமது கல்லூரி. இது போன்ற சஞ்சிகைகளினால் இந்
அ. பஞ்சலிங்கம் அதிபர்

Page 17
யாழ்ப்பாணம் கல்லூரி நூற்றா இற்றைக்கு நூறு சமயம், பண்பாடு கல்வியைப்பெறு பலவித இன்ன இலட்சியத்தையு கல்லூரிகளில் ஒ சாதனை என்பதுமிகையாகாது. இச்சாதனையில் சேவைக்கென் ஆசிரியர்களையும் நன்றியோடு நினைவுபடுத்திக் கொள்வதின விடுவித்துக் கொள்வோமாக. இக்கல்லூரியின் கால வரலாற்றி மாணவனாக, ஆசிரியராக, உபஅதிபராக, அதிபராக இருந்த கா
யாழ் இந்துக்கல்லூரி இந்து மதப் பாரம்பரியத்தினின் இக்கல்லூரிகுடாநாட்டுமக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பி மனிதனை மனிதனாக வாழ வழிவகுப்பதே என்பது ஒரு கல்வி நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம
இக்கல்லூரியின் மாணவர்கள் பல துறைகளிலும் பல பல் பார்க்கும்போது தன் மகவைச் சான்றோன் எனக் கேட்கும் டெ நாட்டில் வாழுகின்ற போதிலும் கற்றபின் நிற்க அதற்குத்தக என எம்மனம் களிப்படைகின்றது. உலகெலாம் யாழ், இந்து மாணவர் இந்து பழைய மாணவர் சங்கக் கிளைகளை உருவாக்கி உள்6 அன்னையின் ஏற்றத்தைச் சிந்தையில் கொண்டு பொழுதெ வாழ்கின்றனர்.
இக்கல்லூரி தொடர்ந்து நீடுழி காலம் சேவையா நற்பிரஜைகளாகவும் உருவாக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இ நீங்கள் வெளியிட இருக்கும் நூற்றாண்டுமலர் சிறப்பாக அமை
A. வாழ்க, வளர்க வளமுடன் வாழிய
P.O.BOX 1370 BANDAR SER BEGAWAN. 1913 BRUNE DARUSSALAM. 30.0.19
 

ாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபரின் வாழ்த்து
இந்துக்கல்லூரி பழைய மாணவர்சங்கமும் கல்லூரிச்சமூகமும் ண்டுமலர் ஒன்றிணை வெளியிடுவதையிட்டு மட்டற்றமகிழ்ச்சி. று ஆண்டுகளுக்கு முன் எம்மண்ணில் சைவச்சிறார்கள் எமது , கலாச்சாரம் ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு ஆங்கிலக் ம் நோக்கோடு 1890 இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்விக் கழகம் ல்கள், இடையூறுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டு தனது ம் பாரம்பரியத்தையும் கை விடாது, இலங்கையில் முன்னணிக் ன்றாக நூறாண்டு காலம் சேவையாற்றியிருப்பது ஒருவரலாற்றுச் றே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் அதிபர்களையும் ால் நன்றி மறந்த மக்கட் பதர்' என்ற சொற்களிலிருந்து எம்மை ஸ் 40 ஆண்டுகள் வரை என்மை ஈடுபடுத்திக் கொண்ட அதாவது லகட்டத்தை ஒரு பெரும்பேறாகக் கருத இடமுண்டு.
றும் வழுவாது வளர்ச்சி பெற்றமையும் குறிப்பிட்டாக வேண்டும். ணைந்த ஸ்தாபனம் என்பது மிகையாகாது. கல்வியின் நோக்கம் ச் சிந்தனையாளரின் கருத்து. இக்கூற்றை யாழ். இந்துக்கல்லூரி ாகும்.
கலைக் கழகங்களிலும் அதிஉயர் பதவிகளில் பணியாற்றுவதைப் ற்றோருக்குரிய மகிழ்ச்சி ஏற்படுகின்றது. எம் மாணவர் மேலை ா வள்ளுவர் வகுத்தற்கேற்ற வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கும்போது கள் பரந்து வாழ்கின்றனர். தாம் வாழும் இடங்களிலெல்லாம் யாழ், ானர். எங்கு வாழ்ந்தாலும் யாழ், இந்து அன்னையை மறந்திலர். ல்லாம் அவள் எழுச்சிக்காக மாட்சி பேண சங்கல்பம் எடுத்து
ற்றி மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இறைவனை வேண்டி என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். ய என் நல்லாசிகளைக் கூறி முடிக்கின்றேன்.
ப வாழியவே யாழ், இந்துக்கல்லூரி'
ச.பொன்னம்பலம்

Page 18
(A
அன்ன
மாதா, பித கெளரவித்து எமக்கு எல் ஆண்டுகை ஆண்டுகை விழாவெடுத்தோம். நிலைமை சீரில்லாமலிருந்தும் ஒ மலரையும் வெளியிட விரும்பியிருந்தோம். விருப்பம் நி அவசியம் இல்லை. அன்றைய காலகட்டத்தில் நில கட்டத்தில் அன்னை பெற்ற விழுப்புண்களும் யாவ மாணவர்களும் நலன் விரும்பிகளும் ஒரு மலரினை காலதாமதமாய் விட்டதேயென்று கவலைப்ப கொண்டுவராவிட்டாலும் தாய் என்பார்கள். அன்னை அவளின் மகிழ்வு. அன்றில்லாவிட்டாலும் இன்று அ6 செலுத்துவோம். அத்துடன் நூற்றாண்டுக்காலத்தில் காண்போம். சிறப்பாக விஞ்ஞான துறைப் பிரிவைப் பூ தொகுதியை அமைத்தல், விளையாட்டு மைதானத்தை மனதிற் கொண்டு செயற்படுவோம். எம்மை வளர்த்தெ உழைப்போம்.
எமது அன்னை பல்லாண்டு பல்லாண்டு பல்லு வாழ்விப்பாள். அந்த மனநிறைவுடன் அவளுக்கு விசு பெறுவோம்
தமிழரின் தலைநிமிர்கழகம் என்றும் தலைநிமிர்ந்தே
அரசடிவீதி யாழ்ப்பாணம் 30.10.1994
 

ாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பன்னாள் அதிபரின் வாழ்த்து
ன மனம் மலர மலரும் நூற்றாண்டு மலர்
, குரு, தெய்வம் என்ற வகையில், வரிசையில், மதித்துக் வணக்கம் செலுத்துவது தமிழன் மரபு. இந்த வகையில் லாம் எமது அன்னை யாழ் இந்து. அவள் நூறு ாக் கண்டு விட்டாள், கடந்துவிட்டாள். நூறு ாக் கண்ட அத்தருணம் பெருமையுடன் ராண்டுகாலம் விழாவெடுத்தோம். அத்தருணம் ஒரு றைவேறவில்லை. காரணம் கூறி விளக்கம் தரவேண்டிய விய அமைதியின்மை யாவரும் அறிந்ததே. அக்கால ருக்கும் தெரிந்ததே. இன்று பழைய மாணவர்களும், வெளியிட உத்தேசித்திருப்பது மகிழ்ச்சியான விடயம். டவேண்டியதில்லை. “ கொண்டு வந்தாலும் எம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. எமது நிறைவே ல்லது என்றாவது அவளுக்கு எமது காணிக்கையைச்
எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றுவதில் திருப்தி ர்த்தி செய்தல், அடிக்கல் நாட்டிய நூற்றாண்டு கட்டிடத் விரிவாக்கல் “பவிலியன்’ அமைத்தல் போன்றவற்றை நடுத்து ஆளாக்கிய அன்னையின் மனம் நிறைவு பெற
1ழிகாலம் வாழ்வாள். அவள்தாள் சேர்வோரை வாசமாக இருப்பதில் பெருமையடைவோம். பேரின்பம்
யிருக்கும்
க.சி.குகதாசன்

Page 19
எமது பெருை ஆண்டினை
போடுகின்ற6 பெருமையடை
கல்லூரியின் ஆனால் நாட்டு நடந்த யாழ் 1 அறிஞர்கள்
வெளியிடவில் எனக்கேற்பட்டஉணர்ச்சியை எமது சங்கக் கூட்டத்தில் தெரியப்படு: உடன் வெளியிட வேண்டுமெனத் தீர்மானித்து அதற்கான சகல உங்கள் கையில், காலம் பிந்திய நிலையில் இப்போதாவது இம்மல பழைய மாணவர் சங்கத்தலைவர் என்ற வகையில் மலருக்கு ஆசிச்
இக்கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் சில ஆ பெருமகிழ்ச்சியடைகின்றோம். யாழ்ப்பாணத்தில் எமது சங்கம்பலசி அண்மையில் கல்லூரிக்காகப் பெருநிதி திரட்டியுள்ளதுடன் “யா ஏற்படுத்தியுள்ளனர். ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா பயனுள்ள முறையில் இயங்குகின்றன. இவை யாவும் எமது கல்லூரி சங்கத்தின் சார்பில் இம்மலர்க்குழுவில் முழுமையாகக் கடமையாற்
இந்தப் பெருமைமிக்க கல்வித்தாயின் மடியில் நான் தவழ் 1951-6) எனது வாழ்க்கையில் மறக்க முடியாத காலப்பகுதியாகும். எனது ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரையும் சிரம் தாழ்த்தி வ அனேகமான மாணவர்கள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் பல் எடுத்த மாணவர்களே அதன் இன்றைய வளர்ச்சிக்கும் புகழ்ச்சிச் பெருமைப்படுகின்றனர்.
கல்வியோடு மட்டும் நின்றுவிடாது விளையாட்டுத்து விடயங்களிலும் தனது ஈடுபாட்டினைக் காட்டி ஈழத்தில் சிறந்த இவ்வளர்ச்சிக்கு உழைத்த முகாமையாளர்கள், நிர்வாகிகள், அதிபர்ச போற்றுதற்குரியவராவர்.
இம்மலர் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமையவும் எமது காலம் இந்நாட்டில் அதியுயர் கல்வி நிறுவனமாகத் திகழவும் பழைய தெரிவித்துக் கொள்கின்றேன்.
யாழ் பல்கலைக் கழகம் யாழ்ப்பாணம் 30一10一94
 

ழ் இந்த பழைய மாணவர் சங்க
தலைவரின் வாழ்த்து
மமிக்க கல்வித்தாபனமாகிய யாழ், இந்துக் கல்லூரி நூறாவது பூர்த்தி செய்து தொடர்ந்தும் கல்விச்சேவையில் வீறுநடை மையையிட்டு அதன் பழைய மாணவர்களாகிய நாம் பாமல் இருக்க முடியாது.
நூற்றாண்டு விழாமலர்1990 இலேயே வெளிவந்திருக்க வேண்டும். நிலைமை காரணமாக இம்முயற்சி கைவிடப்பட்டது. அண்மையில் மத்திய கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவில் சில ஏன் யாழ். இந்துக் கல்லூரி தனது நூற்றாண்டு மலரை ல்லை என்று கேட்டு என்னை உஷார்ப்படுத்தினர். த்தியபோது சங்கம் முழுமனதுடன் ஏகமனதாக நூற்றாண்டுமலரை முன் முயற்சிகளையும் மேற்கொண்டது. அதன் விளைவே இம்மலர் ர் வெளிவருவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன் கல்லூரியின்
செய்தியினை வழங்குவதில் பெரிதும் உவகையடைகின்றேன்.
ஆண்டுகளாக நல்ல முறையில் இயங்குவதையிட்டு நாம் றப்பான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது கொழும்புக் கிளையும் ழ் இந்துக்கல்லூரி நம்பிக்கை நிதியம்” என்ற ஒரு அமைப்பையும் ஆகிய நாடுகளில் கிளைகள் அமைக்கப்பட்டு உயிர்த்துடிப்புடன் த் தாய்க்குசேய்கள் செய்யும் நன்றிக்கடன்களே. பழைய மாணவர் றும் கலாநிதி கா. குகபாலன் அவர்களுட்கு எமது நன்றிகள்.
ந்த பத்து ஆண்டுகளும் (4ம் வகுப்பு தொடக்கம் எச். எஸ்.சி வரை இன்றைய எனது நன்னிலைக்கு காரணமான இக்கல்லூரியையும் ணங்குகின்றேன். யாழ். இந்துக்கல்லூரியில் படித்து வெளியேறிய துறை விற்பன்னர்களாகத் திகழ்கின்றனர். இக்கல்லூரி வளர்த்து 5கும் காரணமாவர் தாயால் பிள்ளைகளும் பிள்ளைகளால் தாயும்
றை மற்றும் கலை, கலாச்சாரம் சமூகப்பணி போன்ற பல்வேறு பாடசாலையாக யாழ். இந்துக்கல்லூரி இன்று விளங்குகின்றது. 5ள், ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும்
്
கல்வித் தாயாகிய யாழ். இந்துக்கல்லூரி மேலும் பல நூற்றாண்டு பமாணவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், ஆசிகளையும்
க. பரமேஸ்வரன்

Page 20
THE
"Better latt regrettable 1 educational distinguishe world, had manner owii is noteworth was mooted several decades ago and the construc was, at last, completed and the kumbabishekam year. There were also plans that year to publish a occasion permanently recording the history and th years of its exixtence, but the plans were thwart the Sri Lankan armed forces and "the boys" in
However, the College O.B.A. London Branch O.B.A Colombo brought out a magazine last July organised for raising funds. With the funds thus petual trust called "The Jaffna Hindu College Ol the various needs of the College.
It is gratifying to hear that the College and the C though belatedly but still under trying conditions.
60, KUMARAN RATNAM ROAD, COLOMBO-2. محصے 20-10-1994
 

MESSAGE FROM FORMER PRESIDENT.J. H.C.O BA
, than never" is an oft-quoted saying. It is really hat the Jaffna Hindu College, the premier Hindu institution in Srí Lanka that has produced several old boys in all walks of life in all parts of the been unable to celebrate its centenary in a fitting ng to the conditions prevailing in Jaffna. Anyhow it y that the Gnana Vairavar Temple the idea of which :tion of which was commenced several years ago held on a very grand scale during the centenary Centenary Souvenir which is a must on such an eachievements of the College during the hundred ed by the confrontation that commenced between sune 1990.
published a centenary number that year and the with the 'Musical Evening' by Dr. K.J. Yesudas collected the O.B.A. Colombo has created a perd Boys' trust" to provide financial assistance for
.B.A are bringing out a Centenary Souvenir now I wish their endeavours all success
W.S.SENTHILNATHAN.

Page 21
யாழ்ப்பாண வெளிவரும் இ மகிழ்ச் சியடை சைவப்பெரிய சைவ மக்களின் ஸ்தாபகர்களு பிரச்சினைகை என்பதையிட்டு நாம் மகிழ்ச்சி கொள்ளலாம்.
இன்று இலங்கையில் தமிழ் மக்களின் முன்னணி கல்வி பயின்றவர்களை நாட்டிலும், சர்வதேச அரங்கிலு கல்லூரிக்குப் பெருமை தருவதாகும். இக்கல்லு பொறியியலாளர்களை உருவாக்கி உள்ளது. எமது பி செல்லும் நிறுவனமாக இக்கல்லூரி திகழ்கிறது. எட செயற்பாட்டில் பெருமளவு தங்கியிருக்கிறது எனலாம்
ஒரு கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மா இந்நிலையில் இக்கல்லூரியின் பெளதீக வளங்கள் தங்களாலான உதவிகளை வழங்கவேண்டிய கடைப்பு விளையாட்டு மைதானம் இல்லாதது பெரிய குறையா பங்குகொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பா
1991 பின்னரே முதன்முறையாக மைதான விரி விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியைக் கொடுக்க பழையமானவர் சங்கம் பாடு
கலைப்பீடம் யாழ்பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் 20-10-1994
 

ό இந்து பழைய மானவர் சங்க மன்னாள் தலைவரின் வாழ்த்து
இந்துக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை யொட்டி ச்சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தி வழங்குவதில் மிகுந்த கிறேன். இக்கல்லூரி ஆறுமுகநாவலரின் வழிவந்த ார்களின் கடின முயற்சியினால் நிறுவப்பெற்று, ண் ஆதரவுடன் வளர்ச்சி பெற்றது. இந்நிறுவனம் டைய அபிலாஷைகளை காலத்திற்கு காலம் பல ள எதிர்நோக்கிய போதும் நிறைவேற்றி வருகிறது
னிப் பாடசாலையாக இக் கல்லூரி திகழ்கிறது. இங்கு பம் பல்வேறு தொழில் துறைகளில் முன்னிடம் வகிப்பது ரி ஒப்பீட்டு ரீதியில் பெரும் எண்ணிக்கையான ரதேசத்தின் கணிதப் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் மது பிரதேசத்தின் வாழ்வும் வளமும் இக்கல்லூரியின்
ணவர் சங்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ளை விரிவாக்கம் செய்வதில் பழைய மாணவர்கள் ாடுடையவர்களாவர். எமது கல்லூரிக்கு நல்லதொரு கும். இக்குறைபாட்டை நீக்குவதில் இச்சங்கம் பெரும் "கும.
வாக்கம் முதல் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முழுமையான படவேண்டும்.
التي
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை

Page 22
LDT 60f
LTLFT60)6) என்றால் வளம்படுத்துகின்றன. வளம்படுத்தலின் வீதத்திலேயே இருக்கின்றன என்று பொதுவாகக் கூறலாம்.
இப்பொதுக் கூற்று மனிதருக்கு மனிதர் வேறு நோக்கலாம். வேறு சிலர் அவற்றினை ஆலயங்களாக கட்டுமானங்களில் ஒரு பகுதியாகக் கருதலாம். இ விதிவிலக்கானவள் அல்லள். அன்னை குறிக்கோளி சம்பந்தப்பட்டவர்கள் வழமைக்குப்புறம்பாகச் செயற்பட குறிக்கோளுக்குக் கடந்த ஒரு நூற்றாண்டு காலமா உதாரண புருஷர்களாக விளங்குகின்றனர்.
எமது அன்னை எமது தேசியத்தின் சுத் அக்குறியீட்டினைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது இ
அன்னையின் நூற்றாண்டு கால வரலாற்றினை வாழ்த்துகின்றேன். நாம் ஒவ்வொருவரும் அன்னையி
உள்ளூராட்சித் திணைக்களம் யாழ்ப்பாணம் 15-11-1994
 

ழ் இந்த பழைய மாணவர் சங்க பன்னாள் தலைவரின் வாழ்த்து
அபூர்வ அன்னை யாழ் இந்து'
வாழ்வில் சம்பந்தப்படுகின்ற நிறுவனங்களுள் 5ளும் ஒன்றென்பதுடன் முதன்மையானதும்கூட
மிகையாகாது. அவை மனித வாழ்வை ஒரு மனிதனின் சமூக வாழ்வும் சமூகப்பணியும் தங்கி
Iடலாம். சிலர் பாடசாலைகளையும் ஒரு ஜடப்பொருளாக நோக்கலாம். இன்னும் சிலர் அவைகளைச் சமுதாயக் இவ்வாறு நோக்குகின்ற தன்மையில் எமது அன்னை லிருந்து மாற்றமடைந்ததில்லை. ஆனால் அவளோடு ட்டுத் தோல்வி கண்டிருக்கலாம். அன்னையின் மாறாத க அவள் ஆளாக்கிய இலட்சோப இலட்சம் மாணவர்
நந்திர உணர்வின் குறியீடாக அமைகின்றாள். ந்துவின் சமூக அங்கத்தவர்களின் பெரும் பணியாகும்.
ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்போர்களை ன் சேவையில் திருப்தியடைவோமாக.
சுந்தரம் டிவகலாலா

Page 23
யாழ்ப்பான வெளிவருவத சங்கத்தின் முதலில் தெ ஏற்பட்டிருந்த மீதான இ6 முற்றுகையின காலம் தாழ்த் நூற்றாண்டு காலப் பதிவை எடுத்துக்காட்டும் வகையி வைரவப்பெருமானை வணங்குகின்றேன்.
அன்னிய ஆட்சிக்கும், அன்னிய மதத்திற்கு மறுமலர்ச்சி ஒன்று இந்தியாவில் ஏற்பட்டிருந்த சூழ இப்பின்னணியில் இந்து, பெளத்த தேசிய மறுமலர்ச்சி இவ்வகையில் பெளத்தர்களுக்கு ஒரு ஆனந்தாவும் ஒரு சாகிராவும் தோற்றம் பெற்றன.
இலங்கை வாழ் தமிழ்மக்களின் மொழி, மத, இ சைவச் சூழலில் ஆங்கில மொழி மூலமாக கல்வியை சைவப் பெரியார்கள் கண்ட கனவின் விளைவாக அவ இந்துக் கல்லூரியை நிறுவினர். காலத்தேவையை ஒட கடந்த நூற்றாண்டு காலத்தில் மேலும் நிறைவுபெற் பகுதியில் இந்நாட்டிற்குப் புகழ்பூத்த பெருமக்களை புதல்வர்கள் பலர் உலகின் பல பாகங்களிலும் சிறப் மாற்றமடைந்த வேளையில் புதிய நிலைமைகளுக்கு தாபகர்களின் விருப்பினை, தமது தேசிய அடையா வளர்த்தெடுத்த தாயின் தேவைகளைக் குறிப்பறிந்து
இலங்கை வாழ் தமிழர்களின் தலைநிமிர் கழக காலம் மங்காப்புகழுடன் ஒளிவீச வாழ்த்துகின்றேன்.
வரலாற்றுத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழபபாணம
12.12.1994
 

ாடசாலை அட்ரிவிருத்திச் சங்க
செயலாளர் வாழ்த்த/
னம் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு மலர் னையிட்டு இந்துக்கல்லூரி பாடசாலை அபிவிருத்திச் Fார்பில் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை ரிவிக்கின்றேன். இத்தகைய ஒரு மலர் நாட்டில் அரசியற் குழப்ப நிலைமைகளினாலும், தமிழ் மக்கள் மங்கை அரசின் பொருளாதார, இராணுவ ாலும் உரிய நேரத்தில் வெளியிட முடியாதிருந்தது. திய நிலையில் வெளிவந்தாலும் இந்து அன்னையின் ல் இம்மலர் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல சிவஞான
ம், அன்னிய காலாசாரத்திற்கும் எதிராகத் தேசிய லில் இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாயிற்று. யும் தேசிய மீள் அடையாளம் காணலும் ஏற்படலாயின. இந்துக்களுக்கு ஒரு இந்துவும், இஸ்லாமியர்களுக்கு
ன, கலாசார அடையாளங்களைப் பேணும் வகையில் ப் போதிக்கும் நோக்குடன், ஆறுமுகநாவலர், போன்ற ாது உறவினர்களும், ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து ட்டிக் தன்னலம் கருதாத அந்த அன்பர்களின் பேரவா று வந்துள்ளதனைக் காணலாம். இதை நீண்டகாலப் இத்தாய் வளர்த்துக் கொடுத்துள்ளாள். அவளது புடன் வாழ்த்து வருகின்றார்கள். காலத்தேவைகள் ஏற்ப இந்துவின் மைந்தர்கள் தங்கள் தடையினைத் ளத்தைப் பேணிப்பாதுகாத்து வருகின்றனர். எம்மை எல்லோரும் ஒன்றிணைந்து நிறைவு செய்வோமாக.
கமாகத் திகழ்ந்துவரும் எமது தாய் மேலு பல்லாண்டு
ச. சத்தியசீலன்

Page 24
ALMATA
அகவை ப நிற்கும் தன்னிக கூடமாம் யாழ்
காண்பதையிட்டு பத்து தசாப்தங்க அறிவு ஒளிச் 8 நாற்றிசையும் தன் புகழ் பரப்பி பெரு ஆல விருட்சமாக கீழ் இளைப்பாறி அறிவுச்சுடர் ஒளி வீச வெளியேறி உ மைந்தர்கள் தம் தாயின் இந்த தன்னிகரில்லா நிலை க
சைவமும் தமிழும் வளரக் கால்கோளாக விளங்கி வண்ணமுமாக வளர்ந்து கண்கொள்ளாக் காட்சியாக பெரு நோக்குடனேயே இக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட ஏறுநடைபோட்டு நூற்றாண்டு வளர்ச்சி பெற்று ஒளிவீ
இக் கல்லூரியின் தலைவர்களும் நலன்விரும்பி மங்காது மேன்மேலும் ஒளிவீச தம்மாலான முயற்சிக இனிமேலும் இளம் விழுதுகள் - வருங்கால சந்ததியின் அரும்பாடுபட்டு உழைக்க வேண்டுமென கேட்டுக் கொ:
இக் கல்லூரியின் சாதனைகளையும் போத6ை நூற்றாண்டு மலர் வெளியிடுவதையிட்டு பெரு மகி வேண்டுமென வேண்டி வாழ்த்துகிறேன்.
பொற்பதி வீதி யாழ்ப்பாணம் 19-10-1994
 

டசாலை அட்ரிவிருத்திச் சபை
செயலாளரின் வாழ்த்து
ல கண்டு விழுதுகள் பல விட்டு - வளமுடன் நிமிர்ந்து ரில்லாச் சுடரென ஒளிவீசும் எம்முயிரனைய கல்விக் இந்துக்கல்லூரி தன் நூற்றாண்டு விழாக்கோலம் பூரிப்பும் பெருமகிழ்ச்சியும் அடைகின்றேன். சரியாக ளுக்கு முன் தவழ்ந்து தளிர் நடை இட்ட யாழ் நகரின் சுடராம் யாழ், இந்துக் கல்லூரி வளம் பல பெற்று வானுயர நிமிர்ந்து நிற்கின்றது. இவ்வால விருட்சத்தின் லகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் “ இந்துவின்’ ண்டு இறும்பூதெய்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
கிய இப்பெருங்கல்லூரி நாளொரு மேனியும் பொழுதொரு மிளிர்கின்றது. சைவமும் தமிழும் வளரவேண்டுமென்று து. இவ்விலக்கினை அடையும் இலட்சியப்பாதையில் சுகின்றது.
களும் விழுதுகளாம் மைந்தர்களும் நம் தாயின் புகழ் ள் பல செய்துள்ளனர் எனக் கூறினால் மிகையாகாது. ாரும் நம் ஞானத்தாயின் புகழ் ஓங்கி வானளாவ வளர ள்கின்றேன்.
ன அறிக்கைகளையும், ஆக்கங்களையும் தாங்கிவரும் ழ்ச்சி அடைகின்றேன். இம்மலர் சிறப்பாக வெளிவர
க.பூபாலசிங்கம்

Page 25
ஒரு கல் இயக்கப்பாடுக பக்கத்தினுள்ளே
ஒரு தன پیش پیش کی قیقت
ge: ஒன்றினுடைய 6 தனிமனித முயற் கட்டி எழுப்பப்படுவது. ஒவ்வொரு முறையும் அது ஏதோ இக் கல்லூரி நூற்றாண்டு காலத்தை கடந்து நிற நேரத்தையும், கடின உழைப்பையும் இந்து என்ற இல நிருமாணித்த இந்துக்கல்லூரியின் கடந்த கால வா! தென்றல் இருந்தது. இதையும் மீறி இதன் பின்னணியின் கடின உழைப்பும் எதற்கும் இறுங்காத மனோவைராக்
இந்த நூற்றாண்டு காலத்தில் கல்லூரியை அ மாணவர்களும், அவர்தம் பெற்றோரும், நலன் விரும்பி கால வாழ்க்கையை இன்னும் மேலோங்கவைக்கும் மு. தனித்துவமான பட்டடையாக கோவிலாக ஆக்குவார்க பயன்படுத்தி எங்களுடைய அன்புக்கரங்களை உங்க விரும்புகிறோம்.
யாழ் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் 19.10.1994
 

ஆசிரியக் கழகத் தலைவரின் வாழ்த்தர -
லூரியின் நூற்றாண்டு காலச் சம்பவங்கள், அதனுடைய
ள், அதனுடைய அழகியல் அம்சங்கள், ஒரு சிறிய
பதிவுகளாக அடக்கப்பட முடியாது.
ரி மனிதனுடைய வாழ்நாள் சிறிதே. ஆனால் கல்லுரி வாழ்நாள் தொடர்ச்சியானது. அது பெறுகின்ற கனதி, சிகள் ஒவ்வொன்றினதும் கூட்டுமானத்தால் தொடர்ந்து ஒரு கட்டுமானத்திலிருந்து எழுந்து செல்வது. இந்துவின் ற்கிறது. பெரியார்கள் பலரின் விடாமுயற்சியாக தங்கள் க்கின் மீது வைத்து பிரயாசப்பட்டு, எதிர்நீச்சல் செய்து, ழ்க்கையில் கோடை இருந்தது. மாரி இருந்தது. இளம் ல் வித்துவ ஆத்துமாக்களின் கண்ணிரும், களைப்பும், கியம் என்பன எல்லாம் உரமாகச் சேர்க்கப்பட்டது.
லங்கரிக்கின்ற ஆசிரியர்களும், மாணவர்களும், பழைய களும் இதனை உணர்ந்து இதனை அடுத்த நூற்றாண்டு கமாக நல்லதொரு தேசிய மனிதனை உருவாக்குகின்ற 3ள் என்ற பெரு நம்பிக்கையோடு இந்தச் சந்தர்ப்பத்தைப் ளுடைய அன்புக்கரங்களோடு இணைத்துக் கொள்ள
எஸ் கிருஷ்ணகுமார்

Page 26
அன்னியர காப்பாற்றுவ
" தமிழர்க மத உரிமையு நனவாக்கப்
அவளின் பிறப்பினைக் கண்டுதான் இந்துக்க நிமிர்ந்தன.
இதனால் அவளுடைய பிறப்பு- தமிழர் வரலாற்
தனது புதல்வர்களை, சமூகத்தின் முதல்வர்கள் கலை பயில் கழகமாயும் (பயின்ற, பயில்கின்ற, பயிலும்
காந்தி, விவேகானந்தர் முதலியோரையே ஈர்த் தலைமை தாங்கவும் தகுதி உடையவள். தான் என்ன நிறைவேற்றிக் கொண்டு தொடர்ந்தும் பணியா இப்பெருமைகளுடன் இந்து மதத்தவர் உள்ளங்களில் மகிழ்ச்சியடைகிறேன்.
கற்கின்ற நமக்கு கடைக்கண்ணால் அறிவூட்டி வருட நிறைவை முன்னிட்டு வெளிவரும் இம்மலர் இற பத்திரபடுத்தும் என நம்புகிறேன். மாணவர்கள் சார்பி
யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் 12.12.1994
 

யாழ் இந்துக் கல்லூரி மாணவ முதல்வரின் செய்தி
ட்சிக் காலத்தில் தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் தற்காகத் தோன்றியவளே - நமது கல்லூரி அன்னை.
ர் தமது மொழிச் சுதந்திரத்துடனும், இந்துக்கள் தமது டனும் கல்விபயில வேண்டும்” என்ற நாவலரின் கனவை பிறந்தவள். பின் நனவாக்கியும் காட்டியவள்.
ளின் இதயங்கள் குளிர்ந்தன. தமிழர்களின் தலைகள்
றுக்கே சிறப்பு.
ாாய் முன்னேற்றும் கல்லூரி அன்னை இளைஞர்கள் ) இருப்பவள்.”
த ஆன்ம பலத்தினால் எம் பிரதேச கல்லூரிகளிற்குத் நோக்கத்தை நிறைவேற்றத் தோன்றினாளோ, அதை ற்றிவருபவள். இனியும் பணியாற்ற உள்ளவள். இலங்கிடும் இப்பெருந்தாயின் மைந்தனாய் இருப்பதில்
நிற்கின்ற அவளைப் பணிகின்றேன். அவளின் நூறு தகால, நிகழ்கால உண்மைகளை எதிர்காலத்திற்காகப் ல் மலர் சிறக்க வாழ்த்துகிறேன்.
பூரீ.பிரசாந்தன்

Page 27
f/60242/1/
யாழ்ப்பாண ஒன்றாகும். நூறா பெருமையோடு வீ நிலையமாகும். ெ தோன்றிசைவத்த கண்ட கனவி6ை காசிப்பிள்ளை, நா இந்துக்கல்லூரிய
'நமச்சிவ நாதன்த இமைப் என்ெ நீங்காதான்
என்ற பிரார்த்தனையோடும் நாளும் ஆரம்பமாகும் இக்கல் வருகிறது. புகழ் பூத்த கல்விமான்களை அதிபர்களாகவும் ஆசிரிய மாணவர் பலரை உருவாக்கியது. பண்ணிறைந்த பாடல்களுடனும் தொட்ட தொட்ட இடமெல்லாம் சைவம் மணக்கும். தமிழ்மணக்கும் பல புகழ்படைத்த மாணவர்கள் வாழ்வில் சிறப்புற்றார்கள்.
யான் இக்கல்லூரியில் எனது பாடசாலை வாழ்வுமுழுவ;ை
பயின்ற நினைவுகளை மீட்டும் பொழுது இன்னும் என் மெய்சிலிர்ச்
இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் இக்கல்லூரியின் அவர்களை அழைத்து கொழும்பில் கலை நிகழ்ச்சி நடாத்தி நிதி பங்களிப்பினையும் செலுத்த திருவருள் பாலித்தது எனது தவம் எ ஜெனரல் சிவா பசுபதி போன்ற பெருந்தகையாளர்களின் பின் இப்
" கற்க கசடறக்
நிற்க அத
என்ற கல்லூரியின் தாரக மந்திரத்தைப்பின்பற்றி இக்கல் வேண்டுகிறேன்.
" வாழிய யாழ் நக
12.12.1994
 

மானவர் சங்க கொழும்புக் கிளைத்
தலைவரின் வாழ்த்து
இந்துக்கல்லூரி இந்த நாட்டின் புகழ்பூத்த கல்வி நிலையங்களில் ண்டு கண்டும் என்றும் இளமையதாய் கல்வி உலகிலே தனித்துவப் று நடைபோடும் இக்கல்லூரி சைவதமிழ் உலகின் நிகரிலாக் கல்வி என்ற நூற்றாண்டின் இறுதியிலே நல்லைநகர் நாவலர் பெருமான் மிழ் உலகிலே புதிய பாரிய மறுமலர்சியினைத் தோற்றுவித்தார். அவர் ா சைவச் சான்றோர்களாகிய பசுபதிச்செட்டியார், பிரமுகர்கள், கலிங்கம் போன்றோர் நனவாக உருவம் கொடுத்த முயற்சியே யாழ். கும.
ாய வாழ்க 1ள் வாழ்க பொழுதும் நஞ்சில் தாள் வாழ்க’
லூரி இந்து சமயத்துக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி fகளாகவும் பெற்ற இக்கல்லூரி பல துறைகளில் முதன்மை கண்ட விண்ணிறைந்த கர்த்தியுடனும் விளங்கும் இக் கல்லூரியின் சான்றுண்மை களிநடம்புரியும். இவ்வுயிர்ப்புகளை உள்வாங்கியே
தயும் கழித்தேன். பத்து ஆண்டுகள் (1945-1954) இக்கல்லூரியில் கிறது.
வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு கலாநிதி.பத்மசிறிகேயே. யேசுதாஸ்
சேர்த்தார்கள், இச்சங்கத்தின் தலைவர் என்ற முறையால் எனது ன நினைக்கின்றேன். நீதியரசர் வி.சிவசுப்பிரமணியம் அற்றோனி தவியினை வகிக்க எனக்கு வாய்த்தது திருவருளின் செயலே.
கற்பவை கற்றபின் ற்குத் தக”
லூரி பல்லாண்டு வாழவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
ട്ട്
ர் இந்துக்கல்லூரி'
செ. குணவரத்தினம் B.A SLAS Post. GraduateDiploma (ISRAEL) RTD. Cabinet Ministry Secretary Consultant Ministry of Policy Planning and Implementation Chairman Public Service Commission. N-EProvince

Page 28
MESS
It is with as sage to the C While I write physically fa old boys livir
We inaugura
the centenary
ties have taken place over the years to help the sch
funds for playground expansion. Insports activitic
tion extended by some active old boys we have :
and Soccer tournament I am happy to mention trophy for the second consecutive year.
Participation in the Festival of Cricket conducted due to the "permanent' and "non-permanent "1 summer 1995 and hops we will be able to provide
I was fortunate to have been in Colombo in July 19 the Colombo OBA to raise funds for a playgroun dedication shown by the old Boys to this worthy
We are proud to note that in spite of continuing have come through with flying colours in the past age of marks in the whole island. I do hope this v
It has been a turbulent decade for our school and between the community leaders to end the ethnic c that peace would prevail soon.
KURINJI MILLFELD LANE HITCHIM HERTS - SG 47 NH HTCHIM
U.K
12.1.1.1994

AGE FROM THE PRESIDENT
H.C.O.B.A, U.K. BRANCH
2nse of pride and satisfaction that I give this mes:ntenary Souvenir on behalf of QBA (UK) branch. this, nostalgic memories haunt me. for although I way, the school is still loved and cherished by the g here.
ted our OBA in 1987 in preparation to celebrate , celebration in 1990. Various fund raising activiool in both scholarship board funds and to support :s, thanks to the enthusiastic support and co-operasuccessfully participated in the JSSA UK Cricket that we have retained the cricket championship
l by the Sri Lankan OBA's has been rather erratic membership of the OBA's. We have qualified for : a sportsmanship game of cricket.
94 to attend the grand musical eveing organised by d expansion. I was able to see the enthusiasm and
allSC.
hardships prevailing in Jaffna our school students A/L examinations by obtaining the highest percentvill continue in future years to come.
country. There are peace initiatives taking place 'onflict. There is growing optimism here among us
DR. S. JOTHILINGAM

Page 29
அவுஸ்தி
யாழ் இந்துக்கல்லூ (விக்டோரியா) கிளை அமைய எமது பெருமகிழ்ச்சியடைகி
எமது இந்துக்கல்லூரி ஆண்டாண்டு தோறு அவர்களது திறமையையோ அன்றி அவர்களின் பெற்றுக் கொள்ளமுடியாத ஒர் நிலையில், உலகெ கொள்ளும் நிலை வெகு விரைவில் மாறி எம் தாய சேவை செய்யக் கூடிய சூழ்நிலையை எதிர்பார்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கு வாழும் பழைய மாணவர்கள் ஏனை கல்லூரிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தே பூண்டுள்ளோம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்
நூற்றாண்டு மலர் சிறப்புடன் பவனிவர 6 கொள்கிறோம்.
59, KALLAY STREET, CLAYTON, 3168 AUSTRALIA, (03) 543-1137 11.11.1994

ழைய மாணவர் சங்க 3765ur aloosué (ofi6 Tifluut) தலைவரின் வாழ்த்து
ரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியா பின் சார்பில் தங்கள் நூற்றாண்டு மலர் சிறப்பாக
வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் ன்றேன்.
ம் பல அறிஞர்களை உருவாக்கிய பெருமை இருந்தும், சேவையையோ ஈழத்தில் எம் இளம் சந்ததியினர் ங்கும் வாழும் ஏனைய நாட்டவர்கள் அனுபவித்துக் கத்திற்கு எம் எதிர்கால இளம் சந்ததியினருக்கும் ரக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பெருமையுடன்
ாய உலகளாவிய பழைய மாணவர்களுடன் சேர்ந்து வையான உதவிகளைச் செய்யத் திட சங்கற்பம் ந்துக் கொள்கிறேன்.
ாமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
து.ஸ்கந்தகுமார்

Page 30
அவுஸ்திே
மாணவர்கள
வெளியிடுவ6
ஆண்டுகளில்
வெற்றிகளும் பெருமையும் அதை ஸ்தாபித்தவர்களுக்கு மாணவர்களுக்குமே உரியது.
இன்று அவுஸ்திரேலியாவில் பெருமளவு யாழ், ! பல்வேறு அரசாங்க ஸ்தாபனங்களில் பெரிய பொறுப்பா6 பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாக கடமை
இந்துக்கல்லூரி கடந்த நூறு ஆண்டுகளின் பிற்பகுதியி
இன்று சிட்னியில் மாத்திரம் நானூறுக்கும் அ ஆண்டுகளில் சிட்னியிலும், மெல்போனிலும் யாழ், இந் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. கல்லு பழைய மாணவர் சங்கங்கள் சில முயற்சிகளை எடுத்துவ கல்லூரியும் இதர பழைய மாணவர் சங்கங்களும் எடுத்து 6 எங்கள் உதவிகளும் பங்கேற்பும் என்றென்றும் இருக்கும்
யாழ். இந்துக்கல்லூரி மேலும் பல்லாண்டு காலம்
சிட்னி அவுஸ்திரேலியா 10.10.1994

பழைய மாணவர் சங்க றுவுஸ்திரேலியாக்கிளை (சிட்னி) தலைவரின் வாழ்த்த/
லியாவில் வாழும் யாழ். இந்துக்கல்லூரி பழைய ாகிய நாங்கள் இந்த நூற்றாண்டு மலர் தையிட்டு மிகவும் பெருமையடைகின்றோம். 100 யாழ் இந்துக்கல்லூரி அடைந்த வளர்ச்சியும் ஈட்டிய ம் வழிநடத்திய அதிபர்கள், ஆசிரியர்களுக்கும் பங்கேற்ற
இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வசிக்கின்றார்கள். ண நிலைகளில் கடமையாற்றி வருகின்றனர். சிலர் இங்கு யாற்றுகின்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் யாழ். ல் உருவாக்கியிருக்கின்றது.
திகமான பழைய மாணவர்கள் வாழ்கின்றார்கள். கடந்த துக்கல்லூரி பழைய மாணவர் சங்கங்கள் தனித்தனியே நூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் இங்கு ருகின்றன. அண்மைக்காலமாக கல்லூரியின் வளர்ச்சிக்கு வரும் முயற்சிகளைப் பாராட்டுவதோடு இம்முயற்சிகளுக்கு என்பதில் நாங்கள் திண்ணமுடையோம்.
வாழவென மனமார வாழ்த்துகின்றோம்.
க.சண்முகசோதி

Page 31
Message From
J.H.C. - O.B.A
It gives me great pleasure to send College - Old Boys Association (JHC-OBA celebration of our college. The past 100 yea characterized as full of glory and achievem stone of Jaffna society and our Institution's cor
nothing less than exemplary.
JHC has helped to produce brilliant profe: and political activists. Even today, amidst pc contribution is no less significant. According Lanka, JHC continued to earn the top berth ir for a school functioning under extreme civil st has become an integral part of our society. This in an unprecedented manner. In this context, I around the world and that of Colombo and Ja
the school. I understand that a charitable trus
suggestion, perhaps, this trust be a vehicle to
Sri Lanka.
In closing, may I say, JHC should repeat its ac
one hundred years.
Toronto, Canada.

the President
Canada Branch
this message on behalf of the Jaffna Hindu , Toronto, on the occasion of the centenary irs in the life of Jaffna College can only be ents. Education has always been the corner
tribution, since its founding in 1890, has been
ssionals - scientists, educators, lawyers, social litical and economic hardships, the college's to the 1992 school performance index of Sri 1 Advanced Level, an admirable performance rife. Our venerable institution, over the years, s instituion should carry on its noble functions congratulate all the old boys and their OBA's ffna in particular, in doing their utmost to help thas been set up by Colombo OBA. It is my hannel all the funds by all the OBA's outside
hievements of the past and more into the next
K. Kanagarajah

Page 32
SEATED (L....... >R) :
STANDING (L......dR):
ABSENT :
JAFFNA HIN CENTENARY SOUV
MR. T. ARULANANT
DENT) DR. K. KUGAE
(PRINCIPAL-PRESII
MR. S. SIVARAJA
MR. C. TYAGARAJAH
MR. I SANKER MR
CAPT. N. SOMASUN
MR. N. VITHI
MR. T. THIRUNANT
 

DU COLLEGE VENIR COMMITTEE
HAM, MR. K. PARAMESWARAN (VICE PRESI
ALAN (CORDINATOR) MR. A. PANCHALINGAM
DENT) MR. S. SATHIA SEELAN (EDITOR)
H, MR. E. ELLANKOVAN, MR. P. MAHESWARAN,
. A. RAJA GOPAL, MR. S. DIVAKALALA,
THARAM, MR. K. POOBALASINGAM
YATHARAN, MR. V. , THABENDRAN,
HAKUMAR

Page 33
உள்ளே
1. கல்லூரியின் வளர்ச்சிப் பாதையிலே
2. யாழ். இந்துக் கல்லூரியின் வரலாறு 3. யாழ். இந்துக் கல்லூரி பழைய மான 4. யாழ் . இந்துக் கல்லூரி இந்து இளை 5. சிவஞான வைரவராலயம் சி. செ. (
6 . கல்லுரரியின் மைதானமும் விரிவாக்க 7 யாழ் . இந்துக் கல்லூரி நூலகம் டெ 8. எமது கல்லூரி மன்றங்கள் தா. அரு 9. Board of Directors of Jaffna Hin. 0. Some Meimoirs Late A. C. Nadar: li. Some informations of the Proper ti 12, 96 வது ஆண்டில் யாழ்ப்பாணம் இந்: 13. நினைத்துப் பார்க்கின்றேன் நம, சிவ 14. நன்றி மறவாத நெஞ்சு அசை போடு 15. During My days as a pupil V 16. A Fashiack v. Siva Supramania.
17. அந்த நாள் ஞாபகம் நெஞ்சில் வந்த 18. My Memorable gli impses of the . 19. ஒற்றுமையோடு உழைத்து ஊக்க 20. கல்லூரிக் கால எண்ணப் பதிவுகள்
21. புலமைப் பரிசில் நிதியம் பொ. ப
22. My Education at 3 H. C. T. Ca
23. ஈழத்தில் தமிழ் இலக்கியப் படைப்பு 24. சாரணிய ஆன்மா சி. முத்துக்கும 25. The First Hundred years.

பக்கம்
அ , பஞ்சலிங்கம் 25
. Ү, , , 22
ச. சததய சலன 27
வர் சங்கம் கா. குகபாலன் ti
ஞர் சங்கம் இ. சு. புண்ணியலிங்கம் 56
சாமசுந்தரம் 6 O மும் சே - சிவராஜா 63 ா. இராசரத் தினம் 67
ளானந்தல் 7 Ο di College V. Yoganathan 75 jទៃ 79 ies W. S. Ramanathar 82 து அமரர். வே. தில்லையம்பலம் 95 பப்பிரகாசம் 103 கிறது க. சிவராமலிங்கம் 06 | Mahadeven 6
I 2 8 வே. இ. பாக்கியநாதன் زکم 3 Hi . J. ?'. Sreceimiya, Ga. 3 I பஞ்சாட்சரம் | 35 பா. இராஜேஸ்வரன் 136 கேஸ்வரன் 139 nagarajah 4 I
வரலாற்றில் . து. வைத்திலிங்கம் 143 ாரன், பொ. பூர்ஸ்கந்தராசா 49
15

Page 34
நிழற்பதிவுகள்
பிரார்த்தனை மண்டபம் * குமாரசுவாமி மண்டபம் புதிய விஞ்ஞான கூடம் விஸ்தரிக்கப்பட்டு வரும் விளையாட்டு * Our Deputy & Vice Principals * Immediate Past Deputy Principals * Old Boys Association 1994 * School Development Society 1994
சிவஞான வைரவர் ஆலயத்தின் முன் The Staff 994
* School Development Board 1993 &
* The Ceylon Contingent to the 12
1967
* Jaffna School Foot Ball Champio: * Jaffna School Athletic Champions
மாணவர் முதல்வர் சபை - 1993 Senior Physical Training Squad 9 * Scots - Fourth Jaffna - 965
* Wiggier 3 of Sir Andrew Caldecott
* Bowls Cup - 1964 * Winners of the Scott Service Bac
Jinder i 7 Cricket Team. -- 993
Old Boys National Achievements * Police Cadet Corps - 1980-1982 * Senior Cadets - 1957
* Under 16 Cricket Team islandwic * Basket Ball Team National Cham * Cricket Team Under 15 Jaffna
* Champion - 1984

மைதானம்
ாதோற்றம்
1994
th. World Jamboree, IDAHO, U. S. A
nS - 1942
1973 - س--
64
ige
le Runnersup – 1975 pion - 1977

Page 35
கல்லூரியின் வளர்ச்சிப் ட
பாடசாலைகள் சமூகத்தைப் பிரதி பலிக்கின்றன. போர்ச் சூழலினால் ஏற்ப டும் அனர்த்தங்கள், அதனால் மக்கள் படுந்துயரம் என்பவற்றின் சாயலை மாண வரில் இன்று காணக்கூடியதாக உள்ளது. அதன் விளைவுகள் கல்வி சம்பந்தமான முயற்சிகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின் றன. இருந்த போதிலும் எமது கல்லூரிச் சமூகத்தின் ஒத்துழைப்பினாலும் உதவியி னாலும் நிலையை ஒரளவு சீராக்க முடிகின் AfDğ5I .
பரீட்சைப் பெறுபேறுகளைக் கொண்டு பாடசாலைகளின் கல்வித் தரத்தினை அள விடலாமாயின் எமது கல்லூரி கல்வித் தரத் தில் முன்னிலையில் நிற்கின்றது எனக் கூறலாம். விளையாட்டுத் துறையிலும் மற்றும் இணைப் பாடவிதானச் செயற் பாடுகளிலும் முன்னணி வகிக்கின்றது. எமது கல்லூரி எத் தொழிற்பாட்டிலும் இரண்டாந்தர நிலையில் இல்லை.
மாணவனின் ஆளுமையையும், தலை மைத்துவ பண்புகளையும் விருத்தி செய்வ தற்கு வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகள் மட்டும் போதாதன என்பதனை நாம் உணர்ந்துள்ளோம் . இணைப்பாட விதான நிகழ்வுகளிலும் மாணவர் பங்கு பற்றும் பொழுதுதான் அவர்களது ஆளுமை சமநிலையான வளர்ச்சியினைப் பெறுகின் றது. மாணவன் ஒருவன் குறைந்தது ஒரு இணைப்பாடவிதானச் செயற்பாட்டிலா வது பங்குபற்ற வேண்டுமென்பதற்காகப் பல இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் எமது கல்லூரியில் காணப்படுகின்றன. இவற்றுள் துடுப்பாட்டம், உதைபந்தாட் டம் , கரப்பந்தாட்டம் , மெய்வல்லுநர்
-
நூற்றாண்டு மலர்

அ. பஞ்சலிங்கம் அதிபர்
ாதையில்.
நிகழ்வுகள், உடற்பயிற்சி, ஜிம்னாட்டிக், டேபிள் ரெனிஸ், சதுரங்கம், சாரணியம் இந்து இளைஞர் மன்றம் , தமிழ்ச்சங்கம் , விஞ்ஞானக் கழகம் , உயர்தர மாணவர் ஒன்றியம் , இன்ரறக்ட் கழகம், பான்ட் (மேலைத்தேய, கீழைத்தேய வாத்தியக் குழுக்கள்) , ஆங்கிலக் கழகம், சென்ஜோண் அம்புலன்ஸ், செஞ்சிலுவை இளைஞர் வட் டம் , லியோ கழகம், சேவைக் கழகம் , பியானோ வகுப்பு, பண்ணிசை வகுப்பு, வர்த்தக மன்றம், கலை மன்றம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
கல்லூரியை அழகு செய்யும் நோக்கு டன் நிழல் மரங்களும், பூச் செடிகளும் வைத்துப் பேணப்படுகின்றன. இதன் விளைவாகக் கல்லூரிச் சூழல் குளிர்மை பொருந்தியதாக மிளிர்கிறது. இத்தகைய ஒரு சூழல் கற்றல் - கற்பித்தல் நிகழ்விற்கு நிச்சயமாக உதவும் என்பதில் ஐயமில்லை.
மாணவர்களை வகுப்பு வாரியாகப் பிரித்து ஐந்து இடங்களில் தனித்தனி யாகக் காலைப் பிரார்த்தனையை நடாத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் வழிகாட்டலில் ந  ைட பெறும் இக் காலைப் பிரார்த்தனையின் போது மாணவர் தலைமைத்துவத்தினை வளர்க்கும் முயற்சிகள் பேணப்படுகின்றன.
கல்லூரிக்கு விசுவாசமாகவும், பற்றுள் ளவர்களாகவும் மாணவர்களை உருவாக் கும் நோக்குடன் பல பொறுப்புக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கல்லூரிப் பாடவேளை பூர்த்தியாகும் வேளையில் மாணவர்கள் வெளியேறும்
25

Page 36
O
பொழுது வீதி ஒழுங்கினைப் பேணல், தினம் நான்கு மாணவர் கல்லூரி நிர் வாகத்திற்குத் துணையாகச் செயற்படல், மாணவர் ஒழுங்கினை பேணல் அவற்றுள் சிலவாகும்.
நூல் நிலையம் புனரமைக்கப்பட்டுப் புதிய படிக்கட்டு அமைத்து, புதிய புத்த கங்கள், சஞ்சிகைகள், தளபாடங்கள் சேர்க்கப்பட்டுப் புதிய மெருகுடன் இயங்கு கின்றது. எமது பழைய மாணவர் சங்கத் தின் அனுசரணையுடன் கனிஷ்ட நூல் நிலையமொன்று அமைக்கப்பட்டு, அதிலும் சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மைதான விரிவாக்கத்தின் முக்கியத் துவத்தினை உணர்ந்து எமது மாணவர்கள் பலரும் , தம் உணவைத் தியாகஞ் செய்து ரூ. 244, 44360 ஐ வழங்கியுள்ளனர். ஆசி ரியர் ஒவ்வொருவரும் தலைக்கு ரூ. 1000/- இற்குக் குறையாத தொகையைப் பங்களிப் புச் செய்துள்ளனர். பெற்றோரும் பழைய மாணவர்களும் மனமுவந்து உதவியுள்ள னர். இவர்கள் அனைவரினதும் பங்களிப் பினால் இதுவரை ஆறு பரப்புக் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மீதிக் காணியினையும் வாங்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது.
';{!}}'''{{':;?!i!
i
* கிறிஸ்து, முகம்மது, புத்தர் முதலி வெறுப்புக் கிடையாது, அவர்களிடம் இ உன்னை வரவேற்கிறேன். உனக்கு வே
என்னுடைய மார்க்கத்தை, என்னுடைய
தலையிடாதே. உன்னுடைய மார்க்கம் உ
எனக்கு அது தீமை விளைவிக்கலாம்.
எனக்கேற்றதென்று தெரிகிறது. வைத்தியர்
முடியாது.”*
- யாழ். இந்துக்க
26
 
 

யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரி
வசதி வாய்ப்புக் குறைந்த எமது மாணவர்களுக்கென புலமைப் பரிசில் திட்ட மொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு அலகும் ரூ. 10, 000/- கொண்ட தாக இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இதுவரை ரூ. 420, 000/- வைப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று பரிசுத்தினப் பரிசில்களுக்காகவும் ஒரு அலகு ரூ. 2000/- மாக வைத்து நிதி யம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 64, 000/- பெறப்பட்டுள்ளது.
கல்லூரியில் சைவச் சூழலைப் பேணும் வகையில் கிரமமாகச் சகல சமய நிகழ்வு களும் நடைபெறுகின்றன. இதற்கு த் துணையாக கல்லூரி ஞானவைரவர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத் தின் நித்திய நைமித்திய கருமங்களை எவ் வித இ டை யூ று மின் றி நிகழ்த் த ரூ. 50,000/- கொண்ட நிதியமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்லூரியின் பெளதிக வளங்களை நாம் பெருக்க முயல்வதோடு கல்லூரிச் சூழலை (கவிநிலை) யும் மேன்மையுறச் செய்வதி லும் நாம் முழு முயற்சி எடுக்கின்றோம். ஒரு புதிய அதிபரின் முத்திரை கல்லூரியில் பதியப் பல வருடங்களாகும். எனவே இம் முயற்சிகளின் முழுப் பலாபலன்களையும் உணர்வதற்குப் பல வருடங்களாகும் .
俳u州诏h4舞貂u4邯u1憎u H邸H小悠叫沿小锦州huH#·叫拥榭 H姆洲w
ப எவரை வழிபடும் மதத்தினரிடம் நமக்கு }ந்து சொல்கிறான் என் சகோதரனே! ண்டிய உதவிகள் செய்கிறேன். ஆனால் இஷ்டதேவதையை நான் பின்பற்றுவதில் னக்கு மிக நல்லதாகவிருக்கலாம். ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஓர் உணர்வு கள் பலர் சேர்ந்தும் அதை மாற்றி அமைக்க
லூரியில் சுவாமி விவேகானந்தர் 24-1-1987
நூற்றாண்டு மலர்

Page 37
oUR PRI
S. Godman Appahpilai
Nevins. Sel 1890 - 1892 1892.
1914.
B. Sanjiva Rao M.A. B.Sc.
1913 - 1914 M
VZR. Ven)
1927- 1928 19
M. Sa aratnasinghe, B. A.
 
 
 

NĊIPALS
G. Shiva Rau B4; L. T. 1910 - 1913
vadurai B.A.
1909
- 1926
W. A. Troupe, M.A; 1926 - 1927
kataraman. M.A. N. Cunarasvamy
M.A. (Culcata) M.A. (Lond) 28 - 1933 Dip. in Ed, BAR - ATI LAV (Inn)
1933 - 1952

Page 38
V.M. Asaipillai BSc, B.Sc. (Eng) A.I.L. C. Saba 1953 - 1961 196
M. Kartigesan B.A. (Hons) Dip. Ed 1971
P Китаrasигату В.А., Dip in Ed (Fellow in Ed. Adm) B.S 1975 - 1984 I
 
 
 
 
 
 

retnam B. Sc; N. Sabaretnam B.A, 2 - 1964 1964 - 1971
E. Sabalingam B. Sc; PL. To 1971 - 1975
отпатрalат K.S. Kugathasan c, Dip in Ed, B.Sc, M.Sc. 984 - 1990 1990 - 1991

Page 39
யாழ்ப்பாணம் இந்துக் கல்லு ரியின் வரல
அன்னியர் ஆட்சியில் சைவமும் , தமி ழும் நலிவடைந்திருந்த ஒரு காலகட்டத் தில் இவ்விரண்டையும் பேணிப் பாதுகாக் கும் நோக்குடன் இந்துக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. அவ்விழிப் புணர்வின் தளபதியாக ஆறுமுகநாவலர் அவர்களைக் காலம் ஆக்கியது. நாவலரின் ஆரம்பகால வாழ்வில் பெற்ற கல்வியும் , அனுபவங்களும் கிறிஸ்தவ மிஷனரிகளின் பிரசார யுக்தியையும், போதனைகளையும் எவ்வாறு எதிர்த்து நடவடிக்கைகளை மேற் கொள்வது என்பதற்குப் பெரிதும் வழி வகுத்தன. இந்நிலையில் தான் சைவச் சூழ லில் ஆங்கில மொழி மூலம் மேலைக் கல் வியைப் போதிப்பதற்கு ஏற்ற ஒரு பாட சாலையை 1872இல் வண்ணார்பண்னை யில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் நிறுவினார். மிஷனரிமார்களின் ஆங்கில மொழி மூலக் கல்வியையும், அத னால் அரச உத்தியோகங்களைப் பெறும் வாய்ப்பையும் பயன்படுத்தி இந்துக்களை மதம் மாற்றுவதைத் தடுக்கவும், சைவ சமயச் சூழலில், அக்கல்வியைப் போதிக்க வுமே அவரது இந்த முயற்சி அமைந்திருந் தது. ஆனால் இப்பாடசாலை அரசின் உதவி இன்மையாலும், அக்காலத்தில் வழக்கில் இருந்த " " கால் மைல் எல்லைக் குள்’’ இன்னொரு பாடசாலை (கில்னர் கலாசாலை) இருந்தமையைச் சாட்டாகக் கொண்டும் தொடர்ந்து இயங்க முடியா மற் போயிற்று. கிறிஸ்தவ மிஷனரிமாரின், நடவடிக்கைகளுக்கு எதிரான நாவலரின் இயக்கம் பெருமளவுக்கு அவரின் மறைவின்
நூற்றாண்டு Lð6ðff

ச. சத்தியசீலன், சிரேஷ்ட விரிவுரையாளர் 1,
வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
)ாறு
பின்னர் தளர்வுறலாயிற்று. அதனைப் பயன்படுத்திக் கிறிஸ்தவ மிஷனரி இயக்கங் கள் தீவிரமான வகையிலே தமது மதம் மாற்றும் , மதப் பிரசாரக் கல்வி நடவடிக் கைகளிலே ஈடுபட்டிருந்தன. இந்நிலையில் தான் நாவலரின் சேவையைத் தொடர்ந்து நடாத்தும் நோக்குடன் அவரது உறவினர் களும் , ஆதரவாளர்களும் ஒரு இயக்க அ டி ப் ப  ை. யி ல் நாவலர் பணிகளை கொண்டு நடத்த 1889இல் சைவப் பிரகாச சமாஜியம் என்ற ஒரு சபையினையும் , உதயபானு என்ற தமிழ்ப் பத்திரிகையை யும் ஆரம்பித்தனர். ஆனால் இந்த முயற் சியும் வெற்றியளிக்காத போது மீண்டு மொரு முறையாக நாவலரின் மாணாக்க ரும், மருகருமாகிய திரு . என். எஸ் பொன் னம்பலம் பிள்ளை மற்றும் அபிமானிகளும், உறவினரும் இணைந்து 1888இல் சைவ சமய பரிபாலன சபையைத் தாபித்தனர்.
இச்சபை சைவ மக்கள் மத்தியில் * வைதீக சமய உண்மைகளையும், கருத் துக்களையும் பிரசாரம் செய்தலையும், சைவர்களின் சமூக, சமய அபிலாஷை களை வெளிப்படுத்தக்கூடிய பத்திரிகை கள் மற்றும் இலக்கியம், சமயம், தர்ர்மீ கம், விஞ்ஞானம் ஆகிய துறைகள் சார்ந்த நூலகம் ஒன்றினை நிறுவுவதனையும், உல கியற் கல்வியினையும், சமயக் கல்விழினை யும் போதிக்கும் ஆற்றல் கொண்ட ஆங்கி லப் பாடசாலையைத் தாபிப்பதனையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருந் தது. முன்னதிலும் பார்க்க இப்போது
sak
27

Page 40
O
சைவசமயச் சூழல், ஆங்கில மொழிக்கல்வி மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட தேசிய மறுமலர்ச்சியினால் பாதிக்கப்பட்ட பலரும் ஒன்றிணைந்திருந்தனர். இந்தப் பின்னணி யில் தான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவாகத் தொடங்கியது. அவ்வகையில் சைவத்தையும் , தமிழையும் பாதுகாத்தல் என்பதுடன் தேசிய மறுமலர்ச்சி ஒன்றினை இந்திய அனுபவத்தின் ஊடாக நிலைநாட் டும் நோக்கும் இங்கே அமைந்திருந்தது.
இந்துக் கல்லூரியின் ஆரம்பம் 1887 இல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் முன் னாள் யாழ் வெஸ்லியன் மத்திய கல்லூரி த லை மை யா சி ரி ய ர் திரு. வில்லியம் நெவின்ஸ் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை யினால் ஆரம்பிக்கப்பட்ட சுதேசிய பட் டன உயர் நிலைப்பள்ளி (Native Town High School) GT GT ugi GốT G5ITL-fil || GDL — பதாக உள்ளது. இப்பாடசாலை 1889 இல் நிதிப்பற்றாக்குறையின் விளைவாக அட்வகேட் நாகலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபல நியாயவா தியும், தேசிய உணர்வும், கொடையுள் ளமும் கொண்ட இவரின் பெயரில் இது நாகலிங்கம் பட்ட ன ப் பா ட சா லை என்று அழைக்கப்பட்டது. 1890 இல் இப் பாடசாலை சைவபரிபாலன சபையின் மேற்பார் வை யி ல் கொண்டுவரப்பட்டு, வண்ணை சிவன் கோவில் வடக்கு வீதி யில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு மாற்றப் பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு சைவ பரிபாலன சபையின் உப தலைவராக இரு ந் த நியாயவாதி சி. நாகலிங்கமும் பொருளாளராக இருந்த சித. மு. பசு பதிச்செட்டியாரும் காரணர்கள் ஆவர். சைவபரிபாலன சபையிடம் ஒப்படைக்கப் பட்ட பொழுது அது இந்து உயர் பாட - FT GM GV (The Hindu High School) GT Gör go அழைக்கப்பட்டது. சைவ பரிபாலன சபை இதனை மேற்பார்வை செய்யவென அறு
28

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வர் கொண்ட ஒரு உப குழுவை அமைத் தது. அதில் திரு. த . செல்லப்பாபிள்ளை B. A., B. L. (இளைப்பாறிய திருவாங் கூர் பிரதம நீதியரசர்) தலைவராகவும் திரு. சி. நாகலிங்கம் உப தலைவராகவும் , திரு. V. காசிப்பிள்ளை செயலாளராகவும், திரு. சித. மு. பசுபதிச் செட்டியார் பொருளாளராகவும், திரு. ஏ. சபாபதி, திரு. த. கைலாசபிள்ளை ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகவும் விளங்கினர் . இந்த உபகுழு திரு. நாகலிங்கம் அவர் களைப் பாடசாலையின் முகாமையாளர் ஆக நியமித்தது. இப்பதவியை அவர் 4-8-1897 இல் திடீர் மரணம் ஏற்பட்ட வரை வகித்தார் .
சட்டசபை அங்கத்தவரான திரு. பொ. இராமநாதன் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்காகப் போடப்பட்ட பந்தலில் விகிர்த்தி வருடம் 23-10-1890 அன்று முறைப்படி சைவபரிபாலன சபையினரால் இந்து உயர் பாடசாலை ஆரம்பித்து வைக் கப்பட்டது. ஆரம்பகால இந்து சாதனப் பத்திரிகை யாழ். இந்துக் கல்லூரி சைவ பரிபாலன சபையால் நவம்பர் 1890 இல் ஆரம்பிக்கப்பட்ட தென்று குறிப்பிடுகின் றது. சப்பல் வீதியில் வண. KocK என்ப வரால் ஆரம்பித்து நடாத்தப்பட்டு வந்த கிறிஸ்தவ மத அனுசாரங்களைக் கட்டா util G.55 T5 Pettah High School GTGiro பாடசாலை அதன் தாபகர் கொழும்பு சென்றதனைத் தொடர்ந்து இயங்க முடி யாது போயிற்று. அங்கு படித்த மாண வர்களும் இந்து உயர் பாடசான்ல ஆரம் பிக்கப்பட்ட அன்று இங்கு சேர்ந்து கொண் டனர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது 80 மாணவர்கள் காணப்பட்டனர். 1890 நவம்பர் 15 இல் நடைபெற்ற சைவபரிபாலன சபையின் செயற்குழுக் கூட்டத்தில் நியாயவாதி சி. நாகலிங்கம்
நூற்றாண்டு W மலர்

Page 41
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பட்டண உயர் பாடசாலையை முறைப்படி சபையாரிடம் கையளித்தார்.
இந்து உயர் பாடசாலை அமைக்கப் பட்ட காணியைக் கொள்வனவு செய்வ தில் சைவ பரிபாலன சபையின் பொருளா ளரான சித. மு. பசுபதிச் செட்டியார் முக்கிய பங்கி  ைன வகித்திருந்தார். மறைந்த ஆர். மாரிமுத்து உபாத்தியார் தான் அரச ஏலத்தில் வாங்கிய காணி உடைமை தொடர்பாகச் செட்டியார் அவர்களிடம் உதவி வேண்டிய பொழுது அதனைச் சைவபரிபாலன சபைக்கு ஒரு நியாய விலைக்கு விற்குமாறு ஆலோசனை கூறி, சபையினருடன் கலந்தாலோசித்து 64 பரப்பினைக் கொண்ட வரகு விளை யும் அக்காணி சபையின் செயலாளர் திரு. V. காசிப்பிள்ளையின் பெயருக்கு எழுதப் பட்டது. இக்காணியிலே பந்தல் போடப் பட்ட இடத்தில் இந்துக்கல்லூரியின் பிர
தான கட்டடம் அமைக்கப்பட்டது.
இந்து உயர் பாடசாலை ஆரம்பிக்கப் பட்டபோது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் திரு. எஸ். அப்பாப்பிள்ளை அவர்கள். அவரின் உதவி ஆசிரியர்களாக திருவாளர்கள் எம். பசுபதி, ஆர். அருளம் பலம், எஸ். பொன்னுத்துரை, என். பொன்னையா, எஸ். காசிப்பிள்ளை ஆகி யோர் இருந்தனர். 1890 டிசம்பர் மூன் றாம் திகதி இந்து சாதனத்தின் மூலம் 80 இலிருந்த மாணவர் தொகை 130 ஆக அதிகரித்ததாக அறிகின்றோம்.
யாழ் . இந்துக் கல்லூரியின் தாபகர் பொறுத்துச் சமீப ஆண்டுகளாக கருதது வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. யாழ்ப் பாணப் பல்கலைக்கழக வரலாறறுததுறைப பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசா ர  ைண க  ைள மேற்
நூற்றாண்டு மலர்

Ο
கொண்டு ஒர் அறிக்கையையும் வெளியிட் டிருந்தது. இந்து சாதனத்தின் பழைய குறிப்புக்களிலும், கல்லூரியின் ஆரம்பகால வெளியீடுகளிலும் மிகத் தெளிவாக வே இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் துக் கல்லூரி தனியொரு நபராலே தாபிக் கப்பட்டதென்று கூற முடியாத போதும் அந்த ஆரம்ப கஷ்டமான காலத்திலே நியாயவாதி சி. நாகலிங்கம் அவர்களின் சேவை விதந்து போற் றத் த க் கதாக அமைந்துள்ளது.
அட்வகேட் சின்னத்தம்பி நாகலிங்கம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப் பாணத்திலும் பின்னர் கொழும்பு அக்க டமி (றோயல்)யிலும் கற்றுப் பின்னர் மேற் படிப்பிற்காக கல்கத்தா பல்கலைக்கழகம் சென்றார். அங்கு வீறுகொண்டு எழுந்த இந்திய தேசிய விடுதலைப் போராட்டத் தினால் கவரப்பட்டதுடன் s பிரசித்தி பெற்ற இந்திய தேசிய விடுதலைப் பிரமுக ரான சுரேந்திரநாத் பானர்ஜியினால் கவ ரப்பட்டுக் கூடுதலாக அதில் ஈடுபடத் தொடங்கவே தந்தையாரால் திரும்ப அழைக்கப்பட்டுக் கொழும்பில் சட்டப் படிப்பை மேற்கொண்டு அட்வகேட்டாகப் பயிற்சியை ஆரம்பித்தார். இளமையிலே தமது மதம், மொழி பொறுத்து ஈடுபாடு கொண்ட அவர் இந்தியப் தேசிய விடு தலை இயக்கத்தினால் கவரப்பட்டதும் அத்தகைய இயக்கமொன்றை யாழ்ப் பாணத்திலும் நடத்த முற்பட்டார். அவர் நாவலரின் எண்ணங்களுடன் இந்தியத் தேசிய விடுதலை உணர்வையும் ஒன்றி ணைத்துச் சைவ மக்களின் மேம்பாட்டிற்கு பல வழிகளிலும் ஒத்துழைத்தார். அப்பின் னணியில்தான் சுதேசிய பட்டண உயர் பாடசாலை யைப் பொறுப்பேற்றமை
காணப்பட்டது.
29

Page 42
O
Monumunum Whi
திரு. சி. நாகலிங்கம் அவர்கள் இந்துக் கல்லூரிக்கு ஆற்றிய சேவை பற்றிப் பலர் பெருமிதத்துடன் வர்ணித்துள்ளனர். கல் லூரி அதிபர் நெவின்ஸ் செல்வதுரை அவர் கள் 1896 / 97 இந்துக் கல்லூரி அறிக்கை யிலே அவர் மரணம் தொடர்பாக This College deplores the loss of its Father என்று குறிப்பிட்டு இருந்தார். (H. O. Oct. 28, 1955) இந்துக் கல்லூரி அதிகார சபைக் கட்டளை சட்டவாக்கசபையில் முதலாவது வாசிப்பிற்கு விடப்பட்டபோது அதன் வர லாற்றை அப்போதைய தாழ்நில சிங்களப் பிரதிநிதி எஸ். சி. ஒபய சேகரா பின்வரு மாறு குறிப்பிட்டிருந்தார். ‘I would State that this institution was opened in 1887 under the name of The Town High School, Jaffna. In 1889 the management was transferred to the late Mr. S. Nagalingam, Advocate. In 1890 it was placed under the control of the Jaffna Saiva Paripalana Sabai' under the name of “The Hindu High School” (Ceylon Hansard 1901 - 1902 - p. 51 . )
இந்துக் கல்லூரி அதிகாரசபைக் கட்ட ளைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூடிய முதலாவது இயக்குநர் சபைக் கூட் டத்தில் அதன் தலைவர் அட்வகேட் கனக சபை அவர் க ள் திரு. சி. நாகலிங்கம் அவர்களின் சேவை பற்றிக் குறிப்பிட்ட தனை இந்து சாதனம் பின்வருமாறு எழு தியுள்ளது.
* "Paid an eloquent tribute to the memory of the late Mr. Advocate Nagalingam, the Chief Founder of the College'' (). O. June 25, 1902)
அட்வகேட் நாகலிங்கத்தின் சகோதரன் எஸ். சபாபதிப்பிள்ளை இந்துக் கல்லூரிக்கு வழங்கிய நன்கொடை பற்றிக் குறிப்பிடும்
30

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பொழுது Hindu Organ பின்வரும் வகை யில் குறிப்பிடுவது மேலும் கவனிக்கத்தக் கது.
"'It was a few weeks before his (Sabapathipillai) death he donated to the Jaffna Hindu College a room of his godown in the Grand Bazaar, value at Rs. 2000/- as his father had previously donated to the same institution Rs. 1000in cash to found a mathematical scholar. ship - an institution of which his brother Ar. Nagalingam was the Chief Founder. (H. O. Nov. 2, 1904)
அட்வகேட் நாகலிங்கம் அவர் க ள் தனது 42 ஆவது வயதில் திடீர் மரணம டைந்தது அவர் சேவை இந்துக் கல்லூரிக்கு தொடர்ந்து கிடைக்க வழியில்லாது செய் தது. அவர் இளமையில் மரணமடைந் தமை பின்னால் வேறு சிலர் செய்த சேவை களினால் அவர் சேவை முக்கியத்துவம் குறைந்து செல்லக் காரணமானதுடன் தனி ம ணி த விருப்பு க் களு ம் இதில் கலந்து இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோ டு இணைந்து பாடுபட்ட சிதம்பரம் மு. பசு பதிச் செட்டியார் அவர்களோ, திரு. காசிப் பிள்ளை அவர்களோ இந்த வேறுபாடின்றி இந்துக் கல்லூரியின் உயரிய நோக்கிற்கா கப் பாடுபட்டு இருந்தமையை வரலாற்று ஏடுகள் எமக்குக் காட்டுகின்றன. இதன் விளைவாகவே யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரியின் பழைய மண்டபத்தில் திரைச் சீலை தொங்கும் மரப்பலகையின் மேற் LuUSGù “The Founder and Manager of the Institution' GTGörg Sq5. (5frg, Gólsé # th குறிப்பிடப்பட்டுள்ளார். திரு. நாகலிங்கம் மட்டுமல்ல அவரது குடும்ப அங்கத்தவர்க ளும் இந்துக் கல்லூரிக்குப் பல நன்கொடை களை வழங்கியுள்ளனர்.
நூற்றாண்டு மலர்

