கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூட்டுறவுத்தீபம்: திரு. சி. சிவமகாராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழாச் சிறப்பு மலர் 2001

Page 1
கூட்டுறவாளர் திரு சிசி
- பாராளுமன்ற உறுப்
சேவைநலன்
குசிறுப்பு
2O
 

இவறதுராதா அவர்களின்
பினர், யாழ் மாவட்டம் -
பாராட்டு விழாச்
புது மனுர்
OGO IL

Page 2


Page 3
தெல்லி கூட்டுறவாளர் திரு. சின்னத்த (பாராளுமன்ற உறுப்பில் சேவைநலன் ப
சிறப்பு
வெளி
விழாச்ச தெல்லிப்பழைப் பலநோ தெல்லி
2001
 

உத் தீபம்
ப்பழை hti nuunasger 9636 ணர், யாழ் மாவட்டம்) ாராட்டு விழாச்
D6VIT
ரியீரு
பையினர் க்குக் கூட்டுறவுச்சங்கம்
ப்பழை
06.30

Page 4
V " ܠܐ
●* s' alignifife *
0
s
த6ை
* திரு.ச. தனபாலசிங்கம் 4.
உபத6 * திரு. மா. நாகேந்திரசீலன்
உறுப்பி
திரு. செ. பத்திநாதர் அவர்கள்
திரு. செ. செல்வராசா அவ
திரு. ந. பாலகணேசன் அவர்கள் திரு. து. சிவகுமாரன் அவர்
திரு. க. துரைசிங்கம் அவர்கள்
மலர்ச்சல்
மலர் சைவப்புலவர் சு. செல்லத்துரை (
உறுப் பண்டிதர் சி. அப்புத்துரை (ஓய்வு
ரு. ஆர். எம். நாகலிங்கம் J.P
திரு. சு. சிவசுப்பிரமணியம் (செய
th
th
th
O

OULÎGOIT *•,
லவர் () அவர்கள் (சங்கத்தலைவர்) “க
லைவர் - O அவர்கள் (சங்க உபதலைவர்)
னர்கள்
(சங்க இயக்குனர் சபை உறுப்பினர்)
Kè t
8
ர்கள் (பொது முகாமையாளர்)
(தலைவர். கூஊழியர் தொ. சங்கம்)
கள் (தலைவர். நலன்புரி சங்கம்)
(தலைவர் சிக்கன க.உ.கூ.சங்கம்)
பையினர்
ஓய்வுபெற்ற அதிபர்)
பினர்கள்
பெற்ற அதிபர்)
(கூட்டுறவு விரிவுரையாளர்) லாளர், மாவட்டக் கூட்டுறவுச் சபை)

Page 5
கூட்டுற திருசின்னத்தம்பி சிவமகா சேவை நலன்
வாழ்
இராகம்: ஆனந்தபைரவி
LIstos
சேவைக்கெனப்பிறந்தவரே சேவையி சேவையினைத் தவமாக்கிய சிவமக
அனுப மாவைப்பதி உதித்தசிவமகாராஜெே மாட்சி நயந்து போற்றி மங்கலவிழாெ
ағТ6 தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டு எல்லாத்துறைகளிலும் ஏற்றமுறவைத் நல்லதொரு சங்கமென நாடுபுகழக் ே வல்லதலைவருமை வாழ்த்தியே போ
எத்தனையோ பூகம்பங்கள் எங்கள் ம அத்தனையும் எதிர்கொண்டே அஞ் இத்தரையின் மக்களுக்கே உடல் ெ நித்தமுமே சேவைசெய்த நேர்மைகள்
வலிவடக்கில் கால்நடைகள் வளர்ப் நலிந்தவர்க்குச் சேவைசெய்யும் செஞ
சவியற் சேவைசெய்த தலைவருை
கூட்டுறவின் குரளும்இந்த நட்டுப் நீட்டிவாதிட்ட செய்தி கேட்டுப் பெ
காட்டுவீரென்றேயும்மைக் கம்ைபண்
தந்தைசெல்வா காட்டிவைத்த சாத் இந்தமண்ணின் விடிவுக்காக இதயசு சிந்தனை சொல்செயல்களெல்லாம் த எந்தநாளும் அர்ப்பணிக்கும் ஏந்தலே
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் ஐந்து சால்வு ஊன்றிய தூண் என்ற 6 சொல்லுக்கிலக்கணமாய்த் தொண்டுச் எல்லவரும் மகிழ்ந்தேத்த என்றென்று
s
இயற்றியவர் - சைவப்புலவர் சு.செல் இசைத்தோர் - செல்விகள் ப பத்ம

6)ΙΠοπή UITafIT (LITe) ) 56Ita66fair பாராட்ருவிழா த்து
தாளம்: ஆதி

Page 6


Page 7
திரு. சி. சிவமக
பாராளுமன்ற உறுப்பி
 
 

ாராசா அவர்கள்
னர் - யாழ் மாவட்டம்

Page 8


Page 9
UějÚ
தன்நலம் கருதாமல் சமூகநலன்கருதி உழைப்பவர் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த திரு. சின்னத்தம்பி சிவ தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்களைப் பாராட்டி கெளரவட் வைப்பதும் எதிர் காலச் சமூக நலனுக்கு உயர்த்துவதும் கருத்தாகும்.
1968 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றவரை கூட்டுறவுத்துறை கூட்டுறவாள் திரு. சின்னத்தம்பி சிவமகாராசா என்பது யாவரு
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் மிக நீண்டக சங்கப்பணியாளர்களையும் கெளரவிக்கும் இவ்வேளையில் இவ ஆகிய திரு. சி. சிவமகாராசா அவர்களையும் இரண்டாம் நிமித்தம் ஒரு சிறப்பு மலர் வெளியிடுவதற்குமாக முன்னெடுக்கப்படுகின்றன.
"கூட்டுறவுத்தீபம்" எனும் பெயர் தாங்கிய இம் பு சங்கத்தின் வரலாற்றுடன் கூட்டுறவு பற்றிய பயனுள்ள பல கட் முடிவுசெய்தது.
இந்தவகையில் தொடர்ந்து முயன்று மலர் உருவ நல்லறிஞர்களின் ஆசிச் செய்திகளும் அவரது கூட்டுறவுச் கட்டுரைகளும் தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச்சு கூட்டுறவுத்துறையின் நவீனத்துவம்வாய்ந்த கட்டுரைகளும், சிலபடங்களும் இடம்பெறுகின்றன.
இடம் பெயர்வு காரணமாக இழப்புக்களால் அழிந்தவை பே முனைப்புக்களுமே இம்மலரில் செயல் வடிவம் பெற்றுள்ளது.
கூட்டுறவாள்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மாணவி
இதற்கு வேண்டிய தகவல்களைத் தந்துதவிய சங்கத்தி துறைசார்ந்த அலுவலர்களுக்கும் , கட்டுரைகள் தந்துதவிய தருமாயின் அதுவே நமது உழைப்பின்பயனுமாகும்.

புரை
கள் நாம் வாழம் சமூகத்தில் சிலரே உள். அவர்களில் எங்கள் வலி மகாராசா அவர்கள் முக்கியமான ஒருவராக கருதப்படுகின்றார். படுத்தலும் அவர்களது சேவையை வரலாற்றில் ஆவணப்படுத்தி வழிகாட்டலாக அமையும் என்பது சமூகவியல் அறிஞர்களின்
யில் முன்நின்று பல மட்டங்களில் உழைத்து வரும் ஒரு சிறந்த ம் அறிந்த செய்தியாகும்.
Iலம் கூட்டுறவுப்பணியாற்றிய சில கூட்டுறவுப்பெரியார்களையும் , ர்களில் முன்னணியில் திகழும் சங்கத்தின் நீண்டகாலத் தலைவர் நாள் ஏனைய கூட்டுறவாள்களையும் கெளரவிப்பதற்கும் அதன் விழாச்சபையும் மலர்ச்சபையும் அமைத்து கருமங்கள்
ப்லரை தனித்து விழாச் செய்திகளை தாங்கியது மட்டுமல்லாது
டுரைகள் உள்ளடக்கியதாக வெளிவிடவேண்டும் என மலர்ச்சபை
ாக்கப்பட்டுள்ளது. இம் மலரில் விழா நாயகர் பற்றிய சமய சமூக சேவையுடன் ஏனைய சமூக சேவை பற்றிய அறிஞர்களின் ங்கத்தின் முழுமையான வரலாற்றைத் தாங்கிய கட்டுரைகளும் வேறு கல்விசார்ந்த கட்டுரைகளும், வரலாற்றுச் செய்தி காட்டும்
ாகக் கிடைத்தவற்றையாவது ஆவணப் படுத்த வேண்டும் எனும்
ர்களுக்கும் இம்மலர் பயன்தர வேண்டுமென விரும்புகின்றோம்.
ன் தலைவர், பொது முகாமையாள் மற்றும் சங்கத்தின் பல்வேறு அறிஞர்களுக்கும் நன்றியுடையோம். இம் மலர் பலருக்கும் பயன்
Duਘ|-

Page 10
தெல்லிப்பழை பலநோக்
இராகம்: பூபாளம்
தெல்லிப்பழைக் கூட்டுறவுச் ச அல்லும் பகல் பாடுபட்டு அயர
9 எல்லவரும் கூடியிங்கு என்றும் நல்வாழ்வு வாழ்ந்திடவே நமக்
母 தெல்லிப்பழை மயிலிட்டி காங் எல்லைவரையுள்ள மக்கள் எா தொல்லை துயர் துடைத்துக்ை வல்ல தொரு சங்கமென வளர்
உறவுக்குக்கை கொடுப்போம் பிறருக்குமாக வாழும் பெருை திறமான சங்க மென்று திசைெ இறவாமல் காத்திடுவோம் என்
நாடுநலம் பெறவும் நம்மவர் உ பாடுபடும் ஏழைமக்கள் பதவிக வாடும் பயிர் வளர்க்கும் வான் கூடியுழைத்திடுவோம் கோடிநை
ஆக்கம்: சைவப்பபுலவர் சு. செ இசையமைப்பு: - இசைக்கலை

குக் கூட்டுறவுச்சங்க கீதம்
தாளம்: ஆதி
பல்லவி
ங்க மெங்கள் சங்கமிதை ாமல் வளர்த்திடுவோம் - தெல்
னுபல்லவி
உறவாடி நின்று குதவும் சங்கமிது - தெல்
ரணங்கள்
கேசன் பிரதேச வ்கிருந்தாலுமவர் கை தூக்கிவிடுவதற்கு த்திடுவோம் நாமே - தெல்
உண்மைக்கு உயிர்கொடுப்போம்
வன்று நின்றடிகழ் றும் உழைத்திடுவோம் -தெல்
யர்ந்திடவும் ள் பெற்றிடவும் மழை போல நாங்கள் ண்மை கண்டிடுவோம் -தெல்
ல்லத்துரை மணி. ஞான சொரூபன்

Page 11
01.
பெ
விழாச்சபை தெல்லிப்பழை பலநோக்குக் விழா நாயகர் வாழ்த்து
பதிப்புரை
ஆசிச்செய்திகள்
ஹீலறிசோமசுந்தர ஞானசம்
மகாராஜழரீ சு.து. ஷண்முக
சிவபூரீ குநகுலேஸ்வரக் கு
கலாநிதி சிவத்தமிழ்ச் செ
பேராயர் அதிவண. எஸ். அருட்கலாநிதி ஜஸ்ரின்
திரு. வீ ஆனந்த சங்கரி
திரு. மாவை சேனாதிராச
திரு. க. சண்முகநாதன்
திரு. துவைத்திலிங்கம்
திருமதி. பத்தினியம்மாதி
பேராசிரியர் பொ. பாலசுந்
திரு. எஸ்.தில்லைநாடராக
பேராசிரியர். அ. சண்முக
திரு. ஆ. சுப்பிரமணியசர்
Mr. Jayantha C. C. Bulur
திரு. செ.கு.சண்முகநாதன்
திரு.சு.கணேசமூர்த்தி பண்டிதர் சி. அப்புத்துரை
திரு. க. பரமலிங்கம் திரு. நஇரவிராஜ்

ாருளடக்கம்
கூட்டுறவுச் சங்க கீதம்
பந்த பரமாசரியார்
கநாதக் குருக்கள்
ருக்கள்
ல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
ஜெபநேசன்
ஞானப்பிரகாசம்
லகநாயகம்
தரம்பிள்ளை
F
தாஸ்
molla

Page 12
02.
O3.
04.
05.
06.
07.
08.
00
10.
11.
12.
13.
14.
15.
விழா நாயகர் சமூக சேவைக்குறி
கூட்டுறவாளர்.
ஒப்பற்ற சமூகத்தொண்டன் .
எங்கள் வழிகாட்டி .
கூட்டுறவுச் சேவையில்.
பாராளுமன்றில் கூட்டுறவின் குரல்
தெல்லிப்பழை ப.கூ.சங்கம் .த
கூட்டுறவு முகாமைத்துவ. தி அறிவுசார் மூலதனம். தி
கல்விச் சிந்தனையும். (3.
Development of........................ M Planning - Mr.P.V.Rajaguru
Introduction of Co-op................ F
சமஷ்டி வாதத்தின் .(3

புகள்
திரு. சி. தனபாலசிங்கம் திரு.ஏ.சீவிஜயராசசிங்கம்
தலைவர் கா. வ.கூ. சங்கம்
நிரு. சு.சிவசுப்ரமணியம்
திரு.செ. பத்திநாதர்
ரு. சி. கோணேஸ்வரன்
ரு.க.தேவராஜா
ராசிரியர் சோ. சந்திரசேகரம்
Ir.Upali herath
rof.S.Sandrasegaram
பாராசிரியர் அ.சிவராசா
பக்கம்
O1
02
O4
05
O6
09
11
34
39
43 46
51
61
62

Page 13
له குரு
நல்லை திருஞான
சூலரு சோமசுந்தர தேசிக ஞா இரண்டாவது குரு sit
அருளாசி
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தை
சேவையைப் பாராட்டி விழா எடுப்பதையிட்டு மனமகிழ்ச்சி
கூட்டுறவுச் சங்கம் காலத்தின் தேவையுணர்ந்துமக்களுக்குச் ெ
யாவரும் அறிவர்.
தெல்லிப்பழை மக்களுக்கு மட்டுமன்றி ஏனைய பிர
தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் நல்லதோர் COF ன்ெறது. இப்பணிக்காக தன்னை அர்ட் ரிக்க
பழகும் கபாவம் கொண்டவர். இனிமையான பேச்சு, சீரான உ
Kaiulai
இவரது25 வருடகால சேவை பலரது துயர்களைத்து
நாடும் வாழவேண்டும் என்பதற்காக தமிழர் விடுதலைக்கூட்டன
தமிழ் மக்களுக்கு ஆற்றிவருகின்றார். இவரது பணிகள் மென்ே
வேண்டுகின்றோம். விழா எடுக்கும் விழா அமைப்பாளர்களைவா
"என்று ம் CS arGB

台 سسا 叫巴 பாதம
சம்பந்தர் ஆதீனம்
Tafilionibp5 nJDTøftinn Göttibilab6ai
மஹா சந்நிதானம் 56ta
ச் செய்தி
லவர் திரு சிவமகாராசா அவர்களின் இருபத்தைந்து வருட
அடைகிறோம். மக்களின் சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட
சய்ய வேண்டிய கடமையை நிறைவாக செய்துகொண்டிருப்பதை
தலைமைத்துவத்தைக் கொண்டதன் காரணமாக திறமையாக
Basana Qasiugh திரு. சிவமகாராசா எல்லோருடனும் அன்பாகப் டை எடுத்த கடமையை நிறைவாகச் செய்வதில் மனநிறைவு
துடைக்கக்கூடியதாக இருந்தது தான்மட்டும் வாழாது, மொழியும்
ரியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பலு சேவைகளை
bக்ககின்றோம்.
ம் இன்பஅன்பு"
2வது குருமஹா சந்நிதானம்
ரீலரீசோமசுந்தரதேசிகஞானசம்பந்தபரமாசார்யஸ்வாமிகள்

Page 14
s
மாவிட்டபுரம் கந்தசுவாமி
மஹாராஜழரீ சு. து. வு அவர்க பிரார்த்தன
ஆராதனைக்கு விளக்கம் தந்த வியாஸ் மகா உணர்ச்சியோடும் மனநிறைவோடும் ஆற்றுகிறோமோ அந் போது அதுவே ஆராதனையாகிறது" என்றார். ஆராதனை சுத்த மனசோடு ஆராதனைகளை ஆற்றி வரும் பெ சின்னத்தம்பிக்குப்புத்திரனாகப் பிறந்த சிவமகாராசா ஆவா
பெயரிலேயே சிவம் கலந்துவிட்டது. இந்த உத்த பெருகியவழியில் அருளும் பெற்றுவிட்டார். அருள் மூலம் த தவமும் கூடியதால் உள்ளத்தெளிவு கொண்டு ஆன்மீக வாழ் அதற்கேற்றவாறு ஆற்றிய சிவதர்மங்களை நாடு நன் செல்வநாயகத்தின் நம்பிக்கைக்கும் ஆளாகினார்.
1990ம் ஆண்டில் வலிகாமம் மக்கள் இடம்பெ "உச்சிமீது வானிடிந்து வீழ்ந்திடினும் அச்சமில்லை" அ மண்ணிலேயே நின்று உடன்பிறப்புக்களோடு இணைந்து, உ இடர்களை ஒரளவிற்கு தன்னாலான தொண்டுகளால் வைத்திருக்கிறார்கள். காலத்தால் ஆற்றிய தர்மங்களால் சிவ
கண்ணால் கண்டதை மனதிலேயேற்றி, அ அவ்வார்த்தைகளல் இதமாகக் கருத்துக்களைத்தந்து அ ஆனவற்றை நல்கிய இப்புனிதமகானை இன்றும் வலிகாமம்
சிவமகாராசாவிடம் சந்தர்ப்பவாதம் இல்லை. அலைவதில்லை. ஆனால் பொறுமையோடு மற்றவனை ே வித்தை தெரியாது. மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பும் தாங்கும் சக்தியையும் கொண்டதனால் நல்ல எண்ணங்கை வாழ்கிறார். எமது அன்பன் சி. சிவமகாராசா நீடூழி வாழ் சின்னமாக உயிர் வாழவேண்டுமென எல்லாம் வல்ல மாவை மு
(ii)

கோயில் ஆதீனகர்த்தா
ண்முகநாதக் குருக்கள் எரின்
னையுரை
ரிகூதி "எந்தவொரு செயலை தெய்வீகமாகக் கொண்டு தத் தர்ம கைங்கரியத்தால் இறைவன் மகிழ்ச்சியடையும் செய்வதற்கும் மனசும் சுத்தமனசாக வேண்டும். இத்தகைய நமகன்தான் மாவிட்டபுரம் கொல்லங்கலட்டி மண்ணில்
.
நமன் தர்மங்களையாற்றி அன்பைக் கொண்டுள்ளார். அன்பு வவாழ்வையும் கொண்டுள்ளார். அறனும் அன்பும் அருளும் வினால் மற்றவர்களினதுநலனில் அதீத நாட்டங் கொண்டு கறியும். இவற்றினாற்றான் சிவமகாராசா திரு S.J.V
யர்ந்து அல்லலுற்ற வேளையில் சிவமகாராசா அவர்கள் அச்சமேயில்லை என்ற தாரக மந்திரத்தை ஏற்று, பிறந்த டல், பொருள், ஆவி அத்தனையாலும் அல்லற்பட்டோரது களைந்த செயல்களையும் எம்மவர் அறிந்துதான் மகாராசா உயர்வுபெறுகிறார்.
அம்மனசு நினைத்ததை வார்த்தைகளுக்கு மாற்றி, ல்லற்பட்டோரை ஆதரித்து, அரவணைத்து, அன்பினால் மக்கள் மனதில் நினைவில் கொண்டுதாணிருக்கின்றனர்.
ஆனால் சமயோசித புத்தியுண்டு. பிரபலம் வேண்டி நசிக்கும் பண்புண்டு. சிரித்துக்கொண்டே கழுத்தறுக்கும் , ஒப்பற்ற சைவக் கலாசாரத்தினைப் பேணிநின்று எதையும் ளக் கொண்டு சத்தியமே வெல்லும் என்ற கொள்கையோடு ந்து நிறைந்த திருத்தொண்டுகளையாற்றி சிவதொண்டின் முருகப் பெருமானை நினைந்து பிரார்த்திக்கின்றேன்.
மஹாராஜgசு.து. ஷண்முகநாதக் குருக்கள் மாவையாதீனகர்த்தா

Page 15
fa யூரீ நகுலாம்பிகா சமேதழரீ நகுலேஸ்
நகுலேஸ்வரகுரு சிவழறி
அவர்
ஆசிச்
கூட்டுறவுச் சேவையில் இருபத்தைந்து வருட சிவமகாராசா அவர்களுக்கு சேவை நலன்பாராட்டு விழ பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த யுகத்தில் தனக்கென வாழ்பவர்களைே அரிதினும் அரிது. திருவாளர் சிவமகாராசா அவர்கள் த அர்ப்பணித்து வாழ்வது யாவரும் அறிந்தது. கூட்டுர இலங்கையிலுமே தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுற அதற்குச் சான்றாகப்போதுமானதாகும்.
கூட்டுறவுத் துறையில் மட்டுமன்றி வலிகாம ம் வடக்கு கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் சொல்லில் அடங்கா.
அமைதியான, அடக்கமான, சாந்தமான போக் கோபத்தையோ வெளிக்காட்டாத உறுதியான உள்ளமும் இ
சாதாரண கிராமத் தொண்டனாகச் சிறுவயதி பெருமைக்குரிய (56)GJuTGGTä5 960) puri உயரவைத்துள்ளதென்றால் அவரது தொண்டுள்ளத்தின் டெ
மக்கள் சொல்லொணாத் துன்பதுயரங்களில் தவி சேவையாளர்களின் உதவி ஒன்றே ஆறுதல் தரவல்லது.
அனைவர்க்கும் முன்மாதிரியான சேவையாளர் சிறக்கவும், அவர் பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ்ந்து வல்லநகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரப்பெருமானை வை
(ii

Dub
ல்வர சுவாமி கோவில் ஆதீனகர்த்தா
கு. நகுலேஸ்வரக் குருக்கள் களின்
செய்தி
ங்களைப் பூர்த்தி செய்த மக்கள் சேவையாளன் சின்னத்தம்பி ா நடைபெற இருப்பதறிந்து அவருக்கு ஆசிவழங்குவதில்
ய காணமுடிகிறது. பிறர்க்காக வாழ்பவர்களைக் காணல் ன் வாழ்வை தான் பிறந்த பிரதேசத்தின் மக்களுக்காகவே வுத்துறையில் அவர் செய்த சாதனைகள் பல. அகில வுச் சங்கம் முன்னணியில் திகழச்செய்த பெருமை ஒன்றே
ம் வடக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகவும், தலைவராகவும் இருந்து செய்த அளப்பருஞ் சேவைகள்
தம் -எந்த இடர் நிறைந்தவேளையிலும் துன்பத்தையோ, இவருக்கே சொந்தமான இயல்புகள்.
லே அவர் தொடங்கிய சேவை, இன்று இந்த நாட்டின் த்தித் தேசியமட்டத்திலே பாராளுமன்ற உறுப்பினராக ருமையே அது எனல் சாலப் பொருந்தும்.
க்கும் இந்நேரத்தில் திரு சிவமகாராசா போன்ற உண்மைச்
* சிவமகாராசா அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா மேலும் மேலும் மக்கள் சேவை செய்து சிறக்கவும் எல்லாம் எங்கி ஆசிகூறுகின்றேன்.
சுபம்
சிவகு கு. நகுலேஸ்வரக் குருக்கள்

Page 16
கலாநிதி சிவத் தங்கம்மா அப்பாக்
வாழ்த்
உண்மையான உழைப்பினாலும் உறுதியான சிந்தையினாலும் மக்கள் மனதில் உறுதியான ஒரு இடத்ை ஆரம்பத்தில் தந்தைசெல்வா அவர்களின் அறநெறிப்பாை சொல்லின் செல்வரும், செயல்வீரருமாகிய அமரர் அமிர் உயர்த்தி விட்டதெனலாம். தெல்லிப்பழை கூட்டுறவுச் கடமை புரிந்தவர் இப்பெரியார்.
*சொலல்வல்லன்சோர்விலன் அஞ்சான் அவ6ை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது"
என்பது வள்ளுவர் வாய்மொழியாகும். கனிந்த சில சொற்க: இவர்
சமயவழியை நாம் நோக்கினால் திரு. சிவமகா அத்துடன் ஆசாரசீலராக வாழ்ந்து ஏனையோருக்கும் பக்திநெறியைப் பின்பற்றி வாழ்ந்த சிறப்புக்குரியவர். இவ என்பதை நான்நன்கு அறிவேன்.
இன்று பாராளுமன்றத்தில் ஒரு இடத்தைப் ( காரணத்தினாலேயே கிடைத்த பரிசு என்று கூறலாம். எ போற்றப்படுபவர் இவர். எனவே மக்கள் சேவையை மகேசன் பதித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பெரியாருக்கு தெ எடுப்பது வரவேற்கத்தக்கதாகும். பெரியார் அவர் அறச்சிந்தனையுடனும் வாழந்து பெருமை பெறவேண்டும் எ

தமிழ்ச் செல்வி குட்டி அவர்க்ளின் &S60)
சொல்வன்மையினாலும் தன்னலங்கருதாத் தியாக தப்பிடித்துக் கொண்டவர் பெரியார் சிவமகாராஜா அவர்கள். த இவருக்கு வழிகாட்டியாக அமைந்ததெனலாம். அடுத்து நலிங்கத்தின் வழிகாட்டல் இப்பெரியாரை இந்நிலைக்கு சங்கத்திலே கால்நூற்றாண்டுக்கு மேலாக கண்ணியமாகக்
ரினாலும் நிறைந்த தூய செயலினாலும் பெருமை பெற்றவர்
ராஜா அவர்கள் உன்னதமான ஒரு இடத்தை வகிப்பவர். வழிகாட்டிக் கொண்டு இருப்பவர். தனது தந்தையாரின் ருக்கு உயிர்த்துணையாக நிற்பது வழிபாடும் கடமையுமே
பற்றுள்ளார் என்றால் மக்கள் பணியை மேலாக மதித்த ம்போன்றார் அனைவராலும் "தலைவர்” என்று ஏற்றிப் சேவையாக மதித்து தெய்வ நம்பிக்கையை உள்ளத்திலே ல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர் விழா 5ள் இன்னும் பல்லாண்டுகாலம் தேகசுகத்துடனும்
ன்று திருவருளைப் பிரார்த்தித்து அமைகின்றேன்.
தங்கம்மா அப்பாக்குட்டி

Page 17
தென் இந்திய திரு கலாநிதி அதிவண. எஸ். வாழ்
பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு சின்னத்தம்பி பாராட்டுமுகமாக 30/06/2001ல் ஒரு விழா நடைபெறவிரு கொள்கைப்பிடிப்பும் மனவுறுதியும் சேவை மனப்பான்மையும் சிரத்தையுடன் காப்பாற்றிவருகின்றவர்.
இன்று தெல்லிப்பழை உயர் பாதுகாப்பு வலயமாகப் வளமும், பண்பாட்டு வளமும் ஓங்கிய தெல்லிப்பழையின் இன்
b. fatomyTTFIT வாழ்ந்து கூட்டுறவுத்துறைக்கும், வேண்டுமென் bத்துகின்றேன்.

நச்சபைப் பேராயர் ஜெபநேசன் அவர்களின் 2த்து
சிவமகாராசா அவர்களின் 25 வருட கூட்டுறவுச் சேவையைப்
ப்பது மகிழ்ச்சிக்குரிய விகடியமாகும். திரு. சி. சிவமகாராசா கொண்டவர். தந்தை செல்வாவின் அரும் நினைவை பக்தி
பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மண் வளமும் நீர்வளமும், கல்வி றைய நிலை வேதனையையளிப்பதாகும். இதனை மீட்டெடுத்து திரு. சிவமகாராசா போன்ற நாட்டுப்பற்றாளரின் கடமையாகும்.
தமிழ் ١٩ م fs தொண்டPrjbgp)
எஸ். ஜெபநேசன்

Page 18
இளவாலை புனித ஹெல் அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞ
ஆசிச்
"சேவை செய்வதே மேலான இன்பம்” என்னும் இ சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களும் ஒருவராவர். இவரை குறிப்பிடுவதுதான் சாலவும் பொருத்தமானது ஆகும்.
செல்வப் பயிராம் வெற்றிலைச்செடி விரும்பி வளர்ந்ே சாதி, சமயப் பாகுபாடு காட்டுவதில்லை. ஏழைபங்காளனாக எ தன் பெற்றோருக்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமையைத் தே தம்பதியினர் உண்மையிலேயே பாக்கியவான்கள் ஆவர்.
1978இல் தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் துறையினுள் பிரவேசித்த திரு. சிவமகாராசா அவர்கள், கூட்டு சங்கத்தின் தலைவராகவும் இவர் நீண்டகாலம் பணிபுரிந் கூட்டுறவாளனாக ஒளிர்ந்ததுபாராட்டப்படவேண்டியது ஆகும்
யுத்த அனர்த்தங்களினாலும் புலப்பெயர்வுகளாலும் நாளும் டெ துடைத்திட இவர் என்றென்றும் துடிப்போடு சேவை புரிகின்றார்.
திகழ்ந்து சுறுசுறுப்புடன் இவர் ஆற்றிய சேவையை பிரதே பாராளுமன்ற உறுப்பினராக பொதுமக்களல் தெரிவுசெய்யப்பட்ட
இவர் நல்ல உடல், உள நலத்துடன் நீடூழிகால தொடர்ந்தும் இப்பிரதேச வாசிகளுக்கு ஆற்றி அகமகிழ்ந்திடர
(v

*றியரசர் கல்லூரி அதிபர் ானப்பிரகாசம் அவர்களின்
செய்தி
லட்சியத்துடிப்புடன் இலங்குகின்ற உத்தமபுருஷசர்களில் திரு. வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் “கலங்கரை விளக்கு" என்று
தாங்கும் கொல்லங்கலட்டியே இவரது ஜென்மபூமி. இவர் என்றுமே ப்பொழுதும் திகழ்பவர். இவர் தனது சிறப்பான சமூகசேவையால் டிக்கொடுத்துள்ளர். இவரது பெற்றோர், சின்னத்தம்பி-சுந்தரம்
சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டு, கூட்டுறவுத் றவுக்காக அளப்பரிய சேவை ஆற்றினார். கால்நடை வளர்ப்போர் துள்ளார். இவர் யாழ் மாவட்டத்தில் ஒரு துறைதோய்ந்த
ாழுதும் நொந்து துடிக்கின்ற வலி, வடக்கு வாசிகளின் துயர் வலி, வடக்கு பிரதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகத் ச மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூருவர். இவர் டமை அத்தகைய நன்றிப் பெருக்கின் வெளிப்பாடு எனலாம்.
ம் எம்மத்தியில் வாழ்ந்து, தன்னலமற்ற-உன்னத சேவையை ான் இறையாசியை வேண்டிநிற்கின்றேன்.
அருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்.

Page 19
யாழ்.மாவட்ட பாரா தமிழர் விருதலைக் கூட்டணியி திருவீஆனந்தச
வாழ்த்
பல ஆண்டுகளக கூட்டுறவுத் துறையில் ஈடுபாடு அவர்கள் தெல்லிப்பழை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத் த அத்துறையில் பெரும்பங்குகொண்டு உழைத்தவராவார்.
தம்பி சிவமகாராசா அவர்களை ஏறக்குறைய 30 ஆ பண்பும் கொண்ட அவர் கூட்டுறவு ஊழியர்கள் மத்தியில் மிகவு கிராமத்தோடுமட்டுமல்லாதுயாழ்.குடாநாடுமுழுவதும் பரவியிரு
தம்பி சிவமகாராசா அவர்கள் கூட்டுறவுத்துறை கூட்டணியின் சிறந்த ஆதரவாளனாகவும் தொண்டனாகவும் ப பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் பதவி வகித்திருந் துறநதவருமாவா.
அன்றைய அவருடைய வெற்றி அன்றைய சூழ்நிலை தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் முரண்பட்டவரல்ல என் g ழ்ந்துபல ரிலும் மக்களுக்குத்தொண்டார்
தமிழர் விடுதலைக் கூட்டினியின் பாராளுமன்ற உ பிரதிநிதியாகவே நான் அவரைக் காண்கின்றேன். தற்போது வ துறந்தாலும்கூட்டுறவுத் துறைக்கு அவரது தொண்டு தொட என்றைக்கும் உண்டு என்றும் கூறி அவர் பல்லாண்டு வாழ்ந்து வேண்டுகின்றேன்.
வாழ்க

ளுமன்ற உறுப்பினர் ன் சிரேஷ்ட துணைத்தலைவர் ங்கரி அவர்களின்
தரை
கொண்டிருந்த அருமைத் தம்பி சின்னத்தம்பி சிவமகாராசா லைவராக 1978 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற காலம் முதல்
ண்டுகளக நான் அறிவேன். அமைதியான போக்கும், சிறந்த ம் செல்வாக்குப் பெற்றவர். இவரது செல்வாக்கு தெல்லிப்பழைக் ந்ததையும்நான்நன்கு அறிவேன்.
பில் மட்டுமல்லாது நீண்ட காலமாகத் தமிழர் விடுதலைக் ணிபுரிந்துள்ளார். ஒரு சிறுகாலம் வேறெரு அரசியற் கட்சியைப் தாலும் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பதவியைத் தாமாகவே
யில் மக்களின் கருத்தைப் பிரதிபலித் *றி அவர் என்றும் பதை எடுத்துக்கூறவேண்டிய கடமை எனக்குண்டு. மக்கள் றிப்பெரும் செல்வாக்கை ஈட்டியவர் சிவமகாராசா அவர்கள்.
றுப்பினராக இன்று அவர் செயற்பட்டாலும் கூட்டுறவாளர்களின் க்ெகும் பதவி காரணமாக அவர் தனது தலைமைப் பதவியைத் டர்ந்திருக்கும் என்றும், எமது பூரண ஒத்துழைப்பு அவருக்கு பல தொண்டு செய்ய, நீண்ட ஆயுளைக் கொடுக்க இறைவனை
9ai Land
வீ ஆனந்தசங்கரி,(பாஉ)
i)

Page 20
யாழ்.மாவட்டப் பாரா மாவை.சோ.சேனா
வாழ்த்
திருசிவமகாராசா அவர்களின் 25 ஆண்டு காலப் பொது விதந்துபாராட்டும்மலரொன்றைவெளியிடவிருப்பதறிந்துமகிழ்வுற்றே
பொதுத் தொண்டில் ஈடுபடிச்சிந்தித்துச் செயலாற்றும் ஒ காலத்தில் நீடித்து நின்று தொண்டாற்றும் திரு சிவமகாராசாவுக்கு மனிதர்களின் எண்னத்தைக் கூட வாழ்த்தியே ஆகவேண்டும்.
இலங்கையில்கூட்டுறவுத்துறை, யாழ்ப்பானத்திலேயே எ
பேர்ச்சூழலில் அல்லற்பட்டு ஆற்றாது தவித்த நம் தமிழ்மக்களுக் இத்தகைய பாராட்டுக்குரிய கூட்டுறவுச் சங்கத்தை வழிநடத்துவத் வாழ்த்துக்கும் உரியவராகின்றார்.
1970களில் தெயநோ.கூட்டுறவுச் சங்கம் பற்றிய நினைவு கூட்டரசு, கூட்டுறவுச் சங்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் 6ை சங்கத்திற்கு வழக்கறிஞர் சிதம்பரநாதன் அவர்கள் தலைமையில் செய்யப்படவும் வேண்டும். அந்த ஐவரும் எமது அணியைச் சேர் இருந்தேன். 1972 மார்ச் 9ம்பிறை அன்றைய அரசியலமைப்புச் சட் செய்து இரண்டாண்டுகள் சிறையிலடைத்துவிட்டது. கூட்டறவுத்துை
இதனைத் தொடர்ந்துதெல்லிப்பழைப் பூநோகூட்டறவு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு அமிர்தலிங்கம் அவர்களு செய்தியை நான சிறையிலிருந்த பொழுதே அறிந்திருந்தேன். அன்றில முன்னேற்றத்திற்கு அயராதுழைத்துவந்ததை அறிந்துவந்துள்ளேன்.
திரு.சிவமகாராசாவும் நானும் ஒரே ஊரை மாவிட்டிபுரம் தமிழரசுப்பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதாலும்.காலத்தின் s இலட்சியப் பரம்பரியத்திலிருந்து விலகாது. மீண்டும் ஒரே அணியி திருசிவமகாராசாவும் தெரிவு செய்யப்பெற்றுப் பணிபுரிகின்றோம் சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
a e நானும் எங்கள் குடும்பமும் திரு.சிவமகாராசாவும் அவர் ( நின்றுவந்திருக்கின்றோம் என்பதில்ஒருமானசீக ஆதங்கம்எம்முன் மாதங்களுக்கு முன்கொழும்புமருத்துவமனையில் திரு.சிவமகாராசா பொழுதுகண்கள் கலங்கிப்போனேம்.அந்த உணர்வுகள் எப்பொழுதும்
திருசிவமகாராசா அன்று முதல் இன்றுவரை தனக்கெனத் தனித்துவ
மூழுமையாக அர்ப்பணித்து, தந்தை செல்வாவின் கொள்கைவழி வ ஒருதலைமகனாக உயர்ந்துநிற்கின்றார். அவர் வாழ்க.என் இதயம்

ளுமன்ற உறுப்பினர் திராசா அவர்களின்
துரை
ந்தொண்டு பற்றிக்குறிப்பாகக் கூட்டுறவுத்துறையில் ஆற்றிய பணியை
.
ருவருக்கு அதுவும் பேர் அனர்த்தங்கள், அழிவுகள் விஞ்சியிருக்கும் வாழ்நாளில்ேயே வாழ்த்தவும், பாராட்டவும் சிந்திக்கின்ற நன்றியுள்ள
டுத்துக்காட்டாக வளர்ந்து,உயர்ந்துவிளங்கியதுவரலாறாகும்.
தஆறுதலளித்துவாழ்வளித்ததென்றால் அது பாராட்டுக்குரியதுதான்.
கள் இன்றுவருகின்றன. சிறிமாவோபண்டரநாயக்காதலைமையிலான
பத்திருக்க நடவடி எடுத்தது. தெல்லிப்பழை பநோகூட்டுவுச்
ஒரு சபையை நிறுவியது. அந்தச்சபைக்கு ஐவர் மக்களல் தெரிவு
ந்தவர்களகவே தெரிவு செய்யப்பட்டனர். அதில் நானும் ஒருவனாக
டத்திற்கெதிரான போராட்டத்தில் அரசு முதன்முறை என்னைக் கைது
பிலிருந் க்கவும் நேரிட்டது.
ச் சங்கங்கத்திற்குத்தலைவரை நியமிக்கும் பொறுப்பு:அன்றைய காங் க்குக் கிடைத்த பொழுது திரு.சிவமகாராசா நியமிக்கப்பட்டிருந்த லிருந்துசென்ற 25 ஆண்டுகள் திரு.சிவமகாராசா கூட்டுறவுத்துறையின்
மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல, தந்தை செல்வாவின் லில் இடைக்காலமொன்றில் விலகியிருந்த பொழுதிலும் கொள்கை, ஸ் 2000 ஆண்டில் தவிகூட்டணி மக்கள் பிர as GaubGonGB என்பதாலும் அவரை வாழ்த்தவும், பாராட்டவும் கிடைத்த
பற்றேர்,உடன்பிறந்தர்குடும்பங்களும் உற்ற நண்பர்களாய் என்றும் இருந்திருப்பதைபலசந்தர்ப்பங்களில்உணர்ந்திருக்கிறேன். சென்றசில அனுமதிக்கப்பட்ட நேரத்தில்நான் யாழ்பாணத்திலிருந்துவந்துபார்த்த உறங்காதிருக்கும் என்றுநம்புகின்றேன்.
ானபண்புகளைக் கொண்டிருந்தபொழுதிலும் பொதுவாழ்வில் தன்னை வாத இலட்சியப் பற்றாளனாக வாழ்ந்து, எம் மண்ணில் தமிழ் மக்களின் றைந்தநல்வாழ்த்துக்களை என்றும் சமர்ப்பித்துநிற்கின்றேன்.
அன்புடன் மாவை சோ. சேனாதிராசா,

Page 21
92 uITTp 9pröFD
திரு. க. சண்முகந ஆசிச் (
கூட்டுறவின் வளர்ச்சிதான்நாட்டின் வளர்ச்சியாகும். மக்கள் நிறைவான பலன் பெறுகின்றனர். கடந்த 25 ஆண்டு கூட்டுறவுக்காக உழைத்தவர் திரு.சிவமகாராஜா அவர்கள். எர் சேவையெனப்பணியாற்றினர்.
திரு. சிவமகாராஜா அவர்கள் இரண்டுமுறை பாராளு செல்வா அவர்களின் வழியில் நடப்பதையே தான் கொண்ட ெ
சேவையாற்றக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்.
அவர் எங்கு சென்றாலும் மக்களுக்கு சேவை செய்யக் வேண்டுமென இறைவனை வேண்டுகின்றேன்.
(i)

ாங்க அதிபர் ாதன் அவர்களின் செய்தி.
இக்கூட்டுறவுஒருங்கிணைக்கப்பட்டு சேர்ந்துஈடுபடும் பொழுது களுக்கு மேலாக கூட்டுறவுச் சேவையில் தன்னை ஈடுபடுத்தி தவொரு தன்னலமும் கருதாது மக்களின் சேவையே மகேசனின்
மன்றத்திற்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டார். மறைந்த தந்தை காள்கையாக இருந்தார். அவர் எங்கு சென்றாலும் மக்களுக்காக
கூடிய உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க
க. சண்முகநாதன்.

