கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலையமுதம்: அன்பு அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டு விழா மலர் 2004

Page 1


Page 2
We do't claim to be u.
AYINGARA
Best Quality. F
GETT
* No Connection Charge * No Monthly Fees * Prepaid Account * Optional Itemized Billi * Clear and Quickest Con * 4-6 Digit access from L * Mobile Phone Access
* View your itemized bill * Keep track of when an
தெளிவான தொடர்புகளுக்கு
HNTERNATIO AT LOWEST AF FOI
FASTEST WAY TO CONNECT TO Y call us now to set
on OBOO 6
AYINCARAN Unit 19, Riverside Business Park, Lyc Web. www.ayngarian.com/telecom/
 
 
 

Kabel Owe but we arte SecoKd to KOKel!
Best Price. Best Service.
YOUR
REGISTRATION
ng nnections
andlines
ః
s online 8 8 --88 d whom you call online
டன் இப்பொழுது முதல் ரவிகொம்
DNAL CALLS
RDABLE PRICES
YOUR FAMLY & FRENDS ABROAD
up your account
*53637。
TELEcon in Road, Wimbledon, SW 192RL, UK. E-Mail telecom (ODayngaran.com

Page 3
இ
கலைஞானிதன் 3 பீ.எச்.அப்துல் ஹமீத் அலி
31
07
2004
சனிக்கிழமை
DT6O)6)
FARFIE
8Ꭰ 6ᎠèᏏ ;
36,081.
 
 

அன்பு அறிவிப்பாளர்
ர்களுக்கு பாராட்டு T
LD HALL CROYDON UK
த் தமிழ் கலையகம்
பிரித்தானியா

Page 4


Page 5
மூத்த ஒலி
ஈழத்து மெல்லின
பீ.எச்.அப்துல் ஹ
அறிவுப்புத்துை
அமரர் விவித
எஸ்.கே.பர
அவர்களுக்
3FLDTi'u
 

பீழ்ச் சங்கம் ம்புக் க சங்க நூலகத்திற்கு
് . 'ഖി
:0ர். அப்துல் ஜேமீத். அவர்கள் நன்கொடையாக அளித்தது
శ్రీj.t.S.జి?E
*====司、
Sபரப்பாளர்
)சயின் நதிமூலம்
3மீத் அவர்களின்
றை வழிகாட்டி
கலாவினோதன்
ரராஜசிங்கம்
கு இம்மலர்

Page 6

毅
تينية
7ܬܐ ܕܐܝܪܢ ܝܵܬܹܢ̣
ܬܐ܁ܬܐ

Page 7
அன்புத் தமிழ் நெஞ்சங்களே வணக்கம்! எங்கள் வாழ்கையோடு ஒன்றித்துவிட்ட வானொ வானொலியில் வாய்ப்புத்தேடி அலைந்தவர்கள் கதவைத்தட்டித் தத்தெடுத்துக் கொண்டது.
வானலையில் படைக்கும் கலை காற்றோடு க களை மக்கள் அவ்வளவாக மனதில் நிலை நிறுத்தி ை நிலவியுள்ளது.
அந்தக் கருத்தைப் பொய்யாக்கி வானலை நிலையான இடத்தைப்பிடித்து உலகத் தமிழ் ஒலிபர எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஒலிபரப்புத்துறையில் ஈடுபடக்கிடைத்த தமிழைப் பிழையின்றிப் பேச வேண்டும். லகர, ளகர, உச்சரிப்பில் தனித்துவமாக நிலைநாட்டுபவர். ஆற்ற திறமையுடையவர்களை அவர்கள் சார்ந்த துறையில் தட் தமிழ் சேவை ஒலிபரப்பிலே பல புதுமைகளை நிலை ர சில நிகழ்ச்சிகளை வர்த்தக சேவையிலும் நிகழ்த்தி ச கலை, இலக்கியம், நாடகம் என எல்லாத்து துறையில் பல புதிய முகங்களை வானலை வழியாக
இன்று உலகெங்கும் வாழும் தமிழ்மக்க நேசத்துக்குரியவராகவும் விளங்கும் உங்கள் அன்பு நிகழ்ச்சியாக இலங்கை வானொலியில் ஆரம்பித்ததுதா? உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார். இந்தப்பாட்டுக் கொழும்பு நகரத்திலே ஒரு காலகட்டத்தில் ஓரிரு தமிழ்ட் இருந்தார்கள்.
பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி பல இசைக்குழுக்க உருவாகவும் வழிவகுத்தது. இன்று தொழில் நிலைக்க துணை செய்தது.
இன்று தென்னிந்தியாவிலே ராஜ் தொலைக்கா திரைப்படப் பாடகர்களாக மாறி வருவதை அவதானிக்க கார்த்திக், மதுமிதா, முக்கேஸ் என திரைப்பட ஒளிபரப்பாளர்.
வானொலி, தொலைக்காட்சி என்கின்ற இரு ஊ தொண்டாற்றும் தமிழ் கலைஞர் கலைஞானிதன் உ அவர்களைக் கெளரவிக்கக் கிடைத்த வாய்ப்பினை உ எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அன் எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்
எஸ்.கே. ராஜென் - சுந்தரம் சிறிஸ்கந்தராஜ இயக்குனர்கள் உலகத் தமிழ்க் கலையகம்
பிரித்தானியா

லிக் கலையின் நாயகன் ஒருவரின் பாராட்டுவிழா, மத்தியில், இவரை சின்னவயதில் வாய்ப்பு வந்து வாசல்
லந்து சென்றுவிடும், அதனால், வானலைக் கலைஞர் )வத்திருக்க மாட்டார்கள் என்ற கருத்தும் கலையுலகில்
5ளில் படைத்த கலைகளால் மக்கள் மனங்களில் பாளராக உலா வரும் ஒப்பற்ற கலைஞருக்கு விழா
நாள் முதல் தமிழுக்குப் பணி செய்யும் ஒருவர். ழகர, னகர, ணகர பேதங்களை எல்லாம் தன் தமிழ் லுடையவர்களை அரங்கேற்றிப் பெருமைப்படுத்துபவர். டிக் கொடுப்பவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் நாட்டிக் கொண்டவர். தேசிய சேவையில் ஒலிபரப்பாகிய ாதனை நிகழ்த்தியிருக்கின்றார். துறைகளிலும் ஈடுபாடு கொண்டவரான இவர் அந்தத் வெளிக் கொணர்ந்தவர். 5ள் அனைவரும் அறிந்தவராகவும், அவர்களின் அறிவிப்பாளர் அவர்கள் வேடிக்கை வினோத இசை ன் பாட்டுக்குப் பாட்டு. இதன் மூலமாகவே இவர் இன்று குப்பாட்டு நிகழ்த்தியுள்ள சாதனைகள் பல. குறிப்பாக பாடகர்களும் ஒரு சில தமிழ் இசைக்கலைஞர்களுமே
5ள் தோன்றவும், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பலர் கலைஞர்களாக அவர்கள் இசைத்துறையில் வலம் வர
ட்சியில் ராஜகீதம் என்ற நிகழ்ச்சியில் பங்குபற்றுவோர்
முடிகின்றது. ப் பின்னணிப் பாடகர்களின் பட்டியலை உயர்த்திவரும்
டகங்களிலும் ஒரே நேரத்தில் பணி செய்து தமிழுக்குத் ங்கள் அன்பு அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் லகத் தமிழ் கலையகம் பெருமையாகக் கருதுகின்றது. பு அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு றோம்.

Page 8
அந்தக் காலத்தில் எங்கள் வானொலியில் சிறுவர் மலர் என்ற குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பாகி வந்தது. அப்போ தெல்லாம் ஒலியிழை (டேப்) புழக்கத்தில் வராத காலம் என்பதால் சிறுவர் மலர் நிகழ்ச்சிகூட நேரடி ஒலிபரப்பில் தான் வரும். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஒவ்வொரு வாரமும் இரண்டு மருமக்கள் (சிறுவர்கள்) அனுமதிக்கப்படுவார்கள். அப்படித்தான் என் பள்ளியிலிருந்து நானும் இன்னொரு சிறுவனும் சென்றிருந்தோம். அப்போது எனக்குப் பத்து வயது இருக்கும். சிறுவர் மலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிக் கொண் டிருந்த ஒரு தொடர் நாடகத்தில் நடிக்க வேண்டிய ஒரு சிறுவன் வரவில்லை. நேரடி ஒலிபரப்பு என்பதால் பார்வையாளராக வந்திருந்த எங்கள் இருவரையும் அவசரமாகப் பரீட்சித்துப் பார்த்ததில் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதன்பின் தொடர்ந்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
அந்தக் காலகட்டத்தில் அறிவிப்பாளர் என்பது மிக உயர்ந்த பதவியாக மதிக்கப்பட்டு வந்தது. மதிப்பிற்குரிய மயில்வாகனம் போன்றவர்கள் அறிவிப்பாளராக இருந்த காலம் அது. நான் பள்ளிப் படிப்பை முடித்துப் பல்கலைக்கழகம் நுழையும் தறுவாயில் என் மீது அன்பு கொண்ட அதிகாரி ஒருவர் என்னை அறிவிப்பாளருக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ள, விண்ணப்பித்ததும் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப் பாளராகவும் நான் தேர்வு பெற்றேன். வானொலி வரலாற்றிலேயே மிக இளம் வயதில் அதாவது பதினெட்டு வயதிலேயே அறிவிப்பாளராகத் தேர்வு பெற்றவன் நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சொன்னால் சிரிப்பீர்கள். நான் அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு தான் அப்போது வானொலிக்குப் போவேன்.
MIT
76, Tooting LOndOn SV Te: O2O 87 Fax: O2O 8
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
蔓激繳
தமிழ் அறிவிப்புத் துறையின் லைமகனே அன்பு அறிவிப்பாளர்
அப்துல் ஹமீத் அவர்களே! ளுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்!
ls Palace - Mithus Jewellery க எங்கும் வாங்கலாம் தானே? அப்படியிருக்கும் போது ஏன்
Diamonds Place, Mithus ற்றி அதிகமாக மக்கள் பேசிக் கொள்கின்றார்களே ஏன்?
rigsgit 6T6ialsTib Diamonds Place. us Jewelley நகைகளை வாங்கிப் வித்து பயனடைந்துள்ளார்கள்.
ஒ. உங்களுக்கும் amonds Place, Mithus Jewelley றித் தெரியுமா? அப்படின்னா இன்றைக்கு அங்கேயே என்ன கூட்டிட்டுப் போங்களேன்.
AMONDS PLACE
HUS JEWELLEY
High Street, 22-324, London Road,
W17 ORN. Croydon CRO 2TJ 767 5333 Tel: O20 8683 1756 767 5814 Fax: O2O 8683 1792
Open 7 Days a Week
Հ. ՀՀ

Page 9
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
ஈழத்தின் தமிழ் ஒலிபரப்பு வரலாறு என்பது அமரர் ே அவர்களோடுதான் முழுமையாக ஆரம்பமானதாகக் கூறப்ப(
இந்த வரலாற்றில் எத்தனையோ ஒலிபரப்ப பெறுகின்றார்கள். இலங்கை வானொலி என்கின்ற ஒலிபர தனது சேவையை ஆரம்பித்த காலகட்டம் மிகவும் பொன்னா
அந்தக் காலம் முதல் இப்பொழுது வரை இந்த வளர்ச்சியடைந்து வருகின்றது. வானலையில் கலை படை பலர் வானொலி நேயர்களால் சிறந்த கலைஞர்கள காணப்பட்டார்கள். அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.
இப்படியாக நேயர்கள் வழங்கிய வரவேற்பு அந்த ஒ அவர்கள் சார்ந்த துறையில் நேர்த்தியாக, நேர்மையா செயல்பட வைத்தது.
அவ்வாறு அவர்கள் செயற்பட்டதினால் மக் நிலைபெற்றார்கள், வானொலிக் கலைஞர்கள் என அங்கீகார
வானொலி தமிழ் ஒலிபரப்பில் எதுவும் பேசலாம், எ என்ற தத்துவம் அன்று இருந்ததில்லை. வானெ அறிவிப்பாளராகப் பணிசெய்யத் தெரிவு செய்யப்படுகின்ற பல்வேறு விடயங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்கே குரல்வளம் மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை அன்று !
ஒலிபரப்பாளர்கள் எப்பொழுதும் நல்ல தமிழ் பே தமிழ் என்றதும் பயந்துவிட வேண்டியதில்லை. கடினமாகத் த என்பதில்லை. இலகு தமிழை, எளிமையான தமிழை பேசவேண்டும். நாம் நூல்களில், பத்திரிகைகளில் நல்ல தம அந்தத் தமிழை ஒலிபரப்பாளர்கள் வானலைக்கு எடுத் பிழையின்றிப் பேசவேண்டும். சுருதியோடு பேசவேண்டும்.
ஒரு விடயத்தை அறிவிப்பதற்குத் தயாராவதற்கு விடயத்தை அறிவிப்புக்கு உரிய முறையில் வடிவமைத்துக் ே சொல்வதை எப்பொழுதும் சுவைபடச் சொல்ல வேண்டும்.
ஒலிபரப்புக்கூடத்திலே பணிபுரியும் ஓர் அறிவிப்பாளர் நிலையைப் பெறுகின்றார். ஆகவே, அந்த ஆ பொறுப்புணர்வோடு பணியாற்ற வேண்டும். ஒரே நேர ஒலிபரப்பைப் பல்லாயிரக்கணக்கானோர் கேட்டுக்ெ அவர்களில் எல்லாவிதமான இரசனையுடையவர்களும் இருப் இருப்பார்கள், படித்த கல்விமான்கள் இருப்பார்கள். அவர்க கேட்பதன் மூலம் பயன்பெற வேண்டும். எந்தத் தரப்பின நிறுத்திவிடும் அளவுக்குச் சென்றுவிடக் கூடாது. அ6

ஹமீத் - பாராட்டு விழா
சா. சிவபாதசுந்தரம் டுகின்றது.
ாளர்கள் அங்கம் ப்புக் கலைக்கூடம் ன காலம்.
ஒலிபரப்புத்துறை க்கும் கலைஞர்கள் ாக அடையாளம்
லிபரப்பாளர்களை, க, உற்சாகமாகச்
கள் மனங்களில் ம் பெற்றார்கள்.
ாப்படியும் பேசலாம் ாலியில் ஒருவர் ார் என்றால், அவர் வண்டும். தனியே இருக்கவில்லை.
சவேண்டும். நல்ல மிழ் பேசவேண்டும் நல்ல முறையில் ழ்ெ படிக்கின்றோம். 3துவர வேண்டும்.
) முன்னர் அந்த கொள்ள வேண்டும்.
ஓர் ஆசிரியர் என்ற சிரியர் எவ்வளவு ாத்தில் வானொலி காண்டிருப்பார்கள். பார்கள். பாமரர்கள் ள் வானொலியைக் ரும் வானொலியை ப்வாறு நிகழாமல்
என் முதல் DifUIIGDGöGifUI மூத்த ஒலிபரப்பாளர் சோதரர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்
எஸ்.கே. ராஜென்

Page 10
பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியின் மூலம் மட்டும் என்னை இனங்காண்பதை நான் விரும்ப வில்லை. இது என்னுடைய தாழ்மையான கருத்து. க.பொ.த. உயர்தர மாணவர் களுக்காக நட்சத்திர அறிவுக் களஞ்சியம், பரராசசிங்கம் அவர்கள் நடத்திய இலக்கிய தரத்தினைக் கொண்ட இதய ரஞ்சனி என்பன அறிவு பூர்வமான நிகழ்ச்சிகளாக இருந்தன. ஆனால் குளியலறை சங்கீத ஞானமுடையவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்க
வேண்டும் என்ற நோக்குடைய நிகழ்ச்சியாகவே பாட்டுக்குப் பாட்டினை ஆரம்பித்தோம். இந்நிகழ்ச்சி மூலம்
எத்தனையோ கலைஞர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்கள். புதிய இசை யமைப்பாளர்கள் உருவானார்கள். அவர் களுக்கு இரசிகர்கள் உருவானார்கள். இதற்கு அடித்தளம் அமைத்தது பாட்டுக்குப் பாட்டு. அதைப் பலர் மறந்து விட்டனர். இந் நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த விளம்பர தாரர்களுக்கே நன்றி சொல்ல வேண்டும்.
இப்போது இன்னுமொரு பரம்பரை வந்து கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு என்னைத் தெரியாது. தெரிந்தது பாட்டுக்குப் பாட்டு மட்டுமே. இப்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி செய்ய நேரமோ அவகாசமோ இல்லை. பாட்டுக்குப் பாட்டு மட்டுந்தான் என்னை இனங்காண வைக்கிறது. அது தவிர்க்கமுடியாத ஒன்று.
60
R
நாம் தெ பிரித்தானியால்
அரசியல்
C
LDIT600T6) II திருமண
լ Որ நிர
சிறிலங்கா பிர6 கழிக்கும் இரண
Refug 1.(
Tel: 0
 
 

G55.56.
தமிழுக்கும் கலைக்கும் ரியாற்றும் பீ.எச். அப்துல் ஹமீத்
அவர்களது சேவை தொடர எமது இனிய வாழ்த்துக்கள்!
International
efugees Organisation
ரிந்திருப்பவை சில! தெரியாதிருப்பவை பல! வில் நிரந்தர வசிப்பிட அனுமதி பெறுவது எப்படி? விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது எவ்வாறு? மேன்முறையீடுகள் செய்வது எப்படி? fகள் தமது விசாக்களை நீடிப்பது எவ்வாறு? விண்ணப்பங்கள் மேற்கொள்வது எப்படி? வ போன்ற உங்களின் பல கேள்விகளுக்கு விடை, ஆலோசனை கிடைக்குமிடம். வரவு ஆணையாளர் அலுவலகத்தினால் பூலோசனை வழங்க தகுதி வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்ட தமிழர் நிறுவனம் 10 வருடங்கள் சட்ட ரீதியாக, 14 வருடங்கள் சட்டவிரோதமாக, ரித்தானியாவில் வாழ்ந்துவிட்டீர்களா? ந்தர வதிவிட அனுமதி பெறுவது பற்றி
ஏன் இன்னும் யோசிக்கவில்லை? ஜைகள் வேலை செய்துகொண்டே விடுமுறையைக் ண்டு ஆண்டுகால விசா பெறும் ஆலோசனைகள்!
OISC
International
ees Organisation
83, Garratt Lane, Tooting,
LOndOn SW17 OLN.
208682 94.80, 0208682 4494
Fax: 020 8682 9922

Page 11
அன்பு அறிவிப்பாளர் 6. அப்துல் லிபரப்பை நடத்திச் செல்ல வேண்டும். இதிலேதான் ஓர் லிபரப்பாளரின் திறமையும், கடமையும் வெற்றியும் தங்கியுள்ளது.
ஒலிபரப்புக் கூடத்துக்குள்ளிருந்து வானலையில் நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் ஒலிபரப்பாளருக்கு எவர் கேட்கின்றார், கேட்கவில்லை என்பது தெரியவராதுதான். ஆனால், அந்த ஒலிபரப்பாளர் நடாத்தும் நிகழ்ச்சியில் அவர் கொண்டிருக்கும் ஈடுபாடு என்பது, நிகழ்ச்சிகளைக் கேட்கும் நேயர்களின் வீதத்தைக் கணிப்பீடு செய்ய உதவும். அந்தக் கணிப்பீடு, பின்னர் வரும் நேயர் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகப் புலப்படும். நேயர்களின் கருத்துக்களுக்கு ஈடுகொடுத்து நிகழ்ச்சிகளை நடாத்திச் செல்வதிலேயே ஒலிபரப்பாளர்களின் தனித்துவம் தங்கியிருக்கின்றது.
முன்னர் ஒரு நிகழ்ச்சியை நடாத்திவிட்டு ஒருவாரம் காத்திருக்க வேண்டும் நேயர் கருத்துக்களை அறிய. ஆனால், இன்று அப்படியல்ல, தொலைமடல், தொலைபேசி மூலமாகவே நேயர்களின் அபிப்பிராயங்கள் நிகழ்ச்சி நிறைவு பெற்று மறுகணமே கிடைக்க ஆரம்பித்துவிடும்.
3 ΙΙ LI Lς.
பயன்படுத்திக்  ெக |ா ள் ஞ ம் இ ன்  ைற ய ஒலிபரப்பாளர்கள் இந்தத் துறையின் முன்னோடிகளையும், அ வ ர் க ளி ன் அனுபவங்க  ைளயும் எ ந் த ள வு க் கு த் த ம் வ ச ப் ப டு த் தி க் கொள்கின்றார்கள் என்பது
கேள்விக்குறி?
தமிழ் ஒலிபரப்புத் 垂山 60) D யி ன் மு ன் னே T டி யா ன வ ரா ன சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் இந்தத் துறையை எப்படி நேசித்தார்? எவ்வாறு அந்தத் துறையிலே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பதை இந்த மலரின் பக்கங்களில் பலர் படம்பிடித்திருக்கின்றார்கள்.
1970 களில் தான் எனக்கும் இவருக்குமிடையிலான நேரடிச் சந்திப்புக்கள் நிகழ்ந்தன. வல்வெட்டித்துறையில் இந்திரவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே கண்ணன் கோஷ்டியோடு நிகழ்ச்சியில் கலந்து
 
 
 

55-6]
கொண்டேன். அமரர் மேஜர் சுந்தரராஜன் அவர்களுடன் மேடைக்கு வந்தார். ஒலிவாங்கியை அவரிடம் கையளித்தேன். நன்றி ராஜென் எனக்கூறி என்னைத் திடுக்கிட வைத்தார். அன்று அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் முதன்முதலாக 'பாட்டுக்குப் பாட்டு’, ‘ஏழுகேள்விகள் நிகழ்ச்சிகளை நடாத்த வருகை தந்தபோது சந்திப்பு. அமரர் நித்தி அவர்களை அறிமுகம் செய்துவைத்தேன். அவரே முழு ஒலிப்பதிவுகளையும் செய்து கொடுத்தார். வாரம்தோறும் நித்தி அவர்களின் பெயரை வானொலியில் அறிவித்திருந்தார்.
80களில் இலங்கை வானொலிக்கு பகுதிநேர அறிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த வேளையில், ஒருமுறை வானொலி நிலையத்தில் சந்திப்பு, வாழ்த்துக் கூறினார். எனக்கு நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வரவில்லை என்றேன். உடனே பணிப்பாளரை (திருமதி. பொன்மணி குலசிங்கம் அவர்கள்) பார்க்கும்படி கூறினார். இப்படிச் சந்திப்புக்கள் தொடர்ந்தன. 1984ல் பாரீஸ் வந்ததின் பின்னர் நான் கடிதம் மட்டும் எழுதிக் கொண்டேன். 1988ல்  ெத ா  ைல பே சி யி ல் உரையாடிக் கொண்டேன். அ ப் பொழுது தா ன் " வா ரு ங் க ளே ன பாரிசுக்கு ஒரு நி க ழ் ச் சி  ைய ந ட |ா த் தி ச் செ ல் ல ல |ா ம் ” என்றேன். “நீங்கள் அ  ைழ த் த ர ல் வருகின்றேன்” என்றார். இந்த உரையாடலின் பின்னர் தொடர்ந்தது தான் ஐரோப்பிய கலைப்பயணம். 1988ல் தனியாகப் பாரீசுக்கு வருகைதந்து இரண்டு நாள் நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டவர், அடுத்த ஆண்டில் இன்னும் L6) கலைஞர்களை அழைத்துவர விரும்புகின்றேன் என்றார். அத்தனை இரசிகர்களும் அமோக கரகோசம் செய்தனர். அதன் பின்னர் தான் என்னிடமே பேசிக்கொண்டார். 1989ல் இசை - நாடகக் கலைஞர் குழுவே பயணம் புரிந்தது. ஆண்டுதோறும் பயணம் தொடர்ந்தது.
இந்தப் பயணங்களின் போது அவருடன் சேர்ந்து மணிக்கணக்காக உடன் இருந்தேன். அந்த நேரங்களில் அவரிடமிருந்து அறிந்து கொண்டவைகள் Լ 167). ஒலிபரப்பாளர்கள், கலைஞர்கள், பாடகர்கள் எனப் பலரது விபரங்கள் தெரிந்துகொண்டேன்.
9.

Page 12
இந்திய சுற்றுலா பிரகடனப் படுத்தப்பட்டு அவ்வாண்டினை சிறப்பிக்கும் வகையில் தைப்பொங்கல் தினத்தன்று இசைவிழா அங்கு ஏற்பாடாகி இருக்கிறது என்று உத்தியோகபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நான் அங்கு சென்றேன்.
ஐந்தரைக்கோடி தமிழ் மக்கள் வாழும் தமிழ் நாட்டிலே நிகழ்ச்சி நடத்துவதற்கு இலங்கையிலிருந்து ஒரு அறிவிப்பாளனை அழைக்கின்றார்களே என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் ஒளிப்பேழையில் பார்த்த முகங்கள் கொஞ்சம். நான் அங்கு பார்த்த முகங்கள் ஏராளம், 1940களில் இருந்து 90வரை பல வகைகளிலும் பங்களிப்புச் செய்த கலைஞர் குழாமே அங்கு திரண்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிக்காக முதல்நாள் இரவுதான் அங்கு போய்ச் சேர்ந்தேன். யார் யார் பங்குபற்றப் போகிறார்கள் என்ற பூரண விளக்கமும் எனக்கு அங்கு இல்லை. அவர்களைப் பற்றிய தகவல்களும் என் கைவசம் இல்லை. மேடையில் ஏற்றிவிட்டார்கள். அந்நிகழ்ச்சி LOT60)6) ஆறுமணிக்கு ஆரம்பமாகி அடுத்தநாள் அதிகாலை 1-1/2 மணிக்கு முடிவடைந்தது. பிறகு அந்த ஒளிப்பேழை உலகெங்கும் வெளியிடப்படப் போகிறது என்பதைக் கேள்விப் பட்டதுடன் சந்தோசம்
அடைந்தேன். அதில் 676ö160|60)LU அறிவிப்பையும் சேர்த்துத்தான் வெளியிடப் போகிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு அவர்களுடன் நான்
தொலைபேசியில் தொடர்புகொண்டு இதை யாராவது பொறுமையுடன் பார்ப்பார்களா என நான் வாதம் செய்தேன். அதனை வழங்கிய என்னுடன் அன்பு கொண்ட தொழிலதிபர் வி.கே.ரி. பாலன் அவர்கள் அந்த ஒளியிழையில் பெறுமதி வாய்ந்ததாக இருக்கப்போவது நீங்கள்தான் என்றார். அவருடைய வாதம் எவ்வளவு சரியாக இருந்தது என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். நான் கனடாவுக்கு அழைக்கப்பட்டு எனக்கு அங்கே ஒரு பாராட்டு விழாவும் செய்தார்கள். அங்கே ஒவ்வொரு இல்லத்திலும் அதன் ஒரிஜினல் பிரதியை பொக்கிசம் போல் பாதுகாத்து வைத்திருந்தனர். அவர்கள் எல்லோரும் சொல்வதைக் கேட்ட பின்புதான் அதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அங்குதான் நான் அதனைப் பார்த்தேன். ஒரு புதுமனிதனாக இரசிகனாக இருந்து நான் என்னையே ரசித்தேன்.
TIME
இ
UTLOILIT6
6T
6ါLDII
TIMI
0208907
0094.
 
 

ந்தும் நெஞ்சங்கள்.
அன்பு அறிவிப்பாளர் எச். அப்துல் ஹமீத் அவர்களே! அன்பு நிறை வாழ்த்துக்கள்
TRAVEL & TOURS
லங்கை-இந்தியா-பிரித்தானியா ணம்-கொழும்பு-சென்னை-இலண்டன்
ங்கும் அலுவலகங்கள்
இயங்குகின்றன
னப்பயண ஏற்பாடுகளில் நீண்டகால அனுபவம் விமானச்சீட்டுக்களை
வழங்குவதில் துரிதம்
கெங்கும் பயணம் செய்ய உகந்த விமானப்பயண
ஏற்பாட்டாளர்கள்
E TRAVEL & TOURS
5969, 0208429.8333,020 8767 0000
112390 041, 0.091 44 8554298

Page 13
அன்பு அறிவிப்பாளர் பீ.எச். அப்துல்
ஒரு மேடையை எவ்வாறு கையாள்வது, கலைஞர்களை செய்வது, ஒரு நிகழ்ச்சியை எந்தவகையில் தொகுப்ட அவரிடமிருந்து படித்திருக்கின்றேன்.
ஒருமுறை பாரீஸ் நகரத்திலே கலைஞர் ஒரு செய்கின்றபோது அந்தக் கலைஞரின் பெயரை மட்டும் அழைத்தேன். நாடகம் நடித்துவிட்டு உடைமாற்றிக் கொண் வந்தார், என்னிடத்திலிருந்து ஒலிவாங்கியைப் பெற்றுக்ெ கலைஞரைப் பற்றிய ஓர் அறிமுகம் கொடுத்தார். இது எனது பதிந்து கொண்டது.
ஒலியமைப்பு, ஒலிப்பதிவுச் சாதனங்களை எல் லாவகமாகக் கையாள முடிகின்றது என்றால் அந்தப் பயிற் அவரே. முன்னர் எல்லாம் ஒலியமைப்புக் கருவிகளுடன் ஒலி நாம் அழைத்துக் கொள்வதுண்டு. ஆனால், இவர் ஐரோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதின் பின்னர் நாமே கையாளும் முறையைப் பயின்றுகொண்டோம்.
ஒலிபரப்பாளர் என்பவர் ஒலிவாங்கிக்கு மு எழுதியிருப்பதை வாசித்துவிட்டுச் செல்பவரா? ஓர் ஒலிபரப்ப வேண்டும் என்பதற்கு ஒரு பல்கலைக்கழகமாக விளங்கு மரியாதைக்குரிய மூத்த ஒலிபரப்பாளர் சகோதரர் பீ.எ அவர்கள்.
தமிழ் ஒலிபரப்புக்கள், கலைநிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதில் அவர் எடுக்கும் கவனம் கற்றுத் தந்திருக்கின்றன, கற்றுத் தருகின்றன.
அனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடம் அற்புத என்றென்றும் உறுதியாக நிலைபெறும் என்பதை நாம் அ அந்தவகையில் ஒலிபரப்புத் துறையில் பழுத்த அனுபவ அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களின் வழிகா தமிழ் ஒலிபரப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பெரு அமைந்திருக்கின்றது. அவரது பயிற்சி, அவர் வழங்கும் ஆ ஒலிபரப்புத் துறையை மென்மேலும் வளப்படுத்தும்.
எனது முதல் மரியாதைக்குரிய மூத்த ஒலிபரப்பாளரா பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா6 முயற்சிக்கு என்னோடு தோளோடு தோள்நின்று ஒத்துழைக் ழரீஸ்கந்தராஜா அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பாடுை எனது உளமார்ந்த நன்றி!
ஒலிபரப்பு, ஒளிபரப்புத் துறையிலே சோதரர் இன்னு புரிய வேண்டும். அத்துடன் அவர் உள்ளத்தில் குடிகெr ஒலிபரப்புச் சார்ந்த எண்ணங்கள் ஈடேற ઉ86) வாழ்த்திக்கொள்கின்றேன்.
அன்புடன்
சோதரன்,
எஸ்.கே. ராஜென்
 

எப்படி அறிமுகம் து இப்படிப் பல
நவரை அறிமுகம் ) கூறி மேடைக்கு ாடிருந்தவர் ஓடோடி காண்டார். அந்தக் மனதிலே படமாகப்
லாம் இப்பொழுது )சியைத் தந்தவரும் யெமைப்பாளரையும் "ப்பிய நாடுகளுக்கு அவற்றையெல்லாம்
ன்னால் இருந்து ாளர் எப்படி இருக்க பவர் எனது முதல் ச். அப்துல் ஹமீத்
நேர்த்தியாக பல விடயங்களைக்
மானது. அனுபவம் றிந்திருக்கின்றோம். ம் கொண்ட அன்பு ட்டல் உலகெங்கும் நம் வரப்பிரசாதமாக லோசனைகள் தமிழ்
ான அன்புச் சோதரர் வை நடாத்த எடுத்த கும் நண்பர் சுந்தரம் டையவன். அவருக்கு
ம் பல சாதனைகள் ாண்டிருக்கும் தமிழ் பண்டும் என்றும்

Page 14
சிங்கப்பூரில் எனக்கு ரசிகர்கள் இருப்பார்கள் என்று எனக்கு எதிர்பார்க்க முடியாது. அதனால் இரண்டு மூன்று நாட்கள் அங்கு தங்க வேண்டியிருந்தது. கோயில்கள் அமைந்திருக்கம் அந்தப் பாதையிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஊர்வாசிகள் நடந்து வந்து என்னை இனங்கண்டு எங்கள் கடைக்கு வாருங்கள், எங்கள் கடைக்கு வாருங்கள் என்று உபசரித்தார்கள். எப்படிச் சாத்தியமானது என்று பார்த்தால், 'மதுரா இசை விழா ஒலிப்பேழைதான். அப்படி நீங்கள் சொன்ன ஒலிப்பேழை ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்னொன்றைச் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். 92ம் ஆண்டு ஒலிப்பேழைதான் நீங்கள் பார்த்தது. 93ம் ஆண்டும் ஒரு விழா நடந்தது. அதைவிடப் பிரமாண்டமான விழா. ஐந்து மணிக்கு ஆரம்பித்து அடுத்தநாள் அதிகாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றது. இந்தியாவிலே அத்தனை கலைஞர்கள் ஒன்றுசேர்ந்த காட்சியை யாருமே பார்த்திருக்க முடியாது. தமிழ்ச் சினிமாவின் முதலாவது இசையழைப்பாளர் எஸ்.பீ. வெங்கட்ராமன் அவர்தான் முதல் பாடலைப் பாடினார். அதாவது அவரை ஒரு தள்ளும் நாற்காலியில் உட்காரவைத்து தூக்கிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். முதல் பாடல் அவர் பாடியது "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் றஹீம்" என்று ஆரம்பிக்கும் நபி நாயகமே என்ற பாட்டு. அந்தப் பாடல் முடிந்ததும் அடுத்த பாடல் என்ன என்று நினைக்கிறீர்கள்? “சின்னச் சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை" இப்படிப் பழமையையும் புதுமையும் அன்றைய தலைமுறையையும் இன்றைய தலை முறையையும் கலந்த அனுபவம் அது.
வீடுகள் 6T D6 அறிவி சே
6) TE மேற்ே
AI
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
தோறும் வானொலிக்கருகில் மை வரவேற்ற குரலுக்குரிய ப்பாளர் வேந்தனே வெற்றிகள் ர்த்திட வாழ்த்துகின்றோம்
கே ஒட்டோஸ்
னத் திருத்த வேலைகளை கொள்வதில் வல்லுனர்களாக லண்டனில் விளங்குவோர்
MOT SERVICING CLUTCHES BRAKES OVERHAULS CAR ELECTRICALS LLTYPES OF REPAIRS
E KAY AUTOS
Call: Vagan 48. Belfast Road London N1 6 6 UN Tel: 020 88 06 19 65 MOb: 079 56 30 60 54

Page 15
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
எதனை. எங்கே. எப்படி ஆரம்பிப்பது.?
சிந்திக்கும் மூளைக்கும், கைவிரல்களுக்கும் இ இடைவெளியைக்குறைப்பது எங்ங்ணம்.?
பேச்சுக்கலையும் எழுத்துக்கலையும் இருவேறு கரைச உண்மை. முடிந்தவரை நீந்துகிறேன்.
வாழ்வில் கிடைக்கக்கூடிய மிகப்பெரும் பாக்கியம்,
- நல்லமனிதர்களைச் சந்திப்பது.
பெறக்கூடிய மிகச்சிறந்த, சிக்கலான கல்வி,-மனிதர்கள்
எண்ணங்கள் சீராவதும் சீரழிவதும், நமது வாழ்வ மனிதர்களிடமிருந்து நம்முள் ஏற்படும் தாக்கங்களாலேயே என் நம்பிக்கை.
வாழ்வில் எனக்குக் கிடைத்த மூன்று பெரும் செல்வா
-கருவில் எனைச்சுமந்து நற்குண இயல்புகளை எனக் வளர்த்த அன்னை.
-அன்னையை இழந்த துயரத்தை ஈடுசெய்து என்6ை சுமந்து வரும் மனைவி.
 

6) T6060)6)
வெளியினில்
ஒரு
வழிப்போக்கன்.
பி.எச்.அப்துல் ஹமீத்
இடையில் உள்ள
5ள் என்பது மட்டும்
ளைப் படிப்பது.
வில் சம்பந்தப்படும் பது எனது திடமான
ங்கள்
குள் பதியம்போட்டு
எத் தன் நெஞ:சில்

Page 16
சுரதா போன்றவர்களும் நான் மேடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாங்கினைக் கண்டு கவிஞர் வைரமுத்துவிடம் சொன்னாராம். இவருக்கு ஒருவிழா எடுக்க வேண்டும் என்று. அதை நான் பெருமையாகச் சொல்ல வேண்டும். என்னைப் பற்றித் தலைக்கணத்தோடு சொல்வதல்ல. வைரமுத்து அதை என்னிடம் சொன்னபோது என் உடம்பெல்லாம் புல்லரித்தது. இப்படி அந்தத் தலைமுறையின் அன்பையும் பெறுமளவுக்கு இறைவன் வாய்ப்பினை வழங்கினான். அந்த வாய்ப்பு இலங்கை வானொலி மூலமாகக் கிடைத்தது. ஆகவே தான் வெளிநாடுகளிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தும்கூட இப்பொழுது உலக நாடுகள் அனைத்திலுமே எப்.எம். வானொலி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. பெரும் பாலான எப்.எம். வானொலி நிலையங்கள் என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தான் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அத்தனை இடங்களிலும் இருந்தும் அழைப்பு வந்தும் எனக்கு இந்த நாட்டை விட்டுப் போகவோ இலங்கை வானொலியை விட்டுச் செல்லவோ முடியாத ஒரு நிலை. நன்றி மறந்தவனாக இருக்கக் கூடாது என்பதால் இப்பொழுது ஏற்படும் சிறுமைத்தனங்களையும் பொறுத்துக் கொண்டு, தொழில் ரீதியான போட்டி பொறாமைகளையும் சகித்துக் கொண்டு தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றேன்.
14
a
直
DVD
5೧flu
CD u
அனைத்ை
sepdbf
162
S
 
 
 
 

штцp55іцfo Colръ(бъёғГ51856іт.....
துறையின் தலைமகனே 2த் துறையில் என்றும் துலங்கிட
வாழ்த்துகின்றோம்.
அலுவகத் தேவைக்குரிய „ა და „ვა არაა აუა . « - > - ! நிழல்ப்படங்கள் ஸ்ரூடியோவில்
திருமணம் பிறந்தநாள் பூப்புனிதநீராட்டு
ல் படப்பிடிப்புப்பிரதிகள் வழங்குவோர் பாட்டம் கலைவிழா அரங்கேற்றம்
தயும் தொழில் நுட்பரீதியில் வீடியோ படப்பிடிப்புச் செய்து தருவோர் ான நிழல் படப்பிடிப்புச் செய்வோர்
VERTON HIGH STREET SOUTH WIMBLEDON LONDON SW 19 1 AZ TEL: 020 8540 3251 b: www.tamilvisions.com

Page 17
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் -எனது வெற்றிகளையும்,புகழையும் தமக்கும் கிடைத்த
எனது முன்னேற்றத்துக்குத் துாண்டுகோலய் விள (திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போல, அமைவதும் இறைவன் கொடுத்த வரமே) அந்த வரிசையி முதலில் எழுத விழைகிறேன்.
பால்ய வயதிலிருந்து இன்றுவரை எனக்கமைந்த வரிசையில். புலம்பெயர்ந்த மண்ணிலே, ஈழத்துக்கலைஞரின் என்றும் முன்னுரிமை வழங்கி, அவர்களது கலைத்திறை அமைப்பதில், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணி: எஸ்.கே.ராஜென், எனது கலைவாழ்வில் மிக முக்கியமானவர்க
ஒலிபரப்புக்குடும்பத்துள் தன்னையும் இணைத்துக்ெ எனும் அவாவுடன், இலங்கையின் முதலாவது தனியார் வா நான் கணிக்கும், யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் மணிக்குரலைத் தொடர்ந்து, பெஸ்டோன் (BESTON ஆரம்பித்து,சுயம்புவாக ஒலிபரப்புத்துறையில் தன்னை வ6 எஸ்.கே.ராஜென். இத்துறையில் தனக்கு உந்துசக்தியாகவும், விளங்கும் ஒலிபரப்பாளர்களை, மதித்துப் போற்றும் ஒருபன முதன் முதலில் அவரது ஒலிபரப்புக்கூடத்தில் சந்தித்தேன். ந அறிவிப்பாளராகப் பணியாற்றக்கூடிய அனைத்துத் தகுதிகளு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விதிகளின்படி, பகுதிநேர அழைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள் கடமைக்கு வரக்க தலைநகர் பகுதியிலேயே வாழவேண்டிய வசதி இல்லான எதிர்பார்ப்பு காலந்தள்ளிப்போனது.
ஆனாலும், அது கைகூடிவரும் காலகட்டத்திலேதான் போர்மேகங்கள் சூழ்ந்தன. தாம் பிறந்த மண்ணையும், உற புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராக ராஜெனும் பய6
புதிய சூழலில், வருமானத்தை ஈட்டக்கடுமையாக வசதியாக வாழலாம் என்ற நிலையிலும்கூட, தன் பொன்னா தமிழுக்காகவும், தமிழ்வானொலிக்காகவும் அர்ப்பணித்த எஸ்.ே மண்ணிலிருந்து முதலாவது தமிழ் வானொலிநிகழ்ச்சி முன்னோடியாகத்திகழ்ந்தார். அந்நியமொழிக்கலாசாரத்தின் மத் தாய்மொழியை மெல்ல மெல்ல மறக்கவேண்டியிருந்த சூழ தமிழ்த் தாகத்தைத் தீர்த்து வைத்தது ராஜெனின் தமிழமுதம்
புலம்பெயர்ந்த மண்ணிலே சிலர், தென்னிந்தியத் திை வரவழைத்துக் கலைநிகழ்வுகளை நடத்திப் பெரும்லாபம் தரு நடத்திவந்த காலத்திலே, தாயகக்கலைஞரை வரவழைத்து வேண்டும், என்ற முனைப்புடன் 1988ம் ஆண்டு பாரிஸ் ம அழைத்துப் பெருவிழாக்கண்டார். ஒரு பானைச் சோற்றுக்கு என்பதுபோல தனியொரு கலைஞனுக்கு மக்கள் வழங்கிய பலகலைஞரை தாயகத்திலிருந்து வரவழைத்துக் கை களமமைக்கும் துணிவைக்கொடுத்தது. அந்த ஆரம்ப இனிமையானது. அடுத்தடுத்த ஆண்டுகளில் எத்தை கலைஞர்கள்.ஐரோப்பிய அரங்குகளில் கலைவிருந்துகளை அன்பையும் பாராட்டையும் பெற்றுப் பெருமையடைந்தார்கள் புலம்பெயர்ந்த மண்ணுக்கும் இடையில், ஒரு மாபெரும் கலைப் விளங்கினார். இந்தப் பயணத்தில் எத்தனையோ அவமானங்களையும், நன்றிமறந்த செயல்களையும், பொறுமை( பணியைத் தொடர்ந்த ராஜென், கடந்துபோன ஒன்றரை தசாப்த

ഇട്ട - Lijo ബipi
பேறாக நினைத்து,
ங்கும் நண்பர்கள். நல்ல நண்பர்கள் ல் ஒருவரைப்பற்றி
நல்ல நண்பர்கள் பங்களிப்புகளுக்கே, மகளுக்குக் களம் த்துவரும் சகோதரர் 5ளுள் ஒருவர்.
காள்ள வேண்டும் னொலிச்சேவையாய் லிருந்து இயங்கிய, E) சேவையினை ார்த்துக்கொண்டவர், வழிகாட்டிகளாகவும் ன்பாளராக, அவரை மது வானொலியில், ம் அவரிடமிருந்தும், அறிவிப்பாளர்கள் கூடிய எல்லைக்குள் மெயினால் அவரது
நமது மண்ணிலே
வுகளையும் பிரிந்து ணமானார்.
உழைத்தால்தான் ன பொழுதுகளைத் க. ராஜென், பாரிஸ் 60)u ஆரம்பித்த தியில் நம்மவர் தம் லிலே. அவர்களது
).
ரக்கலைஞர் பலரை ம் வியாபாரங்களை ப் பெருமைப்படுத்த ண்ணுக்கு என்னை ஒரு சோறு பதம் பேராதரவு, மேலும் )லநிகழ்வுகளுக்குக் ம்தான் எத்தனை 50T எத்தனையோ வழங்கி, எம்மவரது T. தாயகத்துக்கும், பாலமாகவே அவர்
சிரமங்களையும் யோடு தாங்கித் தன் ந காலத்துள் தனது
15

Page 18
ஏ.ஆர் ரகுமான்
ரகுமான் ஒரு அற்புதமான 23 வயது இளைஞன். உலக சாதனையாளராக அவர் உயர்ந்திருப்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. அவருடைய பலம் இறைவன்தான் என்று நான் சொல்வேன். ஏனென்றால் அவர் இறைபக்தி மிக்கவர். அவர் இசையமைக்கும் விதத்திலே ஒரு அதீதமான இறை ஈடுபாட்டை நான் அவதானித்தேன். இது பலருக்குத் தெரியாத விஷயம். நள்ளிரவில் அவரது வீட்டில் இருக்கும் கலையகத்துக் குள்ளே ஒரு பெரிய மெழுகுதிரி ஒன்று இருக்கிறது. கயைகத்தில் உள்ள விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு இருளில் இருந்துதான் அவர் மெட்டுக்களை உருவாக்குகிறார். இது அதிகாலை வரை தொடரும். அவரது பாடல்கள் உலக அரங்குவரை போய்விட்டது. S.S.S. நிகழ்ச்சியொன்றை தொலைக்காட்சி ஒன்றில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது பாரிஸ் நகரில் நடைபெறும் ஒரு பெசன் அணிவகுப்பிலே பின்னணியில் என்ன ஒலிக்கிறது எனப் பார்த்தால் 'ஒட்டகத்தைக்
கட்டிக்கோ' தமிழில் இந்த அந்தஸ்து யாருக்குமே கிடைக்கவில்லை. ரகுமான் திரையுலகிற்கு வருமுன் உலகளவிலே மற்றவர்களால் இனங்காணப்பட்டார். மற்றும்படி திறமையாகப் பாடக்கூடியவர். அதனால்தான் 96)(D60)LU இசை
நுணுக்கங்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் பொறுமையாக இருந்து இசையைப் புரிந்து பாடிக்கொடுக்கிறார். ി எளிமையானவர். வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கொண்டு இருப்பார். அவர் முதல் படத்தின் மூலம் தேசிய விருதினைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
பற்பல
LITTE
P JE
THORNT
TEL: PAX:
 

பாழ்த்தும் நெஞ்சங்கள். 壬柔
பாரெல்லாம் பறந்து சென்று
பாட்டுக்குப் பாட்டு நடாத்தி டகர் பலரை அடையாளம் கண்டு டத்துறைக்கு அறிமுகம் செய்யும்
அன்பு அறிவிப்பாளர்
அப்துல் ஹமீத் அவர்களே! ன்னும் உங்கள் சேவை தொடர னிதாய் நாமும் வாழ்த்துகிறோம்!
ថ្ងៃយ៉ាំង ប្លុកបាត្រា៣
பார்ப்போரை மயக்கிடும் பளிச்சிடும் தங்க நகைகள்
வடிவங்களில் வழங்குகின்றோம் க்கவும் வாங்கவும் வாருங்கள்
ATHMINIII WELLIERS
892, LONDON ROAD, ON HEATH, SURREY CR7 7PB
O2O 8665. 1111 O2O 8664 89.99

Page 19
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
கலைப்பயணங்களில் எனக்களித்து வந்த முக்கியத்துவமும், உயிருள்ளவரை மறக்கமுடியாதவை. இதோ அதன் சிகரமா விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்.
நான்கு தசாப்தகாலமாய்த் தொடரும் எனது கலைவாழ் சூட்டவேண்டும் எனக்காலம் காலமாய்க் காத்திருந்தவர் இன்று சுந்தரம் பூரீ அவர்களுடன் இணைந்து, புரவலர் பலரது மனமுள லண்டன் மாநகரிலே அதுவும் பெருமைக்குரிய 'பெயர் விழாவெடுக்கிறார்.
பாராட்டுவிழா என்றாலே, ஒய்ந்திருக்கும் காலத்திலே ச தாயம் எனும் கருத்துடைய நான், கடந்த சில ஆண்டுக வேண்டுகோளைத் தட்டிக்கழித்து வந்தேன். அவ்வா வேண்டுமெனில் அதனை ஒரு நுால் வெளியீட்டு நியாயப்படுத்தலாம் என்றும் சொல்லிவந்தேன். அவருக்கோ எனது ஒலிபரப்பு அனுபவங்களைத் திரட்டி ஒரு நூலாக ஏற்பாடுகளையும் செய்து தந்தார்.
ஆயினும் என்னசெய்ய இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சிக்கல்தான்,தடையாக நின்றது. சிந்தனையின்வேகத்துக்கு F விரல்களின் இயலாமை,
இச் சிக்கலிலிருந்து மீண்டு நானும் ஒரு எழுத் முயற்சிகளில் காலந்தான் கரைந்தோடிவிட்டது. ஆயினும் அந்த பயிற்சி, இந்தக்கட்டுரையை ஒரளவேனும் சீராக வடித்திட வ என்று நம்புகிறேன். இனி நிச்சயமாய் எழுதலாம். ஆனால் நுால்களைப்போல், சுயபுராணம் பாடாமலும், அந்தந்த வாழ்ந்தவர்கள் மட்டுமே படித்துப் பழையநினைவுகளை அை குறுகிய வட்டத்துள் சிக்கிவிடாமலும், வளரும் தலைமுறை ஒ வழிகாட்டி நுலாக அமையும் நூலொன்றை வடித்திடவேண்டு மேலோங்கியிருக்கிறது. துாண்டுகோலாய் விளங்கும் ராஜெனுக்
ஒரு சிறிய ஆலாபனை.
தமிழே தாய்த்தமிழே.
தமிழ்வெறியனாய் இருப்பது வேறு, தமிழை நேசிப்பது
நானும் ஒருகாலத்தில் தமிழ்வெறியனாக இருந்தவன் காலத்திலே கட்டாய பாடமாக்கப்பட்ட பெரும்பான்மை இனமெ புறக்கணித்தவன்தான். ஆனால் இன்னொரு மொழியைக் தாய்மொழிப்பற்று குறைந்து விடாது, மாறாக நமது அறிவும், நமது தகுதியும் அதிகரிக்கும் என்ற உண்மையை சிறிது புரிந்துகொண்டேன். தவிரவும் எனது தாய் எனக்குத் இன்னொருவனது தாயை நான் பேயாக நினைக்கலாமா? என்ற நான் என் தாயை நேசிப்பதுபோல்தானே அவனும் தன் என்பதை புரிந்து கொண்டபின்னர்தான், தாயை தமிழைநேசிப்பதற்கும் பழகிக்கொண்டேன். இந்தத் தெளிவு மனிதநேயம் மலரும். சரி தாய்மொழி என்றால் என்ன? பார்த்தேன். பெற்றோர் தமிழ்பேசுவோராக இருந்தால் மட்டும், தாய்மொழியாகிவிடுமா? முதல்உறவு, கருவிலே உருவான தெ எனவே அன்னையின் பாசமே முன்னிலை வகிக்கிறது. எண்ணங்களை ஒலிவடிவாக்கி உச்சரித்த முதல்மொழியும் நேசத்துக்கும் உரிய தாய்மொழி என்றாகிறது. அந்தவகையில் பெற்றோருக்குப் பிறந்த குழந்தை முதலில் உச்ச

முதல்மரியாதையும் க இந்தப் பாராட்டு
ழ்வுக்கு மணிமகுடம் று, அருமை நண்பர் வந்த பங்களிப்புடன், "பீல்ட் அரங்கிலே
ாமரம் வீசும் சம்பிரளாகவே ராஜெனின் 3. நடக்கத்தான் விழாவாக மாற்றி இரட்டிப்பு மகிழ்ச்சி, 5 வடித்திட சகல
ஸ் நான் குறிப்பிட்ட ஈடுகொடுக்கமுடியாத
நதாளனாக எடுத்த த முயற்சிகள் தந்த ழி வகுத்திருக்கிறது ) இதுவரை வந்த காலகட்டங்களிலே சபோட்டு இன்புறும் லிபரப்பாளர்களுக்கு ம் என்ற முனைப்பு 5கு நன்றி.
வேறு.
தான். கல்விகற்கும் ாழியைக் கற்காமல் கற்பதனால் நமது மற்றவர் மத்தியில் காலம் கடந்துதான் தாய். அதற்காக தெளிவும் பிறந்தது. தாயை நேசிப்பான் நேசிப்பதுபோல் இருந்தால் மட்டுமே என்று சிந்தித்துப் குழந்தைக்கும் அது ாப்புள்கொடி உறவு, அதுபோல எமது எமது பாசத்துக்கும் பார்த்தால் தமிழ்ப் ரிக்கப் பழகியது

Page 20
நான் கவிஞனல்ல. பாடல் ஆசிரியர் என்று இனம் காண்பதில் கூட எனக்கு சற்றுப் பயம். அதனால்தான் 'இறைதாசன் என்ற புனைபெயருக்குள் நுழைந்து இயங்கி வருகின்றேன். அன்னை பற்றிய பாடல்கள், காலைப்பொழுது பற்றிய UITL6086 எழுதியிருக்கின்றேன். 'அனிச்சமலர்' என்ற நாடகத்தையும் எழுதியிருக்கின்றேன். 97 நாட்கள் தொடர்ந்து ஒடிய "கோமாளிகள் என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கின்றேன். நல்லதொரு தொலைக்காட்சி நாடகத்தை இயக்கவேண்டும் 660 நினைத் திருக்கின்றேன். நண்பர் ராமதாஸ் அந்தச் சந்தர்ப்பத்தைத் தர மேஜர் சுந்தரராஜனை வைத்து குறுநாடகம் ஒன்றினை இயக்கினேன். திரையுலக நுணுக்கங்கள் பலவற்றை அனுபவம் மூலமாகப் பார்த்தும் தெரிந்தும் வைத்திருக்கின்றேன். அறிவுரை கூறும் அளவிற்கு நான் பெரிய ஆசான் அல்ல. இப்பொழுது பொழுது போக்கும் சாதனங்கள் ஏராளமாக இருக்கின்றன. கொஞ்ச நேரத்துக்குள்ளேயே ஒருவன் வானொலி கேட்கின்றான் என்றால் அதனை எப்படியும் ஆகர்ச்சிக்கக் கூடிய அளவு அதீத திறமையுடன் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும். வெறும் வாசிப்பாளர் நமக்குத் தேவை இல்லை. நிறைய விடயங்களைப் படித்து அவற்றைக் கிரகித்துத் தேவைப்படும் நேரத்தில் நேயர்களுக்கு வழங்குபவனாக இருக்க வேண்டும்.
ஒரு அறிவிப்பாளர் படைப்பாளனாகவும் திகழவேண்டும். ஒலிபரப்புத் துறையில் ஒவ்வொரு அம்சங்களையும் கற்றுணர்ந்த வனாகவும் இருக்க வேண்டும். சினிமா அறிவு மட்டுமன்றி உலக அறிவினையும் தெரிந்து நேயர்களுக்கு வழங்குபவனாகவும் இருத்தல் வேண்டும். இதுதான் நான் வளர்ந்து வரும் கலைஞர்களுக்குக் கூறும் அறிவுரை.
இலங்கை 6 ஆகவே அப்
உலகின் நெஞ்சங்களி பீ.எச்.அ
சிறி
வீடுக
6) TL6O)55
SRI
557 H
TEL FAX MOB||
18
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
வானொலியை அறியாதவர்கள் இல்லை. துல்ஹமீத்தை அறியாதவர்கள் இல்லை. ஒவ்வொரு மூலையிலும் வாழும் தமிழ் ல் குடியிருக்கும் ஒப்பற்ற ஒலிபரப்பாளர் ப்துல்ஹமீத் அவர்களுக்கு எமது நல்
வாழ்த்துக்கள்.
காந்த் அன்ட் கோ
ஆலோசனைகள் தக்கபடி
வழங்குவோர்
ள் வாங்க விற்க பராமரிக்க க்கு விட வாடகைக்குக் பெற
KANTHI 8 CO.
IGH STREET, WEMBLEY, IDDLESEX HAO 2DW
. = 020 87950648 - O2O 8795 O649 LE = 07831 195979

Page 21
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் ஆங்கிலமெனில் அக்குழந்தைக்குத் தாய்மொழி ஆங்கிலே தாழ்மையான கருத்து. ஏனெனில் ஒவ்வொருவரும் பேசுவி சிந்திப்பதற்கும் ஒருமொழி அவசியமாகிறது. என்ன? சிந்திப்பத என்று யோசிக்கிறீர்களா? நன்றாக சிந்தித்துப்பாருங்கள். மனி ஏதோ ஒரு மொழியில் சிந்தித்துப் Li6óT அதன் வெளிப்படுத்துகிறார்கள். எவருக்குமே முதல் சிந்தனை த உருவாகும்.
தாய்மொழியில் சிந்தித்து அதனை மற்றொரு வெளிப்படுத்தும் போது சிறு இடைவெளி ஏற்படுவது செல்லச்செல்ல தாய்மொழியை மறந்து பிறமொழிக் மூழ்கிவிடுவோருக்கு இந்த இடைவெளி குறைந்துவிடுகிறது. தமிழர்களாய் அடையாளப்படுத்துவது எது?
சிலர்நினைப்பதுபோல் மதவழிபாடுகளின் வழிவ கலாசாரங்களல்ல. மாறாக தமிழனை தமிழன் என்று அடைய நமது மொழி ஒன்றே. உடை, உணவுப்பழக்கவழக்கங்கள் சிறிதாக மாறி மாறிவிட்டோம் எஞ்சியிருப்பது மொழி ஒன் இன்றைய தமிழகத்திலும், நமது மக்கள் தற்போது புலப் நாடுகளிலும் இனிவரும் தலைமுறை அந்த அடையாளத்தைத் இனமாக மாறிவிடுமா? இந்தக் கேள்விக்குச் சரியான விடைெ தீர்வொன்றைக் காணாமலேயே நமக்குள் விதண்டாவாதம் கடத்திக்கொண்டிருக்கிறோம். மொழிப்பற்று என்ற பெயரிலே, வாழ்ந்த சிலர் மற்றமொழிகளையும் அம்மொழி பேசுவோரை எம்மைவிட அவர்கள் கீழானவர்கள் என்றும் நாம் ஏதோ தே6 போன்றதுமான, போலிப் பிரமைக்குள் எம்மை ஆழ்த்திவிட்ட இன்றைய யுகத்தின் தேவைக்கு ஈடுகொடுக்காமல் தொன்ை பெருமையோடு மட்டுமே தேங்கிக் கிடக்கிறது. இதன் விளைவு
ஐ எம் எ டமில் பட் ஐ டோன்ட் நோ டமில்
I am a Tamil. But I don't knoW Tamil 616 பெருமையாகக் கருதும் ஒரு பரம்பரையை உருவாக்கிக் இந்நிலை உருவாக மிக முக்கியமான காரணிகள் இரண்டு.
எனது சுட்டுவிரல் முதலில் நீள்வது ஊடகத்துறையின்
குறிப்பாக தமிழகத்தை மையமாகக் கொண்டு, இ ஊடகங்களைக் குறிப்பிடவேண்டும். பத்திரிகை,தொலைக்காட்சி என்று அனைத்திலும் தமிங்கிலி மயம். ஆங்கிலத்தை வெறுக்
அது வெளி உலகத்தைப்பார்க்க நமக்குப்பரிச்சியமா? பெயர்ச்சொற்கள் ஆங்கிலமாய் இருப்பதில் தவறில்லை, அவற் வேண்டிய அவசியமுமில்லை.ஆனால் சிலர் வழக் சொற்களையும்கூட வலிய மாற்றி ஆங்கிலம் கலந்து பேசும்போது தமிழ்மொழியில் பேசுவதே ஏதோ 은 நினைத்துக்கொண்டு பேசுவதுபோல் தெரிகிறது. சென்னையி ஒருதனியார் தமிழ் வானொலியில் தமிழைத்தேடவேண்டியிருக்கு தலைமுறையின் வரவேற்பை அதிகம்பெற்ற வானொலி அது என்னவென்றால் தமிழர் அல்லாதவர்கள்தான் இதுபோன்ற ஆரம்பித்து நடத்துகிறார்கள். அவர்களுக்கு வர்த்தக இருக்குமன்றி, மொழிக்கு ஏற்படும் அழிவைப்பற்றிய அக்கறை ஆச்சரியமில்லை.
 
 
 

go molfSg5 - LITUITI OG 6pT
ம என்பது எனது Տ வதற்கு மட்டுமல்ல நற்கு ஒருமொழியா? தர்கள் எல்லோரும் )னச் சொல்லாக நாய் மொழில்தான்
மொழிவாயிலாக இயற்கை. காலஞ் s கலாசாரத்தில் எப்படியோ. நம்மை
ந்த எச்சசொச்ச ாளப்படுத்தும் முகம் , இன்னபிறவற்றில் றே. அவ்வாறாயின் bபெயர்ந்து வாழும் தொலைத்து விட்ட யொன்றை, அல்லது பேசிக்காலத்தைக் நமக்கு முன்னே (யும் புறக்கணித்து, வபாஷை பேசுவோர் தால் நமது மொழி LDUT6ÖTOLDTÖ 616ö1/13 - ?
ன்று சொல்வதைப் கொண்டிருக்கிறோம்.
ா பக்கம்.
யங்கும் ஜனரஞ்சக தனியார் வானொலி கச்சொல்லவில்லை.
ன சாளரம். எனவே றைத் தமிழ்ப்படுத்த 5கில் இருக்கும்
செயற்கையாகப் நாகரீகம் என்று லிருந்து இயங்கும் 5ம்.ஆனால் இளைய தானாம். வேடிக்கை 3 வானொலிகளை நோக்கம் மட்டுமே 3 இல்லாதிருப்பதில்

Page 22
எல்லாமே எனக்குப் பிடித்தவை தான். என்றாலும், நான் மிகவும் சிரமப்பட்டுத் தயாரித்த ஒரு தொடர் நாடகம்தான் எனது புதுமைகளில் மறக்கமுடியாத ஒன்று. இந்த நாடகத்தில் தமிழகத் திரை நட்சத்திரங்களான
ஜெமினிகணேசன், முரீவித்தியா போன்றோரும் மற்றும் பல இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்று நடித்தார்கள். இதில் நான் செய்த புதுமை என்னவென்றால், இதில் எந்த ஒரு கதாபாத்திரமும் மற்றவரைச் சந்தித்துக்
கொள்ளாமலே ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படித் தனித்தனியாக ஒலிப்பதிவு செய்த அனைத்தையும் அப்படி ஒரு விஷயமே தெரியாத அளவுக்கு எடிட் செய்து நாடகமாக ஒலிபரப்பினோம். அந்தத் தொடர் நாடகம் முடிந்தபிறகு தான் இந்த சஸ்பென்ஸையே நேயர்களுக்கு உடைத்தோம். அனைவரும் வியந்து பாராட்டினார்கள்.
20
நீங்கள் விரும்
அெ
உணவுவி
R e
17, Ealing
I Te: 02
W
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
, படம், பாடியோர் அறிவிப்பதோடு டும் நின்றுவிடாமல், ஒலிபரப்பின் |றைகளிலும் பாண்டித்தியம் பெற்று ஸ்வேறு நாடுகளிலும் கலைப்பணி டரும் எங்கள் அன்பு அறிவிப்பாளர் எச். அப்துல் ஹமீத் அவர்களே! பகள் கலைச்சேவை மென்மேலும்
தொடர வாழ்த்துகின்றோம்.
ரத்தினால் சுவைஞர்களைக் கவர்ந்தவர்கள் மறை குடும்பத்தவர் நண்பர்களுடன் ம் பீச்சில் விருந்துண்டு பாருங்கள்.
மீண்டும் மீண்டும் ளை நாடிடச் செய்திடும் உணவகம். ருமணம் - பிறந்தநாள் - ஏனைய
கொண்டாட்டங்களுக்கு பும் உணவு வகைகள் தயார் செய்து நீங்கள் ழைக்கும் இடத்துக்கு வருகைதந்து
பகைகளைச் சுடச்சுடப் பரிமாறுவோர்
s t a u r a n t
Road, Wembley, Middlesex HAO 4AA O 8900 8664. Res: 020 8900 1681
Mob: 0.79 3958 7.338
eb: www.palm beach.uk.com

Page 23
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் 6
செவிவழி எதுவோ அதுவே சொல்மொழி
ஒரு குழந்தை எப்படிப்பேசக் கற்றுக்கொள்கிறது? த முயன்று அவ்வொலிகளைப் பிரதிபலிக்க எடுக்கும் முயற்சித ஊடகத்தின் சக்தியைத் தவறாகப் பயன்படுத்தி, நம் செவிவழி தலைமுறையையே திசைதிருப்பி விடுகிறோம் என்பதுதானே ?
சிங்கப்பூரில் முன்பு இயங்கிவந்த ஒருதனியார் வான்ெ வாழும் மக்களுக்கு ஆங்கிலமும் தமிழும்கலந்து பேசுவது நேயர்களோடு நெருங்கி உரையாட உறவாடமுடியும் என்று ே கேள்வி கேட்டேன். அப்படியென்றால் செய்திகள் வாசிக்கும்பே கொச்சைத்தமிழில் அல்லது பேச்சுத் தமிழிலேயே வாசிக்
தாலென்ன வளரும் தலைமுறைக்குத் தமிழ் அட்சரங்களை உச்சரிக்கக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நாம் என்ற பொறு ஆனால் இந்த பொறுப்புணர்வை அறிந்தவர் எத்தனைபேர் இ விரல் விட்டு எண்ணிவிடலாம். நல்லவேளையாக புலம்Lெ திருப்திதரும் வகையில் இயங்குவதை இங்கு குறிப்பிடவேை தமிங்கில வானொலிகளும் இங்கு படையெடுத்து வந்தால் சேரவேண்டிய நிலை ஏற்படுமோ? என்ற கவலையும் வாட்டுகிற யென்றால் பத்திரிகைத் துறையின் நிலையோ இன்னும் கவலை எழுத்து நடை, தமிங்கிலீஸை அமோகமாக ஆதரிக்கும் வை
அதுமட்டுமல்ல தமிழகப் பத்திரிகைளின் பெயர்கே வருகின்றன என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். நிச்சய இல்லை. தொலைக்காட்சியை எடுத்துக்கொண்டால் கேட்கே நிகழ்ச்சிகளை நீங்களும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அ நிகழ்ச்சியாக நான் தமிழகத்தில் நடத்தி வரும் பாட்டுக் வெளிச்சத்துக் கொண்டுவரும் ராஜகீதம் நிகழ்ச்சியிலும், ஆ பாராட்டுகிறார்கள். என்ன வேடிக்கை? தமிழ்நாட்டடில் தமிழ்பே
 

sinotifia, штит (5 slipт. 000
ன்ற கூற்றுக்கு முன் ஒன்றைச்சேர்க்க வேண்டும்.
ன்காதில் விழும் ஒலிநயங்களைக் கிரகித்து சிறிது சிறிது ானே மழலையின் பேச்சு? ஆகவே செவிவழியாகச் செல்லும் யாக மொழிக்கலப்படவிஷம் ஊற்றினால் காலப்போக்கில் ஒரு டண்மை?
ாாலியில் என்னை செவ்வி கண்டபோது கேட்டார்கள்- இங்கு துதான் பேச்சுவழக்கு. அவ்வாறே நாமும் பேசினால்தானே கட்டபோது அதற்குப் பதில்கூறாமல் அவர்களிடம் நான் ஒரு து மட்டும் ஏன் நல்ல தமிழில் வாசிக்கின்றீர்கள்? அதனையும் கலாமே நேயர்களுக்கு இன்னும் நன்றாகப்புரியுமே என்று. அவர்களால் பதில் பேச முடியவில்லை. ஊடகத் துறைக்கென்று ஒரு கடமை இருக்கிறது மொழியை வளர்க்க முடியவில்லை யெனினும் அழிந்துவிடாமல் காத்திடும் கடமை, மறந்து மறைந்து போகும் நல்ல தமிழ்சொற்களை நினைவூட்ட அவர்களால்தான் முடியும். எம்மை அறிவிப்புத்துறையில் பயிற்றுவித்தவர்கள் சொன்ன அறிவுறைகளில் வேதமந்திரம் (3ι Π6υ இன்னும் 6T6öT காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பதும், எனக்குப் பின்னே வந்தவர்களைப் பயிற்றுவிக்கும் போது நான் முதலில் சொல்வதும் இதனைத்ததான் - செய்தி வாசித்தாலென்ன வெறும் விளம்பரமொன்றை வாசித் ப் பிழையறத் தெளிவாக, அதிலும் காதுக்கு இனிமையாக வப்புணர்வோடு ஒலிவாங்கியின் முன் செல்லவேண்டும் என்பதே. இன்றைய புதிய தலைமுறையில் இருக்கின்றார்கள் என்பதை |யர்ந்த மண்ணில் வானொலிகள் இவ்விடயத்தில் ஒரளவு ன்டும். ஆனால் தொலைக்காட்சிகளைப் போல் தமிழகத்தின் நம்மவர்களும் போட்டியைச்சமாளிக்க செம்றிக்கூட்டத்தில் து. தமிழகத்தில் தனியார் வானொலியில் தான் இந்த நிலை0க்குரியதாக மாறியுள்ளது. இன்றைய நவீன எழுத்தாளர்களின் 5யிலேதான் அமைந்துவருகின்றன.
ள கூட ஆங்கிலம் கலந்த பெயர்களோடுதான் இப்போது மாக பாரதத்தின் மற்ற மாநில மொழிகளில் இந்த இழிநிலை வ வேண்டாம். வேலிதாண்டி வரும் இந்த தொலைக்காட்சி ப்படி இருந்தும்கூட, வெறும் வேடிக்கை வினோத இசை குப் பாட்டு நிகழ்ச்சியிலும், பாடும் திறமையுள்ளவர்களை ங்கிலம் கலவாமல் நான் பேசுவதை எல்லோரும் வியந்து சுவதை வியந்து பாராட்டும் நிலை.
2.

Page 24
நடிகர் திலகத்தைப் பற்றிச் சொல்லுகிறேன். அவர் எனது நெடுங்கால நண்பர். முதன் முதலில் அவரைப் பேட்டி எடுப்பதற்காகச் சென்ற போது அவர் உதவியாளர் மூலமாக நான் வந்திருக்கும் விஷயத்தைச் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். அவர் வந்தவுடன் என்னை என் பெயர் சொல்லி அழைக்காமல் வாருங்கள் கேப்டன் சாம்பசிவம்' என்றார். நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால், அப்போது இலங்கை வானொலியில் பிரபலமாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு தொடர் நாடகத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் அது தான் அந்த நாடகத்தைத் தொடர்ந்து கேட்பதாகவும், தான் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளின் தீவிர ரசிகன் என்பதையும் அவர் சொன்னதைக் கேட்டதும் வியந்து போனேன்.
அடுத்து நண்பர் ரஜினிகாந்தை முதலில் சந்தித்த அனுபவம். நான் மிகவும் விவரமாக விளக்கிப் பல நிமிடங்களில் கேட்கும் ஒரு கேள்விக்கு 'ஆம்' என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிடுவார். அடுத்து அதேபோல் வரும் இன்னொரு கேள்விக்கு 'இல்லை என்று சொல்லி முடித்துவிடுவார். இப்படியாக நான் ஒருமணிநேரம் கண்ட பேட்டியில் நான் 55 நிமிடங்களும் அவர் 5 நிமிடமும் பேசியது ஒலிப்பதிவாகியிருந்தது. நான் கேட்ட கேள்விகளுக்கு விரிவாகவும் பதில் சொல்லியிருக்க முடியும். என்றாலும், ரஜினி சுருக்கமாக பதில் சொல்வதையே தேர்ந்தெடுத்தார். பிறகுதான் யோசித்துப் பார்த்ததில் ஒன்று புரிந்தது. நான் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு எனது கேள்வியிலேயே பதிலும் இருந்தது. இது எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. ரஜினி போன்ற அதிகம் பேசாதவர்களிடமும் விரிவான பதிலை வரவழைக்கும் படியான கேள்விகளைக் கேட்பது எப்படி என்பதை அன்றிலிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.
LD601.g
மக்களை 6
LD5
பீ.எச்
உங்களு
TT e X 1
 
 
 
 
 

(65 556.
மறக்காத நிகழ்ச்சிகள் மூலம் வானலைகளில் மகிழ்ச்சிப்படுத்தும் கள் ஒலிபரப்பாளர் எங்கள் F. அப்துல் ஹமீத் அவர்களே! ஒளுக்கு எமது நல்வாழ்த்துக்கள்!
கலம் பெறும் நகைத்தேர்வுக்கு குடும்பத்தோடு நாடுங்கள் த்தின் சின்னமாய் வெம்பிளியில் iன ஆடைத் தினுசுகளுடன்
காட்சியளிக்கும் ப்பி ரெக்ற்ஸ் நிறுவனத்தில் ர் - ஆடவர் - சிறுவர் உடைகள், ழகுமிகு கைக்கடிகாரங்கள்,
அன்பளிப்புக்கள் ாத்தும் மலிவாக எப்பொழுதும்
பெற்றுக்கொள்ளலாம்.
tiles & Jew e II ery 6, Ealing Road, Wembley, iddlesex HA0 4TIL, London.
e: 020 8903 0782

Page 25
袭 }{్యణి نے کے لیے بھی پیر -9|6ծIւ օլիl6)յlւնւIIT6IIfi | i.615 .
தமிழ் நாட்டு மக்களுக்கு இன்னும் தமிழ்த் தாகம் இ
இந்தப் பாதிப்புக்கு மற்றுமோர் முக்கிய க கவலைப்படுவதைப்போல் பெரும்பாலும் வேற்று மொழிக்காரர் தமிழ்மொழிக்கு ஏற்படும் அவலம் படத் தலைப்புகளிலிருந்து 6 மட்டுமா? நமது கலாசார விழுமியங்களுக்கும் இவை, பேரழிை ளில் 5ம் ஆண்டு வரை போதனாமொழி தமிழாக அமையவேன கூட தமிழ்நாட்டுப் பெற்றோரே எதிர்த்து நீதிமன்றம் சென்று ( வியப்பில்லைத்தான்.
ஆனால் இந்தப் பெருநோய் இப்போது தேச மண்ணிலெல்லாம் படையெடுத்து வந்து தாண்டவமாடுவதைப் உறவுகளையும் விட்டுப்பிரிந்து வந்தவர்கள் தமது பண்ப பிள்ளைகளும் அவற்றைப்பற்றி அறிந்து தமிழைக் கலப்பின் மறந்துவிடாமல் பேணவும் எடுத்து வரும் முயற்சியில், பத்தி ஊடகத்துறை அரும்பி மலர்ந்து மணம் வீசக்கூடிய காலகட் தரகர்களாகவும் விளங்குவதை அறியும்போது கவலையாயிரு மன்மதராசா. என்னைக் கணக்குப்பண்னேன்டா. போன்ற ரெக்கோர்ட் டான்ஸ் ஆடுவதே தமிழ்க் கலைநிகழ்ச்சி என்ற
சரி நம்மவர் நடத்தும் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் தமிழகத்து இறக்குமதிகள் இடம்பெறவில்லையா என்று கேட்பீர்கள்?
ଶ୍ରେ6it கூடாது? தாராளமாக. ஒளிபரப்பலாம். ஆனால் எவற்றை? இந்தக் குப்பைகளுக்கு மத்தியிலும் சில நல்ல
நிகழ்ச்சிகளுண்டு. பாடும் திறமையை வளர்த்துக்கொள்ள, பாரம்பரிய இசையறிவை மேம்படுத்த, தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, நல்ல
சினிமா, மற்றும் கலை இலக்கியச் சுவுையுள்ள, பொதுஅறிவைத் திரட்டித்தரும் நிகழ்ச்சிகள் பலவுண்டு. அவற்றில் எனது பங்கும் சிறிது உண்டு. (தற்போது மூன்று தலைமுறையைச் சார்ந்தவர்கள் பங்குகொள்ளும்-வெல்லமுடிந்தால் வெல்லுங்கள்- எனும் பொதுஅறிவுப்போட்டி క్రైక్లై நிகழ்ச்சியை துார்தரவுடினின் பொதிகைத் தொலைக் காட நிகழ்ச்சிகளைத் தேடித்தெரிவு செய்து நம்மவர் தொலைக்காட
இன்று தமிழகத் திரையிசைப்பாடல்கள் இல்லையெனி மூடவேண்டியிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆ பொறுப்புணர்வு வேண்டும். நேயர்களது ரசனையைச் செம்மைப் வானொலிக்கு அதிக பொறுப்பிருக்கிறது. அதேவேளையில் வகையில் நம்மத்தியில் வளர்ந்து வரும் திறமைகளுக்குக் கல திறமைகளுக்கு நாம் கைகொடுக்காமல் வேறு யார் தருவது?
எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியிலும் குறைந்த நம்மவருக்காக நடத்துவோர், தேசஎல்லைகள் தாண்டிவரும் திணறுவதும் புரிகிறது. அவர்களுக்குக் கைகொடுத்துக் ஒவ்வொருவரதும் கடமை அல்லவா?
பத்திரிகைத்துறையை எடுத்துக்கொண்டால் நம்மவரா ஏற்படவில்லை என்பது மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.
 
