கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா மலர் 2000

Page 1
後
《 後
黎
திய மாகாண கல்வி (தமிழ்) கை
洲 函 历 丐 丐 = 일 위혁 } 활
இந்துக் கலா
 
 
 

பிவிருத்தி,
தொழில், கால்நடை அ
rணிப, சு
கத்
ற்றுலாத்துறை,
T3FF TU 9 GOLD3F3H

Page 2


Page 3
- - - - - - - - - - - - - - - - - - - - - - மத்திய மாகாண கல்வி (தமி அபிவிருத்தி, உணவு வர்த்த
இந்தக் 660s
N - - - - - - - - - - - - - - - - - - - - -
 

- - - - - - - - - - - - - - - - - - - - N
ழ்) கைத்தொழில் கால்நடை கம், வாணிப சுற்றுலாத்தறை சார அமைச்சு
- - - - - - - - - - - - - - - - - - 1

Page 4


Page 5
66
சேமமுற வே தெருவெல்லாம் தம
செழிக்கச் ெ

ண்டுமெனில் மிழ் முழக்கம் Fய்வீர்”
- பாரதியார்

Page 6


Page 7
ހަހި

Page 8
கெளரவ அமைச்சர் வேலு
அவர்களின்
புத்தாயிரமாம் ஆண்டில் மலையகம் காணவிருக்கும், காண வேண்டிய புதுமைகள் பல. அவற்றில் எனது அமைச்சினால் மலையகச்சாகித்திய விழாவைப் பல்வேறுபட்ட பல்சுவை அம்சங்களுடன் அட்டனில் நடாத்து வதையிட்டு நான் பெருமகிழ்ச்சி யடைகின்றேன்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய தமிழை இனி வரும் யுகங்களும் பார் புகழ் விளங்கச் செய்யும் வகையில் சிறப்புற நடாத்தும் இச் சாகித்திய விழாவில் தமிழ் கலை கலாசாரம் பாரம் பரியம் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் பல நிகழ்ச்சிகள் நடை பெற இருப்பது இந்த விஞ்ஞான யுகத்திலும் மெது பண்பாடுகள் அழிந்து போகாமல் கட்டிக் காக்கும் வகையில் எடுத்துக் கொண்ட , ஒரு முயற்சியாகும்.
எனவே இத்தகைய சாகித்திய விழ இந்து கலாசார திணைக்களத்தின் சகல அ நன்றிகளும் உரித்தாகட்டும்.
எமது கலாசாரத்தின் சிறப்பினை உயர்வுபெறும் தனது தனித்துவ தன்மைை பெரும் பங்களிப்பினைச் செய்கின்றது. உ வாழ்த்துகிறேன்.
நாட்டின் கலாசாரம் வாழ்வையும் ஒ போன்ற விழாக்களை எடுப்பது சிறப்புக்குர்
“எத்திசையும் புகழ் மணக்க இருந்த உன்சீரிளமைத் திறம் வியந்து செயல் இன்பத் தமிழ் வளர வாழ்த்துகின்றேன்"
 

வசாமி இராதாகிருஷ்ணன்
ஆசிச்செய்தி
ாவினை ஏற்பாடு செய்த எமது அமைச்சின் லுவலர்களுக்கும் எனது பாராட்டுக்களும்
எடுத்துக் காட்டவும், உளவியல்ரீதியாக }யக் காத்து வெளிப்படுத்தவும் இவ்விழா -யிருக்கு உயிரூட்டும் இன்பத்தமிழ் வளர
ருமைப்பாட்டையும் பேணிக்காக்க இது ரியது.
பெருந்தமிழணங்கே மறந்து வாழ்த்துதுமே

Page 9
மத்திய மாகாண முத்தசாமி சிவஞ. ஆசிச்
இந்திய வம்சாவளி மக்கள் ெ பழம் பெரும் நகரான ஹட்டன் மாநக சபையின் 'தமிழ் சாகித்திய விழா' ந பெருமை தரும் விடயமாகும்.
இந்திய வம்சாவளி இந்நாட் உழைப்பை தியாக மாக்கி செப்பன வருவாயை பெருக்க உதவி வருவதைப் பண்டைய நகரான ஹட்டனில் கோல நடைபெறும் இவ்விழா மலையக இ6 மறுமலர்ச்சிக்கும் கட்டியம் கூறும்.
பெருமை மிக்க தமிழ் பாரம்பரிய நல்லுலகில் மலையக இலக்கியம் அ உதவும் என்பதில் நம்பிக்கை கொள்வே வளர்ப்பதற்கு இலங்கை மாகாண அரசுப் பகருகின்றது.
இவ்விழாவில், இலக்கியம் ப சமூக, சமய சேவகர்கள், மற்றும் கெளரவிக்கப்படவுள்ளார்கள். இவ்வி கலைவிழாக்களோடு, குரும்பசிட்டி கை கண்காட்சி என்பன இவ்விழாவினை அ
புரிந்துணர்வும், பரந்த மனப்பான தமிழ் கல்வி அமைச்சர் வீ. இராத நடைபெறும் முதலாவது சாகித்திய வி அன்னைக்கு மகுடம் சூட்டும்.
 

சபை உறுப்பினர் ானம் அவர்களின் செய்தி
பருந்திரளாக வாழும் ரில் மத்திய மாகாண
டைபெறுவது நமக்கு
-டிற்கு வந்து தமது ரிட்டு இந்நாட்டின் போல் மலையகத்தின்
ாகலமாக, வலிவோடும், பொலிவோடும்
0க்கியத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும்,
பத்தை நினைவு கூறுவதற்கும், தமிழ் கூறும் டையாளமிடப்படுவதற்கும், இவ்விழா தோடு, இந்நாட்டில் தமிழ் இலக்கியத்தை ) உதவுகின்றது என்பதற்கு இவ்விழா சாட்சி
டைத்த எழுத்தாளர்கள், கல்விமான்கள், அறிஞர்கள் பலர் விருதுகள் வழங்கிக் ழாவில் நூற்கண்காட்சி, கருத்தரங்குகள், ாகரட்ணத்தின் மலையக இலக்கிய தடயக் னி செய்யும் என நம்புகின்றேன்.
ண்மையும் துடிதுடிப்புமிக்க மத்திய மாகாண
ாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் ழா வெற்றி காணும் என்பதால் அது தமிழ்

Page 10
மத்திய மாகாண துரைமதியுகராஜா அவ
மத்திய மாகாணக் கைத்தொழில் உல்லாசப் பயணத்துறை, தோட்ட உ கால்நடை அபிவிருத்தி, இந்து கலாசார, புனருத்தாரண கல்வி (தமிழ்) அை சாகித்திய விழாவின் வெற்றிக்கு எனது
இம்முறை சாகித்திய விழா க விழாவினைக் காட்டிலும் பல்வேறு வழி விளங்கின்றது. குறிப்பாக இதுநாள் கலை இலக்கியத்துறை போன்றவற்று எனினும் இம்முறை மேலதிக வாய்ப்பளிக்கும் நோக்குடன் கலை பொதுப்பணி, கல்வி, வர்த்தகம், நி சிறப்பானவர்கள் எனக் கருதுவோரைத் பொருத்தமுடையதாகும்.
மலையகம் கலையகம் ஆவதற்கு மலையகப் பாரம்பரியக் கலைகள் மங் பாரம்பரியக் கலைகளின் புனிதத்துவத்ை சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள், இத்தகைய சாகித்திய விழாக்கள் அவசி
இத்தகைய நல்ல பணிகளை மு அமைச்சர் கெளரவ வி. இராதாகிரு எதிர்காலத்தில் இத்தகைய ஆக்க நடவடிக்கைகளை மாகாண இந்து கலாச் நம்பிக்கை எமக்குண்டு. சாகித்திய வி இறைவன் துணை புரிவராக,
27. 04, 2000
 
 

சபை உறுப்பினர் ரிகளின் வாழ்த்துச் செய்தி
வர்த்தக வாணிப ட்கட்டமைப்பு, சமூக சேவைகள் மச்சு நாடத்தும் வாழ்த்துக்கள்.
டந்த சாகித்திய ழிகளிலும் சிறந்து வரை ஆன்மீகம் க்கே விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. செயற்பாடாக அதிகமானவர்களுக்கு 0, இலக்கியத்துறை என்பவற்றோடு ர்வாகம் விளையாட்டு இத்துறைகளில் தெரிவு செய்து விருது வழங்குவது சாலப்
நாள் அண்மித்துக் கொண்டு வருகின்றது. கிக் கொண்டு வருகின்ற காலகட்டத்திலே தப் பேணவும் உலகறியச் செய்யவும், ஒரு N கலாசாரங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் s யமானதே.
ன்னேடுத்துச் செல்லும் மத்திய மாகாண
1ஷ்ணன் அவர்கள் பாராட்டத்தக்கவர். N

Page 11
வேண்டும்!
மத்திய மாகாண
சாகித்திய விழா
மாண்புற வேண்டுப்
அதன் படையலெ எ
வெளிவரும் .
இம் மலர்
மணங் கமழ வேண் மாண்புடை அமை
இராதாகிருஷ்ணன்
அவர்களின் பணி.
மேன்மையுற வேண்
எங்களின் ஒத்துழை என்றும் இருந்திட6
வேண்டும் . G
வாழ்த்துகின்றேன்!
 

S.
வேண்டும்!
Ο . . .
டும். . . .
并
BF
方
5Ꭲ ᎧᏡᎥᎢ
மு. சிவலிங்கம்

Page 12
மத்திய மாகாண சடை எஸ். வெள்ளையன் அவ
பDத்திய மாகாண அமைச்சின் மூலம் !
விழா நடைபெறுவது மகிழ்ச்சியைத் தருகி
இயல், இசை, நாடகம் என்ற முத் உணர்த்தவும் இவற்றுக்குப் பங்களிப்புச் அறிஞர் பெரு மக்களையும் நாம் நினைவி விழா ஒரு வாய்ப்பாக இருக்கின்றது.
தமிழ் மொழி இனிமையானது, :ெ புகழ்ந்து விட்டால் மாத்திரம் போதாது. தப எத்தகைய கருத்துக்களைப் போதிக்கின்றன வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.
தமிழ் சாகித்திய விழாவின் மூலம் மை ஏற்படுத்த வேண்டும் என்பது கெளரவ அ பேரவாவாகும்.
அவர் ம, மா சபையில் அமைச்சரான சாகித்திய விழாவாக இது அமைகின்றது சிறப்பம்சங்களோடு நடத்துவதற்கு ஏற்பா துறைகளைச் சேர்ந்த பலர் கெளரவிக்கப்படு:
கலைஞர்களை, அறிஞர்களை வாழு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்ற
மலையக எழுத்தாளர்களின் ஆக்கபூர்வ கெளரவ அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் வெளியிடுவதற்கு வாய்ப்பில்லாதிருக்கும் ப6 அது மலையகச் சமூகத்தின் இலக்கிய வளர். எதிர் காலச் சந்ததியினரின் இலக்கிய முய இதுவே இன்றைய எழுத்தாளர்களின் எ! நம்பிக்கையாகவும் உள்ளது.
அன்புத்தமிழே, அ இன்பத் தமிழே, எ என்று போற்றி மகி விழ7 சிறப்புற 62//7.
(
 

உறுப்பினர் கெரளவ ர்களின் வாழ்த்துச் செய்தி
இன்று 'தமிழ் சாகித்திய ன்றது.
தமிழின் பெருமையை
செய்த புலவர்களையும் ற் கொள்ள 'சாகித்திய
நான்மையானது என்று ழ்ெ இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கைக்கு என்பதைத் தெரிந்து கொண்டே அவற்றை
லயகத்தில் எழுச்சியையும் உத்வேகத்தையும் மைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் அவர்களின்
பின்னர் நடாத்தப்படுகின்ற முதலாவது தமிழ் 1. இந்த விழாவை மூன்று நாட்களுக்குச் ாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு பல்வேறு கின்றார்கள்.
ம் போதே கெளரவிக்க வேண்டும் என்பது N
ாகும. N பமான படைப்புகள் நூலுருவில் வருவதற்கு
அவர்கள் துணை நிற்க வேண்டும். நூலை N ஸ்ரைக் கை கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். N *சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் அது N ற்சிகளுக்குத் தூண்டு கோலாக அமையும்.
திர்பார்ப்பாகவும் அமைச்சின் மீது உள்ள
முதத் தமிழே / முச்சித்தமிழே / ழ்ந்து ழ்த்துகிறேன்.

Page 13
மத்திய மாகாண
கெரளவ ஜி. இ அவர்க
வாழ்த்துச்
இலக்கு இல்லாமல் ஊர் அசைவன போலவும் இயங்கிக் கொ விலங்காகவே இயங்கினான். படிட் ஆரம்பித்த மனித விலங்கு த விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் கெ வளர்ச்சியும், அறிவு முதிர்ச்சியும் மனித நோக்கி இயங்க வைத்தது. மனித ஆனான். மனிதம், மனப்புனிதம் மேலோங்க இலக்கியம் தோன்றலாயிற்
மானிட வரலாற்றின் மாண்புமி தோற்றம் அமைந்தது. இலக்கியம் ப6 மனித குலத்திற்கு மாபெரும் பயனளித்து இலக்கிய ஊற்றுக்கு இலங்கிடும் உள்: விழா எடுப்பது மகிழ்வுக்குரிய செய்தி.
இலக்கிய விழா மேலும் பல இலக்கியங்களைத் தோற்றுவிக்க ஊ
வாழத்துக்கள்.
"வாழ்க இலக்கியம் வி
 

சபை உறுப்பினர் ராஜகுலேந்திரன்
ளின்
செய்தி
வன போலவும்,
ண்டிருந்த மனிதன் படியாய் சிந்திக்க
ன்னை ஏனைய ாண்டது. சிந்தனை விலங்கை இலக்கு விலங்கு மனிதன்
என்ற எண்ணம்
DUOJ.
கு திருப்புமுனையாக இலக்கியத்தின் ல்வேறு துறைகளில் வளர்ந்து பெருகி து வருகிறது. அத்தகு இன்பம் ஈனும் ள உணர்வுக்கு மத்திய மாகாண சபை
மனித மேம்பாட்டுக்குப் பயனுள்ள
க்குவிப்பாக அமைய என் இனிய
/67775 zo 60725 GA5ZZ/zó

Page 14
மத்திய மாகாண கெரளவ எம். நடராஜ வாழ்த்துச்
உலகில் காணப்படும் ெ இலக்கண இலக்கியச் சுவைகள் கொன கட்டு க் கோ ப் பானதாக வும் , த மிக்கதாகவும் உள்ள மொழிகள் சிலவ தாய்த் தமிழும் அடங்கும் என்பதை மிகுந்த மகிழ்வும் பெருமையும் கொள்ள தமிழ் மொழியை அதனை ஒட்டி நிகழ்வுகளைப் பின்பற்றுபவர்கள் நாம் எ வேளையில் நிச்சயமாக உவகை ெ இருக்க முடியாது. பொதிகை மை புறப்பட்ட தமிழ் முழு உலகத் எல்லாவகையான மொழிகளிலும் த மொழியியல் வல்லுனர்கள் தெரிவி காணப்படும் பல நாகரிகங்களுக்கு அ செந்தமிழே இருந்திருப்பதாக அவர் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொ( கட்டுக்கோப்புடன் வளர்ந்து வந்திருக்கி செய்யாமலேயே கணனியிலும் பயன்ப
வருகின்றார்கள்.
தமிழ் மொழிக்கு சாகித்திய 6 எனினும் விழாவோடு மட்டும் நின்று வளர்ச்சிக்கும் எல்லோரும் பாடுபடவே செய்ய இயலாது. இத்துறையில் ஆர் உற்சாகப்படுத்தி தமிழ் கலாசார வளர்ச் வேண்டியது ஒவ்வொருவரினதும் கட6
சாகித்திய விழா :
எனது வா!
 
 

சபை உறுப்பினர் பிள்ளை அவர்களின்
செய்தி
மாழிகளுள் ண்டதாகவும், னித்து வம் ற்றுள் நமது யிட்டு நாம் வேண்டும்.
LJ SGV (TFIT (T
ான எண்ணும் காள்ளாமல்
லயிலிருந்து தையுமே வலம் வந்திருக்கிறது. மிழ் ஊடறுத்துக் காணப்படுவதாக த்திருக்கிறார்கள். இன்று உலகில் டிப்படையாகத் தோற்றுவாயாக நமது ர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நவீன டுக்கும் வகையிலே தமிழ் மொழி றது. எவ்வித வரிவடிவ மாற்றங்களும் டுத்தலாம் என்பதை இன்று நிரூபித்து
விழா எடுப்பது போற்றுதற்குரியது. விடாது மொழிவளர்ச்சிக்கும் சமுதாய வண்டும். அமைச்சு மட்டும் இதனைச் வமுள்ளவர்களையும் ஊக்கப்படுத்தி, சிக்குத் தமது பங்களிப்பினைச் செய்ய
மையாகும்.
சிறப்புடன் அமைய 曾
ழ்த்துக்கள்.

Page 15
ഉ©ല്ലല്ല
மலையக இந்துகள் வி. சாந்தகுமார் அவ
சாகித்தியம் என்பது ஒரு தமிழ் உட்பட பல நாடுகளில் இச் சொல் நிகரானஅர்த்தத்தில் பாவிக்கப்பட்டு 6 வருகின்றன.
ஒரு இனம் தனது தனித்துவத்தி தனதுகாலாசாரம் மூலமும் மாத்திர நிற்கமுடியும் எனவே எமது மலையக எமதுகெளரவ அமைச்சர் வே. இரா காலத்திலே இந்து கலாசாரம் தொ முன்னெடுத்து நிறைவேற்றிக் கொண்ட இத் தமிழ் சாகித்திய விழா தனது முத் ஆரம்பிக்க வேண்டும் என ஆரம்பத்தில் கூறி வந்தார்கள். அதற்கான வேலைத் பணித்தார்கள்.
இப் புத்தாயிரமாம் ஆண்டு மை முதலாவது பெரிய விழாவாக இ குறிப்பிடத்தக்கவொன்றாகும்.
மேற்படி விழாவில் கால்கோள் உறுப்பினர்களும்கலை வல்லுனர்களுப் ஈ.எச்.எம்.பி. எல்கடுவ அவர்க( திரு. எஸ். விஜயநாதன் அவர்களும் குறிப்பிடத்தக்கது.
இம்மாதிரியான விழாக்கள் மட்டுமல்லாது குறிப்பாக எமது ஒ காட்டுவதாக அமைய வேண்டியது காலப்பகுதிக்குஇது மிகமிக அவசிய விழாவின் தொனிப்பொருள் பாரதியின் தமிழ் முழங்கச் செய்திடுவீர் என அ சிறப்புற சிரமம் பாராது உழைத்த அ6 நன்றி கூற கடமைபட்டுள்ளேன். ஆசியையும் எல்லாம் வல்ல விடைபெறுகின்றேன்.
 
 
 
 
 

a)
ஸ்ாசார இணைப்பாளர் ர்களின் ஆசிச் செய்தி
வார்த்தை அல்ல இருப்பினும் இந்தியா இலக்கியமென்ற தமிழ்ச் சொல்லுக்கு விருதுகள் இப் பெயரில் வழங்கப்பட்டு
னைப் பாராம்பரிய கலைகள் மூலமும் மே இனம் காட்டி தனித்துவம் காத்து தனித்துவத்தினைக் காப்பது எம் கடமை தகிருஷ்ணன் அவர்கள் தனது ஆட்சிக் டர்பாகப் பல வேலைத் திட்டங்களை டிருக்கின்றார்கள். அவற்றுள் ஒன்று தான் நல் சாகித்திய விழாவை அட்டனில் தான் ல்இருந்தே கெளரவ அமைச்சர் அவர்கள் திட்டங்களை ஆரம்பிக்குமாறு என்னைப்
லயகத் தமிழ்ச் சமுதாயம் கொண்டாடும் இந்தச் சாகித்திய விழா அமைவது
பணிகளில் கெரளவமாகாணசபை தமிழ் D எமது கெளரவ அமைச்சின் செயலாளர் ளும் பிரத்தியேகச் செயலாளர் பேராசிரியர்களும் பெரும் பங்காற்றியது
எமது இனத்தின் தனித்துவத்தினை ற்றுமையையும் உறுதிப்பாட்டினையும் மிக அவசியம். எமது நாட்டின் இக் மாகின்றது. எனவே தான் இச் சாகித்திய சேமமுற வேண்டுமெனில்தெருவெங்கும் அமைக்கப்பட்டது. மேலும் இம்மலர் ண்ணன் சாரல் நாடன் அவர்களுக்கு நான் விழா சிறப்புற அமைய ஆன்றோரின் இறைவனின் கருணையும் வேண்டி :

Page 16
(AAദ്ര
மத்திய மாகாண இந்: செயலாளர் திரு.ஈ.எச். எம்.
ஆசிச் N இருபத்தி ஓராம் நூற்றாண்டில்
& திரண்டு காணவிருக்கும் மத்திய மாகாணதப N ஆசிச்செய்தி கூறுவதில் பெருமையும் மகிழ் N ஆரம்ப காலங்களில் மலையகச் துறையிலே முழு மூச்சாக ஈடுப்பட்டிருந்: N பல்வேறுப்பட்ட வியாபாரங்களையே செ
கலை, கலாசாரம், அரசியல் போன்ற N மடையாது பெருந்தோட்ட மக்கள் பி காணப்பட்டனர். பின்னர் படிப்படியாக N முன்னேறத் தொடங்கியது.
கல்வித்துறையில் மேம்பட்டு வருவதி மற்றும் பல துறைகளிலும் தற்போது ( விடயமாகும். கலை, கலாசாரங்கள் எப பிணைந்தவை. மக்களை வேறாகவும் கலை இந்த அமைச்சினால் ஏற்பாடு செய்திருக்கு மலையக மக்களை ஒன்று திரட்டி ஒற்றுமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
தமிழ் சாகித்திய விழா மூலம் மலை ஏற்படுத்த வேண்டும், என்பதே எமது அ அவர்களின் பேராசையாகும். மத்திய மாகா முதலாவது சாகித்திய விழா இதுவாகும். இந் மூன்று நாட்களுக்கு நடாத்துவதற்கு ஏற்ப துறைகளைச் சேர்ந்த பலர் கெளரவிக்கப் ப{ சாதனையாளர்கள், கல்விமான்கள் மற்றும் ப எமது அமைச்சு பெரும் பங்கு வகிக்கின்ற ஊக்குவிக்கப் பல கருத்தரங்குகள் கலை, கல அமைச்சு பங்களிப்பு செய்து வருவது குறிட் மதிப்பளித்து இத்தகைய விழாக்கள் மூலம் அ ஏனைய கலைகலாசாரப் பாரம்பரியங் நற்பழக்கத்தைப் பழகிக் கொள்கின்றோம்.
இந்த வகையில் மத்திய மாகாணத்தி விழாவினை ஏற்பாடு செய்து இயல் இ6 சாகித்தியங்களையும் சாகித்திய கர்த்தாக்களை எமது அமைச்சு மேற்கொள்ளும் இந்த முய சிறப்பாக நடைபெற எனது மனமுவர்ந்த ப இந்த தமிழ் சாகித்திய விழா சிறப்புற சகல வி இணைப்பதிகாரி வி. சாந்தகுமார் அவர்கை
C

S.
து கலாசார அமைச்சின்
பீ. எல்கருவ அவர்களின் செய்தி
மலையக மக்கள் ஒன்று மிழ் சாகித்திய விழாவிற்கு ச்சியும் அடைகின்றேன்.
சமூதாயம் வியாபாரத் தது. பெரும்பாலானோர் ய்தனர். அதனால் கல்வி, துறைகளில் முன்னேற்ற வின்தங்கிய நிலையிலே மலையகம் கல்வியில்
தினால் சமயம், கலை, கலாசாரம், அரசியல் முன்னேறி வருவது மிக்க சந்தோஷமான மது அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் , கலாசாரத்தை வேறாகவும் பார்க்கவியலாது தம் இந்த மத்திய மாகாண சாகித்திய விழா யாக எல்லோரும் கலந்து கொள்ளச் செய்வது
2யகத்தில் எழுச்சியையும் உத்வேகத்தையும் புமைச்சர் கெளரவ வீ. இராதாகிருஷ்ணன் ணத்தில் இந்நூற்றாண்டில் செய்யப்படுகின்ற த விழா பல்சுவை அம்சங்களோடு தொடர்ந்து ாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு பல்வேறு டுகின்றார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள், N லர் இவ்விழாவிலே கெளரவிக்கப்படுவதில் * து. அதுமட்டுமன்றி இவர்களின் ஆற்றலை N ாசாரம் சம்பந்தமாக மேற்கொள்வதற்கு எமது ப்பிடத்தக்கது. எமது கலை, கலாசாரங்களை N தன் சிறப்பினை சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலம் களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று N
ல் இந் நூற்றாண்டின் முதலாவது சாகித்திய N சை நாடக நிகழ்ச்சிகளை அரங்கேற்றியும், N ாயும் மதிப்பளிப்பதற்கு மத்திய மாகாணத்தில் N ற்சியை நான் வரவேற்கின்றேன். இவ் விழா ாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு தத்திலும் பாடுப்பட்ட எங்கள் இந்து கலாசார ளயும் பாராட்டுகின்றேன்.
e
මුණමලාරණමලාරණමලණමමුණමල්‍යණම

Page 17
பதிப்
கெளரவ எஸ் இராதா கி அமைச்சராகக் கடமையேற்ற பின்னர் மு மலர் உங்கள் கரங்களை அலங்கரிக்கிற வைக்கையில், நடந்து வந்த பாதைை வேண்டிய இடத்தைக் கருதிட் இந்தக்கடமையுணர்ச்சியோடு நேற்று g மலையகக் கலாசார, பொருளாதார, இலக்கியம், மாறிவரும் அரசியல் ே கட்டுரைகளை எழுதித்தரும்படி பன்னி
மலையகத்தில் படித்த, புலமை சிலரே எம் வேண்டுகோளை மதித்துத் அவர்களுக்கு எமது நன்றி.
புத்தாயிரமாம் ஆண்டில் மலைய அவர்தம் வாழ்வில் தோன்றும் இலக்கி அமைதல் வேண்டும்.
மலையகத்தில் படிப்பறிவில் எனினும், பலரிடையே இன்னும் சமூக
நூல் வெளியீட்டு முயற்சி நடைபெறுகின்றன. அச்சு வசதிக இவைகளின் உச்சக்கட்டப் பயன்பாட்னி
மலையக இலக்கியம் அர்த் அமைதல் வேண்டும்.

புரை
ருஷ்ணன் மத்திய மாகாணக் கல்வி மதன்முதலாக மத்திய மாகாணசாகித்திய து. புதிய நூற்றாண்டில் அடியெடுத்து யைத் திரும்பிப் பார்ப்பதும், அடைய பார்ப்பதும் கடமையாகிறது. இன்று நாளை என்ற பொதுத்தலைப்பில், வாழ்வியல் வசதிகளையும், கல்வி, பாக்கு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ருவரைக் கேட்டிருந்தோம்.
சால் பின்புலத்தில் பதவி வகிப்போரில்
நம் கட்டுரைகளை அனுப்பி வைத்தனர்.
பகத் தமிழரின் அரசியல் நிலைப்பாடும், பச் சிந்தனைகளும் ஆரோக்கியமானதாக
சிறந்தவர்கள் உருவாகியிருக்கிறார்கள். 5 உணர்வு அருகியே காணப்படுகிறது.
கள் நாட்டின் பல பாகங்களிலும் 5ள் இலகுவாக்கப்பட்டிருக்கின்றன.
டை நம்மவர்கள் பெறுதல் வேண்டும்.
தபுஷ் டியாகவும், ஆழமானதாகவும்
- சாரல் நாடன் பதிப்பாசிரியர்

Page 18
கட்டுரைகளின்
மலையக மக்களின் அடையாளங்கள்
பேராசிரியர் மா.செ.மூக்கையா
இருபதாம் நூற்றாண்டில் மலையக மக்கள்
GuatéPáfuňGšera. சந்திரசேகரன்
பெருந்தோட்ட மக்களும் சமூக நலன் சேவை
பேராசிரியர் மு.சின்னத்தம்பி
பெருந்தோட்டப் பெண்கள்
திருமதிலவிதா நடராஜா
தோட்ட "லயங்களும்', 'கொற்றேழ் வீடுகளு
பேராசிரியர் நா.வேல்முருகு
இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்
பேராசிரியர் அம்பலவாணர் சிவராசா
மலையகக் கல்வி
திரு.தை. தனராஜ்,பிரதம செயற்திட்ட அதிக
மலையகமும் ஆசிரியர் கல்வியும்
திரு.எஸ்.முரளிதரன்,பீடாதிபதி, பரீபாதகல்

உள்ளடக்கம்
பகளும்
தமிழரின் அரசியல் எதிர்காலம்
ாரி, தேசிய கல்விநிறுவனம்
வியியற் கல்லூரி
24
39
50
72
83

Page 19
மலையக மக்களில் அவர்களை இனங்க அவற்றின் சமூக, பொருளாதா
- பேராசிரியர் மா
இலங்கையில் தற்போது வாழும் ஏறத்தாழ 12 இலட்சம் மலையக மக்களின் தனித்துவப் பாங்குகள் பற்றிப்பல்வேறு அபிப்பிராயங்களும், கருத்துக்களும் சமகாலச் சிந்தனையாளர்கள் மத்தியில் நிலவுகின்றன. இது போன்றே கடந்த காலங்களிலும் வேறுபட்ட சிந்தனைகள் நிலவியதனை மறுக்கமுடியாது.
ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரை நாம் ஏனைய குழுவினரிலிருந்து தனிமைப்படுத்தி நோக்குவதற்குச் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் உள்ளனவா என்பது போன்ற வினாக்கள் தோன்றுகின்றன.
உலக மக்கள் அவர்களுடைய பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலும், அவர்கள் வேறுபட்ட புவியியல் பிரதேசங்களிலிருந்து தோன்றி வளர்ந்ததன் அடிப்படையிலும்.
அ) மங்கோலிய இனத்தவர்
ஆ) நீக்ரோ இனத்தவர் உ) காக்கோசிய இனத்தவர்
என வகைப்படுத்தி அவர்களை வெவ்வேறு இனங்களாக அடையாளம் செய்யும் மானிடவியல்
(Anthropology) அணுகுமுறை நடைமுறையில் இருந்துவருகிறது. இவர்களுடைய நிறம், கண், முகம், தலையுருவ அமைப்பு, தாடை, மயிர், மூக்கு ஏன்பவற்றின் அமைப்பின் அடிப்படையிலேயே இத்தகைய வகைப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்கள் தோன்றி வளர்ந்த காலம், புவியியல் அமைவிடம், அப்பிரதேசங்களின் காலநிலை என்பன காரணமாகவே இவ்வாறு உடல் உறுப்புக்களின் அமைப்பு நிறம் என்பன நிர்ணயிக்கப்பட்டுள்ளனவே ஒழிய அடிப்படையில் மனித உடலின் முக்கிய அம்சங்களான, நரம்புத்தொகுதி, இரத்தோட்டத்தொதி, எலும்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி, இனவிருத்தித்தொகுதி என்பவற்றிடையே எத்தகைய வேறுபாடுகளும் இல்லை

அடையாளங்கள் ாட்டும் பண்புகளும் ர, அரசியல் பரிமாணங்களும்.
செ. மூக்கையா -
என்பதே மருத்துவ, விஞ்ஞானத்துறை நிபுணர்களின் முடிவாகும். மிக இலகுவாக இதனை நிரூபிக்க முடிகிறது.
ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளை இன அல்லது கறுப்பு இன மக்களின் நோய்களை அடிப்படையாகக் கொண்டு ஆராச்சிகளை மேற்கொண்டு பின்னர் கண்டு பிடிக்கப்படும் மருந்துகளை பதுளையில் வாழும் சிங்களவர், தமிழர் எல்லோருக்கும் குறித்த நோயின் சிகிச்சைக்காகக் கொடுக்கப்பட்டு குணமாவது எமது நாளாந்த அனுபவம். அதேபோல் ஐரோப்பிய சுற்றுலாக்காரர் ஒருவர் பதுளைப்பகுதியில் மோட்டார் கார் விபத்தில் காயப்பட்டுப் பெருமளவு இரத்தத்தை இழந்திருக்கும்போதுபதுளை மருத்துவமனையில் உள்ள இரத்தவங்கியில் உள்ளூர் விவசாயி, அல்லது தோட்டத்தொழிலாளி வழங்கிய இரத்தத்தை (இருவரது இரத்தமும் ஒரே வகையினதாக இருத்தல் வேண்டும்) வழங்கி அவரைக் காப்பாற்றமுடிகிறது.
இவை யாவும் மனிதர் யாவரும் ஒரே இனம் ஆனால் சூழல் காரணிகளாலேயே அவர்கள் வெளித்தோற்றத்தில் வேறுபட்டவர்களாகக் காட்சி அளிக்கின்றனர் அல்லது நோக்கப்படுகின்றனர் என்ற கருத்தினைப் பின்புலமாகக் கொண்டு ஏன் அவ்வாறு நோக்கப்படுகின்றனர் அவர்களுடைய தனித்துவப் பண்புகளைக் கொண்டு வேறுபட்ட மக்கள் குழுக்களாகப் பிரித்துப் பார்க்க வேண்டியதன் தாற்பரியங்கள் யாவை என்பதனை இலங்கையில் வாழும் மக்களின் வரலாறு, சமூக, பொருளாதார, அரசியற் பரிமாணங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டே இவ்வாய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
வரலாற்று நோக்கு
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்து குடியேறியவர்களின் பரம்பபரையினரே இன்றைய இலங்கையின் மொத்த மக்கள் தொகையான 18 மில்லியனில் அனைத்து மக்களும் அல்லது மிகப் பெருபான்மையினர் என்பதற்குப் போதிய ஆதாரங்கள்
966.TST.

Page 20
இது பற்றி ஒரு அரசியல் விவாதத்தின் போது இக்கருத்தினை வலியுறுத்தும் வகையில் எமது முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனா ஆற்றிய உரை நினைவுக்கு வருகிறது. அவர் இலங்கை வாழ் மக்களில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோரில் பெரும்பான்மையினர் இந்தியாவிலிருந்து வந்ததாக எடுத்துக் கூறியிருக்கின்றார். வேடுவமக்களும் கூட வரலாற்று இதிகாசச் சான்றுகளின்படி இந்தியாவின் கிழக்குப்பகுதியான பீகார், ஒரிசா அல்லது வரலாற்றுக்கால கலிங்கப்பகுதிகளில் இருந்துவந்த விஜயன் போன்றோரின் வழிவந்தவர்களேயாவர் என்று கூறப்படுணறது. இதனால் இந்தியாவின் வடகிழக்கு, தென்பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்தவர்கள் பிரதேசரீதியான சூழலில் பாதிப்புக்காரணமாக கொண்டுள்ள சில வேறுபாடுகளைத் தவிர்த்து, அடிப்படை மனித பண்புகளில் எவ்வாறு வேறுபட்டவர்களாக இருக்முடியும் என்பதும் பெரும் வினாவாக அமைகிறது.
இந்தியாவின் ஆரம்பகாலக் குடிகளாக விளங்கியவர்கள் திராவிட இனத்தவர்களே என்றும் பின்னர் வந்தவர்களே ஆரிய இன மக்கள் என்றும் வரலாற்றில் மேலோட்டமாக இனங்காணப்பட்டபோதிலும் பேராசிரியர் ராகுல சாங்கிருத்யாய போன்றோர் திராவிடரும் ஆரியரும் காலப்போக்கில் இந்துமத கலாசாரங்களை ஏற்றுக் கொண்டதோடு அவர்களிடையே பெருமளவு கலப்பு ஏற்பட்டு தூய திராவிட மானிடவியல் பண்புகளோ அல்லது தூய ஆரிய மானிடவியல் பண்புகளோ இல்லாதொழிந்து விட்டதாகவே நம்புகின்றனர். அது மாத்திரமன்றி ஒரு சில வாழ்க்கை முறைகளைத் தவிர்த்து ஆரிய, திராவிட பிரிவினரிடையே உடற்கூற்று ரீதியாக வேறுபாடுகள் எதுவுமில்லை எனலாம். சில சமயங்களில் ஒரு சிலரிடையே காணப்படும் நிற வேறுபாடு தவிர்த்து வேறு வேறுபாடுகள் எவையுமில்லை. இத்தகைய நன்கு கலந்து விட்ட மக்கள் குழுவினர் இப்போது தாம் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதனால் குறித்த மொழி பேசும் மக்களாகவும் சில கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் குழுக்களாவும் இனங்காட்டி வருகின்றனர். இதற்குச் சிறந்த உதாரணமாக செளராஸ்டிர மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து தற்போது தமிழ் நாட்டில் மதுரைப் பகுதிகளில் நெசவுத் தொழிலாளராக வாழ்ந்து வரும் மக்கள் தமிழைப் பேசுவதுடன் குறிப்பிடக் கூடியளவில் தமிழ்மக்களுடன் கலப்புத் திருமணங்களால் உற்வுகளை வளர்த்து வருகின்றனர். இரண்டு மூன்று தலைமுறைகளில் தமிழைப் படித்தும் கலப்புத்

திருமணங்களாலும் தமிழ் நாட்டு மக்களாகி விடலாம். இவ்வாறான இனக் கலப்பு உலகின் பல பாகங்களிலும் இன்று சகஜமாகப்பல்வேறு மக்கள் குழுவினரிடையேயும் இடம்பெறுவதகைக் காணலாம். இதனைத் தவிர்க்கவும் முடியாது. தாம் தூய இனம் என்றோ கலக்காத இனம் என்றோ கூறுவதில் அர்த்தமில்லை என மானிடவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். அதற்கு இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. கலப்பு இனங்களே உயர் இனங்கள் 2. கலக்காத மக்கள் மிகப் புராதனமாகவும் பின்
தங்கியவர்களாகவும் காணப்படுகின்றனர்.
முதலாவது காரணத்தைப் பொறுத்துப் பல ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள் யாவற்றிலும் கலந்த இனங்களே உயர் இனங்களாகக் கருதப்படுகின்றன. தூய இனங்களாக அல்லது தமது நெருங்கிய உறவினர் மத்தியிலேயே திருமணங்களும் குறிப்பாக ஒரே குடும்பத்தினரிடையே திருமண பந்தங்கள் வரவேற்கப் படுவதில்லை.
எதிர்காலச் சந்ததியினரதும் உள, பெளதீக தரங்கள் இவ்வாறான நெருங்கிய இரத்த உறவினரிடையே ஏற்படும் திருமண உறவுகள் காரணமாகப் பாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. நடைமுறையிலும் கூட முற்றாக வேறுபட்ட இரு குழுக்களிடையே ஏற்படும் திருமணங்களால் அடுத்த சந்ததியினரது உள, உடல் தரங்கள் ஒப்பளவில் சிறப்பாகக் காணப்படுகின்றமையினை அனுபவங்கள் மூலம் அறிய முடிகிறது.
இரண்டாவதாகத் தூய மக்கள் குழுக்களாக காணப்படுபவர்கள் ஆபிரிக்கக் காடுகளில் வாழும்பிக்மி போன்ற பின்தங்கிய மக்கள் குழுக்கள் மாத்திரமேயாவர். அவுஸ்திரேலியாவில் காணப்படும் புஸ்மன் இனத்தினரும் அவ்வாறானவர்களேயாவர். இக்குழுவினர் உலகில் மிகக் குள்ளமானவர்களாக உடலுறுப்புக்கள் விருத்தியடையாது காணப்படுகின்றனர்.
அதே நேரத்தில் குள்ளமான உருவம் கொண்டவர்கள், சப்பை மூக்கினர் என்றெல்லாம் இனங்காணப்பட்ட மொங்கோலிய இனத்தினர் இப்போது உயரமானவர்களாகவும் திருந்திய அவயவங்களைக் கொண்டவர்களாகவும் மாறி வருவதற்கு அவர்கள் ஏனைய இனத்தினருடன் கொண்ட திருமணக் கலப்பு உறவுகளும் முன்னேறிய உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முதலியனவுமே காரணங்களாகின்றன. தம்மைத் தூய
14

Page 21
இனம் எனக் கூறிக் கொள்வதிலும் சாத்திர பூர்வமான நியாயங்கள் எதுவும் இப்போது இல்லை எனலாம்.
ஏற்கனவே கூறியவாறு உலக மக்கள் யாவரும் ஒரே இனத்தவர்களேயாவர். சூழல் காரணமாகவே நிறம், உருவம், அங்க அவயங்களின் தோற்றம், மொழி, மதம், கலாசாரங்கள் ஆகியவற்றில் வேறுபாடுகளைப் பெற்றுள்ளனர். இதனை இந்தியப் பெரு நிலப் பரப்பில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் பிரிவினரிடையேம காணலாம். வரலாற்றில் பல்வேறு காலங்களில் இன்று சிங்களவர்களாகக் கருதப்படுபவர்களின் மூதாதையரும், இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அதிகமாக வாழும் இலங்கைத் தமிழரும், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் அதிகமாக வாழும் மலையகத் தமிழர் எனப்படும் அண்மைக் காலங்களில் (1830 ஆம் ஆண்டுகளிலிருந்து) பெருமளவில் பெருந் தோட்டங்களில் தொழில் புரிய இலங்கைக்கு வந்தோரும் உட்பட அனைத்துப் பிரிவினரும் இந்தியாவின் வெவ்வேறான பகுதிகளில் இருந்தே வந்துள்ளனர் என்பதனை வரலாற்றாதாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன. அது மாத்திரமன்றி அதன் பின்னர் ஏற்பட்ட சமய, அரசியல் உறவுகள் ஐரோப்பிய குடியேற்ற காலப் பொருளாதார நடவடிக்கைகள் என்பன இந்தியாவுடன் உறவுகளைத் தொடர்ந்தும் பேணிவரக் காரணங்களாயின. ஆரம்பத்தில் ஏற்பட்ட குடியேற்றங்கள் போலன்றி 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியரது பொருளாதார நடவடிக்கைகளின் காரணமாக ஈர்க்கப்பட்ட தொழிலாளர்களின் வருகையோடு ஏற்பட்ட குடிவரவுகளின் விளைவாக இலங்கை வந்த மக்கள் 1940 ஆம் ஆண் வரை தாயகம் சென்று திரும்பி வந்ததன் காரணமாகச் சில வேறுபட்ட பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் உள்ளுர் அரசியல் நடவடிக்கைகளின் விளைவாக இவர்களுக்கு இந்நாட்டில் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட பல விளைவுகளே இவர்களை இந்நாட்டில் ஒரு தனிப்பிரிவினராக இனங்காட்டி வருகின்றன.
மலையக மக்களின் தனிப்பண்புகள் பற்றிய இவ்வாய்வின் முக்கியத்துவம்
இனம் இனத்துவம் பற்றிய இப்பின்னணியில் மலையகத்தமிழரின் தனிப்பண்புகள் பற்றிய இவ்வாய்வுக் கட்டுரையின் நேரக்கம் அவர்களது தனிப்பண்புகள் இன அடையாளங்கள் எவை என இனங்கண்டு விபரிப்பதாகும். இவ்வின குழுப்பண்புகளும் அடையாளங்களும் எந்தளவுக்கு மலையக மக்களைத்

தனித்துவம் வாய்ந்த ஒரு இனக் குழுவாக அடையாளம் காண உதவும் என்பதும் அத்தகைய தனித்துவம் பேணப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமையும்.
இலங்கையில் வாழும் மலையகத் தமிழ்
மக்களின் வரலாறு இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையுடன் ஆரம்பமாகின்றது.
இன்று இலங்கையில் வாழும் 1.2 மில்லியன் மலையக மக்களில் மிகப் பெரும்பான்மையினர் தென்னிந்தியப்பகுதிகளில் இருந்து, இலங்கையில் ஐரோப்பியர் ஆரம்பித்து நடத்திய கோப்பி, தேயிலைத் தோட்டங்களுக்குத் தொழிலாளராக 1830 ஆம் ஆண்டுகளின் பின்னர் வந்தவர்களின் வழித் தோன்றல்களேயாவர். மிகச் சிறிய பங்கினரே வர்த்தகர்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் குடிபெயர்ந்து வந்தவர்களாவர். இவர்களையே இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்கள் எனக் குறிப்பிடுகிறோம்.
ஏற்கனவே கூறியவாறு மனித உடற்கூற்றுத் தத்துவங்களின்படி இவர்களை இலங்கையில் வாழும் ஏனைய இனத்தவர்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியாது. அதற்கான மானிடவியல் சான்றுகளும் இல்லை. இலங்கையில் வாழும் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத்தமிழர், முஸ்லிம்கள் ஆகிய பிரிவினரிடையே உடற்கூற்றுத்தத்துவங்களின் அடிப்படையில் முன்னர் கூறியவாறு எதுவித வேறுபட்ட அடையாளங்களையும் காணமுடியாது. ஆயினும் இலங்கையில் வாழும் மலையகத்தமிழ் மக்களை அவர்களுடைய சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் வாழ்க்கை நிலைமைகளில் இருந்து, இலங்கையில் வாழும் ஏனைய மக்கள் குழுக்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய சில தனிப்பண்புகள் உள்ளன.
அவ்வாறு அவர்களைத் தனித்து அடையாளம் காட்டும் நிலைமைகள் பின்வருவனவாகும்.
1 மொழி
சமய, கலாசார பண்புகள், நாட்டாரியல் கல்வித்தகைமைகள்
தொழில் முறைகள்
வருமான மட்டங்கள்
குடியுரிமை நிலைமைகள்
வாழும் பிரதேசங்கள்

Page 22
8. வாழ்விட நிலைமைகள் 9. நுகர்ச்சி முறைகள்
மேற்கூறிய பிரதான சில பண்புகள் மலையத்தமிழ் மக்களை இலங்கையில் வாழும் ஏனைய மக்கள் குழுக்களிடமிருந்து வேறுபடுத்தி அடையாளம் காவனவாக இருப்பதனையும் அவை ஒவ்வொன்றினதும் அடிப்படையான தனிப்பண்புகள் எவை என்பதையும், அத்தகைய தனித்துவங்கள் விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடியனவா என்பதனையும் நுணுகி ஆராய்வதன் மூலம் சில முடிவுகளைப் பெறலாம்.
இலங்கையில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் கல்வி, மற்றும் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குத் தமிழ் மொழியினையே பயன்படுத்துவதுடன் இவர்களில் ஒருபகுதி முஸ்லிம்களைத் தவிர்த்துஅனைவருமே தமிழையேதாய் மொழியாகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவ்வாறான ஒரு நிலையில் மலையகத் தமிழ் மக்களை மாத்திரம் எவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் மொழியின் மூலம் ஏனையவர்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கமுடியும் என்பது வினாவாகிறது.
905 மொழியைப் L6) சாராரும் இலக்கணபூர்வமாக எழுதும் போது அதில் பெரும்பாலும் வேறுபாடுகள் இருக்க முடியாது என்பதில் உண்மை இருந்தாலும் கூட முற்றாக வேறுபாடுகளே இல்லை எனக் கூறுவதற்கில்லை. சாதாரணமானவர்களின் எழுத்துக்களில் மாத்திரமன்றி அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களிலும் கூட மண் வாசனையின் பாதிப்புத் தவிர்க்கமுடியாது போகின்றது.
இது தமிழ் ஆக்கங்களில் மாத்திரமன்றி ஆங்கில நாட்டு எழுத்தாளர்களின் ஆங்கில ஆக்கங்களுக்கும் ஐக்கிய அமெரிக்க நாட்டு ஆங்கில ஆக்கங்களுக்கும் இடையேகூட இவ்வேறுபாடுகளை இனங்கான முடிகிறது. இது வாழ்க்கையின் கலாசாரங்களினதும் சூழலின் பாதிப்புக்களினதும் பிரதிபலிப்பு என்றும் கூறலாம். குறித்த ஒரே விடயத்தை எடுத்துக்கூறும் பாங்கு, மொழி நடை என்பனவற்றை நுணுக்கமாக அவதானிக்கும் போது இத்தகைய வேறுபாடுகளை அடையாளம் காணமுடிகிறது.
இதனைவிடப் போதிய மொழித் தேர்ச்சி யற்றவர்கள் மத்தியில் தமிழ் பேசப்படும்போது

பிரதேசத்திற்குரிய வட்டார வழக்குகள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால் இது மலையக மக்களுக்கு மாத்திரம் உரிய தனித்துவம் எனக்கூறுவதற்கில்லை. உதாரணமாகத் தமிழ் மொழியில் பயிற்சியற்ற ஒரு மலையகத்தமிழர் மத்திய மலைநாட்டில் பிறந்து வளர்ந்தவரென்றால் அவர் பேசும் தமிழில் அப்பகுதிக்குரிய வட்டார வார்த்தைகளின் பிரயோகம் காணப்படுவது இயற்கையே.
அது போன்றே வன்னிப்பகுதிகளில் 1956 ஆம் ஆண்டிற்கு பின்னர் குடியேறிய மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வழித் தோன்றல்களில் இன்றும் விவசாயத் தொழிலாளர்களாகத் தொழில் புரிபவர்கள் தமிழ் மொழியில் முறையான பயிற்சி இன்றி காணப்படுபவர்கள் வன்னிப்பிரதேச வட்டார மொழி வழக்கின் செல்வாக்கிற் குட்பட்டிருப்பதனைக் காண முடிகிறது. எனவே வட்டரா மொழி வழக்கில் பிரதேசப் பாதிப்பினைத் தான் காண முடியுமே தவிர இனங்களின் தனித்துவம் அதில் காணப்படுவதாகக் கூறுவதற்கில்லை.
மேற்கூறிய. விவாதங்களுக்கு ஆதாரமாக ஏறத்தாழ இன்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டுப்பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்த மலையக மக்களின் இன்றைய பரம்பபரையினது மொழி வழக்கிற்கும், இன்று தமிழ் நாட்டில் இவர்கள் முன்னர் வாழ்ந்த பகுதிகளில் இடம்பெறும் மொழி வழக்கிற்கும் இடையே வேறுபாடுகள் காணப்படுவதனை எடுத்துக் கூறலாம்.
சிங்கள மக்களுடன் கலந்து வாழ்ந்தமையும், இலங்கைத்தமிழ் மக்களது தமிழ் மொழிச் செல்வாக்கும், நீண்டகாலமாக அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகப் போதிய கல்வியறிவற்ற நிலையில் வாழ்ந்துவரும் நிலைமைகளும் இம்மாற்றங்களை ஏற்படுத்திய காரணிகளாகும்.
எனவே நீண்டகாலமாக இவ்வாறான காரணிகளின் செல்வாக்கிற்குட்பட்டு இலங்கையின் மலையகப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மலையகத் தமிழ் மக்கள் மத்தியிலே தமிழ் மொழியில் போதிய பயிற்சி இல்லாதவர்களிடையே மொழிவழக்கில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது அவர்களைத் தனித்து அடையாளம் காட்டும் காரணியாக செய்ற்படுகிறது. ஆனால் அவர்கள் தமிழ் மொழியை நன்கு கற்று

Page 23
வளரும்போது பெருமளவுக்கு அத்தகைய அடையாளங்கள் மறைந்துவிடுகின்றன. ஆயினும் இன்றைய மலையகப் பகுதிகளில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையினர் முழுமையாகக் கல்விகற்றவர்களாகித் தமிழ் மொழியில் புலமை பெற்றவர்களாகி இத்தகைய பிரதேச மொழி வழக்கிலிருந்து அடையாளம் காணமுடியாத வகையில் வேறுபடும் ஒரு காலம் நிச்சயமாக மிகத் தொலைவில்தான் காணப்படுகிறது.
சமயமும் கலாசார நடவடிக்கைகளும்
மொழியைப் போன்றே சமயமும் கலாசார நடவடிக்கைகளும் மலையகப்பகுதிகளில் வாழும் மலையக மக்களிடையே சில தனித்துவங்களைக் கொண்டு காணப்படுகின்றன. இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோரைப் போன்றே மலையக மக்களும் இந்து சமயிகள். ஆனால் சமய அனுஸ்டானங்களைப் பேணுவதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன. வழிபாட்டு முறைகள், சமயச் சடங்குகள், அவற்றின் வழிவந்த கலாசார நடிவடிக்கைகள் குறிப்பாக திருவிழாக் காலங்களில் மலையக மக்கள் நடாத்தும் 'ரதிமன்மதன்’ போன்ற கூத்துக்கள் இலங்கைத் தமிழர்களின் சம்பிரதாயங்களில் இருந்தும் வேறுபடுகின்றன.
1960 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் மலையக மக்கள் மத்தியில் அவர்களுடைய கலாசார நிலைமைகளைப் பற்றி ஆய்வொன்றினை மேற்கொண்ட ஜெயராமன் என்பவர் இவர்கள் தென்னிந்தியப்பதிகளில் வாழ்ந்த சம்பிரதாயங்களைத் தொடர்ந்தும் பேணிவருவதாகவும், சாதிப்பிரிவுகள் அவர்களிடையே தொடர்ந்தும் இயங்கி வந்தாலும் அருகிச் செல்லும் போக்குக் காணப்படுகின்றதென்றும் குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட சில பிரிவினர் பெருந்தோட்டங்களில் மார்கழி மாதங்களில் விடிகாலையில் தேவராம், திருவாசகம், திருவெம்பாவை பஜனை பாடி வீதிவலம் வந்து வருடாந்தம் கோயில் திருவிழா நடாத்துதல், மாரியம்மனுக்கு மாவிளக்குச் செய்து பூசை செய்தல், ஆயுதபூசை செய்தல், வெள்ளிக்கிழமைகளில் கோயில்களில் தேவாரம் பஜனை செய்தல் போன்றவற்றைக் கிரமமாகச் செய்து வந்துள்ளனர். 1964 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினருமாக (ஏறத்தாழ ஐந்து இலட்சம்பேர்) தாயகம் திரும்பியதால் இத்தகைய கலாசார நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் வீழ்ச்சியடைந்து வருவதாக அறியமுடிகிறது.