Page 22
uITUp. II6ü366Ooso: பேராசிரியர் பொ. பாலசுந் 6Typtibil
கூட்டுறவாளர் திரு. சி. சிவமகாராசா (பா.உ) அவர் வெளியிடவிருப்பதறிந்து பெரிதும் மகிழ்கின்றேன்.
சிவமகாராசா அவர்கள் நாடறிந்த சிறந்த தலைை வாழ்வு வாழ்பவர். மக்கள் சேவையேதன் இலட்சியம் எனக்கொன
சொல்லொணத்தடைகளும் துன்பதுயரங்களும் ! விட்டகலாது, அஞ்சாதுநின்றுமக்கள் சேவைசெய்து வருபவர். கூட்டுறவின் உண்மைத் தத்துவத்தை நன்கு உ9 வருகின்றார். அண்மையில் பாராளுமன்றத்தில் அவர் கூட்டுறவு
அவருடைய ஆளுமையை எல்லாரும் அறியவைத்துள்ளது.
யாழ் குடா நாட்டில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இ மலர்ந்து, அந்த மக்களாலே பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு எனலாம். பொதுவாக இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களி தன்பங்களிப்பைச் செய்வார் என்ற நம்பிக்கையுடன் அவர்பணிெ
"தனக்கென வாழாப் பிற உண்டாலம்ம இவ்வு
(x

க்கழக உபவேந்தர் தரம்பிள்ளை அவர்களின் ச் செய்தி
களுக்குச் சேவைநலன் பாராட்டுவிழா நடத்திச் சிறப்பு மலரும்
மத்துவம் படைத்த கூட்டுறவாளர் தூய்மையான, எளிமையான, டு அயராது உழைத்துவருபவர்.
நிறைந்த போர்க்காலச் சூழ்நிலையிலும் இந்த மண்ணை
னர்ந்து அமைதியான, ஆழமான, தூரநோக்குடன் பணிசெய்து பு மறுசீரமைக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி ஆற்றிய உரை
நக்கும் வலி வடக்கைச் சேர்ந்த இவர் மக்கள் தொண்டனாக செய்யப்பட்டமை இவருடைய சேவைக்குக் கிடைத்த விருது ன் விடிவுக்கும், சிறப்பாக வலிவடக்கின் மீள் அமைப்புக்கும் ாடரவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
ர்க்குரியாளர் உண்மையின்
லகு - புறநானூறு”
பொ. பாலசுந்தரம்பிள்ளை

Page 23
யாழ்.மாவட்ட மேலதி திரு. து. வைத்திலி வாழ்த்துச்
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் விளங்கும் கெளரவ பா. உ. திரு. சிவமகாராசா அவர்கள் ஒரு ம கொண்ட பெருந்தகையாளன். 1987 ஆம் ஆண்டு இந்திய ஆ வடமராட்சியிலிருந்து இடம்பெயர்ந்து சங்கானையிலே த பெற்றுக்கொடுப்பதற்கு அவரை நாடியபோது தேவையா சிறுபிள்ளைகளுக்கான பிடவைகளைத் தனது சொந்த செலவிே
எந்நேரமும் அவருடன் கூடுதலான மக்கள் இணை என்றால் சிவமகாராசா, சிவமகாராசா என்றால் கூட்டுறவு” சேவையைச் செய்தார். தெல்லிப்பழை கூட்டுறவுச் சங்கத்துடன் சேவை செய்துவருகிறார்.
தந்தை செல்வா காட்டிய வழியிலே அவர் தன்னை அவரது சேவையை வலிவடக்கு மக்கள் நன்கு அறிவார்கள். நீண்ட ஆயுளையும் சுபீட்சத்தையும் எல்லாம் வல்ல இறைவன் ெ
(X

க அரசாங்க அதிபர் ங்கம் அவர்களின்
செய்தி.
* தலைவராகவும், தற்சமயம் பாராளுமன்ற உறுப்பினராகவும் க்கள் தொண்டன். தன்னை கூட்டுறவுத்துறையுடன் இணைத்துக் க்கிரமிப்பு இராணுவம் இங்கு வந்தபோது பெரும்பாலான மக்கள் ங்கியிருந்தனர். அந்தநேரத்திலே நிவாரணப் பொருள்களை ன பிளாஸ்ரிக் கூடைகளை இலவசமாகத் தந்ததுடன் லயே வாங்கித்தந்தார்.
ந்திருப்பார்கள். அப்படியான மக்கள் சேவையாளன். "கூட்டுறவு என்று சொல்லுமளவுக்கு கூட்டுறவுடன் இணைந்து தனது தன்னை இணைத்து பல ஆண்டு காலமாக மக்களுக்கு சிறந்த
முழுமையாக ஈடுபடுத்தித் தனது பணியை செய்து வருகிறார். அவரது சேவை தொடர்ந்தும் மக்களுக்கு கிடைக்க அவருக்கு காடுக்கவேண்டுமென வேண்டுகின்றேன்.
து வைத்திலிங்கம்.

Page 24
வலிவு பிரதேசச் செயலர் (மே
திருமதி பத்தினியம்மா
வாழ்த்த
'பல்லான
வலிகாமம் வடக்கில் கொல்லங்கலட்டி கொண்ட திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்கள் பல செயலாற்றியதுடன் தற்பொழுது யாழ் மாவட்ட பாராளுமன்ற பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த காலங்களில் அவர் இலங்கை செஞ்சிலுவை சங்கத் தலைவராகவும் தெல்லிப்பழை கால்நடை வளர்ட் ஆளுமையோடு இம்மண்ணிற்கு மெருகூட்டியதுடன் பொதுநல
அவர் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் ெ வேண்டி மேற்படி தலைமைப் பதவிகளிலிருந்து விடைபெறுவ உறுப்பினராக இருந்து வலிகாமம் வடக்கினதும் மக்களின மண்பற்றோடு இரண்டறக்கலந்து சேவையாற்ற வேண்டுமென பல்லோரும் வாழ இனிது தொண்டாற்றவேண்டுமெனப்பாராட்டு
()

படக்கு லதிக அரசாங்க அதிபர்) திலகநாயகம் அவர்களின் ச் செய்தி
G murgas“
யைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பழையை வாழும் இடமாகவும் அமைப்புக்களின் தலைவராக விளங்கி, நீண்டகாலம் திறம்பட உறுப்பினராகவும் தெரிவுசெய்யப்பட்டு வலிகாமம் வடக்கிற்குப்
ச் சங்கத் தலைவராகவும் தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் போர் சங்கத் தலைவராகவும் நீண்ட காலம் சேவையாற்றி சேவைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளமையாவரும் அறிந்ததே.
தரிவு செய்யப்பட்ட பின் மக்களுக்கு முழுமையாகச் சேவையாற்ற பது நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. அவர் பாராளுமன்ற தும் மீள்குடியேற்றத்திற்கும் புனரமைப்பிற்கும் புனர்வாழ்விற்கும் விரும்புவதுடன் அவர் மென்மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
திருமதி. ப. திலகநாயகம்.
kii)

Page 25
கல்விஅமைச்சு ச
மேலதிகச் திரு. எஸ். தில்லை வாழ்
ஆக்க உணர்வும் ஆற்ற
வட பகுதியில் கூட்டுறவு அமைப்புகள் ஆரம்ப கா சிறப்பாக சேவையாற்றியதை எளிதாக மறந்துவிட முடியாது அ போதும் கூட்டுறவுச் சங்கங்களின் மகத்துவமான பணிகளல் மக் உண்மையே.
கூட்டுறவுப் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்துத் குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக எண்பதுகள், தொண்ணுறுகளில் கூட்டுறவுச் சங்கத்தைப் பற்றியும் அதன் தலைவராக கடன் பேசியதைப் பல முறை கேட்டிருக்கின்றேன். கூட்டுறவுத் முன்பாகவும் கூட்டுறவுத் திணைக்களத்தில் சேவையாற்றிக் ெ பின்பும் பல சந்தர்ப்பங்களில் திரு. சிவமகாராசா அவர்களுடன்
இரண்டு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரி உடையவராகவும் கூட்டுறவுப் பணிகள் பற்றியே சதா சிந்
நல்லவற்றை தேடி அறிந்து அவற்றை செயற்படுத்தும் ஆ இனங்கண்டிருக்கிறேன்.
இவரது பணி ே
(xii

கல்வி சேவைகள் செயலாளர் டராசா அவர்களின்
)öSI
ய் திறனும் மிக்க தலைவன்
லம் முதல் எல்லோரும் பாராட்டத்தக்க வகையில் பன்மடங்கு வ்வப்போதுகூட்டுறவு பல்வேறு விதமான நெருக்கடிகள் நேர்ந்த கள் வாழமுடிந்தது. வாழ முடிகிறது என்பதும் மனங்கொள்ளத்தக்க
தலைமை தாங்கியவர்களுள் திரு எஸ். சிவமகாராசாவும் தென்னிலங்கையை சேர்ந்தோரும் தெல்லிப்பழை பல நோக்கு மயாற்றிய திரு. எஸ். சிவமகாராசாவைப் பற்றியும் விதந்து திணைக்களத்திற்குச் சேவையாற்றுவதற்கு நான் வருவதற்கு காண்டிருந்த போதும் கூட்டுறவுத் திணைக்களத்திற்குச் சென்ற பழகக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
வுசெய்யப்பட்டாலும் அவர் மிகவும் எளிமையான பண்புகளை
தித்துக்கொண்டு இருப்பவராகவும் சிந்தனையின் விளைவாக பூக்க உணர்வு , ஆற்றல் திறன் மிக்க செயல் வீரனாக
மலும் சிறக்க வாழ்த்துகின்றேன்.
எஸ். தில்லைநடராசா

Page 26
யாழ். பல்கலைக்கழக 9PLu.
பேராசிரியர் அ. சண்
வாழ்
மாண்புமிகு திரு. சிவமகாராசாவை ஒரு சிறந்த தெல்லிப்பழைக் கூட்டுறவுச் சங்கம் என்றால், திரு. சிவமகாரா சேவையிலே அவர் ஈடுபட்டிருந்த காரணத்தாலே அவர் ஒ{ ஏற்றுள்ளார்கள் என்பதற்கு அவருடைய பாராளுமன்ற உறுப்புரிை
துன்பங்கள் துயரங்கள் வந்தபோது துர்க்கை அம்பால எந்த நேரத்தில் எப்படி வாழ வேண்டுமென்பதை அறிந்தவர். பட்டறிவினுடாகப் பல இடங்களிலும் சிறப்பாக எடுத்துக் கூ வெளிப்படுத்துபவரல்ல. காலமறிந்து இடமறிந்து ஒழுகும் ஆற்றலு
மிகச் சிறந்த ஒரு கூட்டுறவாளருக்கு ஒரு மாட நற்குணங்களையுடைய ஒரு பண்பாளருடைய மாட்சி வி வாழ்த்துரையை எழுதுவதிலே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மாண்புற வேண்டுமென வாழ்த்தி இதனை நிறைவு செய்கிறேன்.
(xi

ர்பட்ட ஆய்வுபீடப் பீடாதிபதி
முகதாஸ் அவர்களின்
த்துரை.
கூட்டுறவாளராகவே முதலில் நான் அறிந்து கொண்டேன். ாவை நினைக்காமல் இருக்க முடியாது. பல ஆண்டுகளாக இச் ந மக்கள் சேவையாளராக ஆகிவிட்டார். மக்களும் அதனை மசான்று சொல்கின்றது.
ரின் அடித்தலங்களே தஞ்சமெனச் சில காலம் அவர் வாழ்ந்தவர்.
திரு. சிவமகாராசா ஒரு நல்ல கருத்துக்களைத் தன்னுடைய றுபவர். ஆனால், தன்னுடைய பேச்சினை எல்லா இடத்திலும் லுடையவர் அவர்.
ட்சிவிதப்பு மலர் ஒன்று வெளியிடுவது பொருத்தமானதே. பல
தந்துரைக்க வேண்டியதே. இச்சிறப்பு மலருக்கு இச்சிறிய அருள்மிகு துர்க்காதேவி அருளினால் திரு. சிவமகாராசா மேலும்
பேராசிரியர் அ. சண்முகதாஸ்.

Page 27
கூட்டுறவு அபிவிருத்தி திரு. ஆ. சுப்பிரமணி
9P
கெளரவ சின்னத்தம்பி சிவமகாராசா வருடங்களுக்கு மேலாக அருந் தொண்ட கூட்டுறவுத்துறைக்காற்றிய சேவை மறக்கற்பாலது இவரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகி எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்க வேண்
யாழ்ப்பாணம் கூட்டுறவு அபில் திரு.செ.கு.சண்முக வாழ்
திரு.சி.சிவமகாராசா அவர்கள் கூட்டுறவுத் துணி மூலமாக மக்கள் பணியாற்றியவர். இவரது தலைமையி "கூட்டுறவுக்கோர் அறிமுகம்” என்ற நூலினை வெளியிட்ட முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
திரு.சி.சிவமகாராசா அவர்களின் மக்கள் சே6ை
உயர்த்தியுள்ளமை அவரின் பொதுசன அணுகுமுறையின் ெ தொடர எமதுநல் ஆசிகள் பல.
(xv

ஆணையாளர் (வகி) யசர்மா அவர்களின்
செய்தி
அவர்கள் கூட்டுறவின் வளர்ச்சிக்கு கடந்த ாற்றிய சேவையாளன். பல படிநிலைகளில் . இவரது சேவை நலன் பாராட்டு விழாவின்போது ன்றேன். இவர் சகல வழிகளிலும் சிறப்புற்று வாழ டுமென வாழ்துகின்றேன்.
ஆ.சுப்பிரமணியசர்மா.
விருத்தி உதவி ஆணையாளர் நாதன் அவர்களின்
2தது
றையில் மிக நீண்ட காலமாக தன்னை ஈடுபடுத்தி அதன் ன் கீழ் தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் தன் மூலம் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிப் போக்கில் ஓர்
வ அவரை பாராளுமன்ற உறுப்பினர் என்ற ஸ்தானத்திற்கு வற்றி என்றே கொள்ளல் வேண்டும். அவரின் மக்கள் சேவை
ச.கு.சண்முகநாதன்

Page 28
கூட்டுறவு அபிவிருத்தி உ திரு.சு.கணேசமூ ஆசிச்
கூட்டுறவாளராகச் சேவையாற்றி பாராளுமன்ற சிவமகாராஜா அவர்களின் பொதுச்சேவையினைப் பாராட்
வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
கூட்டுறவு அமைப்புக்களை தற்போதைய கு
பொருட்டு என்றும் அதற்காக உழைப்பீர்கள் என்பது எனது
சகல நலன்களும் பெற்றுநீண்டகாலம் வாழ்கவென எல்லாம்
(x

தவி ஆணையாளர் (பதெ) ர்த்தி அவர்களின்
செய்தி
உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திரு. சின்னத்தம்பி டி பொதுமக்களால் எடுக்கப்படும் விழா நிகழ்விற்கு ஆசி
சூழ்நிலையில்பலம் பொருந்திய நிறுவனங்களாக ஆக்கும் நம்பிக்கையாகும். மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி
வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.
சு.கணேசமூர்த்தி
vi)

Page 29
இளவாலை - ஒ பண்டிதர் சி. அப்பு
வா
மகாராஜனாகி வாழ்க
சிந்தனைச் சிற்பிசேய்த்தாய்வ சுந்தரவுளத்துத்தந்தை தொழு நின்றனை நிழல தாகிநின்னலம் செந்திருதிகழுஞ் செல்வசிவம
கூட்டுறவாளன் என்னுங் கொள் வேட்டுவந்தணைந்துநின்னை ஊட்டினை உதவி நன்னீர் ஊர்ற நாட்டினர் நாவில் வாழும் நம்மக
பலபல விற்குஞ்சாலை பல்லின அலகில தறஞ்சார் கல்வி அமை குலவிட முனதாஞ்செவ்வி குழ இலையுனைப்புகழ வார்த்தை
கல்விசார்நிறுவனங்கள் கலை6 சொல்லினாற் சொல்லவொண்ண எல்லையிலேற்றங்காண இருந் தெல்லியுர்ச் சங்கமானாய் சிவம
சேவையின் முதிர்வுகண்டுசெய மாவையின் செல்வன் தந்தை ம
ஆவயின் தேவை காண அமர்ந் தேவையை நிறைத்துச் செல்வ
(xvi

ய்வு பெற்ற அதிபர் த்துரை அவர்களின்
ழ்த்து
ருவதைச் சொல்ல வல்ல தகைசெல்வாபின்னாய் நினைந்தும் பாராய் காராஜ வாழி
கையிற் குன்றம் ஆனாய் வேண்டினர் விளைவு காண டுநிலையதானாய் ாராஜ வாழி.
த் தொழில்செய்கூடம் விடஞ் சமைத்துவித்தை விகள் பெறவும் வைத்தாய் ம்மகாராஜ வாழி
பளர் கவின்கூ டங்கள் ாத் தொழும்நமதாலயங்கள் தனை தலைமை பெற்றுத் காராஜ வாழி
த்தகும் இடமும் ஓர்ந்து தித்துறை நகுலைதீர்த்தம் தனை ஆளும் மன்றில் மகாராஜனாகிவாழ்க.
பண்டிதர். சி. அப்புத்துரை

Page 30
IN APPRECIATION OF
During the period of 1979 - 1984 wh consumer Education and Information project thr Director had the opportunity of working very clo: Tellippalai MPCS Ltd. Tellippalai Co - operati participated in the project, aimed at enhancing wo the total development of women.
I am glad to that hear the Co-operator years of dedicated service of Hon. Sivamaharaj Jaffna district, and as a Member of the National ( Hon. Sivamaharajah's commitment towards thes contributed immencely providing correct leaders
I can recollect the happy memories of Society's Board of Directors and General manag any extrageration. I am happy to note then presid all the good activities carried out by the project in
During the project period, through the C carried out for the development of women me Programmes Consumer Protection activities, Soc activities, Savings and Leadership development. to other TwentyNine Pilot Societies which were
Similarly he gave the leadership and the g District through the District Co-operative Coun project Staff including myself could learn and g When we heard Hon. Sivamaharajah has been el legislation in the Country, we were delighted, bec this hour.
I wish Hon. Sivamaharajah every success and go the better understanding among different commur
(xvi

A BALANCE LEADER
Jayantha C.T. Bulumulle Municipal Commissioner.
en implementing the activities of the women's ough co-operatives in Sri lanka, I as the Project sely with Hon. S.Sivamaharajah, then president of ve Society was one of the pioneering Societies men's participation in co-operative activities and
's in Jaffna Peninsula is planning to celebrate 25 ah to the Co-operative movement especially to 'o - operative Council, to the Country as a whole. uccessful implementation of the project activities, hip to its activities.
active participation of Tellippalai Co - operative er downwards due to his able leadership. Without ent Mr. Sivamaharajah was the key person behind the area.
2o - operative Society, variety of activities were mbers. Such as, Nutrution and Family Health ial and Cultural Programmes, Income Generation Tellippalai Co-operative Society set an example situated all over the Country.
uidance to other Co-operative Societies, in Jaffna Icil to spread similar activities in other areas, The ained valuable experiences by working with him. ected as a Member of the Parliament, the highest ause our country needs such committed leaders at
odhealth and hope his contributions will enhance nities in Sri Lanka

Page 31
Mr.S.Sivamaharajah - Co-op
Mr.S.Sivamaharajah, Hon. Member of Parliament have association with him during his entire career Co-operative Movement of Sri Lanka. He star Tellipalai during 1970s, and became the presid which he retained until he entered the parliament.
I have met him in his village as well as in with all concerned. We worked together as conte when he was the president of District Cooperat improvement of the Co-operative societies, even : the welfare of his members. He also tried his best operatives have lost, and negotiated for rehabilit people of Jaffna and other Northern areas with atru
Mr.Sivamaharajah served in the Nationa member in two occasions which was a great stren also to receive contributions from his wide experie occasions he represented the Co-operative movem
On behalf of the National Cooperative Sri Lanka, I take this opportunity to congratula appreciation for his contribution to the Co-opera serve the interest of Co-operatives in the parliame the people of Sri Lanka some more years to come.
(xix

erative leader from the north.
Lionel Samarasinghe
President National Co-operative Council of Sri Lanka. 14th June 2001.
is reaching 25 years of Co-operative service. We , and worked together for the development of the ted his Co-operative career from his village in ent of the Multi Purpose Co-operative Society,
Colombo, and found that he retained the identity imporaries in the District Co-operative Councils, ive Council, Jaffna. He tried his best to ensure at the time of conflicts, and was concerned about tto obtain support to rebuild the premises the Coation. With trying circumstances he served the le spirit ofa cooperative leader.
l Co-operative Council of Sri Lanka as aboard gth to us, not only to have an ethnic balance, but ince for the betterment of the movement. In some ent of Sri Lanka in the international forums.
: Council and the Co-operative movement of ite him for the achievements he has received in tive movement. I have no doubt that he would nt too. We wish good health and strength to serve

Page 32
ear Co-operators,
Though it has been a short trip I have lea e way you give support to women. This is some
Mr.S.M. Zakia Training Cifice I.C.A.Reginal O Tanzania.
6th June 1982
I am very happy of the opportunity of C eard and saw it si obvious that the society is di eadership and efficient management have been Co-operator I am happy of the progress and wis
Lionel Jt.Dire
July 1982
Visited Tellppalai M.P.C.S and inspected fna District Producers Co-operative Society i Womens' committee show which was quite inte tembership and the society is commendable. Wi
Dear Friends and Co-operators,
This is too short a visit. I would have like aotivities. But from reports and documents I hav received. Good luck.
ke Dubell
ducation and Research Consultan
Vedish Co-operative Centre, ockholm, Sweden.

rnt a lot from your activities. I am impressed in 'thing I shall take back to Africa.
ffice,
bserving the work of the society. From what we bing very well. The alert membership, dedicated responsible for the achievement of the society. As sh society all success in the future too.
Gunawardana ctor I.C.A New Delhi.
some of the pradestikas. Held a meeting with th in the premises of the Society. Later attended a resting. The marriage taken place between the shall the best.
K.A FERNANDO C.C.D. & R.C.S.
d to spend more time with you to know about your e read, I understand that your work has been wel

Page 33
வடக்கு கிழக்கு மாகாண ெ கைத்தொழில் அமைச்சு செ அவர்
வாழ்
இலங்கையில் கூட்டுறவுத்துறை ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் ஊடாக முன்மாதிரியான பு மாவட்டத்தின் முன்னைய கூட்டுறவாளர்களினதும், கூட்டுறவுட் சிறந்த வழிகாட்டல்களுமே இவ்வாறு யாழ் மாவட்டத்தின் சு ஒருவராக அன்பர் திரு. சி. சிவமகாராசா அவர்களை குறிப்பிடல
1979ம் ஆண்டு யாழ் மாவட்ட கமநல சேவை தினை திரு.சி.சிவமகாராசா அவர்களுடன் நெருங்கி பழகுகின்ற வாய்ப் கமநலசேவை ஆணையாளராக திருகோணமலையில் பதவி தொடர்பாக திரு. சி. சிவமகாராசா அவர்களுடனும், அவர் த கூட்டுறவுச்சங்கத்துடனும் கடமையாற்றுகின்ற வாய்ப்பு கிை காலக்கிரமத்தில் அவர்களுடனான நட்பிற்கு வழிசமைத்தது.
திரு.சி.சிவமகாராசா எளிமையான குணநலமும், எவ ஒருவராவார். தான் பொறுப்பேற்ற பணியை அப்பழுக்கற்ற முை இணைந்த ஏனையோரை தட்டிக்கொடுத்துநடாத்துகின்ற சிறந் இவரது சேவை கூட்டுறவு சேவையுடன் மட்டும் அல்லாமல் விஸ்தரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இவர் பொதுமக்கள்
இவரது சேவை தெல்லிப்பழை பிரதேசத்துடன் நின்று என்பவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் இவர் ( காட்டப்பட்டுள்ளார். இவர் தற்போதைய பாராளுமன்றத்திலும் அ உயர் பீடத்திலும் அங்கத்தவராக இருந்து அரும்பணியாற்றிவரு
கூட்டுறவுத்துறையுடன் சமுதாய சமூக பணிகளுக்கு பாராட்டு விழா எடுப்பது கூட்டுறவுக்கு விழா எடுப்பதாக் கொள்ளப்
திரு.சி.சிவமகாராசா அவர்கள் இல்வாழ்வில் பிரமச்சா அமைந்ததால் அவர் தனது இல்லாளாக கூட்டுறவு என்னும் நல்ல
இவரது பணி மேலும் உயர்
LOTSlfgot at
வீதி அபிவி

பாதுநிர்வாக உள்ளுராட்சி யலாளர் திரு.க.பரமலிங்கம் களின்
தது
ாலத்தில் இருந்து யாழ் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுக்கு ாவட்டமாக இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம் யாழ்ப்பாண பணியாளர்களினதும் பங்களிப்பும், கூட்டுறவு திணைக்களத்தின் ட்டுறவு வளர்ச்சிக்கு சிறந்து விளங்கிய கூட்டுறவாளர்களுள் D.
ாக்கள உதவி ஆணையாளராக நான் பொறுப்பேற்றதில் இருந்து பு எனக்கு கிடைத்தது. அன்றில் இருந்து 1989ம் ஆண்டு நான் ஏற்கும் வரை விவசாயத்துறை, கூட்டுறவுத்துறை என்பவை லைமை தாங்கி செயல்படுத்தி வந்த தெல்லிப்பழை பலநோக்க டத்தது. அந்த உத்தியோக ரீதியாக இருந்த தொடர்பு
ரையும் நோகாது உரையாடும் பண்பும் இயல்பாகவே அமைந்த றயில் சிறப்பாக நிறைவேற்றுபவர் விடாமுயற்சியும், தன்னோடு நதலைமைப்பண்பும் கொண்டவராவார். படிப்படியாக ஏனைய சமூக அபிவிருத்தி சார்ந்த துறையுடன் மத்தியில் செல்வாக்குபெற்ற ஒருவராக திகழ்கின்றார்.
விடாது மாவட்டக் கூட்டுறவுச்சபை, தேசிய கூட்டுறவுச்சபை
தேசிய கூட்டுறவுச் சபைப் பணிப்பாளராகவும் புடம் போட்டு ங்கத்தவராக இருந்துள்ளர். இதன் மூலம் இவர் நாட்டின் அதி வதுமகிழ்ச்சிக்கும்பாராட்டிற்கும் உரியதாகும்.
25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை அர்பணித்த இவருக்கு படவேண்டும்.
ரியாவர். அவருக்கு வாழ்க்கைத் துணையாக கூட்டுறவுத்துறை ாளைத் தனதாக்கிக் கொண்டார் என்றால் அதுமிகையாகாது.
பதற்கு எனது நல்லாசிகள்.
க. பரமலிங்கம்
செயலாளர், ாதுநிர்வாக, உள்ளூராட்சி, கிராம அபிவிருத்தி, ருத்திக் கைத்தொழில் அமைச்சு வகிமாகாணசபை திருகோணமலை,

Page 34
யாழ். மாநச
திரு. நடராஜா இர
O
வாழ
சிறந்த கண்ணியம் மிக்க எமது யாழ் மாவட்ட ப
கூட்டுறவில் தன்னை இணைத்துக் கொண்ட காலத்தில் இரு உன்னதமிக்க சேவையாளன். செயல் வீரர்.
தான் தலைமை தாங்கிய தெல்லிப்பழை பல நே
மாத்திரமின்றி யாழ் மாவட்டத்தின் கூட்டுறவை தனித்து நின்று
வந்த கூட்டுறவாளன்.
கூட்டுறவில் மாத்திரமின்றி சமய சமூக பணிகளின் கொண்ட ஓர்மக்கள் சேவையாளன். நண்பர்களுக்கு உதவும் பல
கடும் உழைப்பாலும் விடா ஊக்கத்தாலும், நெருக் அளப்பரியன
"கூட்டுறவின் ஒளிவிளக்கு
மக்கள் சேவையின் ஒளிவிளக்கு
சமயப்பணியின் ஒளிவிளக்கு"
என்றும் ஒளிவீச அவரது சேவை தொடர எல்லாம் வ
நெ
(ΧΧ

கர முதல்வர் விராஜ் அவர்களின்
}தது
ராளுமன்ற உறுப்பினர் அண்ணன் சி. சிவமகாராசா அவர்கள் ந்து மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து சேவை செய்த
ா.கூ. சங்கத்தின் மூலம் மக்களுக்கு சேவையை வழங்கியது தன்னாலான முயற்சியினால் உயர்த்தி முன் நிலைக்கு கொண்டு
முன்னோடி, தொண்டுஉள்ளமும், செயலாற்றும் திறனும் துணிவும்
TG.
5டி மிகுந்த இக்காலப்பகுதியில் மக்களுக்கு ஆற்றிய சேவைகள்
ல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
ig.
ந. இரவிராஜ் யாழ்.மாநகர முதல்வர்.

Page 35
©86||
qī£1:14, 4;logio) Jugos@ęIsg) avrı figpriņķoqgoqjųo
 

Įsto0909$$$IIIIo 1,9-1@spyrnofisā grug

Page 36


Page 37
SO628
திருசிசிவமகார சமூக சேவை
சின்னத்தம்பி சுந்தரம் தம்பதியரின் மூத் சைவவித்தியாசாலை,உயர்கல்வி - தெல்லிப்ப
960 வதுகளில் மாவிட்டபுரம் கி.மு. சங்கச் செயலாளர். ம
1958-19
1968-97
97-1998
978-1979
1979-199)
98.
1981-1989
1986
கொல்லங்கலட்டிச.ச.நிலையச் செயலாளர்.
மாவிட்டபுரம் விளைபொருள் உற்பத்திவிற்பனவ
தெல்லிப்பழைக்கிராமசபைதற்காலிக லிகிதர்
தெல்லிப்பழைக்கிராமசபைநூலக உதவியாளர் தெல்லிப்பழைபநோகூசங்க நியமனத்தலைவர் தெல்லிப்பழைபநோகூசங்கத் தெரிவுத்தலைவ
வலி. வடக்குபிரதேசசபைத்தலைவர்
ரீலங்காகூட்டுறவுச்சபை, யாழ். கிளைத்தலை வலிவடக்குபிரசைகள் குழு ஒன்றியச் செயலாள
1986-1969 ரீலங்காசந்தைப்படுத்தல் சம்மேளனசபை பணிப்
1988-1991 வலிவடக்குகால்நடை வளர்ப்போர்கூசங்கத்தை
1989-1990
1989-1991
யாழ்.மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் (சுயேச்ை
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபைத் தலைவர்
1981-1991யாழ்மாவட்டவிளைபொருள் உற்பத்திக்கூட்டுறவு
1989-9S
989
1992
1995-2000
1995-2000
1996-2000
1997
1997
1998-2OOO
2000
ரீலங்காதேசிய கூட்டுறவுச்சபைப்பணிப்பாள
வலிவடக்குப்புனர்வாழ்வுக்கழகச் செயலாளர்.
வலிவடக்குச் செஞ்சிலுவைச்சங்கத் துரித அங்
வலிவடக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தலைவர்
வலிவடக்குகால்நடைவளர்ப்போர்கூசங்கத்
தெல்லிப்பழை பநோகூ சங்கத் தெரிவுத்தலை தெல்லிப்பழைகூட்டுறவு வைத்தியசாலைநிய
வலிவடக்குபுனர்வாழ்வுக்கழகச் செயலாளர்
பூரீலங்காதேசிய கூட்டுறவுச்சபைப் பணிப்பாள
யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்(தமிழர்

тат оношењofar க் குறிப்புகள்
தமகனாகப் பிறந்தார். ஆரம்பக்கல்வி கொல்லங்காட்டி ழைமகாஜனக்கல்லூரி ாவை கொல்லங்கலட்டி அருள்நெறிக்கழக அமைப்பாளர்மாவை
ச் சங்க தலைவர்(மாவிட்டபுரம்பநோகூசங்கம்).
而
JTGIT.
லவர்.
சைக்குழுஜ)
* சங்க சமாசத்தலைவர்.
t.
கத்தவர்
தலைவர்
மனத்தலைவர்.
விடுதலைக்கூட்டணி)
0.1-

Page 38
கூட்டுறவாளர்
பிறப்பும் கல்வியும்
வலிகாமம் வடக்கில் சமூக சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ள பெருமைக்குரியவர் திரு.சி.சிவமகாராசா அவர்கள். இவர் சின்னத்தம்பி சுந்தரம் தம்பதி யினரின் மூத்த ஆண் மகனாகத் தந்தையின் ஊராகிய இளவாலையிற் பிறந்து தாயாரின் ஊராகிய கொல்லங்கலட்டியில் வளர்ந்தவர். கொல்லங் கலட்டி சைவ வித்தியா சாலையில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்று உயர் கல்வியை மகாஜனக் கல்லூரியில் பெற்றார். அங்கு புகழ் பூத்த ஆசிரியர்களாக விளங்கிய எஸ்.நாகலிங்கம், கவிஞர் கதிரேசர்பிள்ளை, புலவர் சிவபாதசுந்தரனார் ஆகியோரிடம் கல்வி கற்றதன் பேறாகத் புலமைமிக்கவரானார். அத்துடன் இலக்கியம், நாடகம் மற்றும் கலைத்துறையிலும் அதிக ஈடுபாடும் இரசனையும் உடையவராக மலர்ந்தார்.
உத்தியோகம்
தெல்லிப்பழைக் கிராம சபையில் 99.68 தொடக்கம் தற்காலிக லிகிதராக உத்தி யோகத்திலமர்ந்து 1.871 முதல் நூலக உதவியாளராகி 1998 வரை பதவி வகித்து ஓய்வூதியம் பெற்றார்.
சொந்த இடத்திலேயே உத்தியோகம் பார்த்ததால் இவருக்குச் சமூக சேவை செய்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது
தொண்டுள்ளம்
இளமை முதலே சமய சமூக சேவையில் நாட்டங்கொண்ட் இவர் தனது கிராமமாகிய கொல்லங்கலட்டியில் தொடங்கிய சமூக சேவையை வலி வடக்குப் பிரதேசம், யாழ். மாவட்டமி, அகில இலங்கைத் தேசிய மட்டம் வரை விஸ்தரித்திருப்பதைக் காணமுடிகிறது.
அறுபதுகளில் மாவை கொல்லங்கலட்டி ச.ச.நிலையச் செயலாளராயும், மாவிட்டபுரம் கிராம முன்னேற்றச் சங்கச் செயலாளராயும்

ffsIDSITUTITJFIT
திரு.சி.தனபாலசிங்கம் தலைவர், தெல்லிப்பழை ப.நோ.கூ. சங்கம்.
மாவை கொல்லங்கலட்டி அருள் நெறிக் கழக அமைப்பா ளராயும் இருந்து சேவை செய்தார். காலத்துக்குக் காலம் பல்வேறு பதவிகளில் இருந்து தனது கிரமத்திற்குச் செய்த சேவை இவரைப் பின்னாளில் தேசிய மட்டத்திற்கு
உயர்த்தியது
மாவிட்டபுரம் கிராமோதய சபைத் தலைவராயிருந்து"(1981) வ்லிவட்க்குப் பிரதேச சபைத் தலைவராவதற்கும் அப்பதவி மூலம் பணி செய்வதற்கும் வாய்ப்பானது.
m கூட்டுறவுச் சேவை
1968 ஆம் ஆண்டில் மாவிட்டபுரம் விளைபொருள் உற்பத்தி விற்பனவுச் சங்கத் தலைவராகக் கூட்டுறவுச் சேவையை ஆரம்பித்த இவர் தெல்லிப்பழைப் ப.நோ.கூ.சங்கத்தின் கொல்லங்கலட்டிக் கிளையி(கிளை இல.14) னுடாகப் பொதுச் சபை உறுப்பினராக ஆரம்ப காலம் முதல் (1972) இற்றைவரை (1973 இல் மட்டும் இல்லை) பணிபுரிந்து வரும் பெருமை இவருக் குண்டு. அத்துடன் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், 1978.02.20 தொடக்கம் தொடர்ந்து 1991.12.08 வரை தலைவராயும் மீண்டும் 1996.11.01 முதல் 2000.10.13 வரை தலைவராயும் இருந்த பெருமையுடையவர். ஏறக்குறையப் பதினெட்டு வருட காலம் தலைவராயிருந்து இந்த நாட்டின் தலை சிறந்த கூட்டுறவுச் சங்கமாக இதனை வழிநடத் தியமை யாவரும் அறிந்ததே. தெல்லிப்பழைக் கூட்டுறவுச் சங்கம் என்றால் சிவமகாராசா, சிவமகாராசா என்றால் தெல்லிப்பழைக் கூட்டுறவுச் சங்கம் என்று எல்லாரும் அறியும் அளவு பிரபல்யம் பெற்றமை இவரது சேவைக்குச் சான்று ஆகும்.
மாவட்ட மட்டத்தில்
இவரது கூட்டுறவுச் சேவை தெல்லிப்ப ழைப் பிரதேசத்திலிருந்து யாழ் மாவட்டம் முழுவதும் விரிந்து பரந்தது யாழ் மாவட்டக் கூட்டுறவுச் சபையின் முதலாவது தலை வராக(1989-1991) இருந்து அதனை வளர்த் தெடுத்தும் ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபையின் யாழ் கிளைத் தலைவராக (1981 - 1989இருந்தும் இயக்குனராக இருந்தும் செய்த சேவையும், யாழ் மாவட்ட விளை பொருள் உற்பத்திக் கூட்டுறவுச்
02

Page 39
சங்க சமாசத்தின் முதலாவது தலைவராக (1982
1991)இருந்து ஆற்றிய அளப்பரும் சாதனை களும் மாவட்டமட்டத்தில் இவரது சேவைக்குச் சான்றுபகர்வனவாகும்.
தேசிய மட்டத்தில்
யாழ்.மாவட்ட மட்டத்தில் செய்த சேவை யின் சிறப்பால் இவரது கூட்டுவுச் சேவை நாடளா விய மட்டத்தில் தேசிய மட்டச் சேவையாக மலர்ந்தது மட்டுமன்றித் தேசிய முன்னோடி யாகவும் இவரை அறிமுகம் செய்தது எனலாம்.
ரீலங்கா சந்தைப்படுத்தல் சம்மேளனப் பணிப்பாளர் சபை உறுப்பினராயும், ரீலங்கா தேசிய கூட்டுறவுச் சபைப்பணிப்பாளராய் (1989 - 1991)ஒரு முறை மட்டுமல்ல மீண்டும் (1998 - 2000) பணிபுரிய வைத்ததும் இவரது திறமைக்கும் சேவைக்கும் கிடைத்த பரிசு எனலாம்.
"கூட்டுறவுக்கோர் அறிமுகம்" எனும் நூல் இவர் தலைமையில் தெல்லிப்பழைப் ப.நோ.கூ. சங்கத்தின் வெளியீடாக வந்தமை தேசிய மட்டத்தில் பெருமை சேர்த்துள்ளமை வரலாற்றுச் செய்தியாகும்.
பன்முகப்பணிகள்
போர் அனர்த்தங்களால் துன்புற்ற மக்களின் துயர் துடைப்பதற்காக உருவாக்கப்பட்ட வலிவடக்குப் பிரசைகள் குழு ஒன்றியச் செயலா ளராயிருந்தும் (1986) வலிவடக்குப் புனர்வாழ்வுக் கழகத்தில் செயலாளராய் 1989இலும் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்ந்த பின்பும் (1997) மக்கள் துயர்திர்த்த சேவை மகத்தானது.
தனது கூட்டுறவுச் சேவையுடன் சமய,கலை இலக்கியப் பணிகளிலும் பெரும் பங்காற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது. தெல்லிப் பழைக் கலை இலக் கியக்கழகப் போஷகராயும், செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அறநிதியசபை உறுப்பினராயும் இருந்து செய்யும் அரும் பெருஞ் சேவை இதற்குச் சான்றாகும்.
கால்நடை வளர்ப்போர் சங்கத்தில்
வலிவடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத் தலைவராயிருந்து (1988 - 1991) அதனைத் திறன்பட நெறிப்படுத்தி யாழ் மாவட்டத்தில் முன்னணிச் சங்கமாக வளர்த்த -

சேவை மெச்சத்தக்கது ஆகும். பால் விற்பனை, கால்நடைத் வன உற்பத்தி, நல்லினக் கால்நடை தி, கால்நடைவளர்ப்போர் கடனுதவி முதலான் பன்முகப் பணிகளின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு இச் சங்கம் ஆற்றிய பங்களிப்பு காலத்தினாற் செய்த உதவி எனலாம்.
மீண்டும் தலைவராகிப் (1995 - 2000) பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் வரை இவர் சேவை செய்தமை பயனாளிகளின் நன்றிக்குரியதாகும்.
செஞ்சிலுவைச் சங்கத்தில்
வீடில்லாமக்களுக்கு வீமன்காமம் வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வீடமைத்துக் கொடுத்ததும், இந்திய இராணுவ காலத்தில் உலர் உணவு நிவாரண விநியோகத்தைப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்டோர்க்கு வழங்கி யமையும் மறக்க முடியாத பெரும் பணிகள்
•36ölD.
பாராளுமன்ற உறுப்பினர் பணி
தமிழ்மக்கள் அனுபவிக்கும் சொல்லொ னாத் துன்பத்தையும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் பாராளுமன்றத் தில் இடித்துரைப்பதன் மூலம் இந்த நாட்டு மக்கள் எல்லோரும் அறியும் படி செய்யவும், உலக நாடுகளுக்கு எடுத்து ரைக்கவும் வாய்ப் பாக சுயேச்சைக்குழு 1இன் மூலம் 1989 பொதுத் தேர்தலிற் போட்டியிட்டு வெற்றிபெற்று (198977 - 1990ஏப்ரல்) பாராளுமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
மீண்டும் 2000ஆம் ஆண்டில்?நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் தமிழர் " விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்று யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகப் பணிபுரிகிறார்.
மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துச் செய்த சமய சமூக சேவை இவரை எவ்வித சிரமமுமின்றிப் பாராளுமன்ற உறுப்பினராக்கியது எனில் மிகையாகாது.
8

Page 40
சின்னத்தம்பி சிவமகாராசா கால் நூற்றாண்டு காலமாக வலிகாமம் மக்களுக்குத் தியாக அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவை நலம்
பாராட்டு க்கு எமது பாராட்டுகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
வீட்டு வசதியில்லாத வறியவர்களுக்கு வீமங்காமம் தெல்லிப்பளையில் நோராட் (NORD) ஸ்தாபன உதவியுடன் மனித நேய வெளிப்பாடாக ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளில் வீடுகள் அமைத்துக் கொடுப் பதற்கு முன்னோடியாகச் செயற்பட்டார். அதன் பின் 1987இல் போரினாலும் அதன் பின் இந்திய அமைதிப் படை நடவக்கை காலத்திலும் இடம் பெயர்ந்து அல்லற் பட்ட மக்களுக்கு சுகாதார வசதிகளுடன் கூடிய நிவாரண உதவிகளை வழங்குவதற்குத் தூண்டு கோலாகச் செயற்
LITT.
1994 1995 இல் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வலி வடக்குப் பிரிவில் நிலவிய குழப்பமான நிலையில் அதன் தலைமைப் பதவியையேற்று தமது சாதுரியத் தாலும் தூர நோக்குடைய திட்ட நடவடிக்கைகள் மூலமும், சபையை சீரமைத்து அதன் பிரகாசமான பெருமை தரும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தார். அவர் தலைவராக கடமையேற்ற 856) &? 2000 யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதன் காரணமாகத் தாம் பதவி விலகும் வரை அயராத உழைப்பினால் இ.செ.சி. சங்க யாழ் கிளை, சர்வதேச செஞ்சிலு வைக்குழு, யாழ் கிளை ஆகியவற்றின் ஊடாக உதவியற்ற ஏழை மக்களுக்கு உணவு உறைவிடம் வைத்திய சேவை வழங்கவும் இடம் பெயர்ந்த வருக்கு நிவாரணம் பெறுவதற்கும் உதவி செய்துள்ளார்.
 

