கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பன்னிரு திருமுறை மாமலர் 1994

Page 1
8 - 3
Oதுைத்தி SLI PR.
பன்னிரு திரு
C
>പ്പ
○○沈エ == ASSY“ 纥 s 22222 ইষ্ট Անիիirinii C 之孪
* 8Աii
།
§
餌茎Iエ素ーリ三 ਗਤ2,
おエえ 編を حsNویسے تسبیحگی کریمہ مجھے جب \جسارتر
| [[ප්‍රඹෙO3 4 කෞශ්‍රිශිඛි(වරු.බේත්‍රීඩුණු
愿
E. 4:AV
ഗ 2
/
ー 浚
완
விவேகான 34, விவேகானந்த
 
 
 
 
 
 

p6)) IOILDA)i
محمد ޙްހަހިހ}\"S) (رضي N<--ށިހހހsy *○ミーの。 ジミ劣
ந்த சபை
மேடு, கொழும்பு. പ്ര

Page 2
WITH BEST (
FR
Sole Agent in
CARSONS MAK
201, SIR JAMES P COLOM
Telephone:
 

OMPLIMENTS
OM
ELN
NKA
RKETING LTD.
EIRIS MAWATHA
BO 02.
440901 - 3

Page 3
-
தென்னாடுடைய சிவனே போற்றி! எ
Gault)
S
பன்னிரு திரு
0AAAASLAeeAAASLYAY0 A SAS0A0 A AA0e SAeY YM0ALY تھ
விவேகானந்த
மலர் ஆசிரியர் :-
அருள்மொ
வித்துவான் திருமதி வ
துணை ஆசிரியர் :-
திரு. க. இராஜ
(கெளரவப்
தென்னாடுடைய சிவனே போற்றி! 6

a
ந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
u u Lib
முறை மாமலர்
சபை வெளியீடு
ழி அரசி
சந்தா வைத்தியநாதன்
புவனிஸ்வரன் ஜே. பி.
பொதுச் செயலாளர்)
s
ாந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

Page 4


Page 5
S.
漸擦擦率率報摔摔摔摔率率率摔摔摔摔懿漸
\]
விவேகானந்தச அருள்மிகு சி.
ஆலய வருவி திருமுறைப்பூர்
அவ்வினைக் கிவ்வினை யாெ உய்வினை நாடா திருப்பது
கைவினை செய்தெம் பிரான்சு செய்வினை வந்தெமைத் தீ
AMM MMMMNMMMMMY ***
பேரன்புடையீர்!
நிகழும் பவ ஆண்டு வைகாசி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் கூடிய சுபநாளன்று மாலை 5-00 ம கொழும்பு விவேகானந்த சபை வள விநாயகப் பெருமானுக்கு சங்காபிஷே
திருவருள் பாலித்துள்ளது.
பிரதிஸ்டா குரு சிவ்யூறி சி. (பிரதம குரு பூரீ பொன்னம்ப சிவபூg P. நாகேஸ்வ
இவ் வைபவத்தை
மெய்யன்பர்கள் அனைவரும் இந் நிகழ்ச்சியி தரிசித்து பேரருளைப் பெறுமாறு
34, விவேகானந்த மேடு, கொழும்பு - 13.
轟率率率率率率率率率率率料絳率率率率料 லீலா பிறஸ் பிறைவெட் லி
 

摔摔摔摔摔摔摔率摔漸漸漸冷粥摔摔滲
th
ਫ਼f
பை - கொழும்பு
த்தி விநாயகர் உாடரிஷேகமும் 'த்தி விழாவும்
மன்று சொல்லு மஃதறிவீர்
முந்தமக் கூனமன்றே
ழல் போற்றுது நாமடியோம்
ண்டப்பெ றாதிரு நீல கண்டம்
த் திங்கள் 29 ஆம் நாள் 12 - 06 - 94
சித்தயோகமும் பூச நட்சத்திரமும் ணி முதல் சுபமுகூர்த்த வேளையில் வில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி கமும் விசேட பூசையும் நடைபெறத்
, குஞ்சிதயாதக் குருக்கள் பலவாணேசர் தேவஸ்தானம்) ரசர்மா ஆலய அர்ச்சகர். நடத்தி வைப்பார்
ல் பங்குகொண்டு விநாயகப் பெருமானைத் து அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம் க. இராஜபுவனிஸ்வரன் கெளரவ பொதுச் செயலாளர்.
摔率率漸海漸神率率率漸漸漸率率漸漸漸藩 மிட்டெட், கெரழும்பு 2.
藩

Page 6


Page 7
பன்னிரு திருமுறை அடியார்கள் அஞ்சலி
O O
 

வமயம்
கொலுவீற்றிருக்க செலுத்தும் தோற்றம்.

Page 8

· ựúru ap 69@gise $oulosgi gì lạsofisse mursosfēr
Cũws sẽgrşın 1go Nongolosoɛ ŋmɛɛŋhɛ ŋoogs smī£ ựumbrie
1çougio)rıs) om ugi go@osoɛɛ soñ qi@@ło qasmustaessaegses asɛɛ.
Ķ

Page 9
l.
2
3.
0.
1.
2.
13.
14.
5.
6.
7.
18.
9.
20.
罗卫。
22.
23 திருமுறைகளில் நகைச்சுவை w
சிவ
பொருள்
மலரஞ்சலி
ஆசியுரை f
அணிந்துரை நல் பூரீ lipt
அணிந்துரை கெ (g
அணிந்துரை திரு
அணிந்துரை திரு
அணிந்துரை தி
பதிப்புரை திரு (G)
முதலாந் திருமுறை திரு
இரண்டாந் திருமுறை பே
மூன்றாந் திருமுறை வி
நான்காந் திருமுறை திரு ஐந்தாந் திருமுறை 町
ஆறாந் திருமுறை திரு
ஏழாந் திருமுறை திரு
எட்டாந் திருமுறை-திருவாசகம் திரு எட்டாந் திருமுறை-திருக்கோவையார். தி
ஒன்பதாந் திருமுறை é
பத்தாந் திருமுறை தி
பதினோராந் திருமுறை திரு
பன்னிரண்டாந் திருமுறை தி
பன்னிரு திருமுறைகள் தி(
தி(

ubשפ
ாடக்கம்
ஞ்சி பூரிமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
லை திருஞான சம்பந்தர் ஆதீனம் லழறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
மாச்சாரிய சுவாமிகள்.
ளரவ. பி. பி. தேவராஜ் ந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர்)
1. கே. மயில்வாகனம்.
5. தி. செந்தில்வேள்.
ரு. எஸ். பி. சாமி
ந. க. இராஜபுவனேஸ்வரன் ஜே. பி. களரவச் செயலாளர் விவேகானந்த சபை)
ரு. ம. நாகரத்தினம் ஜே. பி. யு எம். ராசிரியர் கலாநிதி பொ. பூலோகசிங்கம்
த்துவான். திருமதி வசந்தா வைத்தியநாதன்
ரு. சோ. சண்முகசுந்தரன்
ந. த. செ. நடராசா
列·<鹦· சிவனேசச்செல்வன் ரு. டாக்டர் க. வேலாயுதபிள்ளை
ந. வி. என். சிவராசா
ரு. ஆ. குணநாயகம்
ഖിഖ' '
ந. எஸ். இராமநாதன்
ரு. வ. சிவராசசிங்கம் பி. ஏ. (சிறப்பு)
ரு. குமார குருசுவாமி
ந. ந. ரா. முருகவேள் M. A. MO. L. (சென்னை)
ந. செ. வேலாயுதபிள்ளை பி. ஏ. (சிறப்பு)

Page 10
திருமுறை அனுபவங்கள் :
24. அவனன்றி ஒர் அணுவும் ஆசையாது .
25. பாடும் பணி
26. திருமுறை முற்றோதலில் அடியேன்
பெற்ற அனுபவங்கள்
27. நான் பெற்ற பேறு
28. திருமுறைகளில் பண்கள்
29. மறைப் பொருளாம் திருமுறை
30. நால்வர் பிள்ளைத் தமிழ்
31. திருத்தொண்டர் திருநாமக் கோவை .
32. திருமணஞ்சல்:-
ரீ சித்திவிநாயகர் p
பூனி மீனாகூழி சுந்தரேஸ்வரர் 4 J
33. அறுபத்து மூவர் வரலாற்றுச்
சுருக்கம்
34. நன்றியுரை

திரு. வெ. சிவானந்த சோதி
திரு. செல்லையா நவநீதகுமார்
திரு. சி. த. கோபாலசிங்கம்
திருமதி இராசமலர் நடராசா
திரு. பி. வி. இராமன்
திரு. இரா. மயில்வாகனம்
தணிகைமணி ராவ்பகதூர் திரு. வ. க. செங்கல்வராயப்பிள்ளை எம். ஏ.
பூg மாதவச் சிவஞானமுனிவர்
பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம் பி. ஏ. (சிறப்பு)
辈 辰

Page 11
66,
LD 6U J
இறைவன் இசை மயமானவன். பண்
பரிமளிப்பவன்.
'ஏழிசையாய் இசைப்பயனாய்’
என்று ஆளுடை நம்பியும்,
*பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
என்று ஆளுடை அரசும் ,
*பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள்
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்
என்று ஆளுடை பிள்ளையும்,
'பாட வேண்டும் நான் போற்றி, நின்ை
பாடி நைந்து நைந்துருகி நெக்குநெக் காட வேண்டு நான் போற்றி"
என்று ஆளுடை அடிகளும்,
இசையின் ஊடாக இறைவனை அடையும் பாங்காக உணர்த்தியிருக்கின்றனர்.
பன்னிரு திருமுறைகள் முழுதுமே இசையி னுடைய ஓங்கார வடிவம். அருட்ச்சக்தியின் அ சுமந்தால் செய் குற்றம் நீங்கும். சிந்தையில் க.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் முதலிய சட்டத்திற்கும், சோவியத் மொழிகள் ஏகேசுவர் வாய்ப்பான மொழிகளாயிருப்பதுபோல், தமி தாகத் திகழ்கின்றது என்று பல்கலைச் செல்வா போன்று பன்னிரு திருமுறைகள் பக்தி இலக்கி
 

iմ) աւb
rணிலே இசையாகிப் பழத்தினில் சுவையாகிப்
குடியாக
ji”
vir Guu
ம் முறைமையினைப் பலப்பல இடங்களிலும்
னைச் சுமந்து இறைவனை ஏத்துவன. சிவ அம்சம். பன்னிரு திருமுறைகளையும் சென்னியில் மந்தால் சீர்த்தி ஓங்கும்.
மொழிகள் அறிவியலுக்கும், இலத்தீன் மொழி ா வாதத்திற்கும், வடமொழி மெய்யுணர்விற்கும் ழ் மொழி ஆன்மீகக் கிளர்ச்சிக்கு ஏற்றமுடைய ர் பேராசிரியர் திரு. தெ. பொ. மீ. கூறுவதைப் யங்களாக ஒளிர்கின்றன. பக்தியின் முதல்நிலை

Page 12
இறைவனை வழிபடுதல். பக்தியின் முடிந்த சான்றோர். பதினொரு திருமுறைகளும் இறை தொண்டர் தம் பெருமையை வானளாவப் புகழ்சி
இத்தகு ஈடும், எடுப்பும் அற்ற பன்னிரு ஞாயிற்றுக்கிழமை நல்ல முழுத்தத்தில் துவங்கி, குப் போன்ற தொடர்ந்த முற்றோதலின் பி அரங்கேறிய திருநாளாம் திருவாதிரையன்று, சுந்தரேஸ்வரப் பெருமானின் அபிஷேகத்துடன் செய்தோம்.
- பன்னிரு திருமுறை முற்றோதலில் அனுப உங்கள் கரங்களில் தவழும் இந்தப் * பன்னிரு
பெருந்துறை புகுந்து பேரின்ப வெ மூழ்கிய புனிதன் மொழிந்தவாசகமே வாசகம் அதற்கு வாச்சியம்
தூசகல் அல்குல்வேய்த் தோளிடத்தவ
என்று துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் மாய் விளங்கும் பொன்னம்பலக்கூத்தனின் மா மலர்களையும் தூவிப் போற்றிப் பணிகின்ே
உனக்குப் பணிசெய்ய உந்தனை எந் நினைக்க வரம் எனக்கு நீதா - மன நீக்கின்ற தென்மதுரை நின்மலனே ஆக்கின்ற சொக்கநா தா
 

நிலை இறையடியார்களை வழிபடுதல் என்பர் புகழைப் பாட, பன்னிரண்டாந் திருமுறையோ கின்றது.
திருமுறைகளை பிப்ரவரி 3ந் திகதி (3-2-1991) எழுபத்தி ஏழு நாட்கள் எண்ணெய் ஒழுக் ன் ஏப்ரல் 20-ந் திகதி பெரிய புராணம் பூரீ சித்திவிநாயகப் பெருமான் பூரீ மீனாக்ஷ உடல் குளிர, உள்ளங் குளிரப் பூர்த்தி
வித்த அனுபவ இன்பங்களின் வெளிப்பாடே
திருமுறை மாமலர்'
1ள்ளம்
னே"'
கூறியவாறு மறையுமாய், மறையின் பொருளு பொற்கழற்கு இந்தப் பன்னிரு திருமுறை றாம்.
நாளும்
"க்கவலை
எவ்வுலகும்
(சொக்கநாத வெண்பா)

Page 13
e பூரீ சந்த்ர மெள யூனி சங்கர பகவத்பா
பூஜ்யழரீ காஞ்சி க ஜகத்குரு யூனி சங்கர
அவர்கள்
ஆசி பூரீ மடம்
காஞ்சிபுரட
எங்கும் நிறைந்துள்ள இறைவ மான சர்யை - கிரியை - யோ நின்றொழுகிய அடியார்கள் தம் பவ விளக்கப் பாடல்களே "" பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன உடற் பிணியையும் மன உலை பேரளவிற்குப் பெற்று விளங்குவ விளையும் தீங்குகளையும் துடை
இவ்வுண்மையுணர்ந்து கொ அங்கு கோயில் கொண்டு அருவி ஆலயத்தில் இவைகளின் பாரா ஏற்பாடு செய்து வைகாசி மூ மலரொன்று வெளியிடுவதறிந்து
விழா நிர்விக்னமாக நிறை
கமழ மலர்வதற்கும் பூரீ சு ந் ஆசீர்வதிக்கிறோம்.

ளிஸ்வராய நம : தாசார்ய பரம்பராகத மகோடி பீடாதிபதி
ாச்சார்ய ஸ்வாமிகள்
அருளிய
யுரை
ஸ்மஸ்தானம் b 631 502
னை உணர்வதற்கும் அடைவதற்கு கம் - ஞானம் ஆகிய வழிகளில் மனம் உருகி வெளிப்பட்ட அனு பன்னிரு திருமுறைகள்" எனப் . இவைகள் தனி மனிதனின் ாச்சலையும் நீக்கும் ஆற்றலைப் தைப் போலவே சமுதாயத்துக்கு க்கும் ஆற்றல் பெற்றவையாகும்.
ழும்பு விவேகானந்த சபையினர் ர் பாலிக்கும் பூரீ சுந்தரேச்வரர் யணத்திற்கு 03-02-1991 முதல் pலத்தன்று பூர்த்தி செய்வித்து
மகிழ்கிறோம்.
வேறவும் மலர் திருமுறை மணங் த ரே ச் வர ர் அருள் கிட் ட
-நாராயணஸ்மிருதி.

Page 14
குரு
நல்லை திருஞானசம்பந்தர் ஆ.
மஹாச யூரீலழறீ சோமசுந்தர தேசிக ஞா அவர்கள்
ஆசி
"ஞாலம் நின்புகழே ஆகவே ஆலவாயில் உறையும் எம்ஆ
திருமுறைகள்: . தெய்வப் பணு நலம் விளைக்கும் ஞானப் பெ காலங் காலமாய் நமது முன்ே தேடித் தந்திருக்கின்ற வற்றாத
நமது முன்னோர்கள் திருமுறைக தனர். குரு லிங்க - சங்கம வழிபா வந்தனர். தம்மை வாழ்விப்பது இ கொண்டிருந்தனர். என்பைப் பெ உயிர்ப்பித்ததும், முதலை உண்ட ப யைப் பெண் பனையாக்கியதும், மை
செயல்கள் புரிந்ததும் தெய்வத் திருமு
நம்பிக்கையற்று, நலிவுற்று, மத் றைய கால நிலையில் இறையருை திருமுறைகளே துயரத்தின் விளிம்பி வாய்ந்தன. இதனை மனத்துள் ஏற் பன்னிரு திருமுறை முற்றோதலை ம யிருப்பது முன்மாதிரியானது. பாராட
ஆழ்ந்து, சிந்தித்துச் செயற்படு பணிகள் போற்றத்தக்கன. தங்கள் ெ ஒளிர ஆசி கூறுகின்றோம்.

பாதம்
தீன முதல்வர் இரண்டாவது குரு ந்நிதானம் னசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் ர் அருளிய
யுரை
ண்டும் தியே.""
வல்கள் படிப்பவர்க்கு
ாக்கிஷங்கள்
னார்கள் நமக்குத்
செல்வங்கள்
களையே வாழ்க்கையாகக் கொண்டிருந் ட்டு முறைகளைக் கடைபிடித்து ஒழுகி றையருளே என்ற ஆழ்ந்த நம்பிக்கை ண்ணாக்கியதும், அரவு தீண்டியவனை ாலனை பிழைப்பித்ததும், ஆண் பனை றக் கதவம் திறப்பித்ததும், பல அற்புதச் மறைப் பாடல்களினால்த்தானே.
கள் மக்கி, மடிந்துகொண்டிருக்கும் இன் 1ளத் தேக்கிக்கொண்டிருக்கும் பன்னிரு லிருந்து மக்களைக் காப்பாற்றும் திறம் 1று கொழும்பு விவேகானந்த சபையினர் க்கள் பயனடையும் வண்ணம் நடத்தி
ட்டத்தக்கது.
ம் கொழும்பு விவேகானந்த சபையின் தாண்டிலே மேலும் மேலும் சபை சிறந்து

Page 15
(இந்து சமய, கலாசார
அவர்கள்
அணி
கொழும்பு விவேகானந்த சபை திருமுறை முற்றோதல் நிகழ்ந்து அ மலருக்கு எனது வாழ்த்துகளை நல்குவ
திருமுறைகள் எமது சமயத்தின் ெ வளத்தின் சிறப்பினை உணர்த்துபவை பேராளர்கள் மனங்கசிந்துருகிப் பாடிய இறைவனைப் போற்றிப் பாடிய அரு செல்வங்களாகவும் இவை விளங்குகின்
இத்திருமுறைகளின் மூலம் எமது மு அம்சங்களை நாம் புரிந்து கொள்கின்ே லும், பரவச உணர்வினாலும் புத்துண
திருமுறைகளிலே நாம் ஆழ்ந்து கடந்தவையாக மனங்களைச் செம்மை முடியும். அவற்றை இசைகூட்டி, ஒதுந் இலயிக்கின்றது.
ஆயிரக்கணக்கான திருத்தலங்கை யாடல்களையும் திருமுறைகள் எம் க ஆன்மீக வாழ்வுக்கு எம்மை இட்டுச் ெ
அவ்வகையில், திருமுறைகளை இன இறை அருள் அலைகள் பரவுகின்றன.
கொழும்பு விவேகானந்த சபை மேற்கொண்டு வருகின்றது! திருமு: அமைகின்றது.
திருமுறை முற்றோதலைத் தொ திருமுறைபற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இ
சபையினரின் பணிகள் மேலே வாழ்த்துகின்றேன்.

தேவராஜ்
இராஜாங்க அமைச்சர்.)
வழங்கிய
ந்துரை
பின் மேலான பணிகளுள் ஒன்றாக தனை ஒட்டி வெளியிடப்படும் சிறப்பு தில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.
பருஞ் சொத்தாக திகழ்பவை. மொழி . அவற்றை ஆக்கி அருளிய ஆன்மீகப் ருளியவை. தலங்கள் தோறும் சென்று தட்பாக்களாக இருப்பினும் இலக்கியச் D60T.
மன்னோரின் ஆன்மீக, சமய வாழ்வியல் றோம். அவை தரும் படிப்பினைகளா ார்வு பெறுகின்றோம்.
போகும்போது, அவை காலத்தைக்
செய்கின்ற தன்மையை நாம் உணர தோறும், தெய்வீக அமைதியிலே மனம்
ளயும், இறைவனின் அருட் திருவிளை ண்முன் நிறுத்துகின்றன. நிறைவுமிக்க |சல்கின்றன.
சையுடன் ஒதும்போது அந்தச் சூழலிலே
ண்ட காலமாக அரியபல நற்பணிகளை றை முற்றோதலும் அவற்றுள் ஒன்றாக
டர்ந்து வெளியிடப்படும் இம்மலரிலே இடம் பெற்றுள்ளமை பொருத்தமானது.
ாங்கவும் , விழா மலர் சிறக்கவும்

Page 16
சிவதரும
என். கே. மயில்வாக
அணி
கொழும்பு விவேகானந்த ச பணிகள் பாராட்டுதற்குரியன. மிக்க செயலாளரும் இப்பணிகளுக்
அண்மையில் நடந்த திருமு சாதனைகளுள் தலையாயது. முழு திருவருள் கைவரப்பெற்ற இருப; எண்ண வெளிப்பாடே பன்னிரு காணக்கூடிய இலக்கியம், கலாச்ச தெய்வத் தெளிவு முதலான வேறு நூ
"சொல்லுக சொல்லை பிறிதோர் வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து
என்பார் பொய்யில் புலவர்.
சொல்லே ஒரு சிறந்த கலை, பெருமை, ஏற்றம் அனைத்திற்கும் இருப்பது பன்னிரு திருமுறைகளே. ஒதவேண்டும். நாவும், மனமும் கல ஒதினால்த்தான் இறை அனுபவம்
அறிஞர்கள் பலரும் ஒருங்குகூடி மறக்கக்கூடியதல்ல. விழா மலர் ம

Serrupes
oTib அவர்கள் வழங்கிய
ந்துரை
பை ஆற்றிவரும் சமய, சமூகப் சிறந்த தலைவரும் செயல் திறம் கு ஆணி வேராக இருக்கின்றனர்.
றை முற்றோதல் இச்சபையின் முதற் பெருமானாகிய சிவபிரானின் த்தியேழு அடியார் பெருமக்களின் திருமுறைகள். திருமுறைகளில் ாரம், நாகரிகம், சரித்திர ஆய்வு, நூல்களிலே காண முடியாது.
சொல் அச்சொல்லை
அந்த சொற் களின் நயம், சொல் இலக்கணக் கண்ணாடியாக திருமுறைகளை படிக்கக் dial-fig7. ரையக் கசிய ஓதவேண்டும். அப்படி தலைப்படும்.
, பன்னிரு திருமுறை ஒதிய காட்சி லர்ந்து சிவமணம் கமழட்டும்.

Page 17
தி. செந்தி (சமாதான அறங்காவலர் பூரீபூபால
அவர்கள்
அணிந்
பன்னிரு திருமுறைகள் அவை தெய்வுத் த செந்நெறியில் வாழ்வாங்கு வாழ விழைவார்க் முறை காட்டுவதால் 'திருமுறைகள்' என
அருட்ச்செல்வர்கள் அருளிய பன்னிரு தி அடியார் கூட்டம் அடியேனது உரைமலரும் அ கேட்டதனால் புளகாங்கித பரவசம் அடைகி
பதிகங்கள் பாடிய ஒவ்வோர் சந்தர்ப்பங் திருவிளையாடல்களும் ஆற்றிய அற்புதங்களும் வைத்து ஆனந்த விழிநீரை உணர்ச்சிப் பெரு
ஆண்டவனே அடி எடுத்துக் கொடுக்க அ திருமுறைகளை, ஒதும் பணி இருக்கிறதே அ பதிகங்கள் மிகுந்த மந்திர சக்தி வாய்ந்தவை கள் முன் பாடப்பெற்றபோது நிகழ்ந்த அற நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.
அதாவது, உதாரணத்திற்கு வயிற்று வயிற்று வலி தீரும் பதிகப்பாடல்களை மனத தது போல், அவனது வயிற்று வலி தீருமா. < சற்றேனும் இல்லை.
அப்படியானால் இன்னொரு மாற்றுக் ே ஒருவன் முன் சொன்ன அதே பாடலைப் பா வலிதீர வேண்டும் என்று வரம் கேட்கிறான். ஈசன் வரத்தைக் கொடுக்க வேண்டியது முை வயிற்று வலியைத் தீர்ப்பது எங்ங்ணம் அவனு வரத்தின் படி சுகம் வரும்.
அதாவது வயிற்று வலி உள்ள ஒருவன் ெ பெறுவான். வலியில்லாத ஒருவன் அதேபாட6 வாங்கியது போல் பிழையான பாடலினால் 6
இதிலிருந்து நாம் அறிய இருப்பது என்ன பொருளுணர்ந்து சிந்தித்து தத்தமது நிலைக் வேண்டும் என்பதாம்.
திருமுறைகள் ஒதுதல், ஒதுவித்தல், ஒத சிந்தித்தல் ஐவகையும் பயிற்சி பெறுவார் பாராயண பாரம்பரியங்கள். சமய அறிவை டின் மேற் கூறிய ஐவகைப் பயிற்சி வழி சம ர்ந்து சிந்தித்து ஓதுவதாம்.
பொருள் உணர்ந்து பாடுங்கால் அட்சர உதாரணத்திற்கு நமது சமயப்பற்றுச் செறிந் கின்ற ஒரு பாடல், வான் முகில் வழாது .ெ என்ற பதத்தில் வ அட்சரத்தில் முற்றாக அர்த்தம் வழுவாது பெய்க என்று பொருள் லோரும் எப்படிப் பாடினரோ. இராகத்ே வாழாது பெய்க என்றல்லவோ பாடுவர். ச ஒருவரால் அன்றி பாடும் போது வ கரத்தி எல்லோரும் கேட்ட வரத்தின் படி மக்கள் வ
பல பாடல்களில் வரும் இன்னோர் ட என்பதாம். பாடுபவர் வேண்டுவன என்பதன் என உச்சரித்தால் என்ன ஆகும். ஒரு எழுத் விளைவு நேர்மாறாக இருக்கலாம்.
திருமுறைகளை ஒதுகின்றவர்கள் சப்த சு கள் சித்திக்கும் என்பது நிச்சயம்.

ல்வேள்
நீதிவான்
விநாயகர் கோயில்)
வழங்கிய
துரை
மிழ் மறைகள். அத் தெய்வத் திருமறைகள் கு வழிகாட்டி பேரின்பப் பேறு கூட்டும்
ஆயினவோ !
ருமுறைகளுக்கு மாமலர் மாைைலசூட்டும் தனை அணிசெய்யும் என்றோ அணிந்துரை றேன்.
களிலும் ஆண்டவனே நேரில் வந்து ஆடிய நினைக்குந்தோறும் நெஞ்சங்களை நெகிழ க்கோடு பொழிய வைப்பன.
ருட்ச்செல்வர்கள் திருவாய் மலர்ந்தருளிய து பெருந் திவ்வியத் திருப்பணி. இப்பாடற் . எவர் மனதார உருகி ஓதினாலும் பாடல் புதங்களுக்கு ஈடாக இன்றும் அற்புதங்கள்
வலியால் துடித்து வாடுகின்ற ஒருவன், iாரப் பாடினால், புராண காலத்தில் நடந் ஆம் நிச்சயமாகத் தீரும். அதிற் சந்தேகம்
கள்வி. வயிற்று வலியே இல்லாத சுகதேகி டினால் என்ன நடக்கும். சுகதேகி வயிற்று
வேண்டுவார் வேண்டுவது எல்லாம் ஈயும் ற. வயிற்று வலி இல்லாத ஒருவனுக்கு க்கு வயிற்று வலியை வரச் செய்துவிட்டால்
பலிதீர சரியான பாடலைப் பாடி சுகபலன் லைப் பாடினால் வம்பை விலைகொடுத்து பயிற்றுவலியை வாங்குகிறான்.
ா. மந்திர சக்தி வாய்ந்த திருமுறைகளை த ஏற்ப பக்தியோடு பாராயணம் செய்ய
க் கேட்டல் ஒதக்கேட்பித்தல், ஒதியது க்கு சமய அறிவு பெற மரபு வழி வந்த தவப் பயனாக மேன்மை உறச்செய்ய வேண்
ய அறிவின் துணை கொண்டு பொருளுண
உச்சரிப்பும் ஏற்றபடி அமைதல் வேண்டும். த பல ஊர்களில் தினமும் தவறாது பாடு பய்க, என்ற வாழ்த்துப் பா ஆகும். வழாது நின்று பின்னரே மிகுதி படிக்க சரியான தரும். ஆயின் அந்தோ அநேகமாக எல் தாடு இழுத்துப் பாடுகையில் வான்முகில் ரஸ்வதி கடாட்சம் பூரணமாக அமைந்த ல் நின்று தொடரமுடிவதில்லை. விளைவு ாழமுடியாதபடி மழை பொய்த்தல் ஆம்.
தம், வேண்டுவன அளிக்கும் தெய்வமே, பின் 'அளிக்கும்" என்னாமல் **அழிக்கும்" தையே உச்சரிக்கும் சப்த வித்தியாசத்தால்
ந்தமாக பொருளுணர்ந்து ஓத இஷ்ட சித்தி

Page 18
༠
&дәлш சிவநெறிச் எஸ். பி. சாமி அ
அணிந்
காலத்திற்குக் காலம் அடியார்கள் பல தடுத்துநிறுத்தி நல்வழிப் படுத்தியிருக்கின்றன ஆளுமையாலும் நிலை தளர்ந்திருந்த மக்கை சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக மருள்வழி நீக்கி, அருள் வழி காட்டியிரு மொழிகளே திருமுறைச் செல்வங்கள். ஊழி வாழ்க்கை நெறிகள்.
இல்லறம், துறவறம், பெண்மையின் ம பண்பாட்டின் அடிநிலைகள், சான்றாண்பை இலக்கிய நயம். என்ன இல்லை திருமுை மணக்கின்றது. அறம் செங்கோலோச்சுகின்
இத்தகு பெருமை பொருந்திய தெய்வ மலராக வெளிவரச் செய்திருக்கின்றனர்ெ பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற சைவமும் தழைக்கத் தொண்டுகள் ஆற்றிலி சைவனாகப் பிறந்த ஒவ்வொருவரது கடன
வாழ்க விவே
வளர்க அயராத

ամ)
செல்வர் வர்கள் வழங்கிய
3துரை
ர் தோன்றி தீநெறி செல்லும் மக்களைத் ர், களப்பிரர்களின் ஆட்சியாலும் சமணத்தின் ளத், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், if போன்ற அருளாளர்கள் தோன்றி க்கின்றனர். இப்பெரியோர்களது உபதேச அழியினும் தான் அழியாது உயர்ந்து நிற்கும்
ாண்பு, மக்களாகப் பிறந்தோரது கடமைகள், ), திண்ணிய இறைபக்தி, சமயப் பொறை, றைகளில்? தொட்ட இடமெல்லாம் பக்தி pது வாழும் முறைமை வளம் சேர்க்கின்றது.
பத் தீந்தமிழ்த் திருமுறைகளை முற்றோதி காழும்பு, விவேகானந்தசபையினர். யான் வேண்டும் என்ற பெருநோக்கோடு தமிழும், பரும் சபையினரைப் போற்றிப் பாராட்டுவது LDurt(51b.
கானந்த சபை 1
அரும்பணிகள் !!

Page 19
பதிப்
க. இராஜபுவனி (கெளரவ பொ
சைவ தெய்வ இலக்கியங்களில் மிகப் பழமை களும், திருமூலர் பாடிய திருமந்திரமும், சமய இவற்றை எல்லாம் 'திருமுறை" என்ற பெயர வழங்கி வந்தார்கள்.
திருமுறை என்ற சொல் திருமுறையை வகுத் களுக்கு முன்பிருந்த திருமூலர் திருமந்திரத்தில் வந்.
"ஏடங்கை நங்கை இறையெங்கள் ( வேடம் படிவம் விரும்பும் வெண்டா பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்க சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம்
மேற்கூறிய பாடல் திருமந்திரத்தில் 4-ம் தந்திர
சைவ சமயத்தவர் சிவமாகிய திருவை உண தேவாரம், திருவாசகம் எனும் திருமுறைகளில் வத்தையும் பாடிய பாடல்களைப் பார்க்க முடிய சிவபெருமானின் வழிபாட்டு நெறியைக் கூறுதலாகு
விவேகானந்த சபை 19-ம் நூற்றாண்டிலிருந்து தையும் தமிழையும் தன்னிரு கண்களாகப் பேணி வைப்பதற்காக சமயகுரவர் குருபூசை, ஆறுமுக இலங்கை சைவ சமயப் பாடப் பரீட்சை போன்றை
எமது முன்னைநாள் தலைவர் இரா, சபாந சபை திருமுறை விழா நடத்த வேண்டும் என்று ஆ சேர்ந்தபோது எம்மை இக்கடமையில் இருந்து இருப்புக் கணக்கில் வைத்து எமக்குத் தந்துள்ளார். சமயதீட்சை அளிக்கும் வைபவத்தை சபையில் ஆ அமரர் திரு. சபாநாயகம் அவர்கள்தான்.
ஆரம்பத்தில் திருமுறை விழாவில் பங்கு .ெ லிருந்து சிறந்த சொற்பொழிவாளர்கள் சபைக்கு 6 ஆசிரியர் திரு. கி. வா. ஜெகந்நாதன், திருக்கோயி குன்றக்குடி அடிகளார், திரு. அ. ச. ஞானசம்ட கைலாசம், திருவாளர் வச்சிரவேலு முதலியார், தங்கம்மா அப்பாக்குட்டி, அருள்மொழி அரசி வி கல்விமான்கள் சொற்பொழிவாற்றுவார்கள். g மீண்டும் பிறவி ஒன்று இருப்பின் தமிழனாகப் பிறக் என்று எண்ணத் தோன்றும்.
எனது வாழ்க்கையில் மானசீகக் குருவாக இ( ரைப் பற்றிச் சொற்பொழிவாற்ற வந்த 'செஞ் டாவதாக கி. வா. ஜ. அவர்கள். இவர்களது செ களில் ஈடுபடச் செய்தது. கி. வா. ஜ., பெரியாரி தான் தொடர்ச்சியாக திருமுறை விழா எடுப்ப இருந்தவர் அமரர் இரா. சபாநாயகம் அவர்கள்,
தற்போது இருக்கும் தலைவர் டாக்டர் க. வே நம்பிக்கை உள்ளவர்கள். சமய குரவர்களுக்குக் பூசை செய்வதுமே நோக்கமாகக் கொண்டவர்.
1980ம் ஆண்டு நடைபெற்ற திருமுறை விழ
முதன் முறையாக திருமுறைகள் யானைமீது வை தமிழ் மன்னர்கள் வாழ்ந்த காலத்திற்குப் பின்பு (

புரை
0வரன் ஜே. பி. துச் செயலாளர்)
ானவை காரைக்கால் அம்மையார் பாடிய பாடல் குரவர்கள் பாடிய தேவார திருவாசகங்களுமே. ல் சைவ சமயத்தவர்கள் கருத்து முறைப்படுத்தி
த நம்பியாண்டார் நம்பிக்குப் பல நூற்றாண்டு பள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
pக்கண்ணி D6:Ushur
T சொல்லுமே”
(1067) தில் வந்துள்ளது.
ர்த்தும் நூலினை திருமுறை என்று வழங்குவர். சிவபெருமானைத் தவிர்ந்து வேறு எந்தத் தெய் ாது. எனவே திருமுறை இலக்கியத்தின் இலக்கு LAO .
எமது தாய்த் திருநாடாம் இலங்கையில் சைவத் வளர்த்து வருகிறது. சைவசமயத்தை விளங்க நாவலரது குருபூசை, திருமுறை விழா, அகில வகளை நடத்தி வருகிறது. ாயகம் அவர்கள் ஆண்டுதோறும் விவேகானந்த ஆவல் கொண்டவர். அதனால் அவர் இறை பதம் தவறக்கூடாது என்பதற்காக ரூபா 5,000/- ஐ அனைவரும் சமயதீட்சை பெற வேண்டும் என்று, ரம்பித்து தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்தவர்
காண்டு சொற்பொழிவாற்றுதற்கு தமிழ் நாட்டி பருகை தருவார்கள். இந்த வரிசையில் கலைமகள் ல் ஆசிரியர் திரு. ந. ரா. முருகவேள், தவத்திரு ாந்தன், கி. ஆ. பெ. விஸ்வநாதன், செளந்தரம்
ஈழத்திலிருந்து சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை பித்வான் வசந்தா வைத்தியநாதன் இன்னும் பல இவர்களது சொற்பொழிவுகளைக் கேட்கும்போது க வேண்டும், அதுவும் சைவனாகப் பிறக்கவேண்டும்
நவர்களைக் கொண்டேன். முதலாவதாக நாவல சொற் கொண்டல்’ சிங்கார வேலனார். இரண் ாற்பொழிவுகள் என்னைச் சமயச் சொற்பொழிவு ன ஆசீர்வாதத்தையும் பெற்றேன். இதன் பின்பு தற்குச் சித்தமானேன், இதற்கு உடந்தையாக
லாயுதபிள்ளை அவர்களும், திருமுறைமீது அழியா குருபூசை செய்து அன்று அடியார்களுக்கு மகேசுவர
ா வரலாற்று முக்கியம்வாய்ந்தது. இலங்கையில் க்கப்பெற்று ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. இதுவே முதன் முறையாக இப்படியான ஊர்வலம்

Page 20
இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அடியேன் செ தது. இச்சந்தர்ப்பத்தில் யானையை ஒழுங்கு செய் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இரண்டாவது முறையும் திருமுறை விழாவி அவ்வமயம் இந்து கலாச்சார இராஜாங்க அமை வலத்தில் கலந்துகொண்டார் என்பதைக் குறிப்பிட களை அன்னாரே ஆரம்பித்து வைத்து ஆரம்ப உரை இவ்வாண்டு திருமுறை விழா இன்னுமோர் படி காலமும் திருமுறைக்கு விழா எடுத்தோம். ஆனா லும் பாராயணம் செய்த பின்பே விழா எடுக்கிறோ மாமலரையும்' சபை வெளியிடுகிறது என்பது குறி யணம் செய்த நிகழ்ச்சி கொழும்பிலே முதன் முை காரணமாக இருந்தவர்கள் எனது நண்பர் திரு. எ அருள்மொழி அரசி வசந்தா வைத்தியநாதனுமே.
அன்று நமது சபைத் தலைவரோடு தொலைபே எனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சமயம் தி ரிடம் சபை நடத்த இருக்கும் திருமுறை விழாபற். னார், வழக்கம்போல் செய்யாமல் மக்களுக்கு உள்: வேண்டுமென்றும், இதுபற்றி வசந்தாவிடம் ஆலோ துக்கொண்டு தொடர் மாடியில் இருக்கும் தமது வைத்தியநாதனோடு கதைத்தபின் நாம் மூவரும் எ இறங்குவதற்கு உடன்பட்டோம். இதன் விளைவுத நிகழ்வை எல்லோர் மனதிலும் நிலைபெறச் செ நிகழ்ச்சியில் பங்குகொண்டு சிறப்பித்த அறிஞர் பெ கட்டுரைகளும் கவிதைகளும்.
முற்றோதல் நிகழ்ச்சியை திருமதி வசந்தா வை கும் வகையில் திறம்படச் செய்து தந்துள்ளார்க உணர்வுகள் ஒன்று குவியும் வண்ணம் திரு. வைத் பண்ணிச் சிறப்பித்துள்ளார்கள்.
மேலுமீகவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஒரு சை அதே போன்று பொதுச் செயலாளராகிய அடியேனு தம்மைக் காட்டிக்கொள்ள விரும்பாவிடினும் கம்ப பிட்டே ஆகவேண்டும். நாம் மேற்கொண்ட கைங் மகேசுர பூசை அளிக்கவும் விக்கிரக பிரதிஷ்டை ெ களுமான திருவாளர்கள் ந. க. மயில்வாகனம், திரு. ஜன், சட்டத்தரணி டி. எம். சுவாமிநாதன், பி. க! பறும் உதவி செய்தனர்.
பெரியபுராணம் அரங்கேறிய சிவபிரானின் தி சனிக்கிழமை காலை, பன்னிருதிருமுறை முற்றோத விநாயகப் பெருமானுக்கும், பூரீ மீனாட்சி சுந்தரே அர்ச்சனையையும் சிவபூரீ சோமஸ்கந்தக் குருக்களு கவரக்கூடிய முறையில் செய்து முடித்தார்கள்.
சமய குரவர்களால் திருவாய் மலர்ந்தருளிய தி கசிந்து கண்ணிர் மல்க ஓதி நிறைவு செய்ததன் போல் முன்பு ஒருபோதும் சிதம்பரத்தைவிட்டு 6ெ தமிழ் செல்வர், புலவர், கலாநிதி ஜ. ஆனந்த நடர பல்கலைக் கழகம்) அவர்கள் பாராயண நிறைவி டிருக்கும் சைவப் பணியைப் பாராட்டியதுமல்லா சிறந்த சொற்பொழிவையும் ஆற்றி எம்மை பக்தி மானின் திருவிளையாடல்களை நாம் காண்பதற்கு வெகு விரைவில் திருமுறை விழா இடம்பெறட் சிலைகளும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சிந்தை மகிழ நாம் விழா எடுப்போமாக.
நமச்சிவாயம் வாழ்க! நாதன் இனமப்பொழுதும் என்நெஞ்சில்

ப்த புண்ணியம் இறையருளால் அப்பேறு கிடைத் து தந்த நண்பன் திரு. ரத்னசிறி இராஜபக்சவுக்கு
ண்போது திருமுறை ஊர்வலம் இடம்பெற்றது. ச்சர் கெளரவ பி. பி. தேவராஜ் அவர்கள் ஊர் ாமல் இருக்க முடியவில்லை. அன்றைய நிகழ்ச்சி rயையும் நிகழ்த்தினார்.
ஏற்றமடைந்து விழா முழுமையானது. இதுவரை ல் இம்முறை பன்னிரு திருமுறைகளையும் முற்றி ம். அம்மட்டோடமையாது “பன்னிரு திருமுறை ப்பிடத்தக்கது. திருமுறைகளை முற்றிலும் பாரா Dயாக இங்குதான் இடம்பெற்றது. இதற்கு மூல வைத்தியநாதன் அவர்களும் அவரது மனைவியார்
சியில் திருமுறை விழாபற்றிக் கதைத்துவிட்டு நான் ரு. வைத்தியநாதனைச் சந்திக்க நேர்ந்தது. அவ றிக் கூறினேன். அப்போது அவர் என்னிடம் கூறி ாத்திலே பதியும்படியாக விழாவை ஒழுங்குபடுத்த சனை கேட்போம் என்று கூறி என்னையும் அழைத் வீட்டுக்குச் சென்றார். அங்கே திருமதி வசந்தா ண்ணங்களில் உடன்பட்டதல்லாமல் செயலிலேயும் தான் திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியாகும். இந் ய்யவே திருமுறை மலரையும் வெளியிடுகிறோம். ருமக்களின் கைவண்ணமே மலரில் இடம்பெறுகின்ற
த்தியநாதன் தலைமைதாங்கி எல்லோரும் வரவேற் ள். தினமும் பெருமானுக்கு, எல்லோரதும் உள்ள தியநாதன் அவர்கள் அபிஷேகமும் அலங்காரமும்
டயப்ப வள்ளலாரின் உதவி எப்போதும் இருந்தது. றுக்கு ஏழு பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் ன் செய்ததுபோல் நான் இங்கு அவர்களைக் குறிப் கரியத்திற்கு பாராயணம் செய்யும் அடியார்களுக்கு சய்யவும் எனது நண்பர்களும் சிவநெறிச் செல்வர்
செந்தில்வேள், எஸ். பி. சாமி, டாக்டர் இ. குகரா றுப்பையா, வி. செல்வநாயகம் முதலியோர் அளப்
ரு நட்சத்திரமாகிய திருவாதிரை அன்று (20-4-91) ல் நிறைவு விழா நடந்தேறியது. அவ்வமயம் சித்தி "ஸ்வரப் பெருமானுக்கும், அபிஷேகமும் பஞ்சமுக iம் திரு. வைத்தியநாதனும் எல்லோர் மனதையும்
ருமுறைகளை தினமும் இடைவிடாது காதலாகிக் பயனாக சிவபெருமானே எமக்கு அருள்பாலித்தது வளிச் செல்லாத தீக்ஷிதர்களுள் ஒருவராகிய செந் ாஜ தீக்ஷதர் (தமிழ் பேராசிரியர் அண்ணாமலைப் ன் மறுநாளே சமூகம் தந்தார். சபை மேற்கொண் மல் "பெரிய புராணம்" என்ற தலைப்பிலே ஓர் சாகரத்தில் திளைக்க வைத்துவிட்டார் சிவபெரு இல்லாவிடினும் உணரத்தான் முடிகிறது.
போகிறது. இதற்கென சமய குரவர் நால்வரது டிருக்கிறது. அவனருளாலே அவன் தாள் வணங்கி,
தாள் வாழ்க!
நீங்காதான் தாள் வாழ்க!

Page 21
* பன்னிரு திருமுறை முற்றோ
விவேகானந் பன்னிரு திருமுறை முற்றோதல்
 
 

ாதல் நடைபெறும் தோற்றம்
த சபையில்
ல் பங்குகொண்ட அடியார்கள்.

Page 22
தில்லை ஆனந்த நடராச தீட்சிதருடன் இந்து கலாசார அமைச்சின் பிரதிநிதி, திரு5 நடராச தீட்சிதர், க. இராஜபுவனிஸ்வரன், க
தில்லை தீட்சிதரின் பெரியபுராண ெ துவங்குகின்றது:-
திருமதி வசந்தா வைத்தியநாதன், திருவ னரீஸ்வரன், பேராசிரியர் ஆனந்த ர
க. வேலாயுதப்பிள்ளை, இந்து கலாசார
鹰
 
 

அன்பர்கள் இடமிருந்து 616)LDIT g5 - வாளர்கள் எஸ். பி. சாமி, பேராசிரியர் ஆனந்த
வே லாயுதப்பிள்ளை, க. நீலகண்டன்.
சொற்பொழிவு தேவார இசையுடன்
ாளர்கள் செ. வைத்தியநாதன், க. இராஜபுவ நடராச தீட்சிதர், க. க. சுப்பிரமணியம்,
அமைச்சின் பிரதிநிதி.

