கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலைத்தேன்: தமிழ் மொழித்தின விழா மலர் 1996

Page 1


Page 2


Page 3
(பிர
சந்தனம்
 

கு - கிழக்கு மாகாணக் வித் திணைக்களம்
ரியாவில் நடாத்தும்
மொழித் தினம்
1996
இதழாசிரியர் ச. அருளானந்தம்
தி மாகாணக் கல்விப் பணிப்பாளர்)
ழின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் ) என்று ஆரோ தடவினார்”
-நந்திக்கலம்பகம்

Page 4
தமிழ்த் தாய் வ
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலெ சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமு மதிற்சிறந் திராவிடநற் றிருநாடும் அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமு எத்திசையும் புகழ்மணக் இருந்தபெருந் தமிழண
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடை எல்லையறு பரம்பொரு இருந்தபடி இருப்பதுபோ கன்னடமுங் களிதெலுங் கவின்மலையா ளமுந்து உன்னுதரத் துதித்தெழு ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதைய சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்து
இம்மலரில் வெளிவந்தி
கருத்துகளுக்கும்
ஆக்கியோரே கதைகளில் வரும் பா
 
 
 

ணக்கம்
ாழுகுஞ்
"மனோன்மணியம்”
ருக்கும் ஆக்கங்களின்
வளிப்பாடுகளுக்கும் பொறுப்பாவர்.
s த்திரங்கள் கற்பனையே స్టో
W -இதழாசிரியர் గో

Page 5
வடக்கு கிழக்கு மாக கலாநிதி. காமினி பெ
ஆசிச்
வடக்கு கிழக்கு மாகாணக் மாகாண கல்வித் திணைக்களம் நட னிட்டு வழமைபோல் இவ்வாண்டும் ( ஆசிச் செய்தியினை அளிப்பதில் ெ
ஒரு மனிதனுக்குத் தன் உன ஊடகமாகிறது. மொழிமூலம் தொடர்பு பல மொழிகள் உண்டு. ஒவ்வொன் கின்றது. ஒவ்வொரு மாணவரும் அ6 இருத்தல் அவசியம். மாணவரின் மொ அனைத்துப் பாடசாலைகளிலும் மொ பட்டுள்ளது.
தமிழ்மொழி தொன்மை வா வளம் கொண்டது. தமிழ்மொழியில் லே ீண்டும். ஆற்றலைப் பெற வேண்டு செய்ய ஆளுமையை வளர்த்துக் அதிபர்கள், கல்வி அலுவலர்கள் வழி தமிழ்மொழித்தினத்தில் பல மட்டங்க தேசிய நிலைப் போட்டியில் நமது பெற்றுள்ளதையும் நன்கு அறிவேன். யர்கள், அதிபர்கள், கல்வி அலுவல களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வடக்குக் கிழக்கு மாகா வவுனியா நகரில் கொண்டாடப் ப( மலரில் மாணவரது ஆக்கங்கள் பெ மகிழ்ந்து எனது வாழ்த்துக்களைத் ெ தங்களது பணி.
ஆளுநர் செயலகம், திருக்கோணமலை.

ாண மேதகு ஆளுநர் ான்சேகா அவர்களின்
செப்
கல்வி அமைச்சின் அனுசரணையுடன் ாத்தும் தமிழ்மொழித் தினத்தை முன் வெளிவரும் சிறப்பு மலருக்கு எனது பரு மகிழ்வு கொள்கிறேன்.
ார்வுகளை வெளிப்படுத்த மொழி சிறந்த ாடல் நடைபெறுகிறது. உலகில் இன்று றும் தனித்தன்மை கொண்டு விளங்கு வரது மொழியில் ஆற்றல் உள்ளவராக ழி வளர்ச்சியை இலக்காகக் கொண்டே Nத்தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்
யந்த மொழி. இலக்கிய, இலக்கண
மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற :ம். உள்ளார்ந்த திறன்களை விருத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், கொட்டிகளாகச் செயற்பட வேண்டும். ளில் போட்டிகள் நடைபெறுவதையும், மாகாணம் சிறந்த பெறுபேறுகளைப் ஈடுபட்டுழைக்கும் மாணவர்கள், ஆசிரி ர்கள் அனைவருக்கும் எனது பாரட்டுக்
ண தமிழ்மொழித்தினம் இவ்வாண்டு வதையிட்டும், "மலைத்தேன்” சிறப்பு நமளவாக இடம் பெறுவதனையிட்டும் ரிவித்துக் கொள்கிறேன். தொடரட்டும்
கலாநிதி காமினி பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர்.

Page 6
வடக்கு கிழக்கு மாகான
திரு. ஜி. கிருஷ்ணமூ
LLSSMSCSGSSMSS
LSSMSCSCS
வடக்கு கிழக்கு மாகாண கல்வி ஆ ஆண்டுதோறும் நடாத்தும் தமிழ்மொழித் தி: யும் இவ்வாண்டு வவுனியா நகரில் நடாத் வெளிவரும் சிறப்பு மலருக்கு ஆசிச்செய்தி றேன்.
தமிழ்மொழித்தினம் என்றதும், குறிட் குறிப்பிட்ட பிள்ளைகளை மட்டும் கொண்டு காண முடிகின்றது. இந்நிலை மாற வேண்( மொழியின் செழுமையையும் அதன் ஆற்றை டும். மாணவர்கள் தமிழ்மொழியை நன்கு அ பயிற்சிகள் கொடுக்க வேண்டும். மாணவர்க டும். அவர்களது உணர்வுகளுக்கு வடிகால கொணர்ந்து ஆளுமையை உருவாக்க வேை
நம் மாணவர்: சீரிய சிந்தனையு மாண் நுழைபுலம் கொண்டவர்கள். அவர்கள் பலிக்கச் செயய வேண்டும். இன்று தமிழ்ெ உறுப்பtை.ப எழுதுவதைக் காணலரிது. இதனைப்பிட்டுக் கரிசனை கொள்ள வேண்டு
மாணவர்கள் போட்டிகளில் பங்குபற் கள் போட்டிகளைச் சவாலாக ஏற்றுப் பங்குப மாக ஏற்கும் மனப்பாங்கினை உருவாக்க கொள்ளாமலும் தோல்வியைக் கண்டு துவ6 அவர்களுக்கு வலுவூட்ட வேண்டும். இந்த போட்டிகளில் பங்கு கொண்டு பரிசில்கள் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
"மலைத்தேன்" என்ற இச்சிறப்பு ம6 களைத் தாங்கி வெளி வருவது கண்டு பெ பெருவிருட்சமாகக் கிளை பரப்பப் போகும் இம் மலர் சிறு வித்தாக அமைய வேண்டுே
உற்பத்தி விளைதிறன் ஆண்டாகப் டிலே எமது மாகாண கல்வி, கலாசார, னைத்தும் உன்னத நிலை பெற்றுயர்வதற்

தலைமைச் செயலாளர் ர்த்தி அவர்களின்
=
செய்தி
LLSS
மைச்சின் மாகாண கல்வித் திணைக்களம் னப் போட்டிகளையும், நிறைவு விழாவினை துகின்றது. நிறைவு விழாவினையொட்டி பினை நல்குவதில் உவகை கொள்கின்
பிட்ட காலத்துள் சில நிகழ்ச்சிகளைக் ஆயத்தம் செய்து பங்குபற்ற வைப்பதைக் ம்ே. பாடசாலைகளில் அன்றாடம் தமிழ் லயும் மாணவர்களுக்கு உணர்த்த வேண் றிந்து பேசவும், வாசிக்கவும், எழுதவும் ளை உறுப்பமைய எழுதப் பழக்க வேண் மைத்து, உள்ளார்ந்த திறன்களை வெளிக்
(Bb.
டையவர்கள். துருவித்துருவி ஆராயும் நுன் ாது எண்ணங்களை மொழியூடாக பிரதி மாழியைச் சரியாக, இலக்கண வழு நீக்கி, ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விமான்கள்
D.
றுதல் மிக முக்கியமானது. நமது பிள்ளை ற்றி வெற்றியையும் தோல்வியையும் சம வேண்டும். வெற்றியைக் கண்டு வீறாப்புக் ண்டு விடாமலும் மன உறுதியை வளர்க்க ஆண்டும் எமது மாணவர்கள் தேசிய மட்டப் பல பெறுவதற்கு எனது நல்வாழ்த்துக்
ஸ்ர் முற்றுமுழுதாக மாணவர்களின் ஆக்கங் ருமகிழ்ச்சயடைகின்றேன். எதிர்காலத்தில் எழுத்தாளர் சமூகத்தின் உருவாக்கத்திற்கு மன உளமார வாழ்த்துகின்றேன்.
பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இவ்வாண் பொருளாதார, நிருவாகச் செயற்பாடுகள 5 எனது நல்லாசிகள்.
ஜி. கிருஷ்ணமூர்த்தி
செயலாளர்

Page 7
வடக்கு - கிழக்கு மாகாணதல்
அமைச்சின்
திரு. சுந்தரம் டிவக
මුgෂ්
கல்வி நிர்வாகம் அதன் எஜன்மான்க சேவை செய்வதே கல்விப்பணி. ஆசிரிய பணியில் ஈடுபடுபவர்களே.கல்விப்பணியின் செயற்பாடுகளின் ஊடகமாக வுள்ளதால்,
தமிழ் மொழி நம் தாய்மொழி. உண நர்த்தனமாடுகிறது. தமிழ் மொழியின் சிறப்ை நல்ல தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும்
தமிழ் மொழியின் தனித்துவமான பண்ட ழர் தம் பண்பாட்டின் பாங்கினை மீள நோக்கி வளர்ச்சியின் அங்கம் என உணர்த்தலும். வெளியிடும் திறனை வளர்த்தலும், மறந்து வெளிக் கொணருதலும் அவர்களைப் புதிய களும், என பல இலக்குகளை நோக்கமாக கின்றது.
பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பாடசா யம் எனப் பல மட்டங்களில் போட்டிகள் ந மொழித் தினத்தில் பங்குகொள்ளும் வாய
கடந்த பல ஆண்டுகளாக வடக்குக் களில் தொடர்ந்து தேசிய நிலையில் வெ வர்களினதும், ஆசிரியர்களினதும், அதிபர் முயற்சியை எடுத்தியம்புகிறது. தொடர்ந்து பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.
ஒரு பரீட்சை போன்றதே போட்டியும். மானது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து தலே சிறந்த வெற்றியாகும்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலான நிலை தமிழ்மொழித்தின நிறைவு விழா ெ நமது வடக்கு கிழக்கு மாகாண கல்வித்திை நடாத்தி நிறைவுநாள் விழாவின்போது சிற றற்குரியதாகும். சுவைத்தேன், பார்த்தேன், 6 வாண்டு மாணவச் செல்வங்களின் ஆக்கங்க மலர்கிறது. தமிழ் மொழித்தின் விழா மல மகிழ்வடைகிறேன். விழா இனிது நிறைவே

வி பண்பாட்டுவிளையாட்டுதுறை
செயலாளர்
கலாலா அவர்களின்
]J[6OJ
ளான மாணவர்களுக்கானது. அவர்களுக்குச் தொட்டு கல்வி அமைச்சர் வரை கல்விப் ஊடகம் மொழி. மொழியே கற்றல் கற்பித்தல்
மொழியின்றிக் கல்வி இல்லை. ர்வில் உயிராகவுள்ளது. நாவில் அமிர்தமாக பை உணர்ந்து கொண்டால் மட்டும் போதாது.
).
களையும், பெருமைகளையும் அறியவும் தமி அதன்வழி நிற்றலும்,மனிதப் பண்பாடு மொழி சீரிய சிந்தனை,ஆற்றல்களை மொழியூடாக நும் மறைந்தும் கிடக்கும் மொழித் திறன்களை வேகத்துடன் வளர்த்துக் கொள்வதில் போட்டி கத் தமிழ்மொழித் தினம் கொண்டு விளங்கு
ாலை, கோட்டம், மாவட்டம், மாகாணம், தேசி டைபெறுவதால் சகல மாணவர்களும் தமிழ் ப்ப்பு ஏற்படுகின்றது.
கிழக்கு மாகாணம் தமிழ்மொழித் தினப்போட்டி பற்றிகண்டு முன்னணியில் நிற்பது, நம் மாண களினதும் கல்வி அலுவலர்களினதும் விடா ம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களையும்,
போட்டிகளில் பங்குபற்றுதல்தான் முக்கிய கொள்ள வேண்டும். போட்டிகளில் பங்குபற்று
ந்த அடிகளாரின் நினைவு தினத்தில், தேசிய கொண்டாடப்படுவது மிகப் பாராட்டுக்குரியது. ணக்களம் மாகாண மட்டத்தில் போட்டிகளை ரப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருவது போற்
என கடந்த ஆண்டுகளில் வெளிவந்தன. இவ் ளைப் பெருமளவு தாங்கி "மலைத்தேன்"என ருக்கு என் நல் ஆசியுரையை நல்குவதில் பற எனது வாழ்த்துக்கள்.
சுந்தரம் டிவகலாலா
செயலாளர்

Page 8
வடக்கு கிழக்கு மாகான
செல்வி. தி பெரிய
ஆசிச்ெ
வடக்கு கிழக்கு மாகாண கல்வித்திை தினப் போட்டிகளையும், அதனையொட்டிய மேற் கொண்டு வருகிறது. கடந்த இரு சிறப்பு மலர்களையும் வெளியிட்டு வருகிறது நிறைவு நாளைச் சிறப்பிக்க வெளிவரும் " நலிகுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்மொழித் தினத்தைப் பல மட்டா மொழியின் செழுமையினை அறியவும், அதி: திகழவும் பெருந்தொகை மாணவர்களைப் திறன்களை வெளிக் பாணர்ந்து ஆளுமைை
ஆனால நடைமுறையில் 10% மாண6 றோம். பாடசாலை மட்டத்தில் சகல மாணவி அவர்களது மொழி ஆற்றலையும், கலைத் யர்களும், அதிபர்களும் முயற்சி எடுக்க ே
இவ்வாண்டு மாகாண மட்டப் போட்டிக யாக நடைபெறுவதற்கு இணங்கி ஒழுங் திணைக்களத் தினருக்கும் எனது நன்றியை
இவ்வைபவ முயற்சிகளுக்கு 2. துடன் ஒத்துழைப்பு நல்குவதற்கு முன்வந்த
பினர்கள் யாவர்க்கும் எனது நன்றிகள்.
தொடர்ந்து "சுவைத்தேன்” “பார்த்தேன் களை தம்மகத்தே தாங்கி வெளிவந்தன. பெருமளவு கொண்டு “மலைத்தேன்” ஆக 6 வர்களை நம் மொழியில் ஆற்றல் உள்ள செயற்படுவோம். விழா இனிதாக நிறைவே துக்கொள்கின்றேன்.
மாகாண கல்வித் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம், திருக்கோணமலை.

ன கல்விப்பணிப்பாளர்
தம்பி அவர்களின்
la úas
ணக்களம் மாகாண மட்டத் தமிழ் மொழித் நிறைவு விழாக்களையும் தொடர்ந்து ஆண்டுகளாக நிறைவு விழாவினையொட்டி து. இவ்வாண்டும், மாகான தமிழ்மொழித்தின மலைத்தேன்” மலருக்கு ஆசிச்செய்தியினை
வ்களில் கொண்டாடுவதன் நோக்கம் தமிழ் ஸ் மாணவர்கள் பாண்டித்தியமுடையோராய்த் பங்குபெறச் செய்து அவர்களது உயர்ந்த யை வளர்த்தலுமாகும்.
வர்கள்தாம் பங்குகொள்வதைக் காண்கின்
வர்களையும் பங்குபெறச் செய்ய வேண்டும். திறன்களையும் வளர்த்தெடுப்பதற்கு ஆசிரி வேண்டும்.
ள் வவுனியா மாவட்டத்தில் முதன் முறை குகளை மேற்கொண்ட மாவட்டக் கல்வித் பத் தெரிவிக்கின்றேன்.
ந்துகோல்களாயிருந்து, மிகுந்த ஆர்வத் மைக்காகக் கெளரவ பாராளுமன்ற உறுப்
’ என வெளிவந்த மலர்கள் நல்ல படைப்பு
இம்முறை மாணவர்களது ஆக்கங்களைப் வெளிவருவது சிறப்பான அம்சமாகும். மாண வர்களாக்க நாம் எல்லோரும் ஒன்றிணைந்து பற என் இதய வாழ்த்துக்களைத் தெரிவித்
செல்வி. தி. பெரியதம்பி
மாகாண கல்விப் பணிப்பாளர்

Page 9
இதழாசிரியர் இ
வடக்குக் கிழக்கு மாகாண கல்வி : மாகாண தமிழ் மொழித்தினத்தினையொட்டிய சிறப்பாக ஒழுங்கு செய்து வருகின்றது. நிறை6 தின விழா மலரினையும் வெளியிட்டு வருவது
மொழி மனிதனை வளப்படுத்துகிறது. கிறோம். மாணவர்கள் மொழியில் நன்கு தேர்ச் மிளிர வேண்டும். அதனுாடாக நாடு நலம் பெற இந்நோக்கத்தைக் கருவாகக் கொண்டு தமிழ் பாடசாலைகளில் கொண்டாடுவதற்கு அரசு ந
. நல்லதொரு நோக்கத்தைக் கொண்டு மிகச் சிறப்பாகக் கொண்டாட வடக்கு கிழக்கு தோறும் முத்தமிழின் ஊடாக மாணவரிடை 3 றது. இன்று இம்மாகாணத்திலுள்ள அனைத்து கைகள் தொடங்குவதற்கு வழிகோலப்பட்டுள்ள வும், கையெழுத்துப் பிரதிகள் நடத்தப்படுகின் நெறிப்படுத்தலில் இவை நடை பெறுகின்றன. கான போட்டியில் பல ப" சாலைகள் கலந்து
மாணவர்களது ஆக்கங்களை, இவ்வ தும், அவர்களது உள, உணர்ச்சி வெளிப்பா எமது மாகாணப் பாடசாலைகளில் தினமும் ந நிறைவு செய்யவே போட்டிகள் நடாத்தப்பட்டு படுகின்றது.
"வடக்கு கிழக்கு மாகாண தமிழ்மொ ளாக நூலகங்களிலே பாதுகாக்கப்பட வேண் களைக் கொண்டுள்ளன" என பல்கலைக்கழ வீரகேசரி தினகரன் Island "அய்லன்ட்" பத் சரிநிகர் விமர்சனக் கண்ணோட்டத்தோடு எழு
வடக்கு கிழக்கு கல்வி பண்பாட்டு அ பட்ட கடமைகளைக் கொண்டது. மாகாணக் கடமைகளைக் கையளித்தது. தமிழ் மொழித்தி தமிழ்மொழித் தினப் போட்டிகள், நிறைவு வி
தமிழ்மொழி தேன்போல் தித்திப்பது, ! திட்டும் போதும் மறைமுகமாக வாழ்த்தும் வை உணர்வால் அனுபவித்து சுவைத்தறியக்கூடிய பாண்டித்தியம் உடையவர்களாக வேண்டும். அடித்தளமாகிறது. தொடரமைச்சின் சுற்று நி வருகின்றன.

நயத்திலிருந்து.
அமைச்சின் மாகாண கல்வித் திணைக்களம், போட்டிகளையும், நிறைவு விழாக்களையும் வு விழாவின்போது ஆண்டுதோறும் தமிழ்மொழித்
அதன் சிறப்பம்சமாகும்.
மொழியினூடாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக் சிபெற வேண்டும். அவர்களது ஆக்கத்திறன்கள் ம் நல்லதொரு சமுதாயம் உருவாக வேண்டும். மொழித்தினம் நாடெங்குமுள்ள தமிழ் மொழிப் டவடிக்கையெடுத்துள்ளது.
செயற்படுத்தப்படும் தமிழ்மொழித்தினஸ் கினை
மாகாண கல்வித்திணைக்களம் பாடச :லகள் ஆக்கத்திறன்களை அபிவிருத்தி செய்து வருகி துப் பாடசாலைகளிலும், கையெழுத்துப் பத்திரி ாது. பலபாடசாலைகளில் வகுப்புக்கள் ரீதியாக றன. ஆசிரியர்களது வழிநடத்தலில், அதிபரின் கடந்த ஆண்டு கையெழுத்துப்பத்திரிகைகளுக் கொண்டு பரிசில்களைத் தட்டிக் கொண்டன.
கை கையெழுத்துப் பிரதிகளில் கண்ணுற்றபோ டுகளைப் பார்த்தபோதும், தமிழ்மொழித்தினம் டைபெற்று வருவதனைக் காட்டுகிறது. அதனை நிறைவு விழாவும், சிறப்பு மலரும் வெளியிடப்
Nத்தினச் சிறப்புமலர்களைச் சிறந்த ஆவணங்க டும். அவைகள் சிறந்த, தேடுதற்கரிய ஆக்கங் கப் பேராசிரியர்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். ந்திரிகைகளும் பாராட்டி எழுதி ஊக்கமூட்டின. தி வலுவூட்டியது.
லுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு பரந்து கல்வித்திணைக்களத்தினை உருவாக்கிப் பல னம் தொடர்பான கடமைகளையும் கையளித்தது ழாக்கள், சிறப்பு மலர்கள் காத்திரமாயின.
உயிர்த்துடிப்புள்ளது, தொன்மையானது, பிறரைத் ன்ணம் மரபுகளையுடையது. மனதால், விழியால், பது. அத் தேன் தமிழில் நமது மாணவர்கள் ஆக்கவேண்டும். அதற்குத் தமிழ் மொழித்தினம் ருபத்திற்கேற்பவே போட்டிகள் நடாத்தப் பட்டு

Page 10
போட்டிகளில் பாங்குடன் பயின்று, பங் டும். வெற்றியும் தோல்வியும் வீரனுக்குரியது. { ளத்தில் பதிய வைக்க வேண்டும். வெற்றியைய றுதியை மாணவரிடை வளர்க்கவேண்டும். தே றியைக் கண்டு வீறாப்புக் கொள்ளாமலும் இரு வேண்டும்.
மாகாணத் தமிழ் மொழித்தினத்தினை தமிழினில் பலபொருள்கொள்ளும் வகையில் சுவைத்தவர்கள் "பார்த்தேன்” படித்து "மலைத் ஆசிரியர்கள், அறிஞர்கள், கல்விமான்கள், க வந்தன. இவ்வாண்டு தமிழ்மொழித் தினவிழா மளவு இடம் பெறவேண்டும், எனும் கருத்து மு செல்வி. தி. பெரியதம்பி அவர்கள், இக்கருத் கோட்டங்களுக்கூடாக பாடசாலைகளுக்கு அ சிலர் சுறு சுறுப்பாகினர். ஆக்கங்களைப் பெற
மாணவர்களது ஆக்கங்களைப் படித் உணர்வுகளை உணர்ச்சிக் குமுறல்களை, அ மலராய், மலர்க்கொத்துக்களாய், காயாய், க ளாய். எவ்வளவு ஆற்றல்கள், மாணவ வித்து மலைத்தேன்.
மலையிடுக்குகளிலும், குகைகளிலும் இன்பம் சேர்ப்பது. மலைத்தேன் மிகச் சுவை மாமருந்து. :ானவர்களது ஆக்கங்கள் அம் ம வாசிப்போர். மாணவரது தரத்திற்கு இறங்கி வா
வடக்கு கிழக்கு மாகாணத்தின் தலை சும், மாகாண கல்வித் திணைக்களமும் அை மாணவர்களது ஆக்கங்களை மலைத்தேன் அ
இம்மலர் விரிய எருவிட்டு நீர்ப்பாய்ச்சி வும் மலர் வெளியிடவேண்டும் என்ற நெறிப்ப வழிநின்று துணிந்து செய்வதற்குப் பக்கப திரு. சுந்தரம் டிவகலாலா அவர்கள், ஆசியுை செயலாளர் அவர்களுக்கும், ஆக்கங்கள் தர் அனைவருக்கும் நன்றிகள். தட்டச்சு செய்து ஆகியோருக்கும், அச்சுப்பிழை நீக்கும் பணியி பணிப்பாளர்களான திரு. க. திலகரத்தினம், முத ஆக்கித்தந்த அருள்பாஸ்கரன் ஆகியோர் நை
"வடக்கு கிழக்கு மாகாண தமிழ்மொழி யும் வவுனியாவில் நடாத்தித் தந்த வவுனிய அவர்களுக்கும் அவர்தம் அனைத்து அலுவ6

குபற்றுதலே பெருவெற்றி எனக் கொள்ள வேண் விழுவது எழுவதற்காக என்பதை மாணவர் உள். பும் தோல்வியையும் சமமாக ஏற்கக்கூடிய மனவு ால்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற் க்கும் மனவலுவை மாணவருள்ளத்தில் வளர்க்க
ாயொட்டி வெளிவரும் சிறப்பு மலருக்குத் தேன் பெயரிட்டுவருகிறோம். "சுவைத்தேன்” மலரைச் தேன்” என்றார்கள். இம்மலர்கள் மாணவர்கள், விஞர்கள், எனப் பலரது ஆக்கங்களைத் தாங்கி சிறப்புமலரில் மாணவரது ஆக்கங்களே பெரு ன்வைக்கப்பட்டது. மாகாண கல்விப்பணிப்பாளர் தினை வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் றிவிக்கப்பட்டது. பலர் பழையபடியே இருக்கச் bறு அனுப்பி வைத்தனர்.
தபோது, அவர்களின் அடிமனதில் ஆழ்ந்துள்ள ஆற்றல்களை எடைபோடமுடியாது மலைத்தேன். னியாய், நல்வித்துக்களாய், கவிதை வீச்சுக்க |க்களுக்குள் இருக்கும் விருட்சங்களைக் கண்டு
உள்ள தேன் பழமையாகி சுவையுடையதாகி யுடைய மாமருந்து. தேன்தமிழும் பிணிதீர்க்கும் ]லைத்தேன் போல் அமையும் எனும் நோக்கோடு சிக்கும்படியும் தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
நகர் திருகோணமலை, மாகாண கல்வி அமைச் மந்த இடம் திருகோணமலை, வடிக்கு கிழக்கு ஆக்கி உங்கள் முன் தந்துள்ளோம்.
ப் பார்த்திருந்தோர் பலர். சரியாகவும், அழகாக டுத்தும் மாகாணக் கல்விப் பணிப்பாளர். சீரான லமாயிருந்து அறிவுபூட்டும், கல்விச் செயலாளர் ர கேட்டபோது அன்புடன் தந்த ஆளுநர், பிரதம ந்துதவிய மாணவர் ஆசிரியர், கல்விமான்கள், தந்த செல்விகள் ஜே. சித்திரா, வ. யோ. நிர்மலா ல் ஈடுபட்ட திரு. சி. குருநாதன், உதவிக்கல்விப் த்துக்குமாரசாமி அட்டைப்படத்தை வடிவமைத்து ர்றிக்குரியவர்கள்.
த்ெதினப் போட்டிகளையும் நிறைவு விழாக்களை கல்விப்பணிப்பாளர் திரு. துரை. தியாகராஜா லர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்.

Page 11
அழகாக அச்சிட்டு உதவிய கணேச தேசிகர் அவர்தம் அலுவர்கள் அனைவருக்கு
தொடர்ந்து வரப்போகும் காலங்களிலு மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட, அமைச்சு ஆக்கமும் ஊக்கமும் நல்கி, பொறு டம் ஒப்படைக்க வேண்டுமென்னும் எனது ஆ தேன், மலர்களின் தொடர்ச்சியாக மலைத்தேன்
மாகாணக் கல்வித் திணைக்களம், திருக்கோணமலை.
○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○
ు.K:#};ళ్లు:ళ •:శ్యK
LJODL
அனுதினமும் ஆற்றாமைய விடியலுக்குச் வெந்திருக்கு இப்படையல்
○ Q ○○ Q Q Q Q Q Q Q Q Q Q ○○ ○ (

அச்சக உரிமையாளர் திரு. மு. சுந்தரலிங்கத் ம் நன்றி தெரிவிக்கின்றோம்.
ம் இவ்வகைத் தமிழ்மொழித் தின விழாமலர்கள் ாகாண கல்வி கலாச்சார விளையாட்டுத்துறை ப்புணர்ச்சியுடன் செயற்படக் கூடிய அலுவலரி நங்கத்தையும் தெரிவித்து, சுவைத்தேன், பார்த் மலரை உங்களிடம் தந்து விடைபெறுகிறேன்.
ன்றி
ச. அருளானத்தம்
இதழ் ஆசிரியர்
Q ○○ ○ ○ ○ ○ Q ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○ ○
皺懿3
an
„шоo
蟒婆※
*
) அல்லலுற்று ால் வேதனையுற்று
காத்திருக்கும் ம் மக்களுக்கு &FDfT 6Ob
-ஆசிரியர்
○ Q Q Q Q Q Q Q Q Q Q Q Q Q Q Q ○

Page 12
மாகாண தமிழ்மொழித்த
காப்பாளர்கள் :
தலைவர் :
பொருளாளர்கள் :
செய்லாளர் :
O1. O2. 03. 04. 05.
06. O7. O8. O9. O. ..
12.
3. 14. 15. 16.
திரு. சுந்தரம் டிவ செயலாளர், கல்வி, பண்பாட்டு, வி திருமதி. ரஞ்சனி உதவிச் செயலாளர் கல்வி, பண்பாட்டு, வி
செல்வி. 5. Gifu மகாணக் கல்விப்பணி
திரு. எஸ் கணப திரு. ஆர், சுகுண பிரதம கணக்காளர்கள்
திரு. ச. அருளா6 பிரதி மாகாண கல்வி
(தமிழ் மொழித்தின
உறுப்பு
திரு. எஸ். நவரத்தினராசா திரு. எஸ். மகாலிங்கம் ஜனாப். எம். எச். யாக்கூப் திரு. ரி. சந்திரதாச − திரு. துரை தியாகராஜா திரு. எஸ். எஸ். :னோகரன் - ஜனாப். ஐ. எம். இஸ்ஸடின் - திரு. சி. புலேந்திரன் திரு. ரி. துரைசிங்கம் · ஜனாப். ஏ. சீ. அப்துல்வறக் - திரு. கே. கந்தசாமி
திரு. இ. சிவானந்தம் ت
திரு. கு. திலகரத்தினம் திருமதி. ரி. இராமச்சந்திரன் திரு. த. முத்துக்குமாரசாமி ar
திரு. வ. தங்கவேல் 17. திரு. ஆர்.எம். ஜே. தங்கர்ாஜா
O1
O2. O3. 04. 05.
மாவட்ட இை
. திரு. க. தங்கராஜா
திருமதி. எஸ். சக்கர ஆ.பொன்னையா திருமதி. கலா குமாரே ஜனாப். எம். ஐ. அக

ன விழாக்குழு ~ 1996
கலாலா அவர்கள்
ளையாட்டுத்துறை அமைச்சு, வகிமா மெசபிள்ளை அவர்கள்
ளையாட்டுத்துறை அமைச்சு, வகிமா.
தம்பி Jurrors
திப்பிள்ளை திரன்
T
எந்தம் அவர்கள் ப்பணிப்பாளர் மாகாண இணைப்பாளர்)
மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர்.
у y
பிராந்திய கல்விப்பணிப்பாளர், திருமலை
* வவுனியா
ንን மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர், கல்முனை பிராந்தியக் கல்விப்பணிப்பாளர், முல்லைத்தீவு
கிளிநொச்சி
yg sy மன்னார்
wrw սյոլք l
usTp - 1 1 உதவிக் கல்விப்பணிப்பாளர் திட்டமிடற் பணிப்பாளர் அதிபர் அதிபர்
கல்விப்பணிப்பாளர்
orJTUF6ħra56f
- திருகோணமலை வர்த்தி - மட்டக்களப்பு
- வவுனியா வலு - மன்னார்
மட்லெவ்வை - கல்முனை

Page 13
தேன்வதை தி
O1 02. O3. 04. 05. O6. O7. O8. 09. 0.
2. 3. 4. 15. 6.
8. 9. 20. 2. 22.
23
24. 25. 26, 27 28. 29. 30. 3. 32. 33. 34. 35.
36
3. 38. 39. -!0. 4. 2.
அடக்கம்
ஆசிரியர் எமது வழிகாட்டி வாணி அருள் சுவாமி விவேகானந்தர் மீண்டும் ஒரு சுதந்திரம் இன்றைய பெண்களின் நிலை தாய்க்குல கண்ணிர்
எனது சீருடை புதுமை காண்போம் நாம் மீரா
போரின் கெடுதியும் சமாதானத்தின் ஏர் பிடிப்போம் சாம்பல்தீவில் தைமாதம் ஒருநாள் வருவோம் உனைத்தேடி திருக்குறளின் மகிமை நாங்கள் அகதிகள் 6160Tb SÐJI DIDIT பாரதியை மிஞ்சியவர் இவளா..? அம்மா என்றொரு தெய்வம் ஒ. ஆலமரமே! தனிநாயகம் அடிகளும் இலக்கிய உள்ளக் கமலம் பாடசாலையும் சமூகமும் சொல்லு தேசமே கங்குவேலியின் வளம் அவலம் திருமோ..? தவிக்கின்ற உள்ளங்கள் கல்லூரி வாசலிலே நல்லுபதேசம்
தலைமைத்துவம் போதையூட்டும் போதை எங்கள் நிலை
ஒடி விளையாடு மனித மனமென்றுமாறும் சுவாமி விபுலானந்த அடிகள் வெல்வேன்
அப்பா.
அமைதியே ஒடிவா அறிஞர் சித்திலெவ்வை வாடுகின்றார் இன்றைய சமுதாயமும் கணனியுட கல்வித்துறை

உள்ளே
பக்கம்
O O2 05 O5 O6 O9 O
2 தேவையும்
6 7 8 9 2 l 22 25 24 26 T 7 ப் பணியும் 28
3
52 55 56 57 58 4 42 45 44 46 A 7 5 O 5 55 54 55 56 59 b 6O 63

Page 14
68
அடக்கம்
யுத்தமென்ற பேயரக்கன் கூத்து மாணவர் நலன் ஓம்பல் நாட்டின் நடப்பு
யாரது..? அமைதி நம் கையில் பாட்சாலைச் செயற்பாட்டுடன் இை நானென்ற ஆணவம் மாற்று
UT 3 f68)6- 9ig)6).j6)5 (p6bit 6DLDig
காந்தி
காடே மகிழ்ந்தது
பங்குபற்றல் முகாமைத்துவம்
அமைதி வரமாட்டாதோ..!
மனித மூளைக்குப் போட்டி 56.
விக்ரர் வருவதெப்போதோ..? ஓசோன் படலமும், பிரச்சனைகளுட
சூழலே விழித்தெழு!
உலகை உலுக்கும் துடுப்பாட்டம்
ஒன்றுபடுவோம். புவி நடுக்கத்தால் இலங்கைக்கு ப காட்டுச் சேவல்
மனித நண்பர் டால்பின்
தித்திக்கும் தீந்தமிழ்
குடியேறி வாழ்ந்திடனும்
சிறுவர் உரிமைக்குப் பெற்றோரின் கனவாகிப் போய் விடுமே..?
இளங்கோவின் கண்ணகி மனங்கவர்ந்த கிராமம் பெண்களின் நிலமையும் இன்றைய
இன்றைய உலகில் விஞ்ஞானம் இன ஒற்றுமையும் சமத்துவமும் தகவல் தொடர்பான நவீன போக்
சுவாமி விபுலானந்தரின் கல்விக் ெ
சமாதானமே உயர்வானது சிறியன சிந்தியாதான் நாவல் இலக்கியமும் சமூகப்பண்ட கவிதை காட்டும் மக்கட் பண்பு

பக்கம்
66 68 69 7 74 ணந்த கணனி பற்றிய அறிமுகம் 75 78 வம் 79
8 82 84 86 87 89 9
{}5
96
97
ாரிய பாதிப்புக்கள் ஏற்படுமா? 98
1 O
1 O3
O4
1 Ο 7
பங்கு O8 O
12
சமூகமும் 14 16
8
த 2 O கொள்கை 1 22 125
27
ாட்டு விழுமியங்களும் 52 35
Yoeg

Page 15
சுதர்சினி சுப்பிரமணியம் 12ம் ஆண்டு
"கேடில் விழுச்செல்வ LDTL6ö6u Di
ஆம், ஆழியால் சூழப்பட்ட இவ் அகி லமதில் வாழும் அனைத்து மக்களுக்கும் அழிவற்ற சிறந்த செல்வமாக விளங்குவது கல்விச் செல்வம் ஆகும். இவ்வழியாத கல் விக் கருவூலத்தை எமக்கு வழங்கும் பெரு மக்கள் ஆசிரியர்கள் அன்றோ. எமது அறி யாமை இருளைப் போக்கும் ஆசிரியர்களை "ஞான விளக்குகள்” என்றார் சோக்கிரட்டிஸ் "நற்சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் தூண் போன்றவர்கள்” என்றார் மகாத்மா காந்தி ஆம், ஆசிரியர் ஒருவர் சமுதாயத்தின் தலை வனாகவும், ஏணியாகவும் இருந்து வழிகாட்டு கின்றார்.
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் 6ம் திகதி உலகளாவிய ரீதியில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது. "எழுத்தறி வித்தவன் இறை வன்" என்ற கூற்றிற்கு இணங்க எமக்கு நல்லறிவு புகட்டி எம்மை வழிநடத்திச் செல்லும் இக் கண்கண்ட தெய் வங்களை நாம் போற்றிப் பணிந்து நடத்தல் வேண்டும்.
சங்க காலத்தில் அரசர்களை விட அரசர்களுக்கு கல்வி புகட்டிய ஆசான் களுக்கே பெரும் மதிப்புக் காணப்பட்டது. ஆசிரியர் என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது எனில், ஆசு என்பது குற்றம், இரியர் என்பது அகற்றுபவர். குற்றங்களை நீக்கி அறிவைப் புகட்டுபவர் என்ற பொருளில் ஆசிரியர் என்ற பெயர் ஏற்பட்டது. இன்றைய சமுதாயத்தில் ஆசிரியர் பாட அறிவைக் கொடுப்பவராக மட்டுமன்றி மாணவ்ரின் பாதுகாவலராகவும், சமூக மாற்றங்களைக் கொண்டுவருபவராக வும் இருக்கின்றார். அன்று "அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்ற நிலை இருந்தது. இன்று ஆசிரியர் எவ்வழி மாணவர் அவ்வழி என்ற நிலையைக் காண்கிறோம்.
 

தி/புனித மரியான் கல்லூரி
ம் கல்வி ஒருவற்கு றையவை"
உலகெங்கும் ஏறத்தாழ 4 கோடி ஆசிரியர்கள் உள்ளனர். இலங்கையில் ஏறத் தாழ ஒரு இலட்சத்து எண்பத்தி இரண்டாயி ரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களைப் பற்றிப் பொறுப்புடையவர்க ளாக, முடிவு செய்ய வேண்டிய அதிகாரியாக, அன்பு செலுத்தும் தாயாக, கட்டுப்பாட்டை வளர்க்கும் தந்தையாக செயற்படுகின்றனர். மாணவர்கள் பெற்றோர் கூறும் அறிவுரை களைக் கேட்டு நடப்பதை விட ஆசிரியர் களின் அறிவுரைகளுக்கே கூடிய மதிப்பு அளிக்கின்றனர். பெற்றோர்களும் தமது பிள் ளைகளின் ஆசிரியர்கள் மீதுபெரும் மதிப்பை யும், பக்தியையும் கொண்டுள்ளனர். இது எல்லா விதமான அன்புகளிலும், பாராட்டுக்க ளிலும் உயர்ந்ததாகும். சமூகம் ஆசிரியர் களை சாதாரண மனிதரில் இருந்து பிரித்து விசேட அறிவு உடையவராக எதிர்பார்க்கின் றது. இதனை நிறைவு செய்வது ஆசிரியப் பெருமக்களின் கடமையாகும்.
இன்றைய விஞ்ஞான உலகில் எத்த கைய நவீன கற்பித்தற் சாதனங்கள் வந்தா லும் அவற்றால் ஆசிரியர் வழங்கும் அன்பை பரிவை, அரவணைப்பைத் தரமுடியுமா? ஆசிரி யர்கள் எமது வாழ்வின் திறவுகோலாகவும் மக்கள் ஆட்சியை மாண்புறச் செய்யும் வழி காட்டிகளாகவும் அன்பினையும் ஒருவரை ஒரு வர் புரிந்து கொள்ளும் திறனையும் அனை வரிடமும் பரப்புவர்களாகவும் விளங்குகின்ற 6TT.
“தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை”
வள்ளுவப் பெருந்தகையின் இவ்வாக்
கிற்கிணங்க ஆசிரியர்களைப் போற்றி கெளர வித்து நடப்போமாக.

Page 16
1 f
செல்வி இ. ஹிர்த்திகா, ஆண்டு - 11.
வாணி கலைவாணி ]ெ நாணி மனம்வாடி நாடு கடலான கல்விக் கை மடமானே மாட்சி அரு
சங்கத்துச் சான்றோரின் சங்கம் அரங்கேறி ஏட பாரதியின் பண்ணிலே வாரியே தந்தாள் வரம்.
மருட்டும் விழியாலே ம திருப்பின் திருவான திட ஆராரோ பாடி அரவை தருகிறாள் இன்பத்தமிழ்
நெஞ்சக் கலசம் நிை கொஞ்சும் தமிழாலே பூவினிலே பூத்திருக்குப் நாவினிலே நீ மலர்ந்து
பாரதியே பைங்கிளியே சேரடி நீ நாவினிலே ெ கேட்டுக் கிறுகிறுத்து கேட்டுக்கோ அன்னை
பார்மகளை வானவனை பூார்டோற்றும் பச்சைப் சொக்கிப் பரவசமாய் கோகிலமே என்னோடு
 

அருள்
யா/விக்கினேஸ்வராக் கல்லூரி.
கரவெட்டி,
ந்தே வரந்தாநீ கின்றேன் பேணிக் ரதனனைக காடடி 6.
* கற்பனையில் பூத்தமலர்
ானாள் - பங்கமிலான் துள்ளி விளையாடி
ாயவித்தை காட்டும்
ம் இரவிலே னதது அனபாய 9
றயன்பு பாலுாற்றி, பாடிடுவேன் - வஞ்சியே ) பூமகளே பூவாக
ਸੁੰ6.
பாவலனின் பாமகளே
சந்திருவுே - பரரிலுள்ளோர்
6T6ðIL JIILIÇ 6o (o) ni JöfGASİTÜ JUJİT
அருள்.
T பாவலனின் நாமகளை
பசுங்கிளியை - பார்த்து மனம் நான்பாட வந்துநின்று
f L JAI (b).
N.

Page 17
(சுவாமி வி
இ. லோகநாயகி ஆண்டு 8
உலகில் மக்கள் சமுதாயம் உய்யும் நெறி யைக் காட்டியருளிய பெரியார்கள் பலர். இந்து சமய பாரம்பரியத்தில் சமய வாழ் விற்குத் தொண்டாற்றியவர் பலர். அவர்களில் ஒருவரான இராமகிருஷ்ண பரமஹம்சர் உலக மக்களுக்கு மெய்ஞான ஒளி காட்டுவதற் கென ஏற்றி வைத்த ஞான விளக்கே சுவாமி விவோகானந்தர் ஆவார்.பாரத பூமி ஆங்கில மோகத்தில் திளைத்து ஆன்மீக உணர்வு குன்றி இருந்த காலத்தில் இந்துக்களது உள்ளத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தத் தோன்றிய உத்தமர்.
இவர் வங்காளத்திலே உள்ள கல் கத்தா நகரிலே விசுவநாத தத்தருக்கும் புவனேஸ்வரி தேவியாருக்கும் 1863ம் ஆண்டு ஆஜ் தை மாதம் 12ம் திகதி பிறந்தார். இவரது இளமைப்பெயர் நரேந்திரன். இவர் இளமைப் பருவத்திலே வங்காளி, ஆங்கிலம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைத் துறை போகக்கற்றார். இலக்கியங்கள் வரலாற்று நூல்கள், பைபிள் குர்ஆன் போன்ற நூல்க ளையும் நுண்ணிய அறிவு கொண்டு ஆராய் ந்தார். கேட்போரைக் கவரும் சொல்லாற்றல் இடர்களுக்கு அஞ்சாத மனஉறுதி உர மேறிய உடற்கட்டு ஆகியன நரேந்திரனுக்கு தனி வசீகரத்தைத் தந்தன. இவர் கடவுள் பற்று மிக்கவர். பூஜை அறையில் உலகை மறந்து தியானத்தில் மூழ்கிவிடுவார். அவ னுடன் கடவுள் பற்றும் வளர்ந்தது. பதினெட்டு வயதுநிரம்பிய வாலிபனது உள்ளத்தில் கடவுளைக் காணவேண்டுமென ᏭᎸl,60ᎠᎦ கொழுந்து விட்டிருந்தது. இன்னிலையில் தான் இராமகிருஷ்ண பரமகம்சரைச் சந்தித்தான். ஐயா! தாங்கள் கடவுளைக் கண்டிருக்கின்றீர் களா?"என்று இராமகிருஷ்ணரிடம் நரேந்திரன் கேட்டான்.” கண்டிருக்கிறேன் இதோ உன்னை கண்முன் காண்கிறேனல்லவா, அது போல

வேகானந்தர்)
வ/வெளிக்குளம் க. உ. வித்தியாலயம்
வவுனியா.
கடவுளையும் கண்டிருக்கிறேன். என்றார். நரேந்திரனின் உள்ளம் பூரித்தது. பரமகம்சர் தொடர்பால் கடவுளைப் பற்றிய ஐயங்கள் நீங்கின. அவரையே குருவாக ஏற்று இறை அனுபவங்கள் பல பெற்றான், நரேந்திரன்.
கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரை அனுபவத்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை குருநாதரிடமிருந்து நரேந்திரன் பெற்றுக்கொண்டான் நூலறிவு பெற்றிருந்த நரேந்திரனுக்கு அனுபவ ஞான மும் கைகூடிற்று. உலகினர்க்கு உய்யும் நெறிகாட்டும் தகுதியினையும் அவன் பெற்று விட்டான். தம் சக்தியனைத்தையும் நரேந்திர னுக்கு ஈந்து 1886ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி இராமகிருஷ்ணர் இறைவனடி சேர்ந்தார். அவர் ஏற்றிய ஞான தீபம் சுடர் விட்டு எரிய ஆரம்பித்தது. குருநாதரின் கருத்துப்படி சமூகத்திற்குச் சேவை செய்வதே கடமை யெனக் கொண்டு துறவு வாழ்க்கையை விரும்பி ஏற்றான். அத்துறவியின் பெயரே சுவாமி விவேகானந்தர்.
1892ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி உலகின் வரலாற்றிலே ஒரு சர்வமத மாநாடு கூட்டப்பட்டது. அதில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தார். பேச்சாளராகக் கலந்து கொண்ட தலைவர்கள் யாவரும் தம்மதத்தின் அருமை பெருமைகளை விதந்துரைத்தனர். ஆனால் சுவாமி விவேகானந்தரோ அமெரிக்க நாட்டுச்சகோதர சகோதரிகளே என விளித்துத் தமது பேச்சை ஆரம்பித்தார். யாவரையும் ஒரு குடும்பமாக தமது சகோதரராகக் காணும் ஞானியார் எனச் சபையோர் சுவாமிகளது ஆரம்ப உரையினாலேயே வசப்பட்டு நின்றனர் பல்வேறு நதிகளும் வெவ்வேறு இடங்களில்

Page 18
உற்பத்தியானாலும் ஒரே கடழில் சென்று, கலக்கவில்லையா? அவ்ரற்ே*ச்ம்யங்கள் யாவும் ஒரே கடலையே”சென்றடைகின்றன. எனவே மதத்தின் பெயரால் சண்டையிடு வதை ஒழித்து மக்கள் சகோதர் மனப்பான் மையுடன் வாழவேண்டும் என்று வற்புறுத்தி னார். வேதமும் உபநிடதமும் புகட்டும் கருத் துரைகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறி இந்துமதத்தின் பெருமையை உலகறியச் செய்தார்.
96.95 வார்த்தைகள் யாவும் மேனாட்டு மக்களது ஆன்மீக உணர்ச்சியைத் தூண்டி விட்டன. இந்துமதக் கருத்துக்கள் பல ஐரோப்பிய நாடுகளில் பரவும் வகையில் சொற்பொழிவாற்றினார். குருதேவரின் அருளி னால் குன்றிலிட்ட தீபமானார். அமெரிக்காவில் இந்துமத அறிவைப் புகட்டுவதற்கென சன் பிரான்சிஸ்கோ நகரில் சங்கம் ஒன்றையும் சாந்தி ஆச்சிரமம் என்ற ஒரு நிலையத்தை யும் ஏற்படுத்தினார். 1897ம் ஆண்டு அவர் தாய்நாடு திரும்பினார். மூன்று வருட காலம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்துமதப்
آسمWسمي اسمي۹ھي
விவேகானந்தர்
பேசுவதைக் கூடியவரை குறைத் நன்மையுண்டு.
குற்றம் காண்பது மிகமிக எளிது. தான் சான்றோர் கடைப்பிடிக்கும் விட்டுக் கொடுத்து, எவன் பிற ஆயத்தமாக இருக்கிறானோ, இறு கள் வெற்றியடைகின்றன.
உலகில்லிலே சிக்குண்டு ஒரு பு டிலும் கடமை என்னும் களத்தில் தவாறு உயிர்துறப்பது மேன்மைu தைரியமான சொற்கள், அதிக ை இவையே இப்போது வேண்டுவன.
 
 
 

பணியாற்றிய புகழுடன், திரும்பிய மகான் க்ொழும்பு நகரிலிருந்து கண்டி, மாத்தளை, அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து சொற் பொழிவாற்றினார். சுவாமிகளது ஞாபகார்த்த மாக நிறுவப்பட்டதே கொழும்பு விவேகானந்த சபை, சுவாமிகள் தாய்நாடான இந்தியாவுக்குத் திரும்பி சமயப் பணியும் சமூகப்பணியும் புரியத் தொடங்கினார்: கங்கைந்திக்கரையில் தக்கினேஸ்வரத்தில் அமைந்துள்ளி இராம கிருஷ்ண மடம் முதன்முதலாக தாபிக்கப் பட்டது.
ஏழைகளுக்காக எவனது இதயம் குருதி கசிகிறதோ அவனே மகாத்மா, என்கின்றார் சுவாமிகள்.
பாரத தேசத்திற்கும் உலகிற்கும் ஒளியேற்ற வந்த அறிவுத்தீபமாக ஞான வீர ராக இவ்வுலகில் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்த விவேகானந்தர் 1903ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
6III66DILlb6f
துக் கொள்ளுங்கள். அதனால்
ஆனால், குணத்தைக் காண்பது
அறநெறி ஆகிறது.
ருடைய கருத்துகளை ஏற்க தியில் அவனுடைய கருத்து
ழுவைப்போல் மடிவதைக் காட் சத்தியத்தைப் பிரசாரம் செய் பானது.
தரியம் நிறைந்த செயல்கள்,

Page 19
மீண்டும் 4
செல்வன். என். எம். அனஸ்
ஆண்டு - 11.
சுதந்திரம் கிடைக்கவில்லை - நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை சூரியன் உதிக்க வில்லை - நாம் சூரியோதயமும் காண்வில்லை.
வெள்ளையனே வெளியேறு வென்று, மட்டும் தான் சொன்னோமே தவிர ஒரு துளி இரத்தம் உடலை விட்டு ஓடிய வீர வரலாறு படைக்க வில்லை படைக்கத்தான் நினைக்கவில்லை.
வார்த்தைகளால் மட்டுமே வாதம் செய்த நாம் வாளால் போர் புரியவில்லை சமாதானம் அதிகாரர்களுடன் மட்டுமே சமரசம் செய்வதை அறிந்திருந்தும் அதற்கு எம்மால் சாட்டைஅடி கொடுக்க முடியவில்லை.
இதனால்தான் எம்மால் இன்றுவரை சுதந்திரத்தை முழுமையாக சுன்வக்க முடியவில்லை சுவிகரிக்கவும் முடியவில்லை.
என்றுமே நாம்
சுதந்திரத்தை
சுவைக்க முடியாது
ஏனெனில், எப்போது அரசியல் மேடை போனதோ
அப்போதே சுதந்திரமும் துாக்குக்குப்
போனது.

5
ஒரு சுதந்திரம்
ஒட்டமாவடி மத்திய கல்லாரி
ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட விடுதலை வீரனாய் ஒரு விநாடி வாழ்வதே மேலானது இதனை நாம் இன்று வரையும் புரியவே இல்லை.
தாய் நாட்டிற்குள்ளே தலைமறைவாகி - பின்னர் தலையே மறைவாகும் வாழ்க்கை இதுதான் எமது சுதந்திர வாழ்க்கை
இதனால் தான் - எம் வாலிபம் விரக்தியானது வாழ்க்கையோ புரட்ட முடியாத வரலாறானது.
அன்று வெள்ளையனின் வெகுளித்தனம் அதனால் இல்லை சுதந்திரம் இன்று எம்மவனின் அடாவடித்தனம் இதனால் இல்லை சுதந்திரம்.
சரித்திரம் படைக்க சதிகாரக்கும்பல் குருதி இழக்க அப்பாவி குடிமக்கள்
இந்நிலை இறக்கவேண்டும் (எனில்)
வேண்டும் “மீண்டும் ஒரு சுதந்திரம்"
QA
o-Oso
YAN

Page 20
6.
இன்றைய பென
செல்வி. அ. அடுட்செல்வி ஆண்டு 13 கலை
இன்று உலகம் அனைத்திலும் பர6 னுாடாக விமர்சிக்கப்படும் ஒரு விடயமாக உ இவ்விடயம் பெண் விடுதலை, பெண்ணுரிை தலைப்புகள் இடப்பட்டு விமர்சனத்திற்குள் பெண்கள் தொடர்பான இவ்விடயங்கள் அை உணர்த்துகின்றன. பெண்கள் இன்று கீழ்த் அவர்களின் உயர்விற்கான உத்திகள், வ அந்த அடிப்படைக் கருவாகும்.
இன்று உலகலாவியரீதியில் பெண தினைப் பெற்றுள்ள அளவிற்கு அவர்கள் உ அவ்வாறு பெற்றிருப்பின் இன்று பெண்ணுரி அவசியமும் உலகப் பெண்கள் மாநாடு நட மாட்டாது. எம்மில் பலர் மேலை நாடுகளி என குருட்டு அபிப்பிராயம் கொண்டிருக்கின் பழகுவதால் சுதந்திரம் பெற்றவர்கள் என
பெண்கள் தமக்கு இழைக்கப்படும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று அனுபவிக்கும் சுதந்திரம், இதர கேளிக்கை விடுதலைக்கு அர்த்தம் கொடுக்கும் என்கின் இன்றைய பெண்களின் குறிப்பாக மேை படுகின்றது.
அறுபதுகளில் சிறு ஒடையாகத் தெ எழுபதுகளில் உலகளவில் பெரும் விழிப்பு நோக்கங்கள், நடவ்டித்கைகள் காரணமாu பிசுபிசுத்தும் காணப்பீடும் பெண்ணுரிமை { பிரசாதமாக வந்திருப்பதுதான் "பழமை பெண்ணுரிமை” என்ற உரத்த சிந்தனை.

யா/ வடமாராட்சி மத்திய மகளிர் கல்லாரி
கரவெட்டி
வலாகப் பேசப்பட்டு தொடர்பு சாதனங்களி லகப் பெண்களின் நிலை காணப்படுகின்றது ம, பெண் சுதந்திரம் எனப் பலதரப்பட்ட ளாக்கப்படுகின்றன. எது எவ்வாறிருப்பினும் னத்தும் அடிப்படையில் ஒரு கருத்தினையே தரமான முறையில் நடத்தப்படுகின்றனர் ழி முறைகள், கடமைகள் போன்றனவே
ர்கள் சனத் தொகையில் கூடுதலான இடத்
உரிமையைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள்
ரிமை இயக்கம் ஆரம்பித்திருக்க வேண்டிய
த்தப்பட வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்க
ல் பெண்கள் சுதந்திரத்துடன் வாழ்கின்றனர்
றோம். அவர்கள் ஆண்களுடன் சுமூகமாகப்
கூறிவிட முடியாது.
அநீதிகள் குறைந்து உரிய அந்தஸ்தும்,
போராடுவதற்குப் பதிலாக ஆண்கள் $கள் போன்றவற்றை அடைவதுதான் பெண் ற தவறான கருத்தை வலியுறுத்துவனவாக லத்தேயப் பெண்களின் நிலை காணப்
ாடங்கி, பின் காட்டாறாகப் பிரவாகித்து ணர்வைத் தோற்றுவித்தபின் சில தவறான ப் எண்பதுகளில் தேக்க நிலையடைந்து இயக்கத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் வரப்
எண்ணங்களில் நம்பிக்கை கொண்ட

Page 21
பெண்ணுரிமை இயக்கம் ஜனி நிலை கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்ை சியடைந்து அவர்களின் குறைகள் ெ எனினும் தொலைநோக்குடன் நடவடிக்ை எதிர்மறை விளைவுகளும் ஏற்பட்டிருக் களில் ஒன்று தான் மேற் குறிப்பிடப்பட் கோராமல் ஆண்களது சுதந்திரம் மற்றும் என்ற கருத்தாகும்
ஆக மொத்தத்தில், பாற்கடலைக் கதையாக பெண்ணுரிமை இயக்கத்தால் விளைவுகளும் கிட்டியிருப்பது இன்றைய இருக்கும் என்பதை நாங்களே எதிர்பார்க் முன்னோடிகள் வெளிப்படையாக ஒப்புக்ெ இருப்பது அவசியம். என்ற தீர்மானத்திற்கு வந்திருப்பது பாராட்டிற்குரிய திருப்பம். நம்பிக்கை கொண்ட பெண்ணுரிமை” என்
"மனித இனத்தி ஆணென்ன. ெ செய்யும் எக்காரியத்தைச் செய்வதும் சமு ஆக்கிரமிப்பதும் பெண்ணிற்கு சாத்தியபே கங்கணங்கட்டிக் கொண்டு ஆவேசத்தோடு முன்னேற நினைப்பதைத் தவிர்த்து, "இயர் வெவ்வ்ேறு இயல்புடையவர்களே. இதை யத்திலும் உள்ள பொறுப்புக்களை உதறி இருக்க அவசியமான தனித்தன்மையைக் அந்தஸ்து, மரியாதையைப் பெறுவேன்! 6 கொண்ட பெண்ணுரிமையின் சித்தாந்தம்
மேலை நாடுகளின் நிலை இவ்வா விஞ்ஞானக் கருவிகளின் துணை கொன என பரிசோதிக்கப்பட்டு, பெண்ணாயின் ஆ படுகின்றது. நகர மக்களே இவ்வாறெ6 வேண்டுமா? இவர்கள் பெண்குழந்தை பி அல்லது நெல்லுக்கூரைக் கொடுத்துக்
பெண்குழந்தைகளைப் பெற்று போதுமா? அவர்களுக்கு வரதட்சிணை என்ன செய்வோம்? என்று இக் "கொ என்பவள் பிரச்சனைக்குரிய ஒரு இடைஞ்ச எனவே கீழைத் தேய நாடுகளில் பெண் உரிமையை இழந்து தவிக்கிறாள்.

7
நதபின் சர்வதேச அளவில் புெண்களின் கத் தர்ம் என்று பல விதங்களிலும் வளர்ச் பருமளவிற்கு தீர்க்கப்பட்டு வருகின்றன. ககளை திட்டமிடாமல் போனதால் சில கின்றன. அவ்வாறான எதிர்மறை விளைவு ட பெண்கள் தமக்குரிய உரிமைகளைக் கேளிக்கைகளை அடைவதுதான் விடுதலை!
கடைய அமிர்தமும் நஞ்சும் தோன்றிய. நன்மையான விளைவுகளும் கேடான பிரத்தியட்ச நிலை. "விளைவுகள் இப்படி 5வில்லை." என இயக்கத்தின் தலைவர்கள் காள்ள, நிதானம் தவறாமல் சிந்தனைகள்
இயக்கத்தைச் சார்ந்த பெரும்பாலோர் இதன் பலன் தான் “பழமை எண்ணங்களில், ற புதிய உரத்த சிந்தனை.
பண்னென்ன? இருவருமே ஒன்றுதான். ஆண் முதாயத்தில் அவன் வகிக்கும் ஸ்தானத்தை )” என்று கண்ணைக்கட்டிவிட்ட குதிரையாய்
பல சந்தர்ப்பங்களில் ஆணை எதிர்த்து ற்கையின் படைப்பின்படி ஆணும் பெண்ணும் ஏற்று எனக்கென்று குடும்பத்திலும், சமுதா த் தள்ளாமல் அதே சமயம் "நான் நானாக”
காப்பாற்றிக் கொண்டு எனக்குரிய இடம் ான்பதே"பழமை எண்ணங்களில் நம்பிக்கை
றெனின் , இந்தியாவின் நகரங்களில் நவீன டு கருவிலே வளர்வது ஆணா பெண்ணா அக்கரு முளையிலேயே கிள்ளியெறியப் ன்றால் கிராமப் புறத்தின் நிலையைக் கூற றந்தவுடனேயே கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து விடுகின்றனர்.
உணவு, உடை மட்டும் கொடுத்தால் கொடுத்து திருமணம் செய்ய பணத்திற்கு லையாளிகள்” கூறுகின்றனர். ஆக பெண் லாகவே, சமுகத்தில் கணிக்கப்படுகின்றாள் ணானவள் பொருளாதார ரீதியிலும் தனது

Page 22
8
இலங்கையில் பெண் சிசுக் கொ பொழுதிலும் சீதனக்கொடுமை, இரண்ட ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தை படுவது குறிப்பிடத்தக்கது. இதற்குக் கார6 இருந்து பெறும் எதிர்கால நம்பிக்கையாகு வாழப்போகின்றவள். ஆண்தான் தமது பி கள் எண்ணுகின்றனர்.
அண்மையில் சீனாவில் நடைபெற் போன்ற பல மாநாடுகளும், பல மாதர்ச அனைத்தும் பெயர் அளவிலேயே உள்ள6 இருந்து வரவேண்டியது, உணர்ச்சிபூர்வமா நாட்டு சமூக்சேவகி இந்திராணி, "பெண்களு மருமகள் பிரச்சனையாலேயே கூடுதலாகச நாட்டில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் (மாமியார்கள்) தான்" என்று கூறு
எனவே ஆண்கள் எமக்கு எதிரிகள் ஸ்தானங்களைப் பறிப்பதோ எமது நோக்க சரிபாதியாக உள்ள நாம் நமக்குரிய அ என்ற இலக்கில் இருந்து வக்கிரப்படாது 6 அத்துடன் பெண்களே பெண்களை மதித் விடுதலையைப் பெற வேண்டும்.
る 玄
தெளிந்த நல் எண்னிய டும்டிதல் நல்லதே எண்ணல் திண்ணிய நெஞ்சம் தெளிந்த நல் அறி பண்யை பாவமெ6 பரிதி டுற்ண் பணியே நன்னிய நின்மு நசிந்திட வேண்டும்
 
 
 
 
 
 
 
 

B
லைகள் நிகழ்வதாகக் கொள்ளப்படாத ாந்தர நிலை என்பன காணப்படுகின்றன. கள் இரண்டாந்தர நிலையில் வைக்கப் ணம் பெற்றோர், தாம் ஆண்குழந்தைகளிடம் ம். பெண் இன்னொருவர் வீட்டில் சென்று
ற்காலதில் உதவுவான் என்று பெற்றோர்
ற "பீஜிங்" உலகப் பெண்கள் மாநாடு ங்கங்களும் செயற்படுகின்றன. இவை ன. பெண் சுதந்திரம் என்பது உள்ளத்தில் க வழங்கப்படவேண்டியது. LD(36)ful ளூக்கு எதிரிகள் பெண்களேதான். மாமியார் க் கீழைத்தேயங்களில், குறிப்பாகத் தமிழ் வரதட்சிணை பிரச்சனைக்கு ஆணிவேரே றுகின்றார்.
ால்ல. அவர்களைத் தாக்குவதோ, அவர்கள் மாக இருக்கக்கூடாது. சனத் தொகையில் அந்தஸ்தை, மரியாதையைப் பெறவேண்டும் ாமக்குரிய அந்தஸ்தை அடைய வேண்டும். து ஒன்றிணைந்து உண்மையான பெண்
இங்கு
அன்னாய்
மகாகவி பாரதியார்.

Page 23
தாய்க்குவ கண்ணிர்"
செல்வி சி. கமலவாணி
கொட்டும் மழையினி குடும்பம் நடத்தும்
நடந்த பாதையில் சி ஒரு காவியம் ஆகா பக்க மாகம் வயிற்ா ፵ஃ/ ?ಣ தங்க மழலைகள் தர் தாலாட்ட் சக்தி எங்
? மண்ணில் ெ ன்று கூடு அதுறந்த சீரும் சிறப்பும்ாய் வ கானல் நீராய் கனவா துள்ளித்திரியும் பிள் துவண்டு கிடப்பது பள்ளிசெல்லும் பாலக/ பதுங்கிக் கிடப்பதும் ஆடித்திரியும் பிள்ை அடங்கிக் கிடப்பது தரணி யாண்ட தமி தவியாய் தவிப்பதுே
விடிகின்ற பொழுதே நாளையப் பொழுதே கழிந்த பொழுதுகள் மலரும் பொழுதுகள் தாய்க்குலம் வடிக்கு தரணியில் எங்கும் ப

o6x/6în F(86affluumÏT DJ56îT Up. Lo. 6 gust6ou jib LD66,60T Tir.
ல் வெட்ட வெளியினில்
ாய்க்கலமே
GE; ಅ.: IT தோ பெரும் காவியம் ஆகாதோ
பில், சுமந்து,
ஈன்றெடுத்திாய்
போது
கு பெற்றாய்.
பருமையாய் வாழ்ந்தோம்
பறவைகளானோம்
ாழ்ந்த வாழ்க்கை இன்று
ய் போனதுவே.
ளைகள் இன்று
Golf
ர் இன்று
IT
ளகள் இன்று
6/7
ழினம் இன்று
D/7.
நீ விளக்கேற்றிவைப்பாயா நீ நலம் கூட்டிவருவாயா கணவாகப் போகட்டும்
மணம் வீசி மலரட்டும் ம் கணினித் துளிகள் ண்ணீர் ஆகட்டும். −

Page 24
く எனது
செல்வி. விஜயசாந்தி முருகையா ஆண்டு 4
எனக்குப் படிப்பதில் மிகவும் விருப்பம். பாடசாலைக்கும் ஒழுங்காகச் செல்வேன். என்னிடம் இருந்த ஒரேயொரு சட்டையும் கந்தலாகிவிட்டது. புதுச்சட்டை வாங்குவதற்கு எங்கள் வீட்டில் வசதி இல்லை ஏழைப்பெற்றோர் என்ன செய்வார்கள்?
பாடசாலைக்கு ஒரு கிழமையாகச் செல்லவில்லை. அன்று எனது வகுப்பா சிரியர் என்னைத்தேடி என் வீட்டுக்கே வந்து என் நிலையைப் புரிந்து கொண்டார். பின் தனது மகளின் சட்டைகளில் ஒன்றை எனக்கு அனுப்பிப் பாடசாலைக்கு வரும்படி கூறியிரு ந்தார்.
அந்தச் சட்டையைப் பெற்றதும் என்மனம் ஆசிரியருக்கு நன்றி கூறி ஆடியது. சட்டையை முத்தமிட்டு அணிந்து பாடசாலை -க்குச் சென்றேன். வகுப்புப் பிள்ளைகள் பார்த்ததும் கொல்லென்று சிரிதார்கள். வெட்கமாக இருந்தது. சட்டை பெரிதாக இருந்தது. நான் மெலிவாக இருந்தேன்.
Qd6
() () () () () () () () () () () () () () () () () () () () () () () ()
նiIIւքնպ
அறிவு நூல்கள் அனைத்தையும் ஆன்ம ஞானம் இல்
வாழ்க்கையில் வெற்றி பெறுவதே தவறு. வழ்க்கையை வளமடையச் செய்
0 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 (0 0 0 1 0 1 0 (0.

O
சீருடை X
வ/ கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம் வவுனியா
ஒருநாள் வகுப்புக்குள் வந்த ஆசிரி -யர் உங்களுக்கு நாளை சீருடைத்துணி வழங்கப்படும். பெற்றாரில் ஒருவரைக் கூட்டி வரவேண்டும் எனக் கூறினார். அம்மாவோடு சீருடை பெறப்போனேன். சீருடை என் கைக ளில் கிடைத்ததும் அத்துணியில் இருந்து வீசிய வாசனையை மணந்து மகிழ்ந்தேன். எனது செய்கையைப் பார்த்துப் பிள்ளைகள் சிலர் சிரித்தார்கள். வெட்கத்தில் அம்மா வின் முந்தானையில் மறைந்து கொண்டேன்.
அம்மா எனது பழைய கிழிந்த வெள் ளைச் சட்டையைப் பிரித்து அதன் அள வுக்குப் புதிய துணியை வெட்டி கையினால் தைக்க எண்ணியிருந்தார். ஆனால் எனது வகுப்பு ஆசிரியர் வீட்டுக்கு வந்து துணியை எடுத்துச் சென்று அளவாகத் தைத்துத் தந்தார். ஆசிரியர் என்மேல் கொண்ட அன்பும் , அம் மா என் மீது காட்டும் பாசமும் என்னை உயர்த்தும் ஏணிகள். சட் டையைப் போட்டுக் கொண்டு பாடசாலை சென்று படிக்கிறேன்.
() () () () () () () () () () () () () () () () () () () () () () () () G6 ILOGODLL
கரைத்துக் குடித்திருந்தாலும் லாவிடில் அனைத்தும் வீண்.
கல்வியின் நோக்கம் என்று கருதுவது வதே கல்வியின் நோக்கம்.
- தத்துவஞானி டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன்
0 0 () () () () () () () () () () () () () () () () () () () () () ()

Page 25
IIgoID d'Iré)
ஆக்கம்;~ தங்கராஜா ஜீவராஜ்
ஆண்டு 12 விஞ்ஞானம்
புதிய பாடப் படிக்க
மாணவரே புதுக்கலைகள் தமி
ಕ್ಲಿಕ್ಹ அரிது இந்தப் பி
அறிந்திடுவே ஆற்றல் மிகுந்த ம8 ஆகிடுவோம்
வாண்வெளியைப் ப வளர்த்திடு வளரும் புதிய க.ை வாழ்ந்திடுே "நாண்" என்ற செரு
நறுக்கிடுவே நல்லவராய் நாடு
வாழ்ந்திடுே
கணணி கற்று கவி களித்திடு6ே கற்பனையில் முழ்கி கதைகள பு மனைவி மக்களோ மகிழ்ந்து வி மண்ணுலகில் புது1ை மகிழ்ந்திடுே
அறிவியலை வளர் ஆற்றல் பிப அறிஞராக, சான்றே
ஆகிடுவோ பொறிமுறைகள் பல போற்றிடுவே பூவுலகம் புகழ்ந்து
புதுமை கா

GLUTřð Ti
பூரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
திருக்கோணமலை.
வேண்டும் நாம்
மொழியில் ffዝ[ ፴ዘ1[ நமக்கு ாம் நாம் ரிதராக நாம்.
டித்துலகில் வோம் நாம் விகள் பயின்று வாம் நாம் j5d5lá006
ாம் நாம் போற்ற வாம் நாம்
தை பாடிக் வாம் நாம்
நல்ல னைவோம் நாம் டு சேர்ந்து வாழ்வோம் நாம்
தேடி வாம் நாம்.
த்துலகில் றுவோம் fIJ [I db
நாம் பயின்று பாம் நாம்
ஏறற Si61stin blin

Page 26
&୪XXX
bjn:
※
&
ჯგჯX
&
அன்று திங்கட்கிழமை, அக்கல்லு வர் மனதில் என்றும் இல்லாத பூரிப்பு தம தந்த மாணவி மீராவுக்கு அவளது வீரச்ெ விக்கும் நாள்.
'அம்மா நீங்கள் இன்னும் விழாவிற தாயை கூவி அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு கண்ணிர் வடிப்பதைப் பார்த்தது விசாரித்தாள் மீரா,
"மகள் நான் அழவில்லை. நீ பெண் உனது வீரத்தையும் எண்ணிப் பார்த்தபே தனது மகளைப் கட்டித்தழுவினாள். மீரா மனத்திரையில் ஓடியது.
மீரா அக்கல்லூரியில் உயர்தர வ ஒருநாள் பாடசாலை முடிந்ததும் தனது ந தனது வீட்டை நோக்கி நடந்துகொண்டிரு வீட்டுக்குச் சென்றுவிட இன்னும் சற்றுத் மீரா தனியாக சென்றுகொண்டிருந்தாள். ஆ நின்றது. "தங்கச்சி உங்க அம்மா ஆபத்த மதிக்கப்பட்டிருக்கிறா. உங்களை உடனடி விடுகிறேன்.” என அவன் கூறவும் அவள் வராமல் செய்வதறியாது மீரா ஆட்டோவிலி கும்? கடவுளே அம்மாவின் உயிருக்கு ஆ தில் கடவுளை மன்றாடினாள். திடீரென அ வேறு வீதியால் திசைமாறிச் செல்வதை எங்கே போகுது? என்னை இறக்கி விடு.” ருந்தது. சன நடமாட்டம் இல்லாத வீதிய தது. "என்னைக் காப்பாற்றுங்கள்” என அலி திடீரென ஆட்டோ ஒரு பாழடைந்த வீட்டி இறங்கிய அவனோ பெரிய வில்லன் டே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் கூட்டத் சிகரட்டையும் புகைத்துக்கொண்டு, “உன் எனக் கூறிக்கொண்டு மீராவை அவன் இரத்தம் உறைவது போலிருந்தது. உட திட்டமிட்டாள்.
 