இலங்கையில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையே அவர்கள் மத்தியிலான சாதிப்பிரிவுகள் வெவ்வேறு வகையினதாகக் காணப்படுகின்றன. இத்தகைய வகைப்பாடுகளில் காணப்படும் பிரிவுகளும் கூட பொதுவாக தொழில் அடிப்படையிலான பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டதென்பதனைக் குறிப் பிட்டேயாக வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும்போதே இப்பிரிவுகள் வேறுபட்டுக் காணப்படுவதனை அவதானிக்கலாம். அத்தகைய வேறுபாடுகள் வட இலங்கையில் உள்ள பொருளாதார நடவடிக்கைகளின் வேறுபட்ட இயல்புகள் காரணமாக காணப்படுகின்றன. தமிழ்நாட்டுச் சாதிப்பிரிவுகளின் பண்பினை இப்பிரிவுகளில் இனங்காணமுடிகிறது. உதாரணமாக மீனவர், சலவைத்தொழிலாளி, முடிதிருத்துவோர் போன்ற தொழில் புரிவோர் இருபிரிவினரிடையேயும் வேறான சாதியினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் பிரதேச வழக்கிற்கேற்ப சிற்சில மாற்றங்களுடன் இனங்காணப்படுகின்றனர். பொதுவாழ்வில் சாதிப்பிரிவுகளின் செல்வாக்குக் குறைந்து செல்லுதல் மலையக மக்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆயினும் குடும்ப மட்டத்தில் குறிப்பாகத் திருமண உறவுகளில் சாதிப்பிரிவுகள் இன்றும் குறிப்பிடத்தக்க வகையில் பின்பற்றப்படுகின்றன.
சமயத்தைப் பொறுத்தவரையில் இந்துக்களே பெரும்பான்மையினராவர். 1981 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் 90 வீதமானோர் இந்துக்களாகவும் 10 வீதத்தினர் கிறிஸ்தவ மதத்தின் பல கிளைப்பிரிவுகளைச் சார்ந்தவர்களாகவும் விளங்கியமையை அறிய முடிகின்றது. அண்மைக் காலங்களில் மிகவறிய மக்கள் மத்தியில் அவர்களை மதம் மாற்றும் நடவடிக்கைகள் இடம் பெற்றுவந்துள்ளன. கிறிஸ்துவ மதத்தில் சில பிரிவுகளிலும் இஸ்லாமிய மதத்திலும் கூட இவ்வாறகச் சிலர் இணைந்துள்ளனர்.
இவ்வாறாக மதம் மாற்றம் பெற்றவர்களில் பெரும்பாலானோர் குறுங்கால நோக்கங்கள் சிலவற்றுக்குக் குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு திருமணம் போன்றவற்றிற்காக மதம் மாறியுள்ளனர். ஆயினும் இவ்வாறு மதம் மாறியவர்களில் பெரும்பாலானோர் தாம் சேர்ந்த புதிய மதத்தில் உண்மையான ஆர்வம் உள்ளவர்களாகவோ தொடர்ந்தும் பின்பற்றுபவர்களாகவோ காணப்படாததும் ஒரு குறிப்பிடத்தக்க பண்பாகும். குறித்த ஒரு சந்தர்ப்பத்தில்

Page 24
மத்தியகிழக்கு நாடொன்றிலே தொழில் பெறுவதற்காகச் சிலர் மதம் மாறியதாகவும் பின்னர் அதற்காக அளிக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் மீண்டும் முன்னைய சமயத்திற்கே திரும்பியதாகவும் கூட அறியப்பட்டுள்ளது.
மலையத் தமிழ் மக்களின் SF's நம்பிக்கைகளுடன் இணைந்ததாகவே குடும்பங்களில் பிறப்பு, திருமணம், இறப்பு, பெண்கள் பருவமடைமந்தமையைக் குறிக்கும் நிகழ்ச்சிகளுக்கான சடங்குகள் ஆகியவை இடம்பெறுகின்றன. திருமணம் தவிர்ந்த ஏனைய நிகழ்ச்சிகளில் சம்பவம் நடந்த நாளை அடிப்படையாக வைத்து அதிலிருந்து சில வாரங்களில் சமூக, சமய ரீதியாகச் சடங்குகள் நடைபெறுவது வழக்கம். இத்தகைய சடங்குகளில், சமூக பாரம்பரியங்களைச் சமய நம்பிக்கைகளுடன் கலந்து செய்வது திருமண நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுவாக இருப்பதனை அவதானிக்கலாம். இதில் இறப்பு தவிர்ந்த சம்பவங்கள் மகிழ்ச்சிகரமாகவும் மங்களகரமாகவும் கருதப்படுவதுடன் இவற்றில் விநாயகர், முருகன் போன்ற தெய்வங்களைப் போற்றி வழிபடுவதையும் அவதானிக்கலாம்.
இறப்புடன் தொடர்பான சம்பிரதாயங்களும் சமய சம்பிரதாயங்களுடன் இணைந்தவையாய் மறுமை பற்றிய சிந்தனைகளுடன் கலந்து பின்பற்றப்படுகின்றன. விதவைகள் மறுமணம் தமிழ் மக்களிடையே சில பிரிவினரிடையே சகஜமான போதிலும் சில பிரிவினரில் மறுமணம் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டதாகவும், ஆனால் மிகச் சிறியளவில் மறுமணம் அறிமுகப் படுத்தப்பட்டு வருவதனையும் காணக் கூடியதாக உள்ளது.
இச்சம்பிரதாயங்கள் இலங்கையில் காணப்படும் சிங்களவர், இலங்கைத் தமிழர் ஆகியோரில் இருந்தும் முற்றும் முழுதாக வேறுபட்டதாகக் கருதமுடியாது. சிங்களவர்களின் சம்பிரதாயங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வகையில் சில வேறுபாடுகள் இருந்தாலும் இலங்கைத் தமிழ் மக்களுடன், ஒப்பிடுகையில் மிகச் சிறிய வேறுபாடுகளையே மலையகத் தமிழ் மக்களின் சமூக சமய அனுஸ்டானங்களில் காணமுடிகின்றது. இந்துக்களில் பொருளாதார வசதியுடையவர்கள் பெரும்பாலும் இறந்தவர்களைத் தகனம் செய்வதனையே விரும்புகின்றனர். இதுவும் இலங்கைத் தமிழர்களுடைய

18
சம்பிரதாயங்களுடன் இணைந்த ஒன்றாகும். சிறுவர்கள், கர்ப்பிணிகள், அம்மை நோயால் இறந்தவர்கள் முதலியோர் புதைக்கப்படுவார்கள். இவ்வாறாக சமூக பழக்க, வழக்கங்களில் சில இனங்காணக்கூடிய பண்புகள் காணப்பட்டாலும், கூட அவை தனித்துவமானவை என அடையாளம் செய்யமுடியாத வகையில் இலங்கையில் வாழும் ஏனைய சில பிரிவினரின் இயல்புகளுடன் ஒற்றுமைப்பட்டே காணப்படுகின்றன.
மலையகப் பகுதிகளிலிருந்து வன்னிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 1989 ஆம் ஆண்டளவில் 125,000 பேர் வரையில் காணப்பட்டது. இவர்களில் இன்றும் பெரும்பாலானோர் தொடர்ந்தும் இந்து சமயிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களுடைய பாரம்பரிய மலையக கலாசாரங்கள் இப்பகுதிகளில் இலங்கைத் தமிழ் மக்கள் கலாசாரங்களுடன் ஒரு சிலவற்றில் கலப்புற்றே பேணப்பட்டு வருகின்றன.
சமய கலாசாரங்களைப் பொறுத்தும் மிகவும் நுணுக்கமாக அவதானித்தால் மாத்திரமே இனங்காணக்கூடிய தான சில பண்புகளைத் தவிர்த்துப்பார்போமேயானால் மலையகத் தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர்களுடைய சமய அனுஸ்டானங்களில் இருந்தும் பெரிதும் வேறுபட்டவர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மலையகத் தமிழ் மக்களின் காட்டுத்தெய்வம், வீட்டுத்தெய்வம் ஆகிய சமய முறைகளும் கூட இலங்கைத் தமிழ் மக்களிடம் வேறான முறைகளில் பின்பற்றப்படுகின்றன. எனவே சமய கலாசாரத்தைப் பொருத்தும் இலங்கைத் தமிழரிலிருந்து இவர்கள் தனிந்து அடையாளம் செய்யப்பட முடியாதவர்களாகவே தோன்றுகின்றனர்.
கல்வித்தகைமைகளைப் பொறுத்து மலையக மக்களின் பெறுபேறுகள் திருப்தியற்றனவாக உள்ளன. அவர்களில் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் 70 வீதத்தினர் மாத்திரமே, பாடசாலைக்குச் செல்லும் கலாசாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. தற்போது அதில் சில முன்னேற்ற நிலமைகள் காணப்பட்டாலும் வளர்ச்சி போதாதென்றே கருதப்படுகிறது. இலங்கையின் அனைத்து மக்கள் குழுக்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தனி ஒரு பிரிவினராக இவர்களே பின்தாங்கிக் காணப்படுவதை அவதானிக்கலாம்.

Page 25
1981 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமதிப்பீட்டின் போது எழுத்தறிவு வீதம் இலங்கையின் மக்கள் பிரிவினரிடையே பின்வரும் வகையில் காணப்பட்டது.
சிங்களவர் - 893 இலங்கைத்தமிழர் - 87.0 முஸ்லிம்கள் -79.3 -س பறங்கியர் - 97.1 மலாயர் - 915 இந்தியத்தமிழர் - 680
பெரும்பாலான மலையகத் தமிழ் மக்கள் பெருந்தோட்டங்களிலும், வன்னிப்பிரதேசங்களிலும் விவசாயத் தொழிலாளராகத் தொழில் புரிந்து வாழ்ந்து வருவதன் விளைவாக இந்நிலை காணப்படுவதாகவும் கூறலாம். இத்தகைய நிலைமைகள் காரணமாகவே உயர்கல்வி, தொழிற் பயிற்சி என்பனவற்றில் இம்மக்கள்
பின்தாங்கியவர்களாகக் காணப்படுகின்றனர். இலங்கையில் உயர்கல்வி, தொழில் பயிற்சி என்பனவற்றை வழங்கும் நிறுவனங்களில்
மாணவர்களாகப் பதிவு செய்யப்பட்டவர்களில் ஒரு வீதத்தினரும்கூட மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரவில்லை. ஆனால் இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 6 வீதத்தினர் ஆவர்.
இவ்வாறான கல்வித்தகைமைகள் காரணமாக இவர்களுடைய தொழில் முறைகளும் நிர்ணயிக்கப் படுகின்றன. இலங்கையின் பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் 400,000 தொழிலாளர்களில் 90 வீதமானோர் இவர்களே.
வன்னிப் பகுதிகளில் வாழும் 125,000 பேரையும் சேர்த்துப்பார்த்தால் இலங்கையில் விவசாயத் தொழிலாளர்களாகத் தொழில் புரிபவர்களில் தனியொரு பிரிவினராக 696 LSS தமிழ் மக்களே பெரும்பான்மையினர் என்பது தெரியவருகிறது. எனவே மலையக மக்கள் முக்கியமாக விவசாயத் தொழிலாளர்க்ளாகவே தொழில் புரிகின்றனர் என தொழில் ரீதியாக அடையாளம் காணமுடிகின்றது. அண்மைக்காலங்களில் குறிப்பாக 1977ஆம் ஆண்டை அடுத்து இலங்கை அரசினால் மிக ஆர்வத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்கம் காரணமாகக் குறிப்பிடத்தக்க வகையில் பெருந்தோட்டங்களில் இருந்து இளைஞர்கள் அக்காலப்பகுதியில்

iபுறங்களில்வளர்ச்சிபெற்றசில் ம்,உணவு விடுதிகள்,வாகனம்திருத்தும்சேவைத்தொழில்கள்போன்ற வற்றிற்கு சிற்றுபூழியர்களாகத் தொழில் புரியச்சென்றனர். ஆனால் 1983 ஆம் ஆண்டை அடுத்து நாட்டில் இடம் பெற்றுவரும் இனப்பிரச்சினைகளின் அடிப்படையிலான பாதுகாப்புக்கெடுபிடிகளால் இவர்கள் நகர்புறங்களில் இருந்து பெருந்தோட்டங்களுக்கு விரட்டப்படுகின்றனர். அடையாள அட்டை இல்லாமை, பொலிஸ் பரிசோதனை போன்றவை காரணமாக இவர்கள் நகர்ப்புறங்களில்
தொழில்புரிவதற்கான வாய்ப்புக்கள் தடைப்படுகின்றன.
இலங்கையில் பெரும் அலையாக வீசும் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களை இவர்கள் பெறுவது மிகக் குறைவாகவே காணப்படுவது மாத்திரமன்றி அவ்வாய்ப்புக்களைத் தேடி இவர்கள் அலைந்து இறுதியில் ஏமாற்றப்பட்டு விரக்தி அடைந்து எஞ்சிய சிறு சேமிப்புக்களையும் இழப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே போதிய கல்வித்தகமையின்றி அதன்காரணமாகப் பெரிதும் விவசாயத் தொழிலாளராகவே மலையகத்தமிழ் மக்கள் தொழில்களில் ஈடுபட்டிருப்பதனை அடிப்படையாகக் கொண்டு அம்மக்களை ஒரு குழுவாக அடையாளம் காணமுடிகின்றது.
தொழில் முறைகளின் பின்னணியில் இருந்தே வருமானமட்டங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கல்வியிலும், தொழிற்பயிற்சியிலும் பின்தங்கிய ஒரு சமுதாயமாக மலைகத் தமிழ் மக்கள் காணப்படுவதும் அதன் காரணமாக விவசாயத் தொழிலாளராகப் பெருமளவில் தொழில் புரிவதும் காரணமாக அவர்களுடைய வருமானம் மிகவும் தாழ்நிலையிலேயே காணப்படுகின்றது. பெருந்தோட்டங்களில் வாரத்தில் 3 - 4 நாட்கள் மட்டுமே தொழில்புரியும் வாய்ப்புக்கள் உள்ளன. வேதனங்களும் மிகக் குறைவு. மறுபுறத்தில் விவசாயப்பகுதிகளிலோ பருவ காலங்களில் மாத்திரமே தொழில்கிடைக்கும் பிரச்சனைகள் உள்ளன.
பருவமழை பிழைத்தால் விவசாயத் தொழிலாளர்களுக்குத் தொழில் வாய்ப்பு மிகக் குறைவாகவே கிடைக்கிறது. மிக அண்மைக்காலத்தில் பெருந்தோட்டக் கிராமிய நகரத் தொழிலாளர் குடும்பங்களின் வருமானம் பற்றிய ஒப்பீட்டுத் தரவுகள் கிடைக்கவில்லை. ஆயினும் 1986, 1987 ஆம் ஆண்டு மத்திய வங்கி மேற்கொண்ட நுகர்வோர் நிதியம் பற்றிய அறிக்கை பொதுவான கருத்தினை வெளியிடும்

Page 26
தரவுகளை வழங்குகின்றது. ஒப்பீட்டு ரீதியாக நகர, கிராமிய பெருந்தோட்ட வருமான நிலமைகளை இத்தரவுகள் எடுத்துக்காவனவாக உள்ளன.
பின்வரும் தரவுகளில் ஒப்பீட்டு ரீதியில் வருமான வேறுபாடுகள் இனங்காட்டப்பட்டுள்ளன.
துறை உழைப்பவர் ஒருவரின்
சராசரி மாதாந்த வருமானம்
நகரம் ரூபா 2914
கிராமம் e5UT 1674
பெருந்தோட்டம் ரூபா 804
இதிலிருந்து மலையகத் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் விவசாயத் தொழிலாளர்கள் என்பதனையும் அவர்களே மிகக்குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்பதனையும் மனதிற் கொண்டு பார்த்தால் அம்மக்களே ஒரு குழுவாகக் குறைந்த வருமானம் பெறுபவர்கள் என்பதனையும் மனதிற் கொண்டு பார்த்தால் அம்மக்களே ஒரு குழுவாகக் குறைந்த வருமானம் பெறும் பிரிவினராக அடையாளம் காணப்படுகின்றனர்.
இவர்களில் மிகச்சிறிய அளவினரே நகர்ப்புறங்களில் வர்த்தகத் துறையிலும் மற்றும் உயர்தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மலையகத் தமிழ் மக்களின் மொத்தத் தொகையில் இரண்டு வீதத்தினருக்கும் குறைவாகவே உள்ளனர். இவர்களைவிட ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், 6Shururty நிலையங்கள், உணவு விடுதிகள், வாகனம் திருத்தும் நிலையங்கள், தொழிற்சாலை முதலியவற்றின் ஊழியர்கள் என ஒரு பிரிவினர் இருந்தாலும் இவர்களும் மொத்த மலையகத் தமிழ் மக்கள் தொகையில் இரண்டு வீதத்தினருக்கும் (20,000) குறைவாகவே உள்ளனர். எனவே இலங்கையில் வாழும் ஏறத்தாழ 12 இலட்சம் மக்களில் 40,000 பேரைத்தவிர்த்து எஞ்சியவர்கள் விவசாயத் தொழிலாளர்களாகவும் ஏனைய கீழமைப்புத் தொழிலாளர்களாகவும் பணிபுரியும் ஒரு மக்கள் குழுவினராகவே இனங்காணப்படலாம். இலங்கையில் சுதந்திரத்தின் பின் ஏற்பட்ட பல்வேறு சமூக பொருளாதார, கல்விக் கொள்கைகளின் விளைவுகள் காரணமாகத் தொழிலாளர் வகுப்பிலிருந்து மத்தியதர வர்க்கம் நோக்கிய சமூக நகர்வு இடம் பெற்றுள்ளமையினை பல்வேறு ஆய்வுகள் இனங் கண்டுள்ளன. ஆனால் இத்தகைய சமூகநகர்வு மலையக தமிழ்மக்களிடையே குறிப்பிடக்கூடிய வகையில் ஏற்படவில்லை என்பதும் அவர்களைப் பொறுத்து இனங்காணக்கூடிய ஒரு பின்தங்கிய பண்பாகும்.

2O
இலங்கையில் இற்றைக்கு 130 வருடங்களுக்கு அதிகமான கால வரலாற்றைக் கொண்ட மலையகத் தமிழ்மக்கள் 1948ஆம் ஆண்டை அடுத்து குடியுரிமையினை இழந்து 1988 ஆம் ஆண்டு வரை குடியுரிமையற்ற ஒரு மக்கள் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களாகவும் அதனால் ஏறத்தாழ அடிமைகளாக வார்க்கையில் விவசாயத் தொழில் தவிர்ந்த ஏனைய தொழில்களுக்குச் செல்ல வாய்ப்பற்ற மக்கள் கூட்டமாகவும் அந்நியர் ஆட்சியில் துன்புற்றநிலை சுதந்திரத்தின் பின்னர் இனவாத ஆட்சி அமைப்புக்கள் குடியுரிமையினைப் பறித்ததன் காரணமாகத் தொடர்ந்தும் நிலவியது எனக்கூறினால் மிகையாகாது. 1964, 1974, 1988 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா இந்திராகாந்தி ஒப்பந்தம், 1988 ஆம் ஆண்டு பிரசாவுரிமைச்சட்டம் என்பவற்றால் இம்மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை, ஒரு வழியாக ஏறத்தாழ 5 இலட்சம் மக்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதன் பின்னர் ஒரு முடிவு நிலைக்குச் சட்ட ரீதியாகக் கொண்டு வரப்பட்டது.
1988 ஆம் ஆண்டு சட்டத்தின்படி பிரசாவுரிமைக்காகச் சான்றிதழ் பெறவேண்டிய தேவை இல்லை என்ற முன்னேற்றமான ஏற்பாடு இடம்பெற்றதாலும் அதுவேமறுபுறத்தில் இடையூறாகவும் இருந்தது. அதாவது இந்தியப் பிராஜவுரிமைக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற ஒரு சத்தியக் கடுதாசியினை வழங்கி அதன்மூலம் இலங்கையின் ஏனைய மக்களைப் போன்றே அனைத்து குடியுரிமைகளையும் பெறலாம் என வரையப்பட்ட 1988 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டச் சரத்தினை நடைமுறைப்படுத்துவது இலகுவாக அமையவில்லை.
எனவே இலங்கையில் குடியுரிமையைப் பொறுத்து மலையகத் தமிழ் மக்கள் தமது குடியுரிமைச் சான்றிதழ்களைக் காட்டியே தமது குடியுரிமையினை நிரூபிக்க வேண்டியவர்கள் என்ற வகையில் இந்நாட்டில் அவர்கள் தனித்து இனங்காணப்படக்கூடியவர்களாக உள்ளனர். சிங்கள மக்களோ, இலங்கைத்தமிழ் மக்களோ முஸ்லிம்களோ, இலங்கையில் தமது குடியுரிமையினை நிரூபிக்கச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. ஆனால் மலையகத் தமிழ் மக்கள் தமது குடியுரிமையினை நிரூபிக்கக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் காட்ட வேண்டிய தனிக் கடமை

Page 27
கொண்டவர்கள். எனவே இதனையும் ஒரு அடையாளமாக இலங்கையில் இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
மலையகத் தமிழ் மக்கள் பிரதானமாக இலங்கையின் மத்திய மாகாண மாவட்டங்களான, நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மொனராகலை மாவட்டங்களிலும் கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அட்டவணை1இல் இவர்களின் மாவட்ட ரீதியான பரம்பல் காட்டப்பட்டுள்ளது.
மலையக மாவட்டங்களில் 1971 ஆம் ஆண்டில் இருந்த அளவைவிட 1981 ஆம் ஆண்டில் இவர்களின் வீதாச்சாரம் குறைவடைந்துள்ளது. இதற்குப் பிரதானமாக 1971 ஆம் ஆண்டிற்கும் 1980 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர்களில் ஏறத்தாழ 325,000 பேர் இலங்கையைவிட்டு இந்தியாவுக்குச் சென்று விட்டமையே முக்கிய காரணமாகும். இரண்டாவதாக 1977 ஆம் ஆண்டின் பின்னர் வடமாகாணம் சார்ந்த வன்னிமாவட்டங்களுக்கு இவர்கள் குடிபெயர்ந்தமையும் குறிப்பிடத்தக்க தொன்றாகும் எவ்வாறாயினும் 1971 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வந்த 13 ஆண்டுகளின் இறுதியளவில் 446,358 மலையகத் தமிழ் மக்கள் தாயகம் திரும்பியமையினால் 1971ஆம் ஆண்டில் 1031,656 பேராக இருந்த மக்களின் தொகையின் எண்ணிக்கையில் 1981 ஆண்டில் வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
1971 - 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இம்மக்களின் பெருக்கம் - 3.8 வீதமாக இருந்தது. அதாவது 1971ஆம் ஆண்டில் 1174,000 இருந்து மக்கள் தொகை 1981 ஆம் ஆண்டில் 818,000 ஆக குறைவடைந்திருந்தது. புவியியல் பரம்பலும் அட்டவணை 1இல் காட்டப்பட்டது போன்று மாற்றங்களுக் குள்ளாகியிருந்தது. இவற்றைக் கவனத்தில் கொண்டு பார்க்குமிடத்து இலங்கையில் மலையகத் தமிழ் மக்கள் ஒரு சில மாவட்டங்களில் செறிந்து வாழ்ந்தாலும், ஏனைய மக்கள் குழுக்களின் தொகையுடன் ஒப்பிடுகையில் நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இவர்களின் அளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. எனவே பிரதேச ரீதியான செறிவின் அடிப்படையிலும் குறித்த பிரதேசங்களில் பெரும் பான்மை இனமாகக் காணப்படுகின்றனர் எனக் கூறுவதற்கில்லை.

அட்டவணை -1 இலங்கை - மலையகத் தமிழ் மக்களின் (ம.த.ம) பரம்பல் - (1971-1981) மாவட்ட ரீதியாக (வீதத்தில்)
மொத்த மொத்த ம. த.ம. இன் மாவட்டத்தின் மாவட்டங்கள் எண்ணிக்கையில் மொத்த மக்கள்
குறித்த மாவட்டத்தில் தொகையில்
வாழ்வோர் ம.த.ம. வீதம் 197甘 伯81 1971 1981 கொழும்பு 5.1 2.4 2.2 1.2 கம்பகா 0.7 0.4 களுத்துறை 3.3 4.1 5.3 4.1 கண்டி 24.3 12.0 24.1 9.4 மாத்தளை 3.9 3.0 74.9 7.0 நுவரெலியா 20.0 3.5 52.3 42.9 காலி 13 14 2. 14 மாத்தறை 16 17 3.2 2.2 அம்பாந்தோட்டை 0.3 0.03 0.1 0.1 யாழ்ப்பாணம் 2.4 2.6 2.4 மன்னார் . 17 16.7 13.0 வவுனியா 1,2 2.3 14.5 伯.6 முல்லைத்தீவு 1.4 - 14.5 மட்டக்களப்பு 0.4 0.5 17 12 அம்பாறை 0.2 0.2 0.6 0.4 திருகோணமலை 0.4 0.7 2.7 2. குருனாகலை 1.1 0.8 1.3 0.6 புத்தளம் 0.5 0.3 16 0.5 அனுராதபுரம் 0.2 0. 0.5 0. பொலன்னறுவை 02 0.2 0.2 0.1 பதுளை 17.8 15.8 34.0 20.2 மொனராகலை 0.9 1.1 6.0 3.2 இரத்தினபுரி 9.6 10.4 ዝ/.1 10.6 கேகாலை 5.3 5.6 9.4 6.7 இலங்கை 100.0 100.0
eypsuth : Department of Census and statistics, General Report - 1981, (1986) (Colombo)/pp.117 - 118
வீட்டு வசதியினைப் பொறுத்தமட்டில் மிகவும் சிறிய வீடுகளிலேயே மலையகத் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் வாழ்கின்றனர். பெருந் தோட்டங்களில் 1981 ஆம் ஆண்டில் இருந்த 217,451 வீடுகளில் 312 வீதமானவை ஒரு அறையினை மாத்திரம் கொண்டமைந்திருந்தன. 45.4 வீதமானவை இரண்டு அறைகளையும் 128 வீதமானவை மூன்று அறைகளைக் கொண்டனவாகக் காணப்பட்டன. பெரும்பாலானவை மொத்தத்தில் 180 சதுர அடிப்பரப்பினைக்

Page 28
கொண்டனவாகவே காணப்பட்டன. பெருந்தோட்ட அபிவிருத்தி பற்றிய அறிக்கை ஒன்று பெருந்தோட்டங்களில் உள்ள வீடுகளில் 137,051 வீடுகள் திருத்தப்படவேண்டியவை எனக் கூறுகின்றது. அதனை விட 36,790 புதிய வீடுகள் கட்டப்பட வேண்டும் எனவும் கூறுகிறது.
இத்தகைய குறைபாடுடைய வீட்டு வசதிகள் காரணமாக இவர்களுக்குத் தலா வசக்குமிடவசதி சுத்திகரித்த நீர்விநியோக வசதி, கழிப்பறை வசதிகள் என்பன மிகவும் குறைநிலையிலேயே காணப்படுகின்றன. பின்வரும் அட்டவணை இவ்விபரங்களைக் காட்டுகின்றது.
அட்டவணை - 2 இலங்கை - வாழ்விட வசதிகள் - 1986 -87
தலா வாழுமிட குழாய் நீர் கழிப்பறை வசதி வீட்டுப்பரப்பு வசதிபெறும் கொண்டவீடுகள் (சதுர மீற்றரில்) வீடுகள்
நகரம் 4. 25.8 94.5 கிராமம் 29 83.7 பெருந்தோட்டம் O5 13.8 524
கல்வித்தகைமைகள், தொழில் முறைகள், வருமான மட்டங்கள் என்பனவே நுகர்ச்சி அளவினையும் முறைகளையும் நிர்ணயிக்கின்றன. 1986 -87 ஆண்டு இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட நுகர்வாளர் நிதிய ஆய்வின்படி நீடித்த பாவனையில் உள்ள பொருள்களினது நுகர்ச்சிக்காக இலங்கையில் நகர, கிராமிய பெருந்தோட்ட மக்கள் எவ்வாறு செலவிட்டனர் என்பதனை அறியமுடிகின்றது.
அட்டவணை -3
இலங்கை - தலா நுகர்ச்சிக்கான
செலவினங்கள் (மாதாந்தம்) 1986 - 87
நீடித்த பாவனைக்கான அன்றாட தேவைக்கான
செலவினங்கள் செலவினங்கள் நகர மக்கள் GUIT 52 et 225 கிராமிய மக்கள் ரூபா 23 ரூபா 96 பெருந்தோட்ட மக்கள் ரூபா 1 eisur 56
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் மலையகத் தமிழ் மக்களே மிகப் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களுடைய மிகக் குறைந்த அளவான நுகர்ச்சி நிலமையினைக் கொண்டு அவர்களுடைய வாழ்க்கைத்தரமானது ஏனைய பிரிவினரைவிட மிகக் குறைந்த நிலையினது என்பது தெரியவருகிறது.

22
இவற்றினையும் முன்னர் இனங்காட்டப்பட்ட குறைந்த ஏழுத்தறிவு வீதம், அதனால் பெரும்பான்மையினராக அவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக தொழில்புரிகின்றமை, அதன் காரணமாகப் பெறும் குறைந்த வருமானம், குறைந்த நுகர்ச்சி முறைகள் என்பன தொடர்ச்சியாகச் செயற்படுவதன் காரணமாக மலையகத் தமிழ் மக்களைக் குறைந்த வாழ்க்கைத்தரத்தினைக் கொண்டவர்களாக அடையாளங் காணமுடிகின்றது. பிரித்தானிய சமூகவியல் ஆய்வாளர் ஒலிவ் பேங்க்ஸ் வறுமையான சமூகங்களில் ஏற்படும் சமூக பாதிப்புக்கள் பற்றிக் குறிப்பிடும் போது குறைந்த வருமானம், வீட்டு வசதியின்மை மற்றும் பொருளாதார வறுமை போன்ற காரணங்கள் மக்களின் கலாசார மேம்பாட்டு வாய்ப்புக்களை தவிர்த்து விடுவதால் அவர்கள் கல்வித்துறையில் சரியாக சித்தியடைவதில்லை, அவர்கள் மத்தியில் இதனால் சமூக நகர்வும் ஏற்படவாய்ப்பில்லை என எடுத்துக்கூறியுள்ளார். இக்கருத்து மலையக மக்களுக்கும் பொருந்தும்.
(լpւգ-6ւյ60U
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்களை அவர்களுடைய தனிப்பட்ட ஏதேனும் இயல்புகளை இனங்கண்டு அதன்மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தி அடையாளம் செய்யமுடியுமா என்பதனைப் பற்றிய முயற்சியில் விஞ்ஞானபூர்வமான மனிதவியல் அணுகுமுறைகளின் சாத்தியக் கூறுகளைப்பற்றி ஆராய்ந்தோம். மக்களை வேறு பட்டவர்களாகப் பிரித்துப்பார்க்க அத்துறை அறிஞர்கள் நியாயங்கள் இல்லை என்றும் மக்கள் வாழும் சூழல்களினால் நிறம், வெளித்தோற்றம் என்பனவே வோறகக் காணப்படுகின்றன என்றும் வாதிடுகின்றனர்.
ஆனால் மக்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் சூழல்களினால் நாடுகளில் வாழும் வேறான மக்கள் குழுவினரது வாழ்க்கை முறைகள், தரங்கள் முதலியவை நிர்ணயிக்கப்பட்டு வேறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான வேறுபட்ட பண்புகளைக் கொண்டு அவர்களைத் தனித்து அடையாளம் செய்தல் சாத்தியமாகுமா என்பதே எமது இன்றைய வினா.???
இலங்கிையில் இன்று வாழும் மலையகத் தமிழ் மக்கள் முற்று முழுதாக இங்கு வாழும் ஏனைய தமிழ் மக்களில் இருந்தும் வேறுபட்ட ஒரு பிரிவினர் எனக் கூறமுடியாது. அதேநேரத்தில் மொழி. சமயம் மற்றும் கலாசாரங்களில் ஒருசில ஒற்றுமைகளைக் கொண்டவராகக் காணப்பட்டாலும், இன்றைய நிலையில் அவர்களிடையே தனித்துவமான சில பண்புகளைக்

Page 29
இனங்காணவும் முடிகின்றது. அவற்றின் தனித்தன்மைகள் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை முறையுடனான ஒற்றுமையிலும் வேற்றுமையை காவனவாகவும் அதேநேரத்தில் அவர்கள் 175 வருடங்களுக்கு முன்னர் எங்கிருந்து வந்தனரோ அத்தகைய தென்னிந்திய பிரதேசங்களுடனேயே கூடிய ஒத்த பண்புகளைக் கொண்டவர்களாகக் காணப்படுவதாகவும் இருக்கின்றது. தென்னிந்திய சினிமா, பத்திரிகைகள், சஞ்சிகைகள் அரசியல் கருத்துக்கள், பெளதிகரீதியான உண்மை, என்பன அவற்றிலிருந்து இவர்கள் வெகுதூரம் செல்ல விடவில்லை. தென்னாபிரிக்கா, மொறிசியஸ், பீஜி போன்ற நாடுகளுக்குச் சென்ற இந்தியர்களைப் போலன்றி இவர்கள் இன்னும் கணிசமான அளவில் தென்னிந்திய செல்வாக்கிற்குட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். எவ்வாறாயினும் இன்றும் மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் தென்னிந்திய பாரம்பரியங்கள் இலங்கையின் ஒருசில சூழல்செல்வாக்குகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன. இவற்றினை மனதிற் கொண்டு இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 6 வீதமேயான மலையக தமிழ் மக்களை ஒரு தனித்த பிரிவினராக இனங்காணவும் முடிகிறது. நாட்டில் இன்று அவர்களுக்கு பாதகமாக நிலவும் அரசியல் பொருளாதார, சமூக சக்திகளின்
Bibiliography
01. Adams, D. and Bjork, R.M., Education in Developin
02. Central Bank, Report on Consumer Finances and So 03. Ceylon Workers Congress, Housing Development Stu 04. Department of Census and Statistics, Census of Pop 05. Jayawardena, Kumari, The Plantation Sector in Sri La World Dvelopment (oxford), Vol. 12 no 3 March 198 06. Jayaraman, Cast Continuities in Ceylon, 1965 (Mad 07. Kodikara, Shelton, U., "Persons of Indian Origins in
International Law, (Colombo) Vol 1. June 1989. 08. Mookiah, M.S. Social and Economic conditions of
(MIRJE), 1992. 09. Olive Banks, The Sociology of Education (1976), (l 10. Pfaffenberger, Bryan, "The Cultural Dimension of Ta
November 1981.
11. Phandis Urmila, "Indian Tamils and the Indo Sri Lan 12. Sahadevan.P., India and OverSeas indians. The Ca 13. Udya Shankar, B., "Indo Sri Lanka Accord on Tamil of 14. Vasil, R.K., "Communalism and Constitution Making 15. மூக்கையா, மா. செ.இன்றையமலுையூகம் (1995) சென்ன

போக்குகள் இவ்வாறே தொடர்ந்தும் நிலவுமேயானால் இவர்களுடைய பின்தங்கிய நிலை மேலும் வலுவடையும், எஞ்சிநிற்கும் இவர்களுடைய ஒருசில தனிப்பண்புகளும் நலிவடைந்து செல்லும் சாத்தியக்கூறுகளும் உள்ளன.
இலங்கையில் வாழும் மக்கள் குழுக்களில் மலையகத்தமிழ் மக்களே எழுத்தறிவு, கல்விநிலை, தொழில்முறைகள்,வருமானமட்டங்கள், நுகர்ச்சிமட்டங்கள், குடியுரிமை, வாழ்விடங்கள் என்பனவற்றிற் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றனர். இத்தகைய பின்தங்கிய நிலைமைகளே நாட்டின் ஏனைய மக்களில்
இருந்து இவர்களை வேறுபடுத்திக் காட்டுபவை.
வேறுபடுத்தும் ஏதோ ஒரு பண்பினை அடையாளம் காட்டும் அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என ஏற்றுக் கொள்ளமுடியுமானால் இலங்கை வாழ் மக்களிடையே வாழ்க்கைத்தரத்தில் பின்தங்கிய சமூகமாகக் காணப்படும் பண்பே இலங்கைவாழ் மலையகத்தமிழ்மக்களின் பிரதான அடையாளம் என்றும் கூறினால் மிகையாகாது. எனவே இம்மக்கள் குழுவினர் தமது தனித்துவமான பண்புகளைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ள அவர்கள் தமது அரசியல்,பொருளாதார, சமூக, கல்வி நிலைமைகளை மேலும் உயர்த்தி உறுதிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.
g Areas, New York, David Mckay Co., 1969
cio Economic Survey, 1986/87, Part 1 (Colombo), (1993). Idy in Plantation Areas, 1987 ulation, 1981, General Report (Colombo), 1986. nka; Recent Changes in the welfare of children and women"
34.
rs)
Sri Lanka; Problems and prospects' Sri Lankaournal of
the Indian Orgin Tamils in Sri Lanka (workshop paper)
ondon) (Biling & son.) mil Separatism in Sri Lanka, Asian Survey", Vol. 21, no. 11,
ka Accord II"The Hindu/5 - 12 - 87.
e of Sri Lanka, 1995/ (New Delhi)
Indian Origiń" Strategic Analysis, Vol. 9, no. 12, March 1986.
in Fuji" Pacific Affairs, Vil, 45, no. 1 spring 1972.
ls.

Page 30
இருபதாம் நூற்றாண் - ஒரு பி
- பேராசிரியர் சே
இலங்கையின் நவீன கால வரலாற்றுடன் மிகவும் பின்னிப் பிணைந்த அம்சம் இன்று மலையக மக்கள்' எனப்படும் இந்திய வம்சாவழித் தமிழர்களின் வருகையும் அவர்தம் சமூக, பொருளாதார, அரசியல், தொழிற்சங்க வரலாறும் நிலைமைகளுமாகும். இவை பற்றிய நிறைவான அறிவின்றி இலங்கையின் நவீன கால வரலாற்றைப்புரிந்து கொள்வதில் பல சிரமங்கள் உண்டு. இதன் காரணமாகவே இலங்கையின் நவீனகால வரலாற்றை எழுத முற்பட்டவர்கள் மலையக மக்களின் வாழ்வியல், அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களுக்குத் 5ւ05] வரலாற்று நூல்களில் இடமளிக்க வேண்டியதாயிற்று. 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கில குடியேற்ற ஆட்சியின் நாயகர்களாக விளங்கிய ஆங்கிலத் தேசாதிபதிகள், அக்காலத்தில் இயங்கிய மிஷனரி மற்றும் சமூக நிறுவனங்கள், சமூகக் கொள்கைகள், தொழிற்சங்க இயக்கம், பெருந்தோட்டப் பொருளாதாரம் முதலிய விடயங்கள் பற்றி எழுதப்பட்ட ஆய்வு நூல்கள் மலையக மக்கள் பற்றிய ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டிருந்தன. சில ஆய்வாளர்கள் இம்மக்களின் அக்கால நிலைமைகள் பற்றிய குடியேற்ற கால ஆவணங்களைத் தாம் எடுத்துக் கொண்ட பொருள் பற்றிய ஆய்வின் போது கிடைக்கப் பெற்று அவற்றைப் பயன்படுத்தி இம்மக்கள் பற்றித் தனி அத்தியாயங்களையும் எழுதினர். 19ஆம் நூற்றாண்டில் குடியான்று வந்த இம்மக்களின் வரலாற்று பற்றிய தனியான ஆய்வு நூல்களும் வெளிவந்தன. பல இந்திய ஆய்வாளர்கள், கடல்கடந்த இந்தியர்களின் வரலாறு, அவர்கள் குடியேறிய நாடுகளில் எதிர்நோக்க நேர்ந்த பிரச்சினைகள் பற்றி விபரமான பல நூல்களை எழுதிய போது, இலங்கையில் குடியேறிய இந்தியர்கள் பற்றியும் விரிவாக ஆராய்ந்தனர். இலங்கை வாழ் இந்தியர்களின் வரலாறு, சமூக, பொருளாதார நிலை, குடியுரிமைப் பிரச்சினைகள், கல்விநிலை பற்றிய தனியான சில ஆய்வுகளையும் இந்திய ஆய்வாளர்கள் வெளியிட்டனர். * இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை, வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றிய ஆய்வுகளிலும் இந்தியாவுடனான உறவுகள் பற்றி ஆராய்ந்தவர்களும், இந்திய வம்சாவழியினரின் வருகை, அவர்களுடைய குடியுரிமைப் பிரச்சினை, இலங்கை - இந்தியப் பேச்சு வார்த்தைகள்,

டில் மலையக மக்கள் siTTLIG)
T.
சந்திரசேகரன் -
ஒப்பந்தங்கள், தீர்வுகள் என்பன பற்றி ஆராய்ந்தனர். இவை தவிர இம்மக்கள் மத்தியில் காணப்படும் சாதியமைப்பு, கல்வி நிலை போன்ற விடயங்கள் பற்றியும் பல ஆய்வாளர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்." 1964 ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் (சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம்) விளைவாக இந்தியா திரும்பிய பல இலட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை நிலைமை, சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றிய பல ஆய்வுகளும் வெளிவந்துள்ளன."
இருபதாம் நூற்றாண்டில் மலையக மக்கள் என்னும் தலைப்பில் ஒரு மீளாய்வைச் செய்வதற்கு உதவும் வகையில், அவர்கள் பற்றிய ஆவணச் சான்றுகளை விரிவாகப் பயன்படுத்தி வெளிவந்துள்ள ஏராளமான ஆய்வு நூல்கள் உள்ளன. இத்தகைய ஒரு வரலாற்று மீளாய்வானது, மலையக மக்கள் தாம் எதிர் நோக்கிய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் குடியுரிமைப் பிரச்சினைகளை எவ்வாறு நோக்கினார்கள்? அப்பிரச்சினைகளையிட்டு அவர்கள் மத்தியில் எழுந்த அணுகுமுறைகள், கொள்கைகள் இயக்கங்கள் எப்படிப்பட்டவை? என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்தல் வேண்டும். அத்துடன் குடியேற்ற ஆட்சியாளரும் சுதந்திர கால அரசாங்கங்களும் இம்மக்கள் தொடர்பாக உருவாக்கிய கொள்கைகள், அணுகுமுறைகள் என்பனவும் நுணுகி ஆராயப்பட வேண்டியதொன்று. மலையக மக்களின் கல்வி வளர்ச்சி, அவர்கள் மத்தியில் நிகழ்ந்த சமூக நகர்வு (Social mobility). சீவனோ பாய வழிமுறைகள், கலை, இலக்கிய வளர்ச்சி போன்ற அம்சங்களும் இம்மீளாய்வில் இடம் பெற வேண்டிய அவசியமுள்ளது. இத்தகையதொரு மீளாய்வானது வெறுமனே கல்விப் புலமை சார்ந்த ஆய்வுத் தொகுதியாக மட்டும் அமையாது. புதிய நூற்றாண்டில் அம்மக்கள் தனித்துவ அடையாளத்தையும் சகல உரிமைகளையும் சமத்து வத்தையும் கெளரவத்தையும் கொண்ட ஒரு விருத்தியுற்ற மக்கள் சமூகமாக உருப்பெறுவதற்கான அணுகு முறைகளையும் கொள்ளகத் திட்டங்களையும் வகுப்பதற்கான தத்துவ அடிப்படையொன்றை வழங்கும் வகையில் அமைதல் வேண்டும்.

Page 31
இத்தகைய மீளாய்வு ஒன்று பல்வேறுதுறை சார்ந்த வளர்ச்சிகளையும் கொண்டு விரிவானதாக அமைவதில் உள்ள பயனை மீண்டும் வலியுறுத்த வேண்டியதில்லை. அத்தகைய விரிவான மீளாய்வொன்றுக்கான ஒர் ஆரம்ப முயற்சியாகவே இச்சிறு கட்டுரை எழுதப்படுகின்றது. முக்கியமாக இக்கட்டுரையில், இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் எவ்வாறு பல இனமக்கள் வாழும் நாடான இலங்கையில் தனித்துவ அடையாளங்கொண்ட ஒரு சமூகக்குழுவினராக உருவானார்கள்? அவ்வாறன சமூக உருவாக்கத்தின் (Socalformation) அம்சங்கள், சந்தித்த இடையூறுகள், அவை எதிர் கொள்ளப்பட்ட முறை போன்ற வினாக்களும் விடயங்களும் சுருக்கமாக நோக்கப்படும்.
19ஆம் நூற்றாண்டில் இலங்கைக்குத் தொழிலாளர்களாகத் திரட்டப்பட்டு பெருந் தோட்டங்களில் குடியேறியவர்கள் ஆரம்பகாலங்களில் பருவகாலத் தொழில் வாய்ப்புகள் காரணமாக வருவதும் போவதுமாகவே இருந்தனர். எடுத்துக்காட்டாக, 1830 ஆம் ஆண்டு தொடக்கம் தொழிலாளர் வருகை பற்றிய புள்ளி விபரங்கள் பெருந்தொகையானவர்கள் வேலை முடிந்து இந்தியா திரும்பிச் சென்றதையும் காட்டுகின்றன. ஆரம்பத்தில் கோப்பித் தோட்டங்களே திறக்கப்பட்டமையால் பருவ காலங்களில் மட்டும் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தேயிலை, இறப்பர் தோட்டங்கள் நிறுவப்பட்டதும் நிரந்தர தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அவர்கள் குடும்பங்களுடன் குடியேறவும் ஊக்குவிக்கப்பட்டனர். 1930களில் இவ்விந்தியர்களில் கணிசமானவர்கள் நாட்டின் நிரந்தரக் குடிகளாக மாறியிருந்தனர். இந்த அடிப்படையிலேயே அவர்கள் 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் 7 இலங்கை இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடிந்தது.
இத்தகைய வெற்றிகளினால் தனக்கு ஏற்படக் கூடிய அரசியல் இழப்புகளையும் அபாயங்களையும் எதிர் நோக்கிய ஐ. தே. கட்சியினர் தமது தொகுதிகளைப் பாதுகாத்துக் கொள்ள, இந்தியர்கள் அரசியல் உரிமைகளையும் வாக்குரிமைகளையும் ஒழித்துக் கட்டச் சித்தமாயினர்.
1948 இன் பிரஜா உரிமைச் சட்டங்களை இந்தியா எதிர்த்துத் தொண்டமான், அஸிஸ் உட்பட இ.இ.கா இச்சட்டங்களை எதிர்த்தது; இடதுசாரிகளும்

இச்சட்டங்களை எதிர்த்தனர். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் இம்மக்கள் ஒரு நாகரிகமான, கல்வி கற்ற சமூகம் ஒன்றாக உருவாவதற்கு மாபெரும் தடையொன்று விதிக்கப்பட இப்பிரஜா உரிமைச் சட்டங்கள் வழி கோலின. கிட்டத்தட்ட 40 - 50 ஆண்டுகளாக நாடற்றவர்களாக விடப்பட்ட இம்மக்களின் 7 இலட்சம் பேர் வரை தாயகம் திரும்பினர் (1964 சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம்). பிரஜாஉரிமையற்றிருந்த மக்கள் தொகை இவ்வாறு குறைக்கப்பட்டமையால், மலையகத்தின் பல இடங்களில் மலையக மக்கள் வலுவிழந்த ஒரு சமூகமாக உருவாயினர்.
நாட்டில் வாழ்ந்த ஏனைய சமூகப் பிரிவினர்களின் நலவுரிமைகளைப் பிரதிநிதித்துவம் செய்யப்பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அதனால் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களாய் இருந்தனர். மலையக மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிய வாக்குரிமையற்றவர்கள் என்பதால், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இவர்களுடைய நலன்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. முன்னைய சோல்பரி அரசியற்றிட்ட ஏற்பாடுகளில் சொல்லப்பட்ட விதிகளின்படி இவர்களுக்காக நியமிக்கப்பட்ட நியமன அங்கத்தவர்களே இவர்களுடைய நலன்களைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. அரசாங்க விருப்பத்துடன் இவர்கள் தெரிவு செய்யப்பட்டமையால் இவர்கள் அரசுக்கு விசுவாசமாக நடக்க வேண்டி வருமே தவிர அவர்கள் அரசினை நிர்ப்பந்தம் செய்ய முடியாது. மக்களால் தெரிவு செய்யப்படாதவர்கள் என்பதால் கணிசமான அளவு செல்வாக்கைத் செலுத்த முடியாது போயிற்று. இந்நிலையில் மலையக மக்களின் அபிவிருத்திக்கான செயற்றிட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. இவர்களுடைய வீட்டுவசதிகள், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள் போன்றன ஏறத்தாழ 4 - 5 தசாப்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டனர்.
நாட்டில் மக்கள் நலன் கருதிச் செயற்படும் உள்ளூர் ஆட்சி சபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமையும் இவர்களுக்கு இருக்கவில்லை. இந்நிலையில் உள்ளூராட்சி சபைகளும் இம்மக்களின் நலன்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

Page 32
இந்தோ - இலங்கை ஒப்பந்தத்தின் (1987) விளைவாகவும் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களின் விளைவாகவும் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகள் பெருந்தோட்டப் பகுதிகளை அபிவிருத்தி செய்ய அதிகாரமற்றவை என விரைவில் கண்டறியப்பட்டது. 1988 ஆம் ஆண்டுமலையகப்பிரதிநிதிகள் பலர் மாகாண சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட போது பல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். பெருந் தோட்டங்கள் கிராமங்கள் போன்று வளர்ச்சியுறவும் நவீனமயமாக்கப்படவும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறவும் தமிழ் மொழியை அரசாங்க ரீதியில் பயன்படுத்தவும் மாகாணசபைகள் பேருதவியாக அமையும் என எதிர்பார்க்கப்டடது. மலையத் தமிழருக்கிருந்த இரண்டாந்தரப்பிரஜை'என்ற அந்தஸ்தும் அகற்றப்பட்டு விடும் என்பதும் மற்றொரு எதிர்பார்ப்பு. பெருந்தோட்ட மக்கள் மாகாணசபை முறைமையினால் தாம் சிங்கள மக்களுடன் சமமாக வாழக் கூடிய நிலைமை ஏற்படலாம் என்றும் கருதினர். ஆனால் இவ்வெல்லாவற்றிலும் ஏமாற்றமே காத்திருந்தது. சட்டப்படி பெருந்தோட்டங்கள் மத்தியஅரசின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டன. ஆயினும் யதார்த்தத்தில் பெருந் தோட்டங்கள் மத்திய அரசிடம் இருந்தாலும் அதில் தொழில் புரிந்து வசித்த மக்கள் மாகாண சபைகளின் புவியியல் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்தனர். எனவே அவர்களுக்கான நலனளித்தல் திட்டங்களை மாகாணசபையே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஆலோசனைகள் யாவும் சபையால் நிராகரிக்கப்பட்டன. உதாரணமாக, 1991 இல் மத்திய மாகாண சபை திட்டமிட்டமின்சார வசதிகளை வழங்கும் செயற்றிட்ட நன்மைகள் தோட்டப்பகுதி மக்களை எட்டவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் 25 தோயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது, மாகாண சபைகள் அவைகளை சிறு கைத்தொழில் கூறுகளாக மாற்றித் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும். எனினும் அவ்வாறு ஒன்றும் நடைபெறவில்லை. அப்போதுமலையக மாகாணங்களில் உள்ள மூன்று சபைகளிலும் 17 மலையக உறுப்பினர்கள் இருந்த போதிலும், மலையக சமூகம் அதனால் பெரும் பயன்களை அடையமுடியவில்லை.
மொத்தத்தில் 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இந்தியத் தமிழர்கள் அரசாங்க நிறுவனங்களால்-மத்திய அரசு, உள்ளூராட்சிசபைகள், மாகாண சபைகள் - பெரும் பயனெதனையும்
அடையவில்லை. வளர்முக நாடான இலங்கையில் அரசு

மேற்கொண்ட கொள்கைகளும் நடவடிக்கைகளும் தான் முக்கிய பல்வேறு மக்கள் பிரிவினரின் சமூக, சுகாதார, கல்வி, வீடமைப்பு, வேலைவாய்புத் துறைகளில் மேம்பாடடையக் காரணமாக இருந்தன. இதனால் இப்பிரிவினரின் எழுத்தறிவு, கல்வி மட்டம், ஆயுட்காலம், சிசு மரணவீதம், பெண்கல்வி என்பவற்றில் ஏற்பட்ட ஏராளமான முன்னேற்றம் மலையக சமூகத்தினர் மத்தியில் ஏற்படவில்லை.
1995 ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரங்கள், மலையகத் தமிழர் கல்வித்துறையில் அடைந்த பல முன்னேற்றங்களை விளக்கிய போதிலும், ஏனைய பிரிவு மக்களுக்கும் மலையக மக்களுக்குமிடையே பல தசாப்பங்களாக இருந்து வந்த இடைவெளி தொடர்ந்து அப்படியே இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
அட்டவணை 1
துறைவகைப்படி எழுத்தறிவு வீதங்கள்
துறை 1986/87 1996/97
நகர்ப்புறம் 93.0 94.5 கிராமப்புறம் 89.5 92.3 பெருந்தோட்டம் 68.3 76.9 எல்லாத்துறைகளும் 88.6 91.8
அட்டவணை I துறைவகைப்படி பெண்களின் எழுத்தறிவு வீதங்கள்
துறை 1986/87 1996/97
நகர்ப்புறம் 91.3 93.0 கிராமப்புறம் 86.5 90.4 பெருந்தோட்டம் 58. 67.3 எல்லாத்துறைகளும் 85.2 89.4
மேற்கண்ட புள்ளி விபரங்களின்படி
* பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவு வீதத்தில் பத்தாண்டு காலப்பகுதியில் (1986 - 1996) கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* ஆனால் இப்பல்வேறு துறைகளுக்கிடையே எழுத்தறிவு வீதங்களில் காணப்பட்ட இடைவெளி இன்னும் குறையவில்லை. உதாரணமாக நாட்டின் எழுத்தறிவு வீதம் 1996 / 97 இல் 91.8 ஆக

Page 33
அதிகரிக்க பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவு அவ்வாண்டில் 76.9 ஆக மட்டுமே இருந்தது.
1911 ஆம் ஆண்டில் தேசிய எழுத்தறிவு வீதம் 301 ஆக இருந்தவிடத்து பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவுவீதம் 123 ஆக இருந்தது. இதுவே1995 இல் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது. எட்டுத் தசாப்த காலம் சென்று இந்நிலையை அடைந்திருப்பது மிகத்தாமதமான வளர்ச்சியையே சுட்டிக் காட்டுகின்றது. கடந்த ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் நாட்டில் தேசியரீதியாக வீட்டு வசதிகள், சுகாதாரம், மருத்துவ வசதிகள், மாதாந்த வருமானம், பொதுவாழ்க்கைத்தரம், அரசியலில் பங்கேற்பு, சமூக நகர்வு, உயர்கல்வித்தராதரங்கள் என்றும் பல்வேறு துறைகளில் ஏறப்பட்ட கணிசமான வளர்ச்சியானது, சென்ற நூற்றாண்டில் இறுதிப்பகுதிக்குரிய சில தரவுகளை வைத்து நோக்குமிடத்து மலையக சமூகம் இவ்சகலவற்றிலும் இன்னும் பிற சமூகங்களை விடப் பின்தங்கியிருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
1924 ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்களின் இற்ப்பு வீதம் 1000க்கு சம ஆக இருந்தது; இவ் வாண்டுக்கான தேசிய இறப்பு வீதம் 1000 க்கு 24. இவ்விறப்பு வீதம் பெருந்தோட்டங்களில் 1980 இல் 9.4 ஆகவும் 1992இல் 62 ஆகவும் குறைந்து தேசிய சராசரியை எட்டி விட்டது. பெருந்தோட்டப்பகுதியில் ஏற்பட்ட ஒரு முக்கியநூற்றாண்டு முன்னேற்றமாக இதனைக் கொள்ள முடியும். 1980 களில் பெருந்தோட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நலத்திட்டங்கள், வெளிநாட்டு உதவி பெற்ற செயற்றிட்டங்கள் என்பவற்றின் விளைவாக இதனைக் கொள்ளலாம். எவ்வாறாயினும் சிசுமரண வீதத்தில் ஏற்பட்டு வந்த முக்கிய முன்னேற்றம் இன்னும் தேசிய சராசரியை எட்டவில்லை. 1980இல் பெருந்தோட்டங்களின் சிசுமரண வீதம் 1000க்கு 72.7 ஆக இருந்து 1992 இல் 23.3 ஆக வீழ்ச்சியுற்றதையும் 1992 இல் தேசிய சிசு மரண வீதம் 7.5 ஆக இருந்ததையும் நோக்குக.
பெருந்தோட்ட மக்களின் வீட்டுவசதிகள் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளன என்பதற்கு 1920 ஆம் ஆண்டுக்குச் செல்ல வேண்டியதில்லை. 1986/87 அளவில் பெருந்தோட்ட மக்களில் 1.7

சதவீதமானவர்களுக்கே சொந்த வீடு இருந்தது. (கிராமப் புறங்களில் 93.9%, நகர்புறங்களில் 74 சதவீதமானவர்கள் சொந்த வீட்டை உடையவர்கள். பெருந்தோட்டங்களில் ஆளுக்கு 5 சதுர அடி இடவசதி, நகர்புறங்களில் 14 சதுர அடி, கிராமப்புறங்களில் 11 சதுர அடி.
பெருற்தோட்டங்களில் உள்ள வீடுகளில் 47 சதவீதமானவை மலசலசுடட வசதியற்றவை (நகர்ப்புறங்களில் 5.5 சத வீத வீடுகள், கிராமப் புறங்களில் 16.3 சதவீதம்).
பெருந்தோட்டப் புறங்களில் 4.2 சதவீதமான வீடுகளுக்கே மின்சார வசதியுண்டு (நகர்ப் புறங்களில் 64.5 சத வீதம், கிராமப்புறங்களில் 20 சதவீதம்)
ஏற்கனவே குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட கல்வி வளர்ச்சியின் காரணமாகவும் குடியுரிமைத் தகுதியுடையோர் தொகை அதிகரித்தமையினாலும் 1978 தொடக்கம் மலையத்தலைமையின் திட்டவட்டமான அரசாங்க ஆதரவின் காரணமாகவும் அரசாங்கத்துறை, மாகாண சேவைகள், கூட்டுத்தாபனங்கள் என்பனவற்றில் இந்தியத் தமிழர் தொகை கணிசமான அளவுக்கு அதிகரிக்கவில்லை என்பதைவலியுறுத்திக் கூற வேண்டும். இவ்வகையில் மலையக சமூகத்தின் ஒரு நூற்றாண்டுகால அரச வேலைவாய்ப்பு சாதனைக்கு எதுவித புள்ளியையும் வழங்கிவிட முடியாது. 1990 புள்ளிவிபரப்படி அரசசேவையில் 0.1 சதவீதம், மாகாண சேவைகளில் 0.2 சதவீதம், கூட்டுத்தாபன சேவைகளில் 0.5 சதவீதமானவர்கள் மட்டுமே இந்தியத் தமிழர்கள். சென்ற நூற்றாண்டில் கல்விவசதிகளற்ற நிலைமைகளும் குடியுரிமை பறிக்கப்பட்ட நிலைமையும் எந்த அளவுக்கு மலையக மக்களை நூற்றாண்டின் இறுதிவரை பின்தங்க வைத்திருந்தது என்பதற்கு இவ் அரச வேலைவாய்ப்புப் புள்ளிவிபரம் ஒரு முக்கிய சான்றாகும்.
இதனை ஓரளவுக்காவது ஈடுசெய்யும் வகையில் சொல்லக் கூடிய கல்வித்துறை சார்ந்த சாதனை 4000 மலையக இளைஞர்கள் ஆசிரியர் பதவி பெற்றமை, பூரீ பாத கல்வியியல் கல்லூரி அமைக்கப்பட்டமை, வெளிநாட்டு உதவியுடன் 300 பாடசாலைகள் வரை புனரமைக்கப்பட்டமை என்பவற்றைக் கூறலாம்.