..)
த் தொண்டன்
கூட்டுறவு இயக்கம் அவருடைய மக்கள் சேவைக்கு அடித்தளமாக அமைந்து, அவர் அத்துறையில் ஆற்றிய நற்பணிகள், அவரை தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தமை அவரது சேவைக்கு மணி மகுடமாக அமைந்துள்ளது.
அவரது சிந்தனைகளும் செயற்பாடு களும் எந்தப் பிரச்சினையை அணுகும் போதும் எவருடைய உணர்வுகளையும் பாதிக்காத முறையில் வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதாகவே அமைந்துள்ளமை கவனிக்கப் பாலது. இதுவே அன்னாரது சமூக சேவையின் அதி உயர்ந்த உயர்வுக்கு அடிப்படையாக அமைந்தது.
அன்னார் நற் பண்பாளனாகவும், சமுதாய சமூக பணியாளனாகவும், உண்மை யுள்ள அரசியல் வாதியாகவும் திகழ்வதைக் காண்பது எமக்கு மகிழ்தலைத் 5.
அன்னார் ஆயுள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் நீடுழி வாழ இறையருளைப் பிரார்த்திக்கிறோம்.
வாழிய பெருமை நீ!
ஏ.சி. விஜயராசசிங்கம் தலைவர், இ.செ.சி.சங்கம் வலி வடக்குப்பிரிவு

Page 41
6556 6)
உயர்திரு.சி.சிவமகாராசா, நாடாளுமன்ற உறுப்பினர், தனது இளம் பராயத்திலிருந்தே திருப்பணிகளிலும், பொதுப் பணிகளிலும் ஈடுபாடு டையவராக திகழ்ந்தார். குறிப்பாக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயப் பணிகளில் அதிக F(6UT(660) Luj6). JT86 திகழ்ந்தார். தனது சுகதுக்கங்களை புறம் தள்ளி
தனது முழு நேரத்தையும் செலவு செய்தார் என்றால் அது மிகையாகாது.
தெல்லிப்பளை ப.நோ.கூ. சங்கத்தின் தலைவராக திரு.சி.சிவமகாராசா தெரிவு செய்யப் பட்ட பின் அச்சங்கத்தின் பொற்காலம் ஆரம்பித்த தெனலாம். பல புதுத்துறைகளில் சங்கத்தின் செயல்களை வலிவு படுத்தி சங்கத்தை வளர்த்து, யாழ் மாவட்டத்தில் முன்ன ணிச் சங்கமாக்கியதோடு அதன் எல்லைப் பரப்பிற்குள் வசித்து வந்த மக்களுக்கும் திறமையான சேவைகள் பலவற்றை வழங்கி கணிசமான தொகையினருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி வந்ததின் காரணமாக, தெல்லிப் பளை ப.நோ.கூ. சங்கம் என்றால் திரு.சி. சிவமகாராசா என்ற நினைவையே ஏற்படுத்தியது.
திரு.சி. சிவமகாராசாவின் பெருமுயற்சி யில் 1988ம் ஆண்டு உருவாகியதுதான் எமது வலி வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கம். ஆரம்பகாலத்திலிருந்தே (ஒரு குறுகிய காலம் தவிர) இச்சங்கத்தின் தலைமையை ஏற்று அயராது உழைத்து பல தடைகளையும் இன்னல்களையும் தாண்டி இன்று யாழ் மாவட்டத்தில் இயங்கும். ஒரு சில முன்னணிக் கால்நடை வளர்ப்போர் சங்கங் களில் ஒன்றாக உயர்த்திய மைக்குரிய பெருமை திரு.சி.சிவமகாராசாவையே சாரும்.
1988 - 1990 ஆண்டுகளில் மாதாந்தம் ஒன்றுக்கு 7000 லீற்றர் பால் வரை சேகரித்து பண்ணையாளருக்கு சுமாரான வருமானத்தைத் தேடிக் கொடுத்து ஊக்குவித்து பாவனையாளர்க ளுக்கும் நியாயவிலையில் பால் கிடைக்கச் செய்தமையும் அவருடைய ஆற்றல்மிகு விடா முயற்சியினாலே சாத்தியமானது.
அரச உயர் பதவிவகிப்பவர்களுடன் நல்லுறவை வளர்த்து தான் வழி நடத்தும் சங்கங்களிற்கு என்னென்ன உதவிகள் நலன்கள் பெறமுடியுமோ அவ்ற்றையெல்லாம் பெறுவதில் வல்லவர்.
-0

y A
இன்று இச்சங்கம் பின்வரும் துறைகளில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறமைக்கும் இதுவே காரணம் இயற்கையாக ஆடு சினைப்படுத்தல் கோழிக்குஞ்சு வளர்ப்பு தீவன உற்பத்தி (பாவனைக்கும்,விற்பனைக்கும்) பொரி கருவிமூல்ம்-குஞ்சு பொரித்தல், கால்நடை மருந்து விற்பனை. கால்நடைகளுக்கு தடைமருந்து திணைக்களம் இருந்து எடுத்து வழங்கல், தீவனத்திற்குரிய உபபொருட்கள் தயாரித்து விற்பனை செய்தல், இறைச்சிக் கோழி விற்பனை,பால் சேகரிப்பு விற்பனை, உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு, ஐஸ்கிறீம், பைக்கற் பால்,சர்பத், தயிர், குளிர்பானங்கள், யூஸ், பாலில் ஆடை நீக்கி சுத்தமான நெய்
தயாரித்தல்.
எல்லாப் பொது மக்களுடனும் இன்முகத்தோடு சமனாகப் பழகி அவர்களுடைய நன்மதிப்பை முழு அளவில் பெற்ற ஒரு தனி மனிதராக திகழ்கின்ற காரணத்திலேயே திரு.சி.சிவமகாராசா இருமுறை சிரமம் ஏதுமின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய
LLT.
கடந்த தேர்தலில் அபேட்சகர்கள் கூட்டங்கள் போட்டு வீடுவீடாகத்திரிந்து வாக்கு கேட்ட வேளையில் திரு.சி.சிவமகாராசா பெரிதாகச்சிரமம் ஏதும் இன்றி, தான்போட்டியிடு வதையும், தனக்குரிய சின்னத்தையும் பத்திரிகைகள் மூலம் வாக்காளர்களுக்கு தெரிவு படுத்தியதுடன், மக்கள் அவரை அதி கூடிய விருப்பு வாக்கில் தெரிவு செய்து தங்கள் பெருமதிப்பைக் காட்டியுள்ளனர் திரு.சி.சிவமகா ராசாவுக்கு மக்களிடமிருந்த செல்வாக்கை உணர்ந்து அரசியல் கட்சிகள் இவரைத் தங்கள் கட்சியில் அபேட்சகராக நிறுத்த போட்டி போட்டமை சிலரே அறிவர்.
திரு.சி.சிவமகாராசா நீண்டகாலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தனது மக்கள் தொண்டை தொடர வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்.
தலைவர் வலி.வடக்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம். தெல்லிப்பளை

Page 42
கூட்டுறவுச் சேவையில் பற்
அரிய பிறவியாகிய மானிடப் பிறவியை பெற்ற நாம் வாழும் காலத்தில் ஏனையோருக்கு பயனுள்ளவராக வாழ்வை அமைத்துக் கொள்வதே தர்மமாகும், இந்நிலையில் நின்று வாழ்பவர்களை மக்கள் போற்றத் தவறுவதும் இல்லை. இந்த வகையில் தனக்கென வாழாது தான் வாழும் சமூகத் திற்காக தன்னை அர்ப்பணித்து, ಟ್ವಿಟ್ಜ್ತಗಹ பணிகள் பல ற்றிவரும் மதிப்புக்குரிய திரு.சின்னத்தம்பி வமகாராசா அவர்களின் சேவையை கூட்டுறவாளர் போற்ற முன் வந்தமை மகிழ்ச்சிக்குரியதே.
மனித தர்மங்கள், மனிதப்பெறுமானங்கள். மனித கெளரவங்கள், மனத விழுமியங்கள் போன்றவை மதிக்கப்படுகின்ற சமூகத்தில் சமூகப் பணியை இலகுவாகவே ஆற்ற்முடியும். ஆனால் இவை அனைத்தும் இன் அவமதிக்கப்படுகின்ற அல்லது அருகிவருகின்ற சூழ்நிலையில் சமூகப் பணியை ஆற்றுகின்றவர்களும் அருகியே வருகி ன்றனர். எனினும் மக்கள் சேவையில் தம்மை அர்ப்பணித்து சுயநலமற்ற, ஆடம்பரமற்ற அமைதி யான, நியாயமான முறையில் சேவைகளை ஆற்றி வருவர்கள் சிலரும் எம்மத்தியில் இருக்கின்றார்கள். அத்தகைய சிலரில் ஒருவராகவே எமது மதிப்பிற்குரிய திரு.சின்னத்தம்பி சிவமகாராசா ജൂഖ് കണ് காணப்படுகின்றார். அவர்கள் பல்வேறு சமூக, சமய நிறுவனங்களினூடாக தனது சேவையை விரிவுபடுத் தரிகி கொண் ட போது ங் கூட்டுறவுத்துறையே அவர்களின் அதிக ஈடுபாடு டைய அமைப்பாகும்.
திரு.சி.சிவமகாராசா அவர்களின் கால் நூற்றாண்டுகால கூட்டுறவுச் சேவையில் கூட்டுறவுத் துறையின் பணியாளன் என்ற வகையில் நான் அவருடன் இணைந்து பணி புரிந்த காரணத்தினால் அவரது கூட்டுறவுச் சேவையை நன்கு அறிந்தவன் என்ற வகையில் 器 கூட்டுறவுப்பணிகளை இம்மலரில் குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மனிதனுடன் கூடிப்பிறந்த ஒன்றாக, ழனிதப் பண்பை மதிக்கின்ற ஒன்றாக, மனித மேம்பாட்டிற்கு உதவுகின்ற ஒன்றாக, மனித சமத்துவம் பேணுகின்ற ஒன்றாக, மனிதர்கள் என்ற நிலையில் இணைந்து இயங்கும் ஒரு அமைப்பே கூட்டுறவு வெறுமனே இது ஒரு
-06

றுறுதி உடைய பண்பாளர்
திருகனிவசுப்பிரமணியம் IDIGILLi GFIQTGITi யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபை.
அழைப்பு மட்டுமன்றி மக்களின் இதயத்தில் எழுகின்ற ஊக்க உணர்வுமாகும். இத்தகைய கூட்டுறவு அமைப்பில் தன்னை இணைத்து 蠶 பிரதேச, மாவட்ட தேசிய மட்டங்களில் தனது கூட்டுறவுப்பணியை அணிசெய்தவர்.
தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிளைக் குழு, பொதுச் சபை என்பவற்றில் பணிபுரிந்து 1978ல் தலைவராக உயர்ந்து தன் கூட்டுறவுப்பணியை தொடர்ந்தவர். தெல்லிப்பழை பலநோக்கு 驚 சங்க்த்தில் பல ஆண்டுகள்ಖ್ಖಾಗೆ பதவியில் இருந்த இவர் சங்க வளர்ச்சிக்கும், அதன் தொழிற்பாட்டு அபிவிருத் திக்கும் குறிப்பாக அப்பிரதேச சமூக பொருள்ாதார கலாசார மேம்பாட்டிற்கும் சிறந்த பணிகளை ஆற்றி வந்தவர். அங்கத்தவர், கிளைக்குழு, பாதுச்சபை என்பவற்றிற்கும் சங்கத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளை வலுப்படுத்த காலத்திற்கு காலம் ಹಿಜ್ಡ யாடல், பயிற்சி வகுப்பு, கூட்டங்கள் நடாத்தியும், சங்கத்தின் நிலைகளை அங்கத்தவர், கிளைக்குழு, பொதுச்சபை அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும், அவர்களது கருத்தை பெற்று தீர்மானங்களை எடுப்பது பொருத்தமானது என்பதிலும் பெரிதும் நம்பிக்கை உடையவராக செயல்பட்டு கூட்டுறவுச்சங்க தொடர்பு பணிகளை மேம்படுத் வந்தமை அவரது கூட்டுறவுட் பண்பை எடுத்துக்காட்டும் அம்சமாகும்.
அத்துடன் சங்கத்திற்கு வினைத்திறன் மிக்க பணியாளர் குழுவை கட்டியெழுப்புவதிலும், கூட்டுறவுப் பணியாள்ர்களுக்கு சிறந்த சம்பள சமூக நல வசதிகளை கொடுப்பதிலும் அதிக கவனம் உடையவர். மேலும் சங்கத்துடன் தொடர்பு டைய எல்லா நிறுவனங் களுடனும் சிறந்த தொடர்பு முறைகளை ஏற்படுத்தி தொட்ர்புடைய நிறுவனங் க்ளின் ஒத்துழைப்பை சங்க வளர்ச்சிக்கு பெற்றுக் கொள்வதில் பெரு வெற்றி கண்டவர். தெல்லிப் பழை ப்லநோக்கு கூட்டுறவு சங்கத்தில் மட்டுமன்றி வலிவடக்கு பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கம், கூட்டுறவு வைத்தியசாலை போன்ற பல்வேறு கூட்டுறவு அமைப்புக்களிலும் இணைந்து பிரதேச மட்டத்திலும் தனது கூட்டுறவுப் 驚品 ஆற்றி வந்தார்.
சங்க பிராந்திய மட்டங்கள் மட்டுமன்றி மாவட்ட மட்டத்தில் அவர் ஆற்றிய கூட்டுறவுட்

Page 43
பணிகள் 9 budT6JLL கூட்டுறவாளர்களால் என்றும் போற்றப்படும் ஒன்றாக உள்ளது. 1981ம் ஆண்டு இலங்கை தேசிய கூட்டுறவுச்சபையின் யாழ்ப்பாண கிளையாக யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச்சபை இருந்த காலத்தில் அதன் பணிப்பாளராக னேநீ கொண்டார். மாவட்டத்திலுள்ள பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்கள், சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள், 6J60)6OTu வகைக் கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்துடனும் இணைந்து எந்தவித வேறுபாடுகளும் இன்றி மாவட்ட மட்டத்தில் அனைத்து கூட்டுறவாளர் களையும் இணைத்து கட்டுறவு அமைப்பின் தேவைகளிற்கு குரல் காடுத் தும் , செயலாற்றியும் வந்துள்ளார். தேசிய கூட்டுறவுச் சபையின் யாழ்ப் பாண கிளையின் தலைவராக இவர் பதவி ஏற்ற காலம் குறிப்பாக 1986- 1989 ம் ஆண்டு காலம் சபைக்கு மிகவும் சோதனை மிகுந்த காலமாகவே இருந்தது. நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழ்நிலையில் வீரசிங்க கட்டிடம் கூட்டுறவுப்பயிற்சிக் கல்லூரி என்பன மிகவும் சேதமடைந்தன. மிக நெருக்கடி யான நேரத்தில் வீரசிங்க மண்டப கட்டிடத்தில் இருந்தும் கூட்டுறவுப் பயிற்சிக்கல்லூரியில் இருந்தும் g56ITUTL உபகரணங்களையாவது எடுத்து பாதுகாக்க வேண்டும் என்பதில் கருத்து டையவராய் தானே நேரில் நின்று செயல் படுத்தியவர். இத்தகைய இக்கட்டான நிலைகள் பல சந்தர்ப்பங்களில் தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு ஏற்பட்ட போது பிரச்சி னைகளை கண்டு பயந்து ஓடி விடாது தனது உயிரையே துச்சமென மதித்து பணியாளர் களையும் உற்சாகப் படுத் அவர்களுடன் உடன் இணைந்து கூட்டுறவுத் துறையின் சொத்துக்களை இயன்றவரை பாதுகாப் பதற்கு அவரால் எடுக்கப்பட்ட பெரு முயற்சிகளை கூட்டுறவு சமூகம் நன்கறியும்.
எத்தகைய நெருக்கடியான நிலையிலும் (ഖു9 சபையின் சேவையும், கூட்டுறவுக் கல் நடவடிக்கையும் தொடர வேண்டும் என்பதில் அக்கறை உடையவராக இருந்து வருபவர். கூட்டுறவு இயக்கம் சுதந்திரமான அமைப் பாகவும் , கூட்டுறவாளர்களால் நிர்வகிக்கும் அமைப்பாகவும் செயல்பட வேண்டும் என்பதில் தீவிர கருத்து டையவர். தேசிய கூட்டுறவுச் சபையின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு மாவட்டக் கூட்டுறவுச் சபைகள் LDT6) L கூட்டுறவா ளர்களால் நிர்வகிக்கும் சுதந்திர அமைப்பாக உருவாக வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்ற காலத்தில் நடைபெற்ற கருத்தரங்குகள், கலந்துரை யாடல்களில் கலந்து ஆதரவு அளித்து மாவட்ட கூட்டுறவுச் சபைகளின் உருவாக்கத்திற்கு ஆதரவாக இருந்து உதவியவர்.
1989ம் ஆண்டு மாவட்டக் கூட்டுறவுச்
சபை பதிவு செய்யப்பட்ட போது அதன் முதல்
தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். அக்கால
-0'

கட்டத்தில் சபை தனது நடவடிக்கைகளை தொடர வேண்டிய நிதி, பெளதிக, ஆளணி வளங்களில் மிகவும் பலவீன நிலையில் இருந்தது. இத்தகைய நிலையை போக்குவதற்கு மாவட்டத்தின் கூட்டுற வாளர்களினதும், கூட்டுறவுச் சங்கங்களினதும் ஒத்துழைப்புகளை சிறப்பாக பெற்றுக் கொண்டமை யோடு தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் (FIslasgbg5g)TLT85 U6) உதவிகளை வழங் சபையின் ஸ்திர தன்மைக்கு பெரிதும் உதவியவர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவா ளர்களும் இணைந்து ஒற்றுமையாக கூட்டுறவு நிறுவனங்களை வளர்க்க வேண்டும் என்ற பெரும் ஆசை உடையவர். அதற்காக தன்னாலான பணிகளை தொடர்ந்து செய்பவர். மாவட்டத்தில் அத்தியாவசிய பாருட்களின் பற்றாக்குறை, அல்லது எனைய கூட்டறவு சங்கங்களுக்கு விநியோகிப் பதற்கு நுகள்ச்சி பொருள் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டகாலங்களில் தன்னாலான பணிகளைச் செய்ய முன்னின்றுழைத்தவர். இதே போன்று விவசாய உள்ளிடுகள் பெற்றுக் கொடுத்தல், விவசாய உற்பத்திகளை சந்தைப் படுத்தல் போன்ற ಙ್ಗಣ್ಣ கூட்டறவு நிறுவனங் களுடாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற் கொண்டவள்.
கூட்டுறவுச் சங்கங்களினதும், பணியாளர் களினதும், கூட்டுறவாளர்களினதும் நன்மை, தீமைகள் எதிலும் எந்தவித பாகுபாடும் காட்டாது உரிய நரத்தில் Փ flԱյ இடத்தில் சமுகமாயிருந்து தனது பங்களிப்பை வழங்கும் உயர்ந்த கூட்டுறவுப் பண்பு அவர்களிடம் நிறையவே உள்ளது.
கூட்டுறவுச் சங்கங்கள் சுதந்திரமாகவும், ஒற்றுமை யாகவும் அதே நேரத்தில் சமூக மேம்பாட்டுக்கு க்கியத்துவம் கொடுத்துச் செயலாற்ற வண்டும் என்பதில் அவர்காட்டும் ஆர்வம் அதிகம். இத்த கைய தன்மைகள் ஆரம்பத்தில் சிலரால் எதிர்க்க ப்பட்ட போதும் தற்போதைய கூட்டுறவுக் கொள்கை யின் ஏழாவது அம்சமான சமூக மேம்பாடு என்ற அம்சம் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர் அதன் மூலம் அவரது முன்னய கருத்து தற்போது அனைவ ராலும் LD60T b கொள்ளப்படுகின்றது. கூட்டறவுக் கொள்ளையில் அதிக பற்றுள்ள இவர் கூட்டுறவுக் கல்விக்கு எப்பொழுதுமே முக்கியத் துவம் அளித்து வந்துள்ளார். பொதுமக்கள், அங்கத்தவர், பதவி பணியாளர் அனைவருககும காலததன தேவைகசூ ஏறப நவீன முறையிலான கல்வியும் பயிற்சியளிப்பும் அவசியம் என்பதை வலியுத்தும் அவர் அதன் செயல்பாட்டிற்கு அதிகம் பங்களிப் பவர்.
யாழ்ப்பாணம் மாவட்டக் கூட்டுறவுச் சபை யின் ä: பணிப்பாளராக்வும், தேசிய கூட்டுறவுச்சபையின் பணிப்பாளராகவும்
7

Page 44
இருந் பணியாற்றிய காலங்களில் சபையின் 醬 器 கூட்டுறவுக் கல்விப்பணிக்கும் சிறந்த ஆலோசனைகளையும்,வழிகாட்ட்ல் களையும் வழங்கி வந்தார். யாழ்ப்பாணம் மாவட்ட்க் கூட்டுறவுச் சபையின் கல்விப் பயிற்சியளிப்பு தவைக்கு வேண்டிய தி, சாதனங்கள் என்பவற்றின் ஒரு பகுதியை தசிய க்கூட்டுறவுச் சபையில் இருந்து பெற்று தநதவா.
கூட்டுறவாளர் வீரசிங்க மண்டப கட்டிடத் தொகுதியின் புனரமைப்புக்கு, புனரமைப்பு குழுவி 觀 சபையின் பணிப்பாளர் சபையிலும் இருந்
வண்டிய ஆலோசனைகளை வழங்கிய தோடு, தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினூடாக ரூபா ஒரு லட்சம் நிதியை முதலில்(வழங்கி கூட்டுறவு நிறுவனங்களுக்கு முன்மாதிரியர்க செயல் பட்டு ஆக்கபூர்வமான் ப்ங்களிப்பு மூலம் ஊக்கம் அளித்தவர்.
கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் சேவை வழங்கி வரும் அவர் கூட்டுறவுத்துறையில் பெண்கள் பங்களிப்பை அதிக்ரிக்கும் ಇನ್ಡ6ಹಳ್ಲ முன்மாதிரி யாக்வே Fu u6d6si. 1980b ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவுத்துறையில் மகளிர் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக தேசிய கூட்டுறவுச்சபையினால் முன்ன்ெடுக்க ப்பட்ட கூட்டுறவு மகளிர் பாவனையாளர் கல்வித்திட்ட செயல்பாட்டிற்கு பெரிதும் ஊக்கம் கொடுத்தவர். இலங்கையில் பரீட்சார்த்தமாக G செய்யப்பட்ட ஐந்து பலநோக்கு கூட்டுற்வுச்சங்கங்களில் ஒன்றாக் தெல்லிப்பழை பூலநோக்கு கூட்டுறவுச் சங்கமும் தெரிவு செய்யப்பட்டது. தெல்லிப்பளை ப.நோ.கூ சங்கத்தில் கீத்திட்டம் வெற்றியளித் தமையால் யாழ் மாவட்ட்த்தில் அளவெட்டி, மல்லாகம், நீர்வேலி, நல்லூர், கட்டை வேலி, நெல்லியடி கிய நான்கு பூநோ.கூட்டுறவுச் சங்கங்கள் இத் ட்டத்தில் இணைக்கப்பட்டன. அத்துடன் மகளிர் செயல்திட்ட மூலம் மகள்ர் சுய அபிவிருத்தி, மகளிர் ப்ொருளாதார ஆபிவிருத்தி, மகளிர் தலமைத்துவ அபிவிருத்தி பேர்ன்ற வற்றை மேம்படுத்த பொருத்தம்ான கல்விப் பயிற்சியளிப்பு திட்ட்ங்களை சங்கமட்டத் திலும், மாவட்ட மட்டத்திலும் நடைமுறைப் படுத் அதில் வெற்றியும் கண்டார். சிறந்த மக்ளிர் ဂြိုရွှင့ဖြိုး உருவாகவும், சங்கத்தின் பாதுச்சபை, பணிப்ப்ரளர் சபை போன்றவ்ற்றில் மகளிர்கள் இடம்பெற்று செயல்பட்வும், கூட்டுறுவுத்துறையில் பென்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இவர் ஆற்றிய பணிகள் ЦTJITLLLJI IL 6 anigu 1606).
கூட்டுறவுப் பெரயாார் வீரசிங்கம் அவர்களது கூட்டுறவுச் சேவை மீது மிகுந்த மதிப்பும், பற்றும் உடைய இவர் அவரது வ்ழி நின் கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவகளையும பொறுப்பேற்று வெறுமன்ே கதிரைகளை அலங்க்ரிப்பவ்ராக அல்லாது பதவியில் பெருமை பெற்றும், பதவிக்கு பெருமை சேர்த்தவரும் ஆவார்.
கூட்டுறவுத் துறையோடு மட்டுமன்றி
-C

வலிவடக்கு செஞ்சிலுவைச் சங்கம், வலிவடக்கு னர்வாழ்வுக் கழகம் போன்ற பொது றுவனங்கள் ஊடாக் சமூகப்பணி ஆற்றி வரும் இவர் சிந்த சமயப் பற்றும் நிறைந்தவர். தனது சமூகப்பண்களோடு சமையப்ப்ய்பிகளுக்கும் அமைதியாக துண்ைநின்று உழைப்பவர். இவரது இத்தன்கய கூட்டுறவு, சமூக, சமய பணிகளுக்கு அணிகலனாக அமைந்தவை அவரது சிறந்த தலைமைத்துவத் திறன்ே.
பழகுவதற்கு இனியவரான இவர் பக்குவமான மன்ப்ப்ாங்குள்ள பண்பாள்ன், செயல் வீரரும் ஆவர் பல்வ்ேறு கருத்துள்ள மனித உள்ளங்களை ஏககாலத்தில் Tகவர்ந்து அவர் களை தான்_தல்ைமை தாங்கும் நிறுவ்ன்ங்களின் நோக்கங்களிற்காக లీడ్లే பட்டறிந் தவர். சிந்தனை, சொல், யல் மூன்றும் ஒன்றாக #°: காணப்படும். எவரையும்
சய்யும் மனப் பக்குவம் இல்லாத இவர் பிழைகளை நேரில் குட்டிக் காட்டவும், அதற்கான எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டா தவர். வெற்န္တီးမြို့စို့ தோல்விய்ையும் சமமாக ஏற்கும் மன்நிலை உடைய்வர். இவர் பிழை என்று க்ருதுவதை விட்டுக்கொடுக்க மறுப்பவரும் கூட. ஆனால் சரி என த்னக்கு T தோன்றுவதை செயல்படுத்த தாமதிப்பவரும் 96)6) J. இத்தகைய சற்று கடுமையான போக்குழத் உட்ள்ள இவர் 7 அளவ்ாகப் பேசி அதிக செயலாற்றும் வல்லமை பெற்றவர். என்றும் எளிமையான தோற்றம், எளிமையான வாழ்க்கை வாழும் இவர் நலிந்த ಕ್ಹಲ್ಟ அவர்களின் மேம்பாடு கருதி எதையாவது செய்ய வேண்டுமே என்று சத்ா துடிப்புட்ையவர்.
தனது பண்பால், மற்றவர்கள் மீது காட்டும் அன்பால், சமூகத்தின் மீது உள்ள் பற்றால் ಙ್ಗತಿ சேவையால் பதவிகள் பல பெற்று ப்னிக்ள் பல புரிந்து பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெரும்ையும் ஒருங்கு சேர இன்று தான் சேவை புரிந்த ಫ್ಲಿಕ್ಗಿ சமூக்த்தின் பாராட்டுகளை பெற்றுக்கொள்கிறார். தற்காலத்தில் வேதனத் திற்க்ாக செய்யும் சேவைகளுக்கே விழாக்களும் ಗ್ಧ9±ೇಳ್ಲ மலிந்துள்ள சூழ்நிலையில் எந்தவித ரதி பலனும் இன்றி படோபகாரம் இல்லாது அமைதி uJITB66) கூட்டுறவுத் துறைக்கு 95D60) D அர்ப்பணித்து உன்ன்மயான் சூட்டுறவுப்பணியை செம்மையாக ஆற்றிவரும் கூட்டுறவர்ளர்கள் பலர் இருப்பதையோ அன்றி அவர்களது சவைகளையோ சீர் க்குவது குறைவாகவே உள்ளுது. இந்நிலையில் கூட்டுறவாளராகிய திரு.சி. சிவமகாராசா அவர்களின் சேவையை பாராட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் 606TU கூட்டுறவாளர்களையும் உற்சாகப்படுத்துவ தோடு, தட்டுறவுச் சேவைக்குள் ஏனைய்ேர்ரும் புகுந்து கொள்ள ஊக்கமளிப்பதாக அமைகிறது. என்வே இத்தகைய முயற்சிய்ை பாராட்டுவதோடு இவ்வாறான မြှုါးမ္ဟ၈Ifိစ္ဆ၊ ஒரு கூட்டுறபாளனுக்கு அணிசெய்கின்றதே என்ற வகையில் மட்டற்றி பெருமிதம் அன்டகின்றேன். திரு. சி.சிவமகாரர்ச்ா அவர்கள் சேவை எமது ச்மூகத்திற்கு தொடர எல்லாம் வல்ல இறைவன் சகல வல்லமை களையும் அவர்களுக்கு வழங்க இறைவனை பிரார்த்தித்து வாழ்த்தி அமைகிறேன்.

Page 45
சங்கத்தின் செயல் நடவடிக்
车
01 ம.பா.த.க. திட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவுப் ெ
சி தென்னக்கோன் அவர்கள் திறந்து வைத்தல். 02. மலேஷியா நாட்டுப் பிரதிநிதி செல்வி பத்மா தம்பித்து 03. வெளிநாட்டுக் கூட்டுறவாளர்கள் சங்கத்தின் மொத்த 04 எமது சங்க ம.பா.த. திட்டத் தலைவி திருமதி சகி
நடாத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றுகின்றார். 05 ம.பா.த திட்டத்தினை எதிர்க்கட்சி முதல்வரும் காங்கேசன்து திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்தல் 06 ம.பா.த.க. திட்டத்தின் மதிப்பீட்டுக் குழுவினருடன்.
07. தன்சானியா நாட்டுப் பிரதிநிதி திருமதி சநியாவுடன் தென்ன
 

கைகளில் சில நினைவுகள்
பாருட்காட்சியினைத் திட்ட இயக்குநர் செல்வி ஜயந்தா
ரை சங்கத்திற்கு விஜயம் செய்தபோது உரையாற்றுதல். லையத்தைப் பார்வையிடல். தவி கந்தையா சர்வதேசக் கூட்டுறவு ஒன்றியத்தினால்
றைப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. அ.அமிர்தலிங்கம்
லங்கை கூட்டுறவாளர்களும் சங்கத்திற்கு விஜயம் செய்தல்.

Page 46


Page 47
பாராளுமன்றில் ச
பாராளுமன்றத்தில் கூட்டுறவாளர் சி. சிவமகாரா வியாழக்கிழமை 29 மார்ச் 2001 தொகுதி 135 - இல.9
பக்கம் - 1572
9paign (HOnSOrO)
அதிகார அறிக்கை
கெளரவ பிரதித் தவிசாளர் அவர்களே, கூட்டுறவு இயக்கத்தில் நீண்டகால ஈடுபாடு உடையவன் என்ற வகையில் இந்தச் சந்தர்ப் பத்தில் நான் கூட்டுறவு இயக்கம் பற்றிய சில கருத்துக்களைச் சொல்லி வைக்கக் கடமைப் பட்டிருக்கின்றேன். இந்த நாட்டின் பொருளாதார் நடவடிக்கைகளில் கூட்டுறவுத் துறை முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்தக் கூட்டுறவுத் துறை சம்பந்தமாக இந்தப் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஒரு நிலையான கொள்கையை வகுத்துக் கொள்ளவில்லையென் பதைக் கூறி வைக்க விரும்புகின்றேன். எனக் குத் தரப்பட்ட நேரம் குறுகியதாக இருப்பதனால் சில குறிப்புக்களை மட்டும் கூற எண்ணு கின்றேன்.
கூட்டுறவு இயக்கச் செயற்பாடுகள் இப்போது மாகாண மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. மாகாண சபைகளுக்கு கூட்டுறவுக் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும். அவற்றை நாங்கள் சீர்திருத்தினால் தான் கூட்டுறவுத் துறையினால் உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் அங்கு கூட்டுறவு ஆணையாளர் ஒருவர் மட்டுமே இருக்கிறார். பிரதி ஆணையாளர்கள் இல்லை. கூட்டுறவு அலுவலர்கள் பெருந் தொகை யானோர் பற்றாக் குறையாகவுள்ளன்ர். 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட ஆளணித் திரட்டுக்கு அமைவாகவே கூட்டுறவு உத்தியோகத்தர்கள்
-0

டட்டுறவின் குரல்
சா(பா.உ) அவர்கள் ஆற்றிய உரை
அங்கு இருக்கிறார்கள். எனவே, ஆளணித் திரட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும். கூட்டுறவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் துறை உண்மையிலேயே நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிக்கின்ற ஒரு துறை யாகும். எனவே, அத்துறையை வளர்ப்பதற்கு வேண்டிய உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டிய பொறுப்பு இந்த கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு உண்டு. அந்த வகையில் வடக்குகிழக்கு LD 85600 கூட்டுறவு ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விசேட வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டு மென்று கெளரவ அமைச்சரவர் களிடம் கேட்டுக் கொள்கின்றேன். அந்த மாகாண சபையின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறையில் பிரதி ஆணையார்களும் இல்லை. ஆகவே, மாகாண சபையில் பிரதி ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கூட்டுறவு அலுவலர்கள் இதுவரை காலமும் கூட்டுறவுப் பரிசோதகர்கள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றார்கள். Police Inspector, Sanitary Inspector 616örugs (3UT6) Cooperative Inspector 6T66 by 3in (66) உத்தியோகத்தர்கள் அழைக்கப் படுகின்றார்கள். இவ்வாறு ஒரு Inspector என்ற வகையில் கூட்டுறவு உத தரியோக தீ தர்களைக் குறிப்பிடுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் களாகக் கணிக்க வேண்டும். அவர்களைக் கூட் டுறவு அபிவிருத்தி அலுவலர்கள் என்று அழைப் பதே பொருத்தமானது. ஆனபடியால், அவர்களு டைய பதவிப் பெயரை மாற்றியமைப்பது

Page 48
பொருத்தமானது என்று எண்ணுகின்றேன்.
வருங்காலத்தில் கூட்டுறவுத் துறையைக் கணனி மயப்படுத்த வேண்டும். நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் கூட்டுறவுத் துறை மறுசீரமைக்கப்பட வேண்டும். கூட்டுறவுத் துறை நீணி டகாலமாக முன்னேற்றம் ஏற்படுத்தப்படாமல் கவனிப்பாரற்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது. இந்தக் கூட்டுறவுத் துறையை மறுசீரமைப்பது காலத்துக்கேற்ற தேவையாகும். உற்பத்தித் திறனை வளர்ப்பதற் கேற்ற கல்வித் திட்டங்கள் முன்னெடுக்கப்படு வதற்கு நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும். இதுவரை காலமும் பொல்கொல்லை கூட்டுறவுக் கல்லூரி, சகல கூட்டுறவுப் பரிசோதகர்களுக்கும், கூட்டுறவு அலுவலகங்களுக்கும் உரிய பயிற்சிகளை வழங்கி வந்தது. இப்பொழுது அது மாகாண மயப்படுத்தப் பட்டதனால் வவுனியாவில் தமிழ்ப் பகுதிக் கென்று ஒரு கூட்டுறவுக்கல்லூரி நிறுவப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டுறவுக் கல்லூரியின் தேவைகள் அதிகமாக உள்ளன. கூட்டுறவுக் கல்வி விரிவுரையாளர்கள் மற்றும் கூட்டுறவு நூலகம், கல்லூரிக்கு வேண்டிய ஏனைய தளபாட உபகரண வசதிகள் என்பன அங்கு தேவையாக உள்ளன. ஒரு கல்லூரி உடனடியாக ஆரம்பிக்கப்படும்போது அங்கு பல குறைபாடுகள் இருக்கும். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கூட்டுறவுத் துறையிலே முக்கியமானவர்கள் அதன் பணியாளர்கள். அவர்களுடைய சம்பளம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இதனால் அவர்களு டைய சம்பளத்தை உயர்த்துவதற்குப் பல சம்பள மீளாய்வு அறிக்கைகள் வெளி வந்தன. வடக்கு- கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், 31/99 ஆம் இலக்கச் சுற்று நிருபத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட சம்பளமீளாய்வு இன்னும் பணியாளர்களுக்குக் கிடைக்கவில்லை. சம்பள மீளாய்வு செய்யும் போது பல்வேறு காரணங்களைக் கருத்தில் எடுத்துத்தான் அது செய்யப்படுகிறது. அதன் பின்னர் சங்கங்கள் இலாபத்தில் இயங்கினால் தான் சம்பளம் கொடுக்கலாம் என்ற நிலை இருக்கக்கூடாது. ஆனபடியால், வடக்கு-கிழக்கு
 

மாகாணத்திலேயுள்ள சகல கூட்டுறவுச் சங்க பணியாளருக்கும் இந்த சம்பள உயர்வு உடனடியாககக் கிடைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதைவிட வடக்கு-கிழக்கு மாகாண த்தைப் பொறுத்தவரையில், கூட்டுறவு இயக்க ங்கள் இந்த யுத்தத்தினால் பல அனர்த்தங்களை எதிர்நோக்கியிருக்கின்றன. நிதி நெருக்கடிக ளுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆனபடியால், அங்குள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்க ளுக்கும் தெங்கு, பனம்பொருள் கூட்டுறவுச் சங்கம், மீனவர் கூட்டுறவுச் சங்கம் போன்ற கூட்டுறவுச் சங்கங்களுக்கும். நிதி வசதி செய்து, அவற்றைச் சீராக இயங்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். ஏனெனில், கூட்டுறவுச் சங்கங்கள் தான் யுத்த காலத்திலும் இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கின்ற காலத்திலும் மக்களுக்கு தொண்டா ற்றி வருகின்றன. மீனவர்கள், விவசாயிகள் போன்ற பல்வேறு துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன இந்த வேளையில், கூட்டுறவுப் பணியாளர்களுக்கு மட்டும் இந்த ஓய்வுதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் ஏன், காலதாமதம் ஏற்படுகிறது என்பது புரியவில்லை. அமைச்சர் அவர்கள் இதிலே கவனம் எடுத்து கூட்டுறவுப் பணியாளர்களுக்கு வேண்டிய ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புக்கிறேன்.
அடுத்ததாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு இன்னும் பல தேவைகள் இருக்கின்றன. முக்கியமாக, கணக்கு வைப்பு முறையில் கட்டுப்பாட்டுப் படிவங்கள் 32, 42 என்ற வகையில் பல படிவங்கள் இருக்கின்றன. காலத்தின் தேவைக்கேற்ற வகையில் கணக்கு வைப்பு முறையை மாற்றியமைக்க வேண்டும். அவற்றை கணனி மயப்படுத்த வேண்டும். இந்தப் படிவங்களின் தொகைகளைக் குறைக்க வேண்டும். சங்க ஊழியர்களின் வேலைப் பளுவைக் குறைத்து, விரைவான சேவை செய்யக் கூடிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டு எனது உரையை முடிக்கின்றேன்.

