கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்தேன்: தமிழ் மொழித் தின விழா மலர் 1994

Page 1

را نیز گاه است.
| ఈవీయశ్రీరపడటటలీలీ
Ո)6O6Ն)
உ

Page 2


Page 3
வடக்கு உ கிழ
கல்வித் தி
தமிழ்மொ
19
ஆடித்தி
6D, 7D
இதழா
ச. அருளா (பிரதிக் கல்விப்
செந்தமிழின் சாற்றைப் சந்தனம் என்று ஆ

5(35 மாகாணக்
ணைக்களம்
ல் நடாத்தும்
Nத் தினம்
94
திங்கள்
நாட்கள்
gìÎluữ
னந்தம்
பணிப்பாளர்)
ப் பிழிந்து செழுஞ்சீதச் ஆரோ தடவினார்.
- நத்திக்கலம்பகம்

Page 4
தமிழ்த் த
நீராருங் கடலுடுத் நிலமடந்தைக் கெ சீராரும் வதனமெ திகழ்பரத கண்டம் தக்கசிறு பிறைநுத தரித்தநறுந் திலகமு தெக்கணமு மதிற்கி திரவிடநற்றிருநா அத்திலக வாசனை லனைத்துலகு மின் எத்திசையும் புகழ் இருந்தபெருந் தமி
பல்லுயிரும் பலவுள படைத்தளித்துத் து எல்லையறு பரம்ே இருந்தபடி இருப்ப கன்னடமுங் களி:ெ கவின்மலையா ளமு உன்னுதரத் துதித் ஒன்றுபல ஆயிடினு ஆரியம்போ லுலக கழிந்தொழிந்து சில சீரிளமைத் திறம்வி செயல்மறந்து வாழ
ii

ாய் வணக்கம்
ந்த ழிலொழுகுஞ் னத்
திெல்
லும்
முமே சிறந்த டும்
"חוL$)
՞ւմ(ԼՔ (D மணக்க ழணங்கே,
கும் துடைக்கினுமோர் பொருள்முன் துபோல் தலுங்குக் மந்துளுவும் தெழுந்தே
LO
வழக் தையாவுன் யந்து ம்த்துதுமே.
- மனோன்மணியம் -

Page 5
வடக்கு - கிழக்கு மாகாண
நிறைவு நாள்
07-07-994
இ
கமு/கார்மல் பாத்திம
நிகழ்
பிரதம விருந்தினரை வரவேற்றல் மங்கள விளக்கேற்றல் தமிழ்மொழி வாழ்த்து வரவேற்புரை தலைமையுரை மலர் வெளியீடு சிறப்புரைகள் பரிசு வழங்கல் சிறப்பு விருந்தினர் உரை பிரதம விருந்தினர் உரை நன்றியுரை
(தேர்ந்தெடுக்கப்பட்டி நிகழ்ச்சிகள

த் தமிழ்மொழித் தினவிழா
ா நிகழ்ச்சிகள்
பி, ப, 2 - 30 மணி
alth:
ா கல்லூரி, கல்முனன.
ழ்வன
àìs
ற் சில விழாவில் இடிம் பெறும்.)
களம்
iii

Page 6
LSLSGSSMSLLL
(9 D
இனிய தமிழ் ெ எங்கள் செல்வ இனிமை யுடன் எல்லா மானவ கனிவு கொண்டு கடமை நிறை , தமிழ் மொழி ெ தம்மை அர்ப் ப தமிழ்த் தொண் தகை சான்ற ச இம்மலரைக் கா ஆக்கிச் சமர்ப்
iv

600 lb
மாழியை
மென
கற்கும் ர்க்கும்
கற்பிக்கும் ஆசிரியர்க்கும் பளர்ச்சிக்காய் ணித்து டு ஆற்றுகின்ற ான்றோர்க்கும் னிக்கை பித்தோம்.

Page 7
கெளரவ வர்த்தக வ
அல்ஹாஜ் A. R
ஆசிச்
உலகத்திலே உள்ள தொன் ை றாகும். கல் தோன்றி மண் தோன்ற என்று சான்றோர் கூறுவர். இந்த ெ கணக்கான மக்கள் தாய் மொழியாக உலகத்திலே மிகவும் சிறப்பு மிக்க, சி னைகளைக் கொண்ட நூல்கள் இருக் உலகத்திலே உள்ள கீழைத் தேச, டே கானவர்கள் இருக்கின்றார்கள். இந்த பினையும்,செழிப்பினையும் நன்கு உன் களுடைய சர்வகலாசாலைகளிலும் ச பீடங்களை உருவாக்கி உள்ளார்கள். இந்த மொழி இந்தியாவிலே,இ விலே அரசமொழியாக இருக்கின்றது யைத் தாய்மொழியாக கொண்ட தப மாகாணங்ளில் மட்டுமல்லாமல் இ6 லும் செறிந்து வாழ்கின்றார்கள். இந் சன் காலத்தில் அரசாங்க மொழியாக ஆண்டு ஆங்கிலேயருக்கும் கண்டி ! இடையில் ஏற்பட்ட சரித்திர முக்கிய தலைவர்கள் அவர்களுடைய ஒப்பத்ை தமிழ்மொழி ஒரு காலத்தில் இலங்கை ளாலும் எவ்வாறு ஏற்கப்பட்டிருந்த தமிழ்மொழிக்கு இருந்து வந்த அண்மைக் காலங்களில் நடந்த அர! இன்றைய அரசு தமிழ்மொழியை அர சியல் சாசனத்திலும் இடம் பெறச் .ெ தாய்மொழியாகக்கொண்டுள்ள நாங் இனிய தமிழ் உலகம் எல்லாம் பரவ கவிஞன் பாரதிதாசன் கனவுகண்டான் நாம் எல்லோரும் உழைக்கவேண்டும்
வட-கிழக்கு மாகாண கல்வி தமிழ்த்தினவிழா நான் பிறந்த மன வதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச் இவ்விழா சிறப்பாக நை
வாழ்க தமிழ், வளர்க தட

ாணிபத்துறை அமைச்சர் மன்சூர் அவர்களின்
செய்தி
ம வாய்ந்த மொழிகளுள் தமிழும் ஒன் ா காலத்திற்கு முன் தோன்றிய மொழி மாழியை இன்று உலகத்திலே கோடிக் ; கொண்டுள்ளனர். இந்த மொழியில் றந்த அறிவு,சிறந்த இலக்கியங்கள்,சிந்த கின்றன.இந்தமொழியை பேசுபவர்கள் மலைத் தேச நாடுகளிலே கோடிக்கணக் 5 மொழியின் சரித்திரத்தையும், சிறப் ணர்ந்த மேலைத்தேச அறிஞர்கள் அவர் வட இந்த மொழியினுடைய ஆராச்சி
லங்கையிலே, சிங்கப்பூரிலே, மலேசியா . இலங்கை நாட்டிலே தமிழ் மொழி மிழர்களும், முஸ்லிம்களும் வட-கிழக்கு லங்கையிலுள்ள எல்லா மாகாணங்களி த மொழி ஒரு காலத்தில் கண்டி இரா 5 இருந்தது என்று அறிகிறோம். 1815ம் சிங்களத் தலைவர்களுக்கும் (திசாவ) பத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் திசாவ த தமிழில் இட்டுள்ளனர். இதிலிருந்து யிலேஇருந்த எல்லாச் சிங்கள மன்னர்க து என்பது புலனாகின்றது.
புகழ் மங்கி விடுமோ என்ற அபாயம் Fயல் நிகழ்ச்சிகளினால் நீங்கிவிட்டது. சகருமமொழியாக ஏற்று அதனை அர Fய்து விட்டது. இந்த நிலையை தமிழை கள் வரவேற்க வேண்டும். தேனிலும் வேண்டுமென்று அன்று விடுதலைக்
1.இந்த கனவை நினைவாக்குவதற்கு
அமைச்சினால் நடாத்தப்படும் இந்த ண்ணாகிய கல்முனையில் நடைபெறு சி அடைகின்றேன். டபெற என் நல்லாசிகள். ழ், ஒங்குக அதன் புகழ்.
A. R. to 6öì (giữ

Page 8
வடக்கு கிழ தொடர்பாக
திருமதி
வடக்கு தொடர்பாக
LqSSSSSSLSSSSSSSLSLSSSSSSLSSSSSSLSSLLSSS இஜ் வளர்க்க எம் கின்றார்கள். தமிழ் மொழிக்கு விழா ெ கின்ற விழாவாகும். அமுதம் போன்ற எ இலக்கியப் பெருமைகளை எடுத்துக் சு கள் பல காலத்தால் அழிந்து போக 8 இளமையும் குறையாத வளமும், வற்ற தாய் என்றுமே வாழ்ந்து வருகின்றது.அ இனியது என்பேன்; எனினும்.தமிழை மேலும் ‘யாமறிந்த மொழிகளிலே த காணேன்" என்று பாரதியார் தமிழுக்
தமிழ் மொழிக்குத் தினம் குறித்து செய்யும் பெருந்தொண்டாகும். இதை ளாகிய நாங்கள் பெருமையடைகின்றோ தமிழ் மொழியை வளர்ப்பதில் என்று வர்கள், அறிஞர்கள், கவிஞர்களைத் தன் தது ஈழம். மொழி என்பது மனிதர் ,ெ மன்றி மனிதப் பண்பாட்டின் ஊற்றுக் க யிலே 'தமிழர்-என்றொரு இனமுண்டு என்ற மு. இராமலிங்கப் புலவரின் முழ: றது. எனவே தமிழ் மொழியினைப் பே ளாகிய நாம் என்றுமுள தெற்றமிழோடு வாழ வேண்டும்.அன்போடும் கருணையு தியாகமும் ஒன்றறக் கலந்துள்ளது தேம
எனவே தமிழுக்கு விழாவெடுக்கி வளர்த்து அறிவும் உணர்வும் பெற்ற வாழ வைக்க வேண்டும். மனித நேயங் கின்ற விரிசல்களைக் குறைக்க வேண் (
மொழிப் பற்று தமிழ் பேசும் அனை பற்று மொழிவெறியாக மாறிவிடாமல் கடமையாகும்.எனவே தமிழ் மொழிக்கு கச் சிறப்புற வேண்டுமென வாழ்த்தி, மார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களைப்
 
 

2க்கு மாகாண தமிழ் மொழித்தினம் மாண்புமிகு கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர். எம். புலேந்திரன் அவர்களின்
ஆசிச் செய்தி
}-கிழக்கு மாகாண தமிழ் மொழித்தினம் த் தாங்கள் வெளியிடவிருக்கும் சிறப்பு ாது நல்லாசி செய்தியினை அனுப்புவதில் சியடைகின்றேன்.
தான்றி மண்தோன்றாக் காலத்தின் முன் முத்த தமிழாம் அந்த இன்பத் தமிழை மக்கள் உலகெங்கும் விழா எடுத்து மகிழ் வடுப்பது தமிழ்த் தெய்வத்துக்கு எடுக் மது தமிழ் மொழி எம்மொழியும் கூறாத பறுகின்றது. உலகின் பண்டைய மொழி சில வழக்கிழந்துவிட-தமிழோ, குன்றாத றாத செல்வமும், புத்துயிர்ப்பும் உடைய தனாலன்றோ பாரதிதாசனும்."தமிழை என்னுயிர் என்பேன்கண்டீர்’ என்றார். மிழ்மொழி போல் இனிதாவதொன்றுங் க்கு மெருகூட்டினார். க்கொண்டாடுவது தமிழ்மொழிக்கு நாம் னச் சிறப்பாகச் செய்வதால் தமிழர்க ம். எமது ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் மே சளைத்தவர்களல்லர். பல்வேறு புல ானகத்தே கொண்டு தமிழுக்காக உழைத் தாடர்பு கொள்ளும் ஊடகமாக மாத்திர ண்ணாகவும் அமைகின்றது. இந்த வகை , தனியே அவர்க்கொரு குணமுண்டு” க்கமும் எமது இதயங்களை மகிழ்விக்கின் சும் பாக்கியம் பெற்று உள்ள தமிழ் மக்க இனிய நற்பண்புகளையும் கடைப் பிடித்து ம் பத்தியொடும் பணிவும் ஒற்றுமையோடு துரத் தமிழ்மொழியாகும். ன்ெற நாம், தமிழ் மொழித் திறன்களை முழு மனிதர்களாக வாழ்ந்து பிறரையும் களை வளர்த்து சமூக உறவில் ஏற்படு டும். எவரதும் உயிர்நாடி. ஆனால் இம்மொழிப் ) பார்ப்பது எம் அனைவரது தலையாய ; நீங்கள் எடுக்கின்ற விழா பெரு விழாவா இத்தமிழ்த் தின விழாவுக்கு எனது மன பும் கூறி வைக்க விழைகின்றேன்.
இரா. புலேந்திரன்

Page 9
இந்துசமய காலாசார
மாண்புமிகு பி. பி. C வாழ்த்துச்
வடகிழக்கு மாகாண தமிழ்மெ யிடப்படும் சிறப்பு மலருக்கு எனது மகிழ்வடைகிறேன்.
மாணவர்களின் மொழி வளர்ச்8 அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளி: கொண்டாடப்படுகிறது. பல்வேறு மட கின்றன. இவற்றின் நிறைவாக DIT IS. இலங்கை ரீதியிலும் விழாக்கள் கெ
தாய்மொழியின் உயர்வையும் உ வதற்கு மாணவப் பருவமே மிகவு! எண்ணற்ற இலக்கியச் செல்வங்களை பரிச்சயம் கொள்ளவும் தமிழ்மொழித
முத்தமிழின் ரசனையையும் நய இசைப் பாடல்களை மனனம் செய்த நாடகம் நடித்தல் போன்ற பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த இத்தின கப்படுகின்றன. போட்டிகளை ஏற்ப விடவும் மொழி வளத்தின் செழுமை உணரச் செய்வதே இத்தினத்தின் 8
வடக்கு கிழக்கு மாகாணத்தின் தினத்தின் இலட்சியத்தை நன்கு பு சிறப்பான முறையில் போட்டிகளை தின விழா நடாத்துவது அறிந்து என தெரிவிக்கிறேன்"
தமிழ் மொழித்தினம் தொடர்
கல்விப் பணிப்பாளர், பிரதி கல்விப்பை பர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும்
vi

இராஜாங்க அமைச்சர்
e 象 திேUெTஐ அவர்களின்
செய்தி
ாழித் தினத்தை முன்னிட்டு வெளி வாழ்த்துக்களை அளிப்பதில் மிக்க
சியை இலக்காகக் கொண்டு நாட்டின் லும் தமிழ்த்தினம் மிகச் சிறப்பாகக் ட்டங்களில் போட்டிகள் நடைபெறு ாண மட்டத்திலும் பின்னர் அகில ாண்டாடப்படுகின்றன.
ன்னதத்தையும் நன்கு புரிந்து கொள்
ம் பொருத்தமானது. செந்தமிழின் அறிந்து கொள்ளவும் அவற்றில்
ந் தினம் வழிசமைக்கிறது.
பத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் நல், கட்டுரை எழுதப் பயிலுதல்,
துறைகளிலும் மாணவர்கள் தமது த்தின் மூலம் சந்தர்ப்பங்கள் வழங் டுத்தி பரிசு வழங்குவது என்பதை யை மாணவர் மத்தியில் ஆழ்ந்து சிறப்பம்சமாகும்.
கல்வித் திணைக்களம் மொழித் ரிந்து கொண்டு இம்மாகாணத்தில் நடத்தி உள்ளத்தோடு தமிழ்மொழித் ாது மனமார்ந்த பாராட்டுக்களைத்
பாக அயராது செயற்பட்ட மாகாண Eப்பாளர், கல்வி அதிகாரிகள், அதி எனது வாழ்த்துக்கள் உரியன.
பி. பி. தேவராஜ்

Page 10
வட-கிழக்கு ம
திரு. லயனல் பர்லி
ஆசிச்
ஆண்டுதோறும் பாடசாலை சங்கீத, நடன, நாடகப் போ, கள் வழங்கி மாணாக்கரை உ ஒரு விடயமாகும். தமிழ் ே கலைப் பொக்கிசங்கள் அட ஆகவே பழமையைப் போற் கலை ஆர்வத்தை மாணாக் செய்யும் இப்பணியினை நா நடாத்தும் தமிழ்த்தின விழ, என்று வாழ்த்துகிறேன்.
திருகோணமலை 21-5-94.

ாகாண ஆளுநர்
ணாந்து அவர்களின்
செய்தி
களுக்கிடையே பல கட்டுரை ட்டிகளை நடாத்திப் பரிசில் ஊக்குவிப்பது வரவேற்கத்தக்க மொழி தொன்மை வாய்ந்தது. ங்கிய பாரம்பரியம் உடையது றி புதியனவற்றை ஆதரித்து கரிடையே வளர்ச்சியடையச் ன் பாராட்டுகிறேன். நீங்கள் ா வெற்றியடைய வேண்டும்
லயனல் பர்ணாந்து
ஆளுநர் வடக்கு-கிழக்கு மாகாணம்
viii

Page 11
வடிக்கு-கிழக்கு மாகான்
திரு சொ. கணேச
ஆசிச்
ava rav Marsom
தமிழ்மொழியின் தொ? இனங்கண்டு, இளைய சமுதா ஆண்டுதோறும் நடைபெறும் புரிகின்றன, மாணவர்களிடை &56) Taging, இலக்கிய, சங்கீத கொணர்வதற்கும் போட்டிக? பெற்று, மேலும் ஊக்கமடை6 தருணத்தை ஏற்படுத்திக் கெ
பழைய கலைகளைப்
தும் பேணிப்பாதுகாப்பதும் உ கலைஞர்களின் எண்ணங்களை வெளிக்கொணர்வதற்கு ஏற்ற றன பாடசாலைப் போட்டி டல்களுமேயாகும் கலையார் அரவணைப்பிலே இளைஞர்க வத்தை வளர்த்து பண்பாட் வார்களாக,
ix

ன பிரதம செயலாளர்
Fநாதன் அவர்களின்
செய்தி
J s svas soss Mo
ன்மையையும் இளமையையும் "யம் பெருமை கொள்வதற்கு தமிழ் விழாக்கள் உதவி யே துளிர்விடுகின்ற கலை, பேராற்றல்களை வெளிக் ளில் பங்கு பற்றி பரிசில்கள் வதற்கும் இவ்விழாக்கள் நல்ல
பண்பாடுகளைப் போற்றுவ கந்ததே. அதேவேளை இளங் ாயும், புதிய உத்திகளையும் நிலைக்களமாக அமைகின் களும், பட்டிமன்ற உரையா வம் கொண்ட ஆசிரியர்களின் ளும், யுவதிகளும் தமிழ் ஆர் டினைப் பகிர்ந்து பயன் பெறு
சொ, கணேசநாதன் பிரதம செயலாளர் வடக்கு-கிழக்கு மாகாணம்

Page 12
வடக்கு - கிழ கல்வி, கலாசார, விளையாட்டுத்
திரு. டபிள்யூ. டபிள்யூ
ஆசிச் (
வடக்கு - கிழக்கு மாகாண கல்வி துறை அமைச்சின் கீழுள்ள மாகாண செய்யப்பட்டுள்ள இத்தமிழ் மொழித் மிகச் சிறப்பாக நடைபெற வேண்டுபெ வர்களது ஆற்றலையும் திறமையினை இச்சந்தர்ப்பத்தினைச் சகல மாணவர் அதற்கான ஊக்கத்தினையும் ஒத்துழை கோட்டக்கல்வி அதிகாரிகளும் வழங்க முஸ்லிம் மசனவர்களுக்குமென விசேட டிருப்பதனை அவர்களும் உணர்ந்து ந மெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மாகாணப் போட்டிகள் யாவும் ஆ நகரில் நடைபெறுவது பெரு மகிழ்விை கினைச் சேர்ந்த பல மாவட்ட மாண ளனர். இப்போட்டிகளைச் சிறப்பாக கொண்டுள்ள குழுவினரைப் பாராட்ட தவறாது தீர்ப்புகளை வழங்கவுள்ள ! விடத்தில் நன்றியும் கூற விழைகின்றே கின்ற கல்வி அபிவிருத்திப் பணியில் F தோடு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவ
எமது வடக்குக் கிழக்கு மாகா திலான போட்டிகளில் கலந்து கொன பெற்று எமது மாகாணத்திற்குப் பெ இம்மாகாண நிலைப் போட்டிகள் ஒரு பெறுவதற்கும் நிறைவு நாள்விழா வி றையத் தினம் வெளியிடப்படவுள்ள சிற மணம் பரப்புதற்குமாக ஆசி பல கூறு

க்கு மாகாண |துறை அமைச்சின் செயலாளர்
நாணயக்கார அவர்களின்
செய்தி
, கலாசார அலுவல்கள், விளையாட்டுத்
கல்வித் திணைக்களத்தினால் ஒழுங்கு தின விழாவும், சிறப்பு மலர் வெளியீடும் மன்பதே எனது பெருவிருப்பாகும். மாண யும் வெளிப்படுத்த வழங்கப்பட்டுள்ள களும் நன்கு பயன்படுத்த வேண்டும். ஒப்பினையும் ஆசிரியர்களும் அதிபர்களும் வேண்டும் சிங்கள மாணவர்களுக்கும்
நிகழ்ச்சிகள் சேர்த்துக் கொள்ளப்பட் iன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டு
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை னத் தருகின்றது. இங்க வடக்கு கிழக் வர்களும் ஆசிரியர்களும் ஒன்று கூடவுள்
நடாத்துவதற்கு ஒழுங்குகளை மேற் விரும்புகின்றேன். அதிலும் நடுநிலை நடுவ்ர்களைப் பாராட்டுவதோடு இவ் ரன். மனித மேம்பாட்டிற்கு வழிசமைக் ஈடுபட்டுள்ள சகலரையும் பாராட்டுவ பதிலும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
னப் போட்டியாளர்கள் தேசிய மட்டத் ண்டு அதிக அளவிலான வெற்றிகளைப் ருமை சேர்க்க வேண்டும். இறுதியாக ழங்காகவும் சிறந்த முறையிலும் நடை மரிசையாக இடம் பெறுவதற்கும் அன் ப்புமலர் நல்ல பல அம்சங்களைத் தாங்கி வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
டபிள்யூ. டபிள்யூ. நாணயக்கார
செயலாளர்.

Page 13
என் இதயத்தில் கன்னித் தமிழ்மொழி பாரம்பரிய யர்வற்ற இலக்கியச் சிறப்பு வாய்ந்த ே வனப்பும், சீரிளமைத்திறனும் கொண்ட எழிலார்ந்தபடைப்புக்களை தன்னகத்தே கெ முதன்மையானதெனவும், முன்தோன்றியெ துறைச் சிறப்பான மொழியின் வளர்ச்சியி பது இன்றையப் பரம்பரையிரனது தை மொழியின் செழுமையினையும், இலக்கண பரம்பரையினர் கசடற கற்று அறிந்து
வருடந்தோறும் நடைபெற்று வரும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டே செல்வங்கள் தமது தாய்மொழியில் போ! அமைய வேண்டியது அவசியம். மொழித் அவர்கள் விளங்க வேண்டும். இன்று எமது துறைகளிலும், பாடத்துறைகளிலும் காட்டு னைப் பொறுத்தவரையில் காட்டுவதில்லை எமது தேசியப் பரீட்சைகளின் பெறுபேறுக மாணவர்களது புள்ளி விபரங்களும் இதை லும் மாணவர்களில் பலர் தமிழ் இலக்கண யாக உச்சரிக்கத் தெரியாமலும், தமிழை மு நாம் அவதானித்துள்ளோம். நல்ல தமிழ் றது. இந்நிலையினை மாற்றுவதற்கு தமிழ் எமது நம்பிக்கை: பல மட்டங்களிலும் நடா வர்களின் மொழித்திறன்களை, ஆற்றல்களை வளர்த்துவிட முடியும். வாசிப்பு, எழுத்து, போன்ற துறைகளில் வேண்டிய பயிற்சியிை திறன்களை இனங்கண்டு வளர்க்கவும், த்மி பெயரால் ஒருங்கிணைந்துபழகவும் இத்தமிழ் களம் அமைத்துக்கொடுக்கின்றன.
சென்ற ஆண்டுகளில் மட்டக்களப்பு, பெற்ற மாகாண நிலை தமிழ்மொழித்தினப் னையில் நடைபெறுகின்றது. தமிழ் மொழியி கல்முனை. முத்தமிழ் வித் தகர் விபுலாநந்த மங்காப்புகழ் பெற்ற மாநிலம். தமிழ்மொழி முஸ்லிம் பெருங்குடி மக்கள் ஒட்டியுறவாடும் னியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்( நிகழ்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ மான கலந்துகொள்கின்றார்கள். போட்டிக்ளை அ( மலர் ஒன்று வெளிவருகின்றது. கடந்த ஆண் றாக, பாடசாலை ஒவ்வொன்றிலும் நூலக டின் இம்மலர் ஒரு பொன்மலராக வெளிவருகி யிட உதவிய மலர்குழுவினரையும், கல்முை நிலை தமிழ்மொழித்தினப் போட்டிகள் சிறப் வரையும் பாராட்டி நன்றி கூறுவதாடன் போட வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
'தேமதுரத் தமிழே *ரவும் வகை செய்
மாகாண கல்வித்திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை
1994-06-1 5.

பிருந்து. ச் சிறப்பு வாய்ந்த தொன்மொழி. ஒப்பு மொழி அழகும், இழமையும், வளமும், மொழி. இயல் இசை நாட்கத்துறைகளில் காண்டமொழி. உலகமொழிஆய்வாளர்களால் தனவும் அங்கீகரிக்கப்பட்ட மொழி. இத் னை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென் லயாய கடமையாகும். அத்துடன் தமிழ் இலக்கிய வளத்தினையும் எமது இளை கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
தமிழ்மொழித்தினப் போட்டிகள் இப்பெரு நடைபெற்று வருகின்றன. எமது மாணவச் திய அறிவும், புலம்ையும் உள்ளவர்களாக திறனும், மொழிப்பற்றும் உள்ளவர்களாக #ಣ್ಣ பேசும் 4 பிற மொழித் ம் ஆர்வத்தினைத் தமது தாய் மொழியி யென்பது மிகக் கசப்பான உண்மையாகும். ளும், சர்வகலாசாலைகளின் தமிழ்த்துறை த் தெளிவுபடுத்துகின்றன. தமிழ்மொழி பயி எத்தை அறியாமலும், அழகு தமிழை சரி மறையாக எழுதத் தெரியாமலும் இருப்பதை ஆசான்களது எண்ணிக்கை குறைந்து வருகின் மொழித்தினப் போட்டிகள் உதவும் என்பது த்தப்படும். இப் போட்டிகளின் மூலம் மாண மொழியார்வத்தினை, மொழிப்பற்றினை பேச்சு, நாடகம், நடனம், பாட்டு, இசை னப் பெறவும், இத்துறைகளில் மாணவரது ழ்மொழி பேசும் மாணவர்கள் மொழியின் pத்தினப் போட்டிகளும், விழாக்களுள் சிறந்த
திருகோணமலை ஆகிய இடங்களில் நடை போட்டிகளும், விழாவும் இம்முறை கல்மு ன் பேரால் விழாக்கள் பல கண்ட பிரதேசம் அடிகளாரை தமிழ்கூறும் நவ்லுலகிற்கு ஈன்று யினைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ், வளம் கொழிக்கும் பூமி. வடகிழக்கின் வவு முனை ஆகிய மாவட்டங்களிலிருந்து போட்டி எவிகள் இம்மாகாண நிலைப் போட்டியில் டுத்த இறுதிநாள் விழாவின் போது சிறப்பு டுகளில் போலல்லாது தரம் வாய்ந்ததொன் ந்தை அலங்கரிக்கக்கூடிய ஒன்றாக இவ்வாண் ன்றது.இம்மலரினை சிறந்த முறையில் வெளி னயில் குறுகிய கால அவகாசத்தில் மாகாண புற நடந்தேற உறுதுணையாகவிருந்த அனை ட்டி நிகள் ச்சிகள் இனிதே நிறைவேற எல்லாம்
65 o sogs(oo6b தல் வேண்டும்?"
க. தியாகராசா மாகாண கல்விப்பணிப்பாளர்

Page 14
தேன் சுவைக்குமுன்.
வடக்கு கிழக்கு மாகாண தமிழ்( மலர்வது வழக்கமானதொன்றாகி விட்ட சிற்று வித்தியாசமான - தனித்துவமான வேண்டும் என்ற ஆதங்கம் உருவாகியது இதனைச் செயற்படுத்துமுகம்ாகப் யிலும் பல அறிஞர்கள் பெருமக்களோ( ஊக்குவிப்பும் ஆக்கங்களும் சுவைத்தே6 கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் க யோருடன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கெ ஒத்துழைப்பு எங்களது முயற்சிக்கும் இ
"சுவைத்தேன் மலராக உங்கள் பாடசாலைகளிலும் இருக்க வேண்டுமெ திரு. க. தியாகராஜா அவர்களது பெரு தமிழ்மொழித் தினப் போட்டிகள் மாகாணம் ஆகிய மட்டங்களில் இம்மு5 கள் கற்பித்தல் செயற்பாடுகளில் தேக்க தினம் கொண்டாடப்பட வேண்டும். மொழியின் வளர்ச்சி பாடசாலைகளில் ே மாணவர்கள் தமிழ்மொழி வளர்ச்சியில் ஒருநாள் மட்டுமே தமிழ்மொழித் தினப் சாலையில் கற்பித்தல் நிகழ்வுகளின் அ மொழி வளர்ச்சியாக அமைய வேண்டும்
போட்டிகளின் நோக்கம் எல்லா கொள்ளச் செய்தலே. போட்டிகளுக்கு வையே. அதிபர்கள், ஆசிரியர்கள், நடுநி யும் தோல்வியையும் சமமாக ஏற்கும் வரது உள்ளத்தைப் பண்படுத்தும் நெற வெற்றியைக் கண்டு வீறாப்புக் கொள்ள விடாமலும் எதையும் தாங்கும் இத! பயிற்ற வேண்டும்.
இன்றைய தோல்வி நாளைய ( பெறுவது எளிது தோல்வியைக் கண்டு பயின்று பங்குபற்றுவதுடன் பெருவெ. அதிபர் ஆசிரியர்களது பெரும் பணியா
தமிழ்மொழி இனிமையானது, நெல்லுக்கும், நல்லறுகுக்கும் மொழியுண் நிமிர்ந்து நிற்காது. நமக்கும் மொழியுண் மொழியால் ஒன்றுபட்டு வித்தகன் விட ணிலே மாகாணத்தமிழ் மொழித்தின ஆனந்தனும் அந்தோனியும் அக்பரும் ஒ எங்கள் வளமும் மங்காத தமிழ் என் வளர்ச்சியில் பங்கு கொள்வோம்.
இம்மலர் மலர்வதற்கு ஊன்று ே இதயத்தால் நன்றி நவில்கின்றோம்.

மொழித் தினத்தினையொட்டி விழாமலர் -து, ஆனால் இம்முறை மலரும் மலர் ாதாக - சுவைத்தேன் மலராக வெளிவர
o
பத்திரிகை மூலமும் தனிப்பட்ட முறை டு தொடர்பு கொண்டோம். அவர்களது ன் மலருக்கு எருவாகியது: கோட்டக் ல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகி ாண்ட போது அவர்களது உற்சாகமான ம் மலர் மலர்வதற்கும் உரமாகியது. கைகளில் நிறைந்துள்ள மலர் எல்லாப் ன்பது மாகாணக் கல்விப் பணிப்பாளர் }விருப்பாகும். ர் பாடசாலை கோட்டம், மாவட்டம் றை நடாத்தப்பட்டுள்ளது. பாடசாலை நிலை ஏற்படாத வகையில் தமிழ்மொழித் தமிழ்மொழி நமது தாய்மொழி. அம் பெரிதும் தங்கியுள்ளதை மறக்கமுடியாது, பங்கு கொள்ளவேண்டும். ஆண்டில் ம் என்ற பேச்சுக்கே இடமில்லாது பாட ன்றாடச் செயற்பாடுகள் யாவும் தமிழ்
s மட்டங்களிலும் மாணவர்களைப் பங்கு வரும் நிகழ்ச்சிகள் யாவும் தரமான லைவாதிகள், வழிகாட்டிகள் வெற்றியை தகைமையுடையவர்கள். ஆதலால் மாண மியாளர்களாகச் செயற்பட வேண்டும் ாாமலும் தோல்வியைக் கண்டு துவண்டு பம் கொண்டவராக இளவயதினரைப்
வெற்றி என்ற மனப்பாங்கையும் வெற்றி சோர்ந்து விடாது அதையேற்று முயன்று ற்றி என்பதையும் உணரச் செய்வது கும். நாணலுக்கும், நல்கரும்பு, மூங்கிலுக்கும் ாடு. மொழிஇல்லையேல் இவை எழுந்து ாடு. அது நம் தாய்மொழி தமிழ் ஆகும் லாநந்தன் பிறந்த பிரதேசத்தின் மண் விழாவினைக் கொண்டாடுகின்றோம். ன்று சேர்ந்துள்ளோம். எங்கள் வாழ்வும் றே சங்கே முழங்கு என தமிழ்மொழி
கால்களாயிருந்த உங்கள் அனைவருக்கும்
ச. அருளானந்தம்
ii

Page 15
வடக்கு - கிழக்கு மகாண த
O1
02.
O3
04.
O5.
06.
விழாச் செயலகம்: கமு/கார்மேல் 1
போட்டிகள் நடைபெறும் பாடசாை
கமு/பூரீஇராமகிருஷ்ணமிசன் மகா கமு/உவெஸ்லி உயர்தரப் பாடசாை கமு/கார்மேல் தேசிய LurTLğFfT60)ʻô) கமு/பாண்டிருப்பு மகா வித்தியால . கமு/விவேகானந்தா வித்தியாலயம்
நிறைவு விழா நடைபெறும் பாடசா 1. கமு/கார்மேல் பாத்திமா தேசிய க
போட்டியாளர்கள் தங்குமிடங்கள்
ஆண்கள்: கமுசாகிறா தேசிய பாட
கமு/கார்மேல் பாத்திமாக்
பெண்கள்: கமு/மஹ்மூத் மகளிர் கல்லு கிறிஸ்தவ இல்லம், பாண்ட
விழா ஏற்பாட்டுக்குழு காப்பாளர்க 1) திரு. டபிளியூ. டபிள்ளியூ. நாண
2. திரு. சி. சடாட்ச்ரசண்முகதாஸ், ே
s
3. திருமதி. றஞ்சினி பிள்ளை,
s 43 விழாக்குழுத் தலைவர் திரு. க. 5. விழாக்குழுச் செயலாளர்: திரு. ச. 6. விழாக்குழுப்பொருளாளர்: திரு ஆ
விழாக்குழு உறுப்பினர்கள்
1 திரு. எஸ். எஸ். மனோகரன் மேன் 23 திரு எஸ். மகாலிங்கம் 3. திரு ஆர். எம். ஜே. தங்கராஜா 4. திரு. எஸ். எதிர்மன்னசிங்கம், கல 5. திரு. எஸ். வரதசிலன் g2 63 திரு. எஸ். சுந்தரமூர்த்தி 7. திரு. பி. பேராசிரியர் பெ 8
திரு. ஏ. எஸ். குணரத்தினம் உத
Х

தமிழ் மொழித் தினம் - 1994
பாத்திமா தேசிய கல்லூரி, கல்முனை
部
6)866ir
வித்தியாலயம், கல்முனை. ல, கல்முனை , கல்முனை.
யம், கல்முனை
கல்முனை
லை
ல்லூரி, கல்முனை
சாலை, கல்முனை:
கல்லூரி (தேசிய பாடசாலை,) கல்முனை pாரி, கல்முனை. l-GU5LL-.
6r
யக்கார, செயலாளர், மாகாண கல்வியமைச்சு வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை, மலதிகச் செயலாளர், ல்வி அமைச்சு, வ.கி. மா, திருகோணம்லை. தவிச் செயலாளர், ல்வி அமைச்சு, வ.கி. மா, திருகோணமலை, தியாகராஜா, 'மாகாணக் கல்விப்பணிப்பாளர்
அருளானந்தம், பிரதி மாகாணக் க. ப, பூர் சிறிரங்கன், கணக்காளர், கல்வி அமைச்சு.
திக மாகாண கல்விப்பணிப்பாளர்.
g, Y
ாசாரப் பணிப்பாளர் விக் கல்விப்பணிப்பாளர் ரிப்பாளர் (பாடசாலைக் கட்டிடப் பகுதி) ாறியியலாளர், கல்முனை விப்பணிப்பாளர் (விளையாட்டுத்துறை)
iii

Page 16
10. ll.
12. 13. l4. 15. I 6. 17. 18. 19.
20.
21.
22。 23。 24。
25。
26. 27. 28. 99 30 .
திரு. இரா தியாகராசா நி
திரு. ஜோச் அருளப்பு அல்ஹாஜ். எம். பி. எச் முகம்மட் ஜனாப். ஐ. எம். இஸ்ஸடீன்
9 p. எம். ஐ. அகமட்லெவ்ை அல்ஹாஜ். கே. முகமட்தம்பி ஜனாப். எம். சி. ஆதம்பாவா
யு. எஸ் அலியார் ஏ. எம், ஏ. மஜீட் திரு. எஸ். கணேஷப்பிள்ளை அருட், சகோ. எஸ். ஏ. 83. Lipé அல்ஹாஜ். எம். எச். யாக்கூப் திருமதி. எஸ். கே. ஆனந்தராஜா திரு. எம் சடாச்சரம் திருமதி. எஸ். எல். லோபநாதசி திரு. வி. சுப்பிரமணியம் அருட், சகோ, எம். புஸ்பரானி திருமதி. எஸ். புவனேந்திராஜா திரு. ரி. பூபாலரெட்ணம் திரு. இ. சிவானந்தநாயகம் ஜனாப் எம் அபுல்ஹசன்
எச். எம். அப்துல்லா
sis
07. நிருவாகச் செயலயம்
l.
9 O 112 12
14
15. 6. 17. 18. 19. 20. 21.
திரு. ச. அருளானந்தம் திரு. எஸ் மகாலிங்கம் ஜனாப். எம். சி. ஆதம்பாவா
y ஐ எம். இஸ்ஸடின் அல்ஹாஜ். கே. முகமட்தம்பி அருட் சகோ. எஸ்: ஏ.ஐ மத்தியூ அல்ஹாஜ். எம்.எச். யாக்கூப் திரு. வ. முருகப்பன் திரு. எஸ். வரதசீலன் திரு. வ தங்கவேல் Li. தம்பிராஜா • ש8k செல்வி: க. சசிகலா அல்ஹாஜ். எம். பி. எச். முகம்
ஜனாப். எம். ஐ. எம். முகர்றப்
செல்வி. எஸ். நளாயினி,
என். குமுதா?
கே. சந்திரிகா. திரு. எஸ். பாலதாசன். திருமதி. வி. கமலநாதன். செல்வி.கே. இராஜகாரியர்.
øs என் மயில்வாகனம்.

ர்வாக உத்தியோகத்தர் மாகா கல்வியமைச்சு
@ 象
. வலயக் கல்விப் பணிப்பாளர்
பி. க. is
a (op
sp
象 露”。 2.
* த 涉 象
s is
ந்தியூ எஸ். எஸ்.ஜே அதிபர்
)பணிப்பாளர் (விஞ்ஞானம் هك . بعد கோட்டக்கல்வி அதிகாரி
உ. க. பணிப்பாளர் றி ??
சே. ஆ. ஆ சி. உப அதிபர் பிரதி அதிபர்
சே. ஆ. ஆ அதிபர் ஆசிரியர்
பி. மாக மே. மா. க
பி. க. ப பி. க. ப பி. க. ப த, அதிபர் எஸ்: எஸ். ஜே
E 5. Li நி. உ 2D - 5. LI அதிபர் எழுதுவினைஞர்
மட் 621. é5. l. ) :
எழுதுவினைஞர்
總總
தி த
தட்டச்சாளர் ஆசிரியர்
葛縷
iv

Page 17
22. செல்வி. எம். கலைவாணி 23。 இ. டபிள்யூ. 8ெ 24。 s சி, மரியதர்ஸினி
போக்குவரத்து ஒழுங்குகள்
1 திரு. எஸ். எஸ். மனோகர் 2. , , எஸ். கணபதிப்பிள்
3. , , இரா. தியாகராஜா,
ஜோச். அருளப்பு و و های
5. ஜனாப். எம். பீ எச். மு. 6. ஐ. எம். இஸ்ஸதீன் 7. எம். சீ. ஆதம்பாளி 8. திரு. எஸ். கணேஸ்பிள்ளை 9. என். நாகராஜா,
போட்டி நிகழ்ச்சி ஒழுங்குக் குழு
திரு. எஸ். எஸ். மனோக , எஸ். எதிர்மன்னசிங்க ஜனாப். ஐ. எம். இஸ்ஸ, எம். சீ. ஆதம்ப அருட், சகோ, எஸ். ஏ, ஜனாப்: ஏ. எச். எம். Log திரு. எம். சடாட்சரம், திருமதி. கே. முருகுப்பிள்ை . திரு. கே. திலகரத்தினம் 10. , , க. ஜீவரத்தினம் 11 திருமதி. எம். ஜீவரத்தின 12. திரு. வ. தங்கவேல், 13 , கோ. கோணமலை, 14. ஜனாப். எம். எஸ். அபுல் 15. திரு. வ. சுப்பிரமணியம், 16. , இ. சிவானந்தநாயகம் 17: , கே. ஞானரத்தினம்,
உணவு, தங்குமிட வசதிக் குழு
13 திரு: எஸ். எதிர்மன்னசிங்க 2. அல்ஹாஜ்: எம். பீ. எச். மு 3 ஜனாப் எம். சீ. ஆதம்பா 4. ஜனாப். கே. முகமட்தம்பி 5 ஜனாப். ஐ. எம். இஸ்ஸதீ 6. வண. சகோ; எஸ். ஏ. ஐ. ம 7 ஜனாப் ஏ, எம்* ஹ"ஸை 8. திரு. வி. வெங்கடாச்சலம் 93 ஜனாப் ஏ எச் ஏgபஸிர் 10. அருட், சகோ, பவளராணி 11: அருட், சகோ, இறேசியன்யி

தட்டச்சாளர்
s ஜயசாந்தி,
s
ான், G3LD., LDT... ass. Li ளை, பிரதம கணக்காளர்
jš. 2
象 蟻 கமட், வS க ப
וL .35 .15 unt, பி. க. ப பி. க. ப அதிபர்
ரன், மே. மா. க. ப ம், கலாச்சாரப் பணிப்பாளர் தீன், பி. க. ப
Tahirt, , ,
冯· மத்தியூ, அதிபர் ஜீட், பி. க. ப
2- . (5. It ᎠᎧiᎢ ; iP
h
அதிபர்
j9 ş» ஹஸன், ,
சே. ஆ ஆ 3. சே. ஆ. ஆ
உதவி அதிபர்
Бић 66untë afrut' 60oflutur Grif மகமட் வக ப o L5. 5. L u
נם . 95 53ן ன் L5), 4 : Lנ ததி அதிபர் ன் அதிபர்
அதிபர்
அதிபர் ஆசிரியர்
lள்ளை, எஸ் எஸ். Gబ్ద
XV

Page 18
17.
18.
9. 20 2 II . 22. 23. 24. 25。 26.
நி
தி
சேகரிப்புக் குழு
திரு. க. தியாகராஜா, மா திரு. ஆர். சிறிரங்கன், கன திரு. ஆர். துரைசிங்கம், க திரு. ஆர். எம். ஜே. தங்க! திரு. எஸ். விவேகானந்தன் திரு. பி. சித்திரவேல், பி. திரு. செ. கனகசபை, பி. ஜனாப். எம். பீ. எச். முகம ஜனாப். எம். சீ. ஆதம்பாவி ஜனாப். ஐ. எம். இஸ்ஸதீன் ஜனாப். எம். ஏ. மஜீட், ! ஜனாப். எம். ஐ. அகமட்ே ஜனாப், யூ. எல். அலியார் திருமதி. கே. லோகநாதசி திருமதி. எஸ். ஆனந்தராஜ திரு எஸ். கணேஸ்பிள்ளை ஜனாப். ஏ. எச். எம். மஐ ஜனாப். எஸ். எல். ஆதம் வண, சகோ, எஸ். ஏ. ஐ திரு. பி. வெங்கடாச்சலம், ஜனாப். எஸ். எல். ஏ. ச ஜனாப். எம். எஸ். ஹமீட திரு. எஸ். நவரத்தினம், திரு. வ. தங்கவேல், அதிட திரு. எஸ். சந்திரமோகன், திரு. எஸ். தண்டாயுதபா
நிறைவுநாள் நிகழ்ச்சி ஒழுங்
17.
திரு. ஆர். எம். ஜே. தங் ஜனாப். எம். பீ. எச். மு: ஜனாப். ஏ. ஆர். எம். இ திரு. க. தங்கராஜா, பி. ச ஜனாப். எம். ஏ. மஜீட், பி. ஜனாப். ஏ. எச். யாக்கூப் அருட் சகோ, எஸ். ஏ. ஐ. திருமதி. எஸ். லோகநாதசி திருமதி. எஸ். கே. ஆனந் திரு. க. ஜீவரத்தினம், உ. திருமதி. கே. முருகுப்பிள்லை திரு. கே. திலகரத்தினம்,
திரு. மு. சடாட்சரம், உ. அருட்செல்வி. எம். திரேச திரு. ஜே. எஸ். கைடிபொ திரு. வ. தங்கவேல், அதி வணகு சகோ எஸ். ஏ; ஜ.

. . .
னக்காளர்,
ணக்காளர்,
ராஜா, மே, மா. க. ப
, பதில் பொறியியலாளர்,
9.
5.
ட், வ. க. ப
urr, l9. é5. Lu
ன், பி. க. ப
பி. க. ப
லெப்பை, பி. க. ப , பி. க. ப
ו_ו . & • -פ ,(ש
ஜா, உ. க. ப
2. d5.
ஜீட், பி. க. ப
பாவா, பி. க. ப
. மத்தியூ, அதிபர்
அதிபர் - - -
லாம், உ. க. ப
ட், அதிபர்
அதிபர்
fir
பிரதம எழுதுவிளைஞர்
னி, அதிபர்
குக் குழு கராஜா, மே. மா. க. ப கமட் வ. க. ப ல்லியாஸ், பி. க. ப
5.
பி. க. ப மத்தியூ அதிபர் சிறி, உ. க. ப தராஜா, 2. S.
西,H 7,a·s u
92- 5 , és . LJ s ஈராணி, அதிபர் ன்கலன், அதிபர் பர்
மத்தியூ அதிபர்
XVi

Page 19
18. ஜனாப்: ஏ. எம். குசையின் 19. ஜனாப். ஏ. எச். ஏ. வசீர்,
பாதுகாப்புக் குழு
1. ஜனாப். எம். பி. எச். முகப் 2. 藏 菇 ஜ: எம். இஸ்ஸதீன் 3. திரு. வ. தங்கமலர், 4. ஜனாப், நு. எல். அலியார் 5. வண. சகோ. எஸ். ஏ, ஐ, மத் 6. ஜனாப். எம். எச். யாகூப், ! 7. திரு. எஸ். குணரத்தினம், உ 8. திரு. பி. வெங்கடாசலம், 9. ஜனாப். ஏ. எம். ஹ"ஸைன் 7 0. ஏ. எச். ஏ. பளிர், 11. திரு. எஸ். சின்னசாமி,
இணைப்புக்குழு
1. திரு. ச. அருளானந்தம், பி. 2. எஸ். லரதசீலன், உ 3. a எஸ். மனோகரன், ! 4. எஸ். மகாலிங்கம், ே 5. ஜனாப். எம். ஐ. அகமட்லெ 6. திரு. ஒ. புலேந்திரன், போத 7. ஜனாப் எம். பி. எச். முகம் 8. எம். சி. ஆதம்வாவ 9. ஜ; எம். இஸ்ஸதீன், 0. ஏ. எம். ஏ. மஜீத் ,
11. திருமதி. எஸ். லோகநாதசிற 12. வண. சகோ. எஸ். ஏ. ஜ. 13 ஜனாப். ஏ. எச். எம். மஜீத்
கல்முனை விழா ஏற்பாட்டுக்கு 1. ஜனாப். எம். பி. எச். முகம்ப 2. ஜ. எம். இஸ்ஸதீன், 3. எம். ஐ. அஹமட்லெ
மேல் முறையீட்டுப் பரிசீலனை 1. திரு. எஸ். சடாட்சரசண்முகத
2. திரு. க. தியாகராஜா, மா. க. 3. திரு. எஸ். மகாலிங்கம், மே .

, அதிபர் அதிபர்
ம்மட் வ. க. ட
, பி. க. ப
& 懲
$தியூ, அதிபர் பி. க. ப
| | 5يخ • س
அதிபர்
to 5
is
Gup. Lorr. es. Lu மே. மா; க. ப ப்பை, பி. க. ப jeorrrálieuř
மட், பி. க. ப
T, 翻 够
gf
S., மத்தியூ, அதிபர்
, பி. க. ப
ԱՔ வ. க. ப - தலைவர் و سDL
பி. க ப - செயலாளர் ப்பை, பி. க. ப - பொருளாளர்
க் குழு
ாஸ், மேலதிக செயலாளர்

Page 20


Page 21
0.
11.
2.
13.
14.
I5。
6.
7.
8.
19
29.
தேன் து
தமிழ் மொழியின் சிறப்பும் அதன்
தமிழ் மொழியும் தற்காலமும்
எதிர்காலத் தமிழ் வாழுமா வீழு
வலிவுறத் தமிழினி ஆளும்
தமிழுக்கு நாம் செய்யக்கூடிய சே
காலத்தை வென்று நிற்கும் தமிழ்
தமிழ் மொழி கற்பித்தலில் ஆரம்
கற்றலும் நிற்றலும்
நந்தமிழ்
பைந்தமிழ் நவின்ற செந்நாப்புல
தமிழிற் குழந்தை இலக்கியம்
வெல்லட்டும்
மனச்சாட்சி
பைந்தமிழ் கற்பதால் ஏற்படும்
பெளர்ணமி
ஓசை ஒலியெலாம் ஆனாய்
கத்துங் குயிலோசை
கல் முதல் மின்னல் வரை
குடையை விரியாதே
இலக்கியக் காதல்

துளிகள்
விரிவாக்கமும்
LDT ?
பப் பாடசாலையின் பங்கு
பயன்
ix
0.
03
08
12
13
8
2.
24
28
30
34
40
4.
45
48
49
52
55
60
6

Page 22
2.
22.
23.
24。
26.
27.
28.
29
30.
31.
32.
33.
34.
35
36. 37.
38.
39.
40.
4 I.
生2。
43。
44。 45.
46。
f is
4S。
சுதந்திரத் தமிழ் மலையக கலை இலக்கியமும் சமூ
மொனாலிசாவுக்கு முறுவல் சொ
ஒத்திகையும் ஒப்பனையும் வாழும் வழி
ஓடி விளையாடு பாப்பா அற்புதத் தொண்டு மொழி வளர்ச்சியில் நூலகங்களி
கட்டுச் சோறு
சிறுவர் சுவைக்கும் கதைகள் பாரதியின் காதற் சுவை மிகு க புதுயுகம் படைப்போம்
தமிழ் மொழியில் எழுத்துச் சீர்தி அந்தப் பூனையைப் போல் எங்க
நமது இசை தமிழ் இலக்கிய வரலாற்றில் பூரீ தன்னிகரில்லாத் தமிழ் மட்டக்களப்பு மாநிலத்தின் கவிவ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர தமிழ் நாவலிலக்கிய முன்னோடி ( சிறுவர்க்கான நாடகங்களும் ஆசி இனிய தமிழ் இலக்கியத்தில் இய இலக்கியத்திற் சிலேடை = ஒரு ே பாடசாலையில் சாதனையை உய இலக்கியமும் திறனாய்வும் மாண இலக்கியக் கல்வியின் நோக்கங்களு திருகோணமலை மாவட்ட நாட இன்பத் தமிழும் இஸ்லாமிய இல

0க மாற்றமும் 70 ہے۔
ல் லித்தந்தவளே - 72
- 73
- 75
76 حسسسسسه
77 سس--
ன் பங்கு - 78
- 80
- 8
விதைகள் 82 سضسه - 86
கிருத்தம் - 88 ளால் அமைதியாகத். ------ 91
- 93 லயூரீ ஆறுமுகநாவலர். - 96
0 0 Ill است.
ளம் மிக்க வசந்தன் - கலைநலம் - 102 ம் பாடல்கள்-ஒரு நோக்கு - 106 முகம்மது காசிம் சித்திலெவ்வை - 109 ரியர்களும் 112 11 ستمبے ந்கை வர்ணனைப் பாடல்கள் - 118 நாக்கு い - 2. பர்த்தக்ககூடிய வழிகள் - 129 rவர்களும் - 131 ரும் கற்பித்தல் அணுகு. ー I35 கச் சிந்தனைகள் - 14 1 }க்கியங்களும் - 47
KX

Page 23
தமிழ் மொழியின் சிறப்பு
கல் தோன்றி மண் தோன்றாக் காலத் திற்கு முன் தோன்றிய முதுமொழி’ தமிழ் மொழி என்ற வரிகள் நம் காதில், ரீங்கார மிட்டு நிற்கக் காண்கிறோம். பழமைக்குப் பழமையாய்ப் புதமைக்குப் புதுமையாய் விளங்கம் ஒரு சில மொழிகளில் தமிழ் மொழி யும் ஒன்று. ஆங்கிலம் பிறப்பதற்கு முன்னே, பிரெஞ்சு மொழி தோன்றுவதற்கு முன்னே, தோன்றி வாழ்ந்து வளர்ந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பதை உலக மொழிகளின் வரலாறு பறைசாற்றி நிற்பதைக் காண்கின்றோம். இத்தகைய தமிழ் மொழி நீண்டதொரு வரலாற்றினையும் நெ டி ய தொரு இலக்கண, இலக்கியப் பாரம்பரியத் தையும் பெற்றுள்ளது. வாழையடி வாழை யாக வாழ்ந்த பெருமையினையும் வரலாற் றுச் சிறப்பினையும் கொண்டுள்ளது தமிழ் என்பதை எண்ணும்போது இதன் பெருமையம் சிறப்பும் நம் உள்ளத்திலே நடனமாடக் காண்கின்றோம்.
தமிழ் மொழியின் தோற்றம் ஆராய்ச் சிக்கு அப்பாற்பட்டதாகவே விளங்குகின்றது. தொல்காப்பியம் தோன்றிய காலம் கி. மு. மூன்றாம் அல்லது ஐ ந் தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். தொல்காப்பியர் காலத் திற்கு முன்பே சிறப்பு மி க்க இலக்கியங்கள் பல இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத் தின் செய்யுள் இயல் முதலியவற்றை நோக் கின் இவ்வுண்மை புலனாகும். தொல்காப்பி யத்திற்குப் பின்னர் வாழையடி வாழையாக ஒர் இலக்கிய வரலாற்றைக் கொண்டு விளங் குவது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைப் போலவே இடையீடு இல்லாத இலக்கணப் பாரம்பரியமும் தமிழுக்கு உண்டு. தொல்காப் பியம், வீரசோழியம், நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோகவேகம் போன்ற பல்வேறு மரபு இலக்கணங்கள் வாழையடி வாழையா கத் தோன்றியுள்ளன. இலக்கிய, இலக்கண பாரம்பரியத்தைப் போலவே, தமிழ் மொழி

பும் அதன் விரிவாக்கமும்
வெ. சபாநாயகம் பிரதிக் கல்விப்பணிப்பாளர் நாயகம் (தமிழ் ) கல்வி, கலாசார அலுவல்கள் அமைச்சு
யில் நிறையக் கல்வெட்டுக்கள் கி. பி 7 ஆம் நூற்றாண்டு மு த லே தொடர்ந்து கிடைத் துள்ளன. இத்தகைய கல்வெட்டுக்கள் பழம் பெரும் வரலாறுகள் பலவற்றைப் பறைசாற்றி நிற்பதோ டு அவை எழுதப்பட்டிருக்கும் மொழியின் தன்மையையும் காட் டி நிற்கும் இக்கல்வெட்டுக்களெல்லாம் தமிழ் மொழி யின் வளர்ச்சியையும் பேச் சு மொழியின் சாயலையும் காட்டுவனவாக உள்ளன. தமிழ் மொழி வரலாற்றை உருவாக்கக் கல்வெட் டுக்களும் சிறந்த சான்றாகத் திகழ்கின்றன. மரபு இலக்கணங்கள், இலக்கியங்கள், கல்வெட் டுக்கள் போன்று, ரேனியஸ், கிரால், போப் பெஸ்கி, ஆர்டன் போன்ற அறிஞர் பெருமக் கள் எழுதிய புதிய இலக்கண நூல்களும் சிற ந்த இலக்கணப் பாரம்பரியத்தை அமைத்துக் கொடுத்துள்ளன. இவற்றையெல்லாம் அடிப் படையாக வைத்துத்தான் தமிழ்மொழியைப் பண்டைத்தமிழ், இடைக்காலத்தமிழ், தற் காலத்தமிழ் என மூன்று பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போ ல் இனிதானது எ ன் று ம் காணோம் என்று அமரகவி பாரதியார் பாடி யுள்ளார். எனவே தமிழ் மொழி இனிமை யான மொழி, செம்மையான மொழி என்று நாம் அதனைக் கருதவேண்டும். இந்த இனி மையான மொழி எம் நாட்டின் பல பாகங் களிலுமுள்ள பாடசாலைகளில் முதல் மொழி யாகவும் இரண்டாவது மொழியாகவும் கற் பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மொழிமூ லப் பாடசாலைகளில் அனேகமான பாடங் கள் தமிழ் மொழி மூலம் கற்பிக்கப்படுவதினால் மொழியின் வளர்ச்சியும் சொல் செறிவாக் கமும் காலத்குக்கு க்காலம் விரிவாக்கப் பட் டுள்ளது.
அது மட்டுமன்றி பாடசாலைகளில் தமிழ் மொழி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பிற
O1

Page 24
பாட ஆசிரியர்களும் தமது பாடங்கள் மூலம் மொழியின் சொல்லாக்கத்தையும், பிரயோ கத்தையும் ஊக்குவித்து வருகின்றனர். இத னால் எம் சிறார்கள் தமிழ் மொழியைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் யான் மலேசியா நாட்டுக்குச் சென்ற பொழுது அங்கு சில தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை தரி சிக்கும் வாய்ப்புக் கிட்டியது. யான் தரிசித்த பாடசாலைகளில் சிலவற்றுள் மாணவர் மத் தியில் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்று செயற்றிட்டத்தை பரீட்சித்துப் பார்த்துள்ளார்கள். அவற்றை யான் நேரில் கண்டு அவர்கள் அடைந்த வெற்றிகளை "அறியக் கூடியதாக இருந்தது. அவர்கள் செய்த செயற்றிட்டத்தின் அம்சங் களை எமது மாணவர் நலன் கருதி குறிப் பிட விரும்புகிறேன்.
வாசிப்புத் திட்டம் பின்பற்றிய படிமுறைகள்:-
திட்டம் 1: வாசிப்பு அட்டை
திட்டம் 2: துணை வாசிப்புநூல் திட்டம் 3 போதனைப் பொருள் திட்டம் 4: செய்தி திட்டம் 5: எழுத்துக் கூட்டல் திட்டம் 6: கடிதம் எழுதுதல் திட்டம் 7: சொந்தக் குறிப்பு திட்டம் 8: நான் கண்ட பிழைகள்
திட்டம் 9: நாட்குறிப்பு திட்டம் 10: கணித அட்டைகள் திட்டம் 11: வரலாற்றில் இன்று திட்டம் 12: பொன்மொழிகள்
ஆனால் வாசிப்புத் திறன்களை வளர்ப் பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் எழுத்துத் திறன் விருத்திக்கு அவர்கள் கூடிய நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சந்தர்ப்பத் தில் நான் அங்குள்ள அதிபர் சங்க முக்கிய உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடிய பொழுது தமிழ் எழுத்தை உறுப்பாகவும் அழகாகவும் மாணவர்கள் எழுதிப்பழக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இத்திறனை விருத்தி செய்ய இலங்கையில் உள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் "றோயல் கிறவுண் அப்பியாசப் புத்தகத்தின் சில பிரதிகளை அவர்களுக்கு உதாரணமாகக் காட்டி, எவ்வாறு நாம் உறுப்பு எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம் என்று சுட்டிக் காட்டினேன்?
மலேசிய நாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் நகருக்குச் சென்ற போது அங்குள்ள தேசிய கல்வி நிறுவகத்தில் கணனி
02

வழிமூலம் தமிழ் இலக்கணம் கற்பிக்கும் சில பாடசாலைகளை அவதானித்தேன். இலக் கண அலகு ஒன்றை அவதானித்த பொழுது இலக்கணம் மிகவும் இலகுவாக நிரலித்த திட்டப்படி போதிப்பதற்கு கணனி மூலம் ஒழுங்கு செய்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
எனவே தமிழ் மொழி இன்று பல்வேறு நாடுகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதலை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். ஒளவைப் பிராட்டியார் 'திரைகடல் ஒடியும் திரவியம் தேடு' என்று, அன்று கூறிய பொன் மொழி தற்போது கூடுதலாகப் பயன்பட்டு வருகின்றது. தமிழ் மக்கள் இலங்கை, பாரத நாடு போன்ற நாடுகளில் மட்டுமல்லாமல் வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ் பண்பாட் டையும் மொழியின் விரிவாக்கத்தையும் பரப் பிவருகின்றார்கள் இன்று, தமிழ் மொழி ஏறத் தாழ இருபத்தி மூன்று நாடுகளில் பேசப்பட்டு வருகின்றது என்பதனை அறியும் பொழுது தமிழ் மொழியின் விரிவாக்கம் எவ்வளவு செறிந்து பரந்துள்ளது என்பதை நாம் கண் கூடாகக் காணமுடிகின்றது. தேமதுரத்தமிழ் ஓசை உலகமெலாம் பரவ வேண்டும் என்று அன்று பாரதியார் கனவு கண்டார். ஆனால் அந்தக் கனவு இன்று நனவாக பல்வேறு மேற்கத்திய நாடுகளிலும் தமிழ் மக்கள் குடி யேறி தமிழ்மொழி, தமிழ் இசை, நாடகத் துறை போன்றவற்றை வளர்த்து வருகின்றார் கள் என்பதை இங்கு பிரசுரிக்கப்படும் நாள் இதழ்கள் மூலம் அறியக் கூடியதாக இருக்கின் நிறது.
எனவே தமிழ் மொழி இனிய மொழி, இளமையான மொழி போன்றெல்லாம் காலத் துக்குக் காலம் புலவர்களால் வர்ணிக்கப்பட்ட தமிழ்மொழி பாடசாலைகளில் கற்பிக்கப்பட்ட போதிலும் 1993 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேற்றியவர்களினால் முற்பத்திஐயாயிரம் மாணவர்களில் மூவாயிரத்தி எழுநூற்றி ஐம் பது மாணவர்கள் மட்டுமே சித்தியெய்தியுள் ளார்கள் என்று பார்க்கும் பொழுது தமிழ் மொழிகற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் மற்றைய பாட ஆசிரியர்களும் மாணவர்க ளின் மொழித்திறன் விருத்திக்கு ஆக்கபூர்வ மான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் பேசும் ஆசிரியர்களுக்கு எனது தாழ் மையான வேண்டுகோளை விடுக்க விரும் புகின்றேன்.

Page 25
தமிழ்மொழியு
மொழி என்பதற்கு முதநிலைத் தொடர் பாடல் ஊடகம், கருத்துப் பரிமாற்றல் சாத னம், சிந்தனைக் கருவூலம், நாகரீக வளர்ச் சியின் ஊன்றுகோல், கற்ற ல் கற்பித்தலுக் கான ஊடகம் என்றெல்லாம் பல் வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. மொழி ஓர் இனத்தின் விழிக்கு ஒப்பானது. சமூகமும் மொழியும் பின்னிப் பிணைந்தவை. ம னி த மேம்பாட்டிற்கும் நல்லெண் ண ந ட் புற வு நிலைபேற்றிற்கும், மொழியுதவியும் வளர்ச் சியும் முக்கியமானவை. பாடசாலை, கோட் டம். மாகாணம், தேசிய மட்டங்களில் தமிழ் மொழித்தின நிகழ்வுகள் இடம்பெறும் இந் நாட்களில் தமிழ்மொழியின் தற்காலத் தன் மைபற்றிச் சற்றுச் சிந்திப்பதும் சீர் தூ க் கி நோக்குதலும், தகுந்தசெயற்பாட்டில் ஈடுப டுதலும் இன்றியமையாததாகும்.
தமிழ்மொழியின் தொன்மைத்தன்மை, இனிமைப்பெருமை, த னி த் துவ வன்மை பற்றி வாயார வானளாவப் பேசுகின்றோம் ; தமிழ்மொழி மூலம் வெளிப்படுத்த இயலா தவை, சொல்லவியலாதவை எவையுமேயில் லையென மார்தட்டுகின்றோம். * தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' எனும்
பாரதிதாசனின் பாடல் வரியையும்; ‘யாம றிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனி தாவதெங்கும் காணோம்' எ ன் ற பார
தியின் தீர்க்கமான செய்தியையும் வாய்க்குமி டமெங்கும் வழுத்தி அழுத்தி மனநிறைவுறு கின்றோம். நம்மை வளர்த்து வாழவைக்கும் தமிழ்மொழியின் தடைப்படாத தலைமைப் பெருமைக்கும், உண்மை உ ய ர் விற்கு ம், நன்மை வாய்ப்பிற்கும் தமிழ்பேசும் மக்களா கிய நாம் ஆற்றும் பணிகள் என்ன? நல்கும் பங்களிப்பு யாது? என்பன பற்றியும் சிறிது சிந்திப்பது விரும்பத்தக்கது,
தாய்மொழி வளம்
தமிழ் மொழித்தினம் வருடா வருடம் டத்தப்படுகின்றது. பாடசாலை மாணவரி

o தற்காலமும்
k
- செ. அழகரெத்தினம் பீடாதிபதி, வவுனியா கல்வியியற் கல்லூரி
டத்து தமிழ்மொழித் திறன்களும் அவற் றோடு தொடர்பான ஆக்கவுணர்வு வெளிப் பாடுகளும் படைப்பாற்றல் த ன்  ைம க ஞ ம் வளரவும் பெருகவும் முயற்சிகள் மேற்கொள் ளப் படுகின்றன. தமிழ்மொழி தொடர்பான கலை கலாசார பண்பாட்டுப் பாரம் பரியங் கள் பற்றிய புத்துணர்வும், மெருகேற்றலும் புத்தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புக்களையும் வழங்குகின்றன. மொ ழி கற்பித்தல்மூலம் கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து எனும் நால்வகைத் திறன்களும் வளர்த்தெடுக்கப்படு தல் வேண்டும். தாய்மொழிக்கல்வியின் தாற் பரியம், ஒருவர் தனது தாய்மொழியில் சிந் திக்கவும், சிந்தனையின் மூலம் சீராகச் சிக்க லின்றி கருத்துக்களைக் கூறவும், பேச்சிலும் எழுத்திலும் வெளியிடவும் ஆற்றலைப் பெறு கின்ற அற்புதத்தன்மையாகும். தனது தாய் மொழியில் கேட்டு, கேட்டலை விருத் தி
செய்து உரிய முறையில் உச்சரித்து, பேச்
சினை ஒழுங்கமைத்து வாசிக்கவும் எழுதவும் ஆற்றல் அடைவதே அதன் சிறப்பு. எனவே தான் கல்வியியலாளர்கள், சமூகவறிவியல் அறி ஞர்கள் அனைவரதும் ஒன்றுபட்ட எண்ணம் கல்வி மொழியாக அன்னை மொழி அமைய வேண்டுமென்பதாகும்.
தற்போது தாய்மொழிமூலக் கல்வி வழங் கும் பாடசாலைகள் வருடத்துக்கொரு முறை பரீட்சை நோக்கில் மாணவரைப் பயிற்றுவிப் பது போன்ற உணர்வுடையதாக, தமிழ் மொழித் தி னப் போட்டிகளில் பங்குபற்றுத லிலும், வெற்றிபெறுதலிலுமே முற் றாக மு  ைன ப் புக் கொள்கின்றனவேயொழிய, தமிழ்மொழியின் தன்மைக்கு ஏற்றம் ஏற்ப டுத்துவதை உ ச் ச மட்டத்தில் உயிர்ப்புறச் செய்யவில்லையென்றே கூறவேண்டும். பாட சாலைகளில் அனைத்து மாணவர்களும் பங்கு பற்றித் தம் திறன்களை வெளிக்கொணரும் விதத்தில் தமிழ்மொழித்தினப் போட்டிகளில் போதிய பரவலான சந்தர்ப்பங்கள் கிட்டுவ தில்லை. அவசர அவசரமாக கோட்ட மட் டத்திற்கு, நிகழ்ச்சிகள் அடிப்படையில் ஒவ்
O3

Page 26
வொருவரைத் தேர்ந்தெடுக்கின்ற அடிநிலை நிகழ்வாகவே அது அமைகிறது இவ்வா றான நிலைமைகள் தமிழ்மொழித் தி ன மெனும் நாமத்தில் தொடர்வதும், தொடர விடப்படுவதும் ஆரோக்கியமானவையன்று, மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் தனி யமான நிகழ்ச்சிகள் தமிழ்த்தின போட்டிக ளில் இடம்பெறச் செய்வதும் வரவேற்கத்தக் கது.
தமிழ் மொழிப் பிரயோகம்
* இன்றைய இலவச கல்விச் சூழ்நிலை யில், தமிழ் மொழிமூலக் கல்வி பல்கலைக்கழ கம் வரை பரவலாக்கம் * பெற்று ஸ்ா வா தா என்பது மற்றுமொரு வினாவாகும். விஞ்ஞா னம் விவசாயம், மருத்துவம் போன்ற பல பாடக்துறைகள் இன்றும் பல பல்கலைக்கழி சங்களில் தமிழ் மொழிமூலம் நடைபெறாத ஆங்கிலமொழி, சிங்களமொழி மூலம் இடம் பெறுவது கசப்பான உண்மையாகும். தமிழ் மொழியில் போகிய நூல்கள், தமிழில் போதிக்கத் காகதிவாய்ந்த தரமான அசான்கள் ஏனைய வசதிவாய்ப்புக்கள் இல்லையென்பதே இதற்குக் காட்டப்படும் காரணங்களாகும். இதன் உண்மைத்தன்மை உரியமுறையில் ஆராயப்படுதல் வேண் டு ம். தமிழ்மொழிக் கல்வியின் அவசியம் குறித் து பல்லறிஞர்க ளாலும் அழுத் தம் கொடுத்த போதிலும் நடைமுறை நிலைப்பாடு என்ன? த மிழ் மொழிப் போதனைகள், பிரயோகங்கள் என் பனவற்றின் சாதனைகள் யாவை? அவை தமிழ்மொழிக்குப் போது மா ன வை யா, பொருத்தமானவையா என்பனவும் உன்னிப் பாக ஆராயப் படுதல் வேண்டும். "...மெல் லத் தமிழ் இனிச் சாகும்." என்ற பாரதி யின் ஏக்கத்தின் தாக்கத்தை இன்றைய நிலை யில் தணிப்பதற்கான உபாயங்கள் தேடப்பு டுதல் தேவையாகும்.
அரச அலுவல்கள் @upm .
1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்ட மூலம் கொண்டு வர ப் பட்ட போது, பூ எதிர்ப்பு இயக்க முதல் பல்வேறு போராட்டா கள் நடத்தப்பட்டு பலவுயிர்களைப் பறிகெ டுத்தோம். ஓரினத்தாரிடத்து மொழிப் ப. றானது மொழிவெறியாக உருவெடுத்தத6 விளைவும் அரசியல் சுயலாபமும் பலவுயி
(4

:
கள், உடமைகள் அழிவுக்கும், சாந்தி சமா தான சீர்குலைவுக்கும் அடிப்படையாயின. பல்வேறு முயற்சிகளின் பின்னர் தமிழ்மொழி நியாயமான உபயோகமும், அண் ைமிக் காலத்தில் தமிழிக்கு அரச அலுவல் மொழி அந்தஸ்து அங்கீகாரமும் கிடைத் தன. gllபூர்வமாகத் தமிழ்மொழி சம அந்தஸ்தை அடைந்துவிட்ட போதிலும், நடைமுறையில் சமத்துவநிலையை பெற்றுள்ளதாவெனில், இன்னும் இல் லை எனலாம். இந்நிலைக்கு எவர் காரணம்? யார் பொறுப்பு? ஒருவகை யில் நம்மவரே இதற்குப் பொறுப்பை ஏற்க வேண்டும். நமது அரசியல் தலைவர்கள் உயர்மட்ட நிலையிலுள்ள அரச அலுவலர்கி ளில் பலர் தமிழ் மொழியில் உரையாடவோ, எழுத வோ முழுமனதுடன் முன்வருவ தில்லை. தமிழ் அதிகாரிகள், அலுவலர்கள் தமிழில் அலுவல்களை ஆற்ற ஆசைப்படுவ தில்லை, அலட்சியம் செய்கின்ற DG3607 in List வம். தமிழன் தமிழனுடன் தி மி பூழி ல் பேச வெறுக்கின்ற - மறுக்கின்ற அவ ல நிலை இன்றும் நீடிக்கின்றது. " . என்று மடியும் இந்த அடிமையின் மோகம் " என்ற தேசிய கவியின் கேள்வியை மீண்டும் நம்மவரிடத்து கேட்கத் தூண்டுகிறது. தமிழ் மொழிக்குரிய இடத்தைத் ‘தமிழரே தரமறுக்கின்ற அபாய நிலை இன்னும் தொடரவேண்டுமா? போன தற்கு வருந்தாமல் புன்மை தீர்த்து g60p படைக்க, தமிழ்மொழி வள ர்க் க தமிழ் பேசும் மக்கள் முன்வருதல் வேண்டும்.
பாடசாலைகளில் தமிழ்மொழி
தமிழ்மொழி வளர்ச்சிப் பணியில் பாட சாலைகளின் பங்களிப்பு காத்திரமானதொன் றாகும் அறிவியல், தொழிநுட்பவியல் அபி விருத்திகள் காரணமாக மாற்றங்களுக்குட் பட்டு வரும் உலகவாழ்விற்கேற்ற நவீன போக்கு முறையிலானசமூகத்திற்குத்தக்ககல்வி முறைக்கு வழிவகுக்க வேண்டியது பாடசாலை களின் கடப்பாடாகும்: மொழிப்பாடத்திற்கு மட்டும் மொழித்திறன் விருத்தி அவசியமான தன்று மொழியானது, கற்றல் கற்பித்தல் ஊடகமென்பதையும் உணர வேண்டும். மொழித்திறன் விருத்தி மூலமே ஏனைய பாட ங்களிலும் மாணவர் சிறந்தவகையில் துலங் கல் பெறுவர். எனவே மொழியாசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் அனைவரும் மாண

Page 27
வரது மொழித்திறன் வளர்ச்சியில் எப்போ தும் அக்கறையுள்ளவர்களாகவும்,வசதிவழங்கு பவர்களாகவும் இருக்கவேண்டியதவசியம். எனி னும் அனைத்து ஆசிரியரும் தம் தாய்மொழி யில் போதிய புலமை பெற்றவரல்லர். அடிப் படை மொழியறிவு சரிவரப் பெறாமையாலும் வேறு தொழில் வாய்ப்பின்றி ஆசிரியத் தொழி லில் விரும்பியோ விரும்பாமலோ புகுந்து கொண்டமையாலும் சிலர் இன்று ஆசிரியபத விகளை அமங்கலிக்கின்றனர். அவர்களுக்கம் அடிப்படைத் தமிழ் மொழியறிவை முதலில் வழங்கிவைப்பதற்கான வசதிகளை வளங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் முக்கியமாகும்.
LisTL5FITaoa)36T மொழிவழி அறிவை வளர்த்து உணர்வுகளைப் பயன்படுத்தி மொழி வாயிலாக ஆக்குந்திறன் ஆயுந்திறன், நயக்குந் திறன் போன்றவற்றை விருத்திசெய்தல் வேண் டும். குறிப்பாக ஆக்குந்திறனுக்கு வழிவகுக்க கூடிய கையேட்டுப் பிரதிகளையோ அச்சுப் பிர திகளையோ, வேறுவகையிலான நூல் வடிவங் களையோ தொடர்ச்சியாக வெளியிட முயற் சிப்பதில்லை. எனவே மாணவரதும் ஆசிரியர தும் பங்களிப்பைப் பரவலாக்கும் போக்கிலும் சுயவாக்கங்களை வெளிக்கொணரும் நோக்கி லும் பாடசாலைகள் தோறும் தமிழ்மொழித் தின நிகழ்வுக் காலங்களிலாதல், கையேடுகள் உருவாதல் உகந்ததாகும். இதில் மாணவரது கதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சன ங்கள், விளக்கவுரைகள், துணுக்குகள் போன்ற பல்வகைப்படைப்புகள் இடம் பெறலாம். இவ் வாறான தமிழ்மொழி தொடர்பான நூலாக் கங்கள் பாடசாலை மட்டத்தில் மாத்திர மன்றி கோட்ட, வலய, மாகாண, தேசிய மட்டங் களிலும் உருவாக்கம் பெறுதல் வேண்டும்.
க. பொ. த. (சா. த)ரத்தில் தமிழ்மொழி
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதா ரண தரத்தில், தமிழ்மொழி பாட ஏற்பாட் டில் பொருத்தமான திருத்தங்கள் தேவை. இலக்கிய, இலக்கணப் பகுதிகள் மாணவரின் சமநிலை ஆளுமை வளர்ச்சியை அடிப்படை யாகக் கொண்டமைவதுடன், பழமையையும் , புதுமையையும் இணைப்பதாக, காலத் தேவை யை நிறைவு செய்வதாக இருக்கவேண்டும். உளவியல், சமூகவியல் அறிவியல் அடிப்படை களையும் கவனத்தில் கொண்டிருத்தல் இன்றி யமையாதது. பண்டைய இலக்கியப் பகுதிகள்

சிலவும், இன்றைய இலக்கியப் படைப்புக்கள் சிலவும், பாட ஏற்பாட்டில் இடம் பெறுதல் நன்று. அடிப்படை இலக்கணப்பகுதிகள் விருப் புப் பகுதிகளாக இணைக்கப்படுதலும் அவசி யமாகும்.
தமிழ்மொழி தானே என்று அலட்சியம் செய்வதும் அக்கறையற்றிருப்பதும்,அசிரத்தை காட்டுவதும் தவிர்க்கப்படவேண்டும். 1992ம் ஆண்டுக்கான, பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட "பாடசாலைகள் வி ைன யாற்றுகைச் சுட்டிகள்" எனும் ஏட்டில், தமிழ் மொழிப்பாடத்தில் சராசரி நாற்பது (40) புள் ளிகளுக்கு கீழ் பெற்ற பாடசாலைகள் பற்றி யும் அறிய முடிகின்றது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 27 பாடசாலைகள் 35.40 இடைப்பட்ட சராசரிப் புள்ளிகளைப் பெற்றுள்ளன. பின்வரும் பாடசாலைகள் இவ் வாண்டில் சராசரி 35க்குக் கீழ் பெற்றுள்ளதை அவதானிக்கலாம்.
பாடசாலைப் பெயர் பெற்ற சராசரிப் புள்ளி
யா|அராலி இந்துக் கல்லூரி 34 யா|முத்துத்தம்பி மகாவித்தியாலயம் 34 யா/சரவணை நாகேஸ்வரி வித்தி 33 யா/வேலணை கிழக்கு ம. வி. 32 யா|அம்பலவாணர் தமிழ் வித். 32 யா/புத்தூர் ஆவரங்கால் மகாஜன வித் , 32 யா/மண்டைதீவு றோ. க. த. வித். 32 யா|வல்வெட்டி இந்துத்தமிழ் வித். 30
யா/புத்தூர் புத்துக்கலட்டி விஷ்ணு வித். 30 யா|வசாவிளான் பலாலிசித்திவிநாயகர்வித் 30
ம/மாங்கேணி றோ. க. த. வித். ვ 0 யா/சுண்ணாகம் கணேச வித். 29 யா/அளவெட்டி அருணாசலம் வித் 28
தி/வெருகல் முகத்துவாரம் அ. த. வித் : 25 யா|ஏழாலைகுப்பிளான் விக்னேஸ்வராவித்.23
இவை வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோன மலை மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சில உதாரணங்களாகும், த மிழ் மொ ழி யி ல் க. பொ. த. (சா. த) ரத்தில் சாதாரண சித்தியைக் கூட கணிசமானளவு மாணவர்கள் பெறமுடியாதவர்களாக இருக்கின்றார்களென் றால், இது விசனிக்கத்தக்கதாகும். இந்நிலை யைப் போக்குவதற்கு ஆரம்ப இடைநிலை
05

Page 28
மட்டங்களில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரி யர்கள், ஏனைய ஆசிரியர்கள் இன்னும் முனைப்பாக உழைத்தல் அவசியம்; இதற்கு அதிபரின் சிறந்த முகாமைத்துவ முறைகளும் கல்வி அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப் பும் தேவையானதாகும்.
க. பொ. த. உயர்தரத்தில் தமிழ்மொழி
க. பொ. த. உயர்தரமட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர் தொகை அண்மைக் காலமாக அருகிவருகின் றமையை அவதானிக்க முடிகின்றது. இதற்கு தமிழ்மொழி பாடப்பரப்பின் தன்மை. தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்க்ளின் கற்பித்தற் கவர்ச்சிக் குறைவு, மாணவரின் மனப்பாங்கு மாற்றம் என்பன காரணங்களாகலாம், குறிப் பாக முஸ்லிம் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாகக் கற்பதை ஓரளவு ஒதுக்கி வரு கின்ற தன்மையைக் காண முடிகிறது. தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் பற்றாக்குறை பாடப் பகுதியின் கடின அடக்கம் இதற்குக் காரண மாகக் கூறப்படுகின்றன. 1992ம் ஆண்டு பரீட்சைத் திணைக்களத்தின் வினையாற்றுச் சுட்டி பின்வரும் முஸ்லிம் பாடசாலைகளில் க. பொ. த. உயர்தரத்தில் தமிழ்மொழியை மாணவர்கள் குறிப்பாக வடகிழக்குப் பகுதி களில் ஒரு பாடமாக எடுக்கவில்லை என்ப தைக் காட்டுகின்றது.
கல்முனை அல்மனார் ம. வி கல்முனை மஃமூத் வித். மருத புனை அல்மனார் ம. வி மருதமுனை சம்சுதீன் ம வி அக்கரைப்பற்று முஸ்லிம் ம. வி அக்கரைப்பற்று ஆயிஷா ம. வி அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு அல் பைஷா வித். அட்டாளைச்சேனை ம. ம. வி. ஒலுவில் அல் ஹம்ரா ம. வி பொத்துவில் மகாவித்தியாலயம் நிந்தவூர் அல் அஷ்ரா வித். நிந்தவூர் அல் மஸ்ஹார் வித். சம்மாந்துறை முஸ்லிம் ம. வி காத்தான்குடி மீளாத் மகளிர் வித். ஏறாவூர் அல்முனிபூர் மகளிர் வித். வாழைச்சேனை அன்நூர் ம. வி
06

ஒட்டமாவடி ம. வி மூதூர் அந்நகார் மகளிர் வித் மூதூர் ம. ம. வி முள்ளிப்பொத்தானை அல் ஹிஜ்ரா ம. ప}
இதைத்தவிர ஏனைய மாவட்டங்களிலும் பல உயர்நிலைப் பாடசாலைகளில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுவ தில்லையென்பதையும் குறிப்பிட்டாக வேண் டும். மேலும் வேடிக்கையென்னவெனில் தமிழ் மாணவர்களைப் பெரும்பாலும் கொண்டுள்ள உயர்தர வகுப்புள்ள பாடசாலைகளில் சில வற்றில் 1992ல் தமிழ்மொழி கற்பிக்கப்பட வில்லையென்பதே. உதாரணமாக
யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி காரைதீவு விபுலாநந்தர் வித். வாகரை தமிழ் வித். பருத்தித்துறை வேலாயுதம் ம. வி. கிளிநொச்சி திருமுறிகண்டி இந்து வித்
பூண்டுலோயா ம. வி X
இவை போன்ற தமிழ் பேசும் மாணவர் களைக் கொண்ட பல பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களில் ஏன் தமிழ்மொழி ஒரு பாடமாகப் புகட்டப்படுவதில்லையென்பதை யிட்டு மாகாண வலய கோட்ட கல்விப் பணிப்பாளர்கள் ஆழமாகச் சிந்தித்து ஆவன செய்தல் வேண்டும்.
பத்தனை பூரீபாத, வவுனியா, அட்டா ளைச்சேனை கல்வியியற் கல்லூரிகளில் ஆரம் பக்கல்வி பாடநெறிக்கு மாணவர்களை அனு மதிக்கும் போது க. பொ. த உயர்தரத்தில் தமிழ்மொழிப் பாடத்தில் சித்தி அவசிய மென்ற விதி வலியுறுத்தப்படுகின்றது. இது இன்மையால் அனுமதித் தகுதியிழந்து விச னப்பட்ட மாணவர்கள் பலருண்டு. இத்த கைய ஆசிரிய நியமனங்கள் பெறும் வாய்ப் புக்கள் குறித்தாவது தமிழ் மொழியை ஒரு பாடமாக உயர்தரத்தில் கற்கவும், கற்பிக்க கவும் ஒழுங்குகள் முயற்சிகள் மேற்கொள்ளப் படுதல் நன்றாகும்
தமிழ்மொழிக்கெனவும் விசேட
கல்விப்பணிப்பாளர்கள்
விஞ்ஞானம், விவசாயம், வர்த்தகம், சங்கீதம், சித்திரம், உடற்கல்வி, கைவினை ஆங்கிலம், போன்ற பாடங்களுக்கு விசேட

