கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாதம் 2004

Page 1


Page 2
Dealers in Textiles e. Specialists in Imported Sarees 0
Readymado Gar Mets
No. 776/7 D, 1st Floor,
Attar Mahal Super Market, Keyzer Street, Colombo. 77.
Sri LOKO.
Tel: 239075
Moble: 0777358737
 
 
 
 
 

〔?0
றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசைமன்றம் Royal College Tamil Karnatic Music Society

Page 3

W W

Page 4
  

Page 5
Selâoo89 o olar Fattâerg
Words and Music by the
Late Major H.L. Reed-Principal 1921-1932
Refrain:
School where our fathers learnt the way before us Learnt of books and learnt of men through thee we'll do the same. E. True to Our WatchWord“Disce aut Discede" We will learn of books and men, and learn to play the game.
1. Thyspirit first to life awoke
neighteen hundred and thirty five, Beneaththesway of Marshand Boake Thenceforth did Lanka's learning thrive
2. Within thy shade Our fatherstrod
The path that leadstoman's estate They have repaid the debt they owed They kept the fame inviolate
And we their loyal sons now bear The torch, with heart as sound as Oak 0urlustythroats nowraiseacheer For Hartley, Harward, Marsh and Boake
 

స్తబ్లీ ്
முத்து மணிச்சுடராம் மின்மிணித் தீவினிலே மூங்கில் காடுகளின் மலைய மாருதத்தினிலும்
வேத்தியர் நம் வேணு தானமதிலும் திளைத்திடே கன்னித் தமிழிசையமுதே 1, நின் பொற் பதங்கமகிம் மலராம் “நாதம் 2004 சமர்ப்பணம்

Page 6
L000S0000000LLLLSS S SS00SSSS00000SS S000S0S0S0000
C2 infoChinaplastic.com Web www.hmapiastic.com
 

நம் நாவின் நடன ஐதியினிலும் நற்றமிழர் நிர்க்கதியினினும்
இறப்பிற்கொரு முகாரியும் உறவாய் நிலைக்க அன்பைத் தருகின்றாய்.
பருவங்கள் பல கடந்தாலும்
ங்கள் ல கரைந்தாலும் உருவங்கள் பல மறைந்தானும் கன்னித் தமிழே நீ வாழி 1
-ரமணன்

Page 7
| ဂျီဂြိုမြို့မျိုခြံရွိော့ပျို့(၉ါ၅mပြီ၅၅၅ ။
EBO768257,076.9995
ஜ:இஇ |52, DalladiaWood MaქKanქy
tele (062370
1532665,8272.28
 

எமது மன்றமானது கடந்த இரு தசாப்தங்களிற்கும் மேலாக வெற்றிகரமாக அரங்கேற்றிவரும் இசைவிழாவின் ஒர் மைல் கல்லாம் “இசை விழா 2004” இலே உங்கள் கரங்களில் உலாவும் “நாதம் 2004” மலரினூடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
தலைநகரிலுள்ள பாடசாலைகளில் வேத்தியர் மண்ணில் மட்டும் உலாவரும் தமிழிசை மன்றமாய் எமது மன்றம் பெருமையடைகிறது. எமது மன்றமானது இவ்வாண்டும் பலதரப்பட்ட சிறந்த ஆக்கங்களைத் தெரிவு செய்து ‘நாதம் 2004” மலரை அலங்கரித்து மெருகூட்டியுள்ளது. வேத்தியர் நம் அயராத முயற்சியில் உதித்திட்ட இம்மலர் இசையை நேசிப்பவர்க்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம்.
இவ்வாக்கங்களை எமது சக்திக்குட்பட்டவரை மிகவும் திருத்தமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைத்து தவறுகளைத் தவிர்த்துள்ளோம். உங்கள் கண்களுக்குப் புலப்படும் குறைகளைப் பொறுத்து நிறைகளை ஏற்று உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
“எத்தனையோ கலைகளுண்டு உலகில் அத்தனையும் அடங்கும் இசைமரில்
ந ப மலராசிரியர்
எப். எம். நாசிருள் இஸ்லாம் மலராசிரியர் கே. பிரவீன் த. கோகுலரமணன் ாம். ஏ. எஸ். விஹாம் சே. இ. காதிர்
ஆர். சஞ்சீவன்
వ్లో 3

Page 8

M、吸娶 NNSస్తే
经
1 1
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றம் நடாத்தும் இசை விழா சிறப்புற நடைபெற வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மாணவர்களின் வளர்ச்சியில் அழகியற்கலை பெரும்பங்கினை வகிக்கிறது. பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு வரை, அழகியற்கலை முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அழகியற் கலையானது மனிதனை பூரணப்படுத்துகிறது என்று தத்துவ நூல்கள் அறிவுறுத்துகின்றன. கல்வியோடு மட்டும் நின்றுவிடாது, தமிழர் பண்பாட்டுக் கட்டுக்கோப்புக்குள் இருக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கடந்த 24 வருடங்களாக இந்த மன்றம் இயங்கி வருவதோடு மட்டுமல்லாது, நல்ல பல நிகழ்வுகளை வருடா வருடம் நடாத்தி வருவது பாராட்டிற்குரிய விடயம்.
மாணவரிடையே இயல்பாகக் காணப்படும் இசை, நடனத் திறமைகளை வெளிக் கொணர்வதற்கு இத்தகைய விழாக்கள் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
றோயல் கல்லூரியின் தமிழ் கர்நாடக இசை மன்றம் இன்னும் பல்லாண்டுகள் இத்தகைய ஆரோக்கியமான போட்டி நிகழ்ச்சிகளை, கலை நிகழ்ச்சிகளை நடாத்தி இளம் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என
வாழ்த்துகிறேன்.
கலாதரி அருந்ததி பூநீரங்கநாதன் ஆலோசகர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்,
விரிவுரையாளர் களனி பல்கலைக்கழகம்.
క్రై
། بےلا

Page 9
Tel : 011-4203208 Mob : 071-481 6861 078-5110599 G2 : infoC2dw.hnaplastic.com Web. http://dw.hmaplastic.com
O2 588993
 

/N %。 ീ
ЛМcssage fгоиfйа PrincipaÚ
"Issai vizha "the Annual Karnatic Music Society musical function is field today. This is an opportunity for the young ones to show their talents while the older students to sharpen their Talents. This might be the only chance for students to show their Tamil Aesthatic talents for the (those year. Therefore I fees these type of activities should be encouraged under supervision.
The Teachers in charge headed by Mrs. T. Suthakar has given the lead to the student Chairman Gogulavarthan and his Committee.
Congratulations for a successful function.
Н. А. tipali Gunasekara Principal
NAN KI 波 S | || || BN
ー。
நாதம் 2004

Page 10
PARTNERSHIPREDEFINED
105, LGF, Unity Plaza, Galle Road, Colombo-04.
Tel:4517352, 2505050, ex 103 Fax; 2505060
E-mail: pcpartneroeurekalk
* s
N
 
 
 
 
 

Meggage Prolog fác Vice Príncipal
On the Occasion of the annual festival "Issai Vizha " organized ի / Isle “1349MIs K4 RNA TTC MISIC SOCIETY OT RO92 s. ( O/, C'EGTE", I am pleased to contribute this message to the souvenir "NYA"/")[079M 2004”.
It is extremely important that the students should expose themselves to every sphere to become a complete citizen in the future. "Being a cultural festival the "Issai Vizha "Tives an opportunity to the boys to show their talents as well as to get Know to the talents of others.
'Hence "I take this opportunity to congratulate the achievements of the Tamil Karnatic music society during the past 23 years and also I tulis/ e very success in the future endeavours.
Prasanna Ulpashantha. Vice Principals
戮 2004 リ功ö?

Page 11
Aggf Privacipado
It is with pleasure I send this message to the souvenir 'Natham 2004". Royal College Tamil Karnatic Music Society has been experience in organizing the "Issai Vizha " in the past years and I congratulate them for organizing this event successfully this year too.
The organizers must be satisfied that they have given an opportunity to the boys to show their hidden talents in aesthetic activities.
I take this opportunity to wish the “Tamil Karnatic Music Society" all success in all their endeavours and congratulate the Teacher-In-charge for their invaluable assistance rendered to the students."
It is also my duty to congratulate the Teacher-In-charge Mr. T. Suthakar for pulling This "Issai Vizha "together and projecting the Royal Talents to the outer world.
Skeep up the Good Works Boys.
'K. L. Senanayake Asst. Principals
 
 
 
 

泷/人、 欧踝
。 K سے لےCC<
/Message fгои fйа Fotavadego
It is a pleasure to contribute this message for the souvenir to be published on the occasion, The Tamil Karnatic music society is celebrating t/le festival of music.
I am reminded of the year 1980 the then principal Mr. L. D. H. "Peiris gave consent to inaugurate the Karnatic music society. When I was teaching music for the G. C. E. Ordinary level students 1st festival of music (Issai Vizha) was held on the 27th of November 1980. There were Karnatic music classes conducted by two teachers in playing instruments like, Violin, Flute, Mirudangam, Tabla and in addition to vocal, nearly fifty students were learning until we had the historical /սեյ, 1983,
The Principals of Royal College were always looking forward for a grand function and to enjoy the classical music and dances. It was asavauss the aim to inculcate aesthetic sense and culture and to fine tune the inherant talents among the students.
I thank the principals who gave me encouragement and helped tile to cross all the hurdles, of course not forgetting the Students, Parents and weswishers who were everwilling to shoulder responsibilities. I slope Mrs. Suthakar asso will continue with the same strength and the support.
I wish a long life for the Karnatic music society and my support will be there anyday.
তত্ৰ 'ইস্পৎজাতন্ত্ৰ-হা - リ琴 2004.
Sਨ リー

Page 12
>ஜS இசை விழா
பிரதி அதிபரின் வாழ்த்துச் செய்தி
ஆண்டுதோறும் கர்நாடக இசைக்கான விழாவெடுத்து இசையை வளர்த்துவரும் கர்நாடக இசை மன்றம் இவ்வாண்டும் அப்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளனர். றோயல் கல்லூரி கர்நாடக இசை மன்றம் இவ்வருடம் புதிய சிரேஷ்ட பொறுப்பாசிரியராக திருமதி ஐசிந்தா சுதாகர் அவர்களை ஏற்றுக் கொண்டு பொறுப்பான பணிகளை நடாத்திவருகின்றது.
“இசையால் வசமாகா உலகமெது” என்பர். இசை எல்லா ஜீவராசிகளின் புலன்களிலும் தாக்கத்தைத் தருவது. அத்தகைய புனிதமான கர்நாடக சங்கீதத்தை முறைப்படி வளர்த்து வரும் மேற்படி மன்றத்தின்
செயற்பாடுகள் பாராட்டப்படத்தக்கவை.
இவ்வாண்டு பொறுப்பாசிரியர் குழுவினருக்கும் மன்றப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் . உங்களால் வெளியிடப்படும் நாதம் மலர் சிறப்பாக அமையவும் விழா
நிகழ்வுகள் வெற்றி பெறவும் இறையாசியை வேண்டுகின்றேன்.
நன்றி
அன்புடன் சி இரத்தினசபாபதி பிரதி அதிபர்
 
 
 

༄།། ཀུ་ས་ལ་ 2ւUԱp3 *雪麾
இசையால் வசமாகா இதயம் எது? இறைவனே இசைவடிவம் எனும் போது என்ற வாக்கிற்கிணங்க இசைப்பணி செய்வது இறைவன் பணி செய்வதாக கருதப்படுகின்றது. அந்த வகையில் எமது றோயல் கல்லூரியும் இசைக்கு விழா எடுத்து இறைபணி செய்கின்றது என்பது மனங் கொள்ளத்தக்கது.
இசைப் பணியின் வழியில் - எம்மோடு கரங்கோர்த்து உழைக்கின்ற மது மன்றப் பொறுப்பாசிரியர்கள் எமது அதிபர், தமிழ் பிரிவு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உதவியோடு எமது கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இசை வேட்கையில் ஆர்வம் கொண்டோரின் இசை ஆவலுக்குத் ரீனி போடும் வகையில் எமது மன்றம் நடாத்திய பல்வேறு வகைப் போட்டிகளிலும் நாடுதழுவிய ரீதியில் கலந்து கொண்ட அத்தனை இசை நெஞ்சங்களுக்கும் நாதத்தினூடு நன்றி பகர்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன்.
இத்தனை காலமும் இசையோடு நின்றுவிட்டபோட்டிகளை இசைக்கருவிகள் மட்டத்திலும் விரிவு படுத்தி எம் மாணவச் செல்வங்களின் இசையாற்றலை வளர்ப்பதற்கு எம் கர்நாடக இசை மன்றம் காட்டிய ஆர்வத்திற்கு எம்மோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நாதத்தினூடு நன்றிகள்.
பிரதம மன்றப் பொறுப்பாசிரியை
திருமதி ஜ. சுதாகர்
பொறுப்பாசிரியர் செல்வி எஸ். கதிர்காமத்தம்பி திருமதி ஆர். லோகநாதன் திருமதி தே. சந்திரகுமார்
S േീ

Page 13
றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றத்தின் இசை விழா நிகழ்வில் வெளியிடப்படும் நாதம் மலரின் ஊடாக உங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி. கடந்த வருடங்கள் போலன்றி இவ்வாண்டு அகில இலங்கை மட்டத்தில் போட்டிகளை நடாத்தியுள்ளதுடன், பாடசாலைக்குள் தரமான வாத்தியக் கலைஞர்கள் அடையாளப் படுத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படுகிறது. இது இம்மன்றத்தின் மாபெரும் சாதனை.
புதிதாகப் பொறுப்பெடுத்த ஜசிந்தா சுதாகர் அவர்களின் ஆர்வமும் ஏனைய பொறுப்பாசிரியர்களின் பங்களிப்பும், தமது அயராத உழைப்பால் விழாவையும் மலரையும் வெற்றிபெற வைக்க எண்ணும் செயற்குழுவினரின் முயற்சியும் சேரும் போது உங்கள் பணிகள் வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் எல்லோரதும் செயற்பாடுகள் பெற்றோர், பாடசாலை நாட்டுக்குப் பெருமை தருவதாக இருக்கவேண்டும். “பண்புடையார் கட்டுண்டு உலகம்” என்பர்; அத்தகைய பண்பாளர்களை வளர்க்கவும், உருவாக்கவும் மன்றப்பணிகள் ஒழுங்கு படுத்தப்படவேண்டும். உங்களின் எல்லா வெற்றிக்கும் இறையாசியை வேண்டுகிறேன்.
நன்றி
அன்புடன் மா. கணபதிப்பிள்ளை.
《སྐྱེ》 (U,ང་ང ) །
ZO
《པེར་བརྗོད་ స్క్రిక్స్剔 క్లెన్స్ట్ర
 
 
 
 
 

శ్లోక్స్ప్రెస్తా
ЛMessage fгои tse 7eacsep Jon Celaarge Oogtao Magic Society
I have great pleasure in sending this message to the Souvenir Nat/lam to be published in connection with the "Issai Vizha " to be represented by the Tamil Karnatic Music Society of Royal College, on the 1st August 2004.
The Tamil Karnatic Music Society, has always taken an active Interest in promoting the study of Karnatic Music and bring out the Illusical talents of the boys. Aw
I heartly congratulate the society on this. achievement and
tulis/ their every efforts success. * * *
T.L.D. Fernando Zeac/ter it c/attye 7Males terra Music Society

Page 14
/M23திரை0 000 file /Magter 70 C2 arge éagford /Magic Society
AX
3.
0.
NGAN
༄གས་
It is a great pleasure to pen this article on the occasion of "Issai 'Vizha ', the annual music festival organized by the Tamil Karnatic Music Society of Royal College.
Although the Royalists are multilingual, they have certain features in common, 4s a universal language, music unites people uvho are in different ethnic groups and acts as a medium of communication.
Karnatic and Hindhusthan, the tavo schools of music avere born in India; the first in the south and the latter in the north. For us, as Sri sankans both are equally important because ours is a multilingual, multicultural and multireligious society.
- 9Music, whether it is Karnatic, Hindhusthan or 'Western, one doesn't have barriers to appreciate and enjoy it because it is a common language with different names.
The scholars who define music as a science say the universality of it, is used to bridge the communication gap. So wherever the birth place of music is, it is in human heart.
finallu, I wish all the success to the Society of Karnatic Music in their endeavour to instil the music of humanity in the hearts of Royal Sons. “Visharada” Ashoka Pushpa Kumara 9Master-in-charge 'Eastern Music Society.
 
 
 

ജൂതങ്ങഖiിങ്ങ്
றோயல் கல்லூரி தமிழ் கர்நாடக இசை மன்றமானது 1980 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்பத் தமிழில் இனிய இசையை பரப்பும் அதன் அரும்பணியை 24 வருடங்களுக்கு ஆற்றிவந்துள்ளது. இவ்வருடமும் எமது மன்றமானது தீந்தமிழில் தேனிசையைப் பரப்புமுகமாக பாடசாலைகளுக்கிடையிலான இசைத் திறன்காண் போட்டிகளை சிறந்த முறையில் அகில இலங்கை ரீதியாக நடாத்தி முடித்துள்ளது. மேலும் எமது பாடசாலை மாணவர்களிடையேயும் பல்வேறு புதிய போட்டிகளினை அறிமுகப்படுத்தி அவர்தம் திறமையை வெளிக்காட்டுவதற்கும் வழிகோலியது.
மேலும் நான்காம் தமிழாம் இணையத்திலும் எமது மன்றத்தின் விபரங்களையும் WWW.Karnatic.8m.com என்ற முகவரியில் இணைத்துள்ளோம். மேலும் பல திறமையான பெருந்தகைகளின் ஆக்கங்களையும் இந்நாதத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவை நிச்சயமாக உங்களுக்கு பல்வேறு இசை நுணுக்க அறிவை வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இறுதியாக எம் அயராத உழைப்பின் பயனாக இசைவிழா - 2004 2யும் ஒழுங்கு செய்துள்ளோம். இதில் ஏதேனும் குறையிருந்தால் அதை நிச்சயமாக நீங்கள் பொறுத்து நிறைவேற்பீர்கள் என்று நம்புகின்றேன்.
இன்பத் தமிழில் இன்னிசையை இயல்பார் நாம் இலங்க வைப்போம்.
ச. கோகுலவர்த்தன் தலைவர்
リ功『夢ö2CC4
(ില്ക്ക

Page 15
动尽 இ>ஜ இசைல்ழா
ー○ RS 2OO4
68uJGOTGTaõT DGOTib IDGofrapg).
உரிமைக்காய் பலர் உறங்கி விட்ட தேசத்தில் உரமாக உதிரத்தை ஊற்றிய உதிரிப்பூக்கள் உறங்குகின்ற பூங்காவனத்தில் - இன்று உவகையுடன் பலர் சாமத்தை தேடுகின்றார். நாடிச்செல்லும் சாமம் நம் உள்ளத்தில் உள்ளது தேடிப் பல இடம் அதற்காய் அலைகின்றனர். பாடி நாம் பழகும் நம் சங்கீதத்தாலே வாடிய சாமப்பூ விரிந்தே மலருமே. இன்பத் தமிழில் இன்னிசை வளரவே இன்றுபோல் என்றும் - றோயலின் கர்நாடக இசை மன்றம் படுகின்றோம் அரும்பாடு இத் தரணியில் இசை வளரவே வருடங்கள் வளர்த்தோம் நாம் இன்னிசையை இன்று அதன் மைல்கல்லாம் இசைவிழா-2004 மணிமகுடத்தில் மணிக்கல்லாய் இந்நாதம் - 2004 சிறப்புறவே படைத்துள்ளோம் சிறியோர் நாம் பெருவிழா இது காண எமக்கு பேருதவி புரிந்த பெற்றார், ஆசிரியர், பழைய மாணவருக்கும் பெரியமனதுடன் எமக்குதவிய எம் அனுசரணையாளர், விளம்பரதாரருக்கும் நவில்கிறோம் நன்றிகள் பலகோடி -
சிறியோர் நாம் செதுக்கிய இவ்விழாவிலே சில பிழைகள் நேரலாம் குறைகள் தோன்றலாம் சிக்கனமாய் இவைகளை பொறுத்து சிறப்புகளை சிந்தித்து நோக்குக.
க. பிரதீபன்
செயலாளர்
ད་རེད།2 飓津 ー 冬リ。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

''*?).
&g7;, '' mîîî ©ւեւ, *?;',
穹 f; , ; క్యో Հն/: #స్కీ * g" از ما ** |
சிறப்புக் கட்டுரைகள்
தொகுப்பு - ரமணன்

Page 16

டுதலில் குேன்றிய இசை
பண்ணிசை கலாநிதிசங்கீத வித்துவான் பேராசிரியர்
徽 6T 6sb. (335. ëR6)JUIT 606öT. விரிவுரையாளர், அண்ணாமலை பல்கலைக்கழகம், இசையாசிரியப் பயிற்சித்தலைவர், தமிழ்நாடுஅரசு இசைநடனக் கல்லூரி
|றிTட்டிற்குப் புறத்தே வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கையின் சமூகப் போராட்டங்களி லிருந்தும் சுற்றுப்புறச் சூழல்களிலிருந்தும் மலருகின்ற, முழுமையான உணர்வின் ஊற்றுக் கண்கள் தான்,
S 葛
S
S
N
) நாட்டுப் புறப்பாடல்களின் பிறப்பிடமாகும். நாட்டுப்புறப்பாடல்களின் தன்மையைப் பொறுத்து, அவை பல பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. சிந்தாகவி (Poet of Imagination) (35.53,65) (Poet of Tradition), 915556; (Poet of Reality in life), Ugur Goore, 6, (Poet of Improvisation) என வகைப்படுத்தப்பட்டுள்ள அறிவுக் கூர்மை வாய்ந்த கவிதைகளும் இவற்றுள் அடங்கும். மேலும் இப்பாடல்களில் ஆங்காங்கே அறிவு, உணர்வு, கற்பனை, உண்மை போன்றவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்து விளங்கும் பல பாடல்களையும் காணலாம்.
“கவிஞனுக்கு மரங்கள் ஒலிக்கும், ஒடைகளில் நூல்கள் மிதக்கும், கற்பனைகளில் காவியங்கள் தெறிக்கும், யாவற்றிலும் நலன்கள் பிறக்கும்” என்பது ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரின் வாக்கு சாதாரண மக்களது ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள், எழுச்சி, 6 ழ்ச்சிகள், ஆரவாரங்கள், அவதிகள், ஏக்கம், எக்காளம், வேதனை, விரக்தி, மருட்சி, மகிழ்ச்சி, வெறுப்பு, வேட்கை
ஆகிய பலப்பல உணர்ச்சிகளைச் சிந்த ககுச
சுவைக்கச் சுவைக்க மகிழ்ச்சியூட்டும் பாடல்கள் நாட்டுபுறப் பாடல்கள். மேலும் மனித : விடுதலையும், விடிவும் ஏற்பட வேண்டும்
ইস্ট ২/%/N¥y©্যসূত),

Page 17
இசை விழா 2○○午
கிராமப் புலவர்கள், இலக்கண வரம்பையும் மீறி வரையறைக்கும் அப்பாற்பட்டு
క్రైవ్లో
அமைத்த வடிவமாகவும், எளிமையும் இனிமையும் நிறைந்து உயிரோட்டமும், கற்பனை வளமும், கவர்ச்சியும் பொருந்திய உணர்ச்சிக் கொப்பளங்களாகவும் வெடித்த இசை கலந்த பாடல்களே நாட்டுப்புறப் பாடல்களாகும்.
இன்று இசைக்கலை வளர்ச்சியுற்றுள்ள மேலை நாடுகளிலும், அந்நாட்டில் வழங்கும் நாட்டுப் பாடல் இசை அங்குள்ள மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றன. ஐரோப்பாவில் ஹங்கேரி, ரூமேனியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் நாட்டுப்புறப் பாடல் இசையைப் பயன்படுத்தி, பார்டக் போன்ற பாடலாசிரியர்கள் மேனாட்டிசையை வளப்படுத்தியுள்ளனர். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் இன்று இக்கலையைப் பற்றி ஆய்வுகள் செய்வதும் குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறு நமது இசைக்கலைக்கு நாட்டுப்புற இசை மரபு அடித்தளமாக அமைந்தது எனலாம். தமிழ் மொழியிலுள்ள நாட்டப்புறப் பாடல்கள் எண்ணிலடங்காதவை. ஈழத்து நாட்டுபுறப் பாடல்களும், தமிழக நாட்டப்புறப் பாடல்களும், ஒன்றை ஒன்று விஞ்சி நிற்பதோடு, மிக்க வளம் செறிந்த இசைப் பாடல்களாகவும் விளங்குகின்றன.
ஆனந்தக் களிப்பு என அழைக்கப்பெறும் ஒருவகை நாட்டுப்புறப்பாடல் மெட்டு, தேவாரப் பண்ணாகிய சீகாமரப்பண்ணில் அமைந்துள்ளது. அப்பாடல் 'நந்தவனத்திலோர் ஆண்டி’ என வரும் பாடலாகும். இவ்வகைப் பாடல் மிகவும் பழமையானவை. மேலும், கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய "காணாமல் இருக்கலாகாது” என்ற பாடலும், தியாகராச சுவாமிகள் இயற்றிய "கருணா ஜலதே’ என்ற பாடலும் "சீர்வளர் பசுந்தோகை மயிலான்” என்று தொடங்கும் காவடிச் சிந்துப் பாடலும், இந்த மெட்டில் அமைந்த பாடல்களாகும். தேவாரத்தில் இப்பண்ணமைந்த பாடல் "எம்பிரான்” எனத் தொடங்கும் சம்பந்தர் பாடலாகும்.
பண் செவ்வழியில், தாயுமானவர் சுவாமிகள் இயற்றிய பராபரக் கண்ணிப்பாடல்கள் அமைந்துள்ளன. தேவாரத்தில் இப்பண்ணமைந்த பாடல் 'தொண்டர் அஞ்சு களிறும்” எனவரும் சம்பந்தர் பாடலாகும். மேலும் சுவாதித் திருநாள் மகாராஜா தம் உற்சவப் பிரபந்தக் கீர்த்தனைகளுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

戮 &Déf5off リ。 కొు 鬱 திருமணங்களின் போது பாடப்பெறும் நலுங்குப் பாடல்கள் செந்துருத்திப் பண்ணில் அமைந்துள்ளன, தேவாரத்தில் இப்பண்ணமைந்த பாடல் 'மீளா அடிமை” என வரும் சுந்தரர் பாடலாகும். தமிழ் நாட்டில் தொன்று தொட்டுப் பாடப்பட்டு வரும் தாலாட்டுப் பாடல்கள் பண் மேகராகக் குறிஞ்சியில் அமைந்துள்ளன. 'புலன் ஐந்தும் பொறி கலங்கி” என வரும் சம்பந்தர் பாடல் இப்பண்ணமைந்த பாடலாகும் பண் காந்தாரம், தமிழ்நாட்டில் வழங்கும் வழி நடைச் சிந்துப் u TLổög, Gifâ அமைந்துள்ளன. தேவாரத்தில் இப்பண்ணமைந்த பாடல் "மந்திரமாவது' என வரும் சம்பந்தர் பாடலாகும். பண் வியாழக் குறிஞ்சி, தியாகராச சுவாமிகள் தம் இசை நாடகமாகிய "பிரகலாத பக்தி விஜய'த்தில் தொடக்கத்திலும் இறுதியிலும் மங்களமாக இப்பண்ணை பயன்படுத்தியுள்ளார். தேவாரத்தில் இப்பண்ணமைந்த பாடல் "பந்தத்தால்” என வரும் சம்பந்தர் பாடலாகும். இவ்வாறு தேவாரப் பண்களுள் பல நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படுவதிலிருந்து, தமிழ்ப் பண்களின் தொன்மையும் அவை மக்களால் போற்றப் பெற்ற சிறப்பையும் நாம் நன்கு உணரலாம்.
மேலும் நாட்டுப்புறப் பாடல்கள் எனக் கூறுவதிலிருந்தே, இப்பாடல்கள் கிராமங்களில் நாட்டுப்புற மக்களால் அதிகமாகப் பாடப்படும் பாடல் என அறியலாம். எளிமையான மெட்டுக்கள் எனப்படும் இசை அமைப்புடன் கூடியவை என்பதனை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன இப்பாடல்கள். நாட்டுப்புறப் பாடல்கள் உலக நாடுகள் அனைத்திலும், அந்தந்த நாட்டிலுள்ள நாட்டுப்புற மக்களால், மொழிகள் தோன்றி மனிதன் பேசத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை பாடப்பட்டு வருகின்றன எனலாம். இப்பாடல்கள் இனிய இசையையும் கருத்து வளத்தினையும் கொண்டவையாகும். மேலும் இப்பாடல்கள் அவ்வப்பகுதி மக்களின் கலாசாரத்தினையும் பண்பாட்டினையும் வாழ்க்கை முறைகளையும் மரபுகளையும் மிகச் சிறப்பாகவும் மென்மையாகவும் (Subtle) எடுத்துக் காட்டுவனவாகவும் அமைந்துள்ளன.
ாட்டுப்புறப் பாடல் வரலாறு
நாட்டுப்புறவியலைக் குறிக்கும் Folklore என்ற ஆங்கில oli Gölub (Egghsh) g|TLogi (William James Thomas) 6T6i

Page 18
தோன்றியது. இத் UulvU ஏற்படவி லை. த ழகத்தில் முதன் முதலில் நாட்டுப்புறப் பாடல்களை அச்சிட்ட பெருமை அறிஞர் மு. அருணாசலம் அவர்களையே சாரும்.
LIITILG) GRIGODEGEEssir
பற்றிய பாடல்களை அகப் பாடல்கள் என்றும், தொழில், தெய்வ வழிபாடு, ஊர்வலம், நாட்டுச் சிறப்பு கலகம், பஞ்சம் ஆகியவற்றைப் பாடும் பாடல்களை புறப்பாடல்கள் என்றும் பகுக்கலாம்.
மேலும் நாட்டுப்புறப் பாடல்களின் மிகச் சிறப்பானதொரு பண்பு அவைகளை கற்பனைக்குத் தக்கவாறு இசையும் பொருளும் அமைத்து பாடுபவரே, பல சமயங்களில் பாடலை இயற்றுபவராயும் இருந்து பாடும் பாரம்பரியம் ஆகும். நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியவர் யார் என்பதை எவரும் அறியார் முதன் முதல் வங்காளத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் சட்டர்ஜி எனும் அறிஞர் இந்திய நாட்டுப்புறப் பாடல்களில் ஆர்வம் செலுத்தி, நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்க தொடங்கிய போது, தமிழகத்திலும் திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி, திரு. டி. எஸ். சொக்கலிங்கம் போன்ற அறிஞர்களும் தமிழக நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்க வேண்டும் என்ற கருத்தைப் பத்திரிகை வாயிலாகவும் வார இதழ்கள் வாயிலாகவும் எழுதி வெளியிட்டனர் இதன் விளைவாகத் தமிழகத்தில் நாட்டுப்புற இலக்கியம் புத்துயிர் பெற்றது.
২J%/N¥y©9্যু ミリ《>歳隊 వ్యక్షష్టిస్త%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2OO4.
பல்கலைக் கழகங்களில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வுகள் நடைபெற்று வருவதுடன், மக்கள் கலையாகவும் புத்துயிர் பெற்று வளர்ந்து வருகின்றது. இன்றைய நாட்டுப்புறக் கலைஞர்களாக கொல்லங்குடி கருப்பாயி, திருமதி நவநீதகிருஷ்ணன், திரு குணசேகரன், திரு. புஷ்பவனம் குப்புசாமி தம்பதிகள், திரு. கலைமாமணி, எம். அன்பரசன், திரு. கோட்டை சாமி, மதுரை திரு. பெருமாள் கோனார், திரு. டி.கே.எஸ். நடராஜன், திருமதி சியாமளா பாலகிருஷ்ணன் போன்றோரைக் குறிப்பிடலாம். தமிழக நாட்டுப் புறப்பாடல்களுக்கு இணையாக ஈழத்திலும், குறிப்பாக கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்கள் விரவிக் கிடக்கின்றன. ஈழத்து நாட்டார் இலக்கிய வளர்ச்சியில் வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, கலாநிதி சு வித்தியானந்தன், திரு. ந. சிவசண்முக மூர்த்தி, கலாநிதி சபா ஜெயராஜ் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இப்பணியில் மட்டக்களப்புப் பகுதியில் திரு. மெளனகுரு, திரு.இ. பாலசுந்தரம், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை, திரு. நவசோதி, திரு. எதிர்மன்ன சிங்கம் போன்றோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
る。総
தொழிலையும், மொழியையும், சமுதாயத்தையும் பொதுவான அடிப்படைக் கூறுகளாகக் கொண்ட எந்தவொரு குழுவும், கூட்டமும் நாட்டுப்புறம் என்று அழைக்கப்படும் நாட்டுப்புற இயல் என்பது நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட படைப்புகள் (Traditional Creations) எனலாம். இவ்வியலுக்குள் இலக்கியம், கலை, பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவை அடங்கும். நாட்டுப்புற இலக்கியத்தை பாடல், கதை, கதைப் பாடல், விடுகதை, பழமொழி எனவும் பிரிக்கலாம்.
நாட்டுப்புற மக்களின் கலை இலக்கியங்களை ஆராயவேண்டும் என்ற எண்ணம் முதலில் மேல் நாட்டாருக்குத்தான் தோன்றியது. 1871 ல் சார்லஸ் கோவார் என்பவர் முதலில் இந்தியாவில் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்க முனைந்தார். தென்னிந்தியாவிலுள்ள திராவிட மொழிகளிலுள்ள
V SS).
NS SFS 1927 Wଧିଷ୍ଣ୍}

Page 19
மொழி வடிவம், பொருள், சூழல் ஆகும். இம்மூவகை நிலைகள் மிக முக்கியமான நிலைகளாகக் கருதப்படுகின்றன. இவை கள்ளங்கபடமற்ற
அமுதங்கள். நாட்டுப்புறப் பாடல்கள் எளியவை, பகட்டு இல்லாதவை, பரிசுத்தமானவை, கள்ளங்கபடமற்றவை, நேரானவை, உள்ளத்தை ஈர்க்கும் இனிமையும், இசைப் பொலிவும் நிறைந்தவை, செழுமை மிக்க மனோபாவமும், கற்பிக்கப்படாத, கட்டுப்பாடற்ற கற்பனையும் கொண்டவை என்பார் திரு. அன்னகாமு. மக்களுக்காக மக்கள் பாடும் இலக்கியமே நாட்டுப்புற பாடல்கள். எளிய பதங்கள், யாரும் பாடக்கூடிய எளிய மெட்டுக்கள், சுலபமாக புரிந்துகொள்ளும் தன்மை, அனைவரும் விரும்பும் சிறப்பு ஆகியவை இப்பாடல்களுக்கு உண்டு.
குறிக்கும் என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.
"பாட்டிடைக் கலந்த பொருளாகி பாட்டின் இயல் பன்னத்தி இயல்பே'
மொழிப் பாடல்களாக விளங்கியது என்றும் குறிப்பிடுகின்றார். பண்ணத்தி என்ற சொல் பண்ணப்பட்டது, பண் பொருந்தியது எனவும் பொருள்படும். சங்ககாலத்தில் இருந்த 103 பண் அமைப்பு முறை இன்று அருகிவிட்டாலும், தேவாரப் பதிகங்கள் பண்வடிவங்களை இன்று வரை பாதுகாத்து வருகின்றன காந்தாரப் பண் மிகப் பழமையானப் பண்ணாகும், பரிபாடலில் இப்பண்
காணப்படுகிறது.
%Rస్ట్రాన్స్Wg
窓
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருத்தேனோக்கம், திருப்பொற் சுண்ணம், திருத்தெள்ளேனம் முதலிய பாடல்களை நாட்டுப்புறக் கலைச் செல்வத்தின் அடிப்படையிலேயே பாடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே நாட்டுப்புறப் பாடல்களைச் சான்றோர்கள் கண்டு அவற்றில் கலைச் செல்வம் இருப்பதை உணர்ந்து அவற்றை நமக்கு தந்திருக்கிறார்கள். அப்பாடல்களில் பக்தியை வளர்த்து கொடுத்திருக்கிறார்கள். வடிவங்கள் எல்லாம் முன்னே இருந்திருக்கின்றன. வடிவங்களுக்குள்ளே புதிய பக்தி உணர்ச்சியை ஊட்டிக் கொடுத்திருக்கிறார்கள். தேவார காலத்திற்கு முன் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள், சோழநாட்டில் காவிரிபூம்பட்டிணத்து கடற்கரையில் செம்படவர்கள் எப்படி பாடல்களை பாடினார்கள் என்பதை நமக்கு பாடலாக பாடி கொடுத்திருக்கிறார். இதற்கு கானல்வரி எனப் பெயரிட்டுள்ளார். பாலைவனத்தில் வேடர்கள் பாடியதை வேட்டுவ வரியாகத் தந்துள்ளார். மதுரை புறஞ்சேரியில் ஆய்ச்சியர் பாடியதை ஆய்ச்சியர் குரவையில் தந்துள்ளார். அரச குடும்பத்தில் பிறந்த இளங்கோவடிகள் துறவியாக இருந்தும், இவற்றையெல்லாம் ஆராய்ந்து டணர்த்தியிருக்கிறார். மலைவாழ் குறவர் பாடிய பாடல்களைக் குன்றக்குரவையில் தந்துள்ளார். நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டு இசை படிவங்களை வைத்துக் கொண்டு பல பாடல்களை நமக்கு கொடுத்துவிட்டுப் போயிருக்கின்றார். நாட்டுபுறப் பாடல்களின் முழுச்சிறப்பும், சீரும் அவற்றின் இசையிலேயே அமைந்துள்ளன எனலாம். மேலும் இன்றுள்ள சந்த முறைகளுக்கும் அடிப்படைக் கருவாக விளங்குவதும் நாட்டுப்புறப் பாடல்களேயாகும்.
கிராமங்களில் இன்றும் "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” “கைவீசம்மா and, 69 g, போன்ற குழந்தைப் பாடல்கள் சங்கராபரணப் பண்ணில் பாடப்படுகின்றது. சங்கராபரணம் தமிழிசையில் பழம் பஞ்சுரப் பண் என அழைக்கப்படுகின்றது. இது பழமையான இராகமாகும். இதே மெட்டில் Twingle Twingle Little Star எனவரும் ஆங்கிலப் பாடலும் அமைந்திருப்பதைக் காணலாம். எனவே தமிழிசையிலுள்ள அனேக இராகங்கள் நாட்டுப்புறக் கலை வடிவங்களிலிருந்தே வளர்ச்சியடைந்து
வந்தன எனலாம்.
థ్రోల్ప్స్
நரதம் 2004

Page 20
g2Se3) GF ỗ5ọT 2OO4.
2 శస్త్రఫీ
மனித சமுதாயத்தில் முதன்முதலில் தோன்றிய இசை நாட்டுப்புறப் பாடல் இசையாகும். பின்னர் இப்பாடல்களின் மெட்டுக்கள் இசை இலக்கண
உருவெடுத்தன. இவை மனித கலாச்சாரத்தின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதுடன், இதிலிருந்து பின்னர் சாஸ்திரீய இசையாக வளர்ச்சிப்
காற்றிலே மிதந்து வரும் இன்னிசைப் பாடல்களாக, இன்றும் மெட்டுக்களில் (Tune) வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சாஸ்திரீய இசை தென்னிந்தியாவிலுள்ள தமிழ் நாடு, ஆந்திரா, கர்னாடகா, கேரளா, ஆகிய நான்கு மாநிலங்களிலும் வெவ்வேறாகப் பாடப்படுவதில்லை. எனவே தமி நாட்டில் நாட்டுப்புறங்களில் தமிழ் மக்களால் தமிழ் மொழியில் பாடப்படு நாட்டுப்புற இசையைத் தமிழ் இசை எனவும் கூறலாம். இத்தமிழ் இசையி காணப்பெறும் மெட்டுக்களின் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவைே பண்களாகும். இம்மெட்டுகளுக்கு இன்றுவரை இலக்கணங்க எழுதப்படவில்லை என்பதே இவற்றின் தனிச்சிறப்பு மெட்டுக்கள் மனிதனின் உணர்வுகளுக்கு இசை வடிவம் தருபவை. எனவே இப்பாடல்கள் (Emotiona Songs) உணர்ச்சிவயப்பட்ட பாடல்கள் என்பதனை இவற்றின் (Tex சாகித்தியத்தினின்றும் நாம் அறியலாம். மனிதனின் வாழ்க்கையி நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட் வருவதை இன்றும் நாட்டுப்புறங்களில் நாம் காணமுடியும். இப்பாடல்கள் மக்கள் பேசும் மொழியிலும், வட்டார மொழியிலும் பாடப்படும். எனே இப்பாடலைக் கேட்டவுடன் இப்பாடல் எப்பகுதி மக்களால் பாடப்பட்டை என்பதனையும் அப்பகுதி மக்களின் கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையு நம்மால் அறியமுடியும்.
உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்களின் இசை, அப்பகுதியில் வாழும் மக்களின்
பழமையான இயல்பாகத் தோன்றிய எளிமையான இசையாகும். எனவேதான் நாட்டுப்புறப் பாடல்களின் இசை, ஒரு மாநிலத்தினின்றும் மற்றொரு மாநிலத்துக்கு வேறுப்பட்டவையாகக் காணப்படுகிறது. தமிழ் நாட்டில்
স্ট্রাইফ্লষsiz%j}N¥y©9»9° リ
2ー)eg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

24K్స
...২৯spD%ংS৯),দুম্ভশ্চেভ 姿リ
ாடப்பெற்று வரும் புறப்பாடல்களின் இசை கேரள மாநிலத்துப் பாடல்களின் சையினின்று வேறுபட்டவையாக இருக்கின்றது. பொதுவாக அவரவர் ாழ்நிலைகள் உணர்ச்சிகளைப் பொறுத்து அவை வேறுபடும்.
шпилLDLJITELJI BEDF EDITHäЕЂbi
நாட்டுப்புறப் பாடல்களில் இசையமைப்பு எளிமையானவை ஆகும். இவற்றின் ஒலி நயம் இயல்பாக ஊற்றெடுத்து, உணர்வுகளாகிய இனிய டணர்வுகளாகிய ஒலிகளால் மெட்டுக்களாக அமைந்து இன்று வரை மணம் விசும் பாடல்களாக விளங்குகின்றன. வாய்மொழி இலக்கியம் எனக் கூறப்படும் ாட்டுப்புறப் பாடல்கள் ஆயிரக்கணக்கில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் வாழ்விலே பிணைந்து நிற்கும் நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டுகளுக்கு இலக்கணம் கிடையாது. இலக்கணம் எழுதப்பட்ட மெட்டுக்கள் பண்கள் அல்லது இராகங்களாகப் பரிணமிக்கின்றன.
ாட்டுப்புறப் பாடல்களின் இசையமைதி
சங்ககால இலக்கியங்களில், ஐவகை நிலங்களுக்குமுரிய பண்களையும் இசைக் கருவிகளையும் கூறியிருப்பதினின்றும் அந்தந்தப் பகுதி மக்களின் ாட்டுப்புறப் பாடல் இசையும் வேறுபட்டிருக்கலாம் என்பதனையும் நாம் அறியலாம். நாட்டுப்புறப் பாடல்களில் இசையமைப்பு (Repetative) திரும்பத்திரும்ப வரும் பாங்கினைக் கொண்டதாக இருக்கும், நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டுக்களை ஆனந்தக் களிப்பு, தாலாட்டு, மகுடி, சிந்து, கிளிக்கண்ணி எனப் பெயரிட்டு அழைப்பர். நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டுக்களில் காணப்பெறும் இசையமைப்புகள் அல்லது சஞ்சாரங்கள் இன்று வளர்ச்சியடைந்து பண்களாகவும் இராகங்களாகவும் அமைந்திருப்பதை நாம் காணலாம். இசைப் பேரறிஞர் திரு. மீ. ப. சோமசுந்தரம் அவர்கள் “நமது செல்வம்' என்னும் நூலில் தோடி, புன்னாகவராளி போன்ற இராகங்களுக்கு வித்தாக அமைகிற தமிழகப் பண் நாட்டுப்புறப் பாடல்களின் இசை வடிவமாக திகழ்கிறது என கூறியுள்ளார். அப்பண்விளரிப்பண்ணாகும். எனவே பலநூறு ஆண்டுகட்கு முன்னரே தமிழகத்தின் நாட்டுப்புற மக்களின் பாடல்களில், இந்த இராகங்களின் மெட்டுக்கள் வழக்கில் இருந்து வந்திருக்கின்றன. இதிலிருந்து தமிழர் இசை மரபின் தொன்மையை நாம் அறியலாம். " | N
Nస్ట్రాక్స్ప్రెస్తా
நாதம் 2OO4.
Sགས་སྡེ་ $7. థ్రోపస్త్రీ

Page 21
நாட்டுப்புறப் பாடல்களில் LI ELLITö6íI
தமிழ்நாட்டில் எத்தனையோ பல நூற்றாண்டுகளாக வழங்கி வருகின்ற மக்கள் இலக்கியமாகிய நாட்டுப்புறப் பாடல்கள், ஏட்டிலும் நில்லாமல் வாய் மொழி இலக்கியமாகவே வழங்கி வந்த போதிலும், இவற்றின் கவிச்சிறப்பைப் போலவே இவற்றில் ஊடாடுகிற இசைச் சிறப்பும், பலநூறு ஆண்டுகளாக நாட்டுப்புறத்து மக்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. பொதுவாக எந்த நாட்டின் இசையிலுமே பண்டிதர்கள் வளர்த்து வருகிற இசை என்றும், மக்கள் வளர்த்து வருகிற வட்டார இசை என்றும் இரண்டு வகையுண்டு. வட்டார இசை பண்டிதர் இசையையும், பண்டிதர் இசை வட்டார இசையையும் மேவியே வளர்கின்றன. ஒன்றுக்கு ஒன்று ஊட்டம் தருகிறது. ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. ஒன்றின் செல்வாக்கு மற்றொன்றில் நிழலாடுகிறது. அந்த பண்பையும் பாங்கையும் தமிழகத்து நாட்டுப்புற பாடல்களிலும் காணலாம்.
பழந்தமிழ் இசை நூல்களில் விளரி என்ற ஒரு இராகத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பண் கடற்கரைப் பகுதியில் உள்ள மக்களுக்குரிய சிறப்பான பண் என்று தமிழ்நூல்கள் கூறுகின்றன. இந்தப் பண்ணை ஆராய்ந்த சில ஆய்வாளர்கள் இது தோடி இராகத்தின் குடும்பத்தை சேர்ந்தது என்று கூறியிருக்கிறார்கள். இந்தப் பண்ணின் வேறு
ஒரு திறம் அதாவது இன்னொரு சேய் ராகம் புன்னாகவராளியின் இயல்புகள் கொண்டு மனத்தை உருக்கக் கூடியதாய் இருக்கிறது. தோடி, புன்னாகவராளி போன்ற இராகங்களுக்கு வித்தாக அமைகிறது. இந்தப் பண் நமது தமிழகத்து நாட்டுப்புறப் பாடல்களிலே மிகவும் முக்கியமான இசை வடிவமாகத்
திகழ்கிறது. இந்த இரண்டு ராகங்களும் பல நூறு ஆண்டுகளாக நமது தமிழகத்தின் கிராமப் புறங்களில் நாட்டுப் புறமக்களின் நாவில் இன்னொலிகளோடு நடமாடி வந்திருக்கின்றன என்று தெளிவாகத் தெரிகிறது. அத்தோடு அன்றைக்கும் அந்த கிராமங்களில் அந்த மெட்டுக்கள் அப்படியே பாடப்பட்டும் வந்திருக்கின்றன. இந்த ஒலி அதாவது இசை வடிவம் விரைவாக வளர்ந்து ஆரோகண அவரோகணக் கிரகங்களைத் தாங்கிக் கிளை விசிப் படர்ந்திருக்கிறது.
இந்த இரண்டு இராகங்களைத் தவிர, செஞ்சுருட்டி, ஆனந்த பைரவி, மாயாமாளவகெளளை, கெளளிபந்து, நாதநாமக்கிரியை, சிந்து பைரவி,
\
リ久。づで 《卒°
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

' ' : '''*''' *** f4: {
ਅ ప్లొ కొమరోలీgT స్త్రగ్రస్త్ర%్వ
K 2OO4. :"ষ্ঠy":"খা",
இராகங்கள், இவற்றின் பழமையான சுத்தமான இசைவடிவத்தில் தமிழகத்து நாட்டுப்புறப் பாடல்களிலே, வரம்பு கெடாமல் இன்றைக்கும் ஒலிக்கின்றன. சாமாராகம், இச்சிச்சி, பூநீராகம் போன்ற சாஸ்திரிய இராகங்களும், அவற்றின் தொன்மையான வடிவத்தில் நம் நாட்டுப் பாடலிலே பின்னிக் கிடப்பது நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும். இந்தப் பாடல்களின் சொற்களை எடுத்து எழுதுவது போலவே, இவற்றின் இசையைப் ஸ்வரப்படுத்திப் பார்த்தோமேயானால், இன்று வழங்கி வருகிற பல சேய் இராகங்கள் இந்த மரபுப் பாடல்களிலே உயிரோடு வாழ்ந்து வருவது தெளிவாய்ப் புலனாகும்.
கச்சேரி என்ற நவீன இசை முறை ஏற்பட்ட பிறகு, அதற்குரிய மதிப்பு தனியாகப் போய்விட்டதால், நாட்டுப்புறப் பாடல்களிலே இத்தனை இசை நுட்பம் இருப்பதை மறந்துவிடுவது இயல்பேயாகும். அல்லவா! சான்றாக, குறிஞ்சி என்ற இராகத்தைப்பற்றி எத்தனையோ தமிழ் நூல்கள் பேசுகின்றன. இந்தப் பண் மலை நாட்டுக்குரிய பண்ணாகும். இந்த மரபையொட்டி மலை நாட்டுத் தலங்களைப் பற்றிய பதிகங்கள் குறிஞ்சியிலும், அதையொட்டிய பண் திறங்களிலுமே அமைந்திருக்கின்றன. இன்றைக்கும் மலைநாட்டு மக்களிடையேயும், ஆதிவாசிகளிடமும், மலையையொட்டிய வட்டார குடிமக்களிடையேயும் குறிஞ்சியும் அதன் பண்திறங்களும் மிகமிக அழகான வண்ணங்களோடு வழங்கி வருகின்றன.
நீலாம்பரி என்ற இராகம் நமது நாட்டுத் தாய்மை இராகமாகும். தாயும் சேயும் வளர்த்த இராகமே நீலாம்பரியாகும், இதன் பாவம் அல்லது சுவையுணர்வு தாயன்பாகும். தாயன்பைத் தருவதும் அதைக் கோருவதும் இந்த இராகத்தின் அடி நாதமாக அமைந்துள்ளது. இந்த இராகத்தில் நூற்றுக்கணக்கான தாலாட்டுப் பாடல்கள் உள்ளன. கவிப்பண்போடு கூட இசைப்பண்பும் அரிய வடிவம் தாங்கி உருப்பெற்றுத் திகழ்கிறது. நீலாம்பரியும், ஒரு தாயின் இதயமும், தாய்த்தமிழ் மொழியுமாகச் சேர்ந்து, ஒலி வடிவிலே இந்த விந்தையைச் செய்துள்ளது. இதுபோலவே கும்பக் குடம் என்ற நாட்டுப்புறத்துக் கலையோடு நாத நாமக்கிரியை என்னும் பண் இணைந்துள்ளது. கிராமக் காவடியோடும் பம்பையோடும் சேர்ந்து ஆனந்தபைரவி இணைந்துள்ளது. இன்னும் நமது திருமண வீடுகளிலே பெண்கள் பாடுகின்ற நூற்றுக்கணக்கான ஊஞ்சல்
ANKSČISTŠRŞISINF37ØNNĚ22*SÀYSSES ● స్టాన్ఫ్రాసెస్ట్రాక్స్ప్రెత్తా
Nక్ష్మ్రి Uరీ 2004 స్క్రీ

Page 22
ప్లొ కొయెల్లీgT yகான 2OO4.
பாடல், நலங்குப் பாடல் முதலிய பாடல்களிலே நவரோஸ் என்னும் பெயரில்
இன்று வழங்குகிற இராகம் மிகமிக நுட்பமான முறையிலே பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதை காண்கிறோம். இந்த நவரோஸ் இராகந்தான் பழந்தமிழ் நூல்களிலே வருகிற கொல்லிப்பண் என்ற பழமையான இராகம், தேவாரப் பதிகங்களிலே இதே பண்ணை இதே வடிவத்தில் பல பல வண்ணங்களுடன் இன்றைக்கும் (35Lg56)ITLh.
மேலும் சிந்துகள், கண்ணிகள் போன்ற பாடல்களில் எல்லாம் தமிழகத்து மக்கள் வளர்த்த இசை வடிவங்களை இன்றும் நாம் காணலாம். எனவே இந்நாட்டுப்புற இலக்கியம் கவிச்செல்வமாக விளங்குவதுடன், மக்கள் சமுதாயத்தின் இசைச் செல்வமாகவும் இருந்து வருகின்றது. இந்தப் பாடல்களின் சொற்களைப் பாதுகாப்பது போலவே, இவற்றின் இசையையும் பாதுகாப்பது நமது கலைச்செல்வத்துக்கு நாம் செய்கின்ற ஒரு பெரிய சேவையாகும்.
நாட்டுப்புறக் கலைகளின் வகையும்,
அவற்றில் பயன்படும் இசைக் கருவிகளும் நாட்டுப்புறக் கலைகளின் ஏராளமான இசைக்கருவிகள், அவைகளின் தன்மைக்கேற்ப பயன்படுத்தப்படுகின்றன.நாட்டுப்புறக் கலை வடிவங்களாவன காவடியாட்டம், கரகாட்டம், கோலாட்டம், களியடித்தல், புடிகளியாட்டம், கும்மி, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோடாங்கிப் பாடல், குடுகுடுப்பைப் பாடல், புலி வேடம், கைச்சிலம்பு ஆடல், சிலம்பம், சாமியாட்டம், தேவராட்டம், உடுக்கடிப் பாட்டு, வில்லுப்பாட்டு, பாவைக்கூத்து, காமன் பாட்டு, கணியான் ஆட்டம், தெருக்கூத்து என்பனவாம். மேலும் இக்கலைகளில் பயன்படும் இசைக் கருவிகளாவன ஆர்மோனியம், நாதஸ்வரம், தவில், நையாண்டி மேளம், பம்பை, முரசு, உடுக்கை, குடுகுடுப்பை, தப்பு மேளம், மகுடம், ஐந்து துளைப் புல்லாங்குழல், சிலம்பு, கஞ்சிரா, டோலக், சப்ளாக்கட்டை, தபேலா, மத்தளம், தாரை, தப்பட்டை முதலியனவாகும்.
நாட்டுப்
நாட்டுப்புறப் பாடல்களில் ஒவ்வொருவகைப் பாடல்களுக்கும் ஒவ்வொரு
ப் பாடல்களின் வெவ்வேறு சந்த மெட்டுக்கள்
விதமான மெட்டுக்கள் உண்டு. அவற்றைக் கீழே காண்போம்.
 
 
 
 
 
 
 
 

IF, L62
தன்ன னானே னானே னன்னே ஏ
60TT60TT (360T 6OTT (360T 6GT66T (360T
கதிரறுப்பு
ஏலோ ஏலோ ஏலோலங்கடி
ஏலோ ஏலோ - ஆமாச்சொல்லு
களையெடுப்பு
நன்ன னன்னே னான் னன்னே - மணித்தங்கமே
னான னன்னே னான னன்னே - ஒயில் அன்னமே
வண்டிக்காரன்
அடடா தன்ன னன்னே னானே னன்னே னானே னன்னே னானே னன்னே’
கரகம்
t y தன்ன னன்னே னான னன்னே
ENE IT GJIL
தனன தன தன்னதன தனனா
கும்பி
e s
தன்னன னானன னானானே'
தனனம் தன்னே னன னாதினம் தன்னானே
தனம் தன்னே னன னாதினம் தன்னானே'
இசை ஒலிகள்
ஒவ்வொரு பாடலுக்கும் சில இசையொலிகள் அமைவதுண்டு. தொழிற்பாடல்களில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. பின்பாட்டுக்காரர்களே இதனைப் பாடுவர்.