2
x: 2Ᏹ8 நதுரன்
ண்டு கலைப்பிரிவு, த சவேரியார் ஆண்கள் ம. ம. வி.
&
:%"0"?
ாரி விழாக்கோலம் பூண்டு இருந்தது. மான து மாணவ சமூகத்துக்குப் பெருமை தேடித் சயலைப் பாராட்டி விருது வழங்கி கெளர
குத் தயாராகவில்லையா?” என மீரா தனது ள் நுழைந்தாள். தாயோ கட்டிலில் அமர்ந்து பம் "ஏனம்மா அழுகிறீர்கள்? பயத்துடன்
சமூகத்திற்கு தேடித்தந்த பெருமையையும், ாது ஆனந்தக் கண்ணிர் வருகுதம்மா” என வுக்கோ தான் செய்த அந்த வீரச்செயல்
குப்பில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறாள். ண்பிகளுடன் கதைத்துச் சிரித்துக்கொண்டு ந்தாள். இடைவழியில் நண்பிகள் தத்தமது
துரத்திலிருந்த தனது வீட்டை நோக்கி ஆட்டோ ஒன்று கிரீச்சிட்டு அவள் முன்னே ான நிலையில் வைத்தியசாலையில் அனு யாக பார்க்க வேணுமாம். ஏறுங்கள் கொண்டு மனதில் படபடப்பு பேசவும் வார்த்தைகள் ல் ஏறினாள். அம்மாவுக்கு என்ன நடந்திருக் பத்து வரக்கூடாது என அந்த கணப்பொழு ஆட்டோ வைததியசாலைக்குச் செல்லாமல் அவதானித்த மீரா, "அண்ணே ஆட்டோ என கெஞ்சினாள். இருள் கவ்விக்கொண்டி ால் ஆட்டோ தொடர்ந்து ஓடிக்கொண்டிருந் பள் கத்தியும் அச்சத்தம் பலனற்றுப்போனது ன் முன்னே நின்றது. ஆட்டோவிலிருந்து ால் சிரித்துவிட்டு, “பெண்களை கடத்தி தைச் சேர்ந்த கங்கா நான்தான்” என்றான். னையும் அங்கேதான் கடத்தப் போகிறேன்.” நெருங்கியதும் அவள் இதயத்திலிருந்து -ல் உதறல் எடுத்தது. தப்பி ஓடுவதற்கு

Page 27
l
"அண்ணே என்னை ஒன்றும் செய்! இந்தத் தென்னை மரத்திலுள்ள இளநீரை கங்காவும் யோசித்தான். பின் அவளை மரத்தில் ஏறினான். இளநீரைப்பறித்துக் கீ கட்டுக்களை மெல்லத் தளர்த்தியிருந்தால் வெட்டுவதற்காகக் கத்தியை எடுத்தபோது பறித்து அவனது மார்பில் குத்தினாள் மீ வீழ்ந்தான். சற்றும் தாமதியாமல் பொலி சம்பவம் யாவற்றையும் ஒன்றும்விடாமல் ெ சென்று குற்றுயிராக் கிடந்தவனை அவத தேடப்பட்டு வரும் பயங்கர கும்பல்காரர்க கண்டார்கள். உடனே அவனை வைத்திய அவனது வாக்குமூலத்தால் அவனோடு தெரிந்து கொண்டனர். அக்கூட்டத்தின் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டில் இவர்களால் கடத் பட்டிருந்த பெண்கள் அனைவரும் விடுவி
மீரா அந்தக் கடத்தல்காரனிடமிரு லாமல் அந்நாசகாரக் கூட்டத்தை வேரோ பாராட்டியது. மீராவின் வீரதீரச் செயலை காட்சியும் வெகுவாகப் புகழ்ந்தன.
மீரா தனது சிந்தனையிலிருந்து தாயோடு விழாவிற்குச் செல்ல ஆயத்தப
回
ഖrg
எவ்வளவுநாள் வாழ்ந்தோம் என் எப்படி வாழ்ந்தோம் என்பதுதான்
h
"அன்பு செய்தால் அல்லல் தீர்ந்தாலி அமைதி பெருகின
ട്ട് தியானத்தில் இரு பனித்துளியில் இ

5
பாதே! எனக்கு சரியான தாகமாக உள்ளது. ப் பறித்து தருவாயா? எலா கெஞ்சினாள் மீரா, மரத்துடன் சேர்த்து கட்டி வைத்துவிட்டு ழே இறங்குவதற்கிடையில் ஒருவாறு தனது ர் மீரா. கீழே இறங்கிய அவன் இளநீரை நொடிப்பொழுதில் பாய்ந்து அந்த கத்தியைப் ா. அவன் அலறித்துடித்துக் கொண்டு கீழே ஸ் நிலையத்தை நோக்கி ஓடினாள். நடந்த பாலிசாரிடம் கூறினாள். பொலிசார் விரைந்து ானித்தார்கள். பொலிசாரால் பல நாட்களாக ளின் ஒருவனான கங்கா என்பதை இனங் பசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கே செயல்பட்ட நாசகாரக் கூட்டத்தைப்பற்றி தலைவன் உட்பட மற்றைய அனைவரும்
ந்திச்செல்லப்பட்டு அடிமைகளாக வைக்கப் |க்கப்பட்டு, சுதந்திரமாக வெளியேறினர்.
ந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதுமல்
டு ஒழிக்கவும் உதவிசெய்தது பற்றி அரசு பத்திரிகைகளும், வானொலியும், தொலைக்
விடுபட்டு தன்னை சுதாகரித்துக் கொண்டு Dானாள்.
பதல்ல வாழ்க்கை; உண்மை வாழ்க்கையாகும்.
- ஆபிரகாம் லிங்கன் ാട്ടി
அல்லல் திரும் ) அமைதி பெருகும் ால் அதுவே சொர்க்கம்
- பெ. தூரன் யம் க்கும் கடலின் ரகசியம் நப்பதைக் கண்டேன்.
- கலீல் கிப்ரான்

Page 28
சரவணமுத்து நவேந்திரன் ஆண்டு 11
நாம் வாழும் உலகம் பஞ்சபூதங் களால் ஆனது. இந்த உலகம் அண்டவெளி யில் சூரியனுடைய கவர்ச்சியினால் தன்னைத் தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பூமி சூரியனை வலம் வருவது ஒரு நீள் வட்டப் பாதை. அப்பாதையில் வேறுபல கிரகங்களும் வீதிவலம் வந்துகொண்டிருக்கின்றன. காலா திகாலமாக இவ் வீதிவல ஒழுங்கில் ஒழுங்கு பேணப்பட்டிருக்கின்றது. இதனை இயற்கை யின் விதியும், நியதியும் என்றார்கள். இந்த ஒழுங்கு நியதியில் புவியில் உயிர்கள் தோற்றம் பெற்று வாழ்ந்து வருகின்றன. பூமியில் வாழும் உயிரினங்களில் ஆறறிவு கொண்ட இனம் மனித இனமே.
புவியில் மனித வரலாறு தொன்மை யானது. ம:தன் சிந்திக்கத் தெரிந்தவன். அத்தோடு மதிநுட்பமும் கொண்டவன். தன்னிலும் வலிய மிருக இனங்களை அடக்கி ஆண்ட சரித்திரம் நாம் அறிந்ததே. புராணங் களில் அசுரவர்க்கம் தேவர்களை அடிமைப் படுத்திக் கொடுமைப்படுத்திய வரலாறுகளை நாம் அறிந்திருக்கின்றோம். மனிதனின் திற னிற்கு எல்லையே இல்லை எனலாம். மனித னின் திறனைத் திசை திருப்புவதிலேயே அதன் நன்மையும், தீமையும் அடங்கியிருக் கின்றது. செம்பு இருக்கின்றது, விளக்கிய வுடன் சுத்தமாக இருக்கின்றது. மறுநாள் செளும்பு படர்ந்து விடுகின்றது. இதே போன்று தான் ம்னிதனது, உள்ளமும் இருக்கின்றது. இறைவனின் சிந்தனையில் தூய்மைப் படுத்தினாலும் ஆணவம் அடுத்திருந்து மனிதனைக் கெடுக்கவே செய்கின்றது. இத னால் மனிதனுக்கு இடையில் போட்டியும், பொறாமையும், பூசல்களும் ஏற்படுகின்றன. இக்கட்டத்தில் நடுநிலைத்தீர்வு போர்புரித லாகும். உலக அரங்கில் முதன்முதலில்
 

மட்/ வெல்லாவெளி கலைமகள்
வித்தியாலயம்
தோன்றிய நூல் வேதமாகும். இது போரினை அங்கீகரித்துப் போர்த்தருமத்தையும் விளக்கி யுள்ளது. அதற்குப் பின் திருக்குறள், பகவத் கீதை, மகாபாரதம், கம்பராமாயணம், கந்த புராணம், போன்ற ஒப்பற்ற நூல்கள் போரினை அங்கீகரித்துப் போர்த்தருமத்தையும் அறத் தையும் சுட்டிக்காட்டியுள்ளன. இடித்து இடித்து உரைக்கின்றன. மேற்காட்டிய பெருநூல்கள் கூறும் போர் முறைகள் அறப்போர்முறைகள், இப்போர்முறைகளால் மனிதகுலம் நன்மை அடைந்துள்ளது. குற்றம் செய்தவன் தன் குற்றத்தை உணர்வதற்கும் மற்றையவன் அதனைப்பார்த்துத் தான் குற்றம் செய்யா மல் இருப்பதற்கும் தண்டனை வழங்குவதற் கும் போர் அங்கீகரிக்கப்பட்டது. இது தமிழன் கண்ட அறப்போர் முறையாகும்.
மூவேந்தர் முடிசாய்ந்து அரசற்றுப் போகத் தமிழ்நாடு அந்நியருக்கு அடிமைப் பட்டது. அத்தோடு தமிழன் கண்ட அறப்போர் முறைகளும் அற்றுப்போனது.இன்று உலகில் வல்லரசுகளில் சிற்றரசுகள் சிக்கித்தவிக்கின் றன. சிறு மீன்களெல்லாம் பெரு மீன்களுக்கு இரை என்பதும் உண்மை. இன்றைய போர் முறைகளில் போர்க்களமுமில்லை முன்னறி வித்தலும் இல்லை. காலநேரமும் இல்லை குண்டு வீச்சு நினைத்த இடமெல்லாம் நினைத்த போதெல்லாம் இடம்பெறுகின்றது. காடுகள், கிராமங்கள், நகரங்கள், தலை நகரம், சமுத்திரங்கள், குடாக்கள், முனைகள் போன்ற பல்வேறு இடங்கலெல்லாம் யுத்தம் நடைபெறுகின்றது. யுத்தத்தின் கெடுதியால் இவ்விடங்களிளெல்லாம் 9| Tues LDT60T நிலைக்குத் தள்ளப்படுகின்றது. அறப்போர் அற்று இன்று மறப்போர் புரியும் உலகு பாவக்காடாகக் காட்சி அளிக்கின்றது.

Page 29
  

Page 30
செல்வி. இ. தவரஞ்சிதம்,
ஆண்டு - 11
தலைவன் தோளில் ஏர் தலைவி கலயந் தமையன் கையில் கா தம்பி தொடர 6
ஏரில் பூட்டிய காளையு 6Jsmớl'Í LJ6D60D LÚ ஏனோ எம்மவர் தயங்கு ஏங்கி அன்னத்த
சோம்பும்) வயலில் கன சோலையாகும் ( சோபை இழக்க வேன சோற்றை சேற்றி
பாரும் உழவர் பாடித6
LITsfol) (6) (D60)LD பாட்டும் மெட்டும் போ: பாடிக் காட்ட மு
அண்ணன் தம்பி யாரட அடிமை வாழ்வு
அனைத்துச் சிறப்பும்
அகிலமே உழ6
 

வ/கனேஸ்வரா மகா வித்தியாலம்,
வாரிக்குட்டியூர்.
தொங்க நனைச் சுமக்க ளையுடன் fu u6Ď (GeFÍ62/TÍ.
டன்
தித்திடவே 5கின்றார் ற்கு அலைகின்றார்
)ளயாகும் களைந்திட்டால் ர்டாமே ல் பெறலாமே
D607
படைத்தவனை
தாது
Օւջեւ//15/.
172
ஏதடா? அதுக்கட7 வில் தானடா.

Page 31
த. விஜித்தா
ஆண்டு 9
கிழக்கு மாகாணத்திலே திருகோண மலை நகருக்கு வடக்கே ஐந்துமைல் தொலைவில் அமைந்திருக்கும் குக்கிராமம் தான் சாம்பல்தீவு. தேன்வரிக்கன் பலாக்கனி கள் தேனைச் சிந்த சிறந்த செம்பாட்டான், அம்பலவி, கிளிச்சொண்டான் மாங்கனிகள் மரமெல்லாம் பழுத்துத்தொங்க கற்பகதரு காலமெல்லாம் பயனைத்தர, கடல்வளமும், வயல்வளமும் கருணையோடு உற்று நோக்க இத்தனைக்கும் மத்தியிலே பெருமையோடு உயர்ந்து நிற்கிறது. இக்கிராமம்.
விவசாயத்தை கிரமமாக மேற்கொள் ளும் உழவர்கள் வாழ்கின்ற இக்கிராமம் வருடத்திலே முதல் மாதமாகிய தைமாதத் தில் புதுப்பொலிவு பெறுகின்றது. தை பிறந் தால் வழிபிறக்கும் என்பார்கள். உலகத்தை உய்ய வைக்கும் கதிரவன் சாம்பல்தீவு உழவர்களையும் தைமாதத்தில் உற்றுப் பார்க்க தவறுவதில்லை. கதிரவனின் கருணை யாலும் நெற்றி வியர்வை மண்ணிமணியாய் நிலத்தில் சிந்தியதன் பலனாகவும் விளைந்த நெல்மணியைத் தமது மனைக்குக் கொணர்ந்து "என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்பதற்கேற்ப கதிரவன் செய்த உபகாரத் திற்கு நன்றிக் கடனாக அவனுக்குப் பொங்கல் செய்து மகிழும் மாதம் தைமாதமே. தை பிறந்து விட்டால் தைப்பொங்கலைப் பற்றிய சதா சிந்தனையே சாம்பல் தீவு மக்களுக்கு.
அதுமட்டுமல்ல, குளக்கோட்டன் காலத்தில் கோணேசப் பெருமானுக்கு அபிஷேகம் செய்ய இக்கிராமத்தில் இருந்து தான் பாலும், இளநீரும் கொண்டு சென்றதாக வரலாறு கூறுகின்றது. பாலைப் பொழிந்து தரும் பசுக்களுத்கும் மாட்டுப் பொங்ல் ல்வ்த்து மனம்கிழ்கிறார்கள். இக்கிராம மக்கள் தைப்பொங்கலுக்கு மறுதினம் மாட் டுப் பொங்கல். அன்றைய தினம் பசுக்களின்
 

தி/சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயம்
திருகோணமலை,
கொம்புகளுக்கு மைதீட்டி, கழுத்திலே வட மாலை கட்டி, பிரமாண்டமான பொங்கல் செய்து கோமாதாவுக்கு நன்றிக்கடன் செய் கிறார்கள். தைமாதம் எப்போது பிறக்கும் என்று ஆவலோடுகாத்திருக்கும் சிறார்களுக்கு தைபிறந்து விட்டால் சாம்பல்தீவில் கொண் டாட்டம் தான் அப்படியென்ன கொண்டாட் டமோ? அதுதான் வானந் தொடுமளவிற்கு பட்டம் விடுவது. .
தைமாத மேற்காற்று சாம்பல்தீவுச் சிறுவர்களுக்குக் களிப்பை ஏற்படுத்துகிறது. படலைப்பட்டம் முதல் கொக்குப் பட்டம் வரை அவர்கள் தத்தமக்கு ஏற்றவாறு கட்டி அவற்றிற்கு விண்பூட்டி வானிலே சில்வண்டு சதா இரைந்து கொண்டு இருப்பது போல் காதைப் பிளந்து கொண்டிருக்கும். இங்கு சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் மைதானத்தில் பட்டம் விடும் பொழுது போக்கில் ஈடுபட்டு மனம் மகிழ்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் மார் கழிப் பீடை கழிவதற்காக மார்கழிமாதம் முழுவதும் வைகறையில் கிராமம் முழுவதும் சங்கொலியை முழங்கிக் கொண்டு சேமக் கலத்தை ஒலித்துக் கொண்டு, திருப்பள்ளி ள்முச்சியைப் பாடிக்கொண்டு மக்களை விழித்தெழச் செய்த தொண்டர் கூட்டம் தைமாதம் முதல் நாளே சாம்பல்தீவில் தாம் செய்த தொண்டுக்குக் காணிக்கையாக ஏதாவது பெற்றுக்கொள்வதற்கு வீடுவீடாக விஜயம் செய்யும் காட்சி மிகவும் இனிமை u IsiGOTg5).
மேலும் ஐப்பசி மாதத்தில் பாத்தியில் இட்ட பனம் விதைகள் முளைத்து உருண்டு திரண்டு நற்கிழங்காக மிளிருகின்றது. மைதா ளத்திலேயே இக்கிழங்கை அவித்துச் சுவை த்தும் விலைக்கு விற்றுப் பணம் பெற்றும் மகிழ்கின்றார்கள் இக் கிராம மக்கள் இம் மாதத்தில் தான். தைமாதம் சாம்பல்தீவில் புதுப்பொலிவுடன் திகழ்கின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

Page 32
8
செல்வன் . ம. பிரவீணன்
எங்கள்யாழ் மன என்றுனை இங்கிருந் தேங்
எண்செய எங்களின் கல்வி இன்னல்க மொங்குத மனே
போக்கிட
வெள்ளலைக் ை வீசிடுந் ெ கள்ளமில் மழை சிரித்திடுங் உள்ளமும் உட உறுதிகெ அள்ளியே வழா
96)6O.
செல்வமாய்த் த சிரிக்கின்ற இல்லமும் வள இனியதே செல்வமுங் கல் சேர்ந்துந பொல்லாத புத்த புகுந்ததே
கருமே கங்க ெ களங்க 1 உருகு கின்ற 2
ஒனறும கருக வில்லை
கடுகி வரு உறுதி யோடு :
ஒருநாள்
 

யா/தெல்லிப்பழை யூனியன் கல்லூரி,
ர்ைனே தாயே ாக் காணிபதம்மா கு கின்றோம் முடியுமம்மா
வாழ் ள் சூழ்ந்த தேனோ? த யம்மா! மேத மில்லை
கைகள் வீசி
தன்ற லாடிக்
லை போலச் .
கடலுந் தங்கள்
-லும் மாறா
ாணி டுழைப்போர்க் கெல்லாம்
ங்கும் வள்ளல்
ால் பயனும் பூக்கள்
லையைச் சாய்த்துச்
காலம் நல்ல முங் கொண்டு ார் கல்வி கற்றோர் வி கீர்த்தி
மிருந்த போதில் தப் மேய்தான்
மோச்சு தெல்லாம்
ளம்வாழ் வைக் மின்றி முடியுள உடலுயிர்கள் செய்ய வழியில்லை
நம்பிக்கை நவோ முனைத்தேடி உரைக்கின் றோம் வருவோ முனைத்தேடி.

Page 33
திருக்குறளி
S. 6)garter
ஆண்டு - 11C
இறவாத புகழுடைய பெருநூல்க மனதில் என்றென்றும் அழியாத " சிரஞ்சீ6 கள் மிகச்சிலரே. தான் பிறந்ததால் தமிழ தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களில் யானவரும் ஆகும்.
தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவர் அ படுகின்ற வளமும் வனப்பும் மிக்க மொழி பெருமைக்குரியதாகும். சிலம்பு, மேகலை, போன்ற ஐம்பெரும்காப்பிய அணிகலன்களு அழகு படுத்தி, அதன் மணிமுடியாக விள
திருக்குறளை வெறுமனே ஒரு இல மாறாக வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற கைநெறியினை இதன்மூலம் வள்ளுவர் எ கருத முடிகிறது.
ஏழே ஏழு சொற்கள் அடங்கிய ஒன் பாக்களிலும் எப்படி இத்தகைய ஒரு வாழ முடிந்தது என்பது ஆச்சரியத்துக்குரியதே, கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் இவை நான்கும் கலந்து, துங்கக் கரிமுக பதிலாக தனக்கு சங்கத்தமிழ் மூன்றையு பாராட்ட முடிந்தது. பாலெல்லாம் நல்லால் வள்ளுவர் செய் நுாலாமோ? " என பெருந்
"திருக்குறளிலே இல்லாத கருத்து வற்றாத அமுத ஊற்றாய் வளங்குன்றா காரணத்தினால் தான் "தெய்வத்திருமறை அறத்துப்பால், பொருட்பால், 8 உள்ளடக்கி, பாயிரம், இல்லறவியல், அறத்துப்பாலிலும் , அரசியல் , அங்கவிய லும் , களவியல், கற்பியல் என்பவற்றைக் டுள்ளார். இம்முப்பால்களினுடும் அறம், திறந்தெரிந்து உரைத்திட்ட பாங்கினை ந
அறம் என்பது விதித்தன செய் இவை ஒழுக்கம், வழக்கு, தண்டம் என என்பது தத்தமக்கு விதிக்கப்பட்ட நிை வழக்கு என்பது நடைமுறையிலுள்ள

9
a Lnia)In
மன்/புனிதசவேரியார் ஆண்கள் மத்திய மகா வித்தியாலயம், மன்னார்.
ளை ஆக்கித் தந்து அதன் மூலம் மக்கள் வி” த்தன்மையைப் பெற்ற புலவர் பெருமக் கம் வான்புகழ் பெறக் காரணமாயிருந்த ) ஒருவர் மட்டுமல்ல மூத்தவரும் முதன்மை
அளித்த திருக்குறள். இன்று உலகிலே பேசப் கள் அனைத்திலுமே மொழிபெயர்க்கப்பட்ட குண்டலகேசி, சிந்தாமணி, வளையாபதி ருக்கு மேலாக அன்னைத் தமிழ்மொழியை ாங்குவது திருக்குறள் ஆகும்.
0க்கிய நூலாக மட்டும் கருதிவிட முடியாது. ற்கு வழிகாட்டும் "வள்ளுவம் ” எனும் வாழ்க் னும் ஞானி வகுத்து அளித்துள்ளார் என்றே
ாறேமுக்கால் வரிகளினுாடே ஒவ்வொரு குறட் ழ்க்கை நெறியினை வகுத்தளிக்க அவரால்
அதனால் தான், “அணுவைத்துளைத்து ஏழ் ” என பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கத்துத் துாமனியாம் கணபதிக்கு அளித்து. ம் கேட்டுப்பெற்ற மூதாட்டி ஒளவையாரால் வின் பாலாமோ? - பாரிலுள்ள நுாலெல்லாம் தொகையும் இதனைப் பாராட்டி நிற்கின்றது.
க்களே இல்லை ” எனும் அளவுக்கு அது க் கருத்துப பெட்டகமாய் விளங்குகின்ற " எனப் போற்றப்படுகின்றது.
5ாமத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை துறவறவியல், ஊழ்இயல் என்பவற்றை ல் , ஒழியியல் என்பவற்றை பொருட்பாலி காமத்துப் பாலிலும் வள்ளுவர் எடுத்தான்ை பொருள், இன்பம், வீடு எனும் நான்கின் ாம் பார்க்க முடிகிறது.
தலும் விலக்கின ஒழிதலும் எனப்படும். ன வகைப்படுத்தப் பட்டுள்ளது. ஒழுக்கம் லயினின்றும் வழுவாது ஒழுகுதலாகும். நெறிகளைக் குறிப்பது. தண்டம் என்பது

Page 34
ஒறுத்தல் அதாவதுமேஜ்சூஜியூ ஒழுந்து தண்டித்தல் என்ப்பீெருள் க்ற்ப்பட்டுச்ஸ் ஒழுக்கமே அறம் என வள்ளுவர் இனங்க
சங்க காலா நூல்கள் அனைத்து தலைவனாக்கி அவனது வீரதீரச் செயல் ஆனால் வள்ளுவரோ இந்த நடைமுறை கருத்துக்களை விதைக்கும் புதிய உத்
அரசனை, அமைச்சரை, துாத6 மனைவியை, தந்தையை தாயை, 6 நெறியினை வலியு றுத்தி இல்லறத்தை, வாய்மையை, துாய்மையை ஊழை, உ
பெருமையை, பேதமையை, அடிமையை இல்லையெனும் அளவுக்குத் தொட்டுச் இன்று "உலகப் பொதுமறை" யா படைப்புக்கும் இல்லாத மகிமையும், ம எனலாம்.
உயர்நூல்களைப் படியுங்கள் வர்ப்பாருங்கள். அப்பொழுது தான் நீங்க
ནས་གནམ──────────གས་
நெஞ்சில் உள்ளதையே சொல்
அத்தியந்த ஒற்றுமை இருக்கட்டும். அப் யாதொரு நன்மையும் உண்டாகாது.
 
 
 
 

நறி, வழக்குநெறி நின்று வழுவுவோரைத் நீதன் தீவழக்கு தவிர்த்து சிறப்புடைய
ாட்டியுளளிார்.
ம் பெரும்பாலும் அரசனைப் பாட்டுடைத்
க்கு முற்றிலும்
னை, குருவை, குடிமக்களை, கணவனை, மந்தனை எனப் பலதரப்பாருக்குமான துறவறத்தை, களவியலை. கற்பியலை, ழவை,:கல்வியை, கuமையை, நட்பை, ந்தை, i. தவத்தை, மானத்தை :வானத்தை, , குடிமையை என்'தொடாத துறையே சென்ற, காரணத்தால்தா திருக்குறள்
திப்பும் பெற்று அது நிமிர்ந் !تک تمکۂ خشک نہ مل گۓ ۹م
༽། قسمتسنبوسمس به حسین
கம் பெற.
:படித்தவற்றைப் பழக்கத்தில் கொண்டு
ள்மனபரிபாகத்தை அடிைவீர்ககள்
சுவாமி சிவானந்தர்
மை பேசுக்
உனது சொல்லுக்கும். நினைவிற்கும் டி ஒற்றுமை ஏற்படிாவிட்டால் உனக்கு
பூரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்

Page 35
(
69ے :
செல்வன். த. தவபுத்திரன்
ஆண்டு 5
நான் வணங்கும் கண்கை அம்மா இல்லாவிட்டால் நான் உ அம்மா எனக்கு உயிர் தந்தவர்,
கடவுள் எனக்குத் தந்த விலைம
எனது அம்மாவுக்கு F உலகில் இல்லை. எதை இழந்த விரும்பவே மாட்டேன். அம்மா எ அம்மாவை மதிப்பவன் அனைத் அம்மாவை இழப்பவன் இந்த உ நேராக *நரகத்திற்குத் தள்ளப்படு
அம்மாவில் அன்பு வை அன்புள்ளம் கொண்டவனுக்கு தெரியும். அம்மாவின் முகம் எ என்னை வழிப்படுத்துகிறது. ஆ வாழ்ந்து என் அம்மாவை மகிழ்
(

:
L))
வ/இராசேந்திரன் குளம்
வவுனியா
ண்ட தெய்வம் எனது அம்மாதான். லகில் பிறந்திருக்கவே முடியாது. உணவோடு உணர்வு தந்தவர்,
திப்பற்ற பரிசு என் அம்மாவே
ஈடான எந்தவொரு பொருளும் ாலும் என் அம்மாவை இழக்க ன்றால் அன்பு என்று பொருள் தையும் மதிப்பவனாகின்றான். உலகில் வாழத் தகுதியற்றவன்.
வான்.
த்தால் ஆனந்தம் உண்டாகும்.
அனைத்துமே அம்மாவாகத் ன் மனதைவிட்டு நீங்காது நின்று பூதலால் நான் சான்றோனாக விப்பேன்.

Page 36
2
நாங்கள் இகதில்
செல்வி. ஜே. ஜலீலா வீவி
ஆண்டு 11,
உயிரினங்களிடும் ( ஆலயத்தில் அந்தகர் கூட்டமாய் ஏழை பன முகாமில் மங்கலாய தீர்ந்த விள பரிதவிக்கும் மாண திடீரென வி
வேட்டோசை கேட் தொடர்ந்து உள்ளத்திலும் சுை வையத்திலு நிம்மதி என்பது இ பாரினில் எ
ஒரு நொடியில் பிடி உருவானது நாங்கள் ஒரு புதிய
இன மத அகதி என்னும் ஜ போர்த் தே
முகாம்களே எமது
பசியும் நே வேதனையும் சோத தேசிய செ சுடாதே சுடாதே ந நாங்கள் 6 எங்களுக்குத் தேை என்று வரு
9G)G

அல்-அக்ஸா ம. வித்தியாலயம் காங்கேயனோடை
ஒலியின் நிஷப்தம் ல் அகதி முகாம்
நம்மவர் க்காரர் பேதமற்ற வாழ்க்கை! பத் தெரியும் மண்ணெய் ாக்கில் பரீட்சைக்காய் Tisësit பானுர்தி வானில் பறக்கும்!
தம் பின்
வரும் ஒப்பாரி ம எங்கள் உடல்களிலும் சுமை லும் சுமை எங்கள் வாழ்க்கையே சுமை ஸ்லாத சொத்து ாங்கள் பரிதாப வாழ்வு.
தவறி து எங்கள். அகதி வாழ்க்கை
சாதி
நிற பேதங்களில்லா
ாதி
சமே எங்கள் தாயகம்!
புகலிடம் „(Tuyub 6TLDéi5(ğ5 ğF(T85|T6)JyJLib தனையும் எங்கள் ாத்து அகதி வாழ்க்கை ாங்கள் அகதிகள் பிரும்புவது சமாதானம் )வ எமது சொந்த வீடு ம் எமது வாழ்வில் விடிவு.
SR2GOGSR

Page 37
அ. பொ. செல்லையா
கத்துங் கடல் அடக்கிக் கவின் பெறுந் தமிழ் வளர்த்த முக்கூடல் மாமதுரை யின் முச்சங்கங்களின் வரலாற்றிலோ அல் லது அதற்குப்பின் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் கால கட்டத்திலோ சமுதாய மறுமலர்ச்சிக்காக, சமூக வளர்ச்சிக்காகப் புரட்சிக்கனலை ஏற்படுத்திய ஈடுயிணையற்ற கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்றால் அது மிகையாகாது.
மறுமலர்ச்சிகள் பலவற்றிற்கு வித் திட்ட பாரதியாரின் தாசனாக இருந்தாலும் தமிழர் வாழ்வில் புரையோடிக் கிடக்கும் ஆரிய அடிமைத் தனத்தை - அறியாமை இருளை அகற்ற அரும்பாடு பட்டவர் பாரதி தாசன்.
தனது விருப்பு வெறுப்புக்களைக் காட்டுபவரும் விரும்பும் வண்ணம் தமது பெயருக்கேற்ற மிடுக்கோடும் நிமிர்ந்த நேரிய நடையோடும் கம்பீரத்தோடும் கருத்துக் களைப் பாடல்களில் பெய்திடுவதில், சொல் வதில் யாருக்கும் அஞ்சாத வணங்காமுடி யாகத் திகழ்ந்தார்.
பல்லாயிரக் கணக்கான மைல்களுக் கப் பாலிருந்து வந்த பறங்கியனுக்குப் பார தம் அடிமையாக வாழக் கூடாது என்ற சுதந் திரக் கனலோடு தனித்தன்மை வாய்ந்த
தமிழகம் இந்திக்கு எடுபிடியாக ಶಿ க்கக் கூடாது என்ற் புயலையும் எழுப்பி நீதி
தேசியத்தில் தமிழுக்குத் தனித்தன்மையை யும் பேணி உரிமைப் போர் எழுப்பியவர் பாரதிதாசன்.
கொடுக்கக் கொடுக்க ஊறும் - பெரு கும் பொருள் கல்வியாகும், அறிவியலை வளர்த்து - அறியாமையை அகற்றி - வறு மையை நீக்கிட - அன்பைப் பெருக்கிப் பண்பை வளர்த்திட உலகத்தோடு ஒட்ட ஒழுகவைக்கும் பகுத்தறிவைக் கொடுப்பது கல்வியாகும், தமிழரின் கல்வி நிலையை உணர்ந்து தமிழருக்கான கல்வியைக் கொடுப் பதற்கு ஆசிரியராகப் பணிபுரிந்து பெருந் தொண்டாற்றினார், “யாருக்குங் கல்வி ஈந்தி டல் வேண்டும்” என ஆசிரியரின் கடமையை
 

|68ਰੰਸ਼
உரிமையோடு கூறுகிறார். மற்றும் - “கல்லா ரைக் காணுங்கால் கல்வி நல்காக் & சடர்க் குத் தூக்கு மரம் அங்கே உண்டாம்” என்று எச்சரித்தார்.
சாதிச் சழக்குகளை - சாத்திரச் சடங் குகளை மிகுந்த மிடுக்கோடும் ஆத்திரத்தோ டும் சாடிய ஆண்மையாளர். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழாகக் கொண் டவர். உலகம் உண்ண - உண்ண வேண்டும், எல்லார்க்கும் உடைமை என்ற நியதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் காவலனாக விளங்கியவர் பாவேந்தர் அவர்கள்.
சமயப் பற்றில்லாத கவிஞர்கள் பல ரும் இயற்கையழகைக் கண்டு மயங்கியுள் ளனர். பாரதிதாசன் அவர்களும் அதற்கு விலக்கல்ல “இயற்கை எழிலை எல்லாம் சிற்றுாரில் காண ஏலும்” என அழகின் சிறப்பை எல்லாம் சிற்றுாரில் காண விழைகிறார்.
பாவேந்தரின் தமிழுணர்வுக்கு ஈடாக எதையும் சொல்லிட முடியாது. "மங்கை ஒருத்தி தரும் சுகமும் - எங்கள் மாத்தமிழுக் கீடில்லை என்றுரைப்போம்” "அமுதென்று சொல்லடா செந்தமிழ்ப் பணியினை அறமென்று கொள்ளடா செந்தமிழ்ப் பணியினை” "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்றெல்லாம் வற்புறுத்தித் தமிழுக்குத் தொண்டு செய்வோர் இறவாத புகழை அடைவர் எனவும் அழுத்திக் கூறி, தமிழ் மொழிக்குத் தீங்கு என்றால் தம் உயி ரையும் தர் வேண்டும்; தமிழன் தம்மானத்து டன் தலை நிமிர்ந்து தாரணியில் தனித் தன்மை பேணி வாழவேண்டுமெனத் தமிழ னைத் தட்டி எழுப்பிய புரட்சிக் கவிஞர்.
இவர் பாரதியின் தாசனாக இருந்தா லும் தமிழின் த்னித்தன்மையை வெளிக் கொணர்வதில் பாரதியைவிடப் பன்மடங்கு வேகமும் தம்மானமும் மிக்கவர். இவரின் தமிழியக்கப்பணி இன்றைய தமிழர்களுக்கு அணியும் மணியுமான கலங்கரை விளக்க LDIT5LD.

Page 38
24 ിമff/... ?
அ. அச்சுதன். ஆண்டு 12 உயிரியல் பிரிவு.
பஸ்சுக்குக் காத்திருந்து ஐந்து நிமி டங்கள் கரைந்தன " மச்சான் சிங்களவர இனத்தால வெறுத்தாலும், அழக வெறுத் து ஒதுக்க முடியாடா ஏன்ரா? பக்கத்தில் நின்ற ராமிடம் கேட்டேன். "இதில் நிக்கிற பெண்ணைப் பார்த்தியாடா? உள்ளத்த அள் ளுது” அவன் காட்டிய திசையை பார்த்தேன். அங்கு பக்கத்து வீட்டுப் பெண் நின்று கொண் டிருந்தாள். சாலையில் போவோரை மீண்டும் ஒரு முறை பார்க்கச்சொல்லும் அழகு - பிரமன் சிந்தித்து படைத்த அற்புதப்படைப்பு. எனக் குள் நான் நினைத்துக்கொண்டேன்.
உயர்தர பரீட்சையில் முதல் முறை கோட்டை விட்டுவிட்டு, இரண்டாம் தடவையும் முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்து டன் கொழும்புக்கு வந்திருந்தேன். ஊரில் காணி வாங்கிற விலைக்கு ஒரு மாதவாடகை கொடுத்து ஓர் அறையைச் சிரமப்பட்டு வெள் ளவத்தையி, ஈடன் ரோட்டில் எடுத்துத் தனி யார் கல்வி நிறுவனங்களில் படித்துக்கொண் டிருக்கின்றேன். துணைக்கு இன்னொருத்தன் கிடைத்தான். பெயர் ராம். அவனும் என்னைப் போன்றே முதல் தடவையில் குண்டடித்தவன். அவனுடன் சேர்த்து காலத்தை ஒட்டிவந்தேன்.
அப்பொழுது தான் எங்கள் கண்க ளுக்கு அவள் அகப்பட்டாள். பக்கத்து வீட் டில் குடிகொண்டிருக்கும் அவள் தினமும் பஸ் பிடித்து பாடசாலைக்கு செல்கின்றாள் என்ப தை அவளது வெள்ளைச்சீருடை பறைசாற் றியது. சிங்களமானாலும் குறை கூற முடியாத அவள் அழகு, எமது பருவக்கோளாறுக்கு கிடைத்த ஊக்குவிப்பானது.
* “ டேய் பளல் வந்திட்டடா! நண்பனின் அழைப்பு கற்பனைக்கு விடை கொடுத்தது.
* கிளினர் பஸ்சுக்குள் உடல்களை திணித்துக் கொண்டிருந்தான். அவளும் அச் சிறிய பஸ்சில் ஒருவாறு ஏறிக்கொண்டாள். சனநெருக்கம் எமது சேட்டைகளுக்கு மேலும்

வவுனியா. தமிழ் மகா வித்தியாலயம்
ஊக்குவிப்பளித்தது. பிரேக் அடிக்கும் போது உரசல்கள். பதில் முறைப்புக்கள். எமக்குள் சிரிப்புக்கள். இவ்வாறாகத் தினமும் எமது இனிய பயணங்கள் தொடர்ந்தன.
ஒரு நாள் காலைப்பொழுதில்,
"டெய் எழும்படா,கிளாசுக்குலேட்டாய்ப் போச் து" குரல் கொடுத்தேன். அவன் எழும்புவ தாகத் தெரியவில்லை. போர்வையை இழுத்து மூடிக் கொண்டு படுத்தான்.
* பஸ் பிடிச்சுப் போக லேட்டாயிடும் எழும்பட்ா கெதியெண்டு, வாத்தி கொக்கரிக் கப்போகுது. ”
"நான் இண்டைக்கு வர இல்ல நீ போட்டு வா”
எனக்கு "அதற்கு மேல் தாமதிக்க நேரமில்லை. சிறிது தைரியத்தை வரவழைத் கொண்டு புறப்படடுவிட்டேன்.
ஒருவாறு பஸ்சில் தெரிந்த சிங்களத் தை அவிட்டு விட்டு" ரிக்கற் வாங்கி ரியூட்டரி யை அடைந்தேன். ஆனால் அங்கு சக மான வர்களைக் காணவில்லை. உட்சென்று விசாரித் ததில் கிளாஸ் இன்று இல்லை என்பது அறியப்பட்டது. ஏமாற்றத்துடன் மீள பஸ் ஏறினேன். சிறிது துாரம் சென்றிருக்கும் பெரிய தொரு சத்தம் கேட்டது. செவிப்பறை வெடிக்கு மளவு பலத்த ஒசை. நிச்சயம் குண்டுவெடிப் புச் சத்தம் தான். பஸ்சில் ஒரே குழப்பம். வீதி களில் பரபரப்பு மக்களது பயமும், திகிலும் முகத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது.
Lൺ நிறுத்தப்பட்டது. எங்கும் பொலீஸ், இராணுவ சீருடைகள், பஸ்சிலி ருந்து அனைவரும் இறங்குமாறு பணிக்

Page 39
அடையாள அட்டைகள் பரீட்சிக்கப்பட்டன. தமிழர் வேறாக்கப் பட்டு லொறியில் ஏற்றப்பட்டனர். நானும்அவர்களில் ஒருவனாக ஏற்றப்பட்டேன்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை புரியாத மொழி, அறிமுக மற்ற முகங்கள். பயம் உயிரை உண்ணப் பார்த்தது. சிறைநோக்கிப் பயணம் தொடர்ந் தது. அனைவரும் கூண்டில் அடைக்கப்பட் டோம். எதற்காக வந்தேன்? எங்கிருக்கிறேன் எனக்கே புரியவில்லை.
அப்பொழுது ஒரு பொலீஸ் வந்தார் அவர் மீசை தமிழன் என்று கூறியது. எனது கணிப்பு சரிதான் "இதுக்க வெள்ளவத்தை யில் ஈடன்ரோட்டில் நுாறாம் நம்பர் வீட்டில் இருக்கிற யாராவது இருக்கிறியளா?”
எனக்குள் பிரமிப்பு - அதிர்ச்சி சேர் நான் அங்கதான் இருக்கிறன்.
* வெளியில் வாரும் ”
செல்வன். சீ. தூயவன் ஆண்டு 12 கணிதம் (97)
வானமெனும் பெண்மணிக்குத் தங்கநிறப் பொட்டு வாஞ்சையுடன் வைத்ததுயார் சொல்லிடுவாய் சிட்டு
எம்மரமும் எட்டிடாத நீலவானைத் தொட்டு
எம்மனிதர் இட்டனரோ அழகான பொட்டு
பொட்டுதனை மெருகூட்ட நட்சத்திரச் சொட்டு நட்டுவைத்த கோமானை எனக்குமட்டும் காட்டு பட்டுவண்ண பொட்டுமீது விண்மீனை ஒட்ட படியாமல் விலகுதுபார் மெதுவாக மாட்டு

தனியே அழைத்து வரப்பட்டேன். எனக்குள் பயம் இருந்ததா, சந்தோஷம் இருந்ததா என்று தெரியவில்லை.
" நீர் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறதாயும் படிக்கிறதுக்கு வந்ததாயும் கூறி ஒருவர் வந் துள்ளார். வெளியில இருக்கின்றார். :* போ கலாம். அதுக்கு முதல் பெயரையும் ஐ. சி. நம்பரையும் பதிஞ்சிட்டு போம் என்றார்.
எனக்கு யார் என்றே தெரியவில்லை கொழும்பில் உறவினர் இருப்பதாக பிறந்தது முதல் தெரியாது. அப்படி இருக்க என்ன விடு விக்க அதுவும் பக்கத்து வீட்டில இருந்து. என்னால் விடைகாண முடியவில்லை.
சகல விபரங்களையும் கொடுத்து விட்டு வெளியே வந்தேன் எ.ண்ணா.ல் ந. நம்பமுடியவில்லை இவள். இவள். பக் கத்து. வீடு ஆம், எம்மால் பரிகசிக்கப்பட்ட பக்கத்து வீட்டு ரோஜnஅவள்தன் மொழியில் ஏதோ முறுவலோடு சொன்னாள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை உணர்வ லைகளோடு தெரிந்த சிங்களத்தில் நன்றி கூறினேன்.
தி/இ. கி. ச. பூரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி திருக்கோணமலை.
நீளமான நெற்றியிலே திருநீறை ஒத்து பொட்டின்கீழ் மேகமதை அழகாச் சூட்டு நீறுதனை கைகளிலே சிந்தாது கொட்டி நேராக நுதலினிலே சீராகத்தீட்டு
பொட்டுதனை நீறுதனை அலங்காரச் சொட்டுதனை இட்டுவைத்த தேவமகன் யாரென்று கேட்டு யாரிடமும் சொல்லாது எனக்கு நீ காட்டு முடியாமல் போய்விடின் பாடலிலே மீட்டு

Page 40
2
அம்மா என்ெ
వహిపాహువహెవహించే
செல்வி. நர்மதா சந்திரகாந்தன் ஆண்டு 7
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்பது ஒரு சாதாரண கவியின் வாக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனித இதயத்தினதும் அடி நாதம் சிந்திக்கும் மனிதனின் சிறந்த பெருமூச்சு. அனுபவத்தில் கிடைத்த ஆதார உண்மை பெற்ற தாயிடம் கண்ட அன்பை, ஆதரவை அணைப்பை மனிதன் வேறு எங்குமே கண்ட தில்லை, காணப்போவதும் இல்லை.
பத்து மாதம் எம்மைச் சுமக்கிறாள். தனது இரத்தத்தையும் தசையையும் எமக்குத் தந்து "எனது குழந்தை என்ற பேருணர்வி னால் உந்தப்பட்டு கிடைக்க முடியாத மாபெரும் செல்வம் 60 க்கருதி எம்மைத் தனது உந்தியிலே சுமக்கிறாள். அந்தவேளை அவள் பட்ட கடிைடங்கள் உடல் உபாதைகள் எம்மால் எண்ணிப் பார்க்க முடியாதவை ஆனால் ஆபளோ இன்பமாக அதை ஏற்று எம்மை உலகிற்கு கொண்டு வருகிறாள் அவள் எம்மை உருவாக்கிய தெய்வம்.
உலகில் பிறந்தும் நாம் பார்த்த தெய்வமவள். இதனால் தான் ஒளவையும் அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றாள். உண்ணத்தெரியாத எமக்கு உதிர த்தை பாலாக்கி உரமாக ஊட்டுகின்றாள். அந்த உரமே வாழ்நாள் முழுவதும் எமக்கு உடல் வலுவாகின்றது. எம்மை உலகிற்கு ஈர்ந்து தனது உதிரத்தால் உடலும் தந்த தெய்வமவள்.
சிறு வயதில் அறியாமையில் நாம் செய்த குறும்புகள் ஏராளம். தாயின் திரு மேனியில் கால்களால் உதைத்திருக்கின் றோம். அடித்திருக்கின்றோம், கடித்திருக்கின் றோம். ஆனால் அவளோ எம்மை அணைத்து முத்தமிட ஒரு போதும் தவறியதில்லை இதனை மன்னிப்பு என்பதா, பாசம் என்பதா,
 

6
றாரு தெய்வம்
xയ്കയ്ക്കേ
தி/ புனிதமரியாள் கல்லூரி திருக்கோணமலை.
கருணை என்பதா, அல்லது அளவு கடந்த அன்பு என்பதா. கருணைக்கு தெய்வத்தைக் கூறுவார்கள் ஆம். நாம் கண்ட தெய்வம் அம்மா!
துன்பத்தில் அம்மா, இன்பத்தில் அம்மா, எதிலும் அம்மா எப்பொழுதும் அம்மா எங்கும் அம்மா எல்லோர்க்கும் அம்மா எனவே தான் பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் “உலகமாதா” எனது தாயானால் உலகப் பெண்மை அனைத்தும் எனக்கு தாயாக வேண்டும் என வாழ்ந்தார்.
தாய்க்கு நிகள் தரணியிலே யாருமில் -லை. இதனால் தான் நாயனார் கூட தாயினும் சிறந்த தலைவன் என்றடியாள் தம்மை போற்றி சைப்பார்கள் என்றும் பாடி ஒப்பிடக் கூடிய மிக உயர்ந்த அன்பு தாயன்புதான் என்பதை அவர் வலியுறுத்துகின்றார்.
பாரதிதாசன் கூட பல வகையான உள்ளங்களை ஒப்பிட்டு விட்டு இறுதியில் சிறந்த உள் ள ம் தாயுள்ளம் தான் என்பதை"தொல்லுலக மாந்தரெல்லாம் ஒன்று என்று எண்ணும் தாயுள்ளம் தனில் அன்றோ இன்பம் என்று உணர்வு மிக்க கவிதை அடி மூலம் வெளிப்படுத்துகின்றார்.
"வாழ்க தாய்மை"
-O-3-3-1b
முயற்சி வேண்டும்
இதய வரட்சியும் முயற்சி இல்லாமையுமே துயர்கள் அனைத்துக்கும் காரணம் ஆகின்றன. இந்த இரண்டையும் உதறித் தள்ளுவது அவசியம்.
-சுவாமி விவேகானந்தர்

Page 41
செல்வி ம. கவியரசி 2GO
ஆண்டு -08 (
ஓ! விரிந்தாடும் ஆல உன் விழிகளைக் க உன் எழில் காண ே உனை நாடுகின்றன உன் கூந்தல் சடைச கூடியாடும் எழில் கன ஏன் இன்று குலைந் காரணம் சொல்வதெ காலாண்டு சென்றிரு ஆக ! உன் உயரத் பார்த்து பார்த்து - ம6 உள்ளத்தால் உயர் மனிதர் களைப்பை உன் கபட மனம்தா காவிரிகள் நன்றி செ காணகம் முழுவதை கண் விழித்து காத் உன் காலடி வந்தவ குறையேதும் சொல் குறையேதும் இனிய இது போலே எந்நா சேவை செய்வாய் ! உன் பெருமை என
உயர்ந்து நிற்கும் அ
dè>IOON

7
J6D!
வ/சமளங்குளம் அ. த. க. பா. வவுனியா.
மரமே
ாணவில்லையே!
காடி கண்கள்
வே!
கள்
ண்டேன் - அவை
ததுவோ
னில்
(3D
ந்தை
னிதர் நாமும்
ந்து விட்டோம்.
நீ போக்கிவிட்டாய்
ன் அங்கில்லை
F6t)6),
யும்
து நின்றாய்
வர்கள்
வதுண்டோ
முண்டோ!
ளும்
நீ நாளும்
ள் சொல்வேன்
ஆலமரமே!
6

Page 42
2 தனிநாயகம் அடிகளும்
மாதுமை சிவசுப்பிரமணியம் 13ம் ஆண்டு கலைப்பிரிவு.
தோன்றிற் புகழொடு தோன்றலிற் தோன்ற
என்ற பொய்யா மொழியாரின் வ அவர்கள் தோன்றிப் புகழுடன் வாழ்ந்து க
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் ெ
பாட்டுக்கொரு புலவன் பாரதி கூறி கொண்டு தமிழ் மொழியின் சிறப்பை அதன் செய்தவர் தனிநாயகம் அடிகளார் அவர்கள்
"பெற்றதாயும் பிறந்த நற் ெ நற்றவ வானிலும் ந
என்ற பாரதியில் சொல்லுக்கு அை உலகளாவப் பறைசாற்றிய பெருந்தகை. த கின்ற உத்தமர். உலக தமிழ் ஆராய்ச்சி தமிழ் இலக்கியத்துக்காகவும் அயராது பாடு என்ற ஊரிலே பிறந்த அடிகளார் கத்தோலி ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியா அவர்கள் அயர்லாந்தைச் சேர்ந்த "லோங்" கல்விபயின்று ஆங்கில மொழிப் பயிற்சியோ
மதப்பற்றுக் காரணமாகத் தானும் ஒரு கொண்டு தனது 19 ஆவது வயதில் திருமு நாட்டுக்குச் சென்றார். தனது 25ஆவது வ பட்டம் பெற்றார். இத்தாலி நாட்டில் இருக் இலக்கியங்களையும் வளர்க்க வேண்டும் 6 அடிகளார் அத்துறையில் ஈடுபட்டு உழைச் தமிழ்மேல் கொண்டுள்ள பற்றுக் காரண என்பவரிடம் தமிழைப் பயின்றாள். அண்ணாம ஆராய்ச்சியில் 1949ம் ஆண்டு பட்டங் இலக்கியத்துறையில் பெரும் ஈடுபாடு கொ பல நாடுகளுக்கும் தமிழ்த் தூது சென்றார்
தமிழ் இலக்கியத் துறையில் அவரு பண்பாடு” என்னும் தமிழ் இலக்கிய ஆர தோற்றிவித்தார். 15 ஆண்டுகளுக்கு மேலா

8
இலக்கியப் பணியும்
புனித மரியாள் கல்லூரி திருகோணமலை
தோன்றுக. அ.திலார் ராமை நன்று
ாக்குக்கிணங்க தனிநாயகம் அடிகளார் Tட்டினார்கள்.
மாழி போல் இனிதாவதெங்கும்
காணோம் " என்று
ய பைந்தமிழ்க் கருத்துக்களை மனதில் ண் பெருமையை உலகளாவப் போற்றும்படி
I.
பொன்னாடும்
னிசிறந்தனவே"
மய தான் பிறந்த நாட்டின் பெருமையை மிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் போற்று மகாநாடு பல கண்டவர். தமிழுக்காகவும் பட்டார். யாழ்ப்பாண தீபகற்பத்தின் கரம்பன் க்க மதத்தினராய் தனது வாழ்க்கையை ர் கல்லூரியில் கல்வி பயின்ற தனிநாயகம்
அடிகளாரின் அபிமான மாணவனாகக் ாடும் ஆங்கில இலக்கியங்களையும் கற்றார்.
ந மதகுருவாக வரவேண்டும் என்று நோக்கம் றைக் கல்வியைப் பயில்வதற்காக இத்தாலி பதிலே திருமறைத் துறையிலே கலாநிதி கும் போதே தன்னாட்டுக் கலைகளையும் ான்ற ஆவல் துடிப்புடன் தாயகம் திரும்பிய 5க வேண்டும் என்று உறுதி பூண்டார். னமாக தென் இந்தியா சென்று குருசாமி லைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை களைப் பெற்றார். அன்றிலிருந்து தமிழ் ண்டு தமிழ் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு
க்கு உள்ள ஈடுபாடு காரணமாக "தமிழர் ாய்ச்சி முத்திங்கள் சஞ்சிகையை 1952ல் க அச். சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகப்

Page 43
பணியேற்று தமிழ் ஆராய்ச்சி வளர்ச்சிக் ஆண்டு தொடக்கம் 1961ம் ஆண்டு வரை துறையின் விரிவுரையாளராகப் பணியாற்றி களிலும் கிழக்காசிய நாடுகளிலும் கல்விச் கொண்டார். லண்டன் பல்கலைக்கழகத்தி பட்டத்தையும் பெற்றுக் கொணடார்.
1961ம் ஆண்டு மலேசியப் பல் நியமனம் பெற்றார். அக்காலத்தில் அவ உழைத்தார். 1966ம் 1967ம் ஆண்டுகளில் வும் பணியேற்று அத்துறையின் வளர்ச்சிக் உள்ள தமிழர்கள் வாழும் இடங்கள் தோ சியில் ஈடுபடவேண்டும் என்று ஆர்வம் கெ மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று
பேச்சளவில் மட்டும் நின்றுவிடாம6 நாட்டியவர் தனிநாயகமடிகளார். தான் கெ உள்ளவரை அயராது உழைத்தார். யா6 தனிநாயகம் அடிகளாரை மறக்கவே முடியா பெருமையை வேற்று மொழி பேசுகின்றவர் களை எடுத்துக்கூறும் அளவிற்கு வழி மிகையாகாது.
1964ம் ஆண்டு அனைத்துலக
செயலாளராக அரும் பெரும் பணிபுரிந் தமிழ் மொழியின் உன்னத நிலையை உ மகாநாடுகளை நடாத்தி செயலூக்கத்துட ஆராய்ச்சி மகாநாட்டை மலேசிய நாட்டிே பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். ெ உருவாக்கிக் கொள்ளாமல் தன்னுடைய அயராது உழைத்தார்.
உலகமே வியக்கத்தக்க வகையில் தமிழ் நாட்டில் அவர் நடத்திய அனைத்து வளர்ந்து நின்றது. பத்து நாட்களாகத் ெ நாள் தலைமை வகித்து பேசிய பேரறி புல்லரிக்க வைக்கின்றன.
"உள்ள்மெல்லாம் தமிழ் நிறைந்திரு கலந்திருக்கின்ற வேளை, இந்த வேளைய தான் உரையாக அமையுமே அன்றி பேரு விற்கு இலை மறைகாயாக செயல் பட் பெருந்தகை தனிநாயகம் அடிகளாராவார். ஐ ஒன்றாகிய பிரான்ஸ் நாட்டிலே பிரான்ஸ் ராய்ச்சி மகா நாட்டை நடத்தியப் பெருை

29
காகப் பெரும் சே6ை ஆற்றினார். 1952ம் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வித் lனார் அக்காலப்பகுதியில் ஐரோப்பிய நாடு சுற்றுலாக்களையும், தமிழ்த்துதையும் மேற் Iல் கல்வித்துறையில் 2 ஆவது கலாநிதிப்
கலைக் கழகத்தில் துறைப் பேராசிரியராக 1ள் தமிழ் ஆராய்ச்சியில் பெரிதும் ஈடுபட்டு ) பல்கலைக்கழக கலைப்பீட அதிபதியாக காக பெரும் பணியாற்றினார். உலகெங்கும் றும் சென்று தமிழினத்தைப் பற்றிய ஆராய்ச் ாண்டார். பூடிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்
தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடர்ந்தார்.
ல் செயலளவில் பல சாதனைகளை நிலை ாண்ட இலட்சியத்தின் பால் உயிர் மூச்சு ரை மறந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகம் து. தமிழ்மொழியின் சிறப்பை, அதனுடைய களும் ஆராய்ச்சி செய்து அதன் பெருமை
சமைத்தவர் தனிநாயகம் என்றால் அது
தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவி அதன் தார். உலகமே வியக்கத்தக்க முறையில் லகறியச் செய்வதற்கு, தமிழ் ஆராய்ச்சி ன் செயல்பட்டார். 1வது உலக மகா தமிழ் ல சிறப்பாக நடத்தி முடித்து பலரின் பயருக்காகவும், புகழுக்காகவும் தன்னை மூச்சாகிய தமிழ் மொழியின் பெருமைக்காக
பேரறிஞர் அண்ணாவினுடைய காலத்திலே லக தமிழாராய்ச்சி மகாநாடு இமயம் என தாடர்ந்து நடைபெற்ற மகாநாட்டில் கடைசி ஞள் அண்ணா கூறிய கூற்றுக்கள் எம்மைப்
நக்கின்ற வேளை, ஊனும் உயிரும் தமிழோடு பில் நான் ஆற்றும் பேருரை பேருக்காகத் ரையாக அமையமாட்டாது" என்று கூறுமள டு உழைத்தவர். பெருமையை நாடாத ஐரோப்பிய நாகரீகத்தின் வளர்ச்சி நாடுகளில்
தல்ைநகராம் பாரீஸில் உலகத் தமிழா ம கண்டார். தான் பிறந்த மண்ணிலே பல

Page 44
பிரச்சனைகளுக்கும் மத்தியில் யாழ் பல் வித்தியானந்தன் தலைமையிலே வரலாறு நாட்டை நடத்தி முடித்தார். இந்தியா, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பல சான்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை நம் மன தவர், தனிநாயகம் அடிகளாவார். 1969ல் ஓய்வு பெற்று தனது இறுதிக்காலப் பகுதியி தமிழ்ப் பணியிலே ஈடுபட்டார்.
தமிழ் ஆராய்ச்சி சொற்பொழிவுடன் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவ்
"தமிழர் பண்பாட்டின் சிறப்பியல்பு வருங்காலமும்” என்பவை இவரால் எழு "தமிழ் தூது" "ஒன்றே உலகம்” போன்ற நு கூறும் நல்லுலகம் போற்றுகின்ற செம்மலாக னாக வாழ்ந்து காட்டி தமிழ் மொழியின் தனி செய்யாத மாபெரும் இலக்கியப் பணியைச் இலக்கணமாகத் திகழ்ந்தார் பேரறிஞர் தன
69
ഴ്ന്നll
இளமைப் பருவமே மனித வாழ்க்கைய களங்கமற்ற பருவம் வாழ்க்கை என்னும் நக, உடையவரே நாட்டுச் செல்வம் உயிர்நாடி. எ
நாட்டுப் பொறுப்புக்கு நாளை இளைஞர்க
கல்வி
குஞ்சி அழகும் கொடு மஞ்சள் அழகும் அழக
நல்லம் யாம் என்னும் கல்வி அழகே அழகு
 
 
 
 
 

5O
கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் காணாத வகையிலே தமிழாராய்ச்சி மகா
கனடா, அவுஸ்திரேலியா அமெரிக்கா,
நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தமிழ் மொழி னில் வழங்கி பெருமை தேட வழி வகுத் மலேசியா பல்கலைக்கழகத்தில் இருந்து ல் மனநிறைவோடும், உளமகிழ்ச்சியோடும்
மட்டுமன்றி பல கட்டுரைகள் பலவற்றை வப்போது எழுதி வந்துள்ளார்.
கன்” “தமிழ் ஆராய்ச்சி - அதன் வரலாறும் தப்பட்ட நூல்களாகும். அது மட்டுமன்றி நூல்களும் இவரின் படைப்புக்களே. தமிழ் உலகம் போற்றும் உத்தமனாக, பண்பாள த்துவத்தை உலகறியச் செய்து எவருமே
செய்த பெருந்தகை என்ற பெருமைக்கு ரிநாயகம் அடிகளார்.
翡匈》
líð ÖPl)
பின் சீரிய பருவமாகும் அழகு வாய்ந்த பருவம்:
fலுள்ள மணமிகு பூஞ்சோலை, அப்பருவத்தினை திர்கால நாகரீகத்தை நிலை பெறச் செய்பவர்,
ளே பொறுப்பாளியாவர்
-டாக்டர். மா. இராசமாணிக்கனார். ỞIX)
ந்ெதானைக் கோட்டழகும் ல்ல - நெஞ்சத்து நடுவு நிலைமையாற்
- நாலடியார்.

Page 45
â C 2 TT
செல்வி பா. பாலசுதாஜினி, - ?ኳ'◊I([9 – 13 የb6ሶ)ot ) ,
மனம்மலியும் மலரெடுத்து ம கணமும் எமதுயிர் முச்சாம்
பண்ணி சைக்கும் பாதமலர் கொண்டு மலர்நாடிச் சோ6ை
அன்றலர்ந்த மலர்கொய்து மன்றல் நாறுமணத் திரையில் நின்று கொண்டுவந்த சேதி
தென்முச்சு மலரனைத்தும்
விண்ணுயர்ந்த வாழிடங்கள் கண்ணிறைந்த சோலையென பண்ணிசைக்கும் விழுமியங்: எண்ைணிறந்த கோயிலெல்ல7
விண்பாடும் தமிழர்தம் விஞ் கண்காணக் கலியுகந் தான் வெண்புறா விழையும் விழில் கண்மணி யிழந்த காட்சி க
சுடச்சுடரும் பொன்போல து சுடச்சுட உளிகாலக் கண்ே படப்பட துலங்கவொன்று உ படபடென வந்த சக்தி வழி
வாடா மலர்நாடி வதங்கிய
வாட7 மலர்தொடுக்க வாஞ் 6)/TL/T LIDát5(GoØT 6)/([b6)/(ok56Ů6 வாடா கமலமலர் தொடுத்த

31
| Jf6) II. DIJ FT «f) ğ,g,h i Dobh i béogy H , 小UQ6川”12、
னதுவளர் தூண்டலினால் கன்னித்தமி oż குட்ட வெனும் ஆசையினால் ) புக்கேன் பாவியனே.
அற்பு தமாய்ச் சிக்க ப் பல்லிடங்கள் நாடி யென்ன நின்றுவிட்ட பேய்த்தேராய்ப் போனதுவே.
மண்ணு யர்ந்த மேடாச்சே ப்லாம் கருகிச் சுடு காடாச்சே கள் பகலின் கனவாச்சே ம் இடிவிழுந்த கதையாச்சே,
சுபுகழ் விழுமியங்கள் தடைக் கல்லாய்ப் போன பிசர் பிடித்து விகழ்தன் விதைமழை கானல்நீரே.
வன்பக் கனல்வெம்மை டன் கன்னில் து/ண்ைடல் :? தோன்றியதே யறியேன் அற்புதமே
வென்னெஞ் சுமணம் சை மிக்கு மகிழ்ந்துவந்து 7ம் நன்மைக்கே ருநீ என்றதுவே.
怒

Page 46
零 سخه
(பாடசாலையு
செல்வி, தெ. விஜயகுமாரி
ஆண்டு - 13 (வர்த்தகம்)
ஒரு பாடசாலை உருவாகிறதென்ற மூடப்படுகின்றன என்ற உண்மை புலப்படு குகின்றது. வருங்கால மாணவர்களின் வாழ் பாடசாலை, சமூகத்தினால் நிறுவப்படும் விளங்கும் தாபனமாகப் பாடசாலை கொள் நிறுவப்படும் பரிபாலிக்கப்படும் நிறுவனம் (
சமூக அமைப்பாக விளங்கும் பாட யதாய் இருப்பதுமட்டுமின்றி வழிமுறையா எமது கலாச்சாரத்தை அடுத்து வரும் தt தொடர்ச்சியாக அதனை வளர்த்துக் விளங்குகின்றது.
சமூகம் என்பது ஒரு மக்கள் கூட்ட வான பிரச்சனைகள் நெடுங்காலமாக உற அதாவது ஒருவருடன் ஒருவர் கலந்து இ நோக்கங்கள அடைவதற்காக ஒன்று கூடி தொகுப்பே சமுதாயம் என்பதாகும்.
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து ட வளரும் ஒரு சிறு குழுதான் சமூகமாகும். யோரை உள்ளடக்கியதால் அவர்கள் தம் பிய முறையான கட்டுக்கோப்புக்களை உ சமூகத்தைக் குறிப்பிடலாம்.
கல்வி என்பது வாழ்க்கையில் தெ சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக் மாற்றங்களுக்கு விளைவுச் செயல்கள் க சிறப்பான ஒழுங்கு முறையில் நடத்த உ நிறுவனங்களான பாடசாலைகளாகும்.
கல்வி என்பது தனித்துப் பள்ளிப்படி தில் உள்ள ஒவ்வொரு குழுவின் தொடர்ப ளாகக் கொள்ளலாம். ஒரு நாட் பொழுதில் காலமாகக் கொள்ளப்படுகின்றது. மிகுதிக் ரிய காலம் கழிய மிகுதி நேரம் முழுவது இனத்தவருடனும் தன் காலத்தைக் கழிக் கல்வியை பெறுகின்றது. அன்னையே ஒரு

5 சமுகடும்)
தி/விபுலானந்த மகா வித்தியாலயம்
ால் அந்த நாட்டின் பல சிறைச்சாலைகள் கிறது. பாடசாலை ஒரு பாசறையாக விளங் pக்கைக்கு அமைக்கப்பட்ட நிறுவனம் தான்
தாபனங்களில் அதி உன்னத நிலையில் ளப்படுகின்றது. கல்விக்கென சமூகத்தினால் என்றும் கூறலாம்.
சாலை மக்கள் நம்பிக்கைக்கு உரித்துடை கத் தலைமுறைகள் பேணிவருகின்ற லைமுறைகளுக்குக் கொடுத்துதவுவதுடன் காத்துவரும் நிறுவனமாக பாடசாலை
.ம். இது விருப்புக்கள், நாட்டங்கள் பொது வுகள் என்பவற்றைக் கொண்டிருக்கும் . ணைந்து எல்லோருக்கும் பொதுவான சில ச் செயற்படும் பல மனிதர்களைக் கொண்ட
பிள்ளையாகித் தனது இனத்தோடு சேர்ந்து ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகி இனத்திற்கும் வளர்ச்சிக்கும் கட்டி எழுப் ட்டையதாய் விளங்கும் ஒரு குழுஎன்றும்
ாடர்ந்து நடைபெறும் ஒரு செயற்பாடாகும். கும் மாணவரைத் தூண்டுகின்றது. இந்த ாட்டுகின்றனர். இந்த தொடர் செயற்பாடு தவுவனவே. திட்டமிட்டு அமைக்கப்பட்ட
ப்பால் ஏற்படுவதொன்று அன்று. சமுதாயத் ாக சிறுவர், சிறுமியர் பெறுகின்ற அறிவுக ஆறு மணித்தியாலங்களே பாடசாலைக் காலத்தில் ஒய்வு உறக்கம் என்பவற்றுக்கு ம் பெற்றாருடனும், குடும்பச் சூழலிலும் தம் பிள்ளை அங்கிருந்து தான் மூலாதாரக் வருக்கு முதலாசானாக விளங்குபவள்.

Page 47
3
அது மட்டுமன்றி சமூகத்தில் நிறுவப்பட்டி வகையில் கல்வியை நேராகவோ D60. தொடர்பு சாதனங்களாகிய வானொலி , தெ கள் இவை போன்ற இன்னோரன்ன சா கின்றன. எது எப்படி ஆயினும் கல்வி புக வளர்ச்சிக்கு அவர்களது கல்வி முன்னேற் பொறுப்பை பாடசாலைகள் ஏற்றுள்ளன. எ யாவும் கல்வியைப் பொறுத்தவரையில் பி இயங்குகின்றன.
“வையத்துள் வாழ்வாங்கு வாழை ஆண்டுகள் இல்லத்தில் வளர்ந்து பள்ளிக்கு பள்ளியில் ஈடுபாடு கொள்கின்றது. பள்ளி அறிமுகம் செய்து வைக்கின்றது. கூடிவாழுப் என்பதை உணர்த்துகின்றது. ஒருவரை ஒரு சாதனைகளை உணர்ந்து கொள்ளல் குற ஆகிய செயற்பாடுகள் பள்ளியில் நடைடெ யில் இருந்து விடுபட்டு" நாம் என்ற பண்பட் பெறச் செய்வது பாடசாலையே. இந்த "நா யாகி அது நாட்டுணர்வாகி உலக உணர் நாளைய சமுதாயத்திற்கு வேண்டிய கல் கொண்டது பாடசாலை
எனினும் நாம் முன் கூறியது போலி பாடசாலை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி வழங்கும் பொறுப்பை பாடசாலை8 கல்வி அளிப்பதில் பல தாபனங்கள் பங்கு முக்கிய தொழிற்பாடு கல்வியைப் புகட்டு பணம், பெளதிக வளம் போன்ற உதவிகை பாடசாலை சமூக விருப்பத்தை நிறைவேறி தான் சமூதாயத்தை ஒட்டியே பாடசாலை இது ஒரு சமூக நிறுவனமாக இயங்க மு
பாடசாலை தனியே பாடங்களைப் வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றது. பேணத் தெரிவதுடன் சமூகத்தின் உறுப் பெற்றுக்கொள்ள முடிகிறது.
மனிதன் ஒரு சமூகப் பிராணி பாட பிரதிபலிக்கும் கண்ணாடியாகப் பாடசாலை கள், தளபாடங்கள், ஆசிரியர்கள், சக விட்டங்கள் ஏற்படுவதனால் மாணவர்கள் காப்பு, பக்குவம், பணிவு, மரியாதை என்ற மேன்மக்களாகமாறுகின்றனர். சமுகம் ஏற் கல்வி இயைவுபடுத்தப்பட வேண்டும். பல்வே களுக்குமிடையில் ஏற்பட்ட போதிலும்

3
பருக்கும் பல்வேறு நிலையங்களும் ஒரு றமுகமாகவோ வழங்குகின்றன. மக்கள் ாலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகை தனங்கள் கல்விப் புகட்டுவதில் ஈடுபடு ட்டிய போதிலும் மாணவர்களது கல்வி றங்களை ஒழுங்காக வழங்கும் முக்கிய ன்றே கூறவேண்டும். இப் பாடசாலைகள் றசமூக நிலையங்களின் உதவியுடனே
வப்பது கல்வி” குழந்தை பிறந்து மூன்று தச் சென்று ஏறத்தாழ 25 ஆண்டுகள் ச் சூழ்நிலை பிள்ளைகளுக்கும் பலரை b உயிரினங்களில் மனிதனும் ஒன்றானவன் நவர் அறிந்து கொள்ளுதல் அவர்களின்
க்கோள்களை அமைத்துக் கொள்ளல் பறுகின்றன. "நான் என்ற அகங்கார நிலை ட்ட உணர்வினை முளைவிட்டு வளர்ச்சி ம்” என்ற உணர்வு பாடசாலையில் உற்பத்தி வாக மாறவைப்பதும் இப்பாடசாலைகளே. ஸ்வியை அளிக்கும் தலையாய பணியைக்
b கல்வியை வழங்கும் முழுப்பொறுப்பையும் சமூகம் தன் வருங்கால சந்ததியினருக்கு 5ளுக்கு அளித்த போதும் ஒருவனுக்கு 5 கொள்ள வேண்டும். இந் நிறுவனங்களின் வது அல்ல. பாடசாலைக்குத் தேவையான ளை சமூக அமைப்பே வழங்குவதனால் bற வேண்டிய நிலையில் உள்ளது. எனவே அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் Գպլb.
போதிக்காது குழந்தையின் ஆளுமையை பள்ளியில் படிக்கும் தனித்தன்மையைப் பினராவதற்கும் வேண்டிய பயிற்சியையும்
டசாலை ஒரு சமூக நிறுவனம். சமூகத்தைப் ) விளங்குகின்றது. பாடசாலையின் கட்டிடங் மாணவர்களுக்கிடையே பல்வேறு உடை நற்பழக்கங்கள், சிக்கனம், தூய்மை, பாது
பண்புகளைப் பெற்று இயற்கை பிரதியிடும் படுத்தும் மாற்றங்களுக்கேற்ப பாடசாலைக் பறு முரண்பாடுகள் சமூகத்திற்கும் பாடசாலை சிறந்த சீரிய சமுதாயத்தையும் சிறந்த

Page 48
3ム
குடிமக்களையும் உருவாக்க வேண்டிய ட நடக்க முடியது.
பாடசாலையில் நடைபெறும் கல்விச் காத்து அதனை சமூகத்தில் பரப்பவும் வே முன்னோர் திட்டிவைத்த அரும்பெரும் அ எனப்படும். அறிவியல் மேதை நியூட்டன் எ அதிக தொடர்பு கொள்ளக் காரணம் அவர் லேயாகும் என்ற கூற்று விளக்குகிறது.
பாடசாலை சமூகத்தின் ஒரு தீவாக பாலமாக இருக்கவேண்டும். பாடசாலையு பக்கங்கள் போன்றவை. ஒன்றில் இருந்து ஒன் சமூகத்தில் இருந்துதான் உற்பத்தியாகிறது. உயிர்த்துடிப்பான சமூகத்தை உருவாக்கும், நாட்டுக்கு வேண்டிய சிறந்த அறிஞர் கூட்ட "அறிவுதான் அரியாசனத்தில் இருக்கவேண கருத்து பள்ளிக்கூடத்தில் இருந்து உருவா கடைப்பிடிக்கப்படும் கலைத்திட்டத்தின் மூ பாடசாலையில் இடம் பெறும் விளையாட்டு உறுதிமிக்க தேகாரோக்கியம் கொண்ட இ அவர்களிடையில் அன்னியோன்னிய பரஸ் செயற்பாடுகள் உருவாக்கின்றன. அறிவியற் தன்மை மிக் , சுழற்சி சமன்பாடு மிக்க இை இதனைத் தான் பாடசாலையானது ெ சான்றோர்
அறியாமை என்ற இருளைப்போக்கி சமூகம் போற்றும் அறிவுடையோரை ஆக்கு வாழ்க்கை மூலம் கல்வி, வாழ்வு முழுவதும் கூற்று கல்விக்கூடங்களில் முழுமை அடைந் களுக்கு முன் இருந்த சமுதாயக் கொள்கை கும் உள்ள ஒப்பீட்டை நோக்கினால் பாடச செய்யப்போகின்ற அறிவுசார் செயற்பாட் பாடசாலைகளில் வழங்கும் கல்வியை நன்கு காரணம்: பாடசாலையும், சமூகமும் கொண்
49ιΑστυ ര്
உயிர்கள் இடத்தில் அன் உண்மை என்று தான் அ வயிரம் உடைய நெஞ்சு
N 6ITypið (yp6ODO GOLDULJIọ LIITI

t
பாடசாலைகள் சமுகத்துடன் முரண்பட்டு
செயல்முறைகள் சமூக மரபினைப் பேணிக் 1ண்டும். இன்றைய குழந்தைகளுக்கு நமது றிவுச் சொத்துக்களே சமூக நலன்கள் மது முன்னோரைக் காட்டிலும் என்னால் கள் தோள்களின் மேலே நின்று பார்த்த
இருக்கக்கூடாது. அது ஒரு தேசத்தின் மி சமூகமுமி ஒரு நாணயத்தின் இரு ாறை வேறாக்கமுடியாது. கல்விப் பொருளும் பாடசாலையானது உணரும் சக்திவாய்ந்த ஒரு தாபனம். இங்கு வழங்கப்படும் கல்வி மொன்றை உருவாக்கிக் கொடுக்கின்றது. ர்டும்” என்ற தத்துவஞானி ரூசோ கூறிய கிய ஒரு சக்தியாகும். பாடசாலைகளில் லம் அறிவு விருத்திக்கு அடிகோலுகிறது. }க்கள் மூலம உள உடற்பலம் கொண்ட இளைஞர் யுவதிகளை உருவாக்குகின்றது. ல்பர உறவுகளை கல்வி சுற்றுலாக்கள் கலைகள் மூலம் பாடசாலையானது கல்வித் )ளஞர்களை உருவாக்கித் தருகின்றது. பரிய சமூகத்தின் அச்சு என்று கூறுவர்
அறிவு என்ற ஞானவிளக்கை ஏற்றி வது பள்ளிக்கூடங்களே. வாழ்வதற்கு கல்வி ) கல்வி என்ற மகாத்மா காந்தி அடிகளின் ததைக் காணலாம். இற்றைக்கு 2000ஆண்டு க்கும், இன்றிருக்கும் சமுதாயக் கொள்கைக் ாலை என்ற நிறுவனம் செய்த, செய்கின்ற டை உணரமுடியும். இன்றைய சமுதாயம் உணர்ந்து தேடி, ஓடி, கற்கின்றதே அதற்குக் டுள்ள பிரிக்கமுடியாத தன்மையேயாகும்.
வண்ரும் ༄།
ாபு வேண்டும் - தெய்வம் றிதல் வேண்டும்:
வேண்டும் . இது ப்பா.
-மகாகவி பாரதியார்.

