கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 150வது ஆண்டு நிறைவு விழா மலர் 2002

Page 1

y Special

Page 2
ம்ெடிகயிட்ஸ்
320, இருபாலைச் சந்தி கோப்பாய்.
ඛIDI2ෙJuffif
689 பருத்தித்துறை வீ;
யாழ்ப்பாணம்.
O
S砂Q而○N匣还
நல்லூர்.
TELELINKCOMMI
இருபாலைச் சந்தி, கோப்பாய். தொலைபேசி 021-223559.
WE & . هناك،ة ؛ :Æද් SSS eAeS SS MLES S SSD SMA ESD SSS AiS gg ggSSSS0SSDSDSDDDS EES0SSDDCSDCCLS EEDSESSELLLSDSS
 
 

ல் மருந்தக்ம்
64 பருத்தித்துறை வீதி நல்லூர்.
ஸ்
É,
r
தாலைபேசி 021 - 222351. ESPANRANDSE
322, பருத்தித்துறை வீதி இருபாலைச் சந்தி, கோப்பாய்.
JNICATION SERVICE
நல்லூர். T.P O21-22221.83 T.P O21-22231 O6 FAX-021-2228 199ംഗ്

Page 3
J/ Gasmījumi š
150 Ցյնմք:
J/ KOPAY CHRS' 150th ANNI SPECIAL S.
1852 -
 
 
 

.~) / ( ( / " " | - ން: [ ['/) /1/ | ހ...............~
ി ܗܢܐ ܐܬܐ 4 ܗ ܠ
రU - PVA
J. C.
ஸ்தவ கல்லூரி
-
ஆண்டு '
ញញr 2002
TIAN COLLEGE ! WERSARY OUWENIR
2O
តែវិថីTួhu தமிழ்ச் சங் கொழும்புத் தமிழ்ச் சங்க நர திகதிருமதிசெல்வி
அவர்கள் நகைாடையாக அ
திகதி.கிெ.பி.கிேன
كيلر (ه كيا

Page 4
1. திருமதி. ச.
3. gilj. 61. Fs 4. திரு. சு. சில 5. திரு.ப. க6ே 6. திரு.வி.லி 7. திருமதி, S. 8. திரு. வே. ம 9. திரு. S.K. 10. திரு.யோ 11. திரு. சு. ச6
隱隱窗彎隱隱窗學隱隱窗學隱隱隱窗隱霸參謙隱寫勢隱隱窮參議隱靈藝隱隱藝隱隱藝護靈藝隱窗參隱隱窗參隱隱霸參護·霸參隱礦恢 -,·■.霸隱隱窗參隱隱屬·鸥鹭|-欣慈|-隆
** ...**膀劑/*劑屬鬱隱隱屬鬱隱隱窗學
:!隱隱窗邊
 
 

கனகரத்தினம்
லிங்கம்
T. 892. BAIfilini UjögólaØJib
密
ங்கேஸ்வரன்
சிவஞானரத்தினம்
தரலிங்கம் தங்கவடிவேல் Fiblioig, ண்முகதாசகுருக்கள்
影
ار
బ్రి

Page 5
ూతిజ్ఞప్తిజ్ఞప్తిజ్ఞప్తిజ్ఞప్తిజ్ఞప్తిజ్ఞస్ట్రీతిజ్ఞ
Doofar so Gigan...
ந3 வாழ்த்துச்செய்திகள் (ஜனாதிபதி, கல்விய ந3 அதிபரின் செய்தி ந3 ஆசிச்செய்திகள், ர3 வாழ்த்துச்செய்திகள் நஇ அதிபரின் பரிசுநாள் உரை - 2002 ந3 எங்கள் உபஅதிபர்கள் அதிபர்கள் வரிசையில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இ அமரர்களான முன்னாள் ஆசிரியர்கள் పత్రా ஓய்வுபெற்ற கல்விசாரா ஊழியர்கள் ప్రకా" கல்லூரி வரலாறு ர3 மாணவர் பக்கம்
ந3 பரிசுப்பட்டியல் ந3 மன்றங்களின் அறிக்கைகள் ந3 விளையாட்டுத்தறை ஓ பாடசாலை அபிவிருத்திச் சங்கம் நஇ பழைய மாணவர் சங்கம் நஇ பழைய மாணவர் சங்கம் கொழும்பு ந3 பழைய மாணவர் சங்கம் வெளிநாடுகள் ந3 2002இல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ் ந3 150ஆவது ஆண்டு விழாச்சபை ந3 150ஆவது ஆண்டு நிறைவு
இ கட்டுரைகள், கவிதைகள் (தமிழ், ஆங்கி ந3 150ஆவது ஆண்டில் இளைப்பாறிய பிரதி ந3 கோப்பாய் பிரதேசத்தின் சிறப்புக்கள் ந3 நிரந்தர வைப்புக்களும் அதன் நினைவுக் நஇ பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பணிகளி ந3 நினைவில் நிறைந்த பெரியார் அமரர் அ. ந3 கல்லூரி ஆசிரியர்கள், கல்விசாரா ஊழிய
臀
 

மைச்சர்) I-II
I-XIII XV-XXX 2-6
-XLVI
器
7-10 11-20
ܐܬܐ
21-27 28-45 46-48 49-52 53-58 58-60 61-62 *சிகளின் தொகுப்பு 63-64 65-71 72-74. லற்) 75-135
அதிபர்கள், உபஅதிபர் 136-138 139-143 தரியவர்களும் 144 ல் பங்காற்றியோர் விற்றில்வாகனம் 145 ႔န္တဤf† 2002 146-147
స్క్రీశ్రీశీలనీకింక్లికింక్లిక్వికీ

Page 6


Page 7
இலங்கை
President o
It is my distinct Privilege to issue this me College, one of the oldest academic institutions i
Education, as all of us know has a fundame ment In this regard, Christian Educational Institu ance of School education in Sri Lanka.
Throughout its history, J/Kopay Christian brant role in Socialising the young. Jubilee celebr the past and re-state its future vision. At this mo: the fact that our present context is very different
We are at the cross roads of a Social transfor tion is crucial. It can be only done through edit
tolerance, solidarity and peaceful co-existence, h
I congratulate the Principal, parents and stu Institution much sought after by the Jaffna comin
In conclusion, I felicitate you and encourag
Chan
දේශී ලක්‍ෂූණ් ප්‍රදී இலங்கைச் Dell & cratic S
L0LLLLLLLLGLLLLLLLLGLLGLG0LGLL0OLLL0LGLL0LSGL
I
 
 
 
 

ජිනකාධිපති
சனாதிபதி f Sri Lanka
ܟܗ
Æቃ
SSage of congratulations to J/Kopay Christian in Sri Lanka.
ntal role to play in personal and social developtions have done yeoman service to the further
College, no doubt played a responsible and vi'ations give a School a rare occasion to re - visit st important juncture, we have to be mindful of to that of school's pioneers.
nation. The role of education in this transformaIcating the students in the value of dialogue,
all marks of a Democracy.
lents for making J/Kopay Christian College an unity.
a you to strive for excellence.
ਹੈ। ', ിജു , #ಣ್ರ anaike Kumaratur nga
President క్ష్
ආඝාන්ත්‍රීක සමාජවාදී ජනරජය னே நாயக சோச விசக் குடியரசு
ocialist Republic of Sri Lanka
LOOOOaOOOO OOGOLOOaOOLOOOOLOOOGOOLOL

Page 8
E.
මානව සමීපත් සංවර්ධන, අධ;
மனிதவள அபிவிருத்தி, க Ministry of Human Resources (
මගේ අංකය ඔබේ අංකය எனது இல } உமது இல My Number Your No,
MESSEGE FROM HON. MINIS DEVELOPMENT, EDUCATION
ഭ=
I consider it a priviledge, to have had the o that is being published by the Kopay Christian 2002) of successful existence.
The Anglican Missionaries have establishe one hundred and fifty years our alma mater. No
In the field of education the students of Kc is still being maintained despite the unsettled ci past. All the possible steps are being taken to re
The Kopay Christian College has a proud. students to be disciplined, honourable and resp. Sir Kandiah Vaithiyanathan, late Mr.S.Sunthara Q.C., and late Mr.C.E.Anandarajan (Former Prin from this alma mater.
I wish the Principal, the Staff and Studen deavor.
Karunasena Kodituwakku, Minister of Human Resources Development, Education and Cultural Affairs.
KKKKKKKKKKKKKKKKKKKK
 
 

න්‍යාපන හා සංස්කෘතික කටයුතු අමාතාන්‍යායංශය ல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு Development, Education and Cultural Affairs
} 郤}
Date
STEROF HUMAN RESOURCE N AND CULUTURAL AFFAIRS
pportunity of sending a message to the Souvenir College on the occasion of its 150 years (1852
'd Kopay Christian College in 1852 Over the last doubt rendered the yeoman service to the nation.
pay Christian college set a high standard, which onditions and unfortunate incidents in the recent Store it to its original glory.
record of having prepared several generations of ected citizens. I am made to understand that late lingam (Former M.P.) late Mr.S.Thiyagalingam cipa. St.John's College,Jaffna) are some of them
ts of this college, all success in their future en
3K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K-K
强

Page 9
6 TIL Dg5 LITTL3FT
ந. சிவ
B. SC Dipi
 

ESL LTL UFLD J. P
n Ed SLPS - I

Page 10


Page 11
egSufai
எமது கல்லூரியின் நீண்டகால வரலாற்றில் படைக்கப்பட்ட சாதனைகள் பல. காலத்தின் சரித்திரங்களை வெளிப்படுத்தும் சான்றுகளாக விளங்கும் அவற்றைத் திரும்பிப் பார்ப்பதில் மனம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றது. கிறிஸ்தவ கல்லூரியின் நிழலில் எனது அதிபர் சேவையை நான் ஆரம்பித்தபோது 150ஆவது ஆண்டு நிறைவில் அபிவிருத்தியில் எத்தகைய இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்குடன் எனது கடமையை ஏற்றுக் கொண்டேன். மாணவர்களின் கல்விச் செயற்பாடு, கல்லூரியின் அபிவிருத்திப்பணி ஆகிய இரு நோக்கங்களும் இரு சமாந்தர நோக்கிலி என்னால் முன்னெடுக்கட்பட்டபோது அதற்கு எமது கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், நலன் விரும்பிகள் அனைவரும் தமது ஒத்துழைப்பைப் பூரணமாக நல்கினர். கல்லூரியின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட இவர்களது உதவியுடன் நீண்டகால இலக்கையுடைய எனது பணிகள் ஓரளவு நிறைவேறியுள்ளமையை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். புதிய கட்டடங்களை அமைத்தல், மண்டபங்களைப் புனரமைத்தலுடன் விளையாட்டு மைதான விஸ்த்தரிப்பும், கல்வி, இணைபாடவிதான செயற்பாடுகளும் சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளன. 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டுப் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அனைத்தும் சிறப்புற நிறைவேறியுள்ளன.
கல்லுTரியினுTடாக மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகம்" என்பன இணைந்த வகையில் கடந்த 150 ஆண்டுகளாகக் கல்விப்பணி புரிந்த எமது கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி தனது புகழை நிலைநிறுத்தும் வகையில் பல கல்விமான்களை உருவாக்கித் தலை நிமிர்ந்து நிற்கின்றது. கல்லூரி அன்னையின் அன்புச் செல்வங்கள் அனைவரும் அணிதிரண்டு 150ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்பாக நடாத்தியுள்ளனர்.
கல்வி உலகிலே செவ்விய பணியாற்றி 150 ஆண்டைக் கடந்து மேலும் தொடரவுள்ள

செய்தி
பயணத்திலே சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புகின்றது எமது கல்லூரி. அறிவாற்றல் மிக்க மாணவச் செல்வங்களை உருவாக்குவதே எமது பெரும்பணி. 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெளிவரும் எமது கல்லூரி மலரும் எமது சாதனைகளைத் தாங்கித் தரமுடன் வெளிவருகின்றது. கல்லூரியின் செப்பேடுகள் போல் விளங்கும் கல்லூரி மலர்கள் நறுமணத்தைப் பரப்பும் வண்ண மலர்கள். இம்மலரும் புத்தாக்கத்துடன் பொலிவுடன் வெளிவருகின்றது. இம் மலர் சிறப்புற அமைவதற்குத் தகவல்களைத்தேடி எமது பாடசாலைச் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்தபோது எமக்குத் தகவல்கள் தந்து உதவியவர்கள் எண்ணிக்கையில் சிலர் மட்டுமே. இம் மலரைப் பலர் விமர்சிக்கப்போகின்றார்கள் என்பதையும் நான் அறிவேன். எம் மாலி கோரப்பட்ட விடயங்களைத் தந்துதவாமல் காலம் கடத் தரியோருக்கு அக் குறையைச் சமர்ப்பிக்கின்றேன். இம்மலர் சிறப்புற அமைய அயராது உழைத்த மலர்க் குழுவினரைப் பாராட்டுகின்றேன். எமது விழா சிறப்புற நடைபெறும் இக்காலத்தில் எமது கல்லூரியின் தேவை கருதி முச்சக்கர வண்டியொன்றை அன்பளிப்புச் செய்த இந்து கலாச்சார அமைச்சருக்கும் நூலகக் கட்டிடத்தை அமைத்துத்தந்த கல்வித் திணைக்களத்திற்கும் வகுப்பறைக் கட்டிடங்களை அமைத்துத் தந்துதவிய முன்னாள் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சருக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது கல்லூரியின் வளர்ச்சிப்பணி தொடரவும் கல்லூரி பல வழிகளிலும் உயர்வடையவும் கல்லூரிச் சமூகத்தவர்கள் அனைவரும் எனக்கு என்றும் பக்கபலமாக இருப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்புகின்றேன். கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து புதிய காலத்திற்கு நம்பிக்கையுடன் பயணிப்போம்.
திருந.சிவகடாட்சம்

Page 12
83333333333333333333333333333333333 CHURCH (O
Diocese of
15 October 2002
Message from the E
It is with great joy that I send greetings to College, Kopay on the occasion of the 150th at may know that the records of many of our scho known'. This is because many of the modern scho or any other organization had the resources to c So, like in earlier times when education was im sionaries filled the breach and gradually the ear Christian College, Kopay (then CMS Boys' Sch
The educational work of these early missi formal secular education not only to the towns network of schools, that the rate of literacy has a schools also gave instruction through the local la reading, writing and arithmetic, they also taughtm down social hierarchies, as children were adm standing; More importantly, they forged a linkb staff often visited parents in their homes.
As successor to the educational tradition ( your school recently and to meet with the staff a maintain. Under the inspired leadership of your F and develop not only high educational and ath School, home and community.
with Peace and Blesings
Rt.Rev.Duleep de Chickera Bishop of Colombo.
KKKKKKKKKKKKKKKKKKKKK
 

FCEYLON
Colombo
oru Ret: Your Ret:
Bishop of Colombo
the Principal, Staff and Students of Christian universary of the founding of the school. You pols state the date of first registration as “unpols were started when neither the Govemment arry out the all-important task of education. parted to boys in the temple, Christian misly schools were then put on a proper footing. ool) was, no doubt, one such institution.
onaries brought many benefits. They brought but also to the villages. It is because of this lways remained very high in our country. The nguages. And, in addition to the basic skills in oral values. A beginning was made inbreaking itted irrespective of religion, caste or social 2tween home and school as the Principals and
of the Anglican Church, I was happy to visit nd Students. You have a 150 year tradition to 'rincipal and staff, Iam sure you will maintain letic standards but also the link between the
KKKKKKKKKKKKKKKKKKKKK

Page 13
CHURCH O
Diocese of
2002 ஒக்டோபர் மாதம் 15ம் திகதி
கொழும்பு பேராயர் பாடசாலை நிறுவப்பட்டு 150வது நிறைவான கிறிஸ்தவ கல்லூரி அதிபருக்கும், பணியாளர்களுக் பெருமகிழ்ச்சியுடன் வழங்குகின்றேன். எமது பாட பதிவுத் திகதியை 'இன்னதென்று தெரியாது' எ அறிந்ததே. ஏனெனில், தற்காலத்துப் பாடசாலை
எந்தவொரு நிறுவனமோ கல்வி என்னும் முக்கிய கொண்டிராதபோது தோற்றுவிக்கப்பட்டவை அ ஆண்களுக்குக் கல்வியறிவு விகாரைகளில் வழங்கட் தமது வீடுகளில் வகுப்புக்களை நடத்துவதன் மூ6 சங்கம் (CMS) தமது சேவையினை 1818ம் ஆன பாடசாலைகள் முறையாக நிறுவப்பட்டன. கோப் ஆண்களின் பாடசாலை), சந்தேகமில்லாமல் அவ்
இந்த ஆரம்பத் திருப்பணியாளர்களின் கல்விச் அவர்கள் முறையான உறுதியான கல்வியை நகள் கொண்டு சென்ற1ள்ளனர். இந்தப் பாடசாலைகளின் எழுத்தறிவு 6ாப்போ: tந்த நிலையில் இ மொழியின் மூலமாகவும் அறிவுறுத்தல் வழங்கிய போன்றவற்றின் அடிப்படைத் திறன்களுக்கு மேலத கொடுத்தனர். சமயம், சாதி, சமுதாய தராதரங்களை மூலம், ஆரம்ப நடவடிக்கையாகச் சமுதாய ஏற் அதிபர்களும் பணியாளர்களும் அடிக்கடி பெற்ே பாடசாலைக்குமிடையேயான இணைப்பைப் படிப்ப
அங்கிலிக்கன் திருச்சபையின் கல்விப் பாரம்ப உங்களது பாடசாலைக்கு விஜயமளித்துத் பணி பெருமகிழ்ச்சியடைந்தேன். உங்களிற்குப் பராமரிட் உங்களது அதிபர் மற்றும் பணியாளர்களின் தூண்டு தரங்களை பராமரித்து அபிவிருத்தி செய்வது சமுதாயத்திற்கும் இடையே இணைப்பை ஏற்படுத்
எனது ஆசியுடனும் சமாதானத்துடனும்
உயர் அருள் திரு.டுலிப் டி சிக்கேரா கொழும்பு பேராயர்
KKKKKKKKKKK 33333333
 
 
 

FCEYLON
Colombo
மொழிபெயர்ப்பு
அவர்களிள் செய்தி எடைக் கொண்டாடும் இத்தருணத்தில் கோப்பாய் கும் மற்றும் மாணவர்களுக்கும் எனது நல்லாசியை சாலைகளில் அநேகமானவற்றில் தமது முதல் னப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது நீங்கள் களில் அநேகமானவை அரசாங்கமோ அல்லது பொறுப்பை ஏற்று நடத்தப் போதிய வளங்களைக் ஆகும். ஆகையால், முன்னைய காலங்களில் பட்டதைப் போன்று, கிறிஸ்தவ திருப்பணியாளர்கள் ஸ்ம் இடைவெளியை நிரப்பினர். சபை திருப்பணிச் டளவில் ஆரம்பித்ததுடன் படிப்படியாக ஆரம்பப் பாய், கிறிஸ்தவ கல்லூரியும் (முன்னைய CMS 1வாறே நிறுவப்பட்டதாகும்.
F சேவையானது பல்வேறு பலன்களை வழங்கியது.
புறங்களிற்கும் மட்டுமன்றிக் கிராமப்புறங்களிற்கும் வலையமைப்புக் காரணமாகவே, எமது நாட்டில் இருந்து வந்துள்ளது. பாடசாலைகள் உள்நாட்டு து. அத்துடன், வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் திகமாக, அவர்கள் ஒழுக்க நெறிகளையும் கற்றுக் ப் பொருட்படுத்தாமல் பிள்ளைகளை அனுமதிப்பதன் றத்தாழ்வுகளை உடைத்தனர். மிக முக்கியமாக, றாரை வீடுகளில் சந்திப்பதன் மூலம் வீட்டிற்கும் படியாக முன்னேற்றினர்.
ரியத்தின் பின்னமர்வாளனாகிய நான், அண்மையில் யாளர்களையும் மாணவர்களையும் சந்தித்ததில் பதற்காக 150 வருட பாரம்பரியம் ஒன்று உண்டு. தலின் கீழ், உயர்ந்த கல்வி மற்றும் விளையாட்டுத் து மட்டுமன்றிப் பாடசாலைக்கும், வீட்டிற்கும், ந்துவீர்கள் என நான் உறுதியாயுள்ளேன்.
(CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
强

Page 14
அன்பு நெஞ்சத்தீர்,
யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் 150வ 150வது ஆண்டு நிறைவாக வெளிவரும் விசேட L கல்வி வளர்ச்சிக்காக நூற்றியைம்பது ஆண்டுகள் : இப்பாடசாலை சமயகலாசாரத்தையும் கல்விப் பாடசாலையாக விளங்குகின்றது. மனிதவாழ்வின் இக்கல்வியை இளமையில் கற்க வேண்டும் என் மட்டுமன்றி ஏனைய சமயத்தவருக்கும் சீரா இக்கல்விப்பாதையில் பல அறிஞர்களும் மேதைக பெருமை சேர்க்கின்றனர். இதனைத் திருவள்ளுவ
"awakasaiu sa αδαί6τ στυ ഖ
எனக்கூறியுள்ளார். இதனை உணர்த்தும் வகையி தருவது பெருமைக்குரியது. இக்கல்லூரி இன்னும் துறைகளுக்கும் உதவ இறைவனைப் பிரார்த்திக்க மாணவர்களையும் அதிபர் ஆசிரியர் மாணவர்க6ை ஒழுக்கத்திலும் ஏனைய துறைகளிலும் ஓங்கி வ
"வாழ்க “வளர்க
”லண்றும் வேண்
KKKKKKKKKKKKKKKKKKKKK
 

து ஆண்டு நிறைவையிட்டு மனமகிழ்வடைகின்றோம். மலரையிட்டும் மகிழ்ச்சி. கோப்பாய்ப் பிரதேசத்தில் தன்னிகரில்லாச் சேவையாற்றியது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்தையும் பேணுகின்ற தனித்துவமான விழுமியங்களை ஒழுங்குபடுத்துவது கல்வியாகும். பதை மனதிற்கொண்டு கிறிஸ்தவ மதத்தினருக்கு ன கல்விப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.
ளூம் பல நாடுகளுக்கும் வியாபித்து இக்கல்லூரிக்கு
பரும்,
ன எழுத்தெண்ம இவ்விரண்டும் ழம் உயிர்க்கு”
ல் பல கல்வி சார்ந்த பெருமக்கள் உருவாக்கித் பல்லாண்டு காலம் வாழ்ந்து கல்விக்கும் ஏனைய கின்றோம். இச்சிறப்பு நிகழ்வினை செய்யும் பழைய
ாயும் வாழ்த்துகின்றோம். மாணவர்கள் கல்வியிலும் 1ளர்ந்து பெருமை சேர்ப்பீர்களாக,
இக்கல்இரரி” அதண்மணி”
bύ Θάστυ θιστι{
பூரீலழறி. சோமசுந்தரதேசிக GSTGT3.LbLiö ujLDTöTsu GranskisGi.
KKKKKKKKKKKKKKKKKKKKK \7

Page 15
கோப்பாய் சூரீ சீத்திர UmythUffíu
BámůUruů blfdbourůstručí
opě
“மாணவர்க்கு அறிவின மாணமார் மூத்தியில் ை தானம் எவ்வகையிலு தானமே சிறந்தது சா
மனிதனின் மிருகக் குணங்கள் தேய்ந்து மா சமய தத்துவங்களும் அத்தியாவசியமானவை ஆ
CK
சமயம் என்பது மனிதனை நல்லொழுக்கத்தி கடவுள் நம்பிக்கை உடையவர்கள் எல்லோருடைய மனிதரை இம்மை, மறுமை வாழ்க்கைகளில் உய
1852ஆம் ஆண்டு கிறிஸ்தவ மிஷனரிமாரால் இன்று 150வது அகவையைப் பூர்த்தி செய்வதையிட் மிஷனரிமார் தமது மதம், மொழி என்பவற்றின் வ6 எமது கீழைத்தேச மக்களும் தமது தாய்மொழி வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தத் தொடங்க
器
ஆகவே எமது கீழைத்தேச மக்களிடையே த தொடர்பான எழுச்சி உருவாவதற்கு Ꮻup6Dü பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
எமது சமூகத்துக்குப் பல சிறந்த கல்விமா கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியானது மேன்மேலு
எல்லாம் வல்ல வடகோவைச் சித்திரவேலவனின்
கோப்பாய் வடக்கு,
2-12-2002.
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
 
 

வேலாயுதசுவாமி கோவில் அத்தியட்சகுரு ர் ஆலய ஆதீனகர்த்தா அவர்களின்
Fயுரை
ன விளக்தி வக்கும் நேர்மையால் ம் தக்க - வித்தியா நீறும் தாலையே”
னிடக் குணங்கள் எழுச்சியுறுவதற்கு கல்வியும் கும்.
லும் அறிவிலும் வளர்ச்சி அடையச் செய்கிறது. மதிப்புக்கும் உரியவர் ஆகின்றார்கள். கல்வியானது ர்நிலை அடையச் செய்கிறது.
ஆரம்பிக்கப்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி டு மிக மகிழ்ச்சியடைகின்றேன். அன்று கிறிஸ்தவ ார்ச்சியில் கொண்டிருந்த அக்கறையைப் பார்த்த யாகிய தமிழ்மொழி சைவசமயம் என்பவற்றின் னெர்.
தமிழ்மொழி சைவசமயம் ஆகியவற்றின் வளர்ச்சி
ாரணமாக இருந்த கிறிஸ்தவ மிஷனரிமார்
ன்களையும் ஒழுக்கசீலர்களையும் உருவாக்கிய ம் வளர்ச்சி அடைந்து உயர்நிலையை அடைய
தாள் பணிந்து இறைஞ்சுகின்றோம்.
ub
"சைவசித்தாந்த ஞானபானு' சிவபூரிசோ.சுப்பிரமணியக் குருக்கள்
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
强

Page 16
giririiriiriiririterrier
பிரதிஷ்டாகிfu சிவகுரீ.வை.மு.பரமசாமி
கோவை நகள் மத்தியில் அமைந்திருக்கும் விழாக்கோலம் பூண்டு காண இருப்பதைக் கண்(
1852ம் ஆண்டு கிறிஸ்தவ மிஷனரிமாரின் சமய ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, காலச்சக்கரம் இன்னல்கள், இடையூறுகளைச் சந்தித்துத் தற்போ தனியிடத்தைப் பெற்று நிற்பதில் மட்டற்ற மகிழ்
இக்கல்லூரியின் வளர்ச்சிப் பாதையிலே அ; ஒத்துழைப்பும் இவர்களுடன் தோளோடு தோ: வாழ்த்துக்கள்.
பல அறிவாளிகள் பல பெரியோர்கள் புத்தி காண இருக்கும் இக்கல்லூரி சமாதானம் ஏற்பட்
இருப்பது ஒருவரப்பிரசாதமாகும்.
ஆகவே அனைவரையும் தலைநிமிர வைத்த திருவருள் கடாட்சம் கிடைக்க வேண்டும் என்று
56
கோப்பாய் வடக்கு, 26-12-2002
ମୁଗ୍‌ସ୍

III 5GaJmUnauf
க் குருக்கள் அவர்களின்
செய்தி
இக்கல்லூரி 150வது ஆண்டு நிறைவு விழாவை B நான் மிகவும் பூரிப்பு அடைகிறேன்.
பப்பணியுடன் இணைந்த கல்விப்பணியின் சின்னமாக வேகமாகச் சுழன்றதன் காரணமாகப் பல்வேறு
து கோவை மத்தியில் தலைநிமிர்ந்து தனக்கெனத் ச்சி அடைகிறேன்.
நிபரின் அயராத உழைப்பும் கல்லூரிச் சமூகத்தின்
ஸ் நின்று உழைக்கும் அனைவருக்கும் எனது
ஜீவிகள் அனைவரையும் இவ்விழாக்கோலம் மூலம் ட இச்சூழ்நிலையில் இவ்விழாவைக் கொண்டாட
இக்கல்லூரிக்கு நயினை ரீநாகபூசணி அம்பாளின் ஆசிசுறி அமைகின்றேன்.
ன்றி
சிவாகம வித்யா ஸாகர ஞானபானு சிவழறி வை.மு.பரமசாமிக்குரு
ଞ

Page 17
யாழ் ஆயரின்
கிறிஸ்தவ மிசனரிமாரால் சி.எம்.எ6 கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி தன் பணியின் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
இலங்கையின் வடபகுதி வாழ் மக்கள் கல்வி அடியிட்டவர்கள் கிறிஸ்தவ மிசனரிமார்கள் என் என்பவரின் ஆளுமையிலும் வழிநடத்துதலிலும் தூர இக்கல்லூரி இன்று வளர்ந்து விருட்சமாகி நிறுவு
இக்கல்லூரியின் வளர்ச்சிக்குத் தம்மை முழு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் இப்ே அவர்களின் அர்ப்பணிப்பில்தான் இக்கல்லூரி இன்
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் 150வது விழாச்சபையினரையும் கிறிஸ்தவ கல்லூரியின் அ அனைவரையும் மகிழ்வோடு பாராட்டி வாழ்த்துகின்
தமிழ் மக்கள் வாழ்வில் போர் மேகங்கள் வன்முறையினை விடுத்துச் சமாதானத்தை விரும் உங்கள் முழு நோக்காகக் கொண்டு செயற்ப தொடர வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரி:
ஆயர் இல்லம், UayjbüLJITG0OItíb. 07ー10ー2002
333333333333 KKKKKKE
 

المستكسبط=
ஆசிச் rig
ஸ் ஆங்கில பாடசாலை என ஆரம்பிக்கப்பட்ட 150 ஆண்டுகளை நிறைவு செய்வதை அறிந்து
பியைக் கண்ணெனப் போற்றி மதித்து வருவதற்கு பதில் வேறு கருத்து இல்லை. திருமதி பிறேன் நோக்குடன் ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட னரின் நோக்கை நிறைவு செய்திருக்கின்றது.
}மையாக அர்ப்பணித்த அதிபர்கள், ஆசிரியர்கள், பாது நன்றியோடு நினைவுகூரப்பட வேண்டியவர்கள். *று உயர்ந்து நிமிர்ந்து நிற்கிறது.
து ஆண்டு நிறைவில் இவ்விழாவினை எடுக்கும் அதிபர், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ன்றோம்.
அகன்று சமாதானம் தோன்றியுள்ள சூழலில் )பும் நாளைய நற்பிரஜைகளை உருவாக்குவதை டும்படி அழைப்பு விடுக்கிறோம். உங்கள் பணி விக்கின்றோம்.
இதோமஸ் சவுந்தரநாயகம்
(KKKKKKKKKKKKKKKKKKKKK
强

Page 18
METHODIST ( - JAF
கல்விச்சமூகத்தில் தனக்கென ஒரு தனியிடத் கல்லூரி தனது 150 ஆண்டு காலப்பயணத்தை நி மகிழ்ச்சியடைகின்றேன்.
1852ம் ஆண்டில் கிறிஸ்தவ மிஷனரிமாரினா பல்வேறு பரிமாண வளர்ச்சிகளுக்குட்பட்டு இன்று கோப்பாய்ப் பிரதேசத்திற்கே ஒரு வரப்பிரசாதமா தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அளப்பரிய ட
பாடவிதானச் செயற்பாடுகளில் மட்டுமன்றி ஒரு முதலாந்தரக் கல்லூரியாக விளங்குவ வளர்த்துக்கொண்டு வருவதால் மேலும் பல நவீன நம்பிக்கை.
தனது கடந்தகாலப் பயணத்தில் மருத் சட்டத்தரணிகள், கணக்காளர்கள், அரச உத்தி வீரர்கள் எனப் பலதுறை விற்பன்னர்களை உருt இப்பணியில் தம்மை இணைத்துக்கொண்ட அை
காலத்தின் தேவையறிந்து அறிவும், ஒழுக்கரு தலைமுறையினை உருவாக்குவதில் தொட வேண்டுமெனவும், 150வது ஆண்டு நிறை6 சிறப்புறவேண்டுமெனவும் இறையாசி வேண்டி வா
 
 

HURCH OF SRI LANKA FNACIRCUIT
LOCKWOOD HOUSE NO:09,VEMBAD ROAD, JAFFNA.
SRLANKA. T.P.O21-2992
1110-2002
செய்தி
தைத் தக்கவைத்துக்கொண்ட கோப்பாய் கிறிஸ்தவ றைவு செய்து புதிய அகவையில் நுழைவதையிட்டு
ல் ஆரம்பிக்கப்பட்ட C.M.S ஆங்கிலப் பாடசாலை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியாகத் திகழ்கின்றது. க அமையும் இக்கல்லூரி அப்பகுதியின் கல்வித் பங்கு வகிக்கின்றது.
இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு துடன் நவீன உலகிற்கேற்பத் தன்னையும் சு துறைகளிலும் வளர்ச்சியடையும் என்பது எனது
துவர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள், யோகத்தர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வாக்கி நாட்டுக்கு நல்கியமை பெருமைக்குரியதே. னவரையும் இந்நேரத்தில் பாராட்டி நிற்கின்றேன்.
மும், நற்பண்புகளும் கொண்ட நல்லதொரு இளைய ாந்தும் இக்கல்லூரி ஊக்கமுடன் உழைக்க பின் மகிழ்விலிருந்து உருவாகும் இம் மலர் ழ்த்தி நிற்கின்றேன்.
Revd.K.d5(56007(3Faby B.D.M.Th., சுப்பிரின்டென்ற் மந்திரி இலங்கை மெதடிஸ்த் திருச்சபை யாழ்ப்பாண வட்டம்.
C
C
CE
C
K
εί i
C CE CE CE
CE
C
C C

Page 19
ருதுர்க்காதேவி தெல்லிப்பழை Sri Durgadevi u
Tellippalai, தலைவர்: துர்க்காதுரந்த கலாநிதி செல்வி President:
Durgaduranth Dr.Miss Thal
迎呼夺E
யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி நூற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கல்வி என்பதை அனைவரும் அறிவர். 1852ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தனது புகழால் இக்கல்லூரியில் சேவையாற்றிய அதிபர்களினாலு வளர்ச்சியடைந்து கல்வியில் மேலோங்கி நிற்கின் மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் விளையாட்டு வீரர்களாகவும் உலகெங்கும் பிரகா
எமது நாட்டில் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு மத் பெறுபேறுகளை மாணவர்கள் பெற வழி செய்து செ எல்லாத் துறைகளிலும் மாணவர்களை ஈடுபாடு வளர்ச்சியிலும் உயரச் செய்தது இக்கல்லூரி. இத்த கல்லூரி இன்று நூற்றி ஐம்பதாவது ஆண்டு மகிழ்ச்சிக்குரியது. இப்பாடசாலை அதிபர், ஆசி அபிவிருத்திச் சபையினர், பழைய மாணவர்கள் அமைகின்றேன்.
O-O-2OO2
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
 
 
 

தேவஸ்தானம்
இலங்கை.
Devasthanam
Sri Lanka.
, சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, J.P
ari, Sivathamilselvi ngammah Appacuddy, J.P.
சய்தி
CK CK
CK
CK CK
CK
CK
CK ஐம்பது ஆண்டுகள் நிறைவைக் காண்பதை CK உலகில் இக்கல்லூரிக்குத் தனிச் சிறப்புண்டு 器 கிறிஸ்தவ மிசனறியாளர்களால் இக்கல்லூரி ஐ நிலைத்து நிற்கின்றது. காலத்துக்குக்காலம் PR ம், ஆசிரியப் பெருமக்களினாலும் இக்கல்லூரி : றது. இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் சிறந்த 器 , ஆசிரியர்களாகவும், கணக்காளர்களாகவும், CK சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
CK
CK
CK
CK
CK
CK
CK
CK
CK
தியிலும் இக்கல்லூரி சிறப்பாக இயங்கி, நல்ல 5ாடுத்தது. என்பதை நாம் அனைவரும் அறிவோம். } உடையவர்களாக்கி அவர்களை ஆளுமை கைய சிறப்புக்கள் வாய்ந்த கோப்பாய் கிறிஸ்தவ
நிறைவு விழாவைக் கொண்டாட இருப்பது ரியர்கள், மாணவச் செல்வங்கள், பாடசாலை
அனைவரையும் வாழ்த்தி வணங்கி ஆசிகூறி
கலாநிதி செல்விதங்கம்மா அப்பாக்குட்டி பூரீதுர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK

Page 20
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் 150வது வெளியிடப்படுவதையிட்டுப் பெருமகிழ்ச்சி அடைகிறே கிறிஸ்தவ மிசனறியாளர்களால் 18520 ஆண்டு ஸ்தாபி கல்லூரியாகப் பரிணமித்து இதுவரை கால( போற்றுதற்குரியது. கடல் கடந்து வந்த மிசனறியாளர்க சமயத்திலும் கல்வியிலும் இருந்த பற்று நம்மவரின
இக்கல்லூரியில் கற்ற மாணவர்கள், இனிக்கற் வளர்ச்சிக்குப் பணி செய்தல் மிக மிக அவசியம் மேன்மேலும் வளரச் செயவோம்.
இறை அன்புள்ள அன்னையில்
23.9.2OO2
foublÉIIGIRir
EfF
“கந்நதனால் ஆய ம நந்நாள் சிதாழாஅர்
என வள்ளுவர் கூறிய மொழியே தமிழர் தம் கல வணங்குதலே கற்கும் கல்வியின் குறிக்கோளும் பu கல்வி கற்ற காலத்தில் இந்தக் குறிக்கோளை ை ஒன்பது ஆண்டுகள் (1924 - 1932) யான் இக்கல் தலைமை ஆசிரியராக இருந்தவர் உயர் திரு J.P. கற்றமைக்கு இறைவனுக்கு அன்றும் இன்றும் என்று எடுத்துக்காட்டான ஒழுக்கநடை முதலாய நற்பண்புகை சைவப் பிள்ளைகளுக்கு எவ்வித வற்புறுத்தலும் இன் ஒர் கலாசாலையின் 150 வருட காலத் தொண்டு வணங்கி வாழ்த்துகிறேன்.
15-11-2002
CCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCE
 
 

த்துறை, முரீராமகிருஷ்ண வாச்சிரம சுவாமிகள் வழங்கிய
blèFüğ
நிறைவு விழாவை நிலை நிறுத்தும்படியான மலர் ாம். ஆரம்பத்தில் சி.எம்.எஸ் ஆங்கிலப்பாடசாலையாகக் க்கப்பட்டுப் படிப்படியாக வளர்ந்து 1945இல் முதலாந்தரக் மும் கல்வியுலகத்துக்கு அரும் பணியாற்றியமை ளுக்கு நாம் என்றும் கடமைபூண்டுள்ளோம். இவர்களுக்குச் ட அவ்வளவாக இருந்ததில்லை.
று முடித்து வெளியேறும் மாணவர்களும் சரி சமுதாய இப்பணி செய்தல் மூலம் நாம் கல்லூரியின் புகழை
பணியில்
அடியவன் சித்ருபானந்தா
சித்ருபானந்தா
ன் சபைத்தவைர் வழங்கிய
blèFui
யசினண்சிகால் வாலநிவன்
stafa'
சாரம். 'ರಾಯ್ಡು இறைவன் ་་་་་་་་་་་་་་་་་་་་་ னுமாகும். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் யாம் வத்தே ஆசிரியர்கள் எம்மை வளர்த்தனர். ஏறத்தாழ லூரியில் மாணவராக இருந்தேன். எமது காலத்தில் செல்லையா ஆவர். அவரின் ஆளுகைக்குக்கீழ் யாம் ம் நன்றி உடையேன். நேர்மை இறையன்பு இரக்கம் ா அவரிடமிருந்தே கற்றோம். கிறித்தவ கல்லூரியாயினும் $ப் பாரபட்சமற்ற கல்வியையே கற்பித்தனர். இப்படியான மேன்மேலும் நீடித்து வரவேண்டும் என இறைவனை
அன்பு ஓம்சிவ அ.செல்லத்துரை
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKC I

Page 21
“I am The Way The Tri
CANAAN
INTEI
ஆசிச்
யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி தனது 150 வ அடைகிறேன்.
கானான் சர்வதேச ஜக்கியத்தின் ஸ்தாபகரும், ! ஆரம்பக்கல்வியை இக்கல்லூரியிலே கற்றோம். இக் கல்லூரிகளில் ஒன்றாக திகழ்ந்து, பல சட்டத்தரன் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், போன்று, வருகிற காலங்களில் மென்மேலும் திறமைu
தற்போது அதிபராகப் பணிபுரியும் திரு.ந.சிவகட ஊழியர்கள் யாவரும் ஒன்றிணைந்து போரினால் பாதிக் இப்பணி மேலும் சிறப்புறச்செய்ய தேவ ஆசீர்வாதம்
நன்
BříTŮUITL
கோட்டத்
யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் 150 வெளியிடப்படுகின்ற சஞ்சிகைக்கு வாழ்த்துச் செய்தி வ ஏன் எனில்? அடியேனும் இப்பாடசாலையின் பழைய
பாடசாலை தோறும் அறநெறி தழைக்க வேண்டும். மனதில் சாந்தமும் அமைதியும் ஏற்பட்டு நாட்டில் நற்பிர கிறிஸ்தவ கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 150 ஆ? இப்பாடசாலையின் உயர்வுக்காக அரும்பணியாற்றிவரும் இடையூறுகள் நேர்கின்ற போதிலும் அவற்றை மீறி ெ கிடைத்திட வேண்டுகின்றேன்.
நல்லறம் அறிவாஜி நாட்டில் தோன்றி
சாந்தி! 巴FT
29 - O9 - 2 OO2
 
 
 
 
 
 
 

th. And The Life'....... The Lord Jesus christ
FELLOWSHIP RNATIONAL
ចrug
து ஆண்டை நிறைவு செய்வதையிட்டுப் பெருமகிழ்ச்சி
தலைவருமாகிய நானும் எனது சகோதரிமாரும் எமது கல்லூரி எமது பிரதேசத்திலுள்ள திறமைமிக்க Eகள், மருத்துவர்கள், பொறியியலாலர்கள், அரச விளையாட்டு வீரர்கள், போன்றோரை உருவாக்கியது பாகச் செயற்பட வாழ்த்துகிறேன்.
ாட்சம், அவரோடு பணிபுரியும் சகல ஆசிரியர்கள், கப்பட்ட இக்கல்லூரியைச் சீர்திருத்தம் செய்கிறார்கள். அவர்களுக்கு உண்டாகும்படி வாழ்த்துகிறேன்.
só’
A.V. GUSTUUdslið (போதக்ர்
கானான் சர்வதேச ஐக்கியம்
ມ້ ຍ ຫ້ບໍມີນຫຼວfu தலைவர் வழங்கிய giff blfui
ஆவது ஆண்டு நிறைவை நினைவூட்டும் முகமாக ழங்குவதில் அடியேன் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மாணவன் என்ற வகையில்.
அன்பும் பண்பும் துளிர்த்தெழுந்து வளரும் சிறார்களின் ஜைகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது அவா.
வது ஆண்டு பூர்த்தியாகியுள்ள இக்கால கட்டத்தில் ) அனைவரையும் மனதாரப் பாராட்டுவதுடன் எத்தகைய வற்றி கண்டு கல்வியில் சிறக்க இறையருள் என்றும்
ர்ந தலைமுறைநம் ட வாழக வளாக
ந்தி! சாந்தி
இறைசேவையிலுள்ள ரமேஸ் தொண்டுநாதன்.
ମୁଗ୍‌
强

Page 22
கற்பகன்
தென்கோவை கற்பகப் பிள்ளையார் ( பிரதமகுரு சிவறி பாசெல்வ
எமது கல்லூரித் தாயாராகிய யா/கே ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் மாணவராகிய நான் ஆசிச் செய்தி கூறு இந்த விழாவினை சிறப்புற நடாத்தி ஒரு அதிபர் திரு.ந.சிவகடாட்சம் அவர்களுடை விழாச் சபை, பழைய மாணவர் சங்கம், LT - 8 அளப்பரிய பணியையும் வியந்து போற் செயற்பாடுகள் சிறந்து மேலோங்கி மாணவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு சிறந்த வல்ல கற்பகப் பிள்ளையாரின் பேரருள் க
கொள்கின்றேன்.
66ssess சமஸ்தா
18- 1 - 2 OO2
ମୁଗ୍‌ଣ୍ଟ୍
 

துணை
தேவஸ்தானம் இருபாலை கோப்பாய் சேனக் குருக்கள் வழங்கிய
செய்தி
ாப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் 150வது இன் நன்நாளில் இக் கல்லூரியின் பழைய வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு ங்கமைத்துக் கொண்டிருக்கின்ற கல்லூரி ய சேவையையும் மற்றும் 150வது நிறைவு ாலை அபிவிருத்திச் சங்கம் போன்றவற்றின் றுவதோடு மேன் மேலும் இக் கல்லூரியின் ச் செல்வங்களுக்கு நல்வழி காட்டி சிறந்த சாதனமாக திகழ வேண்டுமென எல்லாம் டைத்திட வேண்டி இறைஞ்சி ஆசி கூறிக்
சுதினோ பவந்து
சிவழி பா.செல்வசேனக் குருக்கள்
ମୁଞ

Page 23
150th Annive Christian CC of School
It is great pleasure for me to issue this mes lege, Kopay.
I am informed that this School has a history of 1 missionaries arrived in Srilanka for propagating a separate mission district. Rev. Robert Bren of th in that year. In 1852 a mission house and churc Boys' School was functioned in the church pre later known as Kopay Christian College.
Initially classes were only up to Junior Sch ducted up to the Senior School Certificate. In th Tamil boarding School Kopay Christian Colleg National Principal was Mr.G.S.Chellaiya.
The College was taken over by the state in Advance Level Examination.
Over the years, Kopay Christian College ha all works of life. Isincerely thank the founder me and staff for their dedication for the up liftment
I wish the Kopay Christian College 150th Anniv
Suranimal Rajapaksha Minister of School
 
 
 
 

rsary Celebrations of J/Kopay
lege Message from Minister
Education Hon. Suranimal
Rajapaksha
sage on the occasion of J/Kopay Christian Col
more than 150 years. In the year 1817 Christian Christianity and in 1849 Kopay was adopted as he United Kingdom came to Kopay with his wife h were bulit and a school named CMS English mises under the direction of Mrs. Bren which is
ool Certificate and from 1941 classes were conLe year 1945 with amalgamation of C.M.S girls e was graded as a Grade 1 College. The first
1960 and classes were conducted for the G.C.E.
is produced many an out standing personality in mbers of this school, past and present Principals of this school to present level.
ersary Celebrations all success
ସ୍ୱାସ୍ଥ୍ଯ

Page 24
DRJAYALATH MBBS (Sri Lanka) F Minister OfF
Resettlemen
By Prof.Jayalat
I am delighted to send this message for the ebrations of J/Kopay Christian College.
I am happy to note that though this College United Kingdom with classes only upto Junior upto the Senior School Certificate. Also it is a g Grade I college after the amalgamation of the B
I take this opportunity to wish the staff and
ମୁଞ
 
 

JAYAWARDENA, M.P. I.C.S. (U.S.A.) MD.
Rehabilitation,
t& Refugees
13th November, 2002.
SAG
h Jaya Wardena
Special Souvenir of the 150th Anniversary Cel
was initially started by the Missionaries from the
School Certificate it is now conducting classes great achievement that the School was graded as oys' and Girls' School in 1945.
| students all the success in all their endeavours.
_Prof Jayalath ayawardema -Minister of Rehabilitation, Resettlement
and Refugees

Page 25
இந்து சமய விவகார
6ò ed epad to DOg sha egional office MNSTER OF INDU
Oxoboxabalpa» gjuJTasg|Tart LDGas مط ைSecretariat - dog ocopo da so TIYAGARAJA MA
இந்த சமய விவகார அலுவ திரு.தி.மகேஸ்வரன் அவர்கள்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி தனது செய்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றே6 பெறுவதற்குக் கல்வி அறிவு மிகவும் அவசியமா விஹின பக) என்றே வடமொழி சுலோகம் ஒன் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய
நீண்ட காலமாக யாழ்ப்பாணத்து மக்கள் குருகுலக்கல்வி, திண்ணைப்பள்ளி, நிலாப்பள்ளி, டே கல்வி வழங்கப்பட்டது. இந்து சமயக்கல்வி மரபி வாழ்நாட் தொடர்பாகவே இருந்தது.
குருவை மாணவன் ஞானத் தந்தையாகவே போற் போலவே மதித்தார். ஒழுக்கம், பணிவு, கடவுள் ந மதித்தல் ஆகிய உயர் பண்புகள் குருகுலக்கல்வி
இலங்கையின் கல்வி வரலாற்றில் கிறிஸ்தவ மி ஆகும். 1852 ஆம் ஆண்டு சி.எம்.எஸ் ஆங்கில கனிஷ்ட பாடசாலை 1945 ஆம் ஆண்டு முதல் முதலாந்தரக் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பான முறையில் கல்விப் இக்கல்லூரியின் மைந்தர்கள் உலகின் பல பணியாற்றி வருகிறார்கள். கல்லூரியின் 150 மனப்பூரிப்புடனும், கல்லூரியைச் சார்ந்த சமூகத்தில் பல்லாண்டு காலம் தொடர்ந்து தனது கல்விப்பை திருவருளை வேண்டி வாழ்த்துகின்றேன்.
QV ༦༦ རང་ 7 و دهr(
، ، ، ، " جى *** ولاح ما இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சர் 27 - O9 - 2 OO2
ଞ
 
 

Ministry Tekephone : 01-33480) Fix ; O-SS40s
Earl . tглићевћајеurek Alk
அலுவல்கள் அமைச்சர் C 9 se e a doco 2. RELIGIOUS AFFAIRS Jaffna Regional office
Teiophong : o2-36:25 Srbijer, LIT. D. : 2-644 esses, e. . ESYARAN, M, P.
ல்கள் அமைச்சர் மாணர்புமிகு விடுக்கும் வாழ்த்தச் செய்தி. கல்விப்பணியில் 150வது ஆண்டினை நிறைவு
ன். தனி மனிதனுடைய வாழ்க்கை பூரணத்துவம் ாகும். கல்வி அறிவில்லாதவன் மிருகம் (வித்யா
று கூறுகிறது. “கல்வி அழகே அழகு” என்றே
நாலடியாரும் குறிப்பிடுகின்றது.
கல்வியின் பெருமையை உணர்ந்துள்ளார்கள்.
ான்ற பல அமைப்புக்களின் ஊடாக முற்காலத்தில்
Iல் குருவிற்கும் சிஸ்யனுக்கும் இருந்த தொடர்பு
றினான். குருவும் மாணவர்களைத் தனது பிள்ளைகள் ம்பிக்கை, பெற்றோரைப் பணிதல், பெரியவர்களை முறையினால் மாணவர்களிடம் தோற்றம் பெற்றன. ஷெனரிமார்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ப் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி என்ற பெயரில் 1960ஆம் ஆண்டு முதல் உயர்தர வகுப்புக்களும் பணி நடைபெற்று வருகின்றன. ) பாகங்களிலும் சிறப்பான பதவிகளில் இருந்து ஆவது ஆண்டு நிறைவினை மகிழ்வுடனும், னர் அனைவரும் கொண்டாடுகிறார்கள். இக்கல்லூரி Eயினைச் செவ்வனே ஆற்றுவதற்கு இறைவனின்
ଞ
CK
CK
CK
CK CK CK 墨

Page 26
யாழ் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின்
செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின் பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சியில் இப்பாடசா மாவட்டத்தின் கல்வி விருத்திக்காக கிறிஸ்தவ மி ஒரு எடுத்துக்காட்டாகும். 1852ம் ஆண்டில் அங்கி இப்பாடசாலை கடந்த 150 ஆண்டுகளாக நிலை ஊட்டி இன்று தரம் 01 ஏபி பாடசாலையாக வள
இக்கல்லூரியின் வளர்ச்சிக்கும், விருத்திக்கு உள்ளார்கள். இவர்களது அரும்பணியால் இன்று இ பரப்புகின்றது.
இங்கு கல்வி பயின்று உயர்ந்து, தமது வாழ் வாழ்கின்றார்கள். இவர்கள் எங்கிருந்தாலும் தமது க தமது பங்களிப்பைச் செய்து வருவது இக்கல்லூரிய
அண்மைக்காலப் போர் அனர்த்தங்களால் ெ சீராக்கிச் செயற்பட வைத்தமை இக்கல்லூரி வெளிப்படுத்தகின்றது. இதற்காக முன்னின்று உ மாணவர் ஆகிய அனைவரும் பாராட்டிற்குரியவர்க
கடந்த 150 ஆண்டுகளாக இக்கல்லூரி சாதித் சூழலில் வாழ்ந்த இப்பிரதேச மக்களுக்கு அறிவொளி வழங்கிப் பல நற்பிரஜைகளை உருவாக்கியுள்ளது
இக்கல்லூரி தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று, வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
31 - O - 2002
ମୁଗ୍‌ଣ୍ଟ୍
 

# ចrg
130வது ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துச் றேன். கடந்த 150 ஆண்டுகளாகக் கோப்பாய் லை ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. யாழ் சனறியாளர்களின் அரும்பணிக்கு இக்கல்லூரியும் லிெக்கன் கிறிஸ்தவ சபையால் ஆரம்பிக்கப்பட்ட த்து நின்று இப்பிரதேச மக்களுக்கு அறிவொளி ர்ச்சி பெற்றுள்ளது.
ம் பல பெரியார்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி இக்கல்லூரி பெருவிருட்சமாக வளர்ந்து அறிவொளி
க்கையை வளமாக்கிக்கொண்ட பலர் எம்மத்தியில் ல்லூரியை மறவாது, இன்றும் அதன் வளர்ச்சிக்குத் பின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைகின்றது.
பரிதும் பாதிப்படைந்த இக்கல்லூரியை, மீண்டும் யில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ழைத்த அதிபர், ஆசிரியர், பெற்றோர், பழைய 56i.
தது என்ன? என்று சிலர் சிந்திக்கலாம். கிராமியச் ஊட்டி வாழ்க்கைக்கு வேண்டிய பொதுக்கல்வியை 1. இதற்கு மேல் நாம் எதை எதிர்பார்க்கின்றோம்?
இப்பிரதேச மக்களின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட
இ.சிவானந்தன மாகாணக்கல்விப்பணிப்பாளர், வடக்குக் கிழக்கு மாகாணம், திருகோணமலை.
ଫ୍ଲା f

Page 27
வாழ்த்
யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 150 ஆன எனது வாழ்த்தினை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி
1852ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இருந்து சி.எம்.எஸ். மகளிர் தமிழ்ப் பாடசாலையும் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1960ம் ஆண் பின்னர் க.பொ.த.உயர்தரப் பிரிவுகள் ஆரம்பிக்கட்
இக்கல்லூரியின் வரலாற்றினை அறியும்போது திரு.ஜி.எஸ்.செல்லையா, திரு.ஈ.சி.ஏ.நவரட்ணரா வேண்டியவர்களாவர். இவர்களதும் இவர்களின் பின் காரணமாகப் பிரபல்யமான அரசியல்வாதிகள், சட்ட கணக்காளர்கள், விளையாட்டு வீரர்கள் பெரு அமைந்துள்ளது.
தற்போதைய அதிபர் திரு.ந.சிவகடாட்சம் இக்கல்லூரியைச் சிறப்பான முறையில் வழிநடத்தி
150 வருடங்களைக் கடந்துவிட்ட இக்கல்லூ இதன் பழைய மாணவர்கள் இக்கல்லூரியின் பா உதவ வேண்டும். இக்கல்லூரி எதிர்காலத்திலும் ச பாடுபடும் ஒவ்வொருவருக்கும் என்து வாழ்த்துக்கள்
14ー10ー2002
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK) XV
 

துச் செய்தி
*டு நிறைவு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் |யடைகின்றேன்.
ஆரம்பத்தில் சி.எம்.எஸ்.ஆங்கிலப் பாடசாலையாக இணைந்து கோப்பாய் கிறிஸ்தவ முதலாந்தரக் ாடு இக்கல்லூரி அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பட்டுக் கல்விச்சேவையை ஆற்றி வருகின்றது.
இதன் ஆரம்ப அதிபராக இருந்த காலஞ்சென்ற ஜா என்பவர்கள் என்றும் நினைவு கூரப்பட ன்வந்த அதிபர்களதும் அர்ப்பணிப்புடைய சேவை த்தரணிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், மளவில் உருவாக இக்கல்லூரி காரணமாய்
அவர்களும் அவரது ஆசிரியர் குழுவினர்களும் நிச் செல்கின்றனர்.
ரி மேலும் பற்பல சேவைகளை ஆற்றவேண்டும். ரம்பரியத்தைக் கட்டிக்காத்து நீண்டு நிலைபெற Fாதனைகள் பல படைக்க வேண்டும். இதற்காகப் ளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஐ.எம்.இஸ்ஸதீன், மாகாணக்கல்விப்பணிப்பாளர், வடக்கு கிழக்கு மாகாணம்.
cOLOLLOLOLOOLOLOOOOLOOOOOLOLOLOLOLLOLLOOLOLL rIII

Page 28
靴 யாழ்ப்பாணம் 器 UGocaf
器 ՈIII CK CK
யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியைச் வயதிலே விசேட மலரொன்றினை வெளியிடுவத6
1852ல் கிறிஸ்தவ மிசனறியாளர்களால் ஆர வரலாற்று நீரோட்டத்தில் பல சவால்களைச் சர் சாதனைகள் பலவற்றைப் படைத்து 1960இல் ஒருவர்க்கத்தின் கல்விச்சொத்து சமூகத்தின் சொ
இக்கல்லூரியின் ஆரம்பம் முதல் இன முகாமையாளர்கள், கல்லூரியின் வளர்ச்சியில் கல்லூரி சகல துறைகளிலும் வளர்ச்சி கண்டு
1995இற்கு பின் வேதனை நிறைந்த அழிவ
மாணவர்சங்கம் ஆகியன இக்கல்லூரியின் வளர் இக்கவிநிலை இக்கல்லூரிக்கு மேலும் பல சிறப்
150 வருடங்களாக கல்விப்பணிபுரிந்து சமூ ஞாபகப்படுத்தும் விசேட மலரினை வெளியிடும்
s
தி
2
9
l
2
O
O
2
KKKKKKKKKKKKKKKKKKKK)
 

- BInGuň ImöýIGOIšíčíGüGů
ப்பாளர், வழங்கிய
ழ்த்துச் செய்தி
சேர்ந்த கல்விச் சமூகம் கல்லூரியின் 150வது னைக் கேள்வியுற்றுப் பேரானந்தம் அடைகின்றேன்.
ாம்பிக்கப்பட்ட யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ந்தித்து வென்றெடுத்துப் படிப்படியாக முன்னேறிச் அரச பாடசாலையாக மாற்றமடைந்தது. இதனால் ாத்தாக, சுதேசியத்தின் சொத்ததாக பரிணமித்தது.
றுவரை பலபுகழ் பூத்த, உயிரோட்டமுள்ள பங்கெடுத்துள்ளனர். அவர்களது முயற்சிகளால் மாணவர்களது கல்வி மேம்பாடு அடைந்தது.
களிலிருந்து இக்கல்லூரி படிப்படியாகத் தன்னை யலூக்கமுள்ள கல்லூரியின் நல்ல முகாமைத்துவம், படும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய ச்சிப்பாதையின் அடிநாதங்களாகத் திகழ்கின்றன. பபுக்களைத் தேடிக்கொடுக்கும்.
)கத்திற்கு நல்வழி காட்டும் கலைக்கோயிலினை பணியிலீடுபட்ட அனைவரையும் வாழ்த்துகின்றேன்.
GigyTG)d IIT, மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணம்.
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
VYTVY

Page 29
யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் அப்பாடசாலையின் வளர்ச்சியையிட்டு கல்விச்சமூ கிறிஸ்தவ மிசனறிமாரால் சி.எம்.எஸ் ஆங்கிலட் கிறிஸ்தவ ஆலயவளாகத்தில் இயங்கி வந்தது. 1942ஆம் ஆண்டு தொடக்கம் சிரேஷ்ட பாடசாலை ஆண்டு தொடக்கம் சி.எம்.எஸ்.ஆல் நடாத்தப்ப பாடசாலையும் தன்னுள் ஈர்த்துப் பின்னர் கோப்ப
பல்வேறு அரசியல்வாதிகள் அரச, அரச ச| அலங்கரிக்கும் பலரை இக்கல்லூரி ஆளாக்கி பெற்ற ஒரு கல்லு ரியாக விளங்கிப் பாடசாலை வளர்ச்சி பெற்று வரும் இக்கல்லூரியின் வளர்ச்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இக்கல்லூரியின் ெ
28ー11ー2002
ମୁମ୍ଫ
 

ாணம் - வலயக்கல்விப் ணிப்பாளர் வழங்கிய பாழ்த்துச் செய்தி
150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கம் மனநிறைவு அடைகின்றது. 1852ஆம் ஆண்டு பாடசாலையென்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு கனிஷ்ட பாடசாலைப் பத்திர வகுப்பு வரையும் ப் பத்திர வகுப்புக்களும் நடாத்தப்பட்டு 1945ஆம் ட்ட மகளிர் தமிழ்ப் பாடசாலையும் ஆங்கிலப் ாய் கிறிஸ்தவ கல்லூரியாகியது.
ார்பற்ற நிறுவனங்களில் உயர்பதவிகளை இன்று இருக்கின்றது. கோப்பாய்க் கோட்டத்துத் தரம் யின் முறை, முறைசாராக் கல்வித் துறைகளில் யைப் பாராட்டி, எதிர்காலத்தில் அப்பிரதேசத்தின் சயற்பாடுகள் அமைய வாழ்த்துகின்றேன்.
திருமதிசெ.மகாலிங்கம் வலயக் கல்விப் பணிப்பாளர்,
யாழ்ப்பாணம்.
ଝୁମ୍ଫ

Page 30
BřímÚUTLiší
கோப்பாய்க் கிராமத்தில் தனக்கென ஒரு கல்விப்பணி தன்னலமற்ற புனிதப்பணி என்பதற்கு ஆகியவற்றைப் பேணி வளர்த்துத் தன்னுடைய கொண்டிருக்கும் இப்பாடசாலை தனது கடந்த தனது வரலாற்றைப் பதிவு செய்வதும் காலத்தின் இம்மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் பெரு மகி
பாடசாலையின் வளர்ச்சியின் சிகரமாக அை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிசமாகும்.
1852இல் சி.எம்.எஸ். ஆங்கிலப் பாடசாலை பின் 1942ல் சிரேஷ்ட தராதர பாடசாலையாக பிரிவுகள் இணைந்து கிறிஸ்தவ கல்லூரி என்ற உயர்தர வகுடபுக்கள் இயங்கத் தொடங்கியதும் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி கம்பீர தோற்றத்துடன் வீறுநடை போடும் இக்க இன்றைய அதிபர், ஆசிரியர் குழாம், மற்றும் உறுது யாவரையும் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக
அத்துடன் 1999ம் ஆண்டு முதல் எனது கே பல வழிகளில் ஆக்கமும், ஊக்கமும் தந்து இன் கிறிஸ்தவ கல்லூரிச் சமூகத்தினருக்கும், குறிப்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன.
நன
கோட்டக்கல்வி அலுவலகம்,
கோப்பாய்.
2002-2-17.
KKKKKKKKKKKKKKKKKKKKE
 

காட்டக் கல்வி அதிகாரியின் ாழ்த்துச் செய்தி.
இடத்தை வகுத்து வானளாவப் புகழ் பரப்பிக் இலக்கணம் வகுத்து. அறிவு, கலை, கலாச்சாரம், பாதையில் 150 ஆண்டுகள் கடந்து சென்று காலத்தை நினைவு கூர்வது இன்றியமையாதது. தேவையாகின்றது. இதனையொட்டி வெளியாகும் ழ்வு அடைகின்றேன். மனம் நிறைவு அடைகின்றேன்.
மயும் இந்த மலர் தாங்கி வரும் அரும் தகவல்கள்
யாகத் தனது ஆரம்ப காலங்களைத் தொடங்கிப்
வளர்ந்து 1945ஆம் ஆண்டு தமிழ். ஆங்கிலப் பெயருடன் இயங்கத் தொடங்கியது. 1960இல் இதன் வளர்ச்சி மேலும் மேலும் வளர்ந்து இன்று ப் பல கல்வி மான்களை உலகிற்கு வழங்கிக் ல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் ணையாகவிருக்கும் பெற்றோர். பழைய மாணவர்கள், ன்ெறேன்.
Tட்ட அலுவலகம் இங்கு சிறப்புற இயங்குவதற்கு னும் என்னுடன் எனது தேவைகட்கு உதவி வரும் அதிபருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த
றி
இ. சிவஞானசுந்தரம். கோட்டக் கல்வி அதிகாரி, கோப்பாய்.
KKKKKKKKKKKKKKKKKKKKK

Page 31
கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி 150ஆவது
விசேடமலருக்கு வாழ்த்துக் செய்தி வழங்குவதில்
கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலமாக வலி இக்கல்லூரி வழங்கி வருகின்றது. கடந்த காலங்கள் எதிர்கொண்டபோதும் புதுமிடுக்குடன் அண்மைக்கா6 வருகின்றது. மகிழ்ச்சியை அளிக்கின்றது.
கல்வியிலும், விளையாட்டுத் துறையிலும், ம இக்கல்லூரி தனக்கேயுரிய தனி அழகுடன் செய இக்கல்லூரி வளர்ச்சிக்கு உழைத்து வருகின்ற அதி பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரி நலன் விரு
“உண்மைக்கும் நேர்மைக்கும்” என்ற மகுட வி மேலும் முன்னேறி நாட்டுக்கு நற்பிரஜையுள்ள ச அமைகின்றேன்
19 - 2 - 2 OO2
 
 

* blifriuil
து ஆண்டு நிறைவையொட்டி வெளிவரவுள்ள
மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
மிகாமம் பகுதி மக்களுக்கு சிறந்த சேவையை ரில் யுத்தத்தின் காரணமாக பல பிரச்சனைகளை Rத்தில் நல்ல வளர்ச்சியை இப்பாடசாலை கண்டு
ற்றும் மாணவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் ற்பட்டு வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது. ர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், நம்பிகள் யாவரும் பாராட்டுக்குரியவர்களே.
வாக்கியத்திற்கமைய இக்கல்லூரியானது மேலும், முதாயத்தை வழங்க வேண்டும் என வாழ்த்தி
பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
୍ଞ

Page 32
өөхөхөхөхөхөхөхөхөхөхөхөхөхөхөх(forotskio
யாழ் மாவட்டத்தில் பிரபல்யமான கல்லூரிச 150வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அனுப்பி வைக்கக் கிடைத்தமையையிட்டு மிக்க
1852ஆம் ஆண்டு சிறிய கல்வி நிறுவனம கல்விப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பி இன்று வ கல்விமான்களை உருவாக்கிய கல்லூரியை வாழ் வளர்ச்சியில் 1957ம் ஆண்டிலிருந்து பல திரு.ஈ.சி.ஏ.நவரத்தினராஜா அவர்களின் பங்களிப்பு அதிபர்களாகவிருந்த பெரியார்களின் சேவை பா
இக்கல்லூரி தன்னுடைய கல்விப் பாரம்ப இம்மாவட்டத்தில் பண்புள்ள கல்விப்பரம்பரைை
15 - 2 - 2 OO2
ÈHITŮU III
T
எமது பிரதேசத்தின் முன்னனிப் பாடசாலைகள் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளிவர இ மகிழ்ச்சி அடைகின்றேன்.
கிறிஸ்தவ மிசனறிமாரால் ஆரம்பிக்கப்பட்டு 1 கல்வி அபிவிருத்தியிலும், விளையாட்டுத்து முன்னேற்றத்திலும் முன்னனியில் திகழ்ந்து வந்து அக்கல்லூரியின் வளங்கள் பயன்படுத்தப்பட்டு வரு பெற வேண்டியுள்ளன.
இக்கல்லூரி தொடர்ந்தும் தனது பணிகை அபிவிருத்திக்காக காலத்தின் தேவையறிந்து மு
18-12-2002
KKKKKKKKKKKKKKKKKKKK
 

3CKCKCKCKCKCKCKCKCKKKKKKKKK
жеке
ரச்செய்தி
5ளில் ஒன்றான கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் வெளியிடப்படுகின்ற மலருக்கு வாழ்த்துச் செய்தி
மகிழ்ச்சியடைகின்றேன்.
ாக மிஷனரிமார்களால் ஆரம்பிக்கப்பட்டுத் தனது ளர்ச்சி பெற்று இம்மாவட்டத்தில் பல கண்ணியமான த்துவதில் பெருமையடைகின்றேன். இக்கல்லூரியின்
வருடங்கள் அதிபராகவிருந்த காலஞ்சென்ற நினைவு கூரத்தக்கது. என்பதோடு அதைத்தொடர்ந்து ராட்டுக்குரியது.
ரியத்தை மேலும் சிறந்த முறையில் தொடர்ந்து ப உருவாக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.
செ.பத்மநாதன், அரசாங்க அதிபர், யாழ் மாவட்டம்.
C C
C C C C
C C
I ÚĪBÈF blFuUGUfar ழ்த்துச் செய்தி
C C
C C C C
C C C C C C C C
C C C C
ரில் ஒன்றாகிய யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் இருக்கும் மலரிற்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில்
50வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இக்கல்லூரி |றை, ஏனைய துறைகளிலும் மாணவர்களின் |ள்ளது. எமது பிரதேச செயற்பாடுகள் பலவற்றுக்கு ருகின்றன. மேலும் பல வளங்கள் அப்பாடசாலைக்கு
ள முன்னெடுக்க, இப்பகுதி வாழ் மாணவர்களில் Dன்னேற்றப்பாதையில் செல்ல என் வாழ்த்துக்கள்.
க.கேதீஸ்வரன் பிரதேச செயலர், கோப்பாய்.
C
C C C C C C C C C C C C C C
C C C C C C C C C C C C
ରେ:

Page 33
ΣΚΣΚΣΚΣΚΣ8333333333333ΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣΚΣ8333333333
Felicitations from Mr.S.Kan
Kopay Christian College has successfully c. service. It is with great pleasure that I give this m times of great insecurity, politicalturmoil andspil yours that can bring about a real transformation i:
Students may come and Students may go, te pals may come and principals may go but Kopay its light to spread "truth and justice' to the peopl institution has lived, but what it matters is how pleasure to have been part and parcel in the grow 1945 and as Principal in 1973 and 1974 duringw science block were built. I would like to note with medal for Hinduism in that year.
Once again my family and I would like to s. Kopay Christian College for memorable achiever His blessings upon you all and we will be able to
Toronto A. :* 140 Borough drive
Board
Felicitation former Principal,
August 29, 2002
I am happy to hear that Kopay Christian C year. This institution founded by the Christianmi and its vicinity all these years. It is amazing to r during the turbulent years since 1983.
I remember very vividly when we celebrate Memorial hall in 1977. Ihave some photographso century I am delighted to send this message to all
Congratulations and best wishes to all of yo May God Bless You all.
Sinniah Sivanesan (Emeritus Principal)
3333333333333 KKKKKK) XX
 
 

the former Principal, dasamy
sts
ompleted a hundred and fifty years of valuable assage on this very special occasion. We live in itual vacuum. It is the dedicated institution like n society at such a critical time.
achers may come and teachers maygo, princiChristian College will go on for ever radiating es of the world It does not matter how long an it has served its society. It gives me immense wth of the institution as a student from 1935 to hich time a middle school block and an upstair pleasure that one of our students won the gold
ay well done to all those involved in the life of nent. We pray that Godwill continue to shower congratulate you on your further endeavor.
S.Kandasamy
2, Scarborough, Ontario MP 4.N6 u Tel: (416) 396-7100
s from the
Mr.S.Sivanesan
illege is celebrating its 150th Anniversary this ssionaries has been serving the people of Kopay ote that the college continued its service even
d its 125th Anniversary with the opening of a fthe ceremony still in my album. After a quarter, parents, present Principal, staff and students.
u on this Happy and memorable occasion.
KCKCKCKCKKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK [V

Page 34
முன்னாள் வாழ்த்து
எமது கல்லூரி 150ஆவது ஆண்டு விழாவெடு அகமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு கல்லூரியின் வயது 150ஆகிவிட்டது எடுக்காமலும் இருக்க முடியாது. இவ்விழாச் சை சபையினருக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இரு "உண்மையும் நீதியும்” என்ற மகுட வாக் எமக்கு ஆற்றிவந்த நற்பணியை முன்னிட்டு நாம் கிறிஸ்தவ மிஷனறி, கல்வி அறிவை வளர்க்கு அவர்களை நன்றியுடன் நினைவு கொள்ள வே: மாணவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பை அளித்த ஊர் மக்களும் ஆதரவு நல்கி வந்தார்கள். ந இல்லாவிட்டால் என்னைப் போன்ற பலர் மேற்பட
வருடங்கள் உருண்டோடின. கல்லூரியும், மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரின் ஆத அடைந்துள்ளது. தொடர்ந்தும் நல்ல ஆதரவு கிை அபிவிருத்தி வேலைகளும், வைபவங்களும் இட கடமையை யார் செய்வார்கள்?’ என்ற கேள்வி கூறியது, "நான் இயன்றவற்றைச் செய்வேன்.”
இது ஒரு கிறிஸ்தவ பாடசாலையாக இருந்த ஆக்கமும் அளித்து வந்துள்ளது. உலகப்புகழ்பெ இங்கு குறிப்பிடலாம். “பெயரில் என்ன தங்கியுள் அழைத்தாலும் அதனுடைய சிறந்த வாசனை கு சமயம் சமூக வளர்ச்சியின் ஒரு பிரதான அங்க இக்கல்லூரி அறியாமையை அகற்றி அறிவொளியை வருவதை யாபேரும் அறிவர். 150 வருட சேவை வேண்டியதாகும். இவ்விழா எங்களைத் திரும்பிப் பார்க்க ஏற்கக்கூடிய முறையில் எங்களைத் தயார் செய்யத்
கல்லூரியின் சேவையை சுலபமாகக் கணிப்பிட மு ஊக்கம் பிறந்தது. ஆற்றல் வளர்ந்தது. புத்தொளி பிற இவ்விழா மேலும் உற்சாகத்தை ஊட்டுவ, ஆழ்ந்த அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் ெ உண்டு. இச்சந்தர்ப்பம் சரியாகப் பயன்படுத்தப்பட ( எனக் கருதப்படுகிறது. கல்லூரி தொடர்ந்து வாரு வருவார்கள், போவார்கள். ஆனால் எமது கல்லூரி
இவ்விழா சிறப்பாக நடைபெறவும் கல்லூரி வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
O-12-2OO2
KKKKKKKKKKKKKKKKKKKKE
 
 
 

9Urfar * Gürlüğ
க்கும் தருணத்தில் பாராட்டுச் செய்தி அனுப்புவதில்
என்பதை அறியும்பொழுது பாராட்டாமலும் விழா பயின் தலைவர், செயலாளர், பெருளாளர், நிர்வாக 5க வேண்டும்,
கியத்தைக் கொண்ட கல்லூரி 150 ஆண்டுகளாக மனமார வாழ்த்த வேண்டும். வணங்க வேண்டும். ம் நோக்கத்துடன் இக்கல்லூரியை ஆரம்பித்தது. ீண்டும். இக்கல்லூரி பல்லாயிரக்கணக்கான சைவ து. அவர்களை வழிப்படுத்தியது. நெறிப்படுத்தியது. ல்ல பாரம்பரியம் வளர்க்கப்பட்டது. இக்கல்லூரி டிப்பை தொடர்ந்திருக்க முடியாது.
அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றேர்கள், பழைய ரவுடன் படிப்படியாக வளர்ந்து இன்றைய நிலையை டைக்கும் என்பதற்குச் சான்றாக இவ்வாண்டில் பல ம் பெற்றுள்ளன. அஸ்தமிக்கும் ஆதவன், “எனது யை எழுப்பியது. எரிந்து கொண்டிருந்த விளக்கு
ாலும், சைவசமய, கலாசார வளர்ச்சிக்கு ஊக்கமும் ற்ற சேக்ஸ்பியர் எனும் நாடக ஆசிரியர் கூறியதை 1ளது, ஒரு றோசாப் பூவை வேறு பெயர் சொல்லி றையமாட்டாது.” ம் என்பதால் இந்தப் பரிமாணங்கள் அழுத்தம் பெற்றன. ய் பரப்ப பல வகைகளிலும் முன்னின்று உழைத்து சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட கச் செய்வதுடன், சமுதாயத்தின் இன்றைய சவால்களை துண்டும் விழாவாகவும் காணப்படுகின்றது. pடியாது. கல்விக்கண் திறக்கப்பட்டது. அறிவு மலர்ந்தது. ந்தது. சமூகம் வளர்ச்சியும் உயர்ச்சியும் அடைந்தது. துடன் எல்லோரையும் கல்லூரியின் விருத்தியில் தாழிற்படச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வேண்டும். சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர் ழம் தன்மையும் சக்தியும் உடையது. மனிதர்கள் தொடர்ந்தும் அறிவொளி பரப்பிய வண்ணமிருக்கும்.
மேலும் உன்னத நிலையை அடையவும் எல்லாம்
பூக,இராசரத்தினம் முன்னாள் அதிபர், கோ.கி.க.
|ମୁମ୍ପୁ ପମ୍ପୂ
器

Page 35
ΒάΠύ υπΊί ή மாணவனும் மூன்
iýíhÚúÚ5ÍGD6m இதயச்
கல்விநெறி மூலம் நாம் நம்மை, நம் சூழை ஆய்ந்து இப்பண்புகளுக்கு விமர்சனம் தந்து அதன் தற்கால நவீன சமூகத்திற்கு ஏற்ப உருவாக்க எதி தரும் நிறுவனம் பாடசாலையாகும். ஆங்கிலக்
தன்மையினை மனிதர் பெற உறுதுணையாய் விள இளம் சிறார்களுக்கு வழங்கும் உன்னத நிறுவன
இலங்கையின் கல்விப் பாரம்பரியம் மிக நீண வரலாற்றில் கிறிஸ்தவ மிஷனறிமாரின் பங்கு நோக்கம் ஒரு புறம் இருக்க, இலங்கையின் பெரு கல்வி அறிவுடையவர்களாக்கிய பெருமை கிறிஸ்தவ பின்னிப்பிணைந்த எமது கோப்பாய் கிறிஸ்தவ உருவாக்கப்பட்ட இப்பாடசாலை நீண்டகால (15 குடாநாட்டில் உள்ள மாணவர்கள் மட்டுமல்ல, இலங் கல்வி புகட்டிய பெருமையை உடையது. வரல கல்லூரி தனது 150வது அகவையை கொண்டாடு கல்லூரியால் உருவாக்கப்பட்ட பல மைந்தர்கள் இ கல்லூரிக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்ற மிஷனறிமாரினால் உருவாக்கப்பட்டு கல்வியை 6 என்ற பெயரை தாங்கி நிலைத்து இருக்கின்றது உள்ளடக்கிய பாடசாலைகள் கூட இத்தகைய ெ தன்பெயரில் நிலைத்து நிற்பது நன்றிக்கும் பெரு கல்லூரியின் அழகுமிகு தோற்றம், நிலஅை நிழல்தரும் மரங்கள் இன்றும் என் மனக்கண்ணில் எமது கல்லூரியின் மாணவனாக கல்விகற்ற கடமையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்தையும், 1968 - 19 எனது ஆசான் 1991ல் இக்கல்லூரியின் அதிபராக வரவேற்று அரவணைத்த நிகழ்வையும் மீட்டுப் ப கிடைப்பது மிக அபூர்வம். இதனை எனக்கு அளித்த க கோட்பாய் கிறிஸ்தவ கல்லூரி காலத்தின் கோல தலை நிமிர்ந்து வளர்ந்து வருவதைக் கண்டு மகிழ்கின் இக்கல்வி முறையினை பாடசாலையில் நடாத்திச்ெ உறுதியானவராகவும், நடுநிலையாளராகவும் இருக்க வே விளங்குகின்றார். அவருடன் தோளோடு தோள் நின்று க பாடசாலையில் பற்றும் பாசமும் கொண்ட மாணவ என்றும் நினைத்து அதன் வளர்ச்சிக்கு உதவ என் வெளிநாட்டிலும் இருக்கிறார்கள் சிறந்த பெற்றேர்கள் கண்ணாக உள்ள கல்விசாரா உத்தியோகத்தர்கள் கிறிஸ்தவ கல்லூரி என்றும் வீறு நடைபோட்டு வளரும் வளர்ந்து பல புத்திஜீவிகளை உருவாக்க அரும்பணி
12ー12ー2002
ନିଃଶ୍ୱାସ୍ତ୍
 
 
 

ஸ்தவ கல்லூரி பழைய
ானாள் அதிபருமாகிய
முத்துக்குமாரசாமியின்
ரிலிருந்து.
U, அறிவினை, சமூகத்தை, பண்பாட்டு மரபினை அடிப்படையில் எடுக்கின்ற புதுக்கருத்துக்களை தனிக்கின்றோம். இதனை செயல் வடிவமாக்கித் கவிவாணர் வில்லியம் வேட்ஸ்வர்த் “மனிதத் ாங்குவது கல்வி’ என்றார். இத்தகைய கல்வியை Lb LIITL&FT60)6OU JITG5lb.
ாட வரலாற்றை உடையது. இலங்கையின் கல்வி மிக முக்கியமானது. அவர்கள் மதம் பரப்பும் ம்பாலான மக்கள், அதுவும் சாதாரண மக்களை மிஷனறிமாரைச் சார்ந்ததாகும். இந்த வரலாற்றுடன் கல்லூரி. கிறிஸ்தவ மிஷனறிமார்களினால் 0 வருட) வரலாற்றைக் கொண்டது மட்டுமல்ல, கையின் நாலா பக்கங்களிலுமுள்ள மாணவர்கட்கு ாற்றுப் பெருமை மிக்க கோப்பாய் கிறிஸ்தவ வதையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். கிறிஸ்தவ இன்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புகழ்பரப்பி ாறனர். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் வள்ளுவன் வாக்குக்கமைய இன்றுகூட கிறிஸ்தவ வளர்த்த உயரிய நிறுவனம் கிறிஸ்தவ கல்லூரி . முழுக்க முழுக்க கிறிஸ்தவ மாணவர்களை பயரை காணமுடியாத நிலையில் எமது கல்லூரி, மைக்கும் உரிய விடயமாகும்.
மப்பு (உயர்ந்த இடம், பதிந்த இடம்) அழகிய ) உரிய விடயமாகும்.
காலத்தையும், இக்கல்லூரியிலேயே அதிபராகக் 70களில் எனக்கு கல்வி கற்பித்த பெருமதிட்பிற்குரிய சென்றபோது அங்கு ஆசிரியராக இருந்து என்னை ார்க்கின்றேன். இத்தகைய ஒரு அரும் சந்தர்ப்பம் ல்லூரி அன்னையை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். த்திற்கேற்பச் சகட ஓட்டங்களை பெற்றாலும் மீண்டும் றேன். ஒரு நாட்டின் முதுகெலும்பு கல்வி முறையாகும். சல்லும் நிர்வாக இயந்திரமாக விளங்கும் அதிபர் ண்டும் அத்தகைய சிறந்த அதிபராக திருநசிவகடாட்சம் ல்வியை வளர்க்க சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் செல்வங்கள் இருக்கிறார்கள் கல்லூரி அன்னையை றும் தயாரான பழைய மாணவர்கள் உள்நாட்டிலும் இருக்கின்றார்கள் பாடசாலையின் வளர்ச்சியில் என்றும் இருக்கிறார்கள் இத்தகைய சிறந்த வளம் உடைய என்பதில் ஐயமில்லை. கிறிஸ்தவ கல்லூரி மென்மேலும்
செய்யவேண்டும் என வாழ்த்தி வணங்குகின்றேன்.
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி BA. Dip. in Ed. & M.Phil
KKKKKKKKKKKKKKKKKKKKK
VV rT

Page 36
ല്ലെ"
Isend my Sincere Greetings to our Alma 1 of the celebration of her 150th anniversary.
May her future progress, uplift and enlig future generation who walkthrough the portals been producing educationists of all categoris wil whole world.
May"Truth and Justiece' prevail through
08-12-2002
Message fro
Prin
I have immense pleasure in sending my fel tian College celebrating her 150th Anniversary.) with a noble birth to have evolved into a much stature of the College is due to the intense di pupils. May God shower his blessings on ever our noble Alma mater. Let me quote a line fr institution. "Let the motto of our school be for
I wish our Alma - mater every success in yearsto come.
06-12-2002
CCCCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKC
 
 

age From a
mer Deputy rincipal
mater J/Kopay Christian College, on the occasion
hten the spirit, knowledge and character of the of this noble and noteworthy institution that has no are serving throughout Sri Lanka as well as the
out her future existence.
Mrs.P.Arulrajah
m a former Deputy cipal
icitations on this happy occasion of Kopay Chris(tis indeed a very rare occasion for a proud School respected institute of good repute. The present 2votion of many Principals loyelty of many past yone who had contributed to the development of om the hymn we learnt in our childhood at our
us a daily rule.”
the field of Education and other activities in the
Mrs.K.Ratnasabapathipillai
ଶ୍ରେମୁଣ୍ଡମୁଣ୍ଡମୁଣ୍ଡ ମୁମ୍ଫ

Page 37
A Message From Mr.A.C. A Veteran Teac
It is my pleasure and privilege to send greeti Anniversary celebrations of my Alma Mater, K back at the achievements and accomplishments people of Kopay over one and a half century, Iwi, in stature and strength of this great educational sons and daughters of Kopay.
150 years ago, when formal education was Missionaries established Kopay Christian Colle
This was the most important and versatile ir the village of Kopay. The opportunity for educat women. Even the idea of education for women place in society was only in the home. Today we 1
who accepted this institution and its objectives i
08-10-2002
ଝିଞ୍ଝୀ
 
 

Selvarajah, An Old boy, her, Of K.C.C
ܓ=
ngs and felicitations on the occasion of the 150th opay Christian College. I stand in awe looking of Kopay Christian College in the life of the sh and pray for the continued sustenance, growth institution that has moulded the lives of many
not a priority in the life of the people, Christian ge, then known as CMS ENGLISH School.
strument of social change that was introduced in ion was opened up not only for men but also for was far fetched at that time when the woman's realize the value of the wisdom of our forefathers nto our dearvillage of Kopay.
A.C.Selvarajah
|ଞ8888888
ΨΥγTT
CK
CK CK CK CK CK CE
CK CK CK 爵

Page 38
Message from - teacher of Kopay
It is indeed a happy privilege for me to sinc Kopay Christian College for completing 150 ye Kopay and round about. It began as C.M.S:Bo, students, but very soon it began to expand. Du School With the C.M.S. girls Boarding School in nation was the birth of Kopay Christian College Principal of Miss M.V.Hutchins as Vice - Princi Principals, Staff and old boys the College made lar activities and was very soon up-graded. The the College during much strain and stress or dam courage and loyal support of the staff, old boy College to be able to celebrate its 150th Anniver, years, I am thankful to be able to send my cong pal, staffand students May the College progress í
12-08-2002
KKKKKKKKKKKKKKKKKKKKK
 

a Retired veteran Christian College
ങ്ക
this message of congratulations and greetings to ars of efficient service to the young generation of ys” School on a very small scale with only a five to lack of space of building, the C.M.S. Boys 1 the adjoining premises in 1945, and this combi: 150 years age with Mr.G.S.Chellaiah as its first pal. By the steadfast efforts of all the suceeding rapid progress in Education and all extracurricupresent Principal, Mr. Sivakadacham has steered ages by the recent operations. But his undaunted is and friends have helped to restore Christian sary. As one who has served in the college for 42 atulations, greetings and blessings to the Princiorward for always. Long Live Christian Collage.
mrs.S.Chellaiah
KKKKKKKKKKKKKKKKKKKK

Page 39
Message to t 150th An
It is my pride and privilege to send this cony the 150th Anniversary of the foundation of Kop school has contributed to the development of the
It is a remarkable event to commemorate the who had passed out of the Institution have done name and fame to their school. Allofus are prouc hope and pray for the same in the future too.
On behalf of the Colombo O.S.A, I am gla principal Mr.N.Sivakadachcham, and his bando
devotion under trying conditions.
Wishing the celebrations all success and the
12-12-2002
 
 
 

he souvenir niversary
gratulatorymessage to the souvenir to celebrate y Christian College. During its existence, the e Peninsula.
2 150th Year of our Alma mater. Many Students yeoman service to the country thereby earned lofthe past and happy about the present. Letus
d to extend our congratulations to the energetic f dedicated Staff on their untiring service with
2 school several decades of dedicated service.
V. Ponnambalam.
President. Kopay Christian College. O. S. A.
Colombo.
FEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEK

Page 40
eSuffasi uffør bt
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பிரதம விருந்தினர் திருவிஇராசையா அவர்களே!
* எமது விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள திருஎஸ்தனபாலன் அவர்களே!
திருமதிது.இராஜரட்ணம் அவர்களே!
令 கெளரவ விருந்தினராக வருகை தந்துள்ள திரு.செ.கெளரிகுமார் அவர்களே!
令 பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன்விரும்பிகளே!
150வது வருடத்தை நிறைவு செய்யும் இச்சந்தர்ப்பத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் எமது மாணவச் செல்வங்களின் திறமைகளைப் பாராட்டிப் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கும் இத்திருநாளில் தங்கள் யாவரையும் வரவேற்பதில் கல்லூரிச்சமூகம் பெருமகிழ்ச்சியடைகிறது. இந்த நாளில் தாங்கள் யாவரும் சமுகமளித்திருப்பது எமக்குப் பெருமகிழ்ச்சியளிப்பதுடன் எமது சிறார்களுக்குப் பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து நிற்கிறது.
எமது பிரதம விருந்தினா அவர்களே!
வலிகாமம் வலயக் கல விப் பணிப்பாளராகவும் யாழ்மாவட்டப்பதில் மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளராகவும் விளங்கும் தாங்கள் முன்பு வலயம் Iன் கல்விப்பணிப்பாளராக இருந்தபோது எமது கல்லூரிக்குப் பல வழிகளிலும் உதவி புரிந்துள்ளிகள். தற்போதும் எமது கல்லூரியின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதை நாம் நன்கு அறிவோம். தாங்கள் எமது கல்லூரிப் பரிசளிப்பு விழாவிற்குப் பிரதம விருந்தினராக வருகை தந்தமை எமக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகின்றது. தங்களைப் பெரும் மதிப்புடன் கல்லூரிச் சமூகம் வரவேற்றுக் கொள்கிறது. தங்கள் அரிய நேரத்தில் ஒரு பகுதியை இன்று எம்மத்தியில் செலவிட்டு நல்ல பல கருத்துக்களை வழங்கவும் இசைந்தமைக்கு நாம் பெரிதும் நன்றி கூறக் கடப்பாடுடையோம்.

ாள் உரை - உOO2
எமது சிறப்பு விருந்தினரும் யா/ பரியோவான் கல்லுரி அதிபருமாகிய திரு.எஸ்.தனபாலன் அவர்களே!
யா/ பரியோவான் கல்லூரி அதிபராக விளங்கும் தங்களைப் பெரு மகிழ்சியுடன் எமது கல்லூரிச் சமூகம் வரவேற்றுக் கொள்கிறது. தங்கள் கல்லூரிக்கும் எமது கல்லூரிக்கும் இடையே நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புள்ளது. எமது இரு கல்லூரிகளும் ஒரே முகாமையாளரின் கீழ் ஆரம்ப காலத்தில் நிர்வகிக்கப்பட்ட கல்லூரிகள் என்பதுடன் எமது கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களான G.S.செல்லையா
· A.W.3g (Tg(88a5gb, E.C.A.56)igit 600UTgm, 8.K.சண்முகநாதன். திரு.சின்னையா சிவனேசன் ஆகியோர் யா/ பரியோவான் கல்லூரி மாணவர்கள் என்பதுடன் இன்று அதிபராகக் கடமையாற்றும் நானும் தங்களது கல்லூரிப் பழைய மாணவன் என்பதில் பெருமையடைவதுடன் எமது கல்லூரிப் பரிசுநாள் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள தங்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொள்கின்றோம்.
எமது சிறப்பு விருந்தினரும், யா/ சுண்டுக்குளிமகளிர் கல்லூரி அதிபருமாகிய திருமதி.T. இராஜரட்ணம் அவர்களே!
யா/ சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அதிபராக விளங்கும் தாங்கள் எமது அழைப்பை ஏற்று எமது கல்லூரிப் பரிசுநாள் விழாவிற்கு வருகை தந்துள்ளமை எமது சிறார்களுக்கும் எமக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. எமது கல்லூரி CMS பெண்கள் பாடசாலையாக இருந்த காலத்தில் இங்கு அதிபர்களாகக் கடமையாற்றிய செல்வி.M.V.ஹட்சின்ஸ் தங்கள் கல்லூரியிலிருந்து இங்கு வந்து கடமையாற்றியவர். செல்வி.M.வில்லிஸ் என்பவர் இக்கல்லூரியில் கடமையாற்றித் தங்கள் கல்லூரிக்குக் கடமையாற்ற வந்தார். எனவே எமது கல்லூரிக்கும் தங்கள் கல்லூரிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். தாங்கள் இவ்விழாவிற்கு வருகை தந்தமை எமக்கு

Page 41
மிகுந்த மகிழ்வைத் தருகிறது. தங்களை வரவேற்பதில் கல்லூரிச் சமூகம் பேருவகை கொள்கிறது.
எமது கெளரவ விருந்தினராகிய திரு.செ. கெளரி குமார் அவர்களே! தங்களுடைய தந்தையாராகிய அமரர் சிசெல்லத்துரை அவர்கள் நினைவாக எமது கல்லூரி நிதிப்பங்காளராக விளங்கும் தங்களை இவ் விழாவிற்குக் கெளரவ விருந்தினராக அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். தாங்களும் தங்கள் குடும்பத்தவரும் எமது கல்லூரியின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள். என்பதை நன்கு அறிவோம். தங்கள் தந்தையார் ஞாபகார்த்தமாக வழங்கிய நிதியின் மூலம் பெறப்படும் வட்டிப் பணம் எமது கல்லூரி மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப் பெரிதும் பயன்படுகிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதுடன் தங்களை வரவேற்பதில் கல்லூரிச் சமூகம் பெருமகிழ்ச்சியடைகிறது.
எமது அன்பார்ந்த பெற்றோரே! பழைய மாணவரே! நலன் விரும்பிகளே! எமது அழைப்பினை ஏற்றுத் தாங்கள் வருகை தந்திருப்பது எம்மை மட்டற்ற மகிழ்ச்சியடைய வைப்பதுடன் எமது பணிகளுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்துள்ளது. தங்கள் யாவரையும் கல்லூரி அன்புடன் வரவேற்கிறது.
எமது கல்லூரியின் வருடாந்த நிகழ்வான இப்பரிசளிப்பு விழா 150வது ஆண்டில் நடைபெறும் சிறப்பான நிகழ்வாக அமைகின்றது. இவ்விழாவில் பங்கு பெறும் அனைவரிற்கும் மறக்க முடியாத மகிழ்வான விழாவாக அமையும் என நம்புகின்றேன். எமது கல்லூரி இவ்வாண்டில் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து நிறைவேற்றியுள்ளது. தொடர்ந்தும் எமது கல்லூரி பல முன்னேற்றமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு என்னுடன் உறுதுணையாகப் பகுதித் தலைவர்கள் திருமதி.ம.கைலைமகான், திரு.சி.சிவலிங்கம் ஆகியோரும் மண்டப இணைப்பாளர்கள் திருமதி.உ.சுரேந்திரகுமார், திரு.செ.தம்பையா ஆகியோரும். மண்டப பொறுப்பாளர்களாக திரு.பே.சா.அரியரட்ணம், தரிரு.செ.பகரே தன் , தரிரு.ப.கணேசன், திரு.S.ஜெயரத்தினம், திரு.க.நித்தியானந்தன், திரு.விலிங்கேஸ்வரன், திருP. சிறீஸ்கந்தராஜா,

திருமதி.இ.சிவலிங்கம், செல்வி.ம.துளசி, தருமதி.R. குகப் பிரியா ஆக முகாமைத் துவக் குழுவினரும் பாட இணைப்பாளர்களாக திரு.யே.அன்ரன்பிறின்ஸ், திருமதிசாயுவனேஸ்வரன் திருமதி.இ.சிவலிங்கம், திருமதியசந்திரலிங்கம், திருமதி.R.E.ஜோர்ஜ், திருமதிமசுட்பிரமணியம், திருமதி.க.குலேந்திரன், செல் வி.ம.துளசி, செல் வி.சி. பகரதரி, திருமதி.றோஸ்மேரி ஆகியோரும் தத்தம் பணிகளைச் செவ்வனே ஆற்றி வருதல் பேருதவியாக அமைந்துள்ளது. இவர்கள் நிர்வாகப் பணிகளுக்குப் பெரிதும் உதவுவதாலி எனது கடமைகள் இலகுவாக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகளை விசேடமாகக் கவனித்தல் சாத்தியமாகிறது.
1. ஆசிரியர் விபரம்
தற்போது எமது ஆசிரியர் குழாமில் மொத்தம் 42பேர் உள்ளனர். இவர்களில் 26 பட்டதாரிகள். கல்விப் பட்டப்பின் படிப்பு டிப்ளோமா பயிற்சி பெற்றவர்கள் 10பேர். ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் 12பேர். பகுதி நேர ஆங்கிலம் ஒருவர். இக்காலப் பகுதியில் எமது கல்லூரியில் திருமதி.ஞாசிவேந்திரராஜா, திருமதிகெளசுசீந்திரராஜன் திருமதிSவெனன்ரியஸ் திரு.கா.திருப்பதி, ஆகியோர் புதிதாக
மேலும் திரு.M.தேவராஜா, செலவி.ம.சுப்பிரமணியம், ஆகியோர் தற்காலிக இடமாற்றத்தின் மூலம் எம்முடன் இணைந்து மீண்டும் தமது பாடசாலைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் எமது கல்லூரியுடன் இணைந்து செயலாற்றிய காலங்களில் அவர்கள் செய்த சேவைகளை நன்றியுடன் நினைவு கூருகின்றோம். திரு.பே.இளமுருகன் தற்காலிக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார். திரு.லோ.கிரேதாகரன் கோட்டக் கல்வி அலுவலகத்துடன் இணைந்துள்ளார்.
இக்காலப் பகுதியில் எமது பிரதி அதிபர்களாகவிருந்த திருமதிச.கனகரத்தினம், திருமதி.இ.சிவானந்தன் ஆகியோரும் உப அதிபராகக் கடமையாற்றிய திருPTராஜா அவர்களும் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர செல்வி.W.T.ரதிவதனி ஆசிரியை பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவாகிச் சென்றுள்ளார். திருமதி.இ.சிவானந்தன் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக மீண்டும் எமது கல்லூரியுடன் இணைந்துள்ளார்.

Page 42
2. காரியாலய உத்தியோகத்தர், ஊழியர் விபரம்
முகாமைத்துவ உதவியாளர் ஒருவர், அலுவலகப் பணியாளர் இருவர், நூலகத் தொழிலாளி ஒருவர், விஞ்ஞானகூட உதவியாளர் இருவர், தோட்டத் தொழிலாளி ஒருவர், காவலாளி ஒருவர் பணியாற்றுகின்றனர். அமையக்காவலாளி திரு.ச.அருந்துரை அலவலகப் பணியாளராக நிரந்தரமாக்கப்பட்டுள்ளர் நிரந்தரக் காவலாளியாக திருவதன்மரசா கடமையாற்றி வருகின்றார்.
3. மாணவர் விபரம்
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான
வகுப்புக்கள் கொண்ட எமது கல்லூரியில்
இன்றைய மாணவர் தொகை 945ஆகும்
தரம் 6 - 8 278 தரம் 9 - 11 457 தரம் 12 - 13 210
4. பரீட்சைப் பெறுபேறுகள்
எமது கல்லூரியில் 2001ல் நடைபெற்ற க.பொதசாதாரண பரீட்சையில் 30% மாணவர்கள் உயர்தர வகுப்பில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 2001ல் நடைபெற்ற கபொதஉயர்தர பரீட்சையில் 62% மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். கலைப் பிரிவிற்கு 7 மாணவர்களும், மருத்துவத்துறைக்கு ஒருவரும் கணனி விஞ்ஞானப் பிரிவிற்கு ஒருவரும், நுண்கலைப் பிரிவிற்கு 3பேரும் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர். 2002 சித்திரையில் ர_ைபெற்ற உயர்தரபரீட்சையில் 18% மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி
5. திணைக்களப் போட்டிகள், பரிசில்கள் முதலியன
திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தினம், ஆங்கில மொழித் தினம் தொடர்பான போட்டிகளில் எமக்குக் கோட்டமட்ட, வலயமட்டத்தில் அதிக இடங்கள் கிடைத்தன. கட்டுரைப் போட்டியில் செல்வன்.செ.தர்மராஜ் வலயமட்டத்தில் 1ம் இடத்தையும் மாவட்டமட்டத்தில் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டார். திருக்குறள் மனனப் போட்டியிலும் இசை, தமிழறிவு வினாவிடைப் போட்டிகளிலும் எமது பாடசாலை மாணவர்கள் வெற்றிபெற்றுப் பரிசில்களைப் பெற்றுள்ளனர். அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதைப் போட்டிகளில் எமது

மாணவர்கள் பங்குபற்றி வெற்றிபெற்றுப் பரிசில்கள் பெற்றுள்ளனர். சைவபரிபாலன சபையால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டியில் மைது கல்லூரி மாணவி செல்வி.செ.சிவானதி தேசிய மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். வணிக மட்டப் போட்டிகளிலும், சமூகக் கல்விப் போட்டிகளிலும் , கோட்டமட்ட வலயமட்டங்களிலும் எமது மாணவர்கள் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்றுள்ளனர்.
திணைக்களம் நடாத்திய மெய்வன்மைப் போட்டிகளில் எமது கல்லூரி மாணவிகள் செல்வி.ஆபாமினி, செல்வி,இபதுசா ஆகியோர் கோட்ட, வலய, மாவட்ட மாகாணப் பரிசில்களைப் பெற்றமையைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எமது கல்லூரி மாணவிகள் அஞ்சலோட்டப்போட்டியில் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுத் தேசிய மட்டத்தில் விள்ையாடத் தெரிவு செய்யப்பட்டமையை இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்வித் திணைக்களம் நடாத்திய போட்டிகளில் மட்டுமன்றி வேறும் பல போட்டிகளிலும் எமது மாணவர்கள் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். வடபிராந்திய ரீ சத்தியசாயி நிறுவனங்களின் இணைப்புக்குழு நடத்திய அன்பு வாரம் கட்டுரை கவிதை போட்டிகளிலும், புத்துள் சோமஸ்கந்தா கல்லுரி நிறுவுனர் மழவராயர் நினைவாக நடாத்திய திருக்குறள் மனனப் போட்டியிலும் எமது கல்லூரி மாணவி செசிவானதி 3ம் இடத்தைப் பெற்றுள்ளர் இவ்வாறு எமது மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் பங்குபற்றிச் சிறப்பாகப் பரிசில்கள் பெற்றுக்
ல்லுரிக்கப் ெ (8ाठं 5ETEB e5856
யாவரையும் அவர்களை ஊக்குவித்த
விவியன் வீரசிங்க ர்த்த கட்டுரைப் போட்டியில் 1ம் இடத் கஞா க்களம் நடாத்திய (6 g : ம் பெறுள்ளர்
6. மன்றங்களும் செயற்பாடுகளும்.
கல்லூரியில் நீண்ட காலமாகச் செயற்பட்டுவரும் மன்றங்கள் யாவும் சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் இயங்கி வருகின்றன. தினந்தோறும் ஒவ்வொரு மன்றத்தின் சார்பிலும் காலைப்பிரார்த்தனையைத் தொடர்ந்து மாணவர்கள் கருத்துக்களை வழங்கி

Page 43
வருதல் மிகவும் பயனுள்ளதொரு செயலாக உள்ளது. மேலும் வகுப்பறைகளில் உள்ள செய்திப் பலகைகளில் ஒவ்வொரு மன்றத்தின் சார்பிலும் அறிவியல் சார்ந்த விடயங்கள் இணைக்கப்படுவதும் பயனுடைய செயலாக அமைகிறது. கிழமை தோறும் ஒவ்வொரு மன்றத்தின் சார்பிலும் மாணவர்கள் வகுப்பு ரீதியாக நிகழ்ச்சிகளை வழங்கித்தம் மத்தியில் அறிவைப் பெருக்கிக் கொள்கின்றனர். தமிழ்ச்சங்கம், இந்து மன்றம், கணித, விஞ்ஞான மன்றம், உயர்தர மாணவர் மன்றம், ஆங்கில மன்றம், வணிக மன்றம் ஆகியவை தனித்தனியாக வருடாந்த விழாக்களை நடாத்தியுள்ளன.
தமிழ்ச் சங்கத்தினர் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எமது கல்லூரி வளவில் அமைக்கப்பட்டிருந்த போதனா வித்தியாசாலையில் ஆசிரியராக இருந்து தமிழ்ப் பணி புரிந்த சி.வை.தாமேதரம்பிள்ளையின் நினைவாக “இராவ்பகதுர் சிவைதாமோதரம்பிள்ளை ஒரு நோக்கு” என்ற நூலை விழாக் கொண்டாடிய வேளை வெளியிட்டதுடன் மாவட்டத்தில் கட்டுரைப் போட்டி ஒன்றையும் நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கினர். இத்தகைய சிறந்த பணியினை மேற்கொண்ட தமிழ்ச் சங்கத்தினரைப் பெருநன்றியுடன் பாராட்டுகின்றேன்.
இக்காலப் பகுதியில் "இன்ரறக்ட் கழகம்" எமது கல்லூரி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடனும் க.பொ.த.சாதாரண, கபொதஉயர்தர மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் பரீட்சைக்கு முன் மீட்டல் வகுப்புக்களை நடாத்தி வருகின்றது. மேலும் சின்னஞ் சூட்டும் வைபவத்தின் போது கையெழுத்துப் பிரதியொன்றையும் வெளியிட்டமை இவர்களின் சிறந்த செயற்பாடுகளின் வெளிப்பாடு எனலாம். கவின் கலை மன்றமும் கல்லூரியில் பல நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளது. சமூகக்கல்வி மன்றம், விவசாய மன்றம், மனையியல் மன்றம், புவியியல் மன்றம் ஆகியவை மாணவர்களின் அறிவாற்றலை நன்கு வளர்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. பொதுவாக அனைத்து
ம் சிறப்பாக இயங்கி நல்ல முறையில் செயற்பட்டு வருவதற்காக அனைத்து மன்றங்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது கல்லூரியில் 1506)g 56 É ன்னிட்டு கல்வியியல் கண்காட்சி ஒன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நடாத்திய அனைவரையும்
ட்டுகின்றேன்.