Page 23
() ঔষ্ঠঞy
Ք լքել
ஏலேலோக் குயிலல்லோ, ஏலங்கடி லேலோ
குல குல குலலோ, ஏலேலோ அன்னக்கிளி ஏலேலோ QLIT66ì QLIT66ì QLIT66)(8|LIT’
கப்பல்
e ஏலேலோ ஐலசா, ஏலை ஏலோ, சலசலா
பாரம் தூக்குபவர்
ஐல், ஜலசா, ஏலேலம்படி ஏலம்
சாந்திடிப்போர்
'ஏலங்கிடி லேலோ, தன்னானே'
வண்டிக்காரர்
'ஏலங்கிடி லேலோ
EFTIGUO Gap (GESLUIT BLIGI
ஏலேலோ ஐலசா
விறகு சுமப்போர்
ஏதலில்லோ லே லோ
சுண்ணாம்பு குத்துவோர்
ஏலேலக் குயிலேலல்லோ
FjöITGADET L'ES
ஆராரோ ஆரிரரோ, TITITIT (GITIT, TITfGOTT,
ரூரிரோ, ருரிரோ, ffffff, வாவாஒ, வாவாஒ,
லுலுலாயிலுலுலாயி
நாம் காணலாம்.
வாறு இசையின் பல்வேறு பரிணாமங்களை இப்பாடல்களினூடே
★ ★,★
藻杰深吠Q吸叉 2)ప్రాృIU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குமிழர் மத்தியில் சங்கீகும் வரலாற்று ரீதியான ஓர் அறிடுகம்
கலாநிதி சி. மெளனகுரு பீடாதிபதி, கலை பண்பாட்டுப் பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்.
Iẳ, வரலாற்றுப் பாரம்பரியம் ஒன்றினைக் கொண்ட தமிழ் மக்கள் சங்கீதத்திலும் அறாத் தொடர்ச்சியுடைய நீண்டதொரு வரலாற்றினைக் கொண்டுள்ளனர். இவ்அறாத்தொடர்ச்சி ஆதார பூர்வமாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் இன்னும் எழுதப்படவில்லை. எனினும் இலக்கியத்திற்கூடாகவும், கல்வெட்டுகளுக்கூடாகவும் கிடைக்கும் சான்றுகள் இவ்அறாத்தொடர்ச்சியினை இனம் காண உதவுகின்றன. தமிழர் மத்தியில் சங்கீதம் வளர்ச்சிப் பெற்ற வகையினைச் சுருக்கமாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்ச் சங்கீதத்தின் ஆரம்ப வரலாறு பற்றி கற்பனையானதொரு வடிவமே எம்மத்தியில் பேசப்படுகிறது. வெண்டாழி, வியாழமாலை, முதுநாரை, முதுகுருகு, பரதம் போன்ற பல நூல்களைக் குறிப்பிட்டு இவை முதற் சங்கத்திலும், இடைச்சங்கத்திலும் எழுந்த நூல்களென்றும், இவை சங்கீதம், நடனம் பற்றிய சாஸ்திர நூல்களென்றும் இவை கடல் கோள்களினால் அழிவுற்றன என்றும் கூறும் ஒரு மரபு இன்றும் நின்று நிலவுகிறது. இன்றுவரை இது ஒரு கற்பனையான வரலாறாகவேயுள்ளது.
இக்கற்பனை வரலாறுகளிலும் உண்மையில்லாமல்

Page 24
தகவல்கள் கிடைக்கக்கூடும். இக்கற்பனை வரலாற்றை இலக்கியச் சான்றுகளோடும், கல்வெட்டுச் சான்றுகளோடும் சரித்திரச் சான்றுகளோடும் இணைத்து ஆராய வேண்டும்.
பண்டைத் தமிழர் பற்றி நமக்குக் கிடைக்கின்ற முக்கிய ஆதாரங்கள் சங்க இலக்கியங்களே. இவை தவிர அண்மைக் காலமாக தமிழ்நாட்டு அகழ்வாராய்வில் கிடைக்கும் சான்றுகளும் உதவுகின்றன. எல்லா இனத்தவரையும் போலவே தமிழ் மக்களும் வேட்டையாடும் நிலையினின்று மந்தை மேய்க்கும் நிலைக்கு வளர்ந்து வேளாண்மை செய்து நிலையாக ஓரிடத்தில் வாழும் நிலைக்கு உயர்ந்து கடல் கடந்து வியாபாரம் செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளனர். சங்க இலக்கியங்கள் கூறும் குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்) வாழ்க்கைகள் தமிழர் சமூகம் பரிணாம வளர்ச்சிப்படி படிப்படியாக வளர்ந்த நிலையினையே சுட்டி நிற்கின்றன.
இந்த நான்கு நிலத்திலும் வாழ்ந்த மக்கள் தத்தம் நிலங்களில் சங்கீத மரபுகளைக் கொண்டிருந்தமையை குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண், நெய்தற்பண் என்ற சொற்றொடர்கள் சுட்டி நிற்கின்றன. பண்’ என்ற சொல்லே அன்று இசையைச் சுட்டி நின்றது. இப்பண்ணைப் பாடியவர்கள் பாணர் எனப்பட்டனர். பாணர்கள் பண்பாட அவர்களது மனைவிமார் நடனமாடினர். பாணரின் மனைவியர் விறலியர் என அழைக்கப்பட்டனர். எனவே திருத்தம் பெற்றுப் பாடப்பட்ட இவ்விசை மரபைப் பாணர் இசைமரபு என அழைக்கலாம்.
பாணர் இசை மரபுக்கு முன்னாலும் இசை தமிழர் மத்தியில் இருந்தமையைச் சங்க இலக்கியம் காட்டும். வேலனாட்டம், வெறியாட்டம், முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை, துணைங்கைக் கூத்து போன்ற சொற்களும், செய்திகளும் இதனை உணர்த்துகின்றன. இவை யாவும் கரணங்களாகும். நோய் நீங்கவும், போரில் வெற்றி பெற்றப் பின்பும் நடத்தப்பட்ட இச்சமயகிரியைகளில் பங்கு பற்றியோர் அனைவரும் ஆடினர், பாடினர். இவற் நாம் கரண இசை என அழைக்கலாம். இவை சாஸ்திர ரீதியானவையன்று கூட்டு இசையாகும். இவற்றிலிருந்தே தாம் முன் சொன்ன பாணர் இசை பரிணமித்திருக்க வேண்டும்.
క్లిన్స్ట్ర 5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSGroeF 55grT 2OO4.
இவ்விரு இசை மரபுகளையும்விட பண்டைக்காலத்தில் இன்னொரு இசை மரபும் இருந்திருக்கிறது. அதுவே நாட்டார் இசையாகும். கூத்து, குரவை, இசைகள் நாட்டார் மரபைச் சார்ந்தவை.
Sy
இவற்றோடு பரத்தையர் மத்தியில் ஒர் இசை மரபு இருந்துள்ளது. மருத நிலை நாகரிகம் தோன்றிய காலத்திலேதான் பரத்தையர் மரபும் உருவாகின்றது. பரத்தையர் ஆடல், பாடல் அபிநயம் தெரிந்தோராயிருத்தல் வேண்டும். அப்போது தான் அவர்கள் தம்மிடம் வரும் பொருள் படைத்த நிலக்கிழாரை மகிழ்விக்கவும், தங்க வைக்கவும் முடியும். பாணர்கள் தம் இசையை அரசரைப் புகழ்ந்து பாடி அரசர் சார்ந்து வளர்க்க, பரத்தையர் தம் இசையை நிலக்கிழாருக்கு விற்று நிலக்கிழார் சார்ந்து வளர்ந்தனர் எனலாம். எனவே நாம் பண்டிருந்த தமிழர் இசையை வரலாற்றுப்படி பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
கரண இசை நாட்டார் பாடல் பாணர் இசை பரத்தையர் இசை
கரண இசையும், நாட்டார் இசையுமே பூர்வ இசையாகும். சிக்கல்கள் இல்லாத எளிமையான இசை இவை. கூட்டாகப்பாடுவது இவற்றின் பண்பு. இவ்விரு இசைகளிலிருந்தே பாணர்களிடமும், பரத்தையர்களிடமும் பயிலப்பட்ட வளர்ந்த இசை மரபுகள் தோற்றம் பெற்றிருக்க வேண்டும். சரித்திர வளர்ச்சிக்கும் இது பொருத்தமுடையதே.
பண்டை தமிழ் இலக்கியங்கள் இவ்விசைபற்றி பல செய்திகளை எமக்கு தருகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அரசுகள் நிலைபெற்றபின் நாகரிகம் மேம்பட்டபின் தோன்றிய இலக்கியங்களாகும். மன்னன் ஆக்ஞையினால் தொகுக்கப்பட்ட இலக்கியங்களாகும். குறிப்பிட்டநோக்கம் கருதி மக்கள் மத்தியில் வழக்கிலிருந்த பாடல்கள் தொகுக்கப்பட்போது பல விடுபட்டும் போயின. தமக்குக் கிடைத்ததையும் தம் இலக்கியக்
\ಘೆತ್ಲೆs بیلجیئے

Page 25
།རྗོད་
క్రౌన్ష%Nస్ట్రాక్స్yg
මුද්‍රිෂ්හි
geog sign 2OO4.
கொள்கைக்கும், வசதிக்கும் சார்பான பாடல்களையுமே தொகுத்தோர் தொகுப்பித்தனர். தொகுப்பித்தோரின் செல்வாக்கும் தொகுப்பை நிர்ணயித்தது.
இதனால் சங்க இலக்கியம் காட்டும் இசை பற்றிய ஆதாரங்கள் ஒரு பக்கத்தையே காட்டுவன என்பதையும் நாம் மனதில் இருத்தல் அவசியம். சங்க இலக்கியங்கள் நால்வகைப் பாடல்களுள் அகவல், வஞ்சி, கலிப்பா என்ற பா வகைகளிற் பாடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்கள் யாவும் அகவலிலும், வஞ்சியிலும் அடங்கிவிடும். கலியும் பரிபாடலும் இசைப்பாக்களாகும். இவற்றைவிட சங்க காலத்தின் இறுதிப் பகுதியில் வெண்பா தோன்றுவதனையும் காண்கிறோம். இசையின் இன்னொரு கோலம் அது.
ஒவ்வொரு பாவும் ஒவ்வொரு ஒசையுடையது இவ்வோசை மரபுகளுக்கிடைய பாணர்கள் அரசனைப் புகழ்ந்தும், பரத்தையர் நிலக்கிழாரை மகிழ்வித்தும் பாடல்களைப் பாடினர்.
பாணரிடமும், பரத்தையரிடமும் இருந்த இசைக்கருவிகள் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதற்கு முன்னர் பறை
என்னும் தோற்கருவியும், குழல் எனும் தொளைக் கருவியும் இசைக்கருவிகளாகத் தமிழர் மத்தியில் இருந்தன. கரண இசையும், நாட்டார் இசையும் இக்கருவிகளின் பின்னணியிலே இசைக்கப்பட்டிருக்கக் கூடும்.
பாணர் இசையும் பரத்தையர் இசையும் வளர்ந்த காலத்தில் பல்வேறு வகை யாழ்களும் (நரம்புக்கருவி) முளவு எனப்படும் தோற்கருவிகளும் தோற்றம் பெற்றுவிடுகின்றன. இசையின் வளர்ச்சிக்கு ஏற்ப கருவிகளிலும் வளர்ச்சி ஏற்படுவதனை அவதானிக்கலாம்.
சங்க காலத்திற்குப் பின்னால் கி.பி. 2ம் நூற்றாண்டில் அல்லது 5ம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் நமக்கு இசை பற்றிய நிறையச் செய்திகளைத் தருகிறது. மாதவியின் அரங்கேற்றத்தின் போது ថ្ងៃព្រឹក្ស័fi இசைத்த யாழாசிரியன், குழலாசிரியன் பற்றிய செய்திகளும் பாணர்
葵忍级$添蕊
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| || "" সঁহাইস্কুল২y:দুর্গ) শুম্ভস্থ)/ ৯া! 廖、 MYRNASSASSINS |22705 S2 '' >ഗ്ഗീ';)
இசை இழா 2OO4.
இசையும் பரத்தையர் இசையும் மிக வளர்ச்சி பெற்று மன்னர் முன் நடக்கின்ற
இசையாகப் பரிணமித்து விட்டமையைச் சுட்டி நிற்கின்றன.
கானல் வரியில் மாதவி யாழை எடுத்து மீட்டுதலை இளங்கோ வர்ணிக்கும் பாங்கு இசை மென்மை, லாவகம், செம்மை பெற்று மிக உயரிய முறையில் வளர்ந்து in Laounsoué, காட்டுகிறது. தமிழர் சங்கீதம் செந்நெறிச் சங்கீதமாக ஆகியிருந்த நிலையைச் சிலப்பதிகாரம் துல்லியமாக உணர்த்துகிறது. சிலப்பதிகாரத்தில் உரையிடைப்பட்ட பாட்டுடைச் செய்யுள் வருகிறது. அந்நூலில் வரும் வரிப்பாடல்கள் இசைப் பாடல்களாகும். இவ்வகையில் அது கூத்தும், இசையும் கலந்த நூல் எனலாம்.
சிலப்பதிகாரம் தமிழர் மத்தியில் பண்டு இருந்து வளர்ச்சிப் பெற்று வந்த சங்கீத முறைகளை ஒருங்கே கூறுதல் ஒரு சிறப்பான அம்சமாகும். ஆடலுக்கும் இது பொருந்தும். அரசர்களின் அவையில் பாடப்பட்ட பாணர் சங்கீதத்தையும், பரத்தையர் மத்தியில் பயின்ற உயர் சங்கீதத்தையும் கூறும் சிலப்பதிகாரம், கிராமிய இசையையும், ஆய்ச்சியர், குறவர் மத்தியில் நடைபெறும் கரண சங்கீதத்தையும் கூறிச் செல்வது முக்கிய அம்சமாகும். சிலப்பதிகாரத்தில் மாதவி பரம்பரை இரண்டு விதமான ஆடல்களை ஆடுகின்றன. ஒன்று அரசருக்கு முன்னால் அரங்கேற்றத்தின் போது ஆடும் பதினொரு ஆடல்கள், இது வேத்தியல்.
இன்னொன்று பணம் கொடுத்து அவர்களிடம் வருபவர்கட்கு முன்னால் ஆடும் மயக்கும் கூத்து; இது பொதுவியல்.
நடனமும் இசையும் சாதாரண மக்களிடம் கிராமிய இசையாக
நின்றுவிட பணமும் செல்வாக்கும் மிக்க உயர்ந்தோரிடம் அது உயர்ந்த இசையாக வளர்ந்துவிட்டமையைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. தொழில் முறையாக இசையைப் பேணுகின்ற ஒரு குழாம் உருவானமையும், அதை ரசிக்க அறிவுமிக்க இரசிகர் அவை உருவானமையும் சங்கீதம் நுணு ※ 、。笼 வழிவகுத்தன.
க்கமாக வளர

Page 26
இத்தகையதொரு சிறப்பான பாரம்பரியத்திலேதான் பரத நாட்டியம் தோன்றியிருக்க முடியும் என்ற கோட்பாடும் எழலாயிற்று. நாட்டிய சாஸ்திரம் விந்திய மலைக்குத் தெற்கேயிருந்த சங்கீதத்தையும், நடனத்தையும் விசேடித்துக் கூறுகின்றது. எனவே பரதநாட்டியம் தமிழ் நாட்டில் உருவாகி வடக்கு நோக்கிச் சென்றது என்ற கருத்து உருவானது.
சிலப்பதிகார காலத்தில் உயர் இசை பரத்தையரிடம் செல்வாக்குப் பெற்றிருந்தமை தெரிகிறது. இசையும் நடனமும் காண பணம் படைத்த செல்வந்தர் பரத்தையரை நாடினர். பரத்தமை ஒழுக்கம் இதனால் உருவானது. மனைவியரை விட்டுப் பரத்தையருடனேயே பணம் படைத்த பலர் வாழும் நிலையும் உருவானது. இந்நிலை சமூகத்தைப் பல சீரழிவுகளுக்கு இட்டுச் சென்றது. இவை யாவற்றிற்கும் காரணம் பரத்தையரே எனக் கண்ட அறிஞர் முக்கியமாக இக்காலகட்டத்தில் செல்வாக்குடனிருந்த சமணர் பரத்தமையைக் கண்டித்தனர். இதனால் அவர்களைச் சார்ந்திருந்த இசையும் கண்டிக்கப்படலாயிற்று இசை கேட்க பரத்தையர் வீடு செல்வோர். ஏளனமாகப்
பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் சமணர் பரத்தமை இசைக்கு எதிரியாயினர். இதனால் நீண்ட பாரம்பரிய இசைமரபு முக்கியமாக செந்நெறி இசைமரபு மங்கலாயிற்று. பாணரும் பரத்தையரும் இசை உலகிலிருந்து ஒதுங்கிவிட முன்னாளில் இருந்து வளர்ந்த வந்த கரண இசையும் கிராமிய இசையுமே தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து வரலாயிற்று.
8, 9ம் நூற்றாண்டுகளிலே தமிழகத்தில் பெரும் சமூக மாறுதல்கள் நடைபெறுகின்றன. சமண பெளத்த மதங்களுக்கு எதிராக எழுந்த சைவ வைணவ மதங்கள் தம் மதம் பரப்ப, பக்தி உணர்வைப் பயன்படுத்தின. பக்தி உணர்வு இசைப்பாடல்கள் மூலம் பலப்படுத்தப்பட்டது. இசையை வெறுத்த சமணர்க்கு மாறாக சிவனை நடனமாடுபவராகவும், கண்ணனைப் புல்லாங்குழல் ஊதுபவராகவும் சித்தரிக்கும் பண்பு உருவாகியது.
களால் பாடப்பட்ட தேவாரங்கள் பண்ணிசை என ன்றன. பல்வேறு பண்களில் நாயன்மார் பாடினர். சம்பந்தரும்,
స్రి
@リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இசைமரபுகளையும் தம் தேவாரங்களிற் கலந்தனர். இவ்வண்ணம் தமிழில் வளர்ந்து வந்து பரத்தையர் வசப்பட்டுத் தேய்ந்து நின்ற இசை கோயில் சார் இசையாக வளர ஆரம்பித்தது. இவ்விசை செந்நெறி இசையும், கிராமிய இசையும் இணைந்த தன்மை பெற்றிருந்தது.
வைஷ்ணவர் வளர்த்த தமிழிசை தனியாக ஆராயத்தக்கது. இன்றும் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் திருவரங்கத்திற் பாடப்படுகின்றன. இது அரையர் சங்கீதம் என அழைக்கப்படுகிறது. இவையும் செந்நெறி கிராமிய இணைவைக் காட்டும் இசைப் பாடல்களே.
இவ்வாறு 8,9,10ம் நூற்றாண்டுகளில் தமிழர் மத்தியில் இசை கோயில் சார் இசையாக வளர ஆரம்பித்தது. கோயிலுக்கு வெளியே மக்களிடமும், மன்னர் மத்தியிலும் நாட்டாரிசையும், பாணர் வளர்த்த இசையும் நிலவின.
மன்னர் மத்தியில் இக்கால கட்டத்தில் வளர்ச்சி பெற்ற இசைக்கு சரித்திர ஆதாரங்களும் கிடைக்கின்றன. பல்லவ மன்னர்கள் இசைப்பிரியர்களாக இருந்து இசை வளர்த்திருக்கிறார்கள். அரச குமாரி ஒருத்திக்கு ஏழிசைவல்லபி என்ற பெயர் தரப்பட்டுள்ளது. இத்தனைக்கும் மேலாக குடுமியா மலையிற் காணப்படும் இசைபற்றிய கல்வெட்டுக்கள் இக்கால கட்டத்தில் அரசவைசார் இசை வளர்ச்சி பெற்றமைக்குச் சான்றாகும். அரசவை சார்பாக குழு ஒன்று இருந்தமைக்கு சான்றுகள் கிடைக்கவில்லை எனினும் அரச ஆதரவு உயர் இசைக்கு இருந்தமையை இச்செய்திகள் உணர்த்துகின்றன.
10ம் நூற்றாண்டில் இவ்விசைக்கு அரசரால் மேலும் ஊக்கம் தரப்படுகிறது. இவ்வாண்டில் இராஜ இராஜசோழன். தேவாரங்களுக்கு இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். இதற்காக திருத்தக்கம் புலியூரில் வாழ்ந்த பாடினி அழைக்கப்படுகிறாள். பாணர் கோயிலுக்குள் 羲 னுமதி மறுக்கப்பட்டவர்கள். இவர்கள் இசை கோயிலுக்கு வெளிய்ேதி - *
స్టోపస్త్రీశిస్తే

Page 27
இசைதிழா
2OO4. பண்டைய தேவாரங்களுக்கு இசை வகுக்க முன் வந்தமை தனித்து நோக்க வேண்டிய ஒன்றாகும். சோழர் காலத்தில் கோயிலுக்குள் இசையும் நடனமும் பிரதானம் பெற்றன. கோயில் உற்சவங்களில் தேவாரங்கள் இசையுடன் பாடப்பட்டன. தேவாரம் பாட ஒதுவார்கள் நியமிக்கப்பட்டனர். திவ்வியப்
JE%/N¥i@yS৯্যসূতম্ভ *7久S淡ぐ>隊装、 s {jస్తస్త&న్ల
窓
பிரபந்தம் பாட அரையர்கள் நியமிக்கப்பட்டனர். இசையுடன் கூத்தும் கோயில் சார்ந்து வளர்ச்சி பெற்றது. அரச ஆதரவு பெற்றமையினால் சங்கீதம் இக்கால கட்டத்தில் உயர்ந்த வளர்ச்சி பெற்றிருக்கலாம்.
சோழ ஆட்சியின் வீழ்ச்சியின் பின் நாயக்கர் ஆட்சி தமிழ் நாட்டில் உருவானபோதுதான் கர்நாடக இசை தமிழர்க்கு அறிமுகமாகின்றது. சமஸ்கிருதம் தெலுங்கு கீர்த்தனைகளின் வரவு இக்கால கட்டத்தில் நிகழ்கிறது. தமிழ் நாட்டில் அரச ஆதரவில் வாழ்ந்த வித்வான்களே சமஸ்கிருதம்/தெலுங்கு மொழிகளில் கீர்த்தனைகள் எழுதுகிறார்கள்.
சங்கீதம் ஒரு அமைப்பைப் பெறும் காலமாக இக்காலம் அமைந்துள்ளது. சாகித்தியம் பிரதான இடம் பெறுகிறது. ஒரு ராகத்தின் பூரண லட்சணத்தையும் கொணரும் வகையில் சாஹித்தியம் அமைக்கப்படுகிறது. கர்நாடக இசைக்கூடாக இசையைக் காணும் முயற்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்தும் அரசவை சார்ந்தும், கோயில் சார்ந்தும் இம்மரபு வளர்கிறது.
தொடர்ந்து தமிழ் நாட்டில் தெலுங்கிசையும் வளரத் தொடங்குகிறது. தமிழ்நாட்டை தெலுங்கு மன்னர்கள் ஆண்டமையும் இங்கு ஒரு காரணமாகும். விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் பின் நாடு சிறு சிறு பாளையங்களாக பிரிந்துவிட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் பாளையக்காரன் தலைவனானான். இவர்கள் தெலுங்கராகவே இருந்தனர். இவர்கள் தத்தம் சமஸ்தானங்களில் சமஸ்தான வித்துவான்களை வைத்திருந்தனர். இவர்கள் மூலம் கர்நாடக இசை சமஸ்தான இசையாக வளர்ச்சிப் பெற்றது.
ஸ்தானத்திற்குள் அகப்படாது வெளியே பக்தி மார்க்கத்தில் இக்
 
 
 
 
 
 
 
 
 

தெலுங்கிசையும் சமஸ்கிருத இசையும் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்திலேதான் இந்திய சுதந்திர இயக்கம் உருவானது. அதன் விளைவாக தமிழ் தேசிய உணர்வு தோன்றியது. தமிழ் தேசிய உணர்வின் வெளிப்பாடுகளுள் ஒன்று கர்நாடக இசையில் தமிழ் உருப்படிகளைப் பாடுதல். இன்னொன்று பண்டைய இசையான பண்ணிசையைப் பரவலாக்குதல். முன்னையதுக்கு பிரபுக்களும் பணம் படைத்தோரும் ஆதரவு தந்தனர். பின்னையதிற்கு தமிழ் நாட்டிலிருந்து சைவ மடாலயங்கள் ஆதரவு வழங்கின.
இத்தமிழிசை இயக்கத்தின் இன்னொரு வெளிப்பாடே
அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் அது வழங்கிய சங்கீத பூசணம் பட்டமும்,
இதன்பின்னர் ஆங்கிலேயர் வருகையினால் தமிழர் மத்தியில் மேற்கத்திய இசைஅறிமுகமாகியது. வயலின் கிடார், ட்ரம்ஸ், சாக்ஸ்போன், பியானோ போன்ற மேனாட்டு இசைக்கருவிகள் அறிமுகமாயின. வயலின் போன்ற வாத்தியங்களை கர்நாடக இசைக்கு இசைவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பெருவெற்றிகளும் காணப்பட்டன. கர்நாடக இசைக் கச்சேரியில் மேற்கு நாட்டு வாத்தியமான வயலின் இன்றியமையாத ஒரு வாத்தியமாக இடம் பெற்றுவிட்டது. இன்று கர்நாடக இசையை மேற்கு இசையுடன் இணைத்து வளர்க்கும் முயற்சிகளும் தோன்றிவிட்டன. எஸ். சுப்பிரமணியம், ஜெகுடி மெனின் வயலின் இணைப்பு இதற்கு உதாரணமாகும்.
19ம் நூற்றாண்டில் தமிழர் மத்தியில் அறிமுகமான பார்ஸி நாடக மரபு இந்துஸ்தானி இசை தமிழர் மத்தியில் பரவ வழிவகுத்தது. நாடகத்திலே இவ்விசை பெரிதும் இடம் பெற்றது. இதனை றாம் அரங்கிசை என அழைக்கலாம். இது ஒரு புதிய இசையாக தமிழ்நாடு எங்கிலும் பரவியது.
தமிழ்நாட்டில் 19ம் நூற்றாண்டில் பிரபல்யமான சினிமா, கர்நாட் க இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை, கிராமிய இசை அத்தனை யயும் உள்வாங்கியது. ஆரம்பத்தில் கர்நாடக இசையில் பெரும் தாக்கம்
G
《སྐྱེ།།
ミリZパーリー湖殿渓
{;%ހޮ&
苓7人汉
添薇父深况
SS)

Page 28
恩恋蕊
இருந்ததாயினும் அது மெல்ல மெல்லக் குறைந்து மேற்கூறிய அனைத்து இசையும் இணைந்ததுமான ஒரு ஜனரஞ்சக இசை மரபைச் சினிமா
.K7 8&|{{2ފަހަ
தோற்றுவித்தது. சினிமாவின் ரசிகர்கள் பெரும்பாலும் மிகச் சாதாரண பொது
மக்களானமையினால் சினிமா என்ற சாதனம் அவ் ஜனரஞ்சக இசையையே வேண்டி நின்றது. பொது மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற இவ்விசையை வித்துவான்கள் டப்பா சங்கீதம் என்று கேலி செய்தனர். எனினும் சில கவிஞர்களதும் சங்கீத வித்துவான்களதும் சினிமா உலக பிரவேசமும் சினிமா
இசையை மேம்படுத்தி உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
இவை தவிர மெல்லிசை என்ற ஒரு இசை மரபும் தமிழர் மத்தியிலுண்டு. கர்நாடக இசைக்கும் ஜனரஞ்சக இசைக்கும் இடை இசையாக இதனைக் கொள்ளலாம். இன்று கர்நாடக இசையை மேற்கத்திய இசையுடன் இணைத்து வளர்க்கும் முயற்சிகளும் தோன்றிவிட்டன. பொதுவாக இன்று தமிழர் மத்தியில் கரண இசை, நாட்டார் இசை, பண்ணிசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, தமிழிசை, அரங்க இசை, சினிமா இசை, மெல்லிசை, மேற்கத்திய இசை எனப் பல இசை மரபுகள் உள்ளன. இவை தத்தம் அளவில் வளர்ச்சியும் பெற்றுள்ளன.
a一*一e
புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல். நல்வழி
২৯%
 
 
 
 
 
 

கர்நாடகச் சங்கீகும் கலைப் பேரறிஞர் இசையரசு எம். எம். தண்டபாணிதேசிகர்
இசைப்பேராசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
உன்னதமும் தூய்மையுமுடைய நமது கர்நாடக சங்கீதத்திற்கு நாதமே ஆதாரம். நாதத்தினின்று ஸ்ருதிகளும், ஸ்ருதிகளினின்று ஸ்வரங்களும், ஸ்வரங்களினின்று இராகங்களும் உற்பத்தியாயின. சங்கீதக்கலை ஏனைய கலைகளை விட மிகச் சிறந்தது. ஏனைய கலை வல்லுநர்கட்கு இயற்கை மிகுதியாக உதவி செய்கிறது. ஆனால் சங்கீதமானது மனிதனுடைய அறிவினாலேயே கற்பிதமாகிறது. குழந்தை, பசு, சர்ப்பம் ஆகியவைகளும் இசையில் வயப்படுகின்றன. ஆகவே தான் நமது கர்நாடக அளவிட்டுரைத்தற்குரியதன்று என்பர்.
சங்கீதத்தின் பெருமை
பாடுவதும் ஆடுவதும் பக்தியின் இலட்சணங் களானதால் சித்தத்தில் பக்தியை வளர்ப்பதற்கும் சித்தத்தை ஒரு நிலைப்படுத்துவதற்கும் துணைபுரிவது சங்கீதமேயாகும். சங்கீதப் பேரறிவாளர்களான மனத்தை ஒரு நிலைப்படுத்திப் பேரின்ப வீடடைந்திருக்கின்றனர்.
பெரியோர்கள் சங்கீதத்தினால்
இறைவன் நாதத்தையே உருவமாகக் கொண்டவன்
என்பர். திருநாவுக்கரசு சுவாமிகள், 'பண்ணின் பயனாய்
நின்றாய் போற்றி” என்றும், "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" என்றும் கூறியிருக்கின்றார். அருணகிரிநாதர் “நாதரூபமா நாதராகத் துறைவோனே" என்றும் விதந்தோதியிருக்கிறார். 3
9 8

Page 29
இசைக் கலையானது வாழ்க்கைக்கு இன்றியமையாததாக இருக்கிறது. ஆயினும் தற்பொழுது நமது கர்நாடக சங்கீதமானது போதிய முறையில்
கையாளப் படாமையால் பெருமை குன்றி வருகின்றது. நம் நாட்டில் பிரபல வித்வான்களில் சிலர் மாணவர்கட்கு ஊக்கத்துடனும், சலிப்பின்றியும், சங்கீத நுட்பங்களைப் போதிக்காதிருப்பதே இதற்குக் காரணமாகும். சங்கீதம் இது போன்று மிகுதியாகப் பரவியிருப்பினும், சங்கீத நுட்பங்களையுணர்ந்து அது கையாளப் படாததினால் கீழ்த்தரமான சங்கீதமே பெரிதும் பரவி வருகிறது. இந்த முறையிலேயே இக் கலை வளர்ந்துவந்தால், நமது கர்நாடகச் சங்கீதம் நசித்துப் பல திறப்பட்ட சங்கீதங்கள் நம் நாட்டில் பரவி விடலாம். ஆகவே நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் பயிலும் சிறுவர் சிறுமியர் முதற்கொண்டு எல்லோருக்கும் நமது கர்நாடக சங்கீதத்தைப் போதித்தால் மாணவர்களும் மற்றவர்களும் சங்கீதப் பயிற்சியையப் பெறுவார்கள். மிக விரைவில் நமது கர்நாடக சங்கீதம் சிறந்த முறையில் பரவித் திகழும். அத்துடன் நமது இனிமைதரும் தமிழ் மொழியிலமைந்த - பெரியோர்களால் இயற்றப் பெற்ற பாடல்களைச் சங்கீதக் கலை நுட்பங்களுடன் போதித்தலே சாலச் சிறந்ததாகும்.
தற்காலத்தில் கேட்கப் பெறும் தமிழ்ப்பட உலகிலுள்ள பாடல்கள் பெரும்பாலும் வடநாட்டுச் சங்கீதத்தின் வர்ண மெட்டுக்களிலேயே அமைக்கப் பெற்று வருகின்றன. நமது கர்நாடக சங்கீதத்தில் ஒவ்வொரு இராகமும் ஒவ்வொரு உணர்ச்சியை உண்டாக்கக் கூடியதாக இருந்தும் கர்நாடக இராகங்களில் பாடல்களை இயற்றிப் பாடாமல் வடவரின் மெட்டுக்களை மேற்கொள்வது வருந்தத்தக்க விஷயமாகும். ஆகவே படத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களைப் படக்கலையிலும் நமது கர்நாடக இசைக் கலையைப் பெரிதும் பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
曾一ー*一a。
சாதி இரண்டு ஒழிய வேறில்லைச் சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையில் - மேதினியில்
懿 ர்பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
sN [% স্ত্ৰভৃষ্টিভ>ী%9>
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயலும் இசையும்
கலைப் பேரறிஞர் இசையரசு எம். எம். தண்டபாணிதேசிகர் இசைப்பேராசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
இயல் இசை, நாடகம் ஆகிய மூன்றினையும் முத்தமிழ் என்பர். ஒவ்வொரு துறையிலும் வல்லார்
அத்துறையின் தலைமைக்குக் கூறும் காரணங்கள் வியப்பாக மட்டுமின்றி வேடிக்கையாகவுமிருக்கின்றன. இயற்றமிழ் வல்லார் இயற்றமிழே சிறந்த தென்பர். ஆகையாற்றான் முத்தமிழில் அது முதலில் வைத்து எண்ணப்பட்டிருக்கின்றதென்பர். நாடகத்தின் தலைமை தோன்றவே நாடகம் இறுதியில் வைக்கப்பட்டிருக்கின்ற தென்பர் அத்துறையில் வல்லார் கேட்க வேண்டுமா இசை வாணர்களைப் பற்றி? இயலையும் நாடகத்தையும் இடையில் நின்று இயக்குகின்ற காரணத்தினால் தான் அதனை நடுநாயகமாக முன்னோர் வைத்தோதினார்கள், என்று அவர்கள் கூறுவார்கள். முறைவைப்பால் பெருமை தேடுகின்ற அவர்கள் உண்மையாகவே அவற்றிற்குள்ள தொடர்பை மறந்து விடுகின்றார்கள். ஒவ்வொன்றிற்கும் ஏனைய இரண்டும் தேவை. மூன்றும் ஒத்து இயல்வதே இசை என்னும் கருத்திலேயே அவற்றை முன்னோர் முத்தமிழ் என வழங்குவராயினர்.
இதனையுணராமையால் தான் சங்கீதத்தை அனுபவிப்பதற்குச் சாகித்யம் தேவையா என்று பலர் கேட்கத் தொடங்கி விட்டார்கள். சாகித்யம் தேவையில்லை என்றும் சிலர் சொல்வதைப் பார்த்து அவ்வாறு சொல்வது தான் சங்கீதத்தில் தாம் வல்லவர் என்பதைக் காட்டுவதற்குரிய வழி போலும் என்று கருதிப்
గ్రeస్త్రస(చ్చ)
ప్రక్షి క్ష్§>ඹී%ලිඛි
7은 KN89ڑتخ KZa

Page 30
බ්‍රිෂුණී
பலரும் சங்கீதத்தை அனுபவிப்பதற்குச் சாகித்யம் தேவையில்லை என்று கூறுகின்றார்கள். நீரை முகந்து குடிக்க வேண்டுமானால் முகப்பதற்கு ஒருபாத்திரம் தேவை. பாத்திரம் போன்றது இயற்றமிழ். பாத்திரத்தினுள்ளிருக்கும் நீரைப் போன்றது இசைத்தமிழ். இவ்வாறு கூறுவதனால் இசைத் தமிழுக்குள்ள பெருமை குறைந்து விடுகின்றதென்று யாரும் கருத வேண்டிய தேவையில்லை. ஒசை பொருளோடுதான் எழும். பொருளற்ற ஓசை இசையெனப்படாது. மனத்திற்கு இன்ப துன்ப உணர்ச்சிகளைத் தரவும் செய்யாது. ஒன்பது வகைச் சுவையுள் ஏதேனும்
ஒருசுவையேனும் ஊட்டுவது தான் இசையெனப்படும். ஒசையோடு சொல் கலந்து வரவில்லையாயினும் ஒசைக்கு அடிப்படையாகச் சொல் இருக்கின்றதென்பதை யுணர வேண்டும். மகிழ்ச்சியோ, சோகமோ அன்றி வேறு சுவைகளை யூட்டும் சொற்களோ, அவற்றிலிருந்து தான் அச்சுவையூட்டும் இன்னிசையைத் தோற்றவிக்க முடியும். மகிழ்ச்சிக்குரிய சொல்லில் இருந்து சோகத்தைத் தரும் இன்னிைையத் தோற்றுவிக்க முடியாது. தோற்றுவிப்பதும் தவறு. வாழிய என்று தொடங்கும் சொல்லிருந்து எத்துணைச் சங்கதிகளையும் இசை நுட்பங்களையும் செய்து இசைத்தாலும் சோகத்திற்குரிய இன்னிசையைக் கேட்க முடியுமா? வெறும் இன்னிசையைக் கேட்ட அளவிலேயே மனம் நிம்மதி பெறுகின்றது என்பதனாலேயே இசைக்கு இயல் தேவையில்லை என்று கூறுவது தவறு. இன்னிசையாக அது மாறுகின்ற பொழுதே சாகித்யத்தோடு அது தொடர்புபெற்றுவிடுகின்றது. சாகித்யத்தின் தொடர்பு அதற்கு இல்லையானால் மனத்தில் அது எத்தகைய சுவை உணர்வையும் தோற்றுவிக்காது.
எந்தச் சொற்களையும் அடிப்படையாகக் கொள்ளாமல் செய்யப்படுகின்ற ஆலாபனைகளைப் பற்றி என்ன சொல்கின்றீர் என்று பலர் கேட்கக் கூடும். சொற்களைத் தொடங்குவதற்கு முன்னால் செய்யப்படும் ஆலாபனைகள் சொற்களின் ஒசைக்கும் பொருளுக்கும் ஏற்ப அமைந்திருக்குமே தவிர மாறுபட அமையாது. செய்யப்படுகின்ற அவ்வின்னிசை ஏதேனும் ஒரு சொல்லைச் சென்று சார்ந்தே தீர வேண்டும். ஆகவே எழுப்பப்படும் இசை, சொற்களுக்கும் சொற்பொருளுக்கும் ஏற்பவே அமைந்திருக்கும். ஆகவே அதுவும் இயலைப் பற்றியெழுந்த இன்னிசையாகவே அமையும். ஆகவே, ஏதாவது ஒரு உணர்ச்சியை யெழுப்புவது இசை யென்பதுண்மையானால் அவ்விசையும்
Rస్ట్రాy 恋リ
癸吸众、 స్టోన్టే
O நரதம 2OO4. 2kಿತ್ಲೆ→
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2OO4. பொருளோடு கூடிய பொழுதே உணர்ச்சிகளை எழுப்பும் ஆற்றல் பெறுகிறது என்பதுண்மையானால் இயலோடு கூடிய இசைக்கே அத்திறம் உண்டென்பதை நாம் உணரலாம்.
இசைக்கு எவ்வாறு இயல் தேவைப்படுகின்றதோ அதே போன்று இயலுக்கும் இசை தேவைப்படுகின்றது. செய்யுட்கள் அனைத்தும் இசையோடு படிக்கப்பட வேண்டியனவே. இயற்றமிழில் வல்லார் இசைத் தமிழைப் பெரும்பாலும் அறியார். எனவே அவர்கள் செய்யுட்களை உரைநடைகளைப் போலவே படிக்கத் தொடங்கினர். செய்யுட்கள் படிக்கப்படும் இடத்தில் இன்னிசையைக் கேட்டல் அரிதாகி விட்டது. எனவே இயலுக்கு இசையின் உதவி தேவையில்லையென்னுமளவுக்கு அது வளர்ந்து விட்டது. இசைத் தமிழுல் வல்லார் இயற்றமிழினும் வல்லாராக இருக்க வேண்டும். அல்லது எந்த இசை பாடினாலும் அப்பாட்டிற்குரிய மொழியில் சிறந்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
அந்தந்த மொழியறிவு இல்லாது அந்த மொழிப் பாடல்களைப் பாடுவோர் தொகை பெருகி விடவே இசைக்கு மொழியறிவு தேவையில்லையென்னும் நிலை வந்துவிட்டது. பாடுவோரும் பொருளுணர்ச்சியில்லாது பாடவே கேட்போர்க்கும் மற்றையோர்க்கும் இது உண்மையேயென்று தோன்றுமளவிற்கு வளர்ந்துவிட்டது. பொருளுணர்ச்சி தேவையில்லையென்றால் தான் இன்னிசையை அனுபவிக்கின்ற தந்திரத்தை வெளிப்படுத்தவியலும் என்று கருதிப் பலர் தவறாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இம்முறை வளரவேதான் இயலுக்கு இசை தேவையில்லை. இசைக்கு இயல் தேவையில்லை யென்னும் நிலை வந்துவிட்டது.
நடுநிலை நின்று ஆராய்வோர் ஒன்றனுடைய உதவி மற்றொன்றிற்குத் தேவைப்படுவதை உணர்வர். இயற்றமிழில் செய்யுட்களை நான்கு வகையாகப் பகுப்பர். அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பனவாம். செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஆகியவையே இவற்றிற்குரிய ஒசையாம். இவ்வோசைகளின் அடிப்படையிலேயே அசை, சீர், தளை, அ న్నీ ஆகியவை அமைக்கப் பெற்றிருக்கின்றன. இவ்வோசைக அப்பாக்கள் வழுவுறுதல் குற்றம் என்பர். எனவே ஒசையின் அடிப்படையிலேயே
N(్వ%Nస్ట్రాక్స్ప్రెWNg ഉOO4 সুজ্জামািঙ্ঠা %'මුද්‍රිබ් ඒTණ්හී 2 క్రైస్త్ర

Page 31
பாக்கள் அமைந்திருப்பதை அறியலாம். ஒசையின் அடிப்படையில் அமைந்த இந்த பாக்களை இன்னிசையுடனேயே பாட வேண்டும். எடுத்துக் காட்டாக வெண்பாக்களைச் சங்கராபரண ராகத்தில் பாடினால் நன்றாக இருக்கும். அகவல் பாவைத் தோடி ராகத்தில் பாடினால் நன்றாக இருக்கும். இவ்வாறு இசையமைத்து அவற்றைப் பாடினால் சிறப்புற விளங்குவதை நாம் காணலாம். அவ்வாறு இன்னிசையோடு பாடுவார் இல்லை. ஆகையினால் இயலுக்கு இசை தேவையில்லை என்பது பொருந்துமா? இயற்றமிழில் வல்லவர்கள் இசைத் தமிழிலும் பயிற்சி பெறுதல் வேண்டும்.
கேட்போரையும் உணரச் செய்ய முடியும். வெறும் ஒசையைத் தான் அனுபவிக்கவும் முடியாது. மற்றவர்களை அனுபவிக்கச் செய்யவும் முடியாது.
மாலையொன்று கட்டவேண்டுமானால் அதற்கு மலர்கள் தேவைப்படுகின்றன. வெறும் மாலைகளையே அடுக்கிக் கட்டுவதை விட இடையிடையே மணமுடைய தழைகளையும் கலந்து கட்டினால் மாலையும் அழகாக இருக்கும். மணமும் சிறந்து விளங்கும். மாலையின் அழகான தோற்றத்திற்கு இடையிடையே மணமுடைய இலைகளும் தேவையே. ஆனால் இந்த இலைகளைக் கொண்டே மாலையொன்று புனைந்தால் அந்த மாலைக்கு அழகு ஏது? அத போலத்தான் பொருளும் இசையும் பொருந்த வரும் பாடல்கள் கேட்போருக்கு இன்னமுதை வாரி வழங்கும். வெறும் இன்னோசை அத்தகைய இன்பத்தைத் தராது. வெறும் தழைமாலை கண்களுக்கு அழகைத் தராதது போல. எனவே பொருள் உணர்ச்சியோடு இசைவாணர்கள் பாட வேண்டும்.
இன்னிசை உள்ளத்தை உருக்க வல்லது. பொருளோடும் அது பொருந்தி
கேட்போரின் உள்ளம் நீராகக் கரையும். வெறும் இசை நுட்பங்களை அதிலமைத்துப் பாடினால் உள்ளத்தில் உருக்கம் தோன்றாது. பொருள் அறிவு இல்லாமல் இசை நுட்பங்களைப் பாடல்களில் அமைத்துப் பாட நினைக்கும் பொழுது சொற்
s NيونچyلاSخلاخلإرسالهج O 翘厥、驱 స్టోపస్త్రీచ్తో Uరీ 2004 క్లిక్ట్ర
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொருளறிவு இல்லாமையால் சிறிதும் கவலை இல்லாமலும் சொற்களை சிதைத்துப் பாடுகின்றார்கள்.
பொருள் உணர்ச்சியுடையவர்கள் அப்பாடல்களைக் கேட்கும் பொழுது மிகவும் வெறுப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் தவறான பொருள்களிலும் அறியாமலே பாடுவார் பாடுகின்றனர். மனம் போனவாறு என்னும் அடியில் சங்கதிகளையும் இசை நுட்பங்களையும் சேர்த்துப் பாடும் பொழுது பொருள் அறிவு இல்லாமையால் 'மானம் போனவாறு எனப் பாடுகின்றனர். பெரிய சங்கீத வித்வான்களே இத்தகைய தவறுகளைச் செய்யும் பொழுது சிறு வித்துவான்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்!
அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகின்றது. என்னையறியாமலேயே நான் சிரிக்க அருகிலே இருந்த நண்பர் என்னவென்று என்னைக் கேட்க அவரிடத்தில் இதனைக் கூறவே அவர் கோடையிடி போன்று சிரிக்கத் தொடங்கி விட்டார். அத்தனை பேரும், பாடிக் கொண்டிருந்த வித்துவான் உட்பட எங்களைப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். பெரிய சங்கீத வித்வான் ஒருவருடைய கச்சேரிக்குப் போக வேண்டியிருந்தது அன்று. ஒரு வாரமாக மழை பெய்து கொண்டிருந்தது. நான் வெளியூர் சென்று வந்திருந்தமையால் நீர்க்கோப்பினால் உடல் நலமில்லாதிருந்தது. அந்தக் கச்சேரிக்குப் போக வேண்டாமென்றே இருந்தேன். நண்பர் ஒருவர் வந்து வற்புறுத்தவே வேறு வழியில்லாமல் புறப்பட வேண்டியதாயிற்று. ஆனால் புறப்பட்ட பொழுது நீர்க் கோப்புக் குறைய மாத்திரை மருந்து ஒன்று போட்டுக் கொண்டே புறப்பட்டேன். சென்று முன் வரிசையிலிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தேன்.
பாடிக் கொண்டிருந்தவர் இசை வாணர்களாகிய என்னுடைய நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஒருவர் ஒருவரைக் காணும்பொழுது உடல் நலம் முதலிய பல நலங்களையும் விசாரிப்பதுண்டு. நான் சென்று உட்கார்ந்து நண்பரை நிமிர்ந்து பார்த்தேன். "சீதம் இறங்கவில்லையா” என்று பாடினார். நமக்கு நீர்க்கோப்பு - சீதம் இருப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது; சீதம் இறங்கவில்லையா என்று கேட்கின்றாரே என்று நினைத்ே 6;jT; இரண்டு

Page 32
ශ්‍රීඩාංගණ්ණීgff. 2OOζ
இறங்கவில்லையா என்று. எனக்கு அது அறிமுகமாகியிருந்த பாட்டானமையால் “சித்தம் இரங்கவில்லையா” என்பதிலுள்ள சித்தத்தை அவ்வாறு நண்பர் சிதைத்துச் சீதம் இறங்கவில்லையா என்று பாடுகிறார் என்று உணர்ந்து கொண்டேன். என்னைத் தவிர அவருக்கு அறிமுகமாகியிருந்த நண்பர்கள் யார் வந்தாலும் அப்பொழுது அவர் இந்த அடியைப் பாடியிருந்தாலும் இன்னும் சீதம் இறங்கவில்லையென்றே பதில் தந்திருப்பார்கள். பொருளுணர்ச்சி தேவையில்லை என்னும் நண்பர்கள் எனது இந்த அனுபவத்தைச் சிந்திப்பார்களாக,
ইয়ষ্ণ%2ন্তর্ভুক্ঠাৎস্ভ়্যু","S #్వడ్లే
estateS
خخخخخخھڑ
இதே நிலைமையை இயற்றமிழில் வல்லார் பாடம் போதிக்கும் பொழுதும் காணலாம். அவர்கள் இசையோடு பாடுவதில்லை. சொல்லினிமையால் தோன்றும் இசை இன்பத்தை மாணவர்கள் பெற அவர்கள் இடந்தருவதில்லை. காரணம் அவர்களுள் பெரும்பாலானோர் இசையோடு பாட வறியார். இசையோடு பாடத் தெரிற்தவர்களும் அவ்வாறு பாடுவதில்லை. உரைநடை படிப்பது போன்று செய்யுளையும் படிக்கின்றார்கள். இவர்கள் படிப்பது உரைநடையா அன்றிச் செய்யுளா என்பதை ஆராய்ந்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஒசையின் அடிப்படையில் ஆக்கப் பெற்ற பாடல்களைச் சிறிதும் கூசுதலின்றி, இது இசை நிறை, அது அசை நிலை யெனக் கூறி விடுகின்றனர். மாணவர்கள் இது எவ்வாறு இசை நிறையாகும் என்பதை அறிய முடியாமலிருக்கின்றார்கள். இசை நிறைக்க வந்த நிலையைப் பாடிக் காட்டினாலன்றி யறிய முடியாதல்லவா இசையின்பந்தோன்ற இயற்றப் பெற்ற பாடல்களை இசைத் தொடர்பின்றிப் பாடுதலுந் தவறே. இயற்றமிழ் நூல்களைப் பாடமோதுவார் சிறப்பாகத் தமிழாசிரியர்கள் செய்யுட்களை இன்னிசையோடு பாடிக் காட்டி மாணவர்கட்கு இசையறிவை ஊட்ட வேண்டும். தெலுங்கு முதலிய மொழிகளில் அம் மொழிச் செய்யுட்களைக் கற்பிப்பார் இன்னிசையோடு பாடிக் காட்டியே கற்பித்தலை நாம் அறிய வேண்டும். அப்பொழுது தான் மாணவர்கள் உள்ளத்தில் இசையறிவு படியும். இயலுக்கு இசையும் தேவையென்னும் எண்ணம் வளரும். ஓரளவு பாடத் தெரிந்தவர்கள் கூசுதல் இன்றிப் பாடிக் காட்ட ன்ேடும். இவ்வாறு இரு முனைகளிலும் வளர்ச்சி துவங்க வேண்டும். அப்பொழுதுதான் இயலும் இசையும் நல்ல முறையில் வளர்ச்சியுறும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இசையும் நூLகடும்
கலைப் பேரறிஞர் இசையரசு எம். எம். தண்டபாணிதேசிகர் இசைப்பேராசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
Iss, ģ; கலை நமது நாட்டிற்குப் புதியதொன்றன்று. இந்நாட்டிலேயே தோன்றி வளர்ந்து வளம் பெற்ற கலைகளுள் இஃதும் ஒன்று. இந்நாளிலே நாடக நூல்கள் குறைவாக காணப்படுவது கண்டு நாடகத்தின் பழமையை குறைத்துக் கூறுதல் பொருந்தாது. இயலுக்கும் இசைக்கும் எந்தளவு பழமையுண்டோ அந்த அளவு பழமையுண்டு நாடகத்திற்கும். இயலை வளர்க்கச் சங்கங்கள் இருந்தது போன்றே இசை, நாடகங்களை வளர்க்கவும் சங்கங்கள் இருந்தன என்பர். அகத்தியரால் இயற்றப் பெற்ற அகத்தியம் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல்.
நாடகக் காப்பியமாக இன்று நமக்குக் கிடைப்பது சிலப்பதிகாரமாகும். அதனையும் அதன் உரைகளையும் ஆராய்ந்து காணும்பொழுது முன் இருந்து இறந்த நாடக நூல்களின் பெயர்கள் பல காணப்படுகின்றன. 'நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலிய தொன்நூல்களும் இறந்தன. பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒரு சார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும் என உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார்.
இத்
* புகளும
சங்க காலத்தில் நாடக இலக்கியங்களும் இ நிறைய இருந்தன என்பர்.
চুইচ ২J»Nম্ভpxtS৯৷্যভূক্তম্ভ O థ్రోయ్డ్ jTరీ 2004
44%
4.227)

Page 33
滚盔父蕊 క్రిక్ట్ర
இசை விழா 2OO4.
பண்டைக்காலத்தில் நாடகங்கள் பெரும்பாலும் சமய சம்பந்தமாகவும் பெரியோர்களுடைய வரலாறு சம்பந்தமாகவும் இயற்றப்பெற்று நடிக்கப்பட்டன. பெரும்பாலும் அவை விழாக் காலங்களிலே நடிக்கப்பட்டன. நாடகம் அந்நாளில் கூத்து எனவும் நாடகத்தில் நடிப்போர் கூத்தர் குழாம் *Ter၈|]] வழங்கப்பட்டனர். நாடகங்களில் யாழ், கோடு, நெடுவங்கியம் முதலிய கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. நாடகத்தில் நடித்தோர் கூத்தர், பொருநர், கோடியர் என வழங்கப்பட்டனர். பாடினிகள், விறலிகள் என்பார் அவர்கட்கு
உடனிருந்து உதவி புரிந்தனர். உழைப்பின் அயர்வையும், களைப்பையும் போக்கிக்கொள்ளவே நாடகங்களை மக்கள் கண்டு வந்தனர்.
சுதஞ்சணன் உதயணனுக்குப் பேருதவி செய்தவர்களில் ஒருவன் ஆகையால் அவனுடைய வரலாற்றை நாடகமாகச் செய்து அதனைக் கூத்தர் குழுவினர் நடித்துக் காட்டக் கண்டு மகிழ்ந்தான் சீவகன் எனச் சிந்தாமணி கூறுகின்றது.
நாடகத்திற்குரிய அரங்கத்தின் இலக்கணம் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் ஆசிரியர் இளங்கோவடிகளால் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது, நாடகத்திற்குத் தேவையான மற்றவர்களைக் குறிக்கின்றபொழுது இசையாசிரியன், கவிஞன் தன்னுமையோன், வேய்ங்குழலோன், யாழாசிரியன் முதலியோரைக் குறித்திருக்கின்றார். இவ்வைவருள் கவிஞனும் சேர்க்கப்பட்டிருப்பதை நாம் இங்கே நினைவிற் கொள்ளுதல் வேண்டும். இடத்திற்குத் தக்கவாறு பொருள் நிரம்பிய பாடல் களைக் கவிஞனும் உடனிருந்து பாடியுதவுதல் வழக்கமென்பது இதிலிருந்து புலனாகின்றது.
அரசர்க்கெனத் தனியே நாடகங்கள் தயார் செய்யப்பட்டு நடிக்கப்பட்டு வந்தன. அவை வேத்தியல் எனப்பட்டன. பொதுமக்கட்கென
நாடகங்களும் நடிக்கப்பட்டன. அவை பொதுவியல் எனப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூ>ஜ& இசை விழா
绶
2OO4.
நாடகம் வேத்தியல் வகையைச் சேர்ந்ததேயாகும். நாடகத்துள் பாடப்பட்டு வந்த பாட்டுக்கள் உரு எனப்பட்டன. அவற்றை இந்நாளில் உருப்படி என்பர். எனவே இன்று நமக்குக் கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு நோக்கினும்
நாடகக்கலை பழமையும் பெருமையும் உடையது என்பதை அறியலாம்.
இவ்வாறு பெருஞ் சிறப்போடு வளர்ந்து வளம் பெற்று வந்த நாடகக் கலையும், இசைக் கலையும், மற்றைய நாளில் பெருமை குன்றக் காரணம் என்னவென்பதை அறிதல் வேண்டும். பலர் பலவாறாகக் கூறுவர். சமய காலங்களில் மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கொள்ளை கொண்டது சமயங்களாக இருந்தமையால் பிற நிகழ்ச்சிகளைப் பற்றிக் கவலை கொள்ளாது மக்கள் வாழ்ந்தனர் என்று கூறுவர். இசையும் நாடகமும் காம உணர்ச்சியைத் தூண்டுவனவெனக் கொண்டு அவற்றைக் கடிந்தனர் சைனரும் சமணரும் எனக் கூறுவாருமுளர். ஐம்பெருங் காப்பியங்கள் மேலே கூறப்பெற்ற சமயங்களைச் சேர்ந்த ஆசிரியர்களாலேயே இயற்றப்பெற்றி ருக்கின்றன. சிலப்பதிகாரம் முத்தமிழ் காப்பியமாகவே விளங்குகின்றது. சிந்தாமணியுள் ஆசிரியர் சீவகனைச் சிறந்த கலைஞனாகக் ாட்டியிருக்கின்றார். இசைக்கலை முதலிய பல கலைகளிலும் அவன் தேர்ச்சிப் பெற்றிருந்தான். ஏனைய காப்பியங்களிலும் இசை முதலியவைகளைப் பற்றிய விளக்கங்கள் நிரம்ப இருக்கின்றன. எனவே இசை ாடகங்களைப் பற்றி சைன, சமணவாசிரியர்கள் மேற்கூறியவாறு குறைவாக
நினைத்திருப்பார்களா வென்பது ஐயத்திற்குரியதே.
எது எங்கனமாயினும் நாடகம் தான் தோன்றிய நாளிலிருந்து இசைக்கலையோடு இணைந்தே வந்திருக்கின்றது. நடிப்பு உச்ச நிலை பெறுவதற்கு இசை பெரிதும் உதவி புரிகின்றது. கல்வியறிவில்லாதோரைச் செந்நெறிப்படுத்துவதில் நாடகம் போன்று சிறந்த சாதனம் வேறொன்றுமில்லை. அந்நாடகமும் இசையோடு தொடர்புபெற்று நடிக்கப்படுகின்றபொழுது காண்பார் உள்ளத்தைக் கவர்வதாக அமைந்து விடுகின்றது. பொதுமக்கட்கு அறிவு புகட்டுவதில் நாடகமே சிறந்த
鬱。

Page 34
70இSது నై%Nస్ట్రాకిస్తాyర్తి இஜ இசைவிழா (స్త్రీ
2OOζகருவியாகும். மக்கட்கு ஒழுக்கங்களைப் புகட்டுகின்ற நாடகங்களே பெரும்பாலும் முன்னாளில் நடிக்கப்பட்டன. அவை வழிவழி வந்த வரலாறுகளையோ இராமாயண பாரதக் கதைகளையோ அடிப்படையாகக் கொண்டவை. பொதுவாக மக்கட்கு அறிவைப் புகட்டுவதாக அவை அமையவேண்டும். காலம்தோறும் தோன்றுகின்ற கருத்துக்களையும் செய்யவேண்டிய சீர்த்திருத்தங்களையும் அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள் எழுதப்பட்டு நடிக்கப்படுமானால் அக்குறைகள் தீர்ந்த பிறகு அந்த நாடகங்கள் உயிர்ப் பெற்றிருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. காலத்திற்குக் காலம் தோன்றும் கருத்துக்களையும் தேவைகளையும் நாடகத்தில் அமைக்கத் தொடங்கிவிட்டால் அவை பிரசார நாடகங்களாக
ஆகுமேயன்றி நாடக இலக்கணம் அமையப்பெற்றதாக இரா. எனினும் பொதுவான உண்மைகள், ஒழுக்கங்கள் ஆகியவையமையப்பெற்ற நாடகங்களை நடித்தல் நல்லது. காலந்தோறும் வேறுபடும் கருத்துகட்கும்
தேவைகட்கும் நாடகங்களைக் கருவியாக்கி விடுதல் கூடாது.
நாடக வளர்ச்சி முன்னாளில் எவ்வாறு அமைந்திருந்தேனும் இக்காலத்தையொட்டி நாடகங்களை வளர்த்தல் நம் கடனாகும். ஆங்கில இலக்கியங்களில் நாடகங்கள் சிறந்த இடத்தைப் பெற்றிருக்கின்றன. அனைவரும் போற்றத்தக்க நிலையில் அவை வளர்ச்சி பெற்றுமிருக்கின்றன. அவற்றையடியொற்றி நாடகப் பண்புகள் அனைத்தும் அமைய நமது கலை, பண்பாடு ஆகியவற்றிற்கேற்ப நாம் நாடக நூல்களை அமைத்துக் கொள்ளல் வேண்டும். நாடக நூல்கள் இப்பொழுது தோன்றத் தொடங்கியிருக்கின்றன. அவை அனைத்தும் நடித்தற்குரிய நூல்களாக அமைந்திருக்கின்றன வேயன்றிப் படித்தற்குறிய நூல்களாக இல்லை. நடித்தற்குரிய நூல்கள் படிப்பதற்காகா படிப்பதற்குரிய நூல்கள் நடிப்பதற்கு ஏலா. இவ்விரு துறையிலும் ஏராளமான நூல்கள் எழவேண்டும்.
ஆங்கிலத்தில் நாடகங்கள் ஒரங்க நாடகம், முழு நாடகம், நகைச்சுவை முதலியவாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் ஒரங்க
ଝୁ) ঔষ্ট্র৯
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N స్ట్రాక్స్ప్రెWNg ŠSIS @N»ষ্ট $2a
இசை விழா 2OO4.
நாடகங்கள் படிப்பதற்கும் நடிப்பதற்கும் ஏற்ற வகையில் நிரம்பத் தோன்றுதல் வேண்டும் முழு அங்க நாடகம் இன்பியல் நாடகம், துன்பியல் நாடகம் என இரு வகைப்படும். வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகமும் வேறு உள. இத்துறையில் ஆங்கில நாடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. அவற்றையொட்டிப் படித்தல், நடித்தல், ஆகிய இரு நிலைக்கும் ஏற்கும் நிலையில் நாடகங்களை நிறையத் தோற்றுவித்தல் வேண்டும். ஆங்கிலமும் அருந்தமிழும் வல்லார் இத்துறையில் இறங்கிப் பாடுபடுதல் வேண்டும்.
நடிக்கப்படுகின்ற நாடகங்களில் முதலிடம் பெறத்தக்கது. நடிப்பே. சாதாரண மனிதன் உலகில் ஒருணர்ச்சிவயப்படுகின்ற பொழுது அடைகின்ற நிலையினைக் காட்டவேண்டுமானால் அதனை விட இரு மடங்கு நடித்துக் காட்டினால் தான் காண்போர் உள்ளத்தில் அவ்வுணர்ச்சியையூட்ட முடியும். எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் துன்பத்துக்குட்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். துன்பநிலையையறிந்த அளவில் தாங்க முடியாததாக அத்துன்பம் அமைந்திருந்தால் செயலற்று அவன் கீழே விழுந்து விடுவான். இதனை நடிக்கின்ற பொழுது துன்பச் செய்தியை அவன் அறிந்த அளவில் அவன் கீழே விழுந்து விடத் திரையும் விழுந்து விடுமேயானால் காண்போர் உள்ளத்தில் சோகச் சுவை தோன்றுவதில்லை. துன்பச் செய்தியை அவன் அறிந்த அளவில் பலவாறு வாய்விட்டுப் புலம்பிக் காண்பார் உள்ளத்தில் சோகச் சுவையைத் தோற்றுவிக்க வேண்டும். அளவுக்கு மீறி நடித்து நகைச்சுவையைத் தோற்றுவித்து விடவும் கூடாது காண்போர் உள்ளத்தைக் கருத்துட்கொண்டே நடிப்போன் நடிக்கவேண்டியிருக்கின்றது.
நடிக்கின்றபொழுது பாத்திரமாகவேதான் மாறிவிடுதலும் நன்றன்று. அவ்வாறு மாறிவிட்டாலும் நடிக்க இயலாது. பாத்திரத்திற்கும் தனக்கும் தொடர்பற்ற வகையில் இருந்தாலும் பொருந்தாது. அவ்வாறிருந்தாலும் நல்ல
முறையில் நடிக்க இயலாது. ஆகவே நடிகன் தன்னுணி வோடு பாத்திரங்களின் பண்பில் நின்று காண்போரைக் கவனத்தும் கொண்டு

Page 35
இSஆஇ మ్రిస్ట్రే
كم32تتخيلتك كمحتجين (67%)
இசை விழா
2OO4
உச்சநிலை பெறும் வகையில் இசை அவனுக்குத் துணைபுரிகின்றது. இன்பம், துன்பம் முதலிய சுவையுணர்வு தோன்ற நடிப்போர்க்கு இசை பெரிதும் உதவிபுரிகின்றது.
இன்பச்சுவை வருமிடத்தில் பாடல்கள் பாடப்படுதல் நல்லது. அவை இன்பச் சுவையைச் சிறப்பிக்கச் செய்யும். எடுத்துக் காட்டாகக் காதலர்கள் இருவர் களிப்போடு இருக்கின்றார்கள் என்பதை நடிக்குமிடத்தில் பாடல்கள் பாடப்படலாம். அவை சிறப்பாகவும் இருக்கும். துன்பச் சுவை வருமிடங்களிலும் பாடல்கள் பாடப்படுகின்றனவே; அவை பொருந்துமா என்பதே அனைவருடைய உள்ளத்திலும் எழும் ஐயம். துன்பத்தையனுப விக்கின்றவர்கள் உள்ளத்தில் பாடல்கள் எழுதுதல் இயலாது. அப்பாத்திரத்தையேற்று நடிப்பவர் உள்ளத்தில் மட்டும் எங்ங்ணம் பாட்டு எழக்கூடும்? அவ்விடங்களில் பாடல்கள் பாடப்படுவது சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமற்றதாகவல்லவா இருக்கிறது!
நடிப்பை அளக்கக் கூடிய அளவு கோல் காண்போருடைய உள்ளமே. அவர்களை நினைவிற் கொண்டே நடிப்பவர்கள் நடிக்க வேண்டும். காதலர்கள் இருவர் குதித்துக் கூத்தாடுவதாக நடிக்கப்படுகின்றது. அந்த அளவு உலகியலில் நடைபெறுகின்றதா என்றால் இல்லை. இருமடங்கு நடிப்பை உயர்த்தினால்தான் காதலர்கள் மகிழ்வோடு இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைக் காண்போர் உள்ளத்தில் தோற்றுவிக்க முடியும். உலகியலில் இவ்வாறு நடக்குமா எனச் சிந்தித்து அந்தளவு நடித்தால் போதும் என்று கருதக் கூடாது. காண்போருடைய உள்ளத்தையே கருத்திட்கொண்டு நடிக்க வேண்டியிருக்கின்றது. அதேபோன்றுதான் துன்பப் பகுதியை நடிக்குமிடத்தும் இவ்விடத்தில் பாட்டுப் பாடலாமா உலகியலிலே பாடுகின்றார்களா என்று பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. துன்பப் பகுதியாயினும் அத்துன்பச் சுவையை அதிகப்படுத்துவதாகப் பாட்டு அமைந்து விடுமானால் பாட வேண்டுவது இன்றி யாததே. உலகியலிலே இது நடைபெறுவதில்லையே யென்றிருந்து
து. காண்போருடைய உள்ளத்தில் துன்பச் சுவையை
 
 
 
 
 
 
 
 
 

எடுத்துக்காட்டாகத் துன்பத்திற்குரிய பகுதி நடிக்கப்படுகின்ற இடங்களில் சோகப் பாடல்கள் பாடப்படுமானால் காணுகின்ற மக்கள் பாடல்களினால் உள்ளங் கரையப் பெற்று வருந்தி நிற்கின்றார்கள். சோகச் சுவையை பாடல்கள் சிறப்பிக்கின்றன. உலகியலிலே நடைபெற்றாலும் சரி; நடைபெறாவிட்டாலும் சரி. அந்தச் சுவையைச் சிறப்பிக்குமானால் பாடல்கள் பாடப்படுதல் நல்லது. பாடல் பாடப்படுகின்றதேயென்பது கொண்டு மகிழ்ச்சியடையவர்கள் இருக்க முடியாது. பொதுவாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய சின்னமாக இசை அமைந்திருந்தாலும் இடத்திற்கேற்ற வகையில் அவ்வச் சுவைகளைத் தோற்றுவித்தலிலும் இசை இணையற்று விளங்குகின்றது. அதுவே இசைக் கலையின் பெருமை. எனவே துன்பக் கட்டங்களிலும் பாடல்கள் பாடப்படுதலால் இழுக்கொன்றுமில்லை என்பதையறிய வேண்டும். அதற்கு மாறாக சுவைகளைக் காண்போருள்ளங்களில் இசை நிலையாக நிற்கச் செய்து விடுகின்றது.
蕊厥、鸥 క్రౌన్షN%Nస్ట్రో
நடிப்பவரே பாடினால்தான் நன்றாக இருக்கும். இடத்திற்குப் பொருத்தமாகவும் இருக்கும். இந்நாளில் நடிப்பவர் ஒருவராகவும் பாடுவார் ஒருவராகவும் இருக்கின்றனர். இடத்திற்கேற்றவாறு பாடுவோரும் பெரும் முயற்சி செய்து பாடுகின்றார்கள். என்றாலும் குரல் வேறுபாடு தோன்றத்தான் செய்கின்றது. வேறு ஒருவர் பாடுகின்றார் என்பதை முன்னாளிலுள்ள மக்கள் உணர்ந்து கொள்கிறார்கள். ஏதோ பாட்டு வருகின்றதென்பதை மக்கள் உணர்கின்றார்களே தவிர உணர்ச்சியின் ஏற்ற இறக்கம் ஏற்படுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. மற்றொருவர் பாடுகின்ற காரணத்தால் சுவையுணர்வு தொடராமல் இடையில் முறிவுபடுகின்றது. இந்நிலை நடிப்பவர் ஒருவராகவும் பாடுபவர் ஒருவராகவும் இருப்பதால் தோன்றுகின்றது. இருநிலையும் ஒருவரிடத்திலேயே அமைந்திருக்குமேயானால் அதுவே சிறப்பாகும். அவரையே சிறந்த நடிகர் என்று கூற வேண்டும்.
ܛܬܗ
அவற்றோடு நாடகங்களில் பாடப்படும் உருப்படிக சொல்லமைப்போடு பண்ணமைப்பும் பொருந்தியதாக இரு * x x வடநாட்டார் மெட்டுகளைத் தமிழ் உருப்படிகளில் Gă. Φέ
ද්‍රි.