Page 23
சிவ
முதலாந்
(ம. நாகரத்தில்
கிறீஸ்துக்குமுன் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிறீஸ்துக்கு பின் ஆறாம் ஏழாம் நூற்றாண்டுவரை சங்கமருவிய காலமெனப்படும். இக்காலத்தில் சைவ சமயம் குன்றி புறச்சமியங்களாகிய சமணம் புத்தம் செல்வாக்குடன் செழித்தோங்கின. கூன் பாண்டியன்
மகேந்திரவர்மன் நெடுமாறன் போன்ற தமிழ்
மன்னர்களும் புறச்சமயங்களைத் தழுவிய காலம். இப்படியான வொரு காலத்தில் ஆறாம் நூற்றாண் டில் இறைவன் திருவருள் பாலிக்கத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சீர்காழியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார். மூன்றாம் வயதிலேயே இறைவனே குருவாய் காட்சி கொடுக்க ஞானப் பாலுண்டு பால றா வாயர் என்னும் நாமம் பெற்று இறைவனையே பாடுமருள் பெற்றார். குழந் தையாக தந்தையார் தோளிலிருந்து சிவஸ்தலங் களைத் தரிசித்து அருட்பாக்களைப் பாடிப் புறச் சமயத்தார் வியக்கும்படி அற்புதங்கள் பல செய்தார். சிறு பிள்ளையாகவே புத்தர்களையும் சமணர் களையும் வாதில் வென்று கூன்பாண்டியனையும் மக்களையும் திரும்பவும் சைவர்களாக்கினார். இவ ருடைய காலத்திலேயே தமிழ் நாட்டில் புறச்சமயங் கள் வலிகுன்றிச் சைவசமயம் தழைத்தோங்கத் தொடங்கியது.
ஆளுடைப்பிள்ளையாருடைய பதிகங்கள் யாவும் கிடைக்கப் பெறாதது எமது துர்ப்பாக்கியமே. நம்பி யாண்டார் நம்பி பொல்லாப்பிள்ளையாரின் அருளால் சிதம்பரத்தில் செல் அரித்தவைபோக எஞ்சிய பாக்களை எடுத்து மூன்று திருமுறைகளாக வகுத்து தொகுத்தளித்துள்ளார். முதலாம் இரண்டாம் மூன்றாம் திருமுறைகள் பண்முறைப்படியே வகுக்கப் பட்டிருப்பதை நாங்கள் காணலாம். முதலாந் திரு முறையிலுள்ள பதிகங்களை நட்டயாடைதக்கராகம், பழந்தக்கராகம், தக்கேசி. குறிஞ்சி வியாழக்குறிஞ்சி மேகராகக்குறிஞ்சி எனும் ஏழு பண்களுக்குக் கீழும் பண்முறைக்கடங்காத யாழ்மூரி எனும் பண்ணுக்குக் கீழும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பிள்ள்ையார் காலத்தில் இராகங்களுக்குப் பதிலாக பண்களே வழக்கில் இருந்தன. என்பதைப் புறநாநூறு சிலப் பதிகாரம் போன்ற நூல்கிள் சான்று ப்கருகின்றன.
T
காம் போதி செளராஷ்டிரம் நீலாம்பரிஅடசணர் ஏன்னும் இராகங்களில் அமைத்தே பாடுதல் சிறப்புடைத்து. ஆனால் இதில் ஒதுவர்கள் மாற்றங்கள் செய்துள்
 
 
 

திருமுறை
vTüb J PUM)
ளார்கள் எனினும் பண்கள் இருபத்துமூன்றில் இருபத்திரெண்டு பண்களையும் பாடிய பெருமை ஆளுடைப்பிள்ளைன்யயே சாரும்.
ஆளுடைப்பிள்ளையின் திருப்பதிகங்கள் பெரும் பாலும் பதினொரு பாடல்கள் கொண்டவை. சீர் காழிக்குரிய பதிகங்களில் சில பன்னிரெண்டு பாடல் கள் கொண்டு விளங்குகின்றன. இப்பதிகங்கள் அனைத்தையும் உற்று நோக்கினால் ஒர் ஒருமைப் பாட்டினைக் காணலாம். பொதுவாக ஒவ்வொரு பதிகத்தின் எட்டாம் திருப்பாடல் இராவணனை அடர்ந்த செய்தியை கூறுகின்றன, ஒன்பதாம் திருப்பாடல் சிவன், பிரமன மால் எள்னும் இரு வர் க்கும் பெரிய வனாய் இருந்த தன்மையை விளங்குகிறது. பத்தாம் திருப்பாடல் சமணர் முதலிய புறச்சமயத்தாரின் நெறிகள் புன் நெறி செலுத்தும் போக்கினைக் கூறுகின்றது. முதல் ஏழு திருப்பாடல்களும் இறைவன் தல இயற்கை அழகினையும் இறை அருட் பண்புகளையும் விளக்கு கின்றன. இறுதிப் பாடல் திருக்கடைக்காப்பு என்னும் பெயருடையது. இது இறைவன் பெயர் பதிகப்
பாடல்களை ஒதுவதாலும் கேட்பதாலும் அடியார்
எய்தும் பலாபலன்களைக் கூறுகிறது. இதில் துன்ப நீக்கங்கூறும் பதிகங்கள் பல.
"தமிழ்வல்லார் ஊனத்தொடு துயர் தீர்ந்து"
என்று 'துயர்’ என்ற சொல்லாட்சியாலும் 'பாடல் பத்தும் வல்லார் கவலைக என்று ‘கவலை’ என்ற சொல்லா 'பகரும் அடியார்கட்கிடர் பாவம் அடையாவே"
என்று 'பாவம்':என்ற சொல்லாட்சியாலும் *தீவினை நோயிலராய்'
என்ற வினை என்ற ெ
க்கத்தை திருஞானசம்பந் ருத்தல் காணலாம். இன்புட் 5* Tsar 8 & XX w.x8& S, பதில்பேறும் தம் திருப்பாட்டுக்கள் தரு மென்று ரர் இறுதி கூறுகிறார். தவநீெறி கூடுவதற்கு
* 豪 ペ3
it. ளுக் திருக்
சுர
திருஞ னசம் । ह३१.' १ 行。 பதி 三:く*を கென்றில்லாத ப்ொதுப் பதிகங்களுமுண்டு. கொடிமாடச் செங்குன்றுாரில் அடியார்களுக்கு நோய் வந்தபோது அது நீங்க
என்று பாடிய் திருநீல் க்ண்டப் பதிகம் முதல் : பொதுப் பதிகமாகும்.
சம்பந்த்ரின் இப்பதிகங்கள். யோவும் பண்முறையின்
தீழே தொகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

Page 24
ஆளுடைப்பிள்ளையின் பதிகங்களில் இயற்கை நல வர்ணனைகள் வெகுசிறப்பாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். இயற்கை எழிலில் ஆண்டவனைக் கண்டவர் தெய்வீகப் புலவர். இயற்கை உடலெனில் இறைவன் உயிர். இவைகளையே சகுண நிற்குணப் பிரமன்கள் என இந்து சமயம் கூறும். சம்மந்தர் ஓர் ஞானக்குழந்தை. இயற்கையை வர்ணிப்பதில் மன்ற யாவரிலும் மேம்பட்டு விளங்கினார். அவர் குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் இடங்களிலுள்ள சிவ ஸ் த லங்க ளெல்லாவற்றையும் தரிசித்துப் பதிகங்களைப் பாடியிருக்கிறார். அப்பதிகங்களில் மேற்கூறப்பட்ட நான்கு திணை இடங்களின் இயற்கை வளங்கள் மலிந்து தோன்றுகின்றன. முத லாவதாக குறிஞ்சி நிலத்தில் திருவண்ணாமலையில் ஒரு காட்சி இங்கு பிடியும் களிறும் இன்பமாக வாழ் கின்றன. ஒரு நாள் காட்டு வழியில் பிடி காணாமற் போய்விடக் கானமெல்லாம் அதிர களிறு பிளிறித் தேடிப்பார்த்து பின்னர் மலைச் சாரலில் உறங்கு வதைச் சம்பந்தப் பெருமான்
'பிழைத்த பிடியைக் கணாதோடிப் பெருங்கை மதவேழம் அழைத்துத் திரிந்தங்குறங்கும் சாரல் அண்ணாமலையாரே' என்கிறார். இனி மருத நிலத்தில் ஒரு காட்சி, அங்கு நீரில் அன்னம் அரசு வீற்றிருக்கிறதாம் அதைச் சம்மந்தர் பெருமான்.
*செறியிதழ் தாமரைத் தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக் கீழ்ச் செய்யார் சென்னல் வெறிக்கதிர்ச் சாமரையிரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே”
எனப் பாடுகிறார். மேலும் முல்லை நிலத்தில் இலம்பையங்கோட்டூரில் வேறொரு காட்சி. காட்டில் பெண்மான்கள் ஆண் மான்களோடு பிணைந்து இன் புறுகின்றன. மயில்கள் பெடையோடு சேர்ந்து வாழ் கின்றன. இதை
* கலையினார் மடப்பிணை துணையொடும் துயில கானலம் பெடை புல்கிக் கனமயிலாலும் இலையினார் பைம்பொழில் இலம்பயங்
கோட்டூர்” என்று சம்பந்தர் வர்ணிக்கின்றார். அடுத்து நெய்தல் நிலத்தில் சீர்காழியிலே ஒரு காட்சி - கடற் கரையில் பரதவர் வீடுகள் சாரி சாரியாக இருக் கின்றன. கடல் நீர் வெள்ளத்தில் மிதக்கும் சங்குகள் பரதவர் இல்லங்களில் முன்வாயிலில் சென்று முத்துக் களை ஈனுகின்றன. இதை
'வங்கமேவு கடல்வாழ் பரதவர் மனைக்கு நுணைமூக்கில் சங்கம்நெறி முத்த மீனும் சண்பை நகராரே' என்று நெய்தல் இயற்கை வனப்பினை பிள்ளை யார் அள்ளிச் சொரிவதைக் காணலாம். திருஞான சம்பந்தப் பெருமான் அருளியுள்ள இயற்கை நலன் களை எடுத்துரைக்குங்கால் அது வரம்பின்றி விரியும் இதன் விளைவுகளைப் பாலறாவாயர் பாடல்களில் பரக்கக் காணலாம்.
சைவசித்தாந்தப் பதினான்கு சாஸ்திர நூல்கள் தேவாரங்களுக்குப் பிற்காலத்தில் தோன்றினும் ஆளு டைப் பிள்ளையாரின் பதிகங்களில் பதி பசு பாசம் என்னும் முப்பொருள் விளக்கங்களை பரக்கக் காண
திருச்சிற்

லாம் இறைவனை நேரே கண்டு அவர் திருவருளை ஞானப்பால் கலந்து ஊட்டப்பட்டவராதலின் பத்தி யுடன் இறைவனின் உருவத்தை எடுத்துக்கூறி ஆனந் தக்கடலில் மூழ்குகிறார். முதலாம் பதிகத்தில் இறை
I6).
*தோடுடைய செவியன் விடையேறியோர்
தூவெண்மதி சூடி’ என்று தொடக்கத்தையுடைய பாடலைப்பாடு கிறார். அடுத்துத் தோடும் குழையுமனிந்த அர்த்த நாரீஸ்வரர் கோலத்தை
*தோடுடையான் குழையுடையான்’ என்ற பாடுகிறார். பல இடங்களில் இறைவனுடைய திரு வடியை 'மலரடி நிழலடி” என்றும் அவருடைய உடையை 'அக்கன் அரை அரவரை, புலியதன் அரை” என்றும் இறைவனுடைய கழுத்தை 'திருக் கழுத்து, கரியகண்டம், மைக்கண்டம், திருநீல கண் டம்” என்றெல்லாம் வர்ணிக்கிறார், இனி இறைவன் கையில் "அழல் மழு பறை, மான், யாழ், வீணை, சூலம்' எல்லாம் இருக்கிறதாகக் கூறுகிறார். இறை வனின் சடையை "தாழ்சடை, திரிசடை என்றும் அச்சடையில் வெண்பிறை கொன்றை மாலை, கங்கைநதி அரவம் என்பவற்றைத் தரித்திருக்கிறார் என்றும் அவர் பாடல்களில் காணக்கிடக்கின்றன. இனி பசு இலக்கணத்தை உயிர்கள் பல என்பதும் அவை அழியாத நிலை பெற்றவை என்ப்தும் உயிர் கட்கு ஒரு தலைவன் உள்ளான் என்பதும் பிறப் பிறப் பென்பன இரண்டையும் கடந்து சென்று சேரர்க் குரிய வீடு உண்டென்பதும் வற்புறுத்தப்படுகின்றன. நல்வினை தீவினையென்னும் பந்தத்தால் கட்டுப் பட்டு இறைவனை உணராத நிலையில் இருக்கும் உயிர்கட்கு தக்க நிலைவருங்கால் கருணையால் உணர்த்திப் பற்றறுப்பது பரம் பொருளின் நிலை யென்பதைச் சம்பந்தப்பெருமான் விளக்குகிறார். தன் செயலாவதன்றி எல்லாம் அவன் செயலென்று கூறி இருக்குமுயிர்கட்கே இறைவன் அருள் புரிகின்றா னென்பதை ஆளுடைப் பிள்ளையார்
**மைசேர் கண்டத்தெண்தோள் முக்கண் மறை யோனே "ஐயா என்பார்க்கல்லல்களான அடையாவே" என்று அறிவுறுத்துகிறார். இறைவன் உயிர்களோடும் உலகத்தோடும் ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் உண்டானென்பதனை திருவீழிமிழலைப் பாடலில் விளக்குகின்றார் பிள்ளையார்.
“ஈறாய் முதலொன்றாய் இருபெண் ஆண்
குணமூன்றாய் மாறா மறை நான்காய் வரு பூதமவை ஐந்தாய்
ஆறார் சுவையேழோசையோடு எட்டுத்திசை
5rTarfruu வேறாய் உடனானானிடம் வீழிம் மிழலையே” திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பதிகங் களை ஒதும், கேட்கும் அல்லது கருத்தறிந்து கற்கும் அடியார்கள் இருண்மலநிலையிலிருந்து விடுபட்டு ஆளுடைப் பிள்ளையார் திருக்கடைக் காப்பில் ஆணையிட்டுக் கூறியவாறு இறைவன் திருவடி
til 600 GIFTET IT 55.
‘பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி" றம்பலம்.

Page 25
இரண்டாவது
பேராசிரியர் கலாநிதி
தமிழ் மரபு “தமிழ்ப்பிள்ளை” என்றும் 'தமிழப் பிள்ளை" என்றும் இரு வகையாகக் கூற இடமளிக் கின்றது. இத்தொடரின் சங்கதவடிவம் "த்ரவிடசிசு” ஆகும். இப்பெயரால்ே அழைக்கப்பெற்ற பெருமை யுடையவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். செளந்தரியலகரியிலே "த்ரவிடசிசு' எனப் போற்றப் பெற்றவர் சம்பந்தப்பெருமானே என ஆலப்புழை பெ. சுந்தரம்பிள்ளை முதலாகப் பலர் கருதிவந் "துள்ளனர். ஆதிசங்கர பகவத் பாதாள் பெயராலே வழங்குவது செளந்தரியலகரி என்பது மனங்கொளத் தக்கது.
கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் கி. பி. பன்னி ரண்டாம் நூற்றாண்டிலே பெருஞ் செல்வாக்குடன் திகழ்ந்த ஆஸ்தான கவி. தக்கயாகப் பரணியிலே அவர் சம்பந்தப் பெருமானை முருகப் பெருமானின் அவதாரமாகக் கூறுவதும் சம்பந்தர் பெற்றிருந்த செல்வாக்கிற்கு உரைகல்லாகின்றது.
சம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந் தவர், அவர் காலத்துப் பல்லவ வேந்தன் முதலாம் நரசிம்மவர்மன் (630 - 668); அவர் சமன்த்திலிருந்து மீட்ட பாண்டியன் அரசகேசரி பராங்குசமாறவர்மன் (650-700) சம்பந்தர் கி. பி. 642க்குப் பின்பு வாழ்ந்து கொண்டிருந்தமை பெரியபுராணம் மூலம் அறிவதா கும். வாதாவித்தொன்னகரம் துகள்செய்த சிறுத் தொண்டர் பின்பு அரசியலில் இருந்து ஓய்வுபெற் றுச் செங்காட்டங்குடியிலே தங்கியிருந்த போது சம்பந்தர் அவரைச் சந்தித்ததாகப் பெரியபுராணம் கூறுகின்றது. வாதாபிப்போர் நடந்தது கி. பி. 642 என வரலாற்றாசிரியர் துணிந்துள்ளனர். ஆயினும் சம்பந்தர் 16 வயதிலே, பூரணத்துவம் பெற்றதாகப் பழம்பாடல் கூறுவதால், அன்னார் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் நடுக்கூறிலே வாழ்ந்தார் எனலாம்:
பன்னிரு சைவத் திருமுறைகளிலே இரண்டா வது திருமுறையை உட்படுத்தும் முதன் மூன்று திருமுறைகளின் 384 திருப்பதிகங்களை அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். பண்ணும் கட்டளையும் நோக்கி முறைப்படுத்தப் பெற்ற திருமுறைகளிலே இந்தளம், சீகாமரம், காந்தாரம், பியந்தைக்காந்தாரம், நட்டராகம், செவ்வழி எனும் ஆறு பண்களிலே முறையே 39, 14, 29, 14, 16, 10 ஆக 122 திருப்பதிகங்கள் கொண்ட தொகுப்பு இரண்டாவது திருமுறை. W

திருமுறை
பொ. பூலோகசிங்கம்
சம்பந்தர் திருப்பதிகங்களிலே பொதுவாக ஒரு அமைப்புப் பேணப்பட்டுள்ளது. முதலேழு திருப் பர்டல்கள் தலமூர்த்தியின் அருமை பெருமை ஆற் றல் முதலிய பண்புகளையும் அடியார் நாட்டின் சிறப்பினையும் தல இயற்கை வனப்புடன் கூறுகின் றன. எட்டாவது திருப்பாடல், உயிர்கள் தம்பிழை நினைந்து ஏசறுதல்மூலம் இறையருளை அடைவதைக் கூறுகின்றது. சிவனடியானாம் இராவணன், ஆன் மாவுக்கு இயல்பாக அமைந்த ஆணவ மலத்தின் விளைவாக, மனத்தே மேலிட்ட செருக்கினால், இறைவனை மதியாது, அவன் அமர் மலையை எளி தாக எண்ணி, இகழ்ந்து தூக்க முயன்ற, தருக்கினை ஒழிக்க உளங்கொண்ட இறைவன் தண்டிக்க, பிழை யுணர்ந்து வருந்தி, இறைவனைப் போற்றும் செய்தி அங்கு காணப்படும். அறியாமையால் பல குற்றங் களைச் செய்யினும், அப்பிழையினால் இடர்ப்பட்டு வருந்தும் காலத்தே, தாம் முன் செய்த பிழையை எண்ணி வருந்தி இறைவனைப் பொறுக்க வேண்டுவ ராயின் இறைவன் அருள் செய்வான் என்பது உலகிற் குச் சம்பந்தர் கூற வந்ததாகும். ஒன்பதாவது திருப்பாடல், பிரமனும், திருமாலும் அடிமுடி தேடிய செய்தி கூறுவது, குறை உணர்வாகிய பசுஞானத்தி னாலும் பாசஞானத்தினாலும் இறைவனை உணர் தல் முடியாது; அவன் அருளாலேயே அவன்ன உணர முடியும் என்ற உண்மைகளை அடிமுடிதேடிய கதை சொல்லும். தாம் தாம் பெரியார் என்று மாறுபட்டு அன்னமாகியும் ஏனமாகியும் இறைவன் முடி அடி தேட முயன்று அல்லற்பட்டுக் காண முடி யாது இறைவனது திருவருளால் திருவைந்தெழுத்தை ஓதி உணர்ந்த வரலாறு அடி முடி தேடிய விருத்தாந் தம். பத்தாவது திருப்பாடல், புறச்சமயத்தினரைக் கூறுவது. புறச்சமயிகள் நெறி துயர் விளைவிப்பன என்பதை இங்கு வற்புறுத்தல் தெளிவாகும். பதி னோராவது பாடல், திருக்கடைக் காப்பு பக்தி யுடன் பயின்று பாடும் உலகோர் அடையும் நற் பயன்களைக் கூறுவது. இப்பொது அமைப்பு பெரும் பான்மையான திருப்பதிகங்களிலே போற்றப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது திருமுறையிலுள்ள 122 திருப்பதி கங்களிலே 100 திருப்பதிகங்களிலே இன்று 11 திருப் பாடற்றொகை ஒழுங்கு காணப்படுகின்றது; பதி னெட்டிலே. இத்தொகை சிதைவினாற் குறைந்துள் ளது. நான்கு திருப்பதிகங்களிலே மட்டும் பதி னொன்று எனும் தொகைக்கு அப்பால் பன்னிரெண்டு எனும் தொகை இடம்பெறுகின்றது. இதனால், இன்று இரண்டாவது திருமுறையிலே 1326 முழுத் திருப் பாடல்களும் ஐந்து குறைத் திருப்பாடல்களும் இடம் பெறுவன. -

Page 26
இரண்டாவது திருமுறையிலே 120 தலப்பதிகங் களும் இரு பொதுப் பதிகங்களும் காணப்படுவன. பொதுப் பதிகத்தில் ஒன்று திருக்ஷேத்திரக் கோவை. இது திருத்தலங்களைத் தொகுத்துத் தரும் பதிக மாகும். இத்திருப்பதிகத்திலே சிதைவு அதிகம் உள் ளதாற் சம்பந்தர் சுட்டிய சிவதலங்கள் யாவற்றையும் கணக்கிடல் இயலாமற் போயிற்று. அப்பரின் க்ஷேத் திர்க்கோவை (6:70), அடைவுத் திருத்தாண்டகம் (6.71), பலவகைத் திருத்தாண்டகம் (6.93) என்பன வும் சுந்தரரின் திருநாட்டுத் தொகையும் (7.12), ஊர்த்தொகையும் (7.47) சம்பந்தரின் திருக்ஷேத்திரக் கோவையை ஒத்தவை என்பது மனங்கொளத்தக்கது. ஏனைய பொதுப்பதிகம் கோளறுபதிகமாகும். தீய கோளின் பாதிப்பை அறுக்கும் பதிகம் எனச் சைவர் ஒதும் பதிகமது.
90 திருத்தலங்கள் பற்றியவை, 120 தலப்பதிகங் கள். இவற்றிலே அகத்தியம்பள்ளி. அரசிலி, அழுந் தூர், அறையணிநல்லூர், ஆடானை, இந்திரநீல பருப்பதம், இரும்பூளை, இரும்பை மாகாவும், கடிக் குளம், கருவூர்த் திருவானிலை, களர், காறாயில், குடவாயில், கைச்சினம், கோட்டூர், சிக்கல், தலைச் சங்காடு, தில்தைப்பதி, தெங்கூர், தெளிச்சேரி, தென்குரங்காடுதுறை, தென்திருமுல்லைவாயில், தனா, நல்லூர் மயானம், நெல்லிக்கா, ப்முவூர், புகலுரர் வர்த்தமானேச்சரம், புறவார்பனங்காட்டூர், பெரும் புலியூர், மயிலாப்பூர், மாந்துறை, மூக்கீச்சுரம், விளநகர். விற்குடிவீரட்டம் எனும் 34 திருத்தலங் களும் இத் திரு முறையிலே மட்டும் பாடல் பெற்றுள்ளன.
சம்பந்தர் முத்துச்சிவிகையும் முத்துக்குடையும் முத்துச்சின்னங்களும் பெற்றுப் பாடிய திருநெல் வாயிலரத்துறைப் பதிகமும் (90), வணிகன் மகள் தன்னை மணஞ்செய்ய இருந்தவன் பாம்பு கடித்து இறக்க, அவள் புலம்பல் ஒலி கேட்டு, அங்கு சென்று அபயம் தந்து, இடர் தீர்ந்து எழுந்து நிற்க அருளிய திருமருகற் பதிகமும் (18), திருக்கோயிற் கதவங் களைத் திறக்கவும் மூடவும் அப்பரும் சம்பந்தரும் பாடியருளிய திருப்பதிகங்களிலே சம்பந்தரின் திரு மறைக்காட்டுப் பதிகமும் (37), பாண்டியனின் வெப்பு நோய் விலகப் பாடிய திருநீற்றுப் பதிகமும் (66), பூம்பாவை எலும்பைப் பெண்ணுருவாக்கிய பூம்பா வைப் பாட்டு எனும் திருப்பதிகமும் (47) பாலை நிலத்தை நெய்தலாக்கிய திருநனிலப்பள்ளிப் பதிகமும் (84), இரண்டாவது திருமுறையிலே இடம்பெறும் அற்புதப் பதிகங்களாம்.

சம்பந்தர் தம் காலத்திலே புறச்சமயப் பரப்பலை ஒடுக்கவேண்டியிருந்ததோடு சுய மத தாபனமும் செய்ய வேண்டியிருந்தது. இதனால், புறச்சமயங் களைக் கண்டித்து அம்மதானுசாரிகளுடன் வாதஞ் செய்வதோடு அமையாது தம் மத தாபனங்களைப் பேணித் தலயாத்திரை செய்து சிவனடியார் பக்திக்கு முக்கியத்துவம் அளித்துத் தம் மதானுசாரிகளுக்கு உபதேசம், அறிவுறுத்தல், வினாவுரை, ஆற்றுப்படை முதலியன மூலம் நல்வழி வழங்கவும். வேண்டியதா யிற்று, இவ்வியல்புகள் சம்பந்தர் திருப்பாடல் களிலே நன்கு புலப்படுகின்றன. ஆயினும் அப்பரிலே நாம் காணும் நிலையாமையுணர்வின் அமுக்கத் தையோ, கழிவிரக்கத்தையோ சம்பந்தரிற் காண்ப தரிது. சுந்தரரிலே காணும் தீவிர தரத்தையோ அதற்கு எதிரிடையான உலகியல் உணர்வுகளையோ கூடச் சம்பந்தரிற் காண்பதரிது. சம்பந்தர் இயற் கைக் காட்சிகளிலே இறைவனை அதிகம் கண்ட மெய்யடியாராக உயர்ந்து காணப்படுகிறார். மேலும், தாம் நாக்கொண்டு மானிடம் பாடாத மெய்யடியார் ஆயினும் சிறந்த புலவர் என்பதை நன்கு வற்புறுத்தி நிற்பதை நாம் ஒதுக்கிவிட முடியாது.
காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும் தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர் ஒரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே வாரு லாமுலை யாளையொர் பாகத்து
வைத்ததே.
விட முண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின்
றண்புறவின் மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக்
குருகென்று தடமண்டு துறைக்கெண்டை தாமரையின்
பூமறையக் கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங்
காட்சியதே
ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த கில்லா
- ரலமந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்
கிடமென்பரால்
வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்
வெண்மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங்
கேதாரமே

Page 27
WITH BEST COM
East West Mar
F82, FIRST FLOOR, PEC GASWORK соцом
Phone: 4332 Telex : 2,3269
Fax : 5.4648

PLIMENTS FROM :
keting Services PLE’S PARK BUILDING,
S STREET BO - ʻ .
63, 43 34
EWMS CE
7

Page 28
WITH BEST COM,
K. P. K. SUDALAIYAN
GENERAL
Dealei ALL KINDS OF
18, woLFEND - coLoM
TELEPHONE: 43

PLIMENTS FROM :
DY CHETTIAR & BROS.
MERCHANTS
sin. Olł 8 POONAC
HAL STREET, во - 1з.
3792 - 4472.30

Page 29
திருமுை séruúb
மூனறாந (வித்துவான் திருமதி வ
'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு”
தள்ளாவிளையுள் மண்வளத்தையும், தக்கார் மண்வளத்தையும், தாழ்விலாச் செல்வர் பொருள் வளத்தையும் புலப்படுத்தி நிற்பர், ஒரு நாட்டின் உயர்வு தக்கவர்களின் வாழ்வாலேயே நிர்ணயிக்கப் படுகின்றது. தனி மனித ஒழுக்கத்தையும், பண் பாட்டையும் உயர்த்துவதில் ‘சமயம்" ஈடிணையற்ற பங்கை வகிக்கின்றது. நிலத்தைப் பண்படுத்துவ தைப் போன்றே மக்கள் மனத்தையும் பண்படுத்த வேண்டும். அப்படிப் பண்படுத்தக்கூடிய சமயச் சான்றோர்கள் காலத்திற்குக் காலம் அவதரித்தனர். அத்தகு அவதாரப் பெருமக்களே நமது சமயக் குர வர்கள், அவர்களால் அருளப்பட்டவைகளே திரு முறைகள். மரக்கோட்டம் நீக்கும் நூல்போல மக் களின் மனக்கோட்டங்களை நீக்கவல்லன இஞ்ஞானப் பனுவல்கள்.
'அவம் பெருக்கும் புல்லறிவின் ". அமண்முதலாம் பரசமயப் بر பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட
- நல்லூழிதொறும் தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்
- சராசரங்க ளெல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார்
.திருவவதாரம் செய்தார் ܗܝ கழுமலப்பதியிலே கவுணியர் குடியிலே வேதமுதல் வித்தகராம் ஞான போனகர் வந்துதித்தார் அருக சமய இருளை அகற்றி சைவமாம் ஒண்சுடர் தீபத்தை ஏற்றி நாற்றிசைக்கும் வழிகாட்டியவர் ஞானசம் பந்தப் பெருந்தகை. ஒதாது உணர்ந்த உத்தமர். உவமையிலாக் கலைஞானமும், உணர்வரிய மெய்ஞ் ஞானமும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர்.
திருமுறைகள் ஏழினுள் முதல் மூன்று திருமுறை கள் திருஞானசம்பந்தப் பெருமானால் திருவாய் மலர்ந்து அருளப்பெற்றவை. திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் பட்டினத்தடிகள் தேவாரம் அருளிய மூவரையும் “வித்தகப் பாடல் முத்திறத்து அடியார்” என்று ஏற்றிப் போற்றுவார். அவற் றுள்ளும் காழிச்செல்வர் அருளிய பதிகங்கள் பலவற் றையும் “மூல இலக்கியம்" என்று கூறிக்கூறி சேக் கிழார் பெருமான் இன்புறுவார். பிற்காலத்துப் பாடப்பெற்ற பல பாடல்களுக்கும் மூல இலக்கிய முன்னோடியாய்த் திகழ்ந்தவை மொழி மாற்று, மாலை மாற்று, வழிமொழி, இயமகம் ஏகபாதம், இருக்குக்குறள், ள்முகூற்றிருக்க்ை, ஈரடி மேல் வைப்பு, நாலடி மேல் வைப்பு, திருவிராகம், திருச்சக்கர மாற்று முதலியன திருஞானசம்பந்தர் பாடல்களில் காணப்பெறும் கடினமான இப்பாக்களைப் போல

திருமுறை சந்தா வைத்தியநாதன்)
மற்றையவர்கள் பாடல்களில் காணப்பெறவில்லை.
ஆண்டிலே இளையவரானாலும், அறிவிலே முதிர்த்
தவர் இப்பெருந்தகையே. அதனால்தான் சமய
குரவர் வரிசையிலும் முதன்மை இடத்தை வகிக்கின்
றார் போலும். இதனை நம்பியாண்டார் நம்பிகளும்.
ܓ݁ܶܟ݂ܽܠ`
"நீக்கரிய இன்பத் திராகம் இருக் குக்குறள் நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும்-ஆக்கரிய யாழ்மூரி சக்கரமாற் றீரடிமுக்காலும் பாழிமையாற் பாரகத்தோர் தாமுய்ய-ஊழி உரைப்ப மரும் பல்புகழால் ஓங்க
உமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேபை” (83-85) என்று 'ஆளுடைய பிள்ளையார் திருவுலா" மாலை யில் குறிப்பிட்டிருக்கின்றார்.
மூன்றாந் திருமுறையில் காணப்பெறும் பாடல் வகைகள் திருஇருக்குறள், யமகம், ஈரடி மேல் வைப்பு
நாலடி மேல் வைப்பு, திருமுக்கால் மாலை மாற்று முதலியன,
திருஇருக்குறள் -
வடமொழி வேதத்தில் உள்ள இருக்குகளைப்
போல குறளடியில் அமைந்த மந்திரசக்தி உடைய
பாக்கள் பண் கொல்லியில் அமைந்த பொதுப் பதிகமாகிய,
* கல்லா னீழல் அல்லாத் தேவை நல்லார் பேணா அல்லோ நாமே" என்பதும் *கருவார்கச்சித் திருவேகம்பத் தொருவா வென்ன, மருவா வினையே’ என்ற திருக்கச்சி யேகம்பப் பதிகமும், இத்திருமுறையில் அமைந்த திருஇருக்குறள் அமைப்பாகும்.
திருஇயமகம்:-
அடிதோறும் சீர்கள் மயங்கி வருவது திருக்கழு
மலம்:- "உற்றுமை சேர்வது மெய்யினையே'. '
திருஏகம்பம்:- "பாயுமால் விடை மேலொரு பாக னையே" திருஆலவாய்:- ஆலநீழலுகந் திருக்கையே" திருவிழிமிழலை:- "துன்று கொன்றை நஞ்சடை யதே." இப்பதிகங்களின் பொருளை ஆயுந்தோறும் ஆயுந்தோறும் இன்பம் மிகுவிக்கும். ஈரடி மேல் வைப்பு:
இரண்டு அடிகளையுடைய பாடலில் இரண்டா மடி இறுதிச் சீர் குறைந்து வரும் முதல் இரண்டடிகள் ஒத்த எதுகை உடையதாக, ஒத்த சந்தம் உடைய தாக, பின்னீரடிகள் வேறு எதுகை உடையதாய், வேறு சந்தம் உடையதாக அமைவது ஈரடிமேல் வைப்பு. திருக்கொள்ளம்பூதூர் பதிகத்தில்,

Page 30
"கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர் நட்டம் ஆடிய நம்பனை யுள்க
செல்ல வுந்துக சிந்தையார் தொழ நல்கு மாறருள் நம்பனே" என்றும் திருப்பூந்தராய், திருப்பிரமபுரம், திருவீழிமிழலை, திருப்பல்லவனீச்சரம் பதிகங்களும் இம்முறையில் அமைந்தனவாகும். நாலடி மேல் வைப்பு:-
நான்கடிகள் ஒரே எதுகை, ஒரே சந்தத்தில் அமைந்தும், நான்காவது அடி சீர்குறைந்தும் பின்னி ரடிகள் ஒரே எதுகை, ஒரே சந்தத்தில் அமைந்தும் காணப்படும். காந்தாரப் பஞ்சமப் பண்ணில் அமைந்த திருஆவடுதுறை, திருப்புகலிப் பதிகங்களும், பழம் பஞ்சுரப் பண்ணில் அமைந்த ‘வேத வேள்வியை நிந்தனை செய்துழல்' என்று தொடங்கும் திருஆல வாய்த் திருப்பதிகமும் இம்முறையில் அமைந்தன வாரும். திருஆவடுதுறைப் பதிகத்தில்
'இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன் கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே' இதுவோஎமை ஆளுமா றிவதொன்றெமக்
கில்லையேல் அதுவோ வுனதின்னருள் ஆவடுதுறை அரனே" என்று அருமையாக அமைந்திருக்கின்றது. திருமுக்கால்:-
இரண்டாவது அடியும், நான்காவது அடியும் முச்சீரால் முடிவது திருமுக்கால் ஆகும்.
திருவெங்குருப் பதிகத்தில் முதற் பாடல், **விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய சுண்ணவெண் பொடியணி ' வீரே சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல் எண்ணவல் லாரிட ரிலரே."" "எண்டிசைக்கும்’ என்னும் திருஇன்னம்பர் பதிகமும், 'நெல்வெண்ணெய்’ என்னும் திருநெல் வெண்ணெய் பதிகமும், "திடமலி" என்னும் திருச் சிறுகுடிப்பதிகமும், 'வெண்மதி, என்னும் திரு வீழிமிழலைப் பதிகமும், "முரைசதிர்ந்து" என்னும் திருமுதுகுன்றப் பதிகமும் “திருமுக்கால்" என்னும் விகற்பத்தில் அமைந்த பதிகங்களாகும்.
மாலை மாற்று:-
முதலிலிருந்து இறுதிவரை படித்தால் இறுதியி லிருந்து முன்னாகப் படித்தாலும் ஒரே படித்தாக அமைவது. இதனை எளிமையாக, "குடகு’, ‘விகட
கவி’ என்று சான்று காட்டுவர். சொல்லணியில் "கூடசதுக்கம்', ' கோ மூத் தி ரி", "சுழிகுளம்” 'மாலை மாற்று” என்பவற்றை 'மிறைக்கவிகள்'
என்பர். எளிதில் பொருள் காண முடியாத பாடல் கள் இவை. மாதவச் சிவஞான சுவாமிகள் ‘காஞ்சி புராணத்”திலும், மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் "திருநாகைக் காரோணப்

புராணத்"திலும் இத்தகு பாடல்களை அமைத்துள் ளனர். மூன்றாந் திருமுறையில் கெளசிகப் பண்ணில் அமைந்த சீகாழிப் பதிகம் திருமாலை மாற்று ஆகும். "யாமாமாநி யாமாமா யாழிகாமா காணாகா காணா காமா காழி யா மாமாயாநி மாமாயா'
இதன் பொருள்:-
யாம் ஆமா -நாங்கள் (ஆன்மாக்கள்) கடவு −  ெள ன் றா ல் அது பொருந்
துமா.
நீ -நீயே (இறைவனே) கடவுளென்
றால
ஆம், ஆம் -அது முற்றிலும் பொருந்தும்.
மாயாழி -பேரியாழ் என்னும் வீணையை
வாசிப்பவன்.
காமா -விரும்பத்தக்க அழகனே.
காண் -யாவரும் காணுமாறு -
நாகா -பாம்புகளைப் பூண்டவனே.
55 GRÖTT 35 TLD IT -மன்மதனது கை, கால் முதலிய அவயவங்கள் காணாதவாறு அவனை "அநங்கனாகச் செய் தவனே.
காழி யா -சீ காழிப் பதியில் எழுந்தருளி
யுள்ளவனே.
IDTLDT lLIff -திருமகள் நாயகனான திருமா
லாகவும் உருக்கொள்பவனே.
tD fTLDIT i Isf -எனது மலகன்மங்களினின்று
5 -நீ என்னைக் காப்பாற்று.
இது போன்ற 11 பாடல்களும் பலாப்பழப் பாட லாக இருந்தாலும் கோது நீக்கி, கொட்டை நீக்கி, சுளையைச் சுவைத்தால் அதனின்று பெரும் இன்பம் தனித்ததுதானே ..
"ஞாலம் நின்புகழே ஆக வேண்டும்” என்ற விண்ணப்பத் திருப்பதிகமும், திருவைந்தெழுத்தின் பெருமையை உணர்த்தும் ' துஞ்சலும் துஞ்சலில்லாத போழ்தினும் காதலாகிக் கசிந்து கண்ணீர்ம்ல்கி" என்ற துவக்கத்தையுடைய பதிகங்கள் இடம்பெறுவது இத்திருமுறையில்தான். இவ்விரண்டும் "பஞ்சாக் கரத் திருப்பதிகம்'. 'நமச்சிவாயத் திருப்பதிகம்" என்று குறிக்கப்பெறுவன. ஆழ்ந்து நோக்குவார்க்கு அரும் பொருள்களை அள்ளித் தருவன.
சிரபுரச் செல்வரின் அற்புதங்கள் பலவும் இடம் பெற்றுள்ள இம்மூன்றாம் திருமுறையின் புகழினை எடுத்துரைக்க எழுத்துக்களுக்கு ஆற் ற லில்  ைல. கொட்டமே கமழும்" என்ற ஒடம் போக்கிய திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம், 'இடரினும் தளரி னும்” என்ற உலவாக்கிழி அருளிய திருஆவடுதுறைப் பதிகம் ‘மானினேர் விழி' என்று மங்கையர்க்கரசி யாரைச் சிறப்பித்த பதிகம், பாண்டியன்மீது வெப்பு நோயைப் படர்வித்த ** செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே' என்பதும், அனல்வாத, புனல்வா தப் பதிகங்களும் திருப்பட்டீச்சரத்தில் முத்துப்பந்தர் பெற்ற பதிகங்களும் இடம்பெற்று மூன்றாம் திரு முறையே அற்புதத் திருமுறையாக இலங்குகின்றது.
சைவப் பெருமக்களின் தனிப்பெருஞ் சொத்து பன்னிரு திருமுறைகளே. நமது வாழ்வை வகுக்கும் பன்னிரு இராசிகளும், இருபத்தியேழு நட்சத்திரங் களையும்போல மெய்ஞான நெறிக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் பன்னிரு திருமுறைகளை யும், அதனை ஆக்கி அளித்த ஞானசம்பந்தர் முதலாக இருபத்தியேழு அருட்ச் செல்வர்களையும் ஏற்றிப் போற்றுதல் நமது தலையாய கடமையாகும்,
வாழ்க திருமுறைகள்.

Page 31
நாலாந்
சோ. சண்மு
உலகில் பிறவியெடுத்த உயிர்கள் இன்பப் பேற் றையே விரும்புகின்றன. இஃது இயற்கை. பேரின் பப் பெரும்பேறு எய்துவதே மக்கட் பிறவியின் மாண் பயன். பேரின்பப் பேறு கருதி இறைவனை அடைய அடியார்கள் முயலும் மார்க்கங்கள் நான்காகும். அவற்றுள் ஒன்று தாசமார்க்கம் இதன் வாயிலாகச் சிவபெருமானைத் தம் அனுபவங்களால் நேரிற் கண்டு பேரின்பப் பெருவாழ்வு எய்திய பெரியார் திருநாவுக்கரசு சுவாமிகள். இவர் சைவ சமயாசாரி யார் நால்வருள் 'திருநின்ற செம்மையே செம்மை பாய்க் கொண்ட” செல்வர் ஆவர். இவர்களும் இவர்களைப் போன்ற சிவநேசச் செ ல் வர் களும் காலத்துக்குக் காலம் திருவாய்மலர்ந்தருளிய திரு முறைகள் இவர்களது அருளனுபவம் தேக்கிய, ஆன் மீக வெற்றி அடங்கிய, ஞானத் தமிழ்ப் பெட்டக மாகத் திகழ்கின்றன அவற்றுள்ளும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைப் பாடல்களில் இன்ப அன்பின் முழு நிறைவு அனுபவம் நிறைந்து ஒளி வீசுகிறது; தண்சுவை வழங்குகிறது.
திருஞானசம்பந்த நாயனார் சைவ உலகிற்கு அளித்த தேவாரங்கள் அனைத்தும் முதன் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. நான்காம், ஐந் தாந், ஆறாந் திருமுறைகளாகத் திருநாவுக்கரசு நாயனாரின் தேவாரங்கள் இடம்பெற்றன. இவற் றில் நான்காம் திருமுறை பண்ணிசைப் பாடல்களும், திருவிருத்தமும் , திருநேரிசையும் கொண்டது ஐந் தாம் திருமுறை , திருக்குறுந்தொகைகளும், ஆறாந் திருமுறை திருத்தாண்டகமும் கொண்டதாக அமைந் துள்ளன. நான்காம் திருமுறை சுவாமிகளின் வாழ்க் கையிலே பெற்ற முக்கிய அனுபவங்களையும், திரு வருளின்பங்களையும் சித்தரித்துக் காட்டுவனவாயுள் ளன. ஆன்மீக வாழ்வின் அடிப்படைக் குறிக்கோள்
களை விளக்கி நிற்கின்றன. அத்தகைய உயிர்ப்பு
அருள்விழிப்பு-இப்பாடல்களில் மலர் கின்ற  ைத க்
j5 f" 6ğif 3 f") .
மாண்புமிகு மினிகப் பிறவி எடுத்ததன் கருத்தை
ஆய்ந்தறிந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கடம்ை
யுணர்வினால் திருநாவுக்கரசர் சைவநெறியினின்றும் பிரிந்து, சமணநெறி புகுந்து சமணர்க்குத் தலைவ ராகவும் புகழ்பெற்று விளங்கினார். இவ்வேளையில் சூலைநோயினால் 'ஆட்கொள்ளப்பெற்ற திரு
நாவுக்கரசர் எவ்வளவோ முயன்றும் குணமடையாதவ ராய்த் தமக்கையாரை அண்டித் திருநீறு பெற்று *" கூற்றாயினவாறு விலக்ககிலீர்' 'எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடுகின்றார். இதுவே நாலாந் திரு முறையின் முதலாவது திருப்பதிசம், இத்திருப்பதிக மும் திருநீறுமே சுவாமிகளின் நோயைத் தணிக் கின்றது.
சூலை அகன்றதும் சிவபெருமானுக்கே முற்றாக
அடிம்ைபானார். முப்பொறித் தூய்மையொடு, சிவ சின்னம் பூண்டு, சிவப் பணியிலும் சிவ வழிபாட்டிலும்

N
தருமுறை
Dகசுந்தரன்
இரவு பகலாய் ஈடுபட்டு, உள்ளம் கசிந்துருகி இன்புற்
றிருந்தார். இவருடைய சிவபக்தியைக் கண்ட சம ணர் இவரைப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கினர்.
அவ்வேளைகளிற் தான் ‘சுண்ணவெண் சந்தனச் சாந்தும்', 'சொற்றுணை வேதியன்” என்பன
போன்ற பண்ணிசைகளைப் பாடிப் பரமன் அருள் பெற்றார். திருவாரூரில் திருவாதிரைத் திருநாள் திருவிழாவைச் சேவித்து மகிழ்ந்த திருநாவுக்கரசு நாயனாரை திருப்புகலூரிலே சந்தித்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாரூர்ப் பெருமானது சிறப்பைச் சொல்லும்படி கேட்க " "முத்து விதான மணிப்பொற் கவரி” எனத் தொடங்கும் அழகிய குறிஞ்சிப் பண் பதிகம் பாடி சித்தம் நிலாவும் திரு வாரூர் மார்சழித் திருவாதிரைத் திருநாளின் மகிழ் செல்வத்தை அருள் மொழிகின்றார். திங்களூரில் அப்பூதியடிகள் திருநாவுக்கரசு அடிகளுக்குத் திரு வமுது செய்விக்க விரும்பி, மூத்த மைந்தனை வாழைக் குருத்து அரிந்துவர அனுப்புகிறார். அப் போது இளைஞன் பாம்பு தீண்டி இறக்கிறான். இறந்தவனைக் கொன்றைச்சடையார் கோயிலின் முன் கொணர்வித்தார். மனம் கசிந்து உளம் உருகி உடையான் சீர்பாடி உயிர்பெற்றெழச் செய்தார்.
பரமபதியாகிய சிவபெருமானை உண்மையான, உறுதியான உள்ளன்பொடு வழிபடுவோரை அவன் எக்காலத்தும் ஏமாற்றமாட்டான், கைவிடமாட் டான் என்பதற்குத் திருநாவுக்கரசு சுவாமிகள் ஒர் உதாரண புருஷராக விளங்கினார். சிவத்தலங்க ளைக் கால்நடையாகவே சென்றடைந்து பணி செய் தும் பதிகம் பாடியும் உள்ளமுவந்த சுவாமிகள் கயிலைமலை காணக் காதல் கொண்டார், காடும் மலையும் கடந்து இரவு பகலாக நடந்தார். கால் தேயக், கை சிதைய, ஊன்கெட்டு, உறக்கம்கெட்டு நடந்தும், தவழ்ந்தும், உருண்டும், புரண்டும் சென்று கொண்டிருக்கையில் உணர்வும் கெடுகிறது. அவ் வேளையில் அவர் முன் சிவனாரே ஓர் முனிவர் வடி வத்தில் தோன்றி "இனி உம்மால் கயிலை செல்வது அரிது; மீள்வதே சிறந்தது” என்று பணிக்கின்றார். ஆனால் நாயனாரோ “ஆளும் நாயகன் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்று உறுதி பூண்டு நிற்கிறார்: எல்லாம் வல்ல பரமன் நாயனாரை அங்கிருந்த ஒர் குளத்தில் முழு கச் செ ய் து , திருவையாற்றுத் திருக்குளத்தில் தோன்றியெழுந்து சத்திசிவமான கயிலைக் காட்சி யைக் காணும்படி செய்தார் இவ்வதியற்புதக் காட்சி யைக் கண்ட நாயனார் அந்த ஆனந்தக் கடலைக் கண்களால் முகந்து முகந்து, ஆடிப் பாடி, உருகியுருகி அழுதார். அவ்வேளையில் உருவெடுத்த பாடல்களே 'மாதர்ப் பிறைக்கண்ணியானை' எனத் தொடங் கும் காந்தாரப்பண்ணில் அமைந்த திருப்பதிகம் அருள்செய்து எதிர்நின்ற அழியாத் தேனாகிய அம் மையப்பனை உண்டு களித்தார் நாவேந்தர். இத் தனை அழகாக இறைவன் கோலத்தை இனித்துச் சுவைத்துப் பாடியுள்ளார்.

Page 32
சைவப் பெருநெறியில் ஊறியிருந்த திருநாவுக் கரசு சுவாமிகள் தமது பழைய சமண சமயத் தொடர்பை அடியோடு அறுக்க விரும்பி, தம்முட லின்மீது சிவனார் இலச்சனையாகிய இடபக் குறியும் சூலமுத்திரையும் பொறிக்க வேண்டும் எனச் செழுந் தமிழ் மாலையொன்று பாடிப் பெண்ணாகடப் பெரு மானைப் பணிந்தேத்தி இறைஞ்சுகிறார். இது செய்யத் தவறினால் உயிர்தரியேன் என்று உரிமை யுடன் வாதாடுவது இறைநெறிக் கண் நாட்டமுள்ள வர்க்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங்கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி
மேவுகொண்டல் துன்னார் கடந்தையுட் டூங்கானைமாடச்
சுடர்க்கொழுந்தே.
சோழநாட்டிலும் பாண்டிநாட்டிலும் பரமன் எழுந்தருளியிருக்கும் பல தலங்களைத் தரிசித்து விட்டு, திருப்பூந்துருத்தியில் அமர்ந்த செஞ்சடையா னாகிய பொய்யிலியைக் கண்டு அவன் திருவடிக்கீழ் சில காலம் இருந்து பேரின்பம் நுகர்ந்தார். அங்கு பல சிவ தொண்டுகள் புரிந்து, தம்பிரான் அருள் பெற்று ஒர் திருமடமும் அமைத்தார். அங்கிருந்து பல பாமாலைகளைப் பரம்பொருளின் திருவடிகளிற் சூட்டினார். பின்னர், மனிதப் பிறவி எடுத்த மக் களாயுள்ள நம்மனோர் செல்கதியைக் காட்டிட 'தலையே நீ வணங்காய்” எனத் தொடங்கும் திருவங்கமாலையைப் போற்றி இயம்பியருளினார் சுவாமிகள். இப்பதிகத்தின் இறுதிப்பாடல் தன்ன கத்தே கொண்டுள்ள பேருண்மை ஆழமாக தோக் கற்பாலது:
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொனாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்
திருவருள் பொழிந்துநிற்கும் கருணைக் கடலாகிய தில்லைப் பெருமானைத் தரிசித்த சுவாமிகள் அவ் வானந்த மெய்த்தன்மையிற் பாடிய திருவிருத்தங்கள் அம்பலவாணனை அப்படியே எங்கள் கண்முன் கொணர்ந்து நிறுத்துகின்றன. ஆழ்ந்த அனுபவமும் அசையாத பக்தியும் இல்லையேல் இவ்வற்புதக் காட்சி வுெளிப்பட முடியுமா?
குனிந்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற்
குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற்
பால்வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங்
காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதேயிந்த
மாநிலத்தே

இதனைவிட உயர்வாக ஆடல் அரசை அளந்து கூற வல்லவர் எவருமே இல்லையெனலாம்.
மேலே குறிப்பிட்ட அருட் பாடல்கள் அனைத் தும் நாலாந் திருமுறைக்குள் அடங்குவன. திரு வதிகை வீரட்டம் முதல் திருப்பூம்புகலூர் ஈறாக 125 சிவத்தலங்களைத் தரிசித்து 3066 திருப்பாடல் களைக் கொண்ட 312 திருப்பதிகங்களை வண்டமிழ் மாலைகளாகப் பாடினார் திருநாவுக்கரசு நாயனார். இவற்றுள் 50 தலங்களுக்குரிய 113 பதிகங்களாக வகுக்கப்பெற்ற 1069 பாடல்கள் நாலாந் திரு முறையை அலங்கரித்து நிற்கின்றன. சைவமும் தமி ழும் மறுவாழ்வு பெற அன்றும் காரணமாயிருந்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்: இன்றும் காரணமாயிருக் கும் தகைமை பெற்றிருப்பது அவர் வெளிப்பாடு களாகிய திருமுறைகள். அன்பர் பணியிலே இன்ப நிலை கண்டவர் சுவாமிகள்; மனிதக் காதலைத் தெய்வக் காதலாக மாற்றிய புண்ணியர். அஹிம் சையே அவர் ஆயுதம், தொண்டே அவர் கடமை. பக்திப் பெருக்கினால் பெற்ற அனுபவங்களையே பாடிவைத்துள்ளார்கள். இப்பாடல்களைப் படிப்ப தால் நம்மைச் சூழ்ந்துள்ள அக இருளும் புற இருளும் மறைந்தோடும். உள் ளத் தி ல் உண்மை ஒ உண்டாகும்.
தெய்வமணம் கமழும் சைவத் திருமுறைகளைப் பூரண பாராயணம் செய்ய விவேகானந்த சபையார் எடுத்த முயற்சி பெரும் பாராட்டுக்குரியதாகும் இம் முயற்சி எம் நாட்டு சைவத் தமிழ் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும், உல கம் எங்கும் சமய சம்பந்தமான பரபரப்பு இருக்கத் தான் செய்கிறது. எத்தனை எத்தனையோ பெயர் களில் தனித்தனி கோலத்தில் அணிவகுத்து நிற்கிறது எமது சமயம். கடவுளைப்பற்றித்தான் பேசுகிறது சமயம், கடவுள் ஒன்றுதான் உண்மை என்றும் சொல்லுகிறது. எப்படியும் கடவுளைக் கண்டுவிட வேண்டுமென்று முண்டுகிறது, முரண்டுகிறது சம யம். கடவுளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். கடவுளை வழிபடுவதற்குப் பல முறைகளை வகுத்தும் வைத்திருக்கிறார்கள். ஆனால் கடவுளிடம் தங்களை ஒப்படைக்கும் காரியம் ஒன்று மட்டும் இல்லை. சாத்திரங்களைப் படிக்கிறோம். அவை மதங்களின் ஸ்திரத்தன்மையைக் காட்டுகின்றன. மதங்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. நம்மை ஆண்டவனிடத் தில் இட்டுச் செல்ல அவற்றால் முடியாது. பக்தி செய்வதும் பணியாற்றுவதுமே பரம்பொருளை வெளிப்படுத்தும். தோத்திரங்கள் மூலமே பக்தி யனுபவத்தைப் பெறலாம். தோத்திரம் என்றால் மூளை களைத்துப்போன பிறகு வருகிற பக்தி மட் டுமே இருக்கும். ஆன்மா அல்லல்படும்போது சாத் திரத்தால் பயனிருக்காது. மூளையைக் கொண்டு, விவகார அறிவைக் கொண்டு மட்டும் கடவுளை அடைய முடியாது. தர்க்கம் விவாதம் இவற்றைக் கொண்டு ஆண்டவனிடம் அண்ட முடியாது. அந்த இடத்திற்குப் பக்தி ஒன்றினால் மட்டுமே செல்ல முடியும். திருமுறைகள் பக்தியை வளர்ப்பவை. இப்பூரண திருமுறைப் பாராயணத்தினால் விவேகா னந்த சபை சைவ மக்களுக்குச் செய்த தொண்டு மகத்தானது. அடியேன்பாலுள்ள பெருங் கருணை யினால் சபைத் தலைவர் டக்டர் வேலாயுதம் பிள்ளை அவர்கள் அடியேனுக்கும் இச்சீரிய சிவநெறித் தொண்டில் கலந்துகொள்ளும் ஒரு வாய்ப்புக் கொடுத் தமைக்கு என்றும் நன்றியுடையேன்.

Page 33
ஐந்தாம் திருமுறை
த. ஈழத்துத் திருநெ
'பொய்யுரை நூல்சில புகலுந்தீயமண்
கையர்கள் பிணித்துமுன் கடலுதுத்திடு வெய்யகற் தோணியாய் மிதப்ப மேற்படு துய்யசொல் லரசர்தாள் தொழுது
போற்றுவாம்'
-கத்தயுராணம்
சைவ தன்மக்கள் நாடோறும் நியமத்தோடு ஒதுவதற்குறியன திருமுறைகள். இவை நம் வாழ்வை வளப்படுத்தி, வாழ்வாங்குவாழச் செய்து முத்தியின் பம் பெறச் செய்யும் "திருமுறைகள் ஒதுதலைக் கேட்டதஞலாய இன்பத்தை அரசச் செல்வமும் தராது" என்று ஐய்டிகள் காடவர்கோன் தனது சேத்திரத் திருவெண்பாவில் பின் வருமாறு கூறியுள் வாரர்.
"நூற்றனைத்தோர் பல்லூ பூழிநுண்வயிர
வெண்குடைக்கீழ் வீற்றிருந்தசெல்வம் விழையாதே -
கூற்றுதைத்தான் ஆடரவங்கச்சா அரைக்கசைத்த அம்மான்றன்
பாடரவங் கேட்ட பகல்"
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமுறைகள் பன்னிரண்டு. இவற்றுள் சொல்லரசர் திருநாவுக் கரசருடைய தேவாரங்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. அவை நான்காம் , ஐந்தாம் ஆறாம் திருமுறைகளாகும். திருநாவுக்கரசர் என்று இறைவன் அருளிய சிறப்புப் பெயருக்கு ஏற்ப இவர் பாடிய தேவாரப் பதிகங்கள் யாவும் மிகவும் அற்புதமானவை. இவரது நாலாயிரத்துத் தொளா யிரம் (4.900) திருப்பதிகங்களில் இப்போது கிடைப்பவை ஆக முந்நூற்றிப் பதின்மூன்று (313) பதிகங்களாகும். நான்காம் திருமுறையில் நூற்றிப் பதின்நான்கு (114) பதிகங்களும் ஐந்தாம் திருமுறை யில் நூறு (100) பதிகங்களும் ஆறாம் திருமுறையில் தொண்ணுரற்றி ஒன்பது (99) பதிகங்களும் இடம் பெற்றுள்ளன. வாகீசருடைய நூறு பதிகங்கள் அடங்கிய ஐந்தாம் திருமுறையின் சிறப்பை அறிவ தற்கும், இவரது திருவாக்குகளிற் புதைந்து கிடக்கும் நலங்களைத் தெளிவாக உணர்வதற்கும் சந்தர்ப்பம் அளித்த இறை அருளை மனமார வழுத்துகிறேன். இது 1015 பாடல்களைக்கொண்டது.