7. அபிவிருத்திப்பணிகள்
பாடசாலையின் அபிவிருத்தி வேலைகளில பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தனது பங்களிப்பைத் தொடர்ந்து செய்து வருகின்றது. உலக வங்கி உதவித் திட்டத்தால் 50 x 25 கட்டடக் கீழ்த்தளம் அமைக்கப்பட்டு 30 X25 கட்டடப் பகுதியில் கணனிப் பயிற்சித் தொகுதியும் 20 X35 கட்டடப் பிரிவில் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. 10 X25 அடியில் நூலக கட்டிடம் புதிதாக அமைக்கப்படுகின்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்க உதவியுடன் 100 X 16 தற்காலிக கொட்டகை வேயப்பட்டுள்ளது. 20 X 16 அளவில் நிரந்தரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இந்து மாமன்ற உதவியால் பிரார்த்தனை மண்டபத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மாணவ மன்ற உதவியுடன் 150வது ஆண்டு விழாச்சபையினரால் கிறிஸ்தவ பிரார்த்தனை மண்டபம் புனரமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினதும் வடக்கு கிழக்கு பாடசாலைப் பழைய மாணவர் சங்க ஒன்றிய நிதியுதவியாலும் கல்லூரியின் நீர்த்தாங்கி புனரமைக்கப்பட்டு பாடசாலை முழுவதற்குமான நீர் விநியோகம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன், பிரான்ஸ் பழைய மாணவர் சங்க நிதியில் அமைக்கப்பட்ட கூடைப்பந்தாட்டத்திடல் இந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. கோட்பாய் அபிவிருத்திமன்றம், கனடா வழங்கிய நிதியுதவியினால் மூன்று வழி மின்னிணைப்பு கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
8. எமத தேவைகள்
150வது வருடத்தை நிறைவு செய்யும் எமது கல்லூரியில் வகுப்பறைகள் சில தற்காலிக கொட்டகைகளிலேயே நடாத் தப்படுகின்றன. கரையோரச் சுவர்களுமில்லாது காற்று, வெயில் யாவற்றிலும் கஷ்டமான சூழ்நிலையிலேயே மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். போதிய நிதியுதவிகள் இல்லாததால் இக்குறையை நிவர்த்தி செய்ய இயலவில்லை. திணைக்கள உதவியும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியும் பெற்று எமது தேவைகளை ஒரளவாவது நிறைவு செய்ய முயன்று வருகின்றோம். பெற்றோர், பழைய மாணவர், நலன்விரும்பிகள் யாவரிடமிருந்தும் இதற்கான உ நாம் பெரிதும் வரவேற்கின்றோம்

Page 44
இதுவரை எம்முடைய சாதனைகள் எம்மிடம் உள்ளவைகள், இல்லாதவைகள் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிட்டோம். பெற்றோரிடமும் சில
த்துச் டுத்துச் பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றோம். தற்போது 6ம் தரம் தொடக்கம் 11ம் தரம் வரை பிரதான பாடங்கள் யாவற்றுக்கும் மாலைநேர வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. மேலும் எழுத வாசிக்கத் தெரியாத மாணவர்கள், மொழித்திறன் விருத்தி குறைந்த மாணவர்களுக்கு விசேட வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. இது தொடப்பாக உங்களுடன் பிள்ளைகள் மூலம் தொடர்பு கொண்டுள்ளோம் எமது ஆசிரியர்களும் உயர்தர வகுப்பு மாணவரும் பழைய மாணவரும் ஊக்கமுடனும் ஆர்வமுடனும் செயற்படுத்திவரும் இத்திட்டத்தால் உச்சப்பயனைப் பெற்றுக் கொள்ள
உங்கள் கடமை என்பதுடன் அது எமது முயற்சிகளை மேலும் உற்சாகத்துடன் தொடர
தவணைக்கொரு முறை இடம்பெறும் பெற்றேர் சந்திப்புக்கள் பயனுள்ளவையாக அமைவதை நீங்கள் அறிவீர்கள். எனினும் இதற்கு மேலதிகமாகவும் உங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பாக நீங்கள் எங்களைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்பினால் அது வரவேற்கப்படுகிறது. கல்லூரி வாயில் எப்போதும் இத்தகைய நோக்கங்களுக்காக திறந்தே இருக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இறுதிக்கட்டமாக நன்றி தெரிவிக்கும் பணிக்கு வருகின்றேன். இன்று எமது அதிமுக்கிய வைபவமாகிய பரிசு வழங்குதல் தினத்தில் எமது அழைப்பை ஏற்று வருகைதந்து எம்மை மகிழ்வித்தும் நிகழ்ச்சியைச் சிறப்பித்தும் வைத்த எமது பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், கெளரவ விருந்தினர் ஆகிய யாவருக்கும் எமது கல்லூரிச் சமூகம் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
கல்லூரியின் செயற்பாடுகள் முன்னேற்றும் யாவற்றுக்கும் என்னுடன் இணைந்து செயற்படும் முகாமைத் துவக் குழுவினர், பாட இணைப்பாளர்கள், மற்றும் ஆசிரியர் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகூற விரும்புகின்றேன். கல்லூரியின் ஆசிரியரல்லாத உத்தியோகத்தர்கள், மாணவ முதல்வர்கள், சாதாரண வழிகாட்டிகள், மற்றும் மக்கள் நலன் காக்கும் படையணியினர், சென்ஜோன்ஸ் முதலுதவிப் படையினர் யாவருமே சிறப்பாகப் பணியாற்றுவதையிட்டு எனது மகிழ்ச்சி கலந்த

5
நன்றியை தெரிவித்தும் கொள்கின்றேன். அபிவிருத்திப் பணிகளில் தொண்டு புரியும் மாணவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள் உரியன. இச்சந்தர்ப்பத்தில் எம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்ற எமது முன்னாள் பிரதி அதிர்கள் திருமதிசகனகரத்தினம் திருமதி.இ.சிவானந்தன் ஆகிய இருவரின் சேவைகளையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் எமது கல்லூரியின் உப அதிபராகக் கடமை புரிந்த திரு.PTராஜா அவர்கள் எனது நிர்வாகப் பணிகளில் பெரிதும் உதவியாக இருந்து சிறப்பாக என்னுடன் இணைந்து பணியாற்றினார். அவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தொண்டு அடிப்படையில் எமக்குத் தங்கள் சேவையை வழங்கும் திரு.பரஞ்சோதி, திருசெல்வச்சந்திரன்விளையாட்டு), திருஅரவிந்தன், திரு.லட்சுமிகாந்தன், செல்வி.பொ.கெளரி, சிimன்டி பபொறுப்பாள் திருமதிதயாளினி, தோட்ட உதவியாளர் மகேஸ்வரன் ஆகியோரின் iற சேவைகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் யாவரும் எமது அபிவிருத்திப் பணிகளுக்கும் மற்றும் சகல செயற்பாடுகளுக்கும் எப்போதும் தயங்காது ஆக்கமும், ஊக்கமும் தந்து எம்முடன் த்து ஊக்குவிட்பதற்கு என்றென்றும் பெரு நன்றியுடையோம். விளையாட்டுத் துறையில் பெரிதும் உதவி, பயிற்சிகளையும் வழங்கும் கோட்பாய் க்கிய விை ட்டுக் கலாச்சாரக்
கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளைப் பல வழிகளிலும் ஊக்குவித்துவரும் எமது கோட்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள் க்கம் கல்லூரியின் மனப்பூர்வமான நன்றியை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.
நிறைவாக, எமது அழைப்பினை ஏற்று இங்கு வருகை தந்து எமக்கு உற்சாகமளித்து நிற்கும் பெற்றோர், பழைய மாணவர், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்து எனது அறிக்கையை நிறைவு செய்கின்றேன்.

Page 45
திருமதி.ம.கைலைமகான் Sp.Trd.(Science) SLTSI
150 ஆவது ஆண்டு நிறைவில் s
திருமதிச.கனகரத்தினம் திருமதி.இ.சி B.A.Dipin.Ed,SLTSI B.Sc.Dip.i.
 
 
 

B
திரு.சி.சிவலிங்கம் B.ADip in Ed SLTS2I
ய்வு பெற்ற உப அதிபர்கள்
வானந்தன் திரு.பொ.த.இராஜா
Ed,SLTSI Sp.Trd(General) SLPS2I
3333333333333333333333 CKCKICKICKICKICKICK

Page 46
器
LLLLLL LLLL LS LLLLYSLLLLLLLa L L LLz zY L LS a LSS
பர்கள் வா
அமரர் குணரத்தினம் 6
Sp.T. 1.1.1939 - 31.12.1944 C.M.S 1.1.1945 - 30.04.1951 கி
ܒܠ
சாவகச்சேரி நுணாவிலில் 20.02.1901ல் பிறந் கல்வியை நுணாவிலிலும். இடைநிலைக் கல் மகரகமவில் ஆங்கிலப்பயிற்சி பெற்ற இவர் யா/ பரி 01.01.1939ல் அப்போதிருந்த கோப்பாய் cms நியமிக்கப்பட்டார். அப்போது அவ்வளாகத்தில் இ ஆங்கிலப் பாடசாலையுடன் இணைத்து, 01.04.45ல் அதன் முதலாவது அதிபரானார். 30.04.51ல் இ கடமையாற்றிலர்.
அதிபராகக் கடமை புரிந்த காலத்தில் J.S. பாடசாலையை தரம் 11 பாடசாலையாக மாற்றிய இவர் சிறந்த ஆங்கிலப்பாட ஆசிரியராகவும் கடை சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களின் ஆ வகுப்பை ஆரம்பித்துச் சிறந்த தொண்டாற்றினா
இவரின் துணைவி திருமதி.செல்வமலர் ( மிக்க ஆசிரியை ஆவார். இவர் சிறந்த ஆசிரியைu அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் சிரேஷ்ட புதல்வன் CW. ஆனந்த
பின்னர் யா/ பரியோவான் கல்லூரி அதிபராகவு
தனது உடல்நலக்குறைவு காரணமாக 30. அவர்கள் 27.04.1965ல் காலமானார். அவரின் ( மண்டபம் ஒன்றுக்கு G.S.செல்லையா மண்டபம்
ମୁଗ୍‌]
 
 
 

fຫມຫ້ມໃດນີ້.
ன்னத்துரை செல்லையா d(Eng)
ஆங்கிலப் பாடசாலை அதிபர். றிஸ்தவ கல்லூரி அதிபர்.
—
த திரு.கு.சி.செல்லையா அவர்கள், தனது ஆரம்பக் வியை யா/ பரியோவான் கல்லூரியிலும் கற்றார். யோவான் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பாடசாலையில் தலைமை ஆசிரியராக இயங்கிய பெண்கள் விடுதிப் பாடசாலையை C.m.s யா/ கோட்பாய் கிறிஸ்தவ கல்லூரி எனப்பெயர்சூட்டி ளைப்பாறும் வரை இப்பாடசாலையில் அதிபராகக்
C வகுப்பிலிருந்து, S.S.C வகுப்புவரை உயர்த்திப் மைத்தார். ஒழுங்கு, கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்த மயாற்றினார். தமிழ்மொழி மூலம் S.S.Cபரீட்சையில் ங்கில அறிவை மேம்படுத்தும் பொருட்டு ஆங்கில .
செல்லையா அவர்கள் இக்கல்லூரியின் பிரபலம் ாகவும் பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பாடசாலை ஆகியவற்றுடன் இணைந்து சிறந்த பணியாற்றியவர்
ராஜா இக்கல்லூரியின் பழைய மாணவனாகவும், b கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
4.1951ல் இளைப்பாறிய அதிபர் G.S.செல்லையா சவையை நினைவு கூருமுகமாகக் கல்லூரியின் எனப்பெயர்சூட்டியும் கெளரவித்துள்ளோம்.
IEEEEEEEEEEEEEEEEEEEEKEKEKEKEKEKi
r VIIVYT

Page 47
அமரர் அருட்பிரகாசம் வில்ச6 BA.(Lond) I
(1.5.1951 -
அமரர் A.W.இராஜசேகரம் அவர்கள் 269,190 கல்லூரியில் தனது கல்வியைக் கற்றுக்கொண்ட இவ 1937ல் பரியோவான் கல்லூரியில் ஆசிரியராக கடமையுணர்வு கொண்டவராகவும் திகழ்ந்த இவர் ஆசிரிய சேவையின் பின் பரியோவான் கல்லூரி கிளைப் பாடசாலையான கோப்பாய் கிறிஸ்தவ கல் இங்கிருந்து 1957ல் நிர்வாக விடயங்களில் பயிற்8 மீண்டும் கல்லூரியின் அதிபராகக் கடமையேற்றார்
1857 தொடக்கம் பரியோவான் கல்லூரியின் உ பரியோவான் கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்று அமரத்துவமானார்.
தனது சேவைக்காலத்தில் கல்லூரியின் மேற்கொண்டதுடன் மனையியல் கூடத்தையும் அ வேலைகளையும் மேற்கொண்டார்.
இவரத காலத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்ை உயிரியல் ஆயய படங்களில் விசேட பயிற்றப்பட் விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்யும் முகப காணி குத்தகைக்கு எடுக்கப்பட்டு இல்ல விளைய
இரக்க சிந்தையும், எல்லோரிடமும் அன்பாகப்
நினைவு கூர்ந்து, பாடசாலையின் 100 x25' மண்ட சமூகம் அன்னாரின் சேவையை நினைவு கூருகின்
 

ர் இராஜசேகரம் அவர்கள் Dip.in. Edu. 31.7.1957)
9ல் மலேசியாவில் பிறந்தார். யா/ பரியோவான் ர் வெளிவாரியாக லண்டன் B.A பட்டதாரியானார்.
இணைந்து கொண்டார். நல்லாசிரியராகவும்,
ஆழ்ந்த சமயப்பற்று மிக்கவர். தனது 22வருட அதிபரை முகாமையாளராகக் கொண்ட அதன் லூரியின் அதிபராக 1.5.1951ல் நியமிக்கப்பட்டார். சி பெற லண்டன் சென்ற இவர் திரும்பி வந்து
அதிபராக நியமிக்கப்பட்டார். 1959 வைகாசியில் ச் சேவையிலிருந்து இளைப்பாறிய பின் 29.8.69ல்
அபிவிருத்திக்காக நிதி சேகரிப்புக்களை மைத்துப் பாடசாலைக் கட்டிடங்களின் திருத்த
க அதிகரிக்கப்பட்டதுடன் உடற்கல்வி, சித்திரம், ட ஆசிரியர்கள் கல்லூரியில் நியமிக்கப்பட்டனர். ாகக் கோட்பாய் வைத்தியசாலைக்கு அண்மையில் ாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பழகும் இயல்பும் கொண்ட அவரது சேவையை பத்திற்கு அவரின் பெயரைச் சூட்டிக் கல்லூரிச் Bil.
Κ8333333333333333333333333333333333333333 XT
强

Page 48
அமரர் திரு. டேவிட் ஜெ Sp.Tr (பதிலதிபர் 18.1
திரு.D. தம்பாப்பிள்ளை 77.1899இல் இருபா இளமையில் கல்வி பயின்று தமது ஆற்றல்களை உதவி ஆசிரியராகவும், உபஅதிபராகவும், ஒரு ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இக்கல்லூரியில் பணி உதவினார். கிரிக்கெட், உதைபந்து, ரெனிஸ் மாணவரை அவற்றில் பெரிதும் ஊக்குவித்து 6 காலமானார். அமைதியாக வாழ்ந்து விசுவாசமான செய்து சிறந்த ஆசிரியராக, சிறந்த நிர்வாகியாக சென்ற வேளையிலிருந்து திரு.E.C.A.நவரட்ன பாடசாலையைச் சிறந்தமுறையில் நிர்வகித்து உ கூருகின்றது.
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKC Χ
 

யசிங்கம் தம்பாப்பிள்ளை d.(Eng) 957 - 31.8.1957)
லையில் பிறந்தார். யா/ சென்ஜோன்ஸ் கல்லூரியில் பும் திறமைகளையும் நன்கு வளர்த்துக் கொண்டார். மாத காலம் பதில் அதிபராகவும் 1935 -1959 வரை யாற்றிப் பல்வேறு வகையில் அதன் மேம்பாட்டுக்கு போன்ற விளையாட்டுக்களில் திறமைமிக்க இவர் வந்தார். 1959ல் ஓய்வு பெற்ற இவர் 13.12.1980ல் கிறிஸ்தவனாகத் தனது சேவையை அர்ப்பணிப்புடன் கடமையாற்றியவர். திரு.AWராஜசேகரம் வெளிநாடு ாராஜா பாடசாலையைப் பொறுப்பேற்கும் வரை உதவினார். கல்லூரி அவரை நன்றியுடன் நினைவு
XXIII

Page 49
Binyir E.C.A
B.A. Dip (1.9.1957 -
கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகக் கொண் கோப்பாய் CMS ஆங்கிலப் பாடசாலையிலும் உ பெற்றார். பட்டப்படிப்பை இலண்டன் பல்கலைக்கழ சிறப்புப் பட்டதாரியானார்.
14.1.1929இல் யா/ கோப்பாய் கிறிஸ்தவ க 1939இல் யா/ பரியோவான் கல்லூரிக்கு இடமாற்றம் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டார். ஆரம்பப் பாட பாடசாலையாக உயர்த்திய பெருமை இவரையே
01-09-1957இல் யா/ கோப்பாய் கிறிஸ்தவ ச கல்லூரியின் பொற்காலமும் ஆரம்பமாயிற்று.
இவர் காலத்திலேயே க.பொ.த.உயர்தர 6 பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறத் தொடங்கி எமது கல்லூரியைச் சிறந்த ஒரு கல்வி நிறுவனப
பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றே இடையில் உருவான பாகப்பிரிவு தொடர்பான பாடசாலைக்கு கூடியளவு வளங்களைப் பெற்றுக்ெ
கல்லூரிக்கு வெளியில் இருந்த விளையாட்டு முயற்சித்தார். அவ்வேளை பலரின் எதிர்ப்புக்களை எ; பல மரங்களை அகற்றியும், இரு கிணறுகளை மூடிய அமைத்தார். இன்று சிறந்த முறையில் புனரமை ".C.A நவரட்ணராஜா விளையாட்டு மைதானம்" என
அத்துடன் இவர் காலத்திலேயே எமது கல்லூரிய கரப்பந்தாட்டம் ஆகிய அணிகள் அகில இலங்கை சேர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. எமது கல்லூரி ஆசிரியர் அறை ஆகியவை இவரின் காலத்தில் அபிவிருத்தி என்பவற்றில் இவரின் காலம் எமது 8
எமது கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய அமரர் E.C.A நவரட்ணராஜா அவர்களின் நிை மாடிக்கட்டிடத்தொகுதி ஒன்று அமைக்கப்பட்டுள் அமரத்துவ அதிபர்கள் தினமாகப் பழைய மாண
கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவை விழாவும் அமரரின் நினைவு தினத்திலேயே நிகழ் எமது கல்லூரிச் சமூகம் என்றும் நினைவு கூரு
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK XX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவரட்ணராஜா
in Edu 27.12.1963)
ட திரு.E.C.Aநவரட்ணராஜா ஆரம்பக்கல்வியை யர் கல்வியை யா/ பரியோவான் கல்லூரியிலும் கத்தில் வெளிவாரியாகப் பயின்று ஆங்கிலத்தில்
ல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பின் பெற்றுச்சென்றார். 1948இல் நுகேகொட பரியோசப் சாலையாக இருந்த அப்பாடசாலையை உயர்தரப் சாரும்.
கல்லூரியில் அதிபரானார் இவரது வருகையுடன்
வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்கள் யமையும் இவள் காலத்திலேயேயாகும். ஆகவே )ாக ஆக்கிய பெருமை இவரையே சாரும்.
பாது பாடசாலைக்கும் C.M.S நிர்வாகத்துக்கும் பிரச்சினைகளைச் சாதுரியமாகக் கையாண்டு கொடுத்தார்.
மைதானத்தைக் கல்லூரி வளவில் அமைக்க நிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஆனால் துணிவுடன் பும், கல்லூரி வளவில் விளையாட்டு மைதானத்தை க்கப்பட்டுள்ள கல்லூரி விளையாட்டு மைதானம் ா அழைக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பின் ஹொக்கி, வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், போட்டிகளில் பங்குபற்றிக் கல்லூரிக்குப் பெருமை யின் ஹட்சின்ஸ் மண்டபம், பாக்கியம் ஞாபகார்த்த கட்டப்பட்டன. கல்வி, விளையாட்டு, பெளதிகவள 5ல்லூரியின் பொற்காலமாகும்.
காலத்திலேயே 27-12-1963இல் அமரரானார். னவாக பழைய மாணவர்கள் பெற்றோர்களால்
ளது. இவரின் இறந்த தினமாகிய மார்கழி 27 வர் சங்கத்தால் கொண்டாடப்படுகின்றது.
முன்னிட்டு நடைபெற்ற முத்திரை வெளியீட்டு
ந்தமை குறிப்பிடத்தக்கது. அவரின் சேவையை 5ம்.
IIII!!!!!!!!!!!!!!!
ΧTV
)
强

Page 50
அமரர் இளையதம் B.A.B.Sc ( (28.12
திரு.இ.க.சண்முகநாதன் அவர்கள் நீவேலிய நீவேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும், இடைநி உயர்கல்வியை யா/பரியோவான் கல்லூரியிலும்
1949ல் யா/ பரியோவான் கல்லூரியில் ஆசி கல்லூரி, யா/ சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி ஆ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு இடமாற்றம் ெ கடமையாற்றி வந்த வேளையில் 29.12.1963இல் அ அவர்களின் திடீர் மறைவை அடுத்துப் பாடசாை
சிறந்த சமூக சேவையாளராகவும், கூட்டுறவா மாணவர் கூட்டுறவுச் சங்கம், ஆசிரியர் சிக்கன கூட்டுற
தனது காலத்தில் ஆசிரியரின் ஒய்வறையாக மலசலகூட வசதிகள் செய்தும் அக்கட்டிடத்துக் கொண்ட ஒரு கட்டிடத் தொகுதியை அமைத்தும், நடவடிக்கையெடுத்தார். அவரால் அமைக்கப்பட்ட என அழைக்கப்படுகின்றது.
அதிபராக நிர்வாகப் பணியாற்றியதுடன் சிற க.பொ.த.உயர்தர வகுப்பில் வராலாற்றுப் பாடத் பெறச்செய்து பல்கலைக்கழக அனுமதி பெறக்க நிர்வாக சேவையில் முதலாந்தரத்தில் பதவி உய 1980ல் கல்வி அமைச்சினால் தோட்டப் பாடசாலை நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழ் பாடசாலைகளுக்கு 1983ல் சேவையிலிருந்து இளைப்பாறி நைஜீரிய காலத்தில் 04-12-1985ல் அமரரானார். அவரது ே அமைக்கப்பட்ட இல்லங்களில் ஒன்றிற்குச் சண்மு
திரு.இ.க.சண்முகநாதன் அவர்களின் நினைவா கணக்கில் 30,000 ரூபாவை வங்கியில் நிரந்தர வை தினத்தில் பரிசில்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ள தினத்தில் மரதன் ஒட்டப் போட்டிக்காக ஒரு தங்க
திரு.இ.க.சண்முகநாதன் அவர்களின் து இக்கல்லூரியின் பழைய மாணவியும், லண்டன் ப6 இருந்து எமது கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பை சண்முகேந்திரன், செல்வேந்திரன், சிவேந்திரன் ஆ இவர்கள் தற்பொழுது லண்டனில் வாழ்ந்து வரு
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCE XX
 

பி கணபதிப்பிள்ளை சண்முகநாதன் lon) Dip.in- Edu SLES, 1963 - 31.05.1971)
Iல் 14.12.1924ல் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை லைக்கல்வியை கோட்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும்,
பெற்றுக் கொண்டார். யராக நியமனம் பெற்றார். அதன்பின் யா/ மத்திய கியவற்றில் கடமையாற்றிய இவர், 1961ல் யாழ் பற்று வந்து ஆசிரியராகவும், உதவி அதிபராகவும் ப்போது அதிபராகவிருந்த திரு.K.C.A நவரட்ணராஜா லயில் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ,
ளராகவும் இருந்த திரு.இ.க.சண்முகநாதன் அவர்கள் வுச் சங்கம் ஆகியவற்றை அமைத்த முன்னோடியாவார். கிய பாக்கியம் வில்லியம்ஸ் மண்டபத்தில் இரண்டு குத் தெற்குப் பக்கமாக ஐந்து வகுப்பறைகளைக்
பாடசாலை பெளதீக வளக் குறைபாட்டை நீக்க கட்டிடத்தொகுதி இன்று "சண்முகநாதன் மண்டபம்"
ந்த வரலாற்றுப்பாட ஆசிரியராகவும் கடமையாற்றி நதை கற்ற அனைத்து மாணவர்களையும் சித்தி ாரணமாக இருந்தார். 1971இல் இலங்கைக் கல்வி ாவு பெற்று யா/ மத்திய கல்லூரியில் அதிபராகவும். )களுக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளராகவும் ப் பொறுப்பான கல்விப்பணிப்பளராகக் கடமையாற்றி கல்வி அமைச்சில் உயர் பதவி வகித்து வந்த Fவையை நினைவு கூரும் முகமாகக் கல்லூரியில் )கநாதன் இல்லம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
க அவரது குடும்பத்தவரால் பழைய மாணவர் சங்கக் பிலிட்டு அதன் வட்டிப் பணத்தில் வருடாந்த பரிசுத் ர். ஆண்டுதோறும் நடைபெறும் அமரத்துவ அதிபர் பவுண் பரிசாகவும் வழங்கி உதவி வருகின்றனர். ணைவியார் திருமதி.ச.செல்வரர்ணி அவர்கள் ழய மாணவர் சங்கக் கிளையின் தலைவியாகவும் ரியாற்றி வருகின்றார். அவர்களின் புதல்வர்களான கியோர் இக்கல்லூரியின் பழைய மாணவர்களாவர். கின்றனர்.
KKKKKKKKKKKKKKKKKKKK ν

Page 51
அமரர் மு.கார்த்திகேசன் 25.06.1919இல் ம வட்டுக்கோட்டை திருஞானசம்பந்த வித்தியாசாலையி ஆங்கிலக் கல்லூரியிலும் கற்று, கொழும்பு பல்கை ஆங்கிலத்தில் கலைப்பட்டதாரி ஆனார்.
1946 -1970ഖങ്ങj uI/ இந்துக்கல்லூரியில் ஆசி வைகாசிவரை அக்கல்லூரியின் பதில் அதிபராகவ
1-6-1971 கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரிக்கு இடம் மாற்றம் அதிபராகவும் கடமையாற்றி 25.07.1977ல் ஓய்வு ெ
10.09.1977ல் அமரரானார். அதிபன் பதவியைத்
பொருத்தமான அறிவுரைகளாலும் அழகுபடுத்தினார் அன்னார் மாணவர்களை அன்பாலும், அறிவுரை கூ வரை நடைமுறைபடுத்திய கட்டுப்பாடுகளை தளர்த்தி
அன்பால் அவர்கள் செய்யும் தவறுகளை உணர
ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி ஊழியர்கள் என்ற வேறுபாடில்லாதவர். தான் அனைவரிடமும் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அறிமுகமானவர். யார் அவரின் அலுவலகத்திற்குச் அவர்களை அமரச் சொல்லித்தான் உரையாடுவா
கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றியடே
வேலைகளுக்கான நிதி சேகரிப்புக்கு பல வழிகள் எமது கல்லூரியின் கட்டடமொன்று அவரின் பெய
ഞു
 

ப்பிள்ளை கார்த்திகேசன் B.A. O697 - 31.12.1971)
லாயாவில் பிறந்தார். தமது ஆரம்பக்கல்வியை லும், இடைநிலைக்கல்வியை மலேசியா “தைப்பிங்"
லக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை தொடர்ந்து
ரியராகக் கடமையாற்றினார். 1971 தை தொடக்கம் பும் கடமையாற்றினார்.
அதிபராக நியமிக்கப்பட்டார். பின்பு 01-01-1972ல் பெற்றுச்சென்றார். தொடர்ந்து அப்பாடசாலையில் பெற்றார்.
தன்னுடைய அன்பினாலும் மனித நேயத்தினாலும் நேர்மையுள்ளம் படைத்த ஒரு சமதர்மவாதியான றுவதன் மூலமும் திருத்த முற்பட்டவர். அந்நாள் ப் புதுவழி காட்டியவர். மாணவர்களை அடிக்காமல் ப்பண்ணித் திருத்த முற்பட்டவர்.
அனைவரையும் சமமாக மதித்தவர். ஆசிரியர்கள்,
முதல்நாள் அதிபராகக் கடமையேற்றபோது, ச் சென்று தன்னை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு சென்றாலும் தனக்கு முன்னாலிருக்கும் கதிரையில்
T.
ாது நவரத்தினராஜா நினைவுமண்டபம்' கட்டட ரிலும் ஊக்கமளித்தார். இவரின் ஞாபகார்த்தமாக 1ரைத் தாங்கி நிற்கின்றது.
XXVI
强

Page 52
étnyrir fl. öldanuum áfanúÚInæf
(01.01.1972
Vu. HMMMmW
அளவெட்டியில் 20-11-1925இல் பிறந்த தி அருணாசலம் வித்தியாலயத்திலும், இடைநிலைக்க உயர்கல்வியை, யா/இந்துக் கல்லூரியிலும் பெ அளவெட்டி ஆங்கிலப்பாடசாலையில் ஆசிரியரா அருணோதயாக் கல்லூரியாக மாற்றம் அடைந்த 1969இல் முதலாம்தர அதிபராகப் பதவி உயர் அதிபரானார். பின்பு இடமாற்றம் பெற்று 1/1/72இல் தொடர்ந்து 11/7/73வரை கடமையாற்றி பின்னர் ய 1976ம் ஆண்டில் கல்வியதிகாரியாகப் பதவியுயர் மாவட்டங்களில் கடமை புரிந்தார். முல்லைத்தீவில் எளிமையும், பணிவும், அன்பாக யாருடனும் முன்மாதிரியாகக் கருத வைத்தமை குறிப்பிடத்த வாய்ந்தவர். ஆழ்ந்த சமயப் பற்றுள்ள இவர் ஊக்கமும், உற்சாகமும் வழங்கியவர். எமது கல் அவரின் சேவையை மதித்து எமது கல்லூரிய நிலையம், ஒடியோ, வீடியோ அறை கொண்ட கெளரவித்து அன்னாரை நினைவு கூருகின்றோம்
 

Uh B.Sc, Dip. in. Ed,SLEAS
1107.1973)
ந.சு.சிவசுப்பிரமணியம் தனது ஆரம்பக்கல்வியை கல்வியை அளவெட்டி ஆங்கிலப் பாடசாலையிலும், ற்றார். விஞ்ஞானப் பட்டதாரியான இவர் 1947இல் கக் கடமையேற்றார். ஆங்கிலப்பாடசாலை பின்பு காலத்தில் 1952இல் அக்கல்லூரியின் அதிபரானார். வு பெற்று யா/ சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபரானார். ா/ மகாஜனாக் கல்லூரி அதிபராகக் கடமையாற்றி வு பெற்றார். யாழ்ப்பாணம் முல்லைத்தீவு முதலிய கடமையில் இருந்தபோது 72.84 அன்று காலமானார். பழகும் சுபாவமும் அவரை யாவருக்கும் ஒரு க்கது. ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறந்த புலமை சைவப் பிள்ளைகளின் செயற்பாட்டிற்கு அதிக லூரியில் குறுகிய காலமே கடமையாற்றியபோதும் பில் அமைக்கப்பட்டு வருகின்ற கணணிப்பயிற்சி கட்டடத் தொகுதிக்கு அவரின் பெயரைச் சூட்டிக்

Page 53
蓝、 - kw-2 -
.
திரு.J.A செல்லையா (செல்வம்)
2.7973 -
திரு J.A செல்லையா 1922ஆம் ஆண்டு இரு இருபாலை தமிழ் ஆரம்பப் பாடசாலையில் பயின்ற ஆங்கிலப் பாடசாலையிலும், உயர் கல்வியை (
சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் பட்டதா கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு நியமனம் பெ உயர்த்தப்பட்டுப் பாடசாலையின் பிரதி அதிபராக
1976இல் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு இட இந்துக்கல்லூரியிலும் கடமையாற்றி 1980ல் ஓய்வு
ஏறத்தாழ 25வருடங்கள் எமது கல்லூரியில் அதிபராகக் கடமை புரிந்துள்ளார். ஆங்கிலம், குடிய கற்பித்தார். நூலகப் பொறுப்பாசிரியராகவும், இ சிறந்த சேவையாற்றியுள்ளார். தற்போது நியூசிலா
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK) XXX
 

B.A.Dip.in. Edu. (UfafiUi 31.8.1973)
நபர்லையில் பிறந்தார். தம்து ஆரம்பக்கல்வியை ார். இடைநிலைக் கல்வியைக் கோப்பாய் cms யா/ பரியோவான் கல்லூரியிலும் கற்றார்.
ரியான இவர் 1930இல் ஆங்கில ஆசிரியராகக் ற்றார். 2.5.1970இல் அதிபர் தரத்துக்குப் பதவி
நியமிக்கப்பட்டார்.
-மாற்றம் பெற்றுச்சென்ற இவர் பின்பு செங்குந்தா பு பெற்றார்.
பணியாற்றிய இவள் பல சந்தர்ப்பங்களில் பதில் பியல், வரலாறு, ஆகிய பாடங்களைச் சிறப்பாகக் ல்லங்களுக்குப் பொறுப்பாசிரியராகவும் இருந்து ந்தில் மகிழ்வுடன் வாழ்கின்றார்.
CKCKCKCKCKCKKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
KVIII
强

Page 54
நீரு.சேனாதிராஜா கந்தச (1.9.1973 -
கோப்பாய் மத்தியில் 12.1928ல் பிறந்த திரு கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத் கிறிஸ்தவகல்லூரியிலும், உயர்தரக் கல்வியை ய யாழ்ப்பாணக் கல்லூரியில் வெளிவாரி மாணவன
விஞ்ஞானப் பட்டதாரியாகப் பட்டம் பெற்று கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். ஆசிரியராகப் பணிபுரிந்து 1972ல் அதிபராக நியம கடமை ஏற்றுக்கொண்டார். அங்கிருந்து கிளிநொச் 1973ல் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு இட
தான் கல்வி கற்ற பாடசாலையில் பல அ என்ற நோக்கோடு பாடசாலையில் பெளதீக வள அமைத்தல், பாடசாலை நிர்வாகக்கட்டிடத்திற்கு வேறாக விளையாட்டுத்திடல் அமைத்தல் போன்
ஆனால் செல்லையா மண்டபத்தையும், ந மட்டுமே அவரால் செய்யக்கூடியதாக இருந்தது மாணவர்களுடன் அன்புரகப் பழகும் இயல்புை நிர்வாகத்திற்குப் பொருத்தமில்லாமல் இருப்பதை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சியரா லியோ 3வருட ஒப்பந்தத்தில் ஆசிரிய நியமனம் கிடைத்தது பாடசாலையிலும் பணிபுரிந்தார். 1988இல் அங்கு தற்பொழுது ஐக்கிய ராச்சியத்தில் தனது ஓய்வுகா: கழித்து வருகின்றனர். இவர் பழைய மாணவராக இன்றும் பாடசாலைச் சமூகத்தால் போற்றப்படுகி
ମୁଗ୍‌
X
 

is B.Sc, Dip. in. Edu 26.12.1974)
1.சே.கந்தசாமி அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை திலும், இடைநிலைக் கல்வியை கோப்பாய் ா/ மத்தியகல்லூரியிலும் கற்று வட்டுக் கோட்டை ாக விஞ்ஞானப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
வெளியேறிய இவர் 1951ல் சாவகச்சேரி டிறிபேக் பின்னர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் }னம் பெற்று உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் சி மகாவித்தியாலயத்திற்கு இடமாற்றம்பெற்றுப்பின் மாற்றம் பெற்று வந்தார்.
பிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் த்தை அதிகரிக்கும் நோக்குடன் கட்டிடத்தொகுதி இருபக்கமும் ஆண்கள், பெண்களுக்கு வேறு ற திட்டங்களை நிறைவேற்ற எண்ணினார்.
வரட்ணராஜா மண்டப கீழ்மாடி வேலைகளையும் 1. இளகிய மன இயல்புடைய இவர் ஆசிரியர் டயவராக விளங்கினார். இந்த இயல்பு தனது க் கண்டு 26-12-1974இல் சேவையிலிருந்து ஓய்வு söT (Sierra Leone) 5T 196ö LITL3FT606) 96örgól6ü 1. 75இல் அப்பாடசாலையிலும் 1977இல் நைஜீரியா குறித்த சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். ) வாழ்க்கையைக் குடும்பத்தவர்களுடன் இனிதாகக்
அதிபராக பாடசாலைக்கு வழங்கிய சேவைகள் ன்றது.
ICKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKC ΚXIX

Page 55
திரு. சின்னையா. சிவநேசன் B.
(3.1.1975 - (
திரு.சி.சிவநேசன் அவர்கள் யாழ் கொழும்புத்து
கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயத்தி யா/ சென்ஜோன்ஸ் கல்லூரியிலும் பெற்றார். த
கல்லூரியிலும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும்
1961இல் கொழும்பு அன்டேசன் கல்லூரியில் வெளியிட்டுத் திணைக்களத்தில் மொழி பெயர்ப்பாளர விலங்கியல் பாட நூல்களின் ஆசிரியராகப் பதவி
1973இல் யா/ வல்வெட்டித்துறை சிதம்பர யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் அதிபராக
கல்லூரியில் தற்போதுள்ள நவரத்தினராஜா வேலைகளைப் பூரணப்படுத்தினார். கல்லூரியின் 125வ செய்ததுடன், 125ம் ஆண்டு நினைவு மண்டபத்தை பெற்றோர்களிடம் நிதி திரட்டியும் அமைத்தார்.
சண்முகநாதன் மண்டபத்துடன் மேலும் இரண் வேலைகள் இவர் காலத்திலேயே தொடக்கப்பட்டு பு
சிறந்த நாடக எழுத்தாளராகிய இவர் "யார் . பட்டால்" ஆகிய புகழ் பெற்ற நாடகங்களை எழுதி கலைவிழாவில் அரங்கேற்றப்பட்டது.
நீண்ட காலத்தின் பின் 1975, 1976களில் பெயரில் வெளியிட்டார். சிறந்த நிர்வாகியாக இரு நடத்தினார்.
நைஜீரியா கல்வி அமைச்சில் விரிவுரையாள சேவையிலிருந்து இளைப்பாறினார் 1986இல் கன சமயத் தொண்டராகவும் விளங்குகின்றார். தற்போது வாழ்ந்து வருகின்றார்.
୫୬୫ ଖ୍
 

Sc. Dip-in-Edu, SLEAS <3• 5.10.1980)
N
ത്തി
துறை 1-5-1939இல் பிறந்தார், ஆரம்பக்கல்வியை லும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை
னது பட்டப்படிப்பை சென்னை பச்சையப்பன் ) மேற்கொண்டு விஞ்ஞானப் பட்டதாரி ஆனார்.
ஆசிரியராக நியமனம் பெற்றார். 1962இல் கல்வி ாகச் சேர்ந்தார். 1967இல் உயிரியல், தாவரவியல்,
உயர்வு பெற்று பணியாற்றினார்.
ாக் கல்லூரியின் அதிபரானார். 3-1-1975இல்
நியமிக்கப்பட்டார்.
மண்டபத்தின் முடிக்கப்படாதிருந்த மேல்மாடி து ஆண்டு நிறைவை விமரிசையாகக் கொண்டாடச் 5 அரச நிதியுடன் கலை நிகழ்ச்சி நடாத்தியும்
டு வகுப்பறைகள் அமைக்கும் பணியின் ஆரம்ப பூரணப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
99
அடித்தார்"? “அலைகள் ஒய்வதில்லை", "ஒன்று னார். “யார் அடித்தார்’ தாளலய நாடகம் இங்கு
கல்லூரிச் சஞ்சிகையை "அறிவொளி” என்ற ந்த இவர் கல்லூரியைக் கட்டுக்கோப்புடன் வழி
ாராக நியமனம் பெற்றமையால் தமது அதிபர் டா சென்று சிறந்த கல்வியாளராகவும் சமூக, து கனடாவில் தனது குடும்பத்தினருடன் இனிதே
ဒူးစေး၊
强

Page 56
AYTAYAA
ܚ
vm
ఒ
态。
خ۔
*. *. *స్కో,
அமரர் செல்லத்துரை blifGü6 (7.10.1980 -
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் 28.10.192 ஆரம்பக்கல்வியை யாழ்.பரமேஸ்வராக் கல்லூரியி மவுண்ட்லவேனியா புனித தோமயர் கல்லூரியில் கலைப்பட்டதாரியானார்.
1946ல் யா/ சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக பின்னர் பளை மகாவித்தியாலயம், நீர்வேலி அத் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகவும் பதில் அதிபராகவும் கடமையாற்றினார். பின் 20 கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங் அதிபராகவும் 06.10.1980 - 27-10-1983வரை அதிபர
தனது கல்லூரியின் ஆசிரிய வாழ்க்கையில் கடமையாற்றிப் பல மாணவர்கள் பல்கலைக்கழ
முறைசாராப் பிரிவு மாணவர்களுக்காக நிர நிரந்தரக் . ம் ஒன்று எமது பாடசாலையில் காலத்தில் அத்திவாரம் இடப்பட்டுக் கட்டி எழுப் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக உள்ளது.
கல்வி உபகரணங்கள் இன்றிக் கல்வி கற் அவர் தனது பணியாகக் கொண்டிருந்தார். கோப் அவ்வமைப்பின்னுடாக இவ்வகை மாணவர்களுக்கு
இளைப்பாறிய பின் தான் உண்டு. தன் குடும் தனது நினைவாகக் கொண்டு, கொழும்பு பழைய அமரர் ஈ.கே.சண்முகநாதன் புலமைப் பரிசில் திட் கல்லூரிப் பழைய மாணவர்கள் நால்வர் இப்புல6 தொடர்வது அன்னாரின் வழிகாட்டலினாலாகும்.
எமது கல்லூரி என்றும் அன்னாரை நினைவு கூ கட்டடத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. செ.செல்வரத்தி கல்லூரிப் பழைய மாணவியும் முன்னாள் ஆ பல்கலைக்கழகம் புகும் மாணவரை ஊக்குவிக்கு தலா 2500/= ரூபா வீதம் வழங்கி வருகின்றார். சமூகம் என்றும் நினைவு கூரும்.
ମୁଗ୍‌ଣ୍ଟ୍
 

gistiani. B.A. Dip in Ed. 27.10.1983)
—
as as
3இல் பிறந்த திரு.செ.செல்வரத்தினம் தனது 1ல் கற்றார். இடைநிலை, உயர்நிலைக் கல்வியை கற்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பயின்று
5 கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். நியார் இந்துக் கல்லூரி, கொழும்புத்துறை இந்து கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் 01.1968 தொடக்கம் யா/ கோப்பாய் கிறிஸ்தவ கினார். தொடர்ந்து இணைப்பிரதி அதிபர், பிரதி ாகவும் சிறப்பான பல பணிபுரிந்து இளைப்பாறினார்.
சிறந்த பொருளியல், அரசியல் பாட ஆசிரியராகக் கம் புகக் காரணமாக இருந்தவர்.
ந்தரக்கட்டடம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி ) அமையக் காரணமாக இருந்தவர். அன்னாரின் பப்பட்ட இக்கட்டடம் இன்றும் முறைசாராப் பிரிவு
கக் கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவுவதை பாய் லயன்ஸ் கழகத் தலைவராக இருந்தபோது த் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
பம் உண்டு என்றில்லாமல் பாடசாலை வளர்ச்சியே
மாணவர் சங்க உப போஷகராகப் பணியாற்றி, டம் அமைக்கக் காரணமாக இருந்து இன்று எமது மைப் பரிசில் பெற்றுப் பல்கலைக்கழக கல்வியை
ரும். அவர் நாமம் அவர் அமைத்த முறைசாராப்பிரிவு lனம் நினைவாக அவரின் துணைவியாரும் எமது சிரியருமாகிய திருமதி.சிவபாக்கியம் அவர்கள் ம் முகமாக வருடாந்தம் இரண்டு மாணவர்களுக்கு அமரர் அவர்களின் சேவையை எமது கல்லூரிச்
ଞ

Page 57
திருமதிபராங்தி அருள்ரா (பதில் அதிபர் 28.10.19
திருமதி ப.அருள்ராஜா அவர்கள் 23-03-1930 தமது ஆரம்பக்கல்வியை வெள்ளவத்தை மெதடி பருத்தித்துறை மெதடிஸ்ற் பெண்கள் பாடசாலை ஆ சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும் கற்றார்.
S.S.C பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் ெ
புலமைப்பரிசில் பெற்று அங்கு கலைப்பட்டதாரியா
தமது ஆசிரியத் தொழிலை திருகோணமலை ஆரம்பித்துப் பின் மாத்தளை பப்ரிஸ்ற் மிஷ6 யா/ கோப்பாய் றிஸ்தவ கல்லூரிக்கு இடமாற்ற
எமது கல்லூரியில் 10-07-1980 தொடக்கம் பிர இளைப்பாறியபோது 28-10-1983 - 21-03-1984வ: இக்காலப்பகுதியில் திரு.செ.செல்வரத்தினம் அதி தொகுதியைப் பூரணப்படுத்தி உதவினார். இவர் இளைப்பாறினார். தமது குடும்பத்துடன் மகிழ்ச்சிய
ମୁମ୍ଫ
 
 

gir B.A.Dip in Edu 83 - 23.03.1984)
-—
:
i.
இல் கொழும்பு வெள்ளவத்தையில் பிறந்தார். ஸ்ற் கோலிச் பாடசாலை, ஸ்ரான்லி கல்லூரி கியவற்றிலும் இடைநிலை உயர்நிலை கல்வியை
பெற்றமையால் சென்னைப் பல்கலைக் கழகத்தில்
ങ്ങIit.
மெதடிஸ்ற் பெண்கள் ஆங்கிலப் பாடசாலையில் ன் பாடசாலையில் கடமையாற்றி 1-5-1963ல்
ம் பெற்று வந்தார்.
தி அதிபராகவும் திரு.செ.செல்வரத்தினம் அதிபர் ரை பதில் அதிபராகவும் கடமையாற்றினார். பரால் ஆரம்பிக்கப்பட்ட முறைசாராக் கட்டடத் 22-03-1990இல் தமது சேவையில் இருந்து ாக வாழ்ந்து வருகின்றார்.
强

Page 58
மலாயாவில் 07-01-1931 இல் பிறந்து, யா/ கோட் தரம் வரை) யா/ கோட்பாய் சரவணபவானந்தா வித்திய d536sp6) 356 g) suggld Eil 1950 Senior School (
த்தில் பட்டப்படி மேற்கொண்டு இந்துக்கல்லூரியில் ஆசிரியராக, உபஅதிபராக, பதில் அ
தரம் விசேட பதவி பெற்றர் கோட்பாய் கிறிஸ்தவ வகுப்பேற்றம் பெற்று பூரீலங்கா கல்வி நிர்வாக சேவைய இந்துக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினர். 21 பெற்றேர், பழைய மாணவர் வேண்டுகோளுக்கு அ கடமைக்கு மேலதிகமாகக் கோட்பாய் கொத்தணி அ இவீ மாணவராக இருந்தபோது கல்லூரியின் சிே போட்டியில் சிரேஷ்ட வீரனாகத் தகைமை பெற்றர் சாரணி அவர் அதிபராக இருந்த காலத்தில் மாணவர்க வணிகத் துறையை ஆரம்பித்து வைத்தார். முறை தட்டச்சு, ஒட்டு வேலை(Welding) மின்னிணைப்பு ை “110 X 25' மாடிக்கட்டிடம், நீர்த்தா கட்டிடவேலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் இர தடைப்பட்டமையால் பூர்த்தி செய்யப்படவில்ை இருந்தகாலத்தில் வடமாகாண அதிபர் சங்கச் ( கோட்பாய் மக்களின் ஆதரவைப்பெற்று பல ச சபைத்தலைவராக இருந்த காலத்தில் வீதிகள் அ சுகாதார வசதிகளை ஏற்படுத்தல் ஆகியவற்றோடு மி உறுப்பினர் வன்னியசிங்கம் அவர்களின் உதவியுட நாயக்காவைப் பேட்டி கண்டு, மின்சாரம் வழங்குவதற் பாடசாலைகளைத் தேசியமயமாக்கியபடியால் இவ இராஜினாமாச் செய்தார். கோட்பாய் அரசினர் வை வடக்கு சனசமூக நிலையத்தின் தலைவராக பல ஆ ஊக்குவித்தர் நீர்வேலி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தி பணிபுரிந்தார். கோட்பாய் வடக்குக் கூட்டுறவுச் சங்க இவரது பாரியார் திருமதி.சரோஜினிதேவியின் புரியக்கூடியதாக அமைந்தது. இவருக்கு நான்கு பி gól(5.9.9 5uJITeg B.Sc Engineer (UK), gól திருநாவுக்கரசு (UK)
இவர் தனது லீவு நேரங்களைப் பயன்படுத் இவை மனித உள்ளத்தின் உணர்வுகளையும் பல்வே உபஅதிபராகக் கடமையாற்றிய இளைப்பாறிய கச்சி யார்” என்ற சிறுகதையை எழுதி அம்மையாரின் L ஒரு மனிதனது நலம் சமூக நலனை வளர்ச் அருமையாக உழைத்ததால் பலரின் பாராட்டுக்கள்
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
 

தம்பி கந்தப்பு இராசரத்தினம்
Dip-in-Edu-SLEAS 21.3.1984-7.1.1991)
பாய் வடக்கில் வாழ்ந்து தனது ஆரம்பக்கல்வியை (3ம் ாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யா/ கோட்பாய் ertificateபரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று, சென்னைப் பட்டதாரியானார். 1956-1974வரை நீரவேலி அத்தியர் திபராகக் கடமையாற்றினர். 1974-1975 ஆம் ஆண்டுகளில் (3DigosT60öLit. 19766) (Grade Ispecial post) C 56urID கல்லூரியில் உப அதிபராகக் கடமையாற்றினர். பின்பு பில் (SLEAS) சேர்க்கப்பட்டார். 1977-1984 வரை அத்தியர் -03-1984ல் கோட்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் அதிபராகப் மைய நியமிக்கப்பட்டார். 1610-1985 தொடக்கம் அதிபர் BuJITEs El 60LDu Tig360Tit.
ஷ்ட மாணவத் க இருந்துள்ளர் மெய்வல்லுனர் ချီးမ္ဟု ன் பங்கேmi 5ள் தொகை அதிகரித்தது. க.பொ.த (உத) வகுப்பில் 35FITJTTăta566 (School Leaver’s Programme) î66id தயற்கலை ஆகிய துறைகளை ஆரம்பித்து வைத்தார். ங்கி ஆகியவற்றிற்கு அத்திவாரம் இடப்பட்டு, ாணுவ நடவடிக்கை காரணமாக இவ்வேலைகள் ல. 06-01-1991இல் இளைப்பாறினார். அதிபராக செயலாளராக பல வருடங்கள் கடமை ஆற்றினார்.
மூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். கோட்பாய் கிராம மைத்தல், சனசமூகநிலையங்களை விருத்தி செய்தல், ன்சாரத்தைப் பெறுவதற்குக் காலஞ்சென்ற பாராளுமன்ற ன், காலம் சென்ற மாண்புமிகு பிரதம மந்திரி பண்டார 5ான வேலைகளைச்செய்து முடித்தார். பின்பு அரசாங்கம் 16-10-1962ல் கிராம சபைத்தலைவர் பதவியிலிருந்து த்தியசாலையின் விருத்திக்கு உழைத்தார். கோட்பா' ண்டுகள் கடமை ஆற்றினார். விளையாட்டுக் கழகத்தை ன் நெறியாளராகவும், உப தலைவராகவும் தலைவராகவும் த்தின் செயலாளராகவும் பணிபுரிந்தார்.
ஆதரவு நிறைவாகக் கிடைத்தமையால் நற்சேவை
ள்ளைகள். கலாநிதி இ.பிறேம்ராஜ் Ph.D(Australia), நமதி.சசிக்கலா சிறிதரன்(UK), திருமதி.மேகலா
நிச் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதினர். று அம்சங் வியிருந்தன. எமது கல்லூரியின் எஸ் அம்மையாரைக் கதாபாத்திரமாக வைத்து "தெய்வம் ாராட்டைப் பெற்றார்(1984). கக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதற்கு அமைய )ளயும் பெற்றார் என்று கூறினால் அது மிகையாகாது. Κ8888888888888888.33333333333333333333333 XLI

Page 59
திருதம்பிப்பிள்ளை மூத்துக்குமாரசாமி (8.1.1991
திரு.த.முத்துக்குமாரசாமி அவர்கள் 2102.19496 கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாசாலையிலும், பாடசாலையிலும் கற்றார். உயர் கல்வியைக் கோட்ப
ம.வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பதவியேற்ற இ மகாவித்தியாலயத்திலும், யா/ நாவற்குழி மகாவித்திய நாவற்குழி மகா வித்தியாலய பதில் அதிபராகவும், நிரந்தரமாக்கப்பட்ட இவர் 4.1.1991ல் யா/ கோப்பாய் கொண்டார். 7.191ல் அப்போதைய அதிபராக இருந் தொடக்கம் அதிபராகவும், கோப்பாய் கொத்தணி அத
இவருடைய காலம் இராணுவ நடவடிக்கை க முடியாமல் போனாலும் தனது தளராத முயற்சியின கொட்டகைகளை அமைத்து வகுப்பறைப் பற்ற முன்றலில் அமைக்கப்பட்டிருக்கும் குழாய்க்கின் கூடைப்பந்தாட்டத்திடல் புனரமைக்கப்பட்டு மாண
நிதி சேகரிப்பு முயற்சியில் ஆசிரியர்கள், ம ஆகியோரின் ஒத்துழைப்புடன் நிதி சேகரிக்கப்பட் பழைய மாணவர் சங்க ஒத்துழைப்புடன் கலைவி நிதியம் 50,000/= (தமிழ்ச்சங்கம்), விளையாட்டு நிதியம் 50,000/= (பழைய மாணவர் சங்கம்) வைப்பாக்கப்பட்டு பழைய மாணவர் சங்கம், ட வைப்பிலிடப்பட்டுள்ளன. (விபரங்களை குறித்த பு
மாணவர் கல்வி அபிவிருத்தி முயற்சியில் யா இரவுநேர விசேட வகுப்புக்கள் நடாத்தியமை; தமிழ்த் ல் இடம் பெற் ற்பயிற்சிப் போட்டியில் முத கல்லூரி மாணவர்களின் ஆக்கங்களைக் ெ தமிழ்ச்சங்கம் "வண்ணம், வணிக மன்றம் பற்று' காரணமாக விளங்கியவர். ஒவ்வொரு அமைப்பும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு நீண்டகால இை மீண்டும் வெளிக்கொணர்ந்தார்.
1995ல் இடப்பெயர்வுடன் திருகோணமலைக்கு இட (தேசிய பாடசாலை) அதிபராக 22.07.1996 தொடக்கம் பட்டத்தை 1982 - 1983இலும் முது தத்துவமாணிப்
இவரின் துணைவி திருமதி.வசுமதி முத்துக்குப 31-12-1995 வரையும் எமது கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் கல்லூரியைத் செயலாற்றியவர்கள். அவர்களால் இடப்பட்ட பலம மற்றும் அழிவுகளிலிருந்து இன்றைய கல்லூரி ப
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKC
X
 
 

B.A, Dip-in-Ed M.phill (S.L.P.S.I) 7.2.1996)
myn
பில் பிறந்தார். தனது buds b606i இடைநிலைக்கல்வியைக் கைதடி CMS ஆங்கில ய் கிறிஸ்தவ கல்லூரியில் 1968 - 1970வரை கற்றுப் ட்டர். 1974ல் பட்டதாரியானார். 1976ல் தி/ஆலங்கேணி வர் தொடர்ந்து திதிருகோணமலை மேற்கு தமிழ் ாலயத்திலும் பணியாற்றினார். 1986 தொடக்கம் யா.. அதிபராகவும் இலங்கை அதிபர் சேவை தரம் Iல் கிறிஸ்தவ கல்லூரியில் அதிபராகப் பதவியேற்றுக் த திருPKஇராஜரட்ணம் இளைப்பாறியபோது 8.191 திபராகவும் கடமையைப் Griffmi.
ாரணமாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க ால் பழைய கட்டடங்களை அகற்றித் தற்காலிகக் ாக்குறைகளை நிவர்த்தி செய்தார். பாடசாலை ணறு இவரால் அமைக்கப்பட்டதாகும். பழைய வர் பயன்பாட்டுக்கு உரியதாக்கப்பட்டது.
ாணவர்கள், பழைய மாணவர், நலன் விரும்பிகள் டு, நிரந்தர வைப்புக்களாக வங்கியிலிடப்பட்டன. விழா ஒன்று நடாத்தப்பட்டு மாணவர் அபிவிருத்தி நிதியம் 50,000/= (தமிழ்ச்சங்கம்), பரிசளிப்பு மற்றும் பல பரிசளிப்பு நிதியங்கள் நிரந்தர ாடசாலை அபிவிருத்திச்சங்கம் ஆகியனவற்றில் Dன்ற அறிக்கைகளில் காண்க)
திறன் போட்டியில், மாவட்டமட்ட நாடகப் போட்டியில் லிடம் பெர் ; இவரின் காலத்துச் சா கும் காண்ட சஞ்சிகைகளை வெளியிட ஊக்குவித்து விஞ்ஞானமன்றம் "விந்தை' என்பன வெளிவரக் வருடாந்தம் சஞ்சிகை வெளியிடுவதில் உள்ள _வெளியின் பின் 1993ல் கல்லூரிச் சஞ்சிகையை
ம் பெயர்ந்து பின்னர் கொ/ பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி பணியாற்றி வருகின்றார். தனது கல்வியின்டிப்ளோமா பட்டத்தை 2000 - 2002லும் பெற்றுள்ளார். DITJAFITI 6 B.A.Dip-in-Ed- S.L.P.S.I 1992 Gg5TLäsabb க் கடமையாற்றியுள்ளார். இவர்கள் இக்கல்லூரியில் தங்கள் வீடாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் ன அத்திவாரத்திலிருந்துதான் 1995ல் இடப்பெயர்வு iண்டும் எழுந்து நிற்கின்றது.
8888888888888888888866
LV
强

Page 60
திருமதி:கனகராணி இ
B.Sc.; Dip. பதில் அதிபர் (282
திருமதி கனகராணி - இரத்தினசபாபதிப்பி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை ே கல்வியை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியி திருச்சிராப்பள்ளி(இந்தியா) கோலிகுறொஸ் கை சித்திபெற்றுப் பட்டதாரியானார். பண்டாரவளை லிற் ஆசிரியராக முதலாவது நியமனத்தைப் பெற்று மடம், சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி, உரும்பிர பணியாற்றி 212.1981ல் கோப்பாய் கிறிஸ்தவ ச
சிறந்த தாவரவியல் விஞ்ஞான ஆசிரிய பொறுப்பாளராக, விஞ்ஞான மன்றப் பொறுப்பாள பன்முகப்பட்ட பணிகளை திறம்பட ஆற்றியுள் அனைத்தையும் சிறந்த முறையில் செய்து முடி நிகழ்விற்குப் பொறுப்பாளராக இருந்து அந்த கல்லூரியின் இணைப்பிரதி அதிபராக நியமிக்கப் நிர்வாகப் பணியிலும் தனக்கு வழங்கப்பட்ட ெ அக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வி இடமாற்றம் பெற்றுச் சென்றதும், 28296 தொட இடம் பெயர்ந்து கொடிகாமம் திருநாவுக்கரசு.ம.வி, மீண்டும் 6.596ல் சொந்த இடத்திற்கு வந்து சிறப்பும் குன்றாது சிறப்பாக நடாத்தியுள்ளார். ப தற்காலிகமாகத் திருத்தக்கூடிய கட்டிடங்களைத் மிதிவெடி கண்ணிவெடி ஆகியவற்றை உரியவர் பாடசாலையைச் சீராக இயக்க வழிவகுத்த பாடசாலையைப் பொறுப்பேற்று சிறந்த முறை பேணிக்காத்த இவரை கல்லூரிச் சமூகம் எ பாடசாலையைப் பொறுப்பேற்றதும் அவருக்கு 2 தனது அறுபதாவது வயதில் 27.9.2000 அன் கல்லூரியின் பழைய மாணவர் திரு.இரட்ணச கொழும்பில் தனது குடும்பத்தவருடன் ஓய்வுக்கா
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
 

ரத்தினசபாபதிப்பிள்ளை in. Ed. SLTSI
1996 - 18.8.1996)
ள்ளை அவர்கள் கோப்பாய் தெற்கில் 289.40இல் காப்பாய் நாவலர் பாடசாலையிலும் இடைநிலைக் லும் பெற்றுக்கொண்டார். தனது பட்டப்படிப்பை ஸ்லூரியில் படித்து தாவரவியலில் 1ம் வகுப்பில் றிள்பிளவர். கொன்வென்ற் பாடசாலையில் 4.1.1962ல் க்கொண்டார் அநுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் ாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார்.
பரான இவர் கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவுப் ராக, (உயர்தர மாணவ மன்றப் பொறுப்பாளராகப்) ாளர். தான் ஏற்றுக் கொள்ளும் பொறுப்புக்கள் க்கும் ஆற்றலுள்ள இவர் கல்லூரியின் பரிசுத்தின நிகழ்வு சிறக்க அரும்பணியாற்றியவர். 239.93ல் பட்ட இவர் தனது கற்பித்தல் பணிக்கு மேலதிகமாக பாறுப்புக்களைச் சிறப்பாக நிறைவேற்றினார். 1995 ன் பின் அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி அவர்கள் $கம் பதில் அதிபராகப் பொறுப்பேற்று. பாடசாலை வீரசிங்கம்.ம.வி, ஆகிய இடங்களில் இயங்கியபோதும் இயங்கியபோதும் பாடசாலையின் பெருமையும் ாடசாலையில் உடைந்த இடிபாடுகளை அகற்றியும் தனது சொந்தப் பணத்தில் முற்பணமிட்டுத் திருத்தி ! களுடன் தொடர்புகொண்டு அகற்றிப்
ார். மிகவும் சிக்கலான காலத்தில் துணிவுடன் யில் நிர்வகித்துப் பாடசாலையின் பெருமையைப் ன்றும் மறக்காது திரு.ந.சிவகடாட்சம் 19896ல் உதவியாகச் சிறந்த முறையில் செயற்பட்ட இவர் று சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளார். எமது பாபதிப்பிள்ளையவர்களின் மனைவியுமான இவர் லத்தை அமைதியாக கழித்துக்கொண்டிருக்கின்றார்.
XLV

Page 61
150வது ஆண்டு 6
L TIL EFT60)6ND LI JT6ÕÕTL
 
 

வாத்தியக் குழு

Page 62


Page 63
6Ds இன்ன
திரு.நடராசா சிவ B.Sc, Dip in
நல்லூர் கந்தர்மடத்தில் வாழ்ந்த திரு.நட திரு.ந.சிவகடாட்சம் அவர்கள் தமது ஆரம்பக்கல்வி பெற்றுக்கொண்டார். யா/ பரியோவான் கல்லூரியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்
02.05.1974இல் சம்மாந்துறை முஸ்லிம் மகாவித் தொடர்ந்து திரு கிண்ணியா முஸ்லீம் ம.ம.வித்தி பாடசாலை, திருகோணமலை இந்துக்கல்லூரி ஆகிய யா கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியரான மருதனார்மடம், கோப்பாய்க் கல்விக் கோட்டங்களில் கடமையாற்றினார். 1908.1996இல் யா/ கோப்பாய் கி கொண்டார். கிறிஸ்தவ கல்லூரியின் பழைய மாண இவரது மகளாகிய சிகிரித்திகா இக்கல்லூரியில் கல்வி கல்விகற்றுக் கொண்டிருக்கின்றார். சிகோபிகா தற்போது மகன் சிநரேன் சரவணபவானந்தா பாடசாலையில்
கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்று கல்விப்பணி, புனரமைப்புப்பணி ஆகிய இரண்ை இவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை கு பெரிதும் அக்கறை கொண்ட இவரது காலம் க
மன்றங்களின் செயற்பாடுகளைத் துரிதப்படுத் பெருமை இவருக்கேயுரியது. மேலும் கல்லூரி மா பிரார்த்தனை மண்டபங்களைப் புனரமைப்புச் மண்டபத்தையும் நவரட்ணராஜா மண்டபத்தைப் புல் விளையாட்டு மைதானத்தை விஸ்தீரணமாக்கி குறிப்பிடத்தக்க இவரது புனரமைப்புப் பணிகள் 6 மண்டபம், இராசசேகரம் மண்டபம், புதிய நூல்நிலை பூங்கா, கணனி வசதிகள், கூடைப் பந்து, வலைப் பந்து (ஐந்து) தொகுதிகள் அமைத்தல் நீர் விநியோக வசதிகை அனைத்தையும் பூரணப்படுத்தினர்.
விளையாட்டுத்துறைக்கான சகல வசதிகளை கருவிகளைப் பெற்றுப் பயிற்றுவித்தமையும் குறிப்பிட கொண்டு வங்கிவைப்புக்களை மாணவர்களிடையே நிலையம் அமைத்து முறைசாராக் கல்விப்பிரிவு வ பணிகளுக்கான சான்றுகள். மேலும் தற வகுப்பறைப்பற்றாக்குறைகளை நீக்கியமையும் க.பொ.த.(சாத) 2001 பரீடசையில் மாணவர்கள் 8A,2 அனுமதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
150ஆவது ஆண்டு நிறைவுகாலத்தில் அதிபராகவி விழாக்கள் என்பவற்றை நடாத்தியதுடன் முழுநிலா நி விழாவில் அஞ்சல் திணைக்களம் மூலம் முத்திரை6 அதிபர் திருந.சிவகடாட்சத்தின் சேவையால் மேலும் ப6
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCCCK
 

நய அதிபர்
löLILðlf J.P. Ed, SLPSI
ராசா நாகரத்தினம் தம்பதிகளின் புதல்வரான யை திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் தன் இடைநிலை, உயர்நிலைக் கல்வியைக்கற்று உதாரியானார்.
தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் பாலயம், திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் வற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். 02.05.1986இல் ார் 1991ம் ஆண்டில் அதிபர்தர நியமனம் பெற்று திட்டமிடல் உதவியாளராக இணைந்த சேவையில் றிஸ்தவ கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்றுக் வியாகிய நவநீதமணி என்பவர் இவரது மனைவி. கற்று. தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இக்கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருக்கின்றார். ஆரம்பப்பிரிவில் கல்வி பயில்கின்றார்.
க்கொண்ட காலத்தில் இருந்து இன்றுவரை டயும் முன்னெடுக்கும் நோக்கில் முழுநேரமும் றிப்பிடத்தக்கது. கல்லூரியின் வளர்ச்சியிலே ல்லூரி வரலாற்றில் முக்கிய காலகட்டமாகும்.
ந்திப்பல வேலைத்திட்டங்களை நிறைவு செய்த ணவர்களின் வழிபாட்டிற்காக இந்து, கிறிஸ்தவ செய்ததுடன், 125ஆவது ஆண்டு நினைவு னரமைப்புச் செய்து, நவரத்தினராஜா ஞாபகார்த்த அவரது பெயரை, நிலைக்கச் செய்தமையும் எனலாம். சிவசுப்பிரமணியம் மண்டபம், கார்த்திகேயன் பம், புதிய கணனி அறை, தகவல் தொழில்நுட்பப்
கரப்பந்துத் திடல்கள் அமைத்தல், புதிய
: கொடுத்தல் (3 த்திட்டங்கள்
1யும் செய்து கொடுத்துடன், பாண்ட் வாத்தியக் டத்தக்கது. மாணவர்களின் நன்மையைக் கருத்திற்
ஊக்குவித்தமையும், சமூக கல்வி அபிவிருத்தி |ளர்ச்சிக்கு ஊக்குமளித்தமையும் இவரது பெரும் } காலிகக் கொட்டகைகளை அமைத்து குறிப்பிடத்தக்கது. கல்வித்துறைவளர்ச்சியில் B பெற்றமையும், மருத்துவ பீடத்திற்கு ஒருமாணவன்
ருந்து பல்வேறு போட்டிகள், விளையாட்டு நிகழ்வுகள் கழ்வுகளின் மூலம் பலரைக் கெளரவித்து, நிறைவு யையும் வெளியிட்டு கல்லூரிக்குப் பெருமைசேர்த்த v வளர்ச்சிகளை எமது கல்லூரி பெற்றுக்கொள்ளும்
强

Page 64
ஒய்வு பெற்ற
(எமக்குக் கிடை
திருமதி.J.M.L.பெரேரா
திரு.சி.அழகராசா
திரு.S.பொன்னுத்துரை
திரு.அ.நடராஜா
திரு.P.செல்வரத்தினம்
 
 
 
 
 

ஆசிரியர்கள்
5கப்பெற்றவை)
திருN.கந்தையா
திரு.S.துரைசிங்கம்
gól(5.A.R.9)JT603-uJT
3333333333333333333333333333333333333333

Page 65
U_j 圆班 凯心 Ķ8 Ĥ % % G汪G
·S• 额雕외-베型翻阅 一册|| 공输%3耶% –1|bG3=师耀☆ |历U研)b田@3城 | NoĤ?|(/)•采 低曙长曙曙暗斑 ?、佣vą低)低)心平公 ?低??。因型 ?% % s.Ĥ sae is is aes )
| 1:1 || 1:1 || 1:1 || 1 || 11sını,(soos"","","","""""""""""""""""
S
 
 
 
 
 
 

திருமதிTஅரிராஜசிங்கம்
திரு.Tதம்பித்துரை
செல்வி.Pநன்னித்தம்பி
திருP.கந்தையா
N.சிவகுமாரன் திரு.க.சட்டநாதன் (ΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΕΙΣ:3

Page 66
é9ruDgsraðarsarar ypait,
(எமக்குக் கிடை
திருமதி.R.Rசொலமன்ஸ்
பண்டிதர் சி.கந்தையா திரு.Kசிற்ற
திருமதி.வேதவல்லி கந்தையா
திருமதி.T.இரட்ணாதிக்கம் திரு.M.சற்கு
திருமதி.J.சி KKKKKKKKKKKKKKKKKKKK
 
 
 
 
 

னாள் ஆசிரியர்கள்
டக்கப்பெற்றவை)
ானியல் திரு.C.M.அரியரத்தினம்
நம்பலம் திரு.S.அரியபூசணம்
ாதேவன் திரு.சு.யோகானந்தா
ணலிங்கம் திருமதி.ந.பாக்கியம்
வலோகநாதன்
8ମୁଗ୍‌

Page 67
ஒய்வுபெற்ற கல்வி
(எமக்குக் கிடைக்
அமரர் க.வைத்தியலிங்கம்
திருமதி.இ.குமாரதாசன்
الكطتها
திரு.சோ.செல்லத்துரை
குறிப்பு :
எமது வேண்டுகோளுக்கிணங் அன்பர்களுக்கு 6
LSSLLLOLLOL0LLGLLLGLLGLGLLGLLLLLLLLGLLG00LL0LGLLG0LL0LGL0GLLGL
 
 
 
 
 
 
 
 

σ(τριτ Φατί
$கப்பெற்றவை)
'n Måræ5 añ
“لى
திரு.ஆ.செல்லையா
திரு.அ.மகேந்திரன்
க புகைப்படங்களைத் தந்துதவிய Tமது நன்றிகள்.
影
ΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΗΣΕ

Page 68
செல்வி M.Vஹட்சின்ஸ்
இப்பாடசாலை நல்லூரில் 1845ல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு பெண்களுக்குச் சமயக் கல்வியுடன் ஆங்கிலம், கைத்தொழில் என்பனவும் கற்பிக்கப்பட்டன. தையல் வேலை, றேந்தை பின்னுதல் ஆகியவையே முக்கியமாகக் கற்பிக்கப்பட்ட தொழில்களாகும். இந்த உற்பத்திகள் விற்பனை செய்யப்பட்டு அதன்மூலம் பெறப்பட்ட பணம் பாடசாலையை நிர்வகிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. நிதிப் பற்றாக்குறை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில், பல்வேறு வகைகளில் நிதி வசூலிக்கப்பட்டது என அறியக்கிடக்கின்றது.
1853ல் கோட்பாயில் மதபோதகர்கள் பிரசாரகர்கள் ஆசிரியர்கள் என்போர்க்கான போதனா நிலையம்
ம்பிக்கப்பட்டு அங் ன்கள் பயிற்றப்பட்டு வந்தனி அவ்வாறு பயின்று வெளியேறுபவர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணைவியராக அமையும்
பிலேயே இப்பெண் பில் பயின்றோருக்கு போதனைகள் வழங்கப்பட்டன.
இப்பாடசாலை 1923 செப்ரெம்பர் 16ல் கோட்பாய்க்கு இடம் மாற்றியமைக்கப்பட்டது. இங்கு கட்டணம் அறவிடப்பட்டு, விடுதியில் பிள்ளைகள்
சேர்க்கப்பட்டனர். ESLC வரையிலான வகுப்புகள் இங்கு நடைபெற்றன. இதில் சித்தி பெற்றவர்கள் அங்கே இயங்கிய பெண்கள் ஆசிரிய பயிற்சி நிலையத்திலும், கைத்தொழிற் பாடசாலையிலும் மேற்படிப்பைத் தொடர முடிந்தது. முதலாம் வருட ஆசிரிய பயிற்சியை இங்கு கற்றுச் சித்தி பெற்றவர்கள், இரண்டாம் வருடப் பயிற்சியை வேம்படி மகளிர் கல்லூரியில் அமெரிக்க மிஷனரிமாரால் நடாத்தப்பெற்ற பெண்கள் ஆசரிய பயிற்சிக் கல்லூரியில் பெற்று, ஆசிரியராக வெளியேற முடிந்தது. இங்கிருந்த ஆசிரிய பயிற்சிக் கல்லூரி பின்னர் 1923ல் இடம் மாற்றப்பட்டது. எனினும் பெண்களுக்கான பயிற்சி நிலையம் தொடர்ந்து இயங்கி 1930ல் உடுவில் மகளிர் கல்லூரிக்கு இடம் மாற்றப்பட்டது.
1945ல் செல்வி M.V.ஹட்சின்ஸ் அவர்கள் அதிபராக இருந்தபோது, இப்பாடசாலை CMS
 

கள் விருதிப் (6)6S
ஆங்கிலப் பாடசாலையுடன் இணைக்கப்பட்டுக் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி என்று புதிய நாமம் சூட்டப்பட்டது. செல்வி.ஹட்சின்ஸ் உபஅதிபராக நியமிக் கப்பட்டார். தற்போது கூடைப் பந்தாட்டத்திடல் அமைந்துள்ள பகுதியில் அமைந்திருந்த முன்னைய ஆசிரியர் போதனா நிலையக் கட்டிடத்திலேயே இக் கல்லூரி இயங்கலாயிற்று. விடுதிகள் தற்சமயம் கிணறும் நீர்த்தாங்கியும் அமைந்துள்ள பகுதியை அடுத்தும், நவரத்தினராஜா மண்டபத்தின் கிழக்குப் பாகம் அமைந்துள்ள இடத்தில் வோட்ஸ் வேத் மண்டபத்திலும் இயங்கி வந்தன. இந்தப் பாடசாலை அதிபர்களில் செல்வி.E.விற்னி (1912ல் அதிபரானவர்) என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். செல்வி.M.V.ஹட்சின்ஸ் அவர்கள் 1930 - 1954 வரை இப் பாடசாலை அதிபராகப் பணியாற்றியபோது S.S.C. வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தன. திருமதி.முத்தாச்சி டானியல் என்பவர் இங்கு கடமையாற்றியவர்களில் சிறப்பாகப் பலராலும் குறிப்பிடப்படுபவராவார்.
கடமையாற்றிய தலைமையாசிரியர்கள்
1846 - 1848 - Mrs. O'Neil 1868 - Mrs.Good 1897 - 1899 Mrs. Horsley 1899 - 1900 Miss. Heaney 1901 - 1903 Miss Elizabeth G.Beeching 1903-1905 Mrs.Hanan 1905-1909 Miss...A.T.Board 1909 - Miss.Young and Miss Henry 1912 - 1925 Miss.E.Whitney 1925 - 1930 Miss MMD Wills 1930 - 1954 Miss.V.Hutchins

Page 69
ώδιτύυ τύ CMS,
இப்பாடசாலை 1853ல் ஆரம்பிக்கப்பட்டதாகவும்
மாட்டின் என்பவர் எழுதிய யாழப்பாணக் குறிப்புகள் என்ற நூலில்206ம்பக்கத்தில் 108ஆவது குறிபில் காணப்படுகிறது சிறுப்பிட்டித்தமிழறிஞர்சி G ins அதேநேரம் 1853ல் ஆரம்பிக்கப்பட்ட போதனா வித்தியாசாலையில் தமிழ் கற்பித்ததாகவும் அறியக்
தொடர் ங்கில மொழிக் கற்கைக்காக CMSஆங்கில
இப்பாடசாலை தொடர்பாக வண MMநத்தானியல் தனது வாழ்க் iறுக் குறிப்பில் தான் ஆரம்பக்கல்வியை 1878ல் இப்பாடசாலையில் பெற்றதாகவும் அப்போது அதன் தலைமையாசிரியராகத்
தெரிவித்துள்ளர்
கோப்பாய் ஐக்
CYO മിഴ്ച
இவ்வித்தியாசாலை 1853ம் ஆண்டு மதப்
பிரசாரகர், ஆசிரியர்கள் ஆகியோரைப் பயிற்றுவிக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்டது.
அங்கிலிக்கன், மெதடிஸ்ற், அமெரிக்க
நிலையங்கள் நடாத்தி வந்தபோதும் இடப் பிரச்சனை,
வர் எண்ணிக்கைச் , நிதிப்பிர GT6 காரணங்களால் அவற்றின் செயற்பாட்டுத் திறன் குறைவடைந்ததாக இருந்தது என்வே இந்த மூன்று மிஷனறிமாரும் தாம் தனித்தனியாக நடாத்தி வந்த ஆசிரிய பயிற்சி நிலையங்களை ஒன்றிணைத்துக் கோட்பாயில் நடாத்த முடிவு செய்தமையின் பயனாக 1916ல் ஒன்றிணைந்த பயிற்சி நிலையமாக இது கோட்பாயில் இயங்க ம்பித்தது.

தமிழ்ப் பாடசாலை
திருகஇகுமாரசாமி அவர்கள் தனது "கோட்பாய் வரலாறு" என்ற நூலில் தான் இப்பாடசாலையில் 1920ல் படித்ததாகவும், ஐந்தாம் வகுப்புவரை அமைந்திரு. இப்பாடசாலையில் 250 மாணவர்கள் ஆண், டெ இருபாலாருமாகப் படித்ததாகவும், தலைமையாசியராக திரு.சாலை சின்னப்பா கடமையாற்றியதாகவும், திருமதிசின்னப்பிள்ளை, சின்னப்பா, முத்துப்பிள்ளை, பிதாம்பரம், வைத்திலிங்கம் ஆகியோர் ஆசிரியர்களாகக் கடமையாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளர்.
1923 செப்ரெம்பர் 16ல் CMS பெண்கள் பாடசாலை நல்லூரில் இருந்து கோப்பாய்க்கு மாற்றப்பட்டபோது இப்பாடசாலை அதனுடன் இணைக்கப்பட்டு திரு.சாலை சின்னப்பா கோப்பாய் வடக்கு C.C.பாடசாலைத் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதாகவும், ஏனைய ஆசிரியர்கள் பெண்கள் பாடசாலையுடன் இணைக்கப்பட்டதாகவும் அறியக்கிடக்கின்றது.
கிய போதனா ()(6)6S
1923ல் நல்லூரில் இயங்கிய பெண்கள் பாடசாலையைக் கோட்பாய்க்கு மாற்றுவது என்ற முடிவுக்கமைய இவ்வித்தியாசாலை மூடப்பட்டது.
iகள் தெல்லி பில் இயங்கி ಹೆಗ್ಡೆ 露 ன் ஆசிரி பிற்சி நி b. சைவ மாணவர்கள் நல்லூரில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரிய பயிற்சி நி த்துக்கும் இடம் மாற்றப்பட்டனர். பெண்கள்
இயங்கிய ஆசிரியர் பயிற்சீ நிலையத்துக்கு பெண்கள் இடமாற்றம் பெற்றதால் இந்நிலையத்தின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன. 1853- ஆரம்பம் 1868- Rev David wood 1861 - Mr.Charles Wadsworth - 5606)6OLD sysfu T 1901 - Mr. Charls Wadsworth - LDJ 600Tb
Mr.S,TThambapillai - g560)6\»60)LD gqéfAffuLuhT 1007-1912. Wadsworth (TLPErfts LDSL Dáil 6066) 1913 - Mr.S.T.Thambapillai - LDj600TLb
Mr.S.T.இளையதம்பி - தலைமை ஆசிரியர் பரியோவான் கல்லூரி முகாமையின் கீழ் கொண்டு வரல்.

Page 70
姊 ல் பெண் க்கென பிக்கியப்
குறிக்கப்பட்டுள்ளது
"இப்பொழுது இந்த நிலையத்திலுள்ள Lô696op Rev.Robert Bren SÐSillas6s6ör gösODGOOI6juuniT திருமதியிறென் அவர்களுடன் 1849ம் ஆண்டு, நவம்பர் மாதம் இங்கு வருகை தந்தனர். தற்பொழுது ஒரு தேவாலயமும், குருமனை ஒன்றும் கட்டப்பட்டுக்
ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெண்களுக்கான ஆங்கிலப் பாடசாலை ஒன்று தொடர்பாகக் குறிப்பிட விரும்புகிறேன்ör. இங்கு 36 பெண்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இட்பிரதேசத்தி i B ங்கில is 27ம் திகதி வெள்ளிக்கிழமை பரிசோதித்தேன். தமிழ்ப் பாடசாலைகளைவிட, ஆங்கில்ப் பாடசாலைகள் மேலோங்கினவாக உள்ளன"
இதுவரை தேவாலய வளவில் இயங்கிய இப்பாடசாலை 1852ல் CMS மிஷன்றிமாரால் பொறுப்பெடுக்கப்பட்டுப் புதிய கட்டடிடத்தில்
கொண்ட இப்பாடசாலை, கோட்பாய்ப் பிரதேசத்தில் ஆங்கிலமொழி மூலம் கல்வி வழங்கும் நிறுவனமாகப் பரிணமித்தது. 1899ம் ஆண்டுவரை தேவாலயக் குருவானவரின் மேற்பார்வையின் கீழே தனித்துவமாக இயங்கிய இப்பாடசாலை பரியோவான் கல்லூரி முகாமைத்துவ சபையின் பரிபாலனத்தின் கீழே
வந்தது. E.S.LCவரை வகுப்புகள் நடாத்தப்பட்டு வந்தன. 1928க்குப் பின்னர், தரம் IIக்கு மேலே 4-5 வரை பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
1939ல் அமரர் G.S.செல்லையா அவர்கள்
锦 கப் ெ s O பின் o படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1940ல் இருந்து SSC ரீட்சைக்கக்கக் கோர்ற மாணவர் நிக்கப்பட்டன 1945ல் ஒரே வளாகத்தில் இயங்கிய பெண்கள் விடுதிப் பாடசாலையுடன் ஒன்றிணைக்கப்பட்டுக் கோப்பாய்
ல்லுரி என்று பெயர் mம் பெர் இயங்கத் தொடங்கியது. திரு.G.S.செல்லையா
ம் செல்விMVஹட்சின்ஸ் உப அதி fìLII பினி விடுதிகள் e த்தில் ஃ
" ன்டபத்தில்
ҫ
 

அமரர் AWஇராஜசேகரம் அதிபர் காலத்தில் தற்பொழுது கோட்பாய் அரசினர் வைத்தியசாலை ந்துள்ள இடத்துச் பில் ஒரு காணி அமைநதுளள 船 (6. போட்டிகள் நடாத்தப்பட்டன. இப்போட்டிகளின் பிரதான
by LDITEs "60)LD686) ம்பெற்று வந்த
ம் షి 蠶 பெற்று தெ
தற்போதுள்ள மன்யியற்கூடம் 960td355L L-5.
அமரர், B.C.A. நவரட்ணராஜா அதிபர் பாடசாலையைப் பொறுப்பேற்று நடாத்தி வந்த காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பாடசாலை
O சிரியர் தங்கம் கிய “பாக்கியம் வில்லியம்ஸ் கட்டிடம், ஹட்சின்ஸ் மண்டபம்’ ஆகியவை அமைக்கப்பட்டன. பாடசாலையின் விளையாட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டு அதில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படலாயின. ஹொக்கி, கூடைப்பந்து, உதைபந்து tயவி ாட்டுகள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஹொக்கி, கூடைப்பந்து, கரப்பந்து, வலைப்பந்து ஆகிய :: தே U 器
அமரர் .E.K.சண்முகநாதன் அதிபரின் காலப்பகுதியில் வடக்குப்பக்கமாக அமைந்திருந்த பாதை மூடப்பட்டது. தற்போது சண்முகநாதன் மண்டபம் எனப்பெயரிடப்பட்டுள்ள தெற்குப்புற மண்டபம்

Page 71
泛参 ஆசிரியர் அறைக்கு இணைந்த జ్ల్మన్గా சங்கம், ஆசிரியர் சிக்கனக் கூட்டுறவுச் சங்கம் "நவரட்ணராஜா ஞாபகார்த்த நிதியம்" என்பவை
திரு.S.கந்தசாமி அதிபர் காலத்தில் செல்லையா மண்டபம் அமைக்கப்பட்டதுடன்
ஜா மண்டபத்தின் கீழ்த் (3 மேற்கொள்ளப்பட்டன. இது விஞ்ஞானகூட
வசதிகளை அதிகரித்தது. திரு.சி.சிவநேசன் அதிபர்
காலப்பகுதியில் நவரட்ணராஜா மண்டப மேற்தள வேலைகள், அத்துடன் இணைந்த மலசலகூட வேலைகள், 125ஆவது நினைவு மண்டப அமைப்பு தேவாலய எல்லை மதில் அமைப்பு ஆகிய வேலைகளும், சண்முகநாதன் மண்டபத்தில் மேலதிகமாக இரண்டு வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் இடம்பெற்றன.
ஆரம்பகாலம் தொடக்கம் இட்பாடசாலையில் அமைந்திருந்த ஆரம்பப்பிரிவு வகுப்புகள் அக்கால அரசாங்கக் கொள்கைக்கு அமைய வருடாந்தம் ஒவ்வொரு வகுப்பாகப் படிப்படியாக நீக்கப்பட்டன. திரு.கந்தசாமி அதிபர் காலத்தில் ஆரம்பமான இச்செயற்பாடு திரு.சிவனேசன் காலத்தில் முடிவுற்றது.
ஏற்படுத்த முயன்றபோதும் திணைக் களம் அனுமதிச் ல்லை. எனவே இங்கு கற்பவருக்கான அத்திவாரக்கல்வி இங்கேயே அமைவதில்லை.
முன்னைய அதிபரால் ஆரம்பிக்கப்பட்ட சில கட்டிட வேலைகள் பூரணப்படுத்தப்பட்டதுடன், முறைசாராக்
காலத்தில் அவை பூரணப்படுத்தப்பட்டன.
திருPKஇராஜரத்தினம் அதிபர் காலத்தில் க.பொ.த.(உத) வர்த்தகப் பிரிவு வகுப்புகள் ம்பிக்கப்பட்டன. இந்திய இ நடவடிக்
ன்றுமாத காலப் நியில் LLC
S GES und (3 O நா B R நில் இயங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 10வகுப்பறைகளுக்கான கட்டிடத்தொகுதி ஒன்றும், நீர்த்தாங்கி ஒன்றும் அமைக்கும் பணிகள்
திருTமுத்துச் ਸ਼ it ET6)36
ಆಳ್ಲಿ.O அதிபர் லத்தில் அலுவலகம iÉâ ତୂର୍ନy கபடிடததுககு பாடசாலை எல்லைகள் பாதுகாப்பான முறையில்
OÜ ட்டிடங்கள் இடித் fiti
Headmasters O -MrValippillai(LaterRVVathavanam) 1909 -1914 - Rev I.S.Ratnathikkam 1917 -1920 - Rev A.M.Nathani 1924 -1926 - Rev I.S.Ratnathikkam 1526 - 31.12.38 - Mr.J.P. Chelliah
139 - 31.12.44 - Mr.G.S. Chelliah

அவற்றின் உதவியுடன் தற்காலிக வகுப்பறைகள்,
பாடசாலை உட்புற வீதி செப்பனிடப்பட்டது. பாடசாலைச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் வங்கிகளில் நிரந்தர வைப்புக் கணக்குகள் பல ஆரம்பிக்கப்பட்டன. பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், தமிழ்ச் சங்கம்
ற்றுக்கு ஊடாகவே இக்கணக்கு வைப்புகள் பேணப்படலாயின.
இன்றைய அதிபர் திரு.ந.சிவகடாட்சம் அவர்களின் காலத்தில் கார்த்திகேசன் மண்டபம், இராஜசேகரம் மண்டபம், சிவசுப்பி uJuli SLUD ஆகியவையும், இந்து, கிறிஸ்தவ பிராத்தனை மணபங்கள கூடையநது ಇಂ: கரபநத புதிதாக மலசலகூடங்கள் அமைக்கப்பட்டன. 125ம் ஆண்டு நினைவு மண்டபம், நவரட்ணராஜா மண்டபம்,
கல்வி அபிவிருத்திப் பணிகளும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. அமரர் E.C.A. நவரடி తొత్థ லத்தி தொடங்கிய ே இன்று பேராதனை, மொறட்டுவ பல்கலைக்கழகங்களுக்குப் பொறியியல் பிரிவு LDT600'6'56 நிக்கட்பட்டுள்ளனர்
எமது மாணவர் அனுமதி பெற்றுப் படித்துவருவது
ல்லூரிக்கப் ெ சேர்ப்பதாக உள்
விளையாட்டுத்துறையும் நன்கு அபிவிருத்தி பெற்று வருகின்றது. எமது மாணவர்கள் தேசிய மட்டப்போட்டிகளில் பங்கேற்கும் தகைமை பெற்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். தற்காலிக வகுப்பறைக் கட்டிடங்களும், பற்றாக் குறையான தளபாடங்களும் மாணவரின் கற்றல், செயற்பாடுகளுக்குச் சாதகமாயில் லாத சூழ்நிலையிலும் கூட, அதிபர் ஆசிரியர்களின் ஊக்குவிப்புகளும் மாணவர் ஆர்வமும் கல்லூரியை முன்னேற்றி வருகின்றன. அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், பழைய மாணவர் சங்கமும் அதன் கொழும்பு மற்றும் வெளிநாட்டுக் கிளைகள் ஆகியவையும், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பனவும் மற்றும் நலன்விரும்பிகளும் பெரிதும் உதவியதால் இன்று கட்டிடப் பற்றாக்குறையும், தளபாடப் பற்றாக்குறையும் ஓரளவு நிவர்த்தி பெற்று வருதல் மகிழ்ச்சிக்குரியது. கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் 150ஆவது ஆண்டு முக்கியமானதொரு மைல் கல் எனக் குறிப்பிடலாம்.
Managers
1899 - 1900 Rev R.W. Ryde 1900 - 1919 Rev J.Thompson 1919 - Rev K.C.McPherson 1920 - 1940 Rev Henry Peto
1940 - 1957 Rev. J.T.Arulanantham 1957 - 1960 Mr.A.W. Rajasekaram

Page 72
"JoNGOVI
EXTRAO No. 14,727/3 - SATURDu (Pubilished b PART: SECTIO
Government
ASSISTED SCHOOLS AN (SUPPLEMENTARY PROV
マ fChristian ( -ORDER made by the Minister
under section 4 of the Assiste (Supplementary Provisions) Act
NSAID 1495,
Ministry of Editication and Cu
Malay Street, Colombo. 2, DeceLuber 20
OR Westing Order No. 23l 4 of
J1 Christian College, Kopay, pub
Gazette ტექტუსს"ყული No. 3 hereby amended in the Schecklin
paragraph l thereof, of the so
" l. The premises in which contlicted and maintained on 7 situated at Kobay of Waign in III District of Jaffna, Northern 'r
North by lands claimedl hy ko Richard and the Inne le
East by prsonage and chirc. No. 106B of 4, 5.65 taal Surveyor and Leveler, the birial ground depict dated 23.5.64 made by
South by and claimed by N
niyam; snd
West by lands claimed by Nag ber, S. Sinnacliar and S
-and containing in extent about W.C. allowing the right of access
Road to the cemetery along the
the said plan No. 1006A dated
2-1869ft
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
 

RDINARY Y, DECEMBER 24, 1966 y Authorlty) N (II) — GENERAL
Notification
D TRAINING COLLEGE3 BONS) ACT, No. 8 OF 1961
ollege, Kopay
pf Ellicatiot and Cultural Affairs
Schools and Training Colleges No. 8 of 1961.
I. M. R. A. IR, YAğılıb. H.R., .., .
Minister of Education and Cultural Affairs.
ltılıral Affairs',
, 1ዪ66.
DER
Iecember 6, 962, relating to lished it the Ceylon (Gotter timent 3,129 of December 11, 962, is t herceto, by the substitutiou for lowing phragraph :-
s/Christian College, Kopny, was fy 21, 10. viz., all that landi in East l.R.O's Division of the ovince, al bouudel ou the
K. ('hettiah, K. Wehrpillai, Mr. lding to Mrs. Richard's gardler;
h prernises as depicted in plan e by Mr. N. Thainpin, Tivetted the Jala-Pt. Petro ind. anal til as Lot 3 b3 in plnri No. 16öÀ the saidi Mr. N. Tharmpolo;
agilenwara and Mrs. Subrama
leswara, S. Seeniar, S. Thaminnnt hanby,
minety-two lachams (92 lin R.) from the said latina- Pt. Pedro pat hvay depicted as imot ő in 23.5.64.
ΣΚΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣΕΙΣ888888888
RNMENT GAZETTE

Page 73
でい 49 Pfly eHKsseN C.
in yeak is
CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCK
s
 

2 tlef d
52.
| سنـ / البته در リ 臀,裳 ]:ܐ ኵ* ཡོད། /
ፈጣ..$`'• ~പു ി /
Gázá. f f 36፭r” *c}፧ “A፭ f /
a
سمضد محمد کہہ سے بھی
..--lീ
‘‘ سمصمسعصبیہ.می..!! ?
سبصی
سسیس
KKKKKKKKKKKKKKKKKKKKK

Page 74
脚 \! 脚&.哆 摊。 学 幽 į 歌} -፱ኘ知名 ___--→•. · £5ārā o √∞A √r-- 1이, ¡ ¿TTā5 Nyrusryho Aodoxy.r.이rz_3_31A*- * -
•• * of『
學的法田明北高田新田北史學史學史學史學史中山忠田中
#88888888888888888888ଷ
 
 
 

CKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCCC

Page 75
},
冯
T:
sae)
|-
|×
sae)
 

±±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±),炫脉诀区区觅区区
চুচেটািচটািচটািচটািচটািচটািচটািচটািচটািচট্ৰ

Page 76
*1磁警赠 |-이비]버크}}};{ s\,,XI 盤 獅 ●『劇圖灣翻• ! ! ti ə o露露露点. 舶|-|-→ 國圖鋼胸姆製灣鋼錄灣鳥屬鹽劑腳製圖麟圖獨例●姆*树●●!籍$道。知树* :;;%。。1 鈔為•鱗鋼鐵翻•@屬- *** • • • •ı • •í s || ... . . (37 F. ► ► ► ► ► 3;欧1 u w us wa q w. • w as s 【為知亂』龜獨*編翻捣鲁藏确ə, əI di•* ● 働 Å*属m 。曹射省藏A *事增围圈喊醫圖為屬變為十屬@ 白圖奶树。然o * * * s p • • • t d um ö • § 5国 。“。s "。『 』』 |-( , u 0 0 YI Ŵ Ŵ ŵ i o) 霍圖圖圖園篇』*圓國興修獨膽真』龜關勒圖腳鋼調鏡• so »●娘。翁????xsongtỊ w III • q ɔkm 為3姆•勝擊劉醫@白鶴》•簡簡圖•魯鶴嶼歸鎮鱷》国
日鲁懿淑馨属的●●*岭姆圆。姆岭冷。酸I • d • q o色 & = x e y默■奥篇《鵝寶卷疊融機體總圖》缺 破默圆圈爐》@艦鶴灣員觸圖圖》圖料Ấn e) s蒙藏、岭蟾毒,岭篇。欧的(suuõõYISSē,5)田 腳é為豐紗@麟國』勝雪射鹰前国总無歸屬『『側圖Is Pol{SKueioduċi 韶参加鲁破警勤感鲁篇關屬•@國屬機舞圖》圖||Stuoosi sselo pub ɔɔggo 《麟麗魯魯斯与鲁制姆封滕国俄●●。婉● ●●。建Iedịouļļā) xɔ018|| CI 劑eueầnuIu 為船』為 $齡繼騎圖勝圖魯獨猶t 》軸射•圈簡魯國ugų,S 圖圖圖觸圖獨腳劉蘭圖圖圖繞(ūOosgēns 偽擊』é劉é麟篇獨錫麗@@圖靼魯響魯 劑妙阿鲁鲁懿确曾则圆圈确●●,肆O ae“ , ,o go £ 1IsɛH uueĮIIVAAO 《飄魯•鶴齡圖@魁晚qeuuuue Ấ端電『歸國é魁圖é』魁』麗•驗- [Xɔɛɖ **** s •ı • • • q || ... :( ...“ – 5 5 TE 75 sae 5鶴uno o si a ou o w饿 鶴齡』編為影機* 『 獨島獨鶴圖觸管颱
·|-配音są w H s osa è un o so:
• • • • • s •ı • •ı s| , ,********:ན་建月与鲁国徽默圆鳢属的姆篇*增穆纳。道藏*** * * | 1 = 3T, si q s z osv 智A蟹T圖魯響細龜壩』3 鹼 3 爵x射蜀屬圖属A心*T甚国赋心国割圆圈与圈圆制器同封Tu osą d¡J 3 s » (I i x o p w s
Kions opouĮSx{Oosq[e]soH9 KIO)s →[ou]SqɛTOS əUDIOHH 어디데찌의해데제이리위위리 uouuoo „sprỊp田 어터의제의해데계히의피해리피 s, [edsouĻĻICI Kross asuis `suuooYIsseIO|C) KuoỊs opouĮSəãIeƆ 1931 L{{ A Ioss opouĮSIooqɔS IɔddnV [9A3IuoņdŋɔxəCIxəpuI
(ầuņəədxŢI) “ZS0Z = RIVOIX NI
STIVICIO I – NW”TIGI
zooz-sv@x NI
(sə ŋəW uỊ quəuuəunseəW) -ZS6 I RIVOIX NI TOO HOS-GHEDGITTOO NVILSTRIHO AV HOXHT

w o 1 d • a w wą w ɔŋ o w
Kuoņs əļāuĮS[[ƏAA Kross 2@uĮSuuooYI əInųnɔŋov Kuoņs ɔỊouĮSIsɛH qụIOAAspɛAA Krons opousSKIoseľoqes Kureļosq
Kions opouĮS
Kuoleloqes KoosooZ
KIO)s →sousS
sƏuȚIỊeT
KIOẠs əßuļS
ĀJose Ioqes KryssuuəųO
KIOẠs əpouĮS
Kroļeroqes sɔĮSKųā
Kloss opouĮS
uuoo Ix{JOAA puɛH
Kuoqs 3 souĮS
uƏqɔųXIIɛļSoH
41息影金委智酒每器质等受 ***Q鱷轉鹽實雪籌•内y( ə ə w w ɑ 普雷鲁3 能量基督赐z wり』s ss ulo : »e 0° oo 0° i e社: 對整•白鵬體 **** 圓簡u w(即吕00 毫 割雷鲁令美国画制御城
|--|-i w 3 t n q ɔ ɔ L. ) i • • • • • • • • •Å斯与鲁基督戴麟夏温S岭真:等拿钩:追es、トペ一、M 「 賞奪』義● Q×uu w ~ ¡ w u w: A I • s 曾与曾 - 曾是 ó , 曾与曾舞台需曾包---(x 3 白雪 **。圖農 *** 』圖is aẤae es s •ıswą s•* •e 0° s.o lo : * I • • • • • • • • • •” și 11. * ,ae( au o o ǹ e Q ■ ● ● 属 (*****鹽曾***》書調魯國氢氧量制调|---dú白鹤 19 画 Á » a «» ) g »ı o us s | * ? 1 : m :) ) * * • • •IA●岭。殿●象°.00,鸭肉与哥哥 露義』鍾麟齡嶼員『露 鶴智一身雪鲁篇– o q w. T } x > 0 1 g (1 鲁n侧制圆盖台基督卢}■■f量乍雷雷雷4 国 A雷N ****1。“1F )●• q o ɔti u sa 411€ A tae aeso: ::::-:• » o ɔ It u ay o N 1 • Æ æ u ev s æı so my s』•』歸舞••鶴嶼國國歸》】J.• 9 0 o 量。•』簡圖靈鶴卷轉國』* 軸一籌爵豐 一圖尋爵 * 彭醫•》國** 雷艦員蜀員國姆ir Œ œ · * • • • • g • t • un s圖圖欄閩』劃 ****基4, es s susu, s... • & w & d a p w sa 曾善基氰基姆雷湖与 T 目前与●ə nɔ wɔ s
■•豐鶴鹽駛員鍾陽一番禺J. 一篇篇 J. 两射与鲁基破自19鲁鲁篇، 』魯 •* 鹽 圖。圖•響雪露A壽*Akmeņs » o wu s曾鲁鲁11 鲁T 《讀調••隱腳圖國對真輸•射陽 & æ u o黏合露露* 与 * 其基像 氧事台●( s un o o ŋ w sui 3 I on s »t qo l • • • • • • d • • • •m) w • •ı =Ata en s », u, s鲁肃*哈●●* &s »* # ç d * tu o o ǹ o $ 0 h ) ** 『醫』戰 圖 關』* A轉 圖x! • ot g s w I w 31 m s. 爐輸費鹽鐵實••圖具督曾赞助--up o ǹ s Æ æ u ob s əı q • • q ! » » » £ 4 m s o w • • • • • ɔ属■ 舞雷霉诞●●:岭s to s0 0°的凶& u w u 0 đ tu o L -* = 鲁鲁兽日s = = 国
& 刁) -普鲁1日重鲁鲁曾曾曾真1日 : ( )( & , q ! ou o un o o ǹ

Page 77
s
秦
NU
c o
룡
C
0LL0L0LLLL00L0000000 *
ჯჯჯჯჯჯჯჯჯჯჯ
XXXXXXXXXYXXXXX
VM
-k
82828282828? 災
後
LLLLLLLL0LLLLLLLLELLLLLLSLLSLLLLLLLrLr0 828282828282828282828282Ꭹ282x88 签
ډله؟ UV
LLL0rrr00r0LL ॐ*
لها ܠܣܛ
భ
CY
R& XXXXXXXXX
N
Kes
*&४४%: 發
ॐ
蟹 s S
经签
Va
-A
SSSSSSSSSSS383& ॐ
ind
-A
क्ष्छ्छ्क्ष्थ्छ् क्षं
8282828X282? 發後
UVh فيها
00LLLLLeLrreeeeSLLLLL 882828282828282822 ※签※
لوي؟
SSXSSSSSSSSSSS388xx ॐ
0
S&
s& 發
de
& क्षं
Uj gd
828282 &
UVh c
ჯაჯ3ბამბჯSXბაპჯჯჯ3ბაჯტაბჭჯჯვებავ SX.
%ಿಜ್ಜೈ భ
له؟
o
888ఛర్గ & 8क्षं
{A} on
 
 
 
 
 
 
 
 
 

MBER
ཕྱི་
È
鞑
S.
क्षं
****** 後
o
KKKKK
XXX -ܐ̇ܦ̈ 经狙 盐
sks a భ
KS 發 涵
8
جس NESS
リ 缀 岛
乐
o o
ܐܠܦ̈-ܝܘ
공
3.
s
ܥܠ ܐO
28282828282Ᏹ? 後
ॐ
X
系

Page 78
臣
ܚܚܚܚܚ
s
 
 
 
 
 
 

['6ț7 9' I9 6'8.9 9’IL £'/9 8’9/ 9'99 0' [80'8° 9'Io l'os 00° 0'6° 1'8ɛ sɛɛ I’6ɛ L'ɛ ɛ8 zio loce 81 HOVINHOHHā
Z00Z 100Z 000Z 6661 8661 L661 966 I S661 #661 966 I Z661 1661 0661 6861 886 i L861 9861 s36Iș86 i 986 I Z8ổi HVAX
RIVOHX
L00L 000L 000L 000S 0000S 000S 0000 L00 L00 000L L00L 0000S 000S 000S 000S 000S 000S 0000S L00S 000S L00S
0Z

Page 79
Lெ
LD600ILLILI
山 CE 匪 历 .No 口 《S 행
 
 


Page 80


Page 81
mITGTair Uğr.
udavő
எழுந்த எண்ணங்கள் ஒளிர்ந்திட முடியா அழிந்து போகும் அவலங் காணிர் அழியா புகழோங்க ஆசி வழங்கி விட்டால் ஒழியுமா மனதின் மாயை
உள்ளம் கணக்கிறது உண்மை கொதிக்கிறது செல்லும் பாதையெல்லாம் செல்வம் மறைகிறது துள்ளும் கனவெல்லாம் அடிமை தானென்ற அல்லல் நிறைகிறது கண்ணில்
கட்டியள் துஞ்சக் கட்டும் புடவையென்ன பொட்டென்ன பூவென்ன புதுச் சடங்கு தானென்ன இட்டுக் கருக்குகின்ற இன்றைய மாதரை முட்டும் என்றோ விடிவு
விழித்தே
மல்லிகை மணப்பதால் மாலையென முடிவோ பள்ளந்தெரிந்தும் பாதம் புதைப்பதோ சொல்லப்பழகியதால் சீறிப் பாய்வதோ எல்லாம் கண்முன் நன்ற்ோ
கொன்று குவித்திடும் கொடிய நோய்களும் சென்று முடியும் சிறிய ஆயுளும் என்றுமழியா ஏட்டுக்கல்வியும் கண்டு கொள்ளல் நன்று
கற்றுணர்ந்தோரும் காவியமானோரும் ஏற்றத்தைக் கொண்ட ஏணியில் ஏறி அற்பர் அழிந்துவிட ஆக்கம் உயர்ந்துவிட கற்றம் போற்றிடச் சீறு

žiti.
சிறை
செல்விநிதமிழ்ப்பிரியா தரம் - 13
சீதனமின்றியே சிறையிட்ட மாதரை ஆதரவென்றிட ஒருத்தருமில்லையோ போதாத ஆதனங்கள் பொய்ப்பது புரியாதோ ஒதாதோ கொடுமை குலைய
மெய்யான வதனத்தில் மெளனமோ மொழியாமோ பொய்யான வாழ்விலே பொய்க்காதோ மனச்சிறை செய்யாத கண்ணுக்கு சினந்தானோ கண்ணி உய்யாதோ மனிதம் பாரில்
பள்ளிப் பருவத்தில் படிக்கவும் சிறை போட்டு துள்ளி விளையாடத் தடியாலேயடி போட்டு மெல்லச் சிரித்தாலும் மூளியெனின் பாவமாம் எள்ளி நகைக்கிறது மூடம்
υμβουιτώ
செல்விநிதனஞ்சனி தரம் - 7
பட்டமரத்திலும் பச்சையுண்டென்று திட்டவட்டமாய் தெரியப்பழகிவிடு கெட்டசமுதாயம் கொட்டும் வார்த்தைகளை கேட்டதும் மறந்துவிடு
விட்டியல் உண்டென்று வீறு நடைகொண்டு தேடிப் புதுயுகம் தோட்டியாகிடு ஆடிமுடிந்ததென அசையாதிருக்காதே கோடிகாலம் நிலை
அற்கா இயல்பென்று அறியப்போகாதே மறக்காலமே மாற்றம் மலர்ந்திடுமே பற்றுக்கொண்டே படித்திடு பழமையை கொற்றம் உனக்கே சொந்தம்

Page 82
சமயமும்
T
காணப்பட்ட போதிலும் அவை யாவும் ஆராய்கின்ற பொருள் ஒன்றேயாகும் பொதுவாக இந்து சமயத்தினை எடுத்து நோக்குவேRமானால் அது மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருப்பதை காணமுடிகிறது.
இந்து சமூகமானது கோயில்களின் மூலம் ப்டியெழுப்பப்படு காணலாம் "கோயிலில் 6 குடியிருக்க வேண்டாம் என்பது ஒளவையர் வாக்காகும் கோயில்களும் சூழ உள்ள மக் Dému IT6OT வழியில் வாழ சமயம் வழி செய்கின்றது
லயங்களில் மகோர் ங்களில் சmப்பm சூழல் பேணப்படுவதோடு மக்கள் மாமிச போசனமின்றி உளத்துய்மையோடும் இருக் D 653 6i மகோற்சவங்களில் ஒன்றாகிய தேர்த்திருவிழாவன்று
எனது பாடசாலை விருழு
விட்டது. நாம் சுற்றுலாவிற்குச் செல்லய் புறப்பட்போம்
அன்று புதன்கிழமை காலை 930 மணிக்கு பஸ் வண்டியில் எமது பிரயாணத்தை ஆரம்பித்தோம் கற்றுலாவின்போது நாம் முதன் முதலாக ஒரு இடிந்த கோட்டையைக் கண்டோம் அதைச் சுற்றிவர நீ நிரம்பிய அகழி காணப்பட்டது. அடுத்ததாக சிகிரியாக் குன்றைக் கண்டோம் பின் சிகிரியா ஒவியத்தைப் பார்த்தோம். அங்கு பல நிறங்களிலான படங்கள் காணப்பட்டன. படத்திற்கு கீழ் அதன் பெயரும் எழுதியிருந்தது. நான் அந்தப் படத்தையும் கிறிTஅதன் பெயர்களையும் கொப்பியில் குறித்து வைத்தேன். பின் நாம் தொடர்ந்து பிரயாணத்தை மேற்கொண்டோம். பல வணக்க ஸ்தலங்களையும் கண்டோம். பின் ஒரு சிறுவர் இல்லத்தைக் "கண்டோம். பல சிறுவர்கள் நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள் பின் ஒரு சீமெந்து ಟ್ಗಙ್ಗಣ್ಣ: கண்டோம். அதில் சீமெந்து தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சீமெந்து
ಖ್ಖ கொட்பியில் நான் படிப்படியாக எழுதினேன். ன்பு பஸ் வண்டியில் ஏறி எமது பிரயாணத்தை

சமூகமும்
செல்வன். த.தயேந்திரன்
தரம் - 10
திரண்டு ெ Bf o ள்" உண்டு r என் w
டு வாழவு எ6
மேலும் ல் விழாக்கள் விரதங்கள், பண்டிகைகள் என்பன சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பண்டிகை காலங்களிலே
அறுசுவை உணவு உண்ணுகிறர்கள் தம்மிடத்திலே
ஒரு நாளாவது மகிழ்ச்சியாக இருக்க மனிதன் பழகிக் கொள்கிறான். இவை யாவற்றிற்கும் சமயமே துண்டுகோலாகும்
சமயமே காரணமாகின்றது. சமூகத்தினைய் பிரதிபலிக்கின்ற இலக்கியங்கள் கூட சமயத்துடன் தொடப்புடையனவாக காணப்படுகின்றன. உதாரணமாக சங்கமருவிய காலத்தினை நாம் எடுத்து நோக்குவோமா60IT6) dip600 O திே ரணமாகவு နှီးနှီ மீது வெறுப்புக் கொண்டனர். இதனால் அக்காலத்தில்
திகமான ல்கள் சோர்றம் பெறுகின்றன. கிருக்கmள் öFDU 1 GÜ அறது சிறந்த ஓர் நூலாக கா :: சமூகத்தவரிற்கு தேவையான அறக்கருத்துக்கள் lif ம் நூலாக இது சிறந்து விளங்குகின்
முறையைக் குழித்த விதம் QS ல்வன். செ.தர்மராஜ் தரம் - 7
မွို ம் கண்டோம் இறுதியாக கதி
ாயிலுக்குச் சென்றோழ் சனக்கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த சன நெரிசலில் நுழைந்து சென்றோம் ஏறுவதற்காகச் சென்றோம். அப்போது மக்கள் கூட்டங்கூட்டமாக திரண்டு நின்றனர். அந்த சனக்கூட்டத்தினுள் நார் ம் நுழைந்தோம் அப்போது ஒரு கிணறுபோல் செய்து அதற்குள் ஒருவர் மோட்டள் வண்டியை வெகுவிரைவாக ஒட்டினர். ஒரு சிறுமியும் ஒரு முதியவரும் ஒரு நடனம் ஆடினர்கள் முதியவர் ஒரு கோலைய் பிடித்துக்கொண்டு நிற்க சிறுமி அக்கோலில் ஏறி நின்று நடனமாடினாள். பின் பக்கத்தில் பல
ஆதற்குப் பக்கத்தில் ஒருவர் ஒரு பொம்மையை
i Breypoid இயங்கச் செய்து காட்டினர் எனது தங்கை பொம்மையை வாங்கித் தருமாறு அட்பாவைக் கேட்பர். அப்பா அதை வங்கிக் မြို့နှီင့ဖြုံர் பின் நாம் மாலை 500 மணியளவில் வீடு நோக்கிச் சென்றோம்

Page 83
எமது நாட்டில்
உருவாக்க லீ
(விவியன் விரசிங்க ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்றது)
மலர்ந்துள்ள இருபத்தோராம் நூற்றாண்டின் நுழைவாயிலில் கால் பதித்து நிற்கும் மனிதரிடம் "அமைதி” எனும் வாழ்த்து அர்த்தமுள்ளதா?
போரும் பூசலும், துன்பமும் பயங்கரமும் நிறைந்து, கவலையிலும் பீதியிலும், பசி பட்டிணியிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் எவ்வாறு சமாதானத்துடன் வாழ முடியும்? ஒவ்வொரு மனித உள்ளங்களும் , அமைதிக்காகவே ஏங்குகின்றன. யுத்த எதிரொலிகள், அரசில் குழப்பங்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பிரிவினைகள் என்பன, மனித அடி மனத்தின் விரக்தி உணர்வுகளைப் பிரசவித்துக் கொண்டிருக்கின்றன. சமாதான வாக்குறுதிகள் - உடன்படிக்கைகள், இவற்றின் மத்தியிலும் சமாதானம் ஒரு வெற்றுப் பொருளாகவே தோன்றுகின்றது.
ஆம்! ஒரு மனிதனின் இயல்பு வாழ்வில் அவனது கூறுகளாயிருக்கின்ற, மொழி - மதம் - கலாச்சாரம் - பொருண்மியம் - சுகநலம் - உளவியல் இவை அனைத்தும் அவனுக்கு அமையும்போது உள்ளத்தில் அனுபவிக்கும் மகிழ்வு, பூரிப்பு சமாதானமாகின்றது. இவை பாதிக்கப்படும்போது சமாதானத்தை இழக்கச் செய்கின்றது. ஆகவே அமைதியின் தன்மை அது என்ன? "அமைதி” என்பது போரின்மை மட்டுமல்ல. எதிரிகளின் ஆற்றல்களைச் சமநிலைக்குக் கொண்டு வருவதிலும் அது அடங்குவதில்லை. மாறாக - நீதியின் செயல் (இசையாஸ் 32:7) எனத் தகுந்த முறையில் அழைக்கப்படுகின்றது. இதனை 2ம் வர்த்திக்கான் சங்க ஏடு எமக்கு விபரிக்கின்றது. (இன்றைய உலகின் திருச்சபை. எண்.78)
உயர்ந்த நீதியைத் தேடும் மக்களால் செயற்படுத்தப்படுவதான ஒழுங்கிலிருந்து விளைவதே அமைதி. இது மட்டும் போதாது.