Page 49
சொல்லு
செல்வி: ப. மாலதி ஆண்டு; 13(கலைப்பிரிவு)
9(RS 9(RS 960 ஏழை ஜாதிதொழுது நின்று பெற சொல்லு தேசே
ஏழை என்றும் கூலி
பட்டினியில் சா ஏர் பிடித்து மண் பி என்ன தேடுவே காலன் வந்து கதவு
காலம் மட்டிலு கால் வயிறு உண்டு
என்ன தேடுவே
கந்தல் துணி கட்டிட காசும் இல்லை( கிழிந்ததைத் தான் 6 நூலும் இல்லை
ஊழ் வினையைச் ெ ஏய்க்கப் பார்க் உயிர் துடிக்கும் து மறக்கச் சொல்
அல்லும் பகலும் உன் வருந்த வைக் அண்டி அண்டிப் பின் கண்ட மிச்சபே சாலையோரமும் வீதி சரிந்து சாகிே சரித்திரத்தை எந்த
மாற்றப் போகி

55 தேசமே
பூவரசங்குளம்.
தென்ன
நாம் ற்றெதென்ன மே
என்றும் கிறோம் - நாம் ரித்து |C)
தட்டும் ம் - நாம்
வாழ்ந்து JTtib
-வும் யே - நாம் தைத்திடவும்
(8u
சால்லிச் சொல்லி கிறார் - எம் டிப்பையெல்லாம் )கிறார்
ழைத்து உழைத்து குதே - நாம் ழைத்ததுதான்
D
யோரமும் றாம் - நாம் நாளில் றோம்

Page 50
Z5 தற்குவே2
செல்வன், ஞா சுதர்சன், ஆண்டு- 8
நாடு நாடாயிருப்பதற்கு இன்றியமை யாதது ஆற்றுவளம். ஆற்றுவளமானது 2ளரை யும் ஊர் மக்களையும் செழிப்படைய வைக் கின்றது. இப்படிப்பட்ட ஆறுகளில் மேன்மை பொருந்தியதும், பிணிகளைத் தீர்க்க வல்லது மான மாவலிகங்கை வேலியாக அமைய நீர் வளத்தைக் கொண்டு விளங்குவது எமது ஊள்.
அன்றொரு காலத்தில் அகத்தியர் வந்து ஆதி மூலரின் சிவலிங்கத்தினை அமைத்து பூசித்து வந்ததும் எமது பிரதேச மே. அது மட்டுமல்லாமல் வேல்வந்து தங்கி யதால் “ தங்குவேல்” என வந்தது. தற்போது கங்குவேலியெனத் திரிபடைந்ததாகவும், கங் கை சூழ்ந்து வந்து வேலியாய் அமைந்தத னால் * கங்கைவேலி " த “பாது கங்குவேலி எனத் திரிந்து வந்துள்ளது. என்பதும், இன் னுமொரு காரணமாகவும் விளங்குகின்றது. பல காரணர் 3தக் கொண்டு கதைகள் வழங் கிய போது . திருக்கரைசப் புராணம் சிறப் பான கதையினை எமக்கூட்டுகின்றது.
" சிங்கபூதரன் ” என்னும் அரசன் " சலகாமி” என்னும் நீரிற்செல்லும் குதிரை யில் ஏறி இலங்கையை அடைந்தான். அந்த நேரம் இலங்கைக் கரையில் காவல் காத்து நின்ற பூதகணங்கள் அரசனின் அடி வணங்கி அரசனுக்குரிய அரசி திருமங்கலாவில் இருக் கின்றாள் எனக் கூறக் கேட்ட சிங்கபூதரன் பிணிகளையும், கிரகதோசங்களையும் போக் கும் மாவலியில் நீராடி திருமங்கலா அரசனி டம் சென்று அரசனின் விருப்பப்படி "திருமங். கை” என்னும் அரசகுமாரத்தியை இல்லத் தரசியாக்கி எமது பிரதேசம் முழுவதையும் நல்லாட்சி செய்ததாகவும், அவர் வருகைக்கு முன்னரும் வளம் பெற்ற பிரதேசமாக இது விளங்கிய தென்பதை கீழ் வரும் பாடலின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
"காடெலாம் களிநல்யானை கரையெலாம்
பவளக்குப்பை நாடெலாம் மிரெத்தினராசி நகரெலாம் நல்
நல்லோர் சங்கம்

S zźZøỹ ørøZzh
தி/அகத்தியா வித்தியாலயம்,
கங்குவேவி.
விடேலாம் செம் பொற்கரை வெளிலொம்
செந்தெற்குன்றம் காடெலாம் மஞ்ஞையீட்டம் கரையெலாம்
கழுநீர்ப்போது” இப்படியாக தொன்மைக் காலத் திலும் எமது பிரதேசம் சிறப்புற்று விளங்கிய தன்ையும் கல்வெட்டு, திருக்கரசைப் புராணம் போன்றன மூலம் அறியக் கூடியதாய் உள் எாது. கங்குவேலிச் சிவன், ஆடி அமாவாசைத் தினத்தன்று மாவலிக்குச் சென்று மங்கையு டன் நீராடி அகத்தியரைக் கண்டு திரும்புவதை இன்றும் நாம் கண்டும் மகிழ்கின்றோம்.
ஆதி சிவன் முதல்வி ராகவும் அகத் திய மாமுனி ஒருபுறமும் பத்தினியம்பாள் ஒருபுறமும் திருமங்கலா மறு புறமும் சூழ்ந்தி ருந்து எமது பிரதேசம் 6 வளமுடன் திகழ அருள்பாலிக்கின்றனர். எம் மக்கள் இறையடி யினைத் தொழுது உழவுத் தொழிலினை மேம் படவும் சேனைப் பயிரினை அவ் அக்காலத் திலும் செய்து ஆதியில் மன்னர் வாழ்ந்த இட மென்பதன் பெருமைதனை விட்டுக் கொ டுக்காமல் வலுப்படுத்துகின்றனர்.
உழவுத்தொழிலுக்கேற்ற மருதநிலம், அதற்கேற்ற" ஆ நிரைகள் மருதத்துடன் முல்லை யும், பின்னிப் பிணைந்து அதற்கு வளமூட்ட மாவலி - இவையாவும் எமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.
அயற் கிராம மக்கள்கோடை காலத் தில் மந்தைகிளை எம்மண்ணில் வளர்த்தும், சிலர் அதனை எம்மவரிடம் ஒப்படைத்தும் வருகின்றனர். உறையுளை அமைப்பதற் கேற்த காட்டு மரங்களையும் விறகுக்காக பட்ட மரங்களையும் எம்மிடத்தில் இருந்து பெற்றுச் செல்கின்றனர். நீர் வன வளம் உள்ளதால் இறைச்சி, மீன், தேன் போன்ற வைகளையும் பெறக்கூடிய வாய்ப்பும் எம் மக்களுக்கு மிக அதிகம். இத்தனை வளம் கொண்ட எம் கிராமத்தில் பல இன்னல்கள் வந்த போதும் நாம் நிலைகொண்டிருப்பது அதன் வளத்தினால் என்பதனை எண்னும் போது உள்ளம் பூரிக்கின்றது.

Page 51
ബൺ ീന്ദ്രര
ஆக்கம் - இ. சாந்தினி
ஆண்டு 13 கலைப்பிரிவு
பொன்னேட்டில் பொறித்து வைத்தால்
போதுமோ? மண் விட்டு வந்த அவலம் தீருமோ?
கருடனைக் கண்ட அரவத்தின் அச்சம் புயலாய் தொடரும் நோயின் சொச்சம்
வீடு வாசல் சொந்தம் இழந்தோம் வீதியோரம் கைகளை இழந்தோம்
வற்றிய வயிறு பாசம் மறந்தது பற்றிய கைகள் பலம் இழந்தது முக்கால் குழியில் முட் து பேர்களாம் அக்கம் பக்கம் அசைந்தால் தொல்லை
அகதிகள் என்ற முத்திரை குத்தும் பட்டறையின் குத்திகள் நாங்களாம்
கயவர்களின் காயக்கட்டு வலிதீர்க்க நாங்கள் தானே கைமருந்து
தேவையின்றி தேகம் மெலிந்தது பாவைகளாக பார்வையிட்டனர்
வியர்வை சிந்திய எங்கள் தேகம் பிறர் தயவை வேண்டி நின்றது.
முகாமுக்குள்ளே பூச்சிகளாய் முடங்கு
கிறோம் மேனி எங்கும் முத்தான பழம் வாங்கு கிறோம்.
அகதியென்ற பட்டத்தால் அட்டை வருகுது அது தாங்கி வரும் புள்ளியில் மட்டம்
தெரியுது
புட்டிப்பால் தேடி ஒரு பிள்ளை அழுகுது போட்டு விட்ட புள்ளியில் மட்டம் தெரிபுது

37
.222.
யா/ஞானசாரியார் கல்லூரி
கரவெட்டி
போசாக்கு எங்களுக்கு வெகுதூரம் பாசாங்கு செய்பவர்கள் எம்மருகில்
வெள்ளை அரிசி தின்று தினம்
வெளிறிப் போனோம் வெந்த புண் மாறிடவேறு வழியில்லை
ஆட்டு மந்தை கூட சுதந்திரம் காணும் அகதியில் எங்களுக்கு ஏது சுதந்திரம்
சகதியில் கிடந்து நாம் மூழ்கிறோம் சாந்தி கிடைத்திட தினம்
ஏங்குகிறோம்
இரவில் கல்வி கற்க விளக்கிற்கு எண்ணெய் தடை இருட்டிலே ஒளி தெரிந்தால் வீட்டுக்கு
பெரு நெருப்பு
காலையில் துயிலெழுந்தால்
தேனிருக்கு சீனி இல்லை
கற்றோரும் தனவானும் கடல்
கடந்து செல்கின்றார்.
சென்றநாள் பெருமை பேசி செயல் எதுவும் ஆற்றாது
பன்னாட்கள் பாரினிலே பாவியராய் இருந்து விட்டோம்
வாழ்நாளில் மறக்க முடியாது காலம் தான் மாறினாலும் - நம் கோலம்தான் மாறினாலும் இவைகளின் நினைவுகள் எம்மை
விட்டு மாறாது.

Page 52
தவிக்கின்ற
செல்வி . ஜஸ்மின் அ. முகைதீன்
ஆண்டு 13 (கலைப் பிரிவு)
"பாலும் சோறும் உண்ணத் சொல்லுங்கள்- பிள்ளைகளே என்றவாறு அடியெடுத்துக் கொடுக்கின்றேன். பிள் இசைக்கின்றனர்.
அன்னையின் சிறப்பைக் கூறும் அ சிறு குழந்தையானேன். பாடல் முடிந்தது இருக்கிறாங்க? எங்கே சொல்லுங்கள்” எ6 யும் விசாரிக்கின்றேன். ரமாவின் அருகில்
அவள் கண் ரில் கண்ணிர் - மு. மாடியது ”ரமா -” என்றேன் இதமாக "ஹ ஏன் அழுகிறாய் ரமா- என்றேன் ஆதரவா அழலானாஸ் அழும் அவளை அனைத் உனக்கு அம்மா இருக்கிறாங்களா? அe ”டிச்சர்.எனக்கு அம்மா இல்லை” என் கிறாள். துன்பத்தின் பிடியில் சிக்கித் உயர்த்திக் கண்களிலே வடியும் கன்ன கண்களிலே என்னையே நான் காண்கின்
ஒ.அந்தப் பள்ளிப் பருவம்.துள்ள செல்வத்தை இழக்கக் கூடாதோ அதையிபு தவிக்கும் என் உள்ளத்தின் முன் இன்று விட்ட அந்தக் காட்சிகள்.
"அம்மா.அம்மா" போகாதே அட யாரிடம் இருப்பேன் எனச் சிணுங்கும் எ பிள்ளை இல்ல.நான் ஆஸ்பத்திரிக்குப் ( கொண்டு வருவேன். என்ன உனக்கு தம் வேணும் அம்மா.ஆனா உன்னை விட்டு கூறும் என்னை உச்சி மோந்து".சரி.சரி நீ நான் வரும் வரை துங்கிக்கொள்ளம்மா, விடமாட்டேனா? உன்னையும் அக்கா தூங்கம்மா என்று தாலாட்டி நித்திரையா

உள்ளங்கள்
தி/அல் ஹிதாய மகா வித்தியாலயம்
மூதூர், திருக்கோணமலை.
தந்து படிக்கச் சொல்லும் அம்மா"எங்கே . அன்று தாயைப் பற்றிய பாடலை மெல்ல ளைகளும் தம்மை மறந்து பாடலை
அப்பாடலைப் பாடும் நானும் பிள்ளைகளுடன் ம் பிள்ளைகளிடம் யார் பாருக்கு அம்மா ன்றவாறே ஒவ்வொரு மாணவ மானவியரை b வந்த நான் திடுக்கிட்டு நின்றேன்.
கம் வெளிறி சோகத்தின் நிழல் தாண்டவ றம் - என்றாள் விசும்பலிடையே அச்சிறுமி க அதற்கு பதிலளிக்காத அவள் விம்மி தவாறு ரமா - எதற்காக இப்படியழுகிறாய் வங்க பெயர் என்ன? என்றேனர். அவள் றவாறு துன்பத்துடன் என் முகம் நோக்கு தவிக்கும் அந்தப் பிஞ்சு முகத்தை fரைத் துடைக்கிறேன். அவளது அந்தக் (3}6
ரித் திரியும் அந்த இள வயதிலே எந்தச் >ந்தேன். அன்புருவான அன்னையை இழந்து ம் அவளது முகம் நிழலாடுகிறது. கடந்து
ம்மா நீ ஆஸ்பத்திரிக்கு போனா.நான் ன்னை அரவனைத்தபடி ”திலகா.நீ நல்ல போய் உனக்கு ஒரு சின்னத் தம்பிப் பாப்பா பி வேணாமா?” என்கிறாள். "அம்மா ஹ"ம் தனியாக எப்படித் தூங்குவேன்” “என்று என் செல்லப் பெண்ணல்லவா.அப்பாவிடம்
நான் இன்னும் இரண்டு நாட்களில் வந்து வையும் பார்க்க.கண்ணல்ல இப்போ க்கினாள் அம்மா.

Page 53
அடுத்த சில தினங்களில் அம்மா இருந்தார். அடுத்த வீட்டுப் பாட்டியும், லத திரிக்குப் போக ஆயத்தமானாள். என்னை புவனா பத்திரமாகத் திலகாவைப் பார்த்து திலகா என் கண்ணல்ல அப்பாவிடம் துT நாட்களில் ஓடி வந்து விடுவேன் என்று 6 லதாம்மாவும் அம்மாவுக்கு ஏதேதோ கூறி விட்டது. அம்மாவுக்கு இன்னும் தம்பிப் ப
அடுத்த வீட்டு லதா, பிரேமா, வச கிறார்கள். ஜன்னலருகேயுள்ள அம்மா கொண்டிருக்கின்றேன். அம்மா இருந்தால் எனக்கு விளையாடுவதற்கு மனமே இல்ை எனக்கு நிம்மதி.
மூன்றாம் நாள்- காலை அப்பா ஒ தார். அப்பா ஏன் அழுதார்.ஒன்றுமே விளா என்கின்றேன். அழுதபடி தலையையாட் அம்மா வந்தாள். இல்லை அம்மாவைத் து மல் நித்திரையாகக் கிடந்தாள். தம்பிப் அம்மா ஏன் அம்மா பேசாமல் இருக்கிறாய எங்கே அம்மா?” என்று கேட்ட எனக்கு அ எவருமே பதில் கூறாது இருக்கிறார்கள். பேசம்மா”.என்று அவள் மீது புரண்டு கெ தோளில் போட்டுக் கொள்கிறார். அப்பா " என்றேன்.அப்பா அழுதார் அப்பாவின் அழு கிறது. அப்பாவிடமிருந்து இறங்கி அக்கா
"அக்கா.அம்மா ஏன் பேசமாட்டேன் அவளை உலுக்குகிறேன். என்னைத் தூக் இரம்மா அம்மா இனிப் பேசமாட்டாள். அம் அம்மாவை எழும்பச் சொல் என்று சிணுங் மாட்டா.எங்களம்மா.சாமிக்கிட்டப் போயிட் என்னைக் கட்டியனைத்துக் கொண்டு தேம் நானும் அழுகிறேன்.
அன்று ஏனோ தெரியாது எங்கள் மறுநாள் தூங்கிக் கொண்டிருந்த என் அ சென்றனர். அதன் பின் என்னைப் பார்க்க ளாகி. மாதங்களாகி.வருடங்களாகின. ஆ
நானும் வளர்ந்து பெரியவளானேன். உணர்ந்து கொண்டேன். அன்றிலிருந்து இ துன்பத்தையே தருகிறது. அவளது அன்பி என் உள்ளம்,

59
விற்கு ஒரே வருத்தம். அப்பா பரபர்ப்பாக ாம்மாவும் வந்திருந்தனர். அம்மா ஆஸ்பத் பும், அக்காவையும் அணைத்தபடி அழுதாள். க் கொள்ளென அக்காவிடம் கூறினாள்.
ங்கம்மா நான் தம்பிப் பாப்பாவுடன் இரண்டு ன் கன்னத்தில் முத்தமிட்டாள். பாட்டியும், னர். ஹம் - அம்மா போயிரண்டு நாளாகியும் ாப்பா கிடைக்கவில்லையாம்.
ந்தி எல்லோரும் கண்ணாமூச்சி விளையாடு படுக்கும் கட்டிலில் இருந்தபடி பார்த்துக் நானும் இந்நேரம் ஒடி இருப்பேன். இப்போ, ல. என்ன செய்வது- அம்மா வந்தால் தான்
டி வந்து என்னைக் கட்டிக் கொண்டு அழு வ்கவில்லை. "அம்மா வரவில்லையா? அப்பா” டுகிறார். அப்பா, சிறிது நேரத்தின் பின் தூக்கி வந்தார்கள். அம்மா ஒன்றுமே பேசா
பாப்பாவையும் காணவில்லை 'அம்மா. J. 66öIG36OIT (6 (3LJULDIT'L_Tu JT... ġbib il u T'il JIT ம்மா எதுவுமே கூறவில்லை. அப்பா, அக்கா
"அம்மா என்னைப் பாரம்மா.என்னோடு ாண்டு அழுகிறேன். அழும் என்னைத் தன் அப்பா அம்மாவுக்கு என்ன? ஏன் துங்குறா.” ஜகையைக் கண்ட எனக்கும் அழுகை பீரிடு விடம் ஒடுகிறேன்.
i என்கிறா.பேசச் சொல் அக்கா.” என கிக் கொண்ட அக்கா.” திலகா பேசாமல் மாவினால் பேசமுடியாது: என்ற அவளிடம் குகின்றேன். "அம்மா என்றுமே இனி எழும்ப டா..இனி வரவே மாட்டாள்.” என்ற அக்கா பித் தேம்பி அழுகிறாள்."அவளோடு சேர்ந்து
வீட்டிற்கு நிறையப் பேர் வந்திருந்தார்கள்.
பும்மாவை எல்லோரும் எங்கோ எடுத்துச் அம்மா வரவேயில்லை. நாட்கள் வாரங்க
ப்போதும் அம்மா வரவில்லை.
.அறிவு வளர வளர அன்னையின் மறைவை ன்று வரை என் தாயினிழப்பு எனக்குப் பெரும் }கிடாக எதனையும் காணாது ஏங்குகின்றது

Page 54
4
"டிச்சர்.ஏன் நீங்க அழுறிங்க.."என் றேன். ஒ.இவ்வளவு நேரமும் என்னையே விட்டேன்?
"இல்லையே ரமா.நான் அழவில்ை களிலிருந்து கண்ணிர் வருகிறதே" என்ற என் கண்ணீரைத் துடைக்கின்றாள்.
என்னாலேயே அன்னையினிழப்பை தப் பிஞ்சு உள்ளம் எப்படித் தாங்கும்! “ர கூடாது என்ன? உனக்கு மட்டுமல்ல ரமா. தில் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவதொ நாள் இறக்கத்தான் போகிறோம்” என்று தவிக்கும் அந்தச் சிறுமியை அணைத்து துடைக்கின்றேன்.
வாரியார் பெ
அறிவுரை விளக்கெண்ெ தருவது எளிது. நாமே ஏற்றுக் ெ
(a மனத்தில் உள்ள அழகு களில் அழகைக் காண உதவுகி
( மனிதரில் மூன்று வித விலங்கு, மனிதரில் மனிதன், ம6
ஆசை உள்ளம் படைத் படைத்தவன் மனிதன். அருள் 2
தனக்கென்று வாழ்பவன் பாதி பிறருக்காகவும் வாழ்பல் வாழ்கிறவன் தேவன்.

O
ற குரல்கேட்டு சுய உணர்வினை அடைகி மறந்து கடந்த கால நினைவிலா ஆழ்ந்து
லயே” என்கிறேன். “பொய் உங்கள் கண் அந்தச் சிறுமி தன் பிஞ்சுக் கரத்தினால்
த் தாங்கிக் கொள்ள முடியாத போது இந் மா.இனி அம்மா இல்லையே என்று அழக் எனக்கும் அம்மா இல்லை. இந்த உலகத் ரு நாள் இறந்து விடுவார்கள். நாமும் ஒரு ஆறுதல் மொழி கூறித் தாயன்புக்காகத் அவளது கண்களில் வடியும் கண்ணிரைத்
ான்மொழிகள்
ணய் போன்றது. பிறருக்குத் கொள்வது கடினமானது.
நான் புறத்திலுள்ள பொருள் றது.
மானவர் உண்டு; மனிதரில் ரிதரில் தேவன்.
நவன் விலங்கு அன்பு உள்ளம் உள்ளம் படைத்தவன் தேவன்.
விலங்கு பாதி தனக்காகவும் ன் மனிதன். பிறருக்காகவே

Page 55
செல்வன். அ. டக்ளஸ் ஜெயசேகரன்
ஆண்டு - 13 உயிரியல்
எங்கள் இளமைக்கால கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் இலவசக் கர்ப்பப்பைகள் தான் இந்தக் கல்லூரிகள்.
இந்த இருவாட்டிகளில் தான் எங்கள் இலட்சிய விதைகள் ஊன்றப்படுகின்றன.
வாழ்க்கைக்கு வெளியே சஹாராவின் மேல் சிறகடிக்கின்ற பறவைகளாக இங்குதான் நாம் வாழ்கிறோம்.
பலதேசத்துப் பறவைகளுக்கும் சிலமணிநேரச் சந்திப்பிலேயே புரியாதபல உறவுகள் உருவாவதும் இங்கு தான். தவறுகளுக்கு தரப்படுகின்ற தண்டனைகள் ஒவ்வொன்றும் இங்கு மட்டுமே பதக்கங்களை விட பெறுமதியானவை.
வேர்களின் விலாசங்களை தேடும் அவசரத்தில் சருகுகளோடு சண்டை பிடிக்கின்ற இளமைப் பருவத்திலே வெளிவராத தளிர்களுக்காக வருத்தப்படுவதும் இங்குதான்.
பெற்றோரைப் பிரிந்த முதல்நாளில் கண்களில் வடிந்த நீர் - பின்னர் கல்லூரியைப் பிரியும் ஒவ்வொருமுறையும், உதிரமாக இதயத்தில் வடியும்.
இங்கே.
மைதானப் புற்களும் மண்டபக் கதிரைகளும் எப்போதும் எங்கள் பரமவிசிறிகள்.
 

41
வ/வவுனியா தமிழ் மத்திய
கல்லூரி.
இரவுகளில். எங்களைக் காணாத துக்கத்தில் காலையில் புற்கள் கண்ணிர் வடிக்கும் புதன் கிழமைகளில் எம்மைப் பார்க்கா விட்டால் கதிரைகள் கதவடைத்து ஹர்த்தால் நடத்தும் விடுமுறை எனச் சொல்லிக் கொண்டு எங்கள் சந்தோசங்களுக்கு சமாதி கட்டி விடுவதால், பரீட்சைகள் மட்டுமே எப்போதும் எம் எதிரிகள். பதின்மூன்று வருடகாலப் பஞ்சனைப் படுக்கையும் இந்த ஒன்றுதான் - பறித்துப் பாலைவனமாக்கி விடுகிறது.
ஆனாலும். இனியவர்களே,
வெறும் கோடை நிழலல்ல, போர்வையில்லாத பிச்சைக்காரனின் மார்கழிக்கூதல் தான் வாழ்க்கை, இதில்
கம்பளிப் போர்வையோடு கொஞ்சநேரக் குளிர்காய்தல்தான் கல்லூரி வாழ்வு.
வாலிபத்தை விற்று - இவற்றோடு தூக்கத்தையும் வாங்கலாம் இவற்றை அடகு வைத்து s வாழ்க்கையையும் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால்
கல்லூரியோ வரும்போது மட்டுமல்ல போகும் போதும் மாலை போட்டு மங்களமாகத்தான் வழியனுப்பி வைக்கும்.

Page 56
திரு. எஸ். புவனேந்திரன் மேலதிக அரசாங்கதிபர்
ஏற்கனவே எம்முன்னோர்களால்கூறப் பட்ட பல உபதேசங்கள் எம்மிடம் இருக்கின் றன. திருக்குறளில் பல உபதேசங்கள் கூறப் பட்டுள்ளன. ஆனால் நாம் அதன்படி நடக்கின்றோமா? எனச்சிந்தித்தால் இல்லை என்றே கூறவேண்டும். எம்மால் அதைப்பின்பற்ற முடியவில்லை. உதாரணமாக, "கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என வள்ளுர் கூறியுள்ளார். ஆனால் நம்மில் எத்தனை பேர் புலாலை உண்ணாது இருக்கின்றோம்? இந்து எனச் சொல்லப்படுகின்றவன் புலாலை உண்ணாது இருத்தல் வேண்டும். ஆனால் இந்துக்களில் பலர் புலாலை உண்லுகின்றனர். எனவே உபதேசங்கள் எப்பொழுதும் சரியானவையா கவே இருக்கின்றன. ஆனால் எம்மால் அதைப் பின்பற்ற முடியவில்லை. மனித சுபாவமே
இதற்கான காரணம் எனக் கூறலாம்.
மனதில் அடிமனம், மனம், உயர் மனம் என மூன்று வகை உண்டு. அடிமனதில் பதிந்து இருப்பவை தான் எம்மை வழி நடாத் துகின்றன. அடிமனத்தைப் பொறுத்துத் தான் ஐம்பொறிகள் இயங்குகின்றன.
ஒரு மாணவன் சரியைச் செய்வதற் கும், பிழையைச் செய்வதற்கும் அடிமனமே காரணமாகும். அடிமனதில் இருப்பதை உண ரலாமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எங்களை நாங்கள் இனங்கண்டு கொள்ளல் வேண்டும்.
நம்மிடம் கோபம், பொறாமை உள் ளவனா? என இனங்கான வேண்டும். ஒருவன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுதல் கூடாது என்பது எனக்குத் தெரியும் ஆனால் பொறாமைப்படுகின்றேன். இது , எனது அடிமனதின் தன்மையே ஆகும். ஒருவன்
 

தன்னுடைய குணாதிசயங்களை அறிந்து கொண்டு நல்ல தன்மைகளை வளர்த்தல் வேண்டும் என்னில் இருக்கும் பொறாமை யை இனங்கண்டு, அதை நீக்குவதற்கு வழி காணல் வேண்டும் இனங்கண்டுநெறிப் படுத்தல் வேண்டும். செய்ய வேண்டியதை விரும்ப வேண்டும். செய்ய வேண்டியதை விரும்புவதே வாழ்க்கை ஆகும். விரும்புவதை எல்லாம் செய்வது வாழ்க்கை அல்ல.
கோபத்தைத் தவிர்ப்பதற்குச்சில வழிகள் கூறப்படுகின்றன.
1. கோபம் ஏற்படும் ஒருவர் உடன் நீர்
அருந்தல் வேண்டும். 2. கட்டிலில் 2 றக்கத்திற்குச் சென்று
வி பாம். 3. சூழலை விட்டு நீங்கி விடலாம் 4. தி ர்ைமையோடு நாம் நம்பும் இறைவனின்
பெயரைச் சொல்லலாம். 5. நாம் நமது நிலையை கண்ணாடியில்
ஒரு தடவை பார்க்கலாம்.
இப்படியான செயல்களைச் செய்யும் போது கோபம் எம்மில் இருந்து அகன்று விடுகின்றது. இதுபோல் அடிமனதை மெல்ல மெல்ல மாற்றினாலே நாம் மாறலாம். அடி மனதை மாற்றுவதற்கு உள்ள சிறந்த முறை பிரார்த்தனை ஆகும். பிரார்த்தனையைத் தினமும் நாம் செய்து கொண்டு வந்தால் அடிமணம் மெல்ல மெல்ல மாறும்.
உபதேசங்களைச் சொல்லிக் கொடுத்தால் போதாது. அதைப் பின்பற்றும் வழிகளையும் சொல்லிக் கொடுத்தல் வேண் டும். நாமும் மற்றவர்கள் பின்பற்றும் வகையில் நடந்து காட்டல் வேண்டும்.

Page 57
K தலைை
கு. டக்லஸ் மிஸ்ரன் லோகு, 13ம் ஆண்டு கலைப்பிரிவு,
அண்டத்தை ஆளும் அளவில் அனைத்திற்கும் அவே இயற்கையின் வாழ்வில் இயங் இதயத்தின் தலைவ6ே
நேற்றைய சிறுவனாய் நீ!
இன்றைய இளைஞனா
நாளைய தலைவனாய் நீ!
நாட்டை நடத்தி நலி
அண்பிற்கு அடிமை தலைமைத்து நற்பண்பிற்கும் அடிமை பொறுமையின் இருப்பு தலைை கிதானத்தின் இரும்பும்
துரநோக்கு தலைவனுக்கழகு, துணிவுடன் பணிவும்
வேகத்தில் விவேகம் தலைவர்
சோகத்தில் மலர்வும்
கடமையில் தலைமை கலங்கை
கருத்திலே தலைமை
உறுதியில் தலைமை உயர் வி உள்ளத்தில் தலைை
கொள்கையில் குறியாய் தன;
முயற்சியில் முதலாய்
வாழ்வினில் விளக்காய் நீதி நிகழ்வது தானே தை
தோல்வியைக் கண்டு துவண்
வெற்றியைக் கண்டு
தலைகளைக் கடந்து தலையை மலைதனில் ஏறிட ை

மத்துவம் >
புனிதசவேரியார் ஆ. ம. ம. வித்தி
மண்ணார்.
இறைவன் ன அரும்பெரும் தலைவன். கிடும் மனித }!! 8ከዘ፴፴!
Ii it
bவழிகாட்டலே தலைமைத்துவம்.
வம்.
தலைமைத்துவம். மத்துவம்.
தலைமைத்துவம்
தலைவனுக்கழகு றுக்கழகு
தலைவனுக்கழகு
ர விளக்கு ön. Ílin ábbg52 பரு இமயம் ம வெண்பனிச்சிகரம்
ந்தினில் 2 பர்வாய் செயலினில் ஒழுங்காய் ரிண் தி ருவாய் லமைத்துவம்
2ட வேண்டாம் இறுமாந்திட வேண்டாம்
நிமிர்த்தி வெப்பதே தலைமைத்துவம்.

Page 58
மு. ஜெயகெளரி ஆண்டு 8B
போதை, போதை, போதை இப் போதையூட்டும் போதைப் பொருட்கள் இன்று மனிதனக்கு வாதையூட்டும் வஸ்துகளாக விளங்குகின்றன. அழிவுக்கு இட்டுச் செல்லும் இழிவுப் பாதைகளாக அவை துலங்குகின்றன. உயர்ந்த மேதைகளையும் இழிந்த பேதைக ளாக்கி வேடிக்கை காட்டுகின்றன. அரிதான மானிடப் பிறவியை சிறிதான விலங்குப் பிற வியாக மாற்றுகின்ற இப் போதைவஸ்து களை ஓர் அரக்கன் என்று கூறுதல் பொருத் தமுடையதே. அந்த அரக்கனுக்குத்தான் எத் தனை வடிவங்கள். எத்தனை பெயர்கள், எத்தனை வகைகள், அத்தனையும் போதை அரக்கனின் கோரப் ப, ர். உயிருக்கே உலை வைக்கும் பாறாங்கற்கள்.
மணி, வரலாற்றின் ஆரம்பத்தில் மது என்ற பெயருடன் அடியெடுத்து வைத் தான். இவ் அரக்கன். கள்ளு, சாராயம் என் னும் கீழைத்தேய வடிவங்களாக மட்டுமின்றி விஸ்கி, விறண்டி, ஜின் போன்ற மேலைத் தேய வடிவங்களையும் எடுத்து வந்தான். போதாக் குறைக்குப் போதையை நிறைக்க கசிப்பு என்னும் பெயருடனும் பசப்புக் காட்டி வாழ்க்கையை கசப்பு ஆக்குகிறான்.
மதுவினால் ம தி யை மயக்கிய போதை அரக்கன் புகையினால் உடலை பொசுக்கும் புது வடிவம் எடுத்தான். புகை யிலை மூலம் புதுத்தென்பு அடைந்து புதுப் பொ லி வுட ன் புத்துணர்ச்சி g)60)Luj சிகரெட் என்றும் பீடி, சுருட்டு என்றும் அறி முகப் படுத்தி வைத்தான். மனிதர் தம்மை சிறுமதி அடைய வைத்தான். கஞ்சா என் றும் அபின் என்றும் வஞ்சக வடிவம் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் பிஞ்சு நெஞ்சங் களைக் கூட அடிமைப் படுத்திக் கொண்டான்.
 

வ/சி. சி. தமிழ் வித்தியாலயம்
வவுனியா
இத்தனையும் போதவில் ை( ) என்று போதை அரக்கன் நவீன விஞ்ஞா% வளர்ச் சிப் போக்குடன் கெரோபின், கொக்கையின் போன்ற பல நவீன உருவங்களையு, இன்று எடுத்துள்ளான்.
இத்தனை போனதப் பொரு களும் விளைவிக்கின்ற மோசங்கள் தான் 6: தனை. எத்தனை. தனிப்பட்ட மனிதனிலும் புனிகமான குடும்ப வாழ்விலும் நாட்டின் வளர்ச்சியிலும் நாகரிகத்தின் முதிர்ச்சியிலும் ; டுத்தி யுள்ள நாசங்கள் தான் எத்தனை. பக்: ளைப் பேய்கள் போல, வெறிப்பிடித்த நாய்கள் போல போதைப் பொருட்கள் போட வைக் கும் வேசங்கள் தான் எத்தனை. இதனால் அவற்றுக்கு எதிராக எழுந்துள்ள .ே ஷங் கள் தான் எத்தனையோ,
ஆறறிவு படைத்த மனிதனை ந்த றிவு படைத்த விலங்குகள் போல் ஆக்கு வது போதைப் பொருட்கள். ஆரம்பத்தில் றி தளவு உட்கொண்டவனை, காலப்போக்ல்ெ முழுமையாக ஆட்கொள்வதும் டோன்' தப் பொருட்கள். இவற்றுக்கு அடிமையான ர்ை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பாக் கப்படுகிறான். நரம்பு மண்டலம் தாக்கப்பட்டு வாதையுறுகின்றான். உடல் வலுவிழ து போகிறது. மூளையும் அதன் வேலை b செயலிழந்து போகின்றது உடல் நடுக்க த் தோடும், உயர்வு மயக்கத்தோடும் அவன: ) வாழ்நாள் வாடிப் போகின்றது.
தனிப்பட்ட மனிதனுக்கு மட்டும" இந்த நிலை? இல்லை, இல்லை. அவனத குடும்பத்ததிற்கு ஏற்படும் அவலங்களையும், கேவலங்களையும் எண் ணிப் பாருங்கள். மனைவி, மக்கள் பட்டினியால் வாடிடுவர்.

Page 59
உறக்கம் இன்றி தவித்திடுவர். குடும்பமானம் காற்றோடு பறக்க வேண்டாத அவமானம் வீட்டோடு வந்து சேரும்.
போதைப் பொருட்கள் அதிக விலை யுயர்ந்தவை, இதனால் அதனை வாங்கு வதற்கு பெருமளவு பணம் தேவை, இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள மனிதன் நல்ல குணங்களையே விற்று விடுகின்றான். களவு, கொள்ளை முதலிய சமூக விரோதச் செயல் களில் ஈடுபடுகின்றான். திருடனாக மாறி வாழ் வில் வழி தெரியாக் குருடன் போல வாழ் கின்றான்.
வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கும் எத்தனை தொல்லைகள் இப் போதைபொருட் களால். போதைவஸ்துப் பாவனையால் பாதை மாறுகின்ற இளைஞர்களைச் சீராக்கி,நேராக்கி மறுவாழ்வு அளிக்க வேண்டிய பெருங்கடமை தேசத்திற்கு பெருஞ்சுமையாகிறது. பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு சீர்தூக்கும் சீரிய பணி செய்ய வேண்டியிருக்கிறது. தேசத்தின்
LS00Yz0A000S0L
UIgn
செல்வி. மு. அ. வஜிவுறா ஆண்டு - 11
பிறந்த மண்ணை இழந்து - நான் பிறரின் இடத்தைச் சேர்ந்து பிணமாய் நின்று ஏங்கி - தினம் பாடும் தமிழே கேளு,
(
உடுமானம் எல்லாம் இழந்து - நல்ல ஊன் உறக்கம் கெட்டு படுந்துயரோ கோடி - இதைப் பார்த்து இருப்பவர் கேடி. *令学学学学幸***************

நாளைய சிற்பிகள் நாசமடைந்து வெறும் சப்பிகளாய் போவதால் தேசத்தின் அபிவி ருத்தி நாசத்தில் முடிவடைகிறது.
இத்தனை மட்டுமா? இன்னும் எத் தனையோ சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை கொடுமைகள் சிறு மை க ள் போதைப்பொருள் பாவனையால் :லிமை பெற்று வந்துள்ளன, வருகின்றன. ஆகவே போதைக்கு அடிமையாகும் பேதை மனிதா நீ சற்று சிந்தித்துப்பார். போதைக்கு அடிமை யாகும் இளைஞர்களே! பாதை மாறிய உங் கள் பயணம் சரியா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். பள்ளித் தோழர்களே! துள்ளித் திரியும் பருவத்தில் சொல்லி மாளா இத்துய ரம் உங்களுக்கு தேவைதானா? வேண்டாம். போதை பொருட்களின் பாவனையை எதிர்த்து நாம் போராட வேண்டும். அதனால் வரும் வேதனைகளை நாம் தடுப்போம். போதை யற்ற உலகில் சாதனைகள் பல படைக்க நாம் முயல்வோம்.
※*************************
பிழே கேளு
மட்/அல்-அக்ஷா ம. வித்தியாலயம்
காங்கேயனோடை மட்டக்களப்பு
ஒன்றாய் இருந்த மண்ணில் - இன்று ஒரம் கட்டி விட்டார் நன்றோ பெரியீர் கேளிர் - இந்த நலிவைத் தீர்க்க வாரீர்.
()
மொழியால் ஒன்று பட்டோம் - அகதி முகாமிலும் ஒன்று பட்டோம் இழிவு நமக்குள் இல்லை - நாம் ஒன்றாய் வாழ்ந்து சாவோம். ఉe *************************

Page 60
4
எங்கள்
ஆக்கம் - செல்வி. ச. மினலோஜினி. -?Ꮒ600i0Ᏺ -- 12 ᏧfᎶ006U
பூந்தென்றல் வீசி வர புனலருவி ஆடி வருட சாந்த மொடு நீர்நிை தாளமொடு அலை எ
மழை துாறப் பயிர் வயல் செறிந்த நில களை பற்றிப் போயி களர் நிலமாய் ஆயில்
உழவு செய்ய ஆளி உறவு சொல்ல தந்ை இழவு காணா வீடில் இளைஞர்களையும் 8
வேட்டோசை முடியவி விடியலை நாம் கா மோடு பார்க்க வீடில் வாழ்க்கையெல்லாம்
கல்வி கற்க மனமிரு கற்பிக்க ஆசான் இ கல்வி யொன்று தா( கரை காட்டும் ஒளிவு
வாழும் உயிரினை வாங் மண்ணில் எவர்க்கும் எளி வீழும் உடலை எழுப்புதற் வேந்தன் நினைக்கினும்

நிலை
தி/ஆலங்கேணி வினாயகர் ம. வி.
- புதுப் ) லகள் - தினம் றியும்
விளையும் எம் மெல்லாம் னவே - வெறும் னவே
ஸ்லை - வீட்டில் தையில்லை லை - இங்கு காணவில்லை
பில்லை - இன்னும் னவில்லை லை - எங்கள்
குடிசையிலே
க்கு - எமக்கு ஸ்லை னெமக்கு - இனி பிளக்கு
s
கிவிடல் - இந்த தாகும் கோ - ஒரு
ஆகாதையா.
- கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை.

Page 61
4
်ရို့စို့၊ မုံ့မ္ဘI၇. 6)ါ6{
ஆக்கம். ஆ. குகவதனி ஆண்டு -13, வர்த்தகப் பிரிவு
"ஓடி விளையாடு பாப்பா” என்று ட பெருமையை மிக அழகாகக் கூறுகிறார் விளையாட்டு பெரும்பங்காற்றுகிறது. அ ஒற்றுமையின் கொடிபறக்க விளையாட்டுக் திட்டத்திலே விளையாட்டுக்கள் தனிச்சி சாலையிலே மாணவர் மனதை பெரிதும் நாட்டங்கொள்ளாத குழந்தை களிடம் உளவியலாளர்கள் கண்டமுடிவு
ஓடி விளையாடு Dill 609 v følgbl.
என்று விளையாட்டின் சிறப்பினை பாடசாலைகளிலே விளையாட்டு ஒரு பாட கல்வி எனும் பெயர் கொண்டு அழைக்கி நேரங்களையும் விட மகிழ்ச்சியும் சுறு சு காட்சியளிக்கிறது. மனமகிழ்ச்சியோடு த செயற்படுவது விளையாட்டென்றும் பரிபூர என்றும் கூறப்படுகிறது. எந்த வேலையும் னால் அது விளையாட்டாகிறது. விலை பின்றி சிரமத்துடன் செய்தால் அது வே
விளையாட்டுக்குச் சில தனிப் பண் இலகுவாகச் செய்வது மாத்திரமன்றி அது தாகவும் அமைந்திருத்தல் வேண்டும். இத தலைமைத்துவம், வெற்றி தோல்வியை ஏற் களை நிலை நாட்டல் போன்ற மனித விழு யிலோ தனிமுறையிலோ போட்டி உணர் அமைந்த விளையாட்டுக்கள் எல்லா நா( மறித்தல், கெந்தியடித்தல், கிட்டியடித்தல் விளையாடப்படுகின்றன. துடுப்பாட்டம், உ பந்தாட்டம் முதலிய பலவகை பந்தாட்டா டுக்கள் எனப்பட்டு மக்கள் மனதை பெரிது யாவும் இருவேறு குழுக்கள் ஒன்றையொன் பெரிதும் சிறப்படைகிறன. இம்முயற்சி வி

7
ளையாடு (g)
வ/பூவரசங் குளம் மகாவித்தியாலயம்
வவுனியா,
ாரதியார் பாப்பாப் பாடலில் விளையாட்டின் மனிதனை மனிதனாக வாழவைப்பதில் வனது சுயநல எண்ணங்கள் மறைந்து கள் உறுதுணை புரிகின்றன. நமது கல்வித் சிறப்புடையதாக விளங்குகின்றன. கல்விச் கவர்வது அதுவேயாம் விளையாட்டிலே சில குறைகபாடுகள் உண்டு. என்பது
nihinna ம் விளையாட்டு'
ப் பாரதியார் பாடியுள்ளார். இதனாலேயே -மாக்கப்பட்டுள்ளது. இதை இங்கு உடற் ன்றனர். இப்பாடவேளையில் மற்றெல்லா றுப்பும் வாய்ந்த ஓர் இனிய பொழுதாக ன்னிச்சை கொண்டு வெகு இலகுவாக ண விருப்பமின்றி செய்யப்படுவது வேலை மனமகிழ்வோடு சிரமமின்றிச் செய்யப்படுமா ாயாட்டுக்கள் பூரண மன ஒத்துழைப் 60D6Du JATógbi.
புகள் உண்டு. அதாவது மன மகிழ்ச்சியோடு உடல் உறுப்புக்களுக்கு உறுதி அளிப்ப னை நிறைவேற்றுவதற்காக தன்னம்பிக்கை கும் மனபக்குவம், சகிப்புத் தன்மை, சாதனை ழமியங்களை வளர்த்தல் ஆகும். குழுமுறை பு நிலவுதல் வேண்டும். இம்முறையில் டுகளிலும் காணப்படுகின்றன. கிளித்தட்டு, சடுகுடு என்பன நம்நாட்டில் பெருமையுடன் தைப்பந்தாட்டம் வலைப்பந்தாட்டம், கரப் பகள் எல்லாம் மேலைத்தேய விளையாட் ம் கவர்ந்துள்ளன. இவ் விளையாட்டுக்கள் iறு எதிர்த்து வெல்ல முயலும் போதே ளையாட்டுப் போட்டி எனப்படும்.

Page 62
4.
போட்டி விளையாட்டுக்களில் ஒரு திறமையும் ஈட்டும் வெற்றியு மாத்திரமன் போராடும் பண்பும் காணப்படுகின்றன பே வெற்றியே குறிக்கோள் அதை அடைவத iமாற்றுக் குழுவினை வெறுத்துப் பொறாமை உலக நாடுகளிடையே நடைபெறும் உை அவுஸ்திரேலியா, இந்திய இலங்கை, மே கிடையே நடைபெறும் துடுப்பாட்டப் (கிரி பன்நூறு ஆண்டுகளுக்கு முன்னே கிரேக்க வளர்ந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்துக்கு காலம் பல நகரங்களில் நன போட்டிகளிலே உலக நாடுகள் தாபிக்கும் அந்நாடுகளுக்கு அழியாப்புகழைக் கொ
விளையாட்டுப் போட்டிகளிலே பங் டுவதனால் அவர்களின் இரத்தம் தூய்மை கிறது. அதனால் செய்மையான சீரனசக்தி தொழிற்பட்டு வலுவடைகின்றன. நிமிர்ந்த தோள்களும் அளவளவான பிற அங்கங்க நிறைந்த தேகத்தோடு 'காயற்ற வாழ்வு வ டின் மூலம் வீரர்களுக, கிடைக்கும் உu
இ மாத்திரமன்றி உளப்பயன்க தன்திறன: வெளிப்பட வேண்டும். தான் மனிதன் ஒவ்வொருவனும் எண்ணுவது இu மிக அரிது. தேவையான வேளைகளில் கா பான்மையும் வாழ்க்கையிற் பெறக்கூடிய தான் குழுவின் ஒர் அங்கத்தவன் என்றும் றும் ஒவ்வொருவரும் கருதல் வேண்டும். இ மறைந்துவிட நமது குழு என்ற பொது உயர்வுக்காக ஒவ்வொருவருந் தமது செ வற்றைக்கூடத் தியாகஞ் செய்ய வேண்டி அவனை நல்லதொரு குடிமகனாக்கி மே6
வெற்றியே விளையாட்டின் குறிக்ே வேண்டும். கோபம் கொண்டு எதிரியை ம வெற்றியீட்டல் கூடாது. அப்போது தான் தாகும். இப்பண்புகளே வாழ்க்கையின் மனமிகககளிந்து ஆரவாரித்தலும் தோலி மனத்தின் சமநிலையற்ற தன்மையை க இரண்டிடத்தும் சிரித்துப் பழகுபவனே ! வாழ்க்கையிற் சகிப்புத் தன்மையை ஏற் கும் பணியில் விளையாட்டும் பங்கேற்

குழு தான் எதிர்ப்பதில் காட்டும் வேகமும்
எதிர்க்குழு எதிர்ப்பைத் தாங்கிப் ாட்டியிடும் போதும் ஒவ்வொரு குழுவுககும் ற்குத் தப்பு வழிகளைப் பின்பற்றுதலும் >ப்பட்டுக் கோபம் கொள்ளுதலும் தவறாகும் }தப்பந்தாட்டப் போட்டியும் இங்கிலாந்து iகிந்திய தீவுகள் பாகிஸ்தான் என ஜ்றிi க்கட்) போட்டியும் உலகப்பிரசித்தமானவை: நாட்டில் கிரேக்க வீரரிடையே தேன்றி
இன்று உலக நாடுகளால் போற்றப்பட்டு டபெற்று வருகிறது. இவ் விளையாட்டுப் சாதனைகள் அகில உலக சாதனைகளாகி டுக்கின்றது.
கு கொள்ளும் வீரர்கள் ஒடியாடி விளையா பெற்று இரத்தோட்டமும் சுறுசுறுப்படை உருவாகிறது. உடலெங்கும் தசைநார்கள் முதுகும் அகன்ற மார்டம், gിങ്ങ്6ി!!! வரும் வாய்க்கப்பெற்று கட்டுறுதியும் வனப்பும் ாழமுடிகிறது இவையனைத்தும் விளையாட் பரிய பரிசுகள்
ஒரும் விளையாட்டின் மூலம் கிடைக்கின்றது. பலரால் புகழப்பட வேண்டும். o 6}} பல்பு. தன்னலம் மறந்து கருமமாற்றுவது மிக ாணப்படும் தன்னல மறுப்பும் தியாக மனப் இருபெரும் பேறுகளாம். போட்டியின் போது தன் குழுவின் வெற்றியே தன் வெற்றியென் }வ் உணர்வில் நான் என்ற சுயநல எண்ணம் நலமே மேம்பட்டுநிற்கிறது. நமது (கழுவின் 5ாள்கைகள் எண்ணப்பாங்குகள் ஆகிய ஏற்படுகிறது. இவ் உணர்வே வாழ்க்கையில் ன்மையாக்குகின்றது.
காள் ஆயினும் அது நேர் வழியால் பெறப்பட நியாமல் வஞ்சனை வழிகளைக் கையாண்டு வெற்றி உண்மையான விலைமதிப்பிற்குரிய
வழிகளாகின்றன. வெற்றியைக் கண்டு }வியைக்கண்டு துக்கத்தால் சோம்புவதும் ாட்டும். இது இரண்டையும் சமமாக மதித்து உண்மையான வீரன் , இவ்விதப் பண்பே படுத்துகிறது. எனவே நற்பண்பை வளர்க் து என்பது வெளிப்படையான உண்மை.

Page 63
வாழ்க்கை மலர் சோலை அன்று என ஆன்றோர் கூறுவர். வாழ்க்கையில் களும் ஏற்படும். அவற்றை விளையா வேண்டும். விளையாட்டு மனிதப் பண்புக பதோடு உறுதி பெற்ற உடலையும் : ஆக்குகிறது.
உள்ளமும் உடலு உதவி அளித்திடு
"மனம்" என்றாலே மற் என்!! தான் உணர்மை தான் மனம் இரங்கி உ ஒலங்களை அடிக்கடி கே
மனத்தின் உணர்மையான
வது மற்றவர்களுக்கு இரக் பங்களைப் போக்கி உதவி
இப்படி ಖ್ವಕ್ಗಿ 6 செய்தால் அந்த சமூகமே முன்னேறினால் நாடு முன்:ே உலகம் முன்னேறும். இப்படி மடையச் செய்யும் "இரச்
சுரக்கிறது.
ஆகையால், மனம் இ தன்னலமற்ற சே6 p. 601 f(T(6 sur அப்போது த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேடு பள்ளம் நிரம்பிய மலை
தினம் தினம் பல போட்டிகளும் துன்பங்
ட்டுக்கள் போல் கருதி வெல்ல
ளையும் சமுதாய பண்புகளையும் வளர்ப் தந்து ஒவ்வொருவரையும் முழுமனிதன்
ம் வலிவு பெற ம் விளையாட்டு
றவர்களுக்கு இரங்குதலி யான பொருள். அதனா
தவி செய்யுங்கள் என்ற 1(ງnTh.
தன்மை "இரங்குதல்", அதா கம் காட்டி அவர்களது துன் செய்தல். ஒருவர் மனம் இரங்கி உதவி : முன்னேறற்றமடையும். சமூகம் : னறும். நர்டு முன்னேறினால் உலகத்தையே முன்னேற்ற கம்' மனத்திலிருந்துதான்
ரங்கி மற்றவர்களுக்கு Ᏼ6ᎧᎻ ? 獸 தியாக ழ முற்பட வேண்டும் ாள் அவள் மனம்
மரிைதன் றொன்.
ணர்மை மனிதன்"

Page 64
O Dono /04W
----
செல்வன் க. அ. அருள்ராஜ்குரூஸ்,
ஆண்டு - 13 கTC)
மனிதம் உயிர்த்தி மாண்புகள் உயர்ந் அமைதி வளர்ந்திட அன்பு தவழ்ந்திட
மாண்புகள் மறைந் உரிமை காற்றில் ip/T605it gj i 177 UJË மண்ணில் சாவுத76
போரினால் குலைந் கொள்ளை நிறைந்
"ரெலாம் பொய்ை Sj6ÚG}IIf í3 fróÚlLII
தாயை இழந்திடும் தந்தையை இழந்: தோயும் துயரிலே
தொடர்ந்து நின்றுே
குண்டு வெடித்துே துண்டுகள் கிடந்து என்றடா ஈசா திரும் மனிதன் மனமென்
S;
ஏக்
மரணத்தைக் கண்டு அ6 ஆயினும் உறங்கவும் அ கனவுகளைக் காணவும்

5()
".
20,000.)
புனித சவேரிபார் ஆன்கள் கல்லுரி.
{{{6|}.
வேண்டும் - மனித திட வேண்டும்
வேண்டும் - அதில் வேண்டும்
து சென்று - மனித LObg5 தம் - இந்த ண் சொந்தம்
தது அமைதி - கொலை து ததும்? 9ம ஆச்சு - இங்கு ' போச்சு
சேயும் - தன் திடும் மாயும் வ#டும் - அவலம் மே ஆடும்
சிதறும் - மனித துடிககும் ர் - இந்த 11 1ՌTՈմլն.
リイ ܘ
கம்
ந்ககிறோம்)
ழகிய ஏங்குகிறோம்.
- கலீல் கிப்ரான்.

Page 65
செல்வன். ப. ஹஸ்புல்லா ஆண்டு 11A
இலங்கைத் திருநாட்டின் கிழக்கே மீன்பாடும் தேன் நாடு என்னும் சிறப்புப் பெயர் பெற்ற மட்டக்களப்பின் காரைதீவில் 1892ம் வருடம் பங்குனித் திங்கள் 16ம் நாள் சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியருக்கு அருந்தவப் புதல்வனாய் சுவாமி விபுலானந்தர் அவதரித்தார்.
மயில்வாகனன் எனப் பெயர் சூட்டப் பட்ட அன்னார் ஈன்றோர்க்கினியமகனாயிருந்து கல்வியைச் சிறப்பாகக் கற்றுத் தம் பத்தாம் வயதிலேயே பலரும் வியக்கும வண்ணம் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.பதினாறாம் வயதில் கேம்பிறிட்சு ஐ யர் பரீட்சையில் முதற்றரச் சித்தியடைந்தார். இருபதாம் வயதில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரானார் கொழும்பு பொறியியற் கல்லூரியில் விஞ்ஞான உயர்தேர்ச்சிச் சான்றிதழ் பெற்றார். மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் பரீட்சை யில் சித்தியடைந்தார். பின்னர் இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியானார்.
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயம், யாழ்ப்பாணம் சம்பத்திரியார் கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, திரு கோணமலை இந்துக்கல்லூரி என்பவற்றில் ஆசிரியப்பணி புரிந்த அன்னார். அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். அன்பு, நீதி, அறிவு, நேர்மை, சன்மார்க்கம், சமத்துவம் என்பவற் றில் இமயத்தின் சிகரமாய் உயர்ந்து திகழ்ந்த அப்பெரியார் தம் வாழ்நாள் முழு வதும் செந்தமிழுக்கும், இந்துசமயத்துக்கும் ஆற்றி நின்ற தொண்டு கடலைப்போல விரிந்தது எனல் மிகப்பொருந்தும்.
தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றி லும் மிகுந்த பாண்டித்தியம் பெற்ற அன்னார்
 

வ/வவுனியா முஸ்ஸிம் மகா வித்தியாலயம்
பன்மொழிப் புலவராக, பைந்தமிழ் வல்லு நராக, முத்தமிழ் வித்தகராக, மூதறிஞராக மிளிர்ந்தார். தம் தூய உள்ளம் துறவு வாழ்க்கையை நாடவே தமிழ்நாடு சென்று இராமகிருஷ்ண சங்கத்தில் ஞான உபதேசம் பெற்று, 1924ம் வருடம் முழுத்துறவியாக்கப் பட்டு, சுவாமி விபுலானந்தர் என்னும் தீட்சைப் பெயரை பெற்றார். அன்று முதல் மக்களால் அன்புடனும், மரியாதையுடனும் சுவாமி விபுலானந்த அடிகள் என அழைக்கப்பட 6ùT60Isrff.
தமிழ் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய அடிகளார் பல்வேறு இடங்களில் பாடசாலைகள், கல்லூரிகள், ஏழைச்சிறுவர் இல்லங்கள், இராமகிருஷ்ண நிலையங்கள் என்பனவற்றை நிறுவியுதவினார்.மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயம், காரை தீவு சாரதா வித்தியாலயம், திருகோணமலை இந்துக்கல்லூரி என்பன அடிகளாரின் தூய தொண்டுக்கிலக்கணமாய் நினைவூட்டி இன் றும் நிமிர்ந்து நிற்கின்றன.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் முதல் தமிழ்ப் பேராசிரியராய் உயர் தொண்டாற்றிய சுவாமிகள் பல அறிஞர்களை உருவாக்கியுள்ளார். இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்னும் உயர் பதவியினை வகித்த அடிகள் மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமல்ல முழு நாட்டிற்குமே அரும் புகழ் தேடித்தந்தார். பண்டைத் தமிழ் இசை நூல்களை ஆய்ந்து “யாழ்நூல்" என்னும் அரியபடைப்பை நமக் களித்த "மதங்கசூளாமணி” “ஆங்கிலவாணி” என்னும் நூல்களையும், செந்தமிழ்க் கட்டுரை களையும், சீரிய கவிதைகளையும் தமிழுலகு க்கு அள்ளி வழங்கினார். அடிகளின் தொண்டு கள் அளப்பரியவை உயர்ந்தவை.

Page 66
இவ்வாறாக ஆசிரியராய், அதிபராய், பெரும் புலவராய், பேரறிஞராய், பெருந் துறவியாய் தமிழிலக்கியச் சோலையினுள் புகுந்து, தமிழ்த் தென்றலை நுகர்ந்து, இன்மலர்கள் பல மோந்து இன்பக்களிப்ப டைந்து அப்பயன்கள் யாவையும் நமக்கு அள்ளி வழங்கி தான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம் , என்பதற்கிலக்கண மாய்த் திகழ்ந்த அடிகளார். 1947ம் வருடம் ஆடித்திங்கள் 19ம் நாள் இறைவனடி சேர்ந்து பொன்னுடல் நீத்துப் புகழுடல் எய்தினார்
掌建津塞建建堂建建毫掌建建塞建堂堂建建建建
|
il ê}ILJJT,
செல் ன். கிருபானந்தன் வாகீசன்
ஆண்டு 2
தம்பலகமம் எனது அப்பாவின் சலசலத்து ஓடி வரும், பச்சை ருக்கும். உயர்ந்து வளர்ந்த தாடும். வான் உயர்ந்த கோ கோணேஸ்வரப் பெருமான் அ காலம் எங்களுக்குக் கொண் செல்வோம். தென்னந்தோப்பு புரண்டு விளையாடி மகிழ்வே அப்பாவின் ஊர்.
స్త్రీ 韃醬

அவர்பாடிவைத்த
வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் இணையடிக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டு
என்னும் பாடல் நம் வாழ்க்கையை உய்வடையச் செய்யவல்லது.
SA
ருள் பாலிக்கிறார். திரு விழாக் டாட்டம். அப்பாவோடு தம்பலகமம் க்களிலும் சேற்று வயல்களிலும் ாம். நல்ல அழகான ஊர் என் *
教
塞
4- ܟ܀ 塞 வின் ஊர் 塞
建
建 உவர்மலை விவேகானந்தா கல்லூரி
திருக்கோணமலை "ኅ
ஊராகும், கந்தளாய் குளத்து நீர் 建 பசேல் என்று நெல் வயல் சூழ்ந்தி 建 தென்னஞ்சோலை காற்றில் அசைந் 塞 புரம் பக்தியை ஊட்டும். ஆதி
}
s
梵
s:

Page 67
s أسمه
եlnսնն
செல்வி இ. தமிழரசி,
ஆண்டு - 11
நான் தமிழ் 8 நலிந்த தி ஏன் பிறந்தேே இன வெறி திறன், உடல்
9 601 601065 தேன்தமிழ் ம திரிந்தலுத்
2. எழு பிறப்பியன் ஏழிடங்கல்வி குழுவினர் பல கடியே ப விழுந்தெழுந்து ofll'т штt25 அழுந்தினாலின் ஆனந்த ம
3. பத்தொன்றிலி பதிண்டுண்று எத்தனை பா எழுதி நா முத்தமிழ் மற மொழி பல வித்துவச் ெ
ரிவுரை
4. ஆய்வுகள் த
அறிவு நு ஓய்வுகள் இ
உழைப்பலி தேய்ந்துபோ
பாற்ந்து இச பழந்தமிழ்

3.
சிவனர்!
SSLeLkLSLSLSLkLSSSMSSSMSSSLSSSkSSSLSS
தி/ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம்
ரசி, எந்தன் uர் ஈச்சந்தீவு! னா இந்த
பாயும் நாட்டில் தவிர - எங்கள் ள் எல்லாம்போக ட்டும் கொண்டே திங்கே வந்தேன்!
பார் - நானோ வி கற்றேன்! ரோடும் நான் முகியுள்ளேன்! | lflögin bலைத் துன்பம்! ாறு பின்னால் Op 116DII61DIT?
ன்றுள்ளேன் யான்!
வரையும் போவேன்! |_in) 59 _6ńél_IT ண் தேர்வில் வெல்வேன்! ந்திடாமல் ய்பலவுங் கற்பேன்! சருக்கில்லாத
யாளராவேண்!
மிழில் செய்தே ல் பலவும் யாத்தே ல்லா தென்றும் ண்ண் நாட்டிற்காக! ம் இனத்தைக் காக்கச்
மறவர்க்காகப் ன்றுதவுவேன் என் ஈழம் வாழ்க!

Page 68
செல்வி. அ. மீனலோஜினி ஆண்டு - 13
குரியன் கிழக்கு வானில் உதித்து சில நாழிகைதான் ஆகி இருந்தது. பாடசா லையில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுதலைக் காலமாக இருந்த போதும் இன்று தான் உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகி இருந்தன. பதின் மூன்று வருட கல்வியின் இறுதி முடிவு களைக் கான மாணவர்கள் அக்கறையுடன் ஆவலாக நிற்கின்றனர் பரீட்சை முடிவு களைப் பார்த்த மாணவர்கள் பலரின் முகங் களில் ஏமாற்றமும் சிலரின் முகங்களில் கவலையும் அதிர்ச்சியும் ஒருசிலர் முகத்தில் மட்டும் மலர்ச்சியும் காணப்படுகின்றன. அப் போது கயல்விழி ஓட்டமும் நடையுமாக பாடசாலைக்குள் நுழைகின்றாள். அவளைக் கண்டதும் மலர் "எடி கயல் உனக்குத் தான் 2A 2B' என கூறுகின்றாள். கயல்விழியால் நம்ப முடியவில்லை. தன் கண்களால் பரீட்சை முடிவுகளைக் காண்கில ஸ். சொல்ல முடி யாத மகிழ்ச்சி அதிபர் பேருவகையுடன் கய லின் கைககை குலுக்கி வாழ்ததைத் தெ விக்கின்றார் ஆசிரியர்கள் தாம் பெற்ற மகிழ்ச்சி பத் தெரிவித்து வாழ்த்துகின்றனர்.
கயல் விழி பாடசாலையை விட்டு வீதிக்கு வருகின்றாள். மாணவர்கள் சிலரின் கண் பொறாமையோடு நோக்குகின்றது. பல மாணவர் வினாத்தாள் திருத்தம் செய்தஅசிரி யரில் குறை கூறுகின்றனர். ஏற்கனவே வகுப் பில் கயல்விழிக்கு அதிக புள்ளிகளை ஆசிரி யர் போடுவதாக மாணவர்களிடையே ஒரு விமர்சனம். ஆனால் இன்று உயர்தரப் பரீட்சை முடிவுகள் இவ்வாறு கயல்விழிக்கு வெற்றி அளித்தது பல மாணவருக்கு பொறாமையை ஏற்படுத்தியதோடு அவர்களின் வாயையும் அடைத்து விட்டது.
கயல்விழி ஏழை விவசாயின் அன்பு மகள். ஒன்பது சகோதரருடன் பிறந்தவள். ஐந்தாவதாக அவதரித்தவள். தந்தையின் மனதை மகிழ்விக்க வேண்டும் என்பதே அவ ளின் ஒரே குறிக்கோளாக இருந்தது. எத்
 
 

fase o
யா/ மகளிர் கல்லூரி
சாவக்சேரி
தனை துன்பம்தான் பட்டாலும் தன் மக்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்ற அவா கார்னமாக தந்தை இரத்தத்தை வியர் வையாக்கி உழைத்தார். கல்விக்குப் பணம் வேண்டும் போதெல்லாம் கயல்விழி கலைப் படுவாள். தந்தையிடம் பணம் இல்லை. எட் படிக் கேட்பேன் என ஏங்குவாள். இருந்தும் தந்தையிடம் கேட்பாள் "பிள்ளை இன்றைக்கு இல்லை. நாளைக்கு பாப்பம்" என கூறுவார். அதைக் கூறும்போது மகளின் மனம் நொந்து 露 என்ற ஏக்கம் தந்தைக்கு அப்பாவின் மனம் நொந்து விட்டதே என ஏங்கி அழும் கயலின் மனம், அப்பா நாலு அடி அடித்தால் O S OO OOOS OB TT TMMmm m SS 0m uS STSS u uS போதும் தந்தையின் பணத்தை மருந்து போலவே பேணினாள்.
பதின்மூன்று வருடமாக பாடசாலை சென்று கற்றது தொடக்கம் சைக்கிள் வாங்கி விட விருப்பம்தான். இந்நாள் வரை தந்தை யின் வறுமை அறிந்து கேட்டதில்லை. பாட சாலை ரியூசன் என எங்குமே நடந்து பழக் கப்பட்டு விட்டன. கால்கள். அக் கால்களுக் குத் தான் எப்போது ஓய்வு. அத்ற்கு இன்னும் அவள் விடை கானவில்லை. பரீட்சையில் சித்தியடையூ வைத்த கடவுள் அதற்கும் ୋ} (t, ଚି)}} | ଭୌ{...}}; i İ ı
கலவிழி இப்போது ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி ஓடுகின்றாள். தன் பெற்றோரை மகிழ்வித்து விட கால்கள் ஓடுகின்ற்ன. "யார் வாழ்த்தி என்ன? என் தந்தையின் வாழ்த்துத் தானே எனக்கு முக் தியம் ஓடுகின்றாள் அப்போது வானத்தில் செல் இரைகின்றது. அது அண்ம்ைபில் வீழ்ந்து வெடிக்கின்றது. கயல்வழி ஓட்டம் “இப்போது போன செல் எங்கே வீழ்ந்ததோ? என ஏங்கிய வண்ணம் ஓடுகிறாள். வீட்டு வாசலில் மக்கள் கூட்டம் என்ன எல்லோர் முகங்களிலும் கவலை கயல்விழிக்கு எல்லாம் புரிந்து விட்டது. ஷெல் தன் வீட்டில் தான் விழுந்து இருக் கின்றது "ஐயோ அப்பா அங்கே அவ ளின் தந்தை இரத்த வெள்ளத்தில் "அப்பா" "அப்பா" ஓவென கதறி அழுகின்றாள், அங்கே தந்தை பரீட்சை முடிவை அறிய முன்னம் தன் வாழ்வின் முடிவை அனைத்து விட்டார். கயலின் மகிழ்ச்சி எல்லாம் கலைந்து விடுகிறது. "அப்பா" என மயங்கு கிறாள். அவளுக்கு இனி எல்லாம் சூனியமே.

Page 69
2%0/2576
ஆக்கம்: செல்வி ரட்லுகி வில்வரத்தினம்
ஆண்டு - II சீ -
அமைதி. அை உனைத் தேடி ந/ உரிமை உணர்வு உறிஞ்சி பறித்து
கொலைகள் கொ கெடுதல் செய்தவ மனிதா நீ தான். மனிதா நீ தான்.
எங்கும் அவலம் ஆ முகாம்கள் முனகல் குருதி குதித்து ஒ( போர்க்களம் ஆனது 5ாற்றில் ஆழ கிழி முள்ளில் தொங்கு ஆனது எங்கள் வ
சிதையுண்டு போன சின்னா பின்னமான பூக்களில் வாசம் இ வெடி மருந்தின் றெ இன்பம் என்றொரு
இல்லா தொழித்தை
விழித்திடு விழித்தி வாழத் துடிக்கிறோ அமைதியே வேண்டு அமைதியே ஓடி வ
d女
ఉ ఉ ఉ ఉ వA A. A. J. Ke Ko • (X 々 •e ex exe exe ぐ (
உள்ளத்தால் பொய்யா
உள்ளத்துள் எல்லாம்
X» «X». «X». «ð» «X». «X». «ð» «X» «X». «& 1& 2» o «o «Ma aaa aaa 10. 19. 9. 10- 10. - 0x 々 ex- 0. 8X- 0x (x- 0x 8. ox- te 0x8 «ҳ» 8. 0. 0x8 0xe 0. 0x8 0.