- திருக்குறுந்தொகை
நடரசசா
மித் தமிழ் மன்றம்
ஐந்தாம் திருமுறைப் பதிகங்கள் யாவும் திருக் குறுந்தொகை; இது 1015 பாட ல் க ைள க் கொண்டது. குறுந்தொகை என்பது யாப்புக்குரிய அல்லது பண்ணுக்குரிய பெயர் என்று சொல்வர். குறுகிய பாவினமாகிய கலி விருத்தங்களாக அமைந் தவை இப்பாடல்கள். பதிகம் என்பது பத்துப்பாடல் கள் அடங்கியது. ஆயினும் பயனைக் கூறும் பாட் டோடு பதினென்றாக இருப்பதும் உண்டு. தம்மைப் பற்றித் தனியே சுட்டிப் பெயர் கூறுவதும், பயன் கூறுவதும் அப்பர் சுவாமிகளின் வழக்கமில்லை. எனினும் ஐந்தாம் திருமுறையில் 22 பதிகங்கள் 11 பாடல்கள் உடையனவாக இருக்கின்றன. இரண்டு பதிகங்களில் 12 பாடல்களும் ஒரு பதிகத்தில் 30 பாடல்களும் அமைந்துள்ளன. இத்திருமுறையில் பாடல்கள் குறைந்த பதிகங்களும் உண்டு. 88 பதிகங்கள் தலங்களைப் பற்றிய  ைவ. மிகுதி 12 பதிகங்களும் பொதுவானவை. அவை முறையே:- தனிக்குறுந்தொகை மூன்று; காலபாசத் திருக்குறுந் தொகை, மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை; தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை; இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை : மனத்தொகை திருக்குறுந்தொகை; சித்தத்தொகைத் திருக்குறுந் தொகை; உள்ளத் திருக்குறுந்தொகை; பாவநாச திருக்குறுந்தொகை, ஆதிபுராணத் திருக்குறுந்தொகை என்று வழங்கப்படும்.
திருநாவுக்கரசர் உலக வாழ்வில் பல வகை அல்லல்களுக்கு உட்பட்டவர். இவருடைய உணர்ச்சி கள் நாம் உணரும் உணர்ச்சிகளாகவே பல பாடல் களில் வருவதை நாம் காண்கிறோம். இவருடைய பாடல்களில் பல எங்கள் அனைவரினதும் மனதை நெகிழ்ந்து உருகவைக்கும். பலர் துன்பப்பிறவி என்று குறை கூறும் மனிதப் பிறவியை இன்பப் பிறவியாகக் கண்டவர் அப்பர் பெருமான். தில்லைச் சிற்றம் ப்லத்தை கண்டு இன்புறுவதற்காக, இப்பிறவி மீண்டும் வேண்டும் என்று கதறி உருகுகிறார் திரு நாவுக்கரசர். எமக்கு அன்னத்தை வழங்கிக் காப்பாற் றும் தில் லைச் சிற்றம் பலம்; அதற்கு மேலும் பொன்னை வழங்கும்; அதை தரிசித்தால் என்னு டைய அன்பு வளர்ந்து பொங்குமாறு செய்யும் ; அதனைக்கண்டு இன்புற இப்பூமிமேல் இந்த மனிதப் பிறவியை இன்னம் எனக்கு அது வழங்குமோ என்பது ஐந்தாம் திருமுறையின் முதற் பதிகத்தின் முதலாவ தாக அமைந்த இவரது பாடலாகும்.

Page 34
** அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்:
பொன்னம் பாலிக்கும் மேலும், இப்பூமிசை என் அன்பு ஆலிக்கும் மாறுகண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே’
சிவபெருமானுடைய அடியைப் பாடுவதில் அடி பவர்களுக்கு ஆனந்தம் அதிகம். அவர்கள் இறைவன் திருவடியே பற்றுக்கோடாகக் கிடப்பவர்கள். திரு வடிகளின் அழகையும் ஆற்றலையும் பெருமையையும் நினைந்து நினைந்து இன்பத்தில் களிப்பவர்கள். அப்பர் பெருமான் திருவடித் திருத்தாண்டகம் என்றே ஒரு பதிகம் பாடி இறைவனைப் பாராட்டியுள்ளார். திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானுடைய அருட்செயல்களையும், பழைய வரலாறு களையும் சொல்லிச் சொல்லி வியந்து அப்பெருமா னுடைய சேவடிக்கீழ் நாமிருப்பதின் சிறப்பை 5 ஆம் திருமுறையிலும் ஒருபதிகம் முழுமையுமே பாராட்டி வணங்குகிறார். இதில் ஒரு பாடல்
“மூவனாய் முதலாய் இவ்வுலகெலாம்
காவனாய்க் கடுங்காலனைக் காய்ந்தவன் பூவின்நாயகன் பூந்துருத்திந் நகர்த் தேவன் சேவடிக்கீழ் நாமிருப்பதே !”
திருநாவுக்கரசர் தாசமார்க்கம் வழியில் எப்போ தும் உலக சேமத்திற்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர். இறைவன் அப்பனாகியும் அம்மையாகியும் பிள்ளையாகியும் இருந்து அருள்புரியும் சோமாஸ்கந்த மூர்த்தியை இவர் திருக்கடம்பூர் என்ற தலத்தில் கண்டு சிந்தையைப் பறிகொடுத்துநின்றார். மனிதக் குடும்பத்துக்கு தானே மூலக்கருவை அருளியவன் என் பதை இறைவனும் குடும்பியை போல எழுந்தருளி யிருக்கும் திருக்கோலம் இவருக்கு உணர்த்திற்று. மூவரையும் ஒன்றாகக் கண்ட அப்பர் சுவாமிகள், தமிழ்மக்கள் தம்முடைய தெய்வம் என்று போற்று கின்ற கடம்பமாலையை விரும்பி அன்னிகின்ற முரு கனை 'இதோ நம் கடம்பன்' என்று அன்பு கூறக் கும்பிட்டார். பிறகு முருகனைப் பெற்ற எம் பெரு மாட்டியை 'இதோ நம் கடம்பனைப் பெற்றவள்” என்று வணங்கினார். தேவியோடும் குமரனோடும் குடும்பியாக அருள்மலர்ந்து, காய்த்துக் கனிந்த உருவத்தில் எழுந்தருளியிருக்கும் அப்பனைக்கண்டு
** நம் கடம்பனை பெற்றவள், பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்துகிடப்பதே'
என்றுபாடிப் பணியும் பாடல் ஐந்தாம் திருமுறையில் வருகின்றது. நம்மைக் காப்பது அவன் தலைச்சுமை. ஒன்றுக்கும் பற்றாத என்னையும் தன் அருளினால் ஆட்கொள்வதைக் கடமையாக ஏற்றுக் கொண்ட அப்பன் அவன். அவனுடைய அன்புக்குழந்தைகளாகிய ஆருயிர்கள் அனைத்துக்கும் வேண்டிய தொண்டு

களைச் செய்வதேமுறை, என்று ஆண்டானை அடிமை வழிபடும் நெறிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது இப்பாசுரம்.
வாகீசர் இறைவன் புகழை வெளியிடும் பல முறைகளில் நெஞ்சை நோக்கி உபதேசிப்பதும் ஒன்று. மடநெஞ்சமே : எம் பெருமான் மாட்டின் மேல் ஏறிவந்தால் என்ன? பேய்களையே தன்னைச் சூழவைத்திருந்தால் என்ன? புற்றிலே வாழும் படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை தனது கையிலும் கழுத் திலும் தலையிலும் அணிந்திருந்தால் தான் என்ன? உனக்கு வேண்டியது சோறு. அதைச் சோற்றுத் துறையூர் அப்பன் தருவார். சோற்றுத்துறை என்ற விலாசமே இதை அறிவிக்கின்றது. அப்பெருமானுடன் உறைகின்ற பெருமாட்டியை அன்னபூரணி என்பர். யார்யாரையோ சுற்றி என்ன பயனைக் கண்டாய்? இந்தப் பெருமானைச் சுற்றிவா; வலம் செய்து வணங்கு ; மனமாரப் பற்றிக்கொள்; தொண்டு செய்; உனக்கு எல்லா நலமும் பெருகும் என்று திருச்சோற் றுத்துறை இறைவன்மேல் அப்பர் சுவாமிகள் பாடு கிறார்.
**பெற்றம் ஏறில்என் பேய்படை ஆகில்என்?
புற்றில் ஆடரவேயது பூணில் என்? சுற்றிரீ என்றும் சோற்றுத்துறையர்கே பற்றிறீ பணிசெய் மடநெஞ்சமே."
இதன் உட்பொருள். அறியாமையை உடைய நெஞ்சே உன்னிடத்தில் பிறரைப் புண்படுத்தும் எருதின்தன்மை இருக்கிறது. நீ அவரை அண்டினால் உன்னையே வாகனமாக்கி, உன்மேல் அவர் வீற்றிருப் பார். பிறரை அச்சுறுத்திப் பிறர் பொருளால் வாழும் எண்ணம் படைத்த பேய்நீ. உன்னை அவர் தம் அருளாட்சியிலே இழுத்துக்கொண்டு ஞான வீரப் படையிலே சேர்த்து வி டு வா iர். பிற  ைர க் கண்டால் சீறிக்கொடுமை செய்யும் பாம்பாகவும் நீ இருக்கிறாய். உன் கொடுமையை மாற்றி தமக்கு அணியாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றலும் அருளும் உடையவர் அவர். ஆதலால் நீ யார் யாரையோ சுற்றித் திரியாதே. யார் யர்ரையோ பற்றாதே. திருச்சோற்றுத்துறைப் பெருமானை சுற்றியும் பற்றி யும் நினைத்தும் வாழ்த்தியும் தொண்டு செய்வாயாக என்பதாகும். z ۔
மனம் பலவாறு திரிந்து, எம்பெருமானுக்கு அன்பு இல்லாத ஒட்டையாக இருந்தால், எத்தனை தீர்த்தததில் நீராடினாலும் அதன் பயனை நாம் அடைய முடியாது. மனதில் இறைவனிடம் ஒன்றுபட்ட அன்பு அதாவது பக்தி நிறைந்திருந்தால், ஒரு தீர்த் தத்தில் ஆடினாலும் உடனே அகத்தில் அதன் தன்மை உறைக்கும். இதை திருநாவுக்கரசர் தனது 5 ஆம் திரு முறையில்
* கோடிதீர்த்தம் கலந்துகுளித்து, அவை
ஆடினாலும், அரனுக்கு அன்பு இல்லையேல்
ஒடும்நீரினை ஒட்டைக்குடத்து அட்டி மூடிவைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே

Page 35
என்று இரங்கிச் சொல்கிறார். தலங்களுக்குச் செல்வது, தீர்த்தங்களில் ஆடுவது. மூர்த்திகளைத் தரிசிப்பது ஆகிய காரியங்களில் நம்பிக்கையும் பக்தியும் இருத்தாலன்றி அவற்றால் பயன் உண்டா காது என்பதனை வாகீசப் பெருந்தொகை சொல் லும்திறம் வியர்ந்து பாராட்டுதற்குரியது.
நமச்சிவாய மந்திரத்தின் மகிமையை அறிந்தவர் நாவுக்கரசர். நமச்சிவாயம் ஒன்றே உடல் நோயோடு உயிரின் நோயாகிய பிறப்பையும் இறப்பையும் தீர்க்கவல்ல ஒப்பற்ற மருத்து. அஞ்செழுத்து பரிந்திரத் தை நம்பி நவிலுங்கள். நன்மை பிறக்கும். இவ்வுண் மைக்கு மாற்றமில்லை. அழிவில்லை நமச்சிவாயமே உத்தமர்களை தவநெறியில் உய்த்துச் செலுத்த வல்லது என்று ஏழை மாந்தரை உலக அரங்கின் மேடையில் நின்று அறைகூவி அழைத்துக் கூறும் அப்பரடிகளின் அருமையான பாடல்
இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழை காள் அருந்தவம் தரும் அஞ்செழுத் தோதினால் பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்து மாகுவர் மன்னு மாற்பேறரே"
மேலும் இறைவனுடைய திருநாமம் ஒவ்வொன் றும் சிறந்த பொருளுடையது. இவை தம்மை உச்சரிப்பார்களுடைய குற்றங்களையெல்லாம் போக் கும் தன்மை வாய்ந்தவை. அப்பெருமானுடைய உருவ அமைப்பையும் கருணையையும், பராக்கிரமத் தையும் அனந்த கல்யாண குணங்களையும், திரு விளையாடல்களையும் புலப்படுத்துபவை அத்திரு நாமங்கள். அந்நாமங்களைக் கூறக் கூற எமது எல்லா வகையான தீமைகளும் நாசமாகும் என எமக்கு உறுதியளிக்கிறார் வாகீசர்.
"பூமென்கோதை உமையொருபாகனை ஒமஞ்செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்
காமற் காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமம் ஏத்த நம் வினை நாசமே"
"எம்பிரானின் நாமத்தை இரவும் பகலும் ஏத்தியே என்முன்வினைப் பாவத்தைப் போக்கினேன். கோழம் பத்து அப்பன் தனது கருணை நோக்கினால் எனது குறைகளைக் களைந்ததுமல்லாமல் தன் குணங் களையும் திருவிளையாடல்களையும் காட்டிக் காட்டி என்னை ஆட்கொண்டான்" என தன் முதிர்த்த அலுபவத்தை வாகீசர் அழகாகக் கூறும் பாடல்
*முன்னை நான் செய்த பாவம் முதலறப் பின்னை தான் பெரிதும் அருள் பெற்றதும் அன்னமார் வயற் கோழம்பத்துள்ளமர் பின்னல் வார் சடையானைப் பிதற்றியே
கொல்லும் யமன் வந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கு வாயிருக்கிறது. நா இருக் கிறது. தமச்சிவாயத்தை நன்றாகச் சொல்லுங்கள். ஆண்டவன் நாமத்தை வாய் குளிர வாழ்த்துங்கள். சேரும் இடமெல்லாம் கிடைக்கும் பூவையும் நீரையும் கொண்டு இறைவனை நீராட்டி மலர் துர்விப்
 

பூசியுங்கள். உங்களைக்காப்பதற்கு பெருமாள் தயா ராக இருக்கிறான். அதன் பின்னும் நீங்கள் ஏன் வருந்த வேண்டும். கவலையை விடுங்கள். கற்றைச் சடையான் கால பயத்தை போக்கி அருள்புரிவானாம்.
"கற்றுக் கொள்வன வாயுள தாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடையானுளன்; நாமுளோம் எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே !
இறைவன் நாமத்தை பலகாலும். சொல்லி அவன் மலரடியில் மலரிடுவதால் எமது மனம் அதில் படிக்கிறது. காடு காடாக மலர்களைக் கொட்டி அவன் பொன்னடி புனைவதெல்லாம் எமது ஆத்ம் மலரைச் சமர்ப்பிப்பதற்கு நினைவுக்குறி என்பர் பணமும் நிறமும் உள்ள எட்டுவகைப் பூக்கள் இறை வனுக்கு உகந்தன. அட்ட புட்பங் கொண்டு அர்ச் சித்திடும பயனை நாவுக்கரசருடைய திருவீரட் டானத்துத் திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்று அழகாக விளக்குகின்றது. அதில் ஒரு பாடல்
"உரை செய் நூல் வழி யொண்மலர் எட்டிடத் திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால் வரைகள் வந்திழியுங் கெடிலக்கரை விரைகள் சூழ்ந்தழகாய வீரட்டரே"
திருநாவுக்கரசுசுவாமிகள் சமண சமயத்திலே புகுந்து பல காலம் இருந்து பின்பு இறைவன் அருளால், குலைநோய் தோன்றச் சிவபிரானைத் தஞ்சம் அடைந்து மீண்டும் சைவரானவர். தாம் செய்த அபராதங்களை பெரியனவாக நினையாமல் தம்மை ஆட்க்கொண்டது அப்பெருமானுடைய பெருங்கணைத்திறம், இது மலை எடுத்து தீச்செயல் புரிந்த இராவணனுக்கும். அருள்செய்த கருணையை ஒத்தது என்று கருதியே இவர் தனது ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் இறைவன் இராவணனுக்கு அருள்செய்த திருவிளையாட்டை நினைந்து உருகி அமைத்துப் பாடியுள்ளார்.
இலங்கை மன்னன் இருபது தோளிற மலங்கமால் வரை மேல் விரல் வைத்தவன் நலங்கொள் நீற்றர் நள்ளாறரை நாடொறும் வலங்கொள்வார் வினையாயின மாயுமே!
திருநாவுக்கரசு சுவாமிகளால் பாடப்பெற்ற 5ஆம் இருமுறையில் அமைந்த அற்புதப்பாடல்கள் சிறிய புதடல்களானாலும் பெரிய பொருளை தம்முள்ளே இதறிந்து வைத்திருக்கின்றன. அவை படிக்கப்படிக்க புேதின்பம் தருபவை. கடைசியாக இத்திருமுறையின் நூறாவது பதிகமாகிய ஆதிபுராணத் திருக்குறுத் தொகையில் உள்ள முதற் பாட்டையும் நினைவு 'கூர்ந்து அமைவோமாக !
*வேதநாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயகன் ஆதிரை நாயகன் பூத்தாயகன் புண்ணிய மூர்த்தியே"
-திருச்சிற்றம்பலம்

Page 36
ஆறாந் திருமுறை
மெய்ஞ்ஞான அனுபவங்
월) சிவநேசச்செல்வன்
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற உணர்வுடன் எண்பத்தொரு ஆண்டுகள் வாழ்ந்து திருவுடைப் பெரிய ரா ரா கத் தி க ழ் ந் த வர் திருநாவுக்கரசு சுவாமிகள். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் எனச் சேக்கிழார் பெருமான் முதன்மைப் படுத்திய அடியார் வரிசையிலே தேவாரமுதலிகளாகச் சிறப்பிக்கப் பெற்ற மூவரில் வயதாலும், தத்துவச் செழுமையினாலும் மெய்ஞ்ஞான அனுபவத்தாலும் நின்ற செம்மையுடையவராக விளங்கிய திருநாவுக் கரசர் துன்பம் வந்துள்ளபோது துளங்காத இதயம் கொண்டவராக விளங்கிய திருஞானச் செல்வ ராவார்.
பன்னிரு திருமுறைகளிலே திருதாவுக்கரசு சுவா மிகள் பாடிய தேவாரத் திருப்பதிகங்கள் நான்கு ஐந்து ஆறாம் திருமுறைகளாகத் தொகுக்கப்பெற் றுள்ளன. சுவாமிகள் பாடியருளியவை மொத்தமாக நாலாயிரத்துத் தொள்ளாயிரம் பதிகங்கள் எனத் தெரிய வருகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது திருநின்றியூர் திருப்பதிகத்திலே, 'இணைகொள் ஏழெழு நூற்றிரும் பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்' எனக் குறிப்பிட்டுள்ளார். நம்பியாண்டார் நம்பி திருநாவுக்கரசர் திருவேதச மாலை என்ற நூலி லே, பதிக மேழெழு நூறு பகருமா கவியோகி பரசு நாவரசான பரம காரண வீசன் என கூறியுள்ளார். இதே தொகையையே சேக்கிழார் பெருமானும், “அரசு என்றும் உலகிடர் நீங்கப்பாடிய ஏழெழு நூறும் 'எனப் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கால வெள்ளத்தில் அழிந்தவை போக இப்பொ ழுது கிடைப்பவை முன்னுாற்றிப் பதின்மூன்று பதிகங் களாகும். நான்காம் திருமுறையிலே 114 பதிகங்களும் ஐந்தாம் திருமுறையிலே 100 பதிகங்களும் ஆறாம் திருமுறையிலே 99 திருத்தாண்டகங்களும் உள்ளன. நான்காம் திருமுறையிலே உள்ள பதிகங்கள் அனைத் தும் பண்ணமை பதிகங்களாகும். அடுத்து ஐந்தாம் திருமுறையிலே உள்ளவை. திருக்குறுந் தொகைப் பதிகங்களாகும். ஆறாம் திருமுறையிலே அமைந்த பாடல்கள் அனைத்தும் திருத்தாண்டகங்களாகும்.
ஆறாம் திருமுறையிலே உள்ள 99 பதிகங்களில் எல்லாமாகத் 981 பாடல்க்ள் காணப்படுகின்றன. அரியானை அந்தணர்தம் சிந்தையானை எனத் தொடங்கும் கோயில் பெரிய திருத்தாண்டகம் முத லாக, *எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ' எனத் தொடங்கும் திருப்புகலூர் திருத்தாண்டசம் ஈறாக உள்ள பாடல்களில் அறுபத்திநான்கு தலங் களைப் பற்றிய பாடல்கள் உள்ளன. திருவாரூர் திருத்தலத்திற்கு பதினொரு பாடல்களும் , திருவதி கைக்கு ஐந்தும் திருவீழிமிழலைக்கு நான்கும், திருக் கயிலாயத்திற்கு மூன்றும் பாடப்பட்டுள்ளன. இவற் றிலே இரண்டு பதிகங்கள் பாடப்பெற்ற தலங்கள் எட்டாகும். குறிப்பாகச் ஷேத்திரக் கோவை, அடைவு திருத்தாண்டகம் ஆகிய இரண்டும் பல தலங்களைச் சார்ந்தனவாக உள்ளன. எந்தத் தலத்தைப் பற்றி யுமில்லாது பொது வகையாக அமைந்த தாண்ட கங்கள் ஆறு இத்திரு முறையிலே அமைந்துள்ளன.
திருத்தாண்டகம் என்பது யாப்பினால் பெற்ற பெயராகும். தமிழ்ச் செய்யுள்வகையாகிய தாண்டகம் என்னும் யாப்புக்கு மூல இலக்கியமாக விளங்குவது

களே திருத்தாண்டகங்கள் A. A. (Cey.). M. Sc. (Mysore)
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய திருத்தாண்டகப் பாடல்களாகும். இவ்வகைப் பாடல்களை முதன் முதலாக பாடிப் புதிய மரபினைத் தோற்றுவித் தமையின் காரணமாக 'தாண்டக வேந்தர்' எனவும் *தாண்டகச் சதுரர்' எனவும் பிற்காலத்தில் சிறப் பிக்கப்பட்டார்.
தாண்டகத்தின் யாப்பமைதி இறைவனின் எண் னிறந்த அருட்குணங்கள் எல்லாவற்றையும்” அப் பெருமானின் திருமுன்னரும் , தம்முன்னர் உள்ள மெய்யடியார்களுக்கும், பிறருக்கும் விரித்துரைப்ப தற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. தாண்டகம் என்பது தொல்காப்பியச் செய்யுளிலக்கண மரபின்படி, எண் சீரான் வந்த கொச்சக ஒருபோகு எனக் கூறப்படும். தாண்டகங்கள் குறுந்தாண்டகம் நெடுந்தாண்டகம் என இருவகைப்படும். அறுசீர் அடிகள் அளவொத்து அமைவது குறுந்தாண்டகம் எண்சீர் அடிகள் நான்கு அளவொத்து முடிவது நெடுந் தாண்ட கம் என்று அழைக்கப்படும். ཚེས་ 2.
தாண்டகத் தொகுதியாகிய ஆறாம் திருமுறை
யிலே அமைந்துள்ள பாடல்கள் மு ன் னி லைப் பரவலாக அமைந்துள்ளன. இறைவனை முன்னிலைப் படுத்தி அவனது அருட் குணங்களை எடுத்துரைப் பதற்கு வாய்ப்பாக அமைந்தமையினால் தாண்டகம் என்ற யாப்புமுறையினைத் திருநாவுக்கரசு சுவாமிகள் பயன்படுத்தினார். உலக மக்களுக்கும் தமது நெஞ்சத் திற்கும் தெளிவாக விரித்துரைப்பதற்கு ஏற்ற சொல் நடையும் வேகமும் திருத்தாண்டகங்களின் சிறப்பம் சமாகும். எல்லோரும் எளிதில் பொருள் விளங்கும் வண்ணம் உணர்ச்சி வேகத்துடன் இறைவன் பெருமை களை நினைந்து உருகும் வகையில் அமைந்த தாண்டகங்கள் மனதைக் குழைய வைப்பனவாக உள்ளன.
இறைவனது இயல்பினை இரண்டாம் வேற்றுமை உருபு அடுக்கி வரும் நிலையில் அரியானை அந்தணர் தம் சிந்தையானை என்ற பதிகத்தில் நாவுக்கரசர் ஐந்து வகையாகச் சொல்கின்றார். இறைவன் புலன் களால் அறிதற்கு அரியவன். அந்தணர்களுடைய சிந்தனையிலே கருத்துப் பொருளாக இருப்பவன். பொருள் அறிவதற்கு அரிய வேதத்திலே இரகசியப் டொருளாக இருப்பவன். நுட்பப் பொருளாகிய அணுவாக இருப்பவன். யார்க்கும் தெரியாத இயல் பினை உடையவன், என்ற வரிசையிலே ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செல்கின்றார்.
* அரியானை அந்தணர்தம் சிந்தையானை அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும் தெரியாத தத்துவனை'
எனத் தொடரும் பாடலிலே பெரும் பற்றைப் புலியூர் நடராசப் பெருமானை பாடுகின்றார். இப்பாடலிலே இறைவன் புகழைப் “பேசாத நாள் எல்லாம்” பிறவா நாளே என அடித்துக் கூறுகின்றார். -
இறைவனை முன்னிலைப்படுத்திக் கூறும் பதி கங்களில் எல்லாம் வினை முற்றுக்களையும் வினை எச்சங்களையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் செல்வது நாவுக்கரசரின் இயல்பாகக் காணப்படுகின் றது. இறைவன் இன்ன இன்ன இடங்களில் இன்னர் இன்ன தன்மையில் எழுந்தருளியுள்ளார் என இறை வனில் அடையாளங்களை எடுத்துரைக்கின்றார்.

Page 37
குறிப்பாக “வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" என்ற பதிகத்திலே இறைவனை முன்னிலைப்படுத் திப்பாடும் திருநாவுக்கரசர் அரவணையானைச் சித் தித்து அரற்றும் அடி எனத் தொடங்கும் பதிகத்திலே இறைவனது திருவடிப் பெருமைகளை அடுக்கிச் செல்கின்றார். &
திருவடித் திருத் தாண்ட கம் என்ற பதிகம் நெஞ்சை உருக்கும் தன்மையினது. திருவதிகை வீரட் டானத்திலே எழுந்தருளியிருக்கும் இறைவனுடைய திருவடிகளை எப்படி எல்லாம் பாராட்டலாமோ அப்படி எல்லாம் பாராட்டுகின்றார். நறுமலராய் தாறும் சேவடி என்றும், நடு வாய் உலக ம் நடாய அடி என்றும் செறிசதிரும் திங்களுமாய் நின்ற அடி என்றும் தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி என்றும் மறுமதியை மாசு கழுவும் அடி என்றும் திரு வீரட்டானத் தெம் செல்வன் அடியை புகழ்ந்து கூறும் பதிகம் திருநாவுக்கரசரின் உணர்வனுபவங் களைக் காட்டும் தலைசிறந்த பதிகமாகும்.
பிறிதொரு பதிகத்திலே இறைவன் இயல்புகளை உலக மக்களுக்குத் தொகுத்துக் கூறும் திருநாவுக் கரசர் இறைவன் கோயில் கொண்டருளியிருக்கும் தலங்களை எல்லாம் தொகுத்துக் கூறுகின்றார். தில் லைச் சிற்றம்பலமும் செம்பொன் பள்ளி எனத் தொடங்கும் பதிகம் அறிவுறுத்தும் பாங்கிலே அமைந் துள்ளது தூண்டு சுடரனைய சோதி கண்டாய் என்ற பதிகத்திலே சண்டாய் தொடரை அறிவுறுத் தும் தொடராக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கூறுகின்றார்.
தாண்டகத் தொகுதியாக அமைந்த ஆறாம் திருமுறைப் பாடல்கள் எல்லாமே வினா விடையாக அம், அறிவுறுத்தலாகவும், முன்னிலை பரவலாகவும் அமைந்துள்ளன. இப்பதிகங்கள் எல்லாம் இறைவ னது திருவருட் பெருமையினையும் உயிர்களின் சிறு மையினையும் உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் சொல்லோவியங்களாக அமைந்துள்ளன. இப்பதி கங்கள் யாவும் மக்களுடைய மன மாசுகளைப் போக்கி இறைவனுடைய திருக்கல்யாண குணங்களிலே மெய் யன்பர்களின் உள்ளங்களைத் திளைக்கவைக்கும் பேராற்றல் வாய்ந்தனவாக உள்ளன
திருநாவுக்கரசு சுவாமிகளின் இறையான்ம அனுபவங்களை அகப்டொருட் துறையிலே அமைந்த பதிகங்கள் இனிது புலப்படுத்துகின்றன. கனவிலும் தனவிலும் தாம் இறைவனைத் தலைப்பட்டு நுகர்ந்த அனுபவங்களை எல்லாம் நற்றாய் கூற்றாகவும் செவிலித்தாய் கூற்றாகவும், தலைவி கூற்றாவும் கூறியுள்ளமை அவதானிப்பதற்குரியது. புணர்ந்துழி உவகையும், பிரிந்துழிக் கலக்கமும் எய்தும் உள்ளத் இதைக் காண்கின்றோம். கைலாசபதியாகிய இறைவன் எங்கெங்கு எல்லாமோ இருக்கின்றான் எனக் கூறிய தாவுக்கரசர் ‘அவன் என் கண் உள்ளானே!" என இன்பம் அடையும் காட்சி சிறப்பானது. கைலாயத் துச்சியுள்ளான் காளத்தியான் அவன் என் கண்ணுள் ஆளானே என்னும்போது திருநாவுக்கரசரின் தன்
னிறைவை உணர முடிகின்றது.
திருநாவுக்கரசர் தாம் பெற்ற வாழ்வனுபவங் களை எல்லாம் ஒருமுகப்படுத்திக் கூறுவதற்குத் திருத்தாண்டங்களை வாய்ப்பானதொரு பதிகமுறை யாகப் பயன்படுத்தியுள்ளார். அப்பன் அருளாமை யினாலே சமண சமயத்தைச் சார்ந்த முன்னரும், பின்னர் இறைவன் அருளிய சூலை நோயினால் துன் புற்றுச் சமண சமயத்தைத் துறந்து திருநாவுக்கரசர் ஆகிய நிலைமையினையும் பல திருத்தாண்டகங் களில் தெளிவாகக் கூறுகின்றார். வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாற் சிறுமை தப்பித் தாழ் வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்ந்த அனுபவங்கள் எல்லாம் திருத்தாண்டகங்களிலே அகச்
சான்றுகளாக அமைகின்றன.

திருநாவுக்கரசர் புகழை சேக்கிழார் ப்ெருமான் புகழ்ந்துரைக்கும்போது 'அறத்தரு நாவுக் சரசு" எனப் போற்றுகின்றார். இறைவனது திருவருளே ! நல் லறங்கள் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோபா கி அமைந் தது என்பதை 'உணர்ந்த நாவுக்கரசர் தம்மைச் சமண சமயத்திலே புகுத்தி அறிவுரைகள் பலவற்றை யும் ஒதியுணரச் செய்து, அறங்களுக்கு எல்லாம் அடிப் படையாக விளங்கும் சிவஞானச் செல்வத்துள் அழுந்தவைத்த பேரருளின் திறத்தை எல்லாம் நினைவு கூரும் வசையிலே திருத்தாண்டசப் பதிகங்கள் பல வற்றைப் பாடியுள்ளார். அறத்தின் பெருபையினை யும் அருளொழுக்கத்தின் இன்றியடையாமையையும் திருநாவுக்கரசு சுவாமிகள் தமது திருத்தாண்டகங் களின்மூலம் உலகினர்க்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
இறைவனைப் போதொடு நீர் சுமந்தேத்திப் புறத்தே வழிபாடு செய்வோர் பெறும் அக அனுபவங் களை எல்லாம் திருநாவுக்கரசர் பதிகங்கள் விளக்கி நிற்கின்றன. அத்தும் புறத்தும் இறைவனை இடை யறாது வழிபாடு செய்யும் பக்தி1ை) உள்ளத்தைச் சேக்கிழார் பெரிய புராணத்திலே வரும் பின் 35 ல் அடி களில் நன்கு உணர்த்தியுள்ளார்.
"வார்ந்து சொரியுங் கண்ணருவி
மயிர்க்கால் தோறும் வரும்புளகம் ஆர்ந்த மேனிப் புறத்தலைப்ப
அன்பு கரைந்தென் புள்ளலைப்பச் சேர்ந்த நயனப் பயன்பெற்று என வரும் சேக்கிழார் ப்ெருமானின் சொல்லோவியம், மெய்தான் அரும்பி விதிர் விதிர்க்கும் திருநாவுக் கரசரின் உள்ளத்தையும் உணர்வையும் நன்கு விளக் குவதாக அமைகின்றது.
பல திருத்தாண்டகங்களில் யாக்கையின் இழி நிலையையும் நிலையாமையினையும் தன் நெஞ்சிற்கு அறிவுறுத்திப் பாடுகின்றார். வினா விடையாக இறைவனோடு உரையாடும் போக்கில் நெஞ்சத்தினை வெளிப்படுத்தும் நாவுக்கரசர் தொண்டர் பெருமை யினையும், அடியார்க்கு அடியராய் வாழும் நிலையே தமக்குப் பேரின்பம் தரும் நிலை எனவும் அழுத்தி யுரைத்துள்ளமையும் மனங் கொள்ளத்தக்கது.
ஒப்பற்றவனாகிய இறைவனுக்கு ஆட்டட்ட உத் தமர்களாகிய மெய்யடியார்களின் உள்ளத் துறுதியை வானந்துலங்கிலேன் மண் கம்பமாகிலென் என்ற பாடலில் புலப்படுத்திய நாவுக்கரசர் பெருமான் இறைவன் எப்பொழுதும் மடமன்னும் அடியா தம் மனத்திலுள்ளார் எனக் கூறுவதுடன் நில்லாது, திருவாலங்காட்டுத் திருத்தாண்டகத்தில் திருநி அற மெய்யடியார்களை எல்லாம் நினைவுகூர்ந்துமுள்ளார்.
புராணச் செய்திகளை எல்லாம் விரித்துரைத்து ஆத்மீக யாத்திரையின் மூலம் பெற்ற அசவுருவச் சிந்தனைகளாக அமைபவை திருநாவுக்கரசு சுவாமி களின் திருத்தாண்டகங்களாகும். மறு:0ாற்றத் திருத்தாண்டகம், அடைவு திருத்தாண்டகம், வி:ைா விடைத் திருத்தாண்டகம், அடையாளத் திருத் தாண்டகம் - ஆதியன யாவும் பொருளமைப்பால் பெயர் பெற்றவையாகும். நின்ற திருத்தாண்டகம், திருவடித் திருத்தாண்டகம், புக்க திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், ஏழைத் திருத்தாண்டகம், போற்றித் திருத்தாண்டகம் ஆதியன பாடல்தோறும் பயின்றுள்ள சொற்பொருளமைப்பால் பெயர்பெற்ற வையாகும்.
கல்லாதன வெல்லாம் கற்பித்தானை, காணா தனவெல்லாம் காட்டின்ானை, க்விதா அனுபவத் துடன் வெளிப்படுத்திய திருநாவுக்கரசு சுவாமிகளின் திருத்தாண்டகங்கள் யாவுமே சொல்லில் பொருள் அறிந்து அதனூடே தூய உணர்ச்சிகளை வெளிப்
படுத்தும் தலையாய சொல்லோவியங்களாகும்.

Page 38
ஏழாந்
டாக்டர் க. வே
சைவத் திருமுறைகள் பன்னிரண்டையும் துதலிய அருளாளர்கள் * பல்வேறு காலத்தவர். எனினும் செல்வத்துட் செல்வமாகிய அருட் செல்வத்தைத் தாம் பெற்றதுமன்றித் தாம் மக்கள் உய்தி எய்த வேண்டி, அவரை நெறிப்படுத்தித் தாம் பெற்ற இன்பம் இவ்வையகமனைத்தும் பெற வேண்டும் என்னும் நோக்குடன் திருமுறைகளை நமக்கு நல்கிப் போந்தனர். இத்தகையதோர் அருட் செல்வம் படைத்த வள்ளல்களில் தலைசிறந்தவர்தாம் ஏழாந் திருமுறை நுதலிய சுந்தரமூர்த்தி நாயனாராகும். மாதவஞ்செய்த தென்திசை வாழ்ந்திடவுந் தீதிலாத் திருதொண்டத் தொகை அருளவுமே சுந்தரர் மண் ணிடை அவதரித்தார் என்றனர் சேக்கிழார்.
ஏழாந் தி ரு முறை கள் அமைந்துள்ள திருத் தொண்டத் தொசைப் பாடலால்தான் நமக்குச் சைவ சமய நாயன்மார்களை அறிந்துணரும் பெரும் பேறு படைத்தது. தமக்கு முன்புள்ளோருத் தமது சம காலத்தவருமாகிய சிறந்த அடியார்களை யெல்லாத் தாம் அறிந்தவாறே அனைவருக்கும் எடுத்துக்காட்டினார். தேவார முதல்வர்களாகிய திருஞானசம்பந்தர் வரலாற்றுக்குத் திருநாவுக்கரசர் வரலாற்றுக்குஞ் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற் றுக்கும் அடிப்படை ஆதாரம் இவ்வேழாந் திருமுறை யுள் அமைந்துள்ள திருத்தொண்டத் தொகை என்பதை அறிஞர் உலகம் மறக்கவும் மறைக்கவும் முடியாது. இத்திருத் தொண்டத் தொகையைச் சற்றுப் பெரிதுபடுத்தித் திருத்தொண்டர் திருவந் தாதியாக நம்பியாண்டார் நம்பிகள் நவின்றனர். திருத்தொண்டர் திருவந்தாதி ப தி னோ ரா ந் திருமுறையுள் இடம்பெறுகின்றது. இவை இரண்டை டிம் முதல் நூல்களாகக் கொண்டே சேக்கிழார் சுவாமிகள் திருத்தொண்டர் புராணமெனும் பன் னிரண்டாத் திருமுறை சமைத்தனர். ஒரு திருமுறை மூலம் மற்றோர் திருமுறையின் பகுதியொன்றும் முழுமையான வேறோர்டி திருமுறையும் ஏழாந்திரு முறையின் ஒரு பகுதியிலிருந்து உருவகம் பெற்றமை போன்த சிறப்பை வேறோர் திருமுறையும் பெற்ற தில்லை இதனால் ஏழாம் திருமுறை ஓர் பெற்றிமை பெறுகின்றது. முதல் ஆறு திருமுறைகளுள்ளும் பரந் தெழுந்த சமண்முதலாம் . பரசமைய இருளினுள் சிரந்தழுவு சைவநெறியுந் , திருநீற்றின் ஒளியும் அமிழ்ந்தி அல்லலுற்ற காலத்தே தோன்றியமையின் பரகந்ததுத்தாக்கிற்கு எதிர்த் தாக்கங்களை ஏற்படுத்தி அவற்றை வெற்றிகாணும் நோக்குடன் அமைந்தன. துதலியோரும் அல்லலுக்கேற்ப பரசமயிகளை தம் பனுவல்களுன் வைதனர். சைவசமயம் எழிற்சியுற்று விழிப்புற்றவியாபகமான காலத்து ஏழாந் திரு முறை. எழுத்ததனால் பரசமையிகளை நிந்திக்கும்

திருமுறை
லாயுதபிள்ளை
நோக்குடைப் பாடல்கள் ஏழாந்திருமுறையுட் சில: இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. மூவேந்தர் களையுமே தமிழ் வழங்குத் நாட்டிலே சைவத் திற்கு மீட்கும் பணி சம்பந்தர் அப்பர் ஆகியோருக்கு இருந்தது. சைவசமயப் பிரகாசம் நிறைந்துள்ள காலத்து ஏழாந்திருமுறை எழுந்தது என்பது ஏழாந் திருமுறையின் இரண்டாம்பதிகத்து (திருப்பரங் குன்றில்) பதினோ ரா வது பாடலுள் ‘அடிகே ளுமக்காட் செயவஞ் சுதுமென் றமரர் பெருமா னையாரூ ரனஞ்சி முடியா லுலகாண்ட மூவேந் தர்முன்னே மொழித்தா லுமோர் நான்கு மோரோன் றினையும்" எனக் கூறப்பட்டமையால் அறியற்பால தாகும். பணிகளுள் வெற்றியீட்டியபின் அவ்வெற்றி யாற் பெற்ற பேற்றினை நிலைநிறுத்தும் பணி தொடராவிட்டால் வெற்றியின் பயன் அற்றுவிடும் பின்னைய பணியாற் பெருமை பெறுவது ஏழாத் திருமுறை.
மற்றைய திருமுறைகளுட் பெரிதாக அமையாத ஒர் தன்மையாக ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு அசச் சான்றுகளால் ஏழாந்திருமுறையின் பலபதிகங் களுட் பொதிந்து சிடக்கின்றது. ஒவ்வொரு வரலா றும் பல இடங்களில் மீளவும் மீளவுங் கூறப்பட்டது முண்டு. இவற்றை முற்றிலுங் கூறின் விரிவுறும் ஆராச் சியாக அமையக்கூடும், என்னும் ஐயப்பாட்டால், ஒருசில சான்றுகளே இக்கட்டுரையுள் இயம்பப்படும்.
'நாவலூரன் வனப்பகை யப்பன் சடையன்றன்
சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய” எனத் திருப்புகலூர் பதிகத்துள் ஊர் பேர் தத்தை யாகியோர் கூறப்பட்டுள்ளனர், இசைஞானி சிறுவன் என்பதனாற் தாயையும் கூறியுள்ளார்.
"அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் ஆன
தாகளன் றாவணங் காட்டி நின்று வெண்ணெய்
நல் லூர்மிசை ஒளித்த நித்திலத்திரள் தெரத்
தினை" : என்பதாலும்
"அற்பு தப்பழ வாவணங் காட்டி யடியனா
வென்னை யாளதுகொண்ட" என்பதாலும்
'தன்மையினாலடி யேனைத்தாமாட் கொண்ட் நாட்சபைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்ட னென்பதோர் வாழ்வு தந்தார்" என்பதாலும் இறைவன் ஆவணுக்காட்டி ஆட் கொண்டு வன்றொண்டின் ஏனத் தமக்கு தஈமஞ் குட்டியமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 39
WITH BEST (
FRC
LAAVA LAPOLYTA
32-AIK. CYRIL C.
COLOM
Telephone: 440326

COMPLIMENTS
DM :
"EVE INDUSTRY
PERERA MAWATHA,
BO • 13.
440327,440328

Page 40
BEST COMPL
NI FT HY
MP ORT E FRS (
Deate
lsuzu, Leyland, Benz, &
Cycles, Cycle Spare
95, NEW M. COLOM

MENTS FROM :
MOTORS
MERCHANTS
rs in
BMC Lorry Spare Parts parts & Wall Clocks.
oR sTREET,
|BO :- 22.

Page 41
"ஏழிசையாம் இசைப்பயனாய் இன்னமுதாய்
என்னுடைய தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக் குடனாகி மாழை ஒண்கண் பரவையைத் தந்தாண்
டானை" என்றும் 'சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனை’’ என்றும் திருவாரூர்த் திருப்பதிகத்துட் கூறிப் பரவை யாரையுஞ் சங்கிலியாரையும் இறைவன் சுந்தரருக்கு மணம்புரிந்தமை இயம்பப்பட்டுள்ளது. மேலுந் "திருவொற்றி யூர்புக்குச் சார்ந்தனன் சங்கிலி மென்றொள் தடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே" என்பதும் "பொன்னவிலுங் கொன்றை யி னாய் போய் மகிழ்க்கீ Nருவென்று ۔ ܣ சொன்னன்னைக் காணாமே குளறவு மகிழ்க்கீழே என்னவல்ல பெருமானே" என்பதும் 'மான் திகழுஞ் சங்கிலியைத் தந்துவரு பயன்க ளெல்லாம் தோன்ற அருள் செய் தளித்தாய்' என்பதும் சங்கிலியாரின் இணைப்புப் பற்றிய அகச்சான்றுகளாகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரை ... -- - அகன்றுவருகையில் மகிழ்க்கீழே சங்கிலியாருக்கு வழங்கிய சூளுறவுக்கு மீறியமையாற் கண்ணொளி நீங்கப்பெற்றார் ‘சங்கிலிக்காக
என் கண் கொண்ட பன்டர்’ என்பதனால் இதனைத் தெரியத் தந்தார் திருவெண்பாக்கத்து இறைவரை வேண்ட அவர் ஊன்று கோல் அருளி உளோம் போகீர் என்றமை 'பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலமென்கண்
மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேயென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர்
3. என்றானே' என்ற பாடலையும் அப்பதிகத்து வரும் ஏனைய பாடல்களையும் மனம் உருகும்படி பாடியுள்ளார். பத்தாவது பாடலில் Y
‘உலகமெலாம் ஈன்றவனே, வெண்கோயில்
இங்கிருந் தாயோ என்ன ஊன்றுவதோர் கோல் அருளி
உளோம்போகீர் என்றானே." என்பதனுள் ஊன்றுகோல் வழங்கப்பட்டமை கூறப் பட்டுள்ளது. கண்களைப் பெற்றதும் 'ஏலவார் குழலார் உமை நங்கை ܫ என்று மேத்தி வழிபடப்பட்ட காலகாலனைக் கம்பனெம்மானை

காணக் கண் அடியேன் பெற்றவாறே** என்பதுங் காணாத கண்கள் காட்ட வல்ல கறைக் கண்டனே” *கற்று வர்பர வப்படு வானைக் காணக்கண்
அடியேன் பெற்ற" என்ற திருவார்த்தைகளாலும் அகச் சான்று களாலும் எமது கவனத்திற்கு வரும் ஓர் எண்ணஞ் சிந்திக்கப்பாலது.
*திருப்படையாட்சியுள் மணிவாசகப் பெருமான் **கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகையார்கள் தம்வாழ்வில் என் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும்
ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களிகூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும்
ஆகாதே' என கூறியமையையும் ‘கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன்தனை” என அப்பர் திரு வங்க மாலையுட் கூறியமையும் "சுந்தரர் ஞானக் கண்களைக் கயிலையிலே இழந்து பூலோகத்தில் ஊனக்கண் இழந்து ஞானக்கண் பெற்று உண்மை யுணர்ந்தனர் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுதலும்” ஏழாந் திருமுறை எமக்கு 'இனித்த முடைய எடுத்த பொற்பாதமுங் காணவே கண்களுடன் மானிடப் பிறவியை நாம் பெற்றோம் என்பதனை உணர்த்துகின்றது. வெள்ளை யானையின் மீது கயிலைக்குச் சென்றது நொடித்தான் மலைப் பதிகத்துள் அகச்சான்றுகளாய் அமைந்திருப்பதைக் காண்பிக்கின்றது இவை வருமாறு * 'வானெனை வந் தெதிர்கொள்ள
மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே "இந்திரன் மால்பிரம னெழிலார்மிகு
தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவனார் என எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை - உத்தமனே’’ சுந்தரர் எடுத்த ஊனடைந்த உடம்பின் பிறவி தானடைந்த உறுதியைச் சார்ந்து கயிலைக்கு மீண்டது இப்பதிகத்தே அமைந்த
‘மண்ணுல கி ற் பிற ந்து உம்மை வாழ்த்தும் - வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்ட னேனின்று கண்டொழிந்தேன் விண்ணுலகத் தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மே வென்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மல்ை "உத்தமனே ۔۔۔۔

Page 42
என்ற பாடல் தன் னி லையே ஒப்பாகக் காட்டி இறைவனை வாழ்த்தும் அடியார்கள் பொன்னுலகத்தை அடைவது ஐயமே இல்லை என்பதை நமக்குத் தெளிவு படுத்தி நம்மை வழிப் படுத்துமாறு அமைந்துள்ளது.
இறைவனை வேண்டித் தாம்பெற்ற பேறுகளும் மற்றையோருக்குப் பெற்றுக் கொடுத்த பல்வேறு பரிசுகளும் ஏழாந்திருமுறைப் பாடல்கள் பலவற்றில் நம்பியாரூரர் நவின்றுள்ளார் நீளநினைந்தடியேன் என்ற தேவாரத்துள் திருக்கோளிலிப் பெருமானை வேண்டிக் குண்டையூரிற் பெற்ற நெல்லை ஆட்களை யனுப்பி இறைவன் பரவைமனைக்குப் பெற வேண்டி னர் “வண்டமருங் குழ லாளுமை நங்கையோர்
பங்குடையாய் என ஒரிடத்தே கூறி "மாதர்
நல்லார் வருத் தமது நீயும றிதியன்றே" எனறு தொடர்வது இரக்கத்தை ஊட்டுந் தன்மையான வேண்டு கோளல்லவா?
திருமுதுகுன்றில் இறைவனிடம் பொன்பெற்று ஆற்றிலிட்டுத் திருவாரூர் குளத்திற் தேடிப்பெற் றமைக்கு ஏழாந்திருமுறையுட் சான்றாக உள்ள பாடல்கள் வருமாறு
"உம்பரும் வானவரும் முடனே நிற்கவே
யெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும்முது
குன்றமர்ந்தீர் வம்பருங் குழலாள் பரவையிவள் வாடுகின்றாள் எம் பெருமானருளி ரடியேளிட் டளங்செடவே
குளத்திற் குளித்துக்கொண்டபோது முதலை விழுங்கிய அந்தணச்சிறுவனை மீட்டெடுத்ததும் ஏழாந்திருமுறைப் பாடல்களே. இவை வருமாறு
"பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற்
குளத்திடை இழியாக் குளித்த மாணி யென்னைக்கிறி
செய்ததே' "புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவிநாசியே கரைக்கான் முதலைபைப் பிள்ளை தரச்சொலு காலனையே’
சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவற்றுள் யோகநெறி நின்றே சுந்தரர் முத்திபெற்றனர் என்பது 'தலைவா உன்னை வேண்டிக் கொள்வேன் தலநெறியே' 'ஒர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள்ளே வொண்
பொருள்?? என்பனவற்றால் அறியக் கிடக்கின்றது
அடியார்க்கு அடியராய் வாழ்வது உயர்நெறி என்பதை ஏழாந்திருமுறையே எடுத்தியம்புகின்றது திருவாலங்காட்டுத் திருப்பதிகப் பாடல்கள் அத் தனையிலும் •

**ஆலங் காடா உன் அடியார்க் கடியேன் ஆவேனே' என்ற ஆர்வந் துடிப்பதும்” திருத் தொண்டத் தொகையுள் "அடியார்க்கும்
அடியேன்” எனப் புகலப்படுவதும் இதற்குச் சான்றாகும் மேலும் 'ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனும் ஆனேன். என்பதுவு சிவன டியார் வணக்கத்தை வலியுறுத்துவன, அண்டருக் கரியவன் அடியவர்க் கெளியவன் சிவனெனின் அடியவரின் அடியவருக்குந்தான் எளியன் என்ற னர் சுந்தரர்?"
சிவனடியார் வழிபாடு இவரின் பின்னர்தான் தோன்றியிருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு
**செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் சழிஇ அன்பரொடு மரீஇ மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன்எனத் தொழுமே" என்ற சிவஞானபோதப் பன்னிரண்டாஞ் சூத்திரமும் ஏழாந்திருமுறையுள் அடங்கியுள்ள சிவனடியார் வழிபாட்டிற் கேற்ப அமைவதால் அவற்றினின்று பிறந்தது எனவுங் கொள்ள இடமுண்டு
“மறிசேர்சையினனே மதமாவுரி போர்த்தவனே குறியே யென்னுடைய குருவே யுன் குற் றேவல்
செய்வேன் நெறியே நின்றடியார் நினைக்குந்திருந்
- கானத்தியுள் அறிவே யுன்னையல்லா லறிந்தேத்த
மாட்டேனே'
என்பதால் சிவபெருமானே இவரின் குருவாகி இவரி டங் குற்றேவல் கொண்டு நன்நெறியே புக்குவித்தி மேல் அறிவை வளர்த்து வணங்கச் செய்தனர் என்பதைத் தெரிவித்தனர். இவரின் சிவஞான உணர் வைத் தெளிவுறுத்தும் இப்பாவுடன் சிவஞானத்தினை உணர்விக்கும் முறைமை கூறும் சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமாகிய
'ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த
லிட்டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே" என்பதற்குள்ள இயைவும் கருத்திற்கொள்ள வேண் டற்பாலது.
சிவனடியார்களை அளவுகடந்த அன்புடனும் பெருமையுடனும் பல இடங்களுள் ஏழாந்திருமுறை வர்ணித்துள்ளமை கண்கூடு
'நாளுமின்னிசை யாற்றமிழ் பரப்பு ஞானசம் பந்தனுக்குல கவர்முன் தாளமீந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை
யாளனை’’
என்று திருஞான சம்பந்தரையும்