Page 43
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1937 ஆம் ஆண்டு பெப்ரவரியில் திரு மதி செல்லப்பாபிள்ளை (முன்னாள் திரு வாங்கூர் பிரதம நீதிபதி காலம் சென்ற செல்லப்பா பிள்ளையின் மனைவியும் காலஞ் சென்ற அட்வகேட் நாகலிங்கம் அவர்களின் சகோதரியும்) திருநெல்வேலியில் 50 பரப் புள்ள 5000/- பெறுமதியான புகையிலைத் தோட்டத்தை இந்துக் கல்லூரிக்கு தான மாகக் கொடுத்தமை பற்றிய செய்தி உண்டு. அதிலும் கூட
* “a sister of the late Mr. Advocate Nagalingam who was the Chief Founder of the Jaffna Hindu College''
என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (H. O. Feb 19, 1917) இந்துக் கல்லூரியின் 50வது 60 வது, 75 வது ஆண்டு மலர்களிலும் கல் லூரியின் தாபகராக அட்வகேட் நாகலிங் கமே குறிப் டப்பட்டுள்ளார். இவ்வகை யில் ஆரம்ப நாட்களில் அவர் ஆற்றிய சேவையைக் கொண்டு கல்லூரியின் தாப கராகச் சின்னத் தம்பி நாகலிங்கம் அவர்க ளைக் கொள்ள முடியும்,
அதே சமயம் (ாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனியொரு நபரால் தாபிக்கப் பட்டமைக்கான ஆதாரங்கள் எவையும் காணப்படவில்லை. Hindu Organ பத்திரி கையின் ஏடுகளில் அது ச்ைவ பரிபாலன ச  ைப யி னால் தாபிக்கப்பட்டதாகவே குறிப்பிடப்படுகின்றது. ஆறுமுகநாவலரின் சைவசமய மறுமலர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்களும், இந்திய சுதந்திர, மறுமலர்ச்சி இயக்கத்தால் கவரப்பட்டவர்களும் ஒன்றி ணைந்து இந்நிறுவனத்தைத் தாபித்தனர் என்பதே பொருத்தமாகும். இவர்களுள் மூவரை இவ்வியக்கத்தின் வீரர்களாக வர் னிக்கலாம். இவர்களுள் முதன்மை வாய்ந் தவராகத் தாபகராகக் கருதப்படும் திரு. சி. நா கலிங் கம் காணப்படுகின்றார்.
நூற்றாண்டு மலர்

O
(1855-1897) இவரே சுதேசிய பட்டண உ ய ர் பாடசாலையை வண்ணார்பண் ணைக்கு மாற்றியவர். சைவ பரிபாலன சபையிடம் இப்பாடசாலையை ஒப்படைத் தவரும் இவரே. கஷ்டம் நிறைந்த ஆரம்ப நாட்களில் எட்டு வருடங்களாக முகாமை யாளராகப் பணியாற்றியவர். பிடியரிசி, வீட்டுக்கொரு தேங்காய், தென்னங் கன்று கள், புகையிலை ஏற்றுமதி மகிமை, செட்டி நிறுவனங்களின் நிதியுதவி, சுருட்டு உற்பத் தியாளர்களின் நிதி உதவி, வர்த்தக நிறு வனங்களின் நிதி உதவி பெற்று இந்துக் கல்லூரிப் பயிரை வாடவிடாது காப்பாற் நியவர். இவரும் இவரது உறவினர்களும் பணமாகவும், அசையாத சொத்துக்களாக வும் வழங்கி பாடசாலையின் வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளனர்.
அட்வகேட் நாகலிங்கத்தின் முயற்சி களுக்குப் பெருந்துணையாக நின்று செயற் பட்டவர் கொடை வள்ளலும் இந்து அபி மானியுமாகிய பூரீ சிதம்பரம் மு. பசுபதிச் செட்டியார் அவர்கள் என்றால் மிகையா காது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1916 ஆம் ஆண்டு நிகழ்ந்த பரிசளிப்பு விழாவின்போது அப்போதைய அரசாங்க அதிபரும், கல்லூரியில் சாரணிய இயக்கம் ஆரம் ப மா வ த ற கு வித்திட்டவருமான B, Horsburgh என்பவர் மறைந்த பசுபதிச் செட்டியார் பற்றி க் குறிப்பிட்டிருப்பது (3) rijgj 56), Goilefté553555 gij. “ Late Mr. ST. M. Pasupathy Chettiyar one of the Directors of the College and who had worked for the establishment of the College heart and soui, (H. O. Sept" 14, 1916)
இவர் ஆரம்ப காலங்களில் பாடசாலைக் கட்டடங்களின் வளர்ச்சிக்கு ஆற்றிய தன் னலம் அற்ற மகத்தான பணியின் காரண மாகவே திரு. பொன். இராமநாதன் அவர்
31

Page 44
O
களால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவிய பிரதான தாபகர்களுள் ஒருவர் (One of the Chief Founder of the J. H. C) எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் இக் கல்லூரியின் பழைய மாணவரும், பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இருந்தவரு மாகிய திரு. C. குமாரசுவாமி அவர்கள் QFL gutti 96urr & GM61r "The Founder Architect of the College' GT35T of airfanoflá;
திருப்பது முற்றிலும் ஏற்புடைத்தே.
1918இல் நிகழ்ந்த கல்லூரியின் பரி சளிப்பு விழாவில் திரு. பொ. இராமநாதன் g|Guri 35 Gir “The Original Founders of the College were the late Mr. S. Nagalingam, ST. M. Pasupathy Chettiar, T. Chellappa pillai and the Hon' ble Mr. A. Sabapathy and Mr. V. Casipillai, now survive. Mr. Nagalingam was no doubt the leading light. He managed the Institution till his death (H. O. March 21, 1918 குறிப்பிட் டிருப்பதும் கவனிக்கத்தக்கது.
இவர்கள் அனைவரதும் நடவடிக்கைகளை ஒன்றிணைத்துச் செயலாற்றியவராகத் திரு. V.காசிப்பிள்ளை அவர்கள் விளங்குகின்றார். அவரது செயற்றிறமை, நேர்மை Ամոլք , இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாயிருந்தது. இப்பின்னணியில் அட்வ கேட் சி நாகலிங்கம் அவர்களைக் கல்லுர ரியின் தாபகராகவும், அவருடன் இணைந்து செயற்பட்ட சிதம்பரம் மு. பசுபதிச் செட் ig-tufti gyahiris Goat இணைத்தாபகராகவும் கொள்ள முடியும் .
இந்து உயர் பாடசாலைக்கு நிரந் தரக் கட்டம் அமைப்பதற்கான அத்திவாரம் 4 ஆம் திகதி மே மாதம் 1891 இல் இடப் பட்டது. அது 1895 இல் முதலியார் பொ. குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக் கப்பட்டது. இக்கட்டடத்தில் இருந்த மண்
32

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
டபத்தில் சைவத்தையும், த மி  ைழ யும் வளர்க்கும் நோக்கில் பல நிகழ்ச் சி க ள் நடாத்தப்பட்டு வந்துள்ளன. பல பெரி யோர்களின் உரைகள், கதாப் பிரசங்கங் கள், வரவேற்பு விழாக்கள், இன்னிசைக் கச்சேரிகள் போன்ற பல நிகழ் வுகள் இங்கே இடம் பெற்று வந்ததனை Hindu Organ ஏடுகள் நமக்குக் காட்டுகின்றன. இந்த ஆரம்ப ஆண்டுகளில் (1890 - 96) இந்துக் கல்லூரியின் கட்டட வளர்ச்சிக்கு அரும் பணி ஆற்றியவர் திரு. சிதம்பரம் மு. பசுபதிச்செட்டியார் அவர்களாவார். அரச உதவி இல்லாத அந்த ஆரம்ப கால கட்டத்தில் பொது மக்களிடம், வர்த்தக நிறுவனங்களிடம், சுருட்டு விற்பனையா ளர்களிடம் செட்டிவகுப்பாரிடம், பொரு ளாகவும் பணமாகவும் பெற்றும் தாங்கள் வழங்கியும் இந் நிறுவனம் நாவலர் காலத் தைப் போல முறிந்து போகவிடாது அட் வகேட் நாகலிங்கம், திரு. பசுபதிச் செட்டி யார், திரு. வி. காசிப்பிள்ளை ஆகியோர் முன்னின்று காப்பாற்றினர். (H.O. an. 2, 1919, H. O. May, 8, 1922)
இந்து உயர் பாடசாலையின் முதலா வது பரிசளிப்பு விழா 20 ஆகஸ்ட் 1891 அன்று நடைபெற்றது. அதில் இளைப் பாறிய திருவாங்கூர் அரசின் பிரதம நீதி பதி திரு. T. செல்லப்பாப்பிள்ளை B, A. B. L தலைமை வகித்தார். (பிரதம விருந் தினர் என்னும் வழக்கம் அ ப் போ து தலைமை வகிப்பவரையே குறித்தது) மாண வர் தொகை 248 ஆகவும் 10 வகுப்புக் களை கொண்டதாகவும் பா ட சா  ைல காணப்பட்டது. இந்துக் கல்லூரியின் வர GvITAfòGONAD GT(pg|6. u 5 fib(35 Hindu Organ பத்திரிகையில் காணப்படும் பரிசளிப் பு விழா அறிக்கைகள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
சித. மு. பசுபதிச் செட்டியார் அவர் களின் முயற்சியால் பாலக்காடு அரசாங்க
நூற்றாண்டு மலர்

Page 45
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
உயர் பாடசாலையில் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்த திரு. நெவின்ஸ் செல் வத்துரைபிள்ளை அவர்கள் 18 பெப்ரவரி 1892 இல் இப்பாடசாலையின் தலைமை ஆசிரியரானார். இவரே சுதேச பட்டன spuri it L. Fir 63.668) tu ஆரம்பித்தவரும் அட்வகேட் நாகலிங்கத்திடம் ஒப்படைத்த வருமாகிய வில்லியம்ஸ் நெவின்ஸ் முத்துக் குமாரு சிதம் பர ப் பி ஸ்  ைள யி ன் மகன் ஆவார். இந்துக் கல்லூரியின் வரலாற்றில் இக் கன்வானின் சேவை பொன் எழுத் துக்களால் பொறிக்கப்பட வேண்டியதா கும். அவரு  ைட ய ஆளுமையினாலும், செயற்பாட்டினாலும் மிக வி ைர வி லே யாழ்ப்பாணத்தில் பி ர பல கல்லூரியாக இந்துக் கல்லூரி மாற்றம் கண்டது. அவர் பதவியேற்றபோது பாடசாலையின் நிதி நிலை வெறுமையாக இருந்தது. ஆசிரியர் களுக்குப் பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாதிருந்தது. 'கால் மைல் சட் டம்' வழக்கில் இருந்தது. மிஷனரிமாரின் எதிர்ப்பினால் அர சா ங் க நிதி உதவி பெறாத, பதிவு செய்யப்படாத பாடசா லையாகவே அது இருந்தது. இந்த ஒரு மோசமான நிலையில் இருந்து ஒரு கல் லூரி நிலைக்கு உயர்த்திய பெருமை திரு' நெவின்ஸ் செல்வதுரை பிள்ளை அவர் களையே சாரும்
1893 இல் கல்கத்தா பல்கலைக்கழகத் தினால் ஒரு உயர் பாடசாலை (High School) யாக இது அங்கீகரிக்கப்பட்டது. இங்கே பல்கலைக்கழக நுழைவுத்தரம் (Entrance Standard) 6J60Lr Lp(T6006uri 5Gibé குப் போதனை அளிக்கப்பட்டது. பாட சாலை நிர்வாகத்தினர் அடுத்து வரும் ஆண்டுகளில் ஒரு கல்லூரித் தரத்திற்கு இதனை உயர்த்தியதுடன் முதல் கலை (First in Arts 6.6) puSarrat a) (5thly id; 30 air நடத்தினர்.
நூற்றாண்டு மலர்

O
இந்துக் கல்லூரியின் வரலாற்றில் 1895 ஆம் ஆண்டு பல வழிகளில் முக்கியத்துவம் உடையதொன்றாகும். இந்த ஆண்டிலே அது இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டது. இதே ஆண்டிற்றான் F. A. வகுப்பு வரை போதிக் கும் ஒரு கல்லூரியாகக் கல்கத்தா பல்க லைக்கழகத்தினால் இணைக்கப்பட்ட அந் தஸ்தைப் பெற்றுக் கொண்டதுடன் அதன் பிரதான கட்டடம் திறந்தும் வைக்கப்பட் டது. இதே ஆண்டில்தான் அரசாங்க நன் கொடை பெறும் ஒரு நிறுவனமாக இலங் கைப் பொதுப் போதனா துறையினரால் பதிவு செய்யப்பட்டது. நாவலருடைய காலத்தில் இருந்து மறுக்கப்பட்டு வந்த இந் தக் கோரிக்கை இப்போது ஏற்கப்பட்டது.
இந்துக் கல்லூரியில் 1895 இல் F. A. வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு அதில் முதலில் சித்தியடைந்தவர்களாக திரு. எஸ். வைத்தி லிங்கம் , B. A. (ஓய்வு பெற்ற நிலப்பதி வாளர், மட்டக்களப்பு) திரு எஸ். சிவபாத சுந்தரம் B. A. (முன்னாள் அதிபர், விக் ரோறியாக் கல்லூரி) ஆகியோர் காணப் பட்டனர். இந்துக் கல்லூரியில் இருந்து முதலில் பட்டதாரியாக வந்தவர் திரு. ஏ. விஸ்வநாதன், B, A, , 1. S. O. என்பவரா வர். இவர் திரு. செல்வதரை அவர்க ளால் மிகத் திறமைமிக்க பழைய மாணவர் என்று எண்ணப்பட்டவர். அரசாங்க நன் கொடை பெற்றதன் பின்பாக 1896, 1897 ஆண்டுகளில் பொதுப் பரீட்சைகளிலும், பல்கலைக்கழகப் பரீட்சைகளிலும் குறிப்பி டத்தக்கதான சித்தியினைக் கல்லூரி பெற் றுக்கொண்டது.
1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி இந்துக் கல்லூரிக்கு சுவாமி விவேகானந்தர் வருகைதந்தபோது மிக விம ரிசையாக வரவேற்கப்பட்டார். அங்கு வேதாந்தம் என்னும் பொருளில் அவர் மிக
33

Page 46
~\ را
அருமையான விரிவு ரை யா ற் றி னா ர். அவரை வரவேற். தற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இந்துக் கல்லூரியின் தாபகர் நியாயவாதி திரு சி. நாகலிங்க மும், செயலாளராக திரு. அ. gFL u 17 Lu , u qlib இருந்தனர். இதே ஆண்டு (4-8-1897) தாபகரும் முகாமையாளருமாகிய நாகலிங் கம் அவர்கள் மரணம் அடைந்தார். அதி னைத் தொடர்ந்து திரு. வி. காசிப்பிள்ளை முகாமையாளரானார்.
1902 કો : சட்டவாக்க சபையில்
கொண்டுவரப்பட்ட
ந்துக் கல்லூரி அதி சார சபைச் சட்டத்தின் மூலம் இந்துக் கல்லூரியின் நிர்வாசம் இயக்குநர் சபை
*
யின் கீழ் கொண்டுவரப்பட்டது. சட்ட வாக்க சபையில் இம் மசோதாவை கொண்டு வந்த வர்களுள் கரையோரச் சிங்களப் பிரதி நிதியான எஸ். சி. ஒபய சேகராவும், கண் டிய சிங்களப் ரதிநிதியான எஸ். என்.
டபிள்யூ கலுகல்லவும் முக்கியம் பெறுகின் றனர். இந்தக் காலத்தில் இந்து, பெளத்த விழிப்புணர்வின் அடிப்படையில் இருஇனத்த வர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டதினை அவதானிக்க முடிகின்றது. இந்த அதிகார சபை மசோதா முதலாவது வாசிப்பில் இந்துக் கல்லூரியின் ஆரம்ப வரலாறு பற் றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. (The Hansard, 1902, p. 51) இச்சட்டத்தின் பிரகாரம் அமைக் கப்பட்ட அதிகாரசபையின் முதற் கூட்டத்திலேயே தலைவராக அட்வகேட் கனகசபை அவர்களும், உப தலைவராக ரவ்ாபகதூர் முருகேசம்பிள்ளை அவர்களும், செயலாளராகவும் கல்லூரியின் முகாமை யாளராகவும் Proctor வி. காசிப்பிள்ளை அவர்களும் உப செயலாளராக திரு. வி. சண்முகம் அவர்களும், கணக்குப் பரிசோத கராக திரு . ஆர். கந்தையா அவர்களும், எம். பசுபதிச்செட்டியார் பொருளாளர் ஆகவும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த முதற் கூட்டத்திலே திரு. எம். பசுபதிச்
34
 
 
 
 
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
செட்டியார் அவர்கள் யாழ்ப்பாணத்தின் பெரியதெருவுக்கு (Grand Bazaar ) எதிராக உள்ள தனது கிட்டங்கியில் ரூபா 2000/- பெறுமதியான கடையின் உறுதியையும், திறப்பையும் சபைக்கு அன்பளித்து அதிலி ருந்து வரும் வருட வருமானம் 120/- ரூபா வைக் கொண்டு கல்லூரியைத் தாபிப்பதில் பங்கு கொண்டவர்களின் பெயரில் 15 புல மைப் பரிசில்களை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அது தொடர்ந்தும் கல்லூரியின் பரிசளிப்பு விழாக்களில் வழங் கப்பட்டு வந்தது. ந்த பின் த 6ன து பெயரிலும் ஒரு புலமைப்பரிசில் வழங்கப்
ونتين.
பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். 1960 இல் அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை இந்துக் கல்லூரி அதிகார சபையே கல்லூரி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று 151.55 & 555 , (H. O. 25, June, 1902)
1994 இல் சென்னைப் பல்கலைக்கழ கத்திலுள்ள எல்லைப்பரப்புள் இலங்கை வந்தமையால் இக்கல்லூரி அ த னு டன் இணைந்த கல்லூரியாகியது. 1903 இல் இந்துக்கல்லூரி நிரந்தர நிதி என்ற பெய ரில் நிதி திரட்ட ஏற்பாடாகியது. {H O. 9, Sept. 1903) இலங்கையிலும், மலாயா போன்ற நாடுகளிலும் நிதி திரட்டப்பட்டு குறையாக இருந்த கட்டிடங்கள் நிறைவு செய்யப்பட்டன.
1903 ஆம் ஆண்டு பரிசுத்தின அறிக்கை வீ. தம்பி என்பவர் சீனியர் கேம்பிறிட்ஜ் லோக்கல் பரீட்சையில் இலங்கை முழுவதி லும் சித்திபெற்ற 89 பேரில் 43 வது இடத் தைப் பெற்றார் என்பதனைக் காட்டுகின் pg. ( H. O. 24th August, 1904) Garr (pi) பில் வசித்த பழைய மாணவர்களினால் இந்துக் கல்லூரிக்கு ஒரு பழைய மாண வர் சங்கம் ஒன்று இருக்கவேண்டியதன் அ வ சி யம் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து 1905 ஜனவரி 9 ஆந் திகதி
நூற்றாண்டு மலர்

Page 47
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் ஒன்று ஆரம்பிக் கப்பட்டது. 1906 இல் கல்லூரியின் இணைத் தாபகரான பசுபதிச்செட்டியார் மரன மடைந்தார். (மார்ச் 9, 1906) கல்கத்தா பல்கலைக்கழக F. A. பரீட்சையில் இந்துக் கல்லூரி மாணவர் ஈ. நாகலிங்கம் முத லாம் வகுப்பில் சித்தி பெற்றார். இலங் கையர் எவரும் அவ்வகுப்பில் சித்தியடைய வில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. (H. O. June 7, 1950) 1906 3ọ6åroufluoìải) Gar 6576), GT LI LJ 6: 53J) si; j 5yp 5 Matriculation, F.A வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இந் துக்கல்லூரியில் இருந்து தோற்றிய மூவ ருள் இருவர் சித் கியடைந் த  ைம யி ட் டு வாழ்தது தெரிவிக்கப்பட்டது. கலை விமர் சகரும், சிவ நடனம் என்ற நூலை எழுதி யவருமான கலாஜோகி டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 1906 ஆம் ஆண்டு (4-6-1906) கல்லூரிக்கு வருகைதந்தார். கல்லூரியில் மாணவர் தேவாரத்தைக் கற்பதற்கும், பண் ணுடன் டாடுவதற்கும் ரூபா 5000/- வழங் கினார் .
புகழ் பெற்ற பஞ்சாபி பேச்சாளரும் தீவிர ந்துமத் ஆதரவாளருமான தாகூர் grgăT g. 59,r2,ritor (Thakur Kahan Chandra Varma) இந்துக் கல்லூரிக்கு வருகைதந்தார். சீ. டபிள்யூ, சின்னப்பா பிள்ளை தலை மையில் நடந்த பாராட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி அட்வகேட் W. துரை சுவாமி அவர்கள் பாராட்டுரை வழங்கினார். இந்துக் கல்லூரிக்கு நிதியுதவி சேகரிப்பு இக்கூட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு துரை சுவாமி அளித்த 1000/- ரூபா உட்பட 6000/- ரூபா அன்றைய தினமே சேர்க்கப்பட்டது. (H. O. December 4, 1907) வர்மாவின் கிறிஸ்து மத எதிர்ப்புப் பேச்சு அதிபர் செல்வதுரையை மனம் நோகச் செய்ததாக வும் அதனைத் தொடர்ந்தே அவர் கண்டி திரித்துவ கல்லூரியில் தலைமையாசிரியராக பதவியேற்று 1909 இல் சென்றார் என்றும்
நூற்றாண்டு மலர்
 
 
 

அறிகிறோம். வர்மாவின் வருகை இந்துக் கல்லூரி அதிகார சபை கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பாக மலாயதீப கற்பத்திற்கு பணம் சேகரிக்க செல்வதற்க எடுத்திருந்த முடிவிற்கு முழுவடிவம் கொடுக்க வழி Gau iš 555. (H. O. December, 1 l, 1907)
செல்வதுரை அதிபராக இருந்த கல்லுரரி பல வழிகளி
லும் வளர்ச்சி கண்டது. பரீட்சைத் தேர் வுகளிலும், ஒழுக்கத்திலும், விளையாட்டுத் துறையிலும், பல்வேறு மாணவர் சங்கங் களை ஆரம்பித்த வகையிலும், பழைய மானவர் சங்கத்தை உருவாக்கிய வகையி லும் சிறப்பைப் பெறுகின்றது. அவரது இந்த முதற் கா ல ப் பகுதி, கல்லூரி தொடர்ந்து சிறப்புடன் இயங்குவதற்கு ஏற்ற சகல அடித்தளங்களும் இடப்பட்ட காலப்பகுதியாக அமைகின்றது.
1899 ஆம் ஆண்டில் இந்துக் கல்லூரி யில் 'கிரிக்கட் கிளப்' ஒன்று அமைக்கப் பட்டது . முதலாவது பேட்டி விக்ரோறி யாக் கல்லூரி மைதானத்தில் அக்கல்லூரி யுடன் இடம் பெற்று இந்துக் கல்லூரி GI3U bs) G).1,b 0 ; . {H. O, 16, August, 1899) 1903 இல் இந்துக் கல்லூரியில் இந்து வாலிபர் சங்கம் (Y. M. H, A) ஏற்படுத் 5 j_ ^ L. g. (H. KO, 15. July, 1903}. 1904 ஆம் ஆண்டில் இந்துக் கல்லூரியில் உதைப் பந்தாட்டக் கிளப் (The Hindu Collige Foot Ball Club) (p365)quiTrf 612 uur கேசுவைத் தலைவராகவும் திரு. என். செல்வதுரையைப் போ ஷா க ரா கவும் கொண்டு அமைக்கப்பட்டது. பழைய மாண வர் சங்கமும் இவர் காலத்திலே ஏற்படுத் தப்பட்டது. 1907 இல் இந்துக் கல்லூரி யூனியன் என்ற இலக்கியச் சங்கம் உப அதி பர் சீ. கே. சுவாமிநாதன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. கல்லூரியில் பேர ரசுத் தினம் (Empire Day) வெகுவிமரிசை
35

Page 48
O
யாக கொண்டாடப்பட்டதுடன் இந்துக் கல்லூரி நாள் (Gala Day) என்பதும் கொண்டாடப்பட்டது. 1908 இல் பிரதான கட்டடத்தின் வடக்குப் பகுதி தேசிய வங்கி யின் பிரதம சிறாப்பராக விளங்கிய திரு. சி. ஞானசேகரம் என்பவரின் உதவியுடன் கட்டப்பட்டுத் தேசாதிபதி கென்றி மககலம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது,
செல்வதுரையின் பின்னர் கல்லூரியின் அதிபர் பதவியை வகித்தவர் ஜி. சிவராவ் (B.A., L.T. Madras) ஆவார். அவர் காலத் தில் 1910 ஜனவரி 19 இல் பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளை ஆரம் பித்து வைக்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுச் சில வ ரு ட ங் க នៅ ឆ្នាំ) மூடப்பட்ட கல்லுரரி விடுதிச் சாலை 1910 மே 30 இல் மீண்டும் திறந்து வைக்கப் பட்டது. அதன் பொறுப்பாளராக S. வீர சாமிப்பிள்ளை நியமிக்கப்பட்டார். இதே ஆண்டு **இந்துக்கல்லூரி கலண்டர்’ என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. (H. O August, 3, i910) og gy er Left st 100 Ljåé, så களைக் கொண்டதாக திருவாளர் அட்வ கேட் நாகலிங்கம், முதல் முகாமையாளர், முதல் அதிபர் நெவின்ஸ் செல்வதுரை ஆகியோர் படங்களைத் தாங்கியதாக வெளிவந்துள்ளது. உள்ளடக்கப்பட்ட விட யங்களாக கல்லூரிக் கலண்டர் கல்லூரியின் சுருக்க வரலாறு, கல்லூரியின் பட்டயம், காரைதீவு பாடசாலை, ஆளுனர் சபை, ஆசிரியர் விபரம், கற்கை நெறி, கட்டணம், கல்லூரி ஒழுக்கமுறை, புலமைப்பரிசில், நூலகம், இலக்கியக் கழகங்கள், விடுதிச் சாலை, ப  ைழ ய மா ன வ ர் சங்க ம், பழைய மாணவர் விபரம், சட்டதிட்டங் களைக் கொண்டதாக வெளிவந்துள்ளது. சென்னையில் சிவராவ் தலைமையில் இத் துக் கல்லூரிக்கு உதவுவதற்கென ஒரு சங் கம் ஏற்படுத்தப்பட்டு நூல்களை வாங்கி கல்லூரிக்கு அளித்துள்ளது. 1910 இல் கல் லூரிக்கு நிதிதிரட்டுவதற்கு மலாயாவிற்கு
36

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வி. காசிப்பிள்ளை, ஆர். கந்தையா முதலி யார் இருவரும் சென்று இரண்டு மாதங் கள் அங்கு தங்கியிருந்து நிதி சேகரித்துத் திரும்பினர். இக்குழுவிற்கு அங்கு அமெ f) dies é Goat5ft6M 6N v6ir GMT Gort 607 Myron H. Phelp உ கவியளித்தார். (H. O., May 4, 1910) இதே ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல் இாரிப் பழைய மாணவர் தினம் காக்கை தீவில் திறந்த வெளியரங்கில் விளையாட்டுப் போட்டி களுடன் நாடத்தப்பட்டது. அன்று மாலை க ல் லூ ரி ஞானசேகரம் மண்டபத்தில் பழைய மாணவர் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது. (H 0. May 4, 1910)
1911 மார்ச்சில் கல்லூரியில் சஞ்சிகை ஒன்று பிரசுரிக்கப்பட்டது. இவர் காலத்தில் இந்துக் கல்லூரியின் பல கிளைப் பாடசா லைகள் கொக்குவில், உரும் பிராய், காரை தீவு, சாவகச்சேரி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன. திரு. சிவ ராவும், மானிப்பாய் இந்துக் கல்லூரி, விக் ரோறியாக் கல்லூரி அதிபர்களும் ஒன்றி ணைந்து பொதுப் பரீட்சை முறையினைக் கல்லூரியில் செயற்படுத்தினர். இவற்றின் விளைவாக நல்ல பரீட்சைப் பெறுபேறுகள் கிடைத்தன. 1910 கேம்பிரிட்ஜ் சீனியர் லோக்கல் பரீட்சையில் திரு. கே. கந்தையா தர்க்கவியலில் அதிதிறமைச் சித்தி பெற் றார். 1911 கேம்பிரிட்ஜ் ஜூனியர் லோக்கல் பரீட்சையில் திரு. ஆறுமுகம் சண்முகரத்தி னம் முதலாம் வகுப்பில் தேறியதுடன் ஆங் கிலம், லத்தீன், வரலாறு, தூயகணிதம் இரசாயனம் ஆகிய பாடங்களில் அதி திற மைச் சித்தியும் பெற்றார்.
திரு. சிவராவின் பின்னர் அவரது உற வி ன ரா ன திரு. பெனிகல் சஞ்சீவராவ் M. A. (Cantab.), B. Sc. (Lond.) gigsd; கல்லூரியின் அதிபரானார். இந்திய தேசிய விடுதலை இயக்கத்திலும், பிரமஞான சங் கத்திலும் ஈடுபாடு கொண்ட இவர் இந்துக்
நூற்றாண்டு மலர்

Page 49
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கல்லூரியில் ஒரு வருடமே பதவி வகித்த போதும் மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் பண்பினராகக் காணப்பட்டார். வேதங் கள், உபநிடதங்கள், கீதை, மனுதர்ம சாத்திரம், கர்மம், மறுபிறப்பு, யோகம், முத்தி, புத்தர், பெளத்தம் போன்ற பல விடயங்கள் பொறுத்து மாணவர்களுக்கு cứfì6ự65)g sg, tàiớì657 frrf. (The Hindu Vol. V, Jan 1935 P. 5-9) தாகூரின் கீதாஞ் சலியை யாழ்ப்பாணத்திற்கு அறிமுகப்படுத் தியவராகவும், கல்லூரி நூலகத்திற்கு தனது பெறுமதி மிக்க நூற் தொகுதிகளை வழங் கியவராகவும் இவர் காணப்படுகின்றார். த ன து வீட்டிலே ஒரு வாசிகசாலையை அமைத்து மாணவர்களுக்கு அறிவுப் பசி யைப் போக்குவதில் பங்கு கொண்டவராக இருந்தார். அவர் பதவி ஏற்ற பொழுது 29 வயதினை உடையவராகக் காணப்பட் டதுடன் மாணவர்களுடன் சேர்ந்து விளை யாடும் தன்மை கொண்டவராக இருந்தார். அவரது வருகையின் பின்பே கல்லூரி நிர் வாகம் விளையாட்டு உபகரணங்களுக்கான செலவை ஏற்றுக் கொண்டது, நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சஞ்சீவ ராவ் ஆசிரியர்களைக் கொண்டு ' குமணன் சரிதம்' என்ற நாடகத்தை மேடை ஏறச் செய்தார். இதுவே 1936 வரை புகழ் பெற்று விளங்கிய சரஸ்வதி விலாச சபா வின் மூலமாக அமைந்தது. இவரது காலத் தில் உடல் ரீதியான தண்டனை நிறுத்தப் பட்டு, ஒழுக்கம் பேணப்பட்டது.
1914 இல் மீண்டும் நெவின்ஸ் செல்வ துரை இந்துக் கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றார். இப்போது அவர் நடை புடை பாவனை அனைத்திலும் கண்டி திரித்துவக் கல்லூரி அதிபர் பிறேசரின் (Fraser) செல்வாக்கு காணப்பட்டது. கூடிய அளவிற்கு பிரித்தானிய ஆதரவுப் போக்கு அவரிடம் காணப்பட்டது. 1914 இல் இந் துக் கல்லூரியின் மு கா மை யா ள ரா க
நூற்றாண்டு மலர்

O
A. சபாபதி பொறுப்பேற்றார். 1915 இல் லண்டன் மற்றிக்குலேஷன் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டன s 1916 ஜனவரியில் இடம்பெற்ற இப் பரீட்சையில் திரு. T. சின்னத்தம்பி என்பவர் அகில இலங்கையில் இருந்து முதல் வகுப்பில் சித்தி அடைந்த தனி ஒருவர் ஆக விளங்கினார். (H. O. Sept 14, 1916) gyár gy{2ui B. Horsburgh, M. A. அவர்களின் ஈடுபாட்டினால் யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியும் (Boys Scout movement N. P, 3)6ù 1917 3)6) (pap più படி நாலாவது அணியாகச் சேர்ந்து (), IT giaTl-gi. (Dec. 24, 1916 Hindu Organ March 21, 1918) 1916 2h gaia G uffi சளிப்பு விழாவில் சகல துறைகளிலும் சிறந்த மாணவனாக எம். எஸ். பாலசுப்பிர மணியம் பல பரிசுகளைப் பெற்றிருப்பதனை அதிபரின் பரிசுத்தின அறிக்கை காட்டுகின் pay. ( H. O. March, 18, 1918) gaiti கேம்பிறிட்ஜ் சீனியர் சான்றிதழ்ப் பரீட்சை uSci) epairspit Li Liaihai) (Class Honours) சித்தியடைந்ததுடன் வரலாறு, ஆங்கிலப் பாடங்களில் அதி விசேட திறமையும் பெற் றார். 1916 இல் புதிதாகக் கட்டப்பட்ட சிவஞான வைரவர் சுவாமி கோவில் குட முழுக்கு இடம் பெற்றது.
மன்னரின் பிறந்த தினத்தை ஒட்டி மிக விமரிசையாகக் கல்லூரி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 1915 இல் இந் துக் கல்லூரி தனது 25 வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. 1915 இல் இருந்து யாழ்ப்பாணம் திறந்த வெளியரங் கில் (தற்போதைய Open Air Theatre இருக் கும் வளவு) சிறு தொகை வாடகையுடன் இந்துக் கல்லூரிக்கு ஒரு விளையாட்டு மைதானம் ஏற் பாடு செய்யப்பட்டது. (H. O. Sept. 14. 1916) 19l836) SiDis வெளியரங்கில் இந்துக் கல்லூரி விளையாட் டுப் போட்டியில் மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் பெருமளவில்
37

Page 50
O
கலந்து கொண்டு சிறப்பித்தமை பற்றி sy ff50au (uplg.60aö7 p351. (H. O. March, ll, 1918) அப்போது இல்ல விளையாட்டு முறை அறிமுகம் செய்யப்படவில்லை. 1918 இல் இந்துக் கல்லூரி உதைப்பந்தாட்ட, துடுப் பாட்ட அணிகள் தங்கக் கோப்பையையும், சம்பியன் பட்டத்தையும் பெற்றுக் கொண் டன. 1925 இல் திரு. செல்வதுரை மலா யத் தீபகற்பத்திற்குக் கல்லூரிக்கு நிதிதிரட் டச் சென்று வெற்றியுடன் திரும்பினார்" 1926 இல் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தைக் குறிக்கும் வகையில் மகத்தான பிரியா விடை நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
திரு. நெவின்ஸ் செல்வதுரை இளைப் பாறியதைத் தொடர்ந்து சிறிது காலம் பிரித்தானியரான டபிள்யூ. எ. ரூப் (W. A. Troupe M. A.) 676öruaso J916uri U3562 பெற்றார். இந்துக் கல்லூரியின் ஒரே ஐரோப்பிய அதிபரும் இவரே. இவர் வில கிச் செல்லவே சிறிது காலம் கல்லூரியின் தற்காலிக அதிபராக திரு. எம். சபாரத்தின சிங்கி என்பவர் பதவி வகித்தார். இவர் காலத்திலே யாழ்ப்பாண வாலிபர் காங்கிர சின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த மகாத்மா காந்தி அவர்கள் 27. 11-1927 அன்று இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்தார். காந்தியுடன் வருகை தந்த ராஜகோபாலச்சாரி அவர்கள் மறு தினம் இந்துக் கல்லூரியில் விரிவுரையாற்றி னார். 1927 ஆம் ஆண்டின் டிசம்பர் 12 ஆம் திகதி ஆளுனர் சேர் ஹேர்பேற் ஸ்ரான்லி கல்லூரிக்கு வருகை தந்தார். 1928 இல் இந்துக் கல்லூரிக்கு திரு. வீ. ஆர். வெங்கட்ராமன் M. A. என்பவர் அதிபரா னார். கல்லூரியில் பதவியேறற மூன்றா வது இந்திய அதிபராக இவர் காணப்பட் டார். இவரது காலத்திலே கல்லூரியின் புதிய விடுதிக் கட்டடம் ஆளுனர் ஹேர் பேற் ஸ்ரான்லி அவர்களால் திறந்து வைக்
38

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கப்பட்டது. உயர் வகுப்பு மாணவர் மன் Apš396ör (Senior Lyceum) &F(ĝ59ĥa8) 45 o "garĥ? யர்" வெளியிடப்பட்டது, இந்துக் கல்லூரி யின் பழைய மாணவர் சங்கம் புனரமைக் கப்பட்டது. 1930 இல் இந்துக் கல்லூரி யின் பழைய மாணவரான திரு. கே. சிவப் பிரகாசம் M. A (Lond) அவர்கள் கல்லூரி யின் பழைய மாணவர்களுள் முதலில் கலா நிதிப் பட்டம் பெற்றவராகவும், உளவியல் துறையில் முதலில் கலாநிதிப் பட்டம் பெற்ற இலங்கையர் என்ற சிறப்பையும் பெற்றுக் கொண்டார். 1932 இல் கடந்த 10 ஆண்டு களாக கல்லூரியின் முகாமையாளாராக இருந்த திரு. வைத்தி லிங்கம் துரைசுவாமி அவர்கள் இடத்திற்கு இந்துக் கல்லூரியின் சபையில் செயலாளராக இருந்த திரு. எ. அம்பலவாணர் நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வரலாற்றிலே 1933 ஆம் ஆண்டு சிறப் பைப் பெறுகின்றது. அந்த ஆண்டில்தான் முதற்தடவையாகக் கல்லூரியின் பழைய மாணவரான திரு. ஏ. குமாரசுவாமி M. A. அவர்கள் அதிபர் பதவியைப் பெற்றார். கல்லூரியின் நூற்றாண்டுகால வரலாற்றில் நெவின்ஸ் செல்வதுரை அவர்கள் மூன்று தசாப்தங்களிற்கு மேலாக அதிபர் பதவி வகித்து அளப்பரிய சேவையாற்றி பதைப் போலவே அவருக்குஅடுத்தபடியாக இர2ண்டு தசாப்தங்கள் அதிபர் பதவியை அலங்கரித் துக் கல்லூரியைப் பல வழிகளிலும் சிறப்ப டையச் செய்தவராக திரு. ஏ. குமார சுவாமி அவர்கள் விளங்கினார், அவர் இந் தியாவிலும், இங்கிலாந்திலும் பெற்ற உயர் கல்வித் தகமைகள், பல இடங்களில் பெற்ற பரந்த அநுபவம் அவரை மிகச் சிறந்த கல்விமானாக, அதிபராக, நிர்வாகியாக, தேசிய கலாசார அடையாளத்தைப் பேணு பவராக மிளிரச் செய்தன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அபி விருத்திக்கு அவர் ஆற்றிய தொண்டுகள்
நூற்றாண்டு மலர்

Page 51
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும். வேண்டிய உபகர ணங்களுடனான விஞ்ஞான ஆய்வுகூட விஸ் தரிப்பு, மேலதிக வகுப்பறைகள், விடுதி விஸ்தரிப்பு, விளையாட்டு மைதான விஸ் தரிப்பு, விளையாட்டுத துறையிலான அபி விருத்தி, இல்ல விளையாட்டு முறை அறிமு கம், மாணவர் கைத்தொழில் பழகும் தொழிற்சாலை, புவியியல் ஆய்வுகூடம், வரலாற்று நூலகம், நவீன வசதிகளைக் கொண்ட நூலகம், ஒரு இலட்சம் ரூபா நிதி திரட்டல், இந்துக்கல்லூரியில் இரு பாலாரையும் பயிலவைத்து இந்து மாணவி ளுக்காக இந்து மகளிர் கல்லூரி ஒன்று நிறுவ அத்திவாரம் இட்டமை, சாரணிய இயக்கம் புத்துயிர் பெற்றமை, க டே ஹ் இயக்கரி ஆரம்பித்தமை, இந்து சஞ்சிகை வெளியீடு, இலவசக் கல்வித் திட்டத்தை தனியார் பாடசாலைகள் எதிர்த்து நின்ற நிலையில் தீவிரமாக ஆதரித்துத் துணிவு டன் செயற்பட்டமை இவை அனைத்தும் அவரது சாதனைகளாகும். கல்லூரி வளவிற் குள்ளே மாணவர் சமய உணர்வையும் தேவையையும் நிறைவு செய்யும் வகையிலே நடராஜர் ஆலயம் ஒன்றை அமைக்கவும்: ஆயிரம் பேர் கூடும் மண்டபம் ஒன்றை அமைக்கவும் முற்பட்டிருந்தார். இவரது காலத்தில்தான் கல்லூரியின் பொன் விழா வும், பவள விழாவும் கொண்டாடப்பட்டன. பொருட்காட்சி, களிபாட்ட விழாக்கள் மூலம் நிதி சேகரிக்கப்பட்டுக் கல்லூரியின் தேவைகள் பெருமளவிற்குப் பூர்த்தி செய் . آن تا - سا-ILLILL
இலங்கையில் இன்றுள்ள அரசியல் பிரச் சினையின் மூலவேராக இருக்கும் மொழி சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தெளிவான கருத்துக்களை திரு. குமார சுவாமி அவர்கள் கொண்டிருந்தார். அகில இலங்கை அதிபர் சங்கத் தலைவர் என்ற வகையிலும், கல்விமான் என்ற வகையிலும் அரச கரும மொழி ஆணைக்குழுவினருக்கு
நூற்றாண்டு மலர்

O
இலங்கையின் தேசிய் மொழிகள் அரச கரும மொழிகள் ஆக்கப்படல் வேண்டும் என்றும், தேசிய மொழிகள் போதனா மொழிகள் ஆக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பங்களை விடுத்தவராகவும் விளங் கினார். இலங்கையின் புகழ் பூத்த கல்லூரி களின் பிரபலமான அதிபர்கள் வரிசையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ஏ. குமாரசுவாமி அவர்களும் வைத்து எண் ணத்தக்கவர் என்பதில் எள்ளளவும் ஐய மில்லை. அவரது புகழை நீண்டுயர்ந்து வளர்ந்து கெண்டிருக்கும் குமாரசுவாமி மண்டபம் தொடர்ந்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமை யாற்றிய குமாரசுவாமி அவர்களின் 5iotř மறைவைத் தொடர்ந்து உப அதிபராக விளங்கிய திரு. வி. எம். ஆசைப்பிள்ளை B.Sc., B.Sc. (Engg.) 96ui 56ir 99uri u5 வியைப் பெறுகின்றார். அவரது காலமும் பல சிறப்புக்களைக் கல்லூரி அடைந்த காலப்பகுதியாக அமைகின்றது. 1953 இல் தமிழ் மொழி மூல பாட போ த  ைன ஆறாம் வகுப்பில் இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டது. 1954 இல் இந்துக் கல் லூரியின் ஆரம்பப் பாடசாலை கஸ்தூரி யார் வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் நிரந்தரக் கட்டடத் திற்கு மாற்றப்பட்டு மைதானம் விஸ்தரிக் கப்பட்டது. 1955 இல் கல்லூரியின் தாப கரும் முதல் முகாமையாளருமான அட்வ கேட் சி. நாகலிங்கம் அவர்களின் நூற் றாண்டு தின விழாக் கொண்டாடப்பட்ட டது. 1956 இல் இந்துக் கல்லூரியின் இணைத் தாபகரும் பிரதான கட்டடத் தின் நிர்மாணியுமாகிய சித. மு. பசுபதிச் செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விடுதிச் சா  ைலக் கெனப் புதிய சாப்பாட்டு மண்டபமும்,
39

Page 52
O
தங்குமிட வசதிகளும் அதிகரிக்கப்பட்டன. புதிய விஞ்ஞான மண்டபத்திற்கு அத்தி வாரம் இடப்பட்டதுடன் 1960 இல் ஜுபிலி மண்டபம் குமாரசுவாமி மண்டபமாகப் பெயரிடப்பட்டது. அகில இலங்கை ரீதி யில் பெளதீக விஞ்ஞானத் துறையில் அதிக பல்கலைக்கழக இடங்களைப் பெற் று க் கொள்வதில் கல்லூரி முதலிடத்தைப் பெற் றுச்சாதனை படைத்தது. குமாரசுவாமி மண்டபத்தின் கட்டட வேலைகளை முடிப் பதற்குக் கலைநிகழ்ச்சிகள், பொருட்காட் சிகள் மூலம் பெருமளவிலான நிதி சேக ரிப்பு இயக்கம் நடாத்தப்பட்டது.
1960 டிசம்பரில் இதுவரை இந்துக் கல்லூரி அதிகாரசபையினரால் நடாத்தப் பட்டு வந்த இந்துக்கல்லூரியின் நிர்வாகம் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டது. அரசாங்கம் இந்த நிறுவனத்தை ஏற்பது பற்றிக் கருத்து வேறு பாடு இருந்த போதும் இம்மாற்றம் கல்லூ ரியின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது. 1961 இல் இந்துக் கல்லூரி அகில இலங்கைத் தரத்திலுள்ள பாடசாலை களில் ஒன்றாக, வடமாகாணத்தில் உள்ள இரண்டில் ஒன்றாக அந்தஸ்துப் பெற்றது. திரு. வீ. எம். ஆசைப்பிள்ளை அதிபர் காலத்தில் இந்துக் கல்லூரிக் கட்டடத் துறை வளர்ச்சி பொறுத்தும், கல்வித்துறை சாதனை பொறுத்தும், மைதான விரிவாக் கம் பொறுத்தும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் சாதனை படைத்தது. இதே ஆண்டு டிசம்பரில் அதிபர் இளைப்பாறி
g
கல்லூரியின் புதிய அதிபராக 1962 இல் திரு. சி. சபாரத்தினம், B. Sc , (Lond) அவர்கள் பொறுப்பேற்றார். இதே ஆண்டு ஆகஸ்ட் டில் கல்லூரி அரசினரின் உடமை யாக்கப்பட்டது. 1983 இல் சுவாமி விவே கானந்தரின் நூற்றாண்டு தின விழா கொண் டாடப்பட்டதுடன், வட பாகத்தில் புதிய
40

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. 1964 இல் புதிய நிர்வாகக் கட்டடம் பூர்த் தியாக்கப்பட்டுத் திறக்கப்பட்டதும் காங் கேசன்துறை வீதியிலுள்ள வாசல் மூடப் பட்டது. யூன் மா தம் திரு. சி. சபா ரத்தினம் ஒய்வு பெற்றதும் நிர்வாகக் கட் டடத்திற்கு சபாரத்தினம் கட்டடம் என்று பெயர் சூட்டப்பட்டது. திரு. ந. சபா ரத்தினம் பதில் அதிபராக நியமிக்கப்பட் டார். இதே ஆண்டில் அகில இலங்கையில் திறமைக்காக வழங்கப்படும் ger Dr Goor fi @35 ITtg. (Stand Merit Flag) 65 Gv6ITífláF Fft Ur ணர் குழுவிற்குக் கிடைத்தது. அடுத்தி வருடத்தில் கல்லூரிச் சாரணர் குழு இலங் கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதே ஆண்டில் சாரணர் குழு சேர் அன்றுT கால்டிகொற் கிண்ணத்தை ஜனாதிபதியி டம் இருந்து பெற்றுக் கொண்டது.
கல்லூரியின் வரலாற்றில் அதிபர் திரு. ந. சபாரத்தினம் அவர்கள் காலத்தில் 75 ஆவது ஆண்டு விழா, (வைரவிழா) கொண் டாடப்பட்டது. கல்விப் பொருட்காட்சி, மூன்று நாட்கள் நடாத்தப்பட்டது. பரிச ளிப்பு விழாவில் பேராசிரியர் எ. டபிள்யூ. மயில்வாகனம் பிரதம விரு ந் தி ன ராக வருகை தந்தார். கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வைரவிழா இரவு விருந் தினைப் பாராளுமன்ற சபாநாயகர் சேர் அல்பேட் பீரிஸ் அவர்களை பிரதம விருந் தினராகக் கொண்டு சிறப்புற நடத்தியது . வைர விழா மலராக இந்து இளைஞன் சிறப் புற வெளியிடப்பட்டது. கல்வித் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் அதிபர் ந. சபாரத்தினத்தின் காலம் சிறப்பு மிக்க சாதனைகளை ஈட்டிய காலமாகத் திகழ்ந்தது. கலைத்துறையிலும், விஞ்ஞா னத் துறையிலும் பல்கலைக்கழக அநுயதி பொறுத்துப் பல சாதனைகள் படைக்கப் பட்டன. இச் சாதனையின் விளைவாகத் தமிழ் மாணவர்களைத் திட்டமிட்டுப் புறக்
நூற்றாண்டு மலர்

Page 53

மண்டபக்கட்டிடம்
னடபம
LÓ LO

Page 54
புதிய விஞ்ஞான கூடம் ( பூ
 

ர்த்தியாக்கப்படாத நிலையில்)

Page 55
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கணிக்கும் தன்மை கொண்ட தரப்படுத் தல் முறை அரசினால் நடைமுறைப்படுத் தப்பட்டது. 1971 இல் திரு. ந. சபாரத் தினம் ஒய்வு பெறவே கல்லூரியில் திறமை மிக்க ஆசிரியராக இரு ந் த திரு, எம். கார்த்திகேயன் சிறிது காலம் கல்லூரி அதி பர் பொறுப்பை ஏற்றார், அவர் சார்ந்து இருந்த அரசியல் அடையாளம் காரண மாக ஒரு நல்ல அதிபரை இந்துக் கல்லூரி இழக்க வேண்டி ஏற்பட்டது.
1971 இல் ஒரு பழைய மாணவரும் கட்டுப்பாட்டை கடுமையாகப் பேணுபவ ரு மா கி ய திரு. இ . சபாலிங்கம் B. Sc. அவர்கள் கல்லூரியின் புதிய அதிபரானார் . பழைய மாணவர் சங்கத்தின் துடிப்புள்ள அங்கத்தவரான திரு. இ. சபா லிங்கம் அவர் கள் பதவி ஏற்றிகாலம் இலங்கையின் அர சியல் வரலாற்றில் பல்கலைக்கழக அநுமதி தொடர்பான அரசின் கொள்கையினால் தமிழ் மாணவரிடையே விரக்தியும் கொந் தளிப்பும் ஏற்பட்டுவந்த காலமாகும். இந் தச் சூழலில் கல்லூரியில் க டு மை யான ஒழுக்க விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியவராகத் திரு சபாலிங்கம் அவர் கள் காணப்பட்டார். அவரது காலத்தில் கல்வித் துறையில் மேலும் சா த னை க ள் படைக்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரரான அவர் காலத்தில் விளையாட்டுத் துறையிலும் சாதனைகள் ஈட்டப்பட்டன. 1975 இல் திரு. சபாலிங்கம் அ வ ர் க ள் இளைப்பாறவே மீண்டும் ஒரு பழைய மா வரும் விளையாட்டு வீரருமாகிய திரு. பீ. GT Gň). (eg, 4 DITT SFIT Ló B. A. (Cey j Dip-in-Ed. அவர்கள் கல்லூரியின் அதிபரானார் . சிறந்த வரலாற்று ஆசிரியரான அவர் கல் லூரியின் சகல நட வ டி க் கை களி லும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
திரு. பி. எஸ். குமாரசாமியின் காலத் தில் இந்துக் கல்லூரி மேலும் பல சாதனை களைக் கண்டது. ஒரு தசாப்தத்திற்கு
நூற்றாண்டு LD6)

Ο
முன்பாகவே அத்திவாரம் இடப்பட்ட விஞ் ஞான மண்டபம் இவரது அயராத முயற்சி காரணமாகப் பெருமளவு முற்றுப் பெற்றது, இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை புனரமைக்கப்பட்டு அதன் உதவியுடன் ஜனாதிபதி நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய்கள் பெறப் பட்டுக் கல்லூரியின் கட்டடத்துறை பெரு மளவு பூர்த்தி கண்டது. அவரது பத்து வருடகால நிர்வாகத்தில் அகில இலங்கை ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் விளையாட் டுத் துறையில் பல சாதனைகள் படைக்கப் பட்டன. இந்துக் கல் லூ ரி அதிபராக இருந்த கா லத் தி ல் வட மாகாணத்தின் சிறந்த அதிபர் என்ற விருதினை இருதட வைகள் திரு. குமாரசாமி அவர்கள் பெற் றுக் கொண்டார்.
உடல்நலக் குறைவு காரணமாக திரு. பீ எஸ். குமாரசாமி உரிய காலத்திற்கு முன் பாக இளைப்பாறவே திரு. எஸ்.பொன்னம் பலம் B. Sc (Cey ), Dip in Ed. அவர்கள் 1984 இல் கல்லூரியின் அதிபரானார். அவர் பதவியேற்ற காலம் தமிழர் பிரச்சி னையும் , மானவர் அமைதியின் மையும் தீவிரமடைந்த காலப் பகுதியாகும். இருந்த போதும் கல்லூரியின் சா த  ைன க ள் தொடர்ந்து கொண்டே இருந்தன. கட்ட டத் துறையிலும் வளர்ச்சி காணப்பட்டது. விஞ்ஞான மண்டபம் பூரணமாகி முழுமை அடைந்தது. இந்திய அமைதிப்படை யாழ்ப் பாணத்தைக் கைப்பற்றிய 1987 இல் இந் துக் கல்லூரி அகதி முகாமாக மாறியிருந் தது. கடும் மழையில் ஏறத்தாள 40 ஆயி ரம் மக்கள் இருபது நாட்கள் வரை இங்கு தங்கவேண்டியதாயிற்று. கல்லூரியின் சுற் றாடலில் நடந்த ஆர். பி , ஜி. தாக்குதலி னால் இந்திய இராணுவ வீரர் சிலர் கொல் லப்பட்டதுடன் அவர்களின் சடலங்கள் கல் லூரிக்குள் வைக்கப்பட்டன. கல்லூரிக்குள் நடந்த ஷெல் தாக்குதலினால் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்த
41

Page 56
O
ர்ை. பிரசவம் கூடக் கல்லூரிக்குள் நிகழ்ந் தது. நோயினால் இறந்த அகதி ஒருவர் கல்லூரிக்குள் புதைக்கப்பட்டார். ந்துக் கல்லூரி மைதானம் இந்திய இராணுவத் தால் சில சடலங்களை எரிக்கும் சுடுகிாடாக மாற்றப்பட்டது. 1989 தை மாதத்தில் இந் திய இராணுவத்தின் துணை யுடன் தேடுதல் வேட்டையில் புகுந்த ஆயுதபாணிகளால் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்.ட்டது ட ன் வேறு இரு ஆசிரியர்கள் கடுமையான சூட்டுக்காயங்களுககு உள்ளாகினர். இந்த அவலங்களை நீக்கும் நோக்குடன் 1989 இல் இந்துக் கல்லுரி பழைய மாணவர் சங்கத் தின் முழு முயற்சியுடல்ப் கல்லூரியில் வீற்றி ருக்கும் சிவஞான வைர பேப் பெருமானுக்கு கும் பாபிஷேசமும், குடமுழுக்கு விழாவும் நடாத்தப்பட்டன. திரு. பொன்னம்பலம் அவ: கள் ஆடமாற்றம் பெற்றுச் செல்லவே 1990 இல் திரு. கே 6ஸ். குகதாசன் (B. Sc. 1 . SC) க ல் லூ ரி அதிபரானார். 1991 ஜனவரி 17, 18, 19, 20 ஆகிய தினங்க ளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதிடர் க. சி. குகதாசனைத் தலைவராக வும் திரு. சுந்தரம் டிவக் லாலா, திரு சே.சிவ ராஜா ஆகியோரைச் செயலாளர்களாகவும் வும் கொண்டு அமைக்சப்பட்ட நூற்றாண்டு விழr க்குழு அக்கால அரசியல் சூழ்நிலைக் கேற்ப இதனை ஒழுங்கு செய்தது. நூற் றாண்டு விழாக் கட்டட அத்தி:ாரம் இடப் பட்டதுடன் கவியரங்கு, நடனம், விவாத
மேடை இன்னிசைக் கச்சேரிகள் போன்ற
பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன இவரது காலத்திலும் கல்லூரியில் இருந்து குறிப்பி டத்தக்க மாணவர்கள் பல்கலைக்கழகம் துழைந்தனர். 1991 இல் கு கதாசன் அவர் கள் இளைப்பாறவே தற்போதைய அதிபர் அ. பஞ்சலிங்கம் அவர்கள் ரியின் அதிபரானார்,
951ri Lu(65F6555b (B.Sc., Dip.in.Ed) அவர்களின் காலப்பகுதி பல பிரச்சினை
42
 
 
 
 
 
 
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
களுக்கு முகம் கொடுத்து நடக்கி வேண்டிய தாக இருந்தது. கல்லூரியைச் சிறப்புற நடத்துவதற்குப் பழைய மானவர் சங்கம் பெற்றோர், நலன்விரும்பிகன் உதவி பெரும ளவு வேண்டப்பட்ட காலமாகவும், தேசியக் கல்லூரி என்ற வகையில் அரசின் ԱՄ Թձ67 ஒத்துழைப்பு வழங்கப்படாதும் காணப்பட்
டது. பெற்றோர், பழைய மாணவர், நலன் விரும்பிகள் உதவி கொண்டு தற்போதைய
அதிபர் சிறப்பாக கல்லூரியைப் பல்துறை யிலும் அபிவிருத்தி அடையச் செய்துள் ளார். பல கஸ்டங்களின் மத்தியிலும் மாண வர் வசதி, ஆசிரியர் வசதிகள் சிறப்புடன் அளிக்கப்பட்டு வருகின்றன. க. பொ. த . சா,த, உயர்தரத்திலும் மிகச் சிறப்பான பரீட் சைப் பெறுபேறுகள் தொடர்ச்சியாக ஈட்டப்பட்டு வருகின்றன. மாணவர் - ஆசி ரியர் - பெற்றோர் உறவினில் விசேட கவ னம் கொண்டு தவணையில் ஒருமுறை ய3 வது சந்தித்துப் பிரச்சினைகளை அறிந்து தீர்வை அளித்து வரும் ஒழுங்குபாடு இவர் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்மு ைநயினால் நல்ல பலனகள் கிடைக் கப் பெற்றுள்ளன. கல்லூரியில் நூலகத்தின் முக்கியத் துவத்தை நன்குணர்ந்து அதனைத் திறம்பட கல்லூரியிற் செயற்பட வைத் தவ ராக அதிபர் விளங்குகின்றார், கனிஷ்ட, சிரேஷ்ட நூலகங்கள் இங்கு பழைய மான வர் சங்க நிதியுதவியுடன் இயங்கி வரு கின்றன. மைதான விரிவாக்கத்தில் கூடிய அக்கறை கொண்டு மைதானத்திற்கு அய லில் உள்ள காணிகள் பெற்றோர், பழைய மாணவர், நலன்விரும்பிகளின் பல இலட் சம் ரூபா நிதியுதவி கொண்டு வாங்கப் பட்டு உள்ளன. யாழ்ப்பாணம் இந்துக் கல் லூரியில் பழைய மாணவர் சங்கம் மிகத் துடிப்புடன் செயற்பட்டு வ ரு வ த  ைன அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் காலத் தில் அவதானிக்க முடிகின்றது. பல இலட்சம் ரூபா நிதியைப் பலவழிகளிலும் திரட்டி கல்லூரி மைதானத்தைப் பெரிதாக்குவதில்
நூற்றாண்டு மலர்

Page 57
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அது சாதனை படைத்துள்ளது. பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை 23 யூலை 1994இல் கொழும்பு சுகத தாச உள்ள ரங்கில் பத்மபூரீ யேசுதாஸ் அவர்களின் இன் னிசைக் கச்சேரியை பெரியளவில் நடத்தி ஏறத்தாள 16இலட்சம் ரூபாநிதியை வசூலித் துள்ளது. அதில் சுமார் 10 இலட்சம் ரூப7 வைக்கொண்டு மூன்றுபரப்புக் காணி கல்லூ ரியின் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்டுள் னது அத்துடன் கல்லூரி அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் நிதியம் எனும் அமைப் பினை 14-10-1994 இல் ஏற்படுத்தியுள் ளது. கல்லூரி அன்னை:ை மறவாத பழைய மாணவர்களாகிய இவர்கள் அனைவரின் சேவைகள் விதந்து பாராட்டுதற்குரி பன.
தமிழீழ சுதந்திரப் போராட்டம் முளை விட்ட காலத்தில் இருந்து யாழ் இந்துவின் மாணவமணிகள் தங்களையும் இப் போராட் டத்திலே குறிப் பி ட த் த க் க அளவில் இணைத்துக் கொண்டனர். இவ் விடுத லைப் போராட்டத்தில் முதல் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட பொன்னுத்துரை சிவ குமாரன், உலகே அதிசயிக்கத்தக்க வகை யில் தன்னுயிரைத் தமிழினத்திற்காக அர்ப் பணித்த தியாகி திலீபன் (இராசையா பார்த்தீபன்) இப்படிப் பலர் இந்த வரிசை யிலே திரள்வர். யாழ்ப்பாணம் இந்துக் கல் லுரரி பழைய மாணவர்களால் இவ் வகை யில் வீரமரணத்தைத் தழுவிய 52 மறவர் சளின் விபரத் தொகுப்பு நூலாக **விழுது கள்’’ என்பது 1993 இல் வெளியிடப்பட் டது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கையின் புகழ் பூத்த கல்லூரிக ளுள் ஒன்றாகத் தொடர்ந்தும் இந்துக் கல் லுரி சாதனைகளைப் படைத்த வண்ணம் இருக்கின்றது. 1994 இல் வெளி வந்த க. பொ. த. சாதாரணம், உயர்தரம், தமி ழிழ இளநிலை, முதுநிலைத் தேர்வுகளில்
நூற்றா ண்டு மலர்

eAASAAAS SYS iiiSeiShi eiiii SSSSSYSSiS ii Ο
மிகச் சி;
நிந்த சாதனைகளை >ھک{{{ t_} துள்ளது. விளையாட்டுத்துறையி பாடவிதானத்
டைத் ஆம் புறப் မြွ#” f:Fí rg, Sði Gðr է 188 !Բ Ամ ԼDrr 60մ) 6յff, ார், நலன் விரும்பிகள் கல்லூரியின் மேல் கொண்டுள்ள
சியை மேலும்
ஆன்மயிலும் அது களுக்கு குறைவில்லை. பெற்றே
பற்று அதன் வளர்ச் முன்னெடுத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை .
'வாழிய யாழ்தகர் இந்துக் கல்லூரி
வையக: புகழ்ந்திட என்றும் ?
உசாத்துணை நூல்கள்:
ஆறுமுகநாவலர், ஆறுமுக நாவலர் பிர பந்தந் திரட்டு, வித்தியா நுபாலன Ա-f5 திர சாலை, சென்னை 1954
ஆறு (Pகம் , வ, கல்விப் பாரம்பரியங்கள், கல்விக் கழகம், யாழ்ப்பாணப் பல் கலைக் கழகம், யாழ்ப்பாணம், 1994.
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி. சி, ஆறுமுக நாவலர், சாவகச்சேரி, 1979 .
சதாசிவம் ஆ, ஈழத்துத் தமிழ்க் கவி தைக் களஞ்சியம், சாகித்திய மண்ட பம் , கொழும்பு, 1966.
ళ్ల
சைவ பரிபாலன சபை, இந்து சாதனம் எழுபத்தைந்தாவது ஆண்டு மலர், சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணம், 1967.
தமிழ் வளர்ச்சிக் கழகம், இலங்கைத் தமிழ் விழா மலர், யாழ்ப்பாணம், 1951.
* திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச் சபை, திருக்கேதீஸ்வரத் திருக்குடத் திரு மஞ்சன மலர், கொழும்பு, 1976,
43

Page 58
O
苓
案
爱
器
杰
நாவலர் சபை, நாவலர் நூற்றாண்டு விழா மலர், யாழ்ப்பாணம், 1979.
பொன்னம்பலம். ச, ulip T60153: இந்துக் கல்வி மரபில் :ாழ்ப்பாணம் இந் துக் கல்லூரி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கல்வித்துறையில் டிப்ளோமா தேர்வின் பகுதத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கம், 1987,
Via ha arten, Golden Jubilee Number, Tellipalai, 1960.
P., Selected :onci, Vol. I, Ceylon ess, Colombo, 1929.
Thananjeyarajasingam. S., The Eduseational Activities of Aru mugaTa 7a jar, Nå valar Sabai, Colombo,
974.
Prospects, Jaffna Hindu College, 1911, Jaffna:
The Hindu Organ, Golden Jubilee Number, 1889-1939, Saiva Paripalana Sabai, affna, 1939.
“Hiዜህዞ፡i,{፲፱!!!}}ነ ፡ነ፡፲፱፥፵፱፥ “ህ፱፻፱፤፤ ዛtህ፧ii}!!'& ‹!!!..፧፱il፡ ካዟ፱፱፱፥ 'ዛዘ!!!!!!''፥፱ዘክክ፤ “ነff!!!!!!! “ህlllll
மக்களுக்குத் தொண்டு செய்வதன் தான் எந்தக் காலத்திலும் அழியாமல் களாகவுள்ள உரிமைகள் அனைத்தும் அ.
44
 
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
* The Hindu Organ, Diamond Jubilee Number, 1889-1949, Saiva Paripalana Sabai, Jaffna, 1949.
* The Hindu, Jaffna Hindu College Old Boys Association Publication Various years.
* The Young Hindu, Diamond Jubilee Number, 1890-1950, Jaffna,
95.
* The Young Hindu, Jaffna Hindu College 75th Anniversery Number, Jaffna, 1965.
* he Young indi, Various Years
College Magazine,
* The Ceylon Hansard.
* Sicius Organ, Jaffna.
* / crning Star, Jafna:
* Patriot, Jaffna.
ஈழநாடு, யாழ்ப்பானம்.
ஈழகேசரி, யாழ்ப்பாணம்.
፱j'& qllllll!ዞ'filዘillክ'ኅ፱፱ዘli} '፲፱፱llዘ}''ዛዘ!!!ዘ}',!!!!!!llህ'© ሀ!ዘዘክ} ባlዘዘዘህ'ዛlllll፱፥ባዟዘillህ፡
மூலம் கிடைக்கும் விஷேட உரிமைகள் இருக்கும். வெறும் அதிகாரச் சின்னங்
ழிந்து போய்லிடும்.
- மகாத்மா காந்தி
நூற்றாண்டு மலர்

Page 59
OUR DEPUT
A VCE Pl
DEPUTY PRINCIPAL
SSivaraja B.Sc; DIP in Ed.
WICE
P? Mahes
D
 
 

Y PRINCIPALS
ND RINCIPAL
DEPUTY PRINCIPAL
T. Arulanantham BA (SPL)Dip. in Ed.
PRINCIPAL
yaran B.Sc. (Hons.) ip. in Ed,

Page 60
OUR IMMEDIAT
PRING
ફૂ;
ଝୁର୍ଭୁ ફૂ
懿 惑
A.
恕
P Mahendran B.A.
 