சமாதானத்தை மது பொறுப்பு
செல்வியோஜெராலின் தனுசியா தரம் - 13
மனிதனின் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதத் தன்மை, ஆன்ம செல்வம் - திறமை என்பன, நம்பிக்கையோடும், விருப்புடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் மனிதனின் தனித்தன்மையும், மாண்பும் மதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். சமாதானத்திற்காகப் பல அமைப்புக்கள் உலகளாவிய ரீதியில் பல முயற்சிகள் மேற்கொள்கின்றன. மனித மாண்பும், மனித சுதந்திரமும் மானிடப் பிறவிகளுக்கு இறைவன் சூடிய இரண்டடுக்கு மகுடம், அதை மாசுபடுத்தி மனிதன் மனிதனால் நசுக்க்ப்பட்டு, ஒதுக்கப்பட்டு மண்ணிலே புரளவிடுவது ஒரு சாபக்கேடு. அதை அடுத்தவர் பறிக்க விடுவது கோழைத்தனம். மனித சமூகம் தமது கடமையில் விழிப்புணர்வுடன் செயற்படும்போது, அது வாழ்க்கையின் இலட்சித்தைக் காக்க வழி செய்யும். வாழ்க்கைக்குத் தேவையான தத்துவத்தைக் காக்க, கடமையுணர்வை மேம்படுத்த மனிதன் முயல வேண்டும்.
கலங்காத உள்ளம், குன்றாத ஆர்வம், விடாமுயற்சி சோர்வற்ற உழைப்பு - துன்பங்களைத் தாங்கும் சகிப்புத் தன்மை ஆகியவையே இலட்சியத்திற்கான இலட்சணங்கள். சமயத்தைப் பரப்பிய மகான்கள் யாவரும் மக்களுக்குச் சேவை செய்தலையே நோக்காக் கொண்டவர்கள். "உன்னைப்போல் உன் அயலானையும் நேசி” என்னும் இயேசு பெருமானின் கூற்றும், எமக்கு அன்பைப் பறைசாற்றி நிற்பதை உணர்ந்து, "நன்றே செய், அதையும் இன்றே செய்’ என்ற பொன்மொழிக் கொப்ப, சமய வழிபாடுகள் வாழ்க்கையோடு தொடர்பானது என்ற கல்வித் தத்துவத்தை வாழ்க்கை நெறியாக மாற்றி, அறநெறி நல்லொழுக்கப் பணி புகளை, சமுதாயத்தில் வளர்த்து, முழுமையான அமைதியைக் கொணர வேண்டும். அன்பு - தன்னடக்கம் - பரிவு - தியாகம் என்பவற்றைக் கிறிஸ்தவ சமய இலக்கியங்கள் ஆழ்ந்து நோக்குகின்றன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஆழ்கடலாக விளங்கும் சமயக் கல்வியின் பங்கு என்ன? என்பதை வளர்ந்து வரும்

Page 84
தலையாய கடனாகும். இன்று உலாவிவரும் அமைதியின்மைக்கு முக்கிய காரணம் சமயப்
மனிதனிடம் காணப்படும் சுயநலம் குறுகிய மனப்பான்மை - Ari' O. -இவற்றிலிரு iG ஆத்ம நீருற்றில் தாகம் தனித்து, மனித மேம்பாடு வளரச் செய்தல் வேண்டும்
சமாதானம் எனது யாவரும் தருவதில்லை. இது எமது உரிமை, யாரும் பறிக்கவும் முடியாது, நாங்களே தேடிக்கொள்ள வேண்டும் மனிதன் இன்புற்று வாழ மகிழ்ச்சியோடு வாழ அடிப்படையானது. ஆகவே "சமாதானம் செய்வேர் பேறு பெற்றோர்; ஏனெனில்
ரின் மக்கள் எனப்படுவர். என்ற இயேசுவின் O த்தேயு 5 அதிகாரப் கின்
எமது மக்கள் வாழ்வதற்காகவே போராடுகிறர்கள் நாம் கண்ட அழி ணர்த்தங் ம் இனியுப் தொடரக் கூபாது ஒரு தனி மனிதனது சுதந்திரத்தை, சமூகமோ - நாடோ - இனமோ பறித்தல் ஆகாது ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கான உரி ö06 சுருக்கமாகக் கூறினால், இயேசு பிறந்ததன் நோக்கம் மண்ணிலே நல் மனத்தோர்க்கு சமாதானத்தைக் கொண்டுவரவே என்பதை, விண்ணவர் பாடல் மூலம் நாம் அறிந்து கொள்கின்றோம்
சீர்குலைக்கப்பட்ட சமாதானத்தைச் சிதைந்து போக விடாது. கட்டியெழுப்ப, வாழ்வின் மூச்சு சமாதானம்தான், என்ற வேட்கையுடன் எம் மண்ணையும் மக்களையும் காத்துக் கொள்வதற்கு, இறை பின்னணியில் நின்று அயராது உழைக்க
7。
令 கல்லாகாத இதயமும் களைக்காத மனப்
விதத்தில் நோகச் செய்யாத அணுகுமுறை
令 பரிசுத்தமான மனம் உடைய ஒருவன் எ
令 மனிதன் எந்தளவுக்கு உயர்ந்தவன் ஆக
சோதனைகளைக் கடந்த சென்றாக வேை
மேகத்தைக் காற்ற கலைப்பத போல அ மேகத்தைக் கலைத்துவிடும்.
N

வேண்டும். இறைவன்தான், நம் ஒவ்வொரு உள்ளங்களுக்கும் சமாதானம் தர wேடு. மாறாக - உலகம் தரமுடியாது. சமாதானத் தேடுதலுக்குரியதாகவே இப்பூமியில் மனிதன் பிறந்துள்ளான். இன்று தனிமனிதனின் மனதில் மட்டுமல்ல, குடும்பத்தில், குழுக்களுக்கிடையில், நாட்டில், நிலவிவரும் சமாதானமற்ற போராட்டங்கள் மனமுறிவுகள் இன்னும் பலதரப்பட்ட பிரச்சினைகள் எம் கலாச்சாரத்தையே பிளவுபடுத்தி நிற்கின்றன. இவற்றிலிருந்து விலகி, மனிதன் பிறரால் நிமிர்த்தப்படாது தானாக நிமிர்ந்து வாழவும், வாழ்வின் ஆரோக்கியத்தைக் காத்து, அழகினைப் பேணவும். முன்னின்று, சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகம் சை என்பனவற்றினை வளர்த்தெடுத்து, ஒன்றிய ஆளுமை நிறைந்த பூரண se g66)Lu சமுதாயத்தைக் கட்டியெழுப்பத்தோளொடு தோள்கொடுத்து மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டி, மெய்ம்மை கொண்ட ஓர் பூரண மனிதனாகப் பரிணமிக்கச் செய்வதன் மூலம், பிழையான கருதுகோள்கள், தவறான அபிப்பிராயங்கள், யாவும் அகற்றிப்பட்டு, இதய ஊற்றிலிருந்து பிறக்கும் - உறவு இரர்கங்களான, அன்பு - நட்பு - பாசம் - மரியாதை - பக்தி ஈடுபாட்டை வளர்த்து, எமது மக்களின் ஒருமித்த அபிலாசையாக ஓங்கி ஒலிப்பது சமாதானமே எனும் நம்பிக்கையின் எதிரொலிகளாக, பிறர் மனதில் நல்லெண்ணங்களை ஊன்றி, ஓர் சமாதானப் புறாவாக சேவை செய்து - எமது நாட்டில் அன்பினதும், நீதியினதும் இராச்சியம் மலர்ந்திட, வளர்ந்ததிட, உறுதுணையாயப் நிற்பதே, சமாதானத்தை உருவாக்கும் எமது பொறுப்பு என்பதை அனைவர்க்கும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.
பாங்கும், மற்றவர்களைத் தேவையற்ற
யும் கொண்டிரு.
ல்லாவற்றையும் பரிசுத்தமாகவே காணர்கின்றான்
கின்றானோ அந்த அளவுக்குக் கடுமையான ண்டும்.
ணர்டவன் நாமம் உலகப்பேற்றாகிய
است.

Page 85
புதியதோர் உல
புதியன புகுதலும் பழையன கழிதலும்” என்பதற்கிணங்க இந்த உலகமும் பழையன கழிந்து புதியன புகுந்து பல்வேறு மாற்றங்களை ஏற்றே ஆகவேண்டும். அந்த வகையில் நிகழ்கால உலகிலும் பல ஏற்றமிகு மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பது மாணவர்களின் அவாவாக உள்ளது.
'இன்று நாம் 21ம் நூற்றாண்டில் மெல்லக் காலடி வைத்துள்ளோம். சென்ற காலங்கள் யாவும் துன்பமாகிவிட்ட யுகங்கள் ஆகும்.அதனை மாற்றி இனிவரும் காலத்தில் நாம் புதுமைமிக்கதான ஓர் காலமாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இவ்வுலகை முற்றுமுழுதாக ஒரு புதுமைக்கோளமாக்கி எழில் கொள்ள வைக்க இன்றே நாம் திடசங்கற்பம் பூண வேண்டும். ஏனெனில் எதிர்வரும் காலம் என்பது இன்றைய மாணவர்களின் கைகளிலேயே உண்டு. அதனால்தான் போலும் "எதிர்காலத்தின் முதுகெலும்பே இன்றைய இளைஞர்கள்” என வர்ணிக்கப்படுகின்றது. எனவேதான் ஒளிமயம் மிக்கதான சுபீட்சத்தோடு கூடிய ஒரு புதிய உலகம் செய்ய வேண்டியது எம் மாணவ சமுதாயத்தின் இன்றியமையாத் தேவையாகின்றது.
இன்றைய உலகில் போரும் அதன் விளைவுகளும் மனுக் குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. அங்கவீனங்களும் பொருளாதார அழிவுகளும் , suff அழிவுகளும் உளப்பாதிப்புக்களும் போரின் விளைவுகளாக உள்ளன. அதனால்தான் யுத்தத்தின் சத்தங்களற்ற புதியதோர் உலகை அனைவரும் அவாவி நிற்கின்றனர். இன்றைய உலகில் அறிவியலும் விஞ்ஞானமும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் அளப்புரியன. ஆனால் இளைஞர்களிற் சிலர் இவற்றினை தவறான வழியில் உபயோகித்து பல்வேறு சீரற்ற நடைமுறைகளிலும் ஈடுபடுகின்றனர். மேலும் சிலர் நாகரீக மோகம் எனும் அலையில் அள்ளுண்டு சமூகச் சீர் கேடுகளுக்கு தூண்டுகோல்களாக விளங்குகின்றனர். மேலும் மது, மாது, போதை எனும் சீர்கேடுகளினால் உண்டாகும் விளைவுகளை அறியாதவர்களாய் அவற்றுக்கு அடிமையான பலர் தங்கள் வளம் மிக்க எதிர்காலத்தையே இழந்து தவிக்கின்றனர்.
மேலும் மாணவர்களிடையே ஒற்றுமை இன்மைக்கு காரணம் தற்போது குடும்பங்களிலே பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்லும் நிலை

தம் செய்வோம்
செல்வி சியாழினி தரம் -13
காணப்படுகின்றது. பணம் உழைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு தமது குடும் பe சூழ்நிலையையே மறந்து வேலை செய்வோராக காணப்படுகின்றனர். மற்றும் மாணவர்களைத் தொலைக் காட்சிக் கும் கணணிக்கும் சிநேகிதர்களாக்கி விட்டு தாம் வெவ்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கத்துடிக்கும் பெற்றோர் ஓர் ரகம். இவற்றினால் மாணவர்கள் மட்டுமா பாதிக்கப்படுகிறார்கள்? இல்லை. இதனால் இளைஞர் சமுதாயமே பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இத்தகைய சூழலை மாற்றுவதற்கு பெற்றோரும் இயலுமானவரை கற்றுக் கொடுத்தல் வேண்டும். இதைத்தான் அன்றைய பாரதி "வாழும் மனிதருக்கு எல்லாம் பயிற்றி பல கல்வி தந்து - இந்த பாரை உயர்த்திட வேண்டும்” என்றார்.
உலகத்தைப் படைப்பதில் ஆர்வமாக உள்ளர்கள். இக்கல்லூரி வளாகமானது 150 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அடுத்துவரும் காலங்களை புதிய துறைகளினுடாகச் செப்பனிடுவதில் எமது அதிபரும், ஆசிரியர்களும், மாணவர்களும் முன் நின்று உழைக்கின்றார்கள். இவர்களது செயற்பாடுகளும் எமது கல்லூரியினை புதுமைக்கோலம் பூண வைப்பதோடு புதியதோர் உலகத்தினை அமைப்பதற்குரிய அத்திவாரமாக இட்டுச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது மட்டுமன்றி எமது கல்லூரி அன்னையின் சகல செயற்பாடுகளும் புதியதோர் உலகத்தில் பரிணமிப்பதையே பறைசாற்றி நிற்கின்றது. கலைத்துறை, விஞ்ஞானத்துறை, விளையாட்டுத்துறை மற்றும் கணணி முதலிய துறைகளின் சேவைகள் பரிணமித்து புதியதோர் உலகை உருவாக்குவதிலி அக் கறை கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே புதியதோர் உலகமானது "காலம் என்பது கறங்கு போற் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய் மாற்றிடுந் தோற்றம்"
என்ற வ்ாக்கை மெய்ப்பித்து நிற்கும் முகமாக எமது கல்லூரியும் மென்மேலும் சிறப்புக்களைப் பெற்று பல கல்விமான்களையும் அறிஞர்களையும் உருவாக்க மாணவர்களாகிய நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்.

Page 86
நாண் படித்துச் சு
தமிழ் மொழியில் காலத்திற்குக் காலம் பல இலக்கியங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அவை யாவும் தமிழர்களுடைய வீர வாழ்வையும் அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையையும் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. காலத்தின் கண்ணாடி எனக் கூறப்படும் இலக்கியங்கள் அவை தோன்றிய காலத்தில் காணப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை, சமயநிலை ஆகியவற்றைப் படம் பிடித்து காட்டுகின்றன. மறுதலையாக சமுதாயம் ஒன்றிலே நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு ஏற்ற வகையிலேயே இலக்கியங்களும் தோற்றம் பெறுகின்றன.
இவ்வாறு விளங்குகின்ற இலக்கியங்கள் வரிசையிலே என்னை மிகவும் கவர்ந்த இலக்கியம் இராமாயண இலக் கரியமாகும் . இதனை வடமொழியில் இயற்றியவர் வான்மீகி முனிவராவார். இக்காவியத்தினை தமிழில் எமக்கு அருளியவர் கம்பர். இக்காப்பியமானது பல காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இராமனைக் காப்பியத் தலைவனாகவும் சீதையை தலைவியாகவும் கொண்டெழுந்த காப்பியம் இதுவாகும். இக்காப்பியத்தில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரமும் கம்பரால் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் நல்லோராகவும் சிலர் தீயோராகவும் காட்டப்பட்டுள்ளனர். தியோரால் ஏற்படுகின்ற விளைவுகளும் இங்கு சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.
இக்காப்பியத்தின் முக்கிய பாத்திரமாக இராமன் விளங்குகின்றார். இவர் சிறந்த பண்பாளனாகவும், வீரம் பொருந்தியவனாகவும், பொறுமையுடையவனாகவும், சொன்ன சொல் தவறாதவனாகவும் காணப்படுகின்றான். விக்வாமித்திரரது யாகத்தினை அழிக்க வந்த அரக்கரை தனித்து நின்று அழித்து யாகத்தினை காத்தான். சீதையினுடைய சுயம்பரத்திலே எவராலும் வளைக்க முடியாத வில்லினை வளைத்து சீதையினை மணம் புரிந்தான். இதன்மூலம் இவனுடைய வீரமானது மக்களுக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது. கைகேயியினால் இராச்சியம் உனக்கன்று உனது தம்பி பரதனுக்கே என்று கூறப்பட்டபோது அவனது முகம் அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதாகக் கூறப்படுகின்றது. “என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ” என்ற இவனது கூற்றிலிருந்து தான்வேறு தன் தம்பி வேறு என்று கருதாத இவனது உயர்ந்த பண்பானது எடுத்துக் காட்டப்படுகின்றது. அம்மா நீங்கள் காலால் இட்டதை நான் தலையால் செய்ய மாட்டேனா என்ற இவனது கூற்றிலிருந்து கைகேயி மீது இவன் கொண்ட அன்பும் தாய் சொல் தட்டாமையும் எடுத்துக் காட்டப்படுகின்றது. போர்க்களத்திலே

þe2góg5 இலக்கியம் மிலா
Gd Gibal. d.ds தரம் - 11
இராவணன் ஆயுதங்கள் யாவற்றையும் இழந்து நிற்கின்றான். க்கண்ட இராமன்" இன்று போய்ட் போர்க்கு நாளை வா" எனக் கூறுகின்றான். இதன் o னாலும் நி ரியாக நிற்கும்போது அவனை போரில் வெல்லக்கூடாது என்ற நற்குணம் உடையவனாக காட்டப்படுகின்றான் இவ்வாறான சிறந்த நற்பண்பாளனாக இராமன் விளங்குகின்றான்.
அடுத்து சிறந்த பாத்திரமாக சீதை விளங்குகின்றாள். இராமன் காட்டிற்குச் செல்லும்போது சீதையை வரவேண்டாம் என்று கூறுகின்றான். அதற்கு சீதை நீங்கள் இருக்கும் இடமே எனக்கு அயோத்தி எனவும் நீங்கள் இல்லாத இடம் அயோத்தியானாலும் அது எனக்கு நரகமே எனக் கூறுகின்றாள். இதன் மூலம் இன்பத்தில் மட்டுமின்றி துன்பத்திலும் பங்கேற்கும் அவளது உயரிய பண்பு கூறப்படுகின்றது. அயோத்தியைக் கடந்து சிறிது தூரம் சென்ற உடனேயே அதுவா காடு என அவள் வினவுவதன் மூலம் காடென்றாலே எவ்வாறு இருக்கும் என்று அறியாத இவளது தன்மையும் செல்வச் செழிப்பிலே வளர்ந்த அவளது மெல்லிய இயல்பும் எடுத்துக் கூறப்படுகின்றது. இவற்றிலிருந்து சீதையினுடைய சிறந்த குணங்கள் எடுத்துக் கூறப்படுகின்றது.
அடுத்து இலக்குமணன் சிறந்தவனாக
விளங்குகின்றான். அண்ணன் மீது அன்பு கொண்டவனாகவும் பதினான்கு ஆண்டுகள் இரவும் பகலும் விழித்திருர் புண் bG ன்னிக்கப் இடையூறு வராது பாதுகாத்தவனாகவும் விளங்குகின்றான் சீதையை தனது தாய் போல எண்ணியவனாகவும் காணப்படுகின்றான் பரதன் இ த் தேடிக் காட்டிற் வருகின்றபோது அவன் போரிற்கே வருகின்றான் என எண்ணிக் கோபப்படுகின்றான். இதன் மூலம் பரதனைப்
ந்து கொள்ளத @山
දී: காட்டப்படு எனக் கூறுவதிலிந்து இவனது பாச உணர்வும் வழிவழியாக மூத்தவனுக்கே வருகின்ற இராச்சியம் இளையவனான எனக்கு வேண்டாம் எனக்கூறுவதிலிருந்து பழிக்கு அஞ்சுபவனாகவும் காணப்படுகின்றான்.
sm iIDiff டுத்துச் பாகவும் தன் பாவிக்கின்ற உயரிய பண்பும் இங்கு எடுத்துக்
ட்டப்படுகின்
இக்காவியத்தில் வரும் கூனியானவள் ஒரு
சூழ்ச்சிக்காரியாக காணப்படுகின்றாள். இவளின்
ம்ச்சியினால் விளை e ம் இங்கு சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாத்திரங்களினுடாக நற்கருத்துக்களைக் கூறும் இராமாயண காவியமானது எனது மனதைக் கவர்ந்த ஓர் இலக்கியமாகும்

Page 87
(CLEAN
M.GAJA
GRA
Keeping Clean
There is dust in the air. The wind carries the dust to other places. The vehicles that run spread the dust. The fire burns with smoke. This smoke too gets into the air.
There are a number of tiny things on the earth. They are lighter. So they join the air. These things fall on our body. They make the body unclean. So we have to keep every part or organ of our body clean. Some one said; "cleanliness is Godliness”.
The main organs of our body are our follows:- (i) the head: it has eyes, ears, nose and mouth, (ii) the neck. (iii) the chest (iv) the abdomien(v) the arms and the (iv) legs.
The head is the important part of the body. It bears four of the sense organs. We feel with the sense organs. They should be kept clean. We see with eyes. We smell with our nose. We taste with our tongue. We feel with our skin. So these parts have to be clean. If they are not clean they will not do their functions properly.
Every organ has its own movement. We turn our head with the movement of the neck. We walk or run with the movement of the legs. We hold or throw with the movement of our hands.
We speak with our mouth. The tongue and the teeth help us to eat. They also help us in speaking. So they should be kept clean.
We bite with our teeth. We cut, tear and grind our Food with our teeth.Food particles
may stick between our teeth. These particles
1"

LINESS
NTHOONY DE 10
may cause the decay of the gums. So we have to brush the teeth. Then we have to clean them with Water,
Your hairmaybecome dirty easily. Comb your hair daily. Use a clean comb. Your nails may become dirty. Dirt settles in between the nails and the flesh. wash the hands and feet well with water.
In order to clean the whole bodyyou have to take bath daily. You have to use good soap while taking bath. You have to remove the water with a clean towel. Then you must put on clean dress. Dirty clothes may have disease germs sticking on them.
Bathing is an important habit. While bathingyou clean your own body. It helps to have good circulation of the blood. You feel fresh soon after your bath. You must use pure water and medicated soap. While bathing you have to clean the narrow cavities.
Just before you eatyour food, you have to wash you hands well. Use cleanspoons and other containers. Mostly the disease germs enter or body through food and water. See the food well covered until you use it.
Most of the boys and girls lowe playing games. They take partin sports. These activities dirty your body. It is therefore necessary to take bathhafter your play or sports items.
Don'ttrytotakebathin theriverorpool. The waterinthem is dirty. Try to take bathin the well water or tap water.

Page 88
() YM P |
Many centuries ago the Olympic Games were held in Greece in honour of the Greek God Zeus. These Olympic games take place once in four years indifferent countries. The olympic festival is an international festival. It brings the world together. The games promote unity and peace among the nations. The olympic flag has five interlaced rings or circles on a white background. The circles are red, blue, green, black and yellow. They represent the five Continents namely, Asia America, Europe, Australia and Africa.
In the ancient times, women were not allowed to participate in the Olympics. But lateron they were also allowed to take part in these games. The Olympic games have a valuable message to the world. That is "Not to win, but to take part'. Medals are given away to the winners at the Olympic festival. To win a medal is not easy. Behind every medal lies a life time of discipline, dedication, hard - work and talents. In the year 2000, the Olympics were held in
PEl
Peace is the most essential need in many countries in the world today. Wars are going on severely in many countries. There are many reasons for the wars. As a result of wars, destructions take place in a great deal. A country will never become prosperous if war goes on there. A war brings drastic effects on both, the country and its people.
Forwar you need weapons, but for peace you need only love, unity and solidarity. A war is useless. It brings destructions and bad effects. It causes all sorts of damages including deaths. But peace always brings love unity, fraternity and

C (GAMES
KKUNAJA GRADE - 9
Sydney, the capital city of Australia. A beautiful stadium was put up specially for this fest.- val. All the streets in Sydney looked excessively beautiful. They were decorated and illuminated with colourful bulbs. The Olympic competitions were telecast on the televisions and the viewers enjoyed watching them with eager eyes.
Twenty seven types of events were held at the Olympics. Races, swimming, Boxing and wrestling were some of the events held there. America won thirtynine goldmedals twentyfive. silver medals and thirty three bronze medals. America won the highest number of medals and established so many records. Sri Lankan sprinter Susanthika Jayasinghe won a Bronze medal and brought honour to Sri Lanka.
Olympic festival is one of the greatest festivals in the world and all look forward to this festival because it attracts every one. It is the most interesting festival for the television viewers and for those whe love games.
ACE
S.KARTHIGA
GRADE 11
happiness. Those who fight should bearitin their minds and bury theirhatchets. They should love one an other and live" peacefully and happily. Peace, love and unity are powerful weapons.
If Peace prevails in a country, what a prosperous and wonderful land it will bel. So all the countries should take efforts to put an end to the war.
Let there be peace all over the world !

Page 89
THE BIRDLAN
The Sanctuary at Kumana is the wellknown Bird sanctuary. It is situated at the south east Part of Sri Lanka. This sanctuary is well known for its abundance of Bird life. It is also Known as Bird watchers' Paradise. Thousands of birds live freely in their natural surroundings. Large variety ofindigenous acquaticbirds gather from April to July. From October onwards the migrants or the "Bird tourists' arrive to get away from the northern winter. They are attracted by the lagoons. The sandpiper, the plover and the snipe are regular visitors. The snipe is remarkable for its marathon flight. It weighs only about
SGRIYA,THE
Sigiriya is considered to..be the eighth wonder of the world. It is a huge rock citadel. In the fifth century, a king named Kasyapa lived in a Castle built on top of this large rock he made it as his kingdom. In the middle of this spectacular rock citadel, there is an entrance which resembles a lion sleeping or resting. Kasyapa was a wealthy king and he built a great water system at Sigiriya. It is one of the reasons why Sigiriya. is considered a world wonder. Good food items and

) OF KUMANA
KTHILAKSHY GRADE 10
12 grams. The migrantbirds leave by the end of March. They make a fine sight as they circle the land and move away in an arrowhead formation against the blue sky on their long way home.
In the Kumana Sanctuary, sweet noises made by the beautiful birds are always heard. As you approach Kumanayou heararather noisy invitation. It is the sound of thousands of these birds. They call one another. One who visits the Kumana sanctuary will never like to return from there. We Sri Lankans are proud of this Bird sanc
tuary.
ROCK (CTA DEL
N.THANANSANY GRADE 7
water system were very rare in the fifth century. King Kasuapa ruled over this place for many years. At last his brother captured this great fortress. King Kasyapa got frustrated over this. He couldn't bear this great loss. As a result he commited suicide.
This great king is no more but the rock citadel which he built is world famous. Every day thousandsoftótirists visit this beautiful rock citadel.

Page 90
EDUCATION - TH
WWEA
“Artis longand life is short”. This is aproverb. Ittelsus thataperson's lifeisshort, buteducation is vastandithas no bounds. Famous Poet William Shakespeare says, "Life is a briefcandle; it is a walking shadow'. Yes life is a water bubble. We live in this world only for a short time; but what we learn in this world is useful to others. Knowledge we get cannotbedestroyed by anything. Everything that is found in the world is destructible; but no one can destroy education by any means or ways. No weapon can ever destroy this precious wealth.
One can continue to study as long as health permits. Knowledge we gain should be made useful to others as well. We must make others know what we learn. In this way we can spreadout the wealthof wisdom. Lord Jesus Christ said, "We are the light of the world'. Those who areindarkness will follow the light. Sowemustmake otherstoofollowus. Wemust be broad minded and should show the light to others. A person should not hesitate to study. "Reading maketh a full man” A person who reads a lot
MY WI
The name of my village, is §ို It is in the Northern province. It is about sevenkilometres
from the town, ချွဲိုင္ငံရှိိ၊ Urumpirai, Irupalai and Kaithady are its ಖ್ವ ouring villages. My village is in the tropicalzone. From January to August we experience a warm weather. In some months an excessive and an exceptional heat prevails here. However, we get the seasonal rains in September, OctoberNovember and December.
Vast green paddy fields and varieties of colourful, vegetable gardens醬 an added colour to the beauty ofmyvillage. We always get freshair. Indeed, it is ablessing forus
"A country life is sweet In moderate cold and heat To walk in the air How pleasant and fair”
This is a verse written by the poet H.W. Longfellow. He was deeply taken up with the beauty and all other pleasant qualities of a village

MOST WALUABLE ATHI
GRADE 11
becomes intelligent and is aware of many
things. On the other hand, one who doesn't read anything becomes dull and stupid He, is like a frogin the well. We mustread good articles. Reading is a good habit. This habit will definitely help us developourknowledge. Indianpoetess Avvaiyar said, "what we have to learnis a lot.” So we must nothesitate to learn. "Learn when you are young." This saying insists us that we should learn when we areyoung. We must take this into consideration, and put all our efforts to learn whatever we can. Most of us do not know manythings because we do not read much. Therefore, Reading is essential
forus.
Education plays a vital role ineverybody's life. A person who is highly: qualified is respected in all the countries. "A scholar is honoured every where' An educated person can find jobs in all the countries. Education brings. honour and fame.
Education is the best and the most valuable wealth.
LLAGE
S.KUGASANTHINI GRADE 8
life and wrote this beautiful verse. Unlike the
town areas, our village is very quiet and calm. There are about five thousand families in my village. Most of the people are farmers. However, there are doctors, engineers, Accountants, teachers, clerks and many other officers too.
The farmers are always နှီ busy. It is a delight to see the farmers workinghard in their fields and in ဦးဖို့ gardens. The Villagers live happily and peacefully in my Village.
We have a govement hospital, Schools, a
Rural bank, a Dlivisional Secretariat, Post offices,
Temples, } libraries, a Teachers Training Col
OLS:
lege anda C ofEducation. Many schemes are now underway. The government is to carry out the work and implement these schemes soon.
Iam proud ofmy village. and I wish to do all what I can for its development.

Page 91
உOOம் ஆண்டிந்தா
ad
தரம் : 6
சி.தனஞ்சனி
ச.கஸ்தூரி
LITLDufast
* : K
இ.அணுவி
போயிரதாபன்
சி.மயூதரன்
ம.நிரோஷன்
செ.செல்வரஞ்சனி
தரம் :7 சோ.ஜெயதேவி
ம.தர்சிகா
பொ.குகாயினி
வி.ஹரிதாஸ்
Annansuran
பொதுத்திறமை தமிழ் 1ம் பரிசு கணிதம் 1ub Ufas ஆங்கிலம் 1b i Luffas சுற்றாடல் 器 பரிசு சுகதரம் ம் பரிசு கூைசமயம் 1ம் புரிசு அழகியல் 1ம் பரிசு
தமிழ் 2ம் பரிசு 602969Dud 2b புரிசு
கணித்ம் 2b Lífla; ஆங்கிலம் 2ம் பரிசு சுகாதாரம் 2ம் பரிசு
சுற்றாடல் 2ம் பரிசு
அழகியல் 2ம் பரிசு
கத்தோலிக்கம் 1ம் பரிசு
கத்தோலிக்கம் 2ம் பரிசு
த்தோலிக்கப்
அல்லாதது 1ம் பரிசு
த்தோலிக்கப் அல்லாதது 2ம்
பொதுத்திறமை
தமிழ் 1b 608F6.8FLDu Jib 1b கணிதம் 1 Lb
ஆங்கில்ம் 11b
சுகாதாரமும் உடற்கல்வி 1ம் நடனம் lb
தமிழ் 2b கணிதம் 2b விஞ்ஞானம் 1ம்
ஆங்கிலம் 2ம் deptifosi lib
சங்கீதம் 2b
608F62lefLDLa Líb 2lub நடனம் 2b
பரிசு
பரிசு பரிசு பரிசு
பரிசு LIfીઠh
பரிசு பரிசு
பரிசு
பரிசு பரிசு பரிசு
பரிசு பரிசு
2

Aov u fotů uůgáls
க.வைஷ்ணவி
சி.சுகந்தினி
த.அஜித்குமார்
தேதினேஷ்குமார்
நிநர்மதா
ஐ.க.கனிஜ்கா
தரம் :8
கு.குனஜா
சி.ஜெகதீசன்
த.கவிதா
மை.தனுசா
நாலக்சன் நீதிராசா
யோ.கஜேந்தினி
செரேவதி
மா.ஜோன்சன்
மா.றொபின்சன்
சமூகக்கல்வி சுகாதாரம் சங்கீதம்
விஞ்ஞானம்
சித்திரம்
சித்திரம்
கத்தோலிக்கம்
கத்தோலிக்கம்
பொதுத்திறமை தமிழ்
கணிதம் விஞ்ஞானம் 608F63FLDutb ஆங்கிலம் சுகாதாரம் நடனம்
தமிழ் சமூகக்கல்வி சங்கீதம்
608F68FLDůřib விஞ்ஞான்ற் ஆங்கிலம் சங்கீதம் கணிதம் சமூகக்கல்வி சுகாதாரம்
கத்தோலிக்கம் நடனம் கீத்தோலிக்கம்
சித்திரம்
சித்திரம்
கத்தோலிக்கம் அல்லாதது
கத்தோலிக்கம் அல்லாதது
2b
2b
lub
2b
15
2b
1b
2b
lib
1b
b
lib
1b.
lib
1D
2b
b
2b
2b
lib
2b
2b
2b
lib
2b
2b
1 Lb
2b
lb
2b
பரிசு பரிசு பரிசு
பரிசு
பரிக
பரிசு
பரிசு
பரிசு
"பரிசு
பரிசு பரிசு பரிசு பரிசு பரிக் Líf
பரிசு பணிக
பரிக பரிசு பரிசு பரிசு பரிசு
பரிசு
பரிசு பரிசு L
பரிசு
பரிசு
பரிசு
பரிசு

Page 92
தரம் :9
சி.கருனதிபா
த.கயேந்திரன்
ஜெ.பவித்திரா
பாவித்தியானந்
தி.தர்சன்
இரெம்சிக்குறுாஸ்
இபதுஷா
தாடிலுக்சி ஆனுசியா
(5.Lig).31
ஜெ.அருள் கென்றி
தரம் :10 செ.சிவாநதி
பயசோதினி
விலக்சியா
லோ.சுதாஜனனி
சி.கார்த்திகா
பொதுத்திறமை தமிழ்
6F6FDD கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம்
சுகாதாரம்
சமூகக்கல்வி தமிழ் விஞ்ஞானம்
கணிதம்
ஆங்கிலம் சுகாதாரம் சங்கீதம்
60F6&FLDub
FrpsisB6)6.
சித்திரம்
சித்திரம்
நடனம்
நடனம் கத்தோலிக்கம்
சங்கீதம்
கத்தோலிக்கம்
D60)LDانgظیمguا الْاً:oا விஞ்ஞானம்
கணிதம் 608618FLDulb சங்கீதம் வர்த்தகம்
ஆங்கிலம் விஞ்ஞானம்
608618FLDub சங்கிதம் கணிதம்
தமிழ் சமூகக்கல்வி வர்த்தகம்
தமிழ் சமூகக்கல்வி விவசாயம்
b
1ub 1b
lib
1也
1b.
b
2b
lub
2b
lub
2b
1b
1b
1 Lb
1b
2b
2b
b
b
2b
2b
1b
1b.
பரிசு பரிசு பரிசு பரிசு பரிசு பரிசு
பரிசு பரிசு பரிசு
பரிசு பரிசு பரிசு பரிசு
பரிசு பரிசு
பரிசு
LIf8;
பரிசு பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு பரிசு
பரிசு
பரிசு
பரிசு பரிசு
பரிசு பரிசு பரிசு
பரிசு
பரிசு பரிசு
பரிசு பரிசு
பரிசு
al

அதர்சினி
சி.குகன்
இ.உதயகுமார்
சி.கஸ்தூரி
F.Frfem
செசியாமினி
மகொன்சலினா
ரயுகநிதி
எ.எருஷா
இயமுனா
தரம் : சிகோபிகா
சி.சிவதிபா
நா.பாமினி
சி.கோமளாதேவி
ஞா.கருணாகரன் க.சுபாஸ்கரன்
ஜெ.சர்மிளா
த.ஜெயகோபி த.லோகதாஸ் ஈதேன்மொழி இ.பிரியாந்தி இ.யூஸ்ரல்கோன் அ.அமீராலக்ஷாயினி இ.அனித்தா
ஆங்கிலம்
சித்திரம்
சித்திரம்
நடனம்
நடனம்
விவசாயம்
மனையியல்
LD60)6Ouluj6)
தட்டச்சு
தட்டச்சு
பொதுத்திறமை தமிழ்
கணிதம் ஆங்கிலம் விஞ்ஞானம் சங்கீதம் சமூகக்கல்வி வர்த்தகம்
60&F68FLDub
தமிழ் கணிதம் ஆங்கிலம் விஞ்ஞானம் சங்கீதம் சமூகக்கல்வி வர்த்தகம்
608F68FLDub
சித்திரம் மனையியல்
சித்திரம்
மனையியல்
668FTub
66FTub
தட்டச்சு தட்டச்சு கத்தோலிக்கம் கத்தோலிக்கம் நடனம்
1 to
1b
2b
2b
1 Lb
2b
1 Lb
2b
1b
1b
1b
1ub
b
2b
2b
1b
2b
2b
2b
2b
lib
1ub
2b
1ub
2b
2b
1ub
1 Lb
2b
1ü
2b
1b
2b
b
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
ufોઠ;
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு
பரிசு

Page 93
2001 க. பொ. த. (சாத) சிறந்த பெறபேறு பெற்றோர்
ஏ L ሪቷየ 67რnხ
சி.கோபிகா 8 2
ஞகருணதரன் 5 1 3
திதிருமாலினி 3 3 4. 概
ஈதேன்மொழி 3 1. 3 2
சிகேமளதேவி 2 5 2
தரம் :12
விகுந்குநாணப் ரிவு
நி.செந்தூரன் பொதுத்திறமை இரசாயனவியல் பெளதிகவியல்
ப.பார்த்தீபன் இணைந்த கணிதம்
வர்த்தகப்
ந.தவச்செல்வம் பொதுத்திறமை
கணக்கீடு வணிகக் கல்வி பொருளியல்
கலைப்
ந.ஜீவானந்தன் இந்துநாகரிகம்
பொதுத்திறமை
ந.துஸ்யந்தி தமிழ்
ஜெ.வனிதா தமிழ்
ந.ஹேமவர்த்தினி அளவையியல்
புவியியல்
ந.சிந்துஜா நடனம்
த.உதயராகினி ஆங்கிலம்
தரம் :13
விஞ்ஞானப் பிரிவு
சி.ஜனார்த்தனன் பொதுத்திறமை
திருமதிசெல்லம்மா குமாரசாமி ஞாபகர்த்தமாக அவர் டும்பத்தினி
e g சிகப் திருஏவிமயில்வாகனம் சுர்பாக திருஎம்.சுதந்திரநாதன் வழங்கியது

இரசாயனவியல் திரு.ஏ.வி.மயில்வாகனம் சார்பாக டாக்டர் மனோன்மணி வழங்கியது.
an பெளதிகவியல்
வி.சர்வேஸ்வரன் - ஆங்கிலம்
வர்த்தகப்
க.சங்கீதா · பொதுத்திறமை
கணக்கீடு
திரு.செ.பரமலிங்கம் ஞாபகார்த்தமாக திரு.கா:மாணிக்கவாசகள் குடும்பம் வழங்கியது
வணிகக்கல்வி திரு.ச.வேலாயுதர் ஞாபகார்த்தமாக திருமதி.பா.நந்தகிருஷ்ணகுமார் குடும்பம் வழங்கியது
பொருளியல் திரு.ஈ.கே.சண்முகநாதன் ஞாபகார்த்தமாக திருமதி.செல்வராணி சண்முகநாதன் குடும்பம் வழங்கியது.
கலைப்ரிவு
த.தர்சினி - தமிழ்
திருமதி. வாலாம் பிகை துரைசிங்கம் ஞாபகார்த்தமாக திருமதி.த.குமாரதாசன் வழங்கியது.
சி.வனஜா an இந்துநாகரிகம்
திரு.ஏ.வி.மயில் வாகனம் ở TÎ LJT6 திருஎம்.காந்திமதிநாதன் குடும்பம் ங்கி
க.புவனலோஜினி - இந்துநாகரிகம்
கோட்பாய் தெற்கு பழையதபாற்கந்தோரடியைச் சேர்ந்த திரு.சிதம்பரப்பிள்ளை செல்லத்துரை ஞாபகார்த்தமாக அவரது மகள் திருமதிஉசுரேந்திரகுமார் வழங்கியது
செ.சுகன்யா அளவையியல்
திருபாஸ்கரன் ஞாபகர்த்தமாக திருதுபாலசுப்பிரமணியம் வழங்கியது
அ.கஜன் புவியியல்
ம.நிஷாந்தினி - புவியியல்
தி.கேதீஸ்வரி சங்கீதம்
ஜெ.சதீஸ்குமார் பொதுத்திறமை

Page 94
õ. ólưff. 5 - e_ưftg சிறந்த பெறுே
பி சி எஸ்
s
சிரேணுகா
து.தயாளினி கெ.கேமலதா த.லோகதீபன் -
க.கல்பனா
தாட்சாயினி an
ஏ
த.விநதுஜா 3 நதர்சினி 2 சுபிறேம்குமர் 2 சிசெந்தில்குகள் 2 2
2
2
a5.6lusp). (el/ சிறந்த பெறுே
ஏ பீ சீ எஸ்
கெ.கேமலதா 2 1 к திருசிதம்பரப்பிள் Q965)é ர்த்தமாக அவரது மகள் திருமதிஉசுரேந்தி ர்வமங்கி
சி.சிவகுமார் 1 1 -
பல்கலைகழகம் புகும் மாணவர்களுக்காக ஊக்குவிப்பு பரிசு பமா.ச.வழங்கியது. அமேரிபிரென்டா ந.கிருஷாந்தி 1. ஜெசதீஸ்குமார் 1 கா.சங்கீதா 1 திகேதீஸ்வரி 1
1
1
1
1
சோ.கார்த்திக் தி.காயித்திரி த.கோகிலா த.செயந்தினி சிஜனார்த்தனன் -
111.1.111

தரம் - உOO ஆவணி பறு பெந்நோர்.
1. நதாசினி, சிரேணுகா -
பல கலைக் கழகம் புகும் மாணவருக்கானது, அமரர் (அதிபர்) தரிரு.செ.செல் வரத் தினம் சார்பாக திருமதி.சிவபாக்கியம் செல்வரத்தினம் வழங்கியது.
1. த.எந்துஜா, செளரியா -
புவியியல் அதி விசேட சித்தி பெற்றமைக்காக இளைப்பாறிய பிரதி அதிபர் திருமதிச.கனகரட்னம் அவர்கள் வழங்கியமை.
by-eooe ஏப்ரல் பறு பெந்நோர்
அ.கஜன் தேநீலவேனி சா.சந்திரவதனி இ.சுயந்தினி சுதர்சினி இதர்சினி அ.நிமலதாஸ் த.செளர்யா க.புவனலோஜினி
11
ართაups
விசர்வேஸ்வரன் :-
வடக்கு கரிழக்கு பிராந்தரிய
பாடசாலைகளில் பழைய மாணவர் சங்க
ஒன்றியம் வழங்கும் 2001ம் ஆண்டிற்கான பாடசாலையின் சிறந்த மாணவனுக்கான தங்கப்பதக்கத்தைப் பெறுகிறார்.

Page 95
உOO ஆம் ஆண் ufá°é
* செல்விஅமேரிபிறென்டா முதியோர் / சிறுவர் தினக் கவிதைப் போட்டி (65FTLLLDLLub) 2ம் இடம்
* செல்வி.கு.பிரதீபா முதியோர்/ சிறுவர் தினக் கட்டுரைப் போட்டி (8é5ITLʻLLDL'ILLib 2ம் இடம்
* செல்வி.சி.கோபிகா
முதியோர் தினக் கவிதைப்போட்டி கோட்டமட்டம்2ம் இடம் கோட்டமட் ங்கிலப் போட்டி சொல்வெ o 1ub SLib யாழி . வலயமட்ட சமூகக் கல வரிப் போட்டி தரம் 12,13 2ம் இடம்
* செல்வி.தி.திருமாலினி (3 LDL- தினக் 创 AG பிரதி பண்ணல் 1b SLLD
* செல்விதி.திருமாலினி கோட்டமட்ட ஆங்கில தினப்போட்டி பிரதி பண்ணல்
* செல்வி.சி.யாழினி
முதயோர் சசிறுவர் தரினக் கோட்ட மட்ட
கட்டுரைப்போட்டி lf gLif முதயோர் சிறுவர் தனக் கோட்ட மட்ட கவிதைப்போட்டி 2ம் இடம்
* செல்வி.இபதுசா சிறுவர் தினக் கவிதைப்போட்டி கோட்டமட்டம் 1ம் இடம்
★ செல்வி.அ.அகல்யா சிறுவர் தினக் கவிதைப்போட்டி கோட்டமட்டம் 1ம் இடம்
* செல்வி.தேநீலவேணி முதயோர் /சிறுவர் தினக் கட்டுரைப் போட்டி G85sLLuot'Ltíð 1ib 9t lib
★
முதியோர் தினக் கட்டுரைப்போட்டி 1ம் இடம்
* செல்விபயசோதினி
கோட்டமட்டம் ஆங்கிலதனப் போட்டி ஆக்கம் * தரம் 11 1ம் இடம் யாழ் வலயமட்ட சமூகக் கல விப் போட்டி தரம் 10, 11 1 Ló 3LLó
2

2ந்தான விசேட ல்கள்
* செல்வன்.நதவச்செல்வம் கோட்ட மட்ட ஆங்களில தரினப் போட்டி ஆக்கம் தரம் 13 1 Lð g) L Ló
* செல்வி.த.உதயராகினி திருக்குறள் மனனப்போட்டி கோட்டமட்டம் 12 3ம் இடம்
★ செல்வி.லோ.சுதாஜெனனி சர்வதேச சிறுவர் முதியோர் தினக் கோட்டமட்ட கட்டுரைப்போட்டி 1ம் இடம்
* செல்வி.செசிவாநதி
சைவசமய பரிபாலன சபை சமய அறிவுபோட்டி
தேசியமட்டம் வெண்கலப்பதக்கம் 3D glid
கோட்டமட்ட திருக்குறள் மனனப்போட்டி 3ம் இடம்
* செல்வி.ந.ஹேமவர்த்தினி
* செல்வன்.ஞா.கருணாதரன் கோட்டமட்ட ஆங்கிலதினப் போட்டி சொல்வதெழுதல் 2ம் இடம்
* செல்வன்செதர்மராஜ் தமிழ்த்தின கோட்டமட்ட கட்டுரைப்போட்டி 1ம் இடம் தமிழ்த்தின வலயமட்ட கட்டுரைப்போட்டி 2ம் பிரிவு 1ம் இடம் வலய மட்ட சமூகக்கல்விப் போட்டி - தரம் 67 3ம் இடம்
* செல்வி.கு.குணஜா தமிழ்த்தின கோட்டமட்ட போட்டி கட்டுரை எழுதுதல் 3ம் பிரிவு 3ம் இடம் கோட்டமட்ட ஆங்கிலத்தினப் போட்டி சொல்வதெழுதல் 1ம் இடம் யாழ் வலய சமூகக்கல்விப் போட்டி தரம் - 67 3ம் இடம்
* செல்வி.பா.சஜிதா
தமிழ்த்தின கோட்டமட்டப் போட்டி சிறுகதையாக்கம் 4ம்
Life 2ம் இடம் தமிழ்த்தின வலயமட்டப் போட்டி சிறுகதையாக்கம் 4ம் பிரிவு 2ub SLüb சிறுவர் முதியோர் தின கோட்டமட்ட கட்டுரைப் போட்டி
3ம் இடம்
* செல்வி.சி.கோமளாதேவி தமிழ்த்தின கோட்டமட்டப் போட்டி சிறுகதையாக்கம் 5ம் Life 2b 3Lib

Page 96


Page 97
மெய்வல்ஆந
01. த.சிந்துஜா 15வயதுகீழ்
தட்டெறிதல் 6)16oujLDLL-Lô 1ம்இடம் 200L கோட்டமட்டம் 1ம்இடம் 2006 6)6шILI Lib 2ம்இடம்
02. எஸ்.கிரிஜா 17வயதுகீழ்
1500 G&lrt'LuoLLuð 2b9Lub
03. ரீகாயத்திரி 19வயதுகீழ்
100 கோட்டமட்டம் 2ம்இடம்
04. இ.கெளரீஸ்வரி 21வயதுகீழ்
1500 கோட்டமட்டப் 2ம்இடப் 1500 6l6Nou JLDÜLib 2ம்இடம் 800 6i6OLLALD'ILLb 2b&Lib 3000ህዕ 60/60u JLDL Lub 2ம்இடம்
05. ஆபாமினி 21 வயதுகீழ் 100மிதடைதாண்டல் வலயமட்டம் 2ம்இடம் உயரம் பாய்தல் கோட்டமட்டம் 1ம்இடம் DLulugub UITuü56ö 6hi6OuULDLLub 1ம்இடம் 400மீதடைதாண்டல் வலயமட்டம் 2ம்இடம்
06. என்.தேவிகா 21வயதுகீழ 40OLS Gæm LLDi Lib 1ம்இடம்
யாழ் வலயத்தில் தரப்பந்தாட்ட
01. இ.பகிரதன் 07. ச.கோகுலன் 02. தே.வதனகுமார் 08. ச.சிவராஜ் 03. த.நிசாந்தன் 09. தேதினேஸ்குமர்
04. இ.டயன் - 10. ப.நிவேதன் 05. எ.றெட்எடின் 11. இ.பிரகாஸ் 06. LIT. FGidfoil
ஆபாமினி 21வயதுகீழ் உயரம் பாய்தல் மாவட்டமட்டம் 1ம் இடம்

τώρυ (τύραδόή
07. ரீசர்மிலா 21வயதுகீழ் ஈட்டி கோட்டமட்டம்
08. ரீ.கஸ்தூரி 21வயதுகீழ் 100Lð 66 ou JLDÜLLb
09. எஸ்தேவரூபன் 17 வயதுகீழ் (p'LuTu&F&F6ld (885ITI'LLDub
10. ஜே.மோகனராஜி 19வயதுகீழ் P_u Jlbumusg56d Göff'LLDLLlb
11. ஆர்.கமல்ராஜ் 19வயதுகீழ்
உயரம் பாய்தல் கோட்டமட்டம்
12. ரீ.உதயராஜினி 19வயதுகீழ்
66TubLJTuigi56ð (85'T'LLDÜLLb
13 ஏதனஞ்சயன் 21வயதுகீழ 800மீ கோட்டமட்டம் 1500மீ கோட்டமட்டம்
14. பிலஜிதா 21வயதுகீழ் 400Lć (357 LLDLLüb
15. எஸ்.துசிதா 21வயதுகீழ் 800L5 (35T'LLD Lib 1500Lð G&ET LDLub
2ம்இடம்
1ம்இடம்
1ம்இடம்
2ம்இடம்
2ம்இடம்
1ம்இடம்
2ம்இடம் 1ம்இடம்
2ம்இடம்
1ம்இடம்
1ம்இடம்
உம் இடம் பெற்ற .க் குழுவினர்
தேசிய மட்டத்திற்குச் சென்ற
21வயது கீழ் அஞ்சலோட்டக்குழு
ஆபாமினி
தச்மிலா 4 X 4006 LDITaET60OT LDü'ud 3üD 9yLiD
ந.தேவிகா
இகெளரீஸ்வரி 4X 100மீ மாகாண மட்டம் 1ம் இடம்
தி.காயத்திரி

Page 98
தமிழ்ச்
பெருந்தலைவர் 2. திரு.சி.சிவலிங்கம் இளம் தலைவர் :-செல்வன்வைரவீந்திராஜா பொதுச் செயலாளர் : செல்வி.கு.பிரதீபா
எமது சங்கம் மாணவர்களின் ஆற்றல்களை வெளிக் கொண்டுவரும் நோக்குடன் 1983ம் ஆண்டளவில் திரு.கா.செநடராசா அவர்களின்
T6) 6 க்கட்டட்டது. 1990ம் ஆண்டு முயற்சி யால ஸ்தாபிக்55. 芒B ஆண்டு தமிழ் ಆಳ್ವ ನಿತ್ಥ।ဖူ့!!!!!ူ အိဗ္ဗတ္တိမ္ပိ இச்சங்கம் சிறப்பான முறையில் செயற்படத் தொடங்கியது. தனது யாப்பு விதிகளுக்கமையத் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தியது.
மாதம் ஒருமுறை சங்கம் கூட்டப்படும்போது O600 s 能 நிகழ் 别 6T (3 Հ: ஏற் öl
பெற்றுக் கொண்டமைக்கு எமது சங்கம் பெரும் ங்காற்றியுள் 1991ம் ஆண்டிலிருந்து "தமிழ்விழா” கொண்டாடி வருகின்றது. இவ்விழாவிற்குத்
iந்த அறிஞர்கள் வருகை தந்து சிறப் துறைசாநத அறஞ? திருதமுத்துக் ஆற்றி ர்ே ல் சுன் 懿 蠶 வங்கியில் 261-1993ம் ஆண்டில் ரூபா 50000 நிரந்தர வைப்பில் இடப்பட்டு அதன் வட்டிப்பணத்தை விளையாட்டுப் போட்டிக்கும் 1001.1992ம் ஆண்டில் ரூபா. 10000 ஐயும் 28041992இல் ரூபா 40000
வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவுவதற்காக மாணவர் அபிவிருத்தி நிதியம்
சங்கம் உதவி வருகின்றது.
1992 ஆம் ஆண்டு செல்வன் க.மோகனகுமார் இளந்தலைவராக இருந்த காலத்தில் தமிழ் விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. 1992ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் விழாவில் “வண்ணம் ”என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டது. இவ்விழா அனைவரது பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும் 1993ம் ஆண்டில் கே.தர்மபாலன், 1994ல் கே.கிருபாகரன் போன்றோர் சங்கத்தின் இளந்தலைவர்களாக இருந்து சிறப்பாகச் ற்பட்டர்கள். பட்டிமன்றங்கள், கவியரங்குகள், நாடகங்கள் முதலிய நிகழ்வுகளை நிகழ்த்திச்
ங்கத்தின் செயல்தி வளர்த்தர்கள்
அதிபர் திருநசிவகடாட்சம் அவர்களது காலம் பொற்காலம் எனலாம் இவரது ஆலோசனையும் வழிகாட்டலும் பொதுவாக எல்லா மன்றங்களின் செயற்பாடுகளிலும் திருப்பு முனைகளை
மாணவர்களது முன்னேற்றத்தை மையமாகக் கொண்டிராது கல்லூரியின் அபிவிருத்தியிலும் பங்களிப்பைச் செய் ண்டும் என்ற பர்வையை ஏற்படுத்தியது இதனால்ஏமது சங்கம் இரண்டு நோக்கில் சமாந்தரமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது
2

சங்கம்
பெரும் பொருளாளர் :-செல்விதுமயில்வாகனம் இளம் பொருளாளர் :-செல்வன்.சிறுபன்
1997ம் ஆண்டு செல்வன் பயரமேஸ்வரன் இளர் னர். இவர் சங்தத்தின்
எனப்பெயர் சூட்டி அரங்கிற்கு அழகுமிகு முகப்பு வேலைகள் செய்யப்பட்டன. 9497இல் நடைபெற்ற தமிழ் விழாவில் கலைஅரங்கம் திறந்து வைக்கப்பட்டது. 0610.1997ல்
ஒன்றைத் தமிழ்சங்கம் வெளியிட்டது.
செல்வன்கபிரபாகரன் தலைமையில் 100698ல் நடைபெற்ற தமிழ் விழாவன்று தமிழ்த்தாய் சிலை திறந்து வைக்கப்பட்டது. இச்சிலையை அமைத்துத்தந்த சிற்பி ககதிரவேலு அவர்களுக்கு "சிற்பக் 6ன்ற L5 தமிழ் வழங்கிக் கெளரவித்தது. கல்லூரி வாசல்கள் இரண்டிற்கும் பெயர் வளைவுகள் செய்யப்பட்டு 2105.1999ம் ஆண்டு செல்வன் வை.சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற தமிழ் விழாவன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2000ஆம் ஆண்டு செல்வன்சிஇராசகுருதேவா தலைவராக இருந்த காலத்தில் நிதி சேகரிக்கப்பட்டு கல்லூரிக்குக் குழாய் நீர்விநியோக வேலைகள் மேற்கொள்ளுப்பட்டன. செல்வன்குசெந்தில்குமரன் தலைமையில்,11062001இல் நடைபெற்ற தமிழ் விழாவன்று குழாய் நீர் விநியோக வேலைகள் பூரணப்படுத்தப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது. க்கு நீர பாய்க்சுவதற்காக ஹோஸ்பைப் வாங்கிக் கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
150ஆவது நிறைவைக்கல்லூரி பெற்றுள்ள
அமைந்திருந்த போதனா வித்தியாசாலையில் ஆசிரியய் பணிபுரிந்தவரும், தனது முதல் வெளியீடாகிய 穷 ளக்கம்' என்ற உரை நூலை 1852ல் வெளியிட்டவரும் பல அருந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தவருமாகிய சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவாக ராவ்பதுர் சிவைதமோதரம்பிள்ளை ஒரு
செயலாளர்

Page 99
ólua o
பொறுப்பாவிர்கள் . திருமதிநிசிற்சபேசன்,
திருமதிஹமகிந்தன் திருமதிவியாலதாசன், செல்விசயோகமலர்
எமது கல்லூரி பெண் சாரணிய அணியானது ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுகள் கொண்ட வரலாறு உடையது. 30-அக்டோபர் 1930ல் அப்போது CMS பெண்கள் பாடசாலை அதிபராக இருந்த செல்வி MVஹட்சின்ஸ் 56IITs ஆரம்பிக்கப்பட்டது. அவரின் வழிகாட்டலில்
பயிற்றப்பட்ட்னர். கோப்பாய்க்கு வெளியில் நடைபெறும் பாசறைகளில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். எமது சாரணியம் 11வது யாழ்ப்பாண அணியாகப் எமது
சறை
1968ல் கௌரவ பிரதமழந்திரி டட்லி
us/6assius as சென் - ஜோன்ஸ் அம்பு பொறுப்பாசிரியர்கள் . திருசெரெத்தினம் திருகதித்தியானந்தன் தலைவர் . செல்வன் கசயந்தன்
ன்ஸ் 卷 Ο 瞬 ဇွိုင္ငံန္တိမ္ပိ ရွီးဖွံ့ဖြိုန္တိတ္ထိုစ္ကို ਹੁੰn திரு.வைத்வராஜா,
D55566, ன்று தொட்டு இன்று வரை மாணவிகளுக்கு அனறு e O நெறி
பயிற்றுவித்கப்பட்டுவந்துள்ளது. பூர்சால்ை
ಪ್ಲೆ:
முதலுதவிப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட் ம்ாண்ள்களினால்பேண்ட்பட்டு முதலு s E66
El 656
 
 
 

ryokutib
அணித்தலைவி - செல்விச.சந்தனப்பிரியா உதவித்தலைவி .ே செல்விகிநீர்ஜீதா
எமது பெண் சாரணியத்தை வளர்த்து
மதி.யோசப்,
ஞானப்பிரகாசம் செல்விகமுருகசுந்தரி, செல்விநஜெயகெளரி ஆகியேர் எமது நன்றி கலந்த பாராட்டுக்குரியவிகள்
திருமதி.ப.அருள் ராஜா அவர்கள் யாழ்மாவட்ட பெண் சாரணிய ஆணையாளராக இருந்து மாவட்ட மட்டத்தில் பணியாற்றி எமது கல்லூரிக்கும் பெருமை சேர்த்தவராவர்.
இவ்வாறு பெண் சாரணியக் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவில மிகச்சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றனர். எமது அதிபர் அவர்கள் பருத்தித்துறை சாரணர் மாவட்ட ஆணையாளராக இருப்பதால் அவரின் ஆலோசனை வழிகாட்டலில் எமது பெண் சாரணியம் எமது பாடசாலைக்குப் பொருத்தமான வகையில் ஆசிரியர்களின் சிறந்தவழிகாட்டலில் சிறப்புடன் செயற்பட்டு வருகனறது.
பொறுப்பாசிரியர். (ഖ கல்லூரி லண்ஸ் முதலுதவிச்சங்கம்
செயலாளர் . செல்வி ப.ஹேமா பொருளாளர் . செல்வி அதமிழ்ப்பிரியா உபசெயலாளர். செல்வன். ஜெ.செந்துரன்
G 射 ஜோ sy e 够 8 鹰 திரு.க.அருந்தவராசா ஆவர்கள் எமது மாண்வுகளுக்கு ஆரிய ஆலோசனை சங்கத்தின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி
அத்துடன் எமது பாடசாலையில் இருந்து வு செய்யப்பட்ட நூறு மாணவர் க.அருந்தவராசா அவர்களினால் 2001 ஏப்ரல் மாதம் 器 டு நாட்கள் முதலுதவிப் பயிற் நெறி வழங்கப்பட்டது. இவ்வமைப்பின் န္တိမ္ပိန္တိမ္ပီ கடந்த தீ 6) ಘೇ ருதுகருணாகரன,தருமத.க.காநதமதநாதன
f 德 sist க் ழிகவும் 蠶 ழ்த்தீ ਠੰਡੇ ਯੋਨੋ என்பதில் ஐயமில்லை.
GouGoTGT

Page 100
O UDö&乃4%W நல4 பொறுப்பாசிரியர் :- திரு.சு.சிவனேசராசன் தலைவர் :-செல்வன்.பறஜிவ்
எமது கல்லூரியில் மக்கள் நலன் புரிச்சங்கம் அதிபர் திரு.ந.சிவகடாட்சம் அவர்களின் தலைமையில் மக்கள் நலன்புரிச்சங்கத்தின் யாழ்.மாவட்ட உதவி ஆணையாளர் திரு.க.துலி யதன் அவர்களால் 1-12001 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் 45மாணவர்களும் 15மாணவிகளும் அங்கத்தவர்களாக உள்ளனர். நாளைய நற்பிரஜைகளான இன்றைய மாணவர்கள் மத்தியில் சமூக உறவை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்குவதே மக்கள் நலன்புரிச் சங்கத்தின் பிரதான குறிக்கோள் ஆகும்.
எனவே மாணவர்களுக்கு முதலுதவி, வீதி ஒழுங்கு, ஆக்கத்திறன், பாண்ட் வாத்திய இசை போன்ற செயற்பாடுகளான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில் எமது கல்லூரி மாணவர்கள் 15பேருக்கு யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கடந்த ஏட்ரல் மாதம் ஒரு வாரகால வதிவிடப்பயிற்சிப் பாசறையில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதில் முதலுதவி, வீதி ஒழுங்கு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இம்மாணவர்களே எமது பாடசாலையின் முன்பாகவுள்ள யாழ்.
பருத்தித்துறை வீதியில் வீதி ஒழுங்கு தொடப்பான
இண்ரநக்ட் தழுத பொறுப்பாசிரியர்கள் :- திரு.ப.கணேசன்
திருஎஸ்சிவநேசராசன் செல்வியநிருபா
f இல் pi னது 19ம் ஆண்டு ஆன்றைய றோட்டறிக் கழகத் தலைவரான Rnகேழரீபதி அவர்களால் சின்னம் சூட்டப்பட்டு
வது தை க ெ ன்சதி செயலாளராக செல்விசோசுபோதினியும் தெரிவு செய்யப்பட்பர்கள்
எமது கழகம் சிரமதானங்கள், க.பொ.த. (உத) (சாத) மாணவருக்கான கருத்தரங்குகள், பாதினிய ஒழிப்பு நடவடிக்கைகள், பூந்தோட்டப்
ஆகிய பணிகளை மேற்கொண்டது
மாணவருக்கான கல் உபகரணங்களை வழங்கியது, கிணறுகளுக்கு குளோரின் இட்டமை, வறுமைக்கோட்டுக் ij 6).mp
நிகழ்வுகளின்போது சிற்றுண்டிச்சாலை நடத்தியமை துவிச்சக்கரவண்டிப் பாதுகாப்பு நிலையம் நடத்தியமை போன்ற பல்வேறு செயற்பாடுகள் எம்மால் நடத்தப் பெற்றுள்ளன.

ர்புரிச் சங்கம்
செயலாளர் :- செல்வி.ப.ஹேமா பொருளாளர். செல்வன்.ஜெ.செந்தூரன்
பணியினைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு வருகின்றனர்.
அத்துடன் எமது மக்கள் நலன்புரிச்சங்க அங்கத்தவர்களான 15 மாணவிகளுக்கு கடந்த யூன் மாதம் யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இரண்டு நாட்கள் முதலுதவி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அத்துடன் எதிர் காலத்தில் எமது கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாண்ட் வாத்திய இசை,
நடாததுவதறகும ம்ட்பாணம் கேசி ல்வியி p கல்
பீடாதிபதி கலாநிதி தி.கமலநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட நிகழ்வில் போ த்து s t G டுப் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிக் கெளரவிக்கப்பட்டது.
ஆகவே எமது கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமூக உறவை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளில் பங்குபற்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்மிக்க நற்பிரஜைகளாக வாழப்பழகிக் ) கொள்வது இன்றைய மாணவர்களின் பிரதான்' கடமை ஆகும்.
செயலாளர் D (INTERACTCLUB)
தலைவர் :-செல்வன்.அதனஞ்சயன் 6&Fusorromir :- செல்வன்நசயந்தன் பொருளாளர் :-செல்வன்.வி.சுயந்தன்
30
கழகத்தின் இரண்டாவது ஆண்டுத் தெரிவில் தலைவராக செல்வன்.எஸ்.ஆனந்தகுமாரும், செயலாளராக செல்வன்.எஸ்.கார்த்திபனும் தெரிவுசெய்யப்பட்டனர். மூன்றாவது ஆண்டு (2002 2003) கழக அங்கத்தவர் தெரிவில் தலைவராக செல்வன்.அ.தனஞ்சயனும் செயலாளராக செல்வன்.ந.சயந்தனும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இவர்களது சின்னம் சூட்டும் நிகழ்வில் வானவில்
என்ற அச்சட்பிரதிச்சஞ்சிகை இந்நிகழ்வில்
வெளியிடப்பட்டது. Rn ரீவாமதேவா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். எமது கழகத்திற்கு றோட்டறி ஆலோசகர்களாக
னும் Rinஏபஞ்சலிங்கமும் 蠶 ü曲 ன்னிட்டு
இரத்ததானம் வழங்கியமையும் சாரணருடன்
அர 钢 னம் செய் D (55th
கல்லுரி கலையரங்கசசூழலை அழகுபடுத்தல் ஆகிய பணிகளை எமது கழகம் மேற்கொண்டு வருகின்றது
GULL GDITGIT

Page 101
1940 1942 1943 1945
1946
1947 1948 1949 1950 1951 1952 1953 1954 1955 1956 1957 1958 1959 1960 1961
1962.
1963 1964 1965
1966 1967 1968 1969
1970
1971 1972 1973 1974 1975 1976 1977 1978 1979 1980 1981 1982 1983 1984
1985 1986
fágánů udrraor
J.A. செல்லையா(செல்வம்) .
ந.தேவராஜா K.A.selypsy'600Tib
- A.C. (p.55JTgr
Passb605uT PKyliefy 600TLb ந.சதாசிவம் ந.சதாசிவம் Tசெல்வராஜா V.குமாரசாமி AugbLDpTg56ir வ.ரட்ணம் Sதேவராசா S.பொன்னுத்துரை S.காசிநாதன் M.கனகசபேசன் M.கனகசபேசன் Kகாசிப்பிள்ளை R.S.நவரட்ணராஜா M.சிவலோகநாதன் M.சிவலோகநாதன் S.அருணாச்சலம்
Pவிக்னேஸ்வரலிங்கம்
Tதங்கராஜா V.86oir(p5ystefit S.P.Gun(s6)6ly6i T.F.L.D66OFTaby6ir க.குகப்பிரகாசம்
S.நவரத்தினம்
V.குணசேகரம் Rராமச்சந்திரன்
Kஇரட்ணகுமார் M.சண்முகலிங்கம் S.மகேந்திரன் பொ.வரதகுலசிங்கம் க.சிவானந்தம்
நடராசா உதயகுமார் கியூபேட் ஆனந்தராஜா கியூபேட் ஆனந்தராஜா Pசுரேஸ்குமார்
S.மதனரூபன் செ.ராஜேஸ்வரன்
S.அம்பிகாநிதி V.கமலாதேவி S.P.Qf66ulbudst K.GaguiD6 or S.தவபுத்திரி Sதவபுத்திரி
N.6855T K.அரவிந்தகுமாரி Tகமலாதேவி Tமகாலட்சுமி Tயோகமலர்
வசந்தா டானியல்
R.வசந்தமாலினி Rகமலாதேவி ந.சுவர்ணலீலா S.யோகேஸ்வரி
Fபிறிம்றோஸ் மாஅகிலாண்டேஸ்வி
K.விமலநாயகி - வசந்தராணி ப.அனுராதா
R.கேமலதா S.சாந்தராணி தெய்வேஸ்வரி
S.சித்திரலேகா

வ முதல்வர்கள்
1989 Pபஞ்சலிங்கம் தயாநிதி 1990 S.செல்வரூபன் Vதயாநததினி 1991 S.ஜிஜேந்திரகுமார் S.விஜயராணி 1992 ந.மகேஸ்வரன் திமதிமோகனா 1993 சி.டயஸ்தாசன் சி.சதீஸ்வரி,
செ. ஜெயசுதா
1994 க.சர்மிலன், ம.கொலஸ்ரீனா
D.தயாகரன் S.அபர்ணா 1995 இ.செந்தில்குமரன் அ.அனுசியா 1996 ப.பரமேஸ்வரன் துராதிகா 1997 செ.கஜதிபன் த.தர்சிகா 1998 ப.பத்மாகரன் சி.கிருத்திகா 1999 உ.சுரேஸ்காந் ச.நாகரூபா 2000 ஞா.சுயாதரன் சோ.சுபோதினி 2001 விசர்வேஸ்வரன் கு.பிரதீபா 2002 நி.செந்தூரன்
ந.தவச்செல்வம் த.உதயராகினி
(எம்மால் திரட்டப்பட்ட முதன்மை மாணவர்
அல்லது காலம் பிழையாக உள்ள முன்னாள் மாணவ முதல்வர்கள் எம்முடன் தொடர்புகொண்டு பட்டியலை முழுமைப்படுத்த ஒத்துழைக்கவும்)
2002இல் மாணவ முதல்வர் சபை
ஆண்கள் பெண்கள் நி.செந்தூரன் த.உதயராகினி ந.தவச்செல்வம் நி.தமிழ்ப்பிரியா கோ.சடகோபன் இ.அஜந்தா ப.பார்த்திபன் કી.uirpી6ની வ.அஜந்தன் 9.9856built V.சுஜந்தன் வி.விண்ணிலா ந.சஐந்தன் ம.நர்மதா சி.ரூபன் ந.சிந்துஜா ஐ.செல்வராசா &F.LDIT6) நஜீவானந்தன் ஜெ.வனிதா வ.அரவிந்தன் யோ.சுதர்சனா சி.தயாபரன் இ.பிரதீபா வை.ரவீந்திரராசா க.ஊர்ஜிதா நிதனஞ்சயன் ப.ஹேமா
பாலஜிதா க.தனிஸரா சி.மகிழ்ந்தினி
மாணவ தலைவர்கள் ஞா.கருணாதரன் யோ.சயந்தா பா.வசந்தரூபன் சி.கோபிகா ப.திருமாறன் வீரோகினி கு.மதனகுமார் தி.திருமாலினி த.ஜெயகோபி ஈ.தேன்மொழி த.கதீஸ்வரன் ந.புஸ்பாஞ்சினி
சி.கோமளாதேவி செ.பாமினி
ந.சகிலா

Page 102
Dramoregår 四
பொறுப்பாசிரியர்கள் : திருமதிஇசிவல்கம்
திருமதிக.குலேந்திரன் திரு.ப.கணேசன் திரு.விலிங்கேஸ்வரன்
e===
எமது சபையானது கல்லூரியின் பாரம்பரியமான அங்கங்களில் மிக முக்கியமானது. கிறிஸ்தவ கல்லூரி என்ற பெயரில் எமது பாடசாலை இயங்கத் தொடங்கிய காலத்தின் முற்பகுதிகளிலேயே மாணவ முதல்வர் முறைகளும் ஏற்படுத்தப் பட்டதாக அறியப்படுகிறது. எனவே கல்லூரியின் நீண்ட கால வளர்ச்சிப் பாதையில் மாணவ முதல்வர் சபைக்கும் கணிசமான பங்களிப்பு உண்டு என்பதால் மிகவும் பெருமையடைகின்றோம். நாம் எமது கல்வியறிவுடன் ஏனைய திறன்களை வளர்ப்பது மட்டுமன்றிப் பாடசாலைப் பருவத்தில் சிறந்த தலைமைத்துவப் பயிற்சிகளையும் இப்பதவிகள் மூலம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். கல்லூரியில் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த நிலையில் ஒழுங்கு கட்டுப்பாடுகளைப் பேணவும்
பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கவும் நாம்
பெரிதும் பணியாற்றுகிறோம். பாடசாலை நேரத்தில் மாத்திரமன்றி, பர்டசாலை தொடங்க முன்புமி, பாடசாலை முடிந்த பின்பும் எமது சேவைகளை வழங்குகிறோம். வகுப்பறைகள்,
-() நீ பின்னால் இகு முன்னால் கொண்டு () பிறர் குறைகாணர்பவன் அரைமனிதன்.
-() மனிதனுக்குத்தர வேண்டிய மூன்று உ
தியாகி, வீரன், சாண்றேனண்.
 
 
 
 
 

O O 56962/ 56)f
சிரேஷ்டமாணவதலைவர்கள் :
செல்வன்.நி.செந்தூரன் செல்வன். நதவச்செல்வம் சிரேஸ்ட மாணவ தலைவி :
வெல்விதஉதயராயினி
... SSSSSSSSSSSSSSS
சுற்றாடல் சுத் தம் , அழகுபடுத்தல் என்பவற்றைப் பார்வையிட்டு ஆலோசனை வழங்குகின்றமை. பிரார்த்தனை, உடற்பயிற்சி நேரங்களில் கண்காணித்து ஒழுங்கு பேணுகின்றமை. விழாக்கள் வைபவங்களின் ஒழுங்கமைப்புக்கள் போன்ற பல்வேறு பணிகளில எமது பங் களிப் புக குறிப்பிடத்தக்கது. கல்லூரி அன்னையின் நற்பெயரைப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்புள்ள நாம் அந்த அன்னைக் கு விசுவாசமாக இருக் கும் நல்ல மனப்பாங்கினையும் பெற்றுக்கொண்டு எமது இளைய சகோதரர்களைக் கண்காணித்து வழிநடத்தியுதவி பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுகிறோம் இதற்கு எமக்கு ஆலோசனைகள் தந்து வழிநடத்தி வரும் அதிபர், பிரதிஅதிபர்கள், ஒழுங்காற்றுக் குழுவினர் அனைவர் க்கும் மிகவும் நன்றியுடையோம்.
சிரேஷ்ட மாணவ தலைவர்.
ாந்து நிறத்தப்படுவாய்.
கண் குறை காண்பவன் முழுமனிதன்.
யர்ந்த மட்டங்கள்

Page 103
LOITGŪOTGI ÈíE
LLLOLOLLLLOLLOLLLLLLLLGLOLG0GGLGGLLGLLLGLLGLLLLOLLL
麴密熔 |-\!
공義的日子山自知되Tri*i,
ܘܗ .
My
 
 
 

%BE%BE%BE%
±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±,±
( )
២១r
ՍՈՍՈIII
劑
ζως χώρος αρχώρος αστροφορους τροχος Εξ

Page 104
இறுதிப் போட்டியில் வலைப்பந்தாட்ட வீராங்கனை அறிமுகத்தில் விருந்தினர்கள் .
ချွဲအျဖဴးအျဖဴးအျဖဴပ္တြင္လန္းရ္ဟင္လန္းရ္ဟင္လန္းရ္ဟင္လင္လင္လန္တု၊
 
 
 

நதிப் போட்டியில் இடதைப்பந்தாட்ட வீரர்கள் அறிமுகத்தில்
ថែបំUTយ៉ា ហ្វីថ្ងៃ៥ ថៃuលថា បារិយា១Turg មិញុំmf திரு.மு. சுதாகரன் பழைய மாணவன் ஆரஞ்சித் லேந்திரகுமார், கல்லூரி அதிபர், உபஅதிபர் ஆகியோர்.
கள்
Giufru Ingingih
ସମ୍ମୁଗ୍‌

Page 105
e UNMãTög uDara
பொறுப்பாசிரியர்கள் :- திரு.ப.கணேசன்
திருமதி.இ.சிவலிங்கம், செல்விசசண்முகப்பிரியா
தலைவர் - GebIFLGhlusst
别 மாணவ மன்றத்தின் பணிகளும் பங்களிப்புக்களும் குறிப்பிடித்தக்கவை. உயர்தர மாணவர்களது ஊக்கத்தாலும், அதிப்ர் ஆசிரியர்களது
ட்டலாலும் 1964 - 1965 காலப்பகுதியில் இம்மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்களது
உள்ளார்ந்த, திறன்களை வளர்ப்பதையும்,
சிறந்த பேச்சாளர்களை'அழைத்து அவர்களது கல்வியறிவுரைகளை "மாண்வர்கள் கேட்டுப் பயனடையும் வண்ணம் வழங்கியும், விவாதம்,
ங்கள் என்பவற்றை நடாத்தியும் கல்லூரிக்குப் பெருமை தேடித் தந்ததோடுழாணவர்களது
வேண்டும் என வலியுறுத்தியும், விவாதக் குழு ஒன்றை அமைத்தும் செயற்பட்டது. இம்மன்றத்தினால் நடாத்தட்படும் நிகழ்வுகளில்
தரத்திலுள் 606) LDT600(6)i
بسمر ، ، ، . . : இம் மன்றம் நடாத்தியு இராப் போசன விருந்துபசாரத்தில் பிரபல கல்விமான்களை பிரதம விருந்தினராக அழைத்து கெளரவித்துள்ளது.
காலத்திற்குக் காலம் வளர்ச்சியடைந்து வந்த இம்மன்றம் நாட்டுச் சூழ்நிலை காரணமாக தனது செயற்பாடுகளை மட்டுப் படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆயினும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் எமது மன்றம் சிறப்பாக செயலாற்றி வருகின்ற தென்றே கூற வேண்டும்"க்ாலவோட்டத்தின் காரணமாக இராய் போசன விருந்து மதிய போசன விருந்தாக மாற்றப் பட்ட்து. இந்த ஆண்டு மதிய போசன விருந்தில் வயாவிளான் மத்திய.ம.வி. இளைப்பாறிய அதிபர் திரு.ஆ.சி.நடராசா பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக பழைய மாணவன் திரு.கே.காண்டீபனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இம் மன்றத்தின் பெயரில் வங்கியில்
 
 

novo upotИзub
33
உபதலைவர் :-செல்வன்.சிநித்தியரூபன். 63ruGurrorf :-செல்வன்.ப.பார்த்தீபன் e Gharuo Isrir :-செல்வன. ச.வசந்தரூபன் பொருளாளர் :- செல்வி.இ.அஜிந்தா.
எமது மன்றம் புதன்கிழமை தோறும்
கூட்டங்களை நடாத்தி மாணவர்களது ஆளுமையை
0. LDT600T656 gil सर्पफj * வளரததுவருகின்றது. 8 ಇಂಟ್ಲ! ಇಂಕ್ಜೆକୁଁ கொட்டகை தற்போது ஹட்சன் மண்டபத்தின் பின்புறத்திற்கு
ற்றப்பட்டுள்ளது.
உயர்தர மாணவர்களது திறன்களை வெளிக்கொணரும் வகையில் 'வசந்தம்' என்ற கையெழுத்துச் சஞ்சிகையினை எமது மன்றம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கல்லூரிக்கு அவசிய தேவையாகக் கருதப்பட்ட ஒலிபெருக்கிச் சாதனம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு எமது மன்றமும் கணிசமான நிதி உதவி செய்தமையை மகிழ்வுடன் நினைவு கூருகின்றோம். தற்போதும் எமது மன்றம் கல்லூரியில் நடைபெறும் சில விழாக்களைப் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றது. இவ்வாண்டு நடைபெற்ற ஆசிரியர் விழாவையும் எமது மன்றமே பொறுப்பேற்று நடாத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்வில் விருந்தினராக இளைப்பாறிய
எமது பிரதி அதிபர் திருமதி.ச.கனகரட்ணம்,
திருமதி.இ.சிவானந்தன், உப அதிபர் திரு.பொ.த.இராஜா ஆகியோர் பங்குபற்றினர். கடந்த காலங்களில் இம்மன்றத்தின் பொறுப்பாசிரியர்களாக இருந்து மன்ற a e s. பெரிதும் உதவிய திரு.பொ.கந்தையா, திருநசிவகடாட்சம், திரு.யே.அன்ரன் பிறின்ஸ், திரு.Pஇளமுருகன் ஆகியோரின் பணிகளை
ன்றியுடன் நினைவு 5668mm
150ஆவது அகவையைக் கண்ட எமது கல்லூரி அன்னையை உயர்தர மாணவர் மன்றக் குழந்தைகளாகிய நாம் மேலும் மெருகூட்டுவோம் என உறுதி கூறுகின்றோம்.
செயலாளர்.

Page 106
இந்து ம பொறுப்பாசிரியர்கள். திருபூதீஸ்கந்தராஜா
திருமதிட்சுரேந்திரகுமார் சிெல்விசியகீரதி
எமது கல்லூரி பாராம்பரியமான "கிறிஸ்தவ கல்லூரி " எனும் பெயருடன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இக்காலகட்டத்தில், இக்கிறிஸ்தவ கல்லூரியில் இந்துமாமன்றத்தின் வளர்ச்சியையும், அதன் இன்றைய நிலைபற்றியும் மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் எடுத்து கூறுதல் பொருத்தமானதாகும்.
அரசினர் பாடசாலையாக அமையுமுன் மிஷனி நிர்வாகத்தின் கீழே சைவசமயமும்
ஒரு மன்றம் இருந்ததாக அறியப்படவில்லை. பிரதம பகுதியிலும் மற்றும் சிரேஷ்ட பகுதியில் பரீட்சை
ஆசிரியர் பற்றாக்குறை இதற்குக் காரணம். அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்றபின் சைவசமய ஆசிரியர்கள் போதியளவு கிடைத்தமையால், சைவப் பிள்ளைகளுக்கு அவர்களின் சமயக்கல்வி கற்பிக்கப்பட்டதுடன்
வாய்புகள் ஏற்பட்டன. ஆயிரத்துத் தொளயிரத்து அறுபதுகளிலும், எழுபதுகளின் முற்காலப்பகுதிகளிலும் சைவசமயப்
வாணிவிழா பியனவும் இடிக்கப்பட்ட) அலுவலகத்தின் முன்பாக அமைந்த O ன் நிழலிலேயே இடம்பெர் ந்தன.
6) EF 6 FDU வழிபாடுகளுக்கு முன்னோடியாகப் பண்டிதர் சி.கந்தையா, தருமதி.தெ. குமாரசாமி ஆகியோர்
N.S.கந்தையா, S.சிற்றம்பலம், கவிசுவநாதன், பொ.கந்தையா, த.நடராசலிங்கம், M.நடராசா ஆகியோரும் இணைந்து ஊக்குவித்ததன் பயனாக 1967ல் "இந்து மன்றம்” உருவானது. திருவாளர்கள் M.நடராசா, த.நடராசலிங்கம் ஆகியோர் எழுபதுகளின் முற்பகுதியில் இந்து மன்றத்தைச் சுறுசுறுப்புடன் இயக்கிவந்தனர். அக்காலப் பகுதியில் ஆசிரியரும் மாணவரும் இணைந்த நிர்வாகத்தில் ஆசிரியர்கள் பொறுப்பான பதவிகளையும், சிரேஷ்ட மாணவர்கள் துணைப் பொறுப்புக்களையும் ஏற்று நடாத்தி வந்தனர். பூசைகளும் விழாக்களும் நடாத்தவென மாணவரிடமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் உண்டியல் மூலம் நிதியும் சேகரிக்கப்பட்டு வந்தது.
இந்து மன்ற வளர்ச்சியில் குறிப்பிடத் க்கதொரு முக்கியமான நிகழ்வு, கல்லூரியின் 125வது ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் சைவசமய முறைப்படி பிரவேசம்

ாமண்றம்
தலைவர் :-செல்வன்வ.அஜந்தன் செயலாளர் :-செல்விமநர்மதா பொருளாளர் :-செல்வன்.கோ.சடகோபண்
இடம்பெற்ற சம்பவமாகும். திரு.சி.சிவநேசன் அவர்கள் அதிபராக இருந்த அக்காலத்தில் கோப்பாய் தெற்கு வெள்ளெருவை விநாயகர் ஆலயத்திலிருந்து பிள்ளையார், முருகன், சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் திருவுருவப் படங்கள் மேளவாத்திய சகிதம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இம்மண்டபத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டுப் பிரவேசம் நடந்தமையைத் தொடர்ந்து, அம்மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இந்து மன்றத்தினரால் பூசையும், பிரார்த்தனையும் - குறிப்பாகச் சிவபுராணம்
இடம்பெறலாயின. அதிபர் சிவநேசன் அவர்கள் அந்தத் தெய்விபடங்களுக்கு மஞ்சம் ஒன்று அமைத்துப் பேண வேண்டும் என்ற ஆலோசனையை இந்து மன்றத்திடம் தெரிவித்தார். இதற்கான நிதி வசதி உடனடியாகச் சாத்தியப்படாமையால் அது இலகுவானதாக இருக்கவில்லை. அக்காலத்தில் திருமதி.ச.கனகரத்தினம் தலைமையில் இயங்கிய நிர்வாகக்குழு அடையாள நிதியை ஒதுக்கிவிட்டு மேலதிக நிதி தேடும் முயற்சியில் ஈடுபட்டது. அதிபர் சிவநேசன் அவர்கள் நீங்கியபின் திரு.பூக.இராசரத்தினம் அவர்கள் அதிபராக பணியாற்றிய வேளை இம்முயற்சிக்கு அன்னாரின் ஆதரவும் பெருமளவில் இருந்தமையால், கல்லூரியின் பழைய மாணவனும் வெளிநாட்டில் பொறியியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவருமான திருதியோகீஸ்வரன் அவர்களிடம் கோரிக்கை விடப்பட்டு அதன் பயனாக அன்னாரின் அன்பளிப்பாக ரூ.7500/= மன்றத்துக்குக் கிடைத்தது. திருமதி.சி.இரவீந்திரன் தலைமையில் இயங்கிய செயற்குழு அத்திருப்பணியை நிறைவேற்றி, அந்தத் தெய்வப் படங்களை அத்திருமஞ்சத்தில் வைத்து நித்திய பூசை வழிபாடுகள் செய்யும் முறையை ஏற்படுத் தயது. பிரதி வெள்ளிக்கிழமையும் சகல மாணவரும் அங்கு வழிபாட்டுக்கு ஒன்று கூடுவர். நாளாந்தப் பூசைமுறை ஏற்பட்ட பின் அதே செயற்குழுவால் தோத்திரப் பாமாலை ஒன்று அச்சிடப்பட்டு இலவசமாக இந்து மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. சைவசமய அறிவினை மேம்படுத்தவும் , ஆசாரமுறைகளைப் பேணிவளர்க்கவும் இந்து மன்றம் பல முக்கிய பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. சமய குரவர்களின் குருபூசைகளையொட்டி கட்டுரைப் போட்டிகள், பேச்சுப்போட்டிகள், திருமுறை ஓதுதல் போட்டிகள் முதலியன நடாத்திச் சான்றிதழ்கள், பரிசில்கள் என்பவற்றை வழங்கும்

Page 107
பணியை ஏற்படுத்தியது. நவராத்திரி பூசை, வாணிவிழா ஆகியவை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன் மாலை கட்டுதல் கோலம் போடுதல் Suu (GUIT ம் நடாத்தப்பட்டு அத்துறைகளில் மாணவர் ஆற்றல்களும் விருத்தி
திருதமுத்துக்குமாரசாமி அதிபர் காலத்தில் இந்து மன்றம் சிரேஷ்ட மாணவர்களின் நிர்வாகப்பொறுப்பில் திருமதி.ம.கயிலைமகான், திருமதி.உ.சுரேந்திரகுமார் ஆகிய பொறுப்பாசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் "இந்துமாமன்றம்” என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. பல வழிகளிலும் இம்மன்றம் சிறப்புற வளர்ச்சி பெற்று வந்தது. பல்வேறு சமயப் பெரியார்கள் வருகை தந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. 125வது நினைவு மண்டபத்தில் நாளாந்தம் பூசை வழிபாடுகள், நடாத்தப்பட்டன.
தற்போதைய அதிபன் திரு.ந.சிவகடாட்சம் அவர்கள் பதவியேற்ற பின்பு இந்துமாமன்றத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டம் ஒன்று ஏற்பட்டது. நடைமுறையில் பிரார்த்தனைகள் இடம்பெற்று வந்த இடம் புனிதத் தன்மையைப் பேணப் பொருத்தமற்றது என்றும், அந்த நோக்கத்துக்கு அமைவாகப் பிரார்த்தனை மண்டபம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற பலத்த அபிப்பிராயம் எழுந்தது. அதிபர் அவர்கள் பெரிதும் ஊக்குவித்தமையால், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் எல்லோரினதும் உதவிகள் பெறப்பட்டு இந்த நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1997 தைப்பூச நாளில் அத்திவாரமிடப்பட்டு, அதே ஆண்டு ஆவணிச் சதுர்த்தி நாளில் இப்பிரார்த்தனை மண்டபம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, அங்கு அந்த மஞ்சம் வைத்துப் பூசை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆவணிச் சதுர்த்தித் திருநாளை நினைவு கூர்ந்து, வருடந்தோறும் குறித்த அவ்வருடத்தில் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள் விசேட அபிடேகம், பொங்கல் பூசை வழிபாடுகளைச் செய்து கொண்டாடி வருகின்றனர். தினமும் காலையில் பூசை வழிபாடும், வெள்ளிக்கிழமை தோறும் காயத்ரி மந்திரம் ஓதுதல், தேவார திருவாசகம் ஓதுதல், நற்சிந்தனை வழங்குதல் முதலியவை நடாத்தப்படுகின்றன. நவராத்திரி பூசை, சமயகுரவர் பூசை, விவேகானந்தர் பூசை, கார்த்திகைத் தீபம் ஆகிய நாட்களில் சிறப்பான பூசை வழிபாடுகள் இடம் பெறுகின்றன. இவ்வருடத்தில் மகாசிவராத்திரி விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த வருட ஆரம்பத்தில் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாட முதற்கட்ட நிகழ்வாக இப்பிரார்த்தனை மண்டபத்தில் "சரஸ்வதியாகம்” நடாத்தப் பெற்றமையும், அதில் பங்கு கொண்டோர் பலர் பழைய மாணவர்களான அந்தணர்கள் என்பதும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இந்த யாகத்துக்குத்

5
தலைமை தாங்கியவர் கோட்பாயின் பெருமைமிக்க அந்தணப் பெரியர் சிவறிமுயரமசாமிக் குருக்கள்
“JTij e e பணிகளுக்கெல்லாம் சிகரமாக அமைந்தது. விடாமுயற்சியுடன் தொடர்ந்த கடந்த ஆண்டுச் செயற்குழுவும், பொறுப்பாசிரியர்களும் பல
ன்டர்களின் உதவிகள் பெற்று இம்மண்டபத்தில் பல அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளனர். 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கில் மன்றச் செயற்பாடுகளின் பின்பு மீதமான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. பிரார்த்தனை மண்டபத்துக்கெனப் பெறப்பட்ட நிதி உதவிகள் மற்றும் அன்பளிப்புகள் பற்றி இவ்விடத்தில் குறிப்பிடல் பொருத்தமானதாகும்.
1. அதிபர், ஆசிரியர்கள் - ரூ. 36, 93600 2. மாணவர்கள் - eb. 4, 083.50 3. நலன்விரும்பிகள் - (5. 4, 350.00 4. திரு.ச.மகிந்தன் - 5. 1 , 500.00 5. திரு.க.சிவகுருநாதபிள்ளை
(லண்டன்) - (b. 6,000.00 6. திரு.சி.சூரியகுமார்
(லண்டன்) - ரூ. 5,000.00 7. திருஞா.குமாரகுலேந்திரன்
(சுவிஸ்) - (5. 1, 000.00 8. திரு.சி.பிரதீப்ராஜ்
(அவுஸ்திரேலியா) - (5. 2, 000.00 அன்பளிப்புகள் -
1. அமரர் க.துரைசிங்கம் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தவரால் பிள்ளையார் முகப்புப்படம் வரைந்து கொடுத்தமை வரைந்தவர் ஓவியச்செல்வன் குணம் (அமரர்) 2. அதிபர் திரு.ந.சிவகடாட்சம் தமது தாயாரின் ஞாபகார்த்தமாக ரூ.7000/= பெறுமதியுள்ள இரு குத்துவிளக்குகள். 3. மாணவர்கள் பித்தளை அன்பளிப்பு - மணி அமைத்தமை - இந்து மன்ற நிதியும் சேர்த்து உதவியது. 4. பழைய மாணவர் திரு.இ.விஜயகுமார் - ரூ.25000/= - தூண் அமைப்பு, வர்ணம் பூசுதல், மின்னிணைப்பு என்பவற்றுக்காக அன்பளிப்புச்
5. திருமதி.பாக்கியம் செல்லத்துரை - மண்டபவேலி அமைக்கும் கம்பிகள் அன்பளிப்பு
இவ்வாறு அதிபர், பொறுப்பாசிரியர்கள், செயற்குழுவினர், மற்றும் உறுப்பினர் யாவரினதும் அயராத ஊக்கத்தாலும் ஒத்துழைப்பாலும் எத்தனையோ இடர்களின் மத்தியிலும் இந்துமாமன்றத்தின் இலட்சியம் பெரும்பங்கு பூர்த்தியாகியுள்ளமை இறைவன் சித்தம். இவ்வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றோர், ஊக்குவித்து உதவியோர் அனைவர்க்கும் நாம் என்றும் மிகமிக நன்றியுடையோம்
செயலாளர்

Page 108
கிறிஸ்த
Guirgird-furrasoir :- 6.B.S.A.censuly 600lb
5D.R.E.C.gif
எமது கல்லூரியின் கிறிஸ்தவ மன்றம் 1852ம் ஆண்டு றொபேட் பிறேன் தலைமையில் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்த ஆங்கிலேய ஆசிரியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என பல ஏடுகளிலிருந்து வாசித்தறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. ஓய்வு நேரங்களிலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் அவ்வாசிரியர்கள் தமது நேரத்தை மாணவர்களுக்கென செலவழித்து அவர்களுக்கு பல வழிகளிலும் கிறிஸ்தவ மதத்தைப்பற்றி அதிகமாகக் கூறி அவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் வளர்த்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
கிறிஸ்தவ மன்றம் பல செயற்பாடுகளை நடாத்தி வருகின்றது. இடைக்காலத்திலும் இம் மன்றம் சிறப்புற இயங்குவதற்கு இக்கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய திருACசெல்வராஜா, திரு.செல்வம்செல்லையா, திருமதிசெசெல்லையா, திருமதிகிகருணானந்தன் திருமதிகிசற்குணசிங்கம், திருமதிநஞானானந்தன், செல்விபூநவரத்தினசிங்கம், திருமதி.அருள்ராஜா, திருமதி லூயிஸ் மற்றும் காலஞ்சென்றவர்களாகிய திருOMஅரியரட்ணம், திருமதிLTவில்லியம்ஸ், திரு.கு.நைல்ஸ், திருமதிறோ.இரத்தினாதிக்கம், திருமதி.சிங்கரத்தினம் போன்றோர் கடுமையாக உழைத்தனர். 1980ம் ஆண்டுக்கு முன்னர் மார்கழி மாதத்தில் நத்தார் பண்டிகைக்காலத்தில் தேவாலயத்தில் “கரோல் ஆராதனை” ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இவ்வாராதனையில் பெரும் பங்கினை மாணவர்களே அளித்து வந்தனர். ஆசிரியர்கள் அவர்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து வந்தனர். 1990ம் ஆண்டின் பின் "ஒளிவிழா” கொண்டாடப்பட்டு வருகிறது. சிற்றாலயம் ஒன்று கல்லூரி வளவிலேயே இயங்கி வருகிறது. இதற்கென
இவ்வருடம் சுமார் 50,000 ரூபா புனரமைப்புப்
3.

uDataBuib
தலைவர் :-செல்வியோ. ஜெராலின் தனுசியா செயலாளர் :-செல்வி தா. டிலுக்ஷி அன்சியா
பணிக்கென செலவழிக்கப்பட்டது. அங்கலிக்கன் திருச்சபை ஆயர் அதிவண டியூலிப் டிசிக்கேரா அவர்கள் எமது மன்றத்துக்கென ரூபா.10,000
அப்பணத்தில் ஒரு பெரிய குத்துவிளக்கும் இரண்டு பெரிய பூவாசும் சிற்றாலயப் பாவனைக்காக வாங்கியுள்ளோம். ஆண்டு தோறும் கோப்பாய் பரி கன்னிமரியாள் தேவாலயம் எமது மன்றத்துக்கென ரூபா.1000 தந்துதவுகின்றது. மேலும் வணஜோர்ஜ் அடிகளாரும் திருமதி.ஜோர்ஜ் அம்மையாரும் எமக்கு ஆண்டுதோறும் 500 ரூபா தந்துதவுவார்கள். இவ் வருடமி Dr.இராஜேநீ திராவும் , பாரியாரும் திரு.திருமதிபூ.குலராஜசிங்கம் அவர்களும் தலா ரூ.1000 எமது மன்றத்துக்கென தந்து உதவிசெய்தனர். திருமதி மலர் பஞ்சதுரசிங்கம் எமது மன்றத்துக்கென ரூபா.10,000 தந்துதவினார். அப்பணத்தை வங்கியில் இட்டு அதன் வட்டியினை மாணவர்களுக்கென ஒளிவிழாப் பரிசுகளுக்காகச் செலவிட்டு வருகிறோம். இணைந்த கரோல் விழா பரியோவான் கல்லூரியில் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது. அதில் நாமும் பங்கேற்று வருகின்றோம். கிறிஸ்தவ மன்ற அறிக்கை எமது மன்றம் மேலும் வளர உங்கள் யாவரினதும் பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம். எமது சிற்றாலயத்தை அமைப்பதற்கு எமது அதிபர்தான் மூலகாரணமாக இருந்தவர் அவர் ஒரு இந்து மகனாக இருந்த போதிலும் எமது மதத்திலும் பற்றுள்ளவர். எமது மன்றச் செயற்பாடுகள் யாவற்றுக்கும் அவர் முன்னின்று ஒத்துழைப்பு வழங்குகின்றார். அவருக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக.
* நன்றி *
செயலாளர்

Page 109
தவிண்கை
பொறுப்பாசிரியர்கள் திருமதிம.சுப்பிரமணியம்
திருமதி.சி.ஆனந்தஜோதி திரு.ப.கணேசன்
ஆயிரத்துத் தொளாயிரத் து எழுபதுகளில் முத்தமிழ் மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்த மன்றம் பல்வேறு கலைப்பணியாற்றி வந்தபோதும் காலச் சூழ்நிலைகளால் அது பின்பு செயலற்றுப் போனது. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணுற்றொன்பதாம் ஆண்டில் அதற்குப் புத்துயிர் க்ொடுத்ததன் விளைவே இன்றைய எமது கவின் கலை மன்றமாகும் . கவின்கலைக்ளின் செயற்பாடுகளைச் சிறப்புற
விருத்தி செய்யவும், இலைமறை காய்களாக
இருக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணர்ந்து வளர்க்கவும் இம்மன்றம் பெரும்பணியாற்றுகின்றது. கவின்கலைகள் கற்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரமன்றிக் கவின்கலைகளில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட மாணவர்கள் ஆசிரியர்கள் யாவருமே எம்மன்றத்துடன் இணைந்து
uDapartius
பொறுப்பாசிரியர் :திருமதிவியாலதாசன் தலைவர் செல்விஜெபவித்திரா
தொழில்நுட்பப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கல்விமுறை ஏற்படுத்தப்பட்டபின் மனைப்பொருளியல் கற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தமையின் பயனாகத் தோற்றம் பெற்றதே எமது மன்றமாகும் திருமதி.ம.முத்துக்குமாரசாமி ஆசிரியை மனைப்பொருளியலைக் கற்பித்த காலத்திலே இது ஆரம்பிக்கப்பட்டது. மாணவிகள் பலர் இம்மன்றத்தைத் சிறந்த முறையில் செயற்படுத்த அவர் ஊக்கமளித்து வழிகாட்டி உதவினார். பல்வேறு வகையான உணவுப்பண்டங்கள், அலங்காரப்பொருட்கள்
37

as udoiAsub
தலைவர் 2. செல்வன்.ந.சயந்தன் 6arusorrorir :-செல்வன்.வ.அஜந்தன் பொருளாளர் 2. செல்விஎஅமீராலக்ஷாயினி
செயற்படுகின்றனர். தவணைகள்தோறும் ஒருவிசேட நிகழ்வு ஒழுங் குசெய்து கலைத்திறன்களை வளர்த்து வருகிறோம். பாடசாலை விழாக்களில் சிறப்பான கலை நிகழ்வுகளை வழங்குவது மட்டுமன்றிப் பாடசாலைக்கு வெளியேயும் எமது மன்றம் இசை, வில்லிசை, நாடகம் முதலிய நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது. "சத்தியவான் சாவித்திரி" என்ற எமது இசை நாடகம் இந்த வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் பணியாற்றிய செயற் குழுவினர் எமது மென்றப் பொறுப்பாசிரியர் , மற்றும் எம் முடன் இணைந்து செயற்படும் அனைத் து ஆசிரியர்கள், எமக்கு ஊக்கமளிக்கும் அதிபர் அவர்கள் அனைவரும் என்றும் எமது பெரு நன்றிக்கு உரியவர்கள்.
QFWISDTGT
O O RS மனநம
செயலாளர் :செல்விசெ.அனுஷா பொருளாளர் : 9.65TLDGITT656)
என்பவற்றை இம்மன்ற உறுப்பினர் உற்பத்தி செய்து விற்று மன்றத்துக்கு இலாபம் சேர்த்ததுடன் கல்லூரித் தேவைகளுக்கு ஏற்ற உற்பத்திகளையும் செய்து வந்தனர். பொதுவாக இதன் உறுப்பினர்கள் சுயதொழில் உற்பத்திக்குப் பயிற்சி பெற்றுக்கொண்டனர். நாட்டுச் சூழ் நிலைகளால் சற்றுச் சோர்வடைந்து இருந்த எம்மன்றம் மீண்டும் புத்தாக்கம் பெற்றுச் செயற்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறோம்.
GFULIGNOTGT.