Page 43
திருநாவுக்கரசரையுங் கண்ணப்பரையும்
"இணை கொ ளேழெழு நூறிரும் பனுவ லீன்றவன்றிரு நாவினுக்கரையன கணைகொள் கண்ணப்ப னென்றிவர் பெற்ற காதலின்னரு ளாதரித் தடைந்தேன்' என்று வர்ணித்தனர் "எறிந்த சண்டியிடந்த கண்ணப்ப னேத்து
பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர்' 'இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமது
வியற்றி இனத்தாவின் பாலாட்ட இடறியதா
தையைத்தாள் துண்டமிடு சண்டியடி அண்டர்தொழு தேத் தந் தொடர்ந்தவனைப் பணிகொட விடங்கர்’ என்றும் 'மும்மையால் உலகள்ண்ட மூர்த்தி'
'வார்கொண்ட வனமுலையான் உமைபங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியர்' ‘கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி'
என்று இத்தகைத்தாய் பல்லிடத்துச் சிவனடியார் வேறெந்தத் திருமுறைகளுள்ளும் விதப்புறா உயர்வாய் விதப்புற்றுள்ளனர்
மக்களைச் சிவனெறியே ஆற்றுப்படுத்த இவ ராற்றிய வழிமுறைகள் வியக்கத் தக்கன. திருப் புகலூர் திருப்பதிகத்துட்
*தம்மையே புகழ்ந் திச்சை பேசினும் சார்வினுந் தொண்டர் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புல வீர்கான்'
என்று ஆரம்பித்துத் தரத்திற்குறைந்தவர்கள் எவர் களையும் எத்துணை உயர்த் திப் பாடினாலும் ஆவ தொன்று மில்லை, புகலூரைப் பாடுமின் இம்மைத்தேவைகளும் இடர்நீக்கமும் பெற்று மறு மையிற் சிவயோக வாழ்வுங் கிடைக்குமென நவின் றனர். திருப்புன்கூர் திருப்பதிகத்து ஆற்று நெறி மேலும் உயர்வுற்றுள்ளது இதைப்போன்ற நெறி திரு நின்றியூர் பதிகத்துள்ளுங் கையாளப்பட்டுள்ளது இப்பதிகங்களுள் ஒவ்வொரு அடியவருஞ் செய்த தொண்டுகளுக்கு இறைவன் பாலித்த அருள் கண்டு தான் இறைவன் திருவடியைத் தான் பூசிக்க உந்தப் பட்டதாகக் கூறி மற்றையோரையும் அவ்வழி ஏற்றல் தரும் ஏன்பது போன்று பாடல்கள் அமைந்துள்ளன
திரு நின்றியூர் பதிக முதற்பாடலுள்
'திருவும் வண்மையும் திண்திறல் அரசும் சிலந்தியார்செய்த செய்பணி கண்டு மருவு கோச்செங்க ணான்தனக் களித்த வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்'
என்று தொடங்கி பல்லடியார் கட்கு இறைவன் அருள் பாலித்தமை கூறப் பட்டுள்ளது.
இதே போன்று திருப்புன்கூர் உளான் மேற்பாடப் பட்ட பாடல்களுள் தொடங்கும் பாடல்

அந்த ணாளன் உன் அடைக்கலம் H色至
அவனைக் காப்பது காரணமாக வந்த காலன் தன் ஆருயிரதனை வவ்வினாய்க் குனதன் வண்மைகண் டடியேன் எந்தை நீ எனை நமன்தமர் நலியின் இவன்மற் றென்னடி யான்என் விலக்குஞ் சிந்தை யால் வந்துன் திருவடி அடைந்தேன் செழும்பொ ழில் திருப் புன்கூர் உள்ளானே இப்பாடல்கள் மக்களை நவில் தொலும் இறை வழிப்பாட்டினில் இணைப்பவையாய் அமையும். இம்முறையில் ஆசைகாட்டி அணைக்கும் பாக்கள் ஏனைய திரு முறைகளுட் காண்டல் அரிது
திருவாரூர் திருப்பதிகத்துள்
“பொன்னும் மெய்ப்பொரும் தருவானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந் தவிரப் பணிப் பானை'
எனப் பாடப்பட்டுள்ளது. இதனால் இறைவன் எல்லாமே எல்லார்க்கும் ஈபவன் எனக் கூறப்பட்டுத் திருநாகைக் காரோணத்துள் தனக்கு வேண்டிய வற்றை யெல்லாமே,
“பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்"
* கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்" என்று திருவிடை மருதாரிற் கூறப்பட்ட பெரு மானிடம் வேண்டுவதும் எல்லோரையும் இறை வனிடம் ஒரு நெறிய மனம் வைக்கும் உணர்வைத்
தருகின்றது.
இறைவன் இசை விரும்பியென்றும் இறைவன் இசையுடன் இணைந்தவன் வேறுபட்டவன் அன்று என்பது இத்திரு முறையுள் பல இடங்களுட் தெரி விக்கப்பட்டுள்ளது.
**பண்ணுவீராய்ப் பாட்டும் ஆனீர் *பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார்
பிணிகளைவாய்' " *பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற்
சுவையொப்பாய்' *பாட்ட கத்திசை ஆகிநின்றானை' *நள்ளும் இன்னிசை யால் தமிழ் பரப்பும்' "ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும் தன்மை யாளனை' ‘ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்' என்ற சொற்பதங்கள் சான்று தருவன s
“இருந்து நீர் தமிழோ டிசைகேட்டு மிச்சையாற் காசு நித்த நல்கினிர்' "பண்ணார் இன்தமிழாய் பரமாய பரஞ்சுடரே' ‘தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே’’

Page 44
**நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏந்துகப் பானை'
என்றவற்றால் இசையிலுள்ளுந் தமிழ் இசையே இறைவன் விரும்புவனாதலாற்
*தமிழோடிசை மறவாமை” நம் கடனாகப் பணிக்கப்பட்டுள்ளது.
உரிமையும் நகைச் சுவையும் நிறைந்த பாடல்கள் கூடுதலாக ஏழாந்திருமுறையுள் அமைகின்றன
‘மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உமக்கு ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணியாரூர் புகம்பெப்த அருநிதியம் அதனில் தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல்
ஒட்டேன்’
இத்தகை உரிமைப்பா ‘ஏவணச் சிலையினாரைத் தொடர்ந்து எட்டிய சுந்தரராற்றான் முடியும்
*ஆடி அசைந்தாடி யாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருள் எ லாம் உமை
யாளுக்கோ' என்பதில் அதிகாரத் தொனி காணக் கூடியதன்றோ
தசுைவை நிறைந்த பாடல்கள் பல திருப்பைஞ் ஞ்வியில் பாடப்பட்டன
'ஊரெ. லாந்திரிந் தென்செய் வீர் பலி
ஓரிடத்திலே கொள்ளும் நீர்' 'பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற் பாம்பு வேண்டா பிரானிரே" **பேயொ டாடலைத் தவிரும் நீரொரு
பித்த ரோஎம் பிராணிரே' "நீனெ டுங்கண்ணி னாளொடும்
கூற ராய்வந்து நிற்றி ராற் கொணர்ந் திடுகி லோம்பலி நடமினோ **காடு நும்பதி ஒடு கையது காதல் செய்பவர் பெறுவதென்' **கங்கை யானேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி , அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோற் றட்டி யாளார் உங்களுக்காட் செய்ய மாட்டோம்'
என்ற நகைச்சுவைப் பாடல் திரு ஒணகாந்தன் தளியிற் பாடப்பட்டது இத்தகைப் பலவற்றை ஏழாந் திருமுறையுட் கண்டு ரசிக்கல்ாம்

திருமறைக் காட்டுக்கு அண்மைத்தாய் கோடிக் கரையில் கோடிக் குழகர் கோயிலுண்டு. அங்கே குடிகொண்டுள்ள அமுதகடநாதரின் தனிமைக் கிரங்கிப் பாடப்பெற்ற பாடல்கள் பரிவுதருவன, இறைவன்பால் இரங்குவதா அமைவன. இவைதரும் நயப்பை இருபாடல்களை மட்டும் மேலே தந்து நயப்புற வைப்பாம்
'கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல் குடிதான் அயலே இருந்தாற் குற்றமாமோ கொடியேன் கண்கள் கண் டனகோடிக் குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே'
*மத்தம் மலிசூழ் மறைக்கா டதன் தென்பால் பத்தர் பலர்பாட்ட இருந்த பரமா கொத்தார் பொழில் சூழ் தருகோடிக் குழகா எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே' என்பதால் 'எனக்கொருநாள் இரங்கீர்" என்ற சுந்தரர் இறைவனையே இரக்கக் கண் கொண்டு பாடுகிறார்
பற்பல தத்துவங்களும் மேன்மைகளும் ஏழாந் திரு முறை யு ட் பொதிந்துள்ளபோதும், இத்திரு முறைக்கே தனித்தாய சிலபண்பாடுகளை உரைத் தனம், மேலும் பலவுள விரிவஞ்சி நிறுத்தினோம்.
"நல்லிசை ஞானசம்பந்தனும் நாவுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை' என்பதும் திருமுறைகளைப் பலமுறைகள் ஓதவேண் டும் என்று தெரிவிக்கின்றது Ա- "தாளத் தோடு பாடித் துதிப்பார் பரலோகம் Gar figuri ’’ என நுதலினமையின் திருமுறைகளைப் படித்தலிலும் பாடுதலே மேன்மை தருவதாகும்
*செம் மாந்திருந்து பாட வல்லார் சிவலோகத் திருப்பர்’ 'சந்தம் இசையோடும் வல்லார் சிவலோகத் திருப்பர்’ என்பன சுந்தரர் திருவாக்குகள் இசையோடு பாட இயலாதவர் "இயன்றவாறு பாடுமின் பாடநும் பாவம் பற்றும்’ என்றும் அவரே கூறினார்.
கூடும் அன்பர் குழாத்துடன் கூடி யாமும் விவே கானந்த சபையின் பன்னிரு திருமுறை முற்றோ தலில் பங்கு கொள்ள என்ன புண்ணியஞ் செய்தோம்
'மன்னு காவரிரிசூழ் திரு வலஞ்சுழி
வாணனை வா யாரப் பன்னியாதரித் தேத்தியும் பாடியும்
வழிபடுமதனாலே'

Page 45
திருவாசகம் -
(வி. என்.
“நமச்சிவாய' என்னும் இறைவனின் திருநா மத்தோடு தொடங்கும் திருவர்சகம் சிவபுராணம் முதலாக ஐம்பத்தொரு பகுதிகள் கொண்டது. திரு வாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகப் பெருமான் அருளிய இத்திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாந் திருமுறையாக வகுக்கப்பட்டு தலைசிறந்து விளங்குகின்றது. சைவத் தமிழ் மக்களின் இன்பத் திலும் துன்பத்திலும் உறுதுணையாக அன்றாட வாழ்க்கைக் கைநூலாகத் திகழ்வது திருவாசகம்.
நமசிவாய
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகறியச் செய்த ஜி. யு. போப் அவர்கள் 'நமசிவாய Guirò 5 ”” GTGòTL1560) GOT “ “ Hail, the five Letters” GT Gör gp மொழிபெயர்த்து அடிக்குறிப்பில் Na-Ma-Ci-VaYa - This is the mystic formula of five letters (or five syllables, as we should say) GT Gör gpyuh sinfóuuG335 TG -- “Salutation to Sivan” 6T 6ör gpsub Histó) யுள்ளார்.
யஜீர் வேதத்துக்கு நடுநாயகம் வகிப்பது பூரீருத் திரம். இந்த பூரீருத்திரத்தில் நடுநாயகம் வகிப்பது நமசிவாய என்னும் மந்திரம்.
நமசிவாய ச சிவதராய பூரீ ருத்ரம் 8 - 1.
திருவாசக ஆராய்ச்சிப் பேருரை செய்த திரு க. சு. நவநீதகிருஷ்ண பாரதியார் பின்வருமாறு கூறியுள்ளார் :-
*அடிகள் இறைவன்பாற் பெற்ற உபதேசத்தின் விளைவே திருவாசகமாம், திருவென்பது, ஈண்டுப் பிறவியல்லலை அறுத்து எய்தப் பெறுவதாகிய வீடு, வாசகமாவது மணிவாசகம். மணி என்பது குரு மணியை. மணிவாசக மென்பது குருமணியால் அறி விக்கப்பட்ட திருவைந்தெழுத்தை என்க.
**வாக்கின் மணிவார்த்தைக் காக்கி"
திருச்சதகம் - 26 என்றும்
'பேச்சிறந்த மாசில் மணிவார்த்தை பேசி
(பண்டாய நான்மறை - 7) என்றும்
"மறை பயின்ற வாசகம்'
திருவார்த்தை - 1 (மறைபயின்ற வாசகம் - திருவைந்தெழுத்து)
என்றும் கூறப்பெற்ற அடிகள் திருவாக்குகளே அதனை வலியுறுத்தும். திருவைந்தெழுத்தின் விளக் கமே திருவாசகம் என்பது திருவாசகத்தின் மூலப் பொருள் திருவைந்தெழுத்தும், திருவைந்தெழுத்தின்

சில குறிப்புகள் சிவராசா)
மூலப் பொருள் சிவமுமாம், எனவே திருவாசகம் என்பது ஆகுபெயரென்க”.
அமைப்பு
திருவாசகத்தை அண்மையில் ஆங்கில மொழி பெயர்ப்புச் செய்த வன்மிகநாதன் அவர்கள் திரு வாசக அமைப்பு ஏணிப்படிகள் போன்று படிப்படி யாக எம்மை இறைவன்பால் இட்டுச் செல்லும் தன்மையது என்று கொள்வர்.
(The Pathway to God). Scija), IT F3, 960 LDL'ill gif யாத்திரிகனை ஆத்மசாதனைப் பாதையில் முன் G3Gordib goyyib GT Gör gp 55(5379, Gör port rf. (Pilgrims Progress) அவருடைய ஆய்வின்படி திருவாசக அமைப்புப் பின் வருமாறு
Prologue - முதல் நான்கு பகுதிகள் Purgative - e-9/G5) ġg5 15 L u Gg55956ir 11luminative - அடுத்த 16 பகுதிகள். Unitive - கடைசி 29 பகுதிகள்.
சுவாமி சித்பவானந்தர் திருவாசகத்தின் அமைப் பை ஓர் உயர்ந்த ம  ைலத் தொடரின் முடிமீது நடந்துபோவதோடு ஒப்பிடலாம். திருவாசகத்தில் சிவபுராணம் மகாமேருபோன்றது. கிட்டத்தட்ட அதே உயரத்தில் இருக்கின்றன மற்ற மூன்று அகவல் களும்” என்கின்றார்.
இனிச் சைவப்பெரியர் சிவபாதசுந்தரனார் கூறிய தைக் காண்போம் :-
**சிவபுராணம்’ ஆகிய முதலாவது பகுதிக்கும் 'கீர்த்தித் திருவகவல்’ **திருவண்டப் பகுதி' ‘போற்றித் திருவகவல்’ ஆகியன ஒன்றினோடு ஒன்று இணைந்தன என்பது அவருடைய கருத்து.
** சிவபுராணத்தில் தொகுத்துச் சொல்லப்பட்ட வாய்மைகள் அடுத்த மூன்று பகுதிகளிலும் விரிக்கப் படுகின்றன’’
'திருவாசகத்தின் முதலாம் பகுதியாகிய சிவ புராணத்தில் சிவபிரானின் தன்மை, சிவபெருமானது திருவருள்தன்மை, சிவபக்தியை வளர்க்கும் முறை ஆகியன தொகுத்துச் சொல்லப்பட்டன.
இவற்றுள் சிவபிரானது திருவருள் பெருமை கீர்த்தித் திருவகவலில் கூறுப்படுகின்றது. சிவபி ரானது தூல குக்கும இயல்புகள் தி ரு வ ண் ட ப் பகுதியில் கூறப்படுகின்றன. உலகம் உற்பத்தியாகி ஆன்மாக்கள் தோன்றி இறுதியிலே கடவுளை அடை

Page 46
யும் முறைமை போற்றித் திருவகலில் சொல்லப் படுகின்றது".
சிவபிரானின் தன்மை
*ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க’ (5) ** மெய்ஞ் ஞானமாகி மிளிர்கின்ற
மெய்ச்சுடரே (38) **ஆக்கம் அளவு இறுதி இல்லாய் (47) "மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே (45) "பேராது நின்ற பெருங்கருணைப்
பேராறே (66) "ஆற்றின்ப வெள்ளமே* (74)
சிவபிரான் ஏகனாயும் அநேகனாகியும் இறைவ னாகியும் உள்ளவர். அவர் உயிர்களோடு தொடர் பின்றி நிற்கும் சுயம்பிரகாசமான தன்மையில் ஏக னாய்ச் சிவனெனவும், ஐந்தொழில்களைச் செய்யும் வகையால் இறைவனாய்ப் பதியெனவும் சொல்லப் படும்.
*ஏகனுமாகி அநேகனு மானவன்
நாதனுமா னானென்றுந் தீபற
நம்மையே யாண்டா னென்றுந்தீபற’
-திருவுந்தியார்.
அவர் ஆக்கம் அளவு இறுதி இல்லாதவர். சொல் லுக்கும் மனதுக்கும் எட்டாதவர். ஆன்மாக்களை விட்டு விலகாத இரக்கமாகிய பெரும் பிரவாகமாக வும், மெய்ஞ்ஞானவொளியும் இன்ப வெள்ளமுமா யுள்ளவர்" .
சிவபிரானது திருவருள் தன்மை
“ ‘புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்ச் செல்லாது நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான்' (26 - 31.) **ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்
அருள்தருவாய்' ー(42)
'மறைந்திட மூடிய மாய இருளை அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்குமூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற்குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலாவுனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகி நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி'
(51 - 58)

கோகழியாண்ட குருமணிதன் தான்வாழ்க ஆகமமாகி நின்றண்ணிப்பான் தாள் வாழ்க
(3 – 4ታ
'இமைப் பொழுதும் எந்நெஞ்சில் நீங்கா
தான் றாள் வாழ்க
கரங் குவிவாருள் மகிழுங் கோன்
கழல்கள் வெல்க'
;(6 م۔۔۔۔۔۔ 9)
இரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன்
கழல் வெல்க “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே’’ -(94)
திருவருளானது புல், பூடு, புழு, மரம் முதலிய பிறவிகளையாக்கி அவற்றைக் காத்து அழித்து, மயக்கத்தைத் தருவதாகிய ஆணவ இருளை அறம், பாவம் ஆகிய கயிற்றால் கட்டி மறைதல் தொழி லைச் செய்யும். பின்பு அதுவே குருமணியாக வந்து ஆகம ஞானத்தையூட்டி ஐந்தாவதாகிய அருளல் என்னும் தொழிலைச் செய்யும்.
ஒரு தூரதிருஷ்டிக் கண்ணாடியானது தூரத்தி லுள்ள பொருள்களை அண்மைப்படுத்தி அவைகளின் உண்மையான தன்மையைக் காட்டுவதுபோல ஆகமம் அறிதற்கரிய பொருளின் உண்மையான தன்மையைக் காட்டும்.
திருவருளானது இமைப்பொழுதும் நீங்காமல் ஆன்மாவோடு நின்று ஓங்காரமாகிய பிரணவ மாகி மனம், புத்தி, அகங்காரம், சித்தம், புருஷன் ஆகிய தத்துவங்களை ஓயாமற்றொழில்படுத்தும். அப்படித் தொழில்படுத்தி வருங்காலத்திலே, ஆன்மாவானது சிவபிரானைத் தியானித்து அவருடைய தன்மை யையே மனதிலே பதித்து, அவரைக் கைகுவித்துத் தொழுதும், சிரசினால் வணங்கியும் வரும். இது பெரு மகிழ்ச்சியை உண்டாக்கி உடம்பீறான புறப் பற்றுக்களை அறுக்கும். இவ்வாறே இத்திருவருளா னது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங் களையும் நீக்கிச் சிவானந்தப் பெரு வாழ்வைக் கொடுக்கும்.
போற்றித் திருவகவல் 1 தொடக்கம் 43 வரையி லான நாற்பததுமூன்று வரிகளிலும் மனிதப் பிறவி யின் அருமையும், ஆன்மா மனிதப் பிறவியைப் பெற்ற பின் கடவுளைச் சந்தித்தலின் அருமையும் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன,
தவத்தினில் உணர்த்தல்
மாணிக்கவாசகப் பெருந்தகைக்குக் குருவாக நின்று உணர்த்திய இறைவன் அவரை இந்நிலவுலகத்

Page 47
WITH BEST C
FRC
N. P R TRAI
IMPORTERS & GE
Dealei
EVERSILVER, ALUMINUM, BRASS COTTON RoPES, PLASTICWARE,
222 & 224, G COLOM
Telephone : 43 470

OMPLMENTS
)ING COMPANY
NERAL MERCHANTS
rs in :
, COPPER MATER ALS, BUCKETS, GLASSWARE 8 FANCY GOODS.
asworks Street, IBo - I I.
Telegrams: “NPRAJAHCOM'

Page 48
With Best Con
LLoyd's
Importers & IN FERROUS, NON FERROUS
147 - 147A, Bandal COLOM
TELEPHONE: 282 03

mpliments from:
Dealers .
METAL, & FOUNDRY ITEMS
"anayake Mawatha,
BO - 12.
RES : 240 43 - 438.559

Page 49
தில் "நிற்க” எனப் பணித்துச் சென்றுவிடுகின்றார். திருவண்டப் பகுதியில் (61-63) ஆம் வரிகளில் :-
*புவனியில் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானும் தேறினன் காண்க அவன் எனை ஆட்கொண்டு
அருளினன் காண்க"
என்றும்
117-121 ஆம் வரிகளில்
“இன்றெனக் கெளிவந்து அருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் இன்றெனக்கு எளிவந்தருளினன் போற்றி அளிதரும் ஆக்கைசெய்தோன் போற்றி ஊற்றிருந்து உள்ளங்களிப்போன் போற்றி"
என்று சிவபெருமான் தம்மை ஆண்டுகொண்ட அருள் தன்மையினைக் குறிப்பிடுகின்றார்.
மணிவாசகரை ஆண்ட பின்னரும் மணிவாசகர் தமக்குக் கிடைத்த பேற்றினைச் செயல் முறையில் வைத்து உணர வேண்டும், துய்க்க வேண்டும் என்ற நிலையில் வளர்ச்சிப்படி ஒன்றினை அமைத்துச் சென்ற இறைவனருளை உளங் கொண்ட மெய்கண் டார் 'தவத்தினில் உணர்த்தவிட்டு” என்று நூற் பாவை யாத்தாராகக் கொள்ளல் வேண்டும்.
இவ்வகை அனுபவ முதிர்ச்சியால் மணிவாசகப் பெருந்தகை முன்பு கருதியது போலத் தாம் பொய் அன்று எனக் கருதிப் பொய்ப்பட்ட தன்மையை இடைப்பட்டது எனக்கொண்டு, யானும் அவனும் அநந்நியம் என்று கொண்டு, அந்நிலையை அனுபவந் தால் கைவரப் பெற்று, இறுதியில் அரனடி அடைந் தார் என்பதை உளங்கொண்ட மெய்கண்டார்.
'ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய் தவத்தினில்
உணர்த்தவிட்டு,
"அந்நியம் இன்மையின் அரன் கழல்
செல்லுமே"
என்று தம் சிவஞானபோதம் எட்டாம் நூற்பாவினை அமைப்பாராயினார்.
மணிவாசகப் பெருந்தகைக்குக் கந்தழிநிலை உப தேசத்தையும் அனுபவத்தையும் தம் முதலே குருவாக

வந்து நேர் நின்று கொடுத்து, அவற்றைத் தவத்தி னில் உணர்த்திவிட்டு, உணர்ந்து தெளியவைக்கும் நிலையில் இவ்வுலகில் விட்டுச் சென்றது என்றும், அத்தகைய கந்தழி நிலை அனுபவம் பெற்ற மணிவாசகப் பெ ரு ந் த  ைக அயர்ச்சி யில் நீங்கிய வளர் ச் சி யை ப் பெற்றுச் சிறந்து இறைவனடியில் இணைந்து நின்று பேரானந்தப் பேரனுபவம் பெற்றாரென்றும், இது இறைவன் தானே முற்படப் போந்து அருளிய நெறியாதலின் இது பெருந்துறை எனப்பட்டது என்றும், இக்கந்தழி நிலை அனுபவ விளக்கமாக எழுந்த திருவாசகத்தை மூலமாகக்கொண்டு தெளிந்த வகையில் சிவஞான போத எட்டாம் நூற்பா மலர்ந்தது என்றும் விளக்கிக்
காட்டப்பட்டன’’
*திருமுறைத் தெளிவே சிவ ஞான போதம்" - 626. gu556TF TL5)
சிலம்
'சாவ முன்னாள் தக்கள் கேள்வித்
தகர்தின்று நஞ்சம் அஞ்சி'
- திருச்சதகம் - 4. "சீலமின்றி நோன்பின்றிச் செறிவேயின்றி
அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று
& விழுந்து கிடப்பேனை"
- ஆனந்தமாலை.
போன்ற பகுதிகள் எம்போன்றோரது உண்மை நிலையினையே கூறுகின்றன. இதை உணர்ந்து திருவாசகமுற்றோதல், திருமுறை முற்றோதல் முத லியவற்றால் பயனடைந்து நம் சமுகத்தில் சீலம் ஆகியன மேம்பாடடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்யும் என்பது துணிபு. புன்னெறியதனில் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி யடைய முற்றோதல் முதன்மைவாய்ந்த சாதனம் என்பதனை ஒவ்வொருவரும் அனுபவவாயிலாக உணரலாம். திருமுறைகளின் உண்மைப் பொருள் பூரணமாக விளங்காதபோதிலும் அதனை ஆசாரத் துடன் பயபக்தியோடு ஒதும்போது ஒர் அருள்சக்தி தோன்றி எங்கும் பரந்து செறிந்து பயனளிக்கின்றதை உணரலாம். ஒவ்வொருவரும் தாம் தாமே பரிசோ தித்து அனுபவித்துப் பயனடைய இறைவன் அருள்
புரிவாராக.
- வணக்கம்

Page 50
திருக்கோவை
உருவாரும் தமிழ்ச்சங்கத்
உயர்ந்தோங்கு மெய் மருவாருங் கிளவியிதழ் நா
மதுப்பொருள்வாய் தருவாரும் புலியூரின் உலகு தடங்கருணை யெனு திருவாத வூராளி திருச்சிற் திருவடித்தா மரைச்
 

யம்
பாரின் சிறப்பு
p
தடம்பொய்கைத் தோன்றி ஞ்ஞான ஒளியையுடைத் தாகி ானுாறு ஆகி மதிப்புலவர் வண்டாக உண்ணத்
ய்யக் குனிப்போன் மிரவி தன்கதிரால் அலரும் றம் பலவன்
:ாத்துந் திருவளர்தா மரையே
- g6ofluitt–6i

Page 51
திருக்கோ
(ஆ. குண
"மாணிக்கவாசகர் அறிவாற் சிவனே என்பது திண்ணம்” என்பர் இலக்கணக் கொத்துரை ஆசிரி ዘJri . அன்றியும், அழகிய சிற்றம்பலமுடையாரே சுவாமிகளின் வாக்கிற் கலந்து நின்று திருவாசகம் திருக்கோவையார் என்னும் பாடல்களைப் புனை வித்துத் தமது அருமைத் திருக்கரத்தினாலேயே அவற்றை எழுதிக் கைச்சாத்திட்டு மறைந்தனர் என்றால், இவற்றின் பெருமை எம்மனோர் கூறும் தகைமைத்தோ? தேனினும் இனிய திருவாசகத்தை யாவரும் அறிவர். பொருளாலும் சுவையாலும் திருக்கோவையார் அதனினும் குறைந்ததன்று. எனி னும், இதன் நடை சிறிது கடினம் என்பதனாற் போலும், இதன் அறிமுகம் சிறிது குறைவாகவுள்ளது.
இத்திவ்விய நூலிற் பொதிந்துள்ள பொருள் பற்றி இதற்கு உரையெழுதிய பேராசிரியரே இவ் வாறு கூறுவர் :
திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர் ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச் செம்புலச் செல்வ ராயின ராதலின் அறிவனுாற் பொருளும் உலகநூல்
வழக்குமென இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்; ஆங்கள் விரண்டனுள், ஆகமதுரல் வழியி னுதலிய ஞான யோகநுண் பொருளினை யுணர்த்து தற்கரிது உலகநூல் வழியின் நுதலிய பொருளெனும் அலகில் தீம்பாற் பரவைக் கண்ணெம் புலனெனும் கொள்கலன் முகந்த வனாகசிறிது உலையா மரபின் உரைக்கற் பாற்று'.
இந்நூலிற் பொதிந்துள்ள "ஞான யோக நுண் பொருள்' உரைப்பது தமக்கு இயலாதாகையின் தமக்கு எட்டிய அளவில் உலக நூல் வழக்குச் சார்ந்த பொருளையே கூறுவதாகச் சொல்லிப் போந்தனர். இவ்வகையிலேதான் நாமும் எமது நுண்ணறிவுக்கு எட்டிய வகையிற் சிறிது கூறுவாம்,
அந்தணர் இஃது ஆகமநால் என்பர். சிவயோ கியர், அவ்வாகம நூல்கட்கே காரணமாயிருக்கும் அன்பு நூலென்பர். இல்லறத்தோர், இல்லறவின்பம் வழியாக வீடுபெறுவிக்கும் ஒரு சிறந்த நூலென்பர். ஆராய்ச்சியாளர் இதனைத் தருக்க, உள நூலென்பர். இதனைச் சிறந்ததோர் இலக்கிய நூலென்பர் இன் புலவோர்.
இந்நூல் "கோவை' என்னும் பிரபந்த வகையைச் சேர்ந்தது. வரிசைக் கிரமமாகக் கோக்கப்பட்ட பகுதிகளை உடைத்தாகையால், இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இது ஒரு அகப்பொருள் இலக்கியம். இலக்கியப் பொருள், "அகப்பொருள்', ' புற ப் பொருள்" என இரு வகைப்படும். பிறர் புலன்களால் அறியக்கூடியது, புறப்பொருள். ஏனையோர்க்குப் புலனாகாத, ஒருவர் தன்னுள்ளேயே உணரக்கூடிய உணர்ச்சிய அகப்பொருள்.

T60)6u u T fi
ாநாயகம்)
இக்கோவை நூலில், வரிசையான சில சந்தர்ப்பங் கள் நிகழ்வதாகவும், 'துறை" எனக் கூறப்படும் இவ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதனை அனு பவிக்கும் தலைவன், தலைவி, தோழன், தோழி முதலியோர் தமது மெய்ப்பாட்டை ஒரு பாடலின் மூலம் வெளிப்படுத்துவதாகவும், இது அ  ைம ந் திருக்கும்.
'திருக்கோவையார்", அல்லது ‘திருச்சிற்றம்பலக் கோவையார், என அழைக்கப்படும் இந்நூல், கோவை நூல்களுள் தலையாயது என்பர். கோவை நூலுக் குப் பாட்டுடைத் தலைவன் உண்டு. திருக்கோவை யாருக்குச் சிற்றம்பலமுடையாரே பாட்டுடைத் தலை வன் ஆகின்றார். இந்நூலின் கண்ணுள்ள 400 பாடல்களுள்ளும், "கூம்பலங் கைத்தலத்து அன்பர் என்பு ஊடுருகக் குனிக்கும் பாம்பலங்காரப் பரனின்" பெருமை பேசப்படாத பாடல் இல்லையென்றே கூறலாம். சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள தொடர்பு தலைவன் தலைவி என்னும் அகத்துறை அடிப்படை யிற் பேசப்படுகிறது. சீவனைச் சிவனுடன் கொண்டு சேர்க்கும் பயனுடைப் பாடல் வகையாதலால், *சொன்மாலை பயில்கின்ற" எனத் தொடங்கும் அப்பரது அகத்துறைத் திருப்பதிகத்தை, "நன்மை புரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகம்" எனப் போற்றியுள்ளார். சேக்கிழார் சுவாமிகள் அதே போன்றுதான் திருக்கோவையாரும் ஒரு ஞானப் பனுவல். ஆன்மாவை ஆன்மநாயகனிடம் கொண்டு சேர்ப்பிக்க வல்லது.
ஒரு நாள், தலைவன் எதிர்பாராத வகையில் தலைவியை ஒரிடத்தில் சந்தித்து அள வ ளா வி , மகிழ்ந்து, பிரியும் சந்தர்ப்பம் நேர்ந்தது. மறுநாளும் இது வாய்க்குமா என்று எண்ணுகிறான். "நேற்று நடைபெற்றது காத்திராப் பிரகாரமா ய ல் ல வ |ா நிசழ்ந்தது. இன்று, மறுபடியும் அது எப்படி நிகழ முடியும்?' என்று சந்தேகிக்கின்றான். அடுத்த கணம் அவரது உள்ளத்தில் ஒரு உறுதிப்பாடு தோன்று கின்றது. நேற்றைய வாய்ப்பு எனது அறிவினால் அல்லது ஆற்றலினால் ஏற்பட்டதொன்றல்லவே. அவ்விடத்திலும் தெய்வம் தானே நின்று நிலை பேறான ஒரு வழியைக் காட்டி வைத்தது. அந்தத் தெய்வம் இன்றும் இருக்கின்றதல்லவா? ஆதலால் மட நெஞ்சமே ! நீ ஏன் வருந்துகின்றாய். தெய்வ நம்பிக்கையுடன் புறப்படு. வெற்றி உன்னதே" என்ற உறுதிப்பாட்டுடன் புறப்படுகின்றான். தலைவியைச் சந்திக்கின்றான் :
"என்னறி வால்வந்த தன்றிது முன்னுமின்
னும்முயன்றால்
மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம்
வருந்தல் நெஞ்சே ! மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச் சென்று
மின்தோய் பொழிலிடத்தே."

Page 52
இப்பாடலின் கண்ணுள்ள முதல் இரண்டு அடிகளும் எப்பொழுதுமே எமது உள்ளத்தில் இருக்கவேண்டி gal. “இன்னும் முயன்றால்’ என்னும் சொற் றொடரையும் நாம் கவனித்தல் வேண்டும். எமது உண்மையான முயற்சி இருந்தாலேயே திருவருட் சகாயம் கிட்டும்.
தலைவியும் தோழியும் தினைப்புனம் காவல் செய்கின்றார்கள். திணைக்காவல் ஒரு சாட்டாகத் தலைவனைக் காணலாம் என்பதே நோ க் க ம் , நாளடைவில் தினை அறுவடையாயிற்று. தலைவ னைக் காணக்கூடிய வாய்ப்பும் அற்றுவிட்டது. எனவே, ஒரு மறைவான இடத்தில் நின்று தலைவனின் காதில் விழக்கூடிய வகையில், தினையின் மீது வெறுப்புக் கொள்வாள் போன்று, திருமண நிறைவேற்றத்தை நாடி நிற்கின்றாள் தோழி. தோழியாயினும் சரி, வேறு எவராயினும் சரி, எதனைத் தானும் சொல்வ தற்கு முன்னர், முன்னுரையாகத் தில்லைச் சிற்றம்பல வனின் புகழைக் கூறிய பின்னரே தாம் சொல்ல வேண்டியதைச் சொல்வர்.
மிக்க காவலுடைய வீட்டில் கள்வன் நுழைவது கடினம். சில சந்தர்ப்பங்களில், ஒரு கயிற்றினைத் தகுந்த வகையில் மேலிருந்து தெளங்கவிட்டு. அது பற்றுக்கோடாக, உள்ளே கள்வன் இறங்குவதும் உண்டு. இந்த ஒரு உபாயத்தைச் சிற்றம்பலவனும் கையாளுகின்றான். கடவுள் சிந்தனைக்கு வழியடைப் பாக இருந்த மனத்தை ஏதோ ஒரு வகையில் ஒரு முறை தன்னை நினையுமாறு செய்கின்றான். உடனே இந்த ஒரு நினைவே பிடி கயிறாகக் கொண்டு உட் சென்றவன் அங்கேயே உட்கார்ந்து விடுகின்றான். அம்பலத்தில் நின்று. ஆடிப், புறக்காட்சியுமருளித் தன்னைப் புகழ்வித்தும் கொள்ளுகின்றான். இங்ங்ணம் மனத்தால் நினைப்பித்து, வாயாற் புகழ்வித்து, மெய்யால் தொழுவித்த ஈசனது மலைச்சாரலிலே உள்ள ஒரு மலையின் கண்ணே உள்ள தலைவன் என்று, இத்தனையும் தலைவனுக்கு அடையாகின் றது. ஒன்றனைச் சொல்வதுபோல இறைவன் புசழ் பேசுவதே இவ்வுயரிய நூலின் நோக்கம்.
தினைக் காவல் செய்து தலைவனுடன் உறவாட நினைத்தவர்களுக்குத் தினை அறுவடை யாகி ப் பேரிழப்பை உண்டாக்கி வி ட் ட து தினையை விதைத்து நற்பயன் கொள நினைந்தவர், வினையை விதைத்துத் தீவினையின் பயனை எய்தியவர்களா கின்றனர். உலகியலிலும் அப்படித்தானே நிகழ்கின் றது 'ஒன்றை நினைக்க, அது ஒழிந்திட்டு ஒன்றா கும்.’ இப்பொழுது பாடலைப் பார்ப்போம்.
**நினைவித்துத் தன்னையென் னெஞ்சத்
திருந்தம் பலத்து நின்று புனைவித்த ஈசன் பொதியின்
மலைப் பொருப்பன் விருப்பில்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின்
றேமுக்குச் சென்று சென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி
விளைந்ததுவே"
“வரைவு கடாதல்" என்னும் இதே துறையின் கீழ் இன்னுமொரு சிறு நிகழ்ச்சி, முன்னர் தினைமணி களை உட்கொள்ள வந்த கிளிகள் தினை அறு வடையாகியும், வயலை விட்டு நீங்கியப்பாடில்லை. பழகிய பழக்கத்தால் பிரிவு அரிதாகின்றது. நட்புச்

செய்துகொண்டால் பேயொடும் பிரிவு அரிது என் பதுவே இது எமக்குக் கற்பிக்கும் பாடம். உண்ட தையே உண்டு, உடுத்ததையே உடுத்து, கண்டதையே கண்டு, நுகர்ந்ததையே நுகர்வதுதான் உயிரின் பழக் கம்; "பழக்கம் தவிரப் பழகுவதேயன்றி, உழப்பது ஏன்' என்று கேட்கிறது திருவுந்தியார்.
மேலும், இதன் கண் ஒரு குறிப்பு உள்ளது. சிவத் துடன் சில காலமும், உலகுடன் பல காலமும் பழகி வருதலை விடுத்து, சிவத்தோடு மருவி நித்திய பேரின்பத்தைத் துய்க்குமாறு, குறிப்பாற் காட்டுவ தைத் தலைவனிடம் திருமண நிறைவேற்றத்தை வேண்டி நிற்கும் தோழியின் கூற்று எமக்குத் தெரி விக்கின்றது.
இக்கட்டத்திற்கு எவ்வளவோ முன்னதாக நடை பெற்ற ஒரு இடம். தலைவியை நினைந்து நினைந்து தலைவனது தோள்கள் மெலிவுற்றிருந்தன. அத னைப் பார்த்துக் கவலையுற்ற பாங்கன், கேட்கின் றான். 'காவலாயுள்ள மிக்க நீரையுடைய தில் லைச்சிற்றம்பலமாகிய நல்ல விடத்திலும், என் னெஞ்சமாகிய தீயவிடத்திலும், ஒப்பத் தங்குமயனது உயர்ந்த மதிலையுடைய மதுரை மாநகரின்கண் ஆராய்ந்த ஒள்ளிய இனிய தமிழின் துறைகளிடத்து நுழைந்தனையோ? அன்றி, ஏழிசையானியன்ற பண்ணும் பாடலும் முதலாயினவற்றுட் புகுந் தனையோ? இறைவா நினது பெரிய வரைபோன்ற தோள்களின் மெலிவு எதனால் ஏற்பட்டது, சொல் 655,
'சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப
லத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி
னாய்ந்தவொண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி
ஏழிசைச் சூழல் புக்கோ
இறைவா, தடவரைத் தோட்கென்கொ
லாம்புகுந் தெய்தியதே".
தமிழின் துறைகளிலும், தமிழிசையின் துறைகளி லும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஊணும் உறக்கமு மின்றி உடல் மெலிவுறுவர் என்பது இத்துறைகளின் பெருமையை எடுத்து விளக்குகிறது.
தலைவன் நீட்டிய நேசக் கரத்தைத் தலைவி பல நாள் மறுத்தாள். பின்னர் ஒருநாள் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தலைவி கூறுகின்றாள்.
"ஓங்கு மொருவிட முண்டம்
பலத்தும்பர் உய்யவன்று தாங்கு மொருவன் தடவரை
வாய்த்தழங் கும்மருவி வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன்
றழுங்கப் பிடித்தெடுத்து வாங்கு மவர்க்கறி யேன்சிறி
யேன்சொல்லும் வாசகமே".
உலக முழுவதையும் சுடும்வண்ணம் மேன்மேலும் வளராநின்ற தோர் விடத்தைத் தானுண்டு உம்ப ரெல்லாமுய்ய அன்று தாங்கும் அம்பலத்தொருவனது பெரிய மலையினிடத்து ஒலியாநின்ற அருவியாற்

Page 53
பெருகுகின்ற சுனைப்புனலின் கண்ணே அன்று யான் விழுந்து இறந்துபோகக்கூடிய தறுவாயில், என்னைப் பற்றியெடுத்துக் கரைக்கணுய்த்த பெரியோருக்குச் சிறியேனாகிய யான் சொல்லுவதோர் மாற்றம் அறியேன். பலநாள் மறுத்த கரம், இன்று தானா கவே வந்து காப்பாற்றியது. நாம் உதாசீனம் செய் யும் இறைவனே எமக்கு மேன்மேலும் அருள்புரி கின்றான் என்பதனை நாம் உணருதல் வேண்டும். ** பெருமைக்கும், நுண்மைக்கும், பேரருட்கும், பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மையனான' இறை வனுக்கு சிறியேமாகிய யாம் சொல்லும் வாசகம் என்ன உள்ளது? 'அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே' என்பதுவே நாம் பாதாரவிந்தங்களிற் சமர்ப்பிக்கக்கூடிய மலர்,
இதனை, கீழ்த்தரப்படும் அப்பரடிகளது தேவா ரப் பகுதிகளுடன் ஒப்பு நோக்குக !
"இருள் தரு துன்பப் படலமறைப்ப. குருடரும் தம்மைப் பரவக் கொடுநரகக்
குழிநின்று அருள் தரு கைகொடுத்தேற்றும்
ஐயாறன் அடித்தலமே” "ஏவியிடர்க் கடலிடைப் பட்டிளைக்கின்றேனை இப்பிறவியறுத் தேறவாங்கி யாங்கே, கூவி அமருலகனைத்து முருவிப் போகக் குறியிலறு குணத்தாண்டு கொண்டார்
போலும்"
அன்பின் சின்னமாகப் பூவுடன் இ லை யும்
புனைந்த தழையொன்று தலைவிக்குத் தலைவன் அன்பளிப்புச் செய்வது பண்டைநாள் வழக்கு. இதன் பிரகாரம் , தோழியின் மூலம் தழையைத் தலைவிக் குச் சேர்ப்பிக்க நினையும் தலைவனுக்கு, ஒவ்வோர் காரணம் கூறித் தலைவனின் ஆர்வத்தைக் கூட்டு வதற்காகத் தோழி, பின் போடுவதாகிய சேட்படைத் துறையை மேற்கொள்ளுகின்றாள். தான் கண்ட தலைவியைத் தோழி சரியாய் அ  ைட யா ளம் அறிந்திலள்போலும், என நினைந்து, தலைவியின் தோற்றத்தை விவரிக்கின்றான். இதன் தொடர்பா கத் தலைவியின் கண்களின் தன்மையைக் கூறு கின்றான் :
"ஈசனிடத்து யான் வைத்த அன்பு போல, அந் தக் கண்கள் அகலமுடையன. அவனால் நீக்கப் பட்ட பாசம் போலக் கருமையுடையன. அவனது தில்லையின் ஒளி போன்ற ஒளியையுடையன. அவ னது தோள்களிற் பூசப்பெற்றுள்ள திருநீறுபோல, வெண்மையுடையன. அவனது பூப்போலும் திரு வடிகளை யாம் பேசும் அத்திருவார்த்தைபோல மிகவும் நெடியன.
“ஈசற் கியான்வைத்த அன்பினகன்று
அவன் வாங்கியவெம் பாசத் திற் காரென்று அவன் தில்லையின்
ஒளி போன்று, அவன் தோள் பூசு அத் திருநீறென வெளுத்து ஆங்கவன்
பூங்கழல் யாம் பேசு அத்திரு வார்த்தையிற் பெருநீளம்
பெருங்கண்களே "

தலைவனுக்கும் தலைவிக்கும் ஏற்பட்டுள்ள நட் புறவுபற்றி ஊரார் அறிகின்றனர். சிலரறிந்த அம் பல், இறைவனின் மெய்யருள் மலர்வது போலப் பலரறியும் அலராகின்றது. அதனால், தலைவி வீட்டிற் காவலாகவே நிறுத்தி வைக்கப்படுகின் றாள். தோழிக்கு மனம் பொறுக்கவில்லை. உலகத் தவர் தூற்றும் அலருக்குப் பயந்து தலைவனை எதிர் கொள்ளாதிருத்தல் அன்பல்ல, என்கின்றாள். மேலும் தலைவன் தலைவியை ஏனையோர் அறியாத வகை யில் உடன் கொண்டு செல்லத் துணிந்தமை பற்றி யும், இதையிட்டுத் தலைவியின் கருத்து என்ன வென்றும் உசாவுகின்றான். உடன் போக்கிற்குத் தலைவியின் சம்மதத்தை நாடி நிற்கும் தோழி தலை வளின் பெருமையை எடுத்துரைக்கின்றாள்.
**நீரில்லாத, கொடிய பாலை நிலத்தினூடாக நின்னை நின் தலைவன் உடன் கொண்டு செல்லத் துணிந்துள்ளான். அவன், எத்தகைய தலைவன் என்பதை அறிவாயா? தம்பிரானது புலியூரை ஒரு முறை உணர்ந்துவிட்டால், உணர்ந்த மாத்திரத்தே பிறவியும் அற்றுவிடும். ஆனால், ஏதோ ஒரு வினை யின் காரணமாக, உணர்ந்த புலியூரை மறப்பதாகிய ஒரு கெடுதி ஏற்பட்டு, அதன் விளைவாகப் பல்வேறு பிறப்புக்களை எடுக்க நேர்ந்தாலும் கூட, பின்னும் சென்று சேரத்தகும் தன்மையுடையவர் அப்புலியூ ரன். இதே தன்மை வாய்ந்தவரே எமது தலை வரும். இத்தகைய பெருந் தலைவருடன் நீ செல்ல உடன்பட்மாட்டாயா?", என்று முடிக்கின்றாள். எத்தனை பிறவிதான் எடுப்பினும், எத்தனை துன் பங்களை அனுபவிக்க நேரினும், இறைவனைச் சென்று சேர்வதே மனித குறிக்கோளாக அமையட்டும் என் பதனை இது எடுத்து விளக்குகிறது.
*" குறப்பாவை நின் குழல் வேங்கையம்
போதொடு கோங்கம் விராய் நறப்பாட லம்புனை வார்நினை
வார்தம்பி ரான்புலியூர் மறப்பா னடுப்பதொர் தீவினை வந்திடிற்
சென்று சென்று பிறப்பா னடுப்பினும் பின்னுந்துன்
னத்தகும் பெற்றியவரே."
தலைவன் தலைவியினதும் ஐ. ட ன் போ க் கு நிகழ்ந்த பின்னர் தலைவியின் வளர்ப்புத் தாயாகிய செவிலி அவர்களைத் தேடிச் செல்லுகின்றாள். அவர்களது இலக்கணங்களைக் கூறி, இத்தகையோர் இவ்வழியாற் செல்வ ைக் கண்டீர்களா என்று
வழிப்போக்கர்களைக் கேட்கின்றாள். “அன்னையே நீ கூறியவர்கள் தம்முள் இயைந்து செல்லாநின்ற மையைக் கண் டோம் . மின் திரள் போன்ற
அவ்விளைஞனது காலணியும், காதலியின் சிலம் பும், அவனது வெண்பட்டும் அவளது செம்பட்டும் அழகாக விளங்கி வருவதால், எல்லாவற்றையும் உடையவளாகிய தன் காதலியோடு புலியூரன் விளையாடி வருவது போன்ற ஒருமைப்பாட்டைக் கண்டு, புலியூரன் என்றே கருதி, யாங்கள் எல்லாம் அவ்வழகைத் தொழ நினைந்தேம்" எனப் பதில் கொடுத்தனர். மற்றெல்விடத்திலும் போன்று இவ் விடத்திலும் புலியூரனே மையமாவதைக் காண் கின்றோம்.
தலைவன் கலைப்பிரியன். இதன் காரணமாகப் பிற இல்லம் சென்று திரும்பிய தலைவன்மீது தப்பு அபிப்பிராயம் கொண்டவளாய்த் தலைவி கோபம்

Page 54
கொள்ளுகிறாள். தோழி, அவளுக்குக் காரணம் காட்டிக் கோபத்தை ஆற்றுகின்றாள். "தலைவன் சாதாரண ஒரு மகனல்லன். அருள் காரணமாகப் பிற பெண்டிர்மீதும் பரிவுடையவன். பிறர் வேண்டா திருக்கவே கொடுத்தலால், மழை முகில் போன்றவன். துண்ணிய கல்வியனாதலில், கற்றவர்க்கு நல்ல உசாத் துணை, இசை வல்லுனர்க்குச் சுற்றம் நினைந்து கொடுத்தலின், சிந்தாமணி போன்றவன். சிவனடித் தொண்டு செய்வதால், கொன்றை மலர் போன்ற வன், சான்றோர்க்குத் தொலையாத நீதியாயிருத்த லிற் சங்க நிதி பார்க்கும் பகைவர்க்கும் தப்பாமற் பயன் கொடுத்தலால் விதியே போன்றவன். சுற்றத் தார்க்கு, ஊர்நடுவன் உள்ள நல்லூற்றுக் கிணறு போன்றவன். இவற்றால், இவன் யாவர்க்குமே ஒரு ஊதியம் போன்றவன்.
*காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை
பாணரொக்கல் சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர்தஞ்
சங்க நிதி விதிசேர் ஊருணி யுற்றவர்க் கூரன் மற்றியாவர்க்கு
மூதியமே”
இத்தகைய தலைவனுடன் சேர்ந்து துய்க்கற் பாலதாய நலனைத் திருக்கோவையார் திறம்பட விளக்குகின்றது. இன்ப வெள்ளத்திடை அழுந்தி அனுபவிக்கப்புகும் ஒருயிர், ஒருடம்பினால் இந்த இன்பத்தை அனுபவிக்க முடியாமையால், ஆண் பெண் என்னும் இரண்டு உடம்புகளைப் பெற்றுக் கொண்டு சிற்றம்பலவனின் அருளைப் பெற்றவரின் இன்பம் போன்று அனுபவிக்கும் இவ்வின்பம் ஒரு காலத்தும் குறைவுபடாது, நிறைவெய்தி, இனி இது போதுமானது என்னும் நிலையும் ஏற்படமாட்ாது. சிவானந்தப் பேரின்ப அனுபவத்தைச் சொல்லியவாறு தான் என்னே !