E PAST DEPUTY CIPALS
Capt. N. Somasuntharam Special Trained (Eng)

Page 61
யாழ்ப்பாணம் இந்துக் ச பழைய மாணவர் சங்கம் தோற்றமும் வளர்ச்சியும்
சைவப்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி யைக் கருத்திற் கொண்டு 1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரரி எமது பிரதேசத்தில் மட்டுமல்லாது அகில இலங்கை ரீதியிலும் புகழ்பெற்ற கல்லூரியாகத் திகழ்கின்றது. இக் கல்லூரி ஆல் போல் தழைத்துப் பல ஆயிரக்கணக் கான மாணவர்களையேற்று, வழிப்படுத்தி, கல்விச்செல்வத்தையூட்டி இலங்கையில் மட் டுமல்லது சர்வதேச ரீதியாகப் பிரபல்யம் பெறக்கூடியவகையில் நல்மாணாக்கர்களைத் தந்து வருகின்றது. அத்துடன் தேசியப் பாடசாலையாக மிளிர்வதுடன் நாட்டில் காணப்படும் முன்னணிப் பாடசாலைகளுக்கு இ0:னயாகத் தன்னை மாணவர் சமூகத்தி னு:டாக உயர்த்தி இறும் பூதெய்துகின்றது. இத்தகைய புகழ் பெற்ற கல்லூரியில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தமை எனது வாழ் வில் பெற்ற பெரும்பேறு என்றே கருது கின்றேன். இதேபோலவே இக்கல்லூரியில் கல்வி கற்ற, கற்றுவரும் மாணவர்களும் எண்ணுவர் என்பதில் ஐயமில்லை.
1890 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இ க் கல்லூ ரி 17-1-1991 தொட் டு 20-1-91 வரை தனது நூற்றாண்டு விழாவை மிக எளிய முறையில் கொண்டாடியது. அவ்வாண்டு எமது பிரதேசத்தில் காணப் பட்ட அசாதாரண நிலைமைகள் காரண மாக மிக விரிவான முறையில் கொண்டாட விளைந்த போதிலும் அதற்குக் காலம்
நூற்றாண்டு மலர்

கலாநிதி கா. குகபாலன் சிரேஷ்ட விரிவுரையாளர், 1, புவியியற்றுறை,
யாழ், பல்கலைக்கழகம்.
கல்லூரி
இடம் தரவில்லை. எனினும் 105 ஆண்டு களைக் கடந்து நிற்கும் இந்துக்கல்லூரியின் வளர்ச்சியில் முகாமைக்குழு, அதிபர்கள், ஆசிரியர்கள், அரசினர் மட் டு ம ல் லாது பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் பங்களிப்புக்கள் தொடர்ச்சி யாகக் கிடைத்து வந்ததன் பலனாக இக் கல்லூரி தன்னிகரற்ற வளர்ச்சியினைக் கண்டுள்ளது எ ன ல |ா ம். இந்த நீண்ட காலத்தில் கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மாணவர் சங்கம் குறிப்பிடத்தக்க வகையில் தொண்டாற்றி வந்துள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் உதயம்
யாழ்ப்பாணம் இந்துக் க ல் லூ ரி யின் பழைய மாணவர் சங்கம் 1905 ஆம் ஆண்டு தைமாதம் 9 ஆம் திகதி சம் பி ர தா ய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சங்கம் அமைப்பதற்கு அக்காலத்தில் இரு நோக்கங்கள் இருந்தன. முதலாவதா கப் பழைய மாணவர்களை ஒன்றிணைத் துச் சங்கம் ஒன்றை அமைப்பது. இரண் டாவதாகச் சஞ்சிகை ஒன்றினை வெளியிடத் தொடங்குவது. மேற்குறித்த நோக்கங்களை அடைவது என்ற நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட இச்சங்கம் காலப்போக்கில் கல்வி வளர்ச்சி, கட்டட உருவாக்கம், தளபாடப் பற்றாக்குறையை நீக்குதல் போன்ற பல சேவைகளைக் கல்லூரிக்கு வழங்கிவருகின்
fD d •
45

Page 62
O
சஞ்சிகை வெளியீடு
சங்க உருவாக்கத்தின் ஒரு நோக்கமான சஞ்சிகை வெளியீடு ஆரம்பகால செயற் பாடுகளில் முக்கியமானதாகக் காணப்பட் டது. ஆரம்பத்தில் 1911, 1912, 1913, 1925 ஆம் ஆண்டுகளில் இச் சங்கத்தினால் பழைய மாணவர் தொடர்பான காலாண்டுச் ச ஞ் சி  ைக க ள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்துக் கல்லூரியின் பெருமையினை யும், பழைய மாணவர்களின் அபிலாசை மற்றும் ஆக்கங்களையும் வெளியிடும் நோக் காக 'The Hindu" என்ற சஞ்சிகையினை 1933, 1934, 1935, 1936, 1937, 1938, 1942, 1949 ஆம் ஆண்டுகளில் வெளியிட் டுள்ளது. 1993 ஆம் ஆண்டில் இச் சஞ் சிகை ஒன்று வெளியிடப்பட்டதுடன், 1995 ஆம் ஆண்டு ஜனவரியிலும் இச்சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டட நிர்மாணம்
கல்லூரியின் வளர்ச்சிப் பாதை யில் மாணவர் தொகை அதிகரித்துக் கொண்டு வரவே கட்டட நிர்மானத்தின் அவசி யத்தை உணர்ந்த பழைய மாணவர் சங்கம் காலத்துக்குக் காலம் செயற்பட்டு வந்துள் ளது. குறிப்பாகக் கல்லூரிக் கட்டடங்களை கட்டிக் கொடுக்கும் நோக்குடன் 1940, 1946, 1951, 1960 ஆம் ஆண்டுகளில் களி யாட்ட விழாக்களையும், கண்காட்சிகளை யும் நடாத்திப் பணம் சேகரித்து உதவியுள் ளது. அதற்கு முன்னர் 1922 ஆம் ஆண் டில் திரு. எம். சபாரத்தின சிங்கி அவர்கள் மலாயா சென்று கல்லூரியின் பல்வேறு உடனடித் தேவைகளைப் பூர்ததி செய்ய நிதியுதவி பெற்று வந்தார். பழைய மாண வர் சங்கம் 1940 களின் ஆரம்பத்தில் கண் காட்சியினை நடாத்தி அதிலிருந்து வந்த பனத்தினைக் கொண்டு ஐம்பதாண்டு ஞாப கார்த்தக் கட்டடத்தொகுதியினை அமைக்க உதவியுள்ளது.
46

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1970களின் ஆரம்பத்தில் யாழ். இந்துக் கல்லூரி முகாமைத்துவ சபையிடம், அதற் குச்சொந்தமானசொத்துக் களை விற்றுக் கல் லுரரி வளர்ச்சிக்குத் தரும்படி பழைய மாண வர் சங்கம் வேண்டிக் கொண்ட போதிலும் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் பட்டதால் அச்சொத்தினை விற்கவோ அன் றில் கல்லூரியின் உடமையாக்கவோ முடிய வில்லை. இச்செயற்பாட்டினால் திருநெல் வேலி, நாயன்மார்கட்டு, பெர்ய கடைப் பகுதிகளிலுள்ள காணிகள், கட்டடங்களின் உரிமையை இழக்க வேண்டியேற்பட்டது. மேற்குறித்த காணிகளில் தனியார் தமது குடியிருப்புக்களையும் நிரந் த ரமா க் கி க் கொண்டுள்ளனர். பழைய மாணவர் சங்கத் தின் ஒவ்வொரு வருடாந்தக் கூட்டத்திலும் இது சம்பந்தமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற போதிலும் முகாமைத்துவ சபை எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளாமை வேதனைக்குரியது.
1970 களில் பழைய மாணவர் சங்கத் தலைவராகவிருந்த திரு. சி. அருளம்பலம் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் அதிகாரி யாகக் கடமையாற்றியவர். அக்காலத்தில் கல்லூரிக் கட்டடப் பற்றாக்குறையைப் போக்கும் பொருட்டு பன்முக வரவு செல வுத் திட்டத்தினூடாகப் பணம் ஒதுக்கி எட்டு வகுப்பறைகளைக் கொண்ட மாடிக் கட்டடத்தினை உருவாக்க உதவியுள்ளார். 1980 களில் பழைய மாணவர்களில் ஒருவ ரான திரு. வி. எம் . பஞ்சலிங்கம் அவர்கள் யாழ். அரச அதிபராகவிருந்தவர். அவரும் பன்முக வரவு செலவுத் திட்டத்தின் வாயி லாக 18 வகுப்பறைகளைக் கொண்ட மாடிக் கட்டிடங்கள் இரண்டு கட்டுவதற்கு பேருதவி புரிந்தார். மேற்குறித்த இரு வரையும் பழைய மாணவர் சங்கம் என்
றென்றும் நினைவு கூருகின்றது.
1980 களின் முற்பகுதியில் குமாரசாமி மண்டபத்தின் மேற்கே அமைக்கப்பட்டதும்
நூற்றாண்டு மலர்

Page 63
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இன்றுவரை முழுமையாகப் பூர்த்தி செய் யப்படாததுமான விஞ்ஞானகூடக் கட்ட டத்தினைக் கட்டுவதற்கு எங்களது பழைய மாணவர்களான திருவாளர்கள் சிவா பசு பதி, எஸ். சர்வானந்தா, வி. சிவசுப்பிர மணியம் போன்றோர் ஜனாதிபதியைச் சந் தித்து நிதியுதவி கோரியதன் விளைவாகப் பத்து லட்சம் ரூபா ஜனாதிபதி நிதியி லிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந் நிதியினைக் கொண் டு அக்கட்டடத்தின் தளப்பகுதி பூர்த்தி செய்யப்பட்டது. மு: த லாம் மாடி தற்போதும் நிறைவுபெறாதுள் ளது. இதனைப் ப  ைழ ய மாணவர்கள் உணர்ந்து, பூர்த்தி செய்து எமது இளஞ் சிறார்களுக்கு வசதி செய்து கொடுக்க முன் வரல் வேண்டும். மேலும் எமது அதிபர் அ. பஞ்சலிங்கம் அவர்களின முயற்சியினால் குமாரசுவாமி மண்டபத்தின் தெற்கே ஆசி ரியர் ஒய்வு அறை ஒன்று 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
சில ஞானவைரவர் கோவில்
எமது கல்லூரி அன்னையை வழிநடாத் திச் செல்லும் சிவஞானவைரவர் கோவி லின் கட்டட வேலைகள், பூசை ஒழுங்கு, நவராத்திரிப்பூசை போன்றவற்றைப் பழைய LD fT (aổ}} &ư tỉ சங்கம் பல்லாண்டுகளாக நடாத்தி வருகின்றது. அத்துடன் சங்கத் தின் பொதுக்கூட்ட நாளன்று இக்கல்லூரி யின் தாபகர்களில் ஒருவரான பூரீமான் பசுபதிச்செட் டியாரின் மகன் திரு. ப. சிதம் பரநாத செட்டியாரும் அவரின் பின் பேர னும், கல்லூரியில் நீண்டகாலமாக ஆசிரி யத்தொழில் புரிந்த இளைப்பாறிய சிவ னருட் செல்வர் திரு. எஸ். சி. சோமசுந் தரம் அவர்களும் முழுச் செலவினையும் பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளனர். அக்குடும்பத்தினரைச் சங்கம் என்றென்றும் நினைவு கூருகின்றது. அக்குடும்பத்தினரது சேவை தொடரவேண்டும் என ஞானவைர வரை இறைஞ்சுகின்றேன்.
நூற்றாண்டு மலர்
 

= -—
O
இந்திய இ 9 " அணு வம் எமது பிர தேசத்தை முற்றுகையிட்டதன் விளைவாக மக்கள் இடம்பெயர்ந்து هة * LD E F قناةg|Tht( رة அகதிகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட் !-தி அக்காலத்தில் கல்லுரரிச் குழலில் சில மரணங்கள் இடம்பெற்றன. அவ்வுடல் கள் சில கல்லூரி விளையாட்டு மைதானத் தில் எரிக்கப்பட்டன. சில புதைக்கப்பட்டன. அதனால் சிவஞானவைரவப் பெருமானுக்கு சாத்திசெய்ய வேண்டுமென L/60?!p44 u 4 Drr6ör வர் சங்கத்தினரும் கொழும்புக் கிளையின ரும் அதிபரைக் கேட்டுக் ெ ಶೆ ೬- ಆb கிணங்க சாந்தி செய்யப்பட்டது.
அத்துடன் கல்லூரியின் குல தெய்வத் திற்குத் திருமஞ்சனக்கிணறு வெட்டுதல், திருப்பணியினை நிறைவுசெய்தல், குமி பாபி ஷேகம் செய்தல் போன்ற அனைத்துக்காரி யங்களிலும் பழைய மாணவர் சங்கம் முன் କାଁକେଁt y உழைத்துள்ளது. மேலும் அன்றைய நூற்றாண்டு விழாக்குழுவினரின் தீர்மானத் தின்படி நூற்றாண்டு மண்டபம் ஒன்றைக் கட்டுவதற்கு அத்திவாரமும் இடப்பட்டது. அந்நிகழ்விலும் H8ழைய மாணவர் சங்க அளப்பரிய சேவையினைச் செய்துள்ளது.
மாணவர் கல்வி வளர்ச்சி
பழைய மாணவர் சங்கம் உருவாக்கப் பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மாண வரின் கல்வி விருத்திக்குப் பெரும் தொண் டாற்றி வருகின்றது. குறிப்பாகத் தள பாடங்கள், கட்டடங்கள் மட்டுமல்லாது நூலகத்திற்கான புத்தகங்கள், விளையாட் டுக்கான உபகரணங்கள் போன்ற பல் வற்றைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின் றது. 1992/93 1993/94 ஆண் டு களில் சுமார் 150,000/- ரூபாவிற்கான உபகர ணங்களை இச்சங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அசாதாரண குழ்நிலை யில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மின்சார
47

Page 64
O
வசதியற்ற நிலையால் மாணவர்களின் கல்வி குறிப்பாக இரவு நேரக் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு சங்க நிதியில் இருந்து மின் பிறப் பாக்கி ஒன்றினைக் கொழும்பில் இருந்து பெற்று இரவு நேரத்தில் மாணவர்கள் கல் லூரியில் வந்து கற்பதற்கான வசதிகளைச் செய்துள்ளது. இதனால் அயல் பிரதேசத் தில் உள்ள ஏறத்தாள 200 மாணவர்கள்
பயன் பெறுகின்றனர்.
இ ன் றை ய யுகம் கணனியுகமாகும். எமது நாட்டில் கல்வி மற்றும் கல்விக்கான வசதிகள் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறு பட்டமைந்துள்ளன. கொழும்பு ந க ரப் பாடசாலை மாணவர்கள் அனுபவிக்கும் வசதிகள் எமது மாணவர்களுக்குக் கிடைக் கப் பெறுமாயின் பெறுபேறுகள் உச்சக்கட் டத்திலிருக்கும். எனவே எமது கல்லூரி மாணவர்கள் கணனியின் உபயோகத்தி னைப் பெற்றுக் கொள்ளும் மு க மா க க் கொழும்பிலிருந்து கணனி ஒ ன் றி னை ப் பெற்றுக் கொடுத்த தன் மூலம் மாணவா கள் பயனடைந்துள்ளனர். எனினும் இப் பிரிவு மேலும் விரிவுபடுத்தப்படுதல் அவசி யமானது. எனவே வசதிபடைத்த பழைய மாணவர்கள் கணனிப் பிரிவை வளர்க்க உதவி புரிய வேண்டும்.
நூலக வளர்ச்சி
கல்லூரியில் 1992 ஆம் ஆண்டுக்கு முன் னர் சகல மாணவர்களுக்கும் ஒரு நூலகமே இருந்துள்ளது. எங்கள் அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்கள் பதவியேற்றவுடன் கனிஷ்ட நூலகம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஏழை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப் படவும் வேண்டும் எனவும் சங்க த் தி ன் பொதுச்சபைக் கூட்டத்தில் தெரிவித்தார். அதற்கிணங்கப் பழைய மாணவர் சங்கம் கனிஷ்ட நூலகத்தை ஆரம்பிப்பதற்கு பழைய
48

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
மாணவர்களிடம் இருந்தும், பொதுமக் களிடம் இருந்தும் நிதியுதவி பெற்றுக் கொடுத்துள்ளது. அத்துடன் அதனைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்பினையும் சங்கமே பொறுப்பேற்றுள்ளது. பெரிய நூலகத்திற்குத் தேவைப்படும் நூல்களையும் இச்சங்கம் கொடுத்து வருகின்றது.
விளையாட்டு மைதான விஸ்தரிப்பு
எமது கல்லூரி மாணவர்கள் மிக நீண்ட காலமாக அனுபவித்து வரும் தலையாய பிரச்சினை விளையாட்டு மைதானத்தின் பரப்பளவு குறைவாகவிருத்தலேயாகும். இச் சங்கம் மிக நீண்ட காலமாக மைதான விஸ்தரிப்புக்குத் தன்னாலான பங்களிப்பினை நல்கியுள்ளது, இருப்பினும் 1991/92 ஆம் ஆண்டுக்குரிய நிர்வாகக் குழுவினதும், அதிபரினதும் பெருமுயற்சியின் விளைவாக முதற் கட்டமாக முக்காற்பரப்புந் காணி கொள்வனவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1992/93 ஆம் ஆண்டுக்குரிய நிர்வாகக்குழு அதிஷ்டலாபச் சீட்டிழுப்பின் மூலமாகவும், இயல், இசை, நாடக விழா க் களை நடத்தியதன் வாயிலாகவும், பெற் றோரிடம் இருந்து பெற்றுக் கொண்ட நன்? கொடையின் மூலமாகவும் இரண்டு பரப் புக் காணியைக கொள்வனவு செய்தது.
1994/95 ஆம் ஆண்டுக்குரிய நிர்வாகக் குழுவினர் திரு. கனகசபை தர்மகுலசிங்கம் அவர்களின் ஆதரவுடன் இன்னிசைக்கச்சேரி ஒன்றினை நடத்தியதன் வா யி லா க 350,000/- ரூபாவைச் சேகரித்துள்ளனர். இந்நிதியை முழுமையாக மைதான விஸ்தரிப் புக்குச் செலவிடுவதென தீர்மானித்துக் காணி உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். பெரும்பாலும் ஒரிரு மாதங்களில் கொள்வனவு செய்யப்படலா மென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் கொழும்பு பழைய மாணவர் சங்கத்திடம்
நூற்றாண்டு மலர்

Page 65
JAFFNA HIN OLD BOYS ASS
SEATED (L.......dR): MR. V. S. RAMANATE
MR. C. TYAGARAJAH (VI
(VICE PRESIDENT)
MR. K. PARAMESWAR
(PRINCIPAL - VICE PRE:
MR. P. MAHESWARA
(ASST. TREASURER)
DR. K. KUGABALAN,
STANDING (1ST ROW)
(L-------->R) ; DR. N. NADESAN, MR
MR. S. MAHINTHAN, M
MR P BALAKRISHNAN,
2ND ROW (L-------->R) MR. A. SUTHARSAN
MR. K. SUSEENDRAN, M
ABSENT = MR. R. MAHENDRAN
MR. K. THANABALAN,
 
 

DU COLLEGE OCATION 1994
(AN, DR. K. KUNARASA (VICE PRESIDENT)
CE PRESIDENT) PROF. P. BALASUNDARAMPILLAI
MR. E. ELLANKOVAN (SECRETARY)
AN (PRESIDENT) MR. A. PANCHALINGAM
SIDENT) MR. A. RAJAGOPAL (VICE PRESIDENT)
\ (TREASURER) MR. N. THAYANANTHAN
MR. R. RAGULAN (ASST. SECRETARY)
RS DEVARAJAH MR. P. ANANTHALINGAM.
R. K. PANCHARATNAM, MR. V. THABENDRAN,
MR. T. THIRUNANTHAKUMAR.
MR. V. ARUDKUMAR MR. T. SRIHARAN,
R. S. KATHIRGAMARAJAH
(VICE PRESIDENT), MR. A. THAVANESAN,
R. M. KANESHARAJAH

Page 66
SEATED (L....... >R) :
STANDING (L.---->R):
ABSENTEES :
JAFFNA HIN SCHOOL DEVELOPM
MESSERS. RAJARAJE.
(DEPUTY PRINCIP
A. PANCHALINGAM
(DEPUTY PRINCIP,
P. VIL VARAJA
MESSERS: S St
K. THAVAMANITHAS
S. MAHENDRAN
MR. K. KANAGA
MR. P. GANESHAL MR. T. LOGANATHAN
 

DU COLLEGE ENT SOCIETY 1994
SWARAN THANGARAJAH, T. ARULANANDAN AL) S. SATHIASEELAN (SECRETARY)
(PRINCIPAL PRESIDENT) S. SIVARAJA AL), N. ULAGANATHAN (TREASURER)
BRAMANIAM. K. GANESHALINGAM, AN. RANJAN. S. SIVASUBRAMANIA SARMA
RATNAM, MR. N. VITHIYATHARAN, NGAM, MR. R. KUMARASAMY SARMA, MRS. J. JEYARAM, MRS. P. THARMALINGAM

Page 67
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
விளையாட்டரங்கு விஸ்தரிப்புத்தொடர் பாக நிதியுதவியைக் கோரியபோது இன் னிசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி சுமார்
16 லட்சம் ரூபாவினைச் சேகரித்துள்ளனர். அவர்கள் செய்த இந்நற் கருமத்திற்குக் கல் லூரிச்சமூகம் என்றென்றும் கடமைப்பட்டுள் ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் வியா பித்திருக்கும் பழைய மாணவர்கள் யாவ ரும் ஒன்றிணைந்து இந்நூற்றாண்டுக்குள் முழுமையான வசதிகொண்டமைதானத்தை விரிவுபடுத்தவேண்டும். தற்போதைய நிலை யில் அதுவே எம் கல்லூரி அன்னைக்குச்
செய்யும் கைமாறாகும்.
ஆசிரியர் பற்றாக்குறை
எமது கல்லூரியில் மட்டுமல்லாது எமது பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை படிப் படியாக அதிகரித்துச் செல்கின்றது. கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கா வண்ணம் மாவட்டத்தில் சிறப்பு மிக்க ஆசிரியர்களை அதிபர் தேடிப்பெற்றுள்ளார் . இதற் காடின நிதியினைச் சங்கயே வழங்கி வருகின் றது. பொதுவாகக் கடந்த 3 ஆண்டுகளாக வருடாந்தம் 240,000/- ரூபாவைச் சம்பள மாகச் சங்கம் வழங்கி வருகின்றமை குறிப் பிடத்தக்கது.
ஆசிரியர்களைக் கெளரவித்தல்
கடந்த மூன்று ஆண்டுகளாக உலக ஆசி ரியர் தினமான ஒக்டோபர் 6 ஆம் திகதி யன்று ஆசிரியர்களைச் சங்கம் கெளரவித்து வருகின்றது. இவ்வாண்டு இச்சங்கம் பாட சாலை அபிவிருத்திச் சங் க த் துட ன் இணைந்து மதிய விருந்தளித்து ஆசிரியர் களைக் கெளரவித்தது. இவ்வகையில் கெளர விப்பு தொடர்ச்சியாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத் து ட ன் கீழைத்தேச பாண்ட் வாத்தியத்தை அமைத்
நூற்றாண்டு மலர்

O
துத் தந்த செல்வி ரி. செல்லத்துரை, திரு. பத்மநாதன் ஆகிய இருவரையும் கெளர விக்கும் வகையில் பொன்னாடை போர்த் தப்பட்டு வாழ்த்துமடல் வாசித்து அளிக் கப்பட்டது.
முன்னாள் அதிபர்களுக்கான
நினைவுப் பேருரை
1992/94 ஆம் ஆண்டு நிர்வாகக் குழு வினர் 1930 களைத் தொடர்ந்து எமது கல்லூரியில் அதிபர்களாகவிருந்த, அமரத் துவமடைந்த ஆறு அதிபர்களை நினைவு கூரும் முகமாக எமது பிரதேசத்திலுள்ள கல்விமான்களை அழைத்து நினனவுப் பேருரைகளை நடத்தினர். திருவாளர் கள் ஏ. குமாரசுவாமி, வி. எம். ஆசைப் பிள்ளை, சி, சபாரத் தினம், எம். கார்த்தி கேசன், இ. சபா லிங்கம், பி. 57 ஸ். குமார சுவாமி ஆகிய அறுவருக்கும் நி  ைன வுப் டேருரைகள் நிகழ்த்தப்பட்டன. 1994/95 ஆம் ஆண்டுக்கான நிர்வாகக்குழுவினரின் முயற்சியால் என். சபாரத்தினம் அவர்கள் நினைவாக நினைவுப் பேருரை பாழ். பல் கலைக்கழக பொருளியற் பேராசிரியர் என். பாலகிருஷ்ணன் அவர்களால் நிகழ்த்தப்பட் டது. அமரரின் மகன் வைத்திய நிபுணர் ச, சிவகுமாரன் அவர்கள் இப்பேருரையை அச்சிட்டு வழங்க உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுநிலா நாட் கருத்தரங்கு
கடந்த மூன்று ஆண்டுகளாக மான வர்களுக்கும், ஆர்வலர்களுக்கும7க ஒவ் வொரு மாதமும் முழுநிலா நா ள ன் று புலமை சார்ந்த இருவரை அழைத்துக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின் றன. இக் கருத்தரங்குகளில் சராசரி சுமார் 300 ஆர்வலர்கள் தொடர்ச்சியாகப் பங்கு பற்றி வருகின்றனர். இந் நிகழ்ச்சி மக்கள் மத் தி யி ல் பிரபல்யம் பெற்றுள்ளதால்
49

Page 68
O
தொடர்ச்சியாக நடத்தப்பட்டு அறிவி னைத் தேடுவோருக்கு விருந்தாக அமைந் துள்ளது.
மாணவர் கருத்தரங்கு
கடந்த மூன்றாண்டுக்கு முன்னர் மாண வர்களின் நலனை முன்னிட்டு மாணவர் கருத்தரங்குகளைச் சங்கம் ஒழுங்கு செய் திருந்த போதிலும் மாணவர்கள் இக் கருத் தரங்கில் ஆர்வம் காட்டாமையால் கைவி டப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அநுமதி
பல்கலைக்கழக அநுமதியில் அரசின் பாரபட்சம் காரணமாகப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற் கொள்வதில் யாழ்ப்பா ணப் பெற்றோர்களும், மாணவர்களும் தயாராகிய வேளை யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் முன்னின்று உழைத்து வெற்றியையும் தேடிக் கொடுத்துள்ளது.
பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை
எமது பழைய மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்ற னர். அதேபோலவே எமது நாட்டின் பல பாகங்களிலும் உயர் தொழில்களில் ஈடு பட்டவர்களாகவும், வசதி படைத்தவர்க ளாகவும் காணப்படுகின்றனர். எ ம து அன்னை உதயமாகி இருபது ஆண்டுக ளைக் கடந்த வேளை 18-10-1910 ஆம்
இந்துக் கல்
திகதி தலைநகர் கொழும்பில் லுரரியின் பழைய மாணவர் சங்கக் கிளை ஒன்று அங்குரார்ப்பணம் செப்பப்பட்டது. இதன் தலைவராகப் பதவி வழி அதிபரே கடமையாற்றினார். செயலாளராகத் திரு. கே. இரத்தினசிங்கம் அவர்களும் பொருளா ளராகத் திரு. ஆர். எஸ். சுப்பிரமணியம் அவர்களும் பணிபுரிந்தனர். இச்சங்கம்
50
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஆரம்பகாலங்களில் தொடர்ச்சியாக இயங்கி வந்த போதிலும் அதன் செயற்பாடுகள் பற்றி விபரமாக எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அத்துடன் காலத் துக்குக் காலம் இக் கிளை செயற்படாமல் இருந்ததாகத் தெரியவருகின்றது. 1950 களைத் தொடர்த்து பல ஆண் டு க ளா க செ யற் படா தி ருந்த இக்கிளை எமது முன்னாள் அதிபர் திரு. பி. எஸ். குமார சுவாமி அவர்களின் முயற்சியால் புனரமைக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிய ரசர்களான திரு. வி. சிவசுப்பிரமணியம், திரு. எஸ். சர்வானந்தா, சட்டமா அதி பர் திரு. சிவா பசுபதி அவர் க ள து சகோதரர்கள், மற்றும் பழைய மாணவர் கள் இணைந்து சிறப்பாக இயங்கவைத் தனர். அரசினுரடாகவும், தனிப்பட்ட ரீதி யிலும் பல்வேறு உதவிகள் இக்கிளையினுT டாகக் கல்லூரிக்குக் கிடைத்தன என்றால் மிகையாகாது. குறிப்பாக ஜனாதிபதி நிதி பிலிருந்து ரூபா பத் து லட்சத்தினைப் பெற்று விஞ்ஞான கூடம் அமைக்க உதவி யமையும் பத்மபூரீ டாக்டர் K. J. ஜேசு தாஸ் அவர்களைக் கொண்டு கலை நிகழச்சி நடத்தி சுமார் 16 லட்சம் ரூபாவினைச் சேகரித்து சுமார் 10 இலட்சம் ரூபாவினைக் கொண்டு மைதான விரிவாக்கத்திற்காக 3 பரப்புக் காணியைக் கொள்வனவு செய் துள்ளமையும் குறிப்பிடத்தக்கவையாகும். .) 53) g Lu i : DFF 633T5) 3 fir 3 äı55üíD — L D6n)(rL! I di59è53)6mT
1922 ஆம் ஆண்டு திரு. எம். சபாரத் தினசிங்கி அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக் காக நிதி சேகரிக்கும் பொருட்டு மலாயா சென் று வந்தார். அங்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினை 25-4-1922 இல் அமைத்தார். எனினும் அதன் செயற் பாடுகள் பற்றி விபரம் பெறமுடியாதுள்ளது. பழைய மாணவர் சங்கம்-மட்டக்களப்புக்கிளை 1943 ஆம் ஆண்டு வைத்திய கலாநிதி வி. ரி. பசுபதி அவர்கள் மட்டக்களப்பில்
நூ ற்ாண்டு மலர்

Page 69
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஒரு கிளையை ஸ்தாபித்தார். இ த ன் செயற்பாடு பற்றிய விபரம் தெரியவில்லை, கண்டி மாநகரிலும் எமது பழைய மாண வர்கள் சங்கம் அமைத்துச் செயற்பட்டுள் ளனர்.
Lாழ்ப்பாண மாணவர் சங்கம் - சென்னை
யாழ்ப்பாண மாணவர் சங்கம் என்ற பெயரில் சென்னையில் திருவாளர்கள் வி. ரி. எஸ். சிவகுருநாதர், சி. எஸ். தேவ ராஜன் ஆகியோர் எமது கல்லூரியின் பழைய மாணவர்களை பெரும் பான்மையா கக் கொண்டு அமைத்தனர். இதன் தலை வ ர |ா க திரு. வி. மாசிலாமணிப்பிள்ளை அவர்கள் கடமையாற்றினார். இச்சங்கம் உருவாவதற்கான முக்கிய நோக்கம் கல்லூர் ரியின் நூல் நிலை பத்திற்குப் புத்தகம் வாங் கிக் கொடுப்பதாக இருந்தது
பழைய மாணவர் சங்கம்-பிரித்தானியாக்கிளை
1987 இல் அமைக்கப்பட்டது. 1990 இல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியதோடு ஒரு நூற்றாண்டு விழா மலரினையும் வெளியிட்டனர். இளைய தலைமுறையினர் இக்கிளையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்ற தன் விளைவாகக் கல் லூரியின் தேவைகள் பலவற்றினைச் செய்து கோடுத்துள்ளனர் குறிப்பாக திருவா ளர் கள் சபா ஜோதிலிங்கம், சபா.உதயலிங்கம், கதிர்ச்செவ்வேள், t. எஸ். பேரின் பநாதன் போன்றோர் மிக ஆர்வத்துடன் செயற் பட்டு வருகின்றனர். அவர்கள் கல்லூரி மைதான விரிவாக்கத்தினையும் துரிதப் படுத்த அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்கு வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பழைய மாணவர் சங்கம்-கனடாக் கிளை
எமது கல்லூரியின் பழைய மாணவர் கள் ஒன்றிணைந்து அண்மையில் யாழ்
நூற்றாண்டு மலர்

༼ །ཡོད་ أرسى
இந்துக் கல்லூரிச் சங்கம் என்ற அமைப்பை ரொறாண்டோவில் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் 1994 ஆம் ஆண்டு ஆடி மாதம் 30 ஆம் திகதி மாபெரும் கலைவிழாவினை நடாத்தியுள்ளனர். அக்கிளையின் தலைவ ரான திரு. க. கனகராசா அவர்கள் கல் லூ ரி க்கு அவசியமாகத் தேவைப்படுப வற்றை அறிவிக்குமாறு அதிபர், பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை விட்டததையடுத்து மைதான விரிவாக்கத்திற்கு உதவி புரியுமாறு கேட்கப் பட்டுள்ளனர்.அவர்களது உதவி கல்லூரி அன் னைக்குக் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை .
பழைய மாணவர் சங்கம் அவுஸ்திரேலியாக்கிளை விக்டோரியா, நியூசவுத் வேல்ஸ்
ண்மையில் அவுஸ்திரேலியா, விக்டோ
ரியா வில் வாழும் எமது பழைய மாணவர்கள்
نویہ
ஒன்று கூடி அவுஸ்திரேலியாக் கிளையினை அமைத்துள்ளனர். அவர்கள் கல்லூரியின் தேவைபற்றி அதிபரிடம் கேட்டுள்ளனர். பெரும்பாலும் அவர்களது உதவி கல்லூரி அன்னை க்குக் கிட்டும் என்பதில் சந்தேக மில்லை. அதே போலவே சிட்னி நகரில் வாழும் எமது பழைய மாணவர்கள் ஒன்றி னைந்து பழைய மாணவர் சங்கம் ஒன் 60றத் தாபித்துள்ளனர் .
மிக அண்மைக்காலமாகப் பழைய மாண வர் சங்கம் நாட்டில், உலகில் பல் வேறு இடங்களில் கிளை பரப்பி ஆக்கபூர்வமான முறையில் செயற்பட்டு வருவதை அவதா னிக்க முடி கி ன் றது. யாழ்ப்பாணத்தில் பழையமானவர் சங்கம் இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தி ரூபா 3,50,000ஐ மைதான விரிவாக்கத்திற்காகச் சே ர் த் து ஸ் ள து. இதேபோல் கொழும்பிலும் மற்றும் இதர நாடுகளிலும் கல்லூரி அபிவிருத்திக்கான நிதி சேகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று
se
51

Page 70
O
பருகின்றன. மேலும் மே ற் குறிப் பி ட்ட பழைய மாணவர் சங்க கிளைகளுக்கு இடையில் நெருங்கிய தொடர்புகளும், புரிந் துணர்வும் ஏற்பட்டுள்ளன. இவ்வடிப்படை யில் சகல கிளைகளையும் இணைத்து "யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் நம்பிக்கை நிதியம்’ என்ற ஒரு அமைப்பு சென்ற 14-10-1994 ஆம் திகதி விஜயத சமி அன்று அமைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும்.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கொழும்புக்கிளை) நிர்வாகிகள்
போஷகர்கள்:
நீதிபதி. எஸ். சர்வானந்தா நீதிபதி. கே. பாலகிருஷ்ணர் திரு. வி. 65 கலாசபிள்ளை கலாநிதி, கே. வேலாயுதபிள்ளை திரு. பி. கனகரத்தினம் தலைவர்
திரு. எஸ். குணரத்தினம் உபதலைவர்கள்
திரு. பி. காராளசிங்கம் கலாநிதி என். விக்னராஜா கலாநிதி வி. அம்பலவாணர் திரு. ஆர். யோகநாதன் திரு. ஆர். சிவகுருநாதன்
. கே. அருணாசலம் திரு. சி. எஸ். பூலோகசிங்கம் 0,?g (uu Gu) (7 6m fi :
தரு. எம். ஆர். சாந்தகுமார் உப செயலாளர்:
திரு. பி. பரமேஸ்வரன் பொருளாளர்:
திரு. டபிள்யு. எஸ். செந்தில்நாதன் உப பொருளாளர்
திரு. எம். சுந்தரமூர்த்தி
52

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்
(பிரித்தானியாக் கிளை)
தலைவர்.
டாக்டர் எஸ். ஜோதிலிங்கம்
செயலாளர்:
திரு. கே. ஸ்கந்தமூர்த்தி
பொருளாளர்:
திரு. கே. மகேசன்
tாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (கனடாக்கிளை)
தலைவர்:
திரு. க. கனகராசா
உப தலைவர்:
திரு. அ. ஆனந்தராசா
Glダdaり727f :
திரு. க. சந்திரகுமாரன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் அவுஸ்திரேலியாக் இளை (விக்டோரியா)
தலைவர்:
திரு. ரி. ஸ்கந்தகுமார் செயலாளர்:
திரு. ஆர். தேவபாலசுந்தரம்
பொருளாளர்:
திரு. என். விவேகானந்தன்
அவுஸ்திரேலியாக் கிளை (நியுசவுத்வேல்ஸ்)
தலைவர்:
திரு. க. சண்முகசோதி செயலாளர்:
கலாநிதி வே. இ. பாக்கியநாதன் பொருளாளர்:
வி. நடேஸ்வரன்
நூற்றாண்டு மலர்

Page 71
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நிர்வாகிகள் - 1964/65 ー。1994/95
ஆண்டு 1964/67 தலைவர் :
டாக்டர் வி. ரி. பசுபதி ଜୋ&Fuvଶu/T୩t f:
டாக்டர் பி. சிவசோதி பொருளாளர்:
திரு. ரி. சேனாதிராஜா
ஆண்டு 1967/68
தலைவர்:
டாக்டர் கே. சிவஞானரட்ணம் βλάσιονου σωστά :
திரு. சி. தியாகராசா 6λυ (σφωτισοσή :
திரு. சி. குணபாலசிங்கம்
ஆண்டு 1988/89 தலைவர்:
டாக்டர் வி. ரி. பசுபதி 6) ժայ600 67Th:
திரு. சி. தியா இராசா பொருளாளர்:
திரு. சி. குணபாலசிங்கம்
ஆண்டு 1989/70 36ω6υαλιά :
டாக்டர் கே. சிவஞானரட்ணம் செயலாளர்:
திரு. சி. தியாகராசா பொருளாளர்:
திரு. எல். செல்வராஜா
நூற்றாண்டு மலர்

ஆண்டு 1970/71 தலைவர்:
திரு. எஸ். சபாரத்தினம் GouvGyr6mi:
திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன் பொருளாளர்:
திரு. வி. சிவசுப்பிரமணியம்
ஆண்டு 1971/72
தலைவர்:
திரு. சி. அருளம்பலம்
செயலாளர் :
திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன்
பொருளாளர்;
திரு. வி. சிவசுப்பிரமணியம்
ஆண்டு 1972/74
தலைவர்
திரு. சி. அருளம்பலம்
செயலாளர்:
திரு. இ. மகேந்திரன்
பொருளாளர் :
வி. இ. பாக்கியநாதன்
ஆண்டு 1974/75
தலைவர்:
திரு. சி. அருளம்பலம் 64 tu Gu (TGT if:
திரு. இ. மகேந்திரன் பொருளாளர்:
திரு. எஸ். பொன்னம்பலம்
ஆண்டு 1975/77
தலைவர்:
திரு. சி. அருளம்பலம்
Géu GurGTà
திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன்
பொருளாளர்:
திரு. எஸ். பொன்னம்பலம்
53

Page 72
Ο
ஆண்டு 1977/79 தலைவர்
திரு. இ. விஸ்வநாதன் 6&tugust 67 d:
திரு. வை. ஏரம்பமூர்த்தி பொருளாளர்:
திரு. எஸ். பொன்னம்பலம்
ஆண்டு 1979/80
தலைவர்
திரு. இ. சபாலிங்கம்
66tugust 67t:
திரு. க. மகேந்திரராசா பொருளாளர்:
திரு. எஸ். பொன்னம்பலம்
ஆண்டு 1980/82
தலைவர்:
திரு. இ. விஸ்வநாதன் 6) esotou Gaja 6mrdî:
திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன் பொருளாளர்:
திரு. எஸ். பொன்னம்பலம்
ஆண்டு 198283
தலைவர்:
திரு. இ. விஸ்வநாதன்
6? Fuu 6a) ar 6m7 di
திரு. இ. இராகுலன்
பொருளாளர்:
திரு. எஸ். பொன்னம்பலம்
ஆண்டு 1988/84
ტ6თ6lსთuf7 :
திரு. இ. விஸ்வநாதன்
செயலாளர் :
திரு. இ. இராகுலன்
Gλυ η φή6ητσοτή :
திரு. எஸ். சி. சிவகுருநாதன்
54

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஆண்டு 1984/88 தலைவர்:
திரு, பி. எஸ். குமாரசுவாமி செயலாளர்:
திரு. என். வித்தியாதரன் பொருளாளர்:
திரு. எஸ். சி. சிவகுருநாதன்
ஆண்டு 1988/91 தலைவர்:
திரு. டபிள்யூ. எஸ். செந்தில்நாதன் செயலாளர்
திரு. சு. டிவகலாலா பொருளாளர்:
திரு. சி. முத்துக்குமாரசுவாமி
ஆண்டு 1991/92 தலைவர் :
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை செயலாளர்:
திரு. சு. டிவகலாலா பொருளாளர்:
திரு. பா. தவபாலன்
ஆண்டு 1992/94
தலைவர்:
திரு. சு. டிவகலாலா 6)&tugust 6 si:
திரு. பா. தவபாலன் பொருளாளர்:
திரு. நா. உலகநாதன்
ஆண்டு 1994/95
தலைவர்
திரு. க. பரமேஸ்வரன் செயலாளர்:
திரு. இ. இளங்கோவன் பொருளாளர்:
திரு. பொ. மகேஸ்வரன்
நூற்றாண்டு மலர்

Page 73
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1910-1963/64ம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளின் பட்டியல் 75 ஆவது ஆண்டு "இந்து இளைஞன்" சஞ்சிகையில் பிர சுரிக்கப்பட்டுள்ளது.
Jaffna Hindu College Old Boys' Trust
Address:
Saraswathy Hall, No. 75, Lorenz Road, Colombo U4.
President :
V. Kailasapillai
Hony. Secretary:
W. S. Kiruparatnam
Hony. Treasurer:
T. Satchithananthan
SSYYLSL0L SgSZLLLSSSSL SSSLSLSSLSLE SkSS
''The human will stands beyon powers, even of nature, must succum Such is the iufinite power of the wi.
- Swami Vive
நூற்றாண்டு மலர்

Members:
Justice S, Sharvananda
Dr. K. Velauthapillai
Dr. N. Vignarajah
Dr. V. Ambalavanar
S. Gunaratnam
P. Karalasingam
M. R. Shanthakumar
W. S. Senthilnathan
S. R. Wickneswaran
M. N. Asokan
S. Raghavan
President, OBA, Colombo Secretary, OBA, Colombo Treasurer, OBA, Colombo
President, OBA, Jaffna
Principal, JHC
TLLLSLESESELYLSSEEYLSLLLaLL LLLSLLLS
il all circumstances. Before it, all the b, bow down, and become its servants. 1 in man and such is the result.
kananda in his address at Jaffna
55

Page 74
யாழ்ப்பாணம் இந்துக் இந்து இளைஞர் கழகம்
சைவப் பிள்ளைகள் சைவச் சூழலில் கல்வி பயில்கின்ற வாய்ப்பு உருவாக வேண் டுமென்ற பல சைவப்பெரியார்களின் கூட்டு முயற்சியினால் தோற்றுவிக்கப்பட்ட அறி வாலயமே யாழ் . இந்துக் கல்லூரி ஆகும் , நூற்றாண்டு விழாக் கண்ட யாழ், இந்துக் கல்லூரியில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகள் யாவும் இந்து இளைஞர் கழகத்தினரா லேயே இன்றும் நடாத்தப்பட்டு வருகின் றன. கிறிஸ்தவராக இருந்த நெவின்ஸ் செல்வத்துரை அதிபராக இருந்த முதலா வது காலகட்டத்தில் 1903ஆம் ஆண்டிலி ருந்து இந்து இளைஞர் கழகம் அங்குரார்ப் பணம் செய்யப்பட்டது, இலங்கையிலுள்ள தேசியக் கல்லூரிகளில் ஒன்றாகவும், ஈழம் வாழ் இந்து மக்களின் தலைநிமிர் கழக மாகவும் இந்துக் கல்லூரி இன்றும் மிளிர் வதற்குப் பல காரணங்கள் உண்டு, கல்லூர் ரியை நிறுவியவர்களின் ஆத்ம பலமும் , கல்லூரிக்கு காலத்துக்கு காலம் விஜயம் செய்த அருளாளர்களின் திருவருளுமே இதற்குக் காரணமாகும். இந்துக் கல்லூரி வளாகத்தில் உள்ளே இருந்த ஞான ஆட்சி புரிகின்ற சிவஞான வைரவப்பெருமானின் தெய்வீக அருளே இக்கல்லூரியின் சிறப் புககு மூலகாரணமாகும்.
இன்று இக்கல்லூரி இருக்குமிடத்தில் கி. பி, 1890ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. வீரத்துறவி விவேகானந்தர் 1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி இக் கல்லூரிக்கு விஜயம் செய்து சொற்பொழி
56

சி. சு. புண்ணியலிங்கம் ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
ல்லூரி
வாற்றினார். 1906ஆம் ஆண்டு கலா யோகி ஆனந்த குமாரசுவாமி யாழ். இந் துக் கல்லூரிக்கு வருகை தந்தார். திரு முறைகளைப் பண்ணோடு பாடுகின்ற பயிற்சியை அளிப்பதற்காக ஐயாயிரம் ரூபா பணத்தை இவர் பாடசாலைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். 1904, 1905ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணம் இந் துக் கல்லூரி மண்டபத்தில் ஒவ்வொரு சுக் கிர வாரத்திலும், விசேட காலங்களிலும் நடராஜர் பஜனை ஒழுங்காக நடைபேற்று வந்தது. பூரீ ஞானானந்த சுவாமிகளும் இப் பஜனையில் கலந்து கொண்டார்.
இந்து இளைஞர் கழகம் உருவாக்கப் பட்டதும் வாரந்தோறும் திங்கட்கிழமை யில் கல்லூரி ஆரம்பிக்கும் வேளையில் அறிஞர்களை அழைத்து ஆங்கிலத்திலும் , தமிழிலும் சமயம் சார்ந்த சொற்பொழி வுகளை நடாத்தினார்கள். வேதாரணியம் பூரீமத் அ, க. கைலாயக்குருக்கள் அவர்க ளால் மாணவர்களுக்கு சமய தீட்சை வழங்கப்பட்டது. ஆரம்ப கால த் தி ல் இந்து சாதனப் பத்திராதிபராகவும், இந் துக் கல்லூரி ஆசிரியராகவும் இருந்த ம . வே. திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் இந்து இளைஞர் கழகத்தை வழிநடாத்தி னார். சைவசமய குரவர்கள் . நாவலர் , சேக்கிழார் ஆகியோருடைய குருபூசைகள் சிறப்பாக நடத்தப்பட்டன . நாவலர் குரு பூசையை ஒட்டி மாணவர்களிடையே ஆங் கிலத்திலும், தமிழிலும் பேச்சுப் போட்டி கள் நடத்தப்பட்டன.
நூற்றாண்டு மலர்

Page 75
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1940 ஆம் ஆண்டு இந்து இளைஞர் கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான தொரு காலகட்டமாகும். சைவப் பெரி யார் மு. மயில்வாகனம் அவர்கள் யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியின் இந்து இளை ஞர் கழகத்திற்குத் தலைவராக (உபகாப் பாளர்) நியமிக்கப்பட்டார். இவருடைய நியமனத்தைத் தொடர்ந்து இந்து இளை ஞர் கழகத்தின் சேவை விரிவடைந்தது. இந்துக் கல்லூரிச் சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய பதினொரு பள்ளிக்கூடங்க ளின் இந் து இளைஞர் கழகங்களும் இணைந்து மத்திய இந்து வாலிபர் சங் கத்தை நிறுவினார்கள். இச் சபையின் தலைவராக வட்டுக்கோட்டை இந்துக கல்லூரி ஆசிரிய ரா க க் கடமையாற்றிய சோமசுந்தரப் புலவரும் செயலாளராக திரு. மு. மயில் வாகனமும் நியமிக்கப்பட் டார்கள். சங்கத்தின் பிரசுரமாக ஒளவை யார் எழுதிய ‘விரும்பித் தொழுவார்’ என்ற நூலை வெளியிட்டார்கள். இச்சங் கத்தினர் சைவ மாநாடுகளைச் சிறப்பாக நடாத்தினார்கள். சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலி யா ர் அவர்களை அழைப்பித்து மாநாட்டில் பே ரு  ைர நிகழ்த்துவித்தார்கள். சி. எம். இராமச் சந்திரன் செட்டியார், சச்சிதானந்தம் பிள்ளை, பெருஞ் சொற்கொண்டல் புரிசை முருகேசு முதலியார் ஆகியோர் தொடர்ந்து நடைபெற்ற மகாநாடுகளில் சொற்பொழி வாற்றினார்கள். 1940 இலிருந்து 1960 வரை திரு. மு. மயில் வாகனம் அவர்கள் இந்து இளைஞர் கழகத்தை வழி நடாத் தினார். திரு. மயில் வாகனம் அவர்களின் சிவக்கோலமும், அவர் இந்துக் கல்லூரி யில் ஆற்றிய சிவப்பணிகளும் யாராலும் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகும். யாழ் இந்துவின் பழைய மாணவர்கள் பலருடைய சைவவாழ்விற்கு வித்திட்ட பெருமை இவ
ரையே சாரும் .
நூற்றாண்டு மலர்

Ο
** தொழுவதற்கு நேரமின்றி மணிக் கூட்டைத் துரத்துகின்ற தொழிலே செய்து வழுவுகின்ற நம்மையெல்லாம் தடுத் தாண்டு வழிபாட்டில் உய்க்கும் வள்ளல்’
என அவரின் சமயப் பணியின் சிறப்பை இந்துவின் பழைய மாணவன் கவிஞர் திரு. சோ. பத்மநாதன் அவர்கள் திரு. மு. மயில் வாகனம் அவர் க ளின் sgļ(pg விழா மலரிலே குறிப்பிட்டுள்ளார்.
1960 ஆம் ஆண்டு திரு. மு. மயில் வாகனம் அவர்கள் இளைப்பாறிய பின்பு இந்து இளைஞர் கழகத்தின் உபகாப்பா ளர்கள் திரு. எஸ். கணேசரத்தினம், திரு. வை. ஏரம்பமூர்த்தி, திரு. க. சிவராம லிங்கம், திரு. சி. முத்துக்குமாரசுவாமி ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றினார்கள். ஈழத்தின் பாடல் பெற்ற தலங்களில் ஒன் றாகிய திருக்கேதீஸ்வர திருத்தலத்தில் நடைபெறும் பக்தோற்சவத் திருவிழாவை எமது கல்லூரியின் இந்து இளைஞர் கழ கத்தினரே சிறப்பாக நடத்தி வந்தார்கள். இரண்டு பஸ்களில் 150 க்கு மேற்பட்ட மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்று பக்தி சிரத்தையோடு இவ்விழா வைக் கொண்டாடி வந்தார்கள் . உயர்தர வகுப்பு மாணவர்கள் பலரும் க ல ந் து கொள்ளும் இவ்விழாவில் அனைத்து மான வர்களும் பாலாவியில் தீர்த்தமாடிவிட்டு சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டு சிவன டியார்கள் போ ல ஊர்வலமாக வந்து தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பு ர | த ன சிவலிங்கமாகிய மகாலிங்கத் திற்கு அபிஷ்ேகம் செய்யும் காட்சி அற்பு தமாக இருக்கும். கடந்த சில ஆண்டுக ளாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியூல் குழப்ப நிலைமையினால் பக்தோற்சவத் திருவிழாவை எம்மால் எடுக்க முடியாதுள் ளது. பேராதனைப் பல்கலைக்கழகச் சூழ
57

Page 76
Ο
லில் அமைக்கப்பட்ட குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்கு இந்து இளைஞர் கழகத்தி னர் மாணவர்களை அழைத்துக் கொண்டு தல யாத்திரை செய்து வந்தார்கள் . கொழும்பு விவேகானந்தா ச  ைப யி ன ர் நடாத்திய சைவ சமயப் பாடப் பரீட்சை கலசில் நமது மாணவர்களில் பலர் அகில இலங்கை ரீதியாகத் தங்கப் பதக்கங்களைப் பெற்றார்கள். மாணவர்கள் சைவசமய நெறியில் வாழ்வதற்காக அவர் க ரூ க் கு சமய தீட்சை எமது கழகத்தினரால் வரு டம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது : விசேட பண்ணிசை வகுப்புக்களை மாண வர்களின் நன்மை கருதி நமது கழகத்தி னர் நடத்தி வருகிறார்கள் . 1940 களில் திரு. சுப்பையா தேசிகரும் பின்பு திரு. சுவாமிநாதன் அவர்களும் தொடர்ந்து ஒதுவார் ரி. ஏ. எஸ். இராசசேகரம் அவர் களும் பண்ணிசை வகுப்புக்களை நடத்தி வந்தார்கள். தற்பொழுது தேவார இசை மணி திரு. இ. திருஞானசம்பந்தன் அவர் கள் பண்ணிசை வகுப்புக்களை நடத்தி வருகிறார்கள்.
சைவபரிபாலன சபையினர், சேக்கி ழார் மன்றம் போன்ற சமய நிறுவனங் கள் நமது கல்லூரி மண்டபத்திலே எடுக் கும் சமய விழாக்களில் அவர்களுக்குத் தோன்றாத் துணையாக நின்று எ ம து மன்றத்தினர் செயற்பட்டு வந்தார்கள். நித்திய பாராயணத்திற்குரிய தோத்திர நூல்கள் பலவற்றை எமது மன்றத்தினர் காலத்துக்குக்காலம் வெளியிட்டு வருகிறார் கள். சைவபரிபாலன சபையினர் நடத்தி வருகி ன் ற சமய பாடப் பரீட்சையிலும் எமது மாணவர்களில் பலர் காலத்திற்கு காலம் தங்கப் பதக்கத்தை பெற்று வருகி றார்கள். சமய நிறுவனங்கள், மன்றங்கள் நடத்தி வருகின்ற பேச்சுப் போட்டிகள், பண்ணிசைப் போட்டிகள், க ட் டு ரை ப் போட்டிகள், சமய அறிவுப் போட்டிகள்
58

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஆகியவற்றில் நமது மாணவர்களில் பலர் பங்கு பற்றிப் பெறுமதி மிக்க பரிசில்களைப் பெற்று வருகிறார்கள்.
எமது க ல் லூ ரி வளாகத்திற்குள்ளே வீற்றிருந்து ஞான ஆட்சி புரியும் வைரவப் பெருமானின் சந்நிதானத்தில் நடைபெறும் சகல நிகழ்வுகளிலும் நமது கழகத்தினரே முக்கிய பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார் கள். 1989 ஆம் ஆண்டு ஞான வைரவப் பெருமானுக்குப் பழைய மாணவர் சங்கத் தினர் புதியதோர் கோயில் அ மை த் து மகா கும்பாவிஷேகம் செய்வித்தார்கள். ஆலய மண்டலாபிஷேகத்தின் பூர் த் தி விழாவான சங்காபிஷேக வைபவத்தை கல் லூரியின் இந்து இளைஞர் கழகத்தினரே பொறுப்பேற்று நடத்தினார்கள். கும்பா விஷேகத்தின் முன்னோடி நிகழ் வாக பழிைய மாணவர் சங்கத்தினர் சிவஞானத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடாத்தி னார்கள். மண்டலாபிஷேகத்தின் இறுதி நாட்களில் கல்லூரி இந்து இளைஞர் கழ கத்தினர் திருமுறை மாநாட்டை சிறப் f its நடத்தினார்கள். யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் ஆ ல ய த் தி ல் இருந்து திருமுறை ஏடுகள், திருமுறைப் பண்ணிசையுடன் ஊர்வலமாக எ டு த் து வரப்பட்டன. மாநாடு நான்கு நாட்கள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. ஈழத் தின் பல சைவப் பெரியார்களும் இம் மா நாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற் றினார்கள். சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, திருமுறைச் செல்வன் ச . வினாயகமூர்த்தி, திருமதி மங்கையர்க்கரசி சிற்றம்பலம், வித்துவான் இ. திருநாவுக் கரசு ஆகியோருடன் யாழ் இந்து வின் பழைய மாணவர்களாகிய புலவர் ஈழத் துச் சிவானந்தன், கவிஞர் சோ. பத்ம நாதன், சிவத்தமிழ் வித்தகர் வை. மகா லிங்கம் ஆகியோ ரு ம் இம் மாநாட்டில் கலந்து கொண்டு திருமுறைச் சொற்பொழி
நூற்றாண்டு மலர்

Page 77
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வுகளை ஆற்றினார்கள். இம் மாநாட் டின் சிறப்பான வெற்றிக்குக் காலம் சென்ற எமது கல்லூரியின் தமிழ் ஆசான் பண்டி தர் வே. சண்முகலிங்கம் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்து இளைஞர் கழகத்தின் செயற் பாடுகள் யாவற்றிற்கும் எனக்கு முன் வழி காட்டிய பெரியார்களான அ தி பர் க ள் திரு. க. சிவராமலிங்கம், திரு. சி. முத்துக் கு!9ாரசாமி, திரு. ச. சண்முகலிங்கம் ஆகி யோரின் பணியும் திரு. சி. செ. சோம சுந்தரம் அவர்களின் பணியும் எ ம க் கு துணை நிற்கின்றன. அதிபர்கள் திரு. இ. சபா லிங்கம் , திரு. டெT. ச. குமாரசுவாமி, மற்றும் திரு. ச. பொன்னம்பலம் ஆகி யோரின் காலங்களிலும் பல சமய நிகழ்ச் சிகள் எமது கழகத்தினால் நடத்தப்பட டன. அவற்றுள் நவராத்திரி. கந்தஷஷ்டி, சமய குரவர்கள் குருபூஜைத் தினங்கள் ஆகியன சிறப்பான நிலையைப் பெறுவன வாகும் .
இவ்வேளையில் எமது பணி க ளி ல் தோளோடு தோள் நிற்கும் அதிபர் , பிரதி அதிபர்கள் பொறுப்பான ஆசிரியர்கள் அனைவருக்கும் கழக மாணவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
•ነህ!lዘlህv፡&#{ዘዞኳ {፪llllዘኮ•፤፤፱ዘllክ•'tliዘ፱፱ህ•$)''!!!ዘ!ህኮ'፡፪ዘlዘኮ'ዛllዘ፱ኮ፡፡፡ህllllllኮ· ·ህክllllህ}• ሇ!!
மண்ணுலக வாழ்க்கைக்குப் புற மத போதகர்கள் பிரமாதமாகப் பேசுகி ணுலகம் இம் மண்ணுலகத்திலேயே நி பயன்படும் உலகமாகவே நிலவும். மணி யங்கள் பலவற்றில் இதுவே மிக உயர்.
நூற்றாண்டு மலர்

O
எமது கலைக் கோயிலாகிய எங்கள் கல்லூரி நூற்றாண்டு விழாவைக் கண்டு விட்ட போதிலும் எமது இந்து இளைஞர் கழகத்தினர் இன்னும் சிலவருடங்களில் (2003 ஆம் ஆண்டில்) நுாற்றாண்டு விழா வைக் காண இருக்கின்றார்கள். யாழ் இந் துவின் மைந்தர்கள் ஈழத்தில் மாத்திர மல்ல உலகின் பல பாகங்களிலும் ஒளி வீசிப் பிரகாசிக்கிறார்கள். பல துறைகளி லும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் கள். உடற்பலம், மனோபலம் மாத்திர மல்லாது ஆத்மபலம் நிறைந்தவர்களாக வும் காணப்படுகிறார்கள். இ ன்  ைற ய இளைஞர்கள் வரிசையில் சிவத்தமிழ் வித் தகர் திரு. சிவ. மகாலிங்கம், கம்ப வாரிதி திரு. இ. ஜெயராஜ், தமிழருவி திரு. த . சிவகுமாரன், திரு. ஆறு. திருமுருகன் ஆகியவர்கன் திறமையாக செயற்படுகின் றார்கள். உலகின் எத்திக்கில் வாழ்ந் தாலும் இந்துவின் மைந்தர்கள் ஒழுக்க முள்ளவர்களாகவும். ஆத்மபலம் நிறைந்த வர்களாகவும் , அசைக்க முடியாத சமயப் பற்று உள்ளவர்களாகவும் வாழ்வதற்கு வித்திட்ட பெருமை கல்லூரியின் இந்து இளைஞர் கழகத்தையே சாரும் .
፱፱ዞ'•tllllllዘ፡፡v{ህ፱ዘዞ'ዛllllllዘ}'tlllllllዞ''t፱llllህj•@ 'ህllህ!!}'ዛitll!ህታ'ዛll}ዘህ' 'ዞዘlllll፤''tዘዘlIllኮ
பான விண்ணுலக வாழ்க்கையைப் பற்றி ன்றனர். ஆனால் நாங்கள் காட்டும் விண் லுவப்படும். அது மனித வர்க்கத்துக்குப் த சமுதாயம் இதுவரை முயன்ற இலட்சி த இலட்சியம்.
- ட்ராஸ்கி"
59

Page 78
சிவஞான வைரவராலயப்
கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முதுமொழிக்கமைய எமது மக்கள் கிராமத்திற்கு ஒர் ஆலயம் அமைத்து வழிபாடாற்றி வந்தனர். அந் நியராட்சிக் காலத்தில் ஆலயங்கள் அழிக் கப்பட்டன. சைவ மக்கள் செய்வதறியாது நாவல், வேம்பு, ஆல், அரசு, இலுப்பை, கொண்டல் முதலான விருட்ஷங்களின் கீழ் சூலாயுதத்தை இரும்பால் அமைத்து வழி பாடாற்றி வந்தனர். சூலத்தை அவர்கள் தெரிந்தெடுத்ததற்கு ஒரு காரணமும் உண்டு. ஆட்சியாளர் வரும்போது அவர் களது மதத்தைப் பிரதிபலிக்க சிலுவையா கவும் மற்றைய நேரங்களில் வைரவராக வும் அமையும் வகையில் அச்சூலம் காட்சி யளித்தது. இவ்வாறாக ஆலயங்கள் இடிக் கப்பட்ட நிலையில் ஒவ்வொருவருடைய வளவிலும் பெரிய விருட்ஷங்களின் கீழ் வைரவ - சூலவழிபாடு இடம்பெற்று வந் தது. இவர்களுக்குச் செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை , பூரணை, அமாவாசை, பரணி ஆகிய முக்கிய தினங்களில் அயல வர்களோடு பொங்கல் பொங்கி வழி பாடாற்றி வந்தனர். இதனால் வைரவர் வழிபாடு பெருகியதோடு பெரியவளவுக ளுக்கு மத்தியில் வைரவர் கோயில் இருப் பதை இன்றும் நாம் காணக்கூடியதாக
இருக்கிறது.
யாழ்ப் பாண ம் இந்துக் கல்லூரி அமைந்த இடத்தை சிறு சிறு காணிகளாக வாங்கிச் சேர்க்கும் போது இப்போதிருந்த வைரவர் கோயில் கொன்றை மரத்தடியில் குலம் மட்டும் இருந்தது. பின்னர் ஒலைக் குடிலாக மாறியது. விஞ்ஞான ஆய்வு கூடக் கட்டடம் கிழக்கு எல்லை வைரவ சுவாமி எழுந்தருளியிருந்த கொன்றை மரத் தோடு நி ன் று வி ட் ட து.  ைவ ர வர்
60

பநெறிச்செல்வர் சி. செ. சோமசுந்தரம் முன்னாள் ஆசிரியர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
கோயிலை அகற்றக் கூடாது என்றநிலை அன்றுள்ள நிர்வாகத்திடமிருந்தது. ஆய்வு கூடம் கட்டும்போதே ஒலைக்குடில் சுண் ணாம்புக் கட்டடத்தாலான ஆலயமாக அமைக்கப்பட்டு விட்டது. கல்லூரி மாணவர் கள் காலை வேளைகளிலும், விடுதி மாண வர்கள் மாலை வேளைகளிலும் பிரார்த் தனைகளை நடாத்தி வந்தனர். தேவார வகுப்புகள் வைரவர் கோயில் முன்மண்ட பத்திலேயே நிகழ்ந்து வந்தன. சுண்ணாம் புக் கட்டடத்திலான ஆலயம் அமைந்ததும் சிதம்பரத்திலிருந்து பூரீலபூரீ ஆறுமுகநாவ லர் சபையின் நற்பொறுப்பாளர் அமரர் விசுவநாதபிள்ளையின் அனுசரணையோடு எனது தந்தையார் காலம் சென்ற சித. மு. ப. சிதம்பரநாதச் செட்டியார் அவர்க ளால் தருவிக்கப் பெற்ற விநாயகர், வைர வர் விக்கிரகங்கள் ஆலயத்தில் கடவுள் மங்களம் செய்யப்பட்டது.  ைவ ர வர் விக்கிரகத்துக்குப் பக்கத்தில் ஆ தி யில் வழிபாடாற்றிய சூலமும் இருந்தது. அய லவர்களும் வந்து பொங்கல் பொங்கி வழி பாடாற்றி வந்தனர்.
இங்கு முன்னர் கிழக்கு முகமாக அமைந்த ஆலயம் இப்போது மேற்குத் திசையைப் பார்க்க அமைந்த காரணம் என்ன என்பது தெரியாது. இவ்வாலயத் தோடு இணைந்து அன்றைய கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒருமித்து நின்று பிரார்த்தனை செய்யக் கூடியதாக ஒரு மண்டபம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. அம் மண்டபத்தில் தெற்குத் திசை நோக் கியவாறு ஒர் ஆலயமும் அவ்வாலயத்தில் நடராஜமூர்த்தியை எழுந்தருளச் செய்வ தென்றும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நடராஜர் விக்கிரகம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டது. இதனை யாழ்ப்
நூற்றாண்டு மலர்

Page 79
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பாணம் சைவ பரிபாலன சபையின்-சிதம் பரம் பூரீலபூg ஆறுமுக நாவலர் சபைக்கு யாழ் சைவ பரிபாலன சபையின் பிரதி நிதியாகக் கடமையாற்றியவராகிய காலம் சென் ற தி. இராசநாயகம் அவர்கள் பொறுப்பேற்றுச் செய்வித்தார்கள். அவர் கள் அப்பொழுது புதுடில்லியில் இலங்கைத் ஆாதுவராக இருந்த கெளரவ சி. குமார சுவாமி அவர்களிடம் அநுமதி HெPறு இங்கு எடுத்துவர ஏற்பாடுகள் செய்தார் கள். அக் கைங்காரியத்திக்கு நானும் உதவி புரியும் வகையில் அவ் விக்கிரகத்தை திருச் சியிலிருந்து விமான மார்க்கமாகப் பலாலி விமான நிலையத்திற்கு எடுத்து வந்தேன். அங்கு காலஞ் சென்றவர்களான ஏ. குமார சுவாமி, ஆசிரியர் ரி. இராமசாமி ஆகி யோ ர் வருகை தந்து விக்கிரகத்தைப் பொறுப்பேற்று வரும் வழியில் விபத்துக் குள்ளாகிய விக்கிரகம் பின்னப்பட்டு விட் டது. இதனால் அவ் விக்கிரகத்தைப் பிர தி ஷ்  ைட செய்ய முடியவில்லை. இந் நிகழ்ச்சி கல்லூரி நிர்வாகத்திற்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. அத்துடன் கல் லூரியின் வளர்ச்சியும் தளர்வடையத் தொடங்கியது. இக் காலகட்டத்தில் அதி பராக இருந்த ஏ. குமாரசுவாமியும் திடீர் மரணத்துக்குள்ளானார்.
கிழக்கு நோக்கிய வைரவர் மேற்கு நோக்கியிருப்பது கல்லூரிக்கு உகந்ததல்ல என எண்ணிய நிர்வாகம் 1963 ஆம் ஆண் டளவில் கோயிலை கிழக்கு முகமாக அதே இடத்தில் மாற்றியமைத்தது. இரு ந் த போதிலும் திருப்திகரமாக அமையவில்லை. இந்நிலையில் நடராஜர் சிலைவைப்பதும், பிரார்த்தனை மண்டபம் அமைக்கும் பணி யும் கைவிடப்பட்டன. முன்னர் வைரவ ராலயம் இருந்த இடம் வகுப்பறைகளாக மாற்றப்பட்டது. ஆலயத்தை அகற்றிய இடத்தில் வகுப்பறை கட்டிய நிலையால் நிகழவிருந்த சில அசம்பாவிதங்கள் விடுதி அதிபர் காலஞ்சென்ற கே. எஸ். சுப்பிர
நூற்றாண்டு LDGUff

O
மணியம் அவர்களின் புத்தி சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டன. இதுவும் கோயிலை மாற்றியதற்கு ஒர் ஏற்பாக அமைந்தது"
இந்நிலையில் 1975 ஆம் ஆண்டு அமரர் பி. எஸ். குமாரசுவாமி அவர்கள் யாழ். இந் துக்கல்லூரியின் ஆதிபராகப் பொறுப்பேற் றார். இளமை தொடக்கம் தன் வாழ் நாட் களைக் கல்லூரி வளாகத்திலேயே கழித்த வருக்கு வையிரவர் கோயிலின் வரலாறு தெரியாமலா இருந்திருக்கும். ஆரம் ப காலத்திலிருந்த வையிரவர் கோயில் மாற் றியதை மனதால் மறுத்தார். ஒவ்வொரு செயலுக்கும் வருந்தினார். அதிபராக வந் ததும் வைரவரை முன்னிருந்த இடத்திற்கு கொண்டுவர எண்ணினார். பேராசிரியர் கைலாசநாதக்குருக்களை அழைத்து நிலை மையை விளக்கி ஆலோசனை கேட்டார். அவர்கள் பழைய இடத்திற்குக் கொண்டு வருவதை உறுதி செய்தார். தொடர்ந்து முதிய ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அயலவர்கள் ஆலோசனைகளைப் பெற்று பழைய இடத்தில் ஆலயம் அமைக்க எண் ணினார். காலஞ் சென்ற திரு. வை. ஏரம்பமூர்த்தி அவர்களிடம் வரைபடம் தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது அவர்களால் சைவ ஆகம சிற்ப சாஸ்திர வல்லுநர்களின் ஆலோசனைப்படி கோயில் வரைபடம் வரையப்பட்டது. அதன்படி 1978 ஆம ஆண்டு ஆனி மாதம் பழைய இடத்தில் கட்டிடம் கட்ட அத்திவாரமிட்டு வேலைகள் தொடங்கின. இருப்பினும் 1976 ஆம் ஆண்டிலிருந்தே நிதிசேகரிக்கத் தொடங்கினார்கள். விலைவாசிகளின் ஏற் றத்தினாலும், நிர்மாணிப்பவர்களின் ஒத் துழைப்பின்மையாலும் கட்டடவேலைகள் பின்னடையத் தொடங்கின. அன்ற்ைய மாணவர்களிடம் பெருந்தொகைப்பணம் பி. எஸ். அவர்களால் சேர்க்க முடிந் தது. அதிபர் பொறுப்பாக இருந்தபோதும் பழைய மாணவர் சங்கமே கோயிலைக்
கட்டும் பணியில் ஈடுபட்டது.
61

Page 80
O
1984ஆம் ஆண்டு திரு.இராஜா. விஸ் வநாதன் தலைமையிலுள்ள பழைய மாண வர் சங்க காலத்தில் குறிப்பிட்டசிறு அளவி லான பணிகள் நடைபெற்றன. 1985 ஆம் ஆண்டு அமரர் பி. எஸ் .சின் தலைமையில் பழைய மாணவர் சங்கம் இயங்கியது. நிர்வாகத்திற்கும் அமரர் பி. எஸ். அவர் களுக்கும் கோயில் மண்டபம் அமைக்கும் வகையில் ஏற்பட்ட மனக்கசப்பால் மீண் டும் ஸ்தம்பித்தநிலை உருவாக நாட்டின் நிலைமையும் சீர்குலையத் தொடங்கியது. இந்நிலையில் 1988-04-24 இல் பி. எஸ்.
காலமாகிவிட்டார்.
1988 இல் திரு. செந்தில்நாதனைத் தலைவராகக் கொண்ட பழைய மாண வர் சங்கம் அமரர் பி. எஸ். கல்லூரியில் மேற்கொண்ட அபிலாசைகளில் ஒன்றாக சிவஞான வைரவர் ஆலயத் திருப்பணியைப் பூர்த்திசெய்ய வேண்டுமென்றும், அதனை அவரது முதலாவது ஆண்டு நிறைவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மா னித்தது. அதன் பிரகாரம் 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் திங் கட்கிழமை அருள் மிகு சிவஞான வைர வர் கோவிலில் திருக்குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நிறைவேறியது.
ஆலயத்தில் விநாயகர், வைரவர் விக் கிரகங்கள் மட்டுமே இருந்தன. வைரவ ருக்கு ஆலயம் அமைக்கும் நேரத்தில் விநா யகரை எங்கு எழுந்தருளச் செய்வதென்ற வினாவை எழுப்பிய போது இடம் ஒதுக்க வில்லை என்பது தெரியவந்தது. ஆகவே விநாயகருக்கு தனிக் கோயில் அமைக்க முடிவாகியது. வைரவர் கோயிலில் வலது
62

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பக்கம் விநாயகருக்கு சிறு ஆலயம் அமைத் தால் இடதுபக்கம் வெறுமனே இருப்பது அழகல்ல என்பதை உடன் தெரிவிக்கவே தண்டாயுதபாணி விக்கிரகம் செய்விக்க வும், அவருக்கு சிறு கோவில் அமைக்கவும் அதிபர் உத்தரவு தந்தார்கள். அவர்க ளது விருப்பப்படியே விக்கிரகமும் இரண்டு சிறு கோயில்களும் அங்கு அமைக்கப் பட்டுள்ளன .
கும்பாபிஷேக கிரிகைகள் 94-4-6 வியாழக்கிழமை நீராவியடி சிவழf சு. சுப்பிரமணிய சாஸ்திரிகள் தலைமையில் பல சி வா ச் சா ரியா ர் க ள் மூலம் நடைபெற்றன. முன்னைய ஆலயத்திலி ருந்த விக்கிரகங்களைந் பாலாலயம் செய்த பின்னர் எடுத்து வரப்பட்டுப் புதிய ஆல யத்தில் விநாயகர், வைரவர், தண்டாயுத பாணி ஆகிய விக்கிரகங்கள் உரிய இடத் தில் எழுந்தருளச் செய்யப்பட்டன.
அன்றைய பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. டபிள்யு. எஸ். செந்தில் நாதன், செயலர் சுந்தரம் டிவகலாலா உறுப்பினர் திரு. கை. க. விசாகரத்தினம் ஆகியோர் அயராது உழைத்ததன் பய னாக பி. எஸ் அவர்களின் கோயில் பற் றிய கனவில் ஒரு பகுதி நிறைவேறியது. அன்பர்கள் நாற்பத்தெட்டு நாள் மண்ட லாபிஷேக உபயங்களைப் பொறுப்பேற்று நடத்தினார்கள். நிறைவு நாள் நிகழ்வு கள் கல்லூரி அதிபர் திரு. ச. பொன்னம் பலம், கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்க ளின் உதவியோடு சிறப்பாக நடத்தப் பட்டது. அன்று குடமுழுக்கு விழாமலர் பழைய மாணவர் சங்கத்தின் சார் பில் வெளியிடப்பட்டது.
Seesa
நூற்றாண்டு மலர்

Page 81
ந
சிவஞான வைரவ ஆல
廷
 

ரக் கல்லூரி மயத்தின் முன் தோற்றம்

Page 82


Page 83
கல்லூரியின் மைதானமும் விரிவாக்கமு
மாணவர்களுக்குப் பாடத்திட்டக் கல்வி போன்று உடற்கல்வியும் அவர்களது உடல், உள வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றா கும். உடற்கல்விப்பயிற்சிக்கு சிறந்த விளை யாட்டு மைதானமும், அதற்கான வசதிகளும் மிக மிக அவசியம். யாழ். இத்துக் கல்லூரி யின் தோற்றமும் வளர்ச்சியும் போன்றதே அதன் விளையாட்டு மைதானத்தின் தோற் றமும் வளர்ச்சியுமாகும். இத் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு வரலாற்றை உள்ளடக்கி யது என்றால் மிகையாகாது. காரணம் அரசாங்க நிதி ஒரு சதமேனும் பெறாமல் 1937 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சி நீண்டகால வரலாறு கொண்ட தாக இன்று வரை முன்னெடுத்துச் செல் லப்படுகின்றது.
நூற்றாண்டைக் கண்டுவிட்ட எமது கல்லூரி தனது மாணவர்களது விளையாட் டுப் பயிற்சிகளுக்கும், போட்டிகளுக்கும் பிற மைதானங்களையே ஒரு காலத்தில் நம்பி இருந்தது என்றால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். கல்லூரியின் முதல் அ  ைர நூற்றாண்டு வரை இந்த அவல நிலையே
விளையாட்டுப் போட்டிகளை நடாத் துவதற்கு காக்கை தீவு போன்ற வெளி இடங்களையே நாடவேண்டி இருந்தது. மழையிலும் வெயிலிலும் ஒதுங்க முடியா மலும், வெள்ளத்தின் காரணமாகப் பல நாள்கள் பயிற்சி பாதிப்புற்றும் கழிக்க வேண் டியிருந்தது. தனியார் ஆங்கிலக் கல்லூரிகள் அர ச நன்கொடைகள் பெறுவதற்காகப் பாடவிதானத்தில் காட்டப்படும் முன்னேற்
நூற்றாண்டு மலர்

சே. சிவராஜா
பிரதி அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.
றம் போன்று கிரிக்கெற் போன்ற விளை யாட்டுக்களும் கல்லூரியில் விளையாடப் பட வேண்டும் என்பது அன்றைய நியதி யாக இருந்தது. அக்காலத்தில் விளையாட் டுத் துறையைப் பொறுத்த வரையில் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் முக்கியத்து வம் பெற்று இருந்தன. ஆங்கிலேயரின் வரு கையின் பின் துடுப்பாட்டம், உதைபந்தாட் டம், கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட் டம் போன்ற நவீன விளையாட்டு முறை கள் அறிமுகமாகின. இதன் பயனாகப் பாட பாடசாலைகளில் கட்டடங்கள் பெற் ற முக்கியத்துவத்தினை விளையாட்டு மைதா னங்களும் பெறத் தொடங்கின.
எமது கல்லூரிக்கு விளையாட்டு மைதா னம் இல்லாத அவலத்தைப் போக்குவதற்கு முற்றவெளி மைதானத்தை குறைந்த குத் தகைக்கு யாழ்ப்பாண நகர நிர்வாகத்தி டம் இருந்து பெற்று உபயோகிக்கப்பட்டது. அப்போது கல்லூரி மாணவர்கள் மாலை வேளைகளில் தமது பயிற்சிக்காகப் பந்து களையும், மட்டைகளையும், மற்றும் உப கரணங்களையும் காவிக்கொண்டு யாழ்ப் பாணம் முற்றவெளியை நோக்கிச் செல்வது அன்றாட நிகழ்வாகும் அந்த மைதானமே இன்று யாழ்ப்பாண மாநகர ச  ைப யி ன் திறந்த வெளி அரங்காகத் திகழ்கின்றது. இம் மைதானத்தில் கொடுக்குக்கட்டுடன் விளையாடிய பழைய மாணவர்களின் அநு பவங்களைக் கதை கதையாகக் கேட்கலாம்.
1935 ஆம் ஆண்டளவில் ஒளிக்கீற்று ஒன்று தெரிய ஆரம்பித்தது. அப்போது அதி பராக இருந்த ஏ. குமாரசுவாமி அவர்கள்
63

Page 84
Ο
விளையாட்டு மைதானத்தின் தேவையை உணர்ந்து *யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யினதும் அதனோடு இணைந்த பாடசாலை களினதும் அதிகார சபை” யிடம் தனது வேண்டுதலைத் தெரிவித்தார். அதிகார சபையும், பழைய மாணவர், ஆசிரியர், பெற்றோர், நலன் விரும்பிகள் ஆகியோரது உதவி கொண்டு தற்போது உள்ள விளை யாட்டு மைதானத்தின் ஒரு பகுதியை அதாவது ஏறத்தாழ 24 ஏக்கர் காணியைத் தனிப்பட்டவரிடம் இருந்து விளையாட்டு மைதானத்திற்காக ரூபா 15000 இற்குக் கொள்வனவு செய்தது. சில பெரியார்கள் இக் காணியை அன் றைய விலையிலும் பார்க்க மிக குறைந்த விலையிலேயே கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கதா கும். இந்துக் கல்லூரி அதிகார சபையின் பொருளாளராக விளங்கிய திரு எஸ். அட்ச லிங்கம் அவர்களினால் விளையாட்டு மைதான நிதி என்பது ஆரம்பிக்கப்பட்டு திரட்டப்பட்ட நிதியினைக் கொண்டே இக் காணிகள் பெறப்பட்டு 1938 ஆம் ஆண்டு யூன் மாதம் 25 ஆம் திகதி டாக்டர் எஸ். சுப்பிரமணியம் அவர்களால் கல்லூரியின் சொந்த மைதானமானது கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் கல்லூரி தனது சொந்த மைதானத்திலேயே விளையாட்டுப் போட்டிகளை நடாத்தியது பேருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினது பொன் விழாவைக் கொண்டாடும் முகமாக மாபெரும் கல்விப் பொருட்காட்சியும், களி யாட்ட விழாவும் 1940 இல் எமது புதிய மைதானத்திலேயே நடாத்தப்பட்டது. இவ் விழாவில் கிடைத்த பணம் கல்லூரியின் வளர்ச்சிக்காக உபயோகிக்கப்பட்டது.
இக்காணியைப் பெற்ற பின்பு விளை யாட்டுப் பயிற்சிகளும், போட்டிகளும் இம் மைதானத்திலேயே தொடர்ந்து நடாத்தப் பட்டன. இருப்பினும் கூட இந்துக் கல்
64

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
லூ ரி க்கு இவ்விளையாட்டு மைதானம் போதுமானதாக இருக்கவில்லை.
எமது கல்லூரி அதிகார சபையினால் நிர்வகிக்கப்பட்டு வந்த யாழ். இந்துக் கல் லூரித் தமிழ்க் கலவன் பாடசாலையானது எமது மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்த காணியிலேயே இயங்கி வந்தது. உயர்திரு வி. மு. ஆசைப் பிள்ளை அவர்கள் அதிபராகவிருந்த காலத்தில் அவரது முயற் சியால் 1954 ஆம் ஆண்டு இப்பாடசாலைக் காகக் கஸ்தூரியார் வீதியிலுள்ள விநாய கர் கோவிலுக்கு அருகில் காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு யாழ். இந்துக் கல்லூரித் தமிழ்க் கலவன் பாடசாலை அவ் விடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதுவே இன்றைய *யாழ். இந்து ஆரம்ப பாடசாலை' ஆகும். இப்பாடசாலை இட மாற்றத்துடன் முதலாவது மைதான விரி வாக்கம் இடம் பெற்றது. இவ்வாறு விரி வாக்கம் செய்யப்பட்ட பகுதியிலேயே இன் றைய மைதானத்தின் பார்வையாளர் அரங்கு அமைந்துள்ளது. இவ் விரிவாக்க மும் போதுமானதாக இருக்கவில்லை. திரு. வி. மு. ஆசைப்பிள்ளை அவர்களின் பின்பு அதிபர்களாக வந்தவர்கள் மைதான விரி வாக்கத்திற்கு முயற்சிகள் மேற்கொண்ட போதும் ஒன்றும் பலனளிக்கவில்லை. இவ் வதிபர்களும் பழைய மாணவர் சங்கமும் திருநெல்வேலி, நாயன்மார்கட்டு ஆகிய இடங்களிலுள்ள கல்லூரியின் காணிகளை இந்துக் கல்லூரி அதிகார சபையின் உதவி யோடு விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்திலிருந்து மைதானத்தை விரிவாக்கவும், பாடசாலை வளங்களை அதி கரிக்கவும் பலமுறை எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன.
தற்போதைய அதிபர் திரு. அ. பஞ்ச லிங்கம் அவர்களின் தீ விர முயற் சி யா ல் நீண்ட காலத்தின் பின் மைதான விரிவாக் கம் என்னும் செயற்திட்டம் மீண்டும் செயல்
நூற்றாண்டு மலர்