Page 29
கல்விப் பணிப்பாளர்கள் இருப்பதுபோன்று, தமிழ்மொழிக்கும் தனியான கல்விப்பணிப் பாளர்கள் வல ய மட்டத்திலாவது நியம னம் பெறவும், அவர்கள் மூல ம் தமிழ் மொழியின் நடைமுறைத் தன் மை பரவ லாக்கம் பெறவும் வளரவும் வழிவகைகள் காணப்படுதல் அவசியமாகும். தமிழ்மொ ழிப் பாடத்திற்கு சாதாரண கருத்தரங்கு, செயலமர்வுகள் மட்டும் காணாது. ஒதுக் கப்பட்ட நிதியை எவ்வாறேனும் செலவு செய்து தீர்க்கும் நோக்கில் பொடுபோக் காக நடத்தப்படும் கருத்தரங்குகள் தவிர்க் கப்பட்டு உரிய பணிப்பாளர்கள், பாட ஆசிரிய ஆலோசகர்கள் வழிகாட்டலில் அர்த் தமுள்ள, கருத்தரங்குகள் ந ட த் த ப் பட வேண்டும். முத்தமிழ் வளர்ச்சிக்கு விசேட பட்டறைகள் தமிழ்பால் ஆர்வங் கொண்ட அறிஞர்களால் நடத்தப்படுதலும் நன்றா கும். இதற்கு தமிழ்மொழி உதவிப்பணிப் பாளர்கள். முழுநேரப் பொறுப்பாளிகளாகக் கடமையாற்றல் வேண்டும்.
தமிழோடு தொடர்பான விழாக்கள்
தமிழ்மொழியோடு தொடர்பான விழாக் கள், நிகழ்வுகள் தேவையானவைதாம். இவ் விழாக்களில் தமிழறிவு அற்றவர்கள் பிரதம் கெளரவ, சிறப்பு அதிதிகளாக அழைக்கப் பட்டு தமிழ் அன்னைக்கு அவமானம் அளிக் கின்ற தரங்கெட்ட தன்மைகள் தவிர்க்கப் படுதல் வேண்டும். சொந்த பந்தங்கள், சுய நல நோக்கங்கள் காரணமாகப் பொருத்த மில்லாதவர்களைத் தமிழ்த்தின விழாச்க ளில் மேடையேற்றி மாலை மரியாதை அணி வகுப்புக்களால் ஆர்ப்பாட்டங் காட்டி தமிழ்த் தாயை தலைகுணிய வைக்கும் நிலமைக்கு பாடசாலை அதிபர்களோ, கோட்டவலய மாகாண கல்விப் பணிப்பாளர்களோ காரண கர்த்தர்களாக அமையக் கூடாது. ஆளை ஆள் ஏற்றவும், போற்றவும், போலிப்புகழ் தேடவும் தமிழ் பெயரால் அரங்கம் அமைக் காது. தமிழ்ப்பற்று, தமிழ் கலாசாரம், தமி ழறிவு கொண்ட தமிழ்பேசும் அறிஞர்களால் புலவர்களால் தமிழுடன் தொடர்பான விழாக்கள் தனித்தன்மையும் புதுப்பொலிவும் பெற்றோங்குதல் வேண்டும். அர்த்தமுள்ள, ஆக்கமுள்ள விழாக்களாக அவை அமைய வேண்டும். தமிழ் விழாக்கள் வெறும் தமா
a/Taiasat sa)"

தமிழ் வளர்ச்சி மன்றம்
பண்டைத் தமிழகத்தில் சங்கங்கள் வாயி லாகத் தமிழ் வளர்க்கப்பட்ட வரலாறுகள் உண்டு. பரணம், கபிலர், நக்கீரர், இளம் பூரணார் போன்ற புலவர்கள் தமிழ்ச் சங்கத் திலிருந்து தமிழ்ப்பணியாற்றியது பற்றியும் அறிவோம். தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் அனைத்துலக ரீதியில் நடத்தப்படுவதையும் காண்கிறோம். 1959ல் தமிழ் வளர்ச்சி மன் றம் தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டு அதன் செயற்பாடு ஓரளவானதாக நடைபெற்றது: 1994ல் தமிழ் வளர்ச்சிப் பணிகளைச் சிறப் பாகச் செயற்படுத்த "தமிழ் வளர்ச்சி மன் றம்" எனும் புதிய அமைப்பு முப்பத்தாறு தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களை அடக்கிய தாக உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது. கி. ஆ. பெ. விசுவநாதன், ம. பொ. சிவஞானம், குன்றக்குடி அடிகளார் போன்ற அறிஞர் பெருமக்கள் இடம் பெறுகின்ற இவ்வமைப்பு தமிழ் மொழியின் மேம்பாட் டிற்கும் சிறப்புக்கும் சீரிய பணியாற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய அமைப் புடன் ஈழநாட்டு தமிழ் அமைப்புக்களும் தமிழ் ஆர்வங்கொண்டோரும் நெருங்கிய தொடர்பு கொண்டு நம் நாட்டிலும் தமிழ் வளர்க்க ஆவன செய்தல் வேண்டும் .
தமிழ்மொழியின் இன்றைய நிலையை உயர்த்த தமிழ் பேசும் மக்கள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகமுள்ள. தமிழ்த்தாயின் உயர் வுக்கு தமிழ் மக்கள் தளராது உழைத்து தம் நிலையையும் உ ய ர் த் தி உறுதிப்படுத்திக கொள்ளுதல் வேண்டும். இது இக்காலத் தேவையென்பதையும் உண ர வே ண் டும். இயன்றவிடத்தெல்லாம் தமிழ் மொழியை அச்சமின்றியும் வெட்கமின்றியும் பிரயோகிக்க அனைத்து தமிழ்பேசும் மக்களும் முன்வர வேண்டும் தமிழ் மொழிக்கல்வியில் பாடசா லைகளில் பாரிய பங்களிப்புச் செய்தலும் அவசியமாகும்.
கவியரசு வைரமுத்து அண்யிைல் கவிதை யில் "...ஏவுகணையிலும் தமிழை எழுகி எல்லா கோளிலும் ஏற்றுங்கள் என்ற தீவிரச் சிந்தனையில் சிறிதளவாதல் பங்களிப்புச் செய்ய தமிழ்பேசும் மக்கள் தயார் நிலை அடைவார்களாக,
07

Page 30
எதிர்காலத் தமிழ்
தமிழ் பழந்தமிழ் இலக்கியம் கொண்ட மொழி. சங்ககால இலக்கியத்தை ஒரு தேசிய இனத்தின் இலக்கியமாக இன்றைய ஆய்வா ளர்கள் மதிப்பிட்டும் பெருமை அடைகின் றனர். தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளுக்குக் காலத்திற்குக் காலம் வருகைதரும் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணச் சிறப்புப் பெற்ற மொழி எனப் புகழ்கின்றனர். சீன மொழிக்கு இலக்கணம் இல்லை. ஜப்பான் மொழி 400 ஆண்டுகளுக்குத்தான் ஒழுங்கான வரலாற்றினைக் கொண்டது. ஆயினும் அம் மொழிகள் பல்வேறு துறைகளையும் தன்ன கத்தே உள்வாங்கி, வெளிவிட்டு, உலகம் எல் லாம் சுற்றும் அளவுக்கு வளர்ந்து செல்ல நாம் தமிழ்மொழியை ஆராய்ச்சி செய்வதா கச் சொல்லி இலக்கிய அந்தஸ்தை மாத்தி ரம் பெற்றுக் கொடுத்துள்ளோம். அது மாத் திரம் அன்றி தமிழ்மொழியின் சிதைவுக்கும் நாமே மூலகாரணமாக விளங்கி வருகின்றோம் இச்சிதைவின் மூலவேர் தமிழ் நாட்டில் தொடங்கி ஈழம்வரை வேர் விட்டுள்ளது. அதனால் எதிர்காலத் தமிழ் ஏற்றம் பெறுமா அல்லது முடக்கப்படுமா என்ற சந்தேகம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது.
எழுத்துச் சீர்திருத்தத்தில்
இருந்து தொடங்குவோம்
உலகின் பண்டைய மொழிகளில் ஒன்று தமிழ். ஆயினும் தனது நெடுங்கணக்கில் பல்வேறு எழுத்துக்களையும் பாவனைக்கு விடமுடியாத அளவுக்கு அதன் எழுத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. உதாரணமாக "ஞ” வரிசையில் உள்ள எழுத்துக்கள் ‘ங்’ வரிசை யில் உள்ள எழுத்துக்கள்.இவை இன்னும் பல இது இவ்வாறு இருக்கையில் தமிழ் நவீன தொழில் நுட்பக் கம்பியூட்டர் கருவிகளில் இயங்கக்கூடிய வடிவங்களைப் பெறுவதற் காக 13 எழுத்துக்களில் சீர்திருத்தம் செய் யப்பட்டது. அவ்வாறு செய்யப்பட்டது ஒரு காலத்தின் மாறுபாடே. ஆயினும் தமிழின் ஒலி வடிவங்களில் புதிய மாற்றங்கள் எதனை
O8

வாழுமா வீழுமா?
திக்கவயல். சி. தர்மகுலசிங்கம்
~
யுப் இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்ய முடியவில்லை. காலம் வேகமாக ஒடுவதால் இந்க ஒலிமாற்றம் மிகவும் அவசரமானது. ஆங்கிலத்தில் “FA" என உச்சரிப்பதைத் தமிழில் சரியாக எழுத முடியாது. இந்தக் குறைபாடு சிங்கள மொழிக்கும் இருந்தது. இதனை நிவிர்த்தி செய்யும் முகமாக e FA * என்ற ஒசையைப் புலப்படுத்துவதற்காக • NA ” என்ற புதிய எழுத்தினைச் ஓங்களதில்சேர்த்துக் கொண்டார்கள். இது ஒரு சமீபகால நிகழ்ச்சி. gufuf)ão "Krishna Cool Bar” GT sist u6oooo GT(Ep *தப் போய் ஒரு வர்த்தகப் பிரமுகர் அதனை கிருஸ்ணா கூழ் போர்" என எழுதியுள்ளார்" "Bar" என்பதைச் சரியான உச்ச ரி ப் பி ல் எழுத முடியாமையால் போர் என அவர் எழுதினார். சிலர் "பா" என்ற தமிழ் எழுத் திற்குள் "B" என்ற ஆங்கிலச் சொல்லையும் போடுகின்றனர். சரியான உச்சரிப்பு ஒன்றி னைத் தருவதற்காகவே அவர்கள் இவ்வாறு இடர்ப்படுகின்றனர் என்பது தெரிந்த ஒன்றே, எனவே தமிழ் மேல்நாட்டு எழுத்துக்களில் உள்ள ஒலி வடிவங்களைப் பெறுவதற்காகப் பின்வரும் புதிய எழுத்துக்களை உண்டு பண் ணலாம் என எண்ணுகிறேன். எம்மால் விதந்துரைக்கப்படும் சில ஒலி மாறுதல் எழுத் துக்கள் பின்வருமாறு அமைகின்றன.
ஆங்கிலத்தில் உள்ள "GA" என்ற ஒலியை
உண்டுபண்ணுவதற்காக "க" என்ற எழுத்தில் பின்வரும் மாற்றத்தை உபயோகிக்கலாம்
GA = as
FA == Lu
இவை உதாரணத்துக்காகவும் இலகுவாக இருப்பதற்காகவும் எம்மால்காட்டப்பட்டவை இதில் இருந்து நாம் கேட்பது புதிய ஒலி வடிவங்கள் தமிழிற்கு வர வேண்டும் என்பதே.
தமிழின் எதிரிகள் தமிழர்களே கொழும்பிலும், வடக்கிலும், கிழக்கிலும் மலையகத்திலும், தமிழ் நாட்டிலும் தமிழ்

Page 31
மொழியின் சிதைவுகள் த்ொடங்கியுள்ளன: இச்சிதைவுகள் தமிழ்ம்ொழி தெரியாதாரர் அலும் தெரிந்தோராலும் செய்யப்பட்டு வரு கின்றது. அம்பாறையில் கூலி வாகனம் நிற் பாட்டும் இடம் என்பதை 'கூழி வாகனம் நிற்பாட்டும் இடம்’ என எழுதியுள்ள்னர் கிழக்கின் ஒரு பிராந்தியத் தலைநகரான மட் டக்களப்பில்'மண்முனைன்ய மன்முனை என் றும் களுவாஞ்சிக்குடியைச் களுவான்சிக்குடி என்றும் எழுதியுள்ளனர்.
இவ்வாறு எமது ஊர்ப் பெயர்களை நாமே சிதைத்து வருகின்றோம். இச்சிறிய பிழைகளே மொழிச் சின்தவுக்கு வழிக்ாட்டி யாக அமைகின்றது. ப்ொரித்தல் என்ற தமிழ்ப்பதம் தமிழ்நாட்டில் பொறித்தல் என் எழுதப்படுகின்றது. பொரிப்ப்து, பொறிப்பது என்ற் பதப்பிரயோகங்களின் அர்த்தமே இத் னால், பாழ்ப்ட்டுப்போகின்றது. கீறுப்பு என்ற பெயர்ப்பதத்தை கருப்பு என' எழுதுகின்ற னர்.சீனி (Sugar) என்று சொன்னால் தமிழ் நாட்டில் சர்க்கரை என்ற அர்த்தமாகி விடு கின்றது. சர்க்கர்ைன்ன்றால் சீனி என விளங் கிக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான் சிை த வுகளின் பட்டியல் தமிழ்நாட்டில் பல்வேறு உண்டு. அவற்றினைச் "செய்த பெருமை ஆங்கில மொழிக்கும் உண்டு. இ வ் வா று தமிழ்ச் சொல்லாட்சிகள்ை வேரருத்துவிட்ட தமிழ்நாட்டுச் சொற்கள் சில வருமாறு:
தமிழில் ஆங்கிலம் 1) இங்கு JNK. 2) கவரு Cover Envelope 3) காஸ்கவுண்டர் Cash Counter 4) கொலனி Colony 5) காலேஜ் College 6) வாச்சு Watch 7) பீச்சு Beach 8) பாறெஸ்ற் Forest
இவ்வாறு, பல. இவை கலக்கப்படாது என் பது எமது வாத்ம் அல்ல. ஆனால் வழக்கத் தில் இருந்த பல சொற்களை இவை வீழ்த்தி விட்டன என்பது உண்மை. இவ்வாறு இலகு வாகத் தமிழில் கலந்துகொண்ட ஆங்கிலச் சொற்கள்: தாராளமாகவும், ஏராளமாகவும் இடம் பிடித்துக்கொண்டமை தமிழிற்கு ஒரு

வகையில் ஏற்றத்தையும், மறுவழியில் சீரழி வையும் ஏற்படுத்தித் தந்துள்ளது:
சைக்கிள் வந்தது அதைத் தொடர்ந்து "ரியூப் ரியூப்பைத்தொடர்ந்து வால்ரியூப் வந் தது. பெல் (Bell) வந்தது.முன்புகோலிங்பெல் (CallingBell) வந்தது, பின்பு 'றிம்", டிம் டிம் லைட்” என்பன கொழுவிகள் போலத் தமிழில் வரிசையாக வந்தன.ஹாண்டில் வந்தது சைக் கிளுடன்! மாண்டில் வந்தது பெற்றோமாக் சுடன்! ஹலோ வந்தது "ரெலிபோனுடன் கிலோ வந்தது. நிறுத்தல் அளவையுடன்.அத் துடன் எமது முகத்தல் அளவைகள். முகடு நோக்கிப்பயணமாயின. "கரண்ட் வர மீற்றர் வந்தது: தண்ணீர் கொதிக்க வைக்கக் "கீற்ற ரும் வந்தது. ஒடுவதற்குக் CAR தந்த அவர் கள் குடித்துப் பழக "BAR" தந்தார்கள் ஸ்ரேறிங், கயறிங், வயறிங், போறிங் எனப் பல சொற்கள். தமிழ் உருவம் பெறாது பகு பதம் இன்றிப் பகாப்பதமாகத் தமிழிற்குள் நுழைந்தது. சூரியனுக்கு இருபதுக்கு மேற் பட்ட தமிழ்ப்பெயர்கள் உண்டெனப் பெருமை பாராட்டும் தமிழ் உலகம் ஓர் ஆங் கிலச் சொல்லுக்குப் பொருத்தமான ஒரு தமிழ்ப்பதத்தைக் கண்டு பிடிக்க முடியாது தடுமாறுவது வேதனைக்குரியது.
தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி எனப் பெரியாார் கூறினார். ஆங்கிலமோ மிகுந்த முரட்டு மொழி எனச் சுவாமி விபு லானந்தர் கூறினார். நகைச்சுவையாக நோக் கும் இடத்து ஒரு மொழியில் இருந்து வேற்று மொழிச் சொற்களைக் கடனாக வாங்குவ தில் அவதானம் தேவை!
தராசினைக் குறிப்பதற்கு ஒரு சொல்லி னைத் திருவள்ளுவரால் தர முடியவில்லை. இதனால் தராசைக் குறிக்க, 'சமன் செய்து சீர்தூக்கும் கோல்’’ என்ற நீண்ட விபரணத் தைக்கையாண்டார்.காஞ்சி நகர்ப்புலவர் செய் *யும் உரையை வேறோரிடத்தில் கேட்பதற்கு ஒரு கருவி செய்ய மகாகவி பாரதி விரும்பி னார். அந்தக் கருவிக்கு ஒரு கருவி என அவர் பெயரிட்டாரேயன்றி ரேடியோ என் றோ வானொலி என்றோ பெயர் வைப்பதற்கு அவரால் முடியவில்லை. எனவே மொழியின் வளர்ச்சியென்பது அர்த்தபுஷ்டி மிக்க சொற் கூட்டங்களிலும் தங்கியுள்ளது. தமிழ் பக்திக்
09

Page 32
குரிய மொழி என்றார் சான்றோர். அதனால் *காயமே இது பொய்யடா வெறும் காற்ற டைத்த பையடா’ என நாம் வேதாந்த நூல்களை மாத்திரம் வெளியிடுவது தமிழின் வளர்ச்சியாகாது.
விஞ்ஞானம் என்பதும் ஒரு இலக்கியம் அதனை இலகுவாக எம்மால் தமிழில் சொல்ல முடியாமையால்தான் அது ஆய்வுகூடத்திற்கு உரிய நூல் ஆனது. ஆங்கிலம், பிரான்சு, ஜப்பான், ரஷ்ய மொழிகள் இலக்கிய வேகத் துடன் விஞ்ஞான இலக்கியமும் சேர்ந்து செழிப்படைந்து வருகின்றது. நாமோ எமது மொழியை இலகுபடுத்தத் தெரியாது இலக் கியம் மாத்திரம் படைக்கின்றோம். ஆயிரக் கணக்கான அயல் மொழிச் சொற்களை உயி ரோட்டம் இன்றி உள் வாங்கி உள்ளோம். இந்த இட்த்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்க லைக் கழகத்தைச் சேர்ந்த திரு. இராமசுந் தரம் கூறிய கருத்துக்கள் பொருத்தம் உடை யன. அவர் கூறுகின்றார்; "நன்னூலில் சமஸ் கிருதச் சொற்களை எவ்வாறு தமிழ்ப்படுத்த வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.
அந்த விதிகளின்படி ரிஷபம், விஷம், ஹரன், லாபதர்ம என்பன முறையே இட பம், அரன், இலாபம், தருமம் என ஆயின. இன்று ஐரேப்பிய மொழிச் சொற்கள் ஏராள மாகத் தமிழில் இடம் பெறுகின்றன, அவற் றைத் தமிழாக்குவதற்குச் சரியான ஒலிபெ யர்ப்பு விதிகள் இன்னும் உருவாக்கப் பட வில்லை. உடனடியாகச் செய்ய வேண்டிய பணி இது!
தமிழ் மொழி பெயர்ப்புக் கொலைகள்
எந்த ஒரு மொழியும் நூறுவீதம் நிறைவு கொண்டவை அன்று. மொழிபெயர்ப்புக் கலைமூலம் இன்னொரு மொழி விருத்தி காணும். ஆனால் தமிழில் இன்று மொழி பெயர்க்கப்பட்ட பல நூல்கள் விளங்கிக் கொள்வதற்குக் கஸ்டமானவை. கடந்த 20 ஆண்டுகளுக்குள் டட்லி ஸ்டாம்ப்" என்பவர் எழுதிய நூல் ஒன்றினை மொழி பெயர்த்த அறிஞர் அவரின் பெயரினை இட்டலித்
10

தாம்பு எனத் தமிழில் எழுதினார். இன் னொரு மொழி பெயர்ப்பாளர் கிருஷ்ண பிள்ளை என்ற தனது பெயரைக் கிருட்டி ணபிள்ளை என மாற்றினார். நேருவை மாணிக்கனார் என மொழி பெயர்த்தார் இன்னொருவர்! ஐரோப்பிய வரலாற்றில் உற்றெச் உடன்படிக்கை என ஒரு உடன்ப igdigos. 267 G. (Treaty of utrecht) gasoll) or மொழி பெயர்க்க வந்த அறிஞர் உதிரத்து உடன்படிக்கை என மொழி பெயர் த் து உள்ளார். (பார்க்க இக்கால ஐரோப்பாவின் மலர்ச்சி - மரியட்) இதில் வே டி க்  ைக உ ண் டு உதிரம் என்றால் எ ன் ன? இரத்தம் என்பது அதன் மறு பெயர். உதி ரத்து உடன்படிக்கை என்றால் இரத்தத்தால் செய்யப்பட்ட உடன்படிக்கை என்று அது அர்த்தமாகி விடுகின்றது. மொழி பெயர்ப்புக் கலையூடாக இலக்கணத்தை இறுக்கிப்பிடிப் பதால் இந்த இடையூறு ஏற்படுகின்றது. கருத்தை விளங்கிக் கொண்டு, பலதிறப்பட்ட பாடநூல்கள் தமிழில் எழுதப்படாதவரை தமிழிற்கு ஏற்றம் இல்லை! மொழிபெயர்ப்பு நூல்கள் வரிகளைப் பெயர்த்துத் தமிழிற்குத் தள்ளுமேயன்றித் தமிழிற்கு மறுமலர்ச்சியைக் கொடுக்கும் எனச் சொல்ல முடியாது. ஆத லினால் மெத்தப் படித்த தமிழ் இளைஞர் கள் தாய் மொழியை வளர்க்க, தமிழ்ப் பேனை பிடிக்கத் தயாராக வேண்டும்.
இந்த இடத்தில் விபுலானந்த அடிகள் சொன்ன வைரவாக்கியத்தை ஞாபகப்படுத் தல் மிகவும் பொருத்தமானது என எண்ணு கின்றேன்" "அவைக்களத்துச் செல்வதற்கு வரம்பில் அமைந்தி ஆங்கில மொழியினை வேந்தன் மொழியென அம்மொழிப் புலவர் 6îuigi GeFTâjGuir. (Knig 's English) yü பரிசே யாமும் அவைக்களத்துச் சொல்லுதற் குரிய வரம்பில் அமைந்த தமிழைப் பாண் டியன் தமிழ் என்போம்"
பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல்கள்
ஒரு மொழி உலகில் கோலோச்சும் நிலை ஏற்படவேண்டும் என்றால் அந்த மொழியில், பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் இடையில் மாபெரும் வேற்றுமைகள் ஏற்படக் கூடாது. அமெரிக்க ஆங்கிலமும், வெள்ளையர்

Page 33
ஆங்கிலமும் இருமொழிகள் போல ஆனமை பேச்சு வழக்கின் வேறுபாடே! தமிழ் பல கூறு களாக மாறியமைக்கும் இந்த அளவீடே கார ணம். இப்போதும் இந்த நிலையே நீடிக்கின் AD95.
மிகவும் கிராமப்புறமான கோடிக்கரைக்குச் சென்றிருந்தேன். காடு என்ற பதமோ காட்டு இலாகா ,காட்டுத்திணைக்களம்என்ற பதத்தை க்கூடக்கிராமமக்கள் விளங்கிக் கொள்ளக்கூடிய வர்களாக இல்லை. ஒருவர் சொன்னார், "அந் தண்டை போக வேணாம். அது பாறஸ்ட் (Forest) பாறஸ்ட் ஆபிசேஸ் வந்தாங்கண் டால் பணிஸ்ட் பண்ணிடுவாங்க". இந்தத் தமிழில் எத்தனை வீதம் தமிழ் உள்ளது என் பது நகைச்சுவைக்கு இடமானது. இக்காரணம் பற்றியே சுவாமி விபுலானந்தர் பேசிய தமிழி னைப் பார்த்த ஒரு தமிழ்நாட்டவர்"சாமிக்கு ஊரு பாலாக்காடா' என்று கேட்டிருக்கலாம். அந்த அளவுக்குப் பேச்சு மொழியில் பிற மொழி ஆதிக்கம், தாய்த்தமிழ் நாடான தமிழ் நாட்டில் உலாவி வருகின்றது. பேச்சுவழக்கில் ஏற்பட்டுள்ள இந்தக் குறைபாடு காரணமா கவே ‘சோமலே போன்ற தமிழ் அறிஞர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பேசப்படும் தமிழை இனம் கண்டு கொள்வதற்காக நூல் களை வெளியிட்டனர்.
சென்னையில் புதிதாக ஒரு நாள் நான் போய்ச் சேர்ந்தபோது தாம்பரத்தில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு வழிகேட்டேன். நான் கேட்ட கேள்விக்கு விடைகூறும் முகமாக அவர் பின்வருமாறு வழி காட்டினார்; இந்த ஜங்கனுக்கு அங்கிட்டு ரைட்டுக்குரேண் பண் ணுங்க. அப்புறம் லெப்டிலை சிக்னல் போஸ்ட் ஒண்ணு இருக்கு சிக்னல் போஸ்ட்டுக்கு அத்தண்டை போஸ்ட் ஆபீஸ் . போய்ப்பாரு. பேச்சுத் தமிழ் தரம் குறைந்து மொழிச்சிதைவு உண்டாவதற்கு இவை உதாரணங்கள்,
ஒருமைப்பாடில்லாத கலைச்சொற்கள் தமிழை வளர்க்குமா?
காலம் சென்ற ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் அவருக்கு எதிராக "இம் பீ ச் மென்ட் ஒன்று கொண் டு வரப்பட்டது. இதனைத் தமிழில் எழுதுவதற்கு இலங்கை பின் முக் கி ய நாளேடுகளுக்குக் கூட ஒரு தமிழ்ப்பதம் கைகொடுக்கவில்லை. அவையும் இம்பீச்மென்ட் எ ன் ற ஆங்கிலப் பதத் தையே கை யாண் டன. ஆயினும் பழங்

சாலம் முதல் இவ்வாறான இம்பீச்மென்ட் என்ற பதத்துக்குச் சமமாகப் பழிமாட்ட றைவு என்ற அழகான தமிழ்ப்பதம் பயன் படுத்தப்பட்டது, கலை ச் சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர் நாட்டுக்கு நாடு புதிய பந்தங் களை ஏற்படுத்துவதால் தமிழினையே தமி ழர்கள் விளங்கிக்கொள்ள முடியாத அள வுக்கு நிலை வேறுபடும். சுவாமி விபுலா னந்தர் அரியபல கலைச்சொற்களைத் தமி ழிற்குக் கொண்டுவந்தபோது ராஜாஜியே அதனை விதந்துரைத்தார். ஆனால் அந்தக் கலைச் சொற்கள் கூட இன்று பாவனையில் இல்லை. கலைச் சொல்லாக்கத்தில் பின்வ ரும் முக்கிய பரிணாம வளர்ச்சியைத் தமிழ் மொழி கொண்டிருந்தது. (1) 1848ல் டாக்டர் சாமுவேல் கிறீன் பார தியாரால் கலைச்சொற் தொகுதிகள். (2) பா. வே. மாணிக்க நாயக்கர் தனிப் பட்ட முறையில் ஆராய்ந்த கலச் சொல் ஆக்கங்கள் (3) 1947ல் சீனிவாச சாஸ்திரியாரால் எழுதி
வெளியிடப்பட்ட கலைச் சொற்கள்
(4) 1936ல் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தாரால் உருவாக்க ப் பட் ட தமிழ்க் கலைச்சொற்கள் (5300 சொற் கள்) பின் பு இச் சொற்கள் கூட்டப் பட்டு 10,000 சொற்களாக வெளிவந் தது. இதற்குச் சுவா மி விபுலானந்த ரும் உறுதுணையாக இருந்தார்.
(5) அதன்பின்பு இலங்கையராலும், தமிழ் நாட்டு அரசாலும்வெளியிடப் பட்டவை.
இங்கு நாம் அவதானிக்கக்கூடிய விசயம் என்னவெனில் இரண்டுலட்சம் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் மு ன் பு உருவாக்கப்பட்ட சொற்கள் காலகெதி யில் கைவிடப்படுகின்றன. கலைச்சொல்லாக் கத்தில் தமிழ்நாட்டிற்கும், இலங்கைக்குமி டையே ஒருமைப்பாடு இல்லை!
தமிழ்மொழி பற்றிய பண்டைப் பெரு மைகள் எம்மொழிக்கு வாழ்வு அளிக்காது. இம்மொழியின் சொந்தக்காரராகிய நாம் எமது மொழியை 20ம் நூற்றாண்டுக்கு இயை பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மிகுதி வெற்று ஆரவாரங்களே!
1

Page 34
12
வலிவுறத் த
பொதிகைத் தென்றல் பொன்னிகர் மேனியை அதிதறு மாமுனி அக்க அழகுறு வேதம் முழங் புதுநிரை நிரையென ட புகழிசை புவிIசை விழ எதிலும் எதிரிலை எனு இவளே! தமிழ்த்தாய்
முச்சங்கமு துய்த்தனை
படிமிசை மணிக்கொடி பண்சங் கொலித்தனை எதுவிதி. அதுவழி; எது எனவுறு இகழ்நிலை இடருறும் தமிழர் இரு
இனியொளி இலைகூற்
தரணி பற்பல தமிழன் சரித்திரம் தவறுவ த பரணி கண்டவன் பாரி பழங்கதை யான விளை உரிமை தனியொரு வர் உடமை நாடுதல் தவே குறுகும் மானுடம் விரி எதுவும் நேற்றைய நிக
இமைதனை மூடி இருெ எதுவரை போகுமிக் கூட சுமைநிறை வாழ்வில் ெ துயர்தரு உறவுதம் தே பகைநிறை நெஞ்சம் ப பாரினில் வரலா றாகு வகைவகை மாந்தர் வ6
வலிவுறுத் தமிழினி ஆ

பூமணம் கமழும்
த் தழுவம் ந்தியன் ஒதுயர்
கும் னைய னி புலவோர் ழங்கும் பநிலை எழிலுறும் ஆகும்!
ணிமுடி தவழ்ந்தனை
தாயே!
பரவிட வெற்றிப்
நீயே! நிலை அதுவினி ஏற்றே 5ளுறும் வாழ்வில்
றாச்சே!
நிகழ்த்திய intCSLDIT? ல் அலைவதும் ாவோ? கே யெனில்பொது pt? பும் பூமியில் ழ்வோ?
1ளனக் கூறி
(تنہ தாலையிடை ஓடும் டல் டைகுடை சாயும் ம்
கைபெறு தேசம் ழும்!
- வெல்லவூர்க் கோபால்

Page 35
தமிழுக்கு நாம் செய்யக்கூ
1. உலக மொழிகள்:
இன்றைய உலகிலே நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன அவற்றுள் ஒருசில மொழிகள்தான் செழுமை உள்ள மொழிக ளாகக் கருதப்படுகின்றன: உலகில்தோன் றிய மொழிகளுள் பலமொழிகள் இ ன் று வழக்கொழிந்து போய்விட்டன. வழக்கில் உள்ள மொழிகளுள் சிலவற்றுக்கு எழுத்து இல்லை பேச்சு மட்டும்தான் உண்டு இன் னும் சில மொழிகளுக்கு எழுத்து உண்டு பேச்சு இல்லை. உதாரணமாக சமஸ்கிரு தம் ஒருகாலத்தில் உலகெங்கும் புகழ் ஒச் சிய மொழி ஏராளமான உலகப் புகழ் பெற்ற நூல்கள் அந்த மொழியில் உருவா கின. அவையெல்லாம் இ ன் று பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அத்தகையமொழியை பேச்சு ஊடகமாக யாரும் கொள்வதில்லை வேதபாராயணத் துக்கு மட் டு மே இன்று அந்த மொழி பயன்படுகிறது.
பிராகிருதம், தேவநாகரி போன்ற சில மொழிகளில் பழைய கல்வெட்டுக்கள் எழு தப்பட்டுள்ளன. ஆனா ல் அத் த  ைக ய மொழிகள் இன்று பேச் சிலும் இல்லை; எழுத்திலும் இல்லை.
ஆங்கிலம், இன்று உலக மொழியாகக் கருதும் அளவுக்குப் பல நாடுகளில் பரவி யுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் உள்ள செழுமை, அம்மொழியில் இல்லை. என்பது மொழி ஆய்வாளர்களின் தீர்ப்பு. இவ்வாறே ஜப்பானிய மொழி, சீன மொழி, ர விஷ் ய மொழி, முதலியன அந்த அந்த நாடுகளில் நிலை பெற்றுள்ளன. ஆனால் தத்தமது நாட்டுக்கு வெளியே அவை செல்வாக்குப் பெற முடியவில்லை அவ்வாறே இலங்கை யில் பெரும்பான்மையோரால் பேசப்படும் சிங்கள மொழி, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பேசப்படுவதில்லை; இந் தப் பின்னணியில் தமிழ்மொழியின் நிலை
என்ன என்பதைப் பார்ப்போம்.

டிய சேவை
அன்புமணி
2. தமிழின் சிறப்பு:
‘யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்' ன்று பாடினான் பாரதி ** தமிழுக்கும் அமு சிகன்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் "ங்கள் உயிருக்கு நேர் " என்று பாடினான் டாரதிதாசன் இப்படியெல்லாம் கவிஞர்கள் HTடிவைத்த வரிகளை அடிக்கடி மேற்கோள் காட்டுவதில் நாம் பெருமைப் படுவதுண்டு இதில் என்ன பெருமை இருக்கிற து? 'காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு " என்பதுபோல், ஒவ்வொரு இனத்தவருக்கும் தத்தமது மொழி இனிமையாக, அமிழ்தாக, உயிராக இருப்பதில் ஆச் சரிய மில்  ைல. ஆனால் தமிழைப் பொறுத்தவரை, வேற்று இனத்தவராலும், போற்றப்படுகின்ற சிறப்பு தமிழுக்கு உண்டு. அதுவும் உலகமொழி *ன் ற ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பேரறிஞர்களே, தமிழைக் கற்று. தமிழ் இலக்கணங்களைக் கற்று அதன்பின் தமிழுக்கு நிகரான மொ ழி இல்லை என்று ம ன ம் திறந்து போற்றிப் பாராட் டும் சிறப்பைத் தமிழ் பெற்றிருக்கின் pg|1.
கால்ட்வெல் பாதிரியார் என்பவரைப் பற்றித் தமிழ் அறிஞர் கள் அறிவார்கள். அவர் எழுதிய ஒப்பிலக்கணம் என்ற நூல் பல மொழிகளில் இலக்கணத்தோடு தமிழ் இலக்கணத்தை ஒப்பிட்டு, அம்மொழியின் சிறப்பை நிறுவும் ஒரு தனித்துவமான நூல்.
பாதர் பெஸ்கி என்பவரைப்பற்றி தமிழ் உலகம் நன்கறியும். ஆங்கிலேயரான அவர் தமிழ் கற்று, ‘ தேம்பாவணி" என்ற ஓர் காவியத்தை இயற்றி, வீரமாமுனிவர் என்று தனது பெயரை மாற்றி, தமிழின் சிறப்பை வெளிப்படுத்தினார்.
போப் ஐயர் என்ற மற்றொரு ஆங்கி லேயர் தமிழ், இலக்கியங்களினால் கவரப்
பட்டு, தனது மரணத்தின் பின் ** எழுதுங்
13

Page 36
கள் என் கல்லறையில், இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் " எ ன்று கூறிய வர். இவையெல்லாம் தமிழர் அல்லாதோ ருக்கு, தமிழ் இனிதாகவும், அமிழ்தாகவும், உயிராகவும் அ  ைம ந் தன என்பதற்கான சான்றுகள்
3 சிறப்புக்கான காரணங்கள்:-
இவ்வாறு உலகமொழியான ஆங்கிலத் தைத் தாய் மொழியாகக் கொண்ட மேல் நாட்டவர்களைக் கூட கவரும் அளவு தமிழ் மொழியில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? அந்தச் சிறப்புக்கான காரணங்கள் என்ன? அதைக்கூட ஆங்கிலேயர்கள்தான் நமக்குச் சொல்லித் தரவேண்டியிருக்கிறது அந்தக்கார ணங்களை மூன்றாகத் தொகுக்கலாம் அவை -
(அ) தமிழ் மொழியின் இலக்கணம் (ஆ) தமிழ் மொழியின் இலக்கியம் (இ) தமிழ் மொழியின் சொல்வளம்
தமிழ் இலக்கணத்தை எடுத்துக் கொண் டால் ஆண், பெண், பலர், உயர்திணை, அஃறிணை, இவை ஒவ்வொன்றையும் துல்லி யமாகப் புலப்படுத்தும் வார்த்தைகள் தமி ழில் உள்ளன. ஆங்கிலத்தில் அப்படியில்லை He Came, she Came, They Came என எல்லா வகையினருக்கும் ஒரேகேம்தான்* ஆனால் தமிழில் அவன் வந்தான் அவள் வந்தாள், அவர்கள் வந்தார்கள், அது வந்தது: அவை வந்தன எனப்பல வகையான வார்த் தைகள் உள்ளன இப்படி ஆயிரக்கணக்கான நுட்பங்கள், தமிழ் இலக்கணத்தில் உள்ளன. திவாகரம் நிகண்டு, தொல்காப்பியம் ந ன் னுரல் என இலக்கண நூல்களே பல தமி ழில் உள்ளன. இவைதவிர யாப்பியல், அணி யியல் முதலாம் பலவகை யாப்பு வகைகள் அந்த இலக்கண நூல்களில் உள்ளன.
இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் - ஐம்பெரும் காப்பியங்கள் மகாபாரதம், ராமா யணம் சங்க காலநூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சங்கமருவியகால இலக்கி யங்களான பதினெண்கீழ்கணக்கு நூல்கள். திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல் கள் இவைகள் மட்டும்தான் தமிழில் தோன் றிய இலக்கியங்களா? இல்லை. ஆயிரக்க
l4

ணக்காக உருவான உன்னதமான இலக்கியங் களில், காலவெள்ளத்தால் அழிந்தவை போக ள்ளுசியவையே இந்த நூல்கள். இவையாவும் கடைச்சங்க கால நூல்கள் அதன் காலம் கி. மு. 1850 என நிர்ணயிக்கப் படுகிறது. அதாவது இற்றைக்கு 2844. ஆண்டுகட்கு முற்பட்ட காலம்
4. முச்சங்கங்களும் 1- v
அதற்குமுன் இரண்டு சங்கங்கள் இருந் துள்ளன ஆக இந்த முன்று தமிழ்ச் சங்கங் களின் காலத்தை ஆய்வாளர்கள் பின்வருமாறு நிர்ணயித்துளனர். அதாவது -
(i) முதற்சங்கம் - கி. மு. 4440 ஆண்டு (i) இடைச்சங்கம் - கி. மு:3700 '
(ii) கடைச்சங்கம் - கி. மு. 1850 ”*
இந்த ஆண்டுக் கணக்குகள் வெறும் கற் பனையல்ல. தொல்லியல் தடயங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுகள். அப்படியா னால் முந்திய இரு சங்கங்களிலும் உருவாக் கப்பட்ட இலக்கியங்கள் எங்கே என்ற கேள்வி எழலாம் அவற்றுக்கும் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. உலகம் தோன்றியபின் மூன்று கடல்கோள் தோன்றி தென்பகுதி நிலப்பரப் பைச் சிதைத்தன. அவற்றில் தமிழ்ச் சங்கங் கள் மட்டுமல்ல அவைநீலைபெற்றிருந்த குமி ரிக்கண்டம், என்ற நிலப்பரப்பும் அதன் தலை நகரான கபாடபுரமும் அழிந்து போயின. இச் செய்தியை -
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இ ம ய மும்
கொண்டு தென்றிசையாண்ட தென்னவன் வாழி
என்னும் சிலப்பதிகார வரிகள் நமக்குச் சொல்கின்றன. இந்தக் கடற் கோள்கள் பற் றிய செய்தி, கிறிஸ்தவ இலக்கியத்தில் நோவா வின் கதையிலும், அவ்வாறே வெவ்வேறு தேச இலக்கியங்களிலும் இடம் பெறுகின்றன. கடல் கோள்கள் பற்றிய செய்திகளும், ஆய் வாளர்களால் தகுந்த ஆதாரங்களுடன் நிறு வப்பட்டுள்ளன.

Page 37
இதற்கும் தமிழின் சிறப்புக்கும் என்ன சம்பந்தம்?
நன்றாகச் சிந்தியுங்கள். ஒரு மொழியில் இலக்கணங்கள் தோன்றுவதானால், அதற்குப் பலநூறுவருடங்களுக்கு முன்னே இலக்கியங் கள் தோன்றியிருக்க வேண்டும்; ஒரு மொழி யி லே இலக்கியங்கள் தோன்றுவதானால் அதற்குப்பல நூறுவருடங்களுக்கு முன் அந்த மொழியின் எழுத்துக்கள் தோன்றியிருக்க வேண்டும், ஒரு மொழியில் எழுத்துக்கள் தோன்றுவதானால் அதற்குப்பல நூறுவரு டங்களுக்கு முன்பே அந்த மொழி பேச்சு வழக்கில் இருந்திருக்கவேண்டும். ஆகவே - தமிழ்ச்சங்கம் கி. மு. 4440ல் இருந்தது என் பதும் அதன் அடிப்படையில் 'கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோண்றி மூத் தகுடி தமிழ்க்குடி என்பதும் கற்பனையல்ல.
5 முத்தமிழ்
தமிழுக்கு இன்னொரு சிறப்புண்டு அது தான், முத்தமிழ் என்ற பகுப்பு ஏனைய மொழிகளில் இவ்வாறான பகுப்பு இல்லை. இயற்றமிழ் இசைத் தமிழ், நாட்கத் தமிழ் என்ற இந்த மூவகைத் தமிழுக்கும், தனித் தனி சிறப்பியல்புகள் உள்ளன இச்சிறப்பைப் பற்றி, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந் தர் மிகத்தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.
இயற்றமிழ் என்பதை எழுத்து நடை-உரை நடை எனச்சிலர் தவறாக. அர்த்தம் கொள் கிறர்கள் அப்படிக் கொண்டால் சங்ககாலத் தில் உரை நடை இருந்தது என்றாகிவிடுமே எனவே இயற்றமிழ் என்பது இயல்பான தமிழ் - அதாவது பேச்சுத்தமிழ் என்று கொள்ள வேண்டும் தமிழ் பேச்சு வழக்கில் இடத் துக்கிடம் வேறுபடும், ஆனால் அதில் கூட ஒரு நளினம், ஒரு அழகு, ஒரு இனிமை இருப்பதை நாம் அவதானிக்கலாம் **ஆடவர் தோளிலும் "கா" அரிவையர் நாவிலும் "கா" இடம்பெறும்போது அந்த ஒசையின் அழகை வியந்து ரசித்தவர்கள் தமிழறிஞர்கள்:
இவ்வாறே இசைத் தமிழ் - பாடல்களில் . இசைப்பாடல்களில் இடம் பெறும் தமிழ், இனம் தென்றலாக இதயத்தை வருடிச்செல் asses is n th பார்க்கிறோம். அணுவைத்

துளைத்தேழ் கடலைப்புகுத்தியதுபோல் 7ஸ்வ ரங்களுக்குள் எத்தனை ராகங்கள்; எத்தனை இசைக்கோலங்கள் இந்த இசைத்தமிழில் கொண்ட ஈடுபாடுதான் முத்தமிழ் முனிவ னாகிய நமது விபுலாநந்தரை, யாழ் நூல் எழு தத் தூண்டியது என்றால் இசைத்தமிழின் மகத்துவத்தை அதற்குமேல் நாம் சொல்ல வேண்டியதில்லை.
இவ்வாறே நாடகத் தமிழ் இன்னொரு வகையில் இனிமை பெற்றது. நாடகமாகிய நமது கூத்துக்களில் பாடல்களுக்கிடையே வரும் சில வசனங்கள் இசையோடு பேசப்படு வதைக் கேட்டிருப்பீர்கள் இது போல் அக்கால நாடகங்களில்ஒரு தனித்துவமான தமிழ் வழக்கி லிருந்தது இதை ஆராயப் புகுந்த நமது விபு லாநந்தர் சங்ககாலத்தில் இருந்த நாடக இலக் கண நூல்களின் பெயர்களை வெளியிட்டது டன் "மதங்க சூளாமணி" என்ற நூலையும் எழுதினார் நாடகத் தமிழின் சிறப்பை இந்த நூல்மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
6. இன்றைய இழிநிலை
உலக மொழிகளுக்கெல்லாம், வழிகாட்டி யான தமிழ் உலக மொழிகளுள், வளமும் வளப்பழம் நிறைந்த உன்னதமான தமிழ் சங் கம் வைத்துச் செங்கோலோச்சிய தமிழ், கம் பனும், இளங்கோவும் வள்ளநவனும் டயின்ற தமிழ் இன்று என்ன நிலையில் உள்ளது என் பதை சிறிது எண்ணிப்பார்த்தல் தகும்.
சங்ககாலத்தில் ராஜபாட்டையாக இருந்த நமது இலக்கியவழி சிறிது சிறிதாகக் குறுகி இன்று ஒரு ஒற்றையடிப்பாதையாக மாறியுள் ளது என்றால் அது மிகையாகாது நமது பாரம் பரிய இலக்கியகர்த்தாக்களின் பரம்பரை, ஒரு ஐம்பது அல்லது நூற்றாண்டுகளுக்குமுன் தோன்றிய சுவாமி விபுலாநந்தர், ஆறுமுக நாவலர், புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகியோரு டன் அருகி, இன்று சிறிய அருவியாகவே உள் ளது என்றால் அது மிகையாகாது.
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் இன்று எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாக வும் உள்ளனர். ஆனால் ஒரு ஐம்பது ஆண்டுக ளுக்கு முன்பு இருந்த தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை இன்று குறைந்துவிட்டது. புதி
15

Page 38
தாக உருவாகிய பண்டிதர்களும்,புலவர்களும், வித்துவான்களும் எத்தனையோ என்ற கேள்வி இன்று பூதாகாரமாக எமக்கு முன்னே நிகிற்
Dģ.
நமது தமிழ் இலக்கியவழி ஊசலாடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் ஆண்டுக் கொரு முறை, இந்து கலாசார அமைச்சு நடாத் தும் சாகித்திய விழாக்களும் கல்வி அமைச்சு நடாத்தும் தமிழ்த்தின விழாக்களும் சிறிது ஆறுதல் தருகின்றன. ஆனால் இவைகள் ஆண் டுக்கொருமுறை நமது பழம் பெருமைகளை இரைமீட்பதாக அமையாமல், ஒரு வருடத் தில் நாம் படைத்துவிட்ட சாதனைகளைத் திரும்பிப் பார்ப்பதாக அமையவேண்டும் அத ற்கு என்ன வழி? தமிழ் மொழியை வெறும் பொழுது போக்காகக் கொள்ளாமல் அதை நமது உயிர் மூச்சாகக் கொள்ளவேண்டும்:
7. தமிழ்மீது ஆர்வம் குறைவது ஏன்?
இன்று பாடசாலைகளிலும், கல்லூரிகளி லும் சர்வகலாசாலையிலும் தமிழ் கற்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரி யர்களையும் எ ன் னி ப் பார்க்கும்போது கவலை அதிகமாகின்றது. பாடவிதானத்தில் முன்புபோல், தமிழ் பாஷை, தமிழ் இலக்கி யம், தமிழ் இலக்கணம் எனத் தனித்தனிப் பாடங்களாக இல்லை. எல்லாம் சேர்ந்து
ஒருபாடமாகவே இருக்கிறது.
க. பொ. த. சா த ர ண தரத்திலும் உயர்தரத்திலும் சித்தி எய்தும் மாணவர்க ளின் தமிழ் அறிவு அதிர்ச்சி தருவதாக உள்ளது. த மிழின் நெளிவு சுழிவுகளை அவர்கள் அறியாமல் இருந்தாலும் பரவா யில்லை. ஆனால் த மிழை ப் பிழையின்றி எழுதமுடியாத நிலையில் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இவர்கள் மத்தியிலிருந்து, எழுத்தாளர்களும், கவிஞர்களும் எப்படித் தோன்றுவார்கள்? தமிழ்ப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் எப்படித் தோன்றுவார்கள்.
கல்லூரி மட்டத்திலிருந்து, சர்வகலா சாலை மட்டத்துக்கு வந்தால் அங்கேயும்
நமக்கு அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.
6

அனேக மாணவர்கள் தமிழ்த்துறையைவிட, விஞ்ஞானம், விவசாயம், வர் த் த கம் போன்ற துறைகளையே பெரிதும் நாடுகின் றனர். தமிழ்த்துறையில் சேர்ந்துகொள் வோர் எண்ணிக்கை மிகவும் குறை வாக உள்ளது என்பதுமட்டுமல்ல அந்தக் குறைந்த எண்ணிக்கையினரும், தாம் விஞ்ஞானம் விவசாயம், வர்த்தகம் போன்ற துறைகளில் சேர்ந்துகொள்ள முடியவில்யே என்ற ஆதங் கத்துடன், மனதில் விரக்தியை வளர்த்தக் கொண்டு வேண்டா வெறுப்புடனேயே தமது தமிழ்ப்படிப்பை மேற்கொள்கின்றனர்.
தமிழ்த் துறை யி ல் பட்டம் பெற்று வெளியேறுபவர்களில் பலர் தமிழ் அறிஞர் களாகும் நம்பிக்கையைத் தரவில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர், ஓரளவு தமிழ் அபிமானம் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர், ஏ தாவது ஒரு தொழில் தேடிக்கொண்டு த மி  ைழ, தமிழ் வளர்ச்சியைப் புறக்கணித்து விடும் நிலையில்தான் உள்ளனர். இவ்வாறு தமிழ் மீது ஆர்வம் குறைவது ஏன்? இதன் எதிர் கால விளைவுகள் எவ்வளவு பாரதூரமாக அமையும்? இது பற்றியே நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
8. நமது தலையாய கடமை
இந்த நிலையில் தமிழ் ஆசிரியர்களுடைய கடமை என்ன? தமிழ் மாணவர்களுடைய கடமை என்ன? தமிழ் பெற்றோர்களுடைய கடமை என்ன? தமிழ் மக்களுடைய கடமை என்ன? தமிழ் சமுதாயத்தின் கடமை என்ன?
மிகமிக ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயம் இது.
தமிழ் மாணவன், தமிழ் ஆசிரியன், தமிழ் பெற்றோர், தமிழ் மக்கள், தமிழ் சமுதாயம் ஆகிய ஐந்து பகுதியினருக்கும் இந்தப் பணி யில் பங்கு இருக்கிறது. ஆம் இவர்கள். ஆற் றக்கூடிய பங்களிப்பைக் கூறுகிறேன்;
(i) தமிழ் மாணவர்கள் சிறிது காலத்துக்கு விஞ்ஞானம், வர்த்தகம் முதலிய பட் டங்களை புறக்கணித்து தமிழ்த்துறை

Page 39
பட்டங்களைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
i) தமிழ் ஆசிரியர்கள் மாதச் சம்பளம் பெறுவதற்காகவும் டியூஷன் கொடுப்ப தற்காகவும் மட்டும் ஆசிரியத் தொழி லைப் பயன்படுத்தாது மாணவர்களுக் கும் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தவும் தமிழ் அறிவை ஊட்டவும் சிறிது காலத் துக்குத் தமது ஆசிரியத் தொழிலைப் பயன்படுத்த வேண்டும்.
!!!) தமிழ்ப் பெற்றோர்கள் தமது மக்கள் விஞ்ஞானப் பட்டதாரிகளாகவும் வர்த் தகப் பட்டதாரிகளாகவும் எதிர்காலத் தில் பிரகாசிப்பதைவிட தமிழ்ப் பட்ட தாரிகளாக வந்து தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபடுவதைப் பெருமையா கக் கருதவேண்டும்.
மனமாகிய எந்திரத்தைச் சன்மார்க்க கஷ்டந்தான். திருப்பிவிட்டால், சுகம் போகப்போக அது வளர்ந்து கொண்( குழந்தையைப்போல. வில்லுக்கத்தியை கிறது; ஒர் எல்லை வந்ததும் அது த திலே மேசையிலிருந்து புத்தகத்தை ெ முடைய முயற்சி வேண்டும். அப்புறம் கிறது. ஒர் எல்லை மட்டும் கொண் போகும் உரிய இடத்துக்கு.
'நன்னெறிச் செல்வோனுக்கு வெற்றி பார்கள். அவனும் பிறரும் அவனுக்கு என்று பிழைபட எண்ணிவிடவேண் தோல்வியே வருவதில்லை.
இறைவனுடைய மக்களாகிய நாமெல் கிழ்ந்திருத்தலே நாம் செய்யவேண்டிய தொண்டாகும்.

iv) தமிழ் மக்கள், சந்தர்ப்பவசத்தால்
as
வழியிலே இழுத்துத் திருப்புமட்டும்
முடிவிலே கிடைக்கு மென்பதன்று; டுபோகும். அன்னையை நெருங்குகிற முதலில் மடிப்பது கஷ்டமாயிருக் ானே விழுந்துவிடுகிறது. உரிய இடத் பீழ்த்துதற்கு ஓர் எல்லை மட்டும் நம் பூமியே அதை இழுத்துக் கொள் டு வந்துவிட்டால், மனமும் தானே
யேயல்லாம் தோல்வியில்லை", என் த வருகிற வெற்றிகளைத் தோல்வி டிய சந்தர்ப்பம் வருகிறதல்லாமல்,
லாம் அன்பினால் ஒன்று கூடி அகம தொண்டுகளுள்ளே சிறந்த தொரு
எழுத்தாளர்களாகவும்கவிஞர்களாகவும் மாறிவிட்ட இலக்கிய கர்த்தாக்களுக்கு முழு ஆதரவு கொடுத்து அவர்களை ஊக்குவிச்க வேண்டும் அவர்கள் நூல் களை வெளியிடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; அவர்களைக் கெளரவிக்க வேண்டும்.
தமிழ் சமுதாயம் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் கனம் பண்ண வேண் டும் அவர்கள் நூ ல் க  ைள விலை கொடுத்து வாங்க வேண்டும். சகல தமிழ்ப்பணிகளுக்கும் தம்மாலான முழு ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழே நமது உயிர்மூச்சு என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்;
சுவாமி விபுலானந்தர்
17

Page 40
காலத்தை வென்
1. வரலாறு:
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி' என்பது கவிஞர் கூற்று இக்கூற்றைப் பலர் பரிகசிப் பார்கள்! ஆனாலும் இதில் நிறைய உண்மை பொதிந்துள்ளது. ஆம். கல்தோன்றிய காலம் என்பது நாகரீகம் முதிர்ச்சியடையாதகாலம். அக்காலத்தே தோன்றி குமரிக்கண்டக்காலத் தில் சங்கப்பீடத்தில் ஏறியிருந்தது தமிழ், அத்தகைய தொன்மை வாய்ந்த தமிழ்மொழி இன்றும் இளமையுடன் வாழ் கின்ற து: காலத்தை வென்று, கடற்கோள்களை வென்று கடும் யுத்தங்களைக் கடந்து இன்றும் புதுமை குன்றாது பொலிவுறுகின்றது. எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்தும், எதற்குமே தளராது எதிர் நீச்சல் போட்டு இன்றும் ஏறு நடை போடுகிற ஒரே மொழி தமிழ் மொழி தான். இவ்வாறு கல்தோன்றி மண்தோன் றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி தமிழ் க்குடிதான் என்பதற்கு என்ன ஆதாரம்?
சூரியனிலிருந்து தெறித்த ஒரு கோளத் துண்டே பூமி என்பர். சுழலும் பம்பரத்தில் அல்லது பந்தில் அதிகம் காற்றுடன் உரசக் கூடிய பகுதி அதன் அகன்ற நடுப்பகுதிதான் அதுபோன்றே சுழலும் உருண்டையான பூமி யின் நடுக்கோட்டுப்பகுதியே முதலில் குளிர்ந்து பண்பட்டது. பண்பட்ட பகுதியிலே உயிர்கள் படிப்படியாக தோன்றி வளரலாயின. பூமியின் இப்பகுதியில் தற்போதைய ஆபிரிக்கா, இந் தியா, கிழக்கு நாடுகள் முதலியவற்றை உள் ளடக்கிய பரந்த நிலப்பரப்பு ஒன்று இருந்தது அதுவே உயிரின ஆய்வாளரால் லெமோரியா எனவும், மொழியியலாளரால் குமரிக்கண்டம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மனித இனம் இங்குதான் முதலிலே தோன்றியது என்பர் அதுபோன்றே மொழியும் இங்கே தான் முதல் முதல் தோன்றியது எனப்படுகிறது. அங்கே தோன்றிய முதல் மொழி தான் தமிழ்மொழி எனவே உலகின் முதற்குடி தமிழ்க்குடி, இவ் வகையில் சுமார் கி.மு 20,000 ஆண்களுக்கு
18

று நிற்கும் தமிழ்
தங்கேஸ்வரி B. A. Hons G5fT á 6ólu 1óv
முற்பட்டது தமிழ் மொழி என்பர் மொழி வல்லுநர். ஆனால் எப்போ தோன்றியது என்று அறிதியிட்டுக் கூறமுடியாது, காலத்தை வென்று நிற்கும் தமிழ்மொழி பல்வேறு கால கட்டங்களில் ஓங்கி வளர்ந்து வந்துள்ளது:
"பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்
கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல்
கொள்ள...
எனவரும் சிலப்பதிகாரவரிகளால், பஃறுளி ஆறும் குமரி மலையும் குமரிக்கண்டத்தில் இருந்தன என்பது பெறப்படுகின்றது. இப் பஃறுளி ஆறு என்பது குமரிக்கண்டத்திலே காணப்பட்ட ஒரு ஆறு. குமரிக்கண்டமும் பஃறுளி ஆறும் கடல்கோளால் மறைந்தன. புதிய கண்டங்களான ஆபிரிக்கா, இந்தியா முதலியன தோன்றின.
உலக நாகரீகங்கள் எல்லாம் நதிக்கரை ஒரத்திலே தோன்றின என்பது வரலாறு. ஆனால் ஆதி நாகரீகமான குமரிக்கண்ட நாகரீகமோ மலையிலே தோன்றியது என்பர். இங்கே வாழ்ந்தவர்கள் உலகின் மூத்தகுடியி னர். அவர்களிடம் சில தனித்துவமான வழக் கங்கள் இருந்தன. பிணங்களைத் தாழியிலே இடும் வழக்கம் லேமோரியர், தமிழர், எகிப் பதியருக்கே உரியது என்பர், ஆய்வாளர் குமரிக்கண்டக்காலத்து நாகரீகம்குறிஞ்சி நாக ரீகமாகும். இது நமது சிந்தனைக்குரியது: இதன் காரணமாகவே கவிஞர்கள் பொதிகை மலையில் தமிழ் பிறந்ததாகவும் குறிஞ்சிக் கடவுள் முருகன் என்பதாகவும் பாடிவைத் துள்ளனர். முருகன் தமிழ்க் கடவுள். அவன் உலகில் முதல் தோன்றிய மக்களின் கடவுள் உலகம் தோன்றிய காலத்தில் கடற்கோள் கள் அடிக்கடி ஏற்பட்டன. காலப்போக்கில் ஏற்பட்ட கடல்கோள்களினால் குமரிக்கண் டம் சிதைவுற்றது:
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், கடற்கோள்கள் பல ஏற்பட்டன. இவற்றுள்

Page 41
சேர். ஜே. இ. மெணற் என்னும் ஆய்வாளர், மூன்று கடற்கோள்கள் பற்றிக்குறிப்பிடுகி றார். முதலாவது கடற்கோளிலே இலங்கை பிரிந்தது.இாண்டாவது கடற்கோளிலே தென் மதுரை கழிந்தது. மூன்றாவது கடற்கோளிலே கபாடபுரம் அழிந்தது என்பது அவர் கூற்று எனவே இந்தத்தென்மதுரை, கபாடபுரம் எல்லாம் குமரிக் கண்டத்து நகர்கள் என்பது தெளிவாகின்றது.
2. சங்கம் வளர்த்த தமிழ்:
சங்கம் வளர்த்த தமிழ் என்பர் ஆன் றோர் இச்சங்கம் செயற்பட்டது கிறிஸ்து துவுக்கு முற்பட்ட காலம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆம் இந்த சங்கமானது முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என வெவ்வேறு காலப்பகுதியில் இயங்கியுள் ளது. விபரம் வருமாறு:-
முதற் சங்கம் கி. மு 4440 இடைச்சங்கம் கி. மு 3700 கடைச்சங்கம் கி. மு 1880
முதற் சங்க ம் காஞ்சனவழுதி முதல் கடுங்கோன் வரை 89 பாண்டிய மன்னர்கள் அரசாட்சி புரிந்த காலம் ஆகும். இக்காலத் தில் தமிழ் செழித்தது; நூல்கள் எழுந் தன விழாக்கள் எடுக்கப்பட்டன; அறிஞர் கள் கூடினர்; ஆய்வு நடத்தினர். ஆனால் காலம் சும் மா விடவில்லை. கடற்கோள் வடிவிலே அழிவைக் கொண்டுவந்தது. நாடு அழிந்தன, மலைகள் அழிந்தன, நதிகள் அழிந் தின. உயிரி ன ங் கள் அழிந் த ன, எஞ்சியோர் இடம்பெயர்ந்தனர். ஆனாலும் தமிழ் அழியவில்லை. தமிழ் உணர்வு அழியவில்லை தமிழ் காலத்தை வென்று நின்றது.
க பா ட புர ம் தலைநகராக்கப்பட்டது இரண்டாவது தமிழ் சங்கம் கபாடபுரத்தி திலே உதயமானது. மீண்டும் தமிழ் மணம் பரவியது; ஆன்றோர் கூடினர். விழாவெடுத் தனர்; கலை வளர்த்தனர்; கலை மட்டுமா. மொழி இல க் கி யம் இலக்கணம் ஆய்வு யாவும் வளர்த்தன. இந்த இடைச்சங்கம் வெண்டேர்ச் செழியன் தொடக்கம் முடத்

திருமாறன் வரை 59 மன்னர்கள் ஆட்சிக் காலம் வரை நீடித்தது: ஆனால் அதுவும் காலதேவனுக்குப் பொறுக்கவில்லை. மீண் டும் ஏட்பட்ட கடற்கோளிலே கபாடபுரம் அழிந்தது. மக்கள் வடக்கே இடம்பெயர்ந் தனர். மாண்டவர் போக மீண் டவர் வடக்கே சென்று தமிழ் நாகரீகம் உருவாக் கினர். ஆற்றோரங்களில் வாழ்ந்து பழக்கப் பட்ட மக்கள் ஆற்றோரங்களிலே நாகரீகம் அமிைக்கலாயினர். இங்கும் தமிழ் வளர்ந் திதி.
3. கடைச்சங்க alsT6) to
சிந்து வெளிக்கரையிலே குடியேறிய மக் கள் சிந்துவெளி நாகரீகத்தைத் தோற்று வித்தனர். யூப்பிரட்டிஸ், தைக்கீரிஸ் கரை யிலே குடியேறியோர் சுமேரிய நாகரீகத்தை தோற்றுவித்தனர். சிந்துவெளிக் கரையிலே மீனாடு - முதலாம் பல்வேறு பழந்தமிழ் பெயர்களுடன் நகர்கள் அமைத்து தமிழ் வளர்த்தனர்; எத்தனையோ தடங்கல் ஏற் பட்டாலும், காலத்தை வென்ற தமிழ் பல்வேறு நாடுகளிலும் பரவி வளர்ந்தது. மொழி மட்டுமல்ல மொழியோடு சேர்ந்த கட்டிடம், சிற்பம், ஒவியம் கவின்கலைகள் முதலாம் பல்வேறு பாரம்பரியங்கள் பரவி வளர்ந்தன. இதற்கு சான்றுகளாக உரிய ஆதாரங்கள் பல இ ன் று ம் ஆய்வாளர்க ளால் நிரூபிக்கப்படுவனவோ ஏராளம்.
சுமேரியர் ஆப்பெழுத்து முறைக்கும், சிந்துவெளியிலே கான ப் பட்ட சித்திர எழுத்து முறைக்கும் உள்ள ஒற்றுமை தமிழ் மொழியின் தொன்மையை நமக்கு இன்றும் உணர்த்துகின்றது. (சுமேரியரது உரு வ ச் சாயல் அவர்களது ஒவியங்களிலே புலனாகி றது இக்காலத்து இந்தியர்கள் உருவச்சாயல் பல்லாயிரம் ஆண் டு களு க் கு மு ன்? வாழ்ந்த சுமேரியரது முகச்சாயலை ஒத்தது. தலைச்சங்க காலத்து சோதிவட்டம் என் னும் காலக்கணிப்பு முறை, பாபிலோனி யத்தில் காலதேயம் என்னும் ஊரில் உள் ளோரால் பயன்படுத்தப்பட்டது. இப்படி ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் தமி ழின் தொன்மையை பறைசாற்றுகின்றன.
19

Page 42
* இடைச்சங்கம் அழிய, தென் மதுரைக் குத் தலைநகரை மாற்றினான் ம ன் ன ன் முடத்திருமாறன். அங்கே கடைச்சங்கம் தோன்றியது. மீண்டும் தமிழ் வளர்ந்தது, அறிவு நால்கள் பல அழிவுற்றன. எனினும் எழுதிய சில நூல்கள் இன்றும் அவற்றின் மேன் மைக்குச் சான்று பகர்கின்றன. நெடுநல்வா டைமுல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, பரிபா டல், அகநானூறு, முதலாம் பல்வேறு நூல்கள் இன்றும் அக்கால இலக்கியச் செழுமையைப் பறைசாற்றுகின்றன:
சங்க காலத்திலே நூல்கள் மட்டுமல்ல, கட்டிடக்கலையும் வளர்ந்தது. ம ன்ன ன் இல்லமும் இறைவன் இல்லமும் "கோயில் என்றே அழைக்கப்பட்டன. கோயில்களிலே இறைவனின் திருவுருவம் செப்பமாக அமைக் கப்பட்டன. இதனை சில ப் பதி கா ரம் போன்ற பண்டைய தமிழ் நூல்கள் வாயி லாக நாம் அறிகிறோம். ஒ வியக் க  ைல, இசைக்கலை, நடனக்கலை முதலாம் பல வும் செழித்தன என தொல்காப்பியம் முத லாம் பண்டைய இ லக் கண நூல்களின் மூலம் அறியக் கிடக்கிறது. அக்காலத்தில் கலை, இலக்கிய விழாக்கள் எடுக்கப்பட்டன. இவற்றுள் "இந்திரவிழா' என்பது புகழ் பெற்ற ஒன்றாகும். அதே போன்றே நூல் கள் அரங்கேற்றப்பட்டன. இப்படியே, சங் கம் வளர்த் த தமிழ் சிந்து வெளியிலே உச்சம் பெற்று, ஆரியர் வருகையோடு ஒரளவு தளர்கிறது. ஆனால் மீண் டு ம் செழித்தோங்குகிறது:
வேதகால நூல்களோ பல, அறிவியலும் சமய தத்துவங்களும் நிரம்பிய தமிழ் நூல் களே பலப்பல இவை. தமிழ் மொழியின் சிறப்புக்கு இன்றும் சான்று பகர்கின்றன:
4, பல்லவ, சோழ, பாண்டிய
நாயக்கர் காலம் பல்லவ மன்னர்கள் வேற்று நாட்டவர் கள் என்றாலும், இவர்கள் காலத்திலும் தமிழ், கலை இலக்கியம், பலவும் செழித் தோங்கி வளர்ந்தன. பின்பு வந்த சோழ, பாண்டியர் காலமோ இன்னும் மேலாக தமிழ் மணம் பரப்பி நின்றது. சோழர் காலத் திலே கோயில்கள் எழுப்பப் பெற்றன, கட்
20

டிடம், சிற்பம், ஓவியம் நடனம், இசைக்
கலைகளோடு மொழி வீறுநடை போட்டது:
ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் காலத்
தில் கடல் கடந்து கமிழ் மணம் பரப்பப்பட் டது. பெருங் காப்பியங்கள் இயற்றப்பட்டன
பரணி பாடப்பட்டது, புராணங்கள் u rr L — Li பட்டன. சூளாமணி, சிந்தாமணி போன்ற பல நூல்கள் எழுந்தன. தமிழ் வளர்ந்தது: தொடர்ந்து வந்த பாண்டியர் காலத்திலே தமிழ் வளர்ந்து உச்சக்கட்டத்தை அடைகின் றது. ஊர் தோறும் பள்ளிகள் "கடிகை" என் றும் ‘சாலை" என்றும் எழுந்தன. கோயில்கள் அறச்சாலைகளாகவும்: நூலகங்களாகவும் கலைக்கூடங்களாகவும் விளங்கின. சமயம்
பாரிய வளர்ச்சி பெற்றதோடு கட்டடக்கலை யிலே கோபுரங்கள் விண்ணளவாக எழுப்பப்
பட்டன.
பாண்டியரைத் தொடர்ந்துவந்த நாயக்க மன்னர் காலத்தில் தமிழ் செழித்து வளர்ந் தது. நாயக்க மன்னர்கள், தெலுங்கர்கள் என்றாலும் இக்காலத்திலும் தமிழ் வீறுதடை போட்டது. இசைத் தூண்களைக் கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அக்காலத்து கலைச் சிறப்புக்கோர் எடுத்துக்காட்டு. வீறு நடைபோட்ட தமிழ் இடையிடையே ஏற் பட்ட எத்தனையோ போராட்டங்கள்.தடை கள் யாவற்றையும் தாண்டி வந்த போது நாயக்கர் காலத்தில் ஏற்பட்டதோ முகமதி யர் படையெடுப்புகள் பின்பு வந்த வெளி நாட்டார் போட்டிகள், போர்த்துக்கேயர் தொடங்கி ஆங்கிலேயர் காலம் வரை ஏற் பட்ட இடையூறுகளோ ஏராளம்: எல்லாவற் றையுமே வென்று இருபதாம் நூற்றாண்டில் ஏறுநடை போடுகிறது நமது இன்பத் தமிழ்டு
அன்று போலவே இன்றும் கலை, கலா சாரம், மொழி, சமயம், நடனம், ஒவியம் சிற்பம் முதலாம் தமிழ்க்கலைகள் பேணப்படு கின்றன. எத்தனையோ இ லக் தி ய ங் க ஸ் தோன்றி விட்டன. சாகித்ய இலக்கிய விழாக்கள் வருடா வருடம் கொண்டாடப் படுகின்றன. பண்டு வீறுநடை போட்ட தமிழ் இன்றும் ஏறுநடை போடுகிறது. பல் லாயிரம் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் காலத்தை வென்று தமிழ்க்கன்னி என்றும் இளமையுடனேயே இருப்பாள்:

Page 43
தமிழ் மொழி கற்பித்தலி
திற்போது எமது இந் ந |ா ட் டி ல் 43% ஆரம்பப் பாடசாலைகள் காணப்படுகின் றன; இவற்றில் 22% பாட சாலை க ள் மேலும் சிறிய பாடசாலைகளாகக் காணப் படுகின்றன. இப்பாடசாலையில் பயின்று வரும் மாணவர்களில் ஒருபகுதியினர் எவ் வித மொழி அறிவினைப் பெறாது பாட சாலைகளிலிருந்து வருகின்றனர். குறிப்பாக இப்பாடசாலைகள் கிராமப்புற, காட்டுப் புற, சே ரி ப் புற, தோட்டப்பிரதேசங்களி லேயே காணப்படுகின்றன.
வகுப்பறையில் கற்றல் - கற்பித்தல் நடை பெறுவதன் மூலம் மாணவர்கள் கல்வியை கற்கின்றனர். வகுப்பறையில் ஆசிரியர் கற்பித் தல் இடம் பெறுகின்றது, ஆனால் கற்றல் இடம் பெற்றுள்ளதா எனச் சொல்ல முடி யாது ஆசிரி ய ர் பாடத்தை திட்டமிட்டு கற்பித்தாலும் மாணவர்கள் எல்லோரும் கற்று வருவதில்லை. கற்றல் - க ற் பித் த ல் சிறப்பாக இயங்க பலகாரணிகள் ஏதுவாக அமைகின்றன. இவற்றில் மொழி ஒரு பிர தான ஊடகமாக அமைந்து அதனுரடாக ஏனைய பா டங்கள் கற்பிக்கப்டுகின்றன எனவே மொழியின் முக்கியத்துவம் நன்கு உணரப்படுகின்றது. இதனால் மாணவர்க ளின் மொ ழி யா ற்ற ல் அதிகரிக்கப்படல் வேண்டும்.
மொழியாற்றல் விருத்தியடைய ஆரம் பப் பாடசாலைகள் முக்கிய பங்கு வகிக் கின்றது. இன்று பெரும்பாலான ஆரம்பப் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாண வர்கள் மொழி அறிவு குறைந்தவர்களாக அல்லது அற்றவர்களாக வருகிறார்கள். இந் நிலையை, பாடசாலை அதிபர், ஆசிரியர், கல்வி மே ற் பார்வை உத்தியோகத்தர்கள் நன்கு உணரக்கூடியதாகவுள்ளது. இந் நி லைக்கு பல காரணங்கள் உள.

i) ஆரம்பப்
1)
2)
3)
4)
5)
6)
பாடசாலையின் பங்கு
எஸ். மகாலிங்கம் எம். ஏ. (கல்வி) டிப்ளோமா மேலதிக மாகாணக்கல்விப்பணிப்பாளர்
முன் ஆரம்பப் பாடசாலைகள் நகர்ப் புறங்களில் மாத்திரமே உள்ளன.
இப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக் குறைப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள் ளது.
சிறிய பாடசாலைகள் பல இடர்பாடுகள் மத்தியில் செயல் பட்டு வருகின்றன. மாணவர் தொகை 100க்கு உட்பட்ட தாகவும் ஆசிரியர் தொகை 1 அல்லது 2 ஆகும்.வகுப்புக்கள் 5ம் ஆண்டு வரையா கும். பாடசாலைகள் கிராமப் புற சூழலில் அமைவதால் மாணவர்களுக்கு மொழி அறிவை அமைப்பதில் வெற்றி பெற்றதாக கருதிமுடியாது.
கல்வி அறிவற்ற பெற்றோர் தங்கள் பிள் ளைகள் மீது ஆர்வமற்ற போக் கு கடைப்பிடித்து வருதல்.
தமிழ் மொழியை புகட்ட பொருத்த மான ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்ப டுவதால் விசேட பயிற்சி பெற்ற ஆசிரி யர்கள் மீது இப்பொறுப்பு வலுக்கட் டாய நிலையில் சுமத்தப் படுகின்றது:
இன்று பல மாணவர்கள் குறிப் பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அகதிகளாக் கப்பட்டதால் நிரந் த ர இடமாற்றலை காலத்துக்குக் காலம் இவர்கள் இடம் பெயர்ந்து திரிவதால் ஒழுங்கான முறை யில் ஆரம்பக் கல்வியை பின்பற்ற முடி யாத நிலை உருவாகுதல்.
எனவே பாடசாலை மட்டத் தி ல் இன்று மொழி அறிவு வீழ்ச்சியடைந்த நிலையில் காணக்கூடியதாக உள்ளது.
21

Page 44
இதன் காரணமாக மாணவர்கள் எழு துவதிலும் வாசிப்பதிலும் இடர்பாட்டினை அடைகின்றனர். இதனை ஆரம்ப வகுப் புக்களிலேயே காணக்கூடியதாகவுள்ளது. பொதுவாக மாணவர்கள் எதிர்நோக்கும் கஷ் டங்களை பின்வருமாறு கூறலாம்:
11 எழுத்து இனம் காணமுடியாத நிலை. i) உச்சரிக்க முடியாத நிலை ii) உயிர் குறிகளுடனான எழுத்துக்களில்
மயங்குதல். iv1 ஒலிவேறுபாடு கண்டறிய முடி யா த
நிலை; v1 நிறுத்தல் குறிகளை அனு சரித் து
வாசிக்க முடியாத நிலை.
இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்ல பயிற்சி முறைகளை வழங்க வேண்டும். மேலும் ஆக் கபூர்வமான பலநடவடிக்கைகளை செய்து வாசித்தலை விருத்தி செய்வதன் மூலம் மாண வர்களின் கற்றல் திறனை விருத்தி செய்ய முடியும். மாணவர்களின் மொழி அறிவினை மேம்படுத்த மொழி ஆசிரியர் மாத்திரமன்றி ஏனைய ஆசிரியர்களும் இதில் அக்கறை செலு த்துதல் அவசியமாகும்.
1) சரியான சொற்பிரயோகம், சொற்களைப் பிழையற எழுத்துக் கூட்டல், வசனங் களை இலக்கண முறைப்படி அமைத்தல் கலைச்சொல் பயன்பாடு முதலிய விட யங்களில் கூடிய அக்கறை எடுக்க வேண்
டும்
2) மொழி- ஆசிரியர் - ஆரம்பப் பாடசாலை மாணவனின் மொழி அறிவினை அடிப் படையாகக் கொண்டு தரம்பிரித்து கற் றல் - கற்பித்தலை மேற்கொள்ள வேண் டும்.
3) அத்துடன் ஆசிரியர் மாணவனது குடும் பச் சூழ்நிலை சமவயதுக் குழுக்கள் பாட சாலை முதலான சூழல் காரணிகனை அவதானித்து கற்பித்தலை நெறிப்படுத் தல்:
22

4) நல்லதொரு சூழலை உருவாக்கி மொழி வளர்ச்சியை மேம்படுத்துவது மொழி ஆசிரியனின் திறனாகும்.
5) தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சி
கைகள் கிடைக்க ஆவன செய்தல்,
6) பாடசாலையில், சனசமூக நிலையங்களில் ஏற்படுத்தும் நூலகங்கள் மூலம் மாண வர்களுக்கு வாசிக்கும் படிக்கும் திறனை
ஊக்குவித்தல்
7) மேலும் தமிழ்மொழி ஆசிரியருக்கென்று தமிழ் மொழியால் சிறந்த பயிற்சியும் ஆற்றலும் இருத்தல் வேண்டும்.
8) ஆசிரியர்களுக்கு மாணவர்களின் அறி யாமை விளக்கமின்மையை தெளிவாக் கும் ஆற்றல் வேண்டும்.
9) ஆசிரியர்களுக்கு ஆழமான இலக்கண
அறிவு இருத்தல் வேண்டும்?
10) பாட புறச் செயல்களில் ஈடுபாடு கொண் டவராக மாணவர்கள் இருப்பின் தமிழ் மொழி விருத்தியடையும்.
11) சமூக வளங்களை பயன்படுத்த மாண வனுக்கு ஆசிரியர் தூண்டுதல் அவசிய மாகும்.
12) ஆசிரியர் தமிழ்மொழி கற்பித்தல் முறை யை பின்பற்றுபவராக இருத்தல் வேண் டும்,
13) மொழி கற்பிக் கும் உபகரணங்களை தயாரிக்கும் ஆற்றல் உடையவராக இருத் தல் நன்று.
ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு எழுத்து வாசிப்பு முக்கிய அம்சங்களாகும். பல்வேறு தரங்களைக் கொண்ட மாணவர் ஆரம்பத்தில் பாடசாலைக்கு வருகின்றனர்" எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் கூடுதலாக காணப்படுவார்கள். பெற்றோர் கவனமின்மை ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்க ளால் 1.5ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக

Page 45
எழுத வாசிக்க முடியாதவர்களாகவே வருகின் றனர். இதற்கு தொடர்ச்சியான வகுப்பேற் மிமும் ஒரு காரனமாகும். அத்துடன் ஒரு ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளுக்கும் ஒன்றாகக் கற்பிக்கும் துர்ப்பாக்கிய நிலையி இலும் உள்ளது: இந்நிலையில் வளர்ந்து வரும் ஒரு இளம் சமுதாயம் கல்வி அறிவில்லாத வர்களாக பாடசாலையை விட்டு அவநம் பிக்கையுடனும் விரக்தியுடனும் வெளியேறும் கட்டம் ஏற்படுகின்றது. இதனால் கல்வியின் நாக்கம் பாழாக்கப்படுவதுடன் கற்றல் கற் பித்தல் முறையும் தோல்வியடைய இடம் ஏற்படுகின்றது. சமுதாயத்தின் ஒரு பகுதி விரக்தி நிலைக்கு பலவந்தமாக தள்ளப்படு கின்றது.
2000ம் ஆண்டு இறுதியில் யாவருக்கும் கல்வி அறிவு உடையவராகவும் எழுத வாசிக்க சகலருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று அரசு பல செயல் திட்டங்களை அமுல் நடத்தி வருகின்றது. இவ்வேளையில் ஒன்றும் புரியாதவர்களாக மாணவர்களின் ஒரு பகுதி யினர் வெளியேறுகின்றனர்.
இந்நிலையைத் தவிர்க்க அரசு பல நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும்: அவையாவன, 1 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ந்திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மனித உரிமைபற்றிய உலகப் பிரகடனத்தை வெளியிட்டது. இதில் கல்வி பற்றி ய உறுப்புரை 26ல் தெளிவு படுத்தியுள் ளது. அது பின்வருமாறு 26 (1) ஒவ்வொருவருக்கும் கல்வி கற் பித்தலுக்கான உரிமையுண்டு. தொடக்க அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாகவும், அவசியமாகவும் இருத் தல் வேண்டும். உயர் கல்வியானது யாவருக்கும் திறமை அடிப்படையில் சமமான முறையில் கிடைக்க ஆவன செய்தல் வேண்டும். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் இலங்கையும் அங்கம் வகித்து வருவதால் மனித உரிமை சாசனத்தில் கூறப்பட்டவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது. 1978ம் ஆண்டு அரசி யல் திட்டத்தின் 27வது பிரிவு கல்வி தொடர்பாக (21 பிரிவு கல்வி இன் மையை முற்றாக நீக்குவதும் எல்லா மட்டத்திலும் யாவரும் பொதுவான தும் சமமானதுமான வாய்ப்புக்களை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகின்றது. ஆனால் நடைமுறையால் பின்பற்றுவது

2)
3)
4)
5)
6)
7)
8)
மிகக் குறைவு. அப்படியெனில் அமுல் படுத்தினால் பல பிரச்சினைகள் எதிர் நோக்க வேண்டியுள்ளது. ந க ர் ப் புற பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் உளர். கிராமப்புற பாடசாலையில் ஆசி ரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இத னைப் போக்க அரசு கிராமப் புறத் துக்கென்றே வெற்றிடம் விளம்பரப்ப டுத்தி ஆசிரியர் தெரிவு நெறிமுறைப் படுத்தல் அவசியமாகும். இதனால் கிராமப்புற மாணவர்களின் ெ மா ழி அறிவுகளை விருத்தியடைய செய்யலாம்.
பாடசாலை அதிபர், அபிவிருத்திசபை, பழைய மாணவர் ஒன்றியம் எழுதவாசிக்க தெரியாத மாணவர்களை இனங்கண்டு விசேட தொடர் பயிற்சி அளித்து ஆவன செய்தல் வேண்டும். இதன் கல்வி அதி காரி மேற்பார்வை செய்து கல்வி அபி விருத்தி மேம்பாடு அடையச் செய்யலாம்; ஒவ்வொரு பிரதேசங்களிலும் முன்னாரம் பப் பாடசாலை ஆரம்பிக்க ஆவன செய் தல் வேண்டும். மதநிறுவனங்கள், அரசு சார்பற்ற நிறு வனங்கள் மூலம் உதவி பெறல். பாடசாலை அதிபர் ஆசிரியர் பாடசாலை
முடிவடைந்த பின் மேற் குறிப்பிட்ட
இடர்ப்பாடு உடைய மாணவர்களுக்கு
விசேட செயல் திட்டம் தீட்டி அதனுா
டாக விருத்தி செய்யலாம். பின்தங்கிய மாணவர்களின் குறைபாட் டினை நீங்க பாடசாலை அதிபர், ஆசிரி யர்களுடன் ஒத்துழைத்து இக்குறைபாட் டினை தீர்த்து வைக்க வழி வகுத்தல் இன் றியமையாததாகும்: அதிபர் மொழி ஆசிரியர்கள் மாணவர் களுக்கு எழுத, வாசிக்க வழிகாட்டிகளா கவும் தூண்டுபவர்களாகவும் இருத்தல் வேண்டும், பாடசாலை விலகிய இளைஞர்களை இச் செயல் திட்டத்துக்கு தலைமை தாங்க அனுமதிக்கலாம்.
எழுத வாசிக்க ஆற்றலற்றமாணவர்களை
மேற் கூறப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அவர்க ளின் மொழி அறிவினை விருத்தி செய்வ தோடு பாடசாலை,கோட்ட மட்டம்,மாகாண மட்டத்தில் நடாத்தப்படும் தமிழ் தினவிழா போட்டிகளும் தமிழ் மொழிவிருத்திக்கு ஒரு உந்து கோலாகும் என்பது புலனாகிறது.
23

Page 46
கற்றலும்
பொது வாகனங்களில் பிரயாணஞ் செய் யும் போது, அருகிலிருப்பவர்களின் செய்கை கள் பலதடவைகள் எனக்கு ஆத்திரமூட்டி யிருக்கின்றன.
அவர்கள் ஆனந்தமாகப் புகைபிடித்து ஊதுவதற்கு வேறு இடம் கிடைப்பதில்லை போலும். அந்தப் புகையின் மணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குழந்தைக ளும், பெண்களும் என்போன்ற பலரும் படும் கஷ்டங்கள் அவர்களுக்குப் புரிவதில்லை. தாம் மட்டும் சந்தோஷமாகப் புகை பிடித்து மகிழ வேண்டும் என்பதைத் தவிர வேறு சிந்தனை கள் அவர்களுக்கில்லை. சுயநலத்தின் எல்லை யிலே சுகங்காணும் துஸ்டர்கள் அவர்கள் என் பது எனது அபிப்பிராயம்
பொது வாகனங்களில் பொது மக்கள் கூடும் இடங்களில் மது அருந்தி விட்டுப் பொது மக்களுக்குத் தொல்லை கொடுப் போர் இன்னொரு வகை. சிலர் மது அருந்தி விட்டு யாருக்கும் தொல்லை கொடுப்பதில் லை. ஆனால் அவர்கள் அருகில் வரும் போது ஏற்படும் துர்நாற்றம், மதுநெடி பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் மட்டுமல் லாது மது அரு ந் தா த ஏனையோர்க்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.
இவை மட்டுமல்ல, தெருக்களிலே பொது இடங்களிலே துப்புபவர்கள் எமது நாட்டிலே அநேகர் உண்டு. எச்சில் மூலம் எத்தனை நோய்கள் பரவுகின்றன. என்பதை இவர்க ளறியார், பாதணி இன்றி நடந்து செல் வோர்க்கு ஏற்படும் அசெளகரியம் பற்றி அருவருப்புப் பற்றி பொது இடங்களில் துப்புபவர்கள் சிந்திப்பதே இல்லை.
இங்கே மூன்று வகையான ஒழுக்கக் கேடுகளை நான் காட்டியிருக்கிறேன். இதே போன்ற பல ஒழுக்கக் குறைபாடுகள், சுகா தாரக் குறைபாடுகள் நம் நாட்டிலே உண்டு. இந்த வகையான ஒழுக்கக் கேடுகளை செய்
24

நிற்றலும்
அகளங்கன் தமிழ்மணி
~
பவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் மட்டுமே என்று எவராலும் துணிந்து கூறமுடியுமா?
முதல் இருவகையான ஒழுக்கக் கேடான நடத்தையில் ஈடுபடுவோரில் அதிகமானோர் படித்தவர்களே என்பது எனது அபிப்பிரா யம். மூன்றாவது வகையான ஒழுக்கக் கேட் டைச் செய்வோரில் படித்தவர்களும் உண்டு என்பதும் மறுக்க முடியாத o6ö7 60) Lo Lurr@5lb•
பல்கலைக் கழகங்களில், உயர்கல்வி நிறு வனங்களில் புதிய மாணவர்களுக்குப் பழைய மாணவர்கள் அன்புத் தொல்லை (Ra9808) என்ற போர்வையில் மது அருந்தவும், புகை பிடிக்கவும் கற்றுக் கொடுக்கிறார்கள். பலர் பழக்கத்திற்கு அடிமையாகி சமூக உணர்வில் லாமல் நடந்து கொள்வது இன்று அதிகரித்த வருகின்றது. படிக்காதவர்களை விடப் படித் தவர்களே இத்தகைய காரியங்களில் அதிகம் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியது:
இவைகளுக் கெல்லாம் காரணம் என்ன? படிக்காதவர்கள் இவைகளைச் செய்யும்போது கல்வி அறிவற்றவர்கள் அறியாமையினால் இப்படிச் செய்கிறார்கள் என்று சமாதானஞ் சொல்லிச் சகித்துக் கொள்கிறோம். ஆனால் பெருங்கல்வி கற்றவர்களே இப்படி நடந்து கொள்ளும் போது எந்தச் சாட்டைச் சொல் வது யாரை நோவது,
கல்வியின் முக்கிய நோக்கம் ஒழுக்கமே. கல்வி மானிடப் பண்பை வளர்க்க வேண் டும். ஒழுக்கத்தையும் சமூக உணர்வையும் உணர்த்தாத கல்வியை *அல்லலுற்றிடும் மண்படு கல்வி என்றேதான் கூறவேண்டும்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்.
என்பது திருக்குறள். ஒழுக்காமே விழுப் பந் தருவது அதனால் அது உயிரினும்

Page 47
மேலானது பண்பாடு என்று சொல்வதும் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே “பண்பெனப் படுவது பாடறிந்தொழுதல் • என்பது ஆன்றோர் வாக்கு,
அருகிலிருப்பவர்கள், அயலிலிருப்பவர்கள் சிவரார், உற்றார் என எல்லா வகையான வர்களையும் அறிந்து அவர்களுக்கு எந்தவித இடையூறும் கொடுக்காத வகையில் வாழ்தலே பாடறிந்து ஒழுகுதல் ஆகும்.
இன்று கல்வி கற்றவர்கள் பலர், ஒழுக் கத்தைக் கடைப் பிடிக்காமல் பாடறிந் தொழுகாமல் தம்மனம் போன போக்கில், சீயநலத்தையன்றி வேறெதையும் சிந்திக்கா மல் தான்தோன்றித் தனமாக, சமூகத்தைப் புரிந்து பொருந்தி வாழத் தெரியாமல் நடப் பதற்குக் காரணந்தான் என்ன? * - ২ টি
இன்றைய கல்வி ஒழுக்கத்தைப் போதிக் கும் கல்வியாக இல்லை. மானிடப் பண்பை வளர்க்க இன்றைய கல்வி சிறிதும் உதவ வில்லை. மனிதர்கள் முதலில் மனிதர்களாக வாழவேண்டும். அதன் பின்புதான் ஏனைய முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும். மானிடப் பண்பில் ஊறிய அன்றைய கல்வி பல சான்றோர்களை உருவாக்கியது.
சான்றோர்களை உருவாக்குவதே பண் டைய கல்வியின் தலையாய நோக்கமாக இருந்தது "சான்றோன் என்கை ஈன்றோர் கழகு" தனது மகன் சான்றோன் என்று பிறர் சொல்லக் கேட்பதுதான் தாய்க்குப் பெருமையும், மகிழ்ச்சியும், அழகும் தரும் செயலாகும்*
" சான்றோனாக்குதல் தந் ைத க் குக் கடனே' என்பது புறநானூற்றுக் கல்வி மரபு, தந்தையின் தலையாய கடன் மக னைச் சான்றோனாக்குதலே, என்பது இதன் பொருள்
சான்றாண்மை என்ற சொல் பல நல்ல தன்மைகளைக் குறிக்கும் ஒரு சொல். அறிவு, ஆற்றல், அடக்கம், ஒழுக்கம் போன்ற பலவும் நிறைந்த மானிடப் பண் புகள் ஒருங்கே செறிந்த தன்மையைக் குறிப்பிடும் சொல் சான்றாண்மை என்பது.