தி/யூர் சண்முகா இந்து மகளின் கல்லூரி
Dé96I........ அமைதி 1ங்கள் போவதெங்கே
உடைமை
அழித்தாய் எர்ளை வேட்டு lf uis/s) 2
2கதி ஸ் அலறல் டும் து நாடு եւիծ ம் துணியாய் 1ழ்க்கை
து உறவு து இதயம் இல்லை 5டியே உண்டு சொல்லே Dன மனிதா
நி மனிதா ம் மனிதா டும் எமக்கு ாராuப்
-9
* * * * * * * * * * * * * * * exe 1. 0x ox (X) 0x (x- «Xo «ҳ» 令 8. 8x8 (x- (x- 4.
து ஒழுகின் உலகத்தார்
0.
ox
哆
X
哆
Ο
உளன்.
~294, திருக்குறள்
&» «X». «ð» «X». «ð» «X». «ð» «X». «8» a «o» «o. o. o. aaa aaa aaa 10. 10. -10. -o. Ko Ko 0x8 0. 0x0 8X- 0x8 ox 8X- t 0x8 0. 0x8 0. 8- «ҳ» 々* ox- 0x8 ex- 8x8 0x8

Page 70
செல்வி எம். பமீலா 9,603 (b. O B.
ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி ஓர் இளம் முஸ்லிம் வழக்கறிஞர் இருந்த இஸ்லாமிய நெறி முறைகளினின்றும் வழு லிலே இவருக்கு வருவாய் மிகுதியாய்க் 8 வந்தன. சமூகத் தொண்டிற்கே தமது, உடல் தல் வேண்டும் என்ற நோக்கத்தாலே, இந்த கத்தைச் செய்தார். இவ்வாறு செய்தவள் மறுமலர்ச்சித் தந்தையெனப் போற்றப்படும்
அறிஞர் சித்திலெப்பை 1838 ஆம் சித்திலெப்பை என்பவருக்கு மூன்றாம் மகள் இட்ட பெயர் முகம்மது தாசிம் என்பது. எ மதிநுட்பமும் அவருக்கு வாய்த்திருந்தன. அ கூடத்திலே அவர் ( ' ஆன், இஸ்லாமிய பின்னர் தந்தையின் விருப்பப்படி ஆங்கில கப் பயின்றார் இளமையிலே சித்தி 6ெ ஆலிம் புலன் , அவரது சமய ஞான பளர் வாக்கி அ துல் காதிறுப் புலவர் இவரது த னமாக அவரது இளமை வர்ழ்க்கை, எதிர்க அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
அக்காலத்திலே கஸாவத்தை ஆ ஆலிம் பிரசித்திபெற்ற பார்க்க மேதையா ராகக் கடமையாற்றிய காலத்தே. கஸாவதி மொழியையும் இஸ்லாமிய நெறிமுறைகள் பிரசித்தி வாய்ந்த மார்க்க மேதையிடம் ெ கை அறிவைப் பன்மடங்கு பிரகாசிக்கச் {
வசதிமிக்க குடும்பத்திலே பிறந்து தவரான சித்திலெவ்வை, அக்காலத்த பண்ணிய வசதிபடைத்தோர் போல் உண்டு. திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் ெ ஆட்சியில் தமது நாடான ஈழம் சுரண்டப்படுவ விளங்கிய முஸ்லிம் சமூகம் ஈழத்தில் அத் யும், முஸ்லிம்களின் கலாசாரம் அந்நியர் இக்காட்சி அவர் மனத்தை முள்ளாய் உறு லெவ்வை. தம் வாழ்வினைச் சமூக மறும அவர் முஸ்லிம் மக்களின் இதயத்தில் மட் இடம் பெற்றுள்ளார்.
 

56
த்திலெவ்வை
வ/வவுனியா முஸ்ஸிம் ம. வி.
செய்துகொண்டிருந்த காலத்திலே கண்டியில் ார். கல்வி மிக்கவரான இவ்வழக்கறிஞர், வாது வாழ்ந்து வந்தார். வழக்கறிஞர் தொழி கிடைத்தது. உயர்பதவிகள் இவரைத்தேடி ), பொருள் உழைப்பு மூன்றையும் ஒப்படைத் வழக்கறிஞர் இளம் வயதிலே இந்தத் தியா வேறு யாருமல்லர். ஈழத்து முஸ்லிம்களின்
அறிஞர் சித்திலெப்பையே இப்பெரியார்
ஆண்டில் கண்டியிலே வழக்கறிஞர் எம்.எல் னாகப் பிறந்தார். குழந்தைக்குப் பெற்றோர் ாதையும் துருவியறியும தன்மையும் சரிய ன்றைய சூழலுக்கு ஏற்பக் குர்ஆன் பள்ளிக்
சட்ட திட்டங்கள் ஆகியவற்றைக் கற்றார். த்தையும் தமிழ் மொழியையும் முறையா லப்பையின் மூத்த சகோதரனான முகம்மது ச்சிகரு உறு ஆணையாய் இருந்தார். அருள் 5மிழிலககிய ஆர்வததை வளர்த்தார். இங்ங் :லத்தில் அவர் ஒரு கல்வி மானாவதற்குரிய
பூலிம் அப்பா என்னும் முகம்மது லெப்பை ய் விளங்கினார். சித்திலெப்பை வழக்கறிஞ ந்தை ஆலிம் அப்பாப் புலவரிடம் அறபு ளையும் பயின்று தெளிந்தார். இத்துனைப் பற்ற சமய அறிவு, சித்திலெப்பையின் இயற் செய்தது.
வறுமை என்பதனையே அறியாது வளர்ந் தில் அந்நியராட்சியிற் கைகட்டிச் சேவகம் உடுத்து, மகிழ்ந்து தம் காலத்தைக் கழித் சய்தாரல்லர். அந்நியரான ஆங்கிலேயரின் வதையும் ஆதியிற் கல்வியறிவிலே மேம்பட்டு 3துறையிலே தாழ்ந்த நிலையில் இருப்பதை கலாசாரத்தால் நலிவுறுவதையும் கண்டார். றுத்தியது. இந்நிலை கண்டு சகியாத சித்தி )லர்ச்சிக்கு அர்ப்பணித்தார். இதனாலேயே -டுமன்றி, ஈழமக்கள் அனைவரது மனதிலும்

Page 71
員
ஆங்கிலம், தமிழ், அரபு ஆகிய சித்திலெவ்வைக்கு இம்மும்மொழிகளும் மொழி அவருக்கு மார்க்கம் பற்றிய தெ உலக விவகாரங்களுடன் உள்ளூர் விவ தது. தாமறிந்த உலக விவகாரங்களைய மக்களிடையே பரப்பத் தமிழ்மொழி அவ அப்பெரியார் தமது மும்மொழிப் புலமை
அந்நியர் ஆட்சியில் மிகவும் பிற்ே தினர் முன்னேற மிக முக்கியமாக அவர்க உணர்ந்த சித்திலெவ்வை, கல்வியின் முக் சொல்ல விரும்பினார். தமது கருத்துக்கை பத்திரிகை தேவை என்று எண்ணிய சி வயதிலே, ஓர் அச்சியந்திரத்தைச் சொந்: திருந்து முஸ்லிம்களின் எழுச்சிக் குரலா தேதி " முஸ்லிம் நேசன் " என்னும் பத்த
மக்களின் மனவிரிவிற்கும் தெளில் மையால், தமிழ்மொழியை மாத்திரம் தெ அப்பத்திரிகையை ஆரம்பித்ததாக அவர் அந்நியர் ஆட்சியிலே துாக்கத்திலிருந்த அப்பத்திரிகை அமைந்தது. பொது மக்கள் அது யாவரும் வாசித்ததயக் கூடிய எளிய இந்நோக்கத்தோடு சித்தி லெப்பை ள்முதி
* கல்வி என்பது பாஷைகளை வா வுக்கும் பலவித அறிவு நூல்களையும் ந லிருந்து அறிய வேண்டிய அறிவுகளையு கல்விகளையும் படித்தல் மிக முக்கியம்.
அறிஞர் சித்திலெப்பை யாவருக்கு னையும் பின்னர் ஞான தீபத்தினையை ஏனையவர்களிடத்தும் இப்பத்திரிகை மிக மன்றி "அஸ்றாருல்” ஆலம்" ஸறத்துஸ் "அஸன் பேயின்கதை" அபூநவாஸ் கதை" களையும் இவர் வெளியிட்டார். அஸன் ே முதற்புனை கதையாகும். இவருடைய எழு எழுப்பின.
முஸ்லிம் மக்களுக்கு பாடசாலை உருவாகியது. அவர் ஆங்கிலேயர் தமது யைக்கண்டு தாமும் அவ்வழியிலே இறங்க ழும்பு ஸாஹிராக் கல்லுாரி எனப்படுகிறது விளங்குகின்றது. இவர் தமது நண்பரான யோடு இதை ஆரம்பித்து வைத்தார் என்

7
மும்மொழிகளிலும் புலமை பெற்றவரான மூவகையில் உதவி புரிந்தன எனலாம். அரபு ளிந்த ஞானத்தைக் கொடுத்தது. ஆங்கிலம் காரங்களை ஒப்பிடும் ஆற்றலைக் கொடுத் ம் மார்க்க ஞானத்தையும் முஸ்லிம் பொது ருக்குத் துணையாய் நின்றது. இங்ங்னமே யைச் சமூகப் பணிக்கு அர்ப்பணித்தார்.
பாக்கான நிலையிலிருந்த முஸ்லிம் சமூகத் ளுக்குத் தேவையானது கல்வியே என்பதை கியத்துவத்தைத் தமது சமூகத்திற்கு எடுத்துச் )ளச் சமூகத்திற்குப் பிரசாரம் செய்ய ஒரு த்திலெவ்வை, தமது நாற்பத்து நான்காவது தமாக வாங்கினார். அவர் நிறுவிய அச்சகத் க 1882ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திரிகை வெளிவந்தது.
விற்குமான அறிவு நூல்கள் குறைவாயிருந்த ரிந்தவர்கள் பயன்பெறும் பொருட்டுத் தாம்
தம் முதலாவது இதழிலே குறிப்பிட்டார். சுதேச முஸ்லிம்களைத் தட்டி எழுப்புவதாக கைகளிலே அப்பத்திரிைைக பயின்றதனால் வசன நடையில் அமைவது அவசியமாயிற்று. ப தமிழ் நடைக்கு ஓர் உதாரணம் வருமாறு:
சித்தறிதல் மட்டுமல்ல, மனவிரிவுக்கும் தெளி ன்கு அறிவது அவசியம். அறபுக் கிதாபுகளி ம் இங்கிலீஸ் முதலிய பாஷைகளிலுள்ள
ம் விளங்கத்தக்க நடையில் முஸ்லிம் நேச பும் வெளியிட்டார். முஸ்லிம்களிடத்திலும் வும் செல்வாக்குச் செலுத்தியது. இது மட்டு
ஸலாத்” என்னும் தத்துவ நுால்களையும்
"துருக்கிய கிரேக்க யுத்தம்” போன்ற நுால் பயின் கதையே இலங்கையில் வெளிவந்த ழத்துக்கள் துாங்கிக்கிடந்த சமூகத்தை தட்டி
கள் அமைக்கும் கருத்து சித்திலெப்பையிடம் மதத்தின்படி பாடசாலைகள் நடத்தும் முறை கினார். இதில் அமைத்த கட்டிடம் தான் கொ 1. இது தற்போது மிகவும் பிரசித்தி பெற்று வாப்பிச்சி மரைக்கார் அவர்களின் துணை பது குறிப்பிடத்தக்கது.

Page 72
கொழும்பில் மாத்திரமன்றி கை அட்டன், பதுளை, பொல்காவலை முத நிறுவினார். அரசாங்கம் செய்ய வேண்டிய செய்து முடித்தார். இவரின் 1ணம் பாடச u 56.jib Ju6sifiuti.61. 35i lifi LFT65)6ù65) குத் தேவையான புத்தகங்களைt;ம் தf வடிக்கைகளை தனியார் ஒருவர் செய் அறிஞர். அரசின் எதிர்ப்பைக் கண்டு மன சியத்தைக் கைவிட்டாரல்லர், ஆங்கில ஆ நாட்டு முஸ்லிம் பிரதிநிதியும் அங்கம் மூலம் குரல் எழுப்பினார். இவரது வேண்டு ஆட்சியாளர் அசைந்தனர். சித்திலெவ்வை5 "தலைமைக்கும் புகழுக்கும் நான் போராட தலைவிதியை நிர்ணயிக்கவே போராட்டம் உதறித் தள்ளினார். முஸ்லிம் நேசனும் ம8 எம். வி. அப்துல் ரஹற்மான் சட்ட சபையின் ởĐt !! it Lffĩ.
இவ்வாறு முஸ்லிம் மக்களின் கல் யல் உரிமைக்காகவும் தம் வாழ்நாளை பெப்ரவரி 5 ஆந் திகதி இறைவனடி சேர்ந் அவரது நினைவாக முத்திரையையும் வெ
 0,
• X
உத்தமனார் வேண்டுவது
UIT (3616).Db35 Lonyx)(3ijn ாய்த்த மலரெதுவோ
வேறெந்த மலருமல்ல ார் வேண்டுவது
- சுவாமி விபுலாநந்தர்.
வசியம். இதைப்பள்ளிக்கூடத்திலிருந்து
வம், பொறாமை, போட்டி மனப்பான்மை கொண்டால் அதுவே உண்மையான
- பகவான் சத்தியபாபா ހރ

Page 73
செல்வன் ந. ஜெயகாந்தன்,
ஆண்டு - 13 ஏ
பாரினிலே பலவுை படுந்துயரோ கொ ஊரான யாழதிலு உயிர்பிடுங்க உ6 சீராக வாழ்ந்திருந் சீர்கெட்டு ஓடுகிே யாரிடமோ சொல் ஆண்டவன்தான்
செல்லடியில் தப் தும்பியென ஹெt அல்லலதைத் தா அங்கு வந்து புக் அல்லோல கல்ே அழுகுரலும் அழு சொல்லொண்ணா தோய்கின்றார் ச
வீடில்லை வாசலி வீணாகிப் போனது காடுகளில் மரத்த கல்முள்ளில் கா சூடில்லை குளிரி
சுகம்காண மருந்
கூடியொன்றாய் அ குழிமூட அகதி
 

நெல்லியடி மத்திய ம. வித்தியாலயம்
- و " الbUQ6ة
ன்டு சச்சரவு ஞ்சமாமோ மக்களுக்கு ம் சச்சரவு தைவாங்கும் உத்தரவு தோம் வீடுகளில் றாம் தலைகெட்டு லியழ: ஏங்குகிறோம் எமைவந்து காக்கவேண்டும்
பியொரு வழியால் போக லியெழுந்து வேட்டுவிடும் ாண்டியொரு பக்கமேக கார முட்டை போடும் லால அவலம் சூழும் ம்பினமும் அணுங்கி மோதும்
துயரினிலே எமது மக்கள் ாகாது வாடுகின்றார்.
ல்லை சேர்த்தசொத்து துவே மக்கள் எல்லாம் நடியில் பாதையோரம் ல்பதித்து வருந்துகின்றார் ல்லை மழை வெயிலும் தில்லை வேலையில்லை ஆகியதால் குலபேதங்கள் என ஒன்றாயானோம்.

Page 74
பா. மைதிலி ஆண்டு 12 (விஞ்ஞானம்}
w மிக வேகமாக முன்னேறிவரும் இன் றைய உலகிலே அவ் வேகத்திற்கு அடிக் கல்லாய் அமைந்து விஞ்ஞான உலகின் அரும்பெரும் கண்டுபிடிப்பாகத் திகழ்வது கணனியாகும். நூறுமனிதர் சேர்ந்து நூறாண்டு காலத்தில் செய்யும் கணக்கை, ஒரிருமணி நேரத்தில் இக் கணனிகள் துல்லியமாகச் செய்து முடிக்கின்றன. சாதாரண மனிதனின் கற்பனைக்கு எட்டாத அளப்பரிய வேகமும், துல்லியமும் கணனியின் இருபெரும் சிறப் பியல்பாகும். இக் காலப்பகுதியை கணனி யுகம் என அழைக்கும் அளவிற்கு கணனி யின் பங்களிப்பு இன்றைய சமுதாயத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது. எந்தத் துறை யாயிருந்தாலும் எத்தகைய கணிப்பாயிருப் பினும், அக்கணிப்பு முறையை அல்லது இயக்கமுறையை சூத்திர வடிவில் வடிக்க முடிந்தால் அந்தத் துறையில் அந்தக் கணிப் பை கணனியால் செய்ய முடிகின்றது. விவ சாயத்துறை, பொறியியல், தொழிற்துறைகள், விமானமும் விமானப் போக்குவரத்து, வானி யல் முன்னறிவிப்பு, மருத்துவம், உற்பத்தி நிறுவனம், வாணிபம், விண்வெளி ஆய்வு, கல்வி, பாதுகாப்பு என பல்வேறுபட்ட துறை களிலும் இதன் பங்களிப்பு மகத்தானது.
விவசாயத் துறையை எடுத்து நோக் கின் விவசாய ஆராய்ச்சியில் ஆரம்பித்து, பொருட்களின் உற்பத்தி, பதனிடல், வினி யோகம் போன்ற எல்லாக் கட்டங்களிலும் கணனி பயன்படுத்தப்படுகின்றது. அதிகரித்து வரும் சனத்தொகைக்கேற்ப விவசாய உற் பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டிய விகிதம் குறைந்து செலவில் கூடிய விளைவைப் பெற மனிதனுக்கு வேண்டிய கணிப்புகளை கணனி யில் பெற முடிகின்றது. விலங்கு வேளாண்மை போன்ற துறைகளில் விலங்கின் உடல் ரீதி யான கட்டமைப்பு, தொழிற்பாட்டு ஒழுங்கு கணனியின் செய்திக் கொத்தில் கொடுக்கப்
 

O
டும்தாயடும்ம் கணனியும்
வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்.
பட்டிருப்பின் அவ்விலங்கின் உடல் ரீதியில் ஏற்படும் நோய்களைக் கூட கணனி மூலம் அறிய முடிகின்றது.
பொறியியல் துறையில் கணனி இல்லை எனில் பொறியியலே இல்லை என் னும் அளவிற்கு கணனி முக்கிய பங்கு வகிக் கின்றது. பல்வேறுபட்ட சிக்கல் நிறைந்த கணிப்புகளை தீர்வு காண்பதற்கும் கணனி கள் பயன் படுத்தப்படும். இங்கு கணிப்பு வேகம் மிகுந்த, பெரிய நினைவகத்தையும் கொண்ட கணனிகள் பயன்படுத்தப்படுகின் றன.
தொழிற்துறையைப் பொறுத்தவரை யில் பெரிய தொழிற்சாலைகள் உற்பத்தி முறைக் கண்காணிப்புப் பணியை கணனிகள் திறம்பட செய்து வருகின்றன. அத்தோடு தொழிற்துறை வடிவமைப்பும் கணனியின் ஓர் முக்கிய பணியாகும். ஓர் இயந்திரத்தை அல்லது ஒரு தொழிற் கூடத்தை கணனியின் உதவிகொண்டு வடிவமைக்கும் போது செல வாகும் காலம் 98% குறைவானது. அத்தோடு தொழிற்சாலையின் வரவு, செலவு அதற்குரிய அறிக்கைகள் போன்றவற்றையும் கணனி களே செய்து வருகின்றன.
விமானமும் விமானப் போக்குவரத் தும் தொடர்பாக கணனிகள் மிகப் பாரிய பங்கை வகிக்கின்றன. உலகிலே மிக வேக மான போக்குவரத்து சாதனமாகவும் கூடிய அளவில் பணப்புழக்கமுள்ள ஓர் துறையாக வும் இது விளங்குகின்றது. இங்கு கணனிகள் பயணிகளது கடவுச் சீட்டு ரிசர்வேஷன்கள், இரு வேறு விமானப் போக்குவரத்து கம்பனி களிடையே செய்திப் போக்குவரத்துகளை மேற்கொள்ளல், சம்பளப்பட்டியல் தயாரிப்பு, கணக்கு வைப்பு, கையிருப்பு சாமான்களை

Page 75
கண்காணித்து உடனுக்குடன் அறிவித்தல் போன்ற பல வேறுபட்ட அம்சங்களைக் கண னியே கண்காணிக்கின்றது.
மருத்துவத் துறையை எடுத்து நோக் கில் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் நோய் வரலாற்றை ஆய்ந்து மருந்துகளின் உடன் விளைவுகளைக் கண்டு பிடித்தல் நோய்க் கண்டுபிடிப்பு அத்தோடு அறுவைச் சிகிச்சைகளின் போது நோயாளியைப் பரி சோதித்தல், போன்றவற்றிலும் கணனியின் உதவி இன்றியமையாததாகும். ஓர் உதாரண மாக பல்வேறு பட்ட நோய்களையும் அதற் குரிய அறிகுறிகளையும் கணனிகள் நினைவ கத்தில் கொண்டிருக்கும் ஒரு மருத்துவர் நோயாளியைப் பரிசோதித்து நோய் அறிகுறி களை கணனிக்க கொடுப்பின் அதைக் கொண்டு கணனி அந்நோய் அறிகுறிகளுக் குரிய நோயைக் கண்டு பிடித்து விடும். ஆபத் தான நிலையில் உள்ள நோயாளிகளைத் தொடர்ந்து கண்காணிக்கம் பொறுப்பு கண னிக்கு வழங்கப்படுகில்றது. அவர் உடல் நிலைகளைச் சீராக அறிந்து அந்நின்லயில் சிறுமாறல் :படும் போது அதை உடனே அறியத் ருகின்றது. இதனால் வைத்தி யர்கள் உடன் சிகிச்சை வழங்க முடிகின் றது. மேலும் மனித உடற்கூறுகள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் கணனியின் பங்களிப்பு பெருமளவில் காணப்படுகின்றது. இப்போது மனித மூளையின் இயக்கங்களை ஒட்டிய கண னி கள் வடிவமைக்கப்பட்டு அவை ரோபோக்கள் என்னும் வடிவில் புது உரு வெடுத்து வந்துள்ளன.
வாணிபத் துறையில் செலவைச் குறைத்து லாபத்தைப் பெருக்கி, தரம் குறை யாமல் உற்பத்தி செய்வதைக் குறிக்கோள கக் கொண்டுள்ளன. இன்று சாதாரண பல சரக்குக் கடைகளிலும் கொள்முதல் சீட்டு விற்பனைச் சீட்டுகள் தயாரித்தல் போன்ற வேலைகளை சிறு கணனி செய்து வருவதை நாம் காண முடிகின்றது. அத்தோடு வாணிப நிறுவனத்தின் அன்றாட விற்பனைகள், இல பம் போன்றவற்றை திருத்தமாகவும் விரை வாகவும் கணிக்க முடிகின்றது.

இன்று பெருமளவு கணனிப் புழக் கம் உள்ள துறையாக விண்வெளி ஆய்வுத் துறை யை க் குறிப்பிடலாம். விண்வெளி ஆய்வுகளின் ஒவ்வொரு கூறுகளும் கணனி யுடன் சம்பந்தப்பட்டு கணனி இல்லையேல் விண்வெளி ஆய்வுகளே இல்லை என்னும்அள விற்குக் கணனியின் முக்கியத்துவம் அங்கு காணப்படுகின்றது. வடிவமைப்பு, கட்டுமானம் பரிசோதனைகள், முற்காப்புகள், விண்வெளிக் கலச் செலுத்துகை, அதன் பாதை கன் காணிக்கப்பட்டு அதை சரியான பாதையில் நிலைப்படுத்தி ஒ வ் வோர் செக்கனிலும் விண்வெளிக்கலத்தின் இயக்கம் அவதானிக் கப்பட்டு சிறு பிழைகள் ஏற்படின் அதனை உடனுக்குடன் கணித்து விண்வெளித் தக வல் பதிவு செய்தல், ஆராய்தல் போன்ற அனைத்து அம்சங்களிலும் கணனியே முக் கிய பங்கு வகிக்கிறது. அத்தோடு வின் வெளிக் கலங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கணனிகள் மூலம் விண்வெளிப் பயனக் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படுகின்றன. வின் ஆய்வுக் கோள் நிலையம் கம்பீயூட்ட ரைப் பயன்படுத்தி இயங்கும் ஓர் ஆளற்ற விண்கலம் ஆகும். விண்கலத்திலிருக்கும் கணனியும் பூமியில் இருக்கும் கணனியும் தொடர்பு கொண்டதாக இருக்கும். மற்றய ஏனைய செயற்பாடுகளும் கணனிகளால் மட் டும் நிறைவேற்றப்படுகின்றன.
கல்வித் துறையில் கணனியின் பங் களிப்பை எடுத்து நோக்கின் பெருகி வரும் சனத்தொகையில் அனைத்து மக்களுக்கும் கல்வி புகட்டும் முறையில் சனத்தொகை அதிகரிப்பு வேகத்துடன் ஈடுகொடுக்கக் கூடிய வகையில் கற்பிக்கும் பொறிகள் உருவாக் கப்பட்டுள்ளன. இப்பொறிகள் ஓர் அடிப்படை நோக்கத்தைக் கொண்டு அதாவது சாதாரணத் திலும் குறைந்த தரத்திலுள்ள மாணவனிற்குச் சிறு சிறு துண்டுச் செய்திகளைக் கற்பித்து அதை அவன் புரிந்து கொண்டானா என அறிவதற்கு வினாக்களைஅவனுக்கு அளித்து அதற்கு அவன் விடை கூறுதலைக் கொண்டு அவன் விளங்கிக் கொண்டதை அறியும், கற்பிக்கும் பொறிகள் வடிவமைக்கப்பட்டுள் ளன. இக் கற்பிக்கும் கருவியில் அமைந்த கணனிகள் மாணாக்கன் ஓர் துண்டுச்

Page 76
6
செய்தியைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாத வரை அடுத்த செய்திக்குப் போகாது. இக் கல்வி முறை "புரோகிராமித்த கல்வி முறை" எனப்படுகின்றது.
அத்தோடு மாணவர்களின் பரீட்சை தேர்வுத் தாள்கள் தயாரித்தல், பரீட்சை முடி வுகளை ஒழுங்குபடுத்தல் அவற்றை பிரதி யெடுத்தல் போன்ற பலவேறு முறைகளில் கல்வித் துறையில் கணனிகள் பங்களிப்புச் செய்கின்றன.
பாதுகாப்புத் துறையில் கணனியின் பயன்பாடு அதிகரிக்கும் அளவிற்கு ஏற்ப அப் பாதுகாப்பு நிலையங்களின் செயற்பாட்டு வேக மும் தகவல் சேகரிக்கும் திறமையும் அதி கரிக்கின்றது. ஓர் நாட்டின் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்களின் எண் ணிக்கைகள், அவர்கள் நிலைப்படுத்தப்பட்டி ருக்கும் இடங்கள் மற்று இரு வேறு நிலை
ܐܠ
செய்வன திரு
நாம் செய்யும் எக்கரு கள் இன்றித் துப்பரவாகஒழுங்
மாணவர்கள் தமி ப6 வேலைகளை ஒழுங்காவும் திருப்தியாகவும் செய்யப் பழக மாணவர்கள் தமது வாழ்வில் என்பதில் சிறிதும் ஐயமில்லை

யங்களுக்கிடையே செய்திப்பரிமாற்றம் என் பனவும் கணனிகள் மூலம் நிறைவேற்றப்படு கின்றன. பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப் படும் இரகசியத் தகவல்கள் ஓர் பாதுகாப்புத் துறையின் அனைத்து இரகசிய செயற்பாடு களிலும் கணனிகள் பயன்படுத்தப்படுவதன் மூலம் பாதுகாப்புத்துறை இரகசியங்கள் பேணப்படுகின்றது. அத்தோடு கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் கணனிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ரேடார் நிலையங்களுடன் தொடர்பு கொண்ட கணனி நிலையங்கள் நாட்டினுள் நுழையும் எதிரிகளின் விமானங் கள் போன்றவற்றை அறியவும் உதவுகின்றன.
இவ்வாறாக மக்களின் அன்றாட கரு மங்களில் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் பங்கு கொண்டு கணனியின்றி ஓர் சமுதாய மில்லை என்னும் அளவிற்கு இன்றைய சமு தாயம் முன்னேறியுள்ளது.
ந்தச் செய்
மத்தையும் செவ்வனே - பிழை காகச் செய்ய வேண்டும்.
ர்ளி வாழ்விலிருந்து தமது அழகாகவும் துப்பரவாகவும் வேண்டும். அப்படியானால் உயர்நிலை அடைவார்கள்
).

Page 77
திருமதி. எஸ். கே. ஆனந்தராஜா
பிரதேசக் கல்விப் பணிப்பாளர்
"கல்வி கரையில: கற்க கசடற; நிற்க கற்றோர்க்கு
இவையுரைத்து மறைந்தோரின் நியூ கரையில்லாக் கல்விக்கு கல் மன சுற்றுமதில், பூந்தோட்டம், ஆடுதிட ஆயிரமாயிரம் பாலர்; அவர் முதுெ நூற்றுக்கு மூன்று குரு நூலடுக்கு ஆற்றுப்படுத்த அதிபர், உப அதி s(3)(g (335T'Lib, 356.6i LDIT6...I'll அலுவலகம், அதிகாரி, மேலதிகா இந்தனையும் கூட்டி மொத்தம் கல் அத்தனையும் கொண்டும் அறுவன இருக்கத்தான் செய்யும்; இயற்கை ஏன் என்று பார்த்து ஈடு செய்வ ெ
சமூகத்தி
கற்பித்தல் ஒரு தொழிலாய் ஆக சொற்சொரியலாய், சுமையாய்த் ( தொழில் எதற்கும் திட்டவட்ட வி தூய நீர் தயாரிக்க “கிளார்க்கின் குளோரினைத் தயாரிக்க "தீர்க்க: ஓசோனைத் தயாரிக்க "சீமனின் வாயுவின் நிலையறிய "போயிலில் ஆவியின் பரவலுக்கு கிரகத்தின் பொயிசனின் பரம்பலில் மாறற்றிற மாறாத விதியொன்று முண்டு
இரும்பை ரதமாக்க ஏற்ற விதிய தங்கத்தை நகையீாக்க தக்க வி வான் வெளியில் கோட்டை கட்டி ஆழச் சமுத்திரத்தில் அகம் ச6 விஞ்ஞானி முன்னேறும் காலமிது
 

3
S $ 燮些
காரைதீவு.
கற்பவர் நாள் சில:
அதற்குத்தக. மூன்றுவிழி
pல் ஈதோ காண்கின்றோம். it Lib; ல், கலையரங்கம் கை அழுத்தும்பை: , கைப்பிரம்பு; பர், ஆசிரியர் LLfb, LDFT5bFT 6È55
f
ல்வித்துறை. ]டயிற் சற்றிறக்கம், யிது. என்றாலும் தெமது கடன்.
Πήύ υGiuf
வில்லை இன்னும் - அது தெரிகிறது தியுண்டு
விதியுண்டு னின்" முறையுண்டு " முறையுமுண்டு ன்” விதி
ன் காண
புண்டு
தியுண்டு
பூவுலகைக் குடியமர்த்த மைத்து வாழவென
மெய்யாகும்

Page 78
ஆனால் என் பிள்ளைக்கு (அ) திட்டவட்டமான விதிமுறையை ஒரு பொழுது கண்டபலன் மறு பெற்ற பயிற்சி நெறி எவ்விட
ஒவ்வொருவர் உள்ளத்தின் உ ஒவ்வொன்றாய்க் கலை புகட்ட
ஆனாலும் இத் தொழிலுக் கெ எழுத்தறிவித்த இறைவன் என அன்றிருந்து இன்றுவரை அகக் ஆற்றும் திருப்பணிதான் ஈது வாத்தித் தொழிலல்ல - இது ச
பெற்றோர்
கருவறையில் கல்வி உதிப்பெ உண்மை அது, ஆனாலும் ஒர் அக் கருவதனை ஆக்ஜி அதற் கல்விக்கு முன்னுரிமை கோரத் ஆதலினால் பெற்றோரே கல்வி இரண்டாம் படியினரே ஆசிரியர் ஒன்று வந்து குறுக்கிட்டு மீண் ஆசிரியர்,கேற்றிப் பெற்றோர் சம்பவம் ஒன்றுண்டு. சற்றுப் ெ பெற்றோர், அவர் சூழல், பிள்ை தாக்கும். தம்பாலரது சூழலி6ை சுற்றம் தழுவிச் சுகம் பேணிப்
நித்தம் தொடர்பு கொள்ளல் ெ
Child is a Father of a
பிள்ளையும் ஒருபிள்ளைக்குத்
ஆதலினால் ஆசிரியன் பெற்றே ஆன கதையுண்மை - ஆனாலும் தன் கடனைச் செம்மை பெறச் நாட்கணக்குப் போதாது; கடிக மூன்று சுற்றேனும் முள் சுழற்ற
அதிபர் - இதுகா)
தந்தையாய்க் காவலனாய் தன எந்தவிடத்தெந்த முகம் வேண் அந்த விடத்தந்த வகை ஆளு சொந்தத் தலையுடைய சூரியே

64
ஆனாவைக் கற்பிக்க க் கண்டதில்லை
பொழுது மாறி நிற்கும் த்தும் பொருந்தவில்லை.
ள்ளடக்கம் கண்டறிந்து,
உளநூலைக் கற்றவர் யார்?
ன்றே பிறந்த சிலர் J (666 jTsi. கண் திறந்தவர்கள். அன்றிக் கூலி பெறும் மூகத் திருப்பணியே.
- ៥ថ្ងៃច័fur
தன்றார் எம் முன்னோர்.
திருத்தம். குயிர் கொடுத்தோர்
தகவுடையோர். க்கு வித்திட்டோர். ' என்றாலும் டும் பழுவதனை சுமைகுறைத்த பாறுத்திருங்கள்! ளையுள்ளம் தாக்காவோ? ணச் சீரமைத்து பள்ளியுடன் பற்றோர் கடன்.
Child" என்றான் ஆங்கிலத்தில். தந்தையே ஆகின்றான். ார்க்கும் ஆசானாய்
சுமைதாங்கி நல்லாசான். செய்து முடிப்பதென்றால் ாரம் நாளுக்கு
வேண்டாமோ? சுற்றாதே!
f - உயர் அதிகாரி
1ணளி சேர் நண்பனாய் டுமெனச் சிந்தித்து மையோடு ஆடிவரும் ன நல்லதிபன்.

Page 79
கட்டிடம், பள்ளிக்காணி, கதி புத்தகம் முதலாய் யாவும், ! எத்தனை உதவியாள் கடை எத்தனை உளரோ, யாவுந்
கல்வி, அதைப் பெறும் மாலி கல்வித்தலம், அவற்றின் நிரு இயங்கும் வகை இயக்கி, ே ஏறி இறங்கும் அதிகாரம் டெ
அதி - காரம் மிளகாய்க்கு, அ ஆலையிலே அரைபட்டு, அ மீண்டும் கொதிநீரில் ஆடிக்
ஆரமுதம், ஆனாலும் அருங்
நோயின்றேல் வைத்தியரின் குற்றமின்றேல் நீதிபதித் தே தவறின்றேல் தனக்குத்தான் தவறு உண்டு. தலை ஒன்று
பிறநாட்டு நல்லறிஞ தமிழ் மொழியில் டெ இறவாத புகழுடைய தமிழ் மொழியில் இt மறைவாக நமக்குள் சொல்வதிலோர் மக திறமான புலமை எ{ அதை வணக்கம் ெ
LM L eLeee S LMeeL eeeS LeeeLS LLLee LLLeeL S LLeLL eLe LeeLLL LLLLL LeeeLM S eeeeS eeeSeeeeeeeS LeSS eeLS LeeeLe S eeeeSeeS SeLeLS S q (X (x- ex • ex (x- (X (x- (x (Xe (e. ox «xo X (XoXo •xe (Xe 8

65
ரைகள் மேசை, வாங்கு, தன்னிலே தாங்கிக் கொண்டு மயில் உளரோ, பாலர் தாங்குவோன் அதிபனாவான்.
னவர், ஆசான், அதிபரொடு ருவாக பீட மெல்லாம் மலிடத்தும், கீழிடத்தும் பற்றவர் அதிகாரி,
அவர் இனிய செங்கரும்பாய், தி - சாரச் சர்க்கரையாய், கரையுண்ட கடுகே உயரதிகாரி.
தேவை இல்லை. 6p6ų6Dis3. LFT?
அதிகாரி!
வேண்டும். நன்றே
6.
う
<
SeS eeeeS AeS SeeeS eLeee SLeeS S eeeeS SeeeS eeS eeS SAe eqSeee S ALeLS eeeS eee eeS LeeeLSLSeeeS S eeS S eeee S eeeeS eeeS S eLeeS eeeeS eeeS SeS S LE L eee L E eeLL LLLL DeL E kL LL LLLLL eJ eM eLe LLe eLL LLL LM J kL JJ JL eL S
ர் சாத்திரங்கள் பயர்த்தல் வேண்டும்
புது நூல்கள் பற்றல் வேண்டும் ளே பழங்கதைகள் $மை இல்லை. னில் வெளிநாட்டார் }சய்தல் வேண்டும்.
&a Zo. Koža Zol koa 1% o oxo «xo X (X XXX" oxo xo (x- «xo «xo exo (x- (X (x (x (x- (x- * *X & t •

Page 80
செல்வி, ஆ. தர்சினி ஆண்டு - 8
இரத்தம் சிந்திப் பூமிதனில் யுத்தம் கோலம் போடுது சுத்தமான வானில் நாளும் சத்த வெடிகள் கூடுது நித்தம் நித்தம் குடிமனைகள் நிலத்தில் விழ்ந்து சரியுது யுத்தம் என்ற பேயரக்கன்
கூத்து தினமும் நடக்குது.
"தக்கதிமி தக்கிட்ட தகதிமி தகிட
தகதிமி தகிட தகதிமி தாம்.
புத்தகத்தைத் தரி?க்கும்போது
யுத்த முழக்கம் தடுக்குது சொத்து சுகங்கள் யாவும் அழிந்து
சித்தம் வாடிக்கலங்குது கத்கின்ற குழந்தைகூட
வாயை முடிப் படுக்குது யுத்தமென்ற பேயரக்கன்
கூத்து தினமும் நடக்குது.
"தக்கதிமி தக்கிட்ட தகதிமி தகிட
தகதிமி தகசிட தகதிமி தாம்”
விட்டைச் சூழ சுற்றம் வந்து ஆட்டம் காண விரும்புது நாட்டு நிலமை அதைத் தடுத்து
ஓடு ஓட விரட்டுது காட்டு வாழ்க்கை இடையிடையே
வந்து தலை காட்டுது யுத்தம் என்ற பேயரக்கன்
கூத்து தினமும் நடக்குது.
"தக்கதிமி தக்கிட்ட தகதிமி தகிட
தகதிமி தகிட தகதிமி தாம்"
மக்களெல்லாம் அங்குமிங்கும்
அகதிகளாய் அலைகிறார்
 

6
ரக்கன் фh ந்து)
தி/சேனையூர் மத்திய கல்லுரி.
வெட்கமின்றி இரந்து வாழ்ந்து வேதனையில் பழகினார் மானமுள்ள மக்கள் கூட்டம்
மரத்து மனம் தாழ்கிறார் "யுத்தமென்ற பேயரக்கன்
கூத்து தினமும் நடக்குது" தக்கதிமி தக்கிட்ட தகதிமி தகிட தகதிமி தகிட தகதிமி”
பட்ட மரம் போல வாழ்வு ஆகினார்கள் பல பேர் விட்டுப்போன உறவு கண்டு
பதறினார்கள் பல பேர் சுட்டு மனம் பேதலிக்கும்
சோகமுள்ளோர் பல பேர் யுத்தமென்ற பேயரக்கன்
கூத்து தினமும் நடக்குது.
தக்கதிமி தக்கிட்ட தகதிமி தகிட தகதிமி தகடே தகதிமி தாம்” ஒற்றைக் காலில் தவமிருக்கும்
கொக்கைப்போல ஆகினோம் இற்றை வரை சமாதானம்
கானல் நீராய் காணர்கின்றோம் குற்றம் என்ன செய்தோமென்று கூற யாரும் வரவில்லை யுத்தமென்ற பேயரக்கன்
கூத்து தினமும் நடக்குது. தக்கதிமி தக்கிட்ட தக்கதிமி தகட தகதிமி தகதிட தகதிமி” கோயில் குளம் சென்ற நாங்கள்
கூடிக்களிக்க வழியில்லை துாய தமிழ் விழாக்கள் என்று ஒன்றுகூட வகையில்லை பயணம் என்று நினைத்த நேரம்
வெளியில் செல்ல வழியில்லை "யுத்தம் என்ற பேயரக்கன்
கூத்து தினமும் நடக்குது”

Page 81
d LLSLLSLLLJLLLLLL LLLLLSYSLLLL LL LLLLLLLLS LLLLLLS YSLLLSLSS L0L L0LL LLLSL L LSL LLLLL LLL L0L LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL
ΚΣ
SY YAS? “So YSo “So ** ** ** ** ** ΚΣ
●ミエ●エ等尋エ零エ● 等。エリエ●エ零
*。。伞。。象 * S X.
செல்வி. கு. சதாசிவம் உ. க. ப. (விஞ்ஞானம்) வளநிலையம்,
"வரப்புயர.கோன் உயர்வான்” ஆம், ஒரு நாட்டின் மாணவச் செல்வங்களின் அடைவு மட்ட்ம் உயரும் பொழுது அந்நாடு அபிவிருத்திப் பாதையை நோக்கிச் செல்வ தைக் காணலாம். இவ்வடைவு மட்டம் உயர வேண்டுமெனின் மாணவர் நலன் ஓம்புதல் பேணப்படுதல் வேண்டும்.
ஒரு மாணவன் சிறுவனாகப் பாடசா லைக்குள் நுழையும் பொழுது அவன் தாய், தந்தை, மற்றையோரில் ஒட்டுண்ணியாகவே இருக்கிறான். ஆனால் கல்வியைப் பெற்று வெளியேறும் பொழுது அவன் சுதந்திரமான முழு மனிதனாக வெளியேற வேண்டும். கல்வி மேம்பாடு, சமூகப் பொருத்தப்பாடு, பிறர்நலம் நாடல், வி.டுக் கொடுக்கும் மனப்பான்மை, தலைமத்துவத்திறன், சமநிலைப்பண்பு, சன நாயகச் சிந்தனை ஒட்டுமொத்தமாக சிறந்த உயரிய ஆளுமை கொண்டவனாக உருவாக் கப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்பட வேண்டுமெனின் கல்வியியலாளர்களாகிய எமது கடப்பாடு யாது? சிந்திக்கற்பாலது.
மாணவர் கல்வியை வேண்டி நிற்கின் றனர். அதனை அவர்கள் நலம் பெற நல்க வேண்டிய பொறுப்பு அதிபர், ஆசிரியரைச் சார்ந்ததாகும். இக்கல்வியூட்டும் பணி புனித மானது. காரணம் எமுத்தறிவித்தவன் இறை வன் ஆவான். எனவே இங்கு தன்நலமற்ற சேவை எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு அதிபர் தனது பாடசாலை மாணவர் தமது கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து கொடுக் வேண்டும். மனித வளம் பெளதீக வளம் கொண்ட சூழலை அமைத்து வகுப்பறைக் கற்பித்தல்
 
 
 
 
 
 
 
 
 

LLLLSLLLLLLLLLLYLLLLLLLSLYLSLLS L eLLLLL LLLe LeeeLeLeLLL LLLL L L LLLL LLLL LL LLL LLL L0L LL LLL LLL LL LLLL L0L
X
LLLLLLLLLLLLLSLLLLLSSLLLLLSSLLLLSLSLLLSLSLLLLLSSLLL LL LLL LLLL LSL LLLLL LLL LLLL LLLL LL LL SL LL L LLLLL LLL LLLL LLLL L LLLLL LL LLLLLL LLL
பிராந்திய கல்வித் திணைக்களம், திருக்கோணமலை,
நடவடிக்கைக்குத் துணை போதல் வேண்டும் பாடசாலையின் சிறந்த பொது நிர்வாக ஒழுங்கு, வகுப்பறைக் கற்பித்தலில் தனது செல்வாக்கைச் செலுத்த வேண்டும்.
மாணவர் நலன் ஓம்பலில் ஆசிரியர் களின் பணியே மேலானது. அவர்களே மாணவர்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கினை மேற்கொள்கின்றனர். குரு, நண்பன், தாய், தந்தை, ஆலோசகன், வழிகாட்டி, நீதிபதி போன்ற இன்னோரன்ன பாத்திரங்க ளாக மாற வேண்டும். கடமை உணர்வே ஆசிரியர் சேவையின் கண்ணாகும். இந்நிலை யில் ஓர் ஆசிரியர் வகுப்பறைக் கற்பித்தலு க்கான பூரண ஆயத்தம் கொண்டிருத்தல் அவசியம். பாடவிதானம், பாடத்திட்டம், பாடக் குறிப்பு, பாடப்பதிப்பு, கற்பித்தல் உபகரணம் என்பவற்றுடன் சிறந்த மனப்பாங்கினையும் கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தாம் செய்வது தொழிலல்ல, ஒரு சேவை என்பதை உணர்தல் வேண்டும். கடமை உணர்வே கண்ணாகக் கருதும் ஆசிரியர்கள் இந்நாட்டிற்குத் தேவை என்பத னாலேயே புனிதமான ஆசிரியத் தொழில் தற்போது ஆசிரிய சேவை என தரம் உயர் ந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது.
ஏனோ தானோ என்றிருத்தல், அடிக்கடி லிவு எடுத்தல், பிந்தி வருதல், ஆசிரியர் அறையில் அவப்பொழுது கழித்தல் போன்றவை மாணவர் நலனைப் பாதிப்பதுடின் ஒழுங்கினங்களுக்கும் வழிவகுக்கும். இதற்கு மாறாகப் பாடசாலையில் மேலதிக வகுப்புக் கள், பரிகாரக் கற்பித்தல், பரீட்சை வைத்தல் என்பன மாணவர் கல்வியை மேம்படுத்துவதுடன் நம்பிக்கையையும் ஊட்டுவதாக அமையும்.

Page 82
மாணவர், ஆசிரியர் தொடர்பு இங்கு முக்கிய இடம்பெறும் கருத்துப் பரிமாற்றம், புரிந்துணர்வு என்பன அடைவு மட்டத்தை உயர்த்தும்.
ஆசிரியரின் நடையுடை பாவனை போற்றுதற்குரிய முறையில் கானப்படும் சந்தர்ப்பங்களில் மாணவர் வீரவணக்கம் செலுத்தும் நிலை உருவாகும். இதனால் மாணவர் ஒரு நல்ல ஆசிரியனைப் பின்பற்றி நலம் பெறுவர்.
மாணவர் நலம் கல்வியைக் கொடுப் பதுடன் பூரணமாவதில்லை. அவர்களது உடல், உள வளர்ச்சி, சமூகப் பொருத்தப் பாடு, பொருளாதாரநிலை, கலை கலாசாரம், சமயம் என்பனவும் அவர்களின் நல்வாழ்வுக்குத் துண்ை போகின்றன.
நலமான உடலில் நலமான உள் ளம் கல்வி கற்க ஏற்ப யதாக அமைதல் வேண்டும். இவ்வுடல்நலம் பேணல் தொடர் பான அறிலை மாணவர்களுக்குப் புகட்டுவது டன் வேண்டிய ஆலோசனையையும் வழிகாட் டலையும் வழங்கல் இன்றியமையாதது. மேலும் பாடசாலை நிர்வாகம், மருத்துவ அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் என்போ ருடன் இணைந்து பார்வை, கேட்டல், பல் போன்ற சிகிச்சைகளுக்குக் காலத்துக்குக் காலம் ஒழுங்குகள் செய்தல் வேண்டும். ஒத்துழைப்பு நல்காத பெற்றோருக்கும் ஆலோ சனை வழிகாட்டல் மேற்கொள்ளல் சிறப்பு 60DLUL ligbj.
மாணவர்களது உளச்சமநிலை கல்வி பெறுவதற்கு மிக அவசியமான ஒன்றாகும். ஒரு மாணவனுக்கு அன்பு, கணிப்பு, காப்புத் தேவைகள் பூர்த்தியாக்கப்படுமிடத்து உளச் சமநிலை கிடைக்கின்றது. எவ்வகைச் சூழ லில் இருந்து வந்தாலும், எங்கு என்ன குறை பாடுகள் இருந்தாலும் மாணவர் நலம் கருதி அவ்விடைவெளிகளை நிரப்ப வேண்டியது பாடசாலையே. அவர்களின் உளநலம் கல்வி யில் உயர்வைக் கொடுக்கும்.

ஒருவன் என்று இம்மண்ணில் பிறக் கின்றானோ அன்று அவன் சமூகத்தின் கட் டாய ஆயுள் அங்கத்தவனாகின்றான். பாட சாலையும் அச்சமூகத்தினுள் உள்ள ஒரு சமூக மாகும் என்ற வகையில், அவனுடைய சில எதிர்பார்ப்புகளை அது நிறைவேற்ற வேண்டி யுள்ளது. குறிப்பாக சமூகத்தின் ஆட்கத்தவ னாக அவனைத் தயார்ப்படுத்தும் கருமத்தின் போது கல்விக்கே முதலிடம் கிடைக்கிறது. இதனை உற்றுநோக்கின் ஒரு நல்ல மான வனை உருவாக்கும் பணியில் நாம் ஈடுபடும் பொழுது, ஒரு நல்ல சமூக அங்கத்தவனை உருவாக்கும் பணி பூரணத்துவம் பெறுகின் றது. நல்லவன் நலன் பெறுகின்றான். இங்கு மாணவர் நலன் பேணல், சமுதாய நலம் பேணலாக மிளிர்கின்றது.
ஒரு பாடசாலையில் கற்கும் மாண வர் வேறுபட்ட பொருளாதார அந்தஸ்தை உடையவராவர். இவ்வந்தஸ்தைச் சீருடை மறைத்து விடுகின்றது, என்று கொள்ளப்பட் டாலும் ஏற்றத் தாழ்வுகள் பரகசியமானவையே. மாணவர் நலம் விரும்பும் எந்த ஓர் அதிபரோ, ஆசிரியரோ பேதமற்ற நோக்குடையவராக இருத்தல் வேண்டும். இதனால் உளவியல் அடிப்படையில் அன்பு, கணிப்பு, காப்பு ஆகிய தேவைகள் பூர்த்தியாக்கப்படும். இதன் பய னாகச் சிறந்த அடைவு மட்டம் சாத்திய மாகிறது.
பல்வேறு சமூகப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள் தம் கலை, கலாசா ரங்களையும் சமுதாயத்தின் எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ப உணர்ந்து நடப்பவர் அல்லர். இந்நிலையில் மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு இப்பண்பாட்டுக் கோலங்கள், விழு மியங்கள் என்பவற்றை விழாக்கள், நாடகங் கள், பேச்சுக்கள், சித்திரங்கள், கலந்துரை யாடல்கள் என்பவற்றின் மூலம் உணர்த்து தல் வேண்டும்.

Page 83
ஒரு சமூகத்தின் கலை, கலாசாரங் களை எவ்வாறு பாடசாலை பிரதிபலிக்கின் றதோ அதேபோல ஆன்மீக ஈடுபாட்டையும் பாடசாலை பிரதிபலிக்கிறது. எனினும் இன் றைய மாணவர் உலகம் பூரணமாக இதில் ஈடுபடுவதில் நாட்டம் கொள்வது குறைவே யாகும். மனிதன் மனிதனாக வாழ, இறை பயம் வேண்டும். இவற்றை உணர்த்தி மாண வர் திசைமாறாது வாழ வழி வகுப்பது அதி பர், ஆசிரியரின் கடப்பாடாகும். அன்பைப் பிரதிபலிப்பதும் அன்புவழி காட்டுவதும் சமய வழியாகும். மாணவர் நலன் பேண சமய அறிவு அவசியம் என்பதால் சமய பாடம்
(SXS
mumu
din 6)
செல்வன். நா. சிவானந்தராஜா ஆண்டு - 10
வாராய் கருங் குயிலே வானவனாம் நம் தேவனிடம் போர்க் காலக் கொடுகைளை போய்க் கூவு இசைக் குயிலே
&S
இன மென்றும் மொழி யென்றும் இழிவாகப் பல பேசி கனதுயரை, விதைத்து மல்லோவிட்டார் கண்களிலே மண்ணை அள்ளிப் போட்டார்.
&S
காலையிலே எழுந்து கொண்டு கடமைதனை முடிக்க வெண்ணி வேலையிலே நாமிருக்கும் போது வேதனைதான் மனதை வந்துமூடும்
7ܢܠ

9
எமது பாட விதானத்தில் சேர்க்கப்பட்டிருப் பதை நாம் உணரலாம்.
மாணவர் நலன் ஓம்பல் என்பது வெறும் ஏட்டுக்கல்வியைக் கொடுப்பதோடு பூரணத்துவம் பெறுவதில்லை என்பதைக் கல்வியியலாளர்களாகிய எல்லோரும் உணர் தல் வேண்டும். தன்னலமற்ற சேவை மனப் பாங்குடைய அதிபர், ஆசிரியர்களையே இன் றைய மாணவர் உலகம் மிக வேண்டி நிற்கின்றது.
குயிலே
தி/திருவள்ளுவர் வித்தியாலயம்
பூநகர்.
மாலையிலே மகிழ்ந் திருந்து மனம் நிறைந்து கண்ணுறங்கும் வேளையிலே வேட்டோசை கேட்கும் வேதனையில் உடலாடி வேர்க்கும்
8S
வான மெங்கும் மேகம் இல்லை பொம்மர் வரா வேளை இல்லை காணகமும் எரிந்து சாம்பலாகும் காலமெலாம் வேதனைதான் சூழும்.
&S
வயல் வெளியில் பயிர் விளைத்து வரம்பு வாய்க்கால் குதித்தோடும் செயல் மறந்து பலகாலமாச்சு சீரழிந்து வாழ்வு மெல்லப் போச்சு

Page 84
செல்வி. சுதர்சினி வைகுந்தநாதன் ஆண்டு-12 கலைப்பிரிவு
வாழ்க்கையைப் போலவே - தேசமும் தெருவில் நிற்கிற மானிட யாதகத்தில் மதிப்பு மறைந்து போகின்றது
சுதந்திரம் என்ற சொற்பதம் சொற்களாக மட்டுமே சுடர்
கலியுக காலத்தில் புதுயுக சுதந்திரம் மட்டும் காணாம அடிமை விலங்கைத் தகர்த ஆர்ப்ப, டம் செய்த மனித சுதந்திர தாகம் தணியாமல் உயிரை மாய்த்தது அக்கி
மொழியின மதத்திற்கு சுக உயிருக்கும் உணர்வுக்கும் கன்னிப் பெண்ணுக்கோ கா தனித்துவாழ்ந்தாலே உடை சுதேச நாட்டிலும் சுதந்திரப் சுற்றிப் பார்த்தால் கொடுை
நீதி மன்றங்கள் நிர்வாணம தர்மஸ் தூபிகள் தள்ளாடு அதர்மம் மட்டும் ஆட்சி அ எண்ணப் போக்கில் அரசா தட்டிக் கேட்க தலைகள் 6 பிணங்கள் தானே கீழே சf
 

வlவவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா
வித்திாலயம்
இன்று liġibbli பிற்குரிய சொற்கள்
விட்டெரிகிறது.
ம் படைத்தாலும் ல் போகிறது ந்தெறிய
குலம்
Dib.
ந்திரம் இல்லை
சுதந்திரம் இல்லை. ாலங்கள் எல்லை
மைகள் கொள்ளை b இல்லை மயின் எல்லை.
ானது
கின்றது மைத்து - தன் ள்கிறது எழுந்தால் TԱկՖl.
O3S)

Page 85
CFL
மாதுமை சிவசுப்ரமணியம்
ஆண்டு 13
மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.
"அம்மா பாடசாலைக்கு நேரம்
போயிட்டுது கெதியா டிபன் பொக்ஸை
தாங்கோ என்றாள்" ஷைலொளி
“இந்தாங்கோ மகள்” என்றபடி வந்த ஷைலுவின் தாய்
"கவனமாகப் பொயிட்டு வாங்கோ”என வ்ாசல் வரை வந்து வழி அனுப்பி விட்டார்.
முதுகில் சுமந்த புத்தகப் பையும் அந்தச் சிரித்த குறுகுறுத்த அழகிய முகமும் அவ்வீதியில் நடந்து செல்லும் ஏனைய மாணவிகளில் இருந்து அவளை வேறு படுத்துவன. ஷைலொளி பிரபல பெண் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த மாணவி. பாட சாலை வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் அப்பாலே உள்ளதால் வீட்டில் இருந்து இரண்டு நிமிட நடையிலே பஸ் ஸ்டான்ட் அடைந்து, அங்கிருந்து பஸ்ஸிலே செல்வது அவளது வாடிக்கையான நிகழ்ச்சி
அன்றும் பாடசாலைக்கு அருகாமை யில் உள்ள பளில் ஸ்டான்டில் இருந்து கும் பலோடு கும்பலாக இறங்கிப் பாடசாலையை நோக்கி நடந்தாள். அந்தச் சிறு வீதியிலே இரண்டு மூன்று வீடுகளே உள்ளன.
இன்று வித்தியாசமாக ஒரு வீட்டின் வாசலில் கோலம் ஒன்று இருந்தது. கன நாட்கள் பூட்டியிருந்த வீட்டிற்கு யாரோ புதி யவர்கள் வந்து விட்டார்கள் என்று எண்ணிய படியே பாடசாலையை அடைந்தாள் ஷைலு. தினம் தினம் காணும் புதுப் புதுக் கோலங் கள் அவளிற்கு அந்த வீட்டின் மேல் மதிப் பினை உண்டாக்கியது.

ாரது?
தி/ புனித மரியாள் கல்லூரி திருக்கோணமலை.
காலங்கள் ஓடிக் கொண்டிருக்க. அன்றும் வழமைபோல அவ் வீட்டின் வழியே அக்கோலத்தினை தரிசனை செய்து விட்டு நிமிர்ந்தவள் அவ்வாசலிலே ஒரு இளைஞன் நிற்பதைக் கண்டாள். சிவந்த நிறமும் கறுத்த பிரேம் போட்ட கண்ணாடியும் அவனை மேலும் உயர்த்திக் காட்ட ஒரு கணம் பார்வையை நேரே சந்தித்துக் கொண்டாள்.
ஒரு கணம் தான். ஆனாலும் உயிர் வரைப் பாய்ந்ததாக இருந்தது ஷைலுவுக்கு. அன்று முதல் பாடசாலையில் ஒரே பதட்டம். எதையுமே கவனத்துடன் செய்ய முடிய வில்லை. பதட்டமும் ஒரு சில நாட்களில் நிற்காத ஓர் தொடர்ந்த தலை வலியாய்ப் போனது, ஷைலுவுக்கு. ஆனாலும் அது சுகமான பதட்டங்கள். ஒரு சில நாட்களாக இதே நாடகம். அவ்விளைஞனின் கண்கள் மட்டுமே ஏதோ சொல்லத் துடித்துக் கொண்டி ருக்க வாய்ப்பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை பளல் ஸ்ரான்டில் இறங்கிய பொழுது அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.காரணம் அந்த இளைஞன் பஸ் ஸ்ரான்டின் சுவர் ஓரமாகச் சாய்ந்த படி நின்றிருந்தான். நீல நிற டெனிம் ஜான்சும் வெள்ளை ரீ சேட்டும் அவனை ஒரு படி மேலுயர்த்தி நின்றன. சாய்ந்தபடி அவன் பார்த்த பார்வை வைஷலுவை ஏதோ செய்தது.
இவளும் நடக்க அவனும் பின் தொடர்வதை உணர்ந்து கொண்டாள் இவள்
“மன்னிக்க வேண்டும் உங்களின் பெயரைச் சொல்வீர்களா”? என்று கேட்க

Page 86
எங்கிருந்தோ அந்த "லெவல்” வந்து அவளு டன் ஒட்டிக் கொண்டது. விளங்காத மாதிரியே போய் விட்டாள்.
அன்றும் அவளைக் கடந்து கொண்டு செல்லும் போது “ஷைலு” என்ற ஆழமான குரல் கேட்டு திடுக்கிட்டு சுற்றும், முற்றும் பார்த்தவள் கண்ணாடிக்குள் கண்கள் சிரிக்க, வரிசையான வெண்பற்களைக் காட்டியபடி நின்றிருந்த அவனைக் காண அவளால் நம்ப முடியவில்லை.
இவ்வளவு அழகாக அவளது பெயரை இதுவரை யாருமே உச்சரிக்கவில்லை. அவ ளுக்கு அதற்கு மேல் ஒன்றுமே ஓடவில்லை.
நிச்சயமாக இந்த நாடகங்கள் அவ ளது படிப்பினை இரவில் குழப்பியது மட்டும் 9) 60,560) p.
படிப்பு ஒரு புருக்க, அவனும் ஷைலுவைத் தொடர்வது நிற்கவில்லை.
தி மும் ஷைலுவிடம் கேட்டான் தனது மல்ர்த்தில் உள்ளவற்றை சொல்ல வேண்டும் என்பான். ஆனாலும் அவளின் அசட்டையான பார்வை அவளின் நெஞ்சின் ஓரத்தில் ஏற்பட்ட கசிவினை மூடி மறைத்து விட்டது.
வழமையான அவனது தொந்தரவுகள் இப்பொழுதெல்லாம் அவளின் இதயத்தில் ஆழமாய்ப் பதிந்து விட்டன.
அன்று பாடசாலை முடியவும் வந்த அவன், "ஷைலு நான் பெரதெனியா யூனிவ ஸிட்டி இஞ்ஞனியரிங் ஸ்டுடன்ட் என்ர பெயர்."
என்று தன்னைப் பற்றி என்றுமில்லாத வாறு சொல்லத் தொடங்க, அவள் வீதியைக் கடந்து பஸ்ஸினுள் ஏறிவிட்டிருந்தாள்.
ஏதோ நெஞ்சத்தைப் பிசைந்தாலும் அவளால்தன் கெளரவத்தை இழக்க முடிய வில்லை. இந்த இரண்டு கிழமை நாடகத்தில் படிப்பு நாசமானதென்பதே உண்மையாக நடந்தது.

”地
சனி, ஞாயிறு இடைவெளியின் பின்பு திங்கட் கிழமை மீண்டும் பாடசாலைக்கு வந்தவளுக்கு பஸ் நிலையத்தில் பெரிய அதிர்ச்சி. அப் பெயர் தெரியா இளைஞனை இன்றும் காண வில்லை. அடி மனதில் கவலை படர்ந்தாலும் காட்டிக் கொள்ள முடியவில்லை. கண்களை அக்கம் பக்கம் சுழல விட்டவளுக்கு மீண்டும் ஏமாற்றம், அவனைக் காணவில்லை.
மெல்ல பாடசாலையை நோக்கி நடந்தவளுக்கு சிறிது இன்ப அதிர்ச்சி. அவன் எதிரே பயணப் பொதியுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவளைக் கடக்கும் போது அவள் அறியாமலே நின்று விட்டாள்.
மெல்லச் சிரித்தபடி.
“ஷைலு.நான் உங்களிடம் நிறைய கதைக்க வேண்டியிருக்கின்றது. ஆனால். நீங்கள் பார்க்கவே மாட்டன் என்கிறீர்கள் பரவாயில்லை”
நான் பெதெனியா சென்று கட்டா யம் கடிதம் போடுவன்’ உங்களுக்கு என்னை புரிந்து கொள்ள முந்தால் நாங்கள் மீண்டும் சந்திக்கலாம்."என்று கூறி நிமிர்ந்தவனுக்கு தூரத்தில் கண்டி என்ற பலகையுடன் வந்த, இன்ரசிற்றி பஸ்ஸைக் கண்டதும் அவசர மாக வீதியைக் கடந்து சென்று பஸ்ஸினுள் ஏறினான்.
கண்ணாடி வழியே.
மீண்டும் அப்பெயர் தெரியா இளை ஞனுடையதும் ஷைலுவின் பார்வையும் மீண் டும் கலந்தன.
ஆம்! அதே முதல் பார்வைகள் போல இவையும் மனத்தின் அடி வரைப் பாய்ந்த போதும் மெளனம் ஒன்றே சாட்சியானது.
பஸ், கண்ணில் இருந்து மறையும்
வரை நின்று பார்த்தவளுக்கு நெஞ்சுக் கூட்டுக் குள் எதுவோ செய்தது.
காலம் யாரை விட்டு வைத்தது.

Page 87
A.
பெயரை அறிந்த அவன் நிச்சயம் கடிதம் போடுவான் என்ற எதிர்பார்ப்பில் ஷைலு இருந்தாள்.
தான் முகம் முறித்த சந்தர்ப்பங்களை நினைத்த அவளுக்கு கவலையே பரிசானது.
என்ன செய்தாலும் அவனது அழகிய முகமும், பேச்சுக்களுமே ஒலித்தன. அவளது உணர்வுகளை அவை மெல்ல மெல்ல அரித் துக் கொண்டிருந்தன. காதல் என்பது இது தான் என இதயபூர்வமாக உணர்ந்து கொண் டாள். பெயர் கூடத் தெரியாத அவனது நினை வுகளைத் தவிர ஆறுதலடைய வேறொன்றும் இருக்கவில்லை.
அதிகாலையில் விழித்துக் கொண்
டால் இப்பொழுதெல்லாம் தபாற்காரனை எதிர்ப்பார்ப்பதே வேலையாகிப் போனது.
ஒரு கிழமை.இரண்டு கிழமை. ஒரு மாதம். அவனுடைய பக்கத்தில்
இருந்து எந்தவித சலனமும் இல்லை.
அன்று சனிக்கிழமை இரவு மேசை யில் கொப்பியை முன்னே விரித்துக் கொண்டு இருந்தவளுக்கு ஒன்றுமே ஏறவில்லை.
*
LLLLLMLqLLeLqLLLLTqLLTLLLqLLTTLT TqLTLLLqLLkeLeLLkeeLqLqLLMALeqq
செந்தமிழ் நாடெனும் டே தேன் வந்து பாயுது காத தந்தையர் நாடென்ற பே சக்தி பிறக்குது மூச்சினி
LLLeLqLLTLqLqLkLTLALAqLLMTqLLLkkLTLLqLLLLeLLiqTeLeLeLeLLLML LiqLkLTLqLLMMAiALLL

மெல்ல.றேடியோவைத் திருப்பி னாள் "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது"
என்ற பாடல் காற்றோடு காற்றாய் கலந்து வர சூடான இரு கண்ணிர்த் துளிகள் புத்தகத்தில் பட்டுத் தெறித்தன.
ஆகஸ்டின் பரீட்சைக்கு வினே ஒரு மாதத்தை வீணடித்த நிலை அவளுள் முள் ளாய் குத்தியது.
மெல்ல புத்தகத்தை ஆவலுோடு பார்த்தாள்.
கண நேர காதலுக்குத் தான் அடிமை ஆகிப் போனது தெரிய காலம் பதில் கூறும் என்ற துணிவுடன் அடிமனதில் அவனது நினைவுகளுடன் சமாதியாகி.
ஆகஸ்ட் பரீட்சைக்கு தன்னை தயார் படுத்த ஆரம்பித்தாள் ஷைலொளி.
(யாவும் கற்பனை)
همه ها
tLLLLLLLLLqTLeLqLLTTLeLLqLLLeLLLLLLeeLqLLMLqLTTLMLL LTqLkeL LqLLkLeCALqLLLL
பாதினிலே - இன்பத் நினிலே - எங்கள்
ச்சினிலே - ஒரு
லே.
-பாரதி
LLLLLqLkTMLqTkeLeLqLTkMLqLLkeL LqLkLMLLTLLkLMLMqLkkeMLMLkLMLMLMqLLTLALqLLLL

Page 88
திரைLறுதி க. நளினி
திருகோணமலை,
பூமியெனும் கோளினிலே நிலமுண்ைடு நீருண்டு வானுண்ைடு நெருப்புண்டு 62/7այ62/6025 Լ/67262/605/06
உயிர்வாழத் தேவையான உகந்தநல்ல காலநிலை இறைவன்தந்த வரம்போல இயற்கையிலே அமைந்திருக்கு
பறவைகளும் விலங்குகளும் நிர்வாழும் உயிரினமும்
பகுத்தறியும் திறன்கொண்ட மானிடரும் இங்குண்டு M
காணகத்து விலங்கினொடு கலந்திருந்த மானிடர்கள் ஆரம்ப நாட்களிலே அலைந்தார்கள் லக்கின்றி
அடுத்: பொழுதுபற்றி சிறிதேனும் கவலையின்றி பகுத்தகோம் புசித்து விட்டு களிப்புடம00 இருந்தார்கள்
அலைந்து திரிந்தவர்கள் குழுக்களாய் சேர்ந்து பின் ஆற்றங்கரை ஓரத்திலே குடிலமைத்து வாழ்ந்தார்கள்
போட்டியின்றி பொறாமையின்றி உயர்வுதாழ்வு பேதமின்றி சமவுரிமை நிலைகொண்டு சமத்துவமாய் வாழ்ந்தார்கள்
இவர்வாழ்வை இந்நாளில் மனக்கர்ைனால் பார்க்கையிலே அதுபோன்ற நல்வாழ்வை எனண்ணிமனம் ஏங்கிறதே
மனிதஇனம் என்னும் ஓரினமாய் இருந்தவர்கள் இனமதம் மொழிபேசி பல்லினமாயப் பிரிந்ததென்ன

7.
நம்கையில்
மண்ணென்றும் பொன்rெயன்றும் பேதலிக்கும் நிலைபெ6ர்ன அடிமைகளை வளர்த்தெடுக்கும் அதிகார வாழ்வெண்ன
ஆறறிவின் காரணமா அடக்கியாளும் நிலையிங்கே சிந்திக்கும் திறன்தான; பேதங்களை விதைக்குதிங்கே
இனமென்ன மொழிபென்ன எல்லோரும் ஓரினமே மன்னரென்ன மக்கலென்ன அனைவருமே மானிடரே
அரசனென்ன ஆண்டியென்ன பணம்தந்த பட்டம்தானே அறிஞனென்ன மூட னென்ன கல்விதந்த தரம்தானே
பிறந்தவர் யாவருமே இறப்பதும் உறுத்த:னே இருக்கும்வரை மகிழ்வின்றி இறுதிவரை துயரெ:ர்கு
மண்மது வந்தபோது செவிகேட்ட போர்முழக்கம் கண்மூடிப் போகும்வரை தொடர்ங் ' 17 இப்பூமியிலே
யுத்தத்தின் காரணத்தை கண்டறிந்து நிறுத்தாமல் வெற்றிதோல்வி பார்த்து தொடர்கிறதே வெறியாட்டம்
யாவருக்கும் சமநிதி அனைவருக்கும் சமவுரிமை கிடைத்திடுமே சமாதானம் தோன்றிடுமே அமைதிநிலை
நம்கையில் இருப்பதனை தேடித்தேடி அலைவதென்ன நம்மனங்கள் ஒன்றானால் நமக்குண்டு நல்வாழ்வு.

Page 89
திரு. ஜே. ஏ. மரியதாஸ் கணனிப் பிரிவு
எமது வாழ்க்கைக்கும் நேரத்திற்கும் இடையே காணப்படும் நெருங்கிய தொடர்பு காரணமாக இன்றைய கண்டு பிடிப்புகள் யாவும் நேரத்தை மீதப்படுத்துவதையே முதன்மையாகக் கொண்டு திகழ்கின்றன. இக் கண்டு பிடிப்புக்களில் வாழ்க்கை முறை களைப் பெரிதும் மாற்றக் கூடியதாக கம்பியூட் டர் திகழ்வதனால் இந்த யுகமானது கம்பி யூட்டர் யுகம் என அழைக்கப்படுகின்ளது.
கம்பியூட்டர் இயலை கருவியம் (Hard ware), 35600TLDub (Softwarw) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். இதில் கருவியம் நமது நாட்டில் hன்னேறுவதற்குத் தேவையான விலையுயர்ந்த கருவிகளைப் பெற முடியாததன் காரணமாக கணிமத்துறை யிலேயே முன்னேற வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதை உணர்ந்த நமது அரசு பாடசாலைகளுக்கும் கம்பூட்டரை அளித் துள்ளது. அதே வேளை சகல பாடசாலை களுக்கும் வழிகாட்டியாக பின்வரும் நோக் கங்களின் அடிப்படையில் பாடத்திட்டத்தை யும் வழங்கியுள்ளது.
நோக்கங்கள்
1. மேலதிக கல்வியான கணனி விஞ்ஞானம் அல்லது கணனியின் பிரயோகங்களுக்குத் தேவையான அடிப்படையைப் பெறுதல்.
2. நாளாந்த வாழ்க்கைக்குச் சாத்தியமான தும் பொருத்தமானதுமான கணனியின் உபயோகத்தைப் பரிசோதித்தல்.
3. தனிநபர்களும், ஸ்தாபனங்களும் கணனி
யின் தாக்கத்தை உயர்த்தல்.
4. கணனியினை உபயோகிக்கும் செயல்
முறைத் திறனை அபிவிருத்தி செய்தல்.
 

வ. கி. மா - கல்வி அமைச்சு.
LDT60076.J60)j 60),LDULDT856 (OABT6031 (6 இந்நோக்கங்களின் அடிப்படையில் உருவாக் கப்பட்ட இப் பாடத்திட்டத்தைக் கற்பித்து முடித்ததும் மாணவர்கள் பின்வரும் அறி வைப் பொற்றிருப்பார்கள் என அரசு எதிர் பார்க்கின்றது.
1. கணனி ஒருங்கின் கூறுகளை ஆ ? திருப் பதுடன் செய்து காட்டும் அறிவை. பெற்றி ருத்தல். (உ-ம் கருவியம் கணிமம் போன் றவை) 2. நிறுவனங்களில் கணனியினை உபயோ
கித்து செய்திக் கூறுகளை ஆய்வினை செய்வதன் தீமைகளை அறிந்திருத்தல். 3. கணனியினை உபயோகித்து செய்து
காட்டுவதால் விருப்பமும் சந்தோசமும் அடைதல், 4. கணனி பிரயோகத்தின் நோக்கத்தையும்
எல்லைகளையும் அறிந்திருப்பதுடன் செய்து காட்டும் அறிவைப் பெற்றிருத்தல். 5. தமக்கு புரிந்த வழியில் செயற்திட்டத்திற் குரிய இலகுவான குறிப்பை எழுதக் கூடிய
தாக இருத்தல். 6. தனிநபர்கள் நிறுவனம் சமூகம் ஆகியன தொடர்பான சமூம, கணக்கியல், பொருளா தாரம், சம்பந்தப்பட்ட கணனி மயமாக்கல் பற்றி அறிந்து இருத்தலும், செய்து காட்ட லும். 7. இலகுவான கணனி வழிமுறைத் திட் L560)g (Programme) 956)5(555. செய்யக் கூடியதாக இருத்தல்.
இப்பாடத்திட்டம் கணனியின் உப யோகத்தைப் பற்றிய பொதுவான அறிவை மாணவருக்கு வழங்குமுகமாக தயாரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில் விருப்பமும் திறமையும் உள்ள மாணவரை முன்னேற்ற முடியும் என எதிர்பார்க்கப் படு கின்றது.