 

ஹமீத் பாராட்டு விழா
ருப்பதை இவர்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை?
ாரணம் இன்றைய தமிழ்சினிமா. கவிஞர் அறிவுமதி களே முதலீடு செய்து இலாபமீட்ட முயலும் இத்துறையில் வசனம் பாடல்கள் என அனைத்திலும் வியாபித்துள்ளது. தமிழ் வ ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழகத்துப் பாடசாலைகன்டும் என அப்போதைய தமிழக அரசு எடுத்த தீர்மாணத்தைக் வென்ற கதை ஒன்றிருக்கும்போது இந்த நிலை உருவானதில்
எல்லைகள் தாண்டி ஈழத்தமிழர் புலம் பெயர்ந்துவாழும் பார்க்கும்போது கவலை அதிகமாகிறது. சொந்தமண்ணையும், ாட்டுக்கோலங்களையும் தாய்த்தமிழையும் மறவாமல் தமது றிப் பேசவும் அந்நியக்கலாசாரத்தில் தமது விழுமியங்களை ரிகை, வானொலி,தொலைக்காட்சி என நமக்கே சொந்தமான டத்திலே இந்த தமிங்கிலி படையெடுப்புக்குக்கு நம்மவர்களே க்கிறது. இந்தப் பாதிப்பின் விளைவு? சரக்கு வச்சிருக்கேன்.
கொச்சையான பாடல்களுக்கு நமது இளையதலைமுறை இழிநிலைக்கு இட்டுச்செல்கிறது.
ட்சிக்காக நடத்திக்கொண்டிருக்கிறேன்.) அவ்வாறான நல்ல ட்சிகளின் வழியே வழங்குவதில் தவறு இல்லை.
ல் நம்மவர் நடத்தும் வானொலிகள் அனைத்தையும் இழுத்து ஆனால் பாடல்களைத் தெரிவுசெய்யும்போது கொஞ்சம் படுத்துவதில் செவிவழியாகச்செல்லும் சக்திமிக்க ஊடகமான நமது முற்றத்து மல்லிகையின் மணத்துக்கும் மதிப்பளிக்கும் ாம் அமைத்து ஊக்கம் தரவேண்டும். நமது கலை இலக்கியத்
5 பொருளாதார வசதியுடன் தொலைக்காட்சி சேவைகளை தொலக்காட்சிகளது. கவர்ச்சியுடன் போட்டிபோட முடியாமல் காப்பாற்றவேண்டியது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும்
ல் நடத்தப்படும் பத்திரிகைகளில் இந்த தமிங்கிலி கலப்பு
H 23

Page 26
கமல்ஹாசனைச் சந்தித்தேன். மணிக்கணக்கில் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் ஒர் அறிவுக்களஞ்சியம் என்பதை உணர்ந்தேன். இந்த பேட்டியின் போதுதான் "தேவர் மகன்' பற்றிய ஒரு கேள்வியை அவரிடம் கேட்டேன். வன்முறையை எதிர்க்கும் கருவைக் கொண்ட ஒரு படத்தின் முடிவில் நீங்களே வன்முறையைக் கையில் எடுப்பது போன்ற காட்சியை வைத்திருக்கிறீர்களே என்று கேட்டேன். அவர் தந்த விளக்கம் இதுதான்
‘எல்லாருமே படத்தைப் பார்த்துவிட்டு இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்ன இருந்தாலும் முடிவு இந்த மாதிரி இருந்திருக்கக் கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். அதுதான் நான் சொல்ல விரும்பிய செய்தியே. இதுவே வன்முறைக்கு எதிராகக் கிடைத்த வெற்றிதானே என்றார். வாயடைத்துப் போனேன்"
கர்நாட
நாத6 Aut மலிவு
Vahi
52B, Ea Tel: O2O
24

ਲੁbG5556
ாட்டுக்குப் பாட்டு நாயகனே! பாரெல்லாம் உங்கள் புகழ் ஓங்கி நிற்க எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!
வாஹீசன் ஸ்க் வேல்ட்
பாடல்கள் கேட்க
ங்கள் வீடியோவில் பார்க்க பக்கத்தில் இருப்பவர்கள்
Video படப்பிரதிகள் பாடல் CDக்கள் VDக்கள் அனைத்துக்கும்
விஜயம் செய்யுங்கள்
க இசைப்பாடல்கள், இசைகள் ஸ்வரக் கச்சேரிகள் அடங்கிய dio CD35356iT 6 TL TIGOOL JITCLpg5/Lib
விலைகளில் கிடைக்குமிடம்
Zan Disc World
|ling Road, Wembley, HAO 4TO. 189028828 Fax: 0209802 8829
Web: www.vahizan.com

Page 27
96.966569
தமிழ் மொழி தழைக்காதிருப்பதற்கான மற்றுமோர் கா
இன்றைய யுகத்தின்தேவைக்கு ஈடுகொடுக்கும் வி தமிழறிஞர்களோ மாநாடுகள் நடத்துவதும், தமிழின் பெரு எனப்படைப்புகளைத் தருவதும்,பட்டிமன்றம் நடத்துவதும்,என் ஆனால் அடுத்து வரும் தலைமுறைகளின் பால் அவர்கள அறிஞர்களை நான் குறை கூறவில்லை அவர்களது பணி ே துறைகளில் சிறந்துவிளங்கும் அதேவேளையில் பொழுதுபோ முழங்கிவரும் அறிஞர்களைத்தான் வினயமுடன் கேட்கிறேன். காலத்தின்தேவை அதுதான். ஏன்? அதற்காகத்தானே இணை
இணையத்தள மாநாடுகளை நடத்துகிறோம், தமிழ் வி ஆங்கிலம் தவிர்ந்த மொழிகளிலே தமிழில்தானே அதிக இ சுட்டிக்காட்டலாம். உண்மைதான் உங்கள் பணிகளுக்கு மலர்களைத்துாவும் ஆனால் அடுத்த தலைமுறை? அதற்கடுத்
மொழி என்பது, எண்ணங்களைப் பரிமாறத்துணை ஸ்திரத்தன்மையுடன் நம்மை வாழவைக்க்ககூடிய, தொழில்வாu உத்தரவாதத்தை இம்மொழி தருமா என்பது தான் இன்ன பிறமொழியை நாடுவதில் பிழையில்லை. சுற்றிவளைத்து உயர்கல்வித்துறையில் தமிழ் வளரவேண்டும். அது எப்படி? ம கற்கமுடியுமா எனப் பொறுப்பின்றிக் கேட்பவர்களும் பலருண்(
 
 

gro Sg | ITUIT () sîpii 31.07.204
ரணம்?
பகையில் நமது மொழியை வளர்க்கத் தவறிவிட்டோம். மைபற்றி பழையபுராணம்பாடுவதும், கவிதை,சிறுகதை,நாவல் ற எல்லைக்குள் தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள். து பார்வை திரும்பவில்லை.தமிழில் மட்டுமே புலமையுள்ள மேலும் தொடரட்டும்.மகிழ்ச்சி. ஆனால் வெவ்வேறு அறிவியல் க்காக மட்டும் தமிழில் தங்கள் புலமைகளை மேடைகளில் தமிழை விஞ்ஞானத்தேரில் ஏற்றிவையுங்கள் என்று. இன்றைய ந்தளத்தில் தமிழுக்குச் சிம்மாசனமிட்டிருக்கிறோம்.
பிசைத் தட்டுப் பலகையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ணையத்தளங்கள் இருக்கின்றன என்று பெருமையோடு சிலர் தமிழறிந்த,இன்றைய தலைமுறை கோடானுகோடி நன்றி த தலைமுறை?.
யாகும்,தொடர்பு ஊடகம் மட்டுமே அல்ல. பொருளாதார ப்ப்புகளுக்குப் பயன்படும் ஒன்றாகவும் விளங்கவேண்டும். அந்த மறய தலைமுறையின் கேள்வி? இல்லையெனில் அவர்கள்
எங்கே வருகிறேன் என்றால், கல்வித்துறையில் அதுவும் ருத்துவக் கல்வி, பொறியியற் கல்வி, இவையெல்லாம் தமிழில் B.

Page 28
ஒரு துயரச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. ஒரு காலகட்டத்தில் 'சக்கரங்கள் என்று ஒரு தொடர் நாடகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வந்தது. அதை எழுதிய எழுத்தாளரான "அஷ்ரப்கான்' என்பவர் எப்போதுமே அளவுக்கதிகமான சோகக் காட்சிகளையும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளையும் வைத்து வானொலி கேட்பவர்களையே கண்ணிர் விடும்படி செய்து விடுவார். நாடகத்தில் நானும் நடித்தேன். இந்த நாடகம் திடீரென ஒரு பீதியைக் கிளப்ப ஆரம்பித்தது. அதாவது இந்தத் தொடர் நாடகத்தில் வரும் சில சம்பவங்கள் அப்படியே அந்தக் கதாபாத்திரமாக நடிப்பவர்களின் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதாக ஒரு வதந்தி பரவியது. வாரம் ஆக ஆக அது வதந்திய அல்ல உண்மை என்பது நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில் தெரியவந்தது. எனினும், இதெல்லாம் மூடநம்பிக்கை என்று நினைத்து அலட்சியமாக இருந்த சமயத்தில்தான் எனக்கும் அந்தப் பாதிப்பு உருவானது. ஒரு குறிப்பிட்ட வாரம் நாடகம் ஒலிப்பதிவு செய்யப்படும்போது அந்த வாரம் கதைப்படி என் தாயார் இறந்துவிடுவது போல் ஒரு காட்சி வந்தது. எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. இருந்தாலும் மனதைத் தேற்றிக்கொண்டு நடித்தேன். ஒலிப்பதிவு முடிந்து வெளியே வரும்போது எனக்காக இரண்டுபேர் காத்திருந்தார்கள். எனது தாயார் சீரியஸாக இருப்பதாகச் சொல்லிக் கூட்டிச் சென்றார்கள். வீட்டுக்குப் போன பிறகுதான் தெரிந்தது. ஏற்கெனவே என் தாயார் இறந்துவிட்டார்; அதை என்னிடம் எப்படிச் சொல்வது என தயங்கி வந்தவர்கள் Sfumors இருப்பதாகச் சொல்லி யிருக்கிறார்கள் என்று. இது உண்மையிலேயே என்றும் மறக்கமுடியாமல் மனதில் பதிந்துவிட்ட சோகச் சம்பவம்.
2.
அனைத்துெ
Astra .
தினமும்
7 D600
சிற்ற
இலங்ை
இந்திய
Te: O( FaX: 0 Web:
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
னாலியாளர்களின் வழிகாட்டி அப்துல் ஹமீத் அவர்கட்கு
வாழ்த்துக்கள்!
க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்
IBC Tamil
- Eute செய்மதிகள் வழியாக 24 மணிநேர ஒலிபரப்பு
மத்தியலை MW 558
பிரித்தானிய நேரம் மாலை ரி முதல் 9 மணி வரை லை 41 அல்லது 25 மீற்றர்
அலைவரிசையில்
கநேரம் 6மணி முதல் 7மணி வரை நேரம் 5.30 முதல் 6.30 வரை
ஒலிபரப்பாகிவருகின்றது
44 (O) 2081 00 0012 ) 44 (O) 2081 000003 WWW.ibctamil.co.uk

Page 29
இவ்வளவ காலமும் நீங்கள் என்ன செய்துகொன கேட்பதிலும் காலத்தை விரயமாக்கியிருக்கறிர்கள். உலக நாடுகளில்கூட உயர்கல்வியை அந்தந்த மொழிகளில் டென்மார்க்கில்,டெனிஷ் மொழியிலும், நோர்வேயில் நொஷ்க் கற்க ரஷ்யாவுக்குப் போனால், முதலில் ரஷ்ய மொழியைக் றியியல் கற்க ஜெர்மனிக்குப்போனால் முதலில் ஜெர்மன் ெ யற் கல்வி. ஆங்கிலமல்ல. இந்த நாடுகளிலெல்லாம் விஞ்ஞா தங்கள் மொழியையும் வளர்திருக்கிறார்களே? ஆனால் ஏழு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளி அதே வேளை மருத்துவ, பொறியில், தொழில்நுட்ப, விஞ்ஞா இருக்கின்றார்களே. இவர்கள் எல்லோரும் சிறுகச் சிறுக பாடநெறிகளையும் உருவாக்கி வந்திருந்தால், இன்று ரஷ்யா மொழி மூலமாக மருத்துவக்கல்வி அல்லது பொறியியற் கல எத்தனை சுகமாயிருக்கிறது பாருங்கள்? நடைமுறைச் சாத் நினைக்கலாம். இப்படி விதண்டாவாதம் பேசிப்பேசியே வைத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.
ஆனால் நமது தமிழ்ப் பற்றை நிரூபிக்க ஒன்றை ம யாரோ கண்டுபிடித்த விஞ்ஞான சாதனங்களுக்குத் தமிழ்ப் ெ பலவிதமான கலைச்சொற்களை அறிமுகப்படுத்தி அந் விட்டதைப்போன்ற போலிப்பெருமை அடைந்து வருகிறோம். ஏட்டளவிலேதான் இருந்து வருகின்றன. வழக்கில் வருவி நம்மைப்போன்றவர்கள் மேடைகளில் அவ்வாறான சொற் அருங்காட்சியகத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில் கண் வாய்பிளந்து ஆஹா என்னே இவரது தமிழறிவு என்று பாராட் நாடுகளில் பேசப்படும் மொழிகளைப் பொறுத்த வரையில் விஞ நவீன சாதனங்களுக்கும், அவர்கள் தங்கள் மொழியில் பெய பெயர்ச் சொற்களாகவே ஏற்று தங்கள் மொழிக்குள் ஈர்த்துக்
அவ்வாறெனில் நாம் என்ன செய்யவேண்டும்? தமி அவற்றுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கவேண்டும்.
அதனை அந்நியமொழிபேசுவோரும் உச்சரிக்கவேண்டு
அதுவல்லவா தமிழுக்கு நாம் ஆற்றும் பெரும்சேை எவ்வளவ தாழ்வு மனப்பாண்மையோடு இருக்கிறோம் என்பதற்
 

ன்டிருந்தீர்கள்? பட்டிமன்றம் நடத்துவதிலும், பழையபுராணம் நாடுகளை எடுத்துக்கொண்டால் நம்மைவிட மிகச்சிறிய கற்கும் வகையில் தமதுமொழியை வளர்த்திருக்கிறார்கள். மொழியிலும் கற்கலாம். நமது மாணவர்கள் மருத்துவக்கல்வி கற்கவேண்டும். ரஷ்யமொழியில் தான் மருத்துவக்கல்வி, பொமாழியைக்கற்க வெண்டும். ஜெர்மன் மொழியில்தான் பொறியனம் வளர வளர அந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாடுகளுக்குச் சமமான மக்கள் தொகையைக்கொண்ட ஏழு ாாய் என்ன செய்துகொண்டிருந்தார்கள். தமிழ்ப் புலமைவாய்ந்த னத் துறைகள் சார்ந்த எத்தனையோ தமிழறிஞர்கள் இன்னும் முயற்சிகள் எடுத்து தமிழ் மொழியில் பாடநூல்களையும் வில் இருந்து அல்லது ஜெர்மனியிலிருந்து மாணவர்கள் தமிழ் ல்விகற்க தமிழ்நாட்டுக்கு வருவார்களே? அடடா. கற்பனையே தியமில்லாத பைத்தியக்காரனின் உளறல் இது என்று சிலர் காலத்தைக் கடத்தி தமிழைத் தேக்க நிலையில்
ட்டும் தவறாமல் செய்துவருகிறோம். அது என்னவெனில் யார் பெயர் கண்டுபிடிப்பதிலே சுய இன்பம் கண்டு வந்திருக்கிறோம். த விஞ்ஞானக் கண்டுபிடிப்பையே நாம் கண்டுபிடித்து
நன்றாக யோசித்துப்பாருங்கள். இந்தப் பெயர்களெல்லாம் பதில்லை. ஆயின் என்ன பயன்? சில சந்தர்ப்பங்களில், களைப் பயன்படுத்தும்போது அவையினர் ஏதோ பழைய டெடுக்கப்பட்ட பொருள்களைப் பார்க்கும் ஆச்சரியத்தோடு டுவதோடு சரி. இதனால் தமிழுக்கு என்ன பயன்? முன்னேறிய ந்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், அன்றாடம் நாம் பயன்படுத்தும் ர் கண்டுபிடித்து காலத்தை விரயம் செய்வதில்லை அவற்றைப் கொண்டார்கள்.
Sழன் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்து
BLD.
வ? ஆனால் நடப்பது என்ன? நமது மொழியைப் பற்றி நாம் 3கு சிறு உதாரணம் தருகிறேன்.
27

Page 30
ஈழத்துப்பாடல்.
1967 காலகட்டத்தில் தனிப்பாடல்கள் என பக்திப்பாடல்கள், பாரதி பாடல்கள் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு பதிவாகிய பொதுப்பாடல்கள் ஒலிபரப்பாகிவந்தன. மறைந்த மூத்த ஒலிபரப்பாளர் விவிதகலாவிநோதன் அமரர் எஸ். கே. பரராஜசிங்கம் அவர்கள் மலிபன் கவிக்குரல் என்ற விளம்பரதாரர் நிகழ்ச்சிக்காக நம் நாட்டின் வாய் மொழிப்பாடல்களான நாட்டுப் பாடல்கனை தேடி எடுத்து. அவற்றுக்குப் புதிய மெட்டுப்போட்டு இசைசேர்த்து ஒலிப்பதிவு செய்து அந்த நிகழ்ச்சியில். ஒலிபரப்பினார். இந்தப் பாடல்களுக்கு அமரர் எம். கே. றொக்சாமி இசைய மைத்திருந்தார்.
இந்த விளம்பர நிகழ்ச்சி சிறிது காலத்தில் நின்றுபோக இந்தப் பாடல்களின் ஒலிபரப்பும் நிறுத்தப்
ULg). குறிப்பிட்ட LJTL6Ö56IIIG) கவரப்பட்ட நான், பரா அவர்களின் வீட்டுக்குச் சென்று அந்தப்
பாடல்களைத் தேடிஎடுத்து, வானொலி நிலையத்தில் விளம்பரங்கள் மட்டும் பதிவு செய்யும் அலுமினியத் தட்டில்
28
எம்மைப் எங்களுக்கா
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
எறு பாராட்டு விழாக் காணும்
அறிவிப்புத்துறையின்
பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு
எங்கள் வாழ்த்துக்கள்!
} தொலைக்காட்சி இணையம்
தமிழ் ஒளி
}ன்றுக்கு 36p மாத்திரமே
நம் தேசத்து நிகழ்வுகளும் உலக நடப்புக்களும் உங்கள் முன்னால்
பற்றி நாம் சிந்திக்கின்றோம் என்றால் ான தொலைக்காட்சி ஊடகம் இதுவே.
LS)ழ் ஒளி O 8100 OOOO
பங்கும் வாழும் தமிழரின் விம்பம்
www.ttntamiltv.com

Page 31
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் தமிழகத்திலே சித்தவைத்தியத்தில் பெரும் புகழ் குணமாக்கும் மருந்தொன்றைக் கண்டுபிடித்திருப்பதாகவும் கிடைத்திருப்பதாகவும் ஒருதொலைக்காட்சிசேவையின் செவ்லி தமிழ்மண்ணுக்கே உரிய சித்தவைத்தியத்துறையில் இது அத்தயாரிப்புக்கு என்ன பெயர் என அறியமுற்பட்டேன். அதற்கு மொழியின் மீது நமக்குள்ள தாழ்வு மனப்பான்மைக்கு வேறெ6
உலகமகா யுத்தத்தில் சாம்பல் மேடாகிப்பின்னர் ஃபீல் சரி இன்றும் சரி, தங்கள் பொருள்களை அமெரிக்காவுக்கு 6 அவற்றுக்குத் தங்களது ஜப்பானிய மொழியிலேயே பெயர் ( என்றும் மிற்சுபிஸி என்றும் உச்சரிக்கவில்லையா? அதுவல்லே
இன்றைய பாரத ஜனாதிபதியும் உலகின் சிறந்த உயர்கல்வி வரை தமிழிலே கற்றவர். அவரைப்போல் நல்ல விளங்குகிறார்கள் இவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து. கலி பயணத்தை ஆரம்பிக்க வழிசெய்யவேண்டும். அப்போது தான் தகுதி தமிழுக்குக் கிடைக்கும். இல்லையெனில் மெல்லத் தப பலிக்கும்.
ஈழத்து மண்ணிலே போர்மேகங்கள் சூழ்ந்து மக்க: கல்வித்துறையில் தமிழ் வளர்க்கும் பணியிலே தமிழகத்துக்ே அன்று யாழ்மண்ணிலே நடந்த தமிழராய்ச்சி மாநாட்டிலே நிகழ்ச்சிகளிலே எனது நெறியாழ்கையில் வீணைக்கொடி இலட்சியத்தைத் துாரதரிசனமாகக்கண்டேன். ஆனால் கடந்துே மேதைகளையும், எதிர்கால அறிஞர் பலரையும் யுத்தபூமியில்
எஞ்சியோர் அந்நியமொழிச்சூழலிலே ஆத்மதிரு அவர்களுக்கும், தமிழகத்தைச்சேர்ந்த அறிஞர்களுக்கும் எனது
இனியும் தமிழ் வாழவேண்டுமெனில் bLOg5) அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். புதியசிந்தனை உருவாகவேண்டும் என்பதே.
கிணற்றிலும் குளத்திலும் எறிந்த கல்லைப்போலல்லாமல் தமிழ் சமுத்திரத்தில் இத் தமிழ்ச் சிறுவன் சிந்தனைக் கல்லொன்றை எறிந்திருக்கிறேன். இதனால் எழும் அலைகள் தமிழ் வளரத் தடையாய் இருக்கும் கரைகளை உடைத்துப் புதுச்சரித்திரம் படைக்கட்டும்
நன்றி
பணிவுடன்
பி.எச்.அப்துல் ஹமீத்

ஹமீத் பாராட்டு விழா O 2004
பெற்ற தமிழ்சித்தவைத்தியர் ஒருவர், நீரிழிவு நோயைக் அதனை அமெரிக்காவுக்கே ஏற்றுமதிசெய்யும் அங்கீகாரம் நிகழ்ச்சி ஒன்றில் அறியும் வாய்ப்புக்கிடைத்தது. அடடா! தனை அரியதோர் கண்டுபிடிப்பா எனும் பிரமிப்போடு அவர் இட்டிருந்த பெயர் -டயா க்கியோர்-(Dia-Cure) நமது என உதாரணம் வேண்டும்?
ரிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்த ஜப்பானியர்கள் அன்றும் ற்றுமதி செய்தாலும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தாலும் சூட்டி வருகிறார்கள். நாமும் டொயோட்டா என்றும் சுஸஉக்கி வா அவர்கள் மொழிக்காற்றும் மரியாதையும் சேவையும்.
விஞ்ஞானிகளில் ஒருவருமான அப்துல்கலாம் அவர்கள்கூட தமிழறிவுள்ளோர் பல்வேறு துறைகளில் மேதைகளாகவும் ஸ்வித்துறையில்- உயர்கல்வித்துறையில் தமிழ் தன் புதிய
பேசமட்டுமல்ல பிழைக்கவும் உகந்த, உயர்ந்தமொழி என்ற ழினிச்சாகும் என கவிபாரதியிடம் சொன்னவர்களின் ஆரூடம்
ள் புலம்பெயராமல் இருந்திருப்பார்களேயானால் நிச்சயமாக க முன்னோடிகளாய்த் திகழ்ந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.
வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புக் கலை யோன் நாடகத்தை நடத்தச் சென்றிருந்தபோது இந்த பான இரண்டு தசாப்த காலத்துள் எத்தனையோ அறிவார்ந்த பலிகொடுத்துவிட்டோம்.
ப்திக்காகத் தமிழ்ப்பணி ஆற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
வேண்டுகோள்.

Page 32
பதிவு செய்தேன். இசைக் களஞ்சியம் நிகழ்ச்சியின் நிறைவில் இவற்றிலிருந்து ஒவ்வொரு பாடல்களை ஒலிபரப்பி வந்தேன். இதனை அவதானித்த அன்றைய அதிகாரி திரு. விவியன் நமசிவாயம் அவர்கள், இந்தப் பாடல்களை ஒலிபரப்ப தனி நேரம் ஒதுக்கித்தந்து உற்சாக முட்டினார். ஈழத்துப் பாடல்கள் என்று கூறி ஒலிபரப்புமாறும் பணித்தார். அவ்வாறே நானும் ஈழத்துப்பாடல்கள் என்ற தனி நிகழ்ச்சியை 15 நிமிடங்கள் நடாத்தினேன். பின்னாட்களில் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக பணிபுரிந்த திருமதி. பொன்மணி குலசிங்கம் அவர்கள் இலங்கை வானொலி நிலைத்தில் தனியான தமிழ் வாத்தியக்குழு அமைக்க வழிவகுத்தார்.
அதற்குத் தலைவராக அமரர் ஆர். முத்துசாமி திகழ்ந்தார். ஈழத்துப் பாடல்களை ஆரம்பத்தில் பாடியவர்கள் அமரர் எஸ். கே. பரராஜசிங்கம், திருமதி அம்பிகா தாமோதரம், திருமதி மகாதேவன் ஆகியோர். வானொலிக்கு வெளியே இசைபிருந்தா என்ற நிகழ்வை கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலே நடாத்தி முற்று முழுதாக ஈழத்துப் பாடல்களையே பாடினார்கள் அமரர் கே. பரராஜசிங்கம், அமரர் 6TLD. 6J. குலசீலநாதன், கோகிலா சகோதரிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு இசையமைப்பாளர் மொகமட் சாளி இசை வழங்கியிருந்தார். இந்த கால கட்டத்தில் நித்தி கனகரட்ணத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொப் பாடல்களும் வளர்ச்சி பெற்றுவந்தன. ஈழத்துப் பாடல் பிரசவித்தது இலங்கை வானொலி வர்த்தகசேவையில், பின்னாளில் அது தேசிய சேவையால் தத்தெடுக்கப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லப்பட்டது. இன்று இந்த ஈழத்துப் பாடல் புலம்பெயர்ந்து வாழும் நம் நாட்டுக் கலைஞர்களினால் மென் மேலும் மெருகூட்டம் பெறுகின்றது.
5|Trigs
hL !
5|Tri
B5Tfi.
5|Trigs
CAP
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
னங்கள் ஒவ்வொன்றினதும்
ஆதி, அந்தம் அறிந்த அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் Fகளே உங்கள் கலைச் சேவை தாடர வாழ்த்துகின்றோம்!
ITAL AUTOS LTD
dent Repair Specialists
ள் பழுதடைந்து விட்டனவா?
கவலை வேண்டாம் ! பிரல் ஒட்டோஸுக்கு களை எடுத்துவந்து விடுங்கள் கள் அடுத்த நிமிடமே இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. ள் எவ்வகையானவையாகவும்
இருக்கலாம்.
ITAL AUTOS LTD
51A, Milton Avenue, Eastham, London E6. 1 BG
Tel: O20 8470 4789
Fax: 020 8472. 21.47 bsite: www.capitalautos.com

Page 33
{ 濠 ※ 缀 翁リ釜後釜*リ ్య్య్యుప్తజ్ఞస్తభ్రజ్ఞప్తజ్ఞ్యభ్యస్ళి IIT6IIIT է 1.615 - -ՔվԼ 1516Ն
தமிழின் முதல் நிகழ்ச்சி அளி - (8LIJIT fifu
நண்பர் பீ.எச்.அப்துல் ஹமீத்துக்கு மேலும் ஒரு பாராட்டு மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.
அமரர் சானா சண்முகநாதனின் நெறியாள்கையில் நண் முதல் எனக்கு அவருடன் பரீட்சயம் உண்டு.
அவர் ஒரு முக்கிய வானொலிக் கலைஞராக முகிழ்த்தது ெ எஸ்.கே. பரராஜசிங்கத்தின் வழிகாட்டலில் சென்று தன்னை மேம்ப
வானொலி என்பது 1950 - 1960களிலே எமக்கு ஒரு புதி எடுத்துக்காட்டல்களுக்குக் காரணமாக அமைந்தது. அப்படியானவ
இந்த விடயம் முதலில் வர்த்தகசேவை அல்லாத தேசி தெரியவந்தது. அனைத்திந்திய வானொலி நிலையத்தைப் பொறுத் வந்தது. அங்குள்ள அறிவிப்பாளர்கள் சிலரும் இந்த முக்கியமான க பல முக்கியமான அறிவிப்பாளர்கள் மிக முக்கிய இடம் வகித்தது 6
இலங்கை வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு வந்ததும் அ அந்தச் சேவையின் புதிது தன்மை காரணமாகவும், அவருை காரியங்களைச் செய்யக்கூடியதாகவிருந்தது. அவர் காலத்தில் தொ
திரைப்படம் - வானொலி என்கின்ற ஊடகங்களுக்கிடையே நிகழ்ச்சிகள் தோன்றுவதற்குக் காரணமாயிற்று. வானொலியில் : வானொலியில் இடம்பெறுவது என்ற ஓர் ஊடாட்டம் மிக முக்கியம
இதன் காரணமாக வானொலியில் பல நிகழ்ச்சிகள் திை பயன்படுத்தி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. அதுமாத்திரமன்றித் ெ விஸ்தரிப்பு மேலும் ஒருபடி அகன்றது. இவ்வாறு அகன்று செல் தயாரித்து அளிக்கக்கூடியவர்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கி
'LDIT6ioUri G3 JLD60s, (master of Ceremony) Subljan நிகழ்ச்சியைத் தயாரித்து, அதனை முன்னின்று நடாத்திக் கொடுட் அளிப்பது போன்ற ஒரு பாரம்பரியம் முன்னர் எமது ஆற்றுகை பாடலாசிரியர் அறிமுகம் செய்வதில்லை. இந்த மரபு முதன் முதலில் நடவடிக்கை வருகின்றபோது அதில் ஈடுபடவேண்டிய சாதுரியம் ஏற்படுகின்ற பொழுது உச்சரிப்புத் தெளிவும், சரளமாக ஆற்றொழு
இந்தத் தேவையை மற்றெந்த வானொலிக் கலைஞரை சிறப்பாகவும் செய்திருப்பவர் பீ.எச்.அப்துல் ஹமீத் என்றே நான் நட
தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றது இந்தக் காலகட் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் போற்றப்படத் தக்கதாக அை சிறப்புக்களே சேர்ந்தன. இவர் போன்று சிறப்பான முறையிே காரணத்தினாலே இவரே அங்கு வரவழைக்கப்பட்டு வானொலி தெரியும்.
உண்மையிலே அவ்வாறு பார்க்கின்ற போது அப்துல் ஹமீ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என்றோ கொள்வதிலும் பார்க்க, இவன வரையறுத்துக் கொள்வது அவசியம் என நம்புகின்றேன். உண்ை அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றது. அதனை புகலிடங்களிலும் காண்கின்றோம். மிக முக்கிய நிகழ்ச்சிகளில் அ நாம் பார்க்கின்றோம்.
ஊடகப் பண்பாடு வந்ததன் பின்னர், தமிழில் ஏற்பட்டுள் பெரிய சாதனைகளை ஈட்டிய, பல்லாயிரக்கணக்கான மக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அவர் ே
 

ஹமீத் பாராட்டு விழா to 2004
க்கையாளர் பீ.எச்.அப்துல் ஹமீத். Iர் கா. சிவத்தம்பி -
விழா புகலிடத் தமிழர் நிலையில் நடைபெறுகிறது என்று அறிந்து
பர் பீ.எச்.அப்துல் ஹமீத் வானொலி நாடகங்களில் நடித்த காலம்
பர்த்தக ஒலிபரப்புத் துறையிலேயே. அதுவும், காலஞ்சென்ற நண்பர் டுத்திக் கொண்டு மிகச் சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளார்.
ய ஊடகமாகவே வந்தது. அதன் தாக்கம் பல புதிய மொழிவள ற்றில் ஒன்று, அறிவிப்பாளர்களாக இருந்தவர்களுடைய சேவை.
ய சேவை மட்டத்திலும், பின்னர் வர்த்தக சேவை மட்டத்திலும் ந்தவரையிலும் கூட இந்த வர்த்தக சேவை என்பது மிகப் பிந்தியே வனிப்புக்கு உள்ளானார்கள். தர்மம்பாள் முதல் நாகரத்தினம் வரை மக்குத் தெரியும்.
தில் புதிய சாதனைகளை ஏற்படுத்தியவர் எஸ்.பி. மயில்வாகனம். டய அடிப்படை நிகழ்ச்சி காரணமாகவும் அவரால், பல புதிய ாடங்கிய அந்தப் பண்புகள் படிப்படியாக வளரத்தொடங்கின.
ஏற்பட்ட ஊடாட்டம் காரணமாகத் தமிழர் மரபில் பல புதிய கலை திரைப்படத்தைப் பற்றிப் பேசுவது, திரைப்படத்தில் உள்ளவர்கள் ான ஒன்றாக இருந்துவந்தது. ரப்படத்தைத் தளமாகக் கொண்டு அமைந்தன. திரைப்படத்தைப் தாலைக்காட்சி வருகின்ற பொழுதும் இந்தக் கலை ஊடாட்டத்தின் கின்றபோது இந்த மூன்று நிலைகளிலும் நின்று நிகழ்ச்சிகளைத் եւ 15l. ரியோ (impressario) என்று கூறப்படுகின்ற தன்மைகளில், ஒரு பது, அல்லது நிகழ்ச்சியில் வருகின்றனவற்றை அறிமுகம் செய்து க் கலைகளிலே மிகக் குறைவு. பாடல்களுக்குக் கூட பாடியவர், 0 வானொலியில் தான் உருவானது. இப்படி ஒரு புதிய கலைத்துறை மிக்க கலைஞர்கள் தேவைப்பட்டார்கள். இப்படியான நிலமை க்காகப் பேசுகின்ற திறனும் மிக முக்கியமான தேவைகளாகின்றன.
ாயும்விட, தமிழைப் பொறுத்தவரையில் முதலாவதாகவும், மிகச் ம்புகின்றேன்.
டத்திலேயே ஆரம்பித்தது என்பதினாலும், இந்த ஊடகப் பண்பாடு மைந்ததினாலும் அப்துல் ஹமீத்துக்குச் சென்ற இடங்களிலெல்லாம் ல செய்வதற்கான கவர்ச்சி தமிழகத்திலே கூட இல்லாதிருந்த - தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றமை எமக்குத்
த்தை தனியே ஒரு வானொலி அறிவிப்பாளர் என்றோ அல்லது ஒரு ர நாங்கள் ஒரு புதிய நிலைபட நிகழ்ச்சி அளிக்கையாளர் என மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமங்கள் தான் நிகழ்ச்சி நாம் இங்கும் காண்கின்றோம். தமிழகத்திலும் காண்கின்றோம். வரே அறிவித்து, அந்த நிகழ்ச்சிக்கு வேண்டியவற்றைச் செய்வதை
ள புதிய வளர்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த வளர்ச்சியில் மிகப் ளுக்குத் தெரிந்த நண்பர் பீ.எச்.அப்துல் ஹமீத்துக்கு எனது மென்மேலும் சிறப்புக்களைப் பெறுவாராக.
3

Page 34
எனது குடும்பம்
எனது மனைவியின் பெயர் சாமிலா. என் மகனின் பெயர் சிறாஜ், ஒரு முறை ஆனந்தவிகடன் பத்திரிகையில் தவறுதலாக முநீராஜ் எனப் போட்டுவிட்டார்கள். என்னுடைய திருமணம் ஒரு கலப்புத் திருமணமான போதிலும் எனது மனைவி இஸ்லாத்தை தழுவி சாமிலாவாக வாழ்ந்து வருகிறார்.
32
உரிய நே
கவர்ச்சி தங்கம்
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
தமிழ்க் கலையுலகின் தங்கக் குரலோன் அப்துல் ஹமீத் அவர்களே! தங்களின் தமிழ்க் கலைப்பணி யங்கும் தொடர வாழ்த்துகின்றோம்!
ணி ஜூவல்லறி
ரங்குன்றாத தங்க நகைகள் ாராளமாகத் தெரிவு செய்ய ாதைய நவீன டிசைன் நகைகள் கச் சுரங்கமாகக் காட்சிதரும்
நகை மாளிகை மண நகைகள் அனைத்தையும் நரத்தில் தயாரித்து வழங்குவோர்
மிக்க - கல்பதித்த நகைகளுக்கும் ), வைரம் வாங்கிக்கொள்ளவும்
rani Jewellery
ers & Diarm. Ond MerChantS 54, Ealing Road, Wembley, Middlesex HAO 4TO, U.K.
Te: O04420 8902 7111 Te: 0044 20 8902 6777
site: WWW.tharanijewellery.com

Page 35
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
உங்கள் அன்பு அறிவிப்பாளர் இலண்டனில் 1
உலக அரங்கில் தமிழ் அறிவிப்புத்துறைக்கு அரி அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு இ6
வானொலிக் கலைஞராய் மிகச் சிறுவயதில் வி இலங்கை வானொலியில் பல துறைகளிலும் பணியா பதவியை இவர் துறந்தபோதிலும், இலங்கை வா6ெ அவதானிக்கலாம்.
1988ம் ஆண்டு அன்றைய இலங்கைக் கலை கலைவிருந்து படைத்த அப்துல் ஹமீத், எமது நாட்டின் ச வழிசமைத்தார். இவரின் பணி இப்பொழுதும் உலகெங்கு
ஆண்டுதோறும் ஐரோப்பிய நாடுகளுக்கும், கனடா மேற்கொண்டு வருகின்றார்.
உலகெங்கும் இயங்கும் தமிழ் வானொலி நி6ை அழைத்துப் பெருமையடைந்துவருகின்றன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கலைப்பாலம் ஹமீத்தை பார்க்க முடிகின்றது.
இவ்வாறு பல்வேறு பட்ட சிறப்புக்களுக்குரிய உலகத் தமிழ்க் கலையகம் பிரித்தானியாவில் பாராட் பிரமாண்டமான மண்டபத்தில் நடைபெறுகின்றது. ஒலி ஊடகவியலாளர்களும், கலைஞர்களும், கலாரசிகர்களும் விழா அமைய வாழ்த்துகின்றோம்.
 

ஹமீத் பாராட்டு விழா 2004
பீ.எச் அப்துல் ஹமீத்துக்கு பாராட்டு விழா
யாசனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும், உங்கள் அன்பு 0ண்டனில் பாராட்டுவிழா.
வானொலி வாழ்வை ஆரம்பித்த பீ.எச்.அப்துல் ஹமீத் ற்றியிருக்கின்றார். இலங்கை வானொலியில் நிரந்தரப் னாலியுடனான உறவு தொடர்ந்து செல்வதை நாம்
பகத்தின் அழைப்பை ஏற்று பாரீஸ் நகரம் சென்று கலைஞர்கள் பலர் மேற்குலக நாடுகளில் அரங்கேறிடவும் ம் தொடர்ந்துவருகின்றது.
அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கும் கலைப்பயணம்
லயங்கள் தமது கலையகத்துக்கு அப்துல் ஹமீத்தை
அமைத்துச் செயற்படும் ஒரு கலைஞராகவும் அப்துல்
கலைஞானிதன் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு டு விழா எடுக்கிறது. இந்த விழா Croydon Fairfield பரப்பு - ஒளிபரப்புத்துறை சார்ந்தோரும் ஏனைய கலந்து சிறப்பிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியாக இந்த

Page 36
தமிழகத்தில் எஸ்.கே. ராஜென், பி.பி. பூரீநிவாஸ், பிஎச். அப்துல் ஹமீத்
என் மீது ரசிகர்கள் பற்று வைத்திருக்கிறார்கள் என்று நான் உணர ஆரம்பித்ததே அறிவிப்பாளராகி 15 ஆண்டுகள் கழித்துத்தான். 1983-ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது சிறிது காலம் இலங்கை வானொலியில் என் குரல் ஒலிக்கவில்லை. என் குரல் சிறிது காலம் வானொலியில் வராமல் போகவே நானும் கலவரத்தில் இறந்துவிட்டதாக இங்கு ஒரு தகவல் வந்துவிட்டது. அதிலும் மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமி 'அப்துல் ஹமீதுவைக் கொன்னு என்று செய்தியே போட்டுவிட்டது. பிறகு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் என் குரல் வானொயிலில் ஒலிக்க ஆரம்பித்ததும் எனக்குத் தமிழகத்திலிருந்து வந்து குவிந்த கடிதங்கள் சொல்லி மாளாது. நீங்கள் இறந்திருக்கக் கூடாது என்று நாங்கள் பிரார்த்தனை செய்தோம். 9]g| பலித்துவிட்டது. என்றெல்லாம் பலர் எழுதியிருந்த கடிதங்களைப் படித்துவிட்டு ஒரு வானொலி அறிவிப்பாளன் மீது இவ்வளவு பற்றா என நினைத்துக் கண்ணீர் விட்டேன்."
34
வாெ
 
 
 
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
| DSp
னாலி - தொலைக்காட்சியில்
லாவகமாகப் பேசி எம்மைக் கவர்ந்த அன்பு அறிவிப்பாளர் ப்துல் ஹமீத் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!
|COW and DOOr
உங்கள் இல்லங்களின் ஜன்னல்களை ருப்பம்போல் வடிவமைத்துத் தருவோர்
தச்சு வேலைகளை மெச்சும் வகையில் தாயகத்தில் மேற்கொண்டவர்களின் மான உறுதியான வீட்டு வேலைகளுக்கு
தவறாது நாடுங்கள்! Latha Window and Door டுத் திருத்த வேலைகளைத் துரிதமாக
மேற்கொண்டு வருவோர் rai) Double Glazing GOLITCDggj6).5g/Lh
கதவுகள் இணைப்பதிலும் கைதேர்ந்த நிறுவனத்தினர்
WindOW and DOOr oston Road, Cryodon CR03ED
el 020 8665 9975

Page 37
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
நடிப்பிலும் அறிவிப்பிலு முத்திரை பதித்த அப்துல்
வாழ்த்துச் செய்தி ஒன்று அப்துல் ஹமீத்க்கு எழுத கேட்டதும், எனக்கு மனதிற்குள் சிரிப்பு. ஏனென் வயதிலிருந்தே என்னுடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வ வளர்ந்து வந்தவர். அவருடைய அயராத உன் பெருமிதமடைந்தேன். சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு வரு தத்தம் பிரதிகளை வாசிக்க வேண்டும் என்று கொ விளையாடிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் ஹ பிரதியை மனனம் செய்து நிகழ்ச்சியிலே பிரமாதமாக
அப்படி ஆரம்பித்த சிறுவன், வானொலி நிலையத்தில் சேர்ந்தார். இதே வழியில் ஒரு நிகழ்ச்சியைத் தொகு கொடுத்தவுடன், இசைத்தட்டுக்களை தேர்ந்து எடுத் தொகுப்பதோடு நிற்காமல் ஒவ்வொரு பாடலையும் கேட்( பண்ணி நிகழ்ச்சியை உணர்ச்சியோடு ஒலிபரப்புவார். இ ஹமீத்க்கு ஒரு தனித்துவத்தைக் கொடுத்தது.
சில வருடங்கள் ஆனதும் பாட்டுக்குப் பாட்டு எ உருவாக்கி நேயர்களுடைய மனதை ஈர்த்துக்கொ6 உலகமெல்லாம் புகழ் பெற்று நேயர்களுடைய பெற்றிருக்கிறார். அவருடைய அடுக்கு மொழியும், இை கொஞ்சலாகப் பேசும் ஆற்றலும், எந்தப் படப் பாட்6 வைத்திருக்கக்கூடிய அறிவும், நாடகங்கள் எழுதுவதற்கு நடிப்பதற்கும் உள்ள ஆற்றல் ஹமீத் இப்பேர்ப்பட்ட தகுதியை பெற்றிருக்கிறார்.
இன்று பெருமையோடு நான் அவரை ஆசீர்வதிக்கிறேன்.
பொன்மணி குலசிங்கம்

ഇട്ട - LIT @ ബിഗ്ഗ്
D
வேண்டும் என்று றால் ஹமீத் 12 ாதத்தையும் பெற்று ழைப்பைக் கண்டு ம் பிள்ளைகளுக்கு டுத்தால் அவர்கள் றமீத் தன்னுடைய நடிப்பார்.
அறிவிப்பாளராகச் நக்கும் பொறுப்பை த்து, நிகழ்ச்சியை டுக் கேட்டு மனனம் ந்தத் திறமை தான்
“ன்ற நிகழ்ச்சியை ண்டார். தற்சமயம்
அபிமானத்தையும் ரிமையான குரலும், ODLULLD (6bTLJ35LDT35 ம், தயாரிப்பதற்கும், சிறந்த விழாவுக்கு

Page 38
எல்லாமே எனக்குப் பிடித்தவை தான். என்றாலும், நான் மிகவும் சிரமப்பட்டுத் தயாரித்த ஒரு தொடர் நாடகம்தான் எனது புதுமைகளில் மறக்கமுடியாத ஒன்று. இந்த நாடகத்தில் தமிழகத் திரை நட்சத்திரங்களான ஜெமினிகணேசன், ருவித்தியா போன்றோரும் மற்றும் பல இலங்கைக் கலைஞர்களும் பங்கேற்று நடித்தார்கள். இதில் நான் செய்த புதுமை என்னவென்றால், இதில் எந்த ஒரு கதாபாத்திரமும் மற்றவரைச் சந்தித்துக் கொள்ளாமலே ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படித் தனித்தனியாக ஒலிப்பதிவு செய்த அனைத்தையும் அப்படி ஒரு விஷயமே தெரியாத அளவுக்கு எடிட் செய்து நாடகமாக ஒலிபரப்பினோம். அந்தத் தொடர் நாடகம் முடிந்தபிறகு தான் இந்த சஸ்பென்ஸையே நேயர்களுக்கு உடைத்தோம். அனைவரும் வியந்து பாராட்டினார்கள்."
சட்டை து
எங்கும்
6T's
பரத
6)6C
RASA
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
பின் சிகரமே இலங்கை வானொலியின் யற்ற சொத்தே இனிய வாழ்த்துக்கள்
ம் காயத்திரி சில்க்ஸ்
ரசனைக்குரிய உடைகள் ராசியான வர்ணங்களில்
சேலை வாங்கும்போது ரிதமாகத் தைத்தே தந்துவிடுகிறார்கள்
கிடைக்காத லேற்றஸ்ற் புடவைகள் பொழுதும் இங்கே கிடைக்கும்
க் கலைபயிலும் மாணவிகளே
பரதநாட்டிய உடைகளை ண்டனில் தெரிவுசெய்ய ஓரிடம்
AM GAYATHRY SILKS
312, HIGH STREET NORTH, ASTHAM, LONDON SW12 6SA
TEL: 0208552 6060
Web:WWW.rasamsilk.Com

Page 39
Յ6ԾIL- அறிவிப்பாளர் 160 وقت كايوكى
காந்தக்குரல்
அருமை நண்பர் அப்துல் ஹமீது அவர்கள் எனக்
அவர் ஒரு திரைப்பட நூலகம்.
வரலாறுகளைக் காலவரிசையில் தொகுத்து வை:
பழைய தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கு
ஒலிபரப்புத் துறைக்குக் கூடுதல் கவனFர்ப்பைக்
தன் குரலால் மட்டுமே லட்சக்கணக்கான ரசிகர்க
அவர் அறிவிப்பில் பிசிறோ பிழையோ நேர்ந்ததாக
அவர் வழிநடத்தும் மேடைகளில் ஒழுங்கிருக்கும்;
மேடையில் பாடவரும் புதிய பாடகர்கள் பாட்டுs உச்சரித்தாலோ அதை எடுத்துக் கொடுக்கும் வ
இவரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் அல்ல ஒலிபரப்புத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்
உரையாடலில் கூட யாரையும் காயப்படுத்தாத அருங்குணம்,
இவரைப் போன்ற திறமையாளர்களையெல்லாம் உ
எனவே அப்துல் ஹமீது அவர்களைப் பாராட்டு6 வலிமைப்படுத்திக் கொள்வதாகவே ஆகும். இவர்
இவருக்கு விழா எடுப்பவர்களும் இவரைப் பார ஏற்றம் சேர்க்கிறார்கள்.
இவருக்குக் “காந்தக்குரல் வேந்தன்” என்ற பட்ட

ஹமீத் - பாராட்டு விழா
வேந்தன்
கோர் ஆச்சரியம்.
த்திருக்கும் கணிப்பொறி.
ம் பாலமாகத் திகழும் பண்பாளர்.
கொடுத்தவர்.
ளை ஈட்டியிருப்பவர்.
க என் காதுக்குத் தகவலில்லை.
உற்சாகமுமிருக்கும்.
வரிகளை மறந்துவிட்டாலோ அல்லது பிறழ 1ல்லமை அவருக்கு உண்டு.
து இவருடைய ஏகலைவர்கள் உலகெங்கும் T.
பெருங்குணம் இவரிடம் நான் காணும்
உள்ளடக்கியதுதான் தமிழின் கலாசார பலம்.
வது தமிழ் கூறும் நல்லுலகத்தை இன்னும்
காக்கப்பட வேண்டிய ஒரு கருவூலம்.
ாட்டுபவர்களும் இனத்திற்கும், மொழிக்கும்
மளித்துப் பாராட்டுகிறேன்.
அன்போடு
・ ー ممبر

Page 40
"உலகிலேயே வர்த்தக ஒலிபரப்புக் கென்றே ஒரு அலைவரிசையை ஏற்படுத்தியது இலங்கை வானொலி தான். பரீட்சார்த்த ரீதியாக "கோவா வானொலி வர்த்தக ஒலிபரப்பைச் செய்திருந்தாலும் நடைமுறைப்படுத்தியது இலங்கை வானொலிதான். வியாபார நோக்கில் தொடங்கப்பட்டாலும் வெறும் விளம்பரங்களை மக்கள் கேட்க முடியுமா? அதனால் வர்த்தக ஒலிபரப்பில் மாறுபட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்க யோசனை செய்தேன். அதில் ஒன்றுதான் இசைத்திறன் போட்டி! அதன் மூலம்தான் பாட்டுக்குப் பாட்டு என்கிற நிகழ்ச்சியை உருவாக்கினேன். அது மிகப்பெரிய வெற்றியடைந்ததால் 27 வருடங்களாக நேயர்களை அசத்திக் கொண்டிருக்கிறது. இதன் வெற்றியால் ஈர்க்கப்பட்ட தனியார் தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறத. வட இந்தியாவில் கூட அந்தாக்சரி என்கிற பெயரில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது."
"பாத்ரூம் பாடகர்களுக்காகத்தான் தொடங்கினோம். அரைகுறை பாடகர் களும் தங்கள் குரல் அரங்கேற்றமாக வேண்டும் என்கிற ஆசையில் இந் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதை விரும்புகிறார்கள்.
இதன் மூலம் தங்கள் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக் கிறது! அத்தோடு போட்டியைக் கடுமையாக நடத்துவதில்லை! இசை 50% நகைச்சுவை 50% எனக் கலந்து நடத்துகிறேன்."
போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு மேடைக்கூச்சம் விலகுகிறது. பார்வை யாளர்களுக்கு நேரடி அனுபவம் கிடைக்கிறது. முன்பெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து இசைக் குழுவை வரவழைத்து இலங்கைத் தமிழர்கள் விசேஷ தினங்களில் நடத்துவார்கள். ஆனால் இப்போது. 'பாட்டுக்குப் பாட்டுவில் கலந்து அனுபவம் பெற்ற பலர் பல இசைக்குழுவை தொடங்கி. தொழில் ரீதியான பாடகர்கள் நிறைய உருவாகியிருக்கிறார்கள்.
38
அம்
அத்தனை பொன்னுரு
அள்ளி
AMP
176.
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
னத் தமிழின் அரிய கலைஞர் |ப்துல் ஹமீத் அவர்களே! *பு நிறைந்த வாழ்த்துக்கள்
பாள் ஜூவலர்ஸ்
அழகு ஜெலிக்கும்
எ நகைகளையும் தெரிவு செய்ய 5க்குதல் நடாத்திட வசதிகொண்ட
அம்பாள் ஜூவலர்ஸ்
னவரும் விரும்பும் நகைகளை வழங்குவோர் அனைத்தும் புதிய
வடிவங்கள்
PAAL JEWEILLERS
784. LONDON ROAD.
THORNTON HEATH. SURREY CR4 6JB
TEL:02086898293
UPPER TOOTING ROAD.
TOOTING
LONDON SW 17 7ER
TEL: 02086729955 FAX:02867 27097

Page 41
தலை மிக்காரும் இல் திகழ்பவர்கள் திகழ்பவர் பி. நிகழ்ச்சிகளுக்கு பொழிந்து, உற
வித்தை பாணிகளாலும் உலகம் பூராவுட தாயங்களையும் சுயம்பு நிலையில் நின்று உருப்படி நோற்று உலகுக்கு அ விருத்திக்கு வித்திடுகின்றன. வேத, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தற்காலத் தமிழ் அறிவிப்புக்கள் வித்தகர்களுள் ஏற்றம் பெற்றவராக அப்துல் ஹமீத் அ ஆயிரக்கணக்கான ஏகலைவர்களையும் அறிவிப்புக்கலை உரியவராக அவர், தமிழ்க்கலை வரலாற்றில் இடம்பிடிக்கிறார்
பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். வல்லவன் ஹமி எஸ். கே. ராஜன் நயந்து அவருக்கு விழா எடுப்பது, பாராட்( தமிழ் அறிஞர்களையும் கலைஞர்களையும் கடந்த 20 ஆண்டு நிகழ்ச்சிகள் வழங்கிவருபவர், ராஜன். வழக்கமாக, இங்கே 2 வெளியேயிருந்து கலைஞரைத் தருவிக்கும் எஸ்.கே.ராஜெ கலைஞரைக் கெளரவிப்பதற்காகவும் அவருக்கு நன்றிகூறுவதற் ஒலிபரப்புத் துறை முகாமையாளராகவும் திட்டமிடலாளராகவு ஆளமை வளங்களோடு இந்த முயற்சியில் ராஜனுடன் இணை தமிழ்க் கலை அரங்கங்களில் வெற்றிக் கம்பளம் விரிக்கட்டுL
கலைஞர்கள் வாழும்போதே அவர்களுக்கு விழா எடு புலப்படுத்துவதாகும். நமது தமிழ்ச் சமூகத்தின் அந்த நல்ல தொடர்ந்து வெற்றிபெற, நெஞ்சார வாழ்த்துகிறேன். இவர்களுை மதுர ஒலி பிஎச்.அப்துல் ஹமீத் அவர்கள், கலைக்கும் மொ நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்.
 
 
 

ஹமீத் - பாராட்டு விழா
சமூக வாழ்த்துப்பெறும் மதுர ஒலி பிஎச்.அப்துல் ஹமீத்
- ஏ.சீ. தாசீசியஸ் -
சிறந்த உலகத் தமிழ் அறிவிப்பாளர்களிடையே ஒப்பாரும் ஸ்லாதோர் என்று நயத்தற்கும் போற்றுதற்கும் தக்காராய்த் மிகச் சிலரே. அத்தகையோர் மத்தியில் திலகமாய்த் எச். அப்துல் ஹமீத் அவர்கள். தாம் கலந்துகொள்ளும் 3த் தனி உயிர் ஊதி, அன்பர்களின் இதயங்களில் இனிமை வுச் செதுக்கல் பெற்றவர் இவர். நகளும் வித்தகர்களும் அவரவர்க்குரிய மோடிகளாலும் மானசீகமாகத் தொழப்படுவதும் கடைப்பிடிக்கப்படுவதும் ம் காலாகாலமாக வேரோடிவிட்ட உண்மை. மேதைகள், சம்பிரவேதங்களையும், கலைகளையும் ஞானங்களையும் பற்றற்ற ருளுகின்றார்கள். அவற்றிலுள்ள தாய்மைக் கூறுகள் சந்ததி T5 வியாபிக்கின்றன. இவையே, தொழப்படுகின்றன. லைப் பாரம்பரியத்துக்குப் புது மோடி வகுத்த நயத்தகு மைகிறார். நூற்றுக்கணக்கான பாண்டவ கெளரவர்களையும் மாணவர்களாகக் கொண்ட துரோணாச்சாரியப் பெருமைக்கு
.
தின் வல்லமையை, துறை சார்ந்த இன்னொரு வல்லவனான நிதற்குரியது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் தேர்ந்த களாக ஐரோப்பாவுக்கு அவ்வப்போது தருவித்து வெற்றிகரமாக உள்ள மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்கு மகிழ்வூட்ட, ஜன், இந்தத் தடவை, வெளியேயிருந்து தாம் அழைக்கும் }காகவும் அங்கே உள்ள மக்களை ஒன்று திரட்டுகிறார். தமிழ் ம் பட்டறிவுச் சிறப்புப் பெற்ற சுந்தரம் பூரீஸ்கந்தராஜா தமது ந்து கொள்கிறார். இவர்களுடைய கூட்டு முயற்சி, வருங்காலத்
D.
ப்பது ஒரு சமூகத்தின் நன்றியுணர்வையும் பாராட்டுணர்வையும்
பக்கத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ராஜென்-ழரீ கூட்டு டைய முயற்சியின் முதல் நாயகனாக, சமூக வாழ்த்துப்பெறும் றிக்கும் புரிந்துவரும் கம்பீரமிக்க தன்னேரில்லாப் பணிக்காக

Page 42
"ருீராம் சிட்ஸின் 'கிராமத்தின் இதயம் எனும் வானொலி நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றேன். செம்மண்காடு அங்கே வேர்வை சிந்த உழைக்கும் கூலித் தொழிலாளர்கள். அவர்களின் அலுப்பைத் தீர்க்க மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருக்கும் வானொலிப் பெட்டி! பெரும்பாலும் அந்தப் பெட்டியில் இலங்கை வர்த்தக ஒலிபரப்புத்தான் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இப்படி காடுமேடு வரைக்கும் தொலைக்காட்சிப் பெட்டியால் வரமுடியாது! அதனாலேயே வானொலியில் வேலை பார்ப்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது! கேலக்ஸி ரமேஷ்பிரபாவின் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை என்னை நடத்தச் சொல்லி அழைத்தபோதுகூட இதே நிகழ்ச்சியை வானொலிக்காகவும் பதிவுசெய்வேன் எனப் பேசியபின்தான் ஒப்புக்கொண்டேன். எனக்கு வானொலி மீது எப்போதுமே ஒரு தீராத காதல்"
"பொதுவாகவே இன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ்ப்படுகொலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 'ஹாய். பாய். என்று தேவையற்ற அலட்டல்கள்! நன்றி! வணக்கம்! என்று சொல்லுவதில் என்ன கஷ்டம்? கேட்டால் இன்றைய தலைமுறை இதைத்தான் விரும்புகிறது. ஆங்கிலக் கலப்பு உரையாடல்தான் அவர்களுக்குப் புரியும் என்கிறார்கள். பின் ஏன் செய்தி வாசிப்பில் மட்டும் தனித்தமிழ்? அப்படியென்றால் செய்தி புரியத்தேவையில்லை என்று அர்த்தமா?
பிரதமர் புறப்பட்டு மெட்ராஸ்
நாளை மார்னிங் ப்ளைட்ல வர்றார். சில
பங்க்ஷன்ல கலந்துக்கிறார்னு செய்தி
வானெ வரவே
6ILDg
உங்க
YOU
 
 
 

னாலியிலும் தொலைக்காட்சியிலும் ற்புக்குரிய நிகழ்ச்சிகளை வழங்கும்
எச். அப்துல்ஹமீத் அவர்களே து இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
சாலமான இட வசதியில் ருந்துண்டு மகிழ உங்கள் ந்தினர்களுடன் வாருங்கள்
கு மேற்பட்ட இருக் கைகள் ள் பிறந்த நாள் - திருமண
ப சாரங்களுக்கு ஏற்ற இடம்
ள் வசதிக்கேற்ப இசைக்குழுவினரின் சவிருந்தும் ஒழுங்குசெய்து தரப்படும்
ஒடர் உணவுகள் மல்களுக்குள் விநியோகம் இலவசம்
ள் வைபவங்களில் உணவு தயாரித்து ரிமாறிக் கொள்ளவும் நாம் தயார்
3. ME RESTAU RANT
-8, UPPER GREEN EAST, TCHAM, SURREY CR4 2PA
Te: O20 8648 9555 O2O 8648 3116

Page 43
திரு. எஸ். கே. ராஜென் இயக்குனர் உலகத் தமிழ் கலையகம் 39, Tintern Road Carshalton, Surrey SM5 IQF, U. K.
அன்பான திரு. ராஜென்,
வணக்கம்.
உலகப் புகழ்பெற்ற ஒலிபரப்பாளர் பீ.எச். அப்துல் கலையத்தினர் பாராட்டுவிழா நடத்தவிருப்பது குறித்
தனது இனிமையான குரல் வழியே, கலப்பில் வழங்கிவரும் அப்துல் ஹமீத் அவர்கள், தேமது பரவச்செய்து வருவதில் பெரும்பங்கு வகிப்பவர். இவரது குரல், இலங்கையைத் தாண்டி தற்பே உலகம் முழுமைக்கும் பரவியிருப்பது, தமிழர் 6 பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது கவர்ந்திழுக்கும் இவரது தமிழ், உலகம் முழுவதி நிச்சயம் பல்லாண்டு இனிதே வாசம் செய்யும். ந நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய நிறைவான வி நல்வாழ்த்துக்கள்.
பாராட்டு விழா சிறப்பாக நடைபெறவும், விழா ம வாழ்த்துக்கள்.
அன்புடன்,
./#ހvހ"ނ*ހv//ހه~/7 کرکے って
சிவசங்கரி,

மானஸரோவர் 2. முதல் லிங்க் தெரு, கற்பகம் கார்டன்ஸ், அடையாறு, சென்னை - 600 020. தொலைபேசி 4918899 LólesőT 9 G5F6ão : jibu @ md3.vsnl.net.in 6 606ogGTLb : WWW.sivasankari.COm
E I O7 2OO4
ஜூலை 13, 2004
ஹமீத் அவர்களுக்கு உலகத் தமிழ் து மிக்க மகிழ்ச்சி.
லாத தூயதமிழில் நிகழ்ச்சிகளை ரத் தமிழோசையை உலகமெலாம் கம்பீரமும் இனிமையும் கொண்ட ாது தொலைக்காட்சிகள் மூலமும் ான்ற முறையில் எனக்கு மிகுந்த இளைய தலைமுறையையும் லுமுள்ள தமிழரின் நெஞ்சங்களில் ண்பர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு ாழ்வு தொடர எனது மனமார்ந்த
லர் நல்ல முறையில் வெளியாகவும்
41

Page 44
நம்மு
நாளெ
நாளு
நல்லூர்
"தாய்மொழி. நம் தமிழ்மொழி மேல் தாமிழ்நாட்டுக் காரர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் தமிழில்தான் பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள் ஹலோவுக்கு மாறிவிட்டார்கள்.
பிரஞ்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 1025, London தூரம் குறைவுதான். ஆனாலும் Croydon - ThO பிரான்சில் ஆங்கிலம் பேசினால் Surrey CR7 6J அடிதான் விழும்! ஆங்கிலம் உலகமொழி Tel/Fax: 0208 இல்லை என்பதை அப்போதுதான் 6C/2aX UZ உணர்ந்தேன்." E
N I
42
 
 
 
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
நற்றமிழ் அறிவிப்பினால் ა. ள்ளம் நிறைந்த அப்துல் ஹமீத்
அவர்களே ல்லாம் நல்வாழ்வு வாழ நாடி
வாழ்த்துகிறோம்.
繳
క్ట
கையர் விரும்பும் உடைகள்
ாகத்தில் இறக்குமதி செய்வோர்
க்கு நாள்வரும் புதிய டிசைன்
புடவைகள் க் குமரனில் நிறைந்திருக்கின்றன
மணமக்களுக்கேற்ற
క్లే High Street (A24), rnton Heath, Colliers Wood, Tooting,
584 1026 Tel: 0208543 3230 mail: nalur-k Χ
Road(A23),

Page 45
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
என் ஞாபகத்தில் பி.எச். அப்து - கலாசூரி அருந்ததி பூரீரங்கநாத
ஆலோசகர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், முன்னாள் தமிழ்ச்ே வானொலி மாமாவாக சரவணமுத்து மாமா கடமையா சின்னஞ் சிறார்களாய் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கதை வாசித்து, பாடல்கள் பாடி மகிழ்ந்த வேளையில், அவ்வப்போது ஞாபகம். பல்லைகழகப் படிப்பு முடிந்து இசைச் சித்திரங்கள், நிகழ்ச்சிகள் எனப் பங்குபற்றச் சென்றபோது அறிவிப்பா ஞாபகம். கீதாஞ்சலி - சிவாஜிதுரையின் நாட்டிய நிகழ்ச்சிகளு போது அமரர் S.K. பரராஜசிங்கத்துடன் அமர்ந்து பல சம்பந்தமான விடயங்களை நாம் அலசி ஆராய்ந்த போது என்னை மணக்கும் முன்னரேயே எனது கணவர், இவரது திரைப்படத் துறையிலிருந்த அறிவு ஆர்வம் பற்றிக் கூறிய தடவையாக 50 வீணைகளைக் கொண்டு நான் மேன நிகழ்ச்சிக்கு 'ராகமாலிகா எனப் பெயரிட்டதும் இவர்தான் என வங்கியியல் துறையிலிருந்து ஒலிபரப்புத் துறைக்கு தயாரிப்பாளராய், கட்டுப்பாட்டாளராய், பணிப்பாளராய், இ6 இருக்கும் அந்த நீண்ட ஒலிபரப்புப் பாதையில் நான் கண்ட அ ஞாபகங்களிலிருந்து துளிர்த்த வானொலிக் குடும்பம் எனும் உ நல்ல தமிழ் பேசும் செஞ்சொற் செல்வர். ஒலிபரப்புத் துறையி தேர்ந்தவர். சாதி, மதங்களைக் கடந்து தமிழைப் பா6 உலகையே வலம் வருபவர். இவர் இலங்கையர் என த பறைசாற்றும் சால்புடையவர். இற்றைக்கு பவளவிழாவையுட் வானொலி பெற்றெடுத்த மைந்தர் எனும் பெருமைக்குரியவர்
இத்துணை பெருமைக்குரியவருக்கு லண்டன் மாந: எடுப்பது குறித்துப் பெருமிதம் கொள்கிறேன்.
மேலும் பல்லாண்டுகள் இந்த நற்பணியில் தொடர்ந்து என வாழ்த்துகிறேன்.
 

bச் சங்கம்
չլի
துல் ஹமீத் தன் -
சவை பணிப்பாளர். ாற்றிய வேளையில், படித்து, கட்டுரை சந்தித்து கதைத்த மாதர் பகுதி, இசை ளனாகச் சந்தித்த க்குப் பாடச்சென்ற இசை, ஒலிபரப்பு பார்த்த ஞாபகம். அறிவிப்பு பற்றியும் ஞாபகம். முதல் டயேற்றிய இசை T ஞாபகம்.
ந என்னை மாற்றி ன்று ஆலோசகராக புப்துல் ஹமீத் இந்த உறவு. பண்பானவர். ன் நுணுக்கங்களில் ஸ்மாகக் கொண்டு லைநிமிர்ந்து நாம் b கண்ட இலங்கை
கரில் பாராட்டுவிழா
து துலங்கவேண்டும்
1.07.204.
43

Page 46
ஞாபகம் வருதே.
"இந்தியாவில் எழுதப்பட்ட காமசூத்ரா 69(5 கலவிக்கல்வியாகத்தான் சொல்லப்பட்டது. அதில் ஆபாசமில்லை! ஆனால் செயற்கை கோள் மூலம் தனியார் தொலைக்காட்சிகள் சில தரங்கெட்ட ஆங்கிலப் படங்களை ஒளிபரப்பி ஆபாச அலையை ஏற்படுத்தி வருகிறது. எம்.டி.வி. போன்றவற்றைத் தடைசெய்ய வேண்டும்.
இலங்கையில் இந்த வசதி இல்லைதான். ஆனாலும் அதை ஒளிபரப்புச் செய்யும் ஆப்பரேட்டர்கள் அந்த மாதிரி காட்சிகள் வரும்போது அழகிய கார்ட்டுன் ஸ்டில்களை வைத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட சமூக அக்கறை வர வேண்டும்."
44
 
 
 
 
 

ாாலி - தொலைக்காட்சி ஊடாக கெங்கும் தமிழ் மணம் பரப்பும் றிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்
அவர்களே ள் தமிழ்க் கலைப்பணி தொடர
நல்வாழ்த்துக்கள்!
)ndon Video's
தமிழ் ஒலி - ஒளி வடிவங்கள் 5ரமாகக் கிடைக்குமிடம்
புதிய - படங்கள் வீடியோவில்
DVDu î76i) LIITIL GOgGGT CDயில் Audio கசெற்றில்
பத்திரிகைகள் சஞ்சிகைகள் ல்லாமே கிடைக்கின்றன
ondon Video's
ழ் - மலையாளம் - ஹிந்திப் கள் Videoவில் வாடகைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.
ndon Video's
ondon Road, Croydon, Surrey CR03PB.
e: 020 8239 8806 ax: 020 8240 0401

Page 47
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
இலங்கை வானொலி என்ற பல்கலைக்கழகத்திலி பட்டதாரிகள் ஏராளம். இவர்கள் கையில் சான்றிதழ் இருப் மனதில் ஒரு நிறைவும் வார்த்தையில் ஒரு தெளிவும் இரு தயாரிப்புகளில் ஒரு அனுபவ முத்திரை பளிச்சிடும்.
மருத்துவக் கல்லுாரியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற ட தனது கிராமத்தில் டிஸ்பென்சரி மருந்தகம் நடத்துவார். மற்ற மன்னரின் அந்தரங்க மருத்துவராக கோடி கோடி றியால்க இதேபோல அறிவிப்பாளர்களில் பயிற்சி பெற்று வெளிே சாதனைகளைப் புரிவதுமில்லை, வாய்ப்புகள் கிட்டுவதுமில்6ை
என் நண்பர் பீ.எச். அப்துல் ஹமீத் இலங்கை வானெ காலத்தவர். இன்று பல சிகரங்களைத் தொட்டவர். ஆனாலு முதன் முதலாக கண்ட அன்பு சொட்டும், மரியாதை வ ஹமீத்தைத்தான் நான் நேற்றும் கண்டேன். இன்றும் காண்கிே
வாழ்க்கையின் ஏற்றங்களிலும், இறக்கங்களிலும் சகாக்களுடன் உறவுகளில் மாற்றம் எதுவும் காட்டாதவர். தெரியாதவர் நண்பர் ஹமீத். அவரது இந்தக் குணம் தான் அத்திவாரமாக, ஆணிவேராக அமைந்து அவரைஇறுக் வைத்துள்ளது.
முஸ்லீம்கள் என்றால் தமிழ் சரியாகப் பேசத்தெ கருத்து. அறுபதுகளின் பிற்பகுதியில் ஆழமாகப் பதிந்திருந்த இளைஞர்கள் இருவர் துரவ நட்சத்திரங்கள் போல சுர்ரெ புறப்பட்டு விண்ணில் நின்று கண் சிமிட்டினார்கள். ஒருவர் கெ கோடம் பாக்கம் வரை தன் தமிழ் மொழியால் அரங்கேறி மற்றவரும் எனது சகா சட்டக்கல்லுாரி நண்பர் அமரர் அவ போட்டிகளில் சட்டக்கல்லுாரி தங்கப்பதக்கம் பெற்றவர். பிற்க S|60)LDörg s.
கர்வம் மிக்க தமிழர்கள் பலரின் கருத்துக்களை சாதனைகள் பல படைத்த ஹமீத், நாளொரு நிகழ்ச்ச பாராட்டுமாக வளர்ந்து உச்சிக்கே சென்று விட்டார்.
கடந்தஅண்டு ஐ.பி.சி வானொலியில் மனதைத் திறவு நிகழ்ச்சியில் நேரில் வந்து கலந்து என்னை மகிழ்வித்ததோ ஐரோப்பிய நேயர்கள் நுாற்றுக்கணக்கானோரையும் சிரிக்க 6 படுத்தினார். அவரது பாராட்டு விழாவில் கலந்து கொள்வதி மகிழ்ச்சியடைகிறேன்.
தனது ஆரம்பகால நண்பர்கயைம், தனது உயர்வுக்கு நேயர்களையும் அன்றுபோல இன்றும் கெளரவித்து அன்பால்
பி.எச். அப்துல் ஹமீத், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுை
SOŤ.
 