"ஆனந்த வெள்ளத் தழுந்துமொ ராருயிர்
ஈருருக்கொண்டு
ஆனந்த வெள்ளத் திடைதிளைத் தாலொக்கு
மம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள்
பெற்றவரின்
ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது
இறுதியாக
இவ்வணி நலமே.”
ஒரு வார்த்தை, மாணிக்கவாசக
சுவாமிகள் அப்பரடிகள்பால் மிக்க ஈடுபாடுடையவர் என்பது திருவாசகத்திற் கையாளப்பட்டுள்ள பல சொற்றொடர் உதாரணங்களால் இதனைக் காண லாம். இது போன்று திருக்கோவையாரிலும் ஒரு உதாரணம். திருக்கோவையாரின் முதற் பாடலுக் கும் அப்பரடிகளது ஒரு தேவாரத்திற்குமுள்ள ஒரு மைப்பாட்டைப் பாருங்கள்.
*திருஅமர்தாமரை சீர் வளர் செங்கழுநீர்
கொள்நெய்தல்
குருஅமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம்
மரு அமர்
உரு அமர்
'திருவளர்
குரு வளர்
மரு வளர்
உரு வளர்
கொன்றை வன்னி நீள் கொடி மாடமலி
மறையோர்கள் நல்லூர் பாகத்துமையவள் பாகனை
உள்குதுமே." தேவாரம் , 4 - 98 - 10
தாமரை சீர் வளர் காவிகள்
ஈசர் தில்லைக் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டோங்கு தெய்வ மாலையொர் வல்லியினொல்கி
யன நடைவாய்ந்து காமன்றன் வென்றிக் கொடி
போன்றொளிர்கின்றதே"
-திருக்கோவையார், முதற் பாடல்

Page 55
WITH BEST COM
KANDY BAT
1 09, 3rd CR ( COLOM
With the Best
JAYANT
WHOLESALE TEX
134, KEYZE COLOM
Telephone

PLI MENTS FROM :
CK CENTRE
OSS STREET, MBO - 11.
Compliments of:
TEXTER
TILE MERCHANTS
ER STREET, BO - 11.
: 27937

Page 56
Vith Best Con
tle nara
AUTHORISED DISTRIBUTC
WHOLES
132, SECOND
COLOM
Telephone
With Best Cor
dines
WHOLESALE AND RETAll
READY - MA
Star Trade Cent 83.85 D, 2nd COLO
Telephone

pliments from :
Őextiles
DRS FOR PUGODA TEXTILE
MLE ONLY
CROSS STREET, IBO - 11
: 26090
mpliments from :
h tex
DEALERS IN TEXTILES AND DE GARIMENTS
tre Super Market, | Cross Street,
MBO - 11.
: 423866

Page 57
ஒன்பதாந் திருவிசைப்பா,
- சிவ
திருமுறைகள் சைவ சமயத்தின் உயிர்நாடி போன் றவை. இறைவன் உள் நின்று உணர்த்த அவன் அருள் பெற்ற ஞானவான்கள் வாய்மலர்ந்தவையே திருமுறைகள். திருமுறைப் பாடல்கள் அனைத்தும் சிவபரத்துவம் செப்புவன. திருமுறைப் க்சள் பன்னிரண்டு தொகுதிகளாக வகுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் ஒன்பதாந் திருமுறையில் இடம் பெறுவன திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாகிய இருவகைப் பாடல்கள் திருவிசைப்பா 28 பதிகங்களைக் கொண் திருப்பல்லாண்டு ஒரு பதி+ம் மட்டுமே • أسسا யுடையது. திருவிசைப்பா அதன் பெயர் புலப் படுத்துமாறு, தேவாரங்கள் போன்று இசைக்குரியது. இறைவன் இசை-புகழ் பாடும் பகுதியெனப் பொருள் கொள்ள நிற்பது. இதன் பழம் பெயர் திருவிசைப் பாமாலை என்பது 'மோகமெறி திருவிசைப் பாமாலை' எனத் திருமுறை சண்ட புராணம் இத னைக் குறிப்பிடும்.
திருவிசைப்பா-வரலாறு
திருவிசைப்பா பாடியவர்கள் திருமாளிகைத் தேவர் கருவூர்த் தேவர், சேந்தனார், பூந்துருத்திக் காடவநம்பி, கண்டராதித்தர் வேணாட்டடிகள், திருவாலியமுதனார் புருடோத்தமநம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் ஆவர். இவர்களுள் திருமாளி கைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், சண்ட ராதித்தர் என்பவர்களது வரலாறுகளே ஓரளவு தெரியக் கிடக்கின்றன.
திருவிசைப்பாத் தொகுதியில் முதலாவதாகக் காணப்படுவது திருமாளிகைத் தேவர் பாடிய பாக் கள். இவர் கோயில் என்னும் சிதம்பரம் மீது நான்கு பதிகங்கள் பாடியுள்ளார். இவருடைய வரலாறு பற்றிப் பலவகையான செய்திகள் கூறப்படுகின்றன. திருமாளிகைத் தேவர் ஒரு சித்தராக விளங்கியவர் என்றும் , தில்லையிலே மாளிகை போன்று, பெரிய மடமொன்று அமைத்து வாழ்ந்து உரிய காலத்தில் முத்தியடைந்தார் என்றும் கூறப்படுகிறது. இவரது இயற்பெயர் அறியப்பட்டிலது. திருவிசைப்பாவில் அடுத்து இடம்பெறுவன சேந்கனார் பாடிய, திருவீழி மிழலை திருவிடைக்கழி, திருவாவடுதுறை ஆகிய தலங்சள் மீதமைந்த பாக்கள், சேந்தனாரும் திரு மாளிகைத் தேவரும் ஒருவரே என்று கருதுவாரு முண்டு. சேந்தனார் திருவீழிமிழலையில் பிறந்தவ ரென்பதும், இடப் பெயர்ந்து தில்லையில் குடியேறி விறகு வெட்டிச் சீவனம் செய்து வாழ்ந்தார் ஆயினும் நாளும் சிவனடியார் ஒருவர்க்சேனும் உணவளித்தே உண்டனர் என்றும், ஒரு மு  ைற இறைவனே நள்ளிரவில் வந்து கூழுணவு பெற்று உண்டு எஞ்சியதை தமது திருமேனியிற் சாட்டிச் சேந்தனார் பேரன பினை உலகத்தார்க்கு உணர்த்திப் பெருமைப்படுத்தினார் என்றும் இவ்வாறான செய்தி கள் இவர் வரலாறுபற்றிக் கூறப்பட்டுள்ளன.
சேந்தனார், திருவிடைக்சழித் திருவிசைப்பாவில் முருகப் பெருமானையே பாடியிருப்பது சிறப்டமிச மாகும். திருவிசைப்பா தொகுதியில் மூன்றாமிடத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்களைப் பாடியவர் கருவூர்த்

திருமுறை திருப்பல்லாண்டு
தேவர். இவர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் செவ்விதாகக் கிடைத்தில. இவர் பெயரிலுள்ள கருவூர் என்ற அடைமொழியாலே கருவூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. அந்தணர் குலத்தைச் சேர்ந்த இவர் ஒரு சித்தராக விளங்கினர் என்பதும் இவரது "சித்துப் போக்கை விரும் பாது பகை கொண்ட அந்தணரை நல்வழிப் படுத்த எண்ணி, அவர்கள் கண்டு அதிசயமுறும் வண்ணம் அகால மழை பெய்வித்து நதி பெருகப் எண்ணி, பூதங்கள் குடை பிடித்துவரச் செய்து தம் பெருமையை உணர்த்தினர் என்பதும், கருவூர்த்த புராணத்தில் இவர் பற்றி வரும் வரலாறறுத் செய்தி களுட் சில. இவர் சோழ நாட்டில் தங்கியிருந்த காலத்த திரைலோக்கிய சுந்தரம் இராசராசேச்சரம் கங்கை கொண்ட சோழேச்சரம் என்ற தலங்கள்மீது இசங்சள் பாடியருளினார்: அத்துடன் கோயில், கீழ்க்கோட்டூர் மணியம்பலம், களந்தை திருமுகத் தலை. திருப்பூவணம் சாட்டியக்குடி, திருவிடை மருதூர் ஆகிய பதிகள்மீதும் பாடினர்.
இனி, காடவநம்பி, கண்டராதிதர் வேணாட்டடி கள்.Tதிருவாலி அமுதனார் புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகியோர் *கோயில் மீது மட்டுமே பதி
கம் பாடியவர்கள்.
கவிதைநலம்
திருவிசைப்பாப் பாடல்கள் பெரிதும் அமைப் பிலும் பொருளிலும் தேவாரப் பதிகங்களை அடி பொற்றி எழுந்தன என்று எண்ண இடமுண்டு. பதிக அமைப்பு, அகத்துறைக் கருத்தமைவு, சிவ பிரானுடைய பராக்கிரமங்கள் பிரதாபங்கள், அருட் திறங்?ள் என்றின்னவை பற்றிப் பேசும் பாங்கு பாட லிறுதியில் பாடிய தங்களைச் சொல்லுவதோடு பாட லைப் பயின்றால் வரும் பலனையும் சொல்திறம் என்ற அம்சங்களை நோக்குமிடத்து தேவார (மறையை எவ்வளவுக்கு திருவிசைப்பாக் கவிஞர்கள் பின்பற்றிச் சென்றார்கள் என்பது தெளிவாகிறது.
குறிப்பாக அகத்துறைப் பொருள் அமைப்பினை நோக்குமிடத்து, இத்துறைப் பாடல்களில் தமிழ் மக்களுக்கு ஈடுபாடு அதிசம் என்பதனாற் போலும் தேவார முதலிகள் மட்டுமன்றி, அவர்களுக்கு முன் னர் வாழ்ந்த காரைக்காலம்மையார், பின்னர் வாழ்ந்தவராகக் கருதப்படும் வாதவூரர் ஆகியோர் தாம் தமது பாடல்களில் இப்பொருள் பெரிதும் பயின்று வரப் பாடியுள்ளனர். Tதிருவிசைப்பா நூலா சிரியர்களும் இம்மரபை இனிது கையாண்டுள்ளனர். பூந் கருத்தி நம்பியும், வேண்ாட்டடிகளும் சண்டராதித் தருமே அகத்துறையைப் பாடாதொழிந்தனர். சித் தர்ாளாய்த் திகழ்ந்தவர்களாகக் கருதப்படும் திரு மாளிகைத் தேவரும் கருவூர்த் தேவருங் கூடக் காதல் துறையைக் சையாண்டுள்ளனர். இறைவன்பால் கொண்ட நெஞ்ச நெகிழ்வையும் கசிவுணர்வையும் புலப்படுத்தச் சிறந்த சாதனமாக அகத்திணை தெய் வீகக் சவிஞர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. இறை வனது திருக்கோலவனப்பு ஈடுபாட்ட்ைத் தோற்று வித்து அதன் வழி காதலுணர்வைப் பிறப்பித்து கசிந்

Page 58
துருகவைக்கும் நிலையினை சம்பந்தப்பிள்ளையார் முதலாம் தேவாரமுதலிகள் தமது பாடல்களில் புலப் படுத்துவது போன்றே திருவிசைப்பாக் கவிஞர்களும் காதலுத்திமூலம் கருத்து நெகிழ்வைக் ”காட்டுகின் றனர். திருவிசைப்பா அகத்துறைப் பாடல்களில் தன்னிலைக்கிரங்கும் தலைவி கூற்றாகவும், தலைவி நிலைக்கிரங்கிய தோழி கூற்றாகவும் பல பாடல்கள் அமைந்துள்ளன. தன்னிலை தெரிக்கும் தலைவி கூற்றாக அமைந்த கருவூர்த் தேவர் பாடலொன்று இறைவன்பால் எத்தகைய வகையில் ஈடுபாடு ஏற் பட்டுக் காதல் மலர்ந்து நினைவு பயின்று உள்ளம் கசிவு கொள்கிறது என்பதைச் சித் தி ரித் துக் காட்டுகிறது.
தெள்ளுநீ றவன்னி றென்னுடல் விரும்பும்
செவியவன் அறிவுநூல் கேட்கும் மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் வுயிர்க்கும் கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம்
பொழிற்கே
கெழுவுகம் பலை செய்கீழ் கோட்டூர் வள்ளலே மணியம் பலத்துணின் றாடும் மைந்தனே என்னுமென் மனனே
தேவார முதல்வராகிய சம்பந்தப் பெருமான், இயற்கை வனப்பில் ஈடுபாடு கொண்டு, அதன்வழி இறையீடுபாட்டு மலர்ச்சிபெற்று, அவ்வனுபவத்தைப் பெரிதும் பாடியவர்கள். அத்தகைய வருணனைச் சிறப்பை திருவிசைப் பாக்களில் காண முடியாதா யினும் கருவூர்த் தேவரது பதிகங்கள் சிலவற்றில் அவரது இயற்கை வனப்பு ஈடுபாட்டையும் தரிசிக்க முடிகிறது. அவரது கோயில் பதிகத்தில் பெரும் பாலான பாடல்களில் பின்னிரண்டடிகள் இயற்கை வளம் தெரிப்பனவாக உள்ளன. கோயிற் சூழலை,
மணம்விரிதருதே மாம்பொழில் மொழுப்பின்
மழைதவழ் வளரிளங்கமுகம் திணர்நிரையரும்பும் பெரும்பற்றப்புலியூர்
எனவும்
புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து
பொறிவரி வண்டினம் பாடும் தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர் எனவும் இன்ன பிறவாறும் வருணிப்பர்.
இத்திருமுறையில் எல்லாமாக 308 பாடல்களே உள்ளள. ஆனால் இவற்றில் காணப்படும் சுவை மலிந்த பொருள் பொழிந்த சொற்றொடர்கள், கருத்து மணிகள் ஏராளம். இறைவனைக் குறிப் பிடற்கு கையாண்ட, கனகநற்றுாண் கற்றவர் விழுங் கும் கற்பகக் கனி, புராண சிந்தாமணி, வளர்முக்கட் செம்பளிங்கு நீறணி பவளக்குன்றம், மலைமகள் மணவாளநம்பி போன்ற தொடர்கள் சுவைமிக்கன.
இனி, இறப்பொடு பிறப்பினுக்கு இனியராய்ப் பிறப்பர்", (திருமாளிகைத் தேவர்); 1 தொடங்கிலன் மடலென்று அணிமுடத் தொங்கற் புறவிதழாகினும் அருளான்” (சேந்தனார்) "பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர், மருண்டமான் விழியார்க் கருள் செயாவிடுமே" என்பன போன்ற தொடர்கள் படிக்கும்
தோறும் பரவசமாக்குவன.

திருப்பல்லாண்டு
முதலும் முடிவுமற்ற, காலாதீதமான, அருவமாய பரம்பொருளுக்கு திருவுரு படைத்த பெருமானாகக் கோயிலில் வைத்தும் மனித மனத்துக்கெட்டிய பாவ னைகளுக்குட்படுத்தி வழிபடுகின்றோம் நாம். அன்பு மேலீட்டினாலே அன்னம் படைத்தும் ஆடை அணி களால் அலங்கரித்தும் மகிழ்கிறோம். அவ்வாறே அன்புக்குப் பாத்திரமானோரை நீடூழி வாழ்க என்று வாழ்த்தும் பாங்கிலே இறைவனையும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தும் மரபு தோன்றலாயிற்று. இம்மரபு நெடுநாட்பட்டதென்பது,
a a தழவாய நம்பானைப்
LurrG6Nuntri Lu Gosofienu nrri udivaynroorg-GMF கூறுபக்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடிக் கண்டு கொண்டேன்.
(அப்பர் : 4-20-10) என்னும் அப்பர் பெருமான் வாக்கால் அறியலாகும் அப்பர் காலத்தில் இவ்வாறான வழக்கம் இருந்ததே யன்றி, பல்லாண்டுப் பாடல் இருந்ததாகத் தெரிய வில்லை. ஆயினும் சற்று பிற்பட்ட காலத்தில் வைணவ அடியாரான பெரியாழ்வார் திருமால்மீது பல்லாண்டு பாடியுள்ளார்.
ஒன்பதாந் திருமுறையில் உள்ள திருப்பல்லாண் டுப் பதிகம் சேந்தனாராற் பாடப்பட்டது. இது 13 பாடல்களைக் கொண்டது. இவர் தில்லைப்பதி யில் இருந்த காலத்து மார்கழித் திருவாதிரை விழா வின்போது கூத்தப்பெருமான் தேர் மேல் உலாப் போதரப் புறப்பட்டகாலை தேர் முட்டுப்பட்டது. அசையாது நின்ற வேளை சேந்தனார் திருப்பல் லாண்டு பாடி நகரச் செய்தனர் என்பது வரலாறு.
காலங் கடந்த சிவபிரானுக்கு பல்லாண்டு கூறு வது அமைவுடையதோ என்ற வினாவுக்கு விடைபோ லப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
தூய்மனத்தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்
சிறுநெறிசேராமே வில்லாண்ட கனகத்திரள் மேரு விடங்கன்
விடைப்பாகன்
பல்லாண்டென்னும் பதங்கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. சைவ சமயத்தின் சிறப்பு அமிசங்களுள் ஒன்று அதன் பரந்த நோக்கு. சிவனையே வழிபட வாருங் கள் என்று கூறி மத மாற்றம் செய்யும் நோக்கம் சைவத்துக்கு இல்லை. எத் தெய்வத்தை எப்பெயர் கொண்டு எவ்வகையில் வழிபட்டாலும் இறைவன் வழிபாடு உகந்து அருள் புரிவான் என்ற விரிந்த கொள்கையுடையது சைவம். திருப்பல்லாண்டின் இரண்டாவது பாடல் இறைவனது பேர், ஊர், ஊர்த்தி பிற சின்னங்கள் ஏதும் செப்புதலின்றி பொதுவான ஈசனைக் காட்டி நிற்பது நினைந்து போற்றுதற்குரியது
மிண்டுமனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்தும் குடிகுடியீசற்கு
ஆட்செய்மின் குழாம் புகுந்து அண்டங் கடந்த பொருள் அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்
என்றே நாம் பல்லாண்டு கூறுதுமே.

Page 59
ஒம் திருமந்திரம் -
எஸ். இர
(திருமூலர்
எமது சமயத்தையும், சைவ சித்தாந்தக் கொள் கைகளையும் கி. மு. 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ராஜரிஷி நந்தியின் சீடர்களில் ஒருவரான திருமூலர் 3000 திருமந்திரங்களால் வகுத்துத் தன் வருங்காலச் சந்ததிகளின் உய்வுக்காக அளித்தார். ஆனால் இந்த அறிவுக்களஞ்சியத்தை எமது முன் னோர் 7000 ஆண்டுகள் மறைத்துவைத்து, இடைக் காலத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் திருஞான சம்பந்த நாயனாரின் பிதா, திருவாவடுதுறைக் கோயில் பெலிபீடத்துள் கண்டுபிடித்து, எடுத்து வெளிவிட்டதாகச் சரித்திரம் கூறுகின்றது. அதைப் பார்வையிட்டபொழுது பல பாடல்கள் திருத்தப் பட்டும், புகுத்தப்பட்டும் இருந்ததனால், பல சைவ மக்கள் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
இந்த நூற்றாண்டில், மேற்கு நாட்டவர்களின்
முன்னேற்றத்தால், உலக மக்களின் நாகரீகம் வளர்ந்து, பல துறைகளில் ஒற்றுமை அடைந்து விட்டார்கள். திருமூலரின் சகாவான பதஞ்சலி
அருளிச்செய்த, யோசகுத்திரம் 16 பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பிரசித்திபெற்று நிற்கின்றது.
gyGuoffissrađiv Theosophical Society uyuh - iš கில மொழிபெயர்ப்பை ஏற்று, அக்கொள்கைகளைப் பரப்புகின்றார்கள். கலிபோனியாவில் Los Angeles என்னும் நகரில், சில வருடங்களுக்கு முன், பரமகன்ச மோகானந்த என்னும் யோகி 12 ஆண்டுகள் பதஞ் சலியின் யோகசூத்திரத்தைக் கற்பித்ததாக, அவர் 67Gıp8u Auto-Biography of a Yogi 6TGörgıb bITa86) கூறியுள்ளார். இப்பொழுது அங்குள்ள பத்திரிகை கள் மூலமாக 20 கோடி அமெரிக்க மக்கள் பதஞ்சலி கூறிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாக அறியக் கிடக்கின்றது.
அங்கு ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதா கக் கூறுகின்றார்கள்.
சுவாமி விவேகானந்தர், சிக்காக்கோ நகரில் இந்து சமயத்தைப்பற்றிப் பேசிப் புசழ் பெற்றுத் திரும்பியபின், தனது ஒரு பிரசங்கத்தில் 50 வருட காலத்தில், அமெரிக்காவில் ஒவ்வொரு தெருவிலும், ஒரு சற்குரு இருப்பாரெனக் கூறியுள்ளார். அது கைகூடுவதை நான் அவதானித்தேன்.
திருமந்திரம் 10 ஆம் திருமுறையில் திருமூலர் எமக்களித்த உபதேசங்களில் சில:
மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது

பத்தாம் திருமுறை
ாமநாதன்
ச்ங்கம்)
காலை எழுந்து கருத்தறிந்து ஒதிடில் ஞாலத் தலைவனை நண்ணுவர் என்றே
(19)
பிரபஞ்சத் தோற்றத்துக்கு முன் இருந்த பொருளை விந்து என்று கூறுகின்றார் விந்துவின் அமுக்கத்தால் நாதம் எழுந்து, இரண்டும் சேர்ந்து பிரபஞ்சத்தையும், எல்லாச் சராசரங்களையும், படைத்ததாக திருமந்திரங்கள், 1258, 1259, 1260 1261 கூறுகின்றன.
விந்துவின் விரயமே இறைவனின் கமலப் பாத மாய், திருத்தாளாய், நின்று எல்லாவற்றையும் படைத்தது.
விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது விந்து விளைந்த உயிரும் விரையது விந்து விளைந்த விஞ்ஞானம் விரையது விந்து விளைந்த அவன் தாளே.
(1279)
விந்து மின்பொறிகளாய், துகள்களாய் நின்று உறைந்த இடத்தில், ஐந்தெழுத்தாய் விரிந்து, சக் கரங்களாய், எல்லா உருவங்களையும், தோற்றங் களையும், வடிவங்களையும் உருவாக்கும்.
விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்தது சக்கரமாகும் விளைந்த எழுத்தவை மெய்யினில் நிற்கும் விளைந்த எழுத்தவை மந்திரமாமே
(1280)
இந்த ஆத்ம சக்கரத்தில், விந்து உறைந்த இடத் தைக், கருவில் மிதித்த கமலப் பாதமென்றும், அகார எழுத்தென்றும், அதிலிருந்து இகாரம், உகாரம், ஓங்காரம், மகரமென்றும் 5 எழுத்துக்களாய் விரிந் தும், திருமூலர், விளைந்த மந்திரம் என்றும் பதஞ் சலி, பஞ்சாக்சர மந்திரமென்றும் கூறி விளக்கியுள் ளார்கள். இச்சூக்கும உடம்பையும், அழியும் தூல உடம்பையும், திருமூலர் விளக்குகின்றார்.
அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் சுத்தம தாகும் குக்குமம் சொல்லிடில் சத்தம் பரிசம் ரூபம் ரசகந்தம் புத்தி மனம் ஆங்காரம் புரியட்ட காயமே
(2123)

Page 60
ஆயத்துள் நின்ற அறு சமயங்களும் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலார் மாயக்குழியில் விழுவர் மனை மக்கள் பாசத்திலுற்று பதைக்கின்ற வாறே
(1530)
காயக்குழப்பனை காய நன் நாடனை காயத்துள்ளே நின்று கமழ்கின்ற நந்தியை தேசத்துள்ளே எங்கும் தேடித் திரிவர்கள் காயத்துள்ளே நின்ற கருத்தறியாரே
(207 1)
மாயனைநாடி மன நெடுந் தேரேறி
போயின நாடறியாதே புலம்புவர்
தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனை
காயமின் நாட்டிடைக் கண்டுகொண்டேனே
(2982)
மனத்தில் எழுந்ததோர் மாயக் கண்ணாடி நினைப்பில் அதன் நிழலையும் காணார் வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் புறக்கடை இச்சித்து போகின்ற வாறே
(1681)
நான் அறிந்தன்றே இருக்கின்ற ஈசனை ஊன் அறிந்தார் அறியாது மயங்கினர் ஊன் அறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான் அறியான் பின்னை யார் அறிவாரே
(1797)
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே
(2355)
முன்னை அறிவினிற் செய்த முது தவம்
ன்ெனை அறிவினை பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாகும் அஃதன்றி பின்னை அறிவது பேயறிவாகுமே
(2318)
ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமாறு அறிந்தேன் புகுமாறு ஈதென்று ஏமாப்பதில்லை இனி ஓர் இடரில்லை நாமா முதல்வனும் நானெனலாமே
(2846)
காணகிலாதார் கழிந்தோடிப் போவர்கள் காணகிலாதார் நயம்பேசித் திரிவர்கள் கானகிலாதார் கழிகின்ற பொருளெலாம்
காணகிலாமற் கழிகின்ற வாறே
(761)
ஆமாறு அறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்கா கலதி கலதிகட்கு காமாற சத்அறிவிப் போன் அறிவிலோன் கோமானலன் அசத்தாகும் குரவனே
(2016)

ஓவியமான உணர்வை அறிமின்கள் பாவிகள் இத்தின் பயன் அறிவாரில்லை தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே
(751)
அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும் குறியது சண்டும் கொடுவினையாளர் செறிய நினைக்கிலர் சேவடிதானே
(1554)
புண்ணியஞ் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை நண்ண அறியாமல் நழுவுகின்றாரே
(1828)
அந்தமிலானுக்கு அகலிடம் தானில்லை அந்தமிலானை அளப்பவர் தாமில்லை அந்தமிலானுக்கு அடுத்த சொற்தானில்லை அந்தமிலானை அறிந்து கொள்பத்தே
(1031)
ஆடம்பரங் கொண்டு அடிசில் உண்பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் காணிர் சிவனவன் பாதங்களே
(1655)
ஆசை ಆಯ್ತಲ್ಲೆಗೆ ஆசை அறுமின்கள் ஈசனோடாத் ஆசை அறுமின்கள் ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தமாமே
(2615)
நிற்கின்றபோதே நிலையுடையான் கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் a சொற்குன்ற லின்றித் தொழுமின் தொழுதரில்சி மற்றொன்றிலாத மணிவிளக்காமே
(29.20)
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் செனறு சிவமாதல் சித்தாந்த சித்தியே
(1437)
சீவனென்ன சிவனென்ன வேறில்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவனாயிட்டிருப்பரே
(2017)
இவன் இல்லமல்லது அவனுக்கு அங்கில்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியில் அவனுக்கு இவனில்ல மென்றென்று அறிந்தும் அவனைப் புறம்பென்று அரற்றுகின்றாரே
(2650)

Page 61
உடலிற் துவக்கிய வேடம் உயிருக்காக உடல் கழன்றால் வேடம் உடனே கழரும் உடல் உயிர் உண்மை ஒர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே
(2677)
மந்திரமாவதும் மாமருந் தாவதும் தந்திர மாவதும் தானங்க ளாவதும் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான் தன் இணை அடியாமே
(1604)
மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பு மன்னுடன் இசையும் கருவில் மிதித்த கமலப் பாதமும் உருவில் சிவாய நமவென ஒதே
(2798)
அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத்தால் பலயோனி படைத்தனன் அஞ்செழுத்தால் இவ்அக லிடம்தாங்கினன் அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே
(966)
சைவப்பெருமை தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துஉய்ய வையகத் துள்ளார்க்கு வகுத்து வைத்தானே (1478)
திருமூலர் வகுத்த சைவ சமய அடிப்படைக் கொள்கையிலேயே திருவள்ளுவரும் பல திருக்குறள் களை அமைத்திருப்பதைக் காணலாம். அவற்றிற் சிலவற்றைக் கீழே காணலாம்.
* கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாரெனின்"
'தனக்குவமை இல்லாதான் தாள்சார்ந்தாற்
கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது"
*பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சாராதார்" 'தவம் செய்வார் தம் கருமம் செய்வார்
-மற்றல்லார் அவம் செய்வார் ஆசையுட் பட்டு" எமது நாட்டில் அண்மையில் வ்ாழ்ந்த முக்காலத் தையும் உணர்ந்த சிவயோக சுவாமிகளும்
'சீவன் சிவனென்றான் எங்கள் குருநாதன் அஞ்செழுத்தை ஓதென்றான் எங்சள் குருநாதன் சீவன் சிவனென்று தேறினார்க்குண்டு என்னையன்றி ஈசன் வேறில்லை பார்ப்பதெல்லாம் நீயென்றான் எங்கள்
குருநாதன்' தாயுமான சுவாமிகளும் பின்வருமாறு கூறு கின்றார் :

**சைவ சமயமே சமயம் சமயச்ாதீதப்:
பழம்பொருளை
கைவந்திடவே மன்றுள் வெளிகாட்டும்
இக்சருத்தைவிட்டு பொய்வந்துழலும் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதரும்
தெய்வ்ச் சபையைச் சேர வாரீர் செகத்தீரே"
இராமக் கிருஷ்ண மடத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விபுலானந்த சுவாமியும்,
**வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த
-bont LoapGBurnir வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார். வேண்டுவது”
ரமணமகாரிஷியின் திருவாக்கு
*மனிதன் ஆனந்தத்தை நாடுவதில் தவறு ஒன்றுமில்லை. ஏனெனில் எப்பொழுதும் ஆனந்த நிலையில் இருப்பதுதான் அவனுடைய இயல்பு. ஆனால் உலகப் பொருள்களில் அந்த ஆனந்தத் தைப் பெறலாம் என்று நினைப்பதுதான் தவறு. அழிவற்ற ஆன்ம வஸ்த்துவில் மனதைப் பதிய வைப்பதன் மூலமே, நாம் நிரந்தரமான ஆனந்தத் தைப் பெற முடியும்."
அப்பர் சுவாமிகளும் பின்வரும் தேவாரத்தால் மெய்ப் பொருளான உயிரை அறியாது வீணே காலம் போக்குவதைக் கூறுகின்றார்.
"முன்னை என்வினையினாலே மூர்த்தியை
-நினை யமாட்டேன்"
பின்னை நான் பித்தனாகிப் பிதற்றுவேன்
-பேதையேன் நான் என்னுள்ளே மன்னி நின்றசீர் மயதாயினானை என்னுள்ளே நினைய மாட்டேன் என்செய்”
-வான் தோன்றினேனே"
திருமூலர் கீழ்க்காணும் திரு மந்திரத்தால் நாம் இவ்வுலகில் அறிய வேண்டியதை விளக்கமாகக் கூறு கின்றார்.
*முகத்தில் கண்கொண்டு காண்கின்ற
eup u — riř35nr6ir அகத்தில் சண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லன்றால் சொல்லுமா
றெங்கனே *உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞான4ே உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதி தெய்வமி உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணுலும் உய்ய வல்லார் அறிவுள் அறிவா A.
يج3g) தமிழ் மக்களின் உய்வுக்குத் திருமூலர் அளித்த ஆதிப்புராதன நூலான திருமந்திரத்தைக் கற்று அறிந்து உணர்ந்து ஈடேற வழி காண்போமாக.

Page 62
ш5) (360тптуп
பிள்ளைக்கவி வ. சி
சைவ இலக்கியத்தில் தலைநின்றொளிர்வன, 12 திருமுறைகள். இவற்றுள் பதினோராந் திருமுறை, திருவாலாயுடையார் திருமுகப்பாசுரம் முதல் நம்பி ஆண்டார் நம்பி பாடியருளிய திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமலை ஈறாக 40 நூல்களைக் கொண்டது. நம்பி ஆண்டார் தாமே முதலாம் இராசராச சோழ வேந்தனின் வேண்டு கோளுக்கிசைந்து திருமுறை களைத் தொகுத்தளித்தவர். சீருத்திரம் பதினொன் றாதல் (ஷடங்க மந்திரம், ஆறு; பஞ்சப்பிரம மந்திரம் ஐந்து) பற்றிய இந்நாற்பது நூல்களை நம்பி பதினோராந் திருமுறையாக வகுத்தருளினர் என்பது ஆன் றோர் கருந்து. ம ந் தி ரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர் இந்தவகை திரு முறைகள் ஏழாக எடுத்தமைத்து பந்தமுறு மந்தி ரங்களை பதினொன்றும் ஆதலினால் அந்தமுறை நான்கினொடு முறை பதினொன்றாக்கினாம். இத் திருமுறையில் உள்ள பாடல்களைப் பாடிய கவிஞர்கள் பன்னிருவர் - திருவாலவாய் இறைவன் தவிர்ந்த பதினொரு கவிஞர்கள் சைவநெறியில் நின்று சிவனது சேவடிகளைச் சிந்தனை செய்ய மனம் அமைத்து செப்ப நா அமைத்து தெய்வபக்தி அனுபவத்தில் திளைத்து அவ் அனுபவத்தின் பிழிவுர சமாக பல்வகைப் பாசுரங்களைப் பாடித்தந்துள்ளனர். இப் பாசுரங்களைத் தனித்தனியே சிந்திப்பது நலம் பயப் பதாகும்.
இத்திருமுறையில் முதலாவதாகக் காணப்படுவது திருவாலவாயில் கோயில் கொண்டு வீற்றிருக்கும் இறைவர் அருளிய திருமுகப்பாசுரம். இது தமது அடியவராகிய பாணபத்திரர் என்பார்க்கு பொருள் கொடுத்து உதவுமாறு பிறிதோர் அடியவரும் அரசரு மாகிய சேரமான் பெருமாள் நாயனார்க்கு எழுதி யது. இவ்வரலாறு திருவிளையாடற் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மதிமலி புரிசை மாடக்கூடல் பதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிறகு அன்னம் பயில் பொழில் ஆலவாயில் மன்னிய சிவன்யான் மொழி தருமாற்றம் பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்(கு) உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா உகைக்கும் சேரலன் காண்க பண்பா வியாழ்பயில் பாணபத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பால் காண்பது கருதிப் போந்தனன் மாண் பொருள் கொடுத்து வரவிடுவதே

திரு முறை
வராசசிங்கம் (B.A.)
இப்பாசுரத்தின் முதல்நான்கு அடிகளை பாடிய இறைவரின் சிறப்பையும், அடுத்த நான்கு அடிகள், பாட்டுத்தலைவராகிய சேரமான் சிறப்பையும் இறுதி நான்கு அடிகள் பாணபத்திரரின் சிறப்பையும் பொருள் கொடுத்தனுப்புக என்னும் குறிப்பையும் புலப்படுத்திநிற்பன.
இதனையடுத்துத் திகழ்வன காரைக்காலம்மை யார் பாடிய பிரபந்தங்கள் தன் கணவனால் கைவிடப் பட்ட நிலையில் இறைவனிடம் இரந்து வேண்டி, ஊனுடைய வனப்பையெல்லாம் உதறி ஏற்புடம் பேயாகி வானமும் மண்ணுமெல்லாம் வணங்குபேய் வடிவம் பெற்றதோடு அம்மை என இறைவனாலே அழைக்கப்பட்ட பெருமை வாய்ந்த வர் காரைக் காலம்மையார். இவர் பாடியவை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி என்பன. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிக்கங்கள், தேவார முதலிகள் காலத் திற்கு முன்னரே பாடப்பட்டமையின் இவை மூத்த திருப்பதிகங்கள் எனப்பட்டன. இவை இறைவன் ஊர்த்துவதாண்டவம் செய்தருளிய தலமாகிய திரு வாலங்காடு மீது பாடப்பெற்ற இரு பதிகங்களாகும். ஊர்த்துவ தாண்டவம் எனவும் கொடுகொட்டி எனவும் சம்மார தாண்டவம் எனவும் குறிக்கப்படும் இந்நடனம் காளி காணும் வண்ணம் மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியராகி, சுடுகாடே அரங்காக சிவனால் ஆடப்பெறுவது, ஆலங்காட்டின் ஆடற்சிறப்பே மூத்த திருப்பதிகளின் பொருளாய
மைந்தது. இந்நடனம் அம்மையாரைக் கவர்ந்த
ஒன்று.
இந்நடனம் எவ்வாறு கவர்ச்சியுடையதாயிற்று என்பது சிந்திக்கத்தக்கது. சம்மார நடனம் முப்புரம் எரித்தமையைக் குறிப்பதென்பர். முப்புரமெரி செய் தலாவது மும்மலநாசம் என்பர் திருமூலர். மும்மல நாசத்தினைக் குறிப்பதே எலும்பும் கபாலமும் ஏந்தி நின்றாடுங் காட்சி. எனவே ஞான நிலையில் சிந்திப்பார்க்கு எலும்பும் க பாலமும் ஏந்திய காட்சி கொடிய கோலமன்று. அருட்கோலமே யாகும். ஆக, இவ்வருட் கோலக்காட்சியில் ஈடு பட்டே அம்மையார் ஆலங்காட்டுப் பதிகங்களை வாய்மலர்ந்தார் எனலாம். முப்புரம் எரிசெய்தமை யோடு சுடுகாட்டு நடனத்தைத் தொடர்புபடுத்தும் கருத்துடைய பாடல் ஒன்று அம்மையாரின் திரு விரட்டை மணிமாலையில் உள்ளது.
நீநின்று தானவர் மாமதில் மூன்றும்
நிரந்துடனே தீநின்று வேவச்சிலை தொட்டவாறென்

Page 63
புேய்நின்று பாடப்., பெருங்காடரங்காப்
பெயர்ந்து நட்டம் போய்நின்று பூதந் தொழச் செய்யும்
மொய்கழற் புண்ணியனே.
திருவிரட்டை, மணிமாலை வெண்பாவும் கட் டளையுமாக இருபது பாடல்களைக் கொண்டமைந் தது. இனி அற்புதத் திருவந்தாதி நூற்றொரு வெண் பாக்கொண்டு அந்தாதித் தொடையில் அமைந்தது. உள்ளம் நெகிழ்க்கும். அனுபவ உணர்வு கலந்தன வும் கற்பனை நயம் பயின்றனவும் சொல்விற்பன்னம் துதைந்தனவுமாய பல பாடல்களை இப்பிரபந்தத் தில் காண்கிறோம்.
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் -
நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர்
பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
ஐந்தாவதாக அமைந்து விளங்குவது ஐயடிகள் காடவர் கோன் பாடிய சேத்திரத் திருவெண்பா. இது இருபத்து நான்கு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கோயிலைக் குறிப் பிடுவது. இப்பாடல்கள் நிலையாமையை உணர்ந்து வாழ்க்கையில் இறைபக்தியில் நிற்குமாறு அறிவுறுத்து வன. அரசனாயிருந்து அடியவரானவர் காடவர் கோன் - பிச்சை ஏற்றுண்டாலும் தொண்டனாக வாழ்வது அரச பதவியிலும் மும்மடங்கு உயர்வுடை யது என்ற காடவர்கோன் கூற்று அவர்தம் நிலை யாமை உணர்வையும் பக்தி மேம்பாட்டையும் புலப்படுத்துவன.
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம்
ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத்
தொண்டுபட்டு ஒடேந்தி உண்பதுறும்.
இத்திருமுறையில் அடுத்துத் திகழ்வன சேரமான் பெருமான் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, தி ரு க்  ைக லா ய ஞான உலா என்னும் நூல்கள் சேரமான் பெரு மான் சுந்தரர் கா லத் தி ல் அவர்க்கு இனிய நண்பராய்த் திசழ்ந்த அரச அடியார். பொன் வண்ணத்தந்தாதி கட்டளை கலித்துறை என்னும் பாவகையால் அந் தா தி த் தொடையாக நூறு பாடல்களைக் கொண்டு அ  ைம ந் த து . முதற் பாடல் பொன்வண்ணம் என்று தொடங்குவதோடு இறுதிப் பாடல் பொன்வண்ணமே என்று முடி யும் தன்மையால் இப்பெயர் பெற்றது. இந்நூல் அகத்துறை இலக்கியப் போக்கில் அமைந்ததாயினும் பெரும்பான்மைப் பாடல்கள் பக்தியுணர்வையே
வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவ்வந்தாதிப் பாடல்களில், நிலையற்றதாகிய வாழ்வினைச் சிவத்தொண்டில் ஈடுபடுத்திப் பயனுள் ளதாக்குதல், தொண்டு செய்யும் முறை, தொண் டினை இறைவன் ஏற்கும் அருமைநிலை, இறைவன் அம்மையப்பனாய் எழுந்தருளியாளும் திறம் என் றின்ன பொருள் சிறப்புகளும்,அகத்துறை நுட்பங்கள் தெரிக்கும் அரிய கருத்துக்கள், இனிய சொல்லாட்சி வனப்புறு காட்சிகள் முதலாகிய இலக்கிய நயங்களும் பொதிந்து காணப்படுகின்றன.) இறைவன் திருத் தொண்டில் சேரமான் கொண்ட ஈடுபாட்டைத் தெரி விக்கும் பாடல் இது.
சிந்தனை செய்யமனம் அமைத்தேன்
செப்ப நா அமைத்தேன் வந்தனை செய்யத் தலை அமைத்தேன்
தொழக்கை யமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத்தேன்
மெய்யரும்பவைத்தேன் வெந்த வெண்ணிறனி ஈசற்கிவையான்
விதித்தனவே.
திருவாரூர் மும்மணிக்கோவை அன்பின் ஐந்திணை நெறியில் முப்பது பாடல்களைக் கொண்டமைந்து பக்திச் சுவைப் பாநலமும் பயின்று படிப்போர்க்கு இன்பம் பயப்பது. பொருள் வேண்டிப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து இரங்கும் தலைவி தன்னைப் போன்று தண்கடலும் பிரிவாற்றாமல் இரங்குவதாகக் கூறும் கருத்தமைந்த பாடல் சொல் வமைப்பாலும் பொருட்திறனாலும் திருக்கோவை யார் போன்று ஒளிர்கின்றது.
தாழ்ந்துகிடந்த சடைமுடிச் சங்கரன்
தாள்பணியா(து) ஆழ்ந்துகிடந்து நைவார்கிளைபோல்
அயர்வேற்கிரங்கிச் சூழ்ந்து கிடந்த கரையென்னும்
கையெறிந்து
வீழ்ந்து கிடந்தலறித்துயி லாதிவ்விரிகடலே
திருக்கைலாய ஞானவுலா தமிழில் உள்ள உலாப் பிரபந்தங்களுள் முதன்மையும் தொன்  ைம யும் நோக்கி ஆதிஉலா எனப் பாராட்டப்படுவது. தலை வன் ஒருவன் உலாவருங்காலை ஏழு பருவ மகளிரும் தத்தம் பரிசுக்கேற்பத் தம் காதலை வெளிப்படுத்து வதாகக் கலிவெண்பா என்னும் பாவகையால் பாடு வது உலாப் பிரபந்தம். தேவாதிதேவனாகிய சிவ பிரானே ஞான உலாவில் பவனிவரும் நாயகன். அவன் அருட் கோலம் கொண்டு பல்வகைப் பக்திப் பருவ முதிர்வுடைய ஆன்மாக்களாகிய அரிவையர் காதலித்தாராக, அவர்க்குக் கருணைத்திறம் காட்டி யருள்பாலிக்கிறான் இறைவன் என்னும் பொருளமை வுடையது ஞானவுலா.
பிறவாது தோன்றினான் காணாதே காண்பான் துறவாதேயாக்கை துறந்தான்-முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான்

Page 64
விழில் உவராதே ஒங்கினான்.
சூழொளிதுரல்
சிதிசதுணர்ந்தான் நுணுகாதே நுண்ணியான்
பாதும் அணுகா தணுகியான்.
என்றின்ன பாங்கில் இறைவன் இயல்புகள் இனிது பேசப்பட்டுள்ளன.
*டுத்து நக்கீரதேவர் பாடிய பத்து நூல்கள், இடம் வெற்றுள்ளன. இவற்றுள் மு த லா க க் காணப்படுவது கைலை பாதி காளத்திபாதி அந்தாதி இது நூறு வெண்பாக்களால் அந்தாதித் தொடை யாக அமைந்தது. பாண்டியனின் பொற்கிழி பெற விரும்பிய அடியவனாகிய தருமி பொருட்டுச் சிவ பிரான் 'கொங்குதேர் வாழ்க்கை" என்னும் செய்யு ளைப் பாடிக் கொடுத்தாராக, அதில் மகளிர் கூந்த இக்கு இயற்கை மண புண்டு என்ற கருத்தை நக்கீரர் ஆட்சேபித்த காலை இறைவனே நேரில் வந்து காளத்தி நாயகியின் கூந்தலும் இயற்கை மணமற் றதோ என்று வினாவ “அற்றதே, என்று நக்கீரர் புகல, இறைவன் சினந்து நெற்றிக் கண்ணைக் காட்டிய காலை வெப்பமுற்று வருந்திய நக்கீரர் தம் தவறை உணர்ந்து நோய் நீங்க வேண்டி சிவபிரான் எழுந்தரு ளிய தலங்களுள் கயிலையும் காளத்தியும் சிறந்தவை யாகக்கொண்டு இவ்விருபதிகளையும் விதந்து பாடி யதே இந்நூல் என்பது வரலாறு. இந்நூலிலுள்ள பாடல்கள் முன்னிலைப் பராவலாகவும் படர்க்கைப் பராவலாகவும் அகத்துறை சார்ந்த தலைவி வேட்கை சாற்றும் கூற்றுவகையிலும் அமைந்து காணப்படு கின்றன.
வாயிலே வைக்கும் அளவில் மருந்தாகித் தீய பிறவிநோய்தீர்க்குமே - தூயவே கம்பெருமாதேவியொடு மன்னுகயிலாயத்(து) எம்பெருமான் ஒரஞ் செழுத்து
வாளாபொழுது கழிக்கின்றார் மானுடவர் கேளார்கொல் அந்தே கிறிபட்டார்-கீளாடை அண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுள்நின்ற கண்ணப்பர் ஆவார் கதை.
திருவீங்கோய்மலை எழுபது இனிய சொற் றொடர்கள் கொண்டு கற்பனை வண்ணம் சேர்த்துப் புனைந்த இயற்கை வனப்புக் காட்சிசள் மலிந்த பாடல்களையுடைய பிரபந்தம். இலக்கியச் சுவையே மிக கூர்ந்து காணப்பட்டாலும், இறைவன் பெருமை பலபடப் பேசும் பாங்கினால் பக்தியுணர்வும் வெளிப்
படுத்தி நிற்பது.
காந்தள் அங் கைத்தலங்கள் காட்டக்
களிமஞ்ஞை கூந்தல் விரித்துடனே கூத்தாடச்-சாய்ந்திரங்கி ஏர்க் கொன்றை பொன்கொடுக்கும்
ஈங்கோயே செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏன்றான் கடறு.

தக்கீரதேவர் பாடிய ரனைய பிரபந்தங்கள் பின்' 6ACEt brittspy
திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
இது முறையே அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய முத்திறப் பாடல்களால் இயன்ற 15 செய்யுள்களைக் கொண்டமைந்தது. இதுவும் மிகுதியாக அகத்துறைப் பாடல்களே பயிலப்பெற்ற
அடிப்போது தந்தலைவைத் தவ்வடிகள்
உன்னிக் கடிப்போது கைக்கொண்டார் கண்டார்
முடிப்போதா வாணாகஞ்சூடும் வலஞ்சுழியான் வானோரும் காணாத செம்பொற் கழல்.
திருவெழுகூற்றிருக்கை
எழுகூற்றிருக்கை என்பது ஒருவகைச் சித்திரகவி. ஒன்று என்னும் இலக்கத்தை முதலாகக் கொண்டு தொடங்கி ஒவ்வோர் எண்ணாக ஏழுவரை கூட்டியும் பின்னர் ஒவ்வொன்றாக ஒன்றுவரை குறைத்தும் எண்ணும் நிலையில் அமைவது இச்சித்திரகவி. இத் தகைய சித்திரகவியை முதலில் பாடியவர் சம்பந்தப் பிள்ளையாராவர். திருவெழு கூற்றிருக்கையில், இறைவனது அருள்வடிவங்கள், ஆன்மாக்கள் பொருட் டாய அருட் செயல்கள் என்பவை அழகுறப் பேசப் ul-G6ft 6760T.
பெருந்தேவபாணி
தேவபாணி என்பது ஒருவகை இசைப்பாவாகும். இது சிறு தேவபாணி, பெருந்தேவபாணி என இரு வகைப்படும். நக்கீரரின் தேவபாணி எனப்பட்ட இப்பாடலில் இறைவனது பல்வகை நாமங்களும் பல வகைத்தாய அருளாடல்களும் பரத்துவ இயல்பும் பாராட்டப்படுகின்றன,
கோபப்பிரசாதம்
இறைவன் உயிர்களிடத்து வைக்கும் கருணை இருவகையதென்பர் ஆன்றோர். அவை அறக் கரு ணையும் மறக்கருணையுமாம். அறநெறி திறம்பா அன்புடை யடியார் பால் செலுத்தப்படுவது அறக் கருணை. இறை பக்தியுடையவர் தாமும் சில சமயம் தீநெறிச் செல்வதுண்டு. அவ்வாறு வழுவும் சமயத்து அவரைக் காய்ந்து கடிந்து ஒறுத்து நல்ல Nப்படுத்து வது மறக்கருணையாகும். சிவபிரான் இங்ங்ணம் ஒறுத்தல்வழி சிலருக்குக் கருணைபுரிந்த திருவருள் திறத்தை விளக்குவது கோபப்பிரசாதம். ஆசிரியத் தில் நூறு அடி கொண்டு அமைந்த இப்பாடலில் இறைவனது அறக்கருணையாலும் மறக்கருணையா லும் அடியார்களை ஆட்கொண்ட திறம் மாறி மாறிச் சுட்டப்படுகிறது. சான்றாக மாலுக்குச் சக்கரம்

Page 65
With Best coń
INTERNATIONAL TRADE
243 PANCHIKA COLOMB
With Best Con
MAI Y UR A
WHOLESALE & RETAIL
149, KEYZi COLOM
Telephone
 
 

S AND DISTRIBUTORS
DEALERS IN TEXTILES
TExTILEs
:R STREET, BO - 11.

Page 66
WITH BEST COM
75, BARBE COLON
Akr LTL9FT 65)6) LTL.
★ மாதாந்த சஞ்சி
கிடைக்குமிடம் :
சுந்த
| 75, urti
கொழு
출 بر
 

R STREET,
иво- 13.
ம் se-2. -ப்புத்தகங்களும்,

Page 67
அன்றருள் செய்த திறத்தைச் சுட்டியதையடுத்து மலரவன் சிரமரிந்த மறம் பேசப்படுகிறது.
கண்பரிந்தப்பிய கண்ணப்பர்க்கருளிய திறத் தைக் கூறியதையடுத்து காமனைக் கண்தழலால் பொடித்தமை கூறப்படுகிறது. இவ்வாறாக இறைவ னியற்றிய அற, மறக்கருணைச் செயல்களை அரிபிரம இந்திரர் தமக்கும் பூரணமாகப் புகல்வது இயல்வ தன்று. அவர்கள் கூற முற்படின் கடல்மாநீரை அங்கை கொண்டிறைக்க முனைந்த ஆதராவார், என்கின்றார்.
கார் எட்டு
இது மழைக்கால வரவைக் கூறும் எட்டுப் பாடல் களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் இறைவ னது வடிவில் அமைந்த சில அமிசங்களுக்கும் முகிலின் சில தன்மைகளுக்கும் பொதுமை காட்டப்படுகிறது" உதாரணமாக முகிலானது இறைவரது காள கண்டம் போலக் கருமை கொண்டு சடாமகுடம்போற் பரவி மின்னல் ஒளி வீசி கையிலுள்ள வில்லுப்போல் வான வில் காட்டி, அவனது அடிக்கழல்போல் முழங்கிப் படர்ந்தது என வருணிப்பார். உலகும் அதற்கு ஆதாரமாகிய அறம் பொருள் இன்பங்களும் மழை யின்றியமையா என்பதைக் கார்வரவு கூறுமுகத்தால் விளக்கி, அம்மழைக்குக் காரணராகியாரின் கருணைத் திறத்தையும் புலப்படுத்துவதே இப்பாடல் புனைந்த நக்கீரரின் உட்கோளாகும்.
போற்றித்திருக்கலி வெண்பா
கலிவெண்பா வடிவில் அமைந்த இப்பாடலில், உயிர்த் தொகை உய்த்தற்பொருட்டுக் காலாந்தரங் களில் இறைவன் புரிந்த அருட் செயல்கள் சில குறிக் கப்பட்டுப் போற்றப் பெறுகின்றன.
திருமுருகாற்றுப்படை
இது சங்கத் தொகை நூல்களில் ஒன்றாகிய பத்துப்பாட்டில் முதலில் காணப்படுகிறது. “ஆற்றுப் படை' என்பது வழிப்படுத்தல் என்னும் பொருளுடை யது. முருகன் அருள் பெற்ற அடியவன் ஒருவன் பெறாதானாகிய ஒருவனை முருகனிடம் செல்லும் நெறிகாட்டுவதாயமைந்துள்ளது, திருமுருகாற்றுப் படை. இது அறுமுகனுக்குரிய ஆறுபடை வீடுகளில் ஆங்காங்கு அவன் எழுந்தருளியிருக்கின்ற கோலமும் தன்மையும் அப்படை வீடுகளுக்குரிய விசேட பண்பு களும், அங்கு பூசை இயற்றுவார் இயல்புகளும், வரம் பின்றி அடியார் தொழுதும் அழுதும் அவன் அருள் கோடலும் ஆகிய பண்புகள் விரித்துரைக்கப்பட் டுள்ளன.