Page 34
இக்கட்டுரையின் விரிவைக் கருத்திற் கொண்டு கடந்த நூற்றாண்டில் மலையக மக்களின் வரலாற்று நிகழ்வுகளின் சில முக்கிய விளைவுகளைச் சுருக்கமாகத் தருகிறோம்.
* குடித்தொகை தரவுகளினடிப்படையில் நோக்கு மிடத்து சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இந்தித் தமிழர்களில் பெரும் பான்மையானவர்கள் (1981 இல் 78 சதவீதம்) தோட்டப்பகுதியிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய நகர்புறம் நோக்கிய குடியகல்வையும் உயர்மட்டங்களை நோக்கிய சமூக நகர்வையும் உறுதிப்படுத்தும் வகையில் கல்வி வசதிகள் விரிவாகாமையே இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
* முழுநூற்றாண்டுக்குமுளியமற்றொரு குடித்தொகைப் பண்பும் சமூகவியல் பண்பும் நோக்கத்தக்கது. இது சமூக வளர்ச்சியின் ஒரு முக்கிய எதிர்மறை அம்சமாகும். 1953 இல் இலங்கையின் குடித்தொகையில் 12 சதவீதத்தினராக விளங்கிய இந்தியத் தமிழர்கள் 1963 இல் 10.6 சதவீதத் தினராகவும் 1971இல் 93 சதவீதத்தினராகவும் 1981 இல் 5.5 சதவீதத்தினராயும் வீழ்ச்சியடைந்தனர். சிரிமா-சாஸ்திரி ஒப்பந்ததின்கீழ் ஏற்பட்டதாயகக் குடியகல்வும், கணிசமான இந்தியத் தமிழர்களாகப் பதிந்து கொண்டமையும் இதற்கான ஒரு முக்கிய காரணமாகும். இக்குடித்தொகை வீழ்ச்சிப் பண்புடன் இணைந்த இன்னொரு அம்சமும் உண்டு. 1950களில் குடியுரிமையிழந்தவர்களாய் மலையக மக்கள் வாழ்ந்தபோதிலும் ஒரு குறிப்பிட்ட (மலையக) புவியியல் பிரதேசத்தில் செறிந்து வாழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து வந்த பல நிகழ்வுகள் அவர்களில் கணிசமானவர்களை இடம்பெயர்ந்து சிதறி வாழச் செய்தது. தொடர்ச்சியாக நிகழ்ந்த இனக்கலவரங்களின் காரணமாக (1958, 1977,1981, 1983) 75000 பேர் வரை வடமாகாணம் சென்று குடியேறி அப்பகுதி மக்களுடன் படிப்படியாக இரண்டறக் கலந்து வருகின்றனர்; ஏழு இலட்சம் பேர்வரை இலங்கை - இந்திய ஒப்பந்தங்களின் காரணமாக (1964, 1970) தாயகம் திரும்பிஉள்ளனர். இவர்கள் நீண்டகாலத்தில் தமது இலங்கைப் பண்புகளை இழந்து தமிழகத்து மக்களுடன் இரண்டறக் கலக்கும் வாய்ப்புண்டு. 1983 இனக்கலவரங்களின் காரணமாகக், குடியுரிமை

பெற்ற இந்தியத் தமிழர்கள் (50,000 - 75000) பலர் இந்தியா சென்று குடியேறினர். இந்நிகழ்வுகள் யாவும் சென்ற நூற்றாண்டில் மலையக சமூகத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பாதித்த முக்கிய தடைகளாகும். இத்தடை களில்லாவிடில் மலையக சமூகம் இன்று 25 இலட்சம் பேரைக் கொண்ட வலிமையான சமூகமாக உருவாகியிருக்கும்.
அரசியல் தலைமைத்துவம்
* சென்ற நூற்றாண்டில் மலையத்தமிழர் வரலாற்றில், முக்கியமாக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு பலமிக்க அரசியல் ஸ்தாபனமாக வளர்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்த சட்டங்களை மும் முரமாகக் கொண்டு வந்த அதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு, விரோத அரசியலைக் கைவிட்டு 17 ஆண்டு காலம் அமைச்சராகவும் இ. தொ. கா. தலைவர் தொண்டமான் பணி புரிந்தார். அரசாங்க அமைச்சராகப் பணியற்றிய போதிலும் அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சிரிமாவோவின் குடியுரிமைப் பறிப்புச் சட்டம், தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு, இலங்கையில் தமிழர் போராட்டம், இந்தியத் தமிழர் பிரஜா உரிமைப் பிரச்சினை என்பவற்றில் தொண்டமான் சுயாதீனமான போக்கினையே பின்பற்றினார். அவருடைய அரசியல் சித்தாந்தம், கையிலிருந்த வளங்கள், வறுமைக் கோட்டுக்கு அருகே உள்ள தொழிலாளர்கள், நாட்டில் தீவிரமடைந்து விட்ட இனப் போராட்டம், பொருளாதாரத்துறையில் ஏற்பட்ட மந்த நிலை என்னும் வரம்புகளுக்கு மத்தியில்தான் மலையக மக்களின் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடமுடிந்தது. அரசாங்க மட்டத்தில் இவருடைய பணிகளுக்கும் செயல் திட்டங்களுக்கும் ஒப்புதல் இருந்தாலும் அதிகாரிகள் மட்டத்தில் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்திருக்கும் என்று கூறமுடியாது. அவர் ளமைத்துவம் தந்த காலப்பகுதியில் (உதாரணமாக 1947-1999) நீண்டகாலமாக, ஏறத் தாழ 40 ஆண்டு காலமாக, மலையக மக்களில் பெரும்பாலானவர்கள் குடியுரிமையற்றவர்களாய் அரசியலில் வாக்குபலமற்று விளங்கினர். இவற்றுடன் எழுத்தறிவிலும் பொருளாதார

Page 35
பலத்திலும் குறைந்திருந்த மலையக மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துத் தலைமைத் துவத்தை தந்தமையை இ.தொ.கா தலைவரின் ஒரு முக்கிய சாதனையாகக் கூறலாம். பிரதான அரசியற் கட்சிகளும் இடதுசாரித் தலைமைப்பீடங்களும் இம்மக்களை அமைப்புரீதியாக ஒழுங்குபடுத்தும் முயற்சிகளைச் செய்யவில்லை எனக் கூறமுடியாது. குடியுரிமை, வாக்குரிமை, சம்பள உயர்வு, பாடசாலைக்கல்வித்தராதரங்களை உயர்த்தவும் கல்வியை விரிவு செய்யவும் மேற் கொண்ட முயற்சிகள், அதற்கென வெளிநாட்டு உதவிகளை (சுவீடன், நோர்வே, ஜெர்மனி) அரசு தோட்டப்புறங்களுக்கு வழங்கச் செய்யப்பட்ட கோரிக்கைகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், கல்வித் திணைக்களங்களில் தமிழ் அதிகாரிகள் நியமனம், 4000 ஆசிரியர்கள் நியமனம் போன்ற விடயங்களில் இ.தொ.கா. தலைமைப்பீடம் முக்கிய பணியாற்றியதாக அவர்கள் உரிமைபாராட்டமுடியும். எவ்வாறாயினும் அடிமட்டத்தில் இ. தொ. காவின் மரபுவழிச் செல்வாக்கு ஒருபுறமிருக்க, இ.தொ.கா பெற்றிருந்த அரசியல் செல்வாக்கு இன்னும் உறுதியாக மலையக மக்கள் மேம்பாட்டு நோக்குச் செயற்பட்டு மேலதிக நன்மைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்ற கருத்தொன்று உண்டு.
முன்னேற்றங்களும் புதிய நிலைமைகளும்
1940 - 1970 காலப் பகுதியிலிருந்த மலையக சமூகத்தை விட இன்றுள்ள மலையக சமூகம் ஏராளமான பண்புபுரீதியான மாற்றத்தைப் பெற்றுள்ளது. எழுத்தறிவு வீதம், மக்களின் கல்வி மட்டங்கள், பாடசாலை செல்லாதோர் தொகை என்பவற்றில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; படித்தவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் என்போர் தொகை அதிகமாகி வருகின்றது; மலையகத்தில் நூல் வெளியீடுகள் அதிகமாகிவருகின்றன. மலையக மக்கள் மத்தியில் படைப்பிலக்கிய எழுச்சியுடன் அவர்களின் அரசியல், வரலாறு, கல்விநிலை, சமூக - பொருளாதார நிலை, பால்நிலைப் பிரச்சினைகள், இலக்கியம், நாட்டுப்புறவியல் போன்ற துறைசார்ந்த ஆய்வு பாங்கான தமிழ் நூல்கள் ஏராளம் வெளிவந்துள்ளன. மலையக இலக்கியம் (கலாநிதி அருணாசலம்), மலையகச் சிறுகதை வரலாறு (தெளிவத்தை ஜோசப்), மலையகம் வளர்த்த தமிழ் (சாரல்நாடன்) ஆகியோரின் விரிவான ஆய்வு நூல்கள் வருமளவுக்கு மலையகம் பரந்த ஒரு இலக்கியக் களத்தை கொண்டதாக வளர்ச்சி

பெற்றுள்ளது. அண்மையில் மாக்மில்லின் கம்பனியாரால் வெளியிடப்பட்டுள்ள 300 பக்கங்கள் கொண்ட Laliouting to Iqarn 6T6öTggpIüb gSIT6óh6ib Ln60)6Qouu85 மக்களின் கல்விநிலை, வரலாறு என்பன நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளன. லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் Angela Little இந்நூலை எழுதியுள்ளார். கடந்த இருதசாப்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமய பொருளாதாரக் கொள்கை, திறந்த பொருளாதாரம், தனியார்மயமாக்கம் என்பன முன்னைய கட்டுப்படுத்தப்பட்ட பொதுத்துறை வழங்காத பொருளாதார வாய்ப்புகளை இன்றுமலையக மக்களுக்கு வழங்கி வருகின்றது. புதிய தலை முறையினரான இடைநிலைக்கல்வி பயின்றவர்கள் இப்பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் ஊக்கங் காட்டி வருவதை அவதானிக்க முடிகின்றது. கணக்காய்வு, சட்டத்துறை, பொறியியல், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம் என்பவற்றில் தகுதி பெற்ற ஒரு சிலரையேனும் இன்று காண முடிகின்றது. இன்று வளர்ச்சி பெற்றுள்ள நுகர் பொருள் கலாசாரம் மலையக இளைஞர்களின் வாழ்க்கை, தொழில் அபிலாய்வுகளை ஏனைய இனத்தவர்களின் எண்ணங்களுக்கு சமமாக தாக்கி வருகின்றது. இலத்திரன் ஊடகத்தின் தாக்கம் மக்களில் இருக்கத்தான் செய்யும்.
உலகமயமாக்கத்தின் பாதிப்புகளைப் பெற்று வரும் இலங்கை, புதிய அறிவுமைய, தகவல் மைய நூற்றாண்டின் தேவைகளையும் நிலைமைகளையும் அனுசரித்து செயற்படத் தொடங்கியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு மூலதனம், தகவல் தொழில் நுட்பம், தனியார் மயமாக்கம் என்பனவற்றின் வருகை மனித வளத்தேவைகள், அதற்கான கல்விப் பயிற்சி என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன.
மலையத் தமிழரின் தலைமைப்பீடங்கள் 1970களுடன் ஒப்பிடும் போது பெருமாற்றத் துக்குள்ளகியுள்ளன இலங்கையின் சமூக, பொருளாதார மாற்றங்களை கருத்திற் கொண்டு, மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் புதிய நூற்றாண்டை நோக்கிய புதிய அணுகு முறைகளையும் தமக்குள் அமைப்புரீதியான மாற்றங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். 20 ஆம் நூற்றாண்டு மலையக வரலாறு பற்றிய ஆழமான நோக்கு இத்தகைய சில முடிவுகளுக்கு எடுத்துச் செல்ல மேலும் விரிவான ஆய்வுரீதியான தரவுகளும், தகவல்களும் பகுப்பாய்வுகளும் அவற்றின் அடிப்படையில் புதிய அபிவிருத்தித் திட்டங்களும் தேவை.

Page 36
இச்சிறு கட்டுரையில் இடம் பெற்றுள்ள இச்சிறு
மீளாய்வு எவ்வகையிலும் முழுமையாதன்று. அரசியல், வரலாறு, கல்வி, பெண்கள் நிலைமை, சமூக,
பொருளாதார நிலைமைகள் பற்றிய மேலும் விரிவான
பன்னெறி சார்ந்த ஆயுவுகளின் தேவையையே இவ்விடத்து வலியுறுத்த வேண்டுகின்றேன்வடபகுதியில்
அடிக்குறிப்புகள்
1.
2)
3)
4)
10.
உதாரணமாக: Jayawardhana V. K., The rise of Labour Movement K. M. De; Social Policy and Missionary Organisatio
Vanden Driesen, I. H; Some Trends in the Economi & Soci. Studies, Vol. 3 No. 1, 1960 - 1961
Silva, K.M. de, op. cil Balasingam; s., The Administ Administration of william Gregory, Dehiwala, 1968.
Wesummperuma, D., Indian Immigrant Plantation
Kondapi, C., Indians Overseas, 1838 - 1949, Indian
Chattopadayaya, H., Indians in Sri Lanka a Historica
Gnanamuthu. G.A., Education and the Indian Plantal
Jeyaraman, R., Caste Continuities in Ceylon : A st Prakashan, 1975
Kurian, R; homan workes in the Sri Lanka Plantatio
Kodikara, S. U; Indo - Ceylon Relations Since Indep
Prasad, D.M; Ceylon's Foreign Policy under the Ban
Gnanamuthu, G. A; Jeyaraman, op. cit.
Suriyanarayanan, V; Rehahilitation of Sri Lankan R
Vamadevan, M; Sri Lankan Repatriates in Tamil Na 1989.
Manikkam, P.P; Tea Plantations in crisia, S. S. A, C
Ibid

தமிழர் அரசியல் போராட்ட அரசியலாக மாறியமையால் மலையத் தமிழர் அடைந்த பாதிப்புகள், தொடர்ச்சியாக நிகழ்ந்த இனக்கலவரங்களின் தாக்கங்கள் போன்ற விடயங்களும் விரிவாக ஆராயப்பட வேண்டியன. இத்துறை சார்ந்த விரிவான எதிர்கால ஆய்வுகளுக்கு இக்கட்டுரை ஒரு சிறுமுன்னோடியாக அமையும் என்பது எமது தாழ்மையான கருத்து.
in Ceylon. Durham, NC; Duke University Press, 1972 Silva, on in Ceylon (1840 - 1855, London, 1965.
c History of Ceylon in the Modern period, Cey. Jour. of His.
ration of Henry ward, Dehiwala, 1968. Bastiampillai, B, The
workers in Sri Lanka, Vidyalaukara Press, Kelaniya, 1986.
Council of World Affairs, 1951.
il study, OPS Publishers, Calcutta, 1979.
ion worker in Sri Lanka, wesley Press, 1977.
udy of social Structure of three tea plantations, Popular
in sector, ILO, geneva, 1982.
endence, Ceylon Ins, ofworld Affaira, Colombo, 1965.
daranaikes 1956-65, S. C. Chand & Co, New Delhi, 1973.
epatriates: A Critical Appraisal, Univesity of Madrs, 1986.
du: Rehahilitation and Indegration, Zen Publishers, Madras,
olombo, 1995.
SO

Page 37
பெருந்தோட்ட மக்களும்
நேற்றும், இன்று
- பேராசிரியர் மு
அறிமுகம்
காலனித்துவ ஆட்சியின் விளைவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் இலங்கையில் பெருந்தோட்ட விவசாய முறையொன்று தோன்றி வளர்ந்தது என்பதும், இன்றுவரையும் அது எமது பொருளாதாரத்தில் கேந்திர முக்கியத்துவம் வகித்து வருகின்றது என்பதும் யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும். இவ்விவசாய முறையின் பிரதான உற்பத்தி அலகாகவிருக்கும் தோட்டங்கள் முக்கியமானதொரு தாபன அமைப்பாக இன்று விளங்குகின்றன. பெருமளவு எண்ணிக்கையான தொழிலாளரைக் கொண்ட அமைப்பாக இருந்து வரும் அதேவேளையில் இவை தோட்டங்களில் வதியும் மக்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன், அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தையுமே வழங்குவதால் தோட்ட மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு முற்றுமுழுதாகத் தோட்ட முகாமையிலேயே தங்கியிருக்கும் நிலை அங்கு காணப்படுகின்றது. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதி களனைத்தும் தோட்ட எல்லைகளுக்குள்ளேயே தனியொரு அமைப்பின் கீழ் வழங்கப்படுவதால் இவை சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் அலகுகளாக விளங்குகின்றன. இதன் காரணமாக அவற்றைப் பூரணத்துவ தன்மை கொண்ட அமைப்புகளெனக் கருதுவது பொருத்தமானதே. வாழ்க்கையின் வேறுபட்ட மூன்று கூறுகளாகிய தொழில், வாழ்க்கை முறை, பொழுது போக்கு என்பவற்றிக்கிடையிலான தடைகள் இங்கு உடைத்தெறியப்படுகின்றன. இதனால் இவை முற்றிலும் பூரணத்தும வாய்ந்தனவாக இல்லாத போதும் அவ்வாறு கருதுவது ஏற்கக்கூடியதே என்பது ஹொல்லப் என்பாரது கருத்தாகும் (Holup, 1994).
தேசீயமயமாக்கத்திற்கு முன்னர் சமூகநலன்
சேவைகள்
இந்திய தமிழ்த் தொழிலாளர் இங்கு
தருவிக்கப்பட்டு குடியேற்றப்பட தோட்டங்கள்

சமூக நலன்சேவைகளும் ம், நாளையும்
. சின்னத்தம்பி -
பெரும்பாலும் மலைப்பாங்கான தொலைப்பிரதேசங்களில் அமைந்திருந்ததால் அவர்களது பல்வேறு தேவைகள் தோட்டங்களுக்குள்ளேயே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. வாடகையற்ற குடியிருப்பு, இலவச மருந்து விநியோகம், வைத்தியசாலை, பிரவச விடுதி, குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்ற வசதிகள் இவ்வாறு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளுட் சிலவாகும். எனினும், இவ்வசதிகள் ஒருபோதும் ஆகக் குறைந்த மட்டத்திற்கும் மேலாக இருக்கவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்கென காலப்போக்கில் விரிவான சட்டப் பிரமாணங்களும் உருவாக்கப்பட்டன. தோட்டத்துறைக்கே பிரத்தியேகமான வையாகவிருந்த இச்சட்டங்கள் தோட்டங்களில் வதியும் மக்களுக்குத் தொழில் வசதியையும் வாழ்க்கை வசதிகளையும் செய்து கொடுப்பதை தோட்ட உரிமையாளரின் பொறுப்பாக்கின. காலனித்துவ ஆட்சியின் கீழ் அறிமுகமான மேற்படி சட்டங்கள் பல இன்றும் அமுலிலிருந்து வருகின்றன. இவற்றுட் சில பின்வருமாறு:
1 1865ம் ஆண்டு சேவை ஒப்பந்தச் சட்டம் : தோட்டங்கள் திறக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் புலம்பெயர்ந்து வந்து குடியேறிய தொழிலாளர்களிடையே வறுமை, கடன்படுநிலை, பரவலாகக் காணப்பட்ட சுகயினங்கள் என்பன காரணமாக வாழ்க்கைத் தரமானது குறைந்த மட்டத்தில் இருந்தது. தொழிலாளரைத் திரட்டும் முறை, நீண்டவேலை நேரம், சுகாதார வசதியற்ற வாழ்க்கை நிலைமைகள் என்பவற்றோடு, இம்மக்களது அறியாமை, கல்வியறிவின்மை என்பனவும் இதற்குக் காரணமாகவிருந்தன. எனினும், தோட்ட முகாமையாளர் இக் காரணிகளில் பின்னையவற்றிற்கே அதிக முக்கியத்துவம் GlasrGğg560Tif. (Wesumperuma, 1986) வைத்தியசாலைகளில் இறப்போரின் விகிதம் ஏனைய சமூகங்களோடு ஒப்பீட்டு ரீதியாக

Page 38
இத்தொழிலாளரிடையே உயர்வாகவிருந்தால், கசுவீனமுற்றிருக்கும் காலப்பகுதியில் அவர்களுக்கு இருப்பிட வசதி, உணவு, வைத்திய வசதி போன்ற சில குறைந்த பட்ச வசதிகள் செய்து கொடுக்கப்படுவதை இச்சட்டம் வலியுறுத்திற்று.
1984 ஆம் ஆண்டு 14ம் இலக்கச் சட்டம்: தொழிலாளரது சமூக நலனிற்கு தொழில் வழங்குநரே பொறுப்பு என இச்சட்டம் விதித்தது. தொழிலாளரிடையே காணப்பட்ட உயர்ந்த இறப்பு விகிதங்கள், உடல்நலக்குறைவுகள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு ஆகக் குறைந்த மருத்துவ வசதிகளாவது அவர்களுக்குச் செய்து கொடுக்கப்படுவதை இது வலியுறுத்திற்று. அவர்களிடையே காணப்பட்ட மேற்படி நிலைமைகள் போஷாக்கின்மை, கடினமான வேலை நிலைமைகள் என்பவற்றின் விளைவாகும். குறைந்த மட்டவேதனங்கள், தரங்குன்றிய வீட்டு வசதிகள் என்பவற்றோடு, குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் என்பன இல்லாதிருந்தமை நிலைமையை மேலும் மோசமாக்கிற்று. அவர்களுக்குச் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுவதை இச்சட்டம் கட்டாயமாக்கிற்று. எனினும், மேற்படி சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னருங்கூட தொழிலாளரிடையே இறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடையவில்லை என்பது கவனிக்கற்பாலது. சட்ட விதிகளை அமுலாக்குவதில் தோட்ட முகாமையாளர் அக்கறை காட்டாது விட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.
1880 ஆண்டு 17ம் இலக்க மருத்துவத் தேவைகள் சட்டம் :
தொழிலாளருக்கான மருத்துவ நலன் திட்டங்களை நிதிப்படுத்துவதற்கும் முகாமை செய்வதற்கும் அரசாங்கமே பொறுப்பென என தோட்டக் கம்பெனிகள் வாதிட்டு வந்தன. 1880ம் ஆண்டு சட்டத்தின் கீழ் இப்பொறுப்பை அரசாங்கம் ஏற்றது. எனினும், இத்திட்டத்தை நிதிப்படுத்துவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்டது. இறுதியாக, இறுதியாக, 1892ல் பெருந்தோட்ட ஏற்றுமதிப் பொருட்களின் மீது ஏற்றுமதித் தீர்வையொன்றை விதிப்பதன் மூலம் மருத்துவ நிதியொன்று உருவாக்கப்பட்டதுடன் தோட்டத்

232
தொழிலாளருக்குத் தோட்டங்களை அண்டிய அரசாங்க வைத்தியசாலைகள் திறந்துவிடப்பட்டன.
1912ம் ஆண்டு 9ம் 10ம் இலக்க மருத்துவ உதவிச்சட்டங்கள்:
தோட்டத் தொழிலாளருக்குச் சுகாதார வசதிகளையும் வைத்திய வசதிகளையும் செய்து கொடுப்பதில் 1912ம் ஆண்டுவரை குடியேற்ற அரசாங்கத்திற்கும் தோட்டக் கம்பன்ரிகளுக் குமிடையே கசப்பான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. உதாரணமாக, 1865ம் ஆண்டு சட்டத்தின் கீழ்ககயின காலங்களில் தொழிலாளருக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச வசதிகளுக்கான செலவினை யார் செலுத்துவது என்பது பற்றிய சர்ச்சையை இங்கு குறிப்பிடலாம். 1912ம் ஆண்டுச் சட்டம் முதன் முறையாக ஒரு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் முறையான பராமரிப்பு, போஷாக்கு என்பவற்றிற்கு தோட்டமுகாமையாளரே பொறுப்பு என விதித்தது. தோட்டங்களில் காணப்படும் சுகாதார வசதிகளையும், தோட்ட மக்களுக்கான சமூக நலன் வசதிகளையும் அரசாங்க மாவட்ட வைத்திய அதிகாரிகள்
மேற்பார்வை செய்வதற்கும் இச்சட்டம் அதிகாரமளித்தது. மேலும், தோட்டங்களில் மலசல கூடங்களை அமைப்பதற்கும், வடிகால
மைப்புக்களைத் திருத்துவதற்குமான சட்டவிதிகளை உருவாக்கு வதற்கும் இது அனுமதி யளித்தது. இவ்வாண்டு முதல் தோட்டக் கம்பெனிகளிடமிருந்து மருத்துவ வரியொன்று அறவிடப்பட்ட போதும், தோட்டங்களில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப் படுமானால் மேற்படி வரியின் மூலம் திரட்டப்பட்ட வருவாய் அவற்றிடமே மீளவும் செலுத்தப்பட்டது.
1920ம் ஆண்டு கல்விச்சட்டம் :
பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதுமே தோட்டச் சிறார்களின் கல்விக்கென பாடசாலைகளை நிறுவுதல், அவற்றைப் பராமரித்தல் என்பவற்றை அரசாங்கம் தனியார் கைகளிலேயே விட்டது. அவ்வித பாடசலைகள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அரசாங்கம் அவற்றிற்கு நிதியுதவியளித்தது. எனவே, மத நிறுவனங்களினாலும் தோட்ட முகாமையாளராலும் நடத்தப்பட்ட பாடசாலைகளின்

Page 39
எண்ணிக்கை அரசாங்கப் பாடசாலைகளின் எண்ணிக்கையிலும் பார்க்க சார்பளவில் கூடுதலாகவிருந்தன. தோட்டத் தொழிலாளரது பிள்ளைகள் கல்வி கற்பது தோட்டங்களில் அவர்கள் செய்யும் வேலையினளவைப் பாதிக்குமெனக் கருதிய தோட்ட முதலாளிகள் பாடசாலைகளை அமைப்பதை விரும்பவில்லை. எனினும், 1907ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 8ம் இலக்க ஆரம்ப கல்விச் சட்டம் தினசரி குறைந்தது இரண்டு மணி நேரமாவது பிள்ளைகளுக்கு ஆரம்பக் கல்வி புகட்டுவதை கட்டாயப்படுத்தியது. தொடர்ந்து, 1920ம் ஆண்டுச் சட்டம் தோட்டங்களில் ஆரம்பப் பள்ளிகள் நடத்தப்படுவதைக் கட்டாயமாக்கியது.
6. 1941ம் ஆண்டு பிரசவ நன்மைகள் சட்டம்: தோட்டங்களில் வதியும் மக்களுக்கு ஆகக்குறைந்த வசதிகளையாவது ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், மோசமான சுரண்டலினின்றும் அவர்களைப் பாதுகாப்பதற்குமாகவே மேற்படி சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், இவை முறையாக அமுல் செய்யப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க எவ்வித தாபன ரீதியான ஏற்பாடுகளும் இல்லாததால் நடைமுறையில் இச்சட்டங்கள் அதிகம் பலனளிக்கத் தவறின. நாடு சுதந்திரம் பெற்றபின்னருங்கூட மேற்படி சட்டங்கள் நீக்கப்படாத போதும், இம்மக்களது குடியுரிமை பறிக்கப்பட்டதால் நடைமுறையில் இவை தோட்ட மக்களுக்கு எவ்வாறு பாதகமாக மாறினவென்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரிருந்தே பதவியிலிருந்த அரசாங்கங்கள் மக்களுக்குப் பல சமூக நலன் திட்டங்களை அமுலாக்கிவந்தன. இலவசக் கல்வி, இலவச சுகாதார மருத்துவ வசதிகள், வேறும் சமூக நலன் சேவைகள் என்பவற்றை உள்ளடக்கிய இவை காலப்போக்கில் மேலும் விரிவாக்கப்பட்டன. ஆனால், தோட்ட மக்களது நலன்களைப் பேணுவதற்கென இருந்துவந்த விசேட சட்ட ஏற்பாடுகள் தொடர்ந்தும் அமுலிலிருந்ததைச் சாதகமாகக் கையாண்டு, நாட்டு மக்களுக்குப் பொதுவாக வழங்கிவந்த சமூக நலன் சேவைகளைத் தோட்ட மக்களுக்குவிஸ்தரிப்பதினின்றும் அரசாங்கம் தன்னை விடுவித்துக்கொண்டது.

அத்துடன், இச்சேவைகளை வழங்கும் பொறுப்பு தொடர்ந்தும் தோட்டக் கம்பெனிகளிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தோட்டக் கம்பெனிகளே இவ்வசதிகளை முறையாக வழங்கத்தவறின. சுகாதாரம், வதிவிட வசதி போன்றவற்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தோட்டங்களைப் பராமரித்த முகவர் இல்லங்கள் பெரிதும் அக்கறை காட்டவில்லை. தமது குறுங்கால இலாபங்களைப் பாதிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் சாதகமாக நோக்காத இவை இச்சேவைகளை வழங்குவது தமது செலவைக் கூட்டுமெனக் கருதின. இதன் விளைவாக, நாட்டின் ஏனைய சமூகங்கள் பொது சேவைகளைப் பயன்படுத்தி கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் பல முன்னேற்றங்களைக் கண்டபோதும், தோட்டமக்கள் தொடர்ந்தும் தோட்ட முகாமையிலேயே தங்கியிருக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் காலத்திற்குக் காலம் அரசாங்கம் அறிமுகம் செய்த பல்வேறு சமூக நலன் சேவைகளின் நன்மைகளைத் தோட்டத்துறை சார்ந்த மக்கள் அனுபவிக்க முடியாது போயிற்று. இவர்களது சமூக அபிவிருத்தியில் தொடர்ந்து வந்தகாலப்பகுதியில் ஒரு சில மாற்றங்களேற்பட்டபோதும் நாட்டின் ஏனைய துறை மக்களோடு சார்ப்பளவில் இன்றுங்கூட இவர்கள் பின்தங்கிக் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாகவிருந்தது எனக் கூறின் அது தவறாகாது. இது தொடர்பான புள்ளிவிபரங்கள் சில கீழே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன.
தேசிய மட்டத்திலான சராசரிகளிலும் பார்க்க இம்மக்கள் தொடர்பான அபிவிருத்திக் குறிகாட்டிகள் குறைந்த மட்டத்திலிருப்பது நாட்டின் ஏனைய துறைகளோடு ஒப்பீட்டளவில் தோட்ட மக்கள் பின்தங்கி இருப்பதையே காட்டுக்கின்றன. (அட்டவணையைப் பார்க்கவும்.)
தேசியமயமாக்கமும் சமூக நலன் சேவைகளும்
தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னர் தோட்ட மக்களுக்குச் சமூக நலன் சேவைகளை வழங்குவதில் ஓரளவு சிரத்தை காட்டப்பட்டது. 1972ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் பின்வந்த காலப்பகுதியில் மேற்படி குறிகாட்டிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இதனைக் காட்டுகின்றது. அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்கள் ஒவ்வொன்றிலும் சமூக

Page 40
தோட்டத்துறை சார்ந் சில சமூக அபிவிரு
சமூக அபிவிருத்திக் குறிகாட்டிகள் | கூட்டுத்தாபன
1972 19
பருமட்டானபிறப்பு விகிதம் 25.2 3. பகுபட்டான இறப்பு விகிதம் 廿9 g சிசு மரண விகிதம் 100.6 7, தாய் மரண விகிதம் 24 . ( இறந்து பிறக்கும் குழந்தை விகிதம் 92.3 78 ஆயுள் எதிர்பார்க்கை 67.1 (1970) 6, கல்வியறிவு விகிதம் 78.
அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவென தனித்தனி சமூக அபிவிருத்திப் பிரிவுகள் அமைக்கப்பட்டன (1978). வதிவிடவசதி, சுகாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கென இவை பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. தோட்ட மக்களது சமூக, கலாசார, கல்வித்தரங்களை மேம்படுத்துவது இவற்றின் நோக்கமாகவிருந்தது. தோட்ட மக்களது சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவை பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாகவே மேற்கொண்டன.
1 1975 ஆம் ஆண்டு கூட்டுத்தாபனங்களிரண்டும் தலா 100 Polyclinics களை ஆரம்பித்தன. பிரசவத்திற்கு முன்னரும் பின்னரும் தாய்மாரதும் சிசுக்களினதும் சுகநலன்களைக் கவனிப்பது இவற்றின் பிரதான நோக்கமாகவிருந்தது. எனினும், நடைமுறையில் இவை குடும்பத்திட்டமிடல் (அதாவது, கருத்தடைக்கான தேவை, அதற்கான வழிமுறைகள்), பொதுவான நோய்தடுப்பு முறைகளான தடுப்பூசி ஏற்றுதல், சுகாதாரக் கல்வி போன்றன தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கடமைகளையே ஆற்றின.
2. தோட்டங்ளில் நிலவும் வைத்தியர்களுக்கான பற்றாக்குறையைத் தணிக்கும் வகையில் ஒவ்வொரு தோட்டத்திற்கும் சுகாதார நலன் உத்தி யோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்க்ள் தோட்ட மருத்துவ உதவியாளரது கடமைகளுட் சிலவற்றை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது.

த மக்கள் தொடர்பாக த்திக் குறிகாட்டிகள்
5 தோட்டங்கள் தேசிய சராசரி
0 1990 1995 1972 1980 1992 1995
.9 17.12 29.4 28.4 20.1. 19.3
.4 6.2 9.01 8.0 6.2 5.6 5.8
.7 23.3 23.51 34.4 28.2 18.2 16.5
0.5 0.51 13 06 0.4 0.2
. 34.0 岱.0 24.0 9.5 7.2
.8 aman 65.6 (1971) 717 72.5 72.1 71 mo 1 நுவரெலியா | 83.2 ···
மாவட்டம்
தோட்ட மக்களது சமூக நலனை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டுத் தாபனங்களின் பங்களிப்பும் இக்காலப்பகுதியில் நாடப்பட்டது. 1970களில் வெளிநாட்டு உதவி தரும் தாபனங்களின் உதவியுடன் சுகாதாரம், வீடமைப்பு, குடிநீர் விநியோகம், கல்வி என்பவற்றை முன்னேற்றுவதற்குப் է 160 வேலைத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டன. நோர்வே, டச்சு அரசாங்கங்கள் நிதிப்படுத்திய சமூக நலன் திட்டங்கள், சுவிடிஷ் அபிவிருத்தி நிறுவனம் நிதிப்படுத்திய கல்வி அபிவிருத்தித் திட்டம், ஜெர்மனிய அரசாங்கத்தினால் நிதிப்படுத்தப்பட்ட கல்விக் கல்லூரி என்பன இவற்றுள் முக்கியமானவையாகும். (Manickam, P. 1995)மேலே குறிப்பிட்டவற்றிற்குப் புறம்பாக, யூனிசெப் (UNICEF) அமெரிக்க கெயார் நிறுவனம் (CARE) போன்ற சர்வதேச நிறுவனங்களினது உதவியுடன் வேறு பல திட்டங்களும் அமுலாக்கப்பட்டன. இவை மிகவும் விரிவானவையாக இருந்ததோடு, மக்களுக்கு நேரடியான நன்மைகளை அளிப்பனவாகவும் இருந்தன. மேற்படித் திட்டங்கள் அரசாங்கத் தாபனங் களினூடாகவும், தோட்ட முகாமையினூடாகவும் செயற்படுத்தப்பட்டன. இவற்றைச் செயற்படுத்துவதில் இரு அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டன. ஒன்று, ஏற்கனவே இருந்த சுகாதார வசதிகளை மேம்படுத்தல் (உ+ம் சுகாதார உத்தியோகத்தர்களைப் பயிற்றுவித்தல்). மற்றது, நேரடியாகவே மருத்துவ உதவிகளை மக்களுக்கு வழங்குதல். இவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களும் அவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் கீழ் விளக்கப்பட்டுள்ளன:
34

Page 41
யுனிசெப் திட்டங்கள் (1979 - 85) ; தோட்ட மருந்தகங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றை திருத்தியமைத்தல், மருத்துவிச்சிகளைப் பயிற்றுவித்தல், குடிநீர் விநியோகம், மலசல கூடங்களை அமைத்தல், சுகாதாரக் கல்விவழங்குதல் போன்றன இதன் பிரதான கூறுகளாகவிருந்தன. 1987ம் ஆண்டளவில் 80 வீதமான தோட்டப்புறக் குழந்தைகளுக்கு இது தடுப்பூசி ஏற்றியது. குழந்தை UJTLoflůL நிலையங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் இதில் அடங்கியிருந்தன. சர்வதேச அபிவிருத்தித் தாபனம் (IDA): இதனது உதவுயுடன் அமுலாக்கப்பட்ட தேயிலை புனருத்தாரணம் தொடர்பான இரண்டாவது செயற்றிட்டம் மஸ்கெலியா பிரதேசத்தில் 13,000 வீடுகளைக் கட்டவும், குடிநீர் வசதி, சுகாதரா வசதி என்பவற்றை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) : ஊபெக் தாபனம் என்பவற்றின் உதவியுடன் அமுலாக்பபட்ட தேயிலை அபிவிருத்தித்திட்டம் பதுளை மாவட்டத்தில் 3,480 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியை மேற்கொண்டது.
தேசிய அபிவிருத்தி வங்கியினது நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை புனருத்தாரணத் திட்டத்தின் கீழ் 5,900 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. அமெரிக்க நிறுவனமான கெயார்’ நிறுவனம் திரிபோசா (Triposha) திட்டத்திற்கு நேரடி உதவிவழங்கிற்று. பிரசவத்திற்கென தாய்மார்கள் பிரசவ வார்ட்டுக்களில் தங்கியிருக்கும் ஏழுநாட்களுக்கு முன்னரும் பின்னரும் மேற்படி சத்துணவு வழங்கப்பட்டது.
மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்ங்களின் கீழ் தோட்டங்களுக்கென சில விசேட செயற்றிட்டங்களும் அமுலாக்கப்பட்டன. உதாரணமாக, நுவரெலியா மாவட்டத்திற்கான திட்டம் தோட்ட மருந்தகங்கள் பிரசவ வார்ட்டுக்கள் என்பவற்றைத் திருத்தியமைத்ததோடு தோட்ட மருத்துவ உதவியாளர், மருத்துவிச்சிகள் என்போரைப் பயிற்றுவிக்கவும் நிதி ஒதுக்கியது. சனத்தொகை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகள் நிதியமும் சில வேலைத் திட்டங்களை அமுலாகிற்று.

மேற்படித் திட்டங்களினூடாக நன்மை யடைந்தோர் அவற்றின் பலன்களை அனுபவித்த ரென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனினும், பெருந்தோட்ட மக்களின் சமூக நலக்குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு இவை போதுமானவையாக இருக்கவில்லை. பொதுநலன் சேவைகளை வழங்கும் அரசாங்க திணைக்களங்கள் முற்று முழுதாக இக்கடமைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றன. மாறாக, தோட்ட முகாமையாளர் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு முதன்மையளித்து, சமூக நலன் சேவைகளுக்கு இரண்டாமிடத்தையே அளிக்கின்றனர். எனவேதான், பெருந் தோட்டங்களுக்கான நடுத்தரக்கால முதலீட்டுத்திட்டமானது (MTIP) பெருந்தோட்டத்துறையில் சமூக கட்டமைப்புக்களை மேம்படுத்தும் அண்மைக்கால முயற்சிகள் மெச்சத் தக்கனவையாக இருந்தபோதும், தோட்ட மக்களின் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவை நன்மையளித்ததெனக் கூறியது போலும். இச்சமூக நலன் நடவடிக்கைகள் சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படாததுடன், அவை தொர்பான அணுகுமுறையிலும், திட்டவமைப்பிலும் ஒருமைப்பாடு காணப்படவில்லை என சுட்டிக்காட்டியது.
அண்மைக்கால தனியார்மயமாக்கலும் சமூக நலன் சேவைகளும்
பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்படும் வரை தோட்ட மக்களுக்கான சமூக நலன்சேவைகள் தோட்ட முகாமையாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன வென்பதும், தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் இப்பொறுப்பு பெருந்தோட்டக் கூட்டுத் தாபனங்களினது சமூக அபிவிருத்திப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டது என்பதும் மேலே விளக்கப்பட்டது. தோட்டங்கள் மீளவும்தனியார் கைகளுக்கு மாற்றப்பட்ட பின்னர் மேற்படி சேவைகளை வழங்குவதற்கெனப் பெருந்தோட்ட 6flooLou, B606iTurf figurh (Plantation Housing and Social Welfare Trust - PHSWT) 6T girp Su தாபனமொன்று உருவாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு கம்பெனிச் சட்டத்தின் கீழ் இலாப நோக்கமற்ற ஒரு
தாபனமாக உருவாக்கப்பட்ட இது, பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒன்றாகும். பெருந்தோட்டக் கம்பெனிகள், தொழிற்
சங்கக்களினூடாகத் தொழிலாளர், உதவி வழங்கும் வெளிநாட்டு முகவர் தாபனங்கள், அரசாங்கத் தாபனங்கள் என்பன இதில் பிரதிநிதித்துவம் வகிக்கின்றன. அறுபது வீதமான தொழிலாளரை

Page 42
பிரதிநிதித்துவப்படுத்தும் இருபெரும் தொழிற்சங்கங்கள், தனியார் கம்பெனிகள் என்பவற்றின் பிரதிநிதிகளோடு சமூக நலவமைச்சு, வீடமைப்பு அமைச்சு, பெருந்தோட்டத் தொழிலமைச்சு, நிதியமைச்சு என்பவற்றினது பிரதிநிதிகளையும் இது கொண்டுள்ளது. எனவே, அரசாங்கம், தோட்டக் கம்பெனிகள், தொழிற்சங்கள்கள் ஆகிய மூன்று பிராதான பிரிவினரும் கூட்டாக அமர்ந்து கலந்துரையாடுவதற்கு இது சிறந்த ஒரு மையமாக silalTrigasirpg) (ISA Workshop, July 1997).
பெருந்தோட்டங்களுக்கான சமூக நலன் சேவைகளைத் திட்டமிடல், அவற்றை செயற்படுத்துதல் போன்ற கடமைகளைக் கொண்டுள்ள இது, தோட்ட மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும் பல்வேறு சேவைகளை வழங்குதலிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. வெளிநாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் செயற்படும் இதற்கு தோட்டக் கம்பெனிகளும் தமது இலாபங்களில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை வழங்க வேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. உதவி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடனான திட்டங்களுக்கு இது பொறுப்பாக உள்ளது. அத்துடன் படிப்படியாக செயற்படுத்துவதற்கு இது வேறு சில கடமைகளையும் ஆற்றத் தொடங்கியுள்ளது. தோட்டத்துறை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்தல், கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தல், சுகாதார நலன்புரி உத்தியோகத்தர்களைப் பயிற்றுவித்தல் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம். சமூக நலன் வசதிகளை வழங்குவதில் இது ஒரு முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்திற்று. இதுவரை காலமும் இவற்றை வழங்குவதில் இருந்து வந்த அரசபெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களினது படிமுறையமைப்பினை இது மாற்றியமைத்தது. எனினும், இப்புதிய தாபன அமைப்பின் கீழ் சமூக நலன் சேவைகளை வழங்கும் பொறுப்பு யாருடையது என்பது தெளிவாக நிர்ணயிக் கப்படாதிருப்பதோடு, இன்று வரையும் அரசாங்கம் இதற்கு தீர்க்கமானதொரு விடையை அளிக்கத் தவறிவிட்டது. தோட்ட மக்களின் மனிதவள அபிவிருத்திக்கு தனியார் துறைக்கம்பனிகளே பொறுப்பாகவிருக்கும் தாபன அமைப்பொன்று காலப்போக்கில் உருவாகுமென்ற எதிர்பார்க்கை இதில் காணப்படுகின்றது. அதாவது, கல்வி, அடிப்படை சுகாதாரம் தொடர்பான சேவைகளை வழங்குவது அரசாங்கத்தினது பொறுப்பாகவிருக்கும்

அதே வேளையில், சமூகத்திற்குத் தேவையான மருந்தகங்கள், பிரசவ வார்டுகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்ற ஏனைய வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்கு தோட்டக் கம்பனிகளே பொறுப்பு வகிக்கும் தாபன ஏற்பாடொன்று உருவாகுமென்பதே இவ்வெதிர் பார்ப்பாகும். கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவதற்கான ஒரு இடைக்கால ஏற்பாடே இதுவென்றும், நீண்டகாலத்தில் அரசாங்கமே இவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும் எதிர்பார்க்கலாம்.
நலன்புரி நிதியத்தின் இன்றைய செயற்பாடுகள்
நோர்வே, டச்ச அரசாங்கங்கள் கூட்டாக நிதிப்படுத்தும் சமூக நலன் செயற்றிட்டங்களை 1993ன் பின்னர் இந்நிதியமே அமுல்படுத்துகின்றது. இவற்றுள் முதலாவது செயற்றிட்டம் (SWPI), 1985 - 92 காலப் பகுதியில் பெருந்தோட்டங்களுக்கான நடுத்தரக்கால முதலீட்டுத் திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களினாலேயே அமுலாக்கப்பட்டது. குடிநீர் விநியோகம், சுகாதார வசதிகள், பிரவசவார்டுகள், மருந்தகங்கள் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றில் ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்துவதன் மூலமோ, புதியவற்றை நிர்மாணித்தல் மூலமோ தோட்டத் தொழிலாளரின் சுகாதார சமூக நலனை மேம்படுத்தல் இதன் நோக்கமாகும். அத்துடன், இச்சமூக நலன் திட்டத்தை திட்டமிடுவதற்கும் அமுலாக்குவதற்குமான உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களைக்கொண்ட தொழில்நுட்ப உதவிக் (5cgsiġbe5 (Technical Assistance Team - TAT) ġ தேவையான நிதிகளையும் அது ஒதுக்கிற்று. தோட்டங்கள் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் இரண்டாவது சமூக நலன் செயற்றிட்டத்தை அமுலாக்கும் பொறுப்பை இந்நிதியம் ஏற்றது.
தோட்டத்துறையில் இன்று பல்வேறு அமைச்சர்களால் ஐந்து முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. அவையாவன:
1. பெருந்தோட்ட அபிவிருத்தி ஆதாரத் திட்டம்
பெருந்தோட்ட மறுசீரமைப்புத் திட்டம் ஹற்றன் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் தோட்ட வீடமைப்பு அபிவிருத்தித்திட்டம் தோட்டப் பாடசாலைகள் கல்வி அபி விருத்தித்திட்டம்

Page 43
இவற்றுள் முதலாவது திட்டத்தை (WSPI) அமுலாக்கும் பொறுப்பு இந்நிதியத்திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத் திட்டமானது இரண்டாவது சமூக நலன் செயற்றிட்டத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இதனது நோக்கங்கள் முன்னைய திட்டத்தின் நோக்கங்களை ஒத்திருந்தபோதும் தோட்டத்துறையின் முழுமையான செயற்பாட்டினை மேம்படுத்து வதினூடாகவே மேற்படி நோக்கங்களை அது அடைய முயல்கின்றது. முன்னைய திட்டம் வறுமை ஒழிப்பிலேயே கூடிய கவனம் செலுத்திற்று. ஆனால், புதிய திட்டமானது தனியார் உடமையினூடாக தோட்டத்துறையினது நீண்டகால அபிவிருத்திக்கு முக்கியத்துவமளிக்கின்றது. இதன் பிரதான கூறுகள் பின்வருமாறு:
1. சமூக நலன் வசதிளைத்திட்டமிடல், அபிவிருத்தி செய்தல், முகாமை செய்தல் போன்றவற்றிற்கு உதவுதல்
2. தோட்டங்களில் வதியும் மக்கள் சுயஉதவியினூடாக வீடுகளையும் மலசல கூடங்களையும் அமைத்துக் கொள்வதற்கு உதவுதல்.
3. முறைசாராக் கல்வி, பயிற்சி என்பவற்றினூடாக சுகாதாரம், சமூக சேவைகள் என்பவற்றின் தரத்தைப் பேணுவதோடு, அவற்றைத் திறமையான முறையில் ஒழுங்கு செய்வதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ளுதல்
4. வீடுகளை நிர்மானித்தல், அவற்றை வதிவோரின் பெயர்களுக்கு மாற்றுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கான சுயாதீனமான வீடமைப்பு சங்கங்களை உருவாக்குவதற்கும் அவற்றின் செயற்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கும் உதவுதல்.
பல்வேறு சமூக நலன் சேவைகளில் முதலீடு செய்வதனுடாகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். எனினும், இவற்றிற்கான முழுச்செலவையும் முன்னரைப் போன்று அரசாங்கம் தானே ஏற்க முடியாது என்பதை இப்பொழுது உணர்ந்துள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளரை வெறுமனே சமூக நலன் சேவைகளின் நன்மைகளை அனுபவிப்போராக மட்டுமே கருதாது தமது வாழ்க்கை

நிலையை உயர்த்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்குவிக்கவும் இது முயலுகின்றது. சமூகத்தின் தேவைகள் என்னவென்பதைத் தெளிவாக இனங்கண்டு, அவற்றை நிறைவேற்றிக்கொள்ள சமூகம் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் அதற்கு உதவி செய்யும் நோக்கம் இதில் காணப்படுகின்றது. மேலும், மனிதவள அபிவிருத்தியானது கம்பனி முகாமையின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்பதையும் தொழிலாளரது பூரணமான ஒத்துழைப்புடனேயே பிரிக்கமுடியாத ஒரு அம்சம் என்பதையும் தொழிலாளரது பூரணமான ஒத்துழைப்புடனேயே அதனை அடையமுடியும் என்பதையும் அது ஏற்கின்றது. நிலைத்திருக்கக்கூடிய தன்மை கொண்ட சமூக அபிவிருத்தி, மனிதவள அபிவிருத்தி என்பவற்றை முன்னெடுத்துச் செல்ல இது முனைகின்றது. வீடமைப்பு அபிவிருத்தி, சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு, தொழில் உறவுகளைச் சீராக்கல் என்பவற்றோடு, நலன்புரிநிதியத்தை வலுப்படுத்துவதும் இதன் பிரதான நோக்கங்களாகும். நிதியம் மேற்படித் திட்டத்தை அமுலாக்கி வருகின்றபோதும், தனியார்மயமாக்கலின் பின்னர் சமூக நலன் சேவைகளை வழங்குதல், வீடமைப்பு முயற்சிகள் என்பவற்றில் ஓரளவு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், நலன் புரி நிதியத்தை அமைப்பதற்கும் அதனது நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனங்களின் கீழ் செயற்பட்டு வந்த சமூக அபிவிருத்திப் பிரிவுகள் சரியான முறையில் கலந்தாலோசிக்கப்படவில்லையென குறை கூறப்படுகின்றது. அத்துடன், இந்நிதியமானது தேவைக்குமதிகமாகவே மத்தியப்படுத்தப்பட்டுள்ளது என்றும், தோட்டங்களினின்றும் அது விலகி நிற்கின்றதென்றும் கூறப்படுகின்றது (Manickam, ор.cit.).
முடிவுரை
தோட்டத் தொழிலாளர் தோட்ட எல்லைகளுக்குள்ளேயே கம்பனிகளுக்கு உரித்தான தொடர் லயன் அறைகளில் அல்லது வீடுகளில் குடியமர்த்தப்பட்டதாலும் தோட்டங்கள் மலைப்பாங்கான தொலைவிடங்களில் போக்குவரத்து வசதிகளற்று காணப்பட்டதாலும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை சமூக நலன் வசதிகளை தோட்டங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொடுக்க

Page 44
வேண்டியிருந்தது. ஆரம்பகாலங்களில் தோட்டக் கம்பனிகளே இதற்குப் பொறுப்பாகவிருந்தன. தரங்குறைந்த சேவைகளே வழங்கப்பட்டதால் அம்மக்களது வாழ்க்கை நிலைமைகள் மிக மோசமாக விருந்தன. மந்தபோசனம், நோய்களுக்குட்படுதல், கல்வியறிவின்மை, உயர்ந்த இறப்பு விகிதங்கள் என்பன இவர்களது வாழ்க்கையின் முக்கிய பண்புகளாகவிருந்தன. காலப்போக்கில் தோட்ட மக்களுக்கான சமூக நலன் சேவைகள் தொடர்பாக பல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோதும் இவர்களது வாழ்க்கை நிலையில் குறிப்பிடக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்படவில்லை.
தோட்டங்கள், தேசியமயமாக்கப்பட்ட பின்னர் இம்மக்களது சமூக நலன் அரசாங்கத்தின் பொறுப்பாக மாறியது. எனவே, இது தொடர்பான பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அரசாங்கம் மட்டுமன்றி, மனித நேயங்கொண்ட பல வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் ஈடுபட்டன. இதன் காரணமாக இம்மக்களது வாழ்க்கை நிலை ஓரளவு உயர்ந்தமையை இது தொடர்பான சமூக நலன் குறிகாட்டிகள் பிரதிபலித்தன. தோட்டங்கள் மீண்டும் தனியார் மயமாக்கப்பட்ட பின்னர் தோட்ட மக்களது சமூக நலனைக் கவனிக்கவெனத் தாபிக்கப்பட்ட பெருந்தோட்ட சமூக நலன்புரி நிதியமானது வெளிநாட்டு உதவியுடன் பலதிட்டங்களை அமுலாக்கி வருகின்றது. அரசாங்கமும் தோட்டக் கம்பெனிகளும் இதற்கு நிதி வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இம்மக்களுக்குத் தேவையான சமூகநலன் சேவைகளை வழங்குவதற்கான இறுதிப் பொறுப்பு யாருடையது என்பது திட்டவட்டமாக நிர்ணயிக்கப்படாது உள்ளது. மேலும், வெளிநாட்டு நிதியுதவிகளை நம்பியிருக்கும் ஒரு நிலையும் அங்கு காணப்படுகின்றது.

38
தோட்டங்களுக்குரித்தான லயன் தொடர் அறைகளில் அல்லது வீடுகளில் குடியிருப்பதனாலேயே சமூக நலன் வசதிகளை ஏற்படுத்துவதில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இவ்வீடுகள் குடியிருப்போருக்கே உரிமையாக்கப்பட்டு தோட்டக் குடியிருப்புக்களும் கிராமக குடியிருப்புக்களாக மாறுமாயின், நாட்டின் ஏனைய துறைகளிற் போன்று இங்கும் சமூக நலன் வசதிகளை வழங்குவது சாத்தியமாகும். அத்துடன், இம்மக்களையும் இலகுவாக தேசிய நீரோட்டத்திற்குள் இணைக்கக் கூடியதாகவிருக்கும். தோட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த சமூக நலன் வசதிகளை ஏற்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான வழியுமாகும்.
Reference
. Hollup, Oddvar, 1994. Bonded Labour: caste and cultural identity among Tamil Plantation Workers in Sri Lanka. charles, Subasinghe & Sons, Sri
Lanka.
2. ISA Workshop : Plantation Sector of Sri Lanka,
Hague, Netherlands, July 1997.
4. Janatha Estates Development Board, 1986, Social Development Division. Workplan 1986 - MTIP Social Welfare Programme.
5. Manickam, P. 1995, Tea Plantation in Crisis : An
Overview, Social Scientists' Association, Colombo.
6. Wesumperuma, D. 1986. Indian immigrant Plantation Workers in Sri Lanka : A Historical
Perspective 1880 - 1910, Vidyalankara Press, Kelaniya.