நந்து வெளியேறும் பதில்லை. ஆனால் }க்கும். அவர்களின்
ாக்டர்களில் ஒருவர் வர் சவூதி அரேபிய ளை சம்பாதிப்பார். யறும் அனைவரும்
).
ாலியில் எனது சம லும் 60களில் நான் ழங்கும் இளைஞன் றன்.
9 நண்பர்களுடன், மாற்றம் காட்டத் அவரது வெற்றியின் கமாக உயர்த்தி
ரியாதவர்கள் என்ற காலத்தில் முஸ்லீம் ன மண்ணிலிருந்து ாழும்பு பத்திலிருந்து ய நண்பர் ஹமீத். ஒரப். தமிழ் பேச்சுப் ாலத்தில் இலங்கை
உடைத் தெறிந்து சியும் பொழுதொரு
புங்கள் என்ற எனது டு ஐரோப்பா வாழ், வைத்தார். திருப்திப் தில் நான் மட்டற்ற
ஏணியாக அமைந்த பிணைந்து நிற்கும் ற மலரும் குறிஞ்சி
భ్రజ్ల
குறிஞ்சி மலர்
- விமல் சொக்கநாதன் -
45

Page 48
&
வானொலி நிகழ்ச்சிகளின் மீதான ஆர்வம்.
"நாடகங்களிலும், வித்தியாசமான பரீட்சார்த்தமான நிகழ்ச்சிக் கோவை களைத் தயார் செய்வதிலும் தான் என் ஆர்வம் அதிகமாக இருந்தது.
இசைக்கோலம், இசையும், கதையும் போன்ற நிகழ்ச்சிகள் தான் அதற்கான ஆரம்பம், ஜெமினி கணேஷ், முரீவித்யா போன்றவர்களின் பிரபலமான சினிமா வசனங்களைச் சேர்த்து நாடகம் மாதிரி ஒலிபரப்பினேன். இது நேயர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. "உண்மையாகவே இந்த நடிகர்கள் பேசினார்களோ என்று அதிசயமடைந்தார்கள்.
மீனவர்களுடனான வாழ்க்கையை நானும் வாழ்ந்தேன். வாரக்கணக்கில் அவர்களோடு தங்கி, கடல் பயணத்திலும் கலந்துகொண்டு, அவர்கள் வலை பிரிக்கும் போதும், மீனுக்கு வீசும் போதும், இன்னும் பல்வேறு மீனவ சூழ்நிலைகளிலும் அவர்கள் பாடும் பாடலைப் பதிவுசெய்து கூடுதல் இசை எதுவும் சேர்க்காமல் ஒலிபரப்பினேன்.
ரொம்பவும் அற்புதமான பாடல்கள் அவை, விளம்பரப்படுத்தும் பொருளுக் கேற்ப உலக நடப்புக்களையும் சேர்த்து விளம்பரப் படுத்தும் யுக்தியைக் கொண்டுவந்தேன்.
வானொலி விளம்பரங்களுக்கான புதிய பரிமாணங்களின் ஆரம்பம் இலங்கை வானொலிதான். எந்த விதத்திலும் நிகழ்ச்சி தொய்வடைந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன். இப்பவும் கூட, நிர்வாகம் சார்ந்த துறைகளுக்கு மாறுமாறு அழைப்புகள் எனக்கு வருகின்றன. எனக்கு அதில் விருப்பமில்லை.
கடைசிவரை நேயர்களுடனான தொடர்பை இழந்துவிடக் கூடாது என்று
நான் நினைக்கிறேன். எனக்கு SSSS கலைஞனாக இருக்கத்தான் ஆசை." best prices
visit www.sig
46
 
 

క్ట
छ्ः़
ॐङ्ग्रे
క్ట
繳
క్ల
※
ॐ
- best connections - best quality tri.net or call our hotline on 0800 485 1010 ego
šiš i sssssss

Page 49
கொஞ்சநேரம் என் இமைகளை மூடிக்கொள்கிறேன் நினைவுத்திரைகளில் படிந்தவற்றை பதித்துப்பார்க்கிறேன்
உங்கள் பார்வைக்கு அதனை அனுப்பிவைக்கிறேன். கிட்ட இருந்து வாழ்த்தவில்லையாயினும், எட்டியிருந்து
புகழுக்கு புதுமாலை தந்தவன் நீ ஒலி அகலுக்கு திரியென நின்றவன் நீ திரை தமிழுக்கு தாயுமானவன் நீ முழு நிலவென வான்கண்டவனும் நீ உன மதம் எல்லாம் அன்பின் வழியேதான் உன் வேதமெல்லாம் புதுகவி மொழிதான் - நீ நாடியதெல்லாம் ஓங்கு புகழ் ஒன்று தான் என்மனம் பூரித்து நிற்பதெல்லாம் வாழ்த்து மடல் தூவத்
உவமைக்கு உவமையானவன் நீ புதுமைக்கு புதுமை என்றானவன் நீ திறமைக்கு தந்த சிம்மாசனத்தையே என்றென்றும் உனதாக்கிக்கொண்டவன் நீ
திரைத்துறை சார்ந்தோர்க்கு நீ ஒரு கலைக்களஞ்சியம் ஒலித்துறை சார்ந்தோர்க்கு நீ ஒரு பயிற்சி கூடம் உன்குரல் கேட்டால் உலகம் மயங்கும் உன் இயற்றமிழ் நடைகேட்டால் தமிழ் அன்னை மனம்மகிழ்வாள்
காலமெல்லாம் கருத்துடனே செயலாற்றினாய் கருத்தெழில் கோலமெல்லாம் தமிழ் என்றே பறைசாற்றி வானொலியின் வரலாற்றில் நீயும் ஒரு மைல்கல் என்றெ எனக்குள்ளே எழகின்றதே பூரிப்பு மடிமனது உடல்:ஊன் எல்லாம் மகிழ்ச்சியில் கனக்கிறது ஒலி அலையில் உல்லாச பவனி வரும் உன்னத கலை நம்மவருக்கு புகழ் சேர்க்கும் உலக ஒலிபரப்பாளனே உன் பணி மேலும் சிறக்க வாழ்த்தும் இந்நேரம் ஒன்று சொல்லி விடைபெறுகிறேன்
தங்கு தடையின்றி எங்கும் தமிழ் முழங்கும் தங்க தமி வெற்றி வெற்றி வெற்றியென்றே முழங்கு"
ஒலி அலையில் உன்னோடு பயணித்துக்கொண்டிருப்பவ
ராஜேஸ்வரி சண்முகம்

ன்பு ஒலிபரப்பாளன் க்கள்.
வாழ்த்துகிறேன். る
தான்

Page 50
555.
ரேடியோவும் டெலிவிஷனும்.
"டெலிவிஷன் வந்ததால் வீடுகளில் வானொலி மறுக்கப்பட்டு விடவில்லை. ரேடியோவை அழிக்கவும் முடியாது. டெலிவிஷன் துறையினர் கோபித்துக் கொள்ளக் கூடாது. டி.வி.யால் மக்களின் பொழுது வீணாகிறது. காரணம் - டி.வி. பார்க்க வேண்டுமென்றால் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு எதிரில் உட்கார்ந்தால்தான் முடியும். ஆனால், ரேடியோ அப்படி இல்லை. அது ஒரு மூலையில் உங்களைத் தொந்தரவு பண்ணாமல் என்னவாவது சொல்லிக் கொண்டே இருக்கும். நீங்கள் காதில் மட்டும் வாங்கிக்கொண்டே L6) தேய்க்கலாம். குளிக்கலாம், உடை மாற்றலாம், சாப்பிடலாம். இந்த வசதி டி.வி.யில் இல்லை. பலநேரங்களில் காட்சிகள் இல்லாமல் தகவல் பெற்றுக் கொள்வது மட்டும் சுலபம், பயனுள்ளதும் கூட என்பதால், இந்த வசதியை ரேடியோவில் மட்டும்தான் தரமுடியும் என்பதால் தான் ரேடியோவை யாரும் மறுக்க முடியாது என்கிறேன்."
சின
ପୋtବୈଠରେOIt ୬ l।
நண்பர்கள் - go 600T
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
சிம்மக் குரலோன் எச். அப்துல்ஹமீத் அவர்களுக்கு
எமது வாழ்த்துக்கள் "Lf)60 55|TT_60610
எங்கும் காணாத எல்லா வசதிகளும் நிறைந்த ணவு வகைகளுக்கும் - பானங்களுக்கும்
ஏற்ற நிறைவான உணவகம்
- குடும்பத்தவர்கள் - உறவினர்கள் சகிதம் வுவகைகள் சுவைக்க உகந்த இடம்.
ககள் ഞl-l அழகு நிறைந்த ങ്ങഖകഥ ருந்துபசாரம் நடாத்திட ஏற்றதோர் இடம் புதிய நிர்வாகத்தில்
AMONGARDENS
புதிய நிர்வாகத்தில் nder New Management
42-44 Ealing Road Wembleu, Midd

Page 51
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
IIIa).5
மதிப்புக்குரிய அப்துல் ஹமீத் அவர்கள்
தமிழ் ஒலிபரப்புக் துறையின் ஒரு தனி மனித ஆளை நிபுணன்.
ஒலிபரப்புத் துறை நுணக்கங்கள் தெரிந்த பொக்கிம் கு வளம், வித்தகத் தன்மை கொண்ட சிறந்த ஒலிபரப்பாள
இவரது பணிகள் மேன்மேலும் சிறக்கவும் தொளுவும் 6 வாழ்த்துக்கள்.
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் - இலண்டன்

ச் சங்கம்
ம, ஒரு துறைசார்
ரல் வளம், மொழி 布。
எமது நெஞ்சார்ந்த
49 |

Page 52
பாதிப்புகள்.
"மனதில் ஆழமாகப் பதியும் சம்பவங்கள், அதனால் நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்று இதை எடுத்துக் கொள்ளலாம். பத்திரிகைகள் எனக்குள் எந்தவிதமான ஆதிக்கமும் செலுத்தியது இல்லை. அதேபோல சினிமாவும், ரம்பா எழுந்து குளித்தார்கள். காலையில் சாப்பிட்டார்கள் போன்ற செய்திகள் பத்திரிகைகளில் வரும்போது லேசாக ஒரு வருத்தம் தோன்றும். இந்த மாதிரி செய்திகள் நமக்குக் கிடைப்பதால் ஏற்படும் பயன்கள் என்ன? என்று யோசிப்பது உண்டு.
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி. ஜானகிராமன் ஆகியோரின் கதைகளில் என்னை இழந்திருக்கிறேன். ஒரு நீண்டகால அனுபவத்தில் இலங்கைத் தமிழர்களின் சிக்கலான அரசியல் விவகாரம் என்னைப் பாதித்திருக்கிறது. இலங்கையை பேரடைஸ்' என்று சொல்வார்கள். அது ஒரு காலம். எண்பத்து மூன்றில் நடந்த தமிழர் - சிங்களவர் இனக்கலவரம் யாரோ போட்ட விதை!.
இலங்கையிலிருந்து நாங்கள் ஏற்றுமதி செய்வதற்கு நிறையப் பொருட்கள் இருந்தன, இருக்கின்றன. ஆனால், எங்கள் தேசத்தில் ஆயுதங்கள் மட்டும்தான் இறக்குமதி ஆகின்றன. இதற்குச் சமமான வேதனை என் BFLOST6) நண்பர், வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் இறப்பில் இருந்தது. ஒரு நாள் அதிகாலை கடற்கரையில் அவருடைய உடல் கிடைத்தது. மரண விசாரணையில் சயனைட் சாப்பிட்டு இறந்து போனதாகச் சொன்னார்கள். அதற்கு முன்பே அவர் வாழ்க்கையில சந்தித்த வலிமிகுந்த நாட்கள் ஏராளம். துரதிர்ஷ்டவசமாக எல்லாவற்றையும் அவராகவே தேடிக் கொண்டார். 'எந்தக் காலத்தில் வாழ்ந்தாலும் அந்தச் சூழ்நிலையில் இளைய தலைமுறையினரின் ரசிப்புத் தன்மை பக்கம் நில்! என்னும் விஷயத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்"
L]6
560)Lu
sL6 g. கற்பகம் பல்
EST 60T
ಆ56ರಾಕ್ತಿ கற்பக
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
5ள் தோறும் காதுகளில் இனிக்கும் 5ர்வக் குரலோன் அப்துல் ஹமீத் அவர்களே வாழ்த்துக்கள்!
கற்பகம் ல்பொருள் அங்காடி
பில் பொருட்கள் வாங்கவேண்டுமா?
கற்பகம் வரவேற்கின்றது.
உணவுப் பொருட்களுடன் மரக்கறிகள் பொருள் அங்காடியில் மலிவு விலையில்
5156T (85Les Audio CD - Cassette sit asat sitcoor VCD - DVD த பேச தொலைபேசி அட்டைகள்
ம் மலிவுக்கும் தரத்திற்கும் மறுபெயர்
ΚΑΤΡΑΚΑΜ
CASH & CARRY
36, Loampit Hill, Lewisham,
London SE13 7SW.
Tel: 020 8694 8810

Page 53
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் வானொலிக் கலைஞர்களில் சீனமதில்போல் எல்லை
உச்சரிப்பில் பாலுாற்றி ஒலிபரப்பில் தேனுாற்றி இச்சகத்தில் உரையாற்றும் ஏந்தலென்பார் அப்துல் ஹட
கார்மேகம் கண்டுவிட்டால் களித்து மயிலாடும் - உன்
பேர்மேகம் ஒலிபரப்பில் பெருவெள்ளம் போட்டு விடும்
உணவும் மறந்திடுவார் உறவும் மறந்நிடுவார் பணியும் மறந்திடுவார் பசுந்தமிழில் உரை கேட்போர்
அன்புத் தமிழ்த்தாய் அடிவைத்த நிலமலைத்தும் உன்புகழின் தென்றல் ஒலிகேட்டு அதில் மிதந்தோம்
பாடல்களின் வேரறிவாய் பாடியவர் இயற்றியவர் மேடையிலே அகராதி விரித்திடுவாய் கருத்தோடு
வானொலிக் கலைஞர்களின் வரிசையிலே தமிழ் உலகி சீனமதில் போல் எல்லை, சிறப்புக்கோர் திருவிளக்கு
வீட்டில் கிடந்து வெதும்பிவந்த நறுமலர்கள் பூட்டை உடைத்துப் புதுமேடை ஏற்றிவைத்தாய்
கலையின் கிளை அனைத்தும் கருத்தாக நீதடவி அலைந்து மலர்கொய்து அரியணையில் ஏற்றிவைத்தாய்
நிலைகுலைந்த நம்நாட்டின் நெஞ்சினிலே பால்வார்த்த தலைவர் வரிசையிலே தமிழ்இசையின் வள்ளல் ஜயா?
எத்தனையோ வெள்ளிகளை இனங்கண்டு அணைத்துவர் சித்தத்தில் உறுதிகொண்ட செய்மதியும் நீதானோ?
மாற்றாரும் போற்றுகின்ற மாணிக்கப் பெட்டகமே! காற்றுக்கும் சுவைதந்த கணித்தமிழின் சித்திரமே!
வாழுகவே பல்லாண்டு வானொலியின் யாழிசைபோல் நாளெல்லாம் சேவையெண்ணி நாண்மலர்கள் துாவுகின்ே
தமிழ்க் செவாலிய இளவாை

றாம்
555,6055
T
ல அமுது

Page 54
/ Hoespoi 8 Kobag
8 PatSOna V
E32nch seat
சினிமா அனுபவம் To avoic
"கோமாளிகள் என்ற என்னுடைய நகைச்சுவைத் தொடர் நாடகத்தை 'கோமாளிகள் கும்மாளம்' என்று படமாகப் பண்ணினோம். இலங்கையில் எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஒடிய முதல் திரைப்படம் அது. தொண்ணுாற்று ஏழு v ja நாட்கள் ஒரே தியேட்டரில் ஓடியது. இன்னும் மூன்று நாட்கள் ஒடியிருக்கும். E HAD அதற்குள் எம்.ஜி.ஆரின் புதுப்படம் ஒன்று ரிலீசாகிவிட்டது." 从1球曹薰黑岛
The National Airline of the United Arab
Emirates
(
羲
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
SriLankans
s Aldis Sys et/hus ge allowance
SS
itch
IISTooting High Street Tooting SW12 OSZ Emailiwimal-lankaravel.co.uk
Web Walankaravel.co.uk
邀 š
慧月球靴黑*氯
The National Airline of the Unite
Emirates

Page 55
ாபு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
அப்துல் ஹமீத்திற்கு. அ தப்பில்லாத தமிழ்தனைப் பேசித் தனித்துவக் குரலாற் தமிழுடன் வாழும் அப்துல் ஹமீத்தை அன்புடன் வாழ்த்தும் அரும்பணி தந்த ஐ.பி.சி. ராஜெனே!
இப்பொழுதெல்லாம் இனிக்கும் தமிழ்தனை எம்மவர் ஊடகமொன்றினிற் கேட்பது அற்புதமான அனுபவ மென்பேன்! அன்றொடு எமது ஆற்றல்கள் யாவும்
கப்பலில் ஏறி விட்டதோ வென்று கவலை கொள்வோருடன் நிற்பவன் நானுமே! எப்படி யெக்கலை யாற்றுவ தென்ற இயல்புடன் இலக்கணம் காட்டுவோர் சிலரே!
அத்தகையோரின் அனுபவ வரிசையில் அப்துல் ஹமீத்தை நம்மவர் அறிவர்! முத்தென வார்த்தைகள், மொழியிற் கம்பீரம் கொட்டிடும் தமிழைக் கோர்த்திடும் ஆளுமை !
பத்தையும் அறிந்து பகிர்ந்திடும் அறிவு! பார்ப்பவர் கேட்பவர் பலரை ஈர்க்கும் வித்துவம் அனைத்தும் விளங்கிடும் கலைஞராம் அப்துல் ஹமீத்தை அணைப்பதெம் கடனே!
வானலை வழியே வந்திடும் ஒசை வாசலில் நின்று மீள்வது அல்ல! கானமாய்க் கருத்தாய்க் கவிதையாய்க் கலையாய் நேயரின் வாழ்வில் நெருக்கமாய் இணைவது!
ஏனெது வென்று எதிர்க்கணை தொடுப்போர் வாதிடும் படியாய் சொற்களம் அமைப்பது! ஆனது கூறி அடுத்தது யாதெனும் ஆதங்கம் தந்து வானரங்கமைப்பது!
ஊர் நடப்பறியவும் உலகினைப் புரியவும் தேசத்தின் நிகழ்வுகள் தெளிவாகத் தெரியவும் தார்மீகத்தோடு தர்மத்தின் குரலாய் வாசலைத் திறந்து வந்துள்ளே சேர்வது!
யார் தடுத்தாலும் தடைகளை யுடைப்பது! யாகத்தின் தீயாய் நீதியை வளர்ப்பது! பாரினில் உண்மை பலத்துடன் நிமிரப் பக்கத்தில் நின்று வாசகம் உரைப்பது!
தனித்துவர் வாழ்விலும் தங்க பஷ்பமாய்த் தைரியம் கொடுத்து நிமிர்ந்திட வைப்பது! மனித்துவம் என்ற மாநதிக் கிளையாய்ப் பயிர்களை நனைக்கும் பலம் வாய்ந்த நீரிது!
 

ஹமீத் - பாராட்டு விழா அன்போடு ஒரு வாழ்த்து!
இனிப்பதை மட்டும் உரைப்பது அல்ல! இதயத்துச் சுமைகளைப் பகிர்ந்திட வல்லது! கணிப்புகள் தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் களஞ்சியமாக்கிக் காதினிற் தருவது!
இத்தகை பொறுப்புடை ஊடகப் பணியில் இருப்பவர் தேசத்தின் இணையற்ற தூண்களாம்! பற்றுடன் தம்பணியாற்றிடும் வானொலிப் பரப்பினர் வரிசையை வாழ்த்திடல் கடமையே!
அப்புக்குட்டி ராமதாஸ் இவருடன் அப்துல் ஹமீத்தை அரங்கினிற் கண்டு பக்கத்திருந்த பலரையும் மறந்து பல்சுவையுண்டேன் லண்டனில் ஒருமுறை!
அப்படியிருந்தது இவர்கள் நாடகச்சுவை! அப்துல் ஹமீத்தின் அழகுறு தமிழ்ச்சுவை! விற்பனராகி வியத்தகு கலையினால் விருந்தினைத் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்!
உணர்ச்சி மிகுதியால் உடனேயொருசில உண்மை வரிகளைச் சுடச்சுட வெழுதி அவைக்குப் பின்னே சென்று அவர்களின் முன்னே பாடி முழுதாய் வாழ்த்தினேன்!
இலங்கை வானொலி ஈன்ற கலைஞர்கள் இதய மேடையில் உலவிய கலைஞர்கள்! அரங்கில் நின்று பாடியும் நடித்தும் அனைத்துப் பேரையும் ஈர்த்த கலைஞர்கள்!
அவர்கள் வரிசையில் அணிவகுத்தெழுந்த அருமைக் கலைஞர் அப்துல் ஹமீத்தை உலகத் தமிழின் கலையக நண்பர் உளமுவந் தணைத்துப் புகழுதல் நன்றே !
இவரது குரலில் எழுந்திடும் தமிழை இளையவர் கேட்டு இன்புறவோடு தவழ்ந்திடும் அலையிற் தாங்களும் இணைந்து தமிழதன் ஒசை பரப்பில் நன்றே!
வாழிய அப்துல் ஹமீத் எனும் கலைஞன்!
வாழிய தமிழர் வானொலி யோசை வாழிய கலைஞர் வாழ்வினைப் போற்றி வாழ்பவர் என்றே வாழ்த்தி நின்றேனே!
- அன்புடன் புலவர் சிவநாதன்
இ 53

Page 56
நெகிழ வைத்த சம்பவம்.
"எண்பத்து மூன்றாம் ஆண்டு நடந்த கலவரத்தில் என்னைக் கொலை செய்துவிட்டார்கள் என்று வதந்தி பரவியது. என் குடும்பத்தைப் பாதுகாக்கும் வேலைகளில் இருந்ததால் மூன்று தினங்கள் வானொலியிலும் என் குரல் ஒலிக்கவில்லை. உலகம் முழுவதிலும் என் மீது அபிமானமுடை யவர்கள் துயரத்தோடு ஆலயங்களில் பிரார்த்தனை பண்ணி யிருக்கிறார்கள். தொலைபேசி மூலமும், கடிதங்களிலும் இரசிகர் இதயங்கள் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தன.
கடைசியாக வானொலி நிலை யத்தினர் என்னைத் தேடிப்பிடித்து இழுத்துக் கொண்டுபோய், நான் தான் அப்துல் ஹமீத் பேசுகிறேன்' என்று சிறப்புச் செய்தி ஒன்றைப் படிக்க வைத்து எல்லோரையும் சமாதானப் படுத்தினார்கள். முகம் தெரியாத நண்பர்கள் உலகம் முழுவதிலுமிருந்து என்மீது காட்டிய அன்பு மறக்க முடியாதது."
கலைப்பன
O Lh
ଗe
ଜୋଗ ஆலோசை
113, Loam Lewisham, London SE Te: 020 84
54
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களின் ரி மென்மேலும் தொடர்ந்திட வாழ்த்துகின்றோம்.
உங்கள் சொத்துக்கள் தொடர்பாக உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதிலும் தீர்வும் கிடைக்குமிடம்.
வீடு - கடை வாங்க மோட்கேச் உங்கள் பக்கத்தில் வழங்கக்கூடிய தஸ்தாவேஜிகள் இல்லையா? 660)6) (3660õTLITLb UPS LINKK GLLb கள் பிரச்சினையை எடுத்துக் கூறுங்கள்.
குறைந்த வட்டியில் இலகுவாகக் கடன் பெற்றுத் தருவோம்.
இலங்கை - இந்தியா - சிங்கப்பூரில் ாத்துக்கள் வாங்க விரும்புகின்றீர்களா? வேறு நாடுகளிலிந்து இங்கிலாந்தில் சாத்துக்கள் வாங்கப் போகின்றீர்களா? ன, மோட்கேச் அனைத்தும் செய்துதரப்படுகிறது.
JPs LINKK
pit Vale, 241, HighStreet ူမျိူး
Man Or Park Eatham Ε13 7TG. London E12 6SJ.
72 2222 Tel: 020 8694 6600
www.upslinkk.com

Page 57
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
'ஹமீத் என்றால் புகழுக்குரியவர் என்
- அப்துல் ஜப்பார் -
"ஆத்மார்த்தம்” மலையாள மொழியில் அதிகம் புழ தமிழில் அவ்வாறில்லை. ஒருவேளை நம்மில் பலருக்கு அ காரணமாக இருக்கலாம். இதைத் தமிழில் சொல்வதானால், சொல்லலாம். இதற்கு பொருளோ உதாரணமோ தேவை எ6 போகவேண்டியதில்லை. அதாவது பீ.எச். அப்துல் ஹமீத் உங்களுக்குத் தெரியுமென்றால்! எனக்குந் தெரியும். தெரியும். எதிலும் ஆத்மார்த்தம் அதாவது உளமார்ந்த ஈடுL தனி முத்திரை.
1962ல் நான் இலங்கை வானொலியை விட்டும் ஏ விட்டும் வெளியேறிய தருணத்தில்தான் அவர் இலங்கை 6 நுழைகிறார் - ஒரு சிறுவனாக!
43 ஆண்டுகள் அயராத உழைப்பு - அசையாத அசாத்திய திறமை அத்தனையும் அணிகலனாகக் கொண்( ஒலி - ஒளிபரப்புத் துறைகளில் உயர்ந்து நிற்கிறார் - பெரிய 27 வருடங்களுக்குப் பிறகு நான் இலங்கை சென்ற முதன் முதலாக நேரில் சந்திக்கிறேன். தன் இடுப்பளவு கை இந்த உயரம் இருக்கும் போதே உங்கள் ரசிகன்” எ6 தலைக்குமேல் கையை உயர்த்தி "நான் இந்த அளவுக்கு உங்கள் ரசிகன்” என்கிறேன். உண்மை அதுதான். கை விளையாட்டு - அரசியல் என்று நான் தொட்டுப்பார்க்காத அதுவும் குறிப்பாக இந்த 55 வருட ஒலிபரப்பு வாழ்க்கையில் பங்கைச் சிறப்பாக ஆற்றியிருப்பதாகவே நினைக்கிறேன். வேண்டிய அங்கீகாரங்களும் கிடைத்துள்ளதாகவே திருப்திய ஆனால் பீ.எச். அப்படி நினைக்கவில்லை. நான் இன சாதித்திருக்க வேண்டும் - சாதித்திருக்க முடியும் - அதற் கிடைத்திருந்தால் - என்று எப்போதும் நினைக்கிறார். லண்டன் ஐ.பி.சி. - தமிழ் வானொலி, தீபம் தொலைக்காட்சி வானொலி ஆகிய மூன்றுடனும் எனக்குள்ள நெருக்கமான ெ ஆராய்ந்தால் அங்கே, அறிமுகம் - அப்துல் ஹ வானலைகளில் என் பங்களிப்புத் தொடர்ந்து இருக்க ( என்னை விடவும் அவருக்கு ஆர்வம் அதிகம். அந்த அன்ை அத்துடன் விட்டாரா? - இல்லை. இன்றும் தொலைக்காட்சியைத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் என் நான் உங்களைச் சொல்லி இருக்கிறேன். கிழக்கில் ஒரு நினைக்கும் சிலர் என் உதவி வேண்டும் என்கிறார்கள். பரிந்துரைத்திருக்கிறேன்” என்பார். ஒப்புக்குச் சொல்கி அதுதான் இல்லை. ஒருவர் திடீரென்று ஒருநாள் தொ6ை கொள்வார். அது நடந்துவிடும்.
27 ஆண்டுகளுக்குப் பின் நான் 1979ல் மீண் சென்றபோது எனக்கென ஒரு நாடகத்தை எழுதவைத்து, என்னுடன் நடித்து என்னைக் கெளரவித்தார்.
1993ல் இலங்கை அரசின் கலாசார அமைச்சு எ ஒருசேர விருது தந்து கெளரவிக்கத் தீர்மானித்து. விருது பெ நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கலைநிகழ்ச்சியை வ இருக்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் ஓர் ஆசையை வெ 79ல் ஒலிபரப்பப்பட்ட "ஆக்ராவின் கண்ணிர்” என்கிற தூசுதட்டி எடுத்தார். அதில் நான் அக்பர், அவர் சலீம், !

Som S – LifTUT (B விழா
று பொருள்
க்கத்திலுள்ள சொல். து இல்லை என்பது 'உளமாற. என்று ன்றால் வேறு எங்கும் என்கிற மனிதரை அதிலும் நன்றாகத் பாடு என்பது அவரது
ன் இலங்கையையும் வானொலியில் உள்
5 தன்னம்பிக்கை - டு உலக அரங்கில் -
மனிதனாக! போதுதான், இவரை யை உயர்த்தி "நான் ன்கிறார். நான் என் வந்துவிட்ட பின்னும் |6Ն) - இலக்கியம் - துறைகள் இல்லை. எல்லாவற்றிலும் என் எனக்குக் கிடைக்க பும் காண்கிறேன். தவிட எத்தனையோ கான சந்தர்ப்பங்கள்
, கனடா தமிழோசை தாடர்பின் மூலத்தை மீது என்றிருக்கும்! வேண்டும் என்பதில் ப என்னென்பேன்!
“மேற்கில் 69(b னைக் கேட்டார்கள். வானொலி துவங்க நான் உங்களைப் றார் என்கிறீர்களா லபேசியில் தொடர்பு
டும் இலங்கைக்குச் தயாரித்து, தானும்
னக்கும் அவருக்கும் றும் மேடையிலேயே ழங்கினால் நன்றாக ளியிட்டார்கள்.
) அந்த நாடகத்தைத் உருவப் பொருத்தம்
55

Page 58
ஆரம்பகாலங்களில் கல்வி, தகவல், பொழுதுபோக்கு (Education, Information, Entertainment) 6766TLJ607 ஒன்றோடொன்று கலந்த நிகழ்ச்சி
களே அதிகம் நேயர் களுக்காக வழங்கப்பட்டன. தேசிய வானொ லியில் நாம் கூட அப்படித்தான்
பயின்றோம். பின்வந்த வர்களையும் அப்படித் தான் பயிற்றுவித்தோம்.
படிப்படியாக இந்த நிலைமை மாறிப்போய் கல்வி என்பது பின்தள்ளப்பட்டு. கடை நிலைக்கு வந்து வெறும் பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாகவே ஒலிபரப்புத்துறை மாறியிருக்கின்றது. தனியார் வானொலிகளில் இந் நிலைமைகளை நாம் இன்று அதிகம் காணலாம். அங்கே தகவல் என்கிற அம்சம் BnL இருப்பதாகவும் தெரியவில்லை. எல்லாமே கேளிக்கை என்றாகிவிட்டது.
வானொலி நேயர்களை எடுத்த எடுப்பில் கவரவேண்டும் என்பதற்காக புதியபாணி என்று சொல்லிக் கொண்டு கொச்சைத் தமிழில் பேசுவது, மரபுகளை மீறிச் செயற்படுவதும் ஆரோக்கியமான ஒலிபரப்புத் துறைக்கு உகந்ததல்ல.
மரபுகள் மீறப்படும் போதுதான் புதிய அலை. புதிய கலைவடிவம் பிறக்கலாம் என்பது உண்மைதான்.
மீறுவதற்கு முதலில் மரபுகளைத் தெரிந்திருக்க வேண்டும். மரபுக் கவிதையை மீறிய போதுதான் புதுக்கவிதை பிறந்ததென்பதை
ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்ற போது, ஒலிபரப்பாளர்களும் எதை மீறுவது என்கிற இலக்கைத் தெரிந்திருக்க வேண்டுமே. அடிப் படையைத் தெரியாமல் எப்படி மீறி விட்டோமென்று சொல்வது? இந் நிலைமையில்தான் இன்று அதிகம் தனியார் ஒலிபரப்பாளர்கள் இயங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. குழம்பிப் போயிருக்கிறார்கள்.
56
6)
6)
6). வருங்காலத்
6) 6)
6) 6TLDT6
JTČ
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
ானொலியின் சக்தியை அறிந்து ாழ்வை அதனோடு இணைத்து ருடங்கள் பலவற்றைக் கடந்து தினர்க்கும் வானொலிக் கலை கற்பித்து ம்வரும் அப்துல்ஹமீத் அவர்களே ண் தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்!
56D GOGOTL6)
ரகம் தெரிந்து கள் வரவழைக்கப்பட்டுள்ளன வை உங்கள் தெரிவுக்கு
இலகுவாகவுள்ளன
திய டிசைன் சேலைகள் ஞ்சாபிப் பட்டாடைகள் -ரவுசர்ஸ், சிறுவர் உடைகள் எல்லாமே எப்போதும்
மலிவு விலையில்
AHUL. V.0N90N
1623 MICHAM K0A2 100TING LONWON SW17 9NJ
他|:02086821010 Fax: 020 3682 1 0 1 0
Website:WWW.rahul-e-Co.uk

Page 59
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்து பற்றிய சந்தேகம் ஒருபுறமிருக்க ஒத்திகை பார்க்கவோ உை இல்லை. ஒரு வானொலி நாடகம் எப்படித் தயாராகிறது எ6 அற்புதமான பாத்திரங்களுள் அக்பர் பாத்திரமும் ஒன்று.
எனக்கு கேமராவின் முன் நின்றால் என் உருவம் சின் என்பது இன்றுவரை தெரியாது. ஆனால் ஒலி வாங்கியின் மு எப்படி வெளிவரும் என்பது எனக்கு நூறு சதவீதம் அத்துபடி சித்து வேலைகளையும் ஜிகினா விளையாட்டுக்களையும் சந்தர்ப்பம் தந்தது அக்பர் பாத்திரம். நாடகம் நிறைவு ெ நிமிடங்களுக்கு மேல் கைதட்டி மகிழ்ந்தது ஒரு மறக்கமு கைவண்ணம் அற்புதமாக வெளியாகியது அன்று.
இவைகள் எல்லாவற்றையும் விட என்னை நன்றிப் ெ இழந்த ஒரு நிருபர் ஒரு பெரிய பத்திரிகைக்காக அப்து ஒலிபரப்பாளர்களுக்குத் தாங்கள் ஒரு முன்னோடியாக ஆதர்6 உங்கள் "ரோல் மாடல் யார்?” என்று கேட்டார்.
அதற்கு பதில் சொன்ன அப்துல் ஹமீது “அவர் உங் காண்பித்த போது ஓர் இன்ப அதிர்ச்சி என்னைத் தாக்க நான் எங்கள் நெருக்கத்தைக் கண்டு அதிசயப்படுபவர்க இருக்கிறார்கள். ஒன்றில் நான் தெளிவாக இருக்கிறேன். 6 அவருடைய புகழையோ செல்வாக்கையோ என் சுய லாபத்து என் எல்லைக் கோடுகளை மிகத் துல்லியமாக வரையறுத்துச் அவரைப் பற்றிச் சொல்ல வந்த நான் என் சுய தப்பட் பதிலொன்றும் சொல்ல முடியாது. என்னிலிருந்தே உதாரண அப்துல் ஹமீதைப் போன்ற ஒரு நல்ல கலைஞை பாராட்டி வாழ்த்திக் கெளரவிக்கும் வாய்ப்பு என் இனிய கிடைத்திருப்பதில் ஓர் உளமார்ந்த பெருமையும் உண்பை எனக்கு.
அப்துல் ஹமீது என்றும் புகழுக்கு அடிமைப்பட்டவ அடிமை அவர். அந்தப் புகழுக்குரிய இறைவன் என்றென்றும்
 
 
 
 

>டகள் தயார் செய்யவோ, ஏன் ஒப்பனையிடவும் கூட நேரம் ன்கிற அறிவிப்புடன் அது மேடை ஏறிற்று. எனக்கு வாய்த்த
னத்திரையிலோ பெரிய திரையிலோ எவ்வாறு பிரதிபலிக்கும் ழன் நின்றால் அது ஒலிப்பதிவிலோ அல்லது ஒலிபரப்பிலோ
அதிலும் குறிப்பாக நாடகம் நடிக்கும் போது சில ஜகஜ்ஜால முயன்று பார்ப்பதுண்டு. அதற்கு எனக்கு முழு அளவில் பற்றதும் அரங்கமே எழுந்து நின்று தொடர்ச்சியாக ஐந்து டியாத அனுபவம். நாடகத் தயாரிப்பில் அப்துல் ஹமீதின்
பருக்கால் நிறைவித்த நிகழ்ச்சி ஒன்றுண்டு. பார்வைப் புலன் ல் ஹமீத்தை பேட்டி கண்டார். “உலகெங்குமுள்ள தமிழ் ஷபுருஷராக இருக்கிறீர்கள். நீங்கள் முன்மாதிரியாகக் கருதும்
கள் மத்தியிலேயே இருக்கிறார்” என்று என்னை விரல் சுட்டிக்
சற்று நேரம் திக்குமுக்காடிப் போனேன். களும் இருக்கிறார்கள். கொஞ்சம் அசூசைப்படுபவர்களும் எங்கள் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே துறை என்றாலும் துக்காக என்றும் நான் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. 5 கொண்டு அதற்குள்ளேயே நின்று கொள்கிறேன். டத்தை அடிப்பதாக நீங்கள் நினைத்தால் என்னால் அதற்குப் ங்கள் தேட நினைத்தேன். அதனால் அப்படி! ர அதைவிட முக்கியமாக ஒரு நல்ல மனிதரைப் போற்றிப் நண்பர் எஸ்.கே. ராஜெனுக்கும், நண்பர் சுந்தரம் பூரீக்கும் Dயைச் சொன்னால் கொஞ்சம் பொறாமையும் ஏற்படுகிறது
ரல்ல. அவர் பெயரே சொல்வது போல் புகழுக்குரியோனின்
அவரைப் புகழோடும் பூரிப்போடும் வைத்திருக்கட்டும்.

Page 60
அறிவிப்பாளன் என்பதைவிட ஒலிபரப்பாளன் என்பதுதான் பாக்கியம். ஒலிபரப்பு என்பது ஒரு மகத்தான பணி. ஒலிபரப்பாளன்
கூறுவதை வயது, பால் வித்தியாச மின்றி எந்த வேளையில் - எந்தச் சூழ்நிலையில் ULUMTs கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. யாரும் கேட்க நேரிடலாம். இங்கே சிறந்ததொரு ஆசிரியனாக இயங்கவேண்டிய பொறுப்பு ஒலிபரப் பாளனுக்கு இருக்கவேண்டும். மனித விழுமியம், கலாசாரம் பேணப்பட வேண்டிய பொறுப்பு. தமிழ் எனும் போது தூய்மையான அழகிய தமிழில் சொற்களைப் பிரயோகிக்கும் பாங்கு தெரிந்திருக்க வேண்டும். அது சவர்க்கார விளம்பரமாக இருந்தாலும் கூடப் பரவாயில்லை.
முன்பெல்லாம் தேசிய வானொலியில் வர்த்தக ஒலிபரப்பு தேசிய ஒலிபரப்பு என இருந்த இரண்டு பிரிவுகளில் வர்த்த நோக்கங்களுக்காகப் 15 வீதமான நிகழ்ச்சிகளே தயாரிக்கப்பட்டன. நாம் கூட முழுக்க முழுக்க வர்த்தக ரீதியில் செயற்பட்டவர்களல்லர். ஆனால், இன்றைய தனியார் வானொலிகள் முழுக்க முழுக்க வர்த்தக ரீதியாகவே
செயற்படும் கட்டாயத்தில் இருப்பதால், ஒலிபரப்பாளர்களும் புதிய அணுகுமறையென்று சொல்லிக்கொண்டு வித்தியாசம் செய்கிறார்களோ என்னமோ..? அதற்காக ஒலிபரப்பு வரைமுறைகள் மாற்றக்கூடாது. இன்றைக்கு, நாளைக்கு என்றல்ல. ஒலிபரப்பு
வரைமுறைகள் என்றைக்கு மாற்றப் படக் கூடாது. இன்றைக்கு, நாளைக்கு என்றல்ல. ஒலிபரப்பு வரைமுறைகள் என்றைக்கும் மாற்றப்படக்கூடாது.
58
 
 
 
 

எமக்கு உற்சாகமூட்டி இசைத்துறையில் ானும் முன்னேறத் தூண்டும்
அறிவிப்பாளர் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!
வq - தனு
கானக்குயில் நிகழ்ச்சிக் 色 ச்சியாக இசை வழங்கிவருவோர்
கானக்குயில்களாகக் களரவிக்கப்பட்டிருப்போர்
வைபவத்திலும் இனிமையான இசைநிகழ்ச்சியை வழங்க
தனு நண்பர்கள் இசைக்குழு ushi - Thanu
美 & Friends O2O 8857 4022

Page 61
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் மனிதநேயம் கொண்ட
இலங்கையின் மூத்த வானொலி நிறுவனம் இலங்ை இங்கு பயிற்சி பெற்றுப் பணியாற்றிப் புகழிட்டிய அறிவிப்பா6 ஏராளம். அவர்கள் உலகின் பலபகுதிகளிலும் இன்று பரந்து
இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவிலும், ஏன் த தனியிடம் பெற்று ஒலிபரப்புத் துறையில் பிரகாசித்துக் கெ மட்டுமல்லாது தொலைக்காட்சியிலும் பெரும் சாதனைகளை நிகழ்ச்சி அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், மேை வானொலி நாடகத் தயாரிப்பாளர் எனப் பல முகங்களைக் ெ
நான் வர்த்தகக் கட்டுப்பாட்டாளராக இலங்கை விதங்களில் என்னோடு ஒத்துழைத்தவர் பீ.எச். அப்துல் ஹமீத் விளம்பரம் வேண்டும் என்று வருவார்கள். விளம்பரதாரர் 6 அந்தவேளைகளில் நிலையத்திற்காக ஹமீத் எம்மோடு மறக்கமுடியாது.
பின்னாட்களில் நான் தமிழ்ச்சேவைப் பணிப்பாள அறியக்கூடியதாக இருந்தது.
ஹமீத் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். மற் கொண்ட கனவான் என்றே கூறுவேன்.
1988ம் ஆண்டு ஹமீத் முதன்முதலாக ஐரோப்பி பாரீஸிலிருந்து இலங்கைக் கலையகம் இவருக்கு அழைப்பு ( அன்று, கொழும்பிலே ஒரு வழியனுப்பு விழா நடை ஹமீத்தை வாழ்த்தினேன்.
இப்பொழுது அவருக்கு இலண்டனில் பாராட்டுவிழா இந்த விழாவிலும் கலந்துகொள்ளவே விரும்புகின்றே காலம் கனிந்திருந்தால் பீ.எச். அப்துல் ஹமீத்தை ே
பீ.எச். அப்துல் ஹமீத் இன்னும் பல வானொலி, தெ பெற்று விளங்க வேண்டும் என வாழ்த்திக் கொள்கின்றேன்.
என். சிவராஜா முன்னாள் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர், முன்னாள் விளம்பரக் கட்டுப்பாட்டாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
 

ջՈoւ55 - ւրյուն) օնլքո பீ.எச். அப்துல் ஹமீத் க வானொலி. ஆம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். ார்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என்கின்ற கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். மிழ் மக்கள் வாழும் உலக நாடுகள் எங்கும் தனக்கென ஒரு ாண்டிருப்பவர் பீ.எச். அப்துல் ஹமீத். இவர் வானொலியில் ப் படைத்தவர். ட நிகழ்ச்சித் தொகுப்பாளர், வானொலி, திரைப்பட நடிகர், காண்டவர்.
வானொலியில் கடமையாற்றிய காலகட்டத்தில் பல்வேறு 3. விளம்பரதாரர் ஒவ்வொருவரும் அப்துல் ஹமீத் குரலிலேயே விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய கடமை எமக்கிருந்தது. மிகச் சிறப்பாக ஒத்துழைத்தார். அதனை என்றென்றும்
ராகப் பணியாற்றிய காலங்களில் இவரது நற்பண்புகளை
1றையவர்களை மதித்து நடப்பவர், இவர் ஒரு மனிதநேயம்
ய நாட்டிற்குக் கலைப்பயணம் மேற்கொண்டார். அன்று விடுத்திருந்தது. பெற்றது. அந்த விழாவில் நான் கலந்து கொண்டு அப்துல்
உலகத் தமிழ் கலையகத்தினால் நடாத்தப்படுகின்றது.
றன். நரடியாகவும் வாழ்த்தும் பணியைச் செய்வேன்.
ாலைக்காட்சி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து நடாத்தி புகழ்

Page 62
girls, ories.
விளம்பரங்கள், பாடல்களை ஒலிபரப்புவதில் கூட வரைமுறைகள் இருக்கின்றன. ஒரே மாதிரியான விளம்பரங்கள் - நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ஒலிபரப்பப்படக் கூடாது. ஒரே பாடல் 48 மணித்தியால நேரத்துக்குள் மீள் ஒலிபரப்புச் செய்யப்படலாகாது. பாடல் ஒலி பரப்பின்போது கூட நேர காலத்துக்கு ஏற்ற மாதிரி. மனித உணர்வுகளில் அறையாத போக்கில். அதாவது காலை, மாலை, இரவு வேளை களுக்கு ஏற்ற மாதிரியான பாடல்களே ஒலிபரப்பட வேண்டும். தேசிய வானொலியில் முன்பெல்லாம் அப்படி யொரு வரைமுறையிருந்தது. இப் போது நிலைமை தலைகீழ்.
விளம்பரங்களை எடுத்துக் கொள்ளும் போதுகூட, இன்ன நேரத்தில் இன்னதுதான் ஒலி பரப்பப்பட வேண்டும் என்பதே தர்மமானது. மதியம் சாப்பாட்டு வேளையில் சொறி, சிரங்குக்கான மருந்து விளம்பரம் செய்வது நியாயமல்ல. நியாயப்படுத்தினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நவீனம் என்று வரும்போது, மனித மனம் அதன் பக்கம் சாய்வது இயல்பான விசயம். ஒருகாலத்தில் நூதனமாகப்பட்ட வானொலி, இன்று பல்கிப் பெருகி நேயர்களை நெருங்கி வந்திருப்பது நன்மையானதுதான். அதேவேளை ஆயுளைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் தமிழ் அலை வரிசைகளின் செயற்பாடு கேள்விக்குறியாக இருக்கின்றது."
60
வானவில் வாரணி
வாஞ்ை வனிதைய
WEMBL
TEL
 
 
 
 
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
joritos ஒலிபராப்புத்துறையின் ற்று நாயகனே வாழ்த்துக்கள்
bலின் நிறங்கள் மாறுவதில்லை கோல்ட் நகைகளின் தரமும்
மாறுவதில்லை
ஞயான நவீனவடிவ நகைகள் பர் விருப்புக்குஏற்ப வழங்குவோர்
GOLD
5,EALING ROAD EY, MIDDLESEX HAO 4AA
: 02089 OO 1625

Page 63
அன்பு அறிவிப்பாளர் ԼԳ.org oլլն
அருமை நண்பனுக்கு
என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்!
எனது அருமை நண்பன் B.H. அப்துல் ஹமீத் மாபெரும் பாராட்டு விழா என்று கேள்விப்பட்டேன். மிக்க மகி அப்துல் ஹமீத்துக்குக் கிடைக்கும் பாராட்டு விழாக்களில் இருக்கிறது. இலங்கை வானொலி மூலமாக புகழ் அடைந் இலங்கை வானொலியில் குரல் ஒலிப்பதற்கு நான் தான் பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.
அது சுவையான கதை ஒன்று, எனக்கும் ஹ பதினொன்று இருக்கும். இலங்கை வானொலியில் சிறுவர் மலி தொடர் நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். காரணமாக என்னால் சிறுவர் மலர் நிகழ்ச்சிக்குச் செல்ல மு என்னுடைய பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒருவரைத் தேடினா கண்களிலும் அப்துல் ஹமீத் தென்பட்டார். உடனே அழைத்து ராம்தாஸ் நடித்த பாத்திரத்தில் நீ நடிக்கிறாயா ஹமீத்தும் ஒப்புக்கொண்டார், தொடர்ந்து ஒரு வருடம் அ அந்த பாத்திரத்தில் நடித்தார். அப்துல் ஹமீத் குறிப்பிட்டிருக்கிறார், எனக்கு மிக்க சந்தோஷமாக இருந்தது
இலங்கை வானொலியில் இருபத்தைந்து வருடங் நான் தயாரித்த 'பாட்டுக்குப் பாட்டு' என்ற நிகழ்ச்சி வெற்றிய அப்துல் ஹமீத்தான். நிகழ்ச்சி அனைத்தும் அவர் கட்டுப் நடக்கும். அவ்வளவு திறமைசாலி அவர். எல்லாவற்றையும் பெருமை இருக்கிறது. கொழும்பில் தயாரிக்கப்பட்ட 'ே திரைப்படத்தில் நான் 'மரிக்கார்’ என்ற இஸ்லாமிய பாத்திரமு 'ஐயர்' என்ற பாத்திரத்திலும் நடித்தார். அந்தப் படம் ெ நாட்கள் ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஓடியது என்றால் அந்த ஹமீத்தையே சாரும்.
அப்துல் ஹமீத் மேலும் பல வெற்றிகள் பெற எ வாழ்த்துக்கள்!
மரிக்கார் எஸ். ராம்தாஸ்
 

துக்கு லண்டனில் ழ்ச்சி அடைந்தேன். ஸ் எனக்கும் பங்கு த அப்துல் ஹமீத், ன் காரணம் என்று
மீத்துக்கும் வயது 0ர் நிகழ்ச்சியில் ஒரு ஒருநாள் சுகயினம் டியவில்லை. அன்று ார்கள். அனைவரது அப்துல் ஹமீத்தை என்று கேட்டார்கள். ப்துல் ஹமீத் தான் பல பேட்டிகளில்
களுக்கு முன்னால் டைய ஒரேகாரணம் பாட்டின் கீழ்த்தான் விட எனக்கு ஒரு காமாளிகள்’ என்ற ழம், அப்துல் ஹமீத் தாண்ணுாற்று ஏழு ப் பெருமை அப்துல்
ன் இதயபூர்வமான

Page 64
"உலகமெலாம் தமிழோசை ஒலிக்க வேண்டும்"
"எல்லாவற்றிலும் புதுமைகள் செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய தாகமாகவே இருந்திருக்கிறது. ரயிலில் பயணம் செய்வது தான் எனக்குப் பிடிக்கும். ரயில் சத்தத்தைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? அதில் ஒரு தாளக்கட்டு இருக்கும். இந்தத் தாளக்கட்டுக்கூட ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். ரயிலில் போகும்போது வரும் இந்தச் சத்தத்தைப் பதிவுசெய்து, இதற்குத் தகுந்த மாதிரிப் பாடல் எழுத முன்வாருங்கள். என்று போட்டியும் நடத்தினேன். அதில் முதலிடம் பெற்ற பாட்டு, ரயில் சத்த தாளத்தோடு வானொலியிலும் ஒலி பரப்பானது. எனக்குப் பெயர் வாங்கித்தந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று".
"இலங்கை வானொலியில் இருபத்தாறு வாரம் ஒரு நாடகம் ஒலிபரப்பினேன். அதில் பங்கேற்ற கலைஞர்கள், யாரும் ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே. அவரவர்களுக்கான வசனங்களை மட்டும் பேசிவிட்டுப் போகவைத்து, அதை மொத்தமாக்கி நாடகமாக்கினேன். தமிழ்நாட்டு ஜெமினி கணேசன், முரீவித்யா போன்றவர்களும் அதில் பேசியிருந்தார்கள். "ஜெமினியும் முரீவித்யாவும் இங்க எப்போ வந்தாங்க? என்று இலங்கையில் பரபரப்பான பேச்சாக இருந்தது. நம்ம ஆளுங்க அங்க (BLUTUS நடத்தியிருப்பாங் களோங்கிற சந்தேகமும் எழுந்தது. கடைசி வாரம் தான் இந்த ரகசியத்தைச் சொன்னேன். வானொலி துறையில் உச்சக்கட்டப் பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்ச்சி இது".
36
62

ਯੁ (5.56.
உலகெங்கும் பறந்து தமிழ்க்கலை பரப்பும் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத்
அவர்களே ன்புநிறை நல்வாழ்த்துக்கள்!
INK AIR
உலகெங்கும் செல்ல உடனடி விமானச் சீட்டு கொழும்பு சென்னை சிங்கப்பூர்
55 GoÕTLIT விஷேட மலிவுக்கட்டணம்
ம்பு - யாழ்ப்பாணம் - கொழும்பு rடனிலேயே விமானச் சீட்டுப்
பெற்றுக்கொள்ளலாம்.
NK AIR
RAVEL LIM ITED
, LONDON ROAD, CROYDON,
SURREY CRO 3 PEB.
TEL: O2O 8665 Ο2O6
FAX: O2O 8669 8579
WWW... L | NIKA R. CO, UK

Page 65
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
வானொலிக்கலையில் ஒரு சகாப்தம்
அப்புக்குட்டி ரி.இராஜகோபால்
இலங்கை வானொலியில் சகாப்தம் படைத்த உங்கள் அன்பு அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் என் குடும்பத்து உறவு இன்று கெளரவம் பெறும் பெருவிழாவில், இந்த மேடையில் என்னையும் கலந்து கொள்ளவைத்த, எல்லோர்க்கும் பொதுவான இறைவனுக்கு நன்றி கூறும் அதே வேளையில், என் இனிய நண்பனின் சாதனைகள் பலவற்றை எடுத்தியம்ப விரும்புகின்றேன்.
1963ம் ஆண்டு, யாழ்ப்பாணத்தில் நாடகத்தந்தை, 356O)6)u J3, சொர்ணலிங்கம் 23UT அவர்களின் நாடகப்பட்டறையில் இருந்து கொழும்பில் தொழில் வாய்ப்புக் கிடைத்து வருகை தந்த எனக்கு, என் ஒன்றவிட்ட சகோதரர் அமரர் கே.எம். வாசகர் மூலம் தொடர்ந்தும் நாடகங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இங்கே தான் சிறந்த கலைஞர்களை, அரவணைக்கும் தோழர்களை, சந்திக்கும், பழகும் ஆரம்பம் எனக்கு கிடைத்தது. இவர்களில் ஒரு இனிய நண்பராக அறிமுகமானவர்தான் என் அன்புக்குரிய தம்பி பீ.எச். அப்துல் ஹமீத். இவர்களோடு இணைந்திருந்தவர்கள் தான் எஸ். ராமதாஸ், (இப்போது மரிக்கார் ராமதாஸ்) எஸ். செல்வசேகரன், (இப்போது உப்பாலி). உங்கள் அன்பு அறிவிப்பாளர் கோமாளிகள் கும்மாளம், வானொலித் தொடர் நாடகம் மூலம், ஐயராக பாத்திரம் தாங்கியவர் பீ.எச்.அப்துல் ஹமீத். அவரோடு
 

) ދަށައިމަޖީދީ ހަށިދޫގޭ ދަރިދޫބައިތޫބިބަޝީޓް எஸ்.சந்திரசேகரன் (இப்போது டேவிட்) என நாடகப் பாத்திரங்களோடு இணைந்து அழைக்கப்படுபவர்கள். என்னைத் தவிர இவர்கள் எல்லோரும் இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் இணைந்து புகழ்பெற்றவர்கள். நண்பர்களின் ஆதரவும், வரவேற்பும், 1966ம் ஆண்டில் இடம் பெற்ற தேர்வுப் பரீட்சை மூலம் நானும் ஒரு வானொலிக் கலைஞனாகத் தெரிவு செய்யப்பட்டு, இவர்கள் குடும்ப நண்பராகும் பாக்கியம் கிடைத்தது. அன்று ஆரம்பமாகிய எங்கள் நட்பு எத்தனை ஆணித்தரமானது என்பதனை இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தொடரும் உறுவுப் பாலத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
கொழும்பில் சிலோன் சேவா ஸ்டோஸ் என்ற பெயரில் கே.எம். வாசகரின் இயக்கத்தில், பார்வதி பரமசிங்கம், சுமதி, புரோக்கர் கந்தையா, மனிதவலை போன்ற மேடை நாடகங்களில் எங்களோடு பங்கெடுத்துக் கொண்ட பீ.எச். அப்துல் ஹமீத், அந்தச் சிறிய வயதிலேயே திட்டமிட்டு, செயற்பட்டு, சளைக்காமல், கலைத்துறையில் பல பரிமாணங்களில் சிறந்து விளங்கியவர். மிகச் சிறிய வயதில் அளப்பரிய புகழ்பெறும் இயல்பான திறமை இவரிடம் காணப்பட்டதனால் தான், தன்னடக்கமாக வாழ்ந்த இந்த சிறப்பு மிகு கலைஞன்,இன்று வெற்றிச் சிகரத்தின் உச்சப்படியில் முத்திரை பதித்து, மக்களின், குறிப்பாகத் தேசமெங்கும் வாழும் நேசமிகு தமிழர்களின் அனபுக்குரிய பாத்திரமானார்.
தமிழ் கூறும் நல்லுலகம், இவர் மணிக்குரலை வானொலியில் கேட்பதும் தங்கள் செவிகளில் தேன் தமிழ் வந்து ஒலிக்கப் போகின்றதென வானொலிக்குப் பக்கத்தில் வந்தமர்ந்து கொள்வார்கள். நிகழ்ச்சி முடிவில் மீெண்டும் உங்களை மற்றுமொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள் கூறி விடை பெறுவது உங்கள் அன்பு அறிவிப்பாளர் பீ.எச் அப்துல் ஹமீத் என்று விடை பெறும்போது, இன்னும் சற்று நேரம் உரையாட மாட்டாரா என அவர் சிம்மக் குரலுக்காக தவம் கிடந்தவர்களில் நானும் ஒருவன் என்றால் மிகையாகாது.
இத்தனை புகழ் மிக்க கலைஞனோடு எனக்கு இவ்வளவு பரீச்சியமான நெருக்கம் ஏற்படுமென அன்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. நிஜங்களின் தரிசனம் இது தான் போங்கள்.
வெவ்வேறு மனிதங்கள், வெவ்வேறு சூழல்களில் வாழ்ந்து அற்ப, சொற்ப பெயருக்கும், புகழுக்குமாக பகைத்துப் பிரிந்து போன அன்றைய காலகட்டங்களில், ஒரு தாயின் குழந்தைகள் போல் தொப்புக்கொடி உறவுகளாக, ஒரே கலைக்குடும்பமாக, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் எம்மிடையே விட்டுக் கொடுப்பும், தட்டிக்கொடுப்பும், ஒருவருக்கு கிடைக்கும் புகழில் இமயத்தின் உயரத்ததைக் கண்டு மகிழும் மனப்பான்மையும் வளர்ந்திருப்பது தான் 6T60T6)TLD.
63

Page 66
"சதா சினிமாப் பாடல்களை முணு முணுத்துக் கொண்டிருக்கும் நிறையப் பேரை நேரில் பார்த்திருக்கிறேன். முறையான பயிற்சியும் சரியான வாய்ப்பும் இல்லாததால் இவர்களின் திறமை வீணாகியிருக்கிறதே என்ற கவலையில் உதித்ததுதான் 'பாட்டுக்குப் பாட்டு சுமார் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இருநூறு பேர் கூடியிருக்கிற சபையில் 'பாட்டுக்குப் பாட்டு தொடங்கினேன். பின்னாளில் பொதுமக்கள் நிறைந்த அரங்குகளில் நேரில் தோன்றி நான் நிகழ்ச்சி நடத்தியபோது, என் நண்பன் ஒருவனே கண்டித்தான். 'உனக்கு இருக்கிற
அபிமானம் வேற. உன்னை எப்படியெல்லாமோ கற்பனை செய்து வைத்திருப்பார்கள். இப்படியொரு
வழுக்கைத் தலையோடு போகணுமா? என்றெல்லாம் கேட்டான். அவனுக்குச் சொன்னேன். - நான் நானாக மட்டுமே இருக்க ஆசைப்படுகிறேன்' என்று"
நீங்கள் மளிகைப்
at
ஆசி அழைக்கச்
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்
வில் என்றும் நிலைத்திருக்கும் பு அறிவிப்பாளருக்கு இனிய
வாழ்த்துக்கள்!
EWASHLEY SH & CARRY
விரும்பும் அனைத்துவிதமான பொருட்கள் - மரக்கறி வகைகள் ல் உணவுகள் - பழவகைகள்
தரமாக மலிவாக
ப்பொழுதும் கிடைக்கிறது.
சிய, ஐரோப்பிய நாடுகளுக்கு š கூடிய தொலைபேசி அட்டைகள்
தேவைகள் ஏற்படும் ஒவ்வொரு வளையிலும் விரையுங்கள்
EWASHLEY SH & CARRY
443, Kingsbury Road, London NW99DT. Tel: 0208204 7666

Page 67
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் தமிழால் அனைவருக்கும் பெருமை ஆனால், பீ.எச். அப்துல் ஹமீத்தினால் தமிழுக்குப் பெருமை என்ற சிறப்புப் பாராட்டினை தமிழ் அறிஞர்களாலும், கவிஞர்களாலும் பெற்றிருக்கும் இந்த அறிவிப்பாளனின் 3)UUUT 95 உழைப்பினால் கிடைத்த சாதனைகளை சற்று இரை மீட்டிப் பார்க்க விரும்புகின்றேன். நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
இவரது 19வது வயதிலேயே இலங்கை வானொலியில் ஒரு அறிவிப்பாளனாக இணைந்து தொடர்ந்த மூன்று ஆண்டுகளில் மிகச் சிறந்த ஒலிபரப்பளர்கள் ஐவரில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட பெருமைக்குரியவர் பி.எச்.அப்துல் ஹமீத். வானொலியில் இணைந்த 5 ஆண்டுகளில் நெதர்லாந்து நாட்டுப் புலமைப்பரிசில் பெற்று, அங்கு சென்று 5 மாதப்பயிற்சியில் ஆகக் கூடிய புள்ளிகள் பெற்ற, முதன்மைக்குரிய பீ.எச்.அப்துல் ஹமீத்
எனது இனிய நண்பன், இலங்கை வானொலியில் தொட்டுத் துலங்காத அம்சங்களும், தொடாத அம்சங்களும் இல்லையென்று அடித்துக் கூறும் அளவுக்கு பன்முக சாதனையாளன் என்பது எனது தாழ்மையான கருத்து.
வானொலிச் செய்தியாளராக, இசைக்கோலம், ஒலிமஞ்சரி திரையிசை நிகழ்ச்சிகள், நவரசக்கோவை, நாடகங்கள் தயாரிப்பாளராக செவ்விகானும்
திறன்கொண்டவராக, அரசாங்க விழாக்கள் பலவற்றின் நேர்முக வர்ணனையாளராக, புதியபரிமானங்களில் மிளிர்ந்த இவர், பாட்டுக்குப் LITL (6 என்ற ஜனரஞசக நிகழச்சியொன்றின் மூலம் கடல் கடந்து வெற்றிக் கொடி நாட்டி புகழ் பெற்றவர் பீ.எச். அப்துல் ஹமீத்.
மெல்லிசையில் கூட இவர் பங்களிபபு அளப்பரியது.
இலங்கையில் துள்ளல் இசை (Pop Music) யை அறிமுகப்படுத்தியவர். இறைதாசன் என்ற புனைபெயரில் பல பாடல்களை எழுதியவர். வானொலியில் மட்டுமல்ல
திரைப்படங்களிலும் இவர் பாடல்கள் இன்றும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. இவர் என்னோடு கோமாளிகள், ஏமாளிகள் திரைப்படங்களில் பங்களிப்புச் செய்துள்ளார்.
இன்று இலங்கையில் புகழ் பெற்று விளங்கும் சைக்குழுக்கள், பாடகர்கள் எல்லாம் தொழில் சார் துறையாக, புகழ் பெறுவதற்கும் இவர் காரணமானவர். இத்தனை புகழுக்கும் மேலாக அமரர் நடிகர்திலகம், பத்மபூரீ, டாக்டர் சிவாஜிகணேசன் இவரது நாடகங்களான ஒரு வீட கோவிலாகின்றது, றோமியோ யூலியட் போன்ற நாடகங்களில் பரம இரசிகர். இந்தப் பெருமைக்கும், புகழுக்கும் உரிய மாபெரும் கலைஞன் இலங்கைக்கு வந்திருந்தபோது அனைவரும் அவரைச் செவ்வி காணத்தயங்கியபோது துணிச்சலோடு சிவாஜிகணேசனை செவ்வி கண்டு அதற்கும் பாராட்டுப் பெற்றவர் பீ.எச். அப்துல் ஹமீத்.
s
இவரது அன்புக்குப் பாத்திரமான அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜென் அவர்களின் இலங்கைக் கலையகத்தின் பிரான்ஸ்) அழைப்பினை ஏற்று முதன் முறையாக
 

ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்து நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்த பாராட்டுக்குரியவரும் பீ.எச். அப்துல் ஹமீத் தான் என்பதில் பெருமையடைகிறேன். இன்று லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் B.C. (தமிழ் வானொலியில்) பிரதான அறிவிப்பாளராக, தயாரிப்பாளராக, செவ்வி காண்பவராக மேடை நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கும் அறிவிப்பாளர் எஸ்.கே. ராஜென் அவர்களும் இவரது மாணவரே.
தொடர்ந்து 1989லிருந்து 1993 வரை இலங்கைக் கலையகத்தின் அழைப்பினை ஏற்று, மரிக்கார் ராமதாஸ், அப்புக்குட்டி இராஜகோபால், நிலாமதி, உப்பாலி செல்வசேகரன், பிராங் புஸ்பநாயகம், அணணைறைட் கே.எஸ்.பாலச்சந்திரன், பூரீதர் பிச்சையப்பா, இலங்கையின் புகழ்பெற்ற இசைக்குழுக்களான அப்சராஸ் சித்தாரா குழுக்களையும் ஐரோப்பிய ஆசிய நாடுகளுக்கு அழைத்து வந்து, நிகழ்ச்சிகள் நடாத்தி புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு கலை விருந்து படைத்தவரும் என் அன்புக்கு இனியவன் பீ.எச். அப்துல் ஹமீத். இங்கே எவற்றையும் நான் மிகைப்படுத்திக் கூறவில்லை. உண்மையைத்தான் இரை மீட்டிப் பார்த்துள்ளேன்.
இந்தப் பண்பட்ட கலைஞனிடம், கலைத்துணிவும், கலைப்பணியும் இருப்பதுதான் இவரது வெற்றிப்படிகளின் அத்திவாரங்களாகும்.
இன்று உலகத் தமிழ் கலைஞர்களின் ஒட்டுமொத்த அன்பினைப் பெற்று மிகப் பெருமளவில் பாராட்டும், கெளரவமும் பெற்றுக்கொள்ளும் என் இதயத்தில் நிறைந்த பீ.எச். அப்துல் ஹமீதுடன் இணைந்து கொண்ட மனைவி சசிகலாவும் இவரது பரமரசிகை. எங்களது குடும்ப உறவு, அப்துல் ஹமீத்தின் சாதனைகளுக்குப் பலம் சேர்த்த இவர் அவரது வாரிசாக கணணித்துறை நிபுணராக சிறந்த தமிழ் ஆங்கில அறிவிப்பாளராக ஒரு அன்பு மகனையும் (Shiraj) பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல பிள்ளை என்ற தெய்வீக குடும்ப அந்தஸ்தைப் பெற்றுள்ள என் நண்பனின் புகழில், பெருமையில் எனக்கும் பங்குண்டு என்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
தனக்குக் கிடைக்கும் புகழும், பெயரும் மற்றவர்களும் பெற்று மகிழ வேண்டுமென்ற உண்மையான கொள்கையுடையவன். இன, மத வேறு பாடின்றி திறமைகளை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு ஏற்ப கலையுலகில் சந்தர்பங்களை வழங்கிவந்த என் இனியவன் பீ.எச்சை நானும், என் குடும்பத்தின் உறவுகளும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, பார்புகழும் சாதனைகளை மேலும் படைக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.
பல் கலைத்துறையில் பீ.எச். அப்துல் ஹமீத் ஒரு சாதனையாளன். வானொலிக்கலையில் அவர் ஒரு சகாப்தம். வாழ்க அவர் புகழ், தொடரட்டும் எங்கள் உறவு.

Page 68
"லலிதாவின் 'பாட்டுக்குப் பாட்டு இற்காக தமிழகத்தில் நான் செலவிட்ட SLOUril 86s மறக்க முடியாதவை. போட்டிக்கு ஆயிரம் பேர் வந்தால் அதில் நூற்றைம்பது பேர் LITf60)6) இழந்தவர்களாக இருப்பார்கள். விபத்து ஒன்றினால் பார்வை இழந்த ஒருவர், தன் குரல் வளத்தினால் சபையோர் அனைவரையுமே ஈர்த்தார். அவர் இழந்த பார்வையை மீண்டும் பெற முழுச் செலவையும் தானே ஏற்பதாக அந்த இடத்திலேயே லலிதா ஜூவல்லரி உரிமையாளர் அறிவித்தார். ஹேமா என்ற பெண் ஸ்ருதி, தாளத்தோடு பாடினார். இதைப் பார்த்த இசையமைப்பாளர் தேவா, தன்னுடைய 'சந்திப்போமா படத்தில் அவரைப் பாடவைத் திருப்பதாகச் சொன்னார்கள். பாட்டுக்குப் பாட்டு ஒளிபரப்பாகும் போது, பதிவு செய்து வைக்கச் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் என்றும் கேள்விப் LJ (6L667."
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
அன்பு அறிவிப்பாளர்
|ப்துல் ஹமீத் அவர்களுக்கு
இனிய வாழ்த்துக்கள்!
LMS
வீடு வாங்க, விற்க கடன் ஒழுங்கு செய்ய குப் பெற, வாடகைக்குவிட பராமரிக்க
வியாபாரக் கடன் பெற காப்புறுதி செய்ய
LMS
இவர்கள் Morgage
றுக் கொடுப்பதில் வல்லவர்கள் 878, London Road, ՀՀ rnton Heath, Surrey CR77PB
I/Fax: 020 8665.6340
mail: property (atimsuk.com

Page 69
56 96.ਪੀ.166.96
சுந்தரத்தமிழா
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் சில விடயா எழுப்புவார்கள். கடைகள் நடத்துவார்கள். தமிழ் வானொ
வானொலி என்பது எங்களில் பலரின் வாழ்வோடு வானொலியோடு சம்பந்தப்பட்டவர்கள் பலருக்கு ஆதர் வாழ்ந்தாலும் பல அறிவிப்பாளர்களின் குரல்கள் அவர்க
அத்தகையதோர் சுந்தரக்குரலுக்குரியவர், என்ன கனடாவிலிருந்து அவுஸ்திரேலியா வரை அவரை வி கலைஞர்களிடையே மிக அதிகமான நாடுகளிலே, அவருக்கேயுரியது.
வழக்கமாக தவில் வாத்தியம் என்பது நாதஸ்வ காலத்திலே, அந்த கருத்தை மாற்றி, தவிலைப் பிரத கைவேகத்தினால் ஆக்கிய பெருமை லயஞான குபேர பூ
அதேபோல அறிவிப்பாளர் என்பவர் கலை நிகழ்ச்ச வைக்கும் பணிபுரிபவர்கள் என்று நாம் கருதிக்கொண்டிரு பிரதான இடத்தை சுவீகரித்துக் கொண்டவர் நண்பர் ஹ
தனது சுயமுயற்சியினால் தமிழறிவையும், இசை அறிவிப்பாளர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்குபவர். அறிமுகப்படுத்தியவர். இதற்கு எத்தனை பிரதிகள் பல எதுவும் இல்லை.
தென்னிந்திய கலைஞர்களே உலகெங்கும் வல நாடுகளுக்கு அழைப்பதில் சகோதரர் எஸ்.கே. ராெ கலைப்பாலத்தில் நானும் பயணித்தவன் என்பதை நன்றி தான் கடந்த கலைப்பாதையை நினைவில் வை என்றும் அன்பு காட்டும் பண்புடையவர்.
அறிவிப்பாளர் என்று மட்டும் அறிந்து கொண்டவ எழுத்தாளர், கவிஞரும் கூட அவர் எழுதிய மெல்லிசை பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வானொலிக்கென அதிகாலையிலேயே யாழ்ப்பான தபாற்கந்தோர் சென்று
திரைப்படங்களிலும் அவர் பங்களிப்பு பிரசித்தமா தெனாலியில் அவர் கமலஹாசனோடு என்னைச் வியந்து கூறியிருக்கின்றார். தன்னை முன்னிலைப்படுத் S45J(56ÕDLU Igbl.
தன் சுந்தரத் தமிழால் உலகெங்கும் உள்ள தமி பி.எச். அப்துல் ஹமீட் அவர்கள், எல்லோருக்கும் பொது திகழும் தமிழைப்போலவே, நின்று நிலைத்து மங்காப் பு
நூலக

జ్యో 籌又
ջչու55 一 L町L@ sipn
ல் சொந்தமானவர்
களை மறக்க மாட்டார்கள். முருகனுக்கு கோயில் லி ஆரம்பிப்பார்கள்.
கலந்தது. காலம் காலமாக அதனோடு நாம் வளர்ந்தோம். ச புருசர்களாகினார்கள். உலகில் எந்த மூலையில் ரின் நினைவில் நிலைத்திருந்தன.
ாருமை நண்பர் பி.எச். அப்துல் ஹமீட் அவர்கள். நம்பி அழைக்காத நாடுகள் இல்லை. எங்கள் நாட்டுக் கலை நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்ட பெருமை
ரத்துக்கு துணை வாத்தியம் என்று கருதப்பட்டு வந்த ான வாத்தியம் என்று சொல்லப்படும் அளவிற்கு தனது பதி தட்சணாமூர்த்திக்கே உரியது.
சிகளிலே கலைஞர்களை முன்னிறுத்தி அறிமுகம் செய்து க்க அவருக்காகவே மக்கள் கூட்டம் சேரும் அளவிற்கு மீட் அவர்கள்.
யறிவையும், பொது அறிவையும் வளர்த்துக் கொண்டு பாட்டுக்கு பாட்டு என்ற ஜனரஞ்சகமான நிகழ்ச்சியை ர் எடுக்க முனைந்தாலும், அவரது மூலப்பிரதிக்கு நிகர்
ம் வந்த காலத்திலே, எம் கலைஞர்களை ஐரோப்பிய ஜனோடு முன்னின்று உழைத்தவர். அவர்கள் கட்டிய யுடன் நினைவு கூறுகிறேன்.
பத்துக் கொண்டு அதில் சந்தித்தவர்களை மறக்காமல்
ர்களுக்காக இந்த தகவல் - அவர் சிறந்த நடிகர், சப்பாடல்கள் ஏராளம். வானொலியில் ஒலித்திருக்கின்றன.
தயாரித்த வானொலி நாடகமொன்றைக் கேட்டுவிட்டு, வாழ்த்துத் தந்தி அடித்தது ஞாபகத்திற்கு வருகிறது.
Ú15,
சம்பந்தப்படுத்திய முறையை கமலஹாசனே என்னிடம் தாமல் தன் நண்பனை புகழுக்குரியவனாக்கும் பண்பு
ழ் பேசும் மக்களுக்கு சொந்தமான என்னருமை நண்பர்
வான இறையருளால், என்றும் குன்றாத இளமையுடன் கழுடன் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
கே.எஸ். பாலச்சந்திரன்
(அண்ணை றைட்)
67

Page 70
"நான் முறையாக சங்கீதம் கற்றவனில்லை. கல்லூரி நாட்களில் கர்நாடக சங்கீதம் கற்றேன். தேர்வு வரைக்கெல்லாம் போகவில்லை. எனக்கு இந்துஸ்தானியும் ரொம்பப் பிடிக்கும். இசை என்பது எது? மனதை மகிழ்விப்பது தான். மிக நெடுங் காலமாகவே இதில் இருப்பதால் இசை மாற்றங்களை அவதானித்து வருகிறேன். ஒவ்வொரு புதிய அலையையும் அங்கீகரிப்பவர்கள், புதிய தலை முறையினர்தான். எம்.எஸ். விஸ்வ நாதனும் கே.வி. மகாதேவனும் கோலோச்சிய நேரத்தில். ‘ஓரம்போ ஓரம்போ. ருக்குமணி வண்டி வருது என்று வந்த இளையராஜா கடுமையாக விமரிசிக்கப்பட்டார். 966, அவர் இசைஞானியாக பட்டம் சூட்டப்பட்டார். அடுத்து ஏ.ஆர். ரஹ்மான் வந்திருக்கிறார். ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்பாமலேயேதான் பெரும்பாலான விமரிசனங்கள் வருகின்றன. இது அந்தப் பாட்டோட காப்பி என்று செய்துவிடும் விமரிசனத்தால் என்ன பயன்? பழைய மெட்டையே புதிய கற்பனையோடு இப்போது எப்படிக் கொடுத்திருக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஒன்றிலிருந்து தான் இன்னொன்று வரும். அதற்காக அப்பட்டமான காப்பிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை."
8.
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.