Page 85
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
=-
வடிவம் பெற ஆரம்பித்தது. 1991 ஆம் ஆண்டு மைதானத்திற்கு வடக்குப்புறமாக அமைந்த 16 குழிகள் கொண்ட காணி கொள்வனவு செய்யப்பட்டது. இச்செயற் பாட்டிற்குப் பேராசிரியர். பொ. பாலசுந் தரம்பிள்ளை தலைமையில் இ யங் கி ய பழைய மாணவர் சங்கம் அதிபருக்குப்பேரு தவி புரிந்தது. காணிக்கொள்வனவுக்கான நிதி பின்வருமாறு சேர்க்கப்பட்டது, அதி பரின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசிரி யர் ஒவ்வொருவரும் தலா ரூபா 1000 கொடுத்தனர். மாணவர்களோ அதற்கு மேலாகச் சென்று தமது மதிய உணவைத் தியாகம் செய்து அதனைப்பணமாக்கிக் கொடுத்தனர். பழைய மாணவர் சங்கம் அதிஸ்டலாபச்சீட்டை நடத்தி நிதி சேக ரித்தது. இப்படியாக 1991 ஆம் ஆண்டு ஆரம்பித்த நிதி சேகரித்தலும் காணிக் கொள்வனவும் அதிபரின் வழிகாட்டலில் தொடர்ந்தது. 1992/93 ஆம் ஆண்டுகளில் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்கள் தலை மையில் அமைந்த பழைய மாணவர் சங் கம் நிதி சேகரிப்பிற்கும், மைதானவிரிவாக் கத்திற்கும் என 3 உப குழுக்களை நிய மித்து அதிபருடன் சேர்ந்து எடுத்த முயற் சியினால் அதிஸ்டலாபச் சீட்டு மூலமும், நாடக விழா மூலமும் சேர்ந்த பணத்தைக் கொண்டும், ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோரது நிதி உதவியுட னும் மைதானத்தின் மேற்குப் பக்கமாக அமைந்துள்ள 14 குழி கொண்ட காணியை இரண்டாம் கட்டமாகவும், 15 குழி கொண்ட காணியை மூன்றாம் கட்டமாக வும் கொள்வனவு செய்து மைதானம் விஸ்த ரிக்கப்பட்டது.
இவ்வாறு மூன்று கட்டங்களாக ஏறத் தாள 3 பரப்பு விசாலமுடைய கா னி கொள்வனவு செய்யப்பட்டு மைதானம் விரிவாக்கப்பட்டது. இச்செயற்பா ட் டி ல் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்ட
நூற்றாண்டு மலர்

O.
அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்கள் பாராட்டபடவேண்டியவர் ஆவர். அதே போல் பழையமாணவர் சங்கமும், ஆசிரி யர்களும், முன்னாள் ஆசிரியர்களும், மாண வர்களும் பல்வேறு வகைகளில் ஒத்துழைப்பு வழங்கிய நலன் விரும் பி களு ம் த ம து மைதானவிரிவாக்கத்தில் தமது பங்களிப்பை சிறந்த முறையில் ஆற்றி உள்ளார்கள் என் பது மறக்கமுடியாதது ஆகும் .
1994 ஆம் ஆண்டு இம் மைதானம் விரிவாக்க நடவடிக்கையில் முக்கிய ஆண் டாக அமைகின்றது. பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை திரு. எஸ். குண ரட்ணம் அவர்களது தலைமையில் திறம் பட இயங்கி "ஜேசுதாசின் இன்னிசை" நிகழ்ச்சி மூலம் சுமார் 16 இலட்சம் ரூபா வைச் சேகரித்துள்ளது. அதில் ரூபா 10 இலட்சத்தினைக் கல்லூரி மைதான விரி வாக்கத்திற்கு உடன் தருவதாக அதிபருக்கு அறிவித்துள்ளார்கள். இப் பணத் தை க் கொண்டு வடக்குப் புறமாக உள்ள 3 பரப் புக் காணியைக் கொள்வனவு செய்வதற் குச் சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இக்காணி 1993 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியினால் காணி உரிமையாளருடைய சம்மதத்துடன் ஏற்கனவே உபயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பி டத் தக்கது.
இந் நடப்பாண்டிலேயே யாழ்ப்பாண இந்துக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் திரு. க. பரமேஸ்வரன் தலைமையில் ஒர் **இந்துவின் இன்னிசை மாலை" நிகழ்ச்சி ஒன்றினை நடாத்தி 3 இலட்சம் ரூபாவினை மைதான விரிவாக்கத்திற்காக சேர்த்துள் ளது. இப் பணத்தைக் கொண்டு வடக்குப் பக்கமாக உள்ள ஒரு பரப்புக் காணியைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன. எனவே இவ் வருடத்தில்
65

Page 86
O
மொத்தம் நான்கு பரப்புக் கா னி க ள் கொள்வனவு செய்யப்படும் வாய்ப்பு உள் ளது.
இக் காணிகள் பெறப்பட்டதும் கல்லுர ரியின் விளையாட்டு மைதானம் 400 மீற் றர் தடத்தைக் கொண்டதாக அமையு மென்பதில் ஐயமில்லை. இவ்வளவு குறிப் பிடத்தக்க முயற்சிகளின் மத்தியிலும் எமது மைதான விரிவாக்க முயற்சி முற்றுப் பெற்று விட்டது என்று கூறுவதற்கு இல்லை. இப் பணியில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர் கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் தொடர்ந்தும் தமது பங் களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்குவார் களேயானால் யாழ்ப்டானம் இந்துக் கல் லூரி விரைவில் ஓர் சிறந்த விளையாட்டு மைதானத்தையும், அரங்கு ஒ ன்  ைற யு ம் கொண்டு விளங்கும் என்பது திண்ணம். இதற்கு செயற்திட்டத்தின் படி 6 மில்லி யன் ரூபா தேவைப்படுகின்றது.
இன்றைய போர்க்காலச் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் மேலும் அதிக நிதி சேர்ப் பது கஸ்டம். இச் சந்தர்ப்பத்தில் தென்னி
SESSSSSYSSSLELST E YLLE LLLLLLYLL
"ideas about the soul, going to they were the same thousands of yea will be the same millions of years which are based entirely upon our so with the changes in the society.
- Swami Vivekananda at Ja
66

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
லங்கையிலும், வெளிநாடுகளிலும் வாழும் எமது பழைய மாணவர்கள் இப் பாரிய பணிக்கு உதவ முன் வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்.
இது சம்பந்தமாக அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களும், பழைய மாண வர் சங்கத் தலைவர் திரு. க. பரமேஸ்வரன் அவர்களும் கொழும்பு, ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசவுத்வேல்ஸ் (அவுஸ்திரேலியா) விக்டோரியா (அவுஸ்திரேலியா) ஆகிய பழைய மாணவர் கிளைச்சங்கங்களுக்கு நிதி உதவியைக் கோரிக் கடிதங்கள் அனுப்பி யுள்ளனர். நியூசவுத்வேல்ஸ் கிளைச் செய லாளர் இவ் வ ரு ட முடிவிற்குள் ஒரு தொகைப் பணத்தை அனுப்புவதாக உறுதி கூறிப் பதில் அனுப்பியுள்ளார். கல்லூரி அன்னைக்கு அவளின் மதிப்பு மிக்க புதல் வர்களால் புகழும், உதவிகளும் என்றும் கிட்டுவதாகுக.
எமது கனவுகள் நனவாக எமது கல் லூரி வளாகித்தில் அருள் பா லித் து க் கொண்டிருக்கும் சிவ ஞான வைரவர் அருள் புரிவாராக.
ul፱፱፱፥',ilዘillህ} '፤ffዘilህኮ .ü!፱፱ኮ "ዛllllllዞ•ዛዘllllህኮ9'ዛ፬llዞ፥፡ 'ዛ፱፱lዞ; "ሠዘlዘዘ፡፡'{ዘllህበኮ'ህlዘዞllኮ
heaven and so on, can never change; ars ago, they are the same today, they to come. But those religious practices cial position and correlation must change
ffna Hindu College on 24.0..l397
நூற்றாண்டு மலர்

Page 87
யாழ். இந்துக் கல்லூரி தோற்றமும் - வளர்ச்சியு
நூற்றாண்டு காலக் கல்விப் பணியை நிறைவு செய்து இருபத்தோராவது நூற் றாண்டை நோக்கி வீறுநடை போடும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தோற் றமானது தமிழின மக்களின் பண்பாடு, விழுமியம் என்பனவற்றைப் பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமல்லாது கால, தேச வர்த்தமானங்களுக்கேற்ப மக்களை ஆயத் தம் செய்யும் தன்மையானதாகவும் அமைந் தது. அந்த வகையில் யாழ்ப்பாணம் இந் துக்கல்லூரியின் நூலகமானது பெரும் பங்கு வகிக்கின்றது.
யாழ்ப்பாணம் இந்து க் கல்லூரியின் நூலக வளர்ச்சிப் போக்கை ஆரம்ப காலந் தொட்டு அட்டவணைப் படுத்துவதற்கும் பழைய ஆவணங்கள் கிடைக்கப்பெறாமை சில கஷ்டங்களை ஏற்படுத்துகின்றது. அதி லும் நூலகம் எப்பொழுது உருவாகியது? அது கொண்டிருந்த நூல்கள் எத்தகையன ?, நூலகர் இருந்தாரா?, நூலகம் எப்படிச் செயற்பட்டது? எவ்வளவு நூல்கள் இருந் தன?, மாணவரின் வாசிப்புப் பாவனை எப்படி இருந்தது? போன்ற விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.
எனினும் அங்கொன்றும் இங்கொன்று மாகப் பெறப்பட்ட தகவல்களில் இருந்து நூலகத்தின் தேவையை உணர்ந்த அக் கால அதிபர்கள் ஏனைய பாடத்துறை களைச் சார்ந்த ஆசிரியர்களின் ஆலோ சனைகளைப் பெற்று ஆங்கிலம், தமிழ், சமயம் சார்ந்த நூல்களைச் சேகரித்தனர். 1910 ஆம் ஆண்டில் சென்னையில் யாழ்ப் பாண மாணவர் சங்கம் என்ற ஒரு சங்கம் பழையமாணவர், நலன்விரும்பிகளால் ஆரம்
நூற்றாண்டு மலர்

பொ. இராசரத்தினம்
நூலகர்,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. நூலகம்
பிக்கப்பட்டு நூலகத்திற்கு வேண்டிய நூல் களை வாங்கி அனுப்பியது. 1912 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை மொத்தம் 200 நூல்களைக் கல்லூரி நூலகத்திற்கு அன்ப ளிப்புச் செய்ததாக அறிகிறோம் (HO. Sept. 18, 1912) நூலகத்திற்கான கட்டடவச திகள் அற்ற காரணத்தால் வகுப்பறைகளுள் ஒன்றினை இதற்காகப் பயன்படுத்தினர். இந்த நூலகங்களைப் பாடங்களற்ற ஓய்வு வேளையில் ஆசிரியர்களே பொறுப்பேற்று நடத்தினா,
1912 இல் கல்லு:சியின் அதிபராக இருந்த திருவாளர் ஜி. சிவராவ் அவர்கள் இளைப்பாறி இந்திய செல்லும் போது Tility}} பெறுமதி மிக்க நூல்களை இந்தியா வில் இருந்து வருவித்து அன்பளிப்புச் செய் தார். இந்த நூல்களும் வகுப்பறை போன்ற தனியறையிலேயே வைக்கப்பட்டன. இன்று ஒரு நூலகம் இயங்குவதற்குத் தேவையான அமைதி, இடவசதி, ஆசனவசதி, ஒளி, காற்றோட்டம் போ ன் ற அடிப்படைத் தேவைகள் அன்று இருந்திருக்க 631 rr uliu'i பில்லை எனலாம். இவரின் பின் வந்த சஞ் சீவராவும் அதிபர் பதவியிலிருந்து விலகிச் செல்லும் பொழுது தனது பெறுமதி மிக்க நூல் தொகுதியை நூலகத்திற்கு அன்ப ளிப்புச் செய்து அதனை வளம்படுத்தினார்.
1926/27 இல் டபிள்யு. எ. நூப் அவர் கள் அதிபராக இருந்தபோது சிறிய அறை யில் இயங்கிய நூலகத்தை இன்று பிரார்த் தனை மண்டபமாக விளங்கி வரும் மண்ட பத் தி நீ கு மாற்றினார். மண்டபத்தின் அமைப்பு நூலக வசதிகளைக் கொண்டிருக் வில்லை என்பதுடன், கேட்போர் கூடமாக
67

Page 88
O
வும் விளங்கியது. இக்காலத்தில் சுவாமி விவேகானந்தர், மகாத்மாகாந்தி போன் றோ ர் இப்பிரார்த்தனை மண்டபத்தில் தங்களது ஒப் பற்ற சொற்பொழிவுகளை நடாத்தினர். பிரார்த்தனை மண்டபமாக வும், கேட்போர் கூடமாகவும் இயங்கும் போது எ த் த  ைன கஷ்டங்களை எதிர் கொண்டிருக்கும் என்பதனை இப்பொழுது எண்ணிப்பார்க்க முடிகின்றது.
திரு. நெவின்ஸ் செல்வதுரை அவர்கள் அதிபராக இருந்த காலத்திலும் தென்னிந் தியாவில் இருந்து பல நூல்களைத் தரு வித் து நூலகத்தைப் பலப்படுத்தினார். திரு. என். சபாரத் தினம் அவர்கள் அதிப ராக இருந்த கால த் தி ல் நூலகருக்கான இரண்டு நாட் பயிற்சி பிரித்தானிய கழக (British Council) ? Ur 35 o blT SIN 35 Ur (T 6) நடாத்தப்பட்டது.
1950 ஆம் ஆண்டில் திரு. ஏ. குமார சுவாமி அதிபராக இருந்த பொழுது பிரார்த் தனை மண்டபத்தில் இருந்த நூலகத்தை இன்று நூலகம் இயங்கும் இடத்திற்கு மாற் றினார். ஒரு முறையான நூலகம் இவர் காலத்திற்றான் உருவானது எனலாம். நூல கத்திற்கென ஆசிரியராக இருந்த ஏ. கே. பொன்னம்பலம் அவர்களை முழுநேர நூல கராக நியமித்து, அவருக்கு ஒரு உதவியாள ரையும் நியமித்துச் சிறப்பாக இயக்குவித் தார். அவர் இளைப்பாறிய பின்னரும் அவரை நூ ல க ரா க வைத்திருந்தனர், சிரேஷ்ட தராதரப் பத்திர வகுப்பு மாண வர்களும், உயர் வகுப்பு மாணவர்களுமே நூலகத்திற்கு அநுமதிக்கப்பட்டனர். அக் காலந் தொட்டு உசாத்துணைப் பகுதியும், நூல் இரவல் வழங்கும் பகுதியும் இருந்தன.
1961 ஆம் ஆண்டில் தனியார் பாட சாலைகள் யாவும் தேசிய மயமாக்கப்பட்ட பொழுது நூலகப் பொறுப்பாளர்களை இலிகிதர் தரத்தில் தரப்படுத்தி நூலகப்
68

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பொறுப்பைக் கொடுத்தனர். அதனால் வட கீழ் மாகாணத்தில் ஒரு பாடசாலையிலும் நூலகர் என்ற பதவி இருக்கவில்லை. ஒன் றில் ஆசிரியர் பகுதி நேர நூலகராகக் கட மையாற்றினர். பெரிய பாடசாலைகளில் இலிகிதர் என்ற நாமத்துடன் நூலகர் வேலை பார்த்தனர். 1963 இல் இலங்கைக் கான முன்னாள் இந்தியப் பிரதித் தூதுவர் திரு. R. S. மணி அவர்கள் நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்தார். 1972 ஆம் ஆண்டில் திரு. இ சபா லிங்கம் அவர்கள் அதிபராக இருந்த வேளை ஒரு நிரந்தர நூலகர் பதவியை இக்கல்லூரிக்குப் பெற்றுக் கொடுத்தார். நூலகத்தில் சில திருத்தங்கள் செய்து கொடுத்தார். அவரைத் தொடர்ந்து திரு. பொ. ச. குமாரசுவாமி அவர்களும் இன்னும் சில திருத்தங்களைச் செய்து தந்தமையுடன் நூலகத்திற்கெனப் பல புதிய நூல்களை வாங்கித் தந்தார். ஆய்வு கூடங்களும், நூலகமும் பல வசதிக் குறைவுகளுடன் இருந்தமையால் குமாரசுவாமி மண்டபத்தரு கில் அமையவிருந்த ஆய்வு கூடங்களைக் கட்டும் போது அவற்றின் மூன்றாவது மாடி யில் செவிப்புல, கட்புல சாதனங்களைப் பயன்படுத்தவும், கே ட் போர் கூடமும் கொண்ட ஒரு நிறைவு பெற்ற நூலக மொன்றை அமைக்கத் திட்டம் வகுத்தார். நிதியும் கிடைத்தது. துர் அதிஷ்ட வச மாக அது நிறைவு பெறமுடியாது இரண் டாவது மாடியுடன் நின்று கொண்டது. அதனால் இரசாயன ஆய்வு கூடமும், அதன் மேல் அமைந்துள்ள நூலகமும் இன்றும் அவ்விடத்தே இருக்கின்றன. திரு. பொ. ச. குமாரசாமி அவர்கள் ஓய்வு பெற்ற பின் அதிபர்களாக இருந்த தருவாளர்கள் ச. பொன்னம்பலம், க. சி. குகதாசன் அவர் களால் நாட்டின் நிலைமை காரணமாக நூலக விரிவாக்கச் செயற்பாடுகள் குறை வுற்றன. திரு. ச. பொன்னம்பலம் அவர் கள் கொழும்பு பழைய மாணவர் சங்கத் தின் உதவியால் ஆசியா பவுண்டேசன் நிறு
நூற்றாண்டு மல;

Page 89
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வனத்திடமிருந்து முந்நூறுக்கும் மேற்பட்ட பெறுமதி மிக்க நூல்களை அன்பளிப்பாகப் பெற்றுக் கொடுத்தார். திருவாளர்கள் இ. சபாலிங்கம், க. சி. குகதாசன் அவர்களும் தங்களிடமிருந்து புத்தகங்களை அன்பளிப் புச் செய்துள்ளனர். அத்துடன் பழைய மாணவர்கள் பலர் தங்கள் வசமிருந்த பெறு மதி மிக்க புத்தகங்களை அன்பளிப்புச் செய் துள்ளனர். 1970 ஆம் ஆண்டில் 5543 புத் தகங்கள் இருந்தன. 1973 இல் அ  ைவ 7902 இல் உயர்ந்தன. இத்தொகை 1994 இல் 13, 293 ஆக உயர்ந்துள்ளது.
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் யு த் த காலத்தில் பா ட சா லை வளாகத்திலும் குண்டுகள் வீழ்ந்தன. அதனால் நூலகத் திற்கும் சிறுசேதம் ஏற்பட்டது. இதனால் சில நூல்கள் பழுதடைந்தன. சில நூல்கள் எக் காலத்திற்கும் உதவாநிலையடைந்தன. அத்தகைய நூல்களை நூலகத்திலிருந்து அகற்ற வேண்டிய நிலை உருவானது. அதி. பர் அவர் க ளா ல் ஆசிரிய குழுமத்தின் ஆலோசனையும் கல்விப் பகுதியினரின் அநு மதியும் பெற்று மூவாயிரம் புத்தகம் வரை யில் அகற்றப்பட்டது.
யாழ் இந்துக் கல்லூரி நூலக வளர்ச் சியில் 1991 ஆம் ஆண்டு பெருமைக்குரிய காலமாகும். 1991 ஆம் ஆண்டு மே மாதம் அதிபர் பதவி ஏற்ற திரு. அ. பஞ்சலிங் கம் அவர்கள், முதலில் கால் வைத்தது நூலகத்திற்றான். நூலகத்தைப் பார்வை யிட்ட பின் அதைப் புனரமைப்புச் செய்ய வேண்டுமென்று அன்றே தீர்மானித்தார். 1992 ஆம் ஆண்டு வரையும் நூலகம் பாட சாலையின் மத்தியில் இருந்தாலும் நுழைவா யிலைப் பலவகுப்பறைகளினூடாகக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதனாற்றான் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் பாதிக் கப்பட்டன. இதனால் நூலகத்தின் கிழக்குப் பக்கமாக ஒரு வாயில் அமைத்து மேல்மா
நூற்றாண்டு மலர்

O
டிக்கு ஏறி இற ங் க ப் பலகையினாலான படிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இக்கல்லூரியின் மாணவர் தொகைக்கு ஏற்ப நூலக இடவசதி போதாமையால் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு என இன்னுமோர்
'36T15606) JIT 6).5 lb" (Junior Library) ஒன்றை அதிபர் அமைத்துக் கொடுத்துள் ளார். பாடசாலையின் குமாரசுவாமி மண் டபமமைந்த வளாகத்தில் உயர்தர வகுப்புக் கள் பெருமளவு காணப்படுகின்றன. அம் மாணவர்கள் தெருவைக்கடந்து நூலகம் வரவேண்டியிருப்பதால் ஏற்படும் சிரமங்கள், நேர விரயம் என்பவற்றை மனதிற் கொண்டு உயர்தர மாணவர்களுக்கென ஒரு நூல கத்தை அங்கு நிறுவ வேண்டுமென்று அதி பர் அவர்கள் உத்தேசித்துள்ளார்.
மேலும் காலத்திற் கொவ்வாத பழைய நூல்களைக் களைந்து ஆசிரியர்களது உதவி யுடன் இன்றைய மாணவர்களுக்கு உகந்த பல பாட நூல்களையும், உசாத்துணை நூல்களையும் கொள்வனவு செய்து மாண வரின் பாவனைக்கு வைத்துள்ளார். இன்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் பெறப் படுகின்றன. மாணவர்களின் எழுத்தாற் ற6லை மேம்படுத்த, ஊ க்கு விக் கப் பல கையெழுத்துச் சஞ்சிகைகள் பெருமளவின தாய் வெளிவருகின்றன. சில கையெழுத்துச் சஞ்சிகைகள் பின்னர் பிரசுரமாகின்றன. இவை உயர்தர வகுப்பு மாணவர்களாலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.
மாணவர்கள் கூடுதலாக நூலகத்தைப் பயன்படுத்தத் தூண்டுவதற்கென கூடிய எண்ணிக்கையான நூ ல் க  ைள வாசித் தோர்க்கு பரிசில்கள் வழங்கப்படுகின்றன. வெளி நிறுவனங்களால் நடாத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்கள் உசாத்துணைப் பகுதியைப் பெருமளவு பயன்படுத்துகின்றனர். பலர் பல போட்டி களில் நூல்களைப் பரிசாகப் பெற்றுள்ள னர். அறிவுவளர நூல்களும் பெருகும். அதனால் நூலகமும் விரிவடைந்து கொண். டேயிருக்கும்.
69

Page 90
எமது கல்லூரி மன்றங்க
எமது கல்லூரி சைவத்தையும் , தமி ழையும் வளர்ப்பதற்கென அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் . ஆங்கிலேயராட்சியில் அந் நிய மதம், மொழி என்பன வேரூன்றி வளர்ந்துவிடக் கூடிய அ பாய க ர ட0 ா ன காலப் பகுதியில் எம் மக்களிடையே சைவத்  ைத யு ம் தமிழையும் பாதுகாக்கவென அமைக்கப்பட்ட கல்விச் சாலையிது.
1887 ஆம் ஆண்டில் பட்டண சுதேசி யப் பாடசாலை எனும் பெயருடன் இரண் டாம் குறுக்குத் தெருவில் தோற்றம் பெற்ற இப்பாடசாலை பின் 1890 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின ரால் இந்து உயர்தர பாடசாலை எனப் பெயரிடப்பட்டு நியாயவாதி சி. நாகலிங் கம், பசுபதிச் செட்டியார் போன்றோரின் அயராத முயற்சியினால் 1890 ஐப்பசி 3 ஆம் திகதி இன்றுள்ள இடத்தில் அமைக் கப்பட்டது.
ஒரு நூற்றாண்டைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இக்கல்லூரிக்குத் தனித் துவமான ஒரு வரலாறுண்டு. ஆண்டு ஒன்று தொடக்கம் க. பொ. த. உயர்தர வகுப்பு வரை இக்கல்லூரியிலேயே கற்றுப் பின் ஆசிரியராகப் பணி புரிந்து இன்று பிரதி அதிபராக இங்கேயே கடமையாற்று வதை நான் பெரும்பேறாகக் கருதுகின் றேன். எனது காலத்திலும் அதற்கு முன் னரும் கல்லூரியில் பல மன்றங்கள் தோற் றம் பெற்றுப் பல்துறையிலும் கல்லூரியை வளர்ச்சியடையச் செய்துள்ளன. இவை ஆற்றிய பங்கு அளப்பரியன.
70

தா. அருளானந்தம் பிரதி அதிபர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,
ஸ்
சைவத்தை வளர்ப்பதற்கென அமைக் கப்பட்ட இக் கல்லூரியில் 1903 இல் இந்து வாலிபர் கழகம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அக்காலத்தில் த  ைல  ைம ஆசிரியராகவிருந்த திரு. நெவின்ஸ் செல்வத்துரை அவர்கள் இதனை அமைப்பதில் அதி சிரத்தை எடுத்தார். இந்து மாணவர்களின் வளர்ச்சிக்கென அமைக்கப்பட்ட இச் சங்கத்தின் காப்பா ளர்களாகப் புகழ்பூத்த ஆ சி ரி ய ர் பலர் இருந்து பணி புரிந்துள்ளனர். எமது கல் லூரி தோன்றி ஒரு தசாப்த காலத்துள் பழைய மாணவர் சங்கம் 09-01-1905 இல் தோற்றம் பெற்றது. இதன் தலைவராக அதிபரேயிருந்து வழிநடாத்தி வந்தார். திரு. வி. எம். ஆசைப்பிள்ளை அவர்கள் அதிபராய் இருந்தபோது இத்தலைமை பதவி பழைய மாணவர் ஒரு வ ரு க் கே வழங்கப்படவேண்டும் என்ற அவரது அவா நிறைவேற்றப்பட்டது. அன்று தொட்டுப் பலர் பழைய மாணவர் சங்கத் தலைவரா யிருந்து கல்லூரியின் விருத்திக்குப் பல வழி களிலும் முன்னின்றுழைத்து வருவது குறிப் பிடத்தக்கது.
திரு. நெவின்ஸ் செல்வத்துரை அவர் கள் இக்கல்லூரியில் பல காலம் அதிபரா யிருந்து தனக்கென ஒரு இடத்தைப் பெற் றுக் கொண்டவர் ஆவார். இவரது காலத் திலேயே பல மன்றங்கள் தோற்றம் பெற் றமை குறிப்பிடத்தக்கதாகும்.
1907 ஆம் ஆண்டில் கனிஷ்ட இலக் கிய சங்கம் ஒன்று தாபிக்கப்பட்டு வாரந் தோறும் கூட்டங்கள் நடாத்தப்பட்டு மாண வர்களின் இலக்கியத் திறனை வளர்த்தது.
நூற்றாண்டு மலர்

Page 91
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1910 ஆம் ஆண்டு கல்லூரி நூலகச் சங் கம் அமைக்கப்பட்டு வாசிப்புத் திறன் ஊக் குவிக்கப்பட்டது.
1916/17 ஆம் ஆண்டு எமது கல்லூரி யின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். அப்போதைய அதிபர் திரு. நெவின்ஸ் செல்லதுறை காலத்தில் சார ணிய அமைப்பு இங்கே உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பானது நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக வளர்ச்சிய டைந்து பல வியத்தகு சாதனைகளைப் புரிந்தது. 1963 ஆம் ஆண்டில் அகில இலங்கை சாரணர் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண் டமை சான்றாகும். 1992 ஆம் ஆண்டில் சாரணியம் தனது 75 வது ஆண்டைச் சிறப்புறக் கொண்டாடியது.
உடல், உளவலு ஒருவனின் கல்விக்கு அவசியமானதொன்றாகும். உ ட ல் வலு வுக்கு உடற்பயிற்சி இன்றியமையாதது. உடற்பயிற்சியைப் பல விளையாட்டுகளின் மூலம் பெறமுடியும். இதனைக் கருத்திற் கொண்டு 1913 ஆம் ஆண்டு ஒரு சிறிய மை தா ன ம் உருவாக்கப்பட்டது. அப் போதைய அதிபரின் விடுதிக்கும் பாடசா லைக்கும் இடையே இம்மைதானம் இருந்த தெனக் கூறப்படுகின்றது.
இன்று எமது விளையாட்டு மைதானம் சிறிய து. அதனை வி ரி வா க் கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற் கென ஒரு குழு அமைக்கப்பட்டு செயற் பட்டு வருகின்றது. இன்றைய எமது குறிக் கோள் மைதான விரிவாக்கமே . இதற் காகப் பலர் பல வழிகளிலும் பேருதவி புரிந்து வருகின்றனர்.
1925 இல் அதிபராகவிருந்த திரு. ஏ. குமாரசுவாமி அவர்களையும் ஆசிரியர்
திரு. வி. முத்துக்குமாரு அவர்களையும்
நூற்றாண்டு மலர்

O
உபதலைவர்களாகக் கொண்டு சிரேஷ்ட இலக்கிய மன்றம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 1929 இல் சிரேட்ட 60 Gaj9ulb (Senior Lyceum) egy6)Lois lr பட்டு ‘கூரியர்' என்ற சஞ்சிகையொன்று வெளியிடப்பட்டது. இவர்கள் 1930 இல் **வெண்தாமரை " எ ன் ற இதழையும் வெளியிட்டனர். 1931 இல் கனிஷ்ட லைசி யம் (Junior Lyceum) அமைக்கப்பட்டு *"The young Herald’’ GT Gỗrpo FG59AGO) SGD) u வெளியிட்டனர்.
இன்று எமது கல்லூரி ஒரு தேசிய பாடசாலையாக மிளிர்கின்றது. இதற்கு வித்திட்ட அம்சம் இங்கு அமைந்திருந்த விடுதிச் சாலையேயாகும். விடுதி மாண வர்கள் கல்விசார் துறையிலும், கல்வி சாரா துறையிலும் கல்லூரிக்குப் புகழ் சேர்த்துள் ளனர். அறிவுசாரா மேதைகளாக, அதி பர்களாக, தேசிய விளையாட்டு வீரர் களாகப் புகழ் தேடித் தந்துள்ளனர். இவற் றுக்குக் காரணமாயிருந்த இவ் வி டு திச் சாலை 12-07-1929 இல் அதிபராயிருந்த திரு. வி. ஆர். வெங்கட்ராமன் காலத்தில் மேன்மை தங்கிய தேசாதிபதி சேர். ஹேர் பேர்ட் ஸ்ரான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்று தொட்டு இன்று வரை இதற்கெனத் தனி வரலாறொன் றுண்டு.
1931 இல் மாணவர் அறிவு விருத்திக் காகக் கனிஷ்ட மாணவர் சங்கம் ஒன்று அப்போதைய அதிபரைப் போஷகராகக் கொண்டு அமைக்கப்பட்டது.
எமது கல்லூரியின் ஆரம்ப கர்த்தர்க் களான நால்வரின் பெயர்களையும் தாங் கிய இல்லங்கள் நான்கு 1933 இல் அமைக் கப்பட்டு இல்ல விளையாட்டுப் போட்டி கள் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டன. பின் இவ்வில்லங்களின் எண்ணிக்கை ஐந்தா
71

Page 92
O
கியது. இன்றும் இவ்ஐந்து இல்லங்களும் அதே பெயருட ன் தமது பணிகளைத் தொடர்ந்து வருகின்றன. இதே ஆண்டில் எமது கல்லூரியின் பெருமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கென " " இந்து' சஞ்சிகை முதன் முதலாக வெளியிடப்பட்டது. இது பழைய மாணவரது பணிகளையும் , கல் லூரியின் திறனையும் கட்டியங் கூறுவதாக அமைந்தது.
எமது கல்லூரியின் புகழ்பூத்த அதிப ரும் சேவையில் இருக்கும்போதே மரணித் தவருமான மறைந்த ஏ. குமாரசுவாமி அவர் கள் மன்றங்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இவரது காலத்தில் பல மன் றங்கள் உருவாகி மாணவரது விருத்திக்கு அச்சாணியாக அமைந்தனவெனின் மிகை யாக ஈ து. இவ்வதிபரின் காலத்திலேயே 1934 இல் சாரணர் அமைப்பு புனருத்தார ணம் செய்யப்பட்டது, வரலாற்றுப் பகுதிக் கென நூல்நிலையம் ஒன்று அமைக்கப்பட் டது. 1934 இல் விடுதி மாணவர் சங்கத் தினால் இளைஞர் போதினி "OUR OWN’’ ஆகிய சஞ்சிகைகள் வெளியிடப் பட்டன.
**இந்து இளைஞன்' எமது புகழை வெளிக்காட்டும் சஞ்சிகையாகும். பல ஆக் கங்கள் பல்துறைசார் விற்பன்னர்களால் எழுதப்பட்டுள்ளன. இச்சஞ்சிகை முதன்முத லாக 1937 இல் அச்சு வாகனமேற்றப்பட் டது. உப அதிபராயிருந்த திரு. வி. எம். ஆசைப்பிள்ளை அவர்களின் அயராத முயற்சியே இ த ற கு க் காரணமாகும். முதற்பத்திராதிபர் என்ற பெ ரு  ைம யை திரு. பி. கதிரவேலு அவர்கள் பெறுகின் றார்.
1939 gai) Pre Matric Iyceum Sci. எஸ். ஜெயவீரசிங்கம் அவர்கள் தலைமை யில் ஆரம்பமானது. 1940 இல் எல்லா வகுப்புக்களுக்குமான இலக்கியச் சங்கம் உதயமானது.
72

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கல்லூரியில் விவசாயக் கல்வியை அபி விருத்தி செய்வதற்காக 18-06-1942 இல் கல்லூரி விவசாயக் கழகம் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப்பட்டது. இதன் தலைவராக திரு. எஸ். சண்முகநாதன் அவர்களும் மூன்று அங்கத் த வர் க ள் கொண்ட ஒரு குழுவும் செயற்பட்டுவந் தி து .
1943 ஆரம்பகாலப் பகுதியில் Natural Science சங்கம் உருவாக்கப் பட்ட து. சிரேஷ்டதலைவராக திரு. வி. சுப்பிர மணியம் அவர்களும் காரியதரிசியாக திரு. இ. கனகலிங்கம் அவர்களும் கடமையாற்றி வந்தனர்.
26-07-1943இல் சரித்திர குடிமையியற் சங்கம் தாபிக்கப்பட்டது. சிரேஷ்ட தலை வராக திரு. எஸ். வி. பாலசிங்கம் அவர் களும் செயலராக திரு. எ. சண்முகநாதன் அவர்களும் இருந்தனர். 1955 தொடக் கம் 1965 வரை மறைந்த எமது அதிபர் பி. எஸ். குமாரசுவாமி அவர்கள் சிரேஷ்ட தலைவராயிருந்து சிறப்புற நெறிப்படுத்தி வந்தார். இவரது காலத்தில் இச்சங்கம் பல சாதனைகள் புரிந்தது. 1972 இல் ஆசிரியராகப் பணியேற்றபின்பு இதன் காப்பாளராக இருந்து மறைந்த அதிப ரின் வழியிலேயே செயற்பட்டுவந்தேன்.
1943 இல் மாணவரின் ஒழுக்கம், கட் டுப்பாடு என்பவற்றைப் பேணுவதற் கென ஆறு உறுப்பினரைக் கொண்ட மாணவ முதல்வர் சபை ஒன்று அமைக்கப்பட்டது. முதல் மாணவ முதல்வர் என்ற பெரு மையை திருவாளர்கள் வை. துரைசாமி, சி. கே. துரைரட்ணம், எஸ். பரமேஸ் வரன், ரி. கனகலிங்கம், எ. வன்னியசிங் , வி. சண்முகநாதன் ஆகியோர் பெறு கின்றனர்.
கம்
நூற்றாண்டு மலர்

Page 93
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1945 (3.6 GTij. GTGio. 3. Forum என்ற பெயருடன் இயங்கிய சங்கம் பெயர் மாற்றம் பெற்று மூதவை' (Senate) என்ற பெயருடன் இயங்கியன. 1947 இல் இச்சங்கங்கள் இணைந்து நாடாளுமன்றம் என்ற பெயரில் இயங்கியது. 1946 இல் விஞ்ஞானக் கழகம் ஒன்று அமைக்கப் பட்டது. 1947 இல் உயர்தர மாணவர் விஞ் ஞானக் கழகம் திரு. சி. எம். குலசிங்கம் அவர்களைக் காப்பாளராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1948 இல் விடுதி மாணவர் விவசாயக் கழகம் விடுதி அதிபர் மதிப் பிற் குரிய கே.எஸ் . சுப்பிரமணியம் அவர்களைக் காப் பாளராகக் கொண்டும் எஸ். சிவசுந்தரம் அவர்களைத் தலைவராகக் கொண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டில் மறைந்த அதி பர் ஏ. குமாரசுவாமியின் காலத்தில் படை பயில் குழு (Cadefing) ஆரம்பமானது. 1950 இல் Senior Cadeting ஆரம்பிக்கப்பட்டது. 1951 இல் முதலாவது பாசறையில் பங்கு பற்றி பல வெற்றிகளை ஈட்டியது. 1951 இல் மாணவர்களின் சங்கீத , நடன துறைக ளின் வளர்ச்சிக்காகக் கான நந்த சபா ஆரம் பித்து வைக்கப்பட்டது. 1953 இல் Fim Club SÐ 35ULLDET GOT gili .
எமது கல்லூரி புவியியற் சங்க ம் 8-02-1960 அங்குரார்ப்பணம் செய்து வைக் கப்பட்டது. அதி பர் வி. எம் . ஆசைப் பிள்ளை அவர்களைக் காப்பாளராகக் கொண்டும் , ஆசிரியர் திரு. வி. மகாதேவன் அவர்களைச் சிரேஷ்ட தலைவராகக் கொண் டும் ஆரம்பமானது. வாரந்தோறும் புவியி பல் தொடர்பான கூட்டங்கள் நடைபெற்று வந்தன. புவியியற் கண்காட்சியும் நடத் தப்பட்டது. புவியியல் அறிவு விருத்தி பெற இச்சங்கம் பல வழிகளிலும் உழைத்து வந்
நூற்றாண்டு மலர்
 
 
 
 
 
 
 
 
 

7 -
தது. 1973 இன் பின் எனது புவியியல் ஆசான் திரு. வி. மகாதேவன் அவர்களது இடத்தை நான் பெற்றதனைப் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
எமது கல்லூரியின் வானொலிக்கழகம் '''Radio Club’’ go கொண்டு 1965 இல் ஆ சி ரி ய ர் க ள்
உ று ப் பி ரை க் தோற்றம் பெற்றது. எம் . சி. பிரான்சிஸ் எ. சரவணமுத்து, ரி. சிறிநிவாசன் ஆகியோ ரது அயராத உழைப்பினால் வெற்றிகர மாக இயங்கி வந்தது.
தமிழ் மொழித்திறன் விருத்திக்கென 1965 ஆம் ஆண்டில் மறைந்த அ தி ப ர் என். சபாரத்தினம் , திரு. க. சிவராம லிங்கப்பிள்ளை ஆகியோரது முயற்சியி யினால் தமிழ்ப் பேரவை ஒன்று உருவர்க் கப்பட்டது. இப் பேரவை வி வா த ம் , பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் மான வர்களைப் பங்கு கொள்ள வைத்தது.
1972 ஆம் ஆண்டு ஏப்ரல் DT 5 b பொலிஸ் படைபயில் குழு (Police Cadet) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் குழுவி னர் தமது முதலாவது பாசறையைக் களுத் துறை பொலிஸ் பயிற்சிக் கல் லூ ரி யில் நடத்தினர். இக் குழுவினர்க்கு ஆ சி ரி யர்கள் மரியதாஸ், எஸ் . இரத்தினசபாபதி என்போர் வழிகாட்டிகளாக இருந்தனர். 1981 இல் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் யாழ்' மாவட்டப் பாசறையில் பங்குபற்றி அவ் வாண்டிலேயே முதலாம் இடத்தைப் பெற் றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க சாத னையாகும் ,
1989 ஆம் ஆண்டில் செஞ்சிலுவைச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது. இச்சங்க உறுப்பினர்கள் அன்று
73

Page 94
Ο
தொட்டு இன்று வரை கல்லூரிக்கும் சமூ கத்திற்கும், பிரதேசத்திற்கும் தொண் டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
எமது மாணவரின் சேவையை மேலும் மெருகூட்டுவற்கென 1991 இல் இன்ரறக்ட் (Interact) கழகம் தாபிக்கப்பட்டது. அத் துடன் லியோ (Leo) கழகம் 1991 இல் தொடக்கி வைக்கப்பட்டது.
கல்லூரியின் சேவைக்கழகம் உள்ளும் , புறமும் தொண்டாற்றி வருகின்றது. ஆசி ரியர் பி. வில்வராசா அவர்களின் மேற் பார்வையில் 1992 ஆம் ஆண்டு தொடக் கம் சீரிய தொண்டாற்றி வருவது குறிப் பிடத்தக்கது.
கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங் களின் விளைவாகக் கல்லூரி மன்றங்கள்
SEYLLLLLSLS S ZSL SSELYLSLS S SLLS S LSLLL LL
“I have often heard it the finances of our College a with those of some other admitted it saying that in re; have always added that in re for our College is a Natio: and directed by the peopl predominantly Hindu. We ha by race, nationality and relig are one; their interest is our
All Ceylon
74

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சில இன்று செயலிழந்து விட்ட நிலையில் பல புதிய மன்றங்கள் தோன்றியுள்ளன. சரித்திர குடிமையியற் கழகம் 1970 களில் பிற் பகுதியில் தன் முக்கியத்துவத்தை இழக்க வணிகக் கழகம் போன்ற புதிய கழ கங்கள் செழிப்புடன் இயங்கி வருகின்றன.
அண்மைக் காலமாக எமது கழகங்கள் பல சஞ்சிகைகளை வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியதாகும்.
எமது மாணவர்களின் கல்வி சார் கழ கங்கள், கல்வி சாரா கழகங்கள் என்பன தமது பங்களிப்பை முழு  ைம ய |ா க ச் செலுத்தி ஒரு தேசிய கல்லூரிக்குரிய நிறை வான தன்மையோடு இயங்குவதற்கு உறு துணை புரிகின்றன.
LLLLLSSSSL SSSL LSSLLLSL SSSE SSLSLLLLS E SSSLLL SLSLSLSE SLLLL SSSLLS
said by several sympathicis that Lre rather poor in comparison institutions in Jaffna. I have spect of money we are; but I spect of men we are the richest, nal Institution created, managed e of the country, who are ve the children; they are ours ion. They will come to us. We s and we work for them
Principal A. Cumaraswamy in ''The Souvenir and guide of the industrial Exhibition 8 Carnival
-May 1940
நூற்றாண்டு மலர்

Page 95
Board of Directors of Jaffna Hindu College and
The establishment cf Jaffna Hindu College and that of the Board of Directors of Jaffna Hindu College and affiliated schools can be traced back to the reactivation times that followed the period of national awakening kindled by the great Hindu Sevant Sri-la-Sri Arumuga Navalar. National languages, education, religions and cultures faced a setback when Sri Lanka came under Western. rule. Various Christian missionaries played a decisive role in the nation's educational system. Children were gradually weaned away from the traditional cultural patterns, religion and language for the sake of English education. Hindu and Buddhist savants of the calibre of Sri-la-SriArumuga Navalar in the North and Anagarika Dharmapala in the South Sought to revive national languages, religions and cultures. After the demise of Sri-la-Sri Arumuga Navalar such revivals faced serious opposition in the North by the missionaries for the want of an organised and dedicated leadership. To overcome this a group of noble patriots banded themselves to gether and established a religious organisation called Saiva Samaya Paripalana Sabhai presently called Saiva
(1) Mr. T. Chellappapillai, B. A. E Retired Chief Justice of Travanc
நூற்றாண்டு மலர்

Dr. V. Yoganathan
Secretary, Board of Directors J. H. C.
Affiliated Schools
Paripalana Sabhai on 28 th April 1888 to perpetuate the great work done by Sri-la-Sri Arumuga Navalar.
Certain events clicked well in time for this Sabhai to take over the management of an existing “Native Town High School' and run it on Lines envisaged by the great Hindu Savant Navalar. This Native Town High School founded in 1886 by Mr. William Navins Muthucumaru Sithampparapillai was in financial difficulties. This school was handed over to Mr. S.Nagalingam, a man of means and one of those behind the establishment of Saiva Paripalana Sabhai. This school which was in Main Street, Jaffna was shifted to Vannarponnai and was renamed as Nagalingam Town High School. At a committee meeting of the Sabhai held on 1890.07.19 on a proposal by Mr. ST. M. Pasupathy Chettiar, the Sabhai decided to take over the management of the school. Mr. Nagalingam handed over the management of the school to the Sabhai on 1890. 11.15. The Sabhai changed the name of the school as “Hindu High School' and entrusted the management of the school to a subcommittee of six members. They were
و . .L .۱ Oe - President
75

Page 96
(2) Mr S. Nagalingam, Advocate
(3) Mr. V. Casippillai, Proctor
(4) Mr. ST. M. Pasupathy Chettiar
(5) Mr. A. Sabapathy, Member Legis
(6) Mr. T. Kailasapillai, a nepew
student of Sri-la-Sri Arumuga
Mr. S. Nagalingam was appointed as Manager of the School by the subcommittee. The above mentioned Hindu High School and the sub committee a six members subsequently blossomed as the present Jaffna Hindu College and the Board of Directors of Jaffna Hii indu College and affiliated schools respectively.
The sub committee concentrated on the development and expansion of the Hindu High School. The foundation for the Main Block of the School was laid in 1891. The building was completed and declared open in 1895 by Sir P. Coomarasamy. The school was thereafter named affna Hindu College in 1895. To give pride of place to the managing body of the college enactment of article No. 3 of the ordinance No. 6 of 1902 was passed in the Ceylon Legislative Council in 1902 in corporating the Board of Directors of Jaffna Hindu College with a standing committee of management: Thus the six member sub-committee became the first official board of directors of Jaffna Hindu College and affiliated schools.
76

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
- Vice President
- Secretary
- Treasurer
lative Council - Member
and Navalar - Member
The Board from then onwards focussed its attention on expansion of educational activities to the whole of the Jaffna peninsula in defence of Hindu Religicn, Tami Lanugage and traditional cultural values. The Board was convinced that the future of Tamil speaking children should be in keeping with modern trends but on no account were the t1 aditional religious and cultural observances to be divorced from fhe new educational pattern. The Board opened new schools in various parts of Jaffna District. A few existing schools were handed to the Board. A total of thirteen (13) schools including one exclusively for girls-Jaffna Hindu Ladies' College-were under the Board's management. The Board was responsible for all activities like putting up additional buildings, maintenance of buildings, providing extra facilities for teaching of science like laboratories, hostels, playgrounds, places of worship ets. Appointment of principals and teachers, transfers, payment of salaries and maintenance of discipline; organising exhibitions, carnivals and c ther fund raising programmes for certain schools
நூற்றாண்டு மலர்

Page 97
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
were done by the Board Jointly with them. The membership of the Board too increased to thirty (30) with the
(1) (2) (3) (4) 5)
(6)
(7) (8) (9) (10) (11) (12) (13)
Jaffna Hindu College Kokuvil Hindu College Chavakachcheri Hindu College Urumpirai Hindu College Karainagar Hindu College Vaddukoddai Hindu Collegs Urumpirai Saiva Tamil Mixed Urumpirai Sandrodaya Vidya sala Vaddukoddai East Hindu Tamil Chavakachcheri / Sangathanai Hi Karainagar East Hindu Tamil Jaffna Tamil Mixed School Jaffna Hindu Ladies' College
The Managers of the Board from over by the Government were:
நூற்றாண்டு மலர்
Mr. S. Nagalingam, Advocate
Mr. V. Casippilla i, Proctor
Mr. A. Sabapathy, Member of the Ceylon Legilative
Mr. (Later Sir...) Waith i lingam I
Mr. A. Ambalavanar, Procter
Sir Waith i lingam, Duraisarmy, Speaker, Ceylon State Council
Mr. R. R. Nalliah, J. P., O. B
Mr. T. Muthusamippillai, M. A., Bar-at-Law, Crown Advo
Mr. T. Arulambalam, J. P., Proct

O
increase in the workload. The schools managed by the Board before the schools take over in 1960 were
School
i
Mixed School du Tamil Mixed School Mixed School
1893 to 1960 up to the schools take
1897 -س- 1890
1897 - 1914
Council 94 - 1924
Duraisamy, Advocate 1924 - 1933
1933 - 1934
1934 - 1944
. E., Proctor 1944 - 1951.
Cate 1951 - 1960
or 1960 - Acting till the take over
77

Page 98
9
In 1960 in keeping with government policy of taking over all privately managed schools, the Board decided to hand over all the schools under its management to the government.
It was ensured that though they were to be government schools they were to be run on the lines originally intended by the Board.
The Board continues to function because it has the moral responsibility towards Jaffna Hindu College and other schools it once founded and managed. The membership of the Board has come down to six now. This is due to the fact that some of the members have left Jaffna due to the ethnic disturbances while most of the senior
SSi aELYESESSEESgELLSEmYLLLSSSSLSLYLSYYSSLSS
Recently I passed Ananda buildings which have risen th passed our own JHC, and it was buildings and windows hanging achievements are not second to even superior. Then why this si of the State? Can't the state magnificent building and moder learning. Won't the old boys, forward to supply these if the
in JHC OBA > Souw
78

யாழ்ப்பாணம் இந்துக் கல்லு ዘ7
members are no more. Efforts are being taken to reconstitute the Board and revive its activities. Some of the properties are vested with the Board. The land where the Boarding Master's Quarters existed is one of them. This is now used by Jaffna Hindu College. The Board also donated all its furniture to Jaffna Hindu College. There are some legal issues still to be resolved in respect of another property vested with the Board. The Board has plans to make endowments to schools it once managed for granting of scholarships to deserving students to proceed With higher studies and also make certain endowments to the University of Jaffna. This will be possible only if money can be realised by the sale of the property by the Board after resolution of the legal issues.
ክ፡¢•Hi፱፱፱፥'{fiህ፱፱ ¢'ti፱፱፱ህ'!ዘll፱lህ 'ባllllllዞ 'ዛዘ፱፻፬፣'ባ፤llዘ፱ህ willlllllዞ ባዘዘ!!!!! 'ዘlዘዘHኮ
College.... envied the magnificent here in recent years. Recently I heart rending to see the ramshaikle on single hinges. Jaffna Hindu's Ananda's and in Some fields tepmotherly treatment on the part be persuaded to give us equally n equipment, aids to teaching and scattered all over the World, come state fails to do it?
late C. Subramaniam (Orater) e mir U. K. publihhed in June 1990
நூற்றாண்டு மலர்

Page 99
Some Memoirs
Till I went to my Inter A1 noting here some of the things I r the Principal was Mr. Sanjeeva Rac a cultured Indian. He had one Sh found together. At the time there
My father-in-law Mr. S. Tha 1972, said that Hindu students wh holy ash on their foreheads were the classrooms. The children repor worried over this. The result was si Mr. Thambimuthu) decided on the our children. About 20 Hindu pa met together under the leadership a school with about 20 students at later developed into the Jaffna Hi
The first Principal I can rei cultured gentleman. I remember he be used by teachers. When he he removed it. Of all the teachers i was the most popular teacher. In He had an excellent body and w; He was said to be a graduate of t of my teachers in the third Form years later when I was in practice a at the entrance of my office. I come in, What can I do for you?' else, not even to the two minister legal assistance. The other person w
நூற்றாண்டு மலர்

Late. A. C. Nadarajah * Advocate,
* 1902 - 1993
its I was at Jaffna Hindu. I am emember. When I joined the College ). He was a perfect gentleman and liva Rao assisting him. Both were
must have been about 500 students.
mbimuthu, born in 1871 and died o went to St. John's College with asked to wipe it off before entering ted this to their parents who became ome of the leading Hindus (including need for a Hindu Institution for arents including Mr. Thambimuthu, of Advocate Nagalingam and started t the start. It was this School that indu College.
member was Sanjeeva Rao a highly : directed that a cane was not to
saw a cane on a teachers table in those days Mr. Sabaratna Singhe his scout uniform he looked grand. as very smart in his movements. he Calcatta University. He was one ... I liked him immensely. Many is advocate in Colombo he appeaped promptly stood up and said, “Sir, A thing I never did to anybody 's who used to come to meet me for e students had the highest respect
79) •

Page 100
O
for was Mr. Nevins Selvadurai very attractive body, well built and openion the best Principal we hav
and Scholar, though at first his was a Christian. He was a great Ma to his office he saw a half solve class and the teacher and the st When he returned from his office went up to the class, took a p and went away.
Another day his sleep was returned from some late show. Th some trees belonging to the colleg going to the boarding. They had t their way. Mr. Nevins stood at th gave each one a blow on his bac. them passed him.
One day after a football ma some other eatables were being di who were present at the match wh he walked up to a boy and said college. The boy ran away showi by sight his students. Another day every student who had cut School The other teacher who was held in swamy who was also referred to a know the art of manipulating a r borrowed from a student. He v popular teacher was one Mr. Pon very interesting stories from the Another popular teacher was one N The poor man one day had a ba Some boys were trying to open
80

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
the other Principal. He too had a commanded respect. He was in my e had both as efficient administrator appointment was objected to as he thematician. One day on his way d problem on the blackboard in a udents unable to proceed further. the problem was still unsolved. He iece of chalk solved the problem
disturbed by some students who had ey had plucked young coconuts from e and after their drink they were o get through a narrow path on e end of this narrow stretch and k with his walking stick as each of
toh at the esplanade “Vadai" and stributed to some college students ich Nevins was Supervising. Suddenly “you are not a student from my ng the Principal was right. He knew he went to every class and caned to attend the Nallur Car Festival. n high respect was Mr. Muthukumaras a master of Arts who did not eceding fountain pen which he had was our History teacher. Another niah a Tamil teacher. He told us Mahabaratham and Ramayanam. vir. Kulasingam, our Science Master. d accident in the science room. a chlorine bottle, I think, which
நூற்றாண்டு மலர்

Page 101
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
could not be opened. Mr. Kulasing: stopper came out, the gas shot up man was in great despair thinking latter part of my stay there was o rejoined the school. He taught us interesting. There was Mr. Kathirga and maths. There Was one Mr. Ka who later became an Inspector of Dr. Nallanathan's brother called a his well-built body. He used to Sw as part of his exercises. He appea his powerful body. One son of N Latin in the 2nd Form. He was : thinking that the Whole country There were two Nagalingams, one and a few others on the teaching
here.
The Hindu College generally Four names that deserve ment Thinnevely, one Ponnampalam calle Kokuvil. Later Dr. Rajah and his two for defence and the other famous for his corner kicks; when stayed in front of the goal motior fell inside the goal; no other play the football team as a goal-keeper
As far as instruction was co front line during our days. Wellstudents who has done well.
நூற்றாண்டு மலர்

O
am went to help them. When the
and got into both his eyes. The his sight was lost. During the ine Mr. Saravanamuthu M. A. Who
Roman History which he made amanathan who took our Latin ndiah called “nai cuttie” Kandiah, schools. There was Mr. Muthusamy, Sandow. He was very proud about "ay with a hundred pound iron bali red all the time to be conscious of Nevins named William taught us another man who appeared to be was interested in watching him. artially deaf, one Sithamparanathan
side who need not be mentioned
fared well in Football Matches ion are K. P. Shanmugam from d “Black Arrow, S. Rajah from brother Mathiyaparanam, the first two for attack. Shanmugam was he kicked the ball slowly rose up, hless for a second or two and then er had that tricky kick. I was in
ncerned the JHC was always in the bound books were given as prizes to
81

Page 102
Some Informations of The properties of Land by Jaffna Hindu Colle:
The Jaffna Hindu College which High School and the Hindu High Schc ceremonially opened by Sir Ponnampa Ponnambalam Ramanathan who declar Vijaya Dasami Day in 1890.
The Jaffna Saiva Paripalana Saba and some chief members of the Conn this School and in 1902 a Bill was Ceylon empowering the Board of Direc
In this connection, it is very ne Board of Directors were appointed Public contributions were forthcoming, like India, Malaysia & U. K. and ino a Board was appointed. So it was a Trust, because this College was run on
This College was taken over un Colleges (Supplementary Provisions) Act in Govt. Gazette Extraordinary of July Order No. 515 / A appearing in Govt 17.8.1962. The schedules of the Assets tail - end of this article.
All land and buildings, furniture this College were handed over to the College at that time. The General Ma a lapse of 3 years and this was hearec have made certain orders in 1969 af were filed. It is very necessary to asc took place and the legal validity of th vesting Order by Govt. by a Ga continues to be what it was from
82

V. S. Ramanathar Committee Member J. H. C. O. B. A.
s owned
ge
had its metemerphosis from the Town o, bore its name in 1895 when it was am Cumaraswamy, a brother of Sir ed open the Hindu High School on
managed this School from its inception littee took a keen interest to develop bassed in the Legislative Council of tors to manage the Jaffna Hindu College.
cessary to consider how and why these by the Jaffna Saiva Paripalana Sabai. in plenty, from here and from abroad, der to safeguard the finances etc., such de facte’’ Trust and not a de jure' public Contribution.
der the Assisted Schools and Training , by vesting Order No. 1515 appearing 13, 1962 (No. 13209 - 1838) and Vesting . Gazette Extra-Ordinary No. 13264 of taken over by Govt. are given at the
and fittings and other belongings of jovt. by the Board of Directors of this agers filed objection in July 1965-after
by a Tribunal which is supposed to ter a lapse of 4 years after objections ertain Whether and how these actions ese actions, in the absence of a “Dezette Notification. However College inceptions - to date, using all buildings
நூற்றாண்டு மலர்

Page 103
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
etc. etc. enclosed within the periphery this lands purchased by the College re.
It is very necessary, at this sta, the lands belonging to this Colleges s Gazette Notifications mentioned above certain members of the O. B. A., ir and this has met with partial success. the Sehedule referred to above, belongi and the O. B. A. is taking further act
The Principal has now taken the belonging to this College and his firs have been completed. We hope that ve College will be surveyed and action ta take possession of all the endowed pr and elsewere.
We are now in the process of properties on the northern end and expansion Scheme will be over. - Thank and Well wishers and the efforts ol O. B. A. and S. D. S. and others.
( annex copy of and 24th August Minister of Educat above where I hav
Assisted Schools
(Supplementary Provis
Vesting (
Govt. Gazette Extrao
No.
Schedule
1) The Premises in which J 1 J conducted and contained ol
நூற்றாண்டு மலர்

of the 100 larchams of land including cently.
ge, to locate and take possession of all hown in the Sehedules of the Govt.
Several attempts have been made by cluding self to locate these properties Some more properties, not includee in ng to this College have been traced, ion in the matter.
initial step to survey all the properties t task of getting the College promises ry soon all properties endowed to the ken by the Education Department to operties as contained in the Sehedules
2xpanding our playground by purchasing very soon stage I of our playground cs to the co-operation of the Parents the Principai, Staff, Members of the
Gazette notifications of July 7th 1962 1962 signed by Baduideen Mohamed, ion, for reprint he1 e to - Vide xxx Para. 4. e made refernce to these notifications.)
& Training Colleges
ions Act) Page 1838
Drder 1515
rdinary July 13th, 1962
13,209
Ο
affna Hindu College, Jaffna, was
July 21, 1962:-
83

Page 104
O
2)
b)
d)
All that Piece of land ing to the land claimed thamby Sabaretnam and Thamotharampillai, Valli Sivakamy, window of T lane, on the South by K. K. S. Road, and the Pillai, containing in exter
And that Portion of lan by Chelliah Thiagarajah claimed by Kanthappu Rajathungam, on the Sou Pathmathevi, Sitharam E land claimed by Sivatho maniam, heirs of Sithamp etc. - 18 larchams.
Land bounded on the etc. etc & by lane, on the South by Coilege R excluding that portion Vyrava Temple on the
Land bounded on the 1 by land claimed by Mr. premises of J / Chettite claimed by Kumariah, N by heirs of S. U. Rajat about Eight larchams, sub muttu, the present occu
All the buildings and struc 1. of this schedule.
84

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
bounded on the North by Lane, leadby Govindu Velauthapillai & Sinnathe said lands claimed by Thampu, nayaki, widow of Ariaretnam and nambirajah, on the East by College College Road, - on the west by lands claimed by Govindu Velautha it about 55 larchams.
d bounded on the North claimed and by college Road, on the east
Vinasithamby and heirs of S. U. uth by lands claimed by Ariyaperumal anagasabapathey, on the West by ndanilayam, Vaithilingam Sivasubravaranatha Chettiar Pasupathy Chettiar
North claimed by A. J. Casipillai the East by Kasturiar Road, on oad, on the west by College Lane, of 30 feet Square containing the astern boundary.
north by College Road, on the east s. R. Shanmugam, on the south by ru M. M. T. M. School and land adarajah, on the West by land claimed nungam and containing in extent bject to life interest by A. Saravanapier.
ures on the lands specified in para
హి
நூற்றாண்டு மலர்

Page 105
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
3) All moveable property as sh
4) All monies lying to the cre
Ceylon Govt. Gazette Extraordin
Schedule
1) a)
b)
2)
Vesting Orde
All that portion of land Nallur Land bounded on by Kathiravelu Thambiah perties claimed by Kandi South by Vannankulam : by A. Thambiah, Vaithili Kasipillai Appucutty - the extent three acres & tw
(3. A. O. R. 27.7 p)
All that land called and in Nayanmarkadu, boun Road, East by Ambal V claimed by Sivakolunthu claimed by Kanagam Ra by a fence, and contain and twelve Point four pe
(1A. 3R. 12.4. p)
All the buildings and st
நூற்றாண்டு மலர்

O
own in the Inventories and records
dit of this School.
Sgd. Baduideen Mohamed Minister of Education July 7th, 1962.
ary No. 13,264 of August 17th 1962 er 1515 (A)
known as 'Navalady' situated in the North by Lane and lands claimed and Ramupillai Sellam, East proah Thangaretnam and Vannan Kulam, and Channel, west properties claimed Ingam, Kulanthaivelu, Muttiah-and land being demarcated by and in 2nty seven point seven perches.
known as “Veeranpulam, situated ded on the North by Chemmani 'eethi, south by land and property Sinnathamby, West by property sammah, the land being demarcated ing in extent one acre, three roods, :rches.
ructures on the above lands.
Baduideen Mohamed
Minister of Education 24th August 1962
85

Page 106
The General Manager, Board of Directors, of Jaffna Hindu College, Jaffna.
Sir,
J/Jaffna Hindu Celle
I have the honour to forword ht of the Arbitration inquiry or J|Jaffna
Sgd. (Secr
Copies to: V. F. Gunaratne Esqr, to
C. Thanabalasingham Esqr, The Regional Director of
Copy
(VESTING ORDER NO. 1515) Re: and
(VESTING ORDER NO. 1515. A
AW
Pursuant to objections filed Manager, The Board of Directors of th 1965 to the Vesting of the following and published in the Government Gazette
(A) Property described under Sched
as Lot 1 in Pian No. 460 of Hall and the Science Block fo premises which is now being
86

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
My No. SAf4/NSA/ARB 39
histry of Education and Cultural Affairs, lay Street,
ombo-2.
9.04.08
ge — Arbitration Inquiry
'rewith a copy of the Award in respect
Hindu College.
Yours faithfully,
2 tary of the Arbitration Tribunal)
L1, Green Lands Avenue, Colombo-5. 99/1, Temple Road, Nallur, Jaffna. Education, Jaffna.
JAFFNA HINDU COLLEGE JAFFNA.
)
TARD
by Mr. T. Muthusamipillai General e Jaffna Hindu College, dated 20th July properties under No. 1515 of 07.07. 1962
Extra Ordinary No. 3209 of 13.07. 1962.
le 1 (b) viz: - Land and buildiings described 9.06.65 (P8) i. e. The Coomaraswamy Lndation and as Lot 3 i. e. House and ised as Boarding Master’s residence.
நூற்றாண்டு மலர்

Page 107
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
(B) Property described under sche No. 430 dated 01.05.65 (P 1) i. for the Vyrava Kovil Hall and the foundation.
(C) Hostel and the promises show
Further pursuant to objections fi the Vesting of the following property 29.08.1962) Viz.
(D) Property described under Schedu
situated at Nallur.
(E) Property described under Schedu
Land called Veeranpulam situated referred to the Joint Arbitration of amalgamated both matters and the Inqu
We have heard at length the evid documentary and the submission made b and on behalf of the Director General
As it is not possible to write ou between Mr. W. F. Gunaratne and myself case Mr. W. F. Gunaratne does not agree for decision, shall meet Mr. W. F. ( after joint consultation.
I shall first take up those matte1 a dispute, or, in which some compromi
Re: (E) I shall first take up the mat Property described under Schet the Land called “Veranpulam was donated by the late Mr. Directors of the Jaffna Hindu 21.3.1910 an attested by S. Sit inter-alia to the following cor the Said land and premisses ir College if the said College fo land and premisses shall reve
நூற்றாண்டு மலர்

O
dule 1 (c) Viz. Lots 2 and 3 in Plan e. the Vy rava kovil, the foundation the land right round the Kovil and
as A B C D in P 1.
led by the said T. Muthusamipillai to under No. 15151 A (Govt. Gazette of
le 1A. Viz. Land called “Navalady”
le 1 B. Viz.
at Nayanmarkaddu both matters were Mr. W. F. Gunaratne and myself - We iry was held together.
ence led in this case, both oral and y the Objector Mr. T. Muttusamipillai
of Education.
tour verdict without a Joint Consultation , I shall Write out my award, and in with me on any of the points calling Gunaratne and come to a final decision
's in which there. There is not much of ise has been effected.
ter of dispute shown as (E) above. i. e. iule 1 (b) of Vesting Order 1515/A i. e. situated at Nayanmakaddu. This land A. Cathiravelupillai to the Board of College, by Deed No. 1091, Dated tampalam, Notary public (P11). Subjectndition. Viz: “ Provided further that when emain the property of the said Hindu r any reason cease to exist, the said it to me, or, my heirs.
87

Page 108
The Vesting of this land as
therefore remain but shall be
Re: (D)
Re: (B)
| shall now take up the matt Property described under Sche land called “Navalady” situatec to the Board of Trustees of East, subject to the following
Viz: (i) That the Director:
annually Rs. 801January of each an Donar is dead and
(ii) That after my life
pay Rs. 40/- annua myself and my h Seenivå sagam Sellac and after his life. and after the life
circle or in the fami seems fit and shall
It is thus clear from the I
College became beneficiary, ol after paying the cost of Ann time at Rs. 40/-, annually as hold, that this property shall shall pay the balance income.
I shall now deal with the n i. e. property described un 1515 viz: Lot 2 and 3 in plar Wyrava Kovil, the foundation right round the Kovil and ti
The Vyrava Kovil itself has in the property described unc The following points are cle. case.
88

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
per Vesting order No. 1515/A shall subject to the above condition.
er of dispute shown as “D” above. i.e. lule 1A. Vesting Order 1515/A i. e. the at Nallur. This property was donated the Hindu College at Vannarponnai
trust:-
s of the said College shall pay me
i.e. Rs. 40/- in July and Rs. 40/- in
d every year till my life time. The
this condition has become obsolete.
time the Directors of the College shall ly for the Annual poojah Expenses of usband the said Chellappahpillai, to lurai of Vannarponnai East, Advocate time to Ponnambalam Masilamanipillai time of both them to one of my family ly, circle of my husband whom the Directors cause the anniversary poojah performed.
anguage of the Deed, that the Hindu nly with regard to the residue income, iversary poojah, cost assessed at that directed in the said deed. I therefore be divested. The Board of Directors if any to the Jaffna Hindu College.
matter of dispute shown as (B) above, der Schedule 1 (c) of vesting order No. 430 dated 1-5-65 (P1) i. e. the
for the Vyrava Kovil Hall and the land he foundation.
not been vested - it has been excluded ler Schedule 1 (e) of Vesting Order 1515. ir from the entire evidence led in this
நூற்றாண்டு மலர்

Page 109
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
(i) Even before the Jaf was a Vyrava Temp. plan P1 - when it b for the college, the Temple to the site the Hindu College Hindu public worsh samipillai gave ey respected gentleman Crown Advocate for whatsoever, I accept his cvidence and fr« called, that though students of the Jaff. Public had been wo. access to the temple on the South i. e., a said plan P1.
(ii) The evidence of Mr is fu1 ther corrobora Director of Educatic the religious celebra Poojahs et 5, Were c« the Building marked celebrations, which W celebrated in old Coll to which Public had Kovil i. e. lots 2 and had becn built for e Vy rava Kovil. The foundation is the m Outer court yard of
At the inquiry Mrs. Navaratna objections to the Divesting of parcel of the Vyrava Kovi I. TÍ through the gate on the Sc reasonable hours of the day an
I therefore order the Divesting and parcel of the Vyrava Kovi
நூற்றாண்டு மலர்

O
na Hindu College was founded there e in the western portion of lot 1 in came necessary to put up New buildings Board of Directors, shifted the Vyrava where the temple now stands. Before was established, the Members of the ipped in the temple. Mr. T. Muthuidence in this case. He is a highly , is a leading advocate and has been several years. Without any hesitation his evidonce in toto. It is clear from om the evidence of other witnesses he the Said teimgplc Was used mainiy by a Hindu College, Members of the Hindu :shipping in the sai tcmple and had through thc gate oieiling in the road tlong the roadway 1ítarked D. A. in the
. T. Muthusain ipillai and his witnesses ted by the of Witness 33 called by the on - According to all these witnesses, tions of the College, e.g. Navarathiri onducted in old College Haii. i. e. in Q in plan Pi. It is this clear that all erc exclusiv cly for the Sttide:Ints, were ege Hall, and pooja'is and other festivals
access were conducica in the Wyrava 3 in plan No. 1. The foundation Lots 3 xtending the religious activities of the land right round the Kovil and the ininus reces S3ry to be used as the
m the Director of Educatio: had no lots 2 and 3 in pla: No. 1 as part and he public will have access to the temple outh along the road way D. A. at all d night.
of Lots 2 and 3 in Blan P.1, as part
il and its premises subject however to
89

Page 110
O
Re.A (i) &A (ii)
the right of the students t whenever the use of Lot 2 is
purposes. I further order tha have access to Lots 2 and 3 t the Roadway marked D. A in
I shall now deal with the m i.e. the property described u1 155. Viz. — Land and buildii No. 460 of 19-06-65 (P8) i. e block foundation, and the Ho as the Boarding Master's resi
For purpose of convenience I described in the Schedule 1 (t
Viz: (1) The Jubilee block upstairs of the Sci
(2) Rooms 2 and 3 (dc
(3) Lot 2 in Plan P8
residence of the CC
With regard to the Jubilee blo (Lot 1 in Plan P 8) Mr. T. Mu unconditionally except with reg in the Jubilee block, which ol the take over, the Board of I using as their office. We hav are even now being used as
Director of Education, and M. come to a compromise with re,
As rooms 2 and 3 (i. e. Dow been used as Office of the B. the College take over there w, the said rooms 2 and 3 Mrs T. Muthusamipillai (Objector) a (down stairs) in the Jubilee
the efficient running of the c
90

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
use temporarily Lot 2 as Playground,
not necessary for the temple and religious
E the Members of the Hindu public will
hrough the Gate way on the South along
Plan P 1.
atter of dispute shown as (A) above. der Schedule 1 (b) of the Vesting Order gs described as lots 1 and 2 in Plan Bo ... the Coomaraswamy Hall, the Science use premises which is now being used dence.
shall have to redivide the said property ) in vesting Order 1515 in to 3 parts.
(includiug) Coomaraswamy Hall and ence block foundation (Lot 1) in Plan P8.
own stairs) in the Jubilee Block.
i. e. the House and premises used as the ollege Boarding Master.
ck and the ScienceLaboratory foundation
thusamipillai has withdrawn his objections gard to the rooms 2 and 3 (down stairs) n the relevant date i. e. on the date of Directors of the Hindu College have been e inspected the premises, the said rooms their office rooms. Mrs. Navaratnam, r. T. Muthusamipillai have in our presence gard to this matter.
n stairs) in the Jubilee block (P8) have oard of Directors on the relevant date of as on alternative for us except to divest . Navaratnam (Director of Eduction) Mr. nd we found that divesting rooms 2 and 3 Bcck will cause of of inconveienc to ollege.
நூற்றாண்டு மல்ர்

Page 111
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
The following compromise was In lieu of Rooms 2 and 3 in which we have marked X2, an in plan P1 to be divested anc for their use as their Office and Bath rooms rights.
In view of this compromise,
(a) that the entirety of Lot remain vested in the Di
(b) That the rooms we ha verandah on the West in Board of Director of the from southern plan Pl , the Board of Directors all
In the result II order
(i) that the entirety of lot
appurtenances, remain vest
(ii) That rooms X2, and X3, the West be divested anc lieu of their claim to r Jubilee block in lot l i rooms through the Gatewa
Re: A (iii) (iii) Regarding to lot 2
the House and Prem Boarding Master, b payment of rent to House and premises Boarding Master, on not used as part of college. The fact tha of lot 2 in plan P8 Will not make any to the Boarding mas not entitle the Dire Said lot 2 in the Boarding master has of Education to giv could have spoken t the premises to him
நூற்றாண்டு மலர்

O
arrived at Viz:- the Jubilee block plan P8 the rooms, X3 and the Verandah on the west handed over to the Board of Directors c. With necessary access to water
order
1 in pian 18 (with all appurtenanes) ector General of Education.
ve marked as X2, and X3 with the plan P1, be dive sted and given to the
Hindu College with necessary success along the rooms access for the use of d their employees.
1 in plan P8, with the buildings and ed in the Director General of Education.
in plan No. P1 and the verandah on i given to the Board of Directors, in ooms 2 and 3 (Down Stairs) in the plan P8. With access to the said y at point D and along the roadway D.A.
in plan P8, I am fully satisfied that ises have not only been used by the ut by the other teachers earlier on he Board of Directors. Though the in Lot 2 was used as residence of the the relevant date of take over it was the college nor for the ben if it of the t the Board of Directors were owners and also were owners of the college, ifference. The renting of the house ter by the Board, on some terms will tor General of Education to vest the Director General of Education. The not been called by the Director General evidence. He was the one man who the actual terms of the renting of Considering all aspects, from very
91

Page 112
conceivable angle, I be divested, and giv Hindu College. I th in Plan P8 and fur to the Board of Di
Now I shall deal with the la the dispute with regard to the with the portion marked A, and the Verandah on the west made my order.
Fven with regard to this maí has not been contradicted,
witnesses called oil behalf of accordance with the very obje was founded thc Hostel also
to rules of Saiva Religion. Ti Principal, on behalf of the B of running the Hostel was be Boarding Mastir was paid ii. the hostel Yayas fou Fedi ima ini
* Co ilice, yeti on occ::Sious ta?ā
given residence in the Hostc. employces of the Saiva Parip: in the Hostel. The Hostel v Hostel. i. c. neither meat, or, Servcd, in the Hostel pre the Hostol was taken by the th. Ge.heral Manager of the pillai brought this fact to th Government inneiliately withdr prcmiscs.
With the Vy rava temple unconditionally vested in Go, Hindu College and the Hoste! nullified. If the Hostel is u be deprived of providing Ho: of Dire:tors will therefore fi pendantly with the assistance College who cannot under p command, and who therefore
92

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
am satisfied, that Lot 2 in Plan 8 must 2n back to the Board of Directors of refore make the order divesting lot 2 her order that the same be given back ectors of the Hindu College.
st but the most important dispute i. e.
Hostel i. e. the Building and premises B, C, D excluding room X2 and X3 with regard to which I have already
s
ter, the evidence Mr. T. Muttusamipillai directly or indirectly by any of the the Director General of Education. In it for which the Jaffna Hindu College was founded and run strictly according c Hostel was never run directly by the oard of Directors. The entire expenses ) rithe ty the Board of Directors - 'i'he rectly by the Board of Directors. Though y for th: students of the Jaffna Hindu cers fon Sister Scoois have been The eimployces of the Board ainri ail Blana Sabai were provided with meals as run strictly as a Saiva Vegetarian fish or even eggs were prepared, mises. During the Satyagraha time when Govt. to House the military personal, Board of Directors, Mr. T. Mithusamic notice of the then Government and the ew the military personal form the Hostel
and premises by its side, if the Hostel is ernment, the very objects for which the were founded would be destroyed and nconditionally divested, the College will tel facilities for the students. The Board ld it difficult to run the Hostel indeand control of the Principal of the 'esent circumstances be under their cannot be loyal to the Board.
நூற்றாண்டு மலரி