Page 36
இSஜ& இசை விழா
2OO4. பாடப்படுவதைக் கேட்கின்றோம். சொல் சிதைவுபடுகின்றது. சொல் தமிழாகவும் மெட்டு வேறொன்றாகவும் இருப்பதால் உணர்ச்சியைத் தோற்றுவிக்க அவைகளால் முடியாது போகின்றன. அதோடு தமிழ் உருப்படிகளும் சிதைக்கப்படுகின்றன. தமிழ் மக்களுடைய உள்ளங்களும் வேறுபட்டு நாளடைவில் தமிழிசையை விரும்பாத நிலையைப் பெற்றுவிடுகின்றன. தமிழ் இசை முறைப்படி உருப்படிகள் அமையுமானால் பாடல்கள் நன்றாக இருக்கும். சொற்களும் சிதையா. காண்போருடைய மனமும் கெடாது. தமிழிசையும் வளரும். இத்துறையில் நடிப்போர் குழாமும் பாட முதலாளிகளும் கவனத்தைச் செலுத்த வேண்டும். செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுதுதான் நாடகத்தில் இசையைக் காண முடியும். நாடகமும் வாழ்வு பெறும். இசைத் தமிழும் வாழும்.
2《། స్తeస్త#C)
இடும்  ைபக்கு இடும்பை இயல் உடம்பி தன்றே இடும் பொய்யை மெய்யென் றிராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணிலான் LD Tsig, fru விழ எறிந்த ம்ாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. நல்வழி
 
 
 
 
 
 

Aউঠ%2ন্ত্ৰ
്യ
爵蕊 ഉഠഠ4; స్ద్వాష్గా
*初%ミ 「5U) 2 滋 Q ශූණුකූ ඒffණto eOO+ >SCA&š92%/2Ŝ
நாடார் இசையின் குனித்துவம்
கலாநிதி இளையதம்பி பாலசுந்தரம்
தமிழ்த்துறைதலைவர் யாழ். பல்கலைக்கழகம்
ஆக்கியோன் பெயர் தெரியாதிருத்தல்
இலக்கியம் பற்றிய சிந்தனையில் முதலில் அதன் ஆக்ககர்த்தா, அவன் வாழ்ந்த காலம், அவனது சமூகப் பின்னணி முதலான 6) விடயங்கள் கருத்துக்குரியனவாகின்றன. ஆனால் நாட்டாரிலக்கிய ஆய்வில் இலக்கிய கர்த்தாவின் பெயர் மறைந்திருத்தல் சிறப்பம்சமாகின்றது. தோறும் எண்ணிக்கையில் அடங்காப் பாடல்கள் வழக்கிலுள்ளன.
கிராமங்கள்
பாடுவோரிடம் அவற்றைப் பாடியோரைப் பற்றிக் கேட்டால், அவை “முந்தையோர்” பாடியவை என்ற பதிலே அவர்களிடமிருந்து கிடைக்கும். கிராமிய மக்கள் ஒவ்வொருவரும் பாடக்கூடியோராவர். தமது மூத்த பரம்பரையினர் பாடிவந்தனவற்றையே இவர்களும் பாடுகின்ற போதிலும், இவர்களிடமுள்ள கவிதா சக்தியினால் இவர்களும் பாடகர்களாகிவிடுகின்றனர். இவர்கள் அறிந்தோ அறியாமலோ தாம் பாடும் பாடல்களில் மாற்றங்களைச் செய்கின்றனர். அதன் காரணமாக இவர்கள் பாடல்களின் ஆக்க கர்த்தாக்கள் ஆகார்.
வரலாற்றுச் சம்பவங்கள் அல்லது முக்கிய அண்மைக்கால நிகழ்ச்சிகள் பற்றிய விடயங்களை நாட்டார் இசை மரபில் பெயர், ஊர் தெரிந்த ஒருவர் பாடிவிட, அப்பாடல் இன்னும் நூறு அல்லது அதற்
8
மேற்பட்ட ஆண்டுகள் வாய்மொழி மரபிற்
(S
வரும்போது, பெயர் தெரிந்த ஒருவரின் ப் காலப்போக்கில் பெயர் தெரியாத மரபிற்

Page 37
添、吸叉
இசை விழா 2OO4. நாட்டார் பாடல் மரபிற் சேர்க்கப்படும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வந்துள்ளன. பொதுவான உணர்ச்சிகள், கருத்துக்கள், வழிபாடு, சடங்கு முதலான விடயங்களைக் கொண்ட பாடல்கள் யாரால், எப்போது, எத்தகைய சூழ்நிலையில், எக்காலக்கட்டத்தில் பாடப்பட்டன என்ற இன்னோரன்ன வினாக்களுக்குத் திட்டவட்டமாக எவரும் விடைகூறிவிட முடியாது. பரம்பரை பரம்பரையாக மூதாதையர்களாற் பாடப்பட்டு வந்த பாடல்களே இன்று கிடைத்திருப்பவை. அவை காலத்துக்கு காலம் தேவையை ஒட்டிப் பல்வேறு சந்தர்ப்பங்களிலே தனித்தனி நபர்களாலோ பலராலோ அல்லது ஒரு கூட்டத்தினராலோ பாடப்பட்டிருக்கலாம். காலதேச மாறுபாடுகளுக்கேற்ப சமுதாய கருத்து வேறுபாடுகளையும் உணர்வுகளையும் உள்ளடக்கி மாற்றம் பெற்று அப்பாடல்கள் வழங்கி வந்திருக்கும் என்பதும் எதிர்பார்க்க கூடியவொன்றே. எனவே அப்பாடல்கள் தாம் எவ்வடிவத்திலே தோன்றினவோ அவ்வடிவத்தில் இன்றில்லை எனத் துணிவதிலே தவறில்லை.
கிராமியப் புலவன் வித்துவச் செருக்கோ, அன்றித் தான்தோன்றித் தனமோ பெற்றவன் அல்லன், இதனை ஒரு பாடலே சான்றுபடுத்துகின்றது;
"பாடறியேன், படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை தானறியேன் ஏட்டிலே எழுதவில்லை எழுதி நான் படிக்கவில்லை வாயிலே வந்தபடி வகையுடனே நான் படிப்பேன்’
யாரும் எழுதியதைப் படிக்காமல், தாம் பாடியதையும் எழுதி வைக்காமல் தம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள மக்களாற் பாடப்பட்ட வாய்மொழிப் பாடல்களோ எண்ணற்றவை. அவைகளே பின்வந்த உலக மகா காவியங்களுக்குத் தாய் இலக்கியங்களாகும். சாஸ்திரிய இசையிற்
சொல்லப்
引 தனது களையும், அதற்குரிய இராகங்களையும் பாடியுள்ளனர். அங்கு
:"",';
ராகத்துக்கும் சைக்கும் உரிய உரிமை க்கியோனுக்கு ராகததுககு கு ஆ னுககு
இ37RஇXSWS క్రైవ్లోస్టన్లిస్తే
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கற்பிக்கப்படுகிறது. ஆனால் நாட்டாரிசையில் உள்ள சகல இசை மரபுகளுக்கும் உரிமையுடையோர் அவ்விசை முறைகளை வழங்கும் மக்கட் கூட்டத்தினரின் பரம்பரையினரேயாவர்.
in Glorgling (Oral Tradition)
நாட்டார் இசைமரபின் முக்கிய இயல்புகளில் ஒன்று அது வாய்மொழி மரபில் வழங்கி வருவதாகும். மனிதன் தான் பாடக்கற்றுக் கொண்ட காலம் முதலாகத் தான் பாடிவந்தனவற்றை இசையமைதி, தாளலயம் என்பவற்றின் துணைக் கொண்டு, மனத்திருத்தி வாய்மொழி மரபில் நினைவிற் கொண்டு தேவை ஏற்பட்டபோதெல்லாம் அவற்றைப் பாடிப் பயன்பெற்று வந்துள்ளான். தனிமனிதன் அல்லது மனித கூட்டத்தினர் தமது அடுத்த பரம்பரையினருக்கும் அப்பாடல்களைப் பாடிக் காட்டினர். அதே வேளையில் அவர்களது பரம்பரையினர் முன்னோர் பாடியனவற்றை மிக அவதானமாகக் கேட்டு மனனஞ் செய்து, எழுதி வைக்க வழியின்றி வாய் மொழியாகவே பேணி நினைவிற் கொண்டு வந்தனர். ஏட்டில் அடங்கிக் கிடக்காது அவர்களின் நினைவில் வாய்மொழியில் நாட்டார் இசை தவழ்ந்தமையால் அவர்கள் வேண்டியபோதும், நினைத்தபோதும் அப்பாடல்களின் பயன்பாட்டை அவர்களால் அனுபவிக்கக் கூடியதாக இருந்தது. எனவே நாட்டார் இசையின் உயிர்ப்புத் தன்மைக்கு அதன் வாய்மொழி மரபும் ஒரு காரணமாக அமைகின்றது.
எழுத்துக்கலை தோன்றி வளர்வதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களிடம் வழக்குப் பெற்றிருந்தது வாய்மொழி மரபுக் கலையாகும். அதன் மூலமே நாட்டார் இசையும் பாதுகாப்புப் பெற்றது. எழுத்துக் கலை தோன்றிய பின்பு நாட்டார் இசை மரபுகள் எழுத்து வடிவம் பெற்றும், இன்றுங்கூட அது வாய்மொழி மரபிலேயே உயிர்த் தன்மையுடன் பெரிதும் வழக்கும், பயன்பாடும் பெற்று வருதல் சிறப்பம்சமாகும். இசை மரபுகளைக் கேள்விப்புலனாட் கேட்டறிந்து, மனனஞ் செய்து வாய்மொழி ரபில் வழங்கியமையாலேயே இப்பாடல்களுக்கு “கர்ண பரம்பரைப் பாடல் 3
பெயரும் ஏற்படுவதாயிற்று.

Page 38
ప్ర్రాళ్ల ప్రణలోలీgT
A2*amar 2OO4.
பல்வேறு உலக மொழிகளிலேயுள்ள இலக்கியங்களை ஆராய்ந்து உலக இலக்கிய வளர்ச்சி பற்றி எழுதிய பேராசிரியர் எச். எம். சாட்விக், வாய்மொழி இலக்கியத்தின் உலகப் பொதுமையை நிறுவினார். வாய்மொழி இலக்கிய ஆய்வாளர்களின் ஆய்விலிருந்து பெறப்படும் உண்மை என்னவெனில், வாய்மொழி மரபிலேயே நாட்டாரிசை வளர்ந்திருப்பது என்பதும் அந்த நாட்டாரிசை மரபே உலகப் பேரிலக்கியங்களையும் தோற்றுவித்துள்ளது என்பதும் ஆகும். (Chadwick 1968).
Sajjస్తాస్తస్తKఛ)
நாட்டார் இசைமரபுகளை ஒலிப்பதிவு செய்து அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கு நாடுகளிலே 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்படலாயின. அவ்வாறு ஒலிப்பதிவுசெய்யப்பட்ட பழைய இசை வடிவங்கள் யாவும் ஆங்காங்குள்ள அரும்பொருட்சாலைகளில் வைத்துப் பேணப்பட்டு வருகின்றன. இவ்வகையில் நெதர்லாந்தில் உள்ள பூர்வீக நாட்டார் இசைக் களஞ்சியமாக அமைந்துள்ள அரும்பொருட்சாலை (Ethno Musicology Museum)L6156)|ih (upš5uj56) in 6) Tujigg). 9 6056öT பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளாகிய ஆதிவாசிகளின் இசை மரபுகள் பற்றி அறிந்து கொள்ளத்தக்க ஒலிப்பதிவுகள் அங்கே உள்ளன. இலங்கையிலே வாழும் ஆதிவாசிகளான வேடர்களின் இசைப் பாடல்களும் அந்த அரும்பொருட்சாலையில் இருக்கின்றன.
மாற்று வடிவங்கள் (Variations)
நாட்டார் இசை வாய்மொழி மரபின் மூலம் பரம்பரை பரம்பரையாக, பலகாலமாக வழங்கி வருவதன்மூலம் அது இயல்பாகவே மாற்று வடிவங்களைப் பெறும் நிலையைப் பெறுகின்றது, காலதேச இடமாறுபாடுகளினாலும், பாடுவோரின் இயல்புகளினாலும், கேட்போரதும், கேட்டுப் பாடுவோரதும் தனி இயல்புகளுக்கு அமையவும் இப்பாடல்களிலே மாற்று வடிவங்கள் இடம்பெறுதல் இயல்பு நிகழ்ச்சியாகிறது.
மாற்றுவடிவம் என்பது பாடலின் பொருளிலும் இசையிலும் காணப்படுவதாகும். இசைமரபிற் காணப்படும் வேறுபாடுகளை நோக்குவதற்குப் பாடல்களின் இசை வடிவமே பொருத்தமானது.
త్తp()
উচ্চভূঞyS৯্যসূতম্ভ 袋愛愛。
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களப்புப் பிரதேசத்திற் பெருவழக்குப் பெற்றுக் காணப்படும் காதற்பாடல்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால், அப்பாடல்களைத் தமிழ் மக்கள் பாடுவதற்கும், முஸ்லிம் மக்கள் பாடுவதற்குமிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. அன்றியும் ஒரே இனத்தாரிடையேயும் பாடுவோரின் தன்மைக்கேற்பவும் தனித்தனியே வேறுபாடும்
காணப்படுகின்றது. பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபிற் பாடல்கள் வழங்கி வரும்போது செந்நெறி இலக்கியங்களில் இடம்பெறும் அளவுக்கு பல்வேறுபட்ட மாற்று வடிவங்களைப் பெறுதல் நாட்டார் இசைமரபின் சிறப்பியல்புகளில் ஒன்று என்கிறார் சொக்லொவ் (Y M. Sokolow 1950).
நாட்டாரிசைப் பாடல்களை நோக்கும்போது அவற்றுக்கு நிலையானதும், வரையறையானதுமாகிய பொருள் மரபை எதிர் பார்க்க முடியாது. அது அவற்றின் தனிப்பண்பு. அவ்வாறு பொருள் மாறுபட்டுச்
சென்றாலும் குறிப்பிட்ட பாடலுக்குரிய வரையான இசைமுறை (Fixed Musical Form) அமைந்திருப்பதைக் காணலாம். ஆனாலும் பாடுவோரின்
தனித் தன்மைக்கேற்ப அவர்கள் அவற்றில் இசைவிகற்பம் செய்து பாடுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே நாட்டாரிசையில் மாற்று வடிவங்கள் என்று கூறும் போது பாடற்பொருளிலுள்ள மாற்றங்களை மட்டுமன்றி, அப்பாடல்களைப் பாடும் முறையிலுள்ள
வேறுபாடுகளையும் கருத்தில் இருத்தல் வேண்டும்.
நாட்டார் இசைமுறையிலே பாடுவோரின் குரலமைப்புக்கு ஏற்ப ஒருவர்க்கொருவர் மாறுபட்ட தன்மையிற் பாடல்களைப் பாடுவதும், சேர்ந்து பாடும்போது ஒரே தன்மையாகப் பாடுவதும் கவனிக்க வேண்டியனவாகும். உதாரணமாகக் காதற் கவிகளைப் பாடுவோர் கிராமத்திற்குக் கிராமம் வேறுபட்ட முறையிற் பாடுகின்றனர். அன்றியும் காதற்கவிகளைப் பாடும் போது தாம் விரும்பிய வாறு பாடலின் முதலாம், இரண்டாம், மூன்றாம் அடிகளிலே தனிச்சொல் அமைத்தும் அஃதில்லாமலும் பாடுகின்றமையும் அவதானிக்கப்பட்டது. ஆண்கள் பஈடுவதற்கும் ெ
ইিণ্ডফ্লাইণ্ড':5%^%s*v%S°x» €১ O 字る
ఘ్ళీ Tgరీ 2004
ইউ২

Page 39
"தண்ணிக் குடமெடுத்து தனிவழியே போற பென்னே தன்னணிக் குடத்தினுள்ளே
தளம்புதடி என் மனசு என்பது ஆண் கூற்றுப்பாடலாகும்.
'ஒடையிலே போற தண்ணி
தும்பி விழும் தூசி விழும்
வீட்டுக்கு வாங்க மச்சான்
வெந்த தண்ணி நான் தாறன். ' என்பது பெண் கூற்று பாடலாகும். இவ்விரு பாடல்களையும் முறையே ஆணும் பெண்ணும் பாடும்போது இசை வேறுபாட்டை அவதானிக்கலாம். இத்தகைய வேறுபாடுகள் சகல பாடல்களிலும் பாடுவோரின் தன்மைக்கேற்ப ஒலிமரபிற் காணப்படுகின்றன. பாடுவோர் சூழ்நிலைக்கும் தம் நினைவுக்கும் ஏற்பச் சொற்கள், சொற்றொடர்கள், வரிகள் ஆகியவற்றிலும் மாற்றம் செய்து பாடும் முறையும் நாட்டார் இசை மரபிற் பின்பற்றப்படுகின்றது. பாடுவோரின் மனோவியல்பு, கேட்போரின் மனோநிலை, அவர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பனவற்றை அறிந்துகொள்ளும் பாடகரின் உளநிலை, பொதுக் கருத்துக்கள், அவை பற்றிய அனுபவங்கள் எனும் விடயங்களும் பாடும்போது முக்கியத்துவம் பெறுகின்றன. மேற்கூறிய காரணங்களாலும் நாட்டார் இசையில் மாற்று வடிவங்கள் தோன்றுகின்றன. -
ஓசைச் சிறப்பு
இசை, உலகப் பொதுமொழி எனக் கூறப்படுகிறது. (For StrangWayS. 1970:181), மொழிவளம்பெறாத அல்லது மொழி அறியாக் காலத்திற் கூட பூர்வீக மக்கள் ஏதோ ஒரு வகையிலே தாளம் பட்ட ஒசைகளை ஒலித்து இசை இன்பம் கண்டிருக்கலாம் அவ்வகையில் இசையின் பழமையையும் அதன் இன்றிய i யாத்தன்மையையும் ஆராய்ந்த புருணோநேட்டால் (1973), ஹேர்ட்சர்ச் 爵、 தலியோர் பூர்வீக இசைமுறைகள், நாட்டார் இசைமுறைகள் * =餐 硫 தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்துள்ளார்கள். இந்த இசை,
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ইয়র্চ ২/%/N¥y©W»9°
添リ久S淡ぐ>隊装、
உயிர்த்தன்மையும் அதன் பயன்பாடும் இசையமைதியிலேயே தங்கியுள்ளன. இசையற்ற பாடல் உயிர் பிரிந்த உடலுக்குச் சமமானது. நாட்டார் பாடலின் பயன்பாட்டைப் பொறுத்தமட்டில் இசை மிகவும் இன்றியமையாத தன்மை வாய்ந்தது. நாட்டார் பாடல்களில் ஒசையற்ற சொற்களோ அல்லது ஒலித் தொடர்களோ காணப்படினும் அவை, பாடலுக்கு ஒசை உணர்ச்சிகளைக் கொடுக்கின்றன. ஒசையே பாடலுக்கும் பாடுவோனுக்கும், கேட்போருக்கும் உணர்ச்சி வேகத்தைக் கொடுக்கின்றது. தொழிற் பாடல்களில் இத்தன்மையைச் சிறப்பாக அவதானிக்கலாம். இதற்குக் காரணம் தொழிலில் ஈடுபட்டு இருப்பவன் பாடலின் பொருள் நுட்பத்தைக் கவனிக்க முடியாது. ஆயினும் தொழிலின் தன்மைக்கேற்ப கை, கால் முதலிய உடலுறுப்புக்கள் அசையும் இயல்பிற்கு அமைய, ஒசையை அமைத்து அவனாக பாடக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக “ஏ லே லோ ஏலையா” என்ற இந்த சொற்களுக்குப் பொருள் இல்லை. ஆனால் இவை தரும் இசையின் செயற்பாட்டுக்குப் பொருளுண்டு; பயன்பாடுண்டு (இ. பாலசுந்தரம் 1979 : 59).
பண்டைக் கிராமிய மக்கள் தமது இன்ப துன்ப உணர்ச்சிகளையும், தாம் கண்டு கேட்டறிந்த விடயங்களையும், கருத்துக்களையும் அவ்வப்போது தமக்குப் பயிற்சியான தாளம்பட்ட ஒசையிலே, பொருளுக்கும் சூழலுக்கும் தேவைக்கும் பொருத்தமான இசை மரபிலே பாடிப் பயன்படுத்தி வந்துள்ளனர். இத்தகைய இசை முறைகளே கிராமிய மக்களின் பரம்பரை இலக்கிய நிதியமாக வழங்குவதாயின.
கர்நாடக சங்கீதமாகிய சாஸ்திரிய இசை முறைக்கும், கடந்த இரு சகாப்தங்களிற் பெருந் தொகையான மக்கள் யாவரையும் பெரிதும் கவர்ந்திருக்கும் "பொப் இசை” முறைக்கும் நாட்டார் இசை முறையின்
பங்களிப்பு மிகப்பெரியதாகும். பொப்பிசையை எடுத்துக்கெ
ஈழநாட்டுப் பொப்பிசைப் பாடல்கள் நாட்டார் இசையையும், அப்

Page 40
කුංෆු ෂී ගණිණීgff. -AM- 2OO4.
of 66 DEFugio an "up GOEFugh
நாட்டார் பாடல்களிலே வரும் இசை முறையை நோக்கினால் அதனைத்
தனியிசை, கூட்டிசை என்று இரண்டாகப் பிரிக்கலாம். (இ. பாலசுந்தரம் 1979: 59). தாலாட்டுப் பாடல்கள், காதற் பாடல்கள், அம்மானைப் பாடல்கள் முதலியவற்றிலே தனியிசை அமைந்திருக்கும். இப்பாடல்களைத் தனி ஒருவரே பாடுவர். பலர் சேர்ந்து பாடும் பாடல்களிற் கூட்டு இசை அமைந்திருக்கும். விளையாட்டுப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள் முதலியவற்றிற் கூட்டு இசையை அவதானிக்கலாம்.
நாட்டார் இசை மரபிலே, அதன் இசைப் பண்பினை தனியே எடுத்து நோக்கும் போது, இசையே பெரிதும் முக்கியத்துவம் பெற்றுவந்துள்ளது. தாலாட்டுப் பாடலையோ அல்லது தொழிற் பாடலையோ அவற்றின் பயன்பாட்டின் பின்னணியில் அவதானிக்கும் போது ஒசையே முதலிடம் பெறுகிறது. தாலாட்டுப் பாடல்களிலே ' ராரி ராரி ராரிரரோ” “ஆராரோ ஆராரோ" "ஆரிரரோ, ஆரிரரோ ஆராரோ' என்ற தொடக்கத்தனவாகிய இசைத் தொடர்கள் இடம்பெறுவதை அவதானிக்கலாம். ള8 சொற்றொடர்களுக்குப் பொருள் இல்லையாயினும் அவை ஒழுங்குபட்ட ஒசையமைதியைத் தருவதிற் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன. தாலாட்டுப் பாடலில் வரும் இச் சொற்றொடர்கள் தரும் இசையமைதி, குழந்தையை அமைதி அடையச் செய்து துயில வைக்கின்றது.
நாட்டார் இசை மரபானது சுருக்கமாகவும், எளிதாகவும் இருப்பதால் இவற்றைப் பயில்வோர் இதிற் கூடிய ஈடுபாடு கொள்ள வாய்ப்பாக இருக்கிறது. இசையின் முக்கிய பயன்பாடு பாடுவோருக்கும் கேட்போருக்கும் குறிப்பிட்ட உணர்ச்சி நிலையை உருவாக்கி அவர்களைத் தொழிற்படுத்துவதாகும். நாட்டார் பாடலுக்கு உயிர்நாடியாக அமைந்துள்ள இசைக்கு உயிர்கொடுத்து,
அதற்கு இனிமையூட்டும் வண்ணம் பாடல்களிற் சொற்றொடர்கள் வரிசையாக அமைக்கப்படுகின்றன. சில வேளைகளிற் சொற்களுக்குப் பொருள் இருக்காது. ஆனால் இசை நயமும் ஒலி நயமும் செறிந்திருக்கும். ஒசையின் உயிர்த்துடிப்பும், அதன் கவர்ச்சியுமே பாமர மக்களைக் கவர்ந்து பாடலுக்கு
涩 ජූලිහී ప్రస్త్రీపర్త2%్వ
リ
 
 
 
 
 
 
 
 

ஜூ இசைலிழா
2OO4.
%ിട്ടില്ല
ஆக்கமும் ஆதரவும் அளிக்கச் செய்கின்றன. ஒசையின் ஆற்றலினாலேயே
ாட்டார் பாடல்கள் பரம்பரை பரம்பரையாக வாய்மொழிமரபிற் பேணப்பட்டு
பந்துள்ளன.
நம்பத் திரும்ப வரும் அமைப்பு
நாட்டார் இசைமரபிலே பாடல்களின் சொல்லும், பொருளும் திரும்பத் திரும்ப வரும் அமைப்பு ஒரு சிறப்பம்சமாகும். இப்பண்பு பாடல்களுக்கு அழகுணர்ச்சியூட்டுவதோடு, பாடற் பொருளுக்கமைய உணர்ச்சி நிலையையும் மற்படுத்துகின்றது என ஹரோல்ட் (Harold 1972 : 29) என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.
நாட்டார் பாடல்களில் அசை, சீர், தலை, அடி, தொடை முதலான பாடல் உறுப்புகளும், பாடல் வரிகளும் அந்தாதித் தொடையாகவும், திரும்பத் திரும்ப வரும் அமைப்புடையனவாகவும் காணப்படும். (இ. பாலசுந்தரம் 1979 60). (இவ்வாறு அமைந்துவரும் பண்பு நாட்டார் இசையில் மட்டுமன்றி, செந்நெறி இலக்கியங்களிலும் இடம்பெற்று வந்துள்ளன. ஐங்குறுநூறு, சிலப்பதிகாரம், பக்தி இலக்கியம், பாரதியார் பாடல்கள் முதலியனவற்றிலும் இப் பண்பினைச் சிறப்பாகக் காணலாம். உதாரணமாக ஐங்குறுநூற்றில் ஒரு பாடலை நோக்கலாம்:
“வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தென கானரிய சென்ற மடநடைநாரை மிதிப்ப நக்க கண்போல் நெய்தல் கன் கமழ்நீ தான7ாத் துறைவற்கு நெக்க நெஞ்சம் நேர்க்கல்லேனே வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தன கானரிய சென்றென மடநடைநாரை கையறு பிரற்று கானலம் புலம்பன்
துறைவன் வரையுமென்ட்/ அரைவன் போலும் அருளு மாரதுவே ”
భNక్ష్క్రిస్ట్
SISEKSYSSISSØR

Page 41
இப் பாடலில் வரும் "வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தென காணிய சென்ற மடநடைநாரை” என்ற இரு அடிகளும் தொடர்ந்து வரும் ஒவ்வொரு பாடலிலும் வருகின்றன. அன்றியும் இவ்விரண்டு அடிகளும் ஒரே பாடலில் மூன்று அடிகளுக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ வருகின்றன. இவ்வகையில் ஐங்குறுநூற்றுப் பாடல்களில் பல இடங்களிலே திரும்பத் திரும்ப ஒரே வரிகள் இடம்பெறுவதன் மூலம் பாடலில் இசைத் தன்மை பெருகுகின்றது. நாட்டார் இசை மரபு பழந்தமிழ் இலக்கியத்தில் எவ்வகையிற் பங்களிப்புச் செய்துள்ளது என்பது இங்கு புலனாகின்றது. சிலப்பதிகாரத்திலே கானல்வரி, வேட்டுவவரி ஆய்ச்சியர் குரவை முதலிய பல பாடற் பகுதிகளிலே நாட்டாரிசையின் செல்வாக்கைக் காணக்கூடியதாக உள்ளது. உ+ம் :
"உழவரோதை மதகோதையுடைய நீ ரோதை தன்பதங்கொள் விழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவரோதை சிறந்தார்ப்ப நடந்த வெல்லாம் வாய்க்காவா மழவரோதை வளவன்றன் வளனே வாழி காவேரி ’
(சிலப்பதிகாரம் கானல்வரி பாடல் 4)
இப்பாடலில் 2ஆம் வரி 3ஆம் வரியாகத் திரும்பத் திரும்ப ஒலிப்பதோடு, பாடலின் நான்கடிகளிலும் இடம் பெறும் முதற் சொற்றொடர் முதல் எழுத்துக்கள் நீங்க, ஒரே ஒசையாக மீண்டும் மீண்டும் ஒலிக்கும் தன்மையும் பெற்றுள்ளது.
நாட்டார் பாடல்களிலே திரும்பத் திரும்பவரும் அமைப்பு பல்வேறு வகைகளில் இடம்பெற்றுள்ளமை நோக்கற்பாலது, பாடலின் ஒவ்வொரு வரியிலும் உள்ள ஈற்றுச் சொல், திரும்பத் திரும்ப வரும் அமைப்பு பெருவழக்காகக் காணப்படுகிறது:
உ-ம்: "முத்தான முத்தோ
முதுகடவில் ஆணி முத்தோ சங்கின்ற முத்தோ - நீ
சமுத்திரத்தில் ஆணி முத்தோ'
த் தாலாட்டுப் பாடலில் அடிதோறும் ஈற்றில் "முத்தோ’ என்ற சொல்
திரும்பத்தி
 
 
 
 
 

பாடலின் தொடக்கச் சொற்றொடர் மீண்டும் மீண்டும் வரும் அமைப்பும்
சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
0)."L):
"சட்டைப் போட்டுப் பொட்டெழுதி தன்ன? எடுத்து போறமச்சி சட்டை போட்ட கையாலே-கொஞ்சம் தன்ன? தந்தா லாகாதோ' அத்துடன் பாடலின் முதலடி தோறும் அல்லது பாடலின் இறுதி தோறும் அப்பாடல் இசை வாய்பாடு திரும்ப திரும்ப இடம் பெற்று வருதலுமுண்டு:
2) “LO
“வந்தவினை திர்த்தருளும் ஒஒஒதாயே பொலிஇ வாழ் கதிரை வேலோனே கந்தர் தேர் முன்னோட ஒஒஒதாயே பொலிஇ) கணபதி தேர் முன்னடக்க ” “முன்னடக்கும் பிள்ளையாருக்கு ஒஒஒதாயே பொலிஇ கன்னடக்கம் பொன்னால' இப்பொலிப் பாடல்களில் முதல் அடிதோறும் இறுதியில் இடம் பெறும் ஒலித்தொடர்கள், பாடல்தோறும் திரும்பத் திரும்ப இடம்பெறுவதாயின. சில பாடல்களிற் குறிப்பிட்ட வரி மீண்டும் இடம்பெறுதலுமுண்டு:
"நகமும் சதையும் போல் நாமிருந்த நேசத்துக்கு நகத்திற்கும் சதைக்கும் இப்ப நஞ்சு வைத்த மாயம் என்ன’ இதில் முதலாம் அடி மூன்றாம் அடியாக மீண்டும் வந்துள்ளது.
அத்தியடி வரவை/அதுக்கடுத்த நல்வரவை காவலுக்குப் போகாட்டி/கதிர் களவு போகுமல்லோ 夕夕
"கதிர் களவு போனால்/கடன்வாங்கி நான் இறுப்பேன்

Page 42
Wöኛ%§ ஜூஜ KZS *愛。
(fޗް
இதில் முதற்பாடலின் ஈற்றடி அடுத்த பாடலின் முதலடியாய் அந்தாதித் தொடையாக அமைவதாயிற்று.
"கன்னி விராலே கற்பழியா நங்கணமே தங்க முலாக் கோப்பையிலே
நான் குடிக்கத் தந்தாலென்ன’
தங்க முலாக் கோப்பையிலே
நீ குடிக்கத் தந்தனெண்டா மானமெனுங் கண்ணாடி மங்கிடாதோ நானறியேன்” இவ்விரு பாடல்களின் அமைப்பிலே முதற்பாடலின் ஈற்றிரு அடிகளும்
தொடர்ந்து வந்த பாடலின் முதலிரு அடிகளாக அமைவதாயின.
"காணிக்கை நேர்ந்து கை நிறையப் பொன்நேர்ந்து ம7ணிக்க மென்டு மடிக் குழந்தை ஏந்தி வந்தேன் - என் மனக்கவலை திரவென்று. ’
இத் தாலாட்டுப் பாடலில் நான்காம் வரி, ஐந்தாம் வரியாக மீண்டும்
வந்துள்ளமை காண்க.
நீண்ட கதைப் பாடல்களிற் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள், வருணனைகள் சிற்சில மாற்றங்களுடன் இயைபுத் தன்மை பெற்றுத் திரும்பத் திரும்ப 键、 லுமுண்டு இதனைக் காத்தவராயன் கதைப் பாடலில் இருந்து
$芬茨●巫瓦 O இ28 நாதம் 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 

$న్స్ట్రన్నై $※※薇 పSస్త్వ
క్రైవ్లో ஜ& இசை விழா
総ミ@。
37. Κ
காத்தவராயன் பாடல்
(1) "மாலையொன்று கண்டு வந்தேன் - தாயாரே
கண்டு வந்தேன் - அம்மாளே கண்டு வந்தேன் - நான் கண்டு வந்த நாள் முதலாப் - அம்மாளே நாள் முதலாப் - எனக்குக் கன்னுறக்கம் வருகுதில்லை - தாயாரே வருகுதில்லை - அம்மாளே வருகுதில்லை. ’
(2) "அம்மா அது அந்தஇந்த மாலையல்ல - தாயாரே
மாலையல்ல - அம்மாளே மாலையல்ல - அது ஆரியப்பூ மாலையல்லோ - தாயாரோ மாலையல்லோ - அம்மாளே
タ
//7/7602ớU///ớõớ617/7
மாரித்தாய் பாடல்
'நீ எங்கேயட7 கண்டு வந்தாப் - என்மகனே கண்டு வந்தாய் - காத்தானே கண்டு வந்தாய் - அந்த ஆரியப்பூ மாலையைத்தான் - என்மகனே மாலையைத்தான் - காத்தானே
。 タ மாலையைதத7607
இப் பாடல்களில் மொத்தமாக எழுபது சொற்கள் பயின்று வந்துள்ளன. எனினும் பதினான்கு சொற்கள் திரும்பத் திரும்ப வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பிட்ட சில சொற்களே திரும்பத் திரும்ப வந்தமைந்து பாடல் ஆக்கம் பெற்றிருக்கும் தன்மையும்நோக்கர் 6.5
添 凝茅 2OO4. இ2இ28 நாதம் 2
溢

Page 43
இதேபோன்று இன்னுமொரு பாடலை உதாரணமாக காட்டலாம். மாரி
அம்மன் பாடல்:
"பட்டனமரம் மகனே பட்டனமரம் - அந்தக் காஞ்சிபுரம் மகனே பட்டனமரம் காஞ்சிபுரம் மகனே பட்டனத்தை ராசா பட்டனத்தை கட்டியரசங்கே ஆளுகிறாள் அவளாளுகிறாள்'
(இ. பாலசுந்தரம் - 1986, 95)
இப்பாடலிற் பட்டணம் என்ற சொல் மீண்டும் மீண்டும் இடம்பெற்றுப் பாடலுக்கு ஒசையினிமையூட்டுகின்றது.
இவ்வாறாக நாட்டார் பாடல்களிலே குறிப்பிட்ட சில சொற்கள், சொற்றொடர்கள் திரும்பத் திரும்ப இடம்பெறுவதற்குச் சில காரணங்களைக் கூறக்கூடியதாகவுள்ளது. நாட்டார் பாடலின் உயிர்நாடியாக அமையும் இசையின் பெருக்கத்திற்கு, இப் பண்பு உதவியாக அமைகிறது. பாடலைக் கேட்போரைத் தம்பக்கம் கவரச் செய்வதற்காகப் பாடகர் இதனைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். அன்றியும் தொடர்பற்ற விடயங்களையோ அல்லது திடீரென வேறு நிகழ்ச்சிகளையோ கூறும் போது திரும்பத் திரும்பக் கூறும் உத்தி கையாளப்படுகிறது. பாடலில் வரும் கதைத்தொடர்ச்சியிலே தாமதம் அல்லது இடைவெளி உண்டாக்கவும், இப்பண்பு துணையாகின்றது. பாடகனின் உணர்ச்சி நிலை, பதற்றம் முதலியவற்றால் கதைத்தொடர்பு மாறாதிருக்கவும், இப்பண்பு பாடகனுக்குத் துணையாகின்றது. தேவையின் பொருட்டு, குறிப்பிட்ட பாடலை நீண்ட நேரம் பாடுவதற்கு ஏற்ற துணைக்கருவியாகவும் இப்பண்பு அமைவதுண்டு பாடகன் தன் கருத்துக்களை வலியுறுத்திக் கூறுவதற்கும் இது வாய்ப்பாகின்றது. இப்பண்பினைக் கையாளுவதன் மூலம் பாடகன் தனது மூளைக்கும் சிந்தனைக்கும் ஒய்வு கொடுக்கிறான். அன்றியும் இப்பண்பு புதிய ளுக்கு இடமளிக்கிறது. பொழுதுபோக்கு அடிப்படையிற் கதை அல்லது பாடுவோர் தொடர்ச்சியாகப் பாடும் போது,
厥、冀鸥 終。参議。
(Z2S کے کھلی کے sS(
 
 
 
 
 
 

இசை விழா 2OO4.
அவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்வையும் ஏற்படுத்தும் நோக்குடனும் இப்பண்பு பயன்படுத்தப்படுகிறது (இ. பாலசுந்தரம் 1979 61-62).
క్లిష్గా%Nస్ట్రోక్తి థ్రోయ్డ్
瑟翌厥、吸函
Nస్తో{క్షప్రాస్త24K
26WN
ஒத்திசைவுநயம் (Rhythm)
நாட்டார் இசைமரபில், ஒத்திசைவுநயம் மிக இன்றியமையாத ஒரிடத்தைப் பெறுகின்றது. ஒத்திசைவு நயமே பாடலுக்கு ஒசையின்பம் கொடுக்கின்றது. பாடலிலே ஒசையமைதி ஒழுங்காய் அமையும் போது ஒத்திசைவு தானாகவே ஏற்படுகிறது. தாளம்பட்ட ஒசையமைதியே ஒலிநயத்திற்குக் காரணமாகிறது. தொழிற்பாடல்களிலோ அல்லது கூத்து நடனப்பாடல்களிலோ தாளலயக்கூறுகள் அமையும்போது, அப்பாடல்கள் உயிர்த்தன்மையும் பயன்பாடும் கொண்டனவாக அமைகின்றன. பாடல்களின் ஒத்திசைவுநயத் துடிப்பே பாடகரையும், கேட்போரையும் பாடலோடு ஒன்றுபடச் செய்கின்றது. ஒத்திசைவு நயத்தின் செயற்பாட்டிற்கு அமைவாகவே பாடலைப் பயன்படுத்துவோரின் செயலும் போக்கும் அமைந்து இருக்கும். பாடலின் தேவைக்கும், சூழலுக்கும் அமைவாகப் பாடலின் ஒலிநயமும் மாறுபட்டிருத்தல் இயல்பே.
பாடலில் மட்டுமன்றி, உரையாடலிலும் ஒத்திசைவு அமைதலுண்டு. ஆனால் அங்கு அது தெற்றெனப் புலப்படுவதில்லை. பாடலிலே ஒலி ஒழுங்குகளும், ஒலி அமைதியுமே அதன் தனிப்பண்புகளாக விளங்குகின்றன. எனவே பாடலுக்கும் ஒத்திசைவிற்கும் இயல்பான பிரிக்க இயலாத இணைப்பு உண்டென்பது உறுதியாகின்றது. உவமை, உருவகம், கற்பனை முதலிய பிற பண்புகளைப்போல் ஒத்திசைவும் பாடலின் முக்கிய அம்சமாகும். பாடலுக்கு இசையமைப்பு எவ்வாறு அவசியமாகின்றதோ அது போன்றே பாடலுக்கு உணர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றது. பாடலுக்கு உணர்ச்சிப் பெருக்கை அளிப்பது ஒத்திசைவாகும். பாடலிலே ஒத்திசைவு தோன்றுவதற்கு அதிலிடம்பெறும் சொற்களே காரணமாகின்றன. சொற்கள் உணர்ச்சி நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையிற் பல்வேறு வடிவங்களில் அமைந்து வருகின்றன.
தாலாட்டுப் பாடலில் ஒத்திசைவுநயமானது, இழுபட்டுச் செல்லும் தன்மை வாய்ந்ததாய், இழும் என்னும் ஓசையுடையதாய், குழந்தையின் புலனைத் தன் பக்கம் கவரும் மந்திர சக்தி வாய்ந்ததாய் அமைவதைத் தாய்
$నై%Nస్ట్రాక్స్yg @ ジエSW隔殊 སྲོར་ ম্ভ S SN リ功ö2oc4 リ憂
స్తో{క్ష

Page 44
ஒருத்தி தாலாட்டுப் பாடும் போது கவனிக்கலாம். அழும் குழந்தை அழுகையை மறந்து அமைதி பெறும் வகையிலே தாலாட்டுப் பாடலின் ஒத்திசைவில் செயற்பாடு அமைகின்றது. அழும் குழந்தையின் புலன்கள் தமது அழுகையை மாற்றுவதற்குரிய வேறு ஏதுக்களை எதிர் பார்த்தே செயற்படுகின்றன. குழந்தைக்கு ஏதும் தேவைப்பட்டால் அது அழத்தெடங்குகிறது. அழும் குழந்தையின் தேவை என்னவென்று தாய்க்குத்தான் புரியும். பசித்துப் பால் வேண்டியும், நித்திரையை நாடியும், மற்றும் காணும் பொருட்களை விரும்பியும் குழந்தை அழுதல் இயல்பாகும். மேலும் தனது உடற்கோளாறினால் குழந்தை அழுதல் இயல்பாகும். மேலும் தனது உடற்கோளாறினால் குழந்தை வருத்தம் தாங்காது அழுகிறது. அவ்வேளைகளிலும் தாய் பாடும் தாலாட்டுப் பாடலே குழந்தைக்கு அமைதி ஊட்டுகின்றது. குழந்தையின் அழுகையை மாற்றுகின்றது. இங்கே குழந்தையின் அழுகை ஒலியும் தாலாட்டுப் பாடலின் ஒத்திசைவும் கவனிக்கப்பட வேண்டியன. குழந்தையின் அழும் ஒலியை விஞ்சியதாக, தாலாட்டின் ஒத்திசை அமையும்போது குழந்தை தனது அழுகையை மறந்து தாயின் ஒலிப்புக்குக் காதுகொடுக்கின்றது. அவ்வாறு தாயின் ஒலிப்புக்கு காது கொடுக்கும்போது, தாயின் ஒலிப்பானது, தாலாட்டாகத் தொடர்ந்து ஒலிப்பதால், குழந்தையும் அத்தொடர்ச்சியான குரல் ஒலிப்பில் ஈடுபாடு கொள்கிறது. அதனால் குழந்தை அமைதி பெறுகின்றது. எனவே தாலாட்டுப் பாடலின் நீண்ட தொடர்ச்சியான ஒலியமைப்பானது குழந்தையின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பும் கருவியாக அமைகின்றது.
"கன்னே உறங்குறங்கு - என் கண்மணியே கண்ணுறங்கு முத்தே பவளமே முழுமதியே கண்ணுறங்கு கன்னே உறங்குறங்கு - என் கண்மணியே உறங்குறங்கு ”
.48
இப்பாடல்துயில் நாடிநின்ற குழந்தையை உறங்க வைக்கும் தாயின்
WSès-SS32)NSXSYSCNY క్ష్
sajjS4%ష)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ada 5ort 愛。 కొల్లో கண்மணியே, முத்தே, பவளமே முதலான சொல்லாட்சிகள் அமைகின்றன. தாலாட்டின் ஊடாகத் தனது குறிக்கோளை நிறைவேற்றுவதே தாயின் நோக்கம். குழந்தையைத் துயில் கொள்ளச் செய்யவேண்டிய தாய் கண்ணுறங்கு என்ற சொற்றொடரைக் “கண்ணுறங்கு கண்ணுறங்கு” என இரட்டித்துத் திரும்பத் திரும்பக் கூறுவதையும் அவதானிக்கலாம். அவ்வாறு கூறுவதன் மூலம் தாயின் தன்னிலையற்ற தன்மையும், அவளது பாசஉணர்ச்சியும் குறித்துக் காட்டப்படுகின்றன. இப்பாடலிலே தாய்மை உணர்வு ஒத்திசைவுடன் இணைந்து ஒன்றுக்கொன்று ஆதாரமாக அமைந்து விடுகின்றது. இவ்வாறு சொற்களைத் திரும்பத் திரும்பக் கையாள்வதன் மூலம் பாடலிலே ஒலிநயம் இயல்பாகவே அமைந்து விடுகிறது.
யாப்பு என்பது ஒலிநயத்தின் வெளிப்பாடாகும். அசை, சீர், தலை, அடி, தொடை முதலிய வரையறுக்கப்பட்ட உறுப்புகளைத் தன்னகத்தே கொண்டதே யாப்பு. யாப்பமைதியிலே ஒலிநயம் பெறப்படும் என்பது உண்மை. ஆனால் பாடகன் தான் கையாளும் சொற்களின் ஆற்றலிலேயே ஒலிநயம் இருக்கின்றது என்ற உண்மை அறியப்படவேண்டியதாகும். கிராமியப் புலவன் 'காரிகை கற்றுக்கவிபாடியவன்' அல்லன். அவன் இயல்பாகவே கவிதா சக்தி பெற்றவன். அவன் உணர்ச்சிக் கவிஞன். ஆதலினால் அவனுடைய பாடல்களிலே உணர்ச்சிப் பெருக்கும் உணர்ச்சியைக் கொடுக்கும் ஒத்திசைவு நயமுஞ் செறிந்திருத்தல் இயல்பாகின்றது.
செந்நெறி இலக்கியப் புலவன் யாப்பையும், ஒசை அமைதியையும் பயன்படுத்திச் சிறந்த கவிதைகளைப் படைக்கின்றான். அப்புலவன் சொற்களைப் பயன்படுத்தும் ஆளுமையிலும் திறமையிலும் பாடலில் ஒத்திசைவு நயம் பிறக்கின்றது. கிராமியக் கவிஞன் தான் தொழில் புரியும் போது பாடும் பாடலிலே தனது தொழிலுக்கும், தொழிலின் அசைவுக்கும் ஏற்பச் சொற்களைப் பயன்படுத்தும் வேளையில் ஒத்திசைவு தானாகவே பொருந்திவிடுகிறது. ஒத்திசைவு அசைவுகளின் (Rhythmical Movements)
மூலம் சொற்கள் சேர்க்கப்படும் போது, பாடல் தோற்றம் பெறுகிறது என்கிறார்

Page 45
இசை விழா 2OO4.
பாடலை நோக்கினால் அதில் நெற்கதிர்களை அரியும் செயலின் இயக்கத்திற்கமைவாக, சொல்லாட்சிகள் அமைந்து தொழிலுக்கும் பாடலுக்கும் வேகத்தைக் கொடுப்பதைக் காணலாம். இதனைப் பின்வரும் அரிவு வெட்டு வசந்தன் பாடலை இசையோடு பாடும் போது அவதானிக்கலாம்:
ঔষ্ট্র৯/272
2SWஇ 須。鷹隊。 క్రైస్త్మోస్తస్రాస్తKష)
"வெட்டுதில்லை இந்தக்கத்தி மொட்டைதானென்பாரந்த வேலையறியாத கொல்லன் தன்னிடம் போவோம் எட்டுச்சல்லிக் கிரயம் வாங்கிடும் கொல்லன் அவன் எங்கொளித்துப் போனானென்று தேடுவம் வாரீர்”
ஒத்திசைவு பாடலின் உடன்பிறப்பு என்று கூறலாம். சிறந்த பாடலாயின் அதில் உணர்வும் உயிர்த்துடிப்பும் அமைந்திருக்கும். பாடல் இசையமைப்பினை உயர்நாடியாகக் கொண்டதாகும். ஆனால் அப்பாடலை உரியவாறு, உரத்த தொனியோடு பாடும் போதே பாடலின் ஒத்திசைவு நயத்தை உணர வாய்ப்பு ஏற்படுகின்றது. இச் சந்தர்ப்பத்திற் பழைய உரைகாரராம் பேராசிரியர் “பாஒசை' பற்றிக் கூறியதை ஈண்டுத் தருதல் பொருத்தமாகும்:
"பா என்பது சேட்புலத்திலிருந்து காலத்தும் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடல் ஒதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற்கேதுவாகிய பரந்து பட்டுச் செல்வதாகிய ஒசை என்று கூறினார்
(தொல். சூத் பேராசிரியர் உரை)
எனவே பாடலை உரக்கப் படிக்கும்போதே பாடலில் ஒலிநயமும் புலனாகின்றது. இதனை ஒர் உதாரணப் பாடல் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
பொலிப்பாடல்
“Cyras () mas) அம்மா ஒஒ பொலி பொலி பொலி அம்மா பொலி.
 