Page 71
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
நண்பர் சகோதரர் திரு. B.H.அப்துல் ஹமீத் அ
என்ற அவா அவரது குரலின், குணத்தின் ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருவன். நற்செய்திகளை
ஞானியர்க்கு மட்டுமே கேட்டதாய் கதைகள் உ
நபிகள் நாயகம் போல மலைக்குகையில் குரல் ஞானம் பெரும் யுகத்திலோ நாம் இல்லை. சரா வாழ்கிறோம். இந்தச் சாதாரண யுகத்தில் நமது சகஜிவிகளைப் பற்றி நாம் கேட்டறியும் சேதிகளு சேகரிப்பை பயன் படுத்துதலுமே.
மனித மனங்களுக்கு சுவிசேஷம் சொல்லும் நல் கொண்டிருக்கும் குரல், தமிழ் குரல், அப்துல் ஹ நின்றுவிடாமல் அறிவுள்ள குரலாகவும் அவர் திக
போரினால் அல்லல்பட்ட ஒரு இனத்திற்கு இரு ஒரு முக்கிய இடம் ஹமீத் அவர்களின் குரலுக்கு
நான் ரசிக்கும் நடிகர் திலகமே ரசித்த குரல். இ இன்னமும் பல பாராட்டுக் கிரீடங்களை சுமக்க இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.
தமிழர்க்கும் தமிழ் மொழிக்கும் தனது குரலால் பாராட்டு விழாக்களில் ஒன்றிலேனும் கண்டிப்பா வாய்ப்புக்கள் இருக்கும் தயிரியத்தில் இவ்விழா வைக்கிறேன்.
அன்டன்
Mλμ s 2J/
கம்ஸ்ஹாசன்
ਹਰੇ
 

5 / O7 / 2004
வர்கட்கு ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும் கள் பலர் மனதிலும் உள்ளது. அந்த ஆசையுள்ள கொண்டு தரும் அசரீரிகள் முன்பெல்லாம் .ண்டு.
கேட்கவோ, புத்தர் போல் போதியின் அடியில் சரி மனிதர்கள் வாழும் சாதாரண யுகத்தில்
வாழ்வைப் புனிதமாக்குவது. நமது ரும், மனித நேயத்திற்கு இந்தச் செய்திச்
ல ஒரு அசரீரியாய் பல மாமாங்கங்கள் ஒலித்துக் றமீதின் குரல். அழகான குரலாக மட்டும் ழ்கிறார்.
க்கும், சொற்பமான சந்தோஷ நினைவுகளில் 5 உண்டு.
துவே சகோதரர் ஹமீதிற்கு நல்ல மகுடம். த் தகுதியுள்ள கனமில்லாத தலை அவருக்கு
நிதம் சேவை செய்து வரும் திரு.ஹமீதிற்கான ய் நான் பங்குகொள்ள நேரிடும். இன்னும் பல புக்கு என் வாழ்த்து மடலை மட்டும் அனுப்பி
క్ట

Page 72
"எனது அபிமான பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அவருக்கே பிடித்த பாடகர் ஜேசுதாஸ். எனவே, ரெண்டு பேரையும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு. வரையறை இருக்கும். ஆனால், எஸ்.பி.பி. எல்லா பாவங்களிலும் பாடக்கூடியவர். நவரச பாட்டுக்காரர் என்றே சொல்வேன்."
தாயக உறவுக SRI LANK
 
 
 


Page 73
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
அழியாத சாட்சிய
- LΟ Πτού) -
".ஏடுகள் படித்துவிட்டா சாமர்த்தியம் வரப்போகிறது இக்கலைக்கு வேண்டிய சாமர்த்தியத்தை எப்படியோ அை பிறப்புடன் வந்த சம்பத்து என்று சொல்வதற்கில்லை. 2 தகுந்தபடி வாய்த்து, பிறப்புடன் வந்த சக்தியை மலரச் ெ அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.”
ஒலிபரப்புத் துறையின் “பைபிளாக விளங்கும் "ஒலிப நூலின் ஆசியுரையில் மூதறிஞர் ராஜாஜி குறிப்பிடுகின்றவை
சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இ அனைத்துள்ளுமே முதன் முதலாக ஒலிபரப்புத்துறை வெளியான இந்நூலை எழுதியவர் இலங்கையரான சோ. சிவ ஒலிபரப்பின் பிதாமகர் அவர்.
அவர் பணியாற்றிய இலங்கை வானொலியில் காலங்களிலிருந்தே இவர்கள் நெறிப்படுத்திப் பேணிய ஒலிட ஒலிபரப்புக்கான 'மாதிரி நிலையமாக இலங்கை வானொ அங்கு பணியிலே சேர்ந்தபின்னர் அவர்களிடையேயான அந்தஸ்துப் போட்டிகளில் இலங்கை வானொலி எக்காலத்திலு பிரசித்தத்தைப் பெற்றிருந்தாலும், பணியில் சேர்வோ தொடர்பில் அது நெறிபிறழவில்லை. அந்த நிலையத்திலிருந் பவனிவந்த அனைவரும் இதற்குச் சாட்சியமாகவே திகழ்கிறா
ஆனால், இவர்களிடையே ராஜாஜி சொன்ன சாமர் நாம் காண்கிறோம். அந்த நிலையத்தில் அவர்கள் இன்னமும் இல்லையோ, அவர்கள் ராஜாஜி கூற்றின் அழியாச் சாட்சியங் தமிழரிடையே வகிக்கும் அந்தஸ்தில், அதுசார்ந்த சிறட் சாமர்த்தியத்தால் சிவாஜி கணேசனுக்கு இணையான புக இலங்கை வானொலியின் எஸ்.பி. மயில்வாகனன்.
அதேபோல, அவருக்குப் பின்னர் இலங்கை வானொ ஒரு புகழை உலகளாவிய ரீதியில் பெற்றுத் திகழும் ‘சாம அப்துல் ஹமீத்.
அறிவிப்பாளரின் குரல் ஆரோக்கியமாகவும், நாகரிக பொருந்தியும் ஒலிக்கவேண்டும் என்பார்கள். இவர்கள் வசப்படுத்தி, தாம் சார்ந்த அல்லது சார்ந்திருந்த நீ அவர்களுக்கு ஒரு பற்றுதலையும், அவர்களிடத்தில் பேரபிமானத்தையும் ஏற்படுத்திவிடுகிறார்கள்.
அப்படி, அந்த அழியாத சாட்சியம் அப்துல் ஹமீத்.

6anDL 535 – LITJITL GS 6ĵLpT
D
நு? இல்லை. சிலர் டந்திருக்கிறார்கள். டலக அநுபவமும் சய்து, அந்தநிலை
ரப்புக்கலை” என்ற
இவை. ந்திய மொழிகள் பற்றித் தமிழில்
பாதசுந்தரம். தமிழ்
அதன் ஆரம்ப ரப்பு முறை, தமிழ் லியை ஆக்கியது. பதவி அல்லது லுமே பகிரங்கமான ருக்குரிய ஆற்றல் து காற்றலைகளில் ர்கள்.
த்தியசாலிகளையும் இருக்கிறார்களோ கள். தமிழ் சினிமா பான ஒலிபரப்புச் ழோடு திகழ்ந்தவர்
லியில் அத்தகைய ர்த்தியசாலி பி.எச்.
கமாகவும், தேஜஸ் தாம் நேயர்களை லையங்கள் மீது
தமக்கு ஒரு
A
பின்னணிப் பாடகர் பி.பி. முரீநிவாஸ் அவர்களுடன்.

Page 74
"தொலைக்காட்சியை விஷ0வல் மீடியா என்கிறோம். வானொலியை மல்ட்டி விஷ0வல் மீடியா என்கிறோம். வானொலியை மல்ட்டி விஷ0வல் மீடியா என்று சொல்லலாம். வானொலியில் கேட்கும் ஒவ்வொன்றையும், ஒவ்வொரு வரும் அவரவர் கற்பனையில் யோசித்து வைத்திருப்பார்கள். அந்தக் கற்பனை கலந்ததுதான் என்மீது வைத்திருக்கும் பாச உணர்வு 83ம் ஆண்டு கலவரத்தில் நான் இறந்துவிட்டதாகப் பரவிய வதந்தியை அடுத்து வந்த கடிதங்கள், தமிழ்நாட்டுடனான என் நேசத்தை அதிகப்படுத்தின. தமிழ் மக்கள் காட்டிய அந்தப் பாசத்துக்கு என்ன காரணம்? என் குரல். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நான் சொல்வேன். அகத்தின் அழகு குரலில் தெரியும். நம் உள்ளத்தைக் குரல்தான் பிரதிபலிக்கும். என் தமிழாசிரியர், தமிழை அழகாக உச்சரிக்கக் கற்றுத் தந்தார். அழகாக ரசித்து உச்சரித்துப் பாருங்கள். நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள்."
G8L un பீ.எச். அட
Mortg
து
Portlan
9,
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
ற்றுதற்குரிய ஒலிபரப்பாளர் ப்துல் ஹமீத் அவர்களுக்கு இனிய
வாழ்த்துக்கள்!
Portland state Agents
ங்களை விற்பனை செய்யவும் 5க்கு வழங்கவும் உதவுபவர்கள்
Mortgage Re-Mortgage Business Lands For Shops
Petrol Stations
HOtel gages For European Residents
ரித சேவைக்கு நாடுங்கள்
d Estate Agents (U.K.) Ltd.
St. James Road, Croydon,
Surrey CRO 2SB. Tel: 0208683 1313
Fax: 0208484 0444

Page 75
எனது ஆதரச
(5Ls
முன்னைய நாட்களில் இலங்கை வானொலியில் ந வழக்கம். இலக்கியத் தமிழ், அடுக்கு மொழித் தொடர் முதல புரான சரித்திர சினிமாக்களில் இருந்து எடுத்தாளப்படும். இந் ஹமீதைப் பேசச் சொல்லி விடலாமே நல்லதமிழ் கேட்டதாக விதந்துரைப்பதாகவோ புகழாரமாகவோ இல்ல அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் ஹமீத் அவர்களுக்கு பெயர் அதை, தான் மட்டும் மேற்கொள்ளாமல் முடிந்த போதெல் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை நாசூக்காகவும் சிங்கப்பூர் வானொலியின் ஒரு பேட்டியில் இது பற்றிப் பேசிய என்பதாலேயே நாங்கள் எளிமைப்படுத்தப்பட்ட, இறங்கிவரு வைத்தபோது அப்படியானால் செய்திகளை மட்டும் எப்படி நல் சேரத் தேவையில்லையென்றா? என அவர் கேட்டது தர்க்கரீத குறித்த ஒரு கிண்டலாகவும் இருந்ததை ஆச்சரியத்தோடு ரசி
நல்ல தமிழுக்கு அடுத்தது அவரது குரல்வளம். ஸ்தாயியில் வரையறுத்த தெளிவான உச்சரிப்பில் அந்தத் ெ என்ற இந்த வர்ணனைகள் எல்லாம் எனக்கு சரியாக இ வேண்டியதைச் சொல்கின்றனவா எனத் தெரியவில்லை. சிகர குரலோன் என்றார். ஒருவேளை தங்க நகை உரிமையாளர்கள் அப்படிச் சொன்னாரோ? எது எப்படியானாலும் அந்த வர்ணனை தங்கம்தான், அன்றிலிருந்து இன்றுவரை தனது தரத்தை தக் தமிழும், குரலும் மட்டுமல்லாமல் விடயஞானத்திலு விளங்குகின்றார். எங்கோ ஒரு முறை ஒரு புத்தகத்தில் படித் யாரோடோ ஒரு நடிகருக்கு சிகரட்டை விரல்களில் பற்றும் மு: இது வில்லன், இது முதியவர், இது இளைஞர், இது நகை திலகத்தைப் பற்றிய அந்த நுாற்குறிப்பு அவர் நடிப்பு நுணு விடயஞானத்தைப் பொறுத்தவரை அப்துல் ஹமீதுக்குப் பெ அவைபற்றிய தகவல்களாகட்டும், ஆண்டுக்கணக்குகளாகட்டுL தேவையானதைப் பொருத்தமான இடத்தில் நேரக்கச்சிதத்தோ தடவை வியந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை இப்படிய வானொலிகளிலேயே பெரிய பெயர் கொண்டவரான (குமுதம் அவரோடு ஒப்பிடுகையில் ஹமீத் அவர்களின் இன்னொரு சி நேயரையும் கவர்ந்து விடும் அந்த ஈர்ப்பு விசை எளிதாகப்
இத்தனை தகுதிகளுக்கும் உரித்தானவரான அப்துல் இவற்றையும் கடந்து இலங்கைத் தமிழரின் தமிழின் புகழை பாராட்டி கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர். இங்கு நான் ( தான். வாழும் கலைஞர்கள் வாழ்கின்ற காலத்திலேயே கருத்துள்ளவன் நான். இருக்கும் வரை கண்டு கொள்ளாமல் எனத் துாக்கி வைப்பதெல்லாம் நமது செயலுக்கு சமாதா வகையில் இதே கருத்துக்களைக் கொண்டிருப்பது மட்டும அவர்கள் பாராட்டுக்குரியவர்.
அவரால் மேற்கொள்ளப்படும் இந்தப் பாராட்டுவிழா த விழா தொடர்பாக வெளியிடப்படும் மலரில் எனது ஆக்கமு தெரிவித்து மனம் நிறைகிறேன். மதிப்புக்குரிய அப்துல் ஹமீத சிறந்து தொடர வேண்டுமென வேண்டி எல்லாம் வல்ல எல்ே
 

ஹமீத் பாராட்டு விழா to loo
அறிவிப்பாளர்
]ரன்
ல்ல தமிழ் கேட்போம் என்ற ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாவது )ான துாயதமிழ் அல்லது செந்தமிழ் வசனங்கள் பெரும்பாலும் 3த நிகழ்ச்சியைக் கேட்கும் போதெல்லாம் பேசாமல் அப்துல்
இருக்குமே என நான் நினைப்பதுண்டு.
TLD6) உண்மையாகவே சொல்கிறேன். எத்தனையோ தேடிக் கொடுக்கின்ற முதல் விடயம் இந்த நல்ல தமிழ் தான். }லாம் (எத்தனையோ நிகழ்ச்சிகளில்) அதை மற்றவர்களும் ம் நாகரீகமாகவும் அவர் சொல்வதே ஒரு தனித்தன்மை தான். போது மக்களுக்கு விளங்க வேண்டும், போய்ச் சேரவேண்டும் }கின்ற தமிழில் பேசுகிறோம் என்ற வாதத்தை அவர்கள் }ல நல்ல தமிழில் வாசிக்கிறீர்கள், அவை மக்களுக்கு சென்று நியான பதிலாக இருந்த அதேவேளை வானொலிச் செய்திகள் த்தேன். அன்றிலிருந்து இன்றுவரையிலும் எந்தப் பிசிறுமில்லா அதே தானியைக் கேட்க முடிகிறது. கானாமிர்தம், காந்தருவம், கணிர் ல்லை. உண்மையில் இவைகள் குரலைப் பற்றிச் சொல்ல ங்கள் 2000 நிகழ்வில் கவிஞர் வைரமுத்து இவரைத் தங்கக் தமிழ் சகோதரர்களால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதனால் எனக்குப் புதுமையானதாகவும் பொருத்தமானதாகவும் பட்டது. கவைத்துக் கொள்ளும் உலோகமாக இருக்கிறதே. ம் கூட நான் வியந்து பார்க்கின்றவராக ஹமீத் அவர்கள் ந்த ஒரு தகவல். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் றைகளில் பல விதங்களைக் காட்டினாராம். இது கதானாயகன், ச்சுவை நடிகன் என இப்படி இதைச் சொல்லி விட்டு நடிகர் க்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். இந்தக் குறிப்பு Tருந்துமென நினைக்கிறேன். சினிமாப் பாடல் வரிகளாகட்டும், ம், சிகரங்கள் 2000 போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாகட்டும் டு எப்படி இவரால் வெளிக்கொணர முடிகிறது என்று நான் பல ான தகவல்களஞசியமாக இருந்த ஒரே அறிவிப்பாளர் உலக குறிப்பு) ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் தான். ஆனால் றப்பு வெளிப்படுகிறது. சாதாரண பாமர ரசிகனையும் அல்லது புறந்தள்ளி விடக்கூடிய ஒன்றல்ல.
ஹமீத் அவர்கள் ஓர் அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர். உலகெல்லாம் பரப்பி வைத்தவர் என்ற வகையில் என்றோ குறிப்படுவது நம்மவர்களால் நடந்திருக்க வேண்டும் என்பதைத் கெளரவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்ற முடியாத விட்டு விட்டு இழப்புக்குப்பின் இந்திரன் சந்திரன் ஆகா ஓகோ ானமும் பரிகாரமும் தேடுவதுதான் என நம்புகிறவன். அந்த ன்றிச் செயற்படுத்தியும் வருகின்ற நண்பர் எஸ்.கே.ராஜென்
மிழ் மக்களால் சிறப்பிக்கப் படவேண்டும் என வேண்டுகிறேன். ம் இடம்பெற வழி செய்தமைக்கு உளமார்ந்த நன்றிகளைத் ந் அவர்கனை இதயம் நிறைய வாழ்த்தி அவரின் பணி மேலும் லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி அமைகிறேன்.

Page 76
"நான் ஒரு சாதாரண ஒலி பரப்பாளன்தான். எனக்கு முன் சாதனை படைத்த ஒலிபரப்பாளர்களெல்லாமே மறக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், நாம் நிலைபெற வேண்டும் என்பதற்காகத் தான் ஜனரஞ்சகமான இந்த நிகழ்ச்சிக்குள் நுழைந்தேன். இது வெறும் பொழுது போக்கு அம்சம் கொண்டது மட்டுமல்ல. உலகின் பிற நாடுகளிலும் வாழும் தமிழர்கள், தமிழ்ப் பெயர் கொண்டவர்களாக மட்டுமே இருந்து. தமிழிலில் எழுத. பேச. வாசிக்கத் தெரியாதவர்களாகவும் ஆகிக்கொண்டிருக் கிறார்கள். இவர்களுக்குத் தமிழை நினைவுபடுத்த ஒரு ஊடகம் தேவை. குடும்பத்தினரோடு பேசுவதைவிட, வானொலி, தொலைக்காட்சியில் பேசுவதைக் கேட்பதில்தான் அதிகநேரம் செலவழிக்கப் படுகிறது. எனவே என் போன்ற அறிவிப்பாளர்களுக்கான பொறுப்பு அதிகமாகிறது"
"பி.பி.சி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா - இரண்டும்தான் உலகம் முழுவதும் செய்தி ஒலிபரப்பி வருகிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற இடங்களில் வானொலி அலை நடத்தி வருகிறார்கள். தமிழகத்திலும் ஒரு வானொலியைத் தொடங்கி 'உலகத் தமிழோசை என்ற ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இதுதான் என் ஆசை"
74.
பீ.எச்
MEG
மளின LD6Sle
இலங்.ை மரக்கறி
எல்லி
அ6
MEG
 
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
அன்பு அறிவிப்பாளர் . அப்துல் ஹமீத் அவர்களே! எமது நல்வாழ்த்துக்கள்!
AA SUPER STORE
கப் பொருட்கள் அனைத்தும்
வு விலையில் கிடைக்குமிடம்
க இந்திய உணவுப் பொருட்கள் வகைகள் - கடல் உணவுகள்
0ா நாடுகளுக்கும் பேச ஏற்ற
தொலைபேசி அட்டைகள்
னைத்துக்கும் உங்களுக்கு
அருகிலேயே ஓரிடம்
AA SUPER STORE
99, Burlington Road, New Malden, Surrey KT3 4LR. Tel: O20 8336 0061

Page 77
96.96666
ஆற்றலாளர் எங்க
- சூ.யோ பற்
உங்கள் சிம்மக் குரலால் தமிழ் வானொலி உலகை உயர்த்தினீர்கள்! பாராட்டுக்கள்! உங்கள் பணியால் தாயக இனங்களின் உறவைப் பலப்படுத்துங்கள்! வேண்டுகிறோம்!
இலங்கை வானொலியின் தலைசிறந்த அறிவிப்பாள பாராட்டு விழா என்பது இலங்கையின் தமிழ் வானொலியி பண்பாகவே எனக்குத் தெரிகிறது.
திரு. பீ.எச். அப்துல் ஹமீத் கடந்த அரை நூற்றாண் வழிகாட்டியவர். ஒரு வானொலி அறிவிப்பாளன் தனக்கு என் கேட்பவர்களின் மனதை விட்டுப் பிரிக்க முடியாத உறவாக அ
நான் மாணவனாக இருக்கும் பொழுதே திரு. பீ.எச் மனது மற்றைய சிந்தனைகள் எல்லாவற்றிலும் நின்று வி செய்யாமல் விட்ட வீட்டு வேலைகள் எத்தனையோ, போகாது அடைய விரும்பினேன் என்றால் இந்த அப்துல் ஹமீத்தின் என்றுதான் கூறவேண்டும்.
சொல்லில் அழுத்தம், குரலில் உறுதி, உணர்ச்சிகை கவனமாகத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியை வெளிப்படுத்தும் ெ அந்த கேட்கக் கேட்கத் தெவிட்டாத அமுதக் குரலோன் தாங்க
பாருங்கள் தமிழின் சக்தியை, எங்களிடையே உள்ள எங்களைச் சகோதரர்களாக மாற்றும் வல்லமை எங்கள் தமிழ்
திரு. பீ.எச். அப்துல் ஹமீத் முஸ்லீம் மதத்தவராக இரு என்றதும் உணர்வால் சகோதரர்களாகின்றோம்.
‘இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லையென் பக்திப் பாடலை உச்சரிக்காத தமிழ் நாவேயில்லை எனலாம்.
முஸ்லீம்களின் பக்கிரி பாடலில் மயங்காத தமிழர் இ கொப்புளிக்கும் தமிழினிமையைச் சுவைக்காத தமிழர் இல்ை சித்திலெவ்வை. இலங்கையின் சிறுகதை உலகை சுபைர் இல் தமிழ்த்தேசியத்தின் கிழக்கின் ஆரம்ப வளர்ச்சியை மெளசூர் பூரணமாகாது.
அவ்வாறே இலங்கையின் தமிழ் வானொலியின் வரல யாருமே தொட்டுக்கூடப் பார்க்க இயலாது. இதனால் தான் திரு. எஸ்.கே. ராஜென், நண்பர் சுந்தரம் மரீ ஆகியோர் இன்று ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழர்கள் முஸ்லீம்களைத் தங்களில் ஒருவராக்கப் ஒருவராகப் பார்க்கும் தன்மையை வளர்க்க வேண்டும். நிச் ஒருமைப்பாடு உண்டு. அதனால் தான் இன்று புலம்பெயர் த
இந்த தமிழ் - முஸ்லீம் ஒருமைப்பாட்டைச் சிதைத்து த முஸ்லீம்களிடமும் தமிழர்களிடமும் சந்தேகங்களை, ! பேரினவாதிகளும் அவர்கள் வழங்கும் பதவிகளுக்கு அடிை இனங்கண்டு தமிழ் - முஸ்லீம் மக்களின் உறவைப் பலப்ப விழாக்கள் வளர வேண்டும்.

go mot Sg5 - LITTIJIET (B) 6spoT
ள் அப்துல் ஹமீத்
றிமாகரன் -
ர் திரு. பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு இலண்டனில் ன் வரலாற்றினை நன்றியுடன் மீள நினைவுகூரும் தமிழர்
ாடாக பல்வேறு வகைகளில் தமிழ் வானொலி வளர்ச்சிக்கு று ஒரு பாணியைத் தோற்றுவிக்கும் பொழுது தான் அவன் புவர்களுடன் வாழத் தொடங்குகிறான்.
அப்துல் ஹமீத்தின் கம்பீரமான குரலைக் கேட்டதும் என் டுபட்டு அவர் வழங்கும் நிகழ்வில் ஒட்டிவிடும். இதனால் து விட்ட இடங்கள் எத்தனையோ. அந்த இழப்புக்களை ஏன் குரலைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற இதயப்பற்று
ள வெளிப்படுத்தக்கூடிய குரல் அசைவு இம்மூன்றும் நன்கு பாழுது கேட்பவர் செவி தமிழ் அமுதை உணவாகப் பெறும். 5ள் எங்கள் பீ.எச். அப்துல் ஹமீத்.
இன மத பிரதேச வேறுபாடுகள் எல்லாவற்றையும் மறந்து ) அன்னைக்கு உண்டு.
]ந்தும், நான் கிறிஸ்தவ மதத்தினராக இருந்தும் எங்கள் தமிழ்
ன்று சொல்லுவதில்லை! என்ற நாகூர் ஹனிபாவின் முஸ்லீம்
இல்லை. முஸ்லீம்களின் மட்டக்களப்பு நாட்டார் பாடல்களில் ல. இலங்கை தமிழ் நாவல் உலகைத் தொடக்கி வைத்தவர் ாங்கீரனை படிக்காது முழுமையாக ஆய்வு செய்ய முடியாது.
மெளலானாவின் பங்கை நோக்காது ஆய்வு செய்தால் அது
ாற்றை வி.ஏ. கபூரை மறந்து அப்துல் ஹமீத்தை விட்டு விட்டு தமிழ் வானொலி உலகின் மற்றொரு சிம்மக்குரலோனாகிய பாராட்டு விழாவொன்றை அப்துல் ஹமீத்துக்கு இலண்டனில்
பார்க்கும் பொழுது, முஸ்லீம்களும் தமிழர்களைத் தங்களில் சயமாக திரு. அப்துல் ஹமீத்துக்கு இந்த தமிழ் - முஸ்லீம் மிழர்கள் அவருக்குப் பாராட்டு விழாச் செய்கின்றனர்.
தமிழீழத் தாயகத்தையே தமது தாயகமாகக் கொண்டு வாழும் சண்டைகளைக் கிளப்பிவிடுபவர்கள் சிங்கள பெளத்த மயாகும் சில முஸ்லீம் தலைவர்களுமே ஆவர். இவர்களை டுத்த இவ்வாறான இரு இனமக்களும் கூடிக் கொண்டாடும்

Page 78
Giles of G.
"உலகத் தமிழர்களுக்காக என்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்"
"என்னுடைய வாழ்க்கையில் இன்றுவரை நான் எதையும் தேடிச் சென்றதில்லை. இதைத் தற்பெருமைக் காகச் சொல்லவில்லை. சிறுவயதி லிருந்தே அனைத்துமே என்னைத் தேடிவந்த விஷயங்களாகவே அமைந்தன.
பத்து வயதில் நான் வானொலி நிலையத்திற்குச் சென்றது கூட சடுதியில் நடந்த ஒன்றுதான். எனது நண்பர் ஒருவரோடு வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். சென்ற அன்றே 'சிறுவர் மலர் நிகழ்ச்சியில், நேரடி ஒலிபரப்பில் எனது குரல் ஒலித்தது - அதுவும், நாடகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில்.
76
 
 

பாழ்த்
ਯੁbG(55.56......
ჭალაჰ-ალვჭავჭალა స్ట్ర 籌
தமிழ் ஒலிபரப்புலகில் கோலோச்சி நிற்கும் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!
கோகுலம் மல்ரி ட்றேடேர்ஸ் கொடுக்கும் பணத்திற்கு
பெறுமதியான மளிகைப் பொருட்கள்
>ற்றெல்லாத் தேவைகளையும்
ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய உகந்த இடம்
மரக்கறி வகைகள் மீன் வகைகள்
ாடலுக்குரிய தொலைபேசி அட்டைகள் ககள் - சஞ்சிகைகள் அனைத்துக்கும்
ogulam Multi
Traders
303-305, Mitcham Road, Doting, London SW17 9 JQ,
தொடர்புகளுக்கு
KRISHNA

Page 79
翁 缀 :بیری ః భూభ -
gnól 65"LITT 61 5 - ՅԼ-1516 Օ
இனி திரு. பீ.எச். அப்துல் ஹமீத்தைப் பொறுத்தமட்ட ஆளுமையையும் அவரை மற்றவர்கள் பாராட்டும் நிலைக்கு விரும்புகின்றேன்.
இன்று அறிவிப்பாளர்கள் என்பவர்கள் வானொலி கொள்ளும் நிகழ்ச்சிகளிலோ தகவல்களை அளித்து L விளக்கமளிக்கப்படுகிறது. இன்று பாடல்களைத் தெரிவு செ ஒலிபரப்பி நிகழ்ச்சிகளை நடாத்தும் அறிவிப்பாளர்களை அழைக்கின்றனர். இவர்கள் இந்த நிகழ்ச்சியை நடாத்துவதுட பொறுப்புக்களாகிய செய்திகளை வாசித்தல், செவ்விகளை உள்ளனர்.
அதேவேளை டிஸ்க் ஜோக்கிஸ் தங்கள் விளக் இருப்பதில்லை. இதனால் தங்களின் அறிவுகொண்டு வாயின உண்டு. ஆனால் அன்றே இந்த அறிவிப்பாளர் என்றால் ய இந்தப் பணிகளையும் பொறுப்புடன் தன்னிச்சையான பேச் என்பது இயல்புடைய ஒன்றாக அமைகிறது.
அவ்வாறே டோக் சோ என்று ஆங்கிலத்தில் அழை குறித்து நேயர்கள் உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை பதில்களுக்குப் புள்ளி வழங்கும் விளையாட்டுச் சுவை அளிக் நிகழ்ச்சியை விவரணம் செய்து தொடர்ச்சியாகப் பேசுவதை பலவாறு அறிவிப்புக்கள் வகைப்படுத்தப்பட்டு அந்த அந்த வ வேலை விவரணமும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இட் வெற்றிகரமாக நடாத்தி அறிவிப்பாளன் ஒருவனின் அத்தனை எங்கள் அப்துல் ஹமீத். இதனால் தான் இந்தப் பாராட்டுவிழா
22-02-1924ல் எட்வர்ட் ஹர்ப்பரால் தொடங்கப் பெற்ற ஆயர் திறந்து வைத்த நிகழ்ச்சியை ஒலிபரப்புச் செய்து பரிமாற்றத்தைத் தொடக்கி வைத்தனர். 27-06-1924 மதியம் மன்னிங்ஸ் ஆல் வானொலி ஒலிபரப்பு சென்ரல் டெலிகிரா வைக்கப்பட்டது. 1934 வரை ஆங்கில ஒலிபரப்புக்களே நடா ஆரம்பமாயின. 01-10-1949ல் பி.பி.சி. அறிவிப்பாளர் ஜோன் ஒலிபரப்பு நிலையம் தோற்றம் பெற்றது. 05-01-1967ல் பிரத இயக்குனராகக் கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக அது மாறியது. அத்துடன் 19 அரசாங்கத்தின் உடமையாகச் செயற்பட்டு வருகிறது. இ6 காலத்துக்குக் காலம் இலங்கையை ஆளும் அரசாங்கத்தின் காணப்படுகிறது.
இந்நிலையில் ஒரு கலைஞன் இலங்கை ஒலிபரப்பு ஒன்றல்ல. ஆகவே அரசாங்கத்தின் பரப்புரைகளைத் தன செய்யவேண்டிய நிலை. இந்த இக்கட்டான சூழலில் தி அவதானத்துடன் தன்னை வெளிப்படுத்திய அவரின் திறமை6
இறுதியாக திரு. பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களே உ பாராட்டு விழாவை தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்ட உணர்வுடனும் வளர்வதற்கான வித்தாக நீங்கள் மாற்ற ே பாதுகாப்பான அமைதிக்கான தன்மைகளை நாம் பெற்று எங் சமூக முன்னேற்றங்களைப் பெறத் தூதுவராக நீங்கள் மாறே
உங்கள் குரல் தமிழ் வானொலிக்கு வளமூட்டிப் ப6 என்றால் அப்துல் ஹமீத் போல் செய்ய வேண்டும் எனத் தூண் விடுதலைக்கான இரு இனங்களினதும் உழைப்பைப் பலப்ப
 
 

ՋՈoւ55 - ւրյուն) օնլքո:
ఫ్యస్త
டில் அறிவிப்பாளராக அவர் வெளிப்படுத்தி நிற்கும் தனியான 5 உயர்த்தி உள்ளது என்பதையும் சிறப்பாகச் சுட்டிக்காட்ட
யிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது மக்கள் கலந்து மக்களை மகிழ்விக்கும் பொறுப்பு உடையவர்கள் என ய்து, தாங்கள் விளக்கி அல்லது விவரித்து அப்பாடல்களை ா டிஸ்க் ஜோக்கிஸ் என்னும் வகையினராகப் பிரித்து ன் கூடவே மற்றைய அறிவிப்பாளர்களுக்கு உள்ள கடமைப் எடுத்தல் போன்றவற்றையும் செய்ய வேண்டியவர்களாக
கங்களைத் தாயரித்து எழுதி வாசிக்க கால அவகாசம் ாலேயே உடனுக்கு உடன் விளக்கங்களை அளிக்கும் நிலை ார் என்பதை தன் அனுபவத்தால் ஆர்வத்தால் கண்டறிந்து சுக்களால் சிறப்பித்த திரு. அப்துல் ஹமீத்துக்குப் பாராட்டு
க்கப்படும் ஒரு தலைப்பை அறிமுகப்படுத்தி விட்டு அதைக்
வகைப்படுத்துகின்றனர். கேள்விகளைக் கேட்டுச் சரியான கும் நிகழ்ச்சிகளும் உண்டு. நடைபெற்றுக் கொண்டிருக்கும் லைவ் செய்தல் என்று வகைப்படுத்துவார்கள். இப்படியாகப் பகையினையே ஒரு அறிவிப்பாளர் செய்யவேண்டும் என்னும் படிப் பலர் செய்யும் வேலையைத் தனியாகவே நின்று அம்சங்களையும் தன் மூலம் வெளிப்படுத்திய ஆற்றலாளர்
T.
வயர்லஸ் கிளப்பினர் கொழும்பு வை.எம்.சீ.ஏ. கட்டிடத்தை இலங்கைத் தீவில் முதன் முதல் வானலைத் தகவல் ) 2.30 க்கு அன்றைய கவர்னர் சேர். வில்லியம் ஹென்ரி ப் அலுவலகத்தின் ஒரு பகுதியில் இலங்கையில் தொடக்கி த்தப் பெற்று அதன் பின்னர் சிங்கள, தமிழ் ஒலிபரப்புக்கள்
லாம்பிரே அவர்களைத் தலைவராகக் கொண்ட இலங்கை மர் டட்லி சேனநாயக்காவால் நெவில் ஜயவீரா அவர்களை தாபனம் உருவாக்கப்பட்டு 1972க்குப் பின்னர் சிறிலங்கா 73 முதல் சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சிறிலங்கா வ்வாறாக இலங்கையின் வானொலியின் வளர்ச்சியில் அது அரசியல் தன்மையைப் பிரதிபலிக்கும் தன்மையுள்ளதாகவே
க் கூட்டுத்தாபனத்தில் பணிசெய்வது என்பது சுதந்திரமான ாது குரலில் வெளிப்படுத்தும் கடமையைத் தான் பலரும் ரு. அப்துல் ஹமீத் அவர்கள் கத்தி விளிம்பில் நடக்கும் யையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும். உங்கள் தமிழ்ச் சகோதரர்கள் உங்களுக்கு அளிக்கும் இந்தப் நாங்கள் இணைந்து ஒற்றுமையுடயன் நமது தாயகம் என்ற வேண்டும். எங்களின் தேசியம் தாயகம், தன்னாட்சி என்ற கள் தாயகத்தில் வாழும் அனைவரும் அரசியல் பொருளாதார வண்டும் என வேண்டுகிறேன்.
லரை உருவாக்கித் தமிழில் வானொலி நிகழ்ச்சி நடத்துவது ண்டியது. அதுபோல உங்கள் தூதுப்பணி எங்கள் தாயகத்தின் டுத்த உதவட்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன்.

Page 80
அதற்குப் பிறகு 'இளைஞர் மன்றம் என்றொரு நிகழ்ச்சி. பள்ளியில் படித்துக் கொண்டே அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். இளைஞர் மன்றத்தில் இருக்கும் சமயத்திலேயே பெரியவர்கள் நடிக்கக்கூடிய நாடகங்கள், உரைச் சித்திரங்களில் கலந்துகொள்ளும் எனது குரல் கனமாக இருந்ததன் காரணமாக நிலையக் கலைஞனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். அந்த இளம் வயதிலேயே எனக்குக் கைநிறைய வருமானம் கிடைத்தது.
என்னுடைய மூத்த அறிவிப்பாளரின் ஆலோசனையின்படி பகுதிநேர அறிவிப்பாளராகவும் விண்ணப்பித்தேன். அதன் நேர்முகத் தேர்வுக்கு கட்டைக் கழிசானோடு போன என்னை அவர்கள் ஏற இறங்கப் பார்த்தார்கள். 'எங்கே நான் வழிதவறி வந்துவிட்டேனோ என்றுகூட அவர்கள் நினைத்திருக்கலாம். என்றாலும், அறிவிப்பாளராக நியமனம் ஆனேன். வானொலியில் இளம் வயதில் அறிவிப்பாளர் ஆனவன் என்ற பெருமை எனக்குண்டு.
78
N0lina fantal
R 2
YEAN. As
W
 
 

and other partis
of the Wor
Europe and U.S.A.
k for all parts of Africa.
sALEs Encury
SANASA 磐62篷 纥魔
PORTUGA リ豪 鳕
ERANCE S SPAN
853, 5 2. SS S355 SS GERMANY
ö69240●獲リ 發徽繳發
NEHER ANSES
SSS 3. @800 02@ 重金鰲 夔荔
to open an account
a 519
7 177 22 OD
LLLLLL LLLLLLLLzLLLLL LLLLLLLLLLLL LLLLLLaL L LL LLLLLL LLLLLS L0LLLL0LLLLLLLS
W. Voice-direct.com

Page 81
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
-- 量 ENEE
W1 lohanraj
(Music Director)
என்றும் என் ம
நம்மவர் B.H. அப்துல் ஹமீத் அண்ணனுக்கு லண்ட உள்ளங்களில் ஏற்படும் உணர்வலைகளை வார்த்தையில் உள்ளங்களெங்கும் பரவுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஹமீத் பாராட்டுவிழா நிகழ்ச்சி அமைப்பாளர் வழங்கிய இந்தச் சந்தர் என் தலைமையில் இயங்கும் "அப்சராஸ்" இசைக்கு மக்களில் பெரும்பாலானர்களுக்குத் தெரியும். ஆனால் அன்று "அப்சராஸ்” இசைக்குழுவை இலங்கை மக்கள் அனைவரு வைத்த பெருமை ஹமீத் அண்ணனையே சாரும்.
“பாட்டுக்குப் பாட்டு" இந்த நிகழ்ச்சி பற்றித் தெரியாத (இன்று அந்த நிகழ்ச்சி படும்பாடு வேறு விடயம்) இந்த “பாட் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் சந்திரசேகரன் போன்ற கலைஞர்களின் ஒத்துழைப்புடன் வந்தார்கள். இந்தப் “பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி பற்றி நாங்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது "பாட்டுக்குப் பாட்டு” வழங்குகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆனால் “பாட்டுக்குப் பாட்டு” நிகழ்ச்சி இலங்கையில் மனதில் பதிந்திருக்கிறது. ஹமீத் அண்ணன் தொகுத்து வழ கலையகத்தின் அன்றைய முன்னணிப் பாடகர்கள் சிலருடன் ( வழங்கியது எனது தந்தையாராகிய ஆர். முத்துசாமி அவர்க வரதராஜா). அதன் பின்னர் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து எஸ். ரங் கொண்டார்கள். நாங்கள் மூவர் மட்டுமே தொடர்ந்து இந்த “பா நாட்களில் இந்த நிகழ்ச்சி பற்றிய விமர்சனம் என்ன தெரியுட இவர்கள் மூவர் மட்டுமே வழங்குகிறார்களே! அதுதான் இ இருந்தது. இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் அ பெருமை இன்று உங்கள் முன்னால் பாராட்டி கெளரவிக்கப்ப திறமை இருக்கிறது என்று அவருக்குத் தெரிந்துவிட்டால், அந்: அவருக்கு நிகர் அவர்தான். எந்த மாகாணத்தைச் சேர்ந்தவர், திறமைதான் அவருக்கு முக்கியம்.
பிரபல பாடகர் S.P. பாலசுப்பிரமணியம் முதன் முதல "பொன்னை விரும்பும் பூமியிலே.” என்ற பாடலைக் கேட்டிரு நான் பார்க்க வேண்டும் என்று ஹமீத் அண்ணனிடம் கூறி பங்குபற்றிய இசை நிகழ்ச்சியின் இடைவேளையில் S.P.பாலசுப்பிரமணியம் என்னை வெகுவாகப் பாராட்டின

ஹமீத் - பாராட்டு விழா
·i
E APyotroy=
Music Group
546, Prince of Wales Avenue Colombo l4, Sri Lanka.
Tel: 42306. Fax: 94 || 50841
-
திப்பிற்குரியவர்.
டனில் பாராட்டுவிழா. இதை நினைக்கும் பொழுது எங்கள் ல் சொல்லிவிட முடியாது. அத்தனை மகிழ்ச்சி எங்கள் அண்ணன் பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ப்பத்தைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
ழுவைப் பற்றி இன்று உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் கொழும்பு வாழ் மக்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த எங்கள் க்கும் ஏன். உலகத்தமிழ் மக்களுக்கும் அறிமுகப்படுத்தி
வர்கள் இல்லை. அதன் தரம் அறியாதவர்களும் இல்லை. டுக்குப் பாட்டு” நிகழ்ச்சி சுமார் 20 வருடங்களுக்கு முன்னர்
முதன் முதலாக ஒலிபரப்பானது. எஸ். ராம்தாஸ், கே. ஹமீத் அண்ணன் இந்த நிகழ்ச்சியை சிறப்புற நடாத்தி 5ள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது சன் நிகழ்ச்சி. மேடையில் எத்தனை இசைக்கலைஞர்கள் இசை
ஆரம்பித்த நாள், அன்று போல் இன்றும் பசுமையாக என் ங்க இலங்கை வானொலி நிலையத்தின் ஆறாம் இலக்கக் முதல் நிகழ்ச்சி அரங்கேறியது. அன்றைய நிகழ்ச்சிக்கு இசை ளுடன் இணைந்து பணிபுரிந்த ராசையா அண்ணன் (ஆர். வகன், மொஹமட் ஹசேன் ஆகியோர் என்னுடன் இணைந்து ட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சிக்க இசை வழங்கி வந்தோம். அந்த மா? எத்தனையோ இசைக்கலைஞர்கள் வாங்கிய இசையை லங்கை மக்களின் ஆச்சரியம். எங்களுக்குள் ஒரு திறமை தையெல்லாம் சரியான முறையில் வெளிக்கொண்டு வந்த டும் ஹமீத் அண்ணனையே சாரும். யாரிடமாவது கொஞ்சம் தத் திறமையை வெளிக்கொண்டு வந்து பிரபலப்படுத்துவதில் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை.
ாக இலங்கை வந்திருந்த சமயத்தில் நான் இசை வழங்கிய க்கிறார். அந்தப் பாடலுக்கு இசை வாங்கியது யார்? அவரை யிெருக்கிறார். ஹமீத் அண்ணன் S.P. பாலசுப்பிரமணியம்
என்னை அவருக்கு அறிமுகப்படத்தி வைத்தார். ார். குறிப்பிட்ட அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
79

Page 82
வானொலியில் வெறும் அறிவிப்பாள னாக இல்லாமல், ஒலிபரப்பின் பல்வேறு துறைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதற்கான வாய்ப்புக்களும் தானாகவே என்னைத் தேடி வந்தன. அந்த வகையில், நேர்முக வர்ணனையாளனாக, செய்தி வாசிப்பவனாக, நாடகங்களைத் தயாரிப்பவனாக, பல்வேறு சஞ்சிகை நிகழ்ச்சிகளை உருவாக்குபவனாக நான் பல்வேறு அவதாரங்களை எடுக்க முடிந்தது. இந்தச் சமயத்தில், இலங்கை வானொலி பற்றிய சில பெருமைக்குரிய தகவல்களையும் நான் குறிப்பிட வேண்டும்.
so
யாழ்/கம்பர் Li60JU Lfl
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. பாடசாலைக்கு உதவும் துழைப்பு வழங்க விரும்புவோர் கீழுள்ள முகவரிக்குத் ன ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மலை வித்தியாலயம் - கொம்மந்தறை ாணவர் சங்கம் - ஐக்கிய இராச்சியம்
வழங்கும்
, ^ エペン。
F |
14 - 08 - 2004 ரிக்கிழமை மாலை 5 மணிக்கு
LA WIDYALAYAMALUMNIASSOCATION
35, SYCAMORE GARDEN MITCHAM
SURREY CR43QP, UK
ss

Page 83
66666 கலையகத்தில் “பியானோ” மட்டுமே இருந்தது. “பொன்னை கேட்டிருப்பீர்கள். பாடலின் இடையிசையை பியானோவில் இ தொடராக வராது. ஆனால் அந்தப் பாடலுக்கான இடையிசை S.P. பாலசுப்பிரமணியம் அவர்களைக் கவர்ந்திருக்கிறது. அ என்ற எண்ணம் ஏற்பட்டதே. அதை என்னவென்று சொல்வ எங்கள் இருவருக்கும் இடையில் நல்லதொரு நட்பை உருவ
1989ம் ஆண்டு S.K. ராஜெனின் ஏற்பாட்டில் பிரான்6 ஹமீத் அண்ணாதான். அவர் அங்கு இப்படிக் குறிப்பிட்டார். மேடையில் தெரிவிக்கப்போகிறேன். தம்பி மோகன்ராஜ் S.P.பாலசுப்பிரமணியம் இப்படிக் கூறினார். அதை அப்பட பிளேயர்களுக்குள் மூன்று நான்கு பேர்தான் வெகுசிறப்ப வரிசையில் மோகன்ராஜைச் சேர்க்கலாம். அத்தனை லாவ: நான் பாடவேண்டும் என்று கூறியதாக பகிரங்கமாக அ எங்களுக்குத் தனியானதோர் அந்தஸ்த்தைப் பெற்றுத்த பகிரங்கமாக அறிவித்து கலைஞர்களை உற்சாகப்படுத்தி ஊ
“பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சிப் போட்டியாளர் எந்தப் இசை வழங்கவேண்டும். அப்படியே இசை வழங்கினாலும் திரையிசைப் பாடல்கள். ஆனால் ஹமீத் அண்ணன் “இசை வழங்கினார். அந்த நிகழ்ச்சிக்கும் இசை நாங்கள்தான். அ என்று தான் எங்களை எல்லோரும் சொல்வார்கள். ஆம், அவ நிகழ்ச்சியாக இருந்தாலும் இசை நாங்கள்தான். இந்த “இ மேற்கொண்டோம். புதிய முயற்சிகள் என்று சொல்லும் பொழு வேண்டும். பாரதியாரின் பாடல்கள், சில்லையூர் செல்வர எத்தனையோ பாடல்களுக்கு நாங்கள் இசையமைத்துள்ளோ
 

விரும்பும் பூமியிலே.” எனும் திரைப்படப் பாடலை நீங்கள் சைப்பது மிகவும் கடினம். பியானோவின் ஒலி எப்பொழுதும் யை பியானோவின் மூலம் நான் வழங்கியது, வழங்கியமறை துமட்டுமல்ல என்னை நேரில் சந்தித்துப் பாராட்ட வேண்டும் து. S.P. பாலசுப்பிரமணியம் ஒரு இமயம். நாங்கள் எங்கே. ாக்கி வைத்த பெருமை ஹமீத் அண்ணனையே சாரும்.
Rல் நடைபெற்ற கலையமுதம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் இதுவரை மோகன்ராஜக்கே தெரியாத ஒரு விசயத்தை இந்த } இசையமைத்த சில பாடல் மெட்டுக்களைக் கேட்ட டியே கூறுகிறேன். இந்தியாவில் இருக்கக்கூடிய “கீபோர்ட்” ாக வாசிக்கக்கூடியவர்கள் என்று சொல்ல முடியும். அந்த 5மாக வாசிக்கிறார். மோகன்ராஜ் இசையமைத்த மெட்டுக்கு றிவித்தார். புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மத்தியில் ந்தார் ஹமீத் அண்ணன். பார்த்தீர்களா பாராட்டுக்களை க்குவிப்பதில் ஹமீத் அண்ணனுக்கு நிகர் அவரேதான்.
பாடலைப் பாடினாலும் அந்தப் பாடலுக்கு நாங்கள் உடன் ) அத்தனை பாடல்களும் ஏற்கனவே இசையமைக்கப்பட்ட 5கோலம்” எனும் ஒரு நிகழ்ச்சியை வானொலியில் தயாரித்து ந்த நாட்களில் ஹமீத் அண்ணனின் ஆஸ்தான இசைக்குழு ர் நடத்தும் இலங்கைக் கலைஞர்கள் பங்குபற்றம் எந்த இசை சைக்கோலம்” நிகழ்ச்சியில் புதிய புதிய முயற்சிகளை நாம் ழது அது சாதாரணமல்ல. சாதனைகள் என்று தான் சொல்ல ாஜன் போன்ற இலங்கைக் கவிஞர்களின் பாடல்கள் என ம். அதில் குறிப்பாக பாரதியாரின் மழைப்பாடலுக்கு நாங்கள்

Page 84
வானொலி கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து வருடங்களுக்குள்ளேயே, இலங்கையில் வானொலிச் சேவை ஆரம்பமாகி விட்டது. வர்த்தக ஒலிபரப்பு என்கிற அம்சத்திற்கு நதி ep6)LDIT8, முன்னோடியாக அமைந்ததும் இலங்கை வானொலிதான். எவரெஸ்ட் சிகரத்திலே கூட கேட்கக்கூடிய ஒரே ஒரு வானொலி என்று கின்னஸ் புத்தகத்தில் இலங்கை வானொலி பற்றிப் பதிவு செய்திருக்கிறார்கள்.
எங்கள் வானொலி வழங்கிய பல்வேறு ஒலிபரப்புக்களில் நாங்கள் அறிமுகப்படுத்தின நிகழ்ச்சிகள்தான் தமிழகத் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்று விளங்கிய நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக அமைந்தன. பாட்டுக்குப் பாட்டு, வார்த்தை விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். டாப் 10 என்ற பெயரில் பாடல்களை வரிசைப்படுத்துகிற நிகழ்ச் சியை, 30 ஆண்டுகளுக்கு முன்னரே 'இசை அணித் தேர்வு என்ற பெயரில் நாம்தான் அறிமுகப்படுத்தினோம்.
82
நடா
விச
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
s
தமிழ் உச்சரிப்பால் தமிழ் நாதமாய் விளங்கும் அன்பு அறிவிப்பாளர் ப்துல்ஹமீத்துக்கு வாழ்த்துக்கள்
சிவயோகம்
திருமண வைபவங்கள் நூல் வெளியீடுகள் பொதுக் கூட்டங்கள்
த்திட நல்லதோர் மண்டபம்
வசதிகள் பலவுண்டு ாரித்து விபரங்கள் அறிந்திட
2O 8767 9881

Page 85
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் இசையமைத்ததைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். இந்தப்
காட்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. ஹமீ அங்கீகாரத்தையும் பேரபிமானத்தையும் பெற்றுத் தந்தார்.
அதுமட்டுமல்ல இன்னொரு சந்தர்ப்பத்தில் கவியரசு பழைய பாடல். இசைத்தட்டு உடைந்துவிட்டது. மெட்டு 6 பாடுங்கள்” என்று ஹமீத் அண்ணன் என்னிடம் சொன்ன அமைந்தது. "இசைக்குயில்” சுசீலா அம்மா பாடிய "நெஞ்சு வரிகள்தான் அது என்பது எனக்கு அப்புறம்தான் தெரியவந்த தீனி போட்ட அழகை. இது மட்டுமல்ல இன்னும் எத்தை ஒவ்வொரு ஒலிபரப்பின் போதும் (ஆம். அது நேரடியாக நுழையும் மாணவனின் நிலையில் தான் நான் இருப்பேன். எந்த முறையில் நிகழ்ச்சி அமையவேண்டும் என்று செ வடிக்கவேண்டும். அதுவும் எங்களுக்குத் தரப்படும் நேரம் சிறப்பான இசைக்கோலங்களே. இந்த இசைக்கோலங்கள் அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவாளர் (ஒலிக்கட்டுப்பாட்டாளர்). வானொலி நிலையத்தில் இருந்த பழங்கால ஒலிப்பதிவு நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்வார். எத்தனையோ மெல்லி ஹமீத் அண்ணன் தான் வரவேண்டும் என்று கேட்டுக்கொண் நாங்கள் பாடல்களுக்கு இசையமைக்கும் எத்தனையே என்று சொல்லுவார். உண்மையில் அவர் சொன்ன திரு மெருகேறும். அத்தனை நுணுக்கமான திருத்தங்களைச் சொ திறமை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதிகமானோர் ஹமீத் அண்ணனை ஒரு அறிவிப்பாள ஒரு நல்ல பாடலாசிரியர். “இறைதாஸன்” எனும் புனைெ எத்தனையோ. அவற்றுள் நான் இசையமைத்துப் பாடிய
“ஒ. வசந்தமே.வா இசைந்து வா." "தள்ளாடும் மேகம் ஒன்று திண்டாடும் வானில் நின்று. "தள்ளாடும் மேகம்..” எனும் பாடலைப் பற்றிச் ெ திரைப்படத்தின் பாடலொன்றைக் கேட்ட ஹமீத் அண்ணன், பாடவேண்டும் என்ற அன்புக் கட்டளையிட்டார். கரும்பு தின் பாடினேன். பாடிக்கொண்டேயிருக்கிறேன். ஆம், ஐரோப்பிய பாடி மக்களின் அபரிமிதமான பாராட்டுக்களைப் பெற்றுள்ளே ஹமீத் அண்ணன் நல்ல தாள ஞானம் மிக்கவர், ஸ்ருதி ஒருமுறை "இசைக்கோலம்” நிகழ்ச்சியில் அவரை வற்புறுத்த அழுகின்றான். இறக்கும் போதும் அழுகின்றான்." எனும் சிறப்புமிக்க இசைக்கோலங்களின் பதிவுகள் எத்தனையோ இ எங்கள் நாட்டைச் சேர்ந்த எங்கள் சொத்தான மாறிக்கொண்டிருக்கிறார். ஒரு கலைஞனை ரசிகர்கள் போ இலட்சக்கணக்கான மக்களின் அபிமானம் வென்ற தமிழ்நா அண்ணன்.
ஹமீத் அண்ணன் நடிகராக, கவிஞராக, நாடகத் தய அறிவிப்பாளர் எனும் அவதாரமே அவருக்கு மகோன்னத எத்தனையோ தொலைக்காட்சிச் சேவைகள் (ஐரோப்பிய ந குரலை அவரது தமிழைப் பயன்படுத்திக் கொள்ளப் போட்டி பெருமை இல்லை உலகெங்கெங்கும் பரந்து வாழும் தமிழ் அபிமானம் வென்ற என்றும் என் மதிப்பிற்குரிய ஹமீத் அண் உலகத்தமிழர்களின் அபிமானம் வென்ற தமிழனாய் பன்னெ

ప్రజా
பாடலுக்கு இசை மிகப்பிரமாதமாக அமைந்தது. மழைக் த் அண்ணன் எங்கள் திறமைக்கு இலங்கை மக்களின்
கண்ணதாசனின் ஒரு கவிதையை என்னிடம் தந்து "இது ஒரு ாப்படி என்று தெரியாது. இந்தப் பாடலை இசையமைத்துப் ார். நானும் இசையமைத்துப் பாடினேன். பாடல் நன்றாக க்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி." எனும் பாடலின் கவிதை து. பார்த்தீர்களா ஹமீத் அண்ணன் எங்கள் திறமைப் பசிக்குத் னயோ சந்தர்ப்பங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒலிபரப்பான நிகழ்ச்சிதான்) பரீட்சை மண்டபத்திற்குள் அவர் என்ன சிந்தனையோடு வருவார், என்ன சொல்லுவார், ால்லுவார். அவரது கற்பனைகளை இசைக்கோலங்களாக மிகச் சொற்பமே. அவசரமாகப் போட்டாலும் அத்தனையும் சிறப்பாக அமைவதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அவர் வேறு யாருமல்ல, ஹமீத் அண்ணன் தான். இலங்கை க் கருவிகளைக் கொண்டு சிறப்பான முறையில் இசை ைெசப் பாடகர்கள் தங்கள் பாடல்களின் ஒலிப்பதிவுகளுக்கு ட சந்தர்ப்பங்கள் எத்தனையோ உண்டு. ா சந்தர்ப்பங்களில் “இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்” த்தங்களைச் செய்த பின்னர் அந்தப் பாடல்கள் இன்னும் ல்வார். நேர்த்தியான இசையமைப்பாளருக்குக் கூட இல்லாத
ராக மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் பயருக்குள் மறைந்துகொண்டு அவர் இயற்றிய பாடல்கள்
99
சால்லியே ஆகவேண்டும். நான் இசையமைத்த சிங்களத் அந்த மெட்டுக்குத் தான் எழுதித் தரும் தமிழ்ப் பாடலைப் னக் கூலியா வேண்டும். அந்த மெட்டுக்கு அவரது பாடலைப் நாடுகளில் கூட எல்லா மேடைகளிலும், இந்தப் பாடல்களைப்
பேதம் தெரிந்தவர். நன்றாகப் பாடக்கூடிய ஆற்றல் மிக்கவர். திப் பாடவைத்தோம். J.P. சந்திரபாபுவின் "பிறக்கும் போதும் பாடலைப் பாடினார். நன்றாகவே பாடினார்கள். எத்தனை |ன்று இல்லை. அது காலத்தின் கோலம்.
ஹமீத் அண்ணன் இன்று பாரதத்தின் சொத்தாக ற்றிப் பாராட்டுவது சாதாரணமாக நிகழக்கூடியது. ஆனால் ட்டுக் கலைஞர்களின் அபிமானம் வென்றவர் நமது ஹமீத்
ரிப்பாளராக இன்னும் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் ப் புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது. இன்று இந்தியாவில் ாடுகளில் இருக்கும் தொலைக்காட்சிகள் உட்பட) அவரது போடுகின்றன. இது இலங்கைத் தமிழ் மக்களுக்கு மாத்திரம் Dக்கள் அனைவருக்கும் பெருமைதான். உலகத்தமிழர்களின் ணன் பாராட்டப்படும் இவ்வேளையில் இன்றுபோல் என்றும் டுங்காலம் வாழ வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
H 83

Page 86
பத்மரு விருது அறிவிக்கப் பட்டதற்காக சமீபத்தில் வைரமுத்து அவர்களை வாழ்த்தினேன். வாழ்த்திய உடனேயே 'உங்களைப் போன்ற வர்களுக்கும் இந்த வெற்றியில் பங்குண்டு என்றார் அவர். நான் நடத்திய இசை அணித் தேர்வு என்ற நிகழ்ச்சியில் தான், அவரது முதல் பாடலான 'பொன்மாலைப் பொழுது தொடர்ந்து 52 வாரங்கள் முதல் நிலையில் நீடித்ததோடு அந்த ஆண்டின் சிறந்த பாடலாகவும் ஒலித்து, ஒரு புதிய கலைஞனுக்கு வெளிச்சத்தைத் தந்தது என்று அவர் குறிப்பிட்டபோது, மகிழ்ச்சியாக இருந்தது.
எங்கள் வானொலியில் புதிய புதிய நிகழ்ச்சி வடிவங்களை உருவாக்குமாறு தூண்டிக்கொண்டே இருப்பார்கள். அந்தத் தூண்டுதலால், பல வித்தியாச மான, பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்துபார்க்க முடிந்தது.
தரமான D\ TV, VC
Te: O2O
வீடியே
ஏ
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
பிரியத்துக்குரிய அன்பு அறிவிப்பாளர் எச். அப்துல்ஹமீத் அவர்களுக்கு
எமது வாழ்த்துக்கள்
ாடன் வீடியோ விஷன்
ரியமான நடிக நடிகைகளின் ரப்படங்களின், தொலைக்காட்சி
நாடகங்களின் சிறப்பான பிரதிகள் ாகைக்கும் - விற்பனைக்கும்
இருக்கும் இடம்
VD,VCD, AUDIO CD, AUDIO CASSETTE R உதிரிப்பாகங்கள், திருத்தவேலைகள்
அனைத்திற்கும் உகந்த இடம்.
RINDEN VIDEO
MSION
6, HOe Street, WalthamStOW,
LOndon e17 4pg 852O 5403 MOoile: O7733 353 218
CONTACT : BRINDEN BEN வைபவங்களின் பா படப்பிடிப்பு ஒலியமைப்பு
“DJ & SOUND SERVICE"
ழு நாட்களும் சேவை வழங்குவோர்

Page 87
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
ஈழத்து மெல்லிசை வளர்ச்சி
பங்காற்றியவர் பீ.எச். அப்துல்
க.பாலேந்திரா ஆனந்தராணி பாலே
உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில், இலங்ை பெருமை சேர்ப்பவர், ‘கலைஞானிதன் பீ.எச். அப்துல் ஒலிபரப்புத் துறையில் - அறிவிப்புத் துறையில் இவரது பாண மானசீகக் குருவாகக் கொண்டு பின்பற்றுபவர்கள் சில செய்பவர்கள் பலர். இருந்தும், பல தசாப்தங்களாக தமிழகத்திலும், மற்றும் தமிழர்கள் வாழும் அனை பல்லாயிரக்கணக்கான நேயர்களின் அபிமானத்துக்குரிய இன்றும் திகழ்பவர் அப்துல் ஹமீத் அவர்கள்.
குரல்வளம் மட்டுமல்லாது, ஒலிபரப்புக்கலை பற் அறிவு, தமிழறிவு, நுண்ணறிவு, இசைஞானம், அபார ஞாபக நகைச்சுவை உணர்வு, கடும் உழைப்பு, செய்நேர்த்தி ஆகி குணாம்சங்களும் ஒருங்கிணையப்பெற்ற தனித்துவமான கன கலைஞர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பவர். இலங் ஈழத்துக் கலைஞர்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை வ மெல்லிசை வளர்ச்சியில் பங்காற்றியவர்.
எழுபதுகளில், இலங்கை வானொலியில் அப்துல் ஹ பணியாற்றிய காலங்கள் "கோமாளிகள் திரைப்படத்தில் இ நடித்த பொழுதுகள் மகிழ்ச்சிகரமானவை. பழகுவதற்கு யானவர். நல்ல பண்பாளர்.
இவரது பணி பல்லாண்டுகள் தொடர எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வடை

ஹமீத் - பாராட்டு விழா
Οή6υ
வறமித் ந்திரா
கைத் தமிழர்களுக்கு ஹமீத் அவர்கள். ரி ஒரு தனி. இவரை ர். இவரைப் பிரதி இலங்கையிலும், த்து நாடுகளிலும் அறிவிப்பாளராக
றிய துல்லியமான சக்தி, சாமர்த்தியம், ய அனைத்து நல்ல )லஞர் இவர். இளம் கை வானொலியில் ழங்குபவர். ஈழத்து
றமீத் அவர்களுடன் வருடன் இணைந்து மிகவும் இனிமை
இதயபூர்வமான கிறோம்.

Page 88
நாடகத் துறையிலே
குறிப்பாக, எனக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது. நடிப்பு என்பது மூச்சாகவே இருந்தது எனலாம். அறிவிப்பாளனாக மட்டுமின்றி, வானொலி
நடிகனாகவும் நான் இருந்தேன். நாடகத்தில் இருந்த ஆர்வத்தினால், பல
புதுமையான விஷயங்களை அத் துறையில் முயற்சி செய்துபார்க்க முடிந்தது.
இசையிலும் மிக இளம் வயதிலிருந்தே எனக்கு மிகுந்த ஈடுபாடு
உண்டு. கர்நாடக இசையையும் ஒரளவுக்குக் கற்றேன். ஆனால், ஸ்ருதியோடு என்னால் பாடமுடிய வில்லையே என்கிற மனக்குறை எப்போதும் இருந்தது. தாழ்வு மனப்பான்மை என்றுகூடச் சொல்லலாம். என்றாலும் மற்றவர்கள் பாடுவதை
அதிகமாக ரசிப்பேன். அந்த ரசனையின் காரணமாகத்தான் பாடத் தெரிந்தவர் களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, பல இசை நிகழ்ச்சிகளை நடத்தினோம். இசைக் கோலங்கள், இசையும் கதையும் போன்ற வித்தியாசான நிகழ்ச்சிகளைத் தயாரித்தோம். இலங்கை வானொலியில் நாங்கள் அறிமுகப்படுத்திய 'தமிழ் பாப் இசை அப்போது இலங்கையையும் தாண்டி, தமிழகத்திலும் மிகப் பிரபலமாக இருந்தது. சின்ன மாமியே, உன் செல்ல மகள் எங்கே?', 'கள்ளுக் கடைப்பக்கம் போகாதே போன்ற பாடல்களெல்லாம் பைலா இசைப்பாணியில் இளைஞர் 岳6○6勤 வெகுவாக விரைவில்
கவர்ந்திழுத்துவிட்டன.
 
 
 

bGਤ6.
பிற்கினிய அறிவிப்பாளர் ல் ஹமீத் அவர்களுக்கு | நிறைந்த வாழ்த்துக்கள்
பர் மார்க்கெற்
னத்து மளிகைப்பொருட்கள் ருந்த உகந்த பானங்கள் ாடம் ருசிக்க கடல் உணவுகள் ாவரும் விரும்பும் மரக்கறிகள் ன்றாடம் ஊரோடு உறவாட
வகை தொலைபேசி அட்டைகள்
\BIRAA SUPER MARKET
39, Palmerston Road, WALTHAMSTOW Te: O20 8520 5011

Page 89
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
ஹமீதுக்கு எங்கள் வாழ்
1966ம் ஆண்டு பங்குனி 21ம் திகதி இ வர்த்தக சேவையில் கடமை புரிய தெரிவு செய்ய பெண் பகுதி நேர அறிவிப்பாளர்களில் நானும் சகோதரி புவனா. அந்த நேரம் நான்கே நான்கு ஆே மட்டுமே வர்த்தக சேவையில் கடமை புரிந்து கொ
திரு.எஸ்.பி. மயில்வாகனம், தி.எஸ்.கே. ராஜகுருசேனாதிபதி கனகரட்னம், திரு, சில்வெஸ்ட ஆகியோரே. எம்மோடு இணைந்த ஆண் பகுதி ரே திரு. கே.எஸ் சிவகுமாரன், திரு.கே.எஸ். ராஜ அடுத்தடுத்த ஆண்டுகளில் வர்த்தகசேவையில் செய்யப்பட்டார்கள். திரு. பீ.எச். அப்துல் ஹL ராஜேஸ்வரி சண்முகம், ஆகியோர். பீ.எச். அப்து சேவை அறிவிப்பில் இணைய முன் முஸ்லீம் நி கல்விச்சேவை நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார்.
ஆம் சுரங்கச் சொல்லப் போனால் பீ.எச். இன்று நேற்று அல்ல 35 ஆண்டுகளுக்கு மேலாக கணிரென்ற குரலும், இடைவிடாத ஊக்கமும், வழக்கங்களுமே இன்று அவரை சிறந்த ஆக்கியுள்ளது. ஹமீத்துக்கு உலகளாவிய ரீதியில் இலங்கை வானொலி தமிழ்ச்சேவைக்கும், ஈழத்தம பெருமை என்றே சொல்ல வேண்டும்.
அவருக்கு சகல விதத்திலும் உறுதுணை பண்பான மனைவி சசிக்கும் எங்கள் அன்பை ( இவ்வேளையில், அப்துல் ஹமீத் இன்று போல் என் மனதார வாழ்த்துகிறோம்
அன்புடன்
யோகா தில்லைநாதன்

ஹமீத் - பாராட்டு விழா
நதுககள லங்கை வானொலி ப்பட்ட முதல் தமிழ் ஒருத்தி. மற்றவர் ண் அறிவிப்பாளர்கள் ண்டு இருந்தார்கள்.
பரராஜசிங்கம், திரு. டர் பாலசுப்ரமணியம் நர அறிவிப்பாளர்கள் T ஆகியோர். பின் பணியாற்ற தெரிவு மீத், நடராஜசிங்கம், ல் ஹமீத் வர்த்தக கழ்ச்சி நாடகங்கள்,
அப்துல் ஹமீததை த் தெரியும். அவரின் பண்பான பழக்க அறிவிப்பாளராக கிடைத்த பெருமை ழருக்கும் கிடைத்த
வழங்கும் அவரின் தெரிவிக்க விரும்பும் ாறும் சுகமோடு வாழ

Page 90
நாடகங்கள், சஞ்சிகை நிகழ்ச்சி களுக்கு மத்தியில் என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளத்தான், பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை வடிவமைத்தேன். மூன்று மாதங்கள் மட்டும் நடத்து வதாகத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால், 28 வருடங்களைக் கடந்து, இன்றும் வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியில் 'அந்தாக்ஷரி ஆரம்பிக்கப் பட்டதற்கு மூலகாரணமாக அமைந்ததும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி என்பது பலருக்குத் தெரியாது. இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம், இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த திறமையாளர்கள்.
es
Tar
அனுபவம் மி தினமும் த
South
 
 
 

(5.56.
மிழ்க் கலைஞர்களின் புகழை தரணியெங்கும் உரைக்கும் ழ்ச் சிங்கமே சிம்மக் குரலோனே > வாழும்வரை தங்கள் புகழ் வாழ
> பிறசெறியின் நல்வாழ்த்துக்கள்!
ழ் உணவு வகைகள் அனைத்தும்
தரமான சுவையில், குடும்பத்தோடு சுவைக்கவும் ள் விரும்பும் சிற்றுண்டி, குளிர்பானம்
தமிழ் மணம் கமழும் தேநீர் - கோப்பி அருந்திடவும் தங்களின் ண - பிறந்தநாள் - பூப்புனிதநீராட்டு
விழாக்களுக்கு தரம்மிக்க உணவுவகைகள் தயாரித்துப் பரிமாறிடவும்
mil BraSSiere
குெந்த சமையலாளர்களின் கைவண்ணத்தில் யாராகும் உணவு வகைகள் கிடைக்குமிடம்
247, Northolt Road. Harrow, Middlesex HA28HR.
தொலைபேசியில் வழங்கிடலாம்
அழுத்துங்கள்
208864 6598

Page 91
நானிலத்தில்
கந்தையா இராஜமனோகரன்
எல்லோர்க்கும் பொதுவான இறைவன் என்றே
எல்லோர் மனதையும் கட்டிடுவான் இவன்
சொல்லேற்கும் படியென்றும் சுவைக்கச் சொல்வான்
தூய தமிழ் வல்லான் சுவை நா வுள்ளான்!
இலங்கையிற் சுவைத்தான் இனி இல்லை யென்று ஏங்கியோர் தமக்காய் உலகை வலம் வந்தான் துலங்கினான் என்றும் தூய செந்தமிழ் பேசித் தூக்கினான் ஈழத் தமிழரின் தமிழை!
நாற்பதைக் கடந்து நடைபோடும் தமிழ்ப் பணி நல்ல தமிழ் வாழும் நானிலத்தில் இவன் தனி நாற்றிசை பரவிய நற்றமிழின் புகழ் அணி நமது அப்துல் ஹமீதிற்கு நாளும் இவை மணி!
வானொலி வானொளி வரும் அலை யெல்லாம் தேனொலி யாகத் தெள்ளிய தமிழ் மொழி மேனிலை அடைய விளங்கினான் அப்துல்
தானிலை உணர்ந்ததைத் தரணிக்கும் அளித்தான்.
பயிற்சியே வளர்க்கும் பாரில் ஊடகத்தை உயர்ச்சியை அளிக்கும் என்பதை உணர்ந்து பயிற்சிப் பட்டறை பல வைத்துத் தமிழர் பயிற்சியிற் சிறக்கப் பணிபல செய்வோன்.
இவனிடம் கற்க இளையவர் தமக்கும் இன்றைய ஊடகத் துறையினர் தமக்கும்
தவமெனக் கண்டவை பற்பல உண்டே
தானெனும் ஆணவம் தவிர்த்துமே பயில்க.
 