Page 113
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
Further during college vacati in the past been utilized to Ho and Hindu religious and yogic food for them in the premise deprived of their right to cont for such used in the future, w students, or, damage to the Ho
Under these circumstances it an award as would recognise t use the Hostel and premises fo religious and yogic conferences the delegates during college vaca run strictly as a Saiva Vegetar meat, fish or eggs are prepare call on the Director General o for thc benefit of the students to the conditions specified abo
I have given considerable thou, concerned having a mind the o were founded and make my
(a) The Hostel and premist
excluding the rooms X2, be divested and given baci
(b) The Director General of I Hostel and premises A, B X3 and the Wei'andah on subject to the following c
(i) That the Director Gener: strictly as a Saiva Veget food whatsoever including served in the Hostel and (ii) That the Director Genera
the Hostel and premises and yogic conferences an the delegates, and to pr on a written application of Directors, during Co.
(iii) that the Director Genera
of Directors a nominal Hostel and its Premises
(iv) the Director General of alter and add to the pr discretion and the Board to pay for such expense,
நூற்றாண்டு மலர்

------------S”
on times, the Hostel and premises have use the delegatcs for thc various Saiva conferences, and to preparc and provide s. The Board of Dircctors cannot be inue to use the Hostel and its premises ithout causing inconvenience to the stel, or Hostel property.
has fallen on the arbiter to makc such he rights of the Board of Directors to ir housing delegatics to Saiva anki hi indu and to prepare and provide food í or tion times and to see that the Hotte is ian Hoste i. e. a Hoste where ne i ne d or served and at the sana tit , tib if Education to rin the ι) , . .
of the Jaffna Hindu College, su ojcet WᎾ .
ght to this matter with interest of all bjects for which tie college and lio stel order as follows.
s, shown in Plain Pi as A, B, C, D and X3 an te Verancia on te way cSt k to the Roark of Diricators. Education shall he entitiled to usc tic , C, D e:kciuk! ing the Room3 X2 سم the west for the beinefit of the stud. onditions. ll of Education shal run thc is cl arian Hostel i. e. No non veg.: 'ia n g fish an eg,5s, Shail to piezii vil, J.
its premists. all of Education shall allow the use of for use of Saiva anti Hindu religious d for thc usic of thơ sanne to inoise epare and sirve food for the deleg: tes made by thc manar of the Boi'l lege vacation times.
و تخمة
ll of Education shall pay the Board rent of Rs. 75/- per month for the -
s
Education shall be entitled to repairs, sộcint strictures of the Hostel at lis of Directors shall not be responsible
incurred.
YA A
s
93

Page 114
That on the failure of the f tion failing to comply with above, the Director General use the said buildings and p and shall hand over quiet po
Directors.
I agree with the above award.
Particulars of lands which Old Boy's Associations of Jaf over the School for the
Deed No. Date of Extend Deed in
Purchase name of
1. 115 18.3.1992 6.02 Kulies A. Pa Princi
2. 1200 6.2.1993 14.29 Kulies A. Pa Princj
3. 1334 3.3.1994 15.88 Kulies JHC,
Jaffna
4. 1574. 23.1.1995 3 Lachchemis JHC, 01 Kui Trust
5. 1486 6.3.1995 16.02 Kulies JHC, Trust
6 Lachcheims & 09.21 Kulies
Action to be taken to vest these

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ailure of the Director General of Educaall, or any of the conditions specified of Education shall not be entitled to remises as the Hostel for the students ssession of the same to the Board of
sgd/C. Thanabalasingam
28.02.1969
sgd/V. F. Gunaratne
1.3.1969
have been purchased by the fna Hindu College and handed ; expansion of playground
the Amount From whom it was f Paid Purchased
nchalingam 300,000/- Rajaratnam pal/JHC
nchalingam 350,000/ - Kanapathipillai
ipal/JHC
OBA 300,000/-
OBA
OBA 500,000/-
2,430,000/-
lands to the school
980,000/-
Kasi lingam & Wife Anushiya
Ponnampalam Sunthara lingam & Wife Vasantha Pusparani
Saravananda & Brothers
Mrs. Thayalanayaki Kandasamy
நூற்றாண்டு மலர்

Page 115
96 வது ஆண்டில் யாழ்ட் மிகப் பழைய மாணவனி
(யாழ் இந்துவின் "மிகப் பழைய கொள்வதில் பெருமைப்பட்டவர் தி கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொ காலத்தின் போது யாழ். இந்துக் கள் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு ளது என்ற நிலையில், அந்நிறைவை மல் போகலாம் என்ற எண்ணத்தில் அநுபவங்களை முன் கூட்டியே எழுத
யாழ். இந்துக் கல்லூரியின் வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யிலேற்பட்ட இந்து சமய, பெளத்த சமய மறுமலர்ச்சிகளுடன் தொடர்புடையது. தெற்கே பெளத்தப் பெரியார்கள் பெளத் தத்திற்கும், சிங்கள மொழிக்கும் தொண் டாற்றிய அதே காலத்தில் வடக்கே பூரீலபூரீ ஆறுமுக நாவலரவர்கள் சைவத் தையும் , தமிழையும் வளர்ப்பதற்கு அரும் பாடுபட்டார்கள். அக்காலத்தில் ஆங்கிலக் கல்வி மிசனரிமாரின் ஏகபோக உரிமை . மிசனரிப் பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டுமாயின் மிசனரிமாரின் சட்டதிட் டங்களுக்கமைய மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனால் பாதிப்புற்ற வர்கள் பெளத்தர்களும், இந்துக்களுமேயா o
இந்த இக்சட்டான காலத்தில் ஆறு முக நாவலரவர்களின் ஆசியுடன் தோன் றிய கல்லூரி தான் தற்போதுள்ள யாழ். இந்துக் கல்லூரி. ஆரம்பத்தில் அதாவது 1890.26) 3d, 56ignif. The Jaffna Town High School என அழைக்கப்பட்டது. ஒரு சமுதாயத்தின் மொழியும், மதமும் வளர்
நூற்றாண்டு மலர்

அமரர் வே. தில்லையம்பலம்
பாணம் இந்து - ன் அநுபவம்
ப மாணவன்’ என்று தன்னைக் கூறிக் ரு. வே. தில்லையம்பலம் அவர்கள். ண்ட இவர், முதலாவது உலக யுத்த ப்லூரியில் கல்வி பயின்றார். இக் 5 வருட காலத்தில் இடம் பெறவுள் /க் காணும் பாக்கியம் தமக்கு இல்லா ) தமது சுவையான "யாழ். இந்து" தினார், இம் மிகப் பழைய மாணவன்)
- ஆசிரியர்
வதற்கு உறுதுணையாக நிற்பவை அச்சுக் கூடமும், கல்லூரிகளுமாகும். அந்த வகை யாழ். இந்துக் கல்லூரியுடன் நெருங்கிய தொடர்புடையவை சைவப் பிரகாச அச்சு யந்திரசாலை, சைவப் பரிபாலன சபை முத லியவை.
யாழ். இந்துவின் ஒரு நூற்றாண்டு வாழ்வு நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில், மிகப்பழைய மாணவன் என்ற முறையில் எனது ஞாபகத்தில் நீங்காது குடிகொண்டுள்ள யாழ். இந்துவைப் பற்றி யும், அங்கு கற்பித்த ஆசிரியர் சிலரைப் பற்றியும் நினைவுகூர விழைகின்றேன்.
நான் கற்ற காலம் முதலாவது உலக யுத்தம் நடைபெற்ற காலமாகும். அக்காலத் தில் கொக்குவில் இந்து ஆங்கில வித்தியா சாலை, காரைநகர் இந்து ஆங்கில வித் தியாசாலை, உரும்பிராய் இந்து ஆங்கில வித்தியாசாலை, சாவகச்சேரி இந்து ஆங் கில வித்தியாசாலை ஆகியவை யாழ். இந் துக் கல்லூரியின் கிளைகளாகவிருந்தன. நான் ஐந்தாம் தரம்வரை எனது கல்வியைக் கொக்குவில் இந்து ஆங்கில வித்தியாசாலை
95

Page 116
Ο
யில் கற்றேன். பெரும்பாலும் கிளைப்பள் ளிகளில் கற்ற மாணவர்கள், ஐந்தாம் தரத் திற்குப் பின் மேற்படிப்புக்காகத் தாய்க் கல்லூரியாகிய இந்துக் கல்லூரிக்குச் செல் லுவது வழக்கம். எனவே நானும் கொக்கு வில் இந்து ஆங்கில வித்தியாசாலையில் ஐந்தாம் தரத்திற்குப் பின் எனது சக மாண வர்களுடன் அணிவகுத்து யாழ். இந்துக் கல்லூரியை வந்தடைந்தேன்.
அப்பொழுது இந்துக் கல்லூரியின் அதி பர் திருவாளர் நெவின்ஸ் செல்வத்துரை, உதவி அதிபர் திருவாளர் வீ. முத்துக் கும7ரு, தலைமை ஆசிரியர் திருவாளர் சபாரத் தினசிங்கி, கல்வித் திணைக்கள மேலதிகாரி திருவாளர் டென் ஹாம் (E. B. Denham) 6T657n) gas (Civil Servant) சிவில் சேவை உத்தியோகத்தர். யாழ்ப்பாணக் கல்வித் திணைக்கள அதி sin if? E. H. Venderwall. gyty GiusTjii (Gv வசக் சல்வியென்பது கிடையாது. எல்லாக் கலைகளையும். விஞ்ஞான பாடங்களையும், கணித பாடங்க$5ளயும் ஆங்கிலத்தில் கற் பித்தனர். தமிழுக்கும் சிறிதளவு நேரம் செலவிடப்பட்டதாயினும், கவனக்குறை வால் தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட வில்லை. ஆறாம் வகுப்பிலிருந்தே நன்னூற் சூத்திரம், திருக்குறள் முதலியன மனப் பாடஞ் செய்யப்பட்டன. ஆசிரியர்களிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என் பது காணப்படவில்லை. எல்லோருடைய உடப் பின் மேலும் “பிரம்பு" என்ற தாவ ரப்பகுதி தாராளமாகக் கையாளப்பட்டது. ஊற்றுப் பேனையை மாணவர்கள் பயன் படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் கடதாசி ஒத்துத்தாள், மை ஆகியவை இல வசமாகி வழங்கப்பட்டன. கீழ் வகுப்புக்க வில் இைேற்று, சிலேற்றுப் பென்சில் போன் றவை புழக்கத்திலிருந்தன.
மாணவர்களின் உடை பெரும்பாலும் வேட்டி, சால்வை ஆகியவை. அரைக்காற்
96

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சட்டையும், சேட்டும் அணிபவர்களும் காணப்பட்டனர். வேட்டியும், சேட்டும் அணிகின்ற மா ன வ ர் க ஞ மிரு ந் தனர். செருப்பு, சப்பாத்து போன்ற காலணிகளும், தொப்பி போன்ற தலையணிகளும் பெரு வழக்கில்லை. அதிபர் நீட்டுக்காற்சட்டை, கோட், தலைப்பாகை Sir. P. Ramanathan அணிந்தது போல் சப்பாத்து முதலியவற் றுடன் தோற்றமளித்தார். அதிபர் உலா வரும்போது பிரம்புடன் தோற்றமளித்த தனால் வகுப்பு அறைகளில் அச்சமும், அமைதியும் குடிகொண்டன.
நான் கல்வி பயிலும் காலத்தில் இலங் கையில் பல்கலைக்கழகம் தோன்றவில்லை. பட்டதாரி ஆசிரியர்கள் இந்தியப் பல்கலைக் கழகங்களில படித்துப் பட்டம் பெற்றவர்க ளாகவிருந்தனர், அக்காலக் கல்வித் திட்டத் தின்படி இரண்டு பிரிவுகள் இருந்தன.
1. ஆரம்பக் கல்விப் பிரிவு
(Elementary Department) 2. மேற் கல்விப் பிரிவு
(Secondary Departinent
மேற் கல்விப் பிரிவில் அட்சர கணிதம், கேத்திர கணிதம் , விஞ்ஞானம், இலத் தீன் ஆகியவை கற்பிக்கப்பட்டன. ஆரம் பப் பிரிவில் எட்டாம் தரம் (8th Std.) வரை வகுப்புகள் இருந்தன. மேற் பிரிவில் 2nd Form G35 Tulis é95 id 6th Form Gn Gogur Gug, Lüliji 3, Gir (gibjö 5 6JT . Upper Fourth Form at air pitái) Cambridge Junior guest lur (gb. 6th Form GT65 g Cambridge Senior Guglity g(5th. Cambridge SeniorgyGjigj GJ (53) és London Matriculation வகுப்பு. ஆரம்பப் பிரிவுக் கல்வியின் இறுதி uSci) Elementary School Leaving Certificate என்ற தராதரப் பத்திரம் வழங்கப்பட்டது. இது திருவாளர் B. B. Denham காலத்தில் வகுக்கப்பட்ட ஒரு கல்வித் திட்டம். இக் கல்வித்திட்டத்தை இலகுவில் மாணவர்கள்
நூற்றாண்டு மலர்

Page 117
ாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பூர்த்தி செய்துவிட முடி யா திரு ந் த து. ஆகவே பட்டதாரி ஆசிரியர்களே பெரும் பாலும் கற்பித்தனர். இந்தியப் பிராமணர் கள் பலர் இந்து சமயக் கல்வி நிறுவனங்க ளில் கற்பித்தனர். இவர்கள் பெரும்பாலும் பட்டதாரிகளே.
எமது காலத்தில் சுப்பிரமணிய ஐயர் எனும் ஆசிரியா விஞ்ஞானமும், கணிதமும் கற்பித்தார். இவர் லீவில் இந்தியாவுக்குச் சென்றால் அவரது மாணவனாகிய திரு. பொன்னையா என்பவர் பதில் ஆசிரியரா கக் கடமையாற்றினார். அதே திரு. பொன்னையா பிற்காலத்தில் கலாநிதி பொன்னையா எனத் திகழ்ந்தார்.
சுப்பிரமணியம் என்ற பெய  ைர க் கொண்ட வேறோர் ஆசிரியர் ஆங்கிலம் கற்பித்தார். அவர் முதுமையடைந்தவர். நன்றாகக் கற்பிப்பார். சோம்பல் கிடை யாது. திருநீறு தாராளமாக அணிபவர். வகுப்புக்குள் வரும்போது பித்தளையாற் செய்யப்பட்ட வெற்றிலை பாக்குப்பெட் டியுடன் வருவது வழக்கம். பிரம்பு பயன் படுத்துவதில்லை. சி ன ம் கொ ன் டா ற் கையினாலேயே தீர்த்து விடுவது வழக்கம். வைதலையும் கையாண்டார். வகுப்புத் தொடங்குமுன் பித்தளைப் பெட்டியைத் திறந்து பா க்கு வெட் டி  ைய எடுத்துப் பாக்கை வெட்டி, வெற்றிலை மேல் சுண் ணாம்பு பூசி, வெட்டிய பாக்கை வெற்றி லைக்குள் வைத்து மடித்து வாயிலிட்டுச் சிறுதுண்டு புகையிலையையும் செலுத்தி, வாய் நிறைய எச்சில் அடக்கி வைப்பது இவ் வா சிரிய ரி ன் பழக்கத்திலிருந்தது. Gs it up 37 (pig, T6) “You Stupid Ass' என்ற சொற்களிலுள்ள உயிரெழுத்துக்க ளின் (Vowels) ஒசை நீண்டு போவதும், மாணவன் முகத்தில் எச்சில் பறப்பதும் வகுப்பறையில் அசாதாரண நிகழ்ச்சியல்ல. இவ்வாசிரியரின் கல்வித் தகைமைப் பட்டம் B. A., L. T. gigs B. A., L. T. &gly
நூற்றாண்டு மலர்

C)
பொருத்தமானவராக நாம் கொடுக்கும் 66Ti stih B Grašir IDTổð Betel, A GT Gör prio Arecenut. L. GTIGST sprối Lime. T GrGör spirão Tobacco என்பதாகும். இவர் மாணவரைக் கல்வியில் ஊக்கம் செலுத்த வைப்பதில் அரும்பாடு பட்டவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
திரு. தம்பிப்பிள்ளை என்ற ஓர் ஆசி ரியர் யாழ். இந்துவில் தமிழையும், ஆங் கிலத்தையும் கற்பித்தார். எல்ல மான வர்கள் மீதும் அன்பு காட்டினார். வகுப் பில் சிறிது நேரம் நித்திரை செய்வது வழக்கம். அதிபர் வருகிற சத்தம் கேட் டால் "மொனிட்டர் சங்கரப்பிள்ளை ஆசி பில் எழுப்ப, எ மு ந் த வர் தனக்கு அருகில் இருப்பவனுக்குப் பிரம் பால் ஒன்று மெல்லிய போட்டு Next, Next என்று சொல்ல எல்லா மாணவர்க ளும் எழுந்து நிற்க அதிபர் பார்த்துவிட் டுப் போனபின் 'படியுங்கோ’’ என்று சொல்லி மீண்டும் துயில் வார். திரு. தம்பிப் பிள்ளை மிகவும் நல்லவர். எவரையும் வகுப்பேற்றி விடவேண்டும் என்ற எண்
ரியரைத் து:
ணங் சொண்டவர். சங்கீதம் அறிந்தவர். கதாப்பிரசங்கம் செய்யக் கூடியவர். பரீட் சையில் சில பாடங்களைத் தானாகவே சோதிப்பார். சோதனைக்கு முன் தான் கொடுத்த குறிப்புக்களையெல்லாம் வசிக் கச் செய்து விளக்கம் கொடுத்துச் சில சம யம் ** கவனம்’’ என்று எச்சரிப்பார். அப் பொழுது நாங்கள் அந்தப் பகுதி கேள்வி யாக வருமென்: தெரிந்து அடையாளம்
ஆட்டுக் கொள்வோம்.
திரு. எஸ். பாலசுப் பிரமணியம் எனும் ஆசிரியர் ஆங்கிலத்தில் புலமை படைத்து atti. gig au5Ga)(5u Cambridge Senior தேர்வில் வெற்றிவாகை குடி ஆசிரியராகப் பதவியேற்றார். வேட்டியும் கோட்டும் அணிபவர் காலணி, தலையணி அணிவ தில்லை. இலத்தீன் மொழியில் பாண்டித்
97

Page 118
Ο
தியம் பெற்றவர். இலத்தீனை நன்கு கற் பிக்கக் கூடியவர். அடியும் போடுவார். தமிழ் பேசமாட்டார். கணிதம் கவனி யார். அதனால் மேல் ஏறமுடியவில்லை. பிற் காலத்தில் ஒரு புறக்கிறாசி (Proctor) ஆகி யாழ் நகர சங்கங்களிலும், வேறு நகர சங்கங்களிலும் அலுவலராகிக் கடமையாற் றினார். ஒரு முறை கல்லூரிப் பரிசளிப்பு விழாவில் இவருக்குப் பல பரிசுகள் கிடைத் தன. அவற்றில் ஒன்று இலத்தீன் மொழி யில் திறமைச் சித்தியெய்தியமைக்காக 5(5. E. B. Denham (Director of Education) வழங்கிய பரிசாகும. திரு. 8. பாலசுப்பிரமணியம் விளையாட்டிலும் ஈடு பாடு உடையவர் உதைப்பந்தாட்டத்தில் Full Back நிலையை வகித்தார். ஆசிரி யராகவிருந்தும் குறைந்த வயதினரா கையால் மாணவருடன் கூடி உதைப்பந் தாட்டப் போட்டிகளில் பங்குபற்றினார். அக்சாலத்தில் இக்கல்லூரி விளையாட்டு வீரர்கள் வேட்டியைக் கொடுக்காகக் கட்டி யிருப்பதுடன் சேட்டும் அணிவது வழக்கம்.
வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களே அப்போதும் கல்லூரி நிறங்களாகும். ஒரு முறை இந்துக் கல்லூரிக்கும் புனித சம்பத் Ff9luftff (St. Patrick’s College) S 6ögPT ரிக்குமிடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உதைப்!!த்தாட்டம் நடைபெறவில்லை. இந்துக் கலலூரி விளையாட மறு த் த து: ஏனெனில் சம்பத்திரிசியார் கல்லூரி வீரர் களில் ஒருவர் ஹரிஜன். அக்காலம் அப்படி யானது.
பன்றிக் குட்டிப் பிள்ளையார் கோவி லுக்கு அருகாமையில ஒரு பிராமண வீடு. வீட்டுக்குமுன் ஒரு புன்னை மரம். இங்கே ஒரு ஐயர் வாழ்ந்தார். இவரது பெயர் மறதியிற் போயிற்று. இவர் எங்கள் ஆசி ரியர்களுள் ஒருவர். மெலிந்த உடம்பினை யுடையவர். இவருக்குப் “பயற்றங்காய்
98

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஐயர்" எனத் திருநாமஞ் சூட்டினர் மாண வர்.
இவர் சித்திரமும் கற்பித்தவர். வரை தல் வகுப்புக்குச் சித்திரப்பொருள் கொண்டு வரல் வேண்டும் அச்சித்திரப் பொருளைப் பார்த்து வரையச் சொல்லுவது இவரு டைய வழக்கம். ஒரு நாள் மாணவனொரு வன் ஒரு "பயிற்றங்காய்" ஒன்றைக் கரும் பலகையில் சித்திரப் பொருளாக குற்றி னான். ஆனால் மாணவத்தலைவன் ஆசிரி யருக்கு அஞ்சி அதனையெடுத்து வீசியது எனது உள்ளத்தில் இன்றும் நிலைத்துள் ளது.
திரு. ஏ. கே. பொன்னம்பலம் என் னும் ஆசிரியர் யாழ். இந்துவில் நீண்ட கால ஆசிரியர்களுள் ஒருவர். இவர் எனது பிள்ளைகளையும் கற்பித்துள்ளார். இவர் நிரந்தரமாக 5 ஆம் தரத்து ஆசிரியராகவே இருந்தார். அடியும் போடுவார். தமிழ், கணிதம் இவருடைய பாடங்கள். நாடகங் களில் நடித்துப் புகழ்பெற்றவர். நன்றா கப் பாடுவார். குமணன் சரித்திரத்தில் கும ணனாகப் நடித்து புகழ் பெற்றார். திரு. எஸ். பி. இராசையா எனும் ஆசிரியர் இந்துக் கல்லூரியிலேயே கற்று ஆசிரியரா னார். அக் காலத்தில் இந்துக் கல்லூரியி லேயே கற்றவர்களுக்கு ஆசிரியர்பதவி வழங்குதல் அதிபரின் பெருந்தன்மையாயி ருந்தது. இவ்வாறு அதிபர் நெவின் ஸ் செல்வத்துரையின் சிபாரிசில் வந்த ஆசிரி யர்களுள் திரு. எஸ். பி. இராசையாவும் ஒருவர்.
யாழ். இந்துக் கல்லூரியிலேயே பயின்று அதிபர் நெவின்ஸ் செல்வத்துரையின் அபி மானத்தைப் பெற்று ஆசிரியர்களானவர்க ளில் திருவாளர்கள் நல்லைநாதன், முத்துச் சாமி, பொன்னையா ஆகியோரின் பெயர் களையும் குறிப்பிடலாம். திரு. நல்லை
நூற்றாண்டு மலர்

Page 119
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ܦܩܚܕܗܝ
நாதன் பிற்காலத்தில் டாக்டர் ந ல் லை நாதன் எனத் தீர்க்காயுசுடன் வாழ்ந்தவர். பூரீசத்திய ஸாயிபாபாவை எம்மனைவருக் கும் அறிமுகப்படுத்தியவர் அன்னாரின் தம்பியார் திரு. முத்துச்சாமி. இவர் "சாண்டோ" எனவும் "Advocate" எனவும் சிவநெறிக்காவலர் எனவும் பட்டங்கள் பெற் றவர். சைவசித்தாந்த Rock என்ற நாமம் குட்டத்தகுந்தவர் எனப் பலராலும் புக ழப்பட்டார்.
திரு. ராமுப்பிள்ளை மாஸ்ரர் இலத் தீன் கற்பித்தார். அவருடைய மகன் அல் பேட்டும் சில காலம் கற்பித்தார். திரு. அரியகுட்டி மாஸ்ரர் சில காலம் கற்பித் துப் பின் புறக்கிறாசியாகக் கடமை புரிந் தார்,
திரு. கே. ஐயாத்துரை யாழ். இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப் பகுதியில் ஆசிரிய ராகக கடமையாற்றி பின், யாழ் மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகவிருந்து இறுதி யில் புறக்கிறாசியாகத் திகழ்ந்தவர். யாழ். நகரசபைத் தலைவராகவுமிருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
அளவையூர் திரு. கார்த்திகேசு மாஸ் டர் முதலில் கொக்குவில் இந்துவித்தியா சாலையில் கற்பித்துப் பின் யாழ். இந்து விலும் ஆசிரியரானார். ஈற்றில் பாட சாலைப் பரிசோதகராகவிருந்து இளைப் பாறினார்.
அளவையூரைச் சேர்ந்த சங்க ர ப் பிள்ளை மாஸ்ரர் ஆங்கிலம், கணிதம் இரண்டிலும் விற்பன்னர், ஒழுக்கத்தைப் பேணுபவர். சுயமாகவே, அதாவது ஆசிரி யரின் துணையின்றியே பட்டதாரியானார். "Self Made Man” 6rstå Gott Gvsvé gjSpö தவர். இவர் இலண்டன் B. A. தேர்வில் தேறியவர். மாணவர்களைப் பொறுத்த வரை கொஞ்சம் கடுமையானவர். ஆகவே
நூற்றாண்டு மலர்

O
*வைரவர்" என்னும் திருநாமம் சூட்டப் பெற்றார். இவரை அகராதிச் சங்கரப் பிள்ளை என்றும் கூறினார். வேறொரு மாஸ்டருடன் பந்தயங்கூறி Dictionory ஐ மனப்பாடஞ் செய்தவர்.
யாழ். இந்து மாணவராகத் திகழ்ந்து ஆசிரியராகியவர்களுள்  ெகா க் கு விலைச் சேர்ந்த திரு. பொன்னையாவும் ஒருவர். கணிதத்தில் மேதை. மாணவனாக இருந்த போதே வழமையான ஆசிரியர்களில்லாத விடத்து இவர் பதில் ஆசிரியராகக் கடமை புரிந்தார். பிற்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்றார். இவர் கலாநிதிப்பட்டம் பெறு வதற்காக எழுதிய நூல்தான் The Saiva Siththantha Philosophy. (?)g i FLD Lu பாடங்களில் போதிக்கப்படுகிறது. இவர் ஒய்வுபெற்றபின் இந்து சமய சாஸ்திரங் களையும், உபநிடதங்கள், பகவத்கீதை என் பன உட்படப் பல வேதாந்த நூல்களை யும், தமது இல்லத்திலும், நாவலர்மடம் போன்ற இடங்களிலும் கற்பித்துச் சமய வளர்ச்சி செய்தவர் ஆங்கிலம், தர்க்கம், சமஸ்கிருதம் , தமிழ் மு த லி ய வ ற் றில் போதிய தகைமை பெற்றிருந்தார்.
திருவா ளர் வி. முத்துக்குமாரு என் பார் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். அக் காலத்தில் யாழ்ப்பாண மக்களுள் M. A. பட்டம் உடையோர் அருமையிலும் அருமை திரு. முத்துக்குமாரு அ வர் க ள் M. A. பட்டதாரி. அதுவும் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் என்றால் அக் கல்லூரிக்குப் பெருமைதானே. எதுவும் கற்பிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். பொதுவாக, ஆங் கில மொழியியல், ஆங்கில இலக்கியம், வரலாறு ஆகிய பாடங்களைச் சுவையுட னும், கவர்ச்சியுடனும் கற்பிக்கக்கூடியவர். கற்பித்தல் இவருக்கோர் இ லகு வான தொழில், இவர் கமத்தொழிலிலும் ஈடு
|۰ : -----
99

Page 120
Ο
பாடுடையவர். வேறு கல்லூரிகளிலும் இவர் ஆசிரியராகக் கடமையாற்றினார். தாறுகட்டி, நீண்டகோட் அணிந்து அதன் மேல் சால்வை அணிந்து, காலணிகளுடன் தோற்றமளிப்பார். கற்பிக்கும் போது சினமோ, சீற்றமோ கிடையாது. கற்பித் தல் தமது கடமை. அதனை ஏ ற் று க் கொள்ளல் மாணவர் கடமையென நிஷ் காம கர்மமாகக் கடமையாற்றுபவர். இவர் யாழ். இந்துக் கல்லூரியின் உப அதிபராக வும் மதிக்கப் பட்டவர்.
தவையாளியைப் பிற ப் பி ட மாக க் கொண்டவர் திருவா ளர் நாகலிங்கம் B. A. வேட்டி, கோட், சால்வை, காலணிகள் என்பன அன்னாரின் அணிகள். சாந்தமே உருவான வர். ஆங்கில இலக்கியம் கற்பிப் பதில் இவருக்கு இணையில்லை என்றால் அது மிகையல்ல. ஷேக்ஸ்பியர் நாடகம் கற்பிப்பதில் மிகவும் திறமைகாட்டும் இயல் பினர். விளக்கவுரை சொற்பொழிவு போல இருக்கும் தன் மையது. பேச்சில் ஒ  ைச உயர்ச்சியடைவதில்லை. வகுப்பில் அவர் விளக்கவுரை நிகழ்த்தும் போதெல்லாம் வியப்புத்தரும் பேரமைதி திகழக்கூடியது. இவர் வரலாறும் கற்பிக்க வல்லவர். பிற் காலத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றார். இவரிடத்தில் கேள்விகேட்டு விடைபெறும் முறையை எதிர்பார்க்க முடியாது. வகுப்பு முடியும்வரையும் ஒரே சொற்பொழிவுதான். ஆனால் சொற்பொழிவு முழுமையாகவே இருக்கும்.
திரு. வி. ரி. சம்பந்தன் என்பவர் மட் டுவில் வேற்பிள்ளைப் புலவரின் புதல்வர். தமிழில் அதிக நூல்களை எழுதியவர். பொதுவாக அவை மாணவருக்குரியவை. பாலபாடப் புத்தகங்கள் பல எழுதியவர். அவை எமது கல்லூரியில் கற்பிக்கப்பட் டவை. "கலாமஞ்சரி" என்ற இவரின் படைப்பு E. S, L. C. வகுப்பில் கற்பிக்கப்
100

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
பட்டது. அவரே அதனைக் கற்பித்தார். கிருஷ்ணன் தூது, திரெளபதை துகில் உரி தல் முதலிய வில்லி பாரதச் சுருக்கங்களுக்கு இவரே உரை எழுதினார். “இந்துசாதனம்" என்ற பத்திரிகைக்குப் பத்திராதிபராகத் திகழ்ந்தார். நகைச்சுவைக் கதைகளையும் எழுதியவர். "நேசரத்தினம்" என்ற கதையை இவரே எழுதினார். கல்லூரி நாடகங்களிலும் இவர் பங்குபற்றினார். நீண்டகாலம் இவர் யாழ் இந்து ஆசிரிய trrroở ot-65) to (Lfir ()íủ16ư Trĩ.
தாவடியைச் சேர்ந்த திரு. பொன் னையா என்பவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர். இலக்கணம், இலக்கியம் நன் றாகக் கற்பிக்கும் இயல்புடையவர். உயர் வகுப்பு மாணவர்களுக்கும் இவரே தமிழ் கற்பித்தார். பாரதம், இராமாயணம் ஆகி யவற்றின கதைகளைத் தமது இனிய குர லின் உதவி கொண்டு மாணவருக்குக் கூறி அவர்களை ஊக்குவித்தார் நடிப்புக்கலை, யிலும் இவர் சிறந்து விளங்கினார். தேவா ரத்தைப் பண்முறைப்படி கற்பித்தார். தோற்றத்தில் அழகி ய வ ர். பின் மயிர் சுருண்டு நீண்டு இருந்தமையால் சுருளி பொன்னையா எனப்பட்டார். பிற்காலத் தில் வேறு பாடசாலைகளில் கற்பித்தார்.
திரு. காசிப்பிள்ளை என்பவர் கீழ் வகுப்புக்களில் கடமையாற்றினார். அவர் சின்னஞ்சிறு குழந்தைப் பிள்ளைகளுக்குக் கல்வி தொடக்கிக் கற்பிப்பதில் வல்லுநர். இந்துக் கல்லூரி கட்டப்படுவதற்கு முன்பே அவ்விடத்தில் ஒரு சிறு நிறுவனம் அமைத் துக் கல்வி பயிற்றிக் கொண்டிருந்தார் என்று பலர் சொல்ல நான் கேட்டதுண்டு.
திருவாளர் சபாரத்தினசிங்கி வட்டுக் கோட்டையைச் சேர்ந்தவர். எங்கள் காலத் gdi) “Head Master' 6Tairpy yopiasul. டார். விளையாட்டுத்துறை ஆசிரியராகவும், சாரணர் பிரிவு ஆசிரியராகவும், ஆங்கிலம்
مستمسيحسخ
நூற்றாண்டு மலர்

Page 121
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கற்பிக்கும் ஆசிரியராகவும் திகழ்ந்தார். உயரம், பருப்பம், உறுதி, அழகு கொண்ட தோற்றமுடையவர். சேர். பொன். இராம நாதன் உடை உடுத்திக் கொள்ளும் மாதி ரியை இவர் பின்பற்றினார். எமது அதிபர் இல்லாத காலத்தில் இவர் நீண்டகால மாகப் பதில் அதிபராகக் கடமையாற்றி gotri,
கல்லூரியின் மணி மகுடமெனத் திகழ்ந் தவர் எமது அதிபர் திருவாளர் நெவின்ஸ் செல்வத்துரை. இந்துக் கல்லூரி சஞ்சிகை கள் பலவற்றில் இவரைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து கூறப்பட்டதனை நான் அறிவேன். இவர் ஒரு கிறிஸ்தவரெனினும் சைவத்தை மாணவர்கள் நன்கு விளங்கி அநுட்டிக்கு மாறு அரும்பாடுபட்டார். ஒ மு க் க மு ம் நி  ைல பெற ஆவன செய்தார், Silver Tongued Orator எனப் புகழப்பட்டவர். அன்னாரின் ஆங்கிலச் சொற்பொழிவு யாவ ரையும் வசீகரப்படுத்தும் தன்மையது.
கண்டி மாநகரத்துத் திரித்துவக் கல் லூரியிலும் (1 rinity College) சில காலம் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றி னார். ஓர் அதிபருக்கு இருக்க வேண்டிய தகைமையனைத்தும் அ ன் ன ரி ட த்தில் காணப்பட்டன. சேர் பொன். இராமநாத னின் உடையில் அன்னாரின் உயர்ந்த, நிமிர்ந்த தோற்றமும் அவரது போதனா சக்தியும் , நிர்வாகத்திறமையும் ஓர் ஒப்பற்ற தலைவனுக்குரிய தகைமைகளெனக் காட்டி நிற்கின்றன.
நெவின்சின் தலைமையில் யாழ். இந்து இலங்கையில் மேன்மையும், முன்னேற்றமு மடைந்தது என்று கூறின் அது மிகையா காது. மாணவரின் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். இதனை நிரூபிக்க ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறலாம்.
பின்னேரத்தில் கற்றல் முடிந்து எல் லோரும் வீடு செல்வதற்கு முன் கல்லூரி
நூற்றாண்டு மலர்

ബ ബ
Ο
மேல்மாடி மண்டபத்தில் குழு மி நி ன் று பிரார்த்தனை செய்வது வழக்கம், பிரார்த் தனையில் ஒருவர் மே  ைட மேலேறித் தேவாரமும், புராணமும் சொல்லி "நமப் பார்வதிபதே" என்று கூற மற்றவர் " அர கரமகாதேவா" என்று சொல்லி விடை பெறுவதே நிறுவன ஒழுக்க முறைகளுள் ஒன்று. பல மாணவர்கள் இது தேவையற்ற வேலை என்று எண்ணி இந்நிகழ்ச்சிக்கு நில்லாமல் இறங்கி ஓடினார்கள். நானும் ஒடினேன். வாசிகசாலையில் நின்று கொண் டிருந்த அதிபர் இ த  ைன க் கண் ட தும் கைதட்டி ஓடியவர்களை வரும்படி அழைத் தார். சில மாணவர்கள் ஒடித் தப்பிவிட்ட னர். நானும் வேறுசில மாணவரும் அதிப ரின் கை தட்டலுக்கு மதிப்புக் கொடுத்துத் திரும்பினோம்.
* Get in என்றதும் மேடை மீது ஏறி வரிசையாக நின்றோம். சிவ பெருமானின் முதுகில் வீழ்ந்ததுபோல எம்மவர் முதுகு, கள் மீதும் ஒவ்வொன்று அடித்தடியால் விழுந்தது. அதன் பின் ஒழுங்காக நடந்து கொண்டோம். பிற்காலத்தில் எமது அதி பர் அரசாங்கசபையில் ஒர் அங்கத்தவராக நாட்டு மக்களுக்குச் சேவை புரிந்தார்.
அக்காலத்தில் இந்துக் கல்லூரி நிர் GunT35ð Hindu College Board GT Går do grad u யால் நடாத்தப்பட்டது. மதிப்பிற்குரிய திரு. சபாபதி அவர்கள் முகாமையாளரா கக் கடமையாற்றினார். பிரித்தானியர் ஆட்சி திறமையாக நடைபெற்ற காலமது. ஒருமுறை கல்லூரிக்கு அக்காலத்திலிருந்த தேசாதிபதி வருகை தந்தார். முதலாவது உலக மகாயுத்தம் முடிவுற்றதும், சர்வ தேச நாடுகள் உ ட ன் படி க்  ைக ப்ப டி. (Armistic, League of Nations) grid its rath கொண்டாடப்பட்டது. ச ம | த | ன் க் கொண்டாட்டங்களில் எல்லாப் பாடசாலை களும் கலந்துகொண்டன. இந்துக் கல்லூரி
101

Page 122
O
மாணவர்களும் இதில் கலந்து கொண்ட 6οι ή .
பிரித்தானியக் கொடியான யூனியன் ஜாக் (Union Jack) கொடியைத் தாங்கிக் கொண்டு எல்லோரும் யாழ் முற்றவெளி மைதானத்தைச் சென் ற  ைட ந் தோம். மைதானத்தில் ஒர் உயரிய மேடை அதில் பிரித்தானிய நிர்வாகஸ்தர்களும், பாட சாலை அதிபர்களும் வீ ற் றிருந்த னர். பெரும்பாலானோர் வெள்ளையர்கள். மற் றக் கல்லூரி அதிபர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். அவர்கள் வெள்ளையர்கள் . எமது அதிபர் நெவின்ஸ் செல்வத்துரை தமிழில் சொற்பொழிவாற்றினார்.
அக்காலத்தில் கே. கே. எஸ் வீதியின் பால் கல்லூரியின் முகப்பு அமைந்து இருந் தது. கல்லூரியின் முகப்பின், உயரத்தில் கலைமகளின் திருவுருவம் அமைக்கப்பட்டுத் திருவாசியின்மீது ** கற்கக் கசடறக் கற் பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்ற திருவள்ளுவர் வாசகம் வரையப் பட்டிருந்தது. இக்குறளைத் தெரிவுசெய்த வரும் எமது அதிபர் என்றார்கள். இந்து காதன அச்சுக்கூடம் கல்லூரிக் கட்டிடத்
SLqSzSLSEELLS LLLLLSLLLLLSLLLSLLSLLLLLLLZLSLSMESLLLSLLLLSLS0LLLLSLSSLS K
"எண்ணிக்கையில் மாத்திரம் யினால் சிறுபான்மைச் சமூகத்தின் நேரின் அது ஒன்றே எந்தவித ஒழு ஏற்படுவதற்குப் போதிய நியாயமா
102

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
துடன் கூடியது. அதனுடைய வாயிலும் கே. கே. எஸ். வீதியின் பக்கம் அமைந் திருந்தது. திரு. கெளரவ சபாபதி "Hindu Organ" என்னும் ஆங்கிலப் பந்திரிகையின் பத்திராதிபர். ஆசிரியர் வி. ரி. சம்பந்தன் "இந்து சாதனம்" என்னும் பத்திரிகையின் பத்திராதிபர்.
கல்வியை நிறுத்தித் தொழில் தேடச் சென்ற மாணவர்களிற்பலர் சிங்கப்பூர், மலாய் நாடு போன்ற பல இடங்களுக்குச் சென்று திரவியம் தேடினர். மாணவர்க ளிற் பலர் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல் வாதிகளாகவும், அரசாங்க உயர் அதிகாரிகளாகவும் கடமையாற்றி யாழ். இந்துவின் புகழை மேலோங்கச் செய்தனர்.
எமக்குக் கல்வியறிவூட்டிய யாழ். இந் துக் கல்லூரிக்கும் அதன் சார்பில் கடமை யாற்றிய சான்றோருக்கும் வணக்கங்கள் கூறி இக்கட்டுரையினை முடிக்கின்றேன்.
ஊழிபல சென்றிடினும் என்றும்
நிலைத்து நிற்கும் யாழிந்து வாழிய வாழியவே என்று எல்லாம் வல்ல இ  ைற வ  ைன இறைஞ்சுவோமாக!
YL KLLLLSLLLSLMLLLLSL000LLLLLSSS0LLLSLLSLLYLSELLSEELLS
பெரும்பான்மையினர் என்ற வலிமை ா உரிமைகளில் ஒன்றேனும் அழிய ங்கின்படி நோக்கினும் ஒரு புரட்சி கிவிடும்."
- ஆபிரகாம் லிங்கன்
நூற்றாண்டு மலர்

Page 123
நினைத்துப் பார்க்கின்ே(D
இந்துவாழ் சடையன் என்று எங்கள் இறைவனை எடுத்து அடையாளம் தந்த னர் ஆன்றோர். இந்து என்ற சொல் எந்த மொழியிலும் வியந்து ஏற்கப்பட்ட ஒன்று. எங்கள் கலா அன்னை இந்து இமயம் போல் எழுந்தனள். சைவமும், தமிழும் கைவரத் தெய்வத் தொண்டு ஆற்றி வந்த ஆறுமுகநாவலர் அவர்களின் மரபினில் வந்த மாபெரும் தொண்டர்கள் ஒன்று கூடி 1888 ஆம் ஆண்டு தங்கள் குருவின் அருளினால் பெற்ற அறிவைக் கொண்டு சைவசமய பரிபாலன சபை என்ற ஒரு மன்றத்தை ஆக்கி வைத்தனர். இது பின் னர் சைவ பரிபாலனசபையாக மாற்றப் பட்டதுடன் அரசாங்க அங்கீகாரம் பெற் றதாகவும் விளங்கியது. இந்துக்கல்லூரி தனக்கென ஒரு சொந்த அடையாளத் தைத் தகுதியை ஆரம்பத்திலிருந்தே பெற் றுக்கொண்டது. அங்கு ஆசிரியபிடத்தில் இருந்த அனைவரும் அயராது உழைத்து அதனை ஒரு பெரும் பயிராக வளர்த்து வந்தனர். தொடக்கத்தில் அதன் அதிபராக நியமனம் பெற்றவர் ஒரு சைவசமயி அல் லர். ஆனால் அச்சமயத்தைப் போற்றி வந்த பின்னர் மதமாற்றத்தால் கிறிஸ்த வராகிய குடும்பத்தைச் சேர்ந்தவர் திரு வாளர் நெவின்ஸ் செல்வத்துரைபிள்ளை அவர்கள். இவ்வளவும் யா ன் எடுத்து இயம்பியது எதற்காகவெனில் யான் அக் கல்லூரியில் சேர்ந்ததும் அக் கல்லூரி மாணாக்கனானதும் அந்தப் பெரியவரிடம் கல்வி பயில வாய்ப்புக் கிடைத்தும் எனக் கோர் பெருமை என்பதனைச் சுட்டிக்காட் டவே.
இறைவனை "வாழ் முதல்’ என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார். அதே
நூற்றாண்டு மலர்

திரு. நம. சிவப்பிரகாசம் சட்டத்தரணி மூத்த பழைய மாணவன்
T
போல் வாழ்முதலாக எனக்கு அமைந்தது யாழ். இந்துக்கல்லூரி அதிபரும், ஆசிரியர் களும் ஆவர். 1919 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் எனது தந்தையார் என்னை இந் துக்கல்லூரியின் வாயிலில் உள்ள ஏறுபடி கள் வாயிலாக மேலே அழைத்துச் சென் றார். அந்தப்படி என்னை எப்படியும் படி என்று எனக்குப் பகர்ந்தது போல் இருந் தது. உச்சிமேல் ஏ ஹிய யாத்திரிகனைப் போல மேல்மாடம் சென்றதும் அங்கே தலைப்பாகையுடன் ஒர் ஆண்மகன் ஆசிரிய வரிசையில் உள்ளவர்களுடைய பெருமை விளங்கக் கையிலே பிரம்பும் கொண்டு நிற் பதைக் கண்டு - நடுநடுங்கினேன். எடுத்த வுடனேயே ஆசிரியர் பிரம்புடன் நிற் பதைக் கண்டதும் யான் கல்வி கற்ற மல் லாகம் ஆங்கில வித்தியாசாலை ஆங்கில ஆசிரியர் கவிஞர் ஒலிவர் கோல்ட் ஸ்மித் என்ற கவிஞரின் கூற்றாக ஒர் கடும் பிடி ஆசிரியர் பற்றி அறிந்திருந்தேன். ஆனால் ஆண்டுகள் செல்ல அந்த இமயம் போல் எழுந்த இந்துவில் ஒரு குன்றுபோலக் குலாவிய தலைமைப் பெரியானிடம் பயின்ற அருமை பெருமைகளை யான் அறிந்தேன்.
இந்துக் கல்லூரி நிறுவப்படுவதற்கு மூல காரணர்களாக இருந்தவர்கள் நா வ லர் அவர்களின் தமையனார் ம க ன் கைலாசபிள்ளை அவர்கள், மருகர் வித்துவ சிரோன்மணி பொன்னம்பலபிள்ளை, ச2 டப் பேரறிஞன் நாகலிங்கப்பிள்ளை சபா பதிப்பிள்ளை, காசிப்பிள்ளை, கதிரவேலு, கொக்கு வில் கோமகன் சபாரத்தினம் பிள்ளை இன்னும் இத்தல கய சிலர். சைவ பரிபாலனசபை தோன்றியதும் (1888)
103.

Page 124
Ο
அடுத்த ஆண்டு அது மூவிலை சூலம் போல் முகிழ்ந்து விரிந்தது. ஒன்று சபை, இரண்டாவது இந்துக் கல்லூரி, மூன்றா வது இந்து சாதனம். எனவே இந்துக் கல் லூரி என்ற அறிவுநதி எங்கே ஊற்று எடுத் திருக்கின்றது என்பதனை அறிந்து கொள் ளலாம். இமயத்தில் ஊற்றெடுத்து வங்கக் கடலில் சங்கமமாகின்ற கங்காநதி போன் றது இந்துக் கல்லூரி. இக் கல்லூரியை எழுப்பியவர்கள் அவ்வளவில் நின்றுவிட வில்  ைல. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்பது போல வேறு கல்லூரிகள் அதன் கிளைகளாகத் தோன்றின. முதலாவதா கப் பரிபக்குவமிக்க கொக்குவில் பேரூரில் ஒரு கல்லூரி எழுந்தது. அது கொக்குவிலுக் கும் வண்ணார்பண்ணைக்கும் ஒரு பால மாக அமைந்தது. இவ்வாறே வட்டுநகரில், காரைநகரில், சாவகச்சேரியில் (சங்கத் தானை) உரும்பிராயில் - வெண்டாமரை மலரின் தண்டிலே எழுந்த இதழ்கள் போல இயங்கின. இந்துக் கல்லூரியிலே என்னு டன் பயின்றவர்களில் உத்தமராக உள்ள வர் பின்னர் அதிபராக விளங்கிய அறிஞர் செ. சபாரத்தினம், உடன்கற்ற திடநெஞ் சன் சிவசுந்தரம், ஒரு பொறியியல் நிபுண ராகிப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக வும் விளங்கினார். பொன் கொழிக்கும் ட ர ந் த னில் இரணைமடுப் பண்ணையில் களனி அமைத்து நெற்பயிர் வளர்த்தவர் இவர் . இதற்கு முன்னோடியாக இருந்த வர் பொ ன். இராமநாதன் அவர்கள். காடாய்க் கிடந்த இரணைமடுப்பகுதி நாடாய் விளங்கியது. ஈழத்தின் உணவுக் களஞ்சியமாக ஓங்கியது.
பொன். இராமநாதன் அவர்களைப் புற்றிக் கூறுமிடத்து அந்த மருதனாமடத் துக் குருமணியைப் பற்றியும் இங்கே தொடர்பு செய்தல் வேண்டும். சைவ பரி பாலன சபுையின் தலைவர்ாக விளங்கிப் பின்னர் இந்துமத காவல் ஆக சைவவித்
i04

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தியா விருத்திச் சங்கம் என்ற ஒன்றைத் தொடக்கி ஈழம் முழுவதிலும் தாய் மதம் வாழவேண்டும், பிள்ளைகள் அந்த பரம் பரை மரபினில் கல்வி கற்று வளர வேண் டும் என்பதனை க் குறிக்கோளாகக் கொண்டு இயங்கினார். இவ்வளவில் நான் இன்னோர் குறிப்பையும் கூறல் வேண்டும். இப்பொழுது எனக்கு வயதோ எண்பத் தொட்டு. நியதியோ மட்டுமட்டு. ஆனால் அவ்வளவும் இந்துக் கல்லூரியுடன் தொடர் புடையது. இந்த இடத்தில் சற்று விரித் துக் கூறுதல் எனது வாழ்க்கை வரலாறு போல் ஆகும். ஆனால் தன்னை வியந்து சொல்வது தகும் புலவோருக்கு என்று ஒரு பழமொழி உண்டு. இந்துக் கல்லூரியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கனிஷ்ட தேர்வில் மேன்மையும் தமிழில் உன்னத நிலையும் பெற்றேன். அங்கே பரிசளிப்பு விழா வில் கெளரவமும் அடைந்தேன். இந்த அடிப்படையில் 1959 ஆம் ஆண்டு அமெரிக்கன் கல்விக் கழகத்தில் நிபுணத்துவ ironraorb (Spcialist grant on American Council of Education) 560 L-5551. இதன் மூலம் மூன்று திங்கள் ஐக்கிய அமெரிக்க நாட்டின் பிரபல்யமான பல்கலைக்கழகங் களில், பத்திரிகை நிறுவனங்களில் விரிவுரை கள் ஆற்றி, அதன் மூலம் கெளரவம் அடைந்தேன். குறிப்பாகக் கொலம்பியாப் பல்கலைக்கழகி மாணவருக்கு நான்கு தொடர் விரிவுரைகளை ஆற்றினேன். அவர்களின் கேள்விக்கணைகளுக்கு வீழ்ச்சி யுறாது வாஞ்சையுடன் எழுந்த பெரு மையை எண்ணும் பொழுது யாழ் இத் துவை எண்ணாமல் இருக்க முடியாது. ஐக் திய அமெரிக்க ஜனாதிபதி ஐசன் ஹேவர் (Eisen HoveT) நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கலந் திருந்தே ன் - pëlaj போர்க் நகரில் நிகழ்ந்த றொட்டோரியன் மாநாட்டில் (Rotarion Conevention) இலங்கையின் சார்பாக ஒருவரும் இல்லாத போதிலும் யான் அமெரிக்க கல்விச் சங்கத்
நூற்றாண்டு மலச்

Page 125
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தினரின் அநுமதி பெற்றுக் கலந்து கொண் டேன். கலிபோர்னியாவில் நிகழ்ந்த கூட் டுறவு மாநாட்டில் (தலைவர் இந்தியக் கூட்டுறவாளர் பட்டேல் அவர்கள்) உரை யாற்றினேன். அங்கே கல்வித் திணைக் களம் நடத்திய கல்விச் சேவையில் தொலைக் காட்சியில் நேர் தோற்றினேன். வாஷிங்டன் மாநகரில் அமெரிக்க ஒலிபரப் 56) (Voice of America) 9 60 56ir g) tgūta டினை அடுத்தடுத்துக் கொடுக்கும் பெரு மையும் கிடைத்தது. கான்சாஸ் நகரத் தில் நடந்த சட்ட அறிஞர்கள் மாநாட் டிலும் யான் அமரக்கூடிய பெருமை இருந் திதி ,
இந்தச் சுற்றுப்பயணம் உலக வலமாக இருந்தது. நாடு திரும்பும் பொழுது இப் பொழுது எல்லோராலும் அறியப்படும் சுப்புறுமுனிய சுவாமி (யோகர்சுவாமிகள் சீடன்) சைவம் பரிபாலிக்கின்ற ஹாவாப் (Hawai) தீவுகளில் மூன்று நாள் இருந் தேன். அப்போது இரண்டாம் மகாயுத் தத்தில் அமெரிக்கக் கடற்படையை ஜப் பானியர் தாக்கி அழித்த பேர்ள் துறை Gup giġ Goġ35 uqih (Pearl Harbour) lu ir fi ġ,
•ዛዛ}}lkil}''፥llll}}ህ' ካ፡ ዘክ8ህ'ዛil!ህዞ'•ዛ፱፱፱ክ• 1፵፱፻፶፪፥ኮ•1ክዘርIዞ''፡tደህዟllኳ ·ህ}Wlህ፤፥ ‹ካ!!!ህ፪ኮ'•፡ኳliህዘl
சிங்கப்பூரில் வாழ்ந்த இந்துக்கல்லு என்பவர் தனது மரணசாசனத்தின் கல்லூரிக்கு வழங்க ஏற்பாடு செய்திரு குமாரசுவாமி மண்டபத்தின் மேற்குப் பகுதியைப் பாடசாலை அபிவிருத்திச் ச மகனை இந்துக் கல்லூரிச் சமூகம் நன்
நூற்றாண்டு மலர்

O
தேன். ஆரம்பத்தில் இலண்டன் மாநகரில் பல்கலைக்கழகத்தையும், மகாராணியாரின் வதிவிடத்தையும் பார்த்ததுடன் பொது LD di F6ir dif6)uu96) (House of Commons) பார்வையாளராக வீரகேசரியுடன் அமர்ந் திருந்தேன். உலகை வலம் வந்த போது மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலே வரவேற்கப்பட்டு பல உரைகளை ஆற்றி னேன். இவ்வாறே 1977 ஆம் ஆண்டு அனைத்துலக இந்து மாநாடு பேரறிஞர் கலாநிதி ரி. எம். பி. மகாதேவன் அவர் களுடைய தலைமையில் நடந்தது. அங்கு சைவ பரிபாலன சபையின் சார்பாக யான் சென்றிருந்தேன். என்னுடன் வந்தவர் கலாநிதி. கைலாசநாதக் குருக்கள் அவர் கள். அப்போது கலாநிதி ம க ரா தே வன் அவர்கள் எனக்குப் பெருமதிப்பைக் கொடுத் ததுடன் எனது ஆங்கில உரையை வியந்து சொல்லும்போது **இ வர் க ள் யாழ். இந்துவில் கற்றிருக்க வேண்டும் என்று ஊகிக்கின்றேன்’ என்றார். இவற் றிற்கெல்லாம் எம்மை அணி வகுத் த து யாழ். இந்து என்று சொல்லவும் வேண் டுமோ .
ኮ&ጭ•ዟlህ፱ህ፡''፡ilዘርዘ}፡ ©ሓlዘlዘ}ñ'filllክlኮ',ርlllllዞ''{!ዜlጶዞ''ዛ፱iiክ''ዛ፱llኮ'tዘ፱፱I}፥ “፡፤ill#ክ•
ாரி பால்பற்றுக் கொண்ட திரு. நாதன் மூலம் சுமார் 5 லட்சம் ரூபாவினைக் ந்தார். அவரது பணத்தைக் கொண்டு
பக்கத்தில் முடிவுறாத வேலையின் ஒரு :ங்கம் நிறைவு செய்துள்ளது. அப் பெரு
றியுடன் நினைவுகூர்கின்றது.
105

Page 126
நன்றி மறவாத நெஞ்சு அசை போடுகிறது
வரலாற்று மாணவனாக என்றுமிருக்க ஆசைப்படும் நான் ஏறத்தாழ என் கதை யாக அமையும் இக்கட்டுரையை வரலாற்று ரீதியாக எழுதமுடியாமைக்கு வருந்தத் தான் வேண்டும். என் நாட்குறிப்பு ஏடுகள் கைவசம் இல்லாமையும் நினைவாற்றல் தேய்ந்து வருவதும் என் பலவீனங்களாய் இருக்கின்றன. இருந்தும் எண்ண ஏணகியில் ஏறத்துணிகின்றேன்.
என்னையும் ஒருவனாக்கிய கலைக் கோயிலின் நூற்றாண்டு மலரில் அடியே னும் ஏதாவது எழுதவேண்டும் என்று கலாநிதி கா. குகபாலன், யாழ். பல்கலைக் கழகப் பதிவாளர் பரமேஸ்வரன், எனது பழைய மாணவர் கட்டளையை தலை மேல் கொண்டு சில மறுக்கமுடியாத நிகழ்
வுகளை அசைபோடுகிறேன்.
ஏறத்தாழ ஒன்பது அதிபர்களின் கீழ் சேவையாற்றும் வாய்ப்புப் பெற்றவன். ஒவ் வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவர்கள். இவர்கள் ஆட்சிக்காலங் களை நினைப்பது சுவையானது மட்டுமல்ல யாழ். இந்துவின் வாழ்க்கைப்பாதையில் எத்தனை சுவாரசியமானவை நடந்திருக் கின்றன என்பதையும் தெரிய ஒரு சந்தர்ப் பம் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியும் கூட. இது ஒரு வகையில் சுயபுராணமே.
106

க. சிவராமலிங்கம் முன்னாள் பிரதி அதிபர், யாழ் . இந்துக்கல்லூரி
திரு. ஏ. குமாரசுவாமி M. A. Lond.
1952 -سسس 3 3 9 i
கிராமப் பாடசாலையில் தனித்தமிழ்க் கல்வியில் J, S, C. வரை பயின்று ஒரு வருட காலம் யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத் தில் ந ல் லா சா ன் க ள் திருவாளர்கள் அம்பிக்ைபாகன், வைரமுத்து போன்றவர் களின் அரவணைப்பில் வாழ்ந்து 1941ஆம் ஆண்டு யாழ். இந்துக் கல்லூரியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்தேன். விடுதி வாசம் முதல் அனுபவம்-திரு குமாரசுவாமி அதிபர் வெள் ளிக்கிழமை தவிர்ந்த நாட்களில் குறைவில் லாத ஆங்கில உடையும், வெள்ளிக்கிழமை களில் பால் வெள்ளைத் தேசிய உடையுட னும் காட்சி கொடுத்த கோலமும், மேற் பார்வை செய்யும் நோக்குடன் நடைபாதை வழியே வரும்போது உசாராகிவிடுங்கள் என்று எச்சரிப்பது போல திறப்புக் கோர் வையால் சத்தம் எழுப்பியபடியே வரும் போது ஆசிரியர்களும் நாங்களும் உசா ராகி நின்ற நாட்களையும் இன்று நினைத் தால் உற்சாகம் பிறக்கின்றது. ‘குமார ருக்கு பேச வராது, நன்றாக எழுதுவார்”* என்று சிலர் அக்காலத்தில் கூறக் கேட் டிருக்கிறேன். உண்மைதானா? என்று முடி வெடுக்க முடியாத பருவம் அன்று. கண்டிப் பும், கருணையும் நிறைந்த பெருமகனார். தவறுகண்டபோது தன்னையேமறந்து தண் டனைகள் கொடுக்கப்பட்ட காலத்தில் பாதிக் கப்பட்ட தபால் ஊழியரிடம் கூட மன்னிப்பு
நூற்றாண்டு மலர்

Page 127
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கேட்கப் பின் நிற்காத பெருமனதையும் எண்ணிப்பார்க்கின்றேன் முது பேராசான் ஒருவரிடம் தன் அதிகாரத்தை அதிகம் காட்டி அவரைப் புண்படுத்திய இன்ஸ்பெக் டர் ஒருவருக்குக் கொடுத்த **கொடையும்" உடனேயே புன்னகையுடன் ஆசானைத் தேற்றிய செம்மையையும் , கல்லூரித் தேர்வு வினாத்தாளை தவறான வழியில் பெற்று புயல் எழுப்பிய மாணவனை திரு. கே. எஸ். எஸ். அவர்களின் விருப்பப் படி மன்னித்து மறந்த மாண்பு இன்னும் பலவும் ஒரு தெய்வ மனிதனை என் முன் காட்டின.
6r6ogujib AUTO B1OGRAPHICAL ELEMENT துணை கொண்டு காணும் பொழுது சுவை கூடுதலாக அமையும். 1950ஆம் ஆண்டு யூலை மாதம் S. C. "A" வகுப்பில் தமிழ்ப்பாடம் நடத்திக் கொண்டிருந்தேன், துடிப்பும் விவேகமும் நிறைந்த மாணவர்கள். 'ஆகுபெயர்" விளக் கம் நடந்தது. திடீரென்று அதிபர் வகுப் பிற்கு வந்தார். ** என்ன படிப்பிக்கிறாய்" என் கையில் இருந்த வெண்கட்டி அவர் கைக்கு மாறியது. பாடம் நடத்தினார். நான் வகுப்பின் பின்புறம் நகர்ந்தேன். சிறிது நேரத்தில் என்ன விளங்குதா? என் றார். துடிப்பான பையன் யோகு (டாக் டர் யோகுபசுபதி) எழுந்து "சேர் இது ஆகுபெயர் அல்ல அன்மொழித்தொகை" என்றான். 'உனக்கு எப்படித் தெரியும்’ என்ற அதட்டலுடன் யோகுவை நெருங்கி னார். அவன் மசியவில்லை. விளக்கம் கொடுத்தான். சிரிப்புடன் "சிவராமலிங்கம் என்னப்பா சரிதானா’’ என்றார். நான் புன்னகையுடன் தலையாட்டினேன், யோகு வைத் தட்டிக் கொடுத்து "CARRY ON’ என்று கூறிச்சென்றார்.
இதன் பின் நான் நோய்வாய்ப்பட்டு பதினெட்டு மாதங்களின் பிறகு 1952 தை
நூற்றாண்டு மலர்

O
மாதம் மீண்டும் கடமையேற்றேன். அதே ஆண்டில் அமரர் சோமசேகரம் B, O . தலைமையில் ஒரு கூட்டம். பாடசாலைப் uffG3gent35g5rig, Gir “TEAM INSPECTION” பரிசோதனைக்கு வந்தார்கள். எப்படியோ சோமசேகரம் அவர்களை அலுவலகத்தில் கட்டி வைத்து விட்டு மற்றைய இன்ஸ்பெக் டர்களை வகுப்புகளுக்கு கூட்டிக்கொண்டு வந்தார். அதிபர் A, C, என் வகுப்பில் நுழைய முனைந்த ப ரி சோ த க  ைர “ “ SWARAMALI NGA Mi HS MY BEST TEACHER IN TAMİL, COM E” o G7 Gör gp கூறி கூட்டிக் கொண்டு போனதை நான் எப் படி மறக்க முடியும்? ' என் மாணவன்’ என்று கூறும்பொழுது அக்கூற்று நெஞ்சிலி ருந்து வருவதை உணரலாம். இச் சந்தர்ப் பத்தில் அதிபர் A.C.யின் குணநடைத்தாள் சாதித்ததையும் நினைவு கூருதல் பொருந் தும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேரச் சான்றிதழ்கள் எதுவும் பரீட்சைத் திணைக்களம் தராதிருந்த நேரத்தில் அதி பரின் குணநடைத்தாள் ஒன்றுடன் சிதமப ரம் சென்றேன். துணைவேந்தர் இரத்தின சுவாமியை அவர் இல்லத்தில் பெரும் கூட் டத்தின் மத்தியில் சந்தித்தேன். தலைநிமி ராமல் தன் முன் வைக்கப்பட்ட ஆவணங் களை பரிசீலித்துக் கொண்டிருந்த துணை Gajági filéli igy "YOU ARE MR. KUMARASAMY’S PUPIL? GT Gör smo GíîGorir Gyl-6ir Please admit. High School documents to be produced later at Görgy 6TCup திய போது அதிபர் A. C.யின் கடல் கடந்த மதிப்பை உணர்ந்தேன்.
1950இல் சென்னை கிறிஸ்தவக் கல்லூ ரியின் B. A. தேர்வை எழுதி முடித்து விட்டு நாடு திரும்பிய பொழுது நோயுற் றிருந்த என் தமிழ் த் தெய்வ ம் அமரர் கே. எஸ். எஸ். அவர்களைப் பார்க்கப் போன பொழுது அவர் ‘எப்ப வந்தாய்?
107

Page 128
()
இரவு குமாரர் வந்தார். உன்னைப் பற்றிப் பேசினோம். உன்னையும் குமாரசாமியை யும் உடனே எடுக்கும் எண்ணம் இருக்கு. போய்க் குமாரரைக் காண்" என்று சட் டளையிட்டார். அவ்வாறே கண்டேன்.
• JUNE 10th COLLEGE REOPEN COME. I will give you work. ”” Mai வார்த்தைகள் இன்னும் என் செவிப்பறை யில் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படி எத்தனை எத்தனை! விரிவஞ்சி விடுகி றேன்.
1952இல் மீண்டும் கல்லூரிக்கு ஆசிரி UGIrri g; alsög G_'ré5) * 'You inust be happy and proud to come back to your School, be bold, the classes will come to you" என்று ஆதரவுடன் அரவணைத்த தெய்வத்தைப் பிறவிகள் தோறும் வணங்கு வேன்.
யோகி சுத்தானந்த பாரதியார் ஒரு நாள் கல்லுரிக்கு வருகை தந்தார். - திக தியை நினைவு கூர முடியவில்லை. அவரை வரவேற்று இவர் ஆற்றிய ஆங்கி ல உரையை இன்று நினைத்தாலும் மயிர்க் கூச்செறிகின்றது . அதுதான் A, C யின் இறுதிச் சொற்பெருக்காய் அமைந்தது. தத்துவம், சமயம் இரண்டும் உரிய தர மான ஆங்கில நடையில் சொ ரி ந் த து. இவரா " "டேசமாட்டார்” என்றார்கள். வைத்திய கலாநிதி இலக்குமணசு 31ாமி முத லியார், அவர் சகோதரர் வைத்திய கலா நிதி இராமகவ:மி முதலியார் போன் றோர்களின் உரைக்கு நிகராக நின்றது அச்சொற் பெருக்கு.
நல்லை முருகன் மேல் அயராத பக்தி, அடியார் நேயம் நிறைந்த தெய்வ மனிதன். முருகன் திருவடி சேர்ந்து ஒரு நிரப்பமுடி யாத இடைவெளியை உண்டாக்கிவிட்டார்.
108

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
திரு. V. M. ஆசைப்பிள்ளை B. Sc. (Lond.), B. Sc. (Engg.), A. I. L. 1953 - 196
திரு. ஏ. குமாரசாமி அவர்களின் அம ரத்துவத்தின் பின் உப அதிபராக இருந்த ஆசைப்பிள்ளை அதிபரானார். H. S. C. வகுப்பில் எனது Physics வா த் தி யா ர் MOOR; Dunkerd, Starlin ! (ểLurgöĩ tD 35 L} {55 புத் தகங்களோடு 'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்றவாறு சீமான் வகுப்பிற்கு வருகிறார் என்பதை அவர் பூசிக் கொள்ளும் பிச்சிப்பூச் சென்றின் நறுமணம் முன்வந்து எங்களை நெறிப்படுத் தும். ஒரு பாட நேரத்தில் எத்தனை சொறி சொன் னார் என்று க ன க் கெ டு ப் பி ல் பாடத்தை கோட்டை விட்டதும் உண்டு. A THORDUGH GET WITH CEAN ENGLISH MANNERS AND SPEECH எ ன் றார் திரு. வி. இராமகிருஸ்ணன். முற்றுக் பொருந்தும்.
அதிபர் மேற்பார்வைக்கு வந்தால் கடு கதி வேகத்தில் நடந்து செல்வார். வகுப் பில் ஆசிரியர் இருந்தால் சரி கடமை செய் கிறாரா இல்லை அரட்டை அடிக்கின்றாரா? என்றுதான் ஏன் ஆராய வேண்டும்? யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் த ங் க ள் கடமை உணர்ந்தவர்கள் தானே எ ன் ற பெருநோககோடு கல்லூரியை ந டா த தி வெற்றி கண்டவர். சமயாசாரங்களில் இவ ருக்கு நம்பிக்கை இருந்ததோ இல்லையோ நான் அறியேன். ஆனால் பாரம்பரியம் பேணப்பட வேண்டும். கலை, கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் என்பதில் அசை யாத நம்பிக்கையும், பிடிப்பும் காட்டியவர். அந்த நாட்களில் Y. M. H. A. கூட்டங்கள் கிழமைக்கொருமுறை புத ன் கிழமை தோறும் பாடசாலை முடிந்த பின்தான் நடப்பது வழக்கம். ஒரு சில மாணவர்களே வருகை தருவார்கள். அக் கூட்டங்களுக்கு அதிபர் ஆசைப்பிள்ளை தவறாமல் வந்து
நூற்றாண்டு மலர்

Page 129
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஊக்கந்தருவார். ஒரு நாள் பன்னிரு திரு முறை என்ற தலைப்பில் இருபது நிமிடங் கள் சுருக்கமாகப் பேசினேன். கூட்டம் முடிந்த பின் என்னிடம் வந்து "Thank you, you have taught me what Lait 60fc5 Sri (p65) ID is Mr. Mylvaganam speeches should be short informative and attractive என்று கூறி ஆசிர்வதித்ததை நினைவு கூரு கின்றேன்.
எல்லாவற்றிற்கும் சிகரம் போன்ற நிகழ்ச்சி ஒன்று. தவத்திரு குன்றக்குடி அடி களார் தென்னாட்டையும் சைவத் தமிழ் உலகையும் தன் புரட்சிகரமான ஆனா ல் சைவ மரபு பிறழாத கருத்தாளம் மிக்க சொற்பெருக்கால் கலக்கித் தெளிவித்த தோடு மாறுபட்ட கருத்துடைய திராவிட இயக்கத் தாரும் ஒப்பக்கூடிய முறையில் சமயக் கருத்துக்களை அள்ளிக் கொடுத்த காலம். ‘அருள் நெறித் திருக்கூட்டம்" என்ற அமைப்பை நிறுவிச் சைவப்பயிர் வளர்க்கத் தொடங்கினார், இலங்கை அருள் நெறி மன்றத்தின் வேண்டுகோட் படி யாழ்ப்பாணம் வந்த ஆடிகளார் யாழ்ப் பாணத்திலுள்ள கல்லூரிகளிலும், சமய நிறு வனங்களிலும் அருள் நிறை கருத்துக்களை வாரி வழங்கினார். யாழ். இந்து மாண வர்களும், ஆசிரியர்கள் சிலரும், அடிக ளாரை இந்துக்கல்லூரியில் பேச வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டோம் ,
அன்று இந்து இளைஞர் மன்றக் காவ லர் சைவப் பெரியார் திரு. மு. மயில்வா கனம் - என் வணக்கத்திற்குரிய ஆசிரியர், என் தந்தையாரின் மதிப்புக்குரிய நண்டர் சிவபூசாதுரந்தரர். சைவத்தில் உறைப் பான பக்தியுடையவர், பரவிவரும் புரட் சிக் கருத்துக்களை வெறுத்தவர். ஒரு "சிவ கோசாரியார்” என்று கொள்ளத்தக்கவர். குன்றக் குடி அடிகளார் கல்லூரிக்கு வரு வதை அறவே வெறுத்தார் - மறுத்தார்.
நூற்றாண்டு மலர்

റ,
கருத்து முரண்பாடுகள் முற்றிக் கல்லூரி மாணவர்கள் மனங்குமுறும் நிலை யை உணர்ந்த அதிபர் ஆசைப்பிள்ளை தமிழப் பெருங்கடலும் , திருமுறை விற்பன்னரும் சைவ சித்தாந்தியுமான என் ஆசிரிய ரி வித்துவான் க. கார்த்திகேசு அவர்களை நடுவராகக் கொண்டு, என்னையும் ஆசிரி யர் மு. ம. வையும் எங்கள் கருத்துக்களை முன்வைக்கும்படி கேட்டுக் கொண்டார். ஒரு தூய மனச் செம்மலின் மனம் நோகும் நிலைக்காக என் உள்ளம் குமுற அதிபர் காரியாலயத்தை அடைந்தேன். ஆசிரியர் மு. ம. அடிகளாரின் புரட்சிகரமான கருத் துக்களை ஜீரணிக்கமுடியாது எ ன் றும் , யாழ்ப்பா னப் பாரம்பரியத்திற்கு அறவே 62 si njirgj GT,37 në Gjir Sutil.Tij. ““Wha; you say' 3757,33) tot 5.J.Tf55) ''SR 3FL0 னர்களால் அ சைக்க முடியாத சை வம் திருநீறு பூசிய ஒரு சாமியால் அலைக்கப் படுமென்று நான் நினைத்தால் அது என் பலவீனமே. சைவத்தின் பலத்தில் நான் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மையே”* என்று கண் கலங்கியபடி கூறினேன்.
அதிபர் V. M. ஆசைப்பிள்ளை "ஆட வர் பெண்மை அவாவுதோளினன்' எழுந் gti. G5i. Jo ir 5 Mr. Mylvaganam iet the samy come WE SHALL HEAR HAM என்று தீர்ப்புக் கூறினார். வித் து வான் அவர்களும் ஒத்துக்கொண்டார்கள், அடுத்த நாள் அடிகளார் வந்தார்கள். மாரி பொழிந்தார்கள். சைவப் பெருமழை யால் : ல்லோர் மனத்தையும் குளிர வைத் தார்கள். அப் பேச்சுக்குப் பின்பே அ 5கு படித்துக் கொண்டிருந்த மாணவன் க. சி யால் "அடிகளார் பாct) தயிலே" என்ற புத்த கம் வெளியிடப்பட்டது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு வரலாற்று நிசழ்வாகும், உயர் நீதிமன்ற நடுவராக இருக்கி :ேனடி யவர் அல்லது பொறியியல் பேராசிரியராப் பல அரிய ஆய்வுகளை நிகழ்த்தி வெற்றி
109

Page 130
wiwn
காணக் கூடியவர் கல்லூரி அதிபராக இளைப்பாறினார். திரு. V. M. A. அவர் கள்.
திரு. C. சபாரெத்தினம் B. Sc (Lond) 1962 - 1964
கல்லூரியின் பழைய மாணவனான இவர் பல்கலைக் கல்லூரியில் ஆய்வு வழி distillquitas (Demonstrator) Lugoofliii.5 காலத்தில் தன் கல்லூரியின் அழைப்பை ஏற்றுக் கணித, பெளதீக ஆசிரியராகப் பொறுப்பேற்றவர். தொடர்ந்து பல்கலைக் க ல் லூ ரி யி ல் சேவையாற்றியிருந்தால் பேராசிரியராக ஒய்வு பெற்றிருப்பார். திரு. V. M. ஆசைப்பிள்ளை அதிபராக இவர் உப அதிபராகவும், ஆசைப்பிள்ளை அவர் கள் இளைப்பாற அதிபராகவும் பணியாற் A5lujai. ''Maths Saban” 676ö73p syai மாணவர்களால் பாசத்தோடு போற்றப் LILL - 61 fi .
சுழிவுக்கட்டையென்று மற்றோர்களால் கழித்து விட்டபேர்களும் கணித மேதை களாக வழிசெய்தவர். கணிதம் கற்பிப் பதில் தனக்கென ஒரு தனிப்பாணியை உரு வாக்கிக் கொண்டு மாணவர்களை நெறிப் படுத்தி வெற்றி கண்டவர். ஒரு நக்கல் சிரிப்புடனும், கிண்டல்பேச்சாலும் மசியாத வர்களையும் மடக்கித் தன் வழிக்கு ஈர்த்த பெருமைக்குரியவர். என் ஆசிரியர் ஆடம் பரமில்லாத கல்லூரிப்பற்று நிரம்பியவர். ஐம்பதுக்குப்பின் வெளிவந்த பொறியிய லாளர்களில் பெரும் பகுதியினர் இவர் மாணவர்களே. த ன்  ைன Sir என்று அழைக்கவேண்டியதில்லை திரு. சபாரெத் தினம் என்று விழிச் கலாமெனக் கூறிக் கொண்டவர். இவர் காலத்தில் ஆசிரியர் களின் ஐம்பதுவீதத்தினர் இவர் மாண வர்களே என்ற்ால் கற்பித்தல் வகுப்பறை
ܒܕ
t()

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூர்
சர்ரா நிகழ்ச்சிகள் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள் 6TaVfrth .
பொடிவைத்துப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. சபான்" என்ன சொன்னார் என்பதை சில மணி த் தி யா ல ங் க ள் யோசித்தே புரிந்து கொள் ள முடி யு ம். புரிந்து கொண்டபின் ஒன்றில் அழவேண் டும் , அல்லது வாய்விட்டுச் சிரிக்கவேண்டும். இந்த அனுபவம் மாணவர்களுக்கும், உட னாசிரியர்களுக்கும் பொதுவானதே.
திரு. C. S. அதிபராக நிலை பெறு வதற்கு சில தடங்கல்களை அப்போதிருந்த அதிகாரிகள் உண்டாக்கினர் எ ன் று ம் அவற்றையெல்லாம் இவரின் பழை ய மாணவர்களாய் இருந்த உயர கிகாரிகள் வெட்டியெறிந்து இவரை அதிபராக வழி செய்தனர் என்றும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. உண்மை, பொய் அப்போது எங்களுக்குத் தெரிய வா ய் ப் பி ல்  ைவ) . ஆனால் திரு. C. S. அதிபராக நிலை பெற்றபின் பழையமாணவர்கள் ஒரு விருந் துபசார வரவேற்பளித்தார்கள். அப்போது நன்றி தெரிவித்து பேசிய போது தனது guáLuirgor Gargold Gait G' I don't have a Diploma. I have not written any Books. I have not gone abroad. But you have made me the Principal to Jaffna Hindu College. என்றாரே பார்க்கலாம்.
இளைப்பாறிய போது கல்லூரிச்சமு தாயம் திரண்டுநின்று வீடுவரை சென்று பிரியாவிடை பெற்ற முதல்வர் திரு. C. S. அவர்களே.
திரு. என். சபாரெத்தினம் B. A. (Lond), P. G. T.
1964 - 1970
தன் ஆசிரியரின் கீழ் உப அதிபராகக் கடமைபெற்று அதிபராக உயர்ந்தவர் என்
நூற்றாண்டு மலர்

Page 131
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ஆசிரியர். யாழ், இந்துவின் பழைய மரண வன். ஆங்கில வாணியின் கடாட்சம் நிரம் பப்பெற்றவர். உறைப்பான அறிவியல் ரீதியான தெய்வப்பற்று நிறைந்தவர். அக் காலத்தில் பெரும் புகழோடு  ைச வ த் தொண்டு செய்த சேக்கிழார் மன்றத்துத் தூண்களில் ஒருவர். இவர் கால த் தி ல் தென்னாட்டு அறிஞர்கள் தெ. பொ. மீ, முருகவேள், சிங்காரவேலன் போன்றோர் யாழ்ப்பாணம் வருவதற்குக் காரணம் ஆக இருந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக கல்லூரி சமய நிகழ்ச்சிகளுக்கு நேர சூசி யில் இடம் தந்தவா. இவர்காலத்திலேயே Y. M. H. A. கூட்டங்களுக்கு நேர சூசி இடம் தந்தது.
தூய வெள்ளைத் தேசிய உடையில் மட்டுமே தோற்றமளிக்கும் N. SAB ஐ ஒரு தமிழ் வாத்தியார் என்று பலர் கருதி னர். இவர் வாயிலிருந்து வெளிவரும் மரபு பிறழாத ஆங்கில வாணியின் அழ கால் மயங்காதவர் சிலரே. நிரம் பி ய தமிழ்ப் புலமையும், சைவநெறிப்புலமையும் கொண்டவர். 'சைவம்" எங்கு படித்தீர் கள் என்று கேட்டபொழுது "ஒய் நான் சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனாரின் மாணவனாவேன்' என்று பெருமையோடும், குரு விசுவாசத்தோடும் கூறிக் கொண்டவர். ஆசிரியர்களையும், மாணவர்களையும் என்ட போடுவதில் ஒரு மாமன்னன்.
மேலதிகாரிகள், கணக்காய்வாளர்கள் கல்லூரி நிர் வாக த் தி ல் ‘குதிரை விடு வதை" திரு. N. SAB முகங்கொண்ட பாணி ஒரு தனித்தன்மையானது. ஒருமுறை முன்னறிவித்தலின்றி கல்வித்திணைக்கள Inspectors பலர் நுழைந்து விட்டார்கள். பாடக்குறிப்புகள், பாடப்பதிவுகளுக்கு அத் தனை முக்கியத்துவம் நாங்கள் கொடுப்ப தில்லை. பாடங்கள் உரிய முறையில் நடாத் தப்படுகின்றன என்பதற்குச் சான்று தேர்
நூற்றாண்டு மலர்

வுப்பெறுபேறுகள் தானே! அதில் அகில இலங்கை ரீதியில் நாங்கள் யாருக்கும் அடுத்து நிற்காத காலம் இது. பேச்சுப் போட்டிகளில், கட்டுரைப்ப்ோட்டிகளில் எங் கும் முதலிடம். ஆசிரியர்களும் மாணவர் களும் செம்மாந்து நின்றவேளை பாடப் பதிவுகள் எழுதப்படாமை போன்ற சில தவறுகள் (SLIPS) கண்டு பிடிக்கப்பட்டன. துர் அதிர்ஸ்டவசமாக பண்டிதர் செல்லத் துரை அவர்களின் கற்பித்தலில் குறை கண்டுவிட்டதாக ஒரு பரிசோதகர் நினைத் தார் போலும். மாலை ஆசிரியர்கள், பரி சோதகர்கள் கூ ட் டம் தொடங்கியது. தலைமை தாங்கி வந்த அதிகாரி குறைகள் என்று தன்குழு கண்டவற்றை முன்வைத் தார். பேச்சுகளின் போக்கு குறைகாணவே வந்தார்கள் என்ற கருத்தை உறுதிப் படுத்தியது. அதிபர் N. SAB எழுந்தார். தன் இயல்பான ஆங்கில எள்ளல் மொழி யில் விடைகொடுத்தார். இல்லை, சாட் டையடி கொடுத்தார். வ ச ன அ ல ங் காரத்தை நினைவுக்குக் கொண்டுவர முடிய வில்லை. ஒன்றுமிட்டும் நினைவிருக்கிறது. ''Then you want as to write the notes of lessors and records of work. It is simple my teachers can do it beautifully but, they give importance to teaching, they are teachers not mere record keepers' பரிசோதகர்கள் முகங்களை அ ப் போ து பார்த்திருக்கவேண்டும். அடுத்து பண்டிதர் செல்லத்துரை அவர்களைப்பற்றிப் டேF அடியேனுக்கு வாய்ப்புக் கி  ைட த் த து குறைகண்ட பரிசோதகர் என் நண்பர் என்பதுவும் எதற்கும் N SAB இருக்கிறார் என்ற துணிவிலும் விளா சி வி ட் டேன். *" காலை 7.30 க்குப் பாடசாலைக்கு வந்து, வருடத்தில ஒருநாள் கூட லீவு எடுக்கா மல் - AIL தேர்வுகளில் நூறுக்கு நூறு வீ த ப் பெறுபேறுகளை வாங்கித்தரும் கடமை வீரன். ஆங்கில மும், செந்தமிழும் கரைகண்ட ஆசான். மாணவர் நலனே தன்
1.