 
 
 
 
 
 
 
 

:இஜ இசை விழா 墨達X/リ宅終。
2OO4.
“கந்து நறுநறென ஒஒஒ. கருங்களங்கன் தான் நிரம்ப - பொலி பொலி ஒஒ
ஒழ நடந்திடுங்கோ ஒஒஒ. உங்கள் உறுதியுள்ள காலாலே - பொலி பொலி ஒஒ.
১৪
%2.
ހި<&
தத
இப்பாடலை ஒருவர் வயற்களத்தில் இருந்து பாடும்போது, தூரத்திலிருந்து இதனைக் கேட்போருக்கு இப் பாடலின் ஒத்திசைவு இதனை இனம் கண்டுகொள்ளத் துணை செய்தலை அறியலாம்.
6ÈULLILLBiù LIT(Biji (Improvisation)
நாட்டார் இசை மரபிற் கவனிக்கவேண்டிய இன்னமொரு முக்கிய
Suth சந்தர்ப்பம், சூழல் நோக்கித் தேவைக்கேற்ற வகையிற் பாடல்களை இயைபுபடுத்திப் பாடும் தன்மையாகும். இயைபு படுத்திப்பாடுவதன் மூலம் பாடல்களில் மாற்று வடிவங்கள் தோன்றுகின்றன. குறிப்பிட்ட ஒரு பாடல் மறந்து போகாது நிலைபேறடைவதற்கும், அப்பாடல் உரிய வகையில் மக்களுக்குப் பயன்படுவதற்கும் இப் பண்பு உதவியாகிறது. இதற்குதாரணமாகக் கப்பற் பாடல் பாடும் முறையிலுள்ள இசை வேறுபாடுகளைக் குறிப்பிடலாம். ஈழத்தின் வடபால் நெல்லியடி, பளை, சாவகச்சேரி ஆகிய இடங்களில் வழக்கில் உள்ள கப்பற் பாடல்கள் முறையே கீழே தரப்படுகின்றன. அவை பாடப்படும் இசைமுறை ஒவ்வொரு பாடலினதும் முதலடியிற் பயின்று வருகின்றமையையும் நோக்கலாம்:
நெல்லியடிப் பாடல்
"ஏலையேலோ. தத்தையா ஏலையேலோ. பங்கான சிங்காரப் பாய்மரம் நிறுத்தி பகரான ஒய்யாரச் சுக்கானை மாட்டி - (ஏலையேலோ) போகுது போகுது பச்சைக்கிளி கப்பல் அந்தா தெரியுது கோப்பிக்கோட்டை மன்னார் - (ஏலையேே
காத்தானும் சின்னனும் ஏறிய கப்பல் கனதூரமாகப் போகுது கப்பல் (ஏலையேலோ) தர
恩厥、鸥 క్ష్పస్త్రీస్ట్రే
3S リミ@、 స్తోస్స

Page 46
LIED IT LITTLti
“ஏலை ஏலோ. தத்தித்தாம் ஏலை ஏலோ ஏலை ஏலோ
ஏலேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ
ஏலேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ
ஏலை ஏலோ தத்தித்தாம் ஏலைஏலோ ஏலை ஏலோ. எழிலான பாய்மரம் இசைவாய் நிறுத்தி மலைபெரிய ஆஞ்சாலை போராய்நிறுத்தி புகழ் பெரிய மாரிமகன் ஏறினார் கப்பல் மங்கையர்கள் இங்கிர்தமாய் எங்கும் ஒரு கூட்டம் மானிலத்தில் ஆடவர்கள் மதுபான ஆட்டம் கல்வியிற் சிறந்த பெரியோர்கள் ஒரு கூட்டம் காத்தானும் சின்னானும் கடல் தாண்டி ஒட்டம்
ஏலை ஏலோ தத்தித்தாம் ஏலைஏலோ ஏலைஏலோ
முல்லைத்தீவுப் பாடல்
“ஏலை ஏலோ தத்தெய்தாம் ஏலைஏலோ. பார்தனிலே பரந்தாமனும் நானும் பார்த்திடவே
ஏலேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ
ஏலேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ
ஏவேலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ
தத்தெய்தாம் ஏலைஏலோம் ஐந்தெழுத்தைக் கட்டிச் சரக்காக ஏற்றி ஐம்புலன் தன்னிலே சுக்கான் நிறுத்தி நெஞ்சு கட்ாச்சத்தால் சீரைப்பாய் தூக்கி நிமலனுடைய திருவருளை நெஞ்சில் நினைத்து. (ஏலை ஏலோ)
শুষ্ঠুম্ভস恕罗
S უ (7.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్ద్యా 860లో బీgT
2OO4.
S2 ప్రోత్తSస్త2:5
PRITERIEEEF HEFIf I LITTLE i
"ஏலை ஏலோம் தாத்தெய்யோ ஏலை ஏலோம்.
ஏலேலம் ஏலேலம் ஏலேலம் என்று எடுத்துவிடு தம்பிநீசுக்கானைத் தானும்
தாங்காமலே கப்பல் சடுதியிலே போக - ஏலை ஏலோம். அந்தா தெரியுது கோப்பிக் கோட்டை மன்னார் அழகான காத்தவராயர் ஏறினார் கப்பல் ஏலை ஏலோம். போகுது போகுது பச்சைக்கிளிக் கப்பல் அந்தா தெரியுது பார் சற்றேழு கன்னிகள் நிலையான நங்கூரம் போடுமிப்போ - ஏலை ஏலோம். タタ
இப் பாடல்களிற் கூறப்படும் விடயங்கள் வேறு வேறு விதமாக இயைபு படுத்தப்படுகின்றன. பாடகர் பாடலிலே வரும் செய்திகளைத் தாம் விரும்பியவாறு இயைத்துப் பாடியுள்ளனர். இவ்வாறு இயைபுபடுத்திப் பாடும்போது, பாடற்பொருளோ அல்லது இசையமைப்போ பிழைபடாதிருக்கும் வண்ணம் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். பாடகன் அவ்வாறு இயைபுபடப் பாடுவதன் மூலமே கேட்போரைத் தன்பக்கம் கவரக் கூடியதாகவும் இருக்கிறது.
நாட்டார் பாடல்களை ஆக்குவதற்கு மரபு ரீதியான சொல்லாட்சிகளும், சொற்றொடர்களும், உவமை உருவகங்களும் மற்றும் பாடல் ஆக்கக் கூறுகளும் அமைந்திருந்த போதிலும், பாடகன் சில சந்தர்ப்பங்களிலே தேவைக்கும் சூழ்நிலைகளுக்குமேற்ப அவற்றை மாற்றிப் பாடவேண்டியவனாகிறான். அவ்வாறு பாடுவதன் மூலமே நாட்டார் இசையின் உண்மைத் தன்மையினை உணரக்கூடியதாக இருக்கின்றது எனப் “பெளறா’ (Bowra 1966 215) கூறுவது அர்த்தம் உள்ளதாகும். திறமையுள்ள ஒவ்வொரு பாடகனும், ஒவ்வொரு கணமும் தன் உள்ளத்தில் எழும் உணர்ச்சிப் பெருக்காலே தனது பாடலைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப இயைபுபடுத்தி மாற்றிப்பாடு ன்ெறான். அதனால் அவன் தன் பாடலை இரண்டாம் முறை பாடும்போது முதன் முறை பாடியவாறே பாட முடிவதில்லை. நாட்டார் பாடலிற் காணப்படும் இவ்வியல்பு

Page 47
இதுஇ இது இரு இSஇ372இWS
C ല്ല; இ g Q್: SORSX2&224&5 as
2OO4.
குறித்து அத்துறை அறிஞரான பெளறா (BOWra 1966 : 215) கூறுவது ஈண்டுச் சிந்திக்க தக்கதாகும்:
"நாட்டார் இசைமுறையில் அமைந்த பழைய வீரயுகப் பாடல்கள் எல்லாம் வாசிக்கும் மக்களுக்காக எழுதப்பட்டவை அல்ல; கேள்விப் புலனாற் கேட்டறியும் மக்களுக்காகவே எழுதப்பட்டவை. வீரயுகப் பாடல்கள் வழக்கமாக மக்களின் முன்னே பாடப்படுவனவாகும். ஏனெனில் இப்பாடல்கள் தோன்றி வளர்ந்த சமுதாயங்கள், தொடக்க காலத்திற் கல்வி அறிவு பெறாதவை. எனவே அப்பாடல்கள் யாவும் பாடகனால் மக்களுக்காகப் பாடி காட்டப்பட்டவனவாகும். அவ்வாறு அக்கிராமியப் புலவன் பல்வேறு சந்தர்ப்பங்களிற் பாடிக் காட்டும் போதெல்லாம் சிறப்பாக அவன் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கவில்லை. எனெனில் அவன் பாடும்போது சில அளவு முறைகளையும், மாற்றிப்பாடும் முறையையும் பின்பற்றினான்’
எனவே சந்தர்ப்பம் நோக்கி இயைபுபடுத்திப் பாடும் அமைப்பின் மூலம் கிராமியக் கவிஞர்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தாம் பாடிய பாடலை மனனம் பண்ணி அப்படியே திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என கட்டுப்பாடு நாட்டார் இசை மரபில் இருந்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்திலும், ஈழத்திலும் வாய்மொழி மரபில் எத்தனையோ விதமான கர்ணப்பரம்பரைக் கதைகள் வழக்கிலுள்ளன. பாரதம், இராமாயணம், புராணம் என்பனவற்றைத் தழுவியதாகவும் பல்வேறு கதைகள் வழங்குகின்றன. இக்கதைகள் இடத்திற்கிடம், கிராமத்திற்குக் கிராமம் வேறுபட்ட நிலையிலேயே காணப்படுகின்றன. ஏடோ அல்லது புத்தகமோ இல்லாது செவிபுலன் அறிவாற்பெற்ற கதைப்பாடலை, ஒருவர் ஒருமுறை பாடியதற்கும் அவரே அதனை மறுமுறை பாடியதற்கும் இடையே நிச்சயம் வேறுபாடு இருக்கும் என்பதில் ஐயமேயில்லை. இது போன்றே வில்லுப்பாட்டு நிகழ்ச்சியிலும் இயைபுபடுத்திப்பாடும் மரபு பெரிதும் காணப்படுதல் இயல்பே ஒரு வில்லுப்பாட்டுக் குழுவினர் தாம் ஒரு சந்தர்ப்பத்திற் பாடிக்காட்டிய
২J»/N¥y©9»9স
缀※ శ్రీక్షన్గెస్తస్త&ఛ)
இட்ல் 9--അയ്ന $滚然深凌瓣
බ්‍රිෂුණී
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேறுபட்ட வகையில் இயைபுபடுத்திப்பாடுவர் என்பதிலும் சந்தேகம் இல்லை.
இப்பண்பின் மூலமே வில்லினை கலையும் வளர்ச்சி பெற்றது என்பது உண்மையாகும்.
கதைப் பாடல்களிற் சில செய்திகளையோ காட்சிகளையோ வருணித்துக்கூறும்போது ஒரே வகையான வருணனைகளுக்கும் சொல்லாட்சிகளும் பல இடங்களிற் பயின்றுவரக் காணலாம். இதன் காரணம் கிராமியப்புலவன் கிராமிய மக்களுக்காகவே வேண்டியவனாகையால், அக்கிராமிய மக்கள் அறிந்த நடை அவர்கள் அறிந்ததும் அவர்களுக்குப் பயிற்சியானதுமான வருணனையிலே தனது இலக்கியத்தையும் படைக்க வேண்டியவனாகின்றான். கிராமியப் புலவன் சொற்களைத் தேவைக்கு ஏற்ப வேறுவிதமாக இயைபுபடுத்திப்பாடும் ஆற்றல் பெற்றவன். தான் கண்ட காட்சியையோ அல்லது தனது உணர்ச்சிகளையோ வருணித்துக் கூறும்போது, சந்தர்ப்பத்திற்கேற்ப இயைபுபடுத்திப் பார்க்கும் ஆற்றல் கிராமியப் புலவனிடமே பெரிதும் காணப்படுகிறது.
தொழிற் பாடல்களிலே; குறிப்பாக உடலை வருத்தி உழைப்பில் ஈடுபடும் தொழிலாளி பாடும் பாடல்களிலே இவ் அமைப்பின் செயற்பாடு பெரிதும் தேவைப்படுகின்றது. ஏனெனில் மெய்வருந்தித் தொழிலிலே முழுப்புலனையும் செலுத்தும் தொழிலாளிக்குப் பாடலே ஊக்குசக்தியாக அமைகிறது. அப்போது அத்தொழிலாளிக்கு பாடற்பொருளிற் கவனம் செலுத்த முடியாது. ஆனாற் பாடலின் ஒலி நயத்திற்கு அமைவாகத் தன் வாயில் வந்த சொற்களைப் பாடுகின்றான். இப்பண்பினை வலைப்பாடல்களிலும், தோணிப் பாடல்களிலும் அதிகமாகக் கவனிக்கலாம். இதனை மேல்வரும் வலைப்பாட்டு உணர்த்துகின்றது:
"ஆழிக்கடலாம் ஏலேலோ அரண்ட நீரலை ஏலேலோ இருண்ட சோலை ஏலேலோ சோலை வனம7ம் ஏலேலே7
泰盔父梁寨吸萝 e క్రైస్త్రస్ట్రే Uరీ 2004
(રેડ,

Page 48
隔众、吸叉 தி টুৎইচ২%/N¥y©W»9°
š※※薇 60)8f 6}{OT 姆蕊盔父深蕊吸 ද්‍රික්‍රී ෆිද්‍යුg క్టోపస్త్రీన్లె
2OO4. ஆடு கவுத்துல ஏவேலோ ஒழ மின் வளைச்சி ஏவேலோ வாழைப் பச்சடி ஏலேலோ வாழை மீன் இச்சடி ஏலேலோ’
இவ்வாறாக பாடி வலை இழுப்பர். "ஏலேலோ’ என்ற அசைத் தொடர் மட்டும் தொடர்ந்து பாடலில் அமைந்துவருகிறது. ஆனால் ஏனைய பொருள் தொடர்களில் எவ்வித தொடர்புமின்றி தம் நினைவுக்கு வந்தவற்றையெல்லாம் பாடி உள்ளனர். உடல் உழைப்பிற்கும், உடல் இயக்கத்திற்கும் ஏற்ற வகையிற் பாடல்களின் வரிகள் அமைந்து செல்லும். ஆனால் இவை இயைபமைப்பு பெரிதும் முக்கியத்துவம் பெறுவதோடு, பண்பே பாடலின் பயன்பாட்டுக்கும் துணையாக அமைகின்றது.
பூர்வீக இசைமரபில் இப் பண்பு பெரிதும் காணப்பட்டது என்றும், உடனுக்குடனே பாடலை இயைபுபடுத்திப் பாடும் ஆற்றல் பூர்வீகக்குடிகளிடம் காணப்பட்டது என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக கிறீன்லாந்தில் வாழ்ந்த எஸ்கிமோ சாதியினர் மரபு ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களின் போது பாடும் பாடல்களை இயைபுபடுத்திப்பாடும் அடிப்படையிற் பெரிதும் பாடுவதாகக் கூறப்படுகின்றது. எஸ்கிமோ மக்களின் பண்பாட்டுமுறையில் மல்யுத்த முறைகளோ அல்லது போர்முறைகளோ கிடையாது. அவர்கள் அவற்றுக்கு அனுமதியளிப்பதுமில்லை. அவர்களின் மத்தியில் இருவரிடையே சண்டை ஏற்பட்டுவிட்டால் முதியவர் ஒருவர் உடனே அதில் தலையிட்டுச் சண்டையை நிறுத்தி சண்டையிட்ட அவ்விருவருக்கும் வசதியான ஒருநாளைக் குறித்து Drum Dance எனப்படும் பறை நடனத்திற்கும் ஒழுங்கு செய்து விடுவார். அந்த நடனத்திற்கு அச்சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் சமூகம் அளித்திருப்பர். சண்டை செய்த எதிரிகள் இருவரும் ஒருவரைக் குறித்து ஒருவர் பரிகாசமான பாடல்களை பரிகாசமான சைகைகளுடன் மாறிமாறிப்பாடியாடுவார். அவ்வாறு மாறிமாறிப்பரிகாசம் செய்து பாடும்போது யாருடைய பாடலில் பரிகாசம் அதிகமாகக் காணப்படுகிறதோ அவரே அப்போட்டியில் வெற்றிபெற்றவரென அங்கு கூடியிருப்போர் தீர்ப்பு
 
 
 
 
 
 
 
 
 
 

క్ష్
リミあ
ජූලිහී
இசைவிழா 2OO4.
இவ்வாறாக எஸ்கிமோ மக்களிடம் நீதி வழங்கப்பயன்படும் இவ்வகைப் பாடல்கள் உண்மைச் சம்பவங்களையும், தனிமனித குணவியல்புகளையும்
2S
எடுத்துக் கூறுவனவாகவும் அமைகின்றன. உண்மையில் இப்பாடல்கள் இயைபுபடுத்திப் பாடும் பாடல்களேயாகும். ஏற்கனவே வழக்கிலிருந்து வரும் பரிகாசப்பாடல்களை, ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளுக்கும் காரணங்களுக்கும் தனிமனித இயல்புகளுக்கும் ஏற்ற வகையில் இயைபுபடுத்திப் பாடும் தன்மையை இங்கு அவதானிக்கலாம். எஸ்கிமோக்களின் பண்பாட்டுப் பின்னணியிலே நடைபெறும் நிகழ்ச்சிகளே அவர்களது பாடல்களின் ஆக்கத்திற்கு இயைபுபடுத்திப் பாடும் மரபினை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்ற உண்மை புலனாகின்றது.
பாடுவதைத் தமது தொழிலாகக் கொண்டாரோ கிராமிய இசைமரபில் இயைபுபடுத்திப் பாடும் முறையைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர் என்றும், அவர்களுடன் பெண்களும் இப்பண்பினைப் பெரிதும் பயன்படுத்தினர் என்றும் குற்றம் சாட்டுகின்றார் இத்துறை அறிஞரான அலெக்சாண்டர் கிறாப்பே (Krappe Alexander: 1962).
தமது தேவைக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவகையிலே தமக்குத் தெரிந்த பாடல்களை இயைபுபடுத்திப் பாடிய தன்மையினாலேயே நாட்டார் இசையில் மாற்று வடிவங்கள் பெருந்தொகையாக ஏற்படலாயின என்றும், பெண்களைப் பொறுத்த வரையில் இவர்கள் கற்பனாசக்தி மிக்கவர்கள் என்றும், அத்தன்மையினாலேயே பெண்கள் தமது கற்பனைப் படைப்புக்களை வெளியிடுவதற்கு இயைபுபடுத்திப் பாடும் முறையினைப் பெரிதும் கையாண்டுள்ளனர் என்றும், கைத்தறி நெசவுத்தொழிலுடன் தொடர்புடைய பெண்களிடமும், தண்ணிர் சுமந்து செல்லும் பெண்களிடமும், இத்தகைய பாடல்களை அதிகமாகக் கேட்கலாம் என்றும் அலெக்சாண்டர்கிறாப்பே (1962) கூறுகின்றமை சிந்திக்க வைக்கிறது.
கைத்தறி நெசவுச்சாலையிலே தறிகளை இயக்கு வார
செயல்முறைகளையும், தறிகள் இயங்கும் முறையி6ை
இயங்கும்போது ஏற்படும் ஒருவகையான தாளலயப்பட்ட ஒை
థ్రోథ్రెస్ట్రే
jjస్తారస్తK

Page 49
இசை விழா
2OO4-. அவதானிக்கலாம். தறிகளின் தாளலயப்பட்ட ஒசை முறையினையும் அவதானிக்கலாம். தறிகளின் தாளலயப்பட்ட ஒசைமுறையானது காதுக்கு இனிமையாக ஒலித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு ஒலியெழுப்பும் தறிகளை இயக்கும் பெண்கள் அவ்வொலியமைப்புக்கு இயைபாகப் பாடல்களைப் பாடித் தமது களைப்பையும் சலிப்பையும் போக்கி மகிழ்ச்சி பெறுகின்றனர். (G. Thomson - 19547) கைத்தறி நெசவில் அதிகமாகப் பெண்களே ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் பாடிய பாடல்களில் அவலம், பிரிவு, சோகம் முதலிய காதலர் உணர்ச்சிகளே அதிகமாகக் காணப்பட்டன. தறியிலே நூல் நூற்றல், பிடவை நெய்தல் முதலிய வேலைகளைச் செய்யும்போது, தொடர்ச்சியாகப் பாடவேண்டியிருப்பதாலும், தினமும் அவ்வாறே பாடவேண்டிய அவசியம் உள்ளதாலும், இயைபு படுத்திப் பாடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகின்றது.
72இXSWஇ \&ല്ല
நாட்டார் இசைமரபிலே இயைபுபடுத்திப் பாடுதல் அல்லது மாற்றிப்பாடுதல் என்று கூறும்போது, முன்னர் பரம்பரை பரம்பரையாக வழக்கிலிருந்து வந்த ஒரு பாடலை, மீண்டும் பாடுவோர் தமக்கு ஏற்றவாறு மாற்றிப் பாடிவந்துள்ளனர் என்பது பெறப்படுகின்றது. அமெரிக்க நாட்டின் நட்டார் இசைத்துறை ஆய்வின் முன்னோடியாகத் திகழ்ந்த பிலிப்ஸ்பரி என்பவர் இசையமைப்புப் பற்றிக் கூறும்போது, பரம்பரை பரம்பரையாக வழக்கிலிருந்து வரும் இயைபுபடுத்திப் பாடும் மரபானது நாட்டார் இசையின் அடிப்படையான ஒர் அம்சமெனக் கருத்து தெரிவிக்கின்றார் (Philips Barry : 1933).
நாட்டார் பாடலில் இயைபமைப்புப் பின்பற்றப்படுவதற்குச் சில காரணங்களைக் கூறலாம். பாடகர் தாம்பாடும்போது குறிப்பிட்ட ஒரு பாடலின் ஒரு சிறுபகுதியையோ அல்லது கதைத் தொடரையோ மறந்து போகும் சந்தர்ப்பங்களிலும், தான் பாடும்போது ஏற்படுகின்ற உணர்ச்சி பாவங்கள் விருப்பங்களுக்கேற்ற வகையிலும் பாடகர் இயைபு தன்மையைப் பயன்படுத்துகின்றார். எனவே நாட்டார் பாடலில் ஏற்படுகின்ற மாற்று க்குப் பாடகர்களே பொறுப்பாளியாகின்றனர். பாடலின் ஆக்கத்தி போது இயைபமைப்புப் பின்பற்றப்படுவதற்குப் பொதுவான
漆リ然愛ー級選
බ්‍රිත්‍රීශීග්‍රි.
 
 
 
 
 
 
 
 
 
 
 

愛リ @apar@m s 22છૂટ્ટે ଈ0 壁氹荃函 2OΟζμ இயைபமைப்பு முறையானது நாட்டார் இசையின் ஆக்க முறைகளிற் காணப்படும் பொதுப் பண்பாகக் காணப்படுகின்றது.
பூர்வீக இசையிலும், நாட்டார் இசையிலும் ஆதிக்கம் பெற்றுக் காணப்படும். இயைபுபடுத்திப் பாடும்முறை சில பூர்வீகக் குடிகளால் மிகக் கடுமையான முறையில் வெறுக்கப்பட்டுள்ளது என்பதும் அறியப்பட வேண்டியதாகும். உதாரணமாக வட அமெரிக்க நாட்டு நவாகோ (Navaho) ானப்படும் செவ்விந்திய மக்கள் நோய் குணமாகும் பொருட்டு நடாத்தும் சமயச் சடங்கிலே பாடப்படும் பாடல்களில் எவ்விதமான பிழைகளோ அல்லது ாற்றமோ ஏற்படாதவாறு மிகக் கவனமான முறையில் நடந்து கொள்வார்கள். அச்சடங்கிலே பாடப்படும் பாடல்கள் பரம்பரை பரம்பரையாக எவ்வித மாற்றமும் பெறாது வழங்கி வருகின்றன. அவற்றில் இயைபமைப்போ அல்லது மறுஆக்கமோ (re-creation) கிடையாது. இப்பண்பு மந்திரப் பாடல்களுக்கும் CALITIEgjuh (Herzog : 1935).
மந்திரப் பாடல்களும் வாய்மொழி மரபுப் பாடல்களே. அவற்றை உச்சரிக்கும்போது, எவ்விதப் பிழையும் ஏற்படாவண்ணம் கவனித்துக் கொள்வதோடு, இயைபுபடுத்திப்பாடுவதையும் தவிர்த்துக் கொள்வர். மந்திரப் பாடல்கள் பண்டைய மரபில் எவ்வாறு வழங்கிற்றோ, அவ்வாறே அப்பாடல்களை உச்சரிப்பதும், உபயோகப்படுத்துவதும் வழக்காகும். இதில் மாற்றங்கள் ஏற்படின் விபரீதங்கள் நிகழும் என்பது மந்திரவாதிகளின் நம்பிக்கை. எனவே மந்திரப் பாடல்களின் ஆக்கமுறையில் இயைபமைப்பு பயன்படாது போகின்றது.
வாய்மொழிமரபினை வரலாற்றுப்பின்னணியில் ஆராய்ந்து புகழ்பெற்ற ஜான் வஞ்சினா (Jan Vansina) நாட்டார் பாடலின் ஆக்கமுறையிற் காணப்படும் இயைபமைப்பு முறையினையும், அதனாற் பெறப்படும் மாற்று வடிவங்களையும் அவதானித்து நாட்டார் இலக்கியங்களை மாற்றம் பெறாத நிலையான அமைப்புடையன என்றும், மாறிச் செல்லும் அமைப்புடையன ான்றும் இருபெரும் பிரிவுகளாக வகுத்துள்ளார். மாற்றம் பெறாத நிை
அமைப்புடைய பாடல்கள் மிகமிகக் குறைவென்றே கூறவேண்டு
.ഉCO4 خياليلليالييج 23 நாதம் 2

Page 50
இசை விழா 2OOC மாற்றங்களுக்கும் வாய்மொழி மரபுக்கும் அமைவாகப் பாடல்கள் மாற்றம் பெறாது அவ்வாறே வழங்குகின்றன என எதிர்பார்த்தல் தவறாகும். அவ்வாறிருந்தும் மாற்றம் பெறாத அமைப்புடைய பாடல்களுமுள என ஜான் வஞ்சினா கூறி மேலும் ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.
இSஇ872இSWஆ
டு
S4
நாட்டார் பாடல்கள் தனி ஒருவராலோ அல்லது குழுவினராலோ ஆக்கப்பட்டு, வாய்மொழியாக வழங்கிவரும்போது மாற்றங்களைப் பெறுதல் இயல்பு நிகழ்ச்சியாகும். நாட்டாரிலக்கியத்திற்குரிய முக்கிய பண்புகளில் ஒன்றாகிய மாறிச் செல்லும் அமைப்பானது அதன் நிலைபேற்றிற்கும் அதனைப் பயன்படுத்துவோரின் வசதிக்கும் ஏற்ற வகையில் அமைவதாயிற்று. எனவே ஜான் வஞ்சினா கூறுவது போன்று நாட்டார் பாடல்களிற் பெரும்பாலான பாடல்கள் மாற்றம் பெறுவன என்பது தெளிவாகின்றது. மந்திரப் பாடல்களை மாற்றிப் பாடுவதோ அல்லது இசைபுபடுத்திப் பாடுவதோ பிழை என்பதும், அவ்வாறு பாடினால் அதன் பயன்பாடும் விபரீதமாக அமைந்துவிடும் என்பதும் மக்கள் நம்பிக்கை. எனவே ஜான் வஞ்சினா குறிப்பிடும் மாற்றம் பெறாத நிலையான அமைப்புடைய பாடல்களுக்கு உதாரணமாக மந்திரப் பாடலைக் குறிப்பிடுதல் பொருந்தும். இதுபோன்ற நம்பிக்கையின் அடிப்படையிற் பயன்படும் பாடல்கள் தவிர்ந்த ஏனைய பாடல்கள் யாவும், மாற்றம் பெறும்
வகையினைச் சார்ந்தனவே.
நாட்டார் பாடல்களை இயற்றுவதற்குரிய மரபு ரீதியான சொல்லாட்சிகளும், உவமை உருவகங்களும், மற்றும் ஆக்கக் கூறுகளும் நிலையாக அமைந்திருந்த காரணத்தாற் பாடகன் சிலவேளைகளிலே தேவைக்கும், சூழ்நிலைக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற பாடலை இயைபுபடுத்திப் பாடவேண்டிய போதெல்லாம் மாற்றிப்பாட வாய்ப்பாக இருந்தது. அதன் மூலமே நாட்டார் பாடலின் உண்மைத் தன்மையும் வெளிக்காட்டப்படுகிறது. திறமையுள்ள ஒவ்வொரு பாடகனும் ஒவ்வொரு கணமும் தன் உள்ளத்தில் எழும் உணர்ச்சிப் பெருக்கின் உந்துதலினாலே தான் பாடலை இயைபுபடுத்திப்
பாடுவதால்அவ்னாலே தன் பாடலை முதன்முறை பாடியவாறு இரண்டாம்
முடிவதில்லை. இதனாலேயே மாற்றுவடிவங்களும் தோற்றம்
动 NالإيلاجSخليليلي 劉
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sy: இSரS
Nస్ట్రా? 纥 క్టోపస్త్రీస్ట్రే
இசை விழா 2OO4.
நாட்டார் பாடல் ஆக்க முறையில் முதன்மை பெற்று விளங்கும் இயைபமைப்பானது, அப்பாடல்களின் பயன்பாட்டு அடிப்படையிலும் சிறப்பிடம் பெறுகின்றது. சிறப்பாகத் தொழிற் பாடல்கள், கூத்துப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள் ஆகியனவற்றில் பயன்பாட்டு அடிப்படையிலும் இயைபமைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. சாட்விக் (Chadwick 1968) தம்பதிகளின் கருத்துப்படி உலக மக்கள் அனைவரிடமும் உள்ள ஒப்பாரிப் பாடல்கள் ஒரே தன்மையனவென்றும் ஆனால் இயைபமைப்பின் மூலமே ஒவ்வொரு நாட்டினரும் தனித்தனியான வடிவங்களைக் கொண்ட பாடல்களை
ஆக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
வீரயுகக் காவியங்கள் (Heroic Epics) எனக் கருதப்படும் ஜேர்மானிய நாட்டுப் பழைய காவியங்கள் கிரேக்க நாட்டு ஹோமர் காவியங்கள், இந்திய நாட்டு பாரத இராமாயண இதிகாசங்கள் முதலானவை வாய்மொழி மரபில் ஆக்கம் பெற்று வழங்கி வந்தமை அறிஞர்களாலே நிறுவப்பட்டுள்ளது. இது போன்றே பழந்தமிழ்ச் செய்யுள்களாகிய சங்க இலக்கியங்களும் வீரயுகத்தைச் சேர்ந்தன என்றும், அவை தொடக்க காலத்தில் வாய்மொழி இலக்கியமாக வழங்கியிருக்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வீரயுகப் பாடல்களுக்கும் நாட்டார் பாடல்களுக்கும் மிக முக்கிய ஒற்றுமைகள் காணப்படுவதால் அவை பற்றியும் தெரிந்து கொள்ளுதல் தகும். சங்க கால இலக்கியங்களை வீரயுக இலக்கியங்களாகக் கணித்து ஆராய்ந்த க. கைலாசபதி (1972 : 71-72) அவர்களின் கருத்து வருமாறு :-
"வீரயுகத்துக்குரிய பழைய வீரப் பாடல்கள் அனைத்தும் வாய்மொழி இலக்கியமாகவே அமைவன என்பதை முதன்முதலில் ஐயத்திற்கிடமின்றி நிறுவியவர் மில்மன்பரி என்ற அமெரிக்கர். செம்மை சான்ற உயர் தனிக் கவிதைகளாகிய கிரேக்க ஆதிகாவியங்கள் எழுத்தறிவில்லாத வாய்மொழிக் கவிஞரால், குலமரபுத் தொழிலாகப் பாடப்பெற்றன என்று, ஆணித்தரமாக 1927இல் அவர் எடுத்துக்கூறியபோது அறிஞருலகம் திடுக்கிட்டது. ஆயினும் காலப்போக்கில் மில்மன்பரியின் முடிவு சரியானதே என்பது உறுதிப்பட்டு வந்துள்ளது. மில்மன்பரி யூகோஸ்லாவியாவிற் காடுமேடு எல்லாம் திரிந்து வாய்மொழி இலக்கியங்களைக் கேட்டு ஒலிப்பதிவு செய் *
எழுதிக்

Page 51
১৯৬ঞঠাণ্ডস্ট্রান্তৰ্ভুক্ত)সূত্র 葱
சை இoா స్ట్వాష్గా డ్లyg Nస్తోత్తస్రావస్త2ప్తస&చ) இ SSS @杨 ట్రాల్లో
2OO4.
கொண்டவர். அவற்றை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாகவே அவற்றிற்கும் கிரேக்க ஆதி காவியங்களுக்கும் பற்பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டார். நாட்டுப்புறத்து நாடோடிப்பாடகர்களின் கலையின் துணை கொண்டு பண்டைப் புலவரினது கலையை விளக்கினார். அந்த வகையில் ஒப்பிலக்கிய ஆய்வில் சாட்விக், மில்மன்பரி ஆகிய இருவரும் தனிச் சிறப்பானவர்கள். அவர்கள் கையாண்ட ஆராய்ச்சிமுறை பண்டைத் தமிழ்ச் செய்யுட்களை நன்கு ஆராய்வதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பேருதவியாயிற்று”
(تکنیکی پڑتالیسی
இயைபமைப்பும் - பாடல் ஆக்கக் கூறுகளும்
நாட்டார் பாடல்களில் எண்ணிக்கையிலடங்காத பெயர் அடைகளும் மரபுத் தொடர்களும் காணப்படுகின்றன. அவை அப்பாடல்களின் ஆக்கத்திற்குப் பெருந்துணையாக இருந்து வந்துள்ளன. இது போன்றே வீரயுகக் காவியங்களிலும் அடைபுணர்ந்த பெயர்களும், மரபுத் தொடர்களும் கருத்துக்களும் திரும்பத் திரும்ப வருதல், வாய்மொழி இலக்கியத்தின் முக்கிய பண்புகளுள் ஒன்றாகும். தாலாட்டுப் பாடல்களையோ, அல்லது காதற் கவிகளையோ நோக்கினால் அவற்றில் மரபுத் தொடர்களும் அடைபுணர்ந்த பெயர்களுமே திரும்பத் திரும்ப வந்திருத்தலைக் காணலாம். (இ. பாலசுந்தரம் 1979). எனவே நாட்டார் பாடற் புலவனுக்கு பாடல் ஆக்கக் கூறுகள் (Elements of Production) பெருந்துணையாக அமையலாயின. இதனை ஒரு தாலாட்டுப் பாடலை உதாரணமாகக் கொண்டு விளக்கலாம்.
சீதை பெத்த பாலகனோ - நீ
சிறிராமர் தன் மகனோ அல்லி பெத்த பாலகனோ
அருச்சுனனார் தன்மகனோ ஆரார் திருமகனோ - நீ
ஆதிசிவன் தன்மகனோ பிள்ளைக் கலி தீர்க்க வந்த 纖 பெருமாள் திருமகனோ'
லரட்டுப் பாடலில் 'மகனோ பாலகனோ” என்ற இரு பெயர்ச்
 
 
 
 
 
 
 
 
 
 
 

இசை விழா 2OOζ
சீதைபெத்த அல்லி பெத்த
} + Lutougi (360TT
சிறிராமர் தன்
ஆதிசிவன் தன் + மகனோ அருச்சுனனார் தன் பெருமாள் திரு
தாயானவள் இத் தாலாட்டுப் பாடலிற் பாலகன், மகன் என்ற இரு சொற்களின் துணையுடன் தனக்குத் தெரிந்த புராண இதிகாசக் கதைகளில் இடம்பெறும் பெயர்களையும், அடைகளையும் பயன்படுத்தி அவற்றை இயைபுபடுத்திப் பாடலை ஆக்கியிருப்பதைக் கவனிக்கலாம்.
இவ்வாறாக ஆராய்ந்து நோக்கும்போது நாட்டார் இசைப் பாடல்களின் ஆக்கத்தில் அடைபுணர்ந்த பெயர்களும், மரபுத் தொடர்களும், உவமை உருவகங்களும் முக்கியமான வகையிற் பயன்படுகின்றன என்பது தெளிவாகிறது. இத்தகைய ஆக்க உத்திகளையே வீரயுகக் காவியங்களும், பழந்தமிழ்ச் செய்யுட்களும் பெற்றிருப்பதனாலேயே சங்கச் செய்யுள்களும் வாய்மொழி இலக்கிய மரபிலே தோன்றி, வழங்கி வந்துள்ளன என்ற முடிவுக்கு அறிஞர்கள் வரலாயினர்.
இயைபமைப்பும் - ஜாஸ் இசையும்
வீரயுகப் பாடல்களிலும், பூர்வீக இசைமரபுகளிலும் அவற்றைத் தொடர்ந்து நாட்டார் இசை மரபிலும், அவற்றின் ஆக்கத்திலும், பயன்பாட்டிலும் முதன்மை பெற்று வந்த இயைபமைப்பு முறையானது குறிப்பாக மேலைநாட்டு ஜாஸ் (Jazz) இசையிலும் அதிமுக்கிய இடத்தைப் பெற்றுவந்துள்ளது.
பூர்வீக இசைமரபிலிருந்து தோற்றம் பெற்ற ஜாஸ் இசை மரபிலும், இப்பண்பு பெரிதும் போற்றப்படுவதோடு, இப்பண்பே ஜாஸ் இசையின் உயிர்
遂、
நாடியாகவும் அமைந்துள்ளது. ஒரே நேரத்திற் பாடலின் இயைபடுத்திப் பாடும் மரபு ஆபிரிக்க ஜாஸ் இசைம பின்பற்றப்படுகின்றது. தனிஒருவர் பாடும்போது மட்டுமன்றி

Page 52
స్ట్రో4్వ్య
2 କ୍ଷୁଃ SSA2 ፳ል 蟹《宠荃
சேர்ந்து பாடும்போதும் அதில் கூட்டு இயைபுத் தன்மை (Collective provisation) ஏற்படுகின்றது. மிகப் பழைய ஜாஸ் இசையில் இப்பண்பு பேரளவிற் பயன்படுத்தப்பட்டது. ஸ்பானியரதும் ஆபிரிக்கரதும் இசைமுறையில் இயைபுத்தன்மை மிகுந்து காணப்பட்டது என்றும், அவர்கள் அப்பண்பினைப் பயன்படுத்திய முறையில் வேறுபாடு தென்பட்டது என்றும் கூறப்படுகின்றது. ஸ்பானிய நாட்டு ஜாஸ் இசையில் இடம்பெற்ற இயைபுத் தன்மையானது பாடலை விரிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் துணையாக அமைந்தது. ஆனால் ஆபிரிக்கநாட்டு ஜாஸ் இசையில் பின்பற்றப்பட்ட இயைபுத் தன்மையானது வேறுபாட்டையும், எண்ணிக்கையில் அதிகமான மாற்று வடிவங்களையும் தர்க்க ரீதியான அமைப்பையும் ஏற்படுத்தியதோடு சுருக்கமாகவும், சிறுசிறு பிரிவுகளாகவும், சிறுசிறு மாற்ற வடிவ அமைப்பாகவும் அமையலாயிற்று. ஜாஸ் இசையின் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆராய்ந்த குண்ரர் (S. Gunter: 1968 - 57) இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, "ஆபிரிக்க நாட்டு ஜாஸ் இசையில் இயைபமைப்பினைப் பயன்படுத்தும்போது அழகுத் தன்மை கவனிக்கப்படுவதில்லை என்றும், பாடகரின் தலைவனோ அல்லது மேளகாரனோ (Drummer) தமது திறமையைக் காட்டும் வகையிலே, தேவையான மட்டும் இயைபுபடுத்திப் பாடியுள்ளனர் என்றும் கூறுவது நோக்கற்பாலது.
நாட்டார் பாடல் வகைகளிற் சிறப்பாகச் சடங்குப் பாடல்களில் இயைபுபடுத்திப்பாடும் முறையினை அமெரிக்க இந்தியர்கள் மிகக் கடுமையாக வெறுத்து வந்துள்ளார்கள். ஆனால் இதற்கு மாறாக சில நாடுகளிலே நாட்டார் பாடல்களை ஆக்கும் போதோ அல்லது அவற்றைப் பாடிப் பயன்படுத்தும் போதோ இயைபமைப்பு முறைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது பாடல்களிற் சொற்றொடர்களோ அல்லது வரிகளோ பெரும்பாலும் சோடி சோடியாகவே அமைந்திருக்கும். அந்த அமைப்பு முறைக்கு ஏற்றவகையில் அப்பாடல்களை முதலிலே தலைவன் பாடுவான். அவனைத் தொடர்ந்து ஏனையோர் பாடுவர். அவ்வாறு இருபகுதியாரும் மாறிமாறிப் பாடும்போது சிறிது சிறிதாக இயைபுபடுத்திப் பாடப்படுகின்றது. இதனால் அவர்களிடையே குறிப்பிட்ட ஒரு பாடலை கக்கொண்ட பெருந்தொகையான மாற்று வடிவங்கள் வழக்கிலுள்ளன
என்று கூறப்படுகின்றது.
 
 

96065g T 2OO4.
இதைப் போன்றே தமிழ் நாட்டு மீனவர் மத்தியில் வழங்கும் வலைப்பாடல்கள், தோணிப்பாடல்கள், துடுப்புப் பாடல்கள் ஆகியனவும் இயைபமைப்பைப் பெரிதும் பெற்று மாற்று வடிவங்களுடன் வழங்குகின்றன. வலை இழுக்கும்போது அவர்களின் தலையாரியாக விளங்கும் குழுத்தலைவன் பாடலைத் தொடங்க, அவன்பாடும் பாடலை ஏனையோரும் மீண்டும் பாடுவர். அவ்வாறு அவர்கள் திரும்பத் திரும்பப் பாடும்போது இயைபுபடுத்திப் பாடுவதை பலமுறை நேரில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. வேண்டுமென்றோ அல்லது வேறுபாடல்கள் தெரியாதென்ற காரணத்தினாலோ அவர்கள் இயைபுப்படுத்திப் பாடுவதில்லை. இயைபுப்படுத்திப் பாடுவதே அவர்களுக்கு இயல்பாகவும், பழக்கமாகவும் ஆகிவிட்டது. நீண்டநேரம் பாடவும் பாடத்தில் கவனத்தைச் செலுத்தித் தமது களைப்பைப் போக்கவும் இயைபு அமைப்புமுறை அவர்களுக்கு உதவியாக அமைகிறது. இவ்வகையில் நாட்டார் பாடலின் ஆக்கத்திலும் அதனைப் பாடும் முறையிலும் இயைபு அமைப்பு முறை எத்தகைய இடத்தைப் பெறுகின்றது என்பது உணரப்படுகிறது.
இ%RஇXSNS స్ద్వాష్గా */>希。次 §කිහී
M
சாஸ்திரிய சங்கீதத்திற் பாடுவோனின் திறமைக்கும், குரல் வளத்திற்குமேற்ப சுருதி சேர்ந்து ஆலாபனை செய்து நீண்ட நேரம் பாடுவது வழக்கம், அது போன்றே நாட்டார் பாடலைப் பாடும்போது, பாடுவோரின் திறமைக்கும், செய்யுந் தொழிலின் இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் ஒரே பாடலை நீண்ட நேரம் பாடவேண்டிய நிர்பந்தமும், தேவையும் அவர்களுக்கு இருப்பதால், அவர்கள் தாம் பாடும் பாடலின் இசைமுறையிலும், பொருள் அமைப்பிலும் இயைபுபடுத்திப் பாடுவது தவிர்க்க முடியாத அம்சமாகிறது. இவ்வகையில் நோக்கினால் கர்நாடக சங்கீதத்திற் காணப்படும் ஆலாபனை முறைக்கு, நாட்டார் பாடலின் இயைபமைப்பு முறை முன்னோடியானது என்றும் கூறலாம்.
இசையும் மொழியும்
கருத்துக்களை அல்லது உணர்ச்சிகளைப் புலப்படுத்தமொழி அவசியமாகின்றது. பாடலின் கருத்து ஆழமாகப் பதியவேண்டிய 83.383
ŠsN237%NSy)ýSSSSš స్రిడ్లే
W
49త్తృ)

Page 53
}, ঔষ্ঠ92 శస్త్రరహ్లా
இசைலிழா 2OO4-.
தேவைப்படுகிறது. எனவே கருத்துச் செறிவான பாடல்களில் இசையின்
பயன்பாடு இரண்டாம் இடத்தையே பெறுகிறது. நாட்டார் இசைமரபிலோ அல்லது சாஸ்திரிய இசை மரபிலோ இடம்பெறும் வாத்திய இசையில், மொழி அழுத்தத்திலும் பார்க்க, இசையின் , ஒலிநயத்தின் சிறப்பே அங்கு முதன்மை பெறுகிறது. இசைக் கருவிகளின் ஒலியமைப்பானது பொருட் புலப்பாட்டைத் தராவிடினும், உணர்ச்சி பாவத்தைப் பெருக்கும் சாதனமாக அமைகிறது. நாட்டார் இசைமுறையிலோ அல்லது கர்நாடக இசைமரபிலோ குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றி, பல்வேறு இசை மெட்டுக்களிற் பாடலை ஆக்கி வேறுவேறு இசைப்பாணியிற்பாடுவது கைகூடும். ஆனால் பூர்வீக இசை முறையிற்பாடற் பொருளையும், இசைப் பாணியையும் பிரிக்க முடியாது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கூறப்படுவதற்குக் காரணம் பூர்வீகக் குடிகளின் மொழியானது சொல்வளம் பெற்றிருக்கவில்லை. அன்றியும் அவர்களின் இசைமுறையானது (பாடல்) ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருள் சுட்டியதாகவே அமைந்திருந்தது. இதனாற் குறிப்பிட்ட ஒரு இசைப்பாணியிற் புதிதாக வேறு ஒரு பொருள் குறித்துப் பூர்வீகக் குடிகளாற் பாட முடியாதிருந்தது. அவர்களது பாடல்கள் பெரும்பாலும் பொருளற்ற சொற்றொடர் அடுக்குகளால் அமைந்திருந்தமையும் மற்றொரு காரணமாகும்.
நாட்டாரிசையிற் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் சகல இசைப் பாணிகளும் (மெட்டுகள்) மாற்றம்பெறாது, அப்படியே வழங்கி வருகின்றன. ஆயினும் அவ்வவ் இசைப் பாணியில் இசைக்கப்பட்ட பொருள் மரபுகளிற், காலத்திற்குக் காலம் தேவைக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப மாற்றம் ஏற்பட்டே வந்துள்ளது.
கும்மிப் பாடல் வடிவத்தின் தொடக்க நிலையைக் கவனித்தால் பெண்கள் கூட்டாகச் சேர்ந்து ஆடிப்பாடிய போது, ஆரம்ப காலத்திலே அவர்களது பாடல்கள் காதல் சார்ந்ததாகவும், சூழல் பற்றியதாகவும் அமைந்திருக்கும். காலப்போக்கில் இப்பாடற் பொருள்களில் மாற்றம் ஏற்படுதல்
கழ்ச்சியாயிற்று. அது கடவுளரைப் போற்றும் கும்மியாகவும், ஞானத்தைப்பாடும் ஞானக் கும்மியாகவும் மாற்றம் பெறலாயிற்று. பொது
Lu ஆற்றல் மிக்க கும்மிப் பாடல் மெட்டில், பாரதியார் பாரத
பாடியமையும் நினைவு கொள்ளத்தக்கது:-
奕冢缀
変*2墜%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ స్టోస్త్రీన్లె
7 *必然
96zo a 5grt 2OO4.
கும்மியழ2/ தமிழ் நாடு முழுவதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மைகன்டோம் என்று கும்மியடி
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினரில் ஆனுக்கிங்கே பென்
இளைப்பில்லை கான் என்று கும்மியடி’
பாரதியாரின் இப்பாடல்களை நோக்கும்போது கும்மிப்பாடல்கள் பிற்காலச் செந்நெறி இலக்கியத்திற்கு இசைமரபையும், புதிய பொருள் மரபையும் அளித்துள்ளமையைக் காணலாம்.
இதுபோன்றே நாட்டுப்புறத் தாய்மார் குழந்தைகளைத் தாலாட்டப் பயன்பட்ட தாலாட்டுப் பாடலின் இசைவடிவம் காலப் போக்கிற் செந்நெறி இலக்கியத்திலும் இடம் பிடித்து கடவுளரையும், மன்னரையும், கொடை வள்ளல்களையும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவர்களையும் தாலாட்டப் பயன்பட்டமையைத் தமிழிலக்கிய வரலாற்றிலே பெரியாழ்வார் திருவாய் மொழியிலும், நம்மாழ்வார் திருமொழியிலும், மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழிலும், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழிலும் மட்டுமன்றி ஏனைய பிள்ளைத் தமிழ் நூல்களிலும் கண்டு கொள்ளலாம்.
குறப் பெண்கள் பாடிய குறத்திப் பாட்டு மெட்டு, காலப் போக்கிற் செந்நெறி இலக்கிய மரபிற் கடவுளைப் பாடத் துணையாயிற்று. திருக்குற்றாலக் குறவஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி முதலிய குறவஞ்சி இலக்கியங்கள் இம்மாற்றத்தைக் காட்டுகின்றன. விவசாயிகளிடம் வழங்கிவந்த பள்ளுப் பாடல்களும், பள்ளிசையும் செந்நெறி இலக்கியத்தையடைந்ததும் முக்கூடற் பள்ளு முதலாகப் பற் ... பிரபந்தங்கள் தோன்றலாயின.
S %2 S24 KK)
Şද්‍රි

Page 54
இவ்வாறாக நோக்கும்போது நாட்டுப்புற மக்களிடையே வழங்கி வரும் இசைமுறைகளும், அந்தந்த இசைமுறைகளுக்குரிய பொருள் மரபுகளும் நாட்டார் பாடல்களிலே மாற்றம் பெறாது வழங்கி வந்துள்ளன என்ற உண்மை தெளிவாகின்றது. ஆனால் இந்த இசைமுறைகளைப் பயன்படுத்திய செந்நெறி இலக்கியப் புலவர்கள் காலத்திற்குக் காலம் பொருள் மரபில் மாற்றஞ் செய்து
வந்துள்ளமை நோக்கற்பாலது.
நாட்டாரிசையின் ஆக்க முறைகள்
நாட்டார் இசைமரபானது வாய்மொழி மரபில் வழங்கி வருவதால், பாடுவோரின் பல்வேறுபட்ட தனித்துவமான தன் நினைவு அல்லது தன் உணர்ச்சி முறைகளிலும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிப் பாடும் தன்மையிலும், பூர்வீக இசையின் அல்லது நாட்டார் இசையின் ஆக்கமும், நிலைபேறும் இடம்பெற்று வந்துள்ளன.
மானிடவியல், நாட்டார் வழக்கியல் ஆகிய துறைகளின் மூலம் பூர்வீக இசையின் ஆக்கம் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதான பொதுக் கோட்பாடு என்னவெனில், குறிப்பிட்ட ஒரு பாடலோ அல்லது இசைக் கருவிகளின் இசைக்கூறுகளோ, ஒரு தனி மனிதனாலோ அல்லது ஒரு மனிதக் கூட்டத்தினராலோ தமது அனுபவ ரீதியாகப் படைக்கப்பட்டவை என்பதாகும். எனவே நாட்டார் இசைமரபானது தனிமனிதப் படைப்பாகவும், குழுநிலைப் படைப்பாகவும் அமைந்து, சமூக ரீதியாகக் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக வழங்கி வந்துள்ளது. அத்தகைய இயல்பினால் அவை சமுதாயப் படைப்பாகவே அமையலாயின. தனி ஒருவர் குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு உரிமை பாராட்டவும் முடியாது; அது தனி ஒருவர் படைப்பாகவும் அமையாது. எனவே நாட்டார் இசைமரபுகள் யாவும் அவை வழங்கும் இனத்தவருக்குச் சொந்தமான
Feupg," Li6OLL3,356TTg5th. (Philips Barry - 1953. 4-6)
பழ காலத்தில் இசைப் பாடல்களைப் பாடும்போது சந்தர்ப்பத்திற்கும், தேவைக்குமேற்பத் தேவையான மட்டும் மாற்றிப் பாடும் முறையினைக்
கையாண்டுள்ளனர். அதனாலேயே நாட்டார் பாடல்களில் மாற்று
இXSWS
纥然娄$ *参後窓
స్ట్వాష్గాN} ২ষ্ট্র’(S৯%ES
ද්‍රිෂ්හි
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Nassass CSS) 2OO4.
வடிவங்கள் மிகவும் பெருகிக் காணப்படலாயின. அக்காலத்தில் பாடல்களை எழுதி வைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்போ, வசதியோ இல்லாதிருந்தமையால் அவற்றை வாய்மொழி மரபில் மனனஞ் செய்து வந்தனர். அவ்வாறு மனனஞ் செய்யும் போதோ அல்லது கூத்து நடனப்
பாடல்களை ஒத்திகை செய்யும்போதோ அவர்களை அறிந்தோ,
அறியாமலோ பாடல்களில் மாற்றங்கள் ஏற்படுவதும், புதிதாகச் சில பகுதிகள் சேர்க்கப்படுதலும் இயல்பாயிற்று. எனவே குறிப்பிட்ட ஒரு பாடலையோ
அல்லது கதையையோ எடுத்து ஆராய்ந்தால் அது தோற்றம் பெற்றபோது இருந்த வடிவத்தைவிட மாற்றம் பெறுதலும், சில பகுதிகள் குறைதலும், சில பகுதிகள் புதிதாகப் புகுதலும் இடம் பெற்றிருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அத்தகைய மாற்றங்களுடனும் திருத்தங்களுடனும் பாடகர் ஒருவர் குறிப்பிட்டவொரு சந்தர்ப்பத்திலே தமது பாடலைப் பாடும்போது, கேட்போராற் பாராட்டப்படும் வாய்ப்பினையும் அடைகின்றார். இத்தகைய பின்னணியிலேயே நாட்டார் இசையின் ஆக்கம் நடை பெற்று வந்திருக்கின்றது.
இசையும் கதையும்
நாட்டார் கதைகளில் இடையிடையே பாடல்கள் இடம்பெற்றிருத்தல் நாட்டார் இலக்கிய மரபிற் காணப்படும் பொது இயல்புகளில் ஒன்றாகும் இப்பண்பு தமிழ் நாட்டார் இலக்கிய மரபிலும் காணப்படுகிறது. இலங்கையில் இதற்கு உதாரணமாக நாட்டார் வழக்கிலுள்ள வாழைமீன் கதையைக் குறிப்பிடலாம். ஒரு தாய்க்குப் பிறந்த ஏழு ஆண் சகோதரர்களையும் அவர்களுடைய சகேதரிகளையும் பற்றியதே அக்கதை. அக்கதையின் இடையிடையே பாடல்கள் இடம்பெறுகின்றன. கதையிலே சகோதரன் ஒருவன் தன் சகோதரியின் பொய்யுரையால், தாயால் நஞ்சூட்டிக் கொல்லப்படுகின்றான். அவன் புதைக்கப்பட்ட இடத்தில் அழகிய பூமரம் ஒன்று பூத்துக் குலுங்குகிறது. மகளின் திருமணத்திற்காக, அப்பூமரத்திலும் தாய் பூப்பறிக்கச் சென்றபோது அப்பூச்செடி பாடுவதாக ஒரு பாடல் வருகிறது.
அப்பாடல் வருமாறு :
Z/Sృ2 SS 恋愛
S2P>

Page 55
பூத்தாரும் பூத்தாரும் புன்னரியனே பூத்தாரும்
செல்வத்தாற் தங்கச்சிக்கு செல்லக் கலியானம7ம் வரிசையால் தங்கச்சிக்கு
s
リ受 52//f76øDEFáž5 5565) Z J/76õõ7 Z/O/7 Zö.
பூ மரம்
பூவும் தருவேன் - அம்மா பூமனமும் பார்ப்பேன் - அம்மா மாலையும் தருவேன் - அம்மா மலர் மனமும் பார்ப்பேன் - அம்மா கோலநிலக் கன்தாங்கி துகிலுடுத்துப் போகையிலே வட தெருவே நின்ற வாழை கிழித்திடவே சின்னண்ணன் கிழித்ததென்று சொன்னாளே நெட்டூரி நெட்டூரி சொல் கேட்டு நஞ்சூட்டிக் கொன்றாளே என்தாயும் ”
இவ்வாறு பல பாடல்கள் இக் கதையில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய கதைகள் அழிந்து போகாவண்ணம் அவற்றைத் தேடிச் சேகரிக்க வேண்டும்.
கதைகூறும் மரபில் உரைநடையில் அமைந்த கதைகளினிடையே பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளமையை உலக நாடு யாவற்றிலுமேயுள்ள கதைகளிற் காணக்கூடியதாக இருக்கின்றது. (Nettle 1973 88) ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த கிறீம் சகோதரர்கள் மேற்கு நாடுகளிலே வழக்கில் இருந்த நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்துத் தந்தவர்களில்
ঔষ্ণঃ%2ন্তৰ্ভমুণ্ঠৰ শুক্রীড়ািচ্ছ। O Şද්‍රිත්‍රී 9/1ණර් 2OO4 క్రిక్ట్రపక్షిప్తి
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2இஜ இசைலிழா
(/ S 2OO4.
Hస్తస్రాస్తత్త%
மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கோராவர். அவர்கள் சேகரித்துத்
燃娄 SKSS);
S 2)த்
52
MCA
தொகுத்த கதைகளில் ஒன்று மீன்களின் அரசனைப் பற்றியதாகும். குறிப்பிட்ட அக்கதையில் மீனவன் ஒருவன் கடலில் இருந்த மீனரசனைப் பிடித்தபோது அம்மீனரசன் வருமாறு பாடுகிறான்:
ஓ, கடல் மனிதா
நான் கூறுவதைக் கேட்பாயாக
என் வாழ்வில் கொள்ளை நோயாம் என்மனைவி அலிஸ்
என்னை அனுப்பி உள்ளாள்
உன்னிடம் ஒர் வரம் வேண்டி ’
(Grimms) - 1948: 38)
இப்பாடலின் ஒசையமைப்பினைக் கிறீம் சகோதரர்கள் குறிப்பிடாவிட்டாலும், அக்கதையினைக் கூறுவோர் தமது இயல்பிற்கு ஏற்ற வகையில் அப்பாடலைப் பாடிக் கொள்வர். இலங்கையிலே சிங்கள மக்களது நாட்டார் கதைகளிலும் இவ்வாறான பாடல்கள் இடம்பெறுவதை நோக்கலாம் (Parker). இதேயமைப்பு முறை பூர்வீகக் குடிகளின் கதைகளிலும் காணப்படுகின்றது. சிறப்பாக ஆபிரிக்க நீக்கிரோ மக்களின் கதைகளிற் பாடல்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. சம்பியா நாட்டில் வழங்கும் நாட்டுப்புறக் கதைகளைச் சாதாரண கதைகள் என்றும், இசைக் கதைகள் என்றும் இரண்டாகப் பகுத்துக் கூறுவர். இவற்றுள் இசைக் கதைகளிற் பாடல்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஜப்பானிய நாட்டிலும் இதே போன்ற கதைகளும் அவற்றினிடையே பாடலும் இடம்பெற்று வழங்குகின்றன.
உரைநடைக் கதைகளிலே இத்தகைய இசைப் பாடல்கள் ஏன் சேர்க்கப்பட்டுள்ளன; அவற்றின் பங்கு என்ன என்பன பற்றியும் அறிய
வேண்டும். உரைநடைக் கதையிலே இடம்பெறும் உணர்ச்சிகரமான

Page 56
கதைத்திருப்பமாக அமையும் எந்த ஒரு விடயமோ இவ்வாறு இசைப் பாடலாக
அமைக்கப்படுகிறது என்பதைச் சிறப்பாக அவதானித்துக் கூறக் கூடியதாகவுள்ளது.
பாட்டும் உரைநடையும் கலந்து ஆக்கம் பெற்ற கதைகள் மட்டுமன்றி, தனியே பாடல் வடிவில் அமைந்த கதைகளுமுள அத்தகைய மரபினைத் தமிழில் அம்மானை, தூது, மாலை, ஊஞ்சல் என்ற வடிவில் ஆக்கம் பெற்ற நாட்டார் பாடல்களிற் காணலாம். உதாரனமாகக் கஞ்சன் அம்மானை, இராமர் அம்மானை, பவளக் கொடிமாலை கிருஷ்ணன் தூது, பூசணியாள் ஊஞ்சல் முதலிய கதைப் பாடல்களைக் குறிப்பிடலாம். பண்டைத் தமிழர் தம் இசை மரபினைப் பிற்காலத்தோர் தம் கதை கூறும் மரபிற் பயன்படுத்தி வந்தமையை இஃது காட்டுகின்றது. அம்மரபே செந்நெறி இலக்கியத்திற்கும் வழிகாட்டுவதாயிற்று.
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா
- இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்.
உள்ள தொழிய ஒருவர்க் கொருவர் சுகம் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு. நல்வழி
 
 

சங்கீகு டும்முர்த்திகள்
ஒரு ஒப்பீட்டு ஆய்வு
தியாகராஜர் தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் கர்நாடக இசையில் மூன்று வேறுபட்ட முறைகளைத் தோற்றுவித்தனர். அடிப்படைக் கூறுகளான பாவம், ராகம், தாளம் ஆகிய ஒவ்வொன்றும் ஒரு ஆதார சுருதியாக இவர்களது கிருதியில் செயல்படுகின்றன. தியாகராஜரது இன்னிசைகளில் பாவம் ஒரு மைய ஆற்றலாகப் பணியாற்றுகிறது. தீட்சிதரது இசைகளில் ராகமும் சாஸ்திரியினதில் தாளமும் மையமாகத் திகழ்கின்றன. தத்தம் கைவண்ணத்தில், இம்மூன்று அம்சங்களின் ஒத்திசைவை சங்கீத மும்மூர்த்திகள் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தியாகராஜர் தனது இசைக்கு ராமாயணத்தை மூலக்கருவாகப் பற்றிக் கொண்டார். மானுடத்தின் அனைத்து உணர்ச்சிப் பெருக்கையும் எளிமையான மொழியில் வாரி வழங்கும் ஒரு அழியாக் காப்பியமாகத் திகழ்கிறது ராமாயணம். தியாகராஜரது இசையில் இந்தப் பிரதிநிதித்துவம் துல்லியமாகப் பிரதிபலிக்கப்படுகிறது. தியாகராஜர் பல்வேறு மனநிலைகளில் தனது உயர்ந்த சிந்தனைகளையும், உன்னத லட்சியங்களையும் அதிசயிக்கத்தக்க எளிமையுடன், அலட்டிக் கொள்ளாமல் வழங்குகிறார். சந்தத்தின் முரண்பட்ட சிக்கல்களில் அவர் மாட்டிக் கொள்வதில்லை. நன்கு தெ நத ஆனால் அபூர்வமான ராகங்களை அவர் மிகவு