இதிலிருந்து வந்ததே சான்றோன் எ ன் ற சொல் ஆகும். இ ன் று சான்றோர்களை விரல்விட்டு எண்ணினால் விரலே மிஞ்சும் போல் தெரிகிறது:
சான்றோர்களை இன்றைய கல்வி உரு வாக்கவில்லை . வெறும் தொழில் நுட்ப, விஞ்ஞானக் கல் வியால் சான்றோர்களை உருவாக்கவே முடியாது. நல்ல ஆத்மீக அறிவும், நல்ல இலக்கிய அறிவும் நல்லா சிரியரின் போதனைகளுமே ஒருவனைச் சான் றோனாக்க உதவுவன. இன்று, உலகை இயக்குவதற்கு மனித இயந்திரங்களே பாட சாலைகளில் உருவாக்கப் படுகின்றன.
தமிழரின் கல்விப் பாரம்பரியத்தில் இன் றைக்கு இரண்டாயிரம் ஆண் டு வரையில் பின்நோக்கி ஒரு காட்சியை இங்கே கண்டு எமது சிந்தனையை விரிவு படுத்துவோம்,
புறநானூற்றில் புலவர்:
பாண்டிய நாட்டிலுள்ள ஒரு ஊரின் பெயர் பிசிர் என்பது, இங்கே வாழ்ந்த ஒரு பெரும் புலவரின் பெயர் ஆந்தையார், இவரின் மகனுக்கு ஆதன் என்று பெயர் ஆதன் அவ்வூரிலே பெரும் சிறப்புப் பெற் றவன். அதனால் அவ னது தந்தையாரை எல்லோரும் ஆதன் தந்தை என்று அழைத் தனர்.
அது ம ரு வி ஆந்தையாகி ' ஆர் " என்ற சிறப்பு விகுதி பெற்று ஆந்தையார் ஆகிற்று என்பர் அறிஞர். பிசிர் எ ன் ற ஊரில் வாழ்ந்ததனால் இவரின் பெயர் பிசிர் ஆந்தையார் ஆகியது:
அக்காலத்தில் சோழ நாட்டை அர சாண்டவன் கோப் பெருஞ் சோழன் என்ற அரசன் அவன் கல்வி அறிவு மிக்க வன். கவிதை பாடும் ஆற்றல் பெற்றவன். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழை வளர்த்த 665
கோப் பெருஞ் சோழனின் ஆட்சித்தி றன், அறிவு மேம்பாடு, என்பவற்றால் கவ ரப்பட்ட பி சிரா ந்தை யார் அவனைப் பு க ழ் ந் து பாடல்கள் பாடினார். அவை
25

Page 48
களைச் சோழனுக்குக் கொடுத்தனுப்பினார். பிசிராந்தையாரின் கல்வியையும், புலமை யையும் மெச்சிய சோழன், ' கற்றாரைக் கற்றாரே காமுறுவர் " என்ற வாக்குப்படி அவரைத் தனது உயிருக்குயிரான நண்ப னாக ஏற்றுக் கொண்டான்.
சோழ நாட்டு மன்னனுக்கும், பாண் டிய நாட்டுப் புலவருக்கும், இடையே ஒரு வரை ஒருவர் சந்திக்காமலேயே கவிதைகள் மூலமாகவே நட்பு வளர்ந்தது. இன்றைய " பேனா " நண்பர்களுக்கு மு ன் னே (ா டி இவர் க ளாக த் தா ன் இருக்க முடியும். " பேனா " நட்பைப் பெருநட்பாக வளர்த்து உயிருக்குயிரான நண்பர்களாக அவர்கள் விளங்கினர்.
ஒருநாள் தன் உயிர் நண்பனான கோப் பெருஞ் சோழனைக் கண்டு கதைத்து மகிழ நினைத்துச் சோழ நாட்டுக்குச் சென்றார் பிசிராந்தையார்.
சோழ நாட்டில் ஏற்பட்ட அரசுரிமைப் பிரச்சனைக் குழப்ப மொன்றினால் ம ன மொடிந்து போன சோழன் வடக்கிருந்து உயிர் நீக்கக் கருதினான். அவனோடு வேறு சிலரும் வடக்கிருந்தனர். "எனது நண்பரான பிசிராந்தையாரும் வ ரு வார். அவருக்கும் இடம் ஒதுக்குங்கள்' என்று சோ ழ ன் சொல்லி இடம் ஒதுக்கி வைத்து வடக்கி ருந்தான்.
ஒத்த உணர்வுள்ள நண்பர்கள் என்ப தால், பிசிரா ந்  ைத யார் செய்தியறியாம லேயே உள்ளுணர்வின் அருட் டு த லா ல் சோழ நாட்டுக்கு வந்து விட் டார் . ஆனால் அவரின் துர் அதிஸ்டம் கோப் பெருஞ் சோழன் இறந்து விட்டான். நடுக் கல்லும் நட்டு விட்டார்கள். பின்பு அதைப் பார்த்துக் கவலை கொண்ட பிசிராந்தை யார் அரசன் தனக்கென ஒதுக்கிய இடத் தில் வடக்கிருந்து உண்ணாநோன்பை மேற் கொண்டு உயிர் நீத்தார்.
இக்கதை புறநானூற்றில் பி ர சித் தி பெற்ற, நட்புக்கு இல்க்கணம் வகுத் த கதையாகும் பிசிராந்தையார் , சோழநாட்
26

டிலிருந்த போது பல புலவர்கள் அவரது தலையைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். அவருக்கு வயது அதிகம். ஆனால் மயிர் கள் எதுவும் நரைக்கவில்லை. அதனால் ஆச்சரியப்பட்ட புலவர்கள் அவரிடம் அது பற்றிக் கேட்டார்கள்:
அதற்கு அவர் அளித்த ப தி ல் அன் றைய கல்வியையும், மானிட ஒழுக்க மேன் மையையும் செம்மையாகக் காட்டுவதாக இருக்கிறது. தலைநரைப்பதற்கு வயது முக் கிய காரணமல்ல. கவலையும் அதிக யோச னையுமே காரணம். த ன க் குக் கவலையு மில்லை, யோசனையுமில்லை, என்று ம் அதற்குரிய காரணத்தையும் கூறு 9 до тff பிசிராந்தையார்.
யாண்டு பலவாக நரையிலே வாகுதல் யாங்கா தியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும்
நிரம்பினர்
யான்கண் டனையரென் இளையரும்;
வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அகன்றலை ஆன்றவிந் தட்ங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழுமூரே.
" எனது மனை வி மனைமாட்சிகள் யாவும் கொண்டவள். "வளத்தக்க வாழ்க் கைத்துணை அவள் "' மாண்ட என்றால் மாட்சிமைப்பட்ட என்று பொருள். " மங்க லம் என்ப மனைமாட்சி’ GTirprř * 6. Gir ளுவர் ○
மனை மாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்:
மனைவியிடம் மனைமாட்சி இல்லாதுவிட் டால் வாழ்க்கையிலே என்ன பெருமைகள் பெற்றும் பெறுவது ஒன்று மில்லை, என்கிறது குறள், புலவரின் மனைவியும் கற்புடைய மனைவி. குடும்பத்தை எப்படி ந - ஈத்த வேண்டுமென்ற அறிவும், ஆற்றலும் கொன் டவள். நற்குணங்கள் எல்லாம் நிரம்பப் பெற்றவள்.

Page 49
புலவரின் பிள்ளைகளும் கல்வி கேள்விகளினால் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். அவர்களால் யாருக்கும் தொல்லையில்லை. துன்பமில்லை. புலவருக்கும் தனது பிள்ளைகள் பற்றிய எந் தக் கவலையுமில்லை. இதனையே "மக்களும் நிரம்பினர்" என்கிறார்:
**யான் கண்டனையர் என் இளையரும்' இன்று உலக அரங்கிலே ஒரு பெரும் பிரச் சனையாக வளர்ந்து வருவது தலைமுறை இடை வெளி என்ற பிரச்சனையாகும். இளை ஞர்களுக்கும் முதியோர்களுக்கும் மிடையில் கருத்து வேற்றுமைகள், ஒத்துப்போக (pl. யாத மாறுபட்ட கருத்துக்கள் பிரச்சனைக ளுக்குக் காரணமாகின்றன,
ஆனால் அன்றைய கல்வி இளைஞர்களுக் கும் முதியோருக்கும் இடையே நல்ல ஒற்று மையை வளர்த்திருக்கிறது. முதியவர்கள் இளைஞர்களைப் பற்றிச் சிந்தித்தார்கள்.எதிர் காலத்தில் வாழப் போபவர்களைக் கருத்தில் கொண்டு செயற்பட்டார்கள் அதனால் பிரச்ச னைகள் இல்லை.
புலவர் கூறுகிறார் "நான் எதைச் சரி யென்று கண்டு கொண்டேனோ அதையே இளையவர்களும் சரியென்று கண்டு ஏற்றுக் கொள்கிறார்கள்" என்று. அதனால் இளை ஞர்கள் பற்றிய கவலையுமில்லை"
"வேந்தனும் அல்லவை செய்யான்". அரசனும் கூடாத காரியங்கள் எதையும் செய் யமாட்டான். நாட்டு மக்கள் வருந்தும் படி யான காரியம் எதையும் மன்னன் பற்றியோ கவலையில்லை.
இவைகள் எல்லாம் சீராக இருந்தாலும் நாட்டிலே இருக்கின்ற படித்தவர்கள் தாங்கள் அதிகம் கற்று விட்டோம் என்ற மமதையில் தருக்கித் திரிந்தால் அதுவும் பிரச்சனைகளை உருவாக்கி கவலை தரும். ஆனால் அந்த நாட் டிலே உள்ளவர்கள்" கொள்கைச்சான்றோர்" "ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான் றோர் பலர்." நன்றாக ஆராய்ந்து தெளிந்து அடக்கமாக வாழ்கின்ற கொள்கைச் சான் றோர் பலர் வாழ்கின்றார்கள் அதனால் தர்க் கங்களும் இல்லை.

இப்படியாக மனைவி, மக்கள், இளைஞர் வேந்தன், கொள்கைச் சான்றோர் என எல்லோரும் கல்வி அறிவு நிரம்பப் பெற்றுள் ளதனால் யாண்டு பலவாகியும் இன்னும் நரை தோன்றவில்லை. என்கிறார் பிசிராந் தையர்.
இந்த நிலை இன்றைய கல்வியால் ஏற் படுத்தப்படக் கூடியதா என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் மிகவும் நல்லது.
கற்றலும், கற்றபடி நிற்றலும் கல்வியால் விளையும் பயன், கற்றபடி நிற்பதற்கு கற்ற வர்கள் தயாராக வேண்டும். அப்படித் தயா ராவதற்கு ஏற்ற கல்வி கற்பிக்க ப்பட வேண் டும்.
அணுக் குண்டுகளை ஆக்கும் கல்வியா லும் போதை வஸ்துக்களைப் புதுப்புது வகை களில் கண்டு பிடித்துப் பொழுது போக்கும் கல்வியாலும் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. முதலில் மனிதளை மனிதப் பண்போடு வாழச் செய்யத் தேவையான கல்வி வழங்கப்பட வேண்டும். அதன் பின்பே
ஏனையவை.
ஆண்டவனது பேரருளினைப் பெறு தற்குக் கல்வியினும் தியானம் சிறந்தது. நியாய வாதத்தினும் நெடுமூச்சுச் சிறந் தது. கவிமாரியினும் கண்ணிர்மாரி சிறந்தது.நூலாராய்ச்சியினும் வழிபாடு சிறந்தது. மண்ணோக்கிய சிந்தையி னும் வானோக்கிய சிந்தை சிறந்தது என உண்மை அறிஞர் உரையா நிற்
Lffs
அன்பே வெற்றியடையும், அதை எதுவும் வெல்ல முடியாது. ஆனால், உண்மையான அன்புக்குத்தான் அந்த வல்லமை.
சுவாமி விபுலானந்தர்
27

Page 50
28
நந்
உணர்ந்திடக்க
உதவிடும் தினந்தினம் வா திகழ்ந்திடு மனந்தனில் தே மங்களந் த தனந்தருங் கரு
தமிழினை
மொழியென்ப
முன்னேற்ற அழிவின்றி ஆக் அகிலத்தில் பொழிகின்ற ம புரிகின்ற ே அளிதரும் தே6
அந்தமிழ்
அந்தநாட் சா6
gydgraffi&56îr சொந்தநம் நா
சுதந்திரம் முந்திய கற்றே முடித்தநல் சிந்தனைக் கின் செந்தமிழ்

தமிழ்
ருத்தை நன்றாய் மொழியாய் வந்து ழ்வில் ஒன்றித்
மொளியாய் நின்று ான்றும் எண்ணம் தங்கும் வண்ணம் வித் தாயாம்?
மறப்ப தாமோ?
- 4
தில்லை யானால் 9 மேதும் இல்லை
க மெல்லாம்
மொழியி னுாடே! ழையைப் போன்று மொழியும் ஆமாம்! னை வெல்லும்
மறப்ப தாரோ?
ーX4-ー ன்றோர் வாழ்க்கை
ஆட்சிக் கோவை ாட்டில் அன்று பெற்ற காதை ார் மற்றோர்
லறிவுக் கொத்தை ாறிங் கீந்த
மறப்ப துண்டோ?

Page 51
செல்வத்து ளெல்லாம்
செல்வமாங் கல்விச்
நல்வினைக் கலைகள் ய நாம்பெறல் எதனை மொழியதன் உதவி தன்
முடிந்திடுங் கருமங் அழிவிலாக் கருவி அந்த
அருந்தமிழ் மறப்ப
ーサXー
மொழியெமக் குதவும்
மொழிக்கெது நாம்( வழிபல உண்டு அந்த வழிகளில் ஒன்றே தமிழ்த்தினப் போட்டிக் தருமர சாங்கம் வ அமிழ்தினு மினிதா ெ
அந்தமிழ் நூல்கள்
எங்குமே தமிழில் பேசி எழுதிநாம் ஒப்பம்: தங்கும்.நற் கருமம் யா6 -தமிழிலே ஆற்றி வ தங்கமாய் தமிழும் பூத் தாரணி போற்ற g இங்கிந்த மலரைத் தந் இன்புற வாழ்க நீ

நல்ல
செல்வம்
ாவும் க் கொண்டு?
ானால்
கோடி
தில்லை!
ஆனால் செய் கின்றோம்?
இந்தத்
கோலம்
arrps ! :
மங்கள்
செய்வோம்!
வும் பந்தால் த்துத் வாழும் தோர்
B1
ஈச்சையூர்த்தவா.
29

Page 52
பைந்தமிழ் நவின்
“பைந் தமிழ் நவின்ற செந்நாப்புலவன்' என்னும் தொடர், மாணிக்க வாசகப் பெரு மானைக் குறிக்கும். அருட்பெருங் குரவராம் குமரகுருபர அடிகளார் "சிதம்பரமும் மணிக் கோவை" என்னும் நூலில் மாணிக்கவாசகப் பெருமானை
"கடங்கலும் கலுழிக் களிநல்யானை மடங்கவந் துப்பின் மானவேல் வழுதிக்கு இருநிலம் அகழ்ந்தும் எண்ணில் பல்
956) ஒருவன் காணாது ஒளித் திருந் தோயை வனசப் புத் தேள் மணிநாப் பந்திக் கவன வாம் புரவியிற் காட்டிக்
கொடுத்துப் பைந்தமிழ் நவின்ற செந்நாப்புலவன் ஐந்திணை உறுப்பின் நாற் பொருள்
Lu LušGg5th காமம் சான்ற ஞானப்பனுவற்குப் பொருள் எனச் சுட்டிய ஒரு பெருஞ்
செல்வ!??
'மதநீர் வெள்ளம் போற் பெருகுகின்ற யா  ைன ப் படைகளையும், ஆண் சிங்கம் போன்ற வலிமையையும், பெருமை மிக்க வேற் படையையும் உடையவன் அரிமர்த்தன பாண் டியன். இவனுக்குத் திருமால் எத்துணையோ பலகாலம் இருநிலம் அகழ்ந்து சென்று முயன்று பார்த்தும், காணமுடியாத, சிவபெருமானைக் காணுமாறு காட்டியருளியவர் மாணிக்கவாச கர். சிவபெருமான் மாணிக்க வாசகர் பொருட் டுப் பிரமதேவனின் திருவாய் ஆகிய பந்தியில் தங்கி உறையும் வேதமாகிய குதிரையின் மீது எழுந்தருளிப்போந்தார். நரியைக் குதிரைப் பரியாக்கி ஞானமெல்லாம் நிகழ்வித்தார். பெரிய தென்னவன் மதுரையெல்லாம் பிச்சு தேற்றினார். இவையெல்லாம் நிகழ்தற்குக் காரணமாக விளங்கிய சிறந்த செந்நாப்புல வர். பைந்தமிழ் நவின்றவர். முல்லை குறிஞ்சி பாலை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகளையும்,உறுப்பாகக் கொண்டு, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு
30

ாற செந்நாப்புலவன்
சைவப்புலவர். அ. பரசுராமன்
உறுதிப் பொருள்களையும் பயக்கின்ற காமம் சான்ற ஞானப்பனுவல் ஆகிய திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் இரு பெரும் நூல்களில் இவரே பொருளாவார் என்று. திய்லைவாழ் அந்தணர்களுக்குச் சுட் டிக் காட்டியவர் மாணிக்க வாசகர். இங்ங்ணம் மாணிக்கவாசகரால் சுட்டிக்காட்டி உணர்த்தப் பெற்ற ஒப்புயர்வற்ற பெருச் செல்வர் ஆகிய நடராஜப் பெருமானே " என்பது மேற் குறித்த சிதம்பர மும்மணிக் கோவைப் பாடற் பகுதியின் முழுப் பொருளாகும்
மாணிக்கவாசகர் ஒரு பெரும் பக்தர்; அடியவர் - அன்பர் மட்டும் அல்லர், அவர் ஒரு பெரும் புலவர்! அதுவும் சிறந்த ஒரு "செந்நாப்புலவர்" என்று, நமக்கு அறிமுகம் செய்து வைத்தருளுகின்றார் குமர குருபரர். அவர்கள் .
மணி வாசகர் பாற் பாம்பன் அடிகளார் கொண்டிருந்த பக்திமையும், மதிப்பும் எல் லையற்றவை. கீதம் இனியகுயிலே கேட்டி யேல, எங்கள் பெருமான் பாதம் இரண்டும் வினவில், பாதாளம் ஏழினுக்கு அப்பால் சோதி மணிமுடி சொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை; ஆதி குணம் ஒன்று மிலான்; அந்தம் இலான் - வரக் கூவாய்" எனவரும் திருவாசகக் குயிற்பத்துத் - திருப்
ܝ- ܫ பதிகப் பாடலினை
"திருவாதவூர் அடிகள் சொற்றவாறு, அடிசிரசு
செப் பொணா ஞான விண்ணாய்ச் செறிநினக்கு, அடிவினவில் ஏழ்பாதலங் களும்
செலலான நிலையில் எனலாம்;
பொருள் ஒரு முடிவினவில் உரையிறந் திடமேய
புலம் ஆகும் நிலையில் எனலாம்."
என்று, பாம்பன் அடிகளார் பாற்குறச் சுட்டி மேற் கோளாகக் காட்டிப் பாடியுள்ளார்:

Page 53
பாம்பன் அடிகளால் வாழ்ந்திருந்த காலத் தில், உடலை இம்மண்ணில் விடாமல் இறை வனோடு ஒன்றுதல் முத்தியா? அன்றி உடலை மண்ணில் நீத்து - இறைவனோடு ஒன்றுதல் முத்தியா? எது முத்தி? என்று அறிஞர்களி டையே சொற்போர்கள் நிகழ்ந்தன - உடலை தீக்காமலும் நீக்கியும், சதேகமுத்தி, விதேக முத்தி என்னும் இரு வகையாலும் அருளா ளர்கள் இறைவனோடு ஒன்றி முத்திநிலை யுற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு ' மண் மேல் யாக்கை விடுமாறும், வந்துன் கழற்கே புகுமாறும், அண்ணா எண்ணக் கடவேனோ? அடிமைசால அழகுடைத்தே' எனவரும் திருவாசகக் குழைத்த பத்துப் பாடலைக் குறிப் பிட்டு
"இழைத்த பாவம் வீட்டி, மேவும், ஏக கேவலம், தழைத்த காயம். தள்ளியும் தள்ளாதும் ஆம் எனாக், குழைத்தபத்துக் கூறுமாறு
இரண்டும்" உண்டு. உனால் பிழைத்த எற்குயாது கூடும்
பேறு எலாம் உளோய்"
என்று பாம்பன் அடிகளார் பாடியிருத்தல் போல்வன. அவருக்கு மணி வாசகரின் செந் தரப் புலமையிலும், பைந்தமிழிலும் இருந்த எல்லையற்ற ' பெருமதிப்பினையும், இணை யற்ற 'பெருமதிப்பினையும், இணையற்ற பக்திமையினையும் இனிது விளக்கும்.
பெருங்கவிஞர் மீனாட்சி சுந்தரம் பிள் ளையவர்கள். மாணிக்கவகசகர் பால் கொண் டிருந்திருக்கக் கூடிய பெரும்பக்தியை உலகம் அறிந்தது; நம்மைப் போல இறைவனுக்கு ஆசை எதுவும் இல்லை. இறைவன் ஆை யில்லாதவன். எனினும் ம்ாணிக்கவாசகப் பேருமான் தனது திருவாசகத்தில்"இறைவன் ஆசையுடையவன். அதுவும் சிறிதன்று. மிகப் பெரிய அளவில் பேராசையுடையவன். அவ னது ஆசை கடல் போன்று விரிந்து பரந்து எல்லை காண முடியாதது. ஆதலின் அவ னைக் கடல் போன்ற பேராசையுடையவன் *ன்று கூறுதல் பொருந்தும்" என்னும் கருத் தில் இறைவனைப் "பேராசை வாரியன்" எனறு வயநது புகழ்ந்து கூறுகின்றார்.", ஆரா

அமுதாய் அலை கடல் வாய் மீன் விசிறும், பேராசை வாரியனைப் பாடுதும் காண் அம் மானாய்’ என வரும் திருவாசகப் பாடலில், மணிவாசகர் இறைவனைப் "பேராசை வாரி யன்: என்று குறிப்பிட்டுப் புகழ்ந்து போற் றியிருக்கக் காண்கின்றோம்.
அரும்பெருங் கவிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தனது பாடலில் அதனை எடுத்துக் கையாண்டு, பொன் எனப் போற் றியுள்ளார்.
இருங்கடற் புவியில் இடம் அறப்பரந்தது
எழுந்து மேலிடத்தினும் விரிந்தது. ஒருங்குநின் புகழ், மற்று இன்னும் அஃது அவாவி உறமுயல் தன்னை தேர்ந்தன்றே, அருங்கல்ை வாதவூரர் முன் நினைப்
பேராசை வாரியன் எனப் புகன்றார்" சுருங்கைநீர் முழக்கம் அறவயல் துறை 699F9F சுப்பிரமணிய தேசிகனே?
இராமலிங்கரின் “அருட் பெருஞ்சோதி" தனிப்பெருங் கருணை என்னும் அரிய இனிய பொருளுரை முழக்கம். கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை" என்னும் திருவாசகத் திருவெம்பாவைப் பாடல் வரியின் எதிரொலி யேயாகும். திருவாசகத்தில் ஒவ்வொரு சொல் லும், தொடரும் இராமலிங்கருக்கு ஆராப் பெரு விருந்தாக அமைந்து திகழ்ந்தன.
திருவாசகச் சொற்கள் ஒவ்வொன்றையும் வள்ளலார் நீள நினைந்து ஆய்ந்துணர்ந்து வியர்ந்து மகிழ்ந்தார் எனத் தெரிகின்றது. 'நமச்சிவாய வாழ்க’ என்னும் திருவாசகச் சிவபுராண முதற் சொற்றொடர். அவர் பால் சிந்தனைகள் :பலவற்றைக் கிளர்ந்தெ ழச் செய்துள்ளது. அதன் பயனாகவே அவர் "ஆயிரம் அன்றே, நூறும் அன்றே ஈரைந்து அன்றே ஆயிரம் பேர் எந்தை எழுந்து ஐந்தே காண்; நீ இரவும் எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய்! வீண் செல்லும் மனம் என் செய்கேன்? "செப்பு" என்று வள் *ள்லார் , அருளிச் செய்வாராயினர்.
திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை யின் கண் வரும் "ஒத உலவா ஒரு தோழம்
3.

Page 54
தொண்டருளன்" என்னும் வரி மிக வும் பொருள் பொதிந்ததொன்று திருஞானசம் பந்தப் பெருமானின் தேவாரப் பாடல் ஒன் றிலும் "தோழம்" என்னும் சொல் பயின்று வந்துள்ளது. இச் சொல்லமைந்த திருவாசகத் திருவெம்பாவைத் தொடரினை, முழுவதும் அப்படியே தழுவி எடுத்துக் கொண்டு "ஒத உலவா ஒரு தோழ்ம் தொண்டருளன், சாதல் பிறத்தடி தவிர்த்தென்னைப் பூதலத்தில் ஐந் தொழில்கள் செய்கென்று அருட் செங்கோல் தான் அளித்தான்; வெந்தொழில்கள். நீங்க விரைந்து என்று. தம் திருவருட் பாடல் ஒன்றை வள்ளலார் அருளிச் செய்துள்ளார். இத்தகைய எத்தனையோ பற்பல எண்ணி றந்த சான்றுகளால் இராமலிங்க வள்ளலார்க் குச் செந்நாப்புலவர் ஆகிய மணிவாசகர் மட்டும், அவ்தம் பைந்தமிழ் ஆகிய திருவாச கத்தின் பாலும் வாய்த்திருந்த பேரன்பும் பக்திமையும் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள் ளது
தாயுமானவர் வ்ேதாந்த, சித்தாந்த சமரச ஞான வித்தகப் பெருஞ்சான்றோர் ஆக விளங்கியவர் “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி" என்னும் திருவெம் பாவைத் தொடக்கப் பாடலின் முதல் வரியை வியந்து 'ஆதியந்தம் இல்லா, அரிய பரஞ்சோதி என்ற நீதி மொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ? என்று தாயுமானவர் சாலவும் ஏக்கமுறுகின்றார்.
"இன்றெனக்கு அருளி இருள்கடிந்து, - உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று, நிறை நின் தன்மை நினைப்பற நினைத் தேன்; தி ஆலாற் பிறிதுமற்று இன்மை சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து, ஒன்றாம் திருப்பெருந்துறையுறை
* &ran y Gow! ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்றில்லை யார் உன்னை அறியகிற்பாரே???
என்னும் முழுமணி போன்ற விழுமிய சிறந்த திரு. வாசகப்பாடலின் சொற்பொருள் நலங்
களை வியர்ந்து" நினைப்பறவே தான் நினைத் தேன் என்ற நிலைநாடி, அனைத்தும்மாம் அப்
32

பொருளில் ஆழும்" நாள் எந்நாளோ?" "சென்று சென்றே அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி, நின்று விடும் என்ற நெறி நிற்கும் நாள் எந்தாளோ?' என்று தவப் பெரும் வேந்தராகிய தாயுமானவ அடிகளார் அருளிச் செய்திருத்தல், அன்பர்கள் அனைவ ரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ள் வல் லது, இங்ங்னமே அருணகிரிநாதர், பரஞ் சோதி முனிவர், மாமுனிவர், பெரும் பற்றப் புலியூர் நம்பி, முதலிய எண்ணற்ற சான்றோர் கள் பலரின் வியந்துரை - புகழ்ந்துரை - நயந் துரை. - துதியுரைகளையெல்லாம் எடுத்துக் காட்டப்புகின், எல்லையின்றிப் பரந்து செல் லும். - -
துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பிற்காலப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகச் சிறந்து விளங்கியவர்.அவர் "மருகிய கருணை மலையே போற்றி" எனவரும் திருவாசகப் போற்றித் திருவகவலில் "கருணைமலை" என்னும் தொட்ர்குறித்து சிந்தனை செய்கின் றார், சிவப்பிரகாசர்.
* எழு பசும் புல்லும் புனலும் எவ்விடத்
தும் இருந்திட, 'நினைத்த அவ்விடத்தே விழைவொடு வந்து தோன்றும் நீ இருப்ப,
வீணில் மானிடர் பிறந்துழல் வார்! மொழிதரு கருணை மலை ” எனும் பெயர் என் மொழி ஒரீஇ, வேற்றுமைத் தொகை யைத் தழுவுற, நின்று வளர்ந்திடும் சோணை சயிலனே கயிலை! நாயகனே "!
ள்ன்பது, அச் சிந் த  ைன யி ன் பயனாக எழுந்த சிறந்த செய்யுள் இறைவன் கரு ணையுடையவன் மலைபோன்ற பெருமையு டையவன் ஆதலின் அவனைக் கருணை மலை ” என்னும் தொடர் கருணையாகிய மலையை உடையவன் என்றோ அல்லது மலைபோலும் கருணை வாய்ந்த வன் என்றோ பொருள் கொள்ளலாம்:
சேக்கிளார் பெருமான் திருவாசகத்தை நுண்ணிதின் நோக்கி ப் பயின்றுணர்ந்து

Page 55
மகிழ்ந்தவர் இவ்வுண்மையினை வலியுறுத்து வற்குச் சண்டேசுவரர் புராணத்தில்
“வந்து மிகிைசெய் தாதை நாள்
மழுவால் துணிந்த மறைசிறுவர். : a a என்று வரும் பெரிய புராணச் செய்யுளில் "சித்தம் சிவமாக்கிச் செய்தவனே தவமாக் கும் அத்தன் கருணையால் தோள் நோக்கம் ஆடாமோ" எனவரும் திருவாசகச் செய்யு ளின் கருத்துச் சொல்லும் பொருத்தமுற அமைந்து திகழ்தல் அறிந்துணர்ந்து மகிழத் தக்கது.
மேற்குறித்த சான்றோர்கள் மட்டுமே யன்றி மெய்கண்டார், அருள்நந்தி முதலிய சைவசித்தாந்தச் சான்றோர்கள் பலரும்கூட, மணிவாசகரின் திருவாசகத்தினைப் பெரிதும் போற்றி வியந்தெடுத்துக் கையாண்டுள்ள
பொருள் மிகப்படைத்தாரேனும் கல்வி இரகசியத்தை அறியாதிருப்பரேல் அவர் வருவிக்குமென்பது வெளிப்படை. உதா சீமான் ஒருவர் பல துறைகளிலும் வல் துவாழும் சக்தியற்றவரென்று வைத்துக் பொழுது வரையும் மனைவியோடு சீறி ருக்கு மனஆறுதல் உண்டாகுமோ? உ பிழைப்புச் செய்து கொண்டு மனைவி( னுடைய செம்மை இச்செல்வந்தருடைய அவனுக்கு மன ஆறுதல் உண்டு. அ செல்வம் படைத்திருந்தும் சுற்றத்தாே மல் ஈகை, அருள் முதலிய நற்குணங்கி பொறாமை என்னும் தீக்குணங்கள் பற் வருந்துகிறார்கள்.
குற்றங்கள்ையே கண்டும் பேசியும் பெ குற்றத்தை மிகுதிப்படுத்துகிறவர்களுள் டுபிடிப்பவர்களுள் மிகச்சிலர் தாம் அ றார்கள். நன்மையை மாத்திரம் தேடி நன்மை. மயமாக்கிக் கொண்டுதானிருச்

திறம். கருதி மகிழ்திற்குரியது சிவஞான போதம் எட்டாம் சூத்திரத்திற்கு, மணி வாசகரையே மேற்கோள் இலக்கியமாகக் கொண்டு. ஐம்புல. வேடரின்.அயர்ந்தனை வளர்ந்து எனத் தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு, ஆன்மா, அந் நியமின்மையின் அரன் கழல்செலும்" என அறிவுறுத்தினார்.
குமரபரணின் மணிவாசகர் பத்திக்கும். பற்றுக்கும் "பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்" என்று அவர் அமைத்து தொகுத்து வழங்கியுள்ள அழகிய தொட்ரே சான்று. கூறப் போதியதாகும். தமிழன்பும் ஆர்வ மும் அறிவும் நலமும் சான்ற நம்மனோர் அனைவரும் மணிவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசகம் திருக்கோவையார் என் னும் இருபெரு நூல்களையும் இடையறாது ஒதிப்பயின்று பயனடைவோம்.
யறிவு உடையாரேனும் வாழ்க்கையின் வாழ்க்கை செம்மையற்றுத் துன்பத்தை ாரணமாகப் பெரும் பொருள் படைத்த bலவராயிருந்தும் தம்மனைவியோடு ஒத் கொள்ளுவோம். விடியல் முதல் மாலைப் ச்ெசினந்து கொண்டிருப்பாராயின் அவ ண்டாகாது. அண்டை வீட்டிற் கூலிப் யோடு சந்தோஷமாக வாழும் வறியவ செம்மையினும் பன்மடங்கதிகமானதே. கமகிழ்வு உண்டு. வேறுசிலர் பெருஞ் ராடு ஒத்துவாழும் மார்க்கத்தையறியா 1ள் அடையப் பெறாதாராய் பேராசை, றியலைப்ப மன ஆறுதலற்றுச் சுகமிழந்து
ாழுதுபோக்குகிறவன்தான் உலகத்திலே முதல்வனாகிறான். குற்றத்தைக் கண் தனைப்போக்க முயல்பவர்களாயிருக்கி க்காண்பவர்கள் எப்போதுமே உலகத்தை கிறார்கள்.
சுவாமி. விபுலானந்தர்.
33

Page 56
தமிழிற் குழந்
ஆடலும் பாடலும், அபிநயத்தலும், கதை கேட்டலும் எனச் சிறுவர் உலகம் தனித் தன்மை வாய்ந்தது, புதுமையானது. இயற் கையில் காணப்படும் பொருட்கள் அனைத் தையும் அர்த்த புஷ்டியுடன்நோக்கும் தன்மை சிறுவர் உலகத்திற்கே உரியது மரம், செடி, கொடி ஊர்வன பறப்பன விலங்கினங்கள், எனக் காணும் பொருட்கள், எல்லாம் அவர் களைக் கவர்வன உவகையுறச் செய்வன:
எந்தப் பொருட்களைக் காணிலும் அந் தப் பொருட்கள் யாவும் தங்களது உடமை யாக்கும் எண்ணம் எழ, பரவசத்தோடு பார்க் கும் உலகம் பொருட்கள் உயிருள்ளனவோ, அற்றனவோ அவற்றோடு உறவு கொண்டு, கருணை அன்பு கொண்டு அபிநயித்துப் பேசி உறவாடும் வினோதமான உலகம் சிறுவர் உலகம். கேள்விமேல் கேள்வி கேட்டு அந்தக் கற்பனையில் புலக்காட்சி மூலம் அகக் காட் சியை விருத்தி செய்யும் பண்பு குழந்தை உல கின் தனிப் பண்பாகும்.
பாம்பு மகுடிக்கு அடங்குதோ இல்லையோ ஆனால் குழந்தை தாயின் தாலாட்டினைக் கேட்டு அடங்கி உறங்குவதைக் காணலாம்: தாய் தன் சேயைப் பெற்ற நாட் தொடக்கம் தொட்டிலில் இட்டுத் தமிழோடிசை சேர்த்து தாலாட்டுப் பாடி உறங்கவைப்பதும் நிலாக் காட்டி கதை சொல்லி அமுதூட்டி அழகு பார்ப்பதும், வழி வழி வந்த செயற் பாடுகள் ஆகும், இவை குழந்தைகளுக்கும் இன்பம் பயப்பனவாகும்.
தன் குழந்தையைம் தாலாட்டும் போது நாட்டார் இசை யிலே தன் குழந்தையின் அழகை வர்ணித்தும் உற்றார் உறவினர் பக் கபலமாக இருப்பதையும் தன் அனுபவத்மை யும். எதிர்பார்ப்புக்கள் ஆசைகள் அத்தனை யையும் கற்பனையில் கலந்து தாலாட்டி உணர் இட்டுவது இன்னும் நம் நாட்டின் அன்றாட நிகழ்ச்சிகளாகக் காணலாம்:
34

தை இலக்கியம்
ச. அருளானந்தம்
இசையோடு பாடி உணர்வூட்டி, கதை கள் சொல்லி கற்பனையைக் குழந்தைகளின் உள்ளங்களில் வளர்ப்பது தாய் பிள்ளைகளின் வயதுக்கேற்ப தாலாட்டும், பிற பாடல்களும் கதைகளும், நாட்டார் வாயிலாக நம் நாட் டில் தொன்று தொட்டு வழங்கி வருகிறது. இவ்வகைத் தாலாட்டுக்கள் பாடல்கள். கதை கள் பல எழுதாக் காவியங்களாகவே உள்ளன. தாய்க்குலமே குழந்தை இலக்கியத்தின் முன் னோடிகள் எனலாம்.
குழந்தை இலக்கியம் என்னும் போது குழந்தைகள் யார்? இலக்கியம் என்பதென்ன எனும் வினாக்களும் எழுகின்றன. பாலர் குழந்தை, பிள்ளை, சிறுவர் என்னும் சொற் கள் பொதுவாகப் பிள்ளைகளைக் குறித்தா லும் உடல் உள வளர்ச்சியின் அடிப்படை யில் சற்று வித்தியாசங்களை வேறுபாடுகளை அவதானிக்கலாம்,
மனித வாழ்க்கை வட்டம் பல பருவங் களைக் கொண்டது. ஆங்கி லப் புலவர் சேக்ஸ்பியர் ஏழு பருவங்களாக வகுத்து அதில் பள்ளிப் பருவத்தை அழகாகக் கவிதை யில் படம் பிடித்துக் காட்டுவர். நம் பைந் தமிழ்ப் புலவர்கள் பத்துப் பருவங்களாக வகுத்து பிள்ளைத்தமிழ் பாடினர் இவற்றுக் குப் பதிலாக மூன்று வயது ஐந்து வயது ஏழு வயது எனக் கொள்வது பொருந்தும் எனவும் சிலர் கொள்வர்"
கல்வி உளவியலாளர்கள் . பிள்ளைகளின் உடல் உள வளர்ச்சிக்கிரமத்தின் அடிப்படை யில் குழந்தை பிள்ளை கட்டிளமைப் பருவம் என வகுத்து ஆராய்வர். குழந்லதப் பருவம் பிறந்ததிலிருந்து மூன்று வயதுவரை முற்பகுதி என்றும், மூன்று தொடக்கம் ஐந்து வயது பிற்பகுதி எனவும் குறிப்பிடுவர். பிள்ளைப் பருவம் ஐந்து வயது தொடக்கம் ஒன்பது வரை முற்பகுதி என்றும் 9-12 வயதுவரை பிற்பகுதி என்றும் கூறுவர். கட்டிளமைப் பருவம் பன்னிரண்டு தொடக்கம் பதினான்கு வரையும் முற்பகுதி பதினான்கு தொடக்கம்

Page 57
பதினெட்டு வரையும் பிற்பகுதி என்றும் வரையறை செய்வர். ஆக பிள்ளைகள் என் போர் பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையிலான வயதிற்குட்பட்ட குழு வினர் எனக் குறிப்பிடுதல் சாலச் சிறந்தது.
இவ்வளர்ச்சிக் கிரமத்தினடிப்படையில் நோக்கும் போது குழந்தை பிள்ளை ஆகிய பருவங்களில் அவர்களிடம் தன் முனைப்புத் தன்மை, சுதந்திர உணர்வு, தூயசிந்தனை, ஆர்வம் உற்று நோக்கிச் சிந்திக்கும் ஆற்றல் வீரதீரச் செயல்களை இரசித்தல், இயற்கை விநோதங்களை உள்ளக் கவர்ச்சி, கொண்டு பார்த்தல், தொட்டு அனுபவிக்கத் துடித்தல் எதிலும் ஒரு புதுமையை காணும் தன்மை உள்ளவர்களாகக் காணப்படுவர்.
கட்டிளமைப் பருவத்தில் மேற் கூறியவற் றின் ஆர்வத்தோடு தலைமைதாங்கும் தன்மை பின்பற்றல், ஆக்கத் திறன் விருத்தி ஒழுக்கம் சமூக சமய விழுமியங்களைப் பேணும் முயற் சிகளும் சேர்ந்து கொள்கின்றன இவற்றை யெல்லாம் தொகுத்து நோக்கும் போது குழந்தை பிள்ளை சிறுவர் எனும் சொற்பதங் கள். பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையிலான குழுவினரைக் குறிக்கும் என்பது புலனாகும். ஆகவே இக்குழுவின ருக்கு ஏற்ற வகையில் அமைவன வற்றையே குழந்தை இலக்கியம் எனலாம்.
குழந்தைகள் எதிர்காலச் சமுதாயத்தின் சிற்பிகள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து அறம், பொருள், இன்பம் நிமித்தம் வீடு பேறு என்ற தத்துவத்தைப் பயப்பது இலக் கியம் எனச் சுருக்கமாகக் கூறலாம். இந் நோக்கத்தை அடைய பல தடைகள் பல்வேறு கட்டங்களில் குறுக்கிடலாம், அவற்றை எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் ஆளுமையைப் பெறுபவன் முழு மனிதனாகிறான். சான் றோனாக்குவதும் சமுதாயமயமாக்கலும் கல்வி யாகி - அதனை நிறைவேற்றும் குறிக்கோள் களை குழந்தை இலக்கியம் கொண்டிருக்க வேண்டும்.
இன்றைய குழந்தையே நாளைய மனிதன் குழந்தையின் சூழல் விருப்பு வெறுப்பு வளர்ச்சி. நிலை ஆகியவற்றைக் கருத்திலும் கவனத்திலும் கொண்டு குழந்தை இலக்கியம்

வளர்க்கப்படல் வேண்டும். நமது மொழியில் சிறுவர் இலக்கியங்கள் போதுமானளவு இல்லை எனலாம். சிறுவர்களது உள்ளங்கள் நல்ல விளை நிலங்கள். அந்த விளை நிலங் களிலே நல் வித்துக்களை நடவேண்டும். மரங்களில் உள்ளகாய்களைப்பார்க்கிறோமே தவிர விதைகளினுள்ளே ஒழிந்து கொண்டிருக் கும் விருட்சங்களைக் காணத் தவறிவிடுகின் றோம். ஆகவே சிறுவர் இலக்கியங்கள் அவர்களது வயது, திறனுக் கேற்றவாறு சிந்தனையைத் தூண்டி, அவர்களை சிருஷ்டி கர்த்தாக்களாக்க வேண்டும்:
குழந்தை இலக்கியம் மொழிதோன்றிய காலத்திலிருந்தே வழி வழியாக வளர்ந்து வந்திருக்க வேண்டும் தாலாட்டிக், கதை கூறி குழந்தையை வளர்த்தெடுக்கும் தாய் அரும் பாடு பட்டிருப்பாள். 'ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே" என்று தாய் விட்டி ருந்தால் குழந்தைகளின் கதி என்னவாய் இருந்திருக்கும்? 'சான்றோனாக்குவது தந் தைக்குக் கடனே' என முந்தையோர் சொல்லி வைத்துள்ளனர். ஆகவே சான்றோ னாக்க - தாய் தந்தை முயன்ற முயற்சிகளின் பயனாக குழந்தை இலக்கியம் வளர்வதற்கு ஊன்று கோலாயிற்று.
சங்க கால இலக்கியங்களிலே குழந்தை இலக்கியத்திற்கு தனியே சான்றுகள் இல்லை யாயினும் அவை குழந்தை இலக்கியத்திற்கு ஆங்காங்கே வித்திட்டிருப்பதைப் பலர் சுட்டிக் காட்டுவர்
திரு முருகாற்றுப்படையில் "வெற்றிவெல் போர்க் கொற்றவை சிறுவ? என நக்கீரர் விளிப்பதையும் சிலம்பில் குரவைக்கூத்துள் ஆய்ச்சியர் பாடுவதாக அமைந்த "அம்பலந் தீங்குழல் கேளாமோ தோ ழி ' எ ன இளங்கோ குறிப்பிடுவதையும் இன்னும் பல வற்றையும் அறிஞர்கள் குறிப்பிடுவர்.
பக்தி இலக்கிய காலத்தில் குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர்களாக பெரி யாழ்வாரையும், குலசேகராள்வாரையும் குறிப் பிடுவர். பெரியாழ்வார் கண்ணனிலும் குல சேகராழ்வார் இராம அவதாரத்திலும் காதல் கொண்டவர்கள். பெரிய T ழ் வார் க ன் ணனைக் குழந்தையாக்கி, பல பருவங்களாக
35

Page 58
வகுத்து, அருமையான பாடல்களை யாத் துள்ளார். இதில் குழந்தைக் கண்ணனைத் தொட்டிலிலிட்டு உறங்க வைக்க
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில் பேணி உனக்குப் பிரகன் விடுத் தான் மாணிக் குறளனேதாலேலோ வையம் அளந்தானே தாலேலோ" எனத் தாலாட்டிப், பாடுகிறார்.
குலசேக்ராழ்வார். "என்னுடைய சின்ன முதே இராகவனே தாலேலோ" என இரா. மனைத் தாலாட்டுகின்றார்டு
கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பாடிய பாடல்கள் பிற்காலக் குழந் தைப் பாடல் களுக்கு வழிகாட்டியாக அமைந் தன என் டாக்டர் மு. வரதராஜன் குறிப் பிடுவர்.
கதை கேட்பது குழந்தைகளுக்கு இனிப் ப்ானது. சுபத்திரை கருவுற்றிருக்கிறாள். கண் ணன் பாரதத்தில் நடை பெறப் போகும் கதைகளைக் கூறுகிறான் கதை கூறும் போது கேட்பவர் 'உம் , ம்" என தான் கேட்பதை உறுதிப்படுத்துவது இன்றும் உள்ள நிழ்ச்சி யாகும் 'உம்' போட்டுக் கொண்டிருந்த சுபத்திரை உறங்கிவிடுகின்றாள். ஆனால் கதை தொடர்கிறது 'உம்' சத்தம் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வரும் ஒலி சுபத்திரையின் கருவறையில் இருக்கும் குழந்தை - அபிமன்யுவின் ஒலி. கதையைக் குறையில் விட்டு, கண்ணன் கங்கை உறங்கி விட்டான் என்று சொல்வதாக பாரதக்கதை கூறுகின்றது:கருவில் உள்ள குழந்தையே சுதை கேட்கின்ற தென்பது கதையில் குழந்தைகளுக் குள்ள ஆர்வத்தை ந ம க்கு க் காட்டுகின்றதல்லவா?
நமது பாடசாலைகளில் ஆத்தி சூடி கொன்றை வேந்தன், உலக நாதர் பாடல் கள், சித்தர் பாடல்கள். நாட்டார் பாடல் கள் ஆகியன குழந்தைகளுக்குக் கற்பிக்கப் பட்டு வந்தன. மாணவர்க்ளுக்குப் பொருத்த மில்லாதிருந்தும் அவை ம ன ப் பாடம்
36

செய்வதற்கேற்ற வடிவத்தைப் பெற்றிருந்த ம்ையும் பின் குழந்தை இலக்கியத்திற்கு முன் னோடியாய் அமைந்ததையும் யாவரும் ஏற் றுக் கொள்வர்.
பாட்டுக்கொரு புலவன் பாரதி சிறுவர் களை நேசித்தவன், 'பாண்டியா' என்று பாலரை அழைத்தவன், புதிய ஆத்தி சூடி படைத்தவன்.
*ஓடி விளையாடு பாப்பா - நீ
ஒய்ந்திருக்கல் ஆகாது பாப்பா. என்று பாலர்ை விளித்துப் பாப்பாப் பாட்டுப் பாடிய வன். குழந்தைகளுக்காக உயர்ந்த உணர்ச் சிகளைப் பாடல்களாக்கினான்"
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம். எனச் சீர்திருத்தக் கருத்துக்களாக அவனது பாடல் கள் சீறி வந்தன. குழந்தை இலக்கியத்தில் அறக்கருத்துக்கள் நீதி, ஒழுக்கம், போதனை கள் தேவையில்லை-ஒலிநயமிருந்தால் போதும் சொற்கள் மீண்டும் மீண்டும் வருதல் வேண் டும் எனச் சிலர் வாதிடுவர் அவர்களுக்காகவே குழந்தைகளது வளர்ச்சிக் கிரமத்தைச் சுட் டிக் காட்டியுள்ளேன். குழந்தைகளது வளர்ச் சிக்கிரமத்திற்கேற்ப இவர்களது கூற்றும் குழந் தையின் முற்பகுதிக்குப் பொருத்தமானதே.
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதை நாம் மறக்கக் கூடாது. பாரதியின் பாடல்களும் விலங்குகளை வைத்து அறிவு புகட்டும் கதைகளும் நவீன நாடகங்களும் குழந்தைகளின் உள்ளங்களில் விழுமியங்களை ஏற்படுத்தும் என்பதனை நினைவில் கொள் ளல் வேண்டும்.
பாரதியின் பாப்பாப் பாட்டு தோன்று வதற்கு முன்னரே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை குழந்தைகளுக்காகப் பாடல்கள் எழு தினான் இவரது குழந் ைத ப் பாடல்கள் "இளந் தென்றல்’ எனும் பெயரோடு வெளி வந்தது. பின்னர் குழந்தைச் செல்வம் எனும் பெயரோடு வெளிவந்து தமிழ் நாடு அர்சின் சிறுவர் இலக்கியப் பரிசையும் பெற்றது:
"தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி"

Page 59
எ னு ம் அவரது பாடலைப் பாடும் போது பிள்ளைகளைத் துள்ளி மகிழ வைத் துக் களிப்பூட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் கா. நமச்சிவாய முலியார் மணி திருநாவுக்கரசு வாணி தாசன் தூரன் போன்றோர் குழந்தைகளுக்காகப் பாடல்க ளையாத்தனர்.
கல்வி உளவியல் எண்ணக்கரு வளர்ச்சி பெற்ற பின் குழந்தை இலக்கியம் சற்றுத் தலை நிமிர்ந்து நிற்கத் தொடங்கியுள்ளது. குழந்தை உளவியல் எண்ணக்கரு வளர்ச்சி யடைய முன்னரே நமது சமுதாயம் இதனைப் புரிந்து வைத்து குழந்தை இலக்கியம் வளர்த் துள்ளதையும் எண்ணும் போது வியப்பும் பெருமிதமும் உண்டாகின்றது.
குழந்தைகளுக்காதத் தலைமுறை தலை
முறையாக வீடுகளில் பாடப்பட்டு வரும்
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீயழுதாய்
அடித்தாரைச் சொல்லியழு - என்னும் தாலாட்டைக் கேட்டு மழலை மொழி கொஞ் சும் மழலை உறங்குகிறது: "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு கைவீசம்மா கைவீசு’ ‘சாள சாள சப்பாணி" போன்றன இன்னும் வழங்கி வருகின்றன.இவ்வகைப் பாடல்களும் தாலாட் டுக்களும் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. ஒரு குறிப்பிட்ட வயதுடைய பிள்ளைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பாடல்கள் அமைந்துள் ளன என்பதுதான் அது.
இன்று இம்மரபுகளைப் போற்றி கல்வி உளவியலை மையமாகக் கொண்டு கதைகள் பாடல்கள், நாடகங்கள் என எழுதி குழந்தை இலக்கியத்தைப் பலர் வளர்த்து வருகின் றார்கள்.
குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள் இனியனவாக ஒலிநயம் மிக்கனவாக, வியப் பான உணர்ச்சிகளை எளிய முறையில், எதுகை மோனை நிரம்பியதாக பிள்ளைக ளது சூழலுக்கேற்ப, அவர்கள் விரும்பும் பொருட்களிை இயற்கைக் காட் சி க  ைள

காணும் விலங்கு பறவைகளை வயதுக்கேற்ற வகையில் அமைத்தல் வேண்டும். இவ்வகை யில் குழந்தைகளை கவர்ந்து இலக்கியம் படைத்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள் ளியப்பாவின் பாடல்கள் "மலரும் உள்ளம்" என்னும் நூலாக வெளிவந்தது. குழந்தை களுக்காகவே குழந்தை இலக்கியம் படைப் பதிலேயே, தன்னை அர்ப்பணித்தவர். நல்ல நல்ல கதைகளைப் பிள்ளைகள் படித்து மகிழும் வண்ணம் பாடல்களாகவும் யாத்த வர் கதைகளையும் எழுதியவர்.
தலைவாரிப் பூச்சூடி உன்னை - பாட சாலைக்குப் போவென்று சொன்னாள்
* : ; உன் அன்னை" g @ခေါ်ခzur ar ஆழமான கருத்துக்களைப் பாடல்களில் தந்தும் தாலாட்டுக்கள் எழுதி யும் குழந்தை இலக்கிய வளர்ச்சியில் பங்கு கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்.
கவியோகி சுத்தானந்த பாரதியாரின் "அம்மா நான் விளையாடப் போறேன்கையில் அன்புடன் பட்சணம் தந்தனுப் பென்னை " பாடலும் ஏனையவும் குழந்தை இலக்கியத் திற்கு மெருகூட்டின எனலாம்.
ஈழத்துக் குழந்தை இலக்கியத்தில் பங்கு கொண்டு உழைத்தவர்கள் உழைத்து வருப வர்கள் பலர். நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் தாடி அறுந்த வேடன் கத்தரித் தோட்டத்து சேவகன் போன்றன. எளிமை யாயும் இனியனவாயும் அமைந்தன. "கண்ணும் இமைக்காமல் நித்திரை கொள்
GITT DG
காவல் புரிகின்ற சேவகா - என்றும் காவல் புரிகின்ற சேவகா எண்ணில் உன்னைப்போல் இரவு பகலாக ஏவல் புரிபவன் வேறுயார் - என்றும் ஏவல் புரிபவன் வேறுயார்’ எனக் காவற் காரனின் செயற்றிறனைச் சித்தரிக்கின்றார்.
குழந்தை இலக்கியத்தில் பாடல்களை எளிமைப்படுத்திப் பல பாடல்களை வித்து வான் க. வேந்தனார் இயற்றினார்.

Page 60
"காலைத் தூக்கிக் கண்ணில் ஒன்றக் கட்டிக் கொஞ்சும் அம்மா பாலைக் காய்ச்சி னிே போட்டு பருகத் தந்த அம்மா என்ற பாடலும் பல வும் பிரசித்தி பெற்றன.
அம்பி "கோலமிட்டு விளக்கேற்றி கும்பிடுவார்
egy DLDfT பாலெடுத்துப் பொங்கலுக்குப் பானைவைப் LJfTrr g|LL unt என இன்பப் பொங்கல் பாடலிற் குறிப்பிட் டுள்ளார். இவை போன்றே அவர் பல பாடல் களை யாத்துள்ளார்.
இவர்களோடு மதுரகவி இ. பிராகராசன் சந்தன நங்கை யாழ்ப்பாணன் பண்டிதர் க. இராசையா கல்வயல் குமாரசாமி பா. சத் திய சீலன் த. துரைசிங்கம் தாமரைத்தீவான் திமிலை மகாலிங்கம் ச. அருளானந்தம் அன்பு முகைதீன், எம். சி. எம். ஷம்ஸ், வாகரை வாணன் போன்ற இன்னும் பலர் பாடல்களை யாத்து குழந்தை இலக்கியச் சேவை செய்கின்றனர்.
குழந்தைகளுக்காகக் கதைகள் எழுதி அறி வைத் துரண்டும் பலர் உளர். வாண்டுமாமா பூவண்ணன், தம்பி சீனிவாசன் போன்றோரும் ஈழத்தில் ஒ. கே. குணநாதன், மாஸ்டர் சிவலிங்கம், திமிலை துமிலன், தமிழ்வேள் போன்ற இன்னும் பலர் குழந்தை இலக்கிய த்தை வளர்த்து வருவது கண்கூடு. குழந்தை களுக்காக கதைகள் எழுதியும் வானொலி தொலைக் காட்சி மூலம் கதைகள் சொல்லி யும் குழந்தை இலக்கியச் சேவை செய்யும் மாஸ்டர் சிவ லிங்கம் ஒரு தொண்டாக ஏற்றுப் பணி புரிந்து வருகிறார். உடுவை தில்லை நடராசா சிறுவர் இலக்கியத்தில் இற ங்கி கதைகளை நூலுருப் பெறச் செய்துள் ளார். திமிலைத்துமிலன் அணில்வால்) கதை கள் எழுதிய செங்கை ஆழியான் வீரகேசரி மூலம் சிறுவர்களுக்காகத் தொடர் நாவல் எழுதி வருவது போற்றத்தக்கதாகும்.
நாடகத்துறையில் கலாநிதி மெளனகுரு, குழந்தை சண்முகலிங்கம், சண்முகம் சிவலிங் கம், பால சுகுமார் போன்றோர். பல f5 T (-
2O) ()
Ο }

கங்களைக் குழந்தைகளுக்காகவே எழுதியும் நெறிப்படுத்தியும் வருகின்றனர்.
ஒரு காலத்தில் ஆனந்த விகடன் குழந்தை களுக்காகவே பல பக்கங்களை ஒதுக்கிச் சேவை செய்தது. அம்புலி மாமா,கண்ணன்,கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர் போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள் குழந்தைகளுக்காகவே சேவை செய்து வருகின்றன. தா.பி. சுப்பிரமணியம் போன்றவர்கள்" "கண்ணன்' பத்திரிகை மூலம் வளர்ந்தவர்கள்.
ஈழத்து பத்திரிகைகள் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டு உரமூட்டி வளர்த்து வருகின்றன. ஈழகேசரி சுதந்திரன் பரந்தளவு சேவை செய்ததை யாவருமறிவர்.
வீரகேசரி, மித்திரன், தினகரன் போன்ற இலங்கையின் பிரபல பத்திரிகைகள் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சியில் கரிசனை எடுத்து வருவது பாராட்டத்தக்க செயலாகும். அவை குழந்தைகளின் ஆக்கங்களையும் குழந்தைக ளுக்கான கதை கட்டுரைகள் பாடல்கள் எழுது வோரைத் தூண்டி ஊக்கமூட்டுகின்ற செயல் களும் ஈழத்துக் குழந்தை இலக்கிய உலகினு க்கு ஒரு உறுதியான வளர்ச்சிப் போக்கினுக்கு உறு துணையாகின்றதெனலாம்.இது GBu'r 6ô7gol குழந்தைகளுக்கான பல பத்திரிகைகள் வந்து போயின சில வந்து கொண்டிருக்கின்றன வெற்றிமணி அர்ச்சுனா போன்றன குழந்தை இலக்கிய வளர்ச்சியில் பங்கு கொண்டனவா கும,
வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி கலாச் சார விளையாட்டுத் துறை அமைச்சின் கலாச் சாரப் பிரிவு இலக்கிய வளர்ச்சிக்காக உழைப் பது போற்றப்பட வேண்டிய செயலாகும். எழுத்துலக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் முக மாக புத்தகங்களை வாங்குவதும் சிறந்த நூல் களுக்குப் பரிசுகள் வழங்குவதும் எழுத்தாளர் களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.சிறுவர் இலக் கியங்களுக்கும் பரிசு வழங்குவதும் நூல்களைக் கொள்வனவு செய்து பாடசாலைகளின் நூல கங்களுக்கு அளிப்பதும் நல்ல தொரு செயலா கும். இதேபோல் இந்து சமயக்கலாச்சார தமிழ் அமுலாக்கல் இராஜாங்க அமைச்சும் நூல்களைக் கொள்வனவு செய்து பரிசுகள்

Page 61
வழங்குவதும். சிறுவர் இலக்கியங்களுக்கும் பரி சுகள் வழங்குவதும் பாராட்டப்பட வேண்டி யனவாகும்:
பாடசாலைகளில் தமிழ் மொழித்தினம் கொண்டாடும் திட்டம் நடை முறைக்கு வந்த பின் சிறுவர் இலக்கிய வளர்ச்சி மேலும் நிமிர் ந்து நிற்கத் தலைப்பட்ட தெனலாம். பல ஆசிரியர்கள் கதைகள் பாடல்கள் நாடகங்கள் எழுதி வருகின்றனர். பல ஆற்றலுள்ள ஆசிரி யர்கள் ஆருமையான படைப்புகளைப் படை த்து வருகின்ற போதும், அவற்றை நூல் வடி வில் கொண்டுவர பொருளாதாரத் தடை குறுக்கிடுகிறது. இதனால் நல்ல கருவூலங்கள் அழிந்து போகின்றன.
குழந்தை இலக்கியம் வளரச் சகலரும் ஒத்துழைக்க வேண்டும். பாடசாலை அதிபர் கள் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம் தேவை. கலைத்திட்டத்திற்குரிய நூல்களுக்கு உசாத் துணை நூல்களாக நல்ல சிறுவர் இலக்கியங் களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களை வாசிக்கவும், சிந்திக்கவும் எழுத வும் தூண்டுவதன் மூலம் - மாணவர்களுக்கு"
உயிருள்ள மொழியெல்லாம் இை பாலாருக்கும் பெண்பாலாருக்கும் பரு அப்படியாயின் ஒவ்வொரு பருவத்திலு போலவே அவ்வக்காலத்துக் கொடுந் வேண்டும்.
பல திறப்பட்ட பாஷைகளைக் கற் தாய்மொழியில் ஒருவாறு தேர்ச்சியெய யும் அவற்றிலுள்ள அறிவு நூல்களைய கம் முதலியன நுண்ணறிவினை விரு வது இன்றியமையாது.
மனித சக்தி அவன் மனத்திலேத மனத்தில் ஏதாயினுமோர் உயர்ந்த அதை நிறைவேற்றிச்செல்ல வேண்டும்

அறிவுப் பசியை வளர்த்து விடலாம். மான வர்களின் அறிவுப்பசிக்கு ஏற்ற தீனியாக எழுத் தார்வமிக்கவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கும் அனுபவங்களுக்கும் வடிகாலமைத்துச் சிறந்த குழந்தை இலக்கியங்களைப் படைப்பர் என் பது உறுதி. குழந்தைப் பாடல்கள் பிள்ளை களைக் களிப்பிலே ஆழ்த்திப் பாடவும் ஆட வும் வைக்கும்.குழந்தைகள் ஆடிப் பாடினால் மற்றையோர் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா?
இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்து சமய கலாச்சார தமிழர் இராஜாங்க அமைச் சும் வடகிழக்கு கல்வி கலாச்சார விளையாட் டுத்துறை அமைச்சும் சாகித்திய விழாக் கொண்டாடும் அமைப்புக்களும் சிறந்த ஆக் கங்களுச்குப் பரிசு கொடுப்பதைப் போல் சிறு வர் இலக்கியங்களுக்கும் பரிசு வழங்குவது போற்றத் தக்கதொரு அருஞ் சேவை. மறுக்க முடியாததொன்றும் கூட குழந்தை இலக்கியத் திற்கும் கதைகள் கதைப்பாடல்கள், பாடல் கள், நாவல்கள், நாடகங்கள் எனப் பாகுபாடு படுத்தி பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி ஊக் குவித்தால் குழந்தை இலக்கியம் நமது நாட் டில் ஒளிவிடும் என்பது உறுதி:
ബല്പമല്ക്ക്:
sடவிடாது மாறிக்கொண்டேவரும். ஆண் வம் ஏழு எனவகுத்தார் ஆன்றோர். ம் படம் பிடித்தல் விரும்பத்தக்கது. அது தமிழையும் நூல்களிலே தீட்டி வைத்தல்
பதனால் அறிவு விசாலிக்குமாதலினாலே ப்திய மாணவனுக்குப் பிற மொழிகளை ம் கற்பித்துவைக்கலாம். கணிதம் தருக் த்திசெய்வனவாதலின் அவற்றிற் பயில்
ான் உள்ளது வெளியில் ஒன்றுமில்லை. நோக்கமிருக்க வேண்டும்; வாழ்க்கை
.
சுவாமி விபுலானந்தர்
39

Page 62
— (06) ag
O.
40.
வையம் குளிர்ந்திட்ட
ன்வயம் நொருங்கும் வருகின்ற சோதனை
தருமென்றும் பேரின்
நீராலும் தீயாலும்
ஆராலும் தமிழிங்
வீழமுடியாத விழுத நாளும் துளிர்க்கும்
திருவேங்கடம் சென்று பெருநாடு எங்கெங்கு அன்புத்தமிழிதனை
பொன்போல் - தமத இனிதான எளிதான தனியான புதுமைக் கன்னித்தமிழாகக் க முன்னைப் பொரு6ெ
95 Ġior L nrais L. u TG)m35 கொண்டே தமிழை வந்தால்செவி - கண் எ தந்தே சுவைக்குந் த அருள் ஈந்து நெஞ்ச பொருள் ஈந்து வாழ் ஒளியூட்டும்! தமிழா ( களியூட்டும் கண்டுே பறக்கின்ற போக்கா கறக்கின்ற போக்கால் காக்கை குயிலாகக்
பார்க்கலாம் தமிழில் என்றுந்தமிழாக எங் நின்று புவியில் நிை போற்றி மகிழ்ந்திடு:ே தூற்றிப் புசிப்போம் நல்ல தமிழ்ப்பாட்டுப் எல்லாவிழாவும் இ6 பின்பற்றி வாழ்ந்திடு தன்பற்றி வாழுமே தமிழுக்கு நாள் வை: தமிழ்ப்பற்று மிக்க ச நல்ல பயன்தருக! நா வெல்லட்டும் தமிழ்

Di" (6 ti! --E
- காலத்தே வந்ததமிழ்
வரை வாழும்! - பொய்யாக யில் வரலாற்று வெற்றிபெறும்! "பம் தான் !
நீசர்களின் சதியாலும் கழியாதே! - வேரோடி ாலம் மரமாக நலம்! று தென்குமரி போனாலும் iம் பேரோசை - தருகின்ற அனைவருமே காப்பார்கள், T665? GéLuIr6ñb !
இயல்பான பழசான கே தாயான - கனிவான னகாலம் வாழ்கின்ற ாம் முதல்! க் கணியாகத் தேனாகக் க் குறையாமல் - உண்டுண்டு ணால் வருமோ உளப்பசிகள்? மிழ்! • ! த்தை ஆனந்த மயமாக்கும்! வைப் பொலிவாக்கும்! . இருளோட்டி ன ஒழியா விளக்காலே ம கண் !
ல் பறவையாம்! பால்தன்னைக் ) கறவையாம்! - மறக்காத கத்தும் மா டாடாகப்
r I u Gó
குந்தமிழாக லநிற்கும் - ஒன்றாகப் வாம்! பொல்லாப் பதரெல்லாம்
சுவை!
ம் நன்னுரலுங் கற்றிடுவோம்! Eதெடுப்போம்! - நல்லோரைப்
வோம்! பிறக்குந்தமிழ், நாளை தான்! த்துத் தமிழை மதிக்கின்ற மனாட்சி - தமிழர்க்கு ாள் - திங்கள் - ஆண்டாக நல் வினை!
*தாமரைத்தீவான்?