ՁՈoւ5ց - ւոյուն) օնլքո - 0, 2004
இவன் தனி
சசிகலா இராஜமனோகரன்
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ஆளா இல்லை அருந்தமிழர் ஊடகத்தைக்
கோலமுற அமைப்பதற்குக் கொள்க இவர் பட்டறையே
கொண்டால்(த்) தமிழ் வாழும் கொண்டவர் புகழ் உயரும்.
மலையளவு உயர்ந்தோன் மடுவிலே நின்று நிலை குலைந் திடாமல் நீட்டினாற் கையை வலையெனப் பற்றி வானிலே ஒளிர
நிலை செய்திடுவான் நீள்புகழ் கண்டோன்.
வீட்டுக்கு வீடு வாசற் படி - இதை விளங்கிய குடும்ப மோர் ஏணிப் படி
வேட்டுக்கு வேட்டு என்ற படி - இன்று விரைந்திடும் உலகம் வீழும் படி
நாட்டுக்கு நாடு ஏறிப் படி - இவன் நல்ல தமிழ் மகள் வாழும் படி
பாட்டுக்குப் பாட்டு என்றா னடி - என்றும்
பாட்டாலே எம்மை இணைத்தா னடி
என்றும் எங்கும் எழில் தமிழ் வாழ நன்றே உழைத்திடும் நமதன்பின் அப்துல் ஹமீத் இன்னும் பல்லாண்டு இனிதே நீ வாழ
எல்லோர்க்கும் பொதுவான இறைவன் அருள் புரிவான்!
இனிய நல்வாழ்த்துக்கள்!

Page 92
மீனவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த 'மீனவ நண்பன்', 'கிராமத்தின் இதயம் போன்ற நிகழ்ச்சிகள் மிகுந்த மனநிறைவைத் தந்தன.
ஒலிபரப்பில் பல்வேறு துறைகளை 9flypal LIG55b "General Radio Course என்ற சிறப்புப் பயிற்சிக்கான வாய்ப்பு, 85-ம் ஆண்டு என்னைத்தேடி வந்தது. ஒரு வானொலி நிலையத்தையே தலைமையேற்று நடத்தக் önlqU! முழுமையான பயிற்சி அது. அந்தப் பயிற்சிக்காக, நெதர்லாந்து வானொலி நிலையத்திற்குப் பயணப்பட்ட போது, நாம்தான் பதினேழு ஆண்டுகள் ஒலிபரப்புத் துறையில் இருக்கிறோமே, புதிதாக என்ன கற்றுக் கொள்ளப் போகிறோம்? என்ற உணர்வுதான் இருந்தது. ஆனால், அங்கே சென்ற பிறகு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் ஆயிற்று. கல்விக்கு கரையில்லை என்பார்களே, அதை அப்போதுதான் (p(960)LOUITES உணர்ந்தேன்.
எங்கெல்டு அங் IL 判
EVER
BREA
நன்
岛屿
O6
EVER
SEA FOO
 
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
பாம் தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதோ
கெல்லாம் அமுதத் தமிழ் முழங்கும்
றிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு
எங்கள் நல்வாழ்த்துக்கள்!
REST CURRY KING
AKFAST - LU NCH - D I N N ER
எவ்வகை உணவானாலும் ஏற்ற முறையில் தயார்செய்து எப்பொழுதும் பரிமாறுவோர்
ண்பர்கள் விருந்தினர்கள் சகிதம்
நாள்தோறும் நாடிடலாம்
நமணம் - பிறந்தநாள் மற்றும்
ாண்டாட்டங்களுக்கு வேண்டிய
1ணவு வகைகள் உரிய நேரத்தில்
தயாரித்துத் தருவோர்
நாயக - தமிழக உணவுகள் நித்தமும் சுவைத்திட
REST CXU RRY KING
24, LOAMPIT HILL,
EWISHAM SIE 1, 3 7 SVV.
TEL: O2O 869 | 2233
D 8. VEGETARIAN SPECIALIST

Page 93
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
Kamalini
(B.A. Hons. 1st Class, Mass Comm M 3/4, Anderson Flats, Park Roa
வான் அலைகளை வசம்
தான் தேர்ந்தெடுத்த துறையின் சிகரத்தில் ஏறும் கலை அப்துல் ஹமீத் - அண்ணா- அத்தகு கலைவல்லாளர். என் உ
எனக்கு "செஸ் விளையாட்டில் நிறைய ஆசை. ஆனால் செல்வராசன் நன்றாக விளையாடுவார். மணித்தியாலக் க அசைவும் நிதானமாக - யோசித்து - வரக்கூடிய எதிர்ப்பக்க தரிக்காமல் நிதானமாக வெற்றிக்காக முன்னேறும் விளைய ஹமீத் அண்ணா முன்னேறியது இப்படித்தான். நிதான மு களைந்தபடி சென்ற முன்னேற்றம்.
ஹமீத் அண்ணாவை முதலில் நான் கண்டபோது எனக் டொபி விளம்பரத்துக்குக் குரல் கொடுக்கச் சில்லையூர் மாட கொண்டு குரல் கொடுத்த ஹமீத் அண்ணா எனக்கு அே மாமாவோடு கதைத்து விட்டுப் போய்விட்டார். ‘ம் பெரிய பெ
'சில்லையூர் மாமா என் கணவராகிய பின் நடந்த ஒரு "சில்லையூர் அத்தான் - கவிஞர். ஆனால், எதையாவது எழுத
ஷேக்ஸ்பியரின் 420 ஆண்டுத் தொடர் நிறைவு விழாவுக்க செய்யும்படி பொறுப்பை வழங்கியது இலங்கை வானொலி ரோமியோ ஜூலியற் நாடகத்தை நாடகமாக்கப் பணித்தார் ஹ
ஒலிப்பதிவு நடக்க வேண்டிய காலையில் கூட கவிஞர் எ எழுதுங்கள் வாத்தி என்று பதறாமல் சொன்னார். அ வைத்துக்கொண்டு - தமிழில் ரோமியோ ஜூலியற் காவியத்ை கவிஞர் தட்டச்சுச் செய்ய, ஹமீத் அண்ணா 1/2 மணிக்கு ஒ பிரதியை எடுத்துச் சென்று வானொலி நிலையத்தில் பிரதிக எங்கள் வீட்டுக்கும் வானொலி நிலையத்துக்கும் பறந்து ஓடி நானும் சில்லையூரும் ஜூலியற் - ரோமியோவாக நடிக்கக் கை சுடச்சுட "ரோனியோ பண்ணப்பட்டுக் கலையகத்துக்கு கற்றுக்குட்டிகளும் சேர்ந்து நடித்து மிக அருமையாக ஹமீத் அ ஒலிபரப்பாகியது. பல ரசிகர்களின் வேண்டுகோளுக்காக மீண்
ஆனால், இதை நான் குறிப்பிடக் காரணம் உண்டு. காரியத்தைத் தொடர்ந்த செயலை இறுதியில் கட்டுக்கோப் பற்றிச் சொல்லத்தான்.
ஆனால் அவருடைய அவ்வளவு உழைப்பினால் பரிணி இலங்கை வானொலிச் சேமிப்பு அகத்தில் வைக்கப்பட்டாலு மனதை உலுக்கும் துன்பம்.
அருமையான கவிதை நாடகம் - எத்தனை பழம்பெரும் இரத்தினம், தாசன் பெர்னாண்டோ, ரீ. இராஜேஸ்வரன், சில்லையூர் செல்வராசன், இப்படிப் பல கலைஞர்களின் குர6
இப்படியான நிலைகளையும் நிதானமாகத் தாண்டிச் சிக வாழ்த்துக்கள்!

DSਹੁੰ-16 Selvarajan unications, Fine Arts, Languages) d, Colombo-05. Phone: 583969
| 3.O7.2OOZ,
செய்த வல்லவர் வாழ்க!
சிலருக்குத்தான் கைவரும். 'உங்கள் அன்பு அறிவிப்பாளர் உடன்பிறவா அண்ணர்.
விளையாடத் தெரியாது. மறைந்த என் கணவர் சில்லையூர் ணக்காக நீளும் விளையாட்டு. சலிப்பதில்லை. ஒவ்வொரு 3த் தடைகளை உணர்ந்து பாதுகாப்பாக, விழுந்துவிடாமல், ாட்டு. இந்த விளையாட்டுப் போல, ஒலிபரப்புத் துறையில் ன்னேற்றம். எதிர்ப்பக்கம் தரும் தடைகளைக் கவனமாகக்
குப் பன்னிரண்டு வயது. நானும் எனது தம்பி திருவும் ஒரு மாவோடு போயிருந்தோம். ஒரு கையால் காதைக் பொத்திக் தவிதமாக இன்னும் ஞாபகத்தில் இருக்கிறார். ‘சில்லையூர் ருமைக்காரர்' என்று அப்போது நினைத்துக் கொண்டேன்.
சம்பவம் என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. 5வைக்க யாராவது உசுப்ப வேண்டும். 5ாக 'உங்கள் அன்பு அறிவிப்பாளர் ஹமீட் விசேஷ நிகழ்ச்சி 5. தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வராசனிடம் றமீத் அண்ணா. ழுத ஆரம்பிக்கவில்லை. தொலைபேசியில் ஹமீத் அண்ணா ப்புறமென்ன, ஷேக்ஸ்பியரின் ஆங்கில நூலை எடுத்து த டைப்ரைட்டர் தட்டச்சு இயந்திரத்தில் காவியக் கதையாய்க் ஒருதடவை, ஸ்கூட்டரில் எங்கள் வீடு வந்து, கவிதை நாடகப் ளை எடுக்க - இப்படி ஒரு பத்துப் பதினைந்து தடவைகள் னார் - வியர்க்க விறுவிறுக்க. கடைசி இரண்டு பக்கங்களை லயகத்துக்குச் செல்லும்போது, கொண்டு சென்றோம். அவை வந்தன. பழம்பெரும் நடிகர்களும் என்னைப்போல அண்ணாவின் நெறிப்படுத்தலிலும் தயாரிப்பிலும் உயிர்பெற்று ண்டும் இரண்டு தடவைகள் ஒலிபரப்பாகியது.
"செஸ் விளையாட்டின் நிதானத்தைப் போலவே, எடுத்த பாக நிறைவு செய்து முடிக்கும் அண்ணாவின் குணத்தைப்
ாமித்த ரோமியோ ஜூலியற் வானொலிக் கவிதை நாடகம் ம் அது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது - இன்றும்
> கலைஞர்களின் உருக்கமான நடிப்புக் குரல்கள். எம்.எஸ். இராஜேஸ்வரி சண்முகம், கே.ஏ. ஜவாஹர், நடராஜசிவம், DE6it. Dib
ரத்தில் ஏறும் என் அண்ணாவுக்கு என் அன்பான, பணிவான
- கமலினி செல்வராசன்

Page 94
நாம் வான்ெ எம்மை த6 அன்பு அறில்
6)
gr
etto ()
○
அன்ட்
ஆறுமாதங்கள் நடைபெற்ற அந்தப் 6 பயிற்சியின், இறுதித் தேர்வில் C
எட்டுமணிநேர ஒலிபரப்பை நாமே நடத்தவேண்டும். அதற்கொரு தலை வரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அந்தப் பயிற்சியில் மொத்தம் 24 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருமே அவரவர்
நாட்டு வானொலியில் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள். ஆனாலும்,
அவர்கள் அனைவரும் ஒருமனதாக, என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத் ததை நான் மிகப் பெருமையாகக் 16. கருதுகிறன்ே. அந்தப் பயிற்சியில், த்ரீ ΤΟ
ஸ்டார்ஸ் என்கிற மிக அபூர்வமான அங்கீகாரம் பெற்று, மனநிறைவோடு திரும்பினேன்.
92
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
ாாலி கேட்கத் தொடங்கிய காலம் முதல்
ள் இனிமைக் குரலால் மகிழ்வித்துவரும்
பிப்பாளர் பீ.எச்.அப்துல்ஹமீத் அவர்களே
நிறைவான வாழ்த்துக்கள்
க்கி ரெக்ஸ்ற் கப்பூர் உடைகள் - நகைகள்
சிறப்பான தெரிவுகள்
எல்லா வயதினருக்கும் இருபாலாருக்கும் எல்லாவித உடைகளும் பாழுதும் தெரிவு செய்யலாம் அழகிய கைக்கடிகாரங்கள் rளிப்புக்கள் அழகு சாதனங்கள் அத்தனைக்கும் ஒரே இடம்
OKY TEXT
"EXTILES & JEWELLERY
5, UPPER TOOTING ROAD,
DTING, LONDON SW177TJ
TEL: 0208682 3958 FAX: 020 8767 0309
རྗེ། ---------------------------------------------------------------------------- རྗེ། --------------------------

Page 95
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
றோமியே
இந்த றோமியோ ஜூலியட் நாடகம் பிறந்த விளக்காயினும் நன்றாய் எரிந்திடத் தூண்டுகோல் ஒன்று அந்தத் தூண்டுகோலாக முறறு முழுக்க அமைந்தவர் வானொலித் துறையில் பல வகையிலும் உலகெங்கு
அறிவிப்பாளர் ஹமீத் தான்.
மகாகவி ஷேக்ஸ்பியரின் 420-ம் ஆண்டுத் தொடர் விசே நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து ஒலிபரப்பும் ( அர்த்தநாரீஸ்வர கோலமாகத் தான்தோன்றிக் கவிராயனும் சந்தித்தார். றோமியோ-ஜூலியட்டை, மூலத்தை போற் க எழுதி ஒலிபரப்ப யோசனைப் பட்டார்கள். இளம் கலைஞர்களையும் சேர்த்துக்கொண்டு, பெரிதாக ஏ
வனைத்தார்கள்.
கவிராயனுக்கும் இளமைக் கால நினைவுகள் ஜாம்பவான்களில் ஒருவனாகக் கருதப்பட்டு, இன்று ராசதுரையும் கவிராயனும் நானும் ஒருசாலை மாணாக் அதிபராக இருந்த பிதா நிக்கலஸ் என்னும் மறைத் த ஷேக்ஸ்பியரைச் சிலாகித்துக் கற்றவர்கள். கவிராயனே நேர்ந்ததால், ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடக
கட்டாயப் பட்டவன்.
கவிராயனுக்கு இந்த உரோமப் புளக்கித மூதலிப்ெ சோம்பேறித்தனம் அவரைப் படாதபாடு படுத்தி விட்டது. ஒ ஒரு வரி கூட எழுதவில்லை. ஆனால் ஹமீத் தடுமாறவில் பக்தி. நாசூக்காகத் துறட்டியை முடுக்கினார்.
பிறகென்ன? கவிராயர் இயந்திர வேகத்தில் உ நிலையத்துக்குப் பிரதிகள் எடுக்க வாகனத்தில் கொண்
தடவைகள் பறந்தடித்தார். கடைசி இரண்டு பக்கங்கள், ! போய்ச் சேர்ந்து பிரதிகள் எடுக்கப்பட்டன.
நாடகம் வெற்றி தான். அனுபவத்தாலும் ஆற்றல விட்டார்கள். இரண்டு மூன்று வாரங்களுள் நாடகம் இரு பெற்ற பிறகுதான், ஹமீத் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருட்
அந்த நாடகப் பிரதியே பின்னர் நூலாகப் பிரசுர

జ్ఞ
தும் இப்படி ஓர் உசும்பல் சம்பவத்தால்தான். சுடர் வேண்டும் என்பார்கள் அல்லவா? இந்தச் சம்பவத்தில்
நண்பர் பீ.எச்.அப்துல் ஹமீத் தான். ஆமாம்! தமிழ் நம் புகழ்க் கொடி நாட்டி ஒளிரும் உங்கள் அன்பு
நிறைவு விழாவை முன்னிட்டு இலங்கை வானொலியில் பொறுப்பு அவர் மீது விழுந்தது. எப்போதும் போல் ) நானும் ஒன்றாய்க் குடியிருந்த வீட்டில் ஹமீத் அவரைச் விதையிலேயே சுருக்கி இரண்டரை நாழிகை நாடகமாக திறன் கலைஞர்களோடு, ஓய்ந்திருந்த பழம் பெரும் தோ வெட்டிச் சாய்க்கப்போவதாக நெடும் கனவு
வந்தன போலும். ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுகதை மற்றோர் இலக்கியச் சோம்பேறியாகிவிட்ட காவலூர் கள். ஊர்காவற்றுறை சந்த அந்தோணியார் கல்லூாயில் திரு. அருள்நேசன் அடிகளாரிடம் சிரேஷ்ட வகுப்புகளில் T, அவரைப்போல் மறைத் திரு. லத்தீன் மொழி கற்க நூலை லத்தீன் பாஷையிலேயே பாடமாகப் படிக்கிற
பெல்லாம் வந்ததென்ன? பாவம் ஹமீத் தான்தோன்றியின் ஒலிப்பதிவுத் தினத்தன்று காலைவரை படுபாவிக் கவிஞன் ல்லை. கவிராயன் மீது அபார நம்பிக்கை. ஒரு வித குரு
-ழுது தள்ள, பகுதி பகுதியாக அவற்றை வானொலி ாடோடுவதும் திரும்புவதுமாக, ஹமீத் பத்துப் பதினைந்து ஒலிப்பதிவுக்குக் கால் மணி நேரம் இருக்கும்போது தான்
ாலும் பக்குவப்பட்ட கலைஞர்கள் ஆயிற்றே! ஜமாய்த்து தடவைகள் மறு ஒலிபரப்புமாகி நேயர்களின் பாராட்டைப்
பார் என்று நினைக்கிறேன்.
மாகியது.
93.

Page 96
(თეmue:Jiნ იცუდ;ჭუ.
98-ம் ஆண்டு வரை வானொலியில் நிரந்தரப் பதவியில் இருந்தேன். 965uJIL15 g60pulsi) Super Grade என்கிற மிக உயர்ந்த நிலை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. வயதிலும், அனுபவத்திலும், தகுதியிலும் மூத்தவன் என்ற அடிப்படையில், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தக்கூடிய துறையி லிருந்து முற்றிலும் வித்தியாசமான நிர்வாகத் துறைக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் வந்தது. ஒரு கலைஞன் நிர்வாகத்துக்குப் பொருத்தமில்லாதவன் என்பது என் கருத்து. நான் அந்தப் பொறுப்பை ஏற்காவிட்டால், என்னைவிட எல்லா விதத்திலும் குறைந்த ஒரு அதிகாரியின் கீழ் பணிபுரிய வேண்டி யிருக்கும். மனம் சற்றுக் குழம்பினாலும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சுதந்திரப் LisD60)6. UITES வெளியே வந்தேன். அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கு எந்தத் திட்டமும் இருக்கவில்லை. நான் பதவியை ராஜினாமா செய்த அன்றே கதே பசிபிக் விமான நிறுவனத் திலிருந்து எனக்கு போன். கனடா விலிருந்து பங்காக், ஹாங்காங் வழியாக கொழும்பு போகும் விமானச் சேவையில் கம்யூட்டர் முறையில் அறிவிப்புக்களைச் செய்ய எனது குரலைத் தேர்ந் தெடுத்திருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'ஒரு வாசல் மூடி, மறுவாசல் திறப்பான் இறைவன்' என்பது என் வாழ்வில் உண்மையாக நடந்தது.
அத்தனை அனைத்
அன்றாட
அத்தை
அழைக்க
AY
FO
TEL:
94.
 
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் ளுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!
NGARAN
O, D 86 VV I IN E
yறுசுவை உணவுவகைகள் யும் உங்கள் இல்லத்தில் தயாரிக்க துவிதமான மளிகைப் பொருட்கள்
சமையலுக்கேற்ற மரக்கறிவகைகள் >னயும் மலிவாக வாங்கிட ஓரிடம்
னைத்துத் தேசங்களுக்கும்
உகந்த தொலைபேசி அட்டைகள்
NGARAN O D 8« VV I N E
80, Burlington Road, New Malden, Surrey.
O2O 3949 564O

Page 97
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் வானலையை அரசோச்சும் வசீகரக் கு வானுயர வளர்ந்தோங்கி வான்புகழ வ
எல்லோருக்கும் பொதுவான இறைவனால், எல்லோரு வானலையில் வண்ணத் தமிழை அழகுபடுத்தி அதிலமர்ந்து படைக்கப்பட்டவர் நண்பர் பி.எச். அப்துல் ஹமீத்.
இல்லையென்றால், இத்தனை காலம் தொடர்ச்சிய வளைத்து வசீகரித்து அதில் தன்னிகரில்லாத் தலைவனாக ஆ கொண்டிருக்க முடியாது.
ஒரு மனிதனின் சிந்தனை எதுவாக இருக்கின்றதோ வார்த்தைகளில் ஒலிக்கும். அதுவே அவனது செயல்களாக காலக்கிரமத்தில் அந்தச் செயலே அவனது குணாம்சம குணாம்சமே பின்னர் அவனது பழக்கதோஷமாக பழக்கதோஷமே அவனது ஆளுமையாகிவிடும். பின்னர், வாழ்வின் செல்நெறிப் பாதையாகிவிடும் என்பர் அறிஞர்.
என்னினிய நண்பர் அப்துல் ஹமீத் அவர்களின் வாழ் பார்த்தால் இதன் உண்மை புரியும்.
மேடை - வானொலி நடிகராக, திரைக் கலைஞராக, பேச் தொகுப்பாளராக, கலைஞர் குழாமின் அதிபதியாக, இ மேய்ப்பராக, தரத்திலுயர் அறிவிப்பாளராக என்று பல்துை உலகவலம் வரும் நண்பரால் தமிழ் வளர்ந்து கொண் சொன்னால் அது தவறில்லை.
காலஞ்சென்ற ஒலிபரப்பாளர் மயில்வாகனம் அவர் தமிழ்நாட்டில் இலங்கையின் பெயரைத் தமது குரல் வளத்தா இவர். ‘பாட்டுக்குப் பாட்டு என்பது இவர் தமிழ்க் கலையுலகு தமது ஆகர்ஷக் குரலால் சர்வதேச வான்பரப்பில் ஒப்பாரு பவனிவரும் நண்பர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு இங்கிலா இலண்டன் மாநகரில் எடுக்கப்படும் பெருவிழாவில், அ முடியவில்லையே என்ற வேதனையைக் களைய, எனது வா வடிக்கச் சந்தர்ப்பமளித்த நண்பர் எஸ்.கே. ராஜென் அவர்க நன்றிகள்!
'கலைஞர்களையும், எழுத்தாளர்களையும், அறிஞர்களை கெளரவிக்கப் பழகுவோம்’ என்னும் சிந்தனையுடன் செயற் நண்பர் அப்துல் ஹமீத் அவர்களைக் கெளரவிக்க விழா எடு உண்மையிலேயே மகிழ்வடைகின்றேன்.
வானலையில் முடிசூடா மன்னராகப் பவனிவரும் நண்ப வளர்ந்தோங்க வாயார மனமார வாழ்த்துகின்றேன்.
திரு. எஸ். திருச்செல்வம் பிரதம ஆசிரியர்
தமிழர் தகவல் - கனடா

குரலோன் ாழட்டும்!
}க்கும் பொதுவான அரசோச்சவெனப்
T55 6T6060D6)6OU அவரால் வலம்வந்து
அதுவே அவனது க் காட்சி வழங்கும். ாகிவிடும். அந்தக் கிவிடும். அந்தப் அதுவே அவனது
வினை அருகிருந்து
சாளராக, நிகழ்ச்சித் ளங்கலைஞர்களின் றைச் சிறப்பாளராக ாடிருக்கிறது என்று
களுக்குப் பின்னர் ல் நிலைநாட்டியவர் க்குத் தந்த சீதனம். ம் மிக்காருமின்றிப் ந்தின் தலைநகரான ருகிருந்து பாராட்ட ழ்த்தினை எழுத்தில் $ளுககு ஆதமாாதத
ாயும் வாழும்போதே ]பட்டு வரும் நான், க்கப்படுவதையிட்டு
ரின் புகழ், வானுயர

Page 98
G. Ei UC
அதன்பிறகு சிங்கப்பூர், லண்டன், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளிலுள்ள தொலைக்காட்சிகளில், எனது பங்களிப்பு ஆரம்பித்தது. இன்றைக்கும் உலகத் தமிழர்களுக்காக எனது குரல் வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை யில் மிக இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்துவிட்டேன். அவர்களின் பூர்வீகம் தஞ்சாவூரோ அல்லது கோயம்புத்தூரோ, எனக்குச் சரியாக நினைவில் இல்லை. நான் பிறந்தது கொழும்பில் தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் உணர்வு மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வாய்த்தது. எனவே, தமிழில் எனக்கு ஈடுபாடு அதிகம். இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது போல, சிங்கள மொழியைக் கற்க மாட்டோம்' என்று திரண்ட கூட்டத்தில், முதல்வனாக நிற்கும் அளவுக்குத் தமிழ் G6 su60TT5 இருந்தேன்.
174
96
 
 
 
 
 
 

EST.1987
தமிழ், மலையாளம், ஹறிந்த்தி வீடியோ படங்கனைகரம், .R.ராமநாதன் முதல், A.R.ரகுமாண் வரை உள்ள ஓடியோ CDக்களையும் தரமானதாகவும், நியாயமான விலையிலும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டிய இடம்.
எங்களிடம் 3000க்கும் மேற்பட்ட, ஒரியினல் தமிழ் திரைப்படங்கள், பக்திப்படங்கள், பட்டி மன்றங்கள், பரத ட்ஒது வீடிமோக்கள், ெ க்காட்சி நாடகங்கள் ஆகிய
வாடகைக்கு அல்லத விற்பனைக்கு உள்ளததி.
உங்கள் தேவை எங்கள் சேவை
ஆம் நீங்கள் விரும்பும் பழைய, புதிய, பக்திப்பாடல்களை, சினிமாப்பாடல்களை வீடியோவிலும், ஒடியோவிலும் மிகத் ர்னியமாக சிறந்த முறையில் பதிவு செய்து கொன்ன ஒரே இடம்
சாம்ரானல் வீடியோ கிளப். ஒரு முறை வந்தால் தறிமுறை வந்த ஹாதிசி
SAMARAS VEG CLUB
黏
HGH QUALTYY1350. A;969 CD. RECOR}\{3. wideOSONGS,(Devotional, Classical) FILMS FOR HERE OR SALE Attidio, CD (OLD AND LATEST FORREASONABLE PRICE FOR SALE.
WEAREMEMBER OF PYRAMiD, AYNGARAN, SHANKAR, EAi, REA Y. AAGNASOUND GROUP OF COAPANEs NTERNATIONAL LARDERs is viusC, video, Audio CD's
Rare Indian classical music, Audio, vides and compact discs available for retail FFH v†Foesade. is dias classical music/Dancelphilosophyfyogainstruments/Meditation Books. instraHents: Sitar, Veena, Tabla, Ħarmonium, Flute, Violin, Miridangam and folk j335 sig 335355. The only shop for the best collection.
Design & Pristed by ChassRug. As Ltd or 81593.738
TOOTING HIGH STREET,
TOOTING,
LONDON SW17 ORX
TEL: 0208672 9300

Page 99
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
மூத்த ஒலிபரப்பாளர் W.A. அவர்களின் வாழ்த்துரை
விளையும் பயிரை முளையிலே தெரியும் என்ற B.H.அப்துல் ஹமீதைப் பொறுத்தவரை 96T6) ul நிரூபணமாகிவிட்டது. நான்.அன்று, ஒரு தமிழ் அறிவிட் ஆரம்பகாலத்தில் நடத்திய சிறுவர்நிகழ்ச்சியில் அவர் கட்டை ஒரு சிறுவனாகப் பங்குபற்றியபோதே, அந்த உண்மை வெள்: எனக்குத் தென்பட்டது. சிறுவயதில் துாங்கிக்கிடக்கும் செல்லச் செல்லக் கிளர்ந்து வெளிப்பட்டு, பின்னைய கால வளர்ச்சியடைகின்றது என்பதற்கு, அவரின் வாழ்வு ஒரு நல்ல
தமிழை வளர்ப்பதில், வானொலிக்கும் ஒரு கணிசம ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ன? சி தமிழ்ச்சொற்களின் உச்சரிப்புகளுக்கு, அன்று கூடுதலான வந்தன. ஒரு சந்தர்ப்பத்தில், தான் ஒரு எழுத்தைப் பிழையாக நான் அவரைப், பின்னைய நிகழ்ச்சிகள் சிலவற்றில் இடைநிறுத்தியதாக, ஒருமேடைநிகழ்ச்சியில் பகிரங்கம தன்வளர்ச்சிக்கு அந்தத் தெண்டனையும்) ஓர் உறுதியான ப என்று அவர் மனம் விட்டுக் கூறியபோது, நான் அடைந்த ப இல்லை.
இனிமையான தமிழ் உச்சரிப்புக்கு, அப்துல்ஹ எடுத்துக்காட்டு. இன்று, பேரோடும் புகழோடும் உலவிவருட கடந்து வந்தபாதை மிகவும் கரடுமுரடானது என்பதை, நான இடையூறுகள் பலவும், அடியறுப்பும்,மலிந்துள்ள ஊடகத்துை அனைத்தையும் வென்று வாகை சூடுவது, இலகுவான காரி கையே, தனக்கு உதவி, என்று, தன்சொந்தக்காலில் நின் மூலதனமாகக் கொண்டு, தன் ஆளுமையை வளர்த்துக்கொண் எதிரிகளாலேயே புகழப்படுகின்றார் என்றால், அது அ6 முயற்சிக்கும், தொழில் சார்ந்த முழுமையான ஈடுபாட்டுக்கும் பரிசேயாகும்.
ஊடகத்துறையில், அதிலும் குறிப்பாக, இலத்திரனிய ஈட்டிய சாதனைகள் அளப்பரியன. தமிழ் ஒலி, ஒளிபரப்புகe நாடுகளில், அப்துல் ஹமீதின் குரல் ஒலிக்காதது எதுவ அளவுக்கு அவரது கீர்த்தி மேலோங்கியுள்ளது.
இலங்கை வானொலியில், இலங்கை ஒலிபரப்புக் அவர் பிரகாசிக்காத துறை என்று எதுவமேயில்லை. நாடக சஞ்சிகை, இசைநிகழ்ச்சிகள், செய்தி, நேர்முகவர்ணனை, 3 போட்டி நிகழ்ச்சிகள், என தொட்டதுறைகளில் எல்லாம் அ அவரால் அவையும் துலங்கின.
இலத்திரனியலை உள்ளடக்கிய, ஒலி-ஒளி நெதர்லாந்தில் சிறப்புப் பயிற்சிபெற்ற, B.H இறுதிப் பரீட் தேர்வுபெற்ற தகுதியின் காரணமாக, இலங்கை உட்பட கடல்கடந்த நாடுகள் பலவற்றிலும் இத்துறையில் பயிற்

கபூர்
முதுமொழி, தம்பி திலேயே நன்கு பாளனாக இருந்த க்களிசான் அணிந்த ரிடை மலையாகவே திறமைகள், வயது )கட்டங்களில் அசுர ) உதாரணம்.
ான பங்கு உண்டு. றுவர் நிகழ்ச்சிகள், கவனம் செலுத்தி 5 உச்சரித்ததற்காக, பங்குபற்றாதவாறு ாகக் குறிப்பிட்டு, ங்களிப்புச் செய்தது, )கிழ்ச்சிக்கு அளவே
3மீத் ஒரு நல்ல ம் அப்துல் ஹமீத், * நன்கு அறிவேன். றையில், அத்தகைய பம் அல்லவே! தன் று, தன் குரலையே ட அவர், இன்று தம் வரின் இடைவிடாத கிடைத்த மாபெரும்
பல் பிரிவில், அவர் i இடம்பெற்றுவரும் மேயில்லை. அந்த
கூட்டுத்தாபனத்தில் ம், உரைச்சித்திரம், அரங்க நிகழ்ச்சிகள், |வரும் துலங்கினார்.
ஊடகத்துறையில், சையில் முதல்தரத் சிங்கப்பூர் போன்ற சி அளிப்பதற்கென

Page 100
'இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளும் போதுதான் நமது அறிவு விசாலமாகிறது. மனிதநேயம் வளர்கிறது, என்கிற தெளிவு பின்னர்தான் தெரியவந்தது.
இன்றுவரை நான் UT605 தடுமாறாமல் இருக்கக் காரணம், என் அன்னை என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான். உறவினர்களிடமும், அயலார்களிடமும் என்னைப் பற்றிச் சொல்லும்போது, என் மகன் மது, சூது, புகைப்பிடித்தல் இல்லாதவன் என்பதைத் தான் மிகப் பெருமையாகக் குறிப்பிடு வார்கள். வானொலியில் நான் புகழ் பெற்ற கலைஞனாக இருந்ததைப் பற்றிக்கூட அவர்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. நெதர்லாந்தில் மதுக்கோப்பைகளோடு திரிந்த பல்வேறு நாட்டவர்களுக்கு மத்தியில், நான் ஒரு நாட்டுப்புறத்தான் போலவே தாழ்வு மனப்பான்மையோடு இருந்தேன். ஆனால், என் மனதில் ஒரு சங்கல்பம். என் அன்னையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால், அவர்களின் மனதில் என்னைப் பற்றி என்ன உருவகம் இருந்ததோ, அதை இறுதிவரை காப்பாற்ற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
69(5(U.
VHS to D
எல்லாவி
9.
TSK
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
)லோரையும் இனிமைக்குரலால் கிழ்விக்கும் மதுரக் குரலோன் ச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்!
KEntertainment
ல் இருந்து விரும்பிய படங்கள்
விரும்பும் நேரத்தில் ருந்தினரோடு பார்த்திடலாம்
DVD-Video
Tamil - English - Hindi Rent & Sale
வேண்டிய பாடல்கள் விரும்பிக் கேட்டிடலாம் Audio CD
>றை விஜயம் செய்யுங்கள் TSK
Transfer
)VD - VHS tO VHS - DVD tO DVD
கையான சர்வதேச தொலைபேசி ட்டைகளும் மலிவு விலையில்
Entertainment
e: 020 8868 1172
E-mail: tsk4u Ghotmail.com

Page 101
6.96666
அழைக்கப்படுகிறார். இது அவரின் திறமைகளுக்கு அளி மட்டுமல்ல இலங்கை வானொலிக்கும் கிடைத்த பெருமையா
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி உயர்தர அறிப்பாளர் எனப் படிப்படியாக உயர்ந்த அவர், மற்றும் தமிழ் பொப்பிசை, மற்றும் அவை போன்ற தனித்து ஆற்றியுள்ள பணிகள் கோடிகாட்டப்பட வேண்டியவையே.
ஒலிபரப்புத்துறையில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக, தாயகம் உட்பட உலகின் பல்வேறு ஊடகத்துறை நிறுவனங்களும், பாராட்டுப் பட்டங்களும், விருதுகளும், வ நாம் அனைவரும் பெருமைகொள்ள முடியும்.
தமிழகத்துத் திரைஉலகிலும். அவரை அறியாத நடிகர்திலகம் சிவாஜிகணேசன் மற்றும், கலைஞர் கமலஹா திரைக்கலைஞர்கள் அவரது நண்பர்கள்.0விசிறிகள்0.
அதுமட்டுமல்ல, திரைப்டத்துறையில் அவருக அலாதியானது. இசைத்துறையில் ஏ.ஆர்.ரகுமான், ராமமூர்த்தி,இளையராஜா போன்ற ஜாம்பவான்களும், L தயாரிப்பாளர்கள் உட்பட, ஏனைய துறை சார்ந்த கலைஞ ஹமீதின் நெருங்கிய நண்பர்களே.
இவற்றிற்கு எல்லாம் மூலகாரணம், அவரின் அடக்கம்,பணிவு, போன்ற எடுத்துக்காட்டான நற்பண்புகள்த B.H.ன், உறுதியான வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்து
அறிவிப்புத்துறையில், அதிலும் குறிப்பாக, விளம்பர பிரயாசத்தோடு அவர் புகுத்திய, புதுமைகளும், கையா அனைத்திற்கும் மேலாக, ஏற்படுத்திய நம்பகத்தன்மையும் மேற்கொள்ளும் வெளிநாட்டுப்பயணங்களிலில் இருந்து நா விளம்பரதாரர்களை கியூ வரிசையில் அவரது குரல் பங்களிட் வைத்துள்ளன. இது, அப்துல் ஹமீதின் திறமைக்கு மற்றுமே
பாட்டுக்குப் பாட்டு, முதல், இன்று பல்வேறுபட் மேடைநிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலம், அப்து முன்மாதிரியாகவும். வழிகாட்டியாகவும் விளங்கிவருவது, குறி
காற்றில் கலைபடைக்கும் கலைஞர்கள், காற்றோடு க கட்டிக்காப்பது சிரமமே. அந்தவகையில், அப்துல் ஹமீத் ஈட்டி நிலைக்கும் ஒரு சாதனையே.
இத்தகைய ஒருமேதாவியின் வளர்ச்சிக்கும் வெற்ற பங்களிப்பும் உதவியுள்ளதை எண்ணிப் பெருமைப்படுகின்றே6
அத்தோடு அவர், மென்மேலும் வளர்ச்சிகண்டு, இனியவராக, உரியவராக, நீடு நிலைக்கவேண்டும் என இறைவனை இதயபூர்வமாக இறைஞ்சி, வாழ்த்துகிறேன்.
V.Abdul GhafOOr
மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்.
முஸ்லிம்சேவையின் முதல் பணிப்பாளர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான ஆலோசகர்-பயிற்றுவிப்பாளர்

ഇട്ട പൂ ബില് 5கப்பட்ட கெளரவம்
கும்.
நேரமுதலாந்தர,அதிஈழத்து மெல்லிசை, வமான துறைகளில்
அப்துல் ஹமீதுக்கு,
நிலையங்களும், لك يشعر" வ்கியள் uʻi"
ழங்கியுள்ளதையிட்டு 6ی\!P
ர் இலர். மறைந்த சன் உட்பட அநேக )وگان
5குள்ள மதிப்பும்
விஸ்வநாதன்மற்றும் முன்னணித் நர் பலரும் அப்துல்
எளிமை, நேர்மை, ாம். இவையெல்லாம் 566T60.
த்துறையில், மிகுந்த
60OTL bILL II bl ġb(6bLD, ம் அவர் அடிக்கடி டு திரும்பும் வரை, புக்காக காத்திருக்க ார் சான்று.
ட, ஜனரஞ்சகமான ல் ஹமீத், பலருக்கு ப்பிடத்தக்கது.
லந்துவரும் புகழைக் யுள்ள புகழ், நீடித்து
நிக்கும் எனது சிறு öT.
நம்மவர்க்கெல்லாம் , 6T606)TD 6),606)

Page 102
ଶ।
அன்னைக்குப் பிறகு, எனக்கு ஆதரவளித்தது என் நண்பர்கள். முழுக்க முழுக்க கலையை சுவாசித்த, வேறு சபலங்களுக்கு இடம் கொடுக்காத நல்ல நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள். அந்த இளம் வயதிலேயே ஒரு Celebrity என்ற நிலையில் வைத்துத் தான் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். என்னை நேசித்த ஒருவரைத்தான் நான் திருமணம் செய்து கெண்டேன். எங்களுடைய காதல் திருமணம், கலப்புத் திருமணம் என் மனைவியின் வீட்டில், என்னை அவர்களின் மகனாகவே ஏற்றுக் கொண்டார்கள். மனைவி, மகன், குடும்பம் என வாழ்க்கை நிறைவாகவே இருக்கிறது.
இதுவரையில் எதையும் நான் திட்டமிட்டுச் செய்ததில்லை. அடுத்த மாதம் என்ன நடக்குமென்றுகூட எனக்குத் தெரியாது. மலேசியா, கனடா என்று 6. f60)3 UTs நிகழ்ச்சிகள் இருக்கின்றன. வாரம் ஒரு நகரம் என்பதாகத்தான் எனது வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது.
100
திரும d5(DDLIL
JK M
M
జ్ఞాజ్ల

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
அறிவிப்பாளர் அப்துல் ஹமீத்
அவர்களே ! Iகள் கலைப்பணிக்கு எங்கள்
வாழ்த்துக்கள்.
, கே. மிதுன் ஜூவல்லறி
பார்த்தால் பரவசமூட்டும் Iளிச்சிடும் தங்க நகைகள் அசல் 22 கரட்டில்
ஒடர் நகைகள் குறித்த நேரத்தில் தயாரித்துத் தருவோர்
ண நகைகள் அனைத்தையும் த் தெரிவுசெய்ய உகந்த இடம்
THUN JEWELLERY 15, Ealing Road, WEMBLEY, DDLESEX, HAO 4AA Te: 020 8902 6304 Fax: 020 8900 9990

Page 103
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
அஸ்டாவதானி அப்துல் ஹ
அன்பான நண்பர், சகோதரர், ஆலோசகர் என்று L என்னை ஆக்கிரமித்த அப்துல் ஹமீத் அவர்களுக்கு லண்டன் என்று நண்பர் எஸ். கே. ராஜென் என்னிடம் சொன் பெருமகிழ்ச்சியடைந்தேன். மூன்று தசாப்பங்களுக்கு மனக்குலத்தில் நிழலாடும் அந்த நினைவுகளை மீண்டும் ஒருமு ஒரு சந்தர்பம். அந்த நாள் நினைவுகள் மிகவும் சிலாகிக்கக் வியந்து, மகிழ்ந்து, நெகிழ்ந்து போகக் கூடியவை.
இலங்கை வானொலி (Radio Ceylon)
அறிவிப்பாளர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த சிலரின் மத்த பிரவேசிக்காமல் ஆற அமர அடியேடுத்துவைத்து வானொலி அறிவிப்பாளராக தன்னை அடையாளம் காட்டிக் கொன நெஞ்சனுடன் பதினைந்து வருடங்கள் ஒரே கூரையின் கீழ் ப வகையில், இன்று தமிழ் கூறும் நல்லுலகில் பலதரப் நேசிக்கப்படுகின்ற எனது மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய நண் அவர்களுக்கு, அவர் வாழும்போதே நடக்கின்ற இந்தப் அவரோடு சேர்ந்து பணிபுரிந்த காலப்பகுதிகளின் சுவடுகளை மகிழ்ச்சியடைகின்றேன்.
1970 களிலிருந்து 1983 ஜூலைக் கலவரம் வை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழச்சேவைக்கு ஒரு பொற்க சொல்லவேண்டும். தமிழ்ச்சேவையின் நிகழ்ச்சிகளில் ஒரு பரின பெற்றிருந்தது. முத்தமிழும் முறைப்போடு முன்னேறிய( நேயர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றதை நான் இந் நினைவு கூறுகின்றேன். தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ் வரவேற்புக் கிடைத்திருந்தது. இந்தக் காலப்பகுதியில் மூல தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு முத்திரை அன்புக்குரிய நண்பர் அப்துல் ஹமீத் அவர்கள்.
புதியயுக்திகள், மதிநுட்பமான அணுகுமுறைகள், என நேர்த்தியாகச் செய்யும் திறன், நிதானத்துடன் கூடிய அ நோகாமல் நடக்கும் பாங்கு, மனித நேயத்துடன் கூடிய ம0 நல்லபல அம்சங்களின் மொத்த உருவமாகவே, அன்புக்குரிய அவர்கள் அன்றும் என் கணிப்பில் இருந்தவர். இன்றும் அவ் அதனால் மகிழ்ச்சியடைகின்றேன்.
இவரின் அற்புதமான வசீகரக் குரலினால், வா:ெ மட்டுமல்ல, வானொலிநிலையத்தாரையும் வசியப்படுத் வல்லமையை இறைவன் அவருக்கு கொடுத்திருந்தார். போட்டி எரிச்சலும், புகைச்சலும், முகஸ்துதியும், முதுகுக்குப் பிe நிறைந்திருந்த தமிழ்ச்சேவைக்குள் தனித்துவமான ஒருவராக மக்களும் பணிபுரியக் கூடிய ஒரு நிலையமாக இல கூட்டுத்தாபனம் இருந்ததால் அனைவரினதும் அன்பையும் ெ அவரது கண்ணியத்திற்கு கட்டியம் கூறி நின்றது என்று கருது
வானொலியில் ஈழத்துப்பாடல்கள் நிகழ்ச்சி சோரம் பே பொழுது, மெல்லிசைப் பாடல்கள் என்று அதற்கு இசைக்கோலங்களை வானலைகளில் தவழவிட்டபோது அதற்கு கிடைத்தது. ஈழத்து புதிய இசையமைப்பாளர்களின் வளர்ச்சிய எடுத்துக்கொண்டு, அவர்களை நாடறியச் செய்த நல்லிதயம் ெ எச். அப்துல் ஹமீத் அவர்களை மனம் திறந்து பாராட்டு

Iல கோணங்களில் ரில் பாராட்டு விழா ன போது, நான் முன்னால், 616öt மறை மீட்டிப்பார்க்க கூடியவை. நயந்து,
தமிழ்ச்சேவையில் யில் அதிரடியாய்ப் ரசிகர்களின் அன்பு ன்ட ஒரு அன்பு ணிபுரிந்தவன் என்ற பட்ட மக்களாலும் பர் அப்துல் ஹமீத் பாராட்டுவிழாவில், தடவிப் பார்ப்பதில்
ரைதான் இலங்கை ாலப் பகுதியென்று ணமவளர்ச்சி எழுச்சி போது வானொலி நதச் சந்தர்ப்பத்தில் நாட்டடிலும் மகா ன்று துறைகளிலும் பதித்தவர்தான்
தையுமே நிறைவாக ஆற்றல், பிறர்மனம் னோபாவம் போன்ற ப அப்துல் ஹமீத் வாறே இருக்கிறார்.
னாலி நேயர்களை திக் கொள்ளும் யும் பொறாமையும், ன்னால் பேசுதலும் நிகழ்ந்தவர். மூவின ங்கை ஒலிபரப்புக் பெற்றிருந்தார். இது
கின்றேன்.
ாய்க் கொண்டிருந்த மெருகூட்டி இவர் ந மகா வரவேற்புக் பில் முக்கிய பங்கு கொண்ட நண்பர் பீ. }கின்றேன். இந்தக்
too
- கோவிலுார் செல்வராஜன் -

Page 104
ஒலிபரப்பு வாழ்க்கையிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, என்னால் மறக்கமுடியாத ஒரே நிகழ்ச்சி, எனது அன்னையின் மறைவுதான். அப்போது 'சக்கரங்கள் என்ற நாடகத் தொடரை நாங்கள் நேரடி ஒலிப்பதிவில் வழங்கிக் கொண்டிருந்தோம். முன்னரே பதிவு செய்து ஒலிபரப்பும் முறை அன்றைக்கு இல்லை. அந்த நாடகத்தை அஸ்ரப்கான் என்பவர் எழுதியிருந்தார். வாழ்க்கை ஒரு நாடகம் என்பார்களே, அதுபோல, நாடகத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்பட்ட சில சம்பவங்கள் அதில் நடித்தவர்களின் நிஜ வாழ்க்கையிலும் நடக்க ஆரம்பித்தது.
அந்தச் SLOu556) எனது அன்னையை கடுமையான சுகவீனத்தின் காரணமாக வைத்தியசாலையில் வைத்திருந்தோம். இரண்டு வாரங் களுக்குப் பிறகு, வைத்தியர் என்னை அழைத்து, 'வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை குணமடைந்து
விட்டார்கள் என்றெண்ணி, வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, வானொலி நிலையம் வந்துவிட்டேன். "சக்கரங்கள்
நாடகத்தின் நேரடி ஒலிபரப்பு அன்று (UITUTE வேண்டும். அன்றைய நாடகத்தில் என் தாய் இறந்து போய் விடுவதாகவும், நான் கதறி அழுவதாகவும் காட்சி. ஒத்திகையில் என்னால் சரிவரச் செய்ய முடியவில்லை. அன்னையின் நிலையை எண்ணி மனம் மிகவும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தது. எப்படியோ நாடகத்தில் நடித்து முடித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிந்தது, நாடகத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த போதே என் அன்னை இறந்துவிட்டார் என்று.
இன்றுவரை இந்தச் சம்பவம் எனக்கு அதிர்ச்சியாகவே இருக்கிறது" -
பீ.எச்.
(3L
உரிய நே உங்க(

பாழ்த்தும் நெஞ்சங்கள். ܐܝ ܠ
அன்பு அறிவிப்பாளர்
அப்துல் ஹமீத் அவர்களே!
ாமது நல்வாழ்த்துக்கள்!
KY WINGS
2O 8672 9111
விமானப் பயணம் மற்கொள்வதற்கு முன்னர்
நீங்கள் முதலில் செல்ல வேண்டிய இடம்
லகின் எந்த இடத்துக்கும்
ரத்தில் விமான ரிக்கற்றுக்களை ளுக்கு மலிவாக வழங்குவோர்
KY WINGS

Page 105
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் காலப்பகுதியில் தான், நானும் மெல்லிசைப் பாடலாசி தட்டிக்கொடுத்து, தகுந்த ஆலோசனைகளும் தந்தவர் என்பை
பல சமயங்களில் நான் எனது பாடல்களை ஒலிப்பதி அபிப்பிராயம் கேட்பதுண்டு. மிகவும் அவதானமாக அதை : எடுத்துச் சொல்லி, அடுத்த முறை செய்யும் பொழுது கவ இன்றும் நினைவிருக்கிறது ஒரு பாடல்00
"பாடியே அழைக்குதம்மா பல்லவி இழந்த பாடல், ! தொடங்கும் ஒரு பாடலை நானே எழுதி, இசையமைத்துப் பாபு இருக்கிறது. ஆனால் குரலி கூடிய சோகம் தேவையில்லை. ஏெ மிதமான சோகத்தை குரலிலே சேர்த்தாலே போதுமானது) எ நான் ஒலிப்பதிவு செய்தபோது உண்மை தெரிந்தது. இப்படி ப
இசைக்குப் பாட்டெழுதுவது என்ற ஒரு நிலை வந்தே பாடல்கள் எழுதியுள்ளேன். குறிப்பாக ஹமீத் அவர்கள் கொ அப்சராஸ் மோகன் - ரங்கன் அவர்களுக்கே நிறையப்பாடல்கள் பாடல்கள் எழுதினாலும், சில மெட்டுக்களைக் கேட்டு விட்டு, ே அன்புக்குரிய ஹமீத் அவர்கள். இவ்வளவுக்கும், இறைதாசன் 6 பலருக்குத் தெரியாது. அப்படி அவர் சொல்லி நான் எழுதிய
நம்ம நாடு நல்ல நாடுதான் யாருமிங்கே ஒன்று சேர்ந்து வாழலாமடா பசும் பொன்னுதான் இங்கே நல்ல மண்ணுதான் இங்கே அட என்னவேணும், எல்லாம் உண்டு என்று பாடு, ஒன்று கூடு என்று எழுதிய பாடல் வானொலி, தொலைக்காட்சி சந்திரனுக்கு ஒரு இசைத்தட்டு வெளியிடவேண்டும் என்ற முழுமனதுடன முன்வந்து, மோகன் அவர்களின் மெட்டுகளை பாடுது என்ற இசைத்தட்டு புலம் பெயர் வாழ் தமிழ் மக்களி இவரும் ஒரு பாடல் எழுதியிருந்தார். கவிப்பேரரசு வைரமுத்து பல வழிகளிலும், ஆக்கமும், ஊக்கமும் தரும் ஒரு அன்பு ெ
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில், அன்று புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், இயங்கும் வானொலிச் ே அத்திவாரம் இட்டவர் அப்துல் ஹமீத் அவர்களே என்பதை இ போது, அவர் கற்றுத் தந்த பல விடயங்கள் ஒலிபரப்புத்துறைய குரல் எப்படி இருக்கவேண்டும்? விளம்பர அறிவித்தல்கள் செ கையாள வேண்டும் என்று அவர் கொடுத்த பயிற்சிகள் வியந்
அறிவிப்புத்துறை மட்டுமல்லாமல், ஒலிப்பதிவு செய்வத போது மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு, எந்தெந்த வாத்தி நுணுக்கங்களைச் சொல்லித் தருவார். அத்தோடு இசைை பேசும்போதும் 0பொப்) அடிக்காமல் எப்படி ஒலிவாங்கி இவரிடமிருந்துதான் என்று சொல்லலாம்.
எல்லா அறிவிப்பாளர்களாலும், மேடை அறிவிப்புச் வேண்டும். கலையகத்திலிருந்து எழுதிக்கொடுப்பதை அறிவிப்பு எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுத்து ஒரு அறிவிப்பாளன் தனது கட் கலையை மிகவும் நன்றாகக் கையாண்டு தமிழ் பேசும் மக்க ஹமீத் அவர்கள். ஒரே வார்த்தையில் சொல்வதானால் ஒலிபர
1983 ஜூலைக் கலவரத்தின் போது, நான் நி: வேண்டியதாயிற்று. ஜூலை 23ம் நாள், உ2 கலையகத்தில் அதிர்ச்சியான ஒரு செய்தி எங்களுக்கு கிடைத்தது. இை

ஹமீத் - பாராட்டு விழா ரியராகவும், பாடகராகவும் பிரவேசித்தபொழுது, என்னை த இங்கு நினைவு கூருகின்றேன்.
வு செய்துவிட்டு, கலையகத்தில் இவருக்குப் போட்டுக் காட்டி உள்வாங்கிக்கொண்டு அதில் அடங்கிய குறை, நிறைகளை னமெடுங்கள் கோவிலுார் என்று ஊக்கப்படுத்துவார். எனக்கு
கூடியே வாழ்ந்த நெஞ்சில் வந்ததே இந்த ஊடல்" என்று விட்டு, இவருக்கு போட்டுக்காட்டியபோது. பொட்டு நன்றாக னன்றால் பாடல் வரிகளிலேயே சோகம் இருக்கிறது. அதனால் ன்று சொன்னார். அவர் சொன்னபடி மீண்டும் அந்தப்பாடலை ல சந்தர்ப்பங்களில் எனக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
பாது, நான் பல ஈழத்து இசையமைப்பாளர்களின் இசைக்கும் டுத்த ஒத்துழைப்பாலும், உற்சாகத்தாலும் முன்னிக்கு வந்த எழுதியிருக்கின்றேன். அவர்கள் போடும் மெட்டுகளுக்கு பலர் கோவிலுரையே கூப்பிட்டு எழுதுங்கள் என்று சொல்லி விடுவார் ான்ற பெயரில் இவரே பல பாடல்கள் எழுதிய கவிஞர் என்பது
GỌ(b LITTL6Ò:
என்று மிகவும் வரவேற்பு பெற்றது. நண்பர் பொன். சுபாஸ் ஆசை ஏற்பட்டபோது, எந்தவித மறுப்பும் சொல்லாமல் என்னிடம் தந்து, பாடல்களை எழுதச் சொன்னவர். என் மனசு ரிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. அந்த இசைத்தட்டில், அவர்களிடமும் இருந்து ஒரு பாடல் பெற்றுதந்தார். இப்படி, நஞ்சன் அன்புக்குரிய அப்துல் ஹமீத் அவர்கள்.
பகுதிநேர அறிவிப்பாளர்களாகப் பணிபுரிந்த பலர், இன்று சவைகளில் சிறப்பாக செல்படுகின்றார்கள் என்றால், அதற்கு |ங்கு ஆணித்தரமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். பயிற்சியின் ல் வெகுவாக உதவியிருக்கிறது. செய்தி வாசிக்கும் பொழுது ய்வதில் எப்படி வாசிக்க வேண்டும்? ஒலிவாங்கியை எப்படிக் துரைக்கக் கூடியவை.
நிலும், மிகவும் ஆர்வமாக இருப்பார். பாடல்கள் ஒலிப்பதிவின் பங்களுக்கு எப்படி ஒலிவாங்கிகளை வைக்க வேண்டும் என்ற யச் சமச்சீர் செய்வதில் கைதேர்ந்தவர். பாடும் போதும், யைக் கையாள வேண்டும் என்று கற்றுக் கொண்டது
செய்ய முடியாது. அதற்கென்று தனித்துவமான திறமை ச் செய்வது வேறு. மேடையில் மக்கள் மத்தியில் அவர்களது டுப்பாடுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது வேறு. இந்தக் ளின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் அப்துல் ப்புத்துறையில் அவர் அஸ்டாவதானி.
லையத்திலேயே இருந்து பதினொரு நாட்கள் பணிபுரிய
ஒலிபரப்புச் செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு வெறி பிடித்த காடையர்களின் தாக்குதலுக்கு ஆளாகி
103

Page 106

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
Sபரப்புத்துறைக்கே தன்னை
ஒப்படைத்துவிட்ட ரப்பாளர் அப்துல் ஹமீத்துக்கு
வாழ்த்துக்கள்!
புதினம்
இலவச பத்திரிகை
மாதத்தில் இருதடவை வெளிவரும்
புதினப் பத்திரிகை
புதினத்தில் விளம்பரம் செய்து உங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
lனத்தின் மாதாந்த வெளியீடு
மனசு பேசுகிறது
புதினம் பூசிரியர் ஈ.கே. ராஜகோபால்
தாலைபேசி: 020 8767 8004
BIT606 LDL6): 0208767 7866 raj (Gekrpublishers.freeserve.co.uk

Page 107
அன்பு அறிவிப்பாளர் பி.6 அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்கள் பலியானார் எ கடமையிலிருந்த தமிழ் உத்தியோகஸ்தர்கள் என்னோடு அதிர்ச்சிக்குள்ளாகி செய்திப் பிரிவு பாலேந்திராவைக் கூப்பிட் இந்த வதந்தி காட்டுத் தீ போல் பரவி, தமிழ் மக்களை கலங் தேஸ்டன் கல்லுாரியிலும் தஞ்சமடைந்திருந்த எங்கள் அவர்களும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டார்கள் என் எப்படியோ இவர் காதில் போட்ட பொழுது, தன் உயிரையும் வந்து எங்கள் முன் நின்றார் நண்பர் ஹமீத் அவர்கள். வாசித்துவிட்டு, தான் இன்னும் உயிருடன் தான் இருக்கி நெஞ்சங்களிலும் பால் வார்த்தவர் அன்புக்குரிய நண்பர் ஹமி நிகழ்வு இன்னும் என் நெஞ்சை நெருடுகிறது.
கொழும்பு பிறட்டன் ஹோட்டலில் தங்கியிருந்த அமர சஞ்சிகைக்காக நான் செவ்வி கண்டபொழுது, நொன் உங்க ாலியில் நடிக்கும் நாடகத்தை தவறாமல் கேட்டு வர்ரன்) என் அவர்களின் தமிழில் மயங்கியவர்தான். பிற்காலத்தில், சிவாஜி தனது தேன் மதுரக்குரலால் தித்திப்பு ஊட்டியவர். அவர் பங்களிப்பைச் செய்து, சிவாஜி குடும்பத்தாருக்கு நெருக்கமாக ாலியில் ஆரம்பித்து சண் தொலைக்காட்சி வரை எடுத்து தமிழகத்தில் ஒரு சுப்பர் ஸ்டாருக்கு இருக்கும் ரசிகர்கள் ( நாம் பெருமை கொள்கின்றோம்.
சண் தொலைக்காட்சியை விட்டு வெளியேறும்போது, வளர்த்துவிட்டது இலங்கை வானொலியே0 என்று சொன் குணத்தையும் நன்கு புலப்படுத்துகிறது அல்லவா.
ஒரே குடும்பத்தில் வாழந்த எங்களுக்குள் ஏராளமான இருக்கின்றன. அவற்றையெல்லாம் சொல்லிவிட இந்த பாரா முடியும். ஆகவே உலகத் தமிழ் கலையகம் வழங்கும் பீ. ( சம்பவங்களை நினைவு கூர்ந்ததில் மகிழ்வுறுகின்றேன், நண்பரு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, தமிழ் நெஞ்சங்களுடன் மக பிரார்திக்கின்றேன்.
క్ట
毅 M பாட்டுக்குப் பாட்டு பாரீஸில் நடைபெற்ற
நாட்டுக்கூத்துக் கலைஞர்
蠶 喜 |
 
 
 
 
 

ன்ற செய்தி பேரிடியாக வந்து விழுகிறது. அப்பொழுது சேர்ந்து நான்கு பேர் மட்டுமே. நாங்கள் அனைவரும் டு கேட்டபொழுது தான் அது வதந்தி என்று தெரிய வந்தது. கச் செய்து விட்டது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்திலும், வானொலிக் குடும்பத்தினருக்கும் செய்தி கிடைத்து, ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது. இந்தத் தகவல்களை பொருட்படுத்தாமல் தமிழ்மேல் கொண்ட பற்றால், தானாகவே பின்பு கலையகத்திலிருந்து நண்பகல் செய்தியை தானே ன்றேன் என்று நாட்டு தமிழ் பேசும் மக்கள் அனைவரின் த் அவர்கள். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு நடந்த இந்த
ர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை கலாவல்லி அப்துல் ஹமீதின் ரசிகனப்பா, அவர் வானொறு மனம் திறந்து பாராட்டிய நடிகர்திலகம் அவர்கள், ஹமீத் அவர்களின் பல நிகழ்ச்சிகளில் சென்னை, சிங்கப்பூர் என்று மறைந்தபின்பும் அவரது நினைவு நிகழ்வுகளிலும் தன் இருந்திருக்கிறார். பொட்டுக்குப் பாட்டு0 நிகழ்ச்சியை வானெச் சென்று உலகமெல்லாம் சென்றடைய வழி செய்தவர். போல் நண்பர் ஹமீத் அவர்களுக்கும் உண்டு என்பதையிட்டு
0என்னை சண் தொலைக்காட்சி வளர்க்கவில்லை, என்னை னாரே அது அவரது பெருந்தன்மையையும், நன்றிமறவாத
சம்பவங்கள் மனதை விட்டு அகலாத நினைவுகள் நிறைய ட்டு மலர் போதுமா? தனியாகப் புத்தகம் போட்டால் தான் எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டுவிழாவில் ஒரு சில ம் - சகோதரருமான அருமைக்குரிய அப்துல் ஹமீத் அவர்கள் கிழ்ந்து இன்புற்று இருக்க எல்லாம் வல்ல இறைவனைப்
போது அதில் கலந்துகொண்டு அமரர் இரகரி தங்கராஜா.
N

Page 108
அெை
A UNIQU
MANAGER & MR T. SU MOB: 079 75
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
போன்ற கலைஞர்களுக்குத் ங்கள் தரும் உற்சாகத்துக்கு
நன்றி கூறி ாபு அறிவிப்பாளர் அவர்களே ளை வாழ்த்திக்கொள்கின்றோம்.
PECTRUM
களியாட்ட விழாக்கள் கல்யாண வைபவங்கள் டசாலை ஆண்டுவிழாக்கள் ாத்திலும் இசை நிகழ்ச்சி மூலம் அனைவர் இதயங்களையும்
கவர்ந்திருப்போம்
பாடகர்கள் இசைக்கலைஞர்கள் ணைந்து செயற்படுகின்றனர்
றைய அன்றைய பாடல்களை யே மீட்டுவதில் புகழ்பெற்றவர்கள்
PECTRUM
JE ELECTRONCTAMILORCHESTRA
: ORGANISER MUSIC CO-ORDINATOR REN DR MUZAFER 14 4106 MOB: 078 7968 2121

Page 109
அன்பு அறிவிப்பாளர் 6. துல்
அப்துல் ஹமீத்! ந
அகிலமெங்கும் பரந்து வாழும் தமிழ் வானொலி ஹமீதுக்கு தேம்ஸ் நதி தவழுகின்ற லண்டன் மாநகரில் பாரா உலகத் தமிழ் கலையகத்தாரின் உன்னதமான நிகழ்ள அமையட்டும்.
அப்துல் ஹமீத்! நீர் எங்களில் ஒருவர். உமக்கான சொரிகின்றோம்.
Q6ubél605 6ITGl6OTIT6ul6) Relief Announcer BL Su நடத்துவதாலோ, தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகை இடம்பிடிக்கவில்லை.
ஒரு நல்ல அறிவிப்பாளருக்குத் தேவையான அடிப் புகழின் உச்சிக்கு உம்மால் செல்ல முடிந்திருக்கிறது.
எல்லோருடனும் பவ்வியமான முறையிலே திவ்வியம வெற்றி பெறுவதற்கு இயல்பாகவே வாய்த்த இந்தத் தன்மைய ஹமீத்! ஞாபகம் வருகிறதா? எழுபதுகளின் முற் சிவனொளிபாதமலை யாத்திரை. அமர்க்களமான பயணம் ஒடிக்கொண்டிருக்கிறது. எனக்கோ கால்வலி தொடங்குகிறது. எனது வலதுகாலை இருகரங்களாலும் தூக்கி மடியில் வைத்து அப்படியே வைத்திருங்கள் மதி” எனக் கடைசி ரயில் நிலைய மறந்ததில்லை.
ஒலிபரப்புப் பாதையின் உத்தியோகபூர்வமான போக் கால்கள் ஹற்றன் பாதையை மறந்ததில்லை. அதுபோல உம தமிழகத்தில் இலங்கைக் கலைஞர்களுக்கு போதுமா ஆதங்கம் எம்மவர்க்கு இருந்துவந்தது. ஆனால் அதை ஒர மேதை லயஞான குபேரபூபதி வி. தட்சணாமூர்த்திக்கு அங்கு இன்று உமக்குக் கிடைக்கும் ஜனரஞ்சகமான வரவே திறமை உள்ளவர்களுக்கு எங்கும் எப்போதும் வரவேற்பு உன் இலங்கைத் தமிழுக்கும், எம் தமிழைக் கையாளும் ஆ பேணி வர இளம் ஒலிபரப்பாளர்கள் உம்மை ஏகலைவனாகக் தேம்ஸ் நதி பாராட்டுவிழா மட்டுமல்ல, தேமதுரத் ஆண்டுதோறும் உமக்குப் பாராட்டுவிழா நடைபெற வேண் துணைவியாரும் பார்வையாளர்களாக அமரும் வாய்ப்பு வ வேண்டி விடைபெறுகிறேன்.
“செஞ்சொற் செல்வர்” வி.என். மதிஅழகன்
அகில இலங்கை சமாதான நீதிவான்,
முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
ரொறன்ரோ மாநகர், கனடா.

ஹமீத் - பாராட்டு விழா நீர் எங்களில் ஒருவர்!
நேயர் மனங்களில் எப்போதும் நிறைந்திருக்கும் அப்துல் ட்டு விழா. பு. எஸ்.கே. ராஜென் - சுந்தரம் பூரீ ஏற்பாடுகள் வெற்றிகரமாய்
விழா இனிதே நிறைவேற வாழ்த்து மலர்களை அள்ளிச்
perior தரம்வரை மேம்பாடு கண்ட நீர் - பாட்டுக்குப் பாட்டு ள நேர்த்தியாகத் தொகுப்பதாலோ மட்டும் நேர் மனங்களில்
படைத் திறமைகளை முறைப்படி வளர்த்து வந்ததாலேயே
ாகப் பேசும் திறன் உமக்கே உரித்தானது. தொடர்பாடலில் பும் உமக்குக் கைகொடுத்திருக்கிறது. பகுதியில் ஒலிபரப்பு நண்பர்கள் பலர் சேர்ந்து சென்ற - ஆனால் ரயில் தான் மலையகம் நோக்கி ஆறுதலாக “காலைத் தூக்க முடியவில்லையே என நான் முனகியபோது துக் கொண்டீரே! காலை நான் எடுக்க முற்பட்ட வேளையில் - ம்வரை மடி தந்த ஹமீத் உமது பண்பினை எப்போதும் நான்
குகளில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட போதிலும் என் து நேசக்கரமும் என்னை விட்டு நீங்கியதில்லை. ன அங்கீகாரம் தரப்படுவதில்லையென நீண்டகாலமாக ஒரு ளவுக்குப் போக்கி வைத்தது காலஞ்சென்ற ஈழத்துத் தவில்
அன்று கிடைத்த வரவேற்பு. ற்பு அதைவிட இரட்டிப்பாகி விட்டதாகவே நான் கருதுகிறேன். ண்டு என்பதை யார் தான் மறுப்பர். அறிவிப்பாளர்களுக்கும் கிடைக்கும் மதிப்பினைத் தொடர்ந்து
கொண்டால் என்ன?
தமிழோசை எங்கெல்லாம் கேட்கிறதோ அங்கெல்லாம் டும். அப்படியான ஒரு பாராட்டு விழாவில் நானும், எனது ரவேண்டும் என எல்லோருக்கும் பொதுவான இறைவனை
قازق لیتی تھی۔ . لوگfعgع ۶ نوامبر الطقوم
طارق ني յն1

Page 110

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
ஆனந்தம் ஏற்படுத்தி மக்களை மகிழ்விக்கும் பு அறிவிப்பாளர் அவர்களே
வாழ்த்துக்கள்!
னந்த மஹால்
திருமணம் பிறந்தநாள் நூல் வெளியீடு
கூட்டம்
இவை அனைத்தும் நடாத்தச் சிறந்த இடம்
ANTHA. MAHAIL
20 8543 7239

Page 111
அன்பு அறிவிப்
RTM BrOtherS Internat
Presidenti: Secretary:
Mr. R. Sritharan Mr. K.J. Paskaranathan
9, rue Cail 23 place Jeanc CharCOt 75010 PariS 95200 SarCelles 3.
Tel 01 40 05 1871 Fax 01 42' 05 463
உலகத் தமிழ் வானொலிக்செ உதாரண புருஷர் பீ.எச். அப்து
இலங்கை வானொலிக்குப் பெருமை சேர்த்து, உலக ஒலிபரப்புத் துறையில் உலக நாயகனாகத் திகழும் கன அப்துல் ஹமீத் அவர்களுக்கு லண்டன் மாநகரில் பாரா உள்ளம் மகிழ்ந்தது. காரணம் ஈழத்து தமிழ் கலைஞ நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்ற நம்பிக்கையோடு பாரிசிலிருந்து ஐரோப்பிய தமிழ் கலையக இயக்குனர் எஸ். அப்துல் ஹமீத் அவர்களை அழைத்து வெற்றிகண்டு, கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்தி வெற்றிகை அவருக்குப் பாராட்டு விழா எடுப்பதில் இரட்டிப்பு மகிழ்வு துணையாக இருந்து ஈழத்துக் கலைப் படைப்புக்களுக்கு அன்பு நண்பர் சுந்தரம் யூரீ அவர்களையும் நினைத்துப் பெரு
கலைஞானிதன் மூலம் நம்மவர்க்கெல்லாம் ே பெருமையை உலகமே அறியும். அவர் ஒரு நவீன கணணி மிகையாகாது. ஒலிபரப்பாளனாய், நடிகனாய், கவிஞனாய் பலமுகம் கொண்ட அவரைப் பாராட்டாதவரே கிடையாது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே இலங்ை வாரந்தோறும் அவர் நடித்துவந்த நாடகத்தைத் தவறாது கூறியவர். உலக நடிகன் கமல்ஹாசன் தெனாலி மூ அப்படிப்பட்டவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் மனநிறைவோடு பாராட்டி, தொடர்ந்து அவர் குரல் உலக வாழ்த்துகிறோம்.
அன்பு அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அ நடைபெறும் ‘கலையமுதம் விழாவில் நானும் என கலைஞர்கள் ரி. தயாநிதி, சுதா ஆகியோருடன், மூத்த கலை இராஜகோபால் அண்ணருடனும் பங்குபற்றிக் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
ஆர். பிறதர்ஸ் இன்டர்நஷனல் சார்பில், அன்பன் இரா. குணபாலன்
 

భస్త్య இx ః gomo Sg5 – LITTTTTTCG 6ốNDIT
ional
Treasurer: Mr. R. Rajakaran 79, bld. Pasteur 200 La Courneuve
கல்லாம் ல் ஹமீத்
5த் தமிழர் மத்தியில் லஞானிதன் பீ.எச். ாட்டுவிழா என்றதும் ர்களை அழைத்து முதன் முதலாக கே. ராஜென், பீ.எச். பின் பல ஈழத்துக் ண்ட அவரே மீண்டும் அவருக்கு பக்கத் ஆதரவு வழங்கும் மை கொள்கிறேன். பெருமை. அவரின் என்று சொன்னால் , தயாரிப்பாளனாய் நடிப்பின் இமயம் கை வானொலியில் கேட்டு வாழ்த்துக் லம் பாராட்டியவர். நாமும் அவரை ம் எங்கும் முழங்க
புவர்களை வாழ்த்தி து சகதோழமைக் 0ஞர் அப்புக்குட்டி ரி.
கொள்வதில்

Page 112
தமிழ்க்க தனிப்பெ அவர்களு
g5L6.gp LDé தயாரிக்க
மரக்க
T]|[[AY,
6) IT
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
லைகளுக்கு மகுடமாக விளங்கும் ரும் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீத் க்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்!
தாயகம்
பூட் அன்ட் வைன்
ங்களின் கலாசார உணவுவகைகள் உகந்த அனைத்துப் பொருட்களும் ாராளமாகக் கிடைக்குமிடம்
றி - மீன் வகைகள் எப்பொழுதம்
பெற்றுக்கொள்ளலாம்.
AGAM FOOD & WINE
Off Licence
532, Uxbridge Road, Hays, Middx UB40SA. Tel/Fax: 0208848 7576
கனத் தரிப்பிட வசதி உண்டு.