Page 57
Κ.
xSஜS இசை இழா
2OO4.
கையாள்வது அவரது கிருதிகளில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது கிருதிகளின் அழகியல் சிறப்பும், விஞ்ஞான ரீதியான அணுகுமுறையும், சங்கதிகளின் ஏற்ற இறக்கத்தில் வெளிப்படுகின்றன. அவை ராக பாவம் அல்லது அர்த்த பாவத்தை கொண்டு வருவதற்கேற்ப அமைக்கப் பெற்றவை. இந்த சங்கதிகளின் வளர்த்துச் செல்லலில் ஒரு அழகிய கலை நுணுக்கம் தெளிவாகக் காணக்கிடைக்கிறது. அவர் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துள்ளதும், வாக்கியங்களை அமைத்துள்ளதும், சந்தமும் இசையும் ஒன்றோடொன்று முரண்படாவண்ணம் அமைதியும் இனிமையும் நிறைந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது.
தீட்சிதரது கிருதிகளில் தலைசிறந்து விளங்கும் அம்சம், ராகபாவங்களை இசைக்கும் போது பகுப்பாய்வுடன் கூடிய அவரது அணுகுமுறையாகும். ராக ஸ்வரூபங்களை கண்ணெதிரே கொண்டு வருவதுதான் அவரது முக்கியக் குறிக்கோள். அவரது ஒவ்வொரு கிருதியும் மகத்தான சாதனையாகும். அவை ராகபத்ததி மற்றும் ஆலாபனகிரமத்துக்குக் கட்டுப்பட்டவை. சமஸ்கிருத மொழி நடையை நன்கு தெரிந்த ஒரே இசை வல்லுனர் தீட்சிதர்தான். அவரது மொழி நடையே கிருதி நடையின் கம்பீரத்திற்கு உறுதுணை தனது வைணிக நடையின் மூலம் தீட்சிதர் தனிச்சிறப்புமிக்க இசையின் இனிமையை நிறுவியுள்ளார். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது விளம்பித காலம் அல்லது மெதுவான வேகம். மத்தியம காலத்தை அல்லது விரைவான வேகத்தை கிருதியின் ஒவ்வொரு பகுதிக்கும் விடாப்பிடியாக அறிமுகப்படுத்துவது இனிமை நிறைந்த இசையை முழு நிறைவானதாக்குகிறது. அவரது உணர்ச்சி வேகம், ஒரு யோகி ஆனந்தத்தில் உருகிப்போவது போன்றிருக்கும்.
தீட்சிதரிடம் ஒரு ஞானியின் பற்றற்ற நிலையை நாம் பார்க்கிறோம். தியாகராஜரிடம் ஒரு தத்துவ ஞானியின் முழு நிறைவான முதிர்ச்சியைக் காண்கிறோம். சியாமா சாஸ்திரியிடம் ஒரு நம்பிக்கைச் சூழலை, கள்ளங்கபடமற்ற ஒரு குழந்தையின் இதயத்திலிருந்து வரும் கணிவைக் "அவரது சமகாலத்திய தலைசிறந்த இசை வல்லுனர்களாக
நரதம் 2OO4
সুণ্ডফ্লাই ২/%2ন্তর্ভুঞy©W»99
R (R を袋。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இசை விழா இ 劉
茎《宠 232 S
Sస్ట్రోక్తి NRJASS D இ2
总 සූත්‍රිහීර්භී
S
அளவிலேயோ, பல தொகுதிகளையோ கொண்ட படைப்புக்களை அளிக்கவில்லை. இருந்த போதிலும் ஆழம், தீவிரத்தன்மை, தேர்ச்சித்திறன் ஆகியவற்றில் அவர்களுக்குச் சமமாகவே விளங்கினார். மற்ற இருவரது கிருதிகளைப் போல் சாஸ்திரியின் கிருதிகள் மக்களிடம் பெருமளவு கொண்டு செல்லப்படவில்லை. இதற்கான காரணம் அனைவருமறிந்ததே.
ராமாயணக் காப்பியத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை அளவுக்கு தியாகராஜர் அத்துணை அதிகமாக பாடல்களை இசைத்தார். சீடர்கள் அவரிடம் திரண்டு வந்தனர். அவரோடு இணைந்து நின்று, துறவியான அவ்விசை வல்லுனர் நினைத்த மாத்திரத்தில் தியாகராஜர்
மிகுந்த ஆர்வமும், அறிவுக் கூர்மையும் நிறைந்த அவரது சீடர்கள் தங்களது குருவோடு பல ஆண்டுகள் இருந்து அவரது பேராற்றல் மிக்கக் கிருதிகளைக் கற்றுக் கொண்டனர். அவற்றைத் தங்களது சிறந்த மாணவர்களுக்குப் போதித்தனர். இசை உலகம் மறு பேச்சின்றி தியாகராஜரை அவரது காலத்தின் தலைசிறந்த இசைஞானியாக ஏற்றுக் கொண்டது.
புகழ்பெற்ற இசை வல்லுனர்கள் மற்றும் இசை ஆசிரியர்களின் குடும்பவழித் தோன்றலாக வந்தவர் முத்துசாமி தீட்சிதர் வழி வழியாக வந்தவர் என்பதும் அவரது சிறப்புக்கு ஒரு காரணமாகும். ஆரம்ப காலத்தில் சுற்றுச் சூழலும் அவரது தனித்திறமைகளின் வளர்ச்சிக்கு இணக்கமாக இருந்தது. அவரது சகோதரர்களும், சீடகோடிகளும் அவரது மேதைமையுடன் கூடிய கிருதிகளை முறையாகக் கற்றுத் தேர்ந்தனர். பயணம் மேற்கொள்வது சுலபமில்லை. வசதிகள் கிடையாது, பத்திரமும் கிடையாது. அந்த நாட்களிலும் தீட்சிதர் பரந்த அளவில் தொலைதூரங்களுக்கும் சென்று வந்தார். அவர் பல புனித கூேடித்திரங்களுக்கும் விஜயம் செய்தார். தான் சென்று வந்த இடங்களைப் பற்றிய வரலாற்றை அவர் விலாவாரியாக ஆய்ந்தறிந்தார். அதனால் அவரது கிருதிகள் அந்தந்த இடங்களிலுள்ள தெய்வங்களை முழு விவரங்களுடன் போற்றிப் புகழும் தன்மையுடைய தாயிருந்தன. அவரது பயணங்களும், ஒவ்வொரு இடத்தையும் பற்றி அவர் இயற்றிய பாடல்களும் ஒ க்கை வரலாற்றை எழுதுவதற்குரிய புள்ளி விபரங்களைக் கொண்டதாகு
《སྐྱེ་ SSS இ2இ28 நாதம் 2004

Page 58
ஜ& இசைதிழா
2OO4. அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சியாமா சாஸ்திரிக்கு முறையான ஊக்கம் தரப்படவில்லை. கடுமையான முயற்சிக்குப் பின் கஷ்டங்களனைத்தையும் சமாளித்து வெற்றிக் கொண்ட பின்னரும்கூட, அவர் ஒரு இசைப் பாடகராகத்தான் ஏற்றுக் கொள்ளப்பட்டாரே ஒழிய, படைப்பாற்றல் மிக்க இசை வல்லுனராக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சாஸ்திரியின் இசை நடை மிகவும் கடினமானது. விரைவில் கிரகித்துக் கொள்ள முடியாதது. எனவே அவருக்குச் சீடர்கள் அதிகமில்லை. குறைந்தளவு சீடர்களையும் கூட அவர் கடுமையாக வேலை வாங்கினார். அறிவையூட்ட தேர்ச்சித் திறனைக் கண்டறிய அவர் அளவை இயல் முறையை மேற்கொண்டார். (மாணவர்கள் எதையும் தங்களே முயன்று கண்டுணரும் கல்விமுறை). திறமைமிக்க மாணவர்கள் தன்னைக் கூர்ந்து கவனித்து அவர்களது மனோதர்மம் அல்லது படைப்பாற்றல் ஆர்வத்தின் மூலம் தங்களது அறிவாற்றலின் எல்லையை விரிவுபடுத்த வேண்டுமென்றார். இதன் விளைவாக, ஆகச்சிறந்த ஒரு சில மாணவர்கள் மட்டுமே அவரோடிருந்தனர். மற்றவர்கள் இடையிலேயே போய்விட்டனர். தன் தந்தையின் அறிவாற்றலை ஸ்வீகரித்துக் கொண்டு, தியாகராஜரிடம் பயின்று முத்துசாமி தீட்சிதரினால் பெருமளவு ஈர்க்கப்பட்ட சுப்பராய சாஸ்திரியினால் சியாமா சாஸ்திரியின் விலைமதிப்பற்ற கிருதிகள் அவரது வழித்தோன்றல்களிடம் தரப்பட்டன.
సృ)
தியாகராஜரையும் சியாமா சாஸ்திரிகளையும் ஒப்பிடும் போது சமஸ்கிருத இலக்கியத்தில் சமகாலத்துக் கவிஞர்களான காளிதாஸ்ரையும் பவபூதியையும் குறிப்பிடலாம். தியாகராஜர் காளிதாஸர் ஆகிய இருவருமே பிறவிக் கலைஞர்கள். கிருதிகளை இயற்ற அவர்கள் கஷ்டப்படவேயில்லை அவர்களிடம் கவிச் சொற்கள் எளிமையான உணர்ச்சிப் பெருக்குடன் கூடிய மொழியில் தானாகவே வெளிவந்தன. காதல் உணர்வுகளை, சிருங்கார ரசத்தை, முக்கிய ரசமாகப் படைத்தளித்தார் காளிதாசர் இசையரங்க மேடைகளிலும், வாசகர்களிடமும் இதுவே ஒரு மனப்பதிவை ஏற்படுத்தியதால் சமஸ்கிருதக் கவிஞர்கள் அனைவரும் இதையே பின்பற்றினர். இயல்பான சந்தச் சுழற்சியும், கவர்ந்திழுக்கும் பாங்கையும் கொண்ட ஆதி தாளத்தை னது கிருதிகளுக்கு முக்கிய தாளமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் 鄂 அவரது இன்னிசை மிகவும் சரளமாகவும் எளிமையாகவு
RNR స్త్ర )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. இசை இழா
2OO4.
மிருந்ததற்கு இதுவே காரணமாகும். தியாகராஜருக்கும் காளிதாஸருக்குமிடையேயான பொதுவான பண்பு அவர்களது நடையில்
காணப்படும் எளிமையே. அவர்களது பாடல்களில் எங்கு நோக்கினும் அள்ள அள்ளக் குறையாத லலிதநயமும் இனிமையும் காணக்கிடைக்கும்; ஒரு உண்மையான மனிதப்பண்பு அவர்களது படைப்புகளில் ஒலிக்கிறது. அழுகை வேதாந்தமும், அல்பத்தனமும் அவற்றில் கிடையாது. அவர்கள் சாதாரண மனிதனுக்கு வேண்டுகோள் விடுகிறார்கள். இதற்குமாறாக பவபூதியும், சியாமா சாஸ்தியும் மிகுந்த செயல் நோக்குடையவர்கள். இந்தக் கலைஞர்களது நடை கரடுமுரடானது; ஆனால் கண்ணியம் மிக்கது. கவிஞர் குழாமில் தனியொரு நபரான பவபூதி, தனது படைப்புகளுக்கு இரக்க உணர்வை, கருணாரசத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். 'இலக்கியத்தின் மணிமகுடம் சோகமே என்ற அரிஸ்டாட்டிலின் வார்த்தைகளை நினைவில் கொண்டார் போலும், இசை வல்லுனர்களில் தனிச்சிறப்பு மிக்க சியாமா சாஸ்திரி மிகவும் கஷ்டமான மிஸ்ரசாபு தாளத்தை தமக்குப் பிடித்தமான தாளமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, சிருஷ்டி வடிவங்களை வசப்படுத்திக் கொள்வதற்காகத் தனது கற்பனை சக்தியைக் கட்டவிழ்த்து விட்டார்.
சஸ்குரியி கிருதிகளில் மிகமிகச் சுலபமானது கூட புதிதாக இசை பயிலும்
மாணவனுக்குக் கடினமானதாயிருக்கும். ஆனால் தியாகராஜரின் நூற்றுக்கணக்கான கிருதிகளும் கூட ஆரம்ப கட்டத்திலிருக்கும் மாணாக்கருக்கு இலகுவானதாயிருக்கும். மிகவும் சிக்கலான வகையினதைக் கூடச் சாதாரணமாக, மிகச் சரளமான நடையில் தியாகராஜர் கொண்டு வந்த விதம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றே. அவர் ஒரு ஆசிரியராகவே பிறந்தவர் என்று சொல்லுமளவுக்கு தன்னை வெளிப்படுத்தினார். தனது கிருதிகளின் வழியாகவே அவர் ராகத்தையும், அதே போல் தாளத்தையும் ஆரம்ப மாணவர்களுக்குப் போதித்தார். மேளகர்த்தாவின் எண்ணற்ற ஜனக ராகங்களும், ஜனய ராகங்களும் தியாகராஜர் மற்றும் தீட்சிதரின் கைகளில் திண்ணிய உருப்பெற்றன.
...
சிறிய சிறிய கிருதிகளாக தீட்சிதரின் கிருதிகள் ஏ இருந்தாலும், அவற்றைத் துல்லியமாகப் பாடுவது கொஞ்சம் கடி வடிவங்கள் பற்றிய அவரது கருத்து தென்னிந்தியக் கே
&৯৬ঞyS৯্যভূক্ত リC隊注
久 渡全リ*。
懿

Page 59
சிற்பக்கலையைப் போன்றதாகும். அவரது மேன்மை நிறைந்த விழுமிய நடையை தூரத்திலிருந்துகூட உணரவாம். ஆனால் அவற்றின் முழு விபரங்களையும் புரிந்து பாராட்ட வேண்டுமென்றால், பல மணிநேரங்கள் தன்முனைப்புடனான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மலைக்க வைக்கும் அவரது படைப்புகளின் இயல்பையும் ஆழத்தையும் உண்மையாக படம்பிடித்துக் காட்ட முடியும்.
சியாமா சாஸ்திரியும்கூட இதே வேகத்தை அடிக்கடி மேற்கொள்வார். எனினும் அவரது நடையில் தெம்பூட்டக்கூடிய ஒருஉயிர்த்துடிப்பு இருக்கும். விளம்பித காலத்தைப் பாடுவதில் அவர்களது நடையிலுள்ள வேறுபாடு, சாஸ்திரியின் இசையிலிருந்தும், தீட்சிதரின் இசை ராக வடிவங்களைக் கற்பனை செய்து பார்ப்பதிலிருந்தும் இயக்கப்படுகிறது என்ற உண்மையிலிருந்து வருகிறது. அதே போல் சங்கதிகளைப் பயன்படுத்துவது பற்றியும் நடைமுறையில் தீட்சிதரின் கிருதிகளில் நமக்கு எதுவுமே தெரியாது. சியாமா சாஸ்திரி தனது கிருதிகளில் மிக மிகக் குறைந்தளவு சங்கதிகளையே பயன்படுத்தினார். பொதுவாக இவ்விரு இசை வல்லுனர்களின் நடைகளும் எளிதானவை அல்ல. ஒவ்வொன்றும் அதனதன் வழியில் சிக்கல் நிறைந்த இயல்புடையவை. இந்த அம்சங்களே தீட்சிதர் மற்றும் சாஸ்திரியின் நடைகளினது நெருக்கத்தை வலியுறுத்துகின்றன. இருவருமே தேவி உபாசகர்கள்தாம். ஆனால் தீட்சிதரை ஒரு வேதாந்தியாகவும், சாஸ்திரியை ஒரு பக்தராகவும் நாம் காண்கிறோம்.
இசை மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாறுகளது ஒரு ஒப்பீட்டு ஆய்வு, பல்வேறுபட்ட வகை நுணுக்கங்களில் அவர்களிடையே நிலவிய ஒருமித்த உள்ளுணர்வைப் புலப்படுத்துகின்றது. அவர்கள் மாறுபட்ட தனித்த சிறப்பியல்புகளைக் கொண்டிருந்த போதிலும் அவரவர் தங்களுக்கேயுரித்தான நடையில் ஒரே லட்சியத்தின் ஈடேற்றத்திற்கான ஒரே நெருப்பில் புடம் போட்டெடுக்கப்பட்டவர்கள். அவை முதிர்ச்சிபெற்ற மேதைமையின் ஆகச்சிறந்த L60) ப்புகள். அவர்களைச் சாதாரண மனிதர்களாகக் கருத இயலாது. நிை வேற்றி முடிப்பதற்காக அவர்கள் ஒரு குறிக்கோளைக் கொண்டிருந்தனர்.
窦赛盔父添蕊
పక్షప్తిస్తే
 
 
 
 
 
 
 
 

N 岱※※ స్త్రీగ్రస్త్ర
இந்த இசை மேதைகள் அனைவரும் ஒரே ஊரில் பிறந்தனர் என்பது தனிச்சிறப்பானதொரு நிகழ்வாகும். கர்நாடக இசையை வளர்த்து, புகழ்க் கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று, அதன் பெயர் மதிப்போடும் மரியாதையோடும் உச்சரிக்கப்படுவதற்குப்பாடுபட்ட சமகாலத்து மூன்று இசை வல்லுனர்களின் பிறந்த ஊர் என திருவாரூர் தனிச்சிறப்பைப் பெறுகிறது. அவர்களது பிறப்பு மறைவடக்கமான வழிகளில் முன்னரேயே தெரிவிக்கப்பட்டது ஒரு சுவாரசியமான விஷயமாகும். தியாகராஜரின் தந்தை ாமப் பிரம்மம் ஒரு கனவு கண்டார். திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அவரது கனவில் தோன்றி, இசை மற்றும் இசைப் பாடல்களின் : ஒரு மகன் பிறப்பான், அவனுக்கு என் பெயரை இடவேண்டும். எனக் கூறினார். தீட்சிதரின் பெற்றோர்களும் அதேபோல் சாஸ்திரிகளின் பெற்றோர்களும் தங்களது குடும்பத்தில் ஒரு சிறந்த மகன் பிறக்க வண்டுமென கடுமையான நோன்பு மேற்கொண்டனர். தீட்சிதரின் பெற்றோர் வைதீஸ்வரன் கோவில் பாலாம்பிகை அம்மனுக்கு மண்டல பூசை நடத்தினர். அந்தப் பூசை நாற்பது நாட்கள் நீடித்த பூசையாகும். இப்பூசையின் கடைசி நாளில் தீட்சிதரின் தந்தையின் கனவில் அம்மன் காட்சியளித்து ஒரு முத்து ஆரத்தைப் பரிசளித்தாள். நோன்பில் மகிழ்ச்சியடைந்த அம்மன் கனவில் வந்து; அவர்களுக்கு முத்து போன்ற மகன் பிறப்பான் என அருளிச் செய்துள்ளாள் என பெரியவர்கள் அக்கனவுக்கு வியாக்கியானமளித்தனர். சாஸ்திரியின் பெற்றோர்களிடம், ஒவ்வொரு மாதமும் ஒரு சனிக்கிழமை என ஒரு வருடத்திற்கு வெங்கடாசலபதி சமாராதனை நடத்த வேண்டுமென ஒரு பிராமணர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்தால் அடுத்த ஆண்டு புகழ் வாய்ந்த ஒரு மகன் பிறப்பான் என அவர் ஆரூடம் கூறினார்.
சங்கீத மும்மூர்த்திகளின் குடும்பப் பின்னணி அவர்களது பொதுக் கல்விக்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் இணக்கமான சூழலைக் கொடுத்திருந்தது. இயல்பாகவே சமயம் சார்ந்த குடும்பங்களாயிருந்தால் அவர்கள் வளர்க்கப்பட்ட விதமும் செயல்பாட்டில் அவர்களுக்கு இருந்த உறுதிப்பாடும், வாழ்க்கையின் மதிப்பும் அவர்களது பெற்றோர்களது

Page 60
ජූලිඛිණී కొు
அவர்களிடமிருந்து வெள்ளத்தின் பெருக்கைப்போல், கிருதிகள் பெருக்கெடுத்து வந்தன. தியாகராஜர் ராமபிரான் மீது பாடினார். சாஸ்திரி தேவியைப் புகழ்ந்து பாடினார். தீட்சிதரோ இறைவனைத் தேர்வு செய்வதில் வித்தியாசம் பாராட்டவில்லை. மூவருமே ஒரு துறவியைப் போன்று
ஆரவாரமற்ற எளிமையான வாழ்க்கையையே மேற்கொண்டனர். நாடாளும் அரசர்களால், திரும்பத் திரும்ப அரசவை விருந்தினர்களாக வந்து மரியாதைகளையும் பரிசுப்பொருட்களையும் பெற்றுச் செல்லுமாறு அழைக்கப்பட்டாலும், மூவருமே அவற்றை ஏற்க மறுத்தனர். தங்களது தெய்வங்களைப் போற்றிப் புகழ்வதற்கென்றே அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
இந்திய மரபுப் படி குறிப்பிட்ட ஒரு கலையில் பற்றார்வமுள்ளவர், ஒரு குருவின் கீழ் முறையாகப் பயின்ற பின்னரே மேலே வரமுடியும். அந்த மாணவர்கள் தமது குருநாதருடனேயே வாசம் செய்து, அவருக்கு முடிந்த பணிவிடைகள் அனைத்தையும் செய்து, அவர் கற்றுக் கொடுக்கும் போது பயில வேண்டும். தியாகராஜர், தீட்சிதர், சாஸ்திரி மூவருக்கும் குருநாதர்கள் இருந்தனர். ஆனால் ஒப்புக்கொள்ளப்பட்ட வழிமுறைகளின்படி அல்ல. அவர்கள் அசாதாரண மனிதர்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டினர்.
விண்ணிலிருந்து நாத முனிவரே பிராமண வேடந்தாங்கி பூவுலகிற்கு வந்து, தியாகராஜருக்கு சங்கீத நவரசத்தைப் பரிசளித்து இசைத் துறையில் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது. ஆதிகவி வால்மீகியின் அவதாரமாகக் கருதப்பட்டார் தியாகராஜர் தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் பயின்றார். அவருடன் காசி வரை பல இடங்களுக்குத் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு ஐந்து அல்லது ஆறு வருடங்கள் அவருடன் கழித்தார். தீட்சிதரின் எதிர்காலத்தை உருவாக்கியது யோகியே. சங்கீத சாமியிடம் நான்கு மாதகாலம் சியாமா சாஸ்திரி தீவிரமாக இசை பயின்றார். அப்போது சீடரோடு குரு வாசம் செய்தார். சங்கீத மும்மூர்த்திகளின் மேதைமை அல்லது அறிவு பூர்வமான சிந்தனை மலர்ந்து மணம் வீசும்போது அவர்கள் மூவரும் பற்கைக்குமாறான மேம்பட்ட ஒருமுறைமையை நிர்மாணித்தார்கள் என்பது
9. தங்களது குருநாதர்களிடம் அவர்கள் காட்டிய
戮 疹薇 ప్రస్తాగ్రత్త2%
 
 
 
 
 
 
 
 
 

উ৯%95%S¢9»9 劉久S渓リ
Sஜ& இசை விழா
2OO4. பணிவடக்கமும், கொண்டிருந்த ஈடுபாடும் மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி லட்சியங்களாகும்.
2. Z WS)
சம காலத்தில் வாழ்ந்த இம்மும்மூர்த்திகளும் தங்களது வாழ்க்கை, சந்திப்புகள் மற்றும் பங்களிப்புகளின் மூலம் விஞ்ஞான பூர்வமான கர்நாடக இசையைச் செழுமைப்படுத்தினர். மூவருமே தொண்டு கிழவர்களாகும் வரை வாழ்ந்தனர். தியாகராஜர் 80 வயது வரையும் தீட்சிதர் 69 வயது வரையும், சியாமா சாஸ்திரி 65 வயது வரையும் வாழ்ந்தனர். இசைக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இவர்களது வாழ்க்கை முழுவதும் மகத்தான அனுபவங்களைக் கொண்டதாகும். மூவருமே தங்களது முடிவை மிகத் துல்லியமாக முன்னறிந்து கூறினர்.
தனது நண்பர்கள், இசை ரசிகர்கள் மற்றும் சீடர்களடங்கிய கூட்டத்தில், இன்னும் பத்து நாட்களில் தான் இறைவனது பாதார விந்தங்களில் ஐக்கியமாகிவிடுவேன் என தியாகராஜர் கூறினார். தான் சித்தியடைவதற்கு முந்தைய நாள், தனது சீடர்களிடம் "அகண்ட பஜனை(இடைவிடாமல் பக்திப் பாடல்களைப் பாடுதல்) நடத்துமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறானால்தான் தனது மூச்சு நிற்கும் வரை கடவுளர்களின் பெயர்கள் தன் காதுகளில் ரீங்கரித்து, அவ்விசையில் இரண்டறக் கலந்து கொள்ள முடியும் எனக் கூறினார். மரணமடையும் போது அவ்முனிவரது கபாலத்திலிருந்து வெளிவந்த ஜகஜ்ஜோதியான ஒளியை, அந்த அற்புதத்தை கூடியிருந்த திரளான மக்கள் கண்டனர். அம்மகரிஷியின் சடலத்திற்குக் காவேரிக்கரையில் அந்திமக் கிரியைகளை நடத்தினர்.
தீட்சிதர் எட்டயபுரத்திலிருந்தார். அரண்மனை யானை மதம்பிடித்து அங்குமிங்கும் ஒடி பெருத்த சேதத்தை விளைவித்து இறுதியில் சுடுகாட்டை அடைந்து அங்கிருந்து நகர மறுத்தது. இது அரச குடும்பத்திற்கு தீங்கு ஏற்படும் ஒரு அபசகுனமாகக் கருதப்பட்டது. அரசர் மனவேதனை
கொண்டார். இந்த இக்கட்டிலிருந்து மீண்டும் அமைதியை லை நாட்ட ஆலோசனை கோரி அரசர் நேராக தீட்சிதரிடம் சென்று முறையிட்டார். "உங்களுக்கு ஒன்றும் நேராது என தீட்சிதர் அமைதியாகப் பதிலளித்தார்.

Page 61
"ANYWERSYRŠRİşNF37ØRNĚý*SÀSSESSS
Nక్టన్ట్ళే తీయెల్లీeT
2OO4.
அன்று காலை காசி அன்னபூர்னேசுவரியின் உருவம் அவருக்குக் காட்சியளித்து, அவரது குருநாதரின் வார்த்தைகளை நினைவுபடுத்தியது. "இவ்வுலக வாழ்வில் தேவி உனக்கு அன்னமளித்து ஆதரிப்பதோடு மட்டுமில்லாமல் பின்னர் மோட்சத்தையுமளிப்பாள்'. தனது முடிவு நெருங்கி வருவது அவருக்குத் தெரிந்தது. அரசரின் வருகைக்குப்பின் தீட்சிதர் தனது சீடர்களை அழைத்து தேவியைப் பற்றிப் பாடல்களைப் பாடுமாறு கூறினார். மீனாட்சி மி முதம்தேஹி' என்ற கிருதிப் பாடப்படும்போது அவரது உயிர் பிரிந்து முக்தியடைந்தார்.
தனது மனைவியின் திடீர் மறைவுக்குப்பின், வருத்தம் தெரிவிக்க வந்தவர்களிடம் சியாமா சாஸ்திரி இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே நான் உயிர் வாழ்வேன் என்று கூறினார். ஆறாவது நாள் அவர் தனது மகனிடம் தன்னிடமிருந்து ஒரு குறிப்பிட்ட சமிக்ஞை கிடைத்ததும் கீழே உட்கார்ந்து மனதையும், இதயத்தையும் ஒரு முகப்படுத்தி, தந்தையின் தலையை மடியில் வைத்துக் கொண்டு ‘கர்ன மந்திரத்தை உச்சாடனம் செய்யவேண்டுமென்றார்.
இவ்வாறாக எல்லாப் புகழும் பெற்று விளங்கிய இம்மூன்று மாமனிதர்களும் கலையுணர்வுகளோடும் ஆன்மீகமாகவும் வளமாக வாழ்ந்தனர். அவர்களது கிருதிகளின் வளம் மகோன்னதமானது. அவர்களது படைப்புக்கள் கர்நாடக இசை எனப் புகழ் பெற்றது. அவர்களது ஒவ்வொரு கிருதியுமே முழுமை பெற்றதாகும். பாவம், ராகம், தாளம் ஆகிய மூன்றும் கலந்து அவை பூரண மனநிறைவையளித்தன. இசை மேதைகள் மூவரும் தங்களது படைப்பாற்றல் மேதைமைக்கு சாலப் பொருந்துமாறு கிருதிகளுக்கு வடிவம் தந்தனர். அவர்களது படைப்புகள் காலம் காலமாக நிலைத்து நிற்கும் இசை மாளிகைகளாகும். அவை கர்நாடக இசையின் முழுக்கட்டமைப்புக்குச் செறிவையும் ஒருங்கிணைப்பையும் வழங்கியுள்ளன.
NF%Nడ్లyys
 
 
 
 
 
 
 
 

“பாருாசம் சிவன் கீர்த்தனைகளும் குமிழிசையும்
கலாநிதி திருமதி சாரதா நம்பிஆரூரன் (GLUTITáFrfilozo Ly இராணிமேரிக் கல்லூரி, சென்னை
“ஏழிசையாய் இசைப்பயனாய் ' என்று இறைவனும் இசையும் பிரிக்க முடியாதது என்று பாடினார் சுந்தரமூர்த்தி நாயனார். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் ” என்று ஞானசம்பந்தரையும் பாராட்டிப் பாடியுள்ளார். தமிழ் இசை காலத்தால் முந்தியது. இறைவனோடு தொடர்புடையது. வேறு எந்த சமயத்தையும் எந்த மொழி வரலாற்றையும் எடுத்துக் கொண்டால் “இறைவன் அர்ச்சனைப் பாட்டேயாகும். ஆதலால் இம்மண் மேல் நம்மை சொற்றமிழ் பாடுக” எனப் பணிந்ததாக வரலாறு கிடையாது. ஒரு தாய் தன் குழந்தையைத் தூங்க வைப்பதற்காகப் பாடுகின்ற நாட்டுப் புறப் பாடல்கள், இது படித்தவர்களுக்கு மட்டும் அல்ல. படியாதவர்கள் மத்தியிலும் கூட இசை எந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை புலப்படுத்துகின்றது. என்று தமிழ் தோன்றியதோ அன்றே தமிழிசையும் தோன்றியது.
முதன் முதலாக புல்லாங்குழல் இசை முல்லை நிலத்தில் தோன்றியது. காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம் என்று சொல்லப்படுகின்றது. ஒரு மூங்கிலின் வழியாக காற்றுப் புகுந்து வெளிப்பட்ட போது தோன்றிய இசை புல்லாங்குழல் இசை. எனவே நான்கு நிலங்கள் என்று தோன்றியதோ அன்றே குழலிசை தோன்றியது எனும் பெருமை உடையது தமிழ்நாடு இப்ப் நமக்கென்று ஒரு மரபு இசை என்று இவ்வளவு சி
恋愛。 நாதம் 2OO4.
ご @(స)

Page 62
/ৈ6/8¥y©9্যুভূতিভূ SS 氹祕燃婆、
േ
இசை விழா
2OO4.
இருந்த நாம் நம்முடைய ஒற்றுமை இன்மை காரணமாக சமணம், பெளத்தம் போன்ற பிற சமயங்களும் பிற மொழிகளும் தமிழ் நாட்டில் நுழைந்த போது தமிழிசைக்கு ஒரு தாழ்ந்த நிலை ஏற்படத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக மணிப்பிரவாளம் என்ற ஒரு நடை, அதாவது தமிழும் வடமொழியும் கலந்த ஒரு நடை ஏற்பட்டது. அப்போது மறைமலையடிகள் தமிழ்மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 1911 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் ஏற்படுத்தினார். மொழி ஒரு மனிதனது வாழ்வில் அவனது இயக்கத்தில் முதலிடம் வகிக்கின்றது. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அவனது மொழியை அழித்தால் போதுமானது. எனவே எப்பொழுது நம் மொழி அழியத் தொடங்கியதோ அன்றே அதனோடு இணைந்த இசையும் தன் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது என்பதை வரலாறு கூறுகின்றது.
குறிப்பாக நாயக்க மன்னருடைய ஆட்சிக்காலத்தில் தெலுங்கு மொழி பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. அந்தக் கால கட்டத்தில் சங்கீத மும்மூர்த்திகளால் எழுதப்பட்ட தெலுங்குப் பாடல்கள் மேடையிலும், வடமொழி, Lਰੰਥ மற்றும் எழுத்து துறையிலும், ஆங்கிலம் அரசியலிலும் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு மூன்று நிலைகளில் தெலுங்கும், வடமொழியும், ஆங்கிலமும் செல்வாக்குப் பெற்ற போது தமிழிசை மரபு குன்றியதை நாம் பார்க்கின்றோம். அந்த சமயத்தில் தமிழிசை செல்வாக்குக் குன்றியதைக் கண்டு மனம் வருந்தி குரல் கொடுத்தவர்கள் பாரதியும் பாரதிதாசனும் ஆவர். மீண்டும் மீண்டும் கச்சேரிகளில் குறிப்பிட்ட சில பாடல்களையே இந்த வித்துவான்கள் பாடுகின்றார்கள், ஏன் தமிழில் சில பாடல்களைக் கற்றுக் கொண்டு பாடினால் என்ன? என்பதனைக் கூறவந்த பாரதி தனது கட்டுரையில் கூறுவார். தமிழ் நாட்டில் எந்த மேடைக்குச் சென்றாலும் வித்துவான் 'வாதாபி கணபதி” எனத் தொடங்கி பிறகு தொடர்ந்து “மரியாத காதுரா', 'வரமுலசகி” போன்ற ஒரே தெலுங்குப் பாடல்கள் தான். திரும்பத் திரும்ப இதே பாடல்கள் தான் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. ஏன் தமிழில் சில சில புதிய பாடல்களைக் கற்றுப் பாடினால் என்ன? தமிழர்களுக்கு இரும்புக்காதாக இருக்கின்ற காரணத்தால் இந்த துன்பத்தைச் சகித்துக்கொள்கின்றார்கள். தோல் காதுள்ள தேசத்தில் இந்த துன்பத்தைச் கி ாள்ள மாட்டார்கள். தமிழிசையை புரிந்து கொண்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு தெளிவாகப் பாட வேண்டும். பிற மொழிகளில்
懿荔
勿 %リー ീട്ടീല്ല്
 
 
 
 
 
 
 
 
 
 
 

%RஇSதுஇ
ప్రీస్తో(క్షవ్రస్త2
2OO4. ாடவேண்டாம் என்பதல்ல பொருள். பிற மொழிகள் தெரியாதவர்கள் அதன் பொருள் விளங்காத காரணத்தால் பொருள் சிதைவு ஏற்படும். எனவே, நல்ல தமிழிலே பாடல் எழுத வேண்டும், பாட வேண்டும் என்றெல்லாம் அத்திவாரமிட்டவர் பாட்டுக்கொரு புலவன் பாரதிதாசன். அவனுடைய பாதையை தன்னுடைய பாதையாகக் கொண்டு நடைபயின்ற பாரதிதாசன் ாந்த இடத்திற்குச் சென்றாலும் பிற மொழி செல்வாக்கைக் காணுகின்ற போது மனம் கொதித்து சொல்லுவான்,
'மனக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை?
தனிப்பரிதாம் துன்பமிது - தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை.”
முப்பது வருடத்திற்கு முன்னால் பாரதி தாசன் புலம்பி அந்த லைமையை இன்று நாம் காண்கின்றோம். “தமிழ் நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை.”
தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டுமென்று பாரதிதாசன் சொன்னபோது, தமிழ்ப் பாடல்களே இல்லையென சில வித்துவான்கள் குறை பட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களது கூற்றை மறுப்பதற்காக இசையமுதம் பகுதி 1, 2 தேனருவி, குயில் பாடல்கள் என எண்ணற்ற பாடல்களை பாரதிதாசன் பாடிக்குவித்தார். ஆயிரக் கணக்கில் அவர் பாடல்கள் உள்ளன. மிக அருமையாக இசையமுதில் ஒரு இடத்தில் சொல்லுவார். "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணே’ என்று துன்பம் நேரும் சமயம் தமிழிசைப் பாடல்களைப் பாடினால் இன்பம் சேர்க்கலாம் ான தமிழிசைப் பாடல்களைப் பாடி வழிகாட்டியவர் பாரதிதாசன். அவரது பாணியில் இன்று நல்ல தமிழிசைப் பாடல்களை இயற்றி தமிழிசைக்கு உயிர் கொடுத்தவர் பாபநாசம் சிவன்.'தேமதுரத் தமிழ் ஓசை உலகமெங்கும் பரவ வேண்டும் என்றான் பாரதி. அந்த கனவு இன்று நம்மிடையே ஓரளவு நனவாகியுள்ள தென்றால் அதற்கு காரணகர்த்தா, நன்றி கூறவேண்டியவர்கள் தமிழிசை மும்மூர்த்திகள். முத்துத் தாண்டவர் தமிழில்
స్త్రీS్సస్ట్రో%్వCస్గN ITU 2OO4
(2షాడ2 §තිබු) ாத
స్తాsప్రశ్మి-ప్రస్తారస్త&
క్రౌన్షెNF%Nస్ట్రాyg
Y
క్రై>SSO

Page 63
பாடல்களை அமைத்தார். அருணாசல கவிராயர் ராம நாடக கீர்த்தனைகளை
நாடக வடிவில் படைத்துள்ளார். கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திர கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். அந்த பாணியில் இறைவனை அதிகமாக நேசித்து நினைந்து எல்லா கடவுளர்களையும் இணைத்து கீர்த்தனைகளைப் பாடிய பெருமைக்குரியவர் பாபநாசம் சிவன் அவர்கள்.
எனக்கு இந்த மேடையிலிருக்கும் போது இலங்கைதானா? அல்லது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் திருவையாறுதானா? என்ற எண்ணம் உருவாகின்றது. ஏனென்றால் இன்னும் எங்கள் நாட்டில் பாபநாசம் சிவனுக்கு நூற்றாண்டு விழா அரசாங்க அளவில் கொண்டாடவில்லை. ஆனால் அமைச்சர் அவர்கள் தமிழிலும், தமிழிசையிலும் கொண்ட பேரவாவினால் இந்த விழாவினை சிறப்பாக ஆரம்பித்து உள்ளார்கள். எங்களுக்கு முன்னோடியாக நடத்தி காட்டியிருக்கிறார்கள். அது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். அதற்காக என் சிரம் தாழ்ந்த நன்றியினை தமிழகத்தின் சார்பில் செலுத்துகின்றேன்.
இந்த ஆண்டு ஒரு புண்ணியமான காலமாகும். இந்த சமயத்தில் நாமெல்லாம் வாழக் கொடுத்து வைத்திருக்கின்றோம். இந்த 1991ஆம் ஆண்டு பாட்டுக்கொரு புலவன் பாரதி, புரட்சிக் கவிஞன் என்றெல்லாம் புகழப்படுகின்ற பாரதிக்கு விழா ஏப்ரல் 28ந் திகதி. இவ் விழாவினை 28ஆம் 29 ஆம் திகதி தமிழகம் மிகவும் சிறப்பாக கொண்டாடியது. அந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அந்த ஒரு இழப்பினை இந்த இசை விழா மேடையில் ஈடுசெய்து கொண்டேன். அவனருளாலே அவள் தாள் வணங்கி என்று, பாபநாசம் சிவன் பற்றி பேசுவதற்கு கூட நாம் ஒரு நல்ல பலனை செய்திருக்க வேண்டும் என நம்புகின்றேன்.
தமிழ் இசைக்கு தாயகமாக விளங்குவது தஞ்சாவூர். சோழர் நாடு சோறுடைத்து என்பார்கள். தமிழ் நாடு நெற்களஞ்சியம் மட்டுமல்ல பல மகான்களையும் தந்த புண்ணியபூமி. இசை விற்பன்னர்கள் அனைவரும் தோன்றிய
ஆண்டு
 
 
 
 

ஆS இசை விழா
2OO4.
இடத்தில் அவதரித்தார். அவருக்கு பாபநாசசிவம் என்பது காரணப்பெயர். பின்னால் வந்த பெயர். பாபநாசத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்தமையாலும் காலம் முழுதும் சிவபெருமானை நினைந்து பாடியமையாலும் பாபநாசம் சிவம் ான்று ஆனார். 1898 ஆம் ஆண்டு முதல் 1907 ஆம் ஆண்டு வரை திருவனந்தபுர மகாராஜ ச்மஸ்கிருதசாலையில் படித்தார். வேடிக்கை என்னவென்றால் முறையாக இசையும் தமிழும் பயின்றவர் அல்ல. அவரது அடிப்படைக் கல்வி மலையாளம், சமஸ்கிருதம். இவ்விரண்டு மொழிகளையும்
ܘܛ30ܐܰ
முறையாகப் பயின்றவர்.
தர்மபுர ஆதீனத்தில் இலவசமாக இருப்பிடம் முதலியவை கொடுத்து சைவத்தையும் தமிழிசையையும் வளர்க்க ஆதரவு வழங்குவது போல, திருவனந்த புரத்தில் மகாராஜாவின் கட்டளைப்படி இலவசமாக உணவு இருப்பிடம் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து மலையாளத்தையும் சமஸ்கிருதத்தையும் வளர்த்து வருகின்றார்கள். அங்கு பாபநாசம் சிவன் பயின்று “உபாத்தியாய வையா தரணி” என்ற பட்டத்தையும் பெற்றார். பின்பு தமிழகத்திற்கு வந்து தமது இசைப்பணியை ஆற்றினார். இறைவன் அருளை வியந்து பாடி துதித்து எல்லோரது பாராட்டையும் பெற்றார். சுமார் மூவாயிரத்து அறுநூறுக்கு மேற்பட்ட கீர்த்தனைகளைப் பாடி எல்லோரது பாராட்டையும் பெற்றுள்ளார். இவரது பாடல்களின் சிறப்பு எல்லாக் கடவுளரையும் இணைத்து பாடியுள்ளமையாகும். வேடிக்கை என்னவென்றால் பல கீர்த்தனைகளை நாம் படுகின்றோம். ஆனால் அது பாபநாசம் சிவன் அவர்களது கீர்த்தனைகள் நான் என்பது நமக்கு தெரிவதில்லை. நானும் இந்த விழாவிலே பாபநாசம் சிவன் பற்றி உரையாற்ற வேண்டி பல பாபநாசம் சிவன் கீர்த்தனைகள் புத்தகங்களை வாங்கிப் பார்த்தபொழுது தான் சிவனுடைய கீர்த்தனைகள் ான்று தெரியாமலேயே பாடியது புலனாகியது.
இந்து சமயத்தில் ஒரு பெரிய குறை என்னவென்றால் நம்மிடையே கட்டு வழிபாடு செய்வதில்லை. ராமகிருஷ்ணமிஷனில் இந்த வழிபாடு
நடைபெறுகின்து. கோவில்களில் நாம் அனைவரும் சேர்ந்து கூட்டுவழிபாடு செய்தோமேயானால் அதற்குரிய சக்திமிக அதிகமாகும். lùTTÜFETT, வன்
அவர்களும் தன்னுடைய வாழ்க்கையில் கூட்டு வழிபாட்டை ே
《N722 ప్ర్రాకిస్తాygs 漆リ久S淡>凝姿。 ప్రస్తారస్తళ్లన్స్

Page 64
  

Page 65
%NYSS 恩厥领※吸叉 කුංක්‍රී ශ්‍රීඩාංගණ්ණීgff リ
2OO4கடவுள் மீது பாடாமல் எல்லாக் கடவுளரையும் இணைத்து போற்றிப் பாடியுள்ளார். பாரதியார், பாரதிதாசன் போன்றவர்கள் போல் மொழித் தூய்மையினை இவரது பாடல்களில் காணமுடியாது. சிவன் அவர்களது பாடல்களில் வடமொழிக் கலப்பினைக் காணலாம். ஏனெனில் இவரது அடிப்படைக் கல்வி சமஸ்கிருத மலையாளம் என்றிருந்தமையே கூறலாம். இதை ஒரு குறையாகக் கூறமுடியாது. பாடல் ஆசிரியருக்குள்ள 'கவித்துவ உரிமை” எனலாம்.
முத்திரை சரணம் என்று ஒரு சரணம் உண்டு. அதாவது பாடலாசிரியரின் முத்திரை, சரணத்தில் காணப்படும். பூரீ தியாகராஜருடைய பாடல்களை எடுத்துக் கொண்டால் "தியாகராஜநுத” என்று அவருடைய பெயர் முத்திரையாகக் காணப்படும். முத்து சுவாமி தீர்க்ஷிதருடைய பாடல்களில் “குருகுஹ” என்ற முத்திரை காணப்படும். அதே போல பாபநாசம் சிவனுடைய பாடல்களில் 'ராம தர்ஷன்” என்னும் முத்திரை காணப்படும். உதாரணமாக ரீதிகெளளை ராகத்தில் அமைந்துள்ள,
‘தத்வம் அரியதரமா - மூலாதார கணபதி சுரபதே உனது"
என்ற பாடலில் சரணத்தில் ராமதாசன் எனும் முத்திரை காணப்படுகின்றது. எல்லாப் பாடல்களிலும் முத்திரையைக் காணமுடியாது. எந்தப் பாடலை அவரும் மிகவும் மனமுருகி, மெய்மறந்து ஆத்மார்த்தமான உள்ளுணர்வோடு ஈடுபட்டு பாடுகின்றாரோ அதில் சில சமயம் காணலாம். ஜோண்புரி ராகத்தில் மிக அருமையாக முருகனை நினைந்து உருகிப்பாடியுள்ளார்.
“முருகனைப் பணி மனமே - திருமால் மருகனைப் பணிமனமே"
、、、 மயிலையில் வீற்றிருக்கும் கபாலீஸ்வரரை நினைந்து “கபாலீஸ்வரரைக் கண்கோடி வேண்டுமென்கின்றார்” இந்தப் பாடலை மதுரை சோமு.
இ3%இSWS
ද්‍රික්‍රිශීෂී
S স্ত্ৰ৯%2» ©S°J»9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

滚厥浸深仄鸥 リ
総リ இசை திழா
2OO4.
எங்களையும் இசையில் மூழ்கச் செய்வார். கபாலீஸ்வரர் பவனி வரும் தோற்றம், அவருடைய அழகு யாவற்றையும் கருத்து நிறைந்த சொற்றொடரைக் கொண்டு பாடியுள்ளமை நன்றாக இருக்கின்றது.
இறைவன் வருகின்றார் கங்கையை தலையில் அணிந்துள்ள சிவபெருமான் அறுகம் புல்லையும், கொன்றை மலர் மாலையையும் அணிந்துள்ளார். புலித்தோலை ஆடையாக அணிந்துள்ளார். யானை உரியைப் போர்த்தியுள்ளார். கபாலீஸ்வரன் வருகின்ற இந்த தோற்றத்தைப் பார்த்தால் பெண்கள் தமது மனதைப் பறிகொடுத்து விடுவார்கள் என்கிறார்.
"மதிபுனல் அரவு கொன்றை தும்பை அறுகு மதுபுனை மார் சடையான்.”
மோகன ராகத்தில் அமைந்துள்ள இப் பாடலின் மூலம் சிவபெருமானின் தோற்றத்தை எவ்வளவு அழகாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
கோயில் என்றாலே நம் மனக் கண்முன் தோன்றுவது சிதம்பரந்தான். இம் மானுட பிறவியே வேண்டாம் என்று நாயன்மார்கள் பாடியபோது, நாவுக்கரசப் பெருந்தகை தில்லை நடராஜரின் தாண்டவத்தைக் காண இம் மனித பிறவி வேண்டும் என்கின்றார்.
"குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணfறும், இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கானப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம் மானிலத்தே
என்று அருமையாகப் பாடியுள்ளார்.
SS-3: స్టోపస్త్రీప్తి

Page 66
క్టె తింబరోలీgT
sajjs 2jసృ) 2OO4.
இடம், பொருள், ஏவல் பார்த்துப் பாடல் எழுத வேண்டும். நாம் கம்பனிடம் இந்த கவித்திறனைக் காணலாம். உறங்குகின்ற கும்பகருணனை
எழுப்ப பாடும் பாடலொன்றினை இங்கு பார்க்கலாம்.
'உறங்குகின்ற கும்பகருணன் உங்கள் மாய வாழ்வெல்லாம் இறங்குகின்ற விந்தை காண். எழுந்திராய் எழுந்திராய்”
இந்தப் பாடல் உலக்கை போட்டு குத்துகின்ற பாடல். எந்த இடத்தில் எப்படி எழுத்துக்களை அமைக்க வேண்டுமென ஒரு கவிஞன் முடிவு செய்துகொண்டு பாடவேண்டும். இந்த திறமையை பாபநாசம் சிவன் அவர்களது பாடல்களில் முழுமையாக காணலாம். அவர் பாடியுள்ள தில்லை நடராஜ பாடல்கள் அனைத்தும் நடனம் குறித்த பாடல்கள். நடன அமைப்பிற்குத் தேவையான சொற்கட்டுக்கள் அனைத்தையும் அதில் நாம் 5TយោTលnh.
64
தத்தை மொழி சிவகாமி மணாளன் தத்வ குணன்பதிநான்குல காளன் தத்வ மதி பொருள் ஆயதயாளன் சதானி ஜெகன்பர் வணங்கும் தயாளன்'
நடனம் எப்படி அமையவேண்டுமென சொற்கட்டோடு மிகத் திறமையாக பாடியுள்ளதை இந்த பாடல்களில் காணக்கூடியதாக உள்ளது. அவரது பாடல்களில் திரை இசைப் பாடல்கள் எல்லாத் துறையிலும் அமைந்திருக்கும் தன்மையைக் காணமுடியும். இப்போது இருக்கின்ற திரைப் பாடல்கள் அப்படி அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் சிவன் அவர்களின் திரை இசைப் பாடல்கள் மிகவும் அருமையாகவும் அனைவரும் கேட்டு மகிழக் கூடியதாகவும் விளங்குகின்றது. கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த பழைமையான திரை இசைப் பாடல் ஒன்று.
ನಿವಾ SEZ SzS)š 姿リ $4్వ KZaSleaza Sex
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

滚盔父领 Sஆ స్టోపస్త్రీన్లె
Ss2 2Si2ON
SşS
సీప్ర{2స్తాడ224సSA
2OO4.
இந்தப் பாடலில் மிக அருமையாக நம் வாழ்க்கைத் தத்துவம்
காட்டப்பட்டுள்ளது.
இன்று பொதுவாகவே சிவனை வாழ்த்தி வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குவதில்லை. இன்று கூட நம்மிடையே திருவெம்பாவை படிப்பவர்கள் திருப்பாவை படிப்பதில்லை. அப்படியிருக்கும் நிலையில், பாபநாசம் சிவன் அவர்கள் தில்லை நடராஜனையும் பாடி திருமாலையும் பாடியுள்ளார். தேவகி மைந்தனாக பிறந்தாலும் கூட திருமாலை வளர்க்கின்ற பாக்கியம் பெற்றவள் யசோதை என்றும், அந்த யசோதையை வியந்தும் பாடுகிறார்.
"என்ன தவம் செய்தனை யசோத எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்று அழைக்க என்ன தவம் செய்தனை'
பொதுவாகவே இறைவனோடு ஈடுபாடு கொண்டவர்கள் அரசியலைக் கண்டு அஞ்சுவார்கள். சிவன் அவர்களின் இறுதிக் கட்ட வாழ்க்கையைப் பார்த்தால் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்ட காங்கிரஸ் வாதியாகவும் இருந்திருக்கின்றார். ஜாலியம் வாளாபாத் படுகொலை நடந்த போது அதைக் கண்டித்து பல மேடைகளில் பேசியுள்ளார். இது வியப்பிற்குரிய ஒன்றாகும். எந்த தனிமனிதனையும் பாடாத சிவன் அவர்கள் மகாத்மா காந்தியைப் போற்றிப் பாடியுள்ளார். காந்தியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட காரணத்தினால்,
“காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை காண்பது எளிதாமோ”
என்று பாடினார்.
.. "கைம்மாறு செய்வதுண்டோ காந்திக்கு' என்று இவர் இயற்றி
*ప్ల్సే ܡܢ ܢܒ
தியாகராஜபாகவதர் அவர்கள் பாடினார். சிவன் அவர்களி
২৯ঙ্ঞySস্কৰ্যসূতম ● இ2S28 நாதம் 2004
Nస్రాక్వైన్గ్లో NS్వN #స్తాక్రిక్ట్ల 歌 43

Page 67
Noyos}SSEN,
துணையாக இருந்தது. அந்த வகையில் தியாகராஜ பாகவதரு பாபநாசம் சிவனும் இணைந்து தமிழிசையை வளர்த்த பொன்னான காலமெல்லாம் தமிழிசை வரலாற்றில் நம்மால் மறக்க முடியாதபடி அமைகின்றது.
எப்படி ஒருவனுக்கு இறைபற்று முக்கியமோ அதேபோல நாட்டுப் பற்றும் முக்கியம். 'பாரத நாடு பழம்பெரும் நாடு. நீர் அதன் புதல்வன் என்ற நினைவை
அகற்றாதே’ என்றான் பாரதி.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந் நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந் நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கறி மனதில் இருத்தி என் வாயுற வாழ்த்தேனோ'
எந்த இடத்தில் தமிழர் நாம் இருந்தாலும் நம் நாடு பண்பாடு, நம் கலாசாரம், நம் மொழி என்று இவைகளை மறக்காமலிருக்கும் போதுதான் தமிழும், தமிழோடு இணைந்த இசையும் வாழ முடியும், வளர முடியும். எனவே இவைகளை இணைத்துப் பார்க்கின்ற பாபநாசம் சிவன் பாட்டுக்கொரு புலவன் பாரதியை பாடினார். பாபநாசம் சிவன் என்ன சொல்கிறார் என்றால், “தமிழ் நாடு செய்த தவப்பயனால் வந்து அவதரித்தாய் மனிதர் மனம் இருளோடு அச்சம் தவிர்த்தாய் அமுதினும் இனிது உன் கவிதை நயம் யார்க்கும் தரமோ உன், அற்புதக் கற்பனை
உன் பாமாலைக்கு இணையுண்டோ, பூமாலைகள் வாடிவிடும் ஆனால்
 
 
 
 
 
 
 
 
 

ශ්‍රිඩාංගණ්ණීgff. 2OΟζμ
நாம் இறைவனிடம் கேட்கும் வரங்கள் பல. நான்கு பெண்
குழந்தைகளை உடைய சிவன் அவர்கள் அம்பிகையிடம் கேட்கும் வரம்
KóS)
ஒன்று தான். “தாயே என் நா உள்ளவரை தமிழ் உள்ளவரை உன்னை தமிழ்ப் பாடல்களால் பாட வேண்டும்’ சிவன் அவர்களுக்கு தமிழிலும் இசையிலும் உள் ஆர்வம் இதனால் புலனாகின்றது. ஒரு இடத்தில் பாரதி
சொல்லுவான்.
"வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருள் எrாக விளங்கிடு வாய்! தெள்ளு கலைத்தமிழ் வாணி நினக்கொரு விண்ணப்பஞ் செய்திடுவேன்! எள்ளத் தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே வெள்ளமெனப் பொழிவாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல், சக்தி வேல்!
இந்தப் பாடலின் கருத்து சிவன் அவர்களின் மனதில் ஆழப்பதிந்திருக்க வேண்டும். அதே கருத்துள்ள பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். “பைந்தமிழ் மலர் பாமாலை சூடி உன்பாத மலர் பணிந்து பாடவும் வேண்டும்” இந்தப் பாடல்கள் யாவும் காலத்தை வென்ற பாடல்களாக இருந்ததினால் தான் தமிழகத்தில் மட்டுமல்ல கடல்கடந்தும் இன்றுவரை அழியாமல் இருக்கின்றன. அதனை நினைந்து நாமும் போற்றுகின்றோம்.
சிவன் அவர்களின் பாடல்களில் பக்தி, அரசியல், சமரசக் கொள்கை இவை மட்டுமல்ல காதல் ரசமும் அதில் நிறைந்து காணப்படுகின்றன. சிவன் அவர்கள் காதல் பற்றி பாடியது போன்று வேறெங்கும் காணமுடியாது. அந்தளவிற்கு உணர்ந்து பாடியுள்ளார். பழைய பாடல்களில் இவற்றைக் காணலாம். இன்றும் அவை உயிரோட்டமாக எம்மிடையே இருக்கின்றன. தலைவன் தலைவியை நோக்கிச் சொல்லும் பாங்கில், அமைந்த சாருமதி
ராகப் பாடல் நல்ல ஒர் உதாரணமாகும்.