Page 110
விஞ்ஞா4
பொறுப்பாசிரியர்கள் :- திரு.எஸ்.சிவனேசராஜன் செல்விஎஸ்சண்மகப்பியா தலைவர் .ே செல்வன்என்செந்துரன்
எமது கல்லூரியின் விஞ்ஞான மன்றமானது "விஞ்ஞான கழகம்" என்ற பெயரில் 1960ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பொறுப்பாசிரியராக திரு.பொ.கந்தையா அவர்கள் கடமையாற்றி வந்தார். மாணவர்கள் மத்தியில் விஞ்ஞான அறிவை வளர்க்கும் நோக்குடன் கழகம் செயற்பட்டது. பாடசாலைக்கு வெளியிலிருந்து அறிஞர்களை அழைத்து மாணவர்களுடன் கலந்து ரையாடல்கள் நடாத்தப்பட்டன. 1988ல் கல்விக் கண்காட்சி ஒன்று அப்பொழுது மன்றப் பொறுப்பாசிரியர்களாக இருந்த திருநசி 0 0 . திரு.ச.அருந்தவரட்ணம், திரு.தி.சோமசேகரம் ஆகியோரின் முயற்சியால் நடாத்தப்பட்டது.
விஞ்ஞானக்கழகமானது பின்னர் 1992ல் அப்போதைய அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி அவர்களினால் "விஞ்ஞானமன்றம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருதமுத்துக்குமாரசாமி காப்பாளராகவும், பிரதி அதிபரும் விஞ்ஞானப் பிரிவுக்குப் பகுதி தலைவருமாகிய திருமதி.க.இரத்தினசபாபதிப்பிள்ளை அவர்கள் உப காப்பாளராகவும் திரு.ஜே.அன்ரன் பிறின்ஸ் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டனர். செல்வன்.தி.மணிமாறன் தலைவராக இருந்து
ன்றத்தைத் திறம்பட வழிநடத்தினர். தொடர்
மன்றம் சிறப்பாக செயற்பட்டு வருடாவருடம் விஞ்ஞான தினத்தை விமரிசையாகக் கொண்டாடியது. 1992இல் இருந்து "விந்தை” என்ற விஞ்ஞான சஞ்சிகையையும் வெளியிட்டு வந்துள்ளது. வருடா வருடம் மன்றம் கொண்டாடிவரும் விஞ்ஞான தினவிழாவில் பல்கலைக்கழக மருத்துவ பீடம், விஞ்ஞான பீடம் ஆகியவற்றை சேர்ந்த பேராசிரியர்களை விருந்தினர்களாக அழைத்துச் சிறப்பித்ததுடன் அவர்களின் சிறந்த சொற்பொழிவுகளை கேட்டு மாணவர்கள் பெரிதும் பயனடைந்துமுள்ளனர்.
மேலும் விஞ்ஞான தின விழாக்களில் விஞ்ஞான வினாடிவினாய் போட்டி, பட்டிமன்றம், நாடகம் என்பனவும் சிறப்பு நிகழ்ச்சிகளாக நடைபெற்றன. இப்போட்டிகளில் எமது

yw UDaitsub
38
செயலாளர் 4. செல்வன்.பியார்த்தீபன் பொருளாளர் 2. செல்வி.எஸ்.கோபிகா
அயற் பாடசாலை மாணவர் களையும் இணைத்து விஞ்ஞான அறிவை வளர்க்ககூடிய நிகழ்ச்சிகளை நடாத்தியது.
இந்த வகையில் இவ் வருடமும் விஞ்ஞான தின விழாவை மன்றம் சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரிரசாயன மருத்துவ துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதிபொநவரத்தினம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண, கல்வி வலய விஞ்ஞான பாட சேவைக்கால ஆல்ோசகரும் கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் ஆசிரியருமாகிய திரு.ச.அருந்தவரட்ணம் அவர்களும் கலந்து கொண்டனர். எமது பாடசாலையின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாகக் கோப்பாய்க் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் கணித விஞ்ஞான பொது அறிவுப் போட்டி ஒன்றையும் நடாத்தியது. மூன்று பிரிவுகளாக நடாத்தப்பட்ட மேற்படி போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களுக்கு சிறப்புப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் சிறப்புரையாற்றிய கலாநிதி.பொ.நவரத்தினம் அவர்கள் மருத்துவ துறைபற்றியும் உள்ளுர் மூலப்பொருட்களை பயன்படுத்தி சிறந்த சத்துணவுப் பண்டங்களை ஆக்குவது ւյն3(Blպլb பயனுள்ள சொற்பொழிவாற்றியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக எமது மன்றம் தொடப்ந்து செயற்பட்டு மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதுடன் அவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் பங்காற்றி வருகின்றது.
GFLuGDTGATT

Page 111
புவியியல்
பொறுப்பாசிரியர் :- திருமதிஞாசிவேந்திராசா தலைவர் :-செல்வன்.த.கேமவர்த்தினி செயலாளர் :-செல்விந.சிந்துஜா
ஆரம்ப காலங்களில் சமூகக்கல்வி மன்றம் என இயங்கிவந்த மன்றமே தற்போது விரிவுபடுத்தப் பெற்று புவியியல் மன்றமாக இயங்கி வருகின்றது. க.பொ.த. சாதாரணதர வகுப்பில் புவியியல் ஒரு விருப்பத்திற்குரிய பாடமாகக் கற்பிக்கப்பட்டதையடுத்துப் புவியியல் கற்கும் மாணவர் தொகை அதிகரித்தது. இதனால் சமூகக்கல்வி மன்றம் புவியியல் மன்றமாகப் பெயர் மாற்றப்பட்டு செயற்படத் தொடங்கியது.
எமது மன்றமானது புவியியல் கற்கும் உயர்தர வகுப்பு, சாதாரணதர வகுப்பு மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு 2001ம் ஆண்டு பங்குனி மாதம் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. புவியியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் புவியியல் தொடர்புள்ள ஆசிரியர்கள் அனைவருமே எம்மன்றத்துடன் இணைந்து இம்மன்றம் சிறப்புடன் செயற்பட உதவி வருகின்றனர்.
புவியியல் மாணவர்களின் ஆக்கத்திறனை வளர்க்கும் வகையில் விளக்கப்படங்கள், விளக்க உருவங்கள் போன்றவற்றை அமைத்துக் காட்சிப்படுத்திப் பேணுதல் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைச் சேகரித்து அனைவருக்கும் அறியத்தருதல், புவியியல் அறிவு விருத்திக்கு உதவும்
பெற்றுத் தொகுத்தல் போன்ற பணிகளை நாம் செய்து வருகின்றோம். தவணையில் இருதடவையேனும் ஒன்று கூடி எமது முன்னேற்றத்திற்கு உதவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றோம். எனவே குறுகிய காலப்பகுதி வளர்ச்சியிலும் எம்மன்றம் பயன்தரும் பல பணிகள் புரிந்துள்ளமையைப் பெருமையுடன் குறிப்பிடுகின்றோம்.
2001ம் ஆண்டு எமது பணிகள் கல்லூரியின் உள்ளேயே அமைந்தன. இவ்வருடம் கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவு என்பதுடன், காலச் சூழ்நிலையும்
3

மண்றம்
D II 6NaFuI6Trsmrr :-செல்வண்யா.திருமாறன் பொருளாளர் :-செல்விஈ.தேன்மொழி
சாதகமாக அமைந்தமையினால்களப்பயணங்களை
மேற்கொண்டு நல்ல பயன்களைப் பெற்றோம். திருநெல்வேலியில் அமைந்துள்ள வானிலை அவதான நிலையம், விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பவற்றைப் பார்வையிட்டுப் பயன் பெற்றோம. வலிகாமம் மேற்குப் பகுதி, காரைநகர் கசூரினா பீச். கந்தரோடை புதைபொருள் ஆய்வு நிலையம் புத்தூர் நிலாவரை வற்றாத கிணறு, வழுக்கியாறு, பழமை வாய்ந்த பொன்னாலை வரதராசப் பெருமாள் ஆலயம், காரைநகள் சிவன் ஆலயம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் சென்று பார்த்துப் பல தகவல்களைச் சேகரித்தோம்.
150வது ஆண்டு நிறைவையொட்டி எமது மன்றம் கல்லூரியில் பெரியதொரு இலங்கைப் படத்தினையும் உலகப்படத்தினையும் நிரந்தரமாகச் சுவர்களில் அமைந்துள்ளது. யாவரும் பொதுவான தகவல்களை இலகுவாகப் பார்த்து அறிந்து கொள்ள உதவியுள்ளது. மேலும் கல்லூரியில் நடந்த கல்விக் கண்காட்சியில் பயனுள்ள பல கற்பித்தல் சாதனங்களை ஆக்கிக் காட்சிப்படுத்தியதுடன் அவற்றைப் பேணியும் வைத்துள்ளது.
எமது மன்றத்தின் ஆரம்ப நிர்வாகிகளான செல்விகள் இ.ரஜனிகா, த,எந்துஜா, த.செளரியா மற்றும் செயற்குழுவினர்களுக்கும் 2001 - 2002 காலப்பகுதி நிர்வாகிகள் செல்வன்.அ.கஜன், செல்விகள்.சி.நிஷாந்தினி, மோயிரகீதா, த.தர்சினி மற்றும் குழுவினர்க்கும் அவர்களின் பணிக்காக நாம் நன்றி கூறுகின்றோம். எமது பொறுப்பாசிரியர்கள் மற்றும் எமக்கு ஊக்கமளிக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் அனைவரிலும் மேலாக என்றும் எமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து நிற்கும் அதிபர் அவர்கள் அனைவருக்கும் மன்றம் என்றும் மிக்க நன்றியுடையது.
செயலாளர்.

Page 112
ഖങ്ങൽ
பொறுப்பாசிரியர்கள் . திரு.செ.தம்பையா
திருமதிசாயுவனேஸ்வரன் செல்விசொரதீஸ்வரி
அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி அவர்களின் ஊக்குவிப்பால் வணிகமன்றம் 1992ம் ஆண்டு பங்குனி மாதம் 20ம் திகதி செல்வன்.ஆ.ஜெயபாலசிங்கம் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. எமது மன்றம் தனது கன்னி மலரான "பற்று” இதழினை 1992 / 1993 காலப்பகுதியில் வெளியிட்டது. இரண்டாவது "பற்று" இதழினை வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த பொழுதிலும் 1995 காலப்பகுதியில் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக அம் முயற்சி நிறைவேற முடியவில்லை.
எமது மன்றம் வணிகத்துறை சார்ந்த அறிவினை வளர்ப்பதற்காகப் பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன் அளிக்கத்தக்க வகையில் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல், மாணவரிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக மக்கள் வங்கியின் "சிசுஉதான", ஹற்றன் தேசிய வங்கியின் "சிங்கிதி”, தேசிய சேமிப்பு வங்கியின் "ஹப் பன்' சேமிப்புக் கணக்குகளைச் சம்பந்தப்பட்ட வங்கிகளின் உதவியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
25.10.2000இல் எமது மன்றம் பாடசாலையில் மாதிரித் தபால் நிலையம் ஒன்றையும், வங்கிச் செயற்பாடு ஒன்றையும் ஆரம்பித்து அதனூடாகச் பாடசாலைச் சமூகத்திற்குச் சேவை ஆற்றி வருவதுடன் மாணவருக்கு நடைமுறை , அறிவையும் அளிக்கின்றது. பாடசாலைச் சிற்றுண்டிச் சாலையைத் திறம்பட நடத்துவதற்குத் தனது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வணிக விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இவ்விழாவின் ஊடாக வணிகத்துறை சார்ந்த விநாடி வினாப் போட்டிகள், குறுவினாவிடைப் போட்டிகள், கற்றல் கற்பித்தல் சாதன ஆக்கப் போட்டிகள் என்பவற்றை நடாத்தி மாணவர்களின் வணிகத்துறை சார்ந்த அறிவினை வளர்த்து வருகின்றது. அத்துடன்

மண்றம்
40
தலைவர் :-செல்விநிதமிழ்ப்பிரியா செயலாளர் :-செல்வி.இ.அஜிந்தா பொருளாளர். செல்வன்.நதவச்செல்வம்
வர்த்தகத் துறை சார்ந்த பயனுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளையும் வணிக விழாவின் ஊடாக வழங்கி வருகின்றது.
29-10-2001 அன்று நடைபெற்ற வணிக விழாவில் விசேட நிகழ்வாக மாணவர்களால் கற்றல், கற்பித்தல் சாதனக் கண்காட்சி நடாத்தப்பெற்றது. கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் இவ் வேளையில் 25.10.2002 அன்று செல்விநிதமிழ்ப்பிரியா தலைமையில் வணிக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் யாழ்ப்பாணக் கல்வி வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.நா.வரதராசா அவர்கள் பிரதம விருந்தினராகவும் , யாழ்ப்பாணக் கல்வி வலய வர்த்தக பாட சேவைக்கால ஆலோசகராக கடமையாற்றி ஓய்வு பெற்ற செல்வி.நா.வேலுப்பிள்ளை, தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும் எமது கலிலுTரி முன்னாள் வணிக ஆசிரியருமாகிய திரு.சி.மகேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக்கவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்பு இம் மன்றம் சிறப்பாக இயங்குவதற்கு வழிவகுத்த முன்னாள் ஆசிரியர்களான திரு.S. சந்திரன், திரு.Vதவராசா, திருமதிஉதவலிங்கரத்தினம் திருமதி.பா.நந்தகிருஷ்ணகுமார் ஆகியோர் ஆற்றிய பணிகளை இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். எமது மன்றம் மேலும் சிறந்த முறையில் செயற்படுவதற்கு அனைவரதும் உதவியை வேண்டி நிற்கின்றோம்.
QFULIGOTGT

Page 113
ENGLISH UN
Staffadvisers: Mr.B.S.A.Ariaratnam
Mrs.R.E.George
It gives me great pleasure to submit this Report. Our English Union Come into being in 1990. The main aimofour unionis to improve The Standard of English. Our English teachers try their best in this regard. They couluet extra closess with a view to devalop the standard of English Day competitions conoluted by the Depurthent of Eblucetism.They show their tolentsinReveling, Recitutionorutory, spelling, creetive writing, copy writing and plays. Our Englesh techers always give us encouragement and guidane which raturally push us forwurd. We are greutlyincelted to them.
I am proud to mention here that our students first well at the Divisional English Day Competition which was held during the Second tern of the Year 2002
←Sሪoይõ ̆ጠru
பொறுப்பாசியார் :- திருயூரீஸ்கந்தராசா
:-செல்வன்ஜெவிஜயகிருஷ்ணன்
எமது கல்லூரி விவசாய மன்றம் நெடுங்கால வளர்ச்சி கொண்டது. ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் மன்றமாக இயங்காவிடினும், விவசாயம் கற்ற மாணவர்கள் இணைந்து அறுபதுகளின் பிற்பகதியின் ஆசிரியர் திரN.S.கந்தையா அவர்களின் வழிகாட்டலில் ஒரு சங்கமமாக இயங்கி வந்ததாக அறிய முடிகின்றது. விவசாயம் கற்போர் தொகை குறைவாக இருந்தபோதும், அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்தி செய்யவும், உற்பத்திகளை விற்பனை செய்து பணம் சேகரிக்கவும் ஊக் குவிக்கப்பட்டனர். எழுபதுகளில், விவசாய மாணவர் தொகை சற்று அதிகரித்துக் காணப்பட்டதுடன் உற்பத்திகளும் அதிகரித்தன. பொறுப்பாசியர் திருமதி.E.S.லூயிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாய மன்றம் தமது உற்பத்திகளை

ION - REPORT
President : M.Narmatha Secretary : TYaliny
In addition to the competitions, many more activities are also held every Wednesday. A Pupil is allowed to take part in the Thought for the day activity during the assembly time. Quotations. Proverbs and other important Features are put up on the notice board in every classroom to make the children improve their knowledge of English. Moreover Proverbs and quotations are written on the notice board. Furthe, English classes are conducted on weekdays after school times. Englisg Literary meetings are also the schoolhours once amonth. All these activities help the students to improve their knowledge of English.
I take this opportunity to thank our Principal, the staffadvisers and the members of our union for their co-operation and guidance.
Secretary.
O மனநம
செயலாளர் :- செல்வன்.மா.ஜெயகிருஷ்ணன்
பொருளாளர் :- செல்வி.இ.கஜேந்தினி
41
விற்பனை செய்து, அதிக நிதி சம்பாதித்து லாபகரமாக இயங்கி வந்தது. இதே நிலைமை தொடர்ந்து வந்தபோது, நாட்டின் காலச் சூழ்நிலையால் சிலகாலம் உற்பத்திகளின் போக்குப் பாதிக்கப்பட்டு, மன்ற வளர்ச்சி மந்தமாகவே காணப்பட்டது. பொறுப்பாசிரியர் திருமதி.S.திருச்சிற்றம்பலம் ஊக்குவித்து உற்பத்திகளைப் பாடசாலைச் சமூகத்திலேயே சந்தைப் படுத்தக் கூடியதான வாய்ப்பை ஏற்படுத்தி மன்றத்தைச் சேர்வடையாது பேணி வந்தர் பரிய இடம்பெயர்வுக் காலத்தின் பின் படிப்படியாய் புத்துயிர் பெற்ற எமது மன்றம், இன்றைய அதிபர், பொறுப்பாசிரியர் ஆகியோரின் சிறந்த வழிகாட்டலையும் ஒத்துழைப்பையும் பெற்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது.
GdF u GDIT GT li

Page 114
UD(tarova2uñr கூட்
தலைவர் :- செல்விசொரதீஸ்வரி 6Fuso Tsafr :- செல்வனநதவச்செல்வம்
SCSCSCSCSCSCSCSMLSCSGSBMSMLSSSMLCSCSCS
T
1477 இலக்கத்தின் கீழ் 77. 1961ம் ஆண்டு கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் எமது கல்லூரி மாணவர் கூட்டுறவுச் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இது, பிரபல கூட்டுறவாளர், முன்னாள் அதிபர் ஈ.கே.சண்முகநாதன் அவர்கள் ஆசிரியராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது கல்லூரியின் மிகப் பழைமை வாய்ந்த சங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் சங்கம் 1960 1970 காலப்பகுதிகளில் பாடசாலை விடுதிச் சாலையைப் பொறுப்பெடுத்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் கல்லூரிக்கு வரும் விருந்தினர்கள் முதலியோரது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தது. அத்துடன் பாடசாலை ஒப்பந்த வேலைகளிலும் ஈடுபட்டு, அவற்றைச் சிறந்த முறையில் முடித்துக் கொடுத்தது. விழாக்கள், இராப்போசனம், விசேட கூட்டங்கள் முதலியவற்றிற்கு மின்சார வசதி செய்து கொடுத்துதவியது. கல்லூரியில் விவசாயப் பகுதி விருத்தியடையத் தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தது. சங்கம் இலாபத்தை விசேட நோக்கமாகக் கொள்ளது, மாணவர்களினதும், ஆசிரியர்களினதும், கல்லூரியினதும் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றது.
கல்லூரி ஆசிரியர், மாணவர்களுக்குத் தேவையான அனைத்துக் கல்விசார் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்கித் தனது சேவையை ஆற்றி வருகின்றது.
exo செயல் இல்லாக்கல்வி நட்டகத்தில் ஏற்
CXK0 "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்ற
 
 

ருநஇச் சங்கம்
பொருளாளர் திருவிலிங்கேஸ்வரன்
க்ல்லூரியின் சேவையை நோக்கமாகக் கொண்டு இயங்குகின்ற சங்கம், தனது திறமையான செயற்பாட்டின் மூலம்
இதனைப் பின்வரும் தரவுகள் உறுதியாக்குகின்றன.
ருபா , சதம் 1970 1349 . 02
1998 1867 . 04
1999 11,357 . 46 2000 12,447 . 76 2001 14,214 . 45
மேலும், 2001ம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையின்படி, காசு மீதியாக ரூ. 11,548/ 30 உம், மக்கள் வங்கிக் கணக்கில் சேமிப்புக் கணக்கு மீதியாக, ரூ. 89,465/37 உம் நடைமுறைக் கணக்கு மீதியாக, 143/77 உம் உள்ளது.
இச்சங்க வளர்ச்சிக்கு முன்னோடிகளாக உழைத்த திரு.சந்திரன், திருஇ.செந்தில்குமரன் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூருகிறோம்.
கூட்டுறவே நாட்டின் உயர்வு
செயலாளர்
றப்பட்ட சுமையைப் போன்றது.

Page 115
õ*ለrffፈÙw
பொறுப்பாசிரியர்கள் திருவிலிங்கேஸ்வரன்
திரு.வி.சுதாகரன் திரு.கநித்தியானந்தன் திரு.செ.ஜெயரட்ணம்
எமது கல்லூரியின் முன்னால் அதிபர் G.S.செல்லையா காலம் முதல் சாரணர்குழு இயங்கி வருகின்றது. கடந்துவந்த காலங்களில் எமது சாரணர் குழு பல்வேறு பாசறை நிகழ்வுகள், சாரணர் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு சிரேஷ்ட சாரணர் பெறக்கூடிய மிகவும் உயர் நீ த சின் னமாகய ‘இராணி dair Golgi,605ub' (Queen Scout Badge) எமது சாரணர் குழுவைச் சேர்ந்த ஆறு சாரணர்கள் பெற்றுள்ளார்கள் அதே போல் கனிஷ்ட சாரணர் பெறக்கூடிய மிகவும் உயர்ந்த சின்னமாகிய கிறின்கோட் (Green cord) என்னும் சின்னத்தை த.வரதரஜன் பெற்றுள்ளார். மேலும் 1968 ஐப்பசி மாதம் 27-30ம் திகதி வரை நடைபெற்ற கொறோ பொறியில் (Coroboree) எமது சாரணர் குழு பங்குபற்றி பொதுநல அரசுகளின் பிரதம சாரணரான சேர்.சாள்ஸ் மக்வின் அவர்களுடன் கைகுலுக்கியமை குறிப்பிடத்தக்கதாகும். வருடாந்தம் பழைய பூங்காவில் நடைபெறும் சாரணர் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் பங்கேற்று பல சாதனைகள் புரிந்துள்ளார்கள்.
மேலும் எமது சாரணர் குழு எமது பாடசாலையில் நடைபெறும் விழாக்களிலும், பாடசாலை விளையாட்டுப் போட்டியிலும் தமது பணிகளை செவ்வனே ஆற்றிவருகின்றனர். பாடசாலையில் மட்டும் அன்றி எமது கிராமத்திலும், அயற் கிராமங்களிலும் நடைபெறும் கோவில் உற்ச்வங்கள், சிரமதான வைபவங்கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றி தமது சேவைகளை ஆற்றி வருகின்றனர். அத்துடன் கடந்த பல வருடங்களாக வேலை வாரத்தை மிகவும் சிறப்பாக அனுசரித்து அதன் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் ரூ.12,375கோப்பாய் கிராமிய வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ளது. இந்த வருடமும் (2002) புதிய சாரணர் குழு ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்களிற்கான சின்னம் சூட்டும் வைபவத்தில்
யாழ் கல்வியற் கல்லூரி பீடாதிபதி கலாநிதி திகமலநாதன் அவர்கள் கலந்து கொண்டமை

სტუსt2
அணித்தலைவர்
வெண்புறா செல்வன்.ந.பிரசன்னா கழுகுஅணி :செல்வன்ம.கதீஜன்
DufsbesGOof :செல்வன்.சி.ஜெகதீசன் 96.OL-960s :செல்வன்நாயதீசன்
குறிப்பிடத்தக்கது. அத்துடன் கோட்பாய் அரசினர் வைத்தியசாலையில் சிரமதானப் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு பல்வேறு வெற்றிகளை பெற்றுவரும் சாரணர் குழுவிற்கு கடந்து வந்த காலங்களில் திருTசெல்வராசா, திருSஅழகராசா, திருSதம்பு திருAசெல் திருERவில்லியம் திரு.வீ.சோமசுந்தரம் திரு.பொ.கந்தையா, திரு.எஸ்.என்கணேசன், திருSSலாட்ஸ்வேர், திரு.ந.சிவகடாட்சம், திரு.மு.தேவராசா, திரு.செ.ஜெயக்குமார், திரு.பே.இளமுருகன் ஆகியோரும் எம்மால் அறியப்பாடாத பலரும் பொறுப்பாசிரியர்களாக எமது சாரணர் குழுவிற்கு வழிகாட்டி வந்துள்ளனர்.
அப்போதைய யாழ்மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு.G.அரசரட்ணம், திருRE இராசநாயகம், எமது கல்லூரியின் பழைய மாணவரும், கிளிநொச்சி மாவட்ட சாரணர் அணியாளருமாகிய திரு.புவனேந்திரன், முன்னாள் பருத்தித்துறை மாவட்ட சாரணர் ஆணையாளர் திரு.கோ.செல்வவிநாயகம், ஆகியோர் எமது சாரணர் குழுவை வழிநடத்தத் தேவையான ஆலோச்னைகளை வழங்கி உதவி வந்துள்ளனர். 1961-1970 ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய சாரணர் பொறுப்பாசிரியர் திரு.வீ.சோமசுந்தரம் அவர்களின் வழிகாட்டல் எமது சாரணர் அணியின் பொற்காலம் ஆகும். நாலாவது அகில இந்திய ஜம்போறியில் எமது கல்லூரியின் ஐந்து சாரணர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். மேலும் எமது கல்லூரி அதிபர் திரு.ந.சிவகடாட்சம் அவர்கள் பருத்தித்துறை பிரிவு உதவி மாவட்ட் ஆணையாளராக பதவி வகிக்கின்றார். எனவே எமது அதிபர் எமது சாரணர் குழுவிற்கு தே ன வழிகாட்டல் O செய்து எமது சாரணர்குழு வளர்ச்சியடைய வழிகாட்டுகின் ம் குறிப்பிடத்தக்கது.
QurgůLJITúffu.

Page 116
ώδίτύυ τύ δίδαύσ5ου α.
தலைவர் : திரு.ப.கணேசன் உபதலைவர் : திருமதிஉசுரேந்திரகுமார்
கல்லூரியின் அதிபர், ஆசிரியர், கல்வி சாரா உத்தியோகத்தர் அனைவரையும் அங்கத்தவராகக் கொண்டதாக 2001ம் ஆண்டு அமைக் கப் பெற்ற இச் சங்கம் முன்பு "ஆசிரியர்கழகம்” என வழங்கப்பட்டு வந்த சங்கத்தின் புனரமைப்பு வடிவமேயாகும். அங்கத்துவத்தை விரிவுபடுத்தி, கல்லூரி உத்தியோகத்தள் அனைவரையும் உள்வாங்கிய காரணத்தாலி பெயரில் மாற்றம் ஏற்படுத்தப் பட்டதே தவிர, இதன் நோக்கங்களும் செயற்பாடுகளும் 'ஆசிரியர் கழகத்தை ஒத்ததாகவே அமைந்துள்ளன. கல்லூரியின் 150வது ஆண்டு நிறைவில் இக்கழகத்தை பற்றிக் கூறும் போது முன்னைய ஆசிரியர் கழகத்தின் செயற்பாடுகளையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகின்றோம்.
ஆசிரியர் கழகமானது ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் பெருமையுடையது. சகல ஆசிரியர்களையும் நிர்வாகத்திற்குப் புறம்பான வகையில், நட்புறவு மனப்பாங்குடன் ஒன்றிணைத்து, அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு, கல்லூரி நிர்வாகச் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாது, வரையறுக்கப்பட்ட கட்டுக்கோப்புகளுக்கமையச் சிறப்புடன் செயற்பட்டு வந்துள்ளது. எமது கழகத்தின் செயற்பாடுகள் ஒவ்வொரு அங்கத்தவரினதும் உத்தியோக ரீதியான வாழ்வுடன் மாத்திரமன்றி, அவர்களின் சொந்த வாழ்க்கையுடனும் தொடர்புபட்டதாகப் பரந்த அடிப்படையில் இடம்பெறுகிறது; பெற்றுவந்துள்ளது. 1. கழகமானது கல்லூரியில் ஆசிரியர்கள் தங்குமறையில் வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கிறது.
உதாரணம் : இருக்கைகள் திருத்துதல், குடிநீர் வசதிகள்; ஆசிரியர்களின் புத்தகங்கள் கொப்பிகளைப் பேணிவைக்கும் வசதிகளை அமைத்தல்; ஒய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் வாசிக்கப் பத்திரிகைகள் வாங்கி வைத்தலும் பேணுதலும் போன்றவை. 2. அங்கத்தவர்கள் இடமாற்றலாகிச் செல்லும் போது அவர்களின் சேவை நலன் பாராட்டிப் பிரியாவிடை வைபவம் நடாத்துகின்றோம். அங்கத்தவர் ஒய்வு பெற்றுச் செல்லும் சந்தர்ப்பத்தில் மாணவருடன் இணைந்த வகையில் குறித்த அங்கத்தவரின் சேவைநலன் பாராட்டிப் பிரியாவிடை வைபவத்தை நடாத்துகிறோம். 3. அங்கத்தவரின் திருமண வைபவங்களில் உறுப்பினர் யாவரும் கலந்து சிறப்பித்து. அன்பளிப்புகளையும் வழங்குகிறோம். அதேபோல அங்கத்தவர்களின் பிள்ளைகளின் திருமணம், பூப்புனித நீராட்டு வைபவம் புோன்றவற்றிலும் கலந்து சிறப்பித்து அன்பளிப்பு வழங்குகிறோம்.

ல்லூரி நலண்புரிக்குழகம்
6afuIsorrorir : திரு.விலிங்கேஸ்வரன் பொருளாளர்: செல்விதுமயில்வாகனம்
4. அங்கத்தவரின் வீடுகளில் இடம் பெறும் அமங்கல நிகழ்வுகளிலும் யாவரும் கலந்து, துயரில் பங்கு கொண்டு, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறோம். அது சாத்தியப்படாத சந்தர்ப்பத்தில் பத்திரிகை மூலம் எமது கண்ணிர் அஞ்சலியைத் தெரிவித்தல் வழக்கம்.
5. வருடாந்த மதிய போசன விருந்து வைபவம் ஒன்றினையும் நாம் ஒழுங்கு செய்து நடாத்தி பேணி ன்றோம் அக்காலப்பகுதியில் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்கள், ஓய்வு பெற்றவர்கள் ஆகியோரையும் இவ்வைபவத்தில் பங்கு கொள்ளச் செய்வது வழக்கம்
6. பாடசாலை அபிவிருத்தியுடன் தொடர்பான பல்வேறு பணிகளையும், எமது கழகம் ஆற்றிவருகின்றது. கழக உறுப்பினர்கள் பிரார்த்தனை மண்டப அமைப்புக்கு ரூ.36,936/ -ஐ அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
நாம் மாணவருடன் இணைந்து ஒலிபெருக்கிச் சாதனம் ஒன்று ரூ.40,000/- பெறுமதியானதைக் கல்லூரிக்கு வழங்கியுள் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க விளையாட்டு மைதான புனரமைப்பிற்கு என ரூ.40.000/-ஐ கழக உறுப்பினர்கள் வழங்கியுள்ளமை எமது கல்லூரியின் தமழ்ச்சங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களான பாடசாலை முகப்பு வளைவு அமைத்தல், தமிழ்த்தாய் சிலை அமைத்தல், போன்றவற்றில் கழக உறுப்பினர்கள் தமது பங்களிப்பை செய்துள்ளனர். மேலும் பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிற்கும் கழகம் உதவி புரிந்துள்ளது. இவ்வருடம் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எமது கழகம் ரூ. 60000/ பெறுமதியான தகரப்பந்தல் ஒன்றினை அன்பளிப்புச் செய்துள்ளமையையும் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றோம். பாடசாலை அபிவிருத்தி வேலைகளுக்கு முற்பணம் வழங்கி உதவி வருகின்றோம்.
எமது கழகமானது சிறப்புடன் செயற்படுவதற்குப் பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி அதிபர் அவர்கள் ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்கி வருவதை நன்றியுடன் குறிப்பிடுகிறோம். உறுப்பினர் ஒவ்வொருவரும் கழகத்துக்குப் பூரண ஒத்துழைப்பை நல்கி வருவதால் கழகம் நலிவுறாது செயற்படுகின்றது. அனைவரும் எமது பெருநன்றிக்குரியவர்கள்
Gd(IISOTGT

Page 117

கல்லூரி நலன்

Page 118
p85 L
க்க
நலன்புரி
 
 


Page 119


Page 120
ஆசிரியர் சீக்கை கூட்ருந4
தலைவர் :- திருசெதம்பையா செயலாளர் . செல்விசொரதீஸ்வரி
இச்சங்கம் பாடசாலை அதரிபர் , ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் 07.07.1961ம் ஆண்டு சிறந்த கூட்டுறவாளராக இருந்த எமது பாடசாலையின் முன்னாள் அதிபராகிய அமரர்.E.K.சண்முகநாதன் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இச் சங்கத்தின் பதிவிலக்கம் யா/1489 ஆகும். இச்சங்கத்தின் பதிவிலக்கில் பாடசாலையில் அரசாங்க ஊதியம் பெறும் எவரும் அங்கத்துவம் பெற உரிமையுடையவராவர். அங்கத்தவரிடையே சிக்கன மனப்பான்மையை வளர்ப்பதும் பணத்தேவை ஏற்படும்போது கடன் வழங்கி அங்கத்தவர் கஷ்டங்களைப் போக்குவதும் சங்கத்தின் நோக்கமாகும்.
க்கு சங்க விதிகளுக் சாதாரணகடன் விசேட கடன், ஆதனக் கடன், என்பவற்றைக் குறைந்த வட்டி வீதத்திற்கு நீண்ட காலமாக வழங்கி அதிக இலாபத்துடன் இயங்கி வந்துள்ளது. தற்போது சாதாரண கடன், விசேடகடன், மட்டும் வழங்கப்படுகின்றது. ங்கமானது திருபொகர் , திருமதிே Noნ8 கந்தையா ஆகியோரால் நிர்வகிக்கப்பட்ட காலப்பகுதியில் (எழுபதுகளில்) மிக இலாபகரமாக இயங்கி வந்தது. அதிபர் திரு.த.முத்துக் குமாரசாமி காலத்தில் திரு.N.சிவகடாட்சம், திரு.M.சற்குணலிங்கம், திரு.எஸ்.வினோதராசா, திரு.இ.செந்தில்குமரன் ஆகியோரின் நிர்வாகக் காலங்களிலும் சிறப்பாக இயங்கி வந்தது. எதிர்பாராத அசாதாரண சூழ்நிலை காரணமாக 1995ம் ஆண்டில் நலிவடைந்திருந்தது. மீண்டும் 1996ல் திருமதி.க.இரத்தினசபாதிப்பிள்ளை அவர்கள் பதில் அதிபராக இருந்த காலத்தில் தனது சேவையைச் சிறப்பாக ஆற்றத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
எமது கல்லூரி 150ஆவது ஆண்டு விழா நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வருடத்தில் பெருமதிப்பிற்குரிய அதிபரான திருந.சிவகடாட்சம் அவர்கள் கடமையாற்றும் இக்காலத்தில் சங்கம் தனது பணிகளைக் கடமை உணர்வோடும், பற்றோடும் இலாப அதிகரிப்பைக் கொண்டுள்ள நிலையில் வெகு சிறப்பாக இயங்குகிறது. சங்கம் மேலும் வளர்ந்து செல்ல அதிபர் அவர்கள் வழிகாட்டுகின்றார்.

கடண் வழங்கு ச் சங்கம்
பொருளாளர். செல்விமதுளசி
மேலும் தற்போது ஒரு அங்கத்தவர் 100ரூபா செலுத்தி அங்கத்தவராகலாம். ஒரு வருட அங்கத்துவத்தின் பின்னர் தனது கடன் விண்ணப்பத்தை மனுச் செய்யலாம்.
கடன்கள் இருவகையாக வழங்கப்படும்.
(1) சாதாரணகடன்
அங்கத்தவரின் மொத்த வைப்பில் 90% கடனாகவும் அக்கடனுக்கு வருட வட்டியாக 3% அறவிடப்படும்.
அங்கத்தவரின் திரட்டிய சம்பளத்தில் 90% கடனாகவும் அக்கடனுக்கு வருட வட்டியாக 9% அறவிடப்படும். அங்கத்தவர்களின் மொத்தச் சேமிப்பிற்கு ஒவ்வொரு வருட எண் பார்வையின்போது 7% வட்டி வழங்கப்படுகிறது. எண் பார்வை அறிக்கை ஒவ்வொரு வருடமும் அவ்வருடப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுக் கோரிக்கைகள் கலந்தாலோசிக்கப்படும். இவ்வருடம் சங்கம் 46 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. இச்சங்கம் இரு வங்கிகளில் தனது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றது.
வங்கி இருப்பு விபரம் 15.07.2002 வரை
வங்கி க/கு இல | தொகை
1) தேசிய சேமிபு வங்கி
ei660TTED 1005 b15836636 sigd (சேமிப்பு ககு)
2) மக்கள் வங்கி பிராதானவீதி, uJITILIT600Tib 5049 ரூ.4311,79 சதம் (நடைமுறைக் ககு)
இச்சங்கம் 2001ம் ஆண்டு சுத்த இலாபமாக ரூ.276942 ஐப் பெற்றுள்ளது.
1993ம் ஆண்டிலிருந்து இன்றுவரை சாதாரண கடனாக ரூபா 406180 ஐயும், விசேட கடனாக ரூபா 532030 ஜயும் அங்கத்தவர்களுக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
GFIIGDIGI.

Page 121
Þo
>&
丽 –1 所 所 丽 资 į
%
函函函函函函函函函函函函函函函函出觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅觅
CCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCKCCC
ဒို3][3];
 


Page 122
LDM LD6őTABIf
இந்து
ன்றம்
விஞ்ஞான ம
 
 
 

607856O)6) LD601 3D
கவி
601stp
புவியியல் ம

Page 123
19 வயதின் கீழ் வலைப்பந்தாட்ட அணி
 

స్ట
స్రిబ్ల e இ 5 9 வயதின் கீழ் கரப்பந்தாட்ட அணி (ஆண்
8 8 e ண்கள் கல்லூரி மெய்வல்லுனர் அணி (பெ
滚 ‘’မ္ဘိန္တိ ...) ॐ 缀
漫
Xಜ್ನw
భట్ల &
மெய்வல்லுனர் அணி (ஆண்கள்)

Page 124
கல்லூரியின் விை
எமது கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சி அமரர் G.S.செல்லையா காலம்தொட்டு 1939ம் ஆண்டு தொடக்கம் விரிவடைந்து வந்துள்ளது. ஆண்களுக்கான கரப்பந்தாட்டமும்
பெண்சாரணியம், குருளைச் சாரணியம் ஆகியனவே அன்றைய மாணவர்களின் விளையாட்டுத் துறைகளாகும். பெண்களுக்காக வலைப்பந்தாட்டமைதானம் ஒன்று பெண்கள் விடுதியை அண்டிபழைய அலுவலகக் கட்டிடப்பின் பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கான கரப்பந்தாட்டமைதானம் தற்போதைய மைதானத்தின் முன்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது பெரிய விளையாட்டு மைதான வசதி இல்லாத போதிலும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு வந்தன. ஆங்கிலப் பாடசாலையில் 1939ம் ஆண்டு யூன் மாதம் பிற்றோ, தொம்சன், செல் என்றும் இல்லங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் பிரிக்கப்பட்டு இல்ல ரீதியாகப் போட்டிகள், நிதி சேகரிப்பு போன்றவை நடாத்தப்பட்டு வந்தன. பிற்றோ, தொம்சன் ஆகியோர் கல்லூரி முகாமையாளர்களாக இருந்தவர்கள். திரு.JPசெல்லையா அவர்களின் சேவையை நினைவு கூருமுகமாக இல்லங்கள் 960)LDis85J 60T.
1945இல் ஆங்கிலப்பாடசாலையும் பெண்கள்
d 6666 க்கப்பட்டபோது பெண்கள் பாடசாலை அதிபராக இருந்து அமரரான விற்னி அவர்களின் பெயரிலும் இல்லம் அமைக்கப்பட்டு நான்கு இல்லங்கள் இயங்கி வந்தன.
அதிபர் ECA நவரட்ணராசா அவர்கள். அமரரான போது தொம்சன் இல்லம் நவரட்ணராசா இல்லம் என மாற்றம் பெற்றது. மாணவர் எண்ணிக்கை குறைவடைந்த போது விற்னி இல்லமும் நீக்கப்பட்டு ஏனைய மூன்று இல்லங்களும் செயற்பட்டு வந்தன. அதிபர் E.K.சண்முகநாதன் இல்லம் அவர் அமரராகிய பின் அவரின் நினைவாக பிற்றோ இல்லம் சண்முகநாதன் இல்லம் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
இன்று நவரட்ணராசா இல்லம் (சிவப்பு) சண்முக நாதன் இல்லம் (நீலம்) செல்லையா இல்லம் (பச்சை) ஆகிய இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன.
காலத்துக்குக் காலம் கனிஷ்ட f ட்டுப் போட்டிகள், சிரேஷ்ட வி . (Bi போட்டிகள் எனத்தனித்தனியாகவும் சில காலத்தில் ஒன்றாகவும் நடாத்தப்பட்டு வந்துள்ளன. 1975ம் ஆண்டிற்குப் பின்னர்

ளயாட்ருத் துறை
ழ்ேப்பிரிவு எமது 6 ப்பட்டகால் சிரேஷ்டமாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளே நடாத்தப்பட்டு B6
ம்ப காலத்தில் வி ட்டுப் போட்டிகள் நடாத்துவதற்கு போதிய இடவசதி இல்லாத படியால் A2Wஇராச சேகரம் அதிபர் காலத்தில் கோப்பாய் அரசினர் வைத்தியசாலைக்கு அருகாமையில் புளியடிக் காணி என்னும் காணியில் ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு வந்தன. 1960ம் ஆண்டு BCA நவரட்ணராசா அவர்களின் பெருமுயற்சியால் ட்டு து ECA நவரட்ணராசா விளையாட்டுத்திடல் என
திரு.த.முத்துக்குமாரசாமி காலத்தில் னத்தில் ழுத iଣୀ இருந்த F வோட்ஸ் வேத் மண்டபம் ஆகியன இடித்து பmப்படுக்கப்பட்டு விை ட்டு மைதானம் # டுத்த 器 மேர்கொள் டு இன்று லண்டன் பழைய மாணவர் சங்க உதவியுடன் : ம வி ಳ್ಗೆ திரு.க.விநாயகலிங்கம், திரு.ச.விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பளிப்பாக பெறப்பட்ட 100 லோட் Gyap66 ட்டப்படுத்தப்பட்டுள்ளது மேலும் ಖ್ವ. 6 Si ஆசிரியர்களின் பங்களிப்புடன் மைதானம் புனரமைக்கப்பட்டுள் 100fjTCpD 60 அகலமும் கொண்டதாக விஸ்தரிக்கப்பட்ட
獻 E. ¥2းနှီးနှီ கிறிக்கட் திடல் அமைக்கும் முயற்சிகள்
ம்பிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் பழைய மாணவர்கள், லண்டன் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் முயற்சியால் கூடைப்பந்தாட்டத்திடல், கரப்பந்தாட்டத்திடல், வலைப்பந்தாட்டத்திடல் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. பட்மின்ரன் ரெனிஸ் விளையாட்டுத்திடல் ஆகியன அமைப்பதற்காக முயற்சீகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளக விளையாட்டு வசதிகளுடன் (Pavilian) Lu T s 60D6) u u T6TT அரங்கு அமைக்க முயற்சிக்கப்படுகின்றது. திட்டமிட்டவாறு எமது செயல்கள் முன்னேறுமாயின் 200ம் ஆண்டாகிய 2052இல் எமது கல்லூரிமைதானம் பூரணத்துவமான விளையாட்டு வசதிகளைக் கொண்ட விளையாட்டு மைதானமாக விளங்கும்

Page 125
விளையாட்டுத்துறைச் சர்தனைகளைப் பொறுத்தளவில் காலத்துக்குக் காலம் தங்கள் முத்திரையைப் பதித்தவர்கள் பலர் 1960ம் ஆணி டுக் குப் பரின் அமரர் ECA நவரட்ணராசாவின் காலம் எமது கல்லூரியைப் பொறுத்தளவில் ஒரு பொற்காலமாகும். அவரின் காலத்தில் ஹொக்கி, கூடைப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம் ஆகியன பாடசாலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அகில இலங்கை மட்டத்தில்
கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்த காலமாகும்.
ஹொக்கி :-
எமது கல்லூரி மாணவர்கள் திறமையாகப்பயின்று அகில இலங்கை மட்டத்தில் பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்தவர்கள் பலர் உள்ளனர். 1963, 1968ம் ஆண்டுகளில் யாழ் மாவட்டப் பாடசாலைக் குழுக்களின் சம்பியனாக விளங்கிய இவ்வணியில் ந.ஜெயரட்ணம், K.அரியரட்ணம், Rஅம்பலவாணர், Rதங்கராசா, S.தங்கரத்தினம், Pசுந்தரலிங்கம், R.செல்வராசா, Rராஜதுரை. ஆகியேர் சிறந்த வீர்களாக விளங்கினர். 1964இல் S,குலேந்திரனும் 1968இல்R.அம்பலவாணரும் யாழ் மாவட்ட அணியில் உபதலைவராகக் கடமையாற்றி
கரப்பந்து :-
1926ம் ஆண்டு தொடக்கம் கரப்பந்து இன்று வரை சிறந்த விளையாட்டாக இருந்து வருகின்றது. காலத்திற்குக் காலம் சிறந்த விளையாட்டு வீரர்கள் எமது கல்லூரிக்கு பெருமை தேடித்தந்தனர். இவர்களில் S.அருணாசலம், P.விக்னேஸ்வரலிங்கம், S.தேவராயேந்திரன், M.சண்முகராசா, R.இராசதுரை, S.சரவணமுத்து M.சிவராசா, Pதியாகராசா, Rஅம்பலவாணர், Tசிறிரங்கன், Rதங்கராசா, Nவிவேகானந்தன் ஆகியோர் நினைவு கூரக்கூடியவர்கள். இவ்வாண்டு பெண்களின் கரப்பந்தாட்டக் குழு பொலிஸ் திணைக்கள கிண்ணத்தை சுவீகரித்தது குறிப்பிடத்தக்கது.
வலைப்பந்து :-
1930ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இவ்விளையாட்டு இருந்து வருகின்றது. 1960, 1972, 1976, 1997, ஆகிய காலங்களில் யாழ் மாவட்ட சம்பியனாகவும், பெரும்பாலான காலங்களில்
இரண்பாம் இடத்தையும் பெற்றது ெ
1960ம் ஆண்டில் N.வசந்தா (தலைவி) K.அரவிந்தகுமாரி(உதலைவி) Vயோகேஸ்வரி, Rஅற்புதமலர், Vசிவபாக்கியம், Vபரமேஸ்வரி, N.மோகனா, S.மல்லிகா ஆகியோரைக் கொண்ட குழு திரு.P.R.அரியபூசனம் , திரு.Tசெல்வராசா செல்வி.R.அப்பாத்துரை

ஆகியோரின் வழின்ட்டலில் கொழும்பு சென்று கொழும்பின் பிரபல பாடசாலைகளுடன் விளையாடி வெற்றிவாகை சூடியதும், அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த அணியினரை வெற்றி கொண்டமையும் கல்லூரிச் சரித்திரத்தில் பதிந்துள்ளது.
கூடைப்பந்த்ாட்டம் :-
அவர்களின் சிறிந்த பயிற்சியால் மிகக் குறுகிய காலத்தில் யாழ் மாவட்ட முண்ணனி அணியாக விளங்கி அகில இலங்கை மட்டப் பாடசாலை அணியிலும் எம் வீரர்கள் விளையாடிப் பெருமை சேர்த்தமை குறிப்பிட்டுக் கூறக்கூடியது.
1962, 1963gasid ump LDT6N'L LITLIGHT606066f6öT சம்பியனாக "tworVanTwest" வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த பாடசாலைச் சிரேஷ்ட குழுவும் 1963இல் சம்பியனான கனிஷ்ட விளையாட்டுக்குழுவும் பாராட்டப்பட வேண்டியன.
எமது கல்லூரிக்கு Pவிக்னேஸ்வரஸிங்கம், Vஇரட்ணஜோதி ஆகியோர் இலங்கைப் பாடசாலை அணியிலும் விளையாடிப் பெருமை சேர்த்தவர்கள். பவுன் ஜேகப், DRலோறன்ஸ், Kசோதிலிங்கம் திருRநவராசா, R.சுகுணசபேசன் Vபால்கிருஸ்ணராஜாCநவரட்ணம் Sதேவராஜேந்திரன் ஆகியோர் கல்லூரியின் சிறந்த கூடைப்பந்து வீரர்களாவர். இவர்களில் திருதேவராஜேந்திரன் பிரான்சில் இருந்து பணம் அனுப்பி தற்போதைய கூடைப்பந்தாட்டதிடல் வேலைகள் ஆரம்பிக்க உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.வீசோமசுந்தரம் ஆசிரியரைப் பற்றி இவ்விடத்தில் சில வார்த்தை சொல்ல வேண்டும். அப்பொழுது அவர் பிரமச்சாரியாக இருந்தார். மாணவர்களுடன் மாணவராக பிற்பகல் 700மணி வரை மைதானத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிக் கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்தவர். இங்கு ஒரு துக்ககரமான நிகழ்வையும். நினைவூட்ட வேண்டும்.
Tதிருப்பதிநாதன் என்னும் மாணவன் 115.1964இல் பிய 6மணியளவில் பயிற்சி முடிந்து பிரதான வீதியூடாக வெளியேறும் போது பஸ் வண்டியில் மோதுண்டு யாழ் வைத்தியசாலையில் இரவு 11மணியளவில் மரணமானார்.
് ர்கள் பெயரில் sisi
அன்புக்குரிய மாணவர் திருAM தனநாயகம் களன முயறசயாடு நிரந்த ". பு ஒனறு
E. G உள்ளது. நத

Page 126
விளையாட்டின் வெ
யாழ் மாவட்ட வெற்றிக் கிண்
தேசியமட்ட அஞ்சலோட்டத்தி
 
 

ற்றிக் களிப்பில் அன்று
&
夔 I D ல் பங்குபற்றிய வீராங்கனைகள்

Page 127
G)I60)GTIUUL
13 வயதின் கீழ் தாச்சி அணி (பெண்கள்)
S388 WW 縫簽 &
భళ్ల ရွှီ2;မြို့မႝာ &ಣಾSS
15 வயதின் கீழ் கரப்பந்தாட்ட
 

ருக குழுககள

Page 128
உதைப்பந்து .ே
1960ம் ஆணி டில் உதைப் பந்து விளையாட்டு UTL 8, T60) 6)uf 65 ஆரம்பிக்கப்பட்டது. Rநவராசா, S,குலேந்திரன், தி.கியூபேட் ஆனந்தராசா ஆகியோர் தங்கள் திறமையை இவ் விளையாட்டிலும் காட்டினர். இன்றும் எமது பாடசாலையில் எமது வீரர்கள் இவ்விளையாட்டில் முன்னனியில் நிற்கின்றனர்
பட்மின்ரன் :-
1966இல் திரு.R.S.கந்தசாமி ஆசிரியர் அவர்களின் ஊக்கத்தால் இவ்விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டு திருRஇராமநாதன்?Bசதாசிவன், Kகமலசந்திரன், Tருத்திரமாணிக்கள் ஆகியோர் இவ்விளையாட்டில் சிறந்தவீர்களாக இருந்தனர்.
குருளை சாரணர் :-
நிருERவில்லியம்ஸ் திருமதிLTவில்லியம்ஸ்
S சிரியர்களின் வழிகாட்டலில் செயற்பட் இக்குழுவின் யாழ் மாவட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்கள். கனிஷ்ட பிரிவு எமது
修 格 பின் မီး'ဓါ# நிற்பாட்டப்பட்ட இவ்வமைப்பு
உடற்பயிற்சி :-
எமது கல்லூரியில் பெண்கள், ஆண்கள் உடற்பயிற்சிக்குழுக்கள் காலத்துக்குக் காலம் பல முறை கோட்ட, வலய, மாவட்ட சம்பியனாக வெற்றிவாகை சூடியுள்ளனர்.
உள்ளக விளையாட்டு :-
கரம் , ரேபிள் ரெனிஸ் ஆகிய விளையாட்டுக்கள் ஊக்குவிக்கப்பட்டு வலய மட்டப் போட்டிகளில் எமது மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
மெய்வல்லுநர் போட்டிகள்:-
மெய்வல்லுநர் போட்டிகள் கோட்ட, வலய, மாவட்ட, தேசிய நிலைகளில் எமது மாணவர்கள் காலத்துக்குக் காலம் சாதனை நிகழ்த்தி உள்ளனர். 64 - 69ம் ஆண்டு காலத்தில் R.அம்பலவாணர், S.செல்வராசா ஆகியோரும் மாகாணமட்டத்தில் திரு.R.பிரபாகரன், திரு.S.தர்மராசா ஆகியோரும் அன்று இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2001இல் செல்வி.ஆ.பாமினி தேசியமட்டத்திலும் 2002இல் எமது பாடசாலை அஞ்சல் குழு தேசியமட்டப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
1972ம் ஆண்டுக்கால கட்டத்தில் பரமேஸ்வராக் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி, எமது பாடசாலை ஆகிய கல்லூரிகள் பங்கேற்ற முக்கோண விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டுள்ளது.

முக்கிய அம்சமாக உள்ளது மைல்
"மைலர்” என அழைக்கப்பட்டனர். இன்றும் இவர்களில் சிலர் திருகுமாரசாமி, திருஅங்கமுத்து போன்றவர்கள் தங்கள் கடந்த கால
ங்களை எப் ன் பகிந்து கொள்கின்றன
விளையாட்டுப் போட்டிகள் நடாத்துவதற்கு கடந்தகாலங்களில் திரு.A.R.இராசையா, திருமதி.R.ஞானானந்தன், திரு.Tசெல்வராசா, திருமதிS.C.கருணானந்தன், திருமதிPஅருள்ராசா, திருமதி.A.நேசதுரை, திருமதிKசாமுவேல் திருSநம்பியாரூரன் திருMதங்கராசா திருஆதேவராசா, திரு.V.தவராசா, திருமதி.S.சகுந்தலாதேவி, திருஇ ன் ஆகியோரும் பந்தாட்டத்தில் திரு.வி.சோமசந்தரம், திரு.செ.செல்வச்சந்திரன், கரப்பந்தாட்டம் திரு.M.A.J.இரட்ணம், திரு.S.சேவற்கொடியோன் திருWதெய்வேந்திரம் திருS.கதிர்காமநாதன், திருS.சிவசுப்ரமணியம், திருமுதேவராசா, திருWதவராசா, திருஇகிருபராசா, செல்வி.L.நவரட்ணசிங்கம் ஆகியோரும், வலைப்பந்தாட்டத்தில் செல்விER.அப்பாத்துரை,
உதைப்பந்தாட்டத்தில் திரு.S.கதிர்காமநாதன், திரு.S.சச்சிதானந்தன், திரு.செ.செல்வரட்ணம், திருMதங்கராசா, திருரஞ்சித் சைலேந்திரகுமார், திருFAசில்வெஸ்ரர், திரு.செ.செல்வச்சந்திரன் பட்மின்ரனில் திருR.S.கந்தசாமி என்பவர் கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செய்ற்பட்டுள்ளனர். இக்கட்டுரை தொடப்பாக பல முன்னாள் விளையாட்டு வீரர்களிடமும், பயிற்சி
fslu iB6s (LDD ல் கேட்டிார்கோப் தந்தவர்களின் கட்டுரைகள் இம்மலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது எமது கல்லூரியின் விளையாட்டுத்துறை வீரர்கள் முன்னாள் ஆசிரியர்கள் தங்கள் நினைவுகளை எழுது அனுப்புவார்களாயின் கிடைக்கப்பெறும் வே மலதிக தகவல்களும் விடுபட்ட விடயங்களும் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டு அடுத்து வெளிவர இருக்கும் சஞ்சிகையில் வெளியிடப்படும் எமது வேண்டுகோளிற்கு இணைங்கத் தகவல் தந்துதவியவர்களிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு தங்கள் உபகரணங்களை வழங்கி உதவும் கோப்பாய் ஐக்கிய விளையாட்டு கழகத்தினருக்கும் எமது நன்றிகள்
அதிபர்

Page 129
பாடசாலை அபீக
நிர்வாகிகள் - 2001 - 2002
தலைவர் . 2. அதிபர் உபதலைவர் :- திருமதிசகனகரட்ணம் Gauoorsmir :- திருயோசப்தாவீது உபசெயலாளர் திரு.ஆசக்திவடிவேல் பொருளளர் :- திரு.செயகிரதன் கணக்காய்வாளர் :- திரு.வ.முருகேசு
திருமதிமசிவபாதம் செல்விசொரதீஸ்வரி
பாடசாலை அபிவிருத்தியில் பெற்றோரை இணைக்கும் முகமாக 1955ம் ஆண்டில் இருந்து பெற்றோர் ஆசிரியர்கள் இணைந்த அமைப்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் இயங்கி வந்துள்ளது.
காலத்துக்குக் காலம் கல்வித்திணைக்களத்தால் வழிகாட்டல் சுற்றிக்கைகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. 3101-1979ல் வெளியிடப்பட்ட சுற்றறிக் கைகளின் படி சங்கத்தின் பெயர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் ஆகியோரை உள்ளடக்கும் வகையில் பாடசாலை
இயங்கத் தொடங்கின. இவ்வகையில் பாடசாலை அபிவிருத்தியில் பாடசாலைச் சமூகத்தை இணைக்கும் வகையில் அதிபர் தலைமையில் இவ்வகை அமைப்புக்கள் இயங்கிவந்துள்ளன.
இவை பாடசாலை அபிவிருத்தியை
மையமாகக் கொண்டு இயங்கிவந்த போதும், பாடசாலையில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவியுள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையின்போது தொண்டராசிரியர்களை நியமித்தும், அலுவலகப் பணியாளர் வெற்றிடங்கள் ஏற்படும்போது அவர்களுக்கு பதிலாட்களை நியமித்தும், பாடசாலை மின் கட்டணத்தைச் செலுத்தியும், வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணம் மற்றும் நிதி அன்பளிப்புகள். செய்தும், பெளதீக அபிவிருத்திக்கு அப்பால் செயலாற்றியுள்ளன. பாடசாலை விவசாயத்தோட்டம் பராமரித்தல், பாடசாலை எல்லைகள் பராமரித்தல், பாடசாலையைத்தரம் உயர்த்தல், பாடசாலைக் குறைபாடுகளை உரியவீர்களின் கவனத்துக்குக் கொண்டுவருதல் போன்றவை அவற்றின் மேலதிக பணிகளாகும் பெற்றோர் சந்திப்புக்கள் நடாத்தி மாணவர்களின் குறை நிறைகளைப் பற்றிக் கலந்துரையாடி அவர்கள்பிர்ச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தும், பாடசாலைத் தேவைகள் தொடர்பாக அவர்களுக்கு
4.

சீருத்திச் சங்கம்
குழுஉறுப்பினர்பெற்றோர் ஆசிரியர்கள்
1. திரு.க.விஸ்வலிங்கம் 1. திரு.செ.தம்பையா 2. திரு.க.இராசதுரை 2. திருவிலிங்கேஸ்வரன் 3. திருசிகூண்முகதக்குருக்கள் 3. திரு.செ.ஜெயரட்ணம் 4. திரு.சி.சண்முகம் 4. திருசு.சிவனேசராசன் 5. திரு.செ.நாகமணி
6. திரு.க.செல்லத்துரை
7. திருமதி.த.சுகந்தி
8. திருமதி.ம.கனகலிங்கம்.--
நலன்விரும்பி *திருSRதிங்கவடிவேல்
பெறறோாகளிடம் நிதி, கட்டிடத்துக்கு தேவையான பனை மரங்கள், மைதான விருத்திக்கு செம்மணல் போன்றவை பெறப்பட்டுள்ளன. காலத்துக்குக் காலம் இவ்வகை உதவிகள் பெறப்பட்டுள்ளதால் இவ்வகை உதவி புரிந்த"அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்
1954 - 1955ம் ஆண்டு காலகட்டத்தில் திருAWஇராஜசேகரம் அதிபர் காலத்தில் மனையியல் கூடமும், தற்ப்ொழுது உள்ள கிணறும் அமைக்கப்பட்டன. அக்காலத்தில் இவ்வமைப்பு இயங்காத போதிலும் பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பு இவ்வேலைத்திட்டத்திற்கு பெறப்பட்டுள்ளது. அக்காலத்தில் கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை. கோப்பாய் அரசினர் வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள ஒரு நிலம் குத்தகைக்குப் பெறப்பட்டே விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டது இதற்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு பெறப்பட்டது.
1957ல் பாடசாலையில் நிலவிய சீகேடுகளைக்களையும் முகமாக பாடசாலைக்கு வெளியே 15-04-1957ல் கிராமச் சங்கத் தலைவர் திருநா.அருளம்பலம் தலைமையில் பெற்றோர், ஆசிரியர் இணைந்து கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது. இதன் தலைவராக திருகநாகலிங்கமும் இணைச் செயலாளர்களாக திரு.மு.குமரையா திரு.க.இ.குமாரசாமி
கொழும்பு பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.M.S.இராசசிங்கம், செயலாளர் டானியல் ஜெயரட்ணம் அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் அதிபர் B.C.A நவரட்ணராஜா 1957ல் கல்லூரி அதிபராக
நியமிக்கப்பட்டார்.
இவர் காலத்தில் இச்சங்கம் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து பல பணிகளை ஆற்றியுள்ளது. ஹட்சின் மண்டபம், பாக்கியம் வில்லியம்ஸ் மண்டபம், விளையாட்டு

Page 130
மைதானம் அழைப்பு ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டன் இவரின் பணிக்குத் தேவையான `யலை மரங்கள் வைத்தியர் பொன்னையான்றி பெற்றோரால் வழங்கப்பட்டதாகவூர்; அவரே ஹட்சின் மண்டபத்தை 1958ம் ஆண்டு மார்கழி மாதம்
பாக்கியம் ல் மண்டபம் அவர்களின் பிள்ளைகள் (ேசெல்வி) வில்லியம்ஸ் DRதுரைய்ப்பா ஆகியோரின் உதவியால் அமைக்கப்பட்டு 16.02.1960ல் திறந்து வைக்கப்பட்டது. 907.1960ம் ஆண்டு இல்ல
விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.
பொறுப்பேற்கும்போது தேவாலயநிர்வாகத்துடன் எல்லை தொடப்பாக பிரச்சினைகள் ஏற்பட்டன
s பில் பெற்றேர் äEED Lisoö(6
ப்பிக்கப்பட் o L திரு.S.குணசேகரம், திரு.M.S.இராசசிங்கம் திருகஇகுமாரசாமி, திருKS.முத்துவேற்பிள்ளை திரு.Kஇரட்ணசபாபதி போன்றோர் அதிபர் ECAநவரட்ணராசா அவர்களுக்கு பக்க பலமாக நின்று பாடசாலைக்கு நன்மை அளிக்கக்கூடியதாக அதிக நிலத்தைப் பெற்றுக் கொள்ள உதவியள்ளனர்.
SèÈK பெற்ள்ே ஆசிரியசங்கித்தைப்இனிமைத்தர் செயலாளராக திருMSஇராசசிங்கம் தெரிவு செய்யப்பட்டு அதிபர் தலைமையில் சங்கம் புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது அமரர் நவரட்ணராசா நினைவாக ஆய்வுகூடம் அழைக்கும் திட்டத்திற்கு தேவையான நிதி சேகரிப்பிலும், சண்முகநாதன் மண்டபத்தை அமைப்பதிலும், பாக்கியம் வில்லியம்ஸ் மண்டபத்தில் ஆசிரியர் பாவண்க்கு இரண்டு மலசல்கூடம் அமைத்ததும், ஆசிரியர்களின் சைக்கிள் தரிப்பிடத்திற்காக விறாந்தையை அமைத்தும் மேற்கொண்ட பணிகளுக்கு கலைவிழாக்கள் நடாத்தி அட்டைகளில்புள்ளடி இட்டு பணம் சேகரித்தும், பனை மரங்கள் பல அன்பளிப்பாகப் பெற்றும், தனது பங்களிப்பைச் செய்தது. மாணவர் கூட்டுறவு சங்கத்திற்காக நிரந்தர கட்டிட மொன்று அமைக்குமுகமாக நவரட்ணராசா மண்டபத்திற்கு முன்னால்
போதிலும், இக்கட்டிடம் பூரணப்படுத்தப்பட முடியாமல் போய்விட்டது.
இவரைத் தொடர்ந்து அதிபன் பதவியேற்ற திரு.மு.கார்த்திகேயன் குறுகிய காலம் பதவி வகித்தபோதிலும் நவரட்ணராசா மண்டப நிதி சேகரிப்புக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடாக பெரும் பணியாற்றியுள்ளர்.

O
அடுத்து அதிபர் பதவியேற்ற
திருS வேலைகளில் கவனம் செலுத்தாது பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள்
மாற்றம் தொடப்பான பிரச்சினனைகள் முன் ஸ்டுத்த
25.1074ல் வலிகிழக்கு உதவி அரசாங்க அதிபர் திரு கந்தப்பிள் ல் திற க்கப்பட் அமரர் G.S.செல்லையாவின் உருவப்படம் திருEKசண்முக நாதனால் திரை நீக்கம் செய்யப்பட்டது. ECAநவரட்ணராசா மண்டப கீழ்த்தள வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு
சென்றதால் அவரால் தொடங்கப்பட்ட பணிகள்
05.06.75ல் இக்கீழ் மாடி திறந்து
திருNRபாலசிங்கம் திறந்து வைக்க, EK
e தன் உயிரியல் ild
அமர் ECAநவரட்ணராசாவின் படத்தை திரு. Pவிக்னேஸ்வரலிங்கமும் திறந்து வைத்தனி
இத்னைத் தொடர்ந்து, மேலும்ாடி
ே இரண்டு
ஒசலகூடங்கள் அமைக்கப்பட்டு20ாத w தூதரக கலாசார அதிகாரி றிச்சிட் குரோஸ் என்பவரால் திறந்து வைக்கப்பட்னே
18061976 அன்று திட்டமிடல் . 5 K03 密 矶 W RA, R ۔ --4۔بر
காய்ச்சப்பட்டு 17067ல் அப்போது யாழ் அரச அதிபராக இருந்த திருWAL விஜயபாலர் அவர்களால் 125ம் ஆண்டு நினைவாக கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.
முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு
ன்பத்தில் வைக்கப்பட்
இதனைத் தொடர்ந்து சண்முகநாதன்
அமைக்கும் முகமாக 09-02-79ல் பிரபல தொழிலதிபர் திரு.சின்னத்துரை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. அவ்வேலைகள் ஆரம்பமாகி குறுகிய காலத்தில் கட்டட
பிற்சி வகுப்புக்கள் ம்பிக்கப்பட்டு உடையமைப்பு ஆங்கிலப் பயிற்சி நெறி என்பன
மீண்டும் திருத்தப்பட்டு க்க விடப்பட்

Page 131
படிப்படியாக மூடப்பட்டபோது ஆதனை எதிர்த்து பாடசாலை" அபிவிருத்திச் சங்கம் மீண்டும் வகுப்புக்களை ஆரம்பிக்க நடவடிக்கை ஸ்டுத்தபோதும் எமது கிராமத்தின் கோட்பாய் நாவலர் பாடசாலை கோப்பாய் சரவ்ணபவானர் வித்தியால்யம் ஆகியவற்றின் வ்ளர்ச்சி ந் இம்முயற்சிகள் கைவிடப்பட்டன. இவ்வாறே கல்லூரியின் பெயர் மாற்றம் தொடர்பான் முயற்சிகளும் இவீ காலத்தில் க்ைவிடப்பட்டன. இவரை அடுத்து பதவியேற்ற திரு.செ.செல்வரட்ணம் வெல்டிங், மின்ன்ணைப்பு போன்ற முறைசாரப்பிரிவு கற்கை நெறிகளை ஆரம்பித்து அதற்கு வேண்டிய நிரந்தரக் கட்டிடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கான அத்திவார வேலைகள் ஆரம்பித்த நிலையில் இளைப்பாறினார் இவரை அடுத்து பதவியேற்ற திருமதிய,அருள்ராஜ்ா அவர்கள் முறைசாராப் பிரிவு கட்டிட வேலைகளை பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் உதவியுடன்
மேற்கொண்டர்.
திருPKஇராஜரட்ணம் முறைசாராப் பிரிவு கட்டிட வேலைகளைத் துரிதப்படுத்தி அதனை நிறைவு செய்தார். இவர் காலத்தில் இந்திய இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலையில் தங்கியிருந்ததால் LTL&FT606) 2 L60)LD856i LJ6) 856T6NLJ'L60T சேதமாக்கப்பட்டன. பாடசாலை அபிவிருத்திச் சங்க உதவியுடன் அவற்றை புனரமைத்து பாடசாலையை இயங்கச் செய்தார் க.பொ.த.(உ/த) வர்த்தகப் பிரிவை பாடசாலை அபிவிருத்திச்சங்க வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை எடுத்து வர்த்தகப் பிரிவை ஆரம்பித்தார். கட்டிடப்பற்றாக் குறையைத் தீர்க்க 10 வகுப்பறை கொண்ட மாடிக் கட்டடத்தை அமைக்கவும், 2000,'கலன் நீர் கொள்ளக் கூடியத்ாக நீர் தரங்கியினை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தர். நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைகளால் இவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டன. மீண்டும் வடக்குப்பக்கப் பாதை திரு.சீக்திருச்செல்வம், செல்வி.ந.பாக்கியம் திரு.ந.சிவ்கடாட்சம் ஆகியோரின் முயற்சியால் திறக்கப்பட்டது. பாதைக்கான காணிகள் திருந.சிவகடாட்சம் திரு.அ.சுப்பிரமணியம் திரு.மு.சிவபாதம் திருமதிபேரட்ணசிங்கம், சிங்கப்பூர் செல்லையா ஆகியோரால் அன்பளிப்புச் செய்யப்பட்டன. கேற்று திரு.சு.முத்துக்குமாரசாமியால் அன்பளிப்பு செய்யப்பட்டது.மாணவர்களின் நிதி அன்பளிப்பும் பெறப்பட்டு கேற்று நிறுவப்பட்டது.
இவரைத் தொடர்ந்து பதிவி ஏற்ற திருதமுத்துக்குமாரசாமி அவர்கிள் பூாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உத்வியுடன் அழிக்கப்பட்ட பழைய கட்டடங்க்ளிலிருந்து

பெறப்பட்ட மரம், ஒடு, ஆகியவற்றைக் கொண்டு பல தற்காலிக வகுப்பறைகளை அமைந்தார். எல்லைகள் பேணப்பட்டன. அலுவலகத்தின் முன்னால் குழாயப் க் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டது. கட்டடங்களில் பெரும் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்காலிக கொட்டகைகள் திணைக்கள நிதி உதவியில் மேற்கொள்ளப்பட்டன பழைய மாணவர்களினூடாக மேற்கொள்ளப்பட்ட நிதி சேகரிக்கும் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் இணைந்து செயற்பட்டது. பாடசாலை அபிவிருத்திச் சங்கம் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக, தமிழ்ச்சங்கத்தின் ஊடாக 40,000 ரூபாவை நிரந்தர வைப்பில் இட்டது. அரசாங்க அதிபர் கா.மாணிக்கவாசகள் தனது மாமனார் பரமலிங்கம் நினைவாக வழங்கிய 10000 /= பரிசளிப்பு நிதியாக நிரந்தர வைப்பில் இட்டும், பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கோப்பாய் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கத்தினர் வறிய மாணவர்களின் கல்வி ஊக்குவிப்பு நிதியாக வழங்கிய 20,000 ரூபாவை நிரந்தர வைப்பிலிட்டும், பாடசாலை, அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகளை பெளதீக வள அபிவிருத்திநோக்கில் இருந்து கலி வி அபிவிருத்தரியை நோக்கி செல்வதற்குரிய மாற்றங்களை ஏற்படுத்தினார். 1995ம் ஆண்டு இடம் பெயர்வின் பின் பாடசாலையை பொறுப்பேற்று நடாத்திய திருமதி.க.இரத்தினசபாபதிப்பிள்ளை அவர்கள் உடைந்த கட்பங்களைத் திருத்தி பாடசாலையை மீளவும் இயங்க ஆரம்பித்த போது நாம் எம்மாலான உதவிகள் வழங்கி உதவியுள்ளேம்
இன்றைய அதிபர் நடைபெறுகின்றன. கல்வி அபிவிருத்தி, பெளதீகவள அபிவிருத்தி இரண்டையும் சமாந்தர நோக்கில் முன்னெடுத்துச் செல்கின்றார். மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் பாடசாலை விட்டதும் நடைபெறுகின்றன. மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. திரு.செ.தம்பையா ஆசிரியர் மாதாந்தம் வழங்கும் 200 ரூபா நிதியுடன், நிரந்தர வைப்பில் இருந்து பெறப்படும் வட்டிப் பணத்தின் உதவியுடன் தரம் 11 வரை ஐந்து மாணவர்களுக்கு தலா 100/=படியும் க.பொ.த (உத) வகுப்பு இரண்டு மாணவர்களுக்கு தலா 200 /= படியும் மாதாந்த கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
பாடசாலை அபிவிருத்திப் பணிகளில் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. GTZ நிறுவன உதவியுடன் 125விதி நினைவு மண்டபப் புனரமைப்பும் அதனை பாடசாலைத் தேவைக்கேற்ப மாற்றியமைத்து முன் மண்டபமும் அமைக்கப்பட்டது. நவரட்ணராசா மண்டபம் புனரமைக்கப்பட்டு மேல்மாடி

Page 132
விறாந்தையின் கூரை அமைக்கப்பட்டது. இவை
g படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது அத்துடன் \ மண்டப முன்பக்க வீதி தார் வீதியாக்கப்பட்டது. தளபாடவசதிகள் செய்யப்பட்டன.
கார்த்திகேசன் மண்டபம், இராஜசேகரம் மண்டபம், சிவசுப்பிரமணியம் மண்டபம் ஆகியன 20022002 அன்றும் புதிய நூலகம் 27.122002 அன்றும் திறந்து வைக்கப்பட்டன. இக்கட்டடத்
விடியோ அறை ஆகியன் அமைக்கப்பட்டுள்ளன. நவரட்ணராசா மண்டபத்தில் கணணி அறை அமைக்கப்பட்டது. இந்து, கிறிஸ்தவ பிரார்த்தனை மண்டபங்கள் அமைக்கப்படும்போது எமது சங்கமும் அதற்கு உதவியது. கூடைப் பந்தாட்டத்திடல் கரப்பந்து, வலைப்பந்து திடல் அமைப்பு வேலைகளையும் எமது அமைப்பு பொறுப்பேற்று செய்து முடித்து 20022002 அன்று திறந்து வைத்தது. கனடாவில் இயங்கும் கோப்பாய் அபிவிருத்திக் கழகத்தின் நிதி உதவியுடன் மூன்று நிலை மின்னிணைப்பு வேலையிலும் எமது அமைப்பு பங்கேற்றுச் செய்தது. குழாய்க் கிணற்றுக்கு மோட்டர் அறை கட்டியதுடன் கொழும்பு பழைய மாணவர் சங்க உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாங்கி புனரமைப்புப் பணிகளையும் பாடசாலைக்கான நீர் விநியோக வேலைகளையும் பொறுப்பேற்றுச் செய்தது. GTZ நிறுவன உதவியுடன் மேற் கொள்ளப்பட்ட 6 தொகுதி மலசலகூட அமைப்பு வேலைகளை பொறுப் பேற்றுப் பணியாற்றியது. இரண்டு வருடங்களிற்கு ஒரு தடவை தற்காலிக கொட்டகை வேய்ந்து பராமரிப்பதுடன் மின்சாரக் கட்டணங்களையும் செலுத்தி உதவியதுடன் தளபாட பராமரிப்பு வேலைகளையும் மேற் கொண்டு வந்துள்ளது. UNHCRஉதவியுடன் முறைசாராய் பிரிவு தளபாடவசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன TRRO உதவியுடன் தற்காலிக கொட்டகைகளின் தூண்கள் நிரந்தரமாக்கப்பட்டன.
பாடசாலையின் மைதான, தேவாலய
எல்லைகள் ஆகியன சீசெய்யப்பட்டன.
மேலும் பல வேலைத்திட்டங்கள்
1. பாடசாலை எல்லை மதில் கட்டல் 2. உள்ளக வீதிகளுக்கு தார் இடல் 3. கரப்பந்து வலைப்பந்து விளையாட்டு மைதானம் சீராக்கல் 4. தற்காலிக வகுப்பறைகளை நிரந்தரமாக்கல் 5. விவசாயக் காணிகளை புனரமைத்தல். 6. உள்ளக விளையாட்டு வசதிகளும் பார்வையாளர் அரங்கும் அமைத்தல். 7. பட்மின்டன் ரெனிஸ் கிறிக்கட் கோட் அமைத்தல் 8. கல்லூரிக்கான தொலைபேசி பக்ஸ்

52
இன்ரநெற் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் 9. அச்சக வசதி ஏற்ப்படுத்தல். 10. மாணர்களை வெளிப்புறச் செயற்பாடுகளுக்காக அழைத்துச் செல்ல வாகன வசதி பெறல் 11. அதிபர் அலுவலகம் ஆசிரியர் அதிபர் விடுதிகள் அமைத்தல் 12. பாடசாலைக் கட்டடங்கள் அனைத்திலும் பாது காப்பான தாக மின்வசதி செய்தல் 13. விறிய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கல், உபகரணம் வழங்கல் ஆகிய வற்றை விஸ்தரித்து மேலும் எதிர்காலத் தேவைக்கேற்ப பாடசாலை வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் முன்னெடுக்க ஆயத்தமாக உள்ளோம்.
9િાં 6 *கள் ெ Eறு ஆசிரியர் சங்க தலைவராக கடமையாற்றிய அமர் க.நாகலிங்கம், மற்றும் Dr.டொன்னையா, SJகுணசேகரம்&இரட்ணசபாபதி, செசபாரத்தினம் சேசேனாதிராஜா அவிமயில்வாகனம் குமரையா, கபிரியேல் பிள்ளை, அசங்கரப்பிள்ளை, மற்றும் திருவாள்கள் கஇகுமாரசாமி, ACசெல்வராசா, அ.ஜெயரத்தினம், Sபஞ்சாட்சரசர்மா மற்றும் செயலாளராக கடமையாற்றிய அமர்கள; MS.
ககனகலிங்கம் K.S.அழகரட்ணம் பொகுணசிங்கம் ச.விக்னேஸ்வரன் ஆகியோரும் மற்றும் ഖേ திசெல்லய்யா பொஇராமலிங்கமூர்த்தி திருமதிசெசிவஞான்ரட்ணம் திருயோசப்தாவீது
திருவாள்.ஆகனகலிங்கம் S.நம்பியாரூரன் அமர் மு.சற்குணலிங்கம் திரு.செ.செந்தில்குமரன் திரு.செ.பகிரதன் ஆகியோரையும், பாடசாலை
sibilis விய பொறியியலாளர்கள் கல்வி பணிப்பாளர்கள், கல்வித் திணைக்களம், GTZBB660nd UNHCR,TRROLDig DiggBF
ப்ழையமானவர் சங்கக்கிளை லண்டன் பிரான்ஸ் கனடா பழைய மாணவர்கள் எமது கல்லூரி அபிவிருத்திக்கு பனை வழங்கியோர் நீ விநியோக வேலைகளில் உதவிய திரு.கவிநாயகலிங்கம், திருஇமனோகரன் மற்றும் செம்மயல் அன்பளிப்புச்
ஒத்தாசை வழங்கிய ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பெயர் குறித்து நன்றி தெரிவிக்காத அனைத்து பாடசாலையை நேசிக்கும் இனிய உள்ளங்களுக்கும் எமது 150ஆவது ஆண்டு நிறைவு நன்றிகள் உரித்தாகுக, எமது செயற்குழு
ட்யின் திருமதிசெசிவஞானரட்ணப் iகளின்
தெரிவித்துக் கொள்கின்றோம்
அதிபர் (தலைவர்)

Page 133
αιτ/ ώα (τύυ (τύ
CuTF föl.a. CFITLDðisgub
is தித் fa b (syl)
GJuGoTG : திரு.F.A.சில்வெஸ்டர் (27.10.2002 வரை) திரு.ஆஜெயபாலசிங்கம் (28102002 தொடக்கம்)
2 Li GFLIGATG ; திரு.ஆ.ஜெயபாலசிங்கம் (26.10.2002 QNGDyuqui)
பொருளாளர் திரு.வ. சுப்பிரமணியம்
2. u GJATTTTGA : திரு.செ. செல்வச்சந்திரன்
கல்லூரிப் பழைய மாணவர்களைப் பாடசtலை அபிவிருத்தி முயற்சிகளில் இணைப்பதற்கும், பழைய மாண்வர்களைப் பாடசாலையுடன் தொடர்புபடுத்துவதை உறுதிப்படுத்துவதற்குமென அமைப்பு ஒன்றின் தேவை கருதியபரியோவான் கல்லூரியில் இயங்கி வந்த பழைய மாணவர் சங்கத்தின் யாப்பை அடிப்படையாகக் கொண்டு, எமது பழைய மாணவர்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரி அதிபரைத் தலைவராகக் கொண்ட பழைய மாணவர்சங்கத்தின் முதலாவது கூட்டம் 72.1948 அன்று அதிபர் GSசெல்லையா தலைமையில் நடைபெற்றது. முதல் செயலாளராக திருEKசண்முகநாதன் அவர்களும், முதல்
பொதுக் கூட்டம் நடைபெறும் நாட்கள் பழைய மாணவர் தின்மாகக் கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் கல்லூரி மாணவர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் இடையே சிநேக பூர்வமான கரப்பந்தாட்ட, வன்லப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறும் அதனைத்தொடர்ந்து அதிபரின் தேநீர் விருந்துடன் பொதுக்கூட்டம் நடைபெறும் ஆர்ம்பத்தில் ரூ.10-வாக இருந்த அங்கத்துவப்ண்ம் 2-ஆல் குறைக்கப்பட்டது.
 

கிறிஸ்தவ கல்ஆரரி ணவர் சங்கம்
உப தலைவர்கள் திரு.S.Kதங்கவடிவேல்
திரு.G.Tஞானசேகரவேல் திருமதி. ச. கனகரத்தினம் திரு. க. விநாயகலிங்கம் திரு. த. வரதராஜா
குழுஉறுப்பினர்கள்: திரு.செ.செல்வரட்ணம்
2திரு.க.முத்துக்குமாரசாமி 3. FugLDTGJustið 4. திருவேமகாலிங்கம் 5.திருநாகந்தரலிங்கம் 6. திருகசிறிஸ்கந்தராசா 7.திருகியூபேட்ஆனந்தராசா 8. திருஇ.கிருஸ்ணகுமார் 9. திரு.செ. காண்டியன் 10.திருகி தங்கவடிவேல்
பத்திராதிபர் : திரு.இரகுமார்
அமரர் AWஇராஜசேகரம் காலத்தில் பொதுக் கூட்டங்கள் இரண்டு வருடங்களிற்கு ஒரு முறை ஒழுங்காகக் கூட்டப்பட்டு நிவாகத் தெரிவும் இடம் பெற்றது. இவரது காலத்தில், பிற்காலத்தில்
ஆகியோர் செயலாளர்களாகக் கடமையாற்றியுள்ளனர். செல்வி ஹட்சின்ஸ் அவர்கள் இளைப்பாறியமையை முன்னிட்டு பழைய மாணவர் சங்கம் பெருவிழா ஒன்றை நடாத்தி அவரைக் கெளரவித்துள்ளதுடன் அவரின் நினைவாக வகுப்பறைக் கட்டடம் ஒன்றை அமைக்கும் முகமாக நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. இதற்குக்
இவரைத் தொடர்ந்து அதிபரான திரு.E.K.சண்முகநாதன் அவர்கள் அமரர் நவரட்ணராஜா மண்டபம் அமைப்பதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கான நிதி சேகரிப்புக் குழுக்களை அமைத்தும் ,
அதிஷ்டலாபச் சீட்டு. கல்ைவிழா என்பவற்றின்

Page 134

të 5 5OU

Page 135


Page 136
சேட்டிங் சூட்டி பெண்களுக்கான தி
பஞ்சாபி
உங்கள் வைபவங்களு | முறையில் படம் பரி படித்தடவும் மற்
சேவைகளுக்கும்
 
 
 
 
 

ங் வகைகளும் ருமணப்பட்டுச் சேலை)
வகைகளுக்கும்
நக்கு சிறந்த மிக்சிங் ஒத்திடவும் வீடியோ றும் மணப்பந்தல்
விஜய் போட்டோ, கோண்டாவில் றோட், இருபாலை.

Page 137
Aà, SARANGAN
ܢܓ
- MANUFACTURER
窩
リー
臀
157/1, Kasthuriar Road,
శ్రీ TP
Fax கிளை: சாரங்கன் நகைமாடம் அன் சென்ஸ் 450 கஸ்தூரியார் வீதி.
சிறுவர், ஆடவர், பெண் பாடசாலை உபகரணங் அலங்காரப் பொருட்கள் கனரகப் பொருள், கட்டி விவசாய உபகரணங்கள் ஏசியன் பெயின்ற் வகை பொதிசெய்த அயடீன் சகலவித நுகர்வுப் பொ பெற்
மொத்தசில்லறை விற்பனை நிலைய
* நீள்வேலி * ஊரெழு
சேவைகள்
- வாகன சேவைகள்
கதிரைகள் நிழற்படப்பிரதி தொலைத்தொடர்பு எரிபொருள் மக்கள் சேவையே வலிகிழக்கு தெ6
-
 
 
 
 
 
 
 
 
 

கை வியாபாரம் ே AGAIMADAM S SOFGOLD JEWELS
رسالهلاللام
صيص.
1571 கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம். - 24.80 தலைமை ஸ்தாபனம்; - 24.80 அருள்முருகன் நகைஅகம்,
கள் - துணி வகைகள் 56i
டப் பொருள்
5கள் 5லந்த உப்பு ருட்கள் றுக் கொள்ளலாம்
ங்கள் & கோப்பாய் * உரும்பிராய் * அச்செழு
பகுதி ப. நோ. கூ. சங்கச் சேவை.

Page 138
மூலம் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது இவ் அமைப்பு பெரும் பணியாற்றியமை குறிப்பிடத்திக்கது. 17768ல் அமரர் C.சுந்தரலிங்கம் அவர்களுக்கு இராப்போசன விருந்தளித்துக் கெளரவித்தது. அதிபர் S.கந்தசாமி காலத்தில் செல்லையா மண்டபம் அமைக்கும் முயற்சியின் போது அச்சுவேலியில் இருந்து திருSKதங்கவடிவேலின் தலைமையில் பழைய மாணவர்கள் கட்டிட உபகரணங்களைக் கொண்டு வந்து சேர்த்துச் சிரமதானப் பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். நவரட்ணராஜா மண்டப கீழ் மாடிவேலைகள் ஆரம்பித்து, வேலைகளை முன்னெடுக்கும் போது தனது பங்களிப்பை வழங்கி உதவியது.
எமது சங்கம் அதிபர் சிசிவநேசன் அவர்கள் காலத்தில் கல்லூரி அபிவிருத்திப் பணிகளில் மேலம் ஊச் ன் செயற்பட்டது மண்டபம் அமைக்கும் பணியில், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், நவரட்ணராஜா ஞாபகாரத்த நிதிக்குழு ஆகியவற்றை ஒன்றிணைத்து அவர்களின் ஒத்துழைப்புடன் மண்டப வேலைகள் பூரணப்படுத்த உதவியதுடன், தேவாலய மதிலைக் கட்டுவதற்குக் கல்லூரியின் பழைய மாணவன் சிறாப்பர் TRசெல்வரட்ணம் அவர்களினூடாக திணைக்கள உதவியைப் பெற்று மதில் வேலைகளைப் பூரணப்படுத்தியது இந்தக் காலத்தில் (1975) அங்கத்தவர் பட்டியல் மீள ஆரம்பிக்கப்பட்டது. திரு.சு.கணேஷ் 25/- செலுத்தி முதலாவது ஆயுட் கால அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டர் அதைத் தொடர்ந்து வ.ராஜசிங்கம், K.பத்மநாதன், Kஜெகநாதன் ஆகியோர் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளனர் சாதாரண அங்கத்துவக் கட்டணமாக 2/- பெறப்பட்டது.
14.04.76 அன்று நடைபெற்ற பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்ட நிகழ்வு அமரர் நவரட்ணராஜா நினைவு நிகழ்வாக நடைபெற்றது. திருகபத்மநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் திரு.S.Kதங்கவடிவேல் அவர்கள் அமரர் நவரட்ணராஜா நினைவு உரையை வழங்க அப்துல் ஹமீட், பொட்ஸண், கு.உருத்திரகுமார் (ஈழத்துயேசுதாஸ்) ஆகிய முன்னணிப்பாடகள்கள் பங்கேற்ற இசை நிகழ்வும் நடைபெற்றது இக்காலத்திலேயே பழைய மாணவர் சங்கமுத்திரை, கடிதத் தலைப்புக்கள் அச்சடிக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் பெருளாளராகப் பதவி வகித்த திருசுகணேஸ் என்பவரே இன்றைய பதிவேடுகளின்படி முதலாவது
திருசெசெல்வரட்ணம் அவர்கள் காலத்தில் 18581ல் புனரமைக்கப்பட்ட பழைய மாணவர் சங்கம் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவிகளுக்கு ஊக்குவிப்பு ற்காக நிதி ம்பிக்குப் முகமாக 82ம் ஆண்டு அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு

ஒன்றை நடாத்தியது அமர் AVமயில்வாகனம் அவர்கள் முயற்சியால் மூன்று பரிசில்கள் பெறப்பட்டன. ஆறுதல் பரிசுகள் திருவாளர்கள் கே.முத்துலிங்கம், மாணிக்கவாசகம், எஸ்.கணேஸ், R.இராஜதுரை ஆகியோர் வழங்கிய நிதியுதவியில் இருந்து பெறப்பட்டன. இச்சீட்டிழுப்பின் மூலம் பெறப்பட்ட 3000/- யாழ்ப்பாணம் தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான வைப்பில் 10.12.82ல் வைக்கப்பட்டு பழைய மாணவர் சங்கத்தினுடாக முதலாவது சேமிப்புக் க்ணக்கு (இல.744) யாழ்ப்பாண்ம் தேசிய சேமிப்பு வங்கியில் 600/- வைப்பிலிட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. 3000/- நிரந்தரவிைட்பு 99ம் ஆண்டு வட்டியுடன் 26,686/-24சதம் மீளப்பெறப்பட்டு 3313/- 76சதம் சேர்க்கப்பட்டு தற்சமயம் 30,000/- மீளவும் நிரந்தர வைப்பில் இடப்பட்டு அதன் வருடாந்த வட்டிப்பணம் பல்கலைக்தழகம் புகும் மாணவர்களுக்கு பரிசுத்தினத்தில் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
திரு. PKஇராஜரட்ணம் அதிபர் காலத்தில் மீளவும் புனரமைக்கப்பட்டு பொதுக்கூட்டம் 18390ல் நடாத்தப்பட்டது திரு.பொ.விக்னேஸ்வரலிங்கம் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட பின் சங்கம் செயற்பட ஆரம்பித்தது. ஆயுட்கால அங்கத்துவப்பணம் 100/- ஆகவும் சாதாரண அங்கத்துவப்பணம் 10-ஆகவும் அதிகரிக்கப்பட்டது அங்கத்தவர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 27.1290 அன்று முன்னர் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் பிரியாவிடை நிகழ்வும் அமரத்துவமடைந்த அதிபர்கள் நினைவு தினமும் கொண்டாடப்பட்டது. திரு.ஏ.சி.செல்வராஜா, Bob DiGNaig,6007th Ein EBDiSG36.606 unt, திருமதி.குணரத்தினம், திருமதி.ந.பாக்கியம், திருமதிKசாமுவேல், திரு.J.A.செல்லையா திருமதிTரட்ணாதிக்கம், திரு.செ.செல்வரட்ணம், திரு.K.S.நடராசா, திருமதி.சி.செல்வறட்ணம், ஆகியோரின் சேவை பாராட்டப்பட்டது.
அமர் GS.செல்லையா நினைவு உரையை திருமதிTரட்ணாதிக்கம், திருமதிச.கனகரத்தினம் ஆகியோரும், அமரர் B.C.Aநவரட்ணராஜா நினைவு உரையை திரு.K.S.முத்துவேற்பிள்ளை, திருமதிJ.சிவலோகநாதன் அவர்களும், அமரர் B.K.சண்முகநாதன் நினைவு உரையை திரு.E.குணபாலசிங்கம், திருAVமயில்வாகனம் ஆகியோரும் நிகழ்த்தினர். 1990 இறுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டும் நிகழ்வு அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி தலைமையில் கல்லூரி அபிவிருத்திச் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது. திருPKராஜரத்தினம், திரு.Vசோமசுந்தரம், திரு.S.Kதிருச்செல்வம், திரு.த.தம்பித்துரை, திருமதி.S.தம்பிஐயா, திருமதி.S.பாலசிங்கம், திருமதி.S.ரவீந்திரன், செல்வி.ந.பாக்கியம் ஆகியோர் இந்நிகழ்வில் கெளரவிக்கப்பட்டனர்.

Page 139
27.12.91 அன்று நடைபெற்ற அமரத் நிர்கள் நினைவு நிகழ்வில்
: 蠶 KaBOOK 6thEd is Ä ன்பளிட்டச்செய் 5i பெயர்ட் நிரைநீக்கம் செய்
பின்பு அலுவலகமாக மாற்றியமைக்கப் பழைய மாணவர் திருதவரதராசா உதவியுள்ளர் உள்ளக வீதி தர்போட திருமாதங்கராசா என்பவரின் உதவி பெறப்பட்டது. 22392ல் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களால் நடாத்தப்பட்ட கலைவிழா வெற்றிகரமாக நடைபெற உதவி செய்யப்பட்டது. இதில் எமது அமைப்பில் பரிசளிப்பு நிதியமாக 52200/ -வும் பாடசாலைத் தமிழ்ச்சங்கத்தினுடாக 40000/- வும் வறிய மாணவர் உதவிக்கும் நிரந்தர
க.பொ.த (உயர்தர) வகுப்பில் படிக்கும் 2மாணவர்களுக்கு DrVதியாகராஜா அவர்களால் 14000/- உதவி வழங்கப்பட்டது. வறிய மாணவர்களின் கல்வி ஊக்குவிப்புக்காக வலிகிழக்கு பனை, தென்னைக் கூட்டுறவுச் சங்கத்தினுடாக Drwதியாகராஜா மூலம் 20000/- பெறப்பட்டு பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில்
உபதலைவர் திருWசோமசுந்தரத்தாலும் செயலாளர்
புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது.
27592ல் 5Dக்கு மேல் க.பொ.த (சாத) பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டு இதற்கான நிதி உதவிகளை திரு.த.வரதராஜா, திரு.சு.சோதிலிங்கம், தி.க.பரமானந்தராஜா, திரு.சு.இரத்தினராஜா (முன்னாள் ஆசிரியர் பிரதிக்கல்விப்பணிப்பாளர்) ஆகியோரிடம்
விளையாட்டு மைதான அபிவிருத்திக்கான திட்டம் திரு.ஐ.சிவலோகநாதனுடாகத்
ரிக்கப்பட் வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும்
திருசிசிவனேசன் பிரான்ஸ் திருசேதேவராஜேந்திரன் கியோருடன் தொடப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
பந்தாட்டத்திடலில் ே B5 60) உடைந்த பலகைகள் திரு.க.பரமானந்தராஜா
ர்களின் நிதி உதவியால் சீசெய்யப்பட்டன.
27.12.1992 அன்று அமரத்துவமடைந்த அதிபர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதிபர்தின உரையை திரு.பூகராஜரட்ணமும், "நாவலரும் சமூகப்பணியும்" என்னும் தலைப்பில் நினைவுப்பேருரையை யாழ் பல்கலைக்கழக மெய்யியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.க.சிவானந்தமூர்த்தியும் வழங்கினர். கோப்பாய் செஞ்சிலுவைச்சங்க உதவியுடன் ஜெனரேற்றர் பெற்று இரவு நேரக்கற்கைக்கு
5.

உதவினோம். இதற்கான உதவிகளை எமது பழைய மாணவர்கள் திருSமனோகரநேருவும்
20.6.93 அன்று நடைபெற்ற பழைய மாணவர்தினத்தில் க.பொ.த. (சாதாரண)
5 க்சித்தி பெற்ற மாணவி க்கான அன்பளி திருகவரதராஜாவினாலும் பல்கலைக்கழகம் சென்ற ஆறு மாணவர்களுக்கான அன்பளிப்புகளும் 6)ghEE, LI L601.
இத்தினத்தில் தெரிவு செய்யப்பட்ட செயலாளர் திருS.K.தங்கவடிவேல் பொருளாளர் திருவிஜேந்திரசர்மா ஆகியோர் மீண்டும் 10794ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர் பாரிய இடப்பெயர்வின் பின் 20.497வரை இவர்கள் பதவியில் இருந்த காலம் பழைய மாணவர் சங்கத்தின் பொற்காலமாகும் இக்காலத்தில் பழைய கட்டிடங்கள் அகற்றுவதற்கான சிரமதான நிகழ்வுகள், நிரந்தர வைப்புகள் ஆரம்பித்தல், பழைய மாணவர் சங்கச் செயற்பாட்டிற்கான கலைவிழா, நூலக அபிவிருத்திக்கான அதிர்ஷ்டலாபச் சீட்டினால் நிதி சேகரித்தல், வெளிநாடுகளில் இதற்கான உதவிகள் கிடைக்கப்பெற்று எமது சங்கச் செயற்பாடுகள் தனிநபர்களின் அன்பளிப்புக்களில் தங்கியிராது சங்கரீதியில் செயற்படும் நிலை தோற்றுவிக்கப்பட்டது. இன்று எமது சங்கம் இந்த அத்திவாரத்தில் உறுதியாக நின்று செயற்படுகின்றது இவற்றின் செயற்பாட்டை திகதி வாரியாக நோக்கினால்
25.07.1993 - பழைய கட்டடங்களை இடித்தல் DrV தியாகராஜாவின் நிதியுதவியில் சிரமதானம் நடாத்தப்பட்டது. 0808.1993 - திரு.Kஇராஜரட்ணம், திருமோகன், திரு.க.விநாயகலிங்கம், திரு.த.குமாரசாமி, திரு.க.மார்க்கண்டு, திரு.வி.பி.செல்லையா ஆகியேர்களின் நிதியுதவியுடன் சிரமதான நிகழ்வு
29.08.1993 - திரு.பொ.நல்லதம்பி, திரு.பொ.கந்தையா, திருசிகாதிருச்செல்வம், திரு.செ.தெய்வேந்திரன் , திரு.செதம்பிராஜா திருபொசதானந்தன், திருயாநந்தகிருஷ்ணகுமார், திரு.த.முத்துக்குமாரசாமி ஆகியோரின் நிதி உதவியில் சி ன நிகழ்வு நடாத்தப்பட் 1209-1993 - கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் நிதிஉதவியுடன் சிரமதானம் நடாத்தப்பட்டது. 03-10-1993 - திரு.S.தனபாலசிங்கம் திரு.Kதில்லன்துரை, திரு.ஐ.சிவலோகநாதன், திருயோயுண்ணியமூர்த்தி, திரு.வி.சுப்பிரமணியம், திரு.செல்லக்கிளி ஆகியோரின் நிதியுதவியில் சிரமதான நிகழ்வு நடைபெற்றது.
இச்சிரமதான நிகழ்வுகளில் எமது பிரதேசத்தில் செயற்பட்ட அனைத்து சனசமூக B ம் பங்கேற்றுப் பணியாற்றியுள்ளதுடன் செல்விநபாக்கியம் உணவு தயாரிக்கும் பணியில் பொறுப்பாக நின்று உதவியுள்ளார்.

Page 140
25.12.1993 - பல்கலைக்கழக அனுமதி தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கிற்கு செலவு தொகையாக 5000/- வழங்கப்பட்டது. 27.12.1993 - அமரத்துவ அதிபர் தினம் கொண்டாடப்பட்டது. பிரதம விருந்தினராக DIV.தியாகராஜா அவர்களும் பாரியாரும் பங்கேற்றனர் அதிபர் ஞாபகார்த்த உரையை SKதங்கவடிவேல் வழங்கினார் நினைவுப் பேருரையை "சுவாமி விவேகானந்தர்” என்னும்
பயில் பேராசிரியர் ൺ ♔ഖക്ക്
ங்கினர். அசணமுகதாஸ் ஆ
21.01.1994 - கல்லூரி பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கான செலவுகள் முதல் தடவையாக எமது சங்கத்தால் வழங்கப்பட்டது. 21.05.1994 - க.பொ.த (சாதாரணம்) க.பொ.த. (உயர்தரம்) பரீட்சைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவரைக் கெளரவித்தல், பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவரைக் கெளரவித்தல், பழைய மாணவர் சங்கம் முன்னெடுக்கும் சிரமதான நிகழ்வு, ஆசிரியர் தனவிழா, அமரத்துவமடைந்த அதிபர் தினவிழா, அதிபரூடாக மாணவர்களால் விடுக்கப்படும் நிதி வேண்டுகோளுக்கான உதவி ஆகியவற்றை மேற்கொள்ள நிதி சேகரிக்கும் முகமாக திரு.S.K.தங்கவடிவேலி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தக்கலை நிகழ்வில் அவரால் நெறியாள்கை செய்யப்பட்ட "மலராத மொட்டுகள்" நாடகம் அரங்கேற்றப்பட்டதுடன் நிகரலாபமாக 55,000 ரூபா பெறப்பட்டுபழைய மாணவர் சங்கத்தேவைக்கான நிரந்தரவைப்பாக
காலப்பகுதியில் திரு.S.K.திருச்செல்வம் அவர்களின் முயற்சியால் பண்டிதர் கந்தையா நிதி திரட்டப்பட்டு 22000- நிரந்தர வைப்பில் 9L L-gil.
03.10.94 - லண்டன் பழைய மாணவர் சங்கம் அனுப்பிய வறிய மாணவர்கள் உபகரண அன்பளிப்பிற்கான 18,512.50 சதம் கிடைத்தது.
06. 10.94 - பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துடன் இணைத்து ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
27.12.94 - அமரத்துவ அதிபர் தினத்தில் அதிபர்கள் பற்றிய உரை திருPKஇராசரட்ணம் அவர்களாலும் நினைவு உரை கலாநிதி பகோபாலகிருஷ்ணன் அவர்களாலும் "மனித மேம்பாட்டுக்கான ஆன்மீக வழிகள்” எனும் தலைப்பில் நிகழ்த்தப்பட்டது.
1203.95 - மாவட்ட மட்டத்தில் முதலிடம்
பெற்ற உடற்பயிற்ச்சிக்குழு மாணவர்களுக்கான பாராட்டும், தேநீர் விருந்தும் வைக்கப்பட்டது.
12.06.95. அபிவிருத்திச் சீட்டிழுப்பும்

கலைவிழாவும் நடாத்தி நிகர இலாபமாக 45000ரூபா பெறப்பட்டது. இந்நிகழ்வின் சீட்டுக் களைத் தனது செலவில் திரு.ந.சிவகடாட்சம் அச்சடித்துக் கொடுத்தார் திரு.FAசில்வெஸ்ரர் முதல் மூன்று பரிசுகள் பெற்றுத் தந்தார் திரு.ழரீரங்கன் 2000 ரூபா செலவில் 10 ஆறுதல் பரிசுகள் அன்பளிப்புச் செய்தார். இடம் பெயர்ந்து வந்ததன் பின் நூலக தளபாடங்களைத் திருத்தம். செய்வதற்கும், நூல் கொள்வனவு செய்வதற்கும் 15000 ரூபா செலவு போக மீதி 30,000 ரூ ப ா நூலக நிரந்தர வைப்பாக வங்கியில் வைப்பில் இடப்பட்டது. இடம் பெயர்வுகளின் பின்னர் 28.8.96 தொடக்கம் திரு.ந.சிவகடாட்சம் அவர்களின் தலைமையில் எமது அமைப்பு இயங்கத்தொடங்கியது. இக்காலத்தில் இலண்டனில் இருந்து 119,563 ரூபாவும் பிரான்சில் இருந்து 1,28,907 ரூபாவும் கிடைக்கப் பெற்றன.
09.11.96 - உபதலைவர் திரு.வி.சோமசுந்தரம் தலைமையில் எமது சங்கம் புதிய அதிபருக்கு வரவேற்பு நிகழ்வு நடாத்தியது. 24.12.96லி இபமாற்றம்பெற்ற அதிாதி 4 0. Bi பிரியாவிடை வைபவத்தை நடாத்தியது
தின வைபவத்தில் பழைய மாணவர் சங்க
கட்டிடங்கள் இடிப்பதற்கும் சண்முகநாதன் மண்டபம் திருத்து வதற்கும் 4500ரூபா செலவிடய்ட் திருFAசில்வெஸ்ர் ல் ஸ்ரான்லி பெயின்ற் கவுஸ் உரிமையாளர் திருSநந்தகுமார் அவர்களிடம் பெற்றுத்தந்த 10, விற்கு கல் க்கான a
0. 器 6i லலு l
10.02.97 - 14.2.97வரை நூலக வாரம் முதன்முறையாக அனுஷ்டிக்கப்பட்டது. 140297ல்
O தி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். கொழும்பு பழைய மாணவர் ங்கத்துக் கூடாக திருR.வி * அன்பளிப்பு செய்த 50,220 ரூபாவும் பெண்களுக்கான 100085(LDġif Φ(60)J), க்கான 100கழுத்துட்பட்டிகளும், மேடைக்கான திரைச்சீ கியனவும் செய்யப்பட்டு அதிபரிடப் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இலண்டனிலிருந்து வருகை தந்த இலண்டன் பழைய மாணவர் ந்கத் ர்திருமதிசெசண் தன் அவர்கள் மதியபோசனம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். இலண்டன் பழைய மாணவர் சங்கம், மாணவருக்கான உபகரணங்கள் அன்பளிப்புச் செய்வதற்கென வழங்கிய பணத்தில் 34மாணவர்களுக்கு உபகரணப்பெட்டிகளும், 35மாணவர்களுக்கு பாடசாலைப்பையும், 5மாணவர் க்கக் காலணிகளும் க்கப்பட்டன.