Page 90
f
இக்கணனியின் உபயோகத்தை இரண்டு 6)I60)5bu Jfi 8É65H5 ğinAb6\)(TLD.
1. மேலே கூறப்பட்ட அரசின் நோக்கங்களி
னுாடாக மாணவரை உயர்த்தல். பாடசாலைச் செயற்பாடுகளில் இதன் உபயோகத்தை பயன்படுத்தல்
2
இரண்டாவது உபயோகத்தை எடுத்து நோக்கின் இக்கணனியை உபயோகித்து அதிபர்கள் தமக்குத் தேவையான சகல விபரங்களையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள முடியம். உதாரணமாக தமது பாடசாலை ஆசிரியரின் பெயர் வில்ாசம், கல்வித் தகைமை, வயது சேவை, விஷேட தகைமைகள் ஆற்றல்கள் போன்ற பல்வேறு விபரங்களைச் சேமித்து வைப்பதன் மூலம் வேண்டிய நேரத்தில் தேவை!பான படிவங் களில் ஏடுத்துக் தெள்ளலாம். பாடசாலை மாணவரின் க்ல்வி நிண்லயை பல வழிகளில் (உ-ம் வரைபுகள் போன்றவை) பெற்றுக் கொள்ள முடியும்.
அடுத்த படியாக இவற்றைச் செய்வ தற்குத் தேவையானது கணனியைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றிருத்தலாகும். எனவே கணனி பற்றிய அறிமுகத்தை இனி
TsTysƐmf.
கணனி என்பது கூட்டல், கழித்தல் பெருக்கல், வ:கத்தல் முதலிய செயன்முறை களைச் செ யும் திறன் படைத்த கணக்கி டும் இயந்திரம் மட்டுமல்ல ரா6:மான செப் திக் கூறுகளைச் சேமித்து வைத்து, தக்க செயல் திட்டங்களுக்குகேற்ப ஏறக்குறைய மனித மூளையைப் போன்றே ஆக்கபூர்வம்ாக முடிவுகளைத தரவலலது.
தற்போது உள்ள கணனிகளை அவை பயன்படுத்தும் செய்திக் கூறுகளின் அடிப்படையில் எண்ணிலக்க கணனி
மைய ெ
கட்டுப்பாட்
Control
\/
இடு விரலகம் முதன்மை Input Unit > Main
கணித முை Arithmetica
 
 
 

(Digital) (JL60)LDd 85600T60f (Analog) என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒப்பு மைக்"கணனி தொடர்ச்சியான இயற்பியல் 96T6856TTE (Continuous VariaDle ) அழுத்தம், வெப்பம் முதலியவற்றை அளக் கப் பயன்படுகின்றது. எண்ணிலக்கக் கணனி எண்களைக் கொண்டு கணக்கிடும் வகையில் செயலாற்றுகின்றது. இது எண்களை இரு 560)6) 6T6001856ITTab (Binary Niji ber) வைத்து இயங்குகிறது. இக் கணனி ஒப் புமைக் கணனிகளைப் போல் அல்லாமல் மிகச் சரியான DLQ60)645 5(நவகனால் வாணிபம், விேயில்" 器u器 ம்ே பல்வேறு துறைகளிலும் வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கலப்பினக் கணனி என்றழைக்கப் படும் மூன்றாம் வகை கணனியும் உண்டு இது ஒப்புமை, எண்ணிலக்கக் கணனிகளின் தன்மைகளைக் கொண்ட கட்டமைப்பாகும். இவை சில சிறப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
எண்ணிலுக்த கணனியினை தனி நோக்குக் கணனி, பொது நோக்குக் கன்னி என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தனிப்பட்ட புதிர்களைத் தீர்க்க தனிநோக்குக் கணனி பயன்படுத்தப்படுகின்றது. உ-ம் கப்பல் விமானம் முதலிய்வற்றில் ஏற்படும் வழிப் பயண சிக்கல்களை நிவர்த்தி செய்தல்.
பொது நோக்குக் கணனி பல வகை யான செயல்முறைக்ளைச் செய்யும் திறன் படைத்தது. தற்போது நாம் பயன்படுத்துவது இக் கணனியேயாகும்.
இனி கணனியின் அங்கங்களின் அமைப்புப் பற்றிப் பார்ப்போம்.
ஈயல் தொகுதி
டுத் தொகுதி Jnit
A
நினைவகம் Memory
b விடு விரலகம் Output Unit
一>
றயமைத் தொகுதி & Logical Unit

Page 91
மேலே காட்டப்பட்ட படத்தில் கம்பி யூட்டரின் இயக்க அமைப்பு முறை விளக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள அம்புக்குறிகள் மின்சாரத் துடிப்புகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் செல்வதைக் குறிக்கின்றது. செய்திக்கூறுகள் அல்லது வழிமுறைகள் இடுவி J6ò(Input Unit)e p6MdLb 35600T6fä55&b GabsT(Bäb கப்பட்டு அவை பின் தகுந்த மின்சார தொகு திகளாக மாற்றப்படுகின்றன. இந்த மின்சாரத் துடிப்புகள் கணனியின் செய்கையைக் கட்டுப் படுத்தும் கட்டுப்பாட்டு தொகுதிக்கு (Control Unit) செல்கின்றன. கட்டுப்பாட்டுத் தொகுதியே நினைவுத் தொகுதி. மற்றும் கணக்கியல் தொகுதி இவற்றைப் பயன்படுத்தி, வழி முறையில் உள்ள விபரப்படி வழிமுறையைச் செயற்படுத்துகின்றது. நினைவுத் தொகுதி, வழிமுறைகளையும், செய்திக் கூறுகளையும் தேவைப்படும் வரை சேமித்து வைத்துக் கொள்ளவும் கணக்கியல் தொகுதி, கணக் Su6) Gauj60)6Ouib (Logical Comparisions) இயக்கத்தை நடத்தவும் பயன்படுத்தப்படு கின்றன. வழிமுறை செUறபடுத்தப்பட்ட பின் அதன் முடிவுகளும், இதர செய்திகளும் விடுவிரல் தொகுதிக்கு அனுப்பப்பட்டு, பின் அவற்றின் மூலம் கணனி அறிந்து கொள் ளும் நிலையிலிருந்து, மனிதர்கள் அறிந்து கொள்ளும் நிலைக்கு மாற்றப்பட்டுகின்றது. நினைவுத் தொகுதி, கட்டுப்பாட்டுத் தொகுதி, கணக்கியல் தொகுதி, ஆகியவை இணைந்து மைய செயல் தொகுதியென குறிக்கப்படு 66órpg5). (Central Processing) இச் செயற்பாட்டை பின்வரும் உதாரணம் மூலம் பார்ப்போம்.
1. AB ஐ வாசிக்கவும் 2. Aஐயும் Bஐயும் கூட்டவும் 3. விடையை கணனித் திரையில் தரவும்.
மேற்காட்டப்பட்ட வழிமுறைகளை இடுவிரலகத்தினூடாக கணனிக்குகொடுக்கப் பட்டதும். அவை நினைவகத்தில் சேமித்து வைக்கப்படும். பின் ஒவ்வொரு வழிமுறைக ளும் ஒழுங்கு முறைப்படி கட்டுப்பாட்டுத் தொகுதிக்கு அனுப்பப்படும். முதல் வழி முறையைப் பார்த்ததும், இடுவிரலகத்திற்கு ABயின் பெறுமானத்தைப் பெறும் படி செய்தி

யை அனுப்பி அதனைப் பெற்று நினைவகத் தில் சேமிக்கும் இரண்டாவது வழிமுறையில் கணக்கிடும்படி கூறியிருப்பதினால் நினை வகத்திலுள்ள பெறுமானங்களை கணிதத் தொகுதிக்கு அனுப்பி விடையைப் பெற்று நினைவகத்தில் சேமித்து வைத்திருக்கும் இறுதி வழிமுறையைக் கண்டதன் பின்னே விடையை விடுவிரலகத்திற்கு அதாவது கணனி, திரைக்கு அனுப்பி வைக்கும். இவ் 6(p60060)u (8uu (Computer Programme) எனக் கூறுவர். இதுவே கணனியில் நடை பெறும் செயற்பாடாகும் இதனை எளிய முறையில் பின்வருமாறு கூறலாம்.
ഖിjൺ விபர ஆய்வனை விடுவிரல் ಡ್ಗಿ 一う|リ 熱器a計→ Output
இனி இயக்க வழியமைப்பு ஒழுங்கு (Operating System) up ults (8 JTib.
இயக்க வழியமைப்பு ஒழுங்கு என்பது கணனிக்கும் இயக்குனருக்கும் இடை யில் மொழிமாற்றியாகத் தொழிற்படும் வழி முறைகளின் த்ொகுதிய்ாகும். உதாரணமாக, மின் அழுத்தியை (Iron) உபயோகப்படுத் துவதற்கு மின்சாரம் முக்கியமானதுபோல் கணனிக்கு இவ் ஒழுங்கு மிக முக்கியமானதா 6ᎦᏂᎥᎯᎠ.
கணனியினை நாம் உபயோகப்படுத்தும் நிலைக்கு கொண்டு வர உதவுவது இவ் இயக்க வழியமைப்பு ஒருங்கேயாகும். மேற் கொண்டு இலகுவில் கற்கவும், நாளாந்த வேலைகளை இலகுவாக்கவும் உதவும்.
(Word Processing) 6T6örugs 6T6ij660)85 யான விடயங்களையும் தட்டெழுத்து செய் யவும் தேவையான போது தேவையான இடங்களை மாற்றவும் உதவுவதாகும்.
உதாரணம்:- கடிதங்கள், புத்தகங்கள், அறிக் கைகள், வியாசங்கள் போன்றவை.
இதில் உபயோகப்படுத்தும் தட்டச்சுப் பலகை சாதாரண தட்டெழுத்து இயந்திரங் களில் உள்ளதைப் போன்றே உள்ளது. ஆனால் விசேட கட்டுப்பாட்டு விசைகளை இது கொண்டுள்ளது. இக்கணனியுடன் இணைக்கப்பட்ட காட்சிப்பொறி (Display Unit) தட்டெழுத்துச் செய்வதை காண்பிக் கும். இதனைப் பார்த்து விசேட விசைகளைப் பயன்படுத்தி மாற்றங்களைச் செய்யவோ தேவையான விதத்தில் ஒழுங்கமைக்கவோ (Մ)լգԱվԼ().

Page 92
அஸ்ரபாநூர்தின்
எழிலுறு கலைநிறை
எதிரிகள் நிறை நலிவுறும் ஐக்கியம் ே நலம்பெற மன கலியுகம் இதுவெனக் கருத்தினை ம
ஆனென்றும் பெண்6ெ ஆயிரம் பிளவுக வீனி.ே சாவதேன் ற வீனர்கள் வாழ் நானென்ற ஆணவம் ! நாமெல்லாம் :
c
எங்ங்ணும் போர்மேகம் 6IԼՈԼՈ6) In 6)IIIւ06 தங்கிடும் துன்பத்தை
தாரக மந்திரம் இங்கினி சமாதானம் ( ஏங்கிடும் ஒற்று
C
உலகெங்கும் எழுகின் உயிர்களின் அ
கலகங்கள் எண்திை காசினிக் கெ
விலகட்டும் துன்பங்க
விடிவொன்று
 

7?
நாடு - இங்கு வதைப் பிழையெனப் பாடு பனு! - புவி
த்திலே உறுதியைப் பூணு
காட்டும், - பலர் ாற்றிடும் உணர்வினை பூட்டு
ஜி
ணன்றும் சாதி - இதில் sள் இலையெனச் சாதி! நீதி? - இங்கே ழவதால் வெல்வதா நீதி மாற்று -"இங்கே ஒன்றென நீபறை சற்று:
樊况
சூழும் இருள் பினைத் தினம்வந்து மூடும்! வெல்லு(ம்) - நல்ல
அன்பென்று சொல்லு வேண்டும் - மனம் மை பிறந்திட வேண்டும்!
ற யுத்தம் - பல ழிவுக்கு வழிகோலும் நித்தம்
முட்டும் - இந்தக் பபோது நிம்மதி கிட்டும்? ள் இங்கு - நல்ல வருதற்கு எழுந்திடு இன்று.
赐

Page 93
XQ
பாடசாலை அலுவ
姿リる意姿蔽霊姿敢&
திருமதி. ரஞ்சனி நடராஜபிள்ளை உதவிச் செயலாளர், கல்வி அமைச்சு,
LFT6D6) என்னும் நிறுவனம் மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி பயிற்றுவதையும், அவர்களது பாடத்திட்டத் திற்குப் புறம்பான ஆற்றல்களை வளர்ப்பதை யும், அவர்களது ஒழுக்கம், பண்பாடு என்ப வற்றை நெறிப்படுத்தி சமுதாயத்தில் உன்னத மானவர்களாக உருவாக்குவதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
பாடசாலை என்னும் நிறுவனத்தில் மாணவர்கள், அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், பகுதித்தலைவர், ஆசிரியர், கல்வி சாராத உத்தியோகத்தர், ஊழியர் என மனித வளங்களும், நிலம், கட்டிடம், தளபாடம், நூலகம், ஆய்வுகூடம், விளையாட்டரங்கு போன்ற பெளதீக வளங்களும், நிதிவளங் களும் வழமையாக இருக்கும்.
மேலே சுட்டிக்காட்டப்பட்ட வளங் களைக் கொண்டு கல்வி மேம்பாட்டுடன் இணைப் பாடத்திட்டச் செயற்பாடுகளான கலை, விளையாட்டு போன்ற துறைகளிற் பயிற்சி, பொதுவான மனித ஆற்றல் மேம் பாடு ஆகிய குறிக்கோள்களைச் சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்வது பாட சாலை என்னும் நிறுவனத்தின் பிரதான பணியாகும். இந்நடவடிக்கையில்,
* மாணவர், * பெற்றோர், * ஆசிரியர் * அரச நிறுவன அதிகாரிகள் * பொதுவான சமுதாயம்
எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தகவல்கள், வேண்டுகோள்கள் எனப் பல விதமாக பாடசாலை அலுவலகத்துக்குக் கிடைக்கப்பெறும். ܀
 
 
 
 
 

欧、苓
வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை.
* நேர்முக உரையாடல் * பதிவு செய்தல்
* தொலைபேசி, தொலைச் செய்தி, தந்தி தகவல் * சாதாரண அஞ்சல்கள்
* பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி
மூலமான தகவல்கள்
எனப் பல்வேறு ஊடகங்களுடாகப் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புபட்ட தகவல்கள் யாவும் கிடைக்கப்பெறும். இவை ஒவ்வொன்றம் ஏதோ ஒரு நடவடிக்கையை (ACTION) எதிர்பார்த்து நிற்பவையாகும். அவையாவன, வேண்டுகோள்களை நிறை வேற்றுதல் அல்லது நிறைவேற்ற இயலா மைக்குக் காரணத்தைத் தெரிவித்தல், கேட் கப்பட்ட தரவுகளை அனுப்பி வைத்தல், அல்லது விடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளு தல் போன்றவையாகும். இவை யாவற்றுக் கும் ஒரு அலுவலகத்தில் பதிவேடுகள் (REGISTERS) (335|T606356ft (FILES) 66 பன பேணப்படும்.
உள்வந்த தபால், ஆவணங்கள், பதி வேடு, பெறுமதி வாய்ந்த பொருட் பதிவேடு, வெளியே அனுப்பப்படும் ஆவணப் பதிவேடு போன்றவை பிரதானமானவையாகும். காசோ லைகள், பதிவுத் தபால்கள், பெயர்வழிக் கோவைகள் முதலியன ஒரு அலுவலகத் தால் மிகவும் அக்கறையுடன் கையாளப்பட வேண்டியவையாகும்.
கோவைகள் என்பன ஒரு அலுவல கத்தைப் பொறுத்தவரை பிரிக்க முடியாத அங்கமாகும். பாடசாலை அலுவலகத்தில் மாணவர் பிரவேசம், தளபாடத் தேவைகள், பரீட்சைகள், ஆசிரியர் இடமாற்றம், விடுதிச்

Page 94
2.
சாலை நிர்வாகம், கணக்காய்வாளர் திணைக் கள ஐய வினாக்கள், ஆசிரியர், அலுவலக ஊழியர் பெயர் வழிக்கோவைகள், அமைச்சு திணைக்களக் கட்டளைகள் என ஏராளமான விடயங்கள் குறித்துக் கோவைகள் பேணப் பட வேண்டியிருக்கும்.
கோவைகள் பேணப்படும் போது ஒவ் வொரு பொதுவான விடயத்துக்கும், விசேட கவனம் செலுத்த வேண்டிய தனியான விட யங்களுக்கும் தனித்தனியான கோவைகள் பேணப்பட வேண்டும். இவற்றை இலகுவாக அடையாளம் காண்பதற்கும், கடிதத் தொடர்பு களைப் பேணுவதற்கும் தனித்தனியாக அதே நேரத்தில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்று வதாயமைந்த இலக்கங்கள் இடப்பட வேண் டும். கோவையின் முன் அட்டையில் சம்பந் தப்பட்ட விடயத்தலைப்பு துலக்கமாக எழுதப் பட வேண்டும். கோவைகள் கையாளப்படு வதற்கு இலகுவான வகையில் காலத்துக்குக் காலம் ஒரே கோவை இலக்கத்தின் கீழேயே தொகுதி 1 தொகுதி 11, 1 புதிய கோவை கள் ஆரம்பிக்கப்படலாம்.
கேரி:யிலுள்ள ஆவ  ைங் கள் யாவும் கே வை அட்டையின் உட்புற முன் பக்கம் அல்லது அட்டையின் பின் உட்புறத் திலிருந்து கால ஒழுங்கின்படி கோவையிடப் பட வேண்டும். ஒவ்வொரு இதழும் வரிசை முறைப்படி இலக்கமிடப்பட வேண் டும். கோவைகள் யாவற்றினதும் விடயத்தலைப்புப் பெயர், இலக்கம் என்பன கோவைகள் பதி வேட்டிற் குறிப்பிடப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்தின் பின் மேல் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படாத கோவைகள் மூடப்பட்டுச் சுவ டிக்காப்பறைக்கு அனுப்பப்பட வேண்டும். பெறுமதியற்ற முற்றிலும் தற்காலிகமான விட யங்களடங்கிய கோவைகள் மூடப்பட்டுச் சில காலத்தின் பின் பட்டியற்படுத்தப்பட்ட பின் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிநிலை அலுவலர் முன்னிலையில் அழித்தொழிக்கப்படலாம்.
அலுவலக மேற்பார்வையும், பரிசோ தனையும் உரிய முறையிற் செய்யப்பட வேண்டும். அதிபர் நேரடி மேற்பார்வையில் அலுவலகம் இயங்காத இடங்களில் அதிபர்

காலத்துக்குக் காலம் அலுவலகத்தைப் பரி சோதனை செய்து குறைகளிருப்பின் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அலுவலகங்களில் திரும்பத் திரும்ப 60 Etsu is 6ft Ltd, Ef سرافية விடயங்களில் காலத்தையும், காகிதாதிகளையும். மனித உழைப்பையும் சேமிக்கக்கூடிய விதத்தில் புதிய வழிமுறைகளைக் கையாள்வது பற்றிச் சிந்தித்து நடவடிக்கை 6டுக்கலாம். பொருத்த மான அலுவலக உபகரணங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும், ஆலுவலகத் தளக்கோல 963) DJ60) (Office Layout) F.T.3(837 Lib, வெளிச்ச வசதி, பொருத்தமான தளபாடம் என்பவற்றின் மூலமும் மேம்படுத்தலாம்.
அலுவலகத்தே இயக்குபவர்கள் பொருத்தமான பயிற்சி நெறிகளைப் பின்பற்று வதற்கு வாய்ப்பு வழங்குதல், கலந்துரையா டல் மூலம் புதிய முறைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துதல் என்பனவும் சிறந்த தாகும்.
நிறுவனத்தின் இருதயம் போன்றது அலுவலகம். நியூவ5:த்தின் எல்லா நடவடிக் கைகளுக்கும் பெறுப்புக் கூறவேண்டியவர் பாடசாலையின் தலைவராகிய அதிபரேயா வார். எனவே பாடசாலை அலுவலக முகா மைத்துவம் என்பது முக்கியமானதொரு பணி யென்பதையும், அது தொடர்பான முகாமைத் துவ ஆற்றலை வளர்த்துப் பயனுறுதி வாய்ந்த மு கா மைத் துவ முறை மை (EFFICIENT MANAGEMENT SYSTEM) மிக மிக அத்தியாவசியமானது என்ப்தும் எவரும் உணர்ந்து கொள்ள வேண்டியதொன் றாகும்.
XXXXXX
d
566 அறம்பொருள் இன்பமும் விடும் பயக்கும் புறம் கடை நல்இசையும் நாட்டும் உறுக்கவல் ஒனறு உற்றுபூழியும் கைகொடுக்கும் கல்வியின்
ஊங்கில்லைச் சிற்றுயிர்க்கு உற்ற துணை
-குமரகுருபரர்

Page 95
ჯV
கே. எம். நெளசாத்
அகிம்சை வழியின் தாயென்றால், இந்திய மண்ணே - என் மனக்கண் முன்னே மத்தாப்பு விடுகின்றது காந்தி அடிகளாரின் கனிவான தோற்றம். கண்கள் இரண்டிலும் ஊஞ்சலாடுகின்றது,
காந்தி அடிகளாரும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அன்று, ஏர் பிடித்த 1ாட்டாளியையும், ஏழையான கூட்டாளியையும், சேர்த்துக் கற்றுத் தந்த கதாயுதமல்லவா அது
ஓ காந்தியே! அன்று வெள்ளையன் ஆட்சியின் போது, ஆயுதக் குழுக்களின் அணிகள் உன்மீது பாறாங் கற்களாய் சுமைகளை ஏற்றியபோதும், கலங்காதிருந்தவன் நீ.
கூனிய உடலோடு குனிந்து நின்றாலும், அகிம்சை என்னும் கோல் கொண்டு நிமிர்ந்து நின்றாய்

மட்/அலியார் மத்திய கல்லூரி,
மட்டக்களப்பு.
அதனால் தானோ என்னவோ, அகிம்சை என்னும் பணமில்லாத ஆயுதத்தை, மனவுறுதியோடு ஏந்தி மக்களின் மனங்களை மயிலிறகால் வருடிவிட்டாய்
அகிம்சைக்கு அத்திவாரம் நீ பிரித்தானிய அத்திவாரத்தை ஆட்டங்காண வைத்த சத்திய வானும் நியே, ஆடை வேண்டாமென்று நெய்து உடுத்திக் கொண்டு ஒருடையோடு அலைந்து ஓர் நாட்டைப் பெற்றாய்,
நீ இறந்து விட்டாய் உன்னை மறந்துவிட்டனர் சுதந்திர தினம் வந்தால்தான் உன்மீது சுதி பாடுகிறார்கள் மற்ற வேளையெல்லாம் மறந்து விடுகிறார்கள்.
★
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
-திருக்குறள்

Page 96
* ** ծ5IT6L- ] ပျဲ႕ $% လျို့? $% လျို့? $% လျို့႕ $% လျှို႕ $% လျို့
முத்துக்குமாரசாமி லக்ஷயன் ஆண்டு 7 C
ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த காடு அது. மரங்களின் நடுவே கிளைபரப்பி விழுதுகள் ஆட அந்த ஆலமரம் வளர்ந் திருந்தது. இளங்காற்று வீசிக்கொண்டிருந்தது இலைகள் சலசலத்து ஒலி எழுப்பின. காட்டு விலங்குகள் ஒன்றாய்க் கூடி இருந்தன. பறவைகள் யாவும் மரக்கொப்புகளிலும், மிருகங்களின் முதுகுகள் மேலும் குவிந்திருந் தன. குரங்குக் குட்டிகள் ஆல விழுதுகளில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தன.
கரடியார் தன் கூட்டத்தோடு வரிசை யாக வந்தமர்ந்தார். பறவைகளும் விலங்கு களும் முகத்தை "கத்தைப் பார்த்த வண்ணம் காத்திருந்தன.
பெண் குரங்கு ஒன்று தன் தலைவனின் தலையில் கைவைத்துப் பேன் பார்த்துக் கொண்டிருந்தது. தலையை இதமாகத்தடவி விட்டு "இன்றைக்கு என்ன விஷேசம்” எனக் கேட்டது. "இந்த மனிசங்க எங்களைக் கேவலப் படுத்தி நக்கலடிக்கிறாங்களாம்" பக்கத்திலிருந்த பெண் குரங்கு கூறியது.
"எப்படி” பேன் பார்த்த குரங்கு கேட்டது. பூனையை ஏமாற்றி அப்பத்தைப் பறித்துத் திண்டானாம் நம்மடவன்” பெண் குரங்கு கூறியது. "இது என்ன கதை இந்த மனிசங்க என்ன நினைத்து இப்படி நடக்கி றாங்க” பேனை வாயில் போட்டு கடித்த படி கேட்டது.
பொறுமையாக இருந்த ஆண் குரங்கு “இந்த மனிசங்களைப் பற்றி உனக்குத் தெரியாது. கொடூரமானதுகள்” என்று சொல்லி முடிக்கும் போது காடே அதிரும் வண்ணம் பிளிறிக் கேட்டது. முயலார் முன்ன்ால் ஒடிக் கொண்டு வந்தார்.

Déjöğ5ği ** ಆಳ್ವ.:
தி/பூரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி
பின்னால் ஒட்டகச் சிவிங்கியார் - "பெருந்தலைவர் வருகிறார் வருகிறார்” எனக் கட்டியங் கூறியது. எல்லோர் கண்களும் சத்தம் வந்த பக்கம் திரும்பின. கரடியார் மெல்ல எழுந்து நின்றார். மான் கூட்டம் மருண்டு கொண்டு நின்றது. சிறுத்தைகளும் பன்றிகளும் நின்றிருந்தன. V
பெரிய ஆரவாரம் கேட்டது. காட் டெருமைகள் அணிவகுத்துப் பின்னால் வந்தன. கழுதைகள் இராகம் பாடி வந்தன. குயில் கூவ மயில் ஆடிவர, மரங்கொத்தியார் மேளந்தட்ட ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. குதிரைகள் மிடுக்கோடுவந்தன. குதிரைகளின் மேல் காகங்கள் ‘கும்மாளமடித்தபடி வந்தன. ஒட்டகத்தின் முதுகின் மேல் கொக்கு மாமி சவாரி செய்து கொண்டு வந்தார். "அவரது பக்கத்தில் இருப்பது பார்"கிளிகள் கீச்சிட்டன எல்லோரது கண்களும் ஒட்டகத்தின் முதுகில் நிலைகுத்தின. நரி, ஈர் தான் என புரிந்து கொண்டன.
கரடிக்குட்டி தன் தாயிடம் கேட்டது "அம்மா அந்த நரிமாமா தொண்டையில் மீன் முள்ளுப் பொறுத்து கொக்கு மாமி எடுத்து விடும் போது கொக்கு மாமியிை சாப்பிட்டுப் போட்டாராமே” “சத்தம் போடாம கொஞ்சம் இரு”தாய்க்கரடி குட்டியை அடக்கி வைத்தது நரியார் கொக்கு மாமியின் பக்கம் சற்று சாய்ந்து கொண்டு படு குஷியாக இருந்தார். "அம்மா நரிமாமா தந்திரம் உள்ளவராம். எல்லாரையும் ஏமாற்றி விடு வாரா ம் உண்மையா? கரடிக்குட்டி விடாப்பிடியாகக் கேட்டது. தாய்க் கரடிக்குப் பதில் சொல்லத் தெரியாது நச்சரித்தது. கரடிக்குட்டி துருவித் துருவி தாய்க் கரடியைக் கேட்ட படியே இருந்தது.

Page 97
பங்குபற்றல் (!
சி. தண்டாயுதபாணி
அதிபர்
வரையறுக்கப்பட்ட வளங்களிலிருந்து உச்சப் பயனைப் பெற்று உரிய குறிக் கோளை அடைவதற்கான ஒரு செய்முறையே முகாமைத்துவம் ஆகும். இம்முகாமைத்துவத் தில் திட்டமிடல், ஒழுங்குபடுத்தல், நெறிப் படுத்தல், தொடர்பு கொள்ளல், தீர்மானம் எடுத்தல், மதிப்பீடு செய்தல் முதலான அம் சங்கள் உள்ளன.
ஒரு பாடசாலை அதிபரின் பொறுப் புக்களை பின்வருமாறு பாகுபடுத்திக் காட்ட 6) TEb.
1) பாடசாலையின் அன்றாட நடவடிக் கைகளை நடாத்திச் செல்லல். (பராமரிப்பு நிர்வாகம்).
2) பாடசாலையின் கற்றல் - கற்பித்தல் கருமத் தொடரில் பண்பு ரீதியான அபிவிருத்தி ஏற்படக் கூடியவாறான வேலைத்திட்டங்களைச் செயற்படுத் தல், அபிவிருத்தி நிர்வாகம்).
இதில் முதலாவது விடயம் பொது
வான நிர்வாகத்தைச் சேர்க்கின்றது.பாடசாலை களில் அதிபர்களால் கவனிக்கப்படுகின்ற விடயமாக இது அமைகின்றது. ஆனால் இரண்டாவது விடயம் அபிவிருத்தியை இலக் காகக் கொண்டது. இது பெரும்பாலும் கவனிக் காமல் விடப்படுகின்ற ஒரு விடயமாகக் காணப்படுகின்றது. இந்த விடயத்தைச் சிறப் பாகக் கவனிப்பதற்கு முகாமைத்துவத் திறன் கள் அவசியமாகின்றன.
மரபு ரீதியான கல்வி நிருவாகம் இன் றைய கல்விப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வலுவற்றது. கல்விக்கான பெருந்தொகை யான கேள்வி, சிக்கலான பாடவிதானங்கள்.

4
காமைத்துவம்
தி/இ கி. ச. பூரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
திருக்கோணமலை,
விரைவான வளர்ச்சி தேவைப்படுதல் ஆகிய வற்றின் அடிப்படையில் நோக்கும் போது மரபு ரீதியான நிர்வாகம் பலவீனப்பட்டதாகக் காணப்படுகின்றது. ஆகவேதான் இன்றைய அதிபர்களுக்கு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட கல்வி முகாமைத்துவம் பற்றிய திறன்கள் அவசியமாகின்றன.
இம்முகாமைத்துவம் பற்றிய கோட் பாடுகளில் அண்மைக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டதாக "பங்குபற்றல் முகாமைத்து வம்” என்னும் கோட்பாடு அமைகின்றது.
மத்தியிலிருந்து பிரிவுகள் அல்லது துறைகள் நோக்கிய திட்டமிடல் முறைகளில் அல்லது முகாமைத்துவ முறைகளில் சில குறைபாடுகள் உணரப்பட்டன. மத்தியி லிருந்து கீழ் நோக்கி வருகின்ற முகாமைத் துவ முறைகளில் இலக்குகள் பாரி!தாகக் காணப்பட்டன. (உ-ம் எத்தனை சதவீதத் தால் பொருளாதார வளர்ச்சி எய்தப்பட வேண்டும்?) வளங்கள் இத்தகைய இலக்கு களை நோக்கி ஒதுக்கீடு செய்யப்பட்டன.இவ் வாறான மேலிருந்து கீழ் நோக்கிய முகாமை த்துவத்தில் துறைகளின் முக்கியத்துவம் கவனிக்கப்படாமல் விடப்பட்டது. தனிப்பட்ட வர்களதும், தனிப்பட்ட நிறுவனங்களதும் சிறிய அலகுகளதும் தேவைகள் புறக்கணிக் கப்படக் கூடிய நிலமை ஏற்பட்டது. இவ்வாறா ன ஒரு நிலமையில்தான் கீழிருந்து மேல் நோக்கிய அதாவது பிரிவுகள் அல்லது துறைகளிலிருந்து மத்தியை நோக்கிய திட்டமிடல்/முகாமைத்துவ முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தான் வேறு வார்த்தையில் பங்குபற்றல் முகாமைத் துவம் என்கின்றோம்.

Page 98
காகங்களைக் கண்டதும் நரிமாமாவைப் பற்றி சந்தேகங்களைப் புட்டு வைத்தது.
"அம்மா காக்கையாரை ஏமாற்றி வடையைப் பறித்துத்திண்டாராமே நரிமாமா, உண்மையாம்மா? குட்டியின் சந்தேகத்திற்குப் பதில் கூறாது "தாய்க்கரடி ஆரவாரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஒட்டகச் சிவிங்கி மீண்டும் உரத்து “பெருந்தலைவர் வந்து விட்டார்" என்றது. பெரிய சுளகுக்காது ஆலவட்டம் வீச, துதிக் கையை மேலே உயர்த்தி வீறுநடையோடு வந்தார். தானைத்தலைவர் நம் யானையார், மிருகங்களிடையே எங்கும் பெரும் அமைதி குட்டிகளைப் பெரிய மிருகங்கள் தூக்கி
வைத்து வேடிக்கை காட்டின.
மேடையில் பெருந்தலைவர் வீற்றிரு க்கும் பக்கத்தில் கொக்குமாமி, காக்கையார், நரிமாமா மாலைகளோடு அமர்ந்தனர். சேட்டை கள் செய்த குரங்குக்குட்டிகள் அடங்கி இருந்தன. பறவைகள் அமைதியாக இருந்தன பெருந்தலைவர் எழும்பினார். "சபையோரே இன்று இந்தக் காடு புதுமை காண்கிறது. பறவைகள், மிருகங்கள் என்ற வித்தியாச மில்லாது கூடியிருக்கிறோம். ஏன் தெரியுமா? என்ற கேள்வியோடு ஈற்று நிறுத்தினார். பறவைகளினதும், மிருகங்களினதும் முகங்க ளில் கேள்விக் குறி படர ஒன்றை ஒன்று பார்த் துக் கொண்டன. யானை தொடர்ந்தது. "நம் எல்லோரையும் இந்த மனித இனம் ஏதோ ஒரு வகையில் வதைக்கிறது. நம்மைக் கிண்டல் பண்ணிக் கதைகள் சொல்லி உதாரணம் காட்டுகிறார்கள். காகத்தை நரி மாற்றிய
நல்லதோர் விணை நலங்கெடப் புழுதியி சொல்லடி சிவசக்தி
|- 3Li siji S9ÓL (r வல்லமை தாராயே மாநிலம் பயனுற ெ است؟
சொல்லடி சிவசக்தி சுமையென வாழ்ந்த
 
 
 
 
 
 

தாகக் கதை கட்டினார்கள். மீன் முள்ளைத் தொண்டையில் இருந்து எடுத்த கொக்கை நரி தின்றதாகவும், பூனையை ஏமாற்றி அப்பத்தை குரங்கு தின்றதாகவும் தூக்கணாங் குருவிக் கூட்டை குரங்கு பிய்த்து எறிந்த தாகவும் கதைகள் சொல்கிறார்கள். இவை யாவும் பொய். மனிதன் தன் இனத்தை நல் வழிப்படுத்த இவற்றைப் பயன்படுத்துகிறான்! யானை முடிக்குமுன் கரடிக்குட்டி துள்ளிக் குதித்து விசில் அடித்து கை தட்டியது. பறவைகள் மிருகங்கள் எல்லாம் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தன.
யானை தொடர்ந்தது "சபையோரே நமக்கு மனிதனைப் போல் ஆறறிவு இல்லை நாம் ஒற்றுமையாக பொறுமையாக வாழ்வோம் வள்ளுவர் என்ற நல்ல பெரிய மனிதர் சொன்னாராம்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நல்நயம் செய்து விடல்" நான என்று. இந்த மனித சாதியை மன்னிப்போம் இங்கே பாருங்கள் மனிதனது கதைகளால் மனமுடைந்த கொக்குமாமி, நரி, காகம் குரங்கு யாவும் ஒன்றாய் இருக்கின்றன. நாம் அவர்களைப் பெருமைப் படுத்தவே இன்று கூடியுள்ளோம் "என யானை முடித்தது. பழங்கள் விருந்துகள் பறிமாறப்பட்டன. இறுதியில் தலைவர் "தன் இனத்தையே அழிக்கும் மனிதனைப் போல் இல்லாமல் நாம் அமைதியாக இருப்போம். ஒற்றுமையும் பொறுமையுமே நமது ஆயுதம்" தனது துதிக்கையை உயர்த்தி யானை பிளிறியது. காடே அதிர்ந்து மகிழ்ந்தது.
செய்தே - அதை ல் எறிவதுண்டோ?
- எனைச் ன் படைத்துவிட்டாய்
- இந் ாழ்வதறிகே - நிலச்
டல் புரிகுவையோ?

Page 99
பங்குபற்றல் முகாமைத்துவத்தில் துறைகள் அல்லது சிறிய அலகுகளின் தேவைகள் முக்கியத்துப்படுத்தப்படுகின்றது. எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது நோக்கப்படுகின்றது. இவ்வாறான கீழிருந்து மேல் நோக்கிய முகாமையில் நிறுவனங்களினதும் திருப்தி வெளிப்படும். திட்டத்தை நடைமுறைப்படுத்தலில் உற்சா கமும், பங்களிப்பும் கூடுதலாக இருக்கும். செயற்றிட்டங்கள் வெற்றி காணும்.
பங்குபற்றல் முகாமைத்துவச் செயற் பாட்டில் நிறுவனத்தின் அங்கத்தவர்கள் / ஊழியர்கள் முகாமைத்துவத்தில் இணைந்து கொள்கின்றனர். பாடசாலைகளின் வளர்ச்சி யிலும் இம்முகாமைத்துவ முறையைக் கை யாள்வதன் மூலமாக பல அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
1. தமது கருத்துக்கள் கேள்படுகின் றது/கவனத்திற்கு எடுத்துக் கொள் ளப்படுகின்றது என்ற திருப்தி நிறு வனத்தின் அங்கத்தவர்களுக்கு/ ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்றது.
2. பாடசாலையின் வளர்ச்சிக்கு எல் லோரும் உழைக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.
3. அதிருப்தி, மன உளைச்சல்
என்பன அவர்களுக்கு ஏற்படாது.
4. முகாமைத்துவத்தில் ஜனநாயகப்
பண்பு நிலவும்
ஊக்கம் என்பது உற்சாகம், முய
தாம் கைக்கொண்ட காரியத்தி எய்தும் வரை உறுதியான
உழைப்பதே ஊக்கமுடைமையாகு
 

35
5. உறவுகள் - தொடர்புகள் சீராக
960)LDulb.
6. சகல தரப்பினர் மத்தியிலிருந்து (பெற்றோர், பழைய மாணவர்,ஆசி ரியர்) ஒத்துழைப்பு கிடைக்கும்.
7. நல்ல வேலைச் சூழ்நிலை
நிலவும்.
8. பாடசாலையின் விளைவுகள்/
அடைவுகள் அதிகரிக்கும்.
9. பாடசாலையின் சமூக அந்தஸ்து
அதிகரிக்கும்.
பங்குபற்றல் முகாமைத்துவத்தைப் பாடசாலைகளில் செயற்படுத்துவதற்கு முகா மைத்துவக்குழு, பகுதிகளுக்கான உப குழுக் கள் என்பவற்றின் பணிகளை அர்த்த பூர்வ மானதாக்க வேண்டும். வேலைப் பங்கீட்டை சரியான முறையில் அமைக்க வேண்டும். பொறுப்புக்களைக் குழுத் தலைவர்களுக்கும், பகுதிகளுக்கும் அளிக்கும் போது அதிகா ரத்தையும் வழங்க வேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங் கம் ஆகியவற்றின் நல்ல ஆலோசலுைகளை யும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறன வழிகளில் பங்குபற்றல் முகாமைத்துவத்தை பாடசாலைகளில் செயற் படுத்தும் போது அப்பாடசாலை பயன் தரும் கல்வி நிறுவனமாக மிளிரும்.
சி எனப் பொருள்படும் ல் இறுதி முடிவை துடன் மனந்தளராது

Page 100
8
அமைதி வரமாட்டாதே
க. மோகனராசன்
எங்கள் மண்ணில் பூக்கும்
பூக்கள் எல்லாம் இப்போ சிவப்பு நிறமாகவே
பூக்கின்றன!
கானமிசைக்கும் குயில்கள்
θειι-,
முகாரியிலேதான்
பாடுகின்றன!
எம் மனிதர்கள் பூபாளத்தை
மறந்து வெகு நாட்களாகி விட்டன வானத்தை அண்ணாந்து - நிதம்
56ust tuft (6 List (Fi) பிஞ்சுகள் கூட இன்று
அஞ்சுகின்றன!
இயந்திரப் பறவைகளும்
உலோக சாத்தான்களும் மரண கீதமிசைக்கும்
மயான பூமியிது மனிதர்கள் அடிக்கடி
இரத்ததானம் செய்வதால் மண்ணின் மேனியைப்
மழைத்துளிகள் முத்தமிடுகையில் மண் மணப்பதில்லை
மாறாக மணப்பது.செங்குருதி.
எம் பிரதேசத்தில் வெண்புறா
பறக்கும் கூடுகட்டும்
எனும் கனவுகள்
நிறைவேறும் நாள் எந்நாளோ?

6
bil......
மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம்.
tDL. Léi5&gíIt iL}.
வெண் புறாவிற்கு வரவு
கூறிக் கொண்டே அதனை விரட்டியடிக்கும் விந்தையான மனிதர்கள்
வாழும் நாடல்லவா நம்நாடு ஏன்? இந்த மாறாட்டம்
இதனால் என்றும் ஓயாத போராட்டம்
எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் - இனி
இலவு காக்கும் கிளி போல்தானே?
ஏரோட்டி சோறுழைக்கும்
வளநாட்டில் இன்று
ஏர் நடக்கும் களனியில் கொடும் போர் நடக்குதே
தண்ணிர் ஓடும் ஓடையில்
செந்நீரோடுதே!
விஞ்சும் பயங்கரப் போரினால் - தினம்
அஞ்சும் நெஞ்சங்களுக்கு வாடிய பயிருக்கோர்
செழுமழைப் புனலாய் அமைதிப் பெண்ணே வந்து
சாந்தியும் செளபாக்கியமும் தந்து எம்மை அரவணைக்கும் நாள்
எந்நாளோ?.
SSSMSSSMeSeSeSASSSLSSSLSSSMSSSeSSSASeAASLSSASSS سیح میر-- WW .-...سی
~- ح<>۔ அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை > நாடி இனிய சொலின், ۔۔<یہ۔
-b- -O- -
~~ Ndb-...--d---

Page 101
8
மனித மூளை
செல்வன். கு. பிரதிபன். ஆண்டு 12 B வர்த்தகம்,
மனிதன் வேகமாக ஒடுகின்றான்.
பாரம் துாக்குகின்றான். கண்களால் துாரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கிறான். மனிதன் இயந்திரங்களைக் கண்டு பிடித்தான். வாகன -ங்கள் வேகமாக ஒடுகின்றன மனிதனால் அவற்றுடன் போட்டிபோட்டு ஒடமுடியவில்லை. பாரம் துாக்கி இயந்திரம் மனிதன் துாக்குவ -திலும் பல மடங்கு பாரத்தைத் துாக்குகின் -றது. "ரெலஸ்கோப்" மனிதனின் கண்களுக் -குத் தெரியாததைக் காண உதவுகிறது.
மனிதன் கண்டு பிடித்த இந்த இயந் திரங்கள் மனிதனின் உறுப்புக்களை, உணர் வுகளைத் தோற்கடித்து முன்னணியில் நிற் கின்றன. எனினும் மனிதனின் பிரத்தியேகச் சொத்தாக சிந்திக்கும் ஆற்றலே இருந்து வருகிறது. இதற்கும் இப்போது ஆபத்து வந்து விட்டது. மனிதன் கண்டுபிடித்த கம்பியூட்டரே மனிதனுடன் சிந்திப்பதில் போட்டிக்கு வந்து விட்டது. மனிதன் போன்று சிந்திக்கும் ஆற் -றலை கம்பியூட்டரும் பெற்று விட்டது. மனிதனிலும் பார்க்கக் கூடிய வேகத்தில் சிந்திக்கும் ஆற்றல் கம்பியூட்டருக்குக் கிடைத் துள்ளது. இந்த ஆற்றலை மனிதனே கம்பியூ டருக்கு வழங்கியுள்ளான்.
கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அமெரிக்கா, பிலாடெல்பியா, கொன் வென்ஷன் சென்றரில் மனிதனுக்கும் கம்பி யூட்டர் ஒன்றுக்கும் இடையில் நடந்த ஒரு போட்டியில் இது நிருபணமாகியுள்ளது.
அதுதான்.
உலகில் சதுரங்க (செஸ்) விளையாட்டுச் சக்கரவர்த்தி காரி கஸ்பரோவ் 1985 ஆம் ஆண்டு முதல் உலகசம்பியனாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்தனை தோற்கடித்து மீண்டும் சாம்பியனானார். இவர் ரஷ்ய வீரர். சதுரங்க விளையாட்டின்

7 க்குப் போட்டி
தி/Uரீ கோணேஸ்வலா இந்துக்கல்லுாரி.
திருக்கோணமலை.
வரலாற்றிலேயே காஸ்பரோவ் மிகவும் ஆற்றல் மிக்க சதுரங்க வீரர் ஒருவரை பெப்ரவரி 10 ஆம் திகதி சந்தித்தார். அந்த வீரர் வேறு எவரு மில்லை. மனிதன் தயாரித்த கம்பியூட்டரே.
அந்தக் கம்பியூட்டரின் பெயர் மப் புளு ( Deep Blue). ஆறு ஆண்டுகளாக ஐந்து விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து தயாரித்த சூப்பர் கம்பியூட்டரே இந்த டிப்புளு. கணக்கிடு தல், மதிப்பிடுதல் ஆகியவற்றை இந்த கம்பி யூட்டர் பிரபஞ்ச வேகத்தில் செய்யும் வல்ல மையைப் பெற்றுள்ளது. சதுரங்க விளை யாட்டில் ஒரு நிமிடத்தில் இருபது கோடி நகர்வுகளை இந்தக் கம்பியூட்டர் சிந்தித்த பின்னரே ஒரு காயை நகர்த்துகிறது. மனித மூளையினால் அது முடிகின்ற காரியமல்ல, ஆனால் மனிதனால் தயாரிக்கப்பட்ட கம்பி யூட்டிரினால் அது முடிகிறகாரியமாயிற்று.
சாதாரண மனிதனால் சதுரங்க
மேசையில் ஒரு நகர்வு பற்றிச் சிந்திக்கலாம். சதுரங்க சம்பியன் காஸ்பரோவினால் இரண்டு அல்லது மூன்று நகர்வுகள் பற்றி சிந்திக்க முடியும். ஆனால் இருபது கோடி நகர்வுகள் பற்றி யாரால் சிந்திக்க முடியும்? இவ்வளவு வல்லமை பெற்ற "டிப் புளூ" சூப்பர்கம்பியூட்ட ருடன் போட்டிக்கு அமர்ந்தார். முதல் ஆட்டம் ஆரம்பமானது. இனி காஸ்பரோவ் கூறியதை வாசியுங்கள்.
"10-02-96 மாலை 4.45 மணியளவில் மப்புளூ கம்பியூட்டருடனான முதலாவது சதுரங்கப் போட்டி ஆரம்பமானது. அப்போது செயற்கையான அறிவுக் கூர்மையின் முதலா வது பார்வையை நான் அனுபவிக்க நேர்ந்தது. "டிப்புளு” சதுரங்கப் பலகையில் ஒரு சதுரத் தினுள் காய் ஒன்றை நகர்த்தியது. நான் அதனை இலகுவில் கைப்பற்றியிருக்க முடி யும். டீப்புளுவின் அந்த நகர்வு அற்புதமானது.

Page 102
மனிதன் சிந்தித்துச் செய்த நகர்வு மாதிரி அது இருந்தது. நான் விறைத்துப் போனேன் முதலாவது ஆட்டத்தில் மப்புளு வெற்றியீடுட் டியது. நான் தோற்றுப் போனேன். என் முன்னால் புதுவிதமான அறிவுக் கூர்மை பொருந்திய ஒரு சக்தியைத் தான் "டிப்புளு” வின் வடிவில் கண்டேன்.
"டீப் புளுவிடம்” முதல் ஆட்டத்தில் தோற்றுப்போன காஸ்பரோவ் இப்படி கூறி இருக்கிறார். எனினும் இறுதியில் காஸ்ப ரோவ் "டிப்புளுவை" மூன்று ஆட்டங்களில் தோற்கடித்தார். இரண்டு ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு ஆட்டத் தில் டிப்புளு வெற்றியீட்டியது.
vậy.
LG LLL LG LLL G G LLLLL CLLL LLL LLLL LLG LLL LLL LLLL G G G G LLL L LG G G G S
செல்வன். ச. இளங்கேயன் ஆண்டு - 12 கலை
C
XX
XX
Χα
XX
Χα
xx
χα
KX
χα
KOx
XX
கம்பன் கட்டிய சொல்லோவியத்தால் காலத்தா லழியாது நிலைபெற்றான் நம்மவர் நால்வரும் ஆழ்வார்களும் நாட்டில் நிலைத்தது செந்தமிழால் Χα ҳx Χα XX Χα XX
ΚΧ xCx
XX
XX
XX Χχ
86ه
/N
சிலம்பு என்றொரு காப்பியத்தால் சிந்தையில் இளங்கோவும் குடியமர்ந்தார் கலம்பகம் பாடிய புலவர்களும் கன்னித் தமிழினால் வாழ்கின்றார்.
χα α χα χα χα χα ΧΧ α Χχ ΧΧ α Σα χα χα χα ΧΧ α ΧΧ α Ο χα χα α :
 

மனிதன் தயாரித்த இயந்திரம் எல் லாம் இன்று அவனை வெற்றி கொண்டு வருகின்றன. இயந்திரங்களின் ஆற்றலுக்கு முன்னால் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலை யும் வெற்றி கொள்ள அவனால் தயாரிக்கப் பட்ட கம்பியூட்டர் தயாராகி வருகிறது.
2010 ஆம் ஆண்டில் மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை கம்பியூட்டர் வெற்றி கொண்டு விடும், என காஸ்பரோவ் கூறி இருக்கின்றார். சிந்திக்கத் தெரிந்த மனிதனை அவன் படைத்த றோபோக்கள் வெற்றி கொண்டு விடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ỳ vỳ
ί χα χα χα χα χα χα χα Σά XXXX Σζα α ά χα α Χα ΧΧ Οι ά χα α Ο Οι ά α
Χ Ο Οι Ο Οι α XXXX O XX O Ο Οι Οι Σα Κα Ο Ο Χχ ΧΧ χα α Ο Οι Οι
|- று பாடுவேன்
தி/பூரி சண்பக மகா வித்தியாலயம் ஈச்சிலம்பற்று.
சங்கப் புலவர்கள் மன்னர்களும் சாற்றிடும் மறைகளும் சான்றோரும் மங்காப் புகழுடன் மனதிருக்க மா தமிழ் அன்றோ காரணமாம்
مه
/N
பாரதி என்றொரு மாக்கவியும் பல்லோர் ஏற்றிடும் கவிஞர்களும் சாரதி ஆக்கிய எந்தமிழே தரணியில் தேன் என்றுபாடிடுவேன்

Page 103
செல்சி ரீரஜனிதேவி - நடராஜா ஆண்டு - 12 விஞ்ஞானம்,
பாடம் நடத்திக் கொண்டிருந்த சந் திரா ரீச்சரின் கவனம் திசைதிருப்பப்பட்டது. வகுப்பறை வாசலில் ரீச்சரின் கண்கள் நிலை குத்தி விரிந்தன. விக்ரர் அடிமேலடி வைத்து புத்தகங்களைச் சுமந்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.
விக்ரரின் கன்களில் பயம் விளை யாடியது. கண்ணிரோடு விம்மலும் குடி கொண்ட விக்ரரை எரித்து விடும் பார்வை யால் வகுப்பறைக்குள் அனுமதித்தாள் சந் திரர் ரீச்சர்.
பாடம் முடிந்து இடைவேளை வந் தது.கொப்பிகளைத் திருத்திக் கொண்டிருந்த சந்திரா ரீச்சரின் விழிகள் அந்த அழகான, பிழைகளற்ற எழுத்துக்களில் நிலைகுத்தி நின்றன. பெயரைப் புரட்டிப் பார்த்தாள் பெயர் " விக்ரர் " சற்று அதிர்ந்து போனாள்.
சந்திரா ரீச்சர் அந்தப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்து இரு மாதங்கள் தான் ஆகின்றன. இந்த இரு மாதங்களிலும் என் றுமே விக்ரர் பாடசாலைக்கு நேரத்திற்கு வந்த தில்லை. முதலாம் பாடம் தொடங்கிய பின் னரே தான் வருவான். ஏன் பிந்தி வருகிறன்? என்னவாக இருக்கும்? சிந்தித்தாள். விக்ர ரைப் பார்க்க வேதனையும். ஆத்திரமும் வந்தது.
அன்று ஞாயிறு மாலை ஆறுதலாக அந்தக் கடற்கரை மணலில் அமர்ந்து, கட லையே பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரா ரீச்சர். காற்று இங்கிதம் தந்தது.கடற்கரையை மக்கள் கூட்டம் ஆக்கிரமித்திருந்தது. சில பிள்ளைகள் ஈர மணலில் வீடுகள் அமைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
சந்திராவின் மனம் மட்டும் ஊரி லுள்ள வயோதிபப் பெற்றோரையும் தம்பி தங்கையரையும் எண்ணி ஏங்கியது.
 

தி/மெதடிஸ்த பெண்கள் கல்லுாரி.
திருக்கோணமலை.
அந்தச் சனநெரிசலிலும் காற்றோடு கலந்து தன் செவிப்பறையில் பரீச்சயமான ஒலி வந்து பட்டுச் சென்றது. சட்டெனத் திரும்பிப் பார்த்தாள். துாக்கி வாரிப் போட்டது அங்கே விக்ரர்
கையில் பொலித்தீன் பொதியில் கச்சான், கடலைச் சுருட்கள்,
"ஐயா கச்சான். கடலை..அம்மாகடலை."
ஓடியோடி விற்றுக் கொண்டிருந்தான்
பாடசாலையில் எவ்வளவு சந்தோச மாய்க் கல்வி கற்க வேண்டியவர்கள், இப்படி இளம் வயதில் துயரோடு. மனம் கனத்தது. பல இளம் சிட்டுக்கள் விக்ரரைப் போல் வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தனர்.
இருள் கவ்விக் கொண்டிருந்தது. விக்ரர் கையில் இன்னும் இரண்டு சுருள் கச்சான் மட்டும் தான் எஞ்சியிருந்தன. அவற் றையும் விற்றுவிட்டால். அவன் உள்ளம் தவியாய்த் தவித்தது.
அந்த மெல்லிய இருளை விரட்டும் ரியூப் மின் விளக்கொளியில் அவர்கள் முகம் மங்கலாகத் தெரிந்தன.
" தம்பி. கடலை..இங்கே வா "
குரல் வந்த பக்கம் விக்ரரின் கால் கள் குதிரைகளாயின.
"இந்தாங்க அக்கா” இரண்டு சுருள் களையும் நீட்டினான். நீட்டிய அந்தப் பிஞ்சுக் கைகளைப் பற்றி இழுத்து பக்கத்தில் இருத் தினாள்.
விக்ரர் பேயறைந்தவன் போலானான் 'fë8फ्री. நீங்.களா.." "ஒம் ரீச்சர் தான்"

Page 104
9
விக்ரர் பேசாது பக்கத்தில் இருந் தான். அவன் கண்கள் குளமாயின* விக்ரர் இந்தாரும் காசு. பெற்றுக்கொண்டான்.
சந்திரா ரீச்சர் கச்சானை உடைத்து விக்ரரின் கைகளில் திணித்தாள்.
* வேணாம் ரிச்சர்.”
* சும்மா சாப்பிடு. அது சரி அம்மா அப்பா எல்லாம் எங்கே?"
" அப்பா இல்லை அம்மாவும், நானும் தங்கச்சியும் தான் ரீச்சர் "
" அப்பா எங்கே.”?
விக்ரரின் பதில் தயங்கியது. கண் கள் பொலபொலத்தன " அப்பா. செத்துப் போய்ற்றார் ரீச்சர். அப்பா இருந்தா இப்படிக் கஷரப்படுவனா ரீச்சர்”?
விம்மினான் கண்களைக் கசக்கிய வாறு. சந்திராவுக்குத் துாக்கி வாரிப்போட்டது. விக்ரர் மேல் அனுதாபம் கலந்த அன்பு துளிர் விட்டது.
" அப்பா எப்படிச் செத்தவர்?
* எனக்குத் தெரியாது ரீச்சர். அம்மா சொன்னவ”
பசி எனும்
ಕ್ಲೌ அழிக்கும்; விழு டித்த கல்விப் பெரும்பு6ை நான் அணிகளையும்; மா6 பூண் அணி மாதரொடு புற ப்சிப்பிணி என்னும் பாவி.
 
 
 

" என்ன சொன்னவ ”?
" குழப்பத்துக்குப் பயந்து ஓடும் போது ஷெல் வந்து விழுந்து கனபேர் செத் ததாம். அதில தான் அப்பாவும் செத்தவராம் XA XA O AM AW ரீச்சர். மெலிதாக விக்ரரின் தலையைக் கோதி விட்டாள் அனுதாபத்துடன்.
"ரீச்சர் அம்மா தேடுவா நான் போக வேணும் " மெதுவாக எழும்பினான் விக்ரர்
* காலையில பள்ளிக்குப் பிந்தி வரு கிறாயே ஏன் "?
" ஓம் ரீச்சர். அம்மா அவித்துத் தரும் இடியப்பம், பிட்டை, கடைகளுக்குக் கொடுத்துப் போட்டு வாறதுக்குள்ள பள்ளி தொடங்கிவிடுது. என்ன செய்ய ரீச்சர்.அம்மா பாவம் தானே நான் தானே உதவி செய்யனும் நான் வாறேன் ரீச்சர்.”
விடுபட்ட சிட்டுப் போல்” வீர் என்று பறந்தான் விக்ரர்
இந்த நாட்டின் தலைவிதியை எண்ணி சந்திரா ரீச்சரின் மனது துடித்தது. கண்கள் குளமாயின. இந்த நாட்டில் நடக்கும் குழப் பங்களுக்கு முடிவே வராதா?
கேள்விக்குறியாகவே பெருமூச்சுப் பிறந்தது. கண்ணிர்த் துளிகள் உதிர்ந்தன. எழுந்து இருளில் கரைந்து போனாள்.
பாவி
ழப்பம் கொல்லும் ண் விடுரம் ண்எழில் சிதைக்கும் ங்கடை நிறுத்தும்
-மணிமேகலை

Page 105
á
வருவதெப்
ര
ལྷོ་
瓷
கே. இளமாறன்
அகில உலகே போரில் மூழ்கி அடிமைகளாக மக்கள் மாறி அல்லல் உற்று அலைந்து திரியும் அவலட்சன மான காலம் இது
நாடு முழுக்க போரின் அகோரம் நாட்டு மக்கள் மனதிலே சோகம்
மகனை இழந்து மகளை இழந்து மண்ணை இழந்து மனையை இழந்து மாடாய் அலையும் மக்கள் வாழ்வில் மங்கள நேரம் வருவதெப்போ?
இலங்கை மைந்தர் இரண்டாய்ப் பிரிந்து இருளைப் போன்ற யுத்தம் புரிந்தால்
SeLe eM MMLMe0DeeB eLeLee0LeeeeeeeeOe eTeeeLLeTO0 OeDLLOLLMeeLLOLS eeeS
.sv
గS X சுடுகாட்டுத் S எம். எல். சியாத்
-2
. గ్ర
S ஆறறிவு மனிதன் < ஐயறிவு மிருகத்திலும்
! ଟଙ୍କିଏ கீழான சேதியை
గ్రx யாருக்குச் சொல்வது
བཀའ་ யார் அழுவது
ఏ
"A தோழர்களே
இதுவரை நடந்த நடாத்திய C யுத்தத்தினால் XX 0 * ஏதும் அநுகூலம் இருந்தால்
3-1 கல்வெட்டில் பதியுங்கள்
పx நேர்மைக்கு வழிவகுத்த
S நேசர்கள் சந்தித்
, * வழிகளை #Ê செயற்பட
31 நம்மில் யாரும் இல்லையா? గA சோகமே இன்
சுகமாக வேண்டுமா * இதோ கோலங்க்ள்
గx சமாதானப் புறாவை
ప} அழையுங்கள்
ee0ee0Seeeeee0SeeLSeLeBeeOe eeee eeeeLSe eeeeOeeOeOeB OeBOeOe eOBOe OeOSLeeeOeMMeMMS0

9 Cuncil. -65)S
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி,
மட்டக்களப்பு
இளைத்துப் போன மக்கள் வாழ்வில் இனிமை நேரம் வருவதெப்போ?
வடக்குப் பகுதி வாடிப்போக வனாந்தரம் எங்கும் ஓடி அலைந்து வன்னியில் வாழும் மக்கள் வாழ்வில் வசந்த காலம் மலர்வதெப்போ?
போரின் மடியில் உலகம் உறங்கி போராட்டங்கள் எங்கும் நிறைந்து போக்கிரித் தனங்கள் பொடியாய் போகும் பொன்னான நாள்தான் வருவதெப்போ?
O
LLeLLeeeeeLSeeeeeee OeeeeeMeeeeOe eeLeOeS eOeO eeeLee eLeeeee eMeee SSeeLeeS Mee S eeeeSS
{ . S தோரனங்கள் TS-1 மட்/வாழைச்சேனை அந்நூர் மகா s வித்தியாலயம் , ** < * இல்லையேல் పx கழுகுக் குஞ்சுகளைத் தீன் నె , போட்டு வளருங்கள் யுத்தத்தில் மடியும் - பிணங்களையாவது . 4 தூக்கிச் செல்ல ప 1 நலமாயிருக்கும் { } } “ஜாதிமதபேதமில்லை” గ్ర; } என்றானே பாரதி x; } அழைத்து வாருங்கள் . SA அவனை சமாதியிலிருந்து புதிய உலகின் 3-1 புதுமையைக் காட்டுவோம் పx தோண்டு தோண்டு పமண்ணைத் தோண்டு సె; } மனிதனைப் புதைக்க X
போர்வெறிபிடித்த .عمபேரினவாதிகளை ^ ஒழிக்க } புகலிடம் பாதுகாக்கப்பட , \
eLeeOMMeB eMe MeLee eLeLe0OeOLe eMeOeeB ee eOM Oe SeeLeB MeLeLLee M LSS

Page 106
9.
AAAA Fll
excesso
பூமியிலிருந்து 10 கி. மீ வரை வளி மண்டலம் காற்றுச் செறிவோடு காணப்படு கிறது. இப்பகுதியை ரொப்போஸ்பியர் என அழைப்பர். அதன்மேல் 50 கி. மீ வரையுள்ள பகுதி ஸ்ராட்டோஸ்பியர் என அழைக்கப்படும். இதன் மேல் மீசோஸ்பியர் கீழ் அயனோஸ் பியர் மேல் அயனோஸ்பியர் போன்ற படை கள் மேல்நோக்கி உள்ளன.
வளிமண்டலத்தின் மேற்படலமாக ஓசோன் படை காணப்படுகிறது. இப்படையே ஓசோன் மண்டலம் எனப்படும். இம்மண்டலம் ஸ்ரட்டோஸ்பியர் பகுதி யில் 15 கி. மீ. தொடக்கம் 32 கி. மீ வரை காணப்படும். ஓசோன் என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்வதால் தோன்றும் வாயுவாகும். ஒட்சி சனின் ஓரணுவாயுவும், ஈரணுவாயுவும் சேர்ந்து மூவணுவாகிய ஓசோன் வாயுவை விளை வாக்கும்.
О + О2 — Э. Оз
பூமியை பொறுத்த வரையில் ஓசோன் மண்டலமும், பூமியை பாதுகாக்கும் ஒரு படை போன்ற கவசத்தையும் கொண்டது. இது சூரியஒளியிலுள்ள மனிதனுக்கு திங்கு பயக் கும் கதிர்வீசல்களின் ஊடுபுகுதலைத் தடை செய்கின்றது. அதாவது வெப்ப மிகுந்த புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet rays இவ்வோசன் படலத்தில் பட்டு தெறிப்படைவ தன் மூலம் முறிவடைவதனால் வெப்பம் குறைவடைந்து பூமியை வந்தடைகின்றது. ஓசோன்படை இல்லாவிட்டால் ஏனைய கிர கங்களைப் போல் புவியிலும் கற்பாறைகளும், மண்துராசுக்களும் தான் காணப்படும் என கூறப்படுகிறது. ஓசோன் படை குறைவுக்கான LuyS kZZekkySyyyZSZTuS
 

蛟
தி/புனித மரியாள் கல்லூரி, திருகோணமலை,
புளோரோகாபன்கள் எனப்படும் வாயுக்கள் ஆகும்.
இன்று ஓசோன் படை குறைதல் மனித வாழ்வுக்கும், சுகாதாரத்திற்கும் அச் சுறுத்தலை ஏற்படுத்தும் பாரிய பிரச்சினை யாக உள்ளது. புறஊதாக் கதிர்களின் கதிர்ப்புக் காரணமாக தோன்றலின் பெரிய பெரிய பப்படங்கள் போன்று கொப்பளங்கள் ஏற்படும். தோல் புற்று நோய் உண்டாகும். கண் பார்வை குறையும். ஓசோன் படலத்தின் ஒரு வீதம் குறைவு ஏற்படுமானால் 24,000 தொடக்கம் 57,000 வரை கற்றாக் எனப்படும் கண்பார்வைக் குறைவு நோய் அமெரிக்காவில் ஏற்படலாமென சூழல் பாதுகாப்பு நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது.
புவியின் மேற்பரப்பில் இருந்து 10 முதல் 30 கி. மீ. வரை தடித்த படையிலான ஓசோன் உடன் குளோரோ புளோரோ காபன் கள் வளிமண்டலத்துள் விடப்படும் போது (CfC) அவை உடைந்து வெளியிடும் வாயு ஓசோனுடன் தாக்கமுற்று இணையும் போது ஓசோன் அளிக்கப்படும். இதனை பின்வரும் சமன்பாட்டு வடிவில் காட்டமுடியும்.
Cl+ O3 -> Clo + O2
Clo + O -> Cl + O2
O2 + O — S> O2 + O2
No + O. ー> No. + O.
NO2 + O —> Nio + O2

Page 107
g
ஈற்றில் ஓசோன் ஒட்சிசனாக மாற்றப் படும். இதனால் ஊதா கலந்த கதிர்கள் பூமியை அடைந்து பல வழிகளில் மனிதனைப் பாதிக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஓசோன் படைகளில் ஓட்டை விழுந்துள்ளமை அறிவி யல் உலகத்தை பரபரப்படைய செய்துள் ளது. ஆண்டுதோறும் கடும் கோடை காலத் தில் அதிகளவு அழிவு ஏற்படுவதாலும் உச்ச பனிக் காலங்களில் தென் துருவத்தில் ஓசோன் படை கிழிந்து ஓட்டை விழுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது, 1982 இல் பிரித் தானிய தென்துருவ அளவை ஸ்தாபனத் தால் தென்துருவத்தில் உள்ள ஓசோன் துவாரம் அவதானிக்கப்பட்டது. இவ்வாயுவில் ஓசோன் துவாரம் அமெரிக்க கண்டத்தின் அளவுக்கு பெரிதானது என்பது தெரியவந் துள்ளது. சிலசமயங்களில் இத்துவாரம் சிறுப்பதும், சில சமயங்களில் சில இடங் களில் அது தேய்ந்து மெல்லிசாக வருவதை யும் "நாசாவின் நிம்பல் 7" என்ற விண் வெளிக்கலம் கொண்டு வந்த நிறமாலைப் படங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தற்போது ஓசோன் படையை ஊட றுத்துச் செல்லும் இயல்புடைய பல இரசா யனப் பதார்த்தங்கள் விஞ்ஞான உலகில் காணப்படுவதால் படிப்படியாக இப்படலம் செயலிழந்து போகும் வாய்ப்புக்கள் ஏற்படு கின்றன. பூமியிலுள்ள சகல உயிரினங்களின தும் வளர்ச்சி குன்றுகின்றன. தாவரங்கள் கருகி நோய்த் தாக்கத்தை எதிர்க்கும் சக்தியை இழக்கும். காலநிலையில் வேறு பாடுகள் ஏற்படும். மழைவீழ்ச்சி குறையும். நிலம், நீர் என்பனவற்றின் வெப்பநிலை கூடும். நீர்நிலைகள் வற்றிப்போகும். கடல் கொந் தளிப்பு ஏற்படும். வெள்ளம், பஞ்சம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புக் கள் உண்டாகும்.
வெப்ப அதிகரிப்பினால் துருவப் பகுதிகளின் பனிப்படலம் உருகும். கடல் மட்டம் உயரும். இலங்கை, மாலை தீவுகள் போன்ற நாடுகள் தமது கரையோரப் பிர தேசங்கள் பலவற்றை இழக்க நேரிடும். D6D6) தீவுகள் முற்றாகவே நீரினுள் அமிழ்ந்து விடும் அபாயம் காணப்படுகிறது.

23
பூகோளம் வெப்பம் ஆவதை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிடின் அடுத்த நூற்றாண்டுக்குள்ளாகவே இத்தகைய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஓசோன் படையை பாதிக்கும் முக்கிய
இரசாயனப் பதார்த்தம் குளோரோபுளோரோ காபன் (CFC) என்று 1972 இல் உலக சுற்றாடல் பாதுகாப்புச் சங்கம் தமது அறிக் கையில் வெளியிட்டுள்ளது. இந்த (CFC) குளிரூட்டி சூழ்ந்த குளிரூட்டி (எயார் கண்டிசன்) போன்றவற்றினால் பாதிக்கப்படு கிறது. பல ஆண்டுகளுக்கு முன் குளோ *ரோ புளோரோ காபன் என்பவை காற்றில் வந்ததன் விளைவையே நாம் இனி அறுவடை செய்வோம் என நாசாவின் வளிமண்டல இரசாயனத்திட்ட தலைவர் கலாநிதி "றொபேர்ட் வாட்சன்” கூறினார். குளோரோ புளோரோகாபன் மழை நீரினால் கரைக்கப் படுவதுமில்லை. அவை அழிவதுமில்லை மண்ணால் உறிஞ்சப்படுவதுமில்லை. அவை மெதுவாக ரொப்போஸ்பியர் படலத்தை தாண்டி ஸ்ரரோஸ்பியர் பகுதியை அடைகின் றன. இப்பகுதியை அடைய ஏறக்குறைய 5 தொடங்கி 10 வருடங்கள் வரை எடுக்கும் இவை எரிய மாட்டாதவை. நச்சுத்தன்மை அற்றவை. ஆனால் ஓசோன் படலத்தை அழிக்கும் கூரிய காரணியாக இக்குளோரோ புளோரோ காபன் விளங்குகிறது.
எனவே இன்று புவிவாழ் உயிரி னங்களுக்கு ஒசோன் தரும் பாதுகாப்பு எதிர்நோக்கும் பிரச்சினையான ஓசோன் 69 60L 60)u தடுப்பதற்கு சில தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (CFC) குளோரோ புளோரோ காபன் இயக் கத்தினதான குளிர்சாதனப் பெட்டிக்குபதிலாக 160 டெசியல் ஒளிச்சக்தியில் இயங்கக் கூடிய குளிர்சாதனப் பெட்டி கண்டுபிடிக்கட்டட் டுள்ளது. ஐதரோ புளோரோ காபன் ஓசோன் ஒட்டையாக்கலில் குறைவாக பங்கு எடுப்ப தால் ஐதரோ புளோரோ காபனில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டியை பயன்படுத்தலாம். ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களின் பயன்பாட்டை 2000 ஆண்டிற்குள் நிறுத்திவிட வேண்டும் எனவும், வளரும் நாடுகளும்

Page 108
9
இதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் 1992 இல் லண்டனில் கூடிய மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
ஓசோன் படைப் பாதிப்பு பாரிய பிரச் சினைகளையும், இறப்புக்களை யும் தோற்று விப்பதனால் எமது மூன்றாவது தலைமுறை யினரை இவற்றின் பாதிப்புக்களிலிருந்து பாது காக்க நாம் செய்யப் போவது காபனீரொட் சைட்டு, குளோரோ புளோரோ காபன் போன்ற வாயுக்களின் அளவை குறைப்பதே ஆகும். இவற்றைக் குறைப்பதற்கு நாம் சில வழி முறைகளைப் பின்பற்ற முடியும்.
மரங்களை நடுதல் தனிப்பட்ட வாக னங்களுக்கு பதிலாக கூடியளவு மக்கள் பிரயாணஞ் செய்யக்கூடிய வாகனங்களை பயன்படுத்தல். கடதாசியை மீள உற்பத்திக்கு பாவிப்பதில் உதவுதல். குறைந்தளவு மின் சக்தி பிரயோகம் கடதாசி நப்கின்களின் பாவ னையைக் குறைத்தல், உடைகளை ஸ்திரி
늦
SgJYYSASAySASA AY0hSAYY LAAASSASA00AAK o : Tijo 夺
: செல்வி த. மோகனரதி
* ஆண்டு 5
令
: எங்கள் ஊர் இனிய ஊர்
* ஈச்சந்தீவு என்னும் ஊர்
சங்கும் முத்தும் விளைந்த நல்ல
சாகரத்தின் அருகு ஊர்
அழகு சேர்க்கும் நல்ல ஊர்
தென்னை பனை பெருமரங்கள்
w
邻
● * ஆறுகளும் ஓடைகளும் o
夺
●
啤
啤
சேர்ந்த நல்ல இயற்கை ஊர் SA0YY0h0S00hYSA0h SAhYYY000S00ASAAAh SS

செய்தலை குறைத்தல், தன்னியக்க கட்டுப் பாட்டு கருவியில்லாத தொலைக்காட்சிப் பெட்டிகளை பாவித்தல். புளோரோசன்ற் மின்குமிழ் பாவனை மற்றும் குளிரூட்டிகளின் பாவனைகளைக் குறைத்தல், குறைந்த அளவு குளோரோ புளோரோ காபனை வெளியிடக் கூடிய குளிர்சாதனப் பெட்டிகளைப் பாவித்தல். தலையலங்காரத்துக்கான விசிறு கருவிகளை பயன்படுத்தாது விடல் போன்ற நடவடிக்கை கள் மூலம் ஓசோன் படை அழிவைத் தடுக் 856)Tib.
எனவே புவிவாழ் மக்கள் அனைவரின தும் சூழலின் மேலான நட்புறவு பார்வையை ஏற்படுத்துவதன் மூலமும் சூழல் பற்றிய புரிந்துணர்வுகளை மேற் கொள்வதன் மூல மும் ஓசோன் படை பாதிப்படைவதைத் தடுத்து புவி வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு வழங்க மானிடர்கள் முனைய வேண்டும்.
0SASA AASASAA0AAA AAeASAhSAYSAYSAy yAyAAAAAS
glsım :
*
தி/ஈச்சந்தீவு விபுலானந்த வித்தியாலயம்
கிண்ணியா. *
தமிழ் முஸ்லீம் இரு இனங்கள்
தங்கி வாழும் எங்கள் ஊர் t படித்தவர்கள் பலரை இங்கு : படைத்து விட்டது எங்கள் ஊர்
உள்ள வளம் பயன் படுத்தி 3. உழைக்கத் தெரிந்த எங்கள் ஊர் * ஏழை பணக் காரன் என்ற :
ஏற்றத் தாழ்வு நீக்கும் ஊர்
SSuySu u SASASASASASASLSASA SA SAy yY LyAyAYSASA SAA SAySA

Page 109
சூழலே g
செல்வி. ப. கலையரசி, ஆண் 3 - 12 கலைப்பிரிவு
தென்றலது கவரி வீச வான் மகளாள் மலர் தூவ காடுகள் குடைபிடிக்க HbL DLOTTEJG56T s 38b6 TT 8b, காட்சி தந்த நில மகளாள் வேதனையின் விளிம்பில் வெம்பித் தவிக்கின்றாள். சுகந்த மணம் வீசி சுந்தாமாய் திகழ்தல் நிலை நாற்றத்தின் பின்னணியில் நசுங்க விட்ட மானிடர்கள் நாதியற்று திரிகின்றனர் நாளையதை எண்ணாமல்,
அழுக்குகள் வீதியில் அகற்ற ஆள் இலலை பொதுவான வீதி என்று புறம் போக்கி செல்கின்றார். கைத் தொழிற் சாலைகள் காடழித்தல் நகராக்கம் போக்கு வரத்து அதிகரிப்பு இத்தனையும் சேர்ந்து இன்ப நாதம் வீசியதை இந் நிலைக்குத் தள்ளியது.
சிந்தியாத மானிடனும் சிறப்புடன் வாழ்கின்றான் நாளைய சந்ததி நனவில் இல்லை போலும் நாசமுறும் சமுதாயத்தில் நந்நிலைதான் ஏற்படாதா? அழுக்காகும் சூழலதை அகற்றுங்கள் மானிடரே!
தொழிற் சாலைக் கழிவுகள் நீரிற் கலக்கிறது நிலத்திற் சேர்கிறது. வளியில் உலாவுகிறது இதனால் அன்றோ! (gp6) LDITSFT8585Lib வீட்டுக் கழிவுகள் வீதியில் விளையாட்டைத் தொடங்கிடவே அழுக்காகிய அச்சூழல் அச்சம் கொடுக்கிறது. காடுகளை அழித்த மாந்தர் கடுகதியில் ಙ್ಗಞ್ಞಣ್ಣೆ? மாசாக்கி விடுகின்றனர் ಗ್ಧ ச சூழல மங்கிச்"சரிகின்றது.