Page 68
% స్టో ല്ല
இசைலிழா 2OO4.
"மன்மத லீலையை வென்றார் உண்டோ
S
2。 వ్రస్తత్త4%
リタタ என்மேல் உமக்கேன் பாராமுகம் என்கிறார்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பாபநாசம் சிவன் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நாடக நடிகன், சிறந்த திரை நடிகன் எல்லாவற்றைக் காட்டிலும் ஆன்மீகத்திற்கு ஒப்பற்ற தொண்டைச் செய்தவன். 47 ஆண்டுகாலம் மைலாப்பூர் வீதிகளில் கூட்டுபஜனை நடத்தி மக்களை ஆன்மீக வழியில் இட்டுச் சென்றுள்ளார். இவருக்கு இணையாக இனி யாரும் பிறக்கப் போவதில்லை. எப்படி சிவன் அவர்கள் ‘உன்னைப் போல் ஒரு கவிஞன் இனிப் பிறக்கமாட்டான்' என்று பாரதிக்குச் சொன்னாரோ, அதுபோல இனி பாபநாசம் சிவன் அவர்கள்போல் எல்லாம் பிறப்பது கடினம் அவர் பிறந்த மண்ணில் பிறந்த நமக்கும் பெருமை. அவர் வரலாற்று இசைத் தொண்டை தமிழிசை அரங்கில் நடத்தும் அமைச்சிற்கும் பெருமை.
★ ★ ★
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம் பு பொல்லாப் புழும லிநோய்ப் புன்கு ரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர் போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ் கூட்டும் படி அன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்,
நல்வழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1.
குற்கால இசையின் நிறைகளும்
டுறைகளும்
கலைமாமணி சங்கீத வித்துவான் கலாநிதி பி.டி. செல்லத்துரை ஓய்வுபெற்ற பேராசிரியர், தமிழ் நாடு அரசு இசை நடனக் கல்லூரி
திற்காலத்தில் நமது இந்திய இசை எந்த
நிலையிலுள்ளது, ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் யாவை, இசைத்துறையில் காணப்படும் விரும்பத்தகாத அம்சங்கள் எவை, இசைத்துறையை மேன்மையடையச் செய்ய என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும் - இவை போன்ற விவரங்களை ஆராய்தல்
மிகவும் அவசியம்.
இசை, இன்று யாவருக்கும் உரிய ஒரு பொதுச் சொத்தாக கருதப்படுகிறது. சாதி, மத வேறுபாடின்றி ஆர்வமுள்ள, ஆற்றல் கொண்ட அனைவரும் இசையை இன்று கற்க முடிகிறது. பழங்காலத்தில் இக்கலை ஒரு சிலரால் மட்டுமே கற்க முடிந்தது. “சீதாவர சங்கீத ஞானமு டாதவ்ராயவல” என்ற தியாகராசரின் வாக்கு, இசை ஒரு சிலருக்கே என்பதைக் குறிப்பிடுகிறது; ஆனால் இன்று யாவரும் இந்த வாக்கை ஏற்றுகொள்ள மாட்டார்கள். இன்று சென்னையிலும், மதுரையிலும், திருவையாற்றிலும் தமிழ் நாட்டு அரசின் மேற்பார்வையில் இசைக் கல்லூரிகள் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியருக்குக் குரலிசையும், பற்பல கருவி இசையும்,

Page 69
ÉWA YARRAS
S *$}
ఫ్రాస్తాsపశ్మి-ప్రస్తస్త&న)
终泣
பரதநாட்டியமும் கற்றுக் கொடுத்து வருகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை பல்கலைக்கழகத்திலும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பி.ஏ.(மியூசிக்), எம்.ஏ. (மியூசிக்) ஆகிய இசைக்கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. மற்றும் சென்னையிலுள்ள தமிழிசைக் கல்லூரியிலும், கலாக்ஷேத்திராவிலும் இசைப் பயிற்சியும் நாட்டியப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மேலாக, தமிழ் நாடு அரசின் ஆதரவோடு மாலை இசைக்கல்லூரிகளும் இன்று சென்னையில் 4 இடங்களில் - (மைலாப்பூர், மாம்பலம், திருவல்லிக்கேணி, புரசவாக்கம்) நடைபெற்று வருகிறன. பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு மாலை நேரத்தில் அரசு அளிக்கின்ற மகத்தான சேவை இது. மிகக் குறைந்த கட்டணத்துக்கு இந்த இசை கற்றுத்தரப்படுகிறது. இதைத்தவிர பல உயர்நிலைப் பள்ளிகளிலும் இசை ஒரு பாடமாகப் புகுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாணவ மாணவியர் தனியாக ஓர் ஆசிரியரிடம் பயின்று, ஆண்டுதோறும் அரசு நடத்துகின்ற முதல் நிலை (Lower grade) இசைத் தேர்வுகளிலும், மேல்நிலை (Higher grade)இசைத் தேர்வுகளிலும் தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொள்கின்றனர். “இசை கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்குரிய பயிற்சி” ஆண்டு தோறும் 6 வாரங்கள் சென்னையிலும் வேறு சில இடங்களிலும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஒராண்டு இசை ஆசிரியர் பயிற்சியும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் அளிக்கப்பட்டு வருகிறது.
இசை ஆராய்ச்சிகள் பெருகி வருகின்றன. இசை நூல்களாகிய சங்கீத இரத்தினாசுரம், சதுர்தண்டி பிரகாசிகை முதலிய நூல்களும் இசை - நாட்டிய நூலாகிய பரதரின் நாட்டிய சாஸ்திரமும் நல்ல விளக்கங்களுடன் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. ஆபிரகாம் 錢 பண்டிதர் எழுதிய “கருணாமிர்தசாகரம்” என்ற அரிய இசை நூலும், விபுலாநந்த அடிகள் இயற்றியுள்ள யாழ் நூலும் ஏ. எம். சின்னசாமி (p565uri gubfluisitor “Oriental Music in European Notation"
উৎ ২৯ঙ্pyS9»9° క్రిక్ట్రపక్షిప్తి
நாதம் 2OO4.
§ട്ട
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

\G(SFSS37%KIS)'SWS: ২শুক্র ঠাণ্ডাই অচ্যুত্রাভ 隧窦滚涩父深苓薇斐 GROF ổorT ടു്യട്ട క్టె తొమిల్లీ 盗リ黎。
2OO4. என்ற சிறந்த நூலும், சுப்பராம தீட்சிதர் இயற்றியுள்ள 'சங்கீத சம்பிரதாய பிரதர்சனி” என்ற நூலும் சாத்தனார் இயற்றியுள்ள 'பஞ்சமரபு” என்ற அருமையான நூலும், சமீபத்தில் டாக்டர் எஸ். இராமனாதன் எழுதியுள்ள 'சிலப்பதிகாரத்து இசைத்தமிழ்” என்ற நூலும், டாக்டர் வீ. ப. கா. சுந்தரம் இயற்றியுள்ள தமிழிசை ஆராய்ச்சி நூல்களும் வெளிவந்துள்ளன.
3 இசை ஞானத்தைப் பரப்புவதில், ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சங்கீத சபாக்களால் 2 வாரங்களுக்கு நடத்தப்பட்டு வரும் இசை விழாக்களும் இசை மாநாடுகளும் சிறந்த தொண்டாற்றி வருகின்றன. மற்றும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் அங்கும் இங்கும் நடைபெறும் இசையரங்குகளும் மக்களிடம் இசை ஆர்வத்தை வளர்த்து வருகின்றன.
4. இசைத்தட்டு, ஒலிப் பதிவு நாடா, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் வழியாகவும் மக்கள் இன்று நமது இசையின் இனிமையைத் தூய்த்துணர முடிகிறது. அகில இந்திய வானொலி நிலையம் நடத்தும் அகில பாரத சங்கீத சம்மேளனமும், வாராந்திர தேசிய இசை நிகழ்ச்சிகளும் மிக்கத் துணை புரிகின்றன.
5. இசையை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதற்குக் குடியரசு தலைவரின் விருதுகளும் மத்திய சங்கீத நாடக மன்றத்தின் விருதுகளும், தமிழ்நாடு இயல்இசை நாடக மன்றத்தின் விருதுகளும், "கலைமாமணி’ என்ற பட்டமும், சென்னை சங்கீத வித்வத் சபை ஆண்டு தோறும் அளித்து வரும் "சங்கீத கலா நிதி” என்ற பட்டமும், சென்னை தமிழிசைச் சங்கம் ஆண்டு தோறும் அளித்து வரும் பேரறிஞர்” என்ற பட்டமும், இந்திய நுண்கலை மன்றம் அ "சங்கீத கலா சிகாமணி” என்ற பட்டமும், மைலாப்பூர் கண்
姬图菸厥伏受函双○巫
リ
క్రైసిEssaస్తోత్తS42@స&చ)

Page 70
இசை விழா 2OO4. மன்றம் அளிக்கும் 'சங்கீத கலா நிபுணர்” என்ற பட்டமும், கிருஷ்ண கான சபா வழங்கும் "நிருத்திய சூடாமணி’ என்ற பட்டமும் தமிழ் நாடு அரசு இசைக் கல்லூரி வழங்கும் “இசைக் கலைமணி’ (சங்கீத வித்வான்) பட்டமும், வேறு இடங்களில் வழங்கப்படும் 'சங்கீத பூஷணம்” "சங்கீத சிரோன்மணி' போன்ற பட்டங்களும் மிகவும் துணை
خلاخيرالله<لاyينھج&
புரிகின்றன.
நலிவடைந்துள்ள கலைஞர்களுக்கு தமிழ் நாடு அரசு ஆண்டு தோறும் பொருளுதவி வழங்குவதும் போற்றத் தகுந்த அம்சமாகும்.
இசை இன்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டு கலைஞர்கள் அயல் நாடுகளுக்குச் சென்று நமது இசைக் கலையின் மேன்மையை அந்நாட்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறார்கள். இதன் விளைவாக அயல் நாட்டவர் பலர் நம் நாட்டிற்கு இசை, நாட்டியம் பயில்வதற்கென்றே வருகின்றனர். அயல் நாட்டு இசைக் கலைஞர்களும் நம் நாட்டுக்கு வந்து அவர்களது இசையின் பெருமையை நமக்கு எடுத்துக்காட்ட
முற்பட்டுள்ளனர்.
கோட்டு வாத்தியம், கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்ற இசைக் கருவிகள் மறைந்து போகாமலிருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உயர்தர இசை பயில விருப்புவோருக்கு உதவும் வகையில் அரசு பணச்சலுகை செய்து வருகிறது.
இசைப்போட்டிகளும் இசையை வளர்க்க துணைபுரிந்து வருகின்றன.
கிராமிய இசைக்கும் இன்று முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது.
 
 
 
 
 
 
 
 

N
இப்போது தற்கால இசையில் காணப்படும் குறைகளைக் கவனிப்போம்
1 பொதுவில், உண்மையான இசை ரசனை மக்களிடத்தில் குறைந்து காணப்படுகிறது. காரணம்- பொறுமையாக இசையைக் கேட்டு அதிலுள்ள
அழகான அம்சங்களை ரசிக்கக்கூடிய தன்மை குறைந்து விட்டது.
2. கற்பனை இசையில் (மனோதர்ம சங்கீதத்தில்) ஈடுபாடு குறைந்து வந்துள்ளது. இதற்கேற்றாற் போல அரங்கிசை நிகழ்த்துபவர்களும் இராகம், தாளம், பல்லவி போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தாமல் விட்டு விடுகிறார்கள்.
3. திறமையுடன் பாட வேண்டிய கிருதிகளையம், அழகு நிறைந்த பாடல்களையும் பாடுவதைத் தவிர்த்து இரசிகர்களின் சுலபமான இரசிகத்தன்மைக் கேற்ப தங்களது நிகழ்ச்சி நிரலைக் கலைஞர்கள் தயாரித்துக் கொள்கிறார்கள். மிக அபூர்வ உருப்படிகளான மகாவைத்தியநாதய்யர் இயற்றியுள்ள 72 இராக மாலிகை, இராமசாமி தீட்சிதரின் 108 இராகதாள மாலிகை, வீணை கிருஷ்ணய்யாவின் சப்த தாளேஸ்வரம், பஞ்சதாளேஸ்வரம் போன்ற இசை வடிவங்கள் எல்லாம்
கேட்பதற்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
4. சில சங்கீத சபாக்கள் இசையின் பெருமையைப் பரப்பும் நோக்கத்தை கைவிட்டு வசூல் ஒன்றையே முழு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
5. இசையைப் பரப்புவதில் வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் மிக்க துணை புரிந்தாலும், நல்லிசையோடு தீய இசையையும் பரப்பி வருகின்றன. அதிகமாக சினிமா இசை, ஜாஸ் இசை, பாப் இசை போன்றவற்றை இளைஞர்கள் கேட்க நேரிடு தால், அவர்களுக்கு நம் நாட்டின் பரம்பரைச் சொத்தா சையின் மேன்மையை அறிவதற்கு வாய்ப்பு குறைந்து விடுகிறது.
இ%RஇSWஇ. @ ধ্ৰুঞ্জ)\g€উইি২৯N»N¥ % Nక్ష్చ్తో ST9b 2004 క్లిక్హా

Page 71
S ASSS ஜூ இசைலிழா EJSSLSLMLSSSqqSLLSASJEELLSLELE 2OO4.
புதுமை என்ற பெயரில் ஒவ்வாத பல முறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. சில சமயங்களில் கர்நாடக இசையரங்கில் தபலாவுக்கு முதலிடம் கொடுத்து மிருதங்கத்துக்கு இரண்டாவது இடம் தரப்படுகிறது. தொலைக்காட்சியிலும் கூட இவ்வாறு நடந்து விடுகிறது.
ஆலயங்களில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற பக்திப் பாடல் கள் இசைக்கப்படுவது குறைந்துவருகிறது. சமயச் சார்புடைய இசையும் பக்தி நடனங்களும் மறைந்து வருகின்றன. முன்பு பிரம்மோத்சவ காலத்தில் கேட்கப்பட்ட இராகங்கள், பண்கள், தாளங்கள், இசைக்கருவிகள் இன்று கேட்கப்படுவதில்லை. பூஜாங்கம், பூஜாங்க லலிதம், கமல நிருத்தம், மண்டல நிருத்தம், சந்தியாநிருத்தம் போன்ற பக்தி நடனங்ளை இன்று நாம் காணமுடிவதில்லை. பல
நூற்றாண்டுகளாக ஆலய முற்றங்களில் நடத்தப்பட்ட நாட்டிய நாடகங்களும் இன்று கைவிடப்பட்டுள்ளன. சர்வ வாத்தியத்தைக் கேட்பதும் அரிதாகி விட்டது. கெளத்துவம் என்ற இசை உருப்படியும் மறக்கப்பட்டு வருகிறது. எளிய வாழ்க்கை நடத்தும் ஒருவனுக்கு ஆலயங்கள் அளித்து வந்த இசை விருந்து மிகவும் குறைந்து விட்டது.
சில கிருதிகளைத் தவறான மெட்டுகளில் சிலர் பாடி வருகின்றனர்.
இன்று இசை பயிலும் சில மாணவ மாணவியரிடம் குரு பக்தி மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
இசை வளர்ச்சிக்கு சில வழிமுறைகள்
கர்நாடக, இந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் இடையே ஒருவருக்கொருவர் தங்கள் இசை முறைகளின் அம்சங்களை பரிமாறிக் கெ ள்ளும் பரந்த மனப்பான்மை வேண்டும். வட இந்திய இசைக்
கலைஞர்களின் நினைவு நாளை தென்னிந்தியக் கலைஞர்களும்,
 
 
 
 
 

இதுஇ
స్ద్వాష్గా
垩《龙
})&&/
தென்னிந்திய இசை கலைஞர்களின் நினைவு நாளை வட இந்தியக் கலைஞர்களும் கொண்டாட வேண்டும். நாட்டின் ஒற்றுமையை வளர்க்க இசை ஒரு சிறந்த சாதனம் என்பதை அனைவரும் உணர வேண்டும். இகில இந்திய இசை மாநாடுகள் மூலம் இசை பற்றிய கருத்து பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
இசைக் கருவிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஓர் இசைக் கருவிகளின் மையம் (நிலையம்) அமைப்பது மிகவும் பயனளிக்கும். (எடுத்துக் காட்டாக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள “பாரதீய சங்கீத வாத்தியாலாயா' என்ற நிறுவனத்தைக் கூறலாம்).
கிராமிய இசை, சாஸ்திரீய இசை, பக்தி இசை, நாடக இசை, ஆகியவைகளைச் சேர்ந்த அனைத்து உருப்படிகளையும் சேகரித்துப்
பாதுகாக்க வேண்டும்.
இசை சம்பந்தமான ஆராய்ச்சிகள் இன்னும் பெருக வேண்டும்; இசை சம்பந்தமான பத்திரிகைகளும் வெளிவர வேண்டும்.
இசைக் கருவிகளின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.
இசை மேதைகள் செய்துள்ள சிறந்த அரங்கிசை நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து வைக்க வேண்டும்.
வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இசை இயல் அறிஞர்களின் இசை விளக்கச் சொற்பொழிவுகள் அதிக இடம் பெற வேண்டும்.
இசை நிகழ்ச்சிகளுக்காக எதிரொலி முதலிய குறைபாடில்லாத சிறந்த
இசை அரங்கங்கள் கட்டப்பட வேண்டும்.

Page 72
10. முற்காலத்தில் அரசர்களும் ஜமீன்தார்களும் இசைக்கலைஞரை ஆதரித்தது போல, இன்று அரசும் பொது மக்களும் அவர்களுக்கு (Lք(կ ஆதரவு தரவேண்டும்.
11 வயலா, கித்தார், மாண்டலின், சாக்சபோன் போன்ற ஐரோப்பிய இசை
கருவிகளில் அருமையாக நம் கர்நாடக இசையை வாசிக்கும் கலைஞர்கள் இன்று தோன்றியுள்ளார்கள். அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். இன்னும் எந்தெந்த கருவிகளில் நமது தொன்மையான இசையை வாசிக்கக்கூடுமோ அந்த கலைஞர்கை
எல்லாம் நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இசையில் பழமையும் வேண்டும், புதுமையும் வேண்டும்.
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி! பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி! எண்ணும் எழுத்தும் சொல்லானாய் போற்றி! என் சிந்தை நீங்கா இறைவா போற்றி!
ஆற்றுப் பெருக்கற் றடிசுடு மந் நாளுமல்வா (று) ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. நல்வழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mr. pali Gunasekara 翻
(President)
ss. S. Kathirgamathamby
e President)

Page 73
-
ueunuv. S-ueuequeusəNN
Gaes) uuequus os o
(ionsparqns) (uanseəuu uuess. InuzeN w osi ueux ueuu
sesii) (uanseau)(Kremeroos) IS `N IN ’n ueweegues (i.uedəəpeua ‘o
-(uvuusvuoruapnis) suequeaernïoors
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#
s

Page 74
GWith GBest Compliments Grom
NATIONALE55ENCE SUPPLIERS
Dealers in Essence, Perfumes, Cake Ingredients Bakery Products and Cosmetics
CAKENGREDIENTS: BAKERY PRODUCTs. For HOTELs.
 
 
 
 
 
 
 
 
 

sueux, uejus, w: "W Nous!!Go! (A TVsueun,is '(usunsee]]) seuuezeN 'S 'N 'W:n(ueuseųoįtspms)ueuuenensosの suedəəpeld e} (einseə11) ueneueunt-ț¢ >·* (u on n) dalvas
== I LIWNWOO ĐNISINwosłO

Page 75
Blessed are the peacemakers, for they shall be called
Ons Of God
The Holy Bible
Mahatma Gandhi is remembered and honored all over the world for achieving his goal"PEACE"by nonviolent means,
and The President Nelson Mandela devoted his life for more than two decades
to uplift the standered of his country.
MgOttating torpeace is nota detê, but Hilresultín betterprospects foral
Now the time is ripe to extendour utmost support to all our leaders to achieve peace and harmony to our motherland
ASHICNRA
e0S LELEOLL eLkLLkkSELkYS 0EE kkLLeLekLES SLBL0LLYSLLYLSLG0LS00000000
BLESSEDARE THE MEEK FORTHEY SHALL INHERIT THE EARTH
 
 
 
 
 

useuuelo l'ueųsueuins is 'uiuezeN w How 'eunusneuw T : (wow puc) omanwls
-|ezqự sụ ooooo^v Xs 'uenĉeo (8 × sunez, w x : (wow puz) onlanwis
ueneasues Noueuruse,导影seus » (oogis) on anvis
(einseáJUseíþuəlɛŭ á (ueuleųo)ueuiueuese||A. 9(KleieroəS) uĪéelėųwoɔ š:(± 0, T) GEIVES
区
£
sueueųsses s'uqop na
ueĉeneanul sopeusiv A so v ueųļusnelwy (woŋpuz). ONIGINwls
tiêu
(JenseəJ1) leunpeseu p p
(ueuseųo) usəun A (Kieseroes
*::::::::::::::::
V seunəN W 1. səəsuəsq
eue, usos: (mos įsı) SNIGNyıs
soolo||A.S.; Gussolson) Galvas

Page 76

A

Page 77
錢
 

汤杰深X度双孪 e リ நாதம் 2004
%S(;
இளைடு(ர்களே)னே! நீங்கள்) எகுை நோக்கி.
ச. கோகுலவர்த்தன்
66 * うう |றிTளைய உலகம் உங்கள் கையில்
29
"நீங்கள்தான் நாட்டின் தூண்கள்', "வருங்காலத்தில்
விருட்சங்கள் ஆகப்போகும் வித்துகள்’ என்றெல்லாம் எம் முன்னோராலும் முதியோராலும் பறைசாற்றப்படும், இளைஞனே! நீ எதை நோக்கி..? என்ன கேள்வி புரியவில்லையா? உன்னை என்ன கேட்பது, எப்படி கேட்பது என்று தெரியவில்லை. இக் கேள்வியை நீ உன்னிடம் எப்படி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம், ஏனெனில் அந்த அளவிற்கு உன்மேல் கேள்விக் கணைகள் தொடுக்கப்படலாம். காரணம் இன்று பெரும்பாலான இளைஞர்களின் நடத்தைகளும், நடவடிக்கைகளும் தலைகீழாய் போய்விட்டமையே ஆகும்.
எல்லாவற்றையும் கண்டும் காணாதவனாய், பொறுப்பிழந்தவனாய், வாழ்கின்றாய், உன் கடமை இன்னது என்று தெரிந்துகொண்டு சரிவர அதை நிறைவேற்றுகிறாயா? என்று கேட்டால் “இல்லை’ என்பதே பொருத்தமான பதிலாகும். நீ இவ்வுலகில் பிறந்தவுடன், பத்து மாதங்களாக “உலகத்தைக் காட்டுகிறேன்” என்று வாக்குறுதி தந்து சுமந்த தாயிடம், “உலகத்தைக் காட்டுகிறேன் என்றாயே அது எப்படி இருக்கும்?’ என்று கேட்பவனாய் கதறி அழுதாய். அவளோ "உலகம் இப்படித்தான் தித்திப்பாக ருக்கும்

Page 78
  

Page 79
இசைவிழா 2OO4. கூடியவை அல்ல. அவை கட்டாயமானவை. "எதை செய்தாலும் உருப்படியாகச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் செய்யக் கூடாது' என்று நினைத்திருந்தால், மனித சமுதாயம் கற்காலத்திலிருந்து தற்காலம் வரை முன்னேற்றமடைந்திராது. எதை செய்வதற்கும் முதலில் நம்பிக்கை தேவை, அத்தோடு கடின உழைப்பும் விடாமுயற்சியுமிருந்தால் நாம் செய்யும் எதுவுமே 'உருப்படியில்லாதது” என்று விமர்சிக்கப்படும் அளவில் இராது. உலகம் பலவிதம்' என்பது பழமொழி, ஒவ்வொருவரதும் மனதிற்கேற்றவாறு அது புலனாகிறது. பொய்யனுக்கு பொய்யானது, பொறாமையாளனுக்கு பொறாமையானது, அன்பனுக்கு அன்பானது. உலகம் பலதிறமாய் காட்சியளிக்கிறதே அதனை இன்னது என்று அளந்து கூறுதல் அரிதோ? என்றால் இல்லை. உலகில் அரியது ஒன்றுமில்லை எல்லாம் முயற்சியைப் பொருத்திருக்கின்றன. இப்பலதிறம் தோன்றுமிடம் உலகமா? மனமா? என்று பார்த்தால், மனமென்று புலப்படும். மனமாசுடையோருக்கு மாசுடையதாகவும், அம்மாசிலார்க்கு மாசிலாததாகவும் உலகம் தோற்றமளிக்கிறது. “மணமாசகற்றி உலக இன்பத்தை நுகர விரும்பாது, மாசுச் சேற்றில் நெளிய நீ விரும்புவதேன்?”உன் எண்ணமதே எல்லாவற்றிற்கும் காரணம்.
உலகம் உன்னை புரிந்து கொள்ளவில்லை என்பதை விட நீ உலகை புரிந்து கொள்ளவில்லை என்பதை முதலில் தெரிந்துகொள். உனக்கென்ற தனியுலகம், அதை விட்டுவிட்டு நீ வாழும் இவ்வுலகமதற்கு திரும்பி வா! உன்னைச் சுற்றி நடப்பவற்றில் கவனத்தை திருப்பு, முயற்சி செய், நம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொள். அப்போது எடிசனும், நீயூட்டனும், காந்தியும் பாரதியும் சாதித்ததைப் போல் நீயும் சாதனைகள் பல புரியலாம். உன் கடமையை நிராகரிக்காது அதை நிறைவேற்றலாம், வாழ்க்கைச் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளலாம். உன் பெற்றோரும் முன்னோரும், உனக்கு வழங்கிய இவ் அழகிய உலகை விடவும் எழில்மிகு நல்லுலகொன்றை வருங்கால சந்ததிக்கு நீ பரிசளிக்கலாம். அப்போது “நீ எதை நோக்கி." மட்டுமல்ல மற்றைய எல்லா கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து
 
 
 

Uண்ணிசை
A. L. M. S,Úlg, உயர்தரம் 2005 வர்த்தகப் பிரிவு
இந்திய சங்கீத சரித்திரத்திலேயே நமக்குக் கிடைத்துள்ள இராகதாள அமைப்புகளுடன் கூடிய உருப்படிகளில் மிகப் பழமையானது தேவாரம் ஆகும். தேவாரத்திற்கு முற்பட்ட காலத்தில் பாடல்கள் இசையுடன் பாடப்பட்டபோதிலும் அப்பாடல்கள் எவ்வாறு பாடப்பட்டன என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை. தேவாரப் பண்களே நமக்குக் கிடைத்துள்ள ஆதி உருப்படிகளாகும். தேவாரத்தைத் திருவாய் மலர்ந்தருளிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசு சுவாமிகளும் கி. பி. 7ஆம் நூற்றாண்டையும் சுந்தரமூர்த்தி நாயனார் கி. பி. 9ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவர்கள்.
இன்று வழக்கிலிருக்கும் பல இராகங்களுக்கு தேவாரப் பண்கள் ஆதி இலட்சிணங்களாகும். தேவாரங்கள் ஸ்வரப்படுத்தி எழுதப்படாவிடினும் குரு சிஷ்ய பரம்பரை மூலமாகவும், ஒதுவார்கள் மூலமாகவும், அவை எவ்வாறு பாடப்பட்டனவோ அவ்வாறே இன்றும் பேணப்பட்டு வருகின்றன.
தேவாரம் என்பதன் பொருள் தெய்வத்தன்மை வாய்ந்த வாரப்பாடல்களாகும். தேவாரங்கள் தேவாரத்தை இயற்றிய தேவார முதலிகள் வாக்கிலிருந்து இசை வடிவத்துடன் தோன்றின. சம்பந்தருக்கு
இறைவன் அருளால் பொற்றாளம் கிை பெற்றதிலிருந்தும் தேவாரம் தாளத்துடன் ப் என்பது தெளிவாகின்றது. 魯

Page 80
స్ట్వాష్ట్రా?Nస్ట్రాyg క్రైవ్లో
இசை விழா 2OO4. பண் என்றால் இராகம் எனப் பொருள்படும். அத்தோடு பண் என்ற பதத்திற்குப் பாட்டு சம்பூரண இராகம் என வேறு பொருள்களும் உண்டு பண்களுக்கும் இராகங்களைப் போன்றே ஆரோகணம், அவரோகணம் விலக்கப்பட்ட ஸ்வரங்கள், ஜிவஸ்வரங்கள், நியாயஸ்வரங்கள், ரக்திப் பிரயோகங்கள் உள்ளன.
பண்களின் மொத்த எண்ணிக்கை 103 ஆயினும் இன்று நமக்குக் கிடைத்த தேவாரங்களில் 24 பண்களே காணப்படுகின்றன. பண்களைப் பாடவேண்டிய கான காலத்தை அடிப்படையாகக் கொண்டு பகல் பண், இரவுப் பண், பொதுப்பண் எனப் பிரிக்கலாம்.
பகல்பண் உ-ம்: புறநீர்மை, காந்தாரம், கெளசிகம், இந்தளம், தக்கேசி
சாதாரி போன்றன.
இராப்பண் உ-ம்: தக்க இராகம், சீகாமரம், கொல்லி, குறிஞ்சி
வியாழக்குறிஞ்சி போன்றன. பொதுப்பண் உ-ம்: செவ்வழி, செந்துருத்தி, திருத்தாண்டகம்
காமிகாமத்தில் ஆலய உற்சவ காலங்களில் இன்னின்ன பண்கள்
இன்னின்ன சந்திகளில் பாடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய சங்கீத சரித்திரத்தில் பாஷாங்க இராகம் என்பதை முதன்முதலில் தேவாரப் பண்களில் காண்கிறோம். உ-ம்: கெளசிகம் (பைரவி) வியாழக்குறிஞ்சி (ஸெளராஷ்டிரம்)
பிற்காலத்தில், ராகங்களின் வளர்ச்சிக்கு தேவாரப் பண்கள் மிக்க உதவியாயிருந்தன. தேவாரப் பண்களில் ரக்தி இராகங்களே முக்கியமாகக் காணப்படுகின்றன.
தோடி இராகமும் கல்யாணி இராகமும் தேவாரத்தில் காணப்படவில்லை. யாழுடனேயே அக்காலத்தில் தேவாரங்கள் பாடப்பட்டன. யாழானது சுத்த மேளத்திற்கு அதாவது தற்காலத்தில் ஹரிகாம்போஜி என வழங்கு bg ராகத்திற்குச் சுருதி கூட்டப்பட்டது. மற்றைய இராகங்களெல்லாம் கிரகபேதத்தின் மூலமாக அதாவது தேவையான தந்தியை ஆதார ஸ்ட்ஜமாக வைத்துக் கொண்டு வாசிக்கப்பட்டன. பழம்பஞ்சுரத்தை மத்ய ஸ்வரநரம்பை
戮 O উই২ি৯২/37 இSதுஇ 28 நாதம் 2004 බ්‍රිෂුණී
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

%இதுஇ Go875QIT ইংখ্রষ্ণ872$%^%s*v%99 %\;&#ෂ්ක්‍රී ෆි.2OO క్రైవ్లో
ஆதார ஸ்டஜமாக வைத்துக் கொண்டு வாசித்திருக்க வேண்டும். தோடி, கல்யாணி இராகங்களை வாசிப்பதற்கு தைவத நரம்பையும், நிஷாத நரம்பையும் முறையே ஆதார ஸட்ஜமாக வைத்துக் கொண்டு வாசித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் அந்த இராகங்களை அவர்கள் கையாளமல் விட்டிருக்கலாமெனத் தோன்றுகிறது.
இராகங்களில் ஒளடவ, ஷாடவ பேதங்கள் உள்ளது போலவே பண்களிலும் உண்டு.
L6T - ஸம்பூர்ண இராகம் பண்ணியம் - ஷாடவ இராகம் திறம் - ஒளடவ இராகம் திறத்திறம் - ஸ்வராந்தர இராகம்
பண் என்பதை தாய் இராகம் என்றும் திறம் என்பதை ஜன்ய இராகம் என்றும் கூறுவர்.
இந்தியாவில் ஹிந்துஸ்தானி சங்கீதம், கர்நாடக சங்கீதம் என்னும் பிரிவு ஏற்படமுன்பே தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டன.
தற்காலத்தில் ஒதுவார்கள் பாடும் சம்பிரதாயத்தை ஆதாரமாகக் கொண்டு தேவாரப் பண்களுக்குச் சமமான இராகங்கள் பின்வருமாறு:
U இராகம் பஞ்சமம் ஆஹிரி சீகாமரம் நாதநாமக்ரியா புறநீர்மை பூபாளம் (ரேவகுப்தி) வியாழக்குறிஞ்சி செளராஷ்டிரம் கெளசிகம் பைரவி செந்துருத்தி காந்தாரபஞ்சமம் அந்தாளிக்குறிஞ்சி
惑厥要

Page 81
SSSS NSNAŽDÝNSILVANISAS
క్రైవ్లో 860లోలీgT
Z S47s 3.2%k&S
2OO4.
UT இராகம் தக்கேசி காம்போஜி செவ்வழி யதுகுலகாம்போஜி பழம்பஞ்சுரம் சங்கராபரணம் கொல்லி நவரோஜ் மேகராகக்குறிஞ்சி நீலாம்பரி நட்டபாடை நாட்டை ஸாதாரி பந்துவராளி
7 ஆம் 8ஆம் நூற்றாண்டு காலப் பகுதியிலேயே தேவாரங்கள் பாடப்பட்டன. பின் இராஜ இராஜசோழன் காலத்திலேயே நம்பியாண்டார் நம்பியின் உதவியுடன் திருமுறைகள் தேடப்பெற்று 12 திருமுறைகளாக
வகுக்கப்பட்டன.
சம்பந்தர் - 1ஆம், 2ஆம், 3ஆம் திருமுறை அப்பர் - 4ஆம், 5ஆம், 6ஆம் திருமுறை சுந்தரர் - 7ஆம் திருமுறை
சம்பந்தர் 22 பண்களில் தேவாரப் பதிகங்களை இயற்றியுள்ளார். அப்பரது பதிகங்கள் 10 பண்களில் அமைந்துள்ளன. மற்றும் திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். சுந்தரர் 17 பதிகங்களில் தேவாரப் பதிகங்களை இயற்றியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் மாத்திரமே செந்துருத்தி என்னும் பண்ணில் தேவாரம் இயற்றியுள்ளார்.
ஆதீனங்களே திருமுறை ஒதும் நெறியில் ஒதுவார்களைப் பயிற்றுவித்தன. இவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனமும், தருமபுர ஆதீனம்,
திருப்பன ந்தாள் ஆதீனம், மதுரை ஆதீனம் என்பன குறிப்பிடத்தக்கன.
 
 
 
 
 
 
 
 
 
 

స్ట్రా>
இல்ங்கைத் திடுருநூடில் இசைத்துறையின் போக்டு
சூரியமூர்த்தி சூரியபிரதாப் உயர்தரம் 2006 (கணிதப் பிரிவு)
'6த்தனையோ கலைகள் உண்டு உலகில்
அவை எல்லாமே அடங்கும் இசையில்’ என்பார்கள். எத்துணை வன்மையான வாசகம் பாருங்கள். உலகின் எந்த ஒரு இனமாயினும், மதமாயினும், மொழியாயினும், தேசமாயினும் அவை அனைத்திற்கும் பொதுவான ஒரு கலைவடிவம் என்றால் அது இசைமட்டுமே. இசை என்கின்ற ஒன்றுதான் உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. அதுவும் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இசையானது இனிதே இணைந்து கொள்கிறது. ஒருவனது இதயத்துடிப்பினின்று அவனது இறுதி ஊர்வலம் வரை இசை அவனோடு கைகோர்த்து நடக்கிறது. எத்துணை கல்நெஞ்சுக்காரரையும், மரத்துப்போன மனத்தினரையும் மயக்கவல்லது இந்த இசையே. இசையும் இறைவனைப் போல ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ் சக்தியாம். இயற்கையினால் எமக்கு வழங்கப்பட்ட பெருங்கொடையான இந்த இசை நாம் காலமெலாம் வைத்துகாப்பாற்ற வேண்டிய கருவூலமாகும்.
உலகின் பழம்பெரும் நாகரிகங்களில் இசை பாரிய செல்வாக்கும் செலுத்தியிருப்பதை கடந்தகால சரித்திர பாடங்கள் காட்டிநிற்கின்றன. அந்த அடிப்படையில் இலங்கைத் திருநாடானது பண்டைய காலந்தொட்டே பாரிய இசைப் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. இந்திய தேசத்தினின்று புறப்பட்டு இலங்கை வந்து
リ久ー 4)

Page 82
$/%/Nস্তম্ভমুঠ ২৯্যসূত্ৰ శిష్గాAN*>##ృత్తి
g3600&F 55g T
2OO4. மூத்தகுடிகள் இயக்கர், நாகர் என்பது யாவரும் அறிந்ததே, இவர்களில் இயக்கர் கூட்டத் தலைவனும், இலங்கையை ஆண்ட மன்னனுமாகிய இலங்கேஸ்வரன் எனப்படும் இராவணன் தன் கொடியில் வீணையை சின்னமாக கொண்டிருந்தான் என்பது இத்தருணத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். பெரும் இசைவிற்பன்னனான இந்த இராவணன் தன் சாமகானத்தால் இறைவனையே மயக்கவல்லவன். இப்படிப்பட்ட இசைக் கலைஞன் ஒருவனை இலங்கைத் திருநாடு மன்னனாக கொண்டிருந்தது. அதுவும் வரலாற்றுக்கு முந்திய காலத்தில், என்றால் இலங்கையின் இசைத் தொன்மை பற்றி சொல்லவும் வேண்டுமோ? தவிர இலங்கையில் பண்டைய காலத்தில் பாணர் என்னும் ஒரு இசைக்கலைஞர் இருந்ததாக வரலாறு கூறுகிறது. யாழ் வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற இவர் யாழ்ப்பாணர் என்று அழைக்கப்பட்டார். இவரின் பெயரிலிருந்தே பின்னாளில் யாழ்ப்பாணம் எனும் பெயர் பிறந்தது என்றும் கூறுவர். இவ்வாறெல்லாம் பல சிறப்புப் பெற்ற இந்த இலங்கைத் திருநாட்டில் இன்று இசையின் நிலை என்ன?.
கேட்பாரற்று, பார்ப்பாரற்று, அநாதரவான நிலையை இலங்கையின் இசை பெற்றிருப்பதே நிதர்சனமாகும். இலங்கையின் இசைத்துறையில் எத்தனையோ திறமைசாலிகள் இருந்தும் இன்னும் இசை வளர்ச்சியை பொறுத்தவரையில் எம்நாடு மிகவும் அடிமட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இவ்வாறு திறமைகள் இருந்தும் இக்கட்டான இந்த சூழ்நிலையை நாம் எதிர்நோக்க காரணம் தான் என்ன?
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலம் கெடப்புழுதியில் எறிவதுண்டோ. என்பதுபோல எம் நாட்டில் திறமைகள் ஊக்குவிக்கப்டுவதை விட உடைத்தெறியப் படுவதே கசப்பான உண்மை. சில சமயங்களில் திறமைகள் திருடப்படுவதும் சகஜமாகிப் போன நடைமுறை. இன்னும் இங்கிருப்பவர் புல்லாங்குழலை வைத்து அடுப்பூதிக் கொண்டல்லவா இருக்கிறார்கள். இன்றைய இலங்கையில் இசைக் கலைஞர்களை இருகரம் நீட்டி வரவேற்க ரசிகர்கள் தயாராக இல்லை. இது எம் நாட்டின் இசைத்துறை எதிர்நோக்கும் பாரிய பிரச்சனை இதற்கு ரசிகர் வட்டம் பிரதானமாக ஒரு காரணம் சொல்கிறது. அஃதாவது
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையின் கலைஞர்களுக்கு போதிய திறமையில்லை. கலைப்படைப்புகளில் போற்றப்படக் கூடிய அளவு தரமில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு. ஒரு காலத்தின் இக்கருத்து ஒரளவு உண்மையாக இருந்திருப்பினும் சமீபகாலமாக அக்கருத்தை முறியடிக்கும் நிகழ்வுகளை இலங்கையின் இசைத்துறை கண்டு வருகிறது. எத்தனையோ இளம் கலைஞர்கள் இன்று நாட்டின் பல்வேறு பாகங்களிருந்தும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம் அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு இசைத் தொகுப்பு ஆகும். முழுக்க முழுக்க இலங்கையின் இளம் இசைக்கலைஞர்களின் முயற்சியில் உருவான துளிகள் என்னும் இசைத் தொகுப்புப் பற்றி யாவரும் அறிந்திருப்பார்கள். இளம் இசையமைப்பாளரான பூரீ பிருந்தன் இன் அற்புதமான இசையிலும், பூரீ ஜெயந்தன், பூரீ விஜிந்தன் மற்றும், காந்தினி ஆகியோரின் குரலிலும் மிளிர்ந்தது இந்த இசைத் தொகுப்பு, இலங்கையின் இசை விற்பன்னரான ‘கலாசூடாமணி சண்முகரத்தினம் சண்முகராகவன் அவர்களின் வாரிசுகளான இவர்கள் தங்களின் இசைத் தட்டு வெளியீடு மூலம் இலங்கையிலும் தரமான இசைக் கலைஞர்கள் இருப்பதை பறைசாற்றினார்கள். மேலும் இவ்விசைத்தட்டில் இசைவழங்கிய அனந்தன் R பிரஷாந்த் ஜெயதீபம், ரட்ணம் ரட்ணதுரை ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவ்விசைத்தட்டின் அத்தனைபாடல்களும் ஒப்பற்ற தரத்தினை கொண்டுள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. பலராலும் பாராட்டப்பட்டு இலங்கையில் திறமைக்கு பஞசமில்லை என்பதை நிரூபித்த இவர்கள் தற்பொழுது இன்னுமோர் இசைத்தொகுப்பை வெளியிட தயாராகிக்
காண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இன்னும் எத்தனையோ நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான இசைக்கலைஞர்கள் இலங்கையின் ஒவ்வொரு முலையிலும் இலைமறை காய்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொந்தமாக இசைக் குழுக்கள் அமைத்து தங்களால் இயலுமானவரை இசைப் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டப்பட வேண்டும். இருட்டடிப்பு செய்யப்பட்ட இவர்கள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் பொருளாதாரரீதியா
స్ప్రిప్స్టWNS
Sیجیے کے

Page 83
as
['୫', స్క్రీస్ట్రే இசை விழா
2OO4. ஒவ்வொருவரினதும் கடமையல்லவா? நாமெல்லாம் இதை எப்போது உணரப் போகிறோம். பொருளாதார ரீதியான உதவிகளைவிட இசைக் கலை ஓர் கலைஞனுக்குப்புகழைத் தேடித் தருவது தலையாய கடமையல்லவா? இந்தக் கடமை எமது ஊடகங்களால் ஆற்றப்பட வேண்டியதாம். ஆனால் எம் ஊடகங்கள் அதை சரிவரச் செய்வதாகத் தெரியவில்லை. பல இளம் கலைஞர்கள் தங்களை சமூகத்துக்கு அடையாளப்படுத்த ஊடகங்களின் உதவியை நாடியபோது ஊடகங்கள் கைவிரித்து விட்ட கவலைக்குரிய சம்பவங்களையும் நாங்கள் கண்டிருக்கிறோம். அரச ஊடகங்களாயினும், தனியார் ஊடகங்களாயினும் கலைஞர்களின் திறமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். ஒரு சில ஊடகங்கள் அத்திருப்பணிக்கு அத்திவாரமிட்டு அதை செவ்வென செய்து வருவதையும் நாம் மறக்காமல் பாராட்டியே ஆகவேண்டும்.
ঠাই ২৯Nঃ 懿※ క్రైవ్లో
级 S.
C
(కస్తాడు
தவிர எம் இலங்கையின் இளம் கலைஞர்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினை யாதெனில் "நேற்றைய தலைமுறையினர் இன்றைய தலைமுறைக்கு வழிவிடுவதில்லை’ என்பதாம். இதுவும் உண்மையான ஒரு விடயமே. கடந்த காலக் கலைஞர்களில் பலர் தாம் மாத்திரமே இத்துறையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்ற மனோநிலையோடு புதுக்கலைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறார்கள் இல்லை. வாய்ப்புக்களை இளைஞர்களுக்கு வழங்காமல் தமக்குத் தாமே தாரைவார்த்துக் கொள்கிறார்கள். இளைஞர்கட்கு இடம்கொடுத்து ஒதுங்கி நிற்பதே இன்றைய மூத்த கலைஞர்கள் செய்ய வேண்டிய முதற்கடன். அதற்காக மூத்த கலைஞர்கள் யாவரும் இத்துறையினின்று துரத்தப்பட வேண்டுமென்பது எம் கருத்தல்ல. அவர்கள் இளம் கலைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி கைகொடுத்து தூக்கிவிட வேண்டும். ஏனெனில் இன்று மரபுகள் மாறிவிட்டது. புதுமைகள் புகுந்துவிட்டது. இவ்விடத்தில் இளைஞர்களால் மாத்திரமே கால ஒட்டத்திற்கு ஏற்ற கலைப்படைப்புகளை வழங்கமுடியும். இலங்கையின் இசைத்துறையின் வளர்ச்சிக்கு மூத்த கலைஞர்களின் ஆசியுடனும், ஆதரவுடனும், ஆலோசனையுடனும், இளம் கலைஞர்கள் நடைபோடுவதே சாலச்
Ꭹ8
சிறந்தத ம், இளம் கலைஞர்களுக்கு இடம் கொடாதவர் மத்தியில்
க்காக ஒரு சில மூத்த கலைஞர்கள் முன்மாதிரியாக நடந்து 8, 3.8
வதையும் இத்தருணத்தில் நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 

Nస్ట్రోWర్తి இ%இSWS స్త్రజ్స్టా తివిల్లీpT Nక్ష్ప్రిల్డే
2OO4. இந்த குறைகளெல்லாம் களையப்பட்டாலும் எம்மால் களையமுடியாத மாபெரும் பிரச்சனை யாதெனில் கலைஞர்கட்கு இடையிலான ஒற்றுமையின்மை இன்று பல கலைஞர்கள் போட்டி, பொறாமை காரணமாக பிளவுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். "தன்னைவிட மற்றவன் உயர்ந்து விடுவான்” என்ற அழுக்காறு ஓங்கிய பலரை எம் இலங்கை இசைத்துறை கொண்டிருப்பதும் ஒரு அவலமான நிலை தான். இன்னும் பல இளம் லைஞர்கள் கூட தாங்கள் வளர்ந்து ஒரு நிலையான இடம் கிடைக்கும் முன்பே தங்களைத் தாமே உயர்த்தி பின் தாழ்ந்து போகும் சோகக் கதைகளும் உண்டு. இந்நிலை இசைத்துறையில் மட்டுமன்றி இசைத் துறையோடு சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளிலுமல்லவா புகுந்துவிட்டது. ஒரு கலைஞனின் வளர்ச்சியைப் பொறுக்காமல் அந்த வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறான் சக கலைஞன். ஒரு கலைப்படைப்பை வெளியிடும்போது ஒன்றாக இணைந்திருந்த கலைஞர்கள் அடுத்த படைப்பை வெளியிடும்போது இணைந்திருக்கமாட்டார்கள். “என்னைவிட அவன் முன்னேறிவிடுவான்’ என்ற எண்ணத்தில், அவன் மீது கொண்ட பொறாமையின் சில சமயங்களில் ஒரு கலைஞனுடைய படைப்பை "அது அவனுடைய படைப்பல்ல. அது எனக்குரியது” என்று மற்றக் கலைஞன் உரிமை கொண்டாடும் சம்பவங்களும் இங்கு ஏராளம். தாராளம். இவ்வாறான ஒரு சம்பவத்தால் உண்மையிலேயே அந்த படைப்பை வெளியிட்ட உன்னதமான கலைஞனின் மனம் புண்பட்டுப் போகிறது. பாவப்பட்ட அந்தக் கலைஞனின் படைப்பாற்றலும் சின்னாபின்னமாக்கப்படுகிறது. தொடர்ந்து இசைத்துறையில் பின்னடைவு ஏற்பட்டு வளர்ச்சி குன்றுகிறது. ஏற்கனவே எம் இசைத்துறை நலிந்து போயிருக்கும் வேளையில் இப்படியான ஒற்றுமையின்மையும், புரிந்துணர்வின்மையும் தேவைதானா? இதனால் கலைஞர்களிடையே பூசல் ஏற்படுவதும் ஆரோக்கியமானதா?
இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்நிலை மாற்றப்பட்டு எம் இலங்கைத் திருநாட்டில் இசைக் கலைஞர்கள், அதிலும் இளம் கலைஞர்கள் இனங்காணப்பட வேண்டும். எம் நாட்டின் உள்நாட்டுப்பிரச்சனை காரணமாக கலைகளெல்லாம், வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது அல்லது உள்நாட்டிலேயே ட்டுப்படுத்தப்பட்டது என்பார்கள். அது வன்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் இனி கடத்தப்பட்டவை கண்ணியமாக திருத்தப்பட வேன் th. கட்டுப்படுத்தப்பட்டவை விடுதலைபெற கட்டளை பிறக்க வேண்டும். இவ்வர் Ol
KR క్లిష్గా గ్రీ s 魏
saస్తోత్తS4

Page 84
奕深蕊 60)8f 6}{OT Sea ॐई) இ ളg
இலங்கைவாழ் இசைக் கலைஞர்கள் ரசிகர்கள் முதலான தரப்பினர் இசைத் துறையை தட்டி எழுப்பவேண்டும். அந்த வகையில் இலங்கையின் பல கலைஞர்களை உருவாக்கிவிட்ட எம் றோயல் கல்லூரி இலங்கையின் இசைத்துறைக்குத் தொண்டாற்றிவருகிறது. நாம் இங்கு சங்கம் வைத்து தமிழ் வளர்க்கும் அதே வேளை சங்கம் வைத்து சங்கீதமும் வளர்க்கும் போற்றுதற்குரிய திருப்பணியையும் செய்து வருகிறோம். தம்மால் முடியுமான வரை கர்நாடக இசை மன்றத்தினூடாக இசைப்பணி மேற்கொண்டிருக்கும் வேத்திய வேங்கைகள் இம்முறை ஒரு இசைத் தொகுப்பையும் வெளியிட்டிருப்பது இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். சிந்துஜன், அருணன் நிமல், பிரதீபன் ஆகியோரின் கூட்டு முயற்சியிலான இசையாலும் இளம் வேத்தியரின் இனிய குரலிலும் வெளியாகியிருக்கும் இந்த இசைத்தொகுப் இலங்கையின் இசைத் துறை வளர்ச்சியில் இன்னுமொரு மைல்கல்.
இதேபோல் இன்னும் பல இளம் கலைஞர்கள் ஒற்றுமையுடனும் ஒப்பற்ற
வெளியாகும் அப்படைப்புக்களும், படைப்பாளிகளும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்டு ரசிகர்களால் வரவேற்கப்பட வேண்டும். எம் இலங்கையின் இசைத்துறையின் சிறப்பு பார்போற்ற பறைசாற்றப்பட வேண்டும். சரி.
நேற்றைய பொழுதினிலே நல்லதோர் வீணை செய்தோம் - இன்றே அதை நலம் கெடப் புழுதியில் எறிந்துவிட்டோம் - போகட்டும் நாளை - அவ்வீணையை
நன்றாய் தூசு தட்டி
நாதம் எழுந்திடச் செய்திடுவோம். நடைபோடுவோம் - இனி நாற்திசையும் பறக்கட்டும் தோழா
ইষ্ট...ক্রান্তৰ্ভুক্তৃৎস্যভুক্ত poం స్త్రNస్రోక్లెస్ట్గ్యాస్త్రీ 区 స్త్రస్ట్రే 990 2004 ప్రక్రిస్టీక్హ్మాస్త్ర
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WN
NA
N
S
帝 ৯%। இநுஇ ● == SSS
గ్రీస్ట్రాస్త్ర & క్టె2ANస్ట్రా> இ2இநரதம் 2OO+ ఫ్రక్రNస్త్రీ ဇွဲ%§န္တီ
இசையின் வழியே பேரின்Uம்
றோ. ராகுல் ரகுராம் தரம் - 80
1ண்டைய பாரதம் உலகுக்கு ஈந்த மகோன்னதமான கொடைகளுள் கர்நாடக இசை முதன்மை பெறுவதாகும். எங்கு நோக்கினும் இசை எதிலும் இசை எல்லாவற்றிலும் இசை அசையும் பொருட்களில், இசைவுறும் பிரபஞ்சத்தில் எங்கு பார்க்கினும் ஒரே கம்பீரநாதம்.
இசை இல்லாத இடமில்லை என்று ஆன்றோர் கூறுவர். அந்த இசையானது பேரிரைச்சல் எனும் நிலைகடந்து சப்த ஸ்வரங்களுக்குள் ஒடுங்கும் போது செவிக்கு இனிமை சேர்க்கிறது. இசையின் பெருமை சொல்லில் அளவிடற்கரியது என்பது பிரசித்தம். ஒவ்வொரு தனி மனிதனும் பிறப்பு முதலே, ஏன் கருவில் உறங்கும் போதிலிருந்தே இசையைக் கேட்கப் பழகி விடுகிறான். குழந்தைப் பருவத்திலே நீலாம்பரி ராகத்தை சிசு கேட்கிறது. அங்கே இசை, தாயின் கனமான பிள்ளைப் பாசத்தினோர் உருவமான தாலாட்டாக வெளிப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனது சுகத்திலும் துக்கத்திலும் களிப்பிலும் கண்ணிரிலும் சுகமாக கலந்துறவாடும் இசையானது அவன் வாழ்வில் சீரழிவின் ஆழங்களை சந்திக்கும் போதுகூட அவனுக்கு ஆறுதல் ങ ப்பதாக இசைக்கிறது. திருமண மங்கள வை %%%
பண்பாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இசை அமைகி

Page 85
তি Sil,267, IS SS క్రైవ్లోయ్డ్ இசைதிழா
姿リ 2OO4.
தேவாலயங்களிலே இசை பக்திப்பிரவாகமாகவே ஒலிக்கிறது அமைதியான ஆலயச்சூழலில் 'டாண், டாண்’என்று பிரமாண்டமான கோயில் மணிகள் ஓங்காரமாக முழங்கும்போது அந்நாதம் இதயத்திற்களிக்கும் இனிமையையும் சாந்தியையும் என்னவென்று சொல்வது
இத்தகைய பெருமைசார் இசை மதவேறுபாடுகளைக் கடந்தது. ஜாதி இனம், வகுப்பு, குலம், கோத்திரம் எல்லாவற்றுக்கும் அப்பால் நிற்பது எல்லோரையும் ஒரே இலட்சியத்தில் லயிக்கச் செய்வது. அது உண்மையான குறிக்கோளை எல்லோருக்கும் பொதுவாக்குவது. உலகில் வழங்கும் பல்வேறு சமயங்களினதும், மதங்களினதும் தெய்வத் துதிகளை அல்லது வழிபாட்டுச் சுலோகங்களை எடுத்துக் கொண்டால் அவை யாவும் வெவ்வேறான ஆனால் அடிப்படையில் இசையாகவே விளங்குகின்ற பல்வேறு ராகங்களால் பின்னிப்பிணைந்துள்ளதைக் காண்பீர்கள். ஆகவே இத்தகைய இடங்களில் இசையானது மிகவும் பவித்திரமானதாக போற்றப்படுகின்றது.
"இசையால் வசமாகா இதயமில்லை’ என்பதை இன்றைய விஞ்ஞானமும் வியத்தகு முறையில் நிரூபித்துக்கொண்டிருக்கிறது பண்ணைகளில் ஒலிக்கப்படும் இனிமையான இசையில் லயித்து பசுக்கள் கூடுதலாக பால் கறப்பதும், பயிர்ச் செய்கை செய்யும் விளைநிலங்களில் இசைக்கப்படும் கோமலமான இசையினால் அறுவடை கூடுவதும் பிரத்தியட்சமான உண்மைகள் என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இனிதமான சாஸ்திரிய சங்கீதத்தினால் நோய்களும் விட்டகலும் பெருமை கொண்டது நமது கர்நாடக இசையாகும். பந்து வராளி ஆனந்தபைரவி, சுத்த காவேரி எனும் ராகங்கள் பல நோய்களை அற்புதமான முறையிலே தீர்க்கக்கூடியன என்றும் படிக்கின்றோம். ஆனால் எமக்குத் தெரிந்த வரையிலே இந்தியாவில் தமிழ் நாட்டிலே குன்னக் குடி வைத்தியநாதன் எனும் வயலின் மேதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பல மனநோய் உள்ளவர்களையும், இதய நோய் உள்ளவர்களையும் குணப்படுத்தி அனுப்புவது ஆச்சரியத்தையே
砂公ーリ*阪。 N M 幼 Ka இ2%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தப் பிரபஞ்ச இயக்கத்தினால் உண்டாகும் நாதம் ஒன்றைப்பற்றி வேதங்களிலே கூறப்படுகின்றது. ஒம் என்னும் ஓங்கார நாதம் என்று சொல்லப்படுகின்ற இந்நாதமே, இந்துக்களின் 'ஓம்'(Aum) ஆகவும் NOloug 6 life, it in. Oth 9, GLogir (Amen or Voice of many waten in Ible) ஆகவும் , திபேத்திய வழிபாடுகளில் கூறப்படும் “ஹம்'(Hum) ஆகவும் முஸ்லிம்கள் கூறும் “ஆமின்’ (Amin) ஆகவும் பரிணாமம் அடைந்திருக்கின்றது என்று உலகப்புகழ் பெற்ற “ஒரு யோகியினுடைய | || ALIGFf6Ogs” (The Auto biography of a yogi) GT gojih ETT GÓCG 6) கூறப்பட்டுள்ளது. மேலும் யோக சாதனைகளில் தேர்ந்த ரிஷிகள் இந்த சூட்சுமமான ஒலியை - மதத்தை நாமும் கேட்க முடியும் என்று பகர்கின்றார்கள்.
ஆகவே இசையானது பரம்பொருளை அடைவதற்கு ஒரு சிறந்த வழியாக மட்டுமல்லாது உன்னதமான அந்த இலட்சியத்தை அடைவதில் முதன்மை பெறும் ஒரு கலையாகவும் விளங்குகின்றது என்பதை யாராலும் மறக்க முடியாது. எனவே பிரபஞ்ச இயக்கத்தின் மூலாதாரமே நாதம் தான் ான்று உணர்வதன் மூலம் இசையின் மங்காப்புகழை நாம் அறியக்கூடியதாக உள்ளது. மேலும் “எல்லா அசைவுகளையும் இசையின் செயல் வடிவமாகக் கண்டவன் எல்லாமே அந்த ஒன்றில்லாமல் வேறில்லை’ எனும் உயர்ந்த அத்வைத ஞானியின் நிலையினை
ய்துகின்றான் என்று சாத்திரங்கள் மொழிகின்றன.
ஆகவே இப்பேர்ப்பட்ட மகத்தானதும் புனிதமானதும் மகோன்னதமானதும், கலைகளுள் ஈடு - இணை அற்றதுமான இந்த இசைக்கலையைத் தெரிந்து அதன் மூலம் இவ்வுலகில் சாந்தியையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த முயல்வோமாக.
அசையாத மலை கூட அசைந்திடுமே அகிலமே இசையாலே வசமாகுமே தமிழ் இசையாலே வசமாகா இதயமேது 1 ܘܰܨܘܠ ܐ
இறைவனே இசைவடிவம் என்னும் போது
★ ★ ★

Page 86
இசை
K. M. flönj தரம் -70
இசை என்பது செவிக்கு இன்பம் தரும் தொனிகளைப் பற்றிய சரித்திரம். இது சிறந்த நுண்கலைகளில் ஒற்றுமைப்பட்டிருப்பதுமன்றி மேலானதுமாகும். பண்டிதர், பாமரர், விருத்தர்,பாலர், நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரர், மிருகங்கள், பறவைகள் முதலிய அனைவருக்கும் சங்கீதம் இன்பத்தை அளிக்கவல்லது. உன்னதமான இசை ஒரு தனிப் பாசை எனலாம். சாதாரண சொற்களால் வெளியிட முடியாத அதிநுட்பமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் காட்டவல்லது. சங்கீதம் சோகம், வீரம், சந்தோஷம், பக்தி, பயம், கோபம் முதலிய சகல உணர்ச்சிகளையும் இசையினால் உண்டாக்கலாம். ஒரு கவிஞன் தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் இசையினால் உண்டாக்கலாம். ஒரு கவிஞன் தன் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எவ்வித வார்த்தைகள் மூலம் வெளியிடுகின்றானோ, அவ்விதமே ஒரு பாடகன் தன் உணர்ச்சிகளைத் தொனிகள் மூலம் வெளியிடுகிறான்.
மிக உயர்ந்த எண்ணங்களையும் மிக மென்மையான உணர்ச்சிகளையும் இசை மூலம் உருவகப்படுத்த முடியும். இசை மனிதவர்க்கத்திற்கு சந்தோசம் தரும் ஒர் அரும் கலை. இசை வல்லுனர்கள், மனிதர்கள், சந்தோஷமாய் இருப்பதற்குப் பெரிதும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவுகிறார்கள். வாழ்க்கையின் கஷ்டங்களையும் துன்பங்களையும் நமது
|ன்றாட வேலைகளால் ஏற்பட்ட களைப்பையும் அலுப்பையும் அகற்றி நமக்குப் புத்துணர்ச்சியையும் அமைதியையும் சந்தோசத்தையும் தரவல்லது.
இசை உணர்ச்சிகளின் சர்வதேச பாஷை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இசை எல்லோர்க்கும் இன்பம் அளிக்கின்றது. மனிதரை ஒற்றுமைப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசையை இரசிக்கும் வாழ்வில் அந்தஸ்து, தோற்றம் மற்றும் பேதங்கள் எதுவும் குறுக்கே நிற்பதில்லை. பிளாட்டோ, கொன்பியூசியஸ் போன்ற தத்துவஞானிகள் இசையின் இரசிக்கும் மகத்துவத்தை வற்புறுத்திக் கூறியிருக்கின்றனர். மனிதவர்க்கத்து அத்தியாவசியமான இசைக்கல்வியால் நம் பண்பாடு உயர்ந்து அன்பு, பெருந்தன்மை, உன்னத இலட்சியம் ஆகிய குணங்களைப் பெற்று சீர்திருத்திய மனிதர்களாக மாறுகிறோம்.
இசையானது சாதி, மதக்கட்டுப்பாடு எதுவுமில்லாத சர்வதேசக்கலை. வார்த்தைகளுக்கு அப்பால் கொண்டு செல்லக்கூடிய சக்தி இசைக்குண்டு. இசை ஒரு உயர்ந்த கலை மாத்திரமின்றி உயர்ந்த சாஸ்திரமும் கூட அது அழிவற்ற உண்மைகளைக் கொண்டது. இது மனிதனின் ஆத்மாவை உயர்நிலைக்கு ஏற்கின்றது. இறைவனைத் தொழ மனம் ஒருநிலைப்படவேண்டும். இந்த நிலையை இலகுவில் ஏற்படுத்தக்கூடியது இசை ஒன்று தான். ஒரு பாடகன் பாடும் போது தான் மெய்மறந்து ஒரு நிலையடைவது மட்டுமல்லாமல் கேட்பவர்களை மெய்மறக்கச் செய்து அவர்களையும் ஒருநிலை அடையும்படி செய்கிறான். இவ்விதம் தொழில் செய்பவர்களையும், இரசிப்பவர்களையும் ஒருநிலைப்படுத்தும் சக்தி இசைக்கலை ஒன்றுக்கே தான் உண்டு.
மூளை சம்பந்தப்பட்டவேலை செய்பவர்கட்கு இசை சிறந்ததோர்
ஒளடதமாகும். அன்றாட வேலைகளால் ஏற்பட்ட தளர்ச்சியால்:
థ్రెస్ట్రే
FSSN:7K క్రిక్స్టి
as AeliaS)

Page 87
২ািড়ৎচুম্বই/%AN¥y© »9 リ菱。 ಙ್”
OO
நரம்புகளை ஆற்றவல்லது. மனித உணர்ச்சிகளை ஆக்கவல்லது. இதனால்
சுவாச சம்பந்த உறுப்புகட்கு வலு உண்டாகின்றது.
இசையை இரசிப்பவர்களுடைய செவிப்புலன் கூர்மையடைவதும் கற்பனாசக்தி, ஞாபகசக்தி முதலியவை வளர்ந்து விருத்தியடைகின்றது. மனதில் தெளிவும், சாந்தமும் ஏற்படுகின்றது. இசை அனேக மனோ வியாதிகட்கு சஞ்சீவியாகும். இதனால் பல நற்பயன்கள் ஏற்படுகின்றது.
ஒய்வு நேரத்தை சந்தோஷமுள்ளதாகவும் பிரயோசனமுள்ளதாகவும் கழிப்பதற்கு இசை பெரிதும் உதவுகின்றது. இசையை நன்முறையில் அனுபவிப் பதற்காகவாவது இசை கற்க வேண்டும். சனங்களின் ரசிப்புத்தன்மையைத் தரம் உயர்த்துவதால் பாடுபவரின் தரமும் உயர்வடைய ஏதுவாகின்றது.
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம் பு பொல்லாப் புழும லிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போல் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த வாயினும் ஊழ் கூட்டும் படி அன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். நல்வழி
葵盔父、吸叉
క్రైద్బ్ర
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுவாமி விபுல்ாருந்தர்
எஸ். சுகிர்தன்
தரம் 7 R
WS
N
N
திமிழ் வளர்ச்சிக்கு இலங்கை திருநாட்டைச் சேர்ந்த
தமிழ் அறிஞர்கள் பெரும் தொண்டாற்றியிருக்கிறார்கள். அத்தகைய தமிழ் பணியாற்றிய அறிஞர்களில் கிழக்கு இலங்கை புகழ்ப்பட தந்த தவப்புதல்வர் சுவாமி விபுலாநந்தர்.
இந்து சமுத்திரத்தின் எழில் முத்து என கூறப்படும் இலங்கை திருநாட்டில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு தென் திசையில் கல்முனைக்கு அருகில் காரைதீவு என்னும் சிற்றுாரில் 1882 மார்ச் மாதம் 27 ஆம் திகதி சாமித்தம்பி கண்ணம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்த மயில் வாகனம் என்ற இயற்பெயர் கொண்ட சிறுவன் தான் பிற்காலத்தில் துறவறம் பூண்டு முத்தமிழ் வளர்த்த வித்தகராக விளங்கிய சுவாமி விபுலானந்தராவார்.
சுவாமி விபுலானந்தர் சின்னஞ்சிறு பிஞ்சு வயதில் கல்வி கற்பதில் ஆர்வமிக்கவராக திகழ்ந்த மயில்வாகனத்துக்கு உறுதுணையாயிருந்தவர் அவரது தந்தையார் அவர்களே. யாழ் நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நிலையில் சுவாமி நாடு திரும்பினார், கொழும்பில் மருத்துவ விடுதி ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்றார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19á நாள் (19.07.1947) சனிக்கிழமை விபுலாநந்தர் அமர்த்துவம்

Page 88
* கல்வி ஹரிகரன் தரம் 7 - 0
ல்ேவி என்பது மனிதனுக்கு அறிவூட்டும் ஒளிவிளக்கு போன்றது மனிதரிடத்துள்ள அறியாமையைப் போக்கி நல்வழி காட்ட வல்லது கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப்படுவான். கல்வியறி வில்லாதவன் கண்களிருந்தும் கண்களற்றவன் எனக் கருதப்படுவான். எனவே மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கற்கவேண்டியவற்றைக் கற்று கற்ற நெறிப்படி ஒழுகுதல் வேண்டும். இதனையே திருவள்ளுவரும்.
'கற்க கசடறக் கற்றவை கற்ற பின்
நிற்க அதற்குத்தக என்கிறார். கற்க வேண்டியவற்றைக் கற்கும் பருவத்திலேயே நாம் கற்க வேண்டும்.
உலகில் இருவகைச் செல்வங்கள் உள்ளன. ஒன்று கல்வி செல்வம், மற்றையது பொருட் செல்வம். பொருட் செல்வம் என்பது பிறருக்கு கொடுக்குந் தோறும் குறைவடையும். வெள்ளத்தால், நெருப்பால் அழியக் கூடியது. கள்வரால் கவரக் கூடியது எவ்வளவு பொருட் செல்வத்தை நாம் தேடி வைத்தாலும் அவை நிலைப்பதில்லை. ஆனால் கல்விச் செல்வமானது பிறருக்கு கொடுக்குந் தோறும் பெருகிக் கொண்டே செல்லும்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு, ஒருவனுக்கு கல்வியழகே உண்மையான அழகாகும். கல்வியழகைப் பெறுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். கல்வியறிவாலேயே நாமும் நாடும் முன்னேற முடியும். இதன்ை நன்குண்ர்ந்து கல்விச் செல்வத்தைப் பெருக்கிக் கெர் ாம் ஒவ்வொருவரும் முயற்சித்தல் வேண்டும்.
 