Page 113
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
வாழ்த்துச்செய்தி
'தீபம்’ தொலைக்காட்சியின் தோற்றத்திலும்
நெருக்கமான ஈடுபாடுகொண்ட பீ.எச். அப்துல ஹ1 வாழ்த்துத் தெரிவிப்பதில் தீபம் பெருமகிழ்ச்சியடைகிறது
தீபம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வழங்கி ஒருவராகவே அப்துல் ஹமீத் திகழ்ந்து வருகிறார்.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் தீபம் இன்று பெற் இடத்திறகு அயராது பாடுபட்டு வந்திருக்கும் அப்துல் ஹ தீபம் பெரும் நன்றிக்கடன்பட்டிருக்கிறது.
தீபத்திற்காக அவர் நடத்திய நிகழ்ச்சிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தன.தீபம் க6ை ஒலிபரப்பாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையையும் அ நடத்தி உதவியுள்ளார். தான் செல்லும் நாடுகளுக்ெ செய்தியினையும் சுமந்து சென்ற துாதுவராக அவர் செ
தீபத்தின் வளர்ச்சியில் ஆழ்ந்த அக்கறையும் அப்துல் ஹமீத் அவர்கள் மென்மேலும் புகழ்பெற்று சி நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறது
தீபம் தொலைக்காட்சி

gomo Sg5 – LITTTTTTCG) 6spoT
) வளர்ச்சியிலும் மீத் அவர்களுக்கு
l.
5 முன்பிருந்தே தீபம் குடும்பத்தின்
றிருக்கும் உன்னத றமீத் அவர்களுக்கு
தீபம் நேயர்கள் \லயகத்தில் வளரும் }வரே முன்நின்று கல்லாம் தீபத்தின் யற்பட்டிருக்கிறார்.
ஈடுபாடும் கொண்ட றக்க தீபம் தனது

Page 114
கொ
聖
Sea
 
 
 

ਭੰਯੁbG5 556.
கெல்லாம் தமிழ் நிகழ்ச்சிகள்
நடைபெறுகிறதோ ல்லாம் அமுதத் தமிழ் முழங்கும் அறிவிப்பாளர் அப்துல் ஹமீத்
அவர்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்!
rest Curry King
kfast - Lunch - Dinner
எவ்வகை உணவானாலும் ற்ற முறையில் தயார்செய்து ப்பொழுதும் பரிமாறுவோர்
பர்கள் விருந்தினர்கள் சகிதம்
நாள்தோறும் நாடிடலாம் 5மணம் - பிறந்தநாள் மற்றும் "ண்டாட்டங்களுக்கு வேண்டிய ாவு வகைகள் உரிய நேரத்தில்
தயாரித்துத் தருவோர்
ாயக - தமிழக உணவுகள்
நித்தமும் சுவைத்திட
Everest Curry King 24, Loampit Hill, Lewisham SE13 7SW. Tel: 0208691 2233
food & Vegetarian Specialist

Page 115
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
என் அன்புக்குரிய நண்ப
ஒரு கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உத அவர்கள். நான் ஒரு வானொலிப் பாடகனாக மக்களால் அறியப் அதற்கு அதிக அளவில் பங்களிப்புச் செய்தவர் அன்பு அறிவிப்ப
அவர் ஒரு சாதாரண அறிவிப்பாளர், அதிகாரியல்ல, பொறு என்று வந்துவிட்டால் சகல அதிகாரமும், கட்டுப்பாடும் அவர் செலுத்திக் கொள்வார். கட்டுப்படுத்திக் கொள்வார். அவர் பிரச்சினையில்லை. ஈழத்துப் பாடல் ஒலிப்பதிவு என்றதும் ட எல்லாவற்றிலும் ஹமீத் அவர்கள் அக்கறையுடன் கவனம் செலுத் பாடலுக்கு ஏன் இவ்வளவு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டு அப்படித்தான் செயற்பட்டிருக்கின்றார். நாம் பாடிய ஈழத்துப் பா வானலையில் ஒலிபரப்பாக்கியதையும் அவற்றால் எமக்குக் பார்க்கின்றேன். சந்தோஷமாக இருக்கின்றது.
ஈழத்திருநாட்டில் இருந்த காலம்வரை ஹமீத் உடனான தொ 1989ல் முதன் முதலில் நண்பர் ஹமீத்தைச் சந்திப்பதற்காக சென்றிருந்தேன். ஹமீத் எங்கே இருக்கிறார் என்று கேட்டேன் கூறினாலும் அவை எதுவும் என் காதில் விழவில்லை. அறைக்குள் கட்டியணைத்து வணக்கம் தெரிவித்தேன். பின்னர்தான் தெரிந்த எனக்கு மனதுக்கு ஒருமாதிரியாக இருந்தது. ஆனால், நண் நடைபெற்றபோது என்னை மேடைக்கு அழைக்கும் வேளை "நா6 படுக்கையிலேயே கட்டியணைத்து அன்புகாட்டிய பாலச்சந்திரன் வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தினார். அன்பு அவர் கோபம் கொண்டிருப்பார் என்று தான் எண்ணினேன். ஆன என்பதற்கு உதாரணமாக அந்தச் சம்பவம் அமைந்திருந்தது.
1990ம் ஆண்டில் ஈழத்துக் கலைஞர் குழுவிலே என்னையும் நோர்வே பிரித்தானியா என எல்லா நாடுகளிலும் எஸ்.கே. ரா நாடுகளுக்கும் செல்லக்கூடிய கடவுச் சீட்டு இல்லை. விசா ெ மற்றெல்லா நாடுகளின் விசாக்கள் பெற ராஜெனின் முயற்சிகள் விசா பெறுவதற்காக நோர்வேயிலுள்ள பிரித்தானியத் தூதரக: சென்றார்கள். எண்ணிக்கை இல்லை. அப்படி ஒரு அலைச்சல் வழங்க அதிகாரிகள் இணக்கம் காட்டுகிறார்கள். ஆனால், ஒரே வழங்க முடியாது, மற்றவர்களுக்கெல்லாம் தரலாம் என விசா எ முடியாது போய்விட்டது. நாங்கள் இவ்வளவு பேரும் போவதில் நிகழ்ச்சி நடாத்தவே முடியாது என்று கூறிவிட்டார். உள்ே ஒவ்வொருவருடைய கடவுச் சீட்டிலும் விசா பதித்து வழங்கினார். பின், எனது கடவுச் சீட்டை எடுத்துக்கொண்ட அதிகாரி ஹமீத்ை இவருக்கு விசா தருகின்றேன். நன்றாக நிகழ்ச்சியை நடாத்திக் ( ராஜென் தான் என்னிடம் தெரிவித்தார். நான் தூதரகத்துக்குக் தூதரகத்தில் சந்திக்க முடியாது. ஹமீத்தின் மகிழ்ச்சிக்கு அளவே கலைப்பயணத்தில் இணைந்திருந்த அமரர் மேஜர் சுந்தரரா மண்டபத்தில் முதன்முதலாக நான் மேடையில் பாடினேன்.
என்னால் என்றும் மறக்கமுடியாத நிகழ்வு இது. என் அணி நடைபெறுகிறது. இந்த விழாவிலே அவரைப் பாராட்ட எத்த வருவார்கள். நானும் ஹமீத்தும் சம்பந்தப்பட்ட எத்தனையோ விட நண்பர் ஹமீத்தின் கலைப்பயணம் தொடரட்டும், கலைஞர்களுக் தொடர எனது நல்வாழ்த்துக்கள்!

ջմունք - ւոյուն) օնլքո - 0, 2004
ர் பி.எச். அப்துல் ஹமீத்
5ாரணமாக இருப்பவர் அன்பு நண்பர் பி.எச். அப்துல் ஹமீத் பட்டேன், அவர்களின் அபிமானத்துக்கு உள்ளானேன் என்றால் ாளர் அப்துல் ஹமீத். ப்புக்கள் சுமத்தப்பட்ட கட்டுப்பாட்டாளருமல்ல. ஆனால், கலை டமே இருப்பது போல அனைத்து விடயங்களிலும் கவனம் கடமையில் இருக்கிறாரோ இல்லையோ என்பதெல்லாம் ாடல்வரிகள், இசையமைப்பு, மெட்டு, பாடும் தன்மை என திக் கொண்டதை இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன். எனது ம்? அவர் என் பாட்டுக்கு மட்டுமல்ல எவர் பாடினாலும் ஹமீத் டல்களுக்கு உரிய முறையில் அறிமுகம் கொடுத்து அவற்றை கிடைத்த நேயர்களின் பாராட்டுக்களையும் நினைத்துப்
டர்பு தொடர்ந்தது. நான் ஜேர்மனி நாட்டுக்கு வந்ததின் பின்னர் சகோதரன் எஸ்.கே. ராஜெனின் பிரான்ஸ் இல்லத்திற்குச் ா. அங்கே. என்று கூறி அடுத்த வார்த்தைகளை அவர்கள் T நுழைந்து, படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ஹமீத்தைக் து அவரது துணைவியாரும் அருகில் தூங்கிக்கொண்டிருந்தார். ாபர் ஹமீத் அவர்கள் அன்றிரவு கலையரங்கிலே நிகழ்ச்சி ன் என் மனைவியோடு தூங்கிக் கொண்டிருந்த போது என்னைப் ” என அறிமுகம் செய்தார். கலைஞன் என்பவன் எப்படியிருக்க
என்பது எவ்வளவு அளவுகடந்தது. உண்மையிலேயே என்மீது ாால், அப்துல் ஹமீத் அவர்கள் நட்பை எவ்வாறு பேணுகின்றார்
அங்கம் பெறவைத்து பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், டென்மார்க், ஜென் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துவிட்டார். எனக்கு எல்லா பற்றே செல்ல வேண்டும். எப்படியோ பிரித்தானியா தவிர்ந்த ா உதவின. நோர்வே சென்றுவிட்டோம். பிரித்தானியா செல்ல த்துக்கு நண்பர் ஹமீத்தும், ராஜெனும் எத்தனை தடவைகள் அலைந்தார்கள். நிகழ்ச்சிக்கு ஒரே ஒரு நாள் இருக்கிறது. விசா ஒரு நிபந்தனை எனது கடவுச் சீட்டைக் காட்டி இவருக்கு விசா பழங்கும் அதிகாரி கூறினார். ஹமீத்தின் முகத்தைப் பார்க்கவே 0 எந்தப் பிரயோசனமும் இல்லை. இவர் இல்லாமல் (நான்) ள சென்ற அதிகாரி, மீண்டும் வந்து எதுவுமே கூறாமல் எனது கடவுச் சீட்டைத் தவிர மற்றெல்லாவற்றையும் தந்துவிட்ட தைப் பார்த்து "நீங்கள் கூறிய விடயத்தைக் கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்” என வாழ்த்திக் கொண்டார். இவற்றை எஸ்.கே. கூடச் செல்லவில்லை. இப்படியொரு விடயத்தை பிரித்தானிய கிடையாது. எல்லோருக்கும் சந்தோஷம். அப்போது எம்மோடு ஜனும் ஆனந்தப்பட்டார். பிரித்தானியாவில் வெஸ்மினிஸ்ரர்
எபு நண்பருக்கு அதே பிரித்தானிய தேசத்தில் பாராட்டுவிழா னையோ விடயங்களை ஒவ்வொருவரும் நினைவில் தாங்கி யங்கள் அதிலே சிலவற்றை எழுத்திலே பதித்துக் கொண்டேன். கு உற்சாக மாத்திரையாக விளங்கும் அவர் பணி மென்மேலும்
அன்போடு கே.எஸ். பாலச்சந்திரன்
(LI TL35i)
భ్రజ్ల 113

Page 116
ઉ5.6
کے ولluنق;{ھوے
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
கேட்போரை வசீகரிக்கும் ரக் குரலோன் அன்பு அறிவிப்பாளர்
எச். அப்துல்ஹமீத் அவர்களே!
உங்கள் கலைச்சேவை உலகெங்கும் தொடரட்டும் இனிமையான வாழ்த்துக்கள்
எஸ்.பி. சுப்பர் பூட்ஸ்
ஆபிரிக்க நாட்டு உணவுப்பொருட்கள் 5கும் வகையில் மலிவு விலைகளில்
ாரந்தேறும் வரவழைக்கப்படும் கறிவகைகள் - கடலுணவுகள் நந்திட உகந்த குளிர்பானங்கள்
ாத்து இடங்களுக்கும் பேசக்கூடிய
ாலைபேசி அட்டைகள் யாவும்
ஒரே இடத்தில்
PSUPER FOODS
OFF LICENCE
HIGH STREET NORTH, R PARK, LONDONE 126PS
TEL: 020 8471 7806 |OBILE O7989 441 069

Page 117
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
MUSIC
(MEMBi PANCHATHA
I am very happy to hear about the fe
Mr. B.H.Abdhul Hameed. He has be
associated with me for more than a c
healthy life so that he can inspire mo
Tamil language and culture. We thar
honouring Mr.Abdhul Hameed in thi
Wishing him all success
 

Π Ο ΟOα
ஹமீத் பாராட்டு விழா
نهن . * PRODUCER ● ROFIFRS) اشاره As N RECORD-INN & 9
licitation and tribute given to
en a close friend and has been
lecade. I pray to God for his long and
bre people to spread the perfume of
nk Universal Tamil Art Culture for
is regard.
تحدح محط سا/A/
A.R.Rahman

Page 118
மீண்டும் மூழ்கன்
மிக அ
 
 

T50 G55.56.....
மீண்டும் எம்மை வானொலியுடன் வைத்திட்ட அன்பு அறிவிப்பாளரே
வாழ்த்துக்கள்!
|AMMY HOME
ACCOUNT
திக நேரம் தடையற்ற தொடர்பில்
தெளிவான தொலைபேசி டரையாடல்களுக்கு என்றும்
உகந்தது
|AMMY HOME
ACCOUNT
மீண்டும் மீண்டும் கதைக்க ரு முறை உபயோகியுங்கள்
IAMMY HOME
ACCOUNT
வாடிக்கையாளராகுங்கள்
AMMY HOME ACCOUNT
Mike: O78 79 88 O6 36

Page 119
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
திரு. பீ.எச்.அப்துல் ஹமீத் பற்றி சில வார்த்தைகள்
மாணிக்கம்
எழுபதுகளின் முற்பகுதி என நினைக்கிறேன்.
கேட்பதற்கு வசதிகள் கிடைத்த காலம் அது அந் கேட்கின்ற நிகழ்ச்சி இசையும் கதையும் ஒரு பெண்குரலும் என்னைப் பல தடனவகள் புல்லரிக 6 அந்தக் குரலுக்குரியவர்கள. ஹமீத்தும் ஆமனா பேகமுப் உணாவுச் சூழலுடனம், கதா பாத்திரங்களுடனும் ஒன்றா குரல்கள் இப்போதும் இனிய நினைவாகவே உள்ளன அமைதியான ஹமீத்தின் அறிவிப்புத் திறமைக்கு நா விட்டேன். சொற்தெளிவு, குரல்கட்டுப்பாடு, சொல்லி பயனாகக் கிடைத் அறிவு, என்பன இவரை முன்னணி இவ் அறிவிப்புத்துறையில் முடி சூடா மன்னனாகவும் ஆ திரையில் சிவாஜி கணேசனுக்கு கொடுத்த மதிப்ை இவருக்கு கொடுத்திருக்கிறேன். இவரை ஒரு முறை ச வேண்டும் என்று மனம் உந்திக் கொண்டிருந்த க இலங்கை வானொலியில் மெல்லிசை கலைஞரக தேர்வு ஆரம்பித்தேன். ஈழத்து மெல்லிசையிலும் ஈழத்துக் வளர்ச்சியிலும் அர்வம் கொண்டு பணியாற்றி வரும் அவர்களை கெளரவிக்கும் இங்நேரத்தில் 6T67 வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தியமூர்த்தி
வீட்டில் வானொலி தநேரம் விரும்பிக் ஆண்குரலும் ஒரு வைத்திருக்கின்றன. ) தான். கதையின் கி இருந்த இந்தக் ஆர்ப்பாட்டமற்ற, ன் அபிமானியாகி லாட்சி, தேடலின் அறிவிப்பாள்ராயும், க்கிவிட்டது. ஆம், ப வானொலியில் ந்தித்துப் பேசிவிட ாலப்பகுதியில்தான் செய்யப்பட்டு பாட
கலைஞர்களின் அப்துல் ஹமீத் Iது மனமார்ந்த

Page 120

ஈழத்துக் கலைகளுக்கு வானலையில் முடிசூட்டிய ழக்கலைகளின் நாயகனே!
எமது வாழ்த்துக்கள்!
ழம் சொப்
- இந்திய உணவுப் பொருட்கள்
துக்கும் ஏனைய நாடுகளுக்கும் கூடிய தொலைபேசி அட்டைகள்
ஈழத்தவர்களின் இதயம் கவர்ந்த நிறுவனம்
உணவுகள், மரக்கறிவகைகள்
Audio CD - Cassette
DVD - VCD அனைத்தும் கிடைக்கின்றன
LAM SHOP
99, Lewisham High Street,
Lewisham,
London SE13 6NZ.
Tel: 0208690 6545

Page 121
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
ஐக்கிய இராச்சியத்தில் விழா கா அன்பு அறிவிப்பாளருக்கு.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே
சிந்தனைச் சிற்பியாம் பாரதி மொழிந்த
செவியுணரச் செய்தது நின் குரலே
பன்னிரு வயதினிலே இலங்கை வானொ
பல்கலைக்கழகத்தில் நீ நுழைந்தா
பாங்குற நற்றமிழை பலகாலம் பேசி
பல்லாயிரம் அகங்களை நீ கவர்ந்தா
தன்னரும் தமிழோடு உன் உயர் பண்ட
தளர்வின்றி ஒலிக்கலைக்கு மேன்மைத
தரணிமிசை தமிழ்பொழியும் வானொலிக்ெ
தாயுமானவராய் நித்தம் துணைபுரிந்த
ஈழத்து மெல்லிசைத் துறை செழிக்க நீ
இறைதாஸனாகி இசைக்கவி புனைந்த
தாயகத்து கலைஞர் திறன் உலகறி
தவறாமல் அரங்குதோறும் பரிந்துரைத்
நேயமுடன் ஒலி - ஒளி சிகரமாகி
நினைவெல்லாம் நிலைத்தவனே கலைஞ
ஓய்வறியா அலைகடலாய் உன் கலைவ
ஒப்பிலா வெற்றிகண்டு வாழியவே
இதய நிறைவுடன்
கார்மேகம் நந்தா
இயக்குனர் ஒளவை தமிழ்க்கலைக் கல்லு
ஒஸ்லோ, நோர்வே.

ஹமீத் - பாராட்டு விழா னும்
)
) ழ்ட g தை േ
ΙπO36υ
ந்தாய்
கல்லாம்
ாய்
நீயே
நாய்
தாய்
நானிநீ
ாழ்வு
லூரி
119

Page 122
ფ9(Tb(UE
VHS to DV
 
 
 

ਯੁbG556.
லாரையும் இனிமைக்குரலால் ழ்விக்கும் மதுரக் குரலோன்
அப்துல் ஹமீத் அவர்களுக்கு வகள் இனிய வாழ்த்துக்கள்!
ENTERTAINMENT
ல் இருந்து விரும்பிய படங்கள்
விரும்பும் நேரத்தில் ருந்தினரோடு பார்த்திடலாம்
DVD-Video Tamil - English - Hindi Rent & Sale
வேண்டிய பாடல்கள் விரும்பிக் கேட்டிடலாம் Audio CD றை விஜயம் செய்யுங்கள் TSK
Transfer VD VHS tO VHS DVD tO DVD
கையான சர்வதேச தொலைபேசி ட்டைகளும் மலிவு விலையில்
ENTERTAINMENT
Tel: O20 8868 1172 -mail: tsk4u (Chotmail.com

Page 123
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
Canadian Thamilosai Radio in
கனடா தமிழோசை வானொலி
30, Loggerhead Grove, Scarborough, Ontario, M Tel: 416-292-2262 Fax: 416-297-OSAI (672
TO|| free Tel: 1-800-316-9193 E-mail: Sri(CDC:thamilOSai.Ca
Born with silver tongue
இலங்கைத் தமிழர்கள் பேர் சொல்லிப் பெரு ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் ஒ6 பலர் இருந்திருக்கிறார்கள். இதில் ஒலிபரப்புத்துறை இலங்கைத் தமிழும் ஒலிபரப்பும் நிலைத்தி நிலைத்திருக்கக்கூடிய ஒரு பெயரும் விதிவிலக்கானதல்
அந்தப் பெயர் - திரு. B.H. அப்துல் ஹமீத் செல்வத்துடன் பிறந்து செல்வத்தில் செழிப்பவர்கை BOrn With the Silver SpOOn 616öTm 3ing)|6)JTf356ïT. 965 55. B.H. 9"gj6) solfg,605 Born With silver tongue 6T6 அந்த அளவுக்கு அவரது வெங்கலக் குரல் ஒலிக் பேசப்படாத மேடையில்லை.
வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், மேை கூடுவிட்டு கூடு பாய்ந்துகொண்டிருக்கும் இந்தக் கடல்கடந்து கனடாவில் தமிழோசை வானொலியி என்பதில் எங்களுக்கு அளவிடமுடியாத அள6 திரு. B.H. அப்துல் ஹமீத் கனடாவில் தொகுத்து வழ நிகழ்ச்சிகள் தமிழோசை வானொலியால் ஏற்பாடு செய்ய வருட இறுதிக்குள் மேலும் இரு மேடை நிகழ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சுருக்கம வேண்டுமென்றால் தமிழோசை வானொலியின் மேடை திரு. B.H. அப்துல் ஹமீத் முதல் மரியாதைக்குரிய ஒலிவாங்கிக்கு முன்னால் அவரது நாவசைந்தால் தான் ர மேடைத்திரை விலகும்.
எங்கள் திரு. B.H. அப்துல் ஹமீத் அவர்களுக்கு ல பாராட்டு விழா நடைபெறுவதில் எங்களைவிட அ படுபவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்.
தமிழோசை வானொலி
ரொரன்ரோ, கனடா.

iX1 T7. 4)
நமைப்படுவதற்கு ன்றுக்கு மேற்பட்ட
விதிவிலக்கல்ல. ருக்கும் வரை
6).
)ள ஆங்கிலத்தில் பரப்புத்துறையில் ாறு சொல்லலாம். காத நாடில்லை.
டநிகழ்ச்சி என்று கம்பீரக் குரல் ல் ஒலிக்கின்றது வில் பெருமை. pங்கிய 3 மேடை பப்பட்டவை. இந்த ச்சிகள் ஏற்பாடு T5ë சொல்ல நிகழ்ச்சிகளுக்கு மன்னர் போல. நிகழ்ச்சி தொடங்க
ண்டன் மாநகரில் 2திக சந்தோசப்

Page 124

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
pathy Cash
ன் அனைத்துப் பகுதிகளிலு ளுக்காகத் தருவிக்கப்படும் தர னவுப் பொருட்கள் அத்தனை
ஓரிடத்தில்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் 菲
பசுமையான மரக்கறிகள் ட்டச்சத்துள்ள கடல் உணவுகள்
ட்டு வெளிநாட்டு மதுபான வை கும் பேசிடத் தொலைபேசி அ

Page 125
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
அகிலமெங்கும் அப்துல் ஓ
அவர்களின் குரல் ஒலிக்க வேண்டு
ரேலங்கி செல்வராஜா அறிவிப்பாளர் - ரூபவாஹினி
தமிழுக்கு இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்று அனைவரும் அறிந்ததே. அந்த ஒவ்வொரு கூறும் அந் ஆளுமை பெற்ற வல்லுனர்களால் உச்சம் பெற்று, தமி உலகமும் சங்கைப்படுத்தும் உச்ச நிலைக்கு உயர்த்தியுள்ள அறிவிப்புத் துறையும் இன்று மேம்பட்டுள்ளது. இந்தத் துறை தொட்டவர்தான் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள்.
இனிய சுபாவம், கோபம் வரமாட்டாதோ என்று வகையிலான பண்பு. கடமைகளை செயலார்வத்துடன் நிறைவேற்றும் தன்மை, நேரம் தவறாமை, இவை அை இருக்கும் சிறப்பம்சங்கள். இந்தச் சிறப்புக்களை நாமு கற்றுள்ளோம்.
புதிய அறிவிப்பாளர்களுக்கு அவர் பயிற் அவர்களிடத்திலுள்ள பயத்தைப் போக்கி, நம்பிக்கையூ அறிவிப்புப் பயிற்சியை வழங்குவார். அந்தவகையில் அறிவிப்பாளராகக் கடமை புரிந்த காலத்தில், வர்த்தக சேன நடைபெறும் பொங்கும் பூம்புனல் என்ற நிகழ்ச்சியை, அ நிற்கும் நாளில் என்னைச் செய்யுமாறு கூறி எனக்குத் துணிவு என்றும் என்னால் மறக்க முடியாது.
இவ்வாறு, பல அறிவிப்பாளர்களை வளர்த்த சிகரத்துக்கு எமது தாய்நாட்டில் மட்டுமல்ல, உலக பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.
இப்போது பிரித்தானியாவில், உலகத் தமிழ்க் கலை பாராட்டுவிழா நடாத்துகிறது. அது எனக்கு மட்டற்ற மகிழ்ச் என்றும் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களின் குரல் இலங்கை உலகமெல்லாம் ஒலித்துக் கொண்டே இருக்க ே வாழ்த்துகின்றேன்.

கூறுகள் இருப்பது தந்தத் துறையில் ழினத்தை அகில து. அந்தவகையில் )யில் இமயத்தைத்
வியக்கவைக்கும் ண் பொறுப்போடு னத்தும் இவரிடம் ம் அவரிடமிருந்து
சியளிக்கும்போது, பூட்டும் விதத்தில்
நான் பயிற்சி வயில் காலையில் வர் விடுமுறையில்
பூட்டியவர். இதனை
அந்த அறிவிப்புச் நாடுகளிலும் பல
)யகம் அவருக்குப் சியைத் தருகிறது. யில் மட்டுமல்லாது வேண்டும் என்று

Page 126
It occi.
என்றும் 6
சர்வே மொத்;
 
 
 
 
 
 
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.

Page 127
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
உச்ச நிலையை அடைந்த போது தன்னை மாற்றாத கலைஞர் பீ.எச். அப்து
இலங்கைத் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தைத் ஒலிபரப்புக் கலையும் ஒன்று. அந்தக் கலையில் சிறுவய காட்டி பின் அதையே தன் தொழிலாகக் கொண்டு அடைந்தவர் பீ.எச். அப்துல் ஹமீத்.
1970 ஆம் ஆண்டு ஒரு பகுதிநேர அறிவிப்பாளர பார்த்தபோது எப்படி இருந்தாரோ, இன்று முப்பத்தை கழித்து மிக உச்ச நிலையை அடைந்த அறிவிப்பா பார்க்கும்போது அப்படியே தன் துறைமீது மாறாத ஆர்வம் குணம்தான் அவரது வெற்றிக்குக் காரணம் என்று கூறல
தன் துறைசார்ந்த தொழில்நுட்பம் உட்பட சக தேடல் பீ.எச். அப்துல் ஹமீத்திடம் உண்டு. இசையில் இரசனை அவருக்கு இருக்கிறது. அறிவிப்புத் துறை விரும்பும் இளைஞர்கள் பீ.எச். அப்துல் ஹமீத் ஆ மாதிரியாகக் கொள்ளுதல் நன்று. அவர் ஒலி, ஒளிட ஆற்றிய சேவைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் உ கலைஞர்களுடன் இணைந்து நானும் எனது அன்பைய வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
பி. விக்னேஸ்வரன் ஒலி, ஒளிபரப்பாளர்

ஹமீத் - பாராட்டு விழா
தும் துல் ஹமீத்
5 தருபவைகளுள் பதுமுதல் ஈடுபாடு உச்ச நிலையை
ாக அவரை நான் 5ந்து ஆண்டுகள் ாளராக அவரைப் காட்டும் அவரது TLD.
5லவற்றிலும் ஒரு ) மிக நுட்பமான யில் பிரவேசிக்க அவர்களை முன் பரப்புத்துறைகளில் உலகத் தமிழ்க் பும் பாராட்டையும் யடைகிறேன்.
ॐ

Page 128

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
கிழக்கில் சூரியன் உதயமாவதற்கு முன்னரே வானலையில் எம்மைத் லெழுப்பிய குரலுக்குரியவர்
அன்பு அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் வரின் பாராட்டுவிழா சிறக்க
வாழ்த்துகின்றோம்!
RUSTEXTILES
நாகரீக உடைகளின் கூடம் நங்கையர் - ஆடவர் - சிறுவர் அனைவருக்குமேற்ற அனைத்து விதமான உடைகளுக்கு
RUSTEXTILES
eWisham SE13 7SN
Te: 02086929686

Page 129
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
என் இசைப்பயணத்தில் அப்துல் ஹமீத் அவர்கள்
ஈழத்துக் கலையுலகில் அப்துல் ஹமீத் அவர்கள் சக்கரவர்த்தி. அவரின் சாதனைகள் ஒவ்வொன்றும் மற்றை திறமைகளை வெளிக்கொணர்வதன் மூலமாகவே நிகழ்த்தப்
முதன்முதலாக பி.எச். அப்துல் ஹமீத் அவர்களை மண்டபத்தில் 1978ல் சந்தித்தேன். பாட்டுக்குப் பாட்டு வழங்க அவரோடு நெருங்கிப் பழகியது புலம்பெயர்ந்த மண்ணிலேே தொடர்ந்தது. 1988ம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து கன நண்பர் எஸ்.கே. ராஜென் அழைப்பார். அந்தக் கலைஞர் கு தாங்கும் பொறுப்பு அன்புக்குரிய அப்துல் ஹமீ ஒப்படைக்கப்பட்டுவிடும். அவர் புறப்படுவதற்கு முன்ன தேவையான இசைக்கருவிகள், ஒலியமைப்புக்கு வேண் பட்டியல் அனுப்புவார். ராஜென் என்னிடம் அதனைக் காட்டு நான் வியந்திருக்கிறேன். ஒரு அறிவிப்பாளர் இத்தை கவனிக்கிறாரே என்று.
ஐரோப்பிய நாடுகளில் 1988 முதல் பி.எச். அப்துல் தலைமையிலே எஸ்.கே. ராஜென் நிகழ்ச்சிகளை நடா நிகழ்ச்சிகளில் எல்லாம் என்னைப் பங்கெடுத்துக் கொள் அப்துல் ஹமீத் அவர்கள் அன்புக் கட்டளையிடுவார். கட்டளைக்குப் பணிந்து ஐரோப்பாவில் கலைப்பயணம் புரிந்: என்னைத் தனக்கருகிலேயே அமர்த்திக் கொள்வார். 6 கேட்டுச் சிரிப்பார். அவரும் பல கதைகள் கூறுவார்.
எனது இசையமைப்பிலே பாடல்கள் உருவாகவேண்டும் கூறியதுடன் மட்டுமல்லாது, அவரே பாடலும் எழுதிக் கொடு ஒலிப்பதிவிலும் உடனிருந்து உதவிக் கொண்டார்.
மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அவரிடமிரு பலவிடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு நாள் அவரிடமிருந்து அறிந்து கொண்டேன்.
என்னை மேடையில் அவர் அறிமுகம் செய்வதே ஒரு ஒவ்வொரு தடவை என் பெயரைச் சொல்லும் போது ஆனந்தத்தில் தத்தளிக்கும்.
உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களைத் தன் இ பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஊடாகத் தாலாட்டிவரும் என நண்பர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு நடைபெறு ஈழத்துக் கலையுலகத்துக்கே நடாத்தப்படும் ஒரு விழா. அந்: நின்று பங்குபற்றி அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அ கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
அன்புடன்
எஸ்.கே. பஞ்ச்

ഇക്കൂ - |['@ ബിഗ്ഗ്
ஒரு சாதனைச் ய கலைஞர்களின் பட்டுள்ளன.
யாழ். வீரசிங்கம் வந்திருந்தார். நான் ய நீண்டகாலமாகத் லைஞர்களை அன்பு நழுவுக்கு தலைமை ந் அவர்களிடமே ரே பாடல் நிரல், டியவை என ஒரு }வார். அப்பொழுது ன விடயங்களைக்
ஹமீத் அவர்கள் த்திவந்தார். அந்த ள வேண்டும் என
நானும் அவரின் திருக்கின்றேன்.
ானது கதைகளைக்
என ஆலோசனை 釀 \த்து இந்தியாவிலே
நந்து கலைஞர்கள் ன் பலவிடயங்களை
தனிப்பாணி. அவர் |ம் என் உள்ளம்
னிெமைக் குரலால், ாது அன்பிற்கினிய றும் பாராட்டுவிழா, த விழாவில் நானும்
வர்களை வாழ்த்திக்

Page 130
ஞாபகம் வருதே.
 
 

பலதாங்கி பல்லாயிரம் படிப்பது
அன்பு அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களுக்கு எமது னிய நல்வாழ்த்துக்கள்
45B CRUSOE ROAD MITCHAM
SURREY CR4 3LU
GQ (LU5 (ESLJJLJJL Jifir ORU PAPER

Page 131
எனது அன்புக்குரிய நண் பீ.எச்.அப்துல் ஹமீத்திற்கு வாழ்
நீண்ட கால நண்பரான அறிவிப்பாளர் திலகம அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வரைவதில் பெருமகிழ்வ6 என்று அன்பாக வானொலி நிலையத்திலும் அழைக்க ராஜேஸ்வரி சண்முகம், நடராஜசிவம், ஜோக்கிம் பெர் அடியேனும் ஒரே குழவில் அறிவிப்பாளர்களாகத் தேர்ந்தெ பெற்றோம். எமது சக அறிவிப்பாளரான நண்பர் இன் உவகெல்லாம் புகழ் பெற்றிருப்பது எமக்கெல்லாம் மகிழ்வைய அளிக்கின்றது.
இலங்கை வானெலியின் வளர்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் எஸ்.பி.மயில்வாகனன், எஸ்.கே.பரரபஜசிங்கம், ஆர். கே.எஸ்.நடாராஜா, சானா, விவியன் நமசிவாயம் ஆகியோரின் கீழ் யோகா தில்லைநாதன், புவன லோஜினி ஆகியேரி பயிற்றப்பட்ட பீ.எச். இளவயதிலேயே புகழ்பெற்ற அறிவிப்பா திறமைகளைப் பெற்றிருள்தார்.
தோற்றில் புகழுொடு தோன்றுக என்பது பீ.எச்.அ எவ்விதம் பொருத்தமானது என்பதற்கு ஒரு சம்பவம். ந சிங்கப்பூரில் விழாவெடுத்தபோது ஆயிரக்கணக்காக அறிவி நாட்டில் இருந்த போதும் அறிவிப்பாளர் திலகத்தைத்தான் அ நடிகர் திலகம் தனது பிரத்தியேகமான பாராட்டுக்களை பீ வழங்கியிருந்தார். கவிஞர் வைரமுத்து அவர்கள் பீ.எச். இன் உண்டென்று வர்ணித்திருந்தார்.
செய்வன திருந்தச் செய் எனும் கூற்றுக்கும் இவர் உதாரணமாககத் திகழ்ந்திருக்கினர். பயிற்சிக் காலத்தின்ே நூலகத்தில் இரவு பகலாக இருந்து இசையட்ைபாளக்கன், பாட பிண்ணிைச் சரித்திரங்களை அறிந்து, இசைத்தட்டு தகவ நடமாடும் பல்கலைக்கழகமாக் விளங்கிவந்தார்.
இப்பொழுது எனக்கு சங்தேகங்கள் எழுந்தால் பீ தொடர்பு கொன்ளத் தவறுவதில்லை.
சமய அறிவும் நிரம்பியவர் என்பதை அவருடன் உரை கொள்ளலம் எல்யேரது சமயங்கனையும் மதித்து எல்லோ இறைவன் என்று தனது உரையில் சேர்த்துக் கொள்வர்.
அந்த எல்லோர்க்கும் பொதுவான எல்லாம் வல்ல இ எல்லா வளங்களையும் வழங்கி அடுத்துவரும் தலைமு
அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள வழிவகு இறைஞ்சுவோம்.
ஜோக்கிம் இருதயானந்தன்
அறிவிப்பாளர்
 
 

而 த்துக்கள்
அப்துல் ஹமீத் டைசின்றேன். பீ.எச். ப்பட்ட அவருடன், ணண்டோ மற்றும் டுக்கப்பட்டு பயிற்சி று தமிழ் பேசும் |ம் பெருமையையும்
வித்திட்டவர்களான எஸ்.கனகரத்தினம், ன் மேற்பார்வையின் ன் ஒத்தாசையுடன் ானனாக வரக்கூடிய
அவர்கனின் மட்டில் டிகள் திலகத்துக்கு iப்பாளர்கள் தமிழ் }ழைத்திருந்தார்கள். .எச். அவர்களுக்கு நாவில் தங்கமுலாம்
சிறிய வயதிலேயே பாது இசைத்தட்டு டகள்கள் ஆகியோது வல்களத் தாங்ங்கி
எச். அவர்கனைத்
யாரும்போது கண்டு ாக்கும் பொதுவான
இறைவன் இவருக்கு pறைக்கும் தனது க்கவேண்டும் என

Page 132
மெல்லிசை மன்னருடன்
130
விருப்பத்
WILS
வீட்டிற்
விரைவான
வீடு வா
விரும்பும் ஒ
WI
69(5(U
383, NoRTHolt
South HArrow
TEL: O2O 8426
வின
 
 
 

ਲੁbG5.56.
துக்குரிய அன்பு அறிவிப்பாளர் அவர்களே!
வில்சன் எஸ்ரேட் ஏஜென்ட்டின்
வாழ்த்துக்கள்!
ON ESTATE AGENT
வீடு வாங்க விரும்புகிறீர்களா? குரிய MOTGAGE ஐ முதலில் பெறுங்கள்
MOTGAGE ஒழுங்குகளை மேற்கொள்வதில் ங்கும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை
பெற்றவர்கள்
டு வாங்க - விற்க - வாடகைக்குவிட ழுங்குகள் அனைத்தையும் செய்து தருவோர்
LSON ESTATE AGENT
>றை வாருங்கள் உண்மை அறிவீர்கள்!
ROAD 96, MITCHAM RoAD, 9, NoRTH RoAD,
TOOTING SOUTHALL
5ΟΟ O2O 86 82 9 1 99 O2O 8867 9696
J66) Wilson Estate AGENT - Croydon 6).

Page 133
66 வானொலிக் கலைஞர்க பெரும் புகழைச் சம்பாதித்
அன்பு அறிவிப்பாளர் பி
ஈழத்தமிழரின் வெகுசனப் பண்பாட்டு வரலாற்றி பத்திரிகையும் வானொலியுமே முக்கிய வெகுசன ஊ கால்நூற்றாண்டுக் காலப்பகுதியில் இலங்கை வானொலியே வானலைகளில் ஒலிக்கும் கைங்கரியத்தையே அவை ெ இலங்கை வானொலி உருவாக்கித் தந்துள்ளது.
அறிஞர் சோ. சிவபாதசுந்தரம் பிள்ளையார் சுழிபோட் வி.என். பாலசுப்பிரமணியம், கபூர், சுந்தா, ஜோர்ஜ் சந்திர கே.எஸ். ராஜா, இராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி, மிக்க ஒலிபரப்பாளர்களைத் தன் பயிற்சிப் பட்டறையில் பட்ன
உலகெங்கும் வாழும் தமிழர்களின் மத்தியில் அறிய பீ.எச். அப்துல் ஹமீத்துக்கு உரியது. தனது கம்பீரமான குர நெஞ்சில் வசீகரமான இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்
எழுபது ஆண்டுகாலத் திரை இசைத் துறையில் அ6 வானொலித் துறையிலே பிரகாசித்த பீ.எச். அப்துல் ஹமீத் ெ அறிவு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. வானொலிக் கலைஞ பி.எச். அப்துல் ஹமீத் திகழ்கிறார்.
இந்த ஆற்றல் மிகுந்த கலைஞன் தன் கலைப்பணிய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
மு. நித்தியானந்தன் தலைவர், செய்திப் பிரிவு,
தீபம் தொலைக்காட்சி.
வைரமுத்து கவிதைகள் சிறப்புப் பிரதியை கன பி. எச். அப்துல் ஹமீத்.
 
 
 

量_1072004
ளில்யாருக்கும் கிட்டாத தவர் பீ.எச். அப்துல் ஹமீத்
ல் வானொலி கொடிகட்டிப் பறந்த ஒரு காலமிருந்தது. டகங்களாகத் திகழ்ந்தபோது சுதந்திரத்திற்குப் பிற்பட்ட பிரபல்யம் மிகப் பெற்றிருந்தது. அரசாங்க வர்த்தமானிகளை சய்தனவாயினும் பெருமைப்படத்தக்க ஒலிபரப்பாளர்களை
டுத் தொடக்கிய இலங்கை வானொலி எஸ்.பி. மயில்வாகனன், சேகரன், சற்சொரூபவதி நாதன், சில்லையூர் செல்வராசன், நடராஜசிவம், பீ.எச். அப்துல் ஹமீத், என்று நீளும் ஆற்றல் ட தீட்டியிருக்கிறது. பப்பட்ட ஒலிபரப்பாளராக தன்னை நிலைநிறுத்திய சாதுரியம் லால், பிசிறில்லாத செட்டான வசன ஓட்டத்தால் நேயர்களின் டிருக்கிறார். வருக்குள்ள ஞானம் என்னை வியப்படைய வைத்திருக்கிறது. தாலைக்காட்சியிலும் கீர்த்தி பெற அவரது தமிழ்த்திரை இசை ர்களில் யாருக்கும் கிட்டாத பெரும் புகழைச் சம்பாதித்தவராக
பில் மேலும் மேலும் மகுடங்கள் சூட என் நெஞ்சம் நிறைந்த
லஞர் மு. கருணாநிதியிடமிருந்து பெறுகிறார் நடுவில் வலம்புரிஜான்.
131

Page 134
5560)6)
56O)6) U
6TD
தெனாலி படப்பிடிப்பில்
 
 

கலை நிகழ்வுகளில் கலைஞர்கள் ஒன்றாகிட த்துறை சார்ந்த நண்பர்களே
உங்கள் விபரங்களை பகத்துக்கு அறியத்தாருங்கள்
பெயர் முகவரி தொலைபேசி இலக்கம் டுபாடுகொண்டுள்ள துறை
போன்ற விபரங்களை க்கு அனுப்பி வையுங்கள்
த் தமிழ் கலையகம் rsal Tamil Art Centre
39, Tintern Road halton, Surrey SM5 1 OF
nail: unitac(alhotmail.com

Page 135
தமிழ் ஒலிபரப்புத் துறையின் தலைமகன் பீ.எச். அப்துல் ஹமீத்
தமிழ் ஒலிபரப்புக்கு அர்ப்பணிப்புடன் ஒருவர் பணியாற். என்றால் அவர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்களாகே என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. தமிழிலே ஒலிபரப்புச் சார்ந்த நுணுக்கங்களை நன்கு கொண்டவராகவும், நாள்தோறும் வெளியாகும் ஒலிபர விடயங்களை அறிந்து கொள்பவராகவும் இவர் விளங் தமிழைச் சுத்தமாக உச்சரித்துப் பேசுவதன் நிமித்தே அப்துல் ஹமீத் அவர்கள் உலகெங்கும் புகழ்பெற்றிரு தமிழைத் தமிழாகப் பேசவேண்டும் என்பதில் அப்துல் உறுதியாக இருப்பதை அவரது நிகழ்ச்சிகள் மூலமா அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதுடன், இந்த வி கவனம் செலுத்தி பத்திரிகை, சஞ்சிகைகளுக்குச் ெ வருவதையும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது தமிழ் ஒலிபரப்பாளர்கள் அப்துல் ஹமீத் அவர்களை கொண்டு தமது பணியாற்றுவார்களேயானால் தமிழுக் ஒலிபரப்புக்கும் மிகப்பெரும் சேவையாற்றியவர்களாகக் கருதப்படுவதற்கு வாய்ப்புண்டு. தமிழ் ஒலிபரப்புக்கள் இன்று புலம்பெயர்ந்து தமிழ் ம மேலைநாடுகள் எங்கும் நடைபெறுகின்றது. அங்கெல் ஹமீத் அவர்களின் குரல் ஒலிக்கின்றது. அவரினால் பயிற்றப்பட்டவர்கள் பணியாற்றுகின்றார்கள். அவரை ம மனதில் கொண்டு பணிபுரிகின்றார்கள் என்பதையும் அ உள்ளது. தமிழ் ஒலிபரப்புத் துறையில் பி.எச். அப்துல் ஹமீத் பெயர் தனித்துவமாகவே இடம்பெற்றிருக்கும். தமிழ் ஒலிபரப்பாளர்களுக்கு எல்லாம் தலைமகனாக அப்துல் ஹமீத் அவர்களுக்கு நாமும் வாழ்த்துக்க6ை கொள்கின்றோம்.
தமிழ் தொலைக்காட்சி இணையம் ttn தமிழ் ஒளி
 

ஹமீத் பாராட்டு விழா
றுகின்றார் வ இருக்கும்
அறிந்து ப்புச் சார்ந்த வகிவருகின்றார். ம இன்று க்கின்றார்.
ஹமீத் மிக
டயத்தில் மிகுந்த சவ்வியளித்து
hl. முன்னோடியாகக் கும், தமிழ்
க்கள் வாழும் லாம் அப்துல்
)ானசீகமாக அறியக்கூடியதாக
அவர்களின்
விளங்கும் பி.எச். ளத் தெரிவித்துக்
தமிழ் ஒளி தரணியெங்கும் வாழும் தமிழரின் விம்பம்
-H 133

Page 136

штрз5зыtiы Сарьерағты856іт... -
குரலோன் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு
மும் இதயம் கனிந்த
வாழ்த்துக்களைத் வித்துக் கொள்கின்றோம்.
தன் கடை
வளையிலும் தமிழ்க் கலை )ச்சிகளுக்கு உயிரூட்டும் )தக்குரலோனே உங்கள் லைப்பணி மென்மேலும்
தொடரட்டும்.
தன் கடை TRADING
SASOMETER STR 31 ZURRCH SWITZERLAND
TEL : 0041-1-2724330

Page 137
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
நடிப்பால் எனைக் கவர் - காசிலி
அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அ6 மறக்கமுடியாது. ஒரு இரவா, இரு இரவா? பல இரவுகள் அவர் நடித்த ந நாடகத்தில் அப்துல் ஹமீத் தத்ரூபமாக நடிப்பார். பாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். அத்துல் ஹமீத் பணியைத் தொடர்ந்து வந்தேன் என்றுகூடச் சொல்லாம்.
முக்கிய செய்திகளைப் பெறுவதில் கூட அப்துல்
வானொலி என்பது எவ்வளவு சக்தி மிக் பணிசெய்யும்போதுதான் அறிந்துகொள்ள முடிகிறது.
அப்துல் ஹமீத் செய்தி வாசித்தால் அத்தை பத்திரிகைக்கு எழுதுவதற்கும் இலகுவாகவும் இருக்கும்.
மிகக் சிறுவயதிலேயே அறிவிப்பாளராகச் செய இல்லை. அவர் வழங்கிய வேரடி வர்ணனைகள் பல :ே ஈழநாடு’ பத்திரிகையில் வரைந்திருக்கிறேன்.
அவரை தாயகத்தி நேரில் சந்திக்கும் வாய்ப்புக் ஆண்டு அன்பர் எஸ். கே. ராஜன் ஏற்பாடு செய்த 'க பிரமாண்டமாக நடைபெற்றது. அதிலே அப்துல் ஹமீ:ை அவர் ஜப்பான் பல்கலைக் கழகத்தினால் கெளரவ கை அன்றுதான் நேரில் சந்தித்தேன், வாழ்த்தினேன். பிவித்தானியாவில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெறு பீ. எச். அப்துல் ஹமீத் இன்னும் பல சாதனைகள் படைக
 

gomo Sg5 - LITTTTTTCGA 6 DIT
ந்தவர் அப்துல் ஹமீத்
ங்கம் -
வர்களை எனது பத்திரிகைத்துறை வாழ்க்கையில்
ாடகங்களைத்தான் நான் அதிகமாக கேட்டிருக்கிறேன். எந்தப் பாத்திரத்தில் அவர் நடித்தாலும், அந்தப் நாடகத்தைக் கேட்பதற்காகவே நான் இரவு வேளைப்
ஹமீத் என்னை தாமதப் படுத்தியிருக்கிறார்.
கது என்பதை அதில் வல்மை கொண்டவர்கள்
ன அச்சரங்களும் விளங்கும். நாம் செய்தியைப்
ற்பட ஆரம்பித்த அப்துல் ஹமீத், ஈடுபடாத துறைகள் கட்டிருக்கிறேன். அதனை நான் கட்டுரையாளனாகவும்,
5 கிடைக்கவில்லை. ஆனால், பாரீஸ் நகரிலே 1997ம் 5லையமுதம் நிகழ்ச்சி எல். எஸ். சி. மண்டபத்திலே த வாழ்த்திப்பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது லாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப் பட்டிருந்தார். பின்னர் இருவரும் பேசிக்கோண்டோம். இப்போது வகிறது.
ங்கவேண்டும் என வாழ்த்திக்கொள்கிறேன்.

Page 138
மனோவுடன்
136
 
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
பிசி தமிழ் வழங்கும் ரிசைக் குரல் 2004
ண்டாவது ஆண்டில்
lthamstow TOWn Hall 6)
ன்று சுற்றுக்களாக
நடைபெறும்
ானிசைக் குரல் 2004
இன்னிசைக் குரல் 2004
முறை நடைபெறுகிறது
பரங்களுக்கு IBCயுடன் ாடர்பு கொள்ளுங்கள்
) 81 0000 12

Page 139
அன்பு அறிவிப்பாளர் பி.
எனனைக கவாநத
அம்மா எங்களை கொஞ்ச நேரத்துக்குக் குழப்பக் எதனோடோ ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்குத் ெ
ஒய்வு ஒழிச்சலின்றி எங்கள் வீட்டு வானொலி எட்டு வீடு கேட்பதற்கு நாங்கள் வானொலியின் அருகிலேயே அமர்ந்து விடு வழங்கும் பாட்டுக்குப் பாட்டு, ஒரு நிமிடம், ஆம் இல்லை, இவைகளோடு இசைக்கோலம் மீனவநண்பன். போன்ற தொடர்க அப்போதெல்லாம் பெரும்பாலான சனி ஞாயிறுகளில் நாங் புகுந்து விடாத குறை மட்டுந்தான். மற்றும் படி வானொலியே தவ நேரத்துக்கான அர்த்தமே அன்று வேறாக இருக்கும். அப்துல் ஹ போகிறோம் என்பது அம்மாவுக்கும் தெரியுமென்பதால் அம்மாவும் சில அறிவிப்பாளர்களிடம் நேயர்களைக் கவரும் பிர வானொலியில் கே.எஸ்.ராஜா அவர்களும், அப்துல் ஹமீத் பெற்றிருந்தார்கள்.
நாங்கள் காலம் நேரம் பாராது இவர்களின் நிகழ்ச்சிகள் அந்தக் காலத்தில் இன்னும் முன்னோங்கி நின்ற அப்துல் ஹமீ விட்டிருந்தன.
1981 இல் நான் கொழும்புக்குப் போயிருந்த சமயம் சரஸ்வதி மண்டபத்தில் நடப்பதறிந்து அதை நேரே பார்க்கும் ஆ6 கமாக அப்துல் ஹமீத் அவர்கள் மேடையில் முழங்கிக் கொண்டி நுாற்றுக்கணக்கான அவரது அபிமான ரசிகர்களின் மத ஆனால் நான் அவரது லாவகமான, அழகிய அறிவிப்பில் லயித் விடயத்தை அறிவித்தார்கள். அது ரம்ழான் நேரம். அப்துல் ஹம் கேட்டதுமே மனதுக்கு மிகவும் கஸ்டமாகப் போய் விட்ட இஸ்லாம் விதிமுறை. அப்படியிருக்க நிகழ்ச்சி நன்றாக நடைெ கஸ்டத்தையும் பொருட்படுத்தாது, பார்வையாளருக்கும் தன் க அழகாக நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார். அவரது ஆ செவ்வனே நடாத்தி முடிக்கும் - தன்மை நிறைந்த, கலையோடு அப்துல் ஹமீத் அவர்கள் எனக்குள்ளே இன்னும் சற்று உயர்ந்த புலம் பெயர்ந்த பின் நீண்ட காலங்களாக அவரின் கு லயிக்கவோ எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய வருகை தந்து சுமதியும், கணேசும் இணைந்து தயாரித்து வழங் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதை விட ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஈழத் மட்டும் அழகைத் தராமல், அதனால் எழும் ஓசைகள் சுதிய மகிழ்விக்கின்றது என்பதைச் சொல்லும் - இசையின் மழையில் ந என்ற பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். எனக்குத் இணைந்து இசையமைக்கப் பொன் சுபாஸ் சந்திரன் அவர்கள் : பாஷை, நிறம், மதம், சாதி, உயர்வு, தாழ்வு. என்று எல்( இணைக்கும் இப்பாடலை எழுதிய இறைதாசன் பற்றி எனக்கு கருத்துக்களை மட்டும் அடிக்கடி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.
இது விடயத்தில் மிகவும் தன்னடக்கமாக இருந்த இ ஒருவரான அப்துல் ஹமீத்தான் என்பதை திரு.எஸ்.கே.ராஜென் இப்படியொரு திறமையும் அவரிடம் உண்டா என நினைந்து உ6
சந்திரவதனா
யேர்மனி
 

(, - (TTI (flà 66]]pfl. அப்துல் ஹமீத்
கூடாது. இப்படி நாங்கள் சொன்னோமென்றால் வானலையில் தரியும்.
எடுபடக் கத்திக் கொண்டே இருந்தாலும், சில நிகழ்ச்சிகளைக் வோம். அவைகளில் திரு.அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித்து தேனிசை மழை, ஏழு கேள்விகள். போன்ற நிகழ்ச்சிகளும் ளும் முக்கிய இடத்தை வகித்தன. வகள் வானொலியை விட்டு அகலுவதேயில்லை. வானொலிக்குள் Iம் என்று கிடப்போம். அம்மாவுக்கு நாங்கள் சொல்லும், கொஞ்ச றமீத் அவர்களின் நிகழ்ச்சிகளுடன்தான் நாங்கள் ஐக்கியமாகப்
நிகழ்ச்சிகள் முடியும் வரை எங்களைக் குழப்புவதில்லை.
ாத்தியேகத் தன்மை உண்டு. அந்த வரிசையில் இலங்கை அவர்களும் குறிப்பிடத்தக்க தனித்துவமான இடத்தைப்
ள் எதையும் தவற விடாது கேட்போம். அதனாலோ என்னவோ த் அவர்களும், அவரது குரலும் எம்மோடு மிகவும் ஐக்கியமாகி
அப்துல்ஹமீத் அவர்களின் பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியொன்று வலில் சரஸ்வதி மண்டபத்துக்குச் சென்றிருந்தேன். மிகவும் லாவடிருந்தார். ந்தியில் அமர்ந்திருந்த என்னை அவர் அறிந்திருக்க மாட்டார். திருந்தேன். நிகழ்ச்சி முடியும் தறுவாயில்தான் எதிர் பாராத ஒரு ீத் அவர்கள் அன்று நோன்பில் இருந்தார். து. நோன்பின் போது எச்சிலைக் கூட விழுங்கக் கூடாது என்பது பற வேண்டுமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன் ளைப்பையோ, இயலாமையையோ தெரிய விடாது அத்தனை அந்த - எடுத்துக் கொண்ட விடயத்தைத் தன்னதாக நினைத்து கூடிய கடமையுணர்வு என்னை வியக்க வைத்தது. அதன் பின் நிருந்தார். ரலைக் கேட்கவோ அவரது அழகிய லாவகமான அறிவிப்பில் பத்தாண்டுகளுக்குப் பின் 26.9.1999 அன்று அவர் ஐபிசிக்கு கிய காப்ைபரிதி நிகழ்ச்சியினுாடு குரல் தரிசனம் தந்து எம்மை
துப் பாடல்களில் இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கண்ணுக்கு பும், லயமும் கலந்த இனிய இசையாகி மனங்களை எப்படி நனைந்திடும் நேரம் இதயங்கள் யாவும் இணைந்தொன்று சேரும். தெரிந்த வரையில் இப்பாடலுக்கு பயாஸ் இரட்ணம், இருவரும் தனது அருமையான குரலைக் கொடுத்திருந்தார்.
லாமே மண்டியிட்டு அமர்ந்து விட, எந்த பேதமுமின்றி மனங்களை எதுவுமே தெரியாது. பாடல் வரிகளில் பொதிந்துள்ள ஆழமான
றைதாசன் என்ற கவிஞர் எனது அபிமான அறிவிப்பாளர்களில் அவர்கள் ஐபிசியின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்திய போது ண்மையிலேயே நான் வியந்து போனேன்.

Page 140
OG
R 2
YO SAN ALE
W
138
 
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
>e TelecOn
international calling cards. for Asia S క్రి 羲 and other parts
of the World
Europe and U.S.A. .
KK foral|parts of Africa
SZA. Ziz S EN GRUARY O SATINASA Norway
క్రేక్స్ క్రిక్ట్ 800 58 130
O 景兴器, 臀 S 捻羲骼 O CO34, 9. S << Eastern Europe ... KNA SSÀTŠIN
氢3憩 s 登獲リ
Middle East
3.543 МАХА . ce Telecoff) 窑 O20 夔
NETHER-AFSS 屡 03:00 @2拿奎龛 9899-635 リ
| 10 fielder charges 110 calling cards.
open anaCCOUnt just DIAL.
519 4. 519 7 77 22 DD
voice-direct.com

Page 141
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
B.H. Abdul Hameed A Broadcaster Par excella the Thamil Speaking W
AS an ardent electronic meida fan of B.H. Abd proud that a Son of my soil has been acclaimed as one casters in the world in the Thamil Language.
His modulated voice quality, his - expression through Subtle and Warm phrasing and enunciation, his on men (Women too) and matters, and above all his mas language have all earned him the respect and admiratio fans all over the World.
I am delighted to wish him warmly for his conti the airwaves of radio and the television transmission globe.
Congratulations B.H.
K.S. Sivakumaran
(Broadcaster / TV Presenter / Writer and Critic in both English and Thamil)

31.07.204.
*ழும்பு தமிழ்ச் ,
b/േ51,
: ance for World
ul Hameed, I feel of the best broad
of his inner Self wide knowledge tery of the Thamil n from discerning
nued SucceSS Over s right round the
மெல்லிசை மன்னர்களுடன்
139

Page 142
பாரதிராஜாவின் பொன்னாடை
LDÉpe மெ
TEL: O1 4 FAX: O1 4
氢
14O
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
க்குரலோனே உங்களுக்கு கிழ்வான வாழ்த்துக்கள்
N)IT LD6s6O5
க்கள் மனம் நிறைந்த மாபெரும் கலைஞனே b ഖ(bഥ ഉഖഠിഖT(bഖങ്ങണ மறக்காமல் சந்தித்து ச்சிப் படுத்தும் தங்களுக்கு ன்மேலம் சிறப்புக்கள்சேர
வாழ்த்துகின்றோம்
ந்திய ஆசிய நாட்டு உணவுப்பொருட்களின் ாளர்களும் ஏற்றுமதியாளர்களும்
M = Marcadest Poissonniers
*2 * 8 se at sa 2 62 Ο1 23 77 18 PARS 2 57 94 O3

Page 143
S.P. Balasubrahmanyam 16,
My acquaintance with Thiru. Abdul Hameed is years. When I first went to Colombo for a concert tour w he was comperer for all the shows. Since then he must stage with me in India and various places abroad hundr knowledge of music and literature is amazing. The retent nary. He is a moving library. Through various shows upcoming singers and instrumental players into lime-lig
I have seen lots of amateur singers imitating lots ( but it is the first time I am seeing lots of announcers im to be like Thiru Hameed. I remember listeners glue to rad sake of the programme but for listening to Hameed's V qualities put together he is great human being and humi
I pray lord almighty to give him long and healthy
I congratulate Universal Tamil Centre, U.K. for 1 felicitating Thiru. Abdul Hameed.
I wish the function a thumping success.
S.P.Balasubramaniam.
 
 
 

sno Бе, штип се барп о оси
Kamdar Nagar,
nunai - 600 034.
e : (91-44) 28172757 ; (91-44) 28173111
almost since 30 ith my orchestra, have been on the eds of times. His on is extra —ordihe brought lot of nt.
of popular singers itating and trying io sets not for the
oice. With these ity personified.
y life.
he noble deed of

Page 144
ஞாபகம் வருதே.
நாம் வாழு! நிறைந்தது.
6Q(B5(LyD60 வாழ்க்கைை
தங்கள்
ஒடித்திரி
(UDIQUITTLD6
நாம் எது
6 TIL Dg5 2D AB6)
Luig56f
 
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
அன்புள்ளங்களே!
ம் இந்த நாடு பாதுகாப்பானது. வசதிகள் வாய்ப்புகளும் அதிகம். எம் தேசத்தை
]ற நினைப்போம். அங்கே எவ்வாறோ
யை நடாத்திச் செல்கின்றார்கள் மக்கள்.
ஆனால், அங்கங்களை இழந்தவர்கள் நடந்து, ந்து தங்கள் கடமைகளைச் செய்ய ஸ் வாடுகிறார்கள், வருந்துகின்றார்கள்.
எதுக்கோவெல்லாம் எமது பணத்தைச்
செலவு செய்கின்றோம்.
அது எங்கள் மகிழ்வுக்காக,
கள் எழுந்து நடக்க எம்மால் இயன்ற ஒரு |பை இந்த நேரத்திலே வழங்குவோம்.
வெண்புறா
உறவுகளுக்கு உதவுவதால் உள்ளம் LD5LD6)6OLu. Lib

Page 145
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
IN HONOUR OF A
BROADCASTING LEC
I feel honoured and privileged to be asked to be honouring an Outstanding broadcaster of Our times.
As a child, I, with several of my contemporaries, to the radio whenever Abdul Hameed came on the air; ( gramme being his own brainchild “Paadduku Paaddu", Sands by Storm in the seventies.
AS broadcasters we all have our own idols, heroes We follow, in Our quest to make a mark as successful b have no doubt that almost everyone of us would have their hearts as their idol, hero and guru.
Abdul Hameed is not just a great broadcaster; round actor, writer, poet and above all, a legend in Ta Gone are the SLBC days of shackles and gags; he is no dor going where he wants to go and doing what he is be
At a time when anyone who grabs a microphol broadcaster', I stand humbled at the foot of this Grea Broadcasting, and join the hundreds, gathered here this him his due, which has been long overdue.
You may wonder why a newsreader in English broadcaster in Tamil. I am proud to tell you that my first always has been Tamil broadcasting, in addition to our am passionate about Tamil radio, TV, music and drama may already know.
I have great pleasure in joining you this eveni longstanding service as an inimitable voice. May the b Abdul Hameed continue to travel far and wide, giving over, a fine blend of serious broadcasting and entertainr
Peter JeSuthaS
Dip-in-English, LL.B (Hons) London,
Barrister
IBC Thamil

gono 55 - LITUTG 6pT
A
END
part of an event
used to sit glued our favourite prowhich took thou
s and gurus whom roadcasters and I Abdul Hameed in
he is also an allmil broadcasting. Wa free ambassa
st at
ne claims to be a at Ambassador of evening, to give
would admire a passion Was, and arts and culture. I l, as Some of you
ng to honour his booming Voice of Tamils the World
nent.

Page 146
கலைமாமணி வி.
விரை உங்கள் கரங்க
இறு
வாத்திய விஷாரத் சாரங்கன்
இனிய 8
கே.எஸ்.பாலச்சந்திரன்,சாரங்கன் றி ரங்கநாதன், ஜக் ஆகியோர் சில்லையூர் செல்வராஜன்
சி.ஜி.நந்தகுமார் ஆ
O
தொடர் உலகத் தமிழ்
|144
 
 

கேரி பாலன்
5ளில் தாய்முகம்
வட்டு
ழரீ ரங்கநாதன் இசையில். கானங்கள்
ஷன், பொஸ்கோ, தள்வழினி (கனடா), சி.ஜி.நந்தகுமார்
குரல்களில் - தீரன் - கார்மேகம் நந்தா
ஆகியோரின் வரிகள்
O
புக்ளுக்கு 2க் கலையகம்

Page 147
6.96656
மதுர
madu
- ༤༤ལྔ།
~പS
கனவை நனவா பீ.எச்.அப்து
கலைஞன் கனவுகாண்பவன். அவனது கனவுகள் கலையோடு உலாவருபவை. மகாகவி பாரதி அன்று கண்ட கனவு தான் இன்று உலகெங்கும் தமிழ் ஒலிக்கிறது, தமிழ் வாழ்கின்றது.
இந்த வகையில் தமிழ் உலகில் தான் ஒரு தனியிடம் பெறவேண்டும் என்ற கனவோடு அறுபதுகளில், அந்தச் சிறுபருவத்தில் கட்டைக்காற்சட்டையுடன், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என இன்று வழங்கப்படும் அன்றைய றேடியோ சிலோனுக்குள் காலடி எடுத்து வைத்திருப்பாரோ அன்புச் சகோதரர் பீ.எச். அப்துல் ஹமீத் என எண்ணத்தோன்றுகிறது. அவ்வாறெனில் அவரின் அன்றைய கனவு நனவாகி உலகத்தமிழினம் இன்று அவரை தங்கள் உள்ளத்தில் நிலை நிறுத்தி வைத்திருக்கின்றது.
நானும் பல கனவு கண்டவன், அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்திலே கூறுவேன். தமிழகத்துக்கு வந்த பாருங்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்துக்கு மேலாக அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களின் போஸ்ரர்கள் போன்று இவரது நிழல் படங்களும் போஸ்ரர்களில் இடம் பிடித்துள்ளன. இலங்கைக்கலைஞன் ஒருவரால் இவ்வளவு துாரம் சாதிக்க முடிந்திருக்கின்றது எனபது உண்மையிலேயே இது ஒரு பிரமிப்புக் கலந்த மகிழ்ச்சி.
தமிழகம், சிங்கப்பூர், மலேசியா, மத்தியகிழக்கு, ஒஸ்ரேலியா, கனடா, ஐரோப்பா என எங்கு நட்சத்திரவிழா 560)LGuibbTg)||D 9||5 (835 Master of Ceremony LLT35 96óTL3 சகோதரர் அப்துல் ஹமீத் காட்சியளிப்பது மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்துகின்றது. மதுராவின் இசைவிழாவில் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியைத் தனது நிகழ்ச்சியாகவே நின்று நடாத்தித் தொகுத்து வழங்கிக் கொண்டார். இன்று | 16Ն)
-C
kJ , \్పJకాtoC) Αριθεί ενεν
毒 ܠܒܐ
g s ( ளூ கலைமாமணி ഖി. ീം , ീബ് தலைவர, மதுரா டிர
1-3, Gondhi Irwin Road, Opp. Egmore Railway Ph 9 患478莓 ?R菁7s? sy。亨 屋屋霄3
 
 
 
 
 

堑 (@。1072004
T டிராவல் சர்வீஸ் (பி) லிட்.
ra travel service (P) Ltd. L u uD DuuDuD S L S D DuS க்கிய கலைஞர்
ൺ ബ്രഥഴ്ച
இசைவிழாக்களில் அவர் நடு நாயமாகத் திகழ்கின்றார்.
எவ்வளவு புகழ், எத்தனையோ பிரமுகர்கள், முன்னிலையாளர்களின் தொடர்பு இன்று அவருக்கு. ஆனாலும், அன்று போலவே அப்துல் ஹமீத் அவர்கள் இன்றும் இருக்கின்றார். அதே அன்பு, அதே பரிவு, அதே பாலன் என்ற அழைப்பு. இதுவே அவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கின்றது. அப்துல் ஹமீத், உலகில் உயர் நிலை பெற்ற தமிழ் அறிவிப்பாளர். அவருக்கு பாராட்டுவிழா எடுக்கும் உலகத்தமிழ் கலையகத்தின் எனது பாலிய நண்பர் எஸ்.கே.ராஜென் மற்றும் கலைஞர் சுந்தரம் சிறி ஆகியோர்க்கு நன்றி கூறுவதுடன், அறிவிப்புத்துறையின் இமயம் அன்புச் சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் கலையுலகில் இன்னும் பல இமயங்களைத் தொட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
தமிழின் சுவையை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒங்கார ஒலியின் சொந்தக்காரர் அப்துல் ஹமீத் தமிழன்னையே தன் செவிகளைத் திறந்து வைத்துக் கொண்டிருப்பது இவர் குரல் கேட்க மாத்திரமே
மதுரா டிராவல் சர்வீஸ் 1992-ல் நடத்திய மாபெரும் இசைவிழாவினை தொகுத்தளிக்க, தாய் தமிழகத்தில் அடியெடுத்து ഞഖഴ്ച elഖി', 9) 6)55 அரங்குகள் அனைத்திலும் மதுராவின் பெயரை உயர்த்தியவர் அவள் வாழும் காலத்தில் அவரோடு நெருங்கி வாழ்ந்தவன் எனும் ஓர் பெருமை போதும் அதுவே என் வாழ்நாள் வரம் ஆகும், என் வாரிசுகளுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் மாபெரும் சரித்திர சாட்சியம் அவருக்கு எல்லாருக்கும் பொதுவான இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருமாறு வேண்டி நிற்கின்றேன். இறைவனது கொடையில் பற்றாக்குறை ஏதும் இருந்தால், மிஞ்சியுள்னள எனது ஆரோக்கியத்தையும், எனது ஆயுளையும் அவருக்கே அருளுமாறு வேண்டி நிற்கின்றேன்.
一千
--
85.Lg. Lunt 6O6OT ாவல் சர்வீஸ் (பி) லிட்.
Station, Chennai 600 008, Tomilnodu, indio
Established
LL LLLLL S LLL Sa a L LLLLL L LLLL LL LLL LLLLL S MMGCC LLLL LLLLLL LLLLL L

Page 148
தெனாலி (டப்பிங் ஒலிப்பதிவில்
146
 
 
 
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
இனிமைக் குரலோன் எச். அப்துல்ஹமீத் அவர்களுக்கு
றிகல் வீடியோ
மூவிஸ்
வள்ளி விழா ஆண்டில்
வெற்றிநடை
ஒளிப்பதிவுக் கருவிகளுடன்
படப்பிடிப்பு
> பார்க்கும் வகையில் பதிவு
ப்பான நிழல் படப்பிடிப்பு
பத்தில் படங்கள் ஒழுங்கு
Regal Video

Page 149
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அறிந்திராத தமிழ் வானொலி நேயர்கள் இருப் சந்தேகம்தான். நட்பாக இருந்த அந்தசேவை பின் வா பலராலும் வெறுக்கத்தக்க வில்லத்தனங்கை மறப்பதற்கில்லை. அதனால் பிபிசியின் தமிழோசையை வானொலியின் தமிழ்ச்சேவையும் நம்பியிருந்தது நம் து பதிவுகள்.
70களில் இறுதிப்பகுதியில் தமிழ்நாடு சென்றிரு இலங்கை வானொலியின் அபரிதமான நேயர்களை தமிழ்நாட்டு தமிழர் சிெலோன் ரேடியோ0 என அ புளகாங்கிதம் கொண்டதை நான் நேரில் கண்டும் கேட்
ஆகாஷவாணியும் விவிதபாரதியும் சென் நிலையங்களினூடாக பார்ப்பனியத்தை திருப்தி செய்ய ாலி மக்களின் அவாவை எதிரொலித்தது. அதனால் இ6 அறிவிப்பாளர்கள் அங்கே நாயகர்களாக கொள்ளப் அறிவிப்பாளர்களின் குரல்வளமும் அறிவிப்பு முறைபை மாதிரியாக கொண்டாடப்பட்டதையும் அறிவேன். அந்த அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களும் அந்த நேச ஒருவாராக இருந்தார்.
அதுவே பின்னாட்களில் தமிழகத்தின் ஊட வலம்வர வழிவகுத்தது. ஊடகத்ததுைைறயில் தொடர்ந்துகொண்டிருக்கும் அவரை பாராட்டுவதும் கெள பொருத்தமாகும். அவரை பாராட்டி கெளரவிப்பவர்க தமிழும் இணைந்து கொள்வதில் மகிழ்சியடைகின்றது.
கி.பி.அரவிந்தன்
தளநெறியாளர் அப்பால்-தமிழ்
 

தமிழ்ச்சேவையை பார்கள் என்பது னொலி நேயர்கள் T புரிந்ததும் பயும் வெரித்தாஸ் பர்மிகு காலத்தின்
ந்தபோது அங்கே
காணநேர்ந்தது. தனை அழைத்து டுமிருக்கின்றேன்.
iഞങ്ങ് திருச்சி இலங்கை வானெUங்கை வானொலி பட்டதுடன் அந்த )யும் அவர்களால் வகையில் அன்பு சிக்கபட்டவர்களில்
கங்களில் அவர் தனது பணியை ரவிப்பதும் சாலப் ளுடன் அப்பால்

Page 150
54, Te: O20
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள். نے سے
ாமதைக் கொள்ளை கொள்ளும்
அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத்
அவர்களுக்கு
நிறைவான வாழ்த்துக்கள்
RINTONE
ரின்ரிங் வேலைகள் எதுவோ ரோனிடம் ஒப்படைத்துவிடுங்கள்
திருமண வாழ்த்துக்கள் ாரித்துச் சட்ட மிட்டுத்தருவோர்
5ளுக்கு வித்தியாசமான் 'பனர்கள் பாகத் தயாரித்து வழங்குவோர்
RINTONE
CALL AMALAN
Russel Road, London, E17 6OY 35 20 37 O2 Fax: 020 85 200 OO 37
MOb: 079 56 3755 26
mail: printeprinttone.co.uk Web: www.printtone.co.uk

Page 151
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் மேல்நாட்டு வலம்வந்த உள்நாட்டுத் தமிழ்க் கலைஞ ஒரு வரன்முறைக் குறிப்பி
- பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராச
மூன்றாவது தடவையாக மேல்நாடுகளுக்குச் செ தமிழ்க் கலைஞர்களின் புகழை நிலைநாட்டித் கலைக்குழுவினர்க்குப் பாராட்டுவிழா எடுக்கும் உள்ளங் பெருமிதமாய் இருக்கிறது "நண்பர்கள் கலைக்கழகம்” என்று தங்களுக்குச் சூட்டிக் கொண்டிருக்கிற பெயரே இதமாய் ஒலி
இக்கழகத் தலைவர் கே. குமாரவேள் உட்பட, ( வென்று வந்த கலைச் செல்வர்கள் குழுவின் முக்கிய உறு என்னை "வாத்தியார்” என்று வாஞ்சையோடு அழைப்பார்கள் ஆரம்பித்து வைத்தவர் மரிக்கார் எஸ். ராமதாஸ். மற்றவர்கள்
உண்மையில் அத்தனை பேருக்கும், ஏன், ஒ "வாத்தியார்” அல்லன். எல்லோரும் தத்தம் கையை ஊன்றிக் கலை உலகில் சாதனை நிலைநாட்டியவர்கள். சிலருக் பக்கத்துணையாக நின்றிருக்கக் கூடும் போலும்! ஏனென்றால் உருவாக்கிவிட முடியாது. ஞான்றுகளாகத் தொடர்ந்து இயல்பினர்க்குத் தூண்டுகோல், ஊன்றுகோலாக மட்டும், வந்தமையக் கூடும்!
அப்படி வந்து அமைந்ததால், அவர்களை வா உரிமையை எடுத்துக் கொள்கிறேன்.
அன்பு அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத்
தமிழ் கூறும் நல் உலகெங்கும், "உங்கள் அன்பு அ வார்த்தைகள் வானொலியில் கேட்டதும், சட்டென்று எள "செந்தமிழ்த் தேன்வந்து பாயப்" போகிறது என்று காதுகளைச் கொள்ளவைக்கும் மணிக் குரலுக்குரிய பீ.எச். அப்துல் ஹட ஹாசன் அப்துல் ஹமீத், வானொலிக் கலைத்துறையில் இன்று சாதனையாளராகத் திகழ்கிறார்.
திருவாட்டி மோனி எலியாஸ் என்னும் பெருட வானொலிக் கல்விச் சேவையில் பணிப்பாளராக இருந்தபே வரிசை ஒன்றை எழுதும்படி என்னைப் பணித்தார். அன கதாநாயகனாக நடித்தார் ஹமீத். அப்போது அவர் பள்ளி ம தன் கலைப் பணி வாழ்க்கையில் வெள்ளி விழாக் கொ வந்துவிட்ட ஹமீத், பன்முகத் திறமைகள் வாய்ந்த பண்பட்ட த திகழ்கிறார்.
அவரை, வானொலி அறிவிப்பாளர், நேர்முக வர்ண வாசிப்பவர், அரங்க நிகழ்ச்சித் தொகுப்பாளர், பேட்டியாளர், இசை நிகழ்ச்சி, விவரணச் சித்திரம், நாடகம் போன்றவற்ற என்ற வகையில் மட்டுமல்ல; வானொலி, மேடை, திரை

ஹமீத் பாராட்டு விழா
ர்கள்
டு
ன் -
ன்று, இலங்கைத்
திரும்பியுள்ள களை நினைக்கப் இந்த உள்ளங்கள் y ந்கிmக. 3 ககறது
மேல்நாடு சென்று, *
ப்பினர்கள் பலரும்,
T. அந்த விளிப்பை * தொடர்ந்தார்கள். G
ருவருக்கும் நான் S) கரணம் அடித்துக் S கு மட்டும் நான்
, யாரும் யாரையும் நு வரும் ஞான சிலவேளை சிலர்
ழ்த்துகின்ற முன்
றிவிப்பாளர்” என்ற பரும், செவிகளில் 5 கூர்மைப்படுத்திக் $த் என்னும் பாவா ப ஒரு தனிப்பெரும்
)ாட்டி, இலங்கை ாது, சிறுவர் நாடக வ அனைத்திலும் ாணவர். இன்றோ, ண்டாடும் பருவம் மிழ்க்கலைஞராகத்
னையாளர், செய்தி
சஞ்சிகை நிகழ்ச்சி, ன்ெ தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி ஜிக்கியுடன் பட நடிகராகவும்,
149

Page 152
OU
ー ՇԱՄ ニ ...بیج
ܬܐ ܕF
 


Page 153
இசைப்பாடல் ஆசிரியராகவும், பல புதுமையான கலை கலைஞர்களையும் தமிழ் அரங்கியல் துறைக்கு அறிமுக முன்னோடியாகவும், தமிழுலகம் நன்கறியும்.
"பொப்” இசையை நம் நாட்டில் அறிமுகப்படுத்தி, “ே என்ற மேடை நிகழ்ச்சி மூலம், அந்த “மக்கள் இசை”க் மத்தியில் அமோக ஆதரவைத் தேடித்தந்தவர். பல கலைஞர்கள் அவரால் அறிமுகமானவர்கள்.
“பாட்டுக்குப் பாட்டு” என்ற அவரின் புதுமை நிகழ்ச்சி பல மெல்லிசைப் பாடகர்கள் இலங்கையில் தோன்றினார்கள் பிரசித்தமாயின.
“நவரசக்கோவை", "இசைக்கோவை” போன்ற அ நிகழ்ச்சிகள், பரீட்சார்த்தமான பல அம்சங்களை உள்ளடக்கி புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தின.
“இறைதாசன்” என்ற பெயரில் அவர் எழுதிய வானொலி, மேடை, தொலைக்காட்சி, திரைப்படங்களில் ஒலி
இவற்றுக்கு எல்லாம் மேலாக, ஐரோப்பிய நாடு தமிழ்க் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்குக் களம் அமைத்து சாதனை அவருடையது. 1988-ல் தனிக் கலைஞராக முதன் மு நாடுகளுக்குக் கலை விஜயம் செய்து, தொடர்ந்து ஒவ்வோரா கலைஞர் குழுக்களைத் தன் முன் முயற்சியால் த அந்நாடுகளுக்கு அழைத்துச் சென்று, சிறப்பு நிகழ்ச் சாதனையாளர் ஹமீத்.
19 வயதில் வானொலி அறிவிப்பாளராகப் பணிய மூன்றே ஆண்டுகளில் மிகச் சிறந்த ஐந்து செய்தி வாசிப்பாள தெரிவு பெற்று, ஆறு ஆண்டுகளின் முன் நெதர்லாந்து ந சம்பந்தமான புலமைப் பரிசில் பெற்றுச் சென்று, ஐந்து மாத ஆகக்கூடிய புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்த அப்துல் ஹ கலையில் தொடாத அம்சம் இல்லை; தொட்டுத் துலங்காத அ
மகாராணியின் இலங்கை விஜயமா, மகாவலி வெளிநாட்டுத் தலைவர்களின் விஜயங்களா, சார்க் மகாநாடா, விழாவா? - நேர்முக வர்ணனைக்கு கூப்பிடு அப்துல் ஹமீதை
சிவாஜி கணேசன் வியந்து பாராட்டிய “ஒரு வீடு நாடகமா? என்னுடைய புகழ்பெற்ற “றோமியோ - ஜூலியட்' நேரச் சிறப்பு நாடகங்களா? - தயாரிப்பாளர் அப்துல் ஹமீத்!
அரசாங்க விழாக்கள், கலாசார விழாக்கள், திரைப் நிகழ்ச்சித் தொகுப்பு பீ.எச். அப்துல் ஹமீத்!
பல கலைத் துறைகளில் அப்துல் ஹமீத் ஒரு வானொலிக் கலையிலோ ஒரு சகாப்தம்!
 