Page 49
Ö8ፀ!QIosls sosiosū@-Jugosos)? Isg) aoIIIđi@III] Qoqooslo)
 

qlosso)491,191|Qormaelo)quoīOosteaedaeos os Tī£4 Ilegaeo

Page 50


Page 51
துெல்லிப்பளை கடட்டுறவு
வரலாறு:
கூட்டுறவுப் பண்டகசாலைகளின் வளர்ச்சிக் காலம் என வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படும் 1942-44ம் ஆண்டுகளில் வலிகாமம் வடக்குக் காரியாதிகாரி பிரிவிலும் பல கூட்டு றவுப் பண்டகசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இப் பண்டகசாலை களுக்கு ஒரு மொத்த விற்பனை நிலையம் தேவை என்பதைக் கூட்டுறவாளர்கள் உணர்ந்து 4-3-1944ம் தேதி சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாசாலை யில் கூடி ஒரு கூட்டுறவுப் பண்டகசாலை சமாசம் நிறுவ வேண்டுமெனத் தீர்மானித்தனர். 7-7-1944ம் தேதி 21 கூட்டுறவுப் பண்டகசாலைப் பிரதிநிதிகளைக் கொண்ட பெரதுச்சபைக் கூட்டம் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு மொத்த விற்பனை நிலையச் சங்கத்துக்கு வலிகாமம். வடக்குக் கூட்டுறவுப் பண்டகசாலைச் சங்கங் களின் சமாசம் எனப் பெயர் சூட்டப்பட்டது. தெல்லிப்பளை, சுன்னாகம் ஆகிய இடங்களில் இரு மொத்த விற்பனை நிலையங்களை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இப்பொதுக் கூட்டத்திற்கு அந்நாள் கூட்டுறவு உதவிப் பதிவாளர் (ஆணையாளர்) திரு. F.A. சந்திரசேகரா அவர்களும் கூட்டுறவுப் பரிசோதகர் திரு.எம்.சின்னத்தம்பி அவர்களும் சமூகமளித் திருந்தார்கள். அக்கூட்டத்தில் திரு.S.கந்தவனம் அவர்களைத் தலைவராகவும் , திரு. S.K.இராசையா அவர்களைக் காரியதாசியா கவும் கொண்ட ஒரு நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
கூட்டுறவு வரலாற்றில் 1957ம் ஆண்டு இன்னெரு வளர்ச்சிக் காலமாகும். ஒரு நோக்குக் கொண்ட சங்கங்களை விடப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம். இம்மாற்றங்கள் வலிகாமம் வடக்குப்பகுதியிலும் ஏற்பட்டன. பண்டக சால்ைச் சங்கங்கள் சில பலநோக்குக் கூட்டறவுச் சங்கங்களாக மாற்றிய மைக்கப்பட்டன. புதிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாகின. சிலமட்டும் பண்டக சாலைச் சங்கங்களாக இருந்தன. இந்நிலையில் வலிகாமம் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் சமாசம் தனது துணை விதிகளைத் திருத்த
-1

பலநோக்குக்
ச் சங்கம்.
வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சமாசத்தின் பெயர் வலிகாமம் வடக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் என மாற்றப்பட்டது. மின்தறி நெசவு நிலையமொன்று அமைப்பதற்குரிய முயற்சியில் இச்சமாசம் ஈடுபட்டு அதற்குரிய நடவடிக்கையில் இறங் கியது. அரசாங்க அனுமதி பெற்று இயந்திரங்கள் இறங்குவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொ ண்டது. 1969ம் ஆண்டு இச்சமாசம் தன் வெள்ளி விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. வெள்ளி விழாக் கொண்டாடி ஈராண்டு பூர்த்தியா கவில்லை. கூட்டுறவுச் சங்கங்களின் மறு சீரமைப்பின் விளைவாக வலிகாமம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் பதிவழிக்க ப்பட்டு அச்சமாசத் தொழிற்பரப்பில் மூன்று ஆரம்பப் பேரளவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாகின. அவையாவன,
1.தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கம்.
2.சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்.
3.அளவெட்டி மல்லாகம் பலநோக்குக்
கூட்டுறவுச் சங்கம்.
தெல்லிப்பளைப் பலநோக்குக் கூட்டுற வுச் சங்கம் தெல்லிப்பளை, மயிலிட்டி, காங்கே சன்துறை உள்ளூராட்சி மன்றங்களைத் தொழிற் பரப்பாகக் கொண்டு 12-3-1971ம் தேதி ஜே/1558
ஆம் இலக்கத்தில் பதிவுசெய்யப்பட்டது. இத்
l
தொழிற்பரப்பிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுப் பண்டகசாலைகள் யாவும் இச்சங்கத்துடன் இணைக்கப்பட்டு. அவற்றின் பதிவு அழிக்கப்பட்டு, அவற்றின் சொத்துக்க ளையும், பொறுப்புக் களையும் தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.
தற்காலிக இயக்குனர் சபையின் நிருவாகக்காலம்
தற்காலிக இயக்குனரவை ஒன்றை ஆணையாளர் நியமித்து அதனிடம் சங்க நிருவாகம் ஒப்படைக்கப்பட்டது. இதன் ஆரம்பக்காலத் தலைவராக திருO.லிங்கதாசன் A.I 96 si656 bib, உப தலைவராக

Page 52
திரு.A.ஜெயரத்தினம் R.D.O அவர்களும் நியமிக்கப்பட்டனர். 30. 4. 7 | LĎ தேதி திரு.ம.சிதம்பரநாதன் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார். திரு.சு.சிவகுரு அவர்கள் உபதலை வராக நியமிக்கப்பட்டார். 1972ம் ஆண்டு வரை ஆணையாளரால் நியமிக்கப்பட்ட தற்காலிக இயக்குனரவையே பொதுச்சபையின் அதிகாரங்க ளையுங் கொண்டிருந்தது.
இரட்டை அதிகார நிருவாகக் காலம்
1972 ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இச்சங்கத்தின் பொதுச்சபைப் பிரதிநிதிகளில் இருந்து இயக்குனர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக முதல் முறையாகப் பொதுச்சபை கூட்டப்பட்டது. இப்பொதுச் சபை இயக்குனர் சபை உறுப்பினர்களில் ஐந்து பேரை மட்டும் தெரிவு செய்ய துணை விதி அனுமதியளித்தது. பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்ட முதல் இயக்குனர் F6OL உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு.
சி.சிவஞானம் பண்டிதர் இ.நமசிவாயம் மாவை சோ.சேனாதிராசா . சு.மாணிக்கம்
ம.மரியாம்பிள்ளை
1973ம் ஆண்டு நியமன உறுப்பினர்கள் 9 பேரையும் பொதுச் சபையால் தெரிவு செய்யப்பட்ட 5 பேரையும் கொண்ட இயக்குனர் சபை நிருவாகப் பொறுப்பை ஏற்றது.
1973ம் ஆண்டில் திரு.த.பூமுருகையா உபதலைவராகக் கடமையாற்றினார். 1974ம் ஆண்டு யூலையில் தலைவராக திரு.த.பூ முருகையா பதவி ஏற்றார். திரு.அ.கணபதிப் பிள்ளை உபதலைவராகப் பதவியேற்றார். 1976ல் திரு.இ.பசுபதி உபதலைவராகப் பதவியேற்றார். 1973ம் ஆண்டு தொடக்கம் 30-7- 77ம் தேதி வரையுள்ள காலம் இரட்டை அதிகார நிருவாக காலம் என அழைக்கப்பட்டது. அதிகாரத்தின் இரு கூறுகளான இயக்குனர் சபை பொதுச் சபை இரண்டுக்குமிடையே அதிகார முரண்பாடுகள் தோன்றக்கூடிய நிருவாக அமைப்பு இக் காலத்தில் இருந்தது. பொதுச்ச பையின் அதிகாரத்திற்குட்படாத நியமன உறுப்பி னர்கள் பெரும்பான்மையினர் இயக்குனர் அவையில் இருந்த மையே அதிகார முரண்பாட்டிற்குக் காரணமாக இருந்தது. இம் முரண்பாட்டின் காரணமாக சில பொதுச்சபைக் கூட்டங்கள் இக்காலகட்டத்தில் ஒத்திவைக்கப் படுஞ் சூழ்நிலைகள் ஏற்பட்டன. 1975, 1976, 1977ம் ஆண்டுகளில் பொதுக் கூட்டங்களோ, கிளைக்குழுத் தேர்தல்களோ நடைபெறவில்லை.
-12

அக்காலத்தில் கூட்டுறவுக்கு அளிக்கப்பட்டிருந்த சிறிதளவு ஜனநாயக உரிமைகளையும் பொதுச்சபை பயன்படுத்துவதற்குக் கூடச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. ஆயினும் இக்காலட்டத்தில் சங்கத்தில் சில அபிவிருத்தி வேலைகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் ஞாபகத்திலிருத்த வேண்டும். அவையாவன:
1. 1973ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிராமிய
வங்கி ஆரம்பித்தமை. 2. இரும்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை. 3.எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிக்க
ப்பட்டமை. 4. புத்தக உபகரண விற்பனை நிலையம்
ஆரம்பிக்கப்பட்டமை. 5. மின்தறி நிலையம் திறக்கப்பட்டமை.(1975) 6. சங்கத்தின் மேல்மாடிக் கட்டடம் பூர்த்தி
செய்யப்பட்டமை. 7. சிற்றுண்டிச்சாலை ஆரம்பிக்கப்பட்டமை. 8. புதிய கிளைகள், விற்பனை நிலையங்கள்
உருவாக்கப்பட்டமை.
வலிகாமம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமுயற்சியால் இறக்குமதி செய்யப்படவிருந்த மின்தறிகள் அச்சங்கம் குலைக்கப்பட்டதால் தெல்லிப்பளை பலநோக் குக் கூட்டுறவுச் சங்கம் 1972ம் ஆண்டு இறக்குமதி செய்து 1975ம் ஆண்டில் இத்தொழிற் சாலை ஆரம்பிக்க ப்பட்டது. 1975ம் ஆண்டில் பணியாளர் பிரதிநிதி ஒருவர் இயக்குனராகப் பணியாளரால் தெரிவு செய்யப்பட்டு, ஆணையா ளரால் நியமிக்கப்பட்டார். இவ்வாறு முதல் நியமிக்கப்பட்ட பணியாளர் பிரதிநிதியான இயக்குனர் திரு.நா.பாலகணேசன் ஆவார். 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின் நியமன இயக்குனர் சபை உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து விலகினர்.
இடைக்கால இயக்குனர் சபை
நியமன உறுப்பினர்கள் விலகியதும் இடைக்கால இயக்குனர் சபை ஒன்று நியமிக்க ப்பட்டது. தலைவராக உதவி அரசாங்க அதிபர் திரு.க.மகாதேவா அவர்களும், உப தலைவராக திரு.அ.மாணிக்கவாசகர் (கூட்டுறவுப் பரிசோதகர்) அவர்களும், உறுப்பினராக ரு. P.V. நவரத்தினம் (கூட்டுறவு அதிகாரி) அவர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் தெரிவு செய்யப்பட்ட இயக்குனர் சபை உறுப்பினர்கள் ஐவரும் கடமையாற்றினர். இவர்கள் 1977ம் ஆண்டு ஆகஸ்ட் தொடக்கம் 1978ம் ஆண்டு பெப்ரவரி வரை கடமையாற்றினர்.

Page 53
புதிய இயக்குனர் சபை
1978ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் புதிய இயக்குனர் சபை ஒன்று அமைக்கப்பட்டது. ஆணையாளரின் நியமன உறுப்பினர்கள் 9 பேரையும், தெரிவு செய்யப்பட்ட இயக்குனர்கள் 5 பேரையும் கொண்ட இயக்குனர் சபை அமைக்க ப்பட்டது. சங்கத் தலைவராக திரு.சி.சிவமகா ராசா பதவியேற்றார். உபதலைவராக திரு.சி.சிவஞானம் பதவி வகித்தார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாது இருந்த சங்கப் பொதுச்சபை கூட்டப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாதிருந்த கிளைக்குழுத் தேர்தல்களை நடாத்துவதற்கு இயக் குனர் GF 60 L நடவடிக் கைகளை மேற்கொண்டது. 1979ம் ஆண்டு கிளைக்குழுத் தேர்தல்களை நடாத்தி, அக்கிளைக்குழுக்களால் தெரிவு செய்யப்பட்ட பொதுச் சபைப் பிரதிநிதிகளைக் கொண்ட வருடாந்தப் பொதுக் கூட்டமொன்றை 21.10.79ம் தேதி நடாத்தியது. இதில் ஐந்து இயக்குனர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப் பட்டனர். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் திரு.சி.சிவமகா ராசாவைத் தலைவராகவும், திரு. நா.நடராசாவை உபதலைவராகவும் தெரிவு செய்தனர். 15.12.79 ம் தேதி நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் ஏழு பேர் கொண்ட இயக்குனர் சபை தெரிவு செய்யப்பட வேண்டும் என துணை விதி. திருத்தப்பட்டது. முன் தெரிவு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினர்களை விட மேலும் இரு உறுப்பினர்கள் பின்னர் நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டனர். இப்பொழுது தெரிவு செய்ப்பட்ட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இயக்குனர் சபையினரால் நிருவாகம் நடாத்தப்படுகின்றது.
சங்கப் பொது முகாமையாளர்
இச்சங்கம் பதிவு செய்யப்பட்டதும் கூட்டுறவு இலாகா வினால் சங்கப் பொது முகாமை யாளராகக் கடமையாற்றக் கூட்டுறவுப் பரிசோ தகர் திரு.அ.மாணிக்கவாசகர் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரது நியமன காலம் முடிய 1973ம் ஆண்டின் பிற்பகுதியில் திரு.ச.நவர த்தினம் அவர்கள் பொது முகாமையாளராகப் பதில் கடமையாற்றினார். பின் அவரே நிரந்தரப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.
திரு.சி.நவரத்தினம் அவர்கள் பொது முகாமையாளர் பதவியிலிருந்து விலகிய பொழுது திருமதி.மகாதேவா வள்ளிநாயகி என்பவர் சிறிது , காலம் தற்காலிகப் பொது முகாமையாளராக 1984ல் கடமையாற்றியுள்ளார். 1.4.1985 தொடக்கம் திரு.செல்லத்துரை
-1.

செல்வராசா என்பவர் இன்று வரை(2001) பொதுமுகாமையாளராக கடமையாற்றி வருகி ன்றார்.
சங்கத் தொழில் முயற்சிகள்
1. நுகர்ச்சிப் பொருள் விநியோகம்:-
நிவாரணப் பொருள் விநியோகம் கட்டிடப் பொருள் விநியோகம் எரிபொருள் விநியோகம் விவசாயப் பசளை கிருமிநாசினி விநியோகம் விவசாயப் பொருள்கள் சந்தைப்படுத்தல் வங்கிச் சேவை கடன்வழங்கும் சேவை சிற்றுாண்டிச்சாலை. புத்தக உபகரணங்கள் விற்பனவு. பாண் உற்பத்தி 10. கைத்தறி நெசவு உற்பத்தி. 11. மின் தறி நெசவு உற்பத்தி 12. ஒப்பந்த வேலை 13.மோட்டார் வாகன சேவை 14. உடை தயாரிக்கும் சேவை 15. பாலர் கல்வி நிலையம்
16. கோழித்தீன் உற்பத்தி
நுகர்ச்சிப் பொருள் சேவை
சங்கம் தமது எல்லைப் பரப்பிலுள்ள அங்கத்தவர் அங்கத்தவரல்லாதவர்க்கும் நுகர்ச் சிப் பொருட்களை விநியோகிக்கின்றது. இதன் பொருட்டு 44 சில்லறை விற்பனை நிலையங் களையும் 2 புடவை நிலையங் களையும் மாதிரிக் கடைகளையும் நடத்துகின்றது. அத்துடன் 25 உத்தரவு பெற்ற வியாபாரிகள் மூலம் நுகர்வுப் பொருட்களை விநியோகம் செய்துள்ளது.
30.12.90ல் பங்கீட்டு அட்டைகளுக்குப் பதிலாக அங்கத்தவர்களுக்கு கொள்வனவு அட்டைகள் வழங்கப்பட்டு பொருள்கள் விநியோகம் செய்து வருகின்றது. 17530 கொள்வனவு அட்டைகள் வழங்கப்பட்டு 70570 உறுப்பினர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்து வந்துள்ளது.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து தற்போது சங்கத்தின் எல்லைப் பரப்பிலும் எல்லைப்பரப்பிற்கு வெளியே யும் கிளைகளை அமைத்து நிவாரணப் பொருள் விநியோகத்தையும் மேற்கொண்டு வருகின்றது.
பிடவை விற்பனவு
ஆரம்பகாலத்தில் பெரியஅளவில் பிடவை

Page 54
விற்பனவு நிலயத்தை தெல்லிப்பளைப்பகுதியில் அமைத்து மக்களுக்குத் தேவையான துணி வகைகளை விநியோகம் செய்துள்ளது சில்லறை விற்பனை நிலையங்களில் சிறிய அளவில் பிடவை, பாலுணவுப் பொருள்கள் அலங்காரப் பொருள்கள் போன்ற பலவகைப் பொருட்கள் விநியோகித்துள்ளது. இடம் பெயர்வின் பின்னர் இச் சேவைகள் யாவும் தடைப்பட்டன. இருப்பினும் இயன்ற அளவில் இன்நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்ட போது மக்களுக்கு தேவை யான பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளது.
கட்டிடப் பொருள் விநியோகம்
கட்டிடப் பொருள்களை விநியோகம் செய்வதற்காக தெல்லிப்பளையில் இருப்பு விற்பனை நிலையம் ஒன்றைத் திறந்து அதன்மூலம் மக்களுக்கு சேவையாற்றி யுள்ளது. கட்டிடப் பொருள் விற்பனைக் கூட்டுத்தாபன முகவராகவும் நியமனம் பெற்றுள்ளது. கட்டிடத்திற்கு தேவையான பெருமளவு சீமெந்தை கிளை நிலையங்கள் ஊடாக உறுப்பினர்கள் பெறுதற்கு ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு வந்துள்ளது. இடம் பெயர்ந்த போது இந் நிலையம் மூடப்பட வேண்டி ஏற்பட்டது. இதன் பின்னர் இச் சேவை புதிதாக அமைக்கப்பட்ட நிலையங்கள் மூலமாக செயற்படுத்தப்பட்டு வந்துள்ளது. இடம் பெயர்ந்த மக்கள் மீளக்குடியமந்த பின்னர் மக்கள் தமது கட்டிடங்கள் திருத்துவதற்கு வேண்டிய மூலப்பொருள்கான சீமெந்து மணல் இரும்பு வகைகளை சிறந்த முறையில் கொள்வனவு செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.
எரிபொருள் விநியோகம்
எரிபொருள் விற்பனவு நிலையமொன்றை காங்கேசன் துறைப்பகுதியில் அமைத்து செயற்பட்டு வந்துள்ளது. இந்நிலைய மூலம் மக்களுக்கு தேவையான மண்ணெய், பெற்றோல், டீசல் என்பன விநியோகம் செய்து வந்துள்ளது. தட்டுப்பாடான நேரங்களில் விவசாயிகளுக்கு பங்கீட்டு அடிப்படையில் மண்ணெய் விநியோகம் செய்து வந்துள் ளது மணி ணெயப் கொழும்பிலிருந்து வெற்றுப்பரல் மூலம் கொள்வனவு செய்து அருந்தலான காலங்களில் விநியோகம் செய்துள்ளது. 1990ல் பின்னர் சேவை செய்து வந்த எரிபொருள் நிலையம் இடம் பெயர்வினால் செயலிழந்தது. இருப்பினும் சங்கம் செயல்பட்ட இடங்களில் சேவையைக் தொடர்ந்து செய்து வந்துள்ளது.

விவசாய கிருமிநாசினி உர விநியோகம்
தமது எல்லைப்பரப்பில் வாழும் விவசா யிகளுக்கான கிருமி நாசினி உரம் போன்ற வற்றை சில்லறை விற்பனவு நிலைய ங்கள் மூலம் விநியோகம் செய்து வருகின்றது. விவசாயப் பொருட்கள் சந்தைப்படுத்து முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளது. கிருமி நாசினி உரம் என்பன கட்டுப்பாடான காலங்களில் கட்டுப்பாடாக விநியோகித்து விவசாயிகளின் தேவைகளை செவ்வனே செய்து வந்துள்ளது.
கிராமிய வங்கி
கிராமிய வங்கி மூலம் வங்கிக் சேவைகளை நடத்தி வருகின்றது. அடைவு முற்பணம் வழங்கும் தொழிற்பாட்டை அரம்பத்தில் செய்து வந்துள்ள போதும் மக்கள் வங்கியின் உத்தரவுக்கு இணங்க நிறுத்தி வைத்துள்ளது விரிவாக்கத்துடன் 6f 6fm யக் கடன் அங்கத்தவர்களிடமிருந்து வைப்புகள் பெறல், வழங்குதல் ஓய்வூதியம் வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வருகின்றது.
சிற்றுண்டிச்சாலை
சிற்றுாண்டிச் சாலையை அமைத்து மக்கள் சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தள்ளது. தனிப்பட்டவர் களின் உணவு நிலையங்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடனே இச்சேவை தொடர்ந்து நடைபெறுகின்றது.
நவீனமயப்படுத்திய குளிர்பானசாலை ஒன்றும் அமைக்கப்பட்டு நடத்தி வந்துள்ளது.
கைத்தறி உற்பத்தி
கைத்தறி உற்பத்தி நிலையமும் நடத்தி வந்துள்ளது போதியளவு மூலப்பொருட்கள் கிடைக்கப்பெறாமையினால் இப்பகுதியானது நட்டத்தில் இயங்கி வந்துள்ளது. இத்தொழிற் பாடு தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. மின்தறி
சங்கத்தின் தொழிற்பாட்டு நடவடிக்கைளில் மின்தறி வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. தரமான துணிவகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து போதியளவு இலாபத்தை ஈட்டியுள்ளது.
மோட்டார் வாகன சேவை
மோட்டார் வாகன சேவை சங்கம் சீரான
முறையில் செய்து வருகின்றது. சங்கத்தின்
தேவைகளுக்கும் உறுப்பினர் ஊழியர் 4

Page 55
தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1989ம் ஆண்டு காலப் பகுதியில் ரூபா 757500 பெறுமதியான லொறி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாலர் பாடசாலை
சங்கத்தின் எல்லைப்பரப்பில் சிறுபிள்ளை களின் ஆரம்பக்கல்வி வளர்ச்சிக்காக பாலர் பாடசாலைகள் மூன்றினை நடத்தி வந்துள்ளது. இலாபத்தை அடிப்படை யாகக் கொள்ளாது சேவை மனப்பாண்மையுடனேயே LJT6)f பாடசாலைகள் நடத்தப்பட்டன. உடை தயாரிப்பு சேவையும் சிறிய அளவில் செயல்படுத்தப் ULL60.
அங்கத்தவர் உறவுகள்
சங்கத்தின் முதுகெலும்பாக விளங்கும் அங்கத்தவர் களின் கருத்துக்களை அறிய சங்கம் பல்வேறு பட்ட வசதிகளை கையாண்டு வருகின்றது.
1. கிளைகளிடையே கருத்தரங்குகளை நடத்தி சங்கத்தின் நோக்கங்களை அறிய வைத்தல் 2. கிளைக்குழு அங்கத்தவர்களுக்கான கருத்த
ரங்கு களை காலத்துக்கு காலம் நடத்துதல் 3. கிளைக்குழுத் தலைவர் காரியதரசி கிளை முகாமையாளர் ஆகியோரைக் கொண்ட சிறு குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் இவைக ளின் அபிவிருத்தி பற்றி கலந்து ரையாடல். 4.பொதுச்சபைப்பிரதி நிதிகளுடன் கருத்தரங்குக ளையும் கலந்துரையாடலையும் காலத்துக்கு காலம் ஏற்படுத்தி வருகின்றது. 5. கிளைக்குழுக்களின் கடிதங்கள் அறிக் கைகளை பரிசீலனை செய்து உடனுக்குடன் பதிலளித்தல் 6. இயக்குனர் சபைக்கு ஆலோசனை வழங்கும் உப குழுக்களில் இயக்குனர்களுடன் பொதுச் சபைப் பிரதிநிதிகளுக்கும் இடமளித்தல். 7.கூட்டுறவு தினவிழாக்களை பரந்த அளவில் நடாத்தி அங்கத்தவர்கள், கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபற்றித் தமது திறன்களை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் அளித்தல் 8.உறுப்பினர்கள் கிளைக்குழுக்கள் ஆகியவர்க ளின் முறைப்பாடுகளை விசாரணை செய்து உடன் நடவடிக்கை எடுத்தல் 9. உறுப்பினர்கள் தமது ஆலோசனைகளை இலகுவாகச் சங்கத்திற்கு அறிவிக்கும் வகையில் கிளைகள் தோறும் ஆலோசனைப் பெட்டிகளை அமைத்திருத்தல் 10.கிளைகளின் அபிவிருத்தியிலும் நிருவாக த்திலும் கிளைக்குழுக்களுக்கு முக்கியபங்கு அளித்தல்.
இவை போன்ற செயற்பாட்டு முறைகள்
-1

மூலம் சங்கத்திற்கும் அங்கத்தவர்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை அதிகரிக்கச் செய்ய சங்கம் முயன்று வருகின்றது.
ஊழியர் தொடர்பு
சங்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரண கர்த்தராக விளங்குபவர்கள் ஊழியர்களே. ஊழியர்களின் கடமையில் கண்ணியம் கட்டு ப்பாடு என்பனவற்றினால் சங்கத்தின் வளர்ச்சி அமைந்து ஸ்ளது. இதனை உணர்ந்து சங்கம் அவர்கள் பெறவேண்டிய வசதிகளைச் செய்து ள்ளது. 1. பண்டிகைமுற்பணம் வழங்கல் 2. இலாபத்தில் நற்றொழில் வேதனம் வழங்கல் 3. கடமை நேரத்தில் தேநீர் வழங்கல் அல்லது
தேநீர் சகாயப்பணம் வழங்கல் 4. கிளை நிலைய முகாமையாளர்கள் தலைமைக் காரியாலயத்திற்கு பணம் கொண்டு வந்து செலுத்துவதற்கு அபாயப்படி வழங்குதல் 5. சங்கத்தின் விருப்புக்குரிய சம்பள உயர்வு
களை வழங்குதல் 6. ஊழியர்களின் பொதுத் தேவைக்களுக்காக சங்க மோட்டார் வாகனங்களைப் பயன்ப டுத்தும் வசதிகளை அளித்தல் 7. ஊழியர்களின் வினைத்திறன் அறிவு வளர்ச்சியின் பொருட்டு கூட்டுறவு ஊழியர் சாதாரண உயர்தர பரீட்சை பயிற்சி வகுப்புகளுக்கு சம்பளத்துடன் கூடிய லிவு வழங்கல் 8. ஊழியரின் வினைத்திறன் அறிவு வளர்ச்சி என்பனவற்றின் பொருட்டு காலத்துக்கு காலம் பயிற்சி வகுப்புகள் கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துதல் 9. ஆடி அமாவாசைத்தினத்தை ஊழியர்
வசதிக்காக பொதுவிடுமுறை தினமாக்கியமை 10.புதுவருட பிறப்பிற்கு கைவிஷேடம் வழங்குதல் 11.ஊழியர்களின் நெருங்கிய உறவினர்களின் மரணச்சடங்குகளில் ஏனைய ஊழியர்களும் கலந்து கொள்ளும் பொருட்டு குறுகிய கால லிவு வழங்குதல். 12.மின்தறி உற்பத்தி நடைபெற்ற காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிடவைகளை குறிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வருடமொரு முறை உற்பத்தி விலையில் வழங்குதல்.
மேற்கூறப்பட்ட வசதிகளை சங்கம் ஊழியர் களுக்கு வழங்கி ஊழியர்கள் கடமைகளை ஆர்வத்துடனும் கண்ணியத்துடனும் சிரத்தை யுடனும் செய்ய சங்கம் முயற்சி எடுத்து வருகி னறது.
5

Page 56
சமுக கலாசார பொதுமுயற்சிகள்
சங்கத்தின் தொழிற்பரப்பிலும் தேசிய ரீதியிலும் இவ்வித முயற்சிகளுக்கு சங்கம் இயன்றளவு முயற்சி செய்து வருகின்றது. சங்க த்தின் எல்லைப்பரப்பினுள் விளையாட்டுக் கழக ங்கள் கலை கலாசார நிலையங்கள் கல்லூ ரிகள் என்பன நடாத்தும் கலை, கலாசார நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவற்றுக்கு பரிசில்கள் உதவி ஊக்குவிக் கின்றது. அகதிகள் நிதி அனாதைகள் நிதி போன்றவற்றிற்கு ஊதியங்கள் உறுப்பினர்கள் மூலம் நிதி திரட்டி உதவுகின்றது.
மயிலிட்டி மக்கள் இடம் பெயர்ந்து யா/நுணைசெ அகதிமுகாமில் தங்கி இருந்த பொழுது 50K அரிசி அன்பளிப்பு செய்துள்ளது. சிறுவர் பாடசாலை விளையாட்டுப் போட்டிக ளுக்கு பரிசில்கள் வழங்கி யுள்ளது. வசாவிளான் ஞானவைர ஆலயத் திருப்பணிக்கு ரூபா 5000 அன்பளிப்பு செய்துள்ளது.
புற்று நோயாளர் சங்கம் மதியம் போசனம் வழங்குதல் ஆசிரியர் தினவிழா அன்பளிப்பு, நாதஸ்வர கலைஞர் மணிவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சங்கம் அன்பளிப்புகள் வழங்கியுள்ளது.
கூட்டுறவு மகளிர் பாவனையாளர் தகவல் கல்வித் திட்டம்.
இத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக பூரீ இலங்கா தேசிய கூட்டுறவுசபை கூட்டுறவு இலாகா என்பவற்றால் இச்சங்கம் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் செயற்படுத்தப்படு கின்றது. வடகீழ் மாகாணங்களில் இத் திட்டத்தை செயற்படுத்தும் முதலாவது சங்கம் இதுவேயாகும்.
கூட்டுறவு மகளிர் பாவனையாளர் தகவல் திட்ட இயக்குனர் செல்வி ஜெயந்தா தென்னக்கோன் அவர்களால் 27-1-80 தேதி இச் சங்கத் தலைமைக் காரியாலயத்தில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப் பட்டது.
இத்திட்டம் சுமார் 15 கிளைகளில் ஆரம்பிக் கப்பட்டது இத்திட்டம் ஆரம்பித்த கிளைகளில் கருத்தரங்குகள் பயிற்சிவகுப்புகள் செய்முறை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இச்சங்கத் தொழிற்பரப்பில் இருந்து மகளிர் தலைவிகள் ခ်ိန္တီးနိ ಉಜ್ಜೈಟ್ಲಿ? பெப்ரவரி 23.24ம் தேதிகள்ல் பொல்கொல்லைக்கூட்டுறவு கல்லூரியில் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற மகளிர் தலைவிகள் விபரம்.

1.செல்வி, வ.கந்தையா 2.செல்வி.இ.கணபதிப்பிள்ளை 3.திருமதி.ப.வேலுப்பிள்ளை 4.திருமதிறோசாமலர் ஜெயநாதிராசா 5.செல்வி ம.ஞானரூபி 6.செல்வி ச.செல்லத்துரை
இத்தலைவிகளு காலந்தோறும் கூட்டுற வுப் స్టో ல் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்ை செயல்படுத்துவதற்காக கிளை ಖ್ವ ஃளிட்ே f;:Sಉ: ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியகுழு உறுப்பின்ர்களுக்கு ိုမြို့ကြီး ಹೆಲ್ಡನ್ಗಿ ங்குகளும் டத்தப்படுகின்றன. LD 15,16Lib தேதிகளில் 醬 இயக்குனர்கள், பூரீ லங்கா தேசிய கூட்டுறவு சபையினர், உதவியாணை யாளர்கள், மகளுரிர் பாவனைத் தகவல் கல்வித்திட்ட உறுப்பினர்கள் அடங்கிய் கருத்தர ங்கும் பயிற்சி வகுப்பும் நடைபெற்றது.
இத்திட்டம் சிறந்த முறையிலும் பயன் தரத்தக்க முறையிலும் சங்கம் நடத்தி வருகி ன்றது. கூட்டுறவுக் கொள்கைகளை ရှီးဇိုဇွိုll! கவும் சிறந்தமுறையிலும் உறுப்பினர்களிடையே பரவச் செய்வதற்கு இத்திட்டம் பெருமளவில் 9-356)|D.
1984 ஆம் ண்டில் மகளிர்கு 25 கிளைகளில் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொ கிளைகளிலிருந்து 15 பேர் தெரிவு செய்யப்பட் பயிற்சி பெற்றனர். 8 பாலர் பாடசாலை இயங்கியது. தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு மாலையில் தையல் நூல் வேலை, வைக்கோலில் உருவங்கள் அமைத்தல், பற்றிக்ஸ், சுருக்கெழுத்து, தட்டெழுத்து போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. (ஜனவரி, பெப்ரவரி, யூன் மாதங்களில் 32 பேர் லண்டன் பிற்மன் பரீட்சைக்குத் தோற்றி 6பேர் 1ம் வகுப்பிலும் 26 பேர் 2ம் வகுப்பிலும் சித்தியடைந்துள்ளனர். 1984 கலவரத்தின் போது பாதிக்கப்பபட்ட அகதிகளுக்கும் முதலுதவிகளை மகளிர் குழு செய்துள்ளது.
இராணுவ நடவடிக்கையின் நிமித்தம் LD56ff 3 தமது முழுமையான செயற் பாட்டைச் செய்ய முடியாத போதும் தட்டெழுத்து வகுப்பும் சிறுவர் பாடசாலையும் நடத்தி வந்துள்ளது.
வளர்ந்தோர் கல்வியின் 43 மகளிர் ஆளுமைத் தலைமைத்துவம், சுற்றாடல் சுகாதாரம் நோய்காரணி டுப்பு, சுற்றாடல் சுகாதாரம் விவசாயக் கண்ணோட்டம், வீட்டுத் தோட்டம் தாய் சேய் போசாக்கு, சுத்தமாக வாழ்வு, முதலுதவி, புற்றுநோய்க்கான காரணங்கள் "போன்ற விடயங்கள் சம்பந்தமாக விரிவுரைகள் ரிவுரையாளர் களினால் நடத்தப்பட்டு சான்றிதல் வழங்கப்பட்டது. மகளிர்
6

Page 57
தினம் கொண்டாடப்பட்டு 23.7.85 மகளிர் ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது.
பணியாளர் நலன்புரிச் சங்கம்
இச் சங்கம் 1982 இல் ஆரம்பிக்கப் பட்டது. சங்கப்பணியாளர், சங்கத்தின் உறுப்பி னர், அவை அங்கத்தவர், சேம் மூலம் நிதி திரட்டப்பட்டது இச் சங்கத்தின் சேவைக ளாவன.
1. அங்கத்தவர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்கப்பட்டு தவணையடிப் படையில் அறவிடுதல்.
2.சேவை முடிவுறும் பணியாளருக்கு பாராட்டு விழாவும் கெளரவிப்பு அன்பளிப்பும் செய்தல்.
3.சேவைக்காலத்தில் மரணமடையும் அங்கத்த வர்களுக்கு இறுதிக்கிரியை ரூபா 10,000/= வழங் குதல.
4.பணிக்கொடை வருடம் 100/= : ဇွိုရှီး பெற்று அங்கத்தவர்களுக்கு வழங்கியது. தற்பொழுது இது 250/= Tஆக அதிகரிக் கப்பட்டுள்ளது.
5.நலன்புரிச்சங்கம் காலத்துக்குக் 85T6)b, அங்கத்தவர்களுக்கு தேவையான அத்தியா வசியப் பொருட்களைப் பெற்று கடன் அடிப்படையில் வழங்கி வருகின்றது.
6. துர்க்காதேவியின் தேர்த்திருவிழாவின் போது தாக சாந்தி வழங்குதல்.
நுகர்ச்சிப்பகுதி
30.12.90ல் பங்கீட்டு அட்டைகளுக்குப் பதிலாக அங்கத்தவர்களுக்கு கொள்வனவு அட்டைகள் வழங்கப்பட்டன. இன ரீதியாக 17530 கொள்வனவு அட்டைகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் தொழில் பரப்பில் 17530 குடும்ப ங்களும் 70570 உறுப்பினர்களும் உள்ளனர். உத்தரவு பெற் யாபாரிகள் 20இல் 3பேர் தற்காலிகமாக ရှီးဒ္ဒန္တီးဂျီမျိုီမြီနီရှီးဓား၊ာ်
சங்கத்தின் தொழிற்பாட்டு முயற்சிகள்
16- நிழற்பிரதிச் சேவை - தெல்லிப்பளை 17. தொலைத்தொடர்பு சேவைப்பகுதி 02 இல் 1998ல் 2இணைவு துர்க்காபுரம் தாலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
காங்கேசன்துறை 1999ல் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. (ஒர் இணைப்பு மட்டும்)
காணி விபரம்

மின்தறியாலை தலைமைக்காரியாலயம், மின்தறியாலை மாதிரி விற்பனை நிலையம், மொத்த நிலையம், கிள்ைகள் உட்பட 27 காணிகளை சங்கம் தன்னகத்து கொண்டு இயங்கியுள்ளது. சங்கத்தின் எல்லைப் பரப்பில் இயங்கிய கிளைகள் இராணுவத்தின் கட்டுப் பாட்டில் இருப்பதினால் இயங்க வில்லை. சங்க அங்கத்தவர்கள் இடம் பெயர்ந்து பல இடங்களில் இருப்பதினால் எல்லைப் பரப்பிற்கு அப்பாலுள்ள டங்களில் கிளைகள் றக்க ப்பட்டு நுகர்ச்சி சேவைகளை சங்கம் செய்து வருகனறது.
இடம் பெயர்வும் சங்கச் செயற்பாடும்
நாட்டில் எற்பட்ட அசாதாரன சூழ் நிலையின் நிமித்தம் சங்கம் தனது எல்லைப்பரப்பில் இருந்து இடம் பெயர வேண்டி ஏற்பட்டுள்ளது. இதன் நிமித்தம் சங்கத்தின் செயற்பாடுகள் பாதிப்படைய வேண்டி ஏற்பட்டது. மானிப்பாய் பகுதியில் தலைமைக் காரியாலயம் அமைந்திருந்த பொழுது அங்கத்தவர்களுக்கு நுகர்ச்சிப் பொருள் நிவாரண விநியோகம் புதிதாகத் தாபிக்கப்பட்ட சில கிளைகள் மூலம் விநியோகிக்கப்படடன.
மீண்டும் 1995ல் தென்மராட்சிப் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்ற பொழுது ஆரம்பத்தில் முக்கியமான இடங்களில் அங்கத்தவர் இருக்கும் இடங்களை அண்டிய பகுதியில் கிளைகள் தாபிக்கப்பட்டு நிவாரண விநியோகம், நுகர்ச்சி பொருள் விற்பனையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சங்கத்தின் வளர்ச்சியின் வேகம் பின்னடைவு எய்தியது மட்டுமன்றி சொத்து இழப்பும் ஏற்பட்டது.
சங்கத்திற்குரிய அங்கத்தவர்கள் வன்னிப் பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றனர் இதன் நிமித்தம் வன்னி மாவட்டத்தில் சங்கத்தின் சில கிளைகள் செயற்படத் தொடங்கியது.
1996 இறுதிப் பகுதியில் சங்கம் மீண்டும் மல்லாகப் பகுதியில் செயற்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் சங்கம் பல இழப்பீடுகள் மத்தியில் தமது அங்கத்தவர் சேவைகளைச் செய்வதற்கு பெரும் முயற்சி எடுத்து வந்துள்ளது.
வாடகை அடிப்படையில் அமைந்துள்ள கட்டிடத்தில் சங்கம் தனது செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளது. 7