}5 பிழித்தெழு
வ/பாவற்குளம் கணேஸ்வரா மகா
வித்தியாலயம்
இயந்திரங்கள் அதிகரிக்க இந்நிலை கூடிற்றல்லோ வீதிகளில் மாசுகள் வளிமண்டலத்தில் காபன் இத்தனையும் அதிகரிக்க வருணபகவான் கோபத்தால் வரட்சி நிலை வையகத்தில் 懿 ம் கொணட் கதிரவனும்
கொதிக்கின்றான்.
சூழலே உன்னை சுற்றி வரும் அழுக்குகளை துரத்தி அடிக்காமல் துஷ்டர்களை எண்ணி மனம் கலங்கித் தவிக்கின்றாய் மாறத்தான் போகிறது ' மாசாகும் இச் சூழல்
அழகுடன் காட்சி தந்த அருமையான சூழலது மாந்தர்களின் மயக்கத்தால் மாசாகிப் போகிறது.
இதைச் செய்த மானிடரும் இந்நிலையால் துடிக்கின்றனர் தன்னை அறியாமல் தவிக்கின்றான்'வததையினால் வேதனையின் விளிம்பில் வெஞ்சினத்தின் தீயில் வெறுப்புற்று மடிகின்றான்.
இயற்கையதை அழிப்பதனால் இந்நிலை ஏற்பட்டது. சிந்தி சமுதாயமே சீர் கெட்ட உன் செயலால் சீரழியும் சூழலதை புறம் போக்கி நிற்காதே புறப்படு மானிடனே! சீரழிந்த இச்சூழல் சிறப்புடன் மிளிர்வதற்கு சிறப்புடனே தொழிலாற்று.
சூழலே உன்னைச் சுற்றி பயமுறுத்தும் இவ் அழுக்கை பார்த்திருக்கும் உனக்கு கண்ண்ர்தான் வருகிறது கலங்குகிறாய் சோகத்தால் புரிகிறது 'உன் சோக்ம் ஆற்றிாமையினாலே நீ விட்ட கண்ணிர்கள் வீணாக வில்லை விழித்தெழு.

Page 110
9
OeOeMMeeeeeeMMee eee eeLe0e0eeeeeeeeSeeeeSeeeeOeLSLeOe O0LeeeOeeei
க உலுக்கு H ee LeLeeLeeee eOeBS eeLMeMeeOe eOeOeeeSOee eOeS TeOeeMeeeOe eeeOeM
செல்வன். செ. மதிவதனன்
ஆண்டு 12 வர்த்தகம்
இன்று சிறுவர்முதல் முதியோர்வரை துடுப்பாட்டம் பற்றியே சுவாரசியமாகப் பேசிக் கொள்கிறார்கள். சர்வதேச ரீதியில் புகழ் பெற்றுள்ள இத்துடுப்பாட்டம் - அதுதான் "கிரிக்கட்” இங்கிலாந்திலேயே தோன்றியது என்பர்.
19ம் ஆண்டுக்கு முன் கிரிக்கட் விளை யாட்டுத் தோன்றினாலும் உலகம் முழுவதும் கடந்த தசாப்தங்களிலேயே பிரபலமானது எனலாம். துடுப்பாட்டத்தைப் பல நிறுவனங் கள் இலாபத்தைக் கருதி விளம்பரங்களை மேற்கொள்வதற்காகப் போட்டி போட்டு நடாத் துகின்றன.
துடுப்பாட்டப் பேட்டிகள் இங்கிலாந் துக்கும், அவுஸ்திரேலியாவுக்கும் இடையி லேயே பல முறை நடந்துள்ளன. 1774 ஆம் ஆண்டில் ஒரு ஓவருக்கு நான்கு பந்துகளாக விருந்து 1889இல் ஐந்தாக உயர்ந்து1890ஆம் ஆண்டிலிருந்து ஆறு பந்துகளாகவும் உயர்ந் தது துடுப்பாட்டத்தில் சர்வதேச நாடுகளில் ஆசிய நாடுகளே மிகவும் சிறப்பாக விளை யாடுகின்றன. உலக வெற்றிக் கிண்ணப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளே வெற்றியைத் தட்டிக்கொண்டுள்ளன. சர்வதேச ரீதியில் இலங்கை, இந்தியா, பாகிஸ் தான், மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சிம்பாபே, கெனியா, ஒல்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் துடுப்பாட்டத்தில் பங்குகொள்கின்றன.
இதுவரை ஆறு உலகக் கிண்ண “கிரிக்கட்"போட்டிகள் நடைபெற்றுள்ளன.முதல் இரண்டுமுறை மேற்கிந்திய அணி வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிக் கொண்டது. இந்திய அணி மூன்றாவது உலக வெற்றிக்கிண்ணத் தைப் பெற்றது. நான்காவது வெற்றிக்

6
SLOeMSMOeOeLeeeeLeeLLeTeLeeeLeBML eeseLeLeeLLLeLeLeLeOaeLeeLeeee eie LeeeLLeLS
ம் துடுப்பாட்டம் OeOMMeOeMeOM MOeMeOeSseeeeeOMOBeeOe eeSeeOe OLOMM eMSeeB eM eeMeMeeM 0M0M0S
தி/U கோணேஸ்வரா இந்துக் கல்லூரி,
திருக்கோணமலை,
கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணியும் ஐந் தாவதைப் பாகிஸ்தான் அணியும் தட்டிக் கொண்டன. ஆறாவது உலக வெற்றிக் கிண் ணத்தை இலங்கை அணிபெற்றுக் கொண் L-gl.
கிரிக்கட் ஆட்டத்தில் பங்குகொள்ளும் வீரர்கள் சர்வதேச ரீதியாகப் பிரபல்யம் அடைகின்றார்கள். ஒவ்வொரு நாட்டு அணி யில் விளையாடும் பலரும் இவ்வாறு புகழ் பெற்று அவர்களது பெயர்கள் எல்லோராலும் புகழப்படுகின்றன.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் கலந்துகொண்டு அனைத்து மக் களினதும் கவனத்தைக் கவர்ந்த அணிகென் னிய அணியாகும். முதல் தடவையாக உல கக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண் டாலும், அரையிறுதி ஆட்டத்திற்குத் தெரி வாகிய மேற்கிந்திய அணியை 93 ஓட்டங் களில் ஆட்டமிழக்கச் செய்து 73 ஓட்டங்களி னால் வெற்றிபெற்றது. சிறந்ததொரு எதிர் காலம் கெனிய அணிக்கு உண்டு என ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.
கிரிக்கட் ஆட்டம் ஒரு சூதாட்டம் போன்றது என்பார்கள். அதிக பணச்செலவில் நடத்தப்படுகிறது. விளையாடுபவர்களுக்குப் பணமும், புகழும், கார் வசதிகளும் பரிசாகக் கிடைக்கின்றன. இம்முறை நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் பெப்சி நிறுவனமும், கொக்காகோலா நிறுவனமும் போட்டியிட்டு, அதிக பணச் செலவில் கொக்காகோலா நிறு வனமே விளம்பரத்திற்கான அந்தஸ்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. "கிரிக்கட்” ஆட்டப் போட்டிகள் நடை பெறும் காலங்களில் தொலைத் தொடர்புச் சாதனங்கள் பெரும் பங்கினையேற்று விளம்பரப்படுத்துகின்றன: உலகத்தை இன்று "கிரிக்கட்" உலுப்பிக் கொண்டிருக்கிறது.

Page 111
ஒன்றுப
எஸ். சீராளசிங்கம்
இயற்கையின் இருதயம் இன்று செல்லரித்துப் போனது சாதிமத சங்கடத்தில் சயனித்த சடலங்கள் சமாதானம் மலர்ந்தால் நிச்சயம் சுவாசிக்கும். மனிதம் மறைந்த மயானப் புதைகுழிகளில் மரண ஒலம் கேட்கும்வரை வானத்து மேகங்களாய் வடிவம்மாறும் மனிதர்களே! கருவிலே குழந்தை கற்பழிக்கப்பட்டு காணாமல் போகின்றது வேண்டாம் இந்த விழுமியங்கள்
தேச பிதாவுக் கோர் தெருப்பாடகனின் வாசகம் உங்கள் இதயத்தை தடவிப் பருங்கள் ஆத்மாவின் அழுகையொலியும், ஊமையின் முனகலும் கண்ணிரின் சலசலப்பும், யுத்தத்தின் எதிரொலிப்பும் பேரிடியாய் முழங்கும் மொழி பெயர்த்துப் பாருங்கள் முற்றுப் பெறாத முகவுரைகளாய் முகமூடிகள் பதுங்கி சமாதானத்தை உண்டு கொண்டிருக்கும். வேண்டாம் இந்த வியூகம் ஓரினமாகி தேசமெலாம் தேரினில் போகலாம் கருத்தரித்து உருப்பெருக்க முன்பே தெருவோரப் பாதைகளில்.

37
մյBնսIIւն
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி மட்டக்களப்பு.
காணாமல் போகின் றோம் இமைகளின் சப்தத்தில் விழிதிறந்தவர்கள் - இன்று இடியோசைச் சப்தங்களால் விதியிழந்து வாழ்கின்றோம். மண்ணுக்குள் ஒரு தடவைதான் மரணம ஆனால மனிதர்களுக்குள் பலதடவை அதுவும் குற்றுயிராய் மரணித்து விட்டோம்
அலைகள் தடவும் கரைகளில் தலைகள் தாலாட்டப் படுகின்றன நாளைய மேகங்கள் சிவப்பாய் மாறி இரத்தமழை பொழியு முன்பே பொறுமைகளின் பொக்கிசத்தை பொசுக்குங்கள் அழிவுகள் நம்மோடு போகட்டும் சக்தியிழந்து சறுக்கும் சமாதானம் வலுப் பெறட்டும் வயது வராமலே முதுமையாகும் எங்கள் வாலிபம். ஈழத்தின் கரங்களில் இளமை பெறட்டும் உப்புக் கரிக்கும் இந்தக் கடல் நீர் ஏழைகளின் கண்ணிர் கலக்காமல் நன்னிராகட்டும். திசைமாறிய தென்றல் இதயத்தை வருடிச் செல்லட்டும் வாருங்கள் ஒன்று படுவோம்.
8.

Page 112
U பாதிப்புக்கள்
திரு. வை. நந்தகுமார் முதுநிலை விரிவுரையாளர்
அண்மைய காலங்களில் புவிநடுக் கங்கள் பற்றிய பீதி இலங்கையையும் பெரு மளவு பீடித்துள்ளது. குறிப்பாக 1993ம் ஆண்டு டிசம்பர் 7ஆந் திகதி காலை 2.20 மணிக்கு ஏற்பட்ட புவிநடுக்கம், இலங்கையின் மேற்கு, மத்திய மாகாணங்களில் நன்கு உணரப்பட்ட துடன், 1995ம் ஆண்டு டிசம்பர் 13ந் திகதி மதவாச்சிப் பகுதியில் மற்றுமொரு சிறிய புவிநடுக்கமும் உணரப்பட்டிருப்பதையும் அறியமுடிகிறது.
புவி நடுக்கம் என்றால் என்ன?
புவியின் கற்கே:த்தின் உட்பகுதி யில் இடம்பெறும் அமுக்கம் காரணமாக ஏற் படும் அக விசைகளின் தொழிற்பாட்டினால் புவியோட்டின் பாறைகள் முறிவடைந்து வில கும் போது அல்லது மடிப்புக்கு உட்படும் போது தோற்றுவிக்கப்படும் அதிர்வுகள்,அலை கள் வடிவில் புவியினை ஊடறுத்துச் செல் கின்றன. இத்தகைய அதிர்வுகள் அல்லது நடுக்கமே புவிநடுக்கம் எனப்படுகிறது. புவி நடுக்கத்தின் மையப் பகுதியை "குவியம்" என்று அழைப்பர். இப்புவி நடுக்க மையப் பகுதியில் இருந்து விலகிச் செல்லச் செல்ல விசைகளின் தாக்கமும் குறைந்து செல்வ தால் புவி நடுக்கத்தினாலான விளைவுகளும் மையப் பகுதியில் இருந்து விலகிச் செல்லச் செல்ல குறைந்து காணப்படுகிறது.
புவியின் கற்கோளத்தின் 100 கி. மீ. வரையிலான பகுதி, இறுக்கமான கடினத் தன்மை உடையது. இதனைத் தொடர்ந்துள்ள 2900 கி. மீற்றர் வரையிலான பகுதி சிக்கலா னதும், மேற்காவுகை சுற்றோட்டங்களைக் கொண்டதாகவும் உள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று, காணப்படும் வெப்பம், அமுக் கம் என்பன கடினமான பாறைகள்ைச் சிறி
 

முதுகலைமாணி (இலங்கை) முது விஞ்ஞான மாணி (ஜப்பான்) பேராதனைப் பல்கலைக கழகம்
தளவு நெகிழ்ச்சியடையச் செய்கின்றன. புவி யின் உட்பாகத்தில் கர்ணப்படும் இத்தகைய விசைகளின் தொழிற்பாட்டினால் புவியோட்டி னது பகுதிகள் மேல்நோக்கி தள்ளப்படுவத னால் அல்லது அமுக்கப்படுவதனால் பல புதிய நிலவுருவங்கள் புவியின் மேற்பரப்பில் ஏற்படக் காரணியாகின்றன. மத்திய சமுத்திர அடித்தளப் பாறைகள், இமயமலை, அந்தீஸ் மலை போன்ற பாரிய மலைத் திணிவுகள் எரிமலைத் தீவுகள் என்பன இவ்வாறே தோற் றுவிக்கப்படுகின்றன. மூட்டுக்கள் அற்ற இளம் பாறைகள் புவியின் உட்பாகத்தில் இருந்து தொழிற்படும் அமுக்கத்திற்குச் சில காலம் தாக்குப்பிடித்தாலும் பல வருடங் களின் பின் அவையும் பாதிப்புக்கு உட்படு கின்றன. இத்தகைய புவியின் அமுக்க தொழிற்பாடுகளின் செயற்பா டு கள் புவி யோட்டை பாதிப்படையச் செய்து புவியின் மேற்பரப்பிலும் அதிர்வுகளையும், நடுக்கங் களையும் தோற்றுவிக்கின்றன.
புவி நடுக்கமும், எரிமலைகளும்
உலகில் எரிமலை வலயங்களுக்கும், புவி நடுக்க மையங்களுக்குமிடையே நெருங் கிய தொடர்பு காணப்படுகிறது. புவியின் உட் பகுதியில் மிகவும் ஆழமான பகுதிகளில் நிலவும் அமுக்கச் செறிவினால் பாறைக் குழம் புக ள் வெளித்தள்ளப்படுகின்றன. இவையே எரிமலை வெடிப்புக்களாக உருப் பெறுகின்றன. எரிமலை வெடிப்பின் போது வெளியேறுவது புவியின் ஆழ்படைக் குழம்பே ஆகும். மக்மா எனும் பாறைக் குழம்பின் வெளியேற்றத்தின் போது திரண்டு எரிம லையைக் குமுறச் செய்கின்றது. இதனால் எரிமலை வெடிப்புக்களை அவற்றின் தோற்றத் தின் அடிப்படையில் பலவகைப்படுத்தலாம்.

Page 113
GJITGLIT IGJ)h (StrombOli)
இவ்வெரிமலைகள் எரிமலை வெடிப் பின் போது அதிக அளவான சாம்பல்களை யும் கற்துணிக்கைகளையும் வெளித்தள்ளு கின்றன. இவற்றிலான பாதிப்புக்கள் அதிக மானதென்று கூறலாம்.
Galici3GoIII (VOlcano)
இத்தகைய எரிமலைகள் பாறைக் குழம்பினை, எரிமலைத் துகள்களை வெடிப் பின் ஊடாக மிகக் கூடுதலான உயரத்திற்கு வீசுகின்றன. இவ் எரிமலையில் வெளியேறும் பாறைக்குழம்பின் அளவு அதிகமாக இருப் பதால் அவற்றினால் ஏற்படும் சேதங்களும் அதிகமாகும்.
Lïaüaï alo)5 (Pelean)
இவ்வெரிமலை வெடிப்பின் போது வாயுக்கூட்டங்கள், மாசுப் பொருட்கள் புயல் போன்று வ6ரிமண்டலத்துள் வீசப்படுகின்றன. இதனால் ஏற்படும் சேதம் அதிகமாகும்.
:Daile (lawaina)
எரிமலைக்குழம்புகள் மிக அதிகள வில் வழிந்தோடுவதனால் மலைப் பகுதியில் சரிவுகளில் வழிந்து செல்லும் பகுதி அழிந்து எரிக்கப்படுகிறது. எல்லா வகையான எரி மலைக் குமுறல்களின் போதும் லாவா எனப் படும் எரிமலைக் குழம்பை இத்தகைய எரி மலைகள் வெளித்தள்ளுகின்றன. இப்பாறைக் குழம்புகள் எரிமலைச் சரிவுகளில் திண்மமாகி இறுகி பாரிய எரிமலை மெளனாலோ உரு வாகும். புவிநடுக்கங்கள் ஒப்பீட்டளவில் புவி யோட்டின் ஓரளவு ஆழமான பகுதியிலிருந்து ஏற்படுவதனால் அவை பாறைகளில் அதிர்வு களைத் தோற்றுவித்து புவிநடுக்கங்களை உருவாக்குகின்றன. புவியோட்டில் ஏற்படும் இத்தகைய அதிர்வுகள் வேறு காரணிகளா லும் தோற்றுவிக்கப்படுகின்றன.

தியத்தலாவை எரிதணல்
1992ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஏற்பட்ட “புகை மற்றும் எரிதணல்" வெளி யேற்றம் எரிமலையின் தொழிற்பாடா? என்ற சந்தேகம் பலர் மத்தியில் எழுப்பப்பட்டது. இதற்கான காரணங்களை ஆராய்ந்ததன் விளைவாக பைன் மரக்காட்டின் கழிவுகளின் அடையல் செயற்பாட்டினால் மலைப்பள்ளத் தாக்கு பிரதேசத்தில் பீட் நிலக்கரி படிவுகள் உருவாகி இருக்கின்றன. இப்படிவுகளின் அடிப்பாகத்தில் ஏதேனும் காரணிகளின் செயற்பாட்டினால் ஆரம்ப நிகழ்வாக இருக் குமோ என எண்ணக் கிடக்கிறது.
கலாநிதி எஸ். ஜெயசேன, பேராசிரி யர் சி. பி. திசாநாயக்க என்போர்களது ஆய் வின்படி தியத்தலாவப் பகுதியில் “சேர்ப்பன் டைட்” எனப்படுகின்ற ஒரு வகை கரும்பச்சை நிறப்பாறை இருப்பது அவதானிக்கப்பட்டுள் ளது. இப்பாறைகளின் மேற்பரப்பு 55 பாகை செல்சியஸ் வெப்பமுடையதாகும். இவை காணப்படும் பிரதேசம் அம்பாந்தோட்டையிலி ருந்து மத்திய மலைநாட்டினூடாக திருகோண மலை வரை செல்:கிறது. இப்பகுதியில் அதா வது திருகோணமலைக்கு அண்மையில் உள்ள கன்னியா என்னும் இடத்தில் வெப்ப நீருற்றும் அவதானிக்கப்பட்டுள்ளன. அத்து டன் பதியத் தலாவையில் 11 வெப்பக் கிணறு கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவற்றிலி ருந்து வெப்பசக்தி செயற்பாட்டினால் நிலத் துக்கு அடியில் வெப்ப நீருற்றுக்கள் இடம் பெற வாய்ப்புக்கள் உண்டேயன்றி எரி மலைத் தொழிற்பாடுகள் ஏற்பட இடமில்லை.
புவிநடுக்க அளவீடுகள்
புவிநடுக்கத்தின் செறிவு, புவிநடுக் கம் தோற்றுவிக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியிடப்பட்ட சக்தி யின் செறிவைப் பொறுத்து அளவிடப்படும், புவிநடுக்க அலை களைப் பதிவு செய்யும் மாணியின் மூலம் புவிநடுக்கம் அளவிடப்படும். புவிநடுக்கத்தின் செறிவினைப் பொறுத்து அதன் அலகு அறியப் படுவதைப் போ ன் று புவிநடுக்கத்திலான

Page 114
(
சேதங்களையும் அதன் அலகின் அளவி னைப் பொறுத்து அனுமானித்துக் கொள்ள முடிகிறது. இவ்வளவீட்டு முறை 1935 ம் ஆண்டு சான்ஸ். எப் றிச்சட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
புவிநடுக்கங்களின் செறிவுகளும் அவற்றின் பாதிப்புக்களும் பற்றிய பொதுப்பட்ட Ꮿl_Ꭵ ᎧlᎶᏛᎧᏛᏍI
பாதிப்புக்கள் செறிவு
முழுவதும் சேதத்திற் குள்ளாகும் 8 0 இற்கு மேல்
பாரிய சேதம் 7 4
கட்டிட சேதம் சிறியதி லிருந்து பெரிய அளவின தாக அமைவுறும் 5 - 5 - 7 3
சிலரால்/பலரால் அல்லது எல்லோரினாலும் உணரப் படத்தக்கது 3 - 5 - 5 - 4
உணரமுடியாதவிடத்து கருவிகளால் பதியப்படும் 1 - 0 - 3 4
இலங்கையில் ஏற்படும் புவிநடுக்கங் கள் பாறைகளுக்கிடையேயுள்ள குறைகளைத் தழுவிய முறையில் ஏற்படும் ஒருவகை நடுக் கங்களாகும். பாறைப் படைகள் சமநிலையை பெறுவதற்காக அசைவுறும் போது இவை ஏற்படுவனவாகும். இவற்றை நுண்புவிநடுக் கச் செயற்பாடுகள் என அழைப்பதே பொருத் தமானதாகும்.
நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் இத்தகைய நுண்புவிநடுக்க தொழிற்பாடுகள் இடம்பெறுகின்றன. நீரின் அமுக்கம் பாறைகளின் வெடிப்புக் குறைகளி னுாடாக கீழ்நோக்கி தள்ளப்படுகின்றது. இத னால் பாறைகள் ஒருவித சமநிலைத் தன் மையை அடைய முற்படும் போது ஒருவித விசை வெளியிடப்படுகிறது. இதுவே நுண்

O
புவிநடுக்கச் செயற்பாடாக அமைகிறது. இலங் கையிலும் நீர்தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இத்தகைய நுண்புவிநடுக்க தொழிற்பாடுகள் அதிகளவில் காணப்படுகின் றன. மத்திய மலைநாட்டுப் பாறைகள் பல குறைகளையும், மூட்டுக்களையும் கொண்டி ருப்பதுடன் இங்கு பல நீர்தேக்கங்களை அமைப்பதும் தவிர்க்க முடியாததாகும். எனவே மத்திய உயர்நிலத்தில் இத்தகைய நீர்த்தேக்கங்களை அமைப்பதால் நுண்புவி நடுக்க அலைகளின் தொழிற்பாடுகள் ஏற்பட கார ண மா கி ன் றது. நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டுகளின் பாதுகாப்பை கருதி தானும் அனைக்கட்டுகள் இடம்பெறும் பகுதி களில் ஆழமான துளையீடுகள் மூலம் பாறை களின் அமுக்க வேறுபாடுகள் மற்றும் புவி நடுக்க அலைகளின் தொழிற்பாடுகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல் அவசியமான தாகும்.
பாறைகளின் குறைகள் அதிகமாக வுள்ள பகுதிகளிலும் புவிநடுக்கங்கள் அதிக மாக காணப்படுகின்றன. உதாரணமாக கலி போர்னியாவில் சென்அன்றுாஸ் குறை ஏற் பட்ட சில காலத்தில் பாரிய புவிநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. உருமாற்ற குறைகள் காணப்படும் பகுதிகstலும் புவிநடுக்கங்கள் காணப்படுகின்றன.இலங்கையில் கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் இத் தகைய குறைகளை அவதானிக்க முடிகின் றது. இதுபற்றிய ஆய்வு பேராசிரியர் டியர் த லை மை யில் மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் டி. டபிள்யூ விதானகே விக்ரோ ரிய அணைக்கட்டு பகுதியில் 15 கி. மீற்றர் நீளமான குறைக்கோடு வத்தேகமவிலிருந்து திம்பிலாந்தோட்டம்வரை வியாபித்துள்ளதாக விளக்கியுள்ளார்.
1993ம் ஆண்டில் இலங்கையில் ஏற் பட்ட புவிநடுக்கம் ஆழமான பகுதியிலிருந்து ஏற்படாது 60 மீற்றருக்கும் 90 மீற்றருக்கும் இடைப்பட்ட ஆழத்திலிருந்தே தோன்றிய தாக நோக்கமுடிகிறது. எதிர்காலத்திலும் இவ்வாறான ஆழமற்ற பகுதிகளிலிருந்து தோற்றுவிக்கப்படும் சிறிய புவிநடுக்கங்கள் இலங்கையிலும் ஏற்படுவதற்கான சாத்தியங் கள் உண்டு எனலாம்.

Page 115
(
C dC dC dC C GEEE
() జ ta () 35T (6f COC CdC CdC CdC C C
செல்வன். இ. விக்னேஸ்வரன்
ஆண்டு 9
அந்த காட்டுச் சேவலைக் காணும் போதெல்லாம் நரியாருக்கு நாவில் நீர் ஊறும். சேவலை ஏமாற்றி அதனைச் சுவைக்கத் திட்டம்போட்டது. அச்சேவல் காட்டுக்கே ராஜாபோல் ஏறுநடை போட்டு எழிலாய் நடந்து திரியும். எதிரிகளைச் சாடி, தன் கால் களில் உள்ள போர் முள்ளினால் தாக்கி விரட்டியடித்து விடும்.
எந்த மிருகங்களென்றாலும் காட்டுச் சேவல் என்றால் உள்ளூரப் பயம்தான். அதன் நடை, அழகுக் கொண்டை அசைய எடுப் போடு தலையை வெடுக்கென திருப்புவதும், ஏனைய பறவைகளும் மிருகங்களும் பிரமித்து ரசித்து நிற்கும்.
அன்று பதுங்கிப் பதுங்கிச் சென்ற நரியார் பாய்ந்து ஒரே அமுக்கலில் அமுக்கி விடக் குறிபார்த்தார். சற்றுத் தவறிவிட்டது. சேவலின் போர் முள் படாத இடமில்லை. நல்ல அடி உடல் நிலை நலமாகப் பல நாட் கள் ஆயின.
போர்முள் பட்ட இடமெல்லாம் தழும்பு, வலியினால் அவதிப்பட்ட போதும் ஒவ்வொரு தழும்பையும் நாவினால் தடவி ஒத்தடம் கொடுக்கும். அப்போதெல்லாம் சேவலை வீழ்த்தவே திட்டங்கள் உருவாக் கும். உருவாயிற்று.
மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து நடந்து சேவலை அடைந்தது. சேவலின் அழகையும், வீரத்தையும் புகழ்ந் தது. சேவலே தனது தலைவன் என சரணா கதியாகியது. சாதுவாக வேடம் போட்டது. நாட்கள் நகர்ந்தன. பறவைகளும் மிருகங்க ளும் நரியை நம்பின. நரி நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடித்தது.

Ο
) COCO C వివిe5C5C;
GeF66) 8
) C DC DC DC 3d Cid CdC O
தி/இலங்கைத் துறைமுகத்துவாரம் தமிழ் வித்தியாலயம்
பல இளஞ்சேவல்களின் நம்பிக் கையை நரி பெற்று வந்தது. இப்போது நரி யின் சொல் இளஞ்சேவல்களுக்கு வேதவாக் காகியது. காட்டுச் சேவலின் போக்கினை அவை கண்டிக்கத் தொடங்கின. காட்டுச் சேவல், இளஞ்சேவல்களை அழைத்துப் புத் திமதிகள் கூறின. நமக்குள் வேற்றுமைகள் வேண்டாம், ஒற்றுமையே நமது பலம் எனக் கூறியது. இளஞ்சேவல்கள் ஒற்றைக்காலில் நின்றன. இடையிடையே சேவல்கள் மோதிக் கொண்டன.
காலை இளவெயில் மெல் ல க் காடெல்லாம் பரவியது. அந்தக் காட்டுச் சேவலின் குரல் கேட்கவில்லை. எங்கு போயிற்று? என்னவாயிற்று? காட்டுக்கே புதி ராக இருந்தது. இளஞ்சேவல்களை ஒன்று படவிட்டால் தன் திட்டம் தவிடுபொடியாகி விடும் என நரி அவற்றைப் பல குழுக்க ளாக்கி விட்டது. இடையிடையே பல இளஞ் சேவல்கள் மாயமாய் மறைந்தன. அந்தாக் காடு இப்போத சுடுகாடுபோல் சூனியமா கியது. பறவைகள் பயந்து வாழ்ந்தன. முகிழ்ச்சி பறந்து போயிற்று. நரி மட்டும் சந்தோசமாகக் கொழுத்து உலாவியது.
நரி நடுவராக இருக்க இரு இளஞ் சேவல்கள் சண்டையிடும். சாகும்வரை போரி டும். பின் நரியின் உணவாகும். தாய்க் கோழி கள் கொக்கரித்தன. தங்கள் காட்டுச் சேவல் எங்கே எனத் தேடின.
நல்ல வெயில். இரத்தம் பீறிட்டுப் பாய இரு இளஞ்சேவல்கள் ஒன்றையொன்று பாய்ந்து குத்திக் குதறின. கோழிகள் குஞ்சு கள் கொக்கரித்து வேதனையோடு அலறின. மோதிய சேவல் ஒன்று நிலத்தில் வீழ்ந்து குற்றுயிராய் அலறியது.

Page 116
(
மகிழ்ச்சியோடு நாவில் உமிழ்நீர் ஊற நரியார் அச்சேவலைக் குதறப் பாய்ந் தார். கோழிகள் கூக்குரலிட்டன.
பாய்ந்த நரி ஒலமிட்டு வீழ்ந்தது. அங்கே காட்டுச் சேவல். முரட்டுக்கால்களின் போர்முட்கள் நரியைப் பிறாண்டியெடுத்தன. நரி எழுந்திருக்கவே இல்லை. நிமிர்ந்து நின்
றது சேவல்.
) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) )
ஜே. அகிலம் குருஸ்
நல்லவர் வாழ்ந்த விடு நல்வினை விளைந்த பூமி கல்லையும் சிலைகளாக்கி காவியம் கண்ட நாடு தொல்லையாம் கொடுமைக் காற்றில் தொலைந்திடும் நிலையை மாற்றி வல்லமை பெறுவதற்கே வீசிடு தென்றற் காற்றே
வல்லவன் பொருள் குவிக்க வறியவர் வாடி ஏங்க செல்வர்கள் ஆட்சி செய்யும் மரபுகள் மாண்டு போக கல்வியில் உயர்ந்த மாந்தர் காட்டிய பொதுமை யாட்சி மெல்லவே மலர வேண்டி வீசிடு தென்றற் காற்றே
)69(ف) (نف (نه (نه)(نه (نه نه (هنه (نه (نه(نهنه (هنه (6e(62 (نة 69(cه (نه
 

D2
போரிட்ட சேவல்கள் நாணி நின்றன. கோழிகள் கும்மாளமிட காட்டுச்சேவல் ஒரு முறை அக்காடே அதிரும்படி கூவியது. வீறு நடையோடு மிடுக்காகத் தலையை அசைத் துப் பார்த்தது. காடு இன்பக் காடாகியது.
2
) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) ) )
தி/புனித அந்தோனியார் மகா வித்தியாலயம்
(pg.ffff
பொங்கிடும் குருதி பாற்றில் குவிந்திடும் பூக்கள் வேண்டாம் குங்குமம் கலைந்து மாந்தர் கண்ணில் மிதக்க வேண்டாம் வன்கொலை பழிகள் பாவம் 6D62/u/65 Lda565 662/60jL/JLö பொன்னெழில் பூத்த நாளும் புதுமணம் விசு காற்றே
போர்களும் ஓய்ந்து வெண் புறாக்களும் பறக்க வேண்டும் வேர்விட்டு சமாதானம் விழுதுகள் ஆட வேண்டும் பார் எலாம் சமத்துவமே பயிரென விளைய வேண்டும் ஊரெலாம் சுதந்திரத்தை ஊதியே வீசு காற்றே.
نه (نه نه(نه نه نهنه (نه (نه (نه (نه(نه (نه (نه (نه (نه)(نه (نه نه (نه (نه (نه

Page 117
C
மனித நண்ட
செல்வன். தி. துவடிாந்தன் ஆண்டு 12 வர்த்தகம் 'B' 1981
டால்பின் என்னும் கடல் பன்றி மீன் இனத்தை சேர்ந்தது அல்ல. அது திமிங்கல இனத்தை சேர்த்தது. குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் பாலூட்டி டால்பினின் கண்கள் வினோதமானவை. அதனால் நீருக்கு மேல் எவ்வளவு தெளிவாகப் பார்க்க முடியுமோ அவ்வளவு தெளிவாக நீருக்குள்ளும் பார்க்க முடியும். தொலைவில் உள்ளதையும் மிகவும் அருகில் பார்ப்பது போல் அதனால் பார்க்க முடியும். அதற்குக் கறுப்பு நிறமும் வெள்ளிை நிறமும் பிடிப்பதில்லை.
டால்பின் குட்டி :ேடும்போது, குட்டி யின் தலை முதலில் வெளிவந்தால் நிருக் குள் சுவாசிக்க முடியாது என்பதனால் குட்டி யின் வால்தான் முதலில் வெளிவரும். குட்டி தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த வுடன் மற்றைய டால்பின்கள் அதை மேலே சுமந்து வந்து வெளிக்காற்றைச் சுவாசிக்கச் செய்கின்றன. குட்டி ஓர் ஆண்டுவரை தாயி டம் பால் குடித்து வளரும். டால்பினின் பாலில் புரதமும், கொழுப்பும் அதிக அளவில் இருக் கின்றன.
மனிதனுக்கு அடுத்ததாக புத்திசாலித் தனமான பிராணி டால்பின்தான் என ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். அதற்கு நல்ல ஞாபகசக்தி உண்டு. டால்பின் மனிதனைப் போல் வெப்ப இரத்த ஓட்டம் கொண்டது. அதன் இரத்த ஓட்டம் வினோதமானது. மற் றைய விலங்குகளின் உடலில் ஒருவழிப்பாதை யான இரத்த ஓட்டக் குழாய்களே காணப்படு கின்றன. ஆனால் டால்பினுக்கு இரு திசை களிலும் இரத்த ஓட்டம் பாயும். இதனால் எந்தவித வெளிப்புற அமுக்கத்தையும் டால் பின் சமாள்க்கக் கூடியது.

13
ார் டால்பின்
தி/பூர் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி
திருக்கோணமலை.
டால்பின் தனது உணர்ச்சிகளைக் காட்ட பலவித சத்தங்களை எழுப்புகிறது. ஆனாலும் முப்பத்தெட்டு விதமான சத்தங் களை மட்டுமே மனிதனால் உணரக்கூடிய தாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின் றனர். டால்பினின் சத்தமானது கிளி கத்து வதைப் போல் காணப்படும். டால்பினின் தொண்டையில் குரல் நானன்கள் கிடையாது. ஆனால் ஒவ்வொரு டால்பினும் தமக்குள் பேசுகின்றன என விஞ்ஞான ஆய்வு கூறு கின்றது.
இப்பிராணி மனிதனின் பேச்சை அதிக மாகப் புரிந்து கொள்கின்றது. அதை மனித னைப் போல் பேசவைக்க முடியும் என்கிறார் கள் விஞ்ஞானிகள். அமெரிக்க விஞ்ஞானி கள் டால்பினுக்கு ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக் கெடுத்து வருகிறார்கள். டால்பின் கடலில் விபத்து நடந்த ஒருவரைக் கண்டால் விரைந்து சென்று அவரைத் தன் முதுகில் ஏற்றிச் சென்று கரையில் விடும். டால்பின் மணிக்கு முப்பத்தைந்து கிலோ மீற்றர் செல்லக்கூடியது.
டால்பினுக்கு சினம் அதிகரிக்கும் போது தாமாகவே ஆயிரக்கணக்கில் கரை யில் வந்து இறக்கின்றன. இச்சம்பவம் பிரேசில் நாட்டில் இடம்பெற்றது. இதற்குக் காரணம் இயற்கையின் சமநிலையின்மை ஆகும்.
C3S)
மழித்தலும் திட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்
-280, திருக்குறள்

Page 118
C
LLYLLYLJeeLLLLLLcJL0LJLALeLeeLLeLcJJJJJcJLLeLeeLeALAES
ந. பார்த்திபன்
"தமிழுக்கு அமுதென்று பெயர் அந் தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கிடைத்தற்கரியதான பொருள் அமுதம். அது எங்கள் தமிழிற்கு ஒப்பானது எங்கள் உயிரி னும் மேலானது தமிழ். இது செந்தமிழ், பைந் தமிழ், நற்றமிழ், தீந்தமிழ் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்தத் தமிழ் எங்கள் தாய்மொழி என்பதில் நாங் கள் அளவிடமுடியா பெருமை கொள்ளலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்நாட் டுத் தமிழர்கள் தாம் தமிழர் என்று சொல்கி றார்களா? இல்லை. தமிழ் மொழியைத் தான் சரியாகப் பேசுகின்றார்க
உலகம் போற்றும் உத்த9 நூலாம் திருக்குறள். அந்த வான்மறையைத் தந்தான் பொய்யா:ொழிப் புலவன் வள்ளுவன் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன் என்னும் அரும் பெரும் பொக்கிசங்கள். அவற்றை எமக்களித் தவர் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார். கேட்டா லும் இன்பங் கிடைக்கும் கேண்மின் எனச் சிறப்பிக்கப்படும் நளவெண்பாவை தந்தார் புகழுக்குரிய வெண்பாப்புகழேந்தி. பெருங் காப்பியங்களில் ஒன்றாய் கற்பையும், காத லையும் கவினுற எடுத்துரைத்தது சிலப்பதி காரம். அந்த நெஞ்சையள்ளும் சிலப்பதிகா ரம் தந்தவர் இளங்கோவடிகள். பாட்டுக்கொரு புலவனாய் பாமரரும் படித்துணரப் பாடல்கள் தந்த வீரக்கவிஞன் பாரதி. தமிழன்னை புகழ் பரப்பித் துயர் துடைத்த பாவேந்தன் பாரதி தாசன் போன்ற அழியா வரம் பெற்றவர்கள் எங்கள் தித்திக்கும் தீந்தமிழின் சிறப்பிற்கு அணிசேர்க்கின்றார்கள். அலங்கரிக்கின் றார்கள்.
ஆனால் நாங்கள்..? வார்த்தைக்கு வார்த்தை அந்நிய மொழிக் கலப்பு. அழகும் பொருத்தமுமான தமிழ்ச் சொற்கள் இருந்தும்

தீந் Libi «02 حل S0LkSJLLELkGLSLLELkLkSeeELeLeEEYLJLeLYLLeLeLeLeLeLDeELeYLeeLeLALJLA0AJLLJLLJLLL
நெல்லியடி, கரவெட்டி
அதை மறந்து அல்லது மறந்தது போல் நடித் துத் தமிழைக் கொலை செய்கின்றோம். தாய் தன் பாலுடன் கலந்து ஊட்டும் தமிழ் மொழி அழிந்து, செயற்கைப் பாலுடன் அந்நிய மொழி கலந்து ஊட்டி நாகரீகம் பேணப்படுகி றது. தேசிய பாஷையில் படிப்பதை விட்டு சர்வதேச பாஷையில் கல்வி வழங்கப்படுகி றது. ஆதார ஓர் அசைவாய் மானிடத்து முதற் குரலாய், அம்மா எனும் சொல்லை தன்னுள் கொண்டது தமிழ் மொழியே. அதுவும் மாறி மம்மி, மதர் என்றாகி விட்ட நிலையில் நாங் கள். தமிழின் எதிர்காலம்.?
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றான் பாரதி. பல்மொழித் தேர்ச்சி பெற்ற வன் ஆணித்தரt:புக் கூறிவைத்தான். அந் தத் தீர்க்க தரிசியின் கூற்று வெளிப்படை உண்மையா? இல்லை வெற்று வார்த்தையா? திருவாசகமெனும் தேனைத்தந்த மாணிக்க வாசகரின் திருவாசகத்திற்கு உருகாதோர் வேறொரு வாசகத்திற்கும் உருகார் என்ப தெல்லாம் பொய்யா? உணர்வுக்கு தமிழ் என உலகமே ஒத்துக்கொண்ட பின்னும் தாய் மொழியைத் தமிழாய்க் கொண்டவர்கள் ஒத் துக் கொள்ள மறுக்கிறார்கள்.
ஐரோப்பிய தத்துவ போத சுவாமி களும், இத்தாலிய பாதஸ்ர்வெஸ்கி எனும் வீர மாமுனிவரும் ஐரோப்பிய தமிழறிஞர் சுவாட்ஸ் என்பவரும், ஜேர்மனிய தமிழறிஞர் சீகன் பால்குவும், ஆங்கிலேய தமிழ் அறிஞர் எல் விஸ் என்பவரும் வணக்கத்துக்குரிய போப் பையரும், ஐரோப்பிய தமிழறிஞர் திருநெல் வேலி ஆயர் கால்டுவெல்டும் ஆகிய பிற நாட்டு அறிஞர்கள் கற்று, உலகெலாம் பரப் பிய தமிழ்மொழி இன்று சொந்த நாடுகளில் சோரம் போகிறது திக்கெட்டும் பரவிய முத் தமிழ் இன்று முகடு பார்க்கிறது. சங்கம்

Page 119
வளர்த்த தமிழ், தமிழ்ப் புலவர் காத்த தமிழ், கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் ஒரு காலம் நல்ல பதில் சொல்லும்" என்று துணிவுடன் பாடினார் கவியரசர் கண்ணதாசன் ஆனால் இன்றைய நாட்டு நிலை தமிழுக்கு சாவு மணி அடிக்கின்றது.
அப்பர் சுவாமிகளை நாவுக்கரசர் என்று புகழ்ந்தார்கள். அவரது தேவாரத் தமி ழுக்கு இறைவனே மெய்மறந்தார் என்கிறது பக்தி இலக்கியம். அதனால் தான் கதவு திறக்கக் காலதாமதமானதாம். அந்த இனிமை இறைவனையும் இன்புறச் செய்த இனிமை; இன்று ஏன் கசந்து போனது என்பது ஆச்சரி யமாயிருக்கிறது. "செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதி னிலே" என்றார் பாரதி.
"அன்பிலா நெஞ்சில் தமிழிற் பாடி நீ அல்லல் தீர்க்கமாட்டாயோ?” என்கிறார் பாரதி தாசன். தித்திக்கும் தீந்தமிழில் பாடினால் அன்பில்லாத கல்நெஞ்சங்களிலும் அன்பு சுரக்கும் கல்லைக் கனியாக்கும் உந்தன் சொல் அல்வா" என்கிறார் கண்ணதாசன். ஈரமில்லாக் கல்லையும் கனியாக்கும் பைந் தமிழ் இன்று காணாமற் போய், செல்லாக் காசாகி, தமிழில் படித்து என்ன பயன் என தமிழர்களே கேட்டும் ஈனநிலை. இலக்கியங் களில் இரு கண்களாய் தோன்றும் இராமாய ணம் - மகாபாரதம் எனும் இதிகாசங்களும், ஐம்பெருங்காப்பியங்களும் தீந்தமிழின் அமு தக் கலசங்களாய் என்றும் வாழும் என்ற பெருமையும் நம்பிக்கையும் பிறக்க, “தமிழ னென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் லடா” என்று அன்று பாடினார்கள். அவர்கள் தாய்மொழிப் பற்றுள்ளவர்கள். “பொங்கு தமி ழுக்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிஜ மென்று சங்கே முழங்கு” எனப் பாடிய வீரர் கள். இன்று தமிழன் என்று சொல்ல பயந் தும் அதைத் தெரிந்திட்டால் தலை குனிந்து செல்லவும் தயாராகி கோழைகளாக வாழு கிறார்கள். வாழ்வதென்ன? அணு அணுவாய் சாகிறார்கள். ஏனிந்த அவலமென எண்ணுவ தில்லை.

05
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சிறந்து நிற்கும் எங்கள் செந்தமிழ் சங்க காலம், சங்கம் மருவிய காலம் பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், இருப தாம் நூற்றாண்டு காலம் என தொடர்கிறது. ஐரோப்பியர் காலம் வரை வளர்ச்சி அடைந்து தேமதுரத் தமிழ் ஓசையாய் உலகமெங்கும் பரவி நின் றது. ஆனால் இருபதாம் நூற்றாண்டு காலத்தில் இடரிலும் - துயரிலும் நலிந்து குற்றுயிராய் மறைந்து கொண்டு போகி றது. திரைகடலோடித் திரவியம் தேடுவோர், அகதிகள் என்ற தமிழரின் மறுபெயர் அந்தஸ்தைப் பெற்றவர்கள் அங்கெல்லாம் தமிழை வளர்க்கின்றார்களா? தமிழ்ப் பண் பாடு, கலாச்சாரம், மொழிச்சிறப்பு விழுமியங் களைக் காக்கிறார்களா? என்பதை எண்ணும் போதெல்லாம் தமிழன்னை இரத்தக் கண்ணிர் வடிக்கிறாள்.
"தீஞ்சொற் கவிதையஞ் சோலை தனில், தெய்வீக நறுமணம் விசும்” என்று பாடிய பாரதி தித்திக்கும் சொற்களால் மலர்ந்திருக்கும் தமிழ்க் கவிதைச் சோலை கற்றோரும் - மற்றோரும் களித்தின்புற இனி மையெனும் மலர்களேச் சொரியுமென கற் பனை செய்த பாரதி இன்றிருந்தால் வருந்தி யிருப்பான். அக்கினிக் குஞ்சாய் மாறி இந்த அகிலம் அழித்திருப்பான். செந்தமிழ் வசன நடையைத் தொடக்கி வைத்து தமிழுக்கு மறு மலர் ச் சி தந்தவரென பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையால் புகழப்பட்ட பரோப காரசீலர் ஆறுமுகநாவலர் இருந்திருந்தால், அந்நிய மொழிக்கலப்பை அடியோடு ஒழித்தி ருப்பார். இன்று “தெள்ளுதமிழின் சிறப்புக் கண்டார். இங்கமரா சிறப்புக் கண்டார். என் பதெல்லாம் பொய்யாகி மொழி பேச முடியா தவனும், மொழித் தொடர்பற்றவனும் சைகை யால் பேசிப் புரிந்து கொள்ளும் வெறும் தொடர்பாடலே மொழியின் பயன்பாடு எனும் குறுகிய வட்டச் சிந்தனையே உண்மையாகி விட்டது.
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி எனச் சொல்லிக் கொண்டு, வெறும் அடுக்கு மொழி - அலங்கார மொழிதான் தமிழின் வளர்ச்சி என்று கருதிக் கொண்டு, தமிழ்

Page 120
(
பக்திக்குரிய மொழியே என தம் அறிவுக் கேற்ப கருத்துரைத்துக் கொண்டு வேதாந்த நூல்கள் மாத்திரமே தமிழில் உருவாக்கப் படுகிறது எனப் புரிந்து கொண்டு சிலர் அந் நிய மொழியை அரவணைத்ததோடு அதியு யர் புகழ்ச்சிகளும் கொடுக்கிறார்கள். கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என் பதை புரிய மறுத்து தமிழ்மொழியில் பல விடயங்களையும் குறிப்பாக விஞ்ஞான தொழில் நுட்ப விடயங்களைப் படிக்க முடி யாதெனவே அந்நிய மொழியில் ஆர்வம் காட் டுவதாகச் சொல்கிறார்கள்.
தமிழ் மிகப்பரந்த மொழி. அந்நிய மொழிச் சொற்களை ஆதரித்து, ஏற்று இயைபாக்கம் அடைந்து தன்னை வளர்த்துக் கொண்டது இந்தத் தமிழ் மொழி. காலத் திற்குக் காலம் அந்நிய ஆட்சியாளர்கள் மாறிய போதும் அவர்களின் சொற்களைப் பெற்று, தன் அழிவை த் தடுத்ததோடு தன் பரப்பை அதிகரித்தது. வடமொழி எழுத் துக்களையும் பெற்று மொழியை இலகுவாக் கிய தமிழ்மொழி அழிவைத் தேடிக்கொள்ள வில்லை. எனவே தமிழ் மொழி ஆற்றலைஅறிவை - மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள
@☆
AAAAAAAAAAVÄZVVVVVVVÄVÄVÄVÄZÄVÄZVÄZVÄZVÄZVZ
யாமறிந்த மொழிகளிே இனிதாவது எங்கும் பாமரராய் விலங்குகள இகழ்ச்சி சொலப் பா6 நாமமது தமிழரெனக்
வாழ்ந்திருதல் நன்றே தேமதுரத் தமிழோை பரவும் வகை செய்த
KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK

)6
முடியாதோர், விரும்பாதோர் விஞ்ஞானக் கல்வியை கற்கமுடியாதென கபடமாய் பேசு கின்றனர். நாட்டுப் பாடல்கள், வைத்திய தகவல்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்பவற்றை பண் டைய தமிழ்மொழியில் படைக்கவில்லையா? அதைப் படித்து மக்கள் பயன்பெறவில்லையா? உயிர் வாழவில் 60)6 ouT2.
பெளத்தரும் - சமணரும் படித்துச் சுவைத்த பைந்தமிழ், சைவரும் - வைஸ்ணவ ரும் பருகிக் களித்த செந்தமிழ், கிறீஸ்தவ ரும் - இஸ்லாமியரும் அரவணைத்த முத்த மிழ், ஐரோப்பியரும் - அந்நியரும் தேடிப் படித்த செந்தமிழ், தித்திக்கும் தீந்தமிழ், தெவிட்டாத இன்பந்தரும் நற்றமிழ் என்பதை உணர்ந்தால் தமிழ் வளரும். தமிழ் மொழி யில் அழியாத இலக்கியங்கள் மட்டுமல்ல அறிவான விஞ்ஞானங்களும் எழுத முடியும். படிக்க முடியும். வேதாந்த தத்துவங்கள், ஆத்மீக சிந்தனைகள் மட்டுமல்ல தொழில் நுட்ப முன்னேற்றங்களும் இயற்ற முடியும். வளர்க்க முடியும். இதற்குத் தமிழர்கள் அனைவர்க்கும் தாய் மொழிப்பற்றும், தமிழ் மொழிப் பரிச்சயமும் அவசியம்.
ல தமிழ்மொழிபோல் கானோம் ாாய் உலகனைத்தும் ண்மை கெட்டு கொண்டிங்கு ா சொல்லீர் ஈ உலகமெலாம் ல் வேண்டும்
-LJITUg5VVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVVV

Page 121
e
画湾烹 U, նI
செல்வன். தெள. சாஜகான்
KAN అ2 جی بڑی Ge g క్షికల
്ര്
தொல்லை அகன்றி துன்பம் நில்
மெல்ல விடிந்திடுமே
வந்து குல
அலைந்து திரியும் ற அகன்று கெ குலைந்த வாழ்க்கை கூடிவந் திடு
கல்லெறிபட்டதுமே - கலைந்திடும் வல்வினை பட்டதாே வாழ்வு குை
போர்கள் ஒழிந்திடுே புறாக்கள் ட போராடும் விதிகளில் பூக்கள் மல
பூஞ்சோலை வேண்டு பூங்குயில் ட மாஞ்சோலை கணிபம் மகிழ்ந்துண்
நாளொன்று வந்திடg
நலமென்று
கோளொன்று படைத குடியேறி வ
*

O7
警 9 A 紫畿 SQSO) ష్టిక sosŞš ** ଵିଟ୍ଟି స్క్రీంక్తి ്ര് **
தி/நிலாவெளி மகா வித்தியாலயம்,
டுமோ - கொடிய கிடுமோ 7 - அமைதி
விடுமோ
நிலை - என்று ஈன்றிடுமோ
இங்கு - ஒன்றாய் 6LDir
உடன் ம் தேனிபோல் ல - எங்கள் லந்ததுவோ
ம7 - அமைதி insii.25(66LOT } - நல்ல ராதோ
நிமிங்கு - அதில் பாடவேண்டும் ரித்து -நாங்கள் டு வாழ வேண்டும்
றும் - எல்லோரும் பாடிடனும் த்திடனும் - அதில் ாழ்ந்திடனும்
§ෂ

Page 122
சிறுவர் உரிமைக்குப்
కీ SSS
செல்வன். தி. துவிடியந்தன் ஆண்டு 13 வர்த்தகம்,
இன்றைய சிறுவர்கள் நாளை உலகைப் படைக்கும் சிற்பிகள். நாளைய உலகம் சமாதானமான நாணயமிக்க நன்மை பயக்கும் உலகமாக மிளிர்வதற்குச் சிறுவர் களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். சிறுவர்கள் என்பவர்கள் யார்? என்பதை 1979ம் ஆண்டு வரையப்பட்ட சிறுவர் உரிமை பற்றிய சாசனம் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களை சிறுவர்களென வரைவிலக்கணப் படுத்துகிறது. இவ்வயதெல்லை நாட்டுக்கு நாடு அரசியல் வரைபுக்கு ஏற்ப வேறுபடும்.
உலகில் வாழும் சிறுவர்களின் வாழ்வு வளம் பெற, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப் படல் வேண்டும். சிறுவர் சாசனத்தின் படி பிள்ளைகளின் உரிமைகளை
1. தேவைகளை நிறைவேற்றல்
2. பாதுகாப்பு
3. பங்கு பற்றல்
என மூவகையாக வகைப்படுத்தி யுள்ளனர். இவற்றைப் பாதுகாக்க சிறுவர் களுக்குப் பலமோ, சந்தர்ப்பமோ இல்லை. எனவே உரிமையைப் பாதுகாப்பதும், பேணு வதும் பெற்றோரின் கடமையாகிறது. பெற் றோர்கள் தமது உரிமைகளை வெவ்வேறு வழிகளில் பெற்றுக்கொள்கிறார்கள். சிறுவர் கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு எந்த வித வழிகளும் அற்று அதிகாரமற்ற வர்களாக உள்ளனர். அதிகாரம் படைத்தவர் கள் பெற்றோர்களே. சிறுவர்களது உரிமை யைப் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோரையே சார்ந்ததாகும்.
தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே யான தொடர்பு கருவிலிருந்து தொடர்கிறது. "மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தை யும் நல்ல குழந்தைகளே. அவர்கள் நல்லவர் ஆவது தீயவர் ஆவதும் அன்னை வளர்ப் பினிலே” என்பர். ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன் பதியப்படுவதையும், ஒரு பெய ருக்கும் , தேச வி ன த்தைச் சார்வதற்கும்

D8
பெற்றோரின் பங்கு
தி/முரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி,
அதன் பெற்றோர் யார் என்று அறிவதற்கும் அதற்குள்ள உறுப்புரிமையை சிறுவர் உரி மைச் சாசனத்தின் ஏழாம் உறுப்புரை வலி யுறுத்துகிறது. இத்தவறு குழந்தைகளை அடிமைத்தனம், விபச்சாரம், இனத்து வேசம் என்பவற்றுக்கு இட்டுச் செல்கிறது.
யுனிசெப் கணிப்பீட்டின் படி மூன்று கோடிச் சிறுவர்கள் வீதியோரங்களிலும், ஐந்து கோடிச் சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதார நிலைமைகளிலும் வேலை செய்கிறார்கள்.
கல்வியை இடையில் நிறுத்தி லொத்தர் சீட்டு விற்பனை செய்யும் பையன் றெயில் பெட்டிகளில் பாடிச் சென்று பிச்சை எடுக்கும் பிள்ளை, சுற்றுலா மையங்களில் கவர்ச்சிப் பொருட்களுக்காகக் கையேந்தும்
பின் சொற் கேட்டு கற்களை வெட்டும் பிள்ளை என, இவர்களையிட்டுச் சிந்தித் தால் இவர்களின் நிலைக்கு வறுமையுடன் பெற்றோரின் அலட் சிய மனப்பாங்குமே காரணமாகும். பிள்ளைகளை பெறுமதிமிக்க சொத்தாகக்கருதும் பெற்றோர். இத்தகைய கொடுர துஷ்பிரயோகங்களுக்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.
பிள்ளைப்பருவம் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், சமூகரீதியாகவும், வளர்ச்சி யடையும் ஒரு காலகட்டமாகும். இதற்கு விசேட போஷிப்புமுறைகளும், அபிவிருத்தி போன்ற சூழலும் அமைதல் அவசியமாகும். பிள்ளை தன்னைச் சூழவுள்ள உலகினைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்கால வாழ்க்கை க்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்கும் தீவிர முறையில் கல்வி பயிலும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனவே அவதானித்தல் கேள்வி கேட்டல், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை மாதிரிகளைப் பயிலுதல், அறிவையும் திறன் களையும் பெறல் போன்றவற்றிற்கான வாய்ப் புக்களைப் பிள்ளைப்பருவத்தில் பெற்றுக் கொள்ள முன்னிற்பவர்கள் பெற்றோர்களே.

Page 123
"ஈனறு புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே"
எனப் புறநானூறு தந்தையினதும் தாயினதும், குடும்பக் கடனகளை விளக்கு கிறது. தமது பிள்ளைகளை சான்றோன் ஆக்க வேண்டுமாயின் அதனைக் கட்டாயமாகப் பாடசாலைக்கு அனுப்புதல் அவசியம். கல்வி மூலம் நல்ல மனிதனை உருவாக்கலாம். அதன் மூலம் சிறந்த சமுதாயம் ஒன்றைக் கட்டியெழுப்பலாம் என ரூசோ கூறியுள்ளார் எனவே பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் அரிச்சுவடி ஆசிரியர் அன்னையே. தந்தை தொழிற்கல்வி ஆசிரியர் எனக் கூறப்படுகின் றது. பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் பெற் றோரின் பங்கு எத்தகையது என்பது இதிலி ருந்து புலனாகிறது.
அபிவிருத்தி அடைந்து வரும்.மூன் றாம் மண்டல நாடுகளில் பெற்றோரின் கவன மின்மை, சிறுவர்களின் கல்வி பெறும் 2 lif மையை மழுங்கடிப்பதற்கு வழி சமைக்கிறது. ஒவ்வொரு பிள்ளைக்கும் உயிர், வாழ்வ்தற் கான உரிமை பிறவியிலிருந்தே கிடைக்கிறது. இந்தியாவில் சேலம் போன்ற மானிலங்களில், பிறந்த பெண் குழந்தைகள் தாயினால் கொலை செய்யப்படுவதாக கெய்ரோவில் நடந்த உலக சனத்தொகை பற்றிய மகா நாட்டில் வெளியிட்டப்பட்ட ஆய்வுக்கட்டுரை யில் கூறப்பட்டுள்ளது. குழந்தையைச் சுமை யாகக் கருதும் நிலை அகல வேண்டும்.
குழந்தைகளின் அன்புத் தேவையை நிறைவேற்றுபவள் அன்னை. அவர்களுக்காக பொருள் ஈட்ட வேண்டும், வாழ வழி வகுக்க வேண்டும் என்பதற்காகத் தாய் வெளிநாடு செல்வதால், பூத்துக்குலுங்க வேண்டிய குடும்பம், குழப்பம் நிறைந்த குடும்பமாக மாறு கிறது. பெற்றோர் பிள்ளையைப் பிரிந்தி ருப்பது அவர்களின் உரிமைகள் துஷ பிர யோகம் செய்யப்படுவதற்கு இடமளிக்கிறது. பெற்றோரின் எதிர்பார்க்கைகள் பிள்ளையின் திறன்களோடும், அவர்களது எதிர்பார்க்கை யோடும் இணைந்து செல்லும் போதுதான் அவர்களது வாழ்க்கை வளம் பெறும். பெற் றோர் சுயநலமுள்ளவர்களாக மாறக் கூடாது.

O9
தமது செல்வக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி தமது மனப்பாங்கில் மாற்றங்கள்ை ஏற்படுத்தத் தம்மை தியாகம் செய்ய வேண் டும். ஓய்வு, சுகாதாரம், பாது: விளையாடுவதற்கானசேந்தர்ப்பங்கள்ை:வி டுச் சூழலிலே ஏற்படுத்திக் கொடுக்க வேண் டும். காலத்துக்கு கால்ம் தடுப்பூசிகளைடேர்டு வித்தல், போசாக்கான உணவுகளை வழங் குதல் மூலம் சிறுவர் உரிமைக்கு உத்தர வா தம் அளிக்கலாம். சிறுவயதிலிருந்து குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் சுகாதார பழக்க வழக்கங்களை பழக்க வேண்டும்.
குழந்தைகளைச் சட்டவிரோதமான மருந்து, போதை வஸ்துகளை உபயோகித் தல் போன்றி நடவடிக்கையிலிருந்து பாது காப்பது அரசின் கடமையானாலும், பெற் றோர் இவ்விடயத்தில் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. குழந்தைகளின் நடவடிக்கை க்ள்ை உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலமும் அவர்களின் மனம் கோணாதவாறு தாம் நட்ந்து காட்டுவதன் மூலமும், ஆலோசனை கூறுவதன் மூலமும் அரசுக்கு உதவ முடியும்.
பெற்றோரின் அன்பு, காப்பு, கணிப்பு போன்றவற்றைப் பெற வேண்டும் என்பதற்காக ஏங்கும் குழந்தைகள் விடயத்தில் பெற்றோர் பெருமளவுக்கு அவர்களை பிரிந்திருப்பது வரவேற்கக்கூடியதல்ல. தேவைகள் நிறைவு பெறாத பீட்சத்தில் ஆயுதப் போராட்டத்தில் சிக்கும் குழந்தைகளும் உளர். குழந்தை களைப் பெற்றோர்கள் சமமாகவும், உடற் தண்டனை வழங்காமலும், நன்கு கவனிப் பதன் மூலமும் சிறுவர்களின் உரிமையைப் பாதுகாக்கலாம்.
பெற்றோர் தமது வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளக்கூடிய முறை யில் வழிவகைகளைத் தமது குழந்தைச் செல் வங்களுக்கு வழங்குவதன் மூலம் அவர் களின் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் தீபங்களாக மாறுவார்கள், குழந்தைக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் நற்பயன் கிடைக்கும்.
"கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக."
-391, திருக்குறள்

Page 124
LLLLSLLLL SLALLLeASLLLLSLSTSSSLLSASSSLSL LSSLLSLS KI>
கனவாகிப் போ
<--
செல்வன். த. விமல்
சில்லென்ற இெ சூழ்ந்துள்ள வ மெல்லத் தழுவி மேலெழுந்து ஒ: நல்ல நிலவு இe நீல வான் நிை கிள்ளி மனம் ம கிளர்ந் தாடும்
தென்னை விரி
சேர்ந் திருக்கும் புன்னை பலா பூத்துக் கனி ெ செந்நெல் வய6 சீர்பெற்று வாழ்
இன்பக் களி ெ இருந்த நட்கள்
மாதம் மும்மாரி மறந்து பல ஆ காதலுற்ற வாழ் கடுந்துயரே சூ மோதல் நிலை வேட்டு வெடி : ஆதலினால் நா ஆடுகிறார் கண்
வரம்பு யர்ந்து வானம் மழை உரம் பெற்று : ஏற்ற மதைக் கரங் கோர்த்து களித் துலவும் கருத்தொன்றி கனவாகிப் போ
 
 

மட்/பெரிய கல்லாறு மத்திய கல்லூரி
மட்டக்களப்பு
ாங் காற்று ாவியினை க் குளிரூட்டி ார் தடவ ார்ந்து றவுகொள்ள கிழ பேரின்பம்
சோலை b தாவரங்கள் DTLDUfruscì lafrfu ல் விளைந்து
eagu
காண்டு | terumora
மழை ண்டாச்சு }வில் இன்று ழ்ந்தாச்சு
முண்டதனால் வந்தாச்சு ட்டு மக்கள் cff
நீருயர பெய்யாதோ ாம்மக்கள் கானாரோ
மக்களெலாம் நாள் வருமா? வாழும் நாள்
ய் விடுமோ?

Page 125
செல்வி பிரியதர்சினி இரத்தினசிங்கம்
ஆண்டு 13 வர்த்தகம்
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத் தில் கண்ணகியை, அவள் குணநலன் களைச் சிறப்பாகக் காட்டுகின்றார். கோவ லனும் கண்ணகியும் இல்லறம் என்னும் நல்லறத்தில் இணைகின்றனர்.கண்ணகியை மாசறு பொன்னே.வலம்புரி முத்தே.காசறு விரையே கரும்பே தேனே என வர்ணித்து கோவலன் வாயினால் அவளது அழகு அடக்கம் நற்பண்புகளைப் புகழ்ந்து கூறுகின்றார் இளங்கோவடிகள்.
மாதவியின் நடன அரங்கேற்றத்தில் மனதைப்பறி கொடுத்த கோவலன் மாதவியின் பால் சென்று மயங்கிக்கிடக்கின்றான். தனது கணவனின் இச்செயல் கண்ணகியைப் பாதிக் கின்றது. நடைப்பிணமாய் நடமாடுகிறாள். திங்கள் வாள்நுதல் திலகம் இழப்ப தலை வாரிப்பூச்சூடித் தன்னை அலங்க்சிக்க மறந்த வாளாய், சோகமே உருவமாக இளங்கோ படம் பிடித்துக் காட்டுகிறார்.
காலம் நகள்கிறது. இந்திரவிழாவிலே கடலாடு நிகழ்வில் மாதவியோடு பிணக்குற்று அவளைத்துறந்து கண்ணகியை அடை கிறான் கோவலன். குதுாகலம் கொள் கிறாள் கண்ணகி. கணவன் தான் தன் வாழ் வின் வளம் எனும் கருவில் திருவுடையாள் கோவலனை அணைக்கின்றான்.
இழந்த செல்வங்களை மீட்டு வாழ்க் கையை வளப்படுத்த மதுரை நோக்கிப் பயண மாகின்றனர். கவுந்தி அடிகளின் துணையோடு மதுரை அடைந்து இடைச்சேரியில் தங்குகின் றனா.
மதுரையில் பாண்டியன் மனைவியின் காற் சிலம்பு காணாமல் போய் விடுகிறது.
 

தி/பூரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி
திருக்கோணமலை.
மதுரை மாநகர் வீதியில் கோவலன் கண்ணகி யின் காற்சிலம்பைப் பெற்று விற்றுப் பொரு ளிட்ட விலை கூவுகின்றான். பொற்கொல்லர் கோவலனைப் பயன்படுத்துகின்றனர். சதி விதியாகிறது. கோவலன் கள்வனாக்கப்பட்டு கொலைக் களப்படுத்தப்படுகிறான்.
செய்தி அறிந்த கண்ணகி துடித் தாள், துவண்டாள். என் கணவன் கள்வனா? ஏங்கித் தவித்தாள். ஆவேசம் கொண்டாள். அக்காட்சியை நெஞ்சுருகக் காட்டுகிறார் இளங்கோ.
"காய்கதிர்ச் செல்வனே என் கணவன் கள்வனா” என செங்கதிரோனைப் பார்த்தாள் "கள்வன் அல்லன்" என அசரீ கேட்டது. துடித்தாள். சீற்றம் கொண்டாள். தலைவிரி கோலமாக ஒற்றைச் சிலம்பைக் கைகளில் ஏந்தி அரண்மனை வாயிலை அடைந்தாள். காவலரை “வாயிலோயே வாயிலோயே" என விழித்துத் தன் வருகையைப் பாண்டியனுக்கு உணர்த்தினாள். கோவலன் கள்வனல்லன் என்பதை வழக் கா டி நிரூபித்தாள். நீதி பிழைத்த மன்னன் தவறை உணர்ந்து உயிர் நீத்தான்.
கண்ணிராடிய கதிரிள வனமுலை திண்ணதிற் திருகி தியழல் ஊட்டி மது ரையை எரித்தாள். தீயன அனைத்தும் தீய்ந் தன. கண்ணகி சேரநாட்டில் வேங்கைமர நிழலில் தெய்வமானாள். கற்பின் செல்வியாய்த் திகழ்ந்து பத்தினித் தெய்வமான கண்ணகி யின் சோக வாழ்க்கையினை இளங்கோவடி கள் அருமையாகச் சித்தரித்துள்ளார்.