Page 141
01.0497 - விளையாட்டு மைதானப் புனரமைப்பு ஆரம்பம். பாடசாலைச் சஞ்சிகைகளுக்கான
s ங்கள்திருSKதங்கஹவேல்திருE p is
யேரால் பெற்றுக்கொடுக்கப்பட் 04:0597 - இலண்டன் பழைய மாணவர் சங்கச் செயலாளர் திருS.சற்குணன் அவர்கள் தேநீர் விருந்தளித்துக் கெளரவிக்கப்பட்டார். 27.1297- அமரத்துவ அதிர்கள் நினைவு தினத்தில் பழைய மாணவசங்க ஏடாகிய "சுவடு முதல் இதழ் வெளியிடப்பட்டது. தேவாலயமதில் எல்லைகள் நேராக்கப்பட்டு அத்திவர வேலைகள்
ரியாற்றி த்து அதிபர்களின் பங் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டன. 240499ல் - விளையாட்டு மைதானம் விஸ்தரிப்புக்கான நிதி உதவி Dr.W. தியாகராஜா 5000ரூபா வழங்கி ஆரம்பித்து வைத்தார். கல்லூரியின் அதிபர்,ஆசிரியர்கள் 23,200 ரூபாவை இந்நிகழ்விற்குத் தமது பங்களிப்பாக வழங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 1000/= வீதம் 12,000ரூபாவையும், பழைய மாணவர்கள் 6,000ரூபாவையும், வழங்கி உதவினர்.
13.05.99ல் - "அவிழாத முடிச்சு” சிறுகதை
எழுதிப் பரிசுபெற்ற திரு.வை.குணசேகரம் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
16.10.99ல் - கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினுாடாகக் கனடாவைச் சேர்ந்த திரு.சி.கருணானந்தன் அன்பளிப்புச்செய்த 50,000 ரூபாவில் சண்முகநாதன் மண்டபத்தில் புனரமைக்கப்பட்ட கணனி அறை கொழும்பு பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.R.விஜயகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
08.1199ல் - கூடைப்பந்தாட்ட மைதான அமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன். Luft L3 IT606) ufos G.T.Z B660TLÖ மேற்கொண்ட வேலைகளை மேற்பார்வை 4500 ழயமான g 27.129ல் - நடைபெற்ற அமரத்துவ அதிபர் தினத்தில் விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது.
27.12.2000 - அன்று நடைபெற்ற அமரத்துவ அதிபர் தினத்தில் அமரர் செல்வரட்ணம் மண்டபம் திறந்து வைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பழைய மாணவர் சங்க யாப்புத் திருத்தப்பட்டது. போசகர் நியமனம் செயலாளர் செயற்பாதபோது தலைவருக்கு அந்த அதிகாரத்தை வழங்கல் பாடசாலை அபிவிருத்தி

தொடர்பாகக் குழுக்களை அமைத்தல், ஆயுட்கால அங்கத்துவப் பணம் 200ரூபாவாகவும் சாதாரண அங்கத்துவப்பணம் 20ரூபாவாகவும் இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 27.12.2001ல் - இலண்டன் பழைய மாணவர் சங்கத்தின் உதவியால் AO O தேவாலய மதில் திறர் 6) શ્ર 150ஆவது ஆண்டு ۔ 20.2.200269 நிறைவுதின நினைவாக கூடைப்பந்தாட்டதிடல் திறந்து வைக்கப்பட்டது.
22.07.2002ൺ - வெளிநாட்டிலிருந்து வருகைதந்த ரமேஷ் தொண்டுநாதன் (ஹவாய்) தரிரு.சி.பிரதரீப் ராஜ் (அவுஸ் ரேலியா) திரு.ஆ.செந்தில்குமரன் (நோர்வே) திருTரூபன் (கொலன்ட்) ஆகியோர் வரவேற்கப்பட்டனர் க.பொ.த.உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரைத் தொடர்ந்து கல்வி கற்பதற்கு உதவியளிக்க உறுதியளித்தனர். 27.12.2002 - கொழும்பு பிரபல தொழிலதிபர் A.M.தனநாயகம் அன்பளிப்புச் செய்த 150ஆவது ஆண்டு நிறைவு பெனியன் விற்பனை செய்து பெறப்பட்ட பணத்தை திரு.வீ.சோமசுந்தரம் நிதியம் ஆரம்பிக்க அடையாள நிதி 150ஆவது ஆண்டு நிறைவு முதல் நாள் நிகழ்வில் கொழும்பு பழைய மாணவர் சங்கப் பொருளாள் திருR.விஜயகுமார் அவர்களால் எமது சங்கப் பொருளாளர் திரு.வ.சுப்பிரமணியம் அவர்களிடம் வழங்கி ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை அபிவிருத்தியை மையமாகக் கொண்ட வேலைத்திட்டத்தில் எமது சங்கம் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது.
எமது கல்லூரியில் விளையாட்டு மைதானப்படிகள் சீமெந்து பூசப்பட வேண்டும். உள்ளக விளையாட்டு வசதிகளுடன் பார்வையாளர் அரங்கு அமைக்கப்படல் விளையாட்டு மைதானம் செம்மண் இட்டு மட்டப்படுத்தப்படல் கல்விக்கான விளையாட்டு உபகரணம் பெற ஆவன செய்தல் கிரிக்கெட் டெனிஸ், பட்மின்ரன், திடல்கள் அமைக்கப்படல் கல்வி ஊக்குவிப்பு நிதியங்கள் ஆரம்பித்தல் போன்ற பணிகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் ன்னெடுக்கட்டடுப் போது தங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். இதுவரை எமது செயற்பாடுகளுக்கு ஊக்கமளித்து அனைத்து பழைய மாணவர்களுக்கும் நன்றிகள் இக்காலத்தில் எமக்கு உதவிய அமரர்கள் AVமயில்வாகனம், திருமதிகோகிலம் இராசதுரை ஆகியோரின் பிரிவுக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எமது கல்லூரியின் தேவைகளை நிறைவு செய்ய மைந்தர்களாகிய நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

Page 142
பழைய மாணவர் சங்
拜
அமரர் EKசண்முகநாதன்
திரு. PKஇராஜரட்ணம்
அமரா 7.R.செல்வரட்னம்
திரு. FA, f
ରା
 
 
 
 
 
 

ÈHÈF GalēFLUGUITGIŤríbar
A.Cd502d IIIdit
திரு.க. றமேஸ்குமார்
யபாலசிங்கம் திரு.G.7.ஞானசேகரவேல்
ல்வெஸ்ரர்
LL0L0LGLGL0L0LL0LL0LLGLLGLLLGL0LOLGLLLGLLG0L000000L

Page 143
  

Page 144
U៣ញ្ញu ៣យោrណាr
DR.வை.தியாகராஜா திரு. வீ.சோமசுந்
அமரர் U.S.S.ஆனந்தன்
கல்லூரிக்கு இடதவிய
திரு. அ. றஞ்சித் சைவேந்திரகுமார்
திரு.சண்முகநாதன் (டென்மார்க்) -888ମୁଗ୍‌
 
 
 
 
 
 
 

T
னிகளில் உழைத்தே
தரம் போஷகர் 81DJli 6621.31.6)óFö60601I,
திரு.நா.சிவநாதன்
பழைய மாணவர்கள்
55. d. 1il11IIö5U (05601_II)
திரு. .ெ 7ஞானஇந்திரவேல் LLLOGLLOGLLLGLLGLLLLGLLGLLLG0LLLLLL0L0L0L0LGLLGLOLL

Page 145
师庇T叫"
ST |KOpp கணனி இை
MpTE DEB
f' Aakassifiġġ faeriesa kasaeeeeergeat
ஃஜr **ă, tiofagi,
:
லண்டன் பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு. ச. சற்குணன்
வரவேற்கப்படுகின்றார்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த கல்லூரிய் பழைய மாணவர்கள் வரவேற்கப்படுதல்.
KKKKKKKKKKKKKKKKKKKKK
 
 
 
 
 
 
 

புகள
கணணி அறையைக் கொழும்பு ப. மா. சங்கப் பொருளாளர் --- திரு. இ. விஜயகுமார்
திறந்து வைக்கின்றார்.
லண்டன் பழைய மாணவர் சங்கத் தலைவி திருமதி. செ. சண்முகநாதன் வரவேற்கப்படுகின்றார்.
繳
KKKKKKKKKKKKKKKKKKKK

Page 146
பொதுக்கூட்டத்திகதி செயளாளர் பொருளாளர்
7.2.1948 திருEKசண்முகநாதன் திருKSஅழகரட்ணம் 7.10.1953 திருEKசண்முகநாதன் திருKSஅழகரட்ணம் 20.2.1955 திருACகனகராசா திருWசிவப்பிரகாசம்
1956 திரு.S.கந்தசாமி திருKSஅழகரட்ணம் 1958 திருKSஅழகரட்ணம் திருTDகுமாரசாமி 1962 திருPKஇரஜரட்ணம் திருTDகுமாரசாமி 1965 திருமுேத்துலிங்கம் திருTDகுமாரசாமி 17.7.1968 திருPKஇராஜரட்ணம் திருTDகுமாரசாமி 30.3.1974 திரு.பொ.விக்கினேஸ்வரலிங்கம்
திருSKதங்கவடிவேல்
14.4.1976 செல்வி.இ.வசந்தமாலினி - • • ----- -- -- --. .. -- திரு.சு.கணேஸ்
22-06-1975 திரு.S.K.தங்,வடிவேல்,
பொ.விக்கினேஸ்வரஸிங்கம்
wapypu uprawajń 8
கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயற்பாடுகளுக் ab& GST(LDus வதியும் பழைய மாணவர்களை ஒன்று திரட்டி, அவர்களைப் பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கு பெறச் செய்வதற்காக இக்கிளை 1950ம் ஆண்டு கொழும்பில்
போசகராக சேர்கந்தையா வைத்தியநாதன் அவர்களையும் தலைவராக திருMSஇராசசிங்கம்
85ЕСАБолі
திருபோனியல் அவர்களையும் மற்றும் சில குழு உறுப்பினர்களையும் கொண்டு இவ் அமைப்பு செயற்பட்டு வந்துள்ளது செல்விMVஹட்சின்ஸ்
கல்லூரியில் படிக்கும் அனாதைப் பிள்ளைகளுக்கு உதவும்படி நிதி சேகரிப்பதற்கு ஒரு படக்காட்சி நபாத்தி சேகரிக்கப்பட்ட நிதி பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, 55ம் ஆண்டு கல்லூரிச் சஞ்சிகையில் இருந்து அறிய முடிகின்றது. அங்கத்தவர்களை ஒன்று திரட்டிச் செயற்படுத்துவதில் உள்ள சிரமங்களையும், அவர் குறிப்பிட்டுள்ளர். இக்கி 1959ம் ஆண்டு வரை இயங்கியது பின்னர் செயல் இழந்தது. திருEKசண் தன் அவர்களின் iரியல் மீண்டும் 31101969இல் பம்பலப்பிட்டி இந்து கனிஸ்ட இத்தி த்தில்ஒரு கூட்டம்கூட்டப்பட்டு புதிய நிவகம் தெரிவு செய்யப்பட் (3_Iाछमत्रा (3फL duni
5

பொதுக்கூட்டத்திகதி செயளாளர் பொருளாளர் 18.5.1981 திருகறமேஸ்குமண் திருSKதங்கவடிவேல்
(21282வரை திருமதிதயேசுதாசன் (2282தொட 18.12.1982 திருTRசெல்வரட்ணம் திருசிகாதிருச்செல்வம் 18.3.1990 திரு.பொ.விக்னேஸ்வரலிங்கம்
திரு.சி.ரவீந்திரசர்மா 20.6.1993 திருSKதங்கவடிவேல் திருவிஜேந்திரசர்மா 20.4.1994 திருSKதங்கவடிவேல்
திருவிெனேஸ்வரலிங்க 16.8.1998 திருஆஐெபாலசிங்கம் திருவசுட்பிரமணியம் 9.4.2000 திருTேஞானசேகரவேல்திருSKதங்கவடிவேல் 22.7.2001 திருFAசில்வெஸ்ரர் (27100வரை)
திருவகப்பிரமணியம்
அதிபர்(தலைவர்)
O O O
*ங்கம் - கொழும்பு
N. iT gfbEKr6oi தன் உபதலைவி திருSதில்லைராஜா, திருWஇரட்ணம் திருSதவராஜா, செயலாள் திருSசிவநாதன் உய செயலாளர் திரு.S.குமாரசாமி, பொருளாளர் திருPவிக்னேஸ்வரலிங்கம்
குழு உறுப்பினர்களாக * திருவாளர்கள் - JSSஆனந்தம் Nசிவஞானபிரகாசம் Kதுரைராஜா, Vசிவலிங்கம், Sசெல்வேந்திரன், Vநடராஜா, K.சிவஜோதி, Tஆனந்தராஜா, RAகந்தசாமி, SMகுலேந்திரன்
கணக்காய்வாளராக S.கணேசலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.
12.11.1970 அன்று பொதுக்கூட்டம் பம்பலப்பிட்டி இந்துக் கனிஸ்ட வித்தியாலயத்தில் திருAVமயில் ம் அவர்கள்பிரதம விருந்தி கலந்துகொள்ளக் கூட்டப்பட்டது. கடந்தகால
நிவாகிகளே மீண்டும் தெரிவுசெய்யப்பட்டனர்
திரு.E.K.சண்முகநாதன் இடமாற்றப்பட்டு இடைக்காலத்தில் அதிபர்கள் பலர் பதவியேற்றமையாலும், நிர்வாக குழுவில் பணியாற்றிய பலர் இடமாற்றம் பெற்று கொழும்பில் இருந்து வெளியேறியதாலும், 25.12.19736) அப்போதைய செயலாளர்
தனது பதவியை இராஜினாமா செய்தமையாலும்
இழந்தது

Page 147
திருதமுத்துக்குமாரசாமி அவர்கள் கிறிஸ்தவ கல்லூரி அதிபரானதும் மீண்டும் கொழும்புக் கிளையை புனரமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உபதலைவர் திருWசோமசுந்தரம் செயலாள் பொவிக்னேஸ்வரலிங்கம் ஆகியோரைக் கொழும்புக்கு அனுப்பி கிளையைப் புனரமைப்பித்தார் 2592இல் இக்கிளை மீண்டும் புனரமைக்கப்பட்டது. தலைவராக கஜெகநாதனும் செயலாளராக க.இராமநாதனும் பொருளாளராக திருOசிவசாமியும் மற்றும் நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவந்தது. அதிபர் திருதமுத்துக்குமாரசாமி அவர்கள் கொழும்பு இந்துக் கல்லூரி அதிபரானதும் முன்னாள் அதிபர்கள் S.செல்வரட்ணம் PKஇராஜரட்ணம் ஆகியோரின் அனுசரணையுடன் மீண்டும் புத்துயிர் பெற்றுச் சிறப்பாக இயங்கத் தொடங்கியது.
7.1296ல் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தில் பின்வருவேர் நிவாகி க்கெரிவசெய்யப்பட்டனி போசகள் - அதிபர் தலைவர் திருகஜெகநாதன் உபதலைவர் திரு.P.K.இராசரட்ணம் , திருதமுத்துக்குமாரசாமி, இணைச் செயலாளர்கள் திருசுசெல்வேந்திரன் திருதுசிறீதரன் பொருளள் திரு.R.விஜயகுமார் உப பொருளாளர் திரு.கு.உருத்திரகுமார், குழு உறுப்பினர்கள் திரு.S.செல்வரட்ணம் திரு.S.தேவானந்தன், திரு.Pஜெகதீஸ்வரன் திரு.V.இராஜேந்திரன் திருNசதானந்தயோகிஸ்வரன் திருTஅறிவழகன் திருWபொன்னம்பலப் நிதி தசிறீதரன் இவர்கள் 20797ல் இளைய்பாறிய மேல் முறையீடு நீதிபதி Kயாலகிருஸ்னரைப் பிரதம விருந்தினராகக் கொண்டு
நிவி ġf ġi o(Ldi O
நண்பனுக்கு உயிரைக் கொடுப்பத எண்ப
நண்பன் கிடைப்பததான் கடினம்.
CK கல்வி என்பத ஒருவன் அறியாத மெ ஒருவனுக்குத் தெரியாத பண்புகளைத் தெரியை
"நட்பு ஒரு நளினமானகலை ஒரு சில பிறந்திருக்கிறார்கள்.
後 3
 
 
 
 
 

நடாத்தி பரிசுக்கான உதவிகளைப் பழைய மாணவர்களிடம் இருந்து பெற்று 37,262 ரூபா மட்டில் செலவு செய்து பாடசாலைக்கு 1000 பெண்கள் 'ரை' 100 ஆண்கள் 'ரை', மண்டபமேடை திரைச்சீலை மாணவமுதல்வர், மாணவத்தலைவர் சின்னம் ஆகியவற்றுக்கு 59600/ - செலவு செய்தபின் 433,395/-மீதப்படுத்தி இலங்கை வங்கி, வெள்ளவத்தை கிளையில் 400,000/- ரூபாவை வைப்பிலிட்டு. அதன் வருடாந்த வட்டிப்பணத்தில் மாதாந்தம் 750/- வீதம் நான்கு, பல்கலைக்கழக (கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு) E.K.சண்முகநாதன் புலமைப் பரிசில் கொடுப்பனவாக வழங்க வழி செய்துள்ளனர்.
கணணி அறை கல்லூரியில் அமைக்க கனடா சி.கருணானந்தன் அவர்களிடம் 50.000/- பெற்று உதவியுள்ளனர். 14708/- ரூபா செலவில் விஞ்ஞானக் கல்விக்கு od 56)lä53inçu u “Oph cart” 6T6örggpub a5(5660Duu அன்பளிப்புச் செய்துள்ளனர்.
1998ல் பொதுக் கூட்டம் கூட்டப்பட்டு தற்போதைய நிர்வாகக் குழு செயற்பட்டு வருகின்றது. தலைவர் V.பொன்னம்பலம் பெருளாளர் R. விஜயகுமார் ஆகியோரின் முயற்சியால் 150வது ஆண்டு நிறைவில் கல்லூரிக்கு நினைவு முத்திரை வெளியிட்டும், தண்ணி தாங்கியைப் புனரமைத்தும் பெரும் பணியாற்றியுள்ளனர்.
அதிபர்
後 து சுலபம் ஆணல் உயிரைக் கொடுப்பதற்கான
ருளை அறியவைப்பதில்லை
வப்பத.
ரே அந்த வரம் மிரசாதத் தடர்ை
须

Page 148
முழுநிலாநாள் கலை விழ ஆசிரியர் திரு.க. சட் பொன்னாடை போர்த்திக்
နို့ရှို့”
கல்லூரிக்கான ஓட்டோ கையளிப்பு
அதிகாரியிடமிருந்துகொழும்பு பணி திரு.ச.விஜயகுமார் அவர்கள் ஓட்
கல்லூரி 150ஆவது ஆ6
இசையரங்கில் செல்வி. க.சுதர்சி
 
 
 
 
 

ாவில் கல்லூரி முன்னாள் டநாதன் அவர்கள் கெளரவிக்கப்படுகின்றார்
நிகழ்வில் இந்துகலாச்சார அமைச்சு ழையமானவர்சங்க பொருளாளர் டோவை பெற்றுக் கொள்கின்றார்
ன்டு நிறைவு விழாவின் பழையமானவி னி பாடுகின்றார்

Page 149


Page 150
வா/கோப்பாய் கிறிஸ்தவ கல் சிகாழும்புத் திை
− =
Curregesfr : egffurf தலைவர் : திரு.வி.பொன்னம்பலம் உயதலைவர் : திரு.எஸ்.செல்வேந்திரன்
6
SS 娜 அறிவ ஒருளாளர் திருஆர்.விஜய்திமா பொருளாளர்: திரு.எஸ்.கே.திருவருட்செல்வன்
ள்மது கல்லூரியின் கொழும்பு கிளையானது தனது செயற்பாடுகளை 1990வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் ஆற்றக்கூடியதாக இருந்தது. 1991ம் ஆண்டளவில்
நிர்வாககுழு தெரிவாகியது. நாட்டில் நிலவிய ஆசாதாரண நிலை காரணமாகவும்,
வெளிநாடு சென் லும் நிறைவ
ol661Tipb|T 860TB60)LDung)LD T6 ( bF Golgi ମୁଁ ଗାଁ o
1996ம் ஆண்டு எமது கல்லூரியின் U60)puu மாணவரும், முன்னாள் அதிபருமான திரு. bsع O
இர் கீததுககும篮 ສ ே
ଗ ரின் ஊக்கத்தாலும் O 球 影 Grñ இ ஊக்கத்தா ::::: ஆதிபர்களான திரு.எஸ்.செல்வரத்தினம்,
திருபூகஇராசரத்தினம் அவிகளின் ஆலோசனையும் வழிகாட்டலும்
எமதுசங்கத்தின்செயற்பாடுகள் 1. நிதிசேகரித்தல் - நிர்வாக சபையின் முயற்சியாலும் குறிப்பாக பொருளாளர் திரு.ஆர்.விஜயகுமாரின் ஊக்கத்தாலும் ரூபா நான்கு இலட்சத்தை சேகரித்துள்ளோம். 2. அமரர். E.K.சண்முகநாதன் (முன்னாள் அதிபர்) அவர்களின் ஞாபகார்த்தமாக புலமை பரிசில் நிதியம் ஒன்றை ஏற்படுத்தி கடந்த மூன்று வருடகாலமாக எமது கல்லூரி யாழ் பல்கலைகழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களில் வசதி குறைந்த மாணவர்கள் நால்வருக்கு தலா ரூபா. 750/- மாதாந்தம் வழங்கி வருகின்றோம். 3. கல்லூரியின் கணனிஅறை அமைப்பதற்கு ரூபா.50000/- வழங்கியுள்ளேம் 4. atgiğEpětgid Lu 6óLGD KALEDOSCOPE கருவியை அன்பளிப்புச் செய்துள்ளேப் 5. தண்ணி தாங்கியைத் திருத்துவதற்கு வடகீழ் பிராந்திய பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியத்திடமிருந்து ரூபா.34000/- பெற்று, எமது சங்க நிதியத்திலிருந்து ரூபா.51000/- சேர்த்து மொத்தமாக ரூபா85000/- வழங்கியுள்ளோம்.
6

ஆரரி பழைய மாணவர் சங்கம் ளயின் அறிக்கை
wanamasiashaw
༣
ஃப்பினர்கள் திருயிஜெயதீஸ்வரன்
ဇွိုမှို பாலன்
(b.s. ராமநாதன;
6 150வது ஆண்டு நிறைவை முன் விட்டு ܐܶܕܗ ܝ கல்வி மந்திரி அவர்களால் வெளியிடப்படவுள்ள முத்திரை வெளியீட்டுக்கான பொறுப்புக்கள்
றுப்பேற்றுச்
ii ம் கல்லு பதிவு செய்வதற்கு முயற்சி எடுத்து வருகிறோம் 8. இந்து - கலாசார அமைச்சரோடு தொடர்பு கொண்டு எமது பழைய மாணவர்களான திருவிவிக்கிரமராஜா, திருதமுத்துக்குமாரசுவாமி gËGurit (upëUë5J 6j6sinq (Tricycle)961603 கல்லூரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளேம்.
எமது சங்கத்திற்கு பல வழிகளிலும் உதவி வந்த எமது முன்னாள் அதிபர் i எஸ்செல்வரத்தினப் அவர்கள் கடந்த ஆண்டு சிவபதம் m ந்துள்ளமை எமக்கு பேரிழப்பாகும் filଉଁ மறைவின்போது எமது சங்கம் வீரகேசரிப் த்திரிகையில் கண்ணி அஞ்சலி வெளியிட்டதோடு, 6TD Լ160լքu l LDIT 6ööI 6ìlff பலரும் இறுதிக்கிரி 6i ந்து கொண்டர்கள்
எமது கல்லூரியின் அபிவிருத்திக்கு சிறந்த வகையில் பணிகளை ஆற்றுவதற்கு பழைய LDIT600,656it (D6 B56 ன்னாள் அதிபர் திரு.பூ.க.இராசரத்தினம் தனது பெயரில் கல்லூரியின் விளையாட்டுத்துறைத் தேவைக்கு பயன்படுத்தரூபா ஒரு இலட்சம் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்வந்துள்ளார். இதற்கு முதற் தடவைப் பணமாக ரூபா.25000/- வழங்கியுள்ளர்.
தொடர்ந்து எமது அன்னையின் வளர்ச்சிக்கு
பரிவோம் என் மகிழ்ச்சியடன் செரிவிக்கச் கொள்கிறோம்
செயலாளர் 29 - 2 - 20O2

Page 151
uappuruditantou,
பழைய மாணவர் சங்கமுன்னாள் செயலாளர்களான திரு.பொ.விக்னேஸ் வரலிங்கம் (1993), திருSKதங்கவடிவேல் (1994) ஆகியேர் தொடப்பு கொண்டதற்கிணங்க திரு.சே.தேவராஜேந்திரன், நிருகசிங்கராசா திருசிவிக்கி ßGumi 27.04.199595) 128907AF ரூபாவைச் சேகரித்து அனுப்பி உதவினர். இந்நிதி உதவியுடன் பாடசாலை கூடைப்பந்தாட்டமைதானம் புனரமைக்கத் BL 16 iu i ல் இரா p P காரணமாகத் திட்டமிட்டபடி குறிப்பிட்ட வே 5, 延 த்தில் பூரணப்படுத் முடியவில்லை. எனவே இப்பணம் வங்கியில் நிரந்தரவைப்பில் இடப்பட்டது. பின்பு 1999 னிமாதம் வங்கியில் இரு மீளப்பெறப்பட்டு கூடைப்பந்தாட்டத்துண்கள் 90,000/= ரூபா செலவில் அமைக்கப்பட்டன. லண்டன் பழைய
பழைய மாணவர்கள், புனர்வாழ்வு அமைச்சு
கியவற்றின் நிதி உதவி o நிக்கப்பட் பர்காட்ட ே த்திட்டம்பூரணப்படுத்தப்பட்
uapuupava
எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.சி.சிவநேசன் அனுர்களுடன் தொடர்பு கொண்டு கனடாவில் பழைய மாணவர்சங்கக் கிளை ஒன்றை அமைத்து உதவும் படி எமது சங்கம் கேட்டுக் கொண்டது. இதற்கமைய எமது பழைய மாணவர்கள் பலருடன் அவர் தொடர்பு கொண்ட போதிலும் இம்முயற்சி வெற்றி அளிக்கவில்லை.
எமது கல்லூரியின் பிரதி அதிபராக இருந்து கனடாவுக்கு. குடிபெயர்ந்த திரு.இசகாதேவன் அவர்களின் முயற்சியால் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் 2602-1995 அகளின்ரன் அலெனியுலிலுள்ள சனசமூக நிலைய த்தில் ஒன்று கூடல் ஒன்றை நடாத்தி ஒரு நிர்வாகத்தை தெரிவு செய்தனர்.
போசகள் ;~ திரு.சி.சிவநேச்ன் தலைவர் ;~ திரு.சிநம்பியாருரன் ) ജ്ഞഖി ;~ திரு.S.சதானந்தன் செயலாளர் ;~ திரு.ஜெயக்குமார் பொருளாளர் ;~ திரு.மகேஸ்வரன்
திருS.கணபதி, திருமதிஆவைத்தியநாதன் உட்பட 9பேர் கொண்ட செயற்குழுவும் தெரிவு நடாத்தி நிதிசேர்த்து பாடசாலைத் தளபாடத் தேவையை பூர்த்தி செய்யவும், கணணி வசதியை ஏற்படுத்தவும் தீர்மானித்த போதிலும் பின் 960) 6) நிறைவேறவில்லை. திரு.இ.சகாதேவன் அமரரான பின்னர் இவ்வமைப்பு இயங்கவில்லை. 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திரு.சி.சிவநேசன்

ta56ń ởgaraianus
1ί
அத்துடன் திருசேதேவராஜேந்திரன் தொடர்ந்தும் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி புரிவதாக கூறியுள்ளார்.
திருஇ.குணரட்ணராசா அவர்கள் 2500/= ரூபாவை நிரந்தர வைப்பில் இட்டு வட்டிப்பணம் வறிய மாணவர்களுக்கு உதவ ஆவன
திரு.சபரிபூரணானந்தம், அவரது சகோதரி தயாநிதி நித்தியானந்தர் ஆகியோரும் 5000/= ரூபாவை நிரந்தர வைப்பில் இட்டு விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான பணிகளுக்கு வட்டிப்பணத்தைப்பயன் படுத்த ஒழுங்கு செய்துள்ளனர். அத்துடன் கிறிக்கெற் விளையாட்டுக்கும் உதவிகள் செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
ன்மையில் பிரான்சீல் இருந்து இங்குவர் திரு சிங்கராசா ர்கள் கல்லுரி ਈਲ தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இவர்களின் முயற்சிக்கு. எமதுகல்லூரிப் பழைய மாணவர்கள் தங்கள் ஆதரவை வழங்கி உதவ வேண்டுகின்றேன்.
அதிபர் a56. a5a Tulsar
பழைய மாணவர்களை ஒன்றிணைக்க iரித்தபோதிலும் அது சாத்தி வில் அவர் நேரடியாக 150வது ஆண்டு நிகழ்வில் பங்குபற்றிச் சிறப்பித்தமை எமக்குக் கிடைத்த கெளரவமாகக் கருதுகின்றோம். தான் எழுதி வெளியிட்ட சிறுவர் பாடல் எனும் நூலின் 200பிரதிகளைக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கி, அதனை விற்று, அப்பணத்தை விழாச் செலவுகளுக்குப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளார்.
அமைப்பு ரீதியாக இல்லாவிட்டலும் தனிப்பட்ட முறையில் சிலர் எமக்கு உதவியுள்ளனர். திரு.A.C.செல்வராசா ஆசிரியர் 15 டொலர், திரு.சி.கருணானந்தன் கணணி அறை அமைப்பதற்காக கொழும்பு பழைய மாணவர் சங்கமூடாக 50000=வும் திருததவராசா,பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட செலவிற்காக 5000/=ஐ நிரந்தர வைப்பிலிட்டும், கோட்பாய் அபிவிருத்தி கழகம், கனடா 118,600/= கல்லூரிக்கு மூன்று வழி மின்னிணைப்புக்கு உதவியளித்துள்ளது. இந்த உதவியை செய்யத் துண்டு கோலாக இருந்த எமது கல்லூரி பழைய மாணவர்கள் திரு.இ.யோகராஜன் திரு.இ.எல்லாளன் மற்றும் பெயர் அறியாத பாசமுள்ள பழைய மாணவர்கள் எல்லோருக்கும் எமது நன்றி, கல்லூரி வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் ஒன்றித்துச் செயற்பட்டுப் பாடசாலையை மேம்படுத்த முன்வருமாறு
அன்புடன் வேண்டுகின்றேன்.
அதிபர்

Page 152
uap uDramoregår
JAFFNA/KOPAYCHIRISTIAN COLL
UK B 90 Central Avenue, Hou
Telephone: President Sec Mrs.S.Shanmuganathard MS ===
Committe Mr.K.Kandasamy Mr.K.Pathmanataha Mr.A.Pakianathan Mr.Shirane Elango Mrs. Racanayaki Anandam Mrs.Rajani Indran
திரு.த.முத்துக்குமாரசுவாமி அவர்கள் அதிபர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதும் நிர்வாக சபைக்கூட்டத் தீர்மானத்திற்கிணங்க வெளிநாட்டில் வாழும் பழைய மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது. இந்தவகிையில் லண்டனில் வதியும் முன்னாள் அதிபர் E.K.சண்முகநாதன் அவர்களின் துணைவி திருமதி.செ.சண்முகநாதனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, லண்டனில் வாழும் பழைய மாணவர்களை ஒன்றுதிரட்டிக்கிளை ஒன்று அமைத்து பாடசாலைக்கான விளையாட்டு மைதான புனரமைப்புக்கனான நிதி உதவிகளை பெற்றுத் தருமாறு வேண்டியது. அவர் 16.09.93இல் தனது கணவர் நினைவாக புலமைப்பரிசில் நிதியத்திற்கு 30,000ரூபாவை அனுப்பி வைத்தார். இதன் வட்டிப்பணம் ஒவ்வொரு வருடமும் அவரின் நினைவாக கல்லூரிப் பரிசளிப்பு வைபவத்தில் பரிசில்கள் வழங்கப் பயன்படுகிறது.
லண்டனில் வதFயும் Լ160 ք եւ } மாணவர்களை ஒன்றுதிரட்டி நடைபெற்ற கூட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம் 18,512= ரூபா வறிய மாணவர்களுக்கு உதவுவதற்காக எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஒன்று கூடல்கள் நடாத்தப்பட்டு கல்லூரிக்காகப் பணம் சேகரிக்கப்பட்டது. 1997இல் 1,19563/= ரூபா கல்லூரிக்கு ப்பி வைக்கப்பட்டது. இட் விளையாட்டு மைதானம் புனரமைக்க உதவியது.
10,0499 966, gy6 "Dinner of Dance” 6igib babyp6. Isle worth Blue school new Hal இல் நடாத்தப்பட்டு 225, 36932சதம் சேகரிக்கப்பட்டு கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 100000ரூபா தேவாலய மதில் அமைக்கவும் 125,000/- கூடைப்பந்தாட்ட மைதானம் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டது. எமது கல்லூரிக்கு அண்மையில் சமூகம்

சங்கம் - லண்டன் EGE OLD STUDENTS ASSOCIATION
ANCHI nslow, Middx, TW3 2QL
2087370885 "etary Treasurer
Satkunam Mr.S.Selvadurai
SSSSSqqq Members :
Mr.S.Thiruvasagam Mr.C.M.Karunarajah Mr.S.Skanthatheven Mr.Sam.Salman Mr.Sri Theivendran Mrs.Kiriraja Jayaratnam
தந்த அட்வகேட் திரு.க.பத்மநாதன் கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கவும் கிரிக்கெட் உபகரணங்களைப் பெற்றுதரவும் உறுதியளித்துள்ளார். திரு.சு.ஸ்கந்ததேவன் கல்லூரிக் கணணிப் பிரிவை அபிவிருத்தி செய்ய உதவுவதாக உறுதியளித்துள்ளார்.
150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் ஒட்டப்போட்டி ஆண், பெண், கழகம், பாடசாலை என நான்கு பிரிவாக நடாத்தப்பட்டது. இதற்கான முதல் பரிசான 1/4பவுண் பதக்கம் நான்கு(4) அமரர் E.K.சண்முகநாதன் நினைவாக அவரின் துணைவியார் திருமதி.செ.சண்முகநாதனாலும், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் ஆறு(06) 10,000/ = செலவில் அமரர் ECA நவரட்ணராஜா நினைவாக அட்வகேட் க.பத்மநாதனாலும் வழங்கப்பட்டன.
2003ஆம் ஆண்டு அரை மரதன் ஒட்டப்போட்டி ஒன்று அமரர் BCA நவரட்ணராஜா நினைவாக நடாத்த ஒழுங்கு செய்யுமாறும், இதற்கான முழுச் செலவையும் தான் பொறுப்பேற்பதாகவும் திரு.க.பத்மநாதன் உறுதியளித்துள்ளார். தரம் 10,11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் நால் வருக்கு புலமைப்பரிசில் நிதியாக மாதாந்தம் 250= வீதம் வழங்க இருப்பதாகவும் இதற்கான தனியான 2000ரூபாவை அடையாளமாக வழங்கி இதற்கான தனியான வங்கிக் கணக்குத் திறந்து மாதாந்தம் இவ்வுதவி கிடைக்க வழிசெய்வதாகவும் இப்பிள்ளைகள் தொடர்ந்து படித்து உயர்தர தகமை பெறுவார்களாயின் மாதாந்தம் 500/= அவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அறியத்தந்துள்ளார். லண்டனில் உள்ள எமது பழைய மாணவர் சங்க செயற்பாட்டிற்கு அனைத்து பழைய மாணவர்களும் தங்கள் ஆதரவை வழங்கி உதவுங்கள்.
அதிபர்
2

Page 153
உOOஉஇல் கல்லூர நிகழ்ச்சிகளி
02.02.2002 - உயர்தர மாணவ மன்ற ஒன்றுகூடல் விருந்தினர்.திரு.ஆ.சி.நடராசா (இளைப்பாறிய அதிபர் வசாவிளான் மமவி) திருவசிவலிங்கம் (பழையமாணவர்)
20022002 - கட்டிட விளையாட்டுத்திடல் திறந்து வைத்தல் AWஇராஜசேகரம் மண்டபம் திறந்து வைத்தல் திரு.க.மணிபல்லவராஜன் (பிரதேச சபைத்தலைவர், நல்லூர்) S.சிவசுப்பிரமணிய மண்டபம் திறந்து வைத்தல், மு.கார்த்திகேசன்
ன்பம் திறந்து த்தல் திருஇசி is (கோட்டக்கல்விப்பணிப்பாளர், கோப்பாய்) முகார்த்திகேசன் ன்பம் திறர் திரு.ULAரவி (உபதலைவர், பிரதேசசபை, வலி கிழக்கு) விளையாட்டுத்திடல் பொதுப் பெயர்ப் பலகை திரைநீக்கம் திருமுகுணசிங்கம் (தலைவர்
(3 வலி கிழக்கு) பந்தாட்டத்திடல் பெயர்ப்பலகை நீக்கம்) வைத்திய கலாநிதி வை.தியாகராசா (பழைய மாணவர்) கூடைப்பந்தாட்ட மைதானம் அங்குரார்ப்பணம் திரு.வீ.சோமசுந்தரம் (பழைய மாணவர், இளைப்பாறிய பிரதி அதிபர்) வலைப்பந்தாட்ட மைதானம் அங்குரார்ப்பணம் திருகஇகுமாரசுவாமி (பழைய மாணவர்) கரப்பந்தாட்ட மைதானம் 0 ம் திருA ட்பிரமணியம் ( மாணவர்) வலைப்பந்தாட்டப் போட்டிகள் ம்பித்தல் திருமதிK ந்தன் முன்னாள்
ட்டுப் ெ ల్లా முனள ஆரம்பித்தல் திருஇநவராசா (பழைய மாணவர்) கரப்பந்தாட்டம் ஆரம்பித்தல் வைத்தல் திரு.சு.முத்துக்குமாரசாமி (பழைய மாணவர்)
வரவேற்புரை - திரு.F.A.சில்வெஸ்ரர் (பழைய மாணவர் சங்கச் செயலாளர்)
நன்றியுரை . திருயோசய்தாவீது (பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர்).
02.03.2002 - இல்ல மெய்வல்லுனர் போட்டி விருந்தினர். திருஇ.கணேசன் (பழைய மாணவர்) திரு.மு.தேவராசா (முன்னாள் ஆசிரியர் திரு.வே.திருநாவுக்கரசு (பழைய மாணவர்)

ரீயில் நடைபெற்ற ண் தொகுப்பு
01.04.2002 - புனரமைக்கப்பட்ட கிறிஸ்தவ பிரார்த்தனை மண்டபத்தில் வனபிதா தோமஸ்யோர்ஜ் அவர்களால் உயிர்த்த
ஞாயிறு விசேட வழிபாடு நடாத்தப்பட்டது.
21.62002 - இன்ரரெக்ட் கழக சின்னம் சூட்டல் நடைபெற்றது. Rt.Tவாமதேவன் Rtஅயஞ்சலிஙம்
கலந்து கொண்டனர் வானவில் சஞ்சிகை
ിഖണിu'B.
28.06.2002 - பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளர் திரு.கறமேஸ்குமார்டுதாண்டுநாதன்) கல்லூரிக்குச் சமுகமளித்து உரையாற்றினார்.
30.06.2002 - தமிழ்ச்சங்கத்தால் முத்தமிழ்விழா நடாத்தப்பட்டது "சிவைதாமோதரம்பிள்ளை ஒரு நோக்கு" என்னும் நூல் வெளியிடப்பட்டது. தென் இந்திய திருச்சபை பேராயன் அருட்கலாநிதி S.ஜெபநேசன், சைவப்புலவர் சிறுப்பிட்டி இசெல்லத்துரை, கலாநிதி திருமதிமனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் விருந்தினராகப் ங்கேற்றனர் நூல் ஆய்வு ட்டநாதன் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சிறுப்பிட்டி சைவப்புலவர் இ.செல்லத்துரை அவர்கள் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். யாழ்மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டியவருக்கு
பரிசில்கள் வழங்கப்பட்டன.
22O7.2OO2 SÐ6 go Lu TL&FT 6oo6d&š gö
டியூப் டி சிகேரா விஜயம் செய்து சிற்றாலயத்தில் விசேட வழிபாடும், ஆசி வழங்கும் நிகழ்வு கல்லூரி மண்டபத்திலும் நடைபெற்றது. யாழ் குரு முதல்வர் வண. S.Pநேசகுமார், திருமதி.சிகேரா அவர்களும் உடன் இருந்தனர். கிறிஸ்தவ மன்றம் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களிற்கு திருமதி.சிகேரா பரிசில்கள்
ங்கினர் வரவே திருBSAஅரியரட்ணப்
ன்றியுரையை திருயோசய்தாவீதும்
6gsrooi.
63

Page 154
மலேசியா குருநாத
 
 

சுவாமிகளின் வருகை

Page 155
3:
N
NX
 


Page 156
247.2002 - வெளிநாட்டில்வதியும் பழைய மாணவிகளின்உதவியால்கபொத(உத) வகுப்பில் படிக்கும் நான்கு மாணவிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. திரு.ரமேஷ் தொண்டநாதன்
biti Li Lfth ல்செல்விநகேமவித்தனிக்குப் திருயிரதிராஜ் வழங்கிய பரிசு அவரின் தந்தை சிவகுரு அவர்களல் செல்வன்நதிருச்செல்வம்
அவரின் தந்தை திரு.தர்மரட்னத்தால் செல்விநிதமிழ்பிரியாவுக்குப் செந்தில் ன்
ங்கம்பரிசு அவரின் hr ಖ್ವಲ್ಲ கினிக்கும் வழங்கப்பட்
28.7.2002 - இன்ரரெக்ட்கழக ஆதரவில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. Dr.R.சிவசங்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 11பெண்கள் 16ஆண்கள்
க்கேற்றனர்.
1482002 - இந்து மாமன்றத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை நடாத்தப்பட்டது. திருஜெயரட்ணம் கோசல பங்குபற்றி சிறப்புரை
560Irir.
14.8.2002 - சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு இடம் பெற்றது. யாழ்ப்பாணத் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி Dr.கமலநாதன், விரிரையாளர் திரு.கமலநாதனும் கலந்து கொண்டனர். 25 சாரணர்கள் சின்னம்
பிரிவுப்படை அணித்தொண்டர்களின் சேவை பாராட்டப்பட்டது, சான்றிதழ் வழங்கப்பட்டது.
10.9.2002 - சைவப் பிரார்த்தனை மண்டப அங்குரார்ப்பண தினம் கொண்டாடப்பட்டது. பல கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களால் பொங்கல் நிகழ்வுகள் நடாத்தப்பெற்றன.
15.10.2002 - வாணிவிழா இந்துமாமன்றத்தின் முன்னேற்பாட்டில் நடைபெற்றது. திருசலலிசன் ஆசிரியர் சிறப்பு பேச்சாளராகப் பங்குபற்றினார்.
18.10.2002 - விஞ்ஞான தினவிழா விஞ்ஞானமன்றத்தினால் கொண்டாடப்பட்டது. பிரதமவிருந்தினராக கலாநிதி பொ.நாகரட்ணம் (சிரேஷ்ட விரிவுரையாளர் மருத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு விருந்தினராக ச.அருந்தவரட்ணம் (ப.மா) பங்குபற்றினர்.
25.10.2002 - வணிகமன்ற விழா நடைபெற்றது.
பிரதம விருந்தினர் திரு.ந.வரதராஜன் (பிரதிக்கல்விப் பணிப்பாள் யாழ்வலயம்) சிறப்பு

விருந்தினர்கள் செல்வி.பொ.வேலுப்பிள்ளை (சேவைக்கால ஆலோசகள்) திரு.சி.மகேஸ்வரன் (உதவிக்கல்விப் பணிப்பாளர் முன்னாள் ஆசிரியர்) பங்கேற்றனர்.
1.11.2002 - கல்விக்கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதமவிருந்தினராக திரு.யோரவிந்திரன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் யாழ் வலயம்) சிறப்பு விருந்தினராக, திரு.மா.புவனேந்திரன் (பழைய மாணவர்) திரு.யோ.தாவீது (பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளர்) திரு.R.நவரட்ணசிங்கம் (பழைய மாணவர்) திரு.வி.துஷயந்தன் (மக்கள் நலன்புரிச் சங்கமும் படையணியும்) ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
2.11.2002 - கல்விக் கண்காட்சி இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்றது. திரு.த.இராசலிங்கம்
(பிரதிக்கல்விப்பணிப்பாளர் யாழ்வலயம்) திருSKதங்கவடிவேல் (விழாச்சபைச் செயலாளர்) திரு.நா.சுந்தரலிங்கம் (பழைய மாணவர், ஓய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர்) திருஇகிருஷ்ணகுமார் (பழைய மாணவர், ஆசிரியர் கோட்பாய் நாவலர் வித்தியாலயம்) ஆகியோர்
ங்கேற்றுச் சிறப்பித்தனர்.
8.11.2002 - இப்பாடசாலையில் மூன்று வழி மின்னிணைப்பு வழங்கப்பட்டது. கனடா அபிவிருத்தி மன்றம் இதற்கான நிதியில் பெரும்பகுதியை வழங்கியது.
28.11.2002 - கிறிஸ்தவ மன்றம் முன்னெடுத்த ஒளிவிழா நடைபெற்றது. வணபிதா A.E. செல்வராசா (குரு முதலி வன், கத்தோலிக்க திருச்சபை, யாழ்ப்பாணம்) வணபிதா J.ஜெபரட்ணம் (புனித மரியாள் ஆலயம், கோப்பாய்) திரு.கியூபேட் ஆனந்தராஜா (பமாகிராமஅலுவர்) வணபிதா தோமஸ்யோர்ஜ் (புனித யாக்கோப்பு தேவாலயம், நல்லூர்) திருமதியஞ்சதிருசிங்கம் (பழைய மாணவி) ஆகியோர் பங்கேற்றனர்.
29.11.2002 - பரிசளிப்பு விழா நடைபெற்றது. பிரதம விருந்தினராக திரு.வீ.இராசையா (வலிகாமம் கல்விப்பணிப்பாளர், மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர்) சிறப்பு விருந்தினாராக திரு.S.தனபாலன் (அதிபர், யாழ் பரியோவான் கல்லூரி) திருமதிஇஇராசரட்ணம் (அதிபர், யாழ் சுண்டிக்குளி மகளின் கல்லூரி) ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.

Page 157
5O ஆகியது ஆ4
போசகர் :- திரு.க.இ.குமாரசாமி, திரு.வி.சோமசுந்தரம், Dr.வை.தியாகராஜா தலைவர் :- திருநசிவகபட்சம் (அதி) f) LI t தலைவர்கள் :- திருமதிசகனகரத்தினம் திருமதி.இ.சிவானந்தன் 6ισμΚουπSΠίτ:- திரு.S.Kதங்கவடிவேல்
செயலாளர்கள்:- திருயோசுட்தாவீது (பா.அச) திருFAசில்வெஸ்ர் (மாச) திரு.வி.லிங்கேஸ்வரன்
(நலன்புரிக் கழகம்)
பொருளம்:- திரு.ப.கணேசன்.
நிதிக்குழு : திரு.வ.சுப்பிரமணியம் திரு.செ.பகிரதன். செல்வி.துளசி மயில்வாகனம் திரு.க.விநாயகலிங்கம். திரு.ச.பரமானந்தன் திரு.ஆசக்திவடிவேல்
சமய நிகழ்வுகள் :-
கிறிஸ்தவ வழிபாடு :-
03:012002 கிறிஸ்தவ மன்ற ஆதரவில் கல்லூரி சிற்றாலயத்தில் ஜெப வழிபாடு வணபிதா செபஸ்ரியன் அடிகளர் நடாத்திய பின்னர் பாண்ட் வாத்தியம் இசைச் ഖന്ദ്രb சென்மேரிஸ் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ே த்தில் விசேட நன்றி ஆராதனை வணபிதாSP நேசகுமார், வணபிதா, JNஞானபொன்ராசா, வணபிதா, தோமஸ் ஜேர்ஜ்
கல்லூரி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு 150 மெழுகுதிரிகள் கொழுத்தப்பட்டு நிகழவுகள் ஆரம்பமாயின. செயலாளர் திருSK தங்கவடிவேல் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஆசிஉரைகள் அங்கிலிக்கன் தேவாலயத்தைச் சேர் sor SPC it, வண.N.ஞானபொன்ராசா, தோமஸ் ஜோர்ஜ் வணக்கத்திற்குரிய செவஸ்ரின் அடிகள் (அமதி) கானான் தேவாலயம் போதகள் ஈ ஒபிரகாஷ் அசம்பிளி ஒப் கோட் போதகள் P றொபேட், இலங்கை பெந்திக் கோள் வணக்கத்திற்குரி சகோதரர் றிட்டோ வின்சன் ஆகியோர்களால் வழங்கப்பட்டது. நன்றி உரை உபசெயலாளர் திருஜோசப்தாவீது அவர்களால் வழங்கப்பட்டது.

*ரு விழாச்சபை
கலை நிகழ்ச்சிக் குழு :- திரு.G.Tஞானசேகரவேல் திரு.செ.செல்வரட்ணம் திரு.செ.தம்பையா. திரு.இ.கிருஷ்ணகுமார்.
நினைவு முத்திரை. திரு.நா.சிவநாதன். திரு.ஐ.சிவலோகநாதன் திருPTராஜா திரு.க.ழரீஸ்கந்தராஜா
மலர்க்குழு : திருமதி.ச.கனகரத்தினம் திரு.சி.சிவலிங்கம் திருமதி.செ.சிவஞானரட்னம். திரு.சு.சண்முகதாசக்குருக்கள். திரு.வே.மகாலிங்கம் திரு.சு.சிவனேசராசன் திரு.BSA.அரியரட்ணம்.
விளையாட்டு :- திரு.செ.செல்வச்சந்திரன் திரு.இ.கிருபராசா திரு.சு.முத்துக்குமாரசாமி திரு.செ.ஜெயரட்ணம். திரு.கியூபேட் ஆனந்தராசா
இந்து சமய வழிபாடு:-
O4012002ê6606).QupLyupāgbãEE6
மயில் கல்லுரிய் பிராத் ன்பத்தில் சரஸ்வதி யாகமும், விசேட பூசை வழிபாடும் நடாத்தப்பட்டது. இந்து மாமன்ற ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்வில் னவரும் நாதஸ்வ இசையுடன் கல்லூரி மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரு.S.K.தங்கவடிவேலின் வரவேற்புரையைத் தொடர்ந்து சிவஹரீ வை.மு.பரமசாமிக் குருக்கள், பிரணவநாதிக் குருக்கள் (ப.மா), சண்முகரத்தினசர்மா (பமா), சண்முகதாசக் குருக்கள் (பெற்றோர்), சண்முகராஜேஸ்வரக் குருக்கள் (ப.மா), செம்புராஜேஸ்வரக் குருக்கள் (ப.மா), பசுபதீஸ்வரக் குருக்கள் (ப.மா), சோமசுந்தரக் குருக்கள் (ப.மா), தானேஸ்வரக் குருக்கள் (நலன்விரும்பி), விஜயேந்திரசர்மா (ப.மா), பாலசுப்பிரமணியக் குருக்கள் (பெற்றோர்), சண்முகராசக் குருக்கள் (ப.மா), சாந்தரூபசர்மா (பழைய மாணவர்), ஆகியோரால் ஆசியுரை வழங்கப்பட்டது. திரு.வி.லிங்கேஸ்வரன் (உப செயலாளர்) அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் முடிவுபெற்றன.
5

Page 158
நினைவு முத்திரையை வெளியிட்டு 6ை திருமதி.இ.
அதிபர் கெளரவிக்
 
 
 
 

வக்கின்றார் முன்னாள் கல்வி அமைச்சர் புலேந்திரன
覆
கப்படுகின்றார்

Page 159
125 ஆவது ஆண்டு நினைவு மண்டப் அடிக்க
நாட்டும் நிகழ்வு &ô6ör pl. . . . . . . . .
125 ஆவது ஆண்டு நினைவு மண்டபத்தில் இ பிரார்த்தனை மண்டபத்திற்கு சுவாமிப்படங்க
கொண்டு வருதல்
எமது கல்லூரியின்
 
 
 

ன்று
5ல் 1989ல் இரு மாடிக்கட்டிடத்திற்கா
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
ருந்து
6OGT
கல்லூரி மணியை பிரார்த்தனை மண்டபத்திற்கு அருகில் ஏற்றுதல்

Page 160
ஏனைய நிகழ்வுகரி = to1.2002 :- அன்று 5i 6 Tuch விவேகானந்தரின் நினைவுத் தினம்
இஷ்டிக்கப்பட்டது. பருத்தித்துற்ை; சாரதா சேல்ாச்சிரமம் சுவாமிகள் சித்ருபானந்தா அன்பளிப்புச்செய்த சுவாமி விவேகானந்தர் படம் பிரார்த்தனை மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கல்லூரி மண்டபத்தில் வைக்கப்பட்டு விசேட சொற்பொழிவு நிகழ்வுகள் நடைபெற்றன. திரு.விலிங்கேஸ்வரன் வரவேற்புரையையும், திரு.S.K.தங்கவடிவேல் நன்றியுரையையும் வழங்கினர்.
1.03.2002 - சிவராத்திரிதினம் இந்து மாமன்றத்தால் முன்னெடுக் கப்பட்டு திரு.ந.விஜயசுந்தரம், சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்றார். ۔
14.06.2002?= இந்து மாமன்றத்தினால் சுந்தர மூர்த்தி நாயனார் குருபூசை நடாத்தப்பட்டு திரு.ஜெயரட்ணம் கோசல சிறப்புச்
சொற்ப்ொழிவாற்றினார்.
150ஆவது ஆண்டுஒன்றுகூடல் 21.07.2002 :- &F60)uu T6)
முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வின் விசேட விருந்தினர்களாக ததிரு.ரமேஸ் குமார் தொண்டுநாதன் இளைப்பாறிய பிரதி அதிபர்கள் திருமதிசகனகரத்தினம், திருமதிஇசிவானந்தன்
யேர் பங்கேற்றன மாணவர் 8 கல்லூரி மாணவர்களிற் கிடையே சிநேக பூர்வமாக கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கிறிக்கெற் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பிரான்சில் இருந்து வருகை தந்த பழைய, மாணவர் திரு.சடிரிபூரணானந்தனும் பங்கேற்றார்.
நூலக வாரம்
(07.10.2002 - 11.10.2002வரை)
O7O2OO2
வரவேற்புரை :- திரு.S.K.தங்கவடிவேல்
ஆசியுரை . பூரீலழரீசோமசுந்தர
தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் (நல்லை ஆதீனம்) வணக்கத்திற்குரிய
S.போல் நட்சத்திரம் குருமடம் கொழும்புத்துறை)

விருந்தினர்கள். பேராசியப்ொபாலசந்தரம்பிள்ளை
(உபவிேந்தர் யாழ் பல்கலைக்கழகம்) கவிஞர்.இ.முருகையன் திரு.ஆஇராசநாயிகம்(பமா)
(வசந்தம் புத்தகசாலை) கலாநிதி பொன்சக்திவேல் (பிறைற் நிறுவனம்)
நன்றியுரை :- செல்விநிதமிழ்ப்பிரியா
O8O2OO2
ஆசியுரை :- சிவபதிஸ்வரக்குருக்கள்(பமா)
விருந்தினர்கள் . சு.தர்மலிங்கம் (பமா)
வரவேற்புரை :- திருசெயகிரதன்(ஆசிரியர்)
1. திருசுசிவனேசராசன்(ஆசிரியர்
:- செல்வன்.வ.சயந்தன்
சிறப்புரை
நன்றியுரை
91O2OO2
ஆசியுரை சிவழறி.சண்முகராசக்
குருக்கள்(ப.மா)
வணபிதாFCXநேசராசா (சபைக்குரு அடைக்கலமாதா ஆலயம்)
விருந்தினர்கள்:- திருஇஇ ‘ணப்பம)
(உதவிநூலகள், யாழ் பல்கலைக்கழகம்)
சிறப்புரை திருகாதிருப்பதி(ஆசிரியர்)
வரவேற்புரை :- S.K-5ii.5Gilgeoist)
நன்றியுரை : செல்வன்ஷஅயந்தன்
OO)2OO2 8።"
ஆசியுரை சிவரீசண் முகராஜேஸ்வரக்
குருக்கள்பமா) வணபிதா.ஜெயமோகன் (புனிதமரியாள் ஆலயம்)
விருந்தினர்கள். 5 சி
திரு.ஐயாசச்சிதானந்தம் (ஆசிரியர், தினக்குரல்)
வரவேற்புரை:- திரு.S.Kதங்கவடிவேல்
செல்வி.சி.கோபிகா.
நன்றியுரை

Page 161
பாடசாவைத் தகவல் அடங்கிய விசேட
பதிப்புதினத்குரல்வெளியீடு வெளியிடப்பட்டது.
OOO2
ஆசியுரை .ே சுவாமி சித்ருபானந்தா (ரீசாரதாசேவாச்சிரமம் பருத்தித்துறை) சுவ காலநிதி அன்ரன்மத்தாயஸ் (தலைவர் கிறிஸ்தவ நாகரிகத் துறை
யாழ் பல்கலைக்கழகம்) stofufíksir:- திரு.க.விநாயகலிங்கம்
(இளைப்பாறிய அதிபர்)
திருவேயமகாலிங்கம்(uமா)
(எழுத்தாளர்) சிற்ப்புரை :- திருயகணேசன்(ஆசிரியர்) வரவேற்புரை. திரு.S.Kதங்கவடிவேல் நன்றியுரை :- செல்வி.அ.அகல்யா
விளையாட்டு நிகழ்வுகள்
2d2. கரிக் கெட் ရှီဖွံ့ဖြိုးဇို့ டைபெற்று விருந்தினர்களாக தி: (ப.மா,தயாநகைப் பூங்காவின் உரிம்ையான்ார்), திரு.S.ஸ்கோட் (பமா), திரு.ம.செல்வராஜா (பூமா) ஆகியோர்
பங்கேற்றண் வரவேற்புரையைதி
நிகழ்த்தினர்.
1808-2002 = ஹொக்கி சுற்றுப் போட்டிகள் நடை பெற்றன. விருந்தினர்களாக வைத்திய கலாநிதி இராஜராஜேஸ்வரனும், திரு.சி.மணியம் (ப.மா), திரு.கெ.காண்டீபன் (ப.மா) பங்கேற்றனர். அமரர் ஜெகதீஸ்வரி
வரவேற்புரையை திரு.இ.கிருபராஜாவும், நன்றியுரையை திரு.S.K.தங்கவடிவேலும் நிகழ்த்தினர்.
31-08-2002 - 96 LS6 Q60Tstofu ho) திரு.த.வரதராஜா (ப.மா), அவர்களின் ஆதரவில் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்தினர்களாக திரு.த.வரதராஜா (ப.மா), திரு.இ.நவராசா (ப.மா), திரு.S.தங்கராஜா (ப.மா) ஆகியோர் பங்கேற்றனர் வரவேற்புரையை திரு.இ.கிருபராஜாவும் நன்றியுரையை திரு.S.Kதங்கவடிவேலும் நிகழ்த்தினார்.
9492ே002ா அன்று மின்னொளியில் கூடைப் பந்தாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

விருந்தினர்களாக திருபகார்த்திகேசு (பமா), திருசெதமராஜாடுமா) ஆகியோர் பங்கேற்றனர். வரவேற்புரையை திரு.இ.கிருபராஜாவும் நன்றியுரையை திரு.S.Kதங்கவடிவேலும் நிகழ்த்தினர்.
1992992 - ஆண், பெண்களிற்கான சைக்கிள், மரதன் ஒட்டப் போட்டிகள் நடைபெற்றன. யாழ் மாநகரமேயர் திருெ O o ከ.
150 ஆண்டுநி O போட் பந்தாட்டப் போட்டி இறுதி நிகழ்வு :-
29-1200S urg DIT6 L EpsittigibigaOLau நபாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளும் (கழகம் , பாடசாலை) அமரர் ம.இரவீந்திரன்
விருந்தினராக பிரதேச செயலகம் , கோப்பாய் விளையாட்டு அதிகாரி திருகசுதாகரனும் சிறுவர் பாதுகாப்புக்குரிய நிகழ்ச்சித்திட்ட ങ്കിul
திருமதி.ரூபசிங்கம் ஆரம்பித்துணைத்தார் வரவேற்புரையைதிரு.இழியூராசா நன்றியுரையை திருSKதங்கவடிவேலும் கூறின.
முழுநிலா கலைவிழா
அமரத்துவம் அடைந்தவர்களை நினைவு கூர்ந்து அரங்கம் அமைத்து, கல்லூரி பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் விருந்தினர்களாக அழைத்துக் கெளரவிக்கப்பட்டு, எமது பிரதேச கலைஞர்களின் நிகழ்வுக்கும் இடம் கொடுத்து இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு முழுநிலா நாளிலும் நடாத்தப்பட்டது.
202002=சிறுப்பிட்டி"சிவைதமோதரம்பிள்ளை அரங்கு' விருந்தினர்களாக பிரமறி ப.ஸ்கந்தராஜேஸ்வரசர்மா (Lu. LDT), திரு.ஜ.சிவலோகநாதன் (ப.மா) ஆகியோர்
ங்கேற்றனர்.
கெளரவிப்பு .ே இருபாலையூர்
திருசமுருகையா
நிகழ்ச்சிகள் :- செல்வன்டினேஷ்ஷாந்
யோகராஜன் (தனி நடனம்) முருகன் அவதாரம் (கண்ணகை அம்மன் முன்பள்ளி சிறுவர்கள்)

Page 162
យោថាប់ ឬថែr
நவீன அழகிய தங்க ஆபரணங்களுக்கு சிறந்த ஸ்தாபனம்
මාං AG ఉ..అ..త. తి.తి.తి.తి.తి.తి.తి.తి............ (x-x-«Х» ళ్ళిళ్మళ్ళీళ్ళీళ్ళిళ్ళళ్ళిళ్ళళ్ళిళ్ళిళ్ళ స్థeశస్థeళ్ళిళ్ళళ్ళిళ్ళళ్ళళ్ళళ్ళిళ్ళ
185, கஸ்தூரியார்
TSLS LS LS LLSLSLLSS LSq LSLSsS AYS LS esS SeeeS SsS sS sesS SAeLS AeTeS ATS TeS qeTS AeTeT TT AT eLeLeL eeLL eeLeL eeeL eeLL eeLeL Lee eLe OLO ee eO OeL eeeL LeLee eLeL e OeOLOL kk LkeLeL OkL kkLe eee eeLe kLe eOLO kLkLT
&AAAAAAAAAAAAAAAAAAAAAAA స్థళ్ళిళ్ళిళ్ళిళ్ళిళ్ళిళ్ళిళ్ళిళ్ళిళ్ళిళి
Modern and Distinctive
ཕྱི་
TS Se0SsSsSsS SLSLSLSSSSS SSAASS SesS esSesS esS sesS eS eS eS seSTeS AeAeS eTSTeS eTTS AAAA LTLeLeeL eOTeeL eOeO eLeL e eee eOe eLeL eOeOJe eeS eee eee eO ee ee eeeeeeeeO
185, KASTHURIA)
S LSLS S SLSLS sS sS sSsS sS esS esS TsS eseS esSTesS LeeeS eeeSTS eeLeLS TS eqTTTT TqTqA BO LOLLeLOe Oe Oe OL O OOOO Oe eOO Oekh O OLeO ee eeee LLeO ee ee Oe eOe ee eOe eL eeLL eeeeeL eeL
 
 
 
 
 
 

T es es e
தங்க, வைர நகை வியாபாரம்
o O O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O.
Phone - Fa
A.
குறித்த தவணையில் உத்தரவாதத்துடன் செய்து கொடுக்கப்படும்.
న్నీAAAAAAAAAAAAA&AAAAAA& &aa&AA&axaxaxa&axxxxa&a&axa &
வீதி, யாழ்ப்பாணம்.
TLSS SLSS SLSLSSSeeeSLeSLsSLeLSSTS LTeLSLTeLS SLLS LLS LLS eTLLLLS LLLS TLS TLS TT TTTS TAT KMA KI>
LS LS LSeLSS SLLLLSS LLeLS TLS LS LS TsSLeLS eTS eLSLS eLeeSeLeLS LLLLS LLTLSS LLLLLSLLLLLLLS LLLSLLee eLS LLTLSTLLTLLLLS LLL LLLLSTLTLSTLLLLSSTLT
ਲ%
صص ܠܓ
Articles are all Guaranteed &
Genuine for Guality Jewels
��. AKM,
%AA&్నAAAAAAAAAAAAAAA இ తీAAAAAAAAAAAAA *ళ్ళిళ్ళిళ్ళళ్ళిళ్ళళ్ళిళ్ళళ్ళిళ్ళిళ్ళిళ్ళeళ్ళిళ్ళe
இ இ (X-X-X-X-
RROAD, JAFFNA.
LSLSLSLS SLS SLSLSLeSLeLSLSLeLSLeLsSesSeLeLSesS LLLS LLeTS eLLLLLS LLS LLS LLLLTS TTLS LTS TLTLS eTLTLTTS qLTS AeATS LLeLee eLe eLe eLeLe eLLeLeeLLeLeLeeLee eLeL eeeLee eLe eLeeeLee eLeLeeLeLeLee eLeLeLeeLeL eeLLLLLLeLeLeeLeeeLeeLeLL eOLOL

Page 163
2b
3D
4ம்
5b.
6b
7ற்
8b.
廳
დb.
தை
பரிசுகளி $தப் பரிசுகள் தினமும் 24 பரிசுகள் ஒவ்வொன்றும் 1/2 தங்கப்பவுன்(ரூ.32
ந்தப் பரிசுகள் பரிசு - கார் 700000/- பரிசு - கொம்பியூட்டர் 100000/- பரிசு - கொம்பியூட்டர் 100000/- பரிசு - நடமாடும் தொலைபேசி 10000/- பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/- பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/- பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/- பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/-
美 * 美 美 *
美 * 美
美 <羚 歌等 * *
ရွှံ(ဒွိ * 懿
1b ရွှံ(ဒွိ အဲ့(ဒံ 。等 歌等
美 。梁
美 ရွှံ(ဒံ 美 <\ 美 美 ↔等 美 美 美 美
மாதாந்த, கால்வருட, வருடாந்த சீட்டிழுப்பில்
பணமாகவும் பரிே
 
 
 
 

ம்பம் :- ஜனவ
ப்பிற்கான தகைமை - ஓர் வாடிக்கையாளர் பு மாதத்தில் ஆகக் குறைந்த மீதியாக சேமிப்புக் கணக்கொன்றில் ரூ. 10000/- ணுதல் அல்லது
நடப்புக் கணக்கொன்றில் ரூ. 5000/-பேணுதல் கணக்கொன்றில் மேலதிகமாகவுள்ள ஒவ்வொரு
மீதிக்கும் இன்னொரு குலுக்கல் கமையைப் பெறமுடியும்.
5000/-
ன் விபரம்
பரிசுகள்
O)
1ம் பரிசு - கார் 1800000/- 2ம் பரிசு - கொம்பியூட்டர் 100000/- 3ம் பரிசு - கொம்பியூட்டர் 100000/- 4ம் பரிசு - நடமாடும் தொலைபேசி 10000/- 5ம் பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/- 6ம் பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/- 7ம் பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/- 8ம் பரிசு - நடமாடும் தொலை பேசி 10000/-
கலந்து கொண்டு பரிசு பெறும் அதிஸ்டசாலிகள்
kதப் பரி ஒரு வீடு 4000000/-
சைப் பெறமுடியும்.
மக்கள் வங்கி, பிரதேச தலைமை அலுவலகம்,
யாழ்ப்பாணம்.

Page 164
செல்விநசீந்துஜா குழுவின்ரின் நடனம். சூசையப்பர்தேவாலய
றுவர்கள் நடனம்
(பிரபல மிருதங்க வித்துவான்)
*பாலர் பகல் விடுதிச் சிறுவர் கோப்பாய் வடக்கு. *இலட்சுமி புத்திரனின், சுதேசியக் கலாமன்றத்தினரின் "விதைப்பு’ நாடகம்.
திகதி - OOO2
eg 2. வடகோவை சபாபதி
நாவலர் அரங்கு.
பிரதம் விருந்தினர் :- திருசிபொன்னுத்துரை
(இளைப்பறியஆசிரியர் சிறப்பு விருந்தினர் . திருதிவரதராஜன்
(கிராம அலுவலர்) திரு.ஆ.செல்லையா இளைய்யறி உதவியாள்) கெளரவிப்பு :. கல்வியூர் கவிஞர்
திரு.பூபுலேந்திரராஜா (நல்லை அமிழ்தன்) நிகழ்ச்சிகள் :- தென்கோவை.
ட்பிரமணியப் குழுவின் நாதஸ்வரக் கச்சேரி வெள்ெ ius 0 சனசமூகநிலைய
வில்லிசை கோப்பாய் பகவான் ழறி சத்திய சுயி பாபா சமித்தியினர்.
திகதி :- 26O4-2002 அரங்கு :- MVஹட்சின்ஸ் அரங்கு
 

பிரதம விருந்தினர் . திருமதிசெல்வமலர்
சிவஞானரட்ணம் (Lal, 8g உதவியாளர் பிரதேசசெயலிகிம்) (35|TÜr Fü.
கெளரவிப்பு .ே இலக்கிய கசித்தா
யோகேஸ்வரி
நிகழ்ச்சிகள் .ே மிருதங்க வித்துவான்
ங்கம் அவிகளில் கு ரின் நிகழ்சி *கட்டப்பிராய் மர்தர் U6üÉ A sisosó ágító
பனைவளம் என்ற நிகழ்ச்சி
திகதி - 2650520O2
அரங்கு 2. "கோவை மகேசன்'
அரங்கு பிரதம விருந்தினர் :- திரு.க.சட்டநாதன் (முன்னாள் ஆசிரியர்)
சிறப்பு விருந்தினர் :- திருசயரமானந்தம் (பமா)
கெளரவ விருந்தினர். திரு.அஇரத்தினம் (பமா)
திரு.த.கதிர்காமநாதன் (பமாவிரிவுரையாளர், தொழில்நுட்பக்கல்லூரி
கெளரவிப்பு :- இலக்கிய கர்த்தா
கெளரவிப்பு தாயகம் திருகதனிகசுலம் நிகழ்ச்சிகள் :. கல்லூரி மாணவர்களின்
இசையரங்கு
திகதி :- 24.062002 அரங்கு :- திருசிசுந்தரலிங்கம்
அரங்கு பிரதம விருந்தினர் .
சிவறிசெல்வனேசுக் குருக்கள் (பமாயிரதமகுரு
பகப்பிள்ளையர்
கோயில் இருபாலை) சிறப்பு விருந்தினர் :- திரு.ஐ.சிவராஜா
(பமா, ஆசியப் அத்தியார் இந்துக்கல்லூரி) திரு.தி.பிரபாகரன் (U.LDT, saffu Jir பரியோவான் கல்லுரி) கெளரவிப்பு :- இலக்கியத்தென்றல்
சிவழறி கோஇயிரணதர்த்திஹரக் குருக்கள்

Page 165
நிகழ்ச்சிகள்
அரங்கு
பிரதமவிருந்தினர்
சிறப்பு விருந்தினர்
கெளரவிப்பு
நிகழ்ச்சிகள்
அரங்கு
பிரதம விருந்தினர்
சிறப்பு விருந்தினர்
கெளரவிப்பு
நிகழ்ச்சிகள்
:- நாடகம் - இலட்சுமி புத்திரனின் சுதேசிய
ன்றத்தின் "விழிப்பு
- 23.07.2002 .ே உவிற்ணி அரங்கு 1. திருமதியோகமலா
புண்ணியமூர்த்தி (மா, ஆசிரியை புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரி :- திருமதி.புஸ்பம்
சந்திரசேகரம் (ப.மா, ஆரியை சிதகபடசாலை) திருமதி.கமலாதேவி T6uöögJT (T,
jibou (3HiLIIu சரவணபவானந்த வித்தியாலயம்)
- பாடல் கல்லரி
மாணவர்கள் கெளதமன் தயாநிதி நடனம் பிரான்ஸ்
:- 2208-2002 :. பீற்றோ அரங்கு :- திருதநடராசா
(L.LDIT, ugb6.jpgo)6) உத்தியோகத்தர் பிரதேசசெயலகம், கோட்பாய்) :- திருமாகருணானந்தன் (பமா, கிராம அலுவலி) திரு.சு.மகேந்திரன் (பமா, பிரதம எழுதுவினைஞள் பிரதேச செயலகம், கோட்பாய்) :- இலக்கிய கர்த்தா
கோப்பாய் சிவம்
நிருபசிவானந்தச் ஒகன் இசை - கலைஞானகேசரி S.பொன்னுத்துரையின்
மாணவர்கள் செல்வன்சிவபாலன் கெளசல்யன் (பரியோவான் கல்லூரி) இ நித குர )

திகதி - 2009-2OO2
அரங்கு .ே இந்து போட் இராஜரட்ணம் அரங்கு
பிரதம விருந்தினர் . திரு.ப.நடராசா
(m, sosTingu
தபால் அதிபர்)
திருKதில்லன் (பமா, இளைய்யறிய பொலிஸ் சர்ஜன்)
சென்செர்செல்வன்
நிகழ்ச்சிகள் -ே நடனம் கல்லூரி
மாணவர்கள்
கெளரவிப்பு
திகதி - 2002OO2
அரங்கு .ே பண்டிதர் கந்தையா
அரங்கு பிரதம விருந்தினர் - திருபொகந்தையா
சிறப்பு விருந்தினர் . திருவிகுமாரசாமி
(ப.மா, பிறப்பு, இறப்பு
திருகே
(ப.மா,பண்டிதர் கந்தையாவின் மகன்) கெளரவிப்பு -
கலாநிதி காசொக்கலிங்கம்(சொக்கன்) கலை நிகழ்ச்சிகள் .ே நாதஸ்வர இசை
இருபாலையூர்
பிரமணியப் குழுவினர்
திகதி - 192OO2 அரங்கு s சுவாமிநாதன் அரங்கு. பிரதம விருந்தினர் :- திரு.பொ.செல்வரட்ணம்
இளைய்யாறி fiui திரு.அ.நடராசா
îui சிறப்பு விருந்தினர் :- திரு.ந.விஜயசுந்தரம்
(பத்திரிகையாளர்)
திரு.தி.வரதராஜன் (கிராம அலுவலர்)

Page 166
கெளரவிப்பு -
இலக்கியகள்த்தாkW.குணசேகரம்
(U60)puu DIT606),
நாவலர் வித்தியாலயம்) கலைநிகழ்ச்சிகள் : கவியரங்கு
கல்லூரி மாணவிகள்
திகதி - 1922OO2 அரங்கு :- S.J.குணசேகரம்
அரங்கு
பிரதம விருந்தினர் . திருஇஇராஜரட்ணம்பமா) சிறப்பு விருந்தினர் :- திரு.செ.செல்வரட்ணம் (பமா, செயலிழபிரதேசசபை
ல்லுர் கெளரவவிருந்தினர் :-திருகதனிகாசலம் (ஆசிரியர், தாயகம்) கெளரவிப்பு :இலக்கியகள்த்தா
vn திரு.க.சட்டநாதன் கலைநிகழ்ச்சிகள் :தனிநடிப்பு
திருSKதங்கவடிவேல் திரு.ப.கணேசன் (ஆசிரியர்)
திரு.ச.அரவிந்தன் (ஆசிரியர்)
150 ஆவது ஆண்டு நிகழ்வு -அதிஷ்டலாபச் ditugglu :-
722003 அன்று விழாச்சபை உபதலைவர் திருமதி சகனகரத்தினம் தலைமையில் நடைபெற்றது . விருந்தினராக திரு.த.ரவீந்திரராசா(விமாகி
மாணவi) தீசெதெய்வேந்திரப் (கணக்காள், பநோகூ சங்கம் நீவேலி பழைய மாணவர் ஆகியோர் கலந்து கொண்டன் 150 ஆண்டு இறுதி நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு
விழா சிறக்க உதவியோர் விளையாட்டு போட்டிகள்
கூடைப்பந்தாட்ட போட்டிகள்:- பனை தென் னைவள அபிவிருத்தரிக் கூட்டுறவுச்சங்கம் கோப்பாய் கிரிக்கெட் போட்டிகள் திரு.செ.தயானாந்தன் (பழையமாணவர்) தயாநகைப் பூங்கா, யாழ்பாணம்.

உதைப்பந்தாட்டப் போட்டிகள்:-
திரு.E.S.Pநாகரட்ணம், உரிமையாளர் E.S.பேரம்பலம் சகமைந்தர்கள் நிறுவனம், யாழ்ப்பாணம். திருPசூரியகுமார் (பழையமாணவர்) கட்புட ஒப்பந்தக்காரர், கற்பகப்
ஹொக்கி போட்டிகள் :-
திருமதி.ஜெகதீஸ்வரி சிவலோகநாதன் (பழைய மாணவி, முன்னாள் ஆசிரியை) நினைவாக திரு.சு.தயானந்தேஸ்வரன் வலைப்பந்தாட்டப் போட்டிகள் . அமர் மஇரவீந்திரன் நினைவாக திருமமனோகரன் (கந்தசாமி கோயிலடி, கோட்பாய் வடக்கு) கரப்பந்தாட்ட போட்டிகள்.
திரு.த.வரதராசா (பழைய மாணவர்) ஆசிரியர், யாழ் மத்திய கல்லூரி. அதிஸ்டலாபச் சீட்டிழுப்பு:. (பரிககள் அண்பளிப்புச் செய்தோர் விபரம்) 1ம் பரிசு 1தங்கப்பவுண் திருதகுகதாசன் (பழைய மாணவி, பிரபல கண்வைத்திய)
f 2ம் பரிசு 1/2 தங்கப்பவுண்
(அமரர்கள் க.தியாகராசா, க.கந்தசாமி நினைவாக)
3ம் பரிசு 1/4 தங்கப்பவுண் திருதமணிவண்ணன் (உரிமையாளர், சிறிமுருகன் நகைமாளிகை, யாழ்ப்பாணம்)
பனப்பரிசு அன்பளிப்பு செய்தோர். ஆறுதல் பரிசுகள் தலா ஆயிரம்(1000ருபா 1. திருமதி:உயோகானந்தா -
நீவேலி (அமரர் சுயோகானந்தா நினைவாக) 2. திரு.ஆ.இராசாநாயகம் (பழைய மாணவன்),
திரு.மு.லிங்கவர்மன் (பழைய மாணவன்) நீர்வேலி தெற்கு. 3. திரு.அ.சற்குணநாதன், செல்வன்ஸ்
டீசல்ஸ் கோப்பாய் வடக்கு. 4. திரு.P.கார்த்திகேசு (பழைய மாணவர்)
கோப்பாய் மத்தி. (அமரர் பொ.சுப்பிரமணியம் நினைவாக) 5. திரு.க.சின்னராசா
சுதா அப்பளத் தொழிலகம் கோப்பாய் மத்தி. 6. திருமதி.செல்லையா இருபாலை
(அமரர் VP.செல்லையா நினைவாக) 7.89 திருமதியசற்குணலிங்கம் கோப்பாய் வடக்கு (அமரர் மு.சற்குணலிங்கம் நினைவாக) 10. திருமதி.பொ.தம்பிராசா இலகடி கேட்பாய்வடக்கு
(அமரர் செதம்பிராசா நினைவாக)

Page 167
மரதன் ஓட்டம் பரிசுகள் அன்பளிப்புச் செய்தோர் விபரம்
கழகம்(ஆண் பெண்), பாடசாலை(ஆண் பெண்), 1ம்பரிசு அமரர் E.K.சண்முகநாதன் நினைவாக
திருமதி.செ.சண்முகநாதன்(லண்டன்),
நான்கு 1/4பவுண் 2ம்பரிசு நான்கு,1/8பவுண் பதக்கம் 3ம்பரிசு நான்கு 1000ரூபாப்படியும் 2, 3ம் பரிசு அமரர் E.C.Aந்வரட்ணராசா நினைவாக அட்வகேட் திரு.க.பத்மநாதன் 6)66.
மாணவர் கல்வி ஊக்குவிப்பு நிதி அன்பளிப்புச் செய்தோர் விபரம் 1. அட்வகேட் திரு.க.பத்மநாதன் (லண்டன்) 2. திரு.ரமேஷ் தொண்டுநாதன் (ஹவாய்) 3. திரு.சிபிரதீப்ராஜ் (அவுஸ்ரேலியா) 4. திரு.A.செந்தில்குமரன் (நோர்வே) 5. திரு.த.தர்மருபன் (ஹொலன்ட்)
150ஆவது நிறைவு விழா சிறப்புற உதவியோர் 1. அலங்கார மாலைகள் - ராஜ்மணி பந்தல் நீர்வேலி, காளியம்மன் தேவஸ்தானம் கோப்பாய் மத்தி, வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில், கோப்பாய் மத்தி. 2. பிளாஸ்ரிக் கதிரைகள் - பிரதேசசபை நல்லுர், 3. போட்போ - கோல்டன் டக், இருபாலைச்சந்தி,
கல்யாணி போட்டோ, கோப்பாய், 4. வீடியோ - விஜி போட்டோ & வீடியோ
இருபாலைச் சந்தி. 5. ஒலி-FAசேவியர் & மைந்தர்கள் திருநெல்வேலி
6. ஒளி - மனோ லைட், கோப்பாய் வடக்கு.
பத்திரிகை விளம்பர உதவி 1. பழைய மாணவிகள் பிரதேச செயலகம் கோப்பாய் 2. கோப்பாய் வடக்கு சனசமூக நிலையம் 3. காளியம்மன் சனசமூக நிலையம் கோட்பாய் மத்தி 4. வெள்ளெருவைப் பிள்ளையார் கோவிலடி சனசமூக நிலையம்
6. மகிழடி வைரவர் தேவஸ்தானம் கோப்பாய் வடககு
7. சென்கோவை கர்பகய்யில் ர் சேவஸ் நிவாகமும்பிரதமகுரு சிவறிசெல்வசேனக்குருக்களும்
T
“உயர்ந்த இடத்தில் இருக்கும்போது
நிலமை கொஞ்சம் இறங்கி
7

& கோட்யாய் தெற்கு இருபாலை லிங்கப்பிள் O (பழம் பிள்ளையர்) கோவில் தேவஸ்தானமும் பிரதமகுரு திருவைத்தியநாதன் ஐயாவும் 9. கோப்பாய் சைவ நற்சிந்தனைக் கழகம் கந்தசாமி கோவிலடி கோப்பாய் மத்தி
மரதன், சைக்கிள் ஓட்டம்
போட்டிகளை ஆரம்பித்து வைத்த யாழ் நகர முதல்வம் கெளரவ செல்லன் கந்தையா, முதலுதவி, அம் புலன்ஸ் வழங்கிய செஞ்சிலுவைச் சங்க தலைமை காரியாலயம் யாழ்ப்பாணம், மத்தியஸ்தம் வழங்கி உதவிய யாழ் மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமதி.ரூபசிங்கம் மற்றும் அவரின் உதவியாளர்கள், கப்டன் சோமசுந்தரம் வாகனங்கள் தீந்துதவிய திருதசற்குணநாதன் (செல்வன்.டீசல்ஸ், கோப்பாய் வடக்கு) பநோகூசங்கம், நீவேலி, கோட்பாய் ஐக்கிய
எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
எமது சபை செயற்பாடுகள் வெற்றியடைய ஒத்துழைத்த அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளிற்கும், சிறப்பாக முத்திரை வெளியீட்டில் உதவிய திருவாள்.நா.சிவநாதன், வி.பொன்னம்பலம், சு.விஜயகுமார் ஆகியோருக்கும். கொழும்புத் தொடர்பிற்கு உதவிய முன்னாள் அதிபர் திருதமுத்துக்குமாரசாமி, திருமதிதயேசுதாசன் ஆகியோருக்கும், விளையாட்டுப் போட்டிகள் நடாத்த உதவிய திரு.செ.செல்வச்சந்திரன், திரு.இ.கிருபராஜா ஆகியோருக்கும், நான் விபத்தில் சிக்கி கைகழன்ற நிலையில் இருந்தபோது என்னுடன் உடன் உதவிக்கு வந்து செயற்புட்ட திருகவி ổảH5ủ களிற்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் வழங்கிய கலைஞர்கள், எமது அழைப்பை ஏற்றுபிரதம, சிறப்பு, கெளரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டோருக்கும், குழுக்களாக இயங்கி ஒத்துழைத்த மலர், கலை, விளையாட்டு, நிதி நினைவு முத்திரை உறுப்பினர்களிற்கும், விளம்பரங்கள், கட்டுரைகள், வாழ்த்துக்கள் என்பவற்றினைத் தந்துதவியவர்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
S.K.55Gilgal) செயலாளர்
உலகம் உன்னை மதிக்கும் உன் ாந்தால் நிழலும் கூட மிதிக்கும்”

Page 168
தவில் வித்துவான் 8. (p(5608. u JT
மிருதங்க வித்துவான் ச.குணசிங்கம்
இலக்கிய கர்த்தா திரு.பூபுலேந்திரராஜா (நல்லை அமிழ்தன்)
 
 
 
 
 

இலக்கிய கர்த்தா திருமதியோகேஸ்வரி சிவப்பிரகாசம்
தாயகம் ஆசிரியர் க.தணிகாசலம்
இலக்கிய கர்த்தா பிரம்மறி பிரணதர்ந்திஹரக் குருக்கள்

Page 169


Page 170
ழுநிலா நாள் ഋ
 

லவிழா கெளரவிப்பு
வித்துவான் க.சொக்கலிங்கம்(சொக்கன்)

Page 171


Page 172
29.12.2002 மூன்றாம் நாள்
150ஆவது ஆண்டு நிறைவு மூன்றாம் நாள் நிகழ்வுகள் அமரர் E.K.சண்முகநாதன் அரங்கில் காலை நிகழ்வுகள் 1000மணிக்கு இளைப்பாறிய அதிபர் திரு.க.விநாயகலிங்கம் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள், கல விசாரா உத்தியோகத்தர் கெளரவிக்கப்பட்டனர். பிரதம விருந்தி க கல்லூரியின் ன்னாள்
கோப்பாய் கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு.இ.சிவஞானசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தன் வரவேற்புரையை திருSKதர் வேல் iகள் நிகழ் சியுரையை சிவறியூகிதச்சந்தி குருக்கள் (சித்திர வேலாயுதன் கோயில் பிரதம குருக்கள்) வழங்கினர். தலைமை உரையை தொடர்ந்து பின்வருவோரின் வாழ்த்துக்கள் இடம்பெற்றன.
திரு.க.இ.குமாரசாமி (பழைய மாணவர்) திருS.செல்லத்துரை (முன்னாள் பா.அ.சங்கம்) திருஆசக்திவடிவேல் (உப தலைவர் பாஅசங்கம்) திருமதி.ச.கனகரத்தினம் (பழைய மாணவி இளைய்பாறிய பிரதி அதிர்) செல்விமகொலஸ்ரீன (பழைய மாணவி) செல்வி.சீமகிந்தினி (பழைய மாணவி) செல்வன்நதவக்செல்வம் (சிரேஷ்ட மாணவ தலைவன்) செல்வி.சி.யாழினி (மாணவ முதல்வர்சபை)
இதைத் தொடர்ந்து கல்லூரி அதிபர் திரு.ந.சிவகடாட்சம் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். பின்பு கல்விசாரா ஊழியர் சர்பில் திருஇ.கிருபராஜாவும்ஆசிரியர்கள் சர்பில் திருசிசிவலிங்கம் அவர்களும், கல்லுரி அதிபரும் பதிலுரை வழங்கினர். திரு.ஜோசப்தாவீது நன்றியுரை வழங்க மதிய போசன விருந்துடன் காலை நிகழ்வுகள் முடிவடைந்தன.
மாலை நிகழ்வு பிப்400மணிக்கு அதிபர்
நா.பாலசுப்பிரமணியம் குழுவினரின் மங்கள இசையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் அதிபர் திருசின்னையா சிவநேசனும், கொழும்பு பமாசங்க தலைவர் திரு.வி.பொன்னம்பலம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திருபொவிக்கினேஸ்வரஸிங்கம்
ஆகியோரும் கலந்து கொண்டனர். திருஜோசப்தாவீது அவர்களின் வரவேற்புரையைத் தெப்து அகில இலக் ,
7,

செயலாளர் சிவg.மகாலிங்கசிவக்குருக்கள் அவர்கள், மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் ட்திரு ஜோன் Sன் ம் அசி நல்கினார். திரு.க.இ.குமாரசுவாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதிபரின் தலைமையுரையை அடுத்து கெளரவிப்பு
பழைய மாணவர் சங்கத்தினுடாக பணியாற்றிய திருமதிதயேசுதாசன், திருSKதங்கவடிவேல் திரு.பொ.விக்கினேஸ்வரலிங்கம் ஆகியோர் பொன்னாடை பேர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி
வாழ்த்துப்பா ஆக்கம் திருமதிசகனகரத்தினம் அவர்களும், நடன நிகழ்ச்சி ஒழுங்கமைப்பில் உதவிய ச்ெல்வி தள்வழினி தர்மகுலசிங்கம் அஹ்களும் சின்னம்வழங்கிக்கெளரவிக்கப்பட்டனர். இருபாலையூர் தவில் மேதை நாயாலசுட்பிரமணியம் குழுவினரும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். நாதஸ்வர வித்துவான் திருSVமுருகையா நாதஸ்வர வேந்தன் என்று பட்டம் வழங்கியும், தவில் மேதை திருநாயாலசுட்பிரமணியம் தங்கப்பதக்கம் சூட்டியும் கெளரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் சின்னையா சிவநேசன் அவர்கள் இயற்றிய "சிறுவர் பாடல்கள்" என்னும் நூல் திருமுருகையனால் அறிமுகம் செய்யப்பட்டு நிகழ்வின்போதுவெளியிடப்பட்டது.
திரு.க.பத்மநாதன் (அட்வகேட்) அவர்களும் இரண்டாம் பிரதியை சட்டத்தரணி சோதேவராஜா அவர்களும், மூன்றாம் பிரதியை இளைப்பாறிய அதிபர் திரு.க.விநாயகலிங்கமும் பெற்றுக்கொண்டனர். விருந்தினர் மற்றும் கெளரவிப்பாளர்கள் உரையைத் தொடர்ந்து திரு.S.K.தங்கவடிவேலால் நன்றியுரை வழங்கப்பட்டது. அடுத்து இசை அரங்கில் திருமதி.குஞ்சலம்மா பசுபதீஸ்வரன் (இசை ஆசிரியை யா/ மங்கையர்கரசி வித்தியாலயம் நல்லூர்) அவர்களின் இன்னிசையும் நடன அரங்கில் செல்வி.தர்சினி தர்மகுலசிங்கம் அவர்களின் மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் நாடக அரங்கில் இணுவில் கந்தசாமி கோயில் இளம் தொண்டர்கள் வழங்கிய "அரிச்சந்திர மயான காண்டம்” என்ற இசை நாடகமும் அரங்கேறியது. நிகழ்வுகள் அனைத்தும் இரவு 1200மணிக்கு நிறைவெய்தியது.
அதிபர்.

Page 173
கண்களிைர் பாதுகாப்பதற்கான
DISகுகதாசன் கண்வைத் SSuuSuuSSSMSSSLSSSLSSLLSLSLSLLLLLLLLSALAqqqSqqSLLSSLLSSLSS S
1. குறைந்த ஒளியில் வாசிப்பது கண்களுக்கு ஆபத்தாக அமையாது.
குறைந்த ஒளியில் வாசிப்பதால் தலையிடி, வாசிப்பதில் கல்டிடங்கள் போன்ற சில அசெளகரியங்கள் ஏற்படலாம். ஆனால் இது
ண்களிற்கு பாதிட் iG 'LTSl 2. கண்களிற்கு அளவுக்கதிகமான வேலை பதால்கண்டர்வை பாதிக்கப்படமாட்டாது. 3. 主_考 மிக g
அருகி 蠶 4. பிழையான மூக்குக்கண்ணாடிகளை உபயோகிப்பதர்ல் தலையிடி போன்ற அசெளகரியங்கள் ஏற்படலாமேயொழிய கண் பர்வையில் புதியுஏற்படாது. 5. சாதாரணமாக கண்களில் இருந்து சுரக் கப்படும் கண்ணிர் கணிகளைச்
சுத்திகரிக்கப்போதுமானது. இதற்கு மேலதிக கண் துளிமருந்துகள் 6. கண்வில்லையில் தோன்றும் வெண் ஆ+து "தட்டராக்கி"ண்ால் ஒருவரது சாதாரண ஏற்படும் பட்சத்தில் மட்டும் கட்ட்ராக் சத்திரசிகிச்சையை மேற்கொள்ளலாம். 7. இரசாயனங்பதார்த்தங்களினால் கண்களில் ஏற்படும் எரிகாயங்களிற்கு எதுவித தயக்கமுமின்றி சுத்தமான தண்ணினால் உடனடியாக கண்களை நன்கு கழுவுதல் வேண்டும். அந்துடன் கண் பார்வை வீச்சத்தையும் மதிப்பிட்டு அறிதல் வேண்டும். 8. கண்களில் படிப்படியாக அமுக்கம் அதிகரித்துச்செல்ல்ல்chronicgaucoma என்பர். இவ்வகை உயர் கண் அழுக்கம் (სნნ0)LULJ பார்வையை முற்றாக இழக்கச் செய்யும்வரை எதுவித SE எச்சரிக்கை அறிகுறிகளையும் தோற்றுவிக்காது. இந்நோயினால் மற்றய கண்ணிலும் பர்ண்வ இழப்பு ஏற்படலாம்.
ஒருவருடைய கண்பார்வைய்ை அவரது
கொண்ட கொடிய நோயே இவ்வுயர் கண் அமுக்க நோயாகும்.
இதற்கு நேர்மாறாக, கண்களில் சடுதியாக duit ässör Sypkesčio 9+5) acute glaŭconna ஏற்படலாம்.இங்கு அறிகுறிகளக நோயாளியின் ஏற்படும் வெளிச்சத்தைப் பார்க்க கஷ்டமாக இருக்கும் ஆத்துடன் ஒரு சில மணித்தியாலத்திலேயே கண்பார்வையை ஒருவரது கண்பர்வையை ஓரிரு மணித்தியாலத்தில் செல்லக்கூடிய ஒர் பயங்கர
மேற்கூறிய O6(OSGB 35T6BD போது 2L. க கன் வைத்திபரை தகுநத ஆ3
பெறுதல் நன்று
9. சிறுகுழந்தைகளின் கண்களில் இருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வடிதல் இரு கர்ரண்ங்கள்ால் ஏற்பிடலாம்.
 

சில அடிப்படைக் கோட்பாடுகள்
μα διαστή (Ιωμuι IDΠαπαΜή)
1. பிறப்புடன் கூடிய உயர் கண் அமுக்கம் (congenital glaucoma) 2. கண்ணி கான் அடைபட்டிருத்தல் இத்தகைய
அறிகுறிகள் தென்படினும் தகுந்த வைத்திய ஆலோசனை பெறுதல் வேண்டும்.
10. குழந்தை பிறந்து முதல் ஆறுமாத காலத்துள் கண் வாக்குத்தன்மை தென்பட்டால் அதை ஒருகுறைபாடாக கருத முடியாது. ஆறுமாத கால
ਹs ಖ್ವಾ ருநதால கண வைததய நபுணரை நாடி ப் பரிசோதித்தறிதல் வேண்டுப் 11. 50வயதிற்கு மேற்பட்டவர்கள் வாசித்தல், ஏழுதுதல் போன்ற கிட்டிய வேலைகள் செய்யும்போது யதிற்கேற்ற க்கண் அணிதல் வேண்டும். இவ்வாறு கண்ணாடி
e is
&ELLJITeS 12. ஒருவருக்கு அடிக்கடி மூக்குக்கண்ணாடி மாற்ற (3 அவரது O 傲 கட்டிராக் (Catarac) ஆல்லது உயிர்கண்அமுக்கும் அல்லது நரம்புத் தளர்ச்சிக்குரிய அறிகுறிகள் இருக்கலாம் 13. பிறப்புடன் சம்பந்தப்பட்ட நிறக்குருடு நோய்
မ္ဘီစ္သစ္ကိုရိုဇွို'ပို့ကွီဇွိုမွိုးဖြိုးမျိုးဇိုဂြို
ပြဲ႕á6 ఫీஃஃேஃ
Cup6OLD LDITTBClpiquUT35).
စ္ဆိဒ္ဒိမြို့နှီးမြို့နှီရိုဇွို" န္တိန္တီးမြို့ရှို့၌ ಇಲ್ಲಿಟ್ಟಿಲ್ಲ: ಖ್ವ போஷணைக்
காரணிகளைச் சீர்செய்து காலப்போக்கில்
iform: iC 14 இரக்குருடு நேரய் இருவகைப்படும் ஒன்று றப்புடன் சம்பந்தப்பட்ட இராக்குருடு இது
"கட்டராக்"கால் ஏற்படும் பகல் பார்வை
குறையை ಕ್ಲೌ கண்ணாடி දීkjó ಊg பொட்டு சி குறைத்துக்
பர்வைக்குறைபாட்டை மருந்தினால்மாற்ற முடியாது

Page 174
& ళ్ల xxxxxxxxt;#్యkx
சாரணியம் (பெண்)
தமிழ்ச் சங்கம்
ܥܘܲܢ
 
 

ச்சங்கம்
றம்
வி
6Ꭷffi " LᏝ6Ꮬl
புரிச்சங்க
அம்புலன்ஸ் முதலுத
தர மான
Ա if
மக்கள் நலன்
so
颚G贰
செஞ்ஜோ

Page 175
27, 28, 29-12-2002 ஆகிய தினங்களில்
திருமதி.த.யேசுதாசன்
நாடகக் கலைஞர் வே.பாலசிங்கம்
 
 
 
 

நடைபெற்ற விழாக்களில் கெளரவிக்கப்பட்
&
க் கலைஞர்
స్ట 。
தவில் வித்துவான் நா.பாலசப்

Page 176
சிறுவர் பாடல் வெளியீட்டில்
 
 

வில் பெரியோர்கள்

Page 177
150 ஆவது ஆண்டு ஏனைய நிகழ்வுகள்
நூலகவார நிகழ்வில் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
怒签
x
※
x
&
8 Š
綠
X ◬ 徽
ஆசிரியர்தின நிகழ்வு
 
 
 

150 ஆவது ஆண்டு ஏனைய நிகழ்வு
அதிஷ்ட இலாபச்சீட்டு விற்பனை நிகழ் சிவசிஹி தானேஸ்வரக்குருக்கள் முதலா
ரிக்கற்றைப் பெறுகின்றார்
விஞ்ஞானதின நிகழ்வில்
விருந்தினர்கள்
ëቧጃ 至6ā富常 窦 8
விருது ಇಂಗ್ಲ ள் 18°
*wಹಷ್ರ
ேேகூடல் 21.9
&இ
150 ஆவது ஆண்டு நிறைவு விழாச்சபை ஒன்றுகூடலில் பிரதமவிருந்தினர்

Page 178
கிறிஸ்தவ கல்லூ all (ந்ைதிரிகgரீல்கந்தரா
இலங்கையின் பண்டைய வரலாற்றிலே,
கல்விப் பணியின் பயனாகத் தோன்றிய LTL&TSD60: நள் எமது பாடசா ஒன்றாகும். ல் இன் கிறிஸ் ல்லூரி என்னும் G த் தாங்கி நிற்பதும், செய்ந்நன்றி னு இப்பெயரையே கல்லூரியின் பெயராக இச்சமூகம் ஏற்றுக்5 கொண்டிருப்பதும் இதற்கான சான்றாகும்.
இக்கல்லூரியானது ங்கிலேயரின் சிக் கால்த்தில் 1852ம் ஆண்டில் உருவானதாகக் கூறப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் இப்பாடசாலை CMS கொலிஜ் என்று அழைக்கப்பட்டது. இப்பாடசாலை
வரலாறு கூறுகின்றது. இப்பாடசாலை ஆங்கிலேயர்
வதிவிடமும் நூல்நிலையமும் வேட்ஸ்வேத் மண்டபம் இன்றும் என் நினைவிைவிட்டகலாதிருக்கின்றன.
iறுடன் பெண்களுக்கான விடுதிகளும் பின்புறத்தில் (வடமேற்கில்) அமைந்திருந்தன. அதிபரின்
காலத்திலிருந்த கட்டடக்கலை முறைப்படி கண்ட கற்களையும் சுண்ணாம்பையும் கொண்டு கட்டப்பட்டிருந்தனவெனினும் அவை இக்கல்லூரிக்கு ஒரு கம்பீரம்ான தோற்றத்தைக் கொடுத்தனவென்றால்
மிகையாகாது.
கல்லூரியின் வடக்குப் புறமாகப் பல வகுப்புத் தொடர்கள் அமைந்திருந்தன. அவையும் ஆலயங்களில் காணப்படுபவை போன்ற பெரிய தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கூரைபோட்ட வகுப்பறைகளேயாகும்.
இக்கட்டிடங்களிலெல்லாம் மிகவும் பிரமாண்டமாக அமைந்திருந்தது. வோட்ஸ்வேத் மண்டபமும் அங்கிருந்த நூலகமுமேயாகும். 5அடி உயரமானதும் மிக விசாலமானதுமான ஓர் மேடையில் நூலகள் தனது கடமைகளைச் செய்த காலம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே
76
 

uñat avatskövdoûais க்கலை
gsr – WaNPW Dar-Vs)
தடவையில் அமர்ந்திருந்து படிக்கும் வசதிகளும் பலநூறு நூல் வகைளையும் உள்நாட்டு வெளிநாட்டுச் சஞ்சிகைகளையும் கொண்ட அலுமாரிகளுடன் நீளமான படிக்கும் மேசைகளையும் கொண்ட மிகப்பெரிய கட்டடமர்க/ கல்லூரியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்த இந்தக் கட்டடமும் ஒரு சுண்ணிம்புக் கட்டடமேயானாலும் காற்றோட்டமான, வெளிச்சமான கட்டடமாக அமைந்திருந்தது அக்காலக் கட்டடக் கலையின் பெருமையாகும்.
இவற்றை விடவும் யான் அறிந்த காலத்தில், கல்லூரியின் தென்கிழ்க்கே, பருதீதித்துறை வீதிக்கு அருகாமையில் (தற்போது 125ஆவது நினைவு மண்டபம் அமைந்துள்ள இடத்தில் தூண்களினால் ஆக்கப்பட்ட கிடுகுக் கொட்டில்களும் அத்துடன் பனஞ் SF6 ல் சுற்றி க்கப்பட்ட வீசப் மேல் வகுப்புகள்ாக இயங்கின. பனஞ்சலாகைகளினால் சுற்றியடைக்கப்பட்ட வகுப்பறை புலிக்கூடு என்று மாணவர்களால் குறிப்பிடப்பட்டமை மறக்கமுடியாத ஒன்றாகும். (Upper School) மேல் வகுப்பு மண்டப அமைப்பு சிலுவை வடிவம் ஒன்றின் கீழ் கோடிட்டது போன்றிருந்ததும் இது ஒரு கிறிஸ்தவ கல்லூரி என்று பறைசாற்றும், பழைய கட்டடமாக அமைந்திருந்தது எனலாம். அக்காலத்தில் இக்கட்டத்திற்கும் ஏனைய கட்டடங்களுக்கும் இடையில் இருந்த காணியில்
85T600TLJ L6GT.
கால ஓட்டத்தில் இக்கல்லூரியின் அதிர்ஷ்டமாகக் கல்லூரியை வழிநடத்திய அதிபர்கள் எல்லோருமே கல்லூரியின் வளர்ச்சியில் மிகவும் ஆர்வ்முள்ளவர்களாகவும், சிற்ந்த முயற்சியாளர்களாகவும் இருந்தமையினால் கல்வித்துறையில் மட்டுமன்றிக் கல்லூரியின் கட்டடங்கள் புனரமைப்பிலும் வசதிகளைப் பெருக்குவதிலும் தமது கவனத்தைக் காட்டி வந்தனர்.
இதன் பலனாகச் சில தூண்களில் மட்டும் எழும்பி நின்ற கிடுகுக் கொட்டில்கள் மறையத் தொடங்கின. சுண்ணாம்புக் கட்டடங்களுக்குப் பதிலாக, வசதியான வகுப்பறைகளை அமைக்கத் திட்டமிடப்பட்டது. தென்பகுதியில் சீமெந்தினால் ஆன TYPE buildings (up60pulls) 6 g5 60ps6ft

Page 179
அமைக்கப்பட்டன. அதே முறையில் வடக்குப் பகுதியில் மேல் மாடியுடன் கூடிய வகுப்பறைகளும் அமைக்கப்பட்டன எனினும் இவையும் இடைப்பட்ட காலத்து வடிவமைப்பிலேயே அமைக்கப்பட்டுவிட்டன.
கல்லூரியின் தேவைக்கென மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் புனரமைக்கப்பட்ட மைதானம் இங்குள்g பாடசாலைகளின் மைதானங்களை விடவும் விசாலமானதாக அமைந்திருப்பதனால், கோட்ட மட்ட், வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் கூட இங்கு நடாத்தப்படுவது பெருமைக்குரியதே.
கல்வித்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக துணைப்பு விதானமாகக் கலைகளுக்கும் இடமளிக்கர்ட்டிருப்பதனால் மாணவர்களின் திறமையை வெளிக்கொணரவும் ஆளுமையை வளர்க்கவும் கல்லூரி தனக்கென ஒரு கலையரங்கை 1977ம் ஆண்டில் அமைத்துக் கொண்டது. எனினும் கலையரங்கில் U6) விடயங்கள் கவனிக்கப்படவேண்டியிருந்தன. யுத்த அனர்த்தங்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இக்கலையரங்கு GTZ இன் நிதியுதவியுடன் சிம்பந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர்கிளின்’ அறிவுரைகளும் பெறப்பட்டுப் புனரமைக்கப்பட்டு, இப்பொழுது புதுப்பொலிவு பெற்று விளங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இக்கலையரங்கு பாடசாலை நிகழ்ச்சிகளுக்கு மட்டுமன்றி ஏனைய பொது நிகழ்வுகளுக்கும் களமாக விளங்குவது கண்கூடு.
இதேபோன்று வடபகுதியிலுள்ள Type buildings முறையிலான வகுப்பறைகள் புனரமைக்கப்பட்டு இந்து பிரார்த்தனை மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் நூல் நிலையம், ஆய்வு கூடங்களின் வளர்ச்சி குன்றியதாகவே காணப்படுகின்றது. மாற்றமடைந்துவரும் கல வித் துறையில் கற்பித்தலில் தேடல் முக்கிய இடம்பிடித்துள்ளது. ஆகையால் தேடலுக்கு ஏற்ற நூல் நிலையம் கல்வி வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாகின்றது. அதேபோன்று செயன்முறைகளும் கற்பித்தலில் பெரும்பங்காற்றுகின்றன என்று கவனத்திற் கொள்ள வேண்டியதொன்று
தனது 150 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து தலைநிமிர்ந்து நிற்கும் இக்கல்லூரி ஏனைய துறைகள் போன்று அதன் கட்டட வளிச்சியிலும் முன்னேற்றம் கண்டுள்ளமை கண்கூடு. எனினும் எனது மனதை நெருடும் ஒரு விடயமும் சுட்டிக் காட்டப்பட வேண்டியதே.

இக்கல்லூரி 150 ஆண்டுக்ள் பழ்ைமை வாய்ந்ததென்றோ, அக்காலத்திலேயே அழகான, கம்பீரமான கலைவடிவமான கட்டடங்களைக் கொண்டு நின்றது என்று செல்லுவதற்கோ எந்தவிதமான சான்றுகளோ, நினிைவுச் சின்னங்களே விட்டு வைக்கப்படவில்லையென்பது மிகவும் வேதனைக்குரியது.
குறிப்பாக அதிபர் காரியாலயம் அமைந்திருந்த கட்டடமானது பழைய பாணியிலானது எனினும், அதன் நிலத்தின்
வேலைப்பாட்டிலிருந்து அதன் கூரையில்
போடப்பட்டிருந்த வளைந்த ஓடுகள் வரை, இன்றைய கட்டிடங்களில் காணமுடியாத, போற்றத்தகு அமைப்புகள். அன்றியும் , பழைமையிலும் "ஒரு அமைதி, ஒரு பயபக்தி, அருகிருந்த அகன்ற விருட்சங்களின் குளிர்மை, அக்குளிர்மையில் நாம் நின்றிருந்த காலைப் பிரார்த்தன் நேரங்கள் இன்றும் எம்மனதில் அழியாமல் பசுமையாக இருக்கின்றதெனின், அது அந்தக் கட்டடத்தினதும், சூழலினதும் மகிமைதான். எமது கல்லூரியின் பழைமையையும் எழிலையும் எடுத்துக்காட்ட அந்தக் கட்டடமும் சூழலும் பேணப்பட்டிருந்தால், அவையே கல்லூரியின் கதையைச் சொல்லிவிடும். கல்லூரியின் பழைமையைப் பறைசாற்றும்.
ஒரு கல்லூரியின் பெயரும் புகழும் வள்வதற்கு அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள்தான் முதன்மைக் காரணிகள் என்றாலும், கலையம்சம் உடைய கட்டடங்களின் கம்பீரமான தோற்றமும்,
பங்காற்றுகின்றன. கம்பீரமான, அழகான, அமைதியான, வசதியான கல்லூரியினுள் நுழையும் போதே மனதில் பயபக்தி உண்டாகின்றது. மாணவரிடையே 566 ниђLlaš6рав, Forwardness, so garmasub, ஊக்கமென்பவற்றை ஊர்தியாகத் துண்டிவிடும் தன்மை பாடசாலைக் கட்டிடங்களுக்கு உண்டு என்பதை நாம்
மாணவர்களைக் கவர வேண்டியிருப்பதனால் நாம் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும்போது மிகுந்த
கற்பித்தல் முறையானது மிகவும் வேகமாக மாற்றமடைந்து வருவதனை நாம் எல்லோரும் உணர முடிகின்றது. திண்ணைப் பள்ளிக் கூடங்களாக ஆரம்பித்த கற்பித்தல் முறைகள் இப்பொழுது பல நவீன விஞ்ஞான முறையில்

Page 180
வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. வளர்ந்து வரும் விஞ்ஞான முறைகளினால் சிறிதாகிக் கொண்டு வருகின்ற இவ்வுலகில் கணனிகள் மனித
தொழில் நுட்பத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இதனால் கற்பித்தல் முறைகளில் கூடக் கணணிகள் பெரும்பங்கு வகிக்கும் காலம் நெருங்கி வந்துகொண்டிருக்கின்றது. கற்பித்தலுக்குக் கரும்பலகையும் வெண்கட்டியும் என்ற நிலைமை
இடம்பிடிக்கப் போகின்றன. ஆசிரியரும் மாணவரும் எதிர்எதிராக இருந்து கற்பிக்கும் நிலை மாறிக் கலந்திருந்து கற்கும் கற்பிற்கும் நிலை தோன்றிக் கொண்டிருக்கின்றது. மாணவர்களிடம் மொழித் திறமைகளுக்குப் பதிலாக ஆக்கத் திறமைகள் வளர்க்கப்படுகின்றன.
ஆகையில் எமது கல்லூரியின் வளர்ச்சியில் பின்னடைவுகள் ஏற்படாதவாறு தூர நோக்கில், தீர்க்கதரிசனத்துடன் செயற்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
எமது கல்லூரி, தனது கட்டிட வளர்ச்சிக்காக நிதியினைப் பெறும் முயற்சிகளில் இன்னும் போராடிக் கொண்டேயிருக்கின்றது. எமக்குக் கிடைக்கப்பெறும் நிதிவளங்களைக் கொண்டு நாம் உச்சக்கட்டப் பயனைப் பெற வேண்டுமாயின், தூர நோக்கோடு, கற்றல், கற்பித்தல் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் கவனத்துடன் ஆராய்ந்து கட்டடங்களை வடிவமைத்துக்கொண்டு, பின்னர் தேவைக்கேற்ப முன்னுரிமை முறையில் கீட்டடங்களைக் கட்டுவதே சாலச் சிறந்தது.
இந்நோக்கில் பார்க்கும்போது ஒரு மாணவனுக்கு ஒரு சதுர மீற்றர் அளவு இடம் என்ற தற்போதைய கொள்கையை மாற்றி 122சதுர மீற் என்ற அளவில் வகுப்பறைகளை விசாலமானதாக அமைப்பதுடன், அமைக்கப்படும் கட்டடங்களில் 5" | Lä5606) (ArchitecturalView)ub Goiásu (6, மூடிய வகுப்பறைகளாக அமைக்கப்படுவது சாலச் சிறந்ததாகும். அத்துடன் வகுப்பறைச் சூழலும் தோட்டக் கலை மூலம் அழகுபடுத்தப்படுவதும் மன அமைதியையும் மகிழ்ச்சியான சூழலையும் கற்கும்
米 "தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை து
米 "யாதும் ஊரே யாவரும் கேளிர்.
米 "கற்க கசடறக் கறபவை கற்ற பின் நிற்க
7.

ഥങ്ങഖ് க்குச் கொடுக்கும் என்பதுப் ரிக்கட் வேண்டியது ஆகும்.
அது மட்டுமன்றி ஆய் ங்கள் யாவும் நவீன முறைப்படி திட்டமிடப்பட்டு, விசாலமானதாக
க்கப்பட வேண்டும் வசதியுள் 歌 சிறந்த நூல்களையும் வசதிகளையும் கொண்ட நூல் நிலையமும் மாணவர்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை. இக்கல்லூரி மாணவர்களினதும்,
ஒரள்வேனும் நவீன 6 க்கப்படவேண்
சியம் அத்துடன் சிறந்த ஓய் ம் வசதிகளும் சிறு சுகவீனம் ஏற்படும் நேரங்களில் மிகுந்த பயனளிப்பவையாகும். அத்துடன் தற்போது மீண்டும் Fully residential School. system furt it 8, செய்யப்படுவதனால் தங்குமிட வசதிகளும் எமது திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டியவையாகும்
கல்வித்துறையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் எமது கல்லூரியில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யவேண்டியது மிகவும் அவசியம். முக்கியமாக உள்ளக விளையாட்டுக் களங்களை ட்பதும், அவ்வி ட்டுக்களில் மாணவர் ஈடுபடுத்துவதும் எமது கல்லூரி செய்யவேண்டிய முக்கிய பணியாகும். இதனால் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு எமது பாடசாலை சளைக்காமல் பெயர் பெறலாம். விளையாட்டு மைதானமும், மேலும் சில புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுத் தரம் வாய்ந்த மைதானமாக்கப்படின்'இது மிகவும் நன்று.
எமது பாடத்திட்டத்தில் கணனிக் கல்வி மிகவிரையில் உள்ளடக்கப்படவுள்ளது. அதற்கான ம்பக் கட்டச் செயற்பாடுகள் ம்பித்து விட்ட நிலையில் ஒரு கணனி ஆய்வுகூடம் எமது அத்தியாவசிய (g கிவிட்டது. இவ்வாய்வு கூடம் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டுமானதால்
த்திற் 6 மவதே சிறர்
கட்டடக்கலைகூடச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு
( 别 ( ாக härif 6)
ந்தை சொல்மிக்க மந்திரமும் இல்லை
அதற்குத் தக

Page 181
பிறந்த மண்ணுக்கு பெரியார் வடகோ.ை
(திருமதிச.கனகரத்தினம், கிறிஸ்தவ கல்
பிறந்த மண்ணின் பெயராலே பெருமை பெறுபவர் பலர்; பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்ப்பவர் வெகுசிலர். இந்த அடிப்படையிலே, தாம் பிறந்த மண்ணாகிய கோப்பாய்க்குப் பெருமை சேர்த்த பெரியார் சபாபதி, நாவலரை, எமது ஊர் இலகுவில் மறந்துவிடுவதற்கில்லை. தமிழிலக்கிய வரலாற்றில், ஐரோப்பியர் காலப் பகுதியில் ஏற்பட்ட உரைநடை இலக்கிய வளர்ச்சியின் பயனாகத் தமிழ்ப் பணிகள் செய்து, இலக்கிய வரலாற்றில் யாழ்ப்பாணத்தவரும் தம் பெயர்களை நிலைக்க வைத்தனர். அத்தகையவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒருவர் எமது ஊரவராகிய சபாபதி நாவலர் எனலாம். அவரது பணிகள் நமது நாட்டிலும் பார்க்கத் தமிழ் நாட்டிலேயே இடம்பெற்றன, என்பதால் சிறப்பாகப் போற்றப்படுகின்றார். ஆறுமுகநாவலரும், சபாபதி நாவல்ரும் யாழ்ப்பாணம் எனும் ஞானபூமியில் அவதரித்த போதிலும், அவர்களைத் தமிழ்நாடே சிறப்பாகப் பயன்படுத்தியது' என்று பொதுவாக அறிஞர்கள் குறிப்பிடும் வழக்கமுண்டு.
"வடகோவை' எனப் பெருவழக்காகக் குறிப்பிடப்படும் கோப்பாய் வடக்கில், பூதர்மடம் அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் வாழ்ந்த சுயம்புநாதபிள்ளை - தெய்வானை தம்பதிகளின் தவப்புதல்வராக 1845ல் அவதரித்த இப்பெரியார், வடகோவை ஜகந்நாதையர், நீவேலி சிவசங்கர பண்டிதர் ஆகியோரிடம் சிறந்த முறையில் கற்றுத் தேர்ந்தார் என அறியக் கிடக்கின்றது. அவரின் திறமையையறிந்த ஆறுமுகநாவலர் அவர்கள், தமது நிறுவனமாகிய
சிதம்பப் பயிரகாச வித்தியாசாலையில் தமிழ்ப் போதனாசிரியராக, அவரை நியமித்தார். இதன் பயனாக அன்னரின் ரிகள் தமிழ் ட்டில் பரந்து விரிந்தன. திருவாவடுதுறை ஆதீனத்தில் விசேட் தீட்சை பெற்றதுடன் பன்னிரண்டு ஆண்டுகள்
திகழ்ந்தார். நியாயவாதச் சொற்போரில் அவரின் திறமையை வியந்து சுட்பிரமணிய தேசிகள் அவர்கள் "நாவலர்” எனும் பட்டத்தைச் சூட்டினார். ஞானசம்பந்த தேசிக சுவாமிகளால் "மகாவித்துவான்" என்ற பட்டமும் சூட்டிக் கெளரவிப்புப் பெற்றார். ஆதீன மடாதிபதிகள், இராமநாதபுரம் மகாராஜா ஆகியோரினதும் பாராட்டுகளைப் பெரிதும் பெற்றிருந்தார். ஆதீனத்தார் இவரது அதிதீவிர பக்குவத்தை உணர்ந்து திராவிட மாபாடியத்தை இவரிடம் கொடுத்து

ப் பெருமை சேர்த்த
வச் சபாபதி நாவலர் லூரி முன்னாள் ஆசிரியர் பழைய மாணவி)
வைத்திருந்தமை அவருக்கு வழங்கப்பட்ட ஒரு ଗ கக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டின் பேரறிஞ பலரும் இப்பெரியாரைப் புகழ்ந்து பாராட்டி வந்தனர் என்று கூறப்படுகிறது. டாக்டர். உ.வே.சாமிநாதையர் என்பவர் "யாழ்ப்பாணத்துப் பெருநகரைச் சார்ந்ததொரு வடகோவைப் பதியனாகிய சபாபதி நாவலர்" என்றும்
fmujahilė நியுள்ளமை க்கம் ெ சேர்ப்பதாக அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கது.
தமிழிலக்கிய வரலாற்றில், ஐரோப்பியர் காலப்பகுதி மறுமலர்ச்சிக்காலம் என்று சிறப்பித்துக் கூறப்படுவதற்கு உரைநடையிலக்கிய விருத்தியும் அச்சியந்திரப் பாவனை வளர்ச்சியுமே வழிவகுத்தன. இந்த இரண்டு பணிகளிலும் சபாபதி நாவலர் அவர்களுக்கு முக்கிய பங்கு காணப்பட்டது. அவருடைய உரைநடை மிக மிடுக்கானது என்றும் அது “திராவிடப் பிரகாசிகை” எனும் அவருடை நூலில் சிறப்பாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நூல் தமிழில் இலக்கியம், இலக்கணம், சாத்திரம் முதலியன சம்பந்தமாக நிலவிய பிழையான கொள்கைகள் பலவற்றைக் கண்டிக்க எழுந்த நூல் என்பதால் தர்க்க முறையான வசன அமைப்பைப் பழைய உரைநடை முறையில் கொண்டுள்ளதாக இலக்கிய வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நூல் பண்டிதர் பரீட்சை, பட்டப் படிப்பு என்பவற்றுக்குப் பாடநூலாகக் கொள்ளப்பட்டு வந்துள்ள சிறப்புப் பொருந்தியது. சபாபதி நாவலர் என்ற பெயர் "திராவிடப் பிரகாசிகை" எனும் நூலையே சிறப்பாக நினைவூட்டுவதாயினும்:அப்பெரியார் ஏறத்தாழ இருபத்து மூன்று நூல்களைச் செய்தருளியுள்ளார். இவற்றுள் பல, அக்காலச் சமயச் சூழலின் பிரதிபலிப்பாக எழுந்தவை எனலாம். ஐரோப்பியன் வருகையின் விளைவாகப் பரப்பப்பட்ட கிறிஸ்தவ சமயமும், அவர்கள் தொடர்பான மேலைத்தேசக் கலாசாரமும் தமிழ் நாட்டவரைப் பெரிதும் கவர்ந்துவிட்டிருந்த ஒரு காலகட்டத்தில், சபாபதி நாவலர் அவர்கள் சைவத்தையும் தமிழையும் பேணிக்காத்து வளர்க்கும் ஒரு கைங்கரியத்தை மேற்கொண்டிருந்தர் என்று கொள்ளுவது மிகையாகாது அவரின் நூல்களான ஞானாமிர்தம், ஞானசூடாமணி, சிவகள்ணாமிர்தம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் ஆகியவை இத்தகைய கருத்துக்கு ஆதாரங்களாகக் குறிப்பிடக்கூடியவை.