Page 58
11.நுகர்ச்சித் தொழில் முய
ஆண்டு கொள்முதல் விற்ப
1973 5189502.69 53157
1974 8702299.62 91611
1975 9916202.20 104.313
1976 10964720.65 117658
1977 11069593.90 12045
1978 17041768. 16 172283
1979 26417756.15 27 137
1980 39504043,52 41 1397
1981 51625950.03 531546
1982 50990307.62 536329
1983 597 12403.09 621631
1984 71123499.99 751359
1985 64824216.94 672351
1986 62912548.13 670029
1987 60.109167.91 670209
1988 611 76462.76 652908
1989 74502249.45 9.09319
1990 50035568.79 670720
1991 89726357.00 1184444
1992 1359 19792.98 1434329
1993 167561203.84 1809.432
1994 159686211.35 1731626
1995 148330537.80 1576502
1996 694.798.84.20 76.5094
1997 94392392.52 933140
1998 1270 19016.07 1363067
1999 142348344.56 1469499 2000 136690217.09
1463156
-1

baf
ರಾ01 மொத்தஇலாபம் தேசிய இலாபம் 79.60 212842.90 156951.66
47.17 497719.23 386105.08
74.74 315203.90 296658.18
16.76 477963.94 344686.68
24.60 561770.48 430741.72
63.82 824134.52 654587.72
03.51 1015947.05 750473.09
19.87 1470419.36 855.431.49
12.68 1790456.41 76618043 62.96 2158589.52 99.9749.34
95.17 2996618.20 1389569.55
13.04 3576293.54 1473307.94
09.57 3620183.60 1714265.82 26.07 3282956.59 1511474.59
17.82 412.5235.21 23 19625.69
69.71 4318069.41 1533688.75
85.49 5028855.96 2309182.54
98.67 371164.20 1948.626.84
23.00 8316497.00 5057583.00
39.30 3008517.81 1060840.25
25.24 1026232.73 5374523.45
30.96 8553823.73 2879462.16
06.32 7184890.42 1881970.9
51.10 429 1954.54 40393.67
48.68 33 10888.50 784873.98
17.09 5484799.13 615556.50
34.66 6023554.56 1598022.88
01.96 7395.884.36 225798.08

Page 59
III. ஏனைய முயற்சிகளின்
ஆண்டு
(3DILITÍ வாகனங்கள்
கைத்
1973
1974
1975
1976
1977
1978
1979
5148.76
20537.78
27720.86
1759.36
3503.64
35215.72
2153.85
59
567
522(
852
3328
956
496
ஆண்டு
எரிபொருள் நிலையம்
சிற்றுண்டிச் SFT606)
கிராமிய வங்கி
விவசா UC5
1980
1981
1982
1983
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
130507.98
864.83.39
125470.71
101216.15
137554.51
87787.92
202538.49
8652.2
2467.80
103627.63
29478.14
a a a
e e o oup so a
ஒப்பந்தம் 2605.96
487901.72
642088.53
845084
4607.94 13357.39
33622.01
42871.64
75583.29
36385.44
3907 124
19179.02
17353.83
3.5529.30
18573.97
1821.00
12454.02
38050.65
16839.77
5210.98
82629.01 117784.70
25166.85
46202.51
18711.78
39921.66
875 12.96
104
301
86
337
68
626
2
10373.0026702
... 473209.86
துர்க்காபுரம் 2027.92 90647,03
156402.68
103471.95
535051.84
515852.55
25830.67
94.8053.48
970556.49
69
687385.15407
347600.0616994
386071.191088
-1

வருமானம்
தறி எரிபொருள் நிரப்பு விவசாயக்கடன்
5606uujib 6L-9. 35 . . . . . . . . . . 10527.58
75 2421.92 28663.98 47 9912.86 35567.18 54 2335.64 46969.04
.42 6718.67 371.85.92 92 8665.86 92410.75 .06 19676. 10 26307.45
யப் பொறிப் I மின்தறி கைத்தறி தேறிய
பகுதி நிலையம் நிலையம் 1 வருவாய்
3.21| 833.48|| 87303.51| ვ872 83|| 328985.87 7.01 55874.1750660.11 5057.01 33 1601.03
9.4333442.50 စွီး 573.39 282963.75 4.
4.47 12015.34.173291.7 174.32 54665.09
-1 66066.23|| 74056.34| 200,40| 92089.23
1.92 13091.50 23383.39 523.4 48959.60 ... 35030.35 52990.11 1585.19 38073.18 ... 42659.75 37637.82 4822.35 71938.47 ...100832.57 36173.96 88283.36 4.50. 43020.11 13542.68 439827.07 3404 28868.08602353.42 686290.54 4.00 132675.00
9.80370720.74 ... 387282.11 780336.88 vo ...b222586.85 748376.82 1071751.44 .394391.25 . 437395.70 .686,517.92 173755.89 .236109.33 G5s,606 KKS 244203.91 6.22574986.03 3930.98 ... 627104.61 4.39327726.62 71377.618084490 140254.79 9,55571891.84 69527.01 3081746 264465.91

Page 60
IV
விவசாயப் பொருள் கிராமிய
ஆண்டு சந்தைப்படுத்தல் வங்கி
1973 ..... 3925.26
1974 5717.38 3082.72
1975 ...... 698.83
1976 3112.98 1644.79
1977 4451.17 4920.94
1978 4091.88 1827.73
1979 30441 1366.22
ஆண்டு ஒப்பந்தம்|* " | தட்
685ul 5F町6ö}6D
1985 ..... 745.00 1966.57 858
1986 1275.00 ........... 2833.43
1987 24922.75 ....... 5202.38
1988 77110.45 22072.68. 312
1989 2347.18 146
1990 2098.43 223
1991
1992 448975
1993
1995
1996
1997
1998
1999
2000

மின்தறி சிற்றுாண்டிச் தேறிய filo06.pub F6D6) வருமானம்
13745.59
234871.18
27145.21 55458.65
222080.88 266538.64
278476.41 6323.73 370367.29
80432.64 2752.70 382215.56
88728.93 842.93 3.68492.71
if D.T.35T. ઈpા கோழித் பால்
திட்டம் பாடசாலை தொழில் வருமானம் i.75 16854.15 1798.21273482.44 3000
5554.94 78888.14 2327.01 4785.37. 80.89 20.50 14959,37.827.75 778.074
59.81 46094.00 10746.36 4159.04 }5.61 || 33119.33|| 1279 53 425.83
16746.50
40067.26
0

Page 61
ஆண்டு
நிலையான சொத்து
முதலீடு
Lisig, மூலதனம்
கங்க
1978
1983
1985
1989
1990
1991
1992
1993
1994
1995
1997
1998
1999
2000
1023573
1863719
1672441
4601 120
51982.85
4883466
4362238
3876.076
35.52318
3312994
3249493
4730373
4541662
621.8193
270724
1760162
2553963
8252478
11539565
12930 192
12228.638
18669371
20424384
22776925
28167267
31876834
37137063
42427013
328923
240519
343902
361636
364293
364292
364313
409319
419046
421483
440069
450419
459332
470232
1931
2805
2476
5219
5668
7564
8757
9310 96.13
1304
1496
1561
1685

| ®nubh: |:| |್ಲೆ 238,218 10843 01 40 - 306 54665 11960 02 36 48 746 48959 12164 03 38
439ვ27 | 13478|| 01 || 33 | --- 897 13521 02 32 aww. 543 13521 02 . . . 924 201386 13521 01 12 - 2162222586 13521 02 28 - 249 10771751. 13575 01 37 38 604 || """”""" upo 32 04 2079 244203 13610 02 39 4793627104 13630 02 40 - 6946 72932 13665 02 35 38
13849 02 36
2658

Page 62
தெல்லிப்பளை பல நோக்குக்
31.12.1999 இல் உள்
கடந்த வருடம்
பொறுப்புக்கள்
452.599.30 மூலதனம்
Lushl(35(p6)560TLD ஒதுக்கங்கள் 1955955.40 சட்டப்படி அடக்கப்பணம் 144779.13 மூலதன ஒதுக்கம் 483035.19 ஒதுக்கங்கள்
94.1909.55 ஏனைய க்கங்கள் 1892.429.74 ஒதுக்க 影 1924.984.30 ஏற்பாடு 1971984.14 நன்கொடை 1496479345 நடைமுறைப் பொறுப்பு
628685.00 அரச முற்பணம் 4335172.25 கடன்கள் 4963857.25 வைப்புக்கள்
52.54591.98 அங்கத்துவர் வைப்பு 11257842.45 அங்,அல்.வைப்பு
1759124.38 பணியாளர் வைப்பு
60369.78 ஏனைய வைப்புக்கள் 18331928.59
85582085.10
3070856.72 4180969.44 4261.050.00 582557.15
413439.29 2437672.32
0.0528630.02 2.912237.53 4274.604.40
146428650.54
சென்ழதிகள் வியாபாரச் சென்மதி சில்லறைச் சென்மதி 1 சில்லறைச் சென்மதி 2 ஒப்பந்த சென்மதி விநியோகிக்கப்படுவேண் லி
நின்ற செலவுகள்
ஏனைய சென்மதி
தொங்கல் கணக் ဇွိုင္ငံ ိုရီမှိဂြိုg

கூட்டறவு சங்கம் (வரைவுள்ளது) ாளவாறான ஐந்தொகை
இவ்வருடம் மொத்தம்
461812.30 4618
1984.006.35
1447179.13 4858402.14
828395.61 2513233.13 2013746.30 − 1971984.14 1561694
628685.00 8870.172.25 9498857
580246.14 3818389.72
1949394-40
80369.78 21628.570
146392388.68
3.42296.93 4411576.21
OTLjub 582557.15
413439.29 26 12482.66 157554740.90
2.912237.53 2.912237.60 5294168.95 5294.168.90.

Page 63
தெல்லிப்பளை பல நோக்குக் க
31.12.1999 இல் உள்
கடந்த வருடம்
2920692.21 250381.20
100
22763100 90047.74 362713.17 224.55 68.255.00
85.240.00
28723551.80
81363 1.00 225441 .45
1175416.47 82603681.74 6940517.33 5152211.50 29.17764.52
153280162.93
98789591.56 97.934.01.10 126750.00
1 e 378371.37
0492770.55
539080.31
46418650.54
212967333.79
சொத்துக்கள்
நிலையான சொத்து
85ssöúslast' LLld முடிவுறாத கட்டடம்
தற்காலிக கொட்டில்
இயந்திரம் 6T660,856 தளபாட உபகரணங்க மின்னிணைப்பு தொலைபேசி
முதலீடுகள்
பங்கு முதலீடுகள் நிலையான வைப்பு
வைப்புக்கள் சேமங்கள்
வருமதி முற்பணம்
அங்கத்துவர் கடன் நடைமுறைச் சொத்து நடைமுறைச் சொத்து ஒப்பந்த வருமதி (pu600TLD
கையிருப்புக்கள் நன்மதிப்பு வருமதி தொங்கல் சொத்து நட்டம்
நட்டம் கடந்த காலம் இவ்வருட லாபம்

கூட்டறவு சங்கம் (வரைவுள்ளது)
ாளவாறான ஐந்தொகை
இவ்வருடம்
மொத்தம்
8
27895.01.13 237862.20
1.00
162656.00 716419.99 493894.61 11210.78 1301.23.00
85240.00 332.32237.49 813631.00 3005955.92
2826966.47 139203315.10 6734728.11
4515153.25
16842920.49
26750.00 194248.08 378371.37
539080.31 72932.51
454.1668.71
37.3706441
175422.89.84
466147.80

Page 64
69°ZZ09970s 19°98699 LOI L6'$199 Zs I 99° 999699 I I ț76'98Z8619
hņ@ų9%DLT70SZ’LOLIZ97quonųJG1) - 1,9±1ņ9 so
1į9qoqos@gặılge) șỮoofī)'ıơogi09°188019q|qoqos@@ 1,9981ņ9"Toóırırī£qặnsē ĢII-IIīņqoqogjogosulē 1,9939)ọ9@fī)L0’L6861ZS1,9ærņigoqos@& 1į9œą?I$$1].ge) 1991 mood osgi99'9 LZ779€.quo@o.ođì Qņırı ipseșsoofileuoipseșhŋfƆunuo
oposująžuoso seuasureleŋo-3 qəə 0661 ozI-Iɛ
(rạieseleposre) qorțile sea-Live șospuo'o ceriIsesriņçeqe,suo

35연뒤zz여녀해
ț79°96Z989qi-n,gj ĝgi
0£” 1980-L9(6īriņī£ộrsē) h9qsolo qğırırıņoșụogosło
Çț7’LZț7108@qalogo q9osgluošto)
68°Z 1999ț79Hņ@Ųnogo osoņins
3연하였편
ț77°Zț796889 sy’69 LL889 I 6L’6ZZILLț71
1,9999)LTIQÛ[9 z ņ9œĝơış980) ș@jo9(f)T(89%) I ự9œỆơış990) șGİ09đĩ)-1(99%)
24

Page 65
O1
O2
O3
O5.
06.
சங்கத்தின் கல்வி த்துறை நடவடி
சர்வதேச கூடடுறவு ன்றியத் தென்கிழக்காசிய பிராந் உரையாற்றுதல்.
சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தென்கிழக்காசியப் பிராந் வளர்ந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட வகுப் இந்தியநாட்டுக் கூட்டுறவு விரிவுரையாளர் உரையாற்று ம.பா.த.க திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட தையல் பயிற் LD. UT. 5.5. திட்டத்தினருக்கான பயிற்சி வகுப்பு நடைெ
 
 
 

க்கைகள்ன் நிழற்படக் காட்சிகள்
திய இயக்குநர் திரு. லயனல் குணவர்த்தனா அவர்கள்
திய இயக்குநர் திரு. ஆர்.பி. இராஜகுரு அவர்களின் விஜயம், பின்போது போஷாக்கான உணவுபற்றிய விரிவுரை வழங்கல். தல்.
சி நிலையம்.
றல்,

Page 66


Page 67
ஆரம்பம் முதல்
இயக்குனர் ச
30-4-71ம் தேதி தொடக்கம் 29-5-71ம் தே
O.
O2.
O3.
திரு ஊலிங்கதாசன் யுஜ. திரு. டிஜெயரத்தினம் சுனுழு. திரு அமானிக்கவாசகர்
(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்)
30-5-7 ம் தேதி தொடக்கம் 29-12-72ம்
O.
O2.
O3.
O4.
O5. O6.
O7.
O8.
3O
O.
O2.
O3,
O4.
O5.
O6.
O7. O8.
O9.
O.
1l.
2.
3.
14.
திரு. ம. சிதம்பரநாதன் திரு.S. சிவகுரு திரு. நா. நடராசா திரு மு வடிவேலன் திரு. டி ஜெயரத்தினம் திரு. ஊ. லிங்கதாசன் திரு ஏளு ஆறுமுகம் திரு. இ. செல்லத்துரை
12-72ம் தேதி தொடக்கம் 31-7-74ம்
திரு. ம. சிதம்பரநாதன் திரு. த. பு, முருகையா திரு இ. பசுபதி திரு. அ. இலங்கைநாயகம்
திரு. சி. சிவஞானம் திரு மாவை சோ. சேனாதிராசா திரு பண்டிதர் இ.நமசிவாயம்

இன்று வரையுள்ள Fபை விபரங்கள்
தி வரை,
தலைவர் நியமனம் உபதலைவர் ിൽ இயக்குனர் நியமனம்
தேதி வரை
தலைவர் நியமனம் உபதலைவர் நியமனம் இயக்குனர் நியமனம் உறுப்பினர் நியமனம் உறுப்பினர் ിupങ്ങ உறுப்பினர் நியமனம் உறுப்பினர் நியமனம்
தேதி வரை.
தலைவர் நியமனம் உபதலைவர் நியமனம் இயக்குனர் puoanb
இயக்குனர் நியமனம் இயக்குனர் நியமனம் இயக்குனர் ിങ്ങ இயக்குனர் தெரிவு இயக்குனர் தெரிவு இயக்குனர் தெரிவு இயக்குனர் தெரிவு
இயக்குனர் தெரிவு

Page 68
1-8-74 தொடக்கம் 28-8-75 வரை 01. திரு. த. பு, முருகையா 02. திரு. ச. கணபதிப்பிள்ளை 03. திரு. அ. இலங்கைநாயகம் 04. திரு. வே. துரைச்சாமி 05. திரு. க. இரவீந்திரன் 06. திரு. தவிக்கினராசா 07. திரு. இ. பசுபதி 08. திரு. செ. சந்திரசேகரி 09. திரு. ச. அப்புத்துரை 10. திரு. சி. சிவஞானம் 11. திரு. க. இராமச்சந்திரன் 12. திரு. நா. கருணானந்தசிவம் 13. திரு. சு. மாணிக்கம் 14. திரு. செ. உலகநாதன்
29-8-75 தொடக்கம் 9-8-77 வரை 01. திரு. தப. முருகையா 02. திரு. இ. பசுபதி
03. திரு. ச. கணபதிப்பிள்ளை 04. திரு. வே. துரைச்சாமி 05. திரு. க. இரவீந்திரன்
(30.976 ல் நீக்கம்) திரு. அ பாலசுட் (புதிய நியமனம்) 06. திருமதி N. அருணாசலம் (30.976 ல் நீக்கம்) திரு. S.அம்பலவாணர் (புதிய நியமனம்) 07. திரு. செ. சந்திரசேகரி 08. திரு TE. தம்பியையா 09. நா. பாலகணேசன் (ஊழியர்) 10 திரு. சி. சிவஞானம் 11. திரு. க. இராமச்சந்திரன் 12. திரு. சு. மாணிக்கம் 13. திரு. நா. கருணானந்தசிவம் 14. திரு. செ. உலகநாதன்
10-8-7 தொடக்கம் - 19278 வரை
Ol. #lb. 6. LD85/TC3356QIFT A.G.A 02. திரு. அ. மாணிக்கவாசகர் 03. திருN.V. நவரத்தினம் 04. திரு. சி. சிவஞானம் 05. திரு. க. இராமச்சந்திரன்

தலைவர் உபதலைவர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர்
தலைவர் உபதலைவர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர்
இயக்குனர்
இயக்குனர்
இயக்குனர்
இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர்
தலைவர் உபதலைவர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர்

Page 69
06. திரு. நா. கருணானந்தசிவம் 07. திரு. சு. மாணிக்கம்
08. திரு. செ. உலகநாதன்
20-278 ம் தேதி தொடக்கம் 22,978 ம் தேதி வரை Ol... #l5. fl. flaJLD45TJITJIT 02. திரு. சி. சிவஞானம் 03. திரு. வே. மாணிக்கன் O4. 50. (p. G56JT&T 05. திரு. வ. கந்தையா 06. திரு.ச. தனபாலசிங்கம் 07. திரு. க. வேலாயுதம் 08. திரு. பண்டிதர் வ. நடராசா 09. திரு. அ. யோகலிங்கம் 10. திரு. ரி. பாஸ்கரசாமி 11. திரு. நா. கருணானந்தசிவம் 12. திரு. சு. மாணிக்கம் 13. திரு. க. இராமச்சந்திரன் 14. திரு. செ.உலகநாதன் 15. திரு. வ. குமாரசுவாமி
23.978ம் தேதி தொடக்கம் 2010.79 ம் தேதி 01. #l5. dif. dflaJLOSITJIT&FIT: 02. திரு. சி. சிவஞானம் 03. திரு. வே. மாணிக்கன் 04. திரு. மு. தேவராசா 05. திரு. வ. கந்தையா 06. திரு. ச. தனபாலசிங்கம் 07. திரு. க. வேலாயுதம் 08. திரு. பண்டிதர் வ. நடராசா 09. திரு. அ. யோகலிங்கம் 10. திரு. சி. பாஸ்கரசாமி 1. திரு. சு. மாணிக்கம் 12. திரு. நா. கருணானந்தசிவம் 13. திரு. க. இராமச்சந்திரன் 14. திரு. நா. நடராசா 15. திரு. செ. செல்வராசா
21.10.79 தொடக்கம் 1980.12.14 வரை 01. திரு. சி. சிவமகாராசா 02. திரு. நா. நடராசா 03. திரு. தி செல்லத்துரை 04. திரு. ச. தனபாலசிங்கம் 05. திரு. ஆ. நாகலிங்கம் 06. திரு. த. இரவீந்திரன் (2511,79)
07. திரு. சீ. கனகசபை (25.179)

ഖങ്ങ]
-27
இயக்குனர் இயக்குனர் இயக்குனர்
தலைவர் உபதலைவர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர்
இயக்குனர் இயக்குனர் இயக்குனர் இயக்குனர்

Page 70
1980.12.14 தொடக்கம் 1982.1129 வரை 01. திரு. சி. சிவமகாராசா 02. திரு. நா. நடராசா 03. திரு. சு. இலங்கநாயகம் 04. திரு. க. சுவாமிநாதன் 05. திரு. எ. கந்தசாமி 06. திரு. ஆ. நாகலிங்கம் 07. திரு. சி. கனகசபை
1982.11.30 தொடக்கம் 1985.11.09 வரை 01. திரு.சி.சிவமகாராசா 02. திரு.சி சிவஞானம் 03. திரு. நா. சிவராசலிங்கம் 04. திரு ஞா. பரமானந்தம் 05. திரு. நா. கருணானந்தசிவம் 06. திருமதி அவேதநாயகி 07. திருமதி கு. மாணிக்கவாசகர்
1985.11.10 தொடக்கம் 1988.10.23 வரை
01. திரு. சி. சிவமகாராசா 02. திரு. சி. சிவஞானம்
(1986.10.236) O3, 04. திரு. 05. திரு. ஜேமாணிக்கன்
(19870923ல் விலகல்) திரு. கா. மகேந்திரன்
1988.10.24 தொடக்கம் 1991.12.08 வரை
01. திரு. சி. சிவமகாராசா 02. திரு. சு. இலங்கநாயகம் 03. திரு. வ. யோகேஸ்வரன் 04. திரு. மா. நாகேந்திரசீலன் 05. திரு. எ. தேவதிரவியம் 06. திருமதி. கு. மாணிக்கவாசகர் 07. திரு. கா. மகேந்திரன் 08. திரு. க. நடராசா (19891231ல் விலகல்) 09. திரு. சி. குகராஜா (19891231ல் விலகல்)
1991.12.09 தொடக்கம் 19925.31 வரை 01. திரு. நா. தவநாதன் 02. திரு. எ. சின்னத்தம்பி 03. திரு. சி. அருளானந்தன் 04. திரு. மு. ஜெயராசசிங்கம் 05. திரு. பொ. பாலகுமார் 06. திருமதி கு. மாணிக்கவாசகர் 07. திரு. எ. தேவதிரவியம்
 

உபதலைவர் தெரிவு நெறியாளர் தெரிவு
நெறியாளர்
தெரிவு தி தெரிவு
தெரிவு திே தெரிவு
தெரிவு
४ தெரிவு
நெறியாளர் தெரிவு
தெரிவு நெறியாளர் 37230தெரிவு
ைேவ ே நெறியாளர் தெரிவு நெறியாளர் தெரிவு நெறியாளர் தெரிவு நெறியாளர் தெரிவு நெறியாளர் தெரிவு :
Κ இவை ே நெறியாளர் நியமனம் நெறியாளர் நியமனம் நெறியாளர் நியமனம் நெறியாளர்99.12.23ல்தெரிவுகால A. நெறியாளர் எலலைமுடிவடைந்து

Page 71
19926.01 தொடக்கம் 1995.6.30 வரை
Ol.
02.
O3.
O4.
O5.
O6.
திரு. நா. தவநாதன் திரு. சு. இலங்கைநாயகம் திரு. செ. உலகநாதன் 1995.01.08ல் விலகியமை திரு. ச.தனபாலசிங்கம் 1995.02.01ல் திரு. மு. கதவராஜா திரு. நா. பத்மநாதன் 1993.I. 03ல் விலகியமை திரு. ம. மரியாம்பிள்ளை1993.11.05ல் திரு. சி. நாகேஸ்வரன் 1994.01.01ல்
19957.01 தொடக்கம் 1996.929 வரை
Ol.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
திரு. நா. பத்மநாதன் திரு. சி. நடராசா திரு. கா. சரவணமுத்து திரு. பொ. தங்கராசா G) &. élalysssn திரு. ச. தனபால சிங்கம் திரு. சி. கதிரவேலன்
1996.930 தொடக்கம் 1996.10.31 வரை
Ol.
O2.
O3.
O4.
O5.
06.
O7.
திரு. ச.தனபாலசிங்கம் திரு. மு. சொர்ணலிங்கம் திரு. ந. பாஸ்கரன் திரு. வே. சந்திரன் திரு. இ. ரீதாமோதரரசா திரு. பொ. நாகரத்தினம் திரு. சீ. பாலகுமாரன்
1996.11.01 தொடக்கம் 1998-7-04 வரை
O.
02.
O3.
O4.
O5.
O6.
O7.
b. f. flaJLOSTIJITSIT திரு. மு. சொர்ணலிங்கம் திரு. ச. தனபாலசிங்கம் திரு. வே. சந்திரன் திரு. பொ. நாகரத்தினம் திரு. ந. பாஸ்கரன் திரு. சீ. பாலகுமாரன்
1998705 தொடக்கம் 2000.10.13 வரை
Ol.
02
O3.
O4.
OS.
O6.
O7.
திரு. சி. சிவமகாராசா (பா.உ) திரு. மா. நாகேந்திரசீலன் திரு. ச. தனபாலசிங்கம் திரு. மு. முத்துலிங்கம் திரு. மு. கேதீஸ்வரன் திரு. க. மகேந்திரன் திரு. இ. இராசேந்திரவரதன்

தலைவர் உபதலைவர்
நெறியாளர்
நெறியாளர் நெறியாளர் நெறியாளர்
தலைவர் உபதலைவர்
நெறியாளர்
நெறியாளர் நெறியாளர் நெறியாளர்
தலைவர் உபதலைவர் நெறியாளர்
நெறியாளர் நெறியாளர் நெறியாளர்
தெரிவு 2000.10.13ல் தெரிவு தெரிவு தெரிவு
தெரிவு
தெரிவு தெரிவு

Page 72
திரு. சி. சிவமாகாராசா அவர்கள் பதவி விலகியதால் ஏற் சபைப் பிரதிநிதி திரு.செ. பத்திநாதர் அவர்கள் நெறியா6
2000.10.14 இல் உபதலைவர் திரு. மா. நாகேந்திரசீலன் 2000.11.03ம் திகதி நெறியாளர் சபையில் 32(9)ல் சங்க செய்யப்பட்டுள்ளார்.
2000.10.14 தொடக்கம் 2000.11.02 வரை 01. திரு. பா. நாகேந்திரசீலன் 02. திரு. ச. தனபாலசிங்கம் 03. திரு. இ. இராசேந்திரவரதன் 04. திரு. மு. முத்துலிங்கம் 05. திரு. க. மகேந்திரன் 06. திரு. மு.கேதீஸ்வரன்
2000.11.03 தொடக்கம்
01. திரு. ச. தனபாலசிங்கம் 02. திரு. மா. நாகேந்திரசீலன் 03. திரு. இ. இராசேந்திரவரதன் 04. திரு. மு. முத்துலிங்கம் 05. திரு. க. மகேந்திரன் 06. திரு. செ. பத்திநாதர் 07. திரு. மு. கேதீஸ்வரன்

பட்ட வெற்றிடத்திற்கு 2000.03 தொடக்கம் பொதுச் ார் சபை உறுப்பினராக ஒத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்று ந்தலைவராக திரு. ச.தனபாலசிங்கம் ஏகமனதாக தெரிவு
தலைவர் உபதலைவர் நெறியாளர் நெறியாளர் நெறியாளர் நெறியாளர் நெறியாளர்

Page 73
01. கூட்டுறவுப் பரிசோதகர் திரு.ஏ.சின்ன
02. எமது சங்கக் கட்டிடத்தின் இன்றைய
09. கலாநிதி ஆரியரத்தினாவுடன் விருந்த
04. சுன்னாகம் மக்கள் வங்கி (
உரையாற்றுகிறார்
05. சிவத்தமிழ்ச் செல்வி அவர்கள் மட்டு
நிகழ்த்துகிறார்
06. மேற்படிவிழாவில் நல்லை திருஞானச அதிபர் க.கனகராசா, சங்கத்தலைவ
07. விழாவின் தலைவருடன் திரு.ஆ.மகா
08. தேசிய கல்வி நிறுவன ஆலோசகர் தி
தலைவர் முதற் பிரதி பெறுகிறார்.
09. மகளிர் குழு உறுப்பினர் உரையாற்றுக
10. கிளை இேல் மங்கள விளக்கேற்றல்
11.பொதுமுகாமையாளர் திரு.செ.செ ஆணையாளர் தங்கப்பதக்கம் சூட்டுக
12. மகளிர்குழு உறுப்பினர்கள்

எத்தம்பி உரையாற்றுகிறார்
தோற்றம்
ofesar
முகாமையாளர் திரு. ஆனந்தராசா
வில் தந்த சி.க.” நூலுக்கு வெளியீட்டுரை
Fம்பந்தர் ஆதின சுவாமிகள், மில்க்வைற் வர் ஆகியோர்.
லிங்கம் பிரதேச செயலர்
நிரு.கு.சோமசுந்தரம் அவர்களிடமிருந்து
நிறார்
Fல்வராசா அவர்களுக்கு கூட்டுறவு
றார்

Page 74


Page 75


Page 76


Page 77
25 வருட கால கூட்டு தங்கப்பதக்கம் வழங்
பணியாளர்
1982
Ol.
எஸ். திருநாவுக்கரசு
O2. 616sd. 10&Iljiðs (Gøl) 03. எஸ். சின்னத்துரை 04. என்.சோமசுந்தரம் 05. வ. வேலுப்பிள்ளை 06. வ. செல்லத்துரை 07. பொ.ஆனந்தசுந்தரம் 08. ம.பாலசுப்பிரமணியம் 09. வி. பாலச்சந்திரன் 10. வி. குணரட்ணம் ப. சி. இரத்தினம் 12. எஸ். திருநாவுக்கரசு 13. யே. துரைராஜா 14. யே. பொன்னுத்துரை 15. எஸ். கதிர்காமத்தம்பி 16. A.P.ஞானப்பிரகாசம் 17. எம். அம்பலவாணர் 18. த. அருணாசலம் 19. எஸ். அழகானந்தசிவம் 20. செ.கனகசிங்கம் 21. சு.பொன்னுத்துரை 22. இ.இராசையா 23. வே. சின்னத்துறை 24. எம். சுந்தரேஸ்வரன் 25. fl. 3JLGOOTSLITLig) 26. எஸ். அம்பியப்பா 27. வே. பொன்னுத்தரை
1990 01. திரு.ந. பாலகணேசன் 02. திரு.வ. குமாரசாமி 03. திரு.க.சி.முருகையா 04. திரு.மா.வே. ராசா 05. திரு.க. நடராசா 06. திரு.பொ.செல்வராசா 07. திரு. ஆ. செல்வரத்தினம் 08. திரு.மா. சிவகுலம் 09. திரு.தி. சிவபாலரத்தினம்

றவுச் சேவைக்காகத் கிக் கெளரவிக்கப்பட்ட கள் விபரம்
கொள்வனவு உத்தியோகத்தர் கொள்வனவு இலிகிதர் லொறிசாரதி லொறி சாரதி முகாமையாளர் முகாமையாளர் முகாமையாளர் முகாமையாளர் முகாமையாளர் முகாமையாளர் முகாமையாளர் முகாமையாளர் முகாமையாள முகாமையாளர் பொத இலிகிதர் 6TöTGri விற்பனையாளர் விற்பனையாளர் விற்பனையாளர் விற்பனையாளர் விற்பனையாளர் விற்பனையாளர் விற்பனையாளர் விற்பனையாளர் களஞ்சியப் பொறுப்பாளர் விற்பனையாளர் முகாமையாளர்
*1-

Page 78
10. திரு.செ. பத்திநாதர் like. LDT. 5LDT&T
1997
01. திரு.செ. செல்வராசா 02. திரு.ஐ. சிங்கராசா 03. திருமதி யோ, கனகரத்தினம் 04. திரு. ஆ. கதிர்காமநாதன் 05. திரு.பொ. யோகலிங்கம் 06. திருமதி செ.சிவசோதி 07. திரு.வ. வல்லிபுரம் 08. திரு ஞா. வே. இம்மானுவேல் 09. திரு. சி. முருகையா
2OOl 01. திரு.ஆ.சண்முகநாதன் 02. திரு. சி. நாகேந்திரன் 03. திரு.வ. கந்தசாமி 04. வ.துரைராசலிங்கம் 05. இ. சிவலிங்கம் 06. க.துரைசிங்கம் 07. ச. திருஞானசம்பந்தர் 08. தி சிவசுந்தரன் 09. சீ. சிவப்பிரகாசம் 10. திருமதி அஜயந்திராவதி 11. திரு.பா. புலேந்திரன் 12. திரு.ந.கிருஸ்ணமூர்த்தி 13. திரு. சி. தேவதாசன் 14. திருமதி. சி. செல்வரத்தினம் 15. திரு. வே.செல்வராசா 16. திரு. சி. சிவஞானம்
யாழ். மாவட்டத்தில் அளப்பரிய சேவையா
2001 01. பண்டிதர் திரு. க.நாகலிங்கம் 02. திரு. க. இ. குமாரசாமி 03. திரு.வி. கே. சுப்பிரமணியம் 04. திரு. ஆர்.எம். நாகலிங்கம்

கூட்டுறவுத்துறையில் ற்றியோர் கெளரவிப்பு
அளவெட்டி வடக்கு அளவெட்டி கோப்பாய்
உடுப்பிட்டி
மாவிட்டபுரம்

Page 79
தொடர்ந்து 25 ஆண்டுகளுக் கிளைக்குழு உறுப்பி
O
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
10.
ll.
2.
3.
14。
15. 6.
17.
18.
19.
2O.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
திரு.வ. மயில்வாகனம் திரு.நா. சக்திவேல்
திரு.சு.பூதப்பிள்ளை திரு.எஸ்.ஆர். ஞானசுந்தரம் திரு.பொ. கணேசமூர்த்தி திரு.வ. வயிரவப்பிள்ளை திரு.க.முருகேசு திரு.நா. போஜன் திரு. வே. சந்திரன் திரு.மு. இராசசிங்கம் திரு.செ.சுப்பிரமணியம் திரு.ச.சிவசுப்பிரமணியம் திரு. வே.செல்லத்துரை திரு. இ.வேலாயுதபிள்ளை திரு.க. சதாசிவம் திரு.செ. சின்னத்துரை திரு இ.இரத்தினசிங்கம் திரு.சி ஆறுமுகம் திரு.இ.வல்லிபுரம்
திரு.நா. மார்க்கண்டு திரு. சி. கதிரவேல் திரு.பொ.குருதேவன் திரு.க. கேதாரசிங்கம் திரு.நா.சிவராசலிங்கம்
20
தையிட் மாவிட்ட கலட்டி, வசந்தபுர GSGT6 வீமன்கா AJUTGIT வீமன்கா
(இத்தகவல்களில் 1979ம் ஆண்டு வரையானவை கூட்டு சிவஞானம் அவர்களல் தரப்பட்டவை. 1980 தொடக்க மற்றும் பணியாளர்கள் உதவி கொண்டு இயக்குனர் தொகுக்கப்பட்டவை)
}8 س

கு மேல் சேவையில் ஈடுபட்ட னர்கள் கொளரவிப்பு 0.
பளை கிழக்கு, தெல்லிப்பளை ரி தெல்லிப்பளை தை, தெல்லிப்பளை னை, காங்கேசன்துறை பல வடக்கு,இளவாலை. , காங்கேசன்துறை நம்பி வீதி, மாவிட்டபுரம் , காங்கேசன்துறை
புரம், தெல்லிப்பளை
மாவிட்டபுரம் தெல்லிப்பளை டி, கொல்லங்கலட்டி,தெல்லிப்பளை லைவிளான்,தெல்லிப்பளை
தெல்லிப்பளை ான் தெற்கு, வசாவிளான் ான் தெற்கு, வசாவிளான் ன்சீமா, காங்கேசன்துறை காங்கேசன்துறை காங்கேசன்துறை கோவிலடி, பலாலி கிழக்கு, காங்கேசன்துறை ழக்கு, காங்கேசன்துறை ழக்கு, காங்கேசன்துறை டி தெற்கு, காங்கேசன்துறை காங்கேசன்துறை டி, ஊரணி, காங்கேசன்துறை
.LUD, s
மாவிட்டபுரம், தெல்லிப்ளை ம், இளவாலை வளை, வசாவிளான் மம், தெல்லிப்பளை
ான்
மம் வடக்கு தெல்லிப்பளை
றவுக்கோர் அறிமுகம் 1 எனும் நூல் ஆசிரியர் வை. சி. ம் இற்றைவரையானவை தலைவர், பொதுமுகாமையாளர், சபை உறுப்பினர் திரு. செ. பத்திநாதர் அவர்களால்

Page 80
கூட்டுறவு முகாமைத்துவ பாரம் வளர்ச்சியில் கொண்டுள்ள
சி. கோே சிரேகரட முகாமை இலங்கைக் கூட்டற (கூட்டுறவு அபிவ
யாழ்ப்பாணத்தின் பிரபல கூட்டுறவாளரும், சமூக சேவகரு பாராட்டுமுகமாக ஒரு மலரொன்றினை வெளியிட முனைந்த கொள்கின்றேன். புல்லாண்டுகளாக ஒரு சிறந்த கூட்டுறவு கூட்டுறவு நிருவாகத்தை எவ்வாறு சிறந்த முறையில் மேற் பெரியாரை கெளரவிக்கும் இத்தருணத்தில் இன்றைய
இப்பெரியாரின் பாராட்டு விழாச் சந்தர்ப்பத்தில் சமர்ப்பி பண்புகளைக் கொண்ட இப்பெரியார் தொடர்ந்தும் கூட்டுறவு புரிய எல்லாம்வல்ல இறைவன் அருள்புரியவேண்டுமெனப்பி
கூட்டுறவென்பது ஒன்று கூடி உழை த்தல், பரஸ்பரம், சகோதரத்துவம், கூட்டுப் பொறுப்பு என்பவற்றுக்கு இலக்கணமாக விளங்கு கின்றது. மக்களிடையே நல்லென்ணம், அமைதி என்பவற்றை தோற்றுவிப்பதிலும் இதன் பங்களிப்பு அபரிமிதமானது.
19ம் நூற்றாண்டின் முதலாளித்துவத் துக்கான மாற்று ஏற்பாடாக கூட்டுறவு முறை ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு படிப்படியாக வளர்ந்து பலரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சமூகப் பொருளாதார அமைப்பாக வளர்ச்சி பெறி றுள் ளது. கூட்டுறவு பல வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும், வறிய நலிவுற்ற மக்களுக்கு நலன் பயக்கும் கருவூ லங்களைக் கொண்டதாகவும், தனியுடமைப் பொருளாதாரத்தில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கும், போட்டிப் பொருளாதார நிலமைகளில் இருந்து மக்களை மீட்பதற்கும் உரிய தனித்தன்மை கொண்ட அமைப்பாகவும் காணப்படுகின்றது.
கூட்டுறவானது வியாபார ரீதியில் போட்டி நிலமைகளைத் தவிர்த்து ஒன்றுகூடி உழைக்கும் பங்குடமை மற்றும் கம்பனி வியாபார அமைப்புக்களை ஒத்தது. ஆயினும் இவ்வமை ப்புக்கள் இலாபத்தை பிரதான நோக்கமாகக் கொண்டியங்க கூட்டுறவானது "ஜனநாயகத் தன்மைகளினூடே நலிவுற்றோரைப் பாதுகாக்கும் உதவிக்கரமாகவும், இலாப நோக்கமற்றும் இயங்குகின்றது. இந்த வகையில் ஏனைய
-3

oபரியங்கள் நவீன பொருளாதார சாதக - பாதக LD366ir
ணஸ்வரன் மத்துவ ஆலோசகர் வு முகாமை நிறுவனம் விருத்தி அமைச்சு)
ம் அரசியலாளருமான உயர்திரு.சி.சிவமகாராஜா அவர்களை அன்பர்களுக்கு எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் பாளராகவும், பல கூட்டுறவாளர்களுக்கு முன்னோடியாகவும் கொள்ளலாம் என்பதை அனுபவ வாயிலாகவும் காட்டிய ஒரு கூட்டுறவுக்குப் பொருத்தமான ஒரு சில கருத்துக்களை பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சிறந்த பல அரிய க்கும் எமது சமூகத்துக்கும் இன்னும் பல்லாண்டுகள் தொண்டு ார்த்திக்கின்றேன்.
அமைப்புக்கள் மூலதனத்துக்கு மதிப்பளிக்க கூட்டுறவு இயக்கம் மனித வளத்துக்கு மதிப்பளிக்கின்றது.
தென்னாசியப் பிராந்தியத்தில் கூட்டுறவானது கிராமிய, நகரப் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஓர் அமைப்பாக இனங் காணப்பட்டுள்ளது. இவ்வமைப்பு மனிதனின் சமூகப் பொருளாதார தேவைகளை மேம்படுத்தக் கூடிய ஒரு அமைப்பாகவும், இதே தேவைகளை மேம்படுத்தக் கூடிய அரசாங்க ங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் அமைப்பாகவும் இருந்து வருகிறது. இந்த வகையில்.
(அ) மக்கள் வாழ்வை 9 uusi 66oLu8
செய்வதும்
(ஆ) மக்களின் சமூக நலன்களில் கவனம் செலுத்துவதும் கூட்டுறவின் பிரதான பங்காகும்.
கூட்டுறவு பாரம்பரிய முகாமைத்துவ அமைப்பில் காணப்படும் சாதக நிலைமைகள்
கூட்டுறவானது ஒரு புறத்தே முதலாளித்துவ பிரச்சினைகளுக்கான மாற்றுத் தீர்வாகவும், பொதுவுடமைக் கருத்துக்கு ஒரு வகையில் சார்பானதும்/ முரணானதுமான பொரு ளாதார இயல்புகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. ஜனநாயகப் பண்புகளைக் 4