Page 63
“LD 6OT ë
WIN MNV MN MIN AN ANV a Na frNW XN
வடிவேல் வாத்தியாரைத் தேடி பெரிய வர்கள் சிலர் வந்தனர். வந்தவர்கள் தமிழ்த் தினவிழா அமைப்புக் குழுவினர். விபுலாநந் தரின் நூற்றாண்டு நினைவு தினமாக நடை பெறப் போகும் தமிழ் மொழிப் போட்டிக ளுக்கு நடுவராக நடுநிலை வகிக்க வேண்டு மென அவரைக் கேட்டுக் கொண்டனர். அதோடு மாகாண மட்டத்தில் தெரிவு செய் யப்படும் போட்டியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கும் வைபவமும் கலைநிகழ்ச்சிகளும் இறுதி விழாவாக நடைபெற இருப்பதால் அவ்விழாவிலும் சிறப்புச் சொற்பொழிவாற் றும்படி வேண்டிக் கொண்டனர்.
வடிவேல் வாத்தியார் ஒய்வு பெற்ற ஒரு தமிழ் வாத்தியார். இலக்கணம், இலக்கியம் என்பவற்றைக் கற்றுத் தேர்ந்தவர். நாடகத் துறை, கலைத்துறைகளில் ஈடுபடும் ஒரு கலை ஞர். அது மட்டுமல்ல தமிழ் மொழியை மற் றவர்களுக்கு போதிப்பதிலும் தமிழரின் கலா சாரம் பண்பாட்டை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்ட ஒரு தமிழ்ப் பித்தனும் என்றுகூட சொல்லலாம் அப்படிப்பட்டவருக்கு தமிழ் மொழித்தின போட்டிகளில் நடுநிலை வகிக்க வும், சிறப்புச் சொற்பொழிவாற்றவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு அவர் அள வற்ற மகிழ்ச்சியிலிருந்தார்.
*கமலா கேட்டியா செய்தியை? எனக்கு தமிழ்த்தின விழாவில் சிறப்புச் சொற்பொழி வாற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்குது."
"ஓ! அதுவா சங்கதி? அதுதானே பார்த் தேன் நீங்கள் ஏன் இவ்வளவு சந்தோசமாய் இருக்கிறியள் என்று. என்னத்தைப் பற்றிப் பேசப் போறியள்..??
“வேறு என்னத்தைப் பற்றி பேசுவது? எமக்கென்று ஒரு தனிமொழி இருக்க, அதில் கலப்படம் மாதிரி ஆங்கிலத்தையும், வேற்று மொழியையும் சேர்த்து கதைப்பதை நாகரிகம் என்று நினைப்பவர்களுக்கு எங்கள் தமிழ்

gFпт” 5 *?
* வை. திரு
மொழி சிறிது கிறிதாக மறைந்து போவதை உணர்த்தி, அதனால் தமிழர்களின் கலா சாரம் பண்பாடுகளும் இழந்து போவதைப் பற்றி எடுத்துரைக்கப் போறன்."
டிரிங். டிரிங் வாசலிலே மணியோ சைச் சத்தம். "இஞ்சருங்கோ ஒருக்கால் எட்டிப் பாருங்கோ, தபால்காரனாக்கும். பிள்ளைகளின் கடிதம்தான் வந்திருக்கும்.'
கணவரின் கையில் கடிதத்தைக் கண்ட வள் “யாரப்பா கடிதம் போட்டிருக்கு?" *மூத்தவள் தேன்மொழியின் கடிதம்தான் வந்திருக்குது'
*கெதியாய் வாசியுங்கோ. என்ன எழுதி யிருக்கிறாளோ? பிள்ளைகள் சுகமாய் இருக் குதுகளோ? பேரப்பிள்ளை என்ன செய்கி றானோ? என்று தெரியாது" என்ன எழுதி யிருக்கிறாள் என்று கெதியாய் வாசியுங்கோ வன்" ஆவல் ததும்ப அவரை அவசரப்படுத்
கடிதத்தை வாசித்த வடிவேல், “கமலம் பிறகென்ன உன்பாடு கொண்டாட்டம்தான். விருகிற கிழமை எல்லோரும் இங்கே வர இருக்கினமாம் என்று எழுதியிருக்கிறாள். பேரனும் கதைக்கத் தொடங்கிட்டானாம்" என்று சொன்னவரின் முகத்திலும் பூரிப்பு தென்பட்டது:
“முருகா உன்னுடைய அருளாள்தான் என்ர பிள்ளைகளைப் பார்க்கப் போறன் ஒரு பிரச்சனையும் இல்லாமல் அதுகள் வந்து சேர நீதான் அருள்புரிய வேண்டும். என கடவுளை வேண்டிக் கொண்டாள் கமலம், பேரப்பிள்ளை பிறந்த நேரம் பிள்ளையோடு மூன்று மாதம் நின்று விட்டு வந்த கமலம் கனநாளாய் பிள்ளைகளைக் காணாததை யிட்டு ஏங்கிக் கொண்டிருந்தாள். இப்ப பேரனும் கதைக்கத் தொடங்கிட்டானாம்" பிள்ளைகளும் வரப்போகிறார்களாம் என்ற செய்தி அவளுக்கு தேனாய் இனித்தது. ஊருக்காக பெற்ற இரண்டும் கொழும்பில் :
41

Page 64
தனக்காக பெற்ற ஒன்றும் கனடாவில் என பிரிந்திருக்கும் பிள்ளைகளை நினைத்துக் கவலைப்பட்டாள்,
மூத்தவள் தேன்மொழி திருமணமான தும் கணவனோடு கொழும்புக்குப் போய் விடாள். பிள்ளை பிறந்ததும் தனக்குத் துணையாக தங்கை கனிமொழியையும் தன் னோடு அழைத்துக் கொண்டாள். கணி மொழி ஒரு துடியாட்டக்காரி. நாகரிகத் திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு நாகரீக மோகம் கொண் ட வ ள். *" கொழும்பில் அவள் என்ன கூத்துப்பண் ணுகிறாளோ? எ ப் படி இருக்கிறாளோ? ஏதோ கொம் பி யூ ட் டர் படிக்கப்போறன் என்று சொன்னவள். என்ன செய்கிறாளோ? அதுபற்றி மூத்தவளும் ஒன்று ம் எழுதுவ தில்லை. மகன் சுந்தரலிங்கமும் கனடாவில் யாரையோ காதலிக்கிறானாம். அவனும் காதலில் விழுந்திட்டான் உழைக்கிறானோ? செலவழிக்கிறானோ தெரியாது. இளையவ ளுக்கு வரன் தேட அவனைத்தான் நம்பி யிருக்கிறோம். அவ னும் என்ன செய் வானோ " என ஒவ்வொரு பிள்ளைகளைப் பற்றியும் ஒரு கணம் நினைத்து பெருமூச்சு விட்டாள் கமலம்.
என்ன கமலம் பெருமூச்சு விடுகிற மாதிரித் தெரியுது. பிள்ளைகளைப் பற்றி யோசிக்கிறியா? கவலைப்படாதை அடுத்த கி ழ  ைம வரத்தானே போகினம் ' என மனைவியைத் தேற்றினார் வடிவேலர்.
பெற்றெடுத்தவள் பிள்ளைகளின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த னர். பிள்ளைகளை உபசரிக்கவென தின் பண்டங்களை தேடித் தேடிச் செய்து வைத் தாள் கமலம், நாட்கள் விரைவாக ஓடாதா என ஏங்கினாள். இன்று வரமாட்டார்களா என்ற நப்பாசையில் வழியை வழியை எட் டிப் பார்த்தாள். அந்தத் த வி ப் பிலே நான்கு நாட்கள் கழிந்துவிட்டன. ஐந்தாம் நாள் வாசலிலே ஆட்டே ஒன்று வந்து நின் றது. அன்று அவர்கள் எதிர்பார்ப்பு ஏமாற் றமடையவில்லை, பிள்ளைகள்தான் இறங்கிக் கொண்டிருந்தனர். தாய் தகப் ப ைன க் கண்ட கனிமொழிதான் முதலில் ஓடிவந்து
42

'அம்மா. அப்பா. ஹவ்வா யூ? " என கே ட் டு இருவரையும் கட்டிப் பி டி த் து முத்தமிட்டாள் கலியாண வயதை எ ட் டிப்பிடித்த போதும் அவள் செல்லமும், துள்ளலும் குறையவில்லை
அதற்கிடையில் தேன்மொழியிடமிருந்து பேரனைத் தூக்கிக் கொஞ்சினாள் கமலம், பிள்ளைகளின் பெ ட் டி படுக்கைகளை வடி வேலர் தூ க் கி ப் போனபோது " மாமா உங்களுக்கு ஏன் சிரமம், விடுங்கோ நான் தூக்குகிறேன் ' என அவரை மறித்தார் மருமகன்.
வந்திறங்கிய பிள்ளைகள் கலகலப்புடன் க  ைத த் து சிரித்தபோதும், இளையவளின் கோலத்தைக் கண் ட வடிவேலரின் முகத் தில் நரம்புகள் இழையோடியது. மனதில் இனம்புரியாத வேதனை உறுத்தியது:
அதை அவதானித்த தேன்மொழிதான் ** அப்பா ஏன் ஒரு மா தி ரியா இருக்கிறி யள் ' என விசாரித்தாள்.
** தேன்மொழி உன் தங்கை வந்திறங் கியவுடன் ** ஹவ்வா யூ? " என இங்கிலி ஸில் கேட்டதைப் பார்த்து அப்பா பயந் திட்டாராக்கும். மாமா, கனிமொழி கொம் பியூட்டர், இங்கிலிஸ் என்று படிக்கப்போ கிறாள். இனி தன்னோடு கதைப்பதென் றால் இங்கிலிஸில்தான் க  ைத க்க வேணு மென்று எனத்குக் கட்டளை போட்டிருக் கிறாள். நீங்களும் அவளோடு இங்கிலிஸில் தான் கதைக்க வேண்டிவரும் ' என்றார் மருமகன் அருண்குமார்.
மரு ம க E ன் பகிடியை விளங்கிக் கொண்ட வடிவேலர் சிரித்தார்:
** அத்தானுக்கு என்னோடு சண்டை பிடிக்காவிட்டால் பொழுது போகாதாக்கும், எனக்கு இங்கிலிஸ் தெரியாது என்றுதானே கிண்டல் பண்ணுறியள். இருந்து பாருங்கோ இன்னும் சில நாட்களில் என்னுடைய இங்கி லிஸைப் பார்த்து நீங்களே பயப்பிடப் போறியள் " என அத்தானோடு பகிடியாய் சண்டை பிடித்தாள்,

Page 65
** ம்..மி, க்.கா, ய். ஹ.. ' பேரன் செந்தூரனும் தன் மழலைமொழியில் ஏதோ பேசத்தொடங்கினான்.
“ அடே நீயும் இங்கி லிஸ் கதைக்கி றியா ' வேதனையில் இருந்த வடிவேல ரையும் செந்தூரனின் மழலை மொழி
மயக்கிவிட்டது. ** டேய் கண்ணா தாத் தாவிடம் வாடா " என கையை நீட்டி Grrrrr .
“ த்...தா " என ஏதோ சொல் லி பேரனிடம் தாவினான் செந்தூரன். தகப் பனிடம் மகன் சேர்ந்து விட்டதை பெரு மையோடு பார்த்த தேன்மொழி ஓடிவந்து மகனிடம் ** மை டியர் சன், தாத்தாவுக்கு மம்மி என்று கூப்பிட்டு காட்டுங்கோ , தாய் சொன்னதை விளங் கி க் கொண்ட வன் போல் ம.ம்மி என்றான்.
“டாடி என்று சொல்லிக் காட்டுங்கோ? 'ட் டி' மழலையின் உச்சரிப்பில் எது சொன்னாலும் நாங்கள் நினைப்பது போல் தான் இருக்கும். w
"தாய்மொழியை தாய் சொல்லிக் கொடுக் காத போது மழலைக்குத் தெரியுமா தாய் மொழி எதுவென்று. அம்மா என்பது தமிழ் மொழி என்று. பிள்ளையும் "மம்மி, டடி’ என்று மழலையில் சொல்வதை ரசித்த வடி வேலர் பேரனைக் கோபிக்க {ւpւգ ԱյLDr" ? -9յa/ ைை ஆசைதீர கொஞ்சி மனைவியிடம் அவ னைக் கொடுத்துவிட்டு தன் அறைக்குச் சென் றார். அவரது உள்ளம் குமுறும் எரிமலை யாயிற்று.
வடிவேலர் கண்களை மூடியவாறு மெள னமாக சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தா லும், கவலையில் இருக்கிறார் என்பதை முகம் காட்டிக் கொடுத்தது அவரின் கோபத் தையும், கவலையையும் புரிந்த கமலம் அவ ரைத் தேற்றினாள். M
"இஞ்சருங்கோ. நீங்களும் ஒரு வாத்தி யார்தானே உலக அனுபவங்களை நீங்களும்

கற்றுக் கொண்டீர்கள் தானே. உலகம் போற போக்கில நாங்களும் போனாத்தான் எங்க ளையும் நாலு சனம் மதிக்கும் கமலம் அணு பவத்தை சொன்னாள்.
'நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குத் தெரியும் கனிமொழி நீளமாய் இருந்த கூந்தலை குட்டையாய் வெட்டி, நீளக் காற்சட்டை போட்டு வந்ததை நாகரீ கம் ஏன்றுதானே சொல்ல வருகிறாய்? நாங் கள் தமிழர் என்பதை மறந்து எங்கள் நாக ரீக உடையை நாங்களே அநாகரீகம் என்று உதாசீனம் செய்தால் வேறு எந்த இனத்த வன் எங்கள் நாகரீகத்தைப் போற்றுவான்? ஆறுமுழ சேலை கட்டாவிட்டாலும், ஆண் பிள்ளைகளின் உடையை போடாமல் விட்டி ருக்கலாம்தானே. வெள்ளைக்காரரின் உடை யை உடுத்தி, ஆங்கிலத்தை கதைத்தாப் போல அதுதான் நாகரீகமாக்கும். தாங்கள் தான் வெள்ளைக்காரர் என்ற நினைப்பாக் கும், ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார் வடிவேலர்.
*கமலம், தேன்மொழி மகனுக்கு என்ன சொல்லிக் கொடுத்தாள் என்று தெரியுமா
உனக்கு.?*
"மம்மியாம் மம்மி "அம்மா’ என்ற தமிழ் வார்த்தை. குழந்தையின் முதல் வார்த்தை யைக் கூட கொலைசெய்து மம்மி, டாடி என்று சொல்லிக் கொடுக்கிறாளே. பிள்ளை கள் தங்களை இங்கிலிஸில் கூப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்களாக்கும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழைச் சொல்லி கொடுப் பது கூட அநாகரீகமா? மருமகனும் கூட வந்திருந்ததால் அவருக்கு மு ன் ஒன்றும் கதைக்க முடியாமல் போயிட்டுது."
வீட்க்குள்ளே கலாசாரம், பேச்சு தலை கீழாக நடக்கிறது. அதற்குள் எனக்கு ஊருக்கு என்ன உபதேசம் வேண்டியிருக்கிறது. நல் லாய் இருக்கிறது. கதை. "கனிமொழி! கனி மொழி எழுதுவதற்கு எனக்கொரு காகிதம் கொண்டுவா! தகப்பனின் அ  ைழ ப் பின் தொனி ஏதோ அவசரம் என்பதை உணர்ந்த
43

Page 66
கனிமொழியும் அவசரமாய் ஓடிவர, அவள் பின்னால் தேன்மொழியும் கூட வந்தாள்.
என்ன நடக்கப் போகிறது என்பதை புரியாமல் கமலம் தவிக்க. மூத்தவளும் எதிர் பார்க்க “கனிமொழி நான் சொல்வதை எழுது என்று இளையவளுக்கு கட்டளையிட்டார். "தமிழில் எழுதத் தெரியும்தானே?"
"அப்பாவுக்கும் என்னோடு பகிடியாக்கும் என்று சொல்லிச் சிரித்தவள், "என்ன எழு துவதென்று சொல்லுங்கள் அப்பா" என்றாள்
"எனது விலாசத்தை மேலே Gurr G, தமிழ் மொழித்தின விழாக்குழுச் செயலாள ருக்கு எழுது, தாங்கள் கேட்டுக் கொண்ட தற்கு அமைய தமிழ்த்தினப் போட்டியில் நடுவராக நடுநிலை வகிக்கவும், விழாவில் சிறப்புச் சொற்பொழிவாற்றவும் என்னால் சமூகமளிக்க முடியாதுள்ளது என்பதை மன வேதனையுடன் அறியத் தருகிறேன்’ இப்ப டிக்கு வடிவேல்"
தகப்பன் எழுதச் சொன்ன வாசகங்க ளைக் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி, நல்ல சந்தர்ப்பத்தை அப்பா இழப்பதற்கு காரணம் என்னவென்பதை புரி யா ம ல், "ஏனப்பா ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்கு போகா மல் விடுறியள்?' என்று கேட்டாள்.
**நல்ல சந்தர்ப்பம் என்றுதான் நானும் சந்தோசப்பட்டேன் ஆன ர ல் உங்களைப் போலவே மற்றவர்களும் ஆங்கிலத்தில் கதைக்
YA
h
Α
44

கவோ, எழுதவோ விரும்பும் நாகரீகமுள்ள வர்களாக இருக்கலாம். தமிழரின் பண்பாடு கள் அநாகரீகம் என்று நினைக்கலாம். மம்மி, டடி என்று பிள்ளைகள் கூப்பிடுவதை பெரு மையாக நினைக்கும் பெற்றோர்களாக இருக் கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு என் சொற் பொழிவில் தமிழ்மொழியின் சிறப்பைப்பற்றி யும், தமிழரின் கலாச்சாரத்தைப் பற்றியும் எப்படி உணர வைப்பது? என் வீட்டிலேயே இப்படி நடக்கும் போது தமிழ் மொழியைப் போதிப்பதிலும் கலாச்சாரத்தை வளர்ப்ப திலும் நான் ஈடுபடுவதில் என்ன பலன்? என் பிள்ளைகளே தமிழ் மொழியை இழுக்காக நினைக்கும் போது, அடுத்தவருக்கு என்ன உபதேசம் வேண்டியிருக்குது. எனக்கென்று ஒரு மனச்சாட்சி இருக்கிறது. அதை என்னால் மீறேலாது. அதுதான் என்னால் சமூகமளிக்க முடியாது என தெரிவித்துவிட்டேன்' என்று GoIFT6T GOT Trio.
தகப்பனின் கோபத்தையும், தாங்கொ ணாக் கவலையையும் இப்போதுதான் புரிந்து கொண்டார்கள். தாங்கள் செய்வது சரியா? தவறா? என சிந்தித்தார்கள். ஆனாலும் அப்பா ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது என்று நினைக்கும்போது, வடிவேலர் கையெழுத்திடுவதற்காக கனி மொ ழி யின் கையிலிருந்த கடிதத்தை இழுத்தெடுக்க, அதை தடுக்க முயன்ற கனிமொழியும் அக்கடிதத்தை இழுத்தெடுக்க, க டி தம் கசங்கிப்போனது. எதுவும் செய்யமுடியாது பிள்ளைகள் "அப்பா" என்று பிரமித்துப் போய் நின்றனர். ஆனா லும் விழாவிற்கு சமூகமளிக்க முடியாது என்று வடிவேலர் தீர்மானித்த மு டி வில் மாற்றமில்லை3
3.
బ్లీ

Page 67
பைந்தமிழ் கற்பதா
湿
செல்வி. பாஸ்கர (ஆசிரிய ஆலோசகர்
ன்ேனித்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என எமது தாய்மொழியாம் தமிழ்மொழி சிறப்பினைப் பெறுகின்றது. அத் த கைய சிறப்பினைப் பெற்ற தமிழ் மொழி பல் வேறு வகையில் நமக்குப் பயனுட்ையதாக அமைகின்றது. ஓர் இனம் சிந்தனையால், செயலால், செல்வத்தால் செழித்து வளர வும், தமிழ் இலக்கண மரபிற்கேற்ப பிற மொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய் யவும், தமிழ்ச் சமூகத்தைப் பற்றி அறிய வும், அறிவியலை வளர்க்கவும் உதவுகின் றது; அத்துடன் கவிதை, நாடகம், சங்கீ தம், நடனம் போன்ற பல்வேறு பட்ட கலைகளை வளர்ப்பதற்கும், வாழ்க்கைக்கு கந்த நற்கருத்துக்களைத் தரக்கூடிய ஆக் கங்களைப் படைப்பதற்கும், கற்பனையாற் றல்களையும் முருகுணர்ச்சியை ஏற்படுத்து வதற்கும், பண்பாடு வளர்வதற்கும் தமிழ் மொழி பயன்படுகின்றதெனின் பொருத்த மானதாகும்.
நடமாடுகின்ற ம னி த னு க்கு முதுகெ அம்பு இன்றியமையாததொன்று. அதுபோ லவே வளர்ந்து வாழ்கின்ற மனித சமுதாயத் திற்கு தாய் மொழி இன்றியமையாத தொன்று. ஓர் இனமானது சிந்தனையால், செயலால் செ ல் வத் தால் செளித்துவளர தாய்மொழியே துணை செய்கின்றது, தாய் மொழியால் இனம் வளர்கின்றது. மொழி வழிப்பட்ட நாகரிகமும் வளர்கிறது. எமது தாய்மொழியாம் தமிழ்மொழியை ஐயந்தி ரிபறக் கற்பதால் சமுதாயம் வளர்ச்சியடை வதற்கேற்ற நற்சிந்தனைகள் உருவாகவும் கருத்துக்களைப் பரிமாறி நற்செயல்களைச் செய்து சமூகத்தை வளர்க்கவும், அதன்மூலம் செல்வம் பெருகவும் வாய்ப்பேற்படுகின்றது.
ஓர் மொழியானது சொற்களைக் கடன் வாங்குவற்குரிய காரணங்களை மூன்றாக வகுக்கலாம்;

ால் ஏற்படும் பயன்
g5uom fl 10Gæsival Jsåæld B.A. Dipin Ed நமிழ்மொழி-வவுனியா தெற்குத் தமிழ்ப்பிரிவு)
1. தம்மிடம் இல்லாத புதிய பொருள்க ளைப் பயன்படுத்தும்போது அவற்றின் பிறமொழிப் பெயர்களைக் கடன் வாங் குதல்.
2. ஒரு மொ ழி யி லே செல்வாக்கினையும், உயர்வினையும் பெற்றுள்ள ஒரு துறை யைக் கற்கும்போது அதற்குரிய அம் மொழிச் சொற்களையும் கற்றுக்கையா ளுதல்.
3. மொழிபெயர்ப்பாளர்கள் சோம்பலின் காரணமாக தமிழ் மொழிச் சொற்க ளைத் தேடிக் காணாமல் பிறமொழிச் சொற்களை அப்படியே கொண்டு வந்து கலந்து சேர்த் த ல். இந்தவகையிலே பிறமொழிச்சொற்களை அவ் வாறே கடன் வாங்காமல் தமிழ் மொழியில் அச்சொற்களை ஆக்குவதற்குத் தமிழை ஐயந்திரிபறக் கற்கவேண்டும். கற்பதி னால் தமிழ் இலக்கண மரபிற்கேற்ப பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்ய முடியும். இ த னா ல் த மிழ் மொழியில் சொல்வளம் பெருக வாய்ப் பேற்படுகின்றது, இதனால் தமிழ்மொழி பேசும் சமூகமானது அறிவுத் துறையில் வளர்ச்சியடைய ஏதுவாகின்றது:
சமுகம் என்பதனையே இனம் என்கின் றோம். இதன் உறுப்பு குடும்பம் அல்லது குடி ஆகின்றது. குடி யி ன் பெருமையைக் காப்பதே அக்குடிப்பிறந்தார் ஒவ்வொருவ ருக்கும் கடமையாகின்றது. ஆதலினால் நம் நாட்டுக்குரிய பழக்கவழக்கங்கள் தொன்று தொட்டு பயின்றுவரும் மரபுகள் ஆகியவற் றையும், நம் முன்னோர் செய்த பழந்தமிழ் இலக்கியங்களையும் அவற்று ஸ் அடங்கிய நம் முன்னோர் தம் செந்நெறிச் செயல்க ளையும், நன்னெறிகளையும் நாம் பொன் போற் போற்றிச் செய் த ல் கடனாதலின்
45

Page 68
அச்சமூக அறிவைப் பெற ஒரே திற கோல் நம்தமிழ் இலக்கியங்களே. ஆகவே சமூக அறிவைப் பெற நம் இலக்கியங்களை நன்கு கற்றுத் தெளிதல் கட னா கிற து: இதற் குத் தமிழை ஐயந்திரிபறக் கற்க வேண்டும் இவ்வாறு ஒருவன் தனது சமூ கத்தைப் பற்றி ய முன்னைய அறிவைப் பெறவும், பிற் பட்ட காலத்தில் சமூகத் திற்கு நல்லவற்றைப் பெற்றுத் கரவும் தமிழ் மொழி பயன்பாடுடையதாக இருக்கின்றது.
இன்ன மொழியில் தான் அறிவியல் வாம் அல்லது வளரும் என்று ஏதேனும் விதி உண்டா? அல்லது கடவுள் தான் அப்படிச் செய்திருக்கின் mாரா? எம்மொழிக்கும் உரியது அறிவியல். மொழி வழிப்பட்ட மக்களின் சிந்தனை முயற்சி இவற்றை ஒட்டித்தானே மொழி வளர்கிறது, கலை வளர்கிறது, அறிவி யியல் வளர்கிறது. அவ்வாறு இருக்கக் தமி ழில் அறிவியல் வராதென்று தமிழ் மீது பழி யைச் சுமத்துவானேன். உண்மையைச் சொன் னால் மற்ற மொழிகளை விட அறிவியலை முறையாகச் சொல்லத் தமிழில் முடியும். எனவே எல்லா விதமான, அறிவியல் நூல்க ளையும் நாற்புறமும் சென்று மறைந்துவரும் செந்தமிழ்ச் சொற்களை ஒன்று திரட்டி உரிய பொருள் ஆய்ந்து எழுதலாம். இந்த வகை யிலே அறிவியலை வளர்ப்பதற்கும் தமிழ் மொழி பெரிதும் பயன்பாடுடையதாக இருக் கின்றது:
தாய்மொழி மூலம் கலைகளைப் பயிற்று விப்பதில் வெற்றியும் பயனும் ஏற்படுமா என்று ஐயப்படத் தேவையில்லை. தமிழை விட காலத்தாலும் கருத்தாலும் பிற்பட்ட உருசிய மொழி போன்றவைகள் அறிவியல் மொழியாக வரவில்லையா? அவர்கள் அறி வியல் தறை யி ல் முன்னேறவில்லையா? காலங்கடந்த பழமையும் கருத்தளவில் பெரி தும் வளர்ச்சியும் பெற்ற தமிழ் பல்கலை மொழியாக வளர்வதற்குத் தடை என்ன இருக்க முடியும்? எனவே கவிதை, நாடகம், சங்கீதம், நடனம் போன்ற பல்வேறுபட்ட கலைகளையும், அறிவியற் தறையையும் வளர்ப்பதற்கு தமிழ்மொழி பெரிதும் உதவி புரிகின்றது.
பாட்டு, கவிதை என்றவுடன் பதவுரை, பொழிப்புரை என்றுதான் நம்மவர் சிந்தனை கள் ஒடுகின்றன. உயர்ந்த நோக்கத்திற்குப் பயன்படும் சிறந்த கருவியாக அதனை எண் ணும் மனப்பண்பு பெரும்பாலோருக்கு ஏற் படாதது வருந்தத்தக்கதே. வாழ்க்கையை உயர்த்துவது சிந்தனை. சிந்தனையை வளப்
46

படுத்துவது அறிவு. அறிவின் தரத்தை உயர்த் துவது பாட்டின் நோக்கமாக இருக்க வேண் டும். ஒரு நல்ல பாட்டு ஒரு மனிதனை நல்லவனாக்கலாம்: ஓராயிரம் மனிதர்களை யும் நல்லவர்களாக்கலாம். ஒரு பெரிய சமுதா யத்தின் வாழ்க்கையையே நல்ல வழிக்கு மாற்றலாம். இத்தகைய பேராற்றல் வாய்ந்த கவிகைகளை இயற்றுவதற்க நம் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் தருகின்ற கவிதை இலக்க ணங்களைக் கற்றுத் தெரிய வேண்டும். சாதா ரண நடையில் சாதாரண கருத்தை உரை போலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேலைத்தேயத்தவர் மத்தியில் வழக்கிலுண்டு இக்காலத்தில் தமிழ் வழக்கிலும் புதுக்கவிதை என்ற வடிவில் வருகின்றது. இதனை நடைச செய்யுள் என்பர். உயரிய பொருட்பாடு அமை யாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பய னற்றவையே. எனவே செய்யுள் செய்வதற்கு கறிக்கோள்களும் கவிதை இலக்கணங்களும் தேவை. கவிதை இலக்கணங்களைக் கற்பதற் குப் பழந்தமிழ் இலக்கிய நூல்களை கற்றுத் தேர்ச்சிபெற வேண்டும். இந்த வகையில் சமூ கத்தை நல்வழிப்படுத்தும் கவிதைகள் எழுது வதற்கும் தமிழ்மொழி பயன்பாடுடையதா கின்றது.
உணர்ச்சிகளோடு போராடுவது வாழ் க்கை. உணர்ச்சிகளோடு விளையாடுவது கலை வாழ்க்கைக்குப் பயன், வாழ்வது. கலைக்குப் பயன் அனுபவிப்பது. "கலை என்பது நாடக வழக்கு. வாழ்க்கை என்பது உலகியல் வழக்கு, வாழ்க்கையில் துன்பங்களே அதிகம். கலை யிலோ துன்பத்தை நடித்தாலும் பார்த்தா லும் அதலால் கிடைப்பது இன்பமே. இத்த கைய இன்பத்தை மனிதனுக்க அளிக்கும் நாட் கக் கலையால் சமுதாயச் சீர்திருத்தங்களுக் குரிய நற் கருத்துக்கள் உள்ள நாடகங்களை அளித்து மனிதசமூகத்தை மேம்பாடடையச் செய்யலாம். இன்று தமிழ்மொழியில் காணப்ப டும். நூல்கள் பலவற்றில் நாடகக் கலையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. அதில் கூறப் படும் நாடக இலக்கணங்களைக் கொண்டும் நற்றமிழால் நல் நாடகங்களை இயற்றி மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதற்கும் தமிழ் மொழி பயன்படுகின்றது.
இசைக்கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணியதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம் இவை வழு என அக்கலைக்கு நிலையான வரைய றைகள் கண்ட பெருந்திறன் பழந்தமிழர்க ளுக்கு இருந்துள்ளது. இதன்மூலம் நோக்கும்

Page 69
போது பழந்தமிழர்களின் உயர்ந்த கலை வாழ்க்கையின் பண்பட்ட நிலையை அளவிடும் கருவியாக அமைகிறது, உயர்ந்த பண்பாடும் வாழ்க்கையும் வாழ்க்கையைச் சூழ்ந்து நிற்கும் கலைகளை அடிப்படையாகக் கொண்டே கருக்கொள்ளத் தொடங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. தமிழ் நூலுரைகளில் அரிதும் பெரிதுமாக அகப்படும் சில நல்ல கருத்துக்களை அவ்வக் கலைத்துறையிற் சிறந் தவர்கள் ஆராய்ந்து பயன்படுத்துவது அவசி யம். இசைபற்றிக் கூறும் நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன, அத்தகைய நூல்களைத் தேடிக் கண்டு சில கருத்துக்களை மேலும் புத்தகங்களாக வெளியிடுவதற்கும் இசைக் கலையை வளர்ப்பதற்கும் தமிழ் மொழியை ஐயந்திரிபறக கற்கவேண்டும. இந்த வகை யில் இசைபற்றிய கருத்துக்களை சமூகத்தில் வளர்ப்பதற்கும் தமிழ்மொழி பயன்பாடுடை யதாக அமைகின்றது.
வாழ்வில் இன்ப துன்பங்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் குறைவு நிறைவுகளையும் அதில் இருந்து கொண்டே அதனின்றும் நினைப்பில் விலகி நின்று கலைநோக்குடன் பார்க்கும் ஆசை முதன முதலாக மனித இனத்திற்கு என்று ஏற்பட்டதோ அன்றே கதைகளை உருவாக்கும் ஆசையும் படிக்கும் ஆசையும் ஏற்பட்டிருக்க வேண்டும். வாழ்க்கை வளரும் போது எழுத்துக் கலைகளும் வளர்ந் தன. சிறுகதை, நாவல் என கலைக்கண் ணோட்டத்தின் காரணமாக வளர்ச்சியடைந் தன. மக்களை உருவாக்க வேண்டிய எழுத் தாளர்கள் சமூகத்தின் நேர்மையான வளர்ச் சிக்குக் காரணமானவர்களாக இருக்க வேண் டும். ஒரு சமூகம் நேர்மையான வழியில் வளர்ச்சியடைய நற்சிறுகதைகள் நாவல்கள் எழுத்தாளர்களால் உருவாக்கப்படவேண்டும். இவ்வாறு எழுதுவதற்குத் தமிழை நன்கு கற்க வேண்டும். இந்த வகையில் சமூகத்தை நற் சமூகமாக மாற்றுவதற்குச் சிறுகதை நாவல்கள் எழுதப்படுவதற்கும் தமிழ்மொழி இன்றியமையாததாகின்றது. தமிழ்மொழி இலக்கியங்களைக் கற்பதால் கற்பனையாற்றலையும் முருகுணர்ச்சியையும் வளர்க்கலாம். இலக்கிய ஆசிரியரின் புலன்க ளாலும் கற்பனையாலும் கண்டவற்றையே அவன் படைத்த இலக்கியங்களைப் படிக்கும் பொழுது படிப்பவர்களையும் காணச் செய் கின்றான். சங்கச் செய்யுட்கள், கம்பராமா யணம், கலிங்கத்துப்பரணி போன்ற தீஞ் சுவைமிக்கஇலக்கியங்களைப் படிக்கும்பொழுது எண்ணற்ற கற்பனைக் காட்சிகளைக் கானக் கூடியதாக இருக்கின்றது. அக்காட்சிசளில் தோய்ந்து கிடக்கும் முருகுணர்ச்சிகளிலும் அதனைப் படிப்பவர்கள் ஈடுபடக் கூடியதாக இருக்கின்றது. சங்க இலக்கியங்களிலிருந்து தற்காலத்தில் தோன்றி வரும் இலக்கியங்கள்

6  ைர உள்ள தமிழ் இலக்கியங்களில் கற்ப னையாற்றலும். முருகுணர்ச்சியும் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்மொழியில் மான வர்களுக்குச் செய்யுட் பாடங்களைப் போதிக் கும் போது இக்கற்பனையாற்றலையும், முரு குணர்ச்சியையும் அவர்களிடம் வளர வழி வகுக்க வேண்டும்.
நல்ல விளைச்சல் தரும் நிலத்தைப் பண் பட்ட நிலம் என்பர். அதேபோன்று நல்ல பண் புடைய கருத்து சொல் ஆகியவற்றையுடை யோரைப் பண்பட்டவர் என்பர். ஒன்றிற் காண்பது நிலப்பண்பு. பிறிதொன்றிற் காண் பது மனப்பண்பு. மனிதன் மனப்பண்பு பெற வேண்டுமெனின் நல்லிலக்கியங்களை நன்னெ றிகாட்டும் நூல்களைக் கற்றுத்தெளியவேண் டும். பண்படாத மனிதன் போரை நாடுகின் றான். பண்பட்ட மனிதன் அமைதியை நாடு கின்றான். பண்படாதவன் பிறர் பொருளை பும்,நிலத்தையும் அபகரிக்க விரும்புகின்றான். பண்பட்டவன் தன் பொருளையும் நிலத்தை யும் மட்டும் பாதுகாக்க விரும்புகின்றான்; அத் துடன் சமூகத்திற்கு நன்மையை விளைவிக் கின்றான். இந்த வகையில் பண்பாடுடையவ னாக மனிதன் வாழ தமிழ்மொழியிலுள்ள நன்னெறி இலக்கியங்களைக் கற்றுத் தெளிய வேண்டும். இந்தவகையில் தமிழ்மொழியை கற்றுத் தேர்ந்து ஒருவன் பண்பாடுடையவ னாக வாழத் தமிழ்மொழி பயன்படுகின்றது:
தமிழில் காணப்படும் பழமையான அற நூல்களில் காணப்படும் கருத்துக்கள். தமிழ் மக்களை வாழ்க்கை ஒழுங்கு விதியிலிருந்து தவறவிடாமல் பாதுகாக்கின்றன. வாழ்க்கை யில் நெறிபிறழாமல் மனிதர்களை வாழவைக் துக்கொண்டிருப்பது இத்தகைய பழந்தமிழ் அறநூல்களே. அறநூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குபடுத்தும் உண் மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயிர் செய்து வளர்க்கவேண்டும். இந்தவகையிலே தமிழ் மொழியை செம்மையாகக் கற்பதால் தமிழ்நூலிலுள்ள அறநூல்களைக் கற்று அகி லிருந்து அறக்கருத்துக்களைப்பெற்று ஒரு மணி தன் ஒழுங்குடையோ னாக வாழ முடிகின்ற தெனக்கூறின் மிகவும் பொருத்தமுடையதாகும்.
தமிழ்மொழியை ஒருவன் ஜயந்திரிபறக்கற் பதால், அவன் பல்வேறுவகையிலே சமூகத் திற்குப் பிரயோசனம் உடையவனாகின்றான். அத்துடன் சமூகம் சிந்தனை, செயல், செல் வம் என்பவற்றில் நல்ல நிலையை அடைய வும், அறிவியலில் முதன்மையடையவும், கலை களில் வளர்ச்சி படையவும், நல்லிலக்கியங்க ளிலே தலைசிறந்து விளங்கவும் பண்பாட்டில் முன்னிடத்தைப் பெறவும் தமிழ்ச்சமூகக்தில் உள்ள ஒவ்வொருத்தரும் தமிழ்மொழியை ஆர்வத்துடன் ஜயந்திரிபறக் கற்கவேண்டுமெ னக் கூறினால் தவறன்று.
47

Page 70
விண்மதியே நட்சத்திரத் தோழியர்கள் பெண்காட்ட
உன்னை அழைத்து வர புதுப்பொலிவுடன் பெளர்ணமியாப் நீயும் வந்தனையோ! திருமணம் நிச்சயமாகாத வேதனையில்
s5
தேய்ந்து தேய்ந்து தேய்பிறையாகினையோ! வெளியே வர விருப்பமின்றி
இறுதியில்
வீட்டினுள்ளே
ஒழிந்து
அமாவாசையாய் நின்றனையோ!
பின்னர்
நீயே
உன்னைத் தேற்றித் தேறி வளர்பிறையாகினையோ!
ஒரு திங்களிலேயே வேதனையை முற்றாக
மறந்து முழுமதியாய் மீண்டும் அதே பொலிவுடன் வருகின்றனையே உனக்கு
48
பெள
சலிப்பதேயி வாழ்க்கை வெறுப்பதே பெளர்ணமி வரும் - உன் தோற்றமதில் காதலர் தம் காதலியைத் கண்டனரோ தேயும் - உன் நிலையதனை தம் வரவு காதலியின் உடல் மெலி நினைத்தன( நீண்டநாள் இடைவெளி தன்னைப் நாணத்தாே இல்லை கோபத்தாே ஒழிந்து விட் காதலியைத்
அமாவாசை உணர்ந்தன மீண்டும் இணைந்து நிறைவினிே உடலும் உ தேறும் நிை வளர்பிறைய எண்ணினே முழு நிலவா உனைப்பார் ஈன்றெடுத்த தாயவளோ
தன் சேயை

ர்ணமி
óño68panpeturr?
1660)atur? LuiTuir
தான்
r f
gift aff
வாய்
girl
பார்த்த
o
கண்டனளோ! கண்ணை இமை காப்பது போல் தன்மழலையைக் காக்கையிலே தன்னுடல் இளைக்கும் கோலமதனை தேய்பிறையாக நினைத்தனளோ! விளையாட்டாய் பாலகன் ஒடி மறைந்திட்ட நிலையதனை அமாவாசையாய் உணர்ந்தனளோ நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன் செல்வம் வளரும் நிலையதனை வளர்பிறையாய் எண்ணினளோ!
வாழ்க்கை வட்டத்தை வர்ணிக்கத் தான் கவிஞர்களுக்கு எத்தனைவித கற்பனைகள் கவிஞர்களை வாழவைக்கும்
நிலவே
நீ வாழி!
86. நளினி

Page 71
“ஒசை ஒலியெ
-- (அதி
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம்' என்றார் Լյո Մ9ւլյրri. இத்தகைய இனிய நமது த" ப் மொழியாம் தமிழை பாரதிதாசனார் *தமி சிே க்கு மது வென்று பேர்; இன்பத் தமிழ் எங் கள் உரிமை செப் பயிருக்குநேர்? என்றார். இத்தகைய சிறப்பிற்குரிய நம் செந்தமிழில் இன வேற்றுமை இருக்கிறதென்று இலக்கணம் இயம்புகிறது: இந்நாளில் அறிஞர் உலகு *இன வற்றுமை வேண்டற் பாலதன்று" என பறை "ற்றி நிற்கின்றது. நமது தமிழோ தனது மெய்யில் மூன்றினங்களைக் கொண்டு முனைப் போடு விளங்குகிறது.
தமிழ் அறிஞர் பெருமக்கள் ஒசைக்கும் ஒலிக்கும் உள்ள வேற்றுமையை நன்கு நுணு க்கமாக ஆராந்தவர்கள். இதனால் தான் எல்லாம் வல்ல இறைவனைக் கூட 'ஒசை ஒலி யெலாம் ஆனாய் நீயே, உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே என்ற திருப்பாட்டில் ஒசை வேறு ஒலி வேறு என்பதை நன்கு எடுத்துக் காட்டினர். இந்நிலையில் தமிழ் மொழியின் மெய்யில் மூன்றின் ஒசைகளை அடக்கியுள்ள தமிழும் போற்றுதற்குரியது.
மனித உடலின் வடிவமைப்பிலும் வன்மை யாளர், மென்மையாளர், இடைத் தரமானவர் கள் இருப்பதைப் போன்று தமிழின் மெய் யெழுத்திலும் ஓசையடிப்படையில் வல்லினம் ஆறு, மெல்லினம் ஆறு, இடையினம் ਬill இருப்பதைக் காணலாம்: மனிதர்களின் தோற் றம், பலம், வீரியம், ஆளுமை இவற்றைக் கொண்டு பிரித்து சமூகப் பயன்பாட்டிற்கு பங்களிப்பு நல்குவதைப் போன்று தமிழ்மொழி யின் சந்தச் சிறப்பிற்கு - ஓசை நயத்திற்கு இம் மூன்று மெய்யினங்களும் ஒத்தாசை புரிகின் நிறன .
"மெல்லென்ற சொல்லால் மேலான பொரு ளைச் சொல்லுதல் ஒர் அழகு" எனத் தொல் காப்பியம் கூறுகிறது.

லாம் ஆனாய்’
செ. லோகராஜா B. A.
ர், தி. பூரீ சண்பக ம. வி: ஈச்சிலம்பற்று.)
"இழுமென் மொழியால் விழுமியது நு? லல்" என்ற வரியில் மூன்று ழகரம் முறையாய் அமைந்து செவிக்கும், சிந்தைக்கும் இன்பம் பயக்கின்றது.
ஒரு மொழியிலே ஏற்படும் மாற்றங்களு க்கு அடிப்படையாக அமைவது ஒலி மாற்றமே என்பதை மொழிவல்லுனர்கள் அவதானித்து அம்மாற்ற ஒழுங்கினை ஒலிநியதிக் கோட்பாடு எனக் கூறினர். ஈர்ப்புக் கோட்பாடு, பிரதி பலிப்புக் கோட்பாடு போன்ற விஞ்ஞானக் கோட்பாடுகள் எப்படியோ அதே போல ஒலி நியதிக் கோட்பாடும் மொழியைப் பற்றி அறிய ஏதுவாயிற்று. 19ம் நூற்றாண்டில் துரி த வளர்ச்சி கண்ட மொழித்துறையானது இலக் கண அமைதியிற் காணப்படும் ஒற்றுமைகளை யும், ஒலி இயல்பு போன்ற ஒற்றுமை இயல்பு களையும் துணைக் கொண்டு மொழிகளுக் கிடையேயான தொடர்புகளைக் காண விழை ந்தது.
இந்த வகையில் தமிழ் மொழியில் ஒசைக் கும், ஒலிக்கும் இடையேயான வேற்றுமையை அறிஞர் பெருமக்கள் எவ்வாறு வேறுபடுத்தி யுள்ளனர் என்பதை நமது இலக்கியங்கள் வாயி லாக சற்று ஆய்ந்து பார்ப்பது உள்ளத்திற்கு உவகை தருமன்றோ! முதலில் வள்ளுவப் பெருந் தகையிடம் செல்வோம். இவர் குழந் தைகள் பேசும் இன் சொல்லாம் மழலைச் சொல் கேட்டு இன்புற்றார். அதைக் குறள் வாயிலாக நமக்கு அறியத் தரும் போது
"குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்
D55 ES மழலைச் சொல் கேளாதவர்' என்றார்: நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற் றமே எனச் சிவனை எதிர்த்த நக்கீரர் கூட அழகர்மலையாம் பழமுதிர்ச் சோலையைப் பாடும் போது அம் மலையிலே ஒல்லென ஒலிக் கும் மலையருவியை சொல்லோவியமாக வடி த்து சிந்தைக்கு விருந்து வைக்கிறார்:
4.

Page 72
"இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர்ச் சோலை மலை இழவோனே' என்ற அடிகளில் நான்கு ழகரம் நன்றாய் அமைந்து நல் இன்பம் நல்குவதைக் காணமு டிகிறது.
தமிழ் இலக்கணத்தில் சிறப்பு 'ழகரம் எனப்படும். இவ்வொலி மு ன் பு திராவிட மொழிக் குடும்பத்தில் நன்கு வழங்கிற்று. பின்னர் இது அருகி தமிழிலும், மலையாளத் திலும் ஒரளவு இயங்கி வருகிறது. "எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ் மொழி என்றென் றும் வாழியவே' என்ற பாரதியின் பாட்டி னிலே சிறப்பு ழகர ஒசையானது இன்பத் தேனாகப் பாய்கிறது.
அடுத்து சிலப்பதிகாரத்திலே இளங்கோ வடிகள் கண்ணகியின் மதுரமான மழலைச் சொற்களை அவள் காதலன் கோவலன் வாயி லாக வியந்து கூறுகிறார். கண்ணகியின் கை யிலுள்ள கிளிகள் அவளின் இங்கிதச் சொற் கேட்டு தாமும் இதைப் போன்று இன்சொல் லை இனிமையாகப் பேச முடியவில்லையே யென இன்முகம் வாடுகின்றனவாம். இதனால் கோவலன் தன் காதலி கண்ணகியின் சொல் நயத்தை பாராட்டும் போது,
*அளியதாமே சிறுபசுங்கிளியே குழலும் யாழும் அமிழ்வதும் குழைத்த நின் மழலைக்கிளவிக்கு வருந்தின" என்கிறான்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதையிலே ஒலி ஒவியங்களோ ஒன்றல்ல; இரண்டல்ல ஒராயிரத்துக்கும் மேலாகப் பவனி வருவதைப் படித்துச் சுவைக்கும் போது தெரிந்து கொள் ளலாம். பஞ்சவடிச் சாலைநோக்கி பவனி வருகிறாள் சூர்ப்பநகை. தன்னுரு மறைத்து இன்னுருக் கொண்டு மினுக்கித் தளுக்கி சீதையின் பர்ணசாலையின் அருகே வருகிறாள் அவள் அன்ன நடை நடந்து வரும் கோலத தை ஒரு ஒலிச் சித்திரமாகக் கம்பன் தன் கவிதையிலே வடித்து விடுகிறான்.
"பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம்
ጳ அனுங்க செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி
50

அஞ்சொல் இள மஞ்ஞையென அன்ன மென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள்
வந்தாள்"
மெல்லோசைச் சொற்கள் விரவிக் காணப் படுகிறது. இதனால் விரகதாபம் கொண்ட கவிதையாக கம்பன் இதை வடித்துள்ளான். இதனைத் தொல்காப்பியர் "மெல்லிசை வண் ணம்" என்பர்.
தமிழிலே மெய்யெழுத்தில் வல்லினம் என்றோர் இனமுண்டு. வெஞ்சினம் - வெகுளிவீரம் முதலிய வன்மையான உணர்ச்சிகள் உள்ளத்திலே குமுறும் போது வல்லோசைச் சொல்லும் வாயிலே ஊற்றெடுக்கும் பாரதியும் வீர உணர்ச்சி உள்ளத்தில் ஊற்றெடுத்த போது; -
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப
தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதி லும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே?
என வீரமுழக்கம் செய்கின்றார்.
வல்லோசைச் சிறப்பை வலிந்து காட்ட கவிச்சக்கரவர்த்தி கம்பனும் தவறவில்லை. இராவணனின் கட்டளைப்படி தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்ற தம்பி கும்பகர்ணனின் அறிதுயிலை விட்டு எழுப்புமாறு தன் தூது வர்களை அனுப்புகிறான். தூதுவர்களும் பற்பல ஆயுதங்கள் கொண்டு கும்பகர்ண னின் ஆழ்ந்த உறக்கத்தை அகற்றி போர்க் களத்தே வருமாறு வேண்டி அரும்பாடு படு கின்றனர். அவ்வேளையிலே
*உறங்குகின்ற கும்பகர்ண உங்கண்
மாயவாழ்வெலாம் இறங்குகின்ற தின்று காண எழுந்திராய் எழுந்திராய்! கறங்கு போல விற்பிடித்த காலதூதர்
கையிலே உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்!
எனக் கூறிக்கொண்டு அவனை எழுப்பு

Page 73
வதற்காகக் கம்பன் கற்பனை செய்து கவிதை பாடுகின்றான். இங்கு வல்லோசைச் சொற் கள் துள்ளலோசை தந்து கவிக்குச் சுவையூட் டுவதைக் காணலாம். பத்து றகரச் சொற் கள் எழிலாக வந்து இன்னிசை இசைப்பதை யும் உணரலாம்:
மதுரையிலே பாண்டிய மன்னனால் தன் கணவன் கொலையுண்ட செய்தி கேட்ட கண்ணகி மதுரை மன்னனிடம் நீதி கேட்கப் புறப்பட்டாள். அவளது உள்ளத்தில் சீற்றம் பொங்கிற்று. அரண்மனை சென்றாள். அரச னின் காவலனைக் கண்டாள். கண்ட மாத்தி ரத்தே கடுஞ்சினம் பொங்கிற்று. வாயினின் றும் வல்லோசை வானளாவிற்று என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலே செப்பு கின்றார்.
"வாயிலோயே! வாயிலோயே! அறிவறை போகிய பொறியறி நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே!
என்ற வார்த்தையில் வல்லின மெய்யின் ஆறு றகரங்கள் நின்று கற்பின் கனலி கண் ணகியின் வார்த்தைகளில் தீப்பொறியாய்ப் பொறிகின்றன.
இது மட்டுமா! இன்னும் சொல்கின்றாள் அறநெறிக்கு மாறாய் நடந்த அரசன் அழிந் தாலும் அவ்வரசனை தீநெறிச் செலுத்திய தீயோரும் இம்மதுரைமாநகரிலிருந்து மாய்ந்து போக வேண்டும் என எண்ணியவள் தன் உள்ளத்தீயை அள்ளி வீசினாள்.
** மட்டார் குழலார் பிற ந் த பதிப் பிறந்தேன்
பட்டாங்கி யானும் ஒர்பத்தினியே
யாமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரை யையும்!'
என்ற கற்புக்கரசி கண்ணகியின் கனற் பேச்சினிலே டகரமும், றகரமும் தகரமும்

செறிந்து வல்லோசையின் வலிவைக் காட்டு கின்றன:
இத்தகைய ஒசையாலும், ஒலியாலும் உள்ளத்தில் உதிக்கின்ற உணர்ச் சிக  ைள உணர்த்துகின்ற கவிதைகளுக்குத் தமிழில் பஞ்சமேயில்லை எனலாம். 'ஒசை ஒலியெ லாம் ஆனாய் நீயே" என்ற இறைவனின் எல்லையற்ற ஆற்றலைப் போன்று நம் தாயி னும் இனிய தமிழ் மொழியும் "ஓசை ஒலி யெலாம் ஆனாய் என நிறைந்து விளங்கதமிழை மென்மேலும் மெருகூட்டி வளம் படுத்த தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும் - முனைந்து நிற்க வேண்டும். இதற்குத் தமிழ் மொழித்தினம் போன்ற நிகழ்வுகள் களம் அ  ைம த் துக் கொடுக்க வேண்டும்.
"இனியன என்பேன் தமிழை - எனினும் என்னுயிர் என்பேன் கண்டீர்!
எனத் தமிழை உயிராக மதித்துப் போற்ற வேண்டும்.
"வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானமறித தனைத்தும் அறிந்தும்
வளர் மொழி வாழியவே!
கவிகளினுடைய வாக்குத் தெய்வ வாக்கை நிகர்த்தது. ஊக்கத்தையும் உறுதியையும் உயர்வையுந்தரத்தக்க உண்மைவாக்குக் கவிகளிடத்தேயுள் ளது. ஆதலினாலே ஆற்றல் சான்ற கவிவாணர்களைப் , போற்றி அவர் மொழியினைக் கடைப்பிடித்து வாழ்க் கையினது மர்மத்தையறிந்துகொள்ளு வதற்கு உபயோகமான கல்வியே கல்வி யெனப்படுவது.
சுவாமி விபுலானந்தர்
51

Page 74
கத்துங்கு
யானை பிளிறும், நாய் கு ரை க்கு ம், மயில் அகவும், குயில் கூவும் என்றும் பிரா ணிகள் எழுப்பும் தொனிகளைப் பால ர் வகுப்பிலேயே படித்திருக்கிறோம். கு யி ல் கூவும் என்பதுதான் ம ர பா கி விட்டது. அதன் கூவல் இனிமை பயக்கும் என்பதும் நமது நம்பிக்கையாகி விட்டது.
பாலர் வகுப்பிற் படித்தது இருக்கட் டும். மாகனை கொழு தி ய மணி நிற இருங்குயில் படுநா விழியா நடுநின்றகலும் உரைப்போல ஊழ் கொள்புகூவ.
(அகம் 25) எனவும்
மகிழ்பூங்கொம்பர் மகிழ் குரற்குயில்
(அகம் 279)
எனவும் அகநானூறு கூறுகின்றது: நோதக இருங்குயில் ஆலுமாறே எனக் கலித்தொகை சொல்கின்றது. இந்திரவிழாவின் பூவின் அன்ன புன்றலைப்பேடை வரி நிழல் அகவும் (மருதம் 62)
என்று ஐங்குறுநூறு குயில் கூவுவதைக் குறிப்பிடுகின்றது.
சங்க காலத்துக்குப் பிந்திய சிலப்பதி காரத்தில் இளங்கோ அடிகளார், த ன து கானல்வரியில்
பூவார் சோலை மயிலாலப் புரி ந் து குயில்கள் இசைபாட எனவும், வே ணி ற் காதைக்கண்
ஊடினிர் எ ல் லா ம் உருவிலான்றன்
ஆணை கூடுமின் என்று குயில் சாற்ற
எனவும் பாடுகிறார். அடிகளார் குயில் கூவுவதாகச் சொல்லா விட்டாலும் அது இன்பம் பயக்கப் பா டு வ ைத ஒப்புக் கொள்கிறார்.
52

பிலோசை
வ. அ. இராசரத்தினம்
NA
திரிகூடம், மூதூர்.
அவருக்குப் பின்னால் வந்த திருநாவுக் கரசர் * கொய்யுலாம் சோலைக் குயில் கூவ" என்று பாடுகிறார்.
மாணிக்கவாசகரும் தம் திருப்பள்ளியெ ழுச்சியில் " கூவின பூங்குயில் " எ ன்று பாடித் துயில் எழுப்புகிறார்.
இதற்கும் மே லா. க மாணிக்கவாசகர் * குயிற்பத்து " பாடியிருக்கிறார். அப்பத்தில் வரும் அவரது குயில் கீதமினிய கு யி ல் தேன்பழச்சோலை பயிலுஞ் சிறு குயி ல், சுந்தரத்தின்பக்குயில், கார்குடைப் பொன் திகழ் மே ணிக் கடிபொழில் வாழுங்குயில், கொந்தனாவும் பொழிற் சோலைக்குயில் :
அக்குயிலை நோக்கி சீரிய வாயாற் குயிலே தென் பாண்டி நாடனைக் கூவுவாய்
எனக் (கூவும்படி) கேட்கிறார்.
தன்னைப் பெண்ணாகப் பா வித் த ஆழ்வார் ஒருவருக்குக் கண் ண ன் மேற் காதல், காதல் நோய் பீடித்த அவருக்குக் குயிலின் கூவல் வேதனையைத் தருகின்றது: குயில்களை நோக்கி கூவிக் கூவி என்னை ஏன் வருத்துகிறீர்கள். என் காதலன் கண் ண  ைன வரவழைக்கக் கூவுகிறீரில்லையே என்ற அங்கலாய்ப்பாக.
இன்னுயிர் சேவம் நீரும்
கூவிக் கொண்டிங்கெத் தனை என்னுயிர் நோவ மிழற்றேன்
இன்குயிற் பேடைகாள் என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக்கூவுகில்லீர் என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ
என்று நொந்து கொள்கிறார். அவரின் குயிலும் கூவத்தான் செய்கிறது.

Page 75
திருவாசகத்தின் உருக்கத்தையும் பாசுரங் களின் பக்திச் சுவையையும் மகாகவி கம்ப னின் கவிதா காம்பீர்யத்தையும் தன் காவி யத்திற் கொண்டுவர வேண்டும் என அரிதின் முயன்றவர் வீரமாமுனிவர்; அவரது தேம் பாவணியின் காவிய நாயகன்ான சூசை தன் மனைவியை அழைத்துக் கொண்டு குடிசனக் கணக்குப் பதிவதற்காகத் தாம் சீவித்த ஊரிலிருந்து பிறந்த ஊருக்குச் செல்கிறார். அவர் தம் மனைவியோடு வழி நடப்பதை
கொம்பினார் குயில் கூவவும் மஞ்ஞைகள் பம்பியாடவும் பைஞ்சிறைத் தேனுண்டு தும்பிபாடவும் தூயனம் நாணவும்
நம்பி மாதொடும் நன்னெறியேகினான்
என்று பாடுகிறார். ஆகத் தேம்பாவணிக் குயிலும் கூவத்தான் செய்கிறது.
ஏடுகவிற் குயில் கூவுவது இருக்கட்டும். வசந்தன் கவி பாடவந்த மட்டக்களப்பின் ஏடறியாப் புலவன்
திங்களொடு கங்கை நதி பொங்குசடை மேலுறையுற் தேவாதி தேவரென்று கூவாய் குயிலே. என்றுதான் பாடுகிறான்.
முடிபாகக் குயில் கூவும் என்பது நம்மி டையே மரபாகி விட்டது. அக்குயிலின் கூவல் மகிழ்ச்சியைத் தருகிறது. என்பதும் தீர்ந்த முடிபாகி விட்டது. இதனாற்தான் இன்குரலில் LirOth இசைக்கலைஞர்களுக்குக்கோகிலகான" என்று அடைமொழி சேர்த்துக் கொள்கி றோம்: −
ஆனால் நாம் மறுமலர்ச்சிக்கவி, புரட் சிக்கவி என்றெல்லாம் நாவலித்துச் சொல் லும் பாரதி குயிலின் குரல் பற்றி என்ன சொல்றொன்.
கீதம் பாடும் குயிலின் குரலிற் சரஸ்வதி உறைவதாக ஓரிடத்திற் சொல்கிறான். கவி தைக் காதலி என்ற பாடலில் ‘பூம்பொழிற் குயில்களின் இன் குரல் போன்ற” என்று மரபு தப்பாமற் பாடுகிறான்.

ஆனாற் பராசக்தியிடம் காணி நிலம் கேட்டுப் பாடும் பாடலில்,
கத்துங் குயிலோசை சற்றேவந்து காதிற்பட வேண்டும்: '
என்று தீர்மானத்துடன் கேட்கிறான். ஆம். குயிலின் கூவலில் அவன் நாட்டம் செல் லவில்லை மாறாகக் கத்துங் குயிலோசையைத் தான் காதாற் கேட்க விரும்புகிறான்.
"ரூபயாத் என்ற நான்கடிப் பாடல்க ளைப் பாடிய பாரசிகக் கவிஞன் உமர்கயாம் இன்பம் துய்ப்பதற்காகச் சிலவற்றைக் கேட்கி றான். அவனது பாடல்களை ஆங்கிலத்தில் Fபிற்செரால்ட் என்பவர்.
we 88 Bereath The Bough a book of ueres a flask of wine and thorw Beride me Singing in the Wilderres and wilderess, is Pasadise now
என்று மொழிபெயர்க்க அதை நமது கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை.
வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்
றற் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய
மதுவுண்டு தெய்வகீதம் பலவுண்டு சேர்ந்துபாட
நீயுண்டு
வையந்தரும் வனமல்லால் வாழ ஞ்
சொர்க்கம் வேறுண்டோ என்று தமிழ் செய்திருக்கிறார்.
வெறுமனே உலகின்பம் துய்ப்பதற்கு உமர் கயாமிற்கு நிழல் வேண்டும், கவிதை வேண்டும், மதுவேண்டும், மங்கை வேண்டும், இவைகளோ அவரது சொர்க்கம்.
பராசக்தியிடம் காணி நிலம் கேட்டபாரதிக்கும் தென்னஞ் சோலை வேண்டும். அங்கு தென் றல் வர வேண்டும். நில வொளி யும் வர வேண்டும். மாளிகை வேண்டும். பாட் டுக்கலந்திடப் பத்தினிப் பெண் வேண்டும்.
உமர்காயாம் கேட்ட மதுவை மட்டும் பாரதி வி ட் டு வி ட் டா ன்; இத்தனைக்கும்
53

Page 76
பாரதி மதுச்சுவையை அறிந்தவன் குழ ந் தைப்பாடலிலேயே
கன்னத்தில் முத்த மிட்டால் உள்ளந்தான் கள் வெறி கொள்ளுதடி என்று பாடியவன்;
"மாதரோடு மயங்கிக்களித்தும், மதுர நல்லிசை பாடிக்களித்தும் காதல் செய்தும் பெறும் பல இன்பம் கள்ளில் இன்பம் "என்று பாடிக் கள்ளிலே இன்பங்கண்டவன். ஆனால் பராசக் தி யிடம் மது வைக்கேட்கவில்லை. மாறாகக்கத்துங்குயிலோசை சற்றே வந்து காதில் பட வேண்டும்" என்றுதான் கேட்கி றான். இது ஏன்?
பாரதிக்கு உலகத்து இன்பங்களைத்துய்க் கவேண்டும் என்பதற்கு மட் டு ம் ஆசைப் படவில்லை. அதற்கும் மேலாக அவனுக்கு ஒர் ஆசை பேராசை, உலகின் எந்தக் கவிஞ னுமே கொண்டிராத ஓர் ஆசை தான் மகா கவிதான் என்ற தன்னம்பிக்கையிற் பிறந்த ஒர் ஆசை, என்பாட்டுத்திறத்தாலே இவ்வை யத்தைப் பாலித்திடவேண்டும் என்பது தான் அவன் கொண்டுடிந்த ஆசை உலகிலே எந் தக் கவிஞனாவது இப்படி ஆசைப்பட்டி ருக்கிறானா?
வையத்தைப் பாவிடத்தக்க உயர்ந்த கவியை எழுதுவதற்கு அவன் * கத்துங்குயி லோசை " யைக் கேட் க விழைகிறான்: ஆமாம்: கத்துங்குரல் தான் - சோகந்தான் உன்னத இலக்கியங்கள் பிறக்கத் தூண்டு கோலாயிருந்தன சோகத்திலிருந்துதான் உன் னத இலக்கியங்கள் பிறக்க முடியும் என மேனாட்டுக் கவி ஒருவன் கூறியுள்ளான்;
மரத்திலே இணையாகக் குலவிய கிரெளஞ்சப் பறவைகளில் ஆண்பறவையை வேடன் அம்பெய்து கொன்றான். பெண்
●
54

ܓܰ
பறவை சோக ந் தாங்காது அரற்றியது" அதன் சோகக் குரல்தான் வால்மீகியை இராமாயணம் பாடவைத்தது என்பது கதை
சிறுவயதிலே குயில் கூவுவதைக் கேட் டுப் பாட்டி சொன்ன க  ைத யு ம் என் நினைவுக்கு வருகின்றது.
இளவேனிற் காலத்திலே " அக்கோவ் அக்கோவ் " எனக் குயில் கூவியது. அதைக் கேட்ட பாட்டி சொன்னாள், அக்கையும் தங்கையுமாக இரு குயில்கள் புறப்பட்டன வழியிலே அக்கா காணாமற்போய் விட்டாள். தமக்கையைப் பிரிந்த தங்கை அவளைத்தேடி "அக்கோவ் அக்கோவ்" என்று கூவிக் கொண்டே அலைகிறது;
இக்கதையைப் பார தி யும் கேட்டேயி ருப்பான். குயிலின் கு ர லிற் சோக ந் தொனிப்பதை அவன் உணர்ந்திருப்பான். அச்சோகக் குரலை மீண்டும் மீண் டும் கேட்க ஆசைப்படுகிறான் காவியம் எழுது வதற்காக, அதற்காகத்தான் பராசக்தியிடம் * கத்துங்குயிலோசை சற்றே வந்து காதிற் படவேண்டும். என்று வரம் கேட்கிறான்.
அவனது மு ப் பெ ரு ங் காவியங்களில் ஒன்றான குயிற் பாட்டில் வரும் குயில் அப்பாடலின் எந்த இடத்திலுமே இன்பக் குரலில் மறந்து கூட க் கூ வ" வில்லை. கூவவேயில்லை மாறாக அவ ன து குயில் காதலை வேண்டிக் கரைகிறது. சாதலை வேண்டித் தவிக்கிறது. எத்தனை தரம் படித் தாலும் தெவிட்டாத தேனாகத் தித்திக்கும் பாரதியின் குயிற்பாட்டின் அடி நா த மே சோகந்தான்.கத்துங்குயிலோசையைக் கேட்ட பாரதி காட்டும் சோகநாடகம் கற்பனையே ஆனாலும், நம் உள்ளத்தைத் தொடுகிறது.
红

Page 77
கல் முதல் மின்னல்
தமிழ்ச் சிறுகதை உலகில் "மன்னர்’ என்று பேசப்படுகிறவர் "புதுமைப் பித்தன்" எனப் படும் சொ. விருத்தாசலம். அவருடைய வர லாற்றைச் சிதம்பர ரகுநாதன் எழுதியுள்ளார். அந்த வரலாற்றின் இறுதியில் "காலத்தால் சாகாத, காலத்தின் ஏலத்தால் மலியாத" கதைகளை ஆக்கியவர் புதுமைப்பித்தன் என் னும் ஒரு கருத்தை ரகுநாதன் தெரிவித்திருக் கிறார். இங்கு, சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தாம், தான் தோன்றும் காலங்களையும் கடந்து நிலைபெறும் தன்மை உடையவை என்னும் எண்ணம் உட்கிடையாக உள்ளது."காலத்தின் ஏலம்" என்னும் தொடரும் கவனிக்கத் தக்கதுெ ஒரு கலைப் படைப்பு அல்லது இலக்கியம், தான் தோன்றிய காலத்தில் ஏதோ ஒரு வகை யான வரவேற்பைப் பெற்றிருக்கும். காலம் போகப் போக, அதனை மதித்துப் போற்று வோர் தொகையும் தரமும் பெருகிப் பெருகிச் செல்லலாம்; அல்லது, குன்றிக் குன்றிப் போக லாம். மதிப்புக் குன்றிக் குன்றிப் போகும் நிலையைத் தான் ரகுநாதன்'காலத்தின் ஏலத் தால் மலிதல்" என்ற வாய்பாட்டினாலே குறித் திருத்தல் வேண்டும்.
காலத்தின் ஏலத்தினாலே"விலை" உயரும் படைப்புகளும் உண்டு அவை திறமானவை, சிறப்பானவை என்று நாம் கொள்ளலாம்.
இனி, "திறமான புலமை எனில், பிற நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண் டும். என்று பாடினார் பாரதியார். பிறநாட் டார் என்பவர்கள் இடத்தால் வேறுபட்ட வர்கள்; அவர்களுடைய பழக்கவழக்கங்கள் வேறுபட்டவை; வாழ்க்கை முறைகள் வேறு பட்டவை; அவர்களின் கொள்கைகள் வேறு பட்டவை; கோலங்களும் வேறுபட்டவை இத் தனை வேறுபாடுகள் இருந்துங்கூட, திறமான புலமை இவை அனைத்துள்ளும் அகப்படாத ஒன்றாக, இவற்றைக் கடந்து மேலோங்கிய தாக பிற இடத்தவர்களும் போற்றக்கூடிய பண்புகளை உடையதாக இருக்கும் என்பது, பாரதியார் கூற்றின் உட்கிடையாகும்;

வரை
முருகையன்
ரகுநாதன் வாயிலாகவும் பாரதியார் வாயி லாகவும் திறமான இலக்கியம்பற்றிவெளிவந்த இரு கருத்துகளையும் இணைத்து நோக்கும் போது நாம் விளங்கிக் கொள்ளுவது என்ன? போற்றத்தக்க இலக்கியங்கள் காலத்தையும் கடந்து நிற்கக் கூடியவை; கால-இட மட்டுப் பாடுகளுக்குள் அகப்படாத ஒரு வகை உள்ளிட் டுப் பெறுமதி அவற்றுக்கு உண்டு; எல்லா இலக்கியங்களும் இப்படி இல்லாவிடினும், சில படைப்புகளுக்காவது இந்த இயல்புகள் இருக்க வேண்டும்.இவ்வாறு நாம் எண்ணத் தொடங் குகிறோம்;
அது சரி கலையும் இலக்கியமும் காலத்து க்கு அப்பாற் பட்டனவாய், இட எல்லைக ளைக் கடந்தனவாய் இருப்பது எப்படி? நிர்க் குணமாய் நின்மலமாய், நித்தியமாய் இருப் பது பரப்பிரமத்துக்குப் பொருந்தக் கூடும் “அருவமும் உருவும் ஆகி, அநாதியாய்ப் பல வாய், ஒன்றாய், பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பாக ஒரு கதையோ, பாட்டோ, நாடக மோ இருக்க முடியுமா? வெறும் வெள்ளைத் திரை மாத்திரமே ஒவியமாகிவிட முடியுமா? மேடும் பள்ளமும் அற்று, நிறமும் மணமும் அற்று, ஒளியும் நிழலும் அற்று, திண்மையும் மென்மையும் அற்று, காட்சிக்குப் புலப்ப டாத ஒன்று கலை ஆவது எப்படி?
கலை என்றதுமே அது திட்டவட்டமான உருவங் கொண்டது; (அந்த உருவம் அழகாக வும் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க் கிறோம்; அது வேறு கதை. நிற்க-); உரு வம் என்பது உள்ளீடற்ற ஒன்றல்ல மனித அநுபவமே கலைகளின் உள்ளீடு. அந்த அது பவம் பெரும்பாலும் கலைப் படைப்பாளியின் சொந்த அநுபவமாகவே இருப்பதுண்டு. அவ் வாறில்லாமல் அது பிறரிடமிருந்து பெற்றுக் கொண்டதாயும் இருக்கலாம். பிறருடன் உற வாடி அல்லது எதிர்த்து நின்று அல்லது வேறு விதங்களில் ஊடாடி அவதானிப்பதன் வாயி லாகவும் அந்த அநுபவம் கிடைத்தல் கூடும். இல்லையேல், மற்றவர்களின் அநுபவங்களைச்
55

Page 78
செவிவழியாகவோ, பிற வழிகளிலோ கேட் டறிந்தும் தெரிந்துகொள்ளலாம்.இல்லையேல் கடிதம், செய்தித்தாள், எழுத்தாக்கம், புத்த கம், என்பவற்றைப் படிப்பதன் வாயிலாகவும் சில அநுபவங்களைப் பெறலாம். இந்த வழி கள் எல்லாவற்றையும் சேர்த்து நோக்கினால், வாழ்க்கையின் கூறுகளைப் புலன்களின்வழி நுகர்வதனால் அநுபவங்கள் கிடைக்கின்றன எனலாம்.
புலன்வழி அநுபவங்கள் எல்லாம், கால வெளிக் களங்களிலே நிகழ்வனவற்றின் பதிவு கள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து சார்புகளை உடையனவாக இந் தப் பதிவுசள் இருக்கின்றன. இந்த உண் மையை உலகெங்குமுள்ள சிந்தனையாளர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தெளி ந்து சொல்லியுள்ளார்கள். இன்று இது சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த ஒன்றுதான் ஏது மொன்று கால-வெளிக் களத்தில் நிகழ்வது என்னும்போது, உடனே அதற்கு ஒரு சரித் திரம் ஏற்பட்டு விடுகிறது. ஏதோ ஒரு காலத் தில், அல்லது காலப்பகுதியில், ஏதோ ஒர் இடத்தில் அல்லது சில இடங்களில், யாரோ ஒருவர் அல்லது சிலர் சம்பந்தப்பட்டது தான் சரித்திரம். அதனாலேதான் போலும் பூர் விகக் கலைகளும் இலக்கியங்களும் சரிதைகளை அல்லது "கதைகளைச் சொல்வனவாக இருக் கின்றன. குட்டிக் கதைகளும், துணுக்குக் கதை களும், சிறிய கதைசளும், பெரிய கதைகளும் தொடர்நிலைக் கதைகளும், காப்பியக்கதை களும் இலக்கியங்கள் ஆயின. அந்த இலக்கி யங்களிலும் மிகச்சில, உயர்தனிச் செம்மை வாய்ந்தவை என்று போற்றப்படலாயின.
ஆனால், எல்லாக் கலை இலக்கியங்களும் கதைகளாய் இருப்பதில்லை. எடுத்துக் காட் டாக, தமிழிற் கிடைக்கும் மிகவும் பழைய பாட்டுகள் சான்றோர் செய்யுள் என்று பேசப் படும் சங்க நூற் பாட்டுகள் ஆகும். இவற்றுள் புறப்பாட்டுக்கள் மெய்யான வரலாற்று நிகழ் வுகளை இடையிடையே குறித்துச் செல்வன: என்றாலும் வரலாற்றைப் பதிவு செய்வது தான் அவற்றின் முதன்மையான நோக்கம் என்று தோன்றவில்லை. ஏனைய அகத்துறைப் பாட்டுகளும் தனிப்பட்ட யாரோ சிலரின் கதைகளைத் தொடர்ச்சியாக கதை கூறுத
56

லையே நோக்கமாய்க் கொண்டு சொல்லுவ னவாக அமையவில்லை. அகப்பாட்டில் வரும் தலைவன் தலைவியரை இன்னார் என்று பெயர் சுட்டி இனங்காட்டுவது வழக்கமில்லை. அதாவது அவற்றிலே பேசப்படும் நிகழ்ச்சிகள் எங்கோ எப்பொழுதோ நடைபெற்ற- சுட்டிப் பான குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அல்ல. அவை புனைவுகள். இட்டுக் கட்டிச் சொல்லப்பட் டவை. அவ்வாறேகாப்பியங்களும் அச்சொட் டான வரலாற்றுப் பதிவுகள் அல்ல தலை முறை தலைமுறையாகச் செவிவழி மரபில் வந்த பழங்கதைகளைத் தொகுத்து சுவை விரவும் வண்ணம் புலவர்கள் செய்த புனை வுகளே காப்பியங்களும் சுருக்கமாகச் சொல்வ தானால், இலக்கியங்களில் வரும் செய்திகளை உண்மை நிகழ்வுப் பதிவுகளாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதில் இலக்கியப் படைப்பா ளிகள் அக்கறை கொள்வதில்லை. அவை பொய்களாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், அவை பயனுள்ள பொய்களாக அழகான பொய்களாக, சுவையான பொய்க ளாக இருத்தல் வேண்டும். என்பதுதான் புலவர்களின் கவலையாக இருந்திருக்கும்: இந்த இடத்திலே "பொய்யிலே பிறந்து பொய் யிலே வளர்ந்த புலவர் பெருமானே!" என்ற கூற்றொன்று கவிஞர் கண்ணதாசனின் பாட லொன்றில் வருவது நமது நினைவுக்கு வரா மற் போகாது அவரும் அப்படிப்பட்ட புலவர் பெருமானின் இனத்தவர் தானே! அவர் ஏன் அப்படிச் சொல்லமாட்டார்? புனைவென்ப தும் இலக்கியக் கலையின் உயிரான அம்சங் களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுதான் இங்கு நம் கவனத்துக்கு உரியது.
புனைவு என்பது என்ன? இட்டுக்கட்டல் படைப்பு, ஆக்கம் என்று சொல்லப்படுவன எல்லாம் புனைவுடன் நெருங்கிய ஒற்றுமை உடையன. புனைவியின் தன்மைபற்றி விளக் கம் பெறும் பொருட்டு கம்பனைச் சற்றே அணுகுவோம். மிதிலைக் காட்சிப் படலத் திலே ஒரு பாட்டு. மிதிலைத் தெருவழியே இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரரும் போகிறார்கள். அப்பொழுது அவர்கள் கண்ட காட்சிகள் பலவற்றைக் கவிஞன் படம் பிடித் துக் காட்டுகிறான். அவற்றுள் ஒன்று இது. "தண்டுதல் இன்றி ஒன்றித் தலைத்தலை சிறந்த காதல் உண்டபின் கலவிப் போரில் ஒசிந்த மென் மகளிரே போல் பண் தரு கிளவி

Page 79
urtri sib புலவியிற் பரிந்த கோதை வண் டொடு கிடந்து தேன் சோர் மணி நெடுந் தெருவிற் சென்றார் ?
மிதிலைத் தெருவிலே அறுத்தெறிந்த பூ மாலைகள் தேன், சோர்ந்தவாறு வண்டொடு கிடப்பதைக் கம்பன் நேரிலே கண்டிருத்தல் சிேடியாது. ஆனால் அப்படிப்பட்ட மாலை *ளை அவன் வேறு இடங்களிலே (ஒரு வேளை சோழ நாட்டிலே) கண்டிருப்பான். கலவி மயக்கத்திலே ஒசிந்து கிடக்கும் மகளிருக்கும் அந்த மாலைகளும் ஒப்புமை கண்டு அவை களை மிதிலைத் தெருவிலே கொண்டு போய்ப் போட்டவன் கம்பன். அவன் செய்த புனைவு இது. அவன் புரிந்த இட்டுக்கட்டல் அவனு டைய படைப்பு அவனுடைய ஆக்கம் அவ னுடைய வம்பு இது. பெண்ணின் சோர்வை யும் மாலையின் துவட்சியையும் வண்டின் நுகர்ச்சியையும் ஒருங்கு சேர்த்து மிதிலை நகர்த் தெருவில் வைத்துக் காட்டியது புது மைப் புனைவு புதுமைப் புனைவுகள் இப்ப டித்தான் நடந்தேறுகின்றன.
இன்னும் இரண்டொரு காட்சிகளைப் பார்க்கலாம். சீதையின் அழகை உணர்த்த வருகிற இடம் "ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து, அவயவம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைப்பதல்லால், மதனற்கும் எழுதவொண்ணாச் சீதை." என்பது கம்ப னின் சொல்லோவியம். மதனன் - மன்மதன் காமன் அவன் நிரம்ப அழகியவன். ஆனால் அழகை ஆராதனை செய்யும் ஒரு கலைஞ னாக ஒர் ஒவியனாகக் காமனைக் கவிஞன் நினைத்துப் பார்க்கிறான். வெறுமையான திரைச்சீலை ஒன்று காமன்முன் விரிந்து நிற் கிறது. இதில் ஒவியம் தீட்ட எண்ணிய அழ கனாகிய காமன், எழுதுகோலை அமுதத் திலே தோய்த்து எடுத்து விட்டான். ஆனால் சீதையாகிய அந்த இலட்சியப் பேரழகியின் உறுப்புகளை எவ்வண்ணம் வடிவமைத்துக் கொள்வது? ஒரே திகைப்பாகிப் போய் விடு கிறது. காமனுக்கு. அவன் திகைத்தபடியே சிலையாகச் சமைந்து மவுனமாகி விடுகிறான் கடைசியில் சீதையை ஒவியமாகத் தீட்டும் முயற்சியையே கைவிட்டு விடுகிறான். இது கம்பனின் புனைவு; அவன் படைத்த படிமம். இத்தப் படிமம் அதைப் படைத்தவனாகிய கம்பனுக்கே மிகவும் பிடித்துவிட்டதுபோலும்.

பாலகாண்டத்திலே தான் படைத் து க் கொண்ட இதே படிமத்தைச் சற்றே வேறு படுத்திச் சுந்தரகாண்டத்திலும் எடுத்து ஆளு கிறான் கவிஞன். அசோகவனத்திலே சிறை யிருந்த சீதை இளைத்துக் களைத்து வாடி வதங்கிப் புகையுண்ட ஒவியம் போல இருக் கிறாளாம். இங்கும் ஒவியன் காமன்தான்: அவன் கையாளுகிற வண்ணக் குழம்பு, திருப் பாற் கடலைக் கடைந்தெடுத்த சாவா மருந் தாகிய அமுதம்தான். இந்தப் படிமம் கம்ப னுக்குப் பிடித்துப் போய்விட்ட ஒன்றுதான் என்றாலும் அதிலே சில பழுதுகள் இருக்கின் றன. காமன் அழகன் என்பது புராணமரபு அது சரி அழகர்கள் தீட்டும் ஒவியங்களும் அழகாய் இருக்குமா? அமுதம் சாவா மருந்து ஆனால் அதன் நிறம் என்ன? அந்த நிறப் பூச்சு அழகாய் அமையுமா? இது பற்றித் தெளிவான காட்சி எதையும் காட்டும் திறன் கொண்டதாக இவ்விடத்திலே கம்பனின் சொற்சேர்க்கை வந்து பொருந்தவில்லை; "தேவு தெண்கடல் அமுது கொண்டு அரங்க வேள் செய்த ஒவியம்’ என்று கம்பன் கூறும் போது, நாம் நமது நுணுக்கப் பார்வையைத் துறந்துவிட்டு, திருப்பாற்கடல், அமுதம் என்
பவற்றுக்கும் விண்ணவர்களுக்கும் உள் ள தொடர்புகளை மனம் கொண்டு அந்த ஓவி யம் அழகாய் இருக்கும் என்று கருதிக் கொள் ளுகிறோம். அடித்தள்ளிச் செல்லும் சொல் வெள்ளத்தில். அதன் மாய வீச்சில் - மயங்கிப் போய்விடுகிறோம். படிமத்தின் 'பழுதுகள்" எல்லாம் அந்த மாயையில் மறைந்து விடுகின் றன? இல்லையா?
அது ஒரு புற மிருக் க, இங்கு நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய உ ண்  ைம இதுதான் கலைப் புனைவிலே மெய்யான நிகழ்ச்சியின் நினைவுகளும், பல் வேறு காலக் களங்களின் நி ைன வுக் கூறுகளை இட்டுக் கட்டிய புதிய சேர்மானங்களும், கனவிலே அல்லது கனவை ஒத் த அரை விழிப்பு நிலையிலே தோன்றும் காட்சி ’ களின் நினைவுக் கூறுகளும், பங்கு கொள் ளலாம். " பொன் கொ எண் டு இழைத்த, மணியைக்கொடு பொதிந்த, மின்கொண்டு இழைத்த, வெயிலைக் கொண்டு சமைத்த6 என் கொண்டு இயற்றிய எனத் தெரிகி லாத " பொருள்களாக இருப்பன, கம்பன் கூறும் இராவணனின் இலங்கை நகரத்து
57

Page 80
மாளிகைகள் மட்டும் அல்ல. இலக்கியக் க ைலப் படைப்புக்களும் அப்படித்தான். அ ந் த ப் படைப்புக்கள் எவை எவற்றைக் கொண்டு ஆக்கப்படுகின்றன - ஆக்கப்பல வேண்டும் - என்றெல்லாம் வரையறுத்து முடிவு கூறுவது மிகவும் சிரமமான, st46آ ான காரி யம் அவை மின் ன  ைல* கொண்டும் வெயிலைக் கொண்டும் செய்யப் பட்டனவோ என்று நாம் ஐயப்படு கி றோம். மாடமாளிகையின் மணிமுடி ஒன்று உயர நிமிர்ந்தது முகிலைக் கடந்து நில வைத் தொட வேண்டுமானால், அந்த மாளிகை வெறும் வெயிலாலே செய்யப பட்ட ஒன்றாக இருக்க முடியாது: உறுதி வாய்ந்த எதனாலோ தான் செய்யப்பட் டிருத்தல் வேண்டும். பெரும் பாரம் தாங் கும் வலிமை வெயிலுக்கு ஏது? அப்படி யானால், இலங்கை நகர மாளிகைகள் பொன்னாலே செய்யப்பட்டவையோ? மணி களினால் அழுத்தப் பட்டவையோ? சீ! அப்படியும் இருக்க முடியாது. பூணாரங்க ளைத்தான் அப்படிப் பொன்னாலும் மணி யாலும் செய்து கொள்ளலாம். பெறுாப்பு வாய்ந்த கட்டிடங்களை அப்படிச் செய்ய முடியாது. வாழிடங்களாகிய மாளிகைகள், வெறும் பொறிப் பந்தலாக இருக்க முடி யுமா? இல்லை; அவற்றைக் கல் லா லும் சாந்தாலும், இரும்பாலும், மரத்தாலும் தான் கட்ட வேண்டும். திடமான இந்தப் பொருள்களைக் கொண்டு மாளிகைகளைக் கட்டிய பிற கு, அவற்றைப் பொன்னும் மணியும் கொண்டு அ ழ கு படுத்தலாம். வெயிலைத் தெறித்து மினுக்கம் காட்டக் கூடிய பூச்சுக்களைப் பூசலாம். ஒளி சுட ரும் கண்ணாடிகளையும் அருங்கலக் கற்க ளையும் பொருத்தி விடலாம். ஆனா ல், உறுதியான திண்ணிய கட்டிடம் எதனை யும் மின்னலாலே கட்டியெடுத்து அதிலே வாழ்க்கை நடத்த முடியாது கல்லாலும் சாந்தாலும் கட்டிய மாளிகையின் செய்ந் நேர்த்தியினாலே அது வெயில் கொண்டு செய்யப்பட்டதோ என்ற பிரமையைத் தோற்றுவிப்பது ஒருவேளை இயல்வதாக லாம்,
கலையாக்கத்திலும் நில மை கிட்டத் தட்ட இப்படிப்பட்டதுதான் கற்பனையின்
அடித்தளம் ஒரு கற்படலம்; நடைமுறை
5S

மெய்மைகளும் நிழ்கவுகளும்தான் அ ந் தக் கற்கள்; வ ர ல |ா ற் று ச் செய்திகளும் நேரடிச் சொந்த அநுபவங்களும் அந்தக் கற்படலத்தின் ஆக்கக் கூறுகள் செவிவ ழிச் செய்திகள் சற்றே நெகிழ்ச்சி கூடிய சாந்துக் குழையல் போல அ  ைம வன: கனவுகளும் ஊகங்களும் பொன் போலவும் மணி போலவும் மி னு க் கம் காட்டுவன. கலை நுகர்ச்சியின் உயர்பேறாக நமக்குக் கிடைக்கும் உள்ளொளி, மின்னல் போன் றது; வெயில் போன்றது. கள்ளையும், தீ யையும், காற்றையும், வான் வெளியையும் சேர்த்துக் காவியங்கள் செய்யப்படுகின்றன என்றார் பாரதியார். இந்தக் கூ ற் றி ன் உட்பொருளையும் நாம் உணர வேண்டும்.
வரலாறு அல்லது நடைமுறை மெய் மை இலக்கியக் கலையில் அச்சொட்டாக மாற்றமின்றி இடம்பெறுவதில்லை. ஆயி னும், அவை சிறிதேனும் இல்லையானால், இலக்கியமே இல்லை. அவை கணிசமான இடத்தைப் பெற்று வலிமையும் உறுதியும் பெறாத படைப்புக்கள், நோஞ்சானாகவும் ஆவிமயமாகவும் போலியாகவும் இரு ப் ப தைத் தவிர்க்க முடியாது.
இப்பொழுது நம் மி  ைடயே உலாவ விடப்படும் படைப்புக்களிற் பல, நோ ய் பிடித்து நலிந்த போலிகளாக இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். காலத்தை யும் இடத்தையும் கடந்து நிற்கும் நிலை என்ற கருத்தைத் தவறாக விளங் கி க் கொள்வதும் இவ்வித போலிகளின் தோற் றத்துக்கு ஏதுவாக இருத்தல் கூடும்.
நடப்பது இதுதான் - காதல், வீரம், தியாகம், அன்பு அருள் போன்ற சில பண் புகளை இறுதிப் பெறுமதியாக உணர்த்தும் பழைய கலை - இலக்கியங்கள், கால - வெ ளிக் களங்களைக் கடந்து நிற் ப த னை ச் சிலர் படிப்பறிவினாலே தெரிந்து கொள்கி றார்கள் அவ்விதம் தெரிந்துகொண்ட அள விலே, காதலிலும் வீரத்திலும் அன்பிலும் அருளிலும் தமது படைப்புத் தொழிலுக் குப் பிள்ளையார்சுழி போடுகின்றார்கள். அருவமான இந்தப் பண்புகளைத் தொடக்

Page 81
கப் புள்ளிகளாக வைத்துக்கொண்டு, அங்கு விதைத்த கருத்து வித்துக்களை ஒருவாறு வளர்த்தெடுத்து, அவற்றைப் படரவிடுவதற் கான கொழுகொம்புகளாக, கதைகளையோ நிகழ்ச்சிகளையோ, கூற்றுகளையோ, நியா யங்களையோ இட்டுக்கட்டித் தயாரித்துக் கொள்ளுகிறார்கள் கலையாக்க முயற்சி யின் இறுதி ப் பெறுதியாக வரவேண்டிய வற்றைத் தொடக்கப் புள்ளிகளாகக் கொள் ளுவதுதான் இங்கு நேரும் பெரிய பிழை. கால் கீழாகவும் தலை மேலாகவும் இருப் பதுதான் முறை; அது தா ன் இயல்புப் பொருத்தம் தலைகீழாகவும் கால் மேலாகவும் வளம்மாறித் தொடங்குவது விபரீதமாய் முடிவதில் வியப்பேதும் இல்லையே! உருப் படியான, சுட்டிப்பான மெய்ப்பொருள்க ளிலே தொடங்கி இறு தி ப் பெறுதிகளை உ ய் த் து ரை வைப்பதுதான் செம்மையான கலையாக்க நெறி. அந்த நெறியிலே செல் லும்போது தான். திற மா ன கலைநயம் சித்திக்கும். இந்த நடப்பியல் மெய்ப்பொ ருள்கள் கிடைத்தற்கு அரியனவா?
இல்லை, இலக்கியக் கலையின் உள்ளீடாக அமையும் தகுதி வாய்ந்த நிகழ்வுகள் எல்லாக். காலங்களிலும் இடையீடில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை எந்த ஒரு காலகட்டத்துக்கும் சிறப்புரிமையாக அமைந்தவை அல்ல. அவ்வாறே இலக்கியக் கலையில் இடம்பெறும் தகுதி வாய்ந்த காட்சிப் பொருள்களும் (அல்லது பொருட்காட்சிகளும்) எல்லா நா டு களி லு ம் வட்டாரங்களிலும் நிறைந்து கிடக்கின்றன. இவையும் எந்த ஒரு குறிப்பிட்ட இடத்துக்கும் சிறப்புரிமையாக நிற்பன அல்ல . இந்த நிகழ்வுகளையும் காட்சிகளையும் தான், நாம் நடப்பியல் மெய்மைகள் என்று கூறுகிறோம்;
தமிழ் இலக்கிய வரலாற்றில், நடப்பி யல் மெய்மைகளுக்கும் முதன்மையான இடந் தருதல் வேண்டும் என்ற எண்ணம் தலை யெடுத்து மேலோங்கியது சற்றேறக்குறைய ஒர் ஐம்பதாண்டுகளுக்குமுன்னர்தான் இடைக் காலப் படைப்புகளிற் பல எடுத்துக் காட்டாக கோவை, பரணி, உலா, பிள்ளைத் தமிழ் போன்றவை நடப்பியல் மெய்மைகளை விட கரு த் தி ய ல் உள்ளடக்கங்களையே தமது

தொடக்கப் புள்ளிகளாகக் கொள்ளலாயின. வடமொழிச் செல்வாக்குகள் அதிகமாயிருந்த காலப்பகுதிகளின் தலைவிதி இந்த விதமான மட்டுப் பாடுகளிலிருந்து தப்ப முடியவில்லை. ஆனால் ஐரோப்பியச் செல்வாக்குகள் மிகுதி யாக வர வர நடப்பியல் மெய்மைகளின் முதன்மைபாட்டை உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகளும் பெருகலாயின.
இதன் பேறாகத்தான் இந்த நூற்றாண் டின் முற்பகுதியிலே நாம் ஒரு புதுமைப்பித் தனைப் பெற்றுக் கொள்ள முடிந்தது:"அங்கு" ரகுநாதன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சின்னப்பாரதி, நீல பத்மநாபன், போன்றோ ரும் இங்கு டானியல், சாந்தன், உமா வரதராஜன், வ. அ. இராசரத்தினம், வட கோவை வரதராஜன் போன்றோரும் தோன் றுவதற்கான களம் நடப்பியல் மெய்மைக ளின் முதன்பாட்டை உணர்த்திடும் சூழலிலே தான் பண்படுத்தப் பெறலாயிற்று என்ப தனை நாம் மறந்துவிடல் ஆகாது ܗܝ
கவிதைத் துறையும் நாடகத் துறையும் கூட, மேற்காட்டிய வளர்ச்சி நெறிகளுக்குப் புறம்பானவை அல்ல.
எனவேதான் கலைத்திறம் விரும்பும் எவ ரும் மறக்காமல் நினைவில் இருத்த வேண்டிய ஒன்று- கல்லிலே தொடங்கினால்தான் மின் னலுக்கு வந்து சேரலாம் சிலவேளை வெயில் களைக் கூடப் பிறப்பித்து விடலாம்.
தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழிற்கு நிலவென்று பேர்-இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்-இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்க நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்-இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்
பாரதிதாசன்.
59

Page 82
குடையை விரியாதே
குடையை விரியாதே குளிர்காற்று வீசு இடையை நெளியாதே இருவர்பின் வருகையிலே
காலைப் பொழுது கதிரொளியைச் சிற் வேலைக்குச் செல்கின்ற வேல்விழியே! பட்டுடலில் அவ்வொளிகள் படுவதைே எட்டி நடக்காமல் ஏன்மெல்ல நகர்கின்றாய்? கூதலிலே செல்லும் நீ குழந்தைகளின் உயர்வுக்காய்ப் பாதையினை எங்கே படைத்து விடப் போகின்றாய்?
கட்டிய அழுக்கோடும் கழுவாத முகத் ஒட்டிய வயிற்றோடும் உன்றன் வகுப்பு எத்தனைபேர் அங்கே இருக்கின்றார் 1 அத்தனை இளசுகளும் அருந்தமிழைக் புத்துணர்வால் இங்கே புறப்பட்டு வந் வஞ்சகம், சூது வகுப்புவெறி இவைகளினைக் கொஞ்சமும் அறியாது கொடிதாவத் துடிப்பவர்கள் நித்தமும் அவர்களினை நெருங்காது நீ புத்தகத்துக் குள்ளே புதைத்த முகத்ே எட்டி இருந்தால் எதிர்காலம் என்னா பட்டுடையில் அழுக்குப் படிந்துவிடும் தொட்டே அணையாது தூர அமர்ந்து கொட்டும் வெயிலுக்கள் குழந்தைகளை விட்டு விட்டு வட்டக் குடைக்குள்ளே வசந்தமா காணுகிறாய்? பிள்ளைகளே எங்களுக்கு பெருஞ்செல் அள்ளி யெடுத்தே அணைத்தல் அழக உள்ளத்தை நன்றாய் உழுது பயிரிட்ட வெள்ளம் பெருக் கெடுத்தும் விளைச்ச
விளைச்சலைப் பெருக்க வியர்வை சிந்: அலைச்சல் வரலாம் அவமானமும் வ அத்தனையும் தாங்கி அயரா துழைப் இத்தொழிலால் என்றைக்கும் இன்பம் நித்த நித்தம் மாணவரின் நெஞ்சுகளில் அடுத்த வகுப்பறையில் அடியெடுத்து விரித்த குடையோடு விரைகின்ற பெ குடையை விரியாதே குளிர்காற்று வீசுகையில்
கோடை எரிக்கையிலே குடையை விரி ஏது தடையும் இருக்காதே என்றாலு குடையை விரியாதே குளிர்காற்று வீசுகையில்
T &5었
60

கையில்
ந்துகையில் உன்னுடைய பன் தடுக்கின்றாய்?
தோடும் ଜch($ଉ) பார்த்தாயா?
கற்கின்ற தவர்கள்.
அநக தாடு கும்? என்றா நீ
5rir GamrTui ?
வம் ஆகையினால்
airGupt
IG
லைத் தாக்காது
த வேண்டி வரும்
r6ÖFTLA9.
பவரே
அடைபவர்கள்
ல் வாழ்பவர்கள்
வைத்தாலும் ண்மயிலே!
ப்பதிலே ம்,
விச்சுடர் அன்பு முகையதின்