Page 182
வைதிக காவிய தூஷண மறுப்பு, யேசுமத சங்கற்ப நிராகரணம் ஆகிய நூல்கள் கிறிஸ்தவ மதக் கருத்துகள் தீவிரமாகப் பரவுதலைக் குறைக்க அல்லது தடுக்க எழுந்தவை எனக்கொள்ள இடமுண்டு. பதிகம், கோவை, மாலை, அந்தாதி போன்ற பிரபந்த வகைகளைப் பயன்படுத்திப்பல நூல்கள் செய்தருளி இலக்கியத்தையும் சமயத்தையும் இணைத்து வளர்ந்துள்ளார்.
உம் சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் பதிற்றுப் பந்தாதி முதலியன.
இவ்வசறு பல நூல்களைச் செய்தருளிய நாவலர் அவர்கள் தமது தாயகமான ஈழநாட்டையும், அங்கு உறைந்தருளும் தெய்வங்களையும் மறந்து விடவில்லை, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், வட்கோவைச் செல்வவிநாயகள் இரட்டை மணிமாலை ஆகியவற்றை இத்தகைய நூல்களாகக் குறிப்பிடலாம். தமது மனையின் அயலி அமைந்திருந்த வடகோவைச் செல்வ விநாய ir குறித்து இரட்டை மணிமாலை பாடியருளியம்ை அன்னாரின் ஊர்ப் பற்றினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இளமைக் காலத்தில் அவர் குன்ம நோயினால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும், நல்லைக் கந்தனை வழிபட்டு அவனருளால் அந்நோய் தீர்க்கப் பெற்றதாகவும் கூறப்படுவதால், அதுவே இவர்ை ஊக்குவித்து நல்லைச் சுட்பிரமணியக் கடவுள் பதிகம் பாட வைத்தது எனவும் கொள்ளக் கிடக்கின்றது. எவ்வாறாயினும், தமிழ்நாட்டிலே பெரும்பணியாற்றி வந்த போதும், தமது தாயகத்தையும் கடவுளரையும் மறந்துவிடாது போற்றிய இவரின் விசுவாசம் மெச்சத் தகுந்தது.
சபாபதி நாவலர் அவர்கள் தமிழ் நாட்டில் சிறந்த பதிப்பாசியராகவும் விளங்கித் தமிழுடன்
சைவத்தையும் அழிந்துவிடாது பாதுகாத்தார். 1882
- 1899 காலப்பகுதியில் சென்னையில் வித்தியானுபாலன அச்சியந்திரசாலையை அமைத்து, இலக்கியம், சமயம் ஆகிய நூல்களையும், கண்டன நூல்களையும், "ஞானாமிர்தம்’ எனும் பத்திரிகையையும் வெளியிட்டார். இக்கால முடிவில் அச்சகத்தைச் சிதம்பரத்துக்கு" மாற்றினார். சேதுபதி மன்னரிடம் பத்திரிகைக்குப் பொருளுதவி பெற்றார். 1901ல் "சுதேச வர்த்தமானி” எனும் பத்திரிகையை ஆரம்பித்தார். இப்பணிகளின் பயனாகச் "சைவ சூளாமணி”, “நாவலரேறு' எனும் சிறப்பு விருதுகளும் பெற்றார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தென்னாட்டுத் தலம்பாத்திரையுடன் சமயப் பிரசங்கங்கள் பல செய்து வந்தார். சென்னை ஆயிரங்கால் மண்டபத்தில் அரசரின் தலைமையில் பிரசங்கங்கள் பல செய்து அரசனின் உதவியும் பெற்றுச் சமயத்தை நலிவுறாது பேணி நின்றார்.

அரசனின் விருந்தினராக இருந்தமையும், அவரின் சன்மானம் பெற்றமையும் அவரின் பணிகளின்
s C O O e 朗 s 别 a é தமிழ் அறிஞரான இவர், தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தமதுசீர் பலரைச் சிறந்த தமிழறிஞர்களாக உருவாக்கி
வ்த்தார்.
உ-ம்:- சிதம்பரம் சோமசுந்தரம் முதலியார், திருமயிலை பாலசுந்தர முதலியார்; மாதகல் கர்த்திகேசபிள்ளை, சுழிபுரம் சிவப்பிரகாச பண்டிதர்.
சுழிபுரம் எனும் ஊரில் மாமன் மகளை
iளு எனும் இலக்கிய நூலில் ம் பதிப்பை
முக்கிய சமய நூல்களையும் பதிப்பித்த இவரைத் தமிழுலகம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும் என்பதில்
திருவாவ்டுதுறை ஆதீனத்தில் இவர் செய்த அரிய பணிகள் காரணமாக 1903ல் இடம்பெற்ற அன்ன்ரின் உத்தரகிரியைக்கு அவர்கள் பிதாம்பரம், மாலை, பரிவட்டம் என்பன 'அனுப்பி வைத்து அஞ்சலி செலுத்தினர் எனத்தெரிய வருகின்றது. மேலும் 1960 ஆனி மாதம் 5,6ந் திகதிகளில் வடகோவை ஞான பண்டித சைவ விருத்திச் சிங்கத்தினரால் அவ்வூர்ச் சித்திர வேலாயுதசுவாமி கோவில் முன்றிலில், சபாபதி நாவலர் விழா கொண்டாடப்பட்டபோது திருவாவடுதுறை ஆதீன வித்துவான் சதண்டபாணி தேசிகள் அவர்கள் வந்து இரண்டு நாட்களும் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினர் என்பதும் ஈண்டு சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.
நாவலர் அவர்களை நினைவு கூரும் முகமாக வடகோவைச் ெ வ f றரை முக ந அண் 6 நிர்மாணம் செய்து அப்பகுதி மக்கள் "ரீ சபாபதி நாவலர் சனசமூக B மீ எனப்பெயரிட்டு சிற ப்பேணி கின்றன அப்பெரியரின் ஞாபகார்த்தமாக்'நந்தவனம் ஒன்று அமைக்க அவரின் மருமகன் உறவு முறையினரான அமரர் சிவகுருநாதன் அவர்கள் எழுதிய நன்கொடை உறுதி ஒன்றும் ஞாபக மண்டபப் க்க எழுதிய தருமசாதனம் ஒன்றும் உள்ளதாகவும் அறியப்படுகிறது. ബഖ ம் எம்மண்ணுக்கப் ெ சேர்த்த
இப்பெரியரை இவ்வூர் என்றும் நினைவு கூரும்
உசாத்துணை :-
1."சித்தாந்தபானு சுப்பிரமணியக் குருக்கள்
LumyT' (66îlypsT LD6oT 1971
2. LDG (3 - 0 (3 B 6
3. க.இ.குமாரசாமி - கோப்பாய் - வரலாறு - கூட்டுறவு
4. தமிழ் இலக்கிய வரலாறு - விசெல்வநாயகம்

Page 183
'உண்மைக்கும் (திருமதி.இ.சிவலிங்கம் ஆசிரி
‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்பதற்கிணங்கச் செயற்கரிய செயப் த பெரியவர்களையும் அறிவு நலன் படைத்த சான்றோர்களையும் குறித்து நிற்கும் சொல்லே ‘உலகம்' என்ற கருத்துக்குரியது. இத்தகைய பெரியோர்களும் சான்றோர்களும் உள்ளத்தில் உண்மை ஒளி படைத்தவர்கள். இதனாலேதான் அவர்களது வாக்கிலும் அந்த உண்மை ஒளி பிரவகித்து அந்த உண்மையையும் அவர்களின் நேர்மையையும் பின்பற்ற உள்ளம் விழைகின்றது. ஆன்மீக நாட்டமுள்ள ரிஷிகளும், சமயப் பெரியோர்களும், ஞானிகளும், சித்தர்களும் மறந்தும் பொய் பேசாத சிந்தனையாளர்கள். இதன் காரணமாகவே இவர்கள் ஞானக் கண்களுக்கு இறைவன் காட்சி கொடுத்தான். ஆன்மீக ஞானம் பெறுவதற்கும் உள்ளத்திலுள்ள உண்மை ஒளியே காரணம் எனலாம்.
இநீ துக் களால போற்றப் படும் உபநிடதங்களிலே உண்மையின் தத்துவம் வலியுறுத்தப்பட்டது. குருகுலக் கல்வி முறை நிலவிய அக்காலத்தில் குருவின் இருப்பிடம் நாடிச்சென்றிஅவ்ஞ்ன்ேஉறைந்து அவருக்குப் பணிவிடை செய்து கல்வியைக் கற்கும் மாணவன் தன் குலத்தைக் கூற வேண்டும். சத்தியகாமன்*ண்ப்வின்தன்குலத்தையே அறியாதவன். அவன் தன் குருவிடம் பொய் உரைக்காது தன் குலம் யாது என்பது தெரியாதெனக் கூறுகின்றான். அவன் உண்மை கூறியதால் உள்ளம் மகிழ்ந்த குரு "நீயே உண்மையான அந்தணன்” என்று கூறித் தனது சீடனாக ஏற்றுக்கொள்கிறார். இதன் மூலம் உண்மையும், நேர்மையும் நிறைந்த குரு தன் மாணவர்களிடம் அந்த நற்பண்புகளை எதிர்பார்த்தார் என்பது புலனாகின்றது. உபநிடத சுலோகங்களும் இதனையே வலியுறுத்துகின்றன.
இதிகாசங்கள், அறநூல்கள், சங்க இலக்கியங்கள் யாவும் சமுதாயத்திற்கு அறத்தைப் போதிக்கின்றன. உண்மை, நேர்மை என்ற உயர்ந்த விழுமியங்களைப் போற்றி வாழ்ந்தவர்கள் அடைந்த மேன்மையைப் பாத்திரங்களின் வாயிலாகச் சமுதாயத்திற்குப்

நேர்மைக்கும்” | uT/Canni dapatya daign)
போதிக்கின்றன. வாழ்ந்து காட்டியவர்கள் எமக்கு வழி காட்டிச் சென்றவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்ற வேண்டியது நமது கடமையாகும். சங்கப் புலவர்கள் பொய் பேசும் இயல்பு சிறிதேனும் இல்லாதவர்கள், உள்ளதை உள்ளவாறு நேர் மையுடன் பாடும் இயல்புடையவர்கள், ஒன்றும் கொடாதானைக் "கோ" வென்றும், "கா"வென்றும் பாடாதவர்கள். இத்தகைய இயல்புடைய புலவர்களால் பாடப் பெறுவதைப் பெரும் பேறெனக் கருதிய அக் கால மன்னர்களும் உண்மையும், நேர்மையும், வீரமும் நிறைந்து காணப்பட்டனர்.
9) 60öi 60)LD, (8B6ri 60)LD ஆகிய நற்பண்புகளைப் போதிக்கும் நிலையங்களாகக் கல்விச் சாலைகள் செயலாற்றுகின்றன. இவ்வரிய பண்புகள் வீட்டிலே விதைக்கப்பட்டுப் பாடசாலைகளில் நன்கு வளர்க்கப் படவேண்டும். எம் முன்னோர்கள் பேணிய இந்நற்பண்புகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களை நற்பிரஜைகளாக உருவாக்கிச் சமுதாயத்திற்கு அவர்களை வழங்க வேண்டும். இவ்வரும் பணியினை எடுத்துக் காட்டும் முகமாகவே எமது கல்லூரியின் மகுட வாக்கியமாக "உண்மைக்கும் நேர்மைக்கும்” என்பது விளங்குகின்றது.
இவ்வாக்கியம் சிறு பராயத்திலிருந்தே கல்வி கற்கும் யாவர் மனதிலும் பதிக்கப்படும் நல்வாக்கியமாக விளங்குவதுடன் கல்லூரியின் இலச்சினையிலும் பொறிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த வாக்கியமாக விளங்குகின்றது. "உண்மையே உயர்த்தும் ஏணி”, “நேர்மையே நிறைந்த செல்வம்” என்பது ஆன்றோர் வாக்கு. இவ்வாக்கியத்தின் படி மாணவர்கள் உண்மை பேசுபவர்களாக உருவாக வேண்டும் , நேர்மைக்கு இலக்கணமாக விளங்க வேண்டும், என்ற குறிக்கோளுடன் மாணவர்கள் நடமாடும் இடங்களிலும், மாணவ முதல்வர்களின் இலச்சினைகளிலும் இம் மகுட வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. வாழ்வின் சிறப்புக்கு முக் கரிய அங்கமாக விளங்குவது பெருமக்களின் அறிவு: அறிவுடையவன் நல்லவற்றைப் பின்பற்றுவான். சத்தியம்

Page 184
மனிதனைத் தெய்வமாக்கும். "அரிச்சந்திரன் நாடகம்” பார்த்த காந்தியடிகள் உண்மையின் தத்துவத்தைப் புரிந்து வாழ்ந்து மகாத்மாவானார். சுவாமி இராமகிருஷ்ணரின் உள்ளத்து உண்மை ஒளியே அவரைத் தெய்வீக புருஷனாக உயர்த்தியது. அவரது சீடரான நரேந்திரன் குருவின் வழிகாட்டலால் ஆன்மீக ஞானம் பெற்றார், உலகம் வியக்கும் விவேகானந்தராக மாறினார், துறவுக்கும் தொண்டிற்கும் அடிப்படை "உண்மையும் நேர்மையும்' என்பதை எடுத்துக்காட்டினார். அவரது பேராற்றலுக்கும், ஆளுமைக்கும், கம்பீர தோற்றத்திற்கும் அடித்தளமிட்டது. அவரது உள்ளத்தில் உறைந்திருந்த உண்மையும், நேர்மையும் என்ற உயர்ந்த பண்புக்ள் தான் என்பதில் ஐயமில்லை. இத்தகைய பெரியிேர்களின் வாழ்க்கையை எமது மாணவர் சமுதாயம் பின்பற்ற வேண்டும் கல்வியின் பயன் உண்மையுள்ளவர்களாகவும் நேர்மையுள்ளவர்களாகவும் வாழ்வதே ஆகும்.
ஆனால் நிலத்தில் விழுந்த பின் நிலத்தினியல்பைத்
மாணவ சமுதாயத்தை நற்பண்புடையவர்களாக உருவாக்க முடியும் என்பதை மனங் கொண்டும் நாட்டின் எதிர்காலம் மாணவர் கையிலேயே தங்கியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டும்
7ー
* கல்வி என்பதை கற்க வேண்டிய எனக்கூறப்படுகின்றது. சுவையாகச்
சாப்பிடாமல் மிச்சம்பிடித்து சுை சாப்பிடுதல் போன்றதாக
令 ஒரு நர்ட்டின் தனிநபர்கள் சமூகா அரசியல் முன்னேற்றங்களைப் ெ பேணுவதற்கும் ஏற்றதான கல்வி ஏற்ப ரீதியில் அமைந்த செயற்பாடு கள

கிறிஸ்தவ மிஷனரிமார்களால் கொண்டு வரப்பட்டதே இம்மகுட வாக்கியம். உலகப் பொதுமறை போல் இதுவும் பொதுவானது.
இலங்கையின் கல்வி வரலாற்றில் மிஷனரிமார்களுக்குப் பெரும் பங்குண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது எமது நாட்டிலே வாழ்கின்ற க்கள் கல்வியறி O} க வாழ வேண்டும் அவர்கள் மாக்களாக இருக்காமல் மக்களாக வாழ்வதற்கு அவர்களுக்குக் கல்வியை கொடுக்க வேண்டும் என்ற பெருநோக்கோடு அவர்களால் பல பாடசாலைகள் நிறுவப்பட்டன. இவ்வாறு மிஷனரிமார்களல் உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் ஒன்றுதான் எமது கல்லூரியாகிய கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியைப் பெற்றுக்கொள்வதுடன் நல்ல பண்புடையவர்களாகவும் விளங்க வேண்டும் என்ற நோக்குடன் கல்லூரியின் மகுட வாக்கியமாக "உண்மைக்கும், நேர்மைக்கும்' என்ற வாக்கியத்தைத் தெரிந்தெடுத்துள்ளனர்.
நேர்மை இனியதொரு அறம் பாடசாலை ஒரு பாற்கடல் போன்றது. முறையாக வாழ்வதற்கு அது
ல்கும் உண்மை, நீே 6L6.if மாறாக வாழத் தலைப்பட்டால் அது நஞ்சை வெளிப்படுத்தும் மாணவி க்கு நல்ல அறி
ஞானத் க்கைச் கடையவேண்டிய கடமையை உணர்த்துவதாக எமது கல்லூரி மகுட வாக்கியம் "உண்மைக்கும்
நேர்மைக்கம்" விளங்ககின்றதெனலாம்
நேரத்தில் கற்று விடல் சுவையானது. சாப்பிடும் நேரத்தில் நல்ல உணவைச்
பயற்ற நேரத்தில் அதிக மருந்தைச்
கல்வி இருக்கக் கூடாது.
கள் தமது சமூக கலாசார பொருளாதார பறுவதற்கும் அவற்றைத் தொடர்ந்து ாடுகளை வளர்ப்பதற்கு உரிய விஞ்ஞான வித் திட்டமிடல் எனக்கொள்ளப்படும்.
ك=
82

Page 185
தகவல் சிதறுமில்நுட்
INTRODUCTION TO INF
(திருஜேஅன்ரன் பிறிண்ஸ் கணணிப்பிரிவு பொ
தகவல் தொழில்நுட்பத்தில் பின்வருவன உள்ளடக்கியுள்ளன.
1. ä56006of 6)6ö GILITG6ff (Hard ware), மென் பொருள் (Soft ware) , (5 மென்பொருளுக்குத் தேவையான வன்பொருட்கூறுகள் பற்றிய விடயங்களும்.
2. கைத்தொழில் வாணிபநுட்பத்தில் (Industrial & Commercial Information Technology System)
2.1 கைத்தொழில் தொகுதியில் : Design Process Production Control, Robotics Benefits Cost Limitations 6T60T6b
2.2 வாணிபத் தொகுதியில் Booking Systems, Electronic Funds Transfer, Stock Control, Order Processing Payroll Processing 6T6Tu6GT6tb.
3. தொடர்பு தகவல் தொழில்நுட்பத்தில் (Communication & Information Technology) Electronic Communication System, Computer Networks 6tgjib Ug5556 bib eLig5b.
இக்கட்டுரையில் வன்பொருட்கூறுகளைப் பற்றி சற்று ஆராய்வோம்.
கணனியானது மின்னிணைப்பு (Power on) செய்யப்பட்டவுடன் FC00 எனும் புரோகி க ராம் ஆனது மை கி களிறோ புரோசசருக்கு (CPU) ஓர் இலத்திரனில் தூண்டலைக் கொடுக்கும். இதே நேரத்தில் நினைவகத்தில் உள்ள எல்லாத் தரவுகளும் அழிக்கப்படும். இப் புறோக் கிராமானது கணனியின் மிக முக்கிய பாகமான LD503ust 196) (Mother Board or Main Board) நிரந்தரமாகப் பதியப்பட்டுள்ள BIOS 6) (Basic Input Output System) s 6th6Tg5. தொடர்ந்து CPU ஆனது எலி லாப் பாகங்களுக்கும் தூண்டலைச் செலுத்தி எலி லாப் பாகங்களையும் இனங் கண்டு கொள்ளும். CPU ஆனது கணனியின் மூளை என வர்ணிக்கப்படும். மேலும் CPU ஆனது

த்திந்கு ஒர் அறிமுகம் RATION TECHNOLOGY
Dundful us/ கோப்பாப் கிறிஸ்தவ கல்லூரி)
System Timer SIGILLGib. RTC (Real Time Clock) யினை இயங்கும் நிலைக் குக் கொண்டுவரும். அத்துடன் கீபோட், மவுஸ் என்பன முறையாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் பரீட் சித் துப் பார்க் கும் . S35GstribuTLITGOrg POST (Power On Self Test) 6T6OTLIGib.
POST 8 Gg TLää Booting எனப்படும் தொழிற்பாடானது நடைபெறுவதற்கு Iosys, Ms DOS ஆகியவை நினைவகத்திற்கு(RAM) ஏற்றப்படும். (Leading) இன்தத் தொடர்ந்து இறுதியாக COMMAND. COM, AUTOEXEC. BAT 61Dub கோப்புகள் நினைவகத்தில் ஏற்றப்படும். இந் நிலை தான் கணனியானது ஒரு பாவனையாளரின் உபயோகத்திற்கான ஆயத்தநிலை எனப்படும்.
மைக்கிறோ புரோசசர் CPU ஆனது, * Control Unit * AL Unit (Arithmetic Eogical Unit) * Register, என மூன்று பகுதிகளைக் கொண்டது.
Control Unit sorgs 6f 6ft (6 உபகரணங்களில் இருந்து நினைவகத்திற்கு மாற்றவும், நினைவகத்திலிருந்து தரவுகளை வெளியீட்டு உபகரணங்களுக்கு மாற்றவும் உதவுகின்றது. ALUnit ஆனது கணித தர்க்க ரீதியான செயற்பாடுகளையும் தீர்வுகளையும் தருகின்றது. Register என்பது CPU வுடன் அமைந்துள்ள விஷேடமானதும், தற்காலிகமானதுமான சேமிப்பகமாகும். இதன் மூலமாக தரவுகளும் கட்டளைகளும் விரைவாக மாற்றீடு செய்யப்படும். இது பதுக்கு நினைவகம் (Cache Memory) 676ÖTÜLu6ub.
ஒரு கணனிக்கு பொருத்தமான CPU ஆனது அதன் மதபோட்டுக்கு ஏற்ப தெரிவு
செய்யப்படும். அதாவது மதபோட்டில் CPU
பொருத்தப்படும் சொக் கட் (Socket)

Page 186
இலக்கத்திற்கு ஏற்ப தெரிவு செய்யப்படும். புதிதாக ஒரு CPU ஒன்று சந்தையில் கொள்வனவு செய்யும் போது சொக்கட் இலக்கத்தை
கூறியே கொள்வனவு செய்ய வேண்டும்.
மதபோட்டின் வகைகளாவ்ன 8086, 8088,
80286, 80386,80486, P1, P2, P3, P4 seib.
(P 6TGÖTUgi PentiumGub)
யாழ் மாவ்ட்ட பாடசாலைகளுக்கு 1997இல் முதன் முதலாக வழங்கப்பட்ட கணனிகளின் மதபோட் 80486 ஆகும். இதன் cèU சொக்கட் இலக்கம் 3 ஆகும். CPU வின் வேகம் 133MHz ஆகும். இதைத் தொடர்ந்து 2002 இல் வழங்கப்பட்ட கணனிகள் P3 வகையைச் சேர்ந்த Socket 370 Micro ATX other Board Sg5b. ATX 6T6örLug #xt Of ஐக் குறிக்கும். CPUவின் வேகம் 1000 MHz ஆகும். P4இன் மதபோட் Socket 462, 478 இலக்கத்தைக் கொண்டுள்ளது. A gö LD5 GusT' Dual BIOS 88 as கொண்டுள்ளது.
Бобломаыb (Memory)
பொதுவாக கணனிகளில்/ முதன்மை நினைவகம் ராம் (RAM - Raridóm. Access Memory) எனப்படும். இதைவிட பதுக்கு 560616) stb ... (Cache Memory), 516060, É606016.15tb Gyllud (ROM-Read only memory) எனப்பல பிரயோகங்கள் காண்ப்படுகின்றன.
RAM தொழிற்பாடு
நாம் கணனியை ஒவ்வொரு தடவையும் ஆரம்பிக்கும் போது அல்லது ஒரு கோப்பு (File) திறக்கும் போதும் அதற்குத் தேவையான புறொக்கிராம் கோட் (Program Code) அல்லது தகவல்களை நினைவகத்திற்கு அனுப்புகின்றது.
தற்போது ஒரு சாதாரண கணனியில் 64 MB. (MB - Mega Bytes) eigi)6ug. 128 நினைவகத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்றது ஆயினும் எங்கள் தேவைக்கேற்பவும் மதபோட்டின் சுலெட்டுகளுக்கேற்பவும் (Memory Slots) y Tib foopGOTGlasgb605 256MB, 512MB என அதிகரித்துக் கொள்ள தற்காலத்தில் கணனிகளில் பயன்படுத்தப்படும் மெமரிகளாவன:
* SDRAM - Syncronous Dynamic RAM
RDRAM - Rambus Dynamic RAM DDRRAM - Double Date Rate RAM எனப்படும்.

மற்றும் மெமரிகளது பின்களின் (Pin) எண்ணிக்கைகன்னிக் கொண்டும் அதன் வடிவம்ைப்புக்களைக் கொண்டும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
* SIMM - Single in line Memory Modile * DIMM-Double in line Memory Module * RIMM - Rambus in line Memorý Module தற்பொழுது சந்தையில் காணப்படும் அதிகமான் கணனிகள் 168 பின்களைக் கொண்ட SDRAM DIMM மெமரியைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. கணனிக்குப் பொருத்தான மெமரியை தெரிவு செய்யும்போது மெமரி சுலெட்டுகளுக்குப் பொருத்தமான மெமரிகளை (Memory Chips) தெரிவு செய்ய வேண்டும்.
மெமரியின் தேவைகளை பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்.
W Windows95 52 MB - 64 MB W Windows98 64 MB - 128MB V WindowsMe 64 MB - 128 MB WindowsXP 64 MB - 128 MB ...
6.5 g. 6)L(VGA/S.V.G.A Card)
V.G.A 6T6tug Video Graphical Adapter என்பதன் சுருக்கமாகும். வி.ஜி.ஏ காட் ஆனது மதபோட்டில் இதற்கெனவுள்ள சுலெட்டில் (Sp) செருகப்படும். இவ்வாறான சுலெட்டுகள் மூன்று வகையர்க்க் காணப்படும். அவையாவன,
1. 54 ppGpLUL ISA. Slot :- ISA - Industry Standard Architecture, 95) மற்றைய Slots உடன் ஒப்பிடும் போது பருமனில் பெரிதாகக் காணப்படும். தற்காலத்தில் இதன் பாவனை குறைந்து கொண்டு வருகின்றது. 2. வெள்ளை நிறங்கொண்ட PCI SlotPCI - Peripheral Components Interface, g5sbQuTQps PCI 6.60s VGA, Sound காட்டுகளும் 'இலகுவ்ாக சந்தையிலி கிடைக்கக்கூடியதாக உள்ளது.
3. Spopsi isopoup6DLu AGPSlot - AGP வகை Slot தற்பொழுது பாவனையில் வந்து கொண்டுள்ளது.
VGA காட்டானது கணனித் திரையில் (Monitor) வெளியீட்டைப் பெற உதவுகின்றது. தற்பொழுது VGA காட்டை விட AVGA காட்டுகளும் பாவ்னையில் உள்ளன.

Page 187
SVGA, 6T6öILg5 : Super Virtual Graphical Amay எனப்படும். கணனித்திரையில் காணும் ஒரு படத்தின் துல்லியத்தை அப்படம் எத்தனை புள்ளிகளைக் கொண்டு வரையப்பட்டது என்பதை வைத்தே அளவிடலாம். இப் புள்ளிகள் Pixel என அழைக்கப்படும். உதாரணமாக மொனிற்ரர்களில் புள்ளிகளின் எண்ணிக்கை 600x480, 800x 600, 1024 x 768, 1280 x 1024, 1680 x 1280 ஆகியவற்றில் ஒன்றால் குறிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக 800 x 600 எனக் குறிக்கப்பட்டுள்ள மொனிற்ரரில் ஆகக்கூடிய 800 நிரல்களும் (Columns) 600 pß6DJEGUub (Rows) FESTGOTŮLGud. 800 x600 என்பது அவ் வகை மொனிற்ரர்களின் Resolution என அழைக்கப்படும். இவ்வகை மொனிற்ரர்களைப் பாவிக்கும் போது VGA காட்டானது Screen Area எனும் பகுதியில் 800 x 600 என சரி செய்யப்படும். இச் சந்தள்பத்தில் 800x 600 ஐ விட குறைவான Resolution க்கு சரி செய்யப்படுமாயின் மொனிற்ரரில் தோன்றும் எழுத்துக்கள் பெரிய எழுத்துக்களாகவும் குறியீடுகள் (cons) பெரிதாகவும் தோன்றும். மாறாக 800 x 600 க்கு கூடுதலாக சரி செய்யப்படுமாயின் எழுத்துக்களும் குறியீடுகளும் சிறிதாகத் தோன்றும் அத்துடன் கணனித் திரையின் அளவும் சிறுத்துக் காணப்படும்.
இதுவரை விளங்கிக்கொண்ட விடயங்கள் யாவும் கணனியை இயங்க வைக்க தேவையான முக்கிய பகுதிகளாகும். புதிய கண்னி ஒன்று பொருத்தும் போது (Assemble) மதபோட்டில் CPU முதலில் பொருத்தப்படும். நினைவகமும், VGA காட்டும் அதற்குரிய Slots பொருத்தப்பட்டு, மின்னிணைப்பு வழங்கப்படுமாயின் ஏதாவதொரு காட்சி (Display) திரையில் தோன்றும். அதாவது CPUன் தன்மையைங் பற்றிய விபரங்கள் தோன்றும் இதன்பின்பு மதபோட்டானது கேசில் (Case) வைத்துப்பொருத்தப்படும். மேலும் Floppy Drive, CD, ROM, Drive, HardDisc, LED (UTGip606) அணிகலங்களாகவே கருதப்படும். இவ்வாறு ஓர் கணனியானது பொருத்தப்பட்டு விரும்பிய Operating System eg60Ig5 Install Gloului L(6b. () BITJGOOTLIDITEB Win98/WinMe) 35sbgcyp6ir 6.6ir 5t'LT60rgil (Hard Disc) பகுதிகளாக்கப்படும். (Partition) உதாரணமாக 20GB கொள்ளள்வுடைய வன்தட்டானது
* நால்களே மிகச்
 

பகுதிகளாக்கப்படாமல் Instal செய்யப்பட்டு ஒரு Lu T 6n 6oo6ORTULUT 6T sŤ வேலை செயப்ய ஆரம்பிப்பாராயின் ஒரு கோப்பு கணனி தேடவேண்டுமாயின் 20GB முழுவதும் தேடி கணனித் திரைக்கு கொண்டு வர அதிக நேரம் பிடிக்கும். ஆனால் C, D, E என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்ட வன்தட்டில் ஒரு கோப்பினை தேட கணனிக்கு அதிக நேரம் பிடிக்காது. பகுதிகளாகக்கப்படும் போது ஒரு பகுதி 7 GB க்குகூடாததாக இருப்பது விரும்பத்தக்கது. Partition செய்வதற்கு DOS கட்டளை °FDSK ஆகும் இயங்கும் நிலையில் உள்ள கணனியொன்றின் வன்தட்டை Partition செய்வோமாயின் வன் தட்டில் தகவல் எல்லாம் அழிந்துவிடும். மீண்டும் Instal செய்யவேண்டிய தேவையுண்டாகும்.
(g5606)luJITGOT CD Keys 6.Q5LDITg
Windows XP 2002 FCKGW - RHQQ2 - YXRKT - 8TG6W - 2B7Q8 Windows 98 HQ6K2 - QPC42 - 3HWDM - 4FAKJ - W4XWJ
Ms Office 2000 GC6J3- GTQ62 - FP876-94FBR-D3DX8
Ms Office 97 0701 - 1234567
Visual Studio 2000 415 - 22222222
Macromedia FLASH - 5 FLW500- 03143 - 77238-80660
Auto CAD 2000 112 - 11111111 5X8NUG
PC- Cillin 2002 Antivirus Program PCTU9991 - 9655 - 5350 - 4555
சிறந்த ஆசிரியர்கள்.

Page 188
நல்ல கல்விமான்கள் அளப்பரிய சேை கிறிஸ்தவ கல்லு 150 ம் வருட நிறை எமது மனமார்ந்த
* சிறந்த முறையில் படங்க
ஒரே ஸ்தாபனம்.
உங்கள் இல்லங் மங்களகரமான துல்லியமான முை
பிடித்திடவும்
பிடித்திடவ
நாடலே
g560f25g/62/LOn
சிவன் கோவில் வீதி,
 
 
 

0ள உலகுக்குதந்து வ செய்துவரும் ாரி அன்னையின் வுவிழா சஞ்சிகைக்கு 5 வாழ்த்துக்கள்.
ள் பிடித்திட நாடவேண்டிய
மானிப்பாய் விதி, கோப்பாய் மத்தி, கோப்பாய்
களில் நடைபெறும்
60)6L6)lies6061T றயில் வீடியோ படம் 5லர் நிழற்படம் ம் நீங்கள், մ60ծIIգա ன நிறுவனம்
புத்தூர். தொடர்பு :-குமரன் வீடியோ ஒடியோ சங்கானை.

Page 189
se og
மலர் சிறப்புற வாழ்த்துகின்றோம்.
Mapinn
பிரதான வீதி, பண்டத்தரிப்பு.
ل
N
ܥܼ
(
r
கல்லூரியின் கல்வி வளர்ச்சி
மேலோங்க வாழ்த்துகின்றோம்.
V
44,42, பெரியகண்டவீதி, யாழ்ப்பாணம்.
برصے
-N உங்கள் கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு எமது
பாராட்டுக்கள்
... . . .338E.
f a
564 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
ܓܠ
(ም
வளர்பிறைபோல் கல்வியில் வளர்ச்சிபெற வாழ்த்துகின்றோம்.
O Aktias vůbí 653)AS
பிரதான வீதி, சங்கானை.
-ܠ
 
 
 
 
 

கல்லூரியை வாழ்த்துகின்றோம்.
8údií ர் ha
பிரதான வீதி, சங்கானை.
ܓܠ
41بر
(ም
சஞ்சிகை சிறப்புற வாழ்த்துகின்றோம்.
1)
81, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
i 1 -
2
கல்விச்சாலையின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம் புதிய நவீனா நகையகம் 189, கஸ்தூரியர் வீதி, யாழ்ப்பாணம்.
-الاسسا ܓܠ
(ም கல்லூரியின் கல்விக்கடல்
சிறப்புற மேலோங்க வாழ்த்துகின்றோம்.
& Spssä À
பிரதான வீதி, பண்டத்தரிப்பு.

Page 190
கூட்ருநவிண் வளர்
திருமதி ருக்மணி ஆனந்தவேல் ஓய்வு பெற்
கூட்டு உழைப்பு, கூட்டு உறவு, கூடி வாழ்தல் மனித வரழ்விலும் குறிப்பாகத் தமிழர் பண்பாட்டிலும் ஊறிய செயற்பாடுகள் ஆகும். இதனையே நம் முன்னோர்கள் 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' என்றும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை யென்றும் உறுதிபடக் கூறிவந்துள்ளார்கள் . கூட்டுறவின் அடையாளமாகக் கைப்பிடித்தல்' உம், அதன் சின்னமாகச் சூரிய ஒளியிலுள்ள ஏழு வர்ணம் கொண்ட கொடியும் திகழ்கிறது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சினியத் தொடர்ந்து மனித வாழ்வு முறைகளில் ம்ாற்றங்கள் ஏற்பட்டன. அதன் அடிப்படையில் மூன்று வகையான பொருளாதார முறைமைகள் உருவாக்கம் பெற்றன. முதலாளித்துவ பொருளாதாரம், தனி மனிதனை மையமாகக் கொண்டும். மூலதனத்துக்கு முதலிட்ம் கொடுத்தும் ச்ெயற்படுகிறது. இதன் தத்துவார்த்தத் தந்தையாக அடம்ஸ்மித்” கருதப்படுகிறார். இம் முதலாளித்துவ அமைப்பில் மூலதனம், உழைப்பைச் சுரண்டி தனிமனிதனை வளப்படுத்துவதாக உணரப்பட்டது. இதன் பேறாகவே உழைப்பையும் உழைப்பாளர்களையும் மையப்படுத்திப் பொதுவுடைமைச் சிந்தாந்தம் தலை தூக்கியது. இதன் தத்துவார்த்த தலைமகனாக கார்ல்மார்ஸ் உம், முன்னோடியாக "லெனின் உம் கணிக்கப்படுகிறார்கள். மேற்கூறிய இரு பொருளதார அமைப்புக்களும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டன. முதலாளித்துவ சிந்தனைக்கும், பெர்துவுடைமைச் சிந்தனைக்கும் சமரசம் காணும் முறையாகவும் நல்லனவற்றை ஏற்கும் வகையாகவும் கூட்டுறவு இயக்கம் ஆரம்பமானது. இதன் முன்னோடியாக றொபேர்ட்ஓவன்’ நினைவு கூரப்படுகிறார். அனைவரும் ஒருவருக்கென்பது முதலாளித்துவம் 'ஒவ்வொருவரும் அனைவருக்கும்’ என்பது பொதுவுடைமை, ஒவ்வொருவரும் அனைவருக்கும்
அதாவது தீனி மனிதப் போட்டி என்ற நிலையிலிருந்து கூடுழைப்பில் தனித்துவம் என்ற நிலைக்கு மனித முயற்சியை நெறிப்படுத்துவது கூட்டுறவு, ஒருவன் சுரண்டப்படாமலும் அதே நேரத்தில் மற்றவர்களைச் சுரண்பாமல் வாழும் முறை

όδύυ/τωσ5ιδού
கூட்டுறவுப் பரிசோதகர்,பழைய மாணவி
கூட்டுறவாகிறது. கூட்டுறவின் முக்கியத்தைப் பொதுவுடைமையின் காவலனாகிய "லெனின் "முதலாளித்துவ முறையில் கூட்டுறவு ஒன்று தான் நல்ல அமைப்பு அதை எப்பாடுபட்டாவது அப்படியே கட்டிக் காக்க வேண்டும்" என்று கூறியுள்ளமை மனம் கொள்ளத்தக்கது.
"றொபேர்ட் ஓவன் இன் சிந்தனைகளைப் பின்பற்றி 1844ம் ஆண்டு இங்கிலாந்தில் றொச்டேல் முன்னோடிகள் ஒரு நுகர்வோர் கூட்டுறவுச் சங்கத்தை ஆரம்பித்தனர். இவர்களே கூட்டுறவுக் கொள்கைகளை முதலில் வகுத்தனர். இக் கொள்கைகள் சமூக வளர்ச்சிக்கேற்பவும், காலத்தின் தேவைகளைக் கருத்திற் கொண்டு காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்தன. உலக ரீதியான கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச் சிuரின் சின்னமாக 1895 இல் அனைத் துலகக் கூட்டுறவு நிறுவனம் உருவானது. இந் நிறுவனமே 1896 இலும் 1934 இலும் 1966 இலும் இறுதியாக 1995 இலும் கூட்டுறவுக் கொள்கைகளை மறு சீரமைத்தது. இதன் பேறாக உடன் காசுக்கு விற்பனை, பங்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட வட்டி என்ற கொள்கைகள் நீக்கப்பட்டு கூட்டுறவில் சுயாதீனம், பொருளாதாரப் பங்களிப்பு, சமூகமேம்பாடு என்ற கொள்கைகள் முக்கிய இடம்பெற்றன. உறுப்பினர்க்கே உரியதென்ற கோட்பாடு அனைத்து மக்களுக்குரியதென்று உணரவைக்கப்பட்டது. இன்று பிரகடனப்படுத்தப்ட்ட
அனைத்துலகக் கூட்டுறவுக் கொள்கைகளாவன.
1. தன் விருப்பார்ந்த தடையற்ற உறுப்புரிமை 2. ஜனநாயக முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிர்வாகமும் 3. அங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு . சுதந்திரமாகவும், சுயமாகவும் தொழிற்படல்.
கல்வி, பயிற்சி, தகவல். கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு சமூக மேம்பாடு
உலகில் பல நாடுகளிலும் கூட்டுறவு இயக்கம் நிலை கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும், இஸ்ரேல், பங்களாதேஷ், யப்பான் போன்ற நாடுகளிலும் கூட்டுறவுத்துறை சுயாதீனமாக இயங்கிப் பல சாதனைகளைப்

Page 191
படைத்து வருகின்றன. இந்தியா உட்பட இலங்கை போன்ற வளரும் நாடுகளில் கூட்டுறவுத் துறை அரசின் தயவிலேயே இயங்கும் நிலை உள்ளது. எனினும் இந்தியாவிலும் மற்றும் சில நாடுகளிலும் கிராமிய அபிவிருத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்திலும் கூட்டுறவுத் துறை கணிசமான பங்கை வகித்து வருகிறது. இதனால் கூட்டுறவு நாட்டுயர் வாகக் கொள்ளப்படுகிறது.
பொதுவுடமைச் சித்தாந்தத்தைப் பின்பற்றும் ரஷ்யா, சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பியா நாடுகளிலும் கூட்டுறவுத்துறை, கூட்டு உழைப்பு, கூட்டுப் பங் கடு, உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற வகையில் பெரும் பணி ணை அமைப்புக் களாகச் செயற்படுகிறது. இங்கே மூலதனத்தின் ஆட்சி அரசினால் வழிநடத்தப்படுகிறது. இக்கூட்டுறவுப் பண்ணைகள் மூலம் பாட்டாளி மக்கள் வளமாக வாழவும், நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையில் கூட்டுறவு முறை பாரம்பாரியமான வாழ்வு முறையாகவிருந்தாலும் 1911இல் இருந்தே அமைப்பு முறை பெற்று, கூட்டுறவுத்துறை செயற்பட ஆரம்பித்தது. ஐக்கிய நாணயச் சங்கங்களாக கடனுதவுச் சங்கங்கள் ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு நோக்குக்கும் வெவ்வேறு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. முதலாவது கூட்டுறவுப் பண்டகசாலைச் சங்கம் 1927இல் பசறைத் தோட்டத்தொழிலாளிகளிடையே ஆரம்பிக்கப்பட்டது. இதே ஆண்டு முதலாவது பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 1929இல் முதலாவது கூட்டுறவு மாகாண வங்கி யாழ்ப் பணத் தரில் ஆரம்பிக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பால் உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்கள், படகு உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்கள் என்பனவும் தோற்றம் பெற்றன. யாழ்ப்பாணத்தில் மலையாள புகையிலை விற்பனைச் சங்கம், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை போன்ற தனிச்சங்கங்களும் ஆரம்பிக்கப்பட்டன. சங் கங்கள் நுகர் ச் சரிப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் இரண்டாம் உலக மகாயுத்தம் (1939-1945) ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து அரசு பொருள் விநியோகத்தைக் கூட்டுறவுச் சங்கங்களிடமே ஒப்படைத்தது.
8

இச்செயற்பாட்டால் கூட்டுறவுச் சங்கங்கள் "கூப்பன் கடை என்று மக்களால் கருதும் நிலை ஏற்பட்டது. 150 க்கு மேற்பட்ட பொருட்களை விநியோகிக்கும் ஏகபோகம் கூட்டுறவுச் சங்கங்களிடமே இருந்தது. விநியோகத்தை ஒழுங்குபடுத்தப் பங்கீட்டு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று கூட்டுறவுச் சங்கங்களுக்கு எந்தப் பொருளிலும் ஏகபோகமில்லாத நிலையிலும் பங்கீட்டு அட்டை பயன்படுத்தப்படுகிறது.
1956இல் கூட்டுறவுச் சங்கங்கள் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களாக மாற்றப்பட்டன. இதனால் கூட்டுறவுச் சங்கம்தான் விரும்பும் எச்சேவையிலும் ஈடுபட வாய்ப்பு உண்டானது. ப.நோ.கூ. சங்கங்களின் சமாசங்கள் பிராந்திய ரீதியாகக் கூட்டுறவு வங்கிகளை ஆரம்பித்தன. இவ் வங்கிகள் அனைத்தும் 1961இல் ஆரம்பித்த மக்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இக்காலகட்டித்தில் நாட்டில் உள்ள பெரும் பான்மையான ப.நோ.கூ. சங்கங்கள் நிர்வாகச் சீர்கேட்டாலும், நிதிப் பற்றாக்குறையாலும் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இயங்கிய சங்கங்களும் அதிகாரப் பலம்கொண்ட ஒரு சிலரின் உடமையாகக் காணப்பட்டன.
கூட்டுறவுத்துறையிலும் ப.நோ.கூ.சங்க அமைப்பு முறையிலும் உள்ள குறைபாடுகளை நீக்கி மக்களின் தேவையைப் பூரணப்படுத்தும் முகமாக 1970 இல் பதவி ஏற்ற அரசாங்கம் கூட்டுறவுத்துறையைப் புனரமைத்தது. அரசின் 1972ம் ஆணி டு 05ம் இலக கச் சட்டத்தின்படியும் அதன் கீழான விதி, உபவிதி நடைமுறை விதிகளின்படியும் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த வகையில் இலங்கை முழுவதுமுள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் 271 ஆரம்ப சங்கங்கள் பதியப்பட்டன. இவை தமது வழமையான பொருள் விற்பனையுடன் அரசின் நிவாரண விநியோகங்களையும் மேற்கொண்டு வந்தன. இச்சங்கங்கள் இன்று எதிலும் ஏகபோகம் அற்ற நிலையில் தம் மனித வளத்தின் பெரும்பகுதியை சமுர்த்தி நிவாரணம், இடம்பெயர்ந்தோர் நிவாரணம், வேறும் நிவாரணங்களையும் வழங்குவதிலேயே ஈடுபடுத்துகின்றன. அன்றியும் உலகமயமாக்கல் சந்தைப் பொருளாதாரம், திறந்த பொருளாதாரம் என்ற நிலைமைகளுடன் போட்டியில் செயற்படுவதோடு மக்கள் சேவைக்கும் தம்மை அர்ப்பணித்து வருகின்றன.

Page 192
W க்கிேற் ங்ாளரும், கூட்டுறவுச் சங்கங் D 35b50)LD ட்படுத்திச்
க்களின் ே o b. - O ங்கப்படுப் நிலை உருவாக வேண்டும் இதற்கு அங்கத்தவர்களின்
தொழிற்படுதல் கல்வி iறிலும் છpt bഖങ്ങb oોઇ ஐயாயிலும்
ங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு தன்னி ன்றான 2வதற்குச் சங்கக் சேவைகள் கவர்ச்சியானதாக இருக்கவேண்டும். பொருளாதாரப் பங்களிالملا தமது தேவைகளைச் சங்கத்திலே பெறுவதாகவும், பங்குமுதலாகவும், வைட் கவும் ஆ s 缸 856), (3 L്വെഞ്ഞb உதவிகள்கவும் அமையலாம். இதில் ஊக்குவிக்கும் காரணிகளாக கூட்டுறவு அறிவும்,
ன்மேல் உள்ள நம்பிச் ÖT t 60öLIT601 சேவையும், அர்ப்பணிப்புடனான பணிப்பாளரதும், பணியாளரதும் உழைப்பும் அமையும். இந்த : மிடுக்கிலுமே சுதந்திரமாகவும்,
தானம் கொடு என்ற சிந்தனைக்கமைவாகவே சங்கங்கள் செயற்படுவது தன்னையும் நிலைபெறச்செய்து சமூகத்துக்கும் சே த் தொடர முடியும்
அதுபற்றிய அறிவும், தெளிவும், தகவல்களும், பயிற்சியும் இன்றியமையாதவைகளாகும் இது சாதாரண உறுப்பினர் தொடக்கம், பணிப்பாள், பணியாளர், தலைவர் வரையிலான தேவையும் தகைமையுமாகும்
Z
* தோல்விகளே வெற்றியின் ம
* உன்னைப் போல் அயலவன
* உன்னைத் திருத்திக்கொள்
* மூத்தோர் சொல் வார்த்தை
* நம்ப நட, நம்பி நடவாதே.
=ܓܠ

கூட்டுறவுத்துறையில் பிரவேசித்தபின் கல்வி, பயிற்சி, தகவல் என்பன கிடைப்பதும், பெறுவதும் சிரமமான ஒன்றாகரிதி தேவையற்றதாகவும் கருதப்படும் நில்ை உணி டாகரி விடுகிறது. சமுதாயத் திலி கூட்டுறவுத் துறை பரிரிக்க முடியாத ஒன்றாகவுள்ளது. நாட்டின் எதிர்காலத்தும், எதிர்காலச் சந்ததி பற்றியும் கூட்டுறவு அறிவும், பயிற்சியும், தகவலும் கிடைப்பது பயனுடையதாகும். இதற்குப் பொருத்தமான இடமும், களமும் பாடசாலைகள் என்பதில் எதர் க் கருத்து இருக்க முடியாது. பாடசாலைகளில் அமைக்கப்படும் கூட்டுறவுச் சங்கங்களில் மாணவர் பங்காளிகளாகவும், நடத துனர் களாகவும் , ஆசிரியர் பங்காளிகளாகவும் வழிகாட்டிகளாகவும், அப்பகுதிக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மூலதன உதவி செய்பவர்களாகவும் , அவற்றினைப் பதிவு செய்பவர்களாகக் கூட்டுறிவுத் திணைக்களம் சிெயற்படும். மாணவர்களும், வசதிகளும் உண்டு. இதனால் சிறந்த தலைவர்களை உருவாக்கும் பெருமை கூட்டுறவுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.
இவ் வாறு மாணவர் சமுதாயிம் கல்வியும், பயிற்சியும், தகவல்களும் பெற்றுக் கல்விப் பயிற்சியுடன் சமுதாயச் செயற்பாடுகளிலி தம்மை ஈடுபடுத்தி
உழைக்க முன்வரும்போது கூட்டுறவுத் துறை வனப்பும், பொலிவும், வலுவும் பெறும் என்பதில் ஐயமில்லை.
"கூட்ருநவே நாட்டு uile”
டிக்கற்கள். རྗོད་
னையும் நேசி.
சமூகம் தானாகவே திருந்திவிடும்.
அமிர்தம்.
anser |- أكد

Page 193
வெளிநாட்டுக் கல்விச் சுற் đ6I6UIñ : - 2002.O செல்வி, துளசி மயில்வாகனம் ஆசிரி
உலக வங்கியின் அனுசரனையுடன் மனித வள அபிவிருத்திக் கல்வி பண்பாடு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட தரம் 6 முதல் தரம் 11 வரையிலான வகுப்புகளில் கணித பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கான தொழில் சங்க அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வெளிநாட்டுப் பயிற்சி நெறியை, இஸ்ரேல் நாட்டிலுள்ள, “கோல்டா மேயர்", மவுண்காமல் சர்வதேச மத்திய பயிற்சி 560p6ou ugbgól6ö (Golda Meir Mountcarmel Training Center, Haifa) (opsiuG55LJ'Lg),
அக்கல்விச் சுற்றுலாவில் இலங்கையிலிருந்து Éco.H.6iggugbird (Education Reforms Unit. Isurupaya ) g5606u)60 LDufleb 31 a66oflg5 ஆசிரியர்கள் கலந்து கொண்டோம். இவர்களுள் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து எனக்கு மட்டுமே பங்குபற்றும் வாய்ப்புக்கிட்டியது. இஸ்ரேல் plTig6) Ms. Lilah Grunfeld (Director of the Course MCTC) 5606060LDuist) 6TLDisgu பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிறுவனம் வழங்கிய பயிற்சிகள் எம்மைப் பூரணமான அறிவுநிலைக்கு மேம்படுத்தியுள்ளது. மனிதவள நிலையங்கள், செய்திட்டங்கள், ஆய்வுகள், கற்பித்தல் சாதனைப் பயன்பாடுகள், செயன்முறைகள் மீள்சுழற்சி போன்றன பெரிதும் பயன்பெற வைத்துள்ளன.
அங்கு பெற்றுக்கொண்ட கல்விச் சீர்திருத்த முன்னேற்றங்களைப் பற்றி பயன்பெற்ற ஆசிரியர்களில் ஒருவராகிய யான், அதனைச் சுருக்கமாகத் தொகுத் தளிப் பதிலி மகிழ்ச்சியடைகின்றேன்.
இஸ்ரேல் நாட்டின் கல்விமுறை மிகவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் அரச, தனியார் என இரு வகையானவை உண்டு. இப் பாடசாலைகள் பல பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. Lurr6oir um LaFT6oo6o(Kinder Garden School)
இப்பாடசாலை இரு பிரிவுகளாக உள்ளது. 1. 3, 4 வயதுடைய மாணவர்கள் 2. 5 6'ug60)Lu LDIT600T6)fras6i

றுலா எனது அனுபவங்கள் 26 - 2002.06.14 பர் - யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி
இப்பாடசாலைகள் இரண்டும் மு.ப. 730க்கு ஆரம்பமாகி மு.ப.11.30க்கு முடிவடையும் சுமார் 15 மாணவர்கள் ஒரு வகுப்பறையில் இருப்பர். அநேகமான பாடசாலைகளில் அவ் வகுப்பு ஆசிரியரே, அதிபராகவும் கடமையாற்றுகிறார். இவ் வகுப்புக்களில் பிள்ளைகள் வாழ்க்கையுடன் இணைந்த செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். ஒன்றுக்கு ஒன்று தொடர்பு, நிகழ்தகவுகளில் ஆரம்பச் செயற்பாடு, வங்கி, சந்தை, பண்டமாற்று, ஒட்டுச்சித்திரம், இணைத்தல் பிரதிபட ஆக்குதல், வலைப்பந்து, கராட்டி விளையாட்டுக்களில் ஆரம்பநிலை விளையாட்டு, வட்டங்களினூடு எறிதல் போன்ற கற்பித்தல் சாதன செயற்பாடுகளும், விளையாட்டு மூலம் கணித எண்ணக் கருக்களை அறிமுகப்படுத்துவதுடன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
சகல அம்சங்களையுடைய வீடு, கணணி அறை, சங்கீத சித்திர அறை, காட்சி அறை என்பவற்றின் மாதிரிகள், புள்ளிவிபரங்கள் அடங்கிய பட்டியல், விளையாட்டுத்திடல்கள், ஆசிரியர்கள், ஆடல்பாடல் மூலமும், போலி நாணயங்களால் வங்கிச் சந்தை செயற்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளது. வகுப்பறைக்கு வெளியே செயன்முறை அறிவு வழங்குவது சிறப்பான அம்சமாகும்.
2. sayibu UTLST6060(Pre-School)
வகுப்பு 1 முதல் வகுப்பு 6 வரையான
பாடசாலைகள்
வகுப்பு 1 இல் 6 வயது மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். 3. க ன ஷ’ ட
so lusriso6 of LurfLFT606)(Unior High School) வகுப்பு 7 முதல் வகுப்பு 9 வரையான UTLFT606)856ir
4. சிரேஷ்ட உயர்நிலைப் பாடசாலை(Senior High School)
வகுப்பு 10 முதல் வகுப்பு 12 வரையும், சில பாடசாலைகளில் வகுப்பு 10 முதல் வகுப்பு 14 வரையும் உண்டு.
இப்பாடசாலைகள் மு.ப 7.30க்கு ஆரம்பமாகி, பி.ப 3.30க்கு முடிவடையும். ஒவ்வொரு வகுப்புக்களிலும் தொலைக்காட்சிப் பெட்டி, கணனி, ஒலிபெருக்கி என்பன உண்டு.

Page 194
ஒவ்வொரு பாடசாலையிலும் மூலவள நிலையம் நூல் நிலையம் உண்டு. நேரந்தவறாமை, மிகவும் கண்ணியமாக பேணப்படுகின்றது. ஒவ்வொரு பாடவேளையும் முடிய, 5 நிமிட இடைவேளை S-60ir(6.
எல்லாப் பாடங்களும் கற்பித்தல் உபகரணங்களுடனும், செய்முறையுடனுமே கற்பிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பாடங்கட்கும் தலைப்புகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாணவனும் அதில் ஆய்வு (Project) செய்யவேண்டும். நூல் : அனைத்து மாணவர்களும் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டுப்பாடும் உண்டு தொடர்பாடல் (Commi nication), 66T buyin (6556) (Advertisements), என்பன விசாலமாக கப்பட்டுள்ளது. விளம்பரப்பலகை, சுவரெட்டி, அட்டைச்சித்திரம், குழுச்செயற்பாடு, கணனிகள், இஸ்ரேலின் (5fluidsGasltly, pITL96it ULib (Isreal Map), என்பன வகுப் : களிலும் , மனித நிலையங்களிலும் காண்ப்படுகின்றது.
தரம் 10,11,12 வகுப்புக்கள்ல Quigliufi 603d, g5(Metriculation Exam - Grade 12) Points System ஆரம்பிக்கப்படுகிறது. 5giò 12 36ò Metriculation Test gospi555. 20 Points எடுத்தால் மட்டுமே பல்கலைகக்ழக அனுமதி அன்றி தொழில்நுட்பக் கல்லூரி அனுமதி கிடைக்கும். பொதுப்பரீட்சைக்கு பாடசாலையரில் 50% புள்ளிகளும் , பொதுப்பரீட்சையில் 50% புள்ளிகளும் அவசியம்.
சோலார் அமைப்புக்கள் (Solar) சிறப்பான தொன்றாகும். சூரிய சக்தியை சோலார் தட்டுக்களில் சேமித்து, பெளதீகவியல், பிரயோக கணித செயன்முறைகளை நிஜமாகச் செய்து காட்டினர். உ-ம் ஒலியின் அலை வடிவம் (நெடுக்கலை, குறுக்கலை) இச்சக்தியைப் பயன்படுத் தி பல இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.
அடைவு குறைந்த மாணவர்களை (Sow Lands) இனங்கண்டு, மேலதிக வகுப்புக்கள் நபாத்துகின்றனர். விே கக் கணிகம் (மக்கி
தமது சிநேகிதர்கள் மூலமாகவும் பாடசாலையில் மேலதிக வகுப்புகளை ஆசிரியர்கள் வேறு ஆளணி மூலம் ஒழுங்குபடுத்தி அடைவு மட்டத்தை மேம்படுத்துகின்றனர். வாரத்தில் 6 நாட்கள் T606) நாட்களகும் (சனி - விடுமுறை நாள் சபாதி

90
5. வெகுமதி அளிக்கும் பாடசாலை (Gified School)
எல்லா வயதுப்பிரிவு மாணவர்கட்கும், அவர்களின் விசேட அறிவுத் திறனை வளர்க்குமுகமாக, இவ்விசேட பாடசாலை அமைந்துள்ளது. ஒவ்வொரு மாணவரினதும் விருப்பமான அறிவுத்துறை எதுவென ஆரம்ப வகுப்பில் இனங்கண்டு, அத்திறனை மட்டும் வளர்க்கும் நிலையமாகும். உ-ம் ஆக, 6ம் வகுப்பில் ஒரு மாணவன் விமான
ஒட்டி (Pilot)யாக வேண்டும் என்ற இலட்சிய
அறிவு தென் பட்டாலி, அவ் அறிவை இப்பாடசாலை வழங்கும். பாட்சாலை நாட்களில் இப்பாடசலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
6. தொழில்நுட்ப பாடசாலை (Professional School)
வகுப்பு 12இலி சித் தியெய் திய மாணவர்கள் கட்டாய/இராணுவப் பயிற்சியை முடித்த பின்னர் தீம்து Points க்கேற்றவாறு தொழிற்றகைமக்காக கல்வியை மேற்கொள்ளும் பாடசாலையாகும்.
கல்வி, நிர்வாக, பொது விடயங்கள்
1. அரச, தனியார் பாடசாலைக்கு, சம்பளம்,
கட்டிடச் செலவுகளை அரசே வழங்குகின்றது.
2. பாடசாலைகளின் நாணயக் கயிறு பெற்றோர்களே. பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் என்ற எந்த அமைப்புக்களும் இல்லை. 2 மாதங்களுக்கொருமுறை பெற்றோரை அழைத்து கூட்டத்தில் பெற்றோர் முன்வைக்கும் ஆக் கபூர்வமான கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கல்வித்திணைக்களத்திற்கு அனுப்பி, சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும். 3. பாட ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், தத்தமது பாடத்தில் தனித்தனியான மாணவர் வரவு பதிவு, பாடப்பதிவு, மாணவிர் குறைந்த கூடிய
அடைவுத்திறன்கள் பதிவுகளையும், ப்ரீட்சைப்
புள்ளிகளைக் கொண்ட முன்னேற்ற அறிக்கைகளையும் பயன்படுத்துகின்றனர்.
4. புள்ளித் தரங்களுக்கேற்ப மாணவர்கள் வகுப்புக்களில் தரம் பிரிக்கப்பட்டு, குறைந்த புள்ளிகளைக் கொண்ட மாணவர்கட்கு, dipturesds EL60LDurrsbolb (Best Teachers)
ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

Page 195
5. ஒரு மாணவன் ஆசிரியரைக் கேள்வி கேட்கும் பட்சத்தில் மற்றைய மாணவன் வினாத் தொடுக்க தேவை இருந்தால், கையை உயர்த்தி சைகை காட்டிவிட்டு அமருவார். ஆசிரியர் முதல் மாணவனின் பிரச்சினை விடுவித்த பின்னர், மற்றைய மாணவனை அணுகுவார்.
6. மாணவர்களை அன்பாகவும் ஆதரவாகவும் சிரித்த முகத்துடன் அரவணைத்து Very Good, O-K சொற்களைப் பாவிக்கின்ற மாணவர். ஆசிரியர் உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. நகர, கிராமப்புற பாடசாலைகளில் ஏற்றத் தாழ்வு எனப்பாகுபாடு இல்லை. எல்லாட்பாடசாலைகளும் ஒரே மாதிரியான கட்டுக்கோப்புக்களையும் வளங்களையும் கொண்டுள்ளன.
7. நாட்டுப்பற்று சகலருக்கும் அவசியம் என்ற நிலையில் 18 வயதில் ஆண்கள் அனைவரும் கட்டாய இராணுவப் பயிற்சி 18வயதில் பெண்கள் திருமணமாகினால் அவசியமில்லை. 18 வயதில் திருமணமாகாத பெண்கள், இராணுவப் பயிற்சியை விரும்பாவிடில், அவசியம். National Social Service {96ö 3 6)I(5L LJuigi3éfA60)uu மேற்கொள்ளவேண்டும்.
8. முகாமைத் துவக் குழுக்கள், பாட இணைப்பாளர்கள், பாடப் பொறுப்பாசிரியர் குழுக்களை தனித்தனியே அழைத்து அதிபர் கூட்டங்களை நடாத்தி, பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டு பொறுப்பானவர்களிடம் ஒப்படைத்துக் கட்டியெழுப்புவர். 9. ஆசிரியர் பயிற்சி நிலையங்களில், வாரத்திற்கு 100 ஆசிரியர்கள் வீதம், ஆசிரியர்கட்கு சுழற்சி முறையில் பயிற்சிகள், கருத்தரங்குகள் வழங்கப்படுகிறது. தங்குமிட, போக்குவரத்து, உணவு வசதிகளும் வழங்கப்படும்.
10. ஒரு வகுப்பறையில் இரண்டு மொழிகளில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாடவேளையும் ஒரு அலகினை, அவ்வவ் மொழிகளில் தேர்ச்சி பெற்ற இரு பாட ஆசிரியர்கள் ஒரு நேரத்திற் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் மொழிப் பாகுபாட்டிற்கு இடமில்லை. தரையிலிருந்து கல்வி கற்கும் நிலையும் அங்கு காணப்படுகின்றது.
11. உணவுப் பொருட்களை சிறிய அளவிலி எடுத்து அவற்றினை ருசி
( * இளமையிற் கல்வி
ҫ
 

பார்த்துவிட்டு தேவையெனில் மீண்டும் அவ்உணவினைத் தேவையான அளவு எடுத்து உண்ணலாம். தேவைக்கேற்றதை மிஞ்சி எடுத்து அதனை வீணாக்குதல் அவர்களுக்குப் பிடிக்காததொன்றாகும். சுருக்கக் கூறின் இஸ்ரேலியரின் அதிஉன்னத பண்பு, "எதனையும் வீணாக்குவதில்லை" ஆகும். 12. இஸ்ரேலில் மழை, கிணற்றுநீர் என நீர் வளம் எதுவும் இல்லை. நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, ஜோர்டான் நதியிலிருந்து குழாய் மூலம் நீரினை மேற்கொண்டு வந்து அதனை நன்னிராக்கி மீண்டும் குழாய் மூலம் நீரைப் பெற்று தமது அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். பின்னர் அன்றாடம் கழிவு நீரைச் சேகரித்து மீண்டும் இரசாயனப் பொருட்களால் நன்னீராக்கி, அந்நீரை விவசாயத்துறைக்குப் பயன்படுத்துகின்றார்கள்.
கிராமமொன்றில் அதிகூடிய கழிவுப் பொருளாக மூங்கில் துண்டுகள் இருந்தமையால் களிமண்ணாலான வீடு ஒன்றை அமைத்து அவ் வீட்டின் கூரை அம் மூங்கில் துண்டுகளால் வேயப்பட்டு வீடு ஒன்று அமைக்கப்படுகிறது.
இவ்வாறு எச் செயற்பாடும் “மீள்சுழற்சி” முறைக்கு உட்படுத்தப்படுகின்றது.
இஸ்ரேல் நாடானது இயற்கையில் பாலைவனமான ஓர் நாடாகும். இஸ்ரேலியர்கள் தமது சொந்த முயற்சியாலும் ஒற்றுமையாலும் இன, மத, மொழி வேறுபாடு இல்லை மீள்சுழற்சி, வீணாக்குதலின்மை போன்ற நற்குணங்களாலும் அந்நாட்டை ஓர் தோலைவனமாக மாற்றி நாடு தன்னிறைவைப் பெற்று வருகின்றது. நாட்டின் கல்வியில் அதி உச்சமுன்னேற்றம், நாட்டின் உன்னத அபிவிருத்தி என்பன அவர்களின்
சுயமுயற்சியே ஆகும்.
இவ்வாறு நாமும், நமது நாட்டின் வளத்தை, வளமாகப் பயன்படுத்தினால், நாமும் அவர்களைப் போல் நன்நிலைக்கு வரலாம் என்பது எனது எதிர்பார்ப்பாகும். அந்நாட்டில் கல்வி முறை எமது நாட்டிக்குப் பொருத்தமாக அமையும் என்பது எனது பெரு விருட்சமான கருதுகோளாகும்.
ரி சிலையில் எழுத்து.

Page 196
முத்த முன்னாள் ஆசிரியை அவர்கள் கெளரவிக்க
கல்லூரி 2002ம் ஆண் அதிபருடன் வ
இஸ்ரேல் நாட்டு கல்விச் சு சிறார்களுடன் கல்லூரி மயில்வாகன
 
 
 

செல்வி. செல்லையா கப்படுகின்றார்கள்
டு பரிசளிப்பு நிகழ்வில் பிருந்தினர்கள்
ཟོ་ཞེའོ་ཞེས་ ?ܠ ܐ ܗ ற்றுலாவில் பாலர்பாடசாலை ஆசிரியை செல்வி, துளசி ம் அவர்கள்

Page 197


Page 198
uᎠᏍᏚᎲitb fᏋ
திருமதிஇரஞ்சிதமலர் அருளானந்தம் பழைய
வரலாற்றுப் புகழ்பூத்த கிறிஸ்தவ நல்லூரியில் எனது வாழ்வு மாணவியாக, நூலகராக, யராக மலர்ந்தது. 1970-1977 ஏப்ரல் வரை மாணவியாகவும், 1986-1990வரை நூலகராகவும், 1990-1992 வரை ஆசிரியராகவும் இக்கல்லூரியோடு இணைந்த காலங்கள் என்றும் பசுமைபெறும் எனது கல்வியும், எனது தொழிலும் கல்லூரி அன்னையின் கொடையென்றே பெருமைப்படுகின்றேன்.
என்னை இவ்வுலகிற்கு 'ஈன்றெடுத்து, பாலூட்டிச் சீராட்டி வளர்த்த அன்னையையும், உல்கை அறியவும், வாழ்வை வழிப்படுத்தவும் வளமூட்டி, உரம் தந்த கல்லூரி அன்னையையும் நினைக்குந்தோறும் கடந்து சென்ற காலத்தின் சுவடுகள் என் நினைவில் என்றும் மலருகின்றனநான் கல்வி கற்ற காலத்து அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா அலுவிலர்களில் என் மனதில் பதிந்தவி ra ன் நினைக்கின்றேன் மேலும் Ç?""ಸಿಮ್ಟಿ
புகழ்பூத்த அதிபர்கள் வரிசையில் அமரர் ஈ.கே.சண்முகநாதன், எஸ்.சிவசுப்பிரமணியம், எம்.கர்த்திகேயன் போன்றோரை மறக்கமுடியாது. மேலும் திருஎஸ்கந்தசாமி செயல்திறன்மிக்க அதிர் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரது காலத்திலே செல்லையா ஞாபகார்த்த மண்டபம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்றவை நிறைவு பெற்றன.
திரு.சி.சிவநேசனும் மிகுந்த கலை ஆர்வம் மிக்கவர். நாடகங்களை நெறிப்படுத்தி எம்மைப் பரிசளிப்பு விழாக்களில் பங்குகொள்ளச் செய்தவர். உயர்தர வகுப்பு மாணவியர் சேலை கட்டும் பழக்கத்தை விட்டுச் சீருடை (கவுண்) அணிவதற்குக் கோரியபோது புன்முறுவலுடன் ஏற்று நடைமுறைப் படுத்தியவர். இவரது காலத்தில் 125வது நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான நாள் அத்திவாரம் இடுதலில் மாணவத் தலைவியாக நானும் பங்கு கொண்டேன். இன்று இம்மண்டபத்தின் அமைப்பைப் பார்த்துப் பூரித்துநிற்கின்றேன்.
திருபூகஇராசரத்தினம் உபஅதிபராக இருந்து உயர்தர வகுப்பிலே ஆங்கிலத்தை அழகுறக் கற்பித்தார். காலைக்கூட்டத்தின்போது எப்போதும் ஒரு பழமொழியை அல்லது ஒரு அறிஞரது கூற்றை ஆங்கிலத்திலே கூறி அதை விளக்குவார். அவரது சேவைக் காலத்திலேயே நான் நூலகர் பணியினை ஏற்றேன். திருமதியிஅருள்ராஜா உய அதிபராக, அதிபராக இருந்து எம்மையெல்லாம் சிறந்த முறையில் வழிகாட்டியவர். வழிகாட்டிகளின் (பெண் சாரணியம்) பொறுப்பாசிரியராக இருந்தவர். தனது சேவை ஓய்வின்போது என்னை அப்பொறுப்புக்குரியவராக்கினர் ஆசிரியர்களின் வரிசையில் பலர், அவர்களில் எனது நினைவில் என்றும் அழியா
இடம்பெற்றவர்களையே இங்கு நினைவுறுத்துகிறேன்

னைவுகள்
ாணவி முன்னாள் கல்லூரி நூலகர், ஆசிரியர்)
92
என் முதற் புவியியல் ஆசான் விசோமசுந்தரம். முகத்திலே கோபத்தை என்றுமே நர்ம் கண்டதில்லை. திருதாசிவசம்பு கண்டிப்பு மிக்கவர். புவியியலைக்கிற்பித்தவர் திருமதிசகனகரத்தினம் (செல்விசவிநாசித்தம்பி அறிமுகம்) புவியியலோடு உயர்தர தமிழை சுவையும் செம்மையும் பெற ஆணித்தரமாக”கருத்துக்களைக் கூறிக் கற்பித்தவர். எனது தமிழ் நிவிே 5560)ul அர்ப்பணிக்கின்றேன். இவரது மென்மையான, முன்மாதிரியாக, தாய்மைக் குணங்களை இன்றைய எனது மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுகின்றேன்.
தமிழ்ப்பாட ஆசான் வரிசையில் ரீடானியல் என்னை கெளந்தி அடிகளாக்கி இலக்கியச் சுவையைத் தோற்றுவித்தார். ஆசான் எஸ். செல்வரத்தினம் பொருளியல் அரசியல் கற்பித்தவர். அதிகம் பேசர், அதிகம் சிரிக்கர், ஆனால் ஆழமாக அவதானித்துக் கொள்வர் ஆளே உயரம் கூடியவர். தனக்குரிய பணிகளைத் திருட்தியாகச் செய்தவர்.
மற்றும் உயர்தரப் புவியியல் கற்பித்த திரு.எஸ்.நம்பியாரூரன், திரு.நடராஜலிங்கம், திரு.கே.எஸ்.நடராஜா, செல்வி.ந.பாக்கியம், திருமதி.ஜி.என்சற்குணசிங்கம் போன்றோர் எம்மோடு தாமும் மாணவராகி, சுற்றுலா சென்ற வேளையில் மகிழ்ந்த நாட்கள் இன்றும் நினைவிற்கு வருகின்றது. கட்டுப்பாடு, ஒழுக்கம் பேணி ஆங்கிலம் கற்பித்த
திருமதிசெசெல்லையா, திருமதிரீஇரத்தினாதிக்கம்
இவர்களோடு ஜனாப் ஹரீம், அமரர் சகாதேவன், திரு.பீ.கந்தையா போன்றோரும் என்னால் என்றுமே மறக்க முடியாத ஆசிரியத் தெய்வங்கள்.
கல்லூரியின் எழுதுவினைஞர் பணியில் இருந்த திருமதி தவபுத்திரி யேசுதாசன் எமது மூத்த சகோதரியே, எமது நூலக வாசிப்புப் பழக்கத்துக்கும் உறுதுணையாக இருந்தவர். பாடசாலைவிட்டு விலகிய பின்பும் "அக்கா’வின் அன்பு எம்போன்றோருடன் நிலைத்துள்ளது. திருதம்பையா, திரு.அண்ணாமலை, திரு.பற்குணசிவசோதி, திருசண்முகம் ஆகியோரும் மாணவரோடு நல்லுறவு பேணி வளர்த்த கல்விசாரா அலுவலர்களவர்கள் இந்திய இராணுவ வருகையினால் ஏற்பட்ட இடப்பெயர்வில் அகால மரணமான தம்பையா அண்ணையை நானும் எனது குடும்பத்தினரும் வானிலே எடுத்து சென்று அச்சுவேலி ஆஸ்பத்திரியில் ஒப்படைத்த துன்ப நிகழ்வும், அச்சூழலும் இன்றும் என்னை உறுத்துகின்றது. கல்லூரி மாணவர் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரிந்த திருமதி தனம் அக்கா, செல்வி கிளி அக்கா, செல்வி நேசம் அக்கா போன்றோரும் இன்றும் என் நினைவில் தடம்பதிக்கின்றனர்.
பல சுவையான நினைவுகளும், பிரிவுத் துன்பங்களும், துயர நினைவுகளும் என் நினைவில் மலருகின்றபோது, அவற்றை எழுத்தில் வடிக்கையில் நீளும். இன்றைய அதிபரின் "சுருக்கம்" என்ற எல்லை என்னைத் தடுக்கின்றது. எனது கல்லூரி அன்னையின் நினைவுகள் என்றும் நித்தியமே.

Page 199
எனது நினைவில் வி
திரு.இ.இராசதுரை
வாழ்க்கையை ஓர் நாடகமாகக் கருதினர் ஒரு பெரியார். என்னைப்பொறுத்தளவில் இன்றும் நான் எனது வாழ்க்கையை ஓர் விளையாட்டாகவே கருதுகின்றேன். விளையாடுதல் ஓர் சந்தோஷமான செயலாகவே யாவராலும் கருதப்படுகின்றதல்லவா! விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். பங்கேற்பதே பெருமையாகும். இதனால் எனது
ம்க்கை மகிழ்ச்சியாகவே டிைக்கொண்டிருக்கின்
என்பதில் நான் திருப்திப்படுகின்றேன்.
1961ம் ஆண்டில் வகுப்பு 6ல் தங்கள் பாடசாலையில் அனுமதி பெற்றேன். (மறைந்த அதிபர் நவரட்ணராசா அவர்களின் காலம்) அன்றுமுதல் 100 மீற்றர், 200 மீற்றர் நீளம்பாய்தல், தத்தி மிதித்துப் பாய்தலுடன் 1500 மீற்றர் ஆகிய தடகள ஓட்ட விளையாட்டுக்களில் ஆர்வமாக இருந்தேன். யாழ் மாவட்டத்தில் 100 மீற்றர், 200 மீற்றர் ஆகியவற்றில் 1962ம் ஆண்டு முதல் 1969 வரையில் முன்னணி வீரர் வரிசையில் நின்றதனால் 1967ம் ஆண்டு 68, 69 களில் அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போட்டியில் கொழும்பில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. Public Schools Athletic)6il606Tu Tl 1961 ej6lub seguir நண்பர்களினது போட்டி மனப்பான்மையினால் பல மனஸ்தாபங்களையும் சந்தித்தேன். எனினும், எனது 6îl606Tuff" (6 LD60TÜUIT66DLD (Sportive Mind)
அடுத்த கணமே எல்லாம் மறைந்து விடுகின்றது.
எனது அரச சேவையில் மட்டுமல்ல என்னுடன் உள்ள சகல நண்பள்களையும் இதே போலவே பேணுவதால் எமது நட்பு மேன்மேலும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. எனது
அப்போது திருவாள்.எஸ்.பொன்னுத்துரை (பிஎஸ்சி. பட்டதாரி கணிதம், இரசாயனவியல் ஆசிரியர்) அவர்களுடன் திரு.க.கந்தையா (அத்தியடி) ஆசிரியரும் இல்ல ஆசிரியர்களாக அரும்பணி புரிந்தர்கள் போட்டி மனப்பான்மை காரணமாக 1968, 1969ல் 1500 மீற்றர் ஒட்டப்போட்டியிலும் பங்கேற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதனைச் சவாலாக ஏற்று 1ம் 2ம் இடங்களை எமது இல்லமே பெmவேண் ட்டாயம் ஏற்பட்டு அதில் வெற்றியும் கண்டேன். இதற்காக திரு.பி.ஆறுமுகம் என்னும் சகமாணவனைப் பயிற்றுவித்து போட்டியின் இலக்கினை அடைந்தேன். இறைவனின் துணையுடனும், வாழ்வில் விடாமுயற்சியுடனும் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பதனை, உணர எமது பாடசாலையின் விளையாட்டுப்

ளையாட்டுத்துநை
u Dypuy IDF GOItalist
3
போட்டிகள் உறுதுணையாக இருந்தன. இதற்கு
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியின் தற்போதைய அதிபரும் எனது சக வகுப்பு நண்பருமாகிய திரு.எஸ்.முத்துக்குமாரசுவாமியின் பங்கு அளப்ப்ரியது. தடகள விளையாட்டில் மட்டுமல்ல பாடசர்லையின் கூடைப்பந்தாட்டம், ஹொக்கி, உதைபந்தர்ட்டம், கரப்பந்தாட்டம், (Over Game & Set Up Game) i j35T Lib (Badminton) உடற்பயிற்சிப்போட்டிகள் போன்ற குழுநிலை ஆட்டங்களிலும் முக்கிய பங்காற்றி யாழ் மாவட்டப் பாடசாலை அணிக்காகக் கூடைப்பந்தாட்டம் (BasketBall), GampTé6 (Hockey) SN?élu 16)ljósbG55 தெரிவு செய்யப்பட்டு 67, 68, 69 ல் விளையாடிப் பாடசாலைக்குப் பெருமையைச் சேர்த்தேன். இதற்காக எனக்கு 1967, 68ல் இலச்சினைச் சின்னம். வழங்கப்பட்டது. அத்துடன் எனக்கு சகலதுறை வீரர்களுக்கான இலச்சினைச் சின்னமும் 1969ல் வழங்கப்பட்டது. இதனால் எனது வாழ்வில் இன்றும் சுறுசுறுப்பாகவும், மனநம்பிக்ஸ்கயுடனும் சகல அலுவல்களையும் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. பாடசாலைக்காலங்களில் நான் கழகங்களின் சார்பிலும் போட்டியிட்டு வயதுக் கட்டுப்பாடற்ற
போட்டிகள் பலவற்றிலும் பங்கேற்றுச் சாதனைகள்
படைத்ததற்குப் பாடசாலையின் ஊக்குவிப்பே காரணமாக அமைந்தது.
எமது பாடசாலை என்னை இவ்வாறு வளர்த்ததனால் நான் அவிசாவளை, திருகோண்மலை மாவட்டங்களிலும் விளையாட்டுப்
பெற்றதுடன், திருமலையில் கழகங்களுக்காகக் கூடைப்பந்தாட்டம், ஹொக்கி ஆகியவற்றினையும் விளையாடக்கூடியதான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித்தந்தது.
ஆதலினால் விளையாட்டுத் துறை எப்போதும் எமது வாழ்க்கையை நல்வழிப்படுத்தும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இத்தருணத்தில் எனக்கு விளையாட்டுக்களைப் பயிற்றுவித்த திரு.ஏ.ஆர்.இராசையா (பிஎஸ்சி), எஸ்சோமசுந்தரம் (பிஏ), கேகதிர்காமநாமன்(Physical Trained), 676). QS Giogi 600TD(Dip in Education) ஆகிய ஆசிரியர்களின் பெயர்கள் எனக்குப் பெருை சேர்க்கின்றன என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். ஆதலினால் சகல மாணவர்களும் கண்டிப்பாக பாடசாலையின்
டுக்களில் பங்கேற்பதில் மூலம் வாழ்வில்
முன்னேற முடியும் என்பதில் நம்பிக்கை உடையவர்களக இருப்போம்

Page 200
ώδ(τύυ (τύό
க.இ.குமாரசாமி (
பூர்வ கீாலத்தல் இலங்கையின் தென்பால் இவ்க்கரும், வடபால் நாக்ரும் வசித்தனர். இய்க்கள் சிவ வழிபாடுடையர். இயக்க அரசன் இராணவன் ஸ்தாபித்த கேர்ணேஸ்வரம் கிழக்கே திருகோணமலையிலும், மற்றும் தெற்கில் சந்திரகேசரம், மேற்கில் முனீஸ்வரம், வடக்கில் நகுலேஸ்வரம்' என்பன இலங்கையின் நான்கு திசைகளிலும் பிரதான சிவ வழிபாட்டிடங்களாய் இன்றும் உள்ளன. நாகர் நாகவழிபாடுடையவராய் இருந்தனர். இன்றும் யாழ்ப்பாணத்தில் நாகபூசணி, நாகம்மாள், நாகதம் பிரான் ஆலயங் கள் U6)6)|LĎ வழிபாட்டிடங்களாகவுண்டு. எமது கோப்பாயிலும் நாக வழிபாடு நடந்த மரமடர் ச்ோலைகளின் நடுவே பலானையில் கி.பி. 115-135 ஆண்ட கஜபாகு மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட கண்ணகி வழிபாடு இன்றுமுண்டு. உயரிய கூழாவடியில் நாகவழிபாடு இன்றும் நடைபெறுகின்றது. இங்கு வந்து குடியேறிய சோழ அரச தம்பதிகளின் மகன் வாலசிங்கன் ஆட்சிக் காலத்தில் தமிழையும், சைவத்தையும் நன்கு வளர்த்துப் பேரு வள்ளலாகவும் விளங்கினான். இதனையறிந்த யாழ் வாசிப்பதில் வல்லவனாக விளங்கிய கவி வீரராகவன் எனும் சோழியன் இவ் விடம் வந்து புகழாரமாகப் பல பாக்களைப்பாடி அதனை யாழிலும் வாசித்தான். அரசன் அவனை மெச்சிப் பல பரிசில்களை அளித்ததோடு அவன் விரும்பியபடி இந் நாக துவீபத்தின் தென்பாலுள்ள மணற்றி எனும் நிலத்தைக் கொடுத்தான். கவி வீரராக்வன் தன்னாடு சென்று பரிசினர் பலரையும் அழைத்து வந்து அவ்விடம் குடியமர்ந்தான். யாழ் வாசித்துப் பாணன் பரிசாகப் பெற்றமையால் யாழ்ப்பாணம் என்ற பெயரும் வந்தது.
யாழ்பாடி வீரராகவன் சந்ததியில்லாது காலஞ்சென்ற பின் கூழங்கையாரியன் என்பான் பாண்டி நாட்டினின்று ஆரியர் பலரையும் திரளாக அழைத்து இவ்விடம் வடபகுதியிலுள்ள பல பாகங்களிலும் குடியமர்த்தி, மத்தியில் ஓர் நகரினைக் கட்டி அரசாண்டான். குறித்த நகராகிய

ண் தோற்றமும் கோட்டையும்
பழைய மாணவர்)
நல்லூரின் பாதுகாப்பிற்காகக் கோட்டையும் கட்டி அரசு செய்தான். ஆரியர் வருகையோடு, அவர்கள் வழிபட்ட சிவன், முருகன், விநாயகர், வைரவர் வழிபாடுகளும் தங்கள் தங்கள் குடியிருப்பு இடங்களில் நிறுவி வழிபட்டனர் தந்தைக்குப் பின் மகன் என்ற வகையில் வி நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். மேலும், பாதுகாப்புக்காக கோப்பாய் சிங்கைபுரம், வன்னி முதலான இடங்களில் உபகோட்டைகளும் நிறுவி அரசாண்டனர். வியாபார நோக்கமாகப் போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்தபோது, கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என்ற மூன்று அரசுகள் இருந்தன. கோட்டையை இலேசில் கைப்பற்றித் தமது சமயத்தையும், பாசையையும் வளர்த்தனர். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற 114 முறை போராடியும், முடியாது போகவே 1659ம் புரட்டாதி விஜயதசமி ஆயுத பூசை நடக்கும் போது, காக்கை வன்னியன் என்பான் துணைகொண்டு பின்பக்கமாகப் பண்ணையில் இறங்கிச் சங்கிலியனுக்கு இலேசில் விலங்கிட்டுச் சிறையிலடைத்தனர். சங்கிலி சுரங்க வழியாகத் தப்பிக் கோப்பாய்க் கோட்டைக்குச் சென்றபோது, பறங் கரியர் பின் தொடர்வதறிந்து வன்னிக்கோட்டைக்கு ஓடும் வழியில் ஆனையிறவு என்ற ஒடுக்கமான பூசந்தியில் வைத்துப் பிடித்து விலங்கிட்டனர்.
யாழ் - பருத்தித்துறை வீதியில் தற்போது கோப்பாய்ச் சந்தி உள்ள இடத்தின் கிழக்குப் புறமாயுள்ள இடமே கோப்பாய்க் கோட்டையிடமாகும். தற்போது கோட்டை வளவு, கோட்டை வாய்க்கால், கோட்டைப்பனை எனும் பெயர்களால் அழைக்கப்படுவதும், நிலத்தை அகழும் போது எங்கனும் காணப்படும் செங்கற் குவியல்களும் இன்றும் தமிழரசின் கோப்பாய்க் கோட்டையை நினைவுபடுத்துகின்றன. நல்லூருக்கு யமுனா ஏரிபோல கோப்பாய்க் கோட்டைக்குரிய நீச்சல் தடாகம் குதியடிக்குளம் என அழைக்கப்படுகின்றது. கோட்டை யிடிக்கும்போது கூடாரமடித்திருந்த இடம் 'வங்களாவடி' எனக் கூறப்படுகின்றது. குறித்த அதில் பொருத்தப்பட்டிருந்த “OLD CASTLE"

Page 201
எனும் பெயர்ப்பலகையும் அண்மைக் காலத்திலேயே கோட்டையின் வீதியருகிலுள்ள் கட்டிடமும், அகற்றப்பட்டது. அக்காலத்தில் மனிதவலு கொண்டு அகழப்பட்ட ஆழமான கணற்றுக் கரைகளில் மக்கள் பாதுகாப்புக்காகவும், தொழில் கருதியும் கூட்டம் கூட்டமாக வசித்தனர். கிணற்றங் கரையோரங்களில் மரவடிகளில் கற்கள், சிறிய சூலங்களை மறைவாக வைத்து வழிபட்டனர். ஒல்லாந்தர் தங்கள் வருமானத்துக்குக் காணிவரியறவிடுவதற்கு குறிச்சிகள், காணிப் பெயர்கள் பதிவதற்குச் சிங்கள முதலிமாரை நியமித்தனர். அவர்கள் பல பெயர்களைத் தங்கள் மொழியிலேயே பதிந்தனர். அந்தப் பதிவுப் பெயர்களே இன்றும் நிலை கொண்டுள்ளன. எமது கிராமத்திலுள்ள கிளுவானை, அப்பிளானை, மாக்கம்பரை முதலிய குறிச்சிப் பெயர்களும், தலம்பத்தை, பத்தசகச்சி, மாணம், அம்பியவனை, நொந்தாளி, கொத்தம் மை, துவாக்கந்தை போன்ற காணிப்பெயர்கிள் பலவும் கருத்து விளங்காத வகையில் இன்றும் உறுதியெழுதப்படுகின்றன. பன்மொழி ဈရွှံ့မြုံဖါး။JTGof சுவாமி ஞானப்பிரகாசர், கல்லடி வேல்பிள்ளை போன்ற அறிஞர்களால் ஒரு சில பெயர்கள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
கொவிபாய (சிங்களம்)
கொவி - வேளாளர், பாய - குடியிருப்பு
உந்துவத்தை - உந்து - உழுந்து வத்தை - தோட்டம்
சோனெழு - சோன் - எருக்கலை எழு - காடு
“வற்றிய குளத்தைப் பறவைகள் வாழ்க்கையில் வறுமை வந்திடும்
* "பாதை தவறிய கால்கள் விரும்பி மணர்பு தவறிய பிள்ளையைப் பெற்
 
 
 
 

தலம்பத்தை - தலம் - பனை வத்தை - தோட்டம்
தியர்வத்தை - தியர் - நல்லதண்ணிர் வத்தை - தோட்டம்
1796 இல் வந்த ஆங்கிலேயர், தமது மொழி, சமயம் என்பவற்றை வளர்த்ததோடு, ஜனநாயக முறைப்படியல்லாத பல அடக்கு முறைச் சட்டங்களையும் நீக்கினர். ஆங்கிலப் பாடசாலைகள், தமதாலயங்கள் பலவும் நிறுவியதனோடு, சுதேசிகளின் நலன் கருதிச் சுயமொழிப் பாடசாலைகளையும், ஆங்காங்கே நிறுவினர். மேலும் 1833 இல் இலங்கை வந்த அமெரிக்க மெதடிஸ்ற், புரொட்டஸி தாந்து பாதிரிமார்கள், குடாநாட்டிலுள்ள பெரும் பிரிவுகளில் கோயிற்பற்றுக்கள் தோறும் நிலைகொண்டு, தேவாலயங்களையும் , ஆங் கலப் பாடசாலைகளையும், அயலில் சுயமொழிப் பாடசாலைகளையும் நிறுவினர். இந்த வகையில் கோப்பாய்க் கோயிற்பற்றில் C.M.S Dố 69 60T sf D Ti E 60o 6o Ga6 T 60oi (B சென்மேரிஸ் தேவலாயம், அருகில் C.M.S ஆங்கிலப் பாடசாலை, ஆரம்ப தமிழ்ப் பாடசாலை என்பவற்றை நிறுவினர்.
இப் பாடசாலைகளே பரிணி பு ஒன்றிணைந்து யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியாக வளர்ந்தது. இக்கல்லூரியின் பழைய மாணவர் என்ற வகையில் கல்லூரி 150 ஆவது ஆணி டு நரிறை வைக் கொணி டா டு மி இவ் வேளை எனது நல் வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
-al-a
நாடி வருவத கிடையாத
போது உறவுகள் கிடையாத'
ப ஊர்சென்று சேர்வதில்லை ந்ல்ல றவர் பேர் சொல்லி வாழ்வதில்லை”

Page 202
இலங்கையின் பா பரீட்சைகள், மந்றும் 2
ாேலான
பண்டைய இலங்கையில் கல வி முறையானது சமயஞ் சார்ந்ததாகவும், நல்லொழுக்க விழுமியங்களை வலியுறுத்துவதாகவும் விளங்கியது. இந்துப் பிராமண்ய குருகுலக் கல்வி முறையின் தொன்மையிலிருந்து திண்ணைப் பள்ளிக்கூட மரபு உருவானது. சிங்கள பெளத்த கல்விப் பாரம்பரியத்தில் குருவீடு, பன்சாலை, பிரிவேனா, மகாவிகாரை என்பன படிப்படியாக ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை பங்களிப்புச் செய்தன. இஸ்லாமியப் பள்ளிவாசல்களும் சமயத்தினூடாகவும், அரபு மொழியினூடாகவும் இஸ்லாமியக் கல்வி மரபைப் பேணின. குடும்பத்திலிருந்து முறைச்ாராக் கல்வி பெறப்பட்டது. இந் நிலையில ஆரம்ப இடைநிலைக் கல்வி வழங்கப்பட்ட போதிலும், அது வரையறுக்கப்பட்டதாகவே இருந்தது. வகுப்புக்களோ தரவுகளோ அக்காலத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. வயதும் விடய அடக்கமும் கவனத்திற் கொள்ளப்பட்டது.
ஐரோப்பியர் கால மாற்றங்கள் -
பண்டைய கல்விச் சூழ்நிலை மாறிச் சமயக் குழுக்களே கல்வி வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. தேவாலயச் சூழல்களில் பாடசாலைகள் அமைக்கப் பெற்றுச் சமயக் கல்வி முக்கியத்துவ மளிக்கப்பட்டது. ஆரம்பக் கல்வியில் வகுப்பு முறை பின்பற்றப்பட்டது. கட்ட்ாயக் கல்வி ஏற்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை செயற்பட்ட ஆரம்பப் பாடசாலைகளுடன், கொழும்பு அக்கடமியும், அதனுடன் தொடர்புபட்டதாக இங்கிலாந்துப் பல்கலைக்கழகமும் கல்வி வாய்ப்பை வழங்கின. கோல்புறுாக்குழு, மோர்கன் குழு ஆகியவற்றின் சிபார்சுகளின் பின் ஆங்கிலக் கல்வியும் சுயமொழிக்கல்வியும் ஒருங்கே வளர்ந்தன. பொதுக்கற்பித்தல் திணைக்களம் ஏற்படுத்தப்பட்டது. இது 1912இல் இலங்கைக் கல்வித் திணைக்களமாயிற்று. கல்வி நிர்வாகத்தில் இலங்கையரின் ஆதிக்கம்

உசாலை அமைப்பில் பகுப்புத்தர மாந்நங்கள்
ர்வு பெற்ற உபஅதிபர்)
96
ú一
அதிகரிக்கத் தொடங்கியது. 1943 இல் கன்னங்கராக் குழுவின் சீர்திருத்தத்தின்
பயனாகத் தாய்மொழிக்கல்வி, இலவசக்
கல்வி, ஆங்கிலக் கல்வி, கட்டாயக் கல்வி, கிராமியக் கல்வி, சமயக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, அழகியற் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, பல்கலைக்கழக கல்வி என்பன பெருவிருத்தி பெற்றன. சுயமொழிக் கல்வியும் சுயமொழிப் பாடசாலைகளும் விருத்தி கண்டன. 1960 இல் பல கலைக் கழக கலைப்பிரிவில் தாய்மொழி கல்வி கற்கும் நிலையம் ஏற்பட்டது.
1929இல் முதன்முறையாக ஆரம்ப பாடசாலைக்கு மேற்பட்ட பாடசாலை முறை ஒழுங்கமைக்கப் பட்டது. ஆங்கிலமொழி மூலத்தில்,
1. கனிஷ்ட உயர்நிலைப் பாடசாலையில் ஆரம்பப் பாடசாலை விடுகைத் தகுதிப் பத்திர வகுப்பு அல்லது அதற்குச் சமனான வகுப்பும்,
2. சிரேஷ்ட உயர்நிலைப் பாடசாலையில் இலண்டன் மெற்றிக்குலேசன் வகுப்புவரை அல்லது விசேட அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வரையிலும்,
3. கல்லூரிகளில் இலண்டன் மெற்றிக்குலேசனும் வேறு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளும் இடம்பெற்றன.
சுயமொழிகளில்
1. சுயமொழிக் கனிஷ்ட உயர்நிலையில் சுயமொழி விடுகைத் தராதரப் பத்திர வகுப்பு வரையும்.
2. சுயமொழிச் சிரேஷ்ட - உயர்நிலையில் உயர்நிலை விடுகைத் திப் பத்திர பரீட் ன் சிங்களப் தமிழ், பாளி, வடமொழி இலக்கியத்தில் இரண்டு

Page 203
1920 இல் 5 - 8 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுடைய பள்ளிக் கூடங்களில் முதன் முதலாகப் பாலர் வகுப்புகள் அனுமதிக்கப்பட்டன. எட்டாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டன.
சுதந்திரத்தின் பின் :
1951இன் திருத்தச் சட்டப்படி ஆரம்ப வகுப்புக்கு மேல் போதனா மொழி தமிழ், சிங்களமாக இருக்கலாம். முதல் ஐந்து வகுப்புகள் ஆரம்பக் கல்விக்கு உரியன. 9ம் வகுப்பில் பல்துறைப்படுத்தல் ஆரம்பமானது. 10ம் வகுப்பில் கல்விப் பொதுத்தகுதிப் பத்திரப் பரீட்சை (சாதாரணம்) நடாத்த வழி செய்யப்பட்டது. 11, 12 ஆம் வகுப்பு இறுதியில் இடம்பெறும் க.பொ.த. பரீட்சை உயர்நிலை, உயர்கல்வி நிலையங்களுக்குச் செல்வோருக்கான புகுமுகப் பரீட்சையாக விளங்கியது. ஆங்கிலப் பாடசாலைகள் 8ந் தரத்தினை முடிவெல்லையாகக் கொண்டு விடுகைச் சான்றிதழுக்குத் தோற்றக்கூடிய மாணவரைத் தயார் செய்தன. 1920 - 1951 காலப்பகுதியில் காணப்பட்ட பிரிவுகள்.
1. முதனிலை-முடிவெல்லை தரம் / வகுப்பு 5
2. கனிஷ்ட உயர்நிலை முடிவெல்லை தரம் / வகுப்பு 8
3. சிரேஷ்ட உயர்நிலையும் கல்லூரி நிலையும் 8க்கு மேல் 12
1967 ஆம் ஆண்டு வரை இருந்த வகுப்பு நிலை 1968 ஜனவரியில் மாற்றம் ஏற்பட்டது. 1ந் தரம் தொடக்கம் 7ந் தரம் வரை ஆரம்பப் பாடசாலைகள் எனவும், 8ந் தரமும் அதற்கு மேற்பட்டவையும், உயர்நிலைப் பாடசாலைகள் எனவும் இரு வகுதிகளாக்கப்பட்டன. 1928 இல் பாலர் வகுப்பு முதல் 8ந் தரம் வரை பாட அட்டவணை வேலைத்திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து படிப்படியாகப் பாடத்திட்ட விரிவாக்கம் இடம் பெற்றது. 8ந் தரத்தின் இறுதியில் நடாத்தப்பட்ட பாடசாலை விடுகைச் சான்றிதழ்த் தேர்வுக்கு 1933 இல் கனிஷ்ட பாடசாலைச் சான்றிதழ் தேர்வு (J.S.L.C) என மறு பெயரிடப்பட்டது. சிங்கள, தமிழ் ஆரம்பப் பாடசாலைகளில்

TLEFT 600D 6D 600 U விட்டு நீங்குவோரின் ஆசிரியர் தொடக் கக் கூற் றரிதழ் தி தேர் வானது சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழ்த் தேர்வு என அழைக்கப்பட்டது. 8ந்தர இறுதியில் தெரிவுத் தேர்வு முறை நடாத்தப்பட்டுத் தரம் 9இல் புதிய கற்றல் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.
ஜே.எஸ்.சி. (ஆங்கிலம்) பரீட்சை 1941இல் நிறுத்தப்பட்டது. தமிழ் அல்லது சிங்களப்பரீட்சை 1943 வரை தொடர்ந்தது, 1933 இல் சிரேஷ்ட பாடசாலைத் தகுதிப் பத்திரப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இலண்டன் மெற்றிக்குலேசன் பரீட்சை நிறுத்தப்பட்டது. 1947இல் சிங்களமும் தமிழும் கட்டாய பாடமாக்கப்பட்டன. இவற்றைத் தாய்மொழியாகக் கொள்ளாதோருக்குத் தரங் குறைந்த வினாத்தாளுக்குத் தோற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. 1951இல் வர்த்தக கணிதம் அல்லது எண்கணிதம் அல்லது ஆரம்ப கணிதம் கட்டாய பாட்மாக்கப்பட்டது அல்லது 1949இல் ஒரே பாடத்திட்டத்துக்கமைய மும்மொழி வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. சி.பா.த.ப பரீட்சைக்குப் பதிலாக 1952 டிசெம்பரில் முதன்முதலாக க.பொ.த (சாதாரண நிலை) பரீட் சை நடாத்தப்பட்டது. ஒரே பாடத்திட்டத்தின் கீழ், வருடம் 2 முறை - டிசெம்பர், ஒகஸ்ட மாதங்களில் நடாத்தப்பட்டது. 1960இல் சி.பா.த.ப. பரீட்சை நிறுத்தப்பட்டது. பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில் 4 பாடங்களில் ஏதாவது மும்மொழிகளில் ஒன்றில் சித்தி பெற்றவர்களுக்கு உயர்தரப் பாடசாலைத் தகுதிப் பத்திரம் (H.S.C) வழங்கப்பட்டது. 1964இல் இலங்கை கல்விப் பொதுதராதரப் பத்திரம் (உயர்தரம்) பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் H.S.C 6056Lui L5). S.S.C. luft 605 G.C.E (O/L) 6T6örgub H.S.C Luff'60D3F G.C.E (A/L) 6T6örgub 1960களில் படிப்படியாக மாற்றம் பெற்றது.
தேசிய மொழி மூலம் நோக்கி ;-
1965 டிசெம்பரில் முதன்முதலாக க.பொ.த (சாத) பரீட்சையின் விஞ்ஞானப் பிரிவினர் தமிழ் அல்லது சிங்கள மொழி மூலத்தில் தோற்றும் வாய்ப்பு ஏற்படுத்தபபட்டு படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டுப் பின்பு க.பொ.த (உத) பரீட்சையையும் சுயமொழியில் எழுதும் வாய்ப்பும் உருவானது.

Page 204
1972 ஆம் ஆண்டின் கல்விச்சீர்திருத்தம் வகுப்புத்தரத்தின்ை ஆண்டு என அழைக்கச் செய்தது. பொதுக் கலி வித் தரிட்டப் பாடவிதானங்களை மாற்றியமைத்தது. ஆரம்பக் கல்விக்குரிய ஆரம்ப வயதை ஐந்திலிருந்து ஆறாக உயர்த்தியது. இடைநிலைக் கல்வியை ஓராணி டாலி குற்ைத்து 10ம் ஆண்டின் நிறைவில் தேசியக் கல்விச் சான்றிதழ் சாதாரண Lafi'i6DFGODULU (N.C.G.E) 10 umTLIEBEGUL6ör நடத்தியது. 12 ஆம் ஆண்டின் நிறைவில் தேசியக் கல்விச் சான்றிழ் உயர்நிலைப் பரீட் சையை (H.N.C.E) நடாத்தியது. அதன்பின் பல்கலைக்கழகம் புகமுன் ஆங்கிலம், தேசியமொழி உட்பட பயிற்சி பெற்று ஓராணி டை நிறைவேற்றவும் விேண்டியிருந்தது. ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் ஒன்றிணைந்த பாடத்திட்டம் அறிமுகமானது. எனினும் 1975, 1976 ஆம் ER6så Gæ6stod LDmibgyub (H.N.C.E) Lift 60& நடைபெற்றது. 1977ல அரசியலி மாற்றங்களின் பின் கல்வி முறை மீண்டும் முன்னைய நிலைக்கு மாறியது.
1961ன் கல்வி வெள்ளையறிக்கையில் மீண்டும் க.பொ.த(சாத), க.பொ.த(உத) வகுப்பு முறைகள் தொடர்ந்தன. தொழில்நுட்ப, அழகியற் பாடங்களில் செயற்பாட்டு அம்சங்களிலும் அக்கறை செலுத்தப்பட்டது, 1997 இன் கல்வி மறுசீரமைப்புத்திட்டம், வகுப்புகளை மீண்டும் ஆண்டு என்பதற்குப் பதில் தரம் என மாற்றியமைத்தது. ஆரம்ப வகுப்புகளில் செயற்பாட்டு அறைகளுடன் கூடிய சீர்திருத்தங்களை முன்வைத்து, 2003 ல் ஐந்தாந்தரத்துடன் இலக்கு நிறைவேற
* “ஒழுக்கம் விழுப்பம் தரலா
* “ஊர் இரண்டுபட்டால் கூட
* “போக விட்டுப் புறம் சொல
 

நிர்ணயித்தது. க.பொ.த (சாத) பரீட்சையில் 10 பாடங்களுக்கும், க.பொ.த (உத) பரீட்சையில் 3பாடங்களுக்கும் தோற்றும் முறை ஏற்படுத்தப்பட்டது. பல கலைக் கழகி அனுமதிக்காக உளச்சார்பு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக் குத் தோற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. கற்பித்தல் முறைகளிலும் தேர்வு முறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் மதிப்பீட்டு முறையில் கணிப்பீடு மேற்கொள்ளப் பட்டு, ஒப்படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கணிப்பீடுகள் வ்குப்புத்தர மாற்றங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆங்கிலக் கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நவீன கல்வி முறை வரலாற்றில் பரீட்சை மட்டங்களும், பரீட்சைகளின் பெயர்களும் மாற்றப்பட்டுவந்துள்ளன. பரீட்சை மொழி மூலங்கள், பரீட்சை இலக்குகள் மாற்றமடைந்துள்ளன. வகுப்புத்தர மாற்றங்களில் கணிப்பீடுகள் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. கல்வித்துறை மாற்றங்கள், ஆட்சி மாற்றங்கள், அரசாங்க இலக்குகளில் மாற்றங்கள் என்பவற்றால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. கல்விச்சீர்திருத்தங்கள் கல்வி மாற்றங்களுக்கான கொள்கைப் பிரகடனங்கள் போலிருந்துள்ளன. தேசிய கல்வி முறை மாற்றங்கள் அரச கல்வி முறை மாற்றங்களே என்று கூறக்கூடிய வகையில் இலங்கையின் கல்வி வளர்ச்சி நிகழ்ந்து வந்துள்ளது. வரலாற்று மாற்றங்களுக்கேற்பவே கல்வித்துறையும் வளர்ச்சி கண்டு வருகின்றது என்பதையே சுதந்திரத்தின் பின்பும், முன்பும் காணப்படும் கல்விக் கொள்கைகள், வகுப்புத்தர மாற்றங்கள், பரீட்சை முறை மாற்றங்கள் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன எனலாம்.
ம் அத உயிரினும் ஓம்பப்படும்”
ந்தாடிக்கும் கொண்டாட்டம்”
லித் திரியாதே'

Page 205
இலங்கையின்
அண்று தொடக்
(6 Grö.dfafgIG Gūuu
பண்டைய காலக் கல்வி பெருமளவுக்குச் சமயக் கல்வியாகவும், பாட ஏற்பாடு முற்றிலும் சமயத் தத்துவங்களைக் கருதியதாகவுமிருந்ததுடன், சமய நிறுவனங்களே கல்வியை வழங்கியும் வந்தன. உ-ம் மடாலயங்கள், திருச்சபைகள் போன்றவையே கல்வியை வழங்கின. சமயத் துறவிகளே கல்வியை வழங்கும் ஆசிரியர்களாகவுமிருந்தனர்.
இலங்கையில் உள்ளூர் சமய நிறுவனங்களே
மரபுகளின் ஆதிக்கம் காணப்பட்டது. மதம் சார்ந்த நிலையங்களில் மதத்துறவிகளல் வானசாஸ்திரம், சோதிடம், இலக்கணம் தருக்கவியல் முதலியனவும் கற்பிக்கப்பட்டன. குரு - சீட முறையிலான கல்வியும், ஆலயப் பாடசாலைகள் திண்ணைய் பாடசாலைகளிலான கல்விமுறையும் காணப்பட்டது.
15ம் நூற்றாண்டின் முடிவில் நல்லூரில் மிழிலக்கியக் கல்வி நி மொன்று e அது பழைய தமிழிலக்கிய நூல்களைச் சேகரித்துப் பேணிப் பாதுகாத்தது. 1621ல் சங்கிலி மன்னனின் ஆட்சி
þöéf ன் உள்ளர் ங்களின் கல்விப் பணியும் சரிவடைய நேரிட்டது.
அந்நியர் ஆட்சியில் கல்வி
6)6. If
ஐரோப்பியர் வருகையால் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து பாரம்பரியமான கலி வி மரபுகளும் விழுமியங்களும் பெருவீழ்ச்சியடைந்தன. போர்த்துக்கேய ஆட்சியாளருடன் வந்த பல்வேறு சமய குருமார் கல்வியினூடாகத் தமது கத்தோலிக்க மதத்தைப்
பரப்பும் நோக்குடன் பாடசாலைகளை அமைத்துப்
பாட ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
ஒல்லாந்தள் ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் நேரடியாகக் கல்விப் பொறுப்பை ஏற்றபோதும், கிறிஸ் O 6i க்கப்பெர் பாடசாலைச் சபை கிறிஸ்தவ சமயப் போதனை தொடப்பாக அதன் விளைவுகள் பற்றியே மேற்பார்வை செய்தது. கிறிஸ்தவ மதத்தவரே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதுடன் மாணவருக்குக் கட் க்கல்வி வலியுறுத்தப்பட்டது மாணவர் பாடசாலைகளில் கட்டாய மதமாற்றத்துக்குள்ளானதால் உள்ளுர் சமய நிறுவனங்களின் கல்வி பெரிதும் வீழ்ச்சியுற்றது.
9.