Page 81
கட்டிக்காப்பதில் கூட்டுறவு மகத்தான பங்களி ப்பை செலுத்தி வருகின்றது. இன்றைய அரசிய லில் காணப்படாத பல சிறந்த ஜனநாயகப் பண்புகள் கூட்டுறவில் நின்று நிலவுவதைக் காணமுடியும்.
இலாப நோக்கமற்ற நிலையில் செயற்பட வேண்டுமென்ற கருத்து கூட்டுறவு நடை முறைகளில் பின் பற்றப்படும் ஒரு கொள்கையாகும். அங்கத்தவர்கள் யாவரும் இலாப நோக்கத்துடன் செயற்பட விளைந்தால் பொது விருப்பு என்ற அம்சம் அற்றுப்போய்விடும். இதற்காக ஒரு நிறுவனத்தை நட்டத்திலும் இயக்கலாம் எனப் பொருள் கொள்ளலாகாது. ஒரு நிறுவனம் நின்று நிலைப்பதற்குரிய இலாபம் அவசியமென்பதை இங்கே கருத்திற் கொள்ளல் வேண்டும். இலாப மேலதிகம் ஒரு நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு மட்டுமல்ல, புதிய தொழில்களை ஆரம்பிக்கவும், சமூக நலன்களில் Ff6 L L6qLň, வேலை வாயப்பபுக் களை அதிகரிக்கவும் அவசியமாகும்.
கூட்டுறவின் மூலம் அமைதியான முறையில் சமுதாயப் புரட்சிகளைச் செய்ய முடியும். இந்த வகையில் சக்தி மிகுந்த சுய சமூக விருத்தியமைப்பாக இவ்வமைப்பு திகழ்கின்றது. சுயவிருத்தி என்ற கருத்து பொருளாதார நலன்களைப் பேணுவதாக அமைந் துள்ளது. பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் கருத்துப்படி சுயவிருப்பத்தின் அடிப்படையில் கூட்டுறவில் சேர வேண்டுமென்று சொல்லப் பட்டாலும் வற்புறுத்தி எதையும் செய்வதற்கான இடமெதுவும் இவ்வமைப்பில் இயல்பாகவே இல்லை என்கின்றார்.
நீண்டகாலம் நிலைத்திருக்கும் இயல்புகள்
கூட்டுறவு இயக்கங்கள் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கக் கூடிய சில முகாமை இயல்புகளைக் கொண்டுள்ளன. சமூகத் தத்துவ ங்களின் படி ஜனநாயகப் பாரம்பரியங்களில் பல குறைபாடுகள் காணப்படினும் சமத்துவம். சமரசம் என்பவற்றைக் கடைப்பிடிப்பதில் ஜனநாயகப் பாரம் பரியங்களுக்கு ஒரு மகத்தான செல்வாக்கு உண்டு. ஜனநாயகப் பாரம்பரியங்களைப் பின்பற்றாத நாடுகளும் கூட பொதுவான முடிவொ ன்றை எடுப்பதற்கு அல்லது சிறந்த தீர்மான மொன்றைக் கண்டுபிடிப்பதற்கு கூட்டங்கள். கலந்துரையாடல் போன்றவற்றை மிக அதிகள வில் பயன்படுத்துவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். இவ்ஜனநாயகப் பாரம்பரியத் தன்மையானது ஒரு நிறுவனம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு ஒரு அத்திவாரமாக அமைகின்றது. சில சந்தர்ப்பங்களில் சரியான

தலைமைத்துவம் கிடைக்காது விடினும் ஏதோ ஒரு காலத்திலாயினும் நல்ல தலைமைத்துவம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் இவ்வமைப் புக்கள் செயற்படுகின்றன. இவ்வமைப்புக்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களுக்கு இது எனது அமைப்பல்ல எமது அமைப்பு என்ற கருத்தே இயல்பாக ஏற்படும். இதனால் சிறந்த தலைமைததுவங்களை உருவாககக கூடிய பண்பு கூட்டுறவு இயக்கங்களுக்கு உண்டு. தனித்து ஒருவர் அல்லது ஒரு குழு இவ்வமைப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை நீண்ட காலத்திற்கு நிலைப்பதில்லை. இதனால் ஒரு காலத்தில் பிற்போக்கான நிலமைகளை கொண்டிருக்கும் சங்கங்கள் இன்னுமொரு காலத்தில் நல்ல நிலமைக்கு வரும் சந்தர்ப்பங்கள் பரவலாகக் காணப்படுவதுடன் தொடர்ந்தும் இயங்கக் கூடிய சில இயல்புகளை (Sustainability) இவ்வமைப்புக் கொண்டுள்ளது.
பக்க சார்பற்ற அமைப்பென்ற கருத்து
கூட்டுறவு பக்கச் சார்பற்ற அமைப்பு என்ற எண்ணம் இதன் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் காணப்படுகிறது. இதுவொரு பொது அமைப்பு ஆதலால் பொது மக்கள் இதை விரும்பியோ விரும்பாமலோ தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர்களாகவே உள்ளனர். ஒரு சங்கத்தில் இயங்கும் சாதகமற்ற ஒரு சிறிய தொழிலை அல்லது ஒரு கிளையைக் கூட மூடிவிடுவதற்கு மக்கள் அனுமதிப்பதில்லை. இது போலவே இப்போது அமைப்புக்கூடாக தனது திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள அரசுகளும் கூட்டுறவை நாடத் தலைப்படு கின்றன. இதனால் கூட்டுறவு அமைப்பை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதன் அங்கத்தவர்களுக்கு மட்டுமல்ல அரசுகளுக்கும் உரித்தாகின்றது.
சமுக அமைப்புக்களில் சிறந்த நிறுவனத் தன்மை வாய்ந்த அமைப்பு என்ற கருத்து எல்லோருக்கும்
மக்களுக்கு உதவி நல்குவதற்கென பல சமூக அமைப்புக்கள் காலாகாலம் உருவாகி வளர்ச்சியடைந்தன. இந்தியாவிலே தோன்றி வளர்ந்த பூதான இயக்கம், சர்வோதய அமைப்புக்கள், காந்திக் கிராமம் போன்றனவும் இலங்கையில் தோன்றிய கம் உதாவ, சர்வோதய அமைப்புக்கள், ஜனசவிய, சமூர்த்தி என்பனவும் பல்வேறு நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவை தொடர்ச்சியாக தமது கடமைகளைச் செய்வதில் பல இடர்பாடுகளை நோக்கின. மட்டுமன்றி இவ்வமைப்புக்கள் 5

Page 82
கீழைத்தேய மக்களின் நலன்களை முக்கியப் படுத்தியே ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் கூட்டு றவு இயக்கம் ஏறத்தாழ 200 வருடங்களாக சர்வ தேசமெங்கும் பரந்து விரிந்து உள்ளதென்பது இங்கு கவனத்திற் கொள்ளத்தக்க அம்சமாகும்.
பங்குகொள்ளல் ஊடான முகாமை
எல்லோருக்கும் ஒருவாக்கு, கூட்டாகத் தீர்மானமெடுத்தல், தலைமைத்துவத்தை தேர்ந்தெடுத்தல், பெரும்பான்மைக் கருத்துக் களுக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகிய ஜனநாயகப் பண்புகள் இன்று நவீன முறைமை யில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முக்கிய அம்சங்களாகும். பங்கு கொள்ளல் முகாமை Participative Management, albbg5 (8LD6uoT60 (pas T60LD, Bottom up Management, கல்ந்துரையாடல் மூலமான முகாமை, மூளைப் utiloostL6)(Brain stoming) 6T6örgi 35(55glds356ir ಙ್ಗಣ್ಣನ್ನು இன்று பரவலாக கடைப் டிக்கப்பட்டு வருகின்றன. இவை கூட்டுறவு முறைகளில் இயல்பாகவே அமைந்திருத்தலைக் 85IT600T6).Th.
குழுவாக இயங்குதல்
ஐக்கியமென்பது தனிப்பட்டவர்களின் அல்லது ஒரு குழுவின் அல்லது சங்கத்தின் ஐக்கியம், சமத்துவம், கூட்டிணைப்பு என்ற தனித்துவத்தை மட்டும் குறிப்பதல்ல. சமூக, சமய, அரசியல் விழுமியங்களை பாதிக்காது தமது பொருளாதார நோக்கத்தைக் கூட்டாகவும்/ தனித்துவமாவும் செயற்படுதல் என்ற அம்சங் களும் இதில் பொதிந்துள்ளது. பொதுவான தேவையொன்றுக்காக அங்கத்தவர்கள் ஒன்று கூடுகின்றனர். இடைத்தரகர்களை நீக்கி தமது பொருளாதாரத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளுகின்ற ஏற்பாடும் இதில் அடங்கியுள்ளது. "எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் எல்லோருக்கும்" என்ற கருத்து கூட்டாக இயங்குதல், குழுவாகச்செயற்படுதல் என்பன பொதுவான சிறப்பினைத் தருமென்பது எல்லோ ரும் அறிந்ததே. இக்கருத்துக்கள் இன்றைய நவீன முகாமைத்துவத்தில் கடைப்பிடிக்கப்படும் (850g (p60060)LD (Group Dynamic), g5!Jégibo) (Quality Circle) நடவடிக்கைகள் போன்றவற்றில் காணப்படும் சிறப்பம்சங்களை ஒத்ததாகும்.
பாதகநிலைமைகள்
கூட்டுறவு இயக்கத்தில் பல சாதக கருத்துக்கள் முன்வைக்கப்படுவதைப் போலவே. பாதகமான கருத்துக்களும் முன்வைக்கப்படு

கின்றன. இக்கருத்துக்களை அறிந்து தீர்வுக்கான வழி வகைகளை நாடுதல் ஒவ்வொரு கூட்டுறவா ளர்களினதும் கடமையாகும்.
ஒரு முறையான கூட்டுறவு அமைப்பு உருவானது ரோச்டைல் முன்னோடிகள் ஊடாகவே. இவர்கள் தமது கொள்கைகளை அக்காலத் தேவைக்கேற்ப பின்பற்றினர். அவர்கள் ஆரம்பத்தில் 11 கொள்கைகளை அறிமுகம் செய்தனர். இக்கொள்கையின் ஒரு சில அம்சங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு 8 கொள்கைகளாக கூறப்பட்டு வந்தன. இக்கொள் கைகள் நாளாந்த வியாபாரத் தேவைக்கமைவாக உருவாக்கப்பட்ட ஒரு ஒழுங்கு முறைகளாகும். இக் கொள்கைகளே சர்வதேச கூட்டுறவு அமைப்பினால் காலாகாலம் புனரமைக்கப்பட்டு தற்பொழுது 7 கொள்கைகளாக நடைமுறையிலு ள்ளன. இக்கொள்ளைகள் சர்வதேச ரீதியில் வரையருக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு நாடும் அவ்வவ் நாடுகளின் பொருளாதாரத் தேவைக் கேற்ப அக்கொள்கைகளில் பலவற்றை ஏற்றுக் கொண்டும் சில கொள்கைளில் முரண்பாடு காணாமல் அவற்றைப் பின்பற்றியும் செயற்படு கின்றன. இக்கொள்கைகள் சில மரபு ரீதியிலான கொள்கைகளாகவும் சில நடை முறைக்கு உகந்த விருப்புக்குரிய கொள்கைகளாகவும் காணப்படுகின்றன.
மரபு ரீதியிலான கொள்கையில் சுய விருப்பின் பேரில் ஒன்றிணைவது என்பது ஒரு கொள்கையாகும். ஆனால் இந்தியா இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளின் அரசுகள் தமது திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை களை மேற்கொண்ட பொழுது கட்டாயத்தின் பேரில் அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொண்ட அனுபவங்களும் உண்டு. உதாரணம்- இந்தியா வின் இந்தியக் கூட்டுறவுத் திட்டக் குழுவின் சிபாரிசுகளுக்கமையவும், 1972ல் இலங்கையில் அமுலில் இருந்த ஐந்தாண்டுத் திட்டத்துடன் கூட்டுறவு நடவடிக்கைகள் புனரமைக்கப்பட்ட போதும் கூட்டுறவுக்கான உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்ட பொழுது சுயவிருப்பத் தன்மை யென்பது கடைப்பிடிக்கப் படவில்லை யென்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. ஆனால் இக்கொள்கையை ஆதரிப்பவர்களும் உள்ளனர். திட்ட நடவடிக்கைகளில் பொது மக்களை இணைத்துக் கொள்வதற்கு சில உந்துசக்திகளை பாவிக்கவேண்டுமென்பது முகாமையியற் கருத் தாகும்.
முகாமைத்துவக் குறைபாடுகள்
கூட்டுறவு ஜனநாயகப் பாரம்பரியங்க்ளை அடிப்படையாகக் கொண்டமைவதால் ஏனைய வியாபார முகாமை நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின்

Page 83
விருத்தியை ஏனைய வியாபாரத் துறையுடன் ஒப்பிடும் போது ஏனைய துறை பல்வேறு வகையிலும் முன்னேற்றம் கொண்டமைவதற்கு முகாமைத்துறையில் அந்யநிறுவனங்கள் காட்டும் தீவிரத் தன்மையே காரணமாகும். கூட்டுறவு அங்கத்தவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதும் கொள்கைகளை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ள வேண்டு மென்பதிலும் பல முரண்பாடுகள் தோன்றி யுள்ளன. நவீன முகாமைக் கருத்துக்களை பின்பற்றாவிட்டால் நவீன போட்டிப் பொருளாதா ரத்துக்கு முகங் கொடுக்க முடியாதென்ற நில மையில் புதிய கருத்துக்களை உள்வாங்க வேண்டியப் தேவை கூட்டுறவு அமைப்புக்கு ஏற் பட்டுள்ளது. காரணம் கூட்டுறவு நிறுவனங்களின் வியாபார நடவடிக்கைகளில் இன்று கணிசமாக பங்கு கொள்வோர் அங்கத்துவம் பெறாத ஏனையோரே. ஆனால் அவர்களால் நிருவாக த்தில் பங்கு கொள்ள முடிவதில்லை. இலங்கை யில் பொது மக்களை பரவலாக கூட்டுறவில் பங்கு கொள்ளச் செய்வதற்காக 1972 களில் கொண்டு வரப்பட்ட பல நோக்க கூட்டுறவுச் சங்க ஏற்பாடுகளில் எதிர்பார்க்கப்பட்ட பயன் ஏதும் கிடைக்கவில்லை. ஆகவே இவற்றையிட்டு மீள்பரிசீலனை செய்யும் காலம் நெருங்கியுள்ளது.
இடையறாது தொடர்ந்தியங்கும் முகாமைத் தன்மை குறைவாக இருத்தல்
தனியார் நிறுவனங்களின் முகாமை அணுகுமுறைகள் நடைமுறைகள் அடிக்கடி மாறும் தன்மை கொண்டவையல்ல. இதனால் நிரந்தரமான, சீரான முகாமையும், தொழிற்றிறன் வாய்ந்த உத்தியோகத்தர்களையும் கொண்ட ஒரு தொடர்ச்சியான முகாமை விருத்தியை தனியார் நிறுவனங்களில் கட்டியெழுப்ப முடிகிறது. கூட்டுறவு அமைப்புக்களில் அவ்வகை யான தொடர்ச்சியைக் காண முடிவதில்லை. சங்கங்களில் முன்னைய நிருவாகத்தில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் புதிய நிருவாகம் வரும் பொழுது இடைநடுவில் கைவிட ப்படுகின்றன. புதிய முகாமை தமது காலத்தில் புதிய ஏதாவதொன்றை ஆரம்பிக்க வேண்டு மென்ற துடிப்புடன் செயற்படுகின்றதே ஒழிய ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி அவை கவனஞ் செலுத்துவதில்லை. இவ்வாறு தொடர் பற்ற நிலையில் கவனிப்பாரற்று பல திட்டங்கள் தோல்வியில் முடிந்ததாக சொல்லப்படுகின்றது.
போட்டி வியாபாரத்துக்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலை
இன்றைய கூட்டுறவு அமைப்புக்கள் போட்டி வியாபாரத்தினூடாக தமது வியாபாரத்தை

நடத்த வேண்டியுள்ளன. இவ்வமைப்புக்களு க்கிருந்த அரச, சமூக சலுகைகள் படிப்படியாக அகன்று வருகின்றன. ஆதலால் முன்னைய நிலையை விட செயற்திறனுடன் கடமையாற்ற வேண்டிய தேவை சங்கங்களுக்குள்ளது. ஆனால் இதனை பல சங்கங்கள் நிதி சார்ந்த வகையிலும் சரி முகாமைத்துவ ரீதியிலும் சரி முற்று முழுதாக புரிந்து கொள்ளத் தயங்குகின்றன. பல முகாமைக் குறைபாடுகள் மத்தியிலும் உணவு மற்றும் பங்கீட்டுப் பொருள் விநியோகங்களுடன் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள பல சங்கங்கள் முயலுகின்றன. பல சங்கங்கள் உண்மையில் இவ்வாறான தேவைகளுக்கு மட்டுமே இயங்கக் வேண்டிய நிலையில் உள்ளன. இவ்வமைப்புக்கள் தனியார் அமைப்புக்களாக இருந்தால் எப்போதோ மூடப்பட்டிருக்கும். சங்க அங்கத்தவர்களினால் தேர்ந்தெடுக்கப்படும் முகாமைத் தரத்துக்கு பொறுப்பானவர்கள் பலர் முகாமை அனுபவம் வாய்ந்தவர்களல்லர். அதனால் சிறந்த தீர்மான ங்களை மேற்கொள்வதில் பல முரண்பாடுகள் தோன்றுவதாகக் குறை கூறப்படுகின்றது. இக்காரணங்களினால் நவீன போட்டிப் பொருளா தாரத்துக் கேற்ப முகங் கொடுக்க முடியாத நிலை சங்கங்களுக்கு ஏற்படுகின்றது. அவற்றிற்காக காலாகாலம் பயிற்சிகள், கருத்தரங்குகள் நடாத்தப்படினும் இதனால் பயனடைந்தவர்கள் சங்கங்களில் நிலைத்து நிற்காமையால் பயன்கள் பெறப்படுவ தில்லை என்று குற்றஞ் சாட்டப்படுகின்றது.
அரசாங்கத்தின் தலையீடு
அடுத்து கூட்டுறவில் காணப்படும் இன்னுமோர் குறைபாடு அரசாங்கங்களின் தலையீடாகும். பல சங்கங்கள் அரசாங்கத்தின் பல்வேறு வசதிளைப் பெறுகின்ற காரணத்தால் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கேற்பவும், பணிப்புரைகளுக்கேற்பவும் செயற்பட வேண்டி யுள்ளன. அத்துடன் கூட்டுறவு விருத்திக்காக திணைக்கள மற்றும் நிறுவனங்களது நடவடிக் கைகளும் கூட்டுறவுச் சட்ட, மற்றும் சுற்றறிக்கை ஏற்பாடுகளும் இன்றைய போட்டி பொருளாதார நிலைமைங்களுக்கு ஏற்ப தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தடையாக இருப்பதாக குறை கூறப்படுகின்றது
அரசியல் அந்தஸ்தைப் பெற்றவர்களின் சகபாடிகள் அல்லது கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் கூட்டுறவில் அங்கம் வகிப்பது ஒரு தெளிவான நிருவாகத்தை கூட்டுறவுச் சங்கங்களில் கடைப்பிடிப்பதற்குத் தடையாக இருக்கின்றது.

Page 84
கூட்டுறவுக்கென தெளிவான வங்கியமைப்பின்மை
வியாபார விருத்தி வங்கிகளின் உதவி மிக அவசியமாகும். கூட்டுறவுச் சங்கங்களின் வங்கியாக்கச் செயற்படும் மக்கள் வங்கி உண்மையில் ஒரு வணிக வங்கியாகும். ஏனைய வணிக வங்கிகளைப் போலவே இவ் வணிக வங்கியும் செயற்பட வேண்டியிருப்பதால் கூட்டு றவுச் சங்கங்கள் தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றன. எனவே கூட்டுறவு வங்கிச் சேவைகளின் பொருட்டு ஒரு தெளிவான வங்கிய மைப்பு அவசியமென பலராலும் சுட்டிக்காட்டப் படுகின்றது.
நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றாமையும் பாரம்பரிய பயிற்சிகளும்.
கூட்டுறவு நிருவாக நடவடிக்கைகளில் பாரம்பரிய தன்மை நிலவி வருவது இன்னுமொரு குறை பாடாகும். உரிய நவீன நிருவாக முறைகளை பின்பற்றாமை, புதிய தொழில் நுட்பங்களில் பயிற்சியின்மை ஆகியன கணிசமான நேர நிர்வாகச் சிக்கலைத் தோற்றுவிக்கின்றன. இதற்கு பிரதான காரணம் கூட்டுறவு அமைப்புக் கள் போதிய பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடா மையாகும். பயிற்சி நிறுவனங்களில் தெளிவான பயிற்சிக் கொள்கைகள் இன்மையும் இவற்றிற் கிடையே பொருத்தமான இணைப்புத் தன்மை காணப்படாமையும் பிரதான குறைபாடாக உள்ளன. தனியார் நிறுவனங்கள் பணியாளர் களுக்கான பயிற்சி என்பதை மூலதனமாகவே கருதுகின்றனர். மாறாக கூட்டுறவு அமைப்புக்கள்

பயிற்சியை ஒரு செயலாகவே கருதும் நிலை தொடர்கின்றது.
மேற் குறித்தவற்றை ஒப்பு நோக்கும் பொழுது பாதகமான விளைவுகளை களைவ தென்பது கூட்டுறவாளர்களுக்கு கடினமானதோர் பணியன்று. கூட்டுறவாளர்கள் அனைவரும் ஒருமித்துச் செயற்படின் பல்வேறு பிரச்சனை களை இலகுவாகத் தீர்த்துக் கொள்ள முடியும். கூட்டுறவுச் சங்கங்கள் தாம் மக்களுக்காக இயங் கும் புனிதமான அமைப்பு என்பதை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். இதற்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் மத்தியில் நிலவும் விரும்பத்தகாத நிகழ்வுகள் களையப்பட வேண்டும். இதற்கு நாணயம், நேர்மை, நம்பகத் தன்மை உள்ள வர்கள் கூட்டுறவு அமைப்புக்களில் சேர்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். முகாமை யின் போது முரண்பாடுகள் எழுவது வழக்கம். ஆனால் இந்த முரண்பாடுகளைக் களைவது முகாமையின் ஒரு கலையெனக் கருதாது தமக்குள் முட்டிமோதிக் கொள்ளும் நிலை மையை பல சங்கங்களில் காண முடிகிறது. முரண்பாடுகள் சங்க நன்மைக்காக இடம்பெற வேண்டுமே ஒழிய சங்க நடைமுறைகளை பாதிக்கும் வண்ணம் அமையலாகாது.
இவ்வாறு மேற்கூறப்பட்டவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டால் சிறந்த கூட்டுறவு அமைப்புக்களை கட்டியெழுப்ப முடிவதுடன் ஏற்படவுள்ள சவால்களுக்கு முகங் கொடுத்து கூட்டுறவு சங்கங்களும் வியாபாரத் துறையில் வீறுநடை போட முடியும் என்பதை நிரூபிக்க கூட்டுறவு அமைப்புக்கள் முன்வர வேண்டும்

Page 85
01.
02.
04.
06.
07.
08.
09.
10.
தலைவரும் பொன். கணேசமுர்த்த
கூட்டுறவு பரிசோதகர் ஏ. சின்னத்
திரு. ஆ.சி. நடராசா அவர்கள் உ
தலைவருடன் கூட்டுறவு ஆை சட்டத்தரணி ச.மு. ஆலாலசுந்தர
தலைவர் கலாநிதி AT ஆரியரத்ன
சங்க உப தலைவர் மா. நாகேந்த
திரு.க.க.வேலாயுதபிள்ளை (கி.ே
25 வருட கூட்டுறவுச் சேவையில் விருந்தினர்களும்
புனர்வாழ்வுக்கழகத் தலைவர் திரு
மாவட்டக் கூட்டுறவுச் சபைத்த6ை

தி அவர்களும்
தம்பி மங்களவிளக்கேற்றல்
ரை
ணயாளர் ஒஸ்கின் பெர்னாண்டோவு ம் அவர்களும்
ாவை வரவேற்றல்
ரசீலன் உரை
ச) கிளை 8. திறத்தல்
தங்கப்பதக்கம் பெற்ற பணியாளர்களும்
சு. பரமநாதன்
வர் பெ.கனகசபாபதி உரை

Page 86


Page 87


Page 88


Page 89
அறிவுசார்
Intellectu
1.0 அறிமுகம்
மனிதவள முகாமைத்துவமே நிறுவன ங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையானது என தற்கால முகாமைத்துவம் கருதுகின்றது. உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ள மனிதவள முகாமைத்துவம் வகை செய்வதாக உள்ளது. இதன் காரணமாகவே அறிவுசார் மூலதனத்தின் மீது தற் கால நிறுவனங்கள் அக்கறை கொண்டுள்ளன. ஒவ்வொரு ஊழியர்க ளிடையே தகைமையினையும் அர்ப்பணிப்பி னையும் ஏற்படுத்த முயற்சிப்பதே அறிவுசார் மூலதனமாகும். அல்லது Intelectual Capital = competency + commitment 6T6örg FLDGirl TG நிறுவப்பட்டுள்ளது. நிறுவனமொன்றின் இலக்கினை அடைவதற்கு தன்னை அர்ப்ணித்த பயிற்றப்பட்ட ஊழியர்களே நிறுவனமொ ன்றுக்கான பிரதான சொத்தாகும். அறிவுசார் மூலதனமே நிறுவனமொன்றின் தேய்வுக்கு உட்படாத பெறுமானம் அதிகரித்துச் செல்லும் தன்மை கொண்டதாகவும் குறைவடையாப் பண்பு கொண்டதாகவும் காணப்படும். அறிவுசார் மூலதனத்தைக் கொண்ட ஊழியர்கள் என்றுமே தன்னிச்சையான ஒத்துழைப்பை வழங்குப வர்களாக இருப்பர். இதன் காரணமாகவே தற்காலத்தில் அதிவுசார் மூதனம் என்பது தற்கால நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிக வேண்டப்படுவதாக உள்ளது.
2.0 வரைவிலக்கணம்.
ஊழியர்களின் தகைமையும் அர்பணிப் புத் தன்மையும் நிறைந்ததுதான் அறிவுசார் மூலதனமாகும் தகைமை அதிகமாகவும் ஆர்ப்பணிப்புத் தன்மை குறைவாகவும் இருந்தால் திறமையுள்ள ஊழியர்கள் செய்வதற்கு எதுவும் இருக்கமாட்டாது. மாறாக உயர்ந்த அர்ப்பணி ப்பும் குறைந்த அளவான தகைமையும் காணப ’பட்டால் திறமை குறைந்தவர்களே பெரும்பாலான வேலைகளைப் பெற்றுக்கொள்வர். இவை இரண்டுமே ஆபத்தானவை என்பதால் அறிவுசார்
-3

மூலதனம்
al Capital
க.தேவராஜா
தலைவர், வணிகத்துறை, யாழ்பல்கலைக்கழகம்.
மூலதனமானது இரண்டையுமே அதாவது தகைமையினையும் அர்ப்பணிப்பையும் உச்சமாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கையே அறிவுசார் மூலதனமாகும். இத்தகைய அறிவுசார் மூலதன த்தை உச்சமாக்குவதன் மூலம் வாடிக்கையாளர் நம்பிக்கை, உயர் உற்பத்தித் திறன், இலாபத் தன்மையின் அதிகரிப்பு ஆகியவற்றை அடைத்து கொள்ள முடியும்.
அறிவுசார் மூலதனத்தைக் கொண்டி ருப்பதனூடாக பின்வரும் பண்புகளை நிறுவனம் கொண்டிருக்க முடியும்.
ஏனைய சொத்துக்கள் போல் அல்லாது
அறிவுசார் மூலதனத்தின் பெறுமதி தொடர்ச்சியாக உயர்ந்து செல்லும்.
அறிவுசார் மூலதனத்தின் பண்புக்கேற்ப ஊழியர்களின் வேலைத்திறன் நாளுக் குநாள் அதிகரித்துச் செல்லும்.
அறிவுசார் மூலதனத்தைக் கொண்டுள்ள ஊழியர்கள் தொண்டர்கள் போல் தன்னலமற்ற சேவையை வழங்க முன் வருவதனால் அர்ப்பணிப்பு பெருகிவரும்.
அறிவுசார் மூலதனத்தின் வழியாகவே முகாமையாளர் உலகளாவிய போட்டி, நுகர்வோரின் அதிகரித்த தேவைகள் என்பவற்றைப் பூர்த்தி செய்ய இயலும்.
ஆறிவுசார் மூலதனத்தின் மூலமாகவே நிறுவனத்தின் நோக்கத்தை மையமாகக் கொண்டு இயங்கும் ஊழியர்களை உருவாக்க முடியும்.
அறிவுசார் மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்களே ஊழியர்கள் கூட்டிய இயங்க வகைசெய்யும்.
என்ற வகையில் அறிவுசர்,மூலதனக் த்தின் ஆண்யகஸ்: அவ்த்ரினிக்கப்ப
ட்டுள்ளன?*

Page 90
8.0 தகைமையை அதிகரித்தல்
அறிவுசார் மூலதனத்தில் தகைமையை அதிகரித்தல் என்பது ஒரு முக்கிய பண்பாகும். இதன்படி திறமைகளை வியாபார தந்திரோ பாயங்களுக்கு ஏற்ப வரிசைப்படுத்தல் வேண்டும். அதன் பின்னர் போட்டித் தன்மையானது பல பொறிமுறைகள் ஊடாக வளர்க்கப்பட வேண்டும். பின்வரும் ஐந்து பண்புகளும் தகைமையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவும்.
3.1 வாங்குதல் - Buy
திறமையான நபர்களை உள்வாங்குதல், தெரிவுசெய்தல் ஆகியவற்றைக் குறைப்பதே வாங்குதல் என்பதாகும். இந் நடவடிக்கை புதிய எண்ணங்களை உருவாக்குதல், பழைய கலாசார முறைகளை நீக்கிவிடுதல் என்பவற்றை அடக்கும், புதியவர்களை உள்வாங்குவதன் மூலம் நிறுவனத்திற்கு புதிய சிந்தனை ஆற்றல் கொண்டவர்களை அதிகரிப்பதுடன் புதிய தந்திரோபாயங்களும் உருவாக்கப்பட முடியும்.
3.29 (bords356 - Build
முகாமையாளர்கள் நிறுவனத்தில் தொடர்ந்திருக்கக்கூடிய வாறும் ஊழியர்கள் புதிய நுட்பங்களைத் கற்றுக் கொள்ளக் கூடியவாறும் நடவடிக்கை எடுப்பதே இதுவாகும், வழிகாட்டுதல், பயிற்சியளித்தல் போன்றவற்றுக் காக நிறுவனங்கள் பெருமளவு நிதி வசதிகளை ஒழுங்கு செய்தல் இத்தகைய நிலையை அடைவதற்கேயாகும். பாரிய நிதிச் செலவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஊழியர்களி டையே புதிய எண்ணங்களை உருவாக்கவும் நடத்தைகளை மாற்றியமைக்கவும், முகாமை யாளர்களுடன் இணைந்து பணியாற்றவும் தூண்டும் எனக் கொள்ளப்படுகின்றது.
3.36LupUL6 - Borrow
நிறுவனங்கள் புதிய எண்ணங்கள், உபகரணங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக் கையே இதுவாகும். வெளியிலிருந்து S86oT8F6060TěF (88F6DD6 (Consultancy Service) பெறுவது இதில் முக்கியம் பெறுகின்றது. நிபுணர்களை வரவழைத்து கருத்துக்களைப் பரிமாறுதல், கருத்துக்களை நாடாத்துதல், புதிய வடிவமைப்புக்களை உருவாக்குதல் போன்ற வற்றை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளலே பெறப்படலாக அமைகின்றது. இந்த நிலையில் பெருமளவான பணச் செலவும் நேரவிரையமும் ஏற்படலாம். சொந்தமாக எண்ணங்களை உருவாக்கும் திறன் மழுங்கடிக்கப்படலாம். இருந்த போதும் வெளி நிறுவனங்களது அனுபங்களைப் பெற்றுக் கொள்வது அறிவுசார்
- 4

மூலதனத்தின் விருத்திக்கு அடிப்ப டையில் 960)LDub.
3.4 Jéée556ö - Bonnce.
நிறுவனங்கள் நியம பெறுபேறுகளை அடையாத நபர்களைக் கொண்டிருப்பது நன்மை தரமாட்டாது என்பதனால் அவர்களை நீக்கிவிடுதல் வேண்டும். சில நேரங்களில் ஊழியர்கள் திறமைகன்ள வளர்க்கவும், புதிய நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும் தவறிவிடு கின்றனர். வேறு சில சமயங்களில் சரியான முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தத் தவறியவர்களை நிறுவனங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. அதாவது இவர்கள் நிறுவனத்தில் தொடர்ந் திருப்பது பெரும் பாதிப்பைக் கொண்டுவரும் என்தாகும்.
3.5 கட்டுதல் - Bind
பயிற்றப்பட்ட ஊழியர் எல்லா மட்டங்க ளிலும் நிறுவனங்களுக்கு முக்கியமாவர். இத்தகையவர்களை சிரேஷ்ட முகாமையாளர் களுடன் பழகவிடுவதன் மூலம் அவர்களின் திறமையை அறிவது, அணுகு முறைகளைக் கற்றுக் கொள்வது, தொழில்நுட்ப அறிவ்ை பெறுவது போன்றன சாத்தியமாகின்றன. நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்ற ஊழியர் களை பேட்டிகண்டு அவர்களைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றுவகற்காக தூண்டுவது கட்டுதல் என்பதைக் குறிக்கின்றது. இதன்படி தொழிலாளர் புரள்வை இழிவுமட்டத்தில் வைத்துக்கொள்ள முடியும்.
4.0) அர்ப்பணிப்புக்கு எதிராக அழித்தல் - (CommitmentVersus Burnout.)
அறிவுசார் மூலதனத்தை அதிகரிப் பதற்கான இன்னொரு வழியே அர்ப்பணிப்பு என்பதாகும் கூடுதலான அர்ப்பணிப்பினைக் கொண்ட ஊழியர்கள் பொறுப்புக்கள் இல்லாத போதும் நன்றாக பணியாற்றுவர். தனிப்பட்ட ரீதியில் இயங்குபவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும் ஒரு குழுவைப் போல் பெறுபேறு களைப் பெறமுடியாது. இதன்படி ஊழியர்கள் எவ்வாறு மற்றையவர்களைப் பற்றி உணர்கின்றா ர்கள். எவ்வாறு அவர்களுடன் நடந்துகொள்கி றார்கள் என்பது கவனிக்கப்படுகின்றது. மூலதனம் அதிகரிப்பால் ஊழியர்களின் பொறுப் புக்கள் குறைந்துவிடக் கூடும்.
ஊழியர்களின் பொறுப்புக்களை உயர் த்து வதற்குப் பல வழிகள் பின்பற்றப்பட முடியும். உலகளாவிய போட்டி, வாடிக்கையாளர் நலன், நெகிழும் தன்மை, உயர் கற்றல் செயற்பாடு, கூடிய குழுச் செயற்பாடு, கூடிய உற்பத்தித்திறன் என்பவற்றை ஏற்படுத்தும் பொறுப்பு அவசிய

Page 91
மாகின்றது. இந்த அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்கு அறவுசார் மூலதனமானது ஊழியர்களிடையே உடல், உள எழுச்சிகளை அதிகரிக்க வேண்டியு ள்ளது. பெரும்பாலான முகாமையாளர்கள் இவற்றைக் கருத்திற் கொள்ளாது ஊழியர்களிடம் தொடர்ந்து மேலதிகமான செயற்பாடுகளையே எதிர்பார்க் கின்றனர். இதனால் ஊழியர்களிடம் சோர்வுத் ன்மையும் பொறுப்பற்ற தன்மையும் உருவாக ಸ್ಥಿರಾ எப்பொழுதுமே ஊழியர்களிடம் அர்ப்பணிப்பு குறைவாக இருக்குமாயின் அதற்கான காரணத்தை கண்டறிதல் வேண்டும். இளந்தொழிலாளர் விரைவாக தொழிலின் முன்னேற்றத்தை விரும்புபவர்கள் என்பதனால் அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதனை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
நிறுவனங்களிலே ஊழியர்களது அர்ப்பு ணிப்பை உயர் ற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்படமுடியும். UTES
1) தேவைகளைக் குறைத்தல் - Reduce Demand
ஊழியர்கள் வேறுபட்ட முக்கியத்து வத்தின் அடிப்படையில் தேவைகளைக் கொண்டிருக்க முடியும், இதனால் தேவையற்ற வற்றை நீக்கி அவசியமான தேவைகளை மட்டுமே கொண்டிருக்க வகைசெய்ய வேண்டும்.
l) முதன்மைப்படுத்தல் - Priorities.
இதன்படி சில தேவைகள் நீக்கப் பட்டுவிடும் ஒரு குழு நல்ல பெறுபேறுகளைப் பெறுமாயின் மற்றைய ஊழியர்களும் அதனுடன் இணைவதன் மூலம் நல்ல பெறுபேற்றினைப் பெறுவர். இதன்படி குழுவுக்கு பயிற்சி வழங்கப்படும் போது மற்றைய ஊழியர்களும் அதில் இணைந்துகொள்வர்.
i) வளங்களை அதிகரித்தல் - Increase Resources.
வளங்களின் பற்றாக்குறையானது ஊழியர்களிடையே அதிருப்தியைக் கொண்டு வரும், இந்த அதிருப்தி அர்ப்பணிப்பினைக் குறைத்துவிடும் என்பதனால் வளங்களை இயலுமான வரை அதிகரித்தல் அவசிய மாகின்றது.
iV) abiasGJITLuTub - Strategy
ஊழியர்கள் தொலைநோக்குக் கொண்ட வர்களாக மாற்றப்படுதல் வேண்டும். தொலை நோக்குக் கொண்ட ஊழியர்களே கடுமையான வேலைசெய்யும் மனப்பாங்கையும் அர்ப்பணிப் பினையும் கொண்டிருப்பான்.
m

V) Gastogoufi Gurtig - Challenging Work
ஊழியர்களிடையே புதிய திறன்களை அபிவிருத்தி செய்யக்கூடிய வகையில் வேலை யில் போட்டியைக் கொண்டுவருதல் வேண்டும். இதன் மூலம் ஊழியர் அர்பணிப்பு தானாகவே உருவாகும்.
w) eggaeneo - TeamWork
ஊழியர்கள் ஒன்றாக கூடி வேலை செய்யும் நிலையை உருவாக்குதல் வேண்டும். குழுக்களாக வேலைசெய்தல் ஊழியர்களி டையே அர்ப்பணிப்பினைப் பெரிதும் வளர்க் கின்றது.
vil) Galacods sortésiryab - Work cultures
இது வேலை செய்வதற்கான ஆழலை உருவாக்கும் நடவடிக்கையாகும். நல்ல வேலைச் சூழ்நிலையில் பணியாற்றும் ஊழியர் கள் அர்ப்பணிப்பினை வளர்த்துக் கொள்வர்.
Vi) இலாபப் பங்கு
நிறுவனங்கள் உழைக்கும் இலாபம் தனியே முதலீட்டாளருக்கு மட்டுமன்றி ஊழியருக் கும் பகிரப்பட வேண்டும். நிறுவனத்தின் இலாப உழைப்புக்கு பெரிதும் பாடுபட்டவர்கள் ஊழியா 'களே என்பதனால் அவர்களது அர்ப்பணிப்பை மேலும் உயர்த்த இலாபத்தில் பங்குபெறுதல் வேண்டும்.
x)பயிற்சியும் அபிவிருத்தியும்.
ஊழியர்கள் தமது வேலையைத் திறனுள்ளதாக மாற்றுவதற்கு பயிற்சி மிக அவசி யமாகும். இப் பயிற்சியே அவர்களது வேலை யைத் திறமையாக மேற்கொள்வதனை உறுதிப்ப டுத்துவதுடன் ஊழியர்களிடையே அர்ப்பணிப்பு மனப்பான்மையையும் வளர்க்கும்.
x) ஆள்நோக்கிய தலைமைத்துவம் -
Concern for People
ஊழியர்களது கெளரவத்தை பேணக் கூடிய நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், நிறுவனத்தில் இலாப உழைப்பையே கருத்தில் கொள்ளது ஊழியர் நலனில் அக் கறை காட்டும் நிர்வாக முறைமை அர்ப்பணிப்பை வளர்க்க உதவும்.
xd) 65TLirLIFTLleib - Communication
ஊழியர்களுடன் தொடர்ச்சியாக செய்திப் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சாத்திய மானது அர்ப்பணிப்பினை அதிகரிக்கின்றது. திற னுள்ள தொடர்பாடலைக் கொண்ட நிறுவனங்க ளெல்லாம் ஊழியர் அர்ப்பணிப்பனை உச்ச அளவில் கொண்டிருப்பதனைக் காணமுடியும்.
1

Page 92
xii) 6.5mycoplub - Technology
ஊழியர்களது வேலைகளை இலகுவா க்கக் கூடிய தொழில்நுட்பம் புகுத்தப்படுமானால் அது ஊழியர்களது அர்ப்பணிப்பினை உயர்த் தும், இதன்படி புதுமைகளைப் புகுத்துதல் எப்பொழுதுமே ஊழியர்களுக்கான வேலையை இலகுவாக்கி அவர்களிடையே வேலைக்கான அர்ப்பணிப்பினை உயர்த்தும்.
xiii) as Gium(6 - Control
ஊழியர்கள் எப்படித் தமது வேலை களை மேற்கொள்ள வேண்டும் என்பதே இங்கு கட்டுப்பாடாகும். ஒவ்வொரு ஊழியரும் தான் செய்ய வேண்டிய வேலையின் அளவை அறிந்து கொள்டார்களாயின் அதுவே அவர்களுக்கு வேலையிலான அர்ப்பணிப்பைக் கொண்டுவரும்.
மேலே கூறப்பட்ட காரணிகள் எல்லாம் ஊழியர்களுக்கு வேலையிலான அர்ப்பணிப்பை விருத்தி செய்கின்ற காரணிகளாகக் கொள்ளப் படும் ஜப்பானிய் முகாமைத்துவம் வேலை நிறை வேற்றத்தில் அதிகம் வெற்றிபெறக் காரணம் அவர்களிடையே தோற்றுவிக்கப்படும் விசுவாச மும் அர்ப்பணிப்புமேயாகும்.
8.0 முடிவுரை
அறிவுசார் மூலதனமானது தற்கால மனிதவள முகாமைத்துவத்தில் பிரபலம் பெறுவ தாகும், ஊழியர்களிடையே தகைமையும் அர்ப்ப ணிப்பும் உயருமாயின் அது அறிவுசார் மூலத னத்தை விருத்திபெறச் செய்யும் எப்பொழுதுமே
- 42

அறிவுசார் மூலதனத்தின் அங்கமான அர்ப் பணிப்பை விருத்திசெய்ய நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும். குறிப்பாக நிறுவன த்தைவிட்டு வெளியேறுவோர்களிடமிருந்து தகவலைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அதே நேரம் குடும்பத்தின் தேவைகளை நிறுவனங்கள் பொறுப்பேற்று பூர்த்தி செய்தல் வேண்டும். அத்துடன் பிரதான தீர்மானங்களில் ஊழியர் பங்குபற்றலை அதிகரித்துக் கொள்ளல் வேண்டும். இவற்றின் அடிப்படையில் ஊழியர் களின் அர்ப்பணிப்பு உயர்த்தப்பட முடியும், எனவேதான் அர்ப்பணிப்பினையும் ஊழியர் தகைமையினையும் அதிகரிப்பதனால் உருவா கும் அறிவுசார் மூலதனம் ஒரு நிறுவனத்தில் விருத்தி செய்யப்படுமாயின் அது ஊழியர் நிர்வா கத்தை சிறப்படையச் செய்துவிடும். இது நிறுவ னங்களின் இலக்கினை அடைவதற்கான மிகச் சிறந்த வழியாக அமைவதுடன் உற்பத்தித் திறனை மிகச் சுலபமாக உயர்வடையச் செய்து விடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
References:-
1.) Quinn J.B.Intelligent Enterpizer, New York
Press, 1992. 2.) Drucker PF. Toward the New Organisation,
Sanfrancisco Jossey-Bass-1997. 3.) Stewart T.Intellectual Capital, New York,
Doubleday Currency-1997 4.) Urichid, Greenfield.H," From Training and
Development to Development old Learning" American Journal of Management Development. vol 1995.