திருக்கண்ணப்பதேவர் திருமறம்
மறம் என்னும் சொல் வீரம் என்னும் பொரு ளுடையது. கண்ணப்பர் தமது கண்ணை இடந்து சிவபிரானுக்கு அப்புதலாகிய வீரச் செயலைப் புரிந் ததைப் போற்றுமுகமாக அவர்மீது மறம் என்னும் பெயரிய பாடலை நக்கீரர் படைத்துள்ளார். நூற் றைம்பத்தேழு அடிகளால் ஆசிரியப்பாவில் அமைந்த இந்நூலில் கண்ணப்பரின் வரலாறு சுருக்கமாகக்
கூறப்பட்டுள்ளது.
முதல் 25 அடிகளில் வேட்டுவர் வாழ்க்கைச் சூழலும் கொலைத் தொழிலியல்பும் குறிக்கப்பட்ட பின்னணியில் அத்தகைய மறக்கொடுங் குடி யில் பிறந்த திண்ணனாரின் சிவபக்தி, வைராக்கியம் புலப்
படுத்தப்படுகிறது.
கண்ணுதல்
வானத்தலைவன் மலைமகள் பங்சன் எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும் புண்ணியப்பாதப் பொற்பார்மலரினை தாய்க்சண் கன்றெனச் சென்றுகண்டல்லது வாய்க்கிடும் உண்டி வழக்கறியானே
என்ற அடிகளால் காட்டப்பட்டுள்ள கவித்திறம்
நயந்து போற்றுதற்குரியது.
நக்கீரரின் திருமறத்தையடுத்து 11 ஆம் திருமுறை யில் காணப்படுவது கல்லாட தேவநாயனார் இயற்றிய gறருக்கண்ணப்ப தேவர் திருமறம், இதுவும் சண்ணப் பரின் வீரச் செயலைக் குறிப்பது. இது 38 அடிகளால் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. கல்லாடம் என் னும் நூல் பாடிய கல்லாடரும் இவரும் வெவ்வேறு பேர்கள் என்ற கருத்து நிலவுகிறது.
பதினோராந் திருமுறையில் அடுத்துத் திகழ்வன கபிலதேவநாயனார் பாடிய, மூத்த நாயனார் திரு விரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் மூன்று நூல்கள் மூத்தநாயனார் திருவிரட்டை மணி மாலை விநாயகர்மீது பாடப்பெற்றது. gT60607 it இரண்டும் சிவபெருமான்மீது அமைந்தவை. Я6ы பெருமான் திருவந்தாதியில், திருவாரூர், திருவொற்றி யூர், திருவண்ணாமலை முதலாய பல சிவத்தலங்கள் போற்றப்படுகின்றன. வெண்பாவிலமைந்த இவ்வந் தாதிப் பாடல்கள் பல யமகம் மடக்கு ஆகிய அணிகள் பயின்று. அகத்துறைப் பொருள் கொண்டு மிளிர்வன.

Page 68
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாளிரக்கல் - பதியாய
அம்மானார்கையார் வளைகவர்ந்தார்
அஃதேகொல்
அம்மானார் கையார் அறம்.
கபிலரின் அந்தாதியை யடுத்து விளங்குவது பரணர் பாடிய சிவபெருமான் திருவந்தாதி. இதுவும் வெண் பாவில் இயன்றதே. இது நூறு பாடல் க  ைள யுடையது.
11 ஆம் திருமுறையில் 24 ஆவது நூலாகக் காணப் படுவது இளம்பெருமான் அடிகள் பாடிய சிவபெரு மான் திரு மும்மணிக் கோவை. இதிலுள்ள பாடல் கள் கடின நடையில் அமைந்தனவாயினும் சொல் வளமும் பொருட் செறிவுமுடையன. மிகுதியான பாடல்கள் இறைவனைக் கண்டு காமுற்ற தலைவியின் துயர் தெரிவிக்கும் அகத்துறைப் பாடல்களாயமைந் துள்ளன. இதனையடுத்துக் காணப்படுவது, மூத்த, பிள்ளையார் மும்மணிக் கோவை. இதனைப் பாடி யவர் அதிரா அடிகள். விநாயகர்மீது பாடப்பெற்ற இம்மும்மணிக் கோவை, தம்மை அன்பினால் வழி படும் அடியார்களின் பிறவிப் பிணியைப் போக்க லல்லவர் பிள்ளையராதலை உணர்ந்து அவர்தம் பதமலரை மணம்பதித்து வாழ்வார்க்கு மனக்கவலை இல்லை என்ற கருத்துப் பாடல்களில் வலியுறுத்தப்
பட்டுள்ளது.
11 ஆம் திருமுறையில் 26 ஆம் நூல் முதல் 30 வரையாக உள்ள (ஐந்து) நூல்களின் ஆசிரியர் பட் டினத்தடிகள். இவை கோயில் நான்மணி மாலை திருவிடை மருதூர் மும்மணிக் கோவை திருஏகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒரு பா ஒரு பஃது என்பன.
அடிகளது நூல்களில் பல புராணக் கதைகள் விர விக்கிடக்கின்றன. இவரது காலத்தில் தமிழ் நாட்டில் சித்தாந்த சைவம் பரந்த செல்வாக்குப் பெற்றிருந் தது. இத்தன்மை அவர்தம் பாடல்களில் பிரதிபலிப்

பதைக் காணலாம். வேதாகமங்களை இறைவனே அருளினான் என்பது ஆன்றோர் மரபு. இக்கருத்தை கைவல நெல்லியங் கணியதுபோலச் சைவ சித்தாந் தத் தெய்வ ஆகமத்தை வான்முறை பகர்ந்த திருமலர் வாய என்று இறைவனைப் போற்றுமுகமாகப் புலப் படுத்துகின்றார்.
திருமறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பிகள் தாமே சிறந்த அருட்கவிஞர். திருநாரை யூர் திருவிரட்டை மணிமாலை, கோயில் திருப்பண் ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி என் பனவும், ஆளுடைய பிள்ளையார்மீது அமைந்த திருவந்தாதி திருச்சண்பை விருத்தம், மும்மணிக் கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத் தொகை, திருநாவுக்கரசர் ஏகதேசமாலை என்பனவும் இவர் பாடிய நூல்கள். சண்பையர்கோன் மீதே ஆறு, நூல்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. இவரது நூல் கள், திருத்தொண்டர் திருவந்தாதி மிக முக்கியத் துவம் வாய்ந்தது. சேக்கிழார் திருத்தொண்டர் புரா ணம் பாடுதற்கு சுந்தரனின் திருத்தொண்டத் தொகை யும் இத்திருத்தொண்டர் அந்தாதியும் ஆதாரமாக இருந்தன.
சங்க மருவிய காலம் தொடக்கம் சேக்கிழார் கால மீறாக விளங்கிய காலப் பகுதியில் வாழ்ந்த "காரைக் காலம்மையார் முதல் நம்பியாண்டார் நம்பி வரைப் பட்ட கவிஞர்கள் சிறந்த பக்தி வைராக்கியமுடையவ ராய் இறைவன் திருவுருவைக் கண்டனுபவித்தல், அவன் புகழ் பாடுதல் என்பவற்றைத் தம் வாழ்க்கை யின் குறிக்கோளாய்க் கொண்டு தம் காலத்தைக் கழித்தனர், உலக வாழ்விற் பிறிதொன்றனையும் விரும்பாது இறைவன் திருமேனியழகில் வயப்பட்டு நிற்றலொன்றனையே அவாவினர் என்பது அவர் பாடிய திருவந்தாதிகள் வாயிலாக அறியக்கிடக்கின் றது. அத்திருவந்தாதிகள் சிறந்த பக்தியனுபவத் தைத் தம்மகத்தே கொண்டுள்ளதோடு சிறந்த கவி தைகளில் காணப்படும் தெளிவு, உணர்ச்சிப் பெருக்கு, பொருட்செறிவு, ஒசைநயம் முதலிய சிறப்பியல்பு களையுடையனவாயும் விளங்குவதனால் அவற்றிற் குத் தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு தனிப் பெருமை எக்காலத்திலுமுண்டு.

Page 69
பன்னிரெண்டா
பெரிய
சிவஞானவாரிதி, சை குமார. கு
சிவனடியார்களது வரலாறு கூறும் புராணம் பெரியபுராணம் என அழைக்கப்பெறுவது. திருத் தொண்டர் புராணம் எனப் பெயர் பெறுவதிலும் பெரிய புராணம் எனக் கூறிக்கொள்வதிலே தனிச் சிறப்புடைமைக்குக் காரணம், செயற்கரிய திருவருட் செல்வர்களை நினைத்து சைவப்பெருமக்கள் தமது பாரம்பரியப் பெருமைகளை எண்ணி இறுமாப்படை வதற்கு இன்று எம்மிடையே இருக்கும் ஒரேயொரு புராணம் பெரியபுராணம் என்றே குறிப்பிடலாம். சாதி மத இன பேதம் எதுவும் இன்றி இறையருள் பெறுதற்கு அனைவரும் சம வாய்ப்பும் சமசந்தர்ப் பமும் உடையவர்கள் என்பதனை உலகில் நிறுவிய நூல் பெரிய புராணமே என்பதில் ஐயமில்லை. சித் தத்தைச்சிவன்பால் வைத்தார்கள். திருவருள் பெறு தற்குத்தம்மைத் தயார்படுத்தியவராவர் என்பதனை அனைவரும் அறியும்படியாகத் தூய தமிழிலே எடுத் துக் கூறுவதில் பெரியபுராணம் தன்னிகரற்றதாகத் திகழ்கிறது. தொண்டு யாவராலும் போற்றப்படுதல் வேண்டும் என்பதனைக் கற்போர் மனதில் உறுதியா கப் பதிய வைக்கும் நூல் பெரிய புராணமாகும். சைவசித்தாந்த நெறிப்பட்ட வாழ்க்கையில் இறை வனை முழுமுதல் என நம்பித் தம்மை அடிமையாகக் கொண்டு அயராது தொண்டு செய்து இறையருள் பெற்றதனை உலகறியச் செய்த அடியவர்களது வரலாறு இன்றைய கால கட்டத்திலே பலராலும் படித்து உண்மையை அறிந்து அதன்படி வாழ வேண் டியதன் அவசியத்தை வலியுறுத்தும் புராணமாக மனிதர்களுள் மாணிக்கங்களாக வாழ்ந்த பெரியார் களை நினைவுகூரும் புராணமே பெரிய புராணம் எனக் கூறின் மிகையாகாது.
தமிழ்கூறு நல்லுலகு போற்றிப்பரவும் சிறப் புடையதும் மனிதர்களைப்பற்றி மனிதனாலே பாடப் பெற்றதும் சைவசமய நெறிப்பட்ட வாழ்வு எப்படி அமைய வேண்டும் என எடுத்துக் கூறுவதும், ஏனைய புராணங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக அமைந் ததுமான பெரிய புராணத்தின் தனித்துவம் இறைய ருள் பெறுதலே மானிடப்பிறவி எடுத்த அனைவ ரதும் தலையாய கடன் என்பதனை உலகறியச் செய்ததேயாகும். சிவபெருமான் பல அடியார்களுக்கு அருள் புரிவதற்குப் பல அருளுருவத் திருமேனியுடன் தோற்றியுள்ள போதிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தாய் வயிற்றில் தங்கி பத்து மாதம் கருப்பையில் இருந்து குழந்தையாகப் பிறந்தார் என்று எந்தச் சந்தர்ப்பத்திலாவது விவரிக் சப்பட்டதைப் பெரிய புராணத்திலே நாம் காண முடியா க. இதிலிருந்து கடவுள் மனிதனாவதில்லை என்னும் உண்மையும் மனிதன் கடவுளாவதில்லை என்ற உண்மையும் நிறு வப் பெற்றமை அவதானித்தின்புறுதற்குரியது.
பெரிய புராணத்திலே எடுத்துக்காட்டப்பட்ட அடியவர்களது வாழ்க்கை முறையைச் சிறிது கவனித்

ம் திருமுறை புராணம் வசித்தாந்த காவலர்
ருசுவாமி
தால் ஆண்டவனுக்குத்தம்மை முழுமையாக அர்ப் பணித்துச் சேவை செய்த அடியவர்களைக் காணலா மேயன்றி தம்மை ஆண்டவனாக எண்ணிய எந்த அடியவரையும் பெரிய புராணம் அறிமுகம் செய்து வைக்கவில்லை. அடியவர்கள் தம்மை ஆளுடைய நாயகனை நினைத்து போற்றித் துதித்த வரலாற் றுப் பெருமைமிக்கவர்களாகவே பெரிய புராணம் எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இறையருள் கிடைத்த பின்னரும் தம்மைச் சிறியவர்களாக எண்ணிய சிவ னடியார்களைப் பெரிய புராணம் விவரிக்கும் போது இன்றைய காலகட்டத்தில் எமது கண் முன்பாகத் தங்களை இறைவனது அவதாரம் என்று கூறிக் கொள்ளும் போலிச் சாமிமாரைப் பார்க்கும் சந்தர்ப் பங்களில் பெரிய புராணம் என்றும் போற்றுவதையே நாம் தவறாது செய்யத் துணிதல் வேண்டும்.
பெரிய புராணத்திலே பாட்டுடைத்தலைவர் திருநாவலூரில் அவதாரம் செய்த சுந்தரர் என்று அழைக்கப்படும் திருநாவலூரர் மனிதனாகப்பிறந்து மனிதனாக வாழ்ந்து மானிடப்பிறவிக் கேற்றவாறான தவறுகளைச் செய்து இறையருள் பெற்று வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய பெருமைக்குரிவர். இறைவனோடு தோழமைபூண்டும் தன்னை இறைவ னாக ஒரு போதும் அழைக்கவில்லை. பிறராலும் சுந்தரர் இறைவனாக அழைக்கப்படவில்லை.
பெரிய புராணம் முழுவதிலும் இழையோடும் தனித்துவம் வாய்ந்த பொதுத்தன்மையாக இத்ககைய சைவச் செந்நெறியை நாம் அவதானிக்கலாம்.
இறைவன் ஒருவனே அவன் நாம் வணங்குந் தன்மையன் அவன் எம்மை ஆளுடையான். அவனை உள்ளன்போடு வணங்குதலே அவனருள் பெறுதற்கு உரியநெறி எனவிதந்துரைத்த புராணமாகப் பெரிய புராணம் விளக்குகிறது. மறவாமையால் மனக் கோயில் அமைத்த பூசலார் நாயனார் இறைவன் எங்கே உள்ளான் என அனைவருக்கும் நிரூபித்துக் காட்டியதை நாம் மறக்கலாமா? பத்தராய்ப்பணி வாரும் பரமனையே பாடுவாரும், சித்தத்தைச் சிவன்பால் வைத்தாரும், முப்போதும் திருமேனிதீண் டுவாரும், முழுநீறுபூசியோருமாக எமது சிந்தையில் நிறைந்து முந்தைவினை போக்க உதவும் மெய்யடி யார் கதைகூறும் புராணம் தமிழ் மொழியில் மட்டும் , உண்டு. அதுவே பெரியபுராணம் என அழைக்கப் படுகிறது என்றால் அந்தப் புராணத்துக்கு ஏன் அவ்வளவு பெருமை என ஒருசமயம் எண்ணா திருக்க முடிவும் யவில்லை.
இல்லையேல் எண்ணுத எண்ணாத இயற்பகை யாரைச் சந்திக்கும்போது செயற்கரிய செய்வர் பெரி யார் என்பதற்கு அவர் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியதை நினைத்தல் வேண்டும். வறுமையில் செம்மை பேணிய இறையான்குடிமாறன் என்பவர்

Page 70
இன்று உலகியல் வாழ்க்கையில் எண்ணிறந்த இன்ன லுக்குள்ளாகும் இல்வாழ்வான் ஒவ்வொருவருக்கும் நல்ல எடுத்துக்காட்டு.
எம்மாற்செய்ய முடியாத செயல், எமது கண்ணை இழக்கவும், அதைப் பிறருக்குக் கொடுக்கவும் நாமாக முனைவது கண்தானத்துக்கு முன்னோடியாக, ஆறு நாட்கள் பழகியபின் தனது கண்ணை இடந்து அப் பியத்தினால் கண்ணப்பர் எனப் பெயர் பெற்றவரை எமக்கு அறிமுகம் செய்து அன்புடையார் என்பும் உடையார் பிறர்க்கு என்பதை மெய்ப்பித்த வர லாற்றை இன்று படிக்கும்போது சுயநலத்துக்காக எதையும் இழக்க விரும்பாத சுயநலவாதிகளைக் கட வுள் என மதிக்கும் மடமையை வேரொடு களையும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரலாம் அல்லவா? பற்றித் தொடர்வன இருவினை புண்ணியபாவங்களே? என்பதனை நினைவில் இருத்த அகங்கார மமகார எண்ணங்களை முற்றாக நீக்கிய நெறி முத்திக்கு வித்து என விதந்துரைக்கும் பெரிய புராணத்திலேநிலையில்லாத உலகியல் சுகதுக்கங்களை முற்றாக உதறி எறிந்த சைவ நன்னெறி வாழ்ந்த தமிழ் அடியார்களையும் நாம் போற்றிப் பாராட்டும். பேற்றினை நாம் பெரிய புராணத்தின் மூலம் பெறுகிறோம்.
தனது சமயத்தைவிட மற்றொரு சமயத்தில் சிறந்த உண்மைகள் பல உண்டு என மயங்கினாலும் உண்மைச் சமயம் சைவ சமயம் என்பதனை நிரூபிப் ப த ந் கு அ ப் பர் " அ டி க ளது வாழ் க்  ைக வரலாற்றினை எமக்கு நினைவூட்டுவது பெரிய புரா ணம் அல்லவா? சைவ சமயத்தின் மாண்பினை அறிந்து இறை பணிநிற்க அருள்புரிந்த இறைவனது சிறப்பு உலகில் வேறெந்தப் புராணத்திலும் காண முடியாத வாறு எம்மை மெய்சிலிர்க்கவைப்பதை நாம் பெரிய புராணத்தில் மட்டிலுமே காணலாம். தான் மதம் மாறியதற்கான கழிவிரக்கத்தைத் தனது தேவாரத் திருப்பதிகங்களிலே பாடி இறைவனது ஆலயங்கள் தோறும் உழவாரத் தொண்டு செய்து ஆழிமிசைகன் மிதப்பில் அணைந்த பிரானாக, திண்பால் நமக் கொன்று கண்டாய் திருப்பாதிரிப்புலியூர்க்கண்பாவு நெற்றிக் கடவுட் கடரான் கழலிணையே என உறுதிப் பாட்டுடன் கூறிய பெருமையைப் பெரிய புராணத்தி லன்றி வேறெங்கு காணலாம்.
பாலருவாயராயிருந்த நாளிலே அம்மே அப்பா என அழுது அன்னையின் ஞானப்பால் உண்ட பெருமை யை உலகில் வேறெந்த நூலிலும் காண முடியாது. மூன்றாண்டுப் பிராயத்திலேயே ஞானசம்பந்தமாயது கையால் தாளம்போட்டுப் பொற்றாளம் பெற்றது குறுநடை படியன்று முத்துச்சிவிகை பெற்றது. இறந்த வணிகனை உயிர் பெறச் செய்தது முயலகன் நோய் தீர்த்து நீண்டகாலம் பொற்குடத்தில் இட்டு வைத்த என்பும் சாம்பலும் மீண்டும் பெண்ணாசச் செய்தது போன்றவற்றை இன்று எவருமே செய்ய முடியவில்லையே? இன்று ஆண் பனை பெண் பனை யாகுமா? இப்படியான அற்புதங்களை இறைவ னுடைய புகழ் பாடியே செய்த பெருமையினை வெளி யிடுவதுதான் பெரிய புராணம் என்று குறிப்பிடுகின் றனர். இவ்வளவு அற்புதங்களைச் செய்தவர்களுமே தம்மை இறைவன் என்று கூறவில்லை. என்றாலும் இன்று பல கடவுள்கள் எம்மிடையே வாழ்கின்றனர். எமக்கு மிகவும் வேண்டியவர்களாகப் பலர் இறக்கின் றனர். சங்கிலி, மோதிரம், பதக்கம் முதலான பல பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் இறந்தவர் எவருமே மீண்டும் உயிர் பெற்றெழவில்லை என்பத னைச் சிறிது சிந்தித்துப் பார்க்கும்போது பெரிய புராண காலம் இன்று மீண்டும் வராதா? என்று எண் ணத் தோன்றுகின்றது.

பூரணமான இறைபக்தி மீண்டும் தலையெடுக்க வேண்டும். பெரிய புராண காலத்தும் எம்மைப் போல மனிதர்கள் இறைபக்தியுடன் இறையருள் பெற்றனர். பேரின்பப் பெருவாழ்வு அவர்களுக்குக் கிட்டியது. ஆனால் இன்று போலி வேடம் தலைவிரித் தாடுகிறது. மனித முயற்சியிலே கூடுதலான நம் பிக்கை உருவாவதனாலே தெய்வத்தின்மீது நம்பிக்கை குறைந்துவிட்டது. இதனால் பல சோதனைகள் எமது வாழ்க்கையிலே எம்மைப் பரீட் சிக் கத் தொடங்கிவிட்டன. சுடச்சுடரும் பொன்போல் ஒளி விடும் துன்பச் சுடச் சுட நோக்கிற்பவர்க்கு என்பார் வள்ளுவப் பெருந்தகையார். உலகியற் பந்த பாசங் களை நீக்கி இறையருள் பெறுவதற்கு இறையருளை நாடி நின்ற அடியவர்களது வாழ்க்கை வரலாறு எமக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பதைப் படித்தின்புறு தல் வேண்டும்.
பெரிய புராணத்தைப் பொருள் உணர்ந்து படிப் பதனால் எமக்கு ஏற்படும் பயன் மிகப் பெரிது. பன் னிருதிருமுறை முற்றோதலில் இறுதியாக இடம் பெறுவது பெரிய புராணம் தமிழ் மொழியிலே முத்தியின்ப நிச்சயத்தை எமக்கு எடுத்து விளக்கும் புராணம் பெரிய புராணம் எனின் மிகையாகாது. மெய்கண்டதேவர் அருளிச் செய்த 'சிவஞானபோதம்" என்னும் சைவ சித்தாந்த நூல் பன்னிரண்டு சூத்திரங் களை உடையது. அதில் பன்னிரண்டாவது சூத்திரம் அடியவர் பெருமைபற்றிக் குறிப்பிடுகிறது. ‘மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே" என்பது சைவ சித்தாந்தத் துணிபு. 'இறைவனோ தொண்டர்தம் உள்ளத்துள் ஒடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்பார் . ஒளவைப் பிராட்டியார் அத்தகைய பெருமைவாய்ந்த திருத்தொண்டர் வரலாறு கூறும் பெரிய புராணம் சைவ உலகிற்குக் கிடைத்தற்கரிய பெருஞ் செல்வமாகும். பயில்தோறும் பத்திச் சுவை பெருகும். இறையருள் கிட்டும், தெய்வ நம்பிக்கை உருவாகும். வையத்து வாழ்வாங்கு வாழும் வகை யினை நன்கு அறியும் வாய்ப்பு உண்டாகும். உலகி யல் நிலையாமை பற்றிய தெளிந்த உணர்வு ஏற்படும். உலகத்தவருடன் அன்பாக வாழ்ந்து தம்மை இறை யருளில் ஈடுபடுத்தும் நெறியினை அறிந்து உண்மை யான தவவாழ்வினை மேற்கொள்ள உதவும் ஒரே யொரு நூலாக எமக்குக் கிடைப்பது பெரிய புராணம்.
இந்த உலகம் சிவன் அருள் பெறுதற்குரிய இட மாக அமைந்து காணப்படுகிறது. இறையருள் பெறு வதற்கு அனைவரும் அருகதையுடையவர்கள். ஆண் டவன் சந்நிதியில் அனைவரும் சமம் என்ற பரந்த மனப்பான்மையை எடுத்து உலகறியச் செய்யும் பெரிய புராணம் உலகெலாம் எனத் தொடங்கி உல கெலாம் என முடிவடைகிறது. உலகத்து வாழும் மனிதர்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும் என்னும் சீரிய கருத்தினைத் தெளி வாக எடுத்துக்காட்டும் பெரிய புராணத்தைப் படித் தின்புறும் ஒவ்வொரு அன்பருக்கும் இறையருள் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.
பன்னிருதிருமுறை முற்றோதல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய அன்பர்கள் அனைவருக்கும் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அறநிறைகின்ற பரிபூரண னாகிய பரம்பொருளாம் சிவபெருமானது பரிபூரண கிருபாகடாட்சம் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த் திக்கின்றேன்.
"மேன்மை கொள் சைவரீதி விளங்குக
உலகமெல்லாம்"

Page 71
பன்னிரு தி
புலவர் திரு. நா. மு
திருமுறை
எத்தனையோ பலநூல்கள் என்ணற் இருக்கின்ற நம்தமிழில் என்றா அத்தனையும், தெய்வநல அருட்சிற அளப்பருஞ்சீர்த் திருமுறைகட்கு “இத்தரையில் இவைபோன்ற இலக் இறையருளின் நலம்செழிப்ப இ வித்தகராம் மேனாட்டார் வியந்துப மேதகைய திருமுறைச்சீர் 66t.
'இலக்கியங்கள் எலாம், நாட்டின்
இன்கலையை, எழிற்பண்பை இ இலக்கியங்கள் நாகரிகத்து எழில்வில் எழில்வளஞ்செய் இன்னமிழ்தப் இலக்கியங்கள் எழுந்தனவேல் எழுச் இலக்கியத்தின் தரம்குறைந்தா இலக்கியங்கள் புரட்சிபல தோற்றுல இணையில்சைவத் திருமுறைக்
- சம்பந்தர்
ஒருநாளும் காணாத ஒப்பில்பெரு உருவாகித், தீங்கொழித்து நன் திருஞான சம்பந்தர் திருமுறைகள் திசையனைத்தும் ஊரூரும் செ அருள்நாடும் அவர்க்கிணையாம் ஆ அரியபெரும் பரப்புநர்தாம் ே மருள்ஒட வைத்தவர். தமிழ்வளம்த வளஞ்செறிந்த தமிழ்என்று ப
ஞானத்தின் திருவுருவாம் ஞானச தப்பெருமான், நற்ற மிழ்க்கன தேனத்திற் சிறந்தபல திருப்பதிக முன்பின்இலா வகையிற் செய கானத்தின் களஞ்சியமாய்க் கலை பெருகுவித்தார் ! தமிழ்த்தாய் வானத்தின் இலங்குசைவ மணம்
செய்தஅவர் மாண்பென் சொ

திருமுறைகள்
(55Gal it, M. A., M. O. L.
(சென்னை)
இலக்கியம்
]ற நிலையில் ாலும், அவைகள் }ப்பான் மிகும்நம் 5 FFLIT3 LDIT ”LIT ! க்கியங்கள் யாண்டும் ல்லை' என்றே மிகப் புகழ்ந்தார் ! ம்பற் பாற்றோ?
இயல்பை, வரலாற்றை, இனிதெடுத்துக் காட்டும்; ாக்கம்; நாட்டை
பெருவெள்ளம்; நல்ல *சியுறும் நாடும்; ல் சமுதாயம் வீழும்; 7 விக்கும்' என்பர், கும் இவையனைத்தும் பொருந்தும்.
தேவாரம்
ம் புரட்சி ாமையெல்லாம் ஓங்கத், T செய்த ; ந்தமிழை வளர்த்த ; பூற்றல்மிக்க தலைவர், தான்றுகிலர் யாரும்; ான் 1 வீறாம் மகிழ்ந்துரைத்தார் நம்பி !
ம்பந்
T
ம்
ப்து,
'66TT6 க் கன்னி, புணரச் ால்கேன் ?

Page 72
திருநாவுக்
திருநாவுக் கரசுகள்தம் திருமுறை சிறந்தநன்மெய் யுணர்வுவள வரு“ஞானப் பாடல்' எனப் பே மாதவத்துச் சிவஞான யோ குருநாதர் இவர், குறளில் “மெய குலவும்அதி காரவைப்பாய்க் ஒருநாவுக்கு உரைசெய்ய ஒண்ணு
உறுதியினுக்கு அப்பர்’ என
மெய்யுணர்வு வளஞ்சான்ற மேே வித்தகர்நம் அப்பர்பெம்மான் உய்யும்வகை உளம்இரங்கி உவந் உபதேச வளநலன்தான், உ செய்யதிரு நேரிசை, சீர்க் குறுந் திருத்தாண் டகம்என்னும் ( தெய்வஅருள் நெறிப்பயிர்தான் தேவாரம் எனும்பெயரால்
சுந்தரமூர்
நந்தம்அருட் பெருங்குரவர் நம்பி நவின்றதிரு முறைஏழாம் தி சுந்தரமூர்த் திகள்எனும்அத் தூ சூழினும், ஓர் தலைமகன், ! செந்தமிழிற் சேக்கிழார் திருத்ெ செப்புதற்குத் திருத்தொண் தந்து, அவர்தம் காப்பியத்தின்
தமிழ்கொண்டு, கடவுளையு
ஆசில்சீர் நம்நம்பி ஆரூரர்
அரும்பெருமை அளத்தற் க நேசமிகப் புகழ்ந்துரைத்து நெடி வேண்டும்எனும் நியமம் மா ஏசியும்மிக்கு இகழ்ந்துரைத்தும், இறையருளை எய்தி நின்ற, தேசுடைய சுந்தரர்தம் செந்தமி நயவளம்தான், செப்பற் ப
‘தேன்படிக்கும் அமுதாம்நற் றி
சுந்தரர்தம் திருப்பாட்டு'
வான்படிக்கும் சீர்த்திமிகு வடலு இராமலிங்க வள்ள லார்தா

கரசர் தேவாரம்
0கள் மூன்றும் ம் திகழ்ந்தொளிரத் தேற்றும்; ாற்றிமிக மகிழ்ந்தார் கிகள்தாம்; மாண்பார் ப்யுணர்வு’ என் றோங்கிக்
கூறுகிற்பர் மேலோர்; லுமோ ? “சொற்கண்
உலகுரைக்கும் அன்றே !
லோராய் விளங்கும் ன், வியனுலகம் எல்லாம் தருளிச் செய்த யர்ந்ததிரு விருத்தம், தொகை, செந் தமிழ்நல் தேன்மழையாய்ப் பெருகித், செழித்தோங்கச் செய்து, திகழ்ந்தொளிரும் அன்றே !
ாத்தி தேவாரம்
பியா ரூரர் ருமுறையா நவில்வர் ! யவன்போல், யாண்டுச் நற் பெருங்கவிஞன் உண்டோ ? தாண்டர் புராணம் டத் தொகைசிறக்கப் பாடித் தலைமகனாய் வைகித் ம் பணிகொண்டான் தானே !
(வேறு)
ΓτOβι ΟΠ 2
தேத்த
ற்றி,
இன்றமிழால்
ழ்ச்சொல் ாற்றோ?
ருப்பாட்டு என்றார், ார்நல் ՞ւb !

Page 73
தான்படிக்கும் தமிழ்மறையின்
பொன்மலைக்கும், சங்க
ஊன்படைக்கும் பழிமறையை ஒப்பிட்டார் ! உரைத்த6
எட்
இரும்புதரு மனத்தினையும் ஈ
எழிற்பொன்னாய் இனிது கரும்புதரு சுவைபெருக்கிக் க திருவாச கம்தான் காட் இரும்புவியிற் சிற்றின்பை இ6
பேரின்பாய் இயலச் செய அரும்புலவோர் புகழ்கோவை
வத்தின்வளம் அமைத்து
ஒன்ப
செய்யதிரு மாளிகைநற் றே6 சேந்தனார், கருவூர்த் ே மெய்உயர்கண் டராதித்தர்,
காடநம்பி, சேதி ராயர், பொய்யில்புரு டோத்தமர்,சீr அமுதர்எனப் புகலும் ச உய்யும்வகை புகழ்ந்திசைத்த
திருமுறையில் ஒன்பஃ த
பத்
கருமூலம் நாம்அனைவோம்
கயிலைநின்றும் போந்த திருமூல தேவர்அருள் திருமந்
ரச்சிறப்பைத் தெரிந்து அருள்மூலம் இலாதார்க்கும்
தமிழ்நூல்கள் அனைத்தி பெருமூல நூல்என்னப் பிறங்
மூலர்நூல் 1 பிறிதென்

ா தனிச்சிறப்பைப்
தத்தின்
அணுநிலைக்கும் ல் என்னே !
டாம் திருமுறை
Fர்த்துருக்கி, நு மாற்றிக் னிவுவளம் டும்; ணையில்பெரும் ப்தே , அருள்அனுப
நிற்கும்.
தாம் திருமுறை
வர்,அருட் தவர்,
வேணாட்டார்,
ர்த் திருவாலி ான்றோர்,
திருவிசைப்பா, ாகும்.
தாம் திருமுறை
கழன்றுய்யக்
சித்தர்,
ந்தி
ரைத்தல், அமையுமோ ?
னுள்ளும்
குவது சொல்கேம் ?

Page 74
நலன்சிறந்த ஞானமுதல் நா நவிற்றுவது; நாணி லத் பலன்சிறந்த மந்திரங்கள் சக் பயிற்றுவது; பரிந்தி ரங் குலன்சிறந்த அறவுரைகள் ெ கூறுவது; குறிக்கொண் திறன்சிறந்த நுண்பொருள்க திருமூலர் திருமந் திரட
பதிெ
ஆலவாய் அண்ணல், அருட்
அம்மையார், காட வர்( சீலமார் சேரமான் பெருமா கீரரொடு, சீர்க்கல் லாட ஏலஉயர் கபிலரொடு பரண பிரான், அதிரா அடிகள் ஞாலமகிழ் பட்டினத்தார், ந நவின்ற, பதினொன் ற
பெருகுபல சிறப்புடைய நா
பிரபந்தம் பிறங்கும் இe முருகனுக்கும், விநாயகர்க்கு அடியவர்க்கும், முதல்வ உருகுசுவை அமைந்தொளிரு இருபத்தொன் றிதன்கை அரியதமிழ் நூற்பெருக்கில் ட திருமுறைச்சீர், ஆற்ற ந
பன்னி
சுவைகள்என எட்டினையே
காப்பியனார் சொல்லிப் நவையறுசீர் நூலினுக்கு நல் சுவைஒன்றும் நலக்கச் ே உவகைதரும் நூற்சுவைகள்
றேயுலவோர் உரைத்துப் அவைகளின்மேல் அரியபக்திச் சேக்கிழார் ஆக்கித் தந்த
“வரலாற்றின் உணர்வுசற்று தமிழ்மக்கட்கு’ என்றே
உரையாற்றி மகிழ்வர்சிலர்;
சிறிதெனினும், ஓர்ந்து 6

“ல்நெறியும்
திற்
க்கரங்கள்
கிக்
கொள்கைகள்தாம்
டுய்யத்
ள் தெருட்டுவது;
Îo !
னாராம் திருமுறை
காரைக்கால் கோன்,
ள்,நக்
-ri,
ர், இளம் r, ஏத்தி நம்பியாண்டார் ாகும் !
ற்பதுநற்
ஃதில்;
ம், முதன்மைமிகும்
னுக்கும்
ண் உண்டு;
பதினொன்றாம்
iன்றாம் !
J6. Fro திருமுறை
சூழ்ந்துணர்தொல்
போந்தார் ! லமைதிச் சர்த்தே, ஒன்பஃதென்
போந்தார் ! சுவையதனைச் தTர் !
ம் வாய்த்திலது
வாய்சோர்ந்(து), உண்மையது ணர்ந்தே

Page 75
WITH BEST COM
NEW Y
107, 3rd CR COLON
Telephone
WITH BEST COM
K. M. A. E.
WHOLESALE & RETAIL SPECIALIST IN SAREES
28 - Ali, Q. (FAVOURTESH COLOM
Telephone

PMENTS FROM :
"OUNGS
OSS STREET, |BO — i .
: 447597
PLIMENTS FROM :
NTERPRISES
DEALERS IN TEXTILES READYMADE GARMENTS
(EYZER STREET, oPPING CENTRE)
BO.- .
423589

Page 76
GREEN
FOR ALL OCCASIONS
3-A, Shrubb
COLOM
TELEPHONE: 5
 

mpliments from :
LANDS
AN HOTEL
LODGING AVAILABLE
ery Gardens, IBO - 4.
81986, 58.5592

Page 77
நிரலாற்றிற் சேக்கிழார் நெடிதாய்ந்து
வழங்குபெரு நூல்நி னைப்பின்,
திறனாற்றும் தமிழகத்தின் தேசியநற் காவியம்அஃ தேயாம் அன்றோ ?
(வேறு)
திருமுறை நூல்களின் தெய்வநலம் ச பெருமைகள்தாம் எல்லையிலாப் பெ நல்ல மறுமலர்ச்சி நூல்கள்என நாம் சொல்லலாம் உண்மை துணிந்து.
இயற்கைஎழிற் கின்புறுதல், வாழ்விய மயற்கையறும் மெய்யறிவு வானில் - நல்லொழுக்கில் நின்றருளை நாடல், இல்லை திருமுறைபோல் இன்பு.
மனக்கவலை மாற்றும் மருந்தாகும்; நினைப்பரிய தீக்குணமும் நீக்கும் - தெய்வத் திருமுறைநற் செந்தமிழ் நூ வையத் துயர்ந்தனஇல் மற்று.
கலைநிரம்பிக் கற்றற் கினிதாய், அ நலம்நிரம்பிச் சொற்பொருள்கள் நன் உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ள தெள்ளு திருமுறைநூற் சீர் !
(கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சு

ான்ற ற்றித்(து) ; - அருமைமிகும்
அவற்றைச்
லைத் தேர்தல், " உயர்ச்சியுறல்,
உடையவர்கட்(கு)
எல்லா தனக்கிணையில் ரல்களைப்போல்
றிவின் றாய், - விலைவரம்பின்று ாம் உவப்பிக்கும்
வாமி கோவில் தேர்த் திருப்பணி மலரிலிருந்து)

Page 78
திருமுறைகளி
செ. வேலாயுதபிள்
(சுவையடக்கம்)
முத்தியை யன்பா லெய்த முயலுவார் பத்திமெய்ப் பாடலாகும் பரவையிற் ப வித்தகப் புலவோர் முத்தும் மணிகளும் நத்துறு நகைகொ ணர்ந்தேன் நாவலர்
(நகைச்சுவையின் ஏற்றம்)
சுவைபல வென்று சொல்வர் துறைவலே சுவையினை யெடுத்துச் சொல்வர் காவி நவையிலாச் சிரிப்பு நல்கும் நகைச்சுவை சுவையுளுஞ் சிறந்த தென்று சொல்லு:ே
(அப்பரின் நகைச்சுவை) ந
பகையெனப் புலனா லெய்தும் பற்றெல நகையெனுங் குன்றி னின்ற தாண்டக நகையெணு நல்லாள் நோக்கை நயந்துவ நகையின தருமை யெல்லா நவின்றிட
கொன்றையங் கண்ணி வேய்ந்த குழகன அன்றவட் குடம்பிற் பாதி யளித்தகா
ஒன்றரைக் கண்ண ராகி யொற்றியூ ரு என்றவர் நாவுக் கன்றி நகைக்குமே ய
ஒற்றியூ ரென்ற பேரைக் கேட்டது மு! பற்றியோர் பகடி பண்ணா தப்புறம் ே ஒற்றிவைத் துண்டா ரென்றும் ஓடெடுத் நற்றிற மோரா ரென்றும் நகைசெய்தல்
சுற்றிவண் டாலுஞ் சோலை சூழ்ந்தநல் ஒற்றிவைத் துண்டு விட்டார், உறுபொ மற்றதை விற்றால் மீண்டும் வாங்குத
விற்றிட வேண்டா மென்று விண்ணப்ப

ல் நகைச்சுவை
60.6m ( .. gr. சிறப்பு)
விரும்பி மூழ்கும் டிந்து நாடி
வெளிக்கொ ணர்ந்தார் நகைப்ப தற்கே.
(II)
ார் அவற்று ளொன்பான் யச் சுவைந யப்போர் யேனை யெல்லாச் வன் துணிந்து நானே.
(2)
ாம் முற்று நீக்கித் வேந்தர் தாமும் ாா ரென்னி னந்த நானோ வல்லேன்.
(3)
ா ருமையை வேட்ட ரணத்தி னாலே றைகின் றாரே тағ атптолтгir.
(4)
பர்ந்தோ ரவ்வூர் போகார்; ஈசர் ந் திரந்தா ரென்றும்
வழக்க மாமே.
(5)
லூரை யிசர் ருள் வருமென் றெண்ணி லரிதென் றப்பர் ஞ் செய்தல் காண்மின்.
(6)

Page 79
கங்கையைச் சடைக் கரந்தீர் காதலாற் ப மங்கையஃ தறிந்தா லையோ மட்டிலாப் தங்கைய ரிருவர் தம்மை நயந்தவ ருலகி சங்கடஞ் சொல்லி யன்பாற் சாடலின் நய
大 大 ★ (சுந்தரர் நகைச்சுவை)
தோழனாய்ச் சிவனைக் கொண்ட சுந்தர
ஏழிசைப் புலவர் செய்யும் ஏளனச் சிரிப்ை ஏழையென் கவிதை தன்னில் எடுக்குமா ( பேழையி லிருந்தி ரண்டு பிறங்குமா நை
கச்சியில் மனையா ளங்கே கருதரும் அற( நச்சியே செய்வா ளிங்கே நாதரே ஒடெ
பிச்சைநீர் கொள்வ தென்னே பித்தரே ே அச்சமொன் றின்றி யெள்ளி ஆசியஞ் செ
கங்கையாள் வாயி லூமை கணபதி வயிறு அங்கையில் வேலெடுத்த அவன்சிறு பிள்ை பங்குறை வாளென் றாலோ பாடினி யா உங்களுக் காட்செய் யோமென் றுரைப்பத
大 大 大
(காரைக்காலம்மையார் நகைச்சுை
நஞ்சுடை யரவ ணிந்தும் நவைதரு கபா எஞ்சலி லென்பு மாலை யென்றிவை பூை அஞ்சவே யேறு மூர்ந்தீர் ஆர்வல ரணுக நஞ்சிவ னாரைப் பார்த்து நகைசெய்வார்
大 大 大
(நக்கீர தேவ நாயனார் நகைச்சு
குறும்புடைக் குரங்குக் குட்டி கொம்பரி
நறும் படிக் கொத்தை வாங்கி நன்கதன் உறும் பளிங் கதனிற் காட்டக் குரங்கென வெறும் பளிங் குகிராற் கீறும் விடுப்பினை
★ ★ ★
முடிவுரை
சிரிப்பது மாந்த ருக்கே சிறப்புடைப் பல சிரிப்பினாற் போரும் மூளும் செற்றமுந் சிரிப்பின தாற்றல் முன்னே யணுச்சத்தி சிரிப்பினாற் சிவத்தைக் காணுந் திறமுந

ாகங் கொண்ட பூசலென்றே லெய்தும்
பமுங் காண்பீர்,
(7)
மூர்த்தி யென்னும் ப யெல்லாம் றெங்ங்ண், அந்தப் ககொ ணர்ந்தேன்.
(8) மெண் ணான்கும்
டுத்துப் யென்று நம்பி Fய்தல் பாரீர்.
(9) தாரி
6T 6 TLD த லாலே ன் சுவையை யுன்னீர்.
(10)
வை)
LDF66)
ண்டு மேலும்
ா ரென்றே
அம்மை யாரே,
(11)
வை)
லேறிக் கையால் சாயை கீழே
9ா மொன்று கூடி
க் காண்மின் காண்மின்.
(12)
st List fig5d தணியு மாயின் சிறிதே யாகும்
முணர்ந்தோ மிங்கே
(13)

Page 80
மேற்போந்தவற்றுக்குத்
(4) அப்பர் சிவனை ஒற்றரைக் கண்ணன் என் இன்றரைக் கண்ணுடை யாரெங் குன்றரைக் கண்ணன் குலமகட் அன்றரைக் கண்ணுங் கொடுத்து ஒன்றரைக் கண்ணன் கண்டீர்
(5-6) அப்பர் ஒற்றியூரை விற்க வேண்டா எ சுற்றிவண் டியாழ் செயுஞ் சோ பெற்றிகண் டால்மற்றி யாவருங் ஒற்றிகொண் டாய்ஒற்றி யூரைய விற்றிகண் டாய்மற் றிதுவொப்
(7) அப்பர் சிவனாருக்கு இரு மனைவியரை
வங்கமலி கடல்நாகைக் காரோன எங்கள் பெருமானார் விண்ணப் கங்கை சடையுட் கரந்தாய் அக் நங்கை அறியிற் பொல்லாது கடி
(8 - 9) சுந்தரர் இறைவன் பிச்சையெடுத்ததை வாரிருங் குழல் வான்நெடுங்கண் தாரிருந்தட மார்புநீங்காத் தை காரிரும்பொழிற் கச்சிமூதூர்க் க ஊரிடும் பிச்சை கொள்வ தென்
(10) சுந்தரர் சிவ குடும்பத்தார்க்கு ஆட்செ திங்கள் தங்கு சடையின் மேலோ கங்கை யாளேல் வாய்தி றவால் அங்கை வேலோன் குமரன் பிள்
உங்களுக் காட் செய்ய மாட்டே
(11) காரைக்கா லம்மையார் நகையாடுவது: அன்பால் அடைவதெவ் வாறுசெ தன்பால் ஒருவரைச் சாரவொட் முன்பா யினதலை யோடுகள் ே என்பா யினவும் அணிந்தங் கே
(12) நக்கீர தேவ நாயனார் காட்டும் நகைச் கல்லாக் குரங்கு பளிங்கிற் கணி எல்லாக் குரங்கு முடனிண்டி - இருந் துகிராற் கற்கிளைக்கும் பொருந்தவராப் பூண்டான் பெ

திருமுறைப் பாடல் ஆதாரம்
ாறது: கு மில்லை இமய மென்னும்
பாவைக்குக் கூறிட்ட நாள் டை யானையும் பாகம் வைத்த ஒற்றி பூருறை உத்தமனே.
-(திருவொற்றியூர் : திருவிருத்தம்-7)
ன்று விண்ணப்பஞ் செய்தது: லையுங் காவுந் துதைந் திலங்கு
கொள்வர் பிறரிடைநீ புங் கைவிட் டுறுமென் றெண்ணி ப தில்லிடம் வேதியனே
(டிெ திருவிருத்தம், 8)
யுடையவர் இடர்ப்பாடு கூறியது: னத்தெம் வானவனே பம் உண்டது கேட்டருளிர்
கள்ளத்தை மெள்ள உமை ண்டாய் எங்கள் நாயகனே
(திருநாகைக் காரோணம்: திருவிருத்தம், 8)
தப் பழித்தது:
மலைமகள்மது விம்முகொன்றைத் பலாள்உல குய்யவைத்த ாமக்கோட்டம் உண்டாக நீர்போய் ானே ஒனகாந்தன் தளியு ளிரே
(திருஒணகாந்தன் தளி, 6)
ப்யோம் என்றது: ர் திரைகள் வந்து புரள வீசும் ா கணபதியேல் வயிறுதாரி
ளை தேவியார் கோற் றட்டியாளால் டாம் ஒனகாந்தன் தளியுள்ளிரே.
(டிெ, 2)
ால் மேலதோ ராடரவம்
டாதது வேயுமன்றி காத்தவை ஆர்த்து வெள்ளை ார் ஏறுகந் தேறுவதே.
(திருவிரட்டை மணிமாலை, 17)
சுவைக் காட்சி:
காட்ட
வல்லே
ஈங்கோயே மேனிப் Tருப்பு.
(திரு வீங்கோய்மலை எழுபது, 29)

Page 81
அவனன்றி ஒர் .
வெ. சிவா
தலைநகரில் திருமுறைகளுக்கு திருவிழா எடுப்ப தற்காக திருமுறைகளின் பெருமைகளை அறிந்து *வற்றை அநுபவித்து சுவை அறிந்த அரன் அடியவர் கள் ஒன்று கூடிப் பாடி அவற்றை மேன்மேலும் அநுப விக்கின்றார்கள்.
அடியார்களை ஒன்றுகூட்டிய அவனருள் அக்குழு வுக்கு தலைமைதாங்கி பன்னிரு திருமுறைகளையும் பக்குவமாக பண்ணுடன் பாகுபடுத்தி ஒதவைக்க பணிக்கப்பட்ட அடியவர் கருணைக்கு இருப்பிடமா கிய அன்னையின் உருவில் "வசந்தா வைத்திய நாதன்” என்ற பெயரை தாங்கித் இருப்பதாக அமைந் ததும் அவனருளே.
எம்பெருமான் எமக்குள்ள பிணிகளை நன்கு அறிய வல்லவன் அவனே எமக்கெல்லாம் பெரிய வைத்தியநாதன். அவரவர் நிலையிலிருந்து மேலும் மேன் நோக்கி செல்ல அவனருளாலேயே இப்படியான அரிய பணியை ஏற்படுத்தி அருள் வழங்குகின்றனன் என எண்ணத் தோன்றுகிறது.
பிணிகளுக்கெல்லாம் அருமருந்தாக உள்ளவனும் அவனே. அவனே கருணையின் இருப்பிடம், அடி யார்களின் அல்லல் தீர்க்க அவர்கள் பொருட்டு நஞ்சை உண்டு அதைத்தனக்கு அணிகலனாகவும் ஏற்று அருள் புரிந்துளன் எனப் பல இடங்களில் திருமுறை கள்ல் பகரப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் எமக் கெல்லாம் உள்ள பிணிகளுக்கு (கஷ்டங்களுக்கு) இதோ அருமருந்து இங்குளது என காட்டுவது போல் இத்திருமுறை விழாவை ஏற்படுத்தித் தந்த அவனருள். எம்மையும் அறியும் எமக்குள்ள பிணிகளையும் அறி யும் அவரவர்க்கு ஏற்ற மருந்தையும் அறியும் அருமருந்

அணுவும் அசையா
னந்தசோதி
தன்ன பன்னிரு திருமுறைகளையும் “இக்காலத்திற் கேற்றவற்றை தந்தனம்" என தில்லையில் கூறி முன் கூட்டியே எமக்கு தந்தருளியும் உளது.
இத்திருமுறை முற்றோதலினால் திருமுறைகளை அறிந்தும் அநுபவிக்காதவர்கள் அநுபவிக்கவும் அநு பவித்தோர் மேன்மேலும் அநுபவிக்கவும் அறியா தோர் அறியவும் அறிவிக்கப்படவேண்டிய வளரும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே புகட்டவும் வேண் டியே அவனருள் இவ்வரிய பெரிய கைங்கரியத்தை ஆக்கி அருள் வழங்குகின்றதோ? நாமறியோம்.
இவ்வரிய பணிக்கு பணிக்கப்பட்ட அரன் அடிய வர்களோ அவனை பாடிப் பாடியே அநுபவம் பெறு கின்றனர்.
நாமும் அருள் அநுபவம் பேறவேண்டில் அவனரு ளால் அவன்தாள் வணங்கி உய்தி பெறவேண்டியே அவன் தாளைப் பண்ணிவோம்.
காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் கோட்டூர் கொழுந்தே அழுந்துர் அரசே கொழுநற் கொல்லேறே பாட்டூர் பலரும் பரவபடுவாய் பனங்காட்டூரானே மாட்டூரரவா மறவா துன்னை பாடப்பணியாயே
--சுந்தரமூர்த்தி நாயனார்
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டியே எல்லோர் உயிர்க்கும் உயிராயிருக்கும் எம்பெருமானைப் பாடிப் பணிவோம்

Page 82
UT (6
செல்லையா
இறைவன் அனுக்கிரகம் பெறுவதற்குப் பல வழி கள் உண்டு. ஒவ்வொரு யுகங்களிலும் ஒவ்வொரு விதமான கர்மாக்களைச் செய்து அதன் மூலம், அவன் அருள் பெற்று அடியவர்கள் தம் பிறவிப் பயனைப் பெற்றனர். கிருதாயுகம், திரேதாயுகம், துவாபர யுகம் ஆகியவற்றில், அக்கினிகுண்டத்தில் அவி சொரிந்து வேள்விகள் வேட்டனர். காவி உடுத்தும் தாழ்சடை வைத்தும் காடுகளில் இருந்து காய், கணி முதலிய கந்தமூலங்களைப் புசித்தும், வெயில், மழை, பனி, காற்று இவைகளைப் பொருட்படுத் தாது காயத்தை ஒறுத்து கண்மூடி மெளனியாய் இருந்து பல வருடங்கள் தவம் செய்தனர். இவ்வண் ணம் வேள்விகளாலும், தவத்தாலும், தமக்கு வேண் டியவற்றை வேண்டியாங்கு பெற்று வையத்தில் இனிது வாழ்ந்தனர்
கடையுகமான இக்கலியுகத்தில் இறைவன் அருள் பெற எளிமையான வழி உண்டு. அவ்வழியானது இறைவனைப் பாடிப் பரவுதல் ஆகும். எமக்குத் தேவையானவை எவை? உணவும், உடையும், துன்ப மில்லாத வாழ்வும் தானே? இறைவனைப் பாடினால் இவை எமக்குக் கிடைக்கும் என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார், 'இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்க்கெடலுமாம் அம்மையே சிவலோக மாவதற்கு யாதுமையுற வில்லையே'.
இறைவனுக்கு உவப்பானவை பாடல்கள். ஆத லால் சுந்தரமூர்த்தி நாயனாரிடம்,
“அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற் தமிழ் பாடு” என இறைவன் பணித்தார்.
ஒருவர் எமக்கு இனத்தவராக இருந்தால் அவ ரிடம் நாம் எமக்கு வேண்டியவற்றை பெறலாம். வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருளும் ஈசனே எமக்கு இனத்தவனாக இருந்தால் எமக்கு வேண்டியவற்றைப் பெறலாம் தானே? ஈசன் யாருக்கு இனத்தவன்?