Page 83
இலக்கிய
உத6
இலக்கிய்க்காதல் என்னும் சொற்றொட ரர்ண்து, இலக்கியத்திற்காதல் கொள்வது, இலக்கியத்திற்காதல் உள்ளது என்ற இரு பொருள்களையுடையதாய்த் தொனிக்கின் நிறது. ܖ
காதல் என்பது உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துக்குமே தேனாய் இனிக்கும் ஒரு விட யம். ஆனால் இலக்கியத்திற்காதல் கொள்வது என்பதுதான் சற்றுச்சிக்கலானது. அறிவும் உணர்ச்சியும் உள்ள மக்களால்த்தான் இலக் கியத்தைக் காதலிக்க முடியும்.
அறிவானது வாழ்க்கைக்குரிய வழியெது வென்பதனைத் தெளிவுறக் காட்டிநிற்கும் ஒரு சாதனம். எப்படியும் வாழ்ந்துவிடலாம் என் றிருப்பவர்க்கு இப்படித்தான் வாழ வேண்டும் என வகுத்துக்காட்டுவது அறிவு. இதனையே,
*சென்றவிடத்தாற் செலவிடாது தீதொரீ நன்றின்பால் உய்ப்பது அறிவு என, வள் வர் விளக்குகின்றார். உணர்ச்சி என்பது உயிரினங்களைச் செயற்படத்தூண்டும் ஆற் றல் மிக்க உந்துசக்தி. உணர்ச்சி செயற்படுத் துகின்றது, அறிவு நெறிப்படுத்துகின்றது, ஆற் றல் மிக்கதான உணர்ச்சியினை மலரச்செய்ய வும், மாற்றியமைக்கவும் வல்லது கலை கலை களில் எளிமையானது இலக்கியக்கலை. சிறு வர்முதல் பெரியவர்வரை, பாமரர் தொட்டுப் பண்டிதர்வரை, ஆண்டிதொட்டு அரசன்வரைடி பக்தன் தொட்டுப்பரமன்வரை இதயமுள்ள அனைவரையும் இன்புறச் செய்வது இலக்கியத் கலையே ஆகும். அன்பும், பண்பும் ஆகிய இருபெரும் நற்குணங்களுமே மானிட வாழ் வின் இருகண்களாகக் கருதப்படுபவை. "அன் பென்ப்படுவது பேதையர் சொல் நோற்றல், பண்பெனப்படுவது பாடறந்தொழுதல்’ என

க் காதல்
ஜி. பி. அல்பிறெட் பிக் கல்விப்பணிப்பாளர் தமிழ் மொழிப்பிரிவு
கல்வி, கலாசார அலுவல்கள் அமைச்சு
`
வகுத்துக்கூறுகின்றது. கலித்தொகை மாணி. நேயத்தோடுகூடிய மனித வாழ்வு. சிறக்க வெண்டுமேயாயின், உண்மை, நன்மை, அழகு ஆகிய தெய்வாம்ஸங்கள் உள்ளங்களில் மலர் தல் வேண்டும். இத்தகைய தெய்வாம்ஸங் களை மனித உள்ளங்களில் அரும்பச் செய்து மலரவைக்கும் ஆற்றல் இலக்கியக்கலைக்கு உண்டு.
இன்றைய இளைஞர் சமுதாயம் அறிவு நூல்களை விரும்பிக்கற்கும் அளவுக்கு ஆற்றல் நூல்களான இலக்கியங்களை விரும்பிக்கற்ப தில்லை."கணிதம், விஞ்ஞானம், கணக்கியல், மருத்துவம், பொறியியல், புவியியல் போன்ற துறைகளைக் கற்பதே பெருமைதரும். இலக் கியம், சமயம் போன்ற துறைகளைக்கற்பது இழிவுதரும்" என்று எண்ணிப்புறக்கணித் விடுகின்றனர், மூளையை மாத்திரம் விருத்தி செய்து கொண்டு, உள்ளத்தை உதாசீனம் செய்து விடுவதால் மனிதத்துவம் மலினம் அடைந்து வருகின்றது. அன்பும் பண்பும் அரு கிக்கொண்டே போகிறது. பாலியல் வக்கிர மும் வன்முறை அக்கிரமமும் வேகமாகப் பரவி வருகின்றன.
"அரம்போலும் கூர்மையரேனும் மரம் s போல்வர் மக்கட்பண்பில்லாதவர்" என்ற வள்ளு வரின் வைதலுக்கொப்பவே உலகம் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையிலே மனித மேம்பாட்டு விழுமியங்களை எவ்வாறு மலரச் செய்வது என்பது பற்றி சிந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
1990 இளைஞர் சம்பந்தமான ஜனாதி பதி ஆணைக்குழு தனது அறிக்கையில் மனித விழுமியங்கள் பற்றிய கருத்துக்களை விளம்பி விதப்புரைகள் செய்யும் போது, “பாடசாலை களில் இலக்கியங்கள் போதிப்பதில்லையென
61

Page 84
எடுத்த தீர்மானம் இந்தத் தசாப்தத்தில் செய்யப்பட்ட பாரிய தவறுகளில் ஒன்று என் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலக் கியும் ஏனைய பாடங்களை விடவும் கூடுத லாக விழுமியங்கள் பற்றிப் பாதிக்கின்றது. சொற்களில் மட்டுமல்ல கற்பனைகள் மூலமும் அது விழுமியங்களை விளக்குகின்றது. "பாத் திர மாதிரி இளம் பிள்ளைகள் பால் வலுமிக் கத் தூண்டற் சக்தியாக விளங்குகின்றது. பாத்திரமாதிரிகள் பாத்திரங்களின் உருவில் பிள்ளைகள் பயிலும் இலக்கியத்தில் கற்ப னைக் கதைகளின் புராணங்களின்; காவியங் க்ளின்; கதைப்பகுதியாக அளிக்கப்படுகின்றன. ஆதலின் மானிட விழுமியங்களை வளர்ப்ப தற்கு இந்த இலக்கிய ஊடகத்தைப் பயன் படுத்துவது முக்கியமானது என்று கூறி வலி யுறுத்தியுள்ளது.
மனித விழுமியங்களைச் செழுமையாக் கும் சிறந்த பண்பு நலன்கள் இலக்கியங்களில் எல்லாம் செறிந்து கிடக்கக் காணலாம். இலக் கியம் என்பது ஆழமான பெருங்கடல் கரை க்ளிலே நின்று கொண்டு, ஆங்கே வந்தடை யும் கிளிஞ்சல்களைப் பொறுக்கும் போதே சலிப்புத் தட்டுகின்றது" உள்ளே சென்று மூழ்கி அடியிற் படியும் முத்துக்களையும் பவளங்களையும் தேடித் தேடிச் சேகரிக்கும் போது உற்சாகம் அதிகரிக்கின்றது. உள்ளம் பூரிக்கின்றது.
*"யாதுமூரே யாவருங் கேளிர்
நன்றும் தீதும் பிறர்தரவாரா"
"எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே'
"பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும்
இலமே?”
"புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்'
"பிச்சை புகினும் கற்கை நன்றே ' "அரசியல் பிழைத்தோர்க்கு அறங்
கூற்றாகும்’
62

"இன்னா தம்மஇவ் வுலகம்
இனியகாண்கிதன் இயல்புணர்ந்தோ ர"
"மயக்குறு மக்களை இல்லோர்க்கு பயக்குறை இல்லைத் தாம் வாழு
நாளே??
இவை போன்ற இன்னோரன்ன அரிய பெரிய நன்மணிகள் சங்க இலக்கியக் கடலுக் கடியில் படிந்து கிடக்கக் காணலாம். ஏனைய இலக்கியங்களிலெல்லாம் காலத்துக்கேற்ற கருத்துக் கருவூலங்கள் பரக்கக் கிடக்கின்றன மூழ்கி முத்தெடுப்பதற்கு, ஆற்றல்; விருப்பு: பயிற்சி; அழகியல் உணர்ச்சி ஆகியன அவசி யமாகும்"
இளைஞர்கள் இலக்கியத்துறையில் ஈடு பாடுகாட்டுவதிற் பின்னிற்பதற்கு பல கார ணங்கள் உண்டு. அவற்றுள் இலக்கிய உண ர்வினைத் தட்டி எழுப்பும் போது அவர்க ளுடைய வயது, முதிர்ச்சி நாட்டம், கவ ச்சி தேவை ஆகியன உணரப்பட்டு, அவற் றுக்கேற்ற வகையில் அவர்கள் தூண்டிவி டப்பட்ாமையும் ஒரு முக்கிய காரணமாகும்.
இலக்கியக் கலையானது கற்பிக்கப்படு வதுமில்லை, கற்க்கப்படுவதுமில்லை, se GTř த்தப்படுவது, உணரப்படுவது. உணர்ச்சி யின் எழுச்சிப் போக்கு சொல்லும் பொரு ளைப் பொறுத்தன்று, சொல் லப் படும் முறையைப் பொறுத் தே அமைகின்றது. சொல்பவர், தான், ஒரு சிறந்த இலக்கிய இரசனையுடையவராக இரு த் த ல் வேண் டும். புலவனையும் இரசிகனையும் இணை த்து விடுவதே இவரின் பணி ஆகும். இன்னொருவனிடத்திலே இலக்கிய இர ச னையை அருட்டிவிடச் சென்ற ஆசான், தானே இரசித்துமயங்கித் தன்னை மறக் கும் நிலையில் இருந்துவிடுவாரேயானால், அச்செயல் மற்றவனுக்கு அலுப்புத்தட்டச் செய்துவிடும். இன்னும் சில ர் இலக்கியப் பயிற்சியும், இரசனை உணர்ச்சியும் இன்றி, இலக்கியத்தைக் " கற்பிக்க " முற்பட்டுத் தாம் இடர்படுவதோடு * கற்க " வந்த வ னையும் கஷ்டத்துக்குள் மாட்டி விடுகின்ற னர். சிறந்த ஒரு இலக்கிய வழிகாட் டியோ வெனில்தான் இலக்கிய இன்பத்தில்

Page 85
மூழ்கித் திளைத்து எழுந்து, பொருனயம்; சொன்னயம்; அணிநயம்; ஒசைநயம்; கற் பனைவளம்; அநுபவக்கலப்பு: ஆகிய சகல அம்லங்களையும் புதிய கோணங்களில் அணுகி அலசி உணர்ச்சியைத் தூண்டி உள்ளக்கிளர்ச்சி ஏற்படும் வகையில் எடுத் துச் சொல் வார், அவர் சொல்லுந் திற னிலே கேட்போன் கிறங்கி விடுவான்.
"கேட்டார்ப்பிணிக்கும் த கைய வாய் க்
கேளாரும் வேட்ப மொழிந்து இலக்கிய இரசனையைத் தூண்டிவிடுவான். இவனி டம் இலக்கியம் கேட்டவன், கவிஞன் ரகுநாதன் கூறுவது போல,
* மீட்டும் ஒருமுறை நீ வா ரா யோ
- அந்தப் பா ட் டை மறுமுறையும் பாடாயோ " என்று ஆதங்கத்துடன் அவ னைத்தேடி அலைவான்.
சங்க இலக்கியங்களில் வரும் தோழி ஒருத்தி, தலைவியை விரைந்து மணஞ்செய் பும்படி எவ்வாறு நுட்பமாகத் தலைவனி டம் எடுத்துக் கூறி வரைவு கடாவுகின் ஹாளோ, அவ்வாறே ஆசிரியன் ஒருவனும் சுவைப்பவனிடம் இலக் கி ய இரசனையை எழுப்பி விடுதல் வேண்டும்.
** வேரல் வேலி வேர்க்கோட் கலவின் சாரல் நாட! செவ்வியை ஆகுமதி: சிறுகோட்டுப் மெரும்பழம் தூங்கி
யாங்கு இவள் உயிர்தவச் சிறிது காலமோ பெரிதே!
'மூங்கிலாலான வேலிகளைக் கொண்ட வே ரிற் பழுக்கும் பல்ஈ மரங்கள் செறிந்துவிள ங்கும் மலை நாட்டுக்கு உரியவனே! சிறு கிளை ஒன்றினிலே மிகப் பெரிய பழம் ஒன்று துரங்கிக் கொண்டிருப்பதுபோல, இ வள து உயிர் மிகவும் கிறிது, ஆனால் அதனைப்ப ற்றித் தூங்கும் காமமாகிய கனியோ மிகவும் பெரிது. காமக்கனியின் வாரந்தாங்க மாட் டாமல் உயிர்கிளையும் ஒருநாள் ஒடிந்துவி ழத்தான் போகின்றது, ' என்று மாத்திரம் கூறி மிகு தி சிந்தித்து செயற்படும் பகுதி யினை அவனிடம் விட்டுவிடுகிறாள் தோழி:

இங்கே தலைவன் தானாக உய்த்துண் ரக்கூடிய விடயங்க ள் பல இருக்கின்றன, வேரல் வேலி வேர்க்கோட்பலவின் சாரல் நாட! என்றதனால், "வேரிற்பழுக்கும் பலா மரங்கள் செறிந்து விள்ங்கும் நாட்டுக்கு உரி யவன் நீ. கொப்பிலே பழுத்திருக்கும் கனியின் நிலைமைபற்றி நீ எங்கே உணரப் போகின் றாய்" என்கின்ற ஒரு குத்தல்; வேலியகத்தே உள்ள வேர்ப்பலாவின் கனியை யாருக்கும் தெரியாமல் வந்து களவாடிச் சுவைத்தது போல இற்றை நாள்வரை நீ களவிலே வந்து தலைவியுடன் இன்பம் துய்த்தது போதும்" என்கின்ற கிண்டல்; "முற்றிப் பழுத்துக்கனிந்த பெரும் பழத்தில் இருந்து வீசுகின்ற இனிய வாசம் எல்லோருக்கும் மண்க்கத் தொடங்கி விடும். அது போல முற்றிய காதல் வெளியில் தெரிந்து விட்டால் பிறரும் அலர் தூற்றத் தொடங்கி விடுவார்கள். அது பொறுக்காமல் அவள் மாண்டு போய் விடுவாள்' என்ற குறிப்பு இதனால் இனியும் காலம் தாழ்த்தா மல் விரைந்து வந்து அவளை ஊரறிய மணந்து செல்ல வேண்டும் என்ற விரைவு உணர்ச்சி அவனுள்ளத்தில் எழும் என்பது உள்ளுறை உவமம் ஆகும். இவ்வளவு சொல்லியும் செயற் படாதவன் காதலன் அல்லன். காதகனே ஆவான். தோழியின் திறம் போலவே ஒரு சிறந்த இலக்கிய ஆசிரியனும் செயற்பட்டு, சுவைஞனிடத்தே இலக்கிய மோகத்தையும்" அனுபவிக்கும் ஆவலையும் தூண்டிவிடல் வேண்டும்.
தேர்ந்த சொல்லால் ஒர்ந்த பொருள்கள்: இழுமென் ஓசையும், விழுமிய கருத்துக்களும் கொண்டு விளங்கும் பொழுது அவை கற்போ ரின் உள்ளத்தை ஈர்க்கும் கவின்மிகு இலக்கி யங்கள் ஆகின்றன. எனினும் இங்கே, "ஒர்ந்த பொருள்கள்” என்ற விடயம் கவனிக் கப்பாலது. கூறும் விதத்தோடு, கூறப்படும் பொருளும் கவர்ச்சியுடையதாய் இருத்தல் வேண்டும்; அப்போது திரின் கரும்புத்துண் படத்தை சுற்றும் எறும்புக் கூட்டம் போர்ை சுவைஞர்கள் மொய்த்துச் சுவைப்பார்கள்!
இளைஞர்களிடத்து இலக்கிய இரசனை யைத் தூண்டிவிடுவதற்கு அவர்களது இயல். பான நாட்டத்துக்கும் கவர்ச்சிக்கும் gbu
63

Page 86
காதல்ரசத்தைக் கலந்து கொடுத்தல் சிறந்த பயனைத் தரும். காதல் ரச க்தோடு ஆரம் பிக்கும் இலக்கிய இரசனை காலப் போக்கில் இதிணின்றும் விட்டு விடுதலையாகி காலத் தின் தேவைகளுக்கேற்ப வெவ்வேறு துறை களில் ஈடுபாடு கொள்ளத் தூண்டி விடும். உணர்ச்சி எழுந்து சுடர்விட்டு, பண்பட்டு மனித விழுமியங்களைச் செழுமை பெறச் செய்யும் பக்தி நெற்காலமாகிய பல்லவர் கால இலக்கியங்களிலே அகத்திணைத் துறை களும் ஆங்காங்கே கையாளப்பட்டு இருப்ப தைக் காணலாம். சைவ-அடியார்களான சிவ நேசச் செல்வர்களும் வைணவ ஆழ்வார்க ளான திருமாலடியார்களும் காதல் துறைக ளைக் கையாண்டு கடவுளர்களைப் பாடியுள் ளார்கள். கண்ணபிரான் மீது தீராக் காதல் கொண்டிருந்த ஆண்டாள் நாச்சியாரோ, பக்தி விரகத்தின் உச்சிக்குப் போய்,
*மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்ற
மும் விருப்புற்றுக் கேட்டதோடும் மைத்துளன் நம்பி மதுசூதனை வந்து கைத்தலம் பற்றவுக் கனாக் கண்டதோடும் நின்று விடாமல் "அரசிலை நீக்கி அடி அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்"
என்று ஆவிக்கலப்பின் அமுத சுகங் கண்ட வள் போல் கூவிப் பிதற்றவுஞ் செய்கிறாள்.
* திருநாவுக்கரசு நாயனார் தம் தேவாரத் திலே" முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட் LsTair ; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்: அன்னையையும் அத்தனையும் அன்றே நீத் தாள்; அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை. தன்னை மறந்தாள், தன்நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கைதலைவன் தாளே!
என்று பரவசப்பட்டு, உலகியற் காதல் உணர்வின் உச்சத்தில் கொண்டுபோய் தெய் வீகக் காதலைத்தெரிவு படுத்துகின்றார். இறை நாட்டத்தில் இளைஞர் கூட்டத்தை
64.

ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கு அவர்களை அவர்கள் வழியிற் சென்று திருப்பிவிடுவதே சிறந்த உத்தியென்று கண்டுணர்ந்த நாயன் மார்களும், ஆழ்வார்களும் காதற்பாட்டுக்கிள் ஊடாக கடவுள் பக்தியை உணர்த்தி வைக் கும் முறையினைக் கையாண்டார்கள். இலக் கியத்தின் இலட்சியங்கள் இரண்டு. அத ன் பண்பு இன்பமூட்டுவது, ப யன் நற்பண்பு களை வளர்ப்பது. இன்பமூட்டுவதற்கு உண ர்ச்சி தட்டி எழுப்பப்படல் வேண்டும். இலக் கிய கர்த்தா ஒருவன் உணர்ச்சியைத் து விண் டும் இலக்கியங்களைத் தான் படைக் தளிக்கின் றான். எனினும், அவன் உணர்ச்சி மீ மித் தன் விருப்பம் போல எதுவும் செய்துவிட முடியாது. அறிவினாலாய கட்டுப்பாடு இன் றியமையாதது. கட்டுப்பாடு இல்லா உணர் ச்சி பீறிடும் இலக்கியம் உண்மையான கலை த்தன்மையை இழந்து விடுகின்றது. இந்த அடிப்படையினை மனதில் கொண்டு, இலக் கியத்தில் காணும் காதற்காட்சிகளுள் ஒன்றி ரண்டை உதாரணத்துக்கு ஈண்டு எடுத்துக் காட்டுவோம், உருவிலும் திருவிலும் ஒத்த தலைவியும் தலைவனும் ஊழ்வினை வசத் தால் ஒருவரை ஒருவர்கண்டு காதல் கொள் வர். இக்காதல் வாழ்க்கையும் இருதிறப்படும்: ஒன்று, ஊர் அறியாமல் ஒழித்துப்பழகி உறவு கொள்ளும் களவியல் வாழ்க்கை. மற் றது, ஊர் அறிய மணம் செய்து கணவன் மனைவியராய் வாழும் கற்பியல் வாழ்க்கை ஊர் அறிய மணஞ் செய்தல் என்பது வரை வுகடாவிப் பெண் கேட்டு முறைப்படி செய் யும் மணமாகவும் அமையும், அவ்வாறன்றி தாய் தந்தையர் அறியாமல் காதலனோடு உடன் போக்காய்ச் சென்று செய்துகொள் ளும் மணமாகவும் அமையும்,
இதோ! காதல் அரும்பும் குறுந்தொகைக் காட்சி ஒன்று! மலைச்சாரல்; மலைத்தூறல்: செம்மண்புலம்; பசும்புற்றரை மரங்களும் கொடிகளும் அடர்ந்த அழகிய சோ  ைல; அங்கே இந் த த் தலைவனும் தலைவியும் தற்செயலாகத் சந்திக்கின்றார்கள். "அண்ண னும் நோக்க, அவளும் நோக்கினாள். இரு வரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்"
கண்ணோடு கண்ணினை நோக்கியதால் வாய்ச் சொற்களுக்கு அங்கே வேலை இல்லா

Page 87
மல் மெள ன ம் நிலவுகின்றது. அவனோ அவன் நோக்கும் காலை நில ன் நோக்கி" அவன் நோக்காக்கால் அவனை த் தான் நோக்கி, மெல்ல நகை செய்து, விழியாலே அவன் அழகை ப ரு கி க் கொண்டிருந்தான் செம்புலத்தில் பெய்த தூய மழைநீர் அம்ம ண்ணோடு கலந்து, செந்நீராகி மரகதப் பசுந் தரைக்கு மேலாகச் சலசலத்து ஓடிக்கொண் டிருக்கிறது.
மரத்தினடியில் மழைக்கு ஒதுங்கி நின்றது இந்தக்காதல் சோடி.மழைக்குளிரினால் உடம் புகள் வெடவெடக்க, காதற்கனலினால் உள் ளங்கள் கணகணத்துக் கொண்டிருந்தன. தலைவன் மெதுவாக அவள் கைகளைப் பற்றி அணைத்துக் கொள்கின்றான்.மின்சாரம் பாய் வது போல் அவள் மேனி எல்லாம் நடுங்கு கின்றது. அது கணப்பொழுதுக் காத்லாகி விடுமோ என்று மனக்கிலேசம் அடைந்தவளர் கக் காணப்பட்ட அவளை, அவன் தேற்ற முற்படுகின்றான்.
"என் தாயும் உன் தாயும் யாரோ, எவரோ? என்தந்தையும் உன் தந்தையும் எவ்வகை
s உறவினரோ? யானும் நீயுங் கூட எவ்வழியினரோ அறி : யோம். இருந்துங் கூட ஒருவரை ஒருவர். சந்தித்து இருவரும்மாறி
இதயம் எய்தினோம்.இதோ இந்தச் செம் புலத்தில் பெய்த தூய மழை நீர் எவ்வாறு மண்ணோடுகலந்து மண்ணிறமாகிப் பிரிக்க முடியாததாகிவிட்டதோ, அவ்வாறே இதயத் தால் கலந்துவிட்ட நம்இருவரையும் இனி யாராலும் பிரிக்க முடியாது’ என்று கூறி அவளைத் தேற்றுகின்றான்.
*யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செப்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே”*
(குறுந்தொகை 40)
மறைவாகச் சந்தித்து மகிழ்வாடும் காதலுறவு தெர்ட்ர்கின்றது. விரைந்து மணஞ் செய்து

கொள்வதற்குப் பெற்றோரின் சம்மதம் கிடை யாது என்பதை உணர்ந்த தலைவி தலைவ னுடன் உடன்போக்காகச்சென்று விடுகிறாள். தலைவியைக் காணாது செவிலித்தாய் தேடி அலைகிறாள். கானல் எறிக்கும் பாலை வழி யில், கல்லும் முள்ளும் நிறைந்தபாதை எல் லாம் ஏறி இறங்கித் தேடுகின்றாள். வழியிலே சில அந்தணர்கள் எதிர்ப்படுகின்றன்ர்.
** அந்தணிர்!
..இவ்விடை, என்மகள் ஒருத்தியும் பிறர்மகன் ஒருவனும் தம்முள்ளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்
Suur அன்னார் இருவரைக் காணிரோ பெரும்!" என்று ஆவலுடன் வினாவுகின்றான். அதற்கு அவர்கள்;
‘காணாமல் என்ன காணவே செய்தோம் ஆண்மையின் எழிலெல்லாம் ஒருங்கே உருவெடுத்தாள் போன்ற ஆணழகன் ஒருவனுடன், இந்த அருஞ் சுரத்திலே நடந்து போகத் துணிந்த அழகிய காதற் கன்னியின் தாயாய் நீர் போலிருக் கின்றீர்? "பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கல்லது மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை
தான் என் செய்யும்" "ர்ேசெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லது நீருளே பிறப்பினும் நீர்க்குசுவைதாம் என்செய்யும்" ‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லது யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
*உணர்ந்து பார்த்தால் உனது மகளும்
உமக்கு அவ்வாறே
*கன்னியும் பொருத்தமான எரு காளை யுடன் தான் முன்னிச் சென்றுள்ளார். தலை சிறந்த கற்பினை உடையவள் மகள். அவளு டைய காதலுக்கு ஒரு இடறலும் செய்யத் துணியாதீர்! அவள் கொண்ட முடிவே அற நெறி ஆகும். இனி நீர் மன அமைதியுடன் திரும்பிச் செல்வீராக’ என்று முத்தான மூன்று கருத்துக்க்ளை எடித்துக் கூறி அவளைச்
65

Page 88
சாந்தப்படுத்தி மீளச் செய்தனர். இன்னொரு தாயின் இன்னலை இதன் தொட ர்ச்சியாகக் கண்டு காட்டுவோம்.
அறிவுடையோரே!
எனக்கு இருப்பதோ ஒரே மகள் அவ ளும் வீரம் மிக்கக்காளை ஒருவனுடன் தேற்று உடன் போகி விட்டாள். அறிவால் ஆய்ந்த நீங்களோ அவலத்தைத் தாங்கு என எளிதா கக் கூறி விட்டீர்கள். உணர்வால் உருகும் எனக்கு இது எவ்வாறு முடியும்? கண்ணின் பாவை இறங்கி வந்து இந்த மண்ணில் ஆடி யது போல, என் குறுமகள் ஒடிஆடி என் ஆவி மகிழச் செய்தனளே இன்றோ, மணி இழந்த கண்ணாய் ஒளி இழந்து தவிக்கின் றேன். அவள் விளையாடிக் கொண்டிருந்த அழகிய நொச்சியும், வீட்டுத் திண்ணையும் இன்று தனிமையில் வாடித் தவிப்பது போல எனக்கு அவலத்தைத் தருகின்றன. நினைத் தால் நெஞ்சம் வேகின்றது' சின்னஞ் சிறிய வள் என்று யான் எண்ணிக் கொண்டிருந்த என் செல்லமகள், மகள், பென்னம் பெரியவ ளாக மாறிப் போய்விட்டது எப்படி என்பது தான் எனக்கு வியப்பாக இருக்கின்றது" என் றிவ்வாறு கூறிக்கலங்கி நிற்கின்றாள்"
நற்றிணையில் வரும் நல்லதோர் காட்சி இதுவாகும்.
"ஒருமகள் உடையேன் மன்னே. அவளும்
செருமிகு மொய்ப்பின் கூர்வேற் காளை
யொடு பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென் றனள்" இனியே தாங்குநின் அவலம் என்றிர், அதுமற்று,
யாங்ங்ணம் ஒல்லுமோ அறிவுடையீரே! உள்ளின் உள்ளம் வேமே, உன்கண் மணி வாழ்பாவை நடைகற் றன்ன, என் அணியியல் குறுமகள் ஆடிய - மணியேர் நொச்சியும் தெற்றியுங்கண்டே'
களவியல் போய் கற்பியல் ஆரம்பமாகின் றது. புதுத்தம்பதிகள் புதுக்குடித்தனம் நடத் தத் தெரடங்கினர் மனைவியின் கையால் சமைத்த உணவை உண்டு மகிழவேண்டு மென்று கணவன் விழைகின்றான்; தன்கை
66

யால் சமைத்த உணவையே தன்கணவனுக் குப் பரிமாறி மகிழவேண்டும் என்று மனை வியும் விரும்புகின்றாள்.
இதோ, அவளும் அவனும்!
குய்ப்புகை நமைச்சலைக் குறைப்பதற்காகக் குவளைக் கண்களைக் காந்தள்க் கரங்களால் கசக்கிக் கொள்கிறாள். கட்டித் தயிரினைப் பிசைந்து கொண்டிருந்த மெல்லிய அழகான விரல்களால் கட்டுக்குலைந்து சரியும் பட்டுப் புடைவையினையும் இழுத்து இழுத்து இடுப் பில் செருகிக் கொள்கிறாள்.உடுப்பிலும், இடுப் பிலும், கழுத்திலும், முகத்திலும் எங்கணுமே தயிர்ப் பூசல். கைகளைக் கழுவுதற்கோ, ஆடையை மாற்று தற்கோ முயன்றால் தயிர்க் குழம்பின் பதம் கெட்டுவிடும் ஆதலால் கட்டி யிருந்த பட்டுப் புடைவையிலேயே கைகளைத் துடைத்துக் கொண்டு.குழம்பினைத் துழாவித் துழாவி அட்டு, அதனைத் தன் கணவனுக்கு இட்டு, கணவன் புகழுரையை எதிர்பார்த்து நிற்கிறாள் அந்த ஆசை மனைவி. அவள் துழந் தட்ட தீம்புளிப் பாகரை நாவால் சுவைத்துக் கொண்டும், விழியால் அவள் அழகினைப் பரு கிக் கொண்டும் "இனிது இனிது’ என்று மகிழ்ந் தான் கணவன். அமுதினிதோ, அவள் அழகி னிதோ! அதை அவன்தான் அறிவான். இனிது என்று அவன் கூறிய சொற்கேட்டு அவள் பூரிப் படைந்தாள். ஒளிபொருந்திய மதிமுகமானது அவளது மகிழ்ச்சியை நுண்ணிதிற்காட்டிற்று. அன்புடை நெஞ்சங்கள் கலந்த கற்பியல் வாழ் வினை இச்சிறு சொல்லோவியம் நல்ல முறை யில் சித்திரித்துக்காட்டுகின்றது.
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக் குவளை உன்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல்
முகனே! (குறுந்தொகை 167)
மறுபுறம் இன்னோர் குடும்பத்தலைவி. மிகவும் வறுமையில் வாழ்பவள், ! பசியின்

Page 89
கொடுமை வாட்டுகின்றது. பட்டும் கிடையாது ப்கட்டும் . கிடையாது. மாசொடு கூடிய கந்தல் தூசினையே அவள் ஆடையாக அணிந்து மான த்தைக்காத்திருந்தர்ள். குடிலுக்குப் பின் புற த்தே, கொய்து கொய்து தட்டையாகிவிட்ட குப்பைக் கீரைச் செடிகளி லே புதிதாகத் தழைத் தெழுந்த பசுமையான தளிர்களை நகத்தால் கிள்ளிச் சேகரித்து, நீரை மாத்திரம் உலை யில் ஏற்றி, "உப்பும் இன்றிக் கடைந்தெடுத்த கீரைப்பாசடகினை, மோரும் இன்றி, சோற் றுப்பருக்கையும் இன்றி, தன் கணவனுக்கும் இட்டு, தானும் தொட்டுப் பசிக்கொடுமையி னைத் தணிப்பதற்கு முயன்ற்ாள்.
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு,
५ : உப்பின்று, நீர்உலை யாக ஏற்றி, மோரின்று, அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து மாசொடு குறைந்த உடுக்கையுள்
(புறம் 159)
இவ்வாறே இல்லறத் தேரானது வளமை யிலும், வறுமையிலும் இனிதாக வலம் வந்து கொண்டிருந்தது. கொ ஞ்சிகிகுலரிவி"இன்பந் துய்த்து இரண்டொடு மூன்றாய் மக்களும் பெற்று, இனிச் சற்று விலகிச் சயனித்திருக் கலாமென முயன்று பார்த்தான் குடும்பத் தலைவன். -
"ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே
வீட்டில் உணவருந்திப் படுக்கையொடு தலையண்ண யும் தூக்கி தெருத்திண்ணை மேலிட்டேன் நித்திரையும் போனேன். அருமனைவி என்னிடத்தே மெதுவாக
வந்தாள். "அயர்ந்தீரோ" என்றுரைத்தாள், மலர்க் கரத்தால் தொட்டாஸ் "தெருவினிலே பணி" என்றாள், ஆமென்று
சொன்னேன், தெரிந்து கொண்டேன் அவளுள்ளம் 41 வார்த்தை என்ன தேவை?? "தெருவினிலே பணி’ என்று, உள்ளுன்ேறி உள்*

மத்தால். தன் மனதினிலே எழும் விரதைப் பக்குவமாய்-உணர்த்தி, ஆவிக்கலப்பின் அமுத சுகம் காண்பதற்காய் "அப்பாவிக் கணவனை அருட்டிவிட்ட அற்புதத்தை, அழகாகச் செப் பியவர் பாவேந்தன் பாரதிதாசனார் ஆவார்"
இவ்வாறு எ ல் லாக் காதலுமே கைகூடுவ தில்லை, இந்தக் காலத்தில் மட்டுமன்றி அன் பின் ஐந்தினை அகவாழ்வுக்காலமாகிய சங்க காலத்திலுங்கூட காதலித்துக் கைவிட்ட சோக சம்பவங்களும் நிகழத்தான் செய்தன. காரி யம் ஆகுமட்டும் "மாசறு பொன்னே வலப்புரி முத்தே, காசறுவிரையே கரும்பே தேண்ே, என்று புகழ்ந்து விட்டு, காரியம் ஆனவுடன் கைவிட்டுப் போகும் காதகர்கள் அன்றைக்கும் இருக்கவே செய்தார்கள்.
**யாயும் ஞாயும் யாரா கியரோ
செம்புலப் பெயல்நீர் போல அன்புட்ை நெஞ்சம் தாம்கலந்தனவே
இனி எம்மை எவராலுமே பிரிக்க முடி ---. யாது”*
தலைவர், மணந்து கொளுவதற்கு மறந்து பின் னர் விட்டானாகத்தலைவி தன் நிலையைத் தோழிக்கு எடுத்துக் கூறி வருகின்றாள்.
'களவிலே என்னைச் சேர்த்து இ ன் பந் துய்த்து, "விரைவில் மண்ந்து கொள்வேன் விசனம் வேண்டாம், என்று உறுதி மொழி தந்த காலை, அந்த இடத்திலே எம் இரு வண்ர்யும் தவிர வேறுயாருமே இருக்கவில்லை. என்க்கு நிரூபிப்பதற்கு வேறு சாட்சியும்கிடை யாது ஆரல்மீனை எதிர்பார் த்துக்கொண்டு நாரை ஒன்று மாத்திரமே அப்போது அவ் விடத்தில் இருந்தது. அவன் தந்த உறுதி மொழியை அவனே பொய்த்தானாயின் t1 frrsir என்ன செய்ய முடியும்? என்று கூறி அந்த அலைப் புெண் அழுது புலம்புகின்றாள்.
என்று சூறி, களவிலே இன்பூந்துய்த்துமகிழ்ந்த
யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின் யான்எவன் ?செய்கோ ' . , ۔۔۔۔۔ :* ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான்மணந்த ஞான்றே" குறுந்தொகை (25)
67.

Page 90
இவ்வாறே, காதலிலும், வாழ்விலும் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கவே செய்யும். ஒரு சாரர் இன்பமும், மறுசாரார் துன்பமும் அனுபவிக் கும் நிலையில் உலகத்தைப் படைத்தவன் பண்பே இல்லாதவனாவான். இன்பத்தைக் கண்டு துள்ளாமலும் துன்பத்தைக் கண்டு துவளாமலும் இன்னாத நிகழும் இந்த உல கிலும் அதன் இயல்பினை உணர்ந்தவர் இனி யன கண்டு வாழுதலே பயனுடையதாகும், என்ற கருத்தினை பக்குடுக்கை நன்கணிய னார் என்னும் புலவர் மிகவும் பாங்காக முன்வைக்கிறார்:
ஒர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணிஅணியப்பிரிந்தோர் பைதலுண்கண் பணிவார்பு உறைப்பப் படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன் இன்னாதம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்புணர்ந்
தோரே (pth - 194 )
(ബല്പ
யாமறிந்த மொழிகளிலே த. இனிதாவது எங்கும் 4 பாமரராய், விலங்குகளாய்,
இகழ்ச்சிசொலப் பான் நாமமது தமிழரெனக் கொன வாழ்ந்திடுதல் நன்றோ தேமதுரத் தமிழோசை உலக
பரவும்வகை செய்தல்
யாமறிந்த புலவரிலே கம்பன வள்ளுவர்போல் இளா பூமிதனில் யாங்கணுமே பிற உண்மை, வெறும் பு:
ஊமையராய்ச் செவிடர்கள வாழ்கின்றோம்; ஒருெ சேமமுற வேண்டுமெனில் ெ தமிழ் முழக்கம் செழி
68

"இலக்கியக்கலையோ உணர்வின்பத்தைக் குறைவின்றி வழங்குவதோடு கருத்துச் செல் வத்தினையும் காத்து வைத்து உதவுகின்றது. நமக்கு முன் வாழ்ந்தோர் எல்லோருடைய வாழ்க்கையனுபவங்களையும் சேரக்காத்து, அவர்கற்றவை பெற்றவை அனைத்தையும் நாமும் கற்றும் பெற்றும் மென்மேலும் வளர்த் திடுமாறு செய்வதும் இலக்கியக்கலை ஆகும்;
எனவே இலக்கியக்காதலைத் தெரிந்து இலக்கியத்திற் காதலைப் புரிந்து அதற்கூடாக அழகியலுணர்ச்சியை வளர்த்து மனித மேம் பாட்டு விழுமியங்களை விருத்தி செய்து,யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறச் செய்து நாமும் வாழ்ந்து பிறரையும் வாழச் செய் Garrupsrs -
"பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்!"
2Mze:XSØzaz2S2MZDM

Page 91
சுதந்திர
பொன்னகர் மதுரையில்
புதுப்பொலிவானவள் தென்னவன். பாண்டியன்
திருநிறைச் செல்வியாய் கண்ணெனக் கருத்தெனக்
கரும்பெனவாழ்ந்தவள் தன்னிகரிலாளெந்
தகையுடைத் தமிழிவள்!
முதலிடை கடிையெனும்
முச்சங்கம் வாழ்ந்திவள், புதுமைகள் பெற்றுநல்
புகழுடன்வாழ்ந்தவள்! மதுவுரை செய்பவள்.
மதியினுக்கினியவள் அதியுயர் செல்வமாய்
அழகுடைத்தமிழிவள்!
ஆரிய மைந்தனாம்
அகத்தியர் போற்றிட சீரிய கலையெலாம்
சிறந்திடீப் பெற்றவள்! பாரறி மொழிகளில்
பழந்தமிழ் நானெனப் பூரிப்புக் கொண்டுடன்
புகழுடன் வாழ்பவள்!

gy6on Gött,7 ** E
அன்னியமான எம்
அழகுடைச் செல்வியாய் இன்னமும் இளமையில் இப்புவி வாழ்பவள்! சொன்ன நல்லினிமைகள்
சொந்தமாய்க் கொண்டிவள் பன்னெடுங்காலமாய்
வாழ்ந்திடும் பாவையள்!
விந்திய மலையுறை
விலையுயர் செல்வமாய் அந்தநாள் அரியணை
அமர்ந்தரசாண்டவள் t சிந்தனைச் செல்வியாய்
செழுங்கலையழகுகள் சொந்தமாய்ப் பெற்றநல்
சுந்தரத் தமிழ் இவள்!
இன்னவைதாம் கவி எழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்ன வற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்; சோலை கடல் மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள்; மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை உயர்வு என்பவற்றைப் பாடுங்கள் s மஹாகவி

Page 92
மலையக கலை இலக்கி
“கஞ்சிக் கவலை உள்ள நாட்டில் கலைக் கவலை ஏற்படாது' என்பது பெருந்தோட் டப் பயிர்ச் செய்கைக்காக அழைத்து வரப் பட்ட மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் உண்மையான கூற்றாக அமைகின் றது. இம் மக்களின் நூற்றி ஐம்பது "வருட வரலாற்றில் முதல் நூற்றாண்டு கால பாரம் பரியம் வாய் மொழி இலக்கியமாக மட்டுமே இருந்துள்ளது. அடுத்த கால கட்டத்தில் பெரும் பாலும் பாடல்கள் அச்சிடப்பட்டு தோட்டங்கள் தோறும் சென்ற "பொட்டி னிக்காரன்", புடவைக்காரன்", "வளையல் காரன்’ போன்றவர்களால் விற்பனை செய் யப்பட்டன. கிராமியப் பாடல்கள், தோட் டப் பாடல்கள், கங்காணி கொடுமை போன்ற கருக்களைக் கொண்ட பாடல்களாக இவை அமைந்திருந்தன. இத் துறையில் நடேசய்யர் மீனாட்சி தம்பதியினர், சிதம்பரநாத பாவ லர், "தொண்டன்” ஆசிரியர் எஸ். எஸ். நாதன், பெரியாம்பிள்ளை, "ஜில்" பெரிய சாமி, கம்பளை முத்தையா, உடுவல காசி ரெங்கநாதன், தெல்தொட்ட வேல்சாமிதா சன் போன்றவர்கள் குறிப்பிட்டு சொல்லக் கூடியவர்கள். நாடகத் துறையில் தோட்டங் கள் தோறும் காமன் கூத்துகள் ஆடப்பட் டன. சிறுகதை, கவிதை பற்றிய தக்வல்கள் இல்லை.
அடுத்த ஐம்பது வருட கால இடைவெளி யில் இம் மக்களின் சமுதாய அமைப்பு முறை யில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய சமூக உறவுகளை எடுத்துக் காட்டுவதற்கு அது வரை மலைநாட்டில் வழக்கில் இருந்து வந்த வாய்மொழி இலக்கியங்கள் வலுவற்ற வையாக இருந்தன. எழுத்துலக முயற்சிகள் காலத்தின் தேவையாயிற்று. சிறு கதைகள் தோன்றி வளச்சி பெற ஆரம்பித்தன.1940 களில் வீரகேசரியில் ஆசிரியராக இருந்த எச். நெல்லையா "இரத்தினாவளி அல்லது காத லின் மாட்சி," "சோமாவதி அல் ல து இலங்கை இந்திய நட்பு,' "காந்தாமணி அல்லது தீண்டாமைக்கு சாவுமனி" போன்ற
70

யமும் சமூக மாற்றமும்
9. 5LUfrgè, B.Sc. Dip in Ed. அதிபர், அசோகா வித்தியாலயம், கண்டி.
நாவல்களை வெளியிட்டார். 1945ல் சுதந்தி ரன் ஆசிரியராகவிருந்த கோ. நடேசஐயர் **வீரன்" என்ற பத்திரிகையினை வெளியிட் டதோடு சில நாவல்களையும் வெளியிட்டார். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி வந்த சி. வி. வேலுப்பிள்ளை "வாழ்வற்ற வாழ்வு" (1959) "வீடற்றவன்" (1962) போன்ற நாவல்களை வெளியிட்டார்.சி.வி. யினது பெரும் பாலான ஆங்கிலக் கவிதைகள் சக்தி பாலையாவினால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மற்றும் அருள் வாக்கி அப்துல் காதிர், கே. வி. எஸ். வாஸ், அ.சிதம் பரநாத பாவலர், எம். ஏ. அப்பாஸ் டிஎேம். பீர் முகம்மது, கே. கணேஷ் போன்றவர்கள் மலையக கலை இலக்கிய வளர்ச்சியின் முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள். இவர்க ளைப் பின்பற்றி பலர் எழுத ஆரம்பித்தனர் எனினும் அவற்றைப் பிரசுரிப்பதற்கான வாப் ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருந்தன:
1960 முதல் மலையக கலை இலக்கிய வளர்ச்சியின் உன்னத காலம் ஆரம்பமாயிற்று. வீரகேசரி, தினகரன் ஆகிய தேசிய ஏடுகள் முறையே தோட்ட மஞ்சரி, மலையக மக்கள் மன்றம் என்ற தனிப்பகுதிகளை ஆரம்பித்து இப்பிராந்திய எழுத்தாளர்களை ஊக்குவித் தன. பின்னர் தோன்றிய தினபதியும் இப் பணியைத் தொடர்ந்தது. "சுதந்திரன்’ "தமிழகம்” (முன்னாள் அமைச்சர் செ. இரா ஜதுரை அவர்களால் வெளியிடப்பட்டது) போன்ற ஏடுகளும் மலையகத்துக்கென தனிப் பகுதி ஒதுக்கின.
1960 ஜுலை மாதம் முதல் முறையாக படித்த இளைஞர்கள் அசோகா வெள்ளி விழா மண்டபத்தில் ஒன்றுகூடி "மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம்" எனும் அமைப் பினை உருவாக்கினர். இவ்வமைப்பு தனது நோக்கில் காத்திரமான பங்களிப்பை அளித் துள்ளது. இச்சங்கத்தால் 1960ல் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட மலைநாட்டு கலை விழா, 1961 ல் கல்வி மேதை வில் மட்

Page 93
ஏ. பெரேரா அவர்களின் தலைமையில் ஏற் பாடு செய்யப்பட்ட கல் விக் கருத்தரங்கு, அதே ஆண்டு ஹட்டனில் எற்பர்டு செய்யப் பட்ட மலையக நாடக விழா, 62ல் நடத்தப் பட்ட மலையக மன்றங்கள் மகாநாடு ப்ோன் றவை முக்கியவரலாற்றுநிகள் வகளாகும்.இவை அனைத்தும்மாறிவரும் சமுதாய அம்ைப்பினை நன்கு எடுத்துக் காட்டுவனவாய் அமைந்தன . கலைவிழாவைக் கண்டுகளித்த இலங்கையின் பிரபல பத்திரிகையாளர் திரு. எஸ். டி. சிவநா யகம் அவர்கள் "உலகம் ருசித்துக் குடிக்கின்ற தேயிலையைத் தயாரிக்கும் மக்களிடம் மிகவே ரசித்துக் களிக்கக் கூடிய கலை க  ைள் யும் இன்று கண்டேன்" என்று குறிப்பிட்டார். மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத் தின் ஸ்தாபக அங்கத்தவர்களான திரு. க. ப. சிவம், திரு. ஈழகுமார் ஆகிய இருவரும் இணை ஆசிரியர்களாகத் திகழ்ந்த "முத்த மிழ் முழக்கம் பின்னர் "மலை முரசு" என்ற பெயரில் வெளி வந்தது. மலையக இலக்கிய முன்னேற்றத்திற்கு களம் அமைத்துக்கொடுத்த பத்திரிகைகளில் "மலை முரசுக்கு தனியிட முண்டு.அதில் எழுத ஆரம்பித்தவர்களில் மிகப் பலர் இன்றும் ஈழத்து இலக்கிய வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றனர்.
செய்தி, மலைமுரசு, மலைநாடு, மலைப் பொறி போன்ற மலையக சஞ்சிகைகளிலும் தமிழ் தேசிய தினசரிகளிலும் இதுவரை எழுதி திருப்தி அடைந்து வந்த மலையகப் படைப் பாளிகள் தேசிய ரீதியில் தாங்கள் அங்கீக ரிக்கப்பட வேண்டியதன் அவசிய த் தை உணர்ந்தனர். கோரிக்கைகளும் விடுத்தனர், வெற்றியும் கண்டனர். இரா. சிவலிங்கம், பொ - கிருஷ்ணசாமி, திருச்செந்தூரன், ந. அ. தியாகராஜா, தெளிவத்தை ஜோசப், இராம சுப்பிரமணியம், என், எஸ். எம். இரா மையா, சாரல் நாடன், மல்லிகை சி. குமார். மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன், மலரன்பன் போன்றவர்களின் சிறுகதைகள் மலையக மக்களின் பிரச்சினைகளை உண்மை நிலையை வெளிக்கொணர்ந்தன. தேசிய ரீதி யில் அங்கீகரிக்கப்பட்டிருந்த பிற பிரதேச எழுத்தாளர்களான செ. கணேசலிங்கம், செ. யோகநாதன், அகஸ்தியர், பெனடிக்ட் பாலன், நந்தி, சொக்கன் போன்ற பலரும் மலையக பின்னணியைக் கொண்ட படைப் புகளை உருவாக்கினர்.
எழுபதுகளில் தோட்டங்கள் தேசிய சமய மாக்கப் பட்டமையால் மலையக மக்களின் வாழ்க்கை முறை பெரும் பாதிப்புக்குள்ளா னது. இது இலக்கிய வாதிகளையும் பாதித்

தது. எண்பதுகளில் இலங்கை முழுவதையும் பாதிக்கத்தெரடிங்கிய பேரினவாத பிரச்சி னைகள் 'ம்லைய்க் மக்களின் சமூக அமைப்பில்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. படைப்
பாளிகள் பலர்நாட்டை விட்டே புலம் பெயர வேண்டிய பரிதாப நிலை தோன்றியது.
சி. வி., கே. கணேஷ், சக்தி பாலையா போன்ற மூத்த கவிஞர்களின் வரிசையில் ஐம்பதுகளில் இருந்து எழுதி வரும் குறிஞ்சித் தென்னவன், க.ப. லிங்கதாசன், மலைத்
தம்பி, தமிழோவியன், ஏ. வி. பி. தோமஸ்,
சி. எஸ்.காந்தி மல்லிகை, ஒ. குமார்,சு. முரளி தரன் போன்றோர் தொடர்ந்தும் எழுதி வரு கின்றனர். இவர்கள் கைவந்த கவிைத வடிவங் களைக் கையாண்டு மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளையும் கருப் பொரு ளாக்கி உணர்ச்சிபூர்வ கவிதைகளை படைத்து வருகின்றனர்.
- மேடை நாடகத்துறையைப் பொறுத்த வரை மலையகத்தில் குறிப் பி டக் galgu வளர்ச்சி ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. மாத்தளை கார்த்திகேசு போன்றோர் தலை நகரில் இருந்து கொண்டு தம்மாலான பங்க ளிப்பினை இத்துறைக்கு அளித்துவருகின்றனர் கல்வியமைச்சு ஏற்பாடு செய்து வரும் தமிழ் மொழித் தின விழா போட்டிகளில் இடம் பெறும் பாடசாலை நாடகங்கள் பெரும் நம்பிக்கை அளிப்பனவாய் அமைந்து வருகின் றன.
கண்டி, மாத்தளை, கம்பளை, நாவல் நகர், ஹட்டன், பதுளை ஆகிய மலையக நகரங்களில் சமீப காலங்களில் பரத நா ட் டியக் கலைக்கு நல்ல வரவேற்பு இருந்து வரு கின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக் களப்பு போன்ற பகுதிகளில் 70, 80களில் காட்டப்பட்ட ஆர்வம் மலையக நகர்களில் நிகழ் காலப் பகுதியில் காட்டப்படுகின்றது. மற்றும் மிருதங்கம், பண்ணிசை, சங்கீதம் போன்று நுண்கலைகளிலும் பெருமளவில். ஆர்வம் அதிகரித்து வருகின்றது. மலையகத்தில் படித்த ஒரு சமுதாயம் உரு வாகி அவர்கள் தம் பிள்ளைகள் சகல துறை
களிலும் முன்னிற்க வேண்டுமென எதிர்பார்க்
கும் முன்னேற்றகரமான ஒரு நிலையை இது எடுத்துக் காட்டுகிறது.
சகல கலைத்துறைகளிலும் ஏற்பட்டிருக் கின்ற விழிப்புணர்ச்சி ஆர்வம் தொடர்ந்தும் காட்டப்பட்டால் 2000ம் ஆண்டளவில் மலை யகம் கலை இலக்கியத்துறையில் தலை நிமிர்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
7

Page 94
மொனாலிசாவுக்கு (
72
நீலக் கருங்குயிலே நின்றிருக்கும் ஓவிய ஏழைத் தமிழ்மகே எதைப் பார்த்து ந்
உள்ளூரு வாத்தியா உன்னைப் படிக்க
பள்ளிக்கு அழைக்ன பார்த்துச் சிரித்தா
கோரை முடி வா கொஞ்சங் கூட எ LuntprQpeir67T 60)L) é பள்ளிக் கூடம் டே
ஆத்தாளுக்குப் பிே அப்பனுக்குச் சோ காத்திருக்கும் சின் கல்வி கற்கப் போ
கனவுல தான் பள் கற்பனையில் என் என நெனத்துச் சி இளங் காலைச் சூ
சட்Nை. கிழிந்திரு சடுதியிலே தச்சிட சமுதாயம் கிழிந்தி தைக்கக் கொஞ்ச
மொனா லிசாவுக் முறுவல் சொல்லி வேணாண்டி இச்
வேதனையைக் கூ
நன்

முறுவல்
சொல்லித்தந்தவளே
மே ள
சிரித்தாய்?
"ரூ வா என்று கையிலே
rGunt
விடக் ண்ணமில்லை தூக்கப்
ாறதெப்போ
ள்ளை தூக்க று தூக்கக் னப் பொண்ணு ாறதெப்போ
ாளிக்கூடம் படிப்பு
சிரித்தாயோ
சூரியனே
ந்தா
லாம்
ருக்கே ம் நாளாகும்
Gy த் தந்தவளே
சிரிப்பு ட்டாதே
இளந்தேவன்
றி. பொன்மலர் தவ - டிச. 90

Page 95
கலையார்வத்தாலும் போட்டிகளில் திற மைகளை வெளிப்படுத்த வேண்டுமென்பதற் காகவும் கல்லூரி மாணவ மாண்வியர் கலந்து கொள்ளும் ஆடல் பாடல் நாடக நிகழ்வுகள் அவ்வப்போது மேடையேறுகின்றன. சில நிகழ்ச்சிகள் தொழில் முறைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளைத் தோற்கடித்தாலும் பல நிகழ்சி கள் முழுமையான ஒத்திகையின்மையாலும் ஒப்பனைக் குறைபாடுகளாலும் தோல்வியைத் தழுவுகின்றன.
நடனம் நாடகம் ஆகியன அரங்கேறும் மேடையின் நீள அகலத்தையும் அமைப்பு ஆகியவற்றை அறியவும் அவற்றை முழுமை யாகப் பயன்படுத்தவும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். பெரும்பாலான கல் லுTரிகளில் சிறிய மேடைகளில் ஒத்திகைகள் மேற்கொள்ளப்படுவதால் அரங்கேற்ற வேளை களில் மாத்திரம் மாணவர்கள் பெரிய மேடைக்கு வரும்போது ஒரு பகுதியையோ அல்லது சிறிய பகுதியையோ மாத் தி ர ம் பயன்படுத்துவதால் நிகழ்வுகள் சோபை இழக்கின்றன. இன்னும் சிலவேளைகளில் மேடையின் ஓரமாக அமைந்துள்ள நடன ஆசிரியர் பக்க வாத்தியக் கலைஞர்களை மாத்திரம் பார்த்து தங்கள் நிகழ்ச்சிகளைச் செய்வதையும் சபையோரைக் கவனத்திற் கெடுக்காதிருப்பதையும் காணலாம். பழக்க தோஷத்தால் சிலர் மேடையின் முன்பக்கம் வரத்தயங்குவதால் முன்வரிசையில் உள்ள சபையோர் கூட முகபாவங்களைச் சரியாகப் பார்க்க முடியாத நிலையும் குரலை ஒலி வாங்கிக்குக் கொடுக்க முடியாத நிலையும் உருவாகிறது.
எதுவித ஒத்திகையும் இல்லாமல் பக்க வாத்தியங்களோடு பாடலிசைக்கவும் f5-607 மாடவும் முற்படும் மாணவர்கள் தடுமாறு வதையும் ஒத்திகையின்மையால் துன்பப்படு வதையும் காணலாம். எனவே நிகழ்ச்சிகளுக்கு பக்கவாத்தியங்களைப் பயன்படுத்துவதனால் முன்னரே வாத்தியக் கலைஞர் க ளோ டு சேர்ந்து ஒத்திகை பார்ப்பது அவசியம். சில

ஒப்பனையும்’
உடுவை எஸ்" தில்லை நடராசா கூ~~~
வகையான நடனம் நாடகம் ஆகியவற்றில் எண்ணிக்கையில் அதிகமான மாணவர்கள் மேடைக்கு வரும்போது போதிய இடமின்மை பயிற்சியின்மை காரணமாக ஒருவரையொரு வர் இடித்துத் தள்ளுவதையும் சிலர் எதுவும் செய்ய முடியாமல் தடுமாறுவதையும் காண லாம். பயிற்றுவிப்போர். மேடையின் பரப் பைக் கவனத்தில் கொண்டு அளவுக்கதிக மானோர் ஒரே நேரத்தில் மேடைக்கு வரா மற் பார்த்துக் கொள்ள வேண்டும். மாண வர்கள் மேடையின் எந்தப் பக்கமாக உள்ளே வரவேண்டும். வெளியே செல்லவேண்டும் என்பதையும் சரியாகத் தெரிந்திருக்க வேண் டும் சரியாகத் தெரிந்து கொள்ளாததாலும் மேடையின் வசதிக் குறைவுகளாலும் மாண வர்கள் குறுக்கும் நெடுக்கும் செல்வதால் பார்வையாளரின்பாராட்டைப்பெறமுடியாது.
சிலர் ஒலிவாங்கிக்கு மு ன் பாகி வரும் போது ஒருவகைக் கூச்சத்துக்கு ஆளாவதையும் அதனால் குரலை உயர்த்து வதையும் குறைப் பதை யும் தடுமாறுவதையும் அவதானிக்க லாம். பல்வேறு தரத்தினர், உயரமுள்ளவர் மேடைக்கு வரும்போது நெறியாளரும் ஒலிய" ழைப்பாளரும் ஒலி யமைப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒலிவாங்கிகளின் உய ரத்தையும் தூரத்தையும் கவனித்து நிகழ்வு களை நிகழ்த்த பங்கேற்போருக்கும் பயிற்சி யளிக்க வேண்டும். ஒலியமைப்பு உத்திகளை பங்கேற் போருக்கு பயிற்று விப்பதோடு ஒலி யமைப்பு மூலம் ஏற்படுத்தும் தாக்கங்களை. யும் தெளிவாகப் புரியவைப்பது அவசியம்சரியாகப் புரியாததால் ஒளியமைப்பும் நிகழ் வுகளின் வெற்றிக்கு தேவை என்பதை பலர் உணரத் தவறி விடுகின்றனர். மேடையில் வெளிச்சம் விழும் இடத்தைக் குறியிட்டு வைப்பதையும், பொருத்தமான நேரத்தில் அந்த இடத்தில் நிற்பதையும் பழக்கப்படுத் திக் கொள்ளவேண்டும். பல ர் மேடையில் வரும் போது மறைக்காதிருப்பதையும், அவ சியம்ற்றவகையில் அடியெடுத்து வைப்பதைத் தவிர்ப்பகையும் ஒத்திகைகளில் பழகிக் கொள்ள வேண்டும்,
73

Page 96
மாணவர்களின் ஆளுமை அனுபவம் ஆகி யவற்றிற் கேற்ப நிகழ்ச்சிகளைத் தயாரிப்ப தும் உத்திகளைக் கையாள்வதும் அவசியம் ஒரு தடவை ஒருவர் கிணற்றில் தவறி விழு” கின்ற காட்சியை பிரதியை எழுதியவர் வசனத்தில் சித்தரித்திருந்தார். ஆனால் நெறி யாளரோ அந்த வசனங்களைப் பேசுவதற்கு முன்பாக மேடைக்குப் பக்கத்தில் ஒலி வாங் கியை வைத்து அதற்கு முன்பாக ஒரு பெரிய வாளியில் நீரை நிரப்பி பெரிய கல்லை உயரத்திலிருந்து போட்டால் கிணற்றில் ஒரு வர் விழுவது போன்ற சத்தம் வருமென்று நினைத்து ஏற்பாடு செய்தார். உரிய நேரத் தில் அதற்கென ஒழுங்கு படுத்தியவர் கல் லைப் போடாததால் மேடையில் நின்ற நடி கரே"போடு. போடடா" என்று சொன்னது ஒலிவாங்கியில் கேட்டது, ஆனால் வாளிக்குள் கல்லைப் போட்டபோது தண்ணீர் சீறி மேலே வந்து ஒலி வாங்கிக்குள் புகுந்து கொண்டதால் ஒலிபெருக்கிச் சொந்தக்காரர் நாடகத்தில் பங்கேற்ற வர்களுக்கு அடிக்க முயற்சித்தார் ஒரு சோகக் காட்சி நகைச் சுவைச் சம்பவ மாகிவிட்டது
அண்மைக்கால அரங்க நிகழ்வுகளில் கால்களை விட்டு சலங்கைகள் கழன்று விழு வதையும், ஊசி போன்ற பொருட்கள் மேடை யில் விழுவதையும் பார்த்திருக் கி ன் றேன், திரை மூடியதும் இவற்றை எடுத்து மேடை யைச் சுத்தமாக்க வேண்டும். இல்லையானால் இவை சிலரின் பாதங்களைப் பதம் பார்க் கக்கூடும், "பலகை மேடைக்கும் பரதத்கலைக் கும் பகை' எனப் பலர் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் அதனால் நடனமேடைகளில் படங்கு பாய் கம்பளம் ஆகியவற்றை விரித்து தடை ஏற்படுத்தாமல் கவனிக்க வேண்டும்.
நடனம் நாடகம் ஆகியவை மேடையில் இடம் பெறும் போது சில வேளைகளில் "ஒன்றும் கேட்க வில்லை சரியாக விளங்க வில்லை" எனவும் "சரியாகத் தெரியவில்லை! புரியவில்லை" எ னவும் சபையோர் அபிப் பிராயப் படுவதைக் காணலாம். எனவே நெறிப்படுத்துபவர் ஒத்திகையின் போது ஒரு நாளைக்கு கண்களை மூடிக் கொண்டு காதுகளைக் கூர்மையாக்கி படைப்புகள் ஒலிவடிவத்தில் வரும்போது ஏற்படும் பிரதி பலிப்பைக் கவனிப்பதும், இன்னொரு நாளைக்கு காதுகளை மூடிக் கொண்டு கண்க
74

ளால் காட்சிகளைப் பார்த்து ஏற்றதிருத்தம் செய்வதும் நல்லது.
நடனம் நாடகம் ஆகியவற்றில் ஒப்ப னையும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. மேடையி தோன்றுவோர் தம்மை அலங்கா ரம் செய்து கொள்ள வேண்டுமே தவிர அலங்கோலம் செய்து கொள்ளக் கூடாது. "இரக்கப் போனாலும் சிறக்கப் போக வேண்டுமென்ற நினைப்புடன் சில மாணவர் கள் இரவலாகப் பெறும் ஆடைகள் சிறிய தும் பெரியதுமாக அமைந்து விடுவதால் அவலட்சணத்தை ஏற்படுத்துகிறது. வழமை யாக சப்பாத்து அணியாதவர்கள் மேடைக் காக சப்பாத்துக்குள் கால்களை நுழைத்து சப்பாத்து கடிக்கும் போது நடிக்க முடியாமற் கஷ்டப்படுவதையும் காணலாம். மேடையே றுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவேனும் சப்பாத்து அணிவதும் காலைக்கடிக்காதிருக்க குதிகால், பாதத்தின் மென்மையான பகுதி கள் விரல்களில் பவுடர் தடவிய பின்னர் அணிந்தால் வேதனை தராது. "ஆள்பாதி ஆடை பாதி’ என்றாலும் மேடையில் முதன் முறையாக சாறி வேட்டி ஆகியவற்றை அணி யும் போது அவை மாணவரின் இயல்பான வெளிப்பாடுகளைத் தவிர்த்து விடுகிறது" முன்கூட்டியே ஆடை அணிகளுடன் ஒத்திகை பாரிப்பது நன்று.
"ஆண்கள் பெண்களாக வேடமேற்கை யில் தலைக்கு "டோப் அணியும் போது பொருத்தமான "டோப்"பைச் சரி செய்து அணிய வேண்டும். சுத்தம் செய்யப்படாத "டோப்" சகிக்க முடியாத மணத்தையும் வேதனையையுந்தரும்.
சில பாத்திரங்களை ஏற்போர் தாடி மீசையை முகத்தில் ஒட்டுவதும் கட்டுவது முண்டு. அவை கழன்று விழாதிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை நிகழ்ச்சி முடியும்வரை இடையிடையே சரி செய்வது நல்லது
முகத்துக்கு பூச்சிடும் போது முகபாவம் தெரியும் வகையிலும் நடிகரை அடையாளம் காணும் வகையிலும் ஒப்பனை அமைவது அவசியம்
குழுநிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் போது ஒரே நிறத்தில் ஆடை அணிவது உயரத்தைக் கவனித்து வரிசையாக நிற்றல் முதலியன எடுப்பாக இருக்கும்.

Page 97
“வாழும்
விளக்கினைக் கையில் ஏந்தி விடியலைத் தேடும் குருட்டுப் புலத்தியன் போலே யானும் புவியினில் மனித நேயம் தளைத்திடும் வழியைத் தேடி தவித்துமே போனேன் அந்தக் களைப்பிலே களத்தில் வீழ்ந்து கவலையில் நொந்தும் போனேன்
கல்லினைக் கண் கும்பிடக் கைகள் சொல்லினில் இ சுகமுடல் தன்ன வல்வினை போ மனிதனுள் இரு நல்லினைக் கை நாமானை ஆள்
இதயத்துள் ஈசன் உண்டு என்பதை உணத்தும் கல்வி பதமுடன் பலதும் ஊட்டும் பண்பான வாழ்வு காட்டும் அதனையே கருவி ஆக்கி அவலமே உருவம் ஆகி மதமுடன் அலையும் யானை போலவே மனிதா போனாய்
இதயமே கோயி இனிமையே கெ இதமுடன் கனி இன்பமே சூழல் அதனுடன் அன் அகத்திலே தேக் சுதந்திர ஆன்ம சூழவே வாழ்ந்து

வழி”
TI- GLJITз ர் சேரும் னிமை சேரச் ரில் ஊரும் க்கும் ஈசன் ப்பதாலோ கள் சேர்த்து
வணங்குகின்றோம்.
ல் ஆக்கு ாள்கை ஆக்கு வாய்ப் பேசு
ஆக்கு "பு சேர்த்து கி மனித நேயம் து காட்டு.
- கேணிப்பித்தன் -
75

Page 98
ஓடி விளைய
மகாகவி பாரதி விளையாட்டுத் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் போலும் குழந்தைகளுக்கே உரிய பாணியில் 'ஒடி விளையாடு பாப்பா நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா என்று பாடியுள்ளார். ஒரு சமுதா யம் சகல துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டுமாயின் அங்கு வாழ்கின்ற மக்கள் நல்ல சுகதேகிகளாக விளங்க வேண்டும். அவ் விதம் உடல் நலம் பெறுவதற்கு விளை யாட்டுப் பயிற்சி மிகவும் இன்றியமையாத தாகும். இதனையே சுவாமி விபுலாநந்தர் அவர்களும் தமது ஆதாரக்கல்வி முறையில் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் நல்ல உடற்பயிற்சியினை மேற்கொண்டு வந்தால் சிறந்த சுகநலத்தைப் பெறமுடியும் என்றும் அதன் மூலம் நல்ல கல்வி அறிவின்ை வளர்த் துக் கொள்ளலாம் என்று வலியுறுத்தியதோடு அதனைச் செயற்படுத்தியும் காட்டினார்.
இன்று விளையாட் டு த் துறை பெரு வளர்ச்சி கண்டுள்ளது. சார்க் விளையாட் டுப் போட்டிகளில் மாத்திரமல்லாமல் ஒலிம் பிக் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நம்மவர் சாதனைகளைப் புரியும் அளவிற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது எமது பாரம்பரிய விளையாட்டுக்களான சக்குடு (கவழ்) கிளித்தட்டு, கிட்டி, வார் ஒட்டம், போர்த் தேங்காய், தலையணைச் சண்டை, வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வற்றிற்கு தற்பொழுது கூடுதலான ஊக்கம் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கக் கூடிய வொன்றாகும். இதே போன்று மேற்கத்திய விளையாட்டுக்களான கூடைப்பந்து, வலைப் பந்து, மேசைப்பந்து, பூப்பந்து, கிறிக்கட் உதைப்பந்து, கரப்பந்து, நீச்சல் போன்ற் விளையாட்டுத் துறைகளில் நமது வீரர்கள் கூடுதலான பயிற்சியினைப் பெற்றுச் சாத னைகளைப் புரிந்து வருகின்றனர். விளை, யாட்டுத் துறை மூலம் சமுகங்களிடையே ஒரு புரிந்துணர்வு ஏற்பட வழி சமைக்கப் படுகின்றது. விளையாட்டுத் துறையானது இன ஒற்றுமைக்கு மிகவும் உறுதுணையாக வுள்ளது. நாடுகளுக்கிடையே விளையாட்டுத்
?6

பாடு பாப்பா
ஏ. எஸ். குணரத்தினம் (உதவிப்பணிப்பாளர்)
துறைமூலம் ஏற்படுத்தப்படும் ஒருங்கிணைப் புப் பரிமாற்றமும் பொருளாதார கலாசாரப் பரிமாற்றத்திற்குக் காலாக அமைகின்றன. பண்டைக் காலத்தில் அரசர்கள் விளை யாட்டுத் துறைக்கு கூடிய ஊக்கமளித்துள்ள னர். அரசசபையிலே மல்யுத்தம், வாள்வீச்சு போன்ற விளையாட்டுக்கள் செய்து காட்ட பட்டன. அரசர்களும் வில்வித்தை, வாள் பயிற்சி, குதிரைச்சவாரி, யானை ஏற்றம், முதலான விளையாட்டுக்களைப் பயின்றனர் சங்ககாலத்தில் வாழ்ந்த மக்களில் ஆண்களும் பெண்களும் பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றையும் பழகினர் பெண்கள் கோலாட் படம், கும்மி, கழங்கு, சொக்கட்டான், தாயம், பாண்டி, முதலான விளையாட்டுக் களைவிளையாடித் தம் பொழுதைக் கழித் தனர், இவற்றிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளக் கூடியது யாதெனில் மனிதனது வளமான வாழ்விற்கு விளையாட்டுப் பயிற்சி மிகவும் அவசியமானது என்பதனையேயாகும் சுவாமி விவேகானந்தர் கூட உதைப்பந்தாட் டத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பினை யும் ஓரிடத்திலே குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்வதில் அரசும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது. எமது நாட் டி  ைன ப் பற்றி ஏனைய பிறநாடுகள் நன்கு அறிந்து கொள் வதற்கும் விளையாட்டுப் போட்டிகள் வழி வகுக்கின்றன. சார்க் நாடுகளுக்கிடையே பெரிய அளவிலான விளையாட்டு விழா நடாத்தப்பட்டதனை முன்னுதாரனமாகக் கொள்ளலாம். நாட்டு மக்கள் நோய் அற்ற வர்களாக வாழ்வதற்கு விளையாட்டுப் பயிற்சி முக்கிய காரணியாக விளங் கு கி ன் றது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கமைய விளையாட்டுத் துறையினை அபிவிருத்தி செய்து அதன் மூலம் உடல் நலம் உள்ளவர்களாகச் சகலரும் வாழத் தொடங்கின் நாட்டில் வைத்தியசாலைகளே தேவைப் படாத அளவிற்குச் சூழ்நிலை மாற் றம் அடையும் குழந்தைகளுக்குப் பாரதி சொன்ன வாக்கினை சகலரும் மனதிற் கொண்டு செயற்படுவோமாக.

Page 99
அற்புதத் தெ
நுண்மதி ஆற்றலை வளர் நூதன மானநற் கல்வித மண்ணதில் வாழ்விற்கு வி வாழும் வழியதைச் சொ
݂ ݂
கலைகள் வளர்பதும் கல் கற்பனை வளர்பதும் கல் சிலைகள் வடிப்பதும் கல் சித்திரம் வரைவதும் கல்:
A.
எத்தனை அற்புத மாயங் இன்று உலகிற்குக் காட்டு அத்தனை வளங்களும் ெ அல்லல் உற்றுமே வாழ்கி
அற்புதப் பிறவிதான் மா அறியாத மாந்தரின் செய் இத்தரை வேகுது; மானு செத்து அழிந்துமே போகு
X
நித்திய வாழ்வினைப் பெ நித்தம் தமிழ்த் தொண்டு அத்தன் அடிபதம் சேர்த அற்புதத் தொண்டெனப்
ஆண்டவன் பிள்ளைகள்
அவனி செழித்திடச் சேரு மாண்டது போகட்டும் அ மண்மீது சேர்ந்தொன்றா

ாண்டு
வே. தங்கராசா, அதிபர், தம்பலகாமம்.
த்திடும் - நல்ல
த்திடும் - பின் ல்லிடும்.
வியே - நிறை வியே வியே - நல் வியே.
கள் - கல்வி
து பற்றுமே - மனிதன் றான்.
னுடம் - அதை
கையால் டம் - நிதம் 535l.
ாற்றிட - நாம்
 ெசெய்குவோம்
'லே - கல்வியின்
பாடுவோம்.
நாமெலாம் - இந்த ருவோம் வலங்கள் - இனி ப் வாழுவோம்,
77

Page 100
மொழி வளர்ச்சியில்
உலகில் அறிவு விருத்தி ஏற்படுவதற்கு மொழியாற்றல் அவசியமாகும். இன்று உல கெங்கணும் பல்லாயிரக் கணக்கான மொழி கள் மக்களால் பேசப்படுகின்றன. கூடுதலான மக்களால் ஒரு மொழி பயன்படுத்தப்படும் போது அம்மொழி பிரபல்யம் பெற்ற மொழி யாக விளங்குகிறது.உதாரணமாக சீனமொழி, ஆங்கிலமொழி, பிரான்சுமொழி, ஜேர்மன், ருஷ்ஷியன், அறபு, உர்து, போன்ற மொழி கள் மிகக்கூடிய மக்கள் தொகையினரால் பயன் படுத்தப்படுவதால் அம்மொழிகள் நன்கு மதிக் கப்படுகின்றன.
தமிழ்மொழி கூட பல நாடுகளில் பேசப் படுகின்றது. தென்னிந்தியா மலாயா, சிங்கப் பூர், இலங்கை மற்றும் தமிழ் பேசும் மக்கள் உலகின் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அங் கெல்லாம் தமிழ் மொழி பயன்படுத்தப்படு கின்றது.
எம்மொழியாயினும் அம்மொழி வளர்ச்சி யடைவதற்கு நூலகங்கள் பெரிதும் உதவுகின் றன. நூலகங்கள்தான் மக்களின் அறிவுக்களஞ் சியங்களாகும். உலகில் பண்டைக் காலம்முதல் இற்றைவரை மனித நாகரீகம் வளர்வதற்கும் பல்வகை முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கும் அறிவியல் வளர்ச்சி ஏற்படுவதற்கும் காரணங் களாக அமைந்தவை நூல்கங்களாகும். நூல கங்கள் சமுதாய முன்னேற்றத்தின் ஊற்றுக் கண்களாகும். உலகில் அறிவு மிக்கவர்களா கவும், ஆய்வில் சிறந்தவர்களாகவும் வாழ்வில் உயர்ந்தோராகவும் மிளிர்வதற்கு நூலகங்கள் துணைபுரிகின்றன.
பாடசாலை நூல்க்ங்கள்
எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் இடமாகப்பாடசாலைகள் இருக்கின்றன. சிறு
78

நூலகங்களின் பங்கு
அல்ஹாஜ் எம். பி. எச். முகம்மது (வலயக்கல்விப்பணிப்பாளர், கல்முனை)
வர்கள் ஆரம்பவகுப்புகளில் சேர்ந்தது முதல் உயர்கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்லும் வரை பாடசாலைகளிலேயே கல்வியைப்பெறு கின்றனர். பாடசாலை சமூகத்தின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றது. மாணவர்களின் நடத்தையில் சிந்தனையில் திறமையில் மாற் றங்களை ஏற்படுத்தும் முக்கிய ஓர் சாதன மாகப் பாடசாலை விளங்குகிறது. அம்மான வர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு என்ப வற்றை வளர்த்து வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில்பாடசாலை நூலகங்கள் பெரி தும் உதவுகின்றன.
ஆசிரியர்கள் இவ்வகையில் மாணவர்களில் வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த அன்றாடம் முயற்சி எடுத்தல் வேண்டும் சிறந்த முறையில் வழிகாட்ட வேண்டும் ஒவ்வொரு பாடசாலை யிலும் வகுப்பு ரீதியிலும், பாட ரீதியிலும் நூலகங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்.
பாடசாலை நூலகங்களை விட சமூகத் தில் நிறுவப்படும் பொது நூலகங்கள் சமுகத் தில் பெரும் சேவையாற்றி வருகின்றன. பாட சாலை நேரம் தவிர்ந்த ஏனைய ஓய்வு நேரங் களில் மாணவர்களும் மற்றவர்களும் பொது நூலகங்களுக்குச் சென்று தாம் விரும்பிய நூல் களைக் கற்க வசதி ஏற்படுகின்றது. சிறுவர் களுக்கென வேறாக சிறுவர் நூலகங்கள் சமூ கத் தி ல் நிறுவப்பட்டு சிறுவர்களுக்கேற்ற நூல்கள், சஞ்சிகைகள், வெளியீடுகள் மிகவும் கவர்ச்சிகரமான முற்ையில் அமைக்கப்படடு பேணப்பட்டு வ்ருவதை நாம் கண்டிருக் கிறோம்;
இவ்வாறு பரவலாக ஊர்கள் தோறும்,
கிராமங்கள் தோறும் அறிவு வளர்ச்சிக்கு உத வக் கூடிய நூலகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

Page 101
இன்றைய நிலை
இன்றைய மாணவர் சமூதாயத்தினர் வாசிப்பில் ஆர்வம் காட்டுவது குறைவாக உ* ளது. இதன் காரணமாக மாணவர்களில் பெரும்பான்மையானோர் மொழியாற்றல் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். மொழியாற்றலை மாணவர்களில் அதிகரிப்ப தற்கு - வாசிப்பில் மாணவர்களின் ஆர்வத் தைத் தூண்டுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். பாடரீதியாகவும் வகு ப்பு ரீதியாகவும் இவ்வகையில் முயற்சிகள் மேற்
கொள்ளப்படவேண்டும்.
பொது நூலகங்களைப் பயன்படுத்தல்
பாடசாலை நூலகங்களுக்கு மேலதிகமாக பொது நூலகங்கள் கிராமங்கள், நகரங்கள் தோறும் அமைந்திருப்பது குறித்த பிரதேச மக்களுக்கு மிகவும் பிரயோசனமான ஒரு சேவையாகும். தற்போது நவீன வசதிகளுடன் நூலகங்கள் நிறுவப்படுகின்றன.சிறுவருக்கான நூலகங்கள் வளர்ந்தோருக்கான நூலகங்கள் மற்றும் கட்புல செவிப்புல சாதனங்கள் ஆகி யனவும் நூலகங்களின் அங்கங்களாக தற்கால த்தில் அமைக்கப்படுகின்றன. இருப்பினும் சில பிரதேசங்களில் நூலகங்கள் என்னும் நிறுவப் படாத நிலை காணப்படுகின்றது. இந்நிலை மாறவேண்டும் சகல பிரதேசங்களிலும் சகல வசதிகளுமுள்ள நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
நூலகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்திய வர்கள் பிற்காலத்தில் சிறந்த அறிஞர்களாக வும் எழுத்தாளர்ளாகவும், விற்பன்னர்களா கவும் மேதாவிகளாகவும் தத்தமது துறைகளில் பிரபல்யம் பெற்று மிளிர்வதை நாம் கண்கூடா கக் காண்கிறோம்.
எனவே மொழியாற்றலை வளர்ப்பதற்கும் மொழியை வளம் படுத்துவதற்கும் உதவும் நூலக சேவையை நமது பாடசாலைகளில் விஸ்தரித்து சமுதாயத்தில் கல்விச் செல்வம்

தழைத்தோங்கச் சேவையாற்றுவதற்கு நாம் அனைவரும் முன்வரவேண்டும்.
எத்தகு கல்வி நிறுவனங்களாக இருப்பி னும் நூலக வசதி அங்கு இன்றியமையாத தாகும். ஆரம்ப பாடசாலையாயினும், உயர் தரப்பாடசாலையாயினும் தொழில் நுட்பக் கல்லூரியாயினும், அல்லது பல்கலைக்கழகக் கல்லூரியாயினும், அங்கு நூலக வசதி இல் லாவிட்டால் அவ்விஸ்தாபனம் பூரணத்துவம் வாய்ந்த இஸ்தாபனமாகக் கருதப்பட முடி யாது. ஆகையால் ஒரு கல்வி நிறுவனம் பூர ணத்துவம் வாய்ந்ததாக அமைய வேண்டு மெனில் அதற்கென நூலகமொன்று நிறுவப் பட்டிருப்பது அவசியமாகும். நூலக வசதி இல்லாத எந்த ஒரு கல்வி நிறுவனமாக இருந் தாலும் அங்கு கல்விக்கு அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லைஎன்பதே கருத்தாகும்.
எனவே இன்று எம்மத்தியில் நூலகங்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலைகள் தம் நிலையை உணர்ந்து அக்குறை பாட்டைக் களைய முன்வரவேண்டும். சிறிய அளவிலா வது நூலகங்களை உருவாக்கி மாணவர்களின் வாசிப்பார்வத்தை வளர்த்தெடுக்கத் திட்ட மிடவேண்டும். இவ்வகையில் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் பெற்றோர், நலன் விரும்பிகள் பழைய மாணவர்கள் போன்றோ சின் ஒத்துழைப்பைப் பெற்று செயற்படுவார் களாயின் குறுகிய காலத்தில் பெருவெற்றியை அடைய முடியும்.
நூலகமொன்றினை நிறுவிடுவோம்-என்றும் நிகரிலாச் சேவைகள் செய்திடுவோம் மேலவர் போற்றிடும் வகைவகை நூல்களை விரும்பியே வாங்கிக் குவித்திடுவோம்.
அறிவினை வளர்த்திடும் நூலகமாம்.நல்ல தெளிவினைத் தந்திடும் நூலகமாம் கனிவுடன் கல்வியில் தேர்ச்சிகள் பெற்றிட துணைசெயும் கருவியே நூலகமாம்
நூலகமொன்றினை நிறுவிடுவோம்-என்றும் நிகரிலாச் சேவைகள் செய்திடுவோம்.
79

Page 102
| a G
1ஐ கட்டுச் சோற்றை
கணவாய்க்குழம் எட்டியெட்டிப் பா
எப்படி அம்மா
கடன்பட்டாளா!
காட்டி இவற்றை
படம் போல் அம் பாடுகளெல்லாப்
2.
3. பிசைந்து
புரைக்க நினைக்கின்
நெஞ்சட்
4. நினைப்ப நிமலன் அனைவே
அடிக்க
5. கணவாய்க் குழம் காய்ந்த பானை உணவாய் மதியப் ஒ.நான் பெரி
6 என்னை
எவர்த எந்தன் த
ஏதோ
7. ஓலைக் குடிலைப்
ஒருகல் வீடு க நாளை தங்கை
நகை நட்டென்
83 தம்பி படி தங்கை gyLb4 Dft 5
அப்பா
மலைபோல் நம்பி மகாராசன் டே
தொலைவில் வா துள்ளிச்சிரிக்க
8O

சோறு
செ. குணரத்தினம், மட்டக்களப்பு
அவிழ்க்கின்றேன்! Լվ, மீன்பொரியல் ார்க்கிறது! m
இதைச் சமைத்தாள்?
பல்லையெல்லாம் ற வாங்கினாளா? மா படுகின்ற b தெரிகிறது!
மெதுவாய் உண்கின்றேன்! டித்துத் தொலைக்கிறது! ன்றாளா அம்மா என் ம் நெகிழ்ந்து போகிறது!
து அம்மா மட்டுமல்ல sibl9, 5iana; o LDIT
ராடு அப்பாவும்
டி என்னை நினைப்பார்கள்!
பை நான் சுவைக்க னச் சம்பலுடன் ம் உண்பார்கள் ய உழைப்பாளி
விட்டால் நினைப்பதற்கு ானுண்டு அவர்களுக்கு? தலைமேல் நிறை பாரம் நானும் உழைக்கின்றேன்!
பிரித்தெறிந்து ட்டுவேனா? குமரானால் ாறு தேடுவேனா?
டிக்கப் பணம் வேண்டும்! வாழ வழி வேண்டும்!
ாதும் வெறும் காது;
பாவம் நோயாளி;
என்னை நிதம் ால் கவனித்து ழும் இவர்கள் மனம் வழியுண்டா?