Page 126
எம். எஸ். பௌசுல் өтgE6япин ஆண்டு - 108
வடக்கே வானுயர்ந்த தென்னைமரம் கிழக்கே கித்துள் தோட்டம், மேற்கே மேட்டு நிலம் தெற்கே மாந்தோட்டம். இவ்வாறு அமைந்திருந்தது அந்தக்கிராமம்.
அந்தக் கிராமத்தின் பெயர் ஆனந்தபுரி பெயருக்கேற்ப அங்கு எந்நேரமும் மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டே இருக்கிறது. இதற் கான காரணங்கள் மிகப்பல. இவற்றுள் என் னைக் கவர்ந்தது. அவ்வூரினுடைய இயற்கை அழகாகும்.
ஊரின் எல்லையை அடைந்ததுமே பசுமை போர்த்த வயல்களிலே காற்றில் அசைந்தாடும் நெற்கதிர்கள் "வா, வா” என்று கை நீட்டி அழைப்பது போல் காட்சி தந்தன வயல்களுக்குள் நின்ஜ் களை பிடுங்கும் தொழிலாளர்கள்: அணியணியாக நின்று வேலை செய்வதைப்பார்க்க ஒரு புதுத்தெம்பு எழுகின்றது. அவ்வூர் வீதிகளே பாம்புகள் போல் வளைந்து வளைந்த சென்றன. வீதி அருகில் மரங்கள் பல வரிசையாக நின்று குடைபிடிக்கின்றன. நீர் வாய்க்கால்களில்"ல சல" என்ற ஒலியை எழுப்பிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கின்றன. கத்தரி, வெண்டி, தக்காளி, கரட், பீற்றுட் பச்சை மிளகாய்ச் செடி கள் எல்லா வகை காய்கறிகளும் அம்பார மாகப் பூவும், பிஞ்சும், காயும், பழங்களுமாய் இலைகளை மூடிக் கொண்டு பல வர்ணக் காட்சி தந்தன.
மக்கள் முகங்களிலே கவலை என் பது கடுகளவு கூட இல்லை, கிராமத்துக்கப்பால் நிகழ்ந்து கொண்டிருக்கும் பரபரப்புக்கள்,குழப் பங்கள் எவையுமே அவர்களை பாதித்ததாக தெரியவில்லை. இயற்கை அன்னை ஈன்ற இன்பக் குழந்தைகளே இவர்கள் என்ற எண் னமே அவர்களைப் பார்க்கும் போது எனக்கு உண்டாகின்றது. வயல்கள், தோட்டங்களைக் கடந்து சென்றால் ஒரு பக்கத்தில் பசிய
 

வ/வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலை
வவுனியா,
புல்வெளி மறு பக்கத்தில் கரும்புத் தோட்டங் கள் இளந்தென்றல் வீச சிரித்துச் சிலிர்க்கின் றன. பெரிய பெரிய கரும்புகள் அழகாக வரி சையாக ஒரே அளவில் ஆடியசைந்தன.
சற்று அப்பால் அழகிய குளம், அதன் குளக்கட்டோ மிகவும் உயரமாகவும் அகல மா கவு ம் நீண்டதாகவும் காணப்பட்டது. அதைப் பார்த்தவுடன் நான் ஒக கணம் அதிர்ந்து விட்டேன். அவ்வளவு :ெய குள மும் நீர்ப்பரப்பும். அதன் நீர்ப் பரப்பிலே அல்லி மலர்களும் இலைகளுமாகக் காணப் பட்டன. தாமரைப் பூவைப் பார்த்ததும் எனக்கு அந்தப் பூவைப்பறிக்க வேண்டும் போல் தோன்றியது. இரை தேடவந்த கொக்குகள் அந்நீர்ப்பரப்பை மேலும் மெருகூட்டின. நீர்க் காகம், வாத்து, அன்னம் நீந்தித் திரிந்தன. மலாக் கொடிகள் படராத நீர்ப்பரப்பில் சிறு வர், சிறுமியர்கள், இளைஞர்கள் குளித்தும், நீந்தியும், சுழியோடியும், கும்மாளமடிப்பதும் ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.
குளத்தின் மேற்குத் திசையில் வானை முட்டும் கோபுரக் கலசத்தோடு கூடிய ஆல யம், கம்பீரமாக நிற்கின்றது. நான் அந்தக் கோயிலை அடைந்த பொழுது பூசை முடிந்து பிரசாதம் வழங்கப்படுகின்றது. முதியோர்களே அங்கு அதிகமாக காட்சி தருகின்றனர் திரு நீறு, சந்தனம், பொட்டு நெற்றிகளையும் மார் புகளையும் அலங்கரிக்க அவர்கள் முகங் களிலே மலர்ச்சியோடு நிற்கின்றனர். பெண் களோ பூவும் பொட்டும் தாலியுமாக ஜொலிக் கின்றனர். இவ்வாறே சிறுவர் சிறுமிகளும் புத் தாடை அணிந்து மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். இப்போது அவர்களது முகங்கள் சந்திரனைப் போன்று பிரகாசிக்க கோயிலை விட்டு வெளியே வருகின்றனர். அவர்கள் முகங்களிலே கவலைச் சுவடுகள் மருந்திற்குக்கூட இல்லை. நரை, திரை என்ற மூப்பின் அடையாளங்களும் இல் லை.

Page 127
l
அவர்களைப் பார்த்தபொழுது. பிசிராந்தையர் என்ற புலவர் பாடிய பாடல்தான் என்நினை வில் திரை விரித்தது.
“மக்களே, ஆண்டு பலவாகிய போதும் என் தலைமயிர் நரையின்றிக் காட்சி தருகின் றதே என்று நீங்கள் ஆச்சரியப் படுகிறீர்கள். “இது எப்படி” என்றும் கேட்கிறீர்கள். காரணம் சொல்கின்றேன். கேளுங்கள் என்னுடைய மனைவியும், மக்களும், மாட்சியும், நல்லறி வும் பொருந்தியவர்கள். என்னுடைய ஏவல ரும் குறிப்பறிந்து நான் நினைப்பவற்றை நிறைவாகச் செய்து முடிக்கின்றார்கள். எங் கள் நாட்டை ஆளும் அரசனோ தீயவை புரியாமல் செங்கோல் செலுத்தி வருகின்றான். என்னுரவர் யாவரும் ஆராய்ந்து கற்று,அடக் கத்தோடு, சிறந்த கொள்கைப் பிடிப்புள்ள சான்றோர்களாய் விளங்குகின்றனர். ஆதலால் எனக்கு முதுமை ஏற்படுவதற்கு வழியே இல்லை." என்பது அவரின் பாடற் பொருளா கும்.
நான் இவ்வாறு நினைத்துக் கொன்
டிருக்கையில் முதியவர் ஒருவர் "தம்பி, ஆரைத் தேடுகிறீர்? நீர் இந்த ஊர்ப்பிள்ளை இல்லை போல் இருக்கிறது. சொல்லும். உமக்கு ஏதாவது உதவி வேணுமெண்டால் கேளும்” என்று அன்போடு வினாவினார்.அவ ருடைய முகத்தில் தாய்மையும் எளிமையும் பளிச்சிட்டன.
"ஐயா பெரியவரே! நான் ஒரு பல் கலைக் கழக மாணவன். கிராமங்களின் ஆராய்ச்சி செய்து வருகின்றேன். உங்கள்
SSAALSSeASSSSSSSLSSSSSASLSeAASSAALLLLLSLSSSSSASLSALSALSLSeSALSLSALSLSSALSLSeeSSLSLSSSSSASLS
யாண்டு பலவாக நரையி: யாங்கு ஆகியர் என விை மாண்ட எண் மனைவியெ யான் கண்டனையர் எண் அல்லவை செய்யான் கா ஆண்று அவிந்து அடங்கி FA65i (Epsi 6afi used 6an

3
கிராமம் நான் பார்த்த கிராமங்கள் பலவற்றிலு மிருந்து வித்தியாசப்பட்டதாய் இருக்கின்றது. இந்த வித்தியாசம் என்மனதுக்கு மகிழ்ச்சி யாகத்தான் இருக்கின்றது. இதற்கு - இந்த தனித்தன்மைக்குக் காரணம் என்ன? என்று அவரைக் கேட்டேன். முதியவர் சிரித்துக் கொண்டே சொன்னார். “தம்பி” இந்தக் கிராமத்தில் நூறு குடும்பங்கள் வாழ் கின்றன. எல்லோரும் படித்தவர்கள் ஆனால் உத்தியோகத்தை நாடிச் செல்லாது எங்கள் புலங்களைக் கவனித்துப்பாடுபடுகி றோம். சாதி வேறுபாடோ பொருளாதார உயர்வு தாழ்வோ எங்களிடையே காணப்படு வதில்லை. எல்லோரும் ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளைகள் போல் வாழ்ந்து வருகி றோம். ஒருவருடைய நல்லது கெட்ட துகளில் எல்லோரும் பங்கு கொள்வோம். கோடு, கச் சேரி சென்று வழக்காடி வம்பு செய்வது நாங்கள் அறியாதது. இவை தாம் எங்கள் கிராமத்தின் தன்மை என்றார்.
பிசிராந்தையின் கருத்தோடு முதிய வரின் கருத்தும் ஒத்துச் செல்வது கண்டு வியப்படைந்தேன். இந்தக் கிராமம் போலவே எல்லாக் கிராமங்களும் மாறினால் பூமி சுவர்க்கமாகிவிடும். என்ற ஏக்கம் என் உள் ளத்தில் எழுந்தது. அதை வெளியிற் காட் டாது முதியவருக்கு நன்றி கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினேன்.
●☆●
ல ஆகுதல் ாவுதிர் ஆயின் ாரு மக்களும் நிரம்பினர்
இளையரும்; வேந்தனும் க்கும்; அதன் தலை ய கொள்கைச் ாழும் ஊரே.
-blfgt.

Page 128
பெண்களின் நிெ
360
SxSSXSSSSSSSXS)
ம. மங்கேஸ்வரன்
சமுதாயம் எனும் சர்வ கலாசாலை யில் துணை வேந்தர்களாகக் துலங்குபவர் கள் பெண்களே. இன்றைய நவீன உலகிலே பெண்களின் பங்கும் பணிகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. பெண்கள் படிப்பறி வின்றி, கல்வியறிவின்றி முடங்கிக்கிடந்தது அந்தக் காலம். ஆனால் இன்றோ "பெண்கள் நாட்டின் கண்கள்” என்றாகி விட்டதை யாவ ரும் அறிவோம். அறிகின்றோம். பெண் என் றால் ஒரு கேலியாக எடை போட்டவர்கள், இன்று பெண்கள் என்றாலே மதிப்பளித்து, மாலை சூடுகிறார்கள். எனவே இன்றைய சமூக அமைப்பிலே பென்களின் நிலமை பற்ற சற்று ஆராய்வோம்.
அறியாமைச் சிறையில் அகப்பட்டுக் கிடந்த அன்றைய பெண் சமுதாயத்தை அறி வொளி பரப்பி அந்தகம் நீக்கி சிறை மீட்டுச் சீர்படுத்த எழுந்தவன் தான் பாரதி. அவன் பெண் சமுதாயத்தை அடிமை என்ற மாய வலையிலிருந்து மீட்டான். அடுப்பங்கரை தான் பெண்களுக்குச் சொந்தம் என்று இருந்த அறியாமையை நீக்கி பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்ற போர்க்கணை தொடுத் தவனே பாரதி. ஆண்களுக்குப் பெண்கள் அடிமையில்லை. ஆண்களுக்கு மட்டும்தானா கல்வி? பெண்களுக்கும் கல்வி தேவை? எனக் கூறிய பாரதி பெண்ணடிமை பற்றி பாடியிருப்பதும் நீங்கள் அறிந்ததே. அன்று பாரதி காட்டியவழி இன்று வீறுநடை போட்டுக் கொண்டு பெண்களும் சமுதாயத்தின் கண் கள்தான் என்ற நிலைமை மாறிவிட்டது. ஏன் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள். இப்படி பெருமைகள் இருக்கும் போது அவள் ஏன் சமூகத்தில் தலை நிமிர்ந்து சமூகத்தை முன்னேற்றக் கூடாது.

4
)மையும்
ቪ»፪ጛ
றைய சமுகமும்
மட்/செங்கலடி மகா வித்தியாலயம்
மட்டக்களப்பு.
"மாதா, பிதா, குரு, தெய்வம் அவர் மலரடி தினம் தினம் தொழுவோம்” என்ற இந்தக் கூற்றில்கூட முதலில் வைத்து பேணப் படுவது மாதாதான். அதன் பிறகுதான் மற்ற வைகள். குழந்தை பிறந்தவுடன் "அம்மா” என்றுதான் அழுகின்றதே த விர அப்பா என்றோ அல்லது அண்ணா என்றோ அழுவ தில்லையே? அப்போ "அம்மா” என்பது பெண் தானே? "பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள்" ஏன் பெண்களுக்கு இவ்வளவு மதிப்பு? பெண் என்பவள் பதுமையான மிருது வான பூப்போன்றவள். எமக்கு ஒரு அழகான பூவைக் கண்டதும் எங்ங்ணம் அவா எழுகின் றதோ? அப்படிப்பட்ட அழகான மென்மை யானவள் பெண். “பெண்கள் வீட்டின் கண் கள்” என்பார்கள். ஆனால் இன்று "பெண்கள் நாட்டின் கண்கள்" என்றாகி விட்டது. ஏன்? ஆண்கள் மட்டும்தானா தொழில் செய்வது, கல்வி கற்பது? இன்று எந்தவொரு நிகழ்வை எடுத்துக் கொண்டாலும் முன்னணியில் இருப் பது பெண்களே!.
அன்றைய சமுதாயம் சாக்கடையாக மாறியதற்குக் காரணம் பெண்களிடம் காணப் பட்ட அறியாமையும், கல்வியின்மையுமேயா கும். பெண்களின் கூரிய மதியும் கூட்டுறவுமே ஒடிந்து போன சமூகத்தினை ஊக்கப்படுத்தக் கூடிய உற்சாக மாத்திரைகள். இதனாலே தான் "சமுதாயச் சிற்பிகள்” என்ற அடை மொழி இவர்களைச் சேர்ந்தடைந்திருக் கின்றது இன்று சமூகவியல் ரீதியாக நோக் குவோமாயின் இ ன் று முதல் தேவையாக முனைந்திருப்பது வேலை வாய்ப்புக்களா கும். பெண்கள் நல்லவர்கள் தூய்மையா னவர்கள் அவர்களை கெட் ட வளாக சமூகம் மாற்றி விடுவது மட்டுமல்லாது வேறு

Page 129
வேறு அடை மொழிகளை அவளுக்குக் கொடுத்து விரக்தியுறச் செய்கின்றது சமுதாயம்.
ஒரு பெண் வீட்டை மட்டுமன்றி நாட் டையும் கட்டிக் காத்து வளர்க்கக் கூடியவள். ஏன் தனது கணவனான நேருவுக்கு உற்ற துணைவியாக விளங்கியவள் அவரின் மனை வியான கமலா தானே? ஏன் இவள் மட்டு மல்ல இன்னும் எத்தனை எத்தனையோ பெண்களை நாம் அடுக்கிக் கொண்டே போக லாம். அடுப்பங்கரையில் அமர்ந்திருந்த பெண் கள் இன்று எத்தனை எத்தனையோ அலுவ லங்களில் அதிபராக, உயர் அதிகாரியாக, ஏன் நாட்டையாளும் ஜனாதிபதியாகக் கூட வந்துள்ளார்களே? இது எமக்கு எதைக் காட் டுகிறது? இன்றைய பெண்களின் பங்கையென் றால் அது மிகையாகாது? பெண்களின் சேவைகளைக் கவனிப்பதற்கென்று "மகளிர் அமைச்சு” என்ற ஒரு அமைச்சு உதவி புரிந் தும் நலன்களைக் கவனித்தும் வருவதை நாம் காணலாம்.
இன்றைய பெண்கள் தொழில் புரிபவர் களாக மட்டுமன்றி, வாகனங்களை இயக்கு கின்ற இயக்குனராகவும், கணனியை இயக்கு கின்றவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஏன் விஞ்ஞானத்திலும் பெண்களின் பங்கு பெரு கிக் கொண்டுதானே இருக்கிறது. மேரிக்கியூரி அம்மை, நைட்டிங்கேள் என்போர் போன்றவர் களும் சிறந்து விளங்கியவர்கள் தானே? "ஒரு பொண்னு நினைத்தா அதை செய்து முடிப்பா” என்பதற்கிணங்க ஒரு பெண்ணால் எதை நினைத்தாலும் நிச்சயம் சாதிக்க முடி யும். இன்று பெண்கள் நாகரீகம் என்ற போர் வைக்குள் இருந்து கொண்டு தங்களது உடை நடை, பாவனைகளை மாற்றினாலும் பெண்
N
பத்தும்
முருகு பொருநாறு பாண் இரண பெருகு வள மதுரைக் காஞ்சி. கோல நெடு நல்வாடை கோல் பாலை கடாத்தொடும் பத்து.

5
என்ற ஸ்தானத்திலிருந்து சற்றும் கூட வில காதவளாகக் காணப்படுகிறாள். இந்தப் பெண் களின் பங்கும், பணிகளையும் கொண்டே நாடளாவிய அரசும், நாடறிந்த சபைகளும் "மகளிர் தினம்" என ஓர் தினத்தை சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தி பெண் சமூகத்தை வளர்த்து வருவதை யாவரும் அறிவோ LD6bou6JT.
பெண்களின் குடித்தொகை அதி கரித்து வருவதுடன் அவர்களின் பங்கும் சமுதாயத்தை உயர்த்திய வண்ணமே இருக் கின்றன. பெண்களை போதைப் பொருளாக வும், காட்சிப் பொருளாகவும், வர்ணித்து வாழ்ந்த அனைவரும் இன்று பெண்களை கண்களாகவும், உயிராகவும் நினைக்கின்றார் களே? இது எமக்கு எதை உணர்த்துகிறது. இன்றைய சமூக த் தி லே பெண்களின் நிலையையென்றால் அது மிகை யாக தல்லவா?
இன்று பெண்களின் நிலை ஒவ்வோர் நிகழ்விலும் தனியான இடத்தைப் பிடித்து "பெண்கள் நாட்டின் உயிர்" என்ற நிலையை அடைந்துள்ளது. நாளுக்கு நாள் பெண்கள் ஒவ்வோர் துறைகளிலும் முன்னேறிய வண் ணமே இருக்கிறார்கள். எனவே மேற்போந்த வற்றிலிருந்து சமூகத்தில் பெண்களின் நிலை எத்தகையது என்பதை நாம் உணராமலே உணரலாம் என்பது உண்மை. ஆகவே அரு கிக் கொண்டு வரும் பெண் சமூகத்துக்கு நல்வழி காட்டியாக நாமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோமாக.
வாழ்க மகளிர் வளர்கவே அவர்கள் தம் வன்புகழ்
பாட்டு
டு முல்லை மருவினிய
குறிஞ்சிப் பாட்டின்

Page 130
இன்றைய உல
த. பிரதிபா
மனிதன் சிந்திக்கும் பிரானியாவான். அதனாலேயே அவன் தன் சிந்தனையின் பயனாக விஞ்ஞானத்தை உண்டாக்கியுள் ளான். இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் னரே இவ் விஞ்ஞானம் உருவாகியது. தற் போது முன்னிருந்ததைப் பார்க்க மேலும் இக்காலத்தில் முன்னேற்றமடைந்து விட்டது. விஞ்ஞானத்துறையினால் தற்போது ஆற்றி வரும் சேவைகளோ கணக்கிலடங்காது.
எத்துறையை எடுத்தாலும் விஞ்ஞா னமில்லாத துறைகளே இல்லை. இன்றைய உலகில் விஞ்ஞானமின்றி வாழ்வில்லையெ னும் படியாக வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டது. விஞ்ஞானம் "0க்கு அளித்த பரிசுகளிலொன்று மின்சாரம். மின்சாரத் தின் சேவைகளோ கனக்கிலடங்காது. பாரிய தொழிற்சாலைகளிலிருந்து Ց *ւDԱյ6Ù60)Ո3 வரையும் அதன் சேவை பரந்துள்ளது. நல்ல தொரு இல்லத்தரசியாக, கூலிமிகக் கேளாத சேவகனாக இம்மின்சாரம் விளங்குகின்றது.
தற்காலத்தில் இவ்விஞ்ஞானத்தின் விளைவாக உண்டாக்கப்பெற்ற போர் விமா னங்கள் அணு குண்டுகளினால் மக்களுக்கு பெரும் அபாயகரமான விளைவினை உண் டாக்குவதனால் மக்கள் எல்லோரும் இவ் விஞ்ஞானத்தை வெறுக்கின்றனர். அம்பெய் தவன் இருக்க அம்பை நோகலாமா? ஆம் விஞ்ஞானத்தின் மூலம் போர் விமானங்களை ஆக்கி பிரயோகிப்பவன் மனிதன். விஞ்ஞான மன்று. எனவே விஞ்ஞானத்தைக் குறை கூறு வது நியாயமல்ல. மற்றும் விஞ்ஞானம் தற் காலத்தில் சமயத்திற்கு முரணானவையென நம்மில் சிலர் கருதுகின்றனர் இது தவறானது. விஞ்ஞானமின்றி சமயமில்லை இரண்டும் ஒன்றுடனொன்று தொடர்பு பட்டுள்ளதென நம் அணுவுலகத் தந்தை ஐன்ஸ்டின் கூறி u6T6TTTT.

6
கில் விஞ்ஞானம்
மட்/செங்கலடி மகா வித்ததியாலயம்
மட்டக்களப்பு.
விஞ்ஞானத்தின் பயனாக பல போக் குவரத்து சாதனங்கள் உருவாகியுள்ளது. இதனால் நாம் விரைவு, சொகுசு, என்பத னைப் பெற்று விரைவாக நம் பிரயாணத்தை மேற்கொள்ளலாம். முற்காலத்தில் பல மாதங் கள் கழித்து ஓர் நாட்டிற்குச் சென்ற மனிதன் தற்போது சில மணித்தியாலங்களிலேயே ஓர் நாட்டிலிருந்து இன்னோர் நாட்டிற்குச் செல்லு கின்றான். மற்றும் பல தொலைத் தொடர்பு சாதனங்களினால் மனிதன் பயனடைந்துள் ளான். ஓர் நாட்டிலிருந்து கொண்டு மறு நாட் டிலுள்ளவர்களோடு நாம் உரையாடுவதற் கென தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் பயனாக பல நாடு களில் நடக்கும் நிதழ்ச்சிகளைக் கண்டு இர சிக்கக் கூடியதாகவுள்ளது.
மனிதன் இன்று இவ் விஞ்ஞானத் துறையினால் விண்வெளி பிற கோள்கள் என்பவற்றிற்குக் கூட சென்று பல சாதனை களை படைத்துள்ளான். விஞ்ஞானத்துறை யின் முக்கிய பரிசாக கிடைக்கப்பெற்ற கணனிகளின் மூலம் மனிதனை நல்லவனா? கெட்டவனா? என்று அறிய முடிகிறது. அத் தோடு அவனுடைய குணவியல்புகள், நோய் கள் என்பவற்றினையும் தெளிவாக அறிய உதவுவதாகவுள்ளது.
உழவுத்தொழிலுக்கு மனிதன் பயன் படுத்திய எருதுக்குப் பதிலாக உழவு இயந் திரங்கள், துலாக் கிணறுகளுக்குப் பதிலாக பல குழாய்க் கிணறுகள், இன்னும் மனித னின் வேலையினைக் குறைப்பதற்குப் பல இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெ ரிக்கா போன்ற நாட்டிலுள்ள ஓர் மனிதன் தானே தனித்து நின்று பல ஏக்கர் நிலத்தி னில் பயிர் செய்கின்றான். இதற்கெல்லாம் காரணம் இவ்விஞ்ஞானமே.

Page 131
விஞ்ஞானத்தினால் உருவாக்கப் பட்ட இயந்திரங்களினால் பல மணித்தியால வேலைகளை மனிதன் சில மணித்தியாலங் களில் செய்து முடிக்கின்றான். இன்றைய காலத்தில் விஞ்ஞானம் மருத்துவத்துறைக்கு அறித்துவரும் பங்களிப்புக்கள் சொல்லிலடங் காது. வாந்திபேதி, காய்ச்சல் எனும் நோய் களுக்கே இறந்த மனிதன் தற்போது இதய மாற்றுச் சிகிச்சை செய்து கூட மனிதன் உயிர் வாழ்கின்றான். மற்றும் சந்ததி இன்றி மலடு என்று மக்கள் தூற்றும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக பரிசோதனைக்குழாய் குழந் தைகள் உருவாக்கப்படுகின்றது.அக்குழந்தை ஆனா? பெண்ணா? குழந்தை வைத்தியராக வருமா? அல்லது பொறியியளாலராக வருமா? என்றல்லாம் அறிந்து பெறக் கூடியதாக உள் ளது பல கொடிய நோய்களுக்கும் மருந்து களைக் கண்டு பிடித்து அதன் மூலம் மக் களை உயிர்வாழச் செய்வது இவ்விஞ்ஞா னமே. மரத்தையே பிடுங்கி நடத்தெரிந்த மனிதன் இன்று உடலுறுப்புக்களைக் கூட மாற்றுமளவுக்கு முன்னேறியுள்ளான்.
oeo
今令令令令*今令令令今今令令令令今令今今今令令今+
ஊருக்கு உழைத்திடல் ஓங்கிடு மாறு வருந்து போருக்கு நின்றிடும் ே பொங்குதல் இல்லாத
உற்றவர் நாட்டார் ஊ உண்மைகள் கூறி இை நற்றவம் ஆவது கண் நல்ல பெருந்தவம் ய
令令令令<令令令令令令令令令令令令令令令令令令令

7
விஞ்ஞானத்தின் மூலம் இன்றைய உலகில் பல நன்மைகளை மனிதன் பெறு கின்றான். மனிதன் வாழ்வை இனிமையாகவும், கஷடமின்றி நடத்தவும் விஞ்ஞானம் உதவு கின்றது. மனிதனின் மூடநம்பிக்கைகளை அழித்து அறிவுடையவனாக வாழ வழிவகுக் கின்றது. இவ்வாறு பல நன்மையளித்தாலும் இன்னும் மனிதர்களுக்கு விஞ்ஞானம் கடமை யாற்ற வேண்டும். அதாவது கொடிய நோய் களான புற்றுநோய், எயிட்ஸ் போன்றவற் றிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். மணி தனின் வறுமையை அகற்றுவதற்கும் வழி செய்ய வேண்டும். எனவே நாம் இவ்விஞ்ஞா னத்திற்கு என்றென்றும் கடமையுண்டயவர் களாக இருத்தல் வேண்டும்.
>今今令今令今今今今今令今今今令令命令令今今今今令今
) யோகம் - நலம்
தல் யாகம்
போதும் - உளம்
அமைதி மெய்ஞ்ஞானம்
ார் - இவர்க்கு fயன செய்தல் டோம் - இதில் தொன்றும் இல்லை.
-பாரதி
命令令令令令令令今令令令令令令令令令令令令令令令令令

Page 132
இன ஒற்றுமைய
வி. விஜிதரன்
தற்காலத்திலே மனிதனின் ஆற்றல் பல்வேறு கோணங்களிலும் பல்கிப்பெருகி யுள்ள போதிலும் ஒற்றுமை எனும் பொற் குணம் இன்மையால் மனுக்குலமே மண்ணா கிக் கொண்டு செல்கிறது. அழகு நிறைந்த இந்த உலகத்திலே ஒவ்வொரு மனிதனும் தானே பெரியவன் எனும் எண்ணத்தால் ஏமாந்து கொண்டு இருக்கிறான். இதனால் இனஒற்றுமையும் சமத்துவமும் சாகடிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. உலகின் நிலமை இவ்வாறு சீரழிந்து செல்லும் இக்காலத்திலே மீண்டும் ஒரு சமாதானமான உலகை கட்டி யெழுப்ப எம்மனைவருள்ளும் இனஒற்றுமை யும் சமத்துவமும் பேணப்படுதல் அவசியமான ஒன்றாகும்.
"காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு” என்பது பழமொழி எனவே ஒவ்வொரு வருக்கும் அவர்களது செயற்பாடுகளே சிறந் தனவாகத்தோன்றும். ஆயினும்கூட சிலர் தமது செயற்:ாடுகளே சிறந்த6: எனக்கரு தும் அதேவேளை மற்றவர்களது செயற்பாடு களை இழிந்தவை எனக்கருதுகின்றனர். இந்த எண்ணம் ஏற்படும் பொழுதே பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. இவ்வாறான எண்ணங் களை விடுத்து அவர்களும் நம்மைப்போன் றவர்கள்தான். அவர்களும் நாமும் சமமான வர்களே என எண்ணத்தலைப்படின் ஒற்றுமை நிலைபெறுவது சாத்தியமான ஒன்றாகும்.
இன்றைய நிலையிலே மனிதனை மனிதன் அடக்கியாளும் நிலமை ஏற்பட்டுள்ள தெனலாம். பலம்மிக்க ஒரு இனம் பலமற்ற ஒரு இனத்தை அடக்கியாள நினைக்கையில் பல்வேறு போராட்டங்கள் தோன்றுகின்றன. வன்செயல்கள் ஆரம்பமாகின்றன. இவ்வாறான அடக்கியாளும் போக்கினை விடுத்து ஒவ் வொரு மனிதனும் தன்னைத்தானே அடக்கி யா ள ப் பழகிக்கொள்ளுதல் வேண்டும். இதைத்தான் அறிவிற்சிறந்து விளங்கிய சான் (ຮົງni

8
ம் சமத்துவமும்
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு.
"உன்னைத்திருத்து உலகம் திருந்தும்"
எனக்கூறிவைத்துள்னனர். ஒவ்வொரு வரும் இவ்வாறு வாழும் பட்சத்திலே ஒருவரி டமிருந்து மற்றொருவருக்கு பிரச்சனைகள் ஏற்படாது. இதனால் ஒற்றுமையும் சமத்துவ மும் பேணப்படும்.
இன ஒற்றுமையை குலைப்பதிலே பணமும் பெரும்பங்கு வகிக்கிறது. அதிக பொருளாதாரவலுவுள்ள ஓர் இனம் பொருளா தாரமற்ற ஒரு இனத்தை துச் சமாக மதித்து, அவர்கள் தங்களிலேயே தங்கியி ருப்பவர்களெனக்கருதி அவர்களை இம்சிக்க முயல்கிறது. இவ்வாறான இழிநிலையை மாற் றியமைக்க ஒவ்வொரு இனமும் தமது பொரு ளாதாரத்ததை மேம்படுத்த வேண்டும். சுயமா கச் சொந்தக் காலிலே நிற்கும் வலுவைப் பெறுதல் வேண்டும். அதேவேளை இதனை மையமாகக் கொண்டும் பிரச்சனைகள் எழாத வாறு பேணவேண்டும். காகங்கள் தங்களுக் கிடையே உணவைப்பகிர்ந்து உண்ணுதல் போ ல பொருளாதாரத்தினை பங்கிடுதல் வேண்டும். இவ்வாறல்லாது பிரச்சனைகளை ஏற்படுத்தும் இனங்களைப் பார்த்து ஒரு கவி ஞன் பின்வருமாறு எள்ளிநகையாடுகிறான்,
“காக்காக் கூட்டத்தப் பாருங்க இதுக்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க? ஒண்ணாயிருக்கக் கற்றுக்கணும் - இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்"
நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான சிறார்கள் ஒவ்வொருவரும் சாதிமத பேத மின்றி வாழக்கற்றக் கொள்ளுதல் வேண்டும். இறைவன் மனிதனை படைத்தபோது யாரை யும் இவன் இந்த ஜாதி இவன் அந்த ஜாதி என்று சொல்லிவைக்கவில்லை. இந்த இன வேற்றுமையானது சில சுயநலப்பிசாசுகளால் உலகுக்கு அளிக்கப்பட்ட சாபமேயன்றி

Page 133
வேறில்லை. பசுக்கள் பலநிறமாக இருந்தா லும் அவை தரும் பாலின் நிறம் ஒன்றுதான். எனவே இனங்கள் பலவாக இருந்தாலும் உண்மை ஒன்றுதான். அதுவே "மனித இனம்” எனும் மறுக்க முடியாத உண்மையாகும். பாரதம் தந்த பண்பட்ட கவிஞன் பாரதி "சாதிகள் இல்லையடி பாப்பா” என்றான். கீழ்காணும் பாடலும் இதைவலியுறுத்துகிறது.
உலகிலுள்ளது ஒரு சாதி - மூடர் சொல்வார் இதில் பலகோடி ஒற்றுமையாயிங்கு வாழ்ந்தே பெற்றிடுவோம் இன்பம் நாளும்”
器
சான்றோர் புதுமணத் தய பெற்றுப் பொருவாழ்வு வாழ்க எ
புகழ், கல்வி ஆற்றல், அழகு, இளமை, நல்லூழ், அ நோயின்மை, நுகர்ச்சி - ஆகிய கள் ஆகும்.
புகழ் கல்வி ஆற்றல் வென்றி ! அழகொடு இளமை நல்லூழ் அ
பகருறு துணிவு வாழ்நாள் பண் புகரு நுகர்ச்சி கூடப் பொருந்த
វិទ្រៀវខ្ចី
 
 
 

19
இந்த உ ல கிலே ஒற்றுமையை நேசித்து சாதி, மத பேதங்களை வெறுத்து சத்தியத்தையும் சமத்துவத்தையும் பேணிய எத்தனையோ மகான்கள் வாழ்ந்திருக்கிறார் கள். மகாத்மாகாந்தி, இயேசுநாதர், நபிகள் நாயகம் போன்றோர் இவர்களில் சிலர். இவர் கள் போட்டபாதையில் நாமும் சென்று இன ஒற்றுமையைப் பேணி சமத்துவத்தை நிலை நாட்டுதல் வேண்டும். எனவே, இன்றிலிருந்து உறுதி கொள்வோம். இனங்களை ஈரமாக்கு வோம். இதயங்களை இணைத்து வைத்து ஒற்றுமையையும் சமத்துவத்தையும் நிலை நாட்டி உயர்ச்சியடைவோம்.
ତପଃ}
*பதியரை 3:ற்த்தும்போது பதினாறும் ன வாழ்த்துவர்.
வெற்றி, நன்மக்கள், பொன், நெல், ரிவு, பெருமை, துணிவு, வாழ்நாள் இவையே அந்தப் பதினாறு பேறு
கலும் நன் மக்கள் பொன்நெல் றிவுநற் பெருமை காலப் ல்நோய் இன்மையொடு ய பேறி ரெட்டாம்.
88: 穹爵蕊驾 YY6

Page 134
தகவல் தொடர்பா
SKIKKELS Year
அ. ஜெயக்குமார்
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியி னால் ஏற்பட்ட தொன்றே நவீன தொடர்பாடல் முறை எனலாம். தகவல் தொடர்பு என்பது ஓரிடத்தில் உள்ள செய்தியை இன்னொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்வதே ஆகும்.
ஆதிமனிதன் மொழி அறிவில்லாத காலகட்டத்தில் தான் செல்லும் இடங்களை ஓவியமாக தீட்டிவிட்டு சென்றான். வேட்டை யாடச் செல்வதனால் தன் குகையிலே மிருகத்தையும் வில்லையும் வரைந்து விட்டு சென்றான். அவனைத் தேடி வருபவர் அவன் வேட்டைக்கு சென்றுவிட்டான் என ஊகித்துக் கொள்வார்கள். இவ்வாறு மொழியறிவில்லாத அக்காலத்தில் ஓவியமாக தமது கருத்துக் களைத் தெரிவித்த மக்கள் பின் மொழி அறிவு ஏற்பட்டதும் ஏடுகளிலே தமது செய் தியைத் தெரிவித்தனர்.
இவ்வாறு வளர்ச்சி அடைந்த பின்னர் புறாக்களின் மூலமாக தகவல் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்குமிடையே பரிமாறப் பட்டது. பின் குதிரையிலே சென்று தகவல் களை அறிவித்து வந்தனர்.
மன்னன் சமூக மக்களிடையே கருத் துக்களைத் தெரிவிக்க விரும்பினால் முர சொலி மூலமும், பறை சாற்றுவதன் மூலமும் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்
6.
இவ்வாறாக மனிதனின் ஆதிகாலம்
தொட்டு அறிமுகமாகி வந்த தகவல் தொடர்பு மனிதனின் சிந்திக்கும் ஆற்றலால் பல விஞ் ஞான விந்தைகள் ஏற்பட்டு நவீன தகவல் தொடர்பு ஏற்பட்டது. இதன் பின்னரே வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை, தொலைபேசி ரெலக்ஸ், பெக்ஸ் போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனைகள் அறி முகப் படுத்தப்பட்டன

கு
Sk9
மட்/ஆரைப்பற்றை மகா வித்தியாலயம்
இதன் முதற்கட்ட வளர்ச்சி அச்சி யந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதும் பத்திரிகை வெளிவந்தது. இதன் பயனாக உடனுக்குடன் தகவலை பரிமாறக் கூடிய வசதி ஏற்பட்டது. துண்டுப்பிரசுரங்கள் போன்றவை மூலமும் தகவல்கள் பரப்பப்பட்டன. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை மக்களுக்கு தெரிவிக்கப் பட்டன. இருந்தபோதிலும் சான்றோர் மட்டுமே இதனைப் பயன்படுத்தினர்.
அதன் பின்னர் மார்க்கோனி என்பவர் தந்தி இல்லாக் கம்பிமூலம் செய்தி அனுப்பும் முறையைக் கண்டு பிடித்தார். கற்காத பாமர மக்களுக்கும் நாட்டு நடப்புக்களையும் புற நிகழ்ச்சிகளையும் w இலகுவாக அறியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது . இதனால் மக்களிடையே பொது அறிவு வளரத் தொடங்கியது. தமது நாட்டில் என்ன நடக்கிறது, வெளிநாடுகளில் என்ன நடக்கிறது? என சிந்திக்கும் சக்தி இந்த வானொலி மூலமே ஏற்பட்டது, எனலாம்
பிற்காலத்தில் தொலைக் காட்சி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாடல் முறை யின் சிறந்த வளர்ச்சி எனலாம். இதன் மூலம் செவிப்புலனுக்கு மட்டுமன்றி கட்புல னுக்கும் விருந்தளிக்கக் கூடிய வகையில் தொலைக்காட்சி வளரலாயிற்று. இதன் மூலம் தமது அன்றாட பிரச்சனைகள், வேறு பல விடயங்களைத் தொலைக்காட்சி மூலமாக அறியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இதன் மூலம் தமது பண்டைய கலாச்சாரம் பிரதி பலிப்பதையும் உலக நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் தமது நாடுகளில் நடக் கும் நிகழ்ச்சிகளையும் நேரடியாக தமது கண்ணால் பார்க்கக்கூடிய வசதி ஏற்பட்டது. எனவே இதுவும் தகவல் தொடர்பான நவீன போக்கெனக் கூறலாம்.

Page 135
தொலைபேசியை எடுத்துக் கொண் டால் இன்று ஒரு மனிதனுடன் பின்னிப் பிணைந்த வகையில் இந்த தொலைபேசிச் சேவை விளங்குகிறது. அன்றைய காலத்தில் புறாக்கள் மூலமாகத்தொடர்பு கொண்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலே நேரடியாக தகவல் களை பறிமாறிக் கொள்கின்றனர். ஒரு ஊரில் இருந்து கொண்டு மறு ஊருக்குச் சென்று சொல்ல வே ண் டிய தை அங்கிருந்து கொண்டே அறிவிக்கக் கூடிய வசதியை இந்தத் தொலைபேசி ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய உலகம் சுருங்கி வருவ தற்கும் இத்தொலைபேசியே கார ண ம். தமது நாடுகளிலும்சரி வெளிநாடுகளிலும் சரி உடனுக்குடன் தகவல்களைப் பறிமாறிக் கொள்ளவும் நேரடியாக ஒருவருடன் நீண்ட நேரம் உரையாடவும் இத்தொலைபேசி வசதி செய்துள்ளது. ஒரு நாட்டின் ஜனாதிபதி மறு நாட்டு ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்ளவும் தமது கருத்துக்களை இரகசியாமாகப் பறிமாற வும் இத்தகவல் தொடர்பு முறை உதவுகின் Ո35l. .
மற்றும் இவ்வாறு காலப்போக்கில் காணப்பட்ட தொடர்பாடல் முறை தற்போது அதனைவிட வெகு நவீன வசதியுடன் விளங் குகின்றது. ஒருவருடன் தொடர்பு கொள்ளும் வேளையில் அந்நபர் அங்கு இல்லாத போதும் நாம் பேசுவதை பதிவு செய்து வைக்கும். கருவிகளுடன் தற்கால தகவல் தொடர்பு விளங்குகிறது. மற்றும் ஒருவர் பேசும் போது பேசுபவரின் முகத்தையும் நேரடியாக பார்க் கக்கூடிய வசதி தற்போது உள்ள தொலை பேசியில் உள்ளது. இதனால் பேசுபவைர இனங்காணக் கூடியதாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நவீன தகவல் தொடர்பு முறை தற்காலத்தில் மேலும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. உதாரணமாக ரெலக்ஸ், பெக்ஸ் போன்ற நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளன. இதன்மூலம் பேசுவதை விட தொடர்பு கொள்வோரிடம் எமது கருத்துக் களைப் போட்டோ பிரதி போன்று பதிவு

செய்து அவரிடம் நேரடியாக குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்கக்கூடிய வசதி ஏற்பட் டுள்ளமை நவீன தகவல் தொடர்புமுறையின் விருத்தியே எனலாம்.
இச் சா தனங்கள் மூலம் விண் வெளியில் இருந்து கொண்டே பூமிக்குத் தகவல்களை அனுப்பக்கூடிய தொடர்பு வசதி ஏற்பட்டுள்ளது. மற்றும் செய்மதிகளிலும் இச் சாதன ம் பொருத்தப்பட்டுள்ளமையால் வானிலை அவதானங்களை மேற்கொள்ளக் கூடிய வசதி ஏற்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் தகவல் தொடர்பான நவீன போக்கினால் உலக மக்களுடன் நேரடியாக பேசக்கூடியதாகவும் நேரே பார்க்க கூடியதாகவும் உள்ளது. எனவே இன்றைய உலக ம் மிகவும் சுருங்கி கொண்டே வருகின்றது எனலாம்.
ஆதிகாலந்தொட்டு தனது கருத்துக் களைப் பறிமாற்றம் செய்து வந்த மனிதன் பின்னர் சிந்திக்கும் ஆற்றல் வளர்ச்சியடைய அதன் மூலம் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டு துரிதமாகத் தகவல்களைப் பறிமாறிக் கொள்ளும் சாதனங்களைக் கண்டு பிடித்தான் இதன்மூலம் முரசுகள் மூலமும் புறாக்கள் மூலமும் குதிரையாட்கள் மூலமும் பரப்பப்பட்ட தகவல்கள் காலப்போக்கில் பத்திரிகை மூல மாகவும் வானொலி, தொலைக்காட்சி போன்ற பொதுசன தொடர்பு சாதனங்களின் மூலமும் தகவல்கள் பரப்பப்பட்டு நவீன காலத்தில் தொலைபேசி, ரெலக்ஸ், பெக்ஸ் போன்ற தொடர்பு சாதனங்களும் வளர்ச்சியடைந் துள்ளன. எனவே இதுவே இன்றைய தகவல் தொடர்பான நவீன போக்கு எனக் குறிப்பிடலாம்.
********************* இற்பிறந்தார் கண்ணல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் காணும் ஒருங்கு.
-951, திருக்குறள் M ka M. M .»
89 a 9. LLLLLS SLLLLLLSLqLS LALLSSLS LS SqLSqLLLLLS LLLLLLLLS LLLLLLLLS ex 8X ox 0x8 ox 0x8 0x- 0x8 0. 8X- 0x8 00 0x «Xo 8X 0- 0x8 0x8 08

Page 136
சுவாமி விபுலா கல்
எஸ். எதிர்மன்னசிங்கம் உதவிப்பணிப்பாளர்
விபுலானந்த அடிகளாருடைய கல் விக் கொள்கையானது கலையும், அறிவிய லும் ஒருங்கு சேர்ந்ததாகக் கீழைத்தேய கலாசாரத்திற்கு உகந்த வகையில் அமைந் துள்ளது. உள, உடற்பயிற்சியடிப்படையில் அமைந்துள்ள பரந்ததொரு தேசியக் கொள் கையினை அடிகளார் பின்பற்றினார். இதில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது புதிய அறிவியல் நூல்களைப் படைத்தல் பன்மொழிக் கல்வியைப் பரப்புதல், தேசியக் கல்வியை நிலைநிறுத்தல், மறு மலர்ச்சிக் கருத்துக்கைளப் பரப்புதல் என்பவையாகும்.
கலையும், அறிவியலும் இணைந்து நடைமுறையில் பயன்தரக்கூடிய வகையில் கல்வியமைப்பினை அடிகளார் பெரிதும் விரும் பினார். அத்தோடு கலை, அறிவியல், மெய் ஞானம் ஆகிய மூன்றும் ஒருங்கிணையும், கல்வியே முழுமையான கல்வியாகும் என் னும் கருத்து அடிகளாரிடம் மேலோங்கியி ருந்தது. மனித வாழ்வுக்குத் தேவையான கல்விப்பரப்புப்பற்றியும் அதனைப் பயிலுவ தற்கான காலவரையறை பற்றியும் அடிகளார் எடுத்துக் கூறியுள்ளதோடு, எல்லாக் கலை ஞானங்களும் மனித வாழ்வு மேம்பாடு அடைய முக்கியமானது. எனவே அவை எல்லாவற்றை யும் கற்கவேண்டுமென விரும்பினார். மகாத்மா காந்தி அடிகள் கைக்கொண்ட "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என் னும் அடிப்படையிலான ஆதாரக்கல்வி முறையை முதன்முதலாக இலங்கையில் பரீட்சித்துப்பார்த்த பெருமை விபுலானந்த அடிகளாரையே சாரும். ரவீந்திரநாத்தாகூரின் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சர்வ தேசக் கல்வி முறையிலும் அடிகளாருக்கு அ பார நம்பிக்கையிருந்தது. இவற்றுடன் சேர்த்து விஞ்ஞானத்திற்கும சிறப்பிடம் கொடுத்தார். நியூட்டன்.எயின்ரையின் போன்ற விஞ்ஞானிகளையும், மகாத்மாகாந்தி, லிங்கன் போன்ற அரசியல் ஞானிகளையும், கம்பன், காளிதாசன் போன்ற கவிஞர்களையும்,
 

னந்தரின் விக் கொள்கை
கலாசார அலுவல்கள்
விவேகானந்தர், இளங்கோ போன்ற வீரத் துறவிகளையும், செகசிற்பியார், பெர்னாட்சோ போன்ற நாடகாசிரியர்களையும், சொக்கநாதர் திருவள்ளுவர் போன்ற பேரறிஞர்களையும், சங்கரர், மெய்கண்டார் போன்ற சமயாச்சாரி களையும் இன்னும் பல்வேறு துறைகளிலும் மேதைகளை உண்டாக்குவதே அடிகளாரின் கல்வித் திட்டத்தின் சீரிய நோக்கமாக இருந்
தது.
1932ம் ஆண்டு சித்திரைத் திங்க ளில் அடிகளார் தமது கல்விப் பணியைத் திருக்கோணமலையில் ஆரம்பித்து வைத்தார். மட்டக்களப்பிலுள்ள சைவப் பாடசாலைக ளும் பின்னர் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பலகாலம் அரசியல் உரிமையில்லாமல் அடிமை வாழ்வு வாழ்ந்த சமுதாயத்திடையே தேசப்பற்று, சமயப்பற்று, மொழிப்பற்று, என் பவற்றை உண்டாக்கக் கூடிய ஆதாரக் கல்வி முறையைப் புகுத்தினார். இதற்காக அமர கவி பாரதியாரின் தேசிய கீதங்களையும் வீரத்துறவி விவேகானந்தரின் ஆலயப்பிரசங் கங்களையும் பயன்படுத்தினார். அப்பெரியா ரின் பக்திப்பாடல்களும், சமயப்பிரசங்கங்க ளும் மாணவரிடையே சமய அறிவையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அடிகளாரது கல்வித்திட்டத்தில் உடல் வளர்ச்சிக்குத் தலையாய இடம் அளிக்கப்பட்டது. மேல் நாட்டு உடற்பயிற்சி, கீழ்நாட்டு உடற்பயிற்சி என்ற வித்தியாசமேதுமின்றி இருவகையிலு மிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேகப்பியாச முறைகளை மாணவரின் உடல் வளர்ச்சிக்கு நன்கு பயன்படுத்தினார். தேகபலமே மனவுறு திப்பாட்டை உண்டாக்க வல்லது என்பது அடிகளாரின் திடமான நம்பிக்கையாகும். இதே போன்று உளப்பயிற்சிக்கு இசையும், ஓவியமும் சிறந்ததெனக் கருதினார். இதே விடயத்தை மேனாட்டு பிளேற்றோ, ரூசோ போன்ற அறிஞர்களும்வலியுறுத்தி உள்ளனர்.

Page 137
டால்ஸ்டாயும் தமது மாணவருக்கு சங்கீதப் பயிற்சியும், ஓவியப்பயிற்சியும் கொடுத்துக் கற்பித்தலை மேற்கொண்டார். விபுலானந்த அடிகளார் தாய்மொழிக் கல்வியையே கூடு
தலாக வலியுறுத்தினார். இருந்தாலும் மும் மொழிப்பயிற்சி மிக முக்கியமானது என்பதை யுனர்ந்து தமிழ், ஆங்கிலம், சிங்களம் என் னும் மூன்று மொழிகளையும் மாணவர்கள் கற்கத்தூண்டினார். இதனை மட்டக்களப்புக் கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியால யத்தில் செயற்படுத்திக் காட்டினார். 1932ம்
ஆண்டு சிவானந்த வித்தியாலயத்தில் தமிழ் மாணவர்கள் சிங்களம் படிப்பதற்கு வேண்டிய எற்பாடுகளைச் செய்து கொடுத்தார். அத் தோடு சிங்களவரும், தமிழரும் சமஸ்கிருதம், பாளி ஆகிய இரு மொழிகளையும் கற்ற
வேண்டுமென அடிகளார் ஆசைப்பட்டார்.
ஈழநாட்டின் உயர்ச்சிக்கு தொழிற் றுறைக்கல்வி மிக முக்கியமானது என 1941 லேயே வலியுறுத்தியவர் நம் அடிகளாராகும். மேலும், மேலைத்தேயக் கல்விமுறை இலங் கைக்கு ஒவ்வாததென்று :டுத்துக் கட்டியவ ரும் அடிகளாரே அறிவியற் கல்வியை வேதாந்தக் கொள்கை அடிப்படையில் புகட்டு தல் சாலச் சறந்தது என்று கல்விப்போதனை வரலாற்றிலேயே ஒரு புதுமைப்புரட்சியை ஏற்படுத்தியவர் விபுலானந்த அடிகளாராகும்.
மகாகவி பாரதியாரின் பாடல்களில் நாட்டங்கொண்டிருந்த அடிகளார் பாடசாலை களில் குழந்தைகளுக்கு வகுப்பிற்கேற்ப பாடல்களை தேர்ந்து கொடுத்தார். முதலாம் வகுப்பு மானவர்களுக்கு “செந்தமிழ் நாடென் னும் போதினிலே’ 2ம், 3ம், 4ம் வகுப்பு மாணவர்களுக்கு "காக்கைச் சிறகினிலே நந்தலாலா” 5ம் வகுப்பிற்கு "பகைவனுக் கருள்வாய் - நன்நெஞ்சே” 6ம் வகுப்பு மான வர்களுக்கு "வீரசுதந்திரம் வேண்டி நின்றார்." என்ற வகையில் மாணவர் மனதில் இலகு வில் பதியத்தக்கதாக கற்பிக்க வேண்டிய அவசியத்தினையும் வலியுறுத்தினார். “பிரபுத் தபாரத” சஞ்சிகையிலும், "வேதாந்தகேசரியி லும்” ஆசிரியராகக் கடமை பார்த்தபோது தமது கல்விச் சிந்தனைகளை வெளிப்படுத் தக்கூடிய கட்டுரைகள் பலவற்றை எழுதினார்.

25
1938ல் ஈழகேசரியில் எழுதிய இலங்கைப் புதிய கல்வித்திட்டத்திற்கு ஆதரவு என்னும் கட்டுரை, 1933ல் குமரன் பத்திரிகையில் எழு திய "பயனற்ற கல்வி என்னும் கட்டுரை 1934ம் ஆண்டு எழுதிய பயனுள்ள கல்வி என்னும் கட்டுைைர, 1940ல் பிரபுத்தபாரத் g$6ũ 6ĩ qpgầu J The application of the Vedantic ideal to educational problems. என்னும் கட்டுரை என்பன சிறப் பாகக் குறிப்பிடத்தக்கவை.
விபுலானந்த அடிகளார் அண்ணா மலைப் பல்கலைக்கழக முதற் தமிழ்ப் பேரா சிரியராகவும், பேராதனைப் பல்கலைக்கழக முதல் தமிழ்ப் பேராசிரியராகவும், பணிபுரிந்த காலத்தில் தமது கல்விக் கருத்துக்களை பல்கலைக்கழக மட்டத்திலேயே இலகுவா கப் புகுத்தக்கூடியதாகவிருந்தது. கற்றல் முறைகள் பற்றி தாம் கொண்டிருந்த தம் அனுபவத்தை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறினார். தனது தந்தையாரின் வழிகாட்ட லில் ஒரு நூலைப்படித்து அதினை நன்றாக விவாங்கிக் கொண்ட பின்னரே அடுத்த நூலைப் படிப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற கெ:ள்கையை அடிகளார் பின்பற்றி :ைார். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர் கள் அடிகளாரது கற்பித்தல் முறை பற்றிக் குறிப்பிடும்போது, "அடிகளார் போதனை செய்யத் தொடங்கினால் நேரம் போவதே தெரியாவண்ணம் கற்பித்துக் கொண்டு இருப் பார்” என்ற குறிப்பிட்டுள்ளார். மாணவர் களுக்கு இலக்கியம் கற்பிக்கும் போது கற் பனா சக்தியை ஏற்படுத்த வேண்டுமென அடி களார் கூறுகிறார். வரலாற்றைக் கற்பிக்கும் போது உலகப்பெரும் சமயங்கள் எல்லாவற் றையும் கொண்டவொரு வரலாற்றுச் சமயப் போதனையே சிறந்தமுறையென விரும்பினார். சகல சமயங்களையும் அதன் பெரியார்களது பணிகளையும் நீக்குவதோ, பிரிப்பதோ பூரண மான வரலாறாகாது என்னும் கருத்துக் கொண்டவர் விபுலானந்த அடிகளார். அறிவி யற் கல்வியைக் கூட வேதாந்தக் கொள்கை அடிப்படையிலே புகட்டவேண்டுமென்பது அடிகளாரின் கருத்தாகும்.

Page 138
1
இவ்வாறான சிறந்த கல்விக் கொள் கையினைத் தம் வாழ்க்கையிலே செயற் படுத்திக் காட்ட வேண்டுமென்னும் பெரு விருப்பு நம்அடிகளார் மனதில் பதிந்திருந்த மையாற்றான் நல்ல பல சேவைகளை அவ ரால் செய்ய முடிந்தது. நாவலர் வழியில் ஈழத்தில் மாத்திரமன்றி இந்தியாவிலும் சைவ மும், தமிழும், இசையும் தழைத்தோங்க அரும்பணி புரிந்தார். அடிகளார் விட்டுச்சென்ற பணிகளையும் அவர் கொண்டிருந்த கல்விச் சீர்திருத்தங்களையும் மேலும் வளர்ச்சியடைய செய்வதற்கான ஆக்கபூர்வமான பணிகளை அறிஞர் பெருமக்கள் மேற் கொள்வது இன்றி யமையாததாகும்.
உசாத்துணைகள்
1. நடராஜானந்தா சுவாமி
விபுலானந்த அடிகளார் "தேசியக்கல்வி முறை - அடிகளார்
L96.jpgoff (1969)
*令*岛*令*心*令*令*令*******剑
உற்றுழி உதவியும் உறுபொ பிற்றைநிலை முனியாது க பிறப்போர் அன்ன உடன்
சிறப்பின் பாலால் தாயும் ஒரு குடிப் பிறந்த பல்லே மூத்தோன் வருக என்னா அறிவுடையோன் ஆறு அர வேற்றுமை தெரிந்த நாற்ட கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவ6
啤岛啤岛事岛啤岛事岛啤ü峰岛事岛啤岛啤岛弗岛

24
2. விபுலானந்தர் சுவாமி மதங்க சூளாமணி (1926)
3. 6 JAJ&FMJ. Só
விபுலானந்த அடிகளாரது கல்விக் கருத் துக்கள் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மட்டக் களப்பு 1976, மார்ச் 19, 20, 21
4. விபுலானந்தர் சுவாமி
"பயனுள்ள கல்வி" வித்தியா சமாச்சாரப் பத்திரிகை - (தொகுதி)
漸 *事*事*事*事ó漸亞*ó事à車è事ó事è
ாருள் கொடுத்தும் ற்றல் நன்றே வயிற்றுள்ளும் மனம் திரியும் ா ருள்ளும் து, அவருள் சும் செல்லும் ா லுள்ளும்
*கண் படுமே.
- புறநாநூறு -
YZLyYyYYyY0yYyyyYyyYiYyYSy

Page 139
*afIDIribIror(SID
NYSYSYSSYSYYYSYS$$6
எல். பிரகாஷ் ஆண்டு - 5
"உள்ளத்தில் உண்ை வாக்கினிலே ஒளியுணி
என்ற பாரதியின் பாடலுக்குக்கேற்ப நாட்டில் அன்பும், அமைதியும், நட்பும், புரிந் துணர்வும் நிலவுமாயின் சாந்தியும் சமாதான மும் நிலை பெறும். "போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்ற கருத்து நாட்டின் தலைவர்களிடையே, அரசி யாலாளர்களிடையே காணப்படுமானால் அங்கு சமாதானம் என்பது முயற்கொம்பாகவே அமைந்து விடும்.
இன்று நமது நாட்டில் மட்டுமல்ல. உலகின் எந்தப்பகுதியை எடுத்துக் கொண்டா லும் எங்கும் புரட்சி! எதிலும் புரட்சி என்ற நிலைமை தோன்றி வளர்ந்து விட்டது. மனிதன் விலங்குகளிலிருந்தே தோற்றம் பெற்று பரி ணாமப்பட்டு இந் நிலைக்கு வந்தவன் என்ற உண்மைத் தன்மைக்கேற்: இன்னும் மனித னிடம் விலங்குணர்வு மாற்றமுற வில்லை போற்றான். தெரிகிறது. இன்று மக்களிடம் மனிதம் மதிக்கப்படுவதில்லை. மனித விழுமி யங்கள் பேணப்படுவதில்லை. சட்டம், சமயம் சம்பிரதாயங்கள் போற்றப்படுவதில்லை.
"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இச் சகத்தினை அழித்திடுவோம்!
எனப் பாரதி முழக்கமிட்டது மனித தத்துவத்தை, தனிமனித உரிமையை நிலை நாட்டுவதற்கும், சமத்துவத்தை வளர்ப்பதற் கும், சமாதானத்தை நிலைகொள்ளச் செய் வதற்குமே ஆகும்.
உலகிலே இன்று ஐக்கிய நாடுகள் சபையாக இருந்தாலென்ன? சார்க் நாடுகளாக இருந்தாலென்ன? நாட்டின் தலைவர்கள் கூடு கின்ற மகாநாடுகளில் சமாதானம் பற்றிய

25
உயர்வானது"
SSSSSSSSS 's s
தி/முன்னம்போடிவெட்டை அ. த. க. வித்தியாலயம், தோப்பூர்
pயொளி உண்டாயின் LITGölb”
பேச்சு ஒரு சம்பிரதாய பூர்வமான பேச்சாகி விட்டது. சமாதானம் என்றால் என்ன? சமா தானம் ஏன் வேண்டும்? சமாதானம் எங்கே? என்ற கேள்விகளை இன்று ஒவ்வொருவரும் தமக்குள் கேட்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மனித சமுதாயம் தள்ளி. ட்டுள் ளதைப் பார்க்கும் போது வெட்கப்பட வேண் டிய வேதனைப்படக்கூடிய நிலைக்கு உலகமே தள்ளப்பட்டுள்ளது.
தற்போது உலகிலுள்ள நாடுகளுக்
கிடையில் இனங்களுக்கிடையில் இனம், மதம், நிறம், மொழி, வர்க்கம், என்ற போர்
வையில் போட்டியும் பொறாமையும் ஏற்பட்டுப் டோா என்னும் கொடிய அரக்கன் அழிவு களையே ஏற்படுத்துகிறான். இருபதாம் நூற் றாண்டு விஞ்ஞான யுகம் ஆக்கத்துக்குச் செய்ய வேண்டிL 1ங்களிப்பை அணுஆயுத உற்பத்திக்குச் செலவு செய்து மனிதனை
அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கிற்து.
திருவள்ளுவப் பெருந்தகை கூட தமது திருக்குறட் பாக்களிலே மனித மனங் களிலே உயர்வான எண்ணங்கள் உருவாக வேண்டும். நல்லனவற்றை எண்ண வேண்டும் நல்லனவற்றையே செய்ய வேண்டும். தியன வற்றை கழிக்க வேண்டும் என்பதை வழியு றுத்த வேண்டி,
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - மற்றொன்று தள்ளினும் தள்ளாமை நீர்த்து” என சிறப்பாகக் கூறியுள்ளார். இன்று எமது சமூகம் உயர்வெனக் கருதுவது பொருளா தார உயர்வு, சமூக அந்தஸ்து உயர்வு, பதவி உயர்வு, புகழ் உயர்வு போன்றவற் றையே ஆகும். இவையனைத்தும் நிலை

Page 140
பேறில்லா உயர்வுகள். மனித மனங்களில் அன்பினால்- அகிம்சையினால் கட்டியெழுப் பப்படுகின்ற சாந்தியும் சமாதானமுமே உரமும் உறுதியும் வாய்ந்த உயர்வானதா (5 D.
மனிதனிடத்தில் "நான்” என்ற அகங் காரமும் "தான்" என்ற மமகாரமும் உள்ளவரை இம் மனித குலத்தினால் சமூகத்திற்கோ, இனத்திற்கோ, நாட்டிற்கோ நன்மை ஏற்படப் போவதில்லை. இது வெறுமனே அச்சத்தை யும், அழிவையுமே ஏற்படுத்தும். இன்றைய
QQpQ tip QOQ Q Qep KA) Ay, Q q9QQ9 QO Qə
நாட்டை நினைப்பா நாளினிப் போயதை வீட்டை நினைப்பா விம்மி விம்மி அழு கேட்டிருப்பாய் காற் கேணியிலே எங்கள் i"G (poI6uII
விம்மி அழவும் திற
OUpOUpOUpOUpOUpOOOUOU

26
உலகின் நவீன விஞ்ஞானம் கொடிய யுத்தத்திற்கும், உயிர் உடைமை நாசத்திற் குமே மூல காரணமாக விளங்குகிறது.
சமாதானமே உயர்வானது என்ற மனதிடசங் கற்பம் நாட்டின் அனைத்து தரப்பினரிடமும், மக்களிடமும் ஏற்படுத்த- ஏற்பட வேண்டும். “உயிர்களிடத்து அன்பு வேண்டும்" அப்படி யானால் தான் இம்மண்ணிலே நல் ல வண்ணம் வாழமுடியும். மனித விழுமியங் களைப்பேன முடியும் சாந்தியும் சமாதான மும் மேன்மையுறும் போது நாடும் மனித குலமும் மாண்புறும். மன்பதை நிலைவுறும்.
《
QQOpOQQQQQOQPQUOVO
ரோ - எந்த 5க் காண்பதென்றே அண்னை
ரோ - அவர் ங்குரல் றே - துன்பக்
பெண்கள் அழுதசெயல் - அவர் ங்கெட்டுப் போயினர்.
- பாரதி -
OUOUOVOUOUOUOUOUO

Page 141
66
சிறியன .
පරණ ද්ධී
{~&ހަކައިހިG
செல்வி க. நிறைமதி
eoff60)u
C
ميكي)
இராமாயணம் என்னும் மாபெரும் சமுத்திரத்திலே சங்கமிக்கும் கிளையருவி வாலி வதைப் படலமாகும். இதன் ஒப்பற்ற நாயகன் வாலி. அதற்குரிய தகுதிகளை வாலி உரித்தாக்கியும் இருக்கிறான். தலைமைத்து வப் பண்பும் நிகரற்ற வீரமும் படைத்தவன் வாலி வலிமையிற் சிறந்தவன். வரம்பில் வலிமையுடையவன். இவனது வலிமைக்குச் சான்றாக பலவற்றைக் குறிப்பிடலாம்.
பெயர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியர் அயர்வுற்றதைக் கண்டு தானே அந்த பாற்கடலை தயிர் எனக் கடைந்து இந்திரன் முதலிய அமரர் ஏனையோர்க்கு அமுதம் தந்தவன். இதனால் வலிமையில் அவர்களிலும் உயர்ந்தவன். ஆற்றலில் அம ரரும் அவுனர் யாவரும் தோற்றனர் என்றால் ஏனையவர் சொல்லற் பாலரோ? கூற்றும் இவன் பெயர் சொல்லக் குலையும்.
சிட்டுவார் பொரக்கிட்டின் அவர் தம் நலங்கொள் வலிமையிற் பாதியைத் தன தாக்கிக் கொள்ளும் வரம் பெற்றவன், வாலி இவற்றோடு நால்வகை பூதங்களின் வலிமை யையும் தனக்குரித்தாக்கியவன். காற்றுக் கும் ஆணையிடக் கூடியவன். நாலு வேத மாம் நவையில் சாலியின் வேலியன்னவன்.
"கால் செலாது அவன் முன்னர்க் கந்தவேள் வேல் செலாது அவன் மார்பில் இவன் வால் செலாத வாயல்லது இராவணன் கோல் செலாது குடை செலாது.
கைலாயங் கிரியையே பெயர்த்த தசக் கிரீவனையே வாலால் கட்டி வைத்த வலிமை யினன். இராவணன் வாலியை நினைக்கும் போதெல்லாம் பறையடிக்கின்ற நெஞ்சினனா னான் என்றால் வாலியின் வலிமையை

27
தியாதான்”
26. SSSSSSSSS
கோயில் புதுக்குளம்/இந்துக்கல்லூரி. வவுனியா
சொல்ல வேறு வார்த்தைகள் வேண்டாம். இவைமட்டுமல்ல "பஞ்சின் மெல்ல அடியாள் பங்கன் பதயுகம் அலாது யாரையும் அஞ்ச வித்து அறியாச் செவ்கை ஆணையினை உடையவன் அதாவது சிவபக்தன்.
இவ்வகையிலெல்லாம் எண்ணிலா ஆற்றல் உடையவன் மார்பை இராமாயணம் உண்வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச் சேரும் ஊசியின் சென்றது. வாலி வீழ்ந்தான் இந்த வாலி வலிமையில் மட்டுமே சிறந்த வல்லவன் பண்பிலும் சிறந்தவன். பெரியவன். உயர்ந்தவன் அப்படி அவன் இல்லாது போயிருந்தால் கம்பராமாயணத் திலே வாலிக்கென ஒரு இடம் ஒதுக்கியிருத் தலில் அர்த்தமும் இல்லாது போயிருக்கும்.
இலங்கை வேந்தன் சிறந்த சிவ பக்தன் வரம்பல பெற்றவன்நலம் ஆபல நிறைந் தவன் என்ற கள்வத்தில் வானவரைக் கூட வருத்தி தன் கட்டளைக்கு உட்படுத்தியவன் தக் வலிமைக்கு பயணத்திற்கு தடையாக இருந்த கைலாயங் கிரியை பெயர்த்தெறிய முற்பட்டவன். மண்ணுக்கும், விண்ணுக்கும் சவாலாக அமைந்தவன். இப்படியான பராக் கிரம சாலியான இராவணனை வாலிலே கட்டி வந்து பத்துத்தலை பூச்சியென தன் மகனுக்கு விளையாடக் கொடுத்தவன் வாலி அப்படியாயின் வாலி மகா பராக்கிரம சாலி யாகிறான். இங்கே தான் வாலியின் பெருமை யினை நாம் உணரும் நிலை வருகிறது. அதாவது வாலியிலும் வலிமை குறைந்த இராவணன் மூவுலகையும் ஆட்டிப்படைத் தான் என்றால் வாலி எப்படி நடந்திருக்க முடியும்? ஆனால் வாலி அப்படி நடந்தானா? அனுமனே சொல்கிறான்.
"நாலு வேதமாம் நவையில் சாலியின்
வேலியன்னவன். y

Page 142
தவறாக சர்வாதிகாரியாக நடந்து கொள்ளக் கூடிய சூழ்நிலை இருந்தும் வாலி நெறி தவறவில்லையாயின் அவன் போற்றப்பட வேண்டிய ஒருவனாகிறான்.
இராகவன் வாளினால் வீழ்ந்த வாலி பித்தாய விலங்கின் ஒதுக்கினின்றும் நீங்கிய தன்மையுடையவனாகக் கானப்படுகிறான் பகுத்தறிவின் வாய்ப்பட்ட வினாக்களைத் தொகுக்கிறான்.
மறைந்து நின்று அம்பு துரத்திய இராகவன் நீலக்கார் (Up*.6ð Als).6\)tí பூத்து, மண் உந்து வரிவில்லேந்தி வருவதே போலும் வந்து முன்நிற்க வாலி அவனைப் பார்த்து நியாய சிந்தையோடு பல வினாக் கணைளைத் தொடுக்கிறான். அந்த கணைக ஒளின் கூரிய தன்மையை நேரி1 தன்மை உணரப்படவேண்டியது.
வேத நன்னூல் சொல் அறம் துறந் திலாத சூரியன் மரபும் பழமையான நல்ல அறப்பயனை இழந்தது இதுதான். மிகப் பெரிய தர்மமோ என எண்ணியவன் இராம னைப் பார்த்தச் சொல்கிறான்.
"வாக்கிலே நாணயம் மரபு வழித் தூய்மையும் பேணிய தசரதன் மகனே மற்ற வரைக் காப்பதனால் தீமை நன்மையாகுமா? மூவுலகிற்கும் நாயகன் தருமம் தவறலாகுமா? உங்கள் குலத்திற்கே உடைமையான அரச தருமத்தை நீ துறந்தற்கு நீ ஜானகியாளை பிரிந்ததுதான் காரணமா? அரக்கள் செய்த தீவினைக்கு குரங்கினத்தரசையா பலி கொள்வது? பழியை நீ சூடினால் புகழைச் சூடுவது யார்? இரக்கத்தை எங்கே தொலைத் தாய்? என்னிலே என்ன பிழை கண்டாய்?
"தொன்மையின் நல் நூற்கு இறைவ! நீ என்னைச் செய்தது. ஈது எனில், இலங்கை வேந்தன் முறையா செய்தான்" என முனி தியோ? நூல் இயற்கையும் நும் குலத்து வந்தையர் போல் இயற்கையும் நீலமும் போற்றலை வாலியைப் படுத்தாய் அலை; மன் அற வேலியைப் பிரித்தாய்"

8
என்று இவ்வாறெல்லாம் இராமனிடம் கூறு கிறான். இராமனும் வாலி முறையில்லாத வை பல செய்தான் எனக்கூற தன் செயல் தன் குலத்திற்கு ஒத்த இயல்பே என வலி மறுத் துரைக்கிறான். இங்கேயும் வாலியின் உயர் ந்த நோக்கு உயர்வான சிந்தனை வெளித் தோன்றுகிறது.
"நுங்கன் அருங்குலக் கற்பின் அப்பொப் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் செய்திலன் எமைத்தேமலர் மேலவன் எய் தின் எய்தியது ஆக இயற்றினான்” என்று
“மணமும் இல்லை மறைநெறி வந்தன குனமும் இல்லை குல முதற்கு ஒத்தன உணர்வு சென்றெழில் செல்வதும் ஒதுக்க
அலால் நினமும் செய்யும் இணங்கிய நேமியாய்”
என்று தனது செய்கைக்கு நியாயம் கற்பிக்கிறான். தீய சிந்தையுள்ள ஒருவன் திடீரென்று உடனடியான நல்ல சிந்தனை: யின் வாய்ப்பட முடியாது. வாலி எப்போதும் நல்ல சிந்தனைகளை மனதில் தேக்கியவன் எனவே தான் அவனது நியாய கோரிக்கை நியாயமானதாகவே இருக்கின்றது.
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயிர்ந்துள மாக்களும் விலங்கே மனுவின் நெறி புக்க வேல் அப்பிலங்கும் புத்தேளிர
என்று இராமனே வாலியைப்பற்றி கூறும் போது வேறு சான்றுகள் எதற்கு? இது ஒன்றே வாலியின் பகுத்தறிவை பறைசாற்ற வில் 60b6oi JIFT ?
இராமன் மறைந்து நின்று கொன்ற தன் காரணம் இதுவென இளையவன் கூறி யதன் பின்னே, "தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும், சால்பும், நீ என நின்ற நம்பி! நேர்மை நோக்கும் நெறியினின் தாய் என நின்ற எம்பால் நவை அற உணரலா மோ? தியென பொறுத்தி” என்றான் சிறியன சிந்தியாதான்.