நல்வி வளர்ச்சி 5ம் இண்று வரை
கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியர்)
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆரம்ப காலம் முதல் ஆட்சியாளர் ஆதரவுடன் வந்த சமயக் குழுவினரே கல்வி முறையில் ஆதிக்கம் பெற்றனர். இதனால் சமயக்குழுப் பாடசாலை முறை ஒன்று வளர்ச்சி பெற்றது. 1830ல் கோல்புறுாக் ஆணைக் குழுவினர் கல்விச் சீர்திருத்தம் பற்றிய தமது அறிக்கையில், “சுதேச குழுக்களால் கோயில்களிலும் மடாலயங்களிலும் கற்பிக்கப்படும் கல்வி கருத்திற் கொள்ளத் தக்கதன்று" என்று கருத்துத் தெரிவித்தனர். மேலும் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கன் சமயக்குழுவினர் ஆற்றிய கல்விப் பணிகளை இவர்கள் புகழ்ந்து, பல்வேறு வழிகளில் சமயக் குழுக்களின் கல்விப் பணிகளுக்கு ஊக்கம் அளித்தனர்.
,ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில்த்தைப் போதனா மொழியாகக் கொண்டு மதகுருவ்ாகிய மேலதிகாரியின் கீழ் இயங்கிய பாடசாகைளுக்கு அரசாங்க உதவி நன்கொடை வழங்கும் baġits u கிறிஸ்தவரல்லாத பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர் விருப் விடத்துக் கிறிஸ் ம் போதிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. கோல்புறுக் குழுவினர் ங்கிலக் கல்வி ஊக்குவித்ததால், ஆங்கிலம் தெரிந்த இலங்கையன் ஆசிரியர்களாக நியமிகீப்பட்டதுடன் ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக் கொண்ட பாடசாலைகள் அமைந்தன. 60ਲੰjਸੰ க அரச it Q. O : t " ஆர்வமுடன் கற்கத் தொடங்கினர்.
1867ல் மோகான் கல்விச் சீர்திருத்தக் குழுவின் 朗 6 G இக்கல்வி 0 用á G ஊக்கம் அளிக்கப்பட்டது. ஆரம்பக் கல்வி சுயமொழியில் வழங்கப்பட வேண்டும் என்று இக்குழு கருதிய போதும், கல்விப் பணியில் உள்ளுர் மதகுருமார் ஈடுபடுவதை அது ஊக்குவிக்கவில்லை.
இலங்கையின் கல்வி வளர்ச்சியும் போதனா மொழியும்:-
1831இல் கோல்புறுாக் குழுவினரின் விதப்புரைகளின் விளைவாக அரசாங்கம் அதிக ஊக்கத்துடன் ஆங்கிலப் பாடசாலைகளை

Page 206
அமைத்து நன்கு ஆங்கிலம் தெரிந்த ஆசிரியர்களை நியமித்ததால், சுயமொழிப் பாடசாலைகளாக இருந்த அரசபாடசாலைகள் ஆங்கிலப் பாடசாலைகள்ாயின. அரசாங்க சேவைகளில் சேர்வதற்காகப் பலரும் ஆங்கிலக் கல்வியை நாடினர். ஆங்கிலம் அரசகரும மொழியாக்கப்பட்டதாலும் ஆங்கிலக்கல்வி அதிக செல்வாக்குப் பெற்றது. ஆங்கிலப் பாடசாலை முறையொன்று வளர்ச்சி பெற்றதுடன் இலங்கையரை ஆங்கிலேயரின் கலை, பண்பாட்டு விழுமியங்களுக்கு அடிமைப் படவும் வைத்தது. ஆங்கிலக் கல்விக்கான தேவை அதிகரிக்க, உதவி நன்கொடையும் அதிகரிக்கப்பட்டதால், சமயக் குழுவினர் பெரிய ஆங்கிலப் பாடசாலைகளை உருவாக்கினர். ஆயினும் சுதேச சமயக் குழுவினரும் சுயமொழிப் பாடசாலைகளை அமைத்துச் சிக்கனமாகவும் திறமையாகவும் சுயமொழிக்கல்வி வழங்கலாயினர். 1841ல் அமைக்கப்பட்ட மத்திய பர்டசாலை ஆணைக்குழு சுயமொழிக் கல்வியையே விருத்தி செய்ய வேண்டும் என்று தீர்மானித்ததுடன் 1841 - 1847 காலப் பகுதியில் அக்குழுவினரால் சிங்கள, தமிழ்மொழிகள் மூலப்பாடசாலைகளும் கூடுதலாக ஆரம்பிக்கப்ப்ட்டன.
1943ல் வெளியிடப்பட்ட விசேட கல்விக் குழுவின் அறிக்கையில் போதனாமொழியின் அடிப்படையில் இருவகையான கல்விமுறை
சுயமொழி கற்றவர் என்று இரு வேறுபட்ட வகுப்பினர் தோன்றியமையையும், ஆங்கிலம் கற்ற வகுப்பினர் சலுகை பெற்றவர்களாக இருந்தமையையும் குறைபாடுகளாகச் சுட்டிக் காட்டியமை குறிப்பிடத்தக்கது. போதனாமொழி அடிப்படையில் ஆங்கில மொழிப் பாடசாலைகள், இருமொழிப் பாடசாலைகள், சுயமொழிப் பாடசாலைகள் என மூன்று வகைப் பாடசாலைகள் காணப்பட்டன. சுயமொழிப் பாடசாலைகளில் மாணவர் ஆகக்கூடியது சிரேஷ்ட பாடசாலைப் பத்திரநிலைப் பரீட்சைக்கு மட்டுமே தயார் செய்யப்பட்டனர், ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி ஒரே பாடசாலையிலோ அன்றி வெவ்வேறு பாடசாலைகளிலோ வழங்கப்பட்டது. ஆரம்பப்பாடசாலைகள் ஐந்தாண்டுக் கல்வியை வழங்கின. இடைநிலைப் ப்ாடசாலைகள் எட்டாந்தரம் (கனிஷ்ட இடைநிலை) அல்லது பத்தாந்தரம் (சிரேஷ்ட இடைநிலை) வரையுள்ள வகுப்புக்ளை மட்டும் கொண்டிருந்தன.
இருமொழிப் பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் சுயமொழியும், உயர்வகுப்புகளில் படிப்படியாக ஆங்கிலமும் போதனா மொழிகளாக அமைந்தன.
ஆங்கில மொழிப் பாடசாலைகளில் பொருளாதார வசதி கூடிய மாணவர் மட்டுமே அதிக கட்டணம் செலுத்திப் படித்தனர். இதனால் அங்கு மிகக் கூடிய பெளதிக, ஆளணி வளங்களும்

100
ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் முறையும் காணப்பட்டனி. இதனால் மிகத் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இப்பாடசாலைகளிலேயே கற்பித்தனர். ஆங்கிலமொழி மூலம் கற்றவர்கள் அரசாங்க நிறுவனங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் பங்கேற்க முடிந்தது. அவள்கள் உயர்ந்த பொருளாதார வசதி படைத்தவராகவும், சுயமொழிப் பாடசாலைகளில் கற்றவர்கள் மிகக் குறைந்த பொருளாதார வசதிகளுடனும் வாழ்ந்ததால், போதனா மொழியே இத்தகைய இருவகைச் சமூகப் பிரிவினைகளைத் தோற்றுவித்தது எனலாம்.
1943ல் வெளியிடப்பட்ட விசேட
போதனாமொழி அடிப்படையில் ஏற்பட்ட சமூகப் பாகுபாடே குறைபாடு ஏற்பட்டதென்பதை ஒப்புக் கொண்டது. 1960ம் ஆண்டளவில், தாய்மொழியே போதனா மொழியாக்கும் திட்டம் ஓரளவு முழுமை
வழங்கி, முன்பு ஏற்படுத்தப்பட்ட சமூக அநீதியைப் போக்க, எல்லாப் பாடசாலைகளிலும் கல்வி இலவசமாக வழங்கப்படல் வேண்டுமென்றும் இக்குழு விதந்துரைத்தது. ஆற்றல்களும் திறன்களும் ஒரு குறிப்பிட்ட சமூக வகுப்பினருக்கு மட்டும் உரியதல்ல என்பதால், யாவர்க்கும் சமவாய்ப்பு வழங்கவென இலவசக்கல்விமுறை நடைமுறைப்படுத்தப்பட்ட வேண்டுமெனக் குறிப்பிட்டது.
இலவசக் கல்வித்திட்டம் 1943இல் கலாநிதி C.WW. கன்னங்கரா தலைமையிலான குழுவால் விதந்துரைக்கப்பட்டது. கல்வியில் சமவாய்ப்பு வழங்கும் செயற்பாட்டில் பின்வரும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவையாகும் :- 1. இலவசக் கல்வியின் அறிமுகம் 2. தாய்மொழி போதனா மொழியாக்கப்படல் 3. சகல பாடசாலைகளும் அரச பொறுப்பின் கீழ் கொண்டு வரப்படுதல் 4. த்திட் mங்களி கக் கல்விக்காம் (3 e
1III7_őFI606Dö5606ll BlyőFIIIslóblD பொறுப்பேற்றல்
1960ல் இது தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனினும் சில பாடசாலைகள் தொப்ந்து தனியாக இயங்க அனுமதிக்கப்பட்டன. இவை தனியார் பாடசாலைகளாக மாறின. 1960களின்
பாடநெறிகளைத் தாய்மொழியிற் பயிலச் சந்தர்ப்பம் உண்டானது. காலப்போக்கில் விஞ்ஞானக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி ஆகியவற்றையும் தேசிய மொழிகளில் கற்கக் கூடியவாறு மாற்றங்கள் ஏற்பட்டன. இலவசக் கல்வியும் தாய்மொழிக் கல்வியும் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இலங்கையில் பொதுக்கல்வி பெறுபவர் தொகை அதிகரித்துப் பாடசாலைகளின் தொகையும் அதிகரித்தது.

Page 207
1939ல் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயக் கல்விமுறைக்கமைய 5வயது முதல் 14வயது வரையுள்ள சகல பிள்ளைகளுக்கும் கல்வி a5"LTuuLDT&š 85'Lu'Lg5. 19596ð LuTL&FT60D6d செல்லாத பிள்ளைகள் பற்றி ஆராயக்குழு ஒன்று நியமிக்கப்பட்டதாயினும், கட்டாயக் கல்வி முறையைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறைவாகும்.
1964ன் கல்வி வெள்ளை அறிக்கையானது
எல்லாப் பிள்ளைகளுக்கும் 2மைல் தூரத்தினுள் ஆரம்பப் பாடசாலைகள் கிடைக்க வேண்டும் என வகுத்துக் காட்டியபோதும் இதனைப் பின்பற்றிய பாடசாலை அமைப்புக் கொள்கை குறுங்கால நடவடிக்கையாகவே அமைந்தது. 1964, 1967ன் கல்வி வெள்ளை அறிக்கைகள் கட்டாயக் கல்வி பற்றியே பெரிதும் குறிப்பிட்டன.
இலங்கையின் பாடசாலை அமைப்பு வளர்ச்சியில் 1940களில் ஆரம்பிக்கப்பட்ட மத்திய மகா வித்தியாலயங்கள் குறிப்பிடத்தக்கவை. 58ஆம் தரங்களின் புலமைப் பரிசில் பரீட்சைகளில் சித்திபெற்ற மாணவருக்கு மத்திய மகா வித்தியாலயங்கள் அனுமதி வழங்கியதால், கிராமப்புற மாணவருக்கு உயர்கல்வி பெறுவதற்கு இவை உதவின எனலாம். இவற்றில் கற்றவர் பலர் எதிர்காலத்தில் உயர்நிலைக்கு வரவும் முடிந்தது. கல்வி பெறுபவரின் எண்ணிக்கை அதிகரிக்கவே, பாடசாலைகளின் தொகையும் அதிகரித்தது. இதனால் எழுத்தறிவுள்ளோர் வீதம் 1948ல் 57.8% லிருந்து 1990ல் 872% ஆக அதிரித்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பல்கலைக் கழகக் கல்வி
1942ல் இலங்கையில் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு ஆங்கில அறிவுடையவர்கள் மட்டுமே கல்விகற்கக் கூடியதாக இருந்தது. இடைநிலைக் கல்வி தாய்மொழியில் பயின்றதால் பலர் பல்கலைக்கழக அனுமதியை நாடினர். 1962ல் பல்கலைக்கழகக் கல்வி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறத் தகுதியுடைய எவருக்கும் தடையோ மறுப்போ தெரிவிக்கக்கூடாது என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இதனால் பல கலைக் கழகங்களின் தொகை அதிகரிக்கப்பட்டு, அங்கு கல்வி பெறுவோர் தொகையும் அதிகரித்து, அவர்கள் மத்தியில் வேலையில்லாப் பிரச்சினை அதிகளவில் உருவாகியது. இதன் விளைவாகத் தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவின் தீர்மானப்படி, பல்கலைக்கழக அனுமதியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 1971ல் மொழியடிப்படைத் தரப்படுத்தல் முறை அனுமதி அறிமுகமானது. 1974ல்
1

)1
அனுமதியில் மாவட்டப் பங்கீட்டு முறை, பின்தங்கிய LDT6II LIDT6OOT6nissióT D. Lura56c66ou u Gob மேற்கொள்ளப்பட்டது, இதற்கமைய 35% திறமை அடிப்படையிலும் 60% மாவட்ட அடிப்படையிலும், 5% பின் தங்கிய மாவட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய கொள்கைகளால் திறமையான மாணவர் பலருக்கு உயர்கல்வி வாய்ப்புக்கள் கிடைக்காமை பிற்காலத்தில் இளைஞர் புரட்சிகளும் ஏற்பட வழிவகுத்தது. அண்மைக் காலங்களில் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களில் ஏறத்தாழ 5% மாத்திரமே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். தகுதி பெற்றும் அனுமதி கிடைக்காதவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வியியற் கல்லூரி, தேசிய உயர்தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவை வழங்கி வருகின்றன.
1972ண் பின் பாடசாலைக் கல்வி
1972ன் ஐந்தாண்டுத் திட்டம் கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அது வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய முன்னறிவையும் அநுபவங்களையும் பாடசாலை மட்டத்திலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கமையவே N.C.G.E தேசிய பொதுகல்விச் g|Tsiplg5p H.N.C.E.(8g58flui 2-ul absb6îlă சான்றிதழ் ஆகிய பரீட்சைகள் நடாத்தப்பட்டன.
ஆனால் 1977லிருந்து மீண்டும் க.பொ.த.(சா/த),
க.பொ.த. (உ/த) ஆகிய பொதுப்பரீட்சைகளே நடாத்தப்பட்டு வருகின்றன.
தற்போது அறிவியல் உலகில் எதிர்நோக்கும் சவால்களைத் திறமையான முறையில் சமாளிக்கக் கூடிய, பலதுறை ஆற்றல் வாய்ந்த மாணவ சமூகத்தை உருவாக்கும் பிரதான நோக்குடன் பாடசாலை மட்டக் கணிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு முறைகளின் அடிப்படையில் மாணவரின் ஆற்றல்கள் இம்முறையின் கீழ் மதிப்பிடப்படுகின்றன. மாணவரின் பண்பு நிலைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மாணவர் ஆசிரியர்களினால் அவதானிக்கப்பட்டுத் தகுந்த முறையில் வழிகாட்டப்படுகின்றனர்.
இவற்றையெல்லாம் நோக்கும்போது கல்வித்துறையில் உயர்ந்த இலக்குகளை அடைவதற்கு காலத்துக்குக் காலம் அரசாங்கங்கள்
ல்வேறு நடவடிச் மேற்கொண்டு வந்துள் O in 61660) 0. A பெளதிக ஆளணி வளங்கள் கிராமப்புற, நகரப்புறப் பாடசாலைகளிடையே சமமற்ற முறையில் பங்கீடு செய்யப்பட்டுள்ளமை ஒரு குறைபாடாகக் காணப்படுவதுடன், கட்டாயமாகச் சீர்செய்யப்பட வேண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 208
(δανιτύuιτιύ υιουρ அம்மண் கோயில்”
(கசெல்வறஞ்சினி B.A.(
இற்றைக்கு 1960 வருடங்களுக்கு முன்னர் (கிபி.113 கி.பி. 135 வரை) சேரன் செங்குட்டுவன் சேர்நாட்டு எல்லையில் திருச்செய்குன்று எனும் இடத்தில் முதல் முதலாகக் :ை ஒன்றை அமைத்துக் கும்பாபிஷேக நிகழ்வை நடத்தினான். அந்நிகழ்விற்கு இல்ங்கையை ஆண்ட கஜபாகு மன்னனும் சென்றான் எனவும், பின் அவன் கண்ணகியை வழிபாடு செய்து
பலவும் கொண்டு வந்து மாதகலுக்கு அணிந்தாயுள்ள திருவடி நிலையில் இறங்கி, அனுராதபுரிக்கு மூன்று அணிகளாக வழி கொண்டு செல்லும் போது தங்கிய பொருத்தமான இடங்களில் கண்ணகி சிலைகள் ஸ்தாபித்துச் சென்றான் என்ற செய்திகளை “சேரன் செங்குட்டுவன் ’ எனும் . கூறுகின்றது. t பித்த கண் الیگ ளில் ஒன்றாக்க் "கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் ஆலயம்" மிளிர்கிறது.
பெருைDucsயயும் மட்டிட இதன் தலவிருட்சமான கூழா மரத்தை ஒரு முறை சுற்றிப் பர்த்தால் போதும். இவ்விடமுள்ள மரமடர் சோலைகளில் ஒன்றான இக்கூழா மரத்தடியில் ஆதி குடிகளகிய நாகர்கள் ஆரம்பித்த நாக வழிபாடு இன்றும் தொப்கிறது 45 அடி சுற் iள இக் ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமை
பந்தது என ஆய்வாளர்கள் கின்
• B1/ a í s sol II 5 வெண்ம்ை நிறமுடைய நாகபாம்புகள் வாசம் செய்வதுடன் சில காலங்களில் அவை வெளிப்பட்டுப் பூசகர்களும், அடியார்களும் நைவேத்தியிம் செய்யும் பாலினை அருந்திச் செல்வதுண்டு என்றும், அவை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என்றும், கூறப்படுகிறது. பூசைக் காலங்களில் இக் கூழா மரத்தடியில் விசேட பூச்ைகள், பிரார்த்தனைகள் நடை பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் இம்மரத்தடியிலே தான் கருங்கல்லாலான கண்ணகி விக்கிரகம் இருந்ததாகவும், பின் இவ்விக்கிரகமே மூலஸ்தான
1(

epot abatovapo
- சுருக்க ஆய்வு
Hons) Luoypu LDTGOOIaD)
கண்ணகை விக்கிரகமாக இடம் மாற்றப்பட்டதாக அறிய முடிகிறது.
இவ்லி த்தின் கூழா மரத்தின் கீழிருந்
ம்பத்தில் சின்னாச்சி என்பவர் கூட்டி, நீர் தெளித்துப் பக்திமார்க்கமாக வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இக் கண்ணகிக்கு ஆலயம் அமைக்கப்பட்டதோடு மூலஸ்தானத்தில் கண்ணகிக்கு இடமளிக்கப்பட்டது. அத்தோடு பரின்சாரத் தெய்வங்களான பிள்ளையார், வள்ளி,
பெருமான் ஆகியோருக்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டுச் சிறப்பான பூசை வழிபாடுகள் 6)nासना பினரால் மேற்கொள்ளப்பட்டன.
-f
இன்று பிரமாண்டமான் தலமாக விளங்கும் இச் ઠી iu O பொது மக்களிடையே ஏற்பட் ಅ
பூட்டப்பட்டிருந்தது. நீதிமன்றம் ஏற்படுத்திய
நின்ைத்தொடப்ந்து பின் ம் திறக்கப்பட்டு இறுதியாக 1986ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிகவும் சிறப்புடன் நிகழ்த்தப்பட்டு க் கட்டடப்பகுதிகள் மேலும் ெ 出 'n í u't í 1 sýnnneft
ஒளிமங்கி இருந்ததாக அறிய முடிகிறது.
இவ்வாலயக் கலைமரபை நோக்கினால் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட இச்சந்நிதானம் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. கற்பக்கிரகம், விமானம், மண்டபங்கள், துண்கள் என்பன சிறப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆலய உட்பிரகாரத்தின் தெற்குப் புறத்தில் ஆலய தல விருட்சமான கூழாமரம் காணப்படுகிறது. இம்மரத்தடியில் நாக விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வடபுறத்தில் வசந்த மண்டபமும், கிழக்குப் புறத்தில் மணிக்கோபுரமும், தென் மேற்கு மூலையில் விநாயகள் சந்நிதானமும், வடமேற்கு மூலையில் முருகப் பெருமான் சந்நிதானமும் வடகிழக்கு மூலையில் வைரவப் பெருமான்

Page 209
சந்நிதிதானமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. ஆலய விமானத்திலும் பரிவாரத் தெய்வங்களின் ஆலய விமானங்களிலும் சுதை வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆலயச் சுவர்களில் கண்ணகி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள் தத்ருபமாக வரையப்பட்டுள்ளன.
இவ்வாலயத்தின் கிரியை மரபுகளை நோக்கின், ஆரம்பத்தில் பக்தி மார்க்கமாக மேற்கொள்ளப்பட் பாடானது பிற்காலத்தில் ஆகம ன் இ ந்ததாக மேற்கொள்ளப்பட்டு இவ் த்தில் நித்தி மித்திய, &ETLßuu âsî i மிகவும் சிறப்புடன் ஆற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தினந்தோறும் காலை,மாலை ஆகிய இரு வேளைகளிலும் நித்திய கிரியைகள் இடம் பெறுகின்றன.
மேலும் நைமித்திய கிரியை மரபின்
யில் வாரந்தோறும் திங்கள், செவ்வாய் வெள்ளிகளில் சிறப்பான பூசைகள் இடம்பெறுகின்றன. இந்நாட்களில் கூழா மரத்தடிச்
ம், நாகவிக்கி மரதத s பாலாபிஷேகமும் இடம் பெறும். மற்றும் மாதந்தோறும் இடம் பெறுகின்ற கிரியைகளாக சித்திரை வருடய் பிறப்பு வைகாசி விசாகம், ஆனி
ஐப்பசி வெள்ளி, கர்த்திகைத்திங்கள், மார்கழித் திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனித் திங்கள் என்பன சிறப்பாக விளங்குகின்றன. பங்குனித்திங்கள், வைகாசி விசாகம் ஆகிய அம்பாளுக்குரிய விசேட ட்களில் பக்தர்கள் பொங்கல் நீச்ே மோதகம் என்பனவற்றை நைவேத்தியமாக அம்பாளுக்குப் P நேர்த்தி நிறைவேர் இவ்வாலயத்தில் இடம் பெறும் குளிர்த்தி வைபவமும் தனித்துவமானதாகும்.
அடுத்து நைமித்திய கிரியைகளில் சிறந்ததாக விளங்குவது மகோற்சவ பெருவிழாவாகும். இவ்வாலயத்தில் ஆரம்ப காலத்தில் சிவகாமியை எழுந்தருளியாகக் கொண்டு, கொடியேற்றி ஆடிப்பூரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு 25நாட்கள் திருவிழா இடம்பெற்று வந்தது. பின் கண்ணகி அம்மனுக்கு இயந்திரம் வைக்கப்படாது என்ற கொள்கைப்படியும் , கண்ணகிக் குக் கொடியேற்றி திருவிழா நடைபெறுவது தவறானது என்றும் கருதிப் பிற்காலத்தில் ஆடிப் பெளர்ணமியைத் தீர்த் தத்
1(

திருவிழாவாகக் கொண்டு 10நாட்கள் அலங்கார உற்சவம் இடம் பெற்று 9ம் நாள் தேர் உற்சவமும், 10ம் நாள் தீர்த்த உற்சவமும் சிறப்புடன் ஆற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாலயத்தில் நிகழும் காமியக் கிரியையானது பக்திபூர்வமாகப் பக்தர்களால் அனுஷ்டிப்படுகிறது. இந்த வகையில் நாகதோசத்தில் பிடிக்கப்பட்டவர்கள், குழந்தைப் பேறு கிட்டாதவர்கள் வெள்ளி, செம்பு முதலியவற்றால் ஆன நாக உருவங்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள். மற்றும் சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் தமது மாங்கல்யப் பேற்றிற்காக குங்கும அர்ச்சனை செய்வதும் தேசிக்காயில் விளங்கேற்றுவதும் இவ்வாலயத்திற்குரிய தனிச் சிறப்பம்சமாகும். அம்மை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் நேர்த்திகள் செய்து நிறைவேற்றுவதையும் காணலாம். இவற்றை விடக் கற்பூரச் சட்டி எடுத்தல், பால் செம்பு எடுத்தல், காவடி, முள்மிதி அணிதல், அங்கப் பிரதட்சனை, அடி அழித்தல், தீமிதிப்பு என்பன சிறப்பாக இடம் பெறுகின்றன. இக்கிரியைகளை விடச் சங்காபிஷேகம் வருடந்தோறும் ஆற்றப்பட்டு வருகின்றது. இவ்வாலயத்தில் 1924, 1926, 1956ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் ஆற்றப்பட்டதோடு இறுதியாக 1986ம் ஆண்டு ஒரு கும்பாபிஷேகக் கிரியை செய்வதற்கான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
இவ்வாலயத்தில் ஆரம்பத்தில் பக்திபூர்வமான வழிபாடுகள் ஆற்றப்பட்டன. பிற்காலத்தில் சிவாச்சாரியார் பரம்பரையால் ஆலயக் கிரியைகள் ஆற்றப்பட்டன. சிவழறி கோ.சுப்பையா, சிவபூரி குருமூர்த்திக் குருக்கள், சிவபூரீ முயரமசாமிக் குருக்கள் பொன்குமாரசாமிக் குருக்கள் போன்றோர் இவ்வாலய சிவாச்சாரியார்களாக விளங்கினர். பின் மீண்டும் 1947 - 1980 வரை பிரதம சிவாச்சாரியாராக சிவபூரி மு.பரமசாமிக் குருக்கள் விளங்கினர். இடைக் காலத்திலெழுந்த முரண்பாடுகளின் பின் பரமசாமிக் குருக்களது மகனான சிவழறி ப.சண்முகராசக் குருக்கள் 1.9.1980லிருந்து ஆலயப்பிரதம குருவாக நியமிக்கப்பட்டதோடு இன்றுவரை ஆலயத்தில் இடம்பெறும் எல்லாக் கிரியைகளையும் தலைமைச் சிவாச்சாரியாராக இருந்து சிறப்புடன் ஆற்றி வருகின்றார்.

Page 210


Page 211


Page 212
இவ்வாலயத்தை நிர்வகிக்கும் பணியில் 15உறுப்பினர்களைக் கொண்ட பரிபாலன
இன்றைய நிர்வாக சபை உறுப்பினர்களால் த்லைவராக திருஇதெய்வேந்திரம் அவர்களும் செயலாளராக திரு.க.ஜெயசீலனும் , பொருளாளராக திரு.ஆசக்தி வடிவேலும் தமது பணிகளைத் திறம்பட ஆற்றிவருகின்றதோடு ஆலய வளர்ச்சிக்கும் இப்பரிபாலன சபையினரின் உதவி துணையாக விளங்குகின்றது. இப்பரிபாலன சபை ஆலய வள்ச்சியோடு சமய, சமூக, கல்விப் பணிகள் பலவற்றை ஆற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சமுதாய மக்களது பங்களிப்பும் ஆலயம் மேலும் f u 6ig த்துக் கொண்டிருக்கிறது
66GT6)stb.
மேலும் இவ்வாலயத்துக்குரிய தேரானது கட்டுத்தேராகக் காணப்படுவதால் சிற்ப
கோப்பாய் கண்ணகை அம்மன்
மனித சமுதாயத்துக்கு அழியாத செல்வமாகிய கல்வியை அள்ளித் தருவது கல்விக் கூடங்கள். அந்தச் செல்வத்தைக் கொடுத்து, நல்ல சமூகத்தை உருவாக்கி, அதனைக் கட்டியெழுப்புவது அவற்றின் பெரும்பணி. இந்தப் பணியை எமது ஊரிலுள்ள பெரிய கல்விக் கூடமான கிறஸ்தவ கல்லூரி பலகாலமாக ஆற்றி வருவது பெருமகிழ்ச்சிக்குரியது. ஒன்றரை நூற்றாண்டுக் காலமாக ஒப்பற்ற பணியாற்றி வரும் இக்கல்லூரியின் சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவது எமக்கு மகிழ்ச்சிகரமான ஒரு கடமையாகின்றது.
கிறிஸ்தவ கல்லூரி சமய சமரச மனப்பான்மையுடன் சைவ, கிறிஸ்தவ மதவழிபாடுகளையும், கலாசாரங்களையும் நன்கு பேணிவருதல் சிறப்பம்சமாகும். இளைய தலைமுறையினரை நல்வழியில் இட்டுச் செல்வதற்கு வெறுமனே கல்வி அறிவு மாதி தரிரம் போதாது, இறையன் பும்
வாழ்

வேலைப்பாடுகளுடன் கூடியதான முழுமை பெற் ஒரு தேரினை அமைப்பதற்கான பணியில்
வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தில் காணப்படும் மஞ்சம் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பதற்கு இணங்கவும், "கோபுர தரிசனம் பாவவிமோசனம்" என்பதற்கு இஷனங்கவும் இவ்வாலயத்திற்கு இராஜே அமைக் கப்பட வேண்டிய தேவை இருக்கின் ம் அது எதிர்காலத்தில் பூர்த்தி செய்யப்படலாம் எனவும் நம்பப்படுகிறது.
இவ்வாறாக ஈழவரலாற்றுச் சிறப்பும் தொன்மையும், புகழும் நிறைந்த இத்திருத்தலத்தில் பல்வேறு அம்சங்கள் சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளன. கோவையின் கண் வீற்றிருந்து அருளாட்சிபுரியும் பலானை
வேண்டும் வரம் நல்கி அருள்பாலிட்பாளக
balaf mith1IIGDOI da)milliflo ந்துரை
நம்பிககையும் அவசியம். இந்த அம்சங்களின் அடிப்படையில், இக்கல்லூரி நல்லதொரு ப் பணியை ஆற்றி வருகிறது. சிறந்த லி விமான் களையும் அதேசமயம் ஒழுக்கசீலர்களையும் உருவாக்கி நிற்கின்றது. கண்ணியமும் கடமையுணர்வும் வாய்ந்த அதிபர்கள் ஆசான்கள் பலரின் சேவைகள் இக்கல்லூரியின் பெருவளர்ச்சிக்கு உரமாகி நிற்கின்றன. தாய் நாட்டிலும், பிறாநாடுகளிலும் புகழ் பரப்பி நிற்கும் மைந்தர்களை எண்ணிக்கையற்ற வகையில் ஈன்றளித்த அன்னை இக்கல்லூரி என்பதால் எமது ஊரும் பெருமையடைகிறது. இக்கல்லூரி எதிர்காலத்தில் மென்மேலும் சிறந்தோங்க எமது கண்ணகைத் தாயின் இன்னருளை
வேண்டி வாழ்த்தி நிற்கிறோம்.
இ.தெய்வேந்திரம்
பரிபாலன சபைத் தலைவர்

Page 213
6var só
(திருமதி.ப. அருள்ராஜா முன்னாள் பி
கோப்பாய் கிறிஸ்தவ கலி லுTரி என்றும் என்மனதைவிட்டு அகல்வதில்லை, மறையப்போவதுமில்லை. நான் பிறப்பதற்கு முன்னே எனது தாயார் கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகக் கடமை புரிந்தவர். அப்போது
வேறாகவும் இருந்தது. எனது தாயார் ஆண்கள் பாடசாலையில் 1929ம் ஆண்டு வரை கடமையாற்றியவர். அப்போது, அதிபர் திரு.பீற்றர் செல்லையா ஆவார். அவரது மகன் திரு.செல்வம் செல்லையா பின்பு கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர், உப அதிபராக இருந்து ழாற்றலாகிச்சென்ற்வர். திரு. செல்வம் செல்லையா அவரது தந்தைஅதிபர் பிற்றர் செல்லையா தன்னிடம் முதலாம் வகுப்பில் கொண்டுவந்து சேர்த்து விட்டதாகவும், தானே அவருக்கு ஆரம்பக்கல்வியைக் கற்பித்ததாகவும் எனது தாயார் கூறுவார். எனது 5Tu Tfair set (3LT605u Guuir Miss. Anna Samuel ஆபிசின் Log book இல் 3, 4 பக்கங்களுக்குள் அவர் பெயர் பதியப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன். Miss. Anna Samuel left the School on............. என்று பதியப்பட்டுள்ளது. எனது தாயாரின் கல்லூரி என்ற காரணத்தினால் நான் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியைத் தெரிந்தெடுத்தேன். அம்மா காலத்தில், பெண்கள் பாடசாலை அதிபர் விற்னி அம்மையார், அவர் பெயரில் விற்னி College (விவசாய அறை) பழைய அதிபர் காரியாலயத்திற்குப் பின்னால் அமைந்திருந்தது. "விற்ணி இல்லம் அவர் பெயரிரிலேயே பின்பு அமைக்கப் பட்டது. எனது தாயார் திருமணத்துக்காக விடைபெற்றபின் திருமதி வில்லியம்ஸ் அங்கு ஆசிரியையாகப் பொறுப்பேற்றார்.
எனது மாமா கனகரட்ணம் போதகள் கோப்பாய் சேச்சில் கடமையாற்றியவர். போதகர் விடுதியிலும் இருந்தவர். அப்போது எனக்கு வயது 7 அவர்தான் கிறிஸ்தவ கல்லூரி மனேஜராகக் கடமையாற்றினார். அக்காலகட்டத்தில் போதகள் தான் மனேஜர். ஆகவே அங்கு வரும் போதெல்லாம் கிறிஸ்தவ கல்லூரியின் அதிபர் ஆசிரியர் மாணவர்களுடன் நெருங்கி உறவாடியுள்ளேன. ற்றுமதில் பிரிக்கவில்லை. இக் காரணத்தினாலும் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி எனது நெருங்கிய நண்பர்களாக மாறியது.
எனது சகோதரன் பரமோதயனின் மனைவியின் அக்காதான் கோப்பாயில் கல்விகற்பித்த செல்விபூபதி நவரட்ணசிங்கம். அவரது காலத்தில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி பல விடயங்களில் Qa5ITy Big upgbbgs. Netball girls, All

5)avagasas
தி அதிபர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி)
Island Champions sat (35MUTU asport),6 கல்லூரி மாணவிகளைப் பயிற்றுவித்து வெற்றி பெற்றுக்கொடுத்தவர்.
மேற்கூறிய காரணங்களால் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு 01.05.63இல் வந்து சேர்ந்தேன். அதிபர் திரு.நவரட்ணராஜா அவரை அடுத்து திரு.சண்முகநாதன், திரு.கார்த்திகேசன், திரு.சிவசுப்பிரமணியம், திரு.செல்வரட்ணம் ஆகிய அதிபர்களின் கீழ் கடமையாற்றியுள்ளளேன். கல்வியைப் பொறுத்தவரை திரு.சண்முகநாதன் கர்லமே என் கண்முன் முதலிடம் நிற்கின்றது. உயர்தரப் பரீட்சை கலைப்பிரிவு உயர்ந்த பெறுபேறுகளைத் தந்தது. விஞ்ஞானப் பிரிவில் விவசாய பீடத்துக்கு ஒரு மாணவர் தெரிவானார்.
சாரணர் வழிகாட்டிகள் தொடர்பாக
pT66T 1st class flyGoiu Tab, LT860B
கல்லூரிக்குள் 1963ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரவேசித்தேன். திருமதி.ஜோசப் சாரணியர் இயக்கத்திற்குப் பொறுப்பாளராய் இருந்தார். திரு. சண்முகநாதன் எனது ஆசிரியராகச் சுண்டிக்குளியில் இருந்தவராதலால் எனது ஆற்றல்களை அறிந்திருந்தார். ஆகவே என்னையும் சாரணியர் இயக்கத்திற்குப் பொறுப்பாளராயப் க் கடமையாற்றும்படி கேட்டார். திருமதி.ஜோசப் அப்பணியை ஆற்றி வந்ததால் நான் அவ்வேண்டுதலை மறுத்து அதற்கு மேற்பட்ட வயதெல்லை கொண்ட பெண்களுக்கான 'றேஞ்சர் இயக்கத்தை ஆரம்பித்திருந்தேன். மாத்தளை B.M.S ஆங்கிலப் பாடசாலையில் நான் இவ்வியக்கத்தை நடத்திவந்தேன்.
பாடசாலையில் மட்டுமே இவ்வியக்கம் இயங்கி வந்தது. OML வகுப்புடன் இயக்க அங்கத்தவர் A/ L வரத் தகுதியில்லாமல்கல்லூரியை விட்டு விலகுவதால் இயக்கம் தொடர்ந்து நடைபெற முடியவில்லை. ஜோசப் இறந்தபின் சாரணியர் இயக்கப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். கிறிஸ்தவ கல்லூரியிலேயே பல பாசறைகள், ஏனைய கல்லூரிகளுடன் இணைந்து நடத்தியுள்ளோம். விளையாட்டு மைதானம், அதிபர் பங்களாவின் பின்புறம், வரைதல் அறையின் பின்புறம், எல்லாம் கூடாரங்கள்

Page 214
போட்டு இரவில் சாரணியர் தங்குவார்கள்.
எவ்வித பயமும் இருக்கவில்லை. பல Ralyகள் விளையாட்டு மைதானத்தில் யாழ் மாவட்ட ரீதியில் நடத்தியுள்ளேம் பொருட்காட்சி பூங்காவில்
முகபாவங்களைக் கொண்ட எமது பொம்மைகள் கொழும்பு வரை காட்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டன. பழைய பூங்காவில் எமது Camp இல் தயாரித்த திடீர் உணவுப் போட்டியில் எங்கள் ஒடியல் கூழ் தெரிவு செய்யப்பட்டது. உணவுக்காக நாம் கொண்டு சென்ற பனையோலைப்பேழைகள், கொழும்பில் இருந்து வந்த கமிஷனர் குழுவால் பாராட்டப்பட்டது. உடைந்து போகாத உடனடியாகக் குப்பையிலிடக்கூடிய, கழுவ" நீர் தேவைப்படாத உடன் பாத்திரம் என்ற ரீதியில் எமது புத்திக் கூர்மை வியந்து பாராட்டப்பட்டது.
ஆங் கல மி பேசப் பயறி சரி பெறவேண்டுமென்பதற்காக, நான் கல்லூரி விலகும் வரை ஆங்கிலத்திலேயே நடத்தி, மாணவிகளை ஆங்கிலத்திலேயே விதிகளைக் கற்க வைத்தேன். Tennis shoes இல்லாத குறையால் பங்குபற்ற முடியாதவர்களுக்கு யாழ்ப் பாண LDIT600T6ilab6fillóqbbg), gy6). Tab Tennis shoes வாங்கி வந்து போட்டு அழைத்துப் போயிருக்கிறேன். Peto House தலைவியாக 85L60LDunfiguu (BUTg5ub March Past g6) பங்குபற்ற மறுக்கும் மாணவ மாணவியர் தயக்கம், Temis shoes 6)TĚ5( L600Tŭb @6ö6űTg5 (ĝ560b3g5T6ör என்பதை அறிந்து, shoes பல அளவுகளில் இரவல் பெற்று வந்து போட வைத்துப் பங்கு பெறவைத்துள்ளேன். March past பலதடவை முதலிடம் பெறவும் பயிற்சியளித்துள்ளேன். இல்ல விளையாட்டுப் போட்களில் Peto House பல தடவை பதவிக்கு முதலிடம் பெறவும் பயற்சிகள் அளித்துள்ளேன். உபஅதிபர் பதவிக்கு வந்ததிலிருந்து இப் பொறுப்பை ஒதுக்கிவிட்டு நீதி தவறாத நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளேன். பேச்சுப் போட்டிகளில் நான் பயிற்றுவிக்கும் (ஆங்கிலம்) மாணவர்களே முதலிடம் பெறுவது வழக்கம். தினகரன் நடத்திய நடனப்போட்டியில் கிறிஸ்தவ கல்லூரி நடனம் என்னால் பயிற்றப்பட்டு (முற்றவெளியில்) முதலிடம் பெற்றது.
சண்முநாதன் அதிபர் காலத்தில் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு.இராசையாவும், விளையாட்டாசிரியர் கதிர்காமநாதனும் இல்ல விளையாட்டுப் போட்டியை நடத்த மறுத்துவிட்டனர். நான் இளம் வயதினள் எனினும் என் ஆற்றலை அறிந்த சண்முகநாதன் அவர்கள் என்னைப் பொறுப்பாக நியமித்து விளையாட்டுப் போட்டியை நடத்துமாறு கூறினார். தற்போது

106
கல்லூரியிலுள்ள வெற்றியாளர் ஏறிநின்று பரிசு வாங்கும் மரப்பிடமும், நடுவர் ஏறிப்பார்வையிடும் ஏணிப்பீடமும் அவ்வருடம் நான் செய்வித்து அறிமுகப்படுத்தி வைத்தவைதான். போட்டியில் Torch கொண்டு ஓடி சத்தியம் செய்தல், சத்திய வாக்கியங்களை நானே அறிமுகம் செய்து கொப்பியில் முற்பக்கத்திலும் ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு பாஷைகளிலும் எழுதிவைத்துள்ளேன். NCGE பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட பாடத்திட்டத்தை பயிற்றுவிக்கப் பயிற்றப்பட்ட நடன
ஆசிரியரோ இருக்கவில்லை. நேரசூசி எனக்கு ரிக்கப்பட்டபோது அட்பாடங்களில் பல எனக்கு அளிக்கப்பட்டதைக் கண்டேன். அதிபரிடம் வினவியபோது ஆசிரியர் பெறப்படும்வரை இவற்றைத் தவறாது ஏற்றபடி கற்பிக்கும் ஆற்றல் தங்களிடம்தான் உண்டு எனக்கூறி ஏற்றுக்கொள்ள வைத்தார். நானும் என்னால் இயலுமானவரை மாணவரைப் பாடத்திட்டத்திற்கேற்பக் கற்பித்து வைக்கேன்
விஞ்ஞான, கலைப்பீட மாணவர்களுக்கு இலங்கை வரலாற்றுக் கலாச்சாரம் எனும் பாடம் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான பயிற்சியை யாழ் சர்வ கலாசாலையில் பெற்று அதைக் கற்பிக்கும்படி அதிபர் இட்ட பணியைக் குறுகிய கால அறிவித்தலாயினும் ஏற்றுச் செய்து பரீட்சைக்கு அனுப்பியிருந்தேன். தங்கள் சுற்றாடல் தேவைகளைத் தாமே நிவர்த்தி செய்யும் ஆற்றலைச் சுற்றாடலுக்கு வழங்கும் திட்டமொன்றும் AML திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் பொறுப்பாசிரியராகப் பெண்களுக்கு ,நான் Baik அச்சுக்கலை للتعليمينية தைய்ற்கலை ஆசிரியர்களை வரவழைத்துக் கல்லூரி விலகிய மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப், பெண், AML மாணவர் கூலிவேலை செய்து பணம் சம்பாதித்து ஆசிரியர்களுக்கு வழங்கப் பயிற்றுவித்தேன். பயிற்றப்பட்டவர்கள் சொந்த தையல் Baik நிலையங்கள் ஏற்படுத்த SLFP அரசினர் கொடுத்த கடன் பணத்தைப் பெறவும் ஏற்பாடு செய்திருந்தேன். அம்மாணவிகள் சிலர் இன்று வெளிநாடுகளில் Baik கலையினால் சம் பாதிப்பது மட்டுமல்ல, எனக்கு நன்றிக்கடிதங்களும் எழுதியிருந்தனர். இவை யாவும் தற்புகழ்ச்சிக்காக நான் எழுதவில்லை. என்னைப் பற்றி நான் கல்லூரிக்கு ஆற்றிய தொண்டினை எழுதும்படி தாங்கள் கூறியிருந்தபடியால் எழுதுகிறேன். நான் செய்த தொண்டுகள், மாணவர் மேல் நான் கொண்டிருந்த அக்கறை காரணமாகவேயாகும்.

Page 215
கருணையே உரு அம்ை
திருமதி தவபுத்திரி யேசுதாசன், பழை
"திக்கற்றவர்களாய்ப் போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி. நான் அவர்களை உயிரோடு காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்ன்ை நம்புவார்களாக எரேமியா, 49:11 கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன் - எபி13:6
இவ்வாசகங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் செல்வி முயூறியல்வயலற் ஹட்சின்ஸ் அம்மையார் ஆவர். தமது வாழ்க்கையைக் கள்த்தருக்கும், அவருடைய சேவைக்கும் அர்ப்பணித்துத் தமது வாழ்வில் அதிக காலத்தை இலங்கையிலேயே சேவித்துக் காட்டுப் பிரதேசம் என்று அழைக் கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலேயே இருந்து தமது இறுதி மூச்சையும் கர்த்தரிடத்தில் ஒப்படைத்தார். "வெள்ளைக்கார அம்மா’ என்று பலராலும் அழைக்கப்பட்ட இந்த அம்மையார், இங்கிலாந்து வேல்ஸ் எனுமிடத்தில் 1899 பங்குனி 7ந் திகதி மெதடிஸ்த சபையைச் சேர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். 1926ல் ஒக்ஸ்வேட் பல்கலைக்கழகத்தில் M.A. பட்டம் பெற்றபின் மூன்று ஆண்டுகள் ஸ்ரோவ்பிரிஜ் எனுமிடத்தில் ஆசிரியப் பணியாற்றும்போது சூழ்நிலை காரணமாக அங்கிலிக்கன் திருச்சபையில் இணைந்து கொண்டார். அங்கு இருக்கும்போது அதிக நேர தை வாசித்தலில் செலவிட்டதன் பயனாகக் “கிழக்கு நாடுகளின் ஊழி.ங்களைக் குறித்து வாசித்தார். இதன் விளைவாகவும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலும், பெற்றோர் தமது அழகிய இளம்பராய மகளை அனுப்பப் பயந்த போதிலும், அவர் கர்த்தரின் துணையுடன் கொழும்பு மகளிர் கல்லூரியில் ஆங்கிலம், லத்தின் ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியப் பணியை ஏற்று எம் நாட்டுக்கு வந்து சேர்ந்ததாக அவரைப்பற்றி எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 1927 கார்த்திகை 10ந் திகதி இலங்கை வந்து சேர்ந்த அவர் கடவுளுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பெருவாஞ்சை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
 
 

வான உருட்சிண்ஸ் DW/rst
மாணவி - முன்னாள் ஈது வினைஞர்)
அத்துடன் மிஷன்றிப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தபோது ஏழைகள் மத்தியில் வாழவேண்டும் என்ற பெருவிருப்பும் கொண்டிருந்த காரணத்தால் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இந்நோக்கத்தைப் பூர்த்தி செய்யவென ஏற்கனவே இந்தியா சென்று தமிழை நன்கு கற்றதுடன் கர்நாடக சங்கிதமும் கற்று வந்து சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் ஆங்கிலமும் லத்தினும் கற்பிக்கும். ஆசிரியராகப் பணியாற்றத் தொடிங்கினார்.
அமி மையாரின் மனவாஞ்சை கஷ்டப்பட்டவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றிருந்ததால், கோப்பாய் பெண் விடுதிச் சாலையிலிருந்து அநாதைகளுக்குப் பணி செய்யும் நோக்குடன், இரண்டு புரசடிாலைகள் இணைக்கப்பட்ட உள, பெண்கள் பாடசாலைக்கு அதிபராகப் பொறுப்பேற்றார். அப்பாடசாலையில் அநாதையாக 1925ல் சேர்ந்த மீனா என்பவர் (இன்று 86 வயதுடையவர்) கூற்றுப்படி அம்மையார் lds அன்பாகவும் இ க்கத்துடனும் அநாதைகளைப்
த்தவரென்று அறியமுடிகிறது. மீன் என்ற அந்தப் பெண்ணை இணுவில் ஆஸ்பத்திரிக்குத் தாதிப்பயிற்சி பெறுவதற்குத் தமது 'ஒஸ்ரின் காரில் அம்மையார் அழைத்துச் சென்றாராம். அநாதைகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் ரூ.75/- உதவிப் பணத்துடன் அப்பிள்ளைகளின் தேவைகள் அனைத்தையும் திருப்தியாகப் பூர்த்தி செய்த அம்மையார், தாம் குரக்கன் கூழ் சமைப்பித்துச் சந்தோஷமாகக் குடிப்பாராம். அழகிய இளமைப் பருவத்தில் அவர் இவ்வாறு அநாதைகளை 7 மாத்ததிரமன் றிப் பிராணிகளையும் அன்புடன் நடாத்தி வருவாராம். தான் வளர்த்து வந்த ஒரு மைனாவுக்கு வாழைப்பழம் தீத்தி விடுவாரென்றும் அது சாப் பிட்ட மிகுதியைத்தானே உண்பாரென்றும் மீனா என்ற பெண் கூறுவார்.

Page 216
எனது வாழ்வில் அந்த அம்மையாரின் கருணை பெற்று வாழ்ந்தமையை நான் என்றும் மறந்துவிட முடியாது. 1949ல் எனது தந்தையாரின் திடீர் மரணத்தால் நானும் எனது தாய் சகோதரரும் தங்கொணாத துயரமும் அதிர்ச்சியும் அட்ைந்திருந்தோம் என் தாயரின் மனநிலையைத் தேற்றவென்று உடுவில் சபைப்போதகள் சிறிது காலம் ஹட்சின்ஸ் அம்மையாரிடம் இருக்கும்படி அவரிடம் சேர்ப்பித்தார். எமது உறவினருடன் நாம் தங்கியிருந்தபோது, தாயார் சிறிது காலம் அங்கேயே இருந்தார். திரும்பி எம்மிடம் வருவதாக இருந்த அவரை, அம்மையார் தனது பெருங்கருணையால் விடுதியின் மேற்றன்"ஆக நியமித்ததுடன், என்னையும் விடுதிக்குக் கொண்டுவரச் செய்தார். எனது 7வயதுத் தம்பியாரும் எம்மைப் பிரிந்து வாழ்வது கஷ்டமாயிருந்தது. எனவே பெண்கள் விடுதியெனினும் சிறிய ஆண்பிள்ளைகள் இருக்கலாம் என்று தம்பியையும் அங்கு கொண்டுவரச் செய்தார். யாவற்றுக்கும் கடவுள்
காரணமாயிருந்தன. எம்மைப் போலவே, செல்லம்மாக்கா என் க்கப்பட்ட திருமதிமுருே என்பவரும் அவருடைய மூன்று பிள்ளைகளும்
மேற்றன்"ஆக நியமிக்கப்பட்டதுடன் விடுதியிலிருந்து பிள்ளைகளின் சீருடைகளைத் தைத்துக் டுக்கும் தொழிலையும் செய்து வந்தார். அவ்வாறே பல பெண்களையும் தாய்மாரையும் (4வயது முதல் 40வயது வரையுள்ளவர்கள்) விடுதியில் சேர்த்து வைத்து அவர்க்ளுக்கு நெசவு, தையல், பன்னவேலை என்பவற்றைக் கற்பித்து வைத்துச் சுயதொழில் செய்து சம்பாதிக்க வழிவகுத்துக் கொடுத்தார். விடுதியிலுள்ள பிள்ளைகள் சிறு வேலைகளுக்குப் பொறுப்பாக உதவிகள் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திப் பொறுப்புணர்வை வளர்த்தார். தாய்மாராக இருந்தவர்கள் சிறிய பிள்ளைகளைப் ராமரிப்பதில் அப் ருக்கு உதவி செய்தனர்.
1951ல் நான் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்குப்போன பொழுது அம்மையார் உப அதிபராகவும் விடுதிச்சாலை, அநாதை இல்லம் என்பவற்றுக்குப் பொறுப்பானவராகவும் பணியாற்றினார். அவர் அப்போது கண்தெரியாத ஒரு பெண், வாய் பேச முடியாத ஒரு பெண், மற்றும் 3ஆண்பிள்ளைகள், 2பெண்பிள்ளைகள் ஆகியோரை முழுப் பொறுப்புமெடுத்து வளர்த்து வந்தார். அவர்களுள் ஒருவரான

றொபேட் டெப்ஸ் என்பவரைத் தனது
i கத் தத்துவிமெடுத்துக் கொண் ந்தர்
பராமரித்த அநாதைப் பிள்ளைகளுக்கு வருத்தம் வந்தாலுமிகக் கவனமாகத் தனது அறைக்குப் பக்கத்து அறையில் தங்க வைத்துப் பராமரிப்பாராம். அவ்வாறு செய்து வந்தும் நாகேஸ்வரி என்ற பெண் நோய் வந்து இறந்தபோது அம்மையார் மிகுந்த வேதனையடைந்ததாக மீனா என்பவர் கூறினார்.
விடுதிச் சாலையிலிருந்த சகல பிள்ளைகளையும் நாளாந்த வாழ்வில் நல்ல முறையில் வாழப் பழக்கி வைத்தார். காலையில் எழுந்து கிணற்றடிக்குச் சென்று பல்துலக்கி முகம் கழுவி ஜெபம் செய்வது பாடசாலை செல்வது, ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் வெள்ளை உடையணிந்து வரிசையாகத் தேவாலயம் செல்வது, மாலையில் பாட்டு நேரம் 6.30மணிக்கு எல்லோரும் அம்மையாரின் பங்களா விறாந்தையில் இருந்து பாட்டுப்பாடி ஆணி டவரைத் துதப்பது முதலிய யாவற்றிலும் அம்மையார் எம்மை மேற்பார்வை செய்து ஊக்குவித்து வழி நடாத்தி வந்தார். ஆங்கிலப்பாட்டு, தமிழ்ப்பாட்டு யாவற்றிலும் பயிற்சி தந்து, வயதில் குறைந்த என்னை Altoகற்பித்து முதன்முதலாக ஐக்கிய நீத்தார் விழாவில் பாடவைத்தமையை நான் இன்றும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். அவர் எனது சிறு பராயத்தில் தந்த பயிற்சிகளால் நான் எனது கிறிஸ்தவ வாழ்க்கையில் பல காரியங்களைத் துணிவுடனும் தடங்கலின்றியும் செய்யக் கூடியதாக இருந்தது; இருக்கின்றது என்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
அம்மையார், விடுதியில் இருந்த பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்து வந்தார். நான் முதன் முதலில் அவரைக் கண்டபோது அவர் விடுதி வாசலில் மிக எளிமையான தோற்றமுள்ளவராக இருந்தார். ஒற்றைக்கொண்டையும் காலில் பாதணி எதுவுமில்லாமல் இருந்த அவரைக் கண்டதும், பின்பு அவர் தமது வேலைகளுக்கு வெளியே செல்லும் போது சைக்கிளில் போய் வருவதும் என்னை மிகவும் ஆச்சரியமண்டய வைத்த நிகழ்வுகளாகும். அம்ம்ையாரின் பிறந்தநாள் தவசுக் காலத்தில் மார்ச் மாதம் 7ந்தேதி அமைந்திருப்பதால், அக்காலத்தில் பிறந்த நாள் வாழ்த்துப்பாடி ஆரவாரமாக

Page 217
அதைக் கொண்டாட அவர் அனுமதிப்பதில்லை. இது அவரின் சமயப் பற்றுக் காரணமாக ஏற்பட்ட நல்ல சிந்தனையாகும்.
எளிமையான தோற்றமும் கருணையான சுபாவமும் கொண்ட அவர் விடுதியிலுள்ளோரை ஓய்வு நாளாகிய ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை வேளைகளில் வெளியே உலாவ அழைத்துச் செல்வார். கோப்பாய்க் கடற்கரை, "கூடம்பத்தை’ப் பகுதியிலுள்ள தோட்டப் பகுதிகள், இருபாலை கிழக்கிலுள்ள “குசவபிட்டி’ என்ற உயரமான இடம் ஆகியவற்றுக்கு எல்லோரும் போய் வருவோம். கடற்கரையில் பாலத்தடியில் விளையாடி விட்டு நாங்கள் தரவையில் சுற்றி இருந்து பாடி மகிழ்வோம் அம்மையாரும் எங்கள் கூட இருந்து பாடிச் சந்தோஷப்படுத்துவார். கூடம் பத்தைப் பகுதிக்குப் போகும்போது பழங்கள் கண்டால் பிடுங்கித் தோட்டக்காரரிடம் ஏச்சு வாங்கும்போது அம்மையார் எம்மைக் கோபிப்பதுண்டு, அதே போன்று முன்பு விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் வழியிலுள்ள தோட்டப் பகுதிகளில் குறும்பு செய்யும் மாணவரையும் அவர் சத்தமிட்டுக் கண்டிப்பதுண்டு, இவற்றின் பயனாக விவசாயிகள் அனைவரும் அம்மையாரை நன்கு மதித்தனர்.
சாதி, மத, பொருளாதார வேறுபாடுகளின்றி விடுதி மாணவரையும், பாடசாலை மாணவரையும் அம்மையார் பெரிதும் அன்புடன் அணைத்து நடந்து கொண்டமையாலும், பாடசாலை திறம்பட இயங்கியமையாலும் மாசியம்பிட்டி, பளை, உடுத்துறை, மருதங்கேணி, மீசாலை, எழுதுமட்டுவாழ் முதலிய இடங்களிலிருந்தும், வேறு மாவட்டங்களிலிருந்தும் (உ + ம். ஹற்றன்) பிள்ளைகள் வந்து விடுதியில் தங்கியிருந்து படித்தனர். விடுதியில் நீண்ட காலம் தங்கியிருந்த பிள்ளைகளின் தனிப்பட்ட வாழ்க்கையிலேகூட அவர் அக்கறை காட்டி வந்துள்ளார் என்பதற்கு மீனா என்பவரின் திருமணம் உதாரணமாகும். அவர் கூறியதன்படி அம்மையார் அவருக்குத் திருமணம் பேசப்பட்டபோது கூடத்தகுந்த ஆலோசனை வழங்கிப் பொருத்தமான மதத்தவரையே திருமணம் செய்வித்து வைத்ததாக அறிய முடிகின்றது. ஆதரவற்ற பிள்ளைகளாக விடுதியிலிருந்தோரை விடுமுறை காலத்திலும்
( 9 இரவும் பகலும் மாறிமாறிவருவதுபோல் இன்பமு
1.

வைத்துப் பராமரித்து, அவர்களுக்கென்றே சமையல் காரரையும் வைத்துப் பேணிய அவர் கருணையை மறந்துவிட முடியாது.
அம்மையார் இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சிறந்த பணியாற்றி 1954ல் ஓய்வு பெற்றுத் தமது தாம் நாட்டுக்குச் சென்றார். எனினும் அவருடைய சேவை மனப்பான்மை மீண்டும் அவரை இலங்கைக்குக் கொண்டு வந்தது. கர்த்தரின் துணையுடன் யானைக்காடாக இருந்த கிளிநொச்சிப் பகுதியில் தனது பணியை ஆரம்பித்தார். தமது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு காட்டுப்பகுதியைப் பசும் புற்றிரையாக்கிச் சிறிய கட்டிடம் அமைத்து 15இன்ாம் பிள்ளைகளை வைத்துப் பராமரிக்கத் தொடங்கினார். பவளி அக்கா என்பவரைத் தமக்கு உதவியாக வைத்துக் கொண்டு, இயேசுவின் விசுவாசத்துடன், அவர் எல்லாத் தேவைகளையும் சந்திப் பார் என்ற நம்பிக்கையுடன் புகலிடமற்றோர், விதவைகள், அநர்தைகள், ஏழைகள் என்று பலரையும் பராமரிக்கும் "கருணா நிலையமாக” அந்த இடம் இயங்கியது. தன்னையே சாறாகப் பிழிந்து உண்மையான உத்தம ஊழியக்காரியாக அவர் பணிபுரிவதைப் பலரும் கண்டனர். அவரை நன்கு அறிந்த ஒரு தாயார் அவரைச் சந்திக் கச் சென்றவேளை, அவர் சங்கக் கடையிலிருந்து கூப்பன் சாமான் வாங்கித் தலையில் சுமந்தபடி பொல்லும் பிடித்துக்கொண்டு வீதியால் வந்ததாழ்சி.கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தாராம். அம்மையார் அப்பணியை மிக்க மகிழ்ச்சியுடனேயே செய்து வந்தாராம். அவ்வாறு தமது இறுதி மூச்சுவரை முச்சக்கர வண்டியிலிருந்தும் சேவை செய்தாரென்று அறிந்தோம், முன்னர் போக்குவரத்து வசதிகள் இருந்த காலத்தில் யாமும் அம்மையாரின் பணிகளைச் சென்று பார்த்துள்ளேம். அவர்
அம்மையார் தொடக்கி வைத்த பணியைத் தொடாந்து காலத்துக்குக் காலம் ஏற்ற ஆட்களையும் ஏற்படுத்தி அவர்கள் விசுவாசமான வாழ்க்கையுடன் சேவை செய்யக் கள்த்தருடைய நிறைவான ஆசிர்வாதம் இருக்க
லாக D )9 |

Page 218
கிறிஸ்தவ கல்லூரி அதிம
திரு.S.K. தங்கவடிவேல் பழைய மாணவன், ெ
1952ல் நான் இக்கல்லூரியில் 5ம் வகுப்பு மாணவனாகச் சேர்ந்த வேளை திருAWஇராஜசேகரம் அவர்கள் அதிபராகக் கடமையாற்றிய காலம் முதல் இன்று அதிபராகக் கடமையாற்றும் திருநசிவகபட்சம் அவர்கள் வரை பணியாற்றிய பல்வேறு அதிபர்களுடனும் மாணவன் என்ற வகையிலும், பழைய மாணவனாகப் பழைய மாணவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன் என்ற வகையிலும் நெருங்கி ம் சந்தர்ப்பங்கள் கிடைக் வந்திருக்கின்றன. இந்த 150ஆவது ஆண்டு விழாக் காலத்தில் 60 ங்கள் பற்றி இ s ளுடன் ඝ: $5GD6 எனது கருத்தாகும்
jp A.W.இராஜசேகரம் அவர்கள் எல்லோரிடமும் அன்பாகப் பழகுபவர். இரக்க த்தொடர் கிய காலம் பதில் அதிபராகப் பணிபுரிந்த திருDJதம்பாபிள்ளை அவர்களும் அதேபோன்று அன்பாகவும் நகைச்சுவையுடனும் பழகுபவராக இருந்தார். நான்
- கண்டிப்பான பேர்வழி - வரப்போகிறார் என எமது ஆசிரியர்கள் கூறினார்கள். அவ்வாறே கொழும்பிலிருந்து வந்து எமது கல்லூரிப்
ஆவர் கம்பீரமான தோற்றமுள்ள அவர் கல்லூரிக்கு ஒளிவிளக்காய் அமைந்தவர். திறமை வாய்ந்த ஆசிரியர் ά5 (ο Εταιρίί வருவித்தும், : A d ಆಳ್ವ ருந்து தி இங் ருந்து ಕ್ಲ o o தது ா நன்கு ಫ್ಲಿ ; জন্য 攀 கல்லூரி அவரது காலத்தில் பலவித p) ANY 8 (db 85, ష ಆ O மு நிலப்பகுதியைச் சிறப்பான ஒரு மைதானமாக
i O. P. எம்மால் இ பில் முடியாது. அவரின் காலப் பகுதியில் நான் 6. இருக்கும் பாக்கியம் பெற்றிருந் ன் பின்பு பழைய மாணவனாகவும் இருந்தேன் பழைய
O த்துக் கல் O
O
விளையாட்டுத் துறையுடன் பழைய மாணவர்
iகளின் 6) o 臀 ே hr. திருEKசண் தன் அவர்கள். அவருடைய காலத்தில் கல்லூரியில் கூட்டுறவுத்துறை அமைந்து நல்ல வளர்ச்சி கண்டழை
குறிப்பிடத்தக்கது. அமரர் ECAநவரத்தினராஜர்

ர்களுடன் எண் அனுபவம் சயலாளர், 150 ஆவது ஆண்டு விழாச்சபை)
ஞாபகார்த்த நிதி அவரால் ஆரம்பிக்கப்பட்டபோது, நிதி சேகரிக்கும் குழுவில் என்னையும் சேர்த்து ஊக்குவித்தமையால், நிதி சேகரித்து ஊக்கவித்தமையால், நிதி சேரித்த குழுக்களில் எனது குழு இரண்டாவது இடத்தைப் பெற்று மேலும் ஆர்வமுடன் செயற்பட முடிந்தது. இந்த அனுபவத்தை யான் மறப்பதற்கில்லை.
EKசண்முகநாதன் அவர்கள் மாற்றலாகிச் சென்றதைத் தொடர்ந்து அத பரான திரு.M.கார்த்திகேயன், அவரைத் தொடர்ந்து பதவியேற்ற திரு.S.சிவசுப்பிரமணியம் ஆகியோர் தரராள மனப்பாங்குடன் எல்லோரிடமும் நன்கு பழகியதுஎம்நினைவில் நிலைத்துள்ளது. தொடர்ந்து திரு.S.கந்தசாமி அவர்கள் அதிபராகப் பணியாற்றியபோது யான் பழைய மாணவர் சங்கச் செயலாளராக இருந்ததால் அவருடன்
வேலைகள் செய்தமையை மறந்துவிட இயலாது. கல்வித்திணைக்களம் எமக்குத் தந்த கட்டிடப் பொருட்களை அதிபருடன் சேர்ந்து சிரமதானம் மூலம் எமது சங்கம் அச்சுவேலியில் இருந்துகொண்டு வந்து சேர்த்தே இக்கட்டிடம் அமைத்தோம். இவரே நவரத்தினராஜா மண்டபக் கீழ்த்தளமும் அமைத்தார். அதிபர் அவர்கள் எம்மைவிட்டு நீங்கியபோது எமது சங்கம் அன்னாரின் சேவையை பாராட்டிக் கொட்டும் மழையின் மத்தியிலும் இராப்போசன விருந்துபசாரம் அளித்தமையை மறக்கமுடியாது. தொடர்ந்து அதிபராகப் பதவியேற்ற திரு.சி.சிவனேசன் அவர்கள் கலையார்வம் மிக்கவர், கல்லூரி
பிவிருத்தியில் பெரும் அச் கொண்டிார்கவர் அவருடன் இணைந்து புனியாற்றிய பழைய மாணவர் சங்கச் செயலாளர் என்பதால் இலங் பின் புகழ்பெற் நிவிப்பாளர் அப்துல் ஹமீட், பொப் பாடகள்கள் நித்தி கனகரத்தினம், ஆகியோரையும் வரவழைத்து எமது h8il LmL< யும் இ த்து பெரி லவிழா நிகழ்த்தினோம். வேறு நல்ல கலை ழ்ச்சிகளும் இந்த அதிபர் காலத்தில் நடாத்தப் பெற்றன. 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஞாபகார்த்த மண்டபமும்
திரு.சிவே த் O 8 திபராகப்
ரியாற்றிய திருSசெல் § O Eiu பேசும் நல்ல சுபாவமுடிையவர். நான் பழைய மாணவர் சங்கப் பொருளாராக அக்காலத்தில்

Page 219
பணிபுரிந்துள்ளேன். பழைய மாணவர் சங்கத்தின் பட்டியல் சீரிய முறையில் பேண ஆரம்பிக்கப்பட்டது. இவரது காலத்திலேயாகும். கல்லூரியின் தொழில்நுட்பப்பிரிவுக்கான கட்டிடம் அமைத்தல் பணியை முன்னெடுத்தவர் இவரேயாவர்.
காலம் பணியாற்றியவர் திருமதி.அருள்ராஜா. அவர்பின் அதிபரான திருPK.இராசரத்தினம் மிகச் சுறுசுறுப்பாகப் பணியாற்றிய கொத்தணி அதிபராகவும் விளங்கியவர். அவரைத்தொடர்ந்து
அவர்களுடன் பழைய மாணவர் சங்கச் செயலாளராக யான் இணைந்து பல சிரமதானப்
நூலக அபிவிருத்திப் பணிகள் யாவற்றையும் செய்துள்ளேன். இந்த அதிபர் இரவு 9 மணி வரை
பலவேலைகள் தொடர்பாகவும் திட்டமிட்டு விட்டு இரவு 10 மணிக்குத்தான் நானும் அவரும் பாடசாலையிலிருந்து வெளியேறுவோம். இதனால் வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவருடனான தொடர்புகள் போன்ற பல விடயங் O செய்ய முடிந்தது. அக் காலத்தில் மாணவர்கள் இரவில் பாடசாலையில் வந்து படிப்பதுண்டு. பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தி நிதி சேகரித்தோம். ஒரு கலை விழாவில் எனது தயாரிப்பான "மலராத மொட்டுகள்" என்ற நாடகத்தின் மூலம் கணிசமான நிதி சேகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு கலைவிழா மூலமும் அவ்வாறே நிதி சேக i5 LIL-gl. D U6) ம் நாம் ଜୋ 蠶 ஃ இடங்களுக்கு இடித்து அழித்தல் போன்ற பாரிய சிரமதானப்
விகளும் அவ் காலத்தில் இடம் பெற்றன. O
கையில் நோவு இருந்தபோதும் அதைப் பொருட்படுத்தாது கல்லுக் கிளப்புவதில் அவரும் ஈடுபட்டதையும், அப்பணிகள் முடிந்த பின்பு கையை
த்தியரிடம் ' Inä 8મીઠ பெர் என்னால் மறக்கவே முடியாது. இவ்வாறு அதிபர் முத்துக்குமாரசாமி அவர்களின் காலத்தில் பல சம்பவங்கள் பாடசாலை அபிவிருத்திக்குப் பெரிதும்
தற்போதைய அதிபர் திரு.ந.சிவகடாட்சம் அவர்கள் பதவிக்கு வந்த காலத்திலிருந்து நான் பழைய மாணவர் சங்கச் செயலாளராக, பொருளாளராக, உப தலைவராக என்று பல பொறுப்புக்களை ஏற்றுச் செயற்பட்டு இப்போது
*C “தனது கடமைகளை சரி
பெறத் தகுதியுடையவன்
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSL
 
 

உபதலைவராகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உபதலைவராகவும் அமைந்துள்ளேன். அவருடன் நான் பெற்ற அனுபவத்திலிருந்து எனது கருத்து, அவருடன் வேலை செய்வதற்குத் தனித்திறமை வேண்டும் என்பதாகும். அவள் இப்பாடசாலையைத் தமது வீடாகக் கருதிச் செயல்படும் ஒருவராவர். பாடசாலைப் பணிகள் தொடர்பாக நான் இரவு 9,10 மணிக்குக்கூட வீடு செல்வதுண்டு. அவருக்கும் நித்திரை செய்யும் வேளை கூடப் பாடசாலையைப் பறறிய சிந்தனையே இருப்பதை யான் அறிவேன். பாடசாலையின் பழைய மாணவர் எவராக இருப்பினும் அவரைச் சந்திக்க எந்த இடத்துக்கும், எந்த நேரத்திலும், எம்போன்ற சிலரை அழைத்துச் செல்வார். கல்லூரி வளர்ச்சி தொடர்பாகக் கலந்துரையாடுவார். பாடசாலை வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்து நிற்கும் ஒரு தியாகி என அவரைக் குறிப்பிடலாம். தமது வீட்டில் கட்டாயமாக நிற்க வேண்டிய ஒரு நிகழ்வுக்குக்கூட நிற்காது பாடசாலையில் முக்கியமானதொரு விடயத்தைக் கவனிக்க அவர் வந்திருந்தமையை யாமறிவோம். பழைய மாணவர் சங்க நிலையான வைட்புப் பணத்தின் வட்டிப் பணத்திலிருந்து எமது சங்கத்தினுடாக வறிய மாணவர் பலருக்கு உதவி செய்ய ஊக்குவித்தமை குறிப்பிடத்தக்கது. எமது கிராம இளைஞர்களை ஒன்றிணைத்துக் கோப்பாய் ஐக்கிய வியைாட்டுக் கலாசாரக் கழகத்தை உருவாக்கி அதன் போஷகராகவும் , பணியாற்றகிறார். இதனால் பல இளைஞர்கள் வளர்க்கப்பட்டு இன்று பல முன்னேற்றப் பணிகளில் ஈடுபடும் தலைவர்களக முன்னேறியுள்ளனர். கிராம மக்கள் யாவரையும், சிறப்பாக பழைய மாணவர்களை அவர்களின் பதவி, புகழ், பொருளாதார, சமூக நிலைமைகள் என்ற பேதம் எதுவுமின்றி எல்லோரையும் சமமாக மதித்து நடக்கும் முற்றில்wக்குச் சிந்தனைwடைuவி. 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை எத்தனையோ இடர்களின் மத்தியிலும் உறுதியுடன் முன்னெடுத்துச் சிறப்பாக நடைபெறச் செய்து வருபவர். இங்கு நாம் புரிந்து கொள்வது அவரின் போற்றுதற்குரிய சிறந்த தலைமைத்துவமேயாகும்.
நான் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அன்று முதல் இன்று வரை அவதானித்து வந்ததில் எல்லா அதிபர்களுமே கல்லூரி நலனுக்குத் தமது பங்களிப்புகளை பற்றுடனும், முழு மனதுடனும் நல்ல முறையில் வழங்கி வந்ததால்தான் இன்று எமது அறிவாலயம் மிகவும் உன்னத நிலையில் 150ஆவது ஆண்டு நிறைவில் பொலிவுடன் திகழ்கின்றது. இதற்காக அனைவருக்குமே யாம் நன்றியுணர்வை வெளிப்படுத்தி வாழ்த்துகிறோம்.
வரச் செய்யும் மனிதனே உரிமைகளைப்

Page 220
ஐம்பது ബ562)
(அமரர் வ.கந்தப்பிள்ளை பழைய மாணவர் ஓய்வு
ஐம்பது வருஷங்களுக்கு முன் இரண்டு if L ல்வி நி க இயங்கி வந்த ஸ்தாபனங்கள் ஒன்றிணைந்தே கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி என்று இப்போது அழைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றுOMS ஆங்கிலப் பாடசாலையாகும். அது தேவாலயத்திற்குத் தெற்கே இருந்த பழைய
ட்டடத்தில் இயங்கி வர் இப் பில் ஆங்கிலம் மூலமே எல்லாப்பாடங்ககளும் போதிக்கப்பட்டன. முதலாம் வகுப்பு தொடக்கம் ஆங்கில பாடசாலை நீங்கும் தாரதரப்பத்திர 6nicessiu (ESILC 156ô160fir JAC) 62.160)gëgebib ங்கிலத்தில் கல்வி போதிக்கப்பட்டது. தமிழ் ஒரு பாடம். இப் பாடசாலையானது சுண்டிக்குளி Lificu ITGITGör (St. Johns College) abóigrfuloir நேரடி நிர்வாகத்தின் கீழ் ஒரு தலைமையாசிரியர் தலைமையின் கீழ் இயங்கி வந்தது.
ஏனைய கட்டடங்களில் பொதுவாகக் கோப்பாய் பெண்கள் பாடசாலை என வழங்கிய கல்வி நிலையம் இயங்கி வந்தது. இதில் நான்கு பகுதிகள் இருந்தன. G.S.செல்லையா ஞாபகார்த்த மண்டபம் கட்டப்பட்ட இடத்தில் இருந்த கட்டடத்தில் ஆரம்பப்பாடசாலை இருந்தது. இதில் முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையும் நடைபெற்றன. தற்போது நவரத்தினராஜா ஞாபகார்த்த மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்தில் இருந்த பழைய கட்டிடத்தில் பெண்கள் தமிழ் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை இருந்தது. அதற்குக் கிழக்கேயுள்ள பெரிய கட்டிடத்தில் 4ம் வகுப்புத் தொடக்கம் 9ம் வகுப்பு வரையும் நடை பெற்றன. இம் மூன்று பகுதிகளில் போதனா மொழி தமிழே.
ஆரம்பப் பாடசாலையிலும் 4ம், 5ம் வகுப்புகளிலும் ஆண்கள் பெண்கள் சேர்ந்து படிக்கலாம். ஆறாம் வகுப்பிலும் அதற்கு மேலும் ஆண்கள் விலகிவிட வேண்டியது.
பெண் பிள்ளைகளுக்குத் தங்கும் வசதிக்காக விடுதிச்சாலையும் நடாத்தப்பட்டது. இந்த நான்கு பகுதிகள் சேர்ந்த பெரிய
த்தைப் பொதுமக்கள் கோட்பாய் பெண்

ங்களுக்கு முன்
பற்ற உதவி அரசாங்க அதிபர் வலி - கிழக்கு)
ஹச்சின்ஸ் அம்மையார் என்ற மிஷனரி அம்மையார் பொறுப்பாக இங்கேயே வசித்து நடாத்தி வந்தார். இப்போது உபஅதிபர் அறை ஆசிரியர்கள் கூடுமிடம், கந்தோர் ஆகியவை அமைந்துள்ள பெரிய கட்டிடமே ஹட்சின்ஸ் அம்மையார் வசித்து வந்த இடமாகும் இவர் மிகவும் சாந்தமும் அன்பும் நிறைந்த அம்மையார். எல்லாப் பிள்ளைகளையும் சமமாகவும் ஆதரவாகவும் நடாத்தி அவர்கள் முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தவர்.
இப்பகுதிக்கும் ஆங்கிலப் பாடசாலைப் பகுதிக்கும் இடையே ஒரு வேலி இருந்தது.
ஐம்பத்து நாலு வருஷங்களுக்கு முன் நான் எனது கல்வியை மேற் கூறிய ஆரம்பப் பாடசாலையில் தொடங்கினேன். இப் பாடசாலையில் கல்வி பயின் ட்கள் இன்பமும் துன்பமும் நிறைந்தனவாய் இருந்தன. அன்புடனும் ஆதரவுடனும் சில ஆசிரியர்கள் கல்வி புகட்டினர். சில ஆசிரியர்களே "அடியாத மாடு படியாது” என்ற பழமொழியில் தீவிர
ஆனால் அநேகமாக G.S.செல்லையா ஞாபகார்த்த மண்டபத்திற்கு தென்மேற்கு மூலையிலுள்ள புளிய மரத்தின் கம்புகள்தான் பிரம்புக்குப் பதிலாக எங்கள் பின்பக்கத்தைப் பதம் பார்த்தன. சில வேளையில் நாங்கள் கொண்டு போகும் பனைமட்டை "யார்த்தடியும்" உபயோகப்படும். ஆனால் ஒன்று அந்தப் புளியமரத்தின் கம்புகள்தான் கசப்பைக் கொடுத்தனவே தவிர அதன் பழங்கள், காய்கள், பூக்கள் ஏன் குருத்து இலைகள் கூட ஒரு இனிப்புக் கலந்த “புளிப்புச்சுவையை” கொடுத்தன. இந்தச் சுவை இந்தப் புளியமரத்துக்கு மாத்திரம் தனித்துவமாக இருந்தது. இப்போது எப்படியோ தெரியாது.
எனவே இப்படியான சுவைமிக்க பழம், பூ முதலிய பொருட்களைத் தரும் புளியமரத்தின் கொப்புக்களால் அடி பெறுவதனால் எங்களுக்கு அவ்வளவு வருத்தத்தைக் கொடுக்கவில்லை. பாடசாலை நேரத்துக்கு முன்னும் பின்னும்

Page 221
இடைவேளைகளிலும் நாங்கள் அந்தப்
புளியமரத்தின் கீழேயே நிற்போம். அதற்கு எறியும் கற்களுக்கோ கணக்கில்லை.
இன்னும் அடுத்த வீட்டுவளவில் உள்ள நெல்லி மரத்தின் மேலும் எங்கள் கவனம் செல்லும், அந்த வீட்டில் திரு.சுவாமிநாதன் (விவாக இறப்புப் பிறப்புப் பதிவாளர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் தந்தையார்) அவர்களும் அவர்களுடைய தாய் மாமன் குமாரு அப்பா அவர்களும் வசித்து வந்தார்கள் குமாரு அப்பா ஒரு கட்டையர். தாடி மீசை எல்லாம் வைத்து இருந்தார் பார்ப்பதற்கு ஒரளவு பயங்கரமாக இருப்பார் குமாரு அப்பா வீட்டில் இருக்கும் போது நாங்கள் நெல்லி மரத்துக்கு கிட்டவே போகமுடியாது ஒரு பெரிய தடி கொண்டு எங்களை விரட்டித் துரத்தி விடுவார் ஆனால் திரு.சுவாமிநாதன் அப்படிப்பட்டவரல்லர். மரத்தில் ஏறி ஆளுக்கு இரண்டு காய் வீதம் பறித்துக் கொண்டு போக அனுமதியளிப்பார். சில வேளைகளில் தானே விழுந்த காய்களைப் பொறுக்கி எங்களுக்குத் தருவார். நெல்லிக் காயைக் கடித்துக் கொண்டு தண்ணிர் குடித்துதிருக்கிறீர்களா? அதன் சுவைக்கு நிகர் அதேதான்.
அப்புறம் இலுப்பைக் கொட்டை விழும் காலங்களில் அக்கம் பக்கத்திலுள்ள இலுப்பை மரங்களின் கீழ் திரிவோம், இலுப்பைக் கொட்டை பொறுக்கிச் சேர்த்து விளையாடுவதற்குத்தான். "வாளைக்காய்ச்சி” என்ற பெரிய இனத்துக் கொட்டை கிடைத்து விட்டால் எங்கள் பாடு கொண்டாட்டம் அதைக் கொண்டு விளையாட்டுக்களில் சுலபமாக வெற்றி பெற்று விடலாம். வெற்றிக் கொட்டைகள் அதிகம் சேர்த்து விடலாம். '
காலங்களிலும் மரங்களில் ஏறிப் பழங்களைப் பறித்து உண்ணுவோம். நிலத்தில் விழுந்த பழங்களை உண்ணமாட்டோம். ஏன் தெரியுமா? ஒளவைப் பிராட்டியாரின் "சுட்ட பழம் சுடாத பழம்" கதை கேட்டிருந்த படியால் சுடாத பழமாகவே மரத்தில் பறித்து உண்ணுவோம் சில வேளை மரத்திலிருநது தவறி விழுவதுமுண்டு, அந்நேரங்களில் பெற்றோரிடம் வசவு வாங்கி ஒடட்கப்புலத்தாரின் புக்கை கட்டிக் கொண்டு இரண்டுபொரு கிழமைக்கு வீட்டோடு முடங்கிக் கிடக்க நேரிடும்.

இப்படியாக விளையாடியும் , அடிவாங்கியும், ஏச்சுப் பேச்சு வாங்கியும் ஆரம்பப் பாடசலையில் மூன்றாம் வகுப்பு வரைக்கும் கல்வி கற்றோம், எண், எழுத்து, வாசிப்பு ஆகியவையே பாடங்கள். காலம் சென்ற S.V சின்னப்பா ஆசிரியர், திருமதி RCசின்னப்பா நாகரத்தின அக்கா, சின்னாச்சி அக்கா, எமிலி அக்கா, இரத்தினம் அக்கா, ஆகிய ஆசிரியாகளே எங்கள் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள். தங்கள் மாணாக்கள்கள் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்றும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டு மென்றும் அரும்பாடுபட்டுத் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். சில நேரங்களில் பிரம்பைப் பாவித்தாலும் அதுவும் எங்கள் நன்மைக்கே என்றும் அவர்கள் கருதினார்கள் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து எங்களுக்கு உதாரண புருஷ ஸ்திரிகளாக விளங்கினர். அவர்கள் எலி லோருக்கும் எனது
நன்றியறிதலைச் சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.
இதன் பின்னர் நாலாம் ஐந்தாம் வகுப்புக்கள் கற்றது "மேல்" பள்ளிக் கூடத்தில், அதாவது தற்போது நவரத்தினராஜா ஞாபகார்த்த மண்டபமிருக்கும் இடத்திற்கு கிழக்கே இருக்கும் பழைய கட்டிடத்தில் நாலாம் வகுப்பில் எண், எழுத்து, வாசிப்போடு, இலக்கணம், பூகோளம், சரித்திரம், ஆகிய பாடங்களும் சேர்க்கப்பட்டன. அதன் வகுப்பு ஆசிரியை சின்னம்மா அக்கா, ஐந்தாம் வகுப்பில் இவற்றோடு சமயமும் (கிறிஸ்தவ சமயம்) போதிக்கப்பட்டது. இதன் வகுப்பாசிரியை முத்துப்பிள்ளை அக்கா. இவர் மிகத் திறமையாகப் பாடங்களை போதிப்பார் அத்தோடுபாட்டு, நாடகம், முதலிய நடவடிக்கைகளிலும் எங்களை ஊக்கத் தோடு ஈடுபடுத்துவார். தாவீது என்ற இஸ்ரேலிய அரசன் கொலியாத் என்ற இராட்சதனைக் கல்லால் அடித்து வீழ்த்திய கதையை எங்கள் வகுப்பு மாணவர்கள் நடித்ததாக ஞாபகம்.
ஐந்தாம் வகுப்புக் குப் பின் ஆண்பிள்ளைகள் தொடர்ந்து படிக்க முடியாது அத்தோடு ஆங்கிலம் படிக்க வேண்டுமென எனது குடும்பத்தினர் விரும்பினார். எனவே C.M.S ஆங்கிலப் பாடசாலையில் 1929ஆம் ஆண்டு சேர்ந்தேன். அப்போது அதன் தலைமையாசிரியர் திரு.J.P.செல்லையா
நல்ல உயர்ந்த தோற்றமும் எப்போதும் கண்ணியம் ததும்பும் முகத்தோற்றமும்

Page 222
உடையவர் உதவி ஆசிரியர்கள் முதற் கொண்டு பாமர மக்கள் வரை "கெட்மாஸ்ரர்" என்று மரியாதையுடன் கணிக்கக் கூடிய விதமாக 666T iந்தவர் இவர் கணிதம் பூகோளம், ஆகிய பாடங்களைப் போதிப்பதில் மிகவும் திறமைசாலி முக்கியமாக பூகோளப் படங்களை எப்படி வரைவது என்பதை மிகவும் சுலபமாகவும் மனதில் ஆழமாகப் பதியக் கூடிய விதமாகவும் போதிப்பார். உதாரணமாகத் தென்னமெரிக்காக் கண்டப் படத்தை வரைவதானால் முதல் ஒரு சருவக்குடத்தின் படத்தை நாலு கோடு போட்டு கரும்பலகையில் வரைவார். அதற்குப் பின்னர் வேண்டிய சிறு ச் செய்து மிகச் சொற்ப நேரத்தில் மிக இலகுவாக தென் அமெரிக்காக் கண்டப் படத்தை வரைந்து முடிப்பார் இதே விதமாக ஏனைய பூகோள வரைபடங்களையும் எவ்வளவு சுலபமாக இலகுவாக வரையலாம் என்பதைக் காட்டித் தருவார் இருபத்தைந்து வருஷங்களுக்கு மேலாக s9|6)lf தலைமையாசிரியராக விளங்கினர். அவருடைய ஒரே புதல்வன்தான் அண்மைக் காலம் வரை கிறிஸ்தவ கல்லூரி உபஅதிபராக விளங்கிய திரு.J.Aசெல்லையா அவர்கள்.
அந்த நாட்களில் காலஞ்சென்ற ECA நவரத்தி ங்கிலம் போதித் வந்தார். ங்கில இலச் O செய்யள் கிய வி ங்களில் இவர்
பிருந்தர் எந் O பில் இவற்றைச் ల O ஆனால் ஆங்கிலத்தில் திறமையடைய
வேண்டுெ நிவுறுத்தி எங் வாசிக்கக் கூடியதாக தனது சொந்தப் O த் 而 "சேர் 6T6 it ', "சார்ள் ே ன்ற 19ம் நூற்றாண்டு நாவலாசிரியர்கள் எழுதிய நாவல்கள் 0
ரிடம் இருந்தன. விடு ட்களில் இவற்றில் பொப் வாசிச் ப்போம் இட் வாசித்ததனால் ஆங்கிலத்தில் சுலபமாகவும் திறமையாகவும் பாடங்களைப் படிக்கவும் சோதனைகளில் விடையிறுக்கவும் எங்களல் இயலச் பிருர்
ஆங்கில எழுத்து, தமிழ் ஆகிய பாடங்களைப் போதித்தவர் திருSVஇளையதம்பி ஆசிரியர் அவர்களாகும். இவருடைய ஆங்கில எழுத்து மிகவும் இலட்சணமாயிருக்கும் ”சிவில் சேர்விஸ்’ எழுத்து என்றும் மற்றும் ஆசிரியர்கள் சொல்வார்கள். மாணாக்கள்கள்

14
ஆங்கில எழுத்து எழுதும் போது பின்னால் நின்று சரி பிழை பார்ப்பார். பிழையாக எழுதினாலி கைவிரலி மொழியில் அடிமட்டத்தினால் சிறு தட்டுத் தட்டி அதைச் சரிபண்ணச் செய்வார். இதனால் சொற்ப காலத்தில் எங்கள் ஆங்கில எழுத்துக்கள் கோணல் மாணல் இல்லாமல் நேர்த்தியாக அமைந்து விட்டன.
அப்போது திருவில்லியம்ஸ் அவர்கள் வரைதலுக்கும் தேகப் பயிற்சிக்கும்
மிகவும் சுவையாகப் போதிப்பார். கோடுகள் வட்டங்களின் படங்களை முதலில் போட்டு
எப்படி வரையலாம் என்பதை மிகவும் இலகுவாக எடுத்துக் காட்டுவார். இவர் தொடக்கத்தில் தனியாக வந்து போனர் பின் தனது அழகிய மனைவியாரோடு சேர்ந்து வருவார். திருமதி வில்லியம்ஸ் ஆரம்ப வகுப்புகளில் ஆங்கில வாசிப்பு எ 始 端 角 影 படிப்பித்தார் இத் தம்பதியன் இன்று வரைக்கும் கிறிஸ்தவ கல்லூரியோடு நெருங்கிய தொடர்புடையவர்களக இருக்கின்றனர்.
அக்காலத்தில் ஆங்கிலப் பாடசாலையில்
வழக்கம் சம்பளக் காசைஅறவிட்டுக் கணக்கு
க்குப்பர்க்கவும் இதர எழுத்து ே 8
இவரைப் போல விசுவாசமான நேர்மையான ஊழியரைக் காண்பதரிது. இவரும் நெடுங் காலம்
நிலை இப்படி. இப்போது ஆங்கிலப் பாடசாலையும் ஒன்றிணைந்த பின் இடவசதியும்
பெரிய ஸ்தாபனமாகத் திகழ்கிறது. எனினும் அன்று போல இன்றும் இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய அரிய முக்குணங்களைச் சிறு வயதிலிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள்.
பெயரை ஈட்டிக் கொடுக்கிறார்கள். வாழ்க கிறிஸ்தவ கல்லூரி வாழ்க கோவை நகரம்
(மறுபிரசுரம் அறிவொளி 2 - 1978)

Page 223
எனது உயர்வுக்கு வித்து
(UDAT.uqawasargsgai uapu UDAvarovawaii, orarg
“மாணவனுக்கு ஆர்வம் வரக்கூடிய முறையில் கற்பித்தல் செய்ய வேண்டும். அதனால், நீர் தொடர்ந்து படிப்பிக்காவிட்டாலும், அவன் எங்கேயாவது சென்று தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பான்". அந்தக் கோட்பாட்டுக்கமைவாக, நான் சிறுபராயத்தில் கல்வி கற்ற இக்கல்லூரி என்னை எங்கும் எப்போதும் ஊக்குவித்திருக்கிறது; அன்றைய ஆசிரியப் பெருமக்கள் அப்பணியை நின்றே செய்துள்ளனர் என்பதை நான் இன்றும் நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றேன். எனது நினைவுகள் குறித்து இந்த 150ஆவது ஆண்டு மலரில் சில கருத்துகளைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் 1952ம் ஆண்டில் 7ம் வகுப்பில் இக்கல்லூரியில் கற்பதற்காகச் சேர்ந்து கொண்டேன். எமது வகுப் பாசிரியரான திரு.A.C.செல்வராஜா அவர்கள் புவியியல் பாட ஆசிரியராக இருந்து எனக்கு நன்கு கற்பித்தமை என்னைப் பெரிதும் ஊக்குவித்தது. அதேபோன்று 8ம் வகுப்பில் திரு.G.A.நைல்ஸ் அவர்களும் கணக்குப் பதியும் முறை (BookKeeping) எனும் பாடத்தை நன்கு கற்பித்து ஊக்குவித்தமையால் எனக்கு இப்பாடங்களில் மிக்க ஆர்வம் பிறந்து, அவற்றை உயர்தர வகுப்பிலும் நன்கு கற்றுச் சிறந்த முறையில் அவற்றில் சித்திபெறும் வகையில் என்னை இட்டுச் சென்றது. இந்த ஆசிரியர்களின் கற்பித்தல், ஆரம்பத்தில் குறிப்பிட்ட வகைக்கு இயைய அமைந்தமையே எனது திறமைக்கு வித்தாகியது எனலாம்.
1952ல் இக் கல்லூரியில் கனிஷ்ட சாரணனாகத் திரு.A.E.தம்பு அவர்களினால் சின்னம் சூட்டப் பெற்றுச் சாரணர் குழுவில் இணைந்து கொண்ட யான், பின்னர் இரண்டாம் வகுப்புச் சாரணனாகத் தரம் உயர்ந்தேன். என் சாரணிய வாழ்வில் ஏற்பட்ட உயர்வுக்கும் இக்கல்லூரியே அத்திவாரமிட்டமையை என்னால் மறக்கவே முடியாது.
198465 um 6i வட் டக் கச்சி மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய போது, இலங்கைச் சாரணர் சங்கத்தினர் என்னை இலங்கைச் சாரணர் குழுவின் தலைவராகத் தெரிவு செய்தனர். இத்தகைய பதவிக்குப் போட்டி அதிகமாதலால் தெரிவு செய்யப்படுதல் மிகவும்

$ட்ட கிறிஸ்தவ கல்லூரி
னர் மாவட்ட ஆணையானர், கிளிநொச்சி)
கஷ்டமான காரியமாகும். காரணம் வருடாந்தம் ஜப்பான் நாட்டில் நடைபெறும் சாரணர் ஜம்போறிக்கு அழைப்பு விருந்தினராக இரண்டு சாரணர்களும், தலைவரும் கலந்து கொள்ளச் செல்வதும், அவ்வாறு தெரிவு செய்யப்படுவோருக்கு அதற்கான முழுச் செலவையும் நிப்போன் சாரணர் சங்கம் பொறுப்பேற்கும் என்பதுதான். இந்தத் தலைமைப் பதவி எனக்குக் கிடைத்தமை பெரிய அதிர்ஷ்டமேயாகும்.
1962க்குப் பின் இன்றுவரை வடக்குக் கிழக்கு மாகாணத்திலிருந்து இலங்கைச் சாரணர் குழுவின் தலைவராகச் செல்லும் சந்தர்ப்பம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இந்த பெருமை என்னை நன்கு உருவாக்கிய கிறிஸ்தவ கல்லூரிக்க்ே உரியதாகும். நான் ஜப்பான் செல்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்பு அவ்வாறு செல்ல முன்பு எனக்கு முதன் முதலில் சாரணச் சின்னம் சூட்டிய சாரண ஆசிரியர் திரு.A.E.தம்பு அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து ஆசிபெற விரும்பினேன். அவர் அக்காலத்தில் Rev. BrotherA.E. தம்பு என்ற ரீதியில் சாவகச்சேரி தேவாலய விடுதியிலிருப்பதை அறிந்து அங்கு சென்று அவ்வாறு அவரின் நல்லாசிகளைப் பெற்றுச் சென்றேன். அது மாத்திரமன்றி என்னை இவ்வாறு உருவாக்கிய கல்லூரிக்கும் சென்று அப்போது அதிபராக இருந்த திரு.PK.இராசரத்தினம் அவர்களிடமும் ஆசிகள் பெற்றுச் சென்றேன். இக்கல்லூரியில் சாரண ஆசிரியர்களாக இருந்த திரு.T.செல்வராசா, திரு.செல்வம் செல்லையா ஆகியோரின் சேவைகளை நான் நன்றியுடன் நினைவு கூருவதுண்டு. அக்கால உப அதிபராக கடமையாற்றிய செல்வி.ஹட்சின்ஸ், அவரைத் தொடர்ந்து உபஅதிபராகப் பணிபுரிந்த திருDJதம்பாப்பிள்ளை ஆகியோரும் என்னால் மறக்க முடியாதவர்களாவர். நான் வட்டக்கச்சியில் பணியாற்றியபோது செல்வி.ஹட்சின்ஸ் அம்மையார் கிளிநொச்சி கருணா நிலையத்திலிருந்து வந்ததால் அவரை யான் மாதமொருமுறை நன்றியுணர்வுடன் சந்தித்துவரும் வழக்கமுள்ளவனாக இருந்தேன். எனது மனதில் கிறஸ்தவ கல்லூரியும், அதன் பணிகளும் என்றுமே நீங்காத நினைவுகளாகப் பதிந்து விட்டன. கல்லூரி அன்னைக்கு எனது நன்றிகள் என்றும் உரியன. அவளின் பணி நீண்ட காலம் தொடர்ந்து சிறந்தோங்க இறையருளை வேண்டி வாழ்த்துகிறேன்.

Page 224
இந்நமே சி
கோவையூர் சிறக்கக் கோதறு பணிகள்
குவலயம் போற்ற வியற்றி மகிழ்ந்திடும் "கிறிஸ்தவ கல்லூரி" யெனுமறி வாலயம்
நூற்றாண் டொன்றொடு ஐம்பது ஆண்டாய்
நற்பணி செய்தே நயம்பட நின்றாள்; வற்றாப் புகழொடு வாழிய! என்றும்
வளர்பிறை யொத்தென வாழ்த்திநிற்போமே!
ஆங்கிலம் தமிழுடன் பாங்கொடு பண்பும்
அரியவிஞ் ஞானம் கணிதம் வணிகம் அருங்கலை யாவும் பயின்றே நன்றாய்
அறிவறி மக்கள் பலருவந் தளித்தே இன்னல் பலவும் இடர்தர வரினும்
இனிதாம் பணியில் இன்புற நின்றாய்! பரவிடு நின்புகழ் பெருமித முடனே
பங்குடன் வாழ்த்திப் பணிந்து நிற்போமே!
“மிஷனரிக்” காலம் மிளிர்ந்தே நின்றாய!
அரசின்கீழ் சற்று அசந்தே போனாய்; வாட்டமும் செழிப்பும் வழமைதா னுலகில் வரட்சி வந்திடின் வரும்மறு மலர்ச்சி; சுகமும் துக்கமும் சுழன்றிடு சக்கரம்
சந்திரன் தேய்ந்தால் வளர்தலும் நியதி; இங்கிவை யுணர்த்தி எழிலுற மலர்ந்தாய்
இனிதே நிற்பாய் நலியா துலகில்
வளர்த திநில
கல்வியில் துலங்கிடும் கிறிஸ்தவ கல்லூரி கணனிகள் தூக்கிடல் வேண்டும் வல்லமை நிறைந்திடும் கிறிஸ்தவ கல்லூரி வாண்மை காத்திடல் வேண்டும்.
ஆண்டுகள் காத்திடும் கிறிஸ்தவ கல்லூரி அறிவியல் சுமந்திடல் வேண்டும் பண்புகள் நிறைத்திடும் கிறிஸ்தவ கல்லூரி பாரம்பரியம் நிறைத்திடல் வேண்டும்.
வெற்றிகள் குவித்திடும் கிறிஸ்தவ கல்லூரி விடியலில் மினுங்கிடல் வேண்டும் சத்தியம் சுமந்திடும் கிறிஸ்தவ கல்லூரி சாதனை நிகழ்த்திடல் வேண்டும்.
கலைகள் வளர்த்திடும் கிறிஸ்தவ கல்லூரி காவியம் படைத்திடல் வேண்டும் மனங்கள் வென்றிடும் கிறிஸ்தவ கல்லூரி மக்களை வாழ்த்திடல் வேண்டும்.