Page 103
சிறுவர் சுவை
கிதைகள் என்பன காலத்தால் முற்பட் டவை: ஆதிகால மனிதன் காட்டுக்கு வேட் டைக்குச் சென்று பெற்ற அனுபவத்தை வீட் டுக்கு வந்து மனைவி மக்களுக்குக் கதையா கக் கூறி மகிழ்ந்தான். அந்தக் கற்காலத்தி லேயே கதைகள் உருவாகின. -
ஆதிகால மனிதன் உலகைப் பற்றியும் உயிரினங்கள் பற்றியும் தனது கற்பனைக்கு ஏற்ப புனைந்தவை கதைகளாயின. ஆதி கால மனிதன் தனது செயல்களுக்கு ஏற்ற காரணங்களைத் தேடினான். தனது செயல் களுக்கான காரணங்களை விளக்குவதற்கு தனது கற்பனைக்கு ஏற்ப விதம்விதமான கட் டுக் கதைகளைப் புனைந்தான்.
ஆதிகால மனிதனின் வாழ்க்கை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை ஆதிகால பழங் கதைகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடி கிறது" ஆதிகால மனிதன் மதத்துக்கும் மந் திர தந்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித். தான். ஆதிகாலக் கதைகள் பெரும்பாலும் :of நம்பிக்கை ஊட்டுவனவாக விளங்
GöT
பின்னர், மக்கள் பொழுதினை மகிழ்ச்சி யாகக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத் தோடு கதைகள் புனையப்பட்டன. கதைக் கலை படிப்படியாக வளர்ச்சியடைந்து தத்து வக் கருத்துக்களை - ஒழுக்க நெறிகளை - வாழ்க்கைக்கேற்ற வழிமுறைகளை மக்களுக்கு ஊட்டும் சாதனமாக கதைகள் பயன்படுத்தப்
- 60. குறிப்பாகவும் சிறப்பாகவும் பாமர மக் களுக்கும் பாலர்களுக்கும் படிப்பினை ஊட் டும் ஊடகமாக கதைகள் பயன்படுத்தப் பட்டன. கலைகள் வளர்ச்சியுறாத பண் டைக் காலத்திலே கதைகள் மூலமே மாண வர்களுக்கு ஆசிரியர்கள் அறநெறிக் கருத்துக் களை ஊட்டினர்.
கதைகளிலே பலவிதக் கதைகள் உள் ளன. பாட்டிக்கதை, தேவதைக்கதை, நாடோ டிக்கதை, நீதிக்கதை, புராணக்கதை, இதிகா சக்கதை, நவீனகதை எ ன பலவகையான கதைகள் உலகின் பல பாகங்களிலும் விளங்கி வருகின்றன. உலகில் உள்ள கலைகளிலே இந் திய, எகிப்திய, அரேபிய, சீன, கிரேக்க, ரோமானியக் கதைகள் உலகப் புகழ் மிக்கவை. இந்தியக் கதைகளிலே த  ைல சிறந்த இதிகாசக் கதைகளாக மிளிர்புவை இராமா யணக் கதையும் மகாபாரதக் கதையும் அவ் விரு கதைகளும் நீதிகளைப் போதிக்கும் அரிய கதைகளாகும்.
பண்டைய தமிழ் இலக்கியங்களிலே கதைகள் இடம் பெற்றது போன்று புராணங்

க்கும் கதைகள்!
மாஸ்டர் சிவலிங்கம்
களிலும் கதைகள் நிறைந்து காணப்படுகின் றன. தமிழகத்திலே மிக நீண்ட காலமாக கதைகள், வாய் மூலக் கதைகளாக செவி வழிக்கதைகளாகவே வழங்கி வந்தன அக்கா லத்திலே அவை அச்சுருப் பெற வாய்ப்பு இல்லாமல் போனதால் பல கதைகள் நாள டைவில் மறைந்து போய் விட்டன,
தமிழகத்தில் வாய் மூலக் கதைகளாக விளங்கியவற்றுள், பவளக்கொடி மாலை, புலந்திரன்கதை, ஆரவல்லி - சூ ரவ ல் லி, தேசிங்குராஜன்கதை முதலியன புகழ் வாய்ந் தவை.
முற்காலத்திலே சிறுவர்களுக்கு உகந்த ந்தனைக் கதைகளை சிறப்பாகக் கூறிபுகழ் பெற்று விளங்கிய மேல் நாட்டுக் கதைஞர் ஈசாப் என்ற கிரேக்கப் பெரியா ரே ஆரம்பத் தில் வாய்மொழி மூலமாகவே கதைஞர் ஈசாப் மக்கள் மத்தியிலே கூறி வந்தார். பிற்காலத் தில் அவரின் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் தின அச்சு வாகனம் ஏறி உலகெங்கும் பவனி வந்தன. இந்திய நீதிக்கதைகளிலே பஞ்சதந்திரக் கதை கள் பிரசித்தி பெற்றவை. விஷ்ணு சர்மா என்ற அந்தண அறிஞரால் அக் கதைகள் உருவாக்கப் பட்டவை.
அமரசக்தி என்ற மன்னன் முட்டாள்க ளாக விளங்கிய தனது மூன்று புதல்வர்க ளுக்கும் கல்வி அறிவு புகட்ட விரும்பினான். விஷ்ணுசர்மா என்ற அந்தண அறிஞரை அழைத்து தனது புதல்வர்களுக்கு இலேசான வழியிலே அறிவு புகட்டும்படி கூறினான். விஷ்ணுசர்மா பஞ்சதந்திரக் கதைகள் மூலம் ஆறு மாதங்களில் அந்த இளவரசர்களை நீதி சாஸ்திர நிபுணர்களாக்கினார் என்று கூறப்படுகிறது. இராஜதந்திரத்தை போதிப் பதற்கென்று உருவாக்கப்பட்டதே புகழ்மிக்க பஞ்சதந்திரக் கதையாகும்.
சிறுவர்கள் விரும்பிச் சுவைக்கும் கதைக ளிலே தென்னாலிராமன் கதை, பீர்பால் கதை அந்தரே கதை, பாட்டிக்கதை, சிரிப்பூட்டும் கதைகள் ஆகியனவும் அடங்கும்.
வாசிக்கும் பழக்கம் ஒரு மனிதனை பூரணப்படுத்தும் என்பது ஆன்றோர் வாக்கு கதைப்புத்தகங்கள் படிப்பதற்குரிய வாய்ப் பினை சிறுவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத் தால் கதை படிப்பதோடு நல்ல கருத்துக்க ளையும் அறநெறிகளையும் அவர்கள் இலகு வில் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். அத்தோடு கல்வி அறிவும் கற்பனை வளமும் சிறுவர்களுக்கு இலகுவில் ஏற்படும் என்றால் அது மிகையாகாது.
8.

Page 104
பாரதியின் காதற்சுை
மகாகவி பாரதி யாத்த காதற் சுவையுள் துவம் பெறுகின்றன. கலைமகள், திருமகள், ளைத் தமது காதலிகளாகப் பாவனை செய் வையாகும். பல்லவர் கால நாயன்மார்களு பாரதியாரும் கையாண்டபோதும், பாரதி க கின்றது.
பாரதி பாடிய ஆன்மீக கவிதைகளில் இவற்றுள்ளே சக்தியைப் பற்றிறே பெரும்பா டையதுணைவியான வள்ளியைப் பாட வந்த சொட்டக் கவிதை புனைந்துள்ளதைக் காண தீராக் காதல் பர்ணமிக்கின்றது. உன்னுடன் எந்நேரமும் விழைகின்றது. அந்த ஆசைப் பெ ளிய ஞானப் பெருஞ் செல்வமே உனைச் ே ஆசையை வெளிக்காட்டுகின்றார். பாடல் மு றோம்.
"எந்த ே கு,
1) இந்த நேரத்திலே
யோரத்திலேயுள் வீரத் தமிழ்ச் சொ
மிக்க மகிழ்ச்சி பாரதித்லே இதழீர யோரத்திலே அ ஆரத்தழுவி அமர
அதன் பயனை
2) வெள்ளை நிலாவிங் விரிந்து பொழி கொள்ளையிலே யுை குறிப்பினிலே ( பிள்ளைக் கிளியென் பின்ன மறச் ே தெள்ளிய ஞானப்
சேர விரும்பின
இவ்வாறு தனது உள்ளக் கிடக்கைை மிகவும் அழகான அனுபவம் வாய்ந்த உவை கினைப் புலப்படுத்தியுள்ளார் குளத்தின் ந சுற்றி குளத்திலேயே கிடக்குமோ அதே ே எனக் கூறுகின்றார்;
82

வை மிகு கவிதைகள்
எஸ். எதிர் மன்னசிங்கம்
ள கவிதைகள் அவரது பாடல்களில் தனித் மலைமகள், ராதை வள்ளி, போன்றவர்க து பாடிய கவிதைகள், மிகச்சுவை நிரம்பிய ம், ஆழ்வார்களும் கையாண்ட மரபினையே றும் முறையில் அதிகளவு சிறப்புக் காணப்படு
பல தோத்திரப்பாடல்கள் காணப்படுகின்றன. லான கவிதைகள் உள்ளன. முருகப்பெருமானு பாரதி, தானே முருகனாக மாறி காதற்சுவை லாம். வள்ளிநாயகி மீது முருகனுக்கு இருந்த
இன்பக் களிப்பினில் நான் ஈடுபட என்மனம் ருக்கினை இன்று போக்கிக் கொள்வேன். 'தெள் சர விரும்பினேன். கண்டாய்." என்று தனது ழுவதையும் விருப்பு நோக்கி இங்கு தருகின்
நரமும் நின் மையல் ஏறுதடீ! ற வள்ளி! சிறு கள்ளி!
மலை வாரத்திலே நதி னைக் கூடி - நின்றன் ல்லின் சாரத்திலே மனம் கொண்டாடி - குழல் த்திலே முலை புன்பு சூழ - நெஞ்சம் நிலைபெற்று பின்று காண்பேன்.
கு வானத்தை மூடி லது கண்டாய் - ஒலிக் னக் கூடி முயங்கிக் யான்றுபட்டு - நின்றன்
குதலையிலே மனம் சல்ல விட்டு - அடி பெருஞ் செல்வமே! நினைச் ன் கண்டாய்,
வெளிப்படுத்திய பாரதி அடுத்த பாடலிலே மகளைக் கையாண்டு தனது உணர்ச்சிப் பெருக் விெலே மிதக்கின்ற தெப்பம் எவ்வாறு சுற்றிச் ான்று தான் நானும் உன்னைச் சுற்றித் திரிவேன்

Page 105
**வட்டங்களிட்டுக் குவி மணிப்பெருந் ெ விட்டு விட்டுப் பல லி
மேனிதனை வி எட்டுத்திசையும் ஒளிர் இரவியைப் போ இட்டுப் பல முத்தமிட் இட்டுனைச் சே
இப்பாடல் பொருட்சுவையும், உவமை படுகின்றது. இன்னுமோர் வள்ளிப்பாட்டிலும்
பாரதியாரால் பாடப்பட்டுள்ள கண்ண என்னும் கவிதையிலே கண்ணம்மா மீது அ தெட்டத் தெளிவாகக் காணமுடிகின்றது. இக்க பொருட் சுவை நோக்கிப் பார்ப்போம்.
"நீ யென நின்னுயிர் நேரமும் நின்நிை போயின போயின து:
பொன்னெனக் வாயினிலேயமுதுாறுதே シ மாவென்ற பேர் தீயினிலே வான் சோ சிந்தனையே எ
வாழ்க்கை சிறப்புற அமைவதற்கு மிக வலிமை ஆகிய மூன்றினையும் பெற விருப்பம் காதலிகளாகக் கற்பனை செய்து பாடியுள்ளா ரிலே முதலாவதாகக் கலைமகளையும், இரண் களையும் காதல் கொள்கின்றார். பாடலில் ஒ
'ஆடி வருகையிலே -
எங்கொரு வீதி ஏடு தரித்திருப்பாள் -
இங்கிதமாகப் நாடியருகணைத்தாள்
ஞானங்கள் ெ கூடி மகிழ்வம் என்றா
கோணத்திலே
இப்பாடற் பகுதியிலே பாரதியார் தன அளித்ததாகவும், பின்னர் தான் இருபத்திரன் கொண்டிருந்ததாகவும் கூறுகின்றார். அடுத்து சுந்தரி தன்னைசில நேரம் சேர்ந்தும், சில சம என்னை பார்த்துள்ள சந்தர்ப்பங்களில் எனக் பின்னர் அவள் விட்டுப் பிரிந்ததும் மன வே தன்னுடைய வாழ் நாளில் அடிக்கடி செல்வமு

0 DS ØJT 5 : * தப்பத்தைப் போல - நிலை லைகள் செய்து நின் டவின்றி - அடி ந்திடுங் காலை ான்ற முகத்தாய் - முத்தம் -டுப் பல முத்தம் ர்ந்திட வந்தேன்.
ச் சிறப்பும் பெற்று ஓசை நயத்துடன் காணப் உயிரை விட இனியார் நீ என்று கூறுகின்றார்.
ான் பாட்டிலே வரும் கண்ணம்மாவின் காதல் வர் கொண்டிருந்த அன்பையும் பண்பையும் விதையிலே இரண்டாவது பாடலை மாத்திரம்
கண்ணம்மா! எந்த னைப் போற்றுவேன் - துயர் ன்பங்கள் - நினைப் கொண்ட பொழுதிலே - என்றன்
- கண்ணம் * சொல்லும் போழ்திலே - உயிர்த் தியே! என்றன் ன்றன் சித்தமே! இந்தக்
(காற்று)
அவசியம் தேவைப்படும் கல்வி, செல்வம், கொண்ட பாரதி இம் மூன்று கலையும் தம் ர் மூன்று காதல் என்னும் கவிதைத் தொட "டாவதாகத் திருமகளையும், அடுத்து மலைம ஒரு வித வரிகளை நோக்குவோம்.
அவள் முனையில் நிற்பாள், கையில் அதில்
பதம் படிப்பாள், அதை
r- ) சால்லி இனிமை செய்வாள், இன்று ால் - விழிக்
நகை காட்டிச் செல்வாள் அம்மா!
ாக்கு முதன்முதல் கன்னிக் கவிதை கலை மகள் iண்டு வயது மட்டும் அவள் மீது ஆறாக்காதல் தான் காதலித்தவனான செந்திரு என்னும் மயம் விட்டுச் செல்வதுமாக இருப்பாள் அவள் :குத் தலைகால் தெரியாமல் நடந்து விடுவேன். தனை அடைவேன் என்று கூறுகிறார்- இங்கே 2ம், வறுமையும், இன்பமும் துன்பமும் ஏற்பட்ட
83

Page 106
தன்மையை உணர்த்துகின்றார். "என்ன பின ஏகிடுவாள் என்று கவலையடைகின்றார். அடு செல்வமும் இலகுவில் நம்மைச் சேர்ந்திடும் எ
*செல்வங்கள் பொங்கி தெள்ளநி வெய்
பல்லவர் காலத்திலும் சோழப் பெரும சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாய திருமாலையுமே தம் காதலனாகவும், காதலி ளைப் பாடியுள்ளனர். ஆனால் பாரதியாரோ வேண்டப்படும் கல்வி, செல்வம் வலிமை ஆசி பாடிச் சிறப்பு பெறுகின்றார். அத்தோடு கண் கற்பனை செய்து பெரும் பாலான கவிதைகள் தோற்றத்தை அப்படியே படம் பிடித்துக் கா யாத்துள்ளார். உனது கண்களிலே இருந்து வி னைப் போன்றது. பார்க்கின்ற தன்மையைப் சுட்டெரித்து விடும் அன்போடு பார்த்தால், ஊட்டும். வானத்துக் கருமை நிறம் போன்ற குரல் இனிமையும் கொண்ட உன்னைக் காத
"சுட்டும் விழிச்சுடர்
குரிய சந்திரரே வட்டக் கரிய விழி - வானக் கருமை பார்த்திருந்தால் வருே பாங்கியோடெ வார்த்தை தவறி விட் மார்பு துடிக்கு, பார்த்த விடத்திலெல் பர்வை தெரியு
அடுத்தடுத்த கவிதையடிகளிலே தனக் பல உவமானங்கள் மூலம் காட்டிச் சொல்கி நானுனக்கு என்றும் நல்வுயிர் நீயெனக்கு ந உதாரணங்களைக் கூறி காதல் உணர்ச்சியை
பாரதி பாடியுள்ள பல வகைப் பாட திரனைக் காதலியாகப் பாவனை செய்து ப
"பச்சைக் குழந்தைய பாவையடி சந் இச்சைக் கினிய மது இரு விழிக்குத் நச்சுத்தலைப் பாம்பு நாகமணியுள்ள துச்சப்புடு நெஞ்சிலே சோதி வளருத
8
4

ழகண்டோ - அவள் என்னைப் புறக்கணித்து த்த காதலியான மலைமகளினால் கல்வியும் னக் காட்டுகின்றார்.
வரும் தி நலம் பல சார்ந்திடும்.'
ன்னர் காலத்திலும் வாழ்ந்த அப்பர், சுந்தரர், ன்மாரும் ஆழ்வார்களும், சிவபெருமானையும் பாகவும் பாவனை செய்து பக்திப் பனுவல்க வெனில் வாழ்க்கை வளம் பெற முக்கியமாக கியவற்றையும் காதலிகளாகப் பாவனை செய்து ாணன் பாடலில் திருமாலைக் காதலியாகவும் ளைப் படைத்துள்ளார். கண்ணம்மாவின் எழில் ாட்டுவது போன்று கவிதையிலே பாரதியார் பருகின்ற பிரகாசமான பார்வை சூரிய சந்திர பொறுத்திருக்கும். கோபமாகப் பார்த்தால் சந்திரனிடத்தில் காணப்படும் குளிர்மையை து உனது கரிய விழிகள், அப்படிபட்ட அழகும், 5ல் கொண்டேன் எனக் கூறுகிறார்.
தான் கண்ணம்மா!
fr
5 araotbLDIT கொல்லோ? - வேன் - வெண்ணிலாவிலே ன்று ச்ொன்னாப்
டாய் - அடி கண்ணம்மா
தt(0. லாம் - உன்னைப் போலவே தடீ!
கும் கண்ணம்மாவிற்கும் உள்ள பொருத்தத்தை
ன்றார். வெண்ணிலவு நீயெனக்கு மேவுகடல்
ாடியடி நானுனக்கு என்னும் பலவகையான
வெளிப்படுத்துகின்றார்.
ல்களில் சந்திரமதி என வரும் கவிதையிலே சந் ாடியுள்ள சிறப்பு நோக்கத்தக்கது.
டி - கண்ணிற் பாவையடி சந்திரமதி திரமதி - என்றன் தேநிலவு க்குள்ளே - நல்ல
Gogs Gör Luis Trif - நின்றன் Lo !

Page 107
பேச்சுக் கிடமேதடி
பெண்குலத்தின்
ஆச்சர்ய மாலையடி
ஆசைக்குமரியடி
என்று தொடரும் கவிதையிலே தனது
பாரதியார் தனது கவிதைகளையே கt யினையும் அவர் பாடலில் காண முடிகின்றது நிலையினை ஒரு கதை போன்று அமைத்துப்பு சிறப்பு நோக்கிப் பார்ப்போம்.
"வாராய் கவிதையா பன்னாள் பன்மதி ஆ நின்னருள் வதனம் ந அந்த நாள் நீயெனை
இவ்விதமாக மகாகவி பாரதியார் தன கையாண்டுள்ள உத்திகளில் சிறப்புமிகு.பல வி மிகு பல கவிதைகளும் எமக்குக் கிடைத்துள் களான சுதந்திர வேட்கைப் பாடல்கள் அவ தேடிக் கொடுத்தது.
OYM)
Jse00L00e0eeLLe0LL00L0L00L00L00LLL0LL0LL0LL0Le0J0LL
ஒன்று என்று இரு; தெய்வ உயர் செல்வம் எல்லாம்" அன்று என்று இரு, பசித்ே நல்லறமும் நட்பும் நன்று என்று இரு, கடு. நீங் நமக்கு இட்டபடி என்று என்று இரு மனமே உபதேசம் இதே.
கற்காலம் நோக்கிக் கற்றவ தற்கால நாகரிகம்,
beecedeeee-eeeeeeeeeees beeeee

- Ë
வெற்றியடி! என்றன்
காதற் பெருக்கினை எடுத்து விபரித்து செல்
ாதலியாக வரித்துக் கொண்டு பாடிய தன்மை து. இக்கவிதையின் மூலம் மானிட வாழ்க்கையின் பாடியுள்ளார். கவிதையின் இரு சில அடிகளைச்
ம் மணிப்பெயர்க் காதலி ண்டு பல கழிந்தன. ான் நேருறக் கண்டே
அடிமையாக கொள்'
து கவிதை ஆற்றலை வெளிப்படுத்துவதற்குக் டயங்கள் எடுத்துக் காட்டப்படுவதோடு, சுவை ளன. பாரதியார் பாடிய உணர்ச்சிக் கவிதை ருக்கு அக்காலப் பகுதியில் பெரும் புகழைத்
LLLL0LLLLL0JLLLLeeeLLLLLLLL000eSeLLL0L00LLL0LLJLLLLLJJ
ம் உண்டு என்று இரு
தார் முகம்பார்
காமலே,
உனக் கே.
பட்டினத்தார்
ரை ஒட்டுதே
கண்ணதாசன்
●●○○○○な。○○る?○○会 つ。なっう○○○○○○○○や○

Page 108
86
புது யுகம் ட
(மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த்தின
1) வதிவிடிங்கள் அற்
வறுமையிலே கதியிதுவே என்று
கலங்கிநிதம் விதிவழியே வாழ்
விட்டுவிட்டு புதுயுகத்தை அவர்க
புலவர்களே!
2) போர்புரியும் நாட பொன்விளை ஏர்ப்பிடித்து கள எங்களது உபூ ஆர்ப்பரிக்கும் அ6
அல்லல்தரும் ஊர்ப்பசிக்கு உண உழைத்துவரு
3) உழைத்துழைத்து
உsடலினையே
சளைத்திடாமல்
தொழிலாளர் உதய ஒளி பரவு!
ஊதியங்கள் புது யுகத்தை நா புல்லியரை இ
4) தேன் சுரந்த மல தேனீக்கள் சி மீன் நிறைந்த வ மீனவர்கள் 2 வான் மழையும்
வயல்களிலே மானிடர்கள் நாட புத்தம்புது ய

படைப் போம்
ப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை.)
- இ. முரளிஸ்வரன் -
றவர்க்கும்
உழல்பவர்க்கும்
மனம்
GgFrtrfögs-trudøv,
க்கையென்று
புலம்பிடாமல்,
5ளுக்காய்
நாம்படைப்போம்!
ட்டினிலே ய வழியமைக்க ாம் நடக்கும் pவருக்கும் லைகடலில்
புயற்காற்றில் ரவளிக்க ம் மீனவர்க்கும்,
களைத்திடினும், உருக்கிடினும், தொழில்புரியும் * தலைமுறைக்கும், ம் வண்ணம் கிடைக்கும் வண்ணம் ாம்படைப்போம்! இனியழிப்போம்!
ர்களிலே றகுலர்த்த, ாவிகளில்
உலவிவர, தினம்பொழிந்து வரப்புயர, மிணைந்து கம்படைப்போம்.

Page 109
5) வெள்ளையர்கள் க வேற்றுமை உள்ள மதில் ஓர் உலகிலுள்ே இனங்களிடை பிர் இருந்துவிட் மனங்களிடை ஒன் புதுயுகத்ை
6) எல்லைகளை வகுத் எழிலுலகில் தொல்லைகளை
தூயவழி நட முல்லையின பூக்க முகிழ்த்தும இல்லையெனும் ே
புத்தம்புது
7) மான்களினம் வேங்ை மனமகிழ்வ பூனையினம் எலிச புன்னகைய பகையினங்கள் நட
பாந்தமுடன் அகிலமெங்கும் அ புதுயுகத்தை
9) கார்மேகம் கூடிவந்த காட்டுமயில் தேர் வேந்தன் ப தெருவினிே ஏர் ஒடும். பாதைக
எழிலருவி சீர் கூறும் புதுயுக நாம் படிை

றுப்பரெனும் கள் அகன்றுவிடின் நிறமாய் ளோர் வாழ்வன்றோ !
வினைகள் ட போதினிலும் ாறுபட்டு த நாம் படிைப்போம்!
ததனால்
பிரிவுகண்டு தொடராமல் உந்திடுவோம்! ளெல்லாம் னம் களித்திxவே சொல்லகல
யுகம் படைப்போம்!
கையுடன் ாய் விளையாடி, களுடன் ாய் குலவிவர, ட்புடனே ன் உறவாsமைதிதரும் த நாம்படைப்போம்!
5ால்
நடனமிடும்; வணி வந்தால்; ல சனம்திரளும்; ண்டால் பாய்ந்துவரும்;
த்தை த்தால் நலம் பெருகும்!
8
7

Page 110
தமிழ்மொழியில் எ
எழுத்துச் சீர்திருத்தம் இன்று தமிழ் மொழியில் மாத்திர்மன்றி. ஏனைய மொழி களிலும் அதிகமாக இடம் பிடித்துள்ளது. இருப்பினும் இவ்வெழுத்துச் சீர்திருத்தத் திற்கு வலுவான காரணம் எதுவும் முன் வைக்கப்படவில்லை. தட்டச்சில், கணணி யில் அண்மைக்கால நூல்களில் எழுத்தின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முயற்சி இது என்றொரு காரணம் காட்டப்படுகின் றது. (உ- ம்) "லை" என்ற எழுத்தை இன்று "லை" என எழுதுவதால் தட்டச்சில், அச் சகங்களில் "லை" என்ற எழுத்தை நீக்கி +ைல என்ற இரு எழுத்துக்களால் அந்த "லை" என்ற எழுத்தை உருவாக்க முடிகின்றது. இவ்வாறு பதின் மூன்று எழுத்துக்கள், சீர்திருத்தம் செய் யப்பட்டு பதின்மூன்று எழுத்துக்கள் குறைக் கப்பட்டன. (லை - லை, னை - னை, ணை - ணை, ருெ - றொ, ஞ - னா, ஞ - ணா, (უ - [Drr, னுெ - னொ , ணுெ - ணொ, னே - னோ, ணே - னோ, ருே -றோ, ளை - ளை,)
இங்கு இந்த எழுத்துச் சீர்திருத்தத்திற்கு முன்வைத்த காரணம் எழுத்து எண்ணிக் கையை குறைப்பது மட்டுமே என எடுப்பின் வேறு சில எழுத்துக்களிலும் சீர்திருத்தம் செய்யலாமே என்ற வினா எழுவது தவிர்க்க முடியாதுள்ளது. (உ- ம்), ஆக ஆ - அா, ஈ - இா, ஊ - உா, ஏ - எா, ஓ - ஒா என உயிர் எழுத்துக்களில் ஐந்து எழுத்துக்களைக் குறைக்கலாம் எனக்கருத இடமுண்டு. இங்கு வயதிற் பெரியவர்கள் எழுத்துச் சீர்திருத் தத்தை உணர்ந்து அதன்படி எழுதமுடியும் என்பதை ஏற்றுக்கொண்டாலும், சிறுவர் கள் தர்க்க ரீதியாக மேற்கூறிய ஐந்து எழுத் துக்களில் சீர்திருத்தம் செய்யமுடியும் எனக் கேட்க வாய்ப்புண்டாகின்றதல்லவா? இந்த எழுத்துக்களைச் சீர்திருத்தத்தை முன்வைத் தவர்கள் இதற்கான காரணத்தைக்கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
88

rழுத்துச் சீர்திருத்தம்
- ந. பார்திபன் -
தட்டச்சு கணணி என்பவற்றில் சீர் திருத்தம் அளிக்கின்ற பயன்பாட்டை அதா வது எண்ணிக்கை குறைப்பை எண்ணிப் பார்ப்பவர்கள் இதற்கு முன் பதிப்பிற்கப் பட்ட நூல்களை, கல்வெட்டுக்களை வாசிக் கும்போது அது சங்கடத்தை தோற்றுவிக் கின்றது என்பதை உணர வேண்டும். மேலும் எழுதுவதற்கு இலகு, விரைவு என்ற காரணங் கன்ள பார்க்குமிடத்து சீர்திருத்தத்திற்கு முன்வைத்துள்ள எழுத்துக்கள் சிறந்தது. (உ- ம்) ஆக, லை - லை, ஆ - அா போன்ற எழுத்துக்களை புதிய முறையில் எழுதுவதி லும் பார்க்க விரைவாக பழைய முறையில் எழுதமுடியும். இதிலும் சிறுபிள்ளைகள் அவர்களது ஆர்வநிலையில் ஈ " என்ற எழுத்தை "இ" என்று எழுதலாமே எனக் கட்க வாய்ப்புண்டுதானே. ( 'ஈ' - என முன்பு எழுதப்பட்டது பின் மாற்றப்பட்டது.)
பொருளாதார நிலையைப் பார்க்கும் போது மிகமந்தநிலையிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகள் பண்டைய நூல்க ளில் உடனடி மாற்றத்தைக் கொண்டுவர முடியுமா உலக ம் முழுவதிலும் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிறுத்தல், அளத்தல், முகத்தல் அளவைகள் போல (இறாத்தல் - கிராம், யார் - மீற்றர், போத்தல் - லீற்றர்) நேர அளப்பை மாற்றாமைக்குரிய காரணம் உலகிலுள்ள கடிகாரங்கள் அனைத்தையும் மாற்ற முடியாத பொருளாதார சிக் க லே ஆகும். அதுவே தமிழ் நூல்களிலே புதிய
எழுத்துக்களை எழுதி மாற்ற முடியாமைக் குரிய காரணமாகும்.
தமிழ் எழுத்துக்கள் கிட் டத் த ட் ட இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் வரலாறு உடையன. இருப்பினும் காலத் துக்குக் காலம் இவை சிறு சிறு திருத்தங்க ளைப் பெற்றுள்ளன. இந்த எழுத்துச்சீர்திருத் தத்தை அவசியமற்ற நடவடிக்கை எனக்கூறு வோர் இது சீர்திருத்தம் இல்லை மாற்றம் எனக்கண்டனம் சொல்வதையும் அவதணிக்க

Page 111
முடிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வீரம்ாமுனிவர் சில எழுத்துசீர்திருத்தங்கள் செய்தார். அன்றைய நிலையில் அது அவசி" யமானதாக இருந்தது என்றும் இன்று இத
னைச் சிலர் அவசியமில்லை என்றும் கருத் துத் தெரிவிக்கின்றனர். இதுவரை காலமும்
தட்டச்சுப்பொறி இயங்கவில்லையா? விஞ்ஞா
னக்கல்வியைப் படிக்கவில்லையா? போன்ற
வினாக்கள் எழுவதையும் காண்கிறோம். எனவே இச்சீர்திருத்தம் பற்றி ஆராய்தல் மொழி தொடர்பான பிரச்சனைகளுக்கு அவசியமானதாகும்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தை இலங் கையில் மேற்கொள்ள வேண்டிய நின்லமையை ஆராய்ந்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற் றங்களின் அடிப்படையில் இங்கும் மேற்கொள் ளப்பட்டது. என்பதைத் தவிர வேறு தெளி வான காரணங்களோ, சரியான விளக்கங் கரோ காட்டப்படவில்லை. எனவே தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்விற்கு தமிழக எழுத்துச் சீர்திருத்தம் பின்னணி நோக்கப்பட வேண்டியதே. பகுத்தறிவுத் தந்தை ஈவேரா.பெரியாரின் கருத்திற்கமைய அங்கு எழுத்துச்சீர்திருத்தம் மேற்கொள்ளப் பட்டது. இதனைத் தொடர்ந்து பல தமிழ் நாட்டிலும் உள்ள அறிஞர்கள் பெரியாரைத் தழுவிய நிலையில் சிறுசிறு மாற்றங்களை முன்வைத்து இன்று உலகில் வாழும் அனைத் துத் தமிழரும் பின்பற்றும் நிலை உருவாகி விட்டது.
பெரியார் தம் எழுத்துச் சீர்திருத்தத்தில் இன்று கவனத்தில் கொள்ளப்பட்ட பதின் மூன்று எழுத்துக்களோடு "ஐ' 'ஒள' என்ற இரு எழுத்துக்களும் "அய், அவ்" என எழு தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இங்கு 'அவ்' என்று எழுதும் போது ஏற்ப டும் சிக்கலொன்றை ஒரு தமிழறிஞர் குறிப் பிடும் போது ஒளவைப்பாட்டி என்ற சொல் அவ்வைப்பாட்டி என நிற்பின் அது எவ்வளவு தப்பான கருத்தைத் தரும் என்கின்றார். இதைவிட 'ஐ' என்ற எழுத்து "அய்" என எழுதுவதுடன் 'ஒள' என்ற எழுத்து 'அவ்' என் எழுதுவதாலும் எழுத்துச் சீர்திருத்தத் திற்கு முன்வைத்த காரணமான எழுத்தெண் னிக்கைக் குறைப்பு நிகழ லாம் தானே.

ஆகவே பெரியார் எழுத்தெண்ணிக்கைகுறைப் வேண்டுமெனச் செயல்பட்டாரே தவிர இந்த, எழுத்துக்களின் உருவாக்கம், ஒலி என்பவற்றில்
கவனங்கொள்ளவில்லை என்பதையும் உணர
முடிகின்றது.
தனியே எழுத்தென்ணிக்கையைக் குறைப் பது மட்டும் ஆரோக்கியமான மொழிக்கு, 4ங்கம் எனறே எண்ண முடிகின்றது. இங்கு 'ஐ' என்ற எழுத்து அய்.இ என்ற மூன்று எழுத்துக்களின் இணைவு என்பதனையும் 'ஒள' என்ற எழுத்து அவ் அடி என்ற இரு நிலை எழுத்துக்களின் இணை என்பதையும் கவனத்தில் கொள்ளுமிடத்து வெறும் அய் அவ் என எழுதி எண்ணிக்கை குறைக்கும் நோக்குப் பொருத்தமானதா? தமிழ்மொழி நெடுங்கணக்கு (எழுத்துத் தொகுதி) எளிதில் கையாள முடியாதபடி அதிகமாக உள்ளது உண்மைதான். அதற்காக இந்த எழுத்து மாற்றங்கள் சீர்திருத்தமானதா?. தமிழ் மொழியின் சொற்கள் இன்று ஒத்த சொற் கள் எனக் குறிப்பிடும்படி உகம் ஆக, அன்னம் அவிசு, சாதம், சோறு என்பன ஒத்த கருத் தானவை எனக் குறிப்பிடினும், அவை பாவிக் கப்படும் இடங்களுக்கேற்ப பல அர்த்தங்கள் கொண்டவை என தமிழில் பேரறிஞர்கள் குறிப்பிடும் போது நிச்சயமாக தமிழ் எழுத் துக்களும் அவற்றின் ஒலிக்கேற்ப பல அழுத் தமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். எனவே எண்ணிக்கை குறைப்பு மட்டும் நோக்கமாகக் கொண்ட இச்சீர்திருத்தம் அவசியமானதா? எனச் சித்தரிக்க வேண்டும்.
தமிழ், எழுத்துக்களால் சில ஒலிகளைக் காட்ட முடியவில்லை என்ற காரணத்தால் வடமொழி எழுத்துக்களான பூரீ,ஹ, ஜ,ஷ,ஸ் சஷ போன்ற எழுத்துக்களைக் கடன் வாங் கிய நிலையில், இருக்கின்ற எழுத்துக்களின் ஒலியில் கவனங்கொள்ளாமை விரும்பத் தக்கதா? இன்றைய காலகட்டத்தில் எழுத் துக்களே வெறுங்குறியீட்டு வடிவமென மட் டும் உணர்ந்து கொள்ள ஆசிரியர்கள் பலர் இம்மொழியின் ஒலியில் போதிய தெளிவு திறன் இல்லாததன் காரணமாக மேலோட் டமாக எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றார் கள் என்பது வெளிப்பண்ட் உண்மை. ஒரு
89

Page 112
ஏழையைப் பார்த்து பாவம் என்னும்போது "பர்”என்னும் எழுத்தின் ஒலியும் சங்கீதத் தில் . நடன்த்தில் பாவம்' என்னும் போது ‘பா’ என்ற எழுத்தின் ஒலியும் வேறுபட் டன் ம்ேலும் காக்ம் என்ற சொல்லில் கூட் தாங்கள் பேசும் போது காஹம் என்ற ஒலியே வருகின்றது. இரண்டாவது எழுத்தாக வரும் 'க' என்ற எழுத்தை தாகம் என்ற சொல் லின் ப்ோது'ஹ' என்ற ஒலி வெளிப்படப் பேசுகின்றோம். இவ்வாறு பல ஒலிகளை தெளிவ்ாகப் புரிதல் அவசியம்.
மாணவர்களை எடுத்துக் கொண்டால் சிக்கல் பலவாறு பரீட்சைப் பெறுபேறு நோக்கம்; கடதாசித் தர்ாதரத் தாக்கம், ஆழமான அறிவைப் பெறா மல் இருப்ப தோடு:வெறும் தொடர்பாடல் எ ன்ற டிொழியின் ஒருசிறு பயன்பாடு மட்டும் நிறை வேறினால் போதும் என்ற உணர்வோடு அக் கறைகாட்டுகின்றார்கள். உயர்தர மாணவர் கள்' ஒலி-ஒளி என்ற பகுதிகளைப்படிக்கும் போது ஒலிக்கான பாடவிளக்கங்கள் படங் கள் போன்றவற்றை ஒளியிலும் ஒளிக்கான் விளக்கங்களை ஒலியிலும் எழுதிக்குழப்புவதை நோக்குமிடத்து ஆழமான ஒலி வேறுபாடு களை யார் கவனத்திற் கொள்வர்? சிறு வகுப்பு மாணவர்களும் அதிபரின் அறையில் பல படங்கள் தொங்க விடப்பட்டுள்ளன என எழுதும் வேளையில் சரியான ஒலி வேறுபாட்டையார் புரிந்து கொள்வர்? என வே இம்மொழி எழுத்து மாற்றம் பிரச்சினை க்குரியது என்பதனை எவரும் உணரவில்லை. ஒரு, ஓர் என்ற இரு சொற்களும் உப யோகிக்கப்படும் இடங்கள் வெவ்வேறானவை என்பதை உணரும் போது இவ்வெழுத்துச் சீர்திருத்தம் அக்கறையுடன் உற்று நோக்க வேண்டியதே. இவ்வாறு ஒர் எழுத்து மாறு பாடு பல அனர்த்தங்களைக் கொண்டுவரும், இவ்வேளையில் எழுத்துச் சீர்திருத்தம் மிக முக்கியமான விடயம் என்பதைத் தெரிதல் வேண்டும். தமிழ் எழுத்துக்களில் ஏற்படும் சீர்திருத்தங்களின் மூலம் பண்டைய எழுத் துக்களும் எதிர்காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 35 пr єкт т? சந்தேகத்தைத் தோற்றுவிக்கும். எனவே இதில் தான்தோன்றித்தனமான மாற்றங்கள் எதிர்கால மக்களுக்கு,குளறுபடி யாகி வெறுப்பை உண்டாக்கி விடும். தமி ழர் வழிக்கோர் கவனங்கொண்டு இவ்வெ

முத்துச் சீர்திருத்தத்திற்கு சுமூகமான தல்ல கருத்துக்களை முன்வைப்பது அவர்கள் கட மையாகும்.
ஈ. வே.ரா, பெரியாரின் பின் புலவர் குழந்தை என்பவர் சில சீர்திருத்த ஆலோ சனைகளை முன்வைத்தார். அவரது கருத் துப்படி ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய எழுத்துக்க ளைப் பின்வருமாறு மாற்றலாம் எனக் கூறி * Swarff. Jg, gyrr, "F-3)r, am7-2-rr; GT-strt, G-gast என எழுத்தெண்ணிக்கையைக் குறைக்கலாம் என்பதோடு நெடுங்கணக்கை நாற்பத்தியேழு எழுத்துக்களாக குறைக்க முடியும் என்கிறார். ஒர் ஒலிக்கும் ஓர் எழுத்துருவமே இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற்கொள்ளாது எழுத்தெண்ணிக்கை குறைத்து அதுவே எழு த்துச்சீர்திருத்தம் என்பது பல சிக்கல்களைத் தரும்.
சீர்திருத்த்வாதிகள் இப்போதுள்ள வரிவ டிவில் காணப்படும் குறைகளை" வெவ்வேறு அளவில் போக்கவும், புதிய வடிவை வெவ் வேறு வகையில் அமைத்துப் பொதுமைய்ைப் பெருக்கவும் விரும்புகின்றனர் என்ற நிலை யில் நினைத்தவாறு மாற்றம் செய்வதற்கு இது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட சொத் தல்ல என்பதை உணர்ந்து பல பயன்களைத் தரும் வகையிலும், பலராலும் ஏற்றுக்கொள் ளக்கூடிய வகையிலும் மாற்றமோ, திருத் தமோ செய்தல் வேண்டும். இல்லையேல் அரசின் மொழிப் பாரபட்சத்தோடு மொழி யார்வம் உள்ள்ோரின் அக்கறை அல்லது அக்கறையீனம் என்பவற்றால் மொழி அழி ந்துவிடும். இன்றைய நிலை யும் போக்கும் அப்படியானதே. தமிழ் நூல்கள் அச்சிடத் தொடங்கிய காலத்திலிருந்து தான் இப்போது காணப்படும் எழுத்துக்கள் நிலையான வரிவு டிவங்களைப் பெற்றுள்ளன. ஆகவ்ே, இதன் காலமானது சற்று ஏறக்குறைய இரு நூறு ஆண்டுகள் எனக் கூறலாம். அதற்கு முன் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வெழுத்துக் களின் வரிவடிவங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாகி, இன்று நிலையானவரி வடிவம் பெற்றுள்ளன. இந்நிலையில் எழுத்துக்களின் வரிவடிவங்களில் மாற்றங்கள் அவசியந் தானா? என்ற வினா எழுகிறது. எனவே தமிழ் மொழியின் வளர்ச்சி பற்றி சிந்திக்கும். ஒவ்வொருவரும் இவ்வினாவுக்கு விடைகான வேண்டும்.

Page 113
அந்தப் பூனையைப் போல் எங்களால்
அமைதியாகத் தூங்கமுடிகி
எத்தனை பெரிய உலகு, அதில், எத்தனை சிறியமனங்கள். இறைவா, உன்படிைப்பில்த்தான், எத்தனை விசித்திரங்கள். நாங்கள் படித்த, காதல், வீரம், கண்ணியம், கடமை, என்பன வெல்லாம், வெறும் பூச்சாண்டிச் சொற்களா? நெருப் பணைந்த நீறுகளா?
எத்தனை பெரிய உலகு, அதில், எத்தனை சிறிய மரங்கள். இறைவா, உன்பஉைப்பில்த்தான், எத்தனை விசித்திரங்கள்: நாங்கள் பார்க்கும், அந்த மரங்கள், பூக்கும், காய்க்கும், கலகலக்கும். ஆனால், மனித மனங்களிலே, கலகலப்பிற்கே இடிமில்லை.

றதா?
மணிப்புலவர் மருதார். ஏ. மஜீத்
9

Page 114
அதோ!
அந்தப் பூனை, எவ்வளவு அமைதியாகத் தூ: மனித மனங்களால், அப்படித் தூங்கமுடிகிறதா? ஆயுதக் கலாச் சாரம், விழித்துக் கொண்டபோது, எப்படி மனிதனால் தூங்கமுடி ஆயுதக் கலாச்சாரம் வளர, மொழியே ஊடகமா? மொழியும் கலாச்சாரமும், மனித நேயங்களை, இணைக்கும் பாலம், யார் சொன்னான்
வெறும் பம்மாத்து.
இந்தியாவில்,
இராமர், இருந்த இடத்திற்குச் சண்டை இலங்கையில், தேசிய மொழிக்குச் சண்டிை அமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும்
இராமர் நிறத்திலே சண்டை. இறைவன் படைப்பில், மனிதன்,
reċoreon fl 6par IT?
X
எத்தனை பெரிய உலகு, அதில், எத்தனை சிறிய மனங்கள்.
92

ங்குகிறது.
டயும்.

Page 115
நமது
Mr MNM aNIraNMr M-NMr ANM MNM- -NIranNYra NMI- -MNW 4
"இசையினில் நான் கண்ட இன்பமதற்கு இன்ன ’ இவ்வுலகினில் இல்லையே
v - செழுந்தமிழ்
என்று கவிஞர் பரமஹம்சதாசன் பாடி யிருக்கின்றார். தமிழர்களின் இசை இதுவரை மனித நாகரிகம் கண் ட நுண்கலைகளில் இன்னிசைக்கலைதான் மிக ச் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகியும் நமது இசை இளமையோடு இருக்கின்றது. இக்கலை நமது பாரம்பரியத்தை உலகெலாம் பறை சாற்றுகிறது. நமது கன்னித்தமிழ்போல் கால த்தின் சோதனைகளை வென்று நிலை நிற்கி ன்றது. நாம் காணும் காட்சிகள், ஒலிகள். நாதமயம், நாம் உயிர்க்கும். காற்றெல்லாம், இன்னிசைமயமே!!
எங்கள் வாழ்வு - கலை - நாகரிகம் - பண் பாடு தெய்வம் எல்லாம் இசைமயமே! ஒளி மயமான இறைவனுக்கு ஒளிமயமான சங்கீ தமே முதலில் படைக்கப்படுகின்றது. ஆறு வேள்ள பூஜை நடைபெறும். ஒவ்வொரு வேளையும் ஓங்கார நாதமணி ஓசை எழுப் பப்படுகின்றது. நாதசுர இசை எங்கும் பர வும், தேவாரப்பன் மிகப்பக்தியோடு பாடப் படும். இவ்விதமாக நம்து இசை நாடு, நக ரம், கிராம்ம் சகல இடங்களிலும் ஓங்கார நாதமாகவே கேட்கின்றோம். நாம் மெய்மற ந்து இசையில் மூழ்கி விடுகின்றோம்:
தமிழில் இசை உண்டா? என்கிற வாத த்தை எழுப்புபவர்கள், தமிழினைப்பற்றியும், தமிழ் நாட்டைப்பற்றியும், கடந்தகால வர லாறுகளை எல்லாம் பார்ப்போமானால் இவ் விதமான வாதத்திற்கு இடமில்லை. ஆபிர காம் பண்டிதர் என்பவர் கருணாமிருத

இசை
என். இராஜ" (சங்கீதபூஷணம்) முன்னாள் சேவைக்காலப் பயிற்சி ஆலோசகர் i Lollisatil. LATSLLM LAMLLLALLSLLLAMTSLMiLLLSLLASLS LMLS MiMM LAT MLSSLAL LMLSLAT LqSLALLAST MLAMS
சாகரம் என்ற நூலின் கர்நாடக இசையின் சரித்திரத்தையே சொல்கின்றார். இவருக்கு முந்திய பெரும்புலவர் அறிவனார் இயற்றிய " பஞ்சமரபு ”” எ ன் னு ம் இசை இலக்கண நூலில் தமிழ் இசையின் வரலாற்றை காண லாம். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே, தமது தமிழிசை இருந்திருக்கிறது. தேவாரப்பதிகங்கள் பாடியருளிய, திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசு (அப்பர்) கி.பி. 7ւb ಙ್ಗಣಿ சுந்தரமூர்த்தி நாய cantrř 8). 9. 9. h. ற்றாண்லும், ge ருக்கின்றார்கள். ఇవ### 凯 தெய்வீகப் பாடல்களாக ' தேவாரப்பன்" என்ற வகையில் மிகச்சிறந்த இராகங்களுடன், அமைத்துப்பாடி அருளினார்கள். தேவாரம் என்பது தெய்வத்தன்மை வாய்ந்தது. பண் என்பது இராகம். பண் என்னும் பதத்தைப் பாட்டு என்று ம் அழைக்கலாம். தேவாரப் பதிகங்கள், 24 பண்களில் அமைக்கப்பட்டிருக் கின்றன. பாடவேண்டிய காலங்களையும் குறிப்பிடப்பட்டிருக்கும் இராகப் பெயர்கள், தமிழ்ப் பெயர்களாகவே இருக்கின்றது. கர்நா டக சங்கீத இராகங்களுக்கு வடமொழி பெய ர்கள் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. உதார ணத்திற்கு ஒருசில இராகங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். தேவாரப் பண் களு க் கு வகுத்துள்ள இராகங்கள் புறநீர்மை - (பூபா ளம்) கெளசிகம் - (பைரவி) தக்கேசி. (காம் போதி சாதாரி - (பந்துவராளி) நட்டபாடை (நாட்டை தேவாரப் பண்களுக்குக் குறிக்கப் பட்டிருக்கும் இராகங்கள் ஐந்தும், அதற்கு எதிரிலிருக்கும் அடைப்புக்குள் கர்நாடக சங் கீத இராகப் பெயர் குறிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல இராகங்கள் இருக்கின்றன. திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்க ளும் இசைக்கு மிகச்சிறந்த பணியைச் செய் திருக்கின்றார்கள். நாயன்மார்கள், ஆழ்வார் கள், பக்திமயமாகவே பாடியிருக்கின்றார்கள். கீர்த்தனை, கிருதி என்ற அமைப்புடின் பாட ல்கள் பாடப்பட வில்லை.
93

Page 116
தொல்காப்பியம், தமிழ் :
பிரதான பாகமாக இருக்கின்றது)இல் ப்ே பியம் கி. மு. ஆயிரத்திற்கும், அறுநூற்றிற் கும் இடைப்பட்ட காலத் தி ல் தோன்றிய நூல்:இந்நூல்ஃெ பரும்பாலும் ஆசிரியப்பா வால் நடிப்பது, அத்தேஈடு:இசை சம்பந்த: மான தடைகளில் காணலாம். தொல்காப்பி யத்திற்குமுன் தமிழிசை இருந்ததாகவும்.பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொல் காப்பிய இசைத் தமிழாய்வு:பேராசிரியர் கஃவெள்ளைவாரணார். முன்னவர் வீ. ப. கr, சுந்தரம் முதலியோர் மிக்ச்சிறந்த முறை யில் ஆராய்ச்சி ச்ெய்திருக்கிறார்கள்.
அருட்திரு விபுலானந்த அடிகளாரின் ன்ச்தித்மிழ் பணியை தமிழ்கூறும் நல்லுல ம்'என்றும்'றிவ்ாது, பண்டைய யாழ் இசை குறித்து அவிர் செய்த ஆராய்ச்சி, தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்த శ: కీ.శ* : 1.9 - == a* பழம்பெரும் நூலான் க்களின் இசை, கூத்து, வளின் சிறப்புகளைப்பற்
f
லிய சிறந்த கல்ை
றியும் நுட்பத்தையும்(சிலம்பில் காணக்கூடி யூதாக இருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் அர
ாதிையில் 'இசையோன் ” எப் கவேண்டும்' அவ்னின் சிற ו- 3ו 登、 ளைப்பு ஒர்பாட்டில் இளங்கோ வடிகள் கூறியிருக்கின்றார். அப்பாட்டை இதில் குறிப்பிடுவது சாலப் பொருந்தும்,
இசையோன்
பாழுழ்குழலும், சீரும், மிடரும்
தாழ்தீரீல்"திண்ணுமை, ஆட்லொடு
f: * : "; ཉི་ :*' ಇ - -- .
பாடல் இசையுடன் ப்டுத்த
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள்
, , , , . இயங்கித் தேசிகத் திருவின், ஓசை கடைப்பிடித்த தேசிகத் திருவின் ஓசை"எல்லாம் : ஆசின்று உணர்ந்த அறிவினன் ஆகிக் தவியது குறிப்பும், ஆடல், தொகுதியும் பகுதிப்பாடலும், கெகளுத்தும் காலை விசைஆறு கேள்வி வகுத்தண்ன் விரிக்குப் அசையா, மரபின் இசையோன்தானுப்
இவ்வித்மான இலட்சனங்களுடன்:"ஓ இசைப்புலவன் இருக்க வேண்டும் என்று
94
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிப் பழ்டிருக்கிறது. நம்மிடமிருக்கும் မ္ဘိန္ဓီနှီကွ္ဆန္တိ நமது இசை பல"ஆண்டுகளுக்கு முன்பே சீரும் சிறப்புடன் இருந்திருப்பதை நாம் காணலாம். இளங்கோ வடிகள் மிகச்சிறந்த தமிழ்ப்புலவர். அத்து
டன் இசைக்கலை தெரிந்தவர். அநேகமாக
நமது பண்டைக்காலப் புலவர்களெல்லாம்
. இசைக்கலையை அறிந்தவர்கள்தான் என்று
எண்ண வேண்டியதாயிருக்கிறது. காரணம் அவர்கள்:இயற்றிய இலக்கியங்களெல்லாம் ஆசிரியப்பா.செய்யுள்,வெண்பா, இவ்வித மான, அமைப்புகளில் தான் பாடியிருக்கிறார் கள், வெண்பாக்கள் எல்லாம் சங்கராபரண இராகத்தில் பாடுவது வழக்கத்தில் உண்டு.
எமது சிலம்புச் செல்வர் ம பொ. சிவ ஞானம்:கூேறுவதை இங்கு.பார்ப்போம், இசை என்றால் இப்போது அரங்குகளோடு முடிந்து போய் விட்டது. வந்து கேட்பவர்கள் புரிந்தும் புரியாமலும் தலை ஆட்டுவதுடன் மூடிந்து நோய் விட்டது, அதுதான் இன் றைய இசைநிலை ஆனால் 'சங்ககால நிலை வேறு: சங்ககாலத்தில்: இசை என்பது மன் னன் முதல் குடிமக்களின் கடைசி ஆள்வரை தொடர்பு கொண்டதாக இருக்கும் வாழ்வே இசைய்ாக் (இருந்தது. உலகத்தில் இத்தகைய நிலை தமிழ்ச் சாதிக்கே உரிய்து.. அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு தொடர்பு கொண்டவூர்கள், வாழ்க்கையிலும் :புரட்டு, வாழ்க் கைக்கு அடிப்படையான தொழிலுக்கும் பாட்டு, ஒன்று நமது தமிழ் மக்களின், கலாசாரத்தில்.இசை, எவ்வளவு
கூறுகின்றார். " ܝ -
இவ்விதமாக தமிழர்களின் இசை காலப் போக்கில் "கர்நாடக இதை' என்றும் வழங்
கலாயிற்று,இந்த கர்நாடக இசை கேரளம் கன்னடம், தெலுங்த், டிொழிகள் பேசும் தென்னிந்தியாவில் வழக்கத்தில் இருந்து
வருகிறது. தமிழ் பாடல்க்ளில் கீர்த்தனை
ரூபமாக பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற அங்கங்களுடன் 'இய்ற்றியவர்களில்"தமிழ் ல்ர்க்கேயர்களான்' பூரீமுத்துத்தர்ண்டவர் பூரீ மாரிமுத்தாப்பிள்ளை, பூறி 'அருணாச்ல 'விநாயகர் (பூரீராம் நாட்கம் இவற்றியவர்) முக்கியமாக்கி"க்கூற்லாம். சங்கீத் மும்மூர்த்தி *கள் என்று அல்ழ்க்க்ப்படும் "ரீ திப்ர்கராஜ்

Page 117
சுவாமிகள், பூரிமுத்துச்சாறி ་་་་་་་་་་་ தீட்சதர், பூரீ, சியாமாசாஸ்திரி இவர்கள் தெலுங்கு, சமஸ் கிருத மொழியில் கீர்த்தனை, கிருதிகள் இயற்றினார்கள். சங்கீத பிதாமகர். என்று அழைக்கப்படும் பூரீ புரந்தரதாசர் ஆரம்ப் இசைப்டியிற்சிக்கான பாடங்களையும், கீர்த்த னைகளையும் இயற்றி இருக்கிறார். இப்பெரும் இசை மேதைகள் தென்னாட்டு இசைக்கு அளப்பரிய சேவை செய்திருக்கின்றார்கள். திருப்புகழை இயற்றிய பூரீ அருணகிரிநாதர் இலயத்தை (தாளம்) அடிப் ப ைட யாக க் கொண்டு பாடல்களை இயற்றினார். இப் பாடல்கள் பல்லவி, அநுபல்லவி, சரணம் என்ற அங்கங்களுடன் அமைக்கப்படவில்லை, ரீகோபாலகிருஷ்ணபாரதியார் (நந்தனார் சரித்திரப் பாடல்களை இயற்றினார். அத்து டன் கீர்த்தனை ரூபமாக பல பாடல்களை இய்ற்றினார்) தமிழிசைக்காக இவர் செய்த தொண் டு பாராட்டுக்குரியது. இடைக் காலத்தில் திரு அருட்பா இயற்றிய இராம லிங்கசுவாமிகள் பல கீர்த்தனைகளும் பாடி அருளினார். தேசியக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் கவிதைகளுடன் பாடல்களையும் இயற்றினார். பூரீபாபநாசம்சிவம், தேசிக விநாயகம்பிள்ளை, நாமக்கல்கவிஞர் இன்னும் பல கவிஞர்கள் இசைப்பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்.இவர்களெல்லாம்தமிழிசைக்கு மிகச் சிறந்த முறையில் பணிசெய்தவர்கள். இப்பணி தொடர்ந்தும் இசை ஆராய்ச்சி
顾
பொருப்பிலே பிறந்து தென் திருப்பிலே யிருந்து வைகை நெருப்பிலே நின்று கற்றோ மருப்பிலே பயின்ற பாவை
உள்ளத்துள்ளது கவிதை-இ
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் தெளிந்துரைப்பது கவிதை
- கவி

பண் ஆராய்ச்சியென்று சென்னையிலிருக்கும் தமிழ் இசைச்சிங்கம் பணியாற்றி வருகின்றது.
நமது பாரம்புரியமான கிராமிய இசைதான் பல உருவங்களுடன் தற்சமயம் கர்நாடக இசைக்கு வித்திட்டது என்றும் கூறலாம்.
நமது இசை பக்திமயமான்து. இராகம், தாளம் இந்த இரண்டிற்கும் மிக முக்கியத் துவம் கொடுக்கின்றோம். மனோத்ர்மசுரம் பாடுவதில் நமது இசைக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்களுக்கு விளங்கும்படி தமிழ் மொழியிலேயே பாடவேண்டும் என்ற கிளர்ச்சி தமிழ் நாட்டில் உண்டு. இப்பணியை இலங்கையில் தமிழ் மொழித்தினம் என்று கல்வி இலாகா ஒவ்வொரு ஆண்டும் கொன் டாடுவது போற்றத்தக்கது. பாஒதுதல் என்ற பகுதி சேர்ந்திருப்பது மிகமிக நல்லது. இந் தப் பாஒதுதல் அநேகமாக இசை மூலமாகவுே பாடக் கூடிய வசதி இருப்பதால் இசை வளர்ச்சிக்கு ஒர் வாய்ப்பளித்தமைக்கு கல்வி இலாகாவைப் பாராட்ட வேண்டும்.
நமது இசையைப் பற்றி மிகச்சுருக்கமர் கவே இங்கே கூறியிருக்கின்றேன். நமது இன்ச் மேலும் பல வழிகளில் வளரவேண்டும். அதற் கான வாய்ப்பை கல்வி இலாகா கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன். இசையே வாழ்க்கை வாழ்க இசை!!
னன் புகழிலே கிடந்து சங்கத்
ஏட்டிலே தவழ்ந்த பேதை ர் நினைவிலே நடந்தோரென மருங்கிலே வளருகின்றாள்.
-unrugs
மணி தேசிகவினாயகம்பிள்ளை
95

Page 118
தமிழ் இலக்கி ழரீலழரீ ஆறுமுகந ஈழத்தவர்களி
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஈழத்தவர் களின் பங்களிப்பு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்பதற்குச் சான்றுகள் பல எம்க்கு கிடைத்துள்ளன. வரலாற்று ரீதியாக மேற்கூறப்ப்ட் கூற்றினை தெளிவாக, விபர மாக ஆராய்வது இந்த இடத்தில் பொருந் தாத காரணத்தால் சில முக்கிய புங்களிப் பாளர்களை ம்ட்டும் தொட்டுக் காட். எண் ணியுள்ளேன். தமிழ்கூறும் நல்லுலகம் போற் றும் பூரீலgரீ ஆறுமுக நாவலருக்குப் பின்பு தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த அறிஞர்கள்ை ஈண்டு நோக்குவோம்.
வெண்பா, யாப்பு, மரபுவழி வந்த இலக் கியங்கள், பூரீலழரீ ஆறுமுகநாவலர் காலத் திலே உரை நடை இலக்கியமாக தோன்றிய “பொற்காலம்’ தமிழ் மொழிக்குக் கிடைத்த நற்கர்லம்" என்றே துணிந்து கூறலாம். படித்த பண்டிதர்களும்,பாவலர்களும் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்த இலக்கியங் கிளை சாதாரண மக்களும் படித்து அறிந்து கொள்ள~வேண்டும்” என்ற நோக்குடன் ஆறு முகநாவலர் அவர்கள் உரைநடையில் இலக் கியங்களை யாத்தார். எனவே தமிழ் இலக் கிய வரலாற்றில் "உரைநடை இலக்கியத்தில் முன்னோடியாக" பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்கள் போற்றப்பட்டார்கள். சைவமும் தமிழும் ஒருங்கே வளர இலகு நடை தமிழை தமிழ் உலகிற்கு"சைவவினா விடை’ போன்ற நூல்கள் மூல ம் “அறிமுகம்செய்து வைத் தார்.
தமிழ் இலக்கிய வரலாற்றிலே முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற பெருமைக்கு உரிய வர் சுவாமி விபுலாநந்த அடிகளார். இசைத் துறையில் இசைக்கருவியாகப் போற்றப்பட்ட * யாழை”* மையுமாக வைத்து அதன் நுட்பங் களையும், அதன் பெரும்ைகள்ையும் உல்குக்கு எடுத்துக்காட்டியவர். "யாழ் நூல்' என்
96

ய வரலாற்றில்
ாவலருக்குப் பின்பு ன் பங்களிப்பு
* தம்பு-சிவா
Nanumampamimili
னும் நூலை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்கினார். ஈழநாட்டிலும், தமிழகத்திலும் தமிழ்த்தொண்டு செய்தார்.
சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், சின் னத்தம்பிப் புலவர் போன்ற தமிழ் அறிஞர் களின் பங்களிப்பை தொடர்ந்து பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர் கள் தங்கள் மேம்பட்ட பங்களிப்பை தமிழ் இலக்கியத்திற்குவழங்கினார்கள்,பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் பல இலக்கிய நூல் களை யாத்துள்ளார். அவற்றுள் 'கம்பரா மாயண காட்சிகள்' சித்தரிக்கப்படும் நூலைக் குறிப்பிடலாம். இந்நூல் பாடசாலைகளில் இலக்கிய நூலாக தற்பொழுது கற்பிக்க்ப்படு கின்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, F.X. C. நட ராசா போன்ற தமிழ் அறிஞர்கள் தங்கள் இலக்கியப் பங்களிப்புக்களைச் செய்துள்ள்ார்
és 3 .
இல் ங் கைப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தளவில், தமிழ் இலக்கியத் துறைக்கு மிகக் கனமான பங்களிப்பை பல தமிழ் பேரா சிரியர்கள் செய்து வந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் அப்புங்களிப்பு நீ டி த் துக் கொண்டே இருக்கின்றது. பேராசிரியர் கண பதிப்பிள்ளை என்றால் இலங்கையில் மட்டு மல்ல வெளிநாடுகளிலும் போற்றி மதிக்கப் பட்டவர். தமது ஆழ்ந்த அறிவால் மெச்சத் தக்க பணியை மேற்கொண்டவராவார். அவ ரைத் தொடர்ந்து பேராசிரியர் வி. செல்வ நாயகம், "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற நூலையாத்தது மட்டும் அன்றி சங்ககாலம், கங்கமருவியகாலம், சோழர்காலம், நாயக்கர் காலம், பல்லவர் காலம், ஐர்ோப்பியர்காலம், இக்காலம் என்று ஏழுவகையாக தமிழ் இலக்கிய வர் லாற்றை அலசி ஆராய்ந்து தமிழ்கூறும் நல் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ் மொழியின்

Page 119
சிறப்பையும் அதன் வளத்தையும் உலகறியச் செய்த பெருமை தனிநாயகம் அடிகளாரையே சாரும். "தமிழர் பண்பாடு" என்னும் தமிழ் ஆராய்ச்சி முத்திங்கள் சஞ்சிகையின் ஆசிரிய ராக பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்து பெருந் தொண்டாற்றினார். அவரை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறக்காது. பேரா சிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் க. சிவத்தம்பி போன்ற தமிழ் அறிஞர்கள் தமது பங்களி ப்பை மதிக்கத்தக்க வகையில் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும் நாடகத்துறை க்கு வித்தியானந்தன் பெ ரும் பணியாற்றி னார். அழியும் தறுவாயில் இருந்த கூத்து, நாடகங்களை மிக வும் பிரையாசையுடன் கண்டறிந்து அவற்று க்கு புது மெருகூட்டி நாடறியச் செய்தவர் பேராசிரியர் வித்தியா னந்தன் ஆவார். கூத்து நாடகங்களைப் பொறுத்தளவில் வடமோடி, தென்மோடி நொண்டிக்கூத்து போன்ற வடிவங்களில் பல் கலைக்கழக மட்ட க் தி ல் மாணவர்களைக் கொண்டு மேடையேற்றி வெற்றியும் கண்ட வர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிம் ஆராய்ச்சி மகாநாட்டுக்கு தலைமை தாங்கி தனிநாயகம் அடிகளாருடன் தோ ளோ டு தோள் நின்று தமிழை உலகறியச் செய்தவர் G8 u ritg) furf ») ; F u r ir iš 35 Gör g y Trio. 2 iš 5 வகையில் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் போற்றும் வகையிலே மக்களின் மனங்களிலே பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் வாழ் ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
நவீன இலக்கியத்துறையின் முன்னோடி என்று பெயர் பெற்ற பேராசிரியர் க. கைலா சபதி அவர்கள் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு தமிழ் இலக்கிய வரலாற்றிலே நீண்ட காலம் தனது அளப்பரிய சேவையை ஆற்றி யுள்ளார். தினகரன் ஆசிரியராக இரு ந் த காலத்திலே பல எழுத்தாளர்களை ஊக்குவி த்து வளர்த்ததுடன் நவீன இலக்கியத்துறை யின் கதாநாயகனாகத் திகழ்ந்தார். மாக்சிச கண்ணோட்டத்தில் ந வீன இ லக் கி யம் தோன்ற வேண்டும் என்ற நோக்கம் கொண்ட பேராசிரியர் "இலக்கியம் மக்களுக்காகவே" என்ற கோட்பாட்டுக்கு இணங்க புதிய தலை முறைகளை வளர்த்துவிட்டார். திறனாய்வுத்

துறையிலே பேராசிரியர் இமையம் என நின் றார். அவருடைய "அடியும் முடியும்" என்ற நூல் இதற்குச் சான்று பகருகின்றது. முற் போக்கு எழுத்தாளர் என்ற நவீன சிந்தனை யாளர்கள் பேராசிரியர் கைலாசபதியுடன் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக அயராது உழைத்த னர். இவருடன் பேராசிரியர் சிவத்தம்பி, முருகையன், ஏஸ். சிவகுமாரன் போன்றோர் களும் திறன் ஆய்வுத்துறையிலே இன்றும் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றார் கள். தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் இஸ் லாமிய எழுத்தாளர்கள் பலர் தங்கள் பங்க ளிப்பை வழங்கியுள்ளார்கள். "சீறாப்புரா னம்" தந்த உமறு புலவரும், திரு. எ. எம். எ. அளிஸ், பேராசிரியர் ம. மு. உவைஸ் போன்ற அறிஞர்களும் தங்கள் இலக்கியப் பங்களிப்புக்களை பெருமளவு வழங்கியுள்ள Gorff.
நாவல் இலக்கியத்தைப் பொறுத் களவில் முற்போக்கு எழுத்தாளர் அணியிலே முன் னோடியான இளங்கீரன் தனது ‘நீதியே நீ கேள்" என்ற நாவல் மூலம் பெரும் சாதனை யைப்படைத்தார். அந்த நாவலுக்கு சாகித் திய மண்டலப்பரிசு கிடைத்தது குறிப்பிடத் தக்கதாகும். அவருடைய "அவளுக்கு வேலை வேண்டும்' என்ற நாவல் தொடர்கதையாக வீரகேசரியிலே பிரசுரிக்கப்பட்டது. டானிய லும் நாவல் துறைக்கு தனது பங்களிப்பை
ஆற்றியுள்ளார்.
ஈழத்தின் சிறுகதை வாலாற்றிலே56ற்குப் பின் பல எழுத்தாளர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். வ. அ. இராசரத்தினம், டொமினிக்ஜிவா, எஸ்.பொன்னுத்துரை போன் றோ ர் கள் தமது எழுத்துத்துறையை பல கோணங்களில் நின்று காட்டியுள்ளது சிறு கதை இலக்கிய வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்ததெனலாம். இக்காலகட்டத்தில் வர தரும் "வரதர் வெளியீடாக" பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
முற்போக்கு எழுத்தாளர் அணியிலே நின்று தமது மக்கள் படைப்புக்களை மக்க ளுக்கு வழங்கிய எழுத்தாளர்களில் செ. கதிர் காமநாதன், செ. யோகநாதன், நீர்வை பொன்னையன், செம்பியன் செல்வன், செங் கையாழியான் போன்றோர்கள் மிகவும் கன
97

Page 120
மான இலக்கியத்தையும், தொகையான இலக் கியத்தையும் தந்துள்ளார்கள். செர கதிர்கா மநாதன், செ. யோகநாதன், நீர்  ைவ ப் பொன்னையன் ஆகிய மூவரும் சேர்ந்து "மூவர் கதைகள்' என்ற சிறுகதைத் தொகு தியினை வெளியிட்டனர். செங்கை ஆழியான் சிறுகதைகளுடன் குறிப்பிடத்தக்க அளவு நாவல்களையும் படைத்துள்ளார்.
கவிதைத் துறையைப் பொறுத்தளவில் ஈழத்தின் கவிஞர்கள் சளைத்தவர்களல்லர் என்ற வகையில் பல ஆக்கங்களைப் படைத் துள்ளார்கள். இவர்களுள் முருகையன், மகா கவி, சில்லையூர் செல்வராஜன், எம், ஏ நுஃமான், சண்முகம் சிவலிங்கம், போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். பெண் எழுத்தாளர் களைப் பொறுத்தளவில் ஈழத்தில் ஒரு சிலரே எழுத்துத்துறையில் ஈடுபட்டிருந்த போதிலும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதிப் பெருமைபடைத்தவர் திருமதி. ந, பாலேஸ்வரி ஆவார். மற்றும் யாழ் நங்கை என்ற எழுத்தா ௗர் நீண்டகாலமாக இலக்கியப் பணி யை ஆற்றி வருகின்றார்.
பத்திரிகையைப் பொறுத்தளவில் ஈழத்து நாளி த ழ் கள் பல எழுத்தாளர்களுடைய படைப்புகளை வெளியிட்டு பெரும்ப்ணியாற்றி வந்துள்ளமை இல்விடத்தில் குறிப்பிடுவது சாலப் பொருந்தும், தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி போன்ற தேசிய பத்தி ரிகைகளும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி யிடப்படும் ஈழநாடு, உதயன், ஈழமுரசு போன்றவையும் வாரமலர்களாகிய மித்திரன் சஞ்சீவி, தினமுரசு போன்றவையும் தமிழ் இலக்கியத் துறைக்கு தமது பங்களிப்பை வழங்கி வருகின்றன:
ஈழத்தின் சஞ்சிகைகள் காலத்தோடு நீண்டு நின்று பிடிக்கா விட்டாலும் அவை தோன் றிய காலகட்டத்தில் அளப்பரிய இலக்கியப் பணியை ஆற்றியுள்ளன என்பது மக்களால் தெரிவிக்கப்படும் கருத்தாகும். சிற்பி தந்த "கலைச்செல்வியும் ஜீவா தந்த "மல்லிகையும்" "வசந்தமும் தமிழ் இலக்கிய மணம் பரப்பி வந்தன. இன்றும் பல கஸ்டங்களுக்கு மத்தி யிலும் டொமினிக் ஜீவாவின் "மல்லிகை" வெளிவந்து கொண்டே இருக்கின்றது; இது ஒரு மாபெரும் சாதனையாகும்;
98

எழுபதுகளிலே தோன்றிய மலர், கற்பகம், ஆஞ்சலி, தமிழமுது போன்றவையும் அக்கா லத்தோடு ஒட்டி தமது பங்களிப்பை வழங்கி யுள்ளன:
நாடகத் துறையைப் பொறுத்தளவில் தமிழ் இலக்கிய வரலாற்றிலே புதிய உத்தி கள் கொண்டு வரப்பட்டு மெருகூட்டப்பட் டது. கலையரசு சொர்ணலிங்கம், வைரமுத்து போன்ற முதுபெரும் நாடகவாளர்கள் பழம் பெரும் இலக்கியக் கதைகளை நாடகமாக வடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலே மேல்நாட்டு நவீன உத்திகளை தமிழ் நாட கங்களுக்குள் புகுத்தி புதுமையான முறை யிலே நாடகங்களை நெறிப்படுத்தினார்கள். தார்சீசியஸ், சுந்தரலிங்கம், சிவா ன ந் தன் போன்றோர். மகாகவியின் "கோடை" என்ற கவிதை நாடகத்தை மக்கள் முன் படைத்து பெரும் சாதனை புரிந்தவர் தார்சீசியஸ் ஆவார். இன்று பல்கலைக்கழக மட்டத்திலே கலாநிதி சி. மெளனகுரு, திரு பாலசுகுமார் போன்றோர் நவீன நாடகமரபை உருவாக் கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கலாநிதி சபா ஜெயராஜா, சோமகாந்தன் அகஸ்தியர், சொக்கன், அகளங்கன், தில்லை நடராஜா போன்றோர்கள் புதிய வடிவங்க ளில் தங்கள் ஆக்கப்பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். பிரதேசவாரியாக மண்ணின் மைந்தர்களாக கலை இலக்கியத்துறையிலே யாழ்ப்பாணத்திலே சாந்தனும், இணுவை வசந்தனும், திருமலையில் அசுந்தாவும், மைக் கல்கொனும், மட்டக்களப்பில் உமா வரத ராஜன், திமிலைத்துமிலன், திமிலை மகா லிங்கம், மண்டூர் அசோகாவும் தங்கள் பங்க ளிப்பை மேற்கொண்டுள்ளார்கள்.
சிறுவர் இலக்கியங்களைப் பொறுத்தள வில் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் தொடக் கம் அம்பி, மாஸ்டர் சிவலிங்கம், த. சத்திய சீலன் போன்றோர் தமது ஆக்கங்களை அவ் வப்போது அளித்து வந்துள்ளார்கள். நாட்டுப் பாடல்களைப் பொறுத்தளவில் வட்டுக்கோட் டை இராமலிங்கம் பெரும் பணியாற்றியுள் 6ո frfԻ.

Page 121
'அர்ச்சுனா’ என்ற மாணவர் சஞ்சிகை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த காலத் தில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது; விற் பனையைப் பொறுத்தளவிலும் மாதாமாதம் ஏழாயிரம் பிரதிகள் என்ற வகையில் சாதனை புரிந்துள்ளது. மாணவர்களினால் பெரிதும் மதிக்கப்பட்டது.
மலைநாட்டு எழுத்தாளர்களைப் பொறுத் தளவில் அவர்களது பங்களிப்பும் தமிழ் இலக் கிய வளர்ச்சிக்கு உதவியுள்ளது. வேலுப் பிள்ளை, சிவலிங்கம், பெனடிக்ற் பாலன், தெளிவத்தை ஜோசப் போன்றோர்களைக் குறிப்பிடலாம். இன்று ஈழத்தின் இலக்கியம் வளர்ச்சியுடன் நகரங்கள் தொடக்கம் கிரா மங்கள் வரை வியாபித்து நிற்கின்றது. சாதா
எல்லாரும் இன்புற்று இருக்க அல்லாமல் வேறு ஒன்று மறி
உள்ளத்தால் பொய்யா தொ( உள்ளத்து ளெல்லாம் உளன்.
வாழும் உயிரினை வாங்கிவிட மண்ணில் எவர்க்கும் எளிதா வீழும் உடலை எழுப்புதற்கே வேந்தன் நினைக்கினும் ஆகா
உற்றவர் நாட்டார் ஊரார் . உண்மைகள் கூறி இனியன ே நற்றவம் ஆவது கண்டோம் - நல்ல பெருந்தவம் யாதொன்
புதியதோர் உலகம் செய்வோ போரிடும் உலகத்தை வேரே

ரண மக்களும் அவற்றுடன் ஒன்றாகக் கலந்து நிற்கின்ற ஒரு நிலைப்பாட்டை அவதானிக்க முடிகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட பங்க ளிப்பாளர்களை விட ஏராளமான வர் கள் தமிழ் இலக்கியத் துறைக்குப் பங்காற்றி யுள்ளார்கள் என்ற உண்மையைக் கூறி அவர் கள் எல்லோருடைய பெயரையும் குறிப்பிட முடியாமைக்கு வருந்துகின்றேன்.
புதிய புதிய எழுத்தாளர்கள் இலைமறை காயாக ஆக்க இலக்கியம் படைத்துவரும் இக்காலத்திலே தமிழ் இலக்கிய வரலாற்றுச் செழுமை மேன்மேலும் ஓங்கி வளரும் என்ற அடிநாதத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
நினைப்பதுவே யேன் பராபரமே.
- தாயுமானவர்
ழகின் உலகத்தார்
- திருக்குறள்
ல் - இந்த கும் ா - ஒரு தையா,
- கவிமணி தேசிகவிநாயகம்பிள்பை9
இவர்க்கு செய்தல் இதில் றும் இல்லை.
- பாரதி
“Lb e GolsLLl ாடு சாய்ப்போம்
- பாரதிதாசன்
99

Page 122
தன்னிகரில்
(1994 கல்முனை கல்வி வலயப்பாடசாை 4ம் பிரிவு கட்டுரையில் முதலாம் இடம்
m"-m
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்." என்ற பார் போற்றும் கவிஞனின் தொடரே தமிழின் சிறப்பை ஒரே கூற்றில் பல்லாயிரக் கணக்கான உள்ளர்த்தங்களை கொண்டு இலங்குகின்றது. தன்னிகரில்லாத் தலைவ னான பூரீராமனைப் போல் எங்கள் தமிழும் தலைநிமிர்ந்து தரணி எங்கும் நடைபோடு கின்றது. தட்டியெழுப்புகின்றது.
அரிச்சுவடித் தமிழானது சிவபெருமானி டமிருந்து அகத்திய முனிவருக்கு அளிக்கப் பட்டு தொல்காப்பியருக் கூடாக தவழ்ந்து நக்கீரரின் நடையில் நடை பயின்று இன்று இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியில் டொல் லூன்றாமல் புதுப்பொலிவுடன் விளங் குகின்றது.
"தமிழுக்கு அமுது என்று பெயர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்பதிலி ருந்து அமிர்தத்தைப் போன்ற தமிழானது தெவிட்டாத தேன் அமுதம். அதனை அள்ள அள்ள கிளறக், கிளற சுவையூறுமே தவிர அது பழகப் பழகப் புளிப்பதில்லை. அந்தத் தமிழ்; ஒரு மனிதனின் உயிர், எவ்வளவு பேணப்பட வேண்டியதோ அவ்வளவு தூரம் பேணப்பட வேண்டியதே.
சங்க காலத்தில் தமிழ் மொழியானது அதன் சிறப்பையும் பிறப்பையும் இழக்காமல் ஐவகை நிலங்களுக்குமுரிய அகத்திணை ஒழுக் கத்தையும், புறத்திணை ஒழுக்கத்தையும் தன் னுள்ளே அடக்கி காதலையும்,சோகத்தையும்
100

லாத் தமிழ்
லகளின் தமிழ்மொழித்தினப் போட்டியில்
பெற்ற கட்டுரை)
ஏ. நிஸ்றியா ரொசான் கமு/நிந்தவூர் அல் மஸ்கர் பெண்கள் உயர்தர பாடசாலை.
---
வீரத்தையும், தியாகத்தையும் பெற்று அழி யாத காவியமாக அவனியில் அக்காலத்தில் நின்று அழகிய உருக்கொண்டது.
சங்கமருவிய காலம், பல்லவர் காலங்க ளில் தமிழ் தெய்வீக மணங்கமழ்ந்து "பக்திச் சுவையை நணி சொட்டச் சொட்ட கொட் டியது. இதனால் அக்காலத்தில் வாழ்ந்த முதலாழ்வார்கள், நாயன்மார்கள் வாயில் பக்தி கொண்டு பலவாறு பீறிட்டது. அதா வது இறைவனை தலைவனாகவும், தன்னைத் தலைவியாகக் கொண்டும், அவனைத் தாயா கவும், தன்னை சேயாகவும் கொண்டும் தமிழ்மொழி பக்தி மொழியாக இருந்தது
எனலாம்.
சோழர்காலம், அதாவது ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் பதினான்காம் நூற் றாண்டு காலப்பகுதியில் தமிழ் மிக உன்ன தமான நிலையில் காணப்பட்டது. அக்காலத் தில் கவிச்சக்கரவர்த்தி கம்பன், திருத்தக்க தேவர், சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் சுவாமிகள் போன்ற பல எண் ணரிய புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி அக்காலத்தில்தான் ஐம் பெரும் காப்பியங்களும் ஏனைய சிறு காப்பி யங்களும் தோற்றம் பெற்றன. காலங்களில் எழுச்சிக்காலமான சோழர் காலம் தமிழ் எழுச்சி பெற்ற காலம் என்பதில் ஐயமில்லை.
நாயக்கர் காலத்திலும், ஐரோப்பியர் காலத்திலும் தமிழ் கன்னிப் பருவத்திலிருந்து தன்னை மேலும் மெருகூட்டிக் கொண்டாள் 66 Ghostb.