Page 45
பெருந்தோட்டப் பெண்கள் “ஒளி படைத்த கண்ன
உறுதி கொண்ட நெஞ்சினாய்
- திருமதி லலி
இருபத்தோராம் நூற்றாண்டை எதிர்கொண் டழைத்துள்ளது மனித சமுதாயம். மலர்ந்துள்ள இந்நூற்றாண்டு நன்மாற்றங்கள் விளைவிப்பதாயும் நன்மையளிப்பதாயும் விளங்கவேண்டும் என்ற எதிர்பார்க்கை அனைத்து நெஞ்சங்களிலும் நிறைந்து நிற்கின்றது. ஆனால் குடித்தொகை அதிகரிப்பு, அதன் விளைவாக ஏற்படக்கூடிய வளப்பங்கீட்டுப் பிரச்சினைகள், சூழல் மாசுறுதல், அணுஆயுத உற்பத்திப் பெருக்கம், வன்முறைக் கலாசார வளர்ச்சி என்பன மலர்ந்துள்ள புதிய நூற்றாண்டிலும் மனித சமூகம் எதிர்நோக்க வேண்டிய பாரிய சவால்களாய் அமைந்துள்ளன. எனவே, உலகளாவிய ரீதியில் ஒரு பதகளிப்புநிலை நிலவுகின்றது. மறுபுறம் விஞ்ஞானமும், தொழில்நுட்பவியலும், தகவல் தொடர்பு சாதனங்களும் மிகத்துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் “பூகோளமயமாக்களுடன் (Globalisation) தம் நாடுகளைப் பின்னடைவற்று இணைக்க வேண்டும் என்று பல் தேசிய அரசியல் வாதிகளும் சங்கற்பம் செய்து வருகின்ற "நிலை மாறும் காலம்" இது நம் இலங்கை மட்டும் இம்முயற்சியில் சளைத்ததாயில்லை. இருப்பத்தோராம் நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் முயற்சியில் நாம் முனைந்து நிற்கின்ற இவ்வேளையில் “இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகம்” என்ற ஆய்வரங்கை ஏற்படுத்தி மலையத்தவர் பிரச்சினைகளை ஆழ அகல நோக்க, மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சு வழி செய்துள்ளமை வரவேற்கத்தக்கதே. இதில், “பெண்கள் நேற்று- இன்று-நாளை” என்ற தலையங்கத்தின் கீழ் ஆய்வு செய்ய இக்கட்டுரையின் மூலம் முயன்றிருக்கின்றேன். பொதுவாக, பெண்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்துவதற்கான தரவுகளைப் பெறுவது கடினம். அதிலும் பெருந்தோட்டப் பெண்கள் தொடர்பான தரவுகளையும் விபரங்களையும் பெறுவது மிக அரிது. என்னாலியன்ற அளவில் அவற்றைத் திரட்டி, கட்டுரையை அமைத்துள்ளேன். இன்று பெருந்தோட்டத்துறை சார்ந்த, ஒரு கற்ற மத்தியதர வர்க்கம் தோன்றியுள்ளது- எனினும் மலையக மக்களில் பெரும்பான்மையினராக அமைந்துள்ள பெருந்தோட்டம்

நேற்று - இன்று - நாளை Eரீனாய் வா, வா, வன.
வா, வா, வா’. என்று
தா நடராஜா -
சார் பெண்களைப் பற்றிய ஆய்வுதான் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றது. “பெண்ணடிமை தீருமட்டும் மண் அடிமை தீர்ந்திடாது" என்றான் பாரதி. மலர்ந்துள்ள இப்புத்தாயிரமாம் நூற்றாண்டிலாவது - இப்பெண்கள் நிலை உயர வேண்டும் என்ற உள்ளார்ந்த அவாவே இதற்குக் காரணம்.
பெருந்தோட்டப் பொருளாதார முறை
விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்ட வளர்முக நாடுகளில் இலங்கையும் ஒன்று. 19ம் நூற்றாண்டில் இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகள், ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்தனர். தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, இன்றும் இலங்கைக்குப் பிரதான வருவாய் தரும் துறைகளுள் ஒன்றாக இருக்கின்றது. 1998இல் மொத்தத் தேசிய வருமானத்தின் 26.5% பெருந்தோட்டத் துறையினின்றும் பெறப்பட்டது. இத்துறையே அதிக அளவு தொழில் வாய்ப்பளிப்பதாகவும் அமைந்துள்ளது. இப்பெருந்தோட்த் தொழிற்துறைக்கு "மலிவான கூலிப்படை” இன்றியமையாதது.
முதலில் ஒல்லாந்தரால் கறுவாவுரித்தல், சாயமிடல் வேலைகளுக்காகத் தென்னிந்தியாவின் வறண்ட பகுதிகளிலிருந்து சிற்றளவில், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பித்த காலங்களில் அறுவடைக் காலங்களில் அதிக வேலையாட்கள் தேவைப்பட்டனர். உள்நாட்டில் இத்தேவையை நிறைவு செய்யப் போதிய ஆட்களின்மையால், தென்னிந்தியாவினின்றும். தோட்ட உரிமையாளர்களினால் கணிசமான அளவில் கூலியாட்கள் கொணரப்பட்டனர். 1880 அளவில் கோப்பிச் செய்கை வீழ்ச்சியடைய, தேயிலை அதனைப் பிரதியீடு செய்த போது, தொழிலாளரது பருவகால குடியேற்றங்கள் நிரந்தர குடியேற்றங்களாக மாற ஆரம்பித்தன. பிரித்தானியரால் இக்கூலியாட்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடி

Page 46
யேற்றப்பட்டனர். இவர்கள் பெருந்தோட்டத் துரைமாரினதும், அவர்களது கைக்கூலிகளான கங்காணிமார்களதும் தயவில் தங்கி வாழும், பாட்டாளிப் பட்டாளங்களாயினர். தோட்டத்துரைமார் அமைத்துக் கொடுத்த லயன்களில்” குடியேற்றப்பட்டனர்.
பெருந்தோட்டங்கள் 1972 இல் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டத்தாலும், 1975 இல் அதில் செய்யப்பட்ட திருத்தத்தாலும் தேசியமயமாக்கப்பட்டன. இதன் விளைவாக, தேயிலைப் பயிர் நிலத்தின் 63%மும், 50% மான இறப்பர் காணிகளும், 10%மான தெங்குப் பயிர்நிலமும் அரச உடைமையாக்கப்பட்டன. பூரீ லங்கா பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என்ற இரு அமைப்புகளின் கீழ் இவை கொண்டு வரப்பட்டன. சில தோட்டங்களைக் கூட்டுப் பண்ணைகளாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படினும், அவை பயனளிக்கவில்லை. எனவே,1977 இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால், இம்முயற்சிகள் கைவிடப்பட்டன. “தேசியமயமாக்கல்” பெருந்தோட்டத் துறைகளின் அடிப்படைகளை மாற்றியமைக்கத் தவறிவிட்டது. எனினும், பெருந்தோட்டத் தொழிலாளரின் சுகாதாரம், வீடமைப்பு ஏனைய பொதுநலம் தொடர்பான விடயங்களையிட்டு, அரசாங்கத் தலையீட்டை ஏற்படுத்தியது.
இப்பெருந்தோட்டத் தொழிலாள வர்க்கத்தின் இரு விசேட பண்புகள் இங்கு குறிப்பிடத்தக்கவை. முதலாவதாக, இத்தொழிலாளர்கள் குடியேற்றப்பட்ட விதேசிகள், 1948 இல் குடியுரிமையும், 1949 இல் வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமூக, பொருளாதார நடவடிக்கைகளின் பயனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. மேலும் வாக்கற்ற காரணத்தால், தம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வாய்ப்பற்றிருந்தனர். 1920 அளவிலேயே, தோட்ட முகாமையாளர், பெருந்தோட்டச் சிறார்களுக்கு ஆரம்பக் கல்வியாவது வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதுவே, இத்தொழிலாளர் நலன் பேண எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை எனலாம். 1921இல் தொழிலாளர்கள் தம்மைப் பெருந்தோட்டங்களில் பதிந்து வைத்திருந்த “ஒப்பந்தத்”தளைகளினின்றும் விடுதலை பெற்றனர். 1927 இல் “குறைந் பட்சக் கூலிச் சட்டம்” பெருந்தோட்டத்தொழிலாளர்களையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டிலியிருந்து

உயர்த்தப்படாதிருந்த கூலி மட்டத்தை மிகச்சிறுஅளவில் உயர்த்தியது.
இரண்டாவதாக பெருந்தோட்டத் தொழிலாளருள், அரைவாசிக்க அதிகமானோர் பெண்களாவர். மரபு ரீதியாக, இப்பெண்களுக்கென சிரமம் மிக்க இரு கடமைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஒன்று, தேயிலைக் கொழுந்து பறிப்பது. மற்றது, றப்பர் பால் வடிப்பது. முதலாளிகளது இலாப நோக்குக காரணமாக, இவர்களுக்கு மிகக் குறைந்த கூலியே வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆண்கள் நாளொன்றுக்கு 33 சதமும் பெண்கள் 25 சதமும் கூலியாகப் பெற்றனர். சிறப்புத் தேர்ச்சியற்ற தொழில்களே பெண்களுக்கு வழங் கப்பட்டன. மரபார்ந்த ரீதியாக, சமூக, பொருளியல் துறைகளில் மட்டுமல்லாது வீடுகளிலும் இவர்கள் ஆணாதிக்கத்துக்கு உட்பட்டவர்களாகவே விளங்கினர். சுதந்திரத்துக்கு பின்னரும், பதவியேற்ற அரசாங்கங்களின் மாற்றந்தாய் மனப்பான்மையால் - புறக்கணிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாருள்ளும், மிகப் புறக்கணிப்புக்கு உட்பட்டவர்களாகவும், உட்பட் டிருப்பவர்களாகவும் விளங்குபவர்கள் பெண்களே.
பெருந்தோட்டங்களில் பெண்கள்
பேராசிரியை கலாநிதி குமாரிஜெயவர்தனா 1984 இல் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையொன்றில், உலகளாவிய ரீதியில் பெண்கள் தொடர்பான ஒரு தனியான பெளதீக வாழ்க்கைச் சுட்டெண் கணிப்பிடப்படுமாயின், பூரீ லங்கா மிக உச்சகட்டத்தைப் பெற்றிருக்கும் எனக் குறிப்பிட்டு, பின்வரும் தரவுகளையும் தருகின்றார். பெண் கல்வியறிவு மட்டம் 82% (தேசிய மட்டம் 86.2%), பிரசவ இறப்பு வீதம் 1000க்கு 12%, எனவும் சுட்டிக்காட்டி, இச்சுட்டெண்கள் ஆசியாவிலேயே மிகச் சிறப்பான நிலைமைகளைப் பிரதிபலித்தாலும், இலங்கைப் பெண்களுள்ளும் பூரீ லங்காவின் தந்தை வழிச் சமுதாய அமைப்பினால், புறக்கணிக்கப்பட்ட பெண்கள் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கின்றது. அதில் பெருந்தோட்டப் பெண்கள் மிகுந்த புறக்கணிப்பிற்கு ஆளானவர்கள் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார். பூரீ லங்கா பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் 1982ல் பிரசவ மரண விகிதம் 1000க்கு 18% ஆகவும் இருந்தது. 1970களின் இறுதியில் கூட, பெருந்தோட்டப் பெண்களில் 51.8% மானோர் ஆரம்பக் கல்வி கூடப் பெற்றவர்களாயில்லை. 1980 - 2000மாம் ஆண்டுகளுக்கிடையே பாரிய
O

Page 47
மாற்றங்கள் ஏற்பட்டதாகக் கூறமுடியாது. இந்நிலையில் புத்தாயிரமாம் ஆண்டு மலர்ந்துள்ள இவ்வேளையில் கூட, பெருந்தோட்டப் பெண்கள் புறக்கணிக்கப் பட்டவர்களாகவே உள்ளன.
கோப்பிபயிரிடப்பட்ட முதல் 50 வருட காலங்களில் 100 ஆண்களில் 2.7 வீதமானோரே பெண்கள். கோப்பிக்குப் பதில் தேயிலை பயிரிடப்பட்ட காலங்களில், பெண்களின் தொகையும், பங்களிப்பும் வெகுவாக அதிகரித்தன. 1911இல் ஒவ்வொரு 100 ஆண்களையும் 84 பெண் தொழிலாளர்கள் ஈடுசெய்தனர். இவ்விகிதம் 1920 அளவில் “ஒன்றுக்கு ஒன்று”என வளர்ச்சியுற்றது. 1981இல் பெருந்தோட்டக் குடித்தொகையுள் 208,700 ஆண்களும் 220,700 பெண்களும் அடங்கினர். பெருந்தோட்ட மக்கள் தொகையுள் 27% உழைப்பாளர் படையில்.50%மும் பெண்களாவர்.
19ம் நூற்றாண்டில் ஆண் - பெண் தொழி லாளர்களது கூலி மட்டங்களுக்கிடையிலான வேறுபாடு 25% ஆகும். இவ்விகிதம் கூலிமட்டங்கள் படிப்படியாக மாறிய போதிலும், நெடுங்காலம் மாறாமலே இருந்தது. சாதாரணமாக, ஒரு பெண் தொழிலாளி வெயிலோ, மழையோ காலை 7.30 லிருந்து, மாலை 4.30 வரை பணியாற்ற வேண்டும். செழிப்புக் காலங்களில் காலை 6.00 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை மேலதிக வருமானத்துக்காக இவர்கள் பணியாற்றுவதும் உண்டு. இதனால் ஒரு பெண் தொழிலாளி நாளொன்றுக்கு 18 மணித்தியாலங்கள் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றும் உண்டு. தினசரி லெளகீக வாழ்க்கைக் கடமைகள் இவர்கள் தோள்களில் சுமைகளை மிகுதியாக சுமத்தியுள்ளன. குடும்ப உறுப்பினர்கள் உண்டபின் எஞ்சிய உணவையே இவர்கள் உண்பதால் - வேலைச்சுமை, போஷாக்கின்மை, இரத்த சோகை முதலியன இவர்களிடையே மிகுதியாகக் காணப்படுகின்றன. “நிலத்தின் தன்மை பயிர்க்குளதாகுமாம்” என்றான் பாராதி. பலவீனமான இப்பெண்கள், பலவீனமான சந்ததியினரையே தரமுடியும்.
இப்பெண்கள் குறைந்த கல்வி மட்டமும், குறை கூலியும் பெறுபவர்கள். வீட்டிலும், வேலைத்தளங்களிலும் அவர்களது உழைப்புச் சுரண்டப்படுகின்றது. சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட இப்பெண்கள், இன, மொழி ரீதியான ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதிலும் ஏனைய சமூகங்களில் இருந்து பிரிந்து -

பெருந்தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். இவையெல்லாம் இன்றும் அவர்கள் பின்தங்கிய ஒரு சமூகமாய் அமைய துணை செய்யும் காரணிகள். அண்மைக் கால, இனக் கலவரங்கள் உடல் ரீதியான வன்முறைகளுக்கும் அவர்களை ஆளாக்கியுள்ளன. பாதுகாப்புப் படைகளின் தேடுதல் வேட்டைகளும், இவர்களை விட்டுவைக்கவில்லை. பெருந்தோட்டப் பகுதிகளில் தீவிரமாகப் பரவியுள்ள மதுப்பழக்ம, நாட்டு வன்முறைகள் போதாவென்று, சொந்தகள் வீட்டு வன்முறைகளுக்கும் ஆளாக்கியுள்ளது. எனவே, இன்றும் இப்பெண்கள் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். இங்கு அவர்கள் நிலையினை சில முக்கிய தலையங்கங்களின் கீழ் ஆராய வேண்டியது அவசியமாயுள்ளது.
வருமானமும் கடன் சுமையும்
பெருந்தோட்டங்களின் கூலியமைப்பு மிகக் குறைந்த சட்ட ஒழுங்கு விதிகளைக் கொண்டது. காலத்துக்குக் காலம் அவர்களது சம்பள விகிதங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுகின்றன. தேசியப் பொருளாதாரத்தில் குறைகூலி வழங்கும் துறையாக அமைவது பெருந்தோட்டத்துறையே. 1908 ல் ஒரு தோட்டத்துரை “நான் இலங்கையில் வாழ்ந்த 14 வருடகாலத்தில், நாளொன்றுக்கு ஆண்களுக்கு 33 சதத்துக்கும் பெண்களுக்கு 25 சதத்துக்கும் மேல் கூலி வழங்கியதில்லை” எனக்குறிப்பிட்டுள்ளார். ஆக, 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆண்களுக்கு 33சதமும், பெண்களுக்கு 25 சதமும் நாட்கூலியாக வழங்கப்பட்டிருகின்றது. 1929 - 1933 காலப் பகுதியில் ஆண்களின் நாட்சம்பளம் 13 சதமாகவும், பெண்களின் சம்பளம் 10 சதமாகவும் குறைக்கப்பட்டதுண்டு. 1973-79 ற்கும் இடைப்பட்ட காலத்தில் - ஆண்களுக்கு 3 ரூபா 85 சதத்திலிருந்து 14 ரூபாவாகவும், பெண்களுக்கு 2ளூபா91 சதத்திலிருந்துtரூபா 69 சதமாகவும் நாட்கூலி மட்டங்கள் படிப்படியாக உயர்வடைந்தன. 1983இல் ஆண்கள் 16 ரூபா 80 சதமும், பெண்கள் 14 ரூபா 27 சதமும் நாட்கூலியாகப் பெற்றனர். பெண்களுக்கும், ஆண்களுக்குமிடையே கூலிமட்டத்தில் 15.45% சமமின்மை காணப்பட்டது. இந்தக் கூலிச்சமமின்மையைப் பல்வேறு பெண்கள் நிறுவனங்களும் வெகுவாகக் கண்டித்தன. 1984 ஏப்ரல் 1 - 10ம் திகதிவரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் பயனாக, 1984ன் கூலிச்சபை s'L-556OTITs)(Wages Boards Ordinance -1984) FLD வேலைக்குச் சமசம்பளம் கொடுக்கும்படியாயிற்று.

Page 48
தொழிற்சங்கப் போராட்டமே, இவ்வெற்றிக்குக் காரணம். நாட்சம்பளம் தொடர்பான சில தகவல்கள் வருமாறு:- 1992 ஆம் ஆண்டு - 61 ரூ 84 சதம்
1993 ஆம் ஆண்டு - 72 ரூ 24 சதம் 1996 ஆம் ஆண்டு - 83 ரூ00 சதம் 1998 ஆம் ஆண்டு - 101 ரூ00சதம்
1998 ஆம் ஆண்டு முதல்சேமலாபநிதி, சேவைக்காலப் பணம், மேலதிகக் கொடுப்பனவு, விடுமுறை கால போனஸ் பிரசவசகாய நிதி என்பன அனைத்தும் உயர்வு பெற்றன. எனவே, சென்ற நூற்றாண்டின் இறுதியிலேயே (1980 களின் பின்னர்) ஆண் - பெண் தொழிலாளர்களிடையே இருந்த சம்பள வேறுபாடுகள் மறைந்தன. எனினும் தேசியமயமாக்கல், மக்கள் மயமாக்கபின் பின்னரும், இத்தொழிலாளர்கள் நாட்சம்பளமே பெறுகின்றனர். இன்று இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் மாதச்சம்பளக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. இன்று நாளொன்றுக்கு (8 மணித்தியாலாம்) ஆண்களும், பெண்களும் சமசம்பளம் பெறுகின்றனர். எனினும் ஆண்கள் 8 மணித்தியாலங்களுக்குள் வேலையை முடித்துவிட, பெண்கள் கூடியநேர வேலைக்குட்படுத்தப்படுகின்றனர். இதனால், இப்பெண்களின் உழைப்பு இன்றும் சுரண்டப்பட்டே வருகின்றது. மேலும், இப்பெண்கள் தம் வாழ்நாள் முழுவதிலும், கொழுந்து பறித்தல், றப்பர் பால் வடித்தல் போன்ற ஒரேவிதமான வேலையிலேயே ஈடுபட வேண்டியள்ளது. சேவைக்கான வெகுமதிகள் வழங்கப்படுவது இல்லை. உயர்பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை. சேவைக்காலப் பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் இல்லை. “இத்தகைய பயிற்சி, உயர்பதவிகள் என்பன வழங்கவேண்டும்” என்ற எண்ணமும் அரசிற்கோ, தோட்ட முகாமை யாளர்களுக்கோ இல்லை.
இப்பெண்களது பணவருமானம் அதிகரித்த, போதிலும், பணவீக்கத்தின் காரணமாக மெய் வருமானம் அதிகரிக்கவில்லை. இதனால் இவர்களிடம் கடன்சுமையும், குறைபோசக்கு மட்டங்களும் பெரிதும் நிலவுகின்றன. 1973 - 1979 இடைப்பட்ட காலத்தில் கடன்சுமை தேசிய மட்டத்தில் 19.5% லிருந்து 34.6

ஆகவும், நகர்ப்புறங்களில் 26% லிருந்து 31% மாகவும், கிராமியத்துறையில் 17% லிருந்து 30% மாகவும், பெருந்தோட்டத்துறையில் 17% லிருந்து 40% மாகவும் அதிகரித்தது. இன்றும் கடன்சுமை அதிகரித்தே காணப்படுகிறது. கடன்சுமை இப்பெண்களை மிகவும் பாதிக்கின்றது. குடும்ப வருவாயைக் கணவர் செவ்விய முறையில் நிர்வகிக்கத் தவறும் போது, அதன் விளைவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய சுமை பெண்களையே வந்தடைகின்றது. பெருந்தோட்டங்களில் குடும்பத்தலைவன், முழுக்குடும்ப வருவாயினையும் தானே பெற்றுக் கொள்கின்ற பழக்கமும் உண்டு. இது சட்டவிரோதமானது. நிறையுணவில் செலவழிக்கப்பட வேண்டிய பணம், மது பாவனையிலும், ஆடைகளிலும் அண்மைக்காலங்களில் நுகர்வுப் பொருட்களிலும் செலவழிக்கப்படுகின்றது. இதனால் பணவருவாய் அதிகரித்த போதிலும் இப்பெண்களின் போஷாக்கு மட்டமோ, வாழ்க்கைத்தரமோ அதிகரிப்பதில்லை.
சுகாதாரம்
பெருந்தோட்டத்துறையின் சுகநலன், எப்போதும் தேசியமட்டத்திலும் குறைவானதாகவே அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் பெருந்தோட்டத்துறையின் மரணவிகிதம் அதிகமாக இருந்தமையால். காலத்துக்குக் காலம் இதுபற்றி ஆய்வு செய்ய விசேட ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. 1969இல் தேசிய மரணவிகிதம் 1000க்கு எட்டாகவும் பெருந்தோட்ட விகிதம் 12 ஆகவும் இருந்தது. போதிய குடிநீர், கழிவகற்றல் வசதிகள் இன்மையும் சுகாதாரமான உறைவிடங்கள் இன்மையும், சுகநலம் தொடர்பான விழிப்புணர்வுகள் இன்மையும் இப்பெண்களின் சுகநலக் குறைபாட்டின் காரணங்கள். போஷாக்குக் குறைபாடு, காலநிலை, சுற்றாடல் என்பன அவர்களது உடல்நலக் குறைபாட்டுக்குத் துணை செய்கின்றன. புரதசத்துக்
குறைபாடு, மந்த போசனம் என்பன பெருந்தோட்டப்
42
பெண்களதும், சிறார்களதும் வளர்ச்சி குன்றிய நிலைக்கும், தேய்வு நிலைக்கும் அடிப்படைக் காரணங்களாயுள்ளன. இதன் காரணமாகப் பெருந்தோட்டங்களில் தாய், சேய் மரணவிகிதங்கள் அதிகமாகக் காணப்பட்டன. காணப்படுகின்றன. பின்வரும் அட்டவணை இது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளிப்படுத்தும்.

Page 49
தெரிந்தெடுத்த வருடங்களில் இ
ஆண்டு பெருந்தோட்டத் துறை
1930 194 帕40 149
1950 108
1960 100
1965 94
1971 93
1975 102
மூலம்: S. A. மீகம - பூஞரீ லங்காவில் சிசு ம
அறிக்கை இல. 08 - ஏப்ரல் 1980 பக்.
இவ்வட்டவணை சிசு மரணவிகிதம் 1970 களில் வீழ்ச்சியடைவதற்குப் பதிலாக, எழுச்சியடை ந்துள்ளமையும், 1930 களின் மட்டத்தை எட்டக்கூடிய விதத்தில் 1975இல் உச்சம் பெற்றுள்ளமையும் காட்டுகின்றது. பூரீ லங்கா, பெளதிக வாழ்க்கைச் சுட்டெண் உயர்வுக்காக சர்வதேசிய பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்ட காலத்தில், சிசு மரணவிகிதம் பெருந்தோட்டங்களில் உச்சம் பெற்றமை இங்கு கவனிக்கத்தக்கது. 1980களில் கூட சிசு மரண விகிதம் பெருந்தோட்டங்களில் கூடியே காணப்பட்டது.
இன்று பெருந்தோட்டப் பெண்கள் 1985ன் பிரசவ சலுகைகள் திருத்தச்சட்டம் என்ற சட்டத்தின் கீழ் பிரசவசகாயங்கள் பலவற்றைப்பெற்றுக் கொள்கின்றனர். இச்சட்டம் பிரசவ காலங்களில், ஊதியத்துடன் கூடிய 12 வார கால விடுமுறையையும், கர்ப்பமுற்ற 6ம் மாதத்திலிருந்து, அதிக உயரமற்ற இடங்களில் வேலைகோரும் உரிமையைக் கர்ப்பிணிகளுக்கும், குழந்தைக்காப்பகங்களின் அருகே வேலை கோரும் உரிமையைப் பாலூட்டும் தாய்மாருக்கும் வழங்கியுள்ளது. இன்றுஇலாபநோக்கங்களைக் கருத்திற் கொள்ளாது, பெருந்தோட்டங்களுக்கு சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பிரசவ விடுதிகள், வைத்திய வசதிகள், அதற்குரிய ஆளணியினர், அவர்கட்கு சேவைக்காலப்பயிற்சிகள் போன்ற சுகநல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஏற்பாடுகளின் காரணமாகத் தாய், சிசு மரணவிகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதற்கு அரசு பெருந்தோட்டத் தொழிலாளரது சுகநல நடிவடிக்கைகளில் அக்கறை காட்டியதே

இலங்கையின் சிசு மரணவிகிதம்
பிற துறை வேறுபாட்டு விகிதம்
172 89
149 100
79 73
52 52
49 52
41 44
41 40
ரணங்களை நிர்ணயிக்கும் காரணிகள் விஞ்ஞான 16) பிறப்புகள் 1,000க்கான மரணங்கள்
காரணமாகும். 1964ன் பூரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தாலும், 1995ன் இந்திரா - பூரீமாவோ ஒப்பந்தத்தாலும் ஒருசாரார் வாக்குரிமை பெற்றனர். 1988ல் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் நாடற்றவர்களுக்குக் குடியுரிமை நல்கியமையாலும் பெருந்தோட்டப் பெண்கள் பூரீ லங்காவின் அரசியல் முறைமைக்குள் புகுந்துள்ளனர். இதுவே, அரசு இவர்கள் தொடர்பாக சிரத்தை காட்டியமைக்குக் காரணம். சர்வ தேசிய, பல் தேசய முகவர் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடைகளும், உதவிகளும் சுகநலம் பெருக வசதியளித்துள்ளன. "யுனிசெவ்" நிறுவனம் 1978-1990 காலப்பகுதியில் குழந்தைக் காப்பகங்கள் அமைக்கவும், தடுப்பூசியேற்றல், கழிவகற்றும் வசதிகள், குடிநீர் வசதியளித்தல், தாய் சேய் நலன் பேணும் நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு உதவியளித்தது. நெதர்லாந்து (IRDP) ஐ ஆர். டி. பி. திட்டத்தின் கீழ் லயன்களை புனரமைக்க, தரமுயர்த்த, பிரசவ விடுதிகளும், சிகிச்சை நிலையங்களும் அமைக்க உதவியதோடு, ஆளணியினருக்கு பயிற்சியளிக்கவும் உதவி நல்கியது. 1974-88 காலப்பகுதியில் (UNFPA)யூ.என்.எஃப்.பீ. ஏ. சிகிச்சை நிலையத்திட்டங்கள், சிகிச்சைக்கருவிகள், மருந்து வகைகள் என்பன வழங்கி தாய் - சேய் நலன் பேணும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
வீடமைப்பு
சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்காலமாகப் பெருந்தோட்டப் பெண்கள் 12x10 பரப்பளவு கொண்ட ஒரு அறையினையும், 5' - 6 அகலம் கொண்ட விறாந்தையினையும் கொண்ட “லயன்களையே’ உறைவிடமாகக் கொண்டிருந்தனர். கொண்டிருக் கின்றனர். குடிநீர், கழிவகற்றல் வசதிகள், மலசலசுடம் போன்றன அற்ற உறைவிடங்கள் இவை. 1979இல்

Page 50
மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் 23% மானோர் தனியறை கொண்ட வீடுகளிலும், 50% மானோர் ஈரறை கொண்ட வீடுகளிலும் வசித்ததாகத் தெரிவிக்கப்டடது. 1980களின் பின்னரே, “பெருந்தோட்டங்களை நிரந்தர உறைவிடமாகக் கொண்ட இத்தொழிலாளர்களுக்குப் போதிய இருப்பிட வசதி கொண்ட வீடுகள் தேவை” என்ற உணர்வலை ஏற்பட்டது. இருந்த வீடுகளைத் தரம் உயர்த்தவும், புதியனவற்றைக் கட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1985 ஆகஸ்ட் - 1988 மே மாதங்களுக்கிடையிலான நிலைமைகளைப் பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இடைக்கால முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் (தொழிலாளர் வீடுகள்)
தன்மை இல. பெரு ஜனவசம மொத்தம்
கூட்டுத்தாபனம்
புதியன 251 783 1,034
தரமுயர்த்தப்
பட்டவை 896 792 1,500
அண்மையில், இவ்வுறைவிடங்களுக்கு மின் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் தம் உறைவிடங்களைச் சொந்தமாக்கிக் கொள்ளும் வாய்ப்பும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிட்டியுள்ளது. இருந்தும், பெரும்பான்மையான பெண்கள் இன்னும் வசதிகுறைந்த இருப்பிடங்களிலேயே வாழ்கின்றனர் என்பதுவும் மனங்கொள்ளத்தக்கது.
குழந்தைக் காப்பகங்கள்
பெருந்தோட்டங்களிலேயே அதிகமான தாய்மார் தொழில் புரிகின்றனர். இதனால் இப்பெண்கள் கிரமமாக வேலைக்கு வருவதை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைக் காப்பகங்கள் அமைப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகள் சில செய்யப்பட்டன. 1973 ன் முகவர்நிலைய அறிக்கை"இவை மூதாட்டி அல்லது கால் முடமான ஒரு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டன” என்கின்றது. உண்மையில் இது தளபாட வசதியற்ற அறை. இவற்றில் உணவூட்டும் வசதிகள் இல்லை. சிறுவர் விளையாடக்கூடிய பொம்மைகள் கூட இல்லை. இதனால் தாய்மார் குழந்தைகளை இவற்றில் விடுவதிலும் பார்க்க, முதிர்ந்த உறவினரிடம் விட்டுச் செல்வதை விரும்பினர்.

1980இல் பெருந்தோட்டப் பெண்கள் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்ட ரேச்சல் கூரியன் எனும் அம்மையார், “இக்காப்பகங்களின் தன்மை, இவை அமைதுள்ள தூரம் என்பன கருதி - தாய்மார் இங்குதம் குழந்தைகளை விட்டுச் செல்லவில்லை. ஐ. நா. சிறுவர் நிதியத்தின் (UNICEF) உதவிவுயுடன் பராமரிக்கப் பட்டவற்றைத் தவிர ஏனையவை திருப்தியளிக்கவில்லை. இவை மோசமாகப் பராமரிக்கப்பட்டுள்ளன. நீர் விநியோக வசதிகளோ, வேறு வசதிகளோ அற்ற ஒழுகும் கூரைகளையுடையவை” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த இரு தசாப்தங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு பெருந்தோட்டமும் இன்று கிரமமான குழந்தைப் பராமரிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. இவை சிறியன. எனினும் சுத்தமானவை. நிலைய மேற்பார்வையாளர்கள், பெருந்தோட்டங்களினின்றும் தெரியப்பட்ட இடைநிலைக்கல்வி பெற்ற பெண்கள் ஆவர். அவர்கள் கொழுந்தெடுக்க விரும்பாது இப்பணிக்கு வந்துள்ள “ஊதியம் பெறும் குழந்தைக்காப்பாளர் (Baby Sitters) இத்தகு வசதிகள் நல்கப்படும்போதிலும், குழந்தைகளை வீட்டிலுள்ள மூதாட்டியிடம் விட்டுச் செல்வதையே பல பெண்கள் விரும்புகின்றனர்.
கல்வி
தென்கிழக்காசிய, தென்னாசிய நாடுகளிலே பூரீ லங்கா கல்வியில் உயர்மட்டங்களைப் பெற்றிருந்தாலும், பெருந்தோட்டப் பகுதிகளில் கல்விமட்டம் வெகு குறைவாகவே காணப்படுகின்றது. அதிலும் பெண் கல்வியே மிகக் குறைந்த மட்டங்களைப் பெற்றிருக்கின்றது. கங்காணி முறையின் கீழ் பெருந் தோட்டங்களில் வேலைக்கமர்தப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி யூட்டுவதால் எதுவித இலாபமும் கிட்டப்போவதில்லை என்று குடியேற்ற அரசாங்கம் கருதியமையாலும் “கல்வி வேண்டும்” என்ற கோரிக்கை தொழிலாளர்களிடமிருந்து எழாமையினாலும் - தொழிலாளருக்கு கல்வி அளிப்பதற்கான எவ்வசதிகளும் ஆரம்பத்தில் செய்யப்படவில்லை. 1904ல் இதுகாறும் கடும் உழைப்பை நல்கி இலங்கையின் வருமானத்தை உயர்த்திய தொழிலாளர்கட்கு - சுதேச மொழியில் ஆரம்பக் கல்விவியாவது ஊட்டப்பட வேண்டும், என்று லண்டலிருந்து கிழக்கிந்திய வர்த்தகசங்கம் பிரித்தானியக் குடியேற்றக் காரியதரிசியிடம் வேண்டுகோள் விடுத்தது. இதனால் பிரித்தானிய அரசாங்கத்தின் பணிப்பின் பேரில்,1920ன் 1ம் இல. சட்டம்
44

Page 51
1939ன் 31ம் இல. சட்டங்களின் படி - சுதேச மொழி மூல ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. எனினும் பெருந்தோட்டக்கல்வி முறை தேசிய கல்வி முறையுடன் இணைக்கப்படவில்லை. 1 - 5 வகுப்பு வரை இருந்த இப்பள்ளிகளில் ஒரு அல்லது இரு ஆசிரியர் வாசிப்பு, எழுத்து, கணிதம் என்பவற்றைப்புகட்டினர். 5ம் வகுப்பின் பின் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கப்படவில்லை. ஏனெனில் சிறுவர்களை வேலைக்கமர்த்தும் பழக்கம், குறிப்பாகச் சிறுமியர்களை வேலைக்கமர்த்தல் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. 1960களில் அரசாங்கம் இப்பாடசாலைகளுள் சிலவற்றைப் பரிபாலித்தது. எனினும், 1975 - 90 ற்கும் இடைப்பட்ட
1973 - 95 பகுதியில்
கல்விமட்டம் பிரதேசம்
பாடசாலை செல்கை நகர்ப்பகுதி
கிராமியப்பகுதி பெருந்தோட்டப்பகுதி ஆரம்பக்கல்வி நகர்ப்பகுதி
கிராமியப்பகுதி பெருந்தோட்டப்பகுதி இடைநிலைக்கல்வி நகர்ப்பகுதி
கிராமியப்பகுதி பெருந்தோட்டப்பகுதி க.பொ.த.ப. (சாத) நகர்ப்பகுதி தேறியோர் கிராமியப்பகுதி
பெருந்தோட்டப்பகுதி க.பொ.த.ப. (உத) நகர்ப்பகுதி
கிராமியப்பகுதி பெருந்தோட்டப்பகுதி பட்டதாரிகள், பட்டப்படிப்பு நகர்ப்பகுதி மேற்கொள்வோர் கிராமியப்பகுதி
பெருந்தோட்டப்பகுதி ஆரம்பக்கல்விக்குமேல் நகர்ப்பகுதி
கிராமியப்பகுதி பெருந்தோட்டப்பகுதி
மூலம் - நுகர்வோர் நிதி, சமூக, பொருளாதார மதிப் மத்தி 1973, 1978-79, 1985-86 தொழிற்படை தொடர்பான அறிக்கை ஜாதகி பெருந்தோட்ட தொழிலாளர் சங்கம், ஆசிய
4.

காலத்திலேயே 721 பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டன. தொடர்ந்து கற்பித்தலிலும், பாடத்தெரிவிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எனினும், ஆசிரியர் பற்றாக்குறை, பயிற்சியளிக்க வசதிகளின்மை, கட்டட வசதிகளின்மை போன்ற பிரச்சினைகளால் பெருந்தோட்டக்கல்வி நிலை தேசிய மட்டத்திலும் மிகப் பின்னடைவு பெற்றிருந்தது. அடுத்த கட்ட வளர்ச்சி சீடா அமைப்பு (PSEDP) பெருந்தோட்டத்துறை சார்ந்த கல்வி விருத்திக்கான நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது ஏற்பட்டது. கீழேயுள்ள அட்டவணை பெருந் தோட்டக்கல்வி சார்ந்த விபரங்களைத் தருவது.
கல்விமட்ட வளர்ச்சி
1973 1978 - 9 1981 - 2 1985 - 6 1995
26.6 19.7 20.1 7.4 31.0 23.4 24.5 10.9 51.7 44.7 45.3 32.3 25.7
33.7 33.9 31.4 31.7 38.7 39.6 39.0 42.2 40.6 47.4 44.4 52.7 37.4
31.0 31.8 30.5 36.1 24.4 27.1 26.1 33.
6.2 6.7 8.5 12.1 33.9
7.6 12.4 14.4 18.5
5.2 8.6 8.8 1.2 · 2.5 1.3 17 2.7 2.4
0.5 14 2.4 4.2 · 0.4 0.8 13 2.0 0.04 0.0 0.2 0.2 0.6
0.3 0.8 12 2.1 0.15 0.48 0.42 0.6 0.0 OO 00 00 00.00
39.7 46.5 48.5 60.9 - 30.3 37.1 36.5 46.9 arw 7.7 8.0 10,3 15,0 36.9
பீட்டு அறிக்கை
ப வங்கி அறிக்கை
ஆபிரிக்க சுதந்திர தொழிலாளர் தாபனம்.

Page 52
இன்றைய பெருந்தோட்டப்பெண் கல்வி நிலையை ஆய்வு செய்யகல்வி தொடர்பான அபிவிருத்தியை 1980ன் முன், 1980 - 88 வரை, 1988 ன் பின் மூன்று கட்டங்களாக வகுத்து நோக்குதல் பயன் அளிக்கும். 1980 வரை - பெருந்தோட்டங்கள் முழுவதிலும் 5ம் ஆண்டு வரை மட்டுமே கல்வி அளிக்கப்பட்டது. அதன்பின் கல்வியைத் தொடருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கவில்லை. அதன்பின் உயர்கல்வி அளிப்பது பற்றி சிந்திக்க அவகசாம் அளிக்கப்படவில்லை. 5ம் வகுப்புத் தேறியோர் - பெருந்தோட்டங்களிலேயே வேலை ஆற்றுவதற்கான வாய்ப்புப்பெற்றனர். “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்ற மனோபாமே காரணம். இதனால், பெண்பிள்ளைகள் இக்கட்டத்தில் குடும்பத்தின் சகல வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். முகாமையாளர்களும் சிறுவர்களை வேலைக்கமர்த்தும் பொழுது - கீழ்ப்படிவு கருதி பெண்களுக்கே முதன்மை வழங்கினர். 1970களில் 51.8% மான பெண்கள் அறவே கல்வியற்றவர் . அரசாங்கம் தோட்டப்பாடசலைகளைக் கையேற்றபின் 1980 களில் மாற்றங்கள் ஏற்பட்டன. பாடத்திட்டம், கற்பித்தல் முறை என்பவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. சிறுவர்களை வேலைக்கமர்த்தும் பழக்கமும் குறைவடையவே, பெண்களிடையே ஆரம்பக்கல்வி கற்பதில் மாற்றம் ஏற்பட்டது. பெற்றோர் மனோபாவத்தில் ஏற்பட்ட மாற்றமும் இதற்கு ஒரு காரணமாகும்.
1980களில் ஆரம்பக்கல்வி கற்றோர் தொகை அதிகரிக்க, அது 1990 களில் இடைநிலைக்கல்வி பெற விழைந்தோர் தொகையை உயர்த்திற்று. பெருந்தோட்டக்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றகளும், புறத்தே ஏற்பட்ட வேலைவாய்ப்பு வசதிகளும் பெற்றோரை பெண்களுக்கு இடைநிலைக்கல்வி ஊட்டத்தூண்டின.
1988 ல் நாடற்றவர் குடியுரிமை பெற்றமையாலும், ஒரு திறந்த பொருளாதார அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டதாலும் தோட்ட இளைஞர் மட்டுமல்லாது ஆடைத்தொழில் வேலைவாய்ப்புக்கருதி பெண்களும் இடம்பெயர்ந்தனர். வீடுகளில் பணியாற்றச் சென்ற பெண்களின் தொகையும் அதிகரித்தது. ஒரு சிறு தொகையினர் மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்களாகக் கடமையாற்றவும் சென்றனர். இது “பெண்கல்வியால் பலன் இல்லை” என்ற மனோபாவத்தை மாற்றியதோடு, பெண்களும் நகர்ப்புறம் சென்று வேறு தொழில்களில் ஈடுபடலாம் என்பதையும் உண்ர்த்திற்று. மேலும் கல்விபெற்ற பெண்கள் ஆசிரியைகளாக நியமிக்கப்பட்டமையும் 1990 களில் பெருந்தோட்டப்

பெண்கள் அதிகமாக இடைநிலைக்கல்வி பெறக் காரணமாயிற்று.
பெண்கல்வி அதிகரித்த இவ்வேளையில் இடைவிலகல்களும் அதிகரித்தமை இங்கு நோக்கற்பாலது. 5 - 6 வயது மட்டங்களிலும் 8 -9 வயதினர்களிடையேயும் இடைவிலகல்கள் அதிகம் 710 பெருந்தோட்டப் பாடசாலைகளில் 134 லேயே இடைநிலைக்கல்வி பெற வசதிகள் உள. பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, பணவசதி இன்மை கருதி தூர இடங்களில் உள்ள பாடசாலைகளுக்குப் பெண்களை அனுப்பப் பெற்றோர் விரும்புவதில்லை. அண்மைக்கால ஆய்வு ஒன்றின்படி, ஊவா மாகாணத்தில் இடைநிலைக்கல்வி பெறுதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனப்படுகின்றது. பெருந்தோட்டங்களில் அண்மையில் உயர்கல்வி நல்கக் கூடிய பாடசாலைகள் அமைந்திருப்பதால், அதிக அளவினர் இடை நிலைக்கல்வி பெற முடிகின்றது. அங்கு பலர் நல்ல பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்கின்றனர். ஆய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 1400 பேரில், 827 பேர் பெண்கள் என்பதும், இவர்களில் 65% inst GGOTT பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இம்மாற்றங்கள் ஏனை யோருக்கும் ஒரு உந்துதலாக அமையக் கூடியவை.
எனினும் இப்பெண்களில் சுமார் 52% மானோர் அடிப்படைக்கல்வி பெற்றவர்கள் என்பதுவும், சுமார் 10 லட்டசம் மக்களுக்கு உயர்கல்வி வழங்க, 31 பாடசாலைகளே உள்ளன என்பதுவும், அவற்றுள் சுமார் 9 பாடசாலைகளில் மட்டுமே உயர்நிலை விஞ்ஞான வகுப்புக்கள் உள்ளனவென்பதுவும் சிந்திக்க வேண்டிய விடயங்கள் தகவல் மைய, தொழில்நுட்ப வளர்ச்சிமிக்க இந்த புத்தாயிரமாம் ஆண்டிலும், பெருந்தோட்டப் புறங்களில் கல்வி அதுவும் பெண் கல்வி தேக்கநிலையில் தான் உள்ளது. 1994 கெய்ரோவிலும், 1995ல் பீஜிங்கிலும் கூடிய சர்வதேச மாதர் மாநாடுகளில், “பெண்களுக்கு சமவுரியை, சமூக அந்தஸ்து, முன்னேற்றம் என்பன ஏற்பட வேண்டுமானால், அவர்கள் கல்வியில் முன்னேற வாய்ப்புக்கள் நல்கப்பட வேண்டும்” என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
"எல்லோரும் வேலை செய்தல் வேண்டும். எல்லோரும் கல்வி கற்றல் வேண்டும். எல்லோரும் கல்வி கற்பித்தல் வேண்டும்"

Page 53
என்ற கலாநிதி குமாரி ஜெயவர்த்தனாவின் கூற்றினை இங்கு நினைவு கூர்தல் நன்று. நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கின்ற, ஒரு விஞ்ஞான மயமான, பொருளாதார நெருக்கடிகளும் கழுத்தறுப்புப் போட்டிகளும் மலிந்துள்ள உலக சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இப்பெண்கள் - இந்நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டுமானால் நிறைந்த கல்வியறிவும் தேர்ந்த தொழில்நுட்பமும் உடையவர்களாயிருக்க வேண்டும். அடிப்படை எழுத்தறிவு கூட இல்லாத இப்பெண்கள், அடுத்த நூற்றாண்டிலும் கூலிப்பட்டாளமாக வாழப் போகின்றனரா? என்பது நாமனைவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு விடயமாகும்.
பெண்களும் அடக்குமுறையும்
தந்தைவழிச் சமுதாயமான பெருந்தோட்டச் சமுதாயத்தில், பெண்கள் ஆணாதிக்கத்தன்மையினால், ஆண்டாண்டுக்காலமாக அடிமைகளாக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வருவாய் தேடித்தருபவர்களாகவும், வீட்டுக்கடமைகளைச் சுமப்பவர்களாகவும், அடுத்த சந்ததியினரை உருவாக்கித் தருபவர்களாகவும் இருந்தாலும் பல குடும்பங்களில் ஆணே தலைவன். ஆணே அவளது வருவாயையும் சேர்த்து அனுபவிப்பவன். பிரசவ சகாயங்களைக் கூட அவனே, பெற்றுச் செலவழிக்கின்றான். இப்பெண்கள் ஆண்களின் ஆதிகத்தைத் தட்டிக் கேட்கும் சக்தியற்றவர்கள். கேட்டால், அதட்டி அடித்து துன்புறுத்தப்படுவார்கள். இந்த அச்சத்தினால் மட்டுமன்றி, சமூக பாரம்பரியங்களினாலும் இவர்கள் ஆணாதிக்கத்தை மெளனமாக ஏற்றுள்ளனர் போலும். இது போதாதென்று வேலைத்தளங்களிலும் அவர்கள் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. கங்காணிமார்கள், கணக்கப்பிள்ளைகள் போன்றோர் இவர்களை வன்முறைகளுக்குட்படுத்துகின்றனர். இவர்களைப் பகைத்துக் கொண்டால் “வருமானத்தில் மண் விழுந்துவிடும்" என்ற பயம் சகிப்புத் தன்மையைத் தந்துள்ளது போலும். வீட்டுப் பணிப்பெண்களாகப் பணியாற்றுவோரும், மத்திய கிழக்கில் கடமையாற்றச் செல்பவர்களும் எத்தகைய இம்சைகளுக்கு உட்படுகின்றனர் என்பதையிட்டு பத்திரிகைகள் பந்தி, பந்தியாகச் செய்திகளை வெளியிடுகின்றன. எனவே, பெண்ணியக்கருத்துகள் மேலோங்கியுள்ள இவ் வேளையிலும் - வறுமை, அறியாமை, கல்வியறிவின்மை, தாம் வாழும் சனநெருக்கடி மிக்க வீடுகள்

போன்றவற்றின் காரணமாகப் பெண்கள் பலர் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்.
பெண்களும் தலைமைத்துவமும்
1948 ல் குடியுரிமையும், 1949ல் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட காரணத்தால் இவர்களது அரசியல் பங்களிப்பு பூஜ்ஜியம் என்றே கூறவேண்டும். அரசியல் முறையினின்றும் ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில் தொழிற்சங்ங்களே இவர்களது நலவுரிமைகளுக்காகக் குரல் எழுப்பின. எனினும் இவை கூட பெண்ணுரிமை பற்றிக் குரல் எழுப்பத் தவறிவிட்டன. மீனாட்சியம்மை, நடேசய்யர் போன்றோர், பெண்களை ஒன்றுபடுத்தி - அவர்களது நலவுரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர். எனினும், பெண்ணியக் கருத்துக்கள் அதிகம் செல்வாக்குப் பெறாத காலத்தில் - பெருந்தோட்டப் பெண்கள் தம் உரிமைகளுக்காகக் குரல் எழுப்ப முன்வரவில்லை. பெருந்தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளில் கூட - பெண்கள் தலைமை ஸ்தானங்களில் அமரவோ, முடிவு எடுக்கவோ முடியவில்லை. இதற்குக் காரணம் தலைமைத்துவம் வகித்தோர் பெண்களது பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருந்தமையும், பெண் விடுதலையில் அக்கறை செலுத்தாமையுமே. இன்று மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்களில் 50% ம் மேலாக பெண்கள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். எனினும் தலைமைப் பொறுப்பு வகிக்கவோ, முடிவுகளை மேற்கொள்ளவோ இப்பெண்களுக்குக் காலம் வரவில்லை. 1973 ன் பின் தோன்றிய அரசு சார்பற்ற சமூக சேவை நிறுவனங்கள் மத்தியில் தனியான பெண்கள் அமைப்புகளும், பெண்கள் அணிகளும் செயற்படுகின்றன. மேலை நாடுகள் பெண் விருத்தி கருதி வழங்கும் நிதியைப் பெறும் நோக்கில், “மழைக்கால காளான்”களாக இவை தோன்றிய போதிலும் தாக்கமான பெண் தலைமைத்துவம் இன்னும் உருவாகவில்லை எனலாம்.
எதிர்காலம்
எனினும் இருள் சூழ்ந்த இக்கால கட்டத்திலும் எதிர்கால மேன்மையின் ஒளிக்கீற்றுகள் தென்படாமல் இல்லை. இவற்றுள் பிரதானமானது. இப்பெண்கள் குடியுரிமையும், வாக்குரிமையும் பெற்று பேரினவாதிகளின் பலத்த எதிர்ப்புகளிடையேயும், இந்நாட்டின் அரசியல் முறைமையுள் புகுந்துவிட்டனர் என்பது. அடுத்தது - இப்பெருந்தோட்டத்தொழிலாளி வர்க்கம் பிறப் பித்திருக்கும் புதியதொரு மத்தியதர வர்க்கம் புதிய சிந்தனையாளர்களை உருவாக்கும்

Page 54
என்பது. இவர்கள் எதிர்காலத்தில், இப்பெண்களுக்கு அரசியல் ரீதியாக அறிவூட்டி, வழிகாட்டி - பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பர் என்பது என் நம்பிக்கை. சுமார் ஒன்றரை நூற்றாண்டுகாலமாக, சாதுவான அடிமைகளாகவிருந்த இப்பாட்டாளிகள் படையை, பல்வேறு நோக்குகள் உடைய அரசியற்பலம் வாய்ந்த சக்தியாக மாற்றத்தக்க சில அம்சங்கள் இன்று தென்படுகின்றன. ஏனைய தொழிற்துறையினருடன் ஒப்பிடுகையில் “சாது” வாகத் தெரிந்த இப்பெண்களிடையே, குறிப்பாகச் ઈી60 இளம்பெண்களிடையே சில எதிர்ப்பலைகளைக் காணமுடிகின்றது. ஓரளவு கல்வி கற்ற இவர்கள், தம் பரம்பரைத் தொழில்களை விரும்பாது ஆசிரியைகளாகவோ, மேற்பார்வையாளர்களாகவோ அல்லது ஆடைதயாரிப்புத்துறையிலோ வேலை பார்ப்பதை விரும்பி வேலையற்றிருந்தும் - புதிய வேலை வாய்ப்புகளிற்காகக் காத்திருக்கின்றனர். இவர்கள் தம் தாய்மாரைப்போல, தனியே பெருந்தோட்டங்களில் மட்டும் தங்கி வாழ விரும்பவில்லை. நகர்ப்புறங்களுக்கும், வசதி கிட்டின் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் கூட வேலையாற்றச் செல்லத் தயாராயுள்ளனர். எதிர்பார்க்கைகளும், நம்பிக்கைகளும் உடையவர் களாயிருக்கின்றனர். பெற்றோரும் தம் பெண்கள் கூலியாட்களாக இருக்கவேண்டும் என்பதை விரும்பவில்லை. இவர்களது நடையுடை பாவனைகளிலும், இன்று மாற்றங்களைக் காண முடிகின்றது.
பெருந்தோட்டப்பெண்கள் அரசியல் விழிப்புணர்வு அற்றவர்கள் எனக்கூறப்பட்ட போதும், இன்றைய இளஞ்சந்ததியினர் அதிலிருந்தும் மாறுபட்ட போக்குடையவர்களாயிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற்கட்சியின் தலைமைத்துவம், அதன் போக்குகள், நாட்டின் மொழிப் பிரச்சினை, தாம் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை என்பன பற்றி விழிப்புணர்வுடையோராய் உளர். “இவர்கள் எதிர்காலத்தில் மலையத்தின் வழிகாட்டும் ஆக்கம் மிக்க சக்திகளாக இருப்பர்” என்ற நம்பிக்கைக்கீற்று தென்படுகின்றது.

எனினும் இவர்களும், இவர்கள் நலனில் அக்கறை கொண்டோரும் கவனத்துள் கொள்ள வேண்டிய அம்சங்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோன். இப்பெண்கள் நகர்ப்புறங்களுக்கு வேலை நாடி நகரும் சந்தர்ப்பங்களில் - தேவையற்ற போலி நாகரீகங்களைப் பின்பற்ற முயலாது - ஆடம்பரைங்களைத் தவிர்க்க முயலவேண்டும். சம்பாதிக்கும் பொழுது சிறுகச்சிறுக சேமிக்கப் பழகவேண்டும். அதேவேளை, தொழில் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில், கற்பதை நிறுத்திவிடக்கூடாது. பழகவேண்டும். அதேவேளை, தொழில் பெற்று 6 GLTh என்ற நினைப்பில், கற்பதை நிறுத்திவிடக்கூடாது. தக்ளுக்காக மட்டுமல்லாது, தம் எதிர்கால சந்ததிகளுக்காகவும் தொடர்ந்து கற்க முயல வேண்டும். ஒழுக்கத்தைப் பொன்னைப் போல் போற்ற வேண்டும். ஒரளவு படித்து முன்னேறியவுடன், தாம் பிறந்த மண்ணை மறந்து விடாமல் சமூக விழிப்புணர்வு கொண்டவர்களாக செயலாற்ற வேண்டும். இவர்கள் எதிர்கால உழைப்பாளர் படையைப் பெற்றுத்தரப் போகின்றவர்கள் - சந்ததியினர் போஷாக் குடையவர்களாயிருக்க வேண்டுமெனில், இவர்கள் இளம் வயது விவாகங்களைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற குழந்தைகளைத் தவிர்த்து - உடல் வலுவுள்ள உழைப்பாளர்களை உருவாக்கலாம்.
இவர்களது முன்னேற்றத்தில், அக் கறையுடையோர் - முறைசார் கல்வி அளிப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். இக்கல்வி இவர்களுக்கு அறிவூட்டுவதோடு, சமூக, பொருளாதார உயர்நகர்வுக்கும் உதவி செய்வதாய் அமையவேண்டும். அத்துடன் அது இவர்களது ஆக்க சக்திகளை இவர்கட்கு உணர்த்துவதாய் அமைய வேண்டும். தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இவர்களுக்கு மாதாந்த சம்பளம்பெற்றுத்தருவதோடு-இவர்கள் நலன் பேணத்தக்க திட்டங்களைத்தீட்டி செயற்படுத்த வேண்டும். அவை ஆண்கள் மனைவியின் சம்பளத்தையும், பிரசவ சகாயங்களையும் பெற்றுச் செலவழிப்பதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்திலாவது - இப்பெண்கள் தம் வருவாயைத் தாமே செலவு செய்யும் வாய்ப்பைப் பெறலாம். இப்பெண்களை ஒருங்கிணைப்பதில் அரசு சார்பற்ற

Page 55
நிறுவனங்கள் பெரும் பணியாற்றலாம். பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை ஒழுங்குபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் கூடிய கட்டமைப்பு அரசு சார்பற்ற நிறுவனங்களிற்கு உண்டு. மேலும் பெருந்தோட்டப் பெண்களின் தனிமைப்படுத்தப்பட்டமை உடைத்து - அவர்களை ஏனைய தொழிற்துறை சார் பெண்களுடன் இணைப்பதில் அவை பெரும்பங்கு ஆற்றலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்பெண்கள் தம்மை ஒரு
உசாத்துணை நூல்களும், கட்டுரைகளும்
1. “கட்டுண்ட தொழிலாளிகள்” (ஆங்கில நூல்) திரு. ஒட்வா
2. மலையத்தின் கலாசாரலம்’ (1995.09. ல் பத்தனை, ழரீ
சொற்பொழிவுகளின் சாரம்) ஒழுங்கமைப்பு:தரு. கே. ஏ. கு
3. "மலையகமும், இலக்கியமும்"திரு. அந்தனி ஜீவா.
4. "பெருந்தோட்டங்களில் பெண்கல்வி"திரு. பி. முத்துலிங்க
09.1997ல் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை).
5. “மலையக மக்களின் கல்விப்பிரச்சினைகளும், எதிர்பார்ப்பு மலையகத்தமிழாராய்ச்சி மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆ
6. "இலங்கையில் மலையத்தமிழ் மக்களின் கல்வி நிலை வள இடம்பெற்ற மலையகத்தமிழாராய்ச்சி மகாநாட்டில் சமர்ப்பி
7. “பெருந்தோட்டப் பெண்களது ஆரம்ப-இடைநிலைக்கல்வி
8. “ழரீலங்காவின் பெருந்தோட்டத்துறை : தோட்டப்பெ (ஆய்வுக்கட்டுரை) பேராசிரியை கலாநிதி. குமாரி ஜெயவ
9. மலையகப் பெண்களும். தலைமைத்துவமும். (கட்டுரை)
வெளியானது.)
10. "பூரீலங்காவின் பெருந்தோட்ட இந்துப் பெண்களது சுகநல
வித்யாமாலி சமரசிங்க, கலாநிதி. யூரீமா இரிபமுன, திரு,
1. “சம்பள உயர்வுக்கோரிக்கை” (கட்டுரை) திரு. ஒ. ஏ. இரா
12. "இன்றைய மலையகம்" (கட்டுரைத் தொகுப்பு) பேராசிரிய
13. மலையகப் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி எப்போது?” (
14. "பெருந்தோட்டங்களில் ஒரு தசாப்தகாலமாற்றங்கள்"(பெரு
வள்ளி கணபதிப்பிள்ளை.
15. மத்தியவங்கி அறிக்கைகள்.