எங்கள் குறிப்மொழி
K. அகிலன் தரம் 60
1ெங்கள் தாய் மொழி தமிழ். இது உலகிலுள்ள மிகப் பழைய மொழிகளில் ஒன்று. சில பழைய மொழிகள் பேச்சு வழக்கை இழந்து விட்டன. எழுத்து மொழியாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் எங்கள் தாய் மொழி பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் விளங்குகின்றது. அதனால் இது உயிருள்ள மொழி இளமையோடு மென் மேலும் வளர்ந்து வரும் மொழி. அதனால் இதைக் கன்னித் தமிழ் எனப் போற்றுவர். தமிழ் மிகுந்த செழிப்புடைய மொழி. அதன் செழிப்புக்குக் காரணம் பலநூறு புலவர்கள் இயற்றிய இலக்கியங்களாம். "கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை’ என்று பாடுகிறார் பாரதியார். ஆம், கம்பன் செய்த இராமாயணமும், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும், இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரமும் உலக இலக்கியங்களிலே சிறந்தவை. இவற்றுள் திருக்குறள் உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டு இன்று செய்யுள் இலக்கியத்தோடு வசன இலக்கியங்களும் சேர்ந்து தமிழை அழகு படுத்துகின்றன. தமிழ் மொழியானது 24 தனி
எழுத்துக்களைத் தன்னகத்தே கொ இவற்றில் தமிழுக்குச் சூட்டிய அழகுக் கிரீடமாக
份 ভুজন্তু 踝 窪リ功『夢ö 2CO4

Page 89
'ழ'கரம் விளங்குகிறது. மலையாளம் தவிர்ந்த வேறெந்த மொழிகளிலும் இது காணப்படவில்லை. மேலைத்தேய இசைகளில் இல்லாத ஒர் அமைதியான அற்புதமான நிறைவை தமிழ்ப்பாடல்களைக் கேட்கிற போது உணரலாம் இதனால் தான் “தமிழுக்கு அமுதென்று பேர். இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.
அன்றியும் வரையறையான பல இலக்கண நூல்களும் தமிழில்
盒
நீறில்லா நெற்றி பாழ் நெய்யில்லா உண்டி பாழ் ஆறில்லா ஊருக்(கு) அழகு பாழ் - மாறில் உடன் பிறப் பில்லா உடம்பு பாழ் பாழே
மடக் கொடி இல்லா மனை.
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போன திசை எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ் பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்(டு) ஒன்றாகும் அன்றி அது வரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். நல்வழி
溪
টুইংকুই2/%ANষ্ঠািy©W»9° Şද්‍රිහී
நாதம் 2OO4.
 
 
 
 
 
 
 


Page 90


Page 91

இஜ இசைல்ழா
Alesiasts)
2OO4.
JT85 Trias Gir
— TLD GOOI 6öIT
இனிமையான நினைவுகள் தாம் தனிமையின் துணைகள் சாதனைகளிலும் மன வேதனைகளிலும் சிறைப்பட்ட நெஞ்சங்களுக்கு இறைவன் தந்த மஞ்சங்களே நண்பர்கள்.
திரைகடல் சென்றாலும் நரைகள் பல கண்டாலும் திசைகள் தோறும் இசைத்திடும் ராகங்கள் வெறும் சோகங்களல்ல தோழமையின் ஏழ்மைக் கீதங்கள்.
தென்றலிலே ஒன்றித்துவிட்ட நம் ஒற்றுமைக் கீதங்கள் வேற்றுமையின்றிப் பாரெங்கும் பரவட்டும்.
汤、茨厦注

Page 92
இசை விழா 2OOζ
விதியே உனக்கொரு
விதியில்லையா..?
வி. விமலாதித்தன்
உயிரியற் பிரிவு (உயர்தரம் 2004)
“பாசத்து என்மகளே! U(165) (Urtijd) (Us (360T (360T/ பேசத்தான் மாட்டாயோ? பெருங்கோபம் என்மீதோ? நீசர் அவருன்னை. நிலைகெடப் பண்ணியதால், நீயாகச் செத்தாயோ? நீசர் சாகடித்தாரோ?
என்றெல்லாம் எம் இடத்தில் புதிதாய் வந்தொருத்தி, குன்றெல்லாம் உருகும்படி ஒப்பாரி இட்டிட்டாள்! பெண்ணவள் புலம்பலதன் காரணம் தெரியாமல், மண்ணுள்ளே நாங்களும் மயங்கித்தான் பின் கேட்டோம்!
"மாதே! மடநெஞ்சே! மேதினியில் நினக்கென்ன தீதோ?உரைக்க” என்று உரைத்திட்டோம்! அப்போது பேதையவள் எமைக்கண்டு பேதைநெஞ்சம் நடுக்குற்றாள்! மாதவள் அக்கணத்தில் மயங்கித்தான் விழுந்திட்டாள்!
&ല്ല
ഗ്ഗീ
"பேய்' என்று பயத்தினிலே பாடைகண்ட பாரோரும், இப்படித்தான் எத்தனையோ கதைகள் நாமறிவோம்! ... இவள் மட்டும் அவர்கட்குள் என்ன வெறும் விதிவிலக்க 狮 ஆ.அப்படித்தான் போலிருக்கு மயங்கி எழுந்தவள், மெதுவாய் எமை நோக்கி தயங்கியவாறே தான், “யார் நீவிர்?"எனக் கேட்டாள் எம் பேரை நாமுரைத்து ஏனழுதாய் எனக் கேட்டோம்:
"குத்துவிளக்கணைய கோலமகள் எனக்கிருந்தாள் முத்து நகைச் சிரிப்பும்,
;
முல்லைப் பூவழகும், ஒத்து நிற்கும்படி பேரழகாய்த் தானொளிர்ந்தாள் ஆனாலும் ஒரு குறை ಜ್ಷಣೆ! அவளுக்கு வாய் ஊமை'
'பருவத்தின் தளதளப்பில் பக்குவமாய்ப் பூத்த அவள், சாதனை பண்ணிடவே சோதனை செயச் சென்றாள் ஐயோ./ சொர்க்கத்துக்கோ சென்றுவிட்டாள்?” A
 
 
 
 
 
 
 
 
 
 

క్రిక్స్టి తీశారోలీgT
2OO4.
)தருவில் சென்றவளை
'? ன செய்யவென்று
அழைத்திட்டார்!! இந்தோ பரிதாபம்! சந்தியிலே வைத்தவளை சந்தி சிரிக்க வைத்தார்! “போகையிலும் தீக்குறியாய் கால்கட்கும் முன்னாலே கறுப்புப் பூனையொன்று கடந்தே போயிற்று அவளும் போயிற்றாள்! ஆண் னே என்றழுதாள்!
இத் ர்காகவா நீயும், இவ்வளவு நேரமதாய் உதற்கு மேல் விழுந்து அழுது கொண்டிருந்தாய் முடிந்ததற்காய் எதற்கம்மா மூக்குச் சிந்துகிறாய் மடிந்தவரோ ஏராளம்
ான்மிழந்த ஈழத்திலே!”
என்று நாம் உரைத்திட
பாங்கினாள் அப் பெண்ணாள் ‘ம்ன்டை ஒடுகளே! மதியில்லாதவரே! அன்பு, பாசம், காதல் அறியாத அற்பர்களே அன்னைப் பாசம் பற்றி என்அடிவயிற்றைக் கேள்! சொல்லும்.!
நாங்களும் விடுவோமோ? நாலுவார்த்தை எடுத்துரைத்தோம்! “மண்டை ஒடுகள் தாம்! மதியில்லாதவர் தாம்! அன்பு, பாசம், காதல்
அறியாத உருவங்கள் தாம் ஆயினும் ஒன்றை மட்டும் தாயே நீ மறந்திட்டாய்!
劉رفتن
Y ー
ফুৎইচ২"ঞ্জোিতভক্ষুদ্রকুঠ জ্যুভূতি২৯'পূঃ リ>線燃注 §%[&භි.
'விதியொன்று வெம்புயலாய் வீசிவருகையிலே கனியென்றும் காயென்றும் கண்டு களைவதில்லை!அதற்கு பூவுக்கும் மொட்டுக்கும் பேதங்கள் புரிவதில்லை எம்மை இக் கிடங்கில் கிடத்தியதும் இவ் விதிதான் உன்னைத் துயர்க் கிடங்கில் அடக்கியதும் அவ் விதிதான் விதியின் வலியை வெல்ல வலிமை யார்க்கோவுண்டு?”
விதியில் பழிபோட்டு, வேதனையை ஆற்றிடவே குதிக்கால் இல்லாத, குறள்கள் நாம் முற்பட்டோம் மகவிழந்துவிட்ட மாபெருஞ்சோகமதால் மதிமயங்கிவிட்ட மாதவள் திரும்புகின்றாள்!
மாதவன் விளையாடல்! மாபெரும் பயங்கரங்கள் பெண்ணவள் பாதத்தால் இரண்டேஅடி பதித்தாள் மூன்றாம் அடியெடுக்க வெடித்தது கண்ணிவெடி பெண்ணவள் பேயானாள் பேசாமல் வந்தருகே படுக்கையில் துயில்கொண்டாள்! படுகாட்டுப் பக்கத்தில் ஆதித்தன் மறைகின்றான்!
விதியில்யைா.? எம்மினம் உயிர்த்திட ல்ே வழியில்லையா..?
ஒ.விதியே உனக்கொரு

Page 93
ஜS இசை விழா
2OO4.
● * fổerör@Binib sFHSJESJTrib ஜெ. நிதா உ/த 2004(கணிதப் பிரிவு)
துரக்குத் தண்டனைக் கைதியின் இறுதிவாக்கு மூலமல்ல நீதிபதியின் இறுதித் தீர்ப்பும் அல்ல வத்தீவின் கடைசி N வாதமும் அல்ல \\\ நோயாளியின் இறுதி ༄། ། மூச்சும் அல்ல குற்றவாளியின் இறுதி மனுவும் அல்ல | ஜனாதிபதியின் ஐந்தாவது ஆண்டும் அல்ல 6760Tg) பாடசாலையின் இறுதிநாள் இது.
CSDyfodd UCI விடையில் & %)/f?6).Jრ7" எமக்கு. கண்ணிரே இங்கு
( ᎫᎴᏡᏟ .Ꮿ9-ᎴᏡ6026ᏓᏇ என்ற
வந்த குயில் குஞ்சா நாங்கள் இல்லை.
黏 ( ᎠᏑᏈᏟ Ꮿ-ᏑᏛ6026❍Ꮧ என்ற பூங்காவுள் வந்த X. பறவைகள் A
சிலர்வந்து \ , விட்டார்கள்.
ØTණ්හී 2CO4- බ්‍රිෂුණී
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

س9)Jڑھتیج40){(لاتکے
மூவாறில்
அழுதபடி இதுதானா. பிறக்கும் போதும் இறக்கும் போதும்
நாங்கள் பிரியலாம் நட்பு பிரியுமா.
உனது நீயும் எனது நானும் நீ ஒரு நான் ஒரு இரண்டும் அல்லவே. ஆகவே வெட்டிச் இடை நாடகளை எதிர்பார்த்து
స్ట్రాsyg
வயதில்
நுழைந்தோம்
நாம் - வெளியேறுகின்றோம்
அழுகின்றான் அழுகின்றான்

Page 94
இசை விழா 2OO4.
உன்காலடியில்.
5. பிரதீபன் உ/த 2004 (கணிதப் பிரிவு)
நாதத்தில் என்ன பேதம் எம்மதமும் சம்மதமாகும் இங்கு
இசையால் இயங்கும் புவனமே பிறக்கும் போதும் பாடல் இறந்த பின்பும் பாடல். பூமலர ஒரு பூபாளம் கண்வளர ஒரு தாலாட்டு வளர ஒரு ஊஞ்சல் இறக்க ஒரு முகாரி. வாழ்க்கை வட்டத்தின் | விட்டத்திலிருக்கு இசையே.
பிள்ளையின் பெருமை தாயைச் சேர்வதால் இசைத்தாயே. கவிபலதந்தாய் | கலைஞரைத் தந்தாய் மனப் பூக்கள் சரமாக மாறி, சரங்கள் ஸ்வரமாகி உன்காலடியில் கிடக்கட்டும்
என்னைப் போல.
 
 
 
 

அன்று பாடினேன் நின் பாட்டுக்கு ஓர் பாட்டு - ஆனால் இன்றோ பாடுகிறேன் நம்பிரிவிற்கு ஒர் பாட்டு
நட்பின் மேன்மையை அன்பின் மென்மையை எந்தன் சுவாசத்தில்
உந்தன் பாசத்தினால்
ஏற்றிய நண்பனே! பிரிவுகள் தொடர்வதுமில்லை
நினைவுகள் அழிவதுமில்லை.
நட்பே மாயை எனச் செப்பிய முரடர்கள் முன் நட்பே மெய்யென
ஒப்பிய வீரநெஞ்சே நீவாழி பல்லாண்டு!
| ,★ ★ ★
%Rస్ట్రాకిస్తాyg Sz్వస
நரதம் 2OO4.

Page 95
இசை எங்கள் உயிர்மூச்சு
பூநீ, அச்சுதன் உ/த 2005 (வர்த்தகப் பிரிவு)
திசைகள் எட்டும் புகழ் கொண்டு அசைந்து திரியும் உடலெங்கும் தசைகள் உள்ளும் ஊடுருவும் இசையே எங்கள் உயிர் மூச்சு
தாயின் வாயில் தாலாட்டாய் சேயின் காதில் தேனூற்றாய் மனிதர் மனத்தில் மணம் வீசும் இசை என்னுடன் இனிப் பேசும்
அலையின் அசைவில் ஒளிந்திருக்கும் இலையின் அசைவில் இணைந்திருக்கும் தென்னையின் ஒலைக் கீற்றுக்களின் இசையின் மென்மை கலந்து ஒலிக்கும்
ஏக்கமுற்ற ஆண்குயிலின் குரலில் புதிய இசை பூக்கும் எங்கும் எங்கும் எதிரொலிக்கும் இசையே எமக்கு மகிழ்வளிக்கும்
தனிமையும் இனிமையும் சேர்ந்து விடின் புதுமைகள் பலவும் செய்து விடும் மதுவைப் போல மயங்கிவிடும் கவிதை எழுதவும் கற்றுத்தரும்
மழையினுள்ளே மறைந்திருக்கும்
ங்கும் எங்கும் எதிரொலிக்கும்
ழந்தையின் மழலையில் குழைந்திருக்கும்
 
 
 
 
 

இ
《ཕྱི་ཕྱོགས་སྡེ་སྲི/
S(24s
%Nస్ట్రాకిస్తోy్యక్తి (స్త్రీస్ట్రే
をリ然
புல்லாங்குழல் விளையாடும் புதிதாய் மனதில் அலைபாயும் இசை இல்லாவிடில் மனம் காயும் இசையே இதயத்தை கனிவாக்கும்
வீணையின் நீண்ட நரம்புகளில் தானாய்ச் சென்று இசைபாடும் குருவிச் சொண்டின் ஒரத்தில் இனிய இசை குடியிருக்கும்
மனிதன் வாழ்வது இசையால் தான் - அவன் மனதும் வாழ்வது இசையால் தான் உலகம் சுற்றும் இசையோடு! உயிரின் மூச்சும் இசையோடு!
| Nij:
இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியா (து) உயிர்விடுகை சால உறும்.
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்(கு) அபாயம் ஒருநாளும் இல்லை - 2) Li rTuli ŭo இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.
சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்

Page 96
RYSESS S. SE47s ܐܳܕܳܝܳܐܝܼ̈ܐܬ
நாடகத்தின் ஒத்திகைகள் N
ஜெ. நிரோஜன் ؟A%88 بر//
தரம் 12(வர்த்தகப் பிரிவு)
༣ / ལ་མཁས་པ། ༣
வாழ்க்கையின் வசந்தங்களை தொலைத்து விட்ட பாவியர்-நாம் அபிலாசைகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் வேறுபாடு தெரியாதவர்கள்?!
காலனவன் எம் கண்ணில்
கண்ணிராய் வந்த போதும் மலர்களை தேடிச் சென்ற : வண்டுகளின் கதையுமுண்டு.
வில்லெடுத்த அர்ச்சுனர்களுக்கும் சாகித்தியம் கிடைக்கவில்லை. பார்த்த தீபங்களும் திவ்வியமாய் இருக்கவில்லை.? |
i
தொலைத்து விட்ட இன்பத்தை மீண்டும் பெற எண்ணி பொய்த்து விட்ட மனிதர்களில் புது(ப்) பித்து கொண்டது முண்டு.
செந்தூரத்தை தேடியவர்களும். தரணிக்காக மாண்டவர்களும்.
சூரியன் உதிக்கும் முன்பே நிதர்சனமாய் போனார்கள்.?
வசந்தங்களை தொலைத்துவிட்டு மலரும் பூக்களை - எதிர்பார்த்திருக்கும் பட்டுவிட்ட மாமரத்தின் - முறிந்து அந்தரத்தில் தொங்கும் கிளைகள் நாம்.//
எத்தனை கதை கேட்டாலும்
37இSஆஇ శస్త్రీస్తే
క్స్ప్రెప్రాUNES 燃溪
SEZZ
గ్రత్తpస(చ్చ)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

بالاخار(ییلا72N 愛誌لSكا
*
RSX72Scie2.
இசைத் தாய் S. சுகோதயன் விஞ்ஞான பிரிவு- உயர்தரம் 2006
ர்வனாயினும். அடிமைகள் நாங்களடி. ாடனாயினும். உன் சங்கீதம் இல்லையேல் காடைவள்ளலாயினும். இனிமைதானிங்கு ஏதடி வர் நெஞ்சை எல்லாம் என்னதான் செய்தாயடி காள்ளிை காரன் போல் (pau(3apo? மந்திர(ჭც00%
நீ இல்லையேல் கட்டி காரியடிநீ. இவ்வுலகே இல்லையடி
LSLSSSLLSSS SS SSLSLSS S S கல்நெஞ்சுபடைத்த கயவனின் உன் ஆக்கிரமிப்பு கய்மையை க் கழிக்க மனிதரிடை மாத்திரமோ-இல்லை ασμώί காண்ட மனிதன் நெஞ்சில் மிருகமும் அகப்படுமோ. உற்சாகம் ஏற்ற குயிலின் சொண்டினிலே - ஏன் காக்ல் யப்பட்டவனுக்கு காற்றின் மெல்லிய சலசலப்
- - - பொலியினிலே இன்பத்தை கொடுக்க. (8 ந்து விட் - நாட்டுக்காய்வாள் தூக்கும் வீரர்க்கு "தி'?:..." வீரத் கொடுக்க. உனக்குள் அமிழ்த்திவிட்டாய். T oż” வடக்கே சோர ஒலி கேட்பினும்
(5 (0 ébébas senser வெற்றிக்காய் 6T6 ଶ୍ରେଣୀ யிரம் படைகள வீரத்திற்காய் - ஈழத்தின்
தத ரம பை @- - மைந்தர்க்காய்
உன்னிடம் தி (ტ) ija, G361st U6) நீ டைததாய 190C"OCD 0 ಅ೧. - / சுதந்திரத் தாகம் ஏற்றிவிட்டாய். ஆயிரம் தாளங்களோ தோல்வியை போவென
உன் இச்ை எனும் ஆயுதத்தால்
இன்று அகில உல்கையும் உன்வசப்படுத்தி
SVA
隣李
D త224

Page 97
ஆயிரம் மொழிகளடி. கல்வித் தெய்வம் வீணையில் பல்லாயிரம் மதங்களடி - இருந்து பிறக்கும் ':\
அவற்றிற்கு சம்பந்தன் தேவார வரியோ ஆயிரம் தெய்வம்தான் இருக்குமடி கெ எத்தனை இருப்பினும் எமை வாழவைக்கும் உன்னிடையே அத்தனைக்கும் எத்தனை உண்டென உன்னையன்றி வேறுயார்தான் பாவினால் அர்ச்சனை செய்வாரடி. நினைக்கையிலே
கீழைத்தேயனாயினும்-பறங்கி என்மனம் குதூகலத்தில் மேலைத் தேயனாயினும். ༄། திளைக்குதடி WN அமெரிக்கனாயினும்.கறுப்பு உனைவாழ்த்திடுவோம் நா ம் ஆபிரிக்கனாயினும் உன் இனிமைக்காய் ஏங்கி-விழ்ா அனைவர் இடத்தினிலும் - இன்று நீ எடுத்திடுவோம் நாமே! நிறைந்துவிட்டாய் - அவர் வேத்தியர் வெற்றிகளை சூடவாழ்க்கையிலே அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு. என்றும் மாயக்கண்ணன் குழலோசை வெற்றி நடைகளைப் போட | மனதை மயக்கும் தமிழோசை. வழிகாட்டிடு
을 f
ஆற்றுப் பெருக்கற் றடிசுடு மந் நாளுமல்வா (று) ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து.
ண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
ண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
B க்கு மது வழியே நாம்போ மளவும்
ਫ க்கென்னென் றிட்டுண் டிரும். நல்வழி
২৯২ 競Z人や、茨s双S恋 翌ミリ久S淡ぐ>続験姿、 sajjS4223న)
 
 
 
 
 
 
 
 
 
 
 

ලීග්‍යශීෂ්u.Jලීග්'............ හීණාගfl!
し// எஸ். உதயகுமார் } ); உத 2006 (வர்த்தகப் பிரிவு)
வேதநெறி தளைத்தோங்க - இன மதவெறி அகன்று ஒதுங்க பேதம் மறந்து திறன் வளர்ப்போம் வேத்தியர் என்று பெருமையாய் உரைப்போமே!
கல்விஎனும் கடலிலே காலமெனும் ஒடத்திலே நல்ஆசிரியனை துடுப்பாய் கொண்டே வல்லரசாய் அறிவு கொண்டு அரசாளுவோமே
நவு வேத்தியராய் புகழ் கோடி பெறுவோமே
ஆணிவேராய் ஆசானிடம் அறிவு நீருஞ்சி ಎಡ್ತು படர்ந் தென்றும் நன்நெறியின் நிழழாய நிலைத்து மண்புகழ் காத்திடும் வேத்தியனாய் வாழ்ந்திடுவோமே!
အီးအိုဓား ́Z/r#) வீரமுடன் அறக் கட்டளை செய்வோமே ಆರ್ಕ್ಟಿதல்னாய் பெற்றோருக்கு அறம் செய்வோமே மனித்னாய் பிறர் குற்றத்தை மன்னிப்போமே 349 யனாய் என்றும் உயிர்களிடத்தே அன்பு வைப்போமே!
- seளரை என்றும் வாழ்த்தி வணங்குவோம் Égað என்ற பேதம் நன்றே மறந்திடுவோம் gabuni, கூட்டம் என்று சேராதிருப்போம் 茎 。 வேத்தியர் நல் ஒழுக்கங்களை நினைவில் வைப்போம்:
SSSSS37, இSஇ O இ2Sஜ5 நாதம் 2004

Page 98
翌S漆リZ人やリ
SS y: స్త్ర ềỳ
盈 M હે...”
வறுமை முற்றும் \b>
認
அழிவதில்லை VNS. Anojit
தரம் 8 - O
பாடும் குயில் எந்தநாளும்
பாட்டு எழுதிப் படிப்பதில்லை
பேசும் கிளி எந்நாளும்
தானே பேச வாய்ப்பில்லை AN
s
பெருமை கொண்டு அலைபவர்கள்
தாழ்வு தனை நினைப்பவர்கள்
அதன் தன்மை தனைச் சேர்ப்பதில்லை
தம் பெருமை தனை எண்ணுவதில்லை
தெய்வப் பெயர்கள் பலவாயினும் இறை ஒன்றே என்பதில் பொய்யில்லை நிழல் உன்னில் வந்த போதும் நிஜமான துணையோ அது இல்லை.
ஆறறிவு என மேம்பட்ட போதும், , மனிதா நம் வாழ்வோ நிலையில்லை. 8.
%NNSWAS ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ R N
S مصط%29% 深笼崧 SOS2 has 322(SSR.
ଐଚ୍ଛିନ୍ଭାXଧ୍WS
Cస్గ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

83SN) NSWg 7%^9ANS இழS RSFSRN 院○病隊送会 燃 5
纥冠
உண்மை தனையே உணர்வீர்! Z/ கு. யசிந்தன்
தரம் 80
சிறியவர் தாம் நாளை பெரியவரே சிறப்புடன் வாழ பிறந்தவரே! உரியவை நானே கூறிடுவேன்! உண்மை தனையே உணர்வீரே!
கல்விகேள்விதனை நீரே கண்கள் இரண்டாய் கொள்வீரே! பல்வித்தைகளில் தான் நீரே பட்டங்கள் பெற்று வாழ்வீரே!
தெய்வம் ஒன்றென்று நம்ப வேண்டும்! தெளிவாய் மற்றவர்க்கு கூறவேண்டும்! உய்வோம் எல்லோரும் தானென்று
உலகளாவிய நோக்கு வேண்டும்!
பொய்யும் புரட்டும் ஒழிய வேண்டும்! பொல்லாத தீமை அழிய வேண்டும்! மெய்யாம் இன்பம் பெற்றிடவே மனதில் உறுதி கொள்ள வேண்டும்!
★ ★ ★
དུ022ྋསྐུ་༡༡)ཅསང་དུད་
{{[ޗަހަ<&2

Page 99
リ &asy©্যুভূতিভূ స్దా తొలిల్లీeT
2OO4.
சிந்தனைத் துளிகள் மொஹமட் அஜ்மல் தரம் 70
அழகனாக இரு அடிமையாயிராதே!
அறிஞனாக இரு மடையனாயிராதே!
அன்பு உள்ளவனாக இரு வம்பு செய்யாதே! కొx
f
நல்லவனாக இரு குள்ளனாயிராதே!
நண்பனாக இரு துரோகம் செய்யாதே
யோசிக்காமல் வாய் திறக்காதே!
உண்மையே பேசுபுறம்பேசாதே!
அன்புக்கு அடிமையாக இரு அழகுக்கு மயங்காதே!
தே!
நம்பிக்கை உடையவனாக இரு கூட இருந்து குழிபறிக்கர்
:
வீரனாக இரு கோழையாக இருந்து விடாதே!
| 拜,籍
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்(கு) ஒப்பில்லைக் கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. நல்வழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதை
கதை - ஒன்றை
A.
த - ஒன்றை
143, j 1,115)
மொட்டுகள் விரிவது மலருக்குப் பெருமை மேகம் முகம் சுழிப்பது
ட்டுவித்து
".
தத்து - நிற்கும்
அர்த்தமுள்ள
விருட்சம் கவிதை
\"
Baogo 1314
இல்லாததை
3. இருப்பதாக நினைத்தால்
இப்போது
| | இதயத்தில்
இருக்கும் நிம்மதியும்
| | இல்லாமல் போய்விடும்!
மழைக்கு பெருமை நிலையாய் இருப்பது நட்புக்கு பெருமை உயர்நிலை அடைவது கல்விக்குப் பெருமை!

Page 100
葵烈
SNIŽAXNYSY 峦趁斗 ---
ceib DJ \ \ Mohamed Suhail தரம் 7 - 0
அன்பின் உருவம்!
ஆறுதலின் வடிவம் !
இன்பத்தின் இனிமை !
ஈகையின் பிறப்பிடம் /
உண்மையின் உணர்வு !
ஊக்கத்தை வளர்ப்பவள் !
எளிமையின் பிறப்பிடம் /
ஏக்கத்தை தீர்ப்பவள் !
f
ஐயமின்றி வளர்ப்பவள் !
ஒவ்வொரு உப்பிரும்
ஒதும் மந்திரம் அம்மா .
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே
 
 

వరEN%్చన కొద్దోer_N%్చన
SABA
/АИАРЕ Х
2ళ|2ళ 2ళ 2ళ
No. 64.2/20 Dam Street Colombo - 12. Sri Lanka Tel:2325860, 2330093 2431390
Fax: 2439.603 E-mail: solarOsltnet.Ik

Page 101
ଅଷ୍ଟ୍ରାଲିଷ୍ଣୁ ଶିଝୁଣ୍ଟୁ" ଅକ୍ଟିଲି
COLONIAL HARDWARE
S T O R ES
9mporters, Distributors ( Genera/ Ufardalare 77erchan/s
No. 427, Old Moor Street, Colombo - 12, Sri Lanka. Tel: 2431950, 2435414, 2347981-83-89 Fax: 2334090, 2387826 E-mail: colonialGst.lk/infoCoolonialhw.com Web: www.colonialhw.com
延众垩 贝哆ó2co4 奥龛
 

(hton Clearing Agency
ఆ ఆ ఆ ఆ

Page 102
リ リ" リ
KAN.NAN
GROUP OF COMPANIES
Kannan
CLEARING AND FORWARDING (PVT) LTD.
நாதம் 2004 UAஆ2

இசை விழா 2OO4:
6&& ീർe, 2ീൈ
密
@@
密 @@
@心 @@
梁心 @@
密 G歌 密
@@
%心 @@
密 @@
密 @@
நாதம் 2004 ஒழுAஆ2

Page 103
డN%న కొద్దోT N%న
Suthakar PraShanth
鸥公婆
甦然妥
ܐܸܨ

కN%న కొద్దోer N%న
Skay Enterprises Pri Vate Ltd.
The importers, Exporters of Printed Books & Publisher's Representative. Agent for
Wendy Pye Publishing Ltd. New Zealand,
ஜ் ஆஜ் ஜீ ஜீஜ்
No. 8-1/2, Melbourne Avenue, Colombo - 04. Te: 01 15552108. Mobile. O777-764-172 Fax; 2552.588, 5.552108, E-mail: Kamalan(Ostnet.Ik
நரதம் 2004 UAஆ2

Page 104
N%న కొద్దోT డ్రN%న
Julian
8.
Nishela Marfin
ఊ ఊ ఊ ఊప్రే
நாதம் 2004

リ リ" エリ
*C. Sarakas
Shoe PLACE
Dealers in Importers & LOCal Ladies &
GenfSFOOfwear
$822) సిE%E)
No. 455, 2nd Division, Maradana,
Colombo - 10.
Sri Lanka.
Tel: 2686550
夏国飞、飞泵国

Page 105
(N%్చన తీస్లో" (N%్చన
ܝܹzܬܹܠܹܐܛܠܢ షాభ32
ܠܵ
"a M.K.A.
Ahamed Mohideen & Sons Importers & Exporters
Dealers For: Ceylon Petroleum Corporation, Caftex Lubricants She/ Gas Lanka Ltd. Mits Cement, Hardware & Spare Parts.
-兴·洛··※·
Market Road, Oddamawadi, Valaichchenai. Te:065-57252 Mobile:O777-300474.
Lanka Filling Station Colombo Road, Mawadlichenai, Valaichchenai, T. P. O65-57.148
Branch Galewela Motor Stores
No. 79 A Dambula Road, GaleWela. Te:066-89227 SAஆ2 நாதம் 2004 SQAஅ2

リ リ" リ
Institute of Computer 6 /Management (Pvt) Ltd.
No. 428, R.A.De Mel MW., Colombo - 03. Sri Lanka. Tel: +94-11-256509 1/2 Fax: +94-11-2576613,
Web: WWW.icamianka.com
E-mail: infoG)icamianka.com
"Sri Nidhi", No. 108 Serpentine Road, Kumara Park West, Bangalore-560020. Tel: +91-80-23345721 +91-9845266609 Fax: +91-80-2334.1610
ஒ9Aஆ2 நாதம் 2004 UAஆ2

Page 106
リ *リ_リ。
C - S - -
Marketing Service
Distributors of Lockheed Brake Oil, Abro Fuel Items & Oil Items
No. 11, Sri Saranangara Place, Dehiwela.
Tel: O777-515735
2732627
நாதம் 2004

இடையிலாறு
ÖröIIáÖI (8III’ @ರಾಕ್ திறன்க 岑 Ι

Page 107

மேல் பிரிவில் முதலிடம் எuற்ற கட்டுரை
மேல்ைத்குேய இசையும் கீழைத்தேய இசையும்
கே. கமலாஷினி இந்து மகளிர்கல்லூரி, கொழும்பு உலகிலே, மானுடம் தோன்றிய காலத்திலே, மொழி ஊடகமாகக் பரிணமித்த இசை இன்று பல வரம்புகளையும் தாண்டி உச்சத்திலே நிற்கின்றது என்றால், மக்களின் இசை ஆர்வமும், முயற்சியுமே ஆகும். உலகின் மேற்குப் பாகத்திலும் சரி கிழக்குப் பாகத்திலும் சரி இசையின் தாக்கம், ஒவ்வொரு மனிதனின் இரத்தத்திலும் ஊறிக் காணப்படுகின்றது. சூரிய உதயம் முதல் அஸ்தமம் வரை. மனிதனின் நாளாந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும், இசை ஒரு மூச்சாக வெளிப்படுகின்றது. எந்தவொரு மூர்க்கனோ, பயங்கரவாதியோ, கொலையாளியோ, இசையால் வசப்படுவர் என்றால் மிகையாகாது. இசையின்றேல் மனிதனால் இப்பூவுலகிலே நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழவே இயலாது. இத்தகைய இசை இன்று, மேலைத்தேய இசை, கீழைத்தேய இசை, என மனித வாழ்வில் ஒளிவிடுகின்றது.
இன்று கைத்தொழில் யுகம் முடிவடைந்து, நாம் அறிவியல் யுகத்தினுள் நுழைந்துள்ளோம். இன்றைய இளைய சமுதாயம், சர்வதேச ஒரு மொழியின்றி அறிவியலிலோ, விஞ்ஞானத்திலோ, தொழிநுட்பத்திலோ பிரகாசிக்க முடியாது. எனவே ஒவ்வொரு இளைஞனும் சர்வதேச மொழியூடு சர்வதேச பண்பாடு கலாச்சாரங்களையும் பயிலவேண்டிய சுமத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்
NPማ6/NSmopXom ASS a NS இ2இஜSநரதம் 2004 இ

Page 108
இசை திழா
2OO4. உள்ளது. மேலைத்தேய இசையில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் மிக முன்னேற்றகரமாக அமைவதால், மக்கள் பலரும் மேலை நாட்டு இசையை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். கீழைத்தேயத்தினை நோக்கினால், ஒவ்வொரு திருமணங்கள், விழாக்கள், ஹோட்டல்களில் மேலைத்தேய இசையே முன்னணி வகிக்கின்றது. இன்னும் கூறப்போனால், கீழைத்தேய இசையிலும், மேலைத்தேய இசையின் செல்வாக்கே அதிகமாகக் காணப்படுகின்றது. இசையில் மட்டுமன்றி மேலைத்தேய செல்வாக்கு கீழைத்தேய மக்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் வேரூன்றி உள்ளது.
ரிஷிகளாலும், கவிஞராலும், பண்டிதர்களாலும், சங்கீத வித்துவான்களாலும் தோற்றுவிக்கப்பட்டு, வேந்தர்களால் போற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்த கீழைத்தேய இசையின் தெய்வீகத் தன்மையையும், சுருதியையும், பல நூற்றாண்டு காலமாயினும் எந்தவொரு இசையோ, தொழிநுட்பமோ தோற்கடிக்க முடியாது. தெய்வீகத்தின் உறைவிடமான, பாரததேசத்திலே பிறந்த இவ் இசையைப் பயிலும் ரசிக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் அன்பு, பாசம், சாந்தி, தெய்வீகம் போன்ற அளப்பெரும் பண்புகள் தோன்றும் என்பது நாம் கண்கூடாகக் கண்ட உண்மை. அத்தகைய அரும் பெரும் சக்தியைக் கொண்ட கீழைத்தேய இசையின் தன்மையை உணராது மேலைத்தேய இசையில் முழ்கிக் கிடக்கும் இன்றைய இளைய சமுதாயத்தின் நிலை வருந்தத்தக்கதாகும்.
இன்று கீழைத்தேய இளைய சமுதாயத்தை ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும், இந்திய சினிமாத்துறையும், மேலைநாட்டு கலை, கலாச்சாரங்களுடன் மேலைநாட்டு இசையையும் உள்வாங்கியுள்ளது எனின், இனி வரும் காலத்தில் கீழைத்தேய இசை அழிவுறும் நிலை தோன்றும் அபாயம் உருவாகியுள்ளது என்பதை கீழைத்தேய மக்களாகிய நாம் உணரவேண்டும். இன்று பல பாடசாலைகளில் மேலைத்தேய இசையே பயிற்றுவிக்கப்படினும் சில பண்டைய மரபுகளை மரபொற்றும் சில பாடசாலைகள் கீழைத்தேய @ರಾಠರಾಗ್ವಾಲ பாடமாகப் பயிற்றுவிப்பது மிக மிக பாராட்டத்தக்க விடயமாகும்.
னினும் இன்றைய கீழைத்தேய சமுதாயம், மேலைத்தேய இசைக் ரீன்வயலின், கிட்டார். போன்றவற்றைப் பயிலுவதிலே அதிக
 
 
 
 
 

இசை விழா 2OO4.
அக்கறை காட்டியுள்ளனர். பண்டைய கீழைத்தேய கருவிகளான வீணைஒலி,
{
মঙ্গহস্তচণ্ডউইচ আন্তঃস্রু","র্গONউচ্চভূমিঠাই ১৯৷৷ (నైక్హాస్టో%Nస్ట్రాకిస్తో
క్ష్పస్త్రీప్తి
27
SO
ঔ
நாதஸ்வர புல்லாங்குழல் இசையில் உள்ள இனிமைத் தன்மையை எந்தவொரு வேறாக இசைக்கருவிகள் தோற்கடிக்க முடியாது. எனினும் சில சில கீழைத்தேய சினிமாப் பாடல்களில் கீழைத்தேய இசையைப் புகுத்தியுள்ளமை
பாராட்டத்தக்கது. அவ்வாறு இனிவரும் காலங்களிலும் கீழைத்தேய இசையை மங்க விடாது. சினிமாப்பாடல்களில் கீழைத்தேய இசைச் செல்வாக்கைப் புகுத்தி ஒளிவிட விடுதல் இயக்குநர்களின் தலையாய பணியாகும். ஏனெனில் இன்றைய கீழைத்தேய சமுதாயத்தில் சிறந்த தகவல்களையோ, கருத்துக்களையோ மக்களிடத்தில் சென்றடைவதுண்டு. சினிமா ஒரு
சிறந்ததோர் ஊடகமாகத் தொழிற்படுகின்றது.
இன்று சில மேலைத்தேய நாடுகளிலும் மக்கள் கீழைத்தேய இசையை விரும்பிக் கேட்கின்றனர்.
எந்த இசையாயினும் அதனை ரசிப்பதே சிறந்த மானிடப் பண்பாகும். மேலைத்தேயம், கீழைத்தேயம் என்ற வேறுபாடின்றி அனைத்து இசையையும் ரசிப்பதே மேலான செயற்பாடாகும். இன்றைய வணிக உலகில் மக்கள் அனைவருமே, வேலை பணம், பணம் என அலைந்து திரிந்தே தமது நாட்களை போக்குகின்றனர். பணத்தை எப்போதாவது சம்பாதித்துப் போகலாம் ஆயினும் நிம்மதி, மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியாது. எனவே மனிதன் சில மணி நேரமாவது ஏதாவது ஒரு இசையை ரசிப்பானேயானால், நிம்மபதி மகிழ்ச்சி தானாகவே வரும். இசையால் வசமாகுபவர்கள் எவரும் இல்லை. இசையின் தனித்தன்மை அதுவே.
உலகமயமாக்கலில் உருண்டோடும் இன்றைய உலகில் மேலைநாடோ, கீழைநாடோ என்ற வித்தியாசமின்றி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு எந்த இசையையும் பயிலுதலோ, ரசித்தலோ மனிதப் பண்பாகும். எனவே இன்றைய இன்றைய தலைமுறையினாகிய நாம் எந்த இசையாயிலும் அதனை ரசித்து
இசையை வளர்ப்போமாக.
 ീ எதிர்வரும் சந்ததியினருக்கும் இசையை காவிச் செல்ே X
★ ★ ★ &

Page 109
மத்தில் விரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை 莎公 C மனிகு வாழ்வும் இசையும்
P. தாட்சாயினி விவேகானந்தா கல்லூரி, கொழும்பு
மனித சமுதாயத்தின் வியத்தகு சக்திகள் வெளிப்பட்டிருக்கின்ற இந்த விஞ்ஞான யுகத்திலே மனிதனின் அகவாழ்வும் புறவாழ்வும் பெரிதும் 影 மாற்றமடைந்து வந்திருக்கிறது. மனிதர்கள் யாவரும் // C
17
P
மனித இயந்திரங்களாக மாறிக் கொண்டு வருகின்ற
இந்த நூற்றாண்டிலே மனித உணர்வுகளுக்கு
இதமளிக்கக்கூடிய சில விடயங்கள் அவசியமாகின்றன. 影
勿
அன்றும் இன்றும் மனிதன் சில விடயங்களை தன் வாழ்வில் கடைப்பிடித்து வருதனாற் தான் இன்று அவனிடம் மனித உணர்வுகள் மடிந்து போகாதிருக்கின்றன. அவற்றை இலக்கியம், இசை ஆன்மீகம் என்று பலவாறாக நாம் நோக்கலாம்.
மனிதனின் பிறப்பிலிருந்தே அவனுடன் கூடப்பிறந்த சகோதரனாகவோ சகோதரியாகவோ இசை திகழ்கிறது. இசை என்பது வரையறுக்க முடியாத ஒரு ஊற்று அம்மா’ என்று குழந்தை அழைப்பதிலிருந்து பாலையில் போகும்போது பாடப்படும் ஒப்பாரி வரையில் எல்லாமே இசை மயம் தான். அது ஒரு இன்ப ஊற்றாக எல்லோர் வாழ்விலும் இதமளித்து வருகிறது. இப்படிப்பட்ட இசையை சில வரையறுகளுடன் வேறுபட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பண்பாட்டுடன் இணைத்துப் பேணி வந்துள்ளனர். அதனால் தான் மேலைத்தேய இசையென்றும், கீழைத்தேய இசையென்றும் பல பிரிவுகள் உண்டாயின. ஆனாலும் இசையென்றும் பொதுவாக நோக்குமிடித்து எல்லா நெஞ்சங்களும் சங்கமிக்கும் ஒரு * x:xxx ரீம் தான் இசை. அதனால் தான் “இசையால் கா இ யிம் எது?’ என்று அன்றே பாடினார்கள்.
蕊然砂领氹荔吸梦
N
இSநுS
 
 
 
 
 

ஜs இசைதிழா
2OO4.
ஆதி மனிதன் பேசத்தொடங்கிய காலத்தில் இருந்தே இசைக்கான அடித்தளமிடப்பட்டது. இலகு மொழியிலும் எளிய ஒலிவடிவிலும் தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடி மகிழ்ந்த அவன் அறிவு முதிர்ச்சியடைய புதிய பரிணாமங்களை ஏற்படுத்தி இசையை வளர்த்து வந்தான். உதாரணமாக நமது கீழைத்தேய இசைவகையைச் சேர்ந்த கர்நாடக இசையையோ அல்லது இந்துஸ்தானி சங்கீதத்தையோ எடுத்துக்கொண்டால் இசையை வளர்த்தெடுப்பதற்கென்றே ஒரு மரபு உருவாக்கப்பட்டது. இசைக்குடும்பங்கள் தோற்றம் பெற்றன. அவர்களின் வழிவந்த பரம்பரையினர் தேர்ச்சி பெற்ற இசை விற்பன்னர்களாகவும் பணியாற்றி வந்தனர். புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞர்களும், வாத்தியக் கலைஞர்களும் இந்த இசைக் குடும்பங்களிலிருந்தே தோற்றம் பெற்றனர். ஆனாலும் காலம் செல்லச் செல்ல இசைக்குடும்பம் அல்லாத குடும்பத்திலிருந்தும் கலைஞர்கள் தோற்றபெற இசை மேலும் வளர்ச்சி கண்டது. இன்று நாம் காணும் வடிவில் அது இருக்கின்றது.
২৯%) వ్రత్తిళ్ల4%)
ஒவ்வொரு இசை வடிவமும் தனித்துவமானதாகக் காணப்படுகிறது. இன்றைய மனித வாழ்விலும் பெரும்பங்கை எடுத்துக் கொள்ளும் ஒரு விடயமாக இசை திகழ்கிறது. அவசர யுகத்திலே வாழ்ந்து வரும் மனிதன் நெருக்கடியான சூழ்நிலைகளில் தளர்ந்து கொள்வதற்காக இசையைக் கேட்டு மகிழ்கிறான். மேற்கத்தேய நாடுகளில் மிகப்பிரமாண்டமான அளவில் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதன் மூலம் தமது இன்பதை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். எத்தனையோ விடயங்களில் உலக மனித சமுதாயம் பல வேறுபாடுகளைக் கொண்டிருப்பினும் இசை என்ற ஒரு பொது விடயத்தில் பெரிதும் மாறுபாடில்லாத ரசனையைக் கொண்டவர்களாக மாறி ஐக்கியப்படுகின்றனர். அதனால் தான் மேலைத்தேய கீழைத்தேய இசைக்கலப்புகள் தோற்றம் பெறுகின்றன. தமது இசைமரபில் இல்லாத புதுப்புது இசை வடிவங்களை அறிந்து கொள்வதில் இவர்கள் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.
২৯ঙ্কুঠ ২০৯্যসূত
ترقیچے

Page 110
క్స్ప్రెప్రాly
j%SC
كليتيتيتيتيتشيلحقيقة
இன்பமயமான உலகை நோக்கி இழுத்துச் செல்லப்படுவது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்த வல்லது. இதனால் தான் குழந்தையைத் தூங்கவைக்கும் போது தாலாட்டும், உணவூட்டும் போது நிலாப்பாட்டும் பாடி வளர்த்தனர். தமிழ்தாய்மார்கள் பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸிடம் ஒருமுறை "நீங்கள் விளையாட்டிலீடுபடும் முன்பு எப்படியாக உங்களைத் தயார்படுத்திக் கொள்வீர்கள்?’ என்று கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினாராம். 'நான் போட்டி யொன்றுக்குச் செல்லும் முன்னர் துள்ளலிசைப் பாடல்களைக் கேட்கும் வழக்கத்தை உடையவள் இதனால் என்மனப் உற்சாகமான நிலையை அடைவதால் என்னால் சிறப்பாகச் செயற்பட முடிகிறது.
இது முற்றிலும் உண்மை, இசையென்பது அவ்வப்பயன்களை அப்போதே பயத்து விடும். அமானுஷ்ய சக்தி படைத்தது அதனால் தான் அன்புணர்வு ததும்பும் இசை காதலுணர்வுததுப்பும் இசை, சோகரசம் ததும்பும் இசை, என்று பாற்படுத்தியுள்ளனர். இசைபாடி மழையை வரவழைத்தோரும், படிக்காக பெற்றோரும், பஞ்சம் தீர்த்தோரும் நமது தமிழ் வரலாற்றில் நாம் காண்கின்ற விடயங்கள் ஒரு வெற்றியை ஈட்டித் தரக்கூடியதும் இசை, அதே நேரம் மனித மனங்களை வன்முறையுணர்விற்கும், காம உணர்வுக்கும் இழுத்துச் செல்லக் கூடியதும் இசை. இதை நன்கு உணர்ந்து கொண்ட தீவிரவாதக் குழுக்கள் பல இளைஞர்களையும் சிறுவர்களையும் தம்பக்கம் ஈர்த்துக் கொள்ளக்கூடிய வழியாக இசையைப் பயன்படுத்துகின்றன. எம்மையறியாமலேயே வன்முறை உணர்வு தூண்டப்படும் வண்ணம் பாடல்களை இயற்றி உக்கிரமான இசை வடிவம் கொடுத்து ஒலிபரப்பி வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் சிறுவர்கள், இளைஞர்களின் மனங்கள் தீயதை நாடிச் செல்கின்றன. மனிதனின் உயிரோடு உணர்வாக ஊறியிருக்கும் இசை எந்தளவு தாக்கத்தை விளைவிக்கக் கூடியது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
இசை என்பது மனித வாழ்விலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அதை
Nస్ట్రోక్స్yg స్త్రీస్ట్రే
 
 
 
 
 
 
 
 
 

கீழ்ப்பிரிவில் முதலிடம் பெற்ற கட்டுரை
இசையின் மகத்துவம்
இன்று நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் கால் பதிக்கப் போகும் இவ்வேளையில் உலகம் தொடங்கிய முதல் ஒவ்வொரு உயிருக்குள்ளும் கலந்து
வளர்ந்துள்ள இசையின் மகத்துவம் எம்மால் சிறந்த முறையில் கையாளப்படுகின்றது. காற்று எவ்வாறு இவ்வுலகெங்கும் பரவிக்காணப்படுகிறதோ, காற்று எவ்வாறு ஒவ்வொரு உயிருக்குள்ளும் உயிர்த்துடிப்பாய் உள்ளதோ, காற்றுக்கு எவ்வாறு வரையறையில்லையோ அதே போலத்தான் இசையும். இசைக்கு மொழி கிடையாது என்பார்கள். இது முற்றிலும் உண்மையான கருத்து. ஏனெனில், எமக்கு ஒரு பாடல் மிகவும் பிடித்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பாடல் எமக்கு பிடித்தவாறு அமைவதற்கு மொழி என்பது அவசியமே இல்லை. அப்பாடல் அமைந்துள்ள இசையே அப்பாடலை நாம் விரும்புவதற்கு மூலகாரணமாக அமைகின்றது.
"இசை கேட்டால் புவி அசைந்தாடும்” என்னும் பாடல் வரிகள் இசையின் மகத்துவத்தை மேலும் மேம்படுத்துகின்றன. இன்று இயந்திர ரோபோக்களாய் நடமாடி வரும் மனிதர்களும் கூட தமது பல வேலைகளுக்கு மத்தியில் இசையை இரசிக்கின்றனர் என்றால் இதிலிருந்து நாம் இசையி அறிந்து கொள்ள முடிகின்றது.
滚厥、鸥
リ功ö2CC4
്%ിട്ടില്ല&

Page 111
শুষ্ঠুyS্য%9.' 冬リ
இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் சினிமாத்துறையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். அப்படி அவர்கள் ஆர்வம் கொள்ளும் போது நிச்சயமாக சினிமாப்பாடல்களையும் இரசிக்கத் தவறுவதில்லை. ஒரு சினிமாப் பாடல் வெற்றி பெறுவதற்கு அதன் இசையமைப்பாளரே காரணம். பாடலியற்றுவது என்பது சுலபம் என்றாலும்கூட அப்பாடலை மக்கள் விரும்பும் வகையில் இசையமைத்து வெளியிடுவது என்பது மிகவும் கடினமான காரியம். எமக்குப் பெரும் பேரின் பத்தை தரக்கூடியது இசை இசை இல்லையேல் உலகம் இல்லை. எமது ஒவ்வொரு செயற்பாடுகளின் பின்னால் இசை அடங்கி உள்ளது. நாம் அழும் போதும், சிரிக்கும் போதும், பேசும் போதும் ஏதாவது ஒரு இசையின் அடிப்படையிலே செயலாற்றுகின்றோம்.
ஒரு சிறு குழந்தை கூட இனிமையான இசையை கேட்டுத்தான் (தாலாட்டு) உறங்குகின்றது. அதேபோல இனிமையான இசையை கேட்கும் போது அக்குழந்தை அவ்விசைக்கேற்ப தனது உடலை அசைக்க முற்படுவதை காணலாம். இதிலிருந்து என்ன தெரிகின்றதென்றால், சிறிய வயது முதலே இசையானது எம்மோடு பின்னிப் பிணைந்து கட்டப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகின்றது.
“பூமி ஒரு வீணை. அதை காற்றின் கைகள் மீட்டுதே' என்ற பாடல் வரி கூட இசையின் மகத்துவத்தை பிரதிபலிக்கின்றது. பூமி என்னும் வீணையை காற்றின் கைகளால் மீட்டும் போது தோன்றும் இசையினால் தான் பூமி சுழலுகின்றது. எவ்வளவு அருமையான வரி.
நாம் பிறந்தவுடன் அம்மாவிடம் தாய்ப்பால் குடிக்கத் தொடங்கிய நாள் முதல் நாம் இறந்தவுடன் மூன்றாவது நாளில் எமக்கு பால் ஊற்றும் வரை இசை எம்மோடு சங்கமமாகியிருக்கும். விலங்குகள் கூட இசையால் கட்டப்பட்டு உள்ளன. எல்லா கலைகளும் சிறந்தவை என்று கூறப்படுகின்றது. அப்படியான அறுபத்து நான்கு கலைகள் அனைத்தினதும் அடிப்படையில் இசையே காணப்படுகிறது. இசை இல்லாமல் இக் கலைகள்
வளர்ச்சியடையவில்லை. ஏன், இசையின்றி அக்கலைகளே இல்லை எனலாம்.
添厥蕊吸耍 O స్ట్వాష్గాNH%Nస్ట్రాyg இஜ நாதம் 2004 Şද්‍රි.
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S&S3%NYSS క్టోన్డో కొని"
MSME:SE29sSuor- OO
ஒரு கவிதையை சொல்வதைவிட, அக்கவிதையில் இசை புகுத்தப்பட்டு
அக்கவிதை பாடலாக பாடப்படுவதையே எவரும் விரும்புவர். மெல்லிசை பாடல்களாயிருப்பினும் சரி, துள்ளிசை பாடல்களாயிருப்பினும் சரி அவற்றை நாம் விரும்பும் வகையில் இசையை அமைத்திருந்தால் தான் அப்பாடலை நாம் இரசிக்க முனைவோம். மக்களிடையே இரசிப்புத் தன்மை ஏற்படுவதற்கு இசையும் ஒரு காரணம். குயிலை நாம் இரசிப்பது அதன் குரலுக்காக மட்டும் அல்ல. அக் குயில் கூவும் போது ஏற்படுத்தப்படுகின்ற அருமையான இசைக்காகவும் தான். பாடல்கள் எந்த வகையில்அமைந்திருந்தாலும் அப்பாடல் பாடப்படுகின்ற அல்லது இசைக்கப்படுகின்ற இசையை பொறுத்தே அப்பாடல் பிரபல்யம் பெறும். இசையை இரசிப்பது சுலபம். மற்றவர் இரசிக்கும்படி இசையை உருவாக்குவது கடினம். அப்படி இசையை உருவாக்கும் இசையமைப்பாளர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்.
இசையின் மகத்துவத்தை மேம்படுத்தி சொல்ல தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழிகளிலும் வார்த்தைகளே இல்லை எனக் கூறலாம்.
★ ★ ★
合。っ倉 c一合
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணிர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்.
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும் கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கு நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும். நல்வழி

Page 112
மேற்ாேவில் முதலிடம் ஏற்ற கவிதை மகுடி நாதம்
எஸ். கோபிநாத் யாழ். மத்திய கல்லூரி
நிசப்தத்தின் அமைதியை குலைத்தவாறே காற்றலையிலே - ஒரு இனம்புரிய இராகமது இடைவிடாது ஒலிர்ந்தது கண்வளர் நேரத்தில் கவனத்தை ஈர்த்திட தண்ணிர்த் தொட்டியின் சலசலப்பாய் ஒலிக்கின்றதே. பூவுலகில் நான் கண்ட புதுமைகள் எல்லாம் இங்கே தூண்டுதடா என்னில் ஒர் அபிநய சுரபியொன்றை. நானிலத்தின் நல்மொழியாய் யாழிசைத்து மீட்டது போல் - இளவேனில் காலமதில் கரைந்து வருவதென்னவோ?
காரிருள் சூழ்கியே குருடாக்கி விடுகையில் கால்களெல்லாாம் சுயமாகவே விரைகின்றதே. போகாதே. போகாதே. புது அரக்கன் ஒலிபோலும் -என் மனச்சாட்சி இதை உறுத்தி நிற்கின்றதே இடியோசை கண்டாற் போல் கை முதல் கால் வரை - வரையறை நடுக்கமே நிலைபெற்றிருக்குதே
ந்தியே அழைத்திட - வார்த்தையும்
స్ట్రాyg 劉
Lܝܡ S& ২ষ্টS0;
狄、吸萝 සූත්‍රීර්‍ශ්‍රිෂ්හි
2ܠ̄
 
 
 
 
 
 
 
 

கால்களின் நரம்புகள் ஏகமாகி நிற்கிறதே ஏவலின் சக்தியோ யான் அறியேன் பராபரமே எண்திசை யெங்கிலும்
திகிலூட்டும் சப்தங்கள்
அறிகுறி காட்டியே
அச்சப்படுத்துகின்றதே. பொய்கையிலே நீராடி புகுந்தெழுந்தவனிற்கும் - பூமியிலே புகலிடம் இல்லை போலும் விதியெந்தன் வாழ்விலே - வீசி வருகின்றதோ? வினைதீர்க்க வரவேண்டுமே அன்பான தேவா.
டிக்.டிக்.டிக்.என்று சொல்லுகின்ற கைக்கடிகாரம் - நான்படும் வேதனையை விவரிக் க மாட்டாதோ. இதயத்தின் துடிப்பிலும் விவேகம் தெரிகிறதே -இரத்தத்தின் ஒட்டத்திலும் சீரற்ற வேகமொன்று நடுநிசி தன்னையும் தாண்டலில் தோன்றிற்று. அடித்தே போட்டாற்போல் உடலெங்கும் வலியெ (ான்று - ஒரு கண நேரத்தில் பரவியே வி ட்டது நல்ல பாம்பு ஒன்றங்கே மகுடி நாதம் கேட்டாற் போல் மயங்குகிறேன் நானும் D- இங்கே இனம்புரியா ஓசை கேட்டு.
ஓசை கேட்டு வந்த தி ைசை சென்று பார்க்க வேண்டியே இயலாத நிலையிலும் இழுத்து இழுத்து ஊர்ககிறேன்
স্ট্রাইচুর জন্য...ভঙ্ঠাৎ ১৯্যভূক্ত ŠSIŽAN *?>}yత్తి
ప్ర్రా
ந ாதம் 2OO4.