Page 123
ஏனெனில் பிறமொழிச் செல்வாக்கு இக் காலத்தில் தமிழையும்.இணைத்து ஆதிக்கம் பேற்றிருந்தது. இதனால்தினித் தமிழ் நீடை யாக இருந்து வந்த எல்லாவற்றிலும் வட
மொழியும், ஆங்கில மொழியும் இரண்டறக் கலந்து ஒருயிராகியது.
இவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிப் பருவம் காணப்பட்டிருக்கின்றது. எவ்வாறு இருந்த போதிலும் தமிழ் தன்னை ஒருபோதும் இழக்கவில்லை. இழக்கவும் மாட்டாது. இழக் கவும் கூடாது.எல்லாமே பூரணத்துவம் பெற்ற தமிழ் அணுவைக்கூட அனுமதிக்க முடியாத அளவுக்கு திருப்தியடைந்து நிறைந்து காணப் படுகின்றது.
செந்தமிழ், பைந்தமிழ், இன் தமிழ் எவ்வ ளவு இனிமையானது. என்றுமே இதன் சுவை அழியப்போவதில்லை என்பதை எழுகின்ற, எழுந்த இலக்கியங்கள் சான்று பகர்ந்து கொண் டிருக்கின்றன. தமிழின் தனித்தன்மையானது அதன் சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய வற்றில் அமைதித்தன்மையாக விளங்குகின்
Dé.
வாழ்ந்து மறைந்த பல் அறிஞர்கள், கவி ஞர்கள் தமிழ் தாகத்தை தம் படைப்புக்க ளில் தாரை வார்த்து இருக்கின்றார்கள். அவர் களின் அத்தணியாத தாகம், அவர்கள் கை யாண்ட இல்க்கியங்களிலும், உரைநடையி லும் புரை யோடிக் காணப்படுகின்றன. எளிய தமிழ் நடைக்கவிஞன் பாரதி, தமிழைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கம்பன், முத் தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள், அண் மைக்காலத்தில் தன் அழியாத கவிகளால் வர லாறு படைத்த் கவிஞர் கண்ணதாசன் என் போர் சிறந்த இடத்தில் வைக்கத்தக்க தமிழ் அறிஞர்கள் எனலாம்.
தமிழ் மொழி மக்களை வாழ வழிகாட் டும் அறப்போதனைகளையும் தன் உணர்வை வெளிப்படுத்தி வைப்பதற்குரிய எளிய சொல் ஆற்றலுள்ள வளத்தையும் இளைஞர்களின் இதயத்தில் எழுகின்ற இன்ப உணர்வுகளை வெளிக்காட்டுவதற்குரிய காதல் மொழியாக

வும் எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற் றையும் இலகு படுத்தக் கூடியதான இலகு மொழியாகவும் இத் தரணியில் நடை போடுகின்றது.
தமிழின் சிறப்பை விளக்க,தமிழின் நடை -யை விளக்க, தமிழின் தலை சிறந்த ஆற்றலை விளக்க, தமிழின் தனித்தன்மையை விளக்க தனியொரு கலை நிறைந்த காப்பியமொன் றையே உருவாக்க வேண்டும். அதன் தன்மை கைமண்ணளவு அல்லவே, கையினால் அடக்கி விடுவதற்கு.
தமிழ் உண்மையானது, தெய்வீகமானது, புனிதமானது. ஆகவே அது என்றும் போலி நாகரீகங்களால் அடிபட்டுச் செல்ல மாட்டாது. அதன் உள்ளார்ந்த ரீதியான கருத்துக்கள். கருத்துக்களின் கருக்கள் எவ்விதமான விஞ் ஞான சக்தியாலோ வேறு விதமான தாக்கங் களினாலோ பாதிப்புறாது தனித்தன்மை பெற்றே விழங்கும் என்பதற்கு சான்று பகர் வது எம் மொழியிலும் இலக்கணத்தன்மையே காரணம் எனலாம்.
வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
* முற்றும்.
నాటిక్ష్వాక్షాలాసాల్లోsసాూనాESPSRESERPsణా
முட்டாள் மன்னிக்கவும் மாட்டான். மறக்கவும் மாட்டோன். அப்பாவி மன்னிப்பான். மறப்பான். புத்திசாலிகள் மன்னிப்பார்கள்: ஆனால் மறக்க மாட்டார்கள்.
- தாமஸ் ஸாஸ்
101

Page 124
மட்டக்களப்பு மாநிலத்தின் கவிவளம் மிச்
பட்டுக்குடையெனப் பளபளக்கும் பல வருணச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட வட் டக்களரியிலே 10-12 வயதுன்டய 12-16 சிறுவர்கள் கொடுக்கு வரிந்து கட்டி, தலை யிலே சரிகைச் சால்வையினாற் தலைப்பாக் கட்டி கழுத்திலே மாலையிட்டு, இடுப்பிலே இறுக்கமான சால்வைகட்டி கால்களிற் கலீர் கலீரெனும் சதங்கைக் கூட்டம், கட்டி வரு னத்தாள்கள் சுற்றிய 13 அடி நீளமான இரு தடிகளைக் கைகளிலே பிடித்து தாளலயம் தவறாத பொருள் பொதிந்த பாடல்களுக் கேற்ப பட்டாம்பூச்சிகளைப் போன்று பறந் தும், பாய்ந்தும், துள்ளியும், குந்தியெழும் பியும், மாறியாடியும் "கூய் என்று ஒசை யிட்டு ஆடும் வசந்தனாடலை சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டக்களப்பு மாநிலத் தின் கிராமங்கள் பலவற்றிலே கண்டு களிப் படையலாம்.
இயற்கையோடு இ ைய ந் த இயல்பான வாழ்க்கையை வகுத்தமைத்துக் கொண்டவர் கள் சங்கத்தமிழர். பொருத்தம் பார்த்து பெயர் வைப்பதிலே பேர் பெற்றவர்கள். மட் டக்களப்பு மாநிலத் தமிழர்கள்."எல்' - என்ற பெயர் கொண்ட சூரியன் எழுகின்ற திசை யினை "எழுவான்கரை" - என்றும், ஏற்படு திசையான மேற்குத் திசையினைப் 'படுவான் கரை' - என்றும் பொருத்தமுறப் பெய்ர் சூட் டியுள்ளனர். கவி வளம் மிக்க பாடலும் கலை நலம் மிக்க ஆடலும் இணைந்த கலை நிகழ்வுக்கு "வசந்தன்' - என்று பெயரிசூட்டி யமைக்கும் பொருத்தமான காரணங்கள் இருக்கின்றன.
பருவு காலங்களைப் ப்குத்துப் பெயரிட்ட போது இளவேனிற் காலத்தை "வசந்தம்" என்றனர், வேனில் விழாவை "வசந்தருது’ எனவும் காதற் கடவுளான காமவேளை "வசந்தச்க்ண்” எனவும் இனிய குரலிற் கீதம்
02

$க “வசந்தன்” - கலைநலம்
திரு. க. முத்துலிங்கம் மாவட்டக் கல்விப்பணிப்பாளர், மட்டக்களப்பு
பாடும் குயிலுக்கு 'வசந்தகோஷி எனவும் பெயர் சூட்டினர். சிறுதென்றற் காற்றைச் சிறப்பித்துப் பாடும் பிரபந்த வகை ஒன்றினை "வசந்தமாலை" எனவும், சிறுதென்றல் வந்து வீசுகின்ற இந்திரன் மாளிகை போன்ற இளைப்பாறு மண்டபத்தை "வசந்தமண்ட பம்’ எனவும் அழைத்தனர். சித்திரை, வைகாசி, மாதங்களை "வசந்த காலம்" என அழைப்பது தமிழர் மரபு" இவை அனைத் தையும் உற்று நோக்கிக் கிரகித்தால் "வசந் தம்" என்பதன் பரந்துபட்ட பொருள் புல னாகும். இளவேனிற் சிறுதென்றல் வந்து வீச இளைப்பாறியிருந்து விழாக் கொண்டா டும் வேளையிலே இனிய குரலிற் பாடிஆடும் கலை நிகழ்வுக்கு "வசந்தன்' எனப் பொருத் தமாகப் பெயர் சூட்டியலைப் பெருமையோடு நினைவு கூரவேண்டும்.
புகழ்பூத்த உலக நாகரிகங்கள் நதிக் கரைகளிலே தோற்றம் பெற்றதை வரலாற்று ஆதாரங்கள் வெளிக் காட்டுகின்றன. வண் டல்மண் சேர்ந்த வளமான வயலும், வயல் சார்ந்த இடமுமாகிய மருதநிலத்திலே மக்கள் நிலையாக வாழத் தொடங்கிய போது நாக ரிகமும் வளரத் தொடங்கியது. சங்ககாலத் தமிழ் மக்களின் மருதநில வாழ்க்கையினை ஆராய்வோர் உழவர்களுக்கு ஓய்வுநேரம் அதிகமாகக் கிடைத்தமையினால் ஆடல், பாடல்களில் ஈடுபட்டு இன்பம் நுகர்ந்ததைக் கண்டு கொள்வர். உலகம் புரக்கும் உழவுத் தொழிலைப் பிரதான தொழிலாகக் கொண்ட மட்டக்களப்பு மாநில மக்கள் கழனியிலே விளைந்த நெல்லை வீட்டிலே கொண்டு வந்து "வைக்கோலில் விளைந்ததை வைக்கோற்பட்ட றையிலே கட்டி வைத்தபின் சோற்றுக்கு அரிசியும் சுவ்ையான் பால்பழமும், மீன், முட்ட்ை, இறைச்சி'வகையும் மிகுதியாகவும் இலகுவாகவும் கிடைத்த வேளையிலே கலை கண்டு மகிழ விளைந்ததில் வியப்பேதுமில்லை

Page 125
அக்கலைகளுட் பல கலைகள் கண்ணகையம் மனுடன் சம்மந்தப்பட்டிருப்பது கண்கூடு. அதற்கும் தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை.
தைப்பொங்கல் விழா உழவர்கள் நன்றிக் கடன் செலுத்தும் விழாவாகவே அமைகிறது. சூரியன் மேட இராசியிற் பிரவேசிக்கும் சித் திரைப் புத்தாண்டே உழவர்களின் மகிழ்ச் சிக் கொண்டாட்டத் திருவிழா. சித்திரையை அடுத்து வரும் வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி புரட்டாதி மாதங்களில் வரட்சியான கால நிலை மட்டக்களப்பு மாநிலத்தில் நிலவுகிறது. இக்காலங்களில் தொற்று நோ ப் கள 7 ன அம்மை, பொக்களிப்பான், வாந்திபேதி, கூகைக்கட்டு, கண்நோய் போன்றவை இலகு வாகப் பரவுவதுண்டு. இவற்றை 'அம்மன் கோதாரி' - எனப் பொதுவாகக் குறிப்பிடுவர். வேப்பிலையும் மஞ்சளும் இவற்றுக்கு பரிகாரம் காணும் மருந்துப் பொருள்கள். "வருடம் ஒரு முறை வைகாசித் திங்களில் வருவேன்" என்று கண் ணகையம்மன் வரம் கொடுத்தமையினால் கண்ணகையம்மன் சடங்கும் வைகாசியில் நடைபெறுகின்றது. ஊர்மக்கள் அனைவரும் பங்குபெறும் இந் நிகழ்ச்சிகளோடு வசந்தன் முக்கிய நிகழ்வாக இடம் பெறுகிறது.
சோழநாட்டுப் பூம் புகாரிலே பிறந்த கண் ணகை பாண்டி நாட்டிலே வழக்காடி வென்று மதுரையை எரித்து, கற்பின் திறம் காட்டி, சேரநாடு சென்று விண்ணகம் புகுந்தாள். சேரன் செங் குட் டு வன் கண்ணகைக்குக் கோவில் கட்டி விழாக் கொண்டாடினான். விழாவுக்குச் சென்றிருந்த கடல்சூழ் இலங் கைக் கயபாகு வேந்தன் கண்ணகை வழிபாட் டினை இலங்கைக் குக் கொண்டு வந்தான். தமிழ் மக்களிடையேயும், சிங்கள மக்களிடை யேயும் இவ் வழிபாடு பிரபலம் பெற்றது. கண்டியில் நடை பெறும் பெரகரா கண்ணகை ஊர் வலத்தில் இருந்தே தோற்றம் பெற்றது. கண்டி மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந் தமையாலும், சேர நாட்டுத் தொடர்பும் உறவும் பழக்க வழக்கங்களும் இருந்தமையா லும் சேரநாட்டில் தெய்வ நிலையடைந்த கண்ணகை வழிபாடு மட்டக்களப்பு மாநிலத் தில் இலகுவில் வேரூன்றியது. தாய்வழி உரி மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும், தாய்த் தெய்வ வழிபாடும், பிராமணர் அல்லாதோ

ரின் பத்தி முறை வழிபாடும் பரவிக்காணப் பட்ட இந்த மாநிலத்தில் கண்ணகை வழி பாடு ஆழமாக வேரூன்றியது. கண்ணகை வழிபாட்டுடன் சம்ந்தப் பட்ட வசந்தனாடல் மட்டக்களப்பு மாநிலத்தில் தனித்துவமாக வும், சிறப்புமிக்கதாகவும் அமைந்து காணப் படுகிறது.
வசந்தன் பாடல்களைப் பாடிய புலவர் பெருமக்களின் பெயர்களை அறிய முடிய வில்லை. ஏடறியாத, எழுத்தறியாத, பள்ளிக் கூடம் தானறியாத படிப்பறியா உணர்ச்சிக் கவிஞர்களால் பாடப்பட்ட இந்தச் சந்தக் கவி களின் தரம் வேறு எந்தக் கவிதைக்கும் குறைந்ததன்று. முறைசார் கல்வியை வழங்கும் பாடசாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்னர் இளம் பிள்ளைகளை சமூக மயமாக்கவும். வாழ்க்கைக்குரிய நடைமுறைத்தத்துவங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தவும், உள்ளம் பண்படுவதோடு, உடல் உறுதிப்பாடு உறுவ தற்கும் வசந்தன்கலை உதவியது. "புராண" இதிகாச இ லக் கி ய நிக்ழ்வுகளை அறிந்து கொள்வதோடு சபைக்கூச்சம் அற்றவர்களாக இளைஞர்கள் மிளிரவும் வசந்தன் து  ைண செய்தது, நாட்டுக் கூத்து முதலியவற்றிலே நடித்து எதிர்காலத்தில் புகழ் பெற்றகலை ஞர்களாகவும், தலைவர்களாகவும் வ ர க் கூடிய சிறார்களைப் பயிற்றும் நாடகப்பட் டறையாகவும், மறைந்திருக்கும் திறமைகளை இனங்காணும் இடமாகவும் வசந்தனாடல் பயன் பட்டது. ஒசைநயமும், கருத்தாளமும், தாள அமைதியும் நிறைந்த வசந்தன் பாடல் களையும், ஏனைய கிராமியப் பாடல்களை யும் பாடப் பயிற்றும் பயிற்சிக்களமாகவும் வசந்தன் கலை அமைந்தது.
செட்டிபாளையத்திலே அ ைம ந் துள்ள கண்ணகை அம்மன் கோவில் சிறப்பு மிக்கது. கிரான்குளம், குருக்கள் மடம், செட்டிபாளை யம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை ஆகிய ஆறுகிராமங்களின் ஒன்றிணைந்த நிரு வாகத்தில் அது இயங்குகிறது. முன்பு அம்பி ளாந்துறை, பழுகாமம் ஆகிய கிராமங்களும் நிருவாகத்தில் இடம்பெற்றன. செட்டிபாளை யத்திலும் அதனைச் சூழவுள்ள கிராமங்களி லும் வசந்தன் பிரபலம் பெற்று விளங்கியது. வசந்தன் பாடல்களைப்பாடவும், பயிற்றுவிக் கவும் தெரிந்தோர் பலர் இக்கிராமங்களில்
103

Page 126
ல்ாழ்ந்தனர். வசந்தன் ஒன்று பயிற்றுவிக்கப் பட்டால் அதனைச் செட்டிபாளையம் கண் னகை அம்மன் ஆலய வீதியிலே நேர்கடனாக ஒரு களரி அரங்கேற்றுவது வழக்கம்.
“சீர்வளர் பெருகுஞ்செட்டி நகர் உறை
செல்வியார் மேற்
பார்வளர் வசந்தன் பத்தோடெட்டுமே
பாடுதற்கு கூர்வளர் மருப்பு மேந்திக்குவலயம் தளைக்க வந்த கார்வளர் கரடகும்பக் கரிமுகன் காப்புத் தானே?"
என்ற விநாயகர் காப்புப்பாடலிலே வசந்தன் வகை பதினெட்டு என்பது தெளிவாகிறது. ஒவ்வொருவசந்தனிலும் உப பிரிவுகளும் பல உள. பல்வேறுபட்ட விடயங்களை உள்ளடக் கியதாக வசந்தன் பாடல்கள் பாடப்பட்டுள் ான, நகைச்சுவையும் இவற்றுள் அடங்கியி ருப்பது குறிப்பிடக்கூடியது.
பிள்ளையார் வசந்தனாகவுள்ள பாட லிலே அகரவரிசையை நினைவூட்டும் வகையில் பாடல்வரிகள் அமைந்துள்ளன.
"அன்புடனமரர்கள் நாதாசரணம் ஆபத்துணையே கணபதி சரணம் இந்து சடைமுடி இறைவா சரணம் ஈசன் தந்தருள் மகனே சரணம் உன்னிய கருமம் முடிப்பாய் சரணம் ஊர் பல சந்தி உகந்தாய் சரணம்’
எனபது பாடலின் சிலவரிகள்.
‘தனந்தனந்தனதானா - தனதானதனா தன
தானினதானா' என்ற தருவைப்படித்தவுடன் பள்ளத்தை நாடி ஓடி வரும் வெள்ளம் போல **முயிற்றுவசந் தன்’-பாடல்கள் நாடி வருவதைக்காணலாம்.
கனந்தருங்குழலாரே " எங்கள்
காரிகையே ஒரு கதை சொல்லக்கேளும் தனந்தனாதனனெனவே - நல்ல
தந்திமுகன்தனை வந்தனைசெய்வோம்’
104

என்று முயிற்றுவசந்தன் பாடல்கள் தொடர் கின்றன. தலையிலிருந்து பாதம்வரையுள்ள உறுப்புகளிலே முயிறு கடிப்பதாகவும் அத னைத்துடைக்க வரும்படியும் கூறுகின்ற பாடல் களிலே நகைச்சுவையும் கலந்துள்ளது.
"தெந்தின தினன தின தின தினன
தினதினதினன தினதானா?? - என்ற தரு வைத் தொடர்ந்து "கிறுகு வசந்தனும்"
"தானதன்னாதன தான தன்னாததன
தான தன்னாதன தானதன்னா" என்ற தருவைத் தொடர்ந்து ‘களரி வசந்தனும்’ நடைபெறுகின்ற வேளையிலே கண்ணகை யம்மன் செய்திகளும் அவற்றுள் இழையோடி நிற்பதைக் காணமுடியும்.
உழவுத் தொழிலையே உயர் தொழிலா கவும், தம் உயிர் தொழிலாகவும் கொண்ட மட்டக்களப்பு மாநில மக்கள் வசந்தனாட லிலே தம் தொழிலோடு சம்பந்தப்பட்ட LunT , Gāvs Git பலவற்றையும் அதற்கேற்ற ஆட்டவகையினையும் அமைத்துள்ளதை நோக் கும் போது அவர்களது மதிநுட்பம் புலனா கிறது. விளையாட்டின் போதும் வெல்ல விளையாட நினைத்தனர்.
"வேளாண்மை வசந்தன் பல்வேறுபட்ட உபபிரிவுகளை உள்ளடக்கியதாகப் பரந்து பட்டுள்ளது. காடுவெட்டு, வேர்பிடுங்கு, வரம்புகட்டு, விதைப்பு, வெட்டு, உப்பட்டி கட்டு, குடுவைப்பு, குடுமிதிப்பு, பொலி அளத்தல், பொலிகாவுதல் என்பன உட் பிரிவுகள் சில.
"தெந்தென்னோ தென்னோ - தினனோ தெந்தென்னோ தென்னோ - தெய்தெய்' என்னும் தருவுக்கேற்ப
'பத்தியுடனே வரம்புமுற்றும் திருத்திடநல்ல
பாரக்கடா ஆனவைகளாலே மிதித்து தெத்திய நில்லா வரம்பைத்திருத்தடா
மள்ளா பின்பு செந்நெல்முளை விதைக்கச் செப்பனி" டடா - என்ற பாடல் அமைகிறது?

Page 127
“சூட்டைத்தள்ளடா மாட்டைஏத்தடா
சோம்பல்தனத்தைத் துரத்த்ட்ர் பாட்டைப்பாடடா மாட்டைச்சயேடா
மள்ளரானோர் அனைவரும் < போரைகல்லடா பொலியைக்கிண்டடா
பொழுது விடியமுன்னமே" - சூடுபோடும் போது இப்பாடல்கள் வேலையை இலகுபடுத் தித் துரிதப்படுத்துகின்றன. போடியார் வீட் டுக்குப் புதிர்காவிப் போதல் மட்டக்களப்பு வழக்கம்,
*போடியார் முன்னேபோக முல்லைக்காரன்
பின்னேவர காணியில் விளைந்த நெல்லைக் காவியே
போறோம்
முந்தும் வயல் கூலிக்காறன் மூன்றுவாழைக்
குலையும்
முல்லைவயல்காறன் மூன்று தயிர்ப்பானை
என்று பாடி ஆடிச் செல்வர்.
Seeeeeeeeeeeeeeeeeooteee
இவ்வளவு மகிழ்ச்சி உங்களை வரவேற்பதை கள். உங்களைத் தூக் மக்கள் இதே அளவு ம வரவேற்பார்கள்.
பிறப்பையும் இற
எந்த வழியும் கிடையாது
இடையே உள்ள கா6 கழியுங்கள்.
ෙටළුළුළුළුෂළුළුටෙළුටටළුටටළුතෙ өee

குறத்தி லுசுந்தன், அனுமன்: வசந்தன்,
கிறுகு வசந்தன், ஆறுகம்பு வசந்தன், ஆளை
யாள்சுற்றி "வசந்தன் ஆள்கண்டு மீண்டான் வசந்தன், ஊஞ்சல் வசந்தன், கிறுகுவசந் தன், களரி வசந்தன், முயிற்று வசந்தன், அம்மன் பள்ளு, கும்மி வசந்தன், பல்லக்கு வசந்தன், கப்பல் வசந்தன், வேளாண்மை வசந்தன், செல்லப்பிள்ளை வசந்தன், தம் பாப்பிள்ளை வசந்தன், செவ்வாய்ப்பள்ளு முதலானவை வசந்தன் வகைகள்.
கவிவளமும் கலைநலமும் மிக்க வசந்தன் இப்போது கவனிப்பாரற்ற நிலைக்குள்ளாகி’ யிருப்பது கவலைக் குரியது. சதாசிவஐயரின் கைக்குக்கிட்டாத வசந்தன் கவிகள் அச்சேறி மேடையும் ஏறவேண்டும். ஏட்டுச் சுவடிக ளும் இறந்துபோகும் நிலையில் உள்ள அவற்’ றுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் வசந் தன் பாதுகாக்கப்படுவது மட்டக்களப்பு மாநி லத்திற்கு புகழ் சேர்ப்பதாகும்.
L0LJ0LJ0LLL0L00LL00LL000L0JJ0L0000LL0LeeeL
t பெருக்கோடு மக்கள் தப் பார்த்து மகிழாதீர் கில் போட்டால் கூட, கிழ்ச்சியோடு அதையும்
ஆலிவர் கிராம்வெல்
ப்பையும் குணப்படுத்த து. ஆகவே அவைகளுக்கு லத்தை மகிழ்ச்சியாகக்
ஜார்ஜ்சான்டாயனா
eeeee... egeeeeeeeeeeee
105.

Page 128
பட்டுக்கோட்டை கல்யா
ஒரு ே
பாரதிக்குப் பின் நவீன தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்தவர்களுள் ஒருவராக விளங்கு பவர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1930 இல் சாதாரண விவசாயக் குடும்பத் திற் பிறந்த அவர், 1959 வரை இவ்வுலகில் வாழ்ந்தவர். 29 ஆண்டுகளையே தமது வாழ் ஆாகக் கொண்ட கல்யாணசுந்தரம், தாம் காலமான பின்னரும் பல்லாண்டுகளுக்குப் பல ராலும் நினைவுகூரத்தக்க ஒரு க விஞராக உயர்ந்துள்ளார். அவரது தந்தையார் அருணா சலம்பிள்ளையும் நாட்டார் மரபுக் கவிஞராக விளங்கியவர்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தமது குறுகிய வாழ்நாளில் 17 தொழில்களைப் புரிந் திருக்கிறார். விவசாயி, மாடு மேய்ப்பவர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட் டலி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங் காய் வியாபாரி, கீற்று வியாபாரி,மீன், தண்டு முதலியன பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, இயந்திரத் தொழிலாளி, தண் சீைர் வண்டி செலுத்துபவர் அரசியல்வாதி, பாடகர், நடிகர் நடனக்காரர். கவிஞர் எனப் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருந்தார். அதனாலேயே மக்கள் வாழ்வியலை நன்கு ணர்ந்த மக்கள் கவிஞராக அவரால் விளங்க முடிந்தது எனலாம்.
ஆரம்ப காலத்தில், அ. கல்யாணசுந்தரம் என்ற தமது பெயரைச் சுருக்கி, அகல்யா, என்ற பெயரிலும் அவர் எழுதிவந்துள்ளார். ஜனசத்தி என்ற இதழ். அவரது பாடல்கள் வெளிவருவதற்குச் சிறந்த உந்துசத்தியாக விளங்கியது. 1951 இல்: படித்த பெண்,என்ற திரைப்படத்திற்குப் பாடல் எழுதிய்தன்மூலம், தமிழ்த் திரைப்படத்துறையில் தமது திற C6) இனங்காட்டத் தொடங்கினார். (1ՔՖ லாளித்துவச் சகதிக்குள் சிக்கித்தவித்த திரைப் பட உலகில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தி
fð6

ணசுந்தரம் பாடல்கள் நாக்கு
கலாநிதி துரை. மனோகரன்
யிலும் தமது ஆளுமையை அடகுவைக்காது. துணிச்சலுடன் கிடைத்த அனைத்துச் சந்தர்ப் பங்களிலும் தமது முற்போக்குக் கருத்துகளை முன்வைத்து வெற்றி கண்டவர், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக வருவதற்குக் காரணகர்த்தாவாக வளங்கியவர், பாவேந்தர் பாரதிதாசனாவர் 1951 முதல் 1959வரை 55 திரைப்படங்களுக்கு 186 பாடல்களை அவர் எழுதியுள்ளார் என்பர்.
பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் அடிச் சுவட்டில், சமுதாய நலன்மீது வேட்கை கொண்ட கவிஞராகப் பட்டுக்கோட்டை கல் யாணசுந்தரம் விளங்கினார். தனிக்கவிதைக ளையும் அவர் எழுதியுள்ளபோதிலும், திரைப் படப் பாடலாசிரியர் என்ற வகையிலேயே மக் கள் மத்தியில் அவர் பிரபலமானார். திரைப் படத்துறை அவருக்குச் சிறந்த விளம்பரத் தைக் கொடுத்ததோடு, அவரது கருத்துகள் பொதுமக்கள் மத்தியிலும் பரவுவதற்குப் பொருத்தமானவோர், ஊடகமாகவும் அமைந் தது. தமது இலக்கியநயம் மிகுந்த பாடல்கள் மூலம் தம் சமூகநோக்கைப் புலப்படுத்துவதே அவரது முக்கிய நோக்கமாக அமைந்தது.
கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் எளிமை யும், இனிமையும்,கிராமிய மண்வாசனையும், நாட்டார் இலக்கியச் சாயலும்,இசைத்தன்மை யும் கொண்டவையாக விளங்குகின்றன. கால ஞ் சென்ற ப.ஜீவானந்தம் குறிப்பிடுவது போன்று, அவரது பாடல்களில் இரு கூறுக ளைக் காணமுடிகின்றது. ஒன்று, வழிவழி வந்த நாட்டார் இலக்கிய மரபாகும். இன் ைொன்று, நவீன முறையிலான வெளிப்பாடு ஆகும். இவ்வாறு, நாட்டார் இலக்கிய மரபும், நவீன முறை வெளிப்பாடும் இணைந்து, அவ ரது பாடல்களுக்கு ஒரு தன்க்சோபையை அளிக்கின்றன.

Page 129
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பொறுத்தவரை, பாடிக்கொண்டே பாடல் இயற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஊர் அடங்கில் இரவு வேளைகளில் கையில் பானையை வைத்துக்கொண்டு இசையமைத்து அதற்கேற்றாற்போலப் பாடல்களை அமைப் பார். சிலவேளைகளில் தீப்பெட்டியை வைத் துத் தட்டிக்கொண்டே பாடல் இயற்றுவது அவரது வழக்கமாக இருந்தது.
அறுநூறுக்கு மேற்பட்ட நமது தமிழ்த் திரைப்படப் ப்ாடலாசிரியருள்,சமூக அக்கன்ற யோடு முதன்முதற் பாடல் இயற்றியவர், உடு ம்லை நாராயணகவி ஆவர்
* எச்சிலை தனிலே எறியும் சோத்துக்குப்
பிச்சைக்காரச் சண்டை ரோட்டிலே
இளைச்சவன் வலுத்தவன்.
இனச்சண்டை பணச்சண்டை
இன்னும் எத்தனையோ இந்தநாட்டிலே?" என்றவாறு பகுத்தறிவுச் சிந்தனையோடும், சமுதாய அக்கறையோடும் பாடியவர், உடு மலை நாராயணகவி. அவர்ைத் தொடர்ந்து, பொதுமைச் சிந்தனைகளைத் துணிச்சலேர்டும் முழு ஆர்வத்தோடும், பெருமிதத்தோடும் பாடல்களிற் புகுத்தியவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவர். அவர்பற்றிப் பேரா சிரியர் கைலாசபதி குறிப்பிடும் போது, "உன் மையில் பாரதிக்குப் பின் பட்டுக்கோட்ட்ை கல்யா ண சுந்தரத்தின் பாடல்களிலேயே பொதுமைச் சிந்தனைகள் வலிமையுடனும், வனப்புட்னும் வெகுசனக் கவர்ச்கியுடனும், விளங்குகின்ற்ன' எனக் கூறுவதும் மனங் கொளத்த்க்கது, கல்யூாணசுந்தரத்தின் மினி தாபிமான உணர்வ்ைழ் பொதுமைச் சிந் தனைகளையும் புலப்படுத்தும் பல பாடல்கள் திரைப் படங்களில் இடம் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு பாடிலின் சில ஆடி கண்ளை நோக்கலாம்:
த்ணியுட்மைக் கொடுமைகள் தீதத். தொண்டு செய்யபா.நீ தொண்டு செய்மீடிா! தானா எல்லாம் மாறும் ‘என்பது பழைய ப்ொய்யடா - எல்லாம் பழ்ைய பெர்ய்யடா!" --. :
 

பிறிதொரு பாடலின் ஒருபகுதி பின்வரு மாறு அமைந்துள்ளது."
**இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது ஒதுக்கிற வேலையும் இருக்காது உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கிற நோக்கம் வளராது மனம் மேலும் கீழும் புரளாது"
இவ்வாறு, அவரது புல பாடல்களிலும் பொதுமைச் சிந்தனைகள் விரவி, அவற்றின் பொருட்சிறப்பையும், இலக்கிய நயத்தையும் மிகுவிக்கின்றன.
ஏழ்மையைத் தமது சொந்த வாழ்விலும் தாராளமாக அனுபவித்த கவிஞர் கல்யாண சுந்தரம், மக்களின் வறுமைநிலை குறித்து வேதனையோடு பல் சந்தர்ப்பங்களிற் பாடி யுள்ளார். தேனாறு பாயுது வயலில் செங் கதிரும் சாயுது; ஆண்ால் மக்கள் வயிறு காயுது” என்றவாறெல்லாம் அவரது வேத னையுணர்வுகள் பாடல்களில் வெம்பி வெடித் தன. அதேவேளை ஏழ்மையையும் துன்பங்க் ளையும் உழைப்பினாலும் நம்பிக்கையினா லும் மாற்ற முடியும், ஒரு யுகத்தைத் தோற் றுவிக்க இயலும் என்ற உறுதி அவரிடத்துக் காணப்பட்டது. "சும்மா கெடந்த நிலத்தைக் கொத்தி சோம்பலில்லாமே ஏர்நடத்தி" என்ற பாடல் இதற்குப் பொருத்தமான உதாரண மாகும்.
சமுதாயத்திற்கு விழிப்டினர்வு ஊட்டு வதும் அவரது நோக்கமாக விளங்கியூது. * தூங்காதே தம்பிதூங்காதே என்று தொடங் கும் பாடல் அத்தகையது நல்ல பொழுதை யெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட் டைக் கெடுத்ததுடின் தாமும் கெட்டார்; சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்து விட்டு அதிர்ஷ்டமில்லையென்று அலட்டிக் கொண்டார் என்றும் "பொறுப்புள்ள மனி தரின் துர்க்கத்தினால் - பல பொன்னான வேல்ையெல்லாம் 'தூங்குதப்ப்ா! எனவும் பெர்றுப்புள்ளம்க்களின் செய்லற்ற போக்கி
ヘ - -- , . : ، أداة ة ,' : ' ت۔ ۔ ؟" , ؟ۂ .ء ܕܶ % . ܊  ܼ à ன்னயும் தம் ப்ர்ட்லிற் சுட்டியுள்ளார்.
ம்காகவி பாரதி'உழவுக்கும் தொழிலுக் கும் வந்தனை செய்வோம்" என்றும்? 'கை
07

Page 130
வருந்தி உழைப்பவர் தெய்வம்" எனவும், "தோட்டமின்றி விழியெதிர் காணும் தெய் வமாக விளங்குவிர் நீரே" என்றும் தொழி லையும் தொழிலாளரையும் தெய்வநிலைக்கு உயர்த்தியுள்ளார். அவர் வழிவந்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமும் தொழிலைத் தெய்வமாக உயர்த்திச் சிறப்பித்துள்ளார். ‘செய்யும் தொழிலே தெய்வம் - அதன் திறமைதான் நமது செல்வம் ܀- கையுங் காலுந்தான் உதவி - கொண்ட கட்மைதான் நமக்குப் பதவி”
என்ற் அவரது பாடல் அவரின் பெயரைச் சொல்லும் பாடல்களுள் ஒன்றாகும்.
மக்களிடையே ஒற்றுமையுணர்வை வலி யுறுத்திப் பாடிய கவிஞராகவும் அவர் விளங் கினார். காதலர் இருவர் கருத்தொருமித்து பாடுகின்ற பாடலொன்று கவிஞர் விழைத்த ஒற்றுமையுணர்வை அழகாகப் பிழிந்து காட் டுகின்றது. பாரதியின்'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனை வர்க்கும் தாழ்வு’ என்ற பாடலடிகளையே பல்லவியாகக் கொண்டு அப்பாடல் அமைந் துள்ளது. &
கவிஞர் காதலைப் பாடும் போதும் காத லரைப் பாடவிடும் போதும் கேட்கக் கேட்க நெஞ்சில் இனிக்கும் இலக்கியச் சுவை மிகுந்த பாடல்களைப் புனைந்துள்ளார். எடுத்துக் காட்டாகப் பின்வரும் பாடலடிகளைக் கூற Gavrih: , . . . . . "படிக்கப் படிக்க நெஞ்சிலினிக்கும் பருவமென்ற காவியம் பார்க்கப் பார்க்க வளருமே காதலின்ப ஒவியம்." *ஆடை கட்டி வந்த நிலவோ? - கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ? - குளிரி ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
ாடுவிட்டு வந்த மயிலோ? - நெஞ்சில் கூடுகட்டி வாழும் குயிலோ?*
குழந்தைகளைப் பாடும்போதும் அழகழ கான சொல்லாட்சிகளையும், அணிகளையும் அமைத்து தமது பாடல்களுக்கு ப் புதிய கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பின்வரும் பாடலடிகளை உதாரணமாகக் கூறலாம். *சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர் சித்திடும் மலரே ஆராரோ
08

வண்ணத் தமிழ்ச் சோலையே மாணிக்க மாலையே ஆராரோ!
பட்டுக்கோட்டை são Lurt GOTT சுந்தரம் தம் மளவில் இறைநம்பிக்கை கொண்டவராக இல்லாத போதும் இனிமையான இறைபக் திப் பாடல்களைத் திரைப்படங்களுக்காகத் தந்துள்ளார். அவற்றிலும் சமுதாயச் சித்த ரிப்பை இனங்காண முடிகின்றது. ‘அம்பி கையே முத்துமாரியம்மா உன்னை நம்பி வந் தோம் ஒரு காரியமா’ என்ற பாடல் இதற் கொரு நல்ல எடுத்துக் காட்டு. "தில்லையம் பல நடராஜா!' என்று தொடங்கும் இனிய பாடலிலும் ‘எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி; எளிமை அகல வரந்தா - வாவா வளம் பொங்க வா!’ எனச் சமுதாய நலன் சார்ந்த தமது சிந்தனையைப் புலிப் படுத்துகின்றார்.
நாட்டார் பாடல் மரபிலும், சித்தர் பாடல்களிலும் ஊறித் திளைத்த பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம், அவற்றின் சாயலிலும் சுவை மிகுந்த பாடல்களை ஆக் கியுள்ளார். இயல்பாகவே நகைச் சுவை உணர்வு கொண்ட அவர், குறிப்பிடத்தக்க நகைச்சுவைப் பாடல்களையும் இயற்றியுள் ளார். அவற்றிலும் சமுதாய விமர்சனத்தைக் காண முடியும். ஒரு பாடலில், பெண்ணுக்கு மட்டும் தாலி கட்டும் வழக்கம் மாறி ஆணுக் கும் தாலி கட்டும் புதுமரபைப் புகுத்த வேண் டும்என்றுகுறிப்பிடுகின்றார்."போட்டுக்கிட்டா ரெண்டுபேரும் சேந்து போட்டுக்கணும் . ஒலகம் புதுசா மாறும்போது பழைய மொறை யை மாத்திக்கணும்' என்று தொடங்கும்" பாடல் அத்தகையது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களில் சமூக யதார்த்தம் இயல்பாகவே இடம் பெற்றுள்ளது. சமூக நோக்கும், முற் போக்கும் சிந்தனைகளும், கலைச்செழும்ை வாய்ந்த கவியாற்றலும் அவர் பாடல்களுக் குத் தனிச்சிறப்பை அளித்துள்ளன. வெறும் திரைப்படப் பாடலாசிரியராக மட்டும் முத் திரை குத்த இயலாதவாறு, நவீன தமிழ்க் கவிதைக்குச் செழுமை சேர்த்த கவிஞருள் ஒருவராக அவர் தம்மை உயர்த்திக் கொண் டுள்ளார். சுருங்கக் கூறின் தமிழ் திரைப் படப் பாடல் துறைக்குச் சமூக மதிப்பையும் இலக்கிய அந்தஸ்தையும் ஈட்டிக் கொடுத்த கவிஞராக அவர் விளங்கினார். அவரது வாழ்நாள் நீண்டதாக அமைந்திருப்பின் இன் னும் அதிகமாக அவர் சாதித்திருப்பார்.

Page 131
தமிழ் நாவலிலக்கிய முன் முகம்
முகம்மது காசிம் சித்தி லெவ்வை தனது *அஸன்பேயுடைய கதை’ என்ற நாவலை தான் நடாத்தி வந்த 'முஸ்லிம்நேசன்’ பத் திரிகையில் 1884 ஆடி 31ம் திகதி தொடக் கம் பிரசுரிக்கத் தொடங்கியதானது தமிழ் நாவலிலக்கிய முன்னோடிகளுள் அவரையும் ஒருவராக்கிற்று. ஈழத்தின் முதல் தமிழ் நாவலாசிரியர் என்ற பெருமையையும் அவருக் குத் தேடிக் கொடுத்தது. 'அபுநவாசின்கதை’ என்ற மொழிபெயர்ப்புக் கதையொன்றையும் 1885 பங்குனி மாதமளவில் வெளியிட்டார். அக்காலை பிரசித்தி பெற்றிருந்த ‘பரமார்த்த குரு கதை"யைக் கூட மறுபிரசுரஞ் செய்து தனது முஸ்லிம்நேசன் வாசகர்களுக்கு அபு நவாசின் கதையுடன் சேர்த்து வெளியிட்டுத் தமிழ்ப் புனைகதைத் துறையின் ஆரம்பத் துக்கும் வளர்ச்சிக்கும் அரும்பணி செய்தார்.
அஸன்பேயுடைய கதை
தமிழ்ப்புனைகதை வரலாற்றில் முகம்மது காசிம் சித்திலெவ்வையின் அஸன்பேயுடைய கதை மிகப் பிரதான இடம் பெறுகிறது. 1884 ஆடி 31ம் திகதி தொடக்கம் 1884 மார்கழி 31ம் திகதி வரை அதாவது நூலு ருப்பெறும் வரை முஸ்லிம் நேசனூடே அறி முகமான "அஸன்பேயுடைய கதை 1879 ஆகஸ்ட் 23ம் திகதி வெளியான வேதநாய கம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித் திரம்’ நாவலுக்கு அடுத்து வெளியான இரண் டாவது தமிழ் நாவல் என்ற வகையில் மிக புகழ் பெறுகிறது. ஈழத்தில் வெளியான முத லோவது தமிழ் நாவலும் இதுதான்.
இந்நாவல் "அஸன்பேயுடைய கதை என்ற பெயரில் 1884 ஆடி 31ம் திகதி தொடக்கம் 1884 மார்கழி 31ம் திகதி வரை முஸ்லிம் நேசனில் வெளியானது. 1885ல் கொழும்பு முஸ்லிம்நேசன் அச்சுக்கூடத்தில் நூலுருப் பெற்றது. அதற்கிருந்த அதிக

னோடி
மது காசிம் சித்திலெவ்வை
ஏ. எம். நஹியா
கேள்வி காரணமாக மீண்டும் மீண்டும் பதிப் பிக்கப்பட்டது. பா. முஹம்மது அப்துல்லா சாகிப் அவர்களால் சென்னை அர்ச் சூசை யப்பர் அச்சுக்கூடத்தில் இந்நாவல் மீண்டும் 1890ல் பதிப்பிக்கப்பட்டது. அப்போதுதான் இந்நாவல் "அஸன்பேயுடைய சரித்திரம்’ என மறுநாமம் பெற்றதாகத் தெரிகிறது.சென்னை தமிழ் நூற்பட்டியலில் (1857 - 1900) இருந்து இது ஊர்ஜிதமாகிறது. அப்பட்டியல் இந் நாவல் பற்றி,
“சித்திலெவ்வை மரைக்கார் முகம்மது காசிம் மரைக்கார் அஸன்பேயுடைய சரித்திரம்: பா. முகம்மது அப்துல்லா சாகிப் அர்ச். சூசையப்பர் அச்சுக்கூடம் சென்னை, மார்ச் 1890,
என்ற தகவல் தருகிறது. இதிலிருந்து இந்திய தமிழ் நாவல் மரபுக்கேற்ப "அஸன்பேயுடைய கதை" அஸன்பேயுடைய சரித்திரமாயிற்றெ னத் தெரிகிறது. ஜனாப் எஸ். எம். கமாலு தீனின் முயற்சியினாலும், எஸ். எம். ஷஹாபு தீன் அவர்களின் பொருளுதவியினாலும், மீண்டும் அண்மையில் 8, 6, 1974ல் இந்நாவல் மறுபதிப்புப் பெற்றது. இஸ்லாமியத் தமிழா ராய்ச்சி மகாநாட்டினால் வெளியிடப்பட்ட இந்நாவல் திருச்சி ‘சிவாஜி பிரிண்டர்ஸ்ஸில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
ஈழத்தில் தோன்றிய முதல் தமிழ் நாவல் எது என்பது சர்ச்சைக்குரியதாக இருந்து வந்துள்ளது. 1891 ஜ"லையில் வெளிவந்த திருகோணமலை இ ன் னா சித் தம் பி யி ன் *உசோன் பாலந்தைக் கதை” தான் முதல் நாவல் என்கிறார், 'ஈழத்தின் , தமிழ் நாவல் வளர்ச்சி" என்ற நூலில் சில்லையூர் செல்வ ராஜன். ஆனால் அலன்பேயுடைய கதை வெளியாகி ஏறக்குறைய 7 ஆண்டுகளின் பின் னர்தான் இக்கதை வெளிவந்தது. த. சரவண முத்துப்பிள்ளையின் "மேகனாங்கி" கூட அவ்
109

Page 132
வாறு கொள்ளப்பட்டது. அஸன்பேயுடைய கதை வெளியாகி ஏறக்குறைய 10 வருடங்க ளின் பின் வெளிவந்தது இக்கதை.
"றொபின்சன் குறுநூஸோ சரித்திரம் என்ற நாவலின் முதலாவது பதிப்பு வெளி வந்த ஆண்டு அறியப்பட்டால், ஈழத்தின் முதலாவதுநாவல் எது என்பது தொடர் பாகப் புதிய கருத்து உருவாகலாம்."
என "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்ற நூலில் திரு. நா. சுப்பிரமணியம் இம்மொழி பெயர்ப்பு நாவலின் முதல் பதிப்பைத் தேடு வது பொருத்தமானதாகத் தெரியவில்லை. 1856 இல் வெளிவந்த "காவலப்பன்" கதையை மு. கணபதிப்பிள்ளை கருது வ து l 9in, Lபொருத்தமற்றதாகவே கா ணப்படுகிறது. Parley the Porter 6Tairpo -gi Seu DIT6565t தமிழாக்கமாக யாழ்ப்பாணம் "ரி லிஜ ஸ் சொசைட்டி"யின் வெளியீடான இந்நாவலை முதலாவது நாவலாகக் கொள்வது நியாயமற்
fl2&l.
*இலங்கையில் எழுந்த முதலாவது நாவல் எதுவென்பது விவாதத்திற்குரியதாயினும் இதுவரை நாம் அறிந்துள்ளவற்றிலிருந்து எம். ஸி. சித்தி லெவ்வையின் அஸன்பே யுடைய சரித்திரமே முதலாவதாக வெளி யிடப்பட்டதாகும். இந்நாவல் 1885 ஆம் ஆண்டில் வேதநாயகம் பிள்ளையுடைய முன்னோடியாக்கத்திற்கு ஆறே ஆண்டுக ளின் பின் தோன்றியது." 2
என்ற பேராசிரியர் க. கைலாசபதியின் கூற்றை ஏற்பதே இச்சர்ச்சைக்குப் பொருத்தமான தீர் வாகும்.
தமிழ் நாவலிலக்கிய வரலாற்வில் அஸன் பேயுடைய கதை பெறும் இடம் என்ன என் பதும் சர்ச்சைக்கும் ஆய்வுக்குமுரியது. ச.வேத நாயகம்பிள்ளை 1879இல் வெளியிட்ட பிர தாபமுதலியார் சரித்திரமே தமிழில் வெளி வந்த முதலாவது நாவல் என்ற கருத்தை ஏற் பதாயின் அஸன்பேயுடைய கதையை இரண் டாவது நாவலாகக் கொள்ளலாம். ஆனால்,
110

"கமலாம்பாள் சரித்திரம் இரண்டாவது தமிழ் நாவலென்றாலும் உண்மையிலேயே இதைத் தான் முதல் நாவல் என்று கூறத் தகும். வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் நாவலுக்குரிய சூழலை உருவாக்கவில்லை. ஓர் அற்புத வகையைச் சேர்ந்தது அது. ஆனால் ராஜம் ஐயர் நடப்பியல்பிற்கு ஏற்பக் கதையை அமைக்கிறார். அவர் சமூக மக் களைக் குறைகளுடனும் நல்லவை கெட் டவைகளுடனும் காண்கிறார்.”*3
என திரு. எஸ்.தோதாத்திரி கருத்துரைத்து *கமலாம்பாள் சரித்திரத்தை முதலாவது நாவல் என்ற நிலைக்கு உயர்த்த முனைகிறார். இக்கருத்தை ஏற்பதாயின் இந்நாவலுக்கு ஏறக் குறைய 11ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்து விட்ட சிறந்த நாவலுக்குரிய அதிக பண்புக ளைக் கொண்ட "அஸன் பேயுடைய கதை" தான் தமிழில் வெளிவந்த முதலாவது நாவல் என்று கொள்ள வேண்டிவரும்,
அஸன்பேயுடைய கதை, மத்தியகிழக்கு நாடுகள், இந்தியா, ஆகியவற்றை நிலைக்கள் னாகக் கொண்டது. மிசுறுதேச(எகிப்து)காயிர் பட்டணத்து யூசுப் பாகடிா என்ற இராசவம் சத்தவருக்குப் பிறந்த மகன் குழந்தைப் பரு வத்திலேயே கடத்தப்பட்டு பொம்பாயில் (பம் பாய்) ஜகுபர் என்பவரிடம் வளர்கிறான். இக் குழந்தைக்கு அஸன் (சுந்தரம்)என்று பெயரிட் டனர். பதினான்கு வயதில் ஜகுபரை விட்டுப் பிரிந்து. வஞ்சகரின் சூழ்ச்சிக்காளாகி அவர் களிடமிருந்து தப்பித்துக் கல்கத்தா நகருக்குச் சென்று அங்கிருந்த ஆங்கில தேசாதிபதி நாய கத்தின் ஆதரவில் கற்று மேம்படுகிறான். லார்டு டெலிங்டனின் மகள் பாளினாவின் காதலனாகின்றான். மிசுறு தேசத்திலிருக்கும் தனது பெற்றோரைக் காணச் செல்கிறான். அங்கும் பல சூழ்ச்சிகளுக்கு அகப்பட்டுத் தப் பித் தீயோரைப் பிடித்துக் கொடுக்கிறான். இவ்வீரச் செயல்களுக்காக "பே" என்ற கெள ரவ விருதைப் பெறுகிறான். இதுவே இக்கதை
யின் சாராம்சம்.
இந்நாவல் விறுவிறுப்பானதாகவும் இஸ் லாமிய பண்பாட்டைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருப்பதுடன் கல்வியின் மகிமையையும்: உலகுக்கோதுகிறது. கதை நிகழ்ச்சிகளுக்கு

Page 133
உண்மைத் திகதிகள் கொடுக் இன்ஷன் அத்தியாயப்பகுப்புகளினறி கதை கூறப்படுகிறது. கதை கூறும் மரபில் காவியகசபின்செல்வாக்குக்கானப்படுகிறது. தன்மை தீமை இரண்டின் பிரதிநிதிகளாக
உரையாடல்களுடன் இயங்குகின்றன. அஸன் திவ்க்ளிக்ரில்ோத்தேன்ஸ்வன். பாளினி தலைவி. கதைத் தொடர்பில் வேறும் பல கதைகள்.முன் பின் முரண்படாமல்-கதை ஒடுகிறது;~காத லும் வீரமும் பொருந்திய கதை. காதலை அகப்பொருள்கிக்ண்த்திற்கேற்கி G மில்ல. மெல்லப் புகுத்தியுள்ளார் ஆசிரியர் : பனிக்க, ளையும் ஏற்ற இடங்களில் உதாகரித்துள்ளார்.
தான் கருத்திற்கொண்ட பல சமூக சீர் திருத்தக் கருத்துக்கள் இஸ்ன்மிகப் பண்பு கள் வேறுபல அம்சங்களையெல்லாம் இந் நாவலில், புதைத்து சமுதாய மறுமலர்ச்சி காண விழைந்துள்ளார். இந்நாாைசிரியர்என்பதை வாசிப்போர் எளிதில் உணர்ந்து கொள்வர்.
அபுனுவாசின் கதையும், பரமார்த்தகுரு கதையும்.
"அறவுப் பாஷையிலிருக்கிற அபுனுவாசின் வேடிக்கைக் கதைக்கு ஒப்புச் சொல்ல வேறு கதைகளில்லை. அந்தக் கதையை மொழி பெயர்த்து தமிழ்ப் பாஷையிலிருக்கிற பர மார்த்தகுரு கதையுஞ் சேர்த்து ஒரு:சிறு புத்தகமாக இத்தப் பத்திரிகை அதிபரால் அச்சிடப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தைக் கையிலெடுத்தwசிகள் சிரித்துச் சிரித்தே வாசித்து முடிக்கவேண்டும்.
அபுனுவாசின் கதைத் தொடக்கத்திற் கொஞ்சமும் பரமார்ந்த குருவின் கதையின் தொடக்கத்தையுங்" காட்டுகிறோம்.
புத்தகம் விலை 37; சிதம். இலங்கையில் டிற்றும் ஊரிலுள்ளவர்கள் 44 சதத்துக்கு
一枣

தபால்தத்திரையுலுப்பிப்Hெற்றுக் கொள்
55 .
என்ற விள்ம்பர்மீோன்று"சச்சு பஞ்ணி 19ம் திகதிய முஸ்லிம் நேசனில் 'அபுநவா சின் கதையும் பர்மார்த்தகுருவின் கதையும்" என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்திலிருந்து இந்நூல்கள் இவ ரினால் வெளியிடப்பட்ட காலத்தையும் விலைபோன்ற பல்வேறு தகவல்களையும்
பெறமுடிகிறது.
தமிழில் கதைகள் ஆதாகவிருந்த காலத் தில் புதிதாக ஆக்கியும் ம்ேரிழி பெயர்த்தும் மதுயிர்சுரஞ் சீேய்தும் :தமிழுக்கு அளப் பெரும் பணியாற்றினார். முகம்மது காசிம் சித்திலெவ்வை, அந்த வகையில் அபுனுவாசின் கதை’ இவரின் மொழிபெயர்ப்புக் கதை. பரமார்த்த குரு கதை" இவரினால் மறுபிர சுரஞ் செய்யப்பட்ட கதை
சுல்தான் ஹலுன் அல் ஹஷத்துடைய காலத்தில் அவருடைய ஆஸ்தான விகடராக விருந்தவரே அபூநவாஸ், அரசனுடைய மனம் சந்தேர்சமடையும் படியான விகடங்களைக் கூறிக்கொண்டிருந்த அபூநவாசின் விகடங்க ளின் கருத்தாழத்தையும் இன்பத்தையும் தமி ழுலகும் அனுபவிக்க வேண்டுமென்பதற்கா கத்தான் போலும் பெரியார் முகம்மது காசிம் சித்திலெவ்வை இக்கதையைத் தமிழு வகுக்குத் தத்துள்ளார்.
1. கலைக்கண்,
23。4。1973
2. வானொலி மஞ்சரி,
25 . z : 1974
3 ஆராய்ச்சி
இதழ் 1ம்லர் 3, 972. Li基導rb 30。
l

Page 134
சிறுவர்க்கான நாடக ஆசிரியர்களும்=
இலங்கையிலே சிறுவர்க்கான முனைப்பாக இல்லை. மாணவ வதற்குச் சிறுவர் நாட்கங்க இப்பணியில் ஆசிரியர்கள், நிறு கட்டுர்ை குறிப்பிடுவதோடு, சிறு அறிவையும் தருகிறது.
மரபுவழிக் கல்வி முறை இன்று வெகுவாக மாறிவிட்டது. கல்வி புகட்டுதலில் காலத்துக் குக் காலம் நவீன முறைக்ள் கண்டுபிடிக்கப் படுகின்றன. ஆசிரியர் மையக்கல்வி இன்று மாணவர் மையக்கல்வியாகி விட்டது:வளர்ச்சி பெற்று வரும் உளவியல் ஆய்வுகள் மென் மேலும் இதனை உறுதி செய்கின்றன. மாணாக்கர்களின் இயல்பை அறிந்து, திறன் களை மென்மேலும் வளர்தீதெடுத்து அவர் களைச் சமூக மனிதனாக்குவதே இன்றைய கல்வியின் நோக்கு என்பதில் இருவேறு கருத்து இன்று யாருக்கும் இல்லை.
மாணவரே கல்வியின் மையம் என்ற கருத்தை முன்வைத்தவர் 17ம் நூற்றாண் டில் வாழ்ந்த ரூஸோ ஆவர். இவர் மாண வப் பருவத்தைக் குழந்தை (1.5) பிள்ளை (5-12) முன்கட்டிளமை (12-15) கட்டிளமைப் (15.20) பருவங்கள் என வய்துக்கு ஏற்ப நான்கு பருவங்களாக் வகுத்து ஒவ்வொரு பருவத்திலும் மாணவரின் உளவளர்ச்சி எவ் வாறு இருக்குமெனக் கூறினார். உளவியல் ஆய்வுகள் மிகப் பெருவளர்ச்சி பெறாத அக் காலகட்டத்தில் இது ஒரு பெரும் விடயமே.

கலாநிதி சி மெளனகுரு
நாடிக முயற்சிகள் அத்துணை ர்கள் சர்வாம்ச வளர்ச்சிபெறு முக்கியத்துவம் பற்றியும் வனங்களின் பங்குபற்றியும் இக் வர் நாடகம் பற்றிய அடிப்படை
கல்வி உளவியலில் பெரும் பங்கினை ஆற்றியவராகக் கருதப்படும் பியாஜே என் னும் பிற்கால, கல்விழில் அறிஞர் பிள்ளை களின் உள வளர்ச்சிப் பருவங்களை புலன் இயக்கப் பருவம் (பிறப்புத் தொடக்கம் 2 வயதுவரை) தூலசிந்தனைக்கு முற்பட்ட பருவம் (2-7) தூலசிந்தனைப் பருவம் (7-11) நியமசிந்தனிைப் பருவம் (1.15) ன்னப் பாகு படுத்தினார். ஒவ்வொரு பருவ த்திலும் பொதுவாகப் பிள்ளைகளின் உளவளர்ச்சியும் உள்வாங்கும். திறனும் எவ்வாறு இருக்கும். எனவும் ஆய்வுகள் மூலம் புலப்படுத்தினார்,
இத்தகையல்வாவியல் ஆய்வுகளை அடித்தள மாக வைத்தே பாலர் பாடசாலை, சிறுவர் பாடசாலை, இடைநிலைப் பாடசாலை எனப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் கற்கும் மீாண்வர்விப்துதிறனுக்கு ஏற்ப்கற்பித்தல் முற்ைகளும் மாறுபடுகின் றன. எவ்வாறு இவர்க்ட்குகேற்பிக்க வேண் டும் என்ற பயிற்சியை ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் ஆசிரியமானவர்கட்கு அளிக் கின்றன. நாடகத்திற்கும் கல்வி உள்வியலுக் கும் என்ன என்ன தொடரிண்டு என்ற கேள்வி இக்கணம் இதை வாசிப்போருக்கு எழலாம். நிறையத் தொடர்பு உண்டு.

Page 135
மாணாக்கரின் திற்னை மேற்செ#ன்ன் பருவங்களுக் 'கடர்க " விளர்த்தெடுக்கப் பல்வேறு உபகரணங்கள் சத்தவுவது போல் நாடகமும் உதவுகிறது. நாடகம் பற்றிய சில அடிப்பட்ை"விடையங்களை அறிவ்தன் மூலம் அதனையும் ஒரு வலிமை வாய்ந்த உபகரண மாக ஆசிரியர்கள் மாணாக்கரை வளர்த்
தெடுக்கப் ப்ய்ன்படுத்தலாம்.
நாட்கத்திற்குத் தேவையானவை உட லும்; குரலும், கற்பனையும், வெளியுமே. வெளிளின்ற மேடையிலே, தன் உடலையும் குரலையும் உள்டகமாகக் கொண்டு மனிதன் கற்பனைமூலம் வெளிப்படுத்தும் புதிய அனு பவங்களே நாடகத்தின் அடிப்படை. வெளி தான் மேன்ட்யாக வளர்ந்தது. உடலும் குர லும் நிறைந்தவனே நடிகனாகக் கூர்ப்படைந் தர்ன். கற்பனையே கதைகளாக உரையாடல் க்ளிாக் வ்ளர்ந்தன, இதனை நாம் சிறுவர் கீட்கும் பொருத்திப்பார்க்கவேண்டும்.
சிறுவர் நாடகம் என்றதும் தம்மனக் கண் முன் தோன்றும் விடயம் என்ன? பாடசா லைகளுக்கிடையே நடை பெறும் போட்டிக ளிலும், பாடசாலை விழாக்களிலும் பாட சாலை மாணாக்கரைக் கொண்டு பெரியவர் கள் தாம் டிகிழ்ச்சிபெற, பெரியவர்களைப் பார்வையாளிர்களாகக் கொண்ட சபையில் நடிப்பிக்கின்ற நாடகங்கள் தான் எம் நினை வுக்கு வருகின்றன. பெரும் பாலும் புராண இதிகாசக் கதைகளாக அல்லது அற நெறி போதிக்கும் கதைகளாக அவை இருக்கும். முதியவர்களது கண்ணோட்டத்தில் குழந்தை களுக்குப் போதிக்கையில் ஒரு வகைப் பொருந் தாடிை இருப்பதை அந்நாடகத்தில் காண Santb. ***
இதனால் இத்தகைய நாடக்ங்களில் பங்கு பற்றும் சிறார்கள் இன்ன்ொருவரைப்பார்த்து அவ்ரைப் போலச் செய்கிறார்களே (imitee) தவிர்இயல்பாகவே தாம் ஏதும் செய்யும் திறனை இழந்து விடுகிறார்கள். இதனால் இத் தண்கய சிறுவர் நாடகங்களில் நடிக்கும் சிறு வர்கள் ஆசிரியர் இயக்கும் பொம்மைகளாகி 硫翰ä岛 ர்கள். உதாரணமாக எம் சிறுவ்ர் மத்தியில் பாடசாலையில் இடம் பெறும் நாடி கங்க்லின் நினைத்துப் பாருங்கள். கர்ணன்

குந்திகதை'இவற்றுள் ஒன்று. கர்ணனின் அனுபவமும் குத்தியின் அனுபவமும் சிறுவர் க்ளின் அனுபவித்துக்குட்பீர்த ஒன்று. அன் றியும் தான் பிள்ளைகளைப் பெற்ற முறை யையும், கன்னிப்பருவத்தில் தான் கர்ண னைப் பெற்றெடுத்த கதையையும் குத்தியாக வரும் சிறுமி, ஆசிரியர் சொல்வித்தந்த படி ஒப்புவிப்பார். இவ்வார்த்தைகள் அவர்களின் அனுபவத்திற்கு மீறியவை என்பதுடன் சிறார் களின் மனப் பாங்கையும் இக் கருத்துக்கள் பாதிப்பன.
பெரும்பாலும் போட்டிகளுக்கு நாடகம் பழக்குவதே பாடசாலைகளின் இயல்பு: இங் கெல்லாம் சிறுவர்களின் மனப்போக்கு கவனிக் கப்படுவதில்லை. போட்டியின் வெற்றியே நோக்கமாகக் கருதப்படுவ்தினால் வகுப்பில் திறமை மிகுந்தோருக்கே சந்தர்ப்பம் அனிக் கப்படுகிறது. சிலவேளைகளில் கொடுத்த பாத்திரங்கள் பறிக்கப்பட்டு இன்னெருவருக் குக் கொடுபடுவதனால் குறிப்பிட்டபிள்ளை மன முறிவுக்குள்ளாகின்றது. இவையெல்லாம் பாடசாலையின் நாடக ஆசிரியர்கள் கவனத்
திலெடுக்க வேண்டும்.
சிறுவர் நாடகம் மேற்கு நாடுகளில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது.விசேட்மாக சோசலிஸ் நாடுகளில். இத்துறை அரச மட்டத்திற் பிர்த் தியேக கவனிப்புக்குட்பட்டுள்ளது. இரண்டு விதமான சிறுவர் நர்ட்கங்களை நாம் வளர்ச் சியுற்ற நாடுகளிற் கர்ணுகின்றோம். ஒன்று பெரீய்வ்ர்கள் சிறுவ்ர்க்ளுக்காக நடிக்கும் நாட கம், மற்றயது சிறுவர்கள்ே பங்கேற்று நடிக் கும் நாடகம்,
பாடசாலையில் நாடகத்தை ஒரு பாட உபகரணமாகப்பாவிக்க நினைக்கும் ஆசிரியர் கள் இரண்டாவது கூறப்பட்ட சிறுவர் நாட கத்தையே கைக்கொள்ள வேண்டும். இக்கட் டுரை அது பற்றியதே.
நாடகம் என்றதும் மேடை உடை, ஒப் பன்ை பின்னணி இசை பார்வையாளர்கள். பாராடுகள் என்றிருக்கும் எண்ணக் கருக் களை நாட்கத்தைப் பாடசாலையில் படிப்பித் தல் 'உ'கரணமாகப் பாவிக்க நினைக்கும் ஆசிரியர்கள் அதை முதலிற் கைவிட்டுவி.
3.

Page 136
வேண்டும். மாறாக குறிப்பிட்ட வயதுக்கு ஏற்ப உடல், உளவளர்ச்சிக்கு எவ்வகையில் நாடகத்தைப் பயன்படுத்தலாம் என்றுசிந்திக்க வேண்டும்.
யாஜேயின் பகுப்பின்படி 'புலன் இயக்கப் பருவம்ே ஆரம்பப்பருவமாகும். இங்கு குழந் தையின் பார்வைப் புலன், செவிப்புலன், கை, கால் என்பன இணைப்புறுகின்றன. பாட சாலைப் பருல்த்துள்stஇப்பருவம் எம்மத்தி யில் அடங்குவதில்லை.
தூலசிந்தனைக்கு முற்பட்ட பருவமே அதாவது 2 வயது. தொடக்கம் 7 வயதுவரை உள்ள பருவமே எமது பாலர் பாடசாலைப் பருவமாகும். இங்கு இயக்கங்கள் எண்ணங் களாக மாறுகின்றன. இதற்கு மொழிவளர்ச்சி துணைபுரிகிறது. இறந்தகால எதிர்கால எண்ணக் கருக்கள் உருவாகின்றன. இங்கு பிள்ளை தன்னுடைய தசைகளின் , அங்க அசைவுகளின் இயக்கங்களை அறிகிறது. படிப் படியாகப் பிள்ளைதான் இலயம் பெறுகிறது. தாளத்திற்கு இசைய தன் உறுப்புகளை அசைக்கப் பயில்கிறது. ஒவ்வொரு பிள்ளை யிடமும் இயல்பான இலயம் உண்டு பிள்ளை கள் தமக்குள் இருக்கும் உள்ளார்ந்த இயல் பைக் கண்டு பிடிக்க வைக்கும் வகையில் இவ் வயது மாணவருக்கு நாடகங்கள் அமைக்கப் படவேண்டும். தெரிந்ததிலிருந்து தெரியாத ஒன்றை அறிமுகப்படுத்தல் இலகுவான ஒரு அம்சத்திலிருந்து கடினழான ஒன்றை விளக் கும் முயற்சி, இலகுவான கதை ஆமைப்பி னின்று சிக்கலான கதை அமைப்பிற்குச் செல்லுதல் என்பன இங்கு மேற்கொள்ளப் படலாம். உதாரணமாக வீட்டிலுள்ள் சேவலை இவ்வயது மாணாக்கர் அறிவர். சேவ்ல் நடப்பதை அவதானித்திருப்பர். தலையை வெட்டி வெட்டி அது நடப்பதனை யும் சிறகை - அடித்துக் கவித் திரும்பிப் பார்ப்பதனையும் அவதானித்து வரச்சொல் லலாம். அதே போல தாயையும் அவதானிக் கச் சொல்லலாம். பின்னர் சேவல்களும் நாய் களும் வருவதாக: ஒரு அதைப் Litt-6iggs இயைந்த வகையில் உருவாக்கலாம். இவ்வுய துல் பிள்ளைகள், விளையாட்டில் விருப்பமா னவர்கள். இச்சிறு நாடகத்தை சேவுல்களும் நாய்களும் துரத்திப் பிடித்து விளையாடுவு தாகவும்:பின்னர், அனைவரும் சமாதானப்
f4

படுவதாகவும் ஆக்கலாம். இவ்வண்ணம்
அமைக்கப்படும் ஒரு வகுப்பறை நாடகத்தில் பிள்ளைகள் சேவலைப் போல நாயைப் போல அபிநயிக்கக் கற்கிறார்கள்.உடலை அசைக்கிறார்கள்.இசைக்கு அசைகிறார்கள். விளையாடுகிறார்கள்.கூட்டாக எதனையும் செய்யும் பண்பையும். ஒற்றுமையாக இருக் கும் தன்மையையும் பெறுகிறார்கள்.வெறும் உடற்பயிற்சியை விட, அவதானியுங்கள் என்று கூறி அதட்டிச் சொல் வதை விட “ஒற்றுமையாயிருங்கள்’ என்று உபதேசிப்பதை விட, இவ்வகுப்பறை நாட்கம் அவர்கள் திறன்களை வளர்ப்பதை அனுபவ மூலம் நாம் உணரலாம்.
7வயது தொடக்கம் 1 வயதுவரை உள்ள பருவம்ே தூலசிந்தனைப்பருவமாகும். பெரும் பாலும் எமது சிறுவர் பாடசாலைகள் இதற் குள் அடங்குவனவே. எண்ணக் கருவிலும் தருக்க சிந்தனை வளர்ச்சியிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் பருவம் இது. இங்கு நிகழ்ச்சிகள் சிந்தனையின் உளச் செயல்களாக அமைகின்றன். காட்சிப் பொருட்களே இவர் கட்குப் பிரதானம். பிழையான நிகழ்ச்கிகள் இப்பருவ்த்தினருக்குப்பிழையான சிந்தனை களை ஏற்படுத்தும். இவ்வ்யதில் மாணவன் மெல்ல மெல்ல சிக்கலான தொடர்புகள்ை அறியமுனைகிறான். இவ்வகுப்புக்களில் நாட கத்தை ஆசிரியர் மாணாக்கரின் ஆக்கத் திறனை வளர்க்கும் ஊடகமாகக்கொள்ளல் வேண்டும். ஒரு சிறு கதைய்ைக் கொடுத்து வகுப்பில் அதன்ைசின் நடிக்க விைக்கலாம். ஒரு കങ്ങളങ്ങ பாதியில் “விட்டு மாணாகிகரின் கற்பன்ைக்கு ஏற்ப அதை மூடித்துவைக்க விடல்ாம். இங்குத்ாம்சிகவே ஆக்கும் திறன்ன நான்ாக்கருக்கு-நார்முகம் மூேலம் பயிற்றில் வேண்டும். மாணவர் கஸ்டமுறுமிடத்து ஆசிரியர் உதவி புரிதல் வேண்டும். இங்கு வகுப்பறையின் ஒரு பகுஇ%இமடிையாகவும் வகுப்பு மாணாக்கர் பார்வையாளராயும்,
வைத்து நடுவில் சமதரையில்,வட்ட அரங்கு ஒன்றினை உருவாக்கி நடிக்க விடலாம்: எல்லா மாணாக்கரும்பங்குகொள்ளும் விதத்
வேண்டும். காட்டில் நடக்கும் கதையாயின் மாணாக்கரில் பலரை:மரங்களாகவும் நிற்க, வைக்கலாம். மரத்துக்கு ஒழ்வு கொடுத்து.

Page 137
ஏனைய மாணாக்கரையும் மரமாக்கலாம். இது ஆசிரிய்ரின் கற்பித்தற் கற்பனையைப் பொறுத்தது. உடுப்பணிந்து நடிக்கவேண்டு மென்பது இங்கு கட்டாயமன்று. எனினும் சிறிதாக உடுப்பு அணிதலும், முகத்திற் கீறப் படும் வர்ணக்கோடுகளும் இவ்வயதுமானாக கருக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தரும்.
மிருகங்களை மனிதர்கள் போலப் பேச வைக்கும்.கதைகளையும், கற்பனைக் கதைக ளையும் இவ்வயது மாணாக்கருக்குப் பயன் படுத்தலாம். பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், தமிழ் நாட்டு , நாடோடிக் கதைகள் என்பன இவ்வயது மாணாக்கருக்கு உகப்பானவை. இவ்வயதில் அவர்களின் கற் பனை அதிவேகமாக இயங்கும். முதியவர் களை விடச் சூசகமாக ஊகிக்கும் தன்மை இவ்வயதில் அவர்கட்கு இயல்பாயுண்டு. அதனால் எதனையும் யதார்தமாகத் தர வேண்டும் என்பதில்லை. மிருகங்கள் எப்படிப் பேசமுடியும்?மரம் எப்படி நடனமாடமுடியும்? என்ற வினா இவ்வயது மாணாக்கருக்கில்லை. வளர்ந்தோரிடம் தான் அத்தகைய விமர்சன வினாக்கள் எழும். புதினங்களை வியப்பார் வத்துடன் பார்த்துக் குதூகலிக்கும் இந்த வயது, மாணாக்கருக்கு பலவித கற்பனைக ளையும் கையாண்டு நாடகங்களை உருவாக் &56aynTo.
இத்தகைய சிறுவர் நாடகத்தில் மிகப் பிரதானமான அம்சம் நடிக்கும் சிறுவர்களும், அந்த நாடகத்தைப் பார்க்கும் சிறுவர்களும், அந்த நாடகத்தில் குதூகலமாக எந்தவித உளத்தடைகளுமின்றி ஈடுபடுதலாகும். இத்த கைய நாடகங்களில் நாடகத்தின் செம்மை அத்துணை முக்கியமானதன்று. அந்நாடகத் தின் மூலம் உருவாக்கப்படும் ம்ாணாக்கரின் செம்மையே முக்கியமானதாகும். இவ்வயது மாணாக்கர் ஆடல், பாடல், க்ேளிக்கைகளில் விருப்புடையோராதலால் நாடகத்தில் ஆட் லும், பாடலும், நகைச்சுவையும் இணைந்து சிறுவரை, எப்போதும் மகிழ்ச்சியிலீடுபடுத்த வேண்டும். சிறு முயலின் புத்திக்கு முன்னர் அணிந்து போன சிங்கமும், தாடி ஆட்டைக் கண்டு. ஆடென்று தெரியாமல் பயந்து ஓடிய

சிங்க்குழம் இவ்வியத்மாணாக்கருக்கு நகைப்பை உண்டு பண்ணும் ப்சத்திரங்களே யானையை வேகமாக நடினம் ஆடன்வத்தால் குழந்தைக்கு எத்தனை வியப்பாக இருக்கும்? அல்லதுபசி யால் வாடும் குரங்கு கீழேடிைகை" விட்டு இறங்கி வேந்து மாணாக்க்ரிடிம்.பி ஸ்கட் ஆல் லது சொக்லேற் கேட்டால் எப்படிஇருக்கும். இவை இயல்பில் நடக்க முடியாதவைதாம் ஆனால் இவ்வயதுக் குழந்தைகட்கு இக் கற் பனைகள் தரும் மகிழ்ச்சியும் சிந்தனையும் மிகப்பெரியவை.
இவ்வயதுச் சிறுவர்கள் எதனையும் புெரி தாகக் கற்பனை செய்வார்கள். எனவே மேடையில் அபிநயங்களும், ஒப்பனைகளும் நடைகளும் கதைகளும் பெரிதுபடுத்தப்பட் வேண்டும். y
மாணாக்கரின் மனப்பாங்கு பிரகாசத்தை விரும்புவதான படியினால் நடிகர்கள், மிகப் பிரகாசமான ஆடைகளையே பயன்படுத்த வேண்டும். யானை என்றால் யானைத்தலை ஒன்று செய்து பிள்ளையின் முக்த்தையே முற றாக மறைத்து விடும் அவுலமே நம் மத்தி யில் நிகழ்கிறது. அது பிழை. யானை என்டர் தனைத் தெரியப்படுத்தக் கூடிய ஓரிரு குறி யீடுகள் போதுமானவை. நிறங்களை முகத தில் ஒழுங்காகப் பாவிப்பதன் மூலம் யானை முகத்தை ஏற்படுத்தலாம். அல்லது அவர்க ளது கழுத்தில் அவ்வவ் மிருகங்களின் பெயர் களை கூட எழுதிக் கட்டிவிடலாம். ஆனால் அவ்வண்ணம் தொங்க விடப்படுகையில் அபி நயம், குரல் ஆகியவற்றில் கூடிய கவனம் எடுத்து அப்பாத்திரங்கள் வெளிக் கொணரப பட வேண்டும்.
இவ்வயதுச் சிறுவர்கள் கற்பனை வளம் நிறைந்தவர்கள். புதுமையானவர்கள். அதிசய மாணவர்கள், வளம் நிரம்பிய அவர்களின் கற்பனை உள்ளத்தை விளிங்கிக் கொண்டு தாடகம் எழுதப்படல் வேண்டும். அவர்க னின் கற்பனையை மென்மேலும் விரிவுபடுத் துவதாக நாடகம் அமையல்வேண்டும்,
முதிர்ந்தவர்கட்கு நாடகம் எழுதுவதை விட குழந்தைகட்குநாடிகம் எழுதுதல் மிக வும் கடினனான முய்ற்சி என்பது அறிஞர் கருத்து
15

Page 138
சிறுவர்கட்காக எழுதப்படும் நாடகங்கள் அறேேபாதனைகள் திணி க்கும் வகையில் அம்ையக்கூடாது என்பது சிறுவர் தாடகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் கருத்தாகும். 'இயல்பாக, கருத்துக்கள் அவர்களிடம் சுவற விடப்பட வேண்டுமேயொழிய திணிப்பதாக அமையக்கூடாது.
11 வயது தொடக்கம் 15 வயதுவரை யுள்ள பருவம் நிய்மசிந்தன்ைப் பருவமாகும். கருத்துப் பொருட்களைக் கருது கோளாக வைத்து மாணாக்கர் சிந்திக்கின்ற பருவம் இப்பருவம். இவ்வகுப்பு மாண்ாக்கர் மத்தி யில் நாடகச்செம்மையினை நாம் உருவாக்
கலாம். இவ்வயது மாணாக்கருக்கு நாடகத் திற்கு எடுக்கப்படும் கரு முழுக்க முழுக்க கற்பனையாக இருக்க வேண்டுமென்பதில்லை. நடப்பியலில் இருந்தும் கருக்களைப் பெற லாம். மேடை ஒழுங்கு, மேடை அசைவு மேடைப்பயன்ப்ாடு என்பன் இங்கு அவசியம் கவனிக்கப்படவேண்டும். அதே போன்று உச்சரிப்பு, நடிப்புத்திறன், பாத்திர வார்ப்பு என்பவற்றை இவ்வயது மாணர்க்கரைக் கொண்டு உருவாக்கலாம். இத்தகைய சிறுவர் நாடகங்களைச் செய்பவர்கள் நாடகத்துறை யில் அதுவும் சிறுவர் நாடகத்துறையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களாயிருப்பின் அவர்கள் பாடசாலைக்கு ஒரு வரப்பிரசாதமாவர். பாட சாலையிலுள்ள உடற்பயிற்சி, சங்கீத, நடன. ஓவிய ஆசிரியர்களின் துணைகொண்டு இவ் வயது மாணாக்கருக்கான் நாடகங்களைக் குறிப்பிட்ட ஆசிரியர் மேட்ையிடலாம். இத் தகைய நாடகங்களில் பங்கு கொள்ளும் மாணாக்கர் இவர்கள் மூலம் பல்வேறு திறன் களையும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.
இத்தகைய சிறுவர் நாடகங்களிலீடுபடும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு எழுதுவது போல நாடகத் தயாரிப்புக்கும் ஒரு திட்டத்தைத் தயாரித்தல் சிறப்புடையது. இந் நாடகத்தின் மூலம் இன்ன இன்ன முடிவுகளை அடைய வேண்டும் அல்லது இன்ன இன்ன திறன் கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற ஒருநோக்கினை முதலில் வைக்க வேண் டும். அந் நோக்கினை அடைய என்ன என்ன வழிமுறைகளை நாடகத்தின் மூலம் செய்ய லாம் என்று வழிமுறைகளை வகுத் துக்
115

கொள்ள வேண்டும். இறுதியில் அந்த முயற்சி தந்த பலனை மதிப்பிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஒரு வகையில் இதுவும் ஒரு பாடத்தைப் புகட்டுவது போன்றதே.
சிறுவர் நாடகங்களை 'வகுப்பறையில் நடிக்கும் நாடகம், அடுத்த வகுப்புக்கு நடித் துக் காட்டும் நாடகம், பாடசாலையிலுள்ள அனைவருக்கும் நடித்துக் காட்டும் நாடகம், விழ்ாவுக்கான நாடகம் என வகைப்படுத்த லாம். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதில்லை. நாட்கங்களின் நோக் கைப் பொறுத்து அவற்றின் தன்மைக்ளும் அவைக்காற்று முறைகளும் மாறுபடலாம். மாறுபடவும் வேண்டும்.
சிறுவர் நாடகம் தயாரிக்கும் ஆசிரியர் கள் சில தனித்துவமான இயல்பு கொண்டோ ராயிருத்தல் அவசியம். பிள்ளைகளின் இயல் புகளை நன்கு அறிந்தவராகவும், ஒவ்வொரு பிள்ளையினதும் பின்னணிகளை நன்கு அறிந் தவராயும் இருக்க வேண்டும். தன்னுடைய நிலையினின்றும் கீழிறங்கி வந்து 'பிள்ளைக ளோடு பிள்ளைகளாக விளையாடும் மன இயல்புடையோராயிருத்தல் வேண்டும். சுருங் கச் சொன்னால் எந்தவித உளத்தட்ைகளும் அற்றவராயிருத்தல் வேண்டும். எல்லாக் குழந்தைகளையும் சமனாகப் பாவிக்கும் தன் மையும் வகுப்பில் உடல் உளக்குறைவால் பின் தங்கிய குழந்தைமீது அதிக கவனம் எடுக்கும் பண்புடையோராயும் இருப்பது அவசியம். இத்தகைய பண்பு கொண்டவரே சிறுவர் நாடகம் தயாரிக்க முடியும்.இத்தகைய இயல்பினையுடையோரையே பிள்ளைகள் நெருங்குவர். உளத்தடையின்றி உறவாடுவர். ஆசிரியர் மாணவர் என்ற பேதம் அங்கு அகன்று விடும். அத்தகைய இருமையற்ற அத்துவித நிலையில்தான் பிள்ளைகள் தம் திறன்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவர். பிள்ளைகளின் வெளிப்பாட் டிற்கு ஊக்கு சக்தியாக ஆசிரியர் அமைதல் வேண்டும்,
சிறுவர் நாடகங்கள் சிறுவர்களின் மன வளர்ச்சிக்குப் பாதிப்பு: ஏற்படுத்தாததாக அவர்கட்கு பாரம் தராததாக அவரிகளை அதில் மகிழ்ச்சியுடன்டி.ஈடுபாடு கொள்ளச்

Page 139
செய்வதாக அலுர்களின் அழகியல் திறன்க ளையும், அவதானிப்பு, நிதானம், கற்பனை யாற்றல், எதையும் பகுத்துப்பார்க்கும்திறன், பொது நலப்போக்கு, கூட்டாகச் செயற்படும் பக்குவம், ஞாபகசக்தி, தன்னம்பிக்கை, சுறுசு றுப்பு,பேச்சுப்ப்யிற்சி, உட்ல் விருத்தி போன்ற பல்வேறு குணாம்சங்களையும் விருத்தி பண் ணுவதாக அமைய வேண்டும். மேற்கு நாடு களில் இவற்றை வளர்க்கும் ஊடகமாகவே சிறுவர் நாடகங்கள் செயற்படுகின்றன.
இத்தகைய சிறுவர் நாடகங்கள் தமிழர் ழ்த்தியில் அதிக அளவில் இல்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். தமிழ் நாட்டிலே கூட இத்துறை விருத்தி பெறவில்லை. கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன் றவர்கள் கூட அறக்கருத்துக்களையும், இலக் கியக் காட்சிகளையும், சிறுவர்களை மனதில் வைத்து நாடகமாக்கினார்களேயொழிய சிறு வர் நாடகங்களாக அவை அமையவில்லை. ச்ே இராமானுஜம் அவர்களே தமிழ் நாட் டில் இத்துறையில் முன்னோடி. "குட்டியானை க்குக் கொம்பு முளைச்சிது’ என்ற பெயரில் அவரது சிறுவர் நாடகங்கள் நூலுருவில் வெளிவந்துள்ளன. ww»
ஈழத்தமிழர்: மத்தியில் இத்துறையில் சிறிதளவு முயற்சி நடைபெறாமல் இல்லை. குழந்தை ம. சண்முகலிங்கம் இத்துறையில் இங்கு அதிகளவு செய்திருக்கிறார். இவரே இங்கு இதன் முன்னோடியாகவுமிருக்கிறார்.

இவரது முதல் சிறுவர் நாடகம் ‘கூடிவிளை யாடு பாப்பா’ ஆகும். இது பெரியவர்கள் சிறியவர்கட்காக நடித்த நாடகம். இன்று யாழ்ப்பாணத்திற் சில பாடசாலைகள் இத் துறையில் ஈடுபடுவது மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும். கல்வி அதிகாரி இ. சிவானந் தன் இத்துறையில் எடுத்த எடுக்கின்ற முயற் சிகளும் கறிப்பிடத்தக்கவை.
இன்று எம் குழந்தைகளின் உள விருத்தி பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. அவர் களை ஆரோக்கியமும், ஆளுமையும் “மிக்க சந்ததியினராக உருவாக்க வேண்டிய கடமை எம் கையிலே தங்கியுள்ளது. இளம் சந்ததி யினரை யந்திரங்களாக்குகின்ற பணமீட்டும் போட்டியில் முதலிடங்கள்ை பெற்றுத்தர்க் கூடிய கல்வி முறை பற்றி இன்று இளைஞரி டையே தோன்றியுள்ள விமர்சனம் நல்ல அறிகுறியே. அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் இத்துறைக்கு முன்னிடம் தரப்படுதல் மூலமும், இத்துறையில் நாட்ட முள்ள ஆசிரியர்க்குப் பயிற்சி தருதல் மூலமும் இதனை நாம் காரிய சாத்தியமாக்கலாம். நமது பாடசாலை அதிபர்களும் இதிற் கவ னம் செலுத்துதல் அவசியம்.
நன்றி: கலை மலர் (கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மலர்)
7

Page 140
இனிய தமிழ் இல
வர்ணனைட்
G.
தமிழ் மொழியின் இலக்கியப் பரப்பு காலத்தாலும், வகைகளாலும், எண்ணிக்கை அளவினாலும் மிக விசாலமானது, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங் ககாலம். எனப்படும் சான்றேர் யுகப் பாடல் சூள் தொடக்கம் இருபத்தோாாம் நூற்றாண் டின் நுழைவாயிலில் நிற்கும் தற்போதைய காலப் பகுதிவரை எழுந்த இலக்கியப் பாடல் காதல், எண்ணிலடங்காதவையாகும் வீரம், காதல்,பக்தி,தர்மம்,சோகம், அவலம் எனப் பல் வேறு பொருள்களிலும் தனிப்பாடில் சிறுக" வியம், பெருங்காப்பியம், பிரபந்தம் எனப் பல்வேறு அமைப்பிலும் தமிழ் இலக்கியப் பாட ல்கள் காணப்படுகின்றன. எல்லாக் காலத்தி லும் எல்லாவகை இலக்கியங்களிலும். இயற் கைக் காட்சிகளைக் கற்பனைத்திறனுடன் உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம், உய ர்வு, நவிற்சி எனப் பல்வேறு அணிகளுடனும் சிறந்த ஒலிநயம், சொற்திறன் என்பனவற்று டனும் பாடியுள்ள தமிழ் இலக்கியப் பாடல் கள் இனிமையானவை. "நவில் தொறும் நூல் நயம்' என்ற தொடருக்கிணங்கத் திரும்பத் திரும்ப்ப் படிக்கப் படிக்க சுவை மிகத் தருகின்ற தமிழ் இலக்கிய இயற்கை வர்ணனைப் பாடல்கள் சிலவற்றை அறிமுகம் செய்து வைப்பதன்மூலம் இத்துறையில் ஆர்வத் தைத்தூண்டுவதே இச்சிறு கட்டுரையின் குறிக் கோளாகும்.
இயற்கைக் காட்சி என்னும் போது காலைக் காட்சி, மாலைக்காட்சி, மழைக் காட்சி, வரட்சிக் காட்சி கார்காலக் காட்சி, வேனிற் காலக் காட்சி, மருத நிலக் காட்சி, நெய்தல் நிலக் காட்சி, மலைக் காட்சி, வயற் காட்சி, கடற்கரைக் காட்சி எனக் குறுகிய காலம். பருவகாலம், திணைப் பிரிப்பு தரைத் தோற்றம் எனப் பலவகையாவும் இயற்கைக் காட்சி பார்க்கப்பட்டுப் பாடப்பட்டுள்ள பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் நிறைந்து
18

க்கியத்தில் இயற்கை
பாடல்கள்
சடாட்சரசண்முகதாஸ். В. А. (இலங்கை)
கிடக்கின்றன; இவற்றில் மா, பலா, வாழை கமுகு போன்ற மரங்களும், யானை, எருமை, மான், குரங்கு போன்ற விலங்கினங்களும் மயில், புறா. அன்னம் முதலிய பறவையினங் களும், கருவண்டு, தேனி போன்ற பூக்சியி னங்களும்,நண்டு, இறால், கயல், முதலிய நீர்வாழ் உயிரினங்களும், தாமரை, அல்லி, குவளை, நீலோற்பலம் முதலிய பூவினங் களும் திரும்பத்திரிம்புப் பல்வேறு பாடல்களி லும் சித்தரிக்கப்பட்டபோதிலும் ஒவ்வோர் பாடலும் தனித்துவமானவையாகச் சுவை தருவதை நாம் அவதானிக்கலாம்.
சங்க இலக்கியத்தில் இயற்கைக் காட்சி.
"ப்ொங்கு திர்ை பொருத வார்மணல் அடைகரைப் بر புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளை செத்து மொய்த்த தும்பி பழஞ் செத்துப் பல்கால் அலவன்ெேகாண்ட கோட் கூர்ந்து கொள்ள நரம்பின் இமிரும் பூசல் இரைத்ேர் நாரை எய்தி விடுக்கும் துறை கெழு ம்ாந்தை அன்ன"
நற்றிணை என்னும் சங்க இலக்கியத் * தொகை நூலிற் காணப்படும் இப்பாடல் அக்காலத்தில் புலவர்கள் இயற்கைக் காட்சி யைக் கற்பனைத் திறனுடன் பாடியமைக்குச் சிறந்ததோர் உதாரணமாகும். கரிய நிற நாவற் பழங்கள் நாவல் மரத்தின் கீழே வீழ்ந்து கிடக்கின்றன. கரிய நிற வண்டுகள் நாவல்மர த்தின் அருகே அங்குமிங்கும் பறந்து செல்கின் ஜன. நிலத்தில் வீழ்ந்த நாவல் பழங்களை நண் டுகள் தாம் உண்பதற்காக இழுத்துச் செல் வதைக்கண்ட கரிய வண்டுகள் தம் இனத் தாரொருவரை நண்டு தாக்குவதாகக் கருதி நண்டைச் சூழ்ந்து பேரிரைச்சலுடன் பறக் கின்றன. இவ்விரைச்சலால் அருண்ட நாரை நண்டைக்கண்டு அதனைத் தாக்கச் செல்கின்

Page 141
றது. நாரையைக் கண்ட் நண்டு நாவற்’ பழத்தையும் விட்டு ஓடி ஒளிகின்றது. அம் மூவனார் என்னும் சங்கப்புலவரின் கற்பனை
வர்ணனைத்திறன் இது.
பக்தி இலக்கியப் பாடல்களில் இயற்கை வர்ணனை
"புலனைந்தும் பொறிகலங்கி தெறிமயங்கி
யறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக வஞ்சே லென்
றருள் செய்வான்மருங் கோயில் வ்லம் வந்த மடவார்க ண்டமாட
முழவதிர் மழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே"
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் அரு ளிச் செய்த தேவாரப் பாடல்களிலொன்றான இப்பாடல் அவரது இயற்கைக் காட்சிபற்றிய கற்பனைத் திறனுக்குச் சிறந்ததோர் சான்றா கும். கோயிலை வலம் வந்த பெண்கள் அசை வுக்கேற்ப ஆலல முரசு ஒலிக்கும் போது மழை வரும்போது கேட்கும் இடிமுழக்க ஒசையென நினைத்து சில குரங்குகள் திகைத்து மரத்தின்
கட்டுகின்றார். இவரது இன்னொரு பாடலை யும் பார்ப்போம்.
**திெர்ண்ட ரஞ்சு களிறும் மடக்கிச் சுரும்பார் LD Gruff இண்டை கட்டி வழிபாடு செய்யுமிடமென் பரால் வண்டுபாட மயிலாட மான்கன்று துள்ள வரிக் கெண்டை பாயச்சுனைநீல மொட்டலருங் கேதாரமே?”
இறுதி இரண்டு அடிகளும் இயற்கைக் காட்சி வர்ணனைத் திறனுக்குச் சிறந்த உதா ரணமாகும்.