Page 132
O
நோக்காகக் கொண்ட பண்டிதரை பரி சோதக அன்பர் சகலா கம பண்டிதர் நிலை யில் அணுகியிருக்கலாம். ஆனால் பண்டிதர் மெய்கண்டாராகப் பதில் கூறவில்லை. அது தான் யாழ் இந்துக்கல்லூரி"' என்றேன். பின் எல்லாம் சந்தோஷமாக நிறைவுற்றது. இதை குறிப்பிட்டமை திரு. N. Sab இன் எள்ளல் எங்கு வரையும் பாயும் என்பதைத் தெரிவிக்கவே.
ஒருமுறை Auditors வந்து சில தவறு களைக் கண்டார்களாம். அதிபரைக் குடா வினார்கள். எரிச்சல் வந்திருக்கும். “You may put every thing on paper. We will answer you. You must realise that We are not a set of clerks or Accounts. & 63g) (pg. 5 தது. வந்த Auditors இல் ஒருவர் என்னு டைய மாணவன் "என்ன master இந்த மனுஷன் தலையடி அடிக்கிறார்' என் றார். போதும் நிறுத்துகிறேன்.
திரு. மு. கார்த்திகேசன் B. A Hons. (Londj, Dip-in-Ed. (Cey) Jan - May 71
1946 தொடக்கம் என்று நினைக்கி றேன். H. S. C வகுப்பில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது திரு. கார்த்தி கேசன் ஆசிரியரானார். அவரின மாணவ னாக இருக்கும் பெரும் பயன் எனக்குக் இ  ைடக் க வில்  ைல. ஒரு தீவிரமான Communist எப்படி யாழ், இந்துக கல்லூா ரியில் ஆசிரியராகிறார்? என்று பலர் குசு கு,சுத்ததை அறிவேன். அன்று ஆட்சி க் (g) (p 5 g, 65. G. Gu ri ( President - Board of Directors J. H. C., and a filiated School) Sir. W. g 63) u G či f LÉ2, 5){5. 6íTřé5§) கேசனை செவ்வி கண்டபோது மிகவும் கவரப்பட்டாரென்றும், ஐயப்பாடு எழுப் u ju l-Gurg. Mir. Kariiv'gesai is appoint
112

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ed to teach English." என்று தனக்கே யுரிய பாணியில் கூறியதாகவும் கேள்விப் பட்டேன்.
சிறந்த ஆங்கில ஆசிரியராக விளங்கிய அவர் கீழ் வகுப்புக்களில் கணிதமும் கற் பித்தார்" தன் வெள்ளை உள்ளத்தாலும், என்றும் எவர்க்கும் உதவ முன் நிற்கும் பண்பாலும், அறிவுத்திறத்தாலும் மிகக் குறுகிய காலத்திலேயே மாணவர்கள், ஆசி ரியர்கள், அயலோர் உள்ளங்களைத் தன் பால் ஈ + த் து க் கொண் டா ர். தன் அரசியல் கொள்கையை அயத்து மறந்து சுட வகுப்பறையில் விதைக்காவிட்டாலும், இவர் பண்பெனும் காந்தம் இவர் சித்தாந் தத்தில் மாணவர் பால் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியதை யாரும் மறக்க முடியாது. திரு N. Sab ஓய்வு பெறும்போது திரு. மு. க. அதிபராகக் கடமையாற்ற சிபார்சு Garu ul jull rri. (Performing Principal) கல்லூரியில் திடீரென மாற்றங்கள் ஏற் பட்டன. அயோத்தியில் இராமன் முடி சூடிய போது மக்கள், தங்கள் தலைகளி லும் முடி இருந்ததாக நினைத்துத் தொட் டுப் பார்த்தார்கள் என்று பேசப்படுவது போல மாணவர்களும், ஆசிரியர்களும் கரு தினார்கள். அதிபர் பணிமனையில் மாண வர்கள் அமர்ந்திருக்கும் நிலை கூட உரு வாகி விட்டது. ஆசிரியர்களாகிய நாங்கள் சிலர் இதை ஜீரணிக்கக் கஷ்டப்பட்டோம் என்பது மட்டுமல்ல சில சமயங்களில் திரு. மு. காவே அறைக்கு வெளியே வந்து நின்ற நிலை யில் த ன் க ட மை க ளைச் செய்யவேண்டிய சூழ் தி  ைல யும் ஏற்பட்டது உண்மையே. இந்த நிலைப் பாடு கல்லூரி ஒழுங்குமுறைககு ஒரு வி த பங்கமும் ஏற்படாது நின்றமை அதிசயத் திற்குரிய ஆட்சியின் ஆளுமை எனலாம். கண்டிப்பும் கடமையுணர்வும் இம்மியளவும் இளகவில்லை - தளரவில்லை.
நூற்றாண்டு மலர்

Page 133
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இருந்தும் என்ன! பொதுவுடமையைச் சிம்மசொப்பனமாகக் கண்ட அரசு திரு. மு. காவை நிரந்தர அதிபராக்க மறுத்து விட்டமையால், ஒரு மாமனிதன் யாழ். இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றும் வாய்ப்புத் தவறிவிட்டது.
திரு E. W. சண்முகநாதன் B. A (Cey) Dip-in-Ed. (Cey )
திரு. மு. கார்த்திகேசன் மாற்றலாகிச் சென்றபோது அக்காலத்தில் உயர் அதிபர் களாக உயர்வு பெற்றிருந்த இரு தமிழர் களில் ஒருவரான திரு. சண்முகதாதன் அதி ப ர |ா ன T ர். இவர் ஒரு காலகட்டத்தில் வரலாற்று ஆசிரியராக ஒரு சில மாதங்கள் யாழ் இந்துக் கல்லூரியில் பணியாற்றிய வர் கான், இருந்தும் எங்கள் பாரம்பரி யத்தை புரிந்து கொள்ள முடியாமையோ அன்றித் தன் கருத்துக்களை புகுத்த வேண் டும் என்ற கருத்தோ தெரியவில்லை. கல் லூரியில் தன்னை இருத்திக் கொள்ளத் தவறிவிட்டார் என்று கூறவேண்டும்.
திரு. E. சபாலிங்கம் B. Sc. (Lond) P. G. T.
யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாண வன். பிரபலமான மெய்வல்லுனன். யாழ். இந்துக் கல்லூரியின் சகோதரக் கல்லூரி ளான உரும்பராய், கொக்குவில் இந்துக் கல் லூரிகளில் பணியாற்றிய பின், யாழ். மத்திய கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றுப் பல பிரச்சினைகளை முகங் கொண்டும் சைவப் பற்றையும் பண்பாட்டையும் நிலை நாட்டி ஒழுங்குக் காவலனாகத் திகழ்ந்த வர். திரு. சண்முகநாதன் மத்திய கல்லூ சிக்கு இடம்பெயர யாழ். இந்து அதிபராகப் பொறுப்பேற்றவர். சிறந்த நிர்வாகி,
மாணவர்களை வழிநடத்தச் சட்டப் பிரம்புதான் சரியான முறை என்று நம்பி
நூற்றாண்டு மலர்

O
யவர். அக்காலகட்டத்தில் அது பொருத்த மாக இருந்திருக்கலாமோ! சைவப்பற்றும் நல்லை முருகன் பால் உறைப்பான பக்தி யும் உடையவரா கையால் வெகுவிரைவி லேயே கல்லூரியில் நிலைகொண்டு விட் டார் எனலாம். இவர் தன் ஆட்சிக்காலத் தில் கல்லூரியின் சகல துறைகளும் திறம் பட இயங்க வேண்டுமென்று பற்றுறுதி யோடு பாடுபட்டவர். தனது மாணவர் களையும் உடனாசிரியர்களையும் ஒருங்கி ணைத்து விசுவாசமான ஒரு குழுவினை ஏற்படுத்திக் க ல் லுர ரி  ைய அமைதியான நடைபயிலச் செய்தவர்.
ஆசிரியர்களோடு கண்டிப்பாக நடந்து கொண்ட:ே ; T திலும் பிற ர், பெற்றோர் உட்பட சீண்டிக் கொள்ளவும் இடம் தரா மல் ஆசிரியர் தனித்துவத்திற்கு உறுதுணை நின்றவர். மாணவர் சிந்தனைப்புரட்சிக் காலத்தில் திரு. சபாலிங்கத்தின் கண்டிப் பும், கட்டுப்பாடும் இருந்திருக்காவிட்டால் மாணவர்கள் பாதை தவறி விட்டிருப்பார் என்று கூட எண்ணலாம். "பயங்கரவாதி' என்று மாணவர்கள் பட்டஞ்சூட்டி : ஒரு பயபக்தியோடு நடந்து வந்தார்கள் என்ற உண்மையை மறுக்க முடியாது. கட்டுப்பா டும் கடமையுணர்வும் நிரம்பியவர். தன் னைப்போலவே பிறரும் இருக்க வேண்டு மென்று விரும்பியவர். தன் கல்லூரியை யும், மாணவர்களையும் எவ்வளவு நேசித் தார் என்பதை, இறுதிநாள் பிரியாவிடை யின் போது கல்லூரியிலும் தன் வீட்டிலும் அவர் சொரிந்த கண்ணிச் சான்று பகர்ந் திதி.
திரு. P. S. குமாரசுவாமி B. A. (Cey.), Dip - in - Ed. (Cey)
| 975 - 1984
அரிச்சுவடி தொடக்கம் பல்கலைக்கழ கம் புகும்வரை பயின்றது, கண்டது, பந்து
13

Page 134
O
கள் உருட்டியது எல்லாமே இந்துக்கல்லூரி மண்ணில்தான். ஆசிரியனாகச் சே ன வ ஆரம்பித்து கல்லூரியின் நிர்வாகம் கலை வளர்ச்சி, மாணவர்நலம், சுற்றுலாக்கள், மெய் வல்லுநர் போட்டிகள் என த் தொடாத துறை யாதுமில்லை எனும் அளவுக்குக் கல்லூரியுடன் தன்னைக் கரைத் துக் கொண்ட ஆசிரியனாகக் கடமையாற் றியவர். கல்வியதிகாரியாகப் பொறு ப் பேற் று, கல்வியதிகாரிகள் நினைக்கவே விரும்பாத காடுகள், தீவுகள் எல்லாம் கால் தேய நடந்து சாதனை புரிந்தவர். தன் குறிக்கோளான யாழ். இந்துக்கல்லூரி அதி பர் பதவியை எல்லோரும் வரவேற்க ஏற் றுக் கொண்டவர். காரைநகர், கொக்கு வில் இந்துக்கல்லூரிகளிலும், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியிலும் அதிபராகக் கட மையாற்றிய அநுபவமுதிர்ச்சியும், ஆசிரியர் கள், மாணவர்கள் சிந்தனை ஒட்டங்களை நன்றாகவே புரிந்து கொண்ட திறமையும், தலைமுறை இடைவெளியென்ற பேச்சுக்கே இட மின்றி இளைஞர்களின் போக்குக்களைக் கருனையுடன் அணுகிய தன்மையினாலும் அதிபர்கள் வரி நெடும் புத்தகத்தில் த ைக் கென ஒரு அத்தியாயத்தை வ க த் து க் கொண்டவர் திரு. P. S. குமாரசுவாமி
இவருடைய ஆட்சிக்காலம் மிக முக்கி 'Drr68r 6), 76) ib மா ற் ற ங் க ளை க் கொண்ட காலமாகும் , எ ந் த வித மா ன மாற்றங்களாயினும் சரி, கல்லூரியின் பாரம் பரியத்தையோ, ஸ்தாபகர்களின் சீ ரி ய நோக்கங்களையோ பாதிக்கா வகை காத்து வந்தமை ஒரு தனிச்சரித்திரமே. பல்வேறு புயல்கள் வீசிய போதும் நிலைபெயராமல் நின்று தன் கல்லூரியன் வாழ்வை வளம் படுத்தியவர். 'யார் பெரியவர் அல்ல எது பெரியது”? என்பதுவே வினா எ ன் று தொழிற்பட்டவர். கல்லூரியின் பெருமை, அதன் அதிபர்களின் பெருமை பேணப்பட வேண்டும் என்பதில் அசைந்து கொடுக்காத
114

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
நிலைப்பாடு உடையவர். இவர் காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகளிலும், வகுப்பறைக் கல்வி நிகழ்ச்சிகளிலும் கல்லூரி என்றும் கண்டறியாத முதன்மை பெற்று விளங்கி யது. மாணவர்கள் பயம் அகற்றிப் பற் றுக் கொண்டு பக்தியுடன் நடைபோட்ட காலம் இவருடைய காலம். வி ரி க் கி ற் பெருகும். எழுதிக்கொண்டே போனால் இம்மலர் நூற்றாண்டு மலராகாது. குமார சுவாமி மலராகலாம். திரு.PS. குமாரசுவாமி என் வகுப்புத்தோழன், நண்பன். உடன் ஆசிரியன், என் அதிபர், விரும்பின் பிற இடங்களிலும் இவர் பற்றிய என் கணிப்
பைக் கண்டு கொள்க.
திரு. எஸ். பொன்னம்பலம் B. Sc. (Cey) Dip-in-Ed.
இளைஞன், இது இ  ைள ஞர் க ளி ன் காலம், இவர் அ தி ப ரா ன  ைம யும் பொருத்தமானதே. பழைய மாணவன். பெயர் பூத்த இரசாயன, தாவரவியல் ஆசிரியராக நடைபோட்டவர். உப அதிப ராக உயர்ந்தவர். இவரின் சேவைக்காலம் சோதனைகளும், வேதனைகளும் நிறைந்த காலமாகிவிட்டது. எனினும் சளைககாமல் கல்லூரியை வழிநடத்திச் சென்றது பாராட் டுக்குரியதாகும் ஆசிரியர்களில் பலர் இவ ரிலும் வயதால் மூத்தவர்களாாக இருந்த போதும் தன் ஆளுமைத்திறனினால் வெற்றி கண்டவர். இவர் ஆட்சிக் காலத்தில் ஞான வைரவர் கோவில் கட்டி முடிவடைந்து குடமுழுக்குப் பெற்றது பாராட்டுக்குரியது, விடுதியிலும் பல வியத்தகு மாற்றங்களை விடு தி அ தி பர் திரு. ந. சோமசுந்தரம் நெறிப்படுத்த செய்து முடித்தவர்.
சுமுகமான சூழ்நிலையில் கல்லூரியை இயக்குவதற்கும் பிரச்சினைகள் மத்தியில் இயக்குவதற்கும வேறுபாடு உண்டு. எனவே
நூற்றாண்டு மலர்

Page 135
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
திரு. பொன்னம்பலம் யாழ். இந்துக் கல் லூரிச் சமூகத்தின் பாராட்டுக்கும், நன்றிக் கும் பெரிதும் உரிய அதிபர் என்பது மறுக்க முடியாத உண்மையே. இலங்கை வாழ் இந்துக்களின் இதயக் கோயிலாம் யாழ். இந்துக் கல்லூரியை அல்லும் தொல்லை யும் நீங்கிச் சுகத்துறை சேர்க்கும் சுக்கா னாகிய திரு. பொன்னம்பலம்  ெதா ன் டாற்ற ஞானவைரவன் அவருக்கு உடல் வலுவையும் மன வலுவையும் தந்துகாக்க அவன் தாள் போற் றி வேண்டினேன். ஆனால் திரு. பொன்னம்பலத்தின் பட்ட றிவு போதாமையை அவரின் கீழ் பதில் அதிபராகக் கடமையாற்றிய போது உணர முடிந்தது. சில போது முரண்படவும் வேண் டியிருந்தது. நாள்கள் தெளிவு கொடுக்கத் தன்னை மாற்றிக் கொள்வார். எ ன து ஓய்வுத் திகதி நெருங்க நெருங்க எனது பழைய மாணவனாகிய திரு. S. பொன்னம் பலம் **சேர் நீங்கள் ஆங்கில ஆசிரியராக 60 க்குப் பின்னும் சே ைவ செய்யலாம் தானே. Application தாருங்கள் எ ன் று மனச்சுத்தியோடு கேட்டதை நான் மறக்க முடியாது. "பொன்னா இது மரபில்லை. யாழ். இந்துவின் உப,பதில் அதிபர்களின் பாரம் பரிய ப் பெருமையை உடைத்தவ னாக இருக்க விரும்பவில்லை" என்று வின யமாகக் கூறியபோது அவரின் முகம் அவர் வேதனையைக் காட்டியது. நான் ஓய்வு பெற்றேன். மூன்று ஆண்டுகள் அஞ்ஞாத வாசம். நாடு திரும்பிய போது கல்லூரியில் சில விரும்பாத உளமாற்றங்களும், மனத் தாக்கங்களும் இடம் பெற்றிருந்த  ைம வேதனை தந்தது. தம் உயிரிலும் மேலா கக் கல்லூரியை தேசிக்கும் பழைய மாண வர்களைக் கொண்டது யாழ். இந்துக் கல் லூரி. இது இந்த மண்ணின் தெய்வீகம்"
ஏதோ செய்யமுயன்றோம் முயன்றார் கள். நினைத்தபடி நடப்பிக்க முடியவில்லை. காலம் மாற்றத்தை விரும்பியதோ? திரு.
நூற்றாண்டு மலர்

O
S. Gustairao, thugulb “Victim of Circumstance -607 it if.
நாவலர் பெருமானின் சிந்தையில் உருவா கிச் சைவப்பற்றும், தேசப்பற்றும் கொண்ட பெரியோர்களாகிய நாகலிங்கம், பசுபதிச் செட்டியார் போன்றோரின் உழைப்பால் நிலை பெற்ற கலைக் கோட்டம் தன்னைத் தானே காப்பாற்றிக் கொளஞம் ஆத்ம
பலம் உடையது. இவ்வுயர் ஆற் ற ல் தொழிற்பட திரு. K. S. குகதாசன் அதிப ரானார். நினைவுகூர வேண்டியவர்கள்
திருவுருவப்படங்கள் , பெயர்ப் பவகைகள் உரிய இடங்களில் ஏறி அமர்ந்தன. பழைய மாணவர் சங்கம் வீரியம் கொண்டது. முழு நிலாக் கருத்தரங்குகள், நினைவுப்பேருரை கள் கால் கொண்டன. இவற்றுக்கெல்லாம் காரணமான பழைய மாணவர்கள் பாராட் டுக்குரியவர்கள் .
திரு குகதாசன் அடியொற்றி திரு. அ. பஞ்சலிங்கம் அவர்களும் போற்றுதற்கு ரியசேவை புரிவது மன நிறைவ:ன ஒன்றா கும். சிறப்பாக அதிபர் பஞ்சலிங்கம் அவர்க ளின் பணிப்பரவலாக்கல் (Decentralization) துணிவான ஒரு செயலாகும். இதை நினைக் கும் போது அமரர் ஏ. குமாரசுவாமி அவர் கள் காலத்துக்கு ஒக்குமா என்று பலர் தலை மேல் கைவைத்த காலத்தில் பெண்களை யும் கல்லூரியில் சேர்த்து வெற்றி கண்டு ஈற்றில் யாழ். இந்து மகளிர் கல்லூரி தோன் றுவதற்கும் வழிவகுத்த மை தொலைவில் தெரிகிறது. துனிவுள்ளவர்கள் ஒன்றை நன்றெனக் கரு தித் தொடங்குவார்கள். அதனைப் பணிவுள்ளவர்கள் ஏற்று இடம் தந்து செயல்படுவது நாட்டுக்கு நலன்தரும்.
எம்கலைக் கோயிலின் நி  ைன ப் பு இளமை தரும். செய்யும் தொண்டு இனத்தை di odig5 b. '' out of dust she made us into men. ””
115

Page 136
During my days as a pupi teacher at the jaffna Hin
After having received my early educatian up to standard five at rupalai C. C. T. M. School and C. M. S. English School Kopay. (now Christian College) I felt a remarkable change both in the cavironment and the religious and cultural back round follo IV ing my admission to Form “A” (Standard Six) at Jaffna Hindu College in 1940 which aiso happened to be the Golden Jubliee year of the College. A onelakh rupee Fund was launched by the O. B. A. andi an Al-Ceylon Industrial Rally and Carnival was held in May of that year. This was the second of the carnival held by big Schools in Jaffna and large crowds flocked to see the ganie. It was Well-planned and well-organised. The joint secretaries were the then Principal Mr, A. CumaraSvaya iliy a i...! Vir. V. Sivastu bramainiam who was tien a District judge (and. later a judge of tine Supremic Cort). Badia in a frists of reptie were invited to coinduct music recitals, variety entertainments etc. The oste Block, the laboratories and the mainhall upstairs, were uscd to : ou se the Educational Exihibition. Being wartime, a temporary water tank at the Chemistry lab. displaying madels of a warship, an aircraft carrior, a submarine etc. was a special attraction to both young and old.
116
 

V. Mahadevan Former Teacher JHC
and du College
In 1941, Dr. Hvor Jennings, Principal of the Ceylon University College (later Sir Ivor Jennings, the first Vice-Chancellor of the University of Ceylon) was the Chief Guest at the College Pi ize day. Graduate teachers wearing cloaks Were a colourful attraction at this function. In the same year the First Eleven Soccer Team wou the Jaffna inter Collegiate Champianship and we were granted a school holiday. Various functions were held to felicitate the team who later went on a tour and piayed some matches at outstations.
In 942, and 1943 both the first ainci Second Eleven Soccer Teams Won tie cinampionships and Jaffna i indiu established its superiority in the field of soccer.
in May-June 1941, Jaffna's Answer Carnival in aid of Jaffna send-a-plane Fund was heid at St. Patrick's College Gi'ounds. Dodge-can cars were a special attraction. WHO’S WHO Competitions were held daily and prizes were awarded after a draw of lots. I who was a Forin í I (std. Seven) student won two prizes. On one occasion picked out my name when lots were drawn. Books autographed by H. E. Sir Andrew Codecott, the then Governor of Ceylon, were awarded as prizes. The organisers
நூற்றாண்டு DGUri

Page 137
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
not only commended me for my achievement at that age and advised my father that I should be encouraged to do higher studies. When the news about these awards reached the college staff, Mr. K. V. Mylvaganam who had heard these announcements at the carnival, sent for me and introduced me to the Staff。
At the SSC examination held in December 1944 was one of the two candidates to obtain passes in the first division. The other Candidate was Mr. B. Bathiranathan who is now a lecturer at the University of Manchester, U. K.
“The Young Hindu which was published as fortnightly students' journal up to the early part of 1940 appeared as a monthly edition during the latter part of 1940 upto 1942. Two issues were published in 1943, one in 1944 and one in 1945 owing to the wartime scarcity of stationery. In 1945, I was appointed Editor, by the then VicePrincipal, Mr. V. M. Asaipillai. My contributions in both English and Tamil did appear from time to time in the * Young Hindu during 1940 to 1945.
In May 1946 when the OBA held a carnival to collect funds I was entrusted with the task of running the who’s who competition. The joint secretaries were ví1 - A. Cumara SWany and Mr. S. N. Rajadurai (later a Disstrict Judge)
During my period as a student, I had served as secretaries of Class
நூற்றாண்டு மலர்

Ο
Literary Associations, Secretary of the Historical and Civic Association (during 1945) President of the Senate (H. S. C. & U. E. Students’ Union) and Editor of . The Young Hindu' ' (in 1945).
At meeting of the Historical and Civic Association we had the chance of listening to eminent speakers like Swamy Vipilanda (then Professor of Tamil, University of Ceylon) Mr. Peter Keuneman (Secretary of the Ceylon Communist Party) and Mr. W. Dahanayake (then a member of the State Council) and several others.
Following the Japanese bombing of Colombo and Trincomalee in April 1942, students from Jaffna Studying at popular Colombo school started to migrate to Jaffna Schools. Their entry became a challenge to the pupils who had been topping in their classes at schools in Jaffna. In 1943, the school prefects system was introduced and the first senior prefect was Mr. Yogendra Duraiswamy who had come fron a Colombo school.
As soon as the Second World War ended in August 1945, several pupils returned to their former Colombo schools. We got the chance of meeting some of them at the University following our admission in July 1947.
In 1945 when we were in the H. S. C. and University entrance class myself and two others wanted to do Geography as a subject. The teacher
117

Page 138
O
who could have taught us, Mr. M. Arunasalam, had been taken ill and there was no other teacher. Being artime there was also difficulty in obtaining the required text books. The them Principal, Mr. A. Cumaraswamy was also helpless and he only two teacher's Who could te ach Geography at the HSC level in Jaffna Schools, Mr. V. Chuppi rumaniam of Skandavarodaya College, Chunnakam and Mr. Luther Jeyasingam of Jaffna College Vaddukoddai. We requested the Principal to assign Mr. C. M. Cuiasingham the veteran Chemistry teacher to help us and guide us as he had a good collection of books and had done Geography as a subject in Malaya up to the Senior Cambridge class. This was accepted and Mr. Culasingham did his best. We also worked hard and two of us (myself and Mr. C. Gunapalasingam, who retired as Principal of Vaidyeswara Vidyalaya Jaffna and was Geography teacher) entered the University in July 1947. We both graduated with Geography as a degree subject. At the HSC examinaticn held in December 1946 I was the only student to pass from JHC while 5 others obtained referred passes. Jaffna Hindu Collegc joined the Free Education Scheme on 1945. 10.01.
At the Diamond Jubilee Carnival held in May 1951, I was again the organiser of the WHO’S WHO Competition ( I was in Jaffna during school vacation). When I decided to come to Jaffna school as a teacher from January 1953, I responded to an advertisement from Jaffna Central College. Then all
118

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
of a sudden I received a letter of the effect that the post of Geography teacher for O/L and A/L classes at JHC will be falling vacant and that I could apply. When I wrote what I head to the then Principal Mr. A. Cumaraswamy, I was appointed to Jaffna Hindu College with effect from 1953.01.01 (without having to go through the usual formalities of forwarding a prope1 application and facing an interview) per letter dated 1952.11.10 Quite unexpectecly Mr. Cumaraswamy passed away on 1952.11.20 and when I assumed duties on 1953.01.01 Mr. V. M. A saipillai was Acting Principal.
One of the first things that absorbed my interest was the re-equipment of the Geography laboratory which was neglected for want of a permanent Geography teacher. With the help and co-operation extended by the Principal I was able to obtain new sets of wall atlases and wall maps from UK and Colombo. I was also granted permission and the necessary letter of authority to purchase the necessary maps direct from the Surveyor General's office in Colombo. The items purchased were sent direct to school per railway parcel by the Surveyor General's Department Colombo .
In June 1953 when Mr. M. Karthigesan left on Study leave to do the Dip-in-Ed at the Ceylon University Colombo, I was entrusted with the task of publishing “The Cumaraswamy Number of “The young Hindu by the Acting Principal. From 1953 to 1965 I
நூற்றாண்டு மலர்

Page 139
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
Was teacher in charge of this task. This involved a lot of work throughout the year like collecting the necessary data, meeting and interviewing persons whenever it is necessary, conducting Correspondence with old boys and others, arranging for collection of advertisements, collecting necessary photographs and placing orders for half Tone blocks etc. When the printing begins the work becomes more strenuous and timeconsuming including travelling to more than one printing press etc. (on one occasion to the competent authority to get the materials passed).
In 1955 on my initiative, a party of teachers and students went on a brief visit to Anuradhapura to view the total eclipse of the sun from Mihintale on 20 th June. In 1956 our athletic team won the Inter - Collegiate Ath letic Championship for the first time during the previous three decades ousting Jaffna Central College who had been holders of this title for the precicus nine years. In 1957, College obtained five first division passes at the HSC Examination - the highest number for any school in Ceylon in that year. In 1958 College secured the highest number of admissions to the University for any school in Ceylon in Engineering and Physical Science in 1959 and 1960 also.
I inaugurated the College Geographical Society on 1960.02.08 News and data of geographical interest, collected from various journals, were written and read at these meetings apart from quiz.
நூற்றாண்டு மலர்

programmes, and lectures and discussions on topics related to Geography.
From 1960.04.02 to 1960.05.01 on the initiative of the OBA a fun fair and exhibition was held on the College grounds and premises. Foreign Embassies too were invited to patticipate. Mr. K. V. Mylvaganam was one of the joint secretaries While Messrs C. Sabarat, iam and T. Senathirajah were joint Treasurers. I was then Asst. Secretary of the OBA, I was appointed to be in charge of the entire educational exhibition which functioned under various sections. Lot of work was done in advance to make the exhibits. I made use of this opportunity to get the students to make several models and prepare charts aid maps, all of which could be use. of the teaching of Geography. The Who's who competition was also organised and conducted under my supervision, The fun fair and exhibition was declared open on the first clay by Sir Cyrii tie Zoysa, the then President of the Senate.
On 1960.12.01 Jaffna Hindu College became Director managed and was vested on 1962.08.0 . In 1960 Jaffra, Hindu College was classified as an Ali- island School- One of the two in the Province and one among twenty in the Island. On 1963.0622 the Deputy High Commissioner for India in Ceylon visited our school and presented a set
of books to the College library.
To commonorate the 75th Anniversary of JHC, apart from the publication
119

Page 140
C)
of the bumper issue of “The Young Hindu' an educational exhibition was held on September 8 th, 9th and 10th 1965. It was declared open by Mr. S. Thanikasalam, Asst. Director of Education, Northern Region.
In November 1967, received a transfer order from the Ministry of Education posting me to the Ragalla Tamil MV in Nuwara Eliya District with effect from 1968.01.01. Although it was considered not easy to get a cancellation or variation or deferment, thanks to the then Principal, Mr. N. Sabaratnam, my transfer was cancelled on the ground that I was serving as a sectional Head at school. The order of cancellation
ቈዘዘዘህ'fililllllኡ'!ህ!፱ዞህ •ቫ፬ህlH}'ኅዚ፪ዘዞ፡-$'ህilllllዞ'ዛllllllኮባlllllllll'ዛዘዘዞ፡''ዛlllllll፡''tዘ
Summary of properties
Hindu College Wested with HC
Main College Campus —— (55 lach Cumaraswamy Building complex a
Play ground
Mr. Saravanamuthu’s land — 8 lac
Two shops in Jaffna Bazzar
Ground expansion 5 lands in exte
and handed over to college in th
with college.
Hindu Board
1. “ Navalady’’ land at Nallur — 3A 2. “ Veranpulam” land at Nayanmark
120

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
reached me on 1968.01.04 a few hours before my planned journey to NEliya.
Following my appointment to SLES with effect from 1972.07.15 I was posted as Circuit Education Officer Batticaloa South. This made me to bid good bye to JHC in the early part of July 1972 after 19 years of service as a teacher.
Space doesn't permit me to list the achievements in other fields and also to pay tribute to the dedicated services of some teachers in various fields like religion, culture and trade unionism, sport activities etc. both at school level, local district level, and national level.
፲፱፱}'$፡፡tክ}ዘifi''ዛዘllll}}'ሓ፥kiiilዞ''፡ዟዟ}ኮ`፵llllllዞ'ጧlህl፱፻ህ €5፡ዛዘ፬8ኮ•tl፧lili፱!'•!ዘl፱፱ዞ''tዘ፱፱llኮ
of lands owned by Jaffna
and Hindu Board
chems) – 2A-2R–16.8 p –- 36.43 R rea (18 lachchems) - IA-OR-25.9p
- 2A-1 R-1 1.3 p
hchemis a life intrest
nt of 6 lachcheims 9.21 kulies-purchased e recent past. These lands to be vested
-OR-27.7p addu - 1A-3R-12.4p
நூற்றாண்டு மலர்

Page 141
iỹ66 I - H-IVLS EIHL TooTToo noTNIH VNT'IVT___ |
 

ليبييييييييييييييييج
UueấuỊ ĐỊeWŶN ‘ueų, puedsnā ‘’I supousseJepunS’S “uuesupueIqnSa! LLLLLLLLLLLLLLLLL LLLLLLLLLLLLLL LLLLLLLLL0SL LLLLLLLSL LLLLLLLLLLL LLLLLLLLLLLLL LLLLLLLLL SLLL S LLLLLLL LS LLLLLL
oueų, eunoe ITXI fue upuoão X (XI subŝnunJV ^V XI fuese KeųL’S ‘ueseų, paoq L'N LLLLLLLLLLL L LLLLLLLLLSLL LLLLLLLLLLLL LLLLLLLL LL LSLSLL LLL S LLLLLL
seIII dụedeuæXI 'S fueųneubuŲņeāYI ‘ųɛsɛJeAĐỊL’S “Uue3eßeu eqeS’YI ‘Jepubdues LLLLLLLL LL LLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLLLL L LLLLLLL L LLLLLLLLLLL LLLLLLLLL LLLLLLLLLL LLLLLLLL LLLLLLLLLS LLLLLLLL LLLLLLLLLLL LLLLLLLLLSL LLLLLL LLLLLLLL LLLLLLL LLLLLLLLLLSL LLLLLLLLL LLLLLLLLLSK SLLSL SLL L S LLLLLL LLLLL LLLLLLLLLLSL LLLLLLL SL LLLLLLL LLLLLLLL LLLLLLLLLSL LLLLLLLLL LLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLL LLLL LLLLLLLLLLLLL LLLLLLLLLLLL LLLLLLLLLL LLLLLS0SLL SLLLLLLLLLLL L LLLL LLLLLLLLLLLLLLLLL L LLLLLLLL L LLLLLLL L SLLLLLLLLLL L LLLLLLLLLL L LLLLLLLLL LS LLLLLLL L LLLLLLLLSL SLS S LL 0L S LLLLLL LLLLLLLL LLL K LLLLLLLLLLLL SL LLLLLLLLLLLLLLLL L LLLLLLLLLLL LLLLLLSL LLLLLLL LLLLLL LLLLLLL Soqese repeNWNoqese (I LLLLL LLL SLLLLL LLLLL S LLLLLLLLLLLL SLLLLL S LLLLLLLLLL L SLLLL LLL S LLLLLL L SLLLLL 00LL S LLLLLLLLLLL SLLL S LLLLLLLLL SL S LLLLLLLLLLLLLLLLLL L SLLLS LLLLLLLL L LLLL LLLLLLLL L LLLLLLLL L LLLLLLLLLLL L LLLLLLLLL L LLLLLLLL L LLL SLS LLLLLL

Page 142
ğ AF FINNS Ä, Å REDU COLLEGE SCHOOL
SEATED (L.SR). MR. K. POOPALASINGAM (SECRETARY (PRESIDENT-PRINCIPAL) DR. K. KANA GARAJAH, PROF. P. STANDING (LSR). CAPT. N. SOMASUNT HARA MR VIT, SIVALINGAM, DR K. KUGABALAN, MR. VILVAR
THE CEYLON CO 12TH WORLD JAMBOREE, IDA
SEATED (RIGHT TRAJ
STANDING (LEFT) S. SENTH STANDING (2ND FROM RIGHT)
 
 
 

DEVELOPMENT BOARD 1993 - 1994
) MR. S. SIVARAJA, (TREASURER) MR. A. PANCHALINGAM, BALASUJNDARAMPILLA
M. MR. S. KANA GARATNAM, MR. R. SUTHA HAR, RAJAH
NTINGENT TO THE HO, U.S.A. 1ST-9TH August 1967
Տ
ESWARAN Student - J.H.C. OORSEL VAN Student - J. H.C.
M. SIVARAJAH Student - J.H.C.

Page 143
A FLASH BACK
Old students would always recall with pride and pleasure the centenary of their Alma Mater. We of Jaffna Hindu feel proud and elated to have gone through the portals of this prestigious institution of our country. Jaffna Hindu was the pioneer institution of the Hindus for English eduation with a Hindu background. It was the result of the Arumuganavalar renaissance picked up by broad minded philanthrophists like Advocate S. Nagalingam, Pasupathi Chettiar and Casipillai that saw the flowering of Jaffna Hindu in 1890.
Jaffna Hindu provided the best of training to all the students as well for all the teachers who were fortunate to pass through its portals and nobody regrets the days spent at Jaffna Hindu. My humble self spent the best part of my life at this great institution - having joined as a student in 1940 and continued as a teacher till 1971 - the thirty two years of rich experience stood in good stead for me in all other
நூற்றாண்டு மலர்

V. Sivasupramaniam Seychelles
schools I worked in Sri Lanka and elsewhere.
Jaffna Hindu was lucky to have had a galaxy of principals each of them in their own way built good traditions, made them grow and later consolidated them. The Nevins era stabilised the institution, the Cumaraswamy era of nearly two decades saw the introduction of numerous changes based on the public School system, the ASaipillai era of nearly a decade saw the school in full bloom reaping the golden harvest of the CumarasWamy era, followed by the two Sabaratnams, Sabalingam and Cumaraswamy II - who were themselves old boys and earlier teachers there - were periods of consolidation under state management of all that was built during the assisted School days. Jaffna Hindu got the best blend and continued to occupy a dominant position in a changed situation after 1960. There lies the greatness of Jaffna Hindu.
The pioneering line of principals were ably assisted by dedi
121

Page 144
Ο
cated teams of teachers each of whom were institutions by themselves in their chosen fields. They were self contained, built strong traditions worthy of emulation by other institutions and could stand up to any form of challenge. All those students and teachers who took with them these worthy traditions could organise better school systems not only in other parts of Sri Lanka but also in many parts of the world. There lies the contribution of Jaffna Hindu and all of us should feel
proud that we got the best at Jaffna Hindu.
Since much has appeared in print about the teachers and the academic perfomances of the School in other publications wish to recall some of the highlights that made Jaffna Hindu that it was during the past century.
A. Cumaraswamy era (19331952) could be aptly described as the “Golden Age' of the school. Being the first old boy to hold this high office he had to wade through so many barriers in introducing many novelties. They were based on the public school system. Co-education was introduced and later in September
122

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1943 Jaffna Hindu became a boys school when the nucleus for the present Jaffna Hindu Ladies college was formed in the present tennis court area and at Ponnusamy's house across the playground. 1945 saw Jaffna Hindu enter the Free Education Scheme opening its doors islandwide. The publication of the “Young Hindu', the intro duction of the House system, prize Days, annual get together at formal dinners and organising carnivals were some of the meaningful innovations of Principal Cumaraswamy.
The OBA was organised and We should remember with gratitude the activities organised by the OBA from time to time raise funds for the development of the institution. he All sland ndustrial Rally and Exhibition (viango Show) and the Golden Jubilee Carnival of 1943 Sweed fi: nds for the expansion of the playground; 95th saw the Diamond jubilee carsiya and the attractive publication of the Young Hindu Diamond Jubilee number. Then there was the 1960 Carnival of the Cumaraswamy Hall. I might recall with justifiable pride the collection campaign the OBA organised in the peninsula. Every Sunday a collection team went
நூற்றாண்டு மலர்

Page 145
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
out and the leader of the team was KSS who always made it a point to say that four generation of students had come to collect funds - that was KSS, V. Subra - maniam (Miler), P. S. Cumara - swamy and myself - each one were students of the previous person and the response was wonderful. It was during these carnivals that music recitals were organised when well known artistes like N. C. Vasanthakokilam drew large crowds.
it was Principal Cumara - swamy's desire to invite eminent persons fro: various fields to build the Sature of the institution. Annual Prize Givings were organised and educationists like Dr. C. W. W. Kannangara, Prof Marrs, Sir vor Jennings, Director of Education (then for the whole island) K. S. Arulinandhy, B.Sanjiva Rao, Indian High Commissioner V. V. Giri were some who graced the occasion. Their thought provoking talks were a treat to the students as well as for the elders. Later this tradition was continued to invite national figures like Wilmot Perera, Speaker Sir Albert Peries, Bank of Ceylon General Manager C. Loganathan and the Mayor of Colombo Dr. Kumaran
நூற்றாண்டு மலர்

O
Ratnam for our Annual dinners and Prize Days.
There were two publications that brought lusture to the school. The “Hindu' was published by the CBA in the thirties and the forties but ceased publication during the war. The “Young Hindu' was a termly one for some years but became an annual of the college, it continues weil having irought out special editions to mark special events. The Gandhi memorial number of 948, Diamond Jubilee number of 1950 C. iv. Culiasingam number of 1951, A. Cimaraswamy memorial number of 1953, and the 75th anniversary number of 1965 are worthy to reember. Aii of us shouii feel prolid that this tradition is kept up as the ondon branch of the OBA had brought out a Ceinterary number in 1990 and the Cocabo branch a special Centenary Scavenir in 1994 coupled with a music recital by padmasri Dr. K. J. Jesudas to raise funds for the expansion of the playground,
When you have a flashback it gives a proud satisfaction to recall how the teachers of Jaffna Hindu have proudly up held the spirit and ideals of the founders.
123

Page 146
Ο
There was free thinking, open exchange of ideas and collective professionalism manifested in the form of a strong Teachcrs Guild. Apart form the normal farewells and get togethers we could recall with pride two events when the Teachers Guild did proud to the institution. It revealed the professional dedication, obligation to the students and narcuts and at the same time had the courage of their collective conviction to stand up for what was right against heavy odds.
it was in December 1960 when the schools became Directormanaged as a prelude to the state take over of Schools. Ivany joined the scheme but a few opted to remain Private non - fee levying schools. The JHC managenent decided to stay out of the cheme but the teachers Guild recommended Jaffna Hindu joinng the Scheme and there was staienatc. The then Manager Auttusamy pillai was out of the island. The resuit was for three months from January 96 the teachers were not paid their salaries because the Government was not bound to pay and the management which opted to stay out did not have the necessary funds to
箕
g
t
۔۔۔۔۔۔
i
i
124

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
pay. It was to the credit of the teachers of JHC under the leadership of the Teachers Guild that they decided to continue to do their duty without any disruption inspite of their not getting their due salaries. By that time the Manager arrived he kept his doors open to meet the delegation of Teachers anytime they wanted to meet him to find a solution. The Guild delegation met him very late in the night and by early morning resolved the stalemate. The Manager himself took the lead, special legislation was rushed through the parliament and Jaffna Hindu was made a State School with retrospective effect and the teachers were paid their arrears of salary is a pril. The practical and coraproiaising attitude of the then Manager and the principied stand of the teachers Guild is part of the educational history of our country.
Secondly when the National Education Commission was set up in 1961 under the Chairmanship of Wilmot Perera the Teachers Guild submitted concrete proposals for a comprehensive National System of Education. Most of the propo sals vere accepted by the Commission and the national media hailed
நூற்றாண்டு மலர்

Page 147
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
the Guild’s proposal as dynamic and progressive. This raised the stature of the college in the country.
Scouting is another activity that held its forte at Jaffna Hindu. During the early years M. Sabaratnasinghe, S. Jeyaveerasingam. K. V. Mylvaganam and Sunthararaja were leading Scouters of Jaffna who brought fame to the Jaffna Hindu Troupe. After a lapse of time Scouting was revived in 1959, thanks to the efforts of veteran KVM and the troupe attained great heights thereafter. From early 1960s the Fourth Jaffna Troupe started getting the first place successively for many years in the annual old park rally. In 1964 it got the All island Merit flag and also the Sir Andrew Caldecott memorial bowl for the best troupe that collected the highest in the island during the Chip - a - job week that year. This was the first time that the college troupe got the two top awards in scouting for the whole island. This glory was crowned when three of our scouts (T. RajesWaran, M. Sivaraja, and S. Senthoorselvan) out of seven scouts from all over the island were selected to form the Ceylon contingent for the World Scout jam
நூற்றாண்டு மலர்

Ο
boree held in Idaho in the
USA in August 1967. This was
the highest achievement for scout
ing at Jaffna Hindu for the last
one hundred years. Messrs T.
Sivaraja, Muttucumaran and my
humble self were associated with
scouting then. In the years that followed scouting continued to be
a lively feature under the able guidance of Scouter Nalliah. It might be recalled that during the heyday of Scouting the first ever field day was organised in 1967
under the distinguished patronage
of the Chief Scout Commissioner
E. W. Kannangara and later we also had the Chief Cominissioner K. SomaSuntheram.
Cadeting reached great heights during this time - Jaffna Hindu being one of the few schools from the north then.
Messrs P. hiagarajah, M. P. Selvaratnam, Capit . a. anneswaran, Lt N. SomaSunderan and later S. Santhiapillai were the live wires of the Cadet Corps. It was during this period that the coveted All Island best commanders baton was presented to K. Nakura Singam of our company.
In the playing field soccer, cricket and athletics reigned
125

Page 148
O
supreme. P. Thiagaraja was an institution by himself at Hindu for over two decades. Two important sporting events come back to my memory. In 1944 our second eleven soccer team beat one of our sister institutions in the JSSA tournament by 22 goals to nil. The second was the ever Successfill soccer tour of 954 when our heavily loaded eleven won all the matches they played in Anuradha pura, Kandy and Trincomalee. The team was captained by Mahendraraja and the players included Krishna, Jeganathan, RajaratnamGunaratmann brothers and Ganeshalingam. Looking back we feel proud to have produced outstanding sportsmen of the calibre of V. Supramaniam (Mier), A. Ratna singam. A. Ramalingam, E. Canagalingam, K. Balachandran, P. Sriskandiaraja, C. K. Thurairatnam, Janakan-Vyasan-Vasiddan brothers. P. Ehamparam and T. Srivisagarajah-to mention a few.
YMHA was active in training our youth to lead a religious way of life. Recently, when I went to the Wimbledon Vinayagar kovil was delighted to see the same group of YMHA volunteers making preparations for the Navarathiri
126

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
pooja and cultural show there. Our College was hallowed by the visits of Swami Vivekananda and Mahatma Gandhi; and later we had the pleasure of listening to Yogi Suthananda Bharathiar and Thavathiru Kundrakudi Adihalar. Our annual festival at Thiruketheeswaram was a memorable religious function for all of us to remember.
The Historical & Civic Association founded by S. V. Bala singam (the veteran teacher of History and later principal Jaffna College) was later nutured by S. Jeyaveerasingam. It promoted free thinking and speaking among students and we all were trained to prepare historical research papers. Many a political leader was invited to address this forum which kept our activities lively. Our guest speakers included W. Dahanayake, Pieter Keu neman, M. G. Mendis, C. Vanniasingam and S. J. V. Chelvanayagam. Our parliament also maintained a high standard of debate and was a useful forum for political edu
cation and promoting debating skills.
Our hostel was another institution that was the memorable
tee
நூற்றாண்டு மலர்

Page 149
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
home for students coming from far and wide. We had hostellers from Mullativu, Vavuniya, Trincomalee, Baticalloa, Anuradha pura, Kurunegala, Pothuhera, Horana and lingiriya. That was the time when Buddhist priests were boarded in our hostel as students. There were learned Bhikkus on our staff and we were fortunate to have had Rev. Khemananda, a History scholar to teach Ceylon History for the HSC Classes. Jaffna Hindu is proud to have had Buddhist, lslamic and Christian teachers as well as students in the College. Each group held the other in high esteem and there was mutual respect for each other. When we speak of our hostel we remember the yeomen service rendered by Orator Subramaniam, KSS, M. Sinnathamby and Namasivayam Master.
When we reflect on the past glories of our Aina Mater we should remember the support staff who worked silently to make things perfect in the institution The clerical staff from V. Elia thamby, A. Duraisingam M. Nada rajah, K. Sivakolunthu, G. Velauthapillai, M. Shanmugam Ramasamy, Somu and Kanapathipillai from the laboratory;
நூற்றாண்டு மலர்

O
m
R. Kandiah and K. Nawaratnam from the office; T. Satgunarajah form the library and Karthegesu and Subramaniam from the sports section.
Our Bhairava kovil-the guiding light of our institution-has a hisstory of its own. Every institution has its own destiny, What Principal Cumaraswamy started in the early fifties was fulfilled by another Principal Cumaraswamy in the early eighties. When we were students we very well remember the day the new sia Éties for the new temple were brougth from the Palaly airport by principal Cumaraswamy. Unfortunairey construction got delayed for a very long period. It was for P. S. Cumarasvvamy, a student of A. Cunnaraswamy with the active heip of the OBA to complete the College shrine and to perform the Kumbabishegam well.
We pray that God Almighty in the sacred shrine at Jaffna Hindu bless our seat of learning with many more centuries of growth and glory.
127

Page 150
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
உங்களது வாழ்க்கையில் மிகவும் பசு மையான, மகிழ்ச்சி தரக்கூடிய நினைவுக ளைக் கொண்ட நாட்கள் எதுவென நாம் எவரையாவது கேட்டால் நிச்சயமாக அவை பாடசாலை நாட்கள் தான் எனப் பதில் கொடுப்பார் . காரனம் கள்ளங்கப டமற்று, பொறுப்பற்றுத் துள்ளித்திரியும் பள்ளிப்பருவம் வாழ்நாளில் மறக்கமுடி யாததொன்று. பாடசாலை நாட்களில் ஆரம்பமான உறவு, நட்பு வாழ்நாள் முழு வதும் தொடர்ந்த இருப்பது போன்று அந்நாட்களில் மாணவர்களாகிய எம்மவர் கட்கு ஏற்பட்ட அநுபவங்கள், அறிவுரை கள், நிகழ்வுகள், சம்பவங்கள் மனதை விட்டெப்பொழுதும் அ க ல மாட்டாது. அவற்றினை மாடு இரைமீட்பது போன்று மீளாய்வு செய்யும்பொழுது அதனால் ஏற் படும் புளகாங்கிதம், மகிழ்ச்சி எல்லையற் ADğ5l .
நடந்து முடிந்த பல்வேறு நிகழ்வுகளில் எதனை மறப்பது . எதனை நினைவில் வைத்திருப்பது. இங்கி மாஸ்டருக்குத் தேநீர் தருவிக்கும் ** பெற்ானிட்டராக ?? இருந்த சுகாநுபவத்தை மறப்பதா, இராப் போசனத்தின் பின்னர் தொடரும் படிப் புக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, பின்னர் படுக்கையில் கையும் மெய்யுமாகப் பிடி பட்டு, மாணவர்கள் முன்னிலையில் விடுதி அதிபரிடம் பிரம்படி வேண்டியதை மறப் பதா, கொசுவப்பயலே கொன்னுடுவேன் கொன்னு என்று கன்னத்தில் ஐந்து விரலும் படிய நாதாணி மாஸ்டரிடம் அடி வேண்
28

கலாநிதி வே. இ. பாக்கியநாதன் செயலர்,
யா. இ. க. ப. மா. ச. நியூ சவுத் வேல்ஸ் கிளை, அவுஸ்திரேலியா
டிய நாட்களை மறப்பதா; சனி முழுக் காடி நித்திரையின் பின் விடுதியதிபரின் கழுகுக் கண்களுக்குத் தப்பிக் கல்லூரி முன்றலில் உள்ள நாயரிடம் கடலை வடைக்கு ஒடர் கொடுத்ததை மறப்பதா; கல்லூரி சாரணர் குழுவின் சார்பில் நடாத் தப்பட்ட “இலட்சியவாதி” என்ற நாடகத் திலும், வைர விழாவின் பொழுது நடாத் தப்பட்ட ** மந்திரகுமாரி ' என்ற நாட கத்திலும் பெண்பாத்திரம் எற்று நடித்த நாட்களை மறப்பதா; பண்ணையில் யாழ். இந்துக்கல்லூரி பங்குபற்றும் உதை பந் தாட்டத்தில் சாத்திரியாரின் தலைமையில் நின்று உற்சாகமாக உரக்கக் கத்திய தினங் களை மறப்பதா; சிவாஜிகணேசன் கேட் பது போல எனக்கு இரண்டு மனம் வேண் டாம். நினைத்து வாழ ஒருமனம் இருந் தாலே போதுமானது.
கல்லூரி படிப்பித்த பாடங்கள் இரண்டு. அவையே என் வாழ்க்கைக்கு அத்திவார மிட்டன. வழியமைத்துக் கொடுத்தன. அவற்றினை யான் என்றென்றும் மறக்க மு டி யாது. யாழ். இந்துக்கல்லூரியில் சிரேஷ்ட தராதரப் பத்திரத்தில் சித்திய டைந்ததும் ஆசிரியர் பதவியொன்று வழங் கப்பட்டது. ஆசைப்படக்கூடிய உருவமு டைய திருவாளர் ஆசைப்பிள்ளை அப் போதைய அதிபர், அப்பொழுதெல்லாம் தேநீர், வடை யாவும் ஆசிரியர் தங்கும் அறைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். என்னைப் படிப்பித்த ஆசிரியர்கள் மத்தி யில் அவர்கட்கு முன்னர் வடையையோ,
நூற்றாண்டு மலர்

Page 151
JAFFNA HIN FIRST AND SECOND ELE
JAFFNA SCHOOLS FOOT
煮 窓
SEATED L---->R: A.JANAKAN (1ST CAPT.), MR. PTHIAG, (PRINCIPAL), MR. A. SUBRAMANIAM (COACH) AND T.
ATHLET:
JAFFNA SCHOOLS ATH
 
 

OU COLLEGE XVEN FOOTBALL TEAMS
BALL CHAMPIONS TI 942
ARAJAH (PHYSICAL DIRECTOR), MR.A. CUMARASWAMY
RANAGALING AM (2ND CAPT.)
IC TECAM I
LECTIC CHLAMPIONS 1973

Page 152
மாணவ முதல்8
இருப்பவர்கள் (இடமிருந்து வலம்) ந. அருள்நீல்ரஞ்சிற், செ திரு.அ.பஞ்சலிங்கம் (அதிபர்), ந.ராகவன் (சிரேஷ்ட மாணவ (உதவி சிரேஷ்ட மாணவ தலைவர்), பூரீபிரசாந்தன், இராக
நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) பே, அனுசன், தி.மணிவ இளந்திரையன், ர.ரகுசுதன், பே, அனுசன், ச.அரவிந்தன், இ
மேல்வரிசையில் நிற்பவர்கள் (இடமிருந்து வலம்) சு. சிவ மகேஸ்வரன், பூீ. தர்சனன், ப. கோகுலன், கி. துஷ்யந்தன், ே அ.விஜித்தன், ச. பூரீகுமரன், தி. நிஷந்தன், சு. முருகதாஸ், ச்
 

சதீஸ்வரன், சாதுஷ்யந்தன், த.சதீஸ், விசுதாகர் (செயலர்), தலைவர்) திரு. நா.சோமசுந்தரம் ( பிரதி அதிபர்), பா. சபேசன்
வன், க. பூரீபரன், சி. சிவலக்ஷ்மன்.
ண்ணன், ம. சபேசன், கி. கிரிசாந்தன், சி. சிவகாந்தன், இ.
குமரேஸ்
பாதமூர்த்தி, தி. மோகனருபன், மா. புவிராஜ், அ. ராகவன் க சா. ராஜ்செந்திற்செல்வன், 1. சிறிகரன், வி. சுந்தரேசன்.

Page 153
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தேநீரையோ எடுக்கத் தவறியதன் காரண மாக அடுத்து நடக்க விருந்த பாடத்துக் குச் சற்றுத் தாமதமாகச் சென்றேன். என்முன் கல்லூரி அதிபர் மிக மிடுக்காகச் சென்றுகொண்டிருந்தார். எனது வகுப்பை அண்மித்ததும் திடீரென நின்று திரும்பிப் பார்த்தார். என்னைச் சற்றுத் தூரமாக sy60ypjá515 Gaj-Görgy " Mr. Pakiyanathan I would appreciate if you can go to your class well ahead of time so that there may not he any disturbance in the class ’ என்றார். இதுதான் அன்றைய அதிபரின் பண்பு, இதனை இன்றைய அதி பர்கள் பலர் தெரிந்திருப்பது நன்று. அதி காரத்தில் உள்ளவர்கள் தமக்குக் கீழுள்ள வர்களை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்பதனை அவர் எனக்குப் போதித்த துடன் நேரக் கிரமத்துக்கும் முக்கியத்து வம் அளிக்கப்படவேண்டும் என்பதற்கும் அழுத்தம் தெரிவித்தார். அன்றுதான் யான் வகுப்புகளுக்குப் பிந்திச் சென்ற கடைசிநாள். யான் இப்பண்புகளை யாழ் பொதுசன பிரதம நூலகராக இருந்த பொழுதும், விரிவுரையாளராக, உப அதி பராக விருந்த பொழுதும் பின்பற்றியபடி யினாற்றான் ஆசிரியர்களுடனும், மான வர்களுடனும், ஊழியர்களுடனும் மிகவும் அன்னியோன்யமாகப் பழக முடிந்தது. அவர்களின் நம்பிக்கையையும், அன்பையும் வென்றெடுக்கக் கூடியதாய் இருந்தது.
மாணவர்களுக்கு ஆங்கில அறிவினைப் புகுத்த வேண்டுமென்பதில் கண்ணும் கருத் துமாய் இருந்தவர் திரு. மு. வைத்திலிங் கம். கிழமைக்கு ஒரு ஆங்கில நூலை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்து அதனைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற நியதி உண்டு. இத்துடன் நின்றால் போதாதா! நூ ல் கள் யாவற்றையும் கரைத்துக் குடித்த அப்பெருமகன் படித்த நூல்களில் கேள்விகளைக் கேட்பார். எனது
நூற்றாண்டு மலர்

O
முறை வந்தது. பெருமிதத்துடன் அவர் முன் சென்று நின்றேன். எத்தனை பக்கம் வாசித்தீர் என்று கேட்டார். ஏழுபக்கங் கள் என்றேன். சரியெனக் கேள்வியொன் றைக் கேட்டார். வாசித்திருந்தாற்றானே பதில் சொல்ல, பதில் எப்படி இருந்திருக் கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள் ளுங்கள். புத்தகம் என் முகத்தில் தாண்ட வமாடியது. சால்வையைக் கழுத்தில் சுற்றி மோதிரத்தைச் சுழற்றினால் அடி நிச்ச சயம் என்பது தெரியும். அதற்கு முன்னரே யான் என் இருப்பிடத்தை அடைந்துவிட் டேன். அவரருகே நின்றிருந்தால் அவரது கை என் கன்னத்தைப் பதம் பார்த் திருக்கும். ஆனால் அம்மகான் என் முகத் தில் வீசிய நூல் என் கண்ணைத் திறந்தது. புல் பிரைட் உபகாரச் சம்பளம் பெற்று அமெரிக்காவில் நூலகவியல் முதுமாணிப் பட்டம் பெற்று, 25 வருடங்களாக நூல கவியலை மாணவர்கட்குப் போதித்து மாணவ பரம்பரையொன்றினை ஏற்படுத் தவும், அதே துறையில் கலாநிதிப்பட்டம் பெறவும் வாய்ப்பளித்தது. இவரது பாரி யாரின் வேண்டுகோளிற்கிணங்க அன்னா ரது நினைவஞ்சலி மலரினைத் தொகுத்து வெளியிடவும், அவர் எனக்குக் கற்பிக்க முயன்ற ஆங்கில மொழியில் அஞ்சலிக் கட்டுரையொன்றினை எழுதி வெளியிட வும் பெருவாய்ப்புக்கிட்டியது. இதன் மூலம் அவருக்கு என் கைம்மாறினைச் செய்துள்ளேன் என்ற மன நிம்மதி இப் பொழுது உண்டாகிறது .
யாழ்ப்பாணத்தில் சர்வகலாசாலை யொன்று அண்மையிற்றான் ஆரம்பிக்கப் பட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் ச ர் வக லா சா  ைல யொன்று திறம்பட இயங்கி வந்துள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா, அது தான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, அங்கு பல்வேறு துறைகள் இருந்தன. அந்தந்தத்
129

Page 154
Ο
துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களி னால் அவை ஆளுமை செய்யப்பட்டன. இதனை உயர் மட்டத்திலிருந்து கீழ் மட் டம் வரை காணக்கூடியதாயிருந்தது. இவர் களின் கீழ் படித்த மாணவர்கள் இவர் களது ஆளுமையினால் கவரப்பட்டார்கள்: அடிமையானார்கள்; ஆளானார்கள். அதி பர்களை எடுத்துக் கொண்டால் குமார சுவாமி, ஆசைப்பிள்ளை, சபாரெத்தினங் கள், கார்த்திகேயன், பி. எஸ் எனப் பலர் இருந்தனர். தமிழ்த்துறை என்றதும் பண் டிதர் செல்லத்துரை, வித்துவான் கார்த் திகேசு, சிவராமலிங்கம், ஏரம்பமூர்த்தி எனப் பலர் இருந்தனர். இதே போல ஒழு க் கம் - கே. வி. மயில்வாகனம் , புவியியல் - குணபாலசிங்கம், மகாதேவா கணிதம்-நாராயணமூர்த்திஐயர், கிருஷ்ண மூர்த்திஐயர், ஆங்கிலம் - கே. வி. எம். ஏ. எஸ். கே , கார்த்திகேயன், காசிவிசு வநாதன், விலங்கியல் - இராமகிருஷ்ணன் பெளதிகவியல் - குலசிங்கம் , சமயம் - மு. மயில்வாகனம் குடியியல் - சிவசுப்பிர மணியம் , சிவராசா - த ரா வ ர வி ய ல் , சிவசுப்பிரமணியம் - விளையாட்டுத்துறை தியாகராசா, சேனாதிராசா, மகேந்திரன்
சாரணரியக்கம் - மு த் துக் கு மா ர ன்,
சிவராசா - பொலிஸ்படை, கடெற்குழு - சோமசுந்தரம், பரமேஸ்வரன் இவர் களை விட விடுதிச்சாலை - கே. எஸ். சுப்பிரமணியம், நமசிவாயம், சமையற்
கலை - முருகேசுகள், ம யி ல் வாக ன ம் , பண்டா. கடமையே கண்ணாகக் கொண்டு கடமை தவறாது செயலாற்றிய பீயோன் - கந்தையா. உதைபந்தாட்டத்துக்குரிய பந்தினைத் தயார் செய்யவும், தொழிற்
130

யாழ்ப்பாணம் இந்துக் கல்.gքրrh — Se
கூடத்தை நிர்வகிக்கவும் சோமு எனப் பலர் பல்வேறுமட்டங்களில் கல்லூரிக்குப் பங்காற்றிப் பெருமைப்படுத்தினர். இவர் களை நினைவு கூராத பழைய மாணவர் கள் இருக்க மாட்டார்கள். அதே நேரத் தில் யான் கூறிய கூற்றினை மறுக்கவும் LIDTL LT fiř56r.
யாழ்ப்பானம் இந்துக்கல்லூரி இன் றும் இப் படி யான பாரம்பரியத்தைப் பேணிவருவதையிட்டு நாம் பெருமைப்படு கிறோம். அண்மைக் காலமாகத் தமிழ தனித்துவத்தையும், தன்மானத் தையும் பேணுவதற்கெனப் பலரை உரு வாக்கி உலகுக்கு அளித்துள்ளது. இதிலும் அது முன்னணியில் நிற்கிறது. தமிழின விடிவுக்காக எமது மாணவர்கள் பலர் தம் இன்னுயிரைக் கூட விட்டுள்ளனர். பலர் முன்னிலையில் நின்று செயற்படு
கின்றனர். இது பெருமைக்குரிய விடயம்.
இப்பல்வேறு பெ ரு  ைம க  ைள க் கொண்ட எமது கல்லூரியுடன் 1947 ஆம் ஆண்டிலிருந்து எனது தொடர்பு தாயை யும் சேயையும் இணைக்கும் தொப்புழ் கொடிபோல இணைந்துள்ளது. பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே என்பதுடன் நாம் கல்வி கற்ற கல்லூரியையும் இணைக் கலாம். நாம் இன்றிருக்கும் சீரும் சிறப் புக்கும் எமது கல்லூரியே d5 T iT GOT to . இதற்கு நன்றிக்கடன் செலுத்துமுகமாக இங்குமோர் பழைய மாணவர் சங்க மொன்றினை அண்மையில் அமைத்துக் கல்லூரிக்கு ஆவணசெய்ய முயலுகிறோம். இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து சிறப்பாக வாழ எமது வாழ்த்துக்கள்.
நூற்றாண்டு மலர்

Page 155
My memorable glimpses (
My late lamented father, Mr. V. Thillaiyampalam (1905—1985) reminiscing his studenthood days at JHC, gave a vivid picture of the Institution as it was during the 1920's & 1930's. I should like to continue from him covering the next 1940s and 1950s. I was taught to the JHC from 1942 to 1952 and I taught there from 1957 till 1991. It has given me a coign of vantage to perceive matters pertaining to the JHC in their correct perspective.
Loyalty to our alma mater is unstinted and an occasional sight of a teacher, cane in hand, was common place with us. However we held our Principal and teachers in high esteem and were obedient. The 1940s ushered in the free education era and the JHC became a non-fee-levying college.
still remember with honour the principal, Mr. Arambu Cumaraswamy and the teachers who taught us. It will be edifying to recall to memory and to recount how they served the college befitting their noble vocations. Mr. A. C. was a disciplinarian and was strict with the teachers as with the taught. One day Mr. A. C. had severely lashed a boy who had just walked into the office to hand over a message. The poor boy was none other than the then ground-boy of Central College. He was mistaken for a loitering student. As our teacher of Government, Mr. A. C.
------- مستحس
நூற்றாண்டு மலர்

T. Sreenivasan Former Teacher JHC
f the JHC
asked us if we had ever witnessed a court in session. The reply, of course was “no sir. On first visit, the trial was of a rape case. The judge chased us out as we were underaged. Mr. A. C. being a Bar-at-law himself
used his influence to arrange us another day when a murder case was being
tried. To provide opportunity for the Students to speak the English language,
Mr. A. C. had us improvise a parliament where the government and the opposition
debated popular issues of the time. Though
strict and stern, our Principal loved the students. He punished us but nex
moment he would round off with a friendly chat. That was our Principal Mr. A. Cumaraswamy. Of our teachers, Mr. V. T. Sambandan, who taught my father as well, Was a self taught Tamil scholar. He wrote novels and published many text books. He was associated with the “Hindu Organ'-the InthuSathanam and the Saiva Paripalana Press. He used his histrionic taients to advantage in his Tamil literature classes.
Then Mr. A. K. Ponnampalam taught me Tamil & Arithmetic in Std. IV , He taught my father too and he endorsed, that AKP used his hands and cane unsparingly.
Miss Annamma taught English in 1942. She held extra classes for the weakest and brought them to the top.
131

Page 156
O
Correct pronunciation, reading, writing, choral recitation were her forte in her. teaching of English. One day she beat me with a croton stick and I refused to go to school. I resumed my attendance on her plea that I wouldn't be punished any more. In the end, I got a double promotion.
Another of my father's teachers who taught me as well, was Mr. S. P. Rasiah. He was smart and prim in his western attire. He too taught English.
Raconteur par excellence was Mr. K. S. Subramaniam. He gave the students food for the mind as a teacher and food for the stomach as a hostel warden. The Friday dessert, the payasam at the hostel was well known for its speciality and its Secret receipe. All the students who after a relish of payasam, doze off in the class, used to be quipped by Mr. M. Karthigesan as “payasam. Mr. K. S. S. was such a connois Scur of the culinary art that meals served in our hostel at his behest, were above par.
Mr. P. Thambu taught Latin, English and Maths. He was Treasurer (of several associations including the Kombayan Manal Cemetery. He commanded the respect of the teachers as well as the taught.
Mr. K. Selvadurai B. A. London was a pundit and he taught Tamil, English, Tamil literature, Hinduism and Civics. He was indeed an outstanding teacher as described by Prof. S. Thanan
32

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
jayarajasingham, his student in a write up in the Eeelanadu ; pin-drop-silence prevailed in his class when he taught verses in the text and his pupils would be moved to involuntary pathos. He lived for dedecated teaching.
Mr. K. Kathigesan (a vidvan) was an interesting teacher of Tamil in the higher forms. The little he taught kindled the students to think hard for knowledge and yearn for more. One day in his class Mr. R. Murugayan the present Senior Assistent Registrar of the Jaffna varsity, asked “when is grammar, sir? Vidvan's reply was typical of him. Give me the time that a hen allows a cock (in heat). Mr. K.K.’s criticism of our essays, tutorials etc. was carping but educative. It was unfortunate that the University did not avail itself of his services.
Mr. M. Karthigesan was no Communist in the College Premises. Amid his politics. Mr. M. K. passed the Dipin-Ed. exam. in his stride. He was Jaffna MMC for some time and mostly indentified himself with the down-trodden. He became Principal JHC and then of Pandetheruppu Hindu College. His English literature classes were unforgettable and brilliant. He was equally brilliant in his teaching of Maths. He was a journalist, poet and politician. His prize-day speeches written for our Principals speak volumes for the intellect he was. He was a humourist of the highest order. No student of his ever forget him as a genial gentleman. One day one student brought a lame excuse letter stating that his
நூற்றாண்டு மலர்