Page 113
23 இசை விழா 44 2OO ܕܹܐ கானகத்தின் நடு வழியே காட்டாறு ஓடியதுபோல் இலை கிளை குழையெல்லாம் -என் பின் வழி விட்டதே பற்றைகளும் புதர்களும் பறக்கின்றன என்னால் கிளராத சருகுகளும் - தூக்கி வீசப்படுகின்றன பின்னால்
வானத்தின் நிலவொளியை - சாட்சிக்கு வைத்துக்கொண்டு - என் செவிகேட்ட ஒசையதை பின்தொடர்ந்து செல்கிறேன் மங்கலாய் கேட்டது -நற் றெளிவுடனே கேட்கிறது பதைபதைத்து திரிகின்றேன் ஒசையை அறியவேண்டி.
அதோ.
அதோ.
கலங்கரை விளக்கதாய்
முக்கோணத்தீ. சுற்றிலும் நாடோடி மாந்தர் கூட்டம் படித்தவன் போலொருவன் உயரத்தேயிருக்கின்றான் தலைப்பாகை அணிந்தொருவன் கருவியொன்றை இசைக்கிறான் தேடுவது கிடைத்தாற்போல் - பெருமகிழ்ச்சி
புத்துயிர் பெற்றே பறந்தோடினேன் புதுமையாய் தந்தது.அதிர்ச்சியை.
WWSSN ട്ല
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్దాన్సైనైNF%Nస్తొస్తాVAg న్వైస్ట్N 兹 2 R ప%S] 劾
இசைலிழா 2OO4. கருநாகம் படமெடுக்க செந்நாகம் வட்டமிட கூட்டத்தார் அனைவருமே கூடி மகிழ்கின்றனர் பாம்பாட்டி ஒருவனோ வித்தையை காட்டுகிறான் -தன் மகுடியதனால் மயங்க வைக்கின்றான் மக்களோ மகிழ்கின்றனர் நானோ!
D%لاŞN 濫。
24స&్స
இடியேறு கேட்டாற்போல் என்னை துரத்தி வந்ததும் குருடனாய் என்னை -இங்கு அழைத்து வந்ததும் உடலெங்கும் பெருவலியை அள்ளித் தந்ததும் இவனின் கண் இருந்து வந்த மகுடி நாதமோ? குழம்புகிறேன் குழப்புகிறேன்
புரியாத புதிருக்கு சரியான விடைகாண தவிக்கின்றேன்.
e2,.........
மணியோசை கேட்டு -கண் விழித்துப் பார்க்கிறேன்-அங்கே காற்றிலே தவழுகிறது எங்கிருந்தோ வரும்
மகுடி நாதம்.

Page 114
மத்தில் பிரிவில் முதலிடம் பெற்ற கவிதை இசைக்கொரு நிழல்
எஸ். கோபிநாத் யாழ். மத்திய கல்லூரி
முத்தமிழில் தீந்தமிழில் ஒரு பகுதி இசை எனும் இனிய ராகம் . க, ச, ட, த, ப, ற, கற்காத நாவில்லை, வாய் மூலம் இசை இயற்றிய அந்த நாளில்.
ஞானப் பழனியப்பா' காலமுதல் ‘அர்ச்சனரு வில்லு' நேரம் வரை அரு நொடியில் இசை மாறிக் காதினிக்க கவிதைக்கு மெருகூட்டும் இசை, ஒரு நிழலாய்.
"கானா’க்கள் மெய்மறக்க கல்விக் கூடத்தில் கதை படிக்க ரசிக்கும் இயற்கைக்குள் மனம் துடிக்க கடவுளின் கொடையாய் இசை, ஒரு நிழலாய்.
சொந்த வாய்விட்டு, வயலினிசைக்க, இந்து நாகரிகம் பிஞ்சு முதல் பெரிசு வரை, சோகத் தாளமென்றும், இன்பதாள மென்றும் நிழலிட்டது மனதின் அடியில்.
ஈன்றெடுத்த தாய் பாட இசை ரசித்து இவனுறக்கம் அன்னை மடியில்
s:
இன்று όρσι இயற்கை அழகுருவெடுக்குது,
స్టాక్సైనై##RNy క్ష్పస్త్రీప్తి
ŞER
葱
2
 
 
 
 
 
 
 
 
 
 
 

S、深y*葵
இசையில் வடிவ நிழல் இன்றுலகில் நடனமாட தேன் குரல்கள் கூட தெவிட்டாத பாசறைக்குள் ஒடியொழிக்குது இளைஞர் மனம் இசை இசைப்பதனால்.
காலத்தின் மாற்றங்கள் கவிதைக்கு புது உயிராய் இன்றிங்கு இசை அமைய
இன்டர் நெட் கூட இசை உலகாக, இறுதி மூச்சும், இசை ஒரு சோக நிழலாய் வழியனுப்பு:து.
இடி, முழக்கம், குருவிச்சத்தம், இவன் வனத்தில் உலாவும் போது அருவியின் பாடல்களும், மிருகத்தின் ஆடலும் இயற்கை அளித்த நிழலாய் இசையிங்கு.
தென்றலூடு இசை கலக்க, இவனின் சின மனதில் அது ஒலிக்க, இங்கே புதிய மாற்றம் இவன் மனதோ மகிழ்ச்சி வடிய, இசை இங்கு புது நிழலாய்.
மேலைத்தேய மேலிசைக்குள் மெட்டுக்கள் மாறிவர, மெய்ஞ்ஞான நம் இசைகள் இன்றிங்கு இடம்மாறி இறக்கும் போது இசையிங்கு மாறும் நிழலாம்.
தேகந் தொடும் இனிய இசை இவனுள்ளம் மெருகேற, அடுத்தோரை, இன்புறுத்த இவனங்கே கற்கின்றான் இசை என்று புதுப்பாடம் பள்ளியினில்.

Page 115
SS2இSஜS இசை விழா క్రైస్డ్క్వాస్ట్రోjత్తి
Տ هایی ییلاقی خواجگیرا(% بیرون 2OO4. KA
క్రైస్తస్రాస్తప్తహాగన్ల
அறிவுலகம் முன்னேற
அடுத்த நொடி, கிட்டார், மேளம் என்றும் செயற்கைகள் இசை வடிக்க, இசைவெள்ளம் புது நிழலாகிறது.
வையகத்தில் வாழ்வதற்கு வாழ்வினிலே வசந்தம் வீச, வறுமையைத் தட்டியெழுப்ப இசைகளிங்கு பல வடிவில் நாள் தோறும்.
நாட்டிய மழை மீது நாம் இன்று, குதிப்பதற்கு இசையினிலே இடமுண்டு, மனம் வேண்டும் அது கேட்க இசைக்கு இங்கு நிழல்கொடுக்க.
குறிப்பறிந்து இசை கூற, இசைக்கிங்கு நிழலுண்டு இப்பாரினிலே.
கவிஞர்கள் நிழல் வடித்து கவலை போக எமக்களிக்க, எம்மிடத்தில் இசையிங்கு மேகத்தால் நிழலாகிறது.
நாசகார குண்டுகளால் புதிய இசை மனதைக் கலக்க, மானிடத்தில் இசையிங்கு மறுவடிவில் பிறப்பெடுக்கிறது.
★ ★ ★
 
 
 

ššie výfířôý pgళLడా பெற்ற கவிதை நிலவு சிரித்தது
éFl. öFÍrlblóITIT இந்து மகளிர்கல்லூரி, கொழும்பு
இரவு நேர வானில் இன்பமாய் ஜொலித்த
இரா நிலாவே இலவம் பஞ்சுத் திரள் போல்
இன் முகம் காட்டியதென்ன இராகங்கள் பலநூறு இசைத்தாலும்
இன்பத்துடன் கேட்பேனே வெண்நிரமாய் காட்சி கொடுத்து
மனதும் வெண்நிறமாய் ஆனதென்ன அகல் விளக்குபோல் ஒளிவீசி
ஆதவன் ஒளி கொடுக்கும் வரை அண்டமெல்லாம் எம்மை
ஆட்கொள்ளும் இருளிலிருந்து கண்ணினிமை பார்ப்பது போல்
வெண்ணிறமாய் ஒளி வீசி பவனி வந்தாயே நீ கைக்கு எட்டாத தூரத்தில்
கண்ணிற்கு எட்டிய அளவிருந்து காற்றோடு கலந்து கானமிசைத்தாய் நீ
இன்பம் துன்பமும் இருளும் கடந்துபோக என் நாளும் நீ எம்மை வந்தடைந்தாயே
இரவினில் எம்மை எட்டிப்பார்த்து இதோ வந்துவிட்டேன் என்று கூறி
நான் போகும் இடமெல்லாம் நீயும் வந்து விழிக்கு கனியாயும் -
வழிக்கு துணையாயும் வந்து போனாயே முழுநிலவாய் பொன்னிறமாய் இருந்தாய் நேற்று
அரைநில வாயும் அகழ்விளக்காய் இருக்கின்றாய் இன்று கலங்கினேன் கண்ணிர் மல்க (A கசப்பானதொரு காவியத்தை இழந்ே அன்னை கூறிய ஆறுதலிலும் அடங்
ఫN(నైక్హాNANస్ట్రోక్తి Nక్ష్య్డ్
V7 SŘSOlš2%jské222
YRRR!
S
நரதம் 2OO4.

Page 116
இசை விழா 2OO4.
அந்தோ அதிர்ச்சி அடைந்தேன் நான்
காணவில்லை உன்னை கால் கடுக்க தேடியும் பார்க்க முடியவில்லையே
பாலில் நெய் போல் பெளர்ணமி நாளில் பார்த்து சிரித்ததை எண்ணி புழுங்கினேன்
இன்று அமாவாசை என்றறியேன் நானே ஆறாதவளாய் நானும் ஆற்ற முடியாதவளாய்
என் அன்னையும் கூறியும் துன்பத்தில் நித்திரையானேன் நாட்கள் சென்றோடியது
சிறிது சிறிதாக சிற்பமாய் இருந்த நீ வானை நிறைக்க வளர்ந்து வந்தாய்
சிறுகுழந்தையைபோல் ஒய்யாரமாய் இருந்த உன்னை உள்ளே இருந்து எட்டிப்பார்த்தேன்
மீண்டும் வந்தாயென எண்ணிக் களித்தேன் மெல்லிய இசையில் கானம் இசைத்து
இரவை இன்பமாய் கொண்டாடினேன் நாட்கள் சென்றோட
அரை நிலவாய் மீண்டும் ஆனாய் என்ன இது அதிசயம் என்று பூரித்து போனேன்
எப்படி வளர்ந்தது என்றதிசயித்தேன் இனி அகழ் விளக்காய் பிரகாசிப்பாய் என
நம்பினேன் நானே அம்மாவை அழைத்து காட்டினேன்
வெளியே அழகாக இருந்த உன்னை தானே இராவாய் ஆனதும் நான் வெளியே சென்று
விளையாட ஆரும் இல்லையே என்று ஏங்கி நின்ற போது
வந்தாய் என் முன் முழுநிலவாய் அளவற்ற மகிழ்ச்சியில்
ஆனந்தமாய் குதித்தேன் நானும் சிரித்தேன் என்று நண்பன்
லவும் சிரித்தது னைக்கு மேலாய் தந்தைக்கு சமமாய்
க்கு நிகராய் நட்புக்கு நண்பன ய் பன் என்றுரைத்தே
வூம் சிரித்தது.
இ2இSது స్టోపస్త్రీ te
4సృ)
للحصخلايام 29 2%
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ễšẹ vớf6ffềớ முதலிடம் பெற்ற சிறுகதை குந்தியறுந்கு வீணை
கிழக்கே சூரியன் "தகதகவென உதிக்க,
பட்சிகள் பறபறவென பறக்க அன்றைய காலைப்பொழுது
விடிந்தது. அன்று “சோலாங்குலி’ என்னும் கிராமத்தில்
பாடசாலை ஒன்றில் வருடாந்த கூட்டம் நடைபெற்றது.
\
அங்கு அந்த பாடசாலையைச் சேர்ந்த சகல S மாணவர்களும் பங்குபற்றினார்கள். கமலாவும், கெளசல்யா. இவரும் அந்த பாடசாலையிலேயே நன்றாக படிக்கக்கூடிய மாணவிகள் ஆனால் கெளசல்யா பெரிய பணக்காரி, கமலா ஏழை அந்த ஒரு வித்தியாசமும், தற்பெருமையும் அவர்களின் நடுவே ஓர் பாலமாய் ஒடிக் கொண்டிருந்தது. கெளசல்யாவின் அப்பாதான் அந்தப் பாடசாலையையே கட்டினாராம். அதனால் அவள் தான் அந்த பாடசாலைக்கே சொந்தக்காரி என்று பலரிடம் கூறி அவர்களை மிரட்டி வைத்திருப்பாள். அன்றைய கூட்டத்தில் பாடசாலைக்கு ஒர் பெரிய தமிழறிஞர் வருகிறார் என்ற ஓர் செய்தியை அந்தப் பாடசாலை தலைமை ஆசிரியர் தெரிவித்தார். அதற்காக இரு மாணவிகளை தெரிவு செய்து யார் அந்த தமிழறிஞரை மகிழ்ச்சிபடுத்துகிறார்கள் என்றும் பார்க்கப் போவதாக க்டறினார் அதற்காக அவர் கமலாவையும், கெளசல்யாவையும் தெரிவுசெய்து அவர்களால் முடிந்தவரை தமிழறிஞரை மகிழ்விக்குமாறு Frii. இதை கேட்டவுடன் கமலா யோசிக்க ஆரம்பித்தாள்

Page 117
இXSதுஇ SSN39 ፭ 32፻› &燃。
ಇನ್ನು/ವ್ಹನ್್N
続が人、 踢
膨 SS
《སྡེ་ ஜ& இசை விழா
*ప్రస్తా@@
శsడశఃకన "స్ట్
"நான் இருப்பதே ஒர் குடிசைவீடு நான் எப்படி தமிழறிஞரை மகிழ்விப்பது” என்ற பல எண்ணங்கள் அவளது மனதில் தோன்றியது. அதே நேரத்தில் கெளசல்யாவுக்கு தற்பெருமை தலைதூக்கி நின்றது. “எப்படியும் நான்தான் இதில் வெற்றி பெறுவேன்” என்ற ஓர் தற்பெருமையில் அவள் இருந்தாள். அடுத்த நாளும் வந்தது. தமிழறிஞர் சோலாங்குலி கிராமத்திற்கு பஸ்ஸில் வந்திறங்கினார். அப்போது கமலா பெரிய ஓர் அழகான வர்ணப்பூச்சுக்கள் பூசிய காரில் வந்திறங்கினாள். பிறகு கொஞ்சம் தாமதமாகி கமலா ஒர் சாதாரண மாட்டு வண்டியில் வந்தாள். உடனே கெளசல்யா தமிழறிஞரிடம் ஓடிவந்து சேர் முதலில் நான் தானே வந்தேன் ஆதலால் முதன் முதலில் எங்கள் வீட்டிற்கு தான் நீங்கள் வரவேண்டும் என்று அவள் கூறினாள். இதைக்கேட்ட சேர் கமலாவை திரும்பிப் பார்த்தார். பலுப்பேரிய கால் செருப்பு, பழைய சட்டை அப்படி இருந்தாலும் அவளது முகத்தில் ஒர் பிரகாசம் தெரிந்தது. பின்பு தமிழறிஞர் கமலாவிடம் நாளை நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு கெளசல்யாவின் காரில் ஏறி அவளது வீட்டிற்குச் சென்றார். கெளசல்யாவுக்கு ஒரே மகிழ்ச்சி அழகான பஞ்சு மெத்தையில் அவரை அமரச் செய்து இனிப்பு பண்டங்களையும் மிக விலைவாய்ந்த உணவுகளையும் அவளுக்கு கொடுத்து அவரை மகிழவைத்தாள். தமிழறிஞரும் மிகவும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டு விட்டு கமலாவின் காரிலேயே வீடு திரும்பினார். அடுத்த நாள் காலையில் கமலா மாட்டுவண்டியில் வந்து தமிழறிஞரை அவளது வீட்டிற்கு கூட்டிச் சென்றாள். ஒர் குடிசை வீடு தான். குடிசையாய் இருந்தாலும் மிகவும் சுத்தமாக இருந்தது. தமிழறிஞரை கமலாவின் தந்தை அன்புடன் வரவேற்றார். கமலா அவரை ஓர் பாய்விரித்து அமரச் செய்தாள். தமிழறிஞர் பாயில் அமர கமலாவும் பாயில் அமர்ந்தாள். உடனே தமிழறிஞர் “என்ன கமலா என்னை தரையில் அமரச்செய்து விட்டியே” என்றார். அதற்கு கமலா 'சேர் நாம் வாழும் போதும் சாகும் போதும் எம்மை தாங்குவது இந்த பூமி தான். இதைவிட கதிரைகள் ஒன்றும் பெரிதல்ல என்று கூறினாள்.
லா வாழையிலை விரித்து தன்னால் முயன்ற பழங்கஞ்சியை க் கொள்ள உப்பு இனிப்புக்கு வெல்லம் கடித்துக் கொள்ள ன்றவற்றை அவருக்கு உண்ணக் கொடுத்தாள். இதை எல்லாம்
深蕊
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్ద్వాన్ష%Rస్ట్రోy్యక్తి
சாப்பிட்டு முடித்தபின்பு தமிழறிஞர் 'ஏன் அம்மா, எனக்கு உண்ண இனிப்பு
புளிப்பு எல்லாம் தந்தாயே ஏன் கசப்பு வைக்கவில்லை என்றார். அதற்கு கமலா "சேர் எம் வாழ்க்கையில் இனிப்பு, புளிப்பு இருக்கலாம். ஆனால் கசப்பு மட்டும் இருக்கவே கூடாது என்றாள். தமிழறிஞருக்கு கமலாவின் பேச்சு, நடத்தை, ஒழுக்கம், உபசரிப்பு எல்லாம் மிகவும் பிடித்திருந்தது. அவரது மனம் திருப்தியுடன் கமலாவின் வீட்டைவிட்டுச் சென்றது. அடுத்தநாள் கமலா, கெளசல்யாவும் தமிழறிஞர் என்ன சொல்லப் போகின்றார் என்ற பதற்றத்துடன் பாடசாலைக்கு வந்தார்கள். கெளசல்யா அவள் தான் எப்படியும் வெற்றபெற போகின்றாள் என்ற மகிழ்ச்சியுடன் இருந்தாள். ஆனால் கெளசல்யாவின் நனவு கனவாகவில்லை. தமிழறிஞர் முழுக்க முழுக்க அன்று காலைக் கூட்டத்தில் கமலாவைப் பாராட்டி பல விடயங்களை கூறினார். ஆகவே இந்த வருடத்தின் பாடசாலை தலைவி கமலா என்று கூறினார். கமலாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆகவே கெளசல்யாவின் தற்பெருமையினாலும் விதண்டா வாதத்தினாலும் அவள் அந்தப் பாடசாலையிலேயே தந்தியறுந்த வீணையைப்
(UTល6TTT.
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.
মৃত্যুণ্ডফ্লাই ২/%2» ¥y© »9১
స్టోపస్త్రీస్ట్రే ITల్లీ 2004
SD

Page 118
இசைவிழா ጋOO4†
e கவிதை 1ம் இடம் : S. 2ó @LLÓ : R. 3th (Lib : G.
o disa" (GOy
1ம் இடம் : K. 2ம் இடம் : K.
V
3ó SQLló : M. F. M. u(F)idspar
O algas aos
1ம் இடம் : K.
2ம் இடம் : M. சகீர் அப்பாஸ்
3ம் இடம் : S.
1b (Lib : M.
2ம் இடம் : S.
3ம் இடம் : C. G.
o பேச்சு
1ம் இடம் : K. 2ம் இடம் : T. 3ம் இடம் : D.
 ைபாஒதவி
ஹோபிநாத் தர்சினி பூர்னிகா
கமலாகூழினி
லோஜிதா d III aff
đốiểilạỉ
அஜந்தினி
5 Gorff Gwo F
தயாபரன் கபிலன் சிந்துஜா கிரிசஷான்
9066 ஹர்சன் LOGLIGOTI
1ம் இடம் : P ஆரணி
இ கவிதை
3ம் இடம் : C.
பாழ் மத்திய கல்லூரி கொ/இந்துக் கல்லூரி, முகத்துவாரம் கொ/விவேகானந்தா கல்லூரி
கொ/இந்து மகளிர் கல்லூரி கொ/இந்துக் கல்லூரி, முகத்துவாரம் கொ/இந்து மகளிர் கல்லூரி கொ/சாஹிறா கல்லூரி
- கொ/இந்துக் கல்லூரி, முகத்துவாரம்
கொ/சாஹிறா கல்லூரி புனித கிளயர்ஸ் கல்லூரி
யாழ் மத்திய கல்லூரி பா/ஸ்கந்தவரோதயா கல்லூரி கொ/இந்து மகளிர் கல்லூரி கொ/இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி
கொ/விவேகானந்தா கல்லூரி யாழ் மத்திய கல்லூரி கொ/இந்து மகளிர் கல்லூரி
புனித கிளயர்ஸ் கல்லூரி
lló SQLitó : A. W. M. Följ 2ம் இடம் : S. குமுதினி மனோகரி - கொ/விவேகானந்தா கல்லூரி
- புனித கிளயர்ஸ் கல்லூரி
நிருசஷணி
- கொ/சாஹிறா கல்லூரி
நரதம் ጋOO“)

இசைவிழா ጋOO4)
O is a Dy
1ம் இடம் : P. தட்சாயினி - கொ/விவேகானந்தா கல்லூரி 2ம் இடம் : K. சத்யா - புனித/கிளயர்ஸ் கல்லூரி 3ம் இடம் : B. ஜனார்த்தன் - கொ/இந்துக் கல்லூரி, முகத்துவாரம்
o d'Ouds 605
1ம் இடம் : S ரகானன் - கொ/இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி 2b (SLifi : S. GGO asp - கொ/விவேகானந்தா கல்லூரி 3ம் இடம் : S, H. H. சஷப்ராஸ் - கொ/சாஹிறா கல்லூரி
o 5 affan of
1ம் இடம் : S. கெளசிகா - கொ/இந்து மகளிர் கல்லூரி 2ம் இடம் : N, விசஷ்வாதிகா - கொ/ராமனாதன் இந்து மகளிர் கல்லூரி 3ம் இடம் : சுஜித் பிரஷான் - பரி தோமாவின் கனிஷ்ட பாடசாலை
அகல்யா பிரசன்னா - கொ/விவேகானந்தா கல்லூரி
O C3 di di
1ம் இடம் : K. விஜயராஜ் - யாழ் மத்திய கல்லூரி 2ம் இடம் : M. உமாமகேஸ்வரி - கொ/இந்து மகளிர் கல்லூரி 3ம் இடம் : S. கஜவர்னா - கொ/இந்துக் கல்லூரி, முகத்துவாரம்
O LI IT gg5Ga5
1ம் இடம் : S. சப்னா - நீர்/விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 2ம் இடம் : AZ ஆக்கீல் - கொ/சாஹிறா கல்லூரி 3ம் இடம் : G, பிரபாசினி - புனித கிளயர்ஸ் கல்லூரி
கீழ்ப்பிரிவு
e கவிதை
1ம் இடம் : S. சர்மிளா - கொ/இந்து மகளிர் கல்லூரி 2ம் இடம் : R. விநோத் - கொ/விவேகானந்தா கல்லூரி 3ம் இடம் : S. ஆனந்தலக்ஷ்மி - கொ/இந்து மகளிர் கல்லூரி
e கட்டுரை
1ம் இடம் : M. புவிதா - கொ/இந்து மகளிர் கல்லூரி 2ம் இடம் : S. நிலோஷிகா - திருக்குடும்பக் கன்னியர் மடம்
3ம் இடம் : S சிறி ஆண்டாள் - கொ/இந்து மகளிர் கல்லூரி
நரதம் ጋoO4

Page 119
2OO4. SS
6 சிறுகதை
1ம் இடம் : S பூர்ணிமாப்ரியதர்ஷினி - கொ/இந்து மகளிர் கல்லூரி 2ம் இடம் : L, பவித் - கொ/இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி 3ம் இடம் : R இந்துஜா - கொ/விவேகானந்தா கல்லூரி
கு தனிமிசை
1ம் இடம் : V பிரவீனா - கொ/இந்து மகளிர் கல்லூரி 2ó (3)Lió : J. éjjelölggy I - புனித பிரஜெட்ஸ் கன்னியர் மடம் 3ம் இடம் : S. பவித்ரா - புனித பிரஜெட்ஸ் கன்னியர் மடம்
V.éßüITaiygör - நீர்/விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி O G.
1ம் இடம் : V துஷ்யந்தி - கொ/விவேகானந்தா கல்லூரி 2ம் இடம் : P ஷஷிகா - கொ/இந்துக் கல்லூரி, முகத்துவாரம் 3ம் இடம் : T. சயந்திரி - கொ/இந்து மகளிர் கல்லூரி
P. சயந்தன் - யாழ் மத்திய கல்லூரி
 ைபாவோதலி
1ம் இடம் : S. பிரணவன் - கொ/இந்துக் கல்லூரி 2ம் இடம் : N ஹரிஷ்நாத் - கொ/இந்துக் கல்லூரி 3II) (9Lii) : S. floIII)aí - நீர்/விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி S. 69III - நீர்/விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி
to 5 (up in Godf
1ம் இடம் : இந்து மகளிர் கல்லூரி S. சூரியகலா S, சிந்துஜா S. ஹம்சத்வதனி J. Fjoillaf S, கெளசிகா S. girls IT K. ölúlas V. Loyif) P &gið GII
நரதம் 2OO4.

K. Balonsuboron monnicam
No. 98. Wolfendhal Street
Colombo - 13.
Te: 2436024
நாதம் 2004

Page 120
ଅଏଁଠି ୱିମ୍ଫ୍ଞ୍ଜ୍" ଅକ୍ଟିଲିଣ୍ଣ
UNIOUE Jewels (pVt) Ltd
● ● ● (X- (X- *్మe
No. 31. Lauries Road,
Duplication Road,
Colombo - 4.
ஒ9Aஅ2 நாதம் 2004 S94ஆ2
 

彦沪觅 臀”彦浜涡
6ed ീർജ്ജു, ബീഥെ
Arun Nadarajah
&
Yadhushan Nadarajah
ਸ਼

Page 121
彦澎员 臀”彦澎员
IMPORTS (PWT) LTD
0 (0, 0 (0.
No. 79, 5th Cross Street,
Colombo - 11.
Tel:2449255, 2439334,
2441944
Fax: 2393339
奥龛 乒ó2cc4 奥众垩
 

N%న ಟೌನ್ಹಿ।
Dealers in Gentipe 22 cl (old fewelleries
இடுக்கும் 8000க் சிங்கப்பூர் ஜூவலர்ஸ்
315, Galle Road, Wellawatta, Colombo-06.
Sri Lanka
Te: 2363158
ஒ9Aஅ? நாதம் 2004 S94ஆ?

Page 122
彦澎涡 臀”彦澎员
NAWA MASHA
Gao Zai ZAZO ZZS e
For Solid Golds
නවම]මී] 6) J LOIT69 IT
ගෝල්ඩ් හවුස් கோல்ட் ஹவுஸ்
Na Wa Masha Gold House
No. 1088 F, Maradana Road,
Borella, Colombo - 08.
Tel: 2674281
黔g 攻* 延兮
 

园澎员。臀”彦澎员
ീർ ഗ്ലേ (മീഥെ, പ്രൈ
AGNEE '/véøtta á 2éøtto
Importers of all Food Items
濠 ※ 秦 濠 濠。濠 濠 秦 秦 濠
No. 64, 4th Cross Street, Colombo - 11,
Sri Lanka.
Te: +94-11-4734004 +94-11-2542895 Fax: +94-11-4734004, +94-114736179
E-mail: agne, ports@sittnet.lk
ஒ9Aஅ? நாதம் 2004 S9Aஆ2

Page 123
డN%న తీవ్రెT N%న
(AEARIA تتشكيك
TEX
Sri Abarina
TeX
Dealers in Textiles & Specialists in Imported Sarees & Readymade Garments
紮 紮 紫 紫 紫
紫 紫 紫
紫 紫
No. 176/1 D, 1st Floor, Attar Mahal Super Market, Keyzer Street, Colombo - 11. Sri Lanka.
Tel: 2390751
Mobile:O777358131
奥龛 乒2cc4 冥公婆
 

彦浜涡 臀”彦浣
V.JAXANANTH
GRADE 7R
VU EYA Enterprise
Imports & Exports General Merchants & Commission Agents
爱 、
Met HaRa Ja
FOI O di P r O du C t
Importers & Exporters Sri Lanka Food Products
※,洛·“兴··洛·
No. 18/3, Dr. E. A. Cooray Mw. Colombo - 06. Tel: 2555926, O77-512299 Tel/Fax: 2591139 E-mail: maharajaGdialogsit.net
ஒழுAஆ2 நாதம் 2004 $94ஆ2

Page 124
リ *リ" リ
NeVW
DRESS AANGELS
Wholesale & Retail Dealers in Textiles
Specialistin Sarees & Shalwars
Aslam Trade Centre
No. 18811, L. Keyzer Street, Colombo - 11.
Tel: 2471773
延象g 卯* 延泰燊
 
 

* リ" エ
GLORVS
Wholesale 8. Retail Dealers in Textiles
岱 Readymade Garments Specialist in DreSS Materials
NYSE డNYపై se 苓 @@
Aslam Trade Centre
No. 188/1 M Keyzer Street, Colombo -11.
Tel: 2341139

Page 125
彦渤行觅
இசை விழா 2OO4.
ଔତ୍ତ୍ଵଲିପ୍ସା
藝****發****曇發*臺*量發篷發****發綫發***發委發豪***發醬***曇鬱鬱} **曇發量* 發*曇 發誓發*
Diplomain MS-Office XP-2002
sh introduction to Computer - 4 Hrs is MS Word -8Hrs W. MSExce 8 Hrs Mè, MS Access - 8Hrs sè MS PowerPoint - 8 Hrs
Internet & E-mail 58Hrs
Course Fee 3500/- 臺發***量發毒毒發督*書發哥發壽發**醫醫毒麥蚤**曇 Diploma in Desktop Publishing of Introduction to Computer – 8Hrs Yê. Adobe Pagemaker-7,0 3OHrs sh Adobe Photoshop-7.0 20Hs of Corel Draw - 15 Hrs. - Macromedia Flash MX - 20Hrs
Course Fee 5000/- 臺藝發*醫壽量壽發**曇壽善發***臺發發**臺發發 Advanced Diplomain Web Designing
of Macromedia Flash MX - Macromedia Dream Weaver MX of Microsoft FrontPage Mè, HTML V DHTML My XML Moj Java Script Moj Visual Basic Script Miĉi | Author ware
Course Fee 9500/=
************************* Diploma in Web Designing
My Introduction to Computer
of Flash MX
Moj Dream weaver MX
A MS Front page
Về Photoshop
sà, HTML
Course Fee 5000/-
Diploma in Computer Studies
Me introduction to Computer 4Hrs MS Word 8Hrs MS Excel - 8Hrs as V, MS Access .8Hirs
W. Windows 98/2000 - 8Hrs
sh Basic concept of programming - 8 Hrs
Course Fee 4000/=
書發誓終發**發壽懿藝臺發*發袞發臺*臺魯淺壽豪** 壽發豪
Dip, in Computer Hardware and Network
- System Configuration -3Hrs M. Principle of Computer Hardware 3Hrs Way Hardware Devices/Software installation .2Hrs “ĉi Assembling -3Hrs Yês Repairing - 2Hrs of Trouble Shooting -2Hrs of Basic Networking 3Hrs
Course Fee 3500/-
****** *藝***曇醫 發***醫醫******
Diploma in Programming
Jawa Visual Basic 6.0 May C + +
C# Mßy ASP
DataBase
us, Oracle /Ê, SOL Server sy Access
Ne
Course Fee 9500/-
*******臺哥事臺**豪藝哥發*********** Diploma in Database Design
introduction to Database
Database Designing Normalization (1", 2nd, 3rd, and others) Application using Oracle Database Structured Ouey Language (SOL) Introduction to other Database (SOLServer Access)
Course Fee 5000/-
哈
******** 影發** 發發擊發***議發蔓發***豪藝發* **發絮發***臺發誓發***發毒誓終 ** 發 發 壽** 發 豪 發
వ్య స్ట్యా స్థానీ థ్రెడ్డి tWay Computer Education No. 07, WASilva Mawatha, Colombo-06. Tel-OII-250987
奥众茎、
நாதம் 2004 UAஆ2
 
 
 
 
 
 
 

闵 臀”彦泻觅
Smail Navas
House & Cand Sales Broker
ଚୁଁ ପୁଁ ପୁଁ ପୁଁ
No. 465 B, Galle Road,
WellaWatte.
".
Mobile : O722-7383.08
ஒ9Aஆ2 நாதம் 2004 SGAஆ2
الم.

Page 126
డR%న తీవ్రెT NA
Gð) ARR UJIJO NA
JEWELLERY (PVT) LTD.
No. 47-A, Sea Street, Colombo - 11, Sri Lanka. Tel: 2440042 Web Site; www.lankadirectorycom/arrujina
ఆ పిల్లా పై ఆ|2, 2 ఫిబ్ర
S3 SARRITA
JE VVELLERY
2560/ g-LT
XᎭ *兴。兴·洛
No. 42, Sea Street,
Colombo - 11, Sri Lanka.
Tel: 2325485 Fax: 2387606
奥众垩 贞哆é2cc4 奥众望

闵 臀”彦浣
New Mummy's Dish
lake vivay&family feestaurant Caleringfor any occasions
No. 154, Hospital Road, KalubOWila, Dehiwala, Te: 2763753
Branch No. 393/2, Avissawela Road, Wellampitiya Mobile:O777-130743
ஒ9Aஅ? நாதம் 2004 S94ஆ2

Page 127
彦澎员 臀”彦澎彦
Appolo Medi Clinic
8t
Dental Surgery
Ša Ša Ša
OPD Treatment Channelled Consultancy Service Lab Investigations Dental Surgery
Ambulance Service can be Arranged
ŃVZ \/ 勋 盏。蕊。蕊
器 泰 苓恭
No. 298, George R. De Silva Mw. Kotahena, Colombo - 13.
Tel: O74-610459
延双区飞、飞鸾
 

彦浜涡 臀”彦浜涡
Uniken Lanka, Ltd
Importers, Suppliers & Dealers of
Industria/Chemicals, Water/reatment Chemicals, Cleaning Chemicals, Acids & Allied Products.
() ()
Sole Agents for
Polychem. AC 007 (Air - Conditioner Coils & Fins Cleaner)
() () ()
No. 51 A, Sri Sangaraja Mw., Colombo - 10. Sri Lanka. Tel: OO94-11-2459747, OO94-11-2436341 Tel/Fax: 0094-11-2436341 E-mail: unliken()sitnet.lk
ஒ9Aஅ? நாதம் 2004 S94ஆ2

Page 128
彦澎函
OG A LAXKY
INTERNATIONAL
No. 103/5, Dharmapala Mw.,
*,*
茱 紮 絮 紮 ': ' ' );
இசை விழா ۔۔۔۔
::* 彦浔彦
Colombo - 07.
奥众垩
 
 
 
 
 
 
 

彦澎员 臀”彦浣
Νργν
Ramjamas Je VVessery/ MGrf
豪 豪
ଽ §
No. 116, Sea Street,
Colombo- 11.
Te:O74-712597
ஒ94ஆ2 நாதம் 2004 SAஅ2

Page 129
リ リ" リ
Poobolosingham Book Depot
Importers, Exporters, Sellers & Publishers, of Books, Stationers and News Agents
No. 340,352, Sea Street, Colombo - 11. Sri Lanka.
Te: 2422321
Fax. 23.37313 E-mail:pbdhoGstnet.lk
Branches: No. 309A-2/3, Galle Road, Colombo - 06, Sri Lanka. Te:O74-515775
No. 4A, Hospital Road, Bus Stand, Jaffna.
ஒ9Aஆ2 நாதம் 2004 $9Aஅ?
 

இசை விழா 2OO4.
്ടില്ലg ീർല്യൂ, ഭീമ്ന
Varaja
Mr.S.S
SA2ھS SÄSe
� ?
� ?
� ?
� ?
நாதம் 2004 SGAஆ2

Page 130
డR్కన కొద్దోer Ry
ീർ ഗ്ലേ (മീഥെ ീൈ
Lanka Aluminium Suppliers
Importers & General Merchants
Wholesale & Retail Dealers
in Aluminium, Eversilver, Brass, Copper Materials, Buckets, Cotton Ropes, Plasticware,
Glass ware, Polythene & Fancy Goods.
No. 34, Dam Street,
Colombo - 12.
Sri Lanka.
Tel: 437448, 2385744
SGAஆ2 நாதம் 2004 SGAஆ2
 

彦澎涡 臀”彦浜涡
BODHIRAJA
A luminium
Importers & General Merchants
Wholesale 8: Retail Dealers in Aluminium Eversilver, Brass, Copper Materials, Buckets, Cotton Ropes, Plasticware, Glassware, Polithene & Fancy Goods
No. 230, Bodhiraja Mw., (Gasworks Street)
Colombo - 11, Sri Lanka,
Tel:2422999,2342208
2347545 Fax: 2382646
奥众垩 身哆ó2co4 冥公溪

Page 131
园沪涡 臀”彦澎涡
+ " JD, D2 Člangoroan
Penta/Surgeon
B, D, S, (SriLanka) S. L. M. C. RegNo. 1871
No. 28, Stace Road Colombo.
Grandpass Dental Surgery
Mobile:O777-651301
ஒ9Aஆ2 நாதம் 2004 ஆNஅ?

彦澎员 臀”彦澎员
ASIAN CHOICE
DEALERS IN : TEXTILES &
FANCY GOODS
(WHOLESALE & RETAILS)
శస్త్ర శస్ట
Specialist in Salvar & Sarees
影
器
器
器
影
器
No. 9411, Second Cross Street,
Colombo - 11. Sri Lanka. Telfax: 0094-11-2380419
奥众垩 列苑2co4 廷众望

Page 132
彦澎员 臀”彦浜涡
ീർ ഗ്ലേ (മൈ 2ീൈ
Shuckry Travels
CJabel3, Jeers, efp );íckefír ag سرحک
CIV) (ezzarevozever Coastallavatas
L L. No. 069
. .
Ofice No. 20/1.4, Office No. 12 & 23, Abdulla Centre, Symonds Road, Maradana, Colombo - 10.
Private KG3A, Dias Place, Gunasinghapura, Colombo - 12.
Tel: 5352249, 2675400, 267O971 Fax: 4723982
奥龛 反咬°2cc4 奥众、

彦浜涡 臀”彦浣
WELL WISHER,
GOW THARAM
GRADE 7C
線繳 貂 線
猴 激 8% &%
En e r p r is e
General Merchants 8t Commission Agents
SDT 3F clici
RCE
No. 31, 4th Cross Street, Colombo - 11. Tel: 2430772,2347306
ஒ94ஆ2 நாதம் 2004 UAஅ?

Page 133
彦澎员 臀”彦澎彦
DASMA International (Pvt) Limited
චූද් දාද් දාද් දාද්
itk tak itk atk oಕ್ ಫಿಕ್ಸನ್ (¥ (ಕ್
No. 163-1/2, Castle Street, Colombo - 08. Sri Lanka Tel: O094-11-2698347, OO94-11-2681799, O094-11-5336264 Fax: 0094-11-2698347 E-mail, dasmaGlitmin.com
ஒ9Aஆ? நாதம் 2004 S94ஆ2
 

闵 臀”彦浜涡
ADlfstribouwfor for 'Sarpstha YCe/77 eft
LANKATIRADONG (GoNs) (GoMA PANY
S2 SA Sa -兴。兴。兴,兴、
No. 12/10, Purana Vihara Road, Colombo-06. Tel: O11 2810948, O777-699497. Fax. 0112824983 Dealer Code No.341 0001
$9Aஆ2 நாதம் 2004 S94ஆ2

Page 134
彦沪员 臀”彦狩觅
Sewadvar Foods
紫 紫 紫 紫
777osas sa/V. String /foopers /?ittz/. APara7tal A3forma/a Sain77LW sa7 a777 SA7ort Atats
/Specia/ O/undu Vadai/
No. 36-B, Sri Saranankara Road. Pamankada, Dehiwala. Tel: O722-159479, O712-749684
(Orders will be undertaken)
鸥公垩 身哆ó2cc4 奥众垩

彦澎涡 臀”彦浣
ീർ ഗ്ലേ (മീഥെ ീൈ
SRI SAIRAM
C O M P ANT Y
DeOlers in: UholeSOle S RetOil Aluminium, EVØrsilvør, BrOSSUUOrø, HorduUOrø, TrUnkS, Gloss Items & Fancy Goods
ܣ>
ܒܐ
哆
Ke
No. 184C, Central Road, Colombo - 12. Tel: 2331363,
நரதம் 2004

Page 135
ULMA Ceramics Pvt. (Ltd)
Importers Dealers and Distributors of Wall Tiles, Floor Tiles, Sanitary Wares and Accessories
紫 紫 紫 紫
Villo Morketing
Importers Dealers and Distributors of Villa Bothroom Accessories, Gift items & Fancy Goods
紫 紫
No. 357, George R. De Silva Mawatha,
Colombo - 13. Sri Lanka.
Te:O1-391366
Tel/Fax: 01-385108. E-mail: ultimaOstnet.lk Mobile:O777-684.572
 
 
 
 

ଅକ୍ଟିଲି ୱିସ୍କି" ଅକ୍ଟିଲିଣ୍ଣ
δ)
Kumaraguru baran
YEAR 1 J
. . . .

Page 136
园沪觅 臀”彦澎涡
SILVERTRADING CENTRE
● ● 0x
● ఉస్థe
Wholesale & Retail Dealers in
Eversilver, Aluminium, Enamels &
Fancy Goods
First Floor, No. 5, New Moor Street, Colombo - 12. Tel:2434245, 2448384
ஒ94ஆ? நரதம் 2004 S94ஆ2
 

冢澎觅 臀”彦澎员
S. R. MetOlls
Importers & Exporters, Dealers in Scrap iron, Scrap Brass, Copper, Aluminium, All Kinds of Metals & Hardware items.
瀏 籃
Office No. 321, Dam Street, Colombo - 12. Tel: 2341584, 2421373, 2332.185 Fax: 24.54627,
E-mail: robin Geureka.lk
Yard 3/6, Negombo Road, Wattala. Te:O75-351924
$9Aஅ? நரதம் 2004 S9Aஆ?

Page 137
Integrated Power Systems (Pvt) Ltd
ASubsidiary of EAP Group of Companies
/VAblerex
43 UPS Systems
3. Net Work ACCeSSOrie:S
3- POWer Wiring/Data Cabling
|ॣ 8 Air Condition Maintenance 捻兹、懿签
Z Z Z. Α. Λ. ΑλΟι ΆΑ’
ዘ}ት†ኤ/¢!
No. 435 1/2, Regent Plaza, BenQ.
Colombo - 10, Sri Lanka. Tel: OO94-11-2684175, OO94-11-4722216 Fax: 0094-11-4722216 Mobile:O71-4294-06 E-mail: clive0ipsups.com, ipsus.com Web: http:www.eap.lkips
29Aஆ2 நரதe 2004 S9Aஅ
 
 
 

园浣 臀”彦浣
Ay
ALL
Floors
No. 433, Galle Road, Mt. Lawinia, Sri Lanka. Te:O115518270 Fax: +94-1-2389659 E-mail: allfloors4uGhotmail.com
SGAஆ2 நரதe 2004 S94ஆ2

Page 138
ଔତ୍ତ୍ଵଲିପ୍ସା இஜா
ീ ഗ്ലൂർ (ഗ്ലൂ ീൈ
UNION METALS (PWT) LTD.
Manufacturers of Aluminium Circles and
(Peacock) Brand Utensils
No. 53/3Pattiwila Road, Gonawala, Kelaniya. Tel:257O377, 2455877
 
 
 

冢浜涡 臀”彦浣
VICTORIA BAKERY & GRO CERES LTD
Makers of Cakes of Varieties, Bread, Buns, Short-Eats Etc. Agents For Kanados Chocolates Etc
No. 148Justice Akbar Mawatha, Colombo-02. Tel:2440695, 2307304
SAஆ2 நரதம் 2004 S94ஆ2

Page 139
Travels Joy (Pvt) Ltd
* * #
No. 111, Chatham Street, Colombo - 01. Tel: 2433243,2342941/2
 
 

R% కొల్హer R%
GOLDEN HORSE Travels (Pvt) Ltd.
No. F 17, Peoples Park Building Colombo - 11. Tel: 4736068/69 Fax: 4736067
ஒ9Aஅ2 நரதம் 2004 S94ஆ2

Page 140
园滨涡 臀”彦澎彦
Ganesha Stores
紫 紫 紫 紫
No. 238, Bankshal Street, Colombo - 11. Tel: 2329380
 
 

园沪员。臀”彦浣
SHANTH STORES
*※,“兴”、
Exporters&limporters Paper CompanyAuthorised Dealersin Mefoils, CommissionAgent& Transport Confrocos
* 、 、
Office: No. 179, Kew Road, Colombo - 02. Tel:2330471, O75-333217 Fax: 2307839 Mobile:O777-374811
Stores No. 06, 53 Charmes Stores Main Street, Colombo - 11. Te:O777-670829
Stores No. 70, Sea Beach Road, Colombo - 11. Sri Lanka. Tel: O714-856445,0714-856445
延傘耍 吵óaoo4 延然妥

Page 141
Computers
POWER SYSTEMS PROFESSIONALS
Il fDUCATION, COMDUTHDS & ACCESSODES, SOFTWADE DEVELOPMENT, WEB DESIGNING, NETWOPIK INSTAL LATION, VROUELESHOOTINE, CONSULTANT SERVICES ETC.,
SOLF ACENIS FOD DFDX BRANDED COMIDUIFRS AND ACCESSORIES
No. 379 1/4, Galle Road, Colombo - 06. Te:4511408
Fax. 4514251 Web: http//www.pspezone.com E-mail infoGpspezone.com
علملكي
 
 

6&& ീല്ല ീൈ
Y Ilan kumaran
Grade 9 'O'
紮 紮 紮 紮
நரதம் 2004

Page 142
இசைவிழா
lcon Movie library S. Mobile Shop
High Quality
WHS, VCD & DVD (Tamil, Hindu, English)
Nc. 112 B Hospital Road, KalubOWilla. Tel:0.714-056485, O714-344147
 
 

6&& ീർല്യൂ, ഭീൈ
K. S. CHARLES JEBARAJ
நரதம் 2004

Page 143
Aluminium Engineering
For all Types of Architectural Aluminium Fabrication & Installations
No. 102-111, Wasala Road, Kotahena, Colombo - 13.
Tel/Fax: O785 - 613836
Hot Line: O77-6125990
ஒ94ஆ2 நாதம் 2004
 
 
 

LANKA (PV) D.
紫 紫 紫 紫
Colombo - 14. Sri Lanka.
No. 104/11, Grandpass Road,
Tel:074-796796
Direct: O74-796786 Fax:94-1433.879
甦然妥 少哆óaoo4 延象妥

Page 144
ଔତ୍ତ୍ଵଲିପ୍ସା இஜா N%న 武
ക്റ്റ
COLOMBO fPOUER (PRIVATE) LIMITED.
Office No. 103/8, Galle Road, Colombo – 03, Sri Lanka. Tel: +94-(0)74-721666 (Auto) Fax: +94(O)74-721424 E-mail: komenoiOcppl.lk
Residence: No. 1214, Oueen's Court, Oueen's Road, Colombo - 03. Tel: +94(O)74-514721
延象g * 延象g
 
 

リ *リ" リ
RAHEEMA Hotel & Stores (Pvt) Ltd.
Dealers in Groceries, Stationery, Cosmetics, Frozen Foods Vegetables & Gift Items
● ● ● ● � ** ** **
No. 44 Thurstan Road, Colombo - 03, Sri Lanka. Tel:2586237, 2575752
UAஆ2 நரதe 2004 S9Aஅ?

Page 145
ರಾಕ್ಷ್ವಾಸ್ತ್ರ ಟೌನ್ಹಿ।
RATHLAA
TEX T || LIE
Ladies & Gents Tailors
Sarees & Salvars
Sewing Orders Undertaken
Specialists for Ladies Dresses, Saree Blouses (Indian Cut) and Bharatha Matiya Costumes.
No. 33, 37th Lane, Colombo-06.
Te: 2364.727
Show Room No. 377,379A, Galle Road, Colombo - 06. (Opposite of Delmon Hospital) Te: 2364792
鸥众垩 乒咬°2co4 奥众垩
 
 
 
 
 
 

闵 臀”彦浣
ീർ ശ്ര (ഗ്ലൂ ീൈ
New Pearl Video á
The Mobile Zone
No. 139-A, 141, Jampettah Street, Colombo - 13.
Te: 2458550
Fax: 2441808
Mobile. O777-635062
UAஅ2 நரதம் 2004 ஆஅ?

Page 146
N%న కొద్దోer R%
Sivasakthy
Commission Agents Millers & Transporters
Agents & Dealers in Union Carbide Ceylon Ltd, Millers Ltd, GlaxoWelcome, Ceylon Biscuits Ltd.& Distributors for Univers
咲,兴·“兴、
No. 85, Old Moor Street, Colombo - 12. Te: 2438159 Fax: 2342976 Mobile:O77-3947O6
No. 32, Bazaar Street, Vavuniya. Tel: 024-22330,024-21 172 Fax: 21063
پر کھچڑی جبر کو بینcحضء قنواتور ہلالجبر کو
 
 

డN%న కొద్ద్" (N%న
ESWARY AGENCY
(PIJSVV JEFFUGEH
No. 2, Lloyds Avenue Batticaloa.
நரதம் 2004

Page 147
冢滨涡 臀”彦澎涡
7 / AJAYA
M. o. 7 o R is
No. 276, Trinco Road
Batticaloa.
ஒ9Aஆ2 நரதe 2004
 

エーエ *リ" エー
| JK
(CARGO SYSTEMs
No. 46. C. Main Street Colombo - 01.
Tel: 4720596, 4736850
Mobile:O777-703304 ਡਫ நரதம் 2004 延公婆

Page 148
臧行觅 臀”彦澎涡
West Wind
Clothing Pvt Ltd.
Manufacturers & Exporters of Ready Made
Garments
:KÝk KÝk ÁŽk ÁŽk MAY oqಕ್ xx xx
No. 530. Biyagama Road, Singharamulla Kelaniya Tel:2912.196, 2917182
 

N%న కొద్దోT R%న
.&
Marsha Trading Company
絮 紫 寮
Importers & Stockist of a Types of Hardware, Marine Products, Safety Equipments and Exporters of Steel Scraps
紫 紫,紫 紫
No. 1041/D, Dam Street, Colombo - 12, Sri Lanka.
Tel: 2343452, 2936737/8 Fax:2936738,2440950
奥龛 身哆岛2oc4 廷众垩

Page 149
彦澎涡 臀”彦澎涡
ASCOn Lanka
Ascon Construction & Investments (Pvt) Ltd.
త్రి ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ ఆ
No. 873, Kandy Road, Wedamulla, Kelaniya, Sri Lanka. Te: 2907821-5 Fax. 29.06515 E-mail: asconGwebsitation.Ik Web Site:WWWaSCOnlanka.COm
延象g 攻* 延象孚
 
 

డN%న కొద్దోగ్ డR%న
Sri Lanka Telecom
Closer to you
Sri Lanka Telecom Limited
P.O. Box 503, Colombo, Sri Lanka.
鸥众垩 °2oc4 冥众、

Page 150
β. k

Page 151
W| Wومراعا

彦滨涡 臀”彦澎涡
ീ ധ്ര (ഗ്ലൂ (
BLIS /7 raa
Baas İltih,
No. 44, Ananda Lane, Maradana,
Colombo - 10.
Te: 2667912
ஒ9Aஆ2 நரதம் 2004 UAஅ?

Page 152
இசைதிழா ጋOO4)
്ടില്ലg ീർല്യൂ, ഭീൈ
S. Arunothayan
Grade 6 R
ఊ ఊ ఊపై
ఊ ఊ ఊ ఊప్రే
ఊ ఊ ఊప్రే
 

エー、"リ" エリ
Experienced
International School Teachers
to Vijaya Kumar - Physics
o Sriharan - Combined Mathematics
o Makilirajah - Chemistry
Conducting Group Classes for A/L, O/L English & Tamil Medium.
ల ల ల వల్లా
No. 18, 42nd Lane Colombo - 06. Tel: 4514801, O722-905033
நரதம் 2004

Page 153
冢澎员 臀”彦沅
Toa KGaron
Enterprises
Importers & Wholesale Dealers in Electronics and Textiles
Super Paradise Super Market
No. 122 111 B1, Keyzer Street Colombo - 11. Sri Lanka. Office: 2421089 Shop: 2337.155 Fax: 2447710 E-mail:takaracom Ghotmail.com
UAஆ2 நரதe 2004
 
 
 
 

Dimesh Manpower Agencies (Pvt) Ltd.
Labour Licence No. 583
X- XIXs, X
No. 46/66, Robert Drive Robert Gunawardana MW.,
Kirulapona, Colombo - 06. Sri Lanka. Te:OO94-11-2515960
Fax: OO94-11-2512419
Hotine: 0094-78-5668565
Mobile:OO94-77-776O122 E-mail: dinesh manpower@yahoo.co.uk
: dineshmpa(Ostnet. Ik Web Site: www.geocities.com/dineshmanpower/index.html
susa erets pool4 U INDIANA U EN )

Page 154
彦澎函 இஜா ଅଏଁଲି
ീ ധ്ര (ഗ്ലൂ ീൈ
cÆgthuge -/ougg
ز, , , , /7/ چلائی (قہ)
94041, ി, சங்கத்
β.
リ○
紫,紫,紫,絮
No. 184, Galle Road, Colombo - 06. Office: 2582978, 2363796,236O797 Res: 2502617, 2585376,2502882 Hotline: O777-222333
延兮 吵* *
422 70
 
 

Acéhoweed geoepf
We extend our most greatful and sincere thanks to
O Our distinguished Chief Guest Kalasoori Arunthathi Sriranganathan for accepting Our invitation and gracing the OCCasion.
O Our Principal, the Guest of Honor Mr. H.A.U.
Gunasekara for the most Support and encouragement extend for us.
O The Vice Principal, De uty Principals and Assistant
Principals for their val ble guidance.
扈兽, O Teachers-in-Chargę for their valuable guidance and
- - Co-Operation. It
AI || Other teachers for their kind help.
O Judges, who spệñt their valuable time for the Inter -
3%
School Competitions. A
O Present students and old boys for their great help.
O Our generou tisers and Well wishers on the publication of the SOUVenir. 战。
O All the printers and their staff, Who helped usto publish
the SOuvenir, invitations and the letter heads.
O Our web editor Mr. S. Nimalaprakasan for his excellent
designing.
Ο
O Parents who helped us in every Way to make this
OCCasion a SuCCeSS.
Our friends who helped us in designing the Souvenir.
Organizing Committee
O
rSeS eSee eSeeSeS eSeS eeSeS eSeSeS eeSeS kS eS eS eS eS eS eSeS eASMS eeSeeS eSeeS eSeeS eSeSeS ee ee eeeeS eeeS eeeS00SSSeeSS YeOO OOyuOO OOO OO OOO OO OO OOO OOOS O SOO OOS OOSOOS O OOOO OOcOO OOO OOcOyOy hO
AT "
&

Page 155
× * நவில்கின்றோம், நன்றிகள் பலகோடி . *
କୁଁ & X. 登 * O எமது அழைப்பையேற்றுசிறப்புவிருந்தினராக கலந்து சிறப்பிக்கும் X. கலாசூரி அருந்ததி பூரீரங்கநாதன் அவர்களுக்கும் 絮 SSRS ଽ * O கெளரவ விருந்தினரும் எமது கல்லூரி அதிபருமான திரு. ஹெ.*
ஆ. உபாலி குணசேகர அவர்களுக்கும் O உபஅதிபர், உதவி அதிர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோர்*
அனைவருக்கும். O எமக்கு ஊக்கமளித்து வழிப்படுத்திய மன்றப்*
பொறுப்பாசிரியர் அன்ைவருக்கும் இ O கல்லூரியின் ஏனைய ஆசிரியர்களுக்கும் 3.
O திறன் காண் போட்டிக்ளில் நடுவர்களாக பணியாற்றிய
அனைவருக்கும் କୁଁ O பலவகைகளிலு தவிய எம் சக மாணவருக்கும், பழைய
மாணவர்க்கும் &
କ୍ଷୁର୍ବ
R, . •ర్గ ர், விளம்பரதாரர் மற்றும் நலன் விரும்பிகள் ஜ்
கல் யநிறுவனங்களுக்கும்
O 瑟 ଚୁଁ
O ଚୁଁ
O
ଚୁଁ
ଚୁଁ
O உதவிய* பெற்றோருக்கும் X.
O மலர்வடிவமைப்பு உட்பட அனைத்து செயற்பாடுகளிலும் କୁଁ
எம்முடன் இருந்த நன்நெஞ்சங்கள் அனைவருக்கும்
Ο
கூறமறந்த ஆனால் கூறப்படவேண்டிய அனைவருக்கும்
O எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
நிர்வாகக் குழு :
BOOeO OOO OO OO OO OOeeOBOOOO OeBOOO OO OOOO OO OOOO OOS
:
ଽ
 
 
 
 
 
 
 
 

F|-|· DU|U |- - -
E?
|-
Donossaison A/L Raoussos
sindiyaarossos
燃
32. Dharmarama Road, Colombo-os srilanka.rae.11:55, 5.5 ± 344, Peradeniya Road, kandy, sriLanka, mae22:63: C : ■ ■ ■

Page 156
囊囊
 

imports ov)
ии,4һсои ѕиеe, colombои,