 
 

S-6
இ
நிகழ்ச்சிகளையும் D செய்து வைத்த
பாப்பிசைப் புயல்” கு வெகுஜனங்கள் “மக்கள் இசை”க்
மூலம், இன்றைய ; இசைக்குழுக்கள்
புவரின் வானொலி , இசைத்துறையின்
இசைப்பாடல்கள், த்து வருகின்றன.
களில் இலங்கைத் க் கொடுத்த முதற் முதலில் ஐரோப்பிய ண்டும் நம் நாட்டுக் லைமை வகித்து சிகளை நடத்திய
ாற்றத் தொடங்கி, ர்களில் ஒருவராகத் நாட்டில் வானொலி ப் பயிற்சி முடிவில் றமீத், வானொலிக் பும்சமும் இல்லை.
ஆரம்ப விழாவா, சாவ் விளையாட்டு
5.
கோயிலாகிறது" போன்ற ஒரு மணி
பட விழாக்களா? -
5 சாதனையாளர்;

Page 154
இலங்கேஸ்வரன் ஆர். எஸ். மனோகருடன்
| 152
உங்கள்
கீழுள்ள நாம் உங்
9D 6\Dé55
Tan
S. Sris
 
 
 
 
 

கள் அன்பு அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டு விழா
DVD ஸ் கரங்களில் கிடைக்க
பெயர்
முகவரி தொலைபேசி இலக்கம் பான்ற் விபரங்களை எழுதி
முகவரிக்கு அனுப்பிவையுங்கள்
பகளுடன் தொடர்பு கொள்கிறோம்
த் தமிழ்க் கலையகம்
Universal hil Art Centre
Kantharajah S.K. Rajen
intern Road Carshalton,
Surrey SM5 1 OF
mail: unitac(a)hotmail.com

Page 155
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
K.S. Nadarajah, Retired Director, Sri Lanka
EX. Director, National Film
இலங்கை ஒலிபரப் முன்னாள் பணிப்பாளர்
தமிழ்ச்சேவைப் ப வித்துவகலாநிதி க.செ. நடரா
ஒருநாட்டு மக்களின் கலை, கலாசாரப் பண்புகளை ஊக்கமும், ஆக்கமும், தென்பும், தெளிவும், மகிழ்வும் தருவது வெகுசனத் தொடர்பு சாதனங்களுள் வானொலிச்சேவை மிக்க முகம், அதன் அறிவிப்பாளர்களே. ஏனைய இயக்குநர்களு பொதுமக்களோடு பேசிப் பழகித் தொடர்பு கொள்பவர்கள் அ நிலையத்தின் பேரும் புகழும் தங்கி நிற்கும்.
இலங்கை வானொலி நிலையத் தமிழ்ச்சேவை, இந்தி இங்கிலாந்து, கனடா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளி காரணராயிருந்தனர் என்பது மிகையாகாது. இலங்கை வா:ெ நிலையத்தில் முதலிலே தமிழ் ஓசை என்ற வெளிநாட்டுத் இலங்கை வானொலித் தமிழ் அறிவிப்பாளர்கள் பலர் அங்கு
அந்த வரிசையிலே இலங்கை வானொலியில் இப்பொ அப்துல் ஹமீத் அவர்கள் இலங்கையில் மட்டுமன்றி இங் பேர்பெற்று விளங்குகிறார் என்று அறிய உள்ளம் பூரிக்கிறது. இருந்தேன் என்பதனால், அவரின் வானொலி நிகழ்ச்சிப் அறிவிப்பாளராக மட்டும் இருந்துவிடாது, வானொலியில் ப விவரணச் சித்திரம், நாடகம் ஆகியவற்றின் தயாரிப்பாளராக நிகழ்ச்சிகளாய் "பொப் இசைப் பாடல், பாட்டுக்குப் பாட்டு, கைவண்ணத்தைக் காட்டி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக
இவ்வரிய சாதனைகளை நாட்டி இலங்கை வானொ வானொலிச் சேவையைப் பாராட்டி, கனடாவின் ரொறன்ரோ "சங்கமம் வானொலியாளர் இன்று விழா எடுத்து அவரை அழைத்து அவருக்குச் செய்யப்படும் இச்சிறப்பு அவர் புகழ் க சான்றாகும்.
B.H. அப்துல் ஹமீத் அவர்கள் மேலும் வானொலிப் பரவும் வகை உதவ வாழ்த்துகிறோம்.
வித்துவகலாநிதி க.செ. நடராஜா
வித்துவகலாநிதி க.செ. நடராஜாஅவர்கள் வா நன்

M.A., PH.D. Broadcasting Corporation,
Corporation of Sri Lanka.
புக் கூட்டுத்தாபன
சபை அங்கத்தவரும் ணிப்பாளருமான
ஜா அவர்களின் ஆசி உரை
த் துலக்கி, அவர்களுக்கு வேண்டிய அறிவினைப் புகட்டி, து அந்நாட்டு வெகுசனத் தொடர்ப சாதனங்களின் கடனாம். 5 சக்தி வாய்ந்த சாதனமாகும். ஒரு வானொலிச் சேவையின் நம், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் பின்னணியில் நிற்க, றிவிப்பாளர்களே. அவர்கள் ஆற்றலிலேதான் ஒரு வானொலி
பா, சிங்கப்பூர், மலேசியா போன்ற கீழைத்தேச நாடுகளிலும், லும் பேர் பெறுவதற்கு, அதன் அறிவிப்பாளர்களே மூல னாலித் தமிழ் அறிவிப்பாளர் ஒருவரே ஆஆ.இ. வானொலி 5 தமிழ் ஒலிபரப்பினை ஆரம்பித்து வைத்தார். அதன்பின் கடமையாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
ழுது சிறந்து விளங்கும் தமிழ் அறிவிப்பாளர்களுள் ஒருவராய் கிலாந்து ஐரோப்பா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் அவர் வானொலி அறிவிப்பாளராக வருவதற்குக் காரணனாக புகழில் நானும் பெருமையடைகிறேன். ஹமீத் அவர்கள் ல்வேறு துறைகளிலும் புகுந்து செய்தி வாசிப்பாளராகவும், வும், நடிகராகவும் திகழ்ந்து விளங்கியிருக்கிறார். ஜனரஞ்சக
இசையுங் கதையும் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் தன் க்கிறார்.
லிக்குப் புகழிட்டித் தந்த அப்துல் அவர்களின் 25 ஆண்டு
நகரில் நடக்கும் தமிழ் ஒலிபரப்புச் சேவைகளுள் ஒன்றாய க் கெளரவிக்கிறார்கள். ஹமீத் அவர்களைக் கனடாவுக்கு டல் கடந்து எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதற்கு ஏற்ற
புகழ் பெற்றோங்கி தமிழ்ப் பண்பும் சால்பும் உலகமெல்லாம்
ழ்ந்து கொண்டிருக்கும்போதேவழங்கிய வாழ்த்து - 1992 றி சங்கமம்

Page 156
ஞாபகம் வருதே.
(TERCITJEJGATŪTIE
Wi NINTERNATIONAL MARTIL
( J.S.K &
★ 新国除空手、
Affiliated to:-
公
A活
New Internati
(Approved By Tha
The Distinguished ROYAL ORDER of DO
Issued Under Patro
INTERNATIONAL UNIVERSITY FC
Committee by ORI
The Grand Order of
SS SL SL SL SL SL SLS SL SLSLSSL SL SLSLSSL LS SLSS LLLLLL0LL0L LLL LSLSLSL SSLSSLS SSSSS SLSSS SS SSL SSS0SL SSSLSSSSSLB. H..ABIOll.
THE TITTLE OF DOCTOR OF THIS O.
with profound esteem and best wishes for furt,
The above name is outhorized to use the title DOCTOR in all
Colombo a copy of this certificate be filed in the Head Quart
Goodwill and in appreciatio
cooperation and solida,
We honour this nerito
upon holder
WITH OUR
Date : 27101996...........
Place : COL QMBQ - - - - - - - - - - - -
No, 532.09.
DR. V. THANARAJAH, J.P. ( BLACK BELT 9th DAN - INT'L )
Executive President, Founder &
Chairman of Selection Committee
I.U.M.A. C. J. S.K. & U.T.K.F )
ஃ4ே6434.
Sports Officer
I.U.M.A. (J.S.K. & U.T.K.F)
154 H
 
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
UNIVERSITY FOR O AL ARTS
t U.T.K.F ) 道連盟慈本部
onal Karate Organization - Japan
Ministry of Sports)
CTOR Award for HIS SEVICE EXCELLENCE
nage And Authority of
)R MARTIAL ARTS (J.S.K & U.T.K.F)
DER OF THE ACT OF
DOCTOR Confered On
HAMEED. RDER INTERNATIONAL RECOGNITION
her success and contributions for peace, universal
of the integrity and leadership,
rity to benefit all humanity
orious work by conferring
he title of Doctor
COMPLIMENTS
Sensei. S. W. SWARNARAJA ( BLACK BELT 9th DAN . INT'L )
Chief Instructor . Founder &
Chief Examiner
I.U.M.A. ( J.S.K. U.T.K.F )
Signature of Holder
elevant corresspondence as laid our in I.U.M.A (J.S.K & U.T.K.F) rs of I.U.M.A. (J.S.K & T.K.F) for purposes of historicle records.

Page 157
நிறை குடங்கள் தளும்புவ
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அ
முப்பது ஆண்டுகளாக இவரது வளர்ச்சியை அவதானித்து வந்திருக்கின்றேன். வீ.ஏ. கபூரின் அறிக்கைகளை ரசித்த எனது மனதில், இன்னொரு பதிந்த ஒலிபரப்புத் துறையைச் சேர்ந்த இஸ்லாமியச் ஹமீத்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அறிந்திருந்த இலங்கைத் தமிழ் அறிவிப்பாளர் Dஉங் சொல்லி விடை பெறுவது மயில்வாகனன் தான். கலைஞர்கள் - ரசிகர்கள் மத்தியில் அதைவிடப் பன்மட விளங்குகின்றார் சகோதரர் ஹமீத்.
ஹமீதினுடைய வெற்றிக்குக் காரணம் என்ன? எனது கண்ணோட்டத்தில் எப்படித் தெரிகிறதோ, அதை
ஒலிபரப்புத் துறையில் பரந்துபட்ட திறமை ஹம எனினும் தனது மிகக் கூரிய திறமை எப்பிரிவைச் சார்ந்த நுணுக்கமாக உணர்ந்து, அத் துறையிலே அத்திற விருத்தி செய்ய, மேலும் மெருகூட்ட உழைத்திருக்கி திட்டத் தீட்ட அதன் ஒளிரும் தன்மை எவ்வாறு அதி போல ஹமீததும் ஒரு விண்மீனாக உயர்ந்தார். என்று வைத்த அறியாதவர் ஹமீத்.
ஒலிபரப்புத்துறையில் தனது அனுபவங்களை, படிகளை தான் எவ்வாறு அமைத்துக் கொண்டார் என் அவர் ஒரு நூலாக எழுதினால் அது இளைய சமுகத்து ஒரு உயரிய சேவையாக அமையும் என்பதனை இங்கே விரும்புகிறேன்.
ஹமீத் அவர்களை ஒரு உயர்ந்த அறிவிப்பாள பார்க்கவில்லை. அவரை நற்குணங்கள் படைத்த, அடக் ஒரு கனவானாக நான் பார்க்கின்றேன். ஹமீத் சொன்னதை நான் கண்டதில்லை. ஹமீத் எவரையும் ப நான் கேட்டதில்லை.
ஹமீத் ஒரு நிறைகுடம், நிறைகுடங்கள் தளும்பு
இலங்கைத் தமிழ் ஒலிபரப்புத் துறைக்கு இலட்சு தந்த ஹமீத், இன்று பரிணமித்து உள்ள உலகத் துறைக்கும் இலட்சுமீகரத்தை அள்ளித் தரவேண்டும் என் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
டாக்டர் க. இந்திரகுமார்
மனநலநோய் நிபுணர்
எழுத்தாளர் நுாலாசிரியர்
 
 

co, 2004
மன நிறைவுடன் வளமான செய்தி மைல் கல்லாகப் சகோதரர் தான்
ரசிசர்கள் நன்கு களிடம் வணக்கம் இன்றோ தமிழகம் ங்கு பெயர் பெற்று
இதற்கான பதில் இங்கே தருகிறேன்.
த்துக்கு உள்ளது. 3து என்பதை அவர் மைகளை மேலும் றார். வைரத்தைத் கரிக்கிறதோ, அது மே அகலக் கால்
தனது வெற்றிப் ாற அறிவுரைகளை க்கு அவர் செய்யும் நான் வலியுறுத்த
ராக மட்டும் நான் கமான, நிதானமான
எவரையும் புறஞ் மனம் நோகப் பேசி
வதில்லை.
மீகரத்தை அள்ளித் தமிழ் ஒலிபரப்புத் ாறு ஆத்மார்த்தமாக

Page 158
ප්‍රාදේශීය සංවර්
பி. ஏதே 5 ; பி MAN STRY OF RE
േമബ്രു
திரு, பி எச். அப்துல்
കെീബ്രു ബ്ലേ
என்ஓைம் விருது
இத்தால் வழங்கப் படுகிறது
C. G
விரததச அபிவிருத்தி அமைச்சர்
Aரதத-அசினருத்தி அமைச்சுச் ബ്ബ്
○3ーの7ー728Z
t
W
156
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள்.
ධන අමාත්‍යෙශය Sg5ž 5 a 533 LD 3 37 ic NAl bawElois Ma:Ni
*செல்வன்
ഉബ്" அவர்களுக்கு

Page 159
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
வாழ்த்து!
உன் தோள்மீது கைபோட்டு உன் சக தோழனாய் நடக்க ஆசை எனக்கு. வயதில்லை!
வாழ்த்துகின்ற சாட்டில் நீ', 'வா', 'போ போட்டு உன் பக்கத்தில் நடக்கிறேன்!
தேவை இல்லாத தருணங்களில் கூட 'ஹமீதை எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறேன், பிறரிடம்! அப்போதெல்லாம் உள்ளே ஒரு குழந்ை குதுகலம்! கர்வம் !
மூத்தவனே! உன்னை வாழ்த்த உன்னிடமே கடன் வாங்குகிறேன். நம் எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறேன்.
இன்றொரு ஹமீத் (36600TLIT b . இந்த ஹமீத் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வேண்டும் இறைவா!
es سمح
தt சென்ட்ரல் தொலைக்

தயின்
அ. முகம்மது அலி லைவர், வசந்தம், காட்சி நிலையம்,
சிங்கப்பூர்.

Page 160
ஞாபகம் வருதே.
ROHNI IMPORTS
தமிழ்ஞானி பி. எச்
22 வருடங்களுக்கும் மேலாக ே கலைஞரை இன்று சனிக்கிழமை 27-0 ஏற்படுத்தித் தந்த தமிழன்னைக்கு முதல் வ6 இனம் மதம் மொழி இவைகளைக் க அவர் ஞானியாவார். இவர் தமிழுக்கு தொன
இலங்கை வானொலியில் தவழ்ந் வீடியோவில் வளரும் காலம் வந்தபோது பொங்கல் நிகழ்ச்சி
40 லட்சம் இலங்கைத் தமிழருக்கு தம்வசப்படுத்தி யாழ்ப்பாணத்தமிழை அகி நடிகர் கமலஹாசனின் 2000 தெனாலி திரைட்
மனிதன் படிப்படியாகத்தான் மு: உதாரணமாகத் திகழ்பவர் தமிழ்ஞானி பி எ
பொதுவாக ஒரு பல்கலைக்கழகமே ஏதாவதொரு அமைப்போ செய்யவேண் செய்கிறாரென்றால் அதற்கு இறைவன் ஒரு
இந்த வகையில் கலைஞர் பி எச். சார்பாக ”தமிழ்ஞானி” எனும் பட்டத்தை 6
தர்மத்துடன் wOY ,ெ ஆவித்தின்,
இணுவையூர் வாரியார்
REGO INCO 983 441 97 SLLLLLLLL LL LLLLLL 0Le SS SLLLLLLSLL LLL0LLLYLYYLLLLLSLqLLLL
LL LLLLLLLL0LLLSLLL L S SLLLL LLLL S S YY Q576 QSULO
>STERWAWLAY
 
 
 

ாழ்த்தும் நெஞ்சங்கள். ܦ
www.rohinimports.com
rohinimports Ghotmail.com Phong/ax 47 22 R2 ea 7O
அப்துல் ஹமீத்
博像翰翰翰翰翰翰翰翰翰翰翰翰幕
கேள்விப்பட்டு வரும் ஒரு மாபெரும் 4-2002 நேரில் சந்திக்கும் வாய்ப்பை ணக்கம்
5டந்து ஒருவர் பணியாற்றுகிறார் என்றால் ண்டாற்றி வருவதால் தமிழ்ஞானியாவார்.
து வந்த குழந்தைக்கு, தென்னிந்திய கைகொடுத்துதவியது மதுராவின் 1991
அறிமுகமாகி 7 கோடி இந்தியத் தமிழரை ல உலகத்தமிழருக்கு அறிமுகப்படுத்தியது jULLĎ.
ன்னேற வேண்டும் என்பதற்கு முன் * அப்துல் ஹமீத் அவர்கள். ா அல்லது ஒரு பத்திரிகை நிறுவனமோ ன்டிய கடமையை ஒரு தனிமனிதன் வனே சாட்சி
அப்துல் ஹமீத் அவர்கட்கு இறைவன் பழங்கி கெளரவிக்கிறோம்.
AssissCLAs ALLLLLLLSLLLLS LLLLLLLLYLLLLLLL0 LL0 LLLLLSLLLLLSLLGLLLLL Y0 LLeLLLLL LLLLLLLLS LS LLLLLSLLLLLL LLLLLL LLLLL S LLLLLL L0LS0JSSS SLLLLL LL LLL LLL LLLLLL Hol}BlEA.

Page 161
அப்துலுக்கு - ஹமீதுக்கு
LITU TIL
- கே. சந்தி மூத்தத வானொ அகில இலங்கைக்குமா
இலண்டன் மாநகரில் அப்துல் ஹமீதுக்குப் பாராட்டுவிழா, இல்லை அப்துல் ஹமீத்துக்குப் பாராட்டுவிழா இல்லை, இல்லை ஹமீத்துக்குப் பாராட்டுவிழா. ரொம்பவும் குழப்புகிறேனோ? இல்லை. அப்துல் என்று அரபு மொழியில் சொன்னால் அடிமை என்று அர்த்தம். அப்துல் ஹமீத் என்றால் புகழுக்குரியவனின் அடிமை என்று அர்த்தம். ஆனால், ஹமீத் என்று தனியே சொன்னால் புகழுக்குரியவன் என்று அர்த்தம். எனவே, அகிலமெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களின் பேரபிமானம் வென்ற ஹமீத்துக்கு, புகழுக்குரியவனுக்கு பாராட்டுவிழா நடாத்தும் உலகத்தமிழ் கலையகத்தைச் சேர்ந்த எஸ்.கே.ராஜென், சிறி ஆகிய இருவருக்கும் முதற்கண் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அறிவிப்பாளர் ஹமீதின் நண்பர்கள், அபிமானிகள், அவரால் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவர்கள் என பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கலாம். இன்று பலரது அபிமானம் வென்ற அறிவிப்பாளனாக உருவாகியுள்ள என் அன்புக்குரிய அப்துல்லைப் பற்றி என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகின்றேன். அடிச்சுவடிமுதல் பலபடிகள் அடியெடுத்து வைத்து அப்துலோடு நீண்ட பயணம் வந்திருக்கின்றேன். நடந்து வந்த பாதையை, கடந்துவந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். புள்ளியில் படித்த நாட்களில் எங்களின் ஆசிரியர் எஸ். பொன்னுத்துரை அவர்கள் எழுதி இயக்கிய நாடகம் ஜான்சிராணி. அந்த நாடகத்தில் வெள்ளைக்காரன் கிரோஸாக நான் நடிக்க, ஜான்ஸிராணியாக நடித்தது வேறுயாருமல்ல அப்துல் தான்.
தமிழ்க்கலையுலகில் ஒரு நம்பிககை. முதன்முதலில் பெண் பாத்திரமேற்று நடிப்பவர்கள் பிற்காலத்தில் பெரும் புகழ் அடைவார்கள் என்று. அப்துலும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் பிரதிபலன் தான் இன்றைய ஹமீத், புகழுக்குரியவன். பள்ளி வாழ்க்கையில் தொடங்கிய எங்கள் இருவரினதும் கலையுலகத் தொடர்பு.
வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர்மலர் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாகவே பங்கேற்றினோம். அதனைத் தொடர்ந்து வி. ராசையா மாஸ்டர் தயாரித்து வழங்கிய இளைஞர் மன்றம் நிகழ்ச்சியில் எங்களது திறமைகளை மென்மேலும் வளர்த்துக்கொண்டோம். பள்ளியை விட்டதும் எங்கள் பாதைகள் மாறவில்லை. மேடை நாடகங்களில் நடித்தோம். இராசத்துரோகி என்னும் சரித்திர நாடகமொன்றை அப்துல் இயக்க நாங்கள் நடித்தோம். அந்த நாடகம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது அன்றே எனக்குத் தெரியும். இப்படியொரு நிலைக்கு அப்துல் வருவான் என்று. என் நண்பன் அப்துலுக்கு அப்துல் ஹமீத் என்று பெயரை வைத்த அவரது பெற்றோரைப் பற்றி
 

3.07.2004
- அப்துல் ஹமீதுக்குப் டுவிழா
ரசேகரன் - ாலிக் கலைஞர் ன சமாதான நீதவான்
நினைத்துப் பார்க்கின்றேன், புரியவில்லை. தங்கள் மகன் அப்துல் ஹமீத் ஒரு நாளில் உலகளாவிய ரீதியல் புகழுக்குரியவன் என்று அவர்களுக்கு அப்பொழுதே தெரிந்திருக்கிறதுபோலும். இப்படியானதொரு புதல்வனை தமிழ் உலகுக்குத் தந்த அந்தத் தாய் தந்தையான ஆசியா உம்மா, பாவாஹசன் இருவரையும் சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.
ஹமீத் மிக இளம் வயதிலேயே தன் தந்தையை இழந்தவன். அவரது தாயார் மிகவும் பாசம் மிக்கவர். இஸ்லாமியர்கள் அனுட்டிக்கும் நோன்புக் காலங்களில் முப்பது நாட்களும் நோன்பு திறக்கும் வேளையில் நான் அவர்கள் வீட்டிற்குச் சமூகமளிக்க வேண்டும். அப்படி நான் போகவில்லை என்றால், அவர் என்னைத் தேடி வந்துவிடுவார். அத்தனை பாசம்மிக்க தாய் விஞ்ஞானரீதியாகச் சிந்தித்துப் பார்த்தார். ஒரு தாய் நான்கு மாத இடைவெளியில் இரண்டு குழந்தைகளைப் பெற முடியாது.
அதனால்தான் நீங்களும், ஹமீத்தும் இரண்டு தாய்மார் வயிற்றில் பிறந்திருக்கின்றீர்கள். கடைசிவரைக்கும் இப்பொழுதுபோல் என்றும் இணைபிரியாதிருக்க வேண்டும் என்று என்னிடம் அந்தத்தாய் ஒருமுறை சொல்லியி ருக்கின்றார். இது இன்றுவரை ஹமீத்துக்குக் கூடத் தெரியாது. அந்தத்தாயின் அன்புக்கட்டளைக்கு ஏற்ப, நாங்கள் இதுவரை கலையுலக வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நண்பர்களாகவே இருந்து வருகின்றோம். அப்துல் ஹமீத்துடன் பள்ளி வாழ்க்கையிலும், கலையுலக வாழ்க்கையிலும் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்ததிற்கு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் நாங்கள் நடித்த ஒருவீடு கோவிலாகிறது என்ற நாடகம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது. ஹமீத் எங்களுடன் நடித்ததோடு, அந்த நாடகத்தை அவரே தயாரித்தும் வழங்கினார். நடிப்புலகமேதை, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இந்த நாடகத்தைத் தொடர்ந்து கேட்டு வந்திருக்கின்றார். "நான் நாடகத்தைத் தொடர்ந்து கேட்டு வந்திருக்கின்றேன். எல்லோரும் நன்றாக நடிக்கின்றார்கள். நீங்கள் ஹமீத் மிகவும் சிறப்பாகநடித்திருக்கின்றீர்கள். நான் உங்கள் ரசிகன்" என்று, வானொலிக்களித்த பேட்டியொன்றில் பகிரங்கமாகவே நடிகர்திலகம் பாராட்டியிருக்கிறார். நடிகர் திலகம் மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் ஹமீத்தை இன்றும் பாராட்டிக் கெளரவிக்கின்றார்கள். இவரது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் ஒரு சில துளிகள் ജൂങ്ങഖ.
கமல்ஹாசனின் திரைப்படமான தெனாலியில் பெரும்

Page 162
s. fj s.
లై
ԾԱՅՐ ԳԱՄ
磷發
 


Page 163
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் பங்காற்றக் கிடைத்த வாய்ப்பு, அந்தத் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் திை எழுதக் கிடைத்த வாய்ப்பு. இது மட்டுமா? இந்தியத் தொலைக் கூட அவரது சேவையைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட் வென்றவரான என் நண்பர், என் சகோதரன் என்று சொல்லிக் ெ பாராட்டுவிழா என்னை பேருவகை கொள்ளவைக்கின்றது.
அந்த நாட்களில் இலங்கை வானொலி முஸ்லீம் சேன பேரபிமானத்தையும் பெற்றிருந்தது என்றால் அது மிகையாகாது. வருடம் வரை நடித்திருப்பார். அதன் பின்னர் தயாரிப்பாளர் எம்.எஸ் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டவர் என் நண்பர் அப்துல். மு எத்தனையோ இலக்கிய நாடகங்கள், சரித்திர நாடகங்கள், சமூக சிறப்புப் பெற்றது அப்துல் ஹமீத்தின் நடிப்பால். அவரது அந்தத் பொன்மணிகுலசிங்கம் அப்துல் ஹமீத்துக்கு ஒரு பெரும் பொறுப்
இலங்கை வானொலி வர்த்தக சேவையில் அறிவிப் மாதமொருமுறை ஒலிபரப்பாகும் ஒரு மணித்தியால நாடகங் நாடகங்களைத் தயாரித்து வழங்கிய அந்த மூன்று வருடகாலங் குளிரும், நெஞ்சுருகும். பற்பல சுவைகளில் ஒலிபரப்பான ஒப்பி செல்லராஜன் போன்ற எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதிய நாட இளம் உள்ளங்களையும் கவரும்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாவில் த்ெது நெறிப்படுத்தி நடித்த கவிஞர் அம்பியின் யாழ்பாடி என்னும் அங்கீகாரம். வருங்கால சந்ததி அறிந்து கொள்ள அது ஒரு பதி
நடிகனாக, கவிஞனாக, நாடகத் தயாரிப்பாளராக, நிகழ்ச் ஆற்றிய, ஆற்றும் பணிகள் ஏராளம்.
மிகச் சிறுவயதில் நெதர்லாந்தில் வானொலித் துறை அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று பயிற்சியளித்தவர். அப்து ஏகலைவர்கள் உலகெங்கும் நிறைய இருக்கின்றார்கள்.
அப்துல் ஹமீத் அறிமுகப்படுத்திய ஊக்கப்படுத்த இசைக்குழுக்கள், பாடகர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், அறிவி
இலங்கையில், இந்தியாவில் ஏன் உலகெங்கும் பரந்துவ எதிர்பார்ப்போம். அப்துல் ஹமீத் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு விலகியதும் காணாமல் போய்விடுவார் என்றுதான் நினைத்தார்க சர்வதேசக்கதவுகள். அவரதுவருகைக்குச் செங்கம் பளம் விரித்து
இன்று, தமிழகத்தில் ஹமீத்தின் செய்திவெளியிடாத பத் என் அப்துல் ஹமீத்துக்கு அகில உலகக் கலைஞர்களும், வி தாயார் உடனிருந்தால் எத்தனை மகிழ்ச்சியடைந்திருப்பாரோ அத்
ஹமீத் எனக்கு நண்பனாய் சகோதரனாய், ஆலோசகன ஆலோசகனாய் இருத்திருக்கிறோம், இனிமேலும் இருப்போம்.
இன்று அப்துல் ஹமீத்துக்கு உலகளாவியரீதியில் இத்த கள் மட்டு மல்ல நட்பண்புகளும், நல்லபழக்க வழக்கங்களும் இத்தனை சிறப்புக்கள் மிக்க ஹமீத் பாராட்டிக் கொரவிக்கப்படு: தரணியில் நிலைத்திருக்கும்.
ஹமீதின் வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த செல்வங் நல்ல துணையாக இருந்து கலையுலகத் தொடர்புகளுக்குப் பேரு ஆகியோரே இத்தனைசிறப்புக்களும் இன்று போல் என்றும் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
 

and Ss Tt G sapit
|ள்ளார். இல்லை. அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத்தாகவே ரப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹற்மானின் இசையில் பாடல் காட்சிகள், ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தொலைக்காட்சிகள் டுகின்றன. இப்படி பலரது பேரபிமானத்ததையும் நன்மதிப்பையும் காள்வதில் பெருமையடைகிறேன். அவருக்கு இன்று நடைபெறும்
வயில் ஒலிபரப்பான நாடகங்கள் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் முஸ்லீம் நாடகக் கலைஞராக அப்துல் ஹமீத் தெரிவாகி ஒரு ஸ். குத்துாஸ் அவர்கள் ஒலிப்பதிவு நேரத்தில் இருப்பதே இல்லை. ஸ்லீம் நாடகங்கள் மட்டுமல்ல, தமிழ்ச்சேவையில் ஒலிபரப்பாகிய நாடகங்கள் என அவர் நடித்த நாடங்கள் பற்பல. அத்தனையும் திறமையை அப்போது தமிழ் நிகழ்ச்சி அதிபராகவிருந்த திருமதி பைக் கொடுத்தார்.
பாளராகவிருந்த பீ.எச். அப்துல் ஹமீத், தேசிய சேவையில் களுக்கு சிறப்புத் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் களில் ஒலிபரப்பான நாடகங்களை இன்று நினைத்தாலும் காது டமுடியா நாடகங்கள் அவை எங்கள் அன்புக்குரிய சில்லையூர் டகங்கள். அந்த நாடகங்களை இன்று ஒலிபரப்பினாலும் இன்றைய
ல் வெளியிடப்பட்ட இறுவட்டில் பீ.எச். அப்துல் ஹமீத் ġ5uLI TITநாடகம் இடம் பெற்றது. அது அவரது திறமைக்குக் கிடைத்த ബ്.
சி ஒருங்கிணைப்பாளராக, பயற்றுவிப்பாளராக அவர் கலையுலகில்
பில் பயிற்சிபெற்றவர். சிங்கப்பூர் வானொலி நிலையத்தினர்க்கு துல் ஹமீத்தைக் குருவாக நினைத்துக்கொண்டு அறிவிப்பாளரான
நிய, மக்களுக்கு நல்லமுறையில் அறிமுகப்படுத்திவைத்த ப்பாளர்கள் என எத்தனையோபேர்.
ாழ்கின்றார்கள், அவர்கள் இதயங்களின் ஹமீத் வாழ்வார் என்று த்தாபனத்தில் இருந்து விலகக்காரணமாக இருந்தவர்கள் அவர் ள். ஆனால், அதன்பின்னர் இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என வரவேற்றன.
திரிகைகள் இல்லை என்றே சொல்லலாம். இத்தனை சிறப்புமிக்க த்துவான்களும் பாராட்டிக் கெளரவிக்கும் சந்தர்ப்பத்தில் அவரது தனைமகிழ்ச்சியை நானடைகிறேன்.
ாய் அதைப்போல் ஹமீத்க்கு நான் நண்பனாய், சகோதரனாய்,
னை பாராட்டுக்கள் குவிகிறது என்றால் அதற்கு அவரது திறமை
நேற்றைய நிகழ்வுகளைமறக்காத தன்மைகளும் தான் காரணம். வது சாலப்பொருத்தம். அவரது புகழ் தமிழ் மொழி உள்ளவரை
5ள் பெயரும் புகழும் மட்டுமல்ல. அவரை நன்கு புரிந்து கொண்டு தவிபுரியும் அவரது துணைவியார் ஷாமிளா அவரது மகன் சிராஜ் நிலைத்திருக்க நானும் என் குடும்பத்தாரும் வாழ்த்துவதில்
- கே. சந்திரசேகரன் -

Page 164
.
 
 
 


Page 165
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
வானொலித்
தமிழுக்கு
வசீகரம்
வழங்கிய குரல்
பீ.எச்.அப்துல் ஹமீத்
- இரவி.அருணச்சலம் -
நாம் அறிந்த நான்காவது தமிழ் வானொலித் தமிழ். எ எவையென்று நாமறிவோம். நான்காவது தமிழை உயர்தப தமிழாக, யாவரையும் சென்றடையக் கூடிய தமிழாக உண்டென்றால், அது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேை வர்த்தக சேவை, தேசிய சேவை என்று இரண்டாக இருந்தது தமிழ்ச் சேவை ஒன்று, தமிழ்ச் சேவை இரண்டு என்று பெயர்
1970ல் இலங்கைத் தமிழுக்கு இன்னல்கள் எல்லாவகையாலும் நாம் பட்ட துயரம் அதிகம். பொங்கு விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு என்கி வரிகளை ஒலிபரப்ப முடியாது என்று சொன்னதைக் கூ கொள்ளமுடியும். ஆனால் தங்கைக்காக திரைப்படத்தில் குழுவினர் பாடிய தமிழ் படிக்கும் எங்களுக்கு தமிழேதான் ட வந்தால் திரண்டு எழும் மாணவர்கள் சக்தி என்கின்ற பாடை முடியாமல் இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை என்கின்ற சொற்கள் வருகின்ற எந்தப்பாடலும் ஒலிபரப்ப இருந்தது.
ஆயினும், வானொலித் தமிழை வளர்த்ததில், இலங் தமிழ்ச் சேவைக்கு பெரும் பங்குண்டு. தமிழுக்கு முதன்மையா கூட அதனைத் தான் சொல்ல முடியும். அந்தப் பங்கை மதிப்புக்குரிய பீ. எச். அப்துல் ஹமீத் அவர்கள் முதன்மைய
இப்படி நிகழும் என்று நான் அப்போது நம்பியே இருக் ஹமீத் அவர்களுக்கு நான் வாழ்த்துச்செய்தி வழங்குகின்றேன பார்த்த சிலரில் அப்துல் ஹமீத் ஒருவர். எனது பதினைந்து வ சற்று முன்னாக இருக்கலாம். அப்துல் ஹமீத் என்கின்ற பெயர் தேனாகப் பாய்ந்த காலம்.

ഇട്ട - LIT @ ീipt
னவே முத்தமிழ்கள் மிழாக, இலக்கியத் ஆக்கியது. ஒன்று வ. அது அப்போது து. அதுவே பின்னர்
மாற்றம் பெற்றது.
நேர்ந்த காலம் தமிழுக்கு இன்னல் ன்ற பாரதிதாசனின் - ஓரளவு புரிந்து ஏ.எல. ராகவன க்தி அதை தடுக்க லக் கூட ஒலிபரப்ப 1க்கு. தமிழ், தமிழர் முடியாமல் தான்
கை வானொலியின் ன வானொலி என்று
வழங்கியவர்களில் T60T6) i.
கவில்லை. அப்துல் ா? நான் பிரகித்துப் யதுப் பருவம் அது.
எங்கள் காதுகளில்
163

Page 166
61) gD LL60T LINE
எம்.
f
64.
 
 

ଷ୍ଟି
துரா இசை விழாவில்

Page 167
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
இலங்கை வானொலிதான் எங்கள் வாழ்வு. காலையி
தொடங்குகின்ற பொங்கும் பூம்புனலுடன் எங்கள் பொழுதும் ( வரும். உங்கள் விருப்பம் வரும். பத்து மணிக்கு தற்காலிக
பன்னிரண்டு மணிக்கு பறைமேளச்சத்தம், பிறகு பாட விருப்பமாக இருக்கும். மகளிர் விருப்பமாக இருக்கும். நெ இனிக்கும். பன்னிரண்டு நாற்பத்தைந்துக்குச் செய்தி வரும். மணிக்கும் செய்திச் சுருக்கம் வரும். அதுவும் பிடிக்காது.
ஒரு மணிக்கு அறிவித்தல் முடிய பாடல்கள் தொடங் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி தில்லானா மோகனாம்பா6 கூடவே ராஜேஸ்வரி சண்முகத்தின் குரலுடன், வேறு வேறு நிக வட்டம் இப்படி விளையாட்டுச் செய்தியும் இவற்றுள் உண்டு.
நான்கு மணிச் செய்திச் சுருக்கத்ததைத் தொடர்ந்து ( குரல் வரும். குதுாகலமான பாடல்கள் பின்நேரத்தை நிை என்றெல்லாம் பின்னேரப் பொழுது ஒடியும், பொழுது பட ஆ அல்லது தமிழ்ச் சேவை ஒன்று. இடையிடையில் நிகழ்ச்சிகள் என் விருப்பம், ஜோடிக்குரல், இன்றைய நட்சத்திரம், இன்றைய
இவற்றையெல்லாம் ஏன் சொல்லுகின்றேனென்றால், வருகின்றார் என்றால், வானொலியை விட்டு நாம் அசையவே ஈடுபாட்டுடன் (Involvement) அவர் தொகுத்துத் தருவார். அ
சனி, ஞாயிறு என்றால் நிகழ்ச்சியின் தரத்தைச் சொல் முடியாதிருக்கும். அத்தனை திறம் நிகழ்ச்சிகள். பொதிகை இதயரஞ்சனி என்று தமிழ்க் கலை பண்பாட்டுக் கோலம் சொல் இன்னொன்று. கோமாளிகள் கும்மாளம் என்று மகிழ்தெறி (C அவலச்சுவை (Tragedy) நாடகம் தொடங்கிற்று. ஞாயிறு ட் ஆசை அத்தானே, கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னை வணக்கத்துடன் சில்லையூர் செல்வராஜன் தொடங்குவார். எங்க இருக்கும்.
அந்த நாட்களில் சனிக்கிழமை மத்தியானம் சாப் போவதற்கு சற்று முன்பு ஒலி மஞ்சரியின் அடுத்த பக்கத்தில் காதில் ஒலிக்கிறது. அந்தக்குரலுக்குரியவர் பீ.எச். அப்துல் சஞ்சிகையினை அவர் நடத்தும் விதம் அற்புதம் என்பேன்.
பொதிகைத் தென்றல் நடாத்துகின்ற இராஜகுரு சேன நடாத்துகின்ற எஸ்.கே. பரராஜசிங்கத்தின் அமைதிக் குரல், தி குரல், சில்லையூர் செல்வராஜனின் தோழமைக்குரல், மயில் அப்துல் ஹமீதின் குரல்! இது என்ன குரல்? எல்லாம் கலந்த ஒலி குன்றாது, மொழி சிதையாது தருகின்ற அப்துல் ஹமீ வணக்கம் செய்தல் தகும்.
அந்த வயதில் நண்பர்கள் எங்களிடையே ஒரு போட்டி போல, அப்துல் ஹமீத்தா, கே. எஸ். ராஜாவா என்று கட்சி பிரி நிறைந்தவர் அப்துல் ஹமீத்தாக இருந்தார்.
ஒரு முறை பண்டைத்தரிப்பில் நடந்த பொப் இசை நிக கனகரத்தினம், அமுதன் அண்ணாமலை என்று பெரும் பாட பார்க்கப் போவில்லை, அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழ வந்திருந்தனர். அதற்காகத் தான் போனேன். அளவெட்டியிலிரு ஹமீத்தை நேரடியாகப் பார்க்கவும், அவர் குரல் கேட்டு ம வாய்த்தது. சந்தோசமான சந்தர்ப்பம்.

D5-6ਪੀ
) எழுந்த பிறகு ஏழுபதினைந்திற்கு அல்லது ஏழு மணிக்கு ாழத் தொடங்கும். பிறகு ஒரு படப் பாடல் வரும், வானவில் ஓய்வு பெறும். அதுதான் எங்கள் காலைச் சாப்பாட்டு நேரம்.
ல் தொடங்கும். சித்திரகானமாக இருக்கும். விவசாய நேயர் ந்சில் நிறைந்தவையாக இருக்கும். எதுவென்றாலும் பாடல் அதுதான் உவப்பில்லாத விசயம். அப்படித் தான் ஒவ்வொரு
கும். பிறகு ஹிந்தித் திரைப்படப்பாடல்கள். மூன்று மணிக்கு திரைப்படத் தவில் அடி தொடங்கி, நாதஸ்வரம் செருகும். ழ்சிச்சிகளும் அதனுள் வருவதுண்டு. ஆடவர் அரங்கு, வாலிப
நதுாகல இசை தொடங்கும். இசைக்களஞ்சியம் என்று இனிய றக்கும். பிறகு இன்றைய நேயர், பிறந்த நாள் வாழ்த்து, து மணிக்கு அது ஒடும். அதன் பிறகு அது தேசிய சேவை, T பலதரப்பட்டவை. ஜோடி மாற்றம், மலர்ந்தும், மலராதவை,
இசையமைப்பாளர், இருவர் பாடியது என்றெல்லாம் இருக்கும்.
இவற்றை அப்துல் ஹமீத் அவர்கள் தொகுத்து வழங்க முடியாது. அத்தனை திறமாக நிகழ்ச்சிகள் இருக்கும். மிகுந்த வர் தெரிவு செய்யும் பாடல்களும் மிக்க இனியன. லவே வேண்டாம். வானொலியை விட்டு ஒரு நிமிடமும் அரக்க த் தென்றல் என்று தமிழின் வளத்தைச் சொல்ல ஒன்று. }ல ஒன்று. திரை விருந்து என்று திரைப்பட விளம்பர நிகழ்ச்சி omedy) நாடகத் தொடர் முடிந்து தனியாத தாகம் என்று பின்நேரம் ஜந்து முப்பதுக்கு, அத்தானே அத்தானே, எந்தன் எத்தானே என்று பாடல் தொடங்கும். தோழமை மிகுந்த 5ள் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் அழுகையாகவே
பிட்டதற்கு சற்று நேரம் பின்பு, அல்லது கிரிக்கெட் விளையாட ல். என்று ஒரு குரல் கேட்கும். இப்போதும் அது கணிரென ல் ஹமீத் அவர்கள். ஒலி மஞ்சரி என்கின்ற வானொலி
ாதிபதி கனகரத்தினத்தின், தாலாட்டும் குரல், இதயரஞ்சனி ரைவிருந்து நடாத்துகின்ற கே. எஸ். ராஜாவின் எகிறிப்பாயும் வாகனம் சர்வானந்தாவின் நட்புக்குரல் இவற்றின் இடையே வசீகரக் குரல் ஒரு சொல்லை அதன் உணர்வு தளும்பாது, த்தின் வல்லமை இருக்கின்றதே! தமிழ் அவருக்குத் தலை
கூட இருந்தது. சிவாஜி, எம். ஜி. ஆர் என்று கட்சி பிரிப்பது த்து வரவும் செய்வோம். அப்போது எல்லாவற்றிலும் வல்லமை
ழ்ச்சிக்கு ஏ. ஈ. மனோகரன், எம். எல். பெர்னாண்டோ, நித்தி கர்கள் வந்திருந்தனர். அதற்காக அந்த நிகழ்ச்சியை நான் ங்க, பீ. எச். அப்துல் ஹமீத், கே. எஸ். ராஜா இருவரும் 3து நடைகட்டிப் போனேன். அப்போது தான் பீ. எச். அப்துல் கிழவும், அவர் சிரிப்புக் கண்டு ரசிக்கவும் ஒரு சந்தர்ப்பம்
165

Page 168

штардызыны Сарыбызғыassiт.
எஸ். பாலச்சந்தருடன்

Page 169
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல் யாரும் பீ. எச். அப்துல் ஹமீத் என்றால் பாட்டுக்குப் கற்பனை வீச்சை யாரும் கண்டிலர். ஒரு நிகழ்ச்சியை வடிவை லேசான காரியம் அல்ல. ஒரு நிகழ்ச்சியை அடியொற்றி, சி அல்லது அப்படியே பிரதி செய்தும் விடலாம். ஆனால் புதித பீ. எச். அப்துல் ஹமீத்தின் பாட்டுக்குப் பாட்டு அப்படியான 6 சிந்தனை. ஒரு கற்பனை வீச்சு. தன் அதி திறமையால் அம்பிகாவின் பாட்டுக்குப் பாட்டு என்றுதான் அப்போது வந்தது.
இது வானொலியில் ஒலிபரப்பாகிறபோது எங்கள் காது பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் துொங்காதே தம்பி துாங்காதே பாடி விட்டார். சரிதானே என்று நாங்களும் கேட்டுக் கொண் சிரித்துக்கொண்டு பிழை இன்னது என்று சுட்டிக் காட்டின கேட்டவர்களும் அப்போதுதான் உணர்ந்தோம். நுணுக்கமான D flu 1351.
அந்தக் கதையின் தலைப்பு இப்பொழுது ஞாபகமில்ை முறையாவது ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சிப் பஞ்சத்தால் சொல்லமாட்டேன். நேயர்கள் மீண்டும் மீண்டும் அந்தக் களி அப்துல் ஹமீத் அவர்களின் உணர்வு மற்றும் உணர்ச்சி மிக வலிதாக வெளிப்படுத்தியிருந்தது. அது ஒலிபரப்பப்பட்டு கா அப்துல் ஹமீத் ஒவ்வொரு சொல்லையும், உணர்வு ததும்பி இன்னமும் தான் மறக்கவில்லை.
ஆயிற்று - காலமும், அரசியலும் எம்மை வேறெங்ே எமக்கும் இடைவெளி பெருகிற்று. இடைவெளி தொடங்கிய அப்போது இலங்கை வானொலி ஆசிய சேவை நடத்தியிரு தொடங்கும். பத்து முப்பதிற்கு இரவின் தாலாட்டுடன் நிகழ்ச்சி
ஞாபகமிருக்கின்றது அந்த நாட்கள். இனப்படுகொலை அறிவிப்பாளர்களின் குரல் கேட்கவில்லை. அப்துல் ஹமீத்தின் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கொதல் நிலவே ச ஹமீத் இரவின் தாலாட்டில் பாடலைச் சுழல விடுவார். அந்த ஹதீத் அவர்களும் இரவின் தாலாட்டை முடித்து, நிகழ்ச்சிை நல்ல பொழுதாக விடியும் என்ற நம்பிக்கையுடன் உற ஆறுதலாயிருக்கும் அது. அந்த நாட்களில் அப்துல் ஹமீ சேவையை செய்தாரோ?
சோகம் பெயர்ந்த அந்த நாட்கள்தான் இலங்கை வாெ
அதன் பின் 1987 டிசம்பர் இறுதிப் பகுதி அல்லது 1 வேலை தேடி கொழும்புத் தெருக்களில் உலைகின்றேன். வே: தமிழ்ப்பணிப்பாளரைச் சந்திக்க வேண்டும். வாசலில் போய் நிற் என்னைக் காண்கிறார். அவருக்கு என்னைத் தெரியாது. வந் வேலை தேடி வந்த விசயத்தைச் சொல்கின்றேன். என்ன அறிமுகப்படுத்தி விட்டு விலகிச் செல்கின்றார். எனக்கு ஆ தெரியாத ஒருவருக்கு இத்தனை உதவி செய்கிறாரே?
அதற்கான என் நன்றி எப்போதும் என் நெஞ்சில் இருச் மஜெஸ்றிக் சிற்றியில் கண்ட பொழுது, கொலம் ஆகி வ அன்பளிப்பாகக் கொடுத்தேன். என்றாலும், அவருக்கான என் தமிழுக்கு வசீகரம் வழங்கிய குரல்களில் நான் அறிய உச் ஹமீத் அவர்களின் உடையதே! அதற்காக எம் வணக்கமும்,
 

ഇlീട്ടു പൂ ബില് பாட்டு என்பார்கள். அதன் வடிவமைப்பை, அதனுள் பொதிந்த மப்பது என்பது. அவ்வாறான ஒன்றினைக் கற்பனை செய்வது ற்சில மாற்றம் செய்து இன்னொரு நிகழ்ச்சி தயாரிக்கலாம். ாக ஒன்றைக் கற்பனை செய்தல் கைகூடும் காரியம் அல்ல. }ன்று. அது அப்துல் ஹமீத்தின் சொந்தக் கற்பனை. சுயமான பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மின்னல் போல் மிளிர்ந்தது. ஆனால் அது பீ. எச். அப்துல் ஹமீத்தின் பாட்டுக்குப் பாட்டு.
களை வானொலிக்குள் வைத்து விடுவோம். ஒருமுறை ஒருவர், 0.0 பாடலின் மெட்டில் திருடாதே பாப்பா திருடாதே பாடலைப் டிருந்தோம். குறுக்கிட்டு அப்துல் ஹமீத்தின் சிரிப்பு வந்தது. ார். பாடியவரும் அப்போது தான் பிழையை உணர்ந்தார். இத்தனை கண்டு பிடிப்பா, அதி திறமை அப்துல் ஹமீத்துக்கு
ல. என்றாலும் சொல்வேன். அந்த இசையும் கதையும் மூன்று அல்ல. அந்தக் கதையின் வலிமையினால் என்றும் நான் தையினை ஒலிபரப்பும்படி வலியுறுத்தியிருந்தார்கள். காரணம் 5க குரல் அந்தக் கதை தந்த உணர்ச்சியிலும் பார்க்க மிக ல் நுாற்றாண்டு காலத்திற்கும் மேற்பட்டு விட்டது. ஆயினும் நிற்க ருசித்து, ருசித்து சப்பிச் சப்பி, வெளிப்படுத்திய விதம்
கா தள்ளிக் கரொண்டு போயிற்று. இலங்கை வானொலிக்கும்,
காலம் 1983 யூலை இனப்படு கொலை நிகழ்ந்த காலம். ந்தது. இரவு எட்டு மணி என்று நம்புகின்றேன் நிகழ்ச்சிகள் சிகள் நிறைவு பெறும்.
ல் நிகழ்ந்த நாட்கள். இலங்கை வானொலியில் வேறு தமிழ் குரல் மாத்திரம் இரவின் தாலாட்டில் ஒலிக்கும். தமிழர்கள் 5ண்மணி ராஜா கவலையில்லாமல் துாங்கு) என்று அப்துல் க் காலத்துயருக்கு பாடல் ஏதோ சேதி சொல்லும். அப்துல் யயும் நிறைவு செய்து வைக்கிறபோது, நொளைய பொழுது க்கத்துக்குச் செல்வோம்0 என்பார். நோப்பட்ட மனதுக்கு த் அவர்களும் என்னென்ன இக்கட்டுக்குள் நின்று இந்தச்
னொலிக்கும் எமக்கும் இடையிலான உறவின் இறுதி நாட்கள்.
983 ஜனவரி முதற் பகுதி, பல்கலைக்கழக வாழ்வு முடிந்து லை தேடி இலங்கை வானொலியையும் எட்டிப் பார்க்கின்றேன். கின்றேன். அங்கும், இங்கும் ஏமலாந்துகிறேன். அப்துல் ஹமீத் து ஏதேனும் உதவி தேவையா என்று வினவுகின்றார். நான் ]ன பணிப்பாளரின் அறைக்குள் கூட்டிக் கொண்டு போய் ச்சரியம். இத்தனை பெரும் புகழ் வாய்ந்தவர். எவர் என்று
கிறது. சென்ற வருடம் அப்துல் ஹமீத் அவர்களை கொழும்பு ந்த கதை0 என்று நான் எழுதிய புத்தகத்தை அவருக்கு நன்றி இப்போதும் என் நெஞ்சில் இருக்கின்றது. வானொலித் Fாரக் கொப்பில் ஏறி கூவிய குயில், குரல் பீ. எச். அப்துல்
மகிழ்வும், வாழ்த்தும் அவருக்கே

Page 170
மலேசிய நாட்டில் அமைச்சர் டத்தோ பூரீ சா
1GB
 

ஒலிபரப்புத்துறைப் பயிற்சிப்பட்டறையில்
மிவேலு. நாகேஷ் மனோமா ஆகியோருடன்

Page 171
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
எங்கள் மெல்லிசை எனது அருமை நண்
ஆண்டுகள் பல கடந்தோடிவிட்டன, ஆனால் கொண்டிருக்கும்போது கூட அப்துல் ஹமீத் அவர்கள் எ தாயகத்தில், அன்று ஒருநாள் நான் பாடசாலை முடி யார் இவர் அறிய மாலை 6 மணிவரை வானொலிப் டெ பீ.எச். அப்துல் ஹமீத் எனக் கூறினார். அன்று முதல் அ பின்னாளில் நாம் பரமேஸ் - கோணேஸ் என இசைச் மெல்லிசை இசைத்தட்டு ஒன்றை வெளியிட்டோம். ப பாடியிருந்தேன்.
இலங்கை வானொலி தமிழ்ச் சேவையில் எத்தை ஈழத்துப் பாடல்களை ஒலிபரப்பினார்கள். ஆனால் அ அதிலே அவருடைய ஈடுபாடு தெரிந்தது. அதனால், தெ எம்மை ஈழத்துக் கலைஞர்கள் என இன்றும் நிலைநிறுத் உறுதுணையாக இருக்கின்றது. "உனக்குத் தெரியுமா. என்னை அறிமுகப்படுத்தியது, அங்கீகரிக்கச் செய்த பங்களிப்பு அதிகம் இருந்துள்ளது.
பெருமை பேசாத என் நண்பன், இலங்கையில் எ கொண்டிருக்கும் நாட்டிற்கு வந்து கலைவிருந்து பை ஸ்ரோர்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியிலே என பாடவைத்தார். பொன்னாடை போர்த்தி கெளரவம் பெற சுந்தரத் தமிழ் சிகரம் அப்துல் ஹமீத், எமது நாட் மணம் பரப்புகின்றார். இவர் தமிழ் கேட்க தென்னி கூடுவதை அறிந்து மகிழ்கின்றேன்.
முத்துத் தமிழ்க் குரலோனே! நல் நண்பன் பீ.எச். காலத்தில், உங்களுடன் மொட்டாகி, மலராகி, காயாகி,
- எம்.பி. பரமேஸ்

Bਉ-6
DET
க்கு மாலைசூட்டிய ாபர் அப்துல் ஹமீத்
கடல்கடந்து நான் ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து ம்மை மறக்கவில்லை. ந்து வீடு வந்து வானொலியைக் கேட்டேன். புதிய குரல், பட்டிக்கு அருகிலேயே இருந்தேன். விடைபெறும் போது வர் குரலில் எனக்குக் காதல் ஏற்பட்டது. $குழு அமைத்து அதன் மூலமாக 1966ல் முதன்முதலாக ல பாடல்களை இலங்கை வானொலிக்காகவும் நான்
னயோ அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். எல்லோரும் ப்துல் ஹமீத் ஈழத்துப் பாடல்களை ஒலிபரப்பியபோது ாடர்ந்து நாம் ஈழத்துப் பாடல்களைப் பாடத் தூண்டியது. த அப்துல் ஹமீத் அவர்களின் அறிவிப்பும், உற்சாகமும் ’ என நான் பாடிய ஈழத்துப் பாடல் தென்னிந்தியாவிலும் தது. அதிலே, அப்துல் ஹமீத்தின் ஒலிபரப்புத்துறை
ன் காலத்துக் கலைஞன், நான் தற்பொழுது வாழ்ந்து டத்தார். 1997 ஆம் ஆண்டு ஹம் நகரத்தில் ஜவ்னா ன்னையும், எனது புதல்வியை மேடைக்கு அழைத்துப் வும் வைத்தார்.
டிலிருந்து தென்னிந்திய தொலைக்காட்சியிலும் ஈழத்து ந்தியாவில் தமிழ் அறிஞர்களும் கலையரங்கங்களில்
அப்துல் ஹமீதே காலம் பல காலம் வாழ்க! உங்கள் கனியான கலைஞன் கனிவோடு வாழ்த்துகின்றேன்.

Page 172
17 Ο
 
 

66
நடிகர் திலகத்துடன்

Page 173
珍 སྒྲུབ་ & গ্রুঞ্জ x இ அன்பு அறிவிப்பாளர் பி.எச் அப்துல்
"பூபாள ராகங்கள் விழா” அ
லண்டன் மாநகரில் நடைபெறும் பாராட்டுவிழா மகிழ்ச்சியடைந்தேன். உலகின் பல பாகங்களிலும் ப6 நடைபெற்று வருகின்றன. அவற்றையெல்லாம் அறிந்த அறிந்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி. காரணம், உலகத் தமிழர்கள் யாவரும் நேசிக்கும் மனிதனாய், குறிப்பா மத்தியில் வாழ்ந்துவரும் அன்புக்குரிய அறிவிப்பாளர் பி உலகத் தமிழ்க் கலையகம் விழா எடுப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விடயம் என்றுதான் திடமாக நான் ெ
எனது சிறுபிராயம் முதல் இவரது குரலால் ஈர்க்கப்ப என்னை இவர்மீது மிகுந்த பற்றினை வைக்கத் தூ6 கிராமத்துத் தோட்டங்களில் மின்சாரமில்லா வானொலி “பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சியைக் கேட்டவண்ணம் தோன்றும். அந்தளவுக்கு இவரது குரல் அந்தக் காலத் மட்டுமே இவரைக் கண்ட நான், பின் தொலைக்காட்சி நி கண்டு மகிழ்ந்தேன். அப்போதெல்லாம், இத்திறமைசா6 ஏற்படும். ஆனால், அதற்கான சந்தர்ப்பங்கள் அப்போது
ஆனாலும், நான் கற்ற கம்பர்மலை வித்தியாலயம் இ என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். 1998ல் இலண்ட ஐக்கிய இராச்சிய கிளையினால் 2000ஆம் ஆண்டு முத ராகங்கள்” நிகழ்வுக்கு அமைப்பாளராய் இருந்து ஒவ்ே ஒவ்வோர் ஆண்டும் விழாவுக்கு முந்திய விளம்பரங்க முறையில் விளம்பரத்தை அமைத்துத் தந்து, விழா சிறச் வாழ்த்துக்களும், லண்டன் மாநகரில் “பூபாள ராகங்கள் காரணங்களுள் ஒன்று.
அவ்வகையில் கடந்த “பூபாள ராகங்கள் - 2003" நிகழ் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் நாம் அழைத்திருந்தே பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்பொழுது இவரது தி மனம், சாந்தமான முகம் போன்ற குணாம்சங்கள் இருப் உயர்ச்சிக்குப் பக்கபலமானவை என்பதையும் புரிந்துெ கலந்துகொண்டமையும், இவ்வருடம் கலந்துகொள்ளவுல
உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் அறிந்த பி.எச். அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டுவிழா தமிழுலகத்திற்கு இன்னும் பல்லாண்டு சிறந்த முறை வித்தியாலயம் - கொம்மந்தறை பழைய மாணவர் வாழ்த்துகிறேன்.
நன்றி!
அன்புடன்
மகாலிங்கம் சுதாகரன்
சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
பழைய மாணவர் சங்கம்

ջրյլն:
மைப்பாளர் பார்வையில்.
பற்றிச் சில மாதங்களுக்கு முன் அறிந்து மிகுந்த ல தமிழ் விழாக்கள், பாராட்டு விழாக்கள் நாளாந்தம் நபோது இருந்த சந்தோசத்தை விட, இவ்விழா பற்றி தமிழ் மக்களின் அன்பு அறிவிப்பாளராய், உலகத் க எனது அன்புக்குரிய அறிவிப்பாளராய், இன்று நம் .எச். அப்துல் ஹமீத் அவர்களுக்கு லண்டன் மாநகரில் ) பெருமை கொள்ள வேண்டிய, அனைவரும் மனமாரப் சால்வேன்.
ட்டவன் நான். இவரது “பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சியே ண்டியது. இவரை நினைக்கும் போதெல்லாம் எனது கள் மூலம் (பற்றரியில் இயங்கும்) விவசாயிகள் பலர் விவசாயத்தில் ஈடுபடும் காட்சிதான் மனக்கண்ணில் 3திலேயே பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. குரலால் கழ்ச்சிகளில் இவரது உருவத்தையும், நிகழ்வுகளையும் லியை நேரில் காணவேண்டும் என்ற எண்ணம் எனக்கு
கிடைக்கவில்லை. இவரை நேரில் காணும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததை ன் வந்த நான், எனது பாடசாலை பழைய மாணவர் சங்க ல் லண்டன் மாநகரில் சிறப்பாக நடாத்தப்படும் "பூபாள வோர் ஆண்டும் விழாவுக்கு அமைப்பாளராய் இருந்து 5ளுக்கு இவரது குரலைப் பயன்படுத்தினேன். சிறந்த க்க வேண்டும் என்றும் வாழ்த்தும் ஹமீத் அண்ணாவின் " இன்று சிறந்த ஒரு பெருவிழாவாக மாறியமைக்கான
pவுக்கு இவரைச் சிறப்பு விருந்தினராகவும், அதே நேரம் ாம். அப்பொழுது தான் இவரை நேரில் வரவேற்கும் திறமைக்குப் பின்னால், நல்ல பண்பு, பெருமையில்லாத பதை உணர்ந்து கொண்டேன். இவையெல்லாம் இவரது காண்டேன். எமது "பூபாள ராகங்கள்” நிகழ்வில் இவர் ாளமையும் "பூபாள ராகங்கள்” நிகழ்வுக்கே சிறப்பு. தமிழ் அறிவிப்பாளராய் இருக்கும் பெரு மதிப்பிற்குரிய மிகவும் சிறப்புற நடைபெறவும், இவரது சேவை யில் தொடரவும், என் சார்பிலும், எமது கம்பர்மலை சங்கம் - ஐக்கிய இராச்சியம் சார்பிலும் மனதார
7.

Page 174
Post Box 3 3 5 5 DITG) 55 MADRAS-600 O35 鬱
● ایسے SS bஇயும்"
1 ܓܳܐܠ
Gaana Kataa
'3.2ayton cocain DR. P. B. 5
ܣܛ CNE MÅT. NGJA FAY-3ACK Å **&# ! #AAff}f**
இறைவனேரும்பிய முயற் విగ్రిల్లాలితీ@డి لیں دو ھیگ நிதம் முழுgச்சுடன் 乌}手子 UU (On ösela OZž2)( தன்ன ப்யூஜிப்பவருை தலைவன உன் துதிப்பரி | n effل 6 لاکو [ کہ له قيادتهع
டெல்லதல் உத்தின்அ சி)தனமாகிட்னவளிச்8 சீதைனைகளினல் புகழ் கு?லயில் த\ன் 5 ட9ள் இ9%களிலுேேஆன்டி
இஒ.இ.కీర్తిశ్రి
s
72 ܗ ܠ ܐ ܘܗ
 
 
 

வாழ்த்தும் நெஞ்சங்கள்.
Phone ; 4 5 8 6 8 6
Saarva Bhowma''
REEN VOS
firigť /s f}š F#g
RTSTE POET E A SC RECCR š ՏՏՏՏՏՏՏՏՏՏՏՏ ROSS STREET, WEST C. ... t. NAGAR, MADPAS-600 O35.
சிேயுே வைல்லும் C പ്രമിക്സ് ജെഴ്ചl ஒதாட்டும் உடிைப்பு 5るョtrnfor史実じt+s க்கடித்இடும் 0) لڑنے طے کی تقسیم رنجیت لی تر_/ திகளும் ஒஇடுப்ப0ன் ഴ്ത്ത്വീഞ്ഞിട്ടുള്റ് { ہے_ے خلیفہ (b) ویت 14]' oسلاط) ہوا ٦ )6) پیئر ஐ ஜி டுெே உளம் ஒகிேடுக்
μυ 21ια 6)2IGδυnσδι (

Page 175
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னர் ஊடகத்துறைக 6T601 பேதமின்றி பெரும்பாலான 2D L6)55 நாடுக செயற்பாடுகள்அரசவுடமையாக்கப்பட்டன. அரசவுடமையாக்கப்ட
ஊடகத்துறைகளுக்கான தனித்துவ சுதந்திர மட்டுப்படுத்தப்பட்டன. அதன்பிற்பட்ட பகுதிகளில் தொட பங்காற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட தமது அ தமது சேவையை தொடர வேண்டிய கட்டாயநிலைக்குள்ளாக்
இதன் அடிப்படையிலேயே தேசிய சேவை வர்த்தக சேவைகளாக உலகளாவியரீதியில் ஊடகத்துறைகள் வகுக்கட் கலை என்பது மக்களின் அரசியல் அறிவியல் சமூக ே வேண்டும். அதிலும் சிறப்பாக தேசிய வானொலிச் சேவைகளே புரிய உருவாக்கப்பட்டனவையாக இருந்தன. ஆனால் விளம்பர வர்த்தக சேவையில் வழங்கப்படும் கடமை நேரங்களுக்குள் சமூக மேம்பாட்டுக்காக அளிக்கப்படும் குறுகிய நேரத்திற்கு சேவையை அளித்த பெருமை திருவாளர் பீ.எச்.அப்துல் ஹ சாரும். வெறுமனே அறிவிப்பாளராக மட்டுமே மக்களால் அற அவர் சகலமட்டங்களிலும் சகல தரப்பினர் மத்தியிலும் அவர் காரணம் சகல கலைத்துறைகளிலும் அவர் அளித்த பங்களிப்ே வானொலி மேடை அறிவிப்புத்துறை, ஈழத்து, தென்னிந்திய மெல்லிசைத்துறை, தமிழ், இஸ்லாமிய வானொலி நாட இன்னோரன்ன துறைகளுள் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது
வானொலி அறிவிப்புத்துறைக்கு இலக்கணம் ( உத்வேகத்தை அத்துறைக்கு அளித்தவர். தனக்கென ஒரு & வகுத்துக் கொண்டவர். அவருக்கு பிற்பட்ட காலத்தில் 3 ஈடுபடுபவர்களிடம் அவருடையதாக்கம் இழையோடிய வெளிப்படையாகவே அறியக்கூடியதாக இருக்கின்றது. 6 அறிவிப்புத்துறை எனின் ஹமீத் அவர்களை தவிர்த்து எதிர் உரையாட முடியாதளவிற்கு ஆழமாக தான் சார்ந்த து பதித்திருக்கின்றார் பதித்தும் வருகின்றார்.
ஊடகவியலாளனைப் பொறுத்தவரையில் அவன் அடிப்படை அறிவை பெற்றிருத்தல் அவசியம். அவ்வகை அடிப்படையில் பல துறை சார்ந்த அறிவைப் பெற்றிருந்திருக் அவருடைய பல செயற்பாடுகளில் பல சந்தர்ப்பங்களில் ெ நாம் அறிந்திருக்கின்றோம். அவ்வாற்றலே அவர் தயா அனைத்தையும் திறம்பட மிளிர வைத்தன என்றால் அது மில் Լ16Ն) நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம் சார்ந்தவர்களையும் செவ்வி காணும்போது இத்தி வெளிப்படுத்தியிருக்கின்றார்.
தென்னிந்திய கலைப் படைப்புக்களில் மட்டுமே மயா மக்களை அதற்கு ஈடாக உள்நாட்டுக் கலைஞர்களி

ஹமீத் பாராட்டு விழா
ள் மேற்கு கிழக்கு ளில் அவற்றின் ட்டதன் விளைவு
செயற்பாடுகள் டர்ச்சியாக அதில் அதிகாரத்துக்குள்ளே கப்பட்டுள்ளனர்.
5சேவை என இரு பட்டன. பொதுவாக மன்மைக்கு உதவ இக்கடமைகளைப் சேவையோடு கூடிய மக்களின் அறிவு ஸ் மிகச் சிறப்பான மீத் அவர்களையே நியப்பட்டவர் அல்ல
பிரபல்யமானதற்கு e o O பே. :To அனபு அறிவிப்பாளர்
திரைப்படத்துறை, அப்துல் ஹமீத்
கத்துறை போன்ற
bl. அவர்களின் வகுத்தவர். புதிய O D சிறப்பான பாணியை கலைப்பணிக்கு அறிவிப்புத்துறையில்
:" தோள்கொடுப்போம்
வானொலி, மேடை காலத்தில யாருமே றையில் முத்திரை
பலதுறை சார்ந்த $யில் ஹமீத்துக்கு கின்றார் என்பதனை வெளிப்பட்டிருந்ததை ரித்த நிகழ்ச்சிகள் ஜெயழரீ கையாகாது. இதற்கு
Լ16Ն) துறை 360)LD60)UU அவர்
பத்திரிகையாளர்
வகி கிடந்த ஈழத்து ன் திறமைகளை

Page 176
రెయ్రోసేjబీరింగ్ల A.R
174
 
 
 
 
 

குமாளிகாமதாமாகவேறொலின்
புக்கு நன்றி செலுத்தும் விளம்பரம்

Page 177
ః
ఇప్త
ܐ ܐ ܐ ܢܐܬܐ ప్తి ప్తి گو کہ اگر اگر ...........................
666
வெளிக்கொணர்ந்து அவற்றை மேம்படுத்திய பெருமையும் அ6 சிறுகதையை வாசித்து முடித்தது போன்ற உணர்வை தோற்றுள் உயிரோட்டமாக கதை சொல்லும் திறமைக்கு ஈடு இணையே பக்கத்து ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் சனகமகள் சிவஞானம்
வானொலி நேயர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒலிபரப்பப்பட்ட பதிந்திருக்கின்றது. அதற்கு காரணம் எழுத்தாளரின் எழுத்துத் ஹமீத் அவர்களுடையகதை சொல்லும் பாங்கே எனின் மிகைய
ஒரு கலைஞன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் அல்லது அக்கலைஞனுக்கே மனிதனின் மெல்லிய நுண்ணுணர்வுகளை !
ஒலிமஞ்சரி என்ற சஞ்சிகை நிகழ்ச்சியில் ஒரு சிறுகதை ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய சிறுகதை, அதன் சாராம்சம் எப்படித் தொழிலுக்காக சுரண்டப்படுகிறாள் என்பதேயாகும். அ காரணம் அக்கதையை அப்துல் ஹமீத் அவர்கள் வழங்கிய வித காண முடியவில்லை. இப்படியாகவிளிம்புநிலை மக்களின் பிர அந்நிகழ்ச்சிகளினுடாக மக்களுக்கு அளித்திருந்தார். அதற்கு க பொதுவுடமை அல்லது சமத்துவ கொள்கைகளே காரணம் எனி அதிகாரத்திற்குள் மிகச் சிறப்பான விழிப்புணர்வுக் கதைகளை அதைச் சொல்வதானால் அருமை அருமை அருமையிலும் அரு
ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளிலும் அறிவுபூர்வமான முழுமைப்படுத்தியிருந்தார்.
எடுத்துக்காட்டாக ஏழு கேள்விகள் என்ற ஒரு பிரபல் மணிகணக்காக நேரத்தை செலவழிக்கும் உரைவழியான தயாரரில்லை. ஒரு மனிதனின் மூளை கூட ஒரு குறிப் சோர்வடைந்துவிடும். குறுகிய நேரத்தில் நடாத்தப்படும் இப்ப மக்களை இலகுவாகவும் ஆழமாகவும் சென்றடைகின்றன. எ நடாத்தப்பட்ட சில போட்டி நிகழ்ச்சிகளில் கூறப்பட்ட சில அ பதிந்துள்ளன.
எல்லாவற்றிற்கும் மகுடம் வைப்பதுபோல இலங்கை ஒ அவரையே சாரும். குறிப்பிட்ட ரசிகர்களின் மற்றும் கலைஞர்கள் பாமரமக்களையும் பங்குபற்றுவதற்கு வாய்ப்பளித்த பெருமை அவர்களே.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல பாட்( நிகழ்ச்சியின் மூலம் ஈழத்தின் மற்றும் தென்னிந்திய மூலை மு வெளியில் கொண்டுவந்ததோடு பாமரனின் குரலையும் வானை ஒவ்வொரு மனிதனும் இயற்கையிலேயே ரசனை என்ற உன் ஒவ்வொரு கலைஞனுடையதுமான கடமையாகும்.
அக்கடமையை சிறப்பாகவழங்கியபெருமை அப்துல் ஹ திரைப்படப்பாடல்களை, மக்களுக்கு ரசிக்கக்கற்றுக்கொடுத்தவர் ஹமீத் அவர்களே. பாரம்பரியமான ஈழத்துக் கலை வடிவங்களு புகுத்தியதன் மூலம் தமிழ்கலைவடிவங்களுக்கு ஒ ஏற்படுத்தியிருக்கின்றார்.
முத்தாய்ப்பாய்க்கூறுவதானால் அப்துல் ஹமீத் அவர்களு சமன். முடிந்தவரையில் நீந்தியிருக்கின்றேன். இலங்கையில் ஏ விலைமதிக்கமுடியாத பல உயிர்களை பறிகொடுத்திருக்கின்ே முழுஆற்றலையும் ஈழத்துக்கலையுலகம் பெறமுடியாமல் போ தொடரும் அவர் கலைப்பணிக்கு தோள்கொடுப்போமாக.
 