தாள்வாய்!
ஒன்றரை நூற்றாண் டோயாப் பல்பணி
இன்புற ஆற்றி இயைந்திட நின்றனை திக்குகள் எட்டிலும் துலங்கிடு நின்பெயர்
தக்கவே வைத்த தவமலி புதல்வர் எத்தனை பேர்தான் எண்களில் அடங்கா
வைத்தநின் பெருமை வாழ்த்தியே நிற்போம்! இத்தனை ஆண்டாய் இளமை எழிலொடு
மிக்கதாம் புகழ்தர மிளிர்ந்தனை வாழி!
மாணவர் புதியவர் பழையவர் எவரும்
பெற்றோர் மற்றும் நல்விருப் புடையோர் அவரோ டிணைந்தே அதிபர்மற் றாசான்
ம் உன் உவப்பொடு ஏத்தப் புதுமையும் பழமையும் இணைந்திடப் பேணிப்
எதிர்வரும் காலம் எத்திக்கும் போற்ற
ஏற்றமே கொள்வாய் என்றுமே நன்றாய்!
அன்னையை வாழ்த்திநிற்கும்,
திருமதிக.சரஸ்வதி பழைய மாணவி
தேவ கல்லூரி
ஆசிரியம் நிறைத்திடும் கிறிஸ்தவ கல்லூரி ஆத்தல்கள் பொதித்திடல் வேண்டும் சீரிளமை குன்றாத கிறிஸ்தவ கல்லூரி செந்தமிழை உயர்த்திடல் வேண்டும்.
தென்றலில் குளித்திடும் கிறிஸ்தவ கல்லூரி தேசத்தைக் கும்பிடல் வேண்டும் மன்றங்கள் வளர்க்கும் கிறிஸ்தவ கல்லூரி மனிதத்தை வளர்த்திடல் வேண்டும்.
நல்லை அமிழ்தன் வலயக்கல்வி அலுவலகம் upüLITGUb 3O-O-2002

Page 225
"விருத்தியை நோ
இலங்கை அன்னை. ஈன்றேடுத்தாள் - எங்கள். கிறிஸ்தவ கல்லூரி. என்கின்ற.
செல்வமதை
செல்வந்தர். வறியவர்கள் - பேதமில்லை. கல்விச் செல்வத்துக்கோ, இங்கு.
பஞ்சமில்லை. புத்தாயிரம் ஆண்டுடனே. புதுப்பொலிவு பெற்றுவிட, அயராது உழைத்தார்கள் - எம். அதிபர் ஆசான்கள், கிடைத்தது பலன் இன்று. கணணிக் கல்விக்காய் கணணிக் கூடமதும் கலைகள் பறைசாற்றும். நினைவு மண்டபமும், உதித்தன - இன்று. விளையாட்டு விருத்திபெற. விளையாட்டுத் திடலுடனே. ஆலய அமைப்பும் - விருத்தி பெற்றது - இன்று.
அண்ணைக்கு அதகை
கற்றவர் மலிந்த கோவையிற்றிகழும் கிறிஸ்தவ கல்லூரிக்கு அகவை நூற்றைம்பது சொற்களைத் தொகுத்துச் சிற்ப்பினையுவந்து நற்கவி புனைந்தேன் வாழ்த்தி
நாற்றிசை மேவ நடுவேமிளிர்ந்து கற்கை நெறியினைக் கற்றுக் கொடுத்து ஊற்றெனப் பாயும் ஆயிரம் அறிஞரை ஆற்றுப் படுத்திய தாயே!
நாட்டில் வைத்தியரை நல்ல குருமாரை மட்டில்லாக் கவிஞரை மட்டுமா நீயின்றாய்! பொறியியலாளரையும் பொறை மாணாக்கரையும் பொறிக்கப் போதுமா புகழ்!
காட்டிய தீபமாய் கல்லூரி அதிபர்களை ஈட்டிய குருமாரை எமக்குத்தந்து இற்றை வரையுமே ஓயாதுழைத்தாய் அற்றவர் தேற வைத்தாய்.
உள்ளத்தாற்றலை உருவாயமைத்திட
அள்ளித்தந்தாய் போட்டிகள் விழாக்கள்
11

க்கினம் கல்லூரி"
தமிழி வயில்கின்ற - எம். கல்லூரி அதிலேதான், தமிழ்த்தாய்ச் சிலையும், கலையரங்க முகப்பும் - வாயில். பெயர்ப்பலகையும் - தந்தது. தமிழ்ச்சங்கம். கல்விப் பெறுபேறு களை கட்டிடவே. பல்கலைக் - கழகம்
சென்றனர்.
மாணவர் பலரே
நூற்றைம்பது ஆண்டுகள், இத் தேசத்தில் - நிலைத்து LDITEFbgB - LI6). மானிடரை வளம் செய்த. எங்கள் கல்லூரி. இன்னும் பல ஆண்டுகள். நின்று புகழ் சேர்க்கும்.
செல்வன்நயாபு (A-98) யாழ் - tல்கலைக்கழகமாணவன்
ப ஒன்நரைச் சதம்
பள்ளிக் கல்வியில் படிமாறாக் கடமையைச் சொல்லித் தந்தனை வர
முட்டும் மதியன்ன மங்காப்புகழோங்க திட்டமிட்டே நீ திகழ வேண்டுமம்மா பட்டதாரிகள் பாரில் குவிந்திடவே கெட்டியாய் வாழ வேண்டும்.
கட்டித் தங்கமாய் கற்றவர் பெருகக் கெட்டித்தனத்துடன் கட்டிடம் ஓங்கத் தட்டிக் கொடுத்துத் தைரியமான்களை ஏட்டில் பொறிக்க வாழி
கேட்டவருன் பெயர் குனிந்து வணங்கிடக்
நாட்டவர் நிமிர நாட்டிய நாற்றாய் பாட்டெலாம் புகழ வாழி!...
செல்வி ஜெனிதா.இராசதுரை (uanguloTangi) - (A/L - 2001)

Page 226
கோப்பாய்,கிறிஸ்
NSO 6.
கல்விக் கூடம் ஒரு கலைக்கூடம் - அங்கு செல்லுங் கூட்டம் இளங்கூட்டம் சொல்லைக் கணக்கை வாசிப்பை எல்லாங் கற்றுத் தேறிய பின் கல்லைக் கனியாக்கு வல்லமையும் - வாழ்வை வெல்லும் ஆற்றல் அத்தனையும் சேர்த்துக் கொடுக்கும் சீர் கூடம் சிறப்பெல்லாம் பெற்றுச் சீராக ஏற்றமுடன் என்றும் வாழ்ந்திடவே.
இன்னல்கள் மத்தியிலே இடபல நேர்ந்தபோது மன்னுசீர் கல்விக்காக உழைத்த பல அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கதியற்றுக் கலக்கமாய் இருந்த வேளை ஆலவிருட்சமாய் அரவணைத்து பாலருக்கும் பாவ்ையர்க்கும் இளைஞர்க்கும் கல்வியை மட்டுமின்றிக் கலைகளையும்
கண்ணிக்கு
மோட்டிமர் தோமசு இச்சொக் காதிய
ஆயிரத் தெண்ணுரற் றைம்பதிற் கண்ட ஆங்கில வாணியின் அருங்கலைக் கோயில் நான்முறை வெள்ளியும் இருபெரு வைரமும் ஒருநூற் றாண்டும் கண்டநற் றாயே! அறுபத் திரு ஆண்டொ டைந்தாகி அருங்கலை யாவும் அப்பாவுஞ் சுற்றமும் பாட்டனு முப்பாட்டனும் பயின்ற பழமையோய் கருந்தனக் கூடமே அம்மா! உன்றன் கன்னித் தோற்றம் கண்டு களிக்க இன்புடை மகா அர் ஈங்கேயிண் டினங்காண். ஆனா வூக்க அதிபரா யிண்டு சிவணிய சிவனேசச் செம்மல் தானும்
யெற்றியற்றி ம்பணி கண்டனம் இ e
ஏ எம் நதானியல் இருபத்தாண் 56) மூதறி தேசிகன் இரத்தினா திக்கமும் அவர்வழி பீற்றர் செல்லையாமேதையும் ஏம் எம் நதர்னியல் இருபத்தான் டகல மூதறி தேசிகன் இரத்தினா திக்கமும் அவர்வழி பிற்றர் செல்லையா மேதையும் இராச சேகர இரும்பொறை யாளனும்
 
 

தவ கல்லூரிக்கு Uģ
ஒன்றுசேரக் கற்பித்துப் புகழ் பரப்பும் மன்று போல் துலங்கு கல்லூரியே - நீ என்றும் போல் நின்று வாழி. ஒன்றரை நூற்றாண்டு காலமாய் ஏற்றமிகு கல்வி யெனும் அமுதூட்டி ஆற்றல்மிகு அறிவாளிகளைப் பார் போற்றுகின்ற பல உழைப்பாளிகளை சீர்தூக்கிச் சிறப்பாக்கி இன்னும் சீரிளமை குன்றாது கோப்பாயில் செயலாற்றும் கிறிஸ்தவக் கல்லூரியே - உன் வியத்தகு பணிகள் கண்டு சிரந்தாழ்த்தி வாழ்த்துகின்றேன் வாழ்க! வாழ்க!
திரு.சிண்ணையா சிவநேசன் (துறையூரான்) முன்னாள் அதிபர்.
ഖ്യ ഉട
நவரத் தினராசா நல்லறி வோனும் கருமுகிற் கம்ஞ்சூற் செல்லையா வள்ளலும் ஒரு முகங் கொண்ட திருமுகம் புரையும் ஈக்கேச் சண்முக நாத இசையோனும் கன்றிய கமியூனிசக் கார்த்தி கேயனும் சீரிய சிவசுப்பிரமணியச் செம்மலும் கனன்ற காதற் கந்தசாமிக் குரிசிலும் மனங்கொள வியற்றிய மாடம் யாவும்
முன்னை நாளுக்கி நின்னை யின்ற நல்லூர்ச் செமினறி நன்றுற வுவக்க, புதிய கோலம் புனைந்தனை வாழி! மேதினி தன்னில் மெச்சவே வாழி! நின்னுடை மகாரும் நிறைந்தே வாழி!!!
அமரர் ஆவிமயில்வாகனம் (கோவை வாணன்")
(125 ஆம் ஆண்டு நிறைவு விழாவின் பேது இயற்றிய பாடல்) மறுபிரசுரம் (அறிவொளி - 2 - 1978ல் பிரசுரமாகியது)

Page 227
Syariablo uDaoia
மூத்த உயிர்ப் பொருளே மூவுலகும் அழியாத கீர்த்தி கொண்டெழுந்த கிறிஸ்தவ கல்லூரியே - உன் கிளையில் பூத்த மகனொருவன் புன்னகை மாறாவுன் மூத்த பணி பாடும் பாமாலை இப் பாட்டு! உந்தன் மடிமீதென் பொன்பாதம் வைத்த அந்தப் பூங்காலைப் பொழுது இன்றும் பொன்பூக்கள் பூக்க வைக்கும் காந்தம் போலென்னைக் கல்வியிலே கவர்ந்த உன்னைக் கண்ணிறந்து போன பின்னும் காணத் துடிப்பிருக்கும். நண்பர்களோடு சேர்ந்து நாம் செய்த குறும்புகளில் பூரித்த உன் மனதைப் பூஜிக்க நான் வருவேன் - உன் கிணற்றடிப் "புளியின்” கீழ் இளைப்பாறிச் சென்றபின்தான்
7
* நியாயத்தைக் கடைப்பிடிப்பவ
முன்னேறவான்.
பலமுள்ளவனாக இருக்க பலவீனங்களைத் தெரிந்து ெ
* எதைச் செயம்தாலும் ஆ1 விருப்பத்துடன் செய்யுங்கள் இ இருக்கும்.
* உள்ளம் தாய்மையாக இரு இருக்கும் பேச்சுத் தெள
நேர்மையானவனாக இருப்பீ ܢܠ

லீலிருந்து.
இந்த உலகிருந்து. இனிமேல் நான் விடைபெறுவேன்.
கலையே. களங்கமில்லாக் கண்ணியத்தின் சிலையே அலையே. என் மனதின் ஆறாத நிலையே - நீ வளர்ந்த சின்ன மகனொருவன்
சிந்தனையில் உனை நிறுத்தி
வன்னி மண்ணிருந்து வழியனுப்பும் வாழ்த்தம்மா!
முடிவேதும் இல்லை - உந்தன் முக்கிய பணிதனுக்கு. அழிவேதும் இல்லை.
கலையே. கல்லூரியே. எங்கள்
கலங்கரை விளக்கே - நீ வாழ்வாய் இன்னும் வருடங்கள் பலநூறு
வன்னியிலிருந்து. தநிரஞ்சலன் (இளந்தளி)
பழைய மாணவன்
பன் பொறாமையின் மத்தியிலும்
விரும்பினால், உண்னுடைய காள்.
ர்வத் தடண் அனுபவித்த முழு வாமை உங்கள் கூடவே விலகாமல்
ந்தால்தான் பேச்சுத் தெளிவாக ரிவாக இருந்தாலி தானி நீர்
r
ཛོད༽
برے
119

Page 228
FROM THE RETRE
(PK.Rajaratnam F
Kopay Christian College completes 150years of existence, a significant landmarkin the history of educational institutions and years up to celebrate it's 150th birthday. It was founded by the Church Missionary society with the object of providing children with good education.
It is an occasion to revisit the past and to restate the future vision. From a humble beginning it has grown to a full fledged institution. It has been a long journey. All those who held in their hands the reins of the College, guided and directed the impressionable young lives entrusted to their care, forming them to individual suc
CCSSCS.
Kopay Christian College that we see today is the result of dedicated and relentless ef. forts of several generations. of members of the church Missionary society, Principals, teachers, minor employees, parents, past pupils, well wishers and pupils. It has gone through periods of hardships stress and strains to preserve it. It has been a small revolution in itself which has changed our social, economic and cultural life in a number of ways. Our college is distinguished for its educational excellence and something far more tangible, namely its great traditions. It is an all pervading atmosphere that it binds generations of students who have passed through the college portals.
We commemorate the anniversary to remind ourselves of the services rendered by our Alma mater. Memories come rushing in my minds's eye. They are sweet memories.
Our college was adorned with Principals. Each of them in his own way has left indelible impressions. Though their profiles appear in the edition, Iwishtomentionafew words about somethem.
Late Mr.G.S.Chelliah made significant changes assisted by Miss. Hutchins. He was a strict disciplinarian and a good English teacher. Miss. Hutchin's dedication to the vocation was exemplary. Her law of life was love. She was a

) PRINCIPAUL’S PEN
primer Principal )
20
total inspiration for many poor orphans that helped them to do what seemed almost impossible. She will always be in bloom, fresh in our memories.
School is a miniature society and our school knew about the community. The staffknew the entering behaviour of the students and guided them. I was advised by Mr.A.C.Selvarajah and Miss. Hutchins to continue my studies. Mr.A.C.Selvarajah helped many students from Kopay North to seek admission.
Late Mr. and Mrs. Williams were in charge of the Boy scouts and Girlguides respectively. I was truly involved with the Scout Movement and this greatly influenced me. The major part of my personality build up, ethics and values are due to my Alma mater. It most certainly gave me leadership qualities.
When I walk into the memory lane I could recall the "spade work” efforts of Late Mr.E.C.A. Navaratnarajah. Iam not harking back into the glories of a dead past to devalue the living present but to derive some inspirations from the values that sustained the culture of the orient seeking guidance for the future. A few hindustudents, I could still remember of Mr.P.Vigneswaralingam and Mr.S.Selvaratnam, who are still attached to the Alma mater expressed their wish to celebrate the Saraswathy poojah. Ihumbly submitted the proposal and the principal granted permission to have the celebrations. More over, when I became the Chairman of Kopay Village Council, I was accorded agrand reception by the residents of Kopay and the Principal was one of the distinguished. speakers. In his felicitation address he said that a time would come when schools would be administered by local bodies as in U.K.His dream may become a reality. Lack of space prevents me from relating several other instances of this nature.
Ifeel urged to share some of mythoughts which are uppermost in my mind. The results of

Page 229
the G.C.E.(L) and (AVL) examinations in the villages (wartorn areas) prove that there are many students who could match the best of the city counterparts when it comes to academic ability, intelligence or sports provided they are offered the best opportunities. There is probably a reservoir oftalent which is waiting to be tapped and faithfully utilized. Unnecessary politicisation of education takes pride ofplace-outdated. and economically unproductive. The exam - orientation does not provide enough attention to a child's acquisition of attitudes and skills. Tutories have to be guided and supervised as they become more and more inevitable. The teachers must be provided facilies to be intouch with the latest thinking. Parents are the best teachers but they do not have sufficient time to help them. They say school system is not encouraging the children to think. Facilities for Teacher counselling are not within reach. Streaming the students to suit their intelligent Quotient is an impossibility forwant ofvarious courses. Deviant behaviour has become a problem. It must be detected early in schools. The success and failures of a country's political and economic policies cannot be measured without taking account of attitudes of its youths. It the volatile fragment of our society and if their needs are not properly tended for, they will naturally grow into defiant adults.
It is indeed good news that educational policy is being reformulated with a view to giving science and technology their due place, in school curriculum and facilities to provide education through English medium. Education should be everybody's concern and concentration. A nation's ideals receive their nourishment largely from educational institutions and the pulse and health of the nation are felt and sustained in its educational system.
·k Start th Spendt Fill the End the
12

The people of North and East have suffered a lot. their infrastructure has been destroyed and their cultural heart had ravaged. The best and the brightest have migrated and a generation is growing up overseas which is not likely to return. The people who have migrated are duty bound to help us. We hear the voices of the majority asking for peace. federal solution has been agreed upon. Letus fervently hope that it would mateialise soon.
Is is heartening to note that the old students watch the progress of the school with sympathetic. interest. Rebuilding an institution from the ravages of a war is an uphill task. I am sanguine that the good feelings that exist will be further strengthened. The principal and staffhave displayed in ample measure. The P.T.A and the O.S.A. are extending their co-operation in every field. I recall with pleasure the unstinted co-operation extended to me and to my staff. Mrs. p. Arulrajah (Deputy Principal) and Mr.V.Somasundaram (Deputy Principal) were immense help to P.Arulrajah me.
I wish to state categorically that our College can be constructed into a bigfamily, A family is the matrix out of which each person grows. He comes to recognize. himself as a person by seeing himself through the eyes of his family and when his aspirations are fulfilled he becomes a true member of the family. Let us all lift the green and black flag and remember the motto "Truth and Justice' They shall be the everlasting fame. Let us be, united in a happy band and be loyal to our Alma mater for ever.
May our College continue from strength to strength, maintaining the high standards and the traditions set by the founders 150 years ago.
day with love e day with love ay with love lay with love

Page 230
TRUTH AN
Mr.B.S.A.Ariyaratnam old studer
"Truth and Tustice”, the motto of Kopay Christian College stands as a guiding light not only within the premises of the prestigious institution, but also in all the continents of the world. Yes, the children of this great mother are in high positions in all parts ofthe world. This very fact speaks volume of this esteemed and prestigious mother. The great builders of Christian College came from England. They were Anglican Missionaries and they built this great institution in 1852. The motto they chose was “Truth and Justice” It was, the most suitable and the unique choice. The Principals, staff and the students of this institution have been following and practising the two virtues “Truth” and “Justice” to the full satisfaction of every one who is associated with the institution.
Truth and Justice are virtues which are preserved and practised by honestmen. "Blessed are they which are persecuted för righteousness; for theirs is the kingdom of heaven. This is a bibilical verse from st. Mathew's gospel. This is one of the verses of the Sermon on the Mount. Lord Jesus Christ presented this Sermon to the multitudes. Jesus requsted the people who had gathered there to follow this verse. The English Missionaries who built bur college chose truth
7ー
Mistake The delusion that personal g. Thetendency to worry aboutth ° insisting that a thing is impos Refusing to set aside trivial p * Attempting to compe others
1.

DJUSTICE
Teacher Kopsay Christian College
and Justice in order to make and mould the pupils into good and useful citizens. Honest men always welcome truth and justice. They do practise these two virtues and stand as guiding lights. “Ye are the light of the world: A city on a hill cannot behidden. Let your lightshine beforemen that they may see your good works and glorify your father who is in heaven.” These are Bibilical verses spoken by our Lord Jesus Christ. So, every one of us should bear these verses in our minds and should follow them. We must try to make others shine as bright light. Kopay Christian College has completed 150th Anniversary successfully. All those who are associated with the institution should be very proud of this great achievement. It has achieved this success by God's grace and by His blessings. The people of Kopay give their full co-operation and concrete support to this institution in all aspects. No doubt, it is a source of encouragement for the progress and upliftment of the institution.
Kopay Christian College stands erect with truth and Justice as its pillars. It makes a proclemation about its motto and also about its
SCCCSS,
Long live our Alma Mater!
cs of a man
in is made by crushing others ings that cannot be changed of corrected. sible because he cannot accomplish it.
references.
ms
22
to belive and live as we do.
Z/

Page 231
MY K.EMINI SCENCE
MR.S.R.MYLVAHANAM R.E.O(SLES
1)The Church Missionary Society ofEngland has a glorious past of which allirrespective of his or her religion could be justly by proud.
One ofits remarkable contributions in the sphere of Education is the establishment of Schools Island wide. One such institution is CMS English School now known as Kopay Christian College - My Alma Mater.
Ithas served many, many, many, thousands over theyears not only those in Kopaybut also from the surrounding villages. One such village was the recipient of its blessings is KAITHADI, 4km. away to the east from Kopay.
2) At Kaithadi too there was a CMS institution, which served as a feeder School to Kopay Christian College. On completing my primary education at CMS, I was directed to join Kopay Christian College for my secondary education by the Head Master - the late Mr.M.S.Sangarapillaiwho was one of the many who had a hand in my village to English Education and learning. Some from affluent houses went to St. John's College Jaffna, who sought a glamourous education, which is still the rage of the rich. That was another story. I owe a lot to "Padda Sangarappillai who made me a manto prosper with wealth the industrictible education in the connect Sence.
3) I joined Kopay in the year 1946 and left in the year 1952. After passing S.S.C(English), I proceeded to India to do my B.Sc degree, which Icompleted in 1957.
I was called for an interview at K/ Dharmaraj College and I was appointed and assumed work immediately to teach Maths and Chemistry in A/L classes.(Eng.Medium) This appointment was given in October 1958; only Tamil teacher among others that too immedi ately after the riots but I was royally treated by both students and teachers. After 12 years of teaching in Kandy,N'Eliya, Trincomalee and backinJaffna, I was appointed as Principal of

oF MY ALMA MATER ) - UTHAYA TARÁKAI, ΚΑΙΤΗADI. LALAAAAALLAAAALLSLLLAALAASSLSLSSLSLSSLSLSSLSLLLLSLLSLL
Kaitadi CMS in theyear 1970 which was then aMaha Vidyalaya which was even competing with St. John's College is all respects, was on the verge of beingclosed having a handful of children with three teachers but with the cooperation of the old students and parents from allwalks bflike, we were able to develop the School to the formerstatus,which through the Vicissitudes oftime, now remains closed, down graded, forgottenandalmost inruins who, when and how its past glory could be resurrected. I am unable to say. It is today a fallen angel and it's past glory remains hidden.
4) When Ijoined Kopay Christian College its Principal was the Late G.S Chelliah well Known as an able teacher and administrator who bore the Stamp of “the village School Master” in "Goldsmiths Deserted village" During his time there was a galaxy of teachers each a distinct personality who toiled hard to serve the School and its missipn, so much so that we recall them today with unfeined gratitude for all rich and worthy lessons they had taught us to make us glittering men and worhen. CMS them and as it is now is a co-educational institution. 5) The vice Principal during ourtimewas anBnglish Lady Miss.H.VHutchins, M.AOxford) Dipin. Ed. who taughtus English Language and Literature Literature among other things. She studied Tamilwell and good could eventypewell. She was like Mother Theresa, a Lady who served us not only in the field of Education but also the Church, the poor, the handicapped and the fallen.
She spent the latter part of her life at Kilinochęthi at Karunai Illam mothering many and serving the under privileged. It has a vocational institution too, the marvelous work of this Lady. Her remains now lie at Kilinochchi and blossoms the hollowed grounds radiating a rare fragrance, At. Kopay Christian College, Kopay her; memory must ever remain green.

Page 232
6)1.he other teachers of note at Kopay of mytime were Messrs J.A.Selvam Cheliah, & G.Niles, Fitch, TThambiratnam A.CSelvarajah, Pandit Kandiah, V.M.Vargeese and Mrs. Joseph both from India who were our Science teachers and I.R.Ariaratnam. Each one was a distinct personality in their thoughts, words and deeds whò madeus plus personalities or what we are today. Ifnot their fostering care and guidance. We would not have been what we became or are! To everyone of them I bow in veneration and respect, which Ishall continue to do the end of my days. '
7) When Mr. G. S. Chelliah retired the mantle of head ship fell on late Mr.A.W.Rajasekaram who late became Principal of St. John's College. Mr.Rajasekaram Was another three-dimensional personality and was to all of us a parent a guru and a guide. A Person of his caliber is a rare find of our times.
8) Myperiod of student days ended up with Mr. Rajasekaram who was succeeded in turn by late Mr. E.C.A.Navaratnarajah, late Mr. E.K.Shanmuganathan whics ended up as Director of Education, Mr.S.Kandasamy, Mr.P.K.Rajaratnam, Mr.T.Muthukumarasamy ant many be others not in the order I mention here But every one has played his part well to make the College what it is today. We must remember every one of thrm on occasions as the present one!
9) The present principal Mr.N.Sivakadadcham I am delighted to mentionis arealblessing(Kadadcham) byour Universal Lord (Siva) to steer the School on - ward and up-wore so as Christian is concerned. UnderMr.N. Sivakadadcham's reign the College is making progress in all fronts. Mr. N. Sivakadadcham, itmustbementioned here has come to us with his experience at Divisional office, Kopay, where he was recgnized as Knowledgeable ofner in matters pertaining to school administration. It is our duty to rally round him in all progressive activities in and outside the school.

10) I am aware that there is a section in the community who do not appreciate the College being called "Christian' even af. ter the disappearance of denominational schools where almost 75% students hail from the Hindu religion. It should be born in mind. We still call it "Christian', not out of religious fanaticism but as a toker of gratitude to the Church Missionary Society, its founding fathers. A name is only a label that has nothing to do with the life and spirit of any individual or institution.
11) During the school's 150 years of its service to the community countless have passed through its portals and havedistinguished themselves in life. I too have a place init, in that I was pertaps ond of the few old students from my humble beginning who become a Science graduate teacher, Grade II Principal of Uduppiddy A.M. College, and finally a member of the then ranks of the Educational Service of Sri Lanka (SLES) ended up as an Examinerin Mathematics in South Africa. Even. as a teacher rated as very successful versatile and veteran one, not only in Sri Lanka but also in South Africa where Iserved for thirteen years. Iowe my success in all these to Christian College, Kopay. I am pleased to mention all my methods of teaching and approach to numerous problems were an imitation of my teachers at Kopayespecially of Mr. Niles IMaths) Mr. Fitch (English Lang) Mrs. Hutchins (English Lit) and Mr. Vargeese (Science). Hence all my success and triumphs, I owe to my teachers at Kopay Christian College and all my failures are my own.
12) It is my wish and prayer that my Alma Mater grows into a comprehensive School and hold it own as distinct among all Schools in the district.
13)Buildings man has made injoy but all its glory and sucess depends on the blood toil and sweat of its teachers and through themofits students - our citizens ofmorrow. This indeed, is the grand design, mission and mandate ofeveryone -its Trinity-the teachers - parents - and present and past' pupils.

Page 233
{蠶*
ത്ത DLSBBSDSMSMSMSDSDS S B BSDSuSuSuS
School Training. My earliest years in school (1878-1883) were spent in the MisSion Tamil School close to the Parsonage, of which Mr. Thevathasan was Head Teacher. One of the teachers, Mr. Johnstone who came daily from Nallur, had a special (nethod to induce boys to study well. He often brought with him little presents such aS பாலைப்பழம், கடலைக் கொட்டை, F33-lbugib, wood apples, etc. to reward the boys who did the best in his lessons, and we boys were very eager to win these presents. I made good progress in every way, but there was one thing which I disliked. We had to write chattams (Palmyrah leaflets) with an iron stylus. There being no exercise book in use these were an indispenable means of learning some poetic aphorisms, I always got other boys to do this for me, in particular, I remember a dhoby boy named Murugaoo who often helped mếin this After pašgiling standard II in the vernacular, I attendęd the English School on the opposite side of the comBy Myunlce Mr. MA (afterwards ev, Vathanam) who was the Head Teacher, was deeply religious and methodical in his ways, An almanac with Bible text for each day, when school opened he would call upon four or five boys to repeat the verse, and after making a few remarks, he would offer prayers, always on his knees, Here I learnt untill I Pwysig standard VI, except onryear when I was in Standard 置 was very in telligent and grasped and retained things without much effort or hard wark and re. tained things without much effort or hard work and was very proud that Inever never failed in a single subject in the annual Government Examinations,
MY PARKဋီရှီး' TRANDING
CHOOLING conducted by the Inspectors.There was a Scripture Prize, examination conducted annually by the Principal of St.John's College (then Chundicully Seminary) who was also the Manager of the School, and I won theprize two and felt very proud about the Sucess. I remember the names of the books presented, viz: “Stories of Bible Children"(with beautiful pictures), "Bible Wonders' (giving wonderful stories of the # translation and propagation of the ible), and a very interesting Story booknamed “The Dairyman's Daughter". I read these books with great interest and ardour, and I may say that a taste for general reading was thus created.

* ****
SSSMSSSMSSSMSSSSSSS S S
Social 勘 C were several influences which helped to Counteractny excessivelyshy and Juitegoing disposition. Apart fron the happy: society of a number of relations in horne, there were settle good playinnates, especially boys of sole of the Christian families in the neighbourho is the Muthuvaloo, and Wadsworth buys, i. the afternoons, and on Saturdays and other holidays, we used to chum up and join in many amusements and games. Different national games and sports - which have now almost died out owin to the popularity of cricket and football such as 5Të af, ashtitq, LDITË Q6T'i6DL போடல், கிந்தித்தொடல், கொளுத்தாடு were played as it pleased our fancies, and at times we went about squirrel - hunting, bird nesting, tree-climbing, etc. There was the big Missign compound of about 50 acres at our disposal, with a variety of trees and at certain seasons we enjoyed feasting on the luscious fruits, Kite-flying was another pastime which often took is to the open fields putside, Very happy memories of those ty 段重é fresh in my mind, and I often feel how I would likể to live back thoge đayS, I lạm thankful to God that there were such in centives for an all - gided develppment of body, mind, and spirit.had the kidness and thế good gence tộVigit meat my regidence, and renew the old friendship, Mr.Thompson, ever tactful in all his dealings, invited us both for lunch at his bungāIOW ಕ್ಲಿ! before the reopening of the term, Except for the fact that I felt a little [{|ိုး when Mr. Crossette took over the teaching, of Shakespeare to the Cambridge Senior class as his subject, we got on very well and worked in full hamony
In 1917 Mr.Thomposan persuaded me to take up the Headmastership of the Kopay English School (a branch of St.John's) for three years or so with a view to developing the school. He increased my salary by Rs. 15/- and gave half the o missionary's bungalow free ofrent formy occupation. I also welcomed the days of going to work at the place where some of the happiest years of my boyhood were spent, and the chance offerd to me to renew the old memories.

Page 234
HOCKEY ÄR AT MY PERIOD FROMJA
(Mr.A.R.RASIAH - For
During the late fifties Mr.E.C.A.Navaratnarajah was transferred as Principal. of Kopay Christian College from St.John's College Nugegoda where he gained a reputation as an outstanding Principal. I was teaching under him at st.John's Nugegoda. As soon as he settled down as Principal of Kopay Christian College he wrote to me inviting me to join the staff of Kopay Christian College. I did notkriow for whatreasons. I accepted the invitation and came.
In addition to appointing me a Zoollogy, teacher for the advanced level classes, he appointed me as Athletics coach & Hockey coach. Mr. Somasunderam was appointed as k - ball Coach, Mr.Kathiragamanathan às soccer coach & Mrs. Gnanananthan as coach for girls Net - ball & Athletics. Mr.T.Selvarajah was appointed Prefect of Games. Mr.Navaratnarajah had a wonderful charismatic influence over all the students at st.John's Jaffna when I was a student 臀 ing English under him. That same spell was cast over us here at Kopay Christian College and all of us coaches put our shoulders to the wheel with willing hands. As a result there was a massive surge of suceess in sports in general and in Hockey, Basketball Athletics in particular.
I started "Hockey at K.C.C for the first time or and the boys showed a lot of enthusiasm and took to the game like a duck to water! They picked up the ġame so years' quickly that in a few years' time they won the all Jaffna inter Collegeate.
Hockey championship. It was a wonderful surprise to the Jaffna population and Mr.Navaratnarajah. got it officially declared as a school holiday.
The outstanding hockey players were Sivarajah, Thangarajah, Vignesvaralingam, Nailanathan, Punniamoorthy, Kulehdran, Yogeswaran, Navarajah, Ariaratnam, Pushparajah, -

LETCS DURING N 1960 TO DEC 97.
ner Teacher of. K.C.C.)
Jayaratnam & Ambalavanar. Three of them
achieved still greater heights. Thangarajah played for the all Jaffna team in the All Ceylon Clubs championship. Jayaratnam was later appointed as All Jaffna Schools Championship and played extremely well, scoring the only goal against a for superior Colombo Team.
Our hockey players went on improving so rapidly that they crowned their success by winifig the all Jaffna Inter-club Championship close after Mr.Navaratnarajah passed away as ifintributeto a great man. Mr.E.K.Shanmuganathárf, a former student of Mr.Navaratnarajah, who # into Mr.Navaranarajah's shoes was so jubilant about it that he sent the Hockey team to Kandytoplay against the Kandy Schools. It was a reward that they richly deserved for the hard work they put in.
Our Athletics Team cannot say that they escaped the charismatic spell cast over them by Mr.Navaratnarajah because they also improved by leaps & bounds under him with thir in a few years. When a triangular Athletic meet was organized by Mr.E.Kanagalingam (a former Secretary of the G.S.S.A) between Kokuvil Hindu, Parameswara & Kopay Christian College, oúr team beat these comparatively big Schools with ease & won the triangular championship. They also performed well at the Jaffna schools sports association meets. Many of them got selected at the group meets to take part at the All ceylon pubic schools meet. Three of them did very well six places with points are awarded at the Selvarajah won a 3rd place at the public Schools meet. in 100 metres hurdlesunder 15.Prabaharan got a 4thplace in pole-vault at the public Schools meet. Ambalavanar by this time had developed into a brilliant all-rounder and got a 4th place at the All ceylon Public Schools Meetinipole-vault. MrNavaratnarajah’s son Ranjangot the 1st place at the G.S.S.A. meet in 100 metres under 13. Sugunasabesan did very well input shot & Discus. Ravindrandid wellin the sprints & hurdles.

Page 235
OPENING OFT
AT THE KOPAYS
Rev.
St.Mary's church, K
The old Churh
No Journal has been received from the Rev. R.Bren of the CopayStation, but he has forwarded a full and interesting account of the opening for divine worship of his Church ; from which the following Extracts are made.
After it was determined to form Copay into a separate Mission Station, it was necessary to commerce entirely a new Church; where the Missionary might collect together the surrounding heathen, and proclaim to them the unsearchable riches of Christ.
The Government Agent P.A.Dyke Esq. kindly gave a piece of land of about 5 acres, belonging to himself, as a site for the new Church, and a residence for the Missionary, and it was on this spot, that the foundation of a new church was commenced on the Society's Jubilee day November, 1st, 1849. The Rev. R. Pargiter who was then in charge of the Station, was soon after obliged to leave it in order to take charge of the Chundicully Station untilthearrival ofanother Misionary, and the work did not proceed. On the arrival, however of a Missionary at the end of 1849, the inconvenience of holding the stated services of the church in a temporary shed, consiting of a few posts with a cocount leaf
 

IE NEW CHURCH
STATION, JAFFNA
RBREN
sess
opay - Then and now
127
/ー
The renovated Church with a new look
roof, soon made it necessary to proceed with the proposed church. Having obtained considerable assisstance from native friends here, and from England, and having applied to the Parent Committee for help from the Jubilee Fund , which was afterwaeds obtained, the Christians and others met on the 9th, of May, 1850 and commenced the work by formally laying, the foundation stone. From this time the work progressed rapidly, at least for Ceylon, and on the 9th of January 1852, the building was pronounced complete, and publicly opened for the worship of the one true and living God.
The new Church is built in the pointed style of architecture, very plain, substantial as we could possibly make it with the materials of this country. The length of the nave is 76 feet, its width 30 feet insides the height of the walls 20 feet, of the ridge pole 35 feet - The walls are 3 feet thick at the bottom and 21/2 at the top, plastered inside and out, usual which adds much to the beauty of the whole building -There are four double windows on each side of the nave, and one on each side of the chancel. The Pulpit, Reading Desk, and Font are beautifully worked in chunam, which is both cheaper and looks much better than when

Page 236
made of wood. As the edifice is intented strictly for a native congregation, and also in order to save expense, no seats have been provided for the people; but the church floor is covered with mats, such as they are accustomed to sit upon in Their own houses. By this arrangement a greater number of person can be accommodated, than upon benches. It is calculated that from 600 to 800 persons might conveniently congregate together to wiprship God in this edifice; a large number compared with our present congregation; but only let us have faith in God as a grain of mustard seed and our number will be greatly increased. The promise is sure but we are slow in believing.
On the day of opening the Church, January 9th, notwithstanding that it rained very fast some of the Seminary boys from Chundicully (5 miles distant) reached Copay about 5o’Clock A.M. and many of the Christians continued to arrive until after the first service commenced which was about 83/4 o' Clock. At this service three adults were baptized; one of whom was the police Vidhan of North Copay. He was formerly employed by the American Missionaries, and has for a long time been convinced of the truth; the other two were persons connected with our own household, who had been wishing to be received into the church, now for about two years. So far as we can judge from outward appearances, we trust there is much sincerity, and therefore a good deal of hope, in each of the above cases. On returning to the Bungalow after the services, we found that several of our
American friends had arrived
notwithstanding that they had to come a distance of about 9 miles in the rain. The Rev. J.C. Arndt Chaplain of Jaffna arrived during the service.
In consequence of the first service being so late, the second did not
commencebefore half past 12 o’Clock. It
began by singing the verse "The Lord is in

his holy temple &c,” and after the Litany, and ither parts of the service were read by Mr. Pargiter, Mr. Bren and Mr. Arndt, the Rev. J. O’Neill preached a very able, eloquent, and appropriate Sermon from Hag. 1.8 After the sermon was concluded, the offertory was read, and a collection, amounting to between six and seven pounds was made. About 130 persons were assembled to commemmorate their Saviour's dying love for the first time in Copay Church.
The communion cup and plate are very neatly finished in silver, and and were presented by the late Mrs. O'Neill and the Rev.J.O'Neill, at a cost of about f 10. The table and the two chairs were contributed by the females belonging to the congregation - a carpet for the chancel has been promised So Soon as a suitable one can be procured. Thus by the help of kind friends the various things which we require will be furnished, without any additional expense to the building fund.
It was intended to have held a Missionary Meeting in the afternoon, but owing to the. unfavourable state of the weather it was postponed. In the Evening at half past six the appointed service was held in English, and was attended by many of the European residents in Jaffna and one of the Wesleyans Missionaries. An excellant discourse was delivered by the Rev. R. Pargiter from Psalm. xxxvii. 7.8. After the Sermon a collection of about f 8 was made; making a total of f 15, during the day. This leaves a considerable debt on the building. The whole amount expended in the erection of the church, has between I 350 and f 400.
On Monday January 19th the postponed Missionry meeting was held; the weather having cleared up in the interim. As we expected great numbers would be collected together we thought
* V. ?,

Page 237
it advisa le to hold service; and the church being tolerably well filled we commenced by singing an appropriate hymn. The Litany was then read, and the Rev. R. Pargiter preached an able and appropriate Sermon from Isiah xxxv.. 12.
After a brief interval the Missionary meeting was commenced by singing one the hymns printed for the occasion. On account of their long experience and fluency in the language we had obtained the valuable aid of the Rev. D.Poor, and the Rev. L. Spaulding of the Aimerican Mission. The Rev.D.Poor in addressing the meeting mentioned some intersting intelligence which he had lately received from the Sandwhich Islands, where the people who were all formerly cannibals now have received the truths of the Gopal, have built schools support their own Ministers, giving out of the little they have, to the amount of dii 200 and upwards for each Missoanry.
NAMES OF THEM PASI
1849 - Rev Robert Pargiter 1849 - 1858 Rev Robert Bren 1859 - 1867 Rev C.C MacArthur 1887 - Rev John Backus 1893 - Rev G.Daniel 1894 - Rev J.I.Pickford 1895 - Rev G.Daniel 1896 - 1897 Rev J.I. Pickford 1898 - 1901 Rev. H.Horsley 1902 - 1903 Rev C.T.William 1904 - 1925 Rev A.Mathias Rev. W.J.Hanan Rev J.Thompson Rev J.Illsley Rev C.T.William Rev JSIRatinathikam 1926 - Rev C.T.Samuel
1927 - 1934 Rev S.C.Daniel
1 r

Mr.Spaulding then addressed themeeting, and though the addressed occupied nearly three hours, they were listened to throughout by a number of heathen and which much interest.
May Godinmercyso impress the truths
stated upon all, that num bers may be led to think and upon them, and become Christ's faithful soldiers and servants live to his glory here, and dwelt with him,foffover
(Reprinted) From the Diocese library, Colombo.
(SSIONARES AND
ORS
1935 Rev J.A.Richard 1936 1944 Rev S.C.Richard 1945 Rev. V.S.D.Sathianadan 1946 1955 Rev AB. Kanagaratnam 1956 1967 Rev A.E.K. Lewis 1968 1973 Rev A.C.Thurairajah 1974 Rev J.A.R. Navaratnam 1975 1982 Rev ISSACSelvaratnam
1983 Rev A.Ananthakumar 1984 1987 Rev J.N. Jeyachandran 1988 Rev E.A.Jeyarajah 1989 1991 Rev. E.A.Jebamohan 1992 1993 Rev Henry Victor 1994 Rev C. D.T.Joseph 1995 1998 Rev S.P.Nesakumar 1995 2001 Rev Thomas George 2002 Rev J.Jebamohan

Page 238
A RESUME AT KOPAY (CER
(J.A.CART
Since I have been given a very short notice on this I need to be brief and to the point. Added to this, at 79, I find my memory not playing fairbyme, and my hand not at my best command! Hence I plead for forbearance from my readers for faulty delineation of facts if found in these lines, please.
When I came into this school in 1930 as a pupil of 8 years of age, after graduating from the IRUPALAI TAMIL PRIMARY SCHOOL my class teacher was Mrs LILY WILLIAMS, the wife of Mr. Williams, the art master of the school. At this time the school was known as C.M.S. Boy' English School and my father, the late Mr.J.PCHELLIAH, was the headmaster. The staff consisted of geven teachers= Mr.KANAGANAYAGAM, Mr.Williams, Mrs.Williams, Mr. SELVAVAYAGAM, MrTHAMBITURAMNAVARAINARAJAH, andMSANGARAPILA.
Situated in the same premises but separated by a cadjan fence the Kopay Girls' TEACHER TRAINING SCHOOL, headed by Miss Muriel Hutchins, an Anglican missionary of Cambridge University. The manager of the Boys' School was Rev. Henry Peto, Principal of St Johns” College, Jaffna. Our playground was an open lawn that stood between our school and the adjoining Girls' Training school. At one end of this playground was our Volley Ball court - the only sport known to us at that time. Inbetween the primary and secondary dept. was a room partitioned into three compartments-the caning room, the tiffin room and the staffroom. There was a large oval shaped table around which were some chairs for the teachers. At one end of this table one often saw the principal
busy at workHe also had a table and chairon

OF MY LIFE STAN COLLEGE
ED VICE PRINCIPAL)
a small platformin the mainhall of the secondary classes - stds, 5,6,7 and the Junior school Certificate class, usually as the J.S.Cclass On this table was a big dictionary and also a big Emglish Bible of the Christian religion. The upper school (5,6,7 & J.S.C) daily had their morning worship assembly here, with teachers taking their turns to speak. Every Thursday morning we had a special speaker from our sisters over the fence - Miss MV Hutchins. Always she addressed the assembly in good grammatical TAMIL in which she had passed the Senior School public exam in India
Down the years some glad innovations came in. An English school choir came into being under the inspiring lead
ership of Messrs. NAVARATNARAJA and
K.C.THURATRATNAM. MR K. C.T had been in the Law College but due to adverse domestic circumstances he had to look for other pastures. My father, hearing of the hard turn of the tide of life of this very promising young man eagerly opened the portals of this institution to him. Mr K.C.T exceeded all expectations as a Maths teacher, Master of the Cub Pack, Athletic and soccer coach, and more than all these he proved a powerful personality that drew the student population to his heels. This phase of brilliance in the life of this poor
village school did not last. The envious management wrested his services from our
school to St John's College and Kopay lost him for all time.
Mr.G.S.CHELLLAH my father’s successor, in his time of principalship gave a lavish contribution of leadership with the foresight of an aggressive captain of a Man of War at sea. He was a big planner and bold eritrepreneur, Nothing could stand in

Page 239
his way. In spite formidable opposition from a conservative village community of parents, past pupils and even the local manager Rev Peto, he undauntedly faced the Bishop of Colombo and the Anglican dioce council and convinced them of the prudence ofmoving the Kopay Girl's School, together with the C.M.S orphanage and the pupils of the Girls' primary and secondary dept. and merge it with the Boys' School- thus emerged the new Kopay Christian College. It was this same Principal who first introduced science education and the House system in the college.
Mr. Chelliah was followed by Mr. Rajasekaram as Principal and Mr.D.J.Thambapillai as vice- Principal and Mr.E.C.A.Navaratnaraja succeded Mr Rajasekaram. In very many aspects the college made further strides under his distinguished administration. It was his time that Christian College was taken over by the Government.
Before concluding this very rough and inconclusive sketch ofKopay Christian College I feel will be failing in my duty to God and manifI did notmake a specialmention of that humble and graceful lady Miss Muriel Hutchins. I don't know if she is still living or dead. Dead or alive I have not a shade of doubt that she will continue to live
LONG LIVE OUR
(Mr.B.S.A.Ariaratnam old student
Our revered Alma Mater She's 150 years of age. She created so many Illustrious sons and daughters
Eminent doctors And efficient engineers Erudite scholars And esteemed teachers
They bow down sincerely To our esteemed mother “Who had moulded and made them As great men and women

in the hearts of huindreds of souls in the present generation as an emblem of humility, love and unselfishness. With her academic attainments and linguistic, musical and dramatic talents the Church Missionary Society could have easily puther to very distinguished service in the British empire of the mid-twentienth century, Murriel, instead chose the narrow way of giving all of her life in the cause of the destitute and the down-trodden of the Srilanka Society. She taught me English. When I became a teacher she instilled character into me. When Mr G.S.Chelliah became principal of themerged Christian College, Muriel chose to be vice-principal under Mr.Chelliah despite her overwhelming qualifications. She wanted to serve the Kopay village community. When the time came for her to retire she turned her head away from returning to her motherland, and pioneered into the far away jungle infested suburb of the Kilinochchi district where she set up a home for destitute women called Karunanilayam. There was a day when my wife and Ichose to spenda whole morning inherhumble cottage. Bereftofmany modern conveniences she chose to live for the unknown and unrecognized species of humanity when she could have easily lived her dotageinregal comfort. This is alove Ihave yet to known in my life.
ALMA MATER!
, Teacher Kopay Christian College)
We praise her with gratitude We honour her with sincerity She's mighty and marvellous She's great and glorious
She brings us honour and glory She brings us pride and prestige She brings us joy and satisfaction She brings us a world-wide fame Long live our Alma Mater! Great and glorious mother Long live our Alma Mater! Proud and prestigious mother

Page 240
MY MEMOR
(S.Kandasamy Pr
In 1938 IJoined Kopay Christian College, which was known as CMS English
School. Mrs. L. T. Williams was our class teacher in the first year of my school career there and Mr.Peter Chelliah was the Head master. He used to walk to School through the fields from Irupalai. During heavy rainy days, he would send world from his home that there was no school, because the classrooms would be flooded with water.
1939-2" year - class teacher: MR.J.M.Selvanayagam, an art teacher with a second class certificate. He was one of those who owned a small carinthose days.
1940-5"Std-class teacher: MR.E.R Williams, an art teacher with a first class certificate.
The manager of CMS English Schools was Mr. Peto who was also the Principal of St.John's College Jaffna at that time. He passed away in an accident at Thondamanar sea beachin the same year, 1941-MR.Peter Chelliah retired and Mr.G.S Chelliah, Maharagama English trained teacher from St.John's took over as principal and the institution was changed into Kopay Christian College. There was some fuss about the new name, but it was hushed saying that name sounded like Madras Christian College. I remember a holiday was declared when the strength of the school reached two hundred.
Inline with the new educational system, afier 5thstandardwestepped into the first form : 19. Thambiah, a Teacher certificateholder was outclass teacher. His famous phrase was "dot youri's and dash
999
yourt's" He taughtus General Science.
1942-From 2-Mr.E.S.Ponniah, an Inter Science man and a new recruit to our school was our class master,

ES AT KCC
incipal Emeritus)
1943-Form 3-Mr.E.Soma Ponniah continued to be class master. There was an unwritten agreement between him and the class, which was that we should do our class work properly and he would narrate stories during English classes. He was a very good storyteller. He narrated "The three Musketeers', 'Twenty Years. After and "The count of Monto Christo”, all of which were authored by Alexander Duma who was his favourite author. His style ofnarration made many of us read those books over and over again. After listening to his Three Musketeers, we used to call him fondly as Amos, turning his name Soma the other way.
1944-Form 4-four of us were given double promotion from Form 3 to Form 5. Two ofthem declined but Gurusamy Sarma, who had been my clssmate from the Kindergarten at Navalar Tamil Vidyasalai, and I took up the challenge and topped the class at the end of the first termitself. A new subjectPhysics was introduced to our class and Physics was taught by Mr.T.Shunmugarjah, an Inter Science man.
1945-Mr.V.V.Rajaratnam was four class master for Forms 5&6. English and Literature were taught by him, Mathematics was taught by Mr.E.S.Ponniah, Tamil by Pandit Kandiah, Geography by Mr.D.J.Thambapillai and History by Mr.G.S Chelliah. Physics was the only Science subject taught in our school at that time.
Ipassed my G.S.S Çın 1945. I was referred in Classical Tamil, for an exemption from London Matriculation because I wrote an essay in Tamil Malaikkaadchy where as the question was to write an essay on 'Maalaikkaadchy'.
In 1946 I joined Jaffna Central College to do my H.S.C. We studied Physics, Chemistry and doubleMaths. Then Ijoined

Page 241
Jaffna Coltige, Vaddukodai for my further education in 1948. I got through the London Inter Science Examinatoin in 1949. In 1950Ijoined the staffofDrieberg College Chavakachcheri In 1952 I obtained the B.Sc certificate and in 1957 I the Diploma in Education certificate. In 1962 Ijoined the staff of the Hartley College Pt Pedro under the able leadership of Mr.K. Pooranampillai.
In 1972, the Ministry of Education promoted me as a Grade II Principal, but my promotion turned out to be a transfer to Uruthirapuram M.V.In 1973 I was trasferred to Kopay Christian College, my Alma Mater with lots of hope of building the institution to great heights. In theory, I planned to put up buildings around the school premises with two playing fields on either side of the administration block, one for the girls and other for the boys. In pratice I was only able to put up a block in the western side for middle school and an upstair block in the north for the science classes. I felt short of getting the support from all the teachers to rally round me. I sincerely felt that a Principal's post was not meant for me. With my short temper I could never tolerate things that I didn't like to happen in my presence. So I submitted my retirement papers in 1974.
In January 1975 took up an appoint ment as a teacher, a three year's contract, in Sierra Leone Grammar School. With the help of a few Sri Lankan friends we built up a science department in the Grammar School and obtained the best results by sending 18 science students to the
* Men are born with two eyes bu should see twice as much as th
* It is never too late to learn
 
 

Fourahbay University; incidentally my son was also one of them. At the end of three-year period, I took up teaching appointment in Nigeria in 1977. When we visited Nigeria for the first time, we were waylaid by highway robbers, every thing of our possession was taken away at gunpoint, but with the help of the police we recovered our passports and certificates. During the eleven years of teaching service in Nigeria, I was attached to the Liberty Academy for seven years and City Academy for four years in Ibadan, the capital of Oyo State. Fortunately, the student population in the school I taught in Africa was well disciplined and obedient. In those schools, it was not uncommon to find over aged and even married Students following normal classes. The African children had a thirst for knowledge and cherished our work. Similar to the way we taught at Hartly College, we conducted special classes after school hours and weekends, all done without any monetary benefits. We were looked up as models of the teaching profession. Money wise, I was just able to balance the income with the expenses that I incurred for my children's education and upbringing. In 1988 the Nigerian government, due to its financial crisis, discontinued the services of the expatriate teachers. With the tears in their eyes the students, teachers and the management bade goodbye to us. Since 1988, I have been spending my full - retired life with my children and grand children in the United Kingdom.
In a way, I am fortunate to be able to view from a distance the growth and progress made by my Alma Mater.
twith one tongue in order that they ey say.

Page 242
MEMORIES OF CHRIST
(By Mrs.S.Chelliah, Wife of Late Mr.G.S.C.
It is indeed a unique privillage to be able to recall precious memories of my teaching service offorty one years at Kopay Christian College. It was in 1930, that I was appointed as English Teacher at C.M.S Girls' Boarding, School adjoining the premises of the C.M.S Boys' School and under Mr.G.SChelliahleadershipthenumbers increased by leaps and bounds. He therefore started agitating tọ the C.M.S governing Board for more space and by his untiring efforts the Board amalgamated the Boys & Girls' into one school and thusin 1945 the amalgamated college came into being under the name of Kopay Christian College with Mr.G.S. Chelliah as the 1st Principal. Miss.M.V. Hutchins who had been the Principal of the Girls’School took over as the Vice-Principal of Christian College.
Under the guidance & leadership of Mr.G.S.Chelliah the College made rapid progress in the field of education. The J.S.C. and S.S.C.classes were formed and very satisfactory results were obtained at the Public Examinations. The Principal himselfwas an excellent teacher of English and took it upon himself to teach English in the upper classes. He was astern disciplinarian and a man of action who saw to it that his students maintained a hight standard of order and discipline in the classroom He organised the Prefects’ system and introduced the Scouts Organisation But unfortunately Fate stepped in and due to to serious illness he haditoretire in 1951, leavingbehindhisunfinished tasks to be carried on by those who followed him.
Mr.A.V.Rajasegaram was then sent over from St.John's College, Jaffna to take up the Principalship of Christian College from May 1951. He had a calm, unassuming personality which won for him the loyalty and affection of his staff and students. He

TAN COLLEGE, KOPAY
heliah Ex-Principal, Kopay Christian College)
34
Coach,
had a calm, unassuming personality which won for May 1951. He left in 1957 to return to St.John's and his place at Christian College was taken over by Mr.E.C.A.Navaratnarajah ins tember 19 which proved to be the beginning of a 'golden era' for the college. He guided the school in an excellent manner in all fieldsin educational studies, extra curricular activities, sports and discipline. He developed the Sports Section to a high degree by expanding the Playground and introducing Ñetbali for the Girls and Hockey for the Boys in addition to the normal sports activities. Miss Navaratnasingam as Netball Mr Alber Rasiah as Hocket Coach and Mr.V.Somashdranias Basketball Coach turned out very enthusiastic teams who were able to hold their own even in matches aganist the Town School Teams. Regular Price- Giving Functions and Sports Meets ofEnglishbeldyearly. Mr.Navaratnarajah was a Master of English and intoduced Dramas & Education Competitions. His well groomed personality and afectionate concern for every individual student endeared him to the student population. Christian College, which had been raised to Grade One Level will always cherish found memories of Mr.E.C.Navaratnarajah, and it was indeed a great blow to the College when he suddenly passed away in 1963 after a very briefillness.
Following in his footsteps came the next Principal, Mr.E.KShanmuganathan with the special distinction of being an Old Boy of Christian College, and the first Secretary of the O.S.A. He kept up the traditions of the College and made progress in every sphere. Through the O.S.A. he started a Building bend for Mr.Navaratnarajah which resulted in the erection of the E.C.A.Navaratnarajah Memorial Rlock. The brisk effort he was:greatly helped by

Page 243
someofthe old Boys namelyE.K.Alagaratnam, K.S.Muthuveloe, J.S.S.Anantham,
V.Somasunderam, S.K..Thangavadivel & Mrs.Thavaputhri Jesudasan.
Mr. Shanmuganathan was instrumental in promoting the progress of the A/L and Science Classes and worked untiringly for the college till he left in May 1971 when he was promoted into a Post in the Education Dept.
After him there followed a string of Principals who held offices for shorter periods, but each one of them did his part to uphold the standard of the College. Mr.M.Karthigesan served for six months, and Mr. Sivasubramaniam for 1 1/2 years. The next Principal was another old Boy of the College-Mr.K.Kanthasamy, Itwas during his time that the G.S Chelliah Memorial Block was erected and he was greatly helped by the O.S.A., Chief of them being Mr.S.K..Thangavadivel, who trouble to conveybuilding materials from Atchuvely and worked unceasingly for the completion of the building. Then came the Principalship of Mr.S.Sivanesan followed by Mr.S.Selvaratnam, who had been earlier on the line was Mr.PKRajaratnam, another old Boy of the College to be followed by Mr.T.Muthukumarasamy who took over at a time when the College had undergone a terrible crisis due to military operations. In all his Undertakings he was greatly helped by the former O.S.A. Secretary Mrp.Vigneswaralingam Who contacted old boys abroad and here for contributions. At this time Mr.S.K..Thangavadivel took over as Secy, and he helped to revive the Colombo and Overseas Branches of the O.S.A.. Our grateful thanks are due to the secretaries M/S.Vigneswaralingam & S.K..Thangavadivel. for their selfless devotion to their 'Alma Mater”.
 

Mr.Thangavadivel has been associated with the college and the O.S.A. for several years. His services have been and are still very valuable & as the present Vice-President he is still continuing his faithful service to his College.
We now come to the present regime with Mr.N.Sivakadachamas the Principal in command. He took over the reins of the College at its worst Period after the recent military operations, with the buildings in ruins, damaged classrooms, disorganised playground, displaced students and so many more disadvantages, But it has been very heartening to note the rapid progress he has made in this short time. Christian College has been very fortunate in acquiring such a devoted Principal, who spends three-quarters of his time in the school premises. We see new buildings coming up, the playground coming into shape and so many otherimprovements. I am certain that the college will flourish under his leadership and guidance, and very soon attain its earlier standards. May God Bless him and Christian College.
Now, for a personal note - Christian College was once my home too. In 1945, I married the late Principal G.S.Chelliah and we lived in the Bungalow, which is now in ruins. I was Warden of the Hostel for Girls, for two years and served as English Teacher for 41 years. I therefore consider this a special honour to have been asked to write this article onmymemories ofChristian College. It is very heart-warming to see the rapid and sure progress of the College under the wise leadership of Mr.N.Sivakadacham. My grateful thanks to him and the O.S.A for this opportunity of reviving my memories of Christian College.
our Words our Actions pur Thoughts our Character Our Heart.

Page 244
貓
/ % %2 % 須% a 貓
 

* கணனி எழுத்துருவமைப்பு * ஒவ்செற் பிறின்ரிங் * ஸ்கிறீன் பிறின்ரிங் * புத்தகம் கட்டுதல் * சுடல் லெமனேசன் * கில்டிங் வேலைகள் முறையில் செய்து தருபவர்கள்.

Page 245

*.

Page 246
50ஆவது ஆண் பிரதி அ
திருமதிசரஸ்வதிகனகரத்தின
கோப்பாய்க் கிராமத்தைச் சேர்ந்தவரும், எமது கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி.சரஸ்வதி கனகரத்தினம் அவர்கள் எமது கல்லூரியின் புகழ் பூத்த புவியியல் ஆசிரியராகவும், பிரதி அதிபராகவும் அரும் பணியாற்றி இவ்வாண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவரது அளப்பரும் சேவையை நாம் என்றும் ந்ன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தலைமையாசிரியர் வினாசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மகளும் ஓய்வுபெற்ற மன்னர் மாவட்ட திட்டமிடல் பகுதிப் பிரதிப் பணிப்பாளர் M.கனகரத்தினத்தின் துணைவியாருமாகிய இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்தில் பெற்றுக் கொண்டார். இடைநிலைக் கல்வியைக் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் பெற்றுக்கொண்ட இவர் அங்கு உயர்தர வகுப்பு இல்லாமையால் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் உயர்தரக் கல்வியைக்
செய்யப்பட்டுக் கலைப்பட்டதாரியாக வெளியேறினர். அநுராதபுரம் நாச் சதுTகா முஸ் லரீம் மகாவித்தியாலயம், அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும் ஆசிரியராகக் கடமையாற்றி, 1973ல் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார். அன்று தொடக்கம் 2002 வைகாசியில் ஓய்வு பெறும்வரை கல்லூரியில் கடமையாற்றினார்.
எமது கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கிய காலந்தொட்டு தரம் 6 தொடக்கம் தரம் 11 வரை சமூகக்கல்விப் பாடத்தைச் சிறப்பாகக் கற்பித்து க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்வதற்கு அயராது பணிபுரிந்தார். வாழ்வில் இயல்பாகவே ஆசிரியருக்குரிய நல்ல மனப் பாங்கும் அமைதியான குணமும், அடக்கமும் இவரது ஆளுமைப் பண்புகள் எனலாம். கல்லூரியின் பழைய மாணவி என்ற பற்றுணர்வுடன் இங்கு சிறந்த பணியாற்றினார். அன்னார் ஓய்வு பெற்றமை கல்லூரிச் சமூகத்திற்குப் பெரியதொரு இழப்பாகும். ஆயினும் கல்லூரியின்மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது சேவையைத் தொடர்ந்து எமது கல்லூரி பெற்று வருகின்றது.

2ல் இளைப்பாறிய திபர்கள்
B.A.Dip-in Ed-S.L.T.S.
கலைப்பட்டதாரியாகிய இவர் எமது கல்லூரியில் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் ஆரம்ப காலத்தில் தமிழையும் பின்னர் அரசியல் பொருளியல் ஆகிய பாடங்களையும் கற்பித்தார். அதன் பின்னர் புவியியல் பாடத்தைச் சிறப்பாகக் கற்பித்து மாணவர்களைப் பல்கலைக்கழகம் செல்ல வைத்தார். வர்த்தகப் பிரிவு ஆரம்பித்த காலத்தில் பொருளியல் பாடத்தைக் கற்பித்து வர்த்தகப் பிரிவு நிலைபெற்று வளர உறுதுணையாக இருந்தார். சமூகக் கல்வித்துறைப் பாடத்தலைவராக, க.பொ.த உயர்தர கலைத்துறை மேற்பார்வையாளராகச் (3 igi ன் பரீட்சைச் (6*{Ֆ(Iք, ப்பினராகவும் தமது குழு செவ்வனே ஆற்றினார். இவர் 1991ன் பின் பகுதித் தலைவராகவும், 1993ன் பின் பிரதி அதிபராகவும் கடமையாற்றினார். 1997இல் நடைபெற்ற ஆசிரியசேவை தரம் பரீட்சையில் சித்தியடைந்து தரமுயர்வு பெற்றார்.
கல்லூரியின் சிக்கனக் கடனுதவிச் சங்கம், ஆசிரியர் கழகம், இந்துமன்றம் ஆகியவற்றில் பொறுப்பான பதவிகளை வகித்த இவர் "அறிவொளி” காலம் முதல் கல்லூரிச் சஞ்சிகை ஆக்கத்திற்குப் பல வழிகளிலும் உதவிபுரிந்து வந்துள்ளார். மாணவர்களது உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணரும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை, பட்டிமன்றம், நாடகம், வில்லுப்பாட்டு ஆகிய துறைகளில் அவர்களைப் பயிற்றுவித்துப் பரிசில்கள் பெறச் செய்து கல்லூரிக்குப் பெருமை தேடித் தந்தார். இசைத்துறை, நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதி ஊக்குவித்தும், விளையாட்டுப் போட்டிகளின்போது சிறந்த அறிவிப்பாளராகவும் விளங்கினார். இன்றைய கல்லூரிக் கீதத்தை அமைத்தவரும் இவரேயாவார். இயல்பாகவே அமைதியும், பண்பும், பல்துறை ஆற்றலும் மிக்கவரான திருமதி சரஸ்வதி கனகரத்தினம் அவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆற்றிய பணிகளைக் கல்லூரிச் சமூகம் என்றும் மறப்பதற்கில்லை. அவர் ஓய்வு பெற்றாலும் கல்லூரிக்கு என்றென்றும் அவரது சேவை கிடைக்க வேண்டும். அவரது பணிகளை என்றும் மறவாத நெஞ்சுடன் அவரும் அவரது குடும்பத்தவரும் நலமுடன் நீடு வாழக் கல்லூரிச சமூகம் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்தி நிற்கின்றது.
திருமதி.இ.சிவலிங்கம்

Page 247
2.திருமதி.இந்திரகுமாரி சிவானந்த6
எமது கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.இந்திரகுமாரி சிவானந்தன் இங்கு ஆசிரியராகவும், பகுதித் தலைவராகவும், இணைப்பிரதி அதிபராகவும் சிறந்த் பணியாற்றி, எமது கல்லூரியின் 150ஆவது ஆண்டுக் காலப் பகுதியில் தமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கோட்பாய் மத்தியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர், பிரபல சமூக சேவையாளர் திரு.க.இ.குமாரசாமி, காலஞ்சென்ற ஆசிரியை சரஸ்வதி குமாரசாமி ஆகிய ஆசிரியத் தம்பதியரின் மகளாகிய இவர் நல்ல ஒரு ஆசிரியருக்கான பண்புகள் அனைத்தையும் இயல்பாகவே கொண்டு எம்முடன் இருபத்து மூன்று ஆண்டுகள் அரும்பணியாற்றியுள்ளார்.
ஆசிரியை அவர்கள் g5 LD gll ஆரம்பக் கல்வியைக் கோப்பாய் நாவலர் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை இக்கல்லூரியிலும் பெற்று, பட்டப் படிப்பைத் திருச்சி ஹோலி குறொஸ் கல்லூரியிலும் பெற்று விஞ்ஞானப் பட்டதாரியானார். பட்டப் படிப்பை முடித்து வந்தவுடன் ஆங்கில ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்த அவர், ஆங்கில மொழியில் இயலி பாகவே பெரும் ஆர்வம் கொண்டிருந்தமையால் பின்னர் விசேட ஆசிரிய பயிற்சியை அப்பாடத்தில் மேற்கொண்டார். கோப்பாய் வடக்கு RC பாடசாலை, கோப்பாய் சரவணப்வானந்த வித்தியாலயம், கொழும்பு பம்பலப்பிட்டி R.C.TMவித்தியாலயம் என்பவற்றில் பணிபுரிந்து, 1979ல் இக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்து கொண்டார். பழைய மாணவியும், அயலில் வசிப்பவருமாகிய அவர், கல்லூரியின் விசுவாசம் மிக்க ஒரு ஆசிரியராக அமைந்தார். விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்த போதும், ஆங்கிலம் கற்பித்தலையே மிக்க விருப்புடன் திறம்படச் செய்து வந்தார். மாணவப் பருவத்தில் விளையாட்டுத் துறையில் மிகச் சிறந்து விளங்கிய அவர், அக்காலத்தில் கல்லூரியின் பிரபலமான வலைப்பந்தாட்ட வீராங்கனையாகத் திகழ்ந்தவர். இதனால் எமது கல்லூரியின் விளையாட்டுத் துறைக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி, மாணவரைப் பெரிதும் ஊக் குவித் துப் பயிற்சியளித்துப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும்
1

i, B.Sc Dip-in Ed, SLTSI
வ்ெற்றிபெற வைத்துள்ளார். கல்லூரியின் விளையாட்டுக் குழுவின் முக்கிய உறுப்பினராக அமைந்து அத்துறைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து வந்துள்ளார். ஆங்கிலத் துறையின் தலைவராக அமைந்த காலப் பகுதியில் ஆங்கில மொழித்திறன் போட்டிகளுக்கான பயிற்சிகளைத் திறம்பட வழங்கிப் பல்வேறு பிரிவுகளிலும் எமது மாணவரைப் பரிசில்கள் பெற வைத்தார். கல்லூரியில் இடம் பெறும் வைபவங்கள் யாவற்றிலும் முக்கிய பங்கு கொண்டு ஒழுங்கமைத்துச் சிறப்புறப் பணி புரிந்துள்ளார். இயல்பாகவே அலங்காரக் கலையில் ஆர்வமும் திறமையுமுள்ள அவரின் பங்களிப்புச் சிறப்பானது. கல்லூரியின் ஒழுக்காற்றுக் குழு உறுப்பினராக அமைந்த அவர் கல்லூரியின் பழைய பெருமைகளையும் நற்பெயரையும் பேணும் வகையில் மாணவருக்கு அறிவுரைகள் கூறி நல்வழிப்படுத்தி நிற்பதில் எப்போதும் சளைக்காது பணியாற்றுவதுண்டு.
சமீப காலத்தில் கல்லூரிக்குக் கிடைக்கப் பெற்ற “பாண்ட்” வாத்தியக் கருவிகளைப் பல்வேறு பயிற்றுநர்களின் உதவி கொண்டு எமது மாணவருக்குப் பயிற்றுவித்துச் சிறந்த “பாண்ட்” வாத்தியக் குழுவை உருவாக்கிய பணியில் அவர் பங்கு மிக அதிகமானது. வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள திரு.இ.சிவானந்தன் அவர்களின் துணைவியாரும் , செல் வன். சுசீந்திரனின் தாயாருமாகிய இவர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துடனும் இணைந்து பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றார். ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், கல்லூரியின் ஆங்கிலத்துறையின் நன்மை கருதிப் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக உயர்தர மாணவர்க்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியை இன்றும் தொடர்ந்தும் செய்து வருகின்றார். அவரின் நல்ல பணிகள் மேலும் தொடர அவர் தமது குடும்பத்தினருடன் இனிதே நீடு வாழ. இறையருளை வேண்டி வாழ்த்தி நிற்கின்றோம்.
திருமதிச.கனகரத்தினம்

Page 248
50 ஆவது ஆண் 2 - U é
1. திரு.பொ.த.இராஜா Sp:Tr
_~_
பரிரபல வர் த த கரும் சமாதான நீதிவானுமாகிய திரு.பொன்னையா தம்பி சிவபாக்கியம் தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாகக் கொக்குவிலில் பிறந்தார். ஆரம்ப, உயர்தரக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் கல்லூரியின் உதைபந்தாட்டக் குழுவின் உபதலைவராகவும், இல்லத் தலைவராகவும் திகழ்ந்தார். இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டமையால் 1963களில் கொக்குவிலில் இளம் எழுத்தாளர் மன்றத்தால் வெளியிடப்பட்ட அறிவொளி சஞ்சிகையின் ஆசிரியரானார்.
கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் எழுதுவினைஞராக ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1971-07-06இல் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். யா/ கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுக் கொண்டார். பின்பு பம்பரகம ம.வித்தியாலயம், வியன்காவெல ம.வித்தியாலயம், அப்புத்தளை தமிழ் ம.வித்தியாலயம், முதலிய பாடசாலைகளில் பணிபுரிந்தபின் வவுனியா
மாவட்டத்தில் உள்ள மதியாமடு அத.க.பாடசாலை,
★ ஆணியும் ஊசியும் செய்வதற மனிதன், மனிதனாக வாழ்வதற்கு
* கல்வி என்பது ஒருவன் அறிய ஒருவனுக்குத் தெரியாத பண்புகள்

2ல் இளைப்பாறிய
தியர்
d. (primary), SLPS II
Mbah
நெல்லுக்குளம் சீ.சீ.த.க.பாடசாலை என்பவற்றில் கடமையாற்றினார். யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று யாழ்/ நீர்வேலி றோ.க.த.க.பாடசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இப்பாடசாலையில் உபஅதிபராகக் கடமையாற்றி 1993-06-01இல் அதிபரானார். பல வருடங்கள் மேற்படி பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றிய பின் 2001-05-15இல் யா/ கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் உப அதிபராக நியமிக்கப்பட்டார். இக் காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. ஆசிரியர்கள், மாணவர்களுடன் அன்பாகப் பழகும் இனியகுணம் மிக்கவர். கல்லூரிக்கும் திணைக்களத்திற்கும் இடையேயான தொடர்பாடல்களில் சிறப்பாகப் பணியாற்றினார். ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களைச் சிறப்பாகச் செய்து நிர்வாகப் பணிகள் செம்மைபெற உழைத்தவர். கல்லூரியின் 150ஆவது ஆண்டு காலப்பபுதியில் சிறப்பாகக் கடமையாற்றி 2002-02-21ம் திகதிதமது சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். தமது குடும்பத்தினருடன் நல்லூரில் இனிதே வாழ்ந்து வருகின்றார்.
சி.சிவலிங்கம்
காக அல்ல மனிதன் கல்வி கற்பத
த்தான் கல்வி கற்பத.
ாத பொருளை அறிய வைப்பதில்லை. ளைத் தெரிய வைப்பத.

Page 249
ώδιτύυ (τύ δισώσ50
19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29.
30.
31.
32.
33.
34.
35. 36. 37.
38. 39.
SGDüğlu EN
திரு.சபாபதிநாவலர் இருபாலை சேனாதிராசா முதலியார் தென்கோவை பண்டிதர்.ச.கந்தையாபிள்ளை திரு.சோ.சுப்பிரமணிய குருக்கள்(சித்தாந்தபானு) ழரீலழரீவை.மு.பரமசாமிக்குருக்கள் திரு.அருளம்பலமுதலியார் திரு.அ.வி.மயில்வாகனம் திரு.S.J.குணசேகரம் திரு.அ.பஞ்சாட்சரசர்மா பேராசிரியர் சி.சூரியகுமார் கவிஞர் முருகசூரியன்
சூ.இறைபுகழ்வாழி
திரு.க.சி.விநாசித்தம்பி பண்டிதர் த.இராசரத்தினம். திரு.இ.சரவணமுத்து(சாரதா) திருபசிவானந்தசமா(கோப்பாய் சிவம்) திரு.க.இ.குமாரசாமி
திருபூகஇராசரத்தினம்
திருகதனிகாசலம் திரு.S.K.தங்கவடிவேல் கோவை மகேசன் திருமதி செளதாமினி (சாம்பசிவசர்மா) பண்டிதர் - சி.துரைராஜா திரு.வை.குணசேகரம் திரு.தி.வரதராஜன் (வடகோவை வரதராஜன்) திருவிவேலுப்பிள்ளை திரு.இராஜமகேந்திரன் செல்விசெம்மனச்செல்விதியாகராஜா திருமதி.சரஸ்வதி கனகரத்தினம்
திரு.கா.செ.நடராஜா
திரு.சின்னையா சிவநேசன்
திரு.க.சட்டநாதன்
“நாவேந்தன்” திருநாவுக்கரசு
திரு.மு.இராதகிருஷ்ணன்
திரு.க.சொக்கலிங்கம் (சொக்கன்) பேராசிரியர் கா.சித்திரவடிவேலு திரு.சண்முகநாதன் திரு.த.வேல்நம்பி கோவை N.ஜெயந்தி (கனடா)
பெரிய
திரு.த.சுவாமிநாதன் இந்துபோட் சு.இராசரத்தினம். திரு.சு.நாகலிங்கம் சேர்.கந்தையா வைத்தியநாதன் குருமணி வே.சிதம்பரப்பிள்ளை திரு.சுப்பிரமணியம் - சட்டத்தரணி
13

த்திண் சிறப்புக்கள்
ர்த்தாக்கள்
- தமிழ் அறிஞர் - தமிழ் அறிஞர் - 'வித்தகம்' பத்திரிகை ஆசிரியர் - சைவாகம், சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர். - சைவசமயநூல் எழுத்தாளர்.
தமிழ் அறிஞர்
கவிதை, கட்டுரை
ஆங்கிலஎழுத்தாளர்
'மறுமலர்ச்சி' பத்திரிகை ஆசிரியர்
- கவிதை - கவிஞர் . கவிதை, கட்டுரை
- கவிதை - கவிதை, கட்டுரை, சிறுகதை எழுத்தாளர் - கட்டுரையாளர்
சிறுகதை எழுத்தாளர் (ஒய்வ்பெற்ற எமது கல்லூரி அதிபர்) - எழுத்தாள், விமர்சகள் தேசிய கலைஇலக்கிய பேரவை - கவிதை, நாடகம்
“சுதந்திரன்”பத்திரிகை ஆசிரியர் பழைய மாணவன் - தமிழ் சிறுகதை, கவிதை ஆக்கம்.
தமிழ் இலக்கியகள்த்தா. சிறுகதை எழுத்தாளர் - சிறுகதை எழுத்தாளர்
- எழுத்தாளர்
- சிறுகதை எழுத்தாளர் - தமிழ் கட்டுரை எழுத்தாளர். - தமிழ், கவிதை, கட்டுரை
(ஒய்வுபெற்ற எமது கல்லூரி உபஅதிபர்) - கவிஞர், எழுத்தாளர்
(எமது கல்லூரி முன்னாள் ஆசிரியர்) நாடகம், கவிதை, கட்டுரை (ஒய்வு பெற்ற எமது கல்லூரி அதிபர்) - சிறுகதை எழுத்தாளர்.
(எமது கல்லூரி முன்னாள் ஆசரியர்) - சிறுகதை எழுத்தாளர்
(ஓய்வு பெற்ற எமதுகல்லூரி ஆசிரியர்) - நாடகம், சிறுகதை, சித்திரம்
(எமது கல்லூரி முன்னாள் ஆசிரியர்) - கவிதை, நாடகம், சிறுகதை, கட்டுரை. - விலங்கியல் ஆய்வாளர். . பிரபல இசையமைப்பாளர் (டென்மார்க்) - கவிதை.
ர்கள்

Page 250
dump Essosaumonfr úfmúb இலக்கமும்
ළාෂthI
இருபாலை தெற்கு
J/257
இருபாலை கிழக்கு J/258
கல்வியங்காடு J/25
கேர்ப்பாய் தெற்கு J/260
கோப்பாய் மத்தி J/261
கோப்பாய் வடக்கு J/262
கிராம Grasminiai பிரிவும் இலக்கமும்
இருபாலை தெற்கு , J/ 257
இருபாலை கிழக்கு J/258
கல்வியங்காடு J/259
கோப்பாய் தெற்கு
Casaniu Loģ69
/262
14

Illuð
ப எண்ணிக்கை சனத்தொகை
502 1964
379 1341
614 1974
808 2601
841 2801
569 1851
s
குளம்
கும்பாவயல் குளம் செம்மணிக்குளம்
கட்டப்பிராய்க் குளம் பெரிய குளம் மண்டாக் குளம் கல்யாணிக் குளம் நாச்சிமார் குளம்
வண்ணான் குளம்
உச்சுவில் குளம் கேணிக் குளம் உதயதாரகை குளம்
அம்மன் கோவில் குளம் சடையான் களிக்குளம் வேளாக்குளம்
நாச்சிமார் குளம் குதியடிக் குளம் தாமரைக் குளம் வேம்பெண்ணெய்க் குளம்

Page 251
ESOURIasil
கிராம சேவையாளர்பிரிவும் இலக்கமும்
H6
இருபாலை தெற்கு J/257
ரீமுத்துமாரி அம்மன்கோ வேளாதோப்பு அம்மன் ே வயல்வெளிக்கந்தசுவாமி ஞான வைரவர் கோயில் வைரவர் கோயில் நாகதம்பிரான் கோயில் வட்டக்குளம் வைரவர்கோ
இருபாலை கிழக்கு
நாச்சிமார் கோயில்
J/258 வைரவர்கோயில்
செக்கடி வைரவர் கோயில்
கல்வியங்காடு கற்பகப்பிள்ளையார் கோu
J/259 இராஜராஜேஸ்வரி அம்மன்
முத்துமாரி அம்மன் ஆலய காளிகோயில் வைரவர் கோயில் ஞான வைரவர் கோயில்
கோப்பாய் தெற்கு
J/260
பரமேஸ்வரி அம்பாள் கோ பேத்தியம்மன் கோயில் வீரபத்திரர் கோயில் முனிகோயில் சிவன் கோயில் லிங்கப்பிள்ளையார்கோயில் லிங்கப்பிள்ளையார் கோயி பழனியாண்டவர் கோயில், (piqLD660th sq6)utb. வைரவர் கோயில் மகாலச்சுமி அம்மன் கோய கந்தசாமி கோயில் அம்மன் கோயில் வைரவர் கோயில் பெரியதம்பிரான் கோயில் வைரவர் கோயில் ரீ ஞானவைரவர்கோயில் வைரவர் கோயில் புனித மரியாள் ஆலயம் ( கானான் ஜெப ஆலயம்
கோப்பாய் மத்தி
J/261
வெள்ளெருவைப் பிள்ளைய தில்லையம்பலப்பிள்ளையா முத்துமாரி அம்மன் கோயி காளிகோயில் துர்க்கை அம்மன் கோயில் சித்திரவேலாயுதர் சுவாமி ( அடுப்பந்தன்னி வைரவர் சே வில்லையடி வைரவர் கோt அண்ணமார் கோயில் பலானை கண்ணகை அம்ப பத்திரகாளிகோயில் புனிதமரியாள் தேவாலயம் பெந்தேகொஸ்த்ே தேவாலய அசேம்பிளி ஒவ்கோட் சூசையப்பர் கோயில்
கோப்பாய் வடக்கு J/262
இலுப்பையடி வீரகத்தி விந மகிழடி வைரவர்கோயில் கேணியடி வைரவர் கோயி மீரியத்தனை வைரவர் கோ துர்க்கையம்மன் கோயில் ரீசக்கரஆழ்வார் தேவஸ்த நாச்சிமார் கோயில் காளிகோயில் ஞான வைரவர் கோயில் செல்வ விநாயகர்கோயில் அண்ணமார் கோயில் யார்வத்தை வைரவர் கோய இலகடி வைரவர் கோயில் தனக்கடி வைரவர் கோயில் நாகதம்பிரான் கோயில் வீரசாமி கோயில் மார்க்கம்பிராய் வைரவர் ே
வைரவர் கோயில்
1.

, 'flaTh.
குறிச்சி
ல் rயில் காயில்
பில்
கையிலன்அடைப்பு
வேளாதோப்பு
நியூசெம்மணிவீதி
திடல்,
திடல்
ஆனந்தபுரம்,
வட்டக்குளம்
மண்டாக்குளம் LDL-559 செக்கடி
ல்
கோயில்
கற்பூரவளவு காசிலிங்கம் கலட்டி, புளிச்சல் வளவு சங்கநாதன் கலட்டி 3ம் கட்டை வீதி. டச்சுவீதி.
பில்
(பழையது) ல்(புதியது)
பில்
றோ.க)
அத்தித்தோட்டம் மாந்தோப்பு தனிப்பனை இருபாலைகிழக்கு இருபாலை கிழக்கு கேணிக்குளம் கேணிக்குளம் மாவிட்டபுரம் நஞ்சன்வளவு கோப்பாய் தெற்கு, ரீராம் தொழிற்சாலை நித்தானிலுப்பை நித்தானிலுப்பை நித்தானிலுப்பை ஆலங்குழி ஆலங்குழி
இராமநாதன் கலட்டி கோண்டாவில் வீதி மாதாகோவிலடி கோப்பாய் தெற்கு
ார்கோயில் கோயில் si)
காயில் ாயில் பில்
ன் கோயில்
இலந்தையடி ஆஸ்பத்திரியடி அடிச்சேரி கோப்பாய் மத்தி அல்லியவத்தை உந்துவத்தை சோனெழு
U66062 கட்டுப்பிரானை வைரக்கண்டி கோப்பாய்மத்தி கோப்பாய் மத்தி கோப்பாய்மத்தி
"யகர்கோயில்
பில்
Nub
யில்
பிராம்பற்றை நாவற்கட்டை நாவற்கட்டை மீரியத்தனை மீரியத்தனை 35uj6) மானிப்பாய்வீதி. கோவில் மாயத்தலை கலம்பரை கட்டுப்பிலானை பூதர்மடம் கொப்பிளாவத்தை யார்வத்தை
இலகடி
இராதம்பூ
மார்க்கம்பிராய் கலம்பரை

Page 252
Ģņ9 a9cc9II1@@它宫求贤因~:
இரண்டு
us&soţsraeöoggslogs ī£rī£909Z/T ósos gologų,9đĩ)‘Ōq?điş oscioungƆƐ6109f091.gÌ -: @q?-isto·@@@e) Inırıņilog)
Ģņ9 pusē, “ĆIZIQ9æ1109ųıņoos@soolis®, -: @@jalg)
‘InılíųTIITIГőIQạŲ911323)||1|pn|1909ų9ȚI'$$9 gjoos@@@@@rı -: @@điệp ------- | fforigjæ‘őigĒĢı9@q?-ı Zırto “óımıúsıĢņ9-I097 sooqlg omgåıígyoq,91|III.911@ -: QQŪŌto)69Z/T @q?đì!? Q9|ņ911-TIQO91||Gog) ‘ų,909||oso)ĢĒĻ9Q9Ų911-TIQO91||Gog,0909LTI@@ -: gÐq?-isto‘@loņIrmiņ9ọ998
oợgisoq:Inlist9|g9đĩ) oős@@-IGI'$ņ9 @joss@@@@@rı -: @@@ng)
qỊfgĚsato sự sụĥo kologá9 orgoBo)ụíg giọ9-1, -: @q?đì? sığspois “lossos, opšņoğgoɖoŋsī)& InıúIII-IIae -: @@@@89Z /T 'q11091|mon 1@qisë, oscioungƆƐ}sięso oqi-TIUgẾg, gặımını golo)· @Ę9@q?đì? Q909IITI@@ -: @q?--I9o@q?đì!? og.co9ung@@
· @gogicos@@@@@rı đìılm -: @ąjơng)
oőIQ9|59}}&g) ĮR9ú1909 wolf@g|Ég giọ9"Too -: @q?đi!? 'qıshqặqjiqoft?“ĢĒĶ9 Ļ09ơiqlole) InĝH -: @@@@LSZ /T 'q11091 mơi sẽqİĞ Ļ09ơiqlolo)fırıııgsg) III19199)os@g9 Q9Ų91 og 199ơīņ1991g9g? -: @q?--Tfts“96)gjáტ Q9დ9urnçi)&} po și 109 urnul199திஒரெ೧ಅೞ9gr೨日月6日유csS)qifəgıçı ıssıpılmrego o@ Uluíço
i’i qisīElụteubqab qisīEìŋggs.js']

•óksŲoloog, quongołęIloj ogsoogsroņrnĝo okoɑsuɑsɑıņ9)Ţo nsoon osgn('wooȚuaeg, ogłosoặroquin ogshqi@ąpion oősoos@ *-ks Timo ‘hqiĝus ‘hogonų9$ ‘fooriqsoso
‘6ņosoņılmootooɗi “Toollows@duińsıĢņ9-ollsēs -: oqiong) “-Kœ971&oqoftsligi ogẾoogặrollıı9gu]@,ụíggiọ9-1, -: @q?đì? mogħġInggi oħrumọseg ogjooɗinguińsıĶĒĶ9 muriņự9IIGI -: @@jose)Z9Z/T ----‘ựąogs@ mrmóırıņ-ıgı “qirious@fiqı-ıgı soğf, -: @q?-isto@q? Isto Inırıņlog) 609,91 og lyslio “gooĝ19mọ9ợ9ł@ ‘haeologoTTsff@ıoğə ‘ōles@ ‘ólito@g. @ıHo@@ Twoonplissiso | osnąjologaesus@ ‘óregoloog) IIIȚnotos@ 9499@nO99999999沼k明‘6109ņ911ogyılıınnıı909ų9Ųiođì)soolog) gųormstrogi (gầsg) a9giosamlı(ÇUÁù-a, -: @qing) :@ıo903 f.Koooooo!?Ş91;$2,$3?“1909109 yıņło qoshıņrnỆrı1009?ųjíggiọ9-1, -: @q?đì? oqukol Inơif@qi@ @ıso l'1,909||regrosso@koossssssss-afðņostologigoɖoŋốù& 0909119-un ļosfoliqi -: @@@e)Į9Z/T Ķ9$ąjąoľnırıņiog) [oóngosoqosoqo olyfogółG, “ĆIŢssilsē8)Ģņ9 Inırıņņ91ơn -- ©ĘTR9$ĝon InIIIIIIIIog) sốrmuosquisgo os osgoissogođìn oorsg9logy gần óregoloog) 1990 qi@ įstoņ9ơsg)ứı Çà 199gần giơılıíē, ‘sgïgîęsę09091|rigĎ& goɖgszono sēņotoğĝiĝos@ņņšsēĝņ9£1/s1@ -: @@jong) ------- loőıo9|Rolloon ‘ııııgıHooliqi “sẽRomốioon'IJsg)gÌ Q9-1, -: @ođỉIG?
42

Page 253
qımɑsɑoĝi q1999||Tug) sursus??)
grmolms@g9Ion InırıȚIssae) /Inn
qigoņi pują 1991ņ9đı) ısıgıųılmı909ų9Ųıņorigjo o 90091/43-IIIII ||QoIII: Q19ńUTCụ93219 Q909||o-ııını 1,09||rı $19q19íso Q90091143-IIII, 1,091||T. KẾƠI qigođiqoựqĐ1190,93 ||Togos)119& qigođìqoqo@IIImı909Ļ9 Ģơıđùđī) qigođiqoqo@Ilımlı909Ļ9 Ilms@susig)?Q191||Tiidolo@
qımɑ909 ĝi of) o 109o ĝơnđùđĩ) qımɑsɑ9ĝi ofi).819€ £19q19ús
qrragoogi gofừewoo IIIĘısęs Ryoiruolo@
697 /T @Lloffilmų,9ọ933
qımɑsɑournĝĝiņ9 1ļ9f99@gio osœurī£)$/Im
·Q909lo IIIII||0.9||rı IIĘoĐIĘılı9© 'q1ąođgo@IIIImı909ļņ9 ĻĢæIĘılı9@ 'q1@ðiqoq?@Țılımı909Ų9 ĢúIITT
‘qımɑ909 ĝi ofooloo į911ú0so qŢmoloogi ofi) osoɛ qÆņķITŲpogosto Q909||ogoựIsto IIĘoņIII9© qiqjiņ9ơIIIQ99ĐẾúITI
89Z /T @q?đi!? aocoolisi@@
qırmɑsɑ9ĝi qofs) o 1994, į9&1091149) qımɑsɑ9ĝi ofi) e 1998 QO9LR80909? qımɑsɑ9ĝi of) o 1994, poơıQ909?
Lsz/f @@@@ 0909LTI@@
司判司폐ɑfo ɑ nnyo9cc9f9
司副司페이司制이司
위司判司南원공어리헌터공의目的
ựswoimenssisi psico ‘wsła

gïgî,91 R9II190919ńę rņırTussgyırm ‘qoqomaeo@@ísı @@đişç919
quousqiggiornisostoss9 oqssaqhoqgŽĢgìŋoss@ quí? |#ıldı ‘qūjiņ9ơIstogoog) ofƆf
-qırmɑsɑ9ĝi ofi)?1994, §qillo qırmos:9ĝiqođù81,9€ 1,919||gĪ ĢĒrılırī£
Z9Z /T o@q?TISIȚIIIIIIIIog)
Q909||o-ııırı’œ Œ œ'Issig) @q?—Isto InırıņLog/Urn q13091 ngữ InIIIIIIIaeg) 1,909Jugon filosioso Inĝĝussi osoɛlɛTrgặto,9 1ļosựff? InırTļıEsg)
·Q9QQ91||??-ııırı ıļasırı ıỊurnus(0.9ų9Ųı III(809@1190ų9190) “Q9091]*?-ılın so9ırı 199ơiqımụ9ų919 ‘oscolae TırılỊCourıış9ơiqiio goɖos:91ợ09œ‘Q909lo-IliriųQ91|rı Q19ŲJI@soolo) ĢIĘIR9Ingılıúş‘qıksı9ơng qi omiloso[$9qsoņio șĢĢ@Ų9Țılędıııí?“ĻĢIJIĢĢơımı Tırlıog)
qırnɑ909 ĝi ofƏo1094, 199ơiqırmŲIIGI qırmı909ĝi ofƆsokogórsg9log) 1ļımlı9ɑɑ951 qımɑ909 ĝi ofi) osoɛőIQsQ9log)Ų91? qırnɑsɑ9ĝi ofƆ-ekoolgogiqirnų9ų919 qımɑsɑ9ģiođìos:9æsoơiqimoơos:9ņ9? qımɑsɑ9ĝiqođùaestoso@ą? Tfts Inırıņuosog)
[9Z /T ĢĢg. InırıņIlog)
InırıņIlog) - qiq qortos@s@rı-ā nɖooo@g)([ı @q?đì?Q919 osœIso-uri ogầygos09IIÉNoirm osœIso-Turı ıņ9,91gi InırTļıHogyırn -09091|o-ııırı’orgẾo'Isīg) @@@e) InırıņIlogyılm
hogyi qi@quoissoggi 1,934’dı Inırırlıog)
qoposisqĪ ĶĒırı9 Israeos@gsúsı qımɑsɑ9ĝi ofi) osoɛ6109ļņ91 og spođī) qımɑ909 ĝi ofƆsokoło 61091911gi qımɑsɑ9ĝi ofÐ4,109:e ocofílioğrn@-@ qırnɑsɑoĝigođĩ) o 1994, moŘImg)Ų@
09Z /T
·@@@e) Inırıņusog)
Q90091143-TIITT IJQ91||Ti osg]{} ș0ÎgÎ10991ņ9đī)ĻĢIJųılmı909ų9Ųıņorigjo

Page 254
199íoQ191|ITIẾo@@qırnų,9ơıísıņoos IITTI@-@@hாழ9கிழா00’000’gqigos@jo 1Įsto1009]]Gırnđić09Tı |ghn Jos199’org)Ęயூய0இழ9q99)ggேgர்ாதிரபிதிFırıŲ194?UITT00’000’OIqigos@lo III(81009]]ƠInđić09Tl q11093?IIIIoợ9ȚnơTŲ9'so(g)ĶĒĻ09Gılgo II1099)JTOTICIFırıų9ĐỤrı00'000'Çİqsorgio III(810091]GITnổicơ9Tı , III ngắ09gio IĮgĜőlıņ09Tlппц9-ецп00’000’0Zqigos glo III(91009IIGITnđić09Tl ợı 109 o 1, 19 ņ9 Ựnơi · Usto · @ · @ 1.gs199gầligiúĝqiĝisorglog)ĘHIJŲ19ĐụTI00'000'ÇIqigosg]{} ||Rologo IIGITnđić09Tl qigoņio III(81099||OnInđić09Tl-@ITMŮrnaeg) oặHolĮSIQO9LJITổio9Ti00'000'99qigoņ]+? ¡GolpoolIdirnđicq9rı goɖ9ĮIq|I/Q9||1(9'IỆ'[$g1@@199ĐIỆúIIGI@-@@@@@Пп9+eyп00’000’Sqlofgjo III(81009]]GITnđić09Tl q|1999||1(9ọ9ŲnơTŲ9'IG“@@199gầligiĝan@gillorglog) sẽППц9-6шп00’000‘Osqsorglo 1Įsto1009]]Girnổic09Tl qigoņJo 1Ịf(91009]]ƠInđić09Tl-İTTŲ19ĐUTI00:00Ż“ZGqlossglo III(810091]GITnđić09Tl (gıllońIIGI@o@'s$ơi@@qırıqi@@ 199Ųngıllo úIIGI@I) sídlohாழ9கிழா00'000'Lqlossilo III(91009IIGITnđić09Tl 199@ligiodf)1909 ox',I^g)Ģ199gầligiodfi)1999??(e)'\$g1@@ĦIIIŲ9€ųjn00’000’0€qī£IĘlo III(91009IIGITnđić09Tl qigoņio IĮsto100911JITnổico9Tl-Ппц9:Ftцп00'000'09q1ÐIĘlo 1Įsto10091|ơırnổficoon �IIGI09089|||Iss)||1904?IIIŲSTIĻ91@qisqollqis)q?(ol|s|ss)İīņGluoso
통e법떨hrma昌高道長활 pistes regnesig munnusa/um

|-quosqộígusē;">Tā’s)?qıloĝĝsells@TXIĞI’où sẽ9) Turnī1909Ų900:000“çZ | qigorgio IĮRos:9110] Inđić,9rı
qigoņigo@@@-@@ITHIẾơi@@ரஐநுழற்தித்திஇாNதினவிதி@ungsmoto osiąoơi00’000’OIqı(sią9ơIR9ĝq19Ķiso
qigoņieșđìợsos-@Ilımı190959 ± | 00’000’OSqigoņioșđì91$
qiongloạđìgig?|-Į953-as ļR9,91|ơn mỹİR900’000’Offர9துகிடிர்ராே
qigoņHeșđợsos-|g9gầ-as 1ļR9,91|ơn mộJR900’000’OIqigoņioșđiĝis qigoņię lęgi@Twoqigoņio Rosīj@Twg
gặ@goss@ lioso, são soosrigặ@gogi@ 11919,950 109&srıĮ9@-as list9s:9IIGI InĝistoçO'I I6'6€.
qigoņiọ9ơıńrror@s,Isoolist9oq?ų,91|ơTŲ9:gì sẽПпц94ецпçççç5,6I | qsoņle §§@₪9ţilo osoɛliɛ'nırı
Iloilísto@-@@@Isoufflogo@o@@@irginaeqsa! SingolarmskoonOOOOOogqigoņio IĮRos:9IIGITnđić09Tl
Ģlse-109íņ9'&$g1@@முயmடுமeq9இதrடு"டுதிПг9+?уп00’000’Sqigorgio IĮsto10091|ơırnđić09Tl
qoftog, ígsqİĞkolo@L:9 gì sẽ
|godugolisogynogữỆơi@@qortog) soog)sooli@‘L’s) gì sẽĮ9gầ-ą; įst9,91|ơi InĝİR900’000’OIqigorgio IĮR910091.gImỗioon 9999m筑城母因函o白函
qıftsspilgs oft®©Ģ ·1ợ9@qÎ1,9ífiŲirror@@@Tılımlı909Ų900’000’Sqigorgio III(810091|ơITnđić09rı
fotos@sqjos@980'{3}(g)Ę|koşgặriqi@@ (ass@qĝosq990 gì)?hாழ9கிழா00’000’Sqofsąjo įstologol/Gornổicơ9Ti
qigoņiņ9í@gjhg’IgŤ@ĢĒqigoņiņ9úgẾqjserligios@@ĢĢ@g9Țılę od 9IIĞİ00’000’Sqigorgio 1ĮR91009]]GITnđić09rı
qigoņ|9||1(91099||Gimħ09Tl* -ĢĒĢ@Ų9Țıłę spoolsī00'000'09qigoņ]+? ¡¡rtologol Girnđić09Tl
~~ ~~~~~ fí annar?\-??-GYıcī£ q11009-I/11009@-@@-@@IĘ9gầ-ą; įsto1009]]ơn mộÜR900'009“ZqigoņJo įsto100911ơırnổico9Ti
44

Page 255
வா.துரைசிங்கம் ப.மா. சங்கம் சி. பாஸ்கரன்
ஆ. சதாசிவம் ப.மா. சங்கம் சி.செல்லத்துரைப.மா. சங்கம்
g"
бTOJIII 11
II. f5)
6ð Gridbanima,
፴፱5፴!
ଚୁଁ ମୁଗ୍‌]
 
 
 

E
திருமதிசெ.குமாரசாமியமா.சங்கம்
1. DIT. Fälő5i)
நா.சுந்தரலிங்கம்1.மா. சங்கம் PKஇராஜரட்ணம்
திருமதிபஞ்சநிருபசிங்கப்பமாசங்கம் திருமதிதமனோன்மணி
KKKKKKKKKKKKKKKKKKKKK

Page 256
கட்டையான உருவம் , தேசிய உடை,
தலையில் தலைப்பாகை, கையில் ஒரு குடை, இதுதான் திரு.அ.வி.மயில் வாகனனின் தோற்றம், சைக்கிளில் சென்றது கிடையாது. எவ்வளவு தூரமாயினும் நடந்தே செல்வார். பாடசாலையைக் கடந்து செல்வதானால் பாடசாலைக்குள் வந்து, மலைவேம்பு மரத்தின் கீழே சில நிமிடங்கள் தங்கிச் செல்வார். அவ்வளவு பற்று பாடசாலையில். 1970க்குப் பிந்திய காலகட்டங்களில் பழைய மாணவர் 8Fslabb, LITL&FIT606) அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றில் அங்கத்தவராக இருந்து பாடசாலை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்.
தான் பாடசாலைக்கு உதவிசெய்தது மட்டுமன்றி தமது பிள்ளைகளையும் பாடசாலைக்கு உதவத் தூண்டியவர். இன்று அவரின் பிள்ளைகள் 40,000 ரூபாவை நிரந்தர வைப்பில் இட்டு தந்தையின் நினைவாக பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்க உதவியுள்ளார்கள்.
 

நந்த பெரியார்
யில்வாகனம்
சிறந்த ஆங்கில, வடமொழி அறிவுடைய அவர் பல நூல்களை இயற்றியுள்ளார். பாடல்கள், கட்டுரைகள் வரைந்துள்ளார். சமயப் பிரசங்கம் செய்வதிலும் , விகடக்கதைகள் கூறுவதிலும் அவருக்கு நிகள் அவர்தான்.
அவர் இன்று எம் மத்தியரிலி இல்லாதபோதும் அவரின் நினைவு கிறிஸ்தவ கல்லூரி இருக்கும் வரை தொடரும். அவரின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பதினருக்கு எமது கல்லூரிச் சமூகத்தின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுபம்
ந.சிவகடாட்சம் அதிபர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி
145

Page 257
UILFIGOGU Bufoïcijf
Uថា
திரு. சு. நாகலிங்கம்
திரு. 5ெமுத்துவேற்பிள்ளை
திருமதி.பாக்கி பாக்கியம் வில்லியம்ஸ் நிை LLLOLLOL0LO0LOLLLL0LOLLGLLG0LL00L0LL0L0LLGLLLGLLG0LL0LOOL
 
 
 
 

ញ៉ាចើ ២៥ Uញfuff mîBuUTİr
திரு. க. இ.
கலிங்கம் திரு.அ.ஜெயரட்ணம்
ல்லத்துரை திரு. ச. விக்கினேஸ்வரன்
ம் வில்லியம்ஸ் ாவு மண்டப அமைப்பாளர் 3 KKKKKKKKKKKKKKKKKKKK

Page 258
கல்லூரி ஆசிரிய
нанымымен
அதிபா
உப அதிபர்கள்
(8 娜 கள்
ஆசிரியர்கள் :-
- திரு.ந.சிவக
திருமதி.மகu
திரு.சி.சிவலி
:- திரு.செ.தம்ை
திரு.பே.சா.அ திருமதி.இ.சி திருமதி.உ. திரு.செ.ஜெய செல்விதுமயி: திரு.செ.பகிர திரு.வி.லிங்கே திரு.க.நித்தி திரு.பூ.சிறிஸ்ச திருமதி.கு.இர
திருமதிய.சந்த திரு.யோ.அன் திருமதி.க.குே திருமதி.ம.சிவே திருமதி.சா.புல் செல்வி.சொ.ர திருமதி.சி.ஆல செல்வி.ச.சண் திரு.ப.கணேச திருமதிஹம: திருசுசிவனேசர் திருமதி.ம.சுப் திருமதி.இ.எ.ே செல்வி.நி.பஞ் திருமதிறோெ திருமதி.வி.பால திருமதி நி.சி செல்வி.சி.பகி செல்வி.ச.சாந் செல்வி.ச.யே திரு.யோ.கிரே திருமதி.ஞா.சி
திருமதிகெள
திருமதி.சு.வெ
46

ர்கள் உஉOOஉ
======
-ITI &LD, BSC, Dip in Ed, SLPSI
பிலைமகான், விஞ்ஞானம் பயிற்றப்பட்டவர், SLIST rasb BA„Dipin.Ed. SLTS2 I
LLIr BA. DipinEd, SLTSi அ.அரியரட்ணம் ஆங்கிலம் பயிறப்படவி SLTS I l66Sriasib B.A, Dip in Ed. SLTS 2 I i(3y55gg5LDT B.A, Dip in Ed, SLTS 2 I ரத்தினம், விஞ்ஞானம் பயிற்றப்பட்டவர் SITS211 io6 Ta568Yb,B,A, 560fîng5b UuîIBÜLu'L6iT SILTS 2 DI 568 B.Sc, Dip in Ed, SLTS 2 II 56rö6ag651, B.Sc,SLTS 3 I
யானந்தன் B.A.SLTS 3 கந்தராசா விவசாயம் பயிற்றப்பட்டவர் SITS 31 ாஜேஸ்வரன் உடற்கல்வி டிப்ளோமா, SLTS 31
நிரலிங்கம் சமூகக்கல்வி பயிற்றப்பட்டவர் SITS211 g6ö 5lgól6ör6rö B. Sc, SLTS 3 I லந்திரன் விஞ்ஞானம் பயிற்றப்பட்டவர், SLIS211 3UT55Tg56ö Télég5 LL-g5Ts, DipinEd, SLTS2DI வனேஸ்வரன் வர்த்தகம் பயிற்றப்பட்டவர், SLTSI g56t)6iff B,BA (HONS), Dip in Ed, SLTS 2 II ாந்தஜோதி நடனம் பயிற்றப்பட்டவர், BA,DipinEd. rqpsulfur B.Sc (Physics Special), SLTS3I 6ö B.Com, SLTS 3 I
Égby56ät B.Sc, SLTS 3 I ITTF6ör B.Sc, Dip.in Edu. SILTS 2 II பிரமணியம் சங்கீதம் பயிற்றப்பட்டவர் SITS31 ஜார்ஜ் ஆங்கிலம் பயிற்றப்பட்டவர் SITS 31 565) fu35ub B.Sc, SLTS 3 I ஜயச்சந்திரன் கிறிஸ்தவம் பயிற்றப்பட்டவர் SIS2II தாசன் மனைப்பொருளியல் பயிற்றப்பட்டவர் SITS31 bFGusGör B.A.SLTS 3 I ரதி சமயம் பயிற்றப்பட்டவர் SITS 31 தினி கணிதம் பயிற்றப்பட்டவர் SITS 31 ra,5LD6oft B.Sc, SLTS 3 V தாகரன் சமயம் பயிற்றப்பட்டவர் SITS211 வேந்திரராஜன் BASITS2I Sidibsy greggir B.A.SLTS3 I. GOTGifugit) B.A.SLTS3 I

Page 259
திரு.கா.தி
திருமதி.இ (ஆங்கில
கல்வியியற் க
திரு.ச.பாலமுரளி - கணிதம் திரு.வி.சுதாகரன் - விஞ்ஞானம்
sif(SafL LITL
. திரு.பொ.பரஞ்சோதி - A/L
திரு.செ.செல்வச்சந்திரன் - உடற்கல்வி டிப் செல்வி.பொ.கெளரி - B.A திரு.U.லட்சுமிகாந்தன் - A/L திரு.B.அரவிந்தன் - A/L
ஆசிரியர் அல்லாத
திருமதிகுவிஜயலலிதா B.A. - (yp35|T60LD5g56) s திரு.ஆத்ணானந்தன் - அலுவலக பணி திரு.இ.கிருபராசா - ஆய்வுகூட உ$த6 செல்வி.சு.கெளசியா - நூலக உதவியா செல்வி.ந.யோகேஸ்வரி - தோட்டத் தொ திரு.சி.துரைராஜசிங்கம் - ஆய்வுகூட உத6 திரு.ப.தர்மராசா - காவலாளி திரு.ச.அருந்துரை - அலுவலக பணி
தற்காலிக திரு.ம.மகேஸ்வரன் திரு.அநேசன் செல்வி.பொ.சு.தயாளினி
யோசிப்பதானால் நிதானமாக செயற்படுவதானால் உறுதிய விட்டுக்கொடுப்பதாயின் பெரு எதிர்த்தால் திடமாக எதிருங்
 
 
 

sčius B.A,SLTS 2 II
fi6IT6Orbg56ö B.Sc, Dip in Ed, SLTSI ) பயிற்றப்பட்டவர், பகுதிநேர ஆங்கில ஆசிரியர்)
ல்லுரி. பயிலுனர்
BIrissosorums fr
36TITLDIT
உத்தியோகத்தர்கள்
உதவியாளர்
பாளர்
வியாளர்
6Tf ழில் உதவியாளர் வியாளர்
UT6 rif
பணியாளர்
யோசியுங்கள்.
டன் செயற்படுங்கள். ந்தன்மையுடன் விட்டுக்கொடுங்கள். கள்.
47

Page 260
CHRISTIA COLLEC
Father for thy guar For thy love beyond Christian College P. Lift our hearts in pr For thy blessings or Friends and Work a
Knowledge of thy na Thou art the Godby
Father if We Wande Betous a guidings Keep us where Soe True to the school E Search our hearts : Give us courage to Sincerity of thy pur Thou art the Godby
(கல்லூரியின் ஆங்கில ெ M.V. Snodsirot) sub6OLDurly பாடப்பட்டு வந்துள்ளது. இப்ப எனும் வரி கொண்ட பந்தியெ அறிகின்றோம். முழுமையான
S. எமக்கு அறியத்
14
 
 
 
 

N COLLEGE GE HYMIN
LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL S
dian CarB,
сопрагЕ, pils We aise to thee lus shed 1dboard and bed ture give whom We live.
far
tar
're Webe Indtrue to thee and make them pure endure
pOSe give
whom We live.
மாழியிலான கீதம் செல்வி ரால் இயற்றப்பட்டு, 1950களில் TLGS6 Truth and Justice
பான்றும் இணைக்கப்பட்டதாக
பாடல் யாரும் அறிவீர்களாயின் நந்து உதவவும்)

Page 261
கல்லூரி
இராகம் : பிலஹரி
Doo e o O o o o O O o o o o o o o o o o o o o oo e o o
S. வாழிய நங்கலைக் வாழிய வாழிய வ
களனிகள் சூழ்ந்த கவின் கலைக்க்ட் நிலமகளோம்பசிடு மிகவுயர் கோவைய
பல்புகழ் மலிந்திடு அளித்தவள் நீயை அவர்மிகு சேவைன அடைந்த நல் நாெ
(D60Tupg அலுன்றிறப் நிலைத்திட நாம் ப புகழ்மிகு கலைபல வாழ்ந்துயர் நலமை திறமுடன் தலைநி காட்டிடு வர்ய் தர்ே
நிலமிசை நின்புகழ் நின்பணி தொடர்ந்
எழில்மிகு க்லைகள் வாழ்க வாழ்க வாழ்
(1970களில் வழக்கின
149

க் கீதம்
தானம் : ஏகம்
O OO o O o O O o O O e o O o O O o O O e o O o O o O a
கூடமே வாழ்க ாழியவே.
டுே காவின் நடுவினில் மே வாழ்க ந் தொழில் வள ன்ே மிளிர்சுடர் - வாழ்க
ம் பலபொரி யோர்களை ዥ@றா
DILU ஆறுயர் தனிநிலை டமதே
) மதியயொடு
கே முயன்றிடுவோம்
பொருந்திய
த அளித்திடுவாய்
மிர்ந் துய்ர்வழி
U,
நீடு வாழ்க ‘தென்றும் வாழ்க ரின் நிறைகுடமே நீ P ...,
மிருந்த கீதம்)

Page 262


Page 263


Page 264
கல்லூரிக் கீத
வாழிய நம்கலைக் கூடமே வாழிய வாழிய வாழியவே. களனிகள் சூழ்ந்திடு கோன விளங்கு நற் கிறீஸ்தவ கல் உண்மையும் நேர்மையும் உ உண்புகழ் என்றென்றும் வ
பல்புகழ் மலிந்திடும் பலெ படைத்து நற்பணி புரிந்தா அவர்மிகு சேவையை ஏத்த அடைந்த நல்நா டெமதே.
மனதினி லுன்றிறம் மதிப் மகிழ்வொடு நாம் முயல்வே கலைபல கவினுறக் கனிந்த காட்டிடு வாய் தாயே,
நிலமிசை நின்புகழ் நீடுவா நின்பணி தொடர்ந்து என் நிலைபெறு கலைகளின் நி நீயென்றும் வாழிய! வாழி
(முன்னைய கீதம் வழக்கி 1980களின் பிற்பகுதியில் இ
ஆக்கம் திரும
150

4.
வாழ்க
வையம் பதியில் லுரி. உவந்திட அளிக்கும் ாழியவே
(வாழிய)
பாரி யோர்களைப்
*
LU திடு நன்னிலை
(வாழிய) பொடு நிலைத்திட
JTüb திட நல்வழி
(வாழிய) ாழ்க றும் வாழ்க றைகுடமாக யவே!
(வாழிய)
ழந்து பல வருடங்களின் பின் ருந்து வழக்கிலிருந்து வருவது)
)தி சரஸ்வதி கனகரத்தினம்

Page 265
ఖైః glid 33 ॐ ॐ 3. } ॐ &
w நவில்கின்ே
烷
S oifi
சிரமத/ அண்ணையினர் பாதையில் ஒன்ற6 குறிப்பிடத்தக்க மைல் கற் இந்நிலையில், அந்த அண்னை அவள் பாதங்களில் பொலிவானதொ பல்வேறு தரப்பினரிடமும் உதவிகளை விடுத்தோம். பழையமாணவர், பெற்றோர் ஆதரவாளர்கள் என்று எமக்குப் பெரும் 27 அவற்றின் பேராதரவுடன் இன்று எமது அண்ணைக்கு இம் மலரின் ஆக்கத்துக்கு விஷயதானங்கள்
C.M.S. LVI74_lé/760b6v 6lø/7_ñu/7607 45a5o/653560) C.M.S. [/TLd#1760)6v <960)IOrürföof 62aHu/6)J/T67, தகவல்கள் பலவற்றைப் பெற்றுத்தந்த த சிறப்புற எடுத்தத்தந்த கோல்டண்டக் 2 போட்டோ உரிமையாளர் தி ஆலோசனைகளையும் வழங்கியோர், நிதிய இம்மலரைச் சிற
பிள்ளையார்
ஆகிய அை எமது இத நன்றிகள் உரி
OUR SPECIALTH
We wish to conveyour heart felt than Duleep de Chikeru for granting Us Permission fou Mrs. Faith Ratnayaka for giving us all the informatio SWe also extend a big "hank you" to Miss Sundamalie a office. staff who went out of their way to help us wi but not least, we take this opportunity t co-ordinating alth
8领ශ්‍රී
 

} ని 9 நாம் நன்றி!
கல்லூரி கல்விப் பணிப் ர நூற்றாண்டுகள் களாக அமைந்துவிட்டன. யினர் பெருமைகளைப் போற்றி த மலரைச் சமர்ப்பிக்க விரும்பினோம். ப் பெரிதம் எதிர்பார்த்து வேண்டுகோள் , நலன்விரும்பிகள், மற்றும் அண்பர்கள், க்கமும் ஆதரவும் தந்த அண்புள்ளங்கள் பல இந்த அழகிய மலரை மகிழ்வுடன் சமர்ப்பித்துள்ளோம் செய்தோர், விளம்பரங்கள் தந்து உதவியோர், ள நூலகத்தில் பெற்றுக்கொள்ள் ஒத்தழைத்த ார், எமது கொழும்புப் பிரதிநிதியாக இருந்து 3ருமதிதயேசுதாசனி, புகைப்படங்களைச் ரிமையாளர் திரு.S.கணேஷர், கல்யாணி ஒரு.வே.மகாலிங்கம் மற்றும்
ஒத்துழைப்புகளையும் தவிகள் செய்தோர் ப்புறப் பதிப்பித்த அச்சகத்தினர் னவருக்கும் பங்கனிந்த எண்றம் /601,
NKSARE DUHETO
is to the Bishop of Colombo Rt.Revd. e the Dicciean. Library Our thanks are due also to that was necessary to collect the much needed dafu. dmr Dubarui and all the other members of the Diocesa h the photocopying and in various other ways. Lost thank Mrs. Thavaputhiri Jesudason for work in Colombo.
IDsolidsgps Magazine Committee J/Kopay Christian College 150th Anniversary Committee
}} i CK SK K

Page 266
- راير / / الاح. ২১ওভাির্স/
அழகிய எழிலுறு ெ
உயர்தர மிகுதி 35 hld.
நகை வி
سمص2
என்றும் எழி ஓடருக்கு
அசல் 22கரட் தங்கநை உத்தரவாதத்துடன்
 
 
 

3C, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
T.P. O777 - 8.40379 2225846
குன்றா அழகியதங்க, வைர நகைகளை பெற்றுக்கொள்ள இன்றே நாடுங்கள்.
NIPOONKA
ககள் குறித்த தவணையில் செய்து கொருக்கப்பரும்,
ASTHIRDAR ROAD,
JAFFNA

Page 267