தொழிற்சங்கமாக அல்லது ஒரு தனி அரசியல் கட்சியாக ஒழுங்குபடுத்திக் கொண்டு, தம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முயற்சி செய்தல் வேண்டும். இப்பெண்களிடம் இதற்கான எண்ணிக்கை மட்டுமல்லாது, தம்துறைசார்ந்த தேர்ந்த தொழில் அறிவும் உண்டு. எதிர்காலத்தில் இவர்கள் இவ்வாறு ஒன்று படுவார்களாயின், அவர்கள் அதீத பலமுடைய அரசியற் சக்தியாகத் திகழ்வார்கள் என்பது திண்ணம்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள?
(ர்) ஹொலப்
ாதக்கல்வியியல் கல்லூரியில் இடம்பெற்ற பயிற்சிக்கருத்தரங்குச் நணதாசபெரேரா
ம் அவர்களும், செல்வி K. மேனகா அவர்களும் இணைந்து 26.
களும்"(71.1996 இல் பத்தனை,பூரீபாதக்கல்லூரியில் இடம்பெற்ற ய்வுக்கட்டுரை). பேராசிரியர் சோ. சந்திரசேகரன்.
ர்ச்சியும் போக்கும்” (1711996 ல் பத்தனை, பூரீபாதக்கல்லூரியில் க்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை) பேராசிரியர். மா.சே. மூக்கையா.
ክ” (ஆய்வுக்கட்டுரை) செல்வி கெளரி பழனியப்பன் (2108.1993)
ண்கள், சிறுவர் தொடர்பான அண்மைக்கால மாற்றங்கள்” ர்தான (ஏப்ரல் 1984)
செல்வி, மேனகா கந்தசாமி (குன்றின் குரல் மார்ச் 1992 இதழில்
னும் தாய்மார் போசனைநிலைமையும்” (ஆய்வுக்கட்டுரை) பூரீமதி விஜய ஜெயதிலக்க.
மையா (23.01.2000 வீரகேசரி)
ர். மா.சே. மூக்கையா
கட்டுரை) மொழிவரதன் (வீரகேசரி) ந்தோட்டத்தொழிலாளப்பெண்களுடன் தொடர்புடையது) செல்வி

Page 56
தோட்ட "லயங்க (Cottage)
- நா. வே
அறிமுகம்"
மக்களது வாழ்க்கைத் தரத்தினை நிர்ணயிக்கும் ஏதுக்களில் ஒன்றாக வாழிடம் திகழ்வதுடன், மக்களது முக்கிய அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவும் விளங்குகின்றது. வாழும் கூட்டமும் வாய்ப்பு பொருட்களும் சேர்ந்து வாழிடத்தினை நிர்ணயிப்பதுடன், வாழிடச் சூழல், அயலவர், கிடைக்கும் ஏனைய சேவைகள் யாவற்றையும் உள்ளடக்கியதாக வாழிடம் விளங்குகின்றது. வாழிடம் மக்களது உடன லத்தினையும், நிர்ணயிப்பதுடன் மனத்திருப்தியை ஏற்படுத்தவும் உதவுகின்றது. வாழிட வேறுபாடுகளுக்கு ஏற்ப குழுக்களிடையே வேறுபாடுகள் ஏற்படுவதுடன் சமூக அந்தஸ்தும் அவற்றிற்கேற்ப அமைகின்றது. மக்களது பொருளாதார நிலை விருப்புக்கள் என்பவற்றிற்கு ஏற்ப இவ்வேறுபாடுகள் உருவாகின்றன. இலங்கையில் இவ்வேறுபாடுகள் பரக்கக் காணப்பட்ட போதும், இலங்கைப் பெருந்தோட்டங்களில் பெருந்தோட்ட நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்ட வாழிடங்கள் பெரும்பாலும் சமூகக் குழுக்களுக்கு ஏற்ப ஒத்த சீருடையனவாகக் காணப்படுகின்றன. பெருந் தோட்டங்களில் செய் தொழில்களுக்கேற்பவும், அரசாங்கச் சட்டங்களுக்கு ஏற்பவும் வாழிடங்கள் அமைக்கப்பட்டமையால் ஒத்த சீருடையனவாக அமைந்துள்ளன. பெருந்தோட்டங்களில் தொழில் அடுக்கமைப்புக்கேற்ற விதமாகச் சமூக அந்தஸ்து வேறுபாடுகள் நிர்ணயிக்கப்பட்டு, வீடுகளும் வேறுபட்டு அமைக்கப்பட்டன. ஒரே விதமான தொழில்களைச் செய்பவர்களுக்கிடையில் இயலுமானளவு பேதங்கள் அற்ற வகையில் வீடுகள் இருப்பது நிர்வாகத்தினருக்குச் சாதகமாக அமைந்தது. வீடுகளை நிர்மாணிப்பதற்கான செலவு, UJTuofůěř செலவு என்பனவும் நிர்வாகத்தினரால் கவனத்தில் கொள்ளப்பட்டன. பெருந்தோட்டப் பொருட்களின் உற்பத்திச் செலவினைக் குறைப்பதற்கு ஒரு வழியாகத் தரங்குறைந்த வீடுகள் பெருந்தோட்டங்களில் அமைக்கப்படலாயின.
இலங்கைப் பெருந்தோட்டங்களில் அமைக் கப்பட்ட வீடுகள் யாவும் நிர்வாகத்தினரால் நிர்மாணிக்கப்பட வேண்டியனவாக இருந்தமைக்குப் பின்வரும் காரணங்கள் உள்ளன:

வரும் "கொற்றேழ் வீடுகளும்
Iல்முருகு
1.
50
தேயிலை. றப்பர்ச் செய்கைகள் ஆரம்பிக் கப்படுவதற்கு முன்னர் கோப்பிச் செய்கைக் காலத்தில் இருந்தே தென்னிந்தியத் தொழிலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாக வாழாது, அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வந்தனர். தொழிலாளர்கள் வாழ்வதற்கு வீடுகள் அமைத்துக் கொடுக்காவிடில், அவர்கள் அத் தோட்டங்களில் வேலைசெய்யத் தயங்கினர் அல்லது மறுத்தனர்.
தோட்டங்களிலேயே தொழிலாளர்களை நிரந்தர மாகத் தங்கச் செய்வதனால் நிர்வாகம் இலகுவானதுடன், உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யக் கூடியதாக இருந்தது. கிராமங்களில் வாழ மறுத்த தென்னிந்தியத் தொழிலாளர்களிடமிருந்து உரிய நேரத்திற்குக் கடமைகளைச் செய்விக்கக் கூடியதாக இருந்ததுடன் பல பிரிவுகளை உள்ளடக்கியிருந்த பெரிய தோட்டங்களில் தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டிய தூரங்களைக் குறைக்கக் கூடியதாகவும் இருந்தது.
தேயிலை, றப்பர் ஆகிய பயிர்கள் இலங்கைத் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிககூடியளவு வேலைகளை மிகக் குறைந்த செலவில் நாளாந்தம் செய்விக்க வேண்டியிருந்த காரணத்தால், நிரந்தரக் குடியிருப்புக்களைத் தோட்டங்களிலேயே அமைக்க வேண்டியிருந்தது. இவ்வாறு நிரந்தரக் குடியிருப்புக்களைத் தோட்டங்களில் அமைக்கும்போது, தொழி லாளர்களது அபிலாசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியேற்றப்பட்டது.
தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் மிகச் சிறந்த தோட்டங்களில் வேலை செய்ய விரும்பினர். மிகச் சிறந்த தோட்டங்களில் வீட்டு வசதிகள் சிறப்பாக இருந்தமை தொழிலாளர்களைக் கவர்ந்தது. வீட்டு வசதிகள் நன்றாக இல்லாத

Page 57
போது தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்குத் தயங்கினர் என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். 5. தொழிலாளர்களது வீட்டு வசதிகள் அவர்களது உடலையும், உள்ளத்தையும் பாதித்தமையை உணர்ந்த தோட்ட நிர்வாகத்தினர் நல்ல குடியிருப்புக்களைத் தோட்டங்களில் அமைக்க வேண்டுமென இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரசை வலியுறுத்தியதுடன், இலங்கைச் சட்ட சபையிலும் அதனை வற்புறுத்தினர். 6. தோட்டத் தொழிலாளர்களது உடல்நலம் பேணப்பட வேண்டுமாயின் ஒரே சீரான குடியிருப்புக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இலங்கை அரசாங்கம் 1912 ஆம் ஆண்டில் 10 ஆம் இல்க்க நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தினை இயற்றியதுடன் இச் சட்டத்தின் பிரகாரம் தோட்ட உரிமையாளர்கள் வீடுகளை அமைக்க வேண்டுமென நிர்ப்பந்தித்தது.
9.1 வீட்டுரிமை
மேற்கூறப்பட்ட காரணங்களினால் இலங்கைப் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்தியவம்சாவளியினரது வீட்டுரிமை, 1981 ஆம் ஆண்டு நிர்வாகத்தினருக்கே நூறுசதவீதமும் சொந்தமானதாக விளங்கிற்று. தோட்ட வீடுகளில் வசித்தவர்களுக்கு அவ்வீடுகள் சொந்தமாக வேண்டுமெனத் தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக அரசாங்கங்களை வலியுறுத்திய போதும், அவ்வீடுகள் அவர்களுக்குச் சொந்தமாகவில்லை.
அட்டவணை 9.1 1981 ஆம் ஆண்டில்இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீட்டுரிமை (சதவீதத்தில்)
உயர்நிலப் இடைநிலதழ்நிலப்முன்றுபிரதேச
வீட்டுரிமை பிரதேசம் பிரதேசம் பிரதேசம்சங்கங்களிலும்
ne180 n=90 ne30 n=300
நிர்வாகத்தினரால்
வழங்கப்பட்டது. | 1000 | 1000 | 1000 | 10000
சொந்தவீடு O O O O
6) TL605/
குத்தகை O 0 O O
n=வீடுகளின் எண்ணிக்கை
ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981
பெருந்தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள
வீடுகள் யாவும், வாடகை, அல்லது குத்தகைப் பணம்

அறவிடப்படாது, தோட்டங்களில்வேலை புரிந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருவது வழமையாகும். தோட்டத்தில் வேலைபுரியும் காலம் வரை வாடகை செலுத்தாது வாழ்வதற்காக அமைக்கப்பட்ட போதும், அவற்றின் மாதாந்தச் சராசரி வாடகைப் பெறுமதி 1981 ஆம் ஆண்டில் ரூபா. 2270 என மதிப் பிடப்பட்டுள்ளது. இந்த மாதாந்த சராசரி வாடகைப் பெறுமதி எவ்வகையான வீடுகளுக்கு எனச்சுட்டிக் காட்டப்படவில்லை. பெருந்தோட்டத் துறையின் வீட்டுரிமையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வீட்டுரிமையை இலங்கையின் ஏனைய துறைகளில் இனங்காணலாம். 1981 ஆம் ஆண்டில் இலங்கையின் ஏனைய துறைகளில் உள்ள77.3 சதவீதமான வீடுகளும் வீட்டுச் சொந்தக்காரர்களே குடியிருக்கும் வீடுகளாகவும் அவற்றின் மாதாந்தச் சாரசரி வாடகைப் பெறுமதி ரூபா. 63.01 ஆகவும் விளங்கின.
9. 2 செய்தொழில்களும் வீடுகளின் வகைகளும் கோப்பிக் காலத்தில் இருந்த பெருந் தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளியினரின் செய் தொழில்களுக்கேற்ப அவர்களது தொழில் அந்தஸ்தும் குடியிருக்கும் வீட்டின் வகைகளும் நிர்ணயிக்கப்பட்டன. தொழில் அடுக்கமைப்புக்கேற்ப அந்தஸ்துத் தீர்மானிக்கப்பட்டு, உயர் அந்தஸ்திலுள்ள முகாமையாளர்கள் அல்லது தோட்டத் துரைகளுக்குப் பங்களா' எனப்படும் பெரிய தனி வீடுகளும் தோட்ட உத்தியோகத்தர்களுக்குக் குடிமனைகளும், தொழிலாளர்களுக்கு லயங்களும் நவீன குடிசைவகை வீடுகளும் குடியிருப்பதற்கு வழங்கப்பட்டன.
9. 2.1 பங்களா
பெரிய துரைமாருக்கும் சின்னத் துரைமாருக்கும் ஐரோப்பிய பாணியில்அமைந்த பெரிய பங்களா' வகை வீடுகள் வழங்கப்படுவது வழக்கம். பங்களாக்கள் அவை அமைக்கப்படும் இடத்தின் வானிலை, காலநிலை, இயற்கைச் சூழல் என்பனவற்றிற்கு ஏற்பவும்,பல அறைகளைக் கொண்டவையாகவும், நிரந்தரக் கட்டிடங்களாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய சுவர்கள், கூரைகள், யன்னல்கள், கதவுகள் கொண்டவையாகவும், மின் சக்தி வசதியுடையனவாகவும், தனியான மலசலகூடங்கள் உடையனவாகவும் இருக்கும். மேலும் சுகாதார வசதிகள் உடையனவாகவும், பெரிய வீட்டுத் தோட்டமுடையனவாகவும் விளங்குவதோடு, பெரும்பாலும் குன்றுகளில் அல்லது உயரமான

Page 58
மலையுச்சிப் பகுதியில் அமைந்தது, தோட்டத்தினைப் பார்வையிடக் கூடியதும், குழாய் நீர் கிடைக்கக் கூடியதுமான இடத்தில் அமைந்திருக்கும். பங்களாக்களின் பரப்பளவு, வசதிகள், அமைப்பு வடிவு என்பன எங்கும் ஒரே சீராக இல்லாதிருப்பதோடு பிரதேச ரீதியாக வேறுபட்டுள்ளன. முக்கியமாக உயர்நிலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பங்களா’க்கள் பருவ காலங்களுக்கேற்பத் தட்ப வெப்ப நிலைமைகளைப் பேணக் கூடியனவாக அமைக்கப்பட்டன. தோட்ட உத்தியோகத்தர்களதும் தொழிலாளர்களதும் வீடுகளை விட மிகப் பெரியனவாக அமைந்துள்ளன. பங்களாக்களது அமைப்பு, வடிவம் என்பன அவற்றைக் கட்டுவித்தவர்களது பொருளாதார நிலை மனோபாவம், கால வண்ணம் என்பனவற்றிற்கேற்பத் தீர்மானிக் கப்பட்டன. தோட்டத்தின் பரப்பளவு அங்குள்ள பிரிவுகளில் (டிவிசன்கள்) எண்ணிக்கை, சென்றடையக் கூடிய வசதிகள், கடமையாற்றும் துரைமார்களின் எண்ணிக்கை என்பனவற்றிற்கேற்ப ஒரு தோட்டத்தில் பங்களாக்கள் கட்டப்படுவது வழக்கமாகும்.
9.2.2. உத்தியோகத்தர்களின் குடிமனைகள்
தோட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உத்தியோகத்தர்களின் குடிமனைகள் அமைக்கப்பட்டன. வெளிக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என மூன்று வகையான உத்தியோகத்தர்களது குடிமனைகள், பெரும்பாலும் அவர்கள் வேலை புரியும் இடத்திற்கு மிக அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக தொழிற்சாலையின் உயர்உத்தியோகத்தர் எனக் கருதப்படும் தொழிற்சாலை உத்தியோகத்தர்களின் குடிமனைகள் தொழிற்சாலைக்கு மிக அண்மையில் அமைந்திருப்பதனால் அவர்கள் இரவும் பகலும் தொழிற்சாலையினைக் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும். பெரிய துரைமார்களின் பங்களாக்களில், அல்லது பங்களாவுக்கு மிக அண்மையாகத் தோட்ட அலுவலுகம் அமைந்திருப்பதோடு அலுவலக உத்தியோக த்தர்களது குடிமனைகளும் அமைந்திருக்கும். தோட்ட உத்தியோகத்தர்களது தொழில், அந்தஸ்து, சேவையாற்றிய காலம் குடும்ப அங்கத்தினர்களது எண்ணிக்கை தோட்டத் துரைக்கும் உத்தியோகத்தருக்குமிடையேயுள்ள உறவு என்னும் பல காரணிகளுக்கேற்ப, உத்தியோகத்தர்களது குடிமனைகள் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இக் குடிமனைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டனவாகவும்,

தொழிலாளர்களது இருப்பிடங்களை 6L வசதிகள் அதிகமுள்ளனவாகவும் காணப்பட்டன. தோட்டங்களில் வசித்த இந்திய வம்சாவளியினரில் மூன்று பிரதேசங்களிலும் 1.66 சதவீதமான குடித்தனங்களும், உயர்நிலப் பிரதேசத்தில் 1.1 சதவீதமான குடித்தனங்களும் இடைநிலப் பிரதேசத்தில் 3.33 சதவீதமான குடித்தனங்களும் தனிவீடுகளில் வசிக்கக் கூடியதாக இருந்தன. (அட்டவணை 9.2) இந்திய வம்சாவளித் தோட்ட உத்தியோகத்தர்கள் இடைநிலப்பிரதேசத்தில் நவீன குடிசை வகை வீடுகளில் வசிக்க வேண்டியும் இருந்தமையைப் புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
அட்டவணை ! 9.2 1981 ஆம் ஆண்டில் இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளின் வகைகள் (சதவீதத்தில்) −
வீட்டின் உயர்நிலப்இடைநிலப்தாழ்நிலப் மூன்றுபிரதே 6)፤6∂}55 பிரதேசம் பிரதேசம்|பிரதேசம் சங்கங்களிலும்
n=180 ne90 n=30 n=300 ஒற்றைலயம் 566 36.66 33.34 5133 இணைலயம் 2058 27.77 56.66 26.35
மாற்றப்பட்ட
இணைலயம் 3.88 2.25 O 3.0 குடிசைவகை வீடு 2166 777 100 怡33 தனிவீடு 1. 3.33 O 166 தற்காலிகவிடு 11 222 O 133
n-வீடுகளின் எண்ணிக்கை ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981
9.2.3. தொழிலாளர்களுக்கான வீடுகள்
தோட்டத்தில் தொழிலாளர்கள் தங்குவதற்கெனக் கோப்பிக் காலத்தில் நிரையான குடிசைகள் அமைக்கப்பட்டன. சென்ற நூற்றாண்டில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களின் வதிவிடங்கள் பலவும் தற்காலிகமானவையாக விளங்கின. அவை களிமண், தடிகள், வைக்கோல் அல்லது புல் என்பனவற்றைக் கொண்டு நிரையாக அமைக்கப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் இலங்கைக்கு வருமுன்னர் ஒவ்வொரு குடிசை அறையிலும் பக்கத்துக்கு நான்கு வீதம், நான்கு பக்கங்களிலும் அட்டாலை போன்று தட்டுக்கள் தரையிலிருந்து முகடுவரை அமைக்கப்பட்டு, சராசரியாகப் பதினாறு ஆண்கள் ஓர் அறையில்
52.

Page 59
படுத்துறங்க வேண்டி இருந்தது. தொழிலாளர்கள் குடும்பமாக வாழாததால் இவ்வாறு செய்யக் கூடியதாக இருந்தது. குடும்பமாகத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து வாழத் தொடங்கியதும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி வாழிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டியேற்றப்பட்டது. பெரிய தோட்டங்கள் பிரிவுகளாக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தொழிலாளர்களுக்கு இருப்பிட வசதிகள் வேலைத்தலத்திற்கு அண்மையில் அமையக்கூடிய விதத்தில் செய்து கொடுக்கப்பட்டன. அதனால், தொழிலாளர்களது நடைத்தூரம் குறைந்ததுடன், சாதிப் பாகுபாட்டினைப் பேணக் கூடியதாகவும், ஓரளவு பாதுகாப்புடையனவாகவும் தொழிலாளர்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்களை அனுசரிக்கக் கூடியதாகவும் அவை அமைந்தன.
9.2.4. லயங்கள்
1877 ஆம் ஆண்டில் லயங்கள் நீண்ட கட்டிடங்களாகவும் மூன்று மீற்றர் அகலமும் 3.65 மீற்றர் நீளமும் உள்ள அறைகளையும் 18 மீற்றர் அகலமுடைய விறாந்தையையுமுடையனவாக விளங்கின.
தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரத்திற்குப் பங்கமேற்பட்டமையாலும், தோட்டத் தொழிலாளர்களின் இருப்பிட வசதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தித் தொழிலாளர்களை இலங்கையில் நிரந்தரமாகத் தங்கச் செய்வதற்காகவும், 1912 ஆம் ஆண்டில் பத்தாம் இலக்க நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது. இச் சட்டத்தில் எடுத்துக் காட்டப்பட்ட பிரமாணங்கள், விதிகளுக்கு ஏற்பவே தோட்டங்களில் லயங்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. இதனால், ஒரேசீரான இருப்பிட வசதிகள் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்களின் லயங்கள் ஈரத்தன்மையற்ற உயரமான இடங்களில் இயலுமானளவு சாய்வுகளின் கிழக்குப் புறமாக, குடிநீர் கிடைக்கத்தக்க இடங்களைச் சார்ந்து அமைக்கப்படல் வேண்டும். மலேரியா நோய் பரவியுள்ள மாவட்டங்களில் அமைக்கப்படும் லயங்கள், சதுப்பு நிலயங்கள், அல்லது சேற்று நிலங்களிலிருந்து குறைந்தது 457 மீற்றர் தொலைவிலும், வெள்ளப் பெருக்கு ஏற்படாத இடத்திலும் அமைக்கப்படல் வேண்டும். நீர்நிலைக் கரைகளிலிருந்து மூன்று மீற்றருக்குள் இருப்பின் அவற்றில் நீர்க்கசிவு
53

ஏற்படாதவாறு தடுத்தல் அவசியம், லயங்களைச் சுற்றி நாலாபக்கமும் குறைந்தது ஆறு மீற்றர் இடை வெளி இருப்பதோடு இரு லயங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறு இருப்பின் அவற்றிடையே 12.1 மீற்றர் இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரு லயத்தின் அருகில் பிறிதொரு லயம் கட்டப்படுவதாயின் மூன்று மீற்றருக்குக் குறையாத இடைவெளி இரண்டுக்கும் இடையில் இருத்தல் வேண்டும். இத் திறந்த வெளிகளில் மிருகங்கள் வளர்ப்பதற்கெனக் கட்டிடங்கள் கட்டப்படக் கூடாது, மிருகங்களை வளர்ப்பதாயின் லயங்களிலிருந்து 22.9 மீற்றருக்கு அப்பால் வளர்க்கப்பட வேண்டும் என்னும் விதிகளுக்கேற்ப லயங்களைக் கட்ட வேண்டியிருந்தது.
ஒற்றை லயங்கள், இணை லயங்கள் என இரண்டு வகையான லயங்கள் பெருந்தோட்டங்களில் அமைக்கப்பட்டன. 1981 ஆம் ஆண்டில் மூன்று பிரதேசங்களிலும்5133 சதவீதமான இந்திய வம்சாவளிக் குடித்தனங்கள் ஒற்றை லயங்களில் வசித்தன. உயர்நிலப் பிரதேசத்தில் 51.66 சதவீதமான குடித்தனங்களும், இடைநிலப் பிரதேசத்திலும், தாழ்நிலப் பிரதேசத்திலும் முறையே 36.66, 33.34 சதவீதமான குடித்தனங்களும் ஒற்றை லயங்களில் வசித்தனர். தாழ்நிலப் பிரதேசத்தில் 56.66 சதவீதமான இந்திய வம்சாவளிக் குடித்தனங்களும், இடைநிலப் பிரதேசத்தில் 27.77 சதவீதமான குடித்தனங்களும், உயர் நிலப்பிரதேசத்தில் 20.58 சதவீதமான குடித்தனங்களும் இணைலயங்களில் வாழ்ந்தன. (அட்டவணை 9.2)
ஒரு நிரையில் அறைகள் கட்டப்பட்வை ஒற்றை லயம் எனவும், முன்பின்னாக இரு நிரைகளில் கட்டப்பட்ட அறைகளைக் கொண்டவை இணைலயம் எனவும் அழைக்கப்படுகின்றன. (படங்கள் 9:2, 9:3) நான்கு வருடங்களுக்கு மேல் குடியிருக்கக் கூடியதாக அமைக்கப்பட்டவை நிரந்தர லயங்கள் எனவும் நான்கு வருடங்களுக்குமேல் குடியிருக்க முடியாதவை தற்காலிக லயங்கள் எனவும் அழைக்கப்பட்டன. தற்காலிக லயங்களது கூரைகள் கிடுகு அல்லது புல்லினால் வேயப்பட்டும், சுவர்கள் களிமண் கொண்டும் கட்டப்பட்டன.
1981 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீட்டின் வகையையும் பிரதான குடியிருப்பாளரின் தொழிலையும் ஒப்பிட்டு நோக்கும்

Page 60
போது லயங்களில் பல்வேறுதொழில்களைப் புரிந்தோர் குடியிருந்ததை அவதானிக்கலாம். (அட்டவணை ! 9.3) எனினும், ஒற்றை லயங்களில் குடியிருந்த பிரதான குடியிருப்பாளரில்78 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வெளிக்களத் தொழிலாளர்களாகவும், தொழிற்சாலைத் தொழிலாளர்களாகவும் விளங்கினர். பிரதேச ரீதியாக அதிக வேறுபாடுகளின்றியிருந்தமையும் குறிப்பிடத் தக்கது. இணைலயங்களில் வெளிக்களத் தொழிலாளர்களும், தொழிற்சாலைத்தொழிலாளர்களும் பிரதான குடியிருப்பாளர்களாக விளங்கினர். தோட்ட உத்தியோகத்தர்கள் இவ் வகை வீடுகளில் குடியிருக்காமை குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
9.2.5 குடிசை வகை வீடுகள்
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் பெருந்தோட்டங்களில் இரண்டு குடும்பங்கள் மாத்திரம் அருகருகே ஒரே கூரையின் கீழ் வாழ்வதற்காக இரண்டு அல்லது நான்கு அறைகளையும், தனியான விறாந்தை, சமையலறை, மலசலசுடடம் என்பனவற்றையும் கொண்ட குடிசை வகை வீடுகள் அமைக்கப்பட்டன. இவை லயங்களைப் போலல்லாது நிர்மாணிப்பதற்கு அதிக செலவினை ஏற்படுத்தியதால் மிகக் குறைந்த அளவிலேயே கட்டப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டில் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவழியினரில் 16.33 சதவீதமான குடித்தனங்களும், உயர்நிலப் பிரதேசத்தில் 21.66 சதவீதமான குடித்தனங்களும் இடைநிலைப் பிரதேசத்திலும் தாழ்நிலப் பிரதேசத்திலும் முறையே 7.77, 10.0 சதவீதமான குடித்தனங்களும் குடிசை வகை வீடுகளில் வசிக்கக் கூடியதாக இருந்தது. பல்வேறு தொழில்களைப் புரிந்தோர் இவ் வகை வீட்டில் வாழ்ந்த போதும், இவ் வகை வீட்டில் வசித்தோரில் 69 சதவீதமான பிரதான குடியிருப்பாளர் வெளிக்களத் தொழிலாளர்களாக அல்லது தொழிற்சாலைத் தொழிலாளர்களாக இருந்தனர். உயர்நிலப் பிரதேசத்தில் இவ்வகை வீட்டில் குடியிருந்த 71 சதவீதமான பிரதான குடியிருப்பாளரும், இடைநிலைப் பிரதேசத்திலும் தாழ்நிலப் பிரதேசத்திலும் முறையே 42, 100 சதவீதமான பிரதான குடியிருப்பாளரும் வெளிக்களத் தொழிலாளர்களாகவும் தொழிற்சாலைத் தொழிலாளர்களாகவும் விளங்கினர்.

9.2.6. மாற்றப்பட்ட இணைலயங்கள்
குடிசை வகை வீடுகளைக் கட்டுவதற்குப் போதிய நிதி வசதிகளற்ற சில தோட்டங்களிலும், மிகப் பழமையான லயங்கள் உள்ள தோட்டங்களிலும் குடிசை வகை வீடுகளைப் போலத் தோற்றமளிக்கும் மாற்றப்பட்ட இணைலயங்கள் அமைக்கப்பட்டன. நிரையாக உள்ள அறைகளில் சிலவற்றை முற்றாக இடித்து, வீடுகளுக்கிடையே இடைவெளியொன்று ஏற்படத் தக்கதாக இவ்வீடுகள் அமைக்கப்பட்டதோடு கூரை, யன்னல், அறைகள் என்பனவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1981ஆம் ஆண்டில் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளிக் குடித்தனங்களில் 3 சதவீதமானவர்களே இத்தகைய வீடுகளில் வாழ்ந்தனர். உயர் நிலப் பிரதேசத்தில் 3.88 சதவீதமான குடித்தனங்களும்,இடைநிலப் பிரதேசத்தில் 2.25 சதவீதமானகுடித்தனங்களும், இடைநிலப்பிரதேசத்தில் 225 சதவீதமான குடித்தனங்களும் இவ்வகை வீடுகளில் வசித்தனர்.தாழ்நிலப்பிரதேசத்தில் இவ்வகை வீடுகளில் எவரும் வசிக்காமை குறிப்பிடத்தக்கதாகும்.
9.2.7 தற்காலிகள் வீடுகள்
தற்காலிக வீடுகளில் மிகக் குறைந்தளவு இந்திய வம்சாவளியினரே வாழ்ந்தனர். மூன்று பிரதேசங்களிலும் 1.33 சதவீதமான குடித்தனங்களும் உயர் நிலப் பிரதேசத்திலும் இடைநிலப்பிரதேசத்திலும் முறையே 11, 2.22 சதவீதமான குடித்தனங்களும் மாத்திரமே இவ்வகையான வீடுகளில் வசித்தனர். வீட்டு வசதிகள் குறைவாகவுள்ள தோட்டங்களில் மாத்திரமே தற்காலிக வீடுகள் காணப்பட்டன. பெரும்பாலும் இவ்வாறான வீடுகள் மிகவும் மோசமானநிலையிலுள்ள மிகப் பழமையான லயங்களாக விளங்கின. முற்றாக இடித்துத் தள்ள வேண்டிய நிலையில் உள்ள வீடுகளில் தற்காலிகமாகவாழ வழி வகுக்கப்பட்டவையாக இவை திகழ்ந்தன. புதிய வீடுகள் கட்டப்பட்டதும், அல்லது நல்ல நிலையிலுள்ள வீடுகளில் வாழக் önlış tU நிலையேற்பட்டதும் தற்காலிக வீடுகள் இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்படுவது வழக்கமாகும்.
9. 3. வீடுகள் கட்டப்பட்ட வருடம்
இந்திய வம்சாவளியினர் வாழ்ந்த வீடுகளில்
அரைவாசிக்கும் மேற்பட்டவை 1949 ஆம் ஆண்டுக்கு
முன்னர் கட்டப்பட்டவையாகும். (அட்டவணை 9.4)
54

Page 61
அட்டவணை 9.4
1981 ஆம் ஆண்டு இலங்கைப் பெருந் தோட்டங்க
வீடுகள் கட்டப்பட்ட
உயர்நிலப்
கட்டப்பட்ட ஆண்டு பிரதேசம்
n=180
1977இன் பின்னர் 4.44 伯71一1976 O
世966一世970 5.0
1960 --- 1965 帕.0
怜55一1959 4.45
1950一1954 3.89
售2.23 {1949 -س 19386 1921 - 1935 世8.33 1920 க்கு முன் 13.88 கட்டிய ஆண்டு தெரியாது 27:78
n-வீடுகளின் எண்ணிக்கை ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981
இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் பெருந்தோட்டச் சொந்தக்காரர்கள் தமது தோட்டங்களில் வீட்டு வசதிகளை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை. பொருளாதாரச் செழிப்பு ஏற்பட்ட காலங்களில் மாத்திரம் நிர்வாகத்தினர் வீட்டு வசதிகளில் கவனம் செலுத்தினார்கள். சுதந்திரத்தின் பின்னர் வீட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் பெருமளவில் உயர்நிலப் பிரதேசத்திலும் இடைநிலப் பிரதேசத்திலும் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டன. சுதந்திரத்திற்கு முன்னரே தாழ்நிலப் பிரதேசத்தில், வீட்டு வசதிகளில் உச்ச வளர்ச்சி ஏற்பட்டிருந்தமையால், சுதந்திரத்திற்குப் பின்னர் அப்பிரதேசத்தில் கூடிய கவனம் செலுத்தப் படவில்லை. தாழ்நிலப்பிரதேசத்திலுள்ள பெரும்பாலான வீடுகள் எப்போது கட்டப்பட்டன என்பது தெரியாமலுள்ளது. உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்ட போதும், நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட 1970 ஆம் ஆண்டுத் தசாப்தத்தின் முற் பகுதியிலும் தோட்ட நிர்வாகத்தினர் வீட்டு வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தாது விட்டனர். இதற்குக் கட்டிடப் பொருட்களில் ஏற்பட்ட தட்டுப்பாடும் கட்டிடப் பொருட்களின் விலை உயர்வும் முக்கிய காரணங்களாயின.
தொழிற் சங்கங்களது நிர்ப்பந்தத்தாலும் இலங்கைத் தொழிலார் காங்கிரஸ் அரசாங்கத்துடன்

ளில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த ஆண்டுகள் (சதவீதத்தில்)
இடைநிலப் தாழ்நிலப் மூன்று பிரதே பிரதேசம் பிரதேசம் சங்கங்களிலும்
n=90 n=30 n=300 3.33 N O 3.66
O O O
f O 3.34 6.66 O 8.0 3.33 O 3.68 112 O 2.66 2.11 10.0 14.66
27.78 10.0 20.34 23.33 13.34 16.66 12.23 66.66 27.0
இணைந்தமையாலும் பிற நாடுகளது நிதி உதவிகள் கிடைத்தமையாலும் 1977 ஆம் ஆண்டின் பின்னர் வீட்டு வசதிகள் அதிகரிக்கப்பட்டன இந்திய வம்சாவளியினர் வாழ்ந்த வீடுகளில் அண்ணளவாக 3 சதவீதமானவை 1977ம் ஆண்டின் பின்னர் கட்டப்பட்டிருந்தது.
இலங்கையில் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீட்டு வசதிகளில் கூடுதலான அபிவிருத்தி ஏற்படலாயிற்று. ஆனால் இக்காலப் பகுதியில் தோட்டங்களில் வீட்டு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. எல்லாத் துறைகளிலும் கட்டப்பட்ட வீடுகளில் 10.5 சதவீதமான 1971 - 1975 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் கட்டப்பட்டிருக்க, பெருந்தோட்டங்களில் உள்ள மொத்த வீடுகளில் 3.2 சதவீதமானவை மாத்திரமே இக்காலப் பகுதியில் கட்டப்பட்டிருந்தன. எல்லாத் துறைகளிலும் கட்டப்பட்ட வீடுகளில் 23.3 சதவீதமானவை 1976- 1981 காலப்பகுதியிற் கட்டப்பட்டன. பெருந்தோட்டங்களில் உள்ள வீடுகளில் 5.2 சதவீதமானவையே இக்காலப் பகுதியிற் கட்டப்பட்டிருந்தன.
1971 முதல் 1981 வரை பெருந்தோட்டங்களில் வீட்டு வசதிகள் மேற்கொள்ளப்படாமைக்கு மற்றுமொரு காரணம், அக்காலப் பகுதியில் பெருந்தோட்டக் குடித்தொகை குறைந்தமையாகும். (177 சதவீதமாகக் குறைந்தது) இதனால் பெருந்தோட்டங்களில்

Page 62
குடியிருந்த வீடுகளது கூறுகளும் - 8.5 ஆகின. ஆனால் முழு இலங்கையிலும் குடித் தொகை 17 சதவீதமாக அதிகரித்ததோடு குடியிருந்த வீடுகளது கூறுகள் 26.8 சதவீதமாக உயர்ந்தன.
9.4. வீட்டின் அமைப்புக் கூறுகள்
9.4.1 சுவர்கள்
சட்டரீதியாக நிரந்தரக் கட்டிடங்கள் கட்டப்டுவதற்கு ஊக்குவிப்பு அளிக்கப்பட்டதன் காரணமாகப் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் வாழ்ந்த வீடுகளின் சுவர்கள் யாவும் சீமெந்து, களிமண், கற்கள் என்பனவற்றைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. பிரதேச வேறுபாடுகளின்றி இவ்வாறு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கிடுகு, ஒலை, மரம், தகரம் என்பனவற்றைக் கொண்டு சுவர்கள் அமைக்கப்படாதிருந்தன.
அட்டவணை 9.5
1981 ஆம் ஆண்டு இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளின் சுவர்களின் அமைப்பு (சதவீதத்தில்)
நிலப் இடைநிலப்தாழ்நிலப் மூன்றுபிர
சுவர்கள் பிரதேசம்|பிரதேசம்|பிரதேசம்|தேசங்களிலும்
n=180 n=90 n=30 n300
சீமெந்து 57.78 5334 30.01 53,67 சீமெந்தும் களி
மண்ணும்கற்களும் 4222 46,66 700 46.33
கிடுகு/ஒலை O O O O
Loyih O O O O
தகரம் O O O O
n-வீடுகளின் எண்ணிக்கை ஆதாரம்: வெளிக்கள ஆய்வு, 1981
இலங்கை முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த வீ டு களை யும் , பெ ரு ந் தோ ட் டங்க ளில் அமைக்கப்பட்டிருந்த வீடுகளையும் ஒப்பிட்டுப்பார்க்கும் போது,பல வேறுபாடுகளை அவதானிக்கலாம். தேசிய ரீதியாக 47.7 சதவீதமான வீடுகள் மாத்திரமே சீமெந்து, கற்கள், கொண்டு அமைக்கப்பட்டிருந்த்ன. 43.8 சதவீதமான வீடுகளின் சுவர்கள் களி மண்ணால் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் தேசிய ரீதியாக 2.8

56
சதவீதமான வீடுகளின் சுவர்கள் மரத்தினாலும் 5.1 சதவீதமானவை ஒலைகளாலும் அமைந்தன.
9.4.2. கடிரை
இம் மக்கள் வாழ்ந்த வீடுகளின் கூரைகளில் 73.67 சதவீதமானவை தகரத்தினாலும், 14 சதவீதமானவை ஒட்டினாலும், 12 சதவீதமானவை கன்னார்ச் சீமெந்துத் தகடு கொண்டும் வேயப்பட்டன. (அட்டவணை 9.6) அதிக செலவின்றி வீடுகளைக் கட்டுவதற்காகத் தகரம் உபயோகிக்கப்பட்டது. பெரும்பாலான லயங்களின் கூரைகள் தகரத்தினைக் கொண்டும், நவீன குடிசை வகை வீடுகள் கன்னார்ச் சீமெந்துத் தகடு கொண்டும் அமைக்கப்பட்டன.
அட்டவணை ! 9.6
1981 ஆம் ஆண்டு இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளின் கூரைகளின் அமைப்பு (சதவீதத்தில்)
உயர்நிலப் இடைநிலப்தாழ்நிலப் மூன்றுபிர
கூரை பிரதேசம் பிரதேசம்|பிரதேசம்|தேசங்களிலும்
n=180 n=90 ne30 =300
தகரம் is 67 76.66 46.67 73.67 ஒடு 555 21什 4333 4.0
தகடு(அஸ்ஸ்ெரஸ்) 1723 223 100 忆0 கிடுகு/ஒலை O O O புல்/வைக்கோல் O O O O
n=விடுகளின் எண்ணிக்கை ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981
தற்காலிக வீடுகளின் கூரைகள். (0.33 சதவீதமானவை) மாத்திரம் புல், அல்லது வைக்கோல் கொண்டு விளங்கின. உயர்நிலப் பிரதேசத்திலும், இடைநிலப் பிரசேதத்திலும் 76.67 சதவீதமானவையும், தாழ்நிலப் பிரதேசத்தில் 46.6 சதவீதமானவையுமான வீடுகள் தகரம் கொண்டு வேயப்பட்டிருந்தன. தாழ்நிலப் பிரதேசத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட ஒடுகள் மலிவாகக் கிடைத்ததாலும், வெப்பமான காலநிலைக்கு அவை ஏற்றதாக இருந்தாலும், அவற்றைக் கொண்டு கூரைகள் அமைக்கப்பட்டன. குளிர்காலத்தில் வீட்டினுள் இருக்கும் வெப்பத்தை வெளிவிடாத காரணத்தால் தகரம், உயர்நிலப் பிரதேசத்தில் பெரிதும் விரும்பப்பட்டதுடன், பழுதடையாமலும் உடையாமலும்

Page 63
இலகுவாக எடுத்துச் செல்லக் கூடியதாக இருந்தமையால் பெரிய துரைமார்களது பங்களாக்கள் கூட தகரத்தால் வேயப்பட்டன.
தோட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையானஇலங்கை வீடுகளில் 149 சதவீதமானவை மாத்திரமே தகரத்தாலும், 36.3 சதவீதமானவை கிடுகு, அல்லது புல்லாலும் வேயப் பட்டிருந்தன.
பெருந்தோட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் 94.7 சதவீதமானவையும், இலங்கை முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் 91.4 சதவீதமானவையும் உட்கூரை இல்லாதவையாக விளங்கின.
9.4.3. தரை
தோட்டங்களில் வசிக்கும் இந்திய வம்சாவழியினரில் பலரும் தமது வீடுகளின் தரையினைச் சீமெந்தினால் அமைக்காது. களிமண்ணைக் கொண்டு அமைப்பதனை விரும்புவதற்கு முக்கிய காரணம் அதனைச் சாணி கொண்டு மெழுகக் கூடியதாக இருப்பதாகும். வீட்டில் இலட்சுமிகரம் திகழும் என்ற நம்பிக்கையாலும், பண்டிகைகள், விரத நாட்களில் மெழுகுவது நல்லதென்று கருதுவதாலும், தொற்று நோய்கள் பரவாது தடுக்கப்படுமென உணர்வதாலும் குழந்தைகள் வீட்டினுள் அசுத்தம் செய்யும் போது இலகுவாகச் சுத்தம் செய்யலாமென எண்ணுவதாலும் வீட்டின் தரையைச் சாணி கொண்டு மெழுகத் தமிழ் மக்கள் விரும்புவதுண்டு. மேற் கூறப்பட்ட காரணங்களால், மூன்று பிரதேசங்களிலும் இந்திய வம்சாவளியினரின் வீடுகளின் தரைகளில் 87.66
சதவீதமானவை சீமெந்து இடப்படாமல் அமைக்கப்பட்டதோடு, பிரதேச ரீதியாக அதிக வேறுபாடுகள் அற்றும் விளங்கின.
அட்டவணை 9.7
1981 ஆம் ஆண்டு இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளின் தரையமைப்பு (சதவீதத்தில்)

உயர்நிலப் இடைநிலப் | தாழ்நிலப் மூன்றுபிர
ne180 n=90 n=30 h300שב சீமெந்து 1388 778 怡67 1234 களிமண் 86.2 92.22 83.33 87.66
n-விடுகளின் எண்ணிக்கை ஆதாரம்: வெளிக்கள ஆய்வு, 1981
இலங்கை முழுவதிலும் 418 சதவீதமான வீடுகள் மாத்திரமே சீமெந்து இடப்படாதிருந்தன.
9.5. வசதிகள்
9.5.1. நீர்வசதி
வீட்டின் உள்ளேயும் வெளியேயும் கிடைக்கும் வசதிகள் , மக்களது வாழ்வினை மேன்மையுறச் செய்கின்றன. இவற்றில் குறிப்பாக குடிப்பதற்கும், குளிப்பதற்கும், கழுவுவதற்கும் தேவையான நீர் மிக முக்கியமானதாகும். சுத்தமான நல்ல நீர் இலகுவாகவும், அண்மையிலும், மலிவாகவும் பாதுகாப்பாகவும் கிடைப்பது அவசியமென்பதை உணர்ந்து 1912 ஆம் ஆண்டு நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் சில விதிகள் புகுத்தப்பட்டன.
“கிணறில்லாத வேறு நீர்த்தேக்கங்களிலிருந்து குடிப்பதற்கென நீர் பெறப்படின், அவற்றைச் சுற்றிச் சுவர்கள் கட்டப்படலாம், அன்றி வேலியிடப்படலாம். நீர் மாசுபடாத விதமாக முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படல் அவசியம். குடிநீர் பெறப்படும் நீர் நிலைகளில் குளிக்கவோ, அன்றி உடுப்புக்களைக் கழுவுவதோ கூடாது. நீர் மாசுபடாத விதமாக, எல்லாக் கிணறுகளையும் சுற்றிச் சுவர்கள் எழுப்பப் படுவதோடு, கழிவுநீர் தேங்காதவாறு வடிகாலமைத்தல் நன்று. குழி மலசல கூடத்திலிருந்து 15.2. மீற்றருக்கு அப்பால் கிணறுகள் இருத்தல் வேண்டும்.” என வலியுறுத்தப்பட்டது.
தோட்டங்கள் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன்னரே பல வருடங்களாகத் தோட்டங்களில் வாழ்ந்த பெரும்பாலான மக்களுக்கும் குழாய். நீர் கிடைத்து

Page 64
வந்துள்ளது. தோட்டங்களில் அமைந்துள்ள ஈரவலயத் தரையமைப்பு அதிக செலவின்றிக் குழாய் நீர் வசதி கிடைக்கச் செய்வதற்கு வழிசமைத்துள்ளது. உயரமான இடங்களில் அருவிகள், அல்லது ஆறுகளின் குறுக்கே நீர்த்தேக்கங்களை அமைத்து அவற்றிலிருந்து வீடுகளுக்குக் குழாய் நீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. வீட்டினுள் குழாய் நீர் வழங்குவதற்கு ஏற்ற விதமாக வீடுகள் பெரிதாக அமையாத காரணத்தாலும்,செலவுச் சுருக்கத்திற்காகவும் எல்லா வீடுகளுக்கும் இவ் வசதி செய்துகொடுக்கப்படவில்லை. மூன்று பிரதேசங்களிலும் 0.66 சதவீதமான வீடுகளுக்கும், உயர் நிலப் பிரதேசத்திலும், இடைநிலப் பிரதேசத்திலும் முறையே 0.55, 1.11 சதவீதமான வீடுகளுக்கும் இவ்வசதி அளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு வீட்டினுள் குழாய் நீர்வசதி அளிக்கப்பட்டிருந்த வீடுகள் தோட்ட உத்தியோகத்தர்களதும், தோட்டத் துரைமார்களதும் பங்களாக்களாகத் திகழ்ந்தன.
தொழிலாளர்கள் வசித்த வீடுகளுக்கு வெளியே பொதுவானதோர் இடத்தில், யாவரும் நீர் பெறக்கூடிய விதமாகப் பெரும்பான்மையான தோட்டங்களிலும் குழாய் நீர் வசதி செய்யப்படாமையால்,67, 67 சதவீதமான வீடுகளுக்கு இவ் வசதியிருக்க, உயர் நிலப் பிரதேசத்திலுள்ள வீடுகளில் 71.1 சதவீதத்திற்கும், இடைநிலப் பிரதேசத்திலுள்ள வீடுகளில் 71.11 சதவீதத்திற்கும் இவ் வசதி கிடைத்தது. தாழ்நிலப் பிரதேசத்தில் உயர்வானஇடங்களிலிருந்து மலிவாகக் குழாய் நீர் வசதியளிக்க முடியாத காரணத்தால், 3.34 சதவீதமான வீடுகளுக்குமாத்திரமே இவ்வசதி கிடைத்தது.இதன் காரணமாக, தாழ்நிலப் பிரதேசத்தில் வாழ்ந்த குடித்தனங்களில் 90 சதவீதமானவைகளும் பொதுக் கிணற்றில் 90 சதவீதமானவைகளும் பொதுக் கிணற்றில் நீரைப் பெற வேண்டியிருந்தன. குழாய் நீர் வசதிகள் அளிக்கப்பட்டிராத உயர் நிலப் பிரதேசத் தோட்டங்களில் வசித்த இந்திய வம்சாவளியினரின் 112 சதவீதத்தினரும், இடை நிலப்பிரதேசத்தில் 16.66 சதவீதத்தினரும் பொதுக் கிணற்றில் நீரைப் பெற்றனர். சில தோட்டங்களில் குழாய் நீர் வசதி கிடைத்த போதும், தொழிலாளர்கள் தமது அன்றாடத் தேவைகளுக்காகக் கிணறு, அருவி, ஆறு, ஊற்று, அல்லது பீலி போன்றவற்றிற்குச் செல்வதும் உண்டு. இவ்வாறு பொது இடங்களுக்குச் செல்வதனால் இம் மக்களிடையே இடைவினைகள் ஏற்படுவதோடு ஒய்வு நேரம் பொழுதுபோக்கு நடவடிக்கை யாவும் அது விளங்குகின்றது.

58
இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் பெருந்தோட்டங்களில் அமைந்த வீடுகளின் நீர் வசதியை ஒப்பிடும் போது,பரந்த வேறுபாடுகளைக் காணக் கூடியதாக இருந்தது. வீட்டினுள்ளும், வெளியேயும் குழாய் நீர் வசதியுடைய வீடுகள் இலங்கையில் 18.3 சவீதமாக இருக்கத்தோட்டத்துறையில்654 சதவீதமான வீடுகளுக்கு இவ்வசதி கிடைத்தது. தனிப்பட்ட கிணறுடைய வீடுகள் இலங்கையில் 32.2 சதவீதமிருந்தன. தோட்டங்களில் 0.5 சத வீதத்தினருக்கு மாத்திரம் இவ்வசதி கிடைத்தது. இலங்கையில் 39.8 சதவீதமான வீடுகளுக்குப் பொதுக் கிணற்றுவசதி இருக்க, தோட்டங்களில் 20.8 சதவீதமானவற்றிற்கே பொதுக் கிணற்று வசதி இருந்தது. *
9.5.2. மலசலசுடம்
நீண்ட காலமாக இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் மத்தியில் கொழுக்கிப் புழு நோய் பரவி, இறப்பு வீதம் அதிகரித்திருந்தது. இக் கொழுக்கிப் புழு நோயானது மலசல கூடங்கள் இல்லாத இடங்களில் சுகாதாரக் குறையுள்ள இடங்களில் பரவியதனால், தோட்டங்களில் மலசலசுடடங்கள் அமைக்க வேண்டுமென்னும் கோரிக்கையைத் தோட்ட உரிமையாளர்கள் முன் வைத்தனர். இதனால் 1912 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 10 ஆம் இலக்க நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தின் 13 ஆம் விதியின் படி,
“தோட்டத்தில் வேலைசெய்யும் எல்லாத் தொழிலார்களும், லயங்களில் வசிப்பவர்களும் மலசலகூடங்களை உபயோகிக் வேண்டும். தரையை அசுத்தப்படுத்தக் கூடாது. சுத்தம் பேணப்படுதல் வேண்டும்”
என வலியுறுத்தப்பட்டதேயன்றிக், கட்டாயமாகத் தோட்டங்களில் மலசல கூடங்களை அமைக்க வேண்டுமெனக் கூறப்படாமையால் பல தோட்டங்களில் மலசலசுடடங்கள் அமைக்கப்படாதிருந்தன. 1917 ஆம் ஆண்டின் பின்னரே தோட்டங்களில் மலசலசுடடங்கள் கட்டப்பட்டன. பொதுவாக எல்லாத் தோடங்களிலும், 1950 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட லயங்களில் மூன்று அறைகளுக்கு (5 மலசலகஉடம் அமைக்கப்பட்டதுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியான மலசல கூடங்கள் அமைக்கப்

Page 65
பட்டிருந்தன. லயங்களில் வசிப்பவர்கள் பொது மலசலசுடடங்களை உபயோகித்தனர். தனி வீடுகளிலும், பங்களாக்களிலும் வசித்தவர்களுக்குத் தனியான மலசலசுட வசதிகள் இருந்தன. வீட்டினுள் குழாய் நீர் வசதி கிடைத்த வீடுகளில் மாத்திரம் குழாய் நீருடனான பாய்ச்சு நீர்க் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று பிரதேசங்களிலும் 168 சதவீத வீடுகளுக்கே இவ் வசதி கிடைத்தது.
இடை நிலப் பிரதேசத்திலும் தாழ் நிலப் பிரதேசத்திலும் இவ்வசதி அற்றிருக்க, உயர் நிலப் பிரதேசத்தில் 2.78 சதவீத வீடுகளுக்கு இவ் வசதி கிடைத்தது. நீர் அடைப்புக்கு குழாய் மலசல கூடங்கள் மூன்று பிரதேசங்களிலும் தாழ் நிலப் பிரதேசத்திலும் அண்ணளவாக 20 சதவீதமான வீடுகளுக்கு இருக்க, உயர் நிலப் பிரதேசத்தில் அதிகூடியளவாக 30 சதவீதமான வீடுகளுக்கு இவ்வசதி கிடைத்தது. குழி மலசல கூடங்களே மூன்று பிரதேசங்களிலும்கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன. உயர் நிலப் பிரதேசத்தில் இத்தகைய மலசல கூடங்கள் குறைவாகவும் தாழ் நிலப்
பிரதேசத்தில் கூடுதலாகவும் இருந்தன.
தோட்டங்களில் மலசல கூடங்கள்
நிர்மாணிக்கப்பட்டிருப்பினும், அவை செவ்வையாகச்
சுத்திகரிக்கப்படாமையால், அங்கு வசிக்கும்
பெரும்பாலான மக்கள் மலசல கூடங்களை உபயோகிப்பதில்லை. மூன்று பிரதேசங்களிலும் அண்ணளவாக 35 சதவீதமான வீடுகளில் வசிப்பவர்களும், உயர் நிலப் பிரதேசத்தில் 30 சதவீதமானவர்களும், இடைநிலப் பிரதேசத்தில் 48 சதவீதமானவர்களும், தாழ்நிலப் பிரதேசத்தில் 26 சதவீதத்தினரும் மலசலகூடங்களை உபயோகிக்காமல் வாழ்வதற்கு இயற்கை துணை புரிவதை அவ தானிக்கலாம். இதனால், சூழல் மாசுறுகின்றது.
இலங்கையின் ஏனைய துறைகளில் வாழும் மக்கள் தத்தமது சொந்த வீடுகளில் வாழ்வதனால் 60.4 சதவீதமானவர்களுக்கும் தனியான, சொந்தமான மலசலுகூடங்கள் இருந்தன. அதேவேளை இலங்கை வாழ்மக்களின் 29.8சதவீதத்தினருக்கு மலசலகூடங்கள் இல்லாமல் இருந்தன.
953. வெளிச்சம்
தோட்டங்களிலுள்ள 0.67 சதவீதமான வீடுகளுக்கு மின்சக்தி வழங்கப்பட்டிருந்தது.

தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கு இவ்வசதி கிடைக்கவில்லை. இதனால் மூன்று பிரதேசங்களிலும் 99.33 சதவீதமான வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகளே உபயோகிக்கப்பட்டன. இவ்விடயத்தில் மூன்று பிரதேசங்களிலும் அதிக வேறுபாடு இல்லை. (அட்டவணை:910) தொழிலாளர்களின் வீடுகள் யாவும் ஒரேயிடத்தில் அமைந்திராது தோட்டத்தின் பல பாகங்களிலும், பல டிவிசன்களிலும் அமைந்திருப்பதால் மின் சக்தியை வழங்குவது நிர்வாகத்தினருக்கு அதிக செலவினை ஏற்படுத்தக் கூடியதாகும். அத்தோடு, பெரும்பாலான லயங்களின் கூரைகள் தகரத்தினால் வேயப்பட்டிருப்பதால், மின்சக்தியை வழங்குவதில் நிர்வாகத்தினர் தயக்கம் காட்டுவது வழக்கமாகிவிட்டது.
அட்டவணை 9,10 1981 ஆம் ஆண்டில் இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளில் வெளிச்ச வசதி (சதவீதத்தில்)
வெளிச்ச உயர்நிலப் இடைநிலப்தாழ்நிலப் மூன்றுபிர வசதி பிரதேசம் பிரதேசம்|பிரதேசம் கேசங்களிலும்
n=180 n=90 n-300 ண்ணெண்ணெய்
விளக்குகள் 9944 98.88 1000 99.33 மின்சக்தி 0.56 12 O 0.67
n=வீடுகளின் எண்ணிக்கை ஆதாரம் வெளிக்கள ஆய்வு, 1981
9.6. அறைகள் அமைப்பதற்கான விதி
முறைகள்
வெவ்வேறு வகையான வீடுகளை அமைக்கும் போது, எத்தனை அறைகள் எவ்வளவு நீள அகலத்தில் அமைக்கப்பட வேண்டுமெனச் சட்டரீதியாக வரையறை செய்யப்பட்டன. ஒரே சீரான அறைகள் அமைக்கப்படுவதற்கு இச் சட்டங்கள் வழிவகுத்தன. இதனால் வீட்டமைப்பை பொறுத்தளவில், தோட்டங்களுக்கிடையே அதிக வேறுபாடுகள் இல்லாமல் போயின. நிரந்தர லயங்களின் அறைகளும், நவீன குடிசை வகை வீடுகளது அறைகளும் சட்ட ரீதியாக வரையறை செய்யப்பட்டன.
9.6.1. லயங்களில் அறைகள் அமைக்கப்பட
வேண்டிய விதிமுறைகள் நிரந்தர லயங்களின் அறைகளை அமைக்கும்
போது பின்வரும் விதிமுறைகளையும், நியமங்களையும்

Page 66
கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது. அறைகளின் சராசரி உயரம் 3 மீற்றராக இருப்பதோடு, எவ் விடத்திலாவது உயரம் 2.43 மீற்றருக்குக் குறையாதிருப்பது அவசியம். அதன் தளப் பரப்பு 114 ச. மீற்றருக்குக் குறையாதிருப்பதோடு, நீளம் அல்லது அகலம் 274 மீற்றருக்குக் குறையாமலும், நில மட்டத்திலிருந்து அறையின் தளம் 0.3 மீற்றராவது உயர்த்தப்பட்டும், எப்பொழுதும் ஈரலிப்பற்றதாகவும், கடினமாகவும் இருத்தல் வேண்டும். காற்று, வெளிச்சம் என்பன கிடைக்கக் கூடியதாகக் கதவு 1.82 மீற்றர் உயரமும், 0.76 மீற்றர் அகலமுடையதாகவும், 0.74 சதுர மீற்றருக்குக் குறையாத யன்னல் ஒன்றுடையதாவும் யன்னல் அமைந்துமிருத்தல் வேண்டும். கதவு, யன்னல் என்பனவற்றின் சட்டங்கள் உலோகம், சீமெந்து, அல்லது மரத்தினால் ஆக்கப்படுவதோடு, கதவுகளும், யன்னல்களும் உலோகம், அல்லது மரத்தினால் செய்யப்படலாம். அறைகளைப் பிரிக்கும் சுவர்களின் உயரம் 2.74 மீற்றருக்குக் குறையாமலும் பிரிக்கும் சுவர்களுக்கும் கூரைக்குமிடையேயுள்ள இடைவெளியைக் கம்பி வலை கொண்டு அல்லது மரச் சட்டத்தினைக் கொண்டு அடைக்க வேண்டுமெனவும் கடல் மட்டத்திலிருந்து 762 மீற்றருக்கு மேற்பட்ட உயரத்தில் கட்டப்படும் லயங்களினது பிரிக்கும் சுவர்கள் 860) 66), கட்டப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அத்தோடு 1.82 மீற்றருக்குக் குறையாத அகலமுடைய விறாந்தைகள் இருப்பதோடு 0.91 மீற்றர் உயரமுடைய சிறு சுவரினால் விறாந்தை அடைக்கப்படின், ஒவ்வொரு அறைக்கு முன்பும் 0.91 மீற்றர் அகலமுடைய வாசல் இருத்தல் வேண்டும். 762 மீற்றருக்கு மேற்பட்ட உயரமுடைய உயர்நிலப் பிரதேசத்தில் அமைக்கப்படும் ஒற்றை லயங்களின் விறாந்தையைச் சுற்றி 1.52 மீற்றருக்கு மேற்படாத உயரமுடைய சிறு சுவர் அமைக்கலாம்.
விறாந்தையில் அமைக்கப்படும் தூண்கள் 182 மீற்றருக்குக் குறையாத உயரமுடையனவாகவும், அரிந்த மரத்தினாலோ, இரும்பு, சீமெந்துக் கலவை செங்கட்டி அல்லது கற்களால் கட்டலாம். தாழ்வாரத்தில் 25.4 சதுர மீற்றர் அகலமுடைய காக்கும் பலகை அடிக்கலாம்.
லயத்தைச் சுற்றி நீர் கசியாமலிப்பதற்கு நிரந்தர கட்டிடப் பொருட்கள் கொண்டு சரிவொன்று

60
அமைக்கப்பட்டு, ய வடிவமான சீமெந்தினால் அமைக்கப்பட்ட வடிகாலுடன் அச்சரிவு இணைக்கப்படல் வேண்டும். லயங்களுக்கு முன் புறமாக இச்சரிவு 152 மீற்றருக்குக் குறையாத அகலமுடையதாகவும், லயங்களின் கரையிலும்பிற்புறத்திலும் 0.60 மீற்றருக்குக் குறையாமலும் இருப்பதுடன், இயற்கையாக வடிந்தோடக் கூடிய இடத்தினை நோக்கிச் சீமெந்து வடிகால் முடிவடைவது நன்று.
9.6.2. குடிசை வகை வீடுகளில் அறைகள் அமைக்கப்பட வேண்டிய விதி முறைகள் குடிசை வகை வீடுகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டுமென்ற விதி முறைகள் 1950 ஆம் ஆண்டு (27.10.1950) வெளியிடப்பட 10,168 ஆம் இலக்க அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவ்வகை வீடுகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அங்கீகாரம் பெற்று அமைக்கப்பட வேண்டுமென்பது விதியாகும். இவ்வாறு அமைக்கப்படும்போது தனியறைக் குடிசை வகை வீடாயின் ஒரு திறந்த விறாந்தை அல்லது ஒரு மூடப்பட்ட விறாந்தையுடன் ஒரு வசிக்கும் அறை, ஒரு பின்புற விறாந்தை, ஒரு சமையலறை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டியிருந்தன. இரு அறைகள் கொண்ட குடிசை வகை வீடுகளின் வசதிகளும் தனியறை வீட்டின் வசதிகளைப் போல் இருப்பதுடன் மேலதிகமாக ஒரு வசிக்கும் அறை அமைக்கப்பட வேண்டியிருந்தது. இரு அறைகள் கொண்ட குடிசை வகை வீடுகள் கட்டுவதற்கு நிலம் வசதியாக இல்லாவிடில். தகுந்த வசதியுடைய நான்கு வசிக்கும் அறைகளைக் கொண்ட நீண்ட குடிசை முறை லயங்களையோ நான்கு தனியறைகளை ஒரு வரிசையில் கொண்ட வீடுகளையோ அல்லது நிரந்தரமான இரு மாடிக் கட்டங்களையோ சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அங்கீகாரத்துடள் அமைக்கக் கூடியதாக இருந்தது.
9.7 அறைகளின் எண்ணிக்கை
மேற்கூறப்பட்ட விதிமுறைகளுக்கமையப் பெரும்பாலான வீடுகள் அமைக்கப்பட்டமையால், பெருந்தோட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் 41 சத வீதமானவை ஒரு அறையைக் கொண்டு விளங்கின. அதிக அறைகளைக் கொண்டவீடுகளின்எண்ணிக்கைகுறைவாக இருப்பதனை அவதானிக்கலாம் அட்டவணை91)

Page 67
அட்டவணை 9.11 1981 ஆம் ஆண்டில் இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - (சதவீதத்தில்)
அறைகளின் உயர்நிலப்இடைநிலப்தாழ்நிலப் மூன்றுபிர எண்ணிக்கை I பிரதேசம்|பிரதேசம்|பிரதேசம்|தேசங்களிலும்
I-180 n=90 ne30 ns.300
1 39,44 45.56 36.67 410
2 35.56 35.56 56.67 37.67
3 1556 6.66 3.33 廿67
4. 6.2 10.0 3.33 7.0
5 166 f O 138
69th அதற்கு மேலும் 166 1. O 133
n=வீடுகளின் எண்ணிக்கை ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981
மூன்று பிரதேசங்களிலும் ஒத்த போக்கினைக் காணக் கூடியதாக இருப்பினும், தாழ்நிலப் பிரதேசத்தில் இரு அறைகளைக் கொண்ட வீடுகள் அதிகமாக உள்ளன. தாழ்நிலப் பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடுகளில் குறிப்பாக லயங்களில், தோட்டங்களில் வேலை செய்யும் சிங்கள மக்கள் வசிக்காது, தத்தமது கிராமங்களிலுள்ள சொந்த வீடுகளிலிருந்து தோட்ட வேலைக்குச் சென்றதாலும், பெரும்பாலான இந்திய வம்சாவளிக் குடும்பங்கள் தாழ்நிலப் பிரதேசங்களிலிருந்து குடிப்பெயர்ச்சிக்கு உட்பட்டதாலும் இந்நிலை ஏற்பட்டிருந்தது எனலாம்.
தோட்ட உத்தியோகத்தர்களுக்கும், சில விசேட தொழில்களைச் செய்வோருக்கும், தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட அறைகளுள்ள வீடுகள் தோட்ட நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டிருந்தன. உதாரணமாகக் கங்காணிமார், சலவைத் தொழிலாளர்கள் கோவில் பண்டாரம், தொழிற்சங்கத் தலைவர்கள் போன்றோர் பல அறைகள் கொண்ட வீடுகளில் வாழக் கூடியதாகவிருந்தது. லயங்களில் வசிக்கும் சில குடும்பங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் வழங்கப்படுவதும் உண்டு.
ஒற்றைலயமாயின் 12அறைகளுக்கு மேற்படாமலும், இணை லயமாயின் ஒரு நிரையில் 12 அறைகளுக்கு

மேற்படாமலும், இரு நிரைகளிலும் முன் பின்னாக 24 அறைகளுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டுமென்ற விதிமுறைகள் இருந்த போதும் சில தோட்டங்களில் இவ்விதி முறைகள் மீறப்பட்டுள்ளன. பெரும்பாலான தோட்டங்களில் லயத்தின் முன் பகுதியாகிய விறாந்தை அடைக்கப்பட்டு அறைகளாக மாற்றப்பட்டிருந்தமையை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
9.8. தளப்பரப்பு
பெரும்பாலான வீடுகள் ஒரு அறை கொண்ட வீடுகளாக இருந்த காரணத்தால் 38.36 சதவீதான இருப்பிடங்கள் 11.14 சதுர மீற்றர் தளப்பரப்பினை உடையனவாகத் திகழ்ந்தன. மூன்று பிரதேசங்களிலும் 66 சதுர மீற்றருக்கு மேற்பட்ட தளப்பரப்புள்ள வீடுகள் 0.66 சதவீதமானவை மாத்திரமே இருந்தன. தாழ் நிலப்பிரதேசத்தில் 50சதவீதமான வீடுகளின் தளப்பரப்பு 1-22 சதுரமீற்றர் உடையனவாக இருந்தன.
இலங்கையில் ஒருவருக்குச் சராசரியாக 112 சதுரமீற்றர் பரப்பளவுள்ள வீட்டின் தளப்பரப்பு இருந்த போது, பெருந்தோட்டங்களில் வசித்தவர்களுக்குச் சராசரியாக 4.3 சதுரமீற்றர் தளப்பரப்பே இருந்தது. இதிலிருந்து பெருந்தோட்டத் துறையிலுள்ள வீட்டின் பற்றாக்குறையும், நெருக்கடியும் புலனாகும்.
9.9, அறையடர்த்தி
அறையில் தங்கியிருக்கும் குடியிருப்பாளரின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுகாதாரம், அந்தரங்கம் என்பன பேணப்படுகின்றன. ஒரு அறையில் எத்தனை பேர் தங்கலாம் என்பதில் ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு வீட்டில் சாரசரியாக இருவருக்கு மேற்பட்டோர் ஒரு அறையில் வசிப்பின் அதனை உயர்வான அடர்த்தி, அல்லது மிகைநெருக்கம் என இது குறித்து ஆராய்ந்தோர் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இதனை ஒரு அளவுகோலாகக் கொண்டு ஆராயுமிடத்து 1981ஆம் ஆண்டில் பெருந்தோட்டங்களில் இருந்த 78 சதவீதமான வீடுகளில் மிகை நெருக்கம் காணப்பட்டது. தாழ்நிலப் பிரதேசத்தில் 36 சதவீதமான வீடுகள் மாத்திரம் அறையடர்த்தி இருவருக்குக் குறைவாகக் காணப்பட்டது. (அட்டவணை 9.13)
ஒரு அறையில் நால்வருக்குக் கூடுதலாக வசிக்கக்கூடாது என 1912 ஆம் ஆண்டு நோய்கள் (தொழிலாளர்) பற்றிய கட்டளைச் சட்டம் எடுத்தியம்பிய போதும் மூன்று பிரதேசங்களிலும் 22.34 சதவீதமான வீடுகளில் அறையடர்த்தி 5 பேருக்கு மேற்பட்டிருந்தது.

Page 68
9.10. வாழிடச்சூழலின் சுத்தம்
கிழமைக்கு இரு முறையாவது லயங்களின் சுற்றுப் புறங்களினதும், அறைகளினதும் சுத்தத்தினைப் பரிசோதிப்பதற்கெனத் தோட்ட மருத்துவர் அல்லது தோட்டச் சொந்தக்காரர்,அல்லது ஒரு பொறுப்பு வாய்ந்த அலுவலகர் நேரில் செல்ல வேண்டுமென 1912 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டம் எடுத்துக் கூறியது. கழிவுப் பொருட்களை வாழிடச் சூழலிலிருந்து அகற்றுவதற்காக ஒவ்வொரு தனியறைக் குடிசை வகை வீட்டிற்கும் அல்லது இரண்டு குடிசை வகைவிடுகளிற்கும் மூடியுடனான ஒரு குப்பைவாளி வழங்கப்பட வேண்டும் எனவும் அச்சட்டம் எடுத்தியம்பிற்று. நாள் தோறும் லயங்களின் சுற்றுப்புறத்தையும் நீர்வழிந்தோடும் வடிகால்களையும் சுத்தம் செய்வதற்காக வாசல் கூட்டிகள் நியமிக்கப்பட்டனர். வாழிடச் சூழலின் சுத்தத்தினைப் பேணுவதற்காகக் குடியிருக்கும் அறைகளிலும், வீட்டு விறாந்தைகளிலும் மிருகங்கள் வளர்த்தல் தடை செய்யப்பட்டது. லயங்களின் சூழல் பற்றி ஏற்கனவே இவ்வியலில் கூறப்பட்ட நிபந்தனைகளுடன் மலசலகூடங்கள் லயங்களிலிருந்து 6.66 மீற்றருக்கு அப்பால் இருப்தோடு, நடைபாதையும் கொண்டிருக்க வேண்டுமென இக் கட்டளைச் சட்டம் வலியுறுத்தியுள்ளது.
மேற்கூறப்பட்ட சட்டவிதிகள் இயலுமானளவு நடைமுறைப்படுத்தப்படுவதால் வாழிடச் சூழலின் சுத்தம் ஒரளவு பேணப்பட்டது. எனினும், தொழிலாளர்கள் தமது இருப்பிடங்களுக்கு மிக அண்மையில் தற்காலிகக் கொட்டில்கள் அமைத்துப் பறவைகளையும், மிருகங்களையும் வளர்ப்பதனால் அசுத்த மேற்படுவதுடன் தொழிலாளர்களிடையே பிணக்குகள் ஏற்படுவதுமுண்டு.
வாழிடங்கள் அழகாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகக் கட்டடங்களின் சுவர்களுக்கு ஆண்டுதோறும் வெள்ளையடிப்பதற்கு அல்லது சீமெந்து பூசுவதற்குத் தோட்டத்துரை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.
1981 ஆம் ஆண்டில் மூன்று பிரதேசங்களிலும் 7 சதவிதமான வீடுகளுக்கும் தாழ்நிலப் பிரதேசத்தில்

62
26.6 சதவீதமான வீடுகளுக்கும் வெள்ளையடிக் கப்பட்டிருக்கவில்லை. உயர்நிலப் பிரதேசத்தில் தொழிற் சங்கங்கள் பலம் வாய்ந்திருந்தமையால் வீட்டு வசதிகளில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு, 972 சதவீதமான வீடுகளுக்கு வெள்ளையடிக்கப் பட்டிருந்தன. (அட்டவணை 9.14) தொழிலாளர்களது வீடுகளில் சமைப்பதற்கெனத் தனியான சமையலறை இல்லாத காரணத்தாலும், போதிய யன்னல்கள் இல்லாததாலும் எல்லா வீடுகளிலும் சமையலுக்கு எரிபொருளாக விறகு உபயோகிக்கப்படுவதனாலும் ஒவ்வொரு வருடமும் வெள்ளையடிக்கப்பட வேண்டி அவசியம் ஏற்படுகின்றது.
புகை வெளியே செல்லக்கூடியதாகக் கூரையின் நடுப்பகுதி அமைதல் வேண்டும்’ எனச் சட்ட விதிமுறையிருப்பதனால் கூரையின் நடுப் பகுதியினூடாகப் புகை செல்லக் கூடிய வசதிகள் லயங்களில் செய்யப்பட்டனவேயன்றி பிறிதான சமையலறை அமைப்பதிலோ, அன்றிப்புகைபோக்கிகளை அமைப்பதிலோ கவனம் செலுத்தப்படவில்லை. மூன்று பிரதேசங்களிலும் உள்ள 61 சதவீதமான வீடுகளில் தனியான சமையலறை இல்லாத படியால் விறாந்தையை அல்லது அறையின் ஒரு பகுதியை சமையலுக்கு உபயோகித்தனர். உயர்நிலப் பிரதேசத்திலுள்ள 50 சதவீதமான வீடுகளுக்குத் தனியான சமையலறை இருந்ததனால் சுத்தம் ஓரளவு அங்கு பேணப்பட்டது.
(அட்டவணை: 9.15)
அட்டவணை 9.15
1981 ஆம் ஆண்டு இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளில் சமைக்கும் வசதி (சதவீதத்தில்)
சமைக்கும் உயர்நிலப் இடைநிலப்தாழ்நிலப் மூன்று பிர வசதி பிரதேசம்|பிரதேசம்|பிரதேசம்|தேசங்களிலும்
n=180 n=90 n=30 300
விறாந்தையில் 4944 I 800 | 7334 60
அறையில் t忆 O O 0.67
சமையலறையில் 49.44 200 26.66 38.33
n=விடுகளின் எண்ணிக்கை ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981

Page 69
தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் தம் சமையலுக்கு எரி பொருளாக விறகினை உபயோகித்தனர். மண்ணெண்ணை, வாயு, மின்சக்தி என்பன சமையலுக்கு உபயோகிக்கப்படுவதில்லை. சில காலங்களில், கவ்வாத்து வெட்டப்பட்ட தேயிலையிலிருந்து மிலார்' விறகும், பட்டுப் போன, அல்லது நோய் வாய்ப்பட்ட வயதான றப்பர் மரங்களிலிருந்தும் விறகினை மலிவாகவும் பெருமளவிலும் பெறக் கூடியதாக இருந்தது. தோட்ட உத்தியோகத்தர்களுக்கு நிர்வாகத்தால், இலவசமாக விறகு மாதாந்தம் வழங்கப்பட்டது. பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினர் யாவரும் எரிபொருளாக விறகினை உபயோகிக்கின்ற காரணத்தினால் விறாந்தையிலும், அறையின் உள்ளேயும் சமைக்கப்படுகின்ற வீடுகளின் உட்புறங்கள் விரைவில் அழுக்கடைவதுடன் வசிக்கும் மக்களது உடல்நலமும் பாதிப்படைவதுண்டு.
அட்டவணை 9.16
1981 ஆம் ஆண்டு இலங்கைப் பெருந் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினர்
சமையலுக்கு உபயோகித்த எரிபொருள் (சதவீதத்தில்)
: இடைநிலப்தாழ்நிலப் மூன்றுபிர எரிபொருள் பிரதேசம்|பிரதேசம்|பிரதேசம் தேசங்களிலும்
n=180 n=90 n=30 ne300 விறகு 100.0 100.0 100.0 1000 மண்ணெண்ணெய் 0 O O O
Tu O 0 O O மின்சக்தி O O O O
n-வீடுகளின் எண்ணிக்கை ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981
மூன்று பிரதேசங்களிலும் நான்கு சதவீதமான வீடுகளுக்கும், உயர் நிலப் பிரதேசத்தில் 6.5 சதவீதமான வீடுகளுக்கும், இடைநிலப் பிரதேசத்தில் 2.2 சதவீதமான வீடுகளுக்கும் யன்னல்கள் இல்லாதிருந்தன. தாழ் நிலப் பிரதேசத்தில் எல்லா வீடுகளுக்கும் ஒரு யன்னலாவது இருந்தமை

குறிப்பிடத்தக்கது. வீட்டிலுள்ள யன்னல்கள், கதவுகளின் எண்ணிக்கைகளுக்கேற்ப வீட்டின் காற்றோட்டமும் வெளிச்சமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இவற்றிற்கேற்ப விறகு எரிக்கும் போது ஏற்படும் புகையின் அளவும் நிர்ணயிக்கப்படுகின்றது. மூன்று பிரதேசங்களிலும் 43. 6 சதவீதமான வீடுகள் ஒரு யன்னலையே கொண்டிருந்தன. (அட்டவணை ; 917)
அட்டவணை ! 9.11
1981ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களில் வாழ்ந்த
இந்திய வம்சாவளியினர் குடியிருந்த வீடுகளில்
யன்னல்களின் எண்ணிக்கை (சதவீதத்தில்)
வீட்டிலுள்ள உயர்நிலப் இடைநிலப்தாழ்நிலப் மூன்று பிர யன்னல்களின் பிரதேசம் பிரதேசம்|பிரதேசம்|தேசங்களிலும் எண்ணிக்கை ne180 n=90 30 n-300
O 6.55 2.22 0 4.0
33.33 56.66 66.66 43.66
2 27.22 25,58 30,0 27.0
3 200 8,88 O 体67
4 8,88 4,44 3.34 70
5 225 1. O 167
6 0.55 1 0 0.67
7 222 O O 133
8 O O O O
n=விடுகளின் எண்ணிக்கை ஆதாரம் : வெளிக்கள ஆய்வு, 1981
பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் பிரதேச வேறுபாடு இருப்பது கண்கூடு. பல தசாப்தங்களாகத் தேயிலைக் கைக்தொழிலுடன் தொடர்புடையதான உயர்நிலம், இடைநிலம், தாழ்நிலம் என்னும் மூன்று வலய வேறுபாடுகள் இனங்காணப்பட்டுள்ளன. தேயிலைக் கைத்தொழிலுடன் தொடர்புடைய இம்மூன்று வலய வேறுபாடுகள் தேயிலையின் தரத்துடன் தொடர்புடையனவாகவும் அவை காலநிலைச் சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டும் உள்ளன.

Page 70
இருபத்தோராம் நூற்றாண்
அரசியல்
இலங்கை வாழ் மலையகத் தமிழரின்அரசியல் எதிர்காலம் இருபத்தோராம் நூற்றாண்டில் எவ்வாறு இருக்கும் மன எதிர்வு கூற முற்படும் எந்த ஆய்வும் முதலில் கடந்த காலத்தில் அது எவ்வாறு இருந்தது தற்போது எவ்வாறு உள்ளது என்பதைச் சுருக்கமாக காட்டுதல் அவசியம் ஆகும். அதேவேளை இம் மக்கள் பற்றிய சில தகவல்கள் அல்லது புள்ளி விபரங்களை முன்வைக்க வேண்டியதும் அத்தியாவசியமாகும். ஏனெனில், தற்போதும் எதிர்காலத்திலும் இம்மக்களின் அரசியல் அதிகாரத்தினை நிர்ணயிப்பவை அவர்களின் சனத்தொகைப் பரம்பல் எண்ணிக்கை மட்டுமல்ல அவர்களுள் எத்தனை பேர்களுக்குவாக்குரிமை உள்ளது என்பதுமாகும். அதாவது இலங்கை மக்களுள் எத்தனை விதமானவர்கள் மலையகத் தமிழர் என்பதும் அவர்களுள் எத்தனை பேர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என்பதும் அவர்களது அரசியல் பலத்தினை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். எந்தவொரு மக்கள் கூட்டத்தினரிலும் சமூகத்தினதும் அரசியல் அந்தஸ்தை நிர்ணயிப்பதில் அவர்களுக்குரிய வாக்குப் பலம் பிரதான இடம் பெறுகிறது. அதுவே அவர்களது அரசியல் பலத்தையும் அந்தஸ்த்தையும் நிர்ணயிக்கின்றது. உதாரணமாக சுதந்திர இலங்கையில் நடந்த முதலாவது பொதுத் தேர்தல்களில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைகளை பிரதிநிதிப்படுத்திய இலங்கை இந்திய காங்கிரஸ் பெருந்தோட்டத் தேர்தல் தொகுதிகளில் ஆறு பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பக் கூடியதாக இருந்தது. மேலும் இரு சுயேட்சை இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் முறையே பண்டாரவளையிலும் அலுத்துவரயிலும் வெற்றி பெற்றார்கள். ஆகவே 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் பின்வரும்பிரதிநிதிகள் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குச் சென்றார்கள்.
கே. இராஜலிங்கம் - நாவலப்பிட்டிய ஜி. அர். மேத்தா - மஸ்கெலிய சீ. வி. வேலுப்பிள்ளை - தலவாக்கல்ல எஸ். தொண்டமான் - நுவரெலியா 6T6m). 6th. 560ULLIT - பதுளை கே. குமாரவேலு - கொத்மலை டீ. இராமானுஜம் - அளுத்துவர
கே. வி. நடராஜா - பண்டாரவளை

டில் மலையகத் தமிழரின் எதிர்காலம்
Isi Sau Jrtsm -
1947ஆம் ஆண்டுத் தேர்தல் இடதுசாரிக்கட்சிகள் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் சக்தி என்பதை வெளிப்படுத்தியதோடு பெருந்தோட்டத் தொழி லாளர்களின் பலம் வாய்ந்த ஆதரவையும் பெற்றிருந்தது என்பதைக் காட்டியது. 1947 ஆம் ஆண்டுத் தேர்தல்களைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கான வாய்ப்புக்களைத் தேடியது. அதற்கு முற்போக்குச் சக்திகள் குறிப்பிடத்தக்களவு எதிர்ப்பாயுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டது. பாராளுமன்றத்தில் இலங்கை இந்தியர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் எதிர்க் கட்சியில் சேர்ந்து கொண்டனர். 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான வேட்பாளர்களையே ஆதரித்தனர். ஆகவே, இந்திய தேசியக் கட்சிக்கு எதிரான வேட்பாளர்களையே ஆதரித்தனர். ஆகவே, இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஐக்கிய தேசிய கட்சி இறங்கியது. அதன்படி 1948இல் முதலாவது பாராளுமன்றச் சட்டம் 1948 ஐ நிறைவேற்றியது. இது மூன்று மாதிரியான குடியுரிமையினை உருவாக்கியது. (1) பரம்பரை குடியுரிமை. (1) பதிவு மூலம் குடியுரிமை (if) பொது வாழ்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த 25க்கும் அதிகப்படாத ஆட்களுக்கு முடியுரிமை வழங்குவது மேற்சொன்ன சட்டம் இலங்கையில் அப்போது வாழ்ந்த இந்திய வம்சாவளியினம் மிகப் பெரும்பான்யோருக்கு பிரசாவுரிமையையும் வாக்குரிமைகளையும் இல்லாதாக்கியதோடு பிரசைகளாக விரும்பிய இந்தியர்களுக்கும் பாக்கிஸ்தானியர்களுக்கும் அதனைக் கடுமையாக்கியது. இதனைத் தொடர்ந்து 1949இல் பாராளுமன்றத் தேர்தல் திரத்தச் சட்டமென்று இன்னொரு சட்டத்தினை ஐக்கியதேசியக் கட்சி நிறைவேற்றியது. இதன்படி தேர்தல் பட்டியலில் ஒருவரின் பெயர் இடம் பெறவேண்டுமாயின், அவர் இலங்கையராக இருக்க வேண்டும்.
நவீன ஜனநாயக அரசுகளில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை ஒரு அடிப்பமையுரிமையாகும்.

Page 71
இந்த உரிமையைப் பயன்படுத்தியே மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பி தமது நலன்களை பாதுகாக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் பலம் அச்சமுகத்துக்குள்ள வாக்குப் பலத்திலேயே தங்கியுள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களில் பங்கு பற்றுவதினூடாக ஒரு சமூகம் தமது அரசியல் பலத்தினைப் பெறுகிறது. 1948இலும் 1949இலும் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களினால் இந்திய வம்சாவளி மக்கள் தமது அரசியல் பலத்தினை இழந்து விட்டனர். இம்மக்கள் தமது அரசியல் பலத்தை இழந்தமையால் 6) பாதிப்புக்குட்பட்டனர். குறிப்பாக முதலாவது பாராளுமன்றத்தில் மலையக மக்கள் 8 பிரதிநிதிகளைக் கொண்டிருந்தனர். ஆனால் 1952ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் ஒரு பிரதிநிதியாகத் தானும் அவர்களால் தெரிவு செய்ய முடியவில்லை. இந்நிலை 1977இல் திருசௌமியமூர்த்தி,தொண்டமான் அவர்கள் நுவரெலிய தொகுதியின் மூன்றாவது பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்படும் வரை நீடித்தது. ஒரு சமூகத்தின் வாக்குப் பலமே அவர்களது அரசியல் பலத்தினையும் தீர்மானிக்கும் என்பதால் இவ்விடத்தில் நாம் அரசியல் அதிகாரம் எனறால் என்ன என்பது பற்றி நோக்குதல் பொருத்தமானதாகும்.
ஆய்வுக்கான கோட்பாடு அடிப்படை
கரல் டி லாவெல் 1958இல் வெளியிட்ட நூலான அரசியல் யாருக்குக் கிடைக்கிறது என்ன கிடைக்கிறது; எப்போது கிடைக்கிறது; எவ்வாறு கிடைக்கிறது; என்ற நூலில் அரசியல் பற்றி கற்பது செல்வாக்கைப் பற்றியதும், செல்வாக்கானவர்கள் பற்றியதுமான கற்கையாகும் என்று குறிப்பிட்டார். செல்வாக்கானவர்கள் யாரென்றால் பெறக்கூடியவற்றில் மிக அதிகமாகவும் பெறக்கூடியவர்கள் ஆகும் என்றார். அவை வருமானம், பாதுகாப்பு என்பனவாகவும் இருக்கலாம். வாய்ப்புகள் கிடைக்காமையால் எழக்கூடிய நடைமுறைக் கோள்பாட்டு விளைவுகளே இந்நூலின் அடிப்படை அம்சமாக அமைகிறது. செல்வாக்குப் பற்றிக் கற்பதற்கான எண்ணக்கருக்கள் ஒன்றினை மாற்றமடையவேண்டும். அல்லது புதிய வழிகளின் ஊடாக அல்லது மாற்றமடைந்த சூழ்நிலைகளில் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டும். சாள்ஸ் ஈமரியம் என்பவர் தான் எழுதிய"அரசியல் அதிகாரம்" என்ற நூலில் உலகில் அரசியல் அதிகாரம் எவ்வாறு வந்தது என்ற கேள்வியைக் கேட்டு இந்தக் கேள்விக்குப் பல விடைகள் அளிக்கப்படலாம் என்று கூறினார்.

எச்சூழ்நிலையில் அதிகாரம் என்பது எழுச்சி அடைகின்றது என்பதை பின்வரும் தலைப்புக்களில் வகுத்துத் தருகின்றார்.
1. ஒரு சமூகக் குழுவானது நெருக்கடிகளுக்குட்படும் பொழுது அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட அரசியல் நடவடிக்கைகள் தேவையேற்படும் பொழுது.
2. சமூக வாழ்வில் ஆளுமை மாதிரிகள் புதிதாகத் தழுவிக் கொள்ளப்படும் பொழுது அல்லது மாற்றங்களுக்குட்படும் பொழுது அதிகாரத்தைப் பெற ஆசைப்படும் தலைவர்கள் மேற்சொன்ன சூழ்நிலையில் அதிகாரத்தைப் பெறுகின்றனர். மேற்சொன்ன காரணிகள் ஒன்றுடன் ஒன்று சேரும்போது அதிகாரம் பிறப்பிப்பதை அவதானிக்க முடியும். அதிகாரம் என்பது முதலாவது ஒரு குழுவின் ஒற்றுமையானதும் கூட்டுமொத்தத்தையும் காட்டுவதாகும். இன்னொரு விதமாகக் குறிப்பிடுவதானால் மனிதர்களின் சமூக செயற்பாட்டின் வெளிப்பாடாகும்.
மேற் சொன்னவற்றில் ஒன்று சேர்க்கையினால் எழுதுவது அதிகாரச் சூழ்நிலைகளில் அல்லது அரசியல் அதிகாரம் என்றால் சில பொது நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் ஒரு சமூகம் அதனை அடிப்படையாகக் கொண்டு எழுச்சி அடையும். அரசாங்கம் அதிகாரத்துடன் கூடிய ஆட்சியாளர் என்பவற்றை உள்ளடக்கிறது என நாம் விளக்கலாம். மேற்சொன்ன குழுக்கள் தமது மனத்தாங்கல்களையும் கருத்து வேறுபாடுகளையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியுமானால் ஒரு மத்திய அதிகாரத்துக்கும் அரசாங்கத்திற்கும் தேவையில்லாது போய்விடும் ஒரு அதிகார சூழ்நிலையின் பொதுவான வாய்ப்புக்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டால் அரசாங்க அதிகாரம் என்பது நடைமுறைக்கு வருகிறது. ஒரு பாராளுமன்ற சூழ்நிலையில் உருவாகி விட்டால் குழுக்களுக்கு இடையிலான போராட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெறும். ஆனால் பரவலாக சட்டமும், ஒழுங்கும் என்ற எல்லைகளுக்கிடையே அவை இடம் பெறு அமிதகார சூழ்நிலை என்பது ஒரு முறை உருவாக்கப்பட்டுவிட்டால் அதிகாரிகளின் செயற்பாடு இடம்பெறத் தொடங்கி விடும்.
ஆகவே அரசியல் அதிகாரம் என்றால் என்ன என்ற வினாவுக்கு விடை காண்போமாயின் அரசியல் அதிகாரம் குறிப்பிட்ட வரைவிலக்கணப்படுத்த முடியாத ஒன்றிணைக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இது

Page 72
தனிப்பட்ட ஒருவரின் ஆளுமையோ அல்லது எந்த சமூகக் குழுவின் அங்கத்துவர்களோ மிகவும் முக்கிய மானதாகும். தனிப்பட்டவர்களை ஒருங்கிணைக்கும், கூட்டுறவாகும். ஒரு தனிப்பட்டவரின் உள்ளார்ந்த வாழ்வு இத்தகைய தனிப்பட்டவர்களின் சங்கத்தினையே நாம் சமூகம் என்கிறோம். அதனால் பட்டவரினதும் குழுவினதும் வாழ்வு முழுமையாகவும் செழிப்பான அபிவிருத்திகளை அடைய வேண்டுமானால் அரசியல் அதிகாரங்களில் போதுமான செயற்பாடு இன்றி யமையாததாகும்.
ஆகவே அதிகாரம் என்பதைத் தீர்மானங்களில் எடுத்தலில் பங்குபற்றுதல் எனச் சுருக்கமாக விளக்கலாம். அரசியல் விஞ்ஞானம் முழுமைக்குமே அடிப்படையானது. அதிகாரம்பற்றிய எண்ணக்கருவரும் அரசியல் வழிமுறை என்பது அதிகாரத்தினை வடிவமைத்தலும், பங்கிடுதலும், பயன்படுத்தலுமாகும்.
ஒரு கோட்பாட்டு கற்றை என்ற விதத்தில் அரசியலானது மனிதர்களிடையிலான தொடர்புகள் அவர்கள் ஒன்றிணைதல் பற்றியதும் அவர்களிடையே ஏற்படும் போட்டி நிலை அவர்கள் பணிந்து செல்லல் பற்றியதும் அவர்களைக் கட்டுப்படுத்துவதுமாகும்.
மனிதர்கள் அரசியல் பேச்சுவார்த்தையின் அடைய முயல்வது அதிகாரமாகும். இங்கு அதிகாரம் என்பது பகுத்தறிவாகவே வரைவிலக்கணப் படுத்தப்படுகிறது. அன்றி அதனை ஒரு தகவலில் சொத்தாகக் கொள்ளவில்லை என்பவர் அதிகாரத்தை ஏற்படுத்த விளையும் விரும்பிய தாக்கங்களின் உற்பத்தியென வரைவிலக்கணப்படுத்தினார். ஆகவே இந்த வரைவிலக்கணத்தில் அதைச் சொத்தாகவே கருதுகின்றார். அரசியல் அதிகாரம் என்பது இயற்கை மீதான அதிகாரம் என்பதில் இருந்து வேறுபடுத்தி மற்றைய மனிதர்கள் மீதான அதிகாரம் என விளக்கலாம்.
“பிரிட்ரிஜ்’ என்பவர் அதிகாரம் என்பதை தொடர்பு என்று விளக்கினார். அதிகாரம் என்பதை ஒரு தனிப்பட்டவர் அல்லது ஒரு தனிப்பட்டவர் சேர்ந்த குழுதான் விரும்பும் மற்றைய குழுக்களின் நடத்தையை மாற்றக்கூடிய இயல்பு என வரைவிலக்கணப்படுத்தினார். தீர்மானம் எடுத்தல் என்பது பரஸ்பரம் இடம்பெறும் ஒரு வழிமுறையாகும். மற்றைய மனிதர்கள் பின்பற்றுவதற் காகத்தான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. தீர்மானங்கள் எடுத்ததில் பங்குபற்றுதல் ஒருபரஸ்பரத் தொடர்பு என்ற விதத்தில் அதுவே அதிகாரமாகும்.

இந்திய வம்சாவளி மக்கள் அல்லது மலையகத் தமிழர் தமது அரசியற்பலத்தை இழந்தமையால் சமூக பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியதொரு சமூகமாக மாறினர். ஏனெனில் பிரஜாவுரிமை அற்றோர் நிலங்கள் வாங்க முடியவில்லை, புதிய தொழில்கள் ஆரம்பிக்க முடியவில்லை. அரசாங்க உத்தியோகங் களைப் பெற முடியவில்லை. இவற்றின் விளைவாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களிடையே மிகவும் படிப்பறிவின்மை கற்றலில் மிகக் குறைந்த தரம், மிகவும் சூமாசமான சுகாதார வசதிகள் போசாக்கின்மையால் உயர்ந்த குழுந்தைகள் இறப்பு வீதம் என்பவற்றை அனுபவிக்க வேண்டியவர்கள் ஆனார்கள்.
1950 ஆம் ஆண்டில் இருந்து 1964 வரை இந்திய இலங்கைத் தலைவர்கள் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பிரசாவுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்தபோது அவை வெற்றியடைய வில்லை. ஆனால் 1964 ஒக்டோபர் மாதம் அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமர் திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்காவும் புதுடெல்லியில் சந்தித்து இந்திய இலங்கை என்றதொரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். இது சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் எனவும் அழைக்கப்படுகிறது. அதுவரை மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் எனவே கொள்ளப்பட்டனர். ஏனெனில் இந்தியா இம்மக்களுக்கு இந்தியப் பிரஜாவுரிமை வழங்க மறுத்துவிட்டது. சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் அப்போது இலங்கையில் வாழ்ந்த 9,75,000 இந்திய வம்சாவழி மக்கள் 3,00,000 பேர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கச் சம்மதித்தது. இந்தியா இவர்களில் 5,25,000 பேர்களுக்கு இந்தியப்பிரஜாவுரிமை வழங்கித் தாயகத்துக்கு திருப்பி அழைக்கச் சம்மதித்தது. இந்த ஒப்பந்தம் 15 வருடங்களுக்குச் செல்லுபடியாகும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்தோடு மிகுதியாகவுள்ள 1,50,000 நாடற்றவர்களின் அரசியல் அந்தஸ்து பின்னர் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 1974இல் இந்தியப் பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் சந்தித்து அந்த எண்ணிக்கையில் அரைவாசிப் பேருக்கு இந்திய பிரசாவுரிமையை வழங்குவதாகவும் ஒப்புக் கொண்டனர்.
பல்வேறு நடைமுறைப்பிரச்சினைகள் காரணமாக 1964ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை ஒப்பந்தமும் பின்னர் 1974இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் பெறுமதியாகவிருந்த காலப்பகுதியினுள்

Page 73
நடைமுறைப்படுத்த முடியவில்லை. அக்காலப் பகுதி 1989 ஒக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. எதிர்பார்த்த 5,25,000 ஆட்களில் இந்திய பிரஜாவுரிமைக்கான விண்ணப்பங்களுக்குப் பதிலாக இலங்கையில் இருந்த 4,80,000 நாடற்றவர்களே இந்தியப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இலங்கை வாழ் மலையக் தமிழர்கள் அரசியல் அந்தஸ்து 1960களிலும் 1970களிலும் பெரும் மாற்றங்களுக்கு உட்பட்டது. நீண்ட காலமாக தீர்வு காணப்படாதிருந்த இம் மக்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினைக்கு 1964 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை ஒப்பந்தமும் 1974ஆம் ஆண்டின் ஒப்பந்தமும் தீர்வுகாண முற்பட்ட போதிலும் இவை திருப்தியான தீர்வுகளாய் இருக்கவில்லை. மேற்சொன்ன ஒப்பந்தங்களின் கீழ் 1981ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிவரை 3,35,467 பேர்வரை இந்தியாவுக்குத் திரும்பி சென்றதாக அறிவிக்கப்பட்டது. அதேதிகதிவரை 2, 36,000 பேர்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இவ் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால எல்லை முடிந்து விட்டதால் எஞ்சியுள்ளோரை இந்தியா திருப்பி அழைக்க மறுத்தது. அதன்படி 94,000 பேர் தொடர்ந்து பிரஜவுரிமையற்றவர்களாக இருந்தனர்.
இதனிடையே 1970 இல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம்1972இல் நிலச்சீர்திருத்தச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அதன்கீழ் நெற்காணி எனின் 25 ஏக்கர்களையும் சாதாரண காணியெனின் 50 ஏக்கர்களையும் தனிப்பட்ட ஒருவர் வைத்திருக்க உரிமை வழங்கப்பட்டது. மேலதிகமானவையெல்லாம் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், தோட்ட அபிவிருத்தி
SF6) அல்லது ஜனவசம என்பவற்றிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்சட்டத்தின்கீழ் பெருந் தோட்டங்களும் தேசிய மயமாக்கப்பட்டன.
முதற்கட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட நிலங்களின் அளவு 5,59, 377 ஏக்கர்களாகும். இவற்றுள், தேயிலைத் தோட்டங்களின் அளவு 135,760 ஏக்கர்களாகும். இறப்பர் தோட்டங்களின் அளவு 82944 ஏக்கர்களாகும்.
தேசிய மயமாக்கல் என்பது வழமையாக தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் இடமளிக்க வேண்டியதொரு நடைமுறையாகும். ஆனால் இலங்கையில் நிலச் சீர்திருத்தம் அல்லது தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை தோட்டங்களிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்றும் ஒரு நிகழ்ச்சியாகியது.

இத்தேசிய மயமாக்கலைத் தொடர்ந்து பல்வேறு தோட்டங்களில் தமிழ்த் தொழிலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனால் இருப்பிடமற்ற நிலையில் தமிழ்த் தொழிலாளர்கள் தெருவோரம் வாழ்க்கைய நடத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இந்நிலை 1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் மாற்றமடைந்தது. மலையகத் தமிழர்களின் அரசியல் அந்தஸ்தினைப் பொறுத்தவரை 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் ஒரு திருப்புமுனையாகியது. ஏனெனில் 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இத்தேர்தலில்தான் அதாவது 30 ஆண்டுகளுக்குப் பின்பு தமக்கென ஒரு பிரதிநிதியினை தெரிவுசெய்ய முடிந்தது. இத்தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக இருந்த செளமிய மூர்த்தி தொண்டமான் நுவரெலியா தொகுதியின் மூன்றாவது அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றது மாத்திரமல்ல அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினை அவ்வரசாங்கத்தில் ஒரு சிறிய கூட்டுக் கட்சியாக ஆக்கியதோடு ஒரு அமைச்சர் பதவியினையும் பெற்றுக் கொண்டார். இழந்த அரசியல் பலத்தினை இம்மக்கள் மீண்டும் பெற்றுக் கொண்டமை முக்கியமானதாகும். திரு.எஸ். தொண்டமான் அவர்கள் தமது மக்களின் அரசியல் பலத்தினை ஆளுங்கட்சியுடன் பேரம் பேசும் திறமையும் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். இவ்வரசாங்கத்தில் அவர் ஒரு அமைச்சராக இருந்த போதும் 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆத் திகதி எஞ்சியிருந்த இந்திய வம்சாவளி நாடற்றவர்களுக்கு பிரசாவுரிமை பெறுவதற்காக ஒரு பிரார்த்தனை இயக்கத்தினை ஆரம்பித்தார். கிட்டத்தட்ட எல்லா தோட்டங்களிலும் காலை 7.00 மணிமுதல் 12.00 மணிவரை இ.தொ. கா. கூட்டங்களை நடத்தியது. இரண்டு நாட்கள் பெருந்தோட்டங்கள் யாவற்றிலும் நடந்த பிரார்த்தனை இயக்கம் ஜனவரி 16ஆம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தன அவர்களின் வேண்டுகோளின் படி கைவிடப்பட்டது. திரு ஜெயவர்த்தன அவர்கள் நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்கான சட்டங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பிரகாரம் ஜனாதிபதியும் அமைச்சரவையும் 94,000 பேர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டம் மலையகத் தமிழர்களை இலங்கை அரசியல் ஒரு அரசியல் சக்தியாக மாற்றியது.
இலங்கை அரசியலிலும் தேர்தல் தொகுதி அரசியலிலும் பிலையக த்மிழர் ஒரு சகிதீவிரிக்

Page 74
வளர்ச்சியடைவதற்கு மூன்று காரணிகள் உதவி புரிந்தன. (1) எஞ்சியிருந்த நாட்டவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டு அவர்கள் தேர்தல் இடாப்புக்களில் சேர்க்கப்பட்டு தேர்தல்களில் பங்குபெறத் தொடங்கியமை, (i) இலங்கை கடந்த சில ஆண்டுகளாக எதிர்நோக்கும் இன முரண்பாடும் மலையகத் தமிழரின் உபாயமுக்கியத்துவமும் அதாவது மத்தியமலை நாட்டில் அவர்கள் வாழ்கின்றமையும் (ti) மலையக மக்களிடையே ஏற்பட்டுவரும் அரசியல் விழிப்புணர்ச்சியும் அரசியல் மயமாற்றமும். இவை மாத்திரமல்ல தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் இவர்கள் ஒரு அரசியல் சக்தியாக மாறியுள்ளமை மிகவும் பிரதானமாகும். உதாரணம்:-
அட்டவனை
மாவட்டம் சனத்தொகை
நுவரெலியா r 47.3% பதுளை 2仕1% வவுனியா are: 世9.4% முல்லைத்தீவு - 廿3.9% மன்னார் a. 13.2%
இரத்தினபுரி an 1.1% கண்டி re 9.3% மாத்தளை 6.7% கேகாலை .6.4 است%
Source:
1988 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட மலையகத் தமிழர்களின் வாக்குகள் 3,56,000 ஆகவிருந்தது. இது முழுவாக்காளர் தொகையில் 3.8% ஆகும்.
மகாணசபைத் தேர்தல்கள் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தல்கள் என்பன அரசியலில் மலையக மக்களின் போக்கு எவ்வாறு அமைகிறது என்பதைக் காட்டியது. ஆனால் இரு பிரதான கட்சிகள் ஒன்றுடன் கூட்டிணைவது மலையக மக்களின் அரசியல் அந்தஸ்த்துக்கு உகந்ததா இல்லையா என்பது ஆராயப்பட வேண்டியதொன்றாகும். உதாரணமாக 1989ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இலங்கையில் நடந்த எட்டாவது பொதுத் தேர்தல் முடிவுகள் மலையகத் தமிழர்களின் பிரதிநித்துவம் தொடர்பாக அடைந்த அனுபவங்கள் கூட்டுச் சேர்வதால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்களைத் தெளிவாக்கியது. இப்பொதுத் தேர்தலில் இ.தொ.கா ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அக்கட்சியின் சின்னத்தினை கீழ்ப்போட்டி இட்டது.

அவ்வாறுபோட்யிட்ட இ.தொ.காமுன்னணித்தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். இ.தொ. கா. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் பல தொகுதிகளில் வெற்றியீட்டியிருக்க முடியுமென ஒருசாரார் வாதிட்டனர். அப்படியில்லை மலையகத் தமிழர் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வாக்குகள் பிரிந்ததாலேயே இத்தோல்விஏற்பட்டது என்று இன்னொரு சாரார் வாதிட்டனர். மலையகத் தமிழர்களில் பெரும்பான்மையோர் ஐக்கிய தேசியக்கட்சிவேட்பாளருக்கு வாக்களித்த போதிலும் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இ.தொ.கா. வேட்பாளருக்கு வாக்களிக்காமையாற்றான் இவ்வாறான தோல்விகள் ஏற்பட்டன என மேலும் ஒரு பகுதியினர் வாதிட்டனர். இல்லை முன்னைய தேர்தல் முறையின் கீழ் பலர் வெற்றி பெற்றிருக்க கூடும். ஆனால் விகித சமப் பிரதிநிதித்துவத்தின் கீழ் தேர்தல் நடந்த படியாற்றான் மலையகத் தமிழர் போதிய பிரதிநிதித்துவம் பெறமுடியவில்லை என இன்னொரு சாரார் வாதிட்டனர். ஆகவே, பிரதான கட்சி ஒன்றுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது சரியானதா? என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே 21 ஆம் நூற்றாண்டில் மலையகத் தமிழர்களின் பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். இந்தத் தொடர்பில் இறுதியாக 1999 இல் நடந்த மாகாண சபைத் தேர்தல்கள் மலையகத் தமிழர்களுக்கு என்ன பாடங்களை கற்றுத்தந்துள்ளன என்பதை பரிசீலனை செய்தபின்னரே 21ஆம் நூற்றாண்டில் அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி எமது கருத்துக்களை முன்வைக்கலாம்.
மலையகத் தமிழர்களும் மாகாணசபைத் தேர்தலும் - 1999
மலையக வம்சாவளித் தமிழர் மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு வாக்களித்துள்ளனர் என்பதை ஆராயும் போது, அது பற்றி ஏற்கனவே செய்யப்பட்ட விமர்சனங்களைப் பற்றி நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக வண.கீத பொன்கலன் அவர்கள் எழுதிய கட்டுரையொன்றில் 1993 ஆம் ஆண்டு மகாகாணசபைத் தேர்தலின் பின்னர், மத்திய, ஊவா, சப்ரகமுவ மகாணங்களில் 19 தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். ஆனால் இத்தேர்தலின் பின் 8 தமிழ் உறுப்பினர்களே தெரிவாகியுள்ளனர் என்றும், இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் அதிகமெனவும், அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்குகளுக்கு கூடுதல் பங்களிப்புச் செலுத்தியவர்கள்

Page 75
மலையக மக்களே என வாதிட்டுள்ளார். மயில் சின்னத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகளே கூடுதலாக நிராகரிக்கப்பட்டன எனவும் குறிப்பிட்டு பின்வரும் முடிவுகளுக்கு அவர் வந்துள்ளார்.
(அ) இது எந்தவொரு கட்சியின் மீதோ அல்லது வேட்பாளர் மீதுதோ மலையக மக்களுக்கு இல்லை என்பதைக் காட்டியது. (ஆ) நுவரெலியா மாவட்டத்தில் முன்பு 10 தமிழர்கள் அங்கம் வகித்தனர் 1999 இன் பின்பு 7 தமிழர்கள் மட்டுமே அங்கம் வகிக்கின்றனர். (இ) மலையக வாக்காளர்கள் கூறுபோடப்பட்டனர்
அல்லது அவர்களது வாக்குகள் சிதறுண்டன. (ஈ) வாக்காளர்களிடையே குழப்பம் நிலவியதாகத் தெரிகிறது. ஏனெனில் சிலர் மயிலுக்கும் கதிரைக்கும் யானைக்கும் சேர்த்து வாக்களித்துள்ளனர்.
(1) பேரணி பற்றி மலையக வாக்காளரிடையே
தெளிவின்மை காணப்பட்மை.
(2) தமிழ் வேட்பாளர்கள் ஒருவரையொருவர் தாக்கி
பிரச்சாரத்திலிடுபட்டமை.
(3) சில வேட்பாளர்கள் முதற் தடவைய்ாக
தோட்டங்களுக்குள் பிரவேசித்தமை.
இத்தேர்தல்பற்றிஎழுதிய பூபாலரத்தினம் சீவகன் என்பவர் 1999 தேர்தலில் இரண்டாமிடத்தைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளாேடு பேரணிக்கு கிடைத்த வாக்குகளை சேர்த்தால் அது ஐக்கிய முன்னணி பெற்ற வாக்குகளைவிட அதிகமாகும். ஆகவே இரு பிரதான கட்சிகளும் இறுதிப் பெரும்பான்மை பெறமுடியாமைக்கு பேரணியே காரணம் என வாதிட்டுள்ளார். மேலும் அவர் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே பேரணி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளதெனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உண்மையில் இரத்தினபுரிமாவட்டத்தினாலேயே பேரணி பெருமளவுவாக்குகளை பெற்றது. மேலும் கடந்த தேர்தல்களை விட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 99இல் பெற்றவாக்குகள் குறைவாகும். ஆகவே இ.தொ. கா.வின் வாக்கு வங்கி சரிந்து வருகின்றதெனவும் வாதிக்கின்றார். ஐ. தே. கட்சிக்குச் சேரவேண்டிய வாக்குகளைப் பேரணி பிரித்துவிட்டதால் இக்கட்சி தோல்வியடைந்துள்ளது என்ற முடிவுக்கும் வந்துள்ளார். இது பற்றி எழுதிய மற்றுமோர் எழுத்தாளரான குறிஞ்சிக்குரலோன் என்பவர் பின்வரும் முடிவுக்கு வந்துள்ளார்.
6.