Page 93
கல்விச் சிந்தனை நேற்று, இன்
இத்தலைப்பில் கல்விச் தனைகளும் செயற்பே ಆಕ್ಟಿ ಹಿನ್ದೆ எவ்வா yepes, UTC6HIT5Ty, 85TGOTEFITy ளுேபே # ? ഥസ്ത്ര றம் பெற்றன என்பதை சுருக்மாக க்குவது இக்கட்டுன்ரயின் நோக்கமாகும். வெறும்னே கால் மாற்றங்கள் மட்டும் கல்விச்சிந்தனையில் புதிய வள்ச்சிகளை ற்படுத்தி விடுவ்தில்லை. மனித சமூக வர ல் ஏற்பட்டு வந்துள்ள பொரு ளாதார, சமூக, பண்பாட்டு மாற்றங்கள் O 6. யூ தேவைகள் என்பவற்று
ಸ್ಥಿಣಿசெயற்பாடுகளில், குறிப்ப்ாக நிறுவ்ன
விடயத்ல் S ഖേൽര്ரீேத்ே (8Dbut கல்வி வளர்ச்சி தேவ்ை என்பதை 6)
லை. அதே வேளையில் கல்விச் செய்ற்ாடுக்ளும் தமூக, பொருளாதார, கலாசார மாற்ற்ங்களைத் தொடர்ந்தே புதிய் வடிவம் பறுகினறன் 6 ம் கல்வி வரலாறு கண்ட உண்ை
இத் ப்பில் பாடசாலைக்கல்வியின்
தீ နှီးမှိ கள் - அவற்றுக்கடிப்படையான தனைக எவ்வாறு மாற்றமைடைந்தன. என்பதை நோக்குவோம்.
கல்வியின் விரிவு
60Bull 966)g 85L 56) జితుణ్ణి 20ஆம் ற்ேறே விரை சிந்தனை"க ஒரு சிலருக்குரியது என்பதாகும். இது மேலைச் சமூக D கீழைச்சமூக க்கும் பொதுவானவை. நவின கால வரலாற் கூட ஐக்கிய அமெரிக்காவில் வாழும் ரிக்க దీ#### தென்னா பிரிக்க கறுப்பு இனத்தவர்கள், இந்திப்பாவில் தலித் மக்கள் என பல்வேறு நள்டுகளிலும் கல்வித்துறையில் ಆಬ್ಜೆಕ್ಟ್ದಿ
ந்த் மக்கட்குழுவினர் அதிகம், கீழ்ப்பிரிவு களைச் சேர்ந்த மக்கள், "உய்ர்குல” மக்களுக் குரிய கல்வி நெறிகளையும் படித்து பயன்பெறும் -

(யும் செயற்பாரும் ன்று, நாளை
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் கொழும்புப் பல்கலைக்கழகம்.
தரமுடையவர்கள் அன்று. கல்வி இயல்பாகவே அவர்களுக்கு வராது, சில சிறுபான்மையினர்கள் இன்னும் முழுமையாகப் பரிணாமம் அடையாதவூாகள், அவாக உயாதரமான ஏட்டுக்கல்வி எட்டாதென்றும், ருத்தமற்றதும் 6 கருத்துக்க்ள் நவீன காலங்களுக்கும் SD LTU •
யாவும் ஒரு சிலருக்கே என்பதை அதிகார நடை படுத்தின்ர். இதன்
င်္တ္တိမျိုးမျိုး ஆங்கிலக் ప్గా செலுத்த 6F ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட
పీ* ఫీ
சுக்கே சியல்
யேற்ற களில் ஏறத்தா ಪ್ಲಿ ဖုခိဌိဖြိုးဝှိုဒိုးနှီ யா வில்
6 FSU யாகளுககுக
వీ வழங்கி " A.
இதற்கு அடுத்த கட்டத்தில் 2ழ் நூற்றாண்டின் முற்பகுதி ಪ್ಲಿ: கல்வி மனிதனின் பிறப்பு நிலை அடிப்படை உரிமை: அரச்ாங்கங்கள் ஒன்பதாண்டுக்கல்வியையாவது
UT ம் இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்க ணிே ம் இதில் சாதி,மத வேறுபா
ல. நாடுகளின் திக்கு அனைத்துமக்களின் பங்களிப்பும் அனைவரும் இப்பங்களிப்பினைச் Suu
, 85 என்பது தாரப் மனித வள விருத்திக்கு உதவும்: சட்டத்தின முன் யாவரம்சமம்:எனவே சகலருக்கும் க்ல்வியுரிமை உண்டு: ஃ tD 56Tg5 : SEBB606MDD, 606) D డిచి கொள்ள உட்ரித்துடையவன்; சனநாய கப் பாங்கிலான சிவில் சமூகங்களை அமைக்கப் வலான கல்வி தேவ்ை. இவ்வாறு ஏற்பட்ட
னை மாறறம அதறகு துணையாக அை
4. வளர்ச்சிகள் ມື້ຂຶ குறைந்த பட்சம் ஒன்பதான்டு அடிப்படைக் கல்வி என்ற ஜனநாய்கப் பாங்கான கல்விச் ಕ್ಲಿಕ್ಹತಿ வழிவகுத்தன. கல்வி பெற உட்ரிமையும் தகுதியும் அற்றவர்கள் எனச்

Page 94
சூட்டப்பட்ட வகுப்பினர் அனைத்து கல்வி வாய்ப்புக்களுக்கும் உரித்துடையவர்களுாக்கப் பட்டனர். கல்வித்துறையில் சாதிப் பெயரை உச்சரிப்பதே குற்ற்மாக்கப்பட்டது. இது சனநாயக சித்தாந்தங்க்ளுக்கு மட்டுமன்றி காலங் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களுக்கும் கிடைத்த ப்ெரிய நிவாரணமாகும்.
மேலை நாடுகள் அபிவிருத்தியடைந்த செல்வந்த நாடுகளாயின. மரபு வழிப்பண்பாடு பேணிய கீழைத்தேச மற்றும் தென்னாசிய நாடுகள் உதவிநிதி வேண்டி மேலைநாடுகளின் கட்டுப்பாடுகளுக்குள்ளாகின்றன. மேலைநாடுகள் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற நெப்போலியன் காலக் கோட்பாடுகளின் அடிப்படையில் தனிமனித சுதந்திரத்திற்கு இடமளித்தன. இதன்விளைவாக அதிைது சமூக உறுப்பினரும் FDD6 சுதந்திரத்துடன் வேறுபாடின்றி அபிவிருத்தி முற்சியில் பங்கேற்க முடிந்தது. ஆனால் கீழை நாடுகளில் நிலவிய ஆண்டான் அடிமை/ குடிமை என்ற Master - Servant சமூகத் தொடர்புகள், மனிதகலாசார மேம்பாட்டுக்கு உகந்தவையல்ல; அனைத்து சமூக உறுப்பினர்களும் வகைப்படுத்தப்பட்டு கல்வி வழங்கப்படும் போது உண்மையான ஆற்றல் பல வெளிப்பட வாய்ப்புஇரா. இந்த மானிய முறைப்பண்புகள் - நில உடமையாளன், நிலமற்ற விவசாயி - இன்றும் கூட கீழைத்தேச (குறிப்பாக இந்திய) சமூகங்களில் நிலைபெற்றுப் பின்தங்கிய வகுப்பினரின் கல்வி வாய்ப்புகளுக்கு எதிராகச் செயற்படுகின்றன. கீழைநாடுகள் அபிவிருத்தியில் மேலை நாடுகளை எட்டாமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். கீழைத்தேய சமூகங்களில் தேசிய அபிவிருத்தியை விட சாதி, இன பேதங்கள் பற்றிய சிந்தனைகளே வலுப்பெற்று அவற்றின் பொருளாதார, நாகரிக வீழ்ச்சிக்குக் காரணமாயின.
கல்வியின் விரிவை உலகளாவிய போக்காகக் கூறும் போது உயர்கல்வி பற்றியும் கூறவேண்டும். ஐக்கிய அமெரிக்கா, கனடா போனி ற நாடுகளில உயர் கல வரி வயதெல்லையினரில் 60 சதவீதமானவர்களாவது உயர்கல்வி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்; எமது நாடுகளில் ,யாவருக்கும் அடிப்படை ஆரம்பக்கல்வி என்றால் ஐக்கிய அமெரிக்காவில் யாவருக்கும் உயர்கல்வி'
-4

Universal higher education - 6T6digo கோரிக்கையும் கருத்தாக்கமும் 1970 களிலேயே உருவாகிவிட்டன. உயர்கல்வியின் விரிவுக்கான சில விபரங்கள்:
நாடுகள் உயர்கல்வி
வயதெல்லையினரில் உ.கல்வி கற்போர் %
1. மேற்கைரோப்பிய நாடு 25% ഖങ്ങj களில் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி)
2. கிழக்காசிய, முன் னேறிய நாடுகளில் 8% வரை (சிங்கப்பூர், தைவான்)
3. தென்னாசிய நாடுகளில் 5% வரை (இந்தியா, பாகிஸ்தான்)
4. இலங்கை 2 % வரை
ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது இது குறைந்த சதவீதமாயினும் இப் புள்ளிவிபரங்கள் கல்வியின் விரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நிச்சயமாகக் காட்டுகின்றன.
வளர்முக நாடுகள் அனைத்தும் இத் தசாப்தத்தின் இறுதிக்கு முன்னராவது 5- 14 வயதெல்லையிலுள்ள சகல பிள்ளைகளுக்கும் ஒன்பதாண்டு அடிப்படைக்கல்வியை வழங்க வுள்ளன. நடைமுறைப் பிரச்சினைகள் எவ்வாறிருந்த போதிலும் யாவருக்கம் அடிப்ப டைக் கல்வி என்ற கொள்கையை நடைமு றைப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
பாடசாலைக் கல்வியைப் பல்வேறு தரப்பினர் மத்தியில் விரிவுபடுத்தும் இன்றைய சிந்தனையுடன் யாவருக்கும் எழுத்தறிவு, யாவருக்கம் விஞ்ஞானக் கல்வி, யாவருக்கம் கணினிக் கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி தேவை என்பதை வலியுறுத்தும் வாழ்க்கை நீடித்த கல்விக் கோட்பாடு, முறையான பாடசாலையில் கல்வியைக் கற்று முடிக்காத வர்களுக்குச் சமாந்திரமான திறந்த பாடசாலை (உதாரணம் இந்தியத் திறந்த பாடசாலை) போன்ற கருத்தாக்கங்களும் ஏற்பாடுகளும் 'கல்வி என்பது ஒரு சிலருக்கே' என்ற பழைய கோட்பாட்டை வழக்கொழியச் செய்து விட்டன.
இவ்வாறான கல்வியின் விரிவும் சனநாயகப்படுத்தலும் இத்துடன் முற்றுப் பெறாது l

Page 95
எதிர்காலத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்படவுள்ளன. வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில் யாவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை அடையக் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இலங்கை தவிர்ந்த ஏனைய சக தென்னாசிய நாடுகளும் இம்முயற்சிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. மேலை நாடுகளில் கல்வியின் விரிவைப் பொறுத்த வரையில் உயர்கல்வியை விரிவாக வழங்கும் முறையிலும் தொழில் செய்யும் வளர்ந்தோருக்கு வாழ்நாள் முழுவதும் கல்வியை வழங்கும் முறையிலும் உயர்கல்வி அமைப்புகள் புதிய மாற்றங்களிலிருந்து வரும் வழமையான பட்டதாரி மாணவர்கள் தொகைக்கு ஈடான முறையில் கல்வியை முடித்துத் தொழில் புரியும் வளர்ந்தோரும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து குறுங் காலப் பயிற்சி நெறிகளையும் பயிலுகின்றனர். 21ஆம் நூற்றாண்டில் பல்கலைக் கழகங்கள் இவ்வாறு வாழ்க்கை நீடித்த கல்வியை வழங்கும் கோட்பாட்டை நடைமுறை ப்படுத்த உள்ளமை புதிய நூற்றாண்டுக்கான பிரதானமான உயர்கல்வித்து மாற்றமாகும். மேலை நாடுகளில் பிறப்பு வீதம் வீழ்ச்சிடை ந்துள்ள நிலையில் வளர்ந்த மாணவர்களின் தொகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய புதிய உயர்கல்வியின் போக்குகளின் 6MJ600IMuDM& மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் புதிய மாணவர்கள், புதிய நிலைமைகள் என்வற்றுக்கேற்பத் தமது பாடத்திட்டம் கற்பித்தல்முறை என்பவற்றை மாற்ற வேண்டியுள்ளது. பல்வகைப்பட்ட மாணவர் தொகையின் அதிகரிப்பின் காரணமாக சுவீடனிலும் இங்கிலாந்திலும் 'ஆசிரியர் பணிக்கு மட்டும் ஆசிரியர்கள் பல்கலைக்கழங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏனைய விரிவுரையாளர்கள் போன்று ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தேவையில்லை. வேறு சில நாடுகளில் ஈடுபடத் தேவையில்லை. வேறு சில நாடுகளி பகுதி நேர ஆசிரியர்கள் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். gub மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் இருக்கத்தக்கதாக, இப்புதிய நிலைமைகளை எதிர் கொள்ளப் புதிய பல்கலைக்கழகங்கள் வெற்றிகரமாக ஏற்படுத்த ப்பட்டுள்ளன. (1)
சுருங்கக் கூறின், இடைநிலைக் கல்வி நிலையங்கள் புதிய நூற்றாண்டில் வளர்ந்தோர் உட்பட வேலையில் அமர்ந்துள்ள அனைவ ருக்கும் வாழ்க்கை நீடித்த கல்வியை வழங்கும் (Life long learning institutions) borous Tril களாக மாற உள்ளன. கைத்தொழில்

நிலையங்கள் கூட தமது ஊழியர்களுக்கு மறு பயிற்சியையும் புதிய பயிற்சியையும் வழங்க்த் தமக்கெனக் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி வருகின்றன. (2)
அத்துடன் இன்றைய உயர்கல்வி விரிவாக்க முயற்சிகள் மேலைநாடுகளைப் பொறுத்த வரையில் பின்தங்கிய பிரிவினர், சுதேசிகள் (பழங்குடி மரபினர்) இன, மொழிச் சிறுபாண்மையினர், பிற குறைபாடுகளை உடையோர் போன்ற சகலருக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை. இம்மக்களுடைய ஆற்றல்களும் திறமைகளும் தேசிய அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் வகையில் உயர்கல்வியினால் வளர்க்கப்படல் வேண்டும் என்பதே புதிய நோக்கு. இதே போன்று பெண்கள் உயர் கல்வியில் அனுமதி பெறவுள்ள தடைகள் அனைத்தும் நீக்கப்படல் வேண்டும் என்ற முறையிலும் புதிய முயற்சிகள் மேற்கொண்ட முறையிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்ப டுகின்றன.
கல்வியின் விரிவு பற்றிய சிந்தனை மட்டுமன்றி வகுப்பறைக் கற்பித்தல் முறை, கல்வியின் நோக்கு, மாணவரை அணுகும் முறை, பாடசாலை நிர்வாகம் தொடர்பான சிந்தனை களில் ஏற்பட்டுவரும் மாற்றமும் பாடசாலையின் மரபுவழி அமைப்பை மாற்றி அமைத்து வருகின்றன.
அடிக்குறிப்புக்கள்
(1) பிரான்சில் வெவ்வேறு வகையான பல்கலைக்கழகங்கள் உண்டு. உதாரணமாக:
- The Instituts of universitaires
de Technologie (IUT)
- Section de Technicians
Superieurs (STS)
2. S606. Corporate Universities 676OT'JUGub. Matorola, Medonalds, Bertelsmann, Lufthanga, Garman sofirwars giant sap s, aflu பெருங் கம்பெனிகள் இவ்வாறான பல்கலை க்கழங்களை ஏற்படுத்திள்ளனர்.
இக்கல்விநிலையங்கள் பிற பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயலாற்றுகின்றன.

Page 96
Development of an in in a large co-oper
I feel that it is the best tribute to Mr. S North, if write on the subject for which he con Presidentofthe Tellippalai Multi Purpose Co-op time, and had different relationships when I cha School of Co-operation, ProjectDirector, ICA/S and the General Secretary, National Co-operal president of the Tellippalai MPCS over a decad Co-operative Council and a Director of the subsequently. His distinction is the firm root he community all the time inspite of his national le co-operative leaders in the North after independe to his cooperative activities, and survived the pro Jaffna could not manage. His stepping into til operative leader who joined the national leader operator working for the cause of co-operatives ir
1. Survival of a co-operative organisations in
attached to globalisation process depends on business enterprise constantly re position its consolidate market power through alliance: environmenthas accelerated at least tentimes winner in the market, therefore, is the one wh would be more proactive than reactive in busii
At the same time, the life cycle of a co-operat time as any other business organisation. Toda at the same rate. There are also longstanding constant change of products, services, and cu
One Could ask "Why the co-operatives are stil artificially kept alive by the state as in the ca government channels its poverty alleviatio essential services such as food contracts for se However, most of the MPCSs are very sick. S. of the economy, financial cooperatives toc recoveries.

ernal training system ative organization
W.UPALI HERATH RESIDENT REPRESENTATIVE FOR SRI LANKA SWEDISH CO-OPERATIVE CENTRE
Sivamaharajah, an eminent co-operator from the tributed during 1970s and '80s, when he was the 2rative Society Ltd. He was known to me since that nged places from the time of serving as Principal, CC Project on the Training of Co-operative Trainer ive Council of Sri Lanka. He remained as the e and served as the President of the Jaffna District : national Co-operative Council of Sri Lanka maintained in his village of Tellippalaiserving his ader's position. He is athird generation ofeminent ince. Ongoing conflict has not been any hindrance blem, which some other Co-operative leaders from he Parliament would certainly add one more coship, but I am certain that he would remain a co
side and outside the Parliament.
the context of the on going open market system two factors: How a co-operative organisation as a alf in the changing environment and how it could s. The cycle of change in the socio economic in the 21st century from that of 18th century. The Io grasp the changing cycles and also the one who
CSS.
ive organisation too has changed over a period of
y, the companies are mushrooming and also dying enterprises that have regenerated themselves, by
ltures within the organisations etc.
surviving?" the co-operatives in Sri Lanka are still se of Multi Purpose Cooperatives (MPCSs). The n programmes through cooperatives as well as curity forces, food supplies for disturbed areas etc. ome are dying. In keeping with the general decline are facing problems of delinquency in debt

Page 97
The key factor lies with the ability of an organ adapt itself to it while responding positively. T practiced. In order to go through this proces adopted two strategies in the modern enterprise recycling the life cycle of the organisation. I v keeping with the theme.
Peter Senge (In hisbook Fifth Discipline) descr that is continually expanding its capacity to c enough merely to survive. 'Survival learningo important - in deed it is necessary. But for a le. joinedby'generative learning'. learningthatenh
If an enterprise could not grasp the changes, it proactive would win the market. Therefore, th itself to promote learning within the groups Rigid hierarchical structures preserved and nu. hence, the group systems should be promoted to learning.
The co-operatives in Sri Lanka have treated sc priority given to the subject. Financial allocatic organisation. In contrast, the private enterpi resource as a business activity of the compal Co-operativeshavepaidabigprice forthisdich the subjectfortraining and education for co-ope 1960s, cooperative training and education cent national level training organisation was also set Development.
The scenario changed gradually in late 1960s, w Co-operative Federation of Ceylon. Howeve throughout. The Co-operative Federation su CommissionerofCo-operative Developmentfi late 1980s, the Federation was dependenton the
However, the Laidlaw Commission found that" towards purely theoretical...." Paulo Freire ide education". It is one way and depositing typ planning or implementation of such training pro people are having in their organisations.
In such a situation, it is unrealistic to expect enterprises in the improved organisational struct
ー47

isation as to how fast it could the changes and herefore, the change has to be learn, adopted and s, the organisational behavior specialists have : systems: creation of learning organisations and would comment on the learning organisation in
ibes a learning organisation as".. an organisation reate its future. For such organisation, it is not r what is more often termed 'adaptive learning is arning organisation, 'adaptive learning must be ancesourcapacitytocreate.
tends to get into problems, as the others who are. le organisational culture is essentially reposition and also the stakeholders of the organisations. rtured would not be suitable for such a process, undertake such changes. Senge used callitteam
) called education as a welfare activity, as low ons foreducationaremade from the profits ofthe rises take training and development of human hy, thus allocating funds in the annual budget. lotomy. Historically, the government undertook iratives as its own responsibility. Therefore up to res were administered by the government. The up as a branch of the DepartmentofCo-operative
when the training centres were handed over to the r, they remained ill equipped and understaffed rvived with the meagre allocations made by the rom the Co-operative Development Fund. Until handouts from the Commissioner.
...there is altogethertoo much learning at present ntifies this type of education as "Banking type of pe which negates the association of trainees in grammes. They do not address the problems the
the co-operatives to be at par with the other tures and the behavior in business.

Page 98
2. In the above circumstances, it is necessary to el establishment of a training and development fu on the external agencies to provide the service. of the two distinct characteristics of co-operativ
01. Co-operative organisationis abusinessente 02. Co-operative organisation is also a soc
membership and the staff.
In order to survive in the market and sustain adopt new management strategies, through lear The stakeholders should be competent enough system evolved to suit such a task should live wi in the system has to be developed to become cr the enterprise so as enable to infuse developn executives in many cooperatives today would re On the other hand, the stakeholders should h co-operatives, infuse developmental changes. co-operatives today would resistany increased b the stakeholders should have new insights intot
Tellippalai MPCS (where Mr. Sivamaharajah w the country were engaged in an experimenting system. Based on such an experience one could
Then how an internal training system in a co-opt
It essentially represents the focus on object management. It should deal with the trainin productivity from the resources by using th development of human resources cannot be ach point of view of the management, and it shou the trainees in deciding as to what they shoul necessary to keep in mind that the other compo interdependent and training is a part of it. The economic changes in a given time, in which, the
Another factor which is very important is the g ofa system interms of results, outputs or ends ra
This forces a facilitator to treat training as a dyn the training systems prevailing in the training undergo radical change in the philosophy ofed
The history of adult training has undergone fro
- 48

mphasis the need to give vital importance to the nction within co-operatives, without depending This is also all the more important in the context
S.
prise with its own ethical behaviour. ial enterprise depending on the enlightened
a steady growth rate, the co-operatives should ning it receives from the external environment. o meet the challenges in the market. A training th the dynamics of the organisation. The learner itically conscious on the internal functioning of nental changes. However, the leaders and the sistany increased budgets fortraining purposes. ave new insights into the issues confronting However, the leaders and the executives in many udgetsfortraining purposes. On the otherhand, he issues confronting co-operatives.
as the President) and few other co-operatives in on the establishment of an internal training draw lessons from the past.
rative organisation should be established?
ives and the priorities of activities set by the g requirements in bringing about maximum em efectively and economically. However, lieved by launching a one sided effort from the ld have the involvement and the commitment of d learn and how they should learn. It is also lents of the strategic plan of the organisation are se components too are influenced by the socio co-operative has no control.
rowing concern for measuring the effcetiveness her than the activities, processes or means.
amic process rather than a static one. Therefore, institutions as well as in co-operatives should lication as well as strategies.
m teaching technology to treating organisations

Page 99
as learning organisations, passing through However, synthesis of these approaches is re changing co-operative organisation. In this di valid informulating such a system.
* Human beings have natural potentiality for le * Significant learning takes place when the su
relevance for his own purposes. * Learning which involves a change in se
threatening and tends to be resisted: *Those learning which are threatening to these
external threats are ataminimum: * When threat to the selfis low, experience cant
can proceed: * Much significant learning is achieved through * Learning is facilitated when the students parti * Self initiated learning which involves the w intellect is the most lasting and pervasive: * Independence, creativity, and self reliance evaluation are basic and evaluation by others
Therefore, the internal training system in a colearning strategies:
1. Individual learning strategies 2.group based learning strategies
There are also two conditions that are to be cons
1. On the job training 2. Off the job (institutional or classroom) traini
The other factor that has to be considered is that an integral component of an organisational programme. Training is a vehicle to realise training unit of the co-operative organisations units or components.
. Considering the apathetic attitude towardstra Sri Lanka, it is necessary to adopt a step by s system, which grows and changes with the orga (a) Developing a commitment towards coop task after entering into the existential situation in the need of training and a critical consciousn makers or leaders. As Paulo Freire indicates likewise be ideological, providing the opport
-4

behavioural school and the humanist schools. quired to determine the training strategies in a rection, the assumptions of Carl Rogers are still
arning bject matter is perceived by the student as having
lf organisation in the perception of oneself is
lfare more easily perceived and assimilated when
leperceived indifferentiated fashion and learning
doing: ripate responsibly in the learning process: hole person of the learners' feelings as weak as
are all facilitated when self criticism and self is of secondary importance.
(Freedom to Learn) operative organisation should adopt two types of
idered for developing learning systems
ng
training cannot be taken in isolation. It should be development or a management development other organisational objectives. Therefore, the hould function as a supporting function for other
ining by the cooperative business organisations in step programme to introduce an internal training nisation.
erative training: The facilitator has a tremendous in a cooperative organisation to create awareness ess of the affairs in the organisation among policy , "The methodology of that investigation must unity both to discover generative themes and to

Page 100
stimulate peoples' awareness in regard to these they need to start with the enterprise issues cor relevance oftraining to contribute to resolve then enterprise has to be undertaken.
(b) Developing a problem oriented training
(c)
performance analysis in order to isolate the training activities. This needs an eliminat organisational development approaches or priorities considering the limited resource : Once the priorities are set, the analysis of the objectives (cognitive, affective and psychc form the basis of learning strategies, method
Developing a comprehensive internal train the positive changes in the enterprise systems the growth of the organisation, it would beco which has a logicall relationship with the would start from the induction of an empl foundation courses at each level (Co-op supervisory and managerial), competency training into higher level posts.
In the process of developing such a compri necessary for the co-operative organisationt facilities for the establishment of a separated given a propertraining as to how to develop ( adjusting the manpower accordingly. Phy premises are alwasy supportig the function training would always help in planning and im
-50

hemes'. (Pedagogy of Oppressed) Therefore, fronting the organisation and highlighting the . For this purpose, performance analysis of the
trategies: This has to be undertaken after the reas or issues that could be dealt with through ion process, to eliminate the issues that need external solutions. This also requires setting available for utilisation for training activities. job tasks that are to be taken for setting learning omotor) have to be analysed. These objectives ologies, and techniques as well as contents.
ing system: When the policy makers would see inform of better productivity, profitability and me easy to work for a longterm training system career prospects of the staff and leaders. This oyee to the organisation which goes through eratives have atlest three levels operational, based training in their respective jobs, and
ehensive and long term training system, it is o establish training policies, and organisational ivision under a training manager. S/he has to be curricula, how to conduct training activities and sical arrangements within the co-operative's vehemently. Allocation of separate budget for plementing training programmes.

Page 101
Planning for a more co-operative
1. Prelude:
The Challenges before Co-operatives a rehabilitation requiring both a clear understandi complete RETHINK about roles and responsibil The task becomes all the more difficult as we in S experiences of various types, and where over the various things to various persons, with the concep politicians, the bureaucrats the members and the c today is a "born Co-operator", like the many understanding of the concepts of Co-operation or the "Principles" and "Pansil" and, convince our are "good Buddhists", by merely repeating these c
2. Co-operatives Beginnings:
It is contended that "Co-operation" came we have failed to realize that. All along we have have had no one to put us on the path to true Co Co-operative development would always refer b. made by the Rochdale Pioneers to improve thi Together" to satisfy their various economic and owned and managed by themselves - theirs was as only to satisfy their various needs, but also to co, ensure their economic and social independence. were those of self reliance, independence and common objectives, based on the ideologies of vo
Unfortunately, we in Sri Lanka, and others in operation"""Introduced" into the country to sati felt needs of the people with limited means in the belief that "Co-operatives" needed a separate "Ic allowed the Government to give the Co-operative a separate Government Department to "look afte activity - in fact in our situation the Co-operator Ferry Boat Coo- operative Services the Malaya "initiator" who decides on what his Cp-operativ external Government sources, and the Co-operatic services - leading to what in more recent times, h
-5

member oriented : future......
P.B.Rajaguru Chairman, centre for co-operative Research and Development.
are indeed formidable, with any approach to ng of the Concept of CO-OPERATION, and a ities vis a vis Co-operatives and their members. ri Lanka have had near 100 years of Co-operative many decades Co-operatives have come to mean ots varying widely between the policy makers, the ommunity at large. In fact many a Co-operator of "born Buddhists" in our country, where the Buddhism are, at best minimal, but we all mouth selves that we are good"Co-operators" or that we nevery occasion.
: into being in this country on a wrongfooting and been groping around for enlightenment, but we |-operative realization. All those concerned with ack to its origins and in particular to the efforts air social and economic situation by "Working other needs, through an Enterprise which they elfreliant effort, using their limited resources not mpete effectively in a challenging market and to The firm concepts established by the Pioneers autonomy, of working together to achieve the luntarism and democracy.
many South Asian Colonial countries had "Cosfy what the "Imperial Masters" thought were the country. These approaches were based on their lentity"; they needed a separate Law which also SW various concessions like Tax exemptions, and r", "support" and later "control" Co-operative has been only rarely, for example in Jaffna the alam Tobacco Growers Co-operatives ect. the e should do - all too often the decision was from or became, from the beginning a "Recipient" of has been termed a "Dependency Syndrome" as

Page 102
againstithe Pioneer conceptof"SelfReliance and
"The "Short Title" or" the Preamble"." to many illustrate the way in which the Co-operators were
eg. * Preamble to Ordinance. No.7 of 1911 - "where Co-operation among agriculturists, artisans, and provide for the constitution and control of Co-ope the Governor of Ceylon, by and with the advice a follows:-
* Ordinance. No.34 of 1921 emphasized the aspe enable Co-operatives to achieve their objectives,
* Ordinance No 16 of 1936 was quite clear in it Amend the Lawrelating to the Constitution and C.
It must be stated that the growth of"Guided Co-o with the Co-operatives performing. creditable ser production, Handloom Weaving etc - but in mc recipients of Government Welfare Programmes, operative in fact over several decades of "recipier the co-operatives had also earned the distincti developmental effort - which also meant that the nominated to their "Committees/Boards of Dire operators.
* Act No 35 of 1970, quite clearly established owned the Co-operative and was responsible to ground situation in Sri Lanka was at great variance
The Short Title reads as follows:
"An Act to make Special Provisions for the im
operative Movement, in particular, for the Diss
Societies, and formatters connected there with a
Section2(1). of the Actreads as a follows: "Where for the purpose of reorganizing the Co-op to do so, he may by Order published in the Gazett other society..."
Thus it becomes blatantly clear that the Co-opera only nominally and that they have little or no co ship" aspect been given any recognition, or foi established their "ownership status" in the com not merely on what the Registrar "thinks" and
Consultation with the Co-opertive members and

independence -
a Co-operative Law in this country will clearly edup the "wrongpath"
as it is expedient to encourage thrift selfhelp. and persons of limited means, and for that purpose to rative credit societies, be it therefore beenacted by nd consent of the, Legislative Council there of as
ct of"Control" ofcooperatives by the Registrarto which were most often decided by Government.
s Short Title - "An Ordinance to Consolidate and ontrol of Co-operative societies."
peratives", over the many decades was spectacular vices in the fields of Food Rationing, Agricultural st cases not as initiators of an enterprise, but as through their Association, which was the Coits ofbenefits" from the Government programmes, on of being "Partners with Government" in the Co-operatives got the benefit of "Our Men" being ctors" for the good of the Co-operatives and Co
the fact, that though theoretically the "Member" "Control and Manage" his Co-operative, the : with the concepts of selfreliance and autonomy.
plementation of a Scheme to Reorganize the Coolution of Societies, and the Amalgamation to nd incidental there to..."
erative Movement the Registrarthinks it necessary e, amalgamate one or more societies...... with any
tives in this country are "owned" by the members ntrol over "their" - Co-operative. Had the "owner r that matter, if the members of Co-opertives had munity, such an amalgamation would be possible by his "Order", but it would have been only in" their Co-operative and with their" consent"- this

Page 103
is what is still happening in Japan and what the Japanese experience.
The 1970 Throne Speech also included an itemt Employees," merely because a powerful Trade all the while this request totally ignored the fact of a particular Co-operative society - and thath alone clearly shows that neither the Co-operativ their independence and ownershipidentity even
Thus we find that by 1970, the Registrar of CoPhilosopher and Guide", of the Co-operative what Dubashiaptly termed the TriMurti-"the C
* Co-opertive societies Law No 12 of 1978 he operatives as being instruments of Government and the Government. had not even one share ev states as follows:
"A Lawtomake Special Provisions to enable the opertive Movement, to Dissolve and Reconsti Movement, to Dissolve and Reconstitute the co, to make alternate arrangement to manage th Nominations made to committees: and to provi there to..."
So we have the Minister also joining with the operative Society "HE OWNS" - and of course often, from among the Governments' political noteven residents within the area ofoperation of
Thus we see, that from the very beginning, C which had little or no relations to the conceptst own Co-opertive to help themselves on a selfre has been as an attempt to made use of the Co Government programmes.
3.TheConceptofCo-operation
A further historical aspect that needs to be rec notwithstanding the Rochdale Pioneers we he concept of"Co-operation"
It is an accepted fact that a "Co-operative Soci Association aspect gives the Co-operative its "L that seeks to satisfy the needs ofthe membership

: Laidlaw Commission recommended, using the
o "setupa Transferable. Service for Co-operative Union backing the Government asked for it- and that a Co-operative employee is an employee only 2 is in no way connected with Government. This es northe Co-operators had been able to establish 2y 1970.
perative societies who first emerged as "Friend, Movement, had by 1970 taken on the mantle of "eator, the Preserver, and the Destroyer"
lped in further strengthening the concept of Co- even ifin fact, they were owned by the members en in one Co-opertive - the Short Title of this Law
Minister, for the purpose of Reorganizing the Cotute the Committees of Registered Co-operative nmittees of Registered Co-operative Societies and e Affairs of Such societies: to validate certain ide for matters connected there with or incidental
: Registrar to alienate the Member from the Co: the Nominations to the Committees were, most supporters who had no membership and at times the Co-operative.
co-operators have been taken on a "wrong path"- hat motivated the Rochdale Pioneers to start their liant and self help basis. On the other handours -operative concept to become beneficiaries from
ognised is the fact that from the very beginning, e in Sri Lanka did not fully comprehend the real
ty" is both in Association and an Enterprise - the egal.Personality"while itisthe "Enterprise" aspect but "Enterprise" means "Business" and Business

Page 104
needs Capital. However the way in which Co-o operatives were dependent, most often, on outs Laws in any society emphasizes the aspect of the Co-operative and nowhere is it mentioned that M. of the Co-operative by buying several shares - s "borrow" from the society only upto say Ten increasing the number of shares was only for successful Working Together for Common Ben early 70's that the value of a share in a Multi Purpo Rs. 50/= at that time, to Rs.1/= the idea was no remains the basic need, but to enable any one in and possibly becomes its President the next day.
This playing down the importance of owned Cap today, many an MPCS has a ratio of 1:20 in rega in effect means it is no longer the responsibility o the bulk of the liabilities are borne by the Banks an
A further factor which confused the concept of C Co-operation..... Co-operation in effect means
Sinhala words used in the Co-operative SAMAGAMA" which was close enough to th Tamil...."KOOTTARAVUSANGAM" or in Hin all close to the concept of WORKING TOGETH switched to SAMUPAKARA SAMITHIYA, anc impression that a Co-operative was a MUTUA UPAKARAYA.... ASSISTANCE. leading to a TOGETHER was pushed backstage for all times.
One has to look at these developments against operatives - perhaps at the time Co-operation was the country may have been around 20-30% - bu understand the concepts behind Co-operation, we came out with the theory that "Co-operation" was our Cultural affinities to "Co-operation" we often "attam". religious functions, where the people of similar social activities at times of individual d aspects illustrate the willingness of persons to co any other- unfortunately such examples only show that a Co-operative is an Economic Enterprise wh to achieve common objectives for the benefit ofth we are faced with a situation where Co-operativ from which some can be beneficiaries. This n enunciated Co-operative Principles also played sc when it stated that on of the Principles would req if any - So shares in Co-operative were not lo community, thought many a Co-operative in mar this Principal - however we in Sri Lanka, working
-54

eratives developed in the country shows that Code Capital as against "Owned Capital" - the bye need to own a SHARE to became a member of a mbers must subscribe towards the owned Capital ome Bye Laws would say that a members could times the value of shares held by him. - Such individual benefit - not for "Capital to Ensure fit" - for that matter the Minister decided in the e Co-op Society (MPCS) should be reduced from to build up Owned Capital, which was and still the Community to get membership in the MPCS
tal in a Co-operative has led to a situation where 'd to Owned Capital and Working Capital- which f the members to run their societies efficiently as lother lending institutions.
o-operation was the WORD used in Sinhala for "WORKING TOGETHER... Until 1921, the
Ordinances were "EKSATH SAHAKARA e concept of Co-operation.... the word used in di.... "SATHIKARI SAHAKARI SANGH" were ER... howeverin 1936 the Sinhala words were SAMUPAKARAYA... which in effect gave the L AID SOCIETY... and the emphasis was on situation where the vital aspect of WORKING
the background on which we developed Cointroduced into the country, the literacy rate for t to make the generality of the people to better often fellback on our Culture and Civilization and Iota conceptalien tous in Sri Lanka. To illustrate cited practices prevalent in rural society such as the village got together to help a neighbour or saster or death in a family - it is true that these me together to assist another fellow cultivator or that from the very beginning, we failed to realize ere people "Work Together" and use their funds e whole membership and the community Instead is are portrayed as Sicial Service Organizations isconception still prevails - perhaps the 1966 me part in playing down the "Enterprise" aspect uire the payment of "limited intereston Capital", ked at as investments even in the International y a country found ways and means to get around on the "Dependency Syndrome" had little or no