பணி
நவநீதகுமார்
“மனத்தகத்தான் தலை மேலான்
வாக்கிலுள்ளான் வாயாரத்தன்னடி , யே பாடும் தொண்டர் இனத்தகத்தான் இமையவர் தம்
சிரத்தின் மேலான்'
என்பார் அப்பரடிகள் பாடிப் பணியும் அடியவருக்கு இறைவன் இனத்தவன். அவனை ஒன்று, இரண்டு பாடல்கள் அல்லாது வாயாரப் பாடிப் பரவ வேண் டும். வாயாரப் பாடுவதற்காக எமக்குக் கிடைத்தவை பன்னிரு திருமுறைகள். இருபத்தேழு அருளாளர் களால் ஆக்கப்பட்டவை இப்பன்னிரு திருமுறைகள்.
இத்திருமுறைகளின் சுருக்கமே பஞ்சபுராண மாகும். இதில் அடங்குவன தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம், பஞ்சபுராணம் மேற்கண்ட வரிசைக்கிரம மிாக ஒதுதல் வேண்டும். இவற்றுடன் வேறு பாடல் களைக் கலந்து பாடுதல் குற்றமாகும். பாடும்போது அப்பாடல்களிற்கு உரிய பண்ணொடு பாடுதல்
வேண்டும். ‘பண்ணென்ற இசை பாடும் அடியார் கள் குடியாக மண்ணின்றி விண் கொடுக்கும் மணி கண்டன்’ எ ன் பார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.
இறைவனைப் பாடுதலே உயர்ந்த செயல் என்பத னால் அருணகிரிநாதர் முருகப் பெருமானிடத்தே 'பாடும் பணியே பணியாய் அருள்வாய்' என வேண்டுகின்றார்.
திருமுறை ஒதுபவர்கள் தம்மைப் பந்தித்து நின்ற பழவினைகள் பாறும் . . இவர்கள் இம்மைக்கு வேண் டிவ சகல செல்வ யோகமிக்க இன்பப் பெருவாழ்வும், மறுமைக்கு வேண்டிய சிவஞான முத்தியும் எய்துவ ரென்பது உறுதி.

Page 83
திருமுறை முற்றோத அடியேன் பெற்
சி. த. கோ
(அபிவிருத்திக் கல்வி (சிறப்பு
கொழும்பு விவேகானந்த சபையில் இடம்பெற்று வரும் திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கிடைத்தமை பெரும் பாக்கியம் என்றே கருதுகிறேன். முதலில் கேட்டு மகிழ்வதற்காகவே சென்றிருந்த அடியேனுக்கு திருமுறை ஒதும் சந்தர்ப் பமும் கிடைத்தது. கலந்துகொள்ளும் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு பதிகமாக மாறி மாறி வழங்கப் பட்டது. எமக்குப் பரிச்சயமான பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கின்ற பொழுதெல்லாம் உள்ளூர மகிழ்வு கொண்டோம். முற்றோதலில் கலந்துகொண்ட அனைவரும் முக்கிய மான சில பதிகங்களை (தமிழ் வேதங்களை) ஒன்று சேர்ந்து ஒரே இசையில் பாடியபொழுது எழுந்த ஒலியானது, வேதியர்கள் பலர் வேத மந்திரங்களை இசைக்கின்றபொழுது ஏற்படும் ஒலிக்கு நிகராக இருந்ததை நாம் மறக்க முடியாது. நாம் அடிக்கடி கேட்டும், பாடியும் வருகின்ற சில பாடல்கள் எந் தத் திருமுறையில் யாரால் பாடப்பெற்றவை என்ற அறிவு சிறிதும் அற்றவர்களாக இருக்கின்றோம். உதாரணமாக அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்,. உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகி லேன். போன்ற பாடல்கள் திருமுருகாற்றுப்படை யில் நக்கீரதேவ நாயனாரால் அருளிச் செய்யப்பட்ட 11ம் திருமுறையிலுள்ளவை என்பதை இங்கு அறிந்து கொள்ள முடிந்தது. இப்பாடல்களை ஒதும் வாய்ப்பு அடியேனுக்கே கிடைத்தபொழுது ஏற்பட்ட ஆனந் தம் சொல்லும்தரமன்று.
"நினைந்துருகும் அடியாரை நையவைத்தார் நல்லூரெம்பெருமானார் நல்லவாறே"

லில் கலந்துகொண்டு ற அனுபவங்கள்
ாபாலசிங்கம்
), சிரேஷ்ட வரி மதிப்பாளர்)
என்ற தேவாரத்தை நல்லூர் முருகன் ஆலயத்தில் ஒர் அன்பர் பாடியபொழுது இயற்றிப் பாடுகிறாரா என எண்ணியதுண்டு. பின்பு அப்பாடல் திருநல் லூர் என்ற பகுதியிலுள்ள இறைவனை நினைந்து திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவா ரம் என அறிந்து, மனனம் செய்து சந்தர்ப்பம் கிடைக்கும்போது முருகன் ஆலயங்களில் பாடியும் வருகிறேன். அவ்வாறே முற்றோதலில் கலந்து கொண்டபோது நல்லூர் என்னும் பெயருடைய பல பதிகங்கள் இருப்பதை உணர்ந்துகொண்டேன். திருநல்லூர், திரு அறையணி நல்லூர், திருப்பந்தண நல்லூர், திருநல்லூர்ப்பெருமணம், திருவெண்ணெய் நல்லூர், திருக் கல ய நல்லூர் என்பன சில
வாகும்.
கந்தசஷ்டி விரத நாட்களில் பூசை, வழிபாடு, புராணபடனம் போன்றவற்றில் கலந்து வேறு சித் தனைகளற்ற பக்திமயமான ஒரு சூழலில் இருக்கும் உணர்வைப் பெற்றிருக்கிறோம். அத்தகையதோர் நிலையை இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதெல் லாம் உணர முடிகின்றது. மேலும் எதுவித கட் டாயம், கட்டுப்பாடு அற்ற நிலையிலும் தவறாது காலதாமதமின்றி கலந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கி நிற்பது அவனருளால் என்றே எண்ணுகிறேன். திருமுறை முற்றோதலும், காலத் தால் உணரப்பட்ட தேவைகளும் இனிதே நிறைவு பெற எல்லாம் வல்ல இறைவன் தி ரு வ ரு ள்
Lunresörlü Luntprrtas.

Page 84
நான் GL
திருமதி இரா
என் தங்கையின் பிள்ளைகளை நடன வகுப்பில் சேர்ப்பதற்கு தங்கையுடன் 15 - 02 - 91 அன்று விவேகானந்த சபைக்குப் போயிருந்தேன். அந்த சபையில் விநாயகர் கோயிலுக்கு முன்னால் அம்மா வசந்தா வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் அடியார்கள் திருமுறை ஒதிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது திரு. இராஜபுவனேசுவரன் அவர்கள் வந்து எங்களையும் அவ்விடம் வந்து இருக்கும்படி சொன்னார்கள். விஷயத்தைப்பற்றி விளங் கா விட்டாலும், அவருடைய சொல்லுக்காக நாங்களும் அவ்விடம் சென்று இருந்தோம். ஆனால் இருக்கை அவ்விடமாக இருந்ததே தவிர மனம் இலயிக்க வில்லை. எழுந்துபோய் பிள்ளைகளை வகுப்புக்குள் அனுப்பிப் பாடம் முடிந்தவுடன் வீடு வந்து சேர்ந்து விட்டோம்.
விஷயம் என்ன என்று விபரமும் தெரியவில்லை. அதிலே பங்குகொள்ளவில்லை. நான் ஒரு தமி ழச்சியா, சைவ சமயத்தவளா என்று எண்ணி எண்ணி மனம் கூசியது, வெட்கி வேதனைப்பட்டு: என் உள்ளுணர்வு என்னைப் பாடாய்ப்படுத்தியது. எனது அறிவு போதாதே, அவ்விடத்து பங்குபற்று வதற்கு அறிமுகங்கள் இல்லையே, சேர்ந்து போவ தற்கு யாரும் கிடைக்கமாட்டார்களா என்று இறை வனை வேண்டி நாளைக் கடத்தி வந்தேன். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என் தாய், சகோதரி அருளாம்பிகையை அனுப்பி வைத்தாள். விஷயத்தைச் சொன்னேன். "நீங்கள் வாருங்கள் நான் கூட்டிக்கொண்டு போய் அறிமுகப்படுத்தி விடுகிறேன், நீங்கள் தொடர்ந்து போகலாம்" என்று சொல்லி என்னையும் அழைத்துச் சென்றார்.
அம்மா அவர்களும் திருமுறையைத் தந்து ஒதும் படி கேட்டார்கள். எனக்கோ நா எழவில்லை, நாளை, நாளை என்று இரண்டு நாட்களைக் கடத்தி விட்டேன். மூன்றாவது நாள் ஒர் துணிவு வந்தது. நானாகக் கேட்டு ஒதினேன். இந்தப் பிரச்சனை தொடங்கிய காலம் தொடக்கம் தேவாரத்துடன், மலர்கள் தூவி, இறைவனிடம் 'அமைதியையும், ஒற்றுமையையும் வேண்டுவோம்' என்று சிந்திப் பேன். கோளாறு பதிகத்தை, அம்பாளின் பாட்டைப் பாடி அமைதியை வேண்டி நின்ற எனக்கு திருமுறை முற்றோதலில் பங்குபற்றிய நாட்கள் எனக்கு பெறு தற்கரிய பேறு.

ற்ற பேறு
Fமலர் நடராசா
என் தாய் திருமுறை ஒதவைத்தார், அடியார் களை அறிய வைத்தார். தமிழை, சமயத்தை அறிய, பக்தியுள்ள, உண்மையான குருவையும் காட்டித்தந்தது நான் முன் செய்த தவமே.
அம்மா அவர்கள் பக்தி சிரத்தையுடன், பாகு பாடின்றி, அமைதியை நாடி அமைதியான முறை யிலும், தான் பொருள் விளங்கி ரசித்ததை, எங்களுக் கும் கூறி விளக்கியும், திருமுறை முற்றோதலைத் தொடர்ந்து நடாத்தும் முறை சொல்லுவதற்கு எளி தில்லை. ஐயா அவர்கள் தன் வேலை முடிந்துவந்து சிரமம் பாராது, விநாயகப் பெருமானையும், லிங்கேஸ் வரரையும் அலங்கரித்து அபிஷேகம் செய்து, பஞ்சா லத்தியை "அரஹர நமப் பார்வதி பதே" என்று அர்ச்சனை செய்யும் பொழுது **அரஹர மஹதேவா" என்று ஒலி எழும்பும். ஐயா அவர்கள், திருமுறை ஒதல் நிறைவுற்றவுடன், மகேஸ்வர பூசை யில் பங்குபற்றும்படி ஒவ்வொருவரிடமும் அன்புட னும் தாழ்மையுடனும் கேட்டு, அடியார்க்கு அமுது செய்விப்பதைப் பார்த்தால் எல்லோர் மனமும் கசிந்து விடும்.
திருமுறையில் நற்பண்பு, தன்னடக்கம் முதலிய வற்றை நாயன்மார்கள் புகுத்தியிருக்கிறார்கள். திரு முறை ஒதுவதனால் உலக நன்மை, ஆன்ம ஈடேற்றம், மன அமைதி கிடைக்கிறது. இந்த திருமுறை முற் றோதலால் பல தேவாரங்களை நாம் தெரிந்து கொள் கிறோம். பண்டைய காலத்து நடைமுறைகள், தானதருமங்கள், நீதி, தொண்டு, நாகரீகம் முதலிய வற்றை அறிய வைக்கிறது. பழைய நற்பெரியார் களைப்பற்றி அறிகிறோம்.
திருமுறையை இசையோடு பாடும்போது மனம் இளகும், அன்பு உண்டாகும், நற்சிந்தனைகள் உண் டாகும், தெளிவு பெறும். தன்னடக்கம் உண்டாகும், நற்பண்புகள் உண்டாகி, பக்தி பெருகி அமைதி கிடைக்கும். திருமுறையை இசையோடு உருகிப் பாடு வதால் இறைவனைக் காணலாம். திருமுறையைப் பிழையின்றிப் பாடவேண்டும். சிறிது பிசகினாலும் பொருள் தவறாகப் புரிய நேரிடும். திருமுறை ஒதும் பொழுது புனிதமாக இருக்க வேண்டும், இடமும் புனி தமாக இருக்கவேண்டும். ஆண்கள் வேட்டியும், இளம் பெண் பிள்ளைகள், பாவாடை தாவணியும், பெண்கள் சேலையும் அணிவதனால் மதிப்பு ஏற் படுகிறது. திருமுறை நாடெங்கும் ஓதப்பட வேண் டும்; ஒலிக்க வேணும்.
*மேன்மைகொள் சைவநிதி
விளங்குக உலகமெல்லாம்"

Page 85
ஒம் நம
திருமுறைகளி
பி. வி.
சைவ மேலேர் ஒதும் பன்னிரு திருமுறைகளில் பண்கள் சுமார் 23 - 24 இராகங்களை கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன. பகல் பண், இராப்பண், பொதுப்பண் என்று பண்கள் பிரிக்கப்பட்டு காலத் தற்கு தக்க விதத்தில் ஒதப்படலாம். கர்நாடக சங்
கீத மரபில் எப்படி காலை இராகங்கள், மாலை இராகங்கள் மற்றும் பொதுவாக எல்லா காலத்தி லும் பாடக்கூடிய முறை இருக்கின்றதோ அதை
பின்பற்றியே இப்பண்கள் பாடும் முறையும் கையா
ளப் படுகின்றது. காலையில் பாடும் பூபாளம் உருக்கத்தையும் இரவில் பாடும் ஹரிகாம்போதி
பகல் பண் இராகம்
1. புறநீர்மை பூபாளம் அல்லது டெ 2. காந்தாரம் நவரோஜ் 3. பியந்தை காந்தாரம் s 4. கொல்லி
(இரவிலும்பாடலாம்) 5. கொல்லி கெளவாணம்
6. கெளசிகம் பைரவி 7. இந்தளம் மாயாமாளவகெளவை 8. தக்கேசி காம்போதி 9. நட்டராகம் பந்துவராளி 10. சாதாரி 11. நட்டபாடை கம்பீரநாட்டை 12. பழம்பஞ்சுரம் சங்கராபரணம் 13. காந்தாரபஞ்சமம் கேதாரகெளளை 14. பஞ்சமம் ஆஹிரி
இராப் பண் 15. தக்கராகம் காம்போதி
16. பழந்தக்கராகம் சுத்தசாவேரி I 7. 6f&snt Lotrub நாதநாமக்ரியா 18. வியாழக்குறிஞ்சி செளராஷ்டிரம் 19. மேகராகக்குறிஞ்சி நீலாம்பரி 20. குறிஞ்சி அரிகாம்போதி 21. அந்தாளிக் குறிஞ்சி EFTT 10 FIF
பொதுப் பண் 22. செவ்வழி யதுகுலகாம்போதி 23. செந்துருத்தி மத்யமாவதி 24. யாழ்மூரி 9 L-IT 6öÖTIT

ச்சிவாய
ன் பண்கள்
இராமன்
பக்திமேலீட்டையும் நிச்சயமாக அடியார்கள் மனத் தில் உதிக்கச் செய்யும் வல்லமை பெற்றவை.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் முதலியோர்கள் பதிகங்கள் முறையே திருக்கடைக் காப்பு, தேவாரம், திருப் பாட்டு என்று ஆன்றோர்களால் வகுக்கப்பெற்றிருக் கின்றன.
கீழே பண்களின் பெயரும் அவற்றிற்குரிய இர கங்கள் முதலியவற்றின் குறிப்பை பார்ப்போம் :-
காணப்படும் பதிகங்கள்
பளளி சம்பந்தர் | சுந்தரர்
சம்பந்தர் / நாவுக்கரசர் /சுந்தரர்
சம்பந்தர் /சுந்தரர்
fr சம்பந்தர் / நாவுக்கரசர் | சுந்தரர்
சம்பந்தர்! சுந்தரர்
சம்பந்தர் நாவுக்கரசர் | சுந்தரர் சம்பந்தர்! சுந்தரர்
சம்பந்தர் சுந்தரர்
சம்பந்தர்! சுந்தரர் சம்பந்தர் / நாவுக்கரசர் | சுந்தரர் சம்பந்தர்
சம்பந்தர் / நாவுக்கரசர் | சுந்தரர் சம்பந்தர்
சம்பந்தர்! நாவுக்கரசர்/ சுந்தரர் சுந்தரர் மட்டும் சம்பந்தர் மட்டும்

Page 86
இதைத்தவிர நாவுக்கரசர் மட்டும் அருளியுள்ள திருத்தாண்டகப் பதிகங்கள் ஹரிகாம்போதியிலும், மாணிக்கவாசகரின் திருவாசகபதிகங்கள் மோஹ னத்திலும் ஒதப்படுகின்றன. திருத்தாண்டகங்கள் மனதை நெகிழச் செய்வன. திருவாசகம் மனதை உருக்கி இறையுணர்வை தூண்டுவனவாக அமைந்துள் ளது. திருநாவுகரசரின் திருக்குறுந்தொகை மாயாமா ளவகெளளை மற்றும் ஏற்ற இராகங்களில் விருத்தம் அல்லது சுத்தாங்கம் மற்றும் பாடல்களாக ஒதப்பட லாம் இவை பக்தி உணர்வு, சந்தர்ப்பங்கள், பொருள் முதலியவை தெரிந்து ஏற்ற இரா கங்களில் பாடலாம் சம்பந்தரின் மேகராககுறிஞ்சி (நீலாம்பரி) பண்ணில் அமைக் கப்பட்டுள்ள ப தி கங்கள் இன்றும் மெய்யடியார்களால் நாட்டில் மழை, வளம், வரட்சிநீக்கம் கருதி தொடர்ச்சியாக ஒதப் பெற்று அதன் விளைவால் வேண்டிய வேண்டியாங்கு கிடைக்கப்பெறுதல் நாம் கண்கூடாக காண்கிறோம் சம்பந்தரின் திருப்பதிகங்கள் இயற்கையாக இறை யுணர்வுடன் ஒன்றுவிக்கும் பசுமை மிகுந்த கொஞ்சு தமிழால் அருளப் பெற்றவை. திருநாவுகரசரின் பாடல்
சமயக்குர
பூழியர்கோன் வெப்பொழித்த ஆழி மிசைக் கன்மிதப்பில் அை வாழி திரு நாவலூர் வன்றொன ஊழிமலி திருவாத வூரர்திருத் தி
சந்தான கு
ஈராண்டிற் சிவஞானம் பெற்றுய
நாராண்ட பல்லடியார்க் கருள்
நீராண்ட கடந்தை நகர் மறைஞ சீராண்ட தில்லைநகர் உமாபதிய
சமயகுரவர் குருபூ
சித்திரைச் சதயம் அப்பர் சிறந் அத்தரைப் பணிசம் பந்தர் ; ஆ முத்தமிழ் வாதவூரர் : முதியநல் சுத்தமாஞ் சோதி நாளில் சுந்த

கள் ஆழ்ந்த பொருளுணர்வுடன் அனுபவமும் முதிர்ந்த இறையுணர்வை தூண்டிவிடும் தன்மை உடையன. சுந்தரரின் மிடுக்கான பதிகங்கள் இறைவனையே ஐக்கியபடுத்தும் தோழமை உணர்வினை தோற்று விக்கும் மிஞ்சு தமிழில் பாடப்பெற்றவையாகும். திரு விசைப்பா ஆஹிரி, ஆனந்தபைரவி முதலிய இராகங் களிலும் திருப்பல்லாண்டு நீலாம்பரி ஆனந்தபைரவி அடாணா முதலிய இராகங்களிலும் ஒதலாம் இதர திருமுறைகள் பக்தி பரவசம் உண்டாகும் விதத்தில் பொருள், சந்தர்ப்பம் உணர்ந்து அவற்றிற்கு ஏற்ற ராகத்தில் ஒதுவது சாலச் சிறந்தது. இறை அருளை வேண்டி நோய் நீங்க பஞ்சம் தலைப்படாமலிருக்க கோள்களின் தோஷங்கள் நீக் கம்பெற, மரணபயம் அகல, வெப்பம், வெள்ள அபா யக் கொடுமை நீங்க அன்று அடியார்களாக இருந்து ஒதி ஊய்வு பெற்ற சீலர்கள் வழி நின்று நாமும் திருமுறைகளை பக்தியுணர்வுடன் ஒதி நாடு வீடு மக்கள் வளம்பெற்று இன்புற்று வாழ்ந்து உய்வுறு மாறு என்றென்றும் ; ஓதுவோமாக.
வாழ்க சமயம் - வாழ்க நல்லடியார்கள். மரபு.
வர் துதி
புகலியர்கோன் கழல்போற்றி ணந்தபிரான் அடி போற்றி iண்டர் பதம்போற்றி
நாள்போற்றி
r་
ரவர் துதி
ர்ந்த மெய்கண்டார் இணைத்தாள் போற்றி புரிந்த அருணந்தி நற்றாள் போற்றி ான சம்பந்தர் நிழற்றாள் போற்றி பார் செம்பதுமத் திருத்தாள்
போற்றி
சை திருநாள்கள்
த வைகாசி மூலம்
னிமா மகத்தில்அந்த
லாடி தன்னில்
ார் கயிலை சேர்ந்தார்.

Page 87
மறைப் பொருளா
சிவநெறிச்செல்வர்
முந்தித் திருவினையால் மூத்தகணபதியாய் நந்தி மகனாகி நற்கொழுந்தாய் - வந்துதித்த தொந்தி வயிற்றோனை சோமன் திருமகனை சிந்தையிற் கொள்வோம் சிறிது.
திருஞானசம்பந்தர்
கங்கையைச் சடையுள்வைத்து மங்கையைப்
பாகம்வைத்துத் திங்களைத் திகழவைத்த திருத்தோணி
புரத்தான்தன்னை
மங்களமாகச் செய்ய மலைப்புறக் கண்டான்தன்னை பொங்கொளிபொங்கப் பொங்கபோற்றுவம்
போற்றுவோமே
திருநாவுக்கரையர் மணநிறைவில்லா வாழ்வில் மங்கிப்போய்ச்
சமணர் தம்மை துணையென நின்றுபின்னர் சூலையால்
வருத்தப்பெற்று இணையறு தமக்கைநல்கும் விபூதியால்
ஞானம்பெற்று இணைகழல் கண்டான்தன்னை ஏத்துவம்
ஏத்துவோமே.
சுந்தரமூர்த்திநாயனார்
நம்பியார்தம்மை ஆண்ட நம்பியார் ஊரர்தன்னை வெம்பிமெய் சிலிர்க்க வேதியராய் வந்தாண்ட சுந்தரவடிவாய் வந்து சோதியுட் சோதியாய பந்தத்தின் பாசமின்றி பரவுவோம் பரவுவோமே
சுவாமி மாணிக்கவாசகர்
திருஞானவுருவுங்கண்டு திருவாசகத் தேன்செப்பி களிபெறு உவகைபொங்க களங்கள் சிறிதுமின்றி உருவுணர்வுரைகடந்த ஒளியொடு கலந்தஞான திருவாதவூரர் பாதம் சிந்திப்போம் சிந்திப்போமே
திருமுறையின் ஒருமுறை வழங்கெழு வளங்கள் திகழ்ந்துநின்ற திணையும் துறையும் திரிந்து தோன்ற மலையும் மலைசார் நிலமெனலாமோ காடும் காடுசார் நிலமெனலாமோ கடலும் கடல்சார் நிலமெனலாமோ வயலும் வயல்சார் நிலமெனலாமோ முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து பாலை என்னும் படிவம் கொள்ளும் எல்லா நிலமும் இனிது விளங்கும் இலங்கை என்னும் எழில்பெறு தீவில் கொழுந்தாய் விளங்கும் கொழும்பு நகரில் பொல்லா வினைகள் போக்க நினைந்து

ம் திருமுறை
இரா. மயில்வாகனம்
பேச்சில் சிறந்த பேராசான் என்பான் குணகடல் விட்டு குடகடல் சென்று வித்தக மகிபன் விவேகானந்தப் பேரில் வளர்ந்த பெரும்புகழ் சபையில் தலைவன் என்ற தனிநிகர் பெயரும் வெற்றியும் பெற்ற வேலாயுதனும் கற்றோர் கூறும் காரியமெல்லாம் தன்னேர் இல்லா தனிப்பெருஞ் செயலராம் இணைஇலா ராசபுவ னிஸ்வரனும் மறை பொருளான திருமுறை எல்லாம் துறை முகமாக தோன்ற வைக்க முறை தவறாது முயற்ற எண்ணினர் - ஆங்கு அருள்மொழி அரசியாம் அணிபெறுநங்கை வசந்தா நாமஞ்சேர் வைத்தியநாதனும் உறுதுணையாக நெறிப்படுத்துதவிட பெயர்பெறு பிரமோ தூதஆண்டு தைத்திங்கள் செறி இருபதாம் நாளில் ஞானக் கடலாம் ஞான சம்பந்தரும் நாவுக்கரசாம் நாவுக்கரசரும் சுந்தரஞ்சேர் சுந்தரமூர்த்தியும் ஒர்ந்து முன் ஒதிய திருமுறை ஏழிலும் இயன்ற வேழாயிரத்திமுந்நூற்று இருப்பத் ஏழும் கொண்ட இன்னிசைப் பாக்கள் 7327 தேவாரம் என்னும் திருப்பெயர் பெற்றது-இன்னும் மந்திரித் தலைமை பூண்ட வண்புகழ் திருவாதவூரர் செய் திருவாசகமும் கோவையும் எட்டாம் முறையாயியைந்து நின்றன. ஒன்பான் திருமுறையாகிய ஒளிவளர் திருவிசைப் பாவொடு சேந்தனார் செப்பிய திருப்பல்லாண்டும் திகழ ஒன்றின. திருமூலர் செய் திருமந்திரப்பா என்னப் பத்தாந் திருமுறையாகப் பயின்றது பதினோராந் திருமுறை பல்பிரபந்த மாலை என்னும் மணிப்பெயர் பெற்றது. பன்னிரண்டாந் திருமுறையா யொளிர்வது சேக்கிழார்ப் பெயர்கொள் செம்மல்
இயற்றினர் - இதை பெரிய புராணமாய்ப் பெரியோர் ஏத்திடும் தொண்டர் புராணமாய்த் தொண்டர் ஏத்திடும் எழில் மாக்கதையை இறுதியாய்க் கொண்டு கற்றோர் திருமுறை முற்றோதலிலே பங்குகொண்டு பரசுகம் பெற வெள்ளையானைச் சருக்கம் பொருள் வளம் பிள்ளைக்கவியால் வியக்கம்பெற விரிக்கப் பெற்றது கொண்டராகும் துறவோர் எல்லாம் ஆண் பெண் எனற வீண் பேதமற்று ஒன்றுகூடி ஒழுங்காய் உயர்வாய் இவ்வாண்டு ஏப்பிரில் இருபத்தொன்றில் சித்திரைத் திங்கள் திருவாதிரையில் ஓதி முடித்தனர் இந்நாள் பொன்னாள் என்னப் டோற்றுவம் போற்றுவமே

Page 88
கணபதி
திருச்சிற் நால்வர் பிள்
es
திருஞானசம்பந்தர் தணிகைமணி ராவ்பஹதூர் வ. சு. இயற்
காப்பு
வெள்ளைத் திருநீற்றின் மேன்மைவிரி சம்பந்தப் பிள்ளைக்குப் பிள்ளைத் தமிழ்பேச - உள்ளத்தில் அஞ்சொலெழ நாலுகர ஐந்துகர ஆனைமுகர் கஞ்சநிகர் செஞ்சரணங்? காப்பு.
நூல்
1. காப்புப் பருவம்
வேத நெறிகள் தழைத்தோங்க மெய்சேர்சைவத்
துறைவிளங்கப் போத" உருவா அவதரித்த புகலி வேந்தைப் புரந்திடுக நாத விந்து கலைகடந்த ஞான மூர்த்தி தோடுகுழைக்
காதன் மாதொர் பாகத்தன் கடவுள் காழிக்
கற்பகமே.
2. செங்கீரைப் பருவம்
அந்தமறைப்பொருள் செந்தமிழிற்றரும்
அந்தண் மறைச்சிறுவ ! அப்பரைநட்புகொள் விப்பிர! மெய்ப்பொருள் ஆரும் அறிந்திடவே சந்தமிகுந்த நலஞ்செறி பாடல்கள் தந்துல
குய்ந்திடநற் தாளம் பலபல கீதம்பொலிவுறு
சாரமளித்தவனே ! பந்தவினைப் பிணி சிந்துமருத்துவ! பந்தனெனும்
பெயரோன் பாரிடையேவரு பரமதயாநிதி பக்தர்க்
கொருகதிபோற்
அந்தநிறைந்திடு சுந்தர நந்தன! ஆடுக செங்கீரை ஆண்டவர் தாண்டவர் காண்டகு கண்மணி!
ஆடுக செங்கீரை
3. தாலப் பருவம்
கங்கைச் சடைமுடி நாதற்கினியன காதற்
றலமதெலாம்
1. கஞ்சம் = தாமரை 2. சரணம் = பாதம் 5

துணை
றம்பலம்
 ைளத் தமிழ்
so
பிள்ளைத் தமிழ்
செங்கல்வராயபிள்ளை, எம். ஏ.
றியது
கண்டன்புடனெழு பாடற்றுதியுரை
காளக் கவியரசே ! சங்கைச் சமயிகள் மெய்யும்பதறிட நாவுங் குழறிடவே
தாழ்ந்துமறைந்து குழைந்து நலிந்தே
தாமேக் கம்பெறவே திங்கட் சடையனை வந்திக்குங்கவி தேனேர்
பண்முறையே தித்திக்குஞ்சிவ பத்திக்கவிபல செப்பிய
ஒப்பிலியே! சங்கத் தமிழ்மலி செஞ்சொற் கவிமணி தாலோ!
தாலேலோ !
சந்தத் தமிழ்தரு சண்பைக் கதிபதி
தாலோ தாலேலோ!
4. சப்பாணிப் பருவம் தேவிதரு பாலுண்ட செம்மையாற் செஞ்சடைச்
செல்வனைப் பாராட்டியே தேனமுது கூட்டிடுஞ் செந்தமிழ்ப் பதிகங்கள்
செவ்விய இசைக் கொக்கவே பூவிலுள ஆலயம் பலவும் பணிந்து முறை
போற்றித் துதித்த அரசே ! பூரண அருட் சத்தி யால்விடம் - நோய்கள்பல
போக்கிப் புரந்த புனிதா ! தேவிலுயர் தேவரவர் நித்திலப் பந்தர்குடை
சிவிகையொடு பொற்சின்னமும் சிறப்பொடு தரப்பெறு வலத்தவ! நலத்தகு
சிரபுரக் கலைஞானனே! தாவிவரு சேவில்வரு தேவுதரு தேவனே!
சப்பாணி கொட்டியருளே! சம்பந்த மூர்த்தியே! எம்பந்த நீக்கநீ
சப்பாணி கொட்டியருளே !
5. முத்தப் பருவம் கந்தப் பெருமாள் ஒளியருவாக்
காழிப் பதியில் வருபெருமாள்! கவுரி முலைப்பால் அமுதுண்டு
களித்த பெருமாள்! இலகுதமிழ்ச் சந்தப் பெருமாள்! மறைக்கதவஞ்
சாத்தும் பெருமாள் ! தவப்பெருமாள் !
1. போதம் = அளி 4. விப்பிரன் = சிறந்தவன்.

Page 89
சாரும் வீழி மிழலையினில்
தங்கக்காசு பெறும் பெருமாள் ! தந்தை வேள்விக் காயிரம் பொன் தந்தையீசர் தரப் பெற்ற தருமப் பெருமாள் ஐந்தெழுத்தின்
தாளம்பெற்ற தனிப் பெருமாள் ! வெந்த மறுக்கும் வழியுரைத்த
பெருமாள் 1 முத்தந் தருகவே ! பேசற் கினிய பெரும் பெருமாள் ! பெருமாள் 1 முத்தந் தருகவே !
6. வருகைப் பருவம்
கமல மலரில் இலகு தொடையல் கமழு புலவ!
வருகவே ! ககன உலகர்? புகழுமறைசொல் கவிஞ !
கலைஞ ! வருகவே விமல ரமல ரடிகள் முடியில் மிளிரு பெரும !
வருகவே ! விழவுபொலிசெய் புகலிநகரை விழையு
முதல்வ ! வருகவே ! அமல உருவ ! சமணர்வெருவு மமுதவசன !
வருகவே அருணகிரியி னமுதகவியி லமருமழக ! வருகவே நிமலர் புகழை நிலவு முலகில் நிறுவுச் சிறுவ! வருகவே நினையென்மனதி லினிதினுலவ நிதமும்
வருக ! வருகவே
7. அம்புலிப் பருவம்
திங்கள்வாண் முகமாதர் பாட" என்றே நின்
சிறப்பினைப் பாடல் தோறும் செப்பியொரு நற்பதிக மப்படி யுரைத்தனன்
தேர்ந்தறிதி ! பதிக முன்னர்த் தங்கநின் பெயர்வரப் பாடல்பல" சொன்ன
அத்தகைமையதை நீ யுணர்தி: யத் தமிழ் மாறன் இருகூனை நீக்கியருள் செய்தனன்;
சாருமுன் கூனிக்குவன் பொங்கராத தீண்டிய விடந் தீர்த்த புண்ணியன்
புக்குனைத் தீண்டு பாம்பு
1. செய்யசடை வானவர் தம் அஞ்செழுததும் எழுதிய
செம்பொற்றாளங்கள் - பெரிய புராணம். 2. "வண்கமலத்தார் மிகுத்த வரைமார்பன் சம்பந் தன்' தேவாரம் 1-60-11 தாமரை மாலை. அந்த ணர்க்குரியது. 3. "மேனின்ற சுராசுரர் ஆர்த்தனரே" - தக்கயா
கப் பரணி. 4. “ஞாலநின் புகழேமிக வேண்டுந்தென் ஆலவாயில் உறையும்எம் மாதியே." - இதுவே சம்பந்தர் குறிக்கோள் (தேவாரம் II-108)

புறந்தந்து போகவே திருவருள் பாலிப்பன பொய்ம்மையிலை மெய்ம்மையிது நீ அங்குமிங் குந்திரிந் தலையாது நம்பியுடன்
அம்புலி யாட வாவே ! *அமிழ்தினிய பாடலுரை தமிழ்விரக
ஞானனுடன் அம்புலி யாட வாவே !
8. சிற்றிற் பருவம்
ஆற்றிற் படகுன் பாடலுக்கங் கடிமைப் பட்டே
செலச் செய்தாய் ஆகாப் பாலை நிலத்தை நெய்த லாக்கி
அழியாப் பேர் படைத்தாய் ! ஏற்றுப் பனைகள் பெண்பனையா யியங்கி யீனச்
செய்தனை மற் றெலும்பி னின்றும் எழிற்பாவை எழவே செய்து
புகழ் கொண்டாய் ! நோற்றுத் தவஞ்செய் கண்ணனுக்கு நோன்மைச்
சிவரூ பம்மளித்தாய்? நுவலற் கரிய பெரியசெயல் நொய்தி
லிங்நுண் செயவல நீ சேற்றுப் பிறவி தனிற்கிடக்கும் சிறியேம்
சிற்றில் சிதையேலே ! தெய்வச் சைவ இளங்களிறே! சிறியேம்
சிற்றில் சிதையேலே !
9. சிறுபறைப் பருவம்
அவனிதனி லேமுன் இறந்த உயிர் மீளவே அளித்துப்
படைத்தல் செய்தாய் ! அண்டுநோய் கூன்சுரம் இணையன ஒழித்து
நல்லன்புடன் காத்தல் செய்தாய் ! சவதமிடு புத்தனொடு சமணர்எண் ணாயிரர் சரிந்திட
அழித்தல் செய்தாய் ! சமணரவர் உண்மைநெறி காணாத படியன்று
தத்துவ மறைப்பித்தனை !
5. நினை-நினைக்கின்ற (வினைத்தொகை)
6. திருச்சிற்றேமத் திருப்பதிகம் 1.42.
7. கூனற்றிங்கள், விரும்புந்திங்கள்-முதலிய பதிகங்கள்
8. பாண்டியனது மார்பிற்கூனும் முதுகிற்கூனும்
தக்கயாகப் பரணி
.9 **முத்த பாட்டலங்கலாற் பரஞ்சுடர் திருவுருப்
பெற்றான்”-காஞ்சிப்புராணம்.

Page 90
புவனிதனில் நின்மணம் காணவரும் அன்பர்கள்
பூவினிற் பிறவாவணம் பூண்டபே ரன்பினால் ஆண்டே அநுக்கிரக
பூர்த்திசெய் தாயிங்ங்னம் சிவநெறியி னுண்மையதை ஒருபறை முழக்கியவ
சிறுபறை முழக்கியருளே ! சேணாட ருக்கரிய ஞானா கரக்குரிசில்
சிறுபறை முழக்கியருளே.
10. சிறுதேர்ப் பருவம்
அனந்தசய னத்தனும் அன்னமே றத்தனும்
அடியெங்கு முடியெங்கென
அங்கே இடந்துமே அங்கே பறந்துமே
அண்ணுதற் கரியானையே
யூனி அப்பர் சுவாமிக
திருக்காட்டுப்பள்ளி - அரங்கநாதபுரம் திராவிடக் கவி குமாரனும் DfT
மு. கோ. இயற்
காப்பு
(அரங்கநாதபுரம் வலம்புரி விநாயகர் துதி)
கொள்ளத் தரத்தரன்சீர் கூறிமகி ழப்பர்க்குப் பிள்ளைத் தமிழெளியேன் பேசு தற்கே-வள்ளற் குணமதிகங் கொண்டு வலம்புரிகை கூடும் கணபதியின் கான்மலர் தான் காப்பு
நாமகள் துதி
நாமார்க்கும் ஆளல்லோம் நாளுமரற்
கன்றியெனத் தாமார்க்குந் தண்டமிழிற் றாண்டகஞ்சொல்
--கோமாற்குப் பிள்ளைத் தமிழ்பாடப் பேணுவோம்
வாணிமறைக் கிள்ளைத் துணைத்தாள் கிளர்ந்து
குரு வ ணக்கம்
செந்தமிழும் அன்பும் திகழுந் திருமணஞ்சேர் அந்தணமுத் துச்சாமி யாங்கவிஞர்-எந்தைகுரு கந்தமலர்ப் பாத கமலந் தலைக்கொண்டேன் இந்த நூல் யாத்தற் கினிது

மனந்தனில் நிறுத்தியே எனையாண்ட விடையேறி மதிசூடி யிவனாமென மண்ணுலக ருய்யவே சுட்டிக் குறித்த
எம் மாணிக்க வடிவழகனே !
தினந்தொறும் பரவியே இதந்தரும் பதிகங்கள்
செப்பிய முதற்புலவனே! தேரர்தங் குழுவினொடு வந்தங் கெதிர்த்துச் செயிர்த்த அப் புத்தநந்தி
சினந்தவிர அங்கவன் சென்னியை உருட்டியவ!
சிறுதே ருருட்டியருளே செயசெயென அடியர் தொழு ஜெயவீர சம்பந்த ! சிறுதே ருருட்டியருளே,
திருச்சிற்றம்பலம்.
ள் பிள்ளைத் தமிழ்
மணி வே. முத்துசாமி ஐயர் எம். ஏ. எல். டி. அவர்கள் ணாக்கனுமாகிய
இராமன் றியது.
நூல்
1. காப்புப் பருவம்
ஆரண வியசடைக் காரணன் வாரணன்
அறுமுகன் பதமலரும் ஆர்கலி அரிதுயில் நாரணன் ஆரணன்
அம்புயப் பதமலரும் ஆரணி தாரணி காரணி வீறணி அம்பிகை
பதமலரும் அலர்மிசை நாரணி ஆரணி பூரணி
அணிமிகு பதமலரும் சீரணி வுறுசெய லுளமுரை செறிவரச்
சேர்க்குதும் அன்புடனே தெள்ளிய தேன்சுவை யிற்பல அற்புத
சிவதுதி செய்தவனை ஆரண முதவிநஞ் சமுதுசெய் தரணிக ரவனைப்
புகலியர்கோன் அப்பரென்னில் நாவினுக் கரையனை
அவனி புரக்க என்றே
2. செங்கீரைப் பருவம்
எப்பூதியினும் அடியார் பேர் ஏற்ற பூதி
ஏற்றமென இல்லிற் பொருட்கெல் லாமுன்பே ரிட்டப்
பேரா லேயிசைக்கும்

Page 91
With Best Com
EAST - WES
17 A, BELMO COLOM
TELEPHON.

pliments from:
T AGENCIES
NT STREET, IBO 12.
E: 5450 03

Page 92
WITH BEST
FRC
ANANTHI MOT

zOMPLIMENTs
M
ORS STORES
„EY ROAD, FINA.

Page 93
அப்பூதியெனும் திருமறையோர் ஆற்றும்
விருந்தேற் றவர்மூத்த அருஞ்சே யரவம் தீண்டுதலால் ஆவியிழந்த
அஞ்ஞான்று மெய்ப்பூதி யருள் பாவிலுயிர் மீட்பித் தரனார் சேவடியை விளங்கு மவர்குஞ் சிப்பூவா விதந்தே"
சொன்மா லைப்பதிகம் செப்பூதியமன் னார்க்கருள்செய் செல்வா
செங்கோ செங்கீரை சீல மிகுநா வுக்கரசச் செல்வா
செங்கோ செங்கீரை.
3. தாலப் பருவம்
பற்றற்றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய
பவளத்தைப்? பழனஞ் சார்ந்தபழம்பொருளைப் பராஅய்த்
துறையெம் பசும்பொன்னை குற்றாலஞ்சேர் கூத்தனையக் கோகரணம் வாழ்
கோமானை கோலக்காவிற் குருமணியைக் குடமூக்
குறையும் விடமுணியைச் சிற்றம்பலத்தே திகழொளியைத் திருக்கானூரிற்
செழுங்கரும்பைச் சேறைஓங்குஞ் செந்நெறியைச் சிரபுரத்துச்
சிவக்களிற்றை ஒற்றியூரில் உத்தமனை உவப்பாய்
தாலோ தாலேலோ ஒருவாச் சீர்நாவுக்கரசாம் ஒருவா
தாலோதாலேலோ.
4. சப்பாணிப் பருவம்
சலம்பூ°வொடுதூ பந்நினது தாட்கே யணிய
மறவேன்யான் தமிழோ டிசைபா பலப்பலவும்
சாற்ற மறவேன் என்றென்றும் நலந்தீங் கிடையு முனைமறவேன் நாமம் நாயேன் மறந்தறியேன் நம்பீ! என்னை ஆட்கொள்ள நயந்தே
வருவாய் நாளுமயன் உலந்தான் தலையிற் பலிகொள்ள உவந்தே
ஊரூர் திரிவாய் என் உடற்சார் சூலை நோய்தீர்க்க ஒல்லை
வருவாய் எனப்பறபல் வலஞ்சார் பாடல் பகர்ந்தருளும் வள்ளால் 1
கொட்டுக சப்பாணி! வாகீ சப்பேர் யோகீச ! மகிழ்ந்தே
கொட்டுக சப்பாணி !
1. தேவாரம் IV-12. 2. தேவாரம் IV-15. 3. தே 5. தேவாரம் WI-3-7. 6. இரவொளி - பிரகாசித்த

5. முத்தப் பருவம்
அப்பன்க் அம்மை ஐயன்நீ அன்பார்
மாமன் மாமியுநீ அத்த அடியார்க் கெளியாய்நீ அருள்மா
மழையே பொழிவாய்நீ இப்பொன் னும்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ
இறைவன் தீ ஏறுார் செல்வன் நீயெனவே இனிய
ൺ. தமிழ்சேர் கணிவாயால் அப்பு மதியம் ஆர்த்தசடைக் கணிந்தே
பிரமன் வெண்டலையோ டனலும் மழுவும் மான்மறியும்
அங்கை ஏந்துஞ் சங்கரனை செப்பும் அப்ப ! ஒப்பிலியே! திருவாய்
முத்தந் தருகவே! திலக வதியார் திருத்தம்பி! திருவாய்
முத்தந் தருகவே !
6. வருகைப் பருவம்
குண்ட னாகித் தலைபPத்துக் குவியு முலையார் நகை நாணாக்" கோதார் பாவி நாய்க்கடையேன்
கொடிய சூலை நோய் நீக்கித் தொண்ட னாக்கி யாட் கொண்டு தூய நெறியே
காட்டினையால் சுடுநீற் றறைநீ குளிர்வித்தாய்
தோன்றுந் துணைவா எனநில கண்டன் புகழைக் கனிதேனோ கண்டின்
சுவையோ இவையென்ன கன்னித் தமிழாற் கவிமாலை கனிந்தே
சூட்டுங் கவிவாண ! அண்டர் போற்றுந் திருநாவுக் கரசே !
ჯ வருக வருகவே! அரன்தொண் டாற்றும் ஆளுடைய அரசே!
வருக வருகவே
7. அம்புலிப் பருவம்
நீமாத மொருமுறை கலைநீங்கி ஓங்குவை
நிமலனிவன் கலைநீங்கிலான் நின்னுளே மாசுசேர் மறுவுண்டு மற்றிவன்
நேர்கிலான் எம்மறுவுமே சோமாநின் னுடலினை விடவரவந் தீண்டிடத்
துயருறுவை விடவரவினால் துஞ்சிய மகற்குயிர் அருளியப் பூதியார்
தொண்டுவந் தானிரவிபால் பூமீதி விரவொளி இரவினிற் கூட்டுவை
பொருந்துமிவன் சுயஞ்சோதி எப் போதுமக இருணிக்கு மருணிக்கி அருணோக்கிற்
போந்தனன் ஆடவென்றால்
வாரம் IV-1-6, 4 தேவாரம் VI-95. ஒளி.

Page 94
ஆமூரி லேவருங் கோமானெம் மரசுடன்
அம்புலி ஆடவாவே ! அப்பர்பெரு மானுடன் இப்புவியி லெய்ப்பாற
அம்புலி ஆடவாவே !
8. சிற்றிற் பருவம் ஒசை ஒலியெலாம் ஆனாய்நீ உலகுக்
கொருவனாய் நின்றாய்நீ உயிரே உயிருறை ஊனேநீ உளமே
உளந்திகழ் அருவேநீ வாச மலரெலாம் ஆனாய்நீ மலையான்
மருகனாய் நின்றாய்நீ மறைகள் நான்கொடா றங்கமுநீ
மணியும் பொன்னுநற் போகமுநீ
பேச மிகமிக இனியாய்நீ பிரானும் நீயென
வேயுருகிப்
பித்தன் பெருமை பலப்பலவாப்
பிறங்கப் பேசிய வாகீச ! தேசுதரளமொ டிங்கெளியேம் செய்யுஞ்
சிற்றிலைச் சிதையேலே !
திருத்தாண்டகவேந் தருத்தியில்யாம் செய்யுஞ் சிற்றிலைச் சிதையேலே
9. சிறுபறைப் பருவம் அருநான் மறைகண் டறியா அதிகை அம்மான்
வெஞ்சூலை ஆற்றேன் வயிற்றின்2 அகம்சார் நோய்தீர்த்
தருளாய் நீயெனவும் அரனா ரிணையடி நீழல்° வீணை அந்தி மதி
தென்றல் அணிசெய் வேனில் வண்டறை பொய்கை
ஆமிவை ஒருங் கெனவும்
சுந்தரர் பிள் கவிராஜ பண்டித வித்வான் கன
(தமிழ் பேராசிரியர், மகாரா இயற்
1. காப்புப் பருவம்
அறிவினுக் கெல்லை யிதுவென வகுக்கும் அரிய
நான் மறை முடி மிசையே அடிமலர் பறித்திட் டுலகுயிர்த் தொகைகள்
அடையலா நலமெலா, மடையச் செறிவினுஞ் செறிவாய்த் தெளிவினுந் தெளிவாய்த்
திருநட மிடுகழற் பெருமான் தேவர் தாழ்ந் திறைஞ்சப் பயோததி யளித்த
தீவிட மடக்கிய களத்தன் நறியன மலர்கள் இருப்பவு மெருக்கு
நயந்தருள் சிவபரஞ் சுடர்தான் நாவலூர் நம்பி வனப்பகை யப்பன் நலம்பொலி சிங்கடி யப்பன்
1. தேவாரம் VI-38-1. 2. தேவாரம் 1V-1. 3. தேவா

எரிவால் வேறோர் தெய்வம் விரிவே இல்லா
மதியர்செய் திறைஞ்சி னாலும் எம்பி ராற்கஃ தேற்ற
தாமெனவும் திருநா முழக்கும் பெருநா வரச சிறுபறை
முழக்குகவே
செறிபுற் றிருத்தித் தறிபொற் கரத்தால்
சிறுபறை முழக்குகவே
10. சிறுதேர்ப் பருவம்
பாங்கிள வேனிற் றென்றற் றேரோன்
பாற்புக லூரில் வெற்றிப் பாடுளை நாடும் பீடு முளைவண்
Lunt L–6ão Lu Gavan Goo-uuriruů ஒங்கொலி மாப்பூண் டாழித் தேரூர்
ஒவலில் சீராரூர் ஒருவனை உயிரா வணமே நோக்கி உள்ளக் கிழியிலுருத் தேங்குற எழுதி உயிரா வணமாச் செயிலுணர்
வுடனொட்டித் திகழுவன் என்றவன் சிறப்பியல் செப்பிய
திப்பிய மெய்ப்புலவா ! தேங்கம ழாமூர்த் திருநக ராளி சிறுதே
ருருட்டுகவே ! திரைகடற் கல்மிசை கரையடைந் துற்றவ
சிறுதே ருருட்டுகவே!
வாழ்த்து
வாழிய தில்லை மணி மன்றும் மன்றாடி வாழிய சீரார்தே வாரமும்-வாழியப்பர்
வள்ளந் றமிழுமல் வாக்குவள மன்சாரிப் பிள்ளைத் தமிழும் பெரிது.
ாளைத் தமிழ்
ாகராஜையர் அவர்கள் B, O, L, ` ஜா கல்லூரி, புதுக்கோட்டை)
தறியது
வெறியன அறியாப் பெருந்தகைப் புலவன்
வேதவேத் தியனொரு தோழன் விபுதமா மணியாம் சுந்தரச் சிசுவை விருப்பினாற் புரந்தருளுகவே.
2. செங்கீரைப் பருவம் தேவரும் பெறலரிய சிவ அமுத சலதியைச்
சிந்தையி னடக்கு குழவீ! சிவ சமயம் உலகெங்கும் வளரவும்
பரசமயர் செயலொழிந் தழிவெய்தவும் யாவரும் பெறுகிலா நாவன்மை மனவன்மை
எய்தியே வரு செல்வமே ! இவனிறைவன் எம்பிரான் பசுபதிக் கடவுளென
இதயமலர் நெகிழ்தல் கண்டும்
ரம் V-90 4. தேவாரம் IV-60-9, 5. தேவாரம் W1-25.