(அ) மலையக மக்கள் மனப்பூர்வமாக வாக்களிப்பில்
கலந்து கொள்ளவில்லை. (ஆ) ஐ. தே. க.வின் சார்பில் போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்களுட்கே மலையக மக்கள் வாக்களித்துள்ளனர். (இ) ஆகவே தமது தொழிற்சங்கங்களைவிட ஐக்கிய தேசியக் கட்சியிலேயே தொழிலாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா? என்ற கேள்வியும் எழுப்புகின்றது. (ஈ) மலையக மக்களின் மொத்த சனத்தொகை 65910742 ஆகும். இவர்களுள் மொத்தம் மலையக வாக்காளர்களின் தொகை 317164
ஆகும்.
நுவரெலியா மாவட்டத்தில் 146665 வாக்காளர்கள் பதுளையில் 75333 வாக்காளர் கண்டியில் 52968 மாத்தளையில் 19293 வாக்காளர்கள் இரத்தினபுரியில் 23095 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதியுடையோராய் இருந்தனர்.
இலங்கை முழுவதும் 7127360 வாக்காளர்கள் 273 ஆசனங்களைத் தெரிவு செய்தனர் இதில் மலையக வாக்காளர்கள் ஏறக்குறைய 31714 வாக்காளர்களாயின் மலையக மக்களுக்குள் 11 ஆசனங்களாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்ததோ 8 ஆசனங்கள் மாத்திரமே. ஆகவே, மலையக வாக்காளர்கள் பலர் வாக்களிக்க செல்லவில்லை அல்லது அவர்களது வாக்குகள் பல வீணடிக்கப்பட்டது என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது.
மலையகம்
மொத்தச் சனத்தொகை 65910742 மொத்த வாக்காளர் தொகை 317364 நுவரெலிய மாவட்டத்தில் 146,665 வாக்காளர்
பதுளை மாவட்டத்தில் 75339 வாக்காளர் கண்டி மாவட்டத்தில் 52968 வாக்காளர் மாத்தளை மாவட்டத்தில் 19293 வாக்காளர்
இரத்தினபுரி மாவட்டத்தில் 23099 வாக்காளர்
71,27,360 பதிவுசெய்யப்பட்டவாக்காளர்கள் 273 பிரதிநிதிகளைத் தெரிவுசெய்தனர். ஆகவே 71,27,360 வாக்காளர்களுக்கு 273 ஆசனங்கள் எனின் 317364 வாக்காளர்களுக்கு 13 ஆசனங்கள்.
7360 x 317364
273

Page 76
கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 11 ஆசனங்களில் மலையக தேர்தல் வாக்களிப்பு வண. கீத பொன்கலன் அவர்கள் எழுதியதின்படி 1993 மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் மத்திய ஊவா சப்ரகமுவ மாகாணங்களில் 19 தமிழ் உறுப்பினர்கள் அங்கத்துவம் வகித்தனர். ஆனால் முடிந்த மாகாண சபைத் தேர்தல்களின் பின்பு 8 தமிழ் உறுப்பினர்களே தெரிவாகியுள்ளனர். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் மிக அதிகம். அதில்கூடு முதல் பங்களிப்பு செலுத்தியவர்கள் மலையக மக்களே. இது சரியா? எப்படித் தெரியும். மயில் சின்னத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் கூடுதலாக நிராகரிக்கப்பட்டன.
(a) எந்தவொரு கட்சியின் மீதோ வேட்பாளர் மீதோ நம்பிக்கையின்மையினைக் காட்டுகிறது. நுவரெலியாவில் முன்னர் 10 தமிழர்கள் தற்போது 7 தமிழர்கள் மட்டுமே மலையக வாக்களார்களாக கூறுபோடப்பட்டனர். சிறுபான்மை யினரான மக்களிடையே குழப்பம் நிலவியது. (b) கதிரைக்கும் மயிலுக்கும் - யானைக்கும்
வாக்களித்துள்ளனர். (c) பேரணி பற்றித் தொளிவில்லை. (d) தமிழ் வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிப்
பிரச்சாரம் செய்தமை. (e) எத்தனையோ வேட்பாளர் முதல்தடவையாக
தோட்டப்பகுதி சென்றமை. (f) குறிஞ்சிக் குரலோன் (a) மலையக மக்கள் மனப்பூர்வமாக வாக்களிப்பில்
கலந்து கொண்டனரா? (b) ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள வேட்பாளர்களுக்கே மலையக மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரசை ஐக்கிய தேசியக் கட்சி போலே தொழிலாளர் நம்பிக்கை வைத்துள்ளனரா?
இந்திய வம்சாவளியினரிடையே ஆரம்பத்தில் இருந்த ஒற்றுமை இன்று இல்லை என,
இராஜரட்ணம் எம். பி. கவலை தெரிவித்தார் மாவட்டத்தில் வாக்களித்தோர் தொகையை 19, 293 பேர் ஆவர். ஆனால் மாகாணசபை தேசியக் கட்சியில் இம்மாவட்டத்தில் தேசிய தொழிலாளர் சங்கத்துக்கு 228 வாக்குகள் கிடைத்தன. ஆகவே 19065 பேர் மகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இரத்தினபுரி மாவட்டத்தில் வாக்களிக்கத்தகுதியானோர்

தொகை 230999 ஆக இருந்தது. ஆனால் மாகாணசபைத் தேர்தலில் இங்கு தேசிய தொழிற் கட்சிக்குக்கு 175912 பேர் வாக்களித்துள்ளனர். ஆகவே இத் தேர்தலில் 152813 மலையகத் தமிழ் அல்லாதோர் தேசிய தொழிற் சங்கத்துக்கு வாக்களித்துள்ளனர்.
மலையக மக்களின் அரசியல் எதிர்காலம்
1999 ஆம் ஆண்டில் நடந்த மாகாண சபைத் தேர்தல்களின் போது மலையகம் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டது. அதுவரை காலமும் பிரிந்துநின்று போட்டியிட்ட தொழிற் சங்கங்களும் கட்சிகளும் ஒன்றுபட்டு இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி போட்டியிட்டமையாகும். ஆனால் இது எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இது மலையக அரசியல் தலைவர்கள் பின்பற்றிய இன்னொரு அரசியல் பலமாக மாற்றி அரசியல் பேரம் பேசும் தலைவர்களும் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டியது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளரான சந்திரிக்கா குமாரணதுங்காவுக்கு ஆதரவு வழங்க மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரான ரணில் விக்கிரம சிங்காவுக்கு ஆதரவளித்த, இந்தப் போக்குத்தான் 21ஆம் நூற்றாண்டில் தொடரப்போகிறதா? இந்த வியூகம் மலையக மக்களுக்கு நன்மை தருமா என்றவிடயங்கள் ஆராயப்பட வேண்டும். இதனை விட இந்திய வம்சாவளி தமிழர் பேரணி என்பது தொடர்ந்தும் இயங்கி தேர்தல்கள் போட்டியிடுமா? அந்த அமைப்புமலையக மக்களை 21ஆம் நூற்றாண்டில் வழிநடத்துமா அது மக்களுக்குச் சிறந்த சேவைகளை ஆற்றுமா என்ற அம்சத்தையும் கவனத்துள் எடுத்தல் வேண்டும்.
மலையகத் தமிழரின் அந்தஸ்த்தினை 21ஆம் நூற்றாண்டை நிர்ணயிப்பதில் அரசியலுக்கு ஒரு பிரதான இடம் உண்டு. ஆயினும் அது மாத்திரம் அவர்களது அந்தஸ்தினை நிர்ணயித்து விடா அவர்கள் சமூக பொருளாதார நிலை சுகாதாரம், வீடு வசதி மின்சாரம் கல்வி உயர்கல்வி, அரசியல் தலைமைத்துவம் அனைத்தும் சேர்ந்தே அதனை நிர்ணயிக்கும் எனலாம். ஆகவே 21ஆம் நூற்றாண்டில் மேற்சொன்ன அம்சங்களில் மலையகத் தமிழரின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்போம்.
தேயிலை கைத்தொழிலில் தொழிலாளர் பெறும்
வருமானம்
7Ο

Page 77
வருடம் ஆண் பெண் மாதாந்த ༄།
குடும்ப வருமானம் 1977 149.43 119.66 岱6 1978 190.60 143.33 176 1979 246.43 67.96 207 1980 285.94 192.86 18 1981 228.50 216.02 156 1982 296.87 174.24 怡5 1983. 258.70 315.85 171 1984 442.53 395.82 货31 المسـ 262 599.15 62.52 1985 ܢ
Source
பேராசிரியர் மா.செ. மூக்கையா அவர்கள் தனது இன்றைய மலையகம் என்ற நூலில் 'இலங்கையின் பெருந்தோட்டங்களில் அவற்றின் ஆரம்பக் காலம் முதலாகவே சுகாதார வசதி நிலைமைக்கும் தொழிலாளர்கள் ஆரோக்கிய நிலைமைக்கு மிகவும் தாழ்ந்த நிலைகளிலேயே இருந்து வந்துள்ளன. அதே நேரத்தில் தேசிய அளவில் அவை பெரிதும் விருத்தியடைந்துள்ளமையினால் நாட்டின் பொதுவான மரண வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது'. என்று குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்டங்களில் சிசுமார் தாய்மார் இறப்பு வீதம்.
1000 உயிருடனான 1000 ஆண்டு பிறப்புகளுக்கான பிறப்புகளுக்கான சிசு மரணங்கள் பிரசவ மரணங்கள்
1972 100.6 2.0 1973 100.8 3.6 1974 135.1 6.7
Source: மா. செ. மூக்கையா, இன்றைய மலையகம், சென்னை:
மேலும் உலகின் அத்தியாவசியமான மூன்று அடிப்படை வசதிகளுள் வீட்டு வசதியும் ஒன்றாகும். இலங்கையின் தேயிலை தொழில் ஆரம்பக் காலம் முதலாகவே தோட்டத் தொழிலாளர்கள் வீட்டு வசதி மிகவும் தாழ்ந்த நிலையிலும்பின் தங்கியதாகவும் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முடிவாக இலங்கை பெருந்தோட்டங்களிலுள்ள தொழிலாளர் ஆகக் குறைந்த பட்சத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதான வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

விசடமாக மலையக மக்களைப் பொறுத மட்டில் அவாகளே இலங்கையில் கல்வி வளர்ச்சிய்ல மிகவும் பின் தங்கியவர்களைப்படுகின்றனர். 1981 எழுத்தறி வுள்ளவர்கள் இலங்கையின் 87.2 வீதத்தினராக இருந்தபோது மலையக மக்களைப் பொறுது 68.0 வீதமாகவே இருந்தது. ஆகவே, கல்வயல் மலையக மக்கள் முன்னேற்றம் காணாதவிடத்து 21ஆம் நூற்றாண்டிலும் அவர்கள் தொடர்ந்தும் எல்லாத் துறைகளிலும் பின்தங்கிய நிலையிலே தொடர்ந்தும் இருப்பர். ஏனெனில் மலையக மக்கள் இந்நாட்டில் மற்றைய சமூகத்தவர்கள் நிலைக்கு 21ஆம் நூண்ணடாண்டிலாவது வளர்ச்சி பெற வேண்டுமாயின் அவர்களிடையே சமூக அசைவியக்கம் ஏற்பட வேண்டும். சமூக அசைவியக்கம் என்பது ஒரு தனிப்பட்டவர் அல்லது ஒரு குழு ஒரு சமூக நிலையிலிருந்து இன்னொரு சமூகநிலைக்கு மாற்றமடைவதைக் குறிக்கிறது. சமூக அசைவியக்கத்தில் இரண்டு வகைகள் உண்டு (1) குத்து வெட்டானது மற்றையது (2) சமாந்தரமானது. மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த பலர் இம்மக்களிடையே சமூக அசைவியக்கம் ஏற்பட்டதால்தான் அவர்களது வாழ்க்கை தரம் உயர்வதோடு பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். மலையக சமூகத்தில் குத்துவெட்டு சமாந்தர அசைவியக்கம் இரண்டும் இடம்பெற வேண்டும். அவையே அவர்களிடையே தொழிலாளர் என்ற அந்தஸ்த்திலிருந்து கீழ் மத்திய தரவர்க்கத்துக்கும் கீழ் மத்திய தரவர்க்கத்திலிருந்து மத்திய வர்க்கத்துக்கும் மாறிச் செல்ல உதவும். இம்மாற்றம் இடம்பெறுமாயின் 21ஆம் நூற்றாண்டில் சகல விதங்களிலும் மலையக மக்கள் வளர்ச்சியடைந்து அரசியலிலும் ஓர் உன்னதமான இடத்தினைப் பெறுவர். இத்தகைய அசைவியக்கம் அடைவதற்கு கல்வி வளர்ச்சி மட்டுமே என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
மலையகத்தில் ஒரு கல்வி கற்ற ஒரு வர்க்கம் பரவலாக எழுச்சியடையுமானால் அது மலையக சமூகத்தை வழிநடத்திச் செல்லும் உயர்ந்தோர் குழுவினையையும் பல தலைவர்களையும் உருவாக்கித் தரும். அரசியலில் இவர்கள் வழி நடத்திச் செல்ல வல்லமையுள்ள தலைமைத்துவமும் 21ஆம் நூற்றாண்டுகளுக்கு அவசியமான ஒரு தேவையாகும்.
இக்கல்வி வளர்ச்சி ஏற்படுமாயின் மலையகத்தைச் சேர்ந்தோருக்குள் பல அரசாங்க அதிகாரிகளையும் மாவட்டக்காரியதரிசிகளாக ஆங்கில வைத்தியர்களையும் சட்டத்தரணிகளையும், பேராசிரியர் களையும் உருவாக்கி 21ஆம் நூற்றாண்டில் தலை நிமிர்ந்து மற்றைய சமூகத்தவர்களுக்கு சமமாகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்க முடியும்.

Page 78
மலையகக் கல்வி - நேர்
- தை. த
அறிமுகம
1869ம் ஆண்டிலேயே இந்நாட்டில் தேசிய கல்வி
முறைமைக்கான அடித்தளம் இடப்பட்டுவிட்டது எனலாம்.
அவ்வாண்டில்தான் பொதுப் போதனாத் திணைக்களம்
நிறுவப்பட்டது. இதுவே பின்னர் கல்வித் திணைக்களமாகவும், சுதந்திரத்துக்குப் பின்னர் கல்வி அமைச்சாகவும் மாற்றமடைந்தது. எனினும்
இலங்கையின் இன்றைய கல்வி வளர்ச்சிக்கு கால் கோளிடப்பட்டது. கல்வி மீதான விசேட ஆணைக்குழுவின் (1943) அறிக்கையாகும். வசதிபடைத்த வகுப்பினருக்கு மாத்திரமே சொந்தமாயிருந்த கல்வியை எல்லார்ருக்கும் கல்வி எனத் திசைமுகப் படுத்தியது மேற்படி ஆணைக்குழுவின் விதந்துரைகளே எனலாம். இதனைத் தொடர்ந்து காலத்துக்குக் காலம் இந்நாட்டில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் நோக்கத்துடன் கல்வி முறைமையில் பல்வேறு சீர்திருத்தங்களும் மறுசீரமைப்புகளும் மேற் கொள்ளப்பட்டன. இம்மறுசீரமைப்பு முயற்சிகளின் மிகவும் பிந்தியது தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கை (1992)யும் அதன் விளைவாக இன்று நடைமுறைப்படுத்தப்படுகின்ற கல்விச் 虚击 திருத்தங்களாகும்.
கடந்த அரைநூற்றாண்டு காலமாக
இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள், நடைமுறைகள் காரணமாக வியத்தகு சாதனைகள் தேசிய கல்விமுறைமையில்
நிகழ்த்தப்பட்டுள்ளன. எனினும் இச்சாதனைகளின் பண்புசார் பரிமாணங்கள் குறித்த சந்தேகங்கள் இன்று முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்நாட்டின் கல்வி முறைமையின் சகல அம்சங்களையும் ஆழமாக ஆய்வு செய்த தேசிய கல்வி ஆனக்குழு (1992) தேசிய கல்வி முறைமையின் பண்பறி, அளவறி, குறிகாட்டிகளின் நம்பகத்தன்மை பற்றிய பல்வேறு க்ேள்விகளை எழுப்பியுள்ளது. உதாரணமாக இந்நாட்டில் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய வயதுப் பிரிவினுள்ள

ற்று, இன்று, நாளை.
நனராஜ் -
72
பிள்ளைகளில் 14 வீதமானோர் எந்தப் பாடசாலைக்கும் செல்வதில்லை என்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு அரைநூற்றாண்டு கால இலவசக் கல்வியைக் கொண்டுள்ள தேசிய கல்வி முறைமையின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை தோற்றுவித்தலில் வியப்பேதும் இருக்க முடியாது. இதுதவிர தேசிய கல்வி நிறுவனம் ஐந்தாம் தர மாணவர்களின் அடைவுமட்டம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வினால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களும் இங்கு கவனத்திற்குரியன. இந்த ஆய்வின் படி ஐந்தாம் தரத்தில் பயிலும் மாணவர்களில் 20 வீதத்தினரே தாய்மொழியிலும் 13 வீதத்தினரே கணிதத்திலும் 21 வீதத்தினரே சுற்றாடல் மற்றும் சுகாதாரத் திறன்களிலும் அடைய வேண்டிய ஆகக் குறைந்த தேர்ச்சி மட்டத்தினைக் கொண்டிருந்தனர். இந்த நிலைமை பாரதூரமானது என்பதிலும் தேசிய கல்வி முறைமையின் பண்பறி பரிமாணங்களை கேலிக்குரியதாக்குகிறது என்பதிலும் எவ்வித அபிப்பிராய பேதமும் இருக்க முடியாது. S.
இவ்வாறான எதிர்மறையான அம்சங்களை ஒரு புறத்தில் வைத்துக் கொண்டு தேசியக் கல்வி முறைமையின் அரை நூற்றாண்டுகால சாதனைகளை அளவுரீதியாகப் பார்க்கும்போது பாராட்டக்குரிய பல்வேறு அம்சங்கள் நிறையவே உள்ளன. சுமார் 18.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்நாட்டில் t007 பாடசாலைகள் பொதுக்கல்வியை வழங்குகின்றன. இவற்றில் 196, 476 ஆசிரியர்கள் 4,286,894 மாணவர்களுக்கு கல்வியூட்டுகின்றனர். பொதுவாக ஐந்து கிலோமீற்றர் தூரத்துக்குள் ஒர் ஆரம்பப்பாடசாலையேனும் உள்ளது. 12 பல்கலைக்ககழகங்களும் அவற்றுடன் இணைந்ததாக ஐந்துபட்ட மேற்கல்வி நிறுவனங்களும் உள்ளன. இந்நிலையங்களில் 38192 மாணவர்களுக்கு 3050 விரிவுரையாளர்கள் உயர் கல்வியை வழங்குகின்றனர். இவைதவிர பலநூறு தொழிற் கல்வி நிலையங்களையும் தொழில் சார் கல்வி
நிலையங்களையும் ண்ெட வலையமைப்பு

Page 79
அரசாங்கத்தினாலும் அரசாங்கமல்லாத கல்வி முகவர்களினாலும் நிர்வகிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் வருடாந்த கல்விச் செலவினம் ரூ. 26,694 மில்லியன் ஆகும். இதுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றுவீதம் அல்லது மொத்தப் பொதுச் செலவினங்களில் 10.6 வீதமாகும் (மத்திய வங்கி அறிக்கை, 1998).
இவ்வாறான கல்விச் சாதனைகளைக் கொண்ட இந்நாட்டில் வேதனைக்குரியதென்னவெனில் இச்சாதனைகள் மலையக சமுதாயத்தை உள்ளீர்த்துக் கொள்ளவில்லை என்பதாகும். இதன் காரணமாக இலங்கையின் தேசிய இனங்களுக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலைமைக்கு பல்வேறு உள்ளகக் காரணங்களும் வெளிவாரிக் காரணங்களும் உள்ளன. இக்காரணிகளின் பின்ன்னியில் மலையகக் கல்வியின் இன்றைய நிலையை மீளாய்வு செய்வதும் எதிர்கால மேம்பாட்டுக்கான சில விதந்துரைகளைச் செய்வதுமே இக்கட்டுரையின் நோக்கங்களாகும். இதற்கு மலையக சமுதாயத்தின் வரலாற்றுப் பின்னணியை விளக்கிக் கொள்வது முக்கியமானதாகும்.
மலையகத் சமுதாயம்
19血 நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவவாதிகள் தமது பொருளாதார நலன் கருதி பல நாடுகளில் பெருந்தொகையான மக்களை அவர்களது பாரம்பரிய மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்து வேறு நாடுகளில் குடியேற்றினார். இவ்வாறான பாரிய குடிநகர்வுகள் பின்வந்த காலத்தில் பல்வேறு மானிட சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் வழி சமைத்தன. இவற்றில் சில நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனியுமளவுக்கு மானிட துன்பியலாக மாறின. அவ்வாறானதொரு மானிடதுன்பியலக்கு நேரடியாக ஆட்பட்டுவிட்ட ஒரு மக்கள் நேரடியாக கூட்டத்தினரே மலையக மக்களாவர். இத்துன்பியலின் ஆரம்பத்தை 1830 களில் காணலாம். இந்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்வின் பல்வேறு பரிமாணங்களிலும் பின்வந்த காலத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய கோல்புறுக் சீர்திருத்தத் (1833) தின் விளைவாக மலைநாட்டில் திறக்கப்பட்ட கோப்பித் தோட்டங்களில் பணிபுரிவதற்கு தமிழ்நாட்டிலிருந்து வந்து போய்க் கொண்டிருந்த இம்மக்கள் தேயிலையின் வரவுடன் இந்நாட்டில் நிரந்தரமாகவே தங்கி விட்டனர்.

இவர்களின் குடிவரவினும் குடி அகல்விலும் ஒரு சமநிலை பேணப்பட்டபோதும் 1900ம் ஆண்டுக்குப் பின் இம்மக்களின் குடித்தொகை அதிகரிக்கத் தொடங்கியது. 1911ல் 457765 ஆகவிருந்த மலையக மக்களின் தொகை 1961ல் 949684 ஆக உயர்ந்தது (கொடிக்காரா, 1975).
19316i இலங்கைச் சனத்தொகையில் மலையக மக்கள் 13 வீதத்தினராகவிருந்தனர். எனினும் இந்நாட்டில் ஏற்பட்ட சமூக-பொருளாதர மாற்றங்கள் இவர்களது வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கான காரணத்தை தயான் ஜயதிலக்க (1999) பின்வருமாறு விளக்குகிறார்: “தோட்டத்துறை என்பது ஒரு மூடிய சமூக பொருளாதார முறைமையாகும். தோட்டங்களின் இந்த இயல்பு காரணமாக ஒரு தோட்டத்துரைக்கு இம்மக்களை அருகில் வாழ்ந்த கிராமிய மக்களுடன் கலந்து விடாமல் தடுக்க முடிந்தது. மேலாதிக்கமும், அதிகாரப் படிமுறையும் கொண்ட தோட்ட அமைப்பும், கிராமவாசிக்கும் தோட்டத் தொழிலாளிக்குமிடையில் நிலவிய சமூக, கலாசார, இனத்துவ, மொழிசார்ந்த வேறுபாடுகளும் இவர்களுக்கிடையே இருந்த இடைவெளிகளை மென்மேலும் அதிகரித்தன. இந்த இடைவெளியை மேலும் உறுதிப்படுத்திய பெருமை அப்போதைய உள்ளூராட்சி மந்திரியாகவிருந்த எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்காவைச் சாரும். அவர் இம்மக்களை உள்ளூராட்சித் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து முற்றாகத் தடைசெய்தார்"
எனினும் 1947ல் நடந்த முதலாவது தேர்தலில் இம்மக்களின் ஏழு பிரதிநிதிகள் பாராளுமன்றம் செல்வதற்கு சோல்பரி அரசியற் சீர்திருத்தம் வகை செய்தது. தேசிய புனர்நிர்மாணத்தில் உற்சாகமாக ஈடுபட்டு தம்மையும் இந்நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு இம்மக்களுக்கு வழங்கப்பட்ட இவ்வரிய வாய்ப்பு தேசப் பிதாவான திரு. டி. எஸ். சேனநாயக்காவினால் அதன் கருவிலேயே முரட்டுத்தனமாகக் கசக்கி எறியப்பட்டது. 1948ம் ஆண்டின் 3ம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தினால் இம்மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்ட அந்த அரசியல் நிகழ்வை ஜயதிலக்க (1999) பின்வருமாறு விளக்குகிறார்: ". அது பல்வேறு முகங்கள் கொண்டதொரு பாவச் செயல். எம்மில் அதீத தேசபக்தி கொண்டவர்கள் கூட எமது மண்ணைப் பறித்து அதில் இம்மக்களைக் கொண்டு குடியேற்றியவர்களான

Page 80
பிரித்தானிய காலனித்துவ வாதிகள் மீது காட்டும் அபிமானத்தை காலனிதித்துவ வாதிகளினால் பலிக்கடாவாக்கப்பட்ட இம்மக்கள் மீது காட்டுவதற்குப் பின்னிற்கின்றனர். நாம் அவர்களது குடியுரிமையைப் பறித்து அவர்களை இரண்டாந்தரப்பிரசைகளாக்கினோம். அவர்களது வாழ்வை நாம் கெடுத்த அந்த வேளையில், நாம் வாழ்வதற்கான வளத்தைத் தேடித் தந்தவர்கள் அவர்களே! இந்த பாவத்துக்கு ஒரு பெயர். (5 வரைவிலக்கணம் உண்டு; அதுதான் இனவாதம்"
இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து அனைவரும் குதூகலித்தபோது தமது சுதந்திரத்தை பறிகொடுத்த இம்மக்கள் அதனைத் திரும்பவும் பெறுவதற்கு 1977வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று மலையக மக்களின் குடியுரிமை அந்தஸ்து பல்வேறு காலகட்டங்களில் (1948, 1949, 1964, 1986, 1988) நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டங்கள், ஒப்பந்தங்களின் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பின் தவிர்க்க முடியாத ஒரு கூறாக இவர்கள் மாறிவருகின்றனர். இவர்களின் இருப்பு குறிப்பாக தேர்தல் காலங்களில் பெரும்பான்மை அரசியல்வாதிகளினால் பெரிதும் உணரப்படுகிறது,
இவ்வாறு அரசியல் உரிமைகளைப் பெற்றுவிட்டபோதினும் இந்நாட்டில் வாழும் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது இவர்களது சமூக, பொருளாதார அந்தஸ்தில் இன்னும் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. முன்னாள் ஜனாதிபதி திரு. ஜே. ஆர் ஜயவர்த்தனா அவர்களின் கூற்று மலையக மக்களின் நிலைமையை விளக்குவதற்கு மிகவும் பொருத்தமானது”. இன்றும் கூட தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் மிகவும் கேவலமான நிலைமைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களது பிள்ளைகள் மாட்டுக் கொட்டில்கள் போன்ற பாடசாலைகளிலேயே கற்கின்றனர். அவர்களில் பலர் 14 வயதுக்குள் LITLEFT 6006060) ULI விட்டு இடைவிலகுகின்றனர். ஏனெனில் கற்பதைவிட வேலக்குச் செல்வதே அவர்களுக்கு நன்மையானது. மலையகப்பிள்ளைகளில் எத்தனை பேர் டாக்டர்களாக, பொறியியலாளர்களாக, சட்டத்தரணிகளாக உருவாகியுள்ளனர்? எத்தனை பேர் சிவில் நிர்வாக

சேவையில் இணைந்துள்ளனர்? தேயிலையைப் பற்றி ஏனைய யாவரினும் பார்க்க அதிகமாக அறிந்த அவர்களில் எத்தனைபேர் தோட்டத்துரைமார்களாக gélusir GT60Ti” (Quoted by Csper2, 1991).
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இப்பேச்சுக்குப்பின்னர் பத்தொன்பது வருடங்கள் கழிந்து விட்டன. எனினும் மலையக மக்களின் கல்விநிலை தவிர்ந்த ஏனைய சகல அம்சங்களிலும் அந்த வர்ணனை இன்னும் பொருத்தமாகத்தான் உள்ளது. சீடா நிறுவனத்தின் மகத்தான உதவிகளினால் மாட்டுக் கொட்டில்களாகக் காட்சிதந்த மலையகப் பள்ளிக் கூடங்கள் பல இன்று புதுப் பொலிவு பெற்றுள் : மன. ஆனால் கல்வியின் பண்புசார் அம்சங்களில் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை.
மலையகக் கல்வி - நேற்று.
மலையகக் கல்வியின் கடந்த காலம் குறித்து ஞானமுத்து (1976) விளக்கமாகவே கூறியுள்ளார். ஆரம்பக் கால திண்ணைப் பள்ளிக்கூடங்கள் முதலாக அரசாங்கத்தின் மலையகப் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் முயற்சிகள் வரை அவர் விளக்கியுள்ளார். இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியதுமலையகக் கல்வியின் பிற்பட்ட நிலைமைக்கு காரணமாகவிருந்த அடிப்படைக் காரணிகள் பற்றியாகும். இக்காரணிகளில் இரண்டு வெளிநிலைக் காரணிகள் முதன்மை பெறுகின்றன. ஒன்று மலையகக் கல்வி தொடர்பான ஓர் உறுதியான அரசியல் அபிலாசை அல்லது நோக்கு இல்லாமை. மற்றது அதிகாரத்துறையின் அசமந்தப் போக்கு அல்லது வேண்டுமென்றே தடைகளை ஏற்படுத்தியமை, 1940களிலிருந்தே தொடர்ந்த இவ்வாறான கல்விரீதியான தனிமைப்படுத்தல் 1970கள் வரை நீடித்தது. பெருந்தோட்டத்துறையினால் கிடைத்த வருமானத்தைக் கொண்டு இந்நாட்டின் பிள்ளைகளுக்கு இலவசக்கல்வி வசதிகள் செய்யப்பட்டபோதும் அவ்வாய்பினைப் பெற்றுக் கொள்ளவதற்கு மலையகப் பிள்ளைகள் 1970 கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மலையகக் கல்வியின் பின்தங்கிய நிலையை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பொதுவாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை (லிட்டில், 1999).

Page 81
மலையகக் கல்வி தொடர்பாக காலனித்துவ அரசாங்கமும் பின்வந்த தேசிய அரசாங்கள்களும் கொண்டிருந்த மாற்றாந்தாய் மனப்பாங்கினை பேராசிரியர் சுவர்ணா ஜயவீர (1993) பின்வருமாறு
R
கூறுகிறார்: ”. இந்நாட்டில் உருவாக்கப்பட்ட கொள்கைகள் பால்நிலை, வர்க்கம், இனத்துவம் ஆகிய அடிப்படைகளில் பாரபட்சம் காட்டவில்லை - ஒரேயொரு புறநடையைத் தவிர - அதாவது மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சாவழித் தொழிலாள்ர்களின் கல்வித் தேவைகள் காலனித்துவ அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது போலவே காலனித்துவத்துக்குப் பின்வந்த தசாப்தங்களிலும் புறந்தள்ளப்பட்டன. சமூக அபிவிருத்திக் கொள்கைகள் இம்மக்களை அவர்கள் வீழ்ந்திருந்த படுகுழியிலிருந்து மீட்டெடுக்கத் தவறிவிட்டன.”
பிரித்தானிய காலனித்துவவாதிகள் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வியூட்டுதல் தமது தொழிலாளர் நிரம்பனுக்கு ஒர் அச்சுறுத்தலாகிவிடும் எனக் கருதினர். (சந்திரசேகரம், 1990). இவ்வாறான எதிர்மறை மனப்பாங்கினை பின்வரும் கூற்றுத் தெளிவாகக் காட்டுகிறது. தமிழ் கூலிகளுக்கு எதனையும் விளங்கிக்
t
கொள்ளக்கூடிய சிந்தனைவளம் கிடையாது. எனவே அவர்களுக்கு ஓரளவு உளப்பயிற்சியை வழங்குவது மிஷனரிமாரின் பணிகளுக்கு உதவியாக இருக்கலாம். எனவே தோட்டப்பாடசாலைகள் முக்கியமானவையே. (ஆனால்) கூடிய கல்வியை வழங்குவது ஆபத்தானது. அது இப்பிள்ளைகளை தமது தொழிலுக்கு மாத்திரமல்ல வேறுஎதற்குமே லாயக்கற்றவர்களாக்கிவிடும்” (HW Cave Quoted by Casper2, 1991). G5ITL LD556fsir கல்வி குறித்து இத்தகைய இழிவான மனப்பாங்கினை காலனித்துவவாதிகள் கொண்டிருந்தமை ஒன்றும் ஆச்சரியமானதல்ல. பெருந்தோட்டத்துறைக்கு தேவையான மனித வலுத்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலே அவர்களுக்கு இம்மக்கள் அவசியமாக இருந்தார்கள்; தவிர மனித வளத்தை அபிவிருத்தி செய்யும் தேவையோ நோக்கோ அவர்களுக்கு இருக்கவில்லை. தோட்டம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கு உயர்தர தொழில் நுட்பவியல் பயிற்சி பெற்ற ஆளணியின் அவசியமில்லை. பயிற்சி அற்ற அல்லது அரைப்பயிற்சி (Semi - skilled) பெற்ற

'5
தொழிலாளர்களே போதுமானதாக இருந்தது. எனவே 19ம் நூற்றாண்டு முழுதும் தோட்ட உரிமையாளர்களை தோட்டப் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கக் கட்டாயப்படுத்தும் எவ்வித சட்டங்களும் இயற்றப் படவில்லை.
இந்நிலையில் 1901ம் ஆண்டு இலங்கையின் சனத்தொகை தொடர்பான புள்ளிவிபரங்களை வெளியிட்ட திரு. பொன்னம்பலம் அருணாசலம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழுக்களின் கல்வி தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிக் கொணர்ந்தார். பாடசாலைக்குச் செல்லவேண்டிய வயதுப் பிரிவிலுள்ள பிள்ளைகளில் நாலில் மூன்று பங்கினர் பாடசாலைக்கு செல்லவதில்லை என்பதை திரு. அருணாசலம் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. இதன் காரணமாக கல்வி தொடர்பான சட்டங்களை இயற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கையின் காலனித்துவ அரசுக்கு ஏற்பட்டது. 1907, 1920, 1939 ஆகிய ஆண்டுகளில் இயற்றப்பட்ட கல்விச் சட்டங்களால் மலையகக் கல்வி நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. பேராசிரியர் ஜே. ஈ. ஜயசூரிய குறிப்பிடுவதுபோல இச்சட்டங்கள் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகளின் கல்விக்கு பெரிய பெரிய உறுதி மொழிகளை அள்ளி வீசின; ஆனால் அவை யாவும் வாய்ப்பந்தல்களே’. ஆனால் இச்சட்டங்கள் யாவற்றினும் ஒரு பொதுத் தன்மை காணப்பட்டது. அதாவது இச்சட்டங்கள் யாவும் மலையகப் பிள்ளையின் கல்விக்கு தோட்டத்துறையே பொறுப்பாளி, அரசாங்கமல்ல என்பதாகும்.
சுதந்திரத்துக்கு முன்னர் கல்வி மீதான விசேட ஆணைக்குழு (கன்னங்கரா அறிக்கை, 1943) வினது அறிக்கை வெளியிடப்பட்டது. பின்வந்து காலத்தில் இலங்கையின் கல்வி முறைமையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய இவ்வறிக்கைதோட்டப்பாடசாலைகள் பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடவில்லை' (ஜே. ஈ. ஜெயசூரிய). இலவசக் கல்வியின் தந்தை எனச் சிலாகித்துப் போற்றப்படும் திரு. சீ. டபிள்யூ. டபிள்யூ கன்னங்கர அவர்கள் இச்சட்டமூலத்தின் ஆரம்ப விவாதத்தின்போதுமாத்தளை பாராளுமன்ற உறுப்பினர் திரு. அளுவிகாரை என்பவரது கேள்விக்குப்

Page 82
பதிலளித்தபோது'தோட்டப்புறக் கல்வி இந்தியமுகவரது பொறுபாகும் எனக் கூறியதோடு இப்போதைக்கு
தோட்டப் பாடசாலைகள் விடயம் 6) is விடப்பட்டுள்ளது" எனவும் குறிப்பிட்டார். கன்னங்கரா “சகலருக்கும் கல்வி என்னும்
எண்ணக்கருவை அறிமுகப்படுத்தியதோடு இலங்கை மக்களின் பன்முகத் தன்மையை ஒன்றுபடுத்தி ஒரு தேசமாகக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் (ஜயவீர, 1993), இந்நாட்டில் கல்வியில் சமவாய்ப்புக்கான அடித்தளத்தை இட்ட ஒரு பெருமகன் பெருந்தோட்டக் குழந்தையின் கல்வியை கைகழுவி விட்டதன் மூலம் தனது நோக்கத்துக்கு எதிராகத்தானே செயற்பட்டமை இந்நாட்டின் கல்வி வரலாற்றிலும் மலையக மக்களின் வரலாற்றிலும் வேதனை மிக்க நிகழ்வாகும். திரு. கன்னங்கரா மலையக மக்கள்பால் சிறிதளவேனும் அனுதாபமாக நடந்திருப்பாரேயாகில் மலையகத்தின் இன்றைய கல்விநிலை இவ்வளவுதூரம் பின்னடைந்திருக்க மாட்டாது எனக் கூறுவதற்கு நியாயங்கள் பல உண்டு. மலையக மக்கள் இத்தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் சமபங்கேற்பதைத் தடுத்துமலையகக் கல்வியைத் தேசிய கல்வி முறைமையில் ஒரு நிரந்தர நோயாளியாகிய 'பெருமை இலவசக் கல்வியின் பிதாமகனான திரு. கன்னங்கராவையே சாரும் என்பது வேதனைமிக்கதோர் உண்மையாகும்.
மலையகக்கல்வி, தேசிய கல்விமுறைமை என்னும் நீரோடையில் சேர முடியாத ஒரு தனிமரமாகவே தொடர்ந்தும் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னரான கல்வி முயற்சிகள் மலையகத்தை பாதிக்கவில்லை. 1947ம் ஆண்டு 26ஆம் இலக்கக் கல்வி (திருத்தச்) சட்டமும், 1957ம் ஆண்டின் 95ம் இலக்கக் கல்விச் சட்டமும் இந்நிலைமையைக் கொஞ்சமும் மாற்றவில்லை. தனியார் பாடசாலைகளைத் தேசிய மயமாக்கிய 1961ம் ஆண்டின் 5ம் இலக்க உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் சட்டங்களும் தோட்டப் பாடசாலைகளைத் தேசிய நீரோடையில் இணைக்கத் தவறிவிட்டன. பிள்ளைகளின் கல்வி நலன்களை விட அவர்களின் பெற்றார்களின் உற்பத்தித் திறன் மேம்பாட்டிலேயே நாட்டம் கொண்டிருந்த தோட்டத்துரையே தோட்டக் கல்வியின் காவலனாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். மலையகப் பிள்ளைகள் தேசியக் கல்வியின் நன்மைகளைப் பெறுவதற்கு

இன்னும் ஒரு பதினைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
தோ ட் ட ப் பா ட சா  ைல க  ைள அரசாங்கம் பொறுப்பேற்றல்.
தோட்டப் பாடசாலைகளை தேசிய கல்வி முறைமையில் ஒன்றிணைப்பதற்கான கோரிக்கை 1940களில் முன்வைக்கப்பட்டது (ஞானமுத்து, 1976) எனினும் 1970ல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியேற்ற பின்னரே இந்நீண்ட காலக் கோரிக்கைக்கு செவி மடுக்கப்பட்டது. கல்வி அமைச்சில் தோட்டப் பாடசாலைகள் அலகு ஒன்று அமைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தோட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும் விடயத்தில் பாராமுகமாக இருந்தபோது ஐக்கிய முன்னணி அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறை காட்டியமைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது திரு. இரா. சிவலிங்கம் இவ்வரசாங்கத்தில் கொண்டிருந்த செல்வாக்காகும். அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபராகப் பதவி வகித்த திரு. சிவலிங்கம் மலையக மக்களின் சமூக மேம்பாட்டில் கூடிய அக்கறை காட்டி வந்தார். 1965ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அரசியலில் நேரடியாக ஈடுபட்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரமும் செய்தார். இத்தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி திரு. சிவலிங்கத்தைப் பதவி நீக்கம் செய்ததோடு அவரது தோழரும் ஹைலன்ஸ் கல்லூரி ஆசிரியருமான திரு. எஸ். திருச்செந்தூரன் அவர்களை இடமாற்றம் செய்தது. இதன் காரணமாக ஹைலன்ஸ் கல்லூரியின் கல்வி நிலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. 1964ம் ஆண்டிலேயே இக்கல்லூரியில் இருந்த முதன்முறையாக மூன்று மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றனர். இதற்கு முன்னின்று உழைத்த இருவர் திரு. சிவலிங்கமும் திரு. திருச்செந்தூரனும் ஆவர். இவர்கள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டதன் காரணமாக அடுத்த ஆண்டு க. பொ. த உயர்தரப் பரீட்சை எழுதிய சகல மாணவர்களும் தோல்வியடைந்தனர். 1970ம் ஆண்டு ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்த பின்னர் திரு. சிவலிங்கம் மீளவும் பதவியில் அமர்ந்ததோடு பதவி உயர்வும் பெற்று அரசர்ங்கத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்.
76

Page 83
இவ்வாறானா நிலையிலும் கூட 1970 - 77 காலப்பகுதியில் 24 தோட்டப் பாடசாலைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்பட்டன. அரசாங்கத்தின் கொள்கை எவ்வாறு இருந்த போதும் அதிகார அமைப்பு ஒத்துழைக்காவிட்டால் அக்கொள்கைகளை விளைத்திறனுடன் நடைமுறைப்படுத்த முடியாது என்பதற்கு இது உதாரணமாகும். மலையகக் கல்வி தொடர்ந்தும் சிறுமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கு இன்று அரசாங்கத்தின் கொள்கை காரணமல்ல; அதிகார பலம் கொண்ட பணித்துறையினரின் பிடிவாதமும் அக்கறையின்மையுமே. எனினும் 1977 - 94 வரையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஓரிரு தோட்டப் பாடசாலைகள் தவிர ஏனைய சகல பாடசாலைகளும் பொறுப்பேற்கப்பட்டு தேசியக் கல்வி முறைமையில் ஒன்றிணைக்கப்பட்டுவிட்டன. ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட கல்வி சார் தனிமைப்படுத்தலும் ஒதுக்கலும் இவ்வாறு ஒரு முடிவுக்கு வநதன.
மயைகக்கல்வி - இன்று
மலையகத்தில் இன்று தோட்டப் பாடசாலைகள் என ஒரு பிரிவு இல்லை. சகல பாடசாலைகளும் அரசாங்க பாடசாலைகளே. எனினும் அன்றைய தோட்டப் பாடசாலைகளின் பண்புக்கூறுகள் முற்றாகத் துடைக்கப்பட்டு அவை தேசியக் கல்வி முறைமையில் உள்வாங்கப்பட்டு விட்டன எனவும் கூறுவதற்கில்லை. தேசிய கல்விமுறைமையில் காணப்படும் குறைபாடுகள் யாவும்மலையகப்பாடசாலைகளிலும் காணப்படுகின்ற அதே நேரத்தில் நீண்ட காலமாகப் பிற்படுத்தப்பட்டிருந்த இப்பாடசாலைகளுக்குரிய விசேட பிரச்சினைகளும் இன்னும் காணப்படுகின்றன. உதாரணமாக தேசிய ரீதியாக 14,000 ஆசிரியர்கள் மேலதிகமாகக் காணப்படுகின்ற இந்நாட்டின் கல்விமுறையில் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் 10,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. உலகவங்கி அறிக்கை, 1996) இவ்வாசிரிய வெற்றிடங்கள் மலையகப் பாடசாலைகளிலேயே மிகவும்.பாரதூரமாக உள்ளன.
தோட்டப் பாடசாலைகள் பொறுப்பேற்கப் பட்டபோது 402ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 1984ல் 730 ஆசிரிய பயிலுனர்களும், 1992ல் தேசிய ரீதியாக 25,000 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டபோது

நுவரேலிய மாவட்டத்தில் 514 ஆசிரியர்களும் நியமனம் பெற்றனர். மலையகத்தில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் விசேட கொள்கைகளையும் கையாண்டது. இக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது பணித்துறை அதிகாரத்தினால் எவ்வாறு அவற்றின் உயரிய நோக்குகள் கொச்சைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு 1983ன் பிற்பகுதிகளிலிருந்து செய்யப்பட்ட PSTP நியமனங்கள் சிறந்த உதாரணமாகும். 1983 - 1990 காலப்பகுதிகளில் 3000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் அனுமதி அளித்தபோதும் இவற்றில் 63வீதமான நியமனங்களே உண்மையில் வழங்கப்பட்டன. (லிட்டில், 1990) அதாவது சுமார் 1080 நியமனங்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தட்டிக் கழிக்கப்பட்டன.
மலையகக் கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சிகள் 1985/86 காலப்பகுதிகளிலேயே முன்னெடுக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் பல்வேறு நிறுவன்ங்களும் முகவர்களும் (Oden and Langlo, 1988; MOE, 1985) (CungGQESITGÁTU ஆய்வுகளின் படி பின்வரும் கல்விப்பிரச்சினைகள் இனங்காணப்பட்டன, (i)பலவீனமான உட்கட்டமைப்பு (ii) பெரும்பாலான ஆசிரியர்கள் போதிய தகுதியில்லாதவர்களாகவும் தேர்ச்சி இல்லாத வர்களாகவுமிருத்தல் (ii) ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பும், ஊக்கலும் இல்லாமை. (iv) இடைநிலைக் கல்விக்கான வசதியின்மை (V) உயர் பாடசாலை இடைவிலகல் வீதமும், மீளக் கற்றல் வீதமும், (vi) குறைந்த எழுத்தறிவு வீதம் (Vi)பிள்ளைகளின் போஷாக்கின்மை (Vi) போதிய வகுப்பறை, இடப்பரப்பு உபகரணங்கள், தளபாடங்கள் இன்மை (ix) பாடசாலை விஸ்தரிப்புக்கு போதிய காணியின்மை (X)மேலதிகமான கற்றல், வாசிப்பு துணை நூல்கள், சாதனங்கள் இன்மை (Xi) மேற்பார்வையின்மை (xi) அதிபர்கள் மத்தியில் போதிய முகாமைத்துவ தேர்ச்சியின்மை (xi) போதிய தமிழ் பேசும் அதிகாரிகளின்மை (Xiv) பெற்றாரின் உதவியின்மை (XV) பாடசாலை - சமூக உறவுகளில் குறைபாடு.
இப்பிரச்சினைகளிற் பல மலையகக் கல்விக்கு மாத்திரமல்லாது முழு தேசியக் கல்வி முறைமைக்கும் பொதுவானவை. சில பிரச்சினைகள் மலையகக்

Page 84
கல்விக்கு மடுமே குறிப்பானவை. அவற்றினும் கூட சில உள்ளகப் பிரச்சினைகளாகும். அவற்றை மலையகச் சமுதாயம் தன்னளவில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய மலையகக் கல்விமுறைமை சுமார் 800 பாடசாலைகளையும் 5000 ஆசிரியர்களையும் 200, 000 மாணவர்களையும் கொண்டு இயங்குகிறது (MOE, 1997) ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பற்றாக்குறை மலையகக் கல்வியின் பாரிய பிரச்சினைகளாக உள்ளன. சீடா(SIDA), ஜிடிஇசற்(GIZ) முதலிய நிறுவனங்கள் வழங்கும் பெருந்தொகையான உதவிகளின் முழுமையான நன்மைகளைப் பெற்று மலையகக் கல்வியின் வினைத்திறனையும் விளைத்திறனையும் மேம்படுத்தத் தடையாகவிருப்பதில் ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகளின் பற்றாக்குறை முக்கிய இடத்தை வகிக்கிறது. தேசிய ஆசிரிய - மாணவர் விகிதம் 1 : 22 (1998) ஆகவிருக்கும் போது மலையகத்தில் இவ்விகிதம் 1 : 42 ஆகும். அதாவது மலையகத்துக்குத் தேவையான ஆசிரியர்களில் சரி அரைவாசிப்பேர் பற்றாக்குறையாக உள்ளனர். ஆசிரியர் பற்றாக் குறையைப் பொறுத்தவரையில் அதில் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. மொத்த ஆசிரியர் பற்றாக்குறை; அமைப்பு ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை. ஆசிரியர் - மாணவர் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய ரீதியாக இலங்கையின் அடைவுபாராட்டுதற்குரியது. 22 மாணவர்களுக்கு ஒராசிரியர் என்பது வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் காணப்படுகின்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்துக்கு சமமானதாகும். ஆனால் மலை நாட்டில் தீவிர ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
அமைப்பு ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை என்பது தேசியப் பிரச்சினையாகும். விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில் நுட்பவியல் போன்ற பாடங்களைப் போதிப்பதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமையையே அமைப்பு ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை சுட்டி நிற்கிறது. மலையகத்தில் மேற்படி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைதவிர அழகியற் பாடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தீவிர பற்றாக்குறை நிலவுகிறது. வீரகேசரி (31. 5. 95)யில் வெளிவந்த ஒரு செய்தித்துணுக்கு சப்ரசமுக மாகாணத்தில் காணப்படுகின்ற தமிழ்ப்

78
பாடசாலைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறையைக் காட்டுகிறது:
சிங்களமொழி தமிழ்மொழி மூலம் மூலம் பெளதீகவியல்பட்டதாரிகள் 48 00 விஞ்ஞான பட்டதாரிகள் 94. O விவசாயப்பட்டதாரிகள் 2 O1 கலைப்பட்டதாரிகள் 1399 14 வர்த்தகப்பட்டதாரிகள் 169 05 சித்திர ஆசிரியர் 34 OO சங்கீத ஆசிரியர் 58 OO நடன ஆசிரியர் 50 OO
இந்நிலைமையில் ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. இது ஆசிரியர் நியமனம், பயிற்சி ஆகியவற்றில் மலையகத்தில் ஒரு விசேடமான கொள்கை பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை சுட்டி நிற்கிறது. மிக அண்மைக்காலம் வரை ஆசிரியர் தேவைக்காக மலையகம் அல்லாத பிரதேசங்களை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இருந்தது. இன்று ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான தேவையை மலையக ஆசிரியர்களைக் கொண்டு பூர்த்தி செய்துகொள்ள முடிந்தபோதிலும் கணிதம்,விஞ்ஞானம், அழகியல் போன்ற பாடங்களுக்கு இடைநிலையிலும் சிரேட்ட இடைநிலையிலும் ஆசிரியர் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இடைநிலையிலும் ஆசிரியர் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள மலையகத்துக்கு வெளியிலேயே தங்கி நிற்கும் நிலையில் பெரிதாக மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. பல்கலைக் கழங்களில் மலையக மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பலதசாப்தங்களாக ஒரு வீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வீதத்தை அதிகரிக்காத வரையில் மலையகப் பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய முடியாது.
ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கான வாய்ப்பின்மை போன்றே மலையகக் கல்வியைப் பாதிக்கும் இன்னுமொரு பாரதூரமான பிரச்சினை முதன்மை ஆசிரியர்கள் (சேவைக்கால ஆலோசகர்கள்), கல்வி அதிகாரிகள் பற்றாக்குறையாகும். இப்பற்றாக்குறையின் உண்மை நிலைமையை பின்னிணைப்புகள் iv, V, vi ஆகியவை தெளிவாகக் காட்டுகின்றன.

Page 85
பாடசாலைகளில் கல்விசார் செயற்பாடுகளையும் நிர்வாகப் பணிகளையும் மேற்பார்வை செய்ய வேண்டுவது நிறுவன விருத்திக்கு மிகவும் முக்கியமான அடிப்படையாகும். வடக்கு கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள தமிழ்மொழிப் பாடசாலைகளில் குறிப்பாக மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் இப்பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான தமிழ்க்கல்வி அதிகாரிகள் இல்லை. மத்திய மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்ட ஒர் ஆய்வில் தமிழ்மொழி மூலமான கல்வி அதிகாரிகளுக்கான பதவி அணி 35ஆக இருக்கும்போது உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை 17 மாத்திரமே என்பது வெளிப்படுத்தப்பட்டது. மலைநாட்டைச் சார்ந்த கல்வி அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 9 Lam šéfy (GLO (PSEDP / EMIS, 1997). g., GOTTóù பதவிகளின் எண்ணிக்கை 118 ஆகும். இந்நிலைமையில் பாடசாலைகளில் ஏற்படும் பிரச்சினைகளை விசாரித்து தீர்க்கவும், பிரச்சினைகள் ஏற்படாத நிலைமையை ஏற்படுத்துவதற்குமான வாய்ப்புகள் குறைவாகும். இன்றைய மலையகப் பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் அவை தீர்க்கப்படாமல் நிலைமைகள் மோசமடைவதற்கும் கல்வி அதிகாரிகளின் பற்றாக்குறை மிகவும் முக்கியமான காரணியாகும். மலையகத்தில் பல கல்வி வலயங்களில் பெரும்பாலான பாடசாலைகள் தமிழ்ப் பாடசாலைகளாகும். இவ்வலயங்களில் தமிழ்மொழி மூலம் கடமையாற்றக்கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இப்பதவிகளை ஏற்கக்கூடிய மலையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தீவிர பற்றாக்குறை நிலவுகிறது. கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தரத்தில் ஒருவரும் இரண்டாந்தரத்தில் இருவருமே மலையகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே மலையகத்தைச் சேர்ந்த கல்வி வலயங்களின் கல்வி
நிர்வாகப் பொறுப்பை மலையகத்தவர் ஏற்றுக்கொள்ளும் காலம் அண்மையில் ஏற்படப்போவதில்லை. மறுபுறமாக பார்க்கும்போது இப் பொறுப்பாண்மையை இவர்களுக்கு
வழங்குவதற்கு சாதகமான அரசியல் மனநிலை உள்ளதா என்பது வேறொரு விடயமாகும்.
7

அபிவிருத்திச் செயற்பாடுகள் பெருந்தோட்டப் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தித்திட்டம் (PSEDP)
PSEDP செயற்றிட்டத்துக்காக சீடா நிறுவனம் ரூ. 1055.36 மில்லியன் செலவு செய்தது. சுவீடிஷ் மக்களின் இப்பாரிய உதவி மிக உயரிய, உன்னதமான மனிதாபிமான வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. மலையக மக்களும் மலையகக் கல்வியில் நாட்டம் கொண்டவர்களும் சீடாவின் இம்மகத்தான உதவியை என்றும் மாறாத கெளரவத்துடனும் நன்றியுடனும் நினைவுகூற கடமைப் பட்டுள்ளனர். இச் செயற்றிட்டம் தொடர்பாக செய்யப்பட்ட உள்ளாரி மதிப்பீடுகள் செயற்றிட்ட உள்ளீடுகள் காரணமாக
மலையகக் கல்வியில் அளவறி, பண்பறி அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றன. எனினும் மலையகக் கல்வியில் PSEEDP
ஏற்படுத்தியுள்ள முழுத் தாக்கத்தையும் உணர்ந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் செல்லும் (MOOKIAH, 1993) இச்செயற்றிட்டம் தொடர்பான ஒரு வெளிவாரி மதிப்பீடு கஸ்பர்ஸ் (1992) அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. எனினும் செயற்றிட்டம் முடிவடைந்த இச் சந்தர்ப்பத்தில் ஒரு (ՄԱք60ւքաII 60T வெளிவாரி மதிப்பீட்டினை மேற்கொள்ளுதல் இச் செயற்றிட்டத்தின் வினைத்திறனையும் விளைதிறனையும் தீர்க்கமாக மதிப்பிடவும் அதன் மூலமாக இத்தகைய எதிர்காலச் செயற்றிட்டங்களைச் சரியான வழியில் திசைமுகப்படுத்தவும் ஓர் அடித்தளமாக அமையும்.
சுவீடிஷ் மக்களுக்கு ઈLIT செயற்றிட்டத்துக்காக நன்றிக்கடன் பட்டிருப்பது போலவே மலையக மக்கள் ஜெர்மெனிய மக்களுக்கும் GT2 செயற்றிட்டத்தினால் உருவாக்கப்பட்ட பூரீபாத கல்வியியல் கல்லூரிக்காகக் கடன் பட்டிருக்கிறார்கள். ஆனால் ஆரம்பம் முதலே குறுகிய இனவாத அரசியலினாலும் மலையகக்கல்விமீது ஆர்வமற்ற பணித்துறை அதிகாரிகளினாலும் இக்கல்லூரி பகடைச்காயாக மாற்றப்பட்தோடு ஜெர்மனிய மக்களின் உயரிய நோக்குகளை அடைவதற்கு முடியாத நிலைமையும் தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்லூரியின் தோற்றுவாய் மலையகமக்கள் முகம் கொடுத்த

Page 86
இனப்பிரச்சினைகளிலிருந்து தொடங்குகிறது. அதே பிரச்சினைகள் இக்கல்லூரியையும் அலைக் கழித்துவிட்டது (Little,1999). பொறுப்பும், அர்ப்பணிப்பும், ஆர்வமும் நிறைந்ததொரு தலமைத்துவத்துக்காக ஜெர்மனிய மக்களின் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு கட்டப்பட்ட இக்கல்லூரி இன்னும் தான் காத்திருக்கிறது. எனினும் எதிர்காலத்தில் மலையக ஆசிரியர்களின் கல்வியிலும், தொழில்லாண்மை விருத்தியிலும் இக்கல்லூரி முக்கிய பங்கு வகிக்கும். அப்பங்கினை பயனுறுதியுள்ள முறையில் நிறைவேற்றிக் கொள்ளுவதற்கான அடித்தளத்தை நிர்மானிப்பது மலையகத் தலைவர்களினது கடமையாகும்.
மலையகக் கல்வி - நாளை
1970களிலிருந்து அடுத்தடுத்துவந்த அரசாங்கங்கள் தேசிய கல்வி முறைமைக்கும் மலையகக் கல்விக்கும் இடையிலான பாரிய இடைவெளியை குறைப்பதற்குப் பெரிதும் முயற்சி எடுத்து வந்துள்ளன. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவற்றில் முக்கியமானது மலையக சமூகம் 1948ல் இழந்த தனது அரசியல் உரிமைகளை 1990களில் மீளப் பெற்றுக் கொண்டதாகும். இன்றைய கட்சி அரசியல் முறையில் மலையக மக்கள் முக்கிய செல்லாக்கு செலுத்துகின்றனர். மலையக மக்களின் இன, மொழி, கலாசார ரீதியான ஓரினத்தன்மை ஏற்படுத்தியுள்ள வாக்கு வங்கி பெரும்பான்மையின் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் பெருங்கவர்ச்சியுள்ளதாக மாறியுள்ளது. மலையக மக்களின் வாக்குகள் அரசியல் சமநிலையை தமக்கு விருப்பமான திசைக்கு திருப்பக் கூடியதாக உள்ளன. எனினும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களின் வாக்கு பலம் தொடர்பான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மலையகக் கல்வியில் அரசாங்கம் காட்டும் கரிசனைக்கு கடந்த இரு தசாப்த காலத்தில் பூதாகரமாக எழும்பிநிற்கும் தேசிய இனப்பிரச்சினையும் ஒரு காரணம் என்று கொள்ளலாம். ஒப்பீட்டளவில் அமைதிப் பிரதேசமான மலையகத்திலும் ஒரு வடக்கு - கிழக்கு தோன்றுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவதாக நாம் எண்ணலாம். தேசிய மனிதவள விருத்திக்கு மலையகம் ஒரு சவாலாக உள்ளது.