Page 143
l
சிறியன சிந்தியாதன் இறுதி கட்டத் திலே தான் சிறியன சிந்தியாதானாக இருந் தான் என்பதல்ல. அவன் வாழ்வே அப்படி யானது தான்.
"போருக்கு போக வேண்டாம் உன் னுயிர் கோடலுக்கு இராமன் என்பவன் வந் தான்” என்று தாரை சொல்ல அந்த தாரை யே பாவி என்றான். இராமனையா அப்படி கூறினாய் ? ஏற்ற போர் உலகெலாம் தன் தம்பிக்கு ஆற்ற அரும் உவகையோடு அளித்த அந்த இராகவனா? தம்பியர் அல் லது தனக்கு வேறு உயிர் இம்பரின் இலது என்ற அந்த இராமனா எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரில் அம்பு இடை தொடுப்பான் ? " என்றான் வாலி, எத்தனை உயரிய நம்பிக்கை அது வெறும் நம்பிக்கை மட்டுமேயேல்ல ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நோக்கும் ஆற்றல் கொண்ட உயரிய சிந்தனை அது. எந்த நிலையிலும் சொந்த நிலை மாறாதவன் போருக்கு புறப்பட்ட அந்த சூழ்நிலையிலும் மனைவியை மயிலியற் குயிலே' என அன்புடன் அழைத்தான். இவன் சிறியவற்றை சிந்தித்தும் பார்க்காதவன் என்பது தானே இதன் பொருள்?
போரிலே வீழ்ந்த பின்பு இலக்குவன் இராமன் மறைந்து நின்று அம்பெய்தமைக் கான காரணத்தை கூறிய பின்பு வாலி என்ற சுடர் மேலும் பிரகாசிப்பதைக் காணலாம்.
ஒரு ஞானியைப் போல அவன் வார்த்தைகள் வெளிவருகின்றன. அங்கே உயர்வான சிந்தனைகள் மட்டுமே வாலி யிடம் குடிகொண்டிருக்கின்றன.
"மூவர் நீ, முதல்வன் நீ முற்றும் நீ பாவமும் தருமமும் பகையும் எல்லாமுமே நீ என்று இராமனை சரணடைகிறான். “நின் சரலால பிறிது வேறு உளது அரோ தருமயே) என்று உணர்கிறான்.
தன்னை "பித்தாய் விலங்கு” என கூறியவன், இப்போது வீடுபேறு பற்றிப் பேசுகி றான்

“பண்டோடு இன்று அளவுமே தண்டமே அடியேனற்கு உறுபதம்
தருதே? என்கிறான் தன் தம்பியைப் புகழ்
கிறான் “வெற்றரசு எய்தி, எம்பி எனக்கு வீட்டரசு விட்டான்” என்று மனம் மகிழ்கிறான்.
தன் வாழ் நாள் கொள்ளக் கொடுங் கூற்றுவனை கொணர்ந்த தம்பி மீது அன்பு கொள்கிறான். அவனுக்காக இராமனிடம் வரம் கேட்கிறான். இந்த சிந்தை எவருக்கு வரும்? தன் தம்பியை இராமனை விடத் தானே நன்கு அறிந்தவன். அவன் போக வாழ்வில் எல்லா வற்றையுமே மறந்து புதைந்து போவான் என் பதை அறிந்தவன் வாலி, எனவே தான் சொல் கிறான்.
“பூ இயல் நறவம் மாந்தி புற்றி வேறு
- உற்ற போது தீவினை இயற்று மேனும் எம்பிமேல் சீறி, என்மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை
- 6J6Հl6Ù
என்கிறான்.
இன்னுமொன்று அவனுக்கு தெரியும். இராமனின் தம்பியர் அண்ணனை உயிர் எனக் கருதியவர்கள் தன் தம்பியோ தனக்கு கூற் றுவனானான். இதனால் இராமனின் தம்பியர் சுக்ரீவனை இகழக் கூடும். முக்காலமும் உணர்ந்த ஞானியாக அதற்கும் பரிகாரம் தேடுகிறான்.
V&
- - - - - - - - எம்பியை உம்பிமார்கள்
தம்முனைக் கொல்வித்தான் என்று
இகழ்வரேல் தடுத்தி தக்கோய்?
.பின் இவன் வினையின் செய்கை
அதனையும் பிழைக்கல ஆமோ”
என்று இராமனிடம் இரந்து நிற்கிறான். இவன் அன்றோ அண்ணன்! தான் பெற்ற வீட்ட ரசுக்கு வழிகாட்டிய சுக்கிரிவனை அந்த பாதை நடக்குமாறு மதி புகட்டுகிறான்.

Page 144
"மறைகளும், முனிவர்யாகும், மலர் மிசை அயனும் மற்றைத் துறைகளின் முடிவும் சொல்லும் துணி பொருள் திரிைவில் அறை கழல் இராமனாகி அறநெறி நிறுத்த வந்தது இறையொரு ஒரு ஈங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் என்று இராமனைத் தான் உணர்ந்த பாற்றை உள்ளபடி உரைத்து மேலும் சொல்வான்.
மத இயல் குரககுச் செய்கை மயர் வொரு மாத்தி வள்ளல் உதவியை உண்ணி ஆவி உற்றிடத்து உதவு கிற்றி பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் சிதைவு இல செய்து, நொய்தின் தீர்வு ஆகும் பிறவி தீர்தி”
இதனிலும் மிக முக்க:ாைன ஒன்றை எடுத் துச் சொல்கிறான்.
Sig St ...g6. Luffy it: ET TEGIDOT DIT FÈ, FANT மனை துறந்டோபல் ஆவன: "தங்களை நீங்காத வாழ்வாய்.
எரி எ ன ற்கு உரியார் என் எண்ணுதி எண்ணம் யாவும் புரிதி சிற்ற டிமை குற்றம் பொறுப்பார் என்று எண்ண வேண்டா. எத்தகைய உயர்ந்த சிந்தனை தன்னை கொல்வித்தவன் மீது இத்தகைய தோர் கருனையை வாலிதான் காட்டியிருக்க (!քtԳԱվtb.
“இராமா உனக்கு பணி செய்ய உதவி செய்ய பெற்றிலேன். ஆனாலும் நீ எதைச் செய்தாலும் செய்தற் குரியவன் அனுமன். அவன் கையிலே கோதண்டம் போன்றவன். சிறந்த துணைவன் என்று அனுமனைப் புகழ்கிறான்.
வாலியின் மைந்தன் அங்கதன் ஆனால் வாலி, சுக்ரீவனிடம் அவனை சுக் ரீவன் மைந்தனாகவே காட்டுகிறான். இந்தப் பெருந் தன்மை வாலியை அன்றி வேறு யாருக்கு இருக்க முடியும்.
 
 

3O
"இடருடை உள்ளத்தோரை எண்ணிலும் உணர்ந்திலாதான் அங்கதன்” என்கிறார் கம் பர். இது வாலியின் மணிமகுடத்தில் மற்று மொரு வைரம்.
எப்படி எனில் இடருடை உள்ளத் தோரை எண்ணினும் உணராதவன் :ன்றால் அவன் துன்பத்தையே அறியாதவன் என்பது தானே பொருள்! அங்கதன் சித்தார்த்தனைப் போன்று அரண்மனைக்குள்ளேயே அடைபட் டுக் கிடந்தவனில்லை சுதந்திரமாக உலாவித் திரிந்தவன். அவன் நாட்டின் நிலைமைகளை உனர்ந்தவனாகவே இருந்திருப்பான் அப்படி யான அங்கதன் துன்பத்தையே காணாதவன் என்றால் கிஷ்கிந்தா புரியிலே "+"தற்கான சாத்தியங்கள் இல்லை என்பத பொருள்! ஆகவே வாலி தன் ஆ.சி3) செங்கோல் முறைUைபுற செலுத்தியவன் எனவே தான் அவன் நாட்டிலே எவர்க்கும் துன்பம் நேரவில்லை. ஆகவே வாலி ஒரு பெருந்தகை என்பது முடிவாகிறது.
வீழ்ந்து கிடந்த தந்தையைப் பார்த்து “இவ் எழுதிரை வளாகத்து பார்க்கும் சிந் தையால் செய்ன்க!ால் ஓர் தீவினை செய் தில:தாய்” என்று கூறுவதிலிருந்து வாலி பும் துன்புறுத்தினான் என்பதை அங் கதன் அறிந்திருக்கவில்லை. அதன் பிரதி பலிப்புத்தான் வார்த்தைகளிலே வெளி வந் திருக்கிறது.
مہی%بر
} } }
፩(ጳ
வாலியை அங்கதன் வள்ளலாகக் காட்டுகிறான். "அமரர் யாவரும் எஞ்சலர் இருந்தார் உன் னால் இன் அமுது ஈந்த நீயோ, துஞ்சி வள் ளியோர்கள் நின்னின் யார்?" என்கிறான். குலவரை நேயிக் குன்றம்.
என்று வானுயர்ந்த கோட்டின் தலை களும் நின் பொன் - தானின் தழும்பு, இனி தவிர்ந்த அன்றே"என்று தந்தையின் பெருமை யினை சொல்லிச் சொல்லி மாய்கிறான்.
அழுகின்ற தன் மகனைப் பார்த்து "நாயகன் இராமன் செய்த நல்வினை இது” என்றான் வாலி, யான் தவமுடைமையால் இவ் இறுதி வந்தது என்று தனக்குற்ற கதிக்கு இரும்பு செய்தினான்.

Page 145
இவன் தன்னின் மேல் ஒரு பொரு ளும் இல்லா மெய்ப்பொருள் மால்தரும் பிறவி நோய்க்கு மருந்து மன்னுயிர்க்கு உறுதி செய் வான் மலர் அடி சுமந்து வாழ்த்தி” என்று இத்தகைய உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டவன். உயரிய அறிவுரைகளை வழங்கியவன். உடலால் மட்டுமல்ல உள்ளத் தாலும் உயர்ந்தவன்.
யார் தன் மார்பிலே அம்பு துரத்தி னாரோ அவரிடமே தன் புதல்வனை ஒப்படைக் கிறான்.
“பொய் அடை உள்ளத்தார்க்குப் புலம் படாப் புலவ! மற்று உன் கையடை ஆகும். என்ன தன் மைந்தனை இராமனிடம் ஒப்படைக்கிறான் வாலி.
எல்லோரும் ஒ காலம் வந்தே ஏமாற்றும் தொ காலம் வந்தே
Gü GUITT GlUri காலம் வந்தே நயவஞ்சக கா நாசம் வந்ததே
 
 
 
 
 

3
உலகிலே எவரும். நூற்றுக்கு நூறு நல்லவர்களாக இருப்பதில்லை. வாலி அதற்கு விதிவிலக்கில்லை. உருமையை உரிமை யாக்கினது. இவ்வகை தான். அதனைக் கூட ஆழமாக எடுத்து நோக்கின் வாலியின் அக்குற்றத்திற்கான காரணம் சிறிதளவே புலப்படும். ஏனெனில் சுக்ரீவன் ஓடும் போது மனைவியை விட்டுவிட்டு ஓடினான். எனவே உருமை வாலிக்கு அடைக்கலப் பொருளா னான். இது ஒன்றைத் தவிர வாலியில் வேறு குற்றங்களைக் காண முடியாது. அவன் உள்ளம் தூய சிந்தனையால் நிரம்பியிருந் தது. பகுத் தறி வால் நிரம்பியிருந்தது. சிறந்த நல்ல தத்துவங்களைத் தேக்கி யிருந்தவன்.
அவன் பிறந்த குலத்திற்கும் வாழ்ந்த நெறிக்கும் இடையில் எத்தனை வித்தியாசங் கள் எனவே வாலியை கம்பன் சிறியன சிந்தியாதான் கூறுவதில் பிழையுண்டா என்ன?
ன்றென்னும்
ந - பொய்யும் Tលចាំបាំញ
— gទf
யோர் என்னும் த - கெட்ட ரருக்கு
ܢܚ IGܠܹܐUI ܢܚ

Page 146
Tudiò avẫugupi Felp
சி. வண்னியகுலம் M. A
குறிப்பிட்ட ஒரு மக்கட் குழுவின ரால் பின்பற்றப்படும் சமயம், மொழி கலை இலக்கியம்,பண்பாடு பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள், சட்ட திட்டங்கள் ஆகியன சமூகப் பண்பாட்டு விழு மியங்கள் எனப்படும். இவ் விழுமியங்களே மனித இனத்தைப் பல்வேறு சமூகங்களாகக் கூறுபோடுகின்றன. ஒவ்வொரு சமூகத்தி னதும் தனித்துவங்கள் இவற்றின் வாயி லாகவே வரையறுக்கப்படுகின்றன. இவ்விழு மியங்களே குறிப்பிட்ட ஒரு சமூகத்தினி டையேஐக்கியத்தையும் இணக்கப்பாட்டையும் கூட்டு வாழ்க்கையையும் ஏற்படுத்துகின்றன.
சமூக வேறுபாடுகளுக்குக் காரணமாக இவ்விழுமியங்கள் சமூக வாழ்க்கையமைப் பிலே மிகத் தாக்கமான விளைவுகளை ஏற் படுத்துகின்றன. இவற்றினாலேயே மனிதனது வாழ்க்கையும் நெறிப்படுத்தப்படுகின்றது. உண்மையில் தனி மனிதன் ஒருவனால் சமூக விழுமியங்களில் ஏற்படும் தாக்கத்தினை விட சமூகவிழுமியங்களினால் தனிமனிதனிலும், சமூகத்திலும் ஏற்படுத்தப்படும் தாக்கங்களே மிகத் தீவிரமானவையாகும். குறித்த ஒரு சமூகத்தில் வாழும் மனிதனொருவன் தான் வாழும் சமூக உறுப்பினர்களால் கடைப் பிடிக்கப்படும் விழுமியங்களையே தானும் கடைப்பிடிக்கிறான். இவற்றில் ஒன்றோ அல் லது பலவோ புறக்கணிக்கப்படும் போது அச் சமூகத்தினால் அவன் தண்டிக்கப்படு கின்றான் அல்லது விலக்கப்பட்டு விடுகின் றான்.
பண்பாட்டு விழுமியங்களே மனிதன் ஒரு சமூகப் பிராணியாக நிர்ணயிக்கின்றன. மனிதனது சமூக அந்தஸ்து, அதிகாரம், அவனது சமூகப்பெறுமானம் ஆகியவையும் இவ்விழுமியங்களினாலேயே நிர்ணயிக்கப்படு கின்றன. இவற்றின் விதிகளையும் விதங் களையும் சமூக முதன்மைப்பாட்டினையும் சரியாகத் தெரிந்து கொள்ளும் வரை, புரிந்து
 

32
LIGIÖLIITIL.G Gugduniai
கொள்ளும்வரை மனித வாழ்வின் முக்கிய சிக்கலான அம்சங்களை எங்களால் புரிந்து கொண்டுவிட முடியாது.
நவீன கலை இலக்கிய வடிவங்க ளிலே சமூகக் கட்டமைப்பினையும் அதன் முரண்பாடுகளையும் பண்பாட்டு விழுமியங்க ளையும் சித்தரிப்பதிலே நாவல் இலக்கியம் முதன்மை வகிக்கின்றது. சமூகக் கட்டமைப் பின் அடித்தளத்திலிருந்து சமூக மேற்கட்டு மானங்களின் சிகரம் வரை தன் பார்வை வீச்சினை சுவறி நிற்பவை நாவல்களே. வாழ்க்கையின் ஒரு பகுதியையோ அன்றி முழுமையான ஒரு வாழ்க்கை முறையையோ பிரத்தியட்சமாக கலையம்சத்துடன் நாவல் கள் சித்தரிக்கின்றன. சிறுகதை இலக்கியத் துக்கு உணர்வுநிலை ஒன்று மூலாதாரமாகி விட நாவல் இலக்கியத்திற்கு சமூக வாழ் க்கை முறையே, அடித்தளமாக அமைந்து விடுகிறது.
எனவே நாவல் இலக்கிய எழுத்தா ளன் ஒருவனது பணி,சிறந்த கதை, ஒன்றை எழுதி முடிப்பதுடன் நின்று விடுவதில்லை. அது நாவலாகி விடுவதுமில்லை. எழுத் தாளன் தான் எழுதும் நாவல் சித்தரிக்கும் சமூகத்தினையும், அதன் கட்டமைப்பினையும், சமூக இயங்கியல் வரலாற்று உண்மைகளை யும் பூரணமாக அறிந்திருத்தல் வேண்டும். சமூகவியல் தத்துவங்களை அவன் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் அதன் இயங்கியல் தத்து வங்களைப் புரிந்து கொள்வதுமே நாவல் ஆசிரியன் ஒருவனுக்குள்ள மிகப்பொறுப்பான பணியாகும். இந்த நடைமுறைத் தத்துவங் களை அவன் கூர்ப்புடன் இனங்காணுவா னெனில், அவனால் சிறந்த நாவல் ஒன்றுக் கான உள்ளடக்கத்தை வடித்தெடுத்து விட முடியும். இந்தநடைமுறைத் தத்துவங்களோடு ஆசிரியரின் வாசிப்புத் திறனும் பட்டறிவு அனுபவங்களும், கற்பனையும் இணையும் போது உன்னதமான நாவல் உருவாகி விடும்.

Page 147
இலங்கையிலிருந்து வெளிவந்த பெரும்பாலான நாவல்களிலே ஆழமான சமூக நோக்கினை அவதானிக்க முடியவில்லை. கதையில் தன்னுயிரை வைத்திருப்பவையே பெரும்பான்மை. எனவே இவற்றில் பல இரண்டாந்தர நாவல்களாகவே கணிக்கப் படுகின்றன. இவ்வகையான இரண்டாந்தர நாவல் ஆக்கத்திற்குக் காரணம் சமூக அடித் தளம் பற்றிய ஆழமான அவதானிப்புத் திறன் எழுத்தாளன் மத்தியில் இன்மையே யாகும். வெறும் சித்தரிப்புத் திறனில் மட்டும் ஒரு நாவல் தங்கியிருப்பதும் அதன் இரண்டாந்தர தாழ்வுக்குக் காரணமாகிவிடும். உறுதியான சமூக நோக்கின் கூர்ப்பும் அவை தரும் சித்தரிப்புத்திறனும் இனையும் போதே சர்வதேச தரம் வாய்ந்த நாவல்கள் உருவாகும். தமிழ் நாட்டிலே தலை சிறந்த ஜனரஞ்சக எழுத் தாளர்களான அகிலன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன் போன்றோரின் நாவல்கள் இரண்டாம் தரம் வாய்ந்தவையாக கணிக் கப்படுவதற்கு அவர்கள் சமூக நோக்கை விட சித்தரிப்புத்திறனுக்கு அழுத்தம் கொடுத் ததே முக்கிய காரணமாகும்.
இலங்கையின் நாவல் ஆசிரியர்கள் பலர் மேற்குறித்த நாவலாசிரியர்களை விட ஒரு வகையில் வேறுபட்டு நிற்கின்றனர். இவர் களிற் பெரும்பான்மையினர் தமது படைப்பு களிலே சமூக நோக்கிற்கு அழுத்தங்கொடுக்க முயற்சிக்கின்றனர். குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களிடம் இவ்வியல்பு மேலோங்கி நிற்கின்றது. இளங்கீரன், கே. டானியல், செ. கணேசலிங்கன், செ. யோகநாதன், யோ. பெனடிக்ற்பாலன், எஸ். அகஸ்தியர், நந்தி, தெணியான் போன்ற நாவலாசிரியர் களிடம் இப்பண்பு விதந்து கூறக்கூடிய அள வில் காணப்படுகிறது. ஆயினும் இவர்களது படைப்புக்களின் தரத்திலும் கனத்திலும் குறிப்பிடக்குரிய வேறுபாடுகளை இனங்கான (tplջակւD.
நாவலாசிரியர் ஒவ்வொருவனும் வெவ்வேறான களத்தில் இன்று சமூகத்தினை நோக்குவதும், தான் பார்த்த கோணத்திலே சமூக இயக்கத்தினைச் சித்தரிக்க முயல் வதுமே இவ்வேறு பாடுகளுக்கு காரணம் எனலாம். பட்டறிவுத் திறனின்றி வெறும்

35
தத்துவங்களைப் பொறுத்தோ அல்லது அது வுமின்றியோ நாவலாக்கி விடுகின்ற இயல் பினை டானியல் தவிர்ந்த ஏனைய எழுத் தாளரிடம் காண முடிகிறது. இதனால் இவர் களின் பெரும்பாலான நாவல்கள் தயாரிப்புக் கள் ஆகிவிடுகின்றன. டானியல் தான் வரித் துக்கொண்ட தத்துவங்களோடு வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்துத் தருவதால் அவரிடமிருந்து தரமான நாவல்களை எதிர் பார்க்க முடிகிறது. டானியல் வாழ்க்கை நடப்பியல்புகளை தத்துவக் கண்கொண்டு நோக்குகிறார். தான் நேரடியாக சம்பந்தப் பட்ட விடயங்களை இயங்கியல் பொருள் முதல்வாத நோக்கில் அணுகுகிறார். அவ் வியக்கங்களை அந்த நிகழ்வுகளோடு தொடர் புடைய மக்களின் மொழியிலே வடித்து விடு கிறார். எனவே தான் அவருடைய நாவல்க ளிலே இயல்பு நிலையையும் யதார்த்தத்தையும், சுவையையும் காணமுடிகிறது. தமிழ்நாட்டி லும் ஜி. நாகராஜன், கி. ராஜநாராயணன், டி. செல்வாராஜா, பூமணி, கு. சின்னப்பாரதி போன்றோரிடம் இந்த இயல்புகளை பிரத்தி யட்சமாகக் காணமுடியும்.
நாவலுக்கொரு சமூகப்பணி உண்டு எனக் கொள்ளாது, அது நடைமுறை வாழ்க் கையை இயல்புநெறியிலே கலைப்பாங்குடன் சித்தரித்தாற் போதுமானது எனக் கருதும் எழுத்தாளர்களும் இருக்கின்றனர். இலங்கை யிலே வ. அ. இராசரத்தினம், அ. பாலமனோ கரன், ந. பாலேஸ்வரி, அருள்சுப்பிரமணியம், செம்பியன் செல்வன், கோகிலா மகேந்திரன், புலோலியூர் சதாசிவம் போன்றவர்கள் இத் தகைய எழுத்தாளர்களில் சிலர் ஆவர்.
இன்னொரு பிரிவினர் நாவல் இலக் கியத்திற்குச் சமூகப்பணியொன்று உண்டு என்பதை ஏற்றுக்கொண்டாலும் அதற்குக் கூடிய அழுத்தங் கொடுக்காது இயல்புநெறிச் சார்புடையவர்களாய், கலைப்பாங்குடன் எழுதி வருகின்றனர். செங்கையாழியன், எஸ். பொன்னுத்துரை ஆகியோர் இவ்வாறான எழுத்தாளர்களாவர்.

Page 148
ஒரு சமூகத்தின் விழுமியங்களான
சமயம், மொழி, தொழில் முறைகள், சாதிப் பாகுபாடுகள், மரபுகள் பழக்கவழக்கங்கள், அரசியல் பொருளாதார நடவடிக்கைகள்,
பாலியல் ஒழுக்கங்கள், வர்க்க முரண்பாடுகள்
ஆகியன சமூகத்தினின்றும் ஒதுக்கி வைக்கப் பட முடியாதவை. இந்த முரண்பாடுகளை இனங்கண்டு இயல்பு நிலையோடு அவற்றை நாவலில் சித்தரிக்கும் போதே அவை வாச கனை யதார்த்தமான உலகிற்கு இட்டுச்செல் கின்றன. இவற்றில் ஒன்றோ பலவோ மலின படுத்தப்படும் போது அல்லது மிகைப்படுத்தப் படும் போது நாவல் யதார்த்த நிலையினின் றும் சரிந்து விடுகிறது. இச்சரிவினைவல்லமை யுள்ள எந்த எழுத்தாளனும் சீர் செய்துவிட (ԼՔկգԱ lf15l.
டானியலின் முதல் நாவலான பஞ்சமர் இவ்வாறான குறைபாடுகள் கொண் டிருப்பதனை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். பஞ்சமருக்குப் பின்னர் எழுதப்பட்ட நாவல்க ளில்இக்குறைபாடுகள் ,ெ !ருமளவில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. பஞ்சமரில் மக்களின் சமய உணர்வுகளுக்கு இடமளிக்காத டானி யல் "கானல்" என்ற நாவலிலே 10க்களின்
x" : "r, PY αιώάδαία δώδιάδαβίαια διαδώάδαία διαιωά.
தேறும் தலையின் சினத்திற்கு அருள் கூறும் கலையுற் று கூறும் தொனியுற்று மாறும் பொருள் ய UnIT DIT IÉ66OD6AD6)örre ஈறும் தவிர்ந்துன் எனக்கே கரைகr
tLLt MtOLL tTt tL tttLL tt LtttL tL ttL Ltttt ttt tttL tttttt ttt Mtt Lttttt ttt tttL ttt HtHt ttt ttt ttttLLS
 

34
சமய நம்பிக்கைகளையும், சமூக விடுதலை யையும் வென்றெடுக்க முயல்வது அல்லது சமய நம்பிக்கைகளினால் சமூகக்குறைபாடு களை ஒழித்து விட முடியும் எனக் கருதுவது வெறுங்கானல் நீரே என்பதை யதார்த்த பூர் வமாக இந்த நாவலிலே சித்தரித்திருக்கின் றார். அதுவே இந்த நாவலின் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது.கணேசலிங்கனின் சடங்கு ஏனைய நாவல்களினின்றும் சிறப்புற்று விளங்குவது அவர் அந்த நாவலிலே சமூகப் பண்பாட்டு அம்சங்களுக்கு முக்கிய இடம் அளித்திருப்பதனாலேயே ஆகும்.
எனவே நாவலாசியன் ஒருவன் தான் வாழும் அல்லது தான் படக்கும் சமூகம் அதன் பண்பாட்டு விழுமி:ங்கள் பற்றிய தெளிந்த அறிவுள்ளவனாக விளங்கு வது தவிர்க்க முடியாதது. அவன் சமூக விழுமியங்களை அவற்றின் இயல்புக்கேற்ற வகையிலே சித்தரிக்க வேண்டியவனாகிறான் அவ்வாறான நாவலாசிரியன் ஒருவானாலேயே சமூகப்பிரச்சனைகளைச் சீரிய முறையிலே இனங்காணவும், அவற்றை எழுத்தில் வடிப் பதன் மூலம் சிறந்த ஒரு நாவலை உருவாக்கவும் முடியும்.
முனிவோய் நீ
1செய் கனிவோய் நீ றுணர்வோய் நீ
உரைப்போய் நீ ாவினும் நின்றே ர் மரவோய் நீ
புகழ்கடலாற்று ட்ட ருளாயோ?
- தேம்பாவணி -

Page 149
屏 கவிதை காட்டும்
SSASSASSAASSASSASSASSASSASSASAASSAASSSSSS
X
(la. G601&sJIæg|I ADE (B. A. Dip. In. Ed.)
கவிதை எங்கே? எப்போது? ஏன் பிறந்தது? என்ற வினாக்களுக்கு விடை கூறு வது எளிதன்று. கவிதை எப்போது பிறந்தது என்றால் மனிதன் விலங்கில் இருந்து வேறாகி அவனுக்கு நினைவு என்பது தோன்றிய பொழுது கவிதை உணர்ச்சியும் தோன்றி யிருக்க வேண்டும். மனிதன் பொருளினைக் கண்டு, அதன் அழகினில் ஈடுபட்டு தானும் அனுபவித்து பிறருக்குஎடுத்துக் கூற முற்பட்டி ருக்க வேண்டும் . இருந்த போதும மொழி தோன்றி வளம் பெற்ற பின்பே கவிதை பிறந்திருக்க வேண்டும் என்பதே பொருத்த மானதாகும்.
தனிமனிதன் சமுதாயமாக வாழத் தொடங்கிய பின்னரே கவிதை தோன்றியி யிருக்கும். தமிழ் மொழியை பொறுத்தவரை இம்முடிவே ஏற்புடையதாகும். போராசிரியர். எப்.பி.கும்மரே என்பவரின் "நாட்டுப் பாடலும் சமுதாயப் பாடலும்” என்ற நூலில் சமுதாயமே முதலில் கவிதை செய்தது என்கின்றார். சமுதாயமே கவிதை செய்தது என்றால் பலர் கூடி கவிதை புனைந்தனர் என்பதே பொரு ளாகும். பலர் சேர்ந்த இடத்தில் உள்ளிருக் கும் மகிழ்ச்சி தூண்டத் தமது மகிழ்ச்சியை வெளிகாட்டச் செய்த முயற்சியே கவிதை யாகப் பரிணமித் திருக்க வேண்டும். இத் தகைய மகிழ்ச்சி பாடலாகவும், 9,L6l) கவும் வெளிப்பட்டிருக்கலாம். மன உணர்ச் சியை வெளிக்காட்ட இவை இரண்டும் தக்க கருவிகளே. -
கவிதை பற்றியும், அதை யாக்கும் கவிஞன் பற்றியும் கூற வந்த, கோல்ரிட்ஜ் என்ற கவிஞரும் திறனாய்வாளரும் கூறும் கருத்தாவது "உலகில் வாழும் நாம் பழக்க வழக்கங்கள் காரணமாகவும், தன்னலம் காரணமாகவும் பல பொருள்களைக் கண்டும்

55
SSASSASSASSASSASSASSASSASSASAAAASSS S LASSSAASLSSASSSSSSSASSASSASSASSAASSSSSASSAASSASS
மக்கட் பண்பு -
SSASASASASASASASLSSASLSSASeSMSSASSASSASSASSATSeSALSASSSSSASSASSAASSASSAASSASSMSSSSSSMSSAeS SSSSLSSSSSSLSLSSSSLSSLLSLSLLSLSSLSLSSLSLSSLSL
பாலத்தடிச் சேனை தோப்பூர்.
கூட அனுபவிக்க இயலாமல் இருக்கிறோம். ஆனால் இதே பொருட்களைக் காணுகின்ற கவிஞன் அவற்றில் உறையும் அழகைக் கூறு முகமாக அதை அனுபவிக்குமாறு செய் கின்றான். நாம் என்றும் காணுகின்ற பொருள் 56f(6ు இவ்வழகு தங்கியிருக்கிறது. ஆனால் கண்ணிருந்தும் காணாமல், செவியி ருந்தும் கேளாமல் இருக்கும் நம்மைக் காணு மாறு, கேட்குமாறு செய்வது கவிஞன் தொழி லாகும்” என்கிறார்.
தாயு மானவர் கூட "யோசிக்கும் வேளையில் பசி திர உண்பதும், உறங்குவது மாக முடியும் வாழ்க்கையையே சாதாரண மனிதன் மேற் கொண்டு ஸ்ளான்” என்றார். இந்நிலையினின்று கவிஞனின் கவிதையை நாம் நோக்கின் உண்மையை உணர இய லாது. மனிதனின் உணவால் மட்டும் உயிர் வாழவில்லை. மனத் தாலும், அம் மனம் காணும் உயரிய கற்பனை களாலும் கூட வாழ்க்கை நடைபெறுகிறது. முன்னையதை விட்டு விட்டுக் கவிஞன் பின்னையதை மட் டும் தனக்குக் குறிக் கோளாக்கிக் கொள் கிறான்.
உணவைப் பற்றிச் சிறப்பாகப் பேச வேண்டுமானால் சிறந்த பொருள்களைக் கொண்டு நன்கு ருசியாக சமைத்த விருந்தை பற்றியே பேசுகிறோம். அதே போன்று மனித மனத்தையும், அதிலே தோன்றும் கற்பனை யையும் பற்றிக் கவிதை பேச வேண்டுமானால் சாதாரண கற்பனையைப் பற்றிப் பேசுவதில் பயன் இல்லை. குறிக்கோள் நிலையில் உள்ளவற்றைப் பற்றியே கவிதை பேசுகிறது. வாழக்கை பற்றியும் மக்கள் பற்றியும் பேசி னாலும் இதிலே கண்டும், காணாப் புதுமை களையே கவிதுை பூேதகிறது

Page 150
மக்களைப் பற்றி எழும் கவிதைகள் அனைத்திலும் மக்கட் பண்பே பேசப்படு வதைஅறியலாம். மேலாக நோக்குமிடத்து இப்பண்பு நாம் உலகில் காணாதது என்ற முடிவுக்குக் கூட வந்து விடுவோம். ஆனால் அது மனத்தின் ஆழத்தில் நம்மிடையே ஒளிந்து கொண்டிருக்கும் பண்பாகவும் இருக் கக்கூடும். மக்கட் கூட்டத்திற்கு இப்பண்பு இன்றியமையாதது எனக் கவிஞன் ஒன்றை நினைக்கின்றான். நோயுற்று வருந்தும் மனித சமுதாயம் அப்பண்பை மேற் கொண்டால் அத்தீங்கினின்றும் விடுபடல் கூடும் எனக் கவிஞன் நினைப்பானேயாகில் அதைக் கவி தையில் ஏற்றிப் பாடாதிருக்கக் கூடுமோ? அதனைக் காணுகின்ற நமக்கு அவன் கூறு வது பொய்யோ என்ற சந்தேகம் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை பல சமயம் கற்பனையைக் கடந்ததாக உள்ளது என் பதை மறக்கலாகாது. எனவே கவிஞன் கூறு வது வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படக் கூடியதாகவே உள்ளது. அதாவது உயரிய வாழ்வு வாழ வேண்டும் என்று நினைப்பவன் வாழ்க்கைக்கே!.
கவிஞன் வாழ்க்கை எவ்வாறு இருந் தால் நலம் எனக் கருதுகிறானோ அவ்விதமே கவிதையை ஆக்குகிறான். இதுவும் அவனது கனவுகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனா லும் அக்கனவின் அடிப்படை உலகமக்களின் வாழ்விலிருந்தே - மக்கள் பண்பிலிருந்தே தோன்றுகிறது. மனித மனம் பல்வேறு பண் புகளின் கூட்டுறவால் ஆயது. அவற்றுள் சில அவனுக்கு தீமையையும், பல நன்மையை யும் செய்கின்றன. மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் மிக மேலானவை காதலும், வீரமும் ஆகும். இதிலிருந்தே ஏனைய உணர்ச்சிகள் தோன்றுகின்றன.
அகநானூறு என்னும் சங்க இலக் கிய நூலிலே "செம்புலப் பெயல் நீரார்” என்ற கவிஞர் காதல் உணர்ச்சியின் தூய தன்மையை எடுத்துக் காட்ட குறிஞ்சி நிலத் தின் புணர்தல் ஒழுக்கத்திற்கு அழைத்துச் செல்வதைக் காண்போம். குறிஞ்சி நிலத் திலே இரு இளம் உள்ளங்கள். ஆணும் - பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.

6
சந்தித்த மாத்திரத்திலே காதல் வயப்படுகின் றனர். இவர்களின் தாய்மார்கள் யார் யாரோ? தந்தையரும் எவ்வழியும் உறவுமுறைக்காரர் அல்லர். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு சந்தித்துப் பழகிய உறவு கொண்டவர்களு மல்லர். ஆனாலும் சந்தித்த போதிலே இரு நெஞ்சங்களும் அன்பினாலே கலந்து விட் டது. அது எவ்வாறு கலந்ததென்பதை கவி ஞர் உவமையணி வாயிலாக நன்கு எடுத்துச் சொல்லும் திறன் இரசிக்கத்தக்கது. செம் மண்ணில் பெய்த மழை நீர் அம் மண்ணோடு சேர்ந்து பிரிக்க முடியாத தன்மையாகி விடு வதைப் போன்று இவர்கள் இருவரும் காதல் வசமாகி விட்டனர் என்பதை கவிதையிலே காட்டும் போது கவிஞர்
“யாயும் ஞாயும் யாராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”
இத்தகையதொரு தெய்வாம்சம் பொருந்திய காதல் நிகழ்வினை பாலகாண் டம் மிதிலைக் காட்சிப் படலத்தில் கவிச் சக்கரவர்த்தி கம்பர் காட்டும்போது
“பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து ஒருவரை யொருவர் தம்முள்ளம் ஈர்த்தாலால் வரிசிலை அண்ணலும் வான்கண் நங்கையும் இருவரும் மாறிபுக்கு இதயம் எய்தினர்”
என ஒருவரின் உள்ளத்திலே ஒருவர் மாறிக் குடிபுகுந்து விட்டனர். இனிப் பிரி வென்ற சொல்லுக்கு இடமில்லை. பருகிய நோக்கானது கண்வழிப் புகுந்து, காதல்வழிச் சென்று இதயத்திலே மாறிக் குடிபுகுந்து ஆத ரவு பட்டுவிட்டனர் என்கிறார். கண்ணதாச னும் தன் சினிமாக் கவிதையிலே “ஒருவரின் இதயத்திலே ஒருவர் குடிபுகுந்தால் இருவ ரும் ஓருயிராய் இன்பமாய் வாழ்ந்திடலாம்" எனப்பாடியுள்ளார்.
காதல் சிறந்ததுதான். ஆயினும் அது தவறான நெறியில் சென்றால் பலருக்கும், சிறப்பாகத் தன்னை மேற்கொண்டவனுக்கும்

Page 151
1
தீங்கையே விளைவிக்கும். பாரதி கூட குயிற் பாட்டிலே காதலைப் பற்றிக் குறிப்பிடும் போது "காதல், காதல், காதல் காதல் போயின் சாதல், சாதல், சாதல் என அழகாகக் குறிப் பிட்டுள்ளார். கா த ல் சிறப்பானது. காமம் களையத்தக்கது. பிறன்மனை நயக்கின்ற காமத்தின் இழிசெயல் தவறானது என்பது யாவரும் அறிந்ததுதான்.எனினும் மிகச் சிலரே இராமனைப் போன்று ஏகபத்தினி விரதனாக இருந்து இக்குற்றத்தினின்றும் நீங்குகின்றனர்.
ஆதி காலத்திலிருந்து இன்றுவரை உலகிடைப்பலர் இத்தகைய தவறைத் தொடர்ந்து செய்து கொண்டே வருகின்றனர். இதைக் காணுகிறான் கவிஞன். பலரிடத்தும் காணப்படுவதால் இப்பண்பைக் கண்டும் கவி ஞன் விட்டுவிடுவதில்லை. சமயம் வாய்க்கும் போதெல்லாம் இதன்தீமையைக் கூறிக் கொண்டே செல்கின்றான். வள்ளுவரும்கூட பிறன்மனை விழையாமை எனத் தனியொரு அதிகாரம் செய்து அதில் பத்துக் குறட்பாக் Efö மிகச் சிற்ப்பர்க் எடுத்துக் காட்டியுள் எார். இச் செயலினைச் சாதாரண மக்களும் கூட கூறுகின்றனர். ஆனாலும் கவிஞன் கூறும் முறையில் தான் எவ்வளவு வேற்றுமை இரா வண்ன் கொண்ட தவறான காமம் அதற்கு முன்னரும் பின்னரும் பலரும் கொண்டுள்ள தீய்தின்மே ஆகும். அதனால் இராவணனுக்கு நேர்ந்த் முடிவைக் கவிஞன் கூறுகின்றான். முடிவு தவறு செய்தவன் பெறுவதாகிய
リ。リ。 リ சாவு தான். சாதாரண முறையில் கூறுவதா
“့်ရှု့၊ { 韃露* 「 毫 யின் "அட்ாது செய்தவன் பட்ாது படுவான்"
醚蠶 it is, リ جبرا ہیصلى الله عليه وسلم( :=
கூறிவிட்ாம். இதனைக் கவிஞன் கவி
'htم. த்தனிப்பட்டவன் யைப் பொது
 
 
 
 
 

7
திரைகடையிட்டு அளப்பரிய வரமென்னும்
பாற்கடலைச் சீதை என்னும்
பிரைகடையிட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவப்பயனின் பெருமை பார்ப்பேன்."
கற்பனையும், உருவக அணியும் கலந்து கூற வந்த பொருளை மனதிற் பதி யுமாறு உணர்ச்சியைத் தட்டியெழுப்பி நடந்த செயலின் தன்மையினையும், அதனால் அழிந்து பொருளின் பெருமையையும் கவிதை விளக்குகிறது. நடைபெற்றது சிறு செயல். விருப்பமில்லாத பிறன் மனைவி யைக் கொணர்ந்து சிறை வைத்தது மிகப்பெரிய காரியம் எனக் கூறுவதற்கில்லை. அதனைக் கவிஞர் "பிரை" என்ற சொல் லா ல் பெற வைத்து விட்டார். அழிவுற்ற பொருள்கள் எவ் வளவு "பாற்கடல்" என்ற சொல்லால் அதனை யும் குறித்துவிட்டார். மனிதப் பண்புகளில் சில தன்மையால் பெரியவை வன்மைமிக் குடையவை. இவை இரண்டின் பரிணாமத் தையும் இரு சொற்களால் கவிஞர் தறித்து விட்டார். மக்கட் பண்பில ஒன்றால் விளை
以エリエ リー リ。 யும் தீமை கண்டோம். ബ
- リー கவிஞர் இன்னொரு கவிதையிலே போர்க்களத்திலே புழுதியிலே புரண்டு கிடக் கின்ற நாயகனின் உடம்பைக் கண்ணுறுகின் றாள் மண்டோதரி. தன் தலைவனின் முன்பி ருந்த நிலையையும், தற்போது கிடக்கும் நிலையினையும் எண்ணிப் பார்த்து புலம்பு கின்றாள். மூவுலகிலும் புகழோடு விளங்கிய இவ்வுடலா இன்று மாற்றான் மனவிையை மனச்சிறையிலே மறைத்து வைத்திருந்த காமத்தின் செயலே இந் நிலைக்குக் காரணம் எனத் தனக்குள் எண்ணிப் பார்க்கின்றாள். இதைக் கவிஞன் கவிதையிலே ஆஆை
* * ASASJAAS AAS ASAAA AASL SYS ekAy qq SYZTSLSSSM ‘ဓါ၅:၅Ýရဲဝ့(ဖီဇိ႕ႏွံ႔ ႕ 6%)၊ ဖုံးမ္ဟပ္| ဓါး၊ . . . . . . . . . வெற்பெடுத்த்திருமேனி மேலும் கீழும் "எள்ளிருக்கி இடமின்றி ஆயிரிருக்கு" ई ई में हैं । 蠱雲裳_*曇蔥竇露-意 鑫 இடநர்டி இழ்ைத்தவாறே") ់ ဗိုး(႕ ၂ဝှရှုံးနှီဗွီ၊ ဖီ၈ 惠 နှီးဖို့__{#ifဂြိုဟ်စို႕)!!
*öā莓 சின்றியிற் கர்ந் 臀 鬣、
. . リ、リ。リ 蠶。 - 鬣 鬣 'if 器 馨對 鹽 का
35 35 ܝܒܫܬܐ
- 蔓蠶。_蠶。 E. 鬣
உல்புகுந்து திருவியிதோ இருiன்வீனி
-2

Page 152
15
பிறன்மனை விழைவதால் ஏற்படும் வினைக்கு இக்கவிதையும் ஒரு சான்றாக அமைவதைக் காணமுடிகிறது.
இனி மற்றொரு பொதுவான மக்கட் பண்பு பற்றிய கவிதையை எடுத்தாராய்வோம். மனிதர்கள் என்றால் பிற உயிர்களிடத்து இரக்கம் இருந்துதான் தீரும் பாரதியும் தன் கவிதையிலே பாப்பாப் பாட்டிலே புத்திபுகட் டும் வகையிலே
"உயிர்களிடத்து அன்பு வேண்டும் - தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும் வயிரமுடைய நெஞ்சு வேண்டும் இது வாழும் முறைமையடி பாப்பா"
எனப்பாடுகின்றார். கொலை செய்யும் மனிதனுக்குக் கூட தன் மனைவி, மக்களி டத்து அன்புண்டு பாசமுண்டு கொடுமையே தலை நின்றுள்ள புலியும் தன்குட்டிகள் பால் அன்பு செலுத்துகிறது. இது தாயின் கருணை
புன்னம் அல்லவா? ஆனால் இவ்வளவில் இப்பண்பு நின்று விடுமானால் இதில் வியப் பில்லை. எல்லா உயிர்கள் மேலும் அன்பு செலுத்தும் இயல்பாகிய "அருள்” எல்லா மக்களிடத்தும் இயல்பாக அமையும் ஒரு பண்பன்று மக்கட் பண்பில் சிறந்ததாகிய இப்பண்பு பலரிடம் காணப்படாமல் இருந்தும் மிகுதியும் வேண்டப்படும் ஒன்று என்பதைப் பலரும் அறிவதற்கு இயலாமல் போய் விடு கிறது. இக்கருத்தை கவிஞனொருவன் கவி தையிலே பெய்து விடுகிறான். அக்கவிதை புதுமெருகு பெற்று புகழோடு விளங்குகிறது.
அடர்ந்த காட்டினிலே ஓர் ஏழை வேடனின் குடும்பம் வசிக்கிறது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. வேட்டைத் தொழி லைச் செய்பவனாதலின் உயிர்களிடத்து அன்பு என்பது அவனிடம் இருக்குமா எனக் கூட சந்தேகப்படலாம். அவன் மனவிையும் அம்முறையிலே பழகியவள் தான். என்றாலும் என்ன? உயிர்களுக்கு இயற்கையாக உங்கிய பண்புகள் அவர்களிடமும் சில இல் லாலை போய்விடும். ஆனாலும் வாயில்லாப் பிராணிகளிடம் வேட்டைக்காரனுக்கும்,அவன்
விக்கும் அன்பிருந்தது என்றால் அது
 
 
 
 
 

8.
வியப்பேயன்றோ? காலையிலிருந்து இரவு வரை விலங்குகளைப் பிடிப்பதிலே காலத் தைப் போக்கும் ஒருவனுக்கும் அவற்றைக் கொன்று சமைப்பதையே தொழிலாக க் கொண்ட ஒருத்திக்கும் விலங்குகளிடத்தில் மிகுந்த அன்பு இருந்தது என்றால் இதை யார் நம்பமுடியும். ஆனால் மனித இனத்தில் இவ்வாறு பல மாறுபட்ட பண்புகள் ஒருவர் மாட்டே இலங்கக் காண்கின்றோம். மனிதப் படைப்பில் இதுவும் ஒரு விந்தைதான்! இந்த விந்தையைக் கவிதையாக்கிக் காட்டுகிறான் ஒரு கவிஞன்.
காட்டில் வாழும் வேடன் ஒருநாள் வேட்டையாடிவிட்டுக் களைப்பு மிகுதியால் வீட்டிற்குத் திரும்பி வருகிறான். விட்டு வாயி லில் உள்ள மரநிழல் உறக்கத்தைக் தடவி அழைக்கிறது. அப்படியே கையைத் தலை யனையாகப் ப யன் படுத்திக் கொண்டு முற்றத்தில் உறங்கி விடுகிறான். அவன் பக் கத்தில் ஒரு பெண்மான் கட்டப்பெற்றிருக்கி றது. அது தன்னிச்சை போல் ஓடித்திரியும் உரிமையற்றது. எனினும் அப்பினை மானதை தேடி ஒரு கலைமான் வர, இரண்டுமாகக் கூடி விளையாடுகின்றன. வேடன் உறங்கும் இடத் திற்கு அப்பால் அன்றிரவு உணவிற்காக அவள் தினையை உலர்த்தி இருக்கிறாள். வேடன் உறங்குவதைக் கண்ட ஒரு காட்டுக் கோழி அத்தினையைத் தின்னத் தொடங்கு கிறது. இதை அவள் கண்டு விட்டாள். கோழியை விரட்டா விட்டால் இரவு உணவு இல்லையாய் விடும். ஆனால் ஓசை உண் டாக்கி கோழியை வெருட்டினால் இரண்டு துன்பங்கள் நேரிடும். அயர்ந்து துங்கும் வேடன் விழித்துக் கொள்வான். ஒரு வேளை அவனை உறங்குமாறு செய்து விடலாம். ஆனால் பிணைமானோடு கூடி விளையாடும் கலைமான் ஓடிப்போய்விடும். ஓடினால் மீணன் டும் வராது. காதல் உணர்ச்சியை விட வன்மை பொருந் தி யது தற்காப்புணர்ச்சியன்றோ! இதனை நன்கு தெரிந்து கொண்டாள் அவள், பிணைமான் இன்பத்தை பார்த்தால் இரவு பட்டினி கிடக்க நேரிடும். தமக்கு ஒன்றும் துன்பம் நேராமலிருப்பின் பிறர் இன்பத்தில் யாரும் அழுக்க்ாறு கொள்ளார். ஆனால் பிறர் இன்பமே தமது துன்பத்திற்குக் காரணம்

Page 153
என்று கண்டால், கண்டபின்னரும் பிறர் இன் பத்தில் அழுக்காறு கொள்ளாமல் இருப்பதே செயற்கரிய செயலாகும். "போர்க்களத்திலே நிராயுதபாணியாக வெறுங் கையுடனின்ற இராவணனைப் பார்த்து, “இன்று போய் போருக்கு நாளை வா” என்ற இராமனின் செயற்கரிய செயலுக்கு ஒப்பானதே ஆகும். இங்கு இன்னும் ஒருபடி மேலே சென்று அவ் வின்பத்திற்குத் தாம் காரணமாயிருப்பது என் றால் அது மிகமிகச் சிலருக்கே உரித்தான தாகும். அச்சிலருள் ஒருத்தியாக அவள் காணப்படுகிறாள். தான் ஓசை படுத் தி கோழியை வெருட்டினால் கலைமான் ஓடி விடும். அதனால் பினைமானின் இன்பத்திற்கு இடையூறு நேரும் என அஞ்சிக் கோழியை வெருட்டாமல் இருந்து விட்டாள். அதுவும் இரவு பட்டினிகிடக்க நேரும் என்று நன்கு அறிந்திருந்தும் பேசாமல் இருந்து விட்டாள் என்றால் இம் மக்கட் பண்பை என்னென்று கூறுவது? இச்செயல் புறநானூற்றுப் பாடல் ஒன்றிலே காணப்படுகிறது.
“முன்றில் முஞ்ஞையொடு முசுண்டைப் பம்பிப் பந்தர் வேண்டாப் பலர் துங்கு நீழல் கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப் பார்வை மடப்பினை தழிஇப் பிறிது ஓர் தீர் தொழில் தனிக்கலை திளைத்து விளையாட இன்புறு புனர்நிலை கண்ட மனையாள் கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சியாவதும் இவ்வழங் காமையின் கல்லென ஒலித்து மானதட் பெய்த உணங்கு தினை வல்சி கானக் கோழியோடு இதல்கலர்ந்து உண்டென
இப்பண்பு வாழ்க்கையில் காணப்படும் ஒன்றா என்ற ஆராய்ச்சியில் இறங்கிப் பய னில்லை. வாழ்க்கையில் எங்கும் கானப் படாத ஒன்றைக் கவிதை விரிப்பதில்லை. மக்கட் பன்ைபு Liலவாக இருத்தலின் அவற் றுள் சிலவற்றை நாம் காணநேர்வதில்லை.
CL0LCCLcCLLLLLCLLLLCCCCLCCCCLCLC0LCcCCcLLCCCLcCCCC “கேடுஇல் விழுச்செல் மாடு அல்ல மற்றை
0000000000000000000000000000000-00-000000000

39
ஆனால் கவிஞனின் கூரிய நோக்கிற்கு அவை தப்ப இயலாது. அவற்றைக் கண்ட அவன் தன் கற்பனையின் உதவி கொண்டு விரித்துக் காண்கின்றான்.
இத்தகைய பண்பு உலகம் முழுவ தும் காணப்பட்டால் உலகம் எவ்வளவு உயர்ந்த இடமாக ஆகும். எனக் கனவு கானன் கின்றான். இது “உண்டாலம்ம இவ்வுலகம், இந்திரன் அமிழ்தம் இயைவதாயினும் என் பதற் கொப்பதாகும். அக்கனவில் முகிழ்த்த பயனே கவிதையாகும். இத்தகைய ஒரு கவிதை வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்ற வினாப்பயனற்றது. அவரவர் மனதில் ஆழத்தில் பதிந்து கிடக்கும் ஓர் உணர்ச்சியை அது தட்டி எழும்புகிறது என் பதில் ஐயமில்லை. ஆனால் எழுப்பப்பட்ட அப்பனன்பை மேலும் மேலும் வளர்ப்பதோ, அன்றி அழியுமாறு விட்டுவிடுவதோ தின்ப் பட்ட மனிதர் தையிலுள்ள வன்மையைப் பொறுத்ததாகும்.
இங்கு ஒன்றுமட்டும் அறிதற்குரியது. கவிதையின் தலையாய நோக்கங்கள் இரண்டு ஒன்று படிக்கும் பொழுது இன்பமூட்டல், இன் னொன்று அம்மட்டோடு நின்று விடாமல் மக் களிடம் காணப்படும் நற்பண்புகளை வளர்ப் பதாகும். கவிதை காட்டும் மக்கட் பண்பு வெறும் இரசனைக்காக மட்டுமல்ல. இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எனும் வாழும் நெறியைக் காட்டுவதற்கும். கடைப் பிடிப்பதற்குமாக என்று உணர்வோமானால் கவிதையும் வாழும் இலக்கியமாக மிளிரும் என்பது வெள்ளிடை மலையாகும்.
"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்புக் கண்டார்.
X00000000000000000000000000000000000000000) வம் கல்வி ஒருவற்கு பவை.”
400, திருக்குறள்XộộộộộộộộộỘộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộộ

Page 154
Œ Œ Ùo v i sự ra · · i u-laeso yo-' + õja ajov v / ∞*くょgミとと、*、(ttて
心~~ ~~~p~ ~~s-, X_} “Qoqo Leonuri Trigog) og úff...ok?-Q9lo/fi)?Quoigaer; q119 · 9 · 1ụ9f09ọ9€(9)寸|(1099). To90
·Q9qsolo-Turi Ing@g) UssẽIIĜIo/f),8§ uṣṇs (9 'q119 · 9 · 1ņ9f9ọ980)9|(1099) To90 '$ğiş9 *Gn 11619Çų910093)o/ftoメpološęs į Los com obs9Ọ980)Zsú093), 13;ț70 ĢĒĢiņ9 ‘arī ļļ9Ðg qu9@șTIGI09qIỮ@/R9arī£9$ ‘o ‘istoņ9€(9)I qiq qoft? Noặđì)|990 '$@!!09 og i Tiso) [Imộ9.gs sēļ9f1/IGTļos, soos où ilsoņ9±(3)ZfırlfurtoZO
· @@so ‘GI Ļ99ĐƠI qu9@$rigoqiqİĞ/R9Isossae `solo) - ļ9ọ9€(9)HhIlfo III (9[0 *}— ‘Q9Ġ
(A9C09B]+?TIJIH IT,įTīīīī£Rojs) iF屿á99* Li9ᎦᏖᏬ
qI/IIIe spoļ101,91]] ©ïolf III] ([[T19|IT$ ȚII |popieži sĩ JIJIII.) ([[I10-I09) ğ Indoctos 1,91ĐIJI g661 quaesqğı II.UILO ČIŲisā

(JJIFĒĢ998 Q9€œGlogo oËyoh/sigi
·ĝął so ‘GI UGŠĶĪ109||09Fısto 1991;	ŪTII]-1, 13;/sẽ
'Q90091143-TIITI ‘Tā ļų9æơn Tự9€1ș9!!09/JG1 lyssēņ943 loĝqÎ109||oftog) so ɖeɖ9ơnųR3-3/$ 'g|LİĞọ9€ £ 11úRoņ19,099||og) sī g. ? :$/$ "는u정&s &田3世gn 的宮T/Ton
· @qĝiso on sfiqī£/$
·ĝĢiņ9 'qi đi giỡ/R9 'yısĒĢ933 ‘‘G LÍTU9ụ910099)||19eg) sī (9] ';}} '&/$ 'g|LĒọ943 o Júrtoņ191,093)Loog) sī g. (? '&/ĶĒ '$Ģiņ9 'qi gĒĢĪ1091109łīņ9 spole șigūriņTQ971€/$ (so 'n boş bırı 16.9 snístā, lūgūriņ009€$£/fi)? ogưỡQ933 mgłąjon őifte LGT-TIĠ/IJI
· Jusēņ933 QJ193Đơn $đì','Tl/fi)?
- człczširio -en noorn ticī£rro | innocrossrennoo / G)
1ņofmosso) e os ‘sport9ọ9€.9) sfī).G)
LoĒģose 'logi olsoņ980) if (Tupolo · @ : Çoạ9Đ0) 1ņ9f0910096.sı • UTı (1991-9ọ989) som 943) o “sở lọ9f09ņ990) [ữilosoome 's 'ığ9f9ọ989) 1ņosnog)Ęąšųjijo osog) ‘sportoņ989) 1991,81|$± - 11eg) ņ9f9Ọ9€(g) 1ņoffman of) ·ığ9f9ọ980) poolnego kā Ķoņ960 spolygų9 (? - (9 sự919ọ9€(9) Įrtopek? '&g) 'q119 · 1,919ọ9€.9) Loĝoto (9 iĝ9f9ọ989)
*to fíonae · @ : Inariona oloa
*
y--
S iiii S MM i SiiiiS SDSS LLLSLLL M YS ASqSAAA S SLLLL S MM i S iui S SS
污99,EQ9@ (đò@ qimqițilo) @Tıfırırmırtooɗ9@ (yogỗ qirmąjįsikā) @ȚIIIIIIII nur 9.809€) Q9@ồırı
q9ഴ്ച്വറ
Q9QË&ırı
Q9QĞđồLITI
ұрғап3)
电曲T四
塔曲T&
齿曲ng
Ģ09€IỮgo Ģcơ9&o[s]g $09ļ999
qặcoạirtącą
IZ
0Z
6 s 8 s LĮ 9 | 9 I ț7|| 9. I ZI | 1 O I 60 80
# {^^

Page 155
'gusĒĢ9$ 1,9 umųIJI $1,9f/$ 'ullsēņ9æ son & Loftsso e Qī£ ogưỡqeq, oqi & Lofī)ņos Ģī/sẽ (§§§9 og TIO LITIQ9ț¢ £/Tai
·ųısĞqoqo seursų di sẽų99Fi/$ 'Qoqo lo-uri ~ās Tīlo, Ilgo solgotņ9/TỚI og IIĜqoqo qī số loďī)ņ09 o gāzs yısĞọ94 ai ‘ō llofi)ış094 s/s 'Qoqo lae-TIIT. -G ự99æ1ț¢9T19) jiġ9±1,999/GOT gif@qgqo qosog)?Ųı oặiņoh/non sựusēņoq; 'q', '& Lotfisso offi/? og Tio sąją 1914-199)|ņ9 TT-3 610.909€/ȚIGI
QC9G,91|{{PT IIIsT
Œ1}^{s}} sfī) (?)
đì)Q) Imigo o úlsa 'Iinţ, 'so(393}{9) [91,9% ortodo osog) ‘Rosesso) 183s. Nog) og sokgolo) Ļologjiso83 'if (!9Q989) đì)G)
f?
áf)q) goɖoŋQ99)rmųjųı (9 g909€.9) ự/Inqoqoqo lo s9Ọ980
ĮrmsTƯ)
giustoj - qılo Izı đò@ - qı109-Tq] đò@ - qılog-igi įgog - q||09-ig. ĻogẾ - q|199~14Í Ļ9@ - q||09-igi į9$ - q||09-īgi đì)@ - £009€) đì)©) - £09@ đì)©) - £09@ Ļ9@ - £09@ Ļ99Ế - £09@
Zs | 9 09 6Ć 8Z LZ 9Z SZ †Z ÇZ ZZ
e@ * LjᏄèug)

· @țgo11@țiigo urtəgəy ng:
· @@go (G. 1,9%s\'s shrnrılē/\$ 'gusĒĢ9€ 01 ||I/399f@ /ȚIGI yısĞqoqo loĝąjį09 laeflog) so ɖoɖɛJŲro-G/$ 'gusēņ9æ 1,91|mg|Ji sự9Ħ/$
ogążąg (JI Įomusīgo ļ09+9)||109ț¢/s
·&#ųo qī qiu9@șnoq qi&/R9
'$ĝigo di qılı9@$rigoqiqi@/sto sẽ go on Tio Irmę9ựự sẽųofi/~la)
ImąĒĻo III q.19 (so '[9Q9±0
quoqụrīgo ods) to 49f09G9-flo)
s@ąžuoqo@ZIJĀ (ĮROICQ91||T. 1193?I?II?) sąžđìn@ņs-a țigios ħ9ųısı (ĮRolto LGI 1193?IĘlf)
Tlog)Ļ9soạfig)ņĝiĝī£ やめự șặios qış9ņ19đĩ) 家@ȚılıfıņIĞQ9|ņ9 %qi@listoņg %qigo-IIIGi ofi)?
&mThung)qigo-Ilgi
ឆ្នាំឡីយ៍ទ្រmẹqoQ9@ 1,091|ßh
&m니nu그%)
闽gm筑qigo-Ilgi műızıligi 寸đò@ - qıı99-igj
----船引ン、ジ~~ ~~~—ırt?
闲寸
Z寸
1寸 Oț7 69 8£ Lo
99
9€ fog
4-* **

Page 156
3) L-oso -- F -, +, -u a s očuvao so svov 1+1 o sv/ |_Noi
3P - 1 , !» = syoso = ∞,VrてF(t >^\J. 'yıfĒọ998 qĐIỀqĪĢ uűrtoņ1910099)|Joeg) [Ĵ/$1ņ9f091009 úsı o ürı (1991(9ọ9€.9)9.Q9@ồunS0 'q'InqolImgĒĢiņ9 UGCI đượ1$/19Igornog)$$ųLoÐ ’830) 'ığ9f9ọ9€(9)寸5ゆコgț70 'g|JĒĢ9œ œIĶĒĢĪĢ ustoņ1910093)Loog) ÇÕ/9Ë1ņ9fffnơi đī) ·lpos:9ọ960)Z18:gпg) 90 'qirnoolisms@gĒĻ9 *Gn 11úrtoņ191009g/o/fto1;	ĒĢĒĻLos? 'q', 'Ç09ọ9€(9)Z4099习9Z0 '$ĝiņ9 ’di ‘4}y99ĐƠI q. 119@qonqoqi@@/f09„iniț9$ ‘o ‘lsoņ9€(g)|qīqoqoftā, ĶĒĢđì)|9| 0 |-----*დ9@
(A909 JA PT: HTTĮrnrıư9RoļJIgołę fiosos* LjᏄᎦᏓᏬ
ĮITĘ quinosifs
qıÍTIȚ0 ||9||04}}|100[[T19 qilmle(tools JTI Įılmıp(tos@s@]]|[III ļos@leospitsottos siseņ9q I(1914 IJI
ĴI]]n [[100 soļmūIIIII?) IIIsosssssss||J10||JIẾ £(19||09@ (losio 9)||19fĞ IIS66||

'JITĒọ998 QJ199EGI IĜqi@ JoĐối)ņ09€ sĩ/$ 'JLIÊọ9Ð Ọ9oqAGI09 @yah/IGT
や
必
·ĝĝiņ9 og Loĝĝ109||09Ħısı9seleçons ideo/#
*( 90918-ILTI ÚGĖ ĮTnTā Ļ99ÐGI JĮgo eņ9ļ9/TỚI
· , 11 roīầnoop op rico Tsino ricorroon, rio normarrı sırro-z= wides
4,9 %3DQ99)Inų, si : 19 · 909Ọ9€.9) 1ņ9m849) e os ‘sport9ņ989) §§g)T(909 - ŞÊ ’soq9oto) yQ9ğ@IQog)ītogi · @ ₪9ọ9€(9) Losso@g) ‘TT
LoĝLogos?
* CJI
ȚI@109&oldig) • Ugi
LoĒ U1099)|ņ9 颐四巨99治 LoĒĻĢo u8剧剧不邻 는田gT的
· Ľ9 沿
oif? 9
olfo
· LoĒLIOog) so ' II? Ț9@g)109şło oso
L闽深39
o fíri incy Ho
‘ZI
* [ [ ‘QUOQ9€(9) ‘OI "|საფლ9{Eცუ ”60 'Ussoņ980) ‘80 'Q9Q9€(9) LO 'soņ9€(9) ’90 'soņ9£ (9) *çO "Roņ9£ (9) *ț0
· Ľ9ọ9€(9) ogO 'JUSQ9£G) 'ZO 'Ussoņ9€(9) : IO LoŬ “Roq9€(9)
·czš ·ırmano colo.
乍39,EC9@ soos - £009@
(GDTurTrann드ne) đì)@ - odgo@j (@), IIIIIIIImuito)
污99,909@ nodzsás, iT
‘O I
60
80
L0
possos

Page 157
Juusovo E40大王? : 1上 아石化" - 「 「 : , 「이総 、ミ
% な
{&
"ყLißზდ9ფasogdie§yoti/Zigi
œ(0,91|4?TITE
Irmgyon polo quo 'sportoņ980 환glign giuse高) 93) &ne&a8 199śle ulogae ‘o ‘Igor 9Ọ989) que sığırıyoŪĒ 'sysos» (1991(909819) 199ńLIĞqjeto, o so oportoQ980) %Ern는CT E53 :979&aié) og uago (19919 so ‘sporto0989) ĝĝig somųQ19.gs? 'postoss960 portoriĝo) ĝi ortodo (1991(998439) pogłąjæq;o qu919 'softoņ989) paggầg. Quosiço, o 1991(90989) porng@g sẽ 'qoftoņosso) 공리공
*ZI
· I I 'OI ‘60 ‘80 ' [ 0 ‘90 ’90 ‘f’O ‘90 ‘ZO * [0
因浔T
6G-909@
F炮台199
[ [
e@ * LjᏄᏐᏓᏬ

'$Ģiņ9 11ŒØ] !!!1990] qių9@qonqoqī£ī£}/R9
'$$$9 °CI 1,9€4,9T19) LTms@99g/ȚIGT
| wir*Řnnor, sıvı acrort. Noqī£ Isqof)10094? [ĵy.gỗ
fost nomo(1933 '$) 'ş9ọ989) (ZO
§9đi@ņifi · 8 · 99ọ969)
* [0
Ilmıņ98ísı ‘ung) 'sı9ọ9Đ0)
1831@gig og osoņ9430) Į09$11099)rmųjųı (19 'soņ9€.9) įporton8338 -8319) 'Q9Q9€.9) ĢĢĞrmộtos 'go (soạ980) Umıņ993 's 'Qoq9olo) 11$ $3,9 ± 'soņ9€(9) §@gf091097] © ‘ō (soņ9€.9) IỆs (9%) și o "soņ9€.9) yoốostos@g) · Ľng) 'soņ9€.9) ĢĢĞITIŴ9ĶĒ (1135) soạ999) $$£Rog (Fı 'ş9ọ9£9) LoË09Glog) "$ $9ọ9€.9)
'Z':[ * [ [ °0|| ‘60 ‘90, ‘LO ’90 '90 '#0. ‘90, ‘ZO * {0
&TTu그g) Ģąsūs
†
qigo Tijgũ moq}{\9@ 1009||Úsı
yQ9QË - q||09-IGÍ
đì)©) - ggoso
寸1
£ I
ZI

Page 158
##se segi semlose seos,/#
跟鸣。பஐ0Įyı9æGTquaenaeqae/19
Q9C091;j+?TLIITT
၂ud1@Qဖfiစ္ဆ:# ^{iტsisersgoeð
III/99, go '$ ·lsoņ9€(9)
yoĝqÍrsio os "soạ9€.9) 1831@@ (? 'stoņ989) Ju9lGiurms · Glo) ·lsoņ9£9)
Dog@sqigo) e '(fi) (soqo solo) sự9șounse · @ : soņ980)
Ilgsqsg) si · Glo) soạ980) £In 1830) · Irrig, -sē (Ķ9Q9€.9) y99ĒĢIJĘ Įı (soņ9€.9)
Įrnrius)
* [0,
· I s. ‘OI ’60 . '80 'L0; ‘90, ’90 of;() ’90,
qĞqisījŞ}
stogųı
qiqo -ujqỈ Đốfi) e
F)
S I
• uqsu)

ļņ9$191,3€g, og soņ980) LoĝĽÚ ‘o ‘iņ9ọ9€.9) III)oriọ933 ‘‘E ‘iņ9ọ980) IĶĒĻĢse ''Go (Ķ9ọ9€.9) Į09$đĩ)@ Tig) 'soņ980)
11119,949 GT se olsoņ980)
Q1903) o ‘o ‘1ņ919ọ9€.9) 1,81|(1109&oldig) ogË ‘sport9ọ9€.9)
Lol! (1109$ $9 'G(o) 'ığ9f9ọ980),
ĮLJio@Q19ơng)ű 'G(o) ·lpos:9ọ9€.9) Lsjơi@rtolo “No (109f09Q98|o)
‘ZI • * [ [ ‘OI’ . ‘60 ‘80 ‘LO ’90 '90 †0 o £0'. }’76)
61~1드그治)

Page 159
·ą909 u g-ııırı 0ąĒĻrn-æ 1,9331909T19) Țuțoo1999,9/TỚI
·ą, rito) 11@ąjiselooftog) so nɑoung)ņTā őıQ9Q9+/TOT
·ụlsēọ9Ð q9ogaegi ĝiyon/IJI
· §§§9 llogi sfiqī£/$
·ĝął go ‘GI Ļ9œņ09T19 Ilms@9$ $ $ yon/TIGT
(Ao Goo]]+?TILIITT
lycolyevaer; ** r bovox'U LU yoy9ul909@gn ofī) 'soņ980) ‘90 yoļnijos įs:9úsı ‘o ‘iņ9Q9£9) ogO ĝąžųffē (11099) 'Q9Q980) ‘PO $ğı99||Fq.−TỪ (so 'soņ989) ogO Imqıñğı 'şo osoņ980) ‘ZO yQ9193) o "soņ980) ‘IO gúmɑ909? "KỲ (Q9Q9€.9) Ļorng@g gỗ ·lpos:9ọ9€.9) sig 1009018 ? '|soņ980) yos nuo IGĖ · @ 'soņ9€(9)
Įrmnu)
ĮITĘ ĮLIITIŴgíē
CN CN er er
đì)@ - £009@ ļogĖ - 809@ q9đồuri q9o&ırı HỊg|Isto
F曲4199
90 ț70 90 ZO | 0
“ ලෑෂම්· * IjᏄ5uᏪ

Imą,9|(Noso so '99ọ980) ‘80 |(109GILĘqje(9) • KỸ 'soņ980) ‘LO みyQės ‘e ‘Q9Q980) ‘90 ぶIII/09/19úsı '$ Ț9Ọ980) ‘90 &$qİLGŲų9330) '(? 'soņ980) ‘t:0 め1/1009@s@ :$ - soợ980) ogO į9ç,91|núȚı ‘o ‘Q9Q980) ‘ZO
·yısĒĢ998 QJ9oqiloqë međùigse Ø/$ gerešuštis“, o issosé (IOZđò@ - q||09-īgi80 yısēọ983 ||9LrnųIGI Ĝiyoh/$· ş9109$ 9f909 -839) ·lsoņ980)£乍9因queT9Ł0 yısēņ9œ ļļ9ÐGI IỆąİĞ Iođĩ)ņ098 s/$ļoĝqğıņ983 'if (!(9Ọ989)|Jp996 - q1|09"19i90
や%Luoną943 · @ : soņ980) ‘ZI �� ·Loĝloņ@ orto 'soņ990) · I I yıldı@a984@úsi Tı 'Ç9Q980) ‘OI
yoy91 m@ ‘LITT 'soņ980) ‘60 ţ%ystoņ19099014||9, og) 'soņ980) ‘80
: ~~~)+vn i ro in • • • ríonn ruon ' •

Page 160
sử|km "Q 『~~ ~~~~);**-
| (, ) (soqoaeso, |-ssssssssssssss (ur. Nogog), go |學활득m CT R&Q&的家), z0|- Usmaeos (umg, soņ989 - 10过đì)©) - quaeso-ig0||
«
-
|
函觀。T : - *腳ah/na
l的函l 3ml|: {& 형9%%%%) 8C) sae ,|-|iso3, 19,999819), LO| , ,solo-istoso (No Nooaeg, og\, ,sae, soustoso, sooooo,) ogO|
suɑoguļo o (soog, so
[91,909,830) (soqoog, ogO
&&siglosso si soos og ozo
JUỐ09€.sousų,Œuotys1109 gif@', 'sogogo) 10Ɛ đì)©) - q||199-igj60
----- ) ( )----“Qo@- (Q 불韓國三력활용|國劇的*會南區』園信
 
 

|- %
*
- 三
, , , , , |-| |
, , , ,· : 도혁용學, 황는활uguars & C&&T R&「연/활 , ,ss :) , , , , ,| 0 , , ,, ,},
| || ||
|-
%%
yısĒĢoo ŋɔŋŋŋŋƆl Ɛyɛflys |-
-如与点可喻9999@
*jnalé-Gésé sosisyosoɛ og spostoņoso, o
soos soolog) (oso), softoqooo ! sortog og oportoqology, possillos o logorsøgsae),
통改良主義 :學) 형義3 &
urmssoos osso sosoɛtɔ,0 umsomoso, si soqooo (IO ---- s',
等) 9C%9D鐵 巨龜屬uce) sae saesto · s ·lssono solo, o cry
*80 형&&學院) :ZO
| sooooo (90)
&TTurT3 @@@@
&TTL그g) 函但白函
G)T드그「mf환&M평9
sœ9-a - qī£1,9 s 9
zi
I I

Page 161
ysosoojusvas jo sosoɛyʊ CU
yısēņ943 |y|9ĐơnsēąNo 1@fi)!!&&# sĩ/$19舰密94999999:10|đī)©) - qıloozīgiZO -ngobug-uri įrn-, 1,9±1,09n 9) Tīlso osgosso/Totlosťg, 'q1919 osoņ989)Zgoqj , quœ-ig| 0
공웨
"는LP3Q9田mgog, 1,69|Réucue/fi)?ąžuotografo ‘quo · @ : Igoro0989)£É009@To寸1 .un 制的) 광0%ek에 Sek에stogėgioj/ft)+ą9 yılr oquo ‘o ‘sportoq960†6009@Tog£ į
urnĝął și sẽ 'qoQ989 oži postoročitnodițeș09 09 gostoss960 'l i 家yoffs Noûsı (No soqoso) 01 yrooste șiĝquellære@so dogodistoo/*yoșteņos; G & '0999 soos '60
《珍
#é
- *e@ QR헌뛰공리공ymrau)引)岛炮母99* LjᏄᎦug

·şłął so 'n sy9€JI
qııı9@qongqoqwajoj/ro
yosos II o ‘ \ | stoņo solo) LoĐIŤsoftog) og stoņ9+0) Imọ998||Go ‘q’, ‘støọ990) $109LR8 og "Roņ981) ş; soos '#'); goạ9€.9) $$İrmășiț9 'qi (soqosolo) qī£09$ og soņ980) $1091 fro 'r' 'yoq9olo) y 9$ĝuosiçų9ł i so o sɛso ɑg) yogi UT, '$ $90,9±19) L羽4999999999 gluísio 'LGT · 9,9ọ989) $ơns oặ0) · Roq980) |(9ĐẾrto į9$ụR99) 'si oso oči o soņ9€(9)
yoğmuosog og EgコQg強ns g
* 、
”კv9Q9{Pტ
! 9ọ9€(g)
()|
()() '80 * # ^ ’9}{} '$() of() o £0 oč0 ! | ()
‘80 ' [ 0 ’90 '90 ‘s’ () '80
білшп3) gேள்g
qī£TIJGI mðIII,
90

Page 162


Page 163


Page 164
தான தனத்தன தான தனத்தன தா
வாழ்க நிரந்தரம் வாழ்க தமி வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அ வண் மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்ம6 இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி எங்கள் என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி துலங்குக வையக மே!
தொல்லை வினைதரு தொல் சுடர்க தமிழ்நா டே !
வாழ்க தமிழ்மொழி! வாழ்க வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அளந்த தனைத்தும் வளர்மொழி வாழிய வே!
 

ான தனத்தான.
ழ்மொழி
4ளந்திடும்
00Tb 64
தமிழ்மொழி
ஓங்கத்
26O)6) u66örgy
தமிழ் மொழி!
அறிந்து
Débébés பாரதியர்