Page 95
பாவருந் தமிழினாற் பித்தனென அந்தணர்
பலர்க்கிடை மொழிந்து நின்றே பழமையுறு மாவணநின் அடிம்ை நிலை நாட்ட
அப் பண்ணவ னெடுத்த அளவே சேவரும் பெருமானை யணுகுபைந் தமிழ்வாய !
செங்கீரை யாடி யருளே ;
திருநாவல் நகராளி ஒருநா அசைத்துநீ
செங்கீரை யாடி யருளே !
3. தாலப் பருவம்
பொன்னொடு2 மெய்ப் பொருள் தந்தருள் கின்ற
புராதன புண்ணியனாம் போக மொடுந்திரு வைப்புணர் வித்தருள்
பொன்றிணி மேனியனாம் இன்னவ னித்தகை யுள்ளவ னென்பதி யார்க்கு மறிவரியான் எளிமையி னாலெனை அடிமை கொள் பவனை
யென் இதய மறப்பதுவோ அன்னவ னென் பிழை எத்தனை யேனும்
அறிந்து பொறுப்பவனே அவனடி யாரடி யாரடி யாரடி
ஆர்ந்தன என்தலைமேல் தன்னமும் அகல்கில என்றருள் நாவல !
தாலோ தாலேலோ தமிழறி வித்தக அருள்நெறி யுத்தம !
தாலோ தாலேலோ
4. சப்பாணிப் பருவம்
இறைகளோ டிசையின்பம்? இன்பமோ டிசைவாழ்வு
இன்னதென உணரளண்ணி எம்பிரான் திருவருளி னாற்றேடி நாடினேன்
எங்ங்னே புகலுகேன்யான் மறைகளே தெளிவதற் கரிதாய வுருவுடைய
வள்ளலே யஞ்சிநின்றேன் மானிடப் பிறவியே வாழ்கின்ற வாழ்வினை
மதித்திடேன் வேட்கையில்லேன் அறுபதே பத்தெட்டும் ஆறினோடஞ்சு நான்
கறிவிக்க வல்லதேவன் அவனலா தில்லையெனை யடிமைகொண்
டருளிதுன் அன்பினுக் கெல்லையென்றாய் குறைவிலாப் பெருவாழ்வு தரவல்ல குரவனே !
கொட்டியருள் சப்பாணியே! குணமிக்க நரசிங்க முனையரையர் செல்வமே !
கொட்டியருள் சப்பாணியே !
5. முத்தப் பருவம் தம்மைப் புகழ்ந்து பேசுகினும் சார்ந்து
சிறப்பப் பாடுகினும் தருதல் சிறிதும் பயில்கில்லாத் தருக்கின்
மிக்க பொய்யர்தமை
1. சே-ஏறு. 2. தேவாரம்-ஆரூர்-பொன்னும் V 4. LJ,6/Tri-V 1-34 l; 5. டிெ 6. முகுரம் -

மெய்ம்மை யழியக் கவிதைகளால்
விணே பாடி யழியாதீர் விருப்பும் வெறுப்புங் கடந்தொளிரும்
வேதப் புகலூர்ப் பெருமானை இம்மை சோறுங் கூறையுநன் கெய்தி
அம்மை சிவமெய்த இனிதே பாடிப் பயிலுதிரென் றிசைத்த
பவள வாய்மணக்கும் செம்மை வழங்கு திருமுத்தம் தேவா !
தருக தருகவே ! செழுமைத் தமிழின் மணமுத்தம்
திருவா ரூரா தருகவே !
6. வாரானைப் பருவம்
மிடுக்கிலாக் கோழையனை விமனே என்றும் ஒரு
வில்லெடாப் புல்லியோனை விசயனே என்றும் கொடுத்தறி கிலாதஓரு
விழலனைப் பாரியென்றும் தொடுத்தசொற் பாடலாற்-பயனில்லை பயனில்லை
தூயதிரு நீற்றுப்பொடி துலங்குதிரு மேனியெம் பெருமானை நாடியே m சொற்செல்வ மெல்லாஞ்சொரித் தடுக்குமே லமருலக மாள்வதற் குரிமையினை அடையமுயல்வீர் புலவர்காள் ஆகாத செய்தகுறை தவிர இது நெறியென்ன
அருளினாற் சொற்ற குரவ வடுத்தவிர் தவச்செல்வ நாவலூர் நம்பியே
வந்தருள்க வந்தருள்கவே வாழ்வெலாம் தரவல்ல ஏழிசைச் செல்வனே
வந்தருள்க வந்தருள்கவே
7. அம்புலிப் பருவம்
அழகுமஸி உருவினேன் அமுதமய கலையினேன்
ஆனந்த மூர்த்தி முடிமேல் அமருமொரு பெருமையும் அடைந்துளேன்
எனநினைந் தாணவ முதிர்ந்து 6ITTGBucij அழகன் அழகினை வடித்தரிய முகு ரத்தின்
வைத் தமரரும் பெறலரியதாம் அன்புநற் றோழமையு நன்கு தர வாய்த்தசிவ
அமுதமுண் குழவி யிவனாம் விழவுமலி வீதிகளில் வெண்ணிலா ஒழுகநீ விண்ணகத் "தென்றுாழிடம் வெள்ளொளி யிரந்து பெற் றொளிர்கின்ற
சிறுமையுளை வேதவேதாந்த மூர்த்தி அழகொளியை யெய்தியுயர் சுந்தர னழைத்தலால்
அம்புலி ஆடவாவே ! அருமறையின் முடிபுணரு திருமுறைச்
செல்வனொடு அம்புலி ஆடவாவே !
1.59, 3. சுந்தரர் தேவாரம்-ஆரூர்-VI-8. கண்ணாடி. 7. என்றுாள் - சூரியன்.

Page 96
8. சிற்றிற் பருவம்
பரவும் பரி சொன்றறியேனான் பண்டே
யும்மைப் பயிலாதேன் பழகா நின்று பணி செய்வார்
ப்டைத்த பயனும் படைத்திலனே இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய
மாட்டேனான் எங்கே போவே னாயிடினும் இறையே V வந்தென் மனத்திருப்பான் மருவி யகல மாட்டேனே வழிநின் றொழிந்தேன் ஒழிகில்லேன் வள்ள லுனையே மறப்பதற்கும்
வகையை யறியே னெனமொழிந்த திருவ நினது திருவடியாற் சிறியேஞ் சிற்றில்
சிதையேலே !
திருவா ரூரிற் பரவையன்ப! சிறியேஞ்
சிற்றில் சிதையேலே !
9. சிறுபறைப் பருவம்
விற்றுவரு முரிமை?யுன தொற்றியென வந்திலேன்
விரும்பியும் தாளாயினேன் மீளாத அடிமையாய் வேறுபிறர் எவரையும்
வேண்டாதிருக்க நினைவேன் குற்றவினை யெவையும்யான் செய்ததுவு மில்லையே
கொத்தையே னாக்கினீரே கூடுபணி பூணடியர் அல்லலவை சொல்வரேற்
குறைகேட் டிரங்கலின்றி
1. சுந்தரர் தேவாரம் WI-77 (ஐயாறு) 2. சுந்தரர் VII

மற்றுநீர் வாளாங் கிருப்பதழ காகுமோ
வாழ்ந்துபோ தீரையரே ! வளரொளிக் கண்கொண்ட கொடுமையீர்
ஒருவிழி வழங்கினிர் அதுபோதுமோ? செற்றருள வேண்டுங்கொல் என்றுபேசிய அழக !
சிறுபறை முழக்கியருளே ! தேவரையு மறியாத நாவலூர் நம்பியே
சிறுபறை முழக்கியருளே !
10. சிறுதேர்ப் பருவம்
தானே யெனைமுன் படைத்தருள்வான்" தனையுந்
தனது செயலினையும் தகவே யறிந்து மெய்யுணர்வின் தவத்தால்
தமிழின தொடைதொடுத்து நானே அவனைப் பாடலெவன் நாயி
னேனைப் பொருளாக்கி நடவேன் பறவேன் கயிலைவர நலஞ்சால்
வெள்ளை யானையினை
கோணே யடியேற் குதவுகெனக் கொடுத்தான்
பிறவி கெடுத்தானே குளிர்மா நொடித்தான் மலையாளி
குணங்கள் சிறந்த குடியாளி தேனே அவன்பேர் எனக்கென்றாய் ! சிறுதே
ருருட்டி யருளுகவே ! தெய்வத் தமிழின் நாவலனே! சிறுதே
ருருட்டி யருளுகவே !
95. 3. WI-100, 4. நொடித்தான்மலை-கைலைமலை.

Page 97
IV பூனி மாணிக்கவாசக
மகாமகோ ட்ாக்டர் உ. வே. சாமிநாத
திராவிடக் கவிமணி வே. முத்
(முன்னைய பாடசாலைப் பரிசோதகர்) அர இயற்
es c
சித்திவிநாயகர் துதி - நேரிசை வெண்பா
எள்ளத் தனையன் பிலேன்மணி வாசகர்க்கோர் பிள்ளைத் தமிழ்பேசப் பீடருளும்-வெள்ளமிகத் தத்துமதம் போற்பெருகு தண்ணருள்சேர்
தென்மதுரைச் சித்தி விநாயகன் முன் சென்று
கலைமகள் துதி - நேரிசை வெண்பா
கள்ளத் தமியேன் கனவாத வூரருக்குப் பிள்ளைத் தமிழொன்று பேசவே-வெள்ளைக் கலைமகளின் செஞ்சரணம் காப்பாப் பணிவேன் மலைவகல நெஞ்சரணம் வைத்து
அவையடக்கம்
எழுதரிய வேதமும் எட்டா அரன்தாள் அழுதடைந் திட்டபே ரன்பர்-தொழுதகையர்* மாணிக்க வாசகர்சீர் மந்தனெவ்
வாறுரைப்பேன் நாணிக்கை நாநடுங்கும் நான்
நூல்
1. காப்புப் பருவம்
அறுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
பெருந்துறையிற் குருந்தடியிற் றிருந்தடியார்
குருமணி սյուն பிறங்கி வையைப்
பெருக்கடைப்பான் பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படியும் பெற்றுப் புல்லூன். அருந்துறுகான் நரிபரிசெய் தப்பரிமே
லழகனென அருள் செய் தானை
அவன் பாகம் பிரியாத அங்கயற்கண் ணாரமுதை
அவர் தோள் ஆகம்
இருந்துறைந்து விளையாடும் இருங்களிற்றை
இளஞ்சேயை என்றுங் குன்றா
*தொழு-தகையர் என்றும், தொழுத-கையர் என்றும் பி 3. திருப்பெருந்துறையில் மணிவாசக மூர்த்திக்கே முத
முருகர், சண்டீசர் நந்தீசருக்குப் பொறாமை.

ர் பிள்ளைத்தமிழ் ாத்யாய
ஐயரவர்களின் மாணவர் துசாமி ஐயர் M. A. L.T. ங்கநாதபுரம், திருக்காட்டுப்பள்ளி P.O. றியது
es
இவரருளாற் புவனமெலாம் இனிதளிக்கும்
மாயவனை இலங்கு மார்பம் பொருந்துரிமைப் பெருந்திருவைப் பூமகனை
நாமகளைப் போற்றல் செய்வாம் புகல் கவியால் உள முருக்கும் மாணிக்க
வாசகரைப் புரக்க என்றே
2. செங்கீரைப் பருவம்
எழுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
மறுநெறி யிலாது நான் மறை முதற் சாத்திரம்
வகுத்ததிச் சைவ முறையே மகிதலத் திரு வினை யொப்புறுந் திப்பியர் மனத்துளே மலர்ந்த துவும் இப் பெறுநெறி காண்மினோ பேரவையுளீர் ! எனப்
பெருவளச் சோழ னோடும் பீடிலா ஈழநாட் டிறையொடும் 2இறையியல்
பேசியே மாசில் உண்மை உறுநெறியி தென்னவே உரையுளார் ஊமையா
ஊமைவாய் பேசும் வண்ணம் ஓங்குபொன் னம்பலத் தொளிர்திருச் சாழலால்
உலகெலாம் உய்வு காட்டிச் சிறுநெறிய புத்தரொடு வாதாடி வென்றவ!
செங்கீரை யாடி யருளே ! தில்லைநட ராசனுடன் ஒல்லையிற் கலந்தவ!
செங்கீரை யாடி யருளே !
3. தாலப் பருவம்
அறுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
வாணிக் குரிய தலைவனொடு மாலும் மனத்துள்
மாலுறவும் மைந்தன் கணேசன் மாசுப்ர மணியன்
அழுக்கா றெய்திடவும் காணிக் குரிய சண்டீசன் காவற்குரிய நந்தீசன்
கவன்று சிந்தை கலங்கிடவும் கனமாப்
பதவி திரிசூல
ரிக்கலாம். 1. இறை-அரசன் 2. இறை-கடவுள். ல் மரியாதை, இதனால் பிரமன், திருமால், கணேசர்,

Page 98
பாணிக் கடவுள் பெருந்துறையிற் பரிந்து குருவா
உனக்கருளும் பரமஞானம் படைத்தெவரும் படைத்தற் கரிய சீர்படைத்தாய் மாணிக் கஞ்சேர் வாசகப்பேர் மணியே
தாலோ தாலேலோ வையம் உய்ய வழங்குமறை மணியே
தாலோ தாலேலோ
4. சப்பாணிப் பருவம்
இரட்டை ஆறுசீர்ச் சந்த விருத்தம்
நலமிகு தமனியம் உலையெரி அனலிடை நலிவுறக் காய்ந்திடினும் நயமொடு மாற்றொளி விலையிவை வரவர
நனிசிறந் தோங்குதல் போல் சலமிகு காவலர் காவலன் ஏவலிற்
தண்டம் ஒறுத்திடினும் தகவுறு பத்தியி னுளமெழு கணிவது சான்றனை சான்றதனால் வலமிகு சோதனை மூலநல் லன்பரை
மாதொரு பாகத்தான் வயமுற ஆட்கொளல் மலர்தலை உலகிடை
மயலறக் காட்டினையால் குலமிகு வழுதியர் குணமிளிர் “உழையவ !
கொட்டுக சப்பாணி ! குவலடி யவர் புலம்* விழைவுற உழுபவ!
கொட்டுக சப்பாணி !
5. முத்தப் பருவம்
அறுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
சதுர மறைசேர் சாத்திரமும் சகலா கமும்
தழைத்தருள்நீ தந்ததுன்னைக் கொண்டதென்னைச் சங்கரா ! யார் இம்முறையிற் சதுரர் என்ன நகைச்சுவையிற் சாற்றும் சதுரப்
பாடுடையாய்! சகத்திற் சான்றோர் தகவுரைக்கும்
தென்னன் பிரமராயனெனும்
* உழையவன்-மந்திரி, **புலம்-அறிவு, வயல். 1. தி 2. மரை-தாமரை, 3. மாறன்-பாண்டியன். * இை 4. இை இப்பாடல் சாம, பேத, தான, தண்டம்

மதுரைக் கமைச்சாம் பணியாற்றி?மரை நீர்த்
துளிபோற் பற்றின்றி மதிசேகரர்தாட் பற்றுநணி வளர வளர
வளர் சுவையின்
மதுரங் கமழ்வா சகமளித்தாய் மணிவாய்
முத்தம் தருகவே வாத வூரர் பெருவாழ்வே மணிவாய்
முத்தம் தருகவே
6. வருகைப் பருவம்
அறு சீர் ரட்டை ஆசிரிய விருத்தம்
அன்று மாறன் ?இவுளிவிலைக் கார அளித்த
அருநிதியம் அனைத்துந் திருவார் பெருந்துறைக்கே யாக்கி யதுகேட் டம்மாறன் என்று பரிதான் வருமென்ன இறைவன்
அருளைச் சிந்தித்தே இன்னும் சின்னாட் கெய்துமவை என்று கூறி
எழில்வெள்ளி மன்றுள் மாறி நடிப்பவனை மன்முன் மாயப்
*பரியிவர்ந்து வந்தா வணிமூ லத்தந்நாள் வாசிப்
பந்தி விலை பேசி நன்று கயிறும் மாறவைத்த நம்பீ!
வருக வருகவே ஞாலம் புகழும் மணிவாக்கின் நம்பீ
வருக வருகவே
7. அம்புலிப் பருவம்
எழுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
அம்புவியிற் றிங்கள்நி அமைதியொடு சாந்தஒளி
அழகிவை மேவிடுதலால் ஐயனெம் வாதவூ ராளி யிறை ஒக்கினும்
அகத்திற் களங்கம் உள்ளாய்! பம்புமுன் கலையொரு பக்க மங்குவை இவன்
பால் மறுவு தேய்வுமில்லை : பரவுமுன் கலைக்கிலாச் சுவையிவன்
கலைக்குண்டு பணிந்திரந் தாற்றரு குவான் !
ருவாசகம்-கோயிற்றிருப்பதிகம் 10. புளி, பரி, வாசி-குதிரை.
என்னும் உபாயமும் கூறுகின்றது.

Page 99
வெம்புயங்கற்கு நீ வெருள வேண்டா; இவன்
விடவராப் புனைவ னண்பன் ; மிகைசெயிற் றில்லையில் முரணிய சாக்கிய
வீணர்படு பாடு கண்டாய் அம்புயக் கரமசைத் தாடற் கசைத்தனன்
அம்புலி ஆட வாவே ஆசையொடும் ஈசர்புகழ் வீசுமணி வாசகனொ
டம்புலி ஆடவாவே
8. சிற்றிற் பருவம்
அறுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
மைதவழ் கண்ணார் மண் பொன்செய்
மைய லுழன்று மயங்காதே வண்பொருள் மனைவி மக்களெனும்
மமதை ஓங்கி வளராதே உய்திறம் அரன்பொன் அடித்துணையே
உறுதுணை உறுதி எனப்பற்றி ஒருவலில் அன்பால அவன் புகழே
ஓதி உருகும் உத்தமனே ! எய்துவ யாவும் அவன்செயலே
*யாரோ இதற்கு நாயகமென் றெண்ணிய எண்ணம் நின்வாழ்வின்
இயலாக் கொண்ட செயலோனே ! செய்தவம் சாலச் செய்தவனே !
சிறியேம் சிற்றில் சிதையேலே ! திருக்கிளர் செல்வப் பெருக்ககல்வாய் !
சிறியேம் சிற்றில் சிதையேலே !
9. சிறுபறைப் பருவம்
அறுசீர் இரட்டை ஆசிரிய விருத்தம்
அன்பாற் குவலயம் அமையும் பெருமை
அணிர்ேக் களவியலா அந்நா விறையனார் அருளும் இலக்கணம்
அனைத்தும் அமர்ந்தொளிர இன்பார் பாடற் கிலக்கியம் இதுவாம்
எனப்பல துறைகளொடும் இலகும் அகப்பொருள் குலவுமுள் ளுறைநடம்
இடுதில்லைக் கோமான் ,
1. ஒருவல்-நீங்குதல். 2. குழைத்தபத்து 7 3. உ * இறையனார் அகப்பொருள் இலக்கணத்துக்கு ( * தென் பா-அழகிய பாடல். 4. திருவாசகம் திருட் b്. . பிடித்த பத்து 9.
6. Gòng. ്. 3.

தன்பாற் பொருந்திய தலைமை தழைவுறு
தகைமை சால்நூலாத் தரணிக் குயிரெனச் சாற்றுசிற் றம்பலத்
*தனித்திருக் கோவையினைத் தென்பா? வாஉறை நன்பாப் புலவ!
சிறுபறை முழக்குகவே ! திருவா சகம்சகம் முழக்கிய செல்வா !
சிறுபறை முழக்குகவே !
10. சிறுதேர்ப் பருவம் எழுசீர் இரட்ட்ை ஆசிரிய விருத்தம்
உற்றாரை வேண்டிலேன் குற்றால நடனனே உனது குரை கழலிணைக்கே உளமிளங் கற்றாவின் உருகவேண்டும் என்றும்
உரியபா லூட்டி என்னைப்
பெற்றாளின் மேம்படப் பரிவொடுன் உருக்கியுட் பெருக்கினை ஒளியை என்றும் பேசரிய அேம்மையே ! அப்பனே ! ஒப்பிலாப்
பேரன்பின் விளை அமுதமே இற்றைநாள் நானுன்னைச் சிக்கெனப் பிடித்துளேன்
எங்கெழுந் தருள்வ தென்றும் இன்னணம் பலவகைத் துதிகவி இசைத்தவா!
ஈடிலா மணிவா சகா 1 செற்றார்க்கும் அருள்செயும் பெற்றி மிக
உற்றவா ! சிறுதே ருருட்டியருளே ! திரிபுரத் தெதிர்புவித் தேருருட் டானெனச்
சிறுதே ருருட்டி யருளே
மங்கல வாழ்த்து
வாழிய பாண்டி வளநாடு : வாதவூர் வாழி பெருந்துறை மாமதுரை-வாழிமணி வாசகர்சொல் ஏட்டில் வரையம் பலவாண
ஈசனருள் எங்கும் இசைந்து.
ர்ளுறை பொருள்.
லக்கியம் திருக்கோவையார்; உள்ளுறை பொருள்;
(5 9 ளுறை ரு புலம்பல் 3.

Page 100
யூரீ மாதவச் சிவஞான
திருத்தொண்டர்
0.
15.
20.
25,
30,
35.
40.
மெய்யன்பர் நாமமெல்லாம் வெ கையன் றிருவடியே காப்பு
கலிெ
தில்லைவா ழந்தணர்கள் சீர்றி ரில்லை யளித்த வியற்பகைய யிளையான் குடிமாறர் மெய் மிளையா விறன்மிண்ட ரின்ப
நீதி யெறிபத்தர் நீண்டபுக
நாதர் திருக் கண்ணப்பர் ந மானக்கஞ் சாறரரி வாட்டாய ஞானத் திருமூர்த்தி நாயனா முருகர் பசுபதியார் முன்னான
துரிசி றிருப்ருறிப்புத் தொண் சண்டீசர் வாகீசர் தக்க குல கொண்ட மிழலைக் குறும்பன நீள் காரைக் காலம்மை யப்
மூளு நமிநந்தி முத்தமிழை
திருஞான சம்பந்தர் செய்ய ரருண் மூலர் தண்டியடிகள் சோமாசி மாறனார் சாக்கியன நாமார் சிறப்புலியார் நற்றெ சிறுத்தொண்டர் சேரமான் ெ
விறற்களந்தைக் கூற்றுவனார்
பொய்யடிமை யில்லாப் புலவ மொய்கொணர சிங்க முனைய பத்தர் கலிக்கம்பர் கலியர் ட கைத்த புலனை யடிகள் கா
புல்லனார் காரிநெடு மாறர்பு நல்லமுனை யடுவார் நாயனா சிங்க ரிடங்கழியார் தஞ்சைச் கொங்கார் புகழ்த்துணையார் பத்தராய்த் தாழ்வார் பரமன
சித்தஞ் சிவன்பாலே சேர்த்து முத்திநெறி காட்டுமுதல்வர் ( பித்தனுறை யாரூர்ப் பிறந்த முப்போதும் தீண்டுவார் முழு ரப்பாலு மீசனடிச் சார்ந்தார்
மானியார் நேசனார் வாழ்செ பான்மையார் நீலகண்டப் பா சடையரிசை ஞானியிவர் தம் தொடையாகப் பாடியவன்றெ சிந்தனைசெய் திந்தத் திருநா
மந்திரமாக் கொண்டு மயிர்சி மெய்யன்பா லென்றும் விளம் கைதவமும் புல்லறிவுங் கற்ப தத்துவிதா னந்த வசண்டபரி னித்தியமா வாழ்வார் நிசம்
திருச்சிற்றம்பல

முனிவர் அருளிச் செய்த
திருநாமக்கோவை
வ்வேறு போற்றிட்வைங்
வண்பா
ல கண்டனா ார் - தொல்லை ப்பொருளா ரென்று
- மளவுமமர்
ழேனாதி ம்கலயர் - மேதகுர்ே
u Tnresar rru u tr ர் - மேன்மை ளைப் போவார்
டர் - மருவுமறைச் ச்சிறையார் ார் - தொண்டுசெயு பூதி நீலநக்கர் - யாளுத்
கலிக்காம - வருமூர்க்கர் னார் சூழாக்கூர் ாண்டி - ைேமச் சய்ய கணநாதர்
விஞ்சைத் - திறத்துமிகும் ர் புகழ்ச் சோழர் பரைய - ரையரதி
கர்சத்தி டவர் கோன் - மொய்த்த கணம்
கழ் வாயிலார் ர் - மல்குகழற்
செருத்துணையார் கோட்புலியா - ரங்கணர்க்குப் னயே பாடுவார்
ர்ளார் - நித்தமு pழுதுணர்ந்தோர் rர்க - ளத்தனையே நீறுபூசுவா
- மெய்ப்பூசன்
ங்கட்சோழனார் ணனார் - மேன்மைச் மையெல்லாஞ் சேர்த்துத் ாண்ட - ரடியிணைகள் மக் கோவைதனை
ர்ெத்து - நைந்துருகி
பப் பெறுவார்கள்
னையு - மையலுந்தீர்ந்
பூரணத்தி

Page 101
WITH BEST COM
D OLLAR
17 - A, ABDUL JA COLOM
Telephone: 4355.26
WITH THE BEST
KEY TRAVELS
(AIR TICKETING AGE,
12611, MA COLO
Telephone: 2

PLIMENTS FROM :
TRADERS
BBAR MAWATHA,
BO - 12.
COMPLIMENTS OF:
(PVT) LIMITED
WT FOR ALL AIRLINES)
IN STREET, MBO - 11.
5994, 432801

Page 102


Page 103
விவேகானந்த 手。 பொன்
வ. சி
தரள நிறை அணிபவளம் தயங்கு மணிமாளிகைகள் அருண வெழில் பொங்கு அணவு விவே கானந்த பரவு மிசைக் கோயில் பனைக்கை முகப் பராபர் விரவுமன்பால் அடியேன் விக்கினங்கள் வாராமல்
உயரவிட்ட ஐந்தருப்பூஞ்சோலை
ஒள்ளிய செம்பவளக்கால் நிரைய வயிரமதால் விட்டங்கள் குறுக்கே வளரொளிப் பொன் னால்நீள் ச வெயில் விடு மொன் பான்மணிக மின்னிலங்கும் ஆசனத்தில் இனிது உயர்சிகர கோபுரஞ்சூழ் விவேகான ஒண்பதியில் நாயகரே ஆடீருஞ்சல்
2. சிவநெறியும் செந்தமிழும் தீய நெறி படராமல் ம தவம் நோன்பு செறிவறி சாய்ந்து கொடும் பவவின நவக் கிரகம் நாளனைத் நாயகி வல் லபையோடு அவை கிளர்பொற் கோ அழகு சித்தி வினாயகரே
இலையாவில் துயில்மால்கண் ணி இமவதி முன் னிடுசாபம் பொடி தலையாய கருணைபுரி அருட்ப்ர6 சால்பறிந்து நின்பதமே சார்வார் தொலையாத பவங்களெலாம் தெ சூழலொழித் தீடேற்ற விவேகான சிலையாரும் கோயில் குடி யிருந்
சித்திவிநா யகப் பெருமான் ஆடி

பைச் சித்திவிநாயகர் னுாஞ்சல்
வராசசிங்கம்
காப்பு
o இந்திர நீலம்
சிறந்து மேவும்
கொழும் பதனில் சீலம் சபையைச் சாரும் தனில் இனிது வாழும் rனே உந்தன் மீது
சொல் ஊஞ்சற்பாவில் அருள் செய்வாயே
நூல்
நாப்பண்
நாட்டி
போக்கி :ங்கிலிகள் வீக்கி ள் அழுத்திச் செய்த
மேவி னந்த
தழைத்து வாழ டிந்து மாள
வெஞ்ஞான்றும் சூழ னைகள் யாவும் வீழ தும் நன்மைகூர விவேகானந்த யில் தனில் இனிது மேவும்
ஆடீர் ஊஞ்சல்
5 intub unts,
நீறாக rébékחנה தங்கள் 3ாலைந்து மாயச் ாந்தச் து வாழும் ரூஞ்சல்

Page 104
தந்தை மலையாளியுடன் கீ சயிலமகள் நினதழகில் மகிழ் சிந்தை மலர் நினது பத ப திகழடியார் மன முருகிக் க வந்துவழிபடுமன்பர் அல்லல் வல்வினைகள் ஆதவன்முன்ப செந்தமிழின்திறமாயும் விவே சித்தி விநாயகப் பெருமான
5. புத்தகத்திலுறைமா! போதகத்திலுறைமா அத்திமுக சித்தி பு ஐங்கரவென் றருங்க மெய்த்திகழ் பொற் மேனியிலே வெண்ை சித்திரப்பத் திகள்ம திருத்தளிவாழ் கற்
முப்போதும் நாற்போது ச்ெ மொழி மெய்முக் கரணங்க தப்பாமே இருமலர்த்தாள்
தண்ணிதய மலர்நிகர்க்கும்
வைப்பாகத் திகழுமெழில் 6 வனப்புறு நற்பதி நாடி வ எப்போதும் அருள்பாலித் : இபமுகத்து நாயகரே ஆடீ
7. சதமகனும் சசியுமெ சரமலர்மா ரன்ரதிே கதிரவனார் ஒளிதிச கலை வளருமதியெ நிதிபதிமுன் விநயமு நீரரசன் வாசநறும் அதிமதுர விசை கி ஆலயத்தில் ஐங்கர
இசைபயிலும் இளமடவார் இணையவயி நயம்புரியு மில் அசைதுரித சரணமுறு சில அருந்தமிழ்வே தம்பயில்வார் திசைதொறுஞ்சென் றெதிெ சேத்திரத்தில் அருளுருவா கசிவுறு நெஞ்சினராகி வண கதியருளும் கயமுகரே ஆடீ

ன்னையாகும் நச்சி கூர பலரிற் சூடித் ண்ணிர் வார
if G னி போல்தீர பகானந்தச் ாடீருஞ்சல்,
தும் செவ்வண்ணத்துப் தும் கவரிவீச த்தி மகிழ்கணேச :விஞர் கீர்த்திபேச கலன்பிரபை சூழுமன்பர் aற்று நிலவுபூச லியும் விவேகானந்தத் பகமே யாடீரூஞ்சல்
Fாரிந்து நெஞ்சம் ள் தூய்மையாகி ஏத்துவார் தம் புனிதமேவும் விவேகானந்த ருவோர்க்கெல்லாம் தினிதுமேவும் ரூஞ்சல்
ாருவடந் தொட்டாட்ட யோர் வடந் தொட்டாட்ட 5ழ்கண் ணாடிகாட்ட ாளிர் வெண்குடைமேற்குட்ட டன் அடப்பை நீட்ட
பனிநீர் தூவ |ளரும் விவேகானந்த ரே ஆடீரூஞ்சல்
பாட்டும் தாளம் ாமினார்தம் ம்பினார்ப்பும் * ஒலியும் நான்கு ராலிக்கும் விவேகானந்தச் பினிதுமேவி ாங்கு வார்க்குக்
ரூஞ்சல்

Page 105
நவமணியின் ஒளிகிளரு மகு நல்லபய வரதகரம் இரண்டு புவனமனைத்தையுமடக்கு ப புனையுதர பட்டிகையில் ரத் தவளமய ஞானவுப வீதமா சரணமலர்த் துணைமருவு ச உவமையிலாத் தமிழ் பெருக் உயர்பதியிற் குடியிருப்பீர் ஆ
10. வணங்குவார் மனங் வரம் பெற்றோர் 2 சுணங்குவா மிளநகி சுரர்குழாம் அது ே கணங்குலாந் தீவி6ை காப்பரணித் தலமா குணங்குலாஞ் சான் கோயிலுறை குஞ்சர
பூதலமா தெந்நாளும் பொ பொன்மழை கார் தவறாது ஏதமிலா தேருழவர் சிறந்து
இணையில் தமிழ் என்றென்று வேதமுடன் ஆகமங்கள் விள மிகுசைவத்துறை பரிணாமித் போத நெறி வளர் கீர்த்தி பொற்தலத்தைங் கரநாதர்

-- L DIT
) DITL
ண்டியாட
*னமாட
தங்கையாட *கும் விவேகானந்த பூடீரூஞ்சல்
கசிந்து புளசித்தாட உளமகிழ்ந்து குதிகொண்டாட லார் நின்பேர்பாட கட்டு வருகை நாட னகள் கதிகெட்டோட மென் றடியார் கூட றோர் வாழ் விவேகானந்தக் மே யாடீரூஞ்சல்
ாழ்த்து
லிந்து வாழி
பொழிந்து வாழி வாழி ம் இனிது வாழி ாங்கிவாழி து வ்ாழி
விவேகானந்தர் வாழி வாழி
M

Page 106
விவேகானந்த சபையில்
யூனி மீனாட்சி சுந்த
பிள்ளைக்கவி. திரு. வ. 8
6.
1. பொன்னுலகு பூதலத்தில் பொ பொலியுமனி மாளிகைகு மின்னகலாப் பவனநிரை விள வியன்பதியாம் வடகொரு துன்னுவிவே கானந்த சபைசா
துலங்கிடுமீ னாட்சிசுந்த பன்னுதமிழ் ஊஞ்சற்பா வளர பசுங்குழவி விரைமலர்த்தாள்
Ա5
2. தரளவிதா னப்பந்தர் நிழற்கீழ் தம்பக்கால் நிரைநாட்டி மரகதவிட் டம்பூட்டி வயங்கு வடமாட்டி வயிரத்தால் விரைமலர்தூ விப்புரியா சனத் விவேகானந் தக்கழக வ விரும்பி இருமருங்காகி வடந்
மீனாட்சி சுந்தரரே ஆடி
3. அடியார்கள் உளமாய கூடந்த அமைசீலம் நோன்பு செ படி நான்கும் காலாக நாட்டி பயில்குணங்கள் தமைவிட பிடிநெகிழா அன்புச்சங் கிலிக பிறங்குபக்திப் பேர்ப்பல வடிவுடைe னாட்சியம்மை ச(
வைத்தாட்டி னாராடி
4. வளைத்தழும்பும் நகிற் தழும்
வளநகரிற் பெற்றபுகழ் தழைத்தவிசைத் தமிழ்மதுரை தழும்புற்ற பெருமாளே செழும்பதியில் எழுந்தருளி வ செய்தியினைக் கேட்டுவ பழுத்தமனந் தார் மகிழ ஆடி
பராப்ரை மீனாட்சியுட
-5. அஞ்சிறைவண் டினம்புரளுங் G அன்னை தடா தகைகுட் கொஞ்சுதமிழ்க் குமரகுரு பர
குலவுகவி வாணர்பிர ட செஞ்சரணப் போதிலடி யார் திவ்விய தோத்திரமா6ை விஞ்சுபுகழ் விவேகானந் தப்பூ மீனாட்சி சுந்தரரே யா

கோயில் கொண்டுள்ள ரேஸ்வரர் ஊஞ்சல்
Fவராசசிங்கம் பி. ஏ. (சிறப்பு)
ப்பு
rருந்திற்றென்னப் த விகை செம்போது ங்கித் தோன்றும் ழம்பு நகரில்கீர்த்தி ri Gsnrui) ரேசர்மீது வேழப்
பணிகுவோமே.
ால்
ம் செங்கேழ்
ஊடுபோர்த்து பொன்னால் பலகை கோட்டி தில் மேவி டியார்கூட்டம்
தொட்டாட்ட
உருஞ்சல்
ன்னில் :றிவறிவென் றோதும்
மூன்றாய்ப் ட்டமாக்கி என்றும் ள் பூட்டி கை மீதுநின்னை மேதராக மகிழ்வீர் ஊஞ்சல்
பும் முன்னர்க்காஞ்சி போதாதென்றே
மாறன் மாற்றால் விவேகானந்தச் ந்தமர்ந்த ந்து திரண்ட அன்புப் உரூஞ்சல்
னாடீர் ஊஞ்சல்
கொன்றைமாலை டு மணப்டொன்மாலை னாராதி
பந்தமாலை கள் சேர்க்கும் ல வர்க்கமாட ங்கோயில்
டீரூஞ்சல்

Page 107
0.
கோலநெடுஞ் சடையிடைே குளிர்மதிய நிலவாட நீலவல்லி யங்கயற்கண் எ. நெடிதுயிர்த்துக் கை மாலயனுங் காணாத மலா
வந்திப்பார் சிரமீது ஆலவாய்க் கோயிலென வி அவைத்தளியிற் குடி
சந்திரகு ரியர்கள் நெடு வ சதுர்முகர்நே ரந்தன நந்திநிகர் கலைஞர்மிரு
நாரதர்போ லிசைநி இந்திரையும் சசியுநிகர் எழ இருமருங்குங் கவரிே மந்திரத்தே குடியிருப்பீர்
மதுரைநா யகியாரே
சுந்தரர்க்குத் தூதுபோய்த்
தூமறைமா முனிவா வந்தியிடம் பிட்டமுதம் (
மானமிழந் தலைய சந்ததமும் இருந்தளிப்பீர்
தமிழ்க்கடம்ப வனத் சுந்தரமா தேவியுடன் வி தொல்பதியில் எழு
சேந்தனார் உவந்தளித்த
திவ்யசுவை கண்டசி தீந்தசையும் தேனுமளைந் திண்ணனார் படை பூந்துகில்மேல் வந்தியிட்ட புரிநடமும் கண்டில சார்ந்துவிவே கானந்தக்
செளந் தரரே கய
இருண்டவடி யார்மனத்தி இளமுத்துநகை கே மருண்டவிழிக் கடையானே மகிழ்வடையுஞ் செ திரண்டடியார் திருமறைக் திருச் செவியிற் கு தெருண்ட மனத்தார் வ திருத்தளியில் அருள்
மாநிலமா தரசிவனப் டே மணிமுகில்வானம் ப( ஆணினங்கள் அருகாது ெ அரியதிரு முறை கே தேணிகர்செந் தமிழ்சா6ை திகழ்ந்திடுக சிவநாம. மேனிலைய புகழ்மருவு 6
வியன்தளிமீ னாட்சி

யே நிலவும் வெள்ளைக் . மதியமாட ழிற்காற்றாமல் மடமான் மறுகியாட ர்ப்பொற்பாதம்
மருவியாட விவேகானந்த
யிருப்பீர் ஆடீரூஞ்சல்
டந்தொட்டாட்ட னர்பல் லாண்டுகூற நங்கம் கொட்ட
புணர் கீதம்பாட Nல்கொள்மாதர் கொள விவேகானந்த ஆடீரூஞ்சல் rnr Tori DSATG5F6ão
திரிந்தலைந்தும் fவனம் பலிக்குழன்றும் கேட்டுமிங்கன் ாமல் மனைநடாத்தி
என்பாள்போல த்திலுனைக் கைப்பிடித்த வேகானந்தத் ந்தருள்வீர் ஆடீரூஞ்சல்
இரதக் கூழின் ர கம்பக்கூத்தும் துவந்தளித்த யலுக்கு மகிழும் ஆட்டும்
பிட்டுக்காகப்
மெங் குறைகள்போக்க கோயில் வாழும் ற்கணியோ டாடீரூஞ்சல்
னுளம் விளர்ப்ப ாட்டி யாடீரூஞ்சல் ல எழில்கண்டம்மை ாக்கேசர் ஆடீரூஞ்சல் கள் ஒதக்கேட்ட ழையசைய ஆடீரூஞ்சல் ணங்க விவேகானந்தத் ாரசே யாடீரூஞ்சல்
வாழ்த்து பாங்கி வாழ்க ருவத்தாரை பெய்க பெருகிமல்க ாயில் தொறுமுழங்க ல மன்றமெங்கும் ம் சிறப்புற்றோங்க விவேகானந்த சுந்தரேசர் வாழி

Page 108
어 : , 학國인 「, 1, %, ,
~ ~ v
sowego įju?sonogo y us?&9டிரெழுதுஓெகுெ----IỆ urmụoc)4,9 q2 HQ119.99$ deo@sure@@ự99%) șırıg@sfi uogト*D411,95 gif@*4/5 ugi inns? quaedīàgrīņ83sgoqadha 3@susousē to)41+11koIgo uog) gre-Tluso upę firm? qi-au 11@ș-aeglu-l-Tafı的飞4ılsēlposmı9ト*)41.11af 1991) o41@surgi § 111,919 gro sig) sốựgosãoquæ orygı@ratopsis).Ģ.に『D4119 u 19feg)4 goloogoo 1ço usog)4/mus qi@@soto ugn[99qufē@oluosog)IỆurnyoso)4/5 șrī£19 颂re齿可egu-ı-ādhi(994/fssaewoo @@@Il-fog)4110c9oqĩlo4/l/rngriori degog)-a quo gaựnoortes:±?†ıs@1çournus assố--◄-►4/us1/119 neg)4/ai uqatigo) 1çe um lege(); qi d© ș-asfio y uga弘quaesti-Triq Ħựge usoトFD41:e uporto41 urnogon Qorm (§ ogog ș41 usoegrısıố3从P4,Ð uri qi&)uoso)luosog)quae sílo4/1/msfiorgi-TŐ 1109@@egdolog șɛɛ&94) LIÊfte ugŤs)g'(3).gf4ıfloog også=4/11fnųos LG) ege(); qnoqooosgog șų uo?&94/fēgeorgianđfion4ırm-Tegelőjqurn u 199ffo que@surtos@@ocas[99quas otsuguggoo ufog)4/191/1919.g)4/m u-17T11feụło qndf?ựcos,从今af wolurmfiuron u f’g)4Jogosøfte4ılırm@gjų gałę qırmosoocco�)4/45) forĝigluog)4,99€ so19ştırngfisao qırmgesms,ựcoortes,&9qa bota-Tarınıso ugiたFD4/m 1190'eff41@@rīgāko ரயிடுதிகில் பிஞ்| @ırı fins1ựIīsāஇயப்ேσπου996)4ymrīO Į Ilgıış9 m. Lg7
}
quosqo), o £IŪQğı’asúrls ņrlofi)
공리페치

qırmışøgnfầe –egluore0994ırıqarte@@ | | 11 sog)quaesoțilo4 af ung ugalog) qi soff –govoref**ტ9pfēJae@@...log)41.119.1119 reg)41 urningsges@@@-@@ (§ urteo –寸%。@411 sēre ugi@@@gŤ41ste ogogs,44圈圈电 ựngo sín —பிறகுழிகு从Ptao) sąju-ı-ı uorņiolo)ト」もQ4J dig? Loquion4-ı teps locși@g qi-au riff – sowego y uso[99Įvoșț¢ © ®ミ*)411009@gjho41 umgehsiaffeg qı-ı udfos –sfio y un&9ocasiņuqisorgjo ?@@----41119 ullorog)| 4ırműgo uzo qnofs –grīņố?校5。4/fÎego).gifeトもQ4/191/,liereg)4/urm (§§ £ qi d© ș-a –odnoყ94; IIĜ@ņogy@@llog)七月29时均可41.6 o-ig) logo? dægurles@@ –sfiog uga[994/1,5 neugis).Ģ.@gŤĮfte ogog sầe411] morn~a (oooo -ngo-Tog)-아守城郡)(99†ı91ợe ugĒ Ģmth-Tlugħluog)41.119 u 119 feg)41 urngoh-ı Logo qırmo oto ugi[99----luog)4194可4đĩll ogÐ7ī£ņi oso? uogo 11,95 urte@@“ḥ?>ც9ocasgj uso|-41 o úko4/fles@ợ vợ qister@koựcoortes,冷)thoạfong)ingsa...laersIỆ urmụoto)4ılırmaĵojeg pas@ quasdf) ựegoriese&4/fē-loog)g'1/:fog)41 troos gif@>4/m geoornsgogrşı@ (gure ospoorşırı±?q9 uo? [109 usoミ*D415 spoorto41 Ungaqoqiao usos dego uso qı-ı udfĩƐƐ 1 GT&94/fē- og Øgluog)IỆ urmụolo)41 Lirmųj uso ựngo sírıgluore09[99星----41:o 11ko4/fișiegą đię (§ urteo-fT神部),sos4/No Log)ņ/01/goto)stø (99 GT七电4可41 urtesaj q, sự đảo --Two-Tog)냐?城尉部)[994/fĪĻŪ’q’ureos@@Ju?’ඟ)į uos foto)4ırmgogo & redg)ữodos.*?quo-ulnas lapsnos1@@@gf4youngssto4ırıqmoșigos? tri-iur-oạo (Norttıqotoo|ĝolufïri (q)-æ11母n| 1–1 frodoss s for aeros đẹ)^* ^^^* ***

Page 109
q-l@lgrīņoსტ94/fềa’ışoğls)gbsG七巨9时遇可quae £fi qimgesmožeựngøfte?ც994/loșHagogo@o.o-七re由Q9顾羽į urningsges@ @ đfio H ocog #4/ uso-sa%>±opfĦaftos-abs)七电4可4ıđì llog) ?đỉo H ựccogli sg) agos@ışırı!?(99.57 quo-->4ırm{991, o41 ogÌg) . ựco» (fraகுாரே汾) siqes@on:JfT七94可Jas'uon@gjc) 4 gaf içeği qırmo?egu-T-T-1H*P--→@gŤ七电4HP4ırmúworm 1990eđfi) og igles úgŤ qofs€5 uorteco&94/IIs rigysigilojト*D4,999ĒĶīkṣo19ştırmgqị gỉ sợisi gre皆可grīņ8?岛)411/gĒ@ @ uzoFs)Įrn-ıge (§4yde f) g)g' quaeđfi)egluso nego&eo scorņigasē Ģ usoJog)4月29间均可41ș șoïdegjo)Ġ quae fò€5 uortodo冷4/fīgøH qi@șoș@19(@gŤ4,91|rı41:9 urīnađi um --Tlogosodogio) ($ quo uosegoge±%qi fíriqi@t3llog)41 form @41-7 loĝ95 (leĝo) ĝi gegbトDdsg u-1774 H[99pusē Ģ Ģ=トも)4ırmas 09h41 urto urīgƆŋ1909 ugĪ ĶĪ) ($ qırmosoமே9குழிகு冷4/fò ŋfƆsƆg&OgŤ4/191/19feg)Įo úsp?hougĪĶī)ổ qnaof)(51) ortocco%)si uogbs)七月29时遇可quoqĪriqī£1,9 UQQG (§ urteoமே9ஞ்சிகு+?qi dhego@uo49794ırm{golio so41—ı içe Loc) șHņķī Øsg)g' qırmo!?ựco@ņırı&94yourtos@gbs)sourmụoc)1,983-bam-bilogo@ ரபீகுதிe)ள் குெ$1insfireIU보던制இபப்σπρυ996)Ļmnus) yıldıışsmugi
quoqo), e o £IŪŲŰLasúrls ņrusófi)
IỆsnstūre

·dessaggi quos, ©ąogresso perm geofi) ‘qite@ ‘4ımsa ŋumɛ nɔwɔɛ:ụrte ose - go y ureg) ngog spoongƆƆƐ qassouri@nof):2994府9니T3 4949여 (qeg? driqi@g5) qegnaeceqęg 4/1999@gifilineæ (soqosố19@ę prie(ë) • presso gaugegrupė rūgso į uogiųjų o știko qisē urī£7ko
• prepsf) ingĦ sig fùđì) og ure@ngog spodig)og Gissouriosadî) o guoqia'yı çıųo ure@@ ‘ą Los reco depura igoreg oooooooo
• pure@ura rng) insgendra ’4, ureųngsriņu do@H o gregoh§ Jaeggmangetirmņi uno) ‘pressos fiufedogo q2 & -:41 urm-samo 0,9 ugĒC) @ uri sfîre (gurmtile) Giorgio – o '(?) urlsfireoggető – go : @ unsfire @@ — @-: @ urīsfire
· @ ugŤđion – đĩa : @ ugi aeqoqa – gewoon : @augirm-shuŋpo brī — un : @ ugĪGOgŤ – @@ : @ ugi-Toonopoluoto) — uĘC): @ ugĪđi u sg) – uog) : 0)11.199 uog) – uog)-: (@) ugi- :hņỰ@ 19eg uttø@@ –பிறகுFகு弘4) IIÙ ış9 @ışı o(o)do too (JT41.119.1119 feg)4-Tıpolyi işoaj 59 &redg}{5} —Įfio y liqi[99pfīņa ugouman@@」gg4/191/1919.g)411/glo smurto qi d© ș-a – so gogo quosoĮ LIĞre usog)?@@(3)giபசிபிசி41 u 1,9%) url(g)sTīnū70) sowego;$4] uso –寸%>Q911egos@on.ae si4yoșųnsorto ·Ģ Ģ ģdīò qnaedî) – o 09@ș41 uso*(3) usoqffteg)o()();11@C)Juolutioneg)quos postò qnoff –முதியா电4/@gi@@luog)4/194/1919.g)pure@maeneos (fi) quaedo) –eg uofesso弘41 LIÊo Fısı@@luosog)4處s@均可~quos@đī) (5 urteo -&fio y ugasoglosì ufo?)o----41.119 uusneg)paľujos@oș1991) on ựngolo3.1.11g) "w –Ĵuse@șteெ dø09 sẽqaJų siபசிபிசிgurnes ríosornogors GT ricoeloose –寸%@do wođì sợn@nso)ɛ-www-IỆ urmụolo)Įırıqar@@@ deceńŲ7@rī0)

Page 110
“நன்றி மறப்ப
எமது இதயமொன்றிய நன்றிக்குரியோர் :-
எடுத்த காரியங்கள் அனைத்தும் இனிதாக ஈ
ஆலய அபிஷேகங்கள், பூஜைகள் அனைத்தை குருக்கள் (பிரதம குருக்கள். பூரீ வரதராஜ விநா உதவியாளர்கள். விவேகானந்த சபை பூரீ சித்தி (
பன்னிரு திருமுறை முற்றோதலில் முழுமனது அனைவரும்.
பன்னிரு திருமுறை முன்றோதலுக்கென அை
பூஞரீசுந்தரேஸ்வரர், பூறிமீனாகழி, சமயக்குரவர்
டாக்டர். இ. குகராஜன், திரு. டி. எம். சுவாமிநா திரு. பி. கறுப்பையா, திரு. வி. செல்வநாயகம்.
பூரீ மீனாக்ஷ சுந்தரேஸ்வரர் திருவுருவங்களை ராஜா அவர்கள்.
பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சிகை வீரகேசரி, தினகரன் பத்திரிகைகள். நிகழ்ச்சிக தமிழ் நிகழ்ச்சிப் பணிப்பாளர் திரு. வி. திருஞா
‘மண்திணிஞலந்தில் வாழ்வோர்க்கெல்லாம் பாடுவார் பசியறிந்து பரிந்து உணவளித்த வல்
நிகழ்வுகளை நிஜமாக்கிய நிழற்படக் கலை
திருமுறை முற்றோதல் முதலிய நிகழ்ச்சிக னந்த சபை கெளரவப் பொருளாளர் திரு. க.
பன்னிரு திருமுறை மாமலரில் சிவமணம் தந்த அறிஞர் பெருமக்கள்.
எண்ணங்களை எழுத்தாக்கி நம் 95 til 4 பூரீ சித்தி விநாயகப் பெருமானையும்” அமர்வித் திரு. வ. சிவராசசிங்கம் அவர்கள்.
மலர்மணக்க விளம்பரம் தந்துதவிய நல்லி
பன்னிரு திருமுறை மாமலரை அழகான அ மேர்ச்சன்ஸ் லிமிட்டட், நிறுவனத்தினர் அனை
மற்றும், உடலாலும், உள்ளத்தாலும், பெ மக்களும்.
நன்

து நன்றன்று'
YMAMMINIMAAMANMAMAM
டேற தோன்றாத் துணையான திருவருள்.
யும் சிறப்புற நடத்திய சிவபூரீ, சோமாஸ்கந்தக் யகர் ஆலயம் கொட்டாஞ்சேனை.) அவர்களது விநாயகர் ஆலய அர்ச்சகர் திரு. பூரீதரசர்மா.
டன் பங்கு கொண்டு சிறப்பித்த பெரியோர்கள்
மக்கப்பட்ட குழுவினர்
நால்வர் படிமங்களை அன்புடன் உதவிய தன், திரு. க. மயில்வாகனம் திரு. எஸ். பி. சாமி
முதலிய அன்பர்கள்.
அமைத்துக் கொடுத்த (சிற்பாசாரி) திரு. தியாக
ளத் தக்க முறையில் விளம்பரம் செய்து உதவிய ளை ஒலிப்பதிவு செய்த வானொலி, வானொலி ானசுந்தரம் அவர்கள்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” ாளல் பெருமக்கள்.
ஞர்கள்
ளில் பலவகையாலும் உதவி புரிந்த விவேகா விவேகானந்தன் அவர்கள். W
சேர்த்து ஆசியுரை, அணிந்துரை, கட்டுரைகள்
ஊஞ்சலிலே பூரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரையும் து "தி ரு ஊஞ்சல்" பாடிய பிள்ளைக்கவி
தயங்கள்.
மைப்பிலே உழைத்து உருவாக்கிய யுனைடெட் வரும்.
ாருளாலும் உதவி புரிந்த அனைத்துப் பெரு
ாறி

Page 111
WITH BEST C
FR(
MASCONS
175, SRI SUMANAT COLOM
Telephone:
 

OMPLIMENTS
DM
LIMITED
TISSA MAWATHA, (BO 12.
25561 - 3

Page 112

PRINTED Es (
UNITED MERCHANTS LTD.
S
CCL CME2 (C) . || 3