எழுத்தறிவு வீதம் குறிப்பாக பெண்களின் எழுத்தறிவு வீதம், பொதுப் பரீட்சைகளில் சித்தி பெறுவோர் வீதம், உயர்கல்வி பெற்றோர் வீதம் போன்றவை மலையகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளன. மலையகத்தில் துரிதமான செயற்பாடுகளை மேற்கொள்ளாது விடின் மனித வளத்தையும் தேசிய ரீதியாக விருத்தி செய்ய முடியாது என்ற அரசாங்கத்தின் உடன்பாடான மனப்பாங்கும் மலையகக் கல்வியில் இன்று காட்டப்படும் ஈடுபாட்டுக்கும் அக்கறைக்கும் காரணமாக இருக்கலாம். ஓர் ஆய்வின்படி மலையகப் பாடசாலைகளில் தேவையான ஆசிரியர்களில் 60 வீதமும், அதிபர்களில் 25 வீதமும் சேவைக் கால ஆலோசகர்களில் 85 வீதமும், கல்வி அதிகாரிகளில் 92 வீதமும் பற்றாக்குறை காணப்படுகிறது. (மூக்கையா, 1997). மலையக மாணவர்கள் மொத்த மாணவர்கள் தொகையில் 4.5 வீதமாக இருந்தபோதும் ஆசிரியர் தொகையில் 2.5 வீதமானவர்களே மலையகப் பாடசாலைகளில் கடமையாற்றுகின்றனர். பல்கலைக்கழகங்களில் ஒரு வீதத்துக்கும் குறைவான மாணவர்களே மலையகத்தைச் சேர்ந்தவர்களாயுள்ளனர். தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்விக்கான வாய்ப்புகள் மலையகத்தில் அரிது. இத்தகைய நிலைமைகள் தேசிய மனிதவள விருத்திக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பாரிய தடைக்கற்களாக உள்ளன. மலையகக் கல்வியில் விசேட அக்கறை செலுத்தாமல் இத்தடைகளை அகற்ற (փlգաIT&l-
சர்வதேச ரீதியான நிகழ்வுகளும் மலையகக் கல்வி தொடர்பான ஆர்வத்துக்கு காரணமாக அமைகின்றன. சர்வதேச எழுத்தறிவு ஆண்டாக 1990 பிரகடனப்படுத்தப்பட்டது. சகலருக்கும் கல்விக்கான சர்வதேச மாநாடு, சகலருக்கும் ஆரம்பகல்வி கிடைக்கவேண்டுமென வலியுறுத்துகிறது. யுனெஸ்கோ, யுனிசெவ் முதலிய ஐ. நா. நிறுவனத்தின் முகவர் நிறுவனங்கள் கல்வியில் சமத்துவத்துக்காவும், பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராகவும் குரல் எழுப்புகின்றன. இந்த நிலையில் இந்நாட்டில் கல்வி உட்பட ஏனைய சமூக, பொருளாதார அம்சங்களில் மிகவும் பிற்பட்டுக் காணப்படுகின்ற மலையக சமுதாயம் அரசாங்கத்தினதும் சர்வதேச நிறுவனங்களினதும் கவனத்தைப் பெறுகின்றது. (சந்திரசேகரம், 1993), ஆனால் இத்தகைய சாதகமான நிலைமையை மலையக சமுதாயம் தனது கல்வி வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு

Page 87
வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பது கேள்விக்குரியதாகும்.
மலையகக் கல்வி விருத்தியைத் துரிதப்படுத்துவதற்கு உடன்பாடாக பாகுபடுத்தும் (Positive Discrimination) Gastóir 60556ir situfi pull வேண்டும். தேசிய கல்வி முறையில் பிரதேச ரீதியாகவும், மொழி ரீதியாகவும் வேறுபட்ட நிலைமைகள் காணப்படும்போது ஒட்டு மொத்தமான கொள்கைகள் அவ்வளவாகப் பயன்தரமாட்டா (ஜயவீர, 1993). இவ்வாறானதொரு உடன்பாடான கொள்கைப் பின்பற்றப்படாது விட்டால் கடந்த இரு தசாப்தங்களாக மலையகக் கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நற்செயல்கள் யாவும் எதிர்மறையாகி விடலாம். தேசிய கல்வி ஆணைக்குழு (1992) வும் மலையகக் கல்வியின் பின்தங்கிய நிலைமையை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 666 பின்தங்கிய பாடசாலைகளையும் இணைத்து ஒன்றாக அபிவிருத்தி செய்யவேண்டுமென விதந்துரை செய்கிறது. (NEC, 1992; 184). பின்தங்கிய நிலைமை மலையகப் பாடசாலைகளில் மட்டும் காணப்படவில்லை என்பது நிதர்சனமானதாகும். ஆனால் பின்தங்கல் நிலைக்க்ான காரணங்கள் வேறுபடுகின்றன என்பதை தேசிய கல்வி ஆணைக்குழு உணரத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியதாகும். மலையகப் பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காணப்படும் பின்தங்கல் நிலைமை நிர்வாக குறைபாடுகளினால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் மலையகத்தில் அது பிரத்தியட்சமான ஒதுக்கல் கொள்கை காரணமாக ஏற்பட்டது. உதாரணமாக மொனராகலைப் பகுதியில் சிங்களப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டை சரியானதொரு ஆசிரியர் இடமாற்ற திட்டத்தை உறுதியாக அமுல்படுத்துதலின் மூலமாக நீக்க முடியும். ஆனால் மலையகத்தில் ஆசிரியர் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு எந்தவொரு ஆசிரியர் இடமாற்ற திட்டமும் பயன்தரப் போவதில்லை. எனவே இருவேறுபட்ட காரணங்களினால் ஏற்பட்ட பின் தங்கல் நிலைமையை ஒரு ஒட்டுமொத்தமான கல்விக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீக்கிவிட முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
மலையகக் கல்வியை மேம்படுத்துவதற்கு இன்று மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது ஒரு கல்வித்

தலைமைத்துவமாகும். இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களில் அவ்வாறான ஒரு கல்வித் தலைமைத்துவம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அவை கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளன. மலையகக் கல்வியின் எதிர்காலம் குறித்து மலையகக் கல்வி தலைமைத்துவம் தீர்க்கமாக சிந்தித்து நடைமுறை சாத்தியமான, தூரநோக்குள்ள நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். இன்று மலையகக் கல்வியில் பார தூரமான எதிர்மறைத்தாக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் குழு மனப்பாங்குகள், கட்சி அரசியல், சுயமேம்பாட்டுக்காக சமூக நலனை பலிகொடுக்கத் தயங்காமை போன்ற பீடைகளை நீக்கி ஆரோக்கியமானதொரு கல்விச் சூழலை ஏற்படுத்துவதற்கு அக்கல்வித் தலைமைத்துவம் முயலவேண்டும். அரசியல் வாதிகளின் தன்னலமிக்க நோக்குகளை உறுதியுடன் எதிர்த்து அவர்களை சமூகத்தின் பொதுவான கல்விமேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய துணிவையும், தன்மதிப்பையும் அக்கல்வித் தலைமைத்துவம் கொண்டிருக்க வேண்டும்.
முடிவுரை
665 மக்களின் கடந்தகாலம் வெட்ககரமானது (Casper 2, 1991); அவர்களது எதிர்காலம் அவ்வாறு அமையக்கூடாது. அதற்கு அடிப்படையாக அமையக்கூடியது மலையகக் கல்வியை அபிவிருத்தி செய்தலாகும்.
L665 மக்கள் என்போர் காலனித்துவவாதிகளின் பொருளாதார நலன்களின் மேம்பாட்டுக்காக இந்த நாட்டில் குடியேற்றப்பட்ட ஒரு உழைப்பாளர் கூட்டத்தின் சந்ததியினர்தான். ஆனால் இன்று அவர்களில் இலங்கைத் தேசத்தின் தவிர்க்க முடியாத ஒரு கூறாக தேசிய சமூக வாழ்வில் பின்னிப்பிணைந்து நிற்கின்றனர். அவர்கன ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்குத் தமது முன்னோர்களின் தாய் நாடான தமிழகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே அவர்கள் இம்மண்ணின் மைந்தர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தேசநிர்மாணத்தில் சமத்துவமான பங்குதாரர்களாகவும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். அது மலையகக் கல்வி மேம்பாட்டைத் துரிதப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகும்.

Page 88
14.
15.
6.
உசாத்து(ை
Casperz, P. (1991) Internal Evaluation of PSEDP
Gnanamuthu, G.A. (1976) Educatioj and the Indi Churches, Colombo.
Jayawuriya, J.E. (Undated) Educational Policies: Assciated Education Publishers, Sri Lanka.
Jayaveera. S. (1993) The Education Dimensuoni in Peace and Harmony in Sri Lanka edited by T. Studies, Monograph 9, Australia.
Kodikan, S.U. (1965) Indo - Ceylon Relations Si
Little. A (1987) Education and Changes in Planta Institute of Development Studies, Sussex.
Littele, A.W. (1999) Labouring to Learn Macmill,
Mookiah, M.S. (1997) Educatio of the Plantation - Paper presented at a seminar organized by ISD,
Nadeson, S. (1993) A History of the Up - Coun Hatton, Srí Lanka.
NEC (1992) The First Report to His Excellency the
NIE, (1990) A Descriptive Profile of Teachers in
Oden, B and Laugio, J. (1986) Appraisal Reporton 1987 - 1990, SIDA.
Sandarasegaram. S. (1990) Educational Problems a Workshop on "The problems Faced by thd Plant to National Identity" organized by MIRJE, Color
- so so a a , (1992) Historical Background of the Pri Seminar organized by Joint Secretariatfor Planta
gr r - or a sa e o s , (1993) The Indian Tamil Factor in Pers Harmony -ed. By D. Chandraratne, Indian Oceal
Work Bank Report No. 15282-Ce Staff Appraisa

ண நூல்கள்
Phase I: 1987 - 1991.
an Plantation Worker in Sri Lanak, National Council of
und Progressduring British Rule in Ceylon (1796–1948)
n Sri Lanka: Perspectives on the Resolution of Conflict onald Chandraratne, Indian Occean Centre for Peace
nce Independence, Colombo
ions. The Case of Sri LankaIDS Bulletin Vol. 18, No. 2
an Press Ltd., London.
Community: Historical Background and Current Status Kandy.
try Tamil People in Sri Lanka, Nandalala Publication,
President National Education Commission, Colombo.
Sri Lanka, Research Dept., Maharagama.
Plantation Schools- Education DevelopmentProgramme
of the Plantation Tamil Community-Paper submitted at ation Tamils in Achieving Equality of status in Relation
mbo.
sent State of Plantation Education - Paper submitted at a ions on 16.08.92.
lectives on the Resolution of Conflict in peace and
Centre for Peace Studies, Monograph No. 9, Australia.
Report, 1996.

Page 89
மலையகமும் ஆ
- எஸ். மு
மலையகத்தின் கல்விப் போக்கினைத் தீர்மானிக்கும் பிரதானமான காரணிகளாக ஆசிரியர் நியமனம், ஆசிரியர்களின் தர மேம்பாடு என்பன பிணைந்திருக்கின்றன என்பதை யாவரும் ஏற்றுக் கொள்வர். இன்றைய உலக கல்வி அமைப்பு ஆசிரியர் என்ற அம்சத்தை அல்லது அதன் முக்கியத்துவத்தைக் குறைத்து அதற்கு ஈடாக சுய கற்றல் மற்றும் தொழில் நுட்ப சாதனங்களைப் பாடசாலைகளுக்குள் கற்றல் - கற்பித்தல் சாதனங்களாக துரிதமாக அறிமுகம் செய்து வரும் வேளையிலே, மலையகத்தில் ஆசிரியர் குறைபாடு என்பதை உரத்த தொனியில் குரல் எழுப்ப வேண்டியிருக்கின்றது. 21ம் நூற்றாண்டில் வளர்ச் சியடைந்த நாடுகள் கல்வியில் கைக்கொள்ளும் நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டுமாயின், பாடசாலைகளில் மிகத் தரமான ஆசிரியர்கள் நூறு சதவீதமாக இருந்தாலே அல்லாமல் அது குறித்து நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்கும்.
(I)
தாமான ஆசிரியர்கள் பாடசாலைத் தொகுதிக்குள் இருக்க வேண்டுமானால் அவர்களுக்கு ஆசிரியர் கல்வி வழங்கப்பட வேண்டுமென்பதை இலங்கை ஒல்லாந்தர் காலத்திலேயே உணர்ந்திருந்தது என்பதை ஒல்லாந்தர் அமைத்த ஆசிரியர்களை பயிற்று 653.5 h (Normal School) Tsirug stilă காட்டுகின்றது. 1842ல் ஆங்கிலேயர்கள் மேலும் இதற்கு ஆசிரியர் கல்வியை முன்னெடுக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதன் இறுதி வடிவமாக 1903ல் ஓர் அரசினர் ஆசிரியர் கலாசாலை இலங்கையில் நிறுவப்பட்டது. ஆசிரியர்களைப் பாடசாலைச் சான்றிதழ் தகைமையின் அடிப்படையில் நியமித்து, பல கால சேவையின் பின்னர் ஆசிரியர் கலாசாலைகளுக்கு அனுமதித்துப் பயிற்றுவிப்பதே இலங்கையின் மரபு சார்ந்த ஓர் ஆசிரியர் கல்வியாக 1984 வரை நீடித்திருந்தது. அதன் பின்னரே பட்டதாரி அல்லாத ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் புதிய நடைமுறைகள் முன் மொழியைப் பெற்றுச் செயலுக்கு வந்தன.

dffui d5áû6îui
ரளிதரன் -
இன்று ஆசிரியர் கலாசாலைகளோடு, தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக் கல்வி நிலையங்கள், கல்வியியற் கல்லூரிகள் என்பன ஆசிரியர்களுக்குத் தேவையான உளவியல், தத்துவங்கள் என்பவற்றில் போதிய அறிவை வழங்கி ஏதாவது ஒரு பாடத்துறையில் சிறப்புப் பெற்றவர்களாக ஆசிரியர்கள் விளங்கு வதற்குகந்த கலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவனவாக இருக்கின்றன.
1981யில் இலங்கைப் பாடசாலைகளில் சேவையாற்றிய 1,40,000 ஆசிரியர்களில் 35,000 ஆசிரியர்கள் பயிற்சி பெறாதோராக இருந்ததும் அத்தகு பாரிய தொகையினரைப் பயிற்றுவிப்பதற்குப் போதியளவு ஆசிரியர் கலாசாலைகளின்மையும் இலங்கையில் ஆசிரியர் கல்வி நடைமுறைகளில் புதிய நிலைமையைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்ததெனலாம். அதன் படி முதலாவதாகப் பாடசாலைகளில் உள்ள பயிற்றப் பெறாத ஆசிரியர்களைத் துரிதமாகப் பயிற்றுவிக்கும் நடைமுறையாகத் தேசிய கல்வி நிறுவகத்தின் தொலைக் கல்வி ஆசிரியர் கல்வி முறை 1984ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை மூலம் 250 பிராந்திய நிலையங்கள் நிறுவப்பட்டு, மொடியூல் எனும் கற்கை சாதனத்தின் ஊடாக 1995ம் ஆண்டளவில் 10 தொகுதி ஆசிரியர்களை அனுமதித்து 14,000 ஆசிரியர்களைப் பயிற்றுவித்திருந்தது. 1991 மற்றும் 1992 பகுதியில் மேலும் பயிலுனர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட32,461 ஆசிரியர்கள் இத்தொலைக் கல்வி முறையூடாக ஆசிரியர் கல்வி பெற இணைந்திருந்தனர். இரண்டாவதாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறை கல்வியியற் கல்லூரிகள் முறைமையாகும். UTLeFITGneuš தொகுதிக்குள் பெருமளவு பயிற்சி பெறாத ஆசிரியர்களாக நியமனம் வழங்குதல் கல்வியின் தர விருத்தியைப் பாதிக்கும் அம்சமாக இருப்பது கண்டு, இனி வருங்காலங்களில் பட்டதாரி அல்லாத ஆசிரியர்களை நியமிக்கும்போது அவர்கள் கல்வி

Page 90
தராதரப் பத்திர உயர்த்தர வகுப்பில் சித்தியடைந்து கல்வியற் கல்லூரிகளில் மூன்று ஆண்டு சேவைக்குள் ஆசிரியர் கல்வி கற்று கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டு மென்பதாகும். இதற்காக 1985லிருந்து இலங்கையில் கல்வியியற் கல்லூரிகள் ஸ்தாபிக்கப்பட்டு, அவற்றின் ஊடாக ஆசிரியர்களை நியமிக்கும் முறை துரிதமாக முன்னெடுக்கப்பட்டதன் ஆரம்பமாகவே இன்றளவில் 14 தேசிய கல்வியியற் கல்லூரிகள் இயங்குவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இன்று இலங்கையில் நடைமுறையில் இருக்கும் மேற்கூறிய பட்டதாரியல்லாத ஆசிரியர் களுக்கு ஆசிரியர் கல்வி வழங்கும் முறைமைகள் மலையகத்தோடு எவ்வாறு தொடர்புகொள்கின்றன. எதிர் காலத்தில் அவர்களின் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து இக்கட்டுரை ஆராய்கின்றது.
(III)
பாடசாலைகளில் வழங்கப்படும் கல்வியின் தரமும் அதன் பெறுபேறுகளும் ஆசிரியர்களின் செயலாற்றலிலே தங்கியிருக்கிறது என்பதை மலையகம் நமக்கு நன்கு உணர்த்துகிறது. மலையகக் கல்வியில் இன்றளவிலும் காணப்படும் தேக்கத்துக்கு மலையகப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் மந்த கதியும் அவர்களுக்கு ஏற்ற விதமானதும், பாடசாலைகளின் தேவைகளுக்கு ஏற்றவிதமாகவும் ஆசிரியர் கல்வியை வழங்காமையும் முக்கியமான காரணங்களாகும். ஆங்கிலேயர் காலத்தில் தோட்டப் பாடசாலைகளுக்குப் பகுதிநேர ஆசிரியர்களாக வடக்கு, கிழக்கு ஆசிரியர்கள் தோட்டத் துரைமார்களால் நியமிக்கப்பட்டு வசதிகள் அற்ற தோட்டப் பாடசாலைகளில் தனி ஆசிரியர்கள் மட்டும் கொண்டு தேசிய கல்வி முறைக்குப் புறம்பானதாகத் தோட்டப் பாடசாலைகள் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த வரலாற்றை நாம் அறிவோம். 1971ம் ஆண்டு இலங்கையில் நிலவிய பஞ்சம், வறுமை, வேலையில்லாப் பிரச்சினைகள் இவற்றின் பின்னணியில் 1971ம் ஆண்டு ஏற்பட்ட இளைஞர்கள்

கிளர்ச்சியானது முக்கியமான ஒரு பக்க விளைவான தோட்டங்களைத் தேசியமயமாக்குதலை ஏற்படுத்தியது. 1972, 1975 காலப்பகுதியில் காணி உச்சவரம்புச் சட்டத்தோடு அரசமயமான தோட்டங்களோடு அவற்றின் பாடசாலைகளும் ஆசிரியர்களும் கல்வியமைச்சின் கீழ் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன்படி தோட்ட முகாமைத்துவ கட்டமைப்புக்குக் கீழ் ஒரு மூன்றாம் பட்சமான கல்வியை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அரசாங்க சேவையாளர்களானார்கள்.
தேசிய மயமான தோட்டப் Ls L&T 6H6) களுக்கான ஆசிரியர்களைத் தொடர்ந்தும் அரசாங்கம் பெரும்பாலும் வடக்கு, கிழக்குப் பகுதியில் இருந்தே நியமித்தன. இக் காலப் பகுதியில் விரல்விட்டு எண்ணக்கூடிய மலையகத்தவர் ஒரு சிலர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றார்கள். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் தமது ஆசிரியர் கல்விக்காகப் பலாலி, கோப்பாய், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளைத் தங்கியிருந்தனர். தங்களின் வசிப்பிடங்களுக்குத் தொலைவில் இந்நிறுவனங்கள் இருந்தாலும் மலையக ஆசிரியர்கள் கணிதம், விஞ்ஞானம், உடற்கல்வி, மனையியல், ஆங்கிலம் போன்ற பாடங்களில் கற்பித்தலில் தேர்ச்சி பெற பங்களிப்புச் செய்தன.
1977ல் தொடர்ந்து ஏற்பட்ட இனவாத நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு ஆசிரியர்கள் மலையகப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்குத் தடைகள் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது வடக்கு, கிழக்கில் உக்கிரம் பெற்ற தனி நாட்டுக் கோரிக்கை இத்தகைய ஆசிரியர்கள் ஊடாக மலையகத்தில் செல்வாக்குப் பெறும் என்ற தீர்மானத்தோடு, மலையக மற்றும் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கு ஆசிரியர்களை மலையகப் பாடசாலைக்கு நியமிப்பதை ஆதரிக்கவில்லை. அது மாத்திரமல்லாமல் மலையகத்தில் ஓரளவு படித்த இளைஞர்களின் குரலும் ஓங்கத் தொடங்கியமை இதற்கு ஆதரவாக அமைந்தது. எனவே 1984இற்கு பின்பு வடக்கு, கிழக்கு ஆசிரியர்களைப் பெருந்தோட்டப்

Page 91
பகுதியில் மத்திய தர வகுப்பு குடும்பத்தில் தோன்றியவர்களும் தோட்டங்களை அண்டிய நகர்ப்புறங்களில் உள்ள முஸ்லிம் இளைஞர், யுவதிகளும் பிரதியீடு செய்தார்கள். இவர்களோடு பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளும் குறித்த சதவீதத்தில் அடங்கியிருந்தனர். இவர்களால் பெருந்தோட்டப் பாடசாலைகளின் வெற்றிடங்களைக் குறித்த அளவிலேனும் நிறைவேற்ற முடியவில்லை. இதை 1994ம் ஆண்டுவரை நுவரெலிய மாவட்டத்திலுள்ள 299 பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1 : 50 ஐ அண்மித்ததாக இருக்கின்றது என்பதும், இவற்றில் 20 சதவீமான பாடசாலைகள் ஒரு ஆசிரியர் பாடசாலையாக இருந்தமையும் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலைமையில் எண்பதுகளின் பிற்பகுதியில் மலையக மக்கள் இழந்த வாக்குரிமையை மீண்டும் பெற்றுக் கொண்டமையால் ஏற்பட்ட அரசியல் மறுமலச்சி தொடர்பான அம்சங்களும் சீடா, ஜி. டீ. சட் (G.TZ) போன்ற சர்வதேச உதவி நிறுவனங்களின் மலையக கல்விக்கான பங்களிப்பும், மலையகத்தின் ஆசிரியர் தொகையை அதிகரிக்கவும் அவர்களுக்கான பயிற்சியை வழங்கவும் காரணமாக அமைந்தன.
350 மலையக பாடசாலைகளை விருத்தி செய்யும் செயல் திட்டத்தில் இறங்கிய சீடா பெருந்தோட்டப் பாடசாலை அபிவிருத்தித் திட்டம், அரசாங்கத்தை வற்புறுத்தி முயற்சித்தமையால் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தோடு கல்வியைப் பூர்த்தி செய்தவர்கள் (ஏறக்குறைய 1,000 பேரளவில்) 1998க்கும் 1999க்கும் இடையே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டார்கள். இதில் கணிசமான நகர்ப் புற முஸ்லிம் இளைஞர், யுவதிகள் மலையகப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றார்கள். இவர்கள் தொடர்ந்தும் இந்தப்பாடசாலைகளில் கடமையாற்றாமல் நகர்ப்புறப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதால் இத்தகைய ஆசிரியர் நியமனத்தில் முழுமையான நன்மைகளை மலையகம் பெறவில்லை. இவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான ஆசிரியர் கல்வியை வழங்குவதில் தொலைக் கல்வி நிறுவனம் கூடிய பங்களிப்பைச் செய்தது. அது மட்டுமல்லாமல் யதன்சைட் ஆசிரிய கலாசாலையும் கணிசமானவர்களைப் பயிற்றுவித்தது.

1988, 1989 காலப் பகுதியில் மறுபடியும் சிங்கள இளைஞரிடையே ஏற்பட்ட கிளர்ச்சி மயமான சூழலும் அதன் விளைவுகளும் ஏற்படுத்திய பக்க விளைவுகளில் ஒன்றான 1990 ம் ஆண்டு 35,000 இளைஞர்களை ஜனசவிய திட்டத்தின் கீழ் ஆசிரியர்களாக நியமித்தமை மலையகத்துக்கொரு வரப்பிரசாதமாக அமைந்தது. வறுமை ஒழிப்புத் திட்டத்தின் அடிப்படையில் தொலைக் கல்வி ஆசிரியர் பயிற்சியோடு கூடிய ஏறக்குறைய 400 பெருந்தோட்ட இளைஞர், யுவதிகள் பயிலுனர் ஆசிரியர்களாக நியமனம் பெற்றார்கள். தொலைக் கல்வியினூடாகப் பயிற்சியைப் பூர்த்திச் செய்யப் முடியாத ஆசிரியர்களுக்கு யதன்சைட் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பயிற்சியைப் பூர்த்தி செய்வதற்குப் பங்களிப்புச் செய்தது.
1992 இல் இயங்கத் தொடங்கிய பூரீ பாத கல்வியியற் கல்லூரி தொடர்ச்சியாக வருடந்தோறும் 185 ஆசிரியர்களை வழங்கக் கூடிய நிறுவனமாகச் செயற்படத்தொடங்கியது. அதற்கிடையில் மலை யகத்தில் காணப்பட்ட ஆசிரியர் பற்றாக்குறைகளைப் பற்றிய அழுத்தமும் அதற்கான அரசியல் வாய்ப்பும் மேலெழுந்த சூழ்நிலையில் 1996, 1997 பகுதியில் பயிலுனர் ஆசிரியர் போன்ற வகைப்பாட்டுக்குட்பட்ட 500 மட்டிலான ஆசிரியர் நியமனங்களைக் கல்வியமைச்சுச் செய்தது. இதில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கணிசமான அளவில் நியமனங்களைப் பெற்றனர். இவர்களுக்கான ஆசிரியர் கல்வியை வழங்குவதற்கான வாய்ப்பு ஆசிரியர் கலாசாலை எனத் தீர்மானிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் யதன்சைட் ஆசிரியர் கலாசாலை இவர்களை ஆரம்பக் கல்வி, சமயக் கல்வி, தமிழ் மொழி ஆசிரியர்களாகப் பயிற்றுவிக்கும் பணியை மேற் கொள்கிறது.
இனிவரும் காலங்களில் மலையக ஆசிரியர் நியமனத்திலும் ஆசிரியர் கல்வியையும் முக்கியமான பங்களிப்புச் செய்யப் போகின்ற சேவை முன் ஆசிரியர் பயிற்சியில் கற்பித்தலில் தேசியடிப்ளோமா சான்றிதழை வழங்கும் பூரீபாத கல்வியியற் கல்லூரி குறித்து சற்று விரிவாக நோக்குவதற்கு முன் பூரீபாத கல்வியியற்

Page 92
கல்லூரிதவிர்ந்த ஏனைய ஆசிரியர் கல்விமுறைமைகள் மலையக பாடசாலைகளுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு அமைந்தன என்பது குறித்து பார்ப்போமாயின் இதுவரை மலையகத்துக்கான ஆசிரியர் கல்வி பெரும்பாலும் ஆரம்பக் கல்விக்குரியதே என்பதைக் காட்டுவதாக இருக்கின்றது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுமாகும். ஏனெனில் மலையகத்தின் பெரும்பாலான பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகள் என்ற வகையில் இருப்பதாலும் தகுதியான ஒரு ஆரம்பக் கல்வி வேலைத் திட்டத்தூடாக ஒரு வலிமையான மாற்றத்தைக் கல்வி துறையில் ஏற்படுத்த முடியும். அது மலையகத்துக்கு அவசியமானது. என்றாலும் இடைநிலைக் கல்விக்கான ஆசிரியர் கல்வியில் (குறிப்பாக கணித, விஞ்ஞான) போதிய அக்கறை எடுக்காததன் விளைவு சமகாலத்தில் ஒரு பிரச்சினைக்குரிய அம்சமாக இருக்கிறது. பண்டாரவளையில் சிங்கள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஒரு அலகாகத் தொடங்கப்பட்ட மலையகத்துக்கான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தலவாக்கலைக்கும் அதன் பின் கொட்டகலை யதன்சைட்டுக்கும் மாற்றப்பட்டது. இன்றுவரை பழுதடைந்த தேயிலைத் தொழிற்சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் யதன்சைட் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆரம்ப ஆசிரியர் கல்விக்கே பெரிதும் பங்களிப்பு வழங்குகின்றது. தொலைக் கல்வி ஆசிரியர் பயிற்சியே ஒரளவுக்கு கணித, விஞ்ஞான மற்றும் ஏனைய துறைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மலையகத்தில் இயங்கும் தொலைக் கல்வி நிலையங்களே உதவி செய்கின்றன. வெகு சிலர் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றதன் மூலம் கணித, விஞ்ஞான ஆசிரியர் பயிற்சியைப் பெறக் கூடியதாக இருந்தது.
அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானம் கல்வியியற் கல்லூரிகளில் சேவை முன் பயிற்சி பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்கிறது. மலையகப் பாடசாலைகளில் இனிவரும் காலங்களில் இம்முறையே மேற்கொள்ளப்பட விருக்கின்றது. எனவே பூரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி பொறுத்தே நாளைய மலையக ஆசிரியர் நியமனம் குறித்து நோக்க வேண்டும்.

(III)
இலங்கையின் சகல இன மக்களினதும் - ஆசிரியர்கள் முறையான பயிற்சியினைப் பெறுவதற்காக - ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் நாட்டின் பல பாகங்களிலும் இயங்கி வந்தன. சிங்கள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், வடகிழக்கு தமிழ், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், முஸ்லிம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் எனப் பல்வேறு இனங்களுக் கானவைகளாக இவை இயங்கி வந்தன.
ஆனால் மலையகத்தவர்க்கென தனித்து வமான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இன்மையால் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டு பண்டாரவளையில் ஒரு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அமைக்கப்பட்டது.
பின் இப் பண்டாரவளை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை தலவாக்கலைக்கு இடம் மாற்றப்பட்டது. தலவாக்கல்லை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியில் இது இயங்கியது.
எவ்வித கற்றல் - கற்பித்தல் வசதியுமற்ற நிலையில் இது இயங்கியது. அத்தோடு ஒரு கூரையின் கீழ் இரு நிறுவனம் (ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, தமிழ் மகா வித்தியாலயம்) இயங்கிய காரணத்தால் பல விரும்பத்தகாத சம்பவங்கள் இங்கு இடம்பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இக்கட்டிடம் முன்னர் தேயிலைத் தொழிற் சாலையாக இயங்கியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆசிரியர் கலாசாலைக்கு ஒரு நிரந்தர கட்டிடம் ஒன்றை அமைப்பதன் முக்கியத்துவம் அதிகமாக உணரப்பட்டது. தனிப்பட்ட சிலரின் தீவிர முயற்சியின் காரணமாக ஜேர்மன் அரசின் ஒத்துழைப்புப் பெறப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கலாசாலை அமைப்பதற்கான நிலம் பெறப்பட்டதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் ஜேர்மன் அரசு மேற்கொண்டது.
ஆனால் இலங்கையில் அப்போது ஏற்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிக்கான கல்வியியற்

Page 93
sign f (College of Education) (up 6D psolo அதிகமாக வற்புறுத்தப்பட்டு முன்னெடுக்கப் பட்டமையால் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் எதிர்காலம் குறித்து சந்தேகத்தைத் தோற்றுவித்தது.
எனவே மலையகத் தமிழ் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை எனும் கருத்து மாற்ற மடைந்து, இதற்காக உருவாக வேண்டிய கட்டிடம் கல்வியியற் கல்லூரியாக உருவானது. கல்வியிய்ற் கல்லூரியாக அமைக்கப்பட வேண்டுமென்ற இணக்கம் ஏற்பட்டு, அதன்படி 1987ம் ஆண்டு ஏப்ரில் மாதம் 11ந் திகதி பத்தனையில் முன்னை நாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவால் அடிக்கல் நாட்டப்பெற்று ஜேர்மன் தொழிநுட்ப ஒத்துழைப்பு (G.T.Z. ) கல்விப் பிரிவின் அனுசரணையோடு கட்டியெழுப்பப்பட்டது.
பத்தனையில் பெயித்திலி தோட்டத்தில் இக்கட்டிடத்துக்கான காணியைப் பெற்றுக் கொள்ளும் போது தொழிலாளர்கள் “பூரீபாத’ என்ற பெயர் தாங்கி இக்கல்லூரி அமையுமாயின் அதனை எதிர்த்துப் போராடுவோம் என கருத்துத் தெரிவித்தபோது, அமையப்போகும் கல்லூரி தமிழ்மக்களுக்கானது என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அடிக்கல் நாட்டு விழாவின் போது கொட்டகலை கல்வியியற் கல்லூரியாக அமைய வேண்டிய கல்லூரி “ழரீபாத” எனப் பெயர் மாறியது. இது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் ஜனாதிபதி அவர்கள் எந்த ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ தனித்துவமான மொழிவாரியாக எக்கல்லூரிகளும் அமைக்கப்பட மாட்டாது' எனக் கூறினார்.
இருப்பினும் கல்வியியற் கல்லூரி முறைமை குறித்தும் அப்போது போதிய விளக்கம், அனுமதி முறைகள் பற்றிய தீர்மானங்களும் இன்மையால் நாளடைவில் இக்கல்லூரி தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் மறக்கப்பட்டுவிட்டன.
1991ம் ஆண்டு கல்லூரிக்கான கட்டடிட நிர்மாணப்பணிகள் பூர்த்தி அடைந்ததும் G.T.Z.

37
நிறுவனத்திறகும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் ஏனைய கல்வியியற் கல்லூரிகளைவிட வித்தியாசமான முறையிலும் பிரதேசத்தின் தேவைக்கேற்ற முறையிலும் மாணவர் அனுமதி மேற்கொள்ளப்பட கொள்கைகள் வகுக்கப் பட்டன. என்றாலும் கல்வியமைச்சு ஏனைய கல்வியியற் கல்லூரிக்கு அனுமதிப்பதற்குப் போட்டிப் பரீட்சையினுடாகவே மாணவர்களை அனுமதிக்க முயற்சித்தது. ஆனால் புத்தி ஜீவிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் முயற்சியால் பூரீபாத கல்வியியற் கல்லூரிக்கான தனித்துவமான அனுமதிக் கொள்கைகள் வலியுறுத்தப்பட்டு மாணவர் அனுமதிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்றுவரை பூரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை உருவாக்கியமையைத் தொகுத்து நோக்குவோமாயின் 1992/1994 கல்வி ஆண்டின் ஐந்து பெருந்தோட்ட மாவட்டங்களில் இருந்து 102 இந்திய வம்சாவளி மாணவர்களும், 30 இலங்கைத் தமிழ் மாணவர்களும், 30 முஸ்லிம் மாணவர்களும், 60 சிங்கள மாணவர்களும் பயிற்றப்பட இருந்த வாய்ப்புக் காரணமாக 92 ஆரம்ப கல்வி ஆசிரியர்களும், 09 விஞ்ஞான ஆசிரியர்களும், 01 கணித ஆசிரியரும் இந்திய வம்சாவளி மாணவர்களிலிருந்து தோன்றக் கூடியதாக இருந்தது. என்றாலும் போதிய தகைமை உள்ளவர்கள் இல்லாத காரணத்தினால் இந்திய வம்சாவளி மக்களுக்குரிய 18 வெற்றிடங்கள் 1992ல் நிரப்பப்பட முடியவில்லை.
1993/95 கல்வியாண்டுக்கும் 94/96 கல்வி யாண்டுகளுக்கும் கல்வியியற் கல்லூரியில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டுச் சூழ்நிலைகள் காரணமாக அனுமதிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1995/97 கல்வியாண்டில் 7 பெருந்தோட்ட மாவட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கே முன்னுரிமை வழங்குவதென்றும் தமிழ் மொழிமூல மாணவர்கள் யாவரும் இந்திய வம்சாவளி மக்களில் இருந்து தெரிவு செய்ய வேண்டுமென்ற இணக்கப் பாட்டின் அடிப்படையில் 175 ஆரம்பக் கல்வி ஆசிரியர்களும், 5 விஞ்ஞான ஆசிரியர்களும், 7 கணித

Page 94
ஆசிரியர்களுமாக மலையக இளைஞர், யுவதிகள் 187 பேர் கல்லூரியினால் உருவாக்கப்பட்டனர். 1996 / 1997 கல்வியாண்டில் 100 ஆரம்ப கல்வி ஆசிரியர்களும், 14 விஞ்ஞான ஆசிரியர்களும், 1 கணித ஆசிரியருமே பயிற்றுவிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாண்டில் 72 இந்திய வம்சாவளி மக்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் போயின. (இதற்குக் காரணம் 96ம் ஆண்டு மலையக இளைஞர் யுவதிகளுக்குப் பயிலுனர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமையாகும்). இவ்வாறு பயிற்றுவிக்கப் பட்டவர்கள் இப்போது நியமனத் துக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
1997 / 2000 கல்வியாண்டுக்கான இந்திய வம்சாவளி மாணவர்களில் இருந்து 151 ஆரம்பக் கல்வி ஆசிரியர்களும், 11 விஞ்ஞான ஆசிரியர்களும், 1 கணித ஆசிரியரும் தற்போது கட்டுறுப் பயில்வு இறுதிக் கட்டத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த ஆண்டு நியமனம் வழங்கப்படும். இக் கல்வியாண்டிலும் 24 மலையக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் தகுதியானவர்கள் இன்மையால் நிரப்பப்படால் இருந்தன.
தற்போது இரண்டாம் வருட ஆசிரியர் பயிற்சியில் மலையக மாணவர்கள் ஆரம்பக் கல்வியில் 145 பேரும் விஞ்ஞானத்தில் 06 பேரும் இணைந் திருக்கின்றார்கள். இவர்களுக்கான நியமனம் 2002ம் ஆண்டு வழங்கப்படும். இத்தொகுதியிலும் 36 வெற்றிடங்கள் போதிய தகுதி பொற்றோர் இன்மை காரணமாக நிரப்பப்படவில்லை. 1999, 2002 கல்வியாண்டுக்கான மாணவர்களை அனுமதிக்கும் போது இதுவரை காலமும் இல்லாதவாறு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளில் தகுதி பெற்றோர் கணிசமாக அதிகரித்து இருந்தமையால் தோட்டத் தொழிலாளர் அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்கள் அனுமதி பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டமை அத்தரப்பில் இருந்து சர்ச்சைகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஐந்து கல்வியாண்டுகளுக்கான அனுமதியைப் பார்க்கும்போது வருடந் தோறும் 30 கணித, 30 விஞ்ஞான ஆசிரியர்களைப் ப்ெருந்தோட்டப்

பாடசாலைகளுக்கு வழங்கக்கூடிய வசதி இருந்தும் இதுவரை 10 கணித ஆசிரியர்களையும் 45 விஞ்ஞான ஆசிரியர்களையும் மட்டுமே உருவாக்கப்படக் கூடியதாக இருந்தமை தீவிரமாகச் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பாடசாலைகளில் போதியளவு மலையக மாணவர்கள் உயர்தர விஞ்ஞான, கணித பிரிவில் இணைந்து கொள்ளாமை, அவ்வாறான பாடசாலை குறித்த அளவிலேயே பெருந் தோட்டப் பகுதிகளில் உள்ளமை, அவற்றிலும் போதிய ஆசிரியர்கள் இல்லாமை என்பன காரணமாகின்றன. பாடசாலைகளில் க. பொ. த. உயர் தர வகுப்புகளில் கணித, விஞ்ஞான சக்திப்படுத்துவதோடு தற்காலிகமாக கல்வியியற் கல்லூரியிலிருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்களை வேறு ஒரு மாற்றுவழிமுறை மூலம் உருவாக்கும் வாய்பினைச் சிருஷ்டிக்க வேண்டிய தேவை உணரப்படுகின்றது.
அமரர் தொண்டமான் முயற்சியால் பூரீபாத கல்வியியற் கல்லூரியில் பரத நாட்டிய, கர்நாடக சங்கீத ஆசிரியர்களை உருவாக்கும் திட்டம் இவ்வாண்டி லிருந்து செயற்படவிருக்கின்றது. அதன் மூலம் மலையகப் பாடசாலைகளில் அழகியல் பாடங்களில் இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறையும் கலாசார போட்டி நிகழ்ச்சிகளில் மலையக பாடசாலைகள் பின்னடைந்த நிலைமையையும் போக்க முடியுமெனலாம்.
(IV)
இன்று ஆசிரியர் கல்வியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறைந்தது B. Ed (கல்விமாணி) பட்டத்தையாவது பெற்றிருக்க வேண்டுமென்ற கருத்து வலிமை பெற்றுள்ளது. இதற்காகப் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் கல்விமாணிபட்டத்தைப் பெறுவதற்காகத் தேசிய கல்வி நிறுவகம் பிராந்திய கற்கை நிலையங்கள் ஊடாக வகுப்புகளை நடத்துகின்றது. பொதுவாக தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அவ்வாய்ப்பினைப் பெறும் சந்தர்ப்பம் குறைவாகவே இருக்கும் போது மலையக ஆசிரியர்கள் அவ்வாய்ப்பினைப் பெறும் சந்தர்ப்பம் தொலைவிலேயே உள்ளதெனலாம். என்றாலும் தற்போது கண்டி, கொழும்பு பிராந்திய கற்கை நிலையங்களில் தமிழ் மொழி மூலம் ஆரம்ப

Page 95
கல்வியில் கல்வி மாணி பட்ட கற்கை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சிங்கள மொழிமூலம் விஞ்ஞானம், கணிதம், உடற்கல்வி, அழகியற் கல்வி எனப் பல்வேறு துறைகளுக்கான கல்விமாணி நெறிகள் கடந்த பல வருடங்களாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பிராந்திய கற்கை நிலையத்தை அமைக்க முடியுமாயின் கணிசமான அளவு பயிற்றப்பட்ட ஆசிரியர்களைக் கல்விமாணிகளாக ஆக்க முடியுமெனலாம். இதனூடாக தன்னம்பிக்கையுடைய ஆசிரியர் சமூகம் மொன்றை உருவாக்கும் வாய்ப்பூடாக மலையகக் கல்வியில் அபிவிருத்தியொன்றை ஏற்படுத்த முடியுமெனலாம். மேலும் விஞ்ஞான, கணித துறைகளில் காணப்படும் வெற்றிடங்களை நீக்கவும் இக்கல்விமாணி நெறியைப் பயன்படுத்திக் கொள்ளமுடியுமெனலாம்.
(V)
கடைசியாக உலக வங்கியின் ஆலோசனை நிமித்தம் தற்போது சேவையிலுள்ள பயிற்சி ப்ெற்ற

9)
ஆசிரியர்கள் தமது ஆசிரியர் தொழிலைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமாயின் கல்வித்துறையில் ஏற்பட்ட புதிய போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக அவர்களை மீண்டும், அவர்களை குறுங்கால அடிப்படைகளில் பயிற்றுவிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஆசிரியர் நிலையங்கனை அமைத்து தொடர்ந்தேர்ச்சியான கல்வி முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளின் கட்டுப்பாட்டின் கீழும் வலய கல்வி பணிமனையின் நிர்வாகத்திலும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தோறும் ஆசிரியர் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மலையக ஆசிரியர்களுக்கு தொடர் கல்வியை வழங்க பூரீபாத கல்வியியற் கல்லூரிக்கு கீழாக பிள்ளை பாடசாலைகளை மையமாகக் கொண்ட ஆசிரியர் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இங்கு இரு மொழி ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதம் உண்டு. இவற்றின் நடைமுறைகளைக் காலப் போக்கிலேயே தீர்மானிக்க வேண்டியிருக்கும்.

Page 96
அக்கினிப்பூக்கள்
அந்தனிஜீவா - ந 14/13, விஹாரலேன்,
சுதும்பொல,
கண்டி
குறிஞ்சிநாடன் கவிதைகள் குறிஞ்சிநாடன் (வெள்ளைச்சாமி) - ம 35/11, வில்லியம் கொபல்லாவ மாவத்தை,
கண்டி.
வசந்தங்களும் வசீகரங்களும் இராமையா சடகோபன் - Lig 17B, Richard De Zoysa Housing Schemes, Thalangama North,
Battaramulla.
வித்தியாசமான விளம்பரங்கள் ரூபராணி ஜோசப் - சி 258 பேராதனை வீதி,
கண்டி
மலையக தமிழ் நாவல்கள் ஒர் அறிமு பல்நூல் ஆசிரியர் கனகசபை அருணாசலம் - ஆ C 61, பல்கலைக்கழக விடுதி,
ஒகஸ்தாகில்,
பேராதனை.
= = = = = = = = = = = = = = = = = = = = = خية»
 
 
 

TIL LJ5D
ரபுக்கவிதை
துக்கவிதை
றுகதை
கம்
ய்வு
Ο

Page 97
செல்வி அம்பிகை வேல்முருகு - நா B-9, University Quarters,
Mahakanda,
Peradeniya.
தெய்வநாயகம் ஈஸ்வரன் - த6
104/11, கிறான்பாஸ் வீதி,
கொழும்பு-14.
முனியாண்டி நோகராஜா (எம்.என். ர தொலைக்காட்சி தயாரிப்பாளர் 14/4, சென். அன்தனிஸ் சதுக்கம்,
எவரிவத்தை,
வத்தளை.
சிதம்பரம் தேசோமயானந்தம் LDFrg, T60FT 56o6' i 1600-fil ITGITst 20- 3A அப்லண்,
கண்டி,
பி. முத்தையா முரளிதரன் அகில இலங்கை சுழல்பந்து வீச்சாளர் இல. 84/1, நத்தரம்பொத்த,
குண்டசாலை.
 
 
 

fi rf u
L - L
5)605) III

Page 98
மெய்யப்பன் மனோகரன்
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்
சென் லேனாஸ்ட் தோட்டம்,
ஆள்கருனோயா,
டி.ஆர் ஆர். ராஜன், பலகம் பெனிகளில் பங்குதாரர், அகில இலங்கை சமாதான நீதவான் Asoka Gardens,
Vidyartha Mawatha,
Kandy.
காத்தான் மாரிமுத்து மேலதிக செயலாளர் உல்லாசத்துறை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சு R.R.G.4 மெனிங்டவுன் வீட்டுத் திட்டம், மங்கள வீதி,
கொழும்பு -08
ஏ. பி. வி. கோமஸ் சமாதான நீதவான்
/36, எம். சி. வீதி,
மாத்தளை.
துரைசாமி நடராஜா ஹெல் பொட பாடசாலை ஆசிரியர், கொத்தமலை கலை இலக்கிய வட்டத் இல, 513, நுவரெலியா வீதி,
புசல்லாவ.
 
 
 
 

ତପଃ ଗUଗ),[[T
2ம் இட
92

Page 99
பெரியசாமிப்பிள்ளை லோகேஸ்வரன் ஓவியக்கலையில் ஈடுபாடு, கங்கேவத்தை 122 பிரதான வீதி, -
គ្មានព្រៃក្រុមសំur.
தொ. பேசி: 052-7744 052-77410
செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி
ஆனைத் தோட்டம்,
எபோட்சிலி குரூப்,
அட்டன்,
வசந்தகுமாரி சூரியகுமாரன்
அதிபர் பரதஷேந்திரா நாட்டியாலயம் க
13/14 பேராதெணிய றோட்,
கண்டி
பெருமாள் ஆறுமுகம் (மலரன் பன்) எழுத்தாளர், சமாதான நீதவான் சாந்தி நிலையம்,
ஆஸ்பத்தி சந்தி,
நோர்த் மாத்தளை,
கவுடுபெலல்ல.
முத்துசாமி மகாலிங்கம் கோதை கீதாலய இயக்குனர், இலங்கை வானொலியின் நிரந்தர கலைஞ 35. சமாதிபுர,
ទាំfនៃបទលលៃ LTh,
கொட்டகலை,
 
 
 
 
 

護一醫生輕醫一類三羅誓要醫。額 緩手義髻髻醫藝誓 醫護。經羲 劉

Page 100
முகம்மத் ஹமீத்லெப்பை முகம்மத் ஹலீம்தீன்
羯*
" ஓய்வு பெற்ற ஆசிரியர்
தாருல் ஹஜர் கண்டிரோட்,
கல்ஹின்னை.
அலோசியஸ் ஸ்டீவன்
இந்திய தூதகத்தில்பணி
174 (124), கொட்டுகொடல்ல வீதி,
கண்டி,
திருமதி ஸர்தாஹஸன் (பேராதனை வி
26, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா மாவத்த,
கண்டி,
மா. செ. மூக்கையா கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக உபவேந் Department of Geography, University of Peradeniya, Peradeniya, Sri Lanka.
P.முத்தைாயா இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் இலங்கை வானொலியின் நிரந்தர கலைஞ ஏ 2/1/2, ஸ்டூவர்ட் வீதி, (மாடிவீடுகள்), கொழும்பு-02.
வெள்ளையன் முனுசாமி
இலங்கை வானொலியின் நிரந்தர கலைந
சின்னமண்வெட்டி தோட்டம்,
கொட்டகலை,
 
 
 
 
 

(எம்.எச்.எம்.ஹலீம்தீன்)
醫
麗
麗
醫
麗
醫
醫
獸
麗
疆
爵
麗
爵
器
獸
醫
醫
獸
麗
டிர் புன்னியஸா)
囊
翻
鑒
邏
覆
露
麗
醫
疆
疆
爵
தர். 麗
露
麗
麗
醫
醫
麗
麗
獸
爵
se T 麗
麗
劃
麗
鹽
爵
r 麗 醫
獸
94

Page 101
தலைவர் - கெரளவ. வி. இ
திரு. ஈ. எச். எ கெளரவ. எம்.
கெளரவ. து. ப கெளரவ. எம்.
கெளரவ . என் திரு. எஸ். விஜ திரு. வீ. சாந்கு திருமதி. சுபத்தி திரு. சு. முரளித சாரல் நாடன்
அட்டன் - திரு. எஸ். கிரு திரு. ஆர். கிரு
திரு. பாலா சங்
திரு. எஸ். கே திரு. இரா. நடு திரு. ஜே. எஸ். திரு. பி. சண்மு திரு. எம். ரெங் மற்றும் அட்ட6 t வலயக் கல்வி
சீடா திட்ட அ “சூரியன்” எவ்.
ΚΣ KO) ΚΣ
 
 
 
 
 

ராதாகிருஷ்ணன் (அமைச்சர்) ). பி. எல்கடுவ (அமைச்சர் செயலாளர்) எஸ். வெள்ளையன்
தியுகராஜா
சிவஞானம்
நடராஜபிள்ளை
யநாதன்
ԼՕTir
Sரா இரட்நாயக்க
தரன்
ஷ்ணசுவாமி ஷ்ணமூர்த்தி பகுப்பிள்ளை சவமூர்த்தி நாயகம் (ரவி)
ஜோசப்
கநாதன்
கராஜ்
ன் நகரப் பிரமுகர்கள், அதிகாரிகள், லுவலர்கள் ஊடக அனுசரணை
எம். வானொலி
K0. K0) K0)

Page 102
(நூல்வடிவம் பெற்றவை: அ6ை பெறுகின்றன. இந் நூற்பட்டியல் முழுமை விபரப்பட்டியல் இதுவரை யாராலும் வெளிய
சாமி, மு. வெ. பெ. யார்
பது5
பீர்முஹம்மது, டீ. எம். கங்க
பது5
கோகிலம் சுப்பையா, துTர சென்
நந்தி 66 அச்
mar பெனடிக்ற்பாலன், ଗଣFIt சென்
சிக்கன்ராஜ", தொ., தாய
5TIJ
தெளிவத்தை ஜோசப், 5T6 வெ
டேவிட். கே. ஆர். வரல
ஞானசேகரம், தி. 色@ ଘ&୩
வேலுப்பிள்ளை, சி. வி. ഖിL யாழ்
 
 
 

மிழ் நாவல்கள்
வெளிவந்த கால அடிப்படையில் இங்கு இடம் யானதன்று. மலையகத் தமிழ் நாவல்கள் பற்றிய பிடப்பட்டதாகத் தெரியவில்லை.
கொலைக்காரன், (குறுநாவல்) ளை, 1952.
காணிமகள் , (குறுநாவல்) 56t, 1954.
த்துப்பச்சை. தமிழ்ப் புத்தகாலயம், rனை, 1964,
Uக்கொழுந்து, ஆசிர்வாதம் சகம், யாழ்ப்பாணம், 1964.
ந்தக்காரன்? பாரிநிலையம், *ானை, 1968.
கம் (குறுநாவல்) குறிஞ்சிப் பண்ணை, ளை, 1969.
|ங்கள் சாவதில்லை, வீரகேசரி ரியீடு, கொழும்பு, 1974.
ாறு அவளைத் தோற்றுவிட்டது, கேசரி வெளியீடு, கொழும்பு, 1976.
திமலை, வீரகேசரி வெளியீடு, ழும்பு, 1979
ற்றவன், வைகறை வெளியீடு, ப்பாணம், 1981.

Page 103
சதாசிவம், க. மூட்டத் வெளி
வேலுப்பிள்ளை, சி. வி. இனிப்
மதுை
ராஜம் கிருஷ்ணன், மாணி
சென்
கோமஸ், ஏ. பி. வி. அங்கே தமிழ்ம
மாத்தளை கார்த்திகேசு, வழிபிற
የሞ'
கொழு
மாத்தளை சோமு, எல்லை
சென்
அந்த ! தமிழ்க் சென்
ஞானசேகரன், தி. லயத்து கண்டி
மாத்தளை சோமு, அவள் தமிழ்க் சென்
ஞானசேகரன், தி. கல்வா
506) கண்டி
மாத்தளை - ரோகிணி, இதயத்
குறிஞ் கொழு
தெளிவத்தை ஜோசப், TG)
துரை6 சென்
 
 
 
 

தினுள்ளே, வீரகேசரி பீடு, கொழும்பு, 1983.
படமாட்டேன், மீனாட்சி புத்தக நிலையம்,
J, 1984.
க்கக் கங்கை, பாரிபுத்தகப் பண்ணை, னை, 1986.
மெலாம் நெறஞ்ச மச்சான் (குறுநாவல்), ன்றம், கல்ஹின்னை, 1988.
]ந்தது, குறிஞ்சி வெளியீடு, ம்பு, 1992.
தாண்டா அகதிகள், இளவழகன் பதிப்பகம், னை, 1994.
உலகத்தில் இந்த மனிதர்கள்,
குரல் பதிப்பகம், D66, 1994.
ரச் சிறைகள், மலையக வெளியீட்டகம்,
1994.
வாழத்தான் போகின்றாள், குரல் பதிப்பகம்,
Ն)6UT
த்து, (குறுநாவல்), பக வெளியீட்டகம்,
1996.
தில் இணைந்த இருமலர்கள், சி வெளியீடு,
hL, 1997.
பி (மூன்று குறுநாவல்களின் தொகுதி), பி வெளியீடு, னை, கொழும்பு, 1997
أسس ما
سسسسس

Page 104
N
-
ராஜகோபாலன், தி. கண்
நேர
மலையகத் த
நூல் வடிவம்
சிதம்பரநாதபாவலர் அ. ஜான
வேலுப்பிள்ளை, சி.வி. 6) IT
எல்ை
பார்வி
மாத்தளை - ரோகிணி, வந்த
பூங்ே
அவ
ஆப்டீன், ப. O6)6 தின
ராஜகோபாலன், ઈોfીઠ;
சிக்கன்ராஜ" தொ., நெடு
தெளிவத்தை ஜோசப், நாங் தின
அஞ்சலி செலு
மத்திய மாகாண ச வீ. புத்திரசிகாமணியினால் 1998 இ இலக்கிய உலகு கவிஞர் குறி லிங்கதாசன், கவிஞர் மலைத்தம்பி துரை விஸ்வநாதன், பி. விே இழந்துள்ளது. அவர் தம் ஆளுன் நினைந்து அவர்களுக்கு அஞ்சலி
 
 
 
 
 
 
 
 
 

ணான கண்மணிக்குக் கதை கேட்க மில்லை. 1989.
மிழ் நாவல்கள்
பெறாதவை கியின் துணிவு- நவஜீவன் 1950,
வற்ற வாழ்வு, தினகரன். 1959. லப்புறம், தினகரன். பதி, தினகரன்
துன்பம் போதும், தினகரன். காதைபுயலானாள், தினகரன். ளுக்கு அவன் துணை, தினகரன்.
ஊற்றுக்கள் (குறுநாவல்), கரன்.
கும் செவ்வந்திப்பூ, வீரகேசரி, 1993.
ந்துTரம். செய்தி
கள் பாவிகளாக இருக்கிறோம், கரன், 1996
லுத்துகிறோம்
ாகித்திய விழா கெளரவ ல் நடாத்தப்பட்ட பின்னர், நமது ஞ்ெசி தென்னவன், கவிஞர் , துரைவி பதிப்பக உரிமையாளர் பலுசாமி தாசன் ஆகியோரை மை மிக்க இலக்கியப்பணிகளை செலுத்துகிறோம்.
δ. Ι.
98
المصخ
۹-سم

Page 105


Page 106
"...... சேமமுற (3. தெருவெல்லாம் செழிக்கச்
Printed by: Unie Arts (Pvt.
 
 
 
 
 
 
 
 

வண்டுமெனில்
தமிழ் முழக்கம் 6 giggi"
- பாரதியார்
Ltd., Col-13. Tel.: 330195