Page 157
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி huamara Caewyrcases:
absence was due to “hay-fever. He looked up at him and asked hem “Why did you sleep in a hay-stack?'
Mr. M. Selvadurai, our general science teacher came to college in a bullock cart driven by himself. He used to roll the chalk between his palm slowly and drove home to us, the facts of science. One day he asked us to give examples of metals in expansion. Promptly a pupil answered “The rim of a bullock cart wheel.
On being questioned where he saw that He said “Sir, I saw your cart wheel being rimmed. He was usually found sitting at the Nallur temple plani Aandavar Pool and munching ground nutS.
Mr. Shanmuganathan our art teacher, now a hermit was a very fine artist. His portraits of our Principal Mr. A. Gumaraswamy, Mr. Rasupillai (music teacher), Mr. V. T. Sambandan, Mr. Pasupathy Chettiyar, Sri-la Sri Aru muga Navalar and others are all monuments of a great artist. When the pupils were engrossed in drawing he would sketch out a boy or two and hand them over at the end of the period. How many of us adore Mr. Shanmuganathan ?
When I was in the HSC class, there was a dearth of teachers for history. Mr. P. S. Cumaraswamy filled the voied very ably. Mr. P. S. C. was a disciple of Mr. A. Cumaraswamy. He was synonymous with JHC and well deservedly took over its headship and ushered in what was supposed to
− நூற்றாண்டு udøvri

waaropew. • • • • O
be the “Golden Era" of JHC. Much has been written about him to be read in the Young Hindu.
Mr. K. V. Mylvaganam another of my English teachers is unforgettable. He maintained discipline. Personal appearance and hygiene was essential to him as part of education. He inspects every pupil of his nails, teeth, dress etc. He refers the boys with health defects to the doctor. He was educated at Kingswood College, Kandy and played cricket for his college. Even in his 40's it was a treat to see him hit sixer after sixer at the staff matches. He has also umpired in recognised tournaments. When he heard had not travelled by train then, he was the one who made me travel to Kandy for the first time in my life.
Mr. Jeyaveerasingham, the eldest son of the one time Acting Principal of JHC Mr. Sabaratnasinghe, taught us History. The contribution of the “Singhe family” to the JHC did uplift and develop the Institution.
Mr. C. M. Kulasigham, was one of the first few scicinus; graduates at JHC. He taught Chenlistry, Geography and Science. In those days when experiments were few and far between Mr. C. M. K. showed us how. During carnivals his laboratory attracted the biggest crowd. Students saw the sun revolving and rotating earth etc. in his laboratory. He was a simple, amiable gent.
133

Page 158
O
Of the two Sabaratnams, N. Sub taught me English. His English speeches with all the cuts and thrusts, parry and repartee, were entertaining. Mr. M. K. after listening to a speech of N. Sub said “Pen is mightier than the sword but your tongue licks them both. As Principal his services to the JHC was immence. He insisted that all the teachers should leave the college Premises after all the boys had left. To ensure this practice, he would himself stay at the gate after the last bell. He found me leaving before the bell was rung. He said “The bell has not been rung. “Suppu the Peon will ring the bell' I said. He took same good humouredly.
At a time when we as students were truculently free, when teachers and
aEL ELYESELLLL LLYSLE ELELTTSLLSLEEESYLELLSLLLSSS
கல்வியில் சமயக் கல்வியே உயிர்நா வாழ்வாங்கு வாழும் நெறியைப் புலப்படு யார்களின் சரித்திரங்களையும் படிப்பதன கள் எமது உள்ளத்தில் உதிக்கின்றன. அ எண்ணுகின்றோம். சமயக் கல்வி கல்லூர் கைப் பல்கலைக் கழகத்திலும் அதனைத் களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்னும் நடேசபிள்ளை இந்து கலாசாரம் என்றெ என்று இலங்கைப் பல்கலைக் கழக செே ரைத் தொடர்ந்து பேராசிரியர் மயில்வ பிறரும் செய்த முயற்சியால் இந்து கல செனேட்சபை வழங்கி அதற்குரிய பாட ஆனால் பல்கலைக் கழகத்தில் மாணவர்க னும் ஏற்படாதிருப்பது மிக வருந்துதற்கு
யாழ். இந்துக் கல்லூரிப்
134

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
the Principal acted in loco parentis, we entrusted our moral and physical security to the hands of those who moulded our future. We respected the teachers and the Priacipal as we did our parents and grew independently. As a student of JHC, I still abide by the education imparted to me by the Principal and teachers of JHC and cherish the ideals and goals set by the founders of the school.
The college as an Institution is amorphous, but for the Institution te grow in blood and flesh to full stature, all people associated with it is a sine qua non. In that light, I have brought out the personalities who struck me most during my school days. It is my earnest wish that this beacon of learning and knowledge spreads its beams far and wide for eons to come.
LLELEEYLLLSYYZYSLSYYT LS ELSSTLLESEELEYAAS
டி போன்றது. அதுவே நமக்கு வையத்தில் த்துகின்றது. சமய நூல்களையும், மெய்யடி ாலும், கேட்பதனாலும் உயர்ந்த சிந்தனை டியார்கள் சென்ற நெறியில் நாமும் செல்ல களில் முக்கிய அம்சம் பெறுவதோடு இலங் தொடர்ந்து கற்கும் வாய்ப்பு மாணவர் நோக்கத்தோடு 5 காலஞ்சென்ற திரு. சு. rரு பாடம் அங்கே கற்பிக்கப்பட வேண்டும் ண்ட் சபையிற் கிளர்ச்சி செய்தார். அவ கணனாரும் , பேராசிரியர் நடராஜாவும் "சாரம் படிப்பித்தற்குரிய அங்கீகாரத்தை ந் திட்டத்தையும் வரையறை செய்தது. ள் அதனைப் படித்தற்குரிய வாய்ப்பு இன் யது.
பேராசிரியர் பேரம்பலம் கனகசபாபதி பரிசளிப்பு விழா தலைமைப் பேருரை 1969
நூற்றாண்டு மலர்

Page 159
ஒற்றுமையோடு உழைத்து
இராகம்:- அடானா
16i)6
வாழிய யாழிந்து நீடு - தமி வாழ்வுகள் சிறந்திடும் பணி
சரண
ஆண்டுகள் நூறண்மும் பூர்த் ஆக்கங்கள் நாட்டினில் புரிந்: வேண்டும் பல்துறை ஞானம் வீறிடத் தமிழ்சைவம் விளக்
நல்லவர் நாட்டிய பண்ணை ஞானியர் போற்றி வளர்த்த வல்லமை யோடென்றும் ஓங் வளர்கலை கல்வி திறன்களும்
கற்றிடல் இங்கொரு பேறு - கடமை புரிந்திடல் இங்கொ( சுற்றம் எனும்படி சேர்ந்து - தொண்டி லுழைக்கும் உயிர்
கற்றவர் கற்பவர் பெற்றோ கண்டு நயந்த தமிழ்சைவப் ஒற்றுமை யோடுழைத் தூக்க ஓங்கிட நல்லெதிர் காலமும்
யாழ்ப்பாணம்
நூற்றாண்டு மலர்

கவிஞர் ச. பஞ்சாட்சரம் ஆசிரியர், யாழ். இந்துக் கல்லூரி
ஊக்க!
தாளம்:- ஆதி
ழ் ளின் ஊடு !
'id
தி - கோடி
நதோர் கீர்த்தி!
தந்து
கிய மானம் !
(வாழிய யாழிந்து)
- குரு னர் ! உண்மை ! க - தமிழ் ம் வீங்க !
(வாழிய யாழிந்து) - குருக் ரு பேறு! - கல்வித் ப்பு மிக்கார்ந்து,
(வாழிய யாழிந்து) - சேவை பற்றோர் - ஈழம் காக்க !
(வாழிய யாழிந்து)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழாச் சபை
135

Page 160
கல்லூரிக் கால எண்ணப்ப
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் நூற்றாண்டுக்கால பூர் த் தி யை ச் சிறப் பித்து, இம்மலர் வெளி வரும் பொழுது இக் கல்லூரியில் ஏறத்தாழ ஒரு தசாப்த காலத்தைக் கழித்தவன் (1961-71) என்ற பெருமையில், இக்கால கட்டத்தில் என் உள்ளத்தில் பதிந்த சில நினைவு அலை களை இங்கு குறிப்பிட்டுக் கொள்வதில் அளவில்லாத பெருமை அடைகின்றேன்.
இக் கல்லூரி வட இலங்கையில் மட் டும் அல்ல. அகில இலங்கை முழுவதும் புகழ் மணம் பரப்பி நின்று நிலைத்து வரு கின்றது என்றால் இக் கல்லூரியின் வளர்ச் சியில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர் களின் பணியே இதற்குக் காரணம் என்று கூறுவதில் மிகையில்லை. நூற்றாண்டு கண்ட இக்கல்லூரி எத்தணையோ மாமனி தர்களின் சேவையில் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. இந்த வகையில் எனது காலப் பகுதியில் இக்கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் அக்கறையும், கடமையுணர்வும் கொண்ட ஆசிரிய பெ ரு ந் த  ைக க ளின் பணியை நினைவு கூர்வது பொருத்தமானது என்று நினைக்கின்றேன்.
அமரர் பண்டிதர் செல்வத்துரை அவர் களை அறியாத மாணவர் இருக்கமுடி யாது கடமையே கண்ணாகக் கொண்டு ஆசிரியர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்தவர். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அசாத்தியத் திறமை கொண்டவர். இவ ரிடம் கல்வி கற்றமையை பெரும் பேறா கப் பலர் கருதுவர். வட்டுக்கோட்டையில்
36

பா. இராஜேஸ்வரன் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1, புவியியற்றுறை,
யாழ் . பல்கலைக்கழகம்
திவுகள்
இருந்து அதிகாலை முதல் பஸ் வண்டியில் வருகைதந்து, விடுதி மாணவர்களின் காலை பாடநேரம் முடிவதற்குள், கல்லூரி அலுவலகம் திறப்பதற்கு முன்னர் பாட சாலை வகுப்பறையில் அமர்ந்திருந்து மாணவர்களின் குறிப்புப் புத்தகங்களைத் திருத்திக் கொண்டிருப்பார். பண்டிதர் செல்வத்துரை அவர்களின், வகுப்பு நடை பெறாத நாட்களே இல்லை எனலாம். வகுப்பறைக்குள் நுழைந்த நேரந்தொட்டு முடியும் வரை பாடங்களை மிகவும் அக் கறையுடன் கற்பிப்பவர். பாடத்திட்டம் முழுவதையும் அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துக் கற்பிப்பதில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். ஒருமுறை, ஒரேயொரு தடவை இவர் பாடசாலைக்கு வரவில்லை. அது ஒர் அரிய நிகழ்வுபோல இருந்தது. அடுத்து இருநாட்களும் வழமையான விடு முறையாக இருந்தபடியால் விடுமுறை கழித்து வந்த ஆசிரியரை மிக ஆவலாக ஏன் நீங்கள் வெள்ளிக்கிழமை பாடசா லைக்கு வரவில்லை என்று கேட்காதோர் இல்லை எனலாம், அவர் சொன்ன பதில் எங்கள் எல்லோரையும் அயரவைத்தது. எனது தாயார் காலமாகி விட்டார் என் பதே அப் பதில் ", " ஏன் நீங்கள் பாட சாலைக்கு அறிவிக்கவில்லை; நாங்கள் எல் லோரும் வருகை தந்து தங்கள் துக்கத்தில் பங்கு கொண்டு இருப்போமே ' என்று கேட்டபோது, ' பிறந்தோர் இறப்பது திண்ணம். எனது தாயார் வயதுவந்து இயற்கை எய்திவிட்டார். இதற்காக இவ்வளவு பிள்ளைகளுக்கான பாடங்களை யும் கற்பிக்காமல் எனக்காக அவர்களின் கடமைகளை செய்யா ம ல் தடுப்பது
நூற்றாண்டு மலர்

Page 161
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
மடமை என்று கூறினார். இத்தகைய கடமை யுணர்வும் , மாணவர்களின் மேல் அக்கறையும், மற்றவர்கள் தமது கடமை களைச் செய்வதை தடை செய்யாத பக் குவ மனநிலையும், கொண்ட அமரர் பண் டிதர் செல்வத்துரை அவர்களின் இருபது ஆண்டுகளுக்கு மேற்பட்ட கல்விப் பணியில் இருபது நாட்கள் விடுப்பு எடுத்திருப் பாரோ என்பது சந்தேகம். இவரிடம் கற்ற மாணவர்களின் உயர்ந்த நிலைக்கும் , வளர்ச்சிக்கும் இக் கடமை வீரனின் பங்கு அளப்பரியது. இப் பெருந்த கையினது சேவையில் யாழ் இந்துக் கல்லூரி பெருமை பெற்றது.
ஆசிரியராகவும், உப அதிபராகவும் இருந்த வ. மகாதேவன் அவர்கள் கடமை வீரர் . புவியியலைத் தனது சிறப்புப் பாட மாக மாணவர்களுக்கு உயர்தர வகுப்பில் போதித்தவர். அப்பாடப் பரப்பின் தன் மைக்கு ஏற்ப பாடத்தினை அலகுகளாக வகுத்து மாணவருக்குப் பயிற்றுவித்தவர். பாடசாலைக்கு இவர் வரவில்லை என் றால் அது ஒர் இக்கட்டான சூழ்நிலையே அன்றி வேறு ஒன்றாக இருக்கமாட்டாது. மாணவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களில் கட்டுரை வகுப்புகளை நடாத்துவார் . கடந்தகால வினாக்களை ஒரு பாடநேரத் தில் தந்து முப்பது நிமிட நேரத்திற்குள் எழுத வைத்து அதற்கு அடுத்த பாட நேரத்திற்குள் திருத்தி, அக்கட்டுரை வகுப் பில் பெற்ற புள்ளிகளை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்து மாணவரின் முன்னேற்றங்களை அளவுசார் ரீதியாகக் 5600f$gil ( Quantitative Method) 956ir அடிப்படையில் முழு மாணவர்களையும் அப்பாடத்தில் நிறைவு கொள்ள வைத்த வர். இவர் கண்டிப்பும் அதேவேளையில் மிகக் கறாராகவும் வகுப்பில் இருப்பார். இவருடைய பயிற் சி யி னா ல் புவியியல் பாடத்தில் பிற்காலத்தில் பிரபலமான வர்கள் பலர் . பல்கலைக்கழகத்தில் நான்
நூற்றாண்டு மலர்

O
அனுமதி பெற்று, விரிவுரைக்குச் சென்ற மு த ல் நாள், புவியியல் பேராசிரியர் ஜோர்ஜ் தம்பையாபிள்ளை அவர்கள் எல் லோரையும் யாரிடம் புவியியற் பாடத் தைக் கற் றீர் கள் என்று வினாவிய பொழுது, நான் ஆசிரியர் வ. மகாதேவன் என்று கூறிய பொழுது “ அவர் ஒரு திற மையான ஆசிரியர்" என்று கூறி அவர் பற்றிய சில குறிப்புக்கள் கூறியதை இன் றும் நினைவு கூர முடிகிறது. இத்தகைய புகழ்பூத்த, கடமையும் , நேர்  ைம யு ம் கொண்ட ஆசிரியர்களிடம் பாடம் பயின்ற வர்கள் பாக்கியசாலிகளே. இத்தகைய கடமை வீரர்களே இக்கல்லூரியின் புகழை நாற்றிசையும் பரப்பியவர்கள்.
அமரர் கணேசரத்தினம் ஆசிரியர் அவர்களை, கலைப்பகுதி மாணவர்கள் என்றாலும் சரி, விஞ்ஞானப் பிரிவு மாண வர்கள் என்றாலும் சரி தெரியாதவர்கள் இருக்கமுடியாது. ஆங்கில பாடத்தையும் , வரலாற்றினையும் திறமையாகக் கற்பிக் கும் வல்லமை உள்ளவர். மாணவர்கள் பாடங்களை கற்பதுமட்டுமல்லாது ஒழுக்க மானவர்களாகவும் விளங்க வேண்டும் என்பதில் தீவிர அக்கறை உடையவர், ஆனால் மாணவர்கள் மேல் அளவு கடந்த அன்பு மிக்கவர் , தனது பிள்ளைகள் போல தம்மிடம் கற்ற மாணவர்களையும் நேசித் தவர். தனிப்பட்ட முறையில் மாணவர் களின் நலன்களில் அக்கறை கொண்டிருந் தவர். உளவியல் ரீதியாக மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தவர். எத்தனையோ திற மையான மாணவர்கள் உருவாகுவதற்கு அமரர் கணேசரத்தினம் அவர்கள் காரணி கர்த்தா வாக இருந்திருக்கின்றார்கள். தன்னுடைய மாணவர்கள் பல்கலைக்கழ் கத்தில் படித்துக் கொண்டிருந்த பொழு தும் அவர்களை அங் கே யே வந்து சந்தித்து த ன் னு  ைட ய மா ன வ ர் கள் நல்ல நிலையில் படித்துக் கொண்டு
137

Page 162
O
இருப்பதை பார்த்து மனம்விட்டு வாழ்த் திச் செல்வார். நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த பொழுது என்னை யும் எங்கள் பாடசாலையில் இருந்து சென்று அப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை யும் விடுதி விடுதியாகத் தேடிப் போய்ச் சந்தித்து ஊக்கம் சொடுத்து வாழ்த்திச் சென்று இருக்கின்றார். ஒருமுறை அவரது மகனும் பேராதனைப் பல்கலைக்கழகழகத் தில் இருந்த பொழுது, அவரது மகனிடம் முதலில் செல்லாமல் தன்னுடைய மான வர்களிடம் போய் அவர்கள் நலனை விசா ரித்துக் சொண்டிருந்தார். அப்பொழுது கூடச் சொல்லுவார், " நீங்களும் எனது பிள்ளைகள் தான் ' என்று. என்னுடைய பாடசாலை வாழ்வினை பெரிதும் நெறிப் படுத்திய ஆசிரிய பெருந்தகையாக அமரர் எஸ். கணேசரத்தினம் அவர்களைக் கருது கின்றேன். திருவாளர், பூரீனிவாசன் அவர் கள் அப்போது எங்க ளு க்கு இந்திய இலங்கை வரலாற்றினை போதித்துக் கொண்டிருந்தார் . ஆனாலும் விஞ்ஞானத் துறைகளிலும் அவருக்கு மிகுந்த புலமை இருந்தது. தொழில்நுட்பத்துறையில் மாண வர்கள் பயிற்சி பெற வேண்டும் என்றும் அவா க் கொண்டு அதனை நடைமுறைப் படுத்தியும் வந்தார். கலைத்துறையிலும் விஞ்ஞானத்துறையிலும் புலமை மிக்க இவ் வாசிரியரிடம் பல மாணவர்கள் பயின்று தமது திறமைகளை பின்னர் வெளிக்காட் டியுள்ளனர். சகலகலாவல்லவராக இருந்த இவரிடம் பாடம் கற்றதை பெருமையாகப் பல மாணவர்கள் கருதுகின்றனர்.
மேற்குறிப்பிட்ட ஆசிரியர்கள் போன்ற இன்னும் பலர் எமது கல்லூரியின் புகழுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். பலமாண வர்களின் உயர்வுக்கு வித்திட்டிருக்கிறார் கள். இத்தகைய மாமனிதர்களின் சேவை யினால் இக்கல்லூரி இன்று நூற்றாண்டு கண்டுகளித்து நிற்கின்றது.
38

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
சமுதாயம் மாற்றமுற்றுக் கொண்டி ருக்கும் இவ்வேளையில், ஆசிரியர்கள், மாணவர்கள் உறவுகள் ஏனோ தானோ என்று போய்க்கொண்டு இருக்கின்றதொரு நிலை இன்று உணரப்படுகின்றது. இதற்
குப் பல காரணங்கள் கற்பிக்கப்பட்ட போதும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் ,
மாணவர்கள் ஆசிரி யர்களை மதித்துப் பழக வேண்டியவர்க ளாகவும் இருக்க வேண்டும். இன்றைய நிலையில் ஆரிசியர்களில் மாணவர்கள் முற் றாகத் தங்கியிருக்கவேண்டிய நிலை இல்லை என்ற அணுகுமுறை உருவாகி வருகின்றது. இப்படியான நிலைமைகள் உருவாகா வண்ணம் ஆசிரியர் , மாணவர் கள் தம்மை நிதானித்து நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். புகழ்பூத்த கல்லூரி யின் கெளரவத்தையும் ம தி ப்  ைப யு ம் பேணிக்காத்தல் கல்லூரியில் பழைய, இன் றைய மாணவர்களின் கடமை. இன்றைய மாணவர்கள் நாளைய பழைய மாணவர் கள், மாணவர்களின் திறமைகள், சமுதா யத்தில் அவர்கள் வகிக்கும் பங்கு என்ப வற்றைக் கொண்டு கல்லூரியின் புகழ் பேசப்படுகின்றது. இன்று கல்லூரியில் நூற்றாண்டுக் காலச்சாதனைக்கு காரண மாக பலர் நினைவு கூரப்படுகின்றார்கள். அத்தகைய நிலை எதிர்காலத்திலும் உரு வாக வேண்டும். இதற்கு நாம் எல்லோரும் பங்காளர்களாக இருக்கவேண்டும் என் பதை ஒவ்வொரு மாணவரும் தமது கட மையாகக் கொள் ள வேண் டு ம். அப் பொழுதுதான் இக் கல்லூரி என்ன நோக் கத்திற்காக தாபிக்கப்பட்டதோ, யாருக் காகத் தாபிக்கப்பட்டதோ, எந்த சமு தா யத் தி ற் கா கத் தாபிக்கப்பட்டதோ அதை தாபித்தவர்களினது, அவ் இலக்கை அ  ைட வ தற்கு உழைத்தவர்களினதும் ஆத்மா நிறைவு எய்தும். அவர்கள் கனவு நனவாகும். அவர்களின் சேவைக்கும் பொருள் உண்டாகும்.
❤
நூற்றாண்டு மலர்

Page 163
புலமைப் பரிசில் நிதியம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி புக் குறைந்த திறமைமிக்க i posT GROOT on fi #5 மொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்ட டதாக அமைக்கப்பட்டுள்ளது.
புலமைப் பரிசிற்சபையானது அதிபர் தி ராகவும் , திரு பொ. மகேஸ்வரன் அவர்கை அவர்களைப் பொருளராகவும் கொண்டு செ
இற்றைவரை 43 பரிசில்கள் (ரூபா 420 (
அச்சுவேலி பொன்னையா ஆனந்தன் நி வாதவூரன் அவர்கள் 3 பரிசில்கள். அமரர் எஸ். ஈஸ்வரபாதம் நினைவாக
அமரர் திருமதி பாக்கியம் செல்லையாட சிவபாதம் அவர்கள் 1 பரிசில் .
திரு. திருமதி க. பூரீவேல்நாதன் 1 பரிசி திரு. ச. முத்தையா சார்பாக திரு. மு. கல்லூரி முந்நாள் பிரதி அதிபர் அமரர் பாக்கியலட்சுமி மகேந்திரன் அவர்கள் 1 கல்லூரி முந்நாள் ஆசிரியர் திரு. மு. அ மு. வேற்பிள்ளை அவர்கள் 1 பரிசில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய பரிசில்கள்.
அமரர்கள் திரு. திருமதி எஸ். கந்தசுவ அவர்கள் 2 பரிசில்கள் அமரர் தனபாலசிங்கம் சத்தியேந்திரா இந்து பழைய மாணவர்கள் ( 1992 )
அமரர் ஈ. எஸ். பேரம்பலம் நினைவா
மாவீரன் வை. ரமணானந்த சர்மா நி திருமதி ஆ. வைத்தியநாதசர்மா 1 பரி கல்லூரி முந்நாள் அதிபர் அமரர் இ6ை கலாநிதி சபா லிங்கம் ஜோதிலிங்கம் ( ய 1966 வரை ) அவர்கள் 10 பரிசில்கள்
நூற்றாண்டு மலர்

பொ. மகேஸ்வரன்
பயிலும் மாணவர்களுள் வசதி வாய்ப் ருக்கெனப் புல மை ப் பரிசுத் திட்ட ஒவ்வொரு அலகும் ரூபா 10000 கொண்
அ , பஞ்சலிங்கம் அவர்களைத் தலைவ ாச் செயலராகவும் , திரு. க. பூபாலசிங்கம்
பற்பட்டு வருகிறது. 001-) இந்நிதியத்துக்கு கிடைத்துள்ளது.
னைவாகவும் தன் சார்பாகவும் திரு. பொ.
திரு. ஈ. சரவணபவன் அவர்கள் 1 பரிசில்
பிள்ளை நி  ைன வ T க திருமதி கமலாசினி
ଟା}
கணேசராஜா அவர்கள் 1 பரிசில்
பொன். மகேந்திரன் நினைவாக திருமதி பரிசில் .
ஆறுமுகசாமி சார்பாக வைத்தியக் கலாநிதி
மாணவர் சங்க இங்கிலாந்துக்கிளை 8
ாமி நினைவாக திரு. க. கணேஸ்வரன்
நினைவாக யாழ். பல்கலைக்கழக யாழ் .
Lafia)
அன்னாரின் குடும்பத்தினர் 1 பரிசில் னைவாக அன்னாரின் பெற்றோர் திரு. }ல்
யதம்பி சபாலிங்கம் நினைவாக வைத்திய . இ. க. மாணவன் 4.1-54 முதல்
139

Page 164
அமரர் செல்லத்துரை நித்தியானந்தன் குடும்பத்தினர் 1 பரிசில் அமரர் சின்னத்தம்பி சிற்றம்பலம் நாகலி சிங்கம், நா. கோபாலசிங்கம் 2 பரிசி மாவீரன் கு. கபிலன் நினைவாக யா! வர்கள் 1 பரிசில்
அமரர் வி. சிவனேந்திரன் நினைவாக கள் 2 பரிசில்கள் அமரர் சபாலிங்கம் உதயலிங்கம் நிை பரிசில் திருமதி கலைச்செல்வி நவேந்தி
திரு. திருமதி வே . த. செல்லத்துரை திரு. செ. வேலாயுதபிள்ளை அவர்கள்
பரிசுத்தின
இராஜசூரியர் செல்லப்பா நினைவுப்
வருடந்தோறும் க. பொ. த. ( கல்லூரியில் இருந்து தோற்றி அதிகூடி லூரிப் பரிசுத் தினத்தன்று ரூபா 100 பாலசுந்தரம் வெள்ளிப் பதக்கம்
வருடந் தோறும் க. பொ. த . ( கல்லூரியில் இருந்து தோற்றி இலங் பெறும் விஞ்ஞான மாணவன் ஒருவரு கம் வழங்கப்படும் .
பல்கலைக் கழக மாணவ
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இரு
தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த பெறு ( குறைந்த மாணவர்களுக்குப் பின்வரும் புல
*
வைத்தியகலாநிதி ஞானாந்தன் புலை இப்பரிசு ஒருவருக்கு வழங்கப்படும் பயிலுங்காலம் (ஆகக் கூடியது ஆறு அ வேறொருவருக்கு மீண்டும் இப்பரிசில் மகாராஜா புலமைப் பரிசு
இப்பரிசு வருடந்தோறும் ஒருவரு வைத்தியகலாநிதி நடராஜா ஞாபகா
இப்பரிசு இரு மாணவர்களுக்கு வழ முடிந்தபின்னரே மீண்டும் வழங்கப்படு
140

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
நினைவாக தில்லையம்பலம் செல்லத்துரை
ங்கம் நினைவாக திருவாளர் நா. இரத்தின ல்கள்
ம். இந்து 92 ஆம் ஆண்டு உயர்தர மாண
வைத்தியகலாநிதி வி. விபுலேந்திரன் அவர்
னவாக திருமதி பிறேமா உதயலிங்கம் 1 ரன் 2 பரிசில்கள்
நினைவாக கல்லூரி முத்நாள் ஆசிரியர் r 1 பரிசில்
புலமைப்பரிசு
பரிசு ( முதலீடு ரூபா 9000/- ) உ.த ) பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் டய புள்ளியைப் பெறும் மாணவனுக்கு கல் 0/- பரிசாக வழங்கப்படும்.
உ.த ) பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கைப் பல்கலைக்கழகம் ஒன்றிற்குத் தகுதி க்கு கல்லூரிப் பரிசுத்தினத்தன்று இப் பதக்
ர்களுக்கான புலமைப் பரிசு 3ந்து இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கு பேறுகளைப் பெறும் பொருளாதார வசதி மைப் பரிசில்கள் வழங்கப்படும்.
மப் பரிசு . ). இப்பரிசு பெறும் மாணவனின் கல்வி ஆண்டுகள்) பூர்த் தி ய  ைட ந் த பின்னரே
வழங்கப்படும் .
க்கு வழங்கப்படும் . ர்த்தப் புலமைப் பரிசு
}ங்கப்படும் . அவர்களின் கல்விபயிலுங்காலம்
ம் .
நூற்றாண்டு மலர் -

Page 165
UNDER 17 CR) JAFFNA DISTRICT SCHO
SEATED L---->R: MR. T. SRIVISAKARAJAN (P.O.G.), MR. A. S. PRATHEESHKUMAR (CAPT.) CAPT. N. SOMASUNTHARA IN CHARGE & COACH),
STANDING 1ST ROW: K. GANESA, S. PRABAHARAN, N. A.THUSHYANTHAN, G. DIVAKARAN.
STANDING 2ND ROW: G. INKARAN, E. AJANTHAN, R. DIN
S. MUHUNTHAN.
 

OKET ΤΕΑΜ
OLS CHAMPION TI 9975
PANCHALINGAM (PRINCIPAL), V. SRIKUMAR (V. CAPT), M (DEPUTY PRINCIPAL), MR. S. THAYALAN (MASTER
SIVARAJAH, K.K.K. KURUPARAN, A. MATHISOODY,
NUSHAN, T. MAHESWARAN, S. SUJEEVAN,

Page 166
OLD BOYS NATONA
Mr. N. Balasu
WINNER HOP STEP AND JUMP CEY
MEET 1958 HELD NATIONAL R
REPRESENTED CEYLON AT TH
CONTESTAT BAN
Mr. V. Jeyaratnam Represented Ceylon in Hockey at the IVth Asian Games.
 
 

AL ACHIEVEMENTS
pramaniam
LON NATIONAL CHAMPIONSHIP
ECORD FOR SEVEN YEARS
E TRANGULARATHLETIC
GALORE 1958.
Mr. V. Gunaratnam Represented Ceylon in Hockey Chairman selection Committee
Ceylon Hockey Federation.

Page 167
Mr. V. Raj
Represented Cey) the IVth Asi,
Mr. N. Vithiatharan Represented the Ceylon Schools Football Team at the 7th Asian Schools Football Championships in Singapore, 1976
 
 

aratnan
on in Hockey at an Games.
Mr. S. Thayalan
Represented the Ceylon Schools Football Team at the 7th Asian Schools Football Championships in Singapore, 1976 Captain Ceylon Schools Football Team at the 8th Asian Schools Football Championships in Agra India, 1977

Page 168
POLICE CA
FIRST IN THE ISL
1982 இல் அகில இலங்கையில் பொலிஸ் படை பயில் குழு அப்போதிருந்த உயர்பொலிஸ் அதிகாரி அவர்களுக்கு அணி
திரு. கிங்ஸ்லி விக்கிரமகுரியா S. P
அமரர் PS குமாரசாமி ( அதிபர்)
fag. GJ. Lionfhugnań (Reserve Inspector of - Police)
SENIOR CADETS - RUNNERS UP
Seated (L. to R.) M. Navaratnam, M.Visuvalingam, Mr. V.M. S.Pusharajalingam. Standing (L.to.R.) S. Puspharaialingam, Thanabalasingam C. Vinayagamoothy
 
 

DET CORPS AND 1980 & 1982
ழவினர் முதலாம் இடத்தைப் பெற்றபோது யாழ்ப்பாணத்தில் ரிவகுப்பு மரியாதை செய்த ஒரு பகுதியினர்.
- ALL ROUND COMPETITION 1957
Asaipillai (Principal) K. Natkunasingham, S. Parameswaran T. Paheerathan, V. Sabanathan, S. Vamadevan, S.

Page 169
My Education at Jaffna F
“Without having any doubt,
Learning and afterwards Ac what you have Learnt
I am proud to mention that I am an old boy of Jaffna Hindu College. I studied in this Institution from 1930-1940. During this period, I was able to acquire a lot of knowledge and Wisdom which has helped me to live as a worthy human-being in this Universe. I was under the guidance of the following teachers who dedicated their lives for the welfare of the students and progress of the Institution. They were Mr. A. Cumaraswamay (Principal), Orator C. Subramaniam, Shakespeare V. Nagalingam were in charge of English education. Pandit V. T. Sambanthan Was in charge of Religion. Mr. M. Mylvaganam and Mr. K. S. Subramaniam were in charge of Tamil. Mr. S. Narayanasamy was in charge of History. Mir. V. M. Asaipillai and Mr. C. Sabaretnam were in charge of Mathematics. Mr. C. Kulasingham was in charge of Physics. Mr. A. A rulpiragasam was in charge of Chemistry. Mr. P. Thambu and Mr. S. Sangarapillai were in charge of Latin. Mr. S. P. Rasiah and Mr. K. V. Mylvaganam were in charge of Scouting Mr. P. Thiagarajah was in charge of Sports.
As an average stuuent, I passed the Junior School Certificate Examination
நூற்றாண்டு மலர்

T. Canagarajha Ex. Secretary, School Development Society.
indu College
Learn what in Worth t in full accord with
- OUR MOTTO
in 1938. I sat for the London Matriculation Examination in 1940. Almost all students failed this Examination but only Mr. S. Sarvananda, Former Chief Justice, passed the Examination. I obtained the Religious knowledge Prize for Four years from 1935. I took part in the Inter - House Sports meet and other extra curricular activities of our College. I was the Troop Leader of Jaffna Hindu College Scout Troop in 1936. I was the Secretary of the Jaffna Hindu College Scout Group Committee for some years. I was one of the Scouts who were responsible for the collection of Funds for the purchase of a New Playground in 1934. As a member of the Scout movement, I rendered selfless service during the school functions and Carnival organised by our College. I have been a Life Member of the Jaffna Hindu College Old Boys Association from 1956. I was a Committee member for some years.'
In 1979 I was elected as the Secretary of the School Development Society. I am proud to mention that I had a chance to work with a selfless and straight forward person like Mr. P. S. Cumaraswamy (Principal) and I dis
14

Page 170
O
charged my duty towards the construction of the Cumaraswamy Hall and other developments of the School till 1984. Further II wish to mention that not only my children and I were educated in this school, but my grandsons are also studying in this School.
I don’t think that I can express in words my gratitude to my Alma Mater who celebrated her Centenary celeb1ation four years back. I wish that our Alma Mater will continue to impart real education to the youths so that they
• MAY ALMIGHTY GC
'ህiHiዟዟ''ህllllilዞ'ዩ!ህlዘህ!''ዛt!!!}}ዞ•t[!!!!!!!''፡፤ህlllህ፥'‹!ዛዘዘllll'ባfiዘ!llll፡'•!!!!llllህ''ህllllllll'‹!!!!lliiኮ One among the ".
The closing quarter of the 19th crltural history of Ceylon, and Jaffna Trinity” of Ananda, Hindu and Zahir, decade (1885-1895) and with similar o indigenous management of English Schc being negatived, or neglected would be cultures instead of being depreciated o developed.
The genesis of Jaffna Hindu can and achievements of Arumuga Navalar. established in 1872, that this institutic later. Thus is Navalar the Founding F Jaffna Hindu has its roots deep in the foundation on which it has rearcd itse value in or Island-Home.
--Late A. M. A. Azeez
Anniversary Number of 1965, Mr. Azeez was a distiniguished old boy Senator, Principal Zah Public Servicc Commise
42

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
can follow the footsteps of our forefathers and regain the glory of our land. Real education bestows on us true knowledge and wisdom. The knowledge of the Self, Knowlede of Brahma and feeds us with the Nectar of Immortal Bliss. Faith in God, Love for Him and devotion to Him form the basis of Real Education. I hope that Old Boys and present students of Jaffna Hindu College will do their best towards the welfare and progress of our Alma
Mater.
BD BLESS YOU - ALL
ZSLLSLSEESLLLLSESLLSLLLSSEYYLEESS SSSESES SLS
Scholastic Trinity'
Century was a creative period in the Hindu belongs to the “Scholastic a, all of them founded within the same bjectives, namely the opening under ols, where religious education instead of promoted and pursued, where communal r enfeebled would be encouraged and
not be dissociated from the aetivities It is from his Saiva Angi la Vidyasala i, on was Phoenix-like reborn two decades ather, historically if not chronologically. soil of the country, and the cultural lf, assures it a place of permanent
in his massage to the JHC 75th “The Young Hindu published in the first Muslim Civil Servant and t of JHC. He had held the offices of lira College, Colombo and Member
O.
நூற்றாண்டு மலர்

Page 171
ஈழத்தில் தமிழ் இலக்கியப் u 17 p. இந்துவின் பங்களி
1990 - 91 காலப்பகுதிகளில் தனது நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடிய யாழ். இந்துக் கல்லூரித்தாய் தான் உருவாக்கிய மாணவச் செல்வங்கள் இந் காட்டின் பல்வேறு துறைகளில் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு பெரு மிதம் அடைகின்றாள். அவ்வாறே ஈழ நாட்டின் தமிழ் இலக்கியத் துறையில் அவர் கள் ஆற்றிய பங்களிப்பை மே லா ப் வு செய்யும் நோக்குடன் இக்கட்டுரை அமை கின்றது.
அந்த வகையில் நூற்றாண்டு மலரில் இந்த ஆக்கம் இடம் பெறுவது மிகப் பொருத்தமானது எனக் கருதுகின்றேன்.
ஈழநாட்டில் தமிழ் இலக்கியத்தில் பத் திரிகைத்துறை, கவிதைத்துறை, நாடகத் துறை, நாவல், சிறுகதை, இலக்கியப் படைப்புத்துறை, சமய மற்றும் இலக்கியச் சொற்பொழிவுத்துறை யாவற்றிலும் முன் ஒரு காலகட்டத்தில் பாரதத்தின் இலக்கிய ஆக்கிரமிப்புச் சாயல் கடுமையாகப் பதிந் திருந்தது. ஆனால் இங்கு பின்னர் இலக் கியத்துறையில் மாறுதல்கள் ஏ ற் பட த் தொடங்கியதும் ஈழத்துப் படைப்பாளிகள் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தி புதிய முத்திரை ஒன்றை பதிக்கத்தவற வில்லை. அப்படிப்பதித்தவர்களில் யாழ். இந்துத் தாய் பெற்றெடுத்த மாணவமணி கள் முன்னிலையில் நிற்கின்றார்கள் என் பதை நோக்கும் போது நெஞ்சு விம்மி பெருமிதம் கொள்ள வைக்கிறது. ஒவ் வொரு துறையாக அவற்றில் வெற்றி கண்
நூற்றாண்டு மலர்

து. வைத்திலிங்கம் பிரிவுச் செயலர், சண்டிலிப்பாய்.
படைப்பு வரலாற்றில் iப்பு
டவர்களைப் பற்றி கிடைத்த தகவல்களை இங்கு பதியவைக்க விரும்புகின்றேன்.
பத்திரிகைத்துறை
பேராசிரியர் க. கைலாசபதி
யாழ். இந்துவில் கல்வி கற்றுப் பின் பட்டதாரியாகி பத்திராதிப ராகவும், ஈழத்து இலக்கியவானில் துருவ நட்சத்திர மாகவும் பரிமளித்த அமரர் கைலாசபதி யின் சேவையை நோக்குவோம். தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகச் சேர்ந்து, வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வந்து, அக்காலத்தில் தினகரன் பத்திரிகையை ஒரு தலைசிறந்த இலக்கியப் பத்திரிகையாக வெளிவரச் செய்தார். இடதுசாரி கொள் கைத் தத்துவத்தைச் சார்ந்து நின்ற இவர், ஈழத்தில் விமர்சனக்கலையைத் தனித்துவ மானதொன்றாக்கிப் புகழ்பெற்றார்.
K. C. தங்கராஜா வைத்தியகலாநிதி K. C. சண்முகரெட்டினம்
இருவரும் சகோதரர்கள். கொழும்பில் இருந்துதான் பத்திரிகைகள் அச்சாகி வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் தினசரி வெளிவரவேண்டும் என்ற ஆவலில் “ ஈழ நாடு" தினசரியை வெளியிடத் தொடங்கி னார்கள். துணிவுடன் செயல்பட்டன்ர். இன்றைய காலகட்டத்தில் ஈழநாடு பத்தி ரிகை சிறு மாறுதல்களுடன் வெளிவருகின்ற போதும் கனமான ஒரு இலக்கிய சேவையை
143

Page 172
O
அப்பத்திரிகை புரிந்துள்ளதை யாரும் மறக்க (uptglti untgl.
திரு. M. சபாரத்தினம்:
யாழ் இந்துவின் பழைய மாணவரும், ஆசிரியரும் பின் அதிபருமாய் கடமையாற் றிய இவர் சிறந்த கல்விமான். ஆழமான ஆங்கில, தமிழ் ஞானம் கொண்ட இவர் இலக்கிய நயம்படைத்த பண்பாளர். ஈழ நாடு - பத்திரிகையின் பிரதம ஆசிரியராகச் சிறிது காலம் கடமையாற்றிய கால கட் டத்தில் இவர் எழுதிய ஆசிரியத் தலையங்கங் கள் மிகப் பிரபல்யமானவை. இதை வாசிக் கவென்றே வாசகர் கூட்டம் ஆவலோடு காத்திருந்தது, ஆணித்தரமாக, அத்தோடு நகைச்சுவை நிறைந்து உள்ளத்தைத் தொடும் ஆசிரியத் தலையங்கங்கள் பின் நூலுருவில் கூட வெளிவந்தது.
R, M. சிவப்பிரகாசம்:
யாழ் இந்துவின் முதிய மாணவராக இன்றும் இளமை துள்ளும் மிடுக்கோடு திக ழும் இவர் ஒரு பிரபல சட்டத்தரணியா வர். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை கொண்ட இவர் கவிதைகள் புனைவதிலும் வல்லவர் . யாழ்குடா நாட்டின் மிகத் தொன்மையான சமய ஏடான இந்து சாத னத்தின் பிரதம ஆசிரியராகப் பலகாலம் பணியாற்றியவர், நாடறிந்த கவிஞர்.
சி. சிவகுருநாதன்:
யாழ் இந்துவின் பழைய மாணவன். பட்டதாரியாகித் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பல ஆண்டுகள் கடமை புரிந்தவர். உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகத் திகழும் இவர் பத்திரிகைத்துறையில் மேலும் பயின்று முது கலை மாணிப்பட்டத்தையும் பெற்றுத்திகழ் கின்றார். இவர் ஒரு சட்டத்தரணியும்
ه مtit
144

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
இ. மகேந்திரன்:
தனது கல்லூரிப் பருவத்திலேயே இலக் கிய ஆர்வம் கொண்ட இவர் ஈழத்தின் முதலாவது மாணவர் சஞ்சிகையான “சுடர்’ பத்திரிகையை ஆரம்பித்துப் புகழ் படைத் தார். சுடர் மகேந்திரன் என்று அழைக் கப்படும் இவர் தணியாத இலக்கிய ஆர் வம் கொண்டவர். கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றும் திரு. மகேந்திரன் தலைசிறந்த ஒரு பேச் சாளர். அத்துடன் இலங்கைச் சாரணிய இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவ ராகக் கடமையாற்றுகின்றார்.
ஈ. சரவணபவன்:
யாழ்குடா நாட்டின் புதிய தினசரிப் பத்திரிகைகளை வெற்றி க ர மா கத் தொடங்கி வெற்றி நடைபோட வைத் தவர் இவர். உதயன் பத்திரிகையும் அதன் வார இதழான சஞ்சீவியும் ம க் களி ன் மனதைப் பெரிதும் கவர்ந்தனவையாகும். * சஞ்சீவி வார இதழ் சிறுகதை, நாவல், கவிதை, இன்னும் பல்வேறு சுவைமிக்க அம்சங்களோடு திகழ்ந்தது. இவற்றைவிட * அர்ச்சுனா" சிறுவர் சஞ்சிகையும், "ஞானக் கதிர் சமயச் சஞ்சிகையும் மிகப் பிரபல் யம் பெற்றன.
ந. வித்தியாதரன்:
இன்று உதயன் பத்திரிகையின் இணை ஆசிரியராகத் திகழ்கின்றார். யாழ். பல் கலைக் கழக புறநிலை அலகு நடாத்திய இதழியல் கற்கை நெறியின் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். இதழியற்றுறையின் வள ஆளணியினரில் ஒருவராகத் திகழும் இவர் சட்டக்கல்லூரி மாணவருமாவர். சிறந்த விளையாட்டு வீர ரும் கூட.
நூற்றாண்டு மலர்

Page 173
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
மயில் அமிர்தலிங்கம்:
ஒரு குடியேற்ற அதிகாரியாகக் கட மையாற்றிய இவர் யாழ்ப்பாணத்தில் ஈழ நாடு ஆரம்பமாகிப் பல ஆண்டுகளுக்குப் பின் "ஈழமுரசு’ என்னும் நாளே டை ஆரம் பித்தார். இணைப்பத்திரிகையாக "மாலை முரசு" வார இதழையும் வெளியிட்டார்.
Lo. មិនាម :
முரசொலி - தினசரியை ஆரம்பித்து மிக வெற்றிகரமாக நடாத்தி வந்தார். இதன் ஞாயிறு இதழ் - வெகுஜன ரஞ்ச கமான முறையில் வெளிவந்தது.
இ. ஜெயராஜ்:
மிக அண்மைக் காலமாக வெற்றி நடைபோடும் ஈழநாதம் நாளேட்டின் பிர தம ஆசிரியராக இன்று கடமையாற்று சின்றார்.
ஈழத்துச் சிவானந்தன்:
யாழ், இந்துவில் கற்றபின் தமிழ்நாடு சென்று தன் கல்வியைத் தொடர் ந் த இவர் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி ஆலயமணி சமய சஞ்சிகையை வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
பொ ஜங்கரநேசன்
யாழ்ப்பாணத்திலிருந்து தற் ச ம ய ம் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகையான *நங்கூரம்" இதழின் ஆசிரியராகத் திகழ்கின் றார்.
மகேசன் கஜன்:
இன்று வெளிவருகின்ற ‘விளக்கு" சஞ்சிகையில் கடமையாற்றுகின்றார்.
நூற்றாண்டு மலர்

பா. தவபாலன்:
சட்டத்தரணியான இவர் மாணவர் காலத்தில் எழுத்துத் துறையில் ஈடுபட்டுப் பத்திரிகை நடத்தியவர்.
சசிபாரதி: (சபாரத்தினம்)
ஈழ நாட் டி ன் ஞாயிறு வார இத ழுக்குப் பல ஆண்டுகள் பொறுப்பாசிரிய ராகத் திகழ்ந்தார். பல நல்ல இலக்கியப் பிரசுரங்களுக்க வரது இலக்கியச் சேவை
ரசுரங்களுககு శ్రీ பரந்து பட்ட நிலையில் பேருதவியாய் இருந்தது.
uffឆ្នាអ្វី សំ
இவர் காலாண்டுச் ச ஞ் சி  ைக யான **மாற்றம்" ஏட்டின் ஆசிரியராவார் .
ஆனந்தன் பாலகிட்டினர்:
கொழும்பிலிருந்து வெளிவரும் டெயிலி நியூஸ் ஆங்கி ல நாளிதழிலும், தினகரன் - நாளிதழிலும் மிக வெ ற் றி க ர மா ன செய்தியாளராக இன்றும் கடமையாற்று கின்றார். முன்பு ஈழநாட்டில் பணியாற்றி யவர்.
கவிதைத்துறை
இ. முருகையன்:
யாழ். இந்துவில் பயின்று பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றிப் பின்னர் கல்விப் பணிப்பாளராகவும் யாழ். பல்கலைக் கழகத் தில் சிரே ஷ் ட உதவிப்பதிவாளராகவும் கடமையாற்றினார். கவிதைத் துறையில் கைவந்த ஒரு வல்லுனர், இன்றும் கவிதை புனைகின்றார். ஈழநாட்டில் வெளிவந்த, வெளிவருகின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் யாவற்றிலும் இவரது கவிதை ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. தமிழக ஏடுகளான
145

Page 174
O
கலைமகள்,*அமுதசுரபி இவரது கவிதைகள் பலவற்றை பிரசுரித்தன.
சோ, பத்மநாதன்:
பலாலி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி உப அதிபராக உள்ள இவரது கவிதைகள் சொல்நயமும், பொருள் நயமும் நிறைந்து கானப்படும். கல்வி கற்கும் பொழுதே கவிதை புனையும் ஆற்றல் பெற்ற சோ. பத்மநாதன் இன்று ஈழத்தின் தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். "கலைஞானம்" பத்திரிகை ஆசிரியராகவும், *கவிநயம் இதழின் ஆசிரியராகவும் கடமை
ஆற்றுகின்றார்.
ஷெல்லிதாசன் (செ. கனகரத்தினம்)
வீதி அபிவிருத்தி ? அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தராகக் கட மையாற்றும் இவர் கவிதைத் துறையில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றார். இவரது பல கவிதைகள் பத்திரிகைகளில் பிர சுரமாகி உள்ளன.
நாடகத்துறை:
இ. மகாதேவன்
தேவன் யாழ்ப்பாணம் என்ற பெய ரோடு வாழ்ந்த அமரர் இ. மகாதேவன் ஒரு சகலகலாவல்லவராகத் திகழ்ந்தார். அவரை இலக்கிய உலகம் மறக்க முடி பாது, மாணவனாய், ஆசிரியராய் கல்லூரி யுடன் பின்னிப்பிணைந்தவர் நாடகத்துறை யில் அழியாத முத்திரை ஒன்றைப் பதித் துள்ளார். சிறந்த படைப்பாளியாகவும், சிறந்த இயக்குநராகவும், சிறந்த கலையம் சம் கொண்ட நடிகராகவும் இவர் திகழ்ந் தார்.
தேவன் ஆக்கிய நூல்கள் ** திரவியத் தீவு', ' கண்டதும் கேட்டதும் '' வாசகர்
146

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
களது அபிமானத்தைப் பெற்றன. இவர் எழுதி இயக்கிய " கூடப்பிறந்த குற்றம் நாடகம் 1959 - 1960 காலப்பகுதியில் பெரும் புகழைப் பெற்றதுடன் இலங்கை சாகித்திய மண்டலத்தின் இரண்டாவது பரிசையும் பெற்றது. அந் நாட்களில் நடக் கும் பெரு விழாக்களில் பலரையும் கவரும் அறிவிப்பாளராகவும், விம ர் சக ராகவும் தேவன் விளங்கினார்.
K. சத்தியமூர்த்தி:
கல்லூரியில் கற்றபின் நாடகத்துறை யில் இன்றும் முழுமூச்சுடன் ஈடுபட்டு வரும் இக் கலைஞர் பல நாடகங்களை ஆக்கியும், இயக்கியுமுள்ளார். சிறந்த நடிக T Taurtit.
நாவல் - சிறுகதை:
செங்கையாழியான் (கலாநிதி க. குணராசா)
இன்று ஈழத்தின் தலை சிறந்த நாவ லாசிரியராகத் திகழும் இவர் படைப்பிலக்கி யத் துறையில் பல சாதனைகள் படைத் துள்ளார். புவியியற் பட்டதாரியான இவர் தன் ஆய்வுக்காக யாழ் பல்கலைக்கழகத் தில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான செங்கையாழியான் இன்று யாழ் பிரதேசச் செயலாளராக கடமையாற்றுகின்றார். தன் கல்லூரி நாட்களிலேயே எழுத ஆரம்பித் தவர். இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட சிறு கதைகளையும், மு ப் ப து நாவல்களையும் படைத்துள்ளார். இ வ ர து நாவல்களில் காட்டாறு, பிரளயம் இரண்டும் தனித்துவ மானவை. இரண்டு முறை இ ல ங்  ைக சாகித்திய மண்டலப் பரிசையும், பல்வேறு இலக்கியப் பரிசுகளையும் பெற்றுள்ளார். தமிழக சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்
நூற்றாண்டு மலர்

Page 175
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கள் பிரசுரமாகி உள்ளன. புவியியற் துறை யில் இவர் வெளியிட்ட பாட நூ ல் க ள் பல பேராதனை பல்கலைக் கழ த் தி ல் 1960 களில் ஒரு புதிய இலக்கியப் பாரம் பரியத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்தவர் களில் முதன்மையானவர். யாழ். இலக்கிய வட்டம் என்ற அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்கு கொண்டு உழைத்தவர்.
செம்பியன் செல்வன் : (இராஜகோபால்)
மானவனாய், பின் ஆசிரியராய் கல் லூரியில் சேவையாற்றி இன்று கல்வி ஆலோ சகராய் (ISA) கடமையாற்றும் இவர் போராதனை பல்கலைக் க ழ க த் தி ல் செங்கையாழியனோடு இணைந்து இலக்கியப் பணியை தொடங்கியவர். நல்ல பல நாவல்களை படைத்துள்ளார். பரிசுகளும் பெற்றுள்ளார். யாழ். இலக்கிய வட்டத் தின் பல்வேறு பதவிகளை வகித்தவர். இன்று இலக்கியப் பேரவையின் செயலாளராக உள்ளார். கலைஞானத் தின் ஆசிரியராகவும் இருந்தவர்.
முனிuப்பதாசன் :
யாழ் இந்துவின் பழைய மாணவரான இவர் இன்று அமரராகி விட்டார். இவர் எழுதியது சிறிது தான்; சுதந்திரன் மூலம் அறிமுகமாகியவர். ஆனாலும் காலத்தினால் சாசா வரம் பெற்றவை. தினகரன், ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் (வார இதழ்களில்) இவரது ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. ஈழநாடு நடாத்திய போட்டிகளில் முதற் பரிசும் பெற்றவர்.
க. சட்டநாதன்
பல ஆண்டுகாலம் சிறுகதைகளைப் புனை ந்து வரும் இவர் தனககென ஒரு தனி யான பாணியில் எழுதிவருகிறார். குறிப் பாக * மல்லிகை" சஞ்சி ை+யில் இவரது ஆக்கங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்
நூற்றாண்டு மலர்

றன. சிறுகதைத் தொகுப்புகள் நூலுரு வில் வெளிவந்துள்ளன.
வண்ணை சே. சிவராசா:
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் யாழ் இந்துவில் பிரதி அதிபராகக் கடமை யாற்றுகின்றார். நல்ல பல சிறு கதை களை எழுதியுள்ளார். பல இ லக் கி யப் பரிசுகளைப் பெற்றவர். மாணவப் பருவத் தில் கல்லூரிச் சஞ்சிகை இந்து இளைஞன் - ஆசிரியராகத் திகழ்ந்தார். "சுடர்" Lu i 6 ரிகையில் பணி புரிந்தவர். கலை இலக்கி யத்தில் ஈடுபாடு கொண்ட இவர் ஒரு கவிஞரும், நாடக ந டி கரும் கூட, யாழ் இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலக்கியப் பேரவையின் செயலாளராகவும் யாழ் - பல்கலைக்கழக கலைஞானத்தின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
வை. ஏரம்பமூர்த்தி:
யாழ் இந்துவில் மாணவனாய், பின் ஆசி ரியராய் கடமையாற்றியவர் இன்று அமர ராகி விட்டார். தமிழிலும், சைவசமயத் திலும் தணியாத காதல் கொண்டவர். இவரின் கற்பித்தல் உந்துதலில் உருவான வர்களே இன்று இலக்கிய உ ல கத் தி ல், முன்னணியில் திகழும் செங்கையாழியான் செம்பியன் செல்வன், து. வைத்திலிங்கம் ஆகியோர். ஈழத்துறைவன் என்ற புனை பெயரில் சிறு கதைகள் எழுதியவர். பார தச் செல்வம் என்ற இவரது நூல் நல்ல புகழைத் தேடியது. ந கை ச் சுவை ச் சிறு கதைகள் எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந தார்.
S. தில்லைநடராஜா
இலங்கை நிர்வாக சேவை அதிகாரி யான இவர் இன்று கிளிநொச்சி மாவட் டத்தின் அரச அதிபராக கடமையாற்று இன்றார். நல்ல பல சிறுகதைகளை எழுதிய இவர் பல இலக்கியப் பரிசுகளைப் பெற்.
147

Page 176
C
றுள்ளார். புகழ் பெற்ற வானொலி, தொலைக்காட்சி நாடக நடிகராகவும் இவர் திகழ்கின்றார்.
நகைச்சுவைப் பாத்திரங்களைச் சித்திரிப்ப தில் இவர் வல்லவர்.
து. வைத்தியலிங்கம்
இலங்கை நிர்வாக சேவையில் உள்ள இவர் இன்று சண்டிலிப்பாய் பிரிவுச் செய லராகக் கடமையாற்றுகின்றார். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும்,நான்குநாவல் களையும் படைத்துள்ளார். யாழ் இலக்கிய
电酯#·僖h、银熙” S ETSLLLL LLE ELE EYYSLE g
'சைவக்கல்லூரியின் வளர்ச்சியில் இந்துக் கல்லூரியின் அதிகாரசபையின் இ அமைப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியி டிருந்தது. அதன் சேவையும் செயற்றிற சமூகத்தில் அதற்குப் பெரும் மதிப்பைக் ே உரும்பிராய், வட்டுக்கோட்டை, காரைந இடங்களிலும் இந்து ஆங்கிலப் பள்ளிக்க தியங்கும் நிலை உருவானது இந்த இணை புக்கு வழிகோலி அவற்றின் வளர்ச்சியைய யர்கள் பரஸ்பரம் கலந்து மாறிச் செயற்ப தப்பட்டமை மூலம் கல்வியில் பொதுத் த
لمحی
- யாழ்ப்பாணத்தில் சைவக்கல்
148
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
வட்டத்தின் தலைவராகவும் கடமையாற் றினார். இலக்கியப்பரிசில்களும் பெற்ற வர்.
எனக்கு தெரிந்த அளவில் நான் சேக ரித்த இலக்கிய கர்த் தாக்களைப் பற்றிய குறிப்புகளே இக் க ட் டு  ைர யி ல் இடம் பெற்றுள்ளன. எமக்குத் தெரியாத பல யாழ் இந்துவின் மைந்தர்கள் இலக்கிய வானில், கலை உலகத்தில் பணி புரிவார் கள் இங்கு தெரியாதவர்களைப்பற்றி நான் எழுதத் தவறி இருக்கலாம். அவர்கள் மன் னிக்கவேண்டும்.
፱፱፡'፰'ti፧llllllኮ !!!!!iffilዞ፡ !!!!illllህ i፱፱፥!!'' '፱፧!!!!!› !!!፱፱ዘl'&» ነi፻፲፱lእኮ !lli፱፱!!''ነlilዘliኳ' (}liii፱፱ኮ
1902 இல் நிறுவப்பட்ட யாழ்ப்பாணம் டம் கருத்திற் கொள்ளத்தக்கது. அதன் ன் அபிவிருத்தியையே நோக்காகக் கொண் ]மையும் பலராலும் மதிக்கப்படும் நிலை கொடுத்தது. இதன் பயனாக கொக்குவில், கர், சாவகச்சேரி, தொண்டமானாறு ஆகிய டங்கள் அமைவுற்று அதனுடன் இணைந் ாப்பு சைவக்கல்லூரிகளிடையே ஒத்துழைப் பும் உறுதிப்படுத்தியது. அதிபர்கள், ஆசிரி Iட்ட தோடு பொதுப்பரீட்சைகளும் நடத்
கைமைகளை உருவாக்கக் கூடியதாயிற்று'
வி மறுமலர்ச்சியின் அடிப்படைக் கர்மவீரர்கள் பேராசிரியர் வ. ஆறுமுகம்
நூற்றாண்டு மலர்

Page 177
SENIOR PHYSICAL TR
WINNER OF THE BEST PERFOR
SoUAD CHAMPION N
SEATED L->R: MR. P. THIAGARAJAH (PREFECT KPRABACHANDRAN (LEADER), MR. N. SABARATNAN MASTER IN CHARGE), MR. P. EHAMPERAM (PHYSICAL
 

AINING SgUAD - 1964
MANCE - Boys souADs SENIOR
ORTHERN PROVINCE
OF GAMES), MR. C. SABARATNAM (PRINCIPAL), M (DEPUTY PRINCIPAL), CAPT. N. SOMASUNTHARAM
DIRECTOR).

Page 178
இலங்கையில் கூலிக்கு வேலை வாரப் போட் தொகையை சேகரித்தமைக்காக முதலாம் இடத்ை டிக்கெற் கோப்பையை மகாதேசாதிபதியிடம் இரு
இடமிருந்து வலம் சாரணர்கள் SY அருனா இதற்கு முன்னைய ஆண்டு அகில இலங்கை சா பாராட்டுக்குரியது.
 
 

டியில் 1964ஆம் ஆண்டில் ஆகக் கூடுதலான தைப் பெற்றபோது எமது சாரணர் சேர் அன்றுகால் ருந்து பெறுகின்றார்.
ாசலம், M.சிவராசா, வி. புவிராச சிங்கம் ரனர் தகமைக் கொடியை சாரணர்கள் பெற்றமை

Page 179
சாரணிய ஆன்மா
சைவத்தையும் , தமிழையும் பாது காத்து, வளர்க்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உதயமானது. சமுதாய உருவாக் கத்தில் சிறந்த உற்பத்தி நிறுவனமாக பரி ணமித்துக் கொண்டு கல்வியிலும் இணைப் பாட விதானச் செயற்பாடுகளிலும் சிறப் பாகச் செயற்படத் தொடங்கிய அமைப்பு காலப்போக்கில் தமிழர்களின் தலைநிமிர் கழகமாகத் திகழ்கின்றது. அன்னை வளர்த்தெடுத்த வெளியீடுகள் மாணவர்க ளது கல்வி வளர்ச்சியுடன் அவர்களது அபிவிருத்திக்காகச் சேவையினை அகல விரித்து வந்ததென்பதனைப் பறைசாற்று கின்றன. இந்த மனப்பாங்கில் செயற்பட் டமை தேசியமட்ட நிலைக்குத் தேற வைத் ததுடன், ஆட்சியாளர்களைத் திணறவும் வைத்தது.
சைவ சமய மன்றம் காலத்திற்குக் காலம் வெவ்வேறு பெயர் கொண்டிருப்பி னும் சிறந்த பாரம்பரியத்தைப் பேணிக் காத்த ஒரு மூத்த அமைப்பாகும். உலக இயக்கப்பாட்டிற்கு உருவமில்லாத இறை வன் ஆதாரம் போல் இந்துக் கல்லூரியின் இசைவாக்கத்திற்கு இச் சைவ மன்றம் மூலாதாரமாக இருந்தது. மாணவர்களின் கல்வி சார்ந்ததாகவும், வாழ்வை நெறிப் படுத்துவதற்காகவும் பல்வேறு மாணவ அமைப்புகள் தோன்றி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. சரித்திர குடிமையியற் சங் கம் பொன் விழாக்கண்டு அஸ்தமனமாயுள் ளது. பொலிஸ்படை பயில்குழு, படை பயில்குழு, புவியியற் கழகம் இவை யாவும் கால நிலைமையால் அந் நி  ைல  ைம யே. ஒரிரு தசாப்தத்திற்குள் புதியன தோன்றிப்
நூற்றாண்டு மலர்

சி. முத்துக்குமாரன் சாரண ஆசிரியர் 1957 - 1965 பொ. பூரீஸ்கந்தராசா
சாரணர் குழுத்தலைவர் 1978 - 1992
பொலிவுடன் திகழ்கின்றன. இவையாவும் மாணவர்கள் வளம் பெற வாழ்ந்தவை; வாழ்கின்றவை. இவை வரலாற்றில் ஒர் அத்தியாயம் அல்ல, சாதனை வடுக்கள், இச் சம்பவங்கள் சமுதாய தேவை கருதி ஏற்படுத்தப்பட்ட பாட நெறிகளின் திசை திருப்பமும், சர்வதேச அசைவின் இழை யோட்டமும் , தொழில் நுட்ப வளர்ச்சியின் விசையான விளைவுகளுமாகும்.
இந்த வகையில் புறப்பாட விதான செயற்பாட்டின் ப தி வு ஆவணங்களைக் கொண்டதும், மூத்த அமைப்புமான சாரணி யம் 75 ஆவது ஆண்டினைக் கடந்து அமுத விழாவினை அண்மித்துக் கொண்டிருக்கின் றது. சகல கலை வல்லவர்களைச் சமூகத்திற் களிக்கும் சாரணியக் கலாசாரம் தலை முறையாகத் தொடர்கிறது. இவ்வேளையில் சாரணிய ஆன்மா ஊடாகக் கல்லூ ரி அன்னை நடந்து கடந்து வருகின்ற சுவடு களை காணக் கூடியதாகவிருக்கும்.
1916 ஆம் ஆண்டில் அதிபராகவிருந்த நெவின்ஸ் செல்வதுரை, அரசாங்க அதிபர் B. கோஸ்பேர்க் போன்றோரின் முயற்சியி னால் காலி றிச்மன்ட் கல்லூரி ஆசிரியரான திரு. J. W. மெண்டிஸ் அவர்களால் 4 ஆவது யாழ்ப்பாணம் என 21 சாரணர்க ளுடன் அமரர் K. கதிர்காமு அவர்களைச் சாரண ஆசிரியராகக் கொண்டு தவழத் தொடங்கியது. 1923 இல் குருளையர் பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. அமரர் V. K. மயில்வாகனம் ஆசிரியராகவிருந்த நீண்ட காலப்பகுதியில் 1934 இல் சாரணியத்தின் தாபகர் பேடன்பவல் பிரபுவை எமது குழு
149

Page 180
Ο
தரிசித்தது. இரண்டாவது உலகமகாயுத்த காலத்தில் சிறிது தொய்வுற்றிருந்தபோது யுத்த பாதுகாப்புப் பயிற்சியைச் சாரணர் சமூகத்திற்கு வழங்கினர். இலங்கை சுதந் திரமடைந்ததைத் தொடர்ந்து மகாதேசா திபதிக்கு வழங்கிய மரியாதை அணிவகுப் பில் கலந்து சிறப்பித்தனர். 1960 ஐ தொடர்ந்த தசாப்தம் தே சி ய ம ட் ட சாதனை பதித்த காலப்பகுதியாகும் . 1963, 1964 களில் இலங்கைச் சாரணர் போட்டி யில் முதலாம் இடத்தைப் பெற்றனர். யாழ் மாவட்டப் போட்டியில் 1963 முதல் 1986 வரையான காலப்பகுதியில் 1963, l964, 1965, 1971, 1972, 1973, 1974, 1975, 1976, 1977, 1978, 1979, 1980, 1981, 1982, 1986 களில் முதலாம் இடம் சுவீகரிக்கப்பட்டது. 1983 இல் மூன்றாம் இடத்தையும் பெற்றோம். ஏனைய காலப் பகுதிபோட்டி நிகழாதது குறிப்பிடத்தக்கது
1916 முதல் 1994 வரையிலான காலப் பகுதியினுள் 12 அதிபர்களின்கீழ் 10 குழுச் சாரணத் தலைவர்களின் முகாமையில் 39 உதவிச் சாரண ஆசிரியர்கள் வழிகாட்ட லில் 48 துருப்புத் தலைவரின் ஆணையின் கீழ் குழு நகர்த்தப்பட்டது. 1918இல் இலங்கை ஜம்பொறியில் கலந்துகொள்ளத் தொடங்கிய குழு 1925இலிருந்து உலக ஜம்பொறியில் பங்குகொள்ளத் தொடங்கி ti gl .
1964 முதல் 1974 வரை 33 இரா னிச் சாரணர்களையும் 1972 முதல் இன்று வரை 54 ஜனாதிபதிச் சாரணர்களையும் உருவாக்கிய குழு 1976இல் வைரவிழாவை யும், 1991இல் பவள விழாவையும். வரு டம் தோறும் ஆண்டு விழாக்களையும் மலர் வெளியீட்டுடன் கொண்டாடி வந்துள்ளது.
1967ஆம் ஆண்டு:இந்துக் கல்லூரியின் சா ர னிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். இந்த ஆண்டில்தான் ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ (Idaho) வில் நடைபெற்ற 12வது உலக ஜம்பொறி யில் கலந்து கொண்ட இலங்கை அணியில் T. இராஜேஸ்வரன், S.செந்தூர்ச்செல்வன், M. சிவராஜா ஆகிய இந்துக்கல்லூரி
மாணவர்கள் கலந்து கொண்டு கல்லூரிக்
150

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
குப் பெருமை பெற்றுக் கொடுத்தனர். இவ் இலங்கை அணியில் எழுவர் இருந் தமை குறிப்பிடத்தக்கது.
திரு. நா. நல்லையா பயிற்சிக்களம் எதனையும் தவறவிடாத ஒர் L. T. ஆவார். சாரண சங்கத் தலைவராகவும் மாவட்ட ஆணையாளராகவும் அமரர்கள் C. குமாரசுவாமி, T.முத்துசாமிப்பிள்ளை, M. பூரீகாந்தா, S. V. சோமசேகரம், E, சபாலிங்கம், P. S. குமாரசுவாம என் போரும் தற்போது கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் திரு. சுடர் மகேந்திரன் அவர்களும் விளங்குகின்றனர்.
அதிபர் P. S. குமாரசுவாமி குருளைய ராகவிருந்து டைசம் றோற்றம் போலை சுவீகரித்ததுடன், சாரண ஆசிரியராகவும் , அதிபராகவும் இருந்து சாரணியத் தேன் அருந்தித் திளைத்தவர். தரைச் சாரணி யம், கடற் சாரணியம் என விருட்சம் பெற்றிருக்கும் அமைப்பிற்கு காலத்திற்கு காலம் பண்டமாகவும், பணமாகவும் அன் பளிப்புகள் குவிந்திருக்கின்றன. பழைய மாணவர் சங்கம் அதற்குரித்தானது. அதி பர்களாகவிருந்து அமரர்களான B. சஞ்சீவ ராவ், நெவின்ஸ் செல்வத்துரை, M. சபா ரத்தினசிங்கி, A. குமாரசுவாமி, M. காசிப் பிள்ளை, C. சபாரத்தினம், N. சபாரத்தி னம், M. கார்த்திகேசன் , E. சபாலிங்கம் , P. S. குமாரசுவாமி திருவாளர்கள் S. பொன்னம்பலம் K. S. குகதாசன், A. பஞ்சலிங்கம் ஆகியோர் ப ல் து  ைற திறன் வளர்ப்பு சாரணிய ஆ ன் மா அமைப்பை உணர்வு பூர்வமாகப் பல்முனை களில் வளரவைத்தவர்கள் ஆவர். குழுச் சாரணத் தலைவர்கள், உபஅதிபர்கள், உத. விச் சாரண ஆசிரியர்கள், துருப்புத் தலை வர்கள் ஆகியோரது ஒன்றுபட்ட இணைவு சர்வதேச அமைப்பான சாரணிய ஆன்மா நீண்ட ஆயுளுடன் இந்துவில் நிலைத் திருக்க துணை போயுள்ளது. சாரணிய கலாசாரம் பற்றுதி கொண்டு படர்ந்திடப் பாடுபட்டவர்களுக்கும், பங்காளர்களுக்கும் நூற்றாண்டில் நன்றிகள் பல .
நூற்றாண்டு மலர்

Page 181
The First Hundred Ye:
0UR PRINCIPALS
S. GODMAN APPAPLLA
NEVNS SELVALDURA B, A
G. SHIVA RAU B. A., L. T.
B. SANJIVA RAO M. A., B.
NEVNS SELVALDURA B. A
W. A. TROUPE M. A.
M. SABARATTNASINGHE B.
V. R. VENKATARAMAN M.
A. CUMARASWAMY M. A. (C
V. M. ASAIPILLA1 B. Sc., B. $
C. SABARETNAM. B. Sc., P.
N. SABARATNAM B. A., P.
M. KARTIGESAN B. A. Hons
E. SABALINGAM. B. Sc., P. C
P. S. KU MARASWAMY B. A.
S. PONNAMPALAM B. Sc., I
K. S. KUGATHASAN B.Sc.,
A. PANCHALINGAM B. Sc. II
நூற்றாண்டு மலர்

S
1890 - 1892
1892 - 1909
1910 - 1913
Sc. 1913 - 1914
1914 - 1926
1926 - 1927
A. 1927 -1928 - س
A. 1928 - 1933
Cal. & Lon.), Dip-in-Ed.,
Bar-at-Law 1933 - 1952
Sc. (Engg.), A. I. L. 1953 - 1963
y
C
G. T. 1962 - 1964
G. T. 1964 - 1971 ., Dip-in-Ed. 1971 -
G. T. 1971 - 1975
, Dip-in-Ed.,
(Fellow in Ed. Ad.) 1975 – 1984 Dip-in-Ed. 1984 - 1990
M. Sc. 1990 - 1991
bip-in-Ed.,
D. E. P. A. (Delhi) 1991 -
151

Page 182
OUR DEPUTY PRINCIPALS
C. K. SWAMINATHAN S. VEERASWAMPILLA S. D. GUPTA S. MADHAVA MENON S. SABARATNASINGHE B. A U. G. PANIKKAR B. A. M. SABARATNASHINGHE B. V. NAGALHNGAM B. A. V. M. ASAHP1LLAH B. Sc., B. } C. SABARETNAM. B. Sc., P. C N. SABARATNAM. B. A., P. C K. SUPPIAH. B. A. Hons. Sec S. KANAGANAYAGAM. B. A.
A. KARUNAKARAR B. Sc., I S. PONNAMBALAM. B. Sc., D K. SIVARAMALINGAPILLAI
C. MUTHU CUMARASWAMY
P. MAHENDRAN B. A. N. SOMASUNTHARAM Eng. '' S. SIVARAJA. B. Sc., Dip-in-E. T. ARULANANTHAM. B. A. (s
(Records for the period 1890 -
WICE PRINCIPALS
S. SIVARAJA B. Sc., Dip-in-Ec P. MAHESWARN B.Sc. Dip-i
152

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1901 - 1912
1912 - 1913
1913 -
1913 -
1916 - 1914 ها
1916 - 1917
A. 1917 - 1933
1933 - 1936 Sc. (Engg.), A. I. L. 1936 - 1952 δ. T. 1953 - 1961
G. T. 1962 - 1964
ondary Trd. 1964 1970 -------۔ , P. G. T. 1971 - 1976 Dip-in-Ed 1976 - 1979 bip-in-Ed. 1976 - 1984 B. A. 1984 - 1985
Sc. Trd. 1984 - 1986
1986 - 1990
ITrd. 1986 - 1993
. 1994 - p.), Dip-in-Ed. 1994 -
- 1900 are not available)
O 1991 - 1993
l-Ed. 1991 -
நூற்றாண்டு மலர்

Page 183
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
SCHOOL'S STATUSITYPE
NAME
The School was founded on 2 “The Hindu High School'. The COLLEGE, JAFFNA in 1895.
GRAN T-IN-AD INSTITTUTION:
RECOGNISED BY THE UNIVER
in 1893 for teaching pupils to
AFFILATED TO THE UNIVERS in 1904 London University Ma
NTERMEDIATE CASSES OF T
were started in 1926.
CEYLON UNIVERSTY ENTRAN
were started in 1942.
DRECTOR-MANAGED INSTITU December 1960 - July 1962.
VESTED GOVERNMENT INSTIT
ALL SAND SCHOOL:
One of the two Schools in the the twenty Schools in the Island to
NATIONAL SCHOOL:
One anong the eighteen schoo in 1984.
Jaffna Hindu College functioned from 1935 to 1943. After vesting,
as a unit of the College from 197
நூற்றாண்டு மலர்

3rd October 1890 with the name name was changed to HINDU
895 - November 1960.
SITY OF CALCUTA: the Entrance Standard.
ITY OF MADRAS: triculation Classes started in 1915.
HE ILGINDON UN VERSITY:
CE CLASSES:
TON:
UTION: Since 1st August 1962.
2 Northern Province and one among
be so designated in 1961.
is in Sri Lanka to be so disignated
i as a co-educational Institution the primary school had functioned 1 to 1974.
53

Page 184
O
MANAGERS:
The College was under managers a Sabai from 1890 - 1902 and under mana of Jaffna Hindu College affliated Scho
During this period of 70 years (18 for a period of thirty five years.
The Hon. Sir Waitialingam, Dura 1924 to 1933 and again from eighteen years. He was a member 1920 to 1930 and of the State C He was knighted by H. M. King May 1937 at Buckingham Palace.
V. Casipillai Proctor SC, had ser a period of seventeen years. He also a crown proctor, Jaffna.
The Hon. A. Sabapathy J. P. who v 1924 had been a member of the Ceylon He was also a nominated member of t
A. Ambalavanar Proctor, S. C. who third manager to have died while holdi.
R. R. Nalliah J. P. U. M., M. B. had been crown proctor, Jaffna, membe years and chairman of the urban counc
T. Muthusam ipillai Bar-at-law last Jaffna and editor of . The Hindu Orga advocate, the founder manager had a lu was a renowned social worker. He died health. He was the first manager to first manager (S. Nagalingam) and the advocates, Sir. Waitialingam. Duraisw V. Casipillai, A. Ambalavanar and R.
154