 

חפשונו6 (B) שחקחו 1 - g5כשפה வரைச் சாரும். இசையும் கதையும் என்ற நிகழ்ச்சியில் ஒரு பிப்பதற்கு காரணம், அவர் அந்தக் கதைக்கு உயிர் கொடுத்து கிடையாது. இன்றும் எனது மனதை விட்டகலாத, எனது அவர்கள் எழுதிய ஒரு இசையும் கதையும் இரண்டு தடவை து. இன்றும் அந்நிகழ்வு என் நெஞ்சில் பசு மரத்து ஆணிபோல் திறமை மட்டுமல்ல அக்கதைக்கு உயிர் கொடுத்த அப்துல் பில்லை.
நு மெல்லிய உணர்வுகள் படைத்தவன் என்பது பொது வழக்கு. உணரவும், வெளிப்படுத்தவும் முடியும்.
இடம்பெறுவது வழக்காக இருந்தது. நுவரேலியாவைச் சேர்ந்த மலையக பெண் தோட்டத் தொழிலாளி, ஒரு கங்காணியால் |க்கதையானது இன்றுவரை என் மனதைவிட்டு அகலாததற்கு 5மா? அல்லது கதையின் கருவா? இன்றுவரை என்னால் விடைச்சனைகளை தெரிவு செய்து தொடர்ந்து வந்த காலங்களில் ாரணம் அவர் மனதில் எங்கோ ஒரு மூலையில் பதுங்கி கிடந்த ன் அது மிகையில்லை. தனக்களிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அவர் தெரிவு செய்தது அசாத்தியம். அவர் பாணியிலேயே
560)LD.
கருத்துக்களை புகுத்துவதன் மூலம் அந்நிகழ்ச்சிகளை
யமான ஜனரஞ்சகமான போட்டி நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம்.
அறிவுறுத்தல்களை செவிமடுக்க எக்காலத்திலும் மக்கள் பிட்டளவு நிமிடங்களுக்கு தகவல்களை சேகரித்த பின்பு டியான போட்டி நிகழ்ச்சிகளில் கூறப்படும் அறிவுறுத்தல்கள் ானது பாடசாலை காலத்தில் அப்துல் ஹமீத் அவர்களால் |றிவுசார்ந்த கருத்துக்கள் இன்றும் எனது மனதில் ஆழமாகப்
லிபரப்பு கூட்டுத்தாபனத்தை மக்கள் மயமாக்கிய பெருமையும் ரின் ஏகச் சொத்தாக முடக்கப்பட்டிருந்த ஒலிபரப்புத்துறையில் க்குரிய வல்லாளர் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீத்
டுக்குப் பாட்டு என்ற பிரபல்யமான மிகவும் ஜனரஞ்சகமான டுக்குகளில் இலை மறை காயாகவிருந்த பல கலைஞர்களை லயில் ஒலிக்கவிட்ட பெருமை அவருக்கு மட்டுமே உரியது. ணர்வையுடையவன் அவனுடைய ரசனையை மேம்படுத்துவது
றமீத் அவர்களுக்கு உரியது. குறிப்பாக ஈழத்துக்கலைகளை, ா, ரசிக்கத்துாண்டியவர், ரசனையை மேம்படுத்தியவர் அப்துல் டன் ஏனைய நாட்டினரின் சிறப்பான நவீன கலைவடிவங்களை T அகலத்தன்மையையும் சர்வதேசியத்தன்மையையும்
ருடைய புகழுக்கு புகழ்பாடுவது கட்டாந்தரையில் நீந்துவதற்கு ாற்பட்ட போர்ச் சூழல் காரணமாக சொத்துக்கள் தொடக்கம் றாம். அதே போன்று விலைமதிக்கமுடியாத அக்கலைஞனின் னது தமிழ் கலையுலகத்திற்கு ஒர் பின்னடைவேயானாலும்
75

Page 178
TS
 
 

ਭੰਯੁbG556
ప్రక్ష్య
கான ஜனாதிபதி விருது

Page 179
அன்பு அறிவிப்பாளர் பி.எச்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும்
அப்துல் ஹமீத்
அது ஒரு கலைக்காலம். இலங்கை வானொலி உலகமெ குரலால் இசை நிறைத்துக் கொண்டிருந்த வசந்தகாலம்.
அமரர் எஸ்.பி. மயில்வாகனம் அவர்களைத் தொடர்ந்து துப்பாக்கியாக இரு இளைஞர்கள். உலகத் தமிழர்களை செவிமடுக்க வைத்த காலம்.
பீ.எச். அப்துல் ஹமீத் - அமரர் கே.எஸ். ராஜா. எனக்குச் சி சந்தேகங்கள் இப்போ எழுகின்றன. இலங்கையில் நடந்: சாதனைகள் உண்மைதானா?
அன்று உலகத் தமிழனைத் தன் கம்பீரமான குரலால், அறிவிப்பாளனின் முதற் தகுதியாகிய விரைவுடன், தெளிவுட அப்துல் ஹமீத், இன்றும் தன் சாதனைகளை, ! தொலைக்காட்சியில் - மேடைகளில் - திரைப்படத்தில் அதே அதே தரத்துடனும் தொடர்கின்றார். அவருக்கு ஒப்பாருமிக்காருமில்லா போட்டியாளர் ஒருவர் மட்டும்தா அவர்தான் பீ.எச். அப்துல் ஹமீத்.
ஆம், அவருக்கு நிகர் அவர்தான். அவர் கட்டைக் களிசான் அறிவிப்பாளராக முளைத்த பருவத்திலிருந்து அவரை அறிந்த
அதே மலர்ந்த பிரகாசமான சிரிப்பு. நேசமுடனும், பாசமு பண்பு. தீய பழக்கங்களைக் கற்றுக்கொள்ளாத ஒழுக்கம், சீரி
உலகம் ஒரு நெருங்கிய கிராமமாகிவிட்டது என்பதை நிரூ உலகம் சுற்றும் வாலிபன். உலகமெல்லாம் வாழும் ஈ அப்புக்குட்டி ராஜகோபாலைத் தெரியும். உலகத் தமிழர் தெரிந்தவர் அப்துல் ஹமீத் என்றால் அது மிகையல்ல. முழுமையாகத் தெரிந்தவர்கள் மிகச்சிலரே. அவர் ஒரு கவி நடிகர், நாடகநெறியாளர், அறிவிப்பாளர், தொழில்நுட்ப நண்பர். இப்படிப் பன்முகம் கொண்ட ஒருவரைப் பாராட்டி மற்றொரு தலைசிறந்த அறிவிப்பாளர் எஸ்.கே. ரா:ெ மிகப்பெரும் பாராட்டுக்குரிய செயல். பரஸ்பரம் கலை திறமையை மதித்து, பாராட்டி மகிழ்ந்து, சிறக் பாராட்டப்படவேண்டிய - மகிழவேண்டிய - தொடரவேண்டிய ஆசான் கலையரசு சொர்ணலிங்கம் ஐயா கூறுவார், நல்லது அதை ரசிக்கப் பழகு, மனந்திறந்து பாராட்டு, அப்பொழுது : நீயும் கற்றுக் கொண்டாய் என்று அர்த்தம்' என்பார்.
அப்படி அப்துல் ஹமீத்தின் பரமரசிகனாகிய நான் - உ நற்றமிழ் இதயங்கள் சார்பில், அப்துல் ஹமீத்தையும், அவரை நான் பெற்றெடுக்காத என் அன்பு மகன் ராஜெனையும் வாழ்த் கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன் ! தமிழாள் கூத்தவை
என்றும் அன்பன் பாரிஸ்
ஏ. ரகுநாதன்
 

夔
தெரிந்த
ல்லாம் தன் இனிய
], இரட்டைக்குழல் நல்ல தமிழைச்
ல நேரங்களில் சில ந இந்தத் தமிழ்ச்
சொற்சுத்தத்தால் ன் மிளிர்ந்த அதே வானொலியில் - உற்சாகத்துடன் - அவர் துறையில் ன் இருக்கின்றார்.
போட்டு பகுதிநேர 5வன் நான். டனும் அழைக்கும் ய வாழ்க்கை. நபிக்கும் அவர் ஓர் ழத்தமிழர்களுக்கு அனைவருக்கும் ஆனால், அவரை பிஞர், எழுத்தாளர், வியலாளர், நல்ல - வாழ்த்தி மகிழ ஜன் முன்வந்தது )ஞர்கள் மற்றவர் கும் இப்பண்பு ஒன்றாகும். எங்கள் எங்கு கண்டாலும் அந்தத் திறமையை
லகெலாம் வாழும் ப் பாராட்டி மகிழும் துவதில் பேருவகை

Page 180


Page 181
6.96666
இசைகேட்டா6 இவர் குரல் கேட்டாலு
சுருதியோடு சுந்தரத்தமிழ் பேசும் சுந்தரத் தமிழ் அறி கெளரவிக்கப்படுகின்றார்.
அப்துல் ஹமீத் இல்லாமல் ஒரு தமிழ் நிகழ்ச்சி நடை
இலங்கை, இந்தியா தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து அப்துல் ஹமீத் நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக அழைக்க
அப்துல் ஹமீத் அவர்களின் தமிழ் அறிவிப்பு ஆளுை
இலங்கை வானொலியூடாக இந்தியாவில் அறியப்பட் இல்லாமல் அலங்கோலமாவதைக் கண்டு கண்ணிர் வடிப்பவ வெளிப்படுத்தியும் வருபவராக அப்துல் ஹமீத் விளங்குகின்றா
அறுபதுகளில் சிறுபராயத்தில் வானொலி நிலையம் கால அனுபவங்களைக் கொண்டிருக்கும் எங்கள் தேசத்தின் ட மண்ணில் ஒரு திறந்த வானொலிக் கலைஞர் பயிற்சிப்பட்டை
இன்று ஊடகங்களில் தமிழ் தமிழாக ஒலிக்கவும், ஒ இதன் மூலம் இன்றும் தாம் தெரிந்தது தான் அறிவிப்பு எனக் பேசவும், நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் வழங்கவும் வாய்ப்பளிக்கு
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும் என்றால், அ தினக்குரல் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது
தமிழ்க் கலைஞனாக வலம் வரும் அப்துல் ஹ
வாழ்த்துகின்றோம்.
ஆசிரியர் தினக்குரல்
 
 

THINAKKURAL,
ii) LDL (BLD6D6) Iம் புவி அசைந்தாடும்
விப்பாளர் அப்துல் ஹமீத் பிரித்தானிய மண்ணில் வைத்துக்
பெறுவது சாத்தியமில்லை என்கின்ற நிலை தோன்றியுள்ளது.
வாழும் நாடுகள் என எங்கும் எங்கள் அன்பு அறிவிப்பாளர் $ப்பட்டு கெளரவிக்கப்பட்டு வருகின்றார்.
ம என்பது பலரை அவர் முன்னால் கட்டிப் போட்டுவிடுகின்து.
டவர். இன்று இந்திய தமிழ் ஊடகங்களில் தமிழ், தமிழாக ராக மட்டுமல்லாமல், கண்டனங்களை ஊடகங்கள் வழியாக 前,
சென்றதாக அறிகின்றோம். அப்படியென்றால் நான்கு தசாப்த பழுத்த ஒலிபரப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்கள் தாயக றயை நடாத்த வேண்டும்.
ளிவிடவும் அப்துல் ஹமீத் பங்களிப்புச் செய்தாக வேண்டும். 5 கருதும் இளஞ்சந்ததியினர் நேர் வழி சென்று நல்ல தமிழ்
ம் என நம்புகின்றோம்.
ப்துல் ஹமீத் தமிழ் கேட்டாலும் புவி அசைந்தாடும் எனத்
J.
மீத் தரணியெங்கும் மேன்மையுற புகழ் பெற்று விளங்க

Page 182


Page 183
அன்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல்
இணையத்தளத்தை உருவாக்கியவர்களின் வ
எமது மண்ணின் மைந்தர் ஒருவர், இன்று உலகம் தமிழ்நெஞ்சங்களின் அன்புக்கும் அபிமானத்துக்கும் பாத்திரமா6 எமக்குப் பெருமை தரும் விடயம்.
நான் இந்துக் கல்லுாரியின் மாணவனாக கல்வி 8 காலத்திலேயே, திரு அப்துல்ஹமீத் அவர்கள் மீது ஆயிரமாயிரம் ரசிகர்களில் ஒருவனாகத்தான் இருந்தேன். சந்திக்கக் கூட வாய்ப்புக் கிடைத்ததில்லை. ஆனால், இத் கழித்து கனேடிய மண்ணில் ஒரு தொழிலதிபராக மாறி கனடாவுக்கு வரும்போதெல்லாம், நெருங்கிப்பழக 6) Tuul ஒலிபரப்புத்துறையில், 37 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பங் காற்றிலே கரைந்துபோன கலைப்படைப்புகளாய் மறைந்து ம அவை ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனும் ஆதங்கத்தை தெ அனுபவங்களையும், ஒலிபரப்பு நுணுக்கங்களையும் பின்வரும் பயன்படும் வழிகாட்டி நுாலாக வடித்தாலும் கூட, இன்றைய அது,
ஒருசிலரது ഞ5ബ്രക്ടരൂ மட்டுமே 3560)L5 இணையத்தளத்திலே அவற்றைப் பதியம் போட்டாலி உலகமுழுவதும் உள்ள தமிழர் அனுபவிக்கலாமே, தெரிவித்ததோடு அதனை ஆரம்பித்து வைக்கும் உரிமைய வேண்டினேன். ஹமீத் அவர்கள் அன்போடு இசைந் நிமிடங்களிலேயே எனது நிறுவனத்தின் தொழில்நுட்ப வசதிக இணையத்தளத்தைப் பதிவு செய்தோம். இன்று அந்த இ வெள்ளோட்ட அறிமுகம், லண்டன் மாநகரிலே, அதிலும் : பாராட்டு விழாவிலே நடைபெறப்போவதை அறிந்து பெருமகிழ்
உலகத் தமிழர்களின் அன்புக்குப் பாத்திர வாழும்காலத்திலேயே வாழ்த்தும் உலகத்தமிழ் கலையக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் ஊடகத்துறைக்கு திரு. அப்துல் ஹமீத், ெ பலபணிகளைச் செய்திட, இந்த விழா ஒரு உந்துசக்தி வாழ்த்துகிறேன்.
அன்புடன் Compute
ரவி சிவா Canad
 

דה סיס חסותם גם חתיחה 855 ופחה6
ாழ்த்து
முழவதும் வாழும் எவராகத் திகழ்வது,
கற்றுக்கொண்டிருந்த அபிமானம்கொண்ட
அவரை நேரில் 3தனை ஆண்டுகள் ய பின்னர் அவர் ப்புக் கிடைத்தது. களிப்புகள் வெறும் றந்துபோய்விடாமல், ரிவித்தேன். அவரது ) தலைமுறைக்குப் அவசர யுகத்திலே
5கும். ஆனால் அதன்பலனை என ஆலோசனை எனக்குத் தருமாறு தார். ஒரு சில ளைப் பயன்படுத்தி, இணையத்தளத்தின், ஹமீத் அவர்களின் Fசியடைகிறேன்.
LDT60 ஒருவரை த்தினருக்கு எனது
தொடர்ந்தும் அரிய யாய் அமைந்திட
r Link
3.

Page 184
ட அறிவிப்பாளர் பி. என் இசை
என் இனிய
சின்னமாமியே. நாடுதிருந்தவென்றால். கள்ளுக் ஜனரஞ்சக அந்தஸ்துப்பெற வைத்தவர் எனது நண்பர் அ காதுகளில் கள்ளுக்கடைப் பக்கம் போகாதே என்ற எனது பாடலை வானொலியில் ஒலிபரப்பியதால் தான்.
1967ம் ஆண்டுமுதல் எனது கலைப் பயணத்தில் நண்பராகச், சகோதரராக விளங்கி கலைத்துறை சார்ந்த
எனது இசைத்துறையின் வளர்ச்சிக்கு, முன்னேற்ற
1970ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முத6 இருந்து எமது சரித்திரத்தில் சாதனை படைத்தவர். கொ வவுனியா, மன்னார் என ஈழத்தின் மூலை முடுக்கொ ஹமீத்துக்கு அதிக பங்குண்டு.
சினிமா மோகத்துக்குள் அடிபட்டுச் சென்று விட என்னை வலம் வர வைத்திருப்பவர் நண்பர் ஹமீத்.
ஈழத்துப் பொப்பிசைப்பாடல்கள் என்று ஒரு தனி பெருமைப் படுத்தியவர். பல விளம்பரதாரர்கள் எமது வானொலியில் நடாத்த அப்துல் ஹமீத் வழிவகுத்தார்.
ஈழத்து இசை, நாடகம் என அப்துல் ஹமீ செய்திருக்கின்றார். ஆனால், அவரை இப்போது எல்ே வேதனையளிக்கின்றது.
இன்று, எத்தனையோ ஈழத்துக்கலைஞர்களின் 1 அப்துல் ஹமீத்துக்கு லண்டனில் நடைபெறும் பாராட்டுவி
எம்மைப் போன்ற பல கலைஞர்களின் புகழு ஹமீத்துடன் ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் ச அவரின் உள்ளக்கிடக்கை என்ன என்பதை அறிந்திருக்
அவர் எண்ணங்கள் ஈடேற வேண்டும். ஈழத்துக் வேண்டும். தமிழ் ஒலிபரப்புப்பணியில் தலை சிறந்: பிரார்த்திக்கின்றேன்.
பொப்பிசைப்பிதா என பட்டமளித்து என்னை ே ஹமீத்துக்கு நல் வாழ்த்துக்கள்.
நித்தி கனகரட்ணம்
ஒஸ்ரேலியா
 
 

ப்பயணத்தில்
நண்பர் ஹமீத்
கடை பக்கம் போகாதே. எனது பொப்பிசைப் பாடல்கள் |ப்துல் ஹமீத். மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். அவர்களின் து பாடல் கேட்டது என்றால் அது அப்துல் ஹமீத் அந்தப்
பெரும் பங்கு வகிப்பவர். கடந்த 37 வருடங்களாக எனது
உபதேசங்களை வழங்கி வருபவர்.
3த்துக்கு அவ்வப்பொழுது அறிவுரைகள் கூறி வருபவர்.
ஸ்ாவது தமிழ் பொப்பிசை நிகழ்ச்சியின் அமைப்பாளராக ாழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, ங்கும் நடைபெற்ற பொப்பிசை நிகழ்ச்சிகளில் அப்துல்
ாமல், ஈழத்தின் தனித்துவமான இசை வடிவங்களுக்குள்
நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் நடாத்தி எம்மைப் பாடல்களை ஒலிபரப்பி தமது விசேட நிகழ்ச்சிகளை
த் தனது ஒலிபரப்புத்துறை வரலாற்றில் எவ்வளவோ லாரும் பொட்டுக்குப் பாட்டுப் ஊடாக பார்ப்பது தான்
புகழுக்கும் காரணமாக விளங்கும் என் இனிய நண்பர் விழா மிகச் சிறப்பாக அமைய வேண்டும்.
க்கு பின்னால் பயணித்துக் கொண்டிருக்கும் அப்துல் கலைச் சுற்றுலா சென்றிருக்கின்றேன். அப்போதெல்லாம் கின்றேன்.
கலையுலகில் இன்னும் பல கருமங்களை அவர் ஆற்ற து மென்மேலும் சாதனைகள் புரிய வேண்டும் என
மடைகள் தோறும் கெளரவித்த அன்பு நண்பர் அப்துல்

Page 185
தமிழில் உ
D5ILæLb 6T6öTLig5 (meidum/meida) Gl6)IS53-6015 Glg5TLfL சாதனங்களுக்கான இன்றைய மொழிபெயர்ப்பாகும். தொடர்பாடல் (Communication) நடைபெறும் முறைமை G6 (g53F6OTg5 Gg5 TLffä5(g5 (Mass Communication) (pé வெகுசனத் தொடர்பாடல் அதன் தன்மை (கேட்போர் “திரள காரணமாக, ஊடகம்: (Meidum) வழியாகவே நடைபெறுக நிலையில் இந்த ஊடகங்களை
1. 93-3, 96IIL35,1356T (Print Media) 2. LS6T6fusio gall355.356iT (Electronic Media)
என இரு பெரு நிலைப்பட வகுப்பர். ஒவ்வொரு வ.ை பல்வேறு ஊடகங்கள் இடம்பெறும்.
(அச்சு - புத்தகம், சஞ்சிகை, புதினப்பத்திரிகை) (மின்னியல் - வானொலி, சினிமா, தொலைக்காட்சி)
இவை இல்லாது சமகால உலகில் அரசியல், சமூ நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறா. இவை ஒவ்ெ இயல்புக்கேற்ப தனித்தன்மைகள் கொண்டனவாகும்.
ஒவ்வொன்றும் தொடர்பாடலை ஒவ்வொரு “முறைவழி”யி ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினுள் அல்லது சாகி தொழிற்படுகின்றன என்பதை அறிவதன் மூலம் அவை தெ (Society) சாகியம் (Community) பற்றி அறிந்து கொள் பொதுவான சமூகவியல் உண்மையாகும். ஊடக சமூகவியல் எனத் தனியே ஒரு துறையே உண்டு. அது இவ்விடய நுண்ணியதாக ஆராயும்.
அத்தகையதொரு நோக்கு, தமிழ் சமூகம் பற்றியும் வெளிக்கொணரும். எனவே தமிழ்ச் சூழலில் ஊட தொழிற்படுகின்றன என நோக்குவது தமிழ்ச் சமூகத்தில் தொழிற்பாடு அமைந்த - அமையும் முறைமை பற்றி அறி உதவும். அத்தகைய ஒரு ஊடக வரலாறு மூலம் நவீன பயிலும் இக்காலத்தினை அறிந்து கொள்வதற்கு மாத்தி காலமாகத் தமிழ் நாட்டில் சமூகத் தொடர்பாடல் எவ்வாறு நி என்பதனையும் அறிந்து கொள்வதற்கு உதவும்.
அத்தகையதொரு ஊடக வரலாறு நவீன காலத்திற்கு முற் தமிழ்ச் சமூகத்தில் “தொடர்பியல்” நிலைமைகள் எவ்வாறு இ தெளிவுபடுத்தும். ஏனெனில் எந்த ஒரு சமூகத்தின் அ6 சமூகத் தொடர்பாடல் அத்தியாவசியமாகும். இது எவ்வா என்பது பற்றிய அறிவு அச்சமூகம் பற்றிய அறிக்கைக்கு முக்கி
 

ஊடகங்கள்
ாடலிற் பயன்படும் சமகால உலகில்
பற்றிய ஆய்வில் க்கிய இடமுண்டு. " ஆக இருப்பதன்) கின்றது. இன்றைய
கப்பாட்டுக்குள்ளும்
>க, பொருளாதார வான்றும் தத்தம்
Iல் நடத்தும். இவை பத்தினுள் எவ்வாறு ாழிற்படும். சமூகம் ாளலாம் என்பதும் (Media Sociology) பங்கள் பற்றி மிக
பல உண்மைகள் கங்கள் எவ்வாறு ா அசைவியக்கம், வதற்குப் பெரிதும் தொழில்நுட்பங்கள் ரமல்லாது காலம், கழ்ந்து வந்துள்ளது
LILL (Pre-Modern) ருந்தன என்பதைத் சைவியக்கத்திற்கும் று நிகழ்ந்துள்ளது யமான ஒன்றாகும்.
கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
183

Page 186
96õT I sepole
நாயக்க ஆட்சியும் அதன் அடிநிலைக் கூறான, பாளையக்காரர் ஆட்சியும் வருவதற்கு முன்னர் தமிழகத்தின் சமூகத் தொடர்பாடலின் திரள் நிலைப்பட்ட சனக் குழுமத் தொடர்பு முறைமை இருந்திருக்கக் கூடுமென எதிர்பார்த்தல் முடியாது. கி.பி. 600-1300 காலப் பகுதியினை நோக்கும் பொழுதும், இக்காலப் பகுதிக்குரிய சமகாலச் சான்றுகளை நோக்கும் பொழுது, சமூக நிலைத் தொடர்பாடல் என்பது அரசவை, கோயில், உள்ளூராட்சி அலகுகள் என்ற மட்டத்திலேயே பெரும்பாலும் நிகழ்ந்திருத்தல் வேண்டுமென ஊகிக்கலாம். இவற்றைவிட பெளத்த, சமணப் பள்ளிகளும், மடங்களும் முக்கிய மையங்களாக விளங்கின எனக் கொள்ளலாம். தொடர்பியல் நிலையினின்று கூறுவதானால் இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கான Qg5TLsfuTL6). (Point to point communication)
அரசு நிலைப்பட்ட அறிவித்தல்கள் இவ்வாறு சென்றன எனக் கொள்ளலாம்.
இதற்குக் கடிதமுறைமை (ஓலை) தூதுவர், மூலமாகவும், புறாக்கள் மூலமாகவும் தொழிற் பட்டிருக்கலாம்.
கல்வெட்டுக்கல் என்பவை ஆணைகள் அறிவித்தல் களைத் தெரிவிக்கவேண்டிய இடத்தில் வைத்துத் தெரிவிப்பனவாகவே அமைந்தன.
இந்த "இடத்துக்கிடம்" முறைமையினுள்ளும் தொடர்பு உண்மையில்
(9) C3b foup35LDIT356 b (Face to Face)
(ஆ) ஆகக்கூடினால் 69(Πb கணிசமான குழுவுக்கானவையாகவுமே (Sizeable group) இருந்திருத்தல் வேண்டும்.
கல்வியைப் பொறுத்தமட்டில் தான் கற்றலும் (கல்-வி) பிறர் வாயால் கேட்டலுமே (கேள்வி) முக்கியமாகின. “கல்வி”யில் (தான் கற்றலில்) ஒதுதலே முக்கியமாயிற்று.
தொடர்பியல் வளர்ச்சியில் வரும் முக்கிய கட்டமான “எழுத்து” (writing) வளர்ச்சி நிலை கண்டது. அந்த எழுத்துக்கான "ஊடகமாக” ஒலை (பனையோலை) அமைந்தது.
இதனால் எழுதப்பட்டனவற்றையும், எழுதியனுப் பப்பட்டனவற்றையும் “ஓலை’ எனும் ஆகுபெயர் வடிவம் சுட்டியது எனலாம்.
இந்த நிலை நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட
மட்டங்களிலேயே காணப்பட்டது எனலாம்.
(அரசு, பள்ளி) மற்றைய தொடர்பாடல்களின் மட்டத்தில்
2. "நேர்முகமானதாக” (Face to Face) தொடர்பாடலே முக்கியப்பட்டது எனலாம்.
 
 
 

அயல் சமூகம் போன்ற குழுமத் தொடர்புகள் பெரும்பாலும் நேர்முகமானவையே.
சங்ககாலத்தின் (கி.மு. 300-கி.பி.250) வன்மையான தொடர்பாடல் முறைமை இந்த நேர்முக முறைமையாகவே இருந்திருத்தல் வேண்டும். சங்கப் பாடல்கள் நேர்முகமாக, சிறு குழும நிலையில் தோன்றியவையாகவே உள்ளன. (Face to Face, Small group)
நாயக்கர் காலம் முதல், பிரித்தானிய ஆட்சியின் தொடக்க காலம் வரை தமிழ்நாட்டில் ஓர் அரசியல் பன்முகப்பாடும், குழுமநிலைத் தொழிற்பாடும் (Activisation of Community groups) bloo660T 6T6öTO) வரலாற்றாசிரியர் கூறுவர். இக்காலத்தில் அடிநிலைச் சமூகங்களின் செயற்பாட்டில் முன்னர் கேள்விப்பட்டதற்கு மேலான (கூடுதலான) ஒரு துடிதுடிப்பு இருந்தது எனத் தெரியவருகின்றது. இது அம்மட்டத்து இலக்கியங்களின் பெருக்கத்திலும்
(உ-ம்: கதைப்பாடல்கள்) அவற்றுள் சிலவற்றின் உயர்வாக்கத்திலும் (பள்ளு, குறவஞ்சி) இருந்தது எனத் தெரியவருகின்றது.
நவீன காலத்துக்கு முந்திய காலத்துத் தமிழ் தொடர்பாடல் பற்றி முகவுரைப் பாங்காக இதுவரை கூறியனவற்றைக் கொண்டு, மேலே நவீன காலத்துத் தாழ்நிலைத் தொடர்பாடலுக்கு வருவோம்.
தமிழர் சமூக ஊடாட்டங்களில் முன்னர் காணப்படாத பெரும் மாற்றங்கள் ஏற்படுவது, மேனாட்டவரின் சமூக, அரசியல் உறவுத் தொடக்கத்துடனேயே. இதுபற்றிய நீண்டதொரு வரலாற்றுக் குறிப்புக்குச் செல்லாது தொடர்பியல் நிலையில் இந்த "வருகை" ஏற்படுத்தும் மாற்றங்களை நோக்குவோம்.
மேனாட்டார் வருகையும், தொடர்புறவும் இருநிலைகளில் வன்மையான செயற்பாடுகளுக்கு இடமளிக்கின்றது.
(1) மிசனரிமார்களின் கிறிஸ்தவ மதப்பரம்பல் தொழிற்பாடுகள்.
இது சம்பந்தமாக, றோமன் கத்தோலிக்கத் தாக்கத்திற்கும், புரட்டஸ்தாந் தொழிற்பாட்டுக்கும் வேறுபாடு உண்டு. றோமன் கத்தோலிக்கத் தொடர்பு அச்சினை தமிழுக்கு அறிமுகப்படுத்துகின்றதெனினும் (1577) அச்சுச் சாதனத்தின் சமூக நிலைப்பட்ட பெரும் தாக்கம் புரட்டஸ்தாந்த மிசனரிகளின் வருகையுடனேயே தொடங்குகின்றன (ஏறத்தாழ 18ம் நூற்றாண்டின் முற்பகுதி)
இஸ்லாத்தின் வருகை தமிழில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது ஒரு சுவாரசியமான வினாவாகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாம் வெகுசன மதமாற்றத்தைச் செய்யவில்லை. இவ்விடயத்திலே கிறிஸ்தவர்கள் தொழிற்பட்டது போன்று முஸ்லீம்கள் தொழிற்படவில்லை. அதேவேளையில் இஸ்லாமியர்களாக

Page 187
அன்பு அறிவிப்பாளர் பி.எச் அட
மாறியவர்களின் மதத்தனித்துவத்தைப் பேணுவதிலும், அவர்களை ஒரு சாகியமாக்கிக் (Comunity) கொள்வதிலும் நிறைந்த அக்கறை காட்டினர். அவர்களின் மதநெறி அரபு மொழியை முதன்மைப்படுத்திற்று. மத விடயங்கள் பற்றிய தங்களிடையேயான உள்ளகக் குழுமத் தொடர்புக்கு (intragroup Communication) “9 JL1ğë 5L6p” 6T6ÖTAD GỌ(5 GILDĪTS இலக்கிய வழக்கை ஏற்படுத்திக் கொண்டது. இஸ்லாமிய மதப்பண்பாடு ஸ்த்திரப்பட்ட தன் பின்னரே அரபுத் தமிழ் பற்றிய அழுத்தம் குறைந்தது.
(2) அரசியல் அரச நிலைத் தொழிற்பாடுகள் பிரித்தானிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஆளும் முறைமை (governance) மாற்றங்கள்.
இந்நிலைப்பட்ட விளக்கங்கள் மிகுந்த நிதானத்துடன் செய்யப்படல் வேண்டும். வந்த ஆட்சி காலனித்துவ ஆட்சியெனினும், அதன் காரணமாக அது சுதேச பண்பாட்டையும், நடைமுறைகளையும், அறிவுப்பேறுகளையும் புறக்கணித்த ஒதுக்கியதெனினும், இந்திய சமூகத்தில் (தமிழ் சமூகத்தில்) முன்னர் நிலவாத, முன்னர் கருத்தில் கொள்ளப்படாத ஒரு முக்கியமான அரசியல் எடுகோளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்பட்டு வந்த சமூக, அரசியல் எடுகோள் "சட்டத்தின் முன் யாவரும் (ஆட்சிக்கு உட்பட்டவர்கள்) சமம்" என்பதாகும்.
சாதியமைப்பினை ஒரு முறைமையாக (as a System) கொண்டிருந்த சமூகத்தில் இது புரட்சிகரம்ான மாற்றமாகும். இது தமது ஆட்சிக்குள் வந்த தமிழர்கள் எல்லோரையும் சாதி, மத பேதமின்றி ஒரு குழுமமாகக் கருதியது. அவ்வாறு கருதி தமது தொழிற்பாடுகளின் “பெறுநர்" கூட்டமாக இவர்களைக் கொண்டது. இதனால் தமிழர் என்ற மொழியடையாளத்திற்கு ஒரு வன்மையும், அழுத்தமும் ஏற்பட்டது. மொழி நிலையில் இது அம்மொழியைப் பேசுவோர், வாசிப்போரிடையே ஒரு “பொதுமையை” ஏற்படுத்திற்று. இது தமிழ் நாட்டில் முன்னர் நிலவாத, முன்னர் முனைப்புப்படுத்தப்படாத ஒரு செயற்பாடாகும்.
அதன் காரணமாக "தமிழர்” என்பது அம்மொழியைப் பேசும் மக்களிடையே நிலவிய உள்ளக வேறுபாடுகளைக் கடந்த ஒரு குழும அடையாளமாகிற்று. இது "தமிழன்” என்ற ஒட்டுமொத்த அரசியல் அடையாளத்திற்கு இட்டுச் செல்லும் ஒன்றாக அமைந்தது எனலாம்.
கிறிஸ்தவக் கோட்பாட்டு நிலையில் சாதியமைப்பை ஏற்காதிருந்தமையால் (ஆனால் சமூகநிலையில் சாதியமைப்பை ஏற்றுக் கொண்டது) கிறிஸ்தவத்தின் தாக்கம் ஒருபுறமாகவும், ஆளுகை எடுகோள் மறுபுறமாகவும் முன்னர் நிலவாத சமூக சமத்துவத்துக்கு குறிப்பாக சமத்துவ உணர்வுக்கு இடமளித்தது.
இத்தகையதொரு பின்புலத்திலேதான் ஆங்கில ஆட்சி “எழுத்தறிவு” என்ற கொள்நெறியை (principle) முன்னெடுக்கின்றது.
 

ബ്രീട്ട | . 3 1.07-20045
“எழுத்தறிவு” என்னும் எண்ணக்கரு சகலருக்கும் எழுத்து, வாசிப்பு அறிவை அத்தியாவசியமாக்குகிறது. உள்ளூர்ப் பண்பாடு, பொருளாதார நிலைமைகள் இதனை சரிவர நடைமுறைப்படுத்த இடமளிக்கவில்லை. இருப்பினும் இது ஆளுகையின் பொது எடுகோள் ஆனது. மிக முக்கியமாக இதனை இலக்காகக் கொண்ட ஒரு கல்வி முறைமை உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்தியாவில் தமிழகத்தில் இவ்வாறு சகலருக்கும் பொதுவான சமத்துவமான ஒரு கற்பித்தல் முறைமை இருக்கவில்லை (இந்திய சமூக முறையில் சாதி வாழ்வை நிர்ணயிக்கவே, கல்வியும் அதற்குள் நின்றது. கற்கை என்பது பெரும்பாலும் சாதித் தொழிலைக் கற்பதையே குறித்தது. தொழில்நுட்ப சாதிக் குழுக்கள் தத்தம் தொழினுட்ப அறிவைச் சாதிக்குள் கையளித்த வந்தன. வைத்தியம் குடும்பத்தினுள் கையளிக்கப்பட்டது.)
இந்த பரந்த எழுத்தறிவு ஊடகங்களின் வருகையை தவிர்க்கப்பட முடியாத ஒன்றாயிற்று. அந்த முறையில் தமிழரிடையே வந்த முதற் பெரும் ஊடகம் அச்சு ஊடகமாகும். 1835 வரை அரச, திருச்சபைத் தனியுரிமையாக இருந்த அச்சு ஊடகம், 1835ல் பொதுமைப்படுத்தப்படுகின்றது. இந்தக்காலம் முதல் தமிழில் அச்சு நிகழ்காலத்தை விளக்குவதற்கும், இந்தக்காலப் பண்பாடு பேறுகளை குறிப்பாக இலக்கியத்தை மீட்டெடுப்பதற்கு, எதிர்காலத்துக்கான இலட்சியங்களுக்குப் போராடுவதற்குமான ஒரு சாதனம் அல்லது கருவியாயிற்று.
அச்சுச்சாதனம் தமிழ் வாசகர்களை ஒரு மொழிக் குழுமமாய்ப் பார்க்கும் மரபை ஊர்ஜிதப்படுத்திற்று 6T60T6)|T|b.
தமிழில் அச்சு சாதனத்தின் தாக்கம் பற்றிய எந்த ஒரு பார்வையும் இரு நிலைகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
(1) தமிழ் சமூகத்தில் அது ஏற்படுத்திய மாற்றம். (2) தமிழ் மொழியில் அது ஏற்படுத்திய மாற்றம். இந்த இரண்டு நிலைகளும் ஒன்றுடன் மற்றது சம்பந்தப்பட்டதே. இவ்விடயம் பற்றிய விரிவான தரவு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் பல உள்ளன.
மிகச் சுருக்கமாகவும், பொதுப்படையாகவும் எடுத்துக் கூறுவதானால் தமிழில் ஊடகத்தின் வளர்ச்சி என்பது இரு முக்கிய சமூக, அரசியல், பொருளாதார அரசியல்
நடைமுறை வழிகளுடன் தொடர்புற்று நிற்பதைக் 35|T600T6)Tib.
(அ) நவீன மயப்பாடு
(ஆ) சனநாயகமயவாக்கம்
இந்த இரண்டினது தாக்கங்களையும், சமூக மாற்றங்களிலும், மொழிமாற்றங்களிலும் காணலாம்.
(இந்த இரு நடைமுறைகள் பற்றி நாம் பல்கலைக்கழக
185

Page 188
- ރައި ܝܵܬܐ ܐܵ]
(5(p35 வகுப்புக்களிலும், சில வேளைகளில் பல்கலைக்கழக வகுப்புக்களிலும் கூட "மேனாட்டார் தமிழுக்காற்றிய தொண்டு” என்றும், "உரைநடையின் வளர்ச்சி” என்றும் பயிற்றி வந்துள்ளோம்.)
தமிழ் சமூகத்தினதும் தமிழ் மொழியினதும், சனநாயகமயப்பாடும், நவீனமயப்பாடும் தமிழன் சமூக வரலாற்றில் மிக முக்கியமானவையாகும். தமிழர், தமிழ்ப் பொதுமக்கள் (பாரதி கூறியது போன்று) எல்லோருக்கும் விளங்குவதான எளிய பதம், எளிய நடை என்பனவும் அந்த எளிய மக்களின் வாழ்க்கையை இலக்கியப் பேசும் பொருளாகக் கொள்வதுவும் முக்கியமாகின்றன.
தமிழ்நாட்டின் சனநாயகமயப்பாடும், நவீனமயப்பாடும் நிகழ்காலத்திற்கு வேண்டிய பொதுமையையும், எளிமையையும் வற்புறுத்திய அதே வேளையில் “தமிழர்” பற்றிய மீள் கண்டுபிடிப்பும் நடைபெற்றது. இந்த மீள் கண்டுபிடிப்புத் தமிழ் இலக்கிய வளத்தையும், வரலாற்றுச் செழுமையையும் மக்கள் நிலைப்படுத்திற்று.
"தமிழ் உணர்வு" என்பது இவற்றின் பெறுபேறுதான்.
உண்மையில் தமிழில் சனநாயகமயப்பாடு எவ்வாறு வளர்ந்தது என்பதும், எவ்வாறு அந்த எண்ணக்கரு ஆழப்படுத்தப்பட்டது என்பதும் 18, 19, 20 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகத் துல்லியமாகத் தெரிகிறது. தமிழ் என்பதற்கு கிறிஸ்தவ மிசனரிமார் கொடுத்த விளக்கங்களும், அதற்கு ஆறுமுகநாவலர் கொடுத்த விளக்கமும், மறைமலை அடிகள் கொடுத்த விளக்கமும், பெரியார், அண்ணாத்துரை கொண்டிருந்த விளக்கமும் உண்மையில் இந்த வரலாற்றின் படிக்கற்களாக அமைவனவே.
இந்த கட்ட வேறுபாடுகளை தமிழ் எழுதப்பட்ட நடுநிலை நின்று அறிந்துகொள்ளலாம்.
சீகன்பாகு- வீரமாமுனிவர் நடை
நாவலர் நடை
ராஜம் ஐயர் நடை - மாதவையர் நடை
மறைமலையடிகள் நடை
திரு. வி.க. வின் நடை
கல்கியின் நடை
அண்ணாத்துரையின் நடை
தினத்தந்தி நடை
என்பன வெறுமனே இலக்கிய நிலைப்பட்டவையன்று. இவை தமிழின் சனநாயகமயப்பாட்டின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டுபவை.
அச்சு ஊடகங்கள் முதற் சின்னமாக அமையும். சமூகமாற்றங்கள் பின்புலத்திலே, மற்றைய ஊடகங்கள் பிரதானமாக - மின்னியல் ஊடகங்கள் வருகின்றன.
வானொலியின் வருகை மிக முக்கியமான ஒன்றாகும்.
 
 
 
 

இலங்கையில் தமிழ் ஒலிபரப்பு 1925ல் ஆரம்பமாகிறது. இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட வானொலிச் சேவை 1927 முதல் வருகின்றது. (அதற்கு முன்னர் சில நேரங்களில் தனியார் ஒலிபரப்பு நிலவிற்று. சென்னைக்கு 1927லேயே வருகின்றது.)
வானொலியின் முக்கிய பெறுபேறுகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(1) வானொலி, அறிவை எழுத்தறிவு மட்டத்துக்கு அப்பாலும் கொண்டு செல்கிறது.
வானொலி கேட்பதற்கு வாசிப்புத்திறன் அவசியமில்லை. இப்பண்பு தமிழரின் எளிமைப்பாட்டுக்கு மேலும் உதவியது.
(2) வானொலி உண்மையான சமூக சமத்துவத்தை மேலும் வலுப்படுத்தியது.
குறிப்பாக 1950 முதல் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் வருகையுடன் வானொலி என்பது தமிழ்ச் சமூகத்தின் அடிமுதல் முடிவரை முக்கிய சாதனமாயிற்று. ஏறத்தாழ அக்காலத்தில் ஏற்பட்ட டிரான்சிஸ்டர் மயப்படுத்துகை வானொலியைக் கொண்டு திரியக்கூடிய பொருளாக்கிற்று.
உண்மையில் தமிழில் சனரஞ்சகப் பண்பாடு (Popular Culture) வளர்வதற்கு வானொலி குறிப்பாக வர்த்தக ஒலிபரப்பு முக்கிய சக்தியாயிற்று.
அகில இந்திய வானொலி குறிப்பாக, திருச்சி நிலையம் நடத்திய விவசாயிகளின் நிகழ்ச்சிகள் வானொலியைத் தமிழ் விவசாயிகளுக்கான அத்தியாவசியமான தரவுச் சாதனமாயிற்று.
பண்பாட்டுப் பேணுகைகளில் தமிழ் வானொலிகளுக்கு முக்கிய இடம் உண்டு.
கர்நாடக இசைப் பாரம்பரியத்தைப் பொதுச் சொத்தாக்கியதில் வானொலிக்கு முக்கிய இடம் உண்டு. மேலும் நாடகத்துறை வளர்ச்சியில் வானொலி நாடகம் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திற்று. உலகின் பொதுவான இவ்விஸ்தரிப்புத் தமிழ் நாடகத்தையும் செழுமையாக்கியது.
தமிழ்ப் பண்பாட்டில் மிக முக்கியமானது, முன்னர் காணப்படாததுமாகிய மாற்றத்தை ஏற்படுத்தியது சினிமாவே. (திரைப்படம் என்ற பதத்தின் பின்னுள்ள புலப்பதிவை (Preception) நோக்குக.
தமிழ் மொழிக்குச் சினிமா வந்தது 1921ல். அது தமிழ் பேசத் தொடங்கியது 1931ல் ஆகும். (கீசக வதம்).
தமிழர் சமூக வரலாற்றில் சினிமாவுக்கு மிக முக்கிய இடமுண்டு. அதாவது சகல தமிழ் மக்களும் ஒரு கூரையின் கீழ் இருந்து தங்கள் கொள்வனவு சக்திக்கேற்ப உட்கார்ந்து ஒரு மகிழ்வளிப்பைப் (entertainment) பார்ப்பது என்பது சினிமாக் கொட்டகையிலேயே நடந்தேறியது. இது மிகப்பெரியதொரு புரட்சியாகும். முற்றிலும் சந்தைத் தயாரிப்பில் ஈடுபட்ட இக்கைத்தொழில் தமிழ் மரபின்

Page 189
அன்பு அறிவிப்பாளர் பீ.எச் அப்து “வீரன்” பற்றிய புலப்பதிவுகளை மாற்றிற்று. தாழ்நிலையில் இருந்தவனின் உயர்ச்சியும், உயர் நிலையில் இருந்தவனின் அனுதாப அகற்சியும் சினிமாவுக்கு முக்கிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. தமிழ்நாட்டில் மக்கள் நிலைத் தொன்மங்களின் நவீன வடிவங்களாக கதாநாயகர்கள் சினிமாவின் சனரஞ்சகத் தன்மைக்கு அச்சாணித் தேவையாகினர். அந்தத் தொன்மக்களை மாத்திரமல்லாமல் (மதுரை வீரன், காத்தவராயன், ரிஷ்யசிருங்கர், ஜகதஸ்பிரதாபன் போன்றோர்) அந்தத் தொன்மை வடிவங்களில் அமைந்த கதாபாத்திரங்களை (மீனவன், ரிக்ஷாக்காரன், மாட்டுக்கார வேலன்)
தமிழ்ச்சினிமா சித்தரித்தது.
அப்பாத்திரங்களைச் சித்தரித்தவர்களே அப்பாத்திரமாகக் கொள்ளப்பட்டு, அரசியல் முக்கியத்துவமுடையவர்கள் ஆனார் (எம்.ஜி.ஆர்.)
எம்.ஜி.ஆர். வருகைக்குச் சற்று முன்னர் அண்ணாத்துரையும், கருணாநிதியும் தமிழ் சினிமாவின் மொழியை மாற்றியமைத்தனர். அந்த மொழிநடை அரசியலையும் பாதித்தது. சினிமாவையும் மாற்றியது. தமிழ் சினிமா தமிழ் சமூகத்தை தன் மாற்றத்துக்கு உட்படுத்தியது. அந்த மழையின் தூவானம் தமிழக அரசியலில் 1967 முதல் இன்று வரை விடாமல் உள்ளது.
தமிழ் சினிமா மற்றைய ஊடகங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. அச்சுச் சாதனங்களும் வானொலியும் பெருமளவிற்குச் சினிமா மயப்படுத்தப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியா உண்மையாகும்.
தமிழ் சினிமாவினது தாக்க வீச்சின் பின்புலத்திலேயே தொலைக்காட்சியும் பார்க்க வேண்டிய தேவையும்
 
 
 
 
 
 
 

ଅନ୍ତୁ ー又ーぷら 3 1.07.2004 ஏற்பட்டது. தொலைக்காட்சி தமிழ்நாட்டுக்கு 1975லும், இலங்கைக்கு 1979/1982லும் வந்து சேர்ந்தது.
தொலைக்காட்சி அதன் ஊடகத் தன்மை காரணமாக (அதற்கான காட்சிப் பெட்டி அவசியம்) தமிழ் நாட்டில்
இன்னும் கிராமப்புறங்களுக்கு முற்றுமுழுதாகச் செல்லவில்லை. இலங்கையில் தமிழ் பிரதேசங்களில்
தொலைக்காட்சி C3LT காரணமாக பரவலாகச் செல்லவில்லை.
தொலைக்காட்சியை “சின்னத்திரை” 6T60T
அழைப்பதிலேயே தமிழ் சினிமாவின் தாக்கம் நன்கு தெரிகிறது. தமிழகத்துத் தொலைக்காட்சி நிலையங்கள் தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்கு முதலில் சினிமாப் படங்களையே பயன்படுத்தினர். இப்போது தொலைக்காட்சி பல வழிகளில் தமிழ் சினிமாவையே நம்பியுள்ளது. பாடல்கள் திரைப்படங்களில் வருவனவே. ஒவ்வொரு நிலையமும் ஒரு நாளைக்கு இரண்டு திரைப்படங்களைக் காட்டுகின்றன.
ஆனால், இப்பொழுது படிப்படியாக தொடர் நாடகங்கள் முக்கியமாகின்றன. இன்றைய நிலையில் தமிழில் சனரஞ்சகப் பண்பாடு வளர்வதற்கு வானொலியும், தொலைக்காட்சியும் முக்கிய சாதனங்களாகின்றன.
தமிழ் ஊடகங்கள் தமிழை மிகப் பெரிய முறையில் மாற்றியுள்ளன என்று சொல்வதிலும் பார்க்க மிகப் பெரிய மாற்றங்களுக்குள்ளாகி வரும் தமிழகத்தை இந்த ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்ற எனலாம்.
தமிழின் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றில் ஊடகங்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு.

Page 190
அட்
நாடகத்துறையில் செயற்பாடுகளில் ஈ ஒலிபரப்புக்கூட்டுத்த என்னிடம் முகாமை
அந்தக் காலகட்ட சந்தித்தேன். எஸ்.ே அன்று ஐ.பி.சி.க்கு நிமிட நேரங்களுக்கு ஆரம்ப நிலையில் ரியாக இருந்தது. எம
நடாத்தியிருந்தார்.
அன்று ஆண்குரல்க அண்ணாவின் பய செய்யப்பட்டவர் சே ஹமீத் அண்ணா நிகழ்ச்சிகளில் பங் மறக்க முடியாது.
அப்துல் ஹமீத் அணி கொண்டதில் எனக்
அன்போடு எஸ்.சிறிஸ்கந்தராஜ
 
 
 

பாழ்த்தும் நெஞ்சங்கள்.
நான் கண்ட துல் ஹமீட் அண்ணா!
ான் ஆசான் தாஸிஸியஸ் மாஸ்டருடன் லண்டனில் அரங்க டுபட்டு வந்தவேளையில்தான் 1997ம் ஆண்டில் அனைத்துலக ாபனம் தமிழ், (ஐ.பி.சி) ஆரம்பிக்கப்பட்டது. அப்போது த்துவப் பொறுப்பை தாஸ்ஸியஸ் மாஸ்டர் ஒப்படைத்திருந்தார்.
ந்தில்தான் அப்துல் ஹமீத் அண்ணாவை நேருக்கு நேர் க. ராஜென் அவர்கள் ஐ.பி.சி.க்கு அவரை அழைத்து வந்தார். வருகை தந்த ஹமீத் அண்ணாவுடன் பேசக்கிடைத்த ஒரு சில தள் பல விடயங்களை எமக்கு விளக்கிக் கொண்டார். ஐ.பி.சி. இருந்ததால் அவரின் ஆலோசனை எமக்குப் பெரும் உதவது புதிய அறிவிப்பாளர்களுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றையும்
5ளில் மட்டுமே செய்திகள் வாசிக்கப்பட்டு வந்தன. ஹமீத் பிற்சியின் பின்னர் செய்தி வாசிப்புக்கெனத் தெரிவு காதரி யசோதா மித்திரதாஸ் அவர்கள். அப்பொழுதிலிருந்து லண்டன் வரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஐ.பி.சி.க்கு வந்து கெடுத்தும், ஆலோசனைகள் வழங்கிக் கொண்டதை என்றும்
ன்ணாவுக்கு பாராட்டுவிழா நடாத்துவதில் நானும் பங்கெடுத்துக் கும் சந்தோசம்.

Page 191
வானின் ஒலி எல்லாம் வானொலி ஆகுமா?
*காசி நகர்ப் புலவர் பேசும் உரை தான் காஞ்சியிற் கேட்ப பாரதியார் (1882-1921) பாடியதை அறியாத தமிழர்கள் மி காலத்திலேயே, மேற்கிலே வானொலிக்குரிய பலவிதமான இன்றுவரை தொடர்கின்ற ஆய்வுகளின் மூலம் எத்தனையோ வ அனுபவித்து வருகின்றோம். உண்மை உழைப்பாற் கண்டுபிடி முக்கியமாக அரசவியந்திரங்களும் பொய்யையே கூடுதலாகப் உலகிலே மிகக் குறைவானவை. உண்மையோ பொய்யோ உ பரப்பவென்று உருவாகி அல்லன புகட்டும் அலைவரிசைகள் ம ளின் தொழில்நுட்பம் பற்றிய விஞ்ஞான உண்மைகளைச் சிறித
எண்ண அலைகளிலே ஏங்கும் தமிழர் என்று பார்த்தாலென்6 அல்லது சொந்த மண்ணிலேயே ஏதிலியாக அலைகின்ற தப நன்கு அறிந்திருப்பர். இன்று இவ்வாறான எம் எல்லோரையும் ( தியாரின் நீலக்கடலலையே உனது நெஞ்சின் அலைகளடீ எ6 அலைப் பாலத்தையே குறிக்கின்றது.
அலைகளின் தன்மைகள்
அலைகளைக் கண்ணாலே பார்த்து விஞ்ஞானமுறையிலே விள நீரிலே கல்லொன்றை எறிகின்ற சாதாரண நிகழ்ச்சி. கல் வ கண்டிருக்கின்றோம். அலைகள் கிடையாக வெளியே பரவுவத நோக்கியே அமைந்திருக்கும். அதாவது மூலக்கூறுகள் அசை கொண்டிருக்கும் இலைகள் போன்றவற்றை நோக்கினால் இவ் எனப்படும்.
நீர் ஆ*க்கூறுக* Rசயுதி தி:
அலைகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சக் தேவை. ஆனால் ஊடகத்திற்குரிய அலைகளான மின்காந்த வெகு சுலபமாக இவை பரவவல்லன. (இதனாற் போலும் வெற்
சாதாரண அலையொன்றின் தன்மைகளைச் சற்று விஞ்ஞான மு நிற்கும்.
சுற்று : ஒரு முழு அலையின் ஊசல்.
பெயர்வு -ব্লাির) & fruit, {
சீரழி
W
 

வானொலி எல்லாமே வாய்மை ஒலிகளா?
- சுதுமலை கந்தையா இர்ாஜமனோகரன்
தற்கோர் கருவி செய்வோம்’ என்று உலக மகாகவி சுப்பிரமணிய கச் சிலர் என்று துணிந்து கூறலாம். ஏறத்தாழ அவருடைய ஆய்வுகளும் அடிப்படைக் கண்டுபிடிப்புகளும் நடைபெற்றன. பிதமான புதிய கருவிகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் நாம் க்கப்படும் இக் கருவிகளைப் பயன்படுத்தி, மக்கட் கூட்டங்களும் பரப்பிவருகின்றன. உண்மையைக் கூறும் வாய்மை வானொலிகள் ஊறுகளை அனுபவிப்பது நாம் தானே. அதுமட்டுமா? நல்ல தமிழ் லிந்த காலமல்லவா! எவை எவ்வாறானவை எனினும், வானலைகநளவிலாவது அறிந்து கொள்ள முயல்வது அறிவுத் தேவையாகும்.
ன, அகிலமெங்கும் அகதியாய் அலையும் தமிழர் என்றாலென்ன Sழர் என்றாலென்ன, எவராகவிருப்பினும் அலை என்ற சொல்லை இணைக்கும் ஒரு பாலமாக விளங்குவதும் இந்த அலைகளே. பாரன்ற பாடல் வரிகள் கூட இரு காதல் மனங்களுக்கு இடையேயான
ாங்கிக் கொள்வதற்குப் பெரிதும் பயனுள்ளது. சலனமற்ற குளத்து விழுந்த இடத்தைச் சுற்றி வட்டமாக அலைகள் பரவுவதை நாம் ாகத் தோற்றினும், நீர் மூலக்கூறுகள் நிலைக்குத்தாக மேல் கீழ் யுந்திசை அலையின் திசைக்குச் செங்குத்தாகும். நீரிலே மிதந்து வுண்மை புலப்படும். இவை குறுக்கலைகள் (transVerse Waves)
தியைக் கடத்துவன. அதிகமான அலைகள் பரவுவதற்கு ஊடகம் அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தினுTடு 3றுச் செய்திகள் வேகமாகமாவும் இலகுவாகவும் பரவிவிடுகின்றன?)
மறையிலே பார்ப்பது அவசியம். கீழேயுள்ள படம் அதனை விளக்கி
s GALÉ
ॐ

Page 192
அலைநீளம், L : ஒரு முழு ஊசலின் தூரம் (மீற்றர்). வீச்சம் ஊசலின் போதான அதிகூடிய நேர் அல்லது எதிர்ப் ( அதிர்வெண், f : செக்கன் ஒன்றிலே அமையும் சுற்றுக்களின் எ6 வேகம், V : ஒரு செக்கனில் அலை சென்ற தூரம் (மீற்றர் .
மின்காந்த அலைகள்
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிளார்க் | பற்றித் தான் கண்டுபிடித்த கருத்துகளை 1867 ஆம் ஆண்டிே சோதனைகளிலிருந்து பெறப்பட்ட ஒளியின் வேகத்தின் அளவும் அவதானிக்கப்பட்டது. இது ஒளியும் மின்காந்த அலையே என் வகையான அலைகள் சில, ஜேர்மனி ஹம்பேர்க்கைச் சேர்ந்த ை வானொலி அலைகளை ஒத்து இருந்தன. மின் காந்த அலைகளி tromagnetic spectrum) aẾG8p SÐ L6ïT6Tgbl:
JAiSca; (Hz)
1በ”ዶ 1() 1በ"S 1በl6 1በ'4
H &TLE1 gamma . ܢ ఖ
لح எr - கதிர்கள் صا
கட்புwறுக்காட்
ஒலியலைகள்
ஒலி அலைகள் நீரிலே ஏற்படும் அலைகள் போலே குறுக் நீளலைகளிலே ஊடகமூலக்கூறுகளின் அதிர்வு அலையின் திசை பகுதி எனப் பரவும். அதாவது, மூலக்கூறுகள் இருபுறமும் ஆடிவிட் அமுக்கப்பகுதியும் விலகும்போது விரிவாக்கப்பகுதியும் ஏற்படுகின வானொலி
அழகீகப் பகுதி விரிவாக்சு
-কািকয়? && dচলL£, 5
ஆ*க்கூறுகள் வேறிதம் திஐஈ
O D ܐ
அடிப்படை வானொலி அமைப்பிலே பரப்பி (transmitter)> வ என்னும்போது பின்வரும் செயன்முறைகளும் கருவிகளும் முக்கி ஒலிவாங்கி (microphone) - இது ஒலியலைகளை மி அதிர்வெண் மூலவொலியலையின் அதிர்வெண்ணோடு தொடர் எனப்படும்.
ஆட்டி (oscillator) - இது ஆடலோட்ட மின்னோட்ட ச ஒலியதிர்வெண்ணிலும் அளவிலே கூடிய இவ்வதிர்வெண்ணே சமி மாற்றி (modulator) - இது ஒலியதிர்வெண்ணை நிலையான அ வானலைச் செலுத்தியிலே ஆடலோட்டமாகச் செலுத்தப்படுவ பெரிதாக்கப்படும்.
வானலைச் செலுத்தி (aerial) - இது மின்காந்த அலைகளை
 
 
 

பயர்வு (மீற்றர்). ö60ssä5605 (Hz).
Garåsæ6ö), V = f X L
0க்ஸ்வெல் (1831-1879) என்பவர் சில முக்கியமான அலைகள் \ல முதன்முதலாக வெளியிட்டார். இவ்வலைகளின் வேகமும்
கணிக்கப்பட்ட வேகத்திற்கு ஏறத்தாழச் சமமாக இருந்தமை கின்ற கொள்கையைத் தந்து நிற்கின்றது. இவற்றைவிட வேறு ஹன்றிக் றுடோவ் ஹேர்ட்ஸ் (1857-1894) அவர்கள் கண்டுபிடித்த ன் முழு நீளங்களும் கொண்ட மின்காந்த அலை மாலை (elec
1በ'2 1በ'ሠ 1በ° O
T 一
கசி சிவப்பு
வானொலி அT&
பர்மி ஒனீ
5கலைகள் அல்லாமல் நீளலைகள் (longitudinal) ஆகும். யிலேயே அமைந்திருக்கும். இது அமுக்கப் பகுதி, விரிவாக்கப் -டு நின்றுவிடும். அவ்வாறு அசையும் வேளை, நெருங்கும் போது *றன. ஒலி அலைகள் மிகச்சிறிய தூரத்திற்கே பரவ வல்லன.
strawwi fibraer
hall p
ாங்கி (receiver) என இரண்டு பகுதிகள் உள்ளன. பரப்பி
ILDIT60T60)6): ன்னோட்டமாக மாற்றுவது. இவ்வாடலோட்ட மின்னோட்டத்தின் |டைத்து. இவை வழமையாக ஒலியதிர்வெண் சமிக்ஞைகள்
மிக்ஞையை வானொலி அதிர்வெண் சமிக்ஞை ஆக்குவது. க்ஞைகள் கடத்தப்படும் வடிவம் ஆகும். திர்வெண் சமிக்ஞை ஆக்குவது. மாற்றப்பட்ட சமிக்ஞையானது தற்கு முன்னர் வானொலி அதிர்வெண் பெரிதாக்கியிலே
வெளியே செலுத்தும் கருவி.

Page 193
LJIIî (transmitter)
- عاد معه حص)
ஒஃவாங்கி
ܐܲܢ̄ܬ݁ܐܪܣܛܕ
வாங்கி என்னும்போது பின்வரும் கருவிகளும் அவற்றின் செயன் வானலை உள் வாங்கி (aerial) - இது மின்காந்த அலை பலவற்றையும் இது உள்வாங்கும்.
360)36). Td,353 disbol (tuning circuit) - 935 (856O)6) uT60T 6). Tt 6T60606) foO)5u Ti55 (radio frequency amplifier) - 9.g5
அமைப்புகளிலே இது இருக்கமாட்டாது. பெரிதாக்க வேண்டிய 9|606) LDTibi (demodulator or detector) - 995 6JT6O1606) 965u60)6) isg005u Ti535 (audio frequency amplifier) - 3g) ஒலி பெருக்கி (loudspeaker) - இது ஒலியலைகளை வலித
Twis e si «si è
இசைவாக்கச் *(双邻 * air -
*ği ps fail crif மிஐசுபூக்கி
6Trias (receiver)
மேலே விளக்கப்பட்ட கருவிகள் அடங்கிய அமைப்பு அடிப்ப முறையிலே எடுத்துக் காட்டுகின்றது. ஆயினும் தொழில் நு வளர்ந்துவந்த நிலைமையால் இன்று எத்தனையோ வகையான U6)6)6O)55UT60 வானொலிகளை நாம் அனுபவிக்கத் த ஏற்படுத்துவதற்கென மட்டுமன்றித் தேவைக்கேற்பவும் இவை அணி திசை, தூரம் இன்னோரன்னவைக்கேற்பத் தன்மையைத் தெரிவுெ
வானொலி அலைகள்
வானொலி அலைகள் மின்காந்த அலைகள் வகையின. இவை 300,000 கிலோ மீற்றர் செல்லவல்லன. ஆரம்ப காலத்தில் நே முதன்முதலாக 1901 ஆம் ஆண்டிலே மார்க்கோனி (1874-193 செலுத்தப்பட்ட வானொலி அலைகளை அத்திலாந்துச் சமு (Newfoundland) என்னும் இடத்திலிருந்து கேட்டார். வாெ ஏற்படுத்தியது. ஆனாலும் நேர்கோட்டிலே செல்லும் அலைகள் முடியாதனவாக இருந்தன. எட்வேர்ட் அப்பிள்ட்டன் என்பாரின் பு இவ்வயன மண்டலம் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை என் உட்படைகளாக அமைந்து இருப்பதும் தெரியவந்தது.
 

துர்க்ஷைக்ஷ்சி செலுதிதி
வானொஃ சமீ#Rழ்த m பேரீதாக்கீ
முறைகளும் முக்கியமானவை: களை உள் வாங்கும் கருவி. தேவையற்ற அலைவரிசைகள்
னொலி அலை வரிசையை மட்டும் தெரிவு செய்ய உதவுவது. வானலை அதிர்வெண்ணைப் பொரிதாக்குவது. சாதாரண
தேவை இல்லை. அதிர்வெண்ணை மீண்டும் ஒலியலை அதிர்வெண் ஆக்குவது. ஒலியலை அதிர்வெண்ணைப் பெரிதாக்குவது.
ாக்குவது.
টু। &qক্স && Błಣೆ -préfelau swyaf மீRத்துக்கீ
ஒ&யருக்கி
டையிலே வானொலி தொழிற்படுகின்ற தன்மையை எளிதான |ட்பத் தன்மையை நோக்கின், விஞ்ஞான முன்னேற்றத்தோடு மேலதிக கருவிகளை இணைத்துக் கொண்டுள்ளது. இதனாலே க்கதாக இருக்கின்றது. செவிக்கும் மனத்திற்கும் இன்பம் மைக்கப்படுகின்றன. அதாவது வானொலி ஒலிபரப்பப்படவேண்டிய சய்யும் வசதி இன்று உண்டு.
ஒளியின் வேகத்திலே - அதாவது செக்கன் ஒன்றிற்கு ஏறத்தாழ ர்கோட்டிற் செல்லும் அலைகளிலேயே இவை தங்கியிருந்தன. 7) என்பவர் கோன்வோல் (Cornwal) என்னும் இடத்திலிருந்து )த்திரத்தின் (Atlantic Ocean) அப்பால் நியுபெளண்ட்லான்ட் னாலி வரலாற்றிலேயே முக்கிய திருப்பத்தை இந்நிகழ்ச்சி ர் பூமியின் வளைவு காரணமாக அதிகதூரம் செலுத்தப்பட அயனமண்டலக் கண்டுபிடிப்பு இச்சிக்கலைத் தீர்த்து வைத்தது. பதை இவர் விளங்க வைத்தார். பின்னர், இம் மண்டலம் பல

Page 194
ஞாபகம் வருதே.
வானொலி அலைகள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்தைப் பல
= تعصنعقعےسے سے
صص محصے محصے
g56T61606)56i (Ground or Surface Waves) 3606) boogbg56öt பார்க்க நீரினாலான தளத்திலே இப்பரவுகை கூடிய தூரம் செ மீற்றர் வரை வானொலி அலைகள் செல்லக்கூடும். 2 மெகாஹேட்ஸ் (MHz) வல்லன.
வானலைகள் (Sky Waves) 3 தொடக்கம் 30 மெகாஹேட்ஸ் ( இதுவேயாகும். இவ்வலைகள் நிலத்திற்கும் அயனமண்டலத்திற் உலகையுமே இவ்வாறு தொடர்பு கொள்ளலாம்.
வெளியலைகள் (Space waves) 30 மெகாஹேட்ஸ் (MHz) வெளியேறிவிடும். இதனால் இவை செலுத்தியிலிருந்து நேரடியாக மீற்றர் வரையே இவ்வசதியை ஏற்படுத்தலாம். மேலும் இடையிே
செய்மதி அலைகள்
மேலே கூறப்பட்ட அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் க நுட்பங்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டவை. பூமியி அடைந்து தெறித்து மீண்டும் பூமியை அடைகின்றன. அவ்வாறு
(discs) ஏற்று உரிய கருவிகள் மூலம் ஒலியலைகளாக மாற்று
இறுதியாக, ஒரு வானொலியை நாம் SW 31 19520 KHz எனக் 31 என்பது குறிப்பிட்ட அலை வரிசையின் அலைநீளத்திற்குரிய ஒரு செக்கனில் 9,520,000 சுற்றுகள் வெளியேறும்.
வானலை பற்றிய வளர்கலை தன்னிலே தேனுறு தமிழிலே தெளிவுற வேண்டியே நானறி செய்திகள் நலம்பெற எழுதினேன் கூனறத் தமிழர்நாம் குயிலெனக் கூவிடும் வானொலி எல்லாம் வளமுற வாழ்கவே! கானமாய் முழங்கக் கன்னித் தமிழ் வாழ்க!
(இக்கட்டுரையின் முக்கிய பகுதி வெரித்தாஸ் வானொலியின் த கருதி இங்கு மீள் வெளியீடாகியுள்ளது. நன்றி.)
 
 
 
 
 
 

தளத்தை அடியொட்டிச் செல்லும். மணலினாலான தளத்திலும் ஸ்லும். சாதாரணமாக இவ்வாறான முறையிலே 1000 கில்லோ
வரையிலான அதிர்வெண் கொண்ட அலைகளே இவ்வாறு பரவ
ஆர்ண) அதிர்வெண் கொண்ட அலைகள் பரவுவதற்கான முறை கும் இடையே மாறிமாறித் தெறித்துப் பரவும். இதனால் முழு
அதிர்வெண்ணிலும் கூடிய அலைகள் அயனமண்டலத்தினூடு 5 வாங்கியை நோக்கிச் செலுத்தப்படும். இதனால் 100 கில்லோ ல மறைப்புகள் தடையாக இருத்தலாகாது.
5ண்டுபிடிக்கப்பட்ட இவை மிகவும் அண்மைக்காலத் தொழில் லிருந்து செலுத்தப்படும் அலைகள் குறிப்பிட்ட செய்மதியை
வருகின்ற அலைகளை இதற்கென அமைக்கப்பெற்ற தட்டுகள் і).
குறித்தால் அதன் கருத்து என்ன என்பதைப் பார்ப்போம். ஞறு குறியீடு. 9520 KHz என்பது அலையின் அதிர்வெண். அதாவது
மிழ்ப்பணிக்காக எழுதப்பட்டது. தொழில் நுட்ப அறிவுத் தேவை

Page 195
गाड्या Mes SE O8OO
The able a chaiff ei ap 。based on calls made from 02070845 local access number 譚 ار) & F|
9 Poet minute or turther informational tact our customer service 080 耆94°
s
 

EUROPE 2
lies of payphon* access urbē ur website www. aceteleco COs

Page 196
தரணி எங்கும் : தலைமை ஒலி பீ. எச். அப்துல்ஹ உங்கள் சேவை மெ எங்கள் நல் வ
கோபரா ஞானம் அழகு ஜொலிக்கும் அசல் 22 கரட் நகைகள் அத்னையும் ஒரே இடத்தில் .
நங்கையர் விரும்பும் நவீன ரகப் பட்டுப் புடவைகள் பஞ்சாபிகள் ஆடவர் விரும்பும் சேட்ஸ், குரு
பட்டுவேட்டி இன்னும் பல.
இசைக் கருவிகள், ! 醒 அழகிய அன்பளிப்புப் பொருட் அ00ததுககும
Import & Export VVh Ole Sale & Retai ||
i 98 - 100 UPPER TOOTING ROA
LONDON SW177EN. ШаE O20 86324004
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் பரப்பும் லிபரப்பாளர்
மீத் அவர்களே ன்மேலும் தொடர
ாழ்த்துக்கள்
囊
5, 249, Nort HALT DoAD.
SOUTHE HARROW Tel: O20 88649393
Printed by VASAN PRINTERS UK 0208646 253。