Page 105
time to emphasise the need for member capitalcor Funds and at the same time to ensure an increasing
It is interesting to note that by 1995 - even the II Principles went onto redraft their 3rd Principle:-
"Members contribute equitably to, and democrat lease part of that capital is usually the common receive limited compensation, ifany, on Capitals
This would necessarily mean that Member contril Capital of the Society would be entitled to receive now happens in many countries-This approachw operative as an "Enterprise" and the success ofth his Co-operative, as it ensures his continuous pau respect of his society and the "Business" of his soc
Any successful approach to Co-operative develop on a CORRECT understanding of "Co-operatior and as ENTERPISE,
4. The NEED for change in Outlook:-
The above would show that unless we are able to levels about Co-operation and the control and r achieved to support the growth and development be self reliant, autonomous, member owned and structural and organisational will only perpetuat will not be able to emerge as useful member bass member and his community. The need therefore i mind set at all levels and then to build confide bureaucracy and the political levels, that will en become stake holders in their enterprises, while making process and in the business of their Societ
The foremost question that emerges is, who w unfortunate fact is that even though we have had have not developed Co-operators, on the basis o operatives are only a means to satisfy "individu making a deposit in his savings account, or pe operative, for which purpose we "get together"t individual" joint approaches to Society activity leant to many members for the cultivation of thes merely because the member asked for the loan farming members, the agricultural authorities etc: for marketing or processing of the produce, - leadi leaving the memberand the Society unable to seti to suicide.......

nmitment to ensure both the availability of Owned stake of the Member in the affairs ofthe Society.
CA got wise to this situation and in their revised
ically control the capital of their Co-operative. At property of the Co-operative. Members usually ubscribed as a condition ofmembership........
oution to shares towards building up of the Owned returns in keeping with prevailingmarketrates-as would necessarily emphasize the aspect of the Coe "Enterprise" would depend on memberstake in rticipation in the decision making process both in
1ety:
ment and revitalization would necessarily depend n" in its modern concept both as on Association
effect a radical turn around in the thinking at all management of Co-operatives, not much could to of genuine Co-operatives which would be able to member controlled. Superficial changes, both 2 the "dependency syndrome", and Cooperatives 2d enterprises working for the development of the sto develop suitable strategies, first to change the nce among the members, their leadership, the sure that aware and committed Cooperators will increasing their participation both in the decision У.
ill undertake this massive responsibility? The a near 100 years of Co-operative growth, we still f'working together - for most Co-operators, Coal" needs-be it, getting a loan from the Society or :rhaps getting subsidized fertilizer from his Cooform an Association. There is hardly any "inter - there are many situations where societies have same crop-bigonions, potatoes, green gram etc; , without holding joint consultations among the and without even making preliminary arrangement ing to overproduction and a collapse of the market, le their loan responsibilities-attimes leading even

Page 106
The same is the situation in regard to "Inter Co-ope with at times the very Apex institutions orga Competing with the Primaries, in the market pla among Co-operators and Co-operatives is only "i "working together" for the benefit of ALL CONC years or so we still do not have commonly acceptec level able to take LEADERSHIP positions to a though there are about eleven Apex level Co-opez council, it must be admitted that none of these area inherent strength of the Co-operatives and to changes vital for future development. Does thism the Government to provide the necessary leadersh DRIVE by Government - a "Rehabilitation D Drive", "MPCS Drive", "Amalgamation Dri prticipating in the DRIVE a they would be relu hands? Perhaps we may require International N perhaps the IOL - to develop a combined approac the Government and the Co-operatives would b objectives within at least a 3 year period of time. the valuable recommendations of previous Comm one sentence out of the Laidlaw Commission rep the 5600 odd MPCSs into 350 or so large MP( operative leadership - There was hardly any vi Committee report.
The operative word, therefore, is COMMUNICA developed a satisfactory system of Communicati their Co-operatives, and between Co-operative levels? For that matter, following on the 13th Am developed satisfactory Communication Systems Departments at National and Provincial/District have Co-operatives within a District or inter Communication System to enable them to be rep and a suitable Lobby for Co-operative expression?
The urgent need therefore would be to get all cont Co-operatives, their role and their ownership and very lucid and clear declaration by Government in operatives - and this becomes all the more urgente: area DEVOLVED subject under the 13th Amend of "co-operative politicians" and bureaucrats at E operators and Co-operative Leaders - while mai Ministers/Registrars etc rather than to the Member
5. Co-operative Identity:- An approach to changes in outlook can be greatly

rative" relations both horizontally and vertically, nized by the primary or other Co-operatives, ce - all this because the predominant expectation ndividual" benefit, with hardly any concern for ERNED. It is no wonder then, that even after 100 | institutions at the District, Provincial or National issist and guide Co-operators and Co-operatives tive Federations, and the National Co-operative ble to spearhead a vital movement to buildup the effect the necessary attitudinal and conceptual lean that once again it will be the responsibility of ip? - does this mean that we will have yet another rive" like the previous "Stores Drive", "CAPS ve" etc - with perhaps not many bureaucrats ctant to let Co-operative control slip out of their NGO support - through a SAARC FORUM, or hto change, wherein the resources available with be judiciously combined to achieve the desired Unfortunately the follow up action consequent to issions/Committees has been very disappointingort was used out of context to AMALGAMATE cSS - striking a deathly blow to rural level, Cosible follow up action on the. Devanayagam.
TION - have we, as Co-operators/Co-operatives on, both among members, among members and s at both local, district, provincial and national 2ndment and the subsequent Devolution, have we between the several Ministers, Ministries and Levels? Even among Co-operatives themselves, District / National levels developed suitable resentative and acceptable Fora for discussions
cerned to be quite clear in their concepts vis a vis this would necessarily mean that there has to be a regard to the Government National Policy on Cospecially in an environment where Co-operatives ment- and which has resulted in the proliferation. rovincial and District Levels, rather than of Coby a Provincial Statute seeks to give powers to 's who OWN the Co-operative.
strengthened by using the ICA's statement on Co

Page 107
operative Identify and the UN. Guidelines for C consultations and workshops, these institution: devolving on various sectors and the Co-operative both an Association and an Enterprise - the Ass personality and the Enterprise aspect provides f members and their community - with a new emp Holderresponsibility towards the viability ofthe (
The ICA IdentityStatement defines a Co-operat "A Co-operative is an autonomous association of economic social and cultural needs through a enterprise. In order to serve the members more nationally, regionally, and internationally.
Co-operatives are based on the values ofself hely equity. In the traditions oftheir founders they beli caringfor others"
Taking into consideration this aspect of Co-ope Government to declare a National Government Government would primarily be that of "Su recognition of Co-operatives on the basis ofequal in society. To enable the Government to effectiv desirable for Government to set up a National-C aware of Co-operative ideology and Principles an and development.
Against the above observations it would be approp where the Co-operative membership is around 3 operative growth and Development were active especially as the devolution process has only
bureaucrats taking roles of"Controllers"rathertha and most often, with many ofthem having no prev
Two further aspects arising from the ICAIdentity:
1. If the Government wants to use a Co-operative should be done by mutual agreement with the ( individuality ofthe Co-operative
2. The formulation and implementation of a distin such responsibility to a Single Minister/Ministry one among several responsibilities devolving on Lanka, where there was only the subject of"Co-c view, led to several complications leading to gen Registrar hoping that someone will do the needfi action.
6. Increasing Co-operative Awareness.....

-operatives - were, after worldwide discussions, have been able to define carefully the roles s-we allaccept the situation thataCo-operative is ociation aspect gives the Co-operative its Legal or the performance of services required by the hasis on "Shares as a means to increasing Stake Do-operative and its continuing management.
ve as follows:-
persons united voluntarily to meet their common jointly owned and democratically controlled effectively co-operatives work together locally,
, mutual responsibility, democracy equality and ave in honesty, social responsibility, openness and
rative Identity it will be the responsibility of the Policy on Co-operatives, where the role of the pporter" in the development process and the ity with othertypesofassociations and enterprises ely perform this supportive role it would be most onsultative Council consisting mostly of persons d also committed to support Co-operative growth
priate to state that in a small country like Sri Lanka, million only, it would be most appropriate of Coly supported through the National Government - resulted in a greater number of politicians and anthose of "advisers" "guides" and "supporters", ious experience of working with co-operatives.
Statement and the UN Guide Lines are,
to carry out any of its plans or programmes, this co-operative - thus respecting the autonomy and
ctarea ofGovernment policy implies allocation of and here the suggestion is that "Co-operation" be the Minister concerned - experience here in Sri operation" assigned to a Single Minister has, in my eral "inertia", with the Minister/Ministry and the il- but eventuall leading to little or no meaningful

Page 108
The above approaches would necessarily meantha increasing awareness by effecting a totally new development, communication and overall human Sector- and to enable those undertaking this mass the Law relating to Co-operatives would have to "support for development"- The Amendment Act change amended the short title of Act No.5 of 197 Control of Co-operative Societies" and replacing i Co-operative Societies"... there were several oth fact those in Government, working with Co-oper and the intentions behind these changes.
Around 1995, minister Dodangoda who wash committee to bring out a Law that would ensure"M completely NEW co - operative Law was draft various levels and this Draft law was discussed National Levels,with the Hon. Minister himselfac gave the Government a supportive role for Co-op with Co-operators / Co-operatives and also dra role of the Registrar and placing ALL responsibiliti
This Law, though supported openly by the bureau not been introduced in parliament especially as thc possibly-do not want to "LOSE" their holdon Co
Thus in approaching the formulation c highlighted by the ICAIdentity Statement and the there is not only verbal consent to change but in necessary if their Co-operatives are to play their me
Once this is established and accepted, it "increasing awareness process" to approach the confidence.
Thus it would be seen that this is an convincingly dynamic role, first by proclaiming developement of self reliant viable and dynami necessary co-operative law which recognizes Co controlled and managed by Co-operative member towards Co-operative development, especially in resource development; and third by providing ade set up a National Co-operative Consultative development process.
Further in the appointment of the top persc
the Registrar, that Government should ensure that experience only should be appointed to such posts.

tthere would have to be a revitalized approach to approach to Co-operative education, leadership resources development within the Co-operative ve effort to effectively convey the era of change, be drastically changed from "Control" to one of no. 11 of 1992, as a first step towards the needed 2 by deleting the words" to the Constitution" and twith "to the Constitution and Administration of er amendments too but one wonders whether in tives have seriously taken note of these changes
andling the subject of Co-operation set up a fember Driven Co-operatives" in the country. A d by the Committee after many discussions at in various fora at both District Provincial and vocation the acceptiance.of the New Lwa which eratives development, by working in partnership stically reducing the Control and interventionist eson the Members and their General Bodies.
crats who control Co-operative activity, has yet Ise now in control both political and bureaucratic operatives.
if a new Law to give recognition to aspects UN Guide Lines, we would have to ensure that effect an implicit declaration that the change is 'aningful role in the development process.
will be an easier task for those involved in the member and the general public with added
area in which the Government has to play a a National policy conducive to the growth and c Co - operatives; second by formulating the - operatives as autonomous institutions owned and by making adequate provisions for support he fields of education, management and human quate Funds to support such programmes and to Council to effectively advise and guide the
nnel ofthe Co-operative Department, especially only personis with atleast two years Co-operative

Page 109
7. The Co-operative Employee:-
In this new approach to Co-operative developn operative Employee in this change process-today playing various roles, with perhaps the Multip playing a more dominant and visible role especia the generality of the membership from the day to the vital decision making process.
Co-operative Employees are an essential their outlook. roles and prospects seriously affe been unconfirmed reports from several places int resisted member involvement and leadership, as and large effected by the Co-operative employ where today a large number of MPCS are said to some MPCSs are said to be on wholesale - how ( operative? perhaps such wholesale helps to kee about 20% of the turnover was on Government pr 40% was to satisfy the needs of the members. Th but absolutely necessary for changes to be effect and control structure of a member owned and me also necessary to consider the relevance and Commission and the rules, regulations and contr provisions for Arbitration in the Co-operative La business and other institutions be adequate to me for that matter, if a Co-operative is Owned, Con have? - cannot the General Body of the Co-oper persons be able to decide on such matters - besid many MPCSs are there today, where the CASUA determined Cadre - and this is now possible bec operative, but will change once the stake Holders
For that matter the very name MPCS is development, the standard practice globally wa these were easy to manage and members could control - this also meant that sometimes one me satisfy his many needs. In Sri Lanka there was Societies - but intime many a Co-operative start needed - especially in the colonies established performed consumerand other functions - in fact Societies which perform a multiplicity of servic provided by their Co-op, but which Societies ar Provincial Registrars have refused to register Societies that carry the words Multi Purpose t appropriate therefore to leave the nature of the determination of the membership rather than off Carpentry MPCS etc.
8. Conclusion
-

ent there is also the need for involving the Cothere are around 30,000 Co-operative Employees, urposes Co-operative Society (MPCS) employee ly as the very structure of the MPCS has alienated day activities of their Co-operative and also from
and vital. Component.... of any Co-operative and
ct Co-operative growth and stability. There have
he country that manya Co-operative employee has
today in some MPCSs the decision making is by
2e, supported by a few Directors - for that matter
be running at a loss, over 40% of the turnover of loes wholesale help the member who owns the Co
the employees going in the society. Till recently ogrammes like Samurdhietc, and only the balance is then remains a vital and difficult area to handle, ed where an employee fits into the administrative mbercontrolled Co-operative -in thiscontextitis appropriateness of the Co-operative Employees ols effected by such Commissions - would not the wand the General Laws covering employees in the ‘et the needs of the Co-operative Employees too?- trolled and Managed by the members why should ative, perhaps in consultation with knowledgeable es, inspite of the CEC determination of cadre how LEmployees are at times even more than the CEC ause of the alienation of the member from his Coconsciously take control.
a misnomer - in the early stages of Co-operative s to set up "SINGLE" purpose "Co-operative" as use their limited spare time for supervision and mber had to join several types of Co-operatives to a time when we had about 75 different kinds of ed performing several services which the members to resettle persons, the Agricultural Co-ops also today there are several Sanasa Credit Co-operative ces which their members have decided should be e unable to get the Bye Laws amended as several such amendments. On the other hand the very oday Perform only the Consumer function - it is services to be provided by a Co-operative to the icially classify societies as Consumer, Agriculture

Page 110
There indeed is much to be done if Co-operativ required by the members and success in the understanding of the nature and concept of a CoEmployees as also by the politicians, the bu development. This would also mean that the men "responsibilities for Co-operative management" rights and privileges"
The effort for such attainment is likely many an obstacle been placed on the path of smo meaningful and worthwhile role in the developm their Leaders and the Co-operative Structures at MEMBERSHIP, by developing continuous Cor TOGETHER, which then will help in the emerge membermanaged, selfreliant" Co-operatives, her

e are to satistacforily provide the many, services r many efforts will depend on the extent of operative by both the members and Leaders and reaucrats and others supporting Co-operative bers and their leaders would have to shoulder the in contrast to the present emphasis on "Member
to be arduous and difficult. with possibilities of th progress. But if Co-operatives are to play any ent process, then it becomes vital for Members, ALL LEVELS to shoulder the responsibilities of nmunication and Dialogue, and of WORKING nce of "member owned, member controlled, and e in Sri Lanka.

Page 111
கூட்டுறவுக் ே
01. அளவெட்டி சிதம்பரநாதன் குழுவி
02. திரு. கோணேஸ்வரன்
03. திரு. எஸ். தில்லைநடராசா
04. மங்களவிளக்கேற்றல்
05. தலைவர் சி. சிவமகாராசா அவர்க
06. கூட்டுறவு ஆணையாளர் வி.ஞாரன்
07. கூட்டுறவு ஆணையாளர் திரு.ப.ச சட்டத்தரணி வே. சி.கணேசலிங்க
08. கூட்டுறவு ஆணையாளர் வெளியீட்
09. திரு. சே. கோணேஸ்வரன், ஹம்ச
இசைக்கின்றனர்
10. பண்டிதர் சி. அப்புத்துரை நன்றியு
11. முன்னாள் கல்வி அமைச்சு மேலதி
12. கம்பவாரிதி இ.ஜெயராஜ் உரை

கோர் அறிமுகம்
னர் மங்கள இசை
கள் தலைமையுரை
ாவித்த மங்களவிளக்கேற்றல்
ண்முகலிங்கம் அவர்களிடமிருந்து கம் முதற்பிரதி பெறல்
டுரை நிகழ்த்துகிறார்
சத்துவனி சகோதரர்கள் கூட்டுறவுக்கிதம்
ரை
க செயலாளர் செ. யோகநாதன் உரை

Page 112


Page 113

கார் அறிமுகம்
gចារ្យូទ័រ 恕蚤 IñupHiri
ಟ್ವಿಟ್ಟೈ#
爵羲
7 12
நீ விழா ~ 1999

Page 114


Page 115
TAMIL BOOK ON THE SUBJECT "IN RECOMMENDED ASA STANDARDI AND PRACTICE OF
This book written by late Mr.Y.C. Sivag Commerce at the Palaly Teachers' Training Coll revised and up - dated up to current yearby Mr.C. Institute of Co-operative Management.
In my view this book is the first major attemptin Co-operative System" in the most exhaustive a 302 pages for the benefit of Co-operators and the and the public in general.
As citizens of a developing nation the pe knowledge in the principles and practice of Covery significant role in promoting the socio-econ be given importance in one's learning with the popular course schools for the G.C.E ( Ordinar Examinations and in Universities, the need to knc for such students and teachers.
As a University teacher who is engage strongly recommend that this book could be appro
a) A Standard "Guide Book" for all those persons b) A standard"text Book" for all co-operative exa
Co-operative officers. c) A standard "Reference Book" for studies in c
the schools, University and related trainingir d)Astandard"Reference Book" to be kept in all F
I wish that all concerned will appreciat taken by the Publisher - The Tellippalai MultiP this useful bibes'

RODUCTION OF CO OPEARATION' OOKFORSTUDES IN PRINCIPAL
CO-OPERATION.
Prof.S.S Sandarasegaram Faculty of Education, University of Colombo, Colombo.
hanam, a veterant co-operator and a lecture in ge was first published in 1980. Now it has been Koneshweran, management consultant SriLanka
Tamil to deal with the "Principles and Practice of ld wide ranging manner in 12 chapters covering teachers and students of commerce in particular
'ople of this country should have a fundamental operative movement in this country has played a omic development process and there fore should rapid development in teaching commerce as a y level) as well as G. C.E (Advanced Level) w about co-operation has become more essential
d in teaching Social Sciences and education, I ved as:
working for the promotion of co-operatives. minations for Co-operative employees as well as
ommerce and Socio-Economic development in
stitutes. ublic Libraries.
and support the courageous educational efforts urpose Co-opearative Society Ltd in publishing

Page 116
சமஷ்டி வாதத்த இந்தியாவின் சமஷ்
அரசியல் யாப்பு அபிவிருத்திகள் பற்றிய கற்கை நெறியின் ஆரம்பத் தி இருந்தே சமஷ்டிமுற்ை பற்றிய எண்னக்கரு பிரதான் இடத்த்ை வ்கித்துவந்துள்ளதோடு தொடர்ந்து அது நீன்ட காலத்திற்கு அத்த்கைய இடத்தை வகிக்கும் என எதிர்ப்ார்க்கலாம். சமஷ்டி பற்றிய எண்ணக்கருவின் வளர்ச்சி அதன் பிரயோகமி, சக்தி வாய்ந்த அதன் செயற்பாடு என்பவ ற்றுக்குப் பின்பும் சம்ஷடி என்ப்தற்கு எல்லோ JET QELD ஏற்றுக் காள்ளக்கூடிய g(5 திட்டவட்டமான தனியொரு வரைவிலக்கண்ம் ல்லை ဇွိုမှီ (I.D.Duchek)616tu6f Sibgs லையினை பின்வருமாறு சுட்டிக்க்ாட்டியுள்ளார்.
சமஷ்டி வாதம் பற்றி ஒத்துக் கொள்ளப்பட்ட கோட்பாடு இல்லை. உன்மை யில் சமஷ்டிவாதம் என்றால் என்ன என்பது பற்றி உட்ட்ன்பா இல்லை. அந்தப்பூதமே தெளிவற் றதும் வாதப் பிரதிவாதத்திற்கும் உட்ரியதாகும். பொது நலன் கொள்கை நடவடிக்கை என்பவற்றுக்காக முன்னர் ஒரு புது ஆலகாக நேரடியாக் சேர்த்துகிகொள்ளுப்படாத பிராந்திய ச்மூகங்களை ஒன்று சேர்க்கும் வழிமுறையை விபரிக்கவே அப்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. அல்லது அதிகாரப் பரவலாக்கலின் வழிமுறையைக் குறிக்கிறது. அத்தோடு சமஷ்டியாதும் வழிமுறையினை அல்லது சமஷ்டியாகப் பயன்படும் க்ருவியினை விபரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
இருந்த போதிலும் எண்ணிறைந்த எழுத்தாளர்கள் சமஷ்டி வாதத்தை வரை விலக்கணப்படுத்த முயண்றுள்ளனர். சமஷ்டி வாதம் என்ற பதம் பொதுவாக அரசுகளின் இணைப்பு என்ற பொருள்பட பயன்படுத் தப்பட்டது. இவ் விளக்கம் சமஷ்டி வாதத்தின் தாற்பரியங்களையும் விளக்கங்களையும் தந்தா லும் இது மிகவும் பொதுவானது என்பதோடு U600TLDT60T வரைவிலக்கணமும் அல்ல. .வி.டைசி என்பவர் "அரசியல் யாப்பினால் தாற்றுவிக்கப்படுவதும் கட்டுப்படுத்தப் படுவதுமான தொடர்புபடும் ப்ல அங்கங்க்ளி டையே அரசின் அதிகர்த்தினை பகிர்வதற்கான வழியே சமஷ்டிவாத்ம்' என்றார்
மேலும் அவர் ஒரு சமஷ்டி அரசை உருவாக்க அவசியமான இரண்டு நிபந்தனை களையும் இனம் கண்டார்:

தின் தத்துவமும் டி அரசியல் யாப்பும்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா தலைவர், அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்,
1) சுவிஸ்சர்லாந்தில் காணப்படுவ போன்று கன்ரன் என்ற நாட்டுத் தொகுதிகள் நடை முறையில் இருப்பது.
2) ஒன்றுபட விரும்பும் நாடுகளில் வசிக்கும் ஒரு புதுவிதமான உணர்ச்சி தோன்றுவது சம அரசுக்ளின் உரிமைகளைப் பராமரிப்பதோடு தேசிய ஒற்றுமையும் நிலைநாட்டுவதற்க்ான உபாயமே சமஷ்டி.
கே.சீ. வியர் என்பவர் சமஷ்டி வாதம் பற்றி பின் வருமாறு குறிப்பிட்டார்.
"பொதுவான பிராந்திய அரசாங்கங்கள் தமது தரப்பில் ஒற்றுமைய்ர்க ஒன்றிணையவும், சுதந்திர்ழாக இணையத்தக்கதாக்வும் அதிகாரங் கள்ைப்பிரிப்பதே சமஷ்டித்தத்துவம் என் நான் பொருள்கொள்கிறேன்"
லிவின்சன் என்பவர் "சமஷ்டிவாதத்தின் சாராம்சம் ஸ்தாபனங்கள் அல்லது அரசியல் யாப்புக் கட்ட்மைப்பில் ங்கியிருக்கவில்லை அது சமூகத்திலேயே தங்கியுள்ளது. சமூகத்தின் &LD69LIAL பெறுமதிகளைச் செயற்படுத்து வதற்குப் பாதுகாப்ப்ான கருவியே சமஷ்டி அரசாங்கம்" என்றார்.
மேற்சொன்ன வரைவிலக்கணங்கள்
சமஷ்டிவாதத்தின் உட்பொருளை வெளிப்படுத்
னாலும் அவற்றின் பரப்பும் வற்புறுத்தல்களும் வறுபடுகின்றன்.
சமஷ்டி என்பது ಇಲ್ಡ।ಣ್ಣ நெகிழ்ச்சி யுள்ள ஒரு எண்ணக்கருவாகும். பொருளாதார சமூக அரசியல் சூழ்நிலைகள் மாற்றமடையும் ப்ோது அம்மாற்றங்களுக்கேற்ப அது : மடையும் போதும் இவ் எண்ணக்கருவின் அடிப்படை விளக்கம் ஒன்றாகவே இருந்து வருகிறது.
கே.சி. வியர் "சமுதாயங்கள் சில தேவைகளுக்காக னியாகவும் வேறு சில ಟ್ವಿಖಖಕ್ಗ್ರಹಗಕ್ಕಿ பாதுவான ஆரசாங்கத்தின் ழ் வாழ விரும்புகின்றபோதே சமஷ்டி அரசாங்கம் பொருத்தமாகிறது" என்ற்ார்.
சமஷ்டி அரசாங்கத்தின் கீழ் சிறு பான்மை இனங்கள் தமது தேவைகளை சுதந்திரமாக பிராந்திய அரசாங்கங்களின் கீழ்

Page 117
ஸலாந சமஷ்டியமைப்பு என்பது ஒற்றுமைப்புடுவதற்கான விருப்பமேயன்றி ஒற்றையாட்சியாக ருப்பதற்கான விருப்ப்ம் அல்ல ஆகவே றுபான்மை இனங்களது அரசியல் மற்றும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள சமஷ்டி 器 வாய்புக்களை கொண்டிருக்கிறது எனத் தீரீகின்றது
கொள்ள முடியும். உதாரணம் ö
ஒரு அரசியல் சமஷ்டிமுறை செயற் படகிறதா என்பதை அடையாளம் தாண இரு வழிக்ள் உள்ளன. ஒன்று அவ்வரசில் மூன்று அரசாங்க அடுக்கு முறை இருக்கும். (1) மத்திய ஒரு யூனியன் அல்லது மைய அரசு (2) சம் அரசுக்ள் அல்லது மாகாண அரசுகள், (3) உள்ளுர் கட்சி அரசாங்கம்.
சமஷ்டியின் இயல்பைத் தீர்மானிக்கும் ஐந்து அத்தியாவசியமான வழிகள் உள.
1) அரசியல் யாப்பு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். 2) அது நெகிழ்ச்சியற்றதாக இருக்க வேண்டும். 3) நாட்டின் அதிஉயர் சட்டமாக அரசியல் யாப்பு
இருக்க வேண்டும். 4) அதிகாரங்கள் மத்திய ஆரசிற்கும் மாகாண அரசுகளுக்குமிடையில் பகிரப்ப்டவேண்டும். 5) 驚 மாகாணங்களுக்குமிடையில் ண்க்குகள் எழும் போது அவற்றைத் தீர்த்து ஐவூதற்கு சுதந்திரமான நீதிமன்றங்கள்
தவை.
இந்தியாவின் அரசியல் யாப்பு
இந்திய அரசியல் யாப்பினை வரைவதில் தலைமைச் சிற்பியாகக் கடமையாற்றிய திரு. அம்பேத்தகர் அவர்கள் அரசியல் யர்ப்பு நிர்ணய சபையில் யாப்பின் முதலாவ வரைவினை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய போது "இந்த யாப்பு இந்திய யூனியனில் மத்திய அரசாங்கமும் எல்லைகளில் உள்ள சம அரசுகளும் என்ற இரட்டை அரசுகளாக உருவாகியுள்ளது. இரண்டுக்கும் அவற்றுக்கென யாப்பினால் ஒதுக்கப்பட்ட துறைகளில் மை அதிகாரங்க ள்ாகச் செயற்படுத்த இடமளிக்கப்பட் டுள்ளது என குறிப்பிட்டர். மேலும் யாப்பு கூடிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது எனற ற்றச்சாட்டுக்குப் பலளித்துப் பேசும் பேர்து கக் கூட்டியளவு அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்டுள்ளது என்று பலமாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது அதனால் மாகாண அரசுக்ள் மாநகர சபைகள் போல் ஆக்கப்பட்டுள்ளன என்வும் கூறப்ப டுகின்றது. இந்தக் கருத்து ஜப்புத்தப் தொன்று என்பது மாத்திரமல்ல ழையாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகும்" எனவம் குறிப்பிட்டுள்ளார். இருந்த போதிலும் ရှုံးနှီ சமஷடி முறை மததய அரசாங்கததுககு அதிகளவு அதிகாரங்க்ளை வழங்கியுள்ளது என்க் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. சாதாரண காலங்களில் இந்தியா சமஷ்டி முறையுடைய

நாடாக யங் கினாலும் அவசரகால
நிலைமைகளில் அது ஒரு அரைகுறை சமஷ்டி முறையென வர்ணிக்கப்ப்டுகிறது.
இந்திய அரசியல் யாப்பின்படி யூனியன் பட்டியல்,'ம்ாகாணங்கள் பட்டியல், ஒத்தியங்கு பட்டியல் என மூன்று வகையான விடயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன். யூனியன் பட்டியலில் 97 விடயங்கள் உண்டு உதாரணம்: பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரம், போக்குவரத்து, நாணயமும் தாள்நாணய அச்சடிப்பும், வங்கித் தொழில், வ்ெளிநாட்டு வர்த்தகமும் மர்காணங்களுக்கிடையிலான வர்த்தகமும், குடிசனமதிப்பீடு, வருமானவரி ஆகியன
மாகாணப் பட்டியலில் 66 விடயங்கள் அடங்கியுள்ளன. உதாரணம்: பொலீஸ் பாதுசன ஒழுங்கு, உடல்நலம், சுகாதாரம்,உள்ளூராட்சி ஒத்தியங்குப்பட்டியலில் 47 விடயங்கள் உண்டு திட்த்ாரணம்: குற்றவியல் சட்டம்,விவாகரத்து, ஒப்பந்தம்,தொழிலாளர் லன்,பொருளாதார ச்முதாயத் திட்டங்கள். இந்திய யாப்பின் 248ஆம் சர்த்தின்படி எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அர்ச்ாங்கத்தின் கையில் விடப்பட்டுள்ளன. மாகாணப்பட்டியலோ அல்லது ஒத்தியங்கு பட்டியலோ குறிப்பிடப்படாத விட்யங்கள் எஞ்சிய் அதிகாரங்களாகும்.
ரு உண்மையான சமஷ்டியில் ஏஞ்சிய அதிகாரங்கள் மாகாண அரசுகளிடமே விடப்பட வேண்டும். ஆனால் ಸ್ಥಿಣ್ಣೆ சமஷ்டியில் அவை மத்திய அரசிடம் விடப்பட்டுள்ளதால் மத்திய ஆரசாங்கத்தின் அதிகாரங்கள் அதிகரிக்க இடமளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் யாப்பில் ஆறு அடிப்பட்ை கோட்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. (1) இறைமை, (2) ஆதார உரிமைகள், (3) அரசாங்கத்தின் நெறிமுறைகள், (4) நீதித்துறையின் சுகந்திரம், (5) கூட்டர்ச்சி முறை, (6) அமைச்சரவை முறை,
இந்திய யூாப்பின் 5ஆம் சரத்து குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது. அதன்படி யாப்பு நடைமுறைக்கு வரும் போது (1) இந்திய எல்லைக்குள் குடியேறிவிட்டி ஒவ்வொரு ஆளும், (2) இந்திய நாட்டில் பிறந்தவர் ஆல்லது (3) அவர்களுள் ஒருவரின் தந்தை இந்திய நாட்டில் பிறந்திருந்தாலும் அல்லது (4) ச்ாதார்ணமாக யாபபு ನ್ಮಿ ဝှိုက္ကိုမြို့ဖြိုးနှီ ளுக்கு குறையாது இந்திய்ாவில் வசித்திருந்தா
D ಶ್ದಿ நாடடின குடிமகன எனறு 'နှီရိုမ္ဘီ)
ண்டும. யாபபு நடைமுறைககு வநத காலத ဇွိုဇွို இந்தியாவில் မျိုးဖြိုးစီးချိန္တိ குடியருநத மககளுககு LDB9h3tuj களின்ப்டி விரும்பினால் இந்தியாவின் குடியுரிமை பெற வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா பொதுநலவாயத்தில் ஒரு அங்கத்துவ நாடாக இருப்பதால் கொமன்வெல்த் பொதுநலவாய்த்தின் குடியுரிமை அந்தஸ்தைக் ஜித்தும் சட்டத்தில் சில ச்ரத்துக்க்ள்
சர்க்கப்பட்டுள்ளன்

Page 118
இந்திய யாப்பின் மூன்றாம் பிரிவு அடிப்படை உரிமைகள் பற்றியதாகும். வாழும் உரிமை,சுயஉரிமை,சொத்துரிமை போன்றன இதிலடங்குகின்றன. யாப்பின் நான்காவது பகுதி வழிகாட்டல் தத்துவங்கள் இது வேலைவாய்ப்பு பெறும்உரிம்ை, கல்வி பெறும் வாய்ப்பு என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.
யாப்பின் 14ஆம் சரத்து சட்டத்தின் முன் யாவரும் சமமென்பதை அரசாங்கம் மறுக்க முடியாது. அதேபோல் யாவருக்கும் ஒரே வகையான பாதுகாப்பையே வழங்கும் 16வது சரத்து பொது சேவைத்துறையில் வேலைவாய்பு போது அன்ைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று விதிக்கின்றது.
யாப்பின் 17ஆவது சரத்து தீண்டா மையை ஒழிக்கின்றது. யாப்பின் 19ஆம் சரத்து அடிப்படை உரிமைகளுரின் வெவ்வேறு ಸ್ಥ್ಯ எடுத்துரைக்கின்றது. உதாரணம்: பச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டு உரிமை, கூட்டம் #" உரிமை,இந்தியா முழுவதும் தடையின்றிப் பிரயாணம் செய்வதற் கான் உரிமை,கைது செய்வது விசாரணையின்றி சிறையில் வைத்திருப்பதற்கெதிரான பாதுகாப்பு சரத்து 23 உம் 24உம் சுரண்டலுக்கெதிரான பாதுகாப்பு உரிமையினை வழங்குகின்றன. யாப்பின் 25ஆம் சரத்து முதல் 28வரை தாம் விரும்புகிற சம்யத்தைப் பின்பற்றுவதற்குத்டை யற்ற சுதந்திரத்ன்த வழங்குகின்றது. இந்திய யாப்பு சமய சார்பற்ற ஓர் அரசை ஏற்படுத்த விரும்புவதாகக் குறிப்பிடுகின்றது. யாப்பின் 29ஆம் சிரத்து தொட்க்கம் 30 வரை பண்பாடு மற்றும் கல்வி க்ற்பதற்கான உரிமைகளுக்கு உட்றுதியளிக்கின்றன்.
இந்திய யாப்பின் அடிப்படையில் இந்தியா ஒரு குடியரசு என்பதால் அதன் தைைலவராக ಙ್ಗಣಿ ஒருவர் இருப்பார் எனக் குறிப்பிடுகின்றது. நாட்டின் பாதுகாப்புப் படைகள் உட்பட மத்திய அரசின் _明 அதிகாரப் பொறுப்புக்க்ள் யாவும் அவரிடம் ஒப்படைக்கப்படடுள்ளன. ஜனாதிபதிப் பதவியை ஒருவர் பெறுவதற்கான தகைம்ைகளையும் யாப்பு விதித்துள்ள்து. ஐந்தாண்டுகளுக்குப் பதவி வகிக்கவென ஜனாதிபதித் தர்வுக் குழு ஒன்றினால் தெரிவு செய்யப்படுகிறர். அதில் (அ) ப்ாரர்ளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்ப்ட்டவர்க ம் (ஆ) மாகாண ச்ட்ட்மன்றங்களினால் ர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அத் தேர்வுக்குழு ல் இடம்பெறுவர்.
யாப்பின் 53ஆம் சரத்துக்கிணங்க ಙ್ಗಣ್ಣಿಲ அரசின் ஆட்சிப்பொறுப்பு ஜனாதிபதி டம் ஒப்படைக்கப்ப்டது. அவ்வதிகார த்தை
அவர் நேரடியாக அல்லது தீழ்படிவுள்ள உத்தியோகத்தர் கள் மூலமாக செலுத்தலாம்.
அவசரகால நிலைமையின் போது இந்திய ஜனாதிபதிக்குப் பெருமளவு
-6.

‘ததும் அவர் (1)
அதிகாரங்கள் பெறமுடியும். யாப்பின் 352,353,359 ஆம் சரத்துக்கள் அத்தமைய அதிகாரங்களை அவருக்கு வழங்கியுள்ளன. (TLʼ ç 6öi பாதுகாப்புக்குப் பங்கம் விளையும் எனக் கருதும் போது அவசரகால நிலையைப் பிரகடனம் செய்ய 352ஆம் சரத்து அதிகாரமளிக்கிறது. இந்திய யாப்பின் 358ஆவது சரத்தின்ப்டி ஆப்த்தான நிலமை ஏற்பட்டுள்ளது என மாகர்ண 驚 ரிடமிருந்தோ சமஸ்தானபதிகளிட ருந்தோ தீேதிக்கு அறிக்கை கிடைத றிப்பிட்ட மாகாணத்தினது சகல அல்லது ஒரு சில அரசாங்க கருமங்களை தாம் பொறுப்பில் எடுத்துக் கொள்ளலாம். (2) மாகாணத்தின் அதிகாரம் மத்திய அரசாங்க த்தால் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி பிரகடனம் செய்யலாம்.
மேற்காட்டியவாறு அவசர நிலைமையின் கீழ் மாகாண அரசாங்க நிர்வாகம் பெருமளவுக்கு ஒருமுகப்படுத்தப்பட்டதால் மாறுவது இந்திய சமஷ்டித் தன்மையின் தனித்துவமாகும்.
யாப்பின் 249ஆவது சரத்து ராஜ்ய சபையில் சமூகமளித்திருக்கும் உறுப்பினருள் ன்றில் இரண்டு பங்கினர் ஆதரவு பெற்ற ஓர் ர்மானத்தின் மூலம் தேசிய நலன் கரு மாகாணப் பட்டியலில் குறிப்பிடப்ப்ட்டுள்ள எந்த விடயம் பற்றியும் பர்ராளுமன்றம் சட்டம் இயற்றவேண்டுமென ராஜ்யசபை அறிவிக்கு மான்ால் அத்தீர்மானம் அமுலில் க்கும் வரை பாராளுமன்றம் அவ்விடய்ம் பற்றிச் சட்டஞ் GeFuuj6)(Tib.
யாப்பின் 451ஆம் சரத்தின் படி பாராளுமன்றம் சம்பந்தப்பட்ட மாக்ாணங்களின
தும் சம்தத்தின் பேரில் அவற்றால் அமுல
நடத்தக் ಅಣ್ಣ சட்டங்களை இரண்டு அல்லது
அதற்கு மற்பட்ட மாகாணங்களுக்காகப்
பிற்ப்பிக்க முடியும்.
முடிவுரை
பகுதி 1 இல் நாம் அவதானித்த
சமஷ்டிவாதத்தின் தத்துவம் என்ற பின்னணியில் பார்க்கும் போது இந்திய சமஷ்டி முறை பூரணமான சமஷ்டியல்ல என்று தெரிகின்றது, அதனால் இந்திய சமஷ்டி பற்றி ாய்ந்த பலர் 915.695 96pU (56)go (Quasi Federal System) சழஷ்டி என்ற முடிவுக்கே வந்துள்ளனர். ஏனெனில் சாதாரண காலங்ளில் இந்தியா ஒரு சமஷ்டி நாடாக இயக்கினாலும் அவசர கால நிலமைகளில் அது ஒரு ஒற்றையாட்சிப் பண்பினைப் பெறுகின்றது. ஆதல்ால்தான் 358ஆம் சரத்தை நீக்கி விட வேண்டுமென்ற கோரிக்கைகள் அதிக்ரித்து வருகின்றன.

Page 119


Page 120
ஊட்டத்தை நல்க வேறொன்றும் இல்
கொடுமைக்குக்
சமயநெறிப் பூசல் நல்வாழ்க்கைச் சா லதரக்கரப் பர தர்க்கு வாழ்வு
 

D5D 5 T5 jj Umoj
蚤、
9 =
渲、“
ਗ