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
pointed by the Jaffna Saiva Paripalana gers appointed by the Board of Directors »lS from 1902 to 1960.
90 - 1960) two managers had held office
iswamy had served as manager from 1935 to 1944, covering a period of of the Ceylon Legislative Council from ouncil from 1934 - 1935 and 1936 - 1947. George VI on his Coronation day in
ved as Manager from 1897 to 1914 for was a well known lawyer and had been
was manager from 1914 until his death Legistlative Council from 1916 to 1921. e Jaffna Urban Council.
was manager during 1933 - 1934 was the ng office.
E. who was manager from 1945 to 1951 r of the Jaffna urban council for several il for some time.
of the managers was crown advocate, n for several years. S. Nagalingam, }rative practice at the Jaffna courts and in 1897 at the age of 42 due to illave died while holding office. Both the last manager (T. Muthusamipillai) were amy was also an advocate. Messrs R. Nalliah were Proctor S.
நூற்றாண்டு மலர்

Page 185
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
PRINCIPALS
During the first hundred years about forty nine years.
1. Nevins Selvadurai B. A. (Madras He was Principal from 1892 to member of the State Council frc Constituency, being the only reti a political office.
2. A. Cumaraswamy M. A., (Cal. &
Principal for nineteen years from He was the only Principal to ha he was undoubtedly the only pril fications to his credit. He was of the College. He was the only He was the first Principal of th brief period soon after it was Hall cherishes his memory.
The credit of developing the instit services rendered by both Nevins Selva
Three notable Indians had adorned G. Shiva Rau B. A., L. T. (Madras), f Rao. M. A., (Cantab), B.Sc. (Lond) fr M. A. (Madras), from 1928-1933. B. S Prize Day held in 1946.
The only European to have held th M. A. (Aberdeen) a Scotsman. He held
V. M. Asaipillai, B.Sc., B.Sc. Eng”, from 1936-1952 and Principal from 195 served as Principal. He was promoted of that Grade to have served at JHC.
Others who functioned as Principal or Deputy Principals were M. Sabaratn N. Sabaratnam B. A. (Lond), P. G. T. B.Sc. (Cey), Dip. in. Ed. from 1984-19
நூற்றாண்டு மலர்

two principals had held this post for
had been Principal for nearly thirty years. 1909 and from 1914 to 1926. He was m 1934 to 1935 representing Kayts red Principal of this school to have held
lond), Dip. in Ed. (Lond) Bar-at-Law was 1933 until his death in November 1952. ve passed away while holding office and cipal with the highest tally of qualialso the first old boy to become Principal barrister to have held office as Principal. 2 Jaffna Hindu Ladies' College for a founded in 1943. The Cumaraswamy
ution goes a long way to the invaluable dura i and A. Cumaraswamy.
the Principal's Office during this period. rom 1910-1913, his cousin, Benegal Sanjiva som 1913-1914 and V. R. Venkataraman anjiva Rao was the Chief Guest at the
2 office of Principal was W. A. Troupe
this office from 1926-1927.
g (Lond), A. I. L., who was Vice-Principal 3-1961. was the only engineer to have to Supra-Grade and was the only Principal
after spells of service as Vice-Principals singhe B. A. Acting Principal 1927-1964, Principal 1964-1970 and S. Ponnampalam 0.
155

Page 186
i
Apart from A. Cumaraswamy the fi old boys who had served as Principals ratnam, E. Saba lingam, P. S. Cumaraswa and A. Panchalingam.
E. Sabalingam B. Sc. (Lond), P. G. Crade category to have served at Jaffna
Two of the Principals, Messrs C. S captains of the Ceylon University Colle the University College, Colombo.
Two persons bearing the name “C. first was A. Cumara Swamy who was Pr his pupil P. S. Cumaraswamy who was boys and didt'n serve as Vice-Princip
Two persons bearing the name “ “ Sal spelling) had been Principalis. C. Saba from 1953-1961 and Principal from 18 P. G. T. was Vice-Principal from 1962. Both were old boys and former teachers when they took over as Vice-Principals
M. Karthigesan B. A. Hons, (Loj Principai during January to May 1971 as acting Principal. He had been a m for three years while serving as a teac
Mr. S. Ponnampalam B. Sc. (Lond,) from 1984-1990. He had served earliar as Deputy Principal from 1976-1984.
COLLEGE BUILDINGS
1890 The School was housed in a pan P. Ramanathan (later Sir. P. Ramar
1891 Foundation was laid for the col
1895 Hon. Mudaliyar P. Cumaraswany
1891 Hos tel or Boarding House was í four years due to lack of suppo
156

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
rst old boy to become Principal, other were Messrs C. Sabaretnam, N. Saba
amy, S. Ponnampalam, K. S. Kugathasan
T. was the only principal of the Selection
Hindu College.
abaretnam, and E. Sabalingam had been 'ge Soccer Teams during their career at
maraswamy had been Principais. The incipal from 1933-1952 and the other was Frincipal from 1975-1984. Both were old als before appointment as Principals.
oaratnam (with one letter difference in retnam B.Sc. (Lond), was Vice-Principal 62-1964. N. Sabaratnam Esq., (Lond), - 1964 and Principal from 1964 to 1970. . They were grade one special post holders
ind.), Dip-in-Ed. (Cey) who acted as was a sectional head when he took over ember of the Jaffna Municipal Council cher.
Dip. in. Ed. have served as Principal as Ast. teacher from 1960 in 1976 and
dal erected to accord reception to Hon. hathan) a prominent legislature councillor.
lege building on 4th May.
ceremonially declared open the building.
first started but it was closed after rt and funds
நூற்றாண்டு மலர்

Page 187
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1901
90
1926
1929
934
1938
1956
1958
1960
1963
1964
1978
Mr. C. Gnanasegaram (Chief Shrof declared open by the Govenor Sir
Mr. G. Shiva Rau, Principal, oper S. Veeraswami pillai as the warden.
Fouinations were laid for the hoste
The hostel block was declared ope: on 12th July.
A new geography laboratory was c
The Principals office was moved the Physics laboratory.
The OBA inaugurated a one lakh
The OBA held a carnival to raise
Foundations were laid for the Jub
College workshop was established.
The new hostel dining hall and th Dormitory were both completed an
Construction of the Jubilee Block
Foundations were laid for the new
The Hall of the Jubilee Block wa mory of the late A. Kumaraswamy open air platform was built at the
A new wing of class rooms was college.
The Administration block named opened. The gate along K.K.S. A canteen was opened within the
at the western end of the college
Four lachchams of land adjoining C was handed over to the college by were laid for the Ginanavairavar ti
நூற்றாண்டு மலர்

O
f) had one northern wing built. It was Henry Maccallum.
ed the Hostel on 30th May with Mr.
;I block.
n by the Governor Sri. Herbert Stanley
pened.
out of the Gnanasegaram Hall to house
rupee fund for buildings.
funds for the buildings.
ilee Block.
e extension to the upstair wing of the di opened.
was resumed.
7 Science block on September 5th.
is named “Cumaraswamy Hall' in mewho was Principal from 1933 to 1952. An Western end of the college guadrangle.
built along the northern end of the
“Sabaretnam Block’ was completed and Road closed to be the main entrance, college premises. A pavilon was built
playground,
umaraswamy Hall with a worn out house the Board of Directors. Foundations emple at its original site.
157

Page 188
1979
1984
1985
1989
ca
The Jaffna OBA under took the co look over the construction of a se extent financed under decentralised ОВА was granted one million rup President of Sri Lanka, to comple ther donations. The construction
science block extending westwards
A bicycle shed was put up within ing of students' bicycles.
The ground floor class rooms wel of the upstair wing and roof wo) work at the northern building bei school premises was also complete culture laboratory moved to this
Kumbabishekam of the Gnana Vai
DISTINGUISHED VISITORS
1897-01-24 Swami Vivakananda visited a 1906-04-06 Dr. Ananda K. Cumaraswamy
1927
1936
1952
tion for the teaching andjtra ing to pan.
Mahatma Gandhi visited Co.
Sir C. P. Ramaswamy Iyer : Annamalai University visitec
Yogi Suddhanandha Bharatiar
EDUCATION | PERFORMANCE
1895
Mr. N. Selvadurai, Princi the status of a College
students to the University c Madras. Messrs. S. Vaidya first to pass the F. A. Exam was the first graduate from
1896 & 1897 JHC did remarkably well
158

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
mpletion of Gnanavairavar Temple and t of class rooms 130 feet x 25 feet in budget. The Colombo Branch of the es donated by H. E., J. R. Jeyawardene, e the buildings with a promise of furwork was resumed in respect of the from the Cumaraswamy Hall.
the college premises for the safe park
e declared open and construction work 'k were completed. The ground floor ng put up at the northern side of the d. G.C.E. (A/L) classes and the Agribuilding.
ravar Temple was held on 10th April.
nd addressed a public meeting. I visited the College and gave a donalining of pupils to sing Thevaram accord
llege.
and Professor Somasundara Bharathy of l the College.
visited in November.
'AT EXAMINATIONS
pal raised the Hindu High School to by forming the F. A. Class to prepare f Calcutta and later to the University of lingam and S. Shivapadasundaram were the lination held in 1895. Mr. A. Visvanathan
the Jaffna Hindu College.
at Public and University Examinations.
நூற்றாண்டு மலர்

Page 189
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1910
1911
1913&1914
1915& 1916
1917 - 1926
1926
1935
1936
1940
1942
1943
1949
1953
1957
Mr. K. Kandiah obtained Senior Local Examination
Mr. A. Shanmuka Ratnam tinctions in English, Latir at the Cambridge Junior L
Students acquitted themselv Examination, thanks to sp Mr. B. Sanjiva Rao and th
Mr. N. Selvadurai, Princip classes and several pupils
ary and June 1916. hel Mr. T. Sinnatamby was pla Island. So also did the Examinations held in 1915
The results of public and to 1926 were uniformly go
London University Intermec
Co-education was introduce
London Inter-Arts and Int
College topped the list in among Jaffna Schools.
The Ceylon University Ent classes were inaugurated.
Jaffna Hindu College ceas with the founding of the . dates sat and passed the
P. Pathmanathan won the S. S. C. Examination for th
N. Paramagnanam won the S. S. C. Examination for t
First batch of students Sa Medium.
நூற்றாண்டு மலர்

O
istinction in logic at the Cambridge eld in 1910.
btained First Class Honours and DisHistory, Mathematics and Chemistry cal Examination held in 1911.
is with credit at the Cambridge Local cial classes conducted by the Principal e teachers.
al started the London Matriculation passed the examinations held in Januin London Matriculation Exam. :ed first division, the only one in the tudents who sat the Cambridge Local
and 1916.
university examinations held from 1917 od.
liate classes were inaugurated.
d
r-Scieace classes were reorganised.
the London Matriculation pass list
rance and Higher School Certificate
:d to be a co-educational institution affna Hindu Ladies' College. 5 candiondon Inter Arts Examination.
Dr. Hewavitarine memorial prize at the
best candidate in the Island.
Dr. Hewavitarine Memorial Prize at the le best candidate in the Island.
the: S. S. C. Examination in the Tamil
159

Page 190
1957
1958
1959 - 1960
1962
1963
1965
1966
967
60
College obtained the high the Island at the Higher December 1957.
College topped the list ir to the Faculties of Engin
College topped the list ir to the Physical Sicence c
S. Selvalingam was grante in Engineering on the r Examination heid in Dece
Admissions to the Facult school in the North and R. Balarajah was awarded linga Iyer a scholarship
inary Examinations held i
S. Thiruvarudchelvam - wi nation in Engineering Scho
V. Radnakumaran - winner
in Engineering Exhibition
9
College topped the list in to the Faculty of Engi Examination held in Dece
K. S. Navaratna rajah -- B. the Coomaraswamy Prize
College topped the list i. issions to the Faculty of Examination held in Dece place for his paper on th Competition organised by held in Colombo in 1966
P. Sivananthan WS awak tine first piace at the IN PITA in November 1967

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
st number of first division passes in School Certificate Examination held in
the Island in the number of admissions ering and Physical Science.
the Island in the number of admissions ourse of the University of Ceylon.
i exemption from the First Examination esults of the University Preliminary mber 1962.
I of Engineering was the highest for any the second highest in the Island. a scholarship in Medicine and R. Mahain Engineering at the University Prelimin December 963.
nner of Ceylon University First Examiplarship in 1963.
of Ceylon University first Examination 1964.
the Island i a the number of admissions neering based on the G. C. E. (AFL) mber 1965.
Sc. (Gen.) First Class (Cey.) winner of
965.
n the Island in the number of admEngineering based on the G. C. E. (A/L) mber 966. R. Thayan ithy in the first le butterflies of Jaffna in the Science the Federation of School Science Club
led Certificate of Merit for obtaining J. S. C. Examination conducted by the
நூற்றாண்டு மலர்

Page 191
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1969
1970
1977
1973.
1979
1980
9
8
985
C. Thiruvarooran won the Engineering Section at the
December 1969. S. Sathia
from Jaffna Hindu College G. C. E. (Al L) Examinati distinctions in Tamil and
P. Sivanesarajah ranked sc Faculty of Medicine, Uni (A/L). Examinations held
P. Jeyakumar (with 3A's & District at the G. C. E.
S. Baskaran and and M. each at the GCE (AfL) E.
P. Jeyakumar (Engineering
Dr. Grananandian Some Swa
College topped the list ber of admissions to the han obtained four distinct in April August 1980. Society Scholarship. S. M. the Dr. V. Nadarajah Mer
College the list among
in SCcc SS ion in the nu ties (total of 46). S. Man GCE (As L) Examination h obtain cd thic highest mark mination hed in August
Inandan Some Swary Memor awardied thc Colombo Hi in
At the GCE (As L) Exami,
man obtained the first pi
marks. A. Nallainathan (A/L) Examination held i annois Jaff a Schools wit
oں بے حدہ ع۔
P. Sadachara obtained the the GCE (Of L) Examinati
நூற்றாண்டு மலர்

Ο
second place in the Island in the G. C. E. (A/L) Examination held in selan became the first Arts student to obtain two distinctions at the in held in Daccmber 1969. He obtained History.
cond in the Island in admissions to the ersity of Colombo based on the G. C. E. ni Dcc.cmbcr 1969., April 1970.
1B) won the first place in the Jaffna A/L) Examination held in April 1977.
(ugananthan obtained four distinctions amination held in April 1978.
student, Pradeniya) was awarded the ry Memorial Scholarship.
among Jaffna Schools i in the numUniversities (total of 42) N. Indiramoions at the GCE (AL) Examination held He was awared the Colombo Hindu anoharan aird S. Gaine Shain Were a Wardcd norial Schellarship.
Jaffna Schools for the ScCond Year mber of admission, to the Universi) karan obtained four distinctions at the ed in Apri/August 198l. S. Si varajan 5 in the Island at the GCE (Asi) Exa1981. He was award: the Dr. Gnana
ial Scholarship. S. Balachandrain was du Society SchOlarshi).
Lation heid in Dcceí Mab C ir i 983 P. Luxce in Sri Lanka. With a total of 713 obtained four distinctions at the GCE i August 1983. College topped the ist 62 allinissions to the Universities.
highest total marks in Sri Lanka at in held in December 1985.
nummerenin Samme
161

Page 192
1986 T. Sathiasecan obtained
mination held in August to have obtained this ac
987 At the GCE (AfL) Exan dents obtained four distinc kumar and M. Ravikuma in the Biology Section.
1988 GCE (OIL) Examination
99. Ecs results in the Nort
1992 At the GCE (AIL) Exa
Students obtained four ranjan, in the Maths sec Section.
1993 The names of students v
1993.
S. Sugitharan, P. Visaka
1994 S. Sivappriyan
V. Sutharshan E. Kumaresh
S
... Miaheswaran
Master Sri Prasanthan Ca Arts stream.
3 A, 1 B. SPORTS
AT SCHOOL LEVEL:
Mr. G. Shiva Ratu (Principal 1910Directors to charge games fees in football and cricket. From 1911 onwar subscriptions for purchasing sports ma
As there was no playground c Esplanade (the land opposite the open
162

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
four distinctions at the GCE (AFL) Exa1986. He was the only Biology student hievement in the Jaffna District.
ination held in August 1987 four stuions each N. Kathirgamanathan, B. Balain the Maths. Section and Guruparan
- best performance in the North.
at the GCE (AFL) Examination.
mination held in August 1992 three
distinctions each M. Srikaran, K. Gna:tion and K. Kenthiran in the Coinmerce
who secured 4As in the GCE (AfL) from
n, S. Sanmugathas.
me first in the Jaffna District in the
1913) got permission from the Board of order purchase materials for games like is the boys formed clubs and paid monthly terials.
lose to college boys went to the Jaffna air theatre) to practice and play games.
நூற்றாண்டு LDGt) sí

Page 193
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
This was solved on 25 th June 1938 wit adjoining the lane to the east of the Provincial Surgeon.
The house system was introduced in A. Cunaraswaray and students were assig House, Pasu pathy House, Saba pathy Hou Casipiiiai House was introduced as the re-naimedi Selvadura i HolSc.
ACHIEVEMENTS AT DISTRICT,
The athletes did weil at King's Bir 1918 The cricket and football teams wo 1934. W. Subranaanian (later a teacher a
Sct up a record in the ose mile A teletic Mee í .
WV restiing ai iso became a popular {
FRST EiEVEN SC CCER TOR 1941, 1942, 1943, 1953, 1954, 95
JONT-O-Asyi PONS –
1937, 1945 & 548.
RUNNERS-UP -
1938,1946,1950&1956
SECOND ELEVEN SOCCER TOU 1942, 1944, 1945, 1950, 1957, 1958
j{O'Ni-–{CAMP1ONS —
j965.
RUNNERS - U -
1943, 1943, 1943, 1953,
3
ترة
4
9
THRD ELEVEN. S. C. CCER TCUR
1970.
RUNNERS-UP -
1976 & 1986.
ற்றன்ாடு மலர்
. リj 」 سبی ۔ تصحیح حs

1 the opening of the present playground oilege by Dr. Subramaniam, Retired
1933 by the then Principal, the late ned to four houses namely, Nagalingan se and Nevins House, in September 1938 fifth House and Nevilas House was
PROVINCIAL LEVELS thday sp31 ts held annually. in the gold Cups and chainpionships.
C Coïmissioner of Labolir,
race at the Jaffna inter Coilegiate
game ai Scho Gi.
NAMENT CHA VIPHONS — 5, 1960, 1976 & 1978.
sRNAMENTS CHAMPIONS - ;,1975& 1976.

Page 194
O
CRICKET TOURNAMENTS UNE 1989 - Cricket Bata Observer Troph 1990 - Undefeated ticam.
UNER 7
1986 - Jaffna District Champions.
UNDER i5
1979, 1985 & 1986 Jaffna District
INTER COLLEGATE ATHLETEC 1922, 1956, 1975, 1977, 1978, 19
RUNNERS - UP
1938, 1941, 1948, i951, 1952, 19
INTER COLLEGTAE HOCKEY 1975 st X Champions. 1976 Under 15 - Runners Up. 1977 Under 19 & Under 17 Runners U.
INTER COLLEGATE BASKETBA
975 Under 17 School Champions. 1976 School Champions.
INTER COLEGEATE VOLLEY
1985 Uinic r 17 - Jaffna District Ruine
CHESS
1978 Chess Compatition (School 1978 & 1982 Outstation Campions.
SOME UNBEATEN RECORDS HIGHEST SCORES IN CRICKET INDIVIDUAL SCORE
W. Rajararatnam of the College 1st the match against Urumpiray Hindu Co
164

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ER 19
Rinners - Up.
Champion.
S CHAMPIONS 79, 1980, 1981, 1982, 1983 & 1985.
53, 1954, 1959, 1960 & 1964.
ALL
BALL rs Up.
level) All Island First.
XI. Cricket Team scored 210 runs in lege in 1953.
ற்றாண்டு மலர்

Page 195
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
HIGHEST TOTAL IN AN INN
College team made a total score o match against Urumpiray Hindu Colleg
RECORD SCORE OF GOALS MATCHES
First XI in 1941 7 goals to 1 aga Second XI in 1942 6 goals to 1 a
RECORD SCORE IN A SOCCEI
In 1944 22 goals to nil against C. tournament match.
SOME PERFORMANCES AT TH ATHLETC MEETS
1938 A. Ratnasingam 2 nd in Long Ju 1943 C. K. Thurairatnam 2 nd in High
3rd in Pole
1956 T. Srivisagarajah 2 nd in Pole Va
1959 N. Balasubramaniam was Ceylon
Jump (Triple Jump) from 28-11-15 48ft. 1 1 ins.)
1961 S. Mahendranathan 6th in putt S
1965 N. Thirugmamasampanthamoorthy -
1968 T. Gengatharan 4th in High Jum
1972 AHM Jafarullah won 1 st places Jump establishing new marks on
1973 Under 7 - S. Karansingh 1st in AHM Jafarullah 2 AHM Jafarullah 3
1975 S. Karansingh 1st in Polevault (u S. Thayalan 1st in Polevault (und
நூற்றாண்டு மலர்

NGS
411 runs in an innings in the same ; in 1953.
N FINAL CHAMPIONSHIP
inst St. John's College.
ainst Kokuvil Hindu College.
MATCH
navakachcheri Hindu College (2nd XI)
E CEYLON PUBLIC SCHOOLS
mp
Jump Vault and 3 rd in 120 yds. Hurdles
vult & 3 rd in High Jump
National Record Holder in Hop Step & 59 to 27-3-1966. (His best mark was
hot (Junior)
5th in 80M. Hurdles (Juniors)
)
in 100 Metres, High Jump & Long the Junior Meet.
Polevault nd in Long Jump rd in 100 Metres
der 19) r 17)
1.65

Page 196
Ο
1976
1977
1978
1979
T. Ravindran 1st in High Jump
2nd in Triple Jump K. Rajamohan 2nd in pole vault
S. Rathagopa lan 1st in High Jum T. Raveendran 1st in High Jump T. Raveendran 1st in Pole vault S. Thayalan 1st in Javel in throw G. Rajamohan 2 ind in High Jump T. Surendra aj 2 ind in High Jum won the VVB M DE SILVA CHAL (OUTSTATION SCHOOLS)
S. Thayalan st in Pole vault (un . Thayaan St in javel in throw . Surendrara 2nd in High jump . Rajamohan 3rd in Pole vault
r
f. Raveendran ist i. Pole vault { won the WBM DE SILVA CHAL)
OUTSTATION SCHOOLS)
T. Raveendran 1st iza Triple Jump
1st in pole Vault
awarded Prize for 45 ft. 5 ins. i
S. Rathagopa lan 3rd in High Juli
SCO) TING
196
1936
938
1940
Scouting was first introduced on take to Scouting (other schools w Central)
Scouts were placed second at the
Wolf Cubs won the Dyson's Tote:
Scout Rovers is raw was organised
35 sco:ts joined the ARP Messen
Scots were placed fourth at the

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
under 17)
(under 17) (under 17)
p (under 15) (under 16) (under 7)
(under 19) (under 19) (under 19) LENGE CUP FOR FIELD E VENTITS
der 19) (under 19)
( ii inder 9) (under 19) under 17) LENGE CUP FOR FIELD EVENTS
n Triple Jump
:)
e of the four schoois in the North to ere St. Patrick, St. John's & Jaffna.
North Ceylon Scout Rally
in PQ e
gcr 53rviee
Jaí fra District Rally
நூற்றாண்டு மலர்

Page 197
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1963 A Scout Division of the St. John were placed first at the Jaffna Di enge Shield. Wolf Cubs tied for of the Dyson's Totem Pole. At troop was placed first and won T was awarded by H. E. The Gover. held in Colombo in January 1964.
1964 Scouts won the Rotary Challenge
They also won THE THINAKARA annexed the SIR ANDREW CALD collection during chips for Jobs w the District Rally. At the All runners - up.
1968 Scouts were awarded the Job Cam by Sir Charles Maclean Chief Sco
1969 Won the Job Campaign Shield.
1970 Placed third in the Oistrict Scout
1971 Won the Job Campaign Shield. Al for the Best Scout Troop in the I
1972 Won the Rotary Challenge Shield f
1973 - 1982 Won the Rotary Chellenge
excluding 1981 when no Rally was
i985 Won the 3 rd place at the Annual
1986 Won the first place at the Distric
1987 70 th Anniversary was celebrated.
Jaffna College, Vaddukoddai.
1992 75th Anniversary was celebrated a
Volume.
CADETING
Cadeting was started at Jaffna Hindu College and St. John’s College, Jaffna. school in the north to take to cadeting.
நூற்றாண்டு மலர்

C)
's Ambulance Brigade was formed. Scoust strict Rally and won the Rotary Challthe first place and became Joint - winners he all Ceylon Competition our scout HE ISLAND MERIT FLAG (This flag or General at an impressive Ceremony
Shield for the second year in succession. N FIRST AD SHIELD. Scouts also ECOTT SILVER BOWL for the highest eek Wolf Cubs were placed second at eylon Competition for Scouts were
baign Shield at the Jaffna District Rally ut of the Commonwealth.
Rally.
lso won the Rotary Challenge Shield District.
pr the record year in Succession
Shield for eleven years in suceession held.
District Rally.
t Rally.
Won the 1st place at the Rally held at
ld publised 75th year Commemoration
College in 1949. After St. Patrick's Jaffna Hindu College was the third
167

Page 198
O
1949
1950
1951.
1955
1957
1962
1964
Junior Platoon was formed. Senior Platoon was formed.
Senior cadets attended their first At the camp held in Boosa. Juni Senior cadets were placed first ir
Senior cadets came first in the C
Junior Cadets were placed fourth for all round efficiency.
SOME NOTABLE PERFORMANC
1.
On two occasion3 students were the highest marks in Hinduism : level by the Ceylon Vivekananda 1953 - S. Thirtchendur 1961 — M4 . Vetpilla i
At the S. S. C. Examination heik highest marks in the Island in
On three occasions- students had conducted at All Island level by 1961 — T. Jeyarajah 19é2 —. V. Sivasur í3ʻrairna.rrian 1969 - Mí. Tihamnotharan
At the All is and Science (t; iz iation for the Advanceinheat of S 1975 - Rittners - up in the slar 1977 - 1st place in the Island, 1978 - 2nd place in the is and
1979 – ist place in the Islan
t the Thevaram Pan Isai Conte lace in the Jaffina District.
Α
i
སྒྱུ་༣ 島*

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
Caing.
r cadets won the PT Competition. the Battalion in PT Competition.
ommandants' Test.
out of 38 platoons in the Battalion
awarded the Gold Medal for obtaining à t Examinations conducted at All Island
Society
Hindaism,
in 1953 M. Rasanayagam scored the
won first places in the Essay Conpetition
the Chemical Society of Ceylon.
Contest conducted by the Ceylon Assoccience, College won the following places.
d
it held in 1985 college, annexed the lst
நூற்றாண்டு மலர்

Page 199
UNDER 16 CRI ALL, SRI LANKA SCHOOL
SEATED L--->R: MR. R. DURAISING AM (A.P.O.G.), M. P. MAHE THE PRINCIPAL, MR. C.Y. NAREIN (COACH), S. SIVASUNTHRA STANDING L--->R: S. VETTIKUMAR. T. PRAGASH, K. KRISHN R. MURUGATHAS, T. SIVAKUMAR, K. RANGARAJAH, S. JEY CHANDRAMOHAN.
BASKET NATIONAL CE
豪
SEATED L--->R: CAPT. N. SOMASUNTHARAM (P.O.G.), S. THAYA ASHOKUMAR (V. CAPT.), MR. T. THURAIRAJAH (MASTER IN CHARG STANDING L--->R: K. VIJAYAKULASING-AM, S. JEGAN. S. JEYANA T. RAVEENDRAN.
 
 
 

'KET TEAM SRUNNERS-UP - 1975
賽
NDRAN (MASTER IN CHARGE), T. SRIKANTHAN (CAPT), N, A. ASHOKUMAR, CAPT. N. SOMASUNTHARAM (P.O.G.) NAKUMAR, K. VIJAYAKULASINGAM, SEASWARANTHAN, ANANDASIVAM, T. RAVEENDRAN, G. RAJAMOHAN, K.
BALL TEAM ΗAMPION - 1977
愛
LAN, S. LOGANATHAN (CAPT.) P. S. CUMARA SAMY (PRINCIPAL) A. ; AND COACH), MR. R. DURAISINGAM (A.P.O.G.), G. RAJMOHAN
DASIVAM, S. SIVAKUMAR, S.P. ILLANGO, K. CHANDRAMOHAN AND

Page 200
CRICKET -
JAFFNA ScHools CRIC
SEATED L---->R: CAPT. N. SOMASUNTHARAM (P. O. (CAPT.), MR. S. PONNAMPALAM (PRINCIPAL), P. INDR. (MASTER IN CHARGE)
STANDING 1ST ROW: S. SURESH, A, RENENTON, P. E S.THUSHIYANTHAN, J. ARULIRAJ
STANDING 2ND ROW: S. THILEEPAN, K, JANAKAN,
KLUXMAN.
 

UNDER 15 KET CHAMPIONS - 1 984
G.), K. PUVANENDRAN (V. CAPT.), P. SRIGANESHAN ASIRI (COACH), S. RAVIKUMAR, MR. P. NANDAKUMAR
BAHEERATHAN, A. THAVAKUMAR, P. PIRABANANDAN
P. VIJENDRAN, S. GNANAMOHAN, S. JIE YAPRAGASH

Page 201
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
6.
S. Thayalan of Jaffna Hindu Coll soccer team in 1976/1977.
7. A. Ratnasingm was one of the tw
0.
.
Ceylon in the Athletic encounter 26 th October 1940. In the same Annual Ceylon A. A. A. Champio)
On 1959-11-28 Cpl. N. Balasubram National Record in Triple Jump improved on it on 1960-12-03 wit record remained unbeaten until 19 a hodier of the Ceylon National F 1960 until March 1966.
In 1955 P. S. Thiruchendur won th Navaar Essay Compe ititon.
P. Ragupathy won the Gold Meda Elocution Contest. Eil the Tamil
thedchana moorthy won the firs: N. Vigneswaran in the junior Gro
P. Ragupathy won the first place diate Tamil Aed. Um Elocition co
in the All Ceylon Sir. Ponianap Medium Compeitition W. Prabakara place in 1982. in tie same year poster competition conducted by t
BEST SCHOOL & BEST PRINCIP,
In terms of Departmental assessment Hindu College was adjudged the Best Sc) Cumaraswamy was selected as the Best P
POLICE CADET CORPS
College was selected in April
platoon of the Police Cadet Corps.
நூற்றாண்டு மலர்

ge, captained the Sri Lanka schools
school boys from Jaffna to represent
between India and Ceylon on 25 th and year he won the Long Jump at the
sip meet with a leap of 22 ft 3 ins.
anian (old boy) created a new Ceylon fith a distance of 48 ft. 0 ins. He h a distance of 48 ft. ins. This 56-03-27. Mr. Balasubramaniam remained ecord in Triple Jump from December
e first place in the All Ceylon Arumuga
| 1 st place in the Sekkilar Periapurana
Mediuin Elocution Contests T. Sivaplace in the Senior Group and
up respectively in 1970.
both in 1970 and 1971 in the Intermeintests Conducted by the N. P. T. A.
alam Ramanathan memorial English n won the Gold Medal for the first F. H. C. won the first place in the he Jaffna Medical Association.
AL
made during 1981, 1982 & 1983 Jaffna hool in the District and the late P. S. rincipal in the District.
1972 for the formation of a Jaffna Hindu College was the
169

Page 202
O
only school in the North and one Island to be selected by the Minis
1973 st Annual Camp was h
Kalutara.
1978 College Platoon won sec
held at Kalutara
1979 Won the second place at Wattegama.
1980 Won the first place for the competition for the
1981 Won the first place arm pate at the final compe School, Kalutara.
1982 Won the first place for
the Al Island Selection Negetabc.
1983-1985 Camps not held.
ST. CHN AMBUANCE BRIGA
1981 Jaffna Hindu College D first place at the Distrik
1982 Won tte first piace at
REC CROSS SO CEY
1989 Red CrOSS Society was in
OLD BOYS ASSOCATIONS
Old Boys' Associaion, Old Boys' Assaciation,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
among the five colleges in the try of Education for this purpose.
held at Police Training College,
ond place at the Training Camp
at the final training camp held
the fourth year iin suceession in
organisation of camp.
ong 10 Schools Selected to particitition held ot the Police Training
the Second year in succession at Cannp held at Wennapuwa MV.
DE
ivision was inauaurated. Won the it Competition.
the District Competition.
laugurated at Jaffna Hindu College
Jaffna founded on 9-1-1905 Colombo founded on 18-190
நூற்றாண்டு மலர்

Page 203
யாழ்ப்பாணம் இததுக் கல்லூரி
COLLEGE ASSOCATIONS (ye:
1903
1907
i
9.
5
9
2
5
929
3.
9.
3
3.
9
3.
9
946
1948
1952
1953
1954
ina Y. M. H. A.
First Literary Associatic bridge Senior and Junio
Dramatic Society
Senior iterary Associatic
3.
Inter Union for Inter Lyceum for London Mig
unior Lyceilinn
Eóarders' Jinion
Pre-Matric Lyceum
Literary Associations for : Upwards
S. S. C. Lyceum
July 26 th Historical &
H. S. C. Forum was re
Parlia S:t)
Science Associatson
Hostel Garden Club
Advanced Level Science junior & Senior Unions
Film City
Science Union for H.
Civic Association for H
நூற்றாண்டு மலர்

C
rs indicate date of formations guration)
in and Debating Society for Camr CiaSSe
in and unior Lierary Association
Arts and Science classes Senior Éric & Senior Cia:SOS.
Civic Association
named “Senate’’ (later renamed
Students Union was spií: into
Sc Science. Students Historical & . S. C. Arts Students

Page 204
1958 Naturalist Club for Biol
960 Geographical Society (Sti
1964 Tamil Peravay
1965 Radio Cub
1988 Commerce Union
NUMBER ON ROLL
1890 SO (23 rd October) 189 243 (4 h May) 1928 6O)
1938 625
1939 700
1960 300
963 44
1975 1720
1978 1752
1986 1970
1990 260
TEA. ÖH ERS WITH LONG. P. ER C
eachers who retired after lon Jaffna Hindu College
(1) Pandit W. T. Sambanthan (2) A. K. Ponnambalam (3) S. P. Rasiah (4) P. Thambu
(5) C. M. Culasingam (6) M. Mylvaganam
72

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ogy students
February)
}DS OF SERVICE
g periods of service at
1913 - 1946 1913 - 1951 1954 ۔ 1918 & 1922 سسہ 1919 1927 - 1956 1920 - 1951 1924一1935& 1930 - 1960
நூற்றாண்டு மலர்

Page 205
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
(7) K. S. Subramaniam
(8) K. V. Mylvaganam
(9) C. Sabaretnam (10) V. M. Asaipillai (1 1: A. Saravammuttu (12) P. Thiagarajah
(13) V. Subramaniam (14) Pandit K. Sellathurai (15) K. Sivaramalingapillai (16) B. Joseph (17) S. Ponnampalam (18) N. Somasundaram (19) P. Mahendran
NON-TEACNG STAFF
K. Sivakolunthu R. Kandiah K. Namavasivayam
COLLEGE CARN WALS
1940
1946
1951
1960
All Ceylon industrial Raily & C. Golden Jubilee.
Messrs A. Cima 1 a Swamy & V. Si
A. carnival was held by the OBA A. Cunara Swamy & S. N. Rajadu
A carnival was organised by the of the College.
An exhibition and fun - fair was to complete the Jubliee Block.
We thank Mr. V. Mahadevan a for to the history and development of this
நூற்றாண்டு மலர்
 

OBA to celebrate the Diamond
mer teacher on
inistitution.
1926 - 1963 928 - 1962 1928 - 1964 1936 - 1961 1937 - 1970 1938 - 1970 1972 ܢܝܚ 1942 1946 - 1972 1950 - 1985 1987 -سس- 1950 1960 - 1990 1960 - 1993 1991 --س- (1960
1928 - 1967
1926 - 971 1974 - 1970
Vasupramaniam were Joint-Secretaries.
arnival was held in May to celebrate the
to raise funds for the college Messrs ai were joint - Secretaries.
Jubliee
organised by the OBA to collect funds
the Staff of J. H. C.
Editor
173

Page 206
YEAR
1934. 1937-1939 1940 194 1942 1943 1944-947 1948 1949 1950 195 1952 1953 1954 1955 1956 1957 1958 953 96. 96. 962 1963-i964 1965 966 1967 968 1969 1970 97 1972
74
OUR CRICK
FIRST
CAPTANS
s
s
Κ. P.
N.
E.
. Thalayasingam
. Ratnasingam . R. Nalliah . Janakan . Senathirajah
:
. Kulasingan . Miannava rayan
2
. Manicavasagar
Naya ratnan
:
. Krishnasamy
宋
. Rajaratnam . Sivapathas undram
::
Satinianant
. Selva rajai M.
. Sivapackianathan
Naarajah
. Sathiianandain
Siva inandan Sivapaian
Tikarir aratinam
SatkunaScelan Nir Ethananthan
, Soogyakumar.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
ET CAPTANS
ELEVEN
VICE CAPTANS
S. Sundaran
Yogaratnam
. Janakan
. Senathirajah
. K. Thurairatnam
※
米
米
:
V. Gunaratnamn
N. Balasubramaniam N. Sivasupramaniam
米
T. Selvarajah M. Nadarajah K. Balakrishnan T. Thirunavukatasu.
S. Jothilingam T. Sivasathiaseelan P. Tharmaratnam T. Kandasamy
※
S. Nagulendran K. Rajkumar
ck
நூற்றாண்டு மலா

Page 207
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1973 1974 1975 1976 1977 1978 1979 1980 1981 1982 1983 984 1986 987 1988-99
K. Raveendran Y. Narein N. Subatharan . Y. Kugan
hayalan Loganathan . Ashokumar . Vijayakuiasingam
Baiakumar . VijayaluXman . Jeyanthan
Gowrishankar Rama krishnan . Bremnath
1992 S. Narendran
1993 F . Varathan
1994 K. jeyamithy
* - Informatio
OUR CRICK
SECOND
YEAR CAPTAINS
937. 955 3:
956 N. Sivasubramaniam
1957 S. Sathananthan
958 T. Selvarajah
959 N. Seivarajai.
960 A. Yogeswara
1961 N. Lladd
1962 K. Sathiananthan
1963-1964 sis
1965 V. Varathakunar
நூற்றாண்டு Oo) 7

O
G. Jeganmohan R. Vijayakumar K. Narendran S. K. Maniharan R. Vijendra
. Ashokumar . Vijayakulasi gan
Raveendrain Subendran Sritharan Rubanandasivain . Sivakumar . Breiminath . Karthigeyan 来
Sasisekaram . Raga van
Pratheeskumar
R
سته
n mci available
ETT CAPTAINS
ELEVEN
VICE-CAPTA, NS
米
S. Sivasundram
W. Ganeshallingar: K. Sivapackianathan R. Dayalaskndaktii!nar N, Balakrishnan
※
P. Tharmaratnam

Page 208
O
1966 T. Kandasamy
1967 V. Sinnarasa
196泌 A. Vipulananda
969 米
197) S. Vijaya ratnam
971 :
97.2 T. Prathapain
K. Rajakula singem
1973 T. Pratihapan
1974 S. Thayalan
1975 T. Srikantha
1976 :
1977 S. Subedran
1973 Mí. Prabaharan
1979 S. K. Balakumar
198 K. Mahendra
1981 N. Chandrakanthan
Q32 S. Rubananda Sivam
1933 M. Thileepan
1934 S. Thanhiiventhan
1985 K. Karthigeyan
986 P. Prabanaint han
1987-1991 米
992 R. Ellanthirayan
1993 S. Pratheeskliar
1994. R. Dinushan
* – informati
OUR À : : : :
YEÀR
1937 - 1939
940 C. Yogaratnam
194 R. R. Nalliah
1942 k
1943 C. K. Thurairatna
76

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
V. Sinnarasa K. Tharmak alasingam
T. Gengatharan
م؟
V. Lavenswaran
米 Ranjitku ina . Subatharan
Thayalian Srikantha
Sivasuxnithran
冰
M. Prabaharan S. K. Balakumar M. Sivaraman
V. ayanthain T. Sritharan M. Wasutheva P. Gowrishankar K. Preronnath
Umaiyalan . Ravikumar
مراج
•ه
K
K. jeyanithy V. Srikümar
S. Prabaharan
on not available
T; C {CAP TANS
鲨让
நூற்றாண்டு மலர்

Page 209
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1944 P. Ehamparam 1945 S. Balasundram 1946 - 947 米
1948 M1. Pathmanathan 1949 C. Thyagarajah 1950 R. Sivanesarajah 95. R. Oppilamani 952 C. Devarajan 1953 N. Somasunthram 1954 T. Ganeshalingam 1955 P. Kanaganayagam 1956 T. Srivisakarajah 1957 N. Sivasubramaniam 1958 ボ
1959 N. Seevaratnam
96() A. Ponnampalam 1961 米
1962 R. Mahalingam 1963 水
1964 S. Ramachandran 1965 K. Shanmugalingam 1966 N. T. S. Moorthy 1967 S. Naveendran 1968 S. Pavalingam 1969 A. Nagulendran
970 W. Baskeran i97 - 1972 ck
973 K. Kanagarajh 974. C. Y. Narein 975 S. Karansingh 976 S. Thayalan
977 S. i loganathai 978 S. Surenthirarajah 979 T. Ravcendran 1980 :
நூற்றாண்டு மலர்


Page 210
(
s
S. K. Balaku; maar K. Mangaleswaran
S. Ramakrishnan
T. Sathees M. Patrick Diranj S. Muhun thin
- information not avai
OUR SOCCER CAPT
YEAR
93.4 937 1933 1939 940 1941 1942 1943 94. 1945 1946 1947 9.3 949 1950 1951 952 1953 1954 1955
CAP TARS
. Thalayasingam . Shanmugam . Ratnasingam
A. Cumarasooriy . jegVar:3 tam . MurugeSu . Janakan . K. Thurairat:2am . Canagalingam
Sri Rangarajah Ehamparam . Man Navarayan Dharmaratmarin . Sabanathan . Kuitasingan
K. Sivagi na:Sundairamo
C S.
. Sivasothy
Sittampalam
K. Mahendrarajah N. Balasubramainiai
178

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
able
ANS – FIRST ELEVEN
WCE - CAPTAINS
T. S. Sundaram
Pancharatnam MurugeSil Janakan Senathirajah Packiarajah ParamesWaran
Ehamparam
ck
水
宋
ck
C. Tyayarajah
S. Gopal K. Mhendrarajah
※
T. Sivasubramaniam V. Gunaratnam
நூற்றாண்டு மலர்

Page 211
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூn
1956 V. Rajaratnam
1957 S. Muthucumaraswam 1958 N. Sivasubramaniam 1959 S. Sivasundram
960 V. Kandasamy
1961 S. Kathiraimalairajah 1962 K. Mahesalingam 1963 P. Wirmalendran 964 S. Sivanendran
1965 R. Mahalingam
1966 iK. Shanmugalingam 1967 T. Siyasubramaniam 1968 S. Pavalingam
1969 S. Nagulendran
1970 K. Tharmakularajah 1971 R. Ragulan
1972 P. Vasanthan
1973 C. Y. Nairein
1974 T. Mahalingam
1975 R. Rajendran
1976 S. Jeyapragasam
1977 K. Tharmarajah
1978 T. Sivakumar
1979 K. Vijayakulasingam 1980 K. Sabesan
1981 T. Šalakuamar
1982 Not No. 1983 S. Rubanandasivam 1984 K. Baskaran
1985 S. Sivakumar
1986 P. Rajeevan 1987 - 1992 No Football 1993 Dharmarajah
1994 S. Muhunthan
* — Information not ava
நூற்றாண்டு மலர்

W J.
K T.
minated
م9 Yv%
Emmanuel
. Ooyirlankumaran . Sabanathan
Sivasundran
. . Thirunavukarasu . Srivigneswararajah
Sivapackianathan
. Skandakumar
Sornalingam Sivapathasundram
. Uthayalingam
. Vishnakanthasingam
. Satkunaseelan
米
. Gengatharan . Jegan mohan . Vijayakumar
. Subatharan
C. Ramanathan
. Vijendra
. Loganathan Raveendran
. Niranjan
M. Raviraj
米
E
team S
S.
. Suresh
Muhunthan
K. Karunaharan
ilable
179

Page 212
Ο
OUR SOCCER CAPTA
YEAR
1934 194O س- 1937 194 1942 1943 1944 1945 1946 1947 1948 1949 1950 195 1952 1953 1954 1955 1956 1957 1938 1959 Go) 1961 1962 1963 1964 1965 1966 1967 1968 1969 1970
CAPITANS
A. Tharmalingam
米
C. K. Shanmugar E. Kanagailingam R. Visvanatham K. Balachandran S. Balasundram
R. Mannavarayan
C. Casinathan
:
R. Sivanesarajah
米
S. Arunasaian . Rajaratnam . Sothirajah . Mahendran . Osoy irlanku mar . Arunasalam . Ponnambalam . Seivarajah . Sivapalan ... Tihirunavukara:
Suntharesan Sornalingam Sivanandan Mahendrarajah Sadchathereswar . Sinnarasa . Puvirajasingam
Gengatharan . Jegannohan

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
INS - SECOND ELEVEN
VCE-CAPTAINS
M. Ambalavanaf
米
米
K. Balachandram
S. Balasundram K. B. Moorthy
aja
SS
米
T. Ganeshalingam K. Sothirajah
米
3. R. Jegendran
T. Sivarajah V. Ganeshalingam S. Sivanandan SUl S. Suntharesai.
C. Ramanathan M. Jayaratnam S. Yoga rajah S. Loganathan al K. Tharmakuliasingam
S. Nagulendran T. Gengatharan R. Ragulan
நூற்றாண்டு மலர்

Page 213
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
1971 T. Sritharan
1972 N. Subatharan 1973 R. Rajendran 1974. K. Tharmarajah 1975 S. Thayalan
1976 K. Vijayakulasingar 1977 T. Raveeindran 1978 K. Sabesar
1979 P. Vijayaruban 1980 T. Ratnarasa
1981 S. Sriskandarajah 1991-سسسس-198i
1992 S. Muhunthan 1993 K. Karunakaran
994 A. Geetharamanan
* - Informatio
GUR RECORDS IN S À CCER TOU
熬”念。臀 Yg ية" يخلطي
1941 Runners Up
942 Champions
943 Runners Up
1944 Champions
1945 99
1946 Runners Up
1947 Did not Participate 1948 No Championship 1950 Champions 1953-1956 Runners Up 1957-1958 Champions 1951-1960 Runners Up
1965 joint Champions 1973 Joint Champions
நூற்றாண்டு மலர்

محیی -
y
P. Raveendran K. Rajakulasingam S. Jeyapragasam T. Thumakanthan N. Vithiatharan K. Jeyananthan
T. Manoharan K. Balakumar K. Vijayananthan
米
米
米
Not appointed
米
T. Thirukumar
n mot available
JRNAME:\TS - SECOND ELEVEN
in the tournament
181

Page 214
O
1974-1976 1978 198
OUR
YEAR
1937 1938 1941 1942 1943 1945 1946 1947 1948 949 1956) 1953 1954 1955 1955 1959 1963 1973 1978 193
Champions Champions No Championship
RECORDS IN SC
FRST
Joint champions Runners Up Champions
99.
s
Joint Champions
Runners Up
Did not enter the Joint Champions No Championship Runners Up Champions
99
Runners Up No Championship Champions Champions Joint Champions No Championship
We appeal to readers and o information they iiave to enable u,
The Editor . wishes to tha compiled these lists.
182

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
DCCER TOURNAMENTS
ELEVEN
tOurnament
di boys to supply us with any 3, in future, to fill these gaps.
nk Capt. N. Somasundaran who
EDTOR
நூற்றாண்& மல.

Page 215
உங்கள் நயம், நம்பிக்கை, ந
ங்க வை: கைகளுக்கச் சி ಹಿ! வர நை ளுககு
அது! - இதுவே
露 (
a.
2
』
அசோகா ந
275, கஸ்து
யாழ்ப்

ாணயமுள்ள
றந்த ஸ்தாபனம்
கை மாளிகை
ாரியார் வீதி.
பசணம்.

Page 216
சைக்கிள், சைக்கி
நீண்ட
(
இ. ச. டே சக நிறு
50, கஸ்துரா
யாழ்ப்ப

ள் உதிரிப்பாக விற்பனையில்
3ால அனுபவம் பெற்றவர்கள்
பாம்பலம் பவனம்
ரியார் வீதி,
ாணம்,

Page 217
முகூர்த்தப் பட்டுப் புடவைகள்
கூறைச் சேலைகள்
பட்டு வேட்டி, சால்வைகள்
மற்றும் பலவிதமான புடவைத்
உங்கள் எண்ணம் போல் தெரி
வைகை ஆ
62, நவீன
யாழ்ப்
aanpasserse aanwege
S AAAAA AACEALAALAeEEEEEASSAqLEEESDLE EESSSE HH HEE M ASASASeE SeAASASeDe HAASAASAA SACCASAAHLS SE HESAASrSeSeSASiALShLeASESSDSSS000SEELSkeTS
 

தினு சுகளை
வு செய்ய
பூடை அகம்
ன சந்தை,
Lu 6o If.

Page 218
dቿd፣
சகலவித
பல பொருட்கை
எஸ். வி.
160, 6ious
யாழ்ப்

எம்மிடம்
ஆங்கில மருந்துப் பொருட்கள்
லவிதமான பெயின்ட் வகைகள்
தமான பலசரக்குப்" ப்ொருட்கள்
அலுமினியப் பொருட்கள்
பிளாஸ்ரிக் பொருட்கள்
}ளயும் ஒரேயிடத்தில் பெற்றிட
முருகேசு
ான்லி வீதி,
பாணம்.

Page 219
சகல வகைய்ான
ஐஸ் கிறீம் வகைகள், குளிர்பா
சிற்றுண்டி வகைகள்
ரொபி பிஸ்கட் வகைகள்
அனைத்துக்கும்;
லிங்கம்
52, மணிக்
யாழ்ப்

னங்கள்
)
கூல் பார்
கூட்டு வீதி,
-u (T 6OOT ab.

Page 220
சகலவிதமா
மெh
:
க. கு. கந்.ை
81Ꮾ, ஆஸ்
u rupu

ன பலசரக்குப் பொருட்களை த்தமர்கவும் , சில்லற்ையாகவும்
பெற்றுக்கொள்ள
எம்மை தாடுங்கள்
) தயாபிள்ளை
பத்திரி வீதி,
பாணம்,

Page 221
சகலவிதமான காகிதாதிகளும்
பாடசாலை உபகரணங்களும் மொத்தமாகவும், சில்லறையா நிதான விலையில்
விற்பனை செய்பவர்கள்
சிங்கம் வர்த்;
10293, ஆள்
ls ழ்ப்ப

கவும்
தக நிலையம்
பத்திரி வீதி,
ரணம்.

Page 222
வெங்க
79. கஸ்து
யாழ்ப்

சைக்கிள்
சைக்கிள் உதிரிப்பாக
விற்பனையில் முன்னோடிகள்
டேஸ்வரா
ாரியார் வீதி,
பாசனம்,

Page 223
சகலவிதமான காகிதாதிகளும் பாடசாலை உபகரணங்களும் மொத்தமாகவும்
சில்லறையாகவும
நிதான விலையில்
விற்பனை செய்பவர்கள்.
சோபிதா பு
363,காங்கேச,
யாழ்ப்

సీg
த்தகசாலை
ன் துறை வீதி,
JT6007th

Page 224
மதி நசை
226, கஸ்து
யாழ்ப்

22 கரட் தங்க நகைகள்
அழகுடன்
கிள் டிசைனுக்கு ஏற்ற விதத்தில்
ஒடருக்கு
உத்தரவாதத்துடன்
செய்து கொடுப்பவர்கள் ) தி
娄 洛
5 மாவரிகை
ாரியார் வீதி,
பாணம்.

Page 225
எல்லா வகை டீசல் பம்புகளு
இன்ஜெகரர்களும்
திருத்துவதும்
சேவிஸ் செய்வதும்
உதிரிப் பாகங்களையும்
வினியோகம் செய்பவர்கள்,
ཞི་ 湾
JIJI Io JâÒ
180 பருத்தி
யாழ்ப்

ரும்
என்ஜினியர்ஸ் | த்துறை வீதி,
பாணம்,

Page 226
அன்ட்
OSSESSIKTSSK
L 6o) puLU
s9. F |
T
273, காங்கேச
யாழ்ப்

1ளிப்பு
SIKSSKO
மாணவன்
ந்திரன்
ன் துறை வீதி,
ாணம்.

Page 227
பட்டுப் புடவைகள்
சேட்டிங்
சூட்டிங்
அனைத்துப் புடவைத் தினுசுகளு
ஜெயந்தா
24 B, 156a
பெரியகை
யாழ்ப்ப
பரீகாந்தா ெ
யாழ்ப்ட

ருக்கும்
-9,50 lu 15th
ா சங்தை,
)ட வீதி.
T600T d.
சகலவிதமான பொருட்கள்
LurtL5FIT606) gll Ispra00Tild, git
விற்பனை செய்வதில்
முன்னோடியானவர்கள்
பாத்தகசாலை
1ாணம்,

Page 228
ஞானம்
54, பெ
ULALT ழ்ப்

ர்த்தப் பட்டுப் புடவைகளுக்கு
பெயர்பெற்ற ஸ்தாபனம்
W
ஆடையகம்
ரியகடை,
பாணம்,

Page 229
தரமான 22 கரட் நகைகளுக்
காடுங்கள்
கம்பிக்கையான நகை மாடம்
(
ரூபி ஜ"
111/1, கஸ்து
யாழ்ப்ட
点贝
மஹாலட்சுமி
ஜூவலலற 213, கஸ்தூ
.ITub ւնլוu

பவல்லறி
ாரியார் வீதி,
1fl 600ᎢᏞᏂ.
"மான 22 கரட் நகைகளுக்கு
காடுங்கள்
நம்பிக்கையான நகை மாடம்
y f y
f
j) L DIT i
ரியார் வீதி,
ாணம்,

Page 230
lith the Best Compliments
ܒ ܐ
SRI VjAY
GENERAL MERCHANTS
No. 205, 4th COLOM
Phone: 324102.
WITH
50, K. Cyril C.
COLOM
T'Phone : 448

yrom
A ST TORRECS
& COMMISSION AGENTS
Cross Street, MBO 1 l.
Grams: Vijayas.
BEST COPLMENTS FROM
R
STRIBUTORS
Perera Mawatha,
VBO 3. 270, 432236/7.

Page 231
A. C. S. G. ஸ்த
90, கே. கே
சுன்ன
முத்திரைகள், அல்பங்கள், இன்ஜினியரிங் உபகரணங்கள், விை அன்பளிப்புப் பொருட்கள், வாழ்த்து படங்கள், இனிப்பு வ.ை
எல்லாவற்றிற்கும்
ஏ. சி. எஸ்.
உழவர் ச
காங்கேசன்,
சுன்ன

S/T (35 ாபனங்கள்
எஸ். வீதி, ாாகம்.
காரியாலய பாடசாலை, ளயாட்டுப் பொருட்கள், ரோய்ஸ்,
மடல்கள், கலண்டர், டயறிகள், ககள், கேக் சாமான்கள்
ஒரே ஸ்தாபனம்
சுன்னசகம்,
அரும்பணி புரியும் யாழ் இந்துவை
வாழ்த்துகின்றோம்.
1ளஞ்சியம்
துறை ஷி
f735).

Page 232
ஓர்

நூற்றாண்டு காணும்
யாழ் இந்து
பல்லாண்டு வாழ
வாழ்த்துகினறேன்.
' .-ーくくく〜〜〜〜〜〜〜〜vょうく?くくうく??〜〜?、 くく、くくく、くくくく〜 〜〜〜〜〜〜〜〜〜〜〜〜、ノ、}くくくう、、、ァ〜〜〜〜〜〜〜〜〜〜〜う、、、、、、、、、くも〜きく〜〜マょうく?>

Page 233
ஆன்றோரை, சான்ே
நாட்டிற்கு நனிகல்
யாழ். இந்து
இன்னும் பல்லாயிரம் ம
GIG
பாடசாலை அப்பியாசப் புத்தகங் அனைத்தும் சரியான வி
பெற்றுக்கொள்ள யா இல. 3, ஆ6
நவீன
யாழ்ப்

றாரை, ஆன்மீக மகான்களை
ல மக்களை உருவாக்கி வரும்
க் கல்லூரியின் நூற்றாண்டு.
க்களுக்கு வாழ்வு தந்து வளர
மனமார வாழ்த்துகின்றேன்.
கள், உபகரணங்கள் காகிதாதிகள் லையில் தரமான நிலையில் 3. நகரில் சிறந்த இடம் ஸ்பத்திரி வீதி,
சங்தை,
liter it.

Page 234
* நாடுங்கள்
தமிழ்
9.68 - நிலையத்தை த குறைந்த ‘செல்வில்
மக்கள் கவ தயாரித்த Out கூட்டுற்வு “பண்டத்தரிப்புப் பரிவு
பண்டத்தரிப்பு
நிறை, தரம், மணம், பாண், பிஸ்கட், கேக் வகைகள்
"பண்டத்தரிப்புப் பரிஷ்
யாழ் இத்துக் கல்லூரி
எமது நல்ல
G
மங்கை பட்டுப்பு
இல. 8 மத்
酶ü动

ஆ விரையுங்கள்
ழத்தில் நியார்க்கும் ன்னத முறையில் சிறந்த தயாரிப்புக்களை நம்' முறையில்
யொரு
நிறுவனம்
ந ப நோ. கூ. சங்கம்’
Awar சங்கானை.
குணம் குன்றாத வகையில்
தயாரித்துக் கொடுக்கும் நிறுவனம்
ப. நோ. கூ. சங்கம்"
நூற்றாண்டு மலர் சிறப்புற வாழ்த்துக்கள்
உயர்ந்த ரகப் புடவைகளை
எண்னம்போல்
தெரிவு செய்ய
影 m
டவை மாளிகை திய சந்தை,
#கம்,

Page 235
யாழ், இந்துக் கல்லூரியின்
புத்துக்கி REFRESHER
வீட்டில், விருந்து வைபவங்
மங்களமான எல்ல
உங்களுடன் இ
* புத்து
புத்துரக்கியில்
* ஒநேஞ் பார்லி
* ஒறேஞ் ஸ்பெசல்
* லெமனட்
* லெமனட் ஸ்ே
* கோப் - ே
* நெக்
演
தயாரிப்பாளர்கள்
யாழ்ப்பாணம் பனை தெ கூட்டுறவுச் சங்கங்களின்

நூற்றாண்டு விழா
ல்வாழ்த்துக்கள் !
(மென்பானம்)
(Soft drink)
களில், தொழிற்சாலைகளில், ா வித சிகழ்வுகளிலும் ருக்கும் தோழன
தூக்கி*
ன் வகைகள்
பெசல்
25IT6)fT
grrr
இஞ்சிச் சோடா * கிறீம். சோடா
ன்னை வள அபிவிருத்தி கொததனி ( வ - து)

Page 236
கல்வியின் இமயமென உயர்ந்து
இன்னும் பல நூற்றாண்டுகள் ச மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.
சாந்தி
575, காங்கேச நாச்சிமார்
Lil ழ்ப்
சகல விதமான
ஆங்கில தட்ட
செய்து
but
574/1 காங்கேசன்
நாச்சிடிார்
4ாழ்ப்

நிற்கும், யாழ் இந்து
6f T6oif
அச்சகம்
ன்துறைச் சாலை,
கோவிலடி,
பாணம்.
அச்சு வேலைகளும்,
ச்சு வேலைகளும்
கொள்ளத்
k அச்சகம்
ன் துறைச் சாலை
கோவிலடி,
பாணம்.

Page 237
தமிழரின் தலைநிமிர் கழக இந்து அன்னையவள் பல
வாழ்த்துகின்றோம்.
MAZAR
8, GRANI JAF.
岛1
காணட்டும் யாழ்
K. Sivapraga 32, HOSPI
JAF]

Ꮭ0ᎥᎢᎧᏈᎢ
நூற்றாண்டு 5TaರಿಕT
D BAZAAR,
FINA.
மிழரின் கல்வி தழைத்திடக்
இந்து பல நூற்றாண்டு.
} sam & Sons
TAL ROAD,
FINA.

Page 238
கல்வியின் கலங்கரை விளக் நூற்றாண்டு காண்பதையிட் வாழ்த்துகின்றோம்.
சகல விதமான
* கச்சான் அலுவா
* கச்சான் பருப்பு
* கடலைப் பரு
* ரொ
மற்
ஏனைய கச்சான் தயாரிப்புகை மொத்தமாகவும், சில்லறை யாழ். நகரில் முன்னணியி
* பவானி ெ
தரமான தும், நியாயமானது நம்பிக்கையுடன் பெற்று
பவானி விலா 3211, கல.
Ulu Tsjbúi
 

5ாம் யாழ். இந்து
டு மகிழ்வுடன்
մւ|
வகைகள்
பி வகைகள்
மில்க் Gptm. 9 * எள்ளு அலுவா
றும்
ளையும், பருப்பு வகைகளையும் பாகவும் பெற்றுக்கொள்ளும் பில் நிற்கும் ஒரே தாபனம்
தாழிலகம்”
ம, உடன் தயாரிப்புக்களை
க்கொள்ளும் ஸ்தாபனம் ஸ் தொழிலகம்
பியடி,
TSJID.

Page 239
நூற்றாணடு கண்ட
இ6துவுக்கு
இதயம் கிறைந்த
வாழ்த்துக்கள்.
編
திரு. எஸ். Fc
31, ஒட்டுப
வண்ணார்பண்
u fl jjbti u

s
#சிதானந்தம் டம் வீதி, ணை மேற்கு,
ானம்,

Page 240
titi
•t!!፱፱፱ኰ
५l1}{ffiii)
另外
6uᏬ
3ᎡᎩ ് தா
H. (bj(
ჰ5, 6, தவி
யாழ்ப்

சகலவிதமான
பட்டுச் சேலைகளும்
விதமான பட்டு வேட்டிகளும் சேட்டிங்
குட்டிங்
புடவைத் திணிசுகளும்
பெற்றிட
எம்மை காடுங்கள்.
சோலை ே
ዛil፱፱፱ዞ
'ன சங்தை,
L 1/T600ILD.

Page 241
ஓடர் 15கைகள்
குறித்த காலத்தில் செய்து கொடுக்கப்படும்.
சிறி அமலா
நகை ப்
74/1, கஸ்து
யாழ்ப்ப

ாளிகை

Page 242
வாழ்த்
Oegori:Se£ses286&ose
பழைய
கலாநிதி இ.

துக்கள்
žaešae)
மாணவன் i
பாக்கியநாதன்

Page 243
'பாலர் வகுப்பு முதல் பல்
புத்தகங்கள் உபகரணங்கள்
அச்சக வேலை, றப்பர் முத்திரை,
வேலைகளைக் கொழுப்
தாடவேண்டிய ஒ
பூந் லங்கா புத்தக
234. காங்சேன்
யாழ்ப்
with
உங்களுக்குத் தேவையான
* சகல பாடப் புத்தகங் 4. புதினப் பத்திரி:ை 3 தரமான ஸ்ே
: Medical
& Eng
攀
மற்றும் பாடசாலைக்குத் ே
அனைத்தையு. ஒரே இ
பூபாலசிங்கம் 1
யாழ்ப்

கலைக் கழகம்வரையிலான
மற்றும் இந்திய வெளியீடுகள்
ஒவ் செட் (Offset) முறையிலான së பில் செய்து தருவதற்கு
ரே ஒரு ஸ்தாபனம்
N.
சாலை & அச்சகம்
துறைச் சாலை,
LufT6Noor ti .
களும் s ககளும் ரசனரிப் பொருட்களும் மற்றும் s Books
ineering Books Computer Books : Dictionary
தவையான கொப்பி வகைகள்
டத்தில் பெற்றுக்கொள்ளப்
புத்தக நிலையம்
பாணம்.

Page 244
நீ தாமோ
239, கே. ே
யாழ்ப்

ழ்த்துக்கள்
|
} }
●●●●●ゃeee***********や●●●*******ゆきゃゃ*****eeeeをきゅ* ア
தர விலாஸ்
க. எஸ். வீதி
பாணம்.

Page 245
செFக்கலட்
பிஸ்கட்
கேக் தயாரிப்புப் டிொருட்கள்
பழ வற்றல்கள்
மற்றும் குளிர்பானத் தயாரிட்
விற்பனையாளர்
65, கஸ்தூர்
யாழ்ப்ப

ப்புக்கள்
fய்ார் வீதி,
ாணம்.

Page 246
தமிழரெம் வ
93, . ஆஸ்ட
u jbo |

பாழ்வினிற் தாயென மிளிரும்
தனிப் பெருங் கலையகமான
இந்து அன்னையின்
நூற்றாண்டு கண்டு
இதயம் பூரிப்படைகிறோம்.
}م
ஸ். நமசிவாயம் த்திரி வீதி,
jst ooohho.

Page 247
நாளுக்கோரி
இவற்றை
திரும
புடவை
யாழ்ப்

புதுமை நாடுவது உண்மை
அளிப்பதுதான் சீமா ட்டி.
1 க் கடல்
u'r 6007 tir.

Page 248
எங்களுடன் இணைந்த
எமது பொன்
வளமான எதிர்காலம் கைகளில் தங்கியுள்ளது
எம்மால் அறிமுக “சிறுவருக்கான பொ
ஒன்றை உங்கள் பிள்ளை
அவர்களின் எதிர்காலத்தை எ g
விசேட பரிசுத் திட்டங்கள் அ
எமது பின்வரும் கிளை
யாழ் உயர்தரக் கிளை
மானிப்பாய்
காங்கேசன்துறை
சாவகச்சேரி பகுத்தித்துறை
தேசத்தின்
இலங்ை
 

வர்கள் உயர்ந்தவர்களே
னான நாட்டின்
மாணவ சமுதாயத்தின்
இதனை மனதிற்கொண்டு
ப்படுத்தப்பட்டுள்ள
ன் அரும்புக் கணக்கு”
களின் பெயரில் ஆரம்பித்து
மது கரங்களில் ஒப்படையுங்கள்.
டங்கிய மேலதிக விபரங்களுக்கு
களை இன்றே நாடுங்கள்.
சுன்னாகம்
யாழ் இரண்டாவது கிளை * நெல்லியடி
* ஊர் காவற்றுறை
வங்கியாளர்கள்
க வங்கி

Page 249
எமது (5ல் 6
N
மரீ விக்கினேஸ்
148, கண்
4FITбәјзн,

வாழ்த்துக்கள்
I GioGJTisit)
பங்காடு
வாழ்த்துக்கள்
வரா ஸ்ரோர்ஸ்
ாடி வீதி,

Page 250
சகல விதமான பலசரக்குப் பெர் பால்மா வகைகளையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் குறைந்த விலையில் பெற்றிட நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்
குகன் க
180, ஆஸ்
யாழ்ப்
வானதி :
( பல்கலைக்கழக
இராமநா
திருநெ

ருட்கன்ளயும்
ாஞ்சியம்
பத்திரி வீதி,
L_1 / 6OOT Lh,
நூற்றாண்டு மலர்
சிறப்புற வாழ்த்துகின்றோம்.
உணவகம்
வளாக முன்பாக )
"தன் வீதி, ல்வேலி.

Page 251
உள்ளூர்
உற்பத்தி தோற் பொருட்க
பலவிதமான
பாதணிகளையும்
மொத்தமாகவும்
சிலலறையாகவும் பெற்றிட:
கபிலர் க
இல4, கஸ்து
யாழ்ப்
நகர காலணியசு இல, 140, சிறப்பு அங்க!
uvjбин болi.


Page 252
29itb (õest (oompliment
48, Bankshall. Stre
Phone: 421
A
INTER ASI
 

s from
Ꮎt, Colombo-11.
)79, 336526
ND
A PVT. LTD.

Page 253
With best Compliments
Menan Tr
GENERAL MERCHANTS
No. 82, 4th
No. 208, Pi
Color
Telephone:

Froga
ading Co.
& COMMISSION AGENTS
Cross Street, ince Street,
nbo-11.
324092

Page 254
அதிசிறந்த ரக
கைத்தறி புடவைகளின்
உற்பத்தியாளரும்
மற்றும் மொத்த
சில்லறை விற்பனையாளரும்.
எனவே,
பட்டு வேட்டிகள்,
சேட்டிங் - சூட்டிங்
மற்றும் ஏனைய புடவைத
தெரிவு செய்யச் சிறந்த ஸ்
ஜி.எஸ். லிங்கத
13. * #4, ତl ||
யாழ்ப்

தினுசுகளையும்
தாபனம்.
தன் அன் கோ.
ாயகட்ைட வீசி.
LTSOMT D.

Page 255
WITH THE BEST COM
YO
IMPORTERS & EXPORTER
Dealers in Aluminium,
Cotton R
No. 40, D
Colom
Telephon
n-ബ
 

PLIMENTS FROM
S GENERAL MERCHANTS
Brass & Copperware and opes Etc,
am Street,
bo-12.
: 432407

Page 256
மக்கள் ே
கொமர்வு
உங்கள் முதலீ 1
 
 

சவையில்
1ல் வங்கி
டின் காப்பரண்
*
বিষ্কার
א
శి
iáBANK
l
IAL BANK
ய எங்கள் பலம்,

Page 257
WITH THE BEST
sz 下
************************** **************************** *.****șo
SRI JAYALU
No. 70, FRO
COLO
т. P:

COMPLIMENTS
> ©
- - - - ~~~~ ~~~~ ~~~~ ~~~~ ~~~~ ~~~~ ~~~~-------~~~~ ~~~~~*~~~~ ~
NT STREET,
BO °
.
436306.

Page 258
WITH
THE
\
尔
(
AMGO
No. 51, D

IMENTS
FROM
IMPEX
sam Street, abo-12.
LSqSqSqqqSqSqSqSqSkkSkSSLLLTLLLLSSSLLLSLkLkLkSkLkLSSSLLSSSBSCSBS

Page 259
Lanka Rakshane Converts
A CoM FORTABLE PRO
THROUGH SCHOOL
WITH NO FIN AN
T - || S | S | N VÄV I ATT EVERY
VV S H FOR TH
T H E SRI LA N K A INSURAN (
NOW MARKS THIS
W | T H I TS ʻʻ M 1 N I
RA KSH ANA INSU
Sri Lanka lnsurance
RA RISH AN A MÍ A N D I RAYA. 2, W AUX HA LIL STREET . COLOMBO - 02.
EL: 3255 | - ) + 5 S 30 ! - 4
பிராந்திய அலுவலக
வரையறு இலங்கைக் காப்புறு ஆஸ்பத்
ump

Your Dream into Reality
BLEM - FREE CAREER
AND UNIVERSETY CAL SET.BACKS.
CARING PARENT WOULD ER CHILDREN.
– E CORPORATIC}N LIMITED
VVESH COME TRUE
MUTHU " LAMA
RANCE SCHE ME
Corporation Limited,
tD
க்கப்பட்ட திக் கூட்டுத்தாபனம் திரி வீதி,
JFT 6991 lid.

Page 260
WITH THE
BEST COMPLIMENTS FROM
SS JY EL
IMPORTERS & SUPPLIERS No. 20. Recla
Colon
Tel:

6CETEREéCAELS |
OF ELECTRICAL GOODS mation Road,
hbo-1 1.
}35760

Page 261
எமது வாழ்த்துக்கள்
பிளாஸ்ரிக், அலுமினியம்,
பென்சி குட்ஸ் மற்றும் பொருட்கள்
ராஜ விற்பை
3, ஸ்ரான
யாழ்ப்

]ன நிலையம்
ர்லி வீதி,
பானம்,

Page 262
நூற்றாண்டு கண்ட
யாழ். இந்துக் கல்லூரி
சிறப்புற வாழ்த்துகின்றோம்
s
சிறி விக்னேஸ்
இல; 148,
ᏧᏁ ᎧlᎲ
கிளை
 

Z
) TIT களஞ்சியம்
கண்டி வீதி,
கச்சேரி
ன்முக வர்த்தகம் ச்சுனா சாலை
லி வீதி,)
பாணம்.

Page 263
யாழ். மாவட்ட
* லிவர் பிறதேர்ஸ் உற்ப
* ஸ்வதேசிய தொழிலக
* லங்கா மில்க்வுட் ( C.
லக்ஸ்பிறே பா
மற்றும் பல நுகர்ச்சிட்
மொதத
விநியோக
விற்பனை
9 ܫܝ வர்த்தகதில்
வட பிராந்திய
மொத்த விற்ப
அரஸ்கோ கட்டி
முட்டை, இறைச்
3. அரஸ்கோ
பிரதேச கிளைகள் -
unji II 6) at ti) -ofit
நல்லூர் 8j፫6ቕ!
ዖማe w
FSB to st til (b5

ததிற்கான -
த்திப் பொருட்கள்
சோப் வகைகள்
W, E ) நிறுவனத்தின்
ல்மாவகைகள்
பொருட்களுக்குமான
- N - சலலறை
ஸ்தர்சள்
ணைக்களம்
யாழ்ப்பாணம்.
னை நிலையம்
டம் , அரியாலை
சிக் கோழிகளுக்கு
அரியாலை.
சுண்டிக்களி
fTas tr( மானிப்பாய் * ב-5
த, கதுறை வல்வெட்டித்துறை
கச்சேரி

Page 264

பாரதி பதிப்பகம்
கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.

Page 265
T
நரறாவத/ஆண்டுநிை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லு
எமது இனிய
* Lorra
* அலுவ
* பதிப்பகங்க
ஆகியவற்றைப் (
s6m)s Js
பல் பொருள்
293, மானிப்பாய் வி

றவைக் கொண்டாடும்
ரிக்கும் அதன் சமூகத்திற்கும்
வாழ்த்துக்கள்
எவர்களுக்கான
அப்பியாசக் கொப்பிகள், ஏனைய
பாடசாலை உபகரணங்கள்
லகங்களுக்கான
காகிதாதிகள், உபகரணங்கள்
ளுக்குத் தேவையான
காகிகாகிகள், அச்சு மை வகைகள்
/2 و
பெற்றுக்கொள்ள
அன் கோ ா வாணிபம்
ரீதி, யாழ்ப்பாணம்.

Page 266
LSLSLSL N
PEOPLE'S BANK, T MILLIONS WITH TH OF 334 BRANCHES
A VARIETY OF SAVINC
INCLUDING THE DEVEL
DEPOSIT SCHEME
* SAWINGS ACCOUNT * MNORS SAWNGS ACC * FIXED DEPOST ACC * NWESTMENT SAWINGS * STUDENTS SAVINGS * NEGOTIABLE SAWINGS * WANT A WASANA A ( * SEN 0 RC TIZENS P * LUCKY TILLS FOR LI
LON SCHEMES
* SELF DEVELOPMENT
* DEVELOPMENT LOANS, * MANY MORE FACLI
1PEOPs, ES By THE PULSE OF TE
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་སྔགས་སྔ་ལྔཛིན་སྔགས་སྔ་
PRINTED BY: UINE A.

N
HE BANKERS TO THE |E LARGEST NETWORK IN SRI LANKA OFFERS
GS AND LOANS SCHEME
OPED SAVINGS SCHEMES.
S
OUNT
OUNT
; ACCOUNT
ACCOUNT
ACCOUNT
COUNT GRMAGE ACCOUNT TTLE ONES
10ANS CO-OP DEVELOPMENT LOANS "ES.
19\K.
HE PEOPLE
ལྔ་ལྔ་ལྔ་ལྔ་ལྔགས་ལྔ་ལྔ་ལྔཛིན་
N
:Ts (PvT) LTD. TEL: 33 0195.