நளவெண்பாவில் இயற்கை வர்ணனை
*கூனிறால் பாயக்.குவளை தவணைவாய்த்
தேனிறால் பர் யுந்திருநாடா-கானில் தணியாத வெங்கனலைத்தீாங்கினாப் இந்த அணியாடை கொள்கென்றான் ஆங்கு"
"ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்'
மோடு வான்றோய் மடல் தெங்கின் வான் தேறல்தான்தேக்கி மீதாடி வாளை வயில் வீழ்ந்துழக்கு நன்
சூதாட என்றான் துணிந்து "
புகழேந்திப் புலவரின்மேற்படிஇருபாடல் களும் அவரது வர்ணனைத் திறனுக்குச் சிறந் ததோர் சான்றாகும்:
கம்பராமாயணத்தில் இயற்கை
வர்ணனை
'தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கந் தாங்கக் கொண்ட்ல்கள் முழவின் ஏங்கக்
குவளை கண்விழித்து நோக்கத் தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாடி
மருதம் வீற்றிருக்கும் மாதோ'
மருத அரசி சோலையாகிய ஆடரங்கில் மயில்களாகிய நடனமங்கையர் ஆடவும், பக்க மேகங்களாக வண்டின் இசையும் மேக முழக்க மும் அமையவும், சித்திர விளக்கங்களாகத் தாமரை மலர்களும் திரைச் சீலையாக நீர் அலைகள் தோன்றவும்,குவளை மலர்களாகிய கண்களால் கண்டு களிக்கின்றாள். கம்பரா மாயணம் நாட்டுப்படலத்தில் மருத நிலக் காட்சியை வர்ணித்து வருகின்ற இப்பாடல் கற்பனை வளத்துக்கும் ஓசை நயத்துக்கும் நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.
119.

Page 142
பெரியபுராணத்தில் இயற்கை வர்ணனை:
மேலே எடுத்துக்காட்டப்பட்ட மருத நில வர்ணனை போன்றே கார்காலமாகிய இயற் கைப் பருவ காலத்தினைச் சிறந்த கற்பனை யுடனும் ஒலிநயத்துடனும் சேக்கிழார் பெரிய புராணத்திற் பாடியுள்ளார்.கவியின்பம் நுகர் வதற்குச் சிறந்ததோர் பாடல் இது.
'நீலமா மஞ்ஞை ஏங்க
நிரை கொடிப்புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லை கோபவாய் முறுவல் காட்ட ஆலுமின் னிடைசூழ் மாலைப்
பயோதர மசைய வந்தாள் ஞால நீடரங்கி லாடக்
காரெனும், பருவ நல்லாள்"
திருக் குற்றாலக் குறவஞ்சியில் இயற்கை
வர்ணனை
"முழங்குதிர்ைப் புனலருவி கழங்கென
முத்தாடும் முற்றம் எங்கும் பரந்து பெண்கள் சிற்றி லைக் கொண்டோடும் கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி
நடிப்போம்
கிம்புரியின்கொப்பொடித்து வெம்புதினை
s இடிப்போம் செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்
பந்தடிக்கும்
தேன் அலர்சண் பகவாசம் வானுலகில்
வெடிக்கும்
வழங்கு கொடை மகராசர் குறும்பலவின்
序守中
வளம் பெருகும் திரிகூட மலை எங்கள்
மலையே"
120

**ஆடுமர வீனுமணி கோடிவெயில் எறிக்கும். அம்புலிய்ைக் கவளமென்று தும்பி வழி
மறிக்கும்
வேடுவர்கள் தினைவிதைக்கச் சாடுபுனந்
தோறும் விந்தை அகில் குங்குமமுஞ் சந்தனமும் "நாறும்
காடுதொறும் ஒடிவரை ஆடுகுதி பாயும்
காகமணு காமலையில் மேகநிரை சாயும் நீடுபல வீசர்கயி லாசகிரி வாசர்
நிலைதங்குந் திரிகூட மலையெங்கள்
மலையே”*
திரிகூட ராரப்பக்கவிராயர் திரிகூட மலை யில் எழுந்தருளியுள்ள திருக்குற்றால நாதர் பெருமானைத்துதிப்பதற்காகப் பாடிய இப் பிரபந்தத்தில் கற்பனை நயம் இயற்கையை வர்ணிப்பதில் எல்லையில்லாது விஞ்சி நிற்கி ன்றது.
இருபதாம் நூற்றாண்டில் எழுந்த இலக் கியங்களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியா ரின் மழைக் காட்சியும், அவரது பாஞ்சாலி சபதப் பாடலில் வரும் மாலைக்காட்சிப் பாட லும் கற்பனை நயமும் ஓசைச் சிறப்பும் பெற் றவையாகும். தமிழ் இலக்கியப் பரப்பிலுள்ள பாடல்கள் அனைத்திலுமிருந்து எடுத்துகாட் டப்புகின் கட்டுரை எல்லையற்று விரிந்துவிடும் இது ஒர் அறிமுகம் மட்டுமேயாகும்.
"பாவின் சுவையெல்லாம் யானும் பகர வல்லேனோ
ஆவின் பாற்சுவையை - நாழி அளந்து
காட்டிடுமோ?
- கவிமணி,

Page 143
“இலக்கியத்திற் சிலே
i {
தமிழுக்கு அமிழ்தென்று தமிழ் எங்கள் உயிருக்கு
தொன்மை சான்ற மொழிகளில் என்று வதும் நம் தமிழே எல்லையறு பரம்பொருள் இந்த தமிழ்ப் பூங்காவிலே தித்திக்கும் தேன் பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோ டதில்லை என்று இறுமாந்து பேசுவதும் எங்க தனைக்கும் கம்பன் கவியமுதம், நெஞ்சையள் தம் என்னும் நைடதம், சீவகசிந்தாமணி, வ பேராழிகள் தமிழ் மண்ணைக் காப்பதேயாம்
இலக்கு, இலட்சியம் என்னும் பொருள் மாகும். வாழ்வின் நோக்கை வரையறுத்து செதுக்கப்பட்ட இடங்கள் பலவுண்டு. சிலேை தமிழுலகு நன்கறியும்.
சிலேடை அணி என்பது,
"ஒரு வகைச் சொற்றொட தெரிவுதர வருவது சிலேை
சிலேடை அணி செம்மொழி, பிரிமொழ பிரிமொழிச் சிலேடை என்பன சிந்தை கவரு
செம்மொழிச்சிலேடையானது பிரிக்கப்ப( கொடுக்குஞ் சொற்களாலாய தொடர் செம்( முதனூலார் அபிந்நபதச் சிலேடை என்றும் கூறு பொருள்படும்.
சூரியனுக்கும், சோழனுக்கும் சிலேடைய கரம், இரவு என்னும் சொற்கள் நேரே நின்
செங்கரங்க ளானிரவு நீக்கு பங்கய மாதர் நலம்பயிலதோராழி வெய்யோ னுயர்ந் நீராழி நீணிலைத்து மேல்.
பிரிக்கப்பட்டுப் பல பொருள் பயக்குஞ் டையாகும். இதனை முதனூலார் பிந்நபதச்

99 S S SMLSSS SSS படை” - ஒரு நோக்கு
இரா. சுந்தரலிங்கம் இளைப்பாறிய பிரதேசக் க்ல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் ۔ ۔۔۔۔
பேர் .அந்த நேர். என்றான் பாரதிதாசன்:
முளதென் தமிழ் எனப் பெருமை பேசப்படு இருந்தபடி இருப்பதுவும் இன்பத் தமிழே. போன்றது அதன் இலக்கியச் செழுமை: கம் வைப் போல் யாங்கணுமே புலவர்களைக் கண் iள் இதயங்களைக் குளிர வைக்கின்றதே. இத் rளும் சிலம்புச் செல்வம், புகழேந்தியின் ஒளட ளையாபதி, குண்டலகேசி போன்ற இலக்கியப்
பொதிந்து நிற்பதே இலக்கியம் என்னும் பத |ணிமையும் பொருள்வளமும் பொலிந்து சேர ட அதற்கு உயிரூட்டமாக அணி செய்ததை
ர் பல பொருட் பெற்றி டயாகும்" என்பர்
மியென இரு திறப்படும். செம்மொழிச் சிலேடை ம் வகையில் செந்தமிழுக்கு அணி செய்வன.
டுதலில்லாதனவாய் நேரே நின்று பல பொருள் மொழிச் சிலேடையாகும். இச்சிலேடையினை வர். அபிந்நபதம்-பிரிக்கப்ப்டாத சொல் எனப்
பாகப் பின்வரும் பாடல் அமைகிறது. ஈண்டு று இருபொருள் தந்து நிற்கின்றன.
க் திறம் புரிந்து
பொங்குதயத் ந்த நெறி யொழுகும்
சொற்களாலாய தொடர் பிரிமொழிச் சிலே சிலேடை என்பர், சோழனுடைய நண்பருக்
121

Page 144
கும் பகைவருக்குஞ் சிலேடையாகப் பாடிய ப
ணமாக அமைகிறது.
தள்ளா விடத்தோர் தடந்த எள்ளா வரிமானிடற்மிகுப்ப சிந்துந் தகைமைத்தே யெங்ே நந்துந் தொழில் புரிந்தார்
மேலே சொல்லப்பட்ட சிலேடையணி,
"ஒருவினை பலவினை முரண் நியம விலக்கு விரோத ம என வெழு வகையினு மிய
ஒரு வினைச் சிலேடை, பலவினைச் சிலே நியம விலக்குச் சிலேடை. விரோதச் சிலேடை நடக்கு மென்ப.
விநாயகருக்கும் மலைக்கும் சிலேடையா முடியும் பாடலொன்றை நுகர்வோமாக.
அம் பொற் பணை முகத்து வம்பொற்ற வோடை மலர் தவம் புரியும் வானதியு நா தவம் புரிவார்க் கின்பந் தரு
குயிற் குரலுக்கும், பெண்களின் கண்களு சிலேடைப் பாவருந்திப் பார்ப்போமாக.
தவிரா மதுவுண் களிதளிர்ப் செவிமருவிச் செந்நீர்மை த மின்னுயிரா நுண்ணிடையா இன்னுயிரை யீர்கின்றன.
முரண் வினைச் சிலேடைக்கு உதாரணமாக,
‘மாலை மருவி மத்திரிய
காலைத் துணை மேவ வ மிக்கார் கலியடங்கா தார் கலியடங்கும் புள்" பாட
ஈண்டு புணர்ந்தார்க்கும், பிருந்தார்க்கு என்பது புணர்ந்தார் விளங்கு எனவும் பிரிந் யிற்று. நியமச் சிலேடைக்கு உதாரணமாக,
கொடியன மகளிர்
குழையி நுண்ணு படு கொலை புரிவ
பட்ை நெடுங் அடி மிசை முற்ை. மரற்றுவ சிலப் கடிமது நுகர்வ வ கருஞ்கழற் கா
22

ாடலொன்று பிரிமொழிச் சிலேடைக்கு உதார
5nT DET 600-உள்வாழ்தேம் கோன் றிருவுள்ளம் நாடு.
ண்வினை நியமம் விரோதம் லுமென்ப" என்ற சூத்திரத்தில் காண்க.
டை.முரண்வினைச் சிலேடை, நியமச் சிலேடை -, அவிரோதச் சிலேடை என எழுவகையானும்
ய் இன்பந்தரும் என்னும் ஒரு வினையான்
த் திண்கோட்டணி நாகம் ந்திலங்க உம்பர் ண்மதியு நண்ணத்
நம்.
க்குஞ் சிலேடையாய் அமையுமொரு பலவினைச்
ப நீண்டு ாங்கிக் - குயிலிசையும் ார். மென்னோக்குமேவலார்
மாணாஞ்செய் ார்கடிய - வேலைமிசை க்கும் வியன்பொழில்கள் லை நோக்கலாம்.
நம் சிலேடை பேசப்படுகிறது. மேவலார் கடிய தா ரஞ்ச எனவும் பொருள் கொண்டு முரணா
தங்கள் ணுசுப்பே வாளா
மாதர் குவளைக் கண்ணே பிட் டென்று bபே சூழ்ந்து Gör6367 Tř மர்வண்டே - என்னும் பாடல் பேசப்படுகிறது.

Page 145
இறைவாநி காத்தளிக்கு ப்ெ கொடியன. குன்றத்தின் மr கடிய விழ் பூங் காஷ் முள"
பூத்திருந்தும் புனற்றடங்கள் -܀
தோய்ந்து புகழ்ப் பொ காத்திருத்துங் கடிமலர்கள் க் சோர்வுடைத்தாய்க் களி ஏத்திருந்தும் அயவர்சிலை ெ முயிர்வாங்கி.யிதையூ மீ பாத்திருந்தும் பலவர்குழா
றனை மனந்து, பழியுந்
அவிரோதச் சிலேடைக்கு ஆய்வாக அகமகிழட் சோதி யிரவிக்கரத்தா னிரெ மர்திடத்தான் மன்மதனை : அநத மதி தோற்றிக் குமுத தனத னிருதிக்கோன் றான். வித்து விானோங்க விறல் ம திகளும் நம்மண்ணில் பலவுண்டு. பன்னாலை
"சின்னப்பு கெங்காரி கட்டு தடை ஐயர் புற்கை பொங்கு விடை தருகின்றார். "கட்டியடிக்க" என்று இ கட்டி கிட்டியாக புற்கை அடிக்கவென நகைச்
"பாம்போடுவேதன் பழங்கி என்னும் வினாவிற்கு அடிப்பாரில்லாமல் என்
*பேண் கட்டிறுவுதேன்
பெண் கரை சேராதிருப்பே விடை வரைவதைக் காணலாம்.
ஒரு திருப்பத்தோடு பழந்தமிழ் இலக்கிய
நீங்க்ச விழைவோமான
சூல் கொண்டி மேகமெலர பொழியும் சாம்புக்கும் எலுமிச்சம் வழத்துக்கும் உவடிை sósöért urrifi Grímið.
பெரிய விட்டிேகேரும்பிக் அளியுண்ணும் உப்புமே லாடு
தேக் பொழிந்ஞ் 驟義靚管 பாம்பு மெலு:மிச்சல் பழம்.

ம்புனலு மன்ன
ல்லை - முறையில்
ளிகையே யன்றிக் " என்னும் பாடல் நிறைவு செய்கிறது:
கவிதையை நோக்குவோமாக்.
யாவ்ரையுந் ருளு மாக்குங்
கமழ் நறுந்தேன் 1ப்பு மாக்கும் யதிர்ந்தவர்த ட்டும் மொருகலைமான்
தீரும்.
t பின்வரும் பாடலைத் துய்ப்போமாக. வாழிக்கும்:
மாறழிக்கும் - மீதாம்
k மளிக்குந்
விந்த வண்டமிழார் தவழ்ந்து மகிழ்ந்த செய் மகாவித்துவான் சிவானந்த ஐயர் ஒரு கால்.
தேன் வதேன்" என்று வினாவெழுப்பினார். அதற்கு இங்கே செங்காரி மாட்டை கட்டி அடிக்க, ஈவை இழையோட விடை நிறைகிறது. ணறிடிவதேன்" று விடை பொலிவதைக் காணலாம்:
தன்?" என்பதற்கு கட்டுவாரில்லாமல் என
1ங்கள் படையல் செய்த பாவலரை நாவலரை
விகாளமேகத்ைதக் காணக் கடுகி நடப்போம். கற்பித்து சிலேடையாகப் பாடிய பாடலொன்
தர் முடியேறும் ம் - ஓரி குணமாம் திருமலைராயன்வரையில்
123

Page 146
தேனைச் சொரிகின்ற சோலை சூழ்ந்த மிக்க விடம் பொருந்தியிருக்கும் பரம சிவனு போலப் படம் விரித்திருக்கும் காற்றை உட்ெ தாடா நிற்கம்; கோபித்துச் சீறுங் குணமுடை பெரிய இடங்களில் உபசாரார்த்தமாய்ப் பே அப்பித்தம் இறங்க அவர்கள் தலையிற் சாறு அரியப்படும்; மேலே உப்பிட்டுக் குலுக்கப்படு கின்ற குணமுடையதாம்; ஆதலாலும் இவ்வி கும் என்பதாகும்:
"வண்ணங் கரிய னென்று. கண்ணனிவ னென்றுங் கரு அடிப்பதுமத் தாலேயளந்தி அடிப்பதுமத் தாலே யழ" சங்கரற்கு மாறுத்ல்ை சண் ஐங்கரற்கு மாறுதலை யா6 பிடித்தோற்கு மாறுதலை பி படித்தேர்ர்க்கு மாறுதல்ை துல்லியமாய்க் கருத்தொளிர கிழறினான். தெ6 வன். அவனை முக்கண்ணன் என்று: சைவ மூன்றான தெங்ங்ணம் என்று காளமேகத்தை
odpš கண்ண் னென்றரனை அக் கண்ணற் குள்ள தரைச் உமையாள் கண் ணென்றரை றமையு மிதனாலென் றறி" சிவபெரும்ானுக்கும் சிட்டுக் குருவிக்கும் சிலே
'பிறப்பிறப்பில்ே’ என்று கூறி அநாய என்று எள்ளி நகைத்தார். சிட்டுக் குருவியின் குஞ்சு பொரிக்கும். சிவனாருக்கு பிறப்பு, இற வினை உன்னிப் பார்க்க வ்ேண்டும்.
"நேற்றிரா வந்தொருவ ணி வேற்றுாரா'னென்று விட்ா கஞ்சிக் குடி யென்றான் களி வஞ்சியரே சென்றான் மறை
இக் கவிதையின் பொருளை ஈண்டு இ லும் இடையுடைய தோழியரே நேற்றிரவு கைய்ைப்பிடித்தான் நான் அவன் அளலுர்ர பதற்கு விடாய்ேன்றேன். அவ்ன் என்ன்ைத் விடாய் கொண்டருப்பதனால் அது தணியச் என்றான். என்றவுடன் காஞ்சிப் பதியில் வசி இப்பொழுது என்னைச் சேர்ந்து சகித்துப் ca, துப் போ” என்றேன். அது "கேட்டு அவின் : தன்னை நான் 'களித்துப் போ' என்று ெ ணத்தினாலோ உடனே மாயமாய் மறைந்து
124

திருமலைராயனுடைய வெற்பகத்தில், பாம்பு டைய திருமுடி மேலேறிக் குடை களித்தாற் காள்ளும். அதனால் உடலுப்பும் மேலேழுந் யதாம், எலுமிச்சம்பழம் ராஜ சமுக முதலாய ாய்ச் சேரும், பித்தங் கொண்டவர்களுக்கு
பிழிந்து ஏற்றப்படும். ஊறுகாய்க் கருவியால் ம். இரணத்தில் அதன் சாரம் பட்டால் எரி ரண்டும் தமக்குள் ஒன்றோடொன்று ஒப்பதா
வாய் வேத நாறியென்றும் தாமல் - மண்ணை
ானே யாய்ச்சி
என்னும் பாடலையும்
முகற்கு மாறுதலை
ாவே - கங்க்கைப்
ன்னார் பாதம்
பார்' என்னும் பாடல்ையும் காளமேகம் ன்னாடுடைய சிவ்ன் எந்நாட்டவர்க்கும் இறை நற்சான்றோர் போற்றுவர். இவருக்குக் கண் க் கேட்டால்
முன்னோர் மொழிந்திடுவர் கண்ணே - தொக்க: ாமற் றுரன் வேடன் கண்ணொன் 3. srcštuř. ட்ை பாடும்படி கூறக் கவிகாளமேகம்,
சமாய் நகைத்தார். அதற்கொரு கவி ஏன் பிறப்பு, இறப்பிலே அங்கு முட்டையிட்டுக் ப்பு இல்ை என்று உத்தரம் சொன்ன உயர்
த்திரையிற் கைப்பிடித்தான்' யென்றேன் ஆற்றியே த்தின்று போவென்றேன் ந்து
றும் பதெய்த விரித்துரைப்பாம், கொடிபோ நித்திரை செய்யுங்கால் ஒருவன் வந்து என் ானென்று. ஐயமுற்றுப் பிடித்தகையை விடு என் தணியச் செய்து அதற்கு உத்தரமாக " நீ கஞ்சி குடி என்பது போலக். "கஞ்சி குடி" க்கும் ஏகாம்பர நாதனென்று நான் தெளிந்து ா என்பது குறிப்பிாகத் தோன்றும்படி களித் ான் கஞ்சி'குடி என்றதற்கும் பரிகாசமாகத் சான்ன்ேனென்ற்ோ அல்லது மற்றியாது கார
போய்விடங்ான்.

Page 147
என்ன ஆச்சிரியம்! கவியின் கற்பனா விலாச 'காய்த்துத் தோய்த்துக் கடை" 6 கூறினான் மேகம். இங்கு கம்பியை உலையிற் என்றும் பாலை அடுப்பிற் காய்ச்சிப் பிர்ை பொருள்படக் கூறியவாறறிக.
சிவபிரான் மீது பாடிய பாடல் ஒன்ை மானதே.
கண்டீரோ பெண்காள் கட பெண்டீர் தமைச் சுமந்த மிக்கான தங்களைக்கு மேே அக்காளை யேறினாராம்.
ஒரு கால் காளமேகம் இந்த உலகத்தி அதைச் சொல்லவா, சொல்லவா சொன்னா செய்தாலும் பெண்ணுக்குப் பிழை சொல்லலா அள்ளாது குறையாது இல்லாது பிறவாது சொல்லத்தான் வேண்டும் என்றான். செல்வ னவள் அதைக் காசுக்குப் போனமானம் ஆயி தையு மெண்ணாமல் பேதமைக் குணத்தால் சேர்ந்து விக்னேச்சுர. என்னும் யானைக் க
**நல்லதொரு புதுவை நான சொல்லவா சொல்லவா -.செ மதுரை விக்கி னேச்சுரனை
குதிரை விற்கவந்தவனைக்
தொண்டர் தம் பெருமை சொல்லவும் வாறே தொண்டருடன் கூடி விருந்துண்டருள் அரைக்கசைத்தல்பித்தனார் உலகத்திற் பிரப முறையிடும் அடியவர் நோய்தனைக் கடிதினி கட்டுச் சரக்கா, காட்டுக் காக்கா, கடைச் ச லும் அவருக்குக் கை வாசியுண்டு என்னும்
மண்டலத்தில் நாளும் வயி, கண்டவினை தீர்க்கின்றார் விருந்தைப் பாத்துண்டருளு மருந்தைப் பார்த் தாற் சு
தீஞ்சுவை தமிழில் மாற்றி மாந்தளிர் பிரபந்தம் பாடினர். அவ்வேளை திருமலை இடங்கொடுக்க கவிகாளமேகம் மனன்னோடு களப் புலவர் அழுக்காறு கொண்டு யார் எ வர்களிடம் இருந்து வந்தது திடுமென மேகப்
"வாலெங்கே நீண்டடெழு காலெங்கே யூன் வடிந்த க

ம் பொற்புடைத்தன்றோ.
னப் பாலுக்கும் கத்திக்கும் சிலேடையாகக் காய்சித் துவையல் செய்து கடைச்ஹ்பிடி
தத்தித் தோத்து மத்தினாற் கடை என்றும்
) இங்கு நினைவு கூறுவது சாலப்பொருத்த
ம்பவனத்தீசனார் பித்தனார் - எண்டிசைக்கும் ல நெருப்பையிட்டார்
ல் நான் நல்ல புதுமையொன்று கண்டேன் ற் பெண் பாவமாகிறதே, ஆணுக் கவகேடு காதே மலித்தாற் கடைக்கு வரும் என்பதாலும், என்பதனாலும் அடக்குவதனாற் பயனில்லை ம் நிறைந்த மதுரையம் பதியிலே LSaorirl Sturt ரம் பொன் கொடுத்தாலும் வாராது. என்ப பாண்டியனிடம் குதிதர விற்க வந்தவனைச் ன்றைப் பெற்றாள். இக் கருத்தை உள்ளிட்டு
ரிலத்திற் கண்டேன் :ால்லவா. (செல்வ)
மாதுரையாள் பெற்றாள் கூடி" எனப் பாடினார்.
பெரிதே என்பர்சைவச் சான்றோர், அவ் ரிய புள்ளிருக்கும் வேளூர் புலித் தோ ைல ல வைத்தியராயிற்றே. அவர் நாள் தோறு ல் மாற்றுகின்றார். அவர் கொடுக்கும் மருந்து ரக்கா; ஒன்றுமல்ல. சுத்த மண் தான். ஆனா கருத்தைக் கருப்பொருளாக்கி
த்தியராய்த் தாமிருந்து
கண்டீரோ - தொண்டர்
ம் வேளூரெந் நாதர்
த்த மண்" எனப் பாடினார்.
மலரவன் பாதம் தாங்கி சரஸ்வதிமாலை எனும் ராயனிருந்த ஆசனம் ஒரு புறத்தில் வளர்ந்து சரியாசனம் பெற்றான். இதுகண்டு அவைக் ன்றான் அதற்கு கவிராஜர் என்ற விடை புல ம் பொழியத் தொடங்கியது.
ந்த வல்லுசிரெங்கே நாலு நண்ணெங்கே - சாலப்
125

Page 148
புவிராயர் போற்றும் பலவ கவிராய ரென்றிருந்தக் கால் குடத்தினே கங்கையடக்கிய செம்மலும் சிலே
விண்ணுக் கடங்காமல் வெ
மண்ணுக் கடக்காமல் வந்த
இடத்திலே வைத்த விறைவு
குடத்திலே கங்கையடங்கும் இது போன்று
- மச் மாகோலா சிங்கா வா மா printrumont-Geosmitum" 6dol Dmitount: 62 unit தாரம் அடக்கிய அருந்தமிழ் மன்னன்.
வாரிக் களத்தடிக்கும் வந்து போரிற் சிறந்து பொலிவாகு செக்கோல மேனித் திருமரை வைக்கோலு மாரல் யானை
ஆடிக் குடத்தைடையும் < மூடித் திறக்கின் முகங் கா பற்றிப் பரபரெனும் பாரிற் உற்றிடுபாம் பெள்ளெனவே சிலேடைகளுக்கு மேற்கோள்களாய் அமைவன6
கம்பன் கன்னித் தமிழ் கொஞ்சும் பா கால் ஒளவையை அவைக் களத்தில் சந்திக்கு என்ற மமதையில் ஒளவையாருக்கு ஒரு பீடிை செய்யவும் எண்ணினான். “ஒரு காலிலை ந ஆர்ப்பரித்தான். பெண்ணிற் பெருந்தக்க யா யாய் விளங்கிய மங்கை நல்லாள் பெண்ணி பன் வினவியது ஆரைக் கீரை என்பதை உன உள்ளத்தைக்கிள்ள எடா என்று பதிலடி கெ
எட்டே காலட் சணமே எ மட்டில் பெரியம்பை வாகன கூரையில்லா வீடே குலரா ஆரையாடா சொன்னாய் அவைக்களம் அமர்க்களமானது ஒளவை ஒளவையின் சிலேடைச் சுவை வாழ்க
புலவர்க்கு வரையாது வழங்குபவர் அ ணிய ஏழை ஒருவன். பாடல் ஒன்றை ஆக்க கம்பனைப் போல் இளங்கோவைப் போல் ப சென்றான். சென்று கொண்டிருக்கையில் @绒 யாட்டை அயர்ந்தனர். அது கண்ட அந்த வாய் முணுமுணுக்க வீறுநடை கொண்டால்
126

ர்காள் நீங்கள் ஸ்" என்று கேலி செய்து சிலேடை தந்தது: டை மன்னன் காளமேகமே.
ற்புக் கடங்காமல் ாலும் - பெண்ணை arif" " gF_mrup
சா கூர் ராமா ராமாரா ** என அரை வெண்பாவில் திருமால் அவர்
பின்பு கோட்டைபுகும் தம் - சீருற்ற ராயன்வரையில்
τιμπιο.
ஆடும் போ தேயிரையும் ட்டும் - ஒடி மண்டை
பிண்ணாக்கு முண்டாம் போது - ஆகிய இரு பாடல்களும் சுவையான
f),
டல்கள் யாத்த பெருமகன். சக்கரவர்த்தி ஒரு iம் வாய்ப்புப் பெற்றான். கவிச் சக்கரவர்த்தி க போட ஆரம்பித்தான். எடி என்று ஏளனம் ாலிலைப் பந்தலடி" என்று ஒளவையை நோக்கி rவுள என்பதற் கணியாய் வண்டமிழ் வித்தகி ன் அமைதியின் தன்மையை இழந்தாள். கம் எர்த்த எண்ணினாள். எடி என்ற இழிவு சொல் ாடுக்க எண்ணினாள். உடனே,
மனேறும் பரியே
எமே - முட்டமேற்
மன் தூதுவனே
அது" என்றார். பயின் புலமை கண்டு அங்கலாய்த்தனர் புலவர்
ந்நாள் அரசர் வறுமையைப் போக்க எண்
முனைந்தான். அரை வேக்காட்டு அறிவோடு ாட முடியுமா? ஒரு நாள் சாலையோரம் நடந்து }ந்தைகள் மண்ணுண்ணி மாப்பிளை விளை அப்பாவி "மண்ணுண்ணி மாப்பிளையே" என ா, பூஞ்சோலையில் குயில்களும் காகங்களும்

Page 149
கூவிக் குரல் கொடுத்தன. அது கண்டு அறி சொற்கூட்டத்தையும் சேர்த்துக் கொண்டான் பெருச்சாளி வாகனத்தைக் கண்டு "உங்களட் களையும் சேர்த்துக் கொண்டான். சேர்த்துக் வன் வழியிற் கண்டவனைக் கவிபாடுவதெப்ப னா தென்னா மன்னா" என்று பாரிடன் என் துக் கொண்டான், சோழ மன்னனைப் பற்றிப் டையாக ஒரு சொல்லும் வராமைகண்ட மன படிகூறினார். இப்போ பரி சில்பெற நினைக்
மண்ணுண்ணி மாப்பிளைே காவிறையே கூவிறையே
உங்கள் அப்பன் கோவிற் ே கன்னா பின்னா தென்னா சோழரங்கப் பெருமானே’’
மேற்குறித்த பாடலுடன் பொன்பெற கம்பர் உட்பட பல புலவர்கள் அவையில் இ எள்ளி நகையாடினார். கவிகம்பன் பரிதாபப் லில் அதிசயிக்கத்தக்க கருத்துக்குண்டு எனக் மாறு வேண்டினார்.
மண்ணுண்ணி மாப்பிள்ளை திருமால் - இலக்குமியின் க காவிறையே - காக்கும் கட6 கூவிறையே - துன்பங்களை உங்கள் அப்பன் கோ - உங் விற் பெருச் சாளி - வில்வி கன்னா - கொடையிற் சிற பின்னா - கன்னலுக்குப் பி
மன்னா - என்றும் நிறை ெ தென்னாஅ - தென்பண்ாடி
எனப் பொருள் விரித்தான் . அவைே உயர்ந்தான். ஏழை அறிவிலி பொருள் பெற்று பொலிவுற்றதைக் கண்டோம் புனகாங்கிதமணி
களிகம்பன் ஆறி நின்றது ஆறனன்று. எ என்னும் பொருள் புகுத்தி சிந்தை குளிர ை யில் இனிய சிலேடைச் சுவை மடைதிறந்தே யறு மனத்தினராய் நன்மையடையலாம்;
வள்ளுவன் தன்னை உலகினு வான் புகழ் கொண்டது த என்பதற்கமைய வள்ளுவத்திலும் சிலேடை வி

விலி காவிறையே கூவிறையே என அடுத்த ா, ஆலய முன்றிலில் வந்தவன் அங்கு நின்ற பன் கோவிற் பெருச்சாளி" என்னும் சொற்
கொண்ட சொற்களோடு அப்பால் நடந்த டி என வினவினான். கண்டவன் "கன்னா பின் றான். உடனே அச்சொற்றொடரையும் சேர்த் பாடமுனைந்தவன் அவனைப்பற்றி வெளிப்ப னைவி சோழரங்கப் பெருமானே எனச் சேர்க்கும் கும் பாடல் பின்வருமாறு பரிணமிக்கிறது
பெருச் சாளி
DGT Gormr
) எண்ணியவன் புரவலன் அரசவை புக்கான். ருந்தனர். புலவர்கள் கொல்லென நகைத்தனர் பட்டான். பட்டுத் தெளித்தாற் போல பாட
கழறினான். புலவர்கள் விசனப்பட்டு விளம்பு
T - மண்ணையுண்ட ணவனே
வுளே
யும் தூயவனே வ்கள் தந்தையாகிய அரசன் ந்தையிலே பெரும் சிங்கமே
ந்தவனே lன்னவனான தருமன் போன்ற பொறுமையு டையவனே பற்றிலங்குபவனே
நாட்டானே
யார் வியந்தனர், அங்காந்திருந்தனர்: கம்பன் ரய்தான். ஈண்டு சிலேடை பொருள் பொதிந்து. டைந்தோம்;
"ன்னும் போது ஆறி நின்றது அறன் - நன்று வக்கின்றான். இவ்வாறு இலக்கியச் சோலை ாடுவதைக் காணலாம். சுவை மறந்து சுவை
க்கே தந்து மிழ் நாடு: ரவி வருவது கண்டு களிக்கலாம் இலக்கியப்
127

Page 150
பேராழியில் சிலேடை என்னும் நித்திலம் வி ளர்களும் துய்த்துணர்ந்த பேருண்மையாகும்
எங்கள் நாட்டு அஃறிணைப் பொருளு மையாலேயாம் என மொழி வல்லாளன் கூறி றுகோ எனக் குரல் எழுப்பும் கொக்கு - மா. கிள்ளிக்கு வாயூறி நின்ற முருகன் மாமரமா கதையுண்டு இது கந்தப் புராண் காவியம் அழ்ைக்கும் ஒலி தமிழ் ஒலி:
இவ்வாறு இயற்கையில் இருக்குமிடபெ இலங்கு செந்தமிழுக்குச் சிலேடை என்னும் சொரிகின்றது. இலக்கியச் சுவையை மேலும் யச் சோலையின் பாயும் அருவி எனலாம்: .
இன்புற்றிருப்போமாக.
s எவ்வளவுபொருத்தமற்ற உ உடலிலே தீமையழிந்து போ யென்று சொல்லப்படுகிற மூட
துன்பங்களும் உயர்ந்த உள் மாட்டா. ஆதலால் அற்ப
தாலும், உயர்ந்த உள்ளமு உடையவர்களாயிருக்கிறார்க
மனச்சாட்சியிடத்தே மனத்ை இறைவனிடத்தே ஒப்படைட் டுவதாலே விலையுயர்ந்த வை மனமும் மனச்சாட்சியால் ே யும் உடையதாக மாறிவிடு! தான்சென்றவிடத்துள்ள ெ வல்லதாகும். அவ்வொளிே போக்சி வழிகாட்டும். மன. வாழ்க்கை நிகழவேண்டும்.

ரவி ஒளிகாலுதல் ஒவ்வொரு இலக்கியப் பேரா
ம் தமிழ் பேசும் வெற்றி தமிழ் ஊறும் இனி னொன். காலையிற் கூவவும் குக்குடம் கொக்க மரம், அறு. அறுத்த, கோ - அரசன். தேனுாறு ாய் மாயமாய் வந்த சூரபதுமனை அழித்த செப்பும் செய்தியாகும். அந்தத் தலைவனை
மங்கணும் எல்லையறு பரம் பொருள் போல் நவமணிக் கொத்து நவரசங்களையும் அள்ளிச் கூட்டும் ஊட்டமாயமைந்த சிலேடை இலக்கி அந்தக் குளிரோடையில் நீந்தி, தினமும் மாந்தி
പ്രബപ്രമപ്രബല്പ്
ணவுகளும் நல்லுள்ள முடைய ாகின்றன. உடலுக்கு இயற்கை ப்புப்பிணி என்னும் இருவகைத் ‘ளமுடைய உடலைத் தீண்ட உணவு கொள்பவர்களாயிருந் டையோர் அபாரமான சத்தி
56
த ஒப்படைக்காதவன் தன்னை பதில்லை. நிலக்கரி நெக்கப்ப ரமாகி ஒளிவிடுகிறது.
நெருக்கப்பட்டு, உறுதியும் ஒளி கிறது. அதுதன் ஒளியினாலே பாருள்களையும் எளிதிற் காண
ய வாழ்ககையின் இருளைப் ச்சாட்சியின் த லை  ைம யில்
சுவாமி விபுலானந்தர்

Page 151
பாடசாலையில் சாதனையை
எங்கள் நாட்டில் சில பாடசாலைகள் ஏனையவற்றிலும் பார்க்க பெற்றோர் மத்தி யில் "கவர்ச்சி யுள்ளதாக இருக்கிறது. இதன் காரணமாக அப்பாடசாலைகளில் மாணவர் களைச் சேர்க்க வேண்டும் என்ற பெரு விருப்பமும் அது தொடர்பான பிரச்சனைக ளையும் அவதானிக்கலாம். இதற்காகிய பிர தான காரணம் அத்தகைய பாடசாலைக ளில் மாணவர்களின் கல்விச் சாதனை நிலை தனித்தன்மை வாய்ந்ததாக அல்லது அதி விசேடமாக இருப்பதே காரணம் எனலாம்.
ஒரு மாணவனின் சாதனை மட்டத்தை மாற்றவல்ல காரணிகளை கோல்மன், பிளவு டன் போன்றோர் கடந்த மூன்று சகாப்தத் தில் ஆய்வு மூலம் அறிவதில் ஈடுபட்டுள்ள னர். குடும்பப் பின்னணியா அல்லது பாட சாலை நிலையா; மாணவனின் சாதனையை மாற்ற வல்லது என்பது ஒரு நிலையாகும். மூன்றாம் உலக நாடுகளில் பாடசாலைகளின் நிலை முக்கியத்துவம் வாய்ந்தது என்பன ஆய்வாளர்களின் முடிவு.
மூன்றாம் உலக நாடுகளில் கல்வி அறிவு மட்டம் சமீபகால மாற்றமாகும். எனவே பாடசாலையே கல்வியில் சாதனையை ஏற் படுத்த வல்லதாக இருந்ததில் ஆச்சரிய
மில்லை.
பாடசாலைக்கும் சாதனைக்கும் இடையே உள்ள தொடர்பினை பின்வரும் பாடசா லைத் தரச் சுட்டிகள் மூலம் ஆய்வாளர்கள் காட்டியுள்ளனர்.
பாடசாலை முகாமைத்துவம்
1. அதிபரின் ஆற்றல்
பாடசாலையில் செலவு
23 தலா மாணவர் செலவு

உயர்த்தக்கூடிய வழிகள்
சி. நவரத்தினராசா
கல்விப் பணிப்பாளர், வவுனியா
3. பாடசாலையில் மொத்தச் செலவு
ஆசிரியா தராதரம்
. ஆசிரியர் கல்வி கற்ற கால அளவு ஆசிரியரின் சேவைக் காலப் பயிற்சி ஆசிரியரின் அனுபவம் ஆசிரியரின் பேச்சாற்றல் ஆசிரியரின் சம்பள மட்டம் ஆசிரியரின் சமூக வகுப்புப் பின்னணி 0. பாடசாலையில் முழுநேர ஆசிரியர்
விகிதம்
4
5
6
7
8
9
I
11. ஆசிரியரின் ஒழுங்கும் வரவும்
கற்பித்தல் முறையும் வகுப்பு ஒழுங்கும் 12. கற்பித்தல் காலம் 13. வீட்டு வேலை 14. மாணவர் சாதனை தொடர்பாக ஆசிரி
யர் எதிர்பார்ப்பு 15 கற்பித்தலுக்கு ஆசிரியர் ஆயத்தம்
செய்ய எடுக்கும் நேர அளவு
விசேட வளநிலை 6. வகுப்பின் அளவு 17. பாடசாலையின் அளவு 18. தளபாட உபகரண நிலை 19. கட்டிட தரம் 20. நூல் நிலைய அளவும் செயற்பாடும் 21. ஆய்வு கூடங்கள்
பாடசாலைச் செலவுகளை நோக்கும் பொழுது கூடுதலான செலவு எனில் தரமான ஆசிரியர்களையும், கற்பித்தல் வளங்களையும் கொண்டு உயர் சாதனையை ஏற்படுத்தலாம் என்று கொள்வர். அதே போல வகுப்பு அளவு, பாடசாலை அளவு ஆகியவற்றை நோக்கும் பொழுது சாதனை உயர்வை ஏற்படுத்தக்
129

Page 152
கூடியநிலை, ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் காணலாம். கற்பித்தல் உபகரணம் கூடுத லாக இருப்பின் சாதனை அளவும் அதிகமாக இருக்கும்.
ஆசிரியரின் முன் சேவைப் பயிற்சிக் காலம் நீண்டதாக இருப்பது அவரின் ஆற்றலை வலுவுள்ளதாக்கும். சேவைக்காலப் பயிற்சி அனுபவம் ஆகியவற்றால் ஆசிரியரின் ஆற்றல் வலுவடையும். கூடுதலான சம்பள நிலை சிறந்த ஆசிரியரைப் பெறக்கூடிய தன்மையை ஏற்படுத்தும். வரவு ஒழுங்கும் உயர் ஊக்கு விப்பு நிலையை ஏற்படுத்தி கற்பித்தலை மிகவும் வலுவுள்ளதாக்கும். இவ்வாறு சாத னை உயர்வை ஏற்படுத்தும் தன்மையை நாங்கள் பார்க்கலாம்.
யப்பான் தேசத்தில் ஒரு ஆண்டில் டாட சாலை நாட்கள் 240 ஆகும். உலகின் ஏனைய எல்லா நாடுகளிலும் பார்க்கக் கூடு தலாக உள்ளபடியால் அங்கு பாட அலகைக் கற்பிக்கையில் கூடியதான நேரத்தைச் செலவு செய்யக் கூடுதலாக உள்ளது. மேலும் அங் குள்ள ஆசிரியன் நேர சூசியிலும் ஒரு தனித் தன்மை காணப்படுகிறது. அதாவது ஆயத் தம் செய்வதற்கும் நேர ஒதுக்கீடு உண்டு; இதனால் கற்பித்தல் வலுவுள்ளதாகவும், சாதனை உயர்வை ஏற்படுத்துகிறது என்றும் கூறுவர். ஆசிரியரின் கூடுதலான எதிர்பார்ப் புகள் மாணவரின் சாதனையை உயர்த்த வல்ல ஒரு நிலையை ஏற்படுத்தும். ஆசிரியர் கூடுதலான மதிப்பீடுகளைச் செய்து மாண வனுக்கும், பெற்றோருக்கும் எடுத்துக் கூறுகை யில் உயர் சாதனையை ஊக்குவிக்கும் நிலை ஏற்படும்3

பாடசாலை முகாமைத்துவம், அமைப்பு ஆகியவற்றை நோக்குகையில் அதிபரின்பயிற்சி முதலியன அவரின் ஆற்றலை மேம்படுத்தி சாதனை மட்டத்தை மறைமுகமாக உயர்த் தும். கல்வி அமைச்சின் ஒழுங்காக மேற்பார் வையும் கற்பித்தலையும் நிலையானதாக்கி சாதனையை உயர்த்தும். இங்கு கூறப்பட்ட ஐந்து பெரும் பிரிவுகளில் முகாமைத்துவம் அதி முக்கியமானது எனக் கருதப்படுகிறது. எவ்வளது தரமுள்ள ஆசிரியர்கள் இருந்தும், வளங்களோ, செலவு செய்யும் நிலையோ, வகுப்பு ஒழுங்குகளோ இருந்தும் முகாமைத் துவம் குறைபாடுள்ளதாக இருப்பின் சாதனை மட்டம் குறைவாக இருக்கும். இதனாற்தான் சில பாடசாலைகள் "தோல்வி உறும் நிலை யில் உள்ளது.
மேலே கூறப்பட்ட காரணிகளின் கூட்டு நிலையில் ஒரு பாடசாலை வலு உள்ளதா கிறது. என்ன அளவில் ஒவ்வொரு கூறும் இருந்தால் உச்ச பயன்பாடு ஏற்படும் என் பது ஆய்வாளர்களால் கூறமுடியாத ஒரு விடயமாக உள்ளது. ஒரே தரம் உள்ள அதிபரையும், சம வளத்தையும், சம செல வையும், சம தராதரமுள்ள ஆசிரியரையும்
பாடசாலைகளுக்கு வழங்கும் பொழுதும் சாதனையில் வேறுபாடு காணப்படுகின்றது. இதற்குப் Lunt LFT GØGNyu967 பாரம்பரியம், espá) (School Tradition School chinate) என்று சிலர் விளக்கம் கூறுவர். ஆனால் ஆய்வு முறையில் இதனை அளவிடுவது முடி யாத விடயமாகும். எனவே வீட்டுப் பின் னணியிலும் பார்க்க பாடசாலை நிலையே மாணவனின் சாதனையை உயர்த்தவல்லது, பெற்றோரைக் கவரக் கூடியது என்பது உண்
மை நிலையாகும்.
3.

Page 153
இலக்கியமும் திறனா
அனுபவங்களையும் சிந்தனைகளையும் பரிமாறிக் கொள்வதற்கும் பதிவு செய்து பேணுவதற்கும் மட்டுமன்றி, அவற்றை உரு வாக்குவதற்கும் உதவும் சாதனம் மொழியா கும். மொழிப்பிரயோகம் சிந்தையோடு நெரு ங்கிய தொடர்புடையதாகையால் அதன்வழி எழும் இலக்கியம் ஏனைய கலைகளைக்காட் டிலும் முக்கியத்துவம் மிகுந்ததாகிறது. எண் ணங்களோடும் கருத்துக்களோடும் கூ டி ய தொடர்பு கொண்ட கலை அதுவாகையால் இலக்கியத்தின் உள்ளடங்கு பொருளானது அதன் உருவ அமைதியைக் காட்டிலும் கூடு தலான கவனத்துக்கு உரியதாவதைத் தவிர் க்கவியலாது.
மனிதவாழ்வையும் அது நடை பெறும் சுற்றாடலையும் ஊன்றி அவதானிக்கும் எழு த்தாளன் தன் அனுபவங்களையும் சிந்தனை களையும் கலையழகுடன் இ லக் கி யத் தி ல் வெளியிடுகிறான்.வாழ்க்கையையும் அதன் கதியி னையும் அவன் எவ்வளவு தூரம் விளங்கிக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவனது சிருஷ்டியாற்றலையும் அவன் உருவாக்கு ம் இலக்கியம் பிரதிபலிக்கும். இலக்கியம் எம க்கு இன்பானுபவமும் ஆன்ம வலுவும் அளி க்கக்கூடியது மட்டுமன்று; வாழ்க்கையில் ஆர் வமுயைமையினை - அதனை ஒழுங்கும், அழ கும் உடையதாக்க வேண்டுமென்ற வேட்கை யினைத் தூண்டி வளர்க்க வல்லதும் ஆகும். அந்தவகையிலேதான் நன்மை, நீதி, கடமை, கண்ணியம், கெளரவம் முதலானவை குறித்த விழுமியங்களை வலுப்படுத்துவதென்றும் மனித சமூக நாகரீக வளர்ச்சியுடன் இணைந்து செல்வதென்றும் இலக்கியம் கருதப்படுகின்
Digits
இச்சந்தர்ப்பத்தில் கலைபற்றிப் பேரறிஞர் லெனின் வெளியிட்ட கருத்தினை நினைவுறு த்தல் சாலவும் நன்று. ' கலை மக்களுக்குச்

ய்வும்
மாணவர்களும்
பேராசிரியர் சி. தில்லைநாதன்
சொந்தமானது. உழைக்கும் மக்கள் மத்தியில் அதன் வேர்கள் ஆழமாகப் பதிந் திருக்க வே ண் டும். அம்மக்களால் அது விளங்கிக் கொள்ளப்படவும், விருப்பப்படவும் வேண் டும். அவர்களுடைய உணர்வுகளையும் சிந்த னைகளையும், மறுவுறுதியினையும் அது ஒரு முகப்படுத்தி உயர்த்தவேண்டும். அவர்களுக் குட் சுறுசுறுப்பினையும், கலையுணர்வினை யும் அது எழுப்பவேண்டும். ** என்று லெனின் கூறினார்.
அந்த அடிப்படையில் நோக்குமிடத்து, இலக்கியம் என்ற கலை சமூகக் கட்டுமானத் தின்மீது எழுவது என்பதும், மக்களால் விள ங்கிக் கொள்ளப்படத் தக்கதாகவும் அவர்களு டைய வாழ்வினையும் அ ழ கி ய ல் உணர்வி னையும் உயர்த்துவதாகவும் அது அமைதல் வேண்டுமென்பதும் பெறப்படும். " சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழு விய ' ஆன்றோர் கவிபற்றிக் கம்பன் பேசி யதும் விளங்கவைத்தல், நன்மொழி புணர் த்தல், விழுமியது டயத்தல் முதலானவற்றை நூலின் அழகுகளென்று பவணந்தி முனிவர் பகர்ந்ததும், ' நாட்டு மக்கள் நலமுற்று வா ழவும் நானிலத்தவர் மேனிலை யெய்தவும், பாட்டிசைப்பதுபற்றி அமரகவி பாரதி கூற் றும் இங்கு நினைவுக்கு வரலாம்.
இலக்கியத்தைப் பொறுத் த வரை யில் அதன் உள்ளடக்கம் கூ டி ய முக்கியத்துவமு டையதென்று முன் னர் குறிப்பிட்டோம்: எடுத்துக்கொண்டதைச் சிறப்பாக வெளியிடு வதற்கு ஏற் ற வடிவத்தையும் வார்த்தைக ளையும் அணிகளையும் தேர்ந்து கையாள்வ திற் காட்டும் ஆற்றலின் அ டி ப் படை யிற் சிருஷ்டிகர்த்தா ஒரு வன் எடைபோடப்படு வான். பு தி ய செய்தியினைப் புலப்படுத்து வதே சிறந்த இலக்கியம் என்பர். என்னத் தைச் சொல்லி விட்டார் என்று படிப்பவர்
3.

Page 154
கேலிசெய்வதற்கு இடமிருக்கலாகாது; பழைய பாரதக்கதையின் ஒருபகுதியைக் கருப்பொரு ளாகக் கொண்டதே பாரதியின் பாஞ்சாலி சபதம் ஆயினும், அதன் வாயிலாக வலியு றுத்தப்படும் கருத்துக்கள் வியாசருக்கும் வில் லிபுத்தூராழ்வாருக்கும் அ ப் பா ற்பட்டவை. புதுமைப்பித்தன் படைத்த அகலிகையானவள் வால்மிகியும், கம்பனும் சித்தரித்த அகலிகை யினின்றும் மாறுபட்டவள்.
இலக்கியத்தின் சிறப்பு அது அமைந்துள்ள வடிவம் அச்சொட்டாக உருவாக்கப்படுவதில் அன்றி அது வெளியிடும் அனுபவங்களிலும் சிந்தனைகளிலுமே பெரிதும் தங்கியிருக்கும். காவியம்பாட வலிய முயற்சிகளை மேற்கொ ண்ட திருத்தக்கதேவர், தோ லா மொழி த் தேவர் முதலானவர்களுடன் காசில்கொற்ற த்து இராமன் க  ைத யி  ைன ஆசைபற்றி அறையலுற்ற " கம்பனை ஒப்பிட்டு நோக்கு மிடத்து அதன் தாற்பரியங்கள் தெளிவாகும்.
எடுத்துக்கொண்ட பொருளை ஆகக்கூ டிய வெளிப்படுத்தும் திறனுடன் ஆகக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கூறுவது இலக்கியத்துக்கு உயர்வளிப்பதாகும்.
*" தெளிவறவே யறிந்திடுதல்,
தெளிவுகர மொழிந்திடுதல்; சிந்திப்
பார்க்கே களிவளர வுள்ளத்தி லானந்
தக் கனவுபல காட்டல். '
என்ற அமரகவி பாரதியின் வாக்கு இங்கு நினைவுகூரப்படத்தக்கது.
இன்னொரு விடயத்தையும் கவனத்திற் கொள்ளல் அவசியமாகும். ஒரு மக்கட் கூட் டத்தினருடைய தேசிய குணாம்சங்களைப் பற்றிப் பேசுவது போலவே ஒர் இலக்கியத் தின் தனித்துவப் பண்புகளைப் பற்றி யும் பேச முடியும். எ ண் ண க் கருத்துக்களையும் எடுக்கும் உருவங்களையும் ஏற்றுக்கொண்ட உத்திகளையும் பொறுத்து ஓர் இலக்கியத்தின் தனித்துவப் பண்புகள் அமையும். ஒரு தேசத் தின் வாழ்வினையும் மக்களின் இயல்புகள், வழமைகள், கோட்பாடுகள், இலட்சியங்கள், அபிலாசைகள் முதலானவற்றையும் இலக்கி யம் பிரதிபலிக்கும்.
132

இலக்கியத்தைத் திறனாய்ந்து மதிப்பிடு வதற்கு-அதன் ஊற்றுவாய், பண்புகள், பய ன்கள் ஆகியவை பற்றிய விளக்கம் அடிப்ப டைத் தேவையாகும். இலக்கியம் அனுபவிப் பதற்குரியதேயன்றித் திறனாய்வுக்குரியதன்று என்பது இலக்கிய வளர்ச்சிக்கோ உணர்வா னுபவ மேம்பாட்டுக்கோ சிந் த  ைன விரிவு க்கோ உதவுவதாகாது. இலக்கியம் மிகு தி யாக மக்களைச் சென்றடைவதற்கும் மக்கள் கூடிய இலக்கியப் பிரக்ஞையினை ஈட்டுவதற் கும் உகந்தவகையில் அறிவுத் தரத்தினையும், பண்பாட்டுத் தரத்தினையும் உயர்த்த இலக் கியத் திறன்ாய்வு உதவுவதாகும். ஓர் இலக் கியம் பிற இலக்கியங்களுடன் ஒப்புநோக்கப் படுமிடத்து அது அகன்ற இலக்கியப் பகைப் புலத்தினையும் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்வதற்கும் உலகப் பார்வையை விரிவ டையச் செய்வதற்கும் உதவுவதாகும்.
தரமான இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தரமான வாசகர்கள் பெருகுவதற்கும் திற ாைய்வு உதவவேண்டும். இன்று பெருகிவரும் நூல் நிலையங்கள் வெற்றுவிளம்பரங்களில் மயங்காது தரமான நூல்களைத் தேர்ந்து கொள்ளவும் திறனா ய் வு துணையாகும். படைப்பாளிகள் இறை அனுக்கிரகமும் அமா னுஷ்ய ஆற்றலும் பெற்றவர்கள் என்றும் அவர்களின் படைப்புக்களைப் பயபக்தியுடன் அணுகவேண்டுமென்றும் கருதப்பட்ட நிலை மாறிவருகிறது.துணிவுடனும் நேர்மையுடனும் இலக்கியங்களைத் திறனாய்வு செய்வதற்கான வாய்ப்புக்கள் பெருக்கப்பட வேண்டுமென்ற கருத்து வலுவடைந்து வருகிறது. இன்று வர லாற்று ரீதியான திறனாய்வு, சொற்பொருள் அடிப்படையிலான திறனாய்வு உளவியல் ரீதி யான திறனாய்வு எனத் திறனாய்வு முறை கள் வகுக்கப்பட்டாலும் அவை ஒவ்வொன் றும் மற்றவற்றின் செல்வாக்குக்கு உட்படா மல் நடைபெறுவதில்லை. சமூகவியல், மொழி யியல், உளவியல், மானிடவியல் முதலான துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் இல க்கியத் திறனாய்வுக்குப் பயன்படுபவையாக உள்ளன. அவை சம்பந்தமான விபர வியாக் கினங்களில் இறங்காது திறனாய்வு குறித்த சில அடிப்படைகளை நோக்குவதே இங்கு பொருத்தமுடையதாகும்.

Page 155
இலக்கியத் திறனாய்வு என்பது இயந்தி ரகதியில் மேற்கொள்ளப்படத் தக்க ஒன்றல்ல என்பதையும், ஓர் இலக்கியத்தின் நிறைகளை யும் குறைகளையும் பற்றிய மதிப்பீடானது அதனைத் திறனாய்வு செய்பவனுடைய நிறை களையும் குறைகனையும் காட்டுவதாகவும் அமைந்துவிடும் என்பதையும் முதற்கண் மனங் கொள்ள வேண்டும்.
கவிதை ஒன்றை எடுத்துக்கொண்டு அடுக் குமொழிகளும் உவமை உருவகங்களும் எங் கெங்கு கையாளப்படுகின்றன என்று இலகு வாகக் கூறிவிடலாம். ஆனால், வெளியிடக் கருதிய உணர்வானுபவத்தைச் செவ்வனே வெளியிட அவை எவ்வாறு உதவியுள்ளன என்பதையும் அவை அழகினைத் தருகின்ற னவா அவலட்சணமாக உள்ளனவா என்பதை யும் விண்டுகூறுதல் இலேசானதன்று. உவமை உருவகத் திரைகளினூடாகக் கவிஞரின் உணர் வைத் தூா ன் டி ய நிகழ்ச்சியையோ காட்சி யையோ தரிசித்தல் சுலபமானதன்று. அதற்கு வேண்டிய திறமைகளை விருத்தி செய் து கொள்ள வேண்டுமாயின் இயற்கையினையும் மனிதவாழ்வினையும் பற்றிய உன்னத இலக் கியங்களோடு பழகவேண்டும்; அவற்றை மீண் டும் படிக்கவேண்டும்.
திறனாய்வாளன் முற்காலத்தனவும் தன் காலத்தனவுமான சிறந்த இலக்கியங்களோடு பரிச்சயமுள்ளவனாக இருந்தால்தான் விசால மான நோக்கில் ஓர் இலக்கியத்தைத் திற னாய்வு செய்ய முடியும். பரந்த வரலாற்று, அழகியற் பகைப்புலத்தில் ஓர் இலக்கியத்தின் அமைப்பினையும் நுணுக்கங்களையும் பரிசீ லிக்கும் ஆற்றல் திறனாய்வாளனுக்கு வேண் டும் சாரமற்ற, வரண்ட பகுப்பாய்வுகளில் ஈடுபடுவதைக்காட்டிலும் படைப்பாளியின் திற மையை விண்டுகாணும் தேடலில் மிகுதியான பயனும் இன்பமும் காணலாம். இலக்கியங் களை விளக்கி ஒப்பிட்டு அவற்றின் நிறை குறைகளை மதிப்பிடுவனவாக உயர்ந்த திற னாய்வுகள் அமையும் மொ ழி  ையக் கையாண்டு ஒரு படைப்பாளி என்ன செய்ய விழைகிறான் என்பதை விளங்கிக்கொண்டு, செவ்வையாக வியாக்கியானஞ் செய்ய வேண் டியதும், உள்ளவாறு நோக்கி நேர்மையாக ஒரு படைப்பின் நிறைகுறை பற்றியதன் தீர்ப்

பினை வழங்கவேண்டியதும் திறனாய்வாள னின் கடமையாகும்.
இலக்கிய ஆக்கம் ஒன்றினைத் திறனா யப் புகுவோன் அதன் உருவ அமைதிகுறித்து அபிப்பிராயம் கூறலாம். சமூக, பொருளா தார, சிந்தனைச் சூழலோடு, அதாவது காலத்தோடும் இடத்தோடும் அதற்குள்ள தொடர்பினை ஆராயலாம். அதற்கு முற் பட்ட இலக்கிய, சமூக, வரலாற்றுப் பின்ன ணியில் அதனை வைத்து ஏலவே கூறப்பட்ட தையே திரும்பக் கூறுகிறதா, விரிவுபடுத்திக் கூறுகிறதா, அல்லது முன்னைய மரபுகளி னின்று மாறுபடுகிறதா என்பதை எடுத்து ரைக்கலாம். பின்னைய அல்லது வருங்கால எழுத்துக்களையும் சிந்தனைப் போக்குகளை யும் பொறுத்தவரை அது எத்தகைய தாக் கங்களை ஏற்படுத்தியுள்ளது அல்லது ஏற்ப டுத்தக்கூடும் என்பதை நோக்கலாம். இலக்கி யத் தரம், வாழ்க்கை விழுமியங்கள், எதிர் கால நம்பிக்கை முதலானவை சம்பந்மான அதன் பங்களிப்பு எத்தகையதென்பதையும் பரிசீலிக்கலாம். சுருங்கக் கூறின், ஓர் இலக் கியத்திறனாய்வாளன் எடுத்துக் கொண்ட இலக்கியப் படைப்புச் சம்பந்தமாக மற்றவர் களைக் காட்டிலும் கூடுதலாகவும் நுணுக்க மாகவும் விடயங்களைத் தரிசிக்கவல்லவன். அதனைச் செவ்வனே நோக்கவல்ல பார்வை யினை மற்றவர்களும் பெற அவனால் உதவ முடியும். அவ்வுதவி பெறுவோர் குறிப்பிட்ட இலக்கியத்தை மீண்டும் வாசிக்கும் ஆவலி னால் உந்தப்படுவர்.
இலக்கியத் திறனாய்வு தமிழில் இன்று வளர்ந்துவரும் ஒரு கலையென்பது குறிப்பிடத் தக்கது. இலங்கையைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டு முதற்கொண்டு பண் டைய, இடைக்கால இலக்கியங்களுக்கு உரை விளக்கங் கூறியவர்கள் அவற்றின் இலக்கியச் சிறப்புக்களையும் விதந்தோதிப் பலரை அவற் றில் ஈடுபடத் தூண்டினர். காலப்போக்கில் நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை, நாடகம் என்பவை குறிந்த கட்டுரைகளும் மதிப்பீடுகளும் வெளிவந்தன. இந்நூற்றாண் டின் பிற்பகுதியில் இலக்கியத்தின் உருவம் , உள்ளடக்கம், நோக்கம், மொழி, சமுதாயப் பணி முதலானவை குறித்த சூடான வாதப்
133

Page 156
பிரதிவாதங்கள் இடம்பெற்றன.அந்தப் பகைப் புலத்தில் ஆர்த்த புஹ்டியுடையதும் தத்து வார்த்த ரீதியிலானதும் நெறிமுறைக்குட்பட் டதுமான திறனாய்வு வளர்ச்சிபெற்றது.
தரச் செறிவுடையதென்று தமிழ்நாட்டு எழுத்தாளர் சிலராற் பாராட்டப்படுமளவுக்கு இலங்கையிலே தமிழிலக்கியத் திறனாய்வு வளர்ந்தது. எமது எழுத்தாளர்களின் பார்வை சிறக்கவும், எமது மக்களின் வாழ்வினை எதார்த்தமாகச் சித்திரிக்கும் காத்திரமான இலக்கியங்கள் தோன்றவும் ஈழத்தமிழ் இலக் கியம் என்று சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தோர் இலக்கியம் உருவாகவும் ஆதாரமாய் இலக்கியத் திறனாய்வுகள் அமைந்தன.
என்றாலும், எதிர்கால வாழ்க்கை நல னுக்கு ஏற்றவகையில் மக்களின் உணர்வுக ளைச் செழுமைப்படுத்திப் பண்பாட்டுத் தரத் தினை உயர்த்துவதில் இலக்கியத் திறனாய்வு அதிக வெற்றிகண்டுள்ளதாகத்தெரியவில்லை. இலக்கிய அறிவும் ஆர்வமும் அருகியே காணப் படுகின்றன இலக்கியத்தினதும் திறனாய்வி னதும் செல்வாக்கும் தாக்கமும் குறித்த இலக் கியவாதிகளின் அபிப்பிராயங்கள் மிகைப்படுத் தப்பட்டனவாகவே தோன்றுகின்றன. இலக்கி யத் திறனாய்வு ஒருசிறு வட்டத்தினுட் பெரு வளர்ச்சி பெறுவதில் அதிக பயனில்லை. சீரிய இலக்கியங்கள் பெருமளவு மக்களை எட்ட அது உதவவேண்டும். தரமான வாசகர்களைப் பெருக்கவேண்டிய தேவை மிகுதியாகவே உள் ளெது.
வெகுஜன தொடர்பு சாதனங்களின் ஆதி க்கம் வலுத்துவருவதாகக் கூறப்படுகையில், வெகுஜனங்களின் தேவைகளும் சிருஷ்டி எழுத் தாளர்களின் எதிர்பார்ப்புகளும் அத்துறை யில் எவ்வளவு தூரம் கவனிக்கப்படுகின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன் றைய தொடர்புசாதன வளர்ச்சி நிைையில் அர்த்தமற்றவையும் சாரமற்றவையும் பல சந் தர்ப்பங்களில் முக்கியத்துவம் பெறுவதையும் அவசியமானவற்றிலும் காத்திரமானவற்றி லும் கரிசனை அருகிப் போவதையும் பார்க்க வியலுகிறது. இந்நிலையில், எதிர்கால சந்ததி யினரை ஒளிபடைத்த நோக்கினராக உருவாக் கவேண்டிய பாடசாலை ஆசிரியர்கள் இலக் கியத்தினதும் திறனாய்வினதும் பண்புகளை யும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு ஒரளவுக்காவது அத்துறைகளில் மாணவர் ளது ஆர்வத்தைத் தூண்ட உகந்த முயற்சி களை மேற்கொள்வராயின், அது பெருமகிழ் வும் பயனும் விளைவிப்பதாகும்.
கற்றிடும்போதினில் மட்டுமன்றி வாழ் நாள் முழுவதும் இன்பம்பயக்கவல்லது இலக் கியம் என்பதை மாணவர்கள் விளங்கிக்கொ கொள்ளுமாறு செய்து, அவர்களுக்கு உகந்த
134

இலக்கியங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத் துக் கற்கத்தரவேண்டும். அவர்களுக்கு ஆர்வ முள்ள விடயங்களில் உதவுவதோடு புதிய விட யங்களின்பால், அவர்களை ஆசிரியர்கள் ஆற் றுப்படுத்தவேண்டும். எமது இலக்கியப் பாரம் பரியத்துடன் அவர்களைப் பரிச்சயமுடைய வர்களாக்க வேண்டும். அவ்வாறு செய்வத னால்தான் இலக்கிய அறிவினை வளர்த்துப் பேணுவதுடன் வருங்காலச் சந்ததிக்கும் அதனை வாய்க்கும்படி செய்ய வியலும், ஆசிரி யர்கள் பழைய இலக்கியங்களோடும் நவீன இலக்கியங்களோடும் உறவினை வளர்த்துத் தங்கள் அனுபவங்களை மாணவர்களோடு பகிர்ந்து கொண்டால்தான் அது சாத்திய மாகும.
இலக்கியத்தின் இயல்புகளையும் இலட்ச ணங்களையும் புரிந்து கொண்டு மேலானவ ற்றை உவப்பதற்குத் தேவையான அடிப்ப டைப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கு வதற்குப் பொருத்தமான திட்டங்கள் வகுக் கப்பட வேண்டும். எண்ணங்ளையும் அனுபவ உணர்வுகளையும் தெளிவுதரும் வகையிலும் உள்ளத்திற் பதிந்து உணர்வினைத் தூண்டத் தக்கவகையிலும் இலக்கியங்களில் வெளியிட எத்தகைய வழிமுறகைளும் உத்திகளும் கையா ழப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் ஆர் வத்  ைத இளந்தலைமுறையினரிடைத் தூண்ட வேண்டும்.
தங்களையும் மானிடத்தையும்செல்வனே புரிந்துகொள்ள இலக்கியப் பயிற்சி உதவும் என்பதையும் மாணவர்களுக்கு உணர்த்துவது அவசியமாகும். இலக்கியங்களிற் காணும் பாத் திரங்களையும் சம்பவங்களையும் பிரச்சினை களையும் அன்றாட வாழ்வில் அவதானிக்கும் மனிதர்களோடும் நிகழ்ச்சிகளோடும் பிரச்சி னைகளோடும் தொடர்புபடுத்தி நோக்குமிட த்து மாணவர்களின் அவதானமும் புரிந்துணர் வும் உலகநோக்கும் மேம்படும்.பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோதிடமும், அதுவரை பரிச்சயமில்லாத காலங்களையும் இடங்களையும் மனிதர்களையும் பற்றிய அறி வும் வளர்வதற்கும் இலக்கியப் பயிற்சி உதவு வதாகும்.
உலக அனுபவம், அழகானவற்றை நயக் கும் இயல்பு, கற்பனாசக்தி, ஒப்பிட்டு நோக் கும் ஆற்றல், துருவியாராயும் மனப்பான்மை ஆக்கத்திறன் முதலானவற்றின் விருத்திக்கு ஆரோக்கியமான இலக்கியமும் திறனாய்வும் உதவும் என்பதை மாணவர்களும் ஆசிரியர் ளும் என்றும் மனங்கொள்ளல் நன்று.

Page 157
இலக்கியக்கல்வி - நோ அணுகு மு
மனித வாழ்க்கையிலிருந்து மலர்வது இலச் வருகிறது. அவ்வாறாயின், இலக்கியம் என்ப
கல்வி என்பது அனுபவம் என்று கொல வுக்குப் பயன் ஒழுக்கம். அனுபவ அறிவு ( கல்வி தரும் அறிவின் பண்பும், பயனும் ஒ மனித வாழ்விற்கு விழுப்பம் தரலால் அதன்
இலக்கியம் ஓர் அழகியல் கலை. அழ நன்மை எனலாம். ஒழுங்கு காணப்படுகின்ற அழகு மிளிர்கின்றதோ, அங்கெல்லாம் ஒழுங்(
“கல்வி அழகே அழகு" என்று கொள்வ ஒழுங்கைத் தருகிறது; அழகை வழங்குகிறது;
கல்வித் தத்துவங்கள் வாழ்க்கைத் தத்து இலக்குகள், குறிக்கோள்கள் என்பனவே கல்வி ஆகின்றன. இலக்கியமும் அவ்வாறே வாழ்க்ை வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து காண
கல்வியை, இலக்கியத்தோடு இணைத்து தமிழ் மரபில் இலக்கிய வழியும், கல்வி வழ இணைந்த ஒரே வழி என்பது கருத்திற் கொ6 வியாக வளர்ந்த வரலாறு, தமிழ்க் கல்வி வ
தமிழ் மரபில் கல்வி, இலக்கியம், வாழ கொண்டுள்ளமை, சிறப்பு நிகழ்வு எனலாம்.
கல்வியின் நோக்கத்தை வரையறை ெ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். அறிவு, உணர்வு, உடல் என்பவற்றைக் கு ணைத்து முழுவளாச்சி பெறச் செய்வதா6 வளர்ச்சி ஒரு சமநிலையில் நடைபெற வேண் குறை விருத்தியோ நிகழுமாகில் ஆளுமையின் விடும். எனவே கல்வி, இவற்றின் வளர்ச்சியை கொள்ளாது அவற்றிற்கிடையே ஓர் ஒருங்கினை வேண்டும்.
இன்றைய உலகில், அறிவின் பெரு வள ளிப்பு செய்கின்றமையைத் தெளிவாகக் காண்

க்கங்களும் கற்பித்தல் ]றைகளும்
கு. சோமசுந்தரம் M. A.
உதவிப் பணிப்பாளர் நாயகம்
கியம் எனும் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டு து வாழ்க்கை அனுபவம் ஆகின்றது.
ாளப்படுகிறது. கல்விக்குப் பயன் அறிவு; அறி செயற்பாடாகும் தன்மையது. எனவேதான், ஒழுக்கம் தழுவியனவாக உள்ளன. ஒழுக்கம்
மதிப்பு மிக உயர்வானது.
கு என்பது ஒழுங்கு, செம்மை, உண்மை, இடத்தில் அழகு இருக்கும். எங்கெங்கெல்லாம் கு நிரம்ப உண்டு.
து பழந்தமிழர் மரபு, கல்வி வாழ்க்கைக்கு செம்மை சேர்க்கிறது.
துவங்களே. அதனால் வாழ்க்கை நோக்கங்கள் வி நோக்கங்கள், இலக்குகள், குறிக்கோள்கள் க பற்றியதும் வாழ்க்கையைப் பற்றியதுமாக
ப்படுதிறது.
வளர்த்து வந்த மரபு, தமிழ்க்கல்வி மரபு. பியும், இருவேறு வழிகள் அல்ல; இரண்டும் ள்ளப்பட வேண்டியது. கல்வி இலக்கியக் கல் ரலாறு ஆகும்.
pக்கை ஆகியன ஒன்றோடொன்று தொடர்பு
சய்த கல்வியியலாளர்கள், மனித ஆளுமை மனித ஆளுமையின் பிரதான கூறுகளாக றிப்பிட்டுள்ளனர். இம்மூன்றினையும் ஒருங்கி ஆளுமை வளர்ச்சி ஏற்படுகின்றது. இந்த டும். இவற்றில் ஒன்றின் மிகை வளர்ச்சியோ முழு வளர்ச்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தி யோ, விருத்தியையோ, மாத்திரம் கருத்திற் எப்பையும், சமநிலையையும் பேண வழிவகுக்க
ர்ச்சி ஆக்கத்திலும், கேட்டிற்கே பெரும் பங்க கின்றோம்.
13S

Page 158
"அறிவினால் ஆகுவது உண் தந்நோய் போல் போற்றா
வள்ளுவர் கருத்துப்படி பெற்ற அறிை பயன்படுத்த வேண்டுமேயன்றி; அழிவை ஏற் ஆகாது. ஆனால் இன்றைய அமைதியின்ை துணை போகின்றமையை மறுக்க முடியுமா
அடுத்தபடி உணர்வுகளின் மிகை வளர் உண்டாக்குவதை நாம் காண்கிறோம், உண
"மனத்தான் ஆம் மாந்தர்க் என்கிறார் வள்ளுவர்.
மனிதர்களுக்கு உணர்ச்சியென்பது அ உண்டாவதாகும். மனமது செம்மையானால்த கும். செம்மையும், ஒழுங்கும் பெற்று அமை தாக விளங்க வேண்டும். கல்வி சிந்தையைய கொடுக்க வேண்டும். இதற்குத் துணையாக யக் கல்விக்கு உரிய இடம் கலைத்திட்டத்தி கில் பல்வேறு சீர்கேடுகளையும் பிறழ்வான
** அறிவு, உணர்ச்சி இரண்டினுள் உ ( அறிவு அதற்குத் துணை செய்வது என்று அ பக், 25 )
மனிதர்கள் இயல்பாகவே உணர்ச்சிகள் விட ஆற்றல் மிக்கவை. மனிதர்கள் எளிதில் க்கம் தீங்கையே விளைவிக்கும். உணர்ச்சிகை விஞ்ச விடுதலும் ஆகாது. எனவே மனிதனே வாழப்பழகிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. வேண்டியது அவசிமாகின்றது.
உணர்ச்சிகளைப் பயன்படுத்தவும், சீர்ப( களின் பண்பட்ட வளர்ச்சி, மனிதனின் ஆ உணர்ந்து கொண்டால், இலக்கியக் கல்வியின் தல் அத்துணை சிரமமன்று.
அறிவை வளர்ப்பதோடு, ம னி த உண தான் மனிதவாழ்வில் மேம்பாடு ஏற்பட மு வதாலோ, உணர்ச்சிகளைக் கட்டுக்கடங்காம குல நாசமே உண்டாகும். அறிவுப் பெருக்க வன்செயல்கள், மனிதக் கொ  ைலக ள், ஒ வெறிகள்; அமைதியின்மை ஆகியவற்றின் டெ கல்வி, மனித உணர்வுகளைப் பொருத்தமான வேண்டியது அவசியம். இந்த வகை யி ல் ( இலக்கிய நூல்கள், மனித உணர்வுகளைப் ட டிருப்பதனால், அவற்றை அறிவு நூல்கள் எ
36

எடோ பிறிதின் நோய் க் கடை" (திருக்குறள் 315)
வ உயிர் ஒம்பலுக்கும், உலக ஆக்கத்திற்கும் }படுத்துவதற்கு அறிவு உடந்தையாக இருத்தல் மைக்கும், அல்லல்களுக்கும் அறிவுப் பெருக்கம்
hச்சியும் பல கேடுகளை மனித சமுதாயத்திற்கு ர்ச்சிகளை இயங்க வைப்பது மனம்.
கு உணர்ச்சி ." (குறள் 453)
வரவர் மனத்தின் தன்மையைப் பொறுத்து ான் அதில் தோன்றுகின்ற உணர்ச்சிகளுள் அழ யும். எனவே மனந்தூய்மையைக் கல்வி தருவ டக்கி சும்மா இருக்கின்ற திறனைப் பெற்றுக் வருவது இலக்கியக் கல்வியேயாகும். இலக்கி ல் வழங்கப்படாமையினாலேயே இன்றைய உல நடத்தைகளையும் சந்திக்க நேரிடுகிறது.
ண ச் சியே மனிதனை இயக்குவது என்று ம், றிஞர் கூறுவர் " - (இலக்கியத்திறன் - மு வ.
நிரம்பப் பெற்றவர்கள், உணர்ச்சிகள் அறிவை உணர்ச்சி வயப்படுபவர்கள். உணர்ச்சிப் பெரு ள வெறுத்து ஒதுக்கவும் முடியாது; அவற்றை ாடு கூடப்பிறந்த உணர்ச்சிகளுடன், சுமுகமாக இந்தவகையில் உணர்ச்சிகள் பண்படுத்தப்பட
டுத்தவும் உதவுவது இலக்கியக்கல்வி, உணர்ச்சி ரூமைக்கு எத்துணை முக்கியத்துவம் என்பதை இன்றியமையாமையைத் தெரிந்து கொள்ளு
ர்வுகளையும் பண்படுத்தி வளர்க்கும் போது மடியும். வெறுமனே அறிவை விரு த் தி செய் ல், வீறிட்டுப் பாயச் செய்வதாலோ, மனித த்தினால் தற்காலத்தில் கண் டவை என்ன? ழங்கீனங்கள், போர்; இன, சமய, நிற, சாதி பருக்கத்திற்கு உதவியமையே ஆகும். எனவே முறையில் தூண்டவும் சீர்படுத்தவும் உதவ இலக்கியம் ஆற்றல் மிகுந்து காணப்படுகின்றது, க்குவப்படுத்திப் பண்படுத்தும் ஆற்றல் கொண் ன்பதிலும் பார்க்க ஆற்றல் நூல்கள் என்பதே

Page 159
பொருத்தமாகும். இலக்கியக் கல்விஆற்றல் வளர்ப்பது . அதனால் மனிதனை மனிதனாக
இலக்கியக் கல்வி மனிதன் வந்த பாதை செல்ல வேண்டிய பாதையையும் சீராக அ ளைப் படிப்பதால், பின்னோக்கிப் பார்க்க இயலுகின்றது. பழமையிலிருந்துதான் புதுை பானை அன்று பொங்காமல் விடுவதற்கு. நிச்சயம் பொங்கும்; புதுமை பொங்கும் என் யும், மனிதகுலத்திற்கு நன்மை தருவதாய் வ
உண்டு.
அறிவு, உணர்வு, உடல் என்பவற்றின் அபிவிருத்தி ஏற்பட்டு விட்டது என்று கூறி. வளர்ச்சியே, பண்பட்ட வளர்ச்சியே, பயணு திற்கு நன்மையையும் ஆக்கத்தையும் அளிப்ப
மிகப் பண்டைய காலத் தி லி ரு ந்து ே கொண்ட அண்மைக் காலம்வரை கல்வி என் வந்தமை குறிப்பிடத்தக்கது. இலக்கிய இலக் களையே கல்விமான்கள் என்றும், கற்றுத்தோ என்றும் அறிஞர்கள், அறிவர்கள் என்றும் உ
*மனிதன் படைத்துக் கொண்ட நாகரிக * 40 - 4 8 y w0 48 0. மொழி இல்லையாயின் இன்றைய நா அத்தகைய மொழியை, மொழியின் சொற்க்ை இலக்கியம். ஆகையால் அது கலைகளில் சிறந்த மு. வ. பக். 56, 57)
இலக்கியம் செய்யுள் வடிவமாகவும், உ யங்கள் செய்யுள் வடிவத்திலேயே உள்ளன. காலத்தில் ஆகும். செய்யப்படுவது செய்யுள் அடியும் உடையது என்று குறிப்பிடுவர். மக்க யங்களாக எழுதப்படுவது உரைநடை, கதை, ந யால் அமைவன. நாடகம் செய்யுள் வடிவத் இலக்கியத்தின் வடிவத்திற்கேற்ப, கற்பித்தல் மேற்கொள்வது பயன் தருவதாகும்.
செய்யுள் இலகியத்தில், உணர்ச்சி மிகுந் படும் எனகிறார் மு. வ. "முதலில் செய்யுள் பிறகு பாட்டு இன்னது எனத் தெளிதல் ே இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் செய்யுள், உணர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்; அது
செய்யுள் இலக்கியம் கற்பித்தல் முறைக
செய்யுள் இலக்கியம் கற்பித்தலின் நே ளுதல் வேண்டும். அந்நோக்கங்களை அடைவ சாதனங்கள் என்பவற்றை மேற்கொள்ளுதல் மிட்டுக் கொள்ளுதல் அவசியம்.

மிகுந்தது: அறிவு தழுவியது; விழுமியங்களை $கும் திறன் கொண்டது.
யைக் காட் டு ம் அதேவேளை, மேற்கொண்டு மைத்துத் தரவல்லது; பழை ய இலக்கியங்க முடிகின்றது. அதனால் முன்னோக்கிச் செல்ல ம பொங்க வேண்டும். ப ைழ  ைம வெறும் மனித விழுமியங்கள் நிறைந்த பானை அது. பது நிச்சயம். அறிவியல் சார்ந்த கல்வியை விளங்கச் செய்யும் ஆற்றல் இலக்கியக் கல்விக்கு
வளர்ச்சியைக் கண்டுவிட்டு அதனால், கல்வி விடமுடியாது. இம் மூன்றி ன் தூய்மையான புள்ள கல்வி அபிவிருத்தியாகும். மனிதகுலத் தாகவே அத்தகைய கல்வி விளங்கும்.
மேற்கத்தைய உலகியல் சார்ந்த கல்வி புகுந்து றால் அது இலக்கியக் கல்வியாகவே விளங்கி கண நூற்பயிற்சியும், புலமையும், பெற்றவர்க *ந்த பண்டிதர்கள், புலவர்கள், வித்துவான்கள் லகம் போற்றி மதித்து வந்தது.
5க் கருவிகளுள் மிகச் சிறந்தது மொழி என்பது கரிக வளர்ச்சியே இல்லை யெனலாம். ளயே - ஊடு பொருளாகக் கொண்டு அமைவது து என்பது பொருந்தும்," - (இலக்கியத்திறன் -
உரைநடையாகவும் அமையும். பழைய இலக்கி உரைநடையில் இலக்கியம் எழுந்தது பிற்பட்ட என்றாலும் கூட, செய்யுள், சீரும், தளையும் ள் பேசும் முறையில் சொற்கள் அமைய வாக்கி ாவல் , கட்டுரை. நாடகம் என்பன உரைநடை திலும் உண்டு. இவற்றைக் கற்பிக்கும் போது,
அணுகு முறைகள், உத்திகள், நுட்பங்களை
து விளங்குமாயின் அதுவே பாட்டு எனக் கூறப்
ளையும், உரை நடையையும் பிரித்துணர்ந்து,
ாண்டும்." (இலக்கியத்திறன் - மு. வ. பக். 62) பாட்டு, உரை நடை மூன்றையும் தெளிவாக
கற்பித்தலுக்குத் துணை செய்யும்
sit;
"க்கங்களை ஆசிரியர் தெளிவுபடுத்திக் கொள்
தற்கு என்ன முறைகள், உத்திகள், நுட்பங்கள், வேண்டும் என்பதையும் முன்னதாகவே திட்ட
137

Page 160
செய்யுள் இலக்கியம் கற்பித்தல் மூலம் சுருக்கமாகக் கூறலாம்.
பாடல்களின் பொருள் விளங்கி நயத் இசையுடன் பாடிச் சுவைத்து மகிழ் சொற்களஞ்சியத்தை விருத்தி செய் மொழியாற்றலை வளர்த்தல். முருகியல் உணர்வினைப் பண்படுத்தி மனிதர்களின் உணர்வு பூர்வமான ஆக்கத்திறனை வளர்த்தல்; புதிய ப ஏற்படுத்துதல். 8. மாணவரின் உணர்ச்சிகளுக்குக் கட்டு தன் மூலம், உரிய பக்குவத்தை அ6 9. எண்ணங்களையும், உணர்வுகளையும் சிந்தனைத்திறனை விருத்தி செய்தல் 10. சமூக மரபுகள், கலாசாரப் பண்பா
கள் முதலிய நம் முன்னோர்களும் கி அறிதல், பேணுதல், பரப்புதல். 11. வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவை
போதனைகள், கருத்துக்கள், மனித
படி ஒழுகச் செய்தல். 12. தனிமனிதனின் நோக்கு, போக்கு,
னுாடே அனைத்துலகப்பார்வையை 2
அணுகுமுறைகள், உத்திகள்
கவிதைகள், சமயம், தத்துவம், வாழ்ெ வரலாறு முதலிய பல்துறை சார்ந்தனவாக 2 களைக் கூறலாமே தவிர, குறிப்பிட்ட இன்ன கற்பிக்க எடுத்துக் கொண்ட பாடப்பகுதி ம வற்றிற் கேற்ப பொருத்தமான பயிற்று முறை பாடத்தைத் திட்டமிடும் போது, நடத்தை திறன், மனப்பாங்கு விழுமியங்கள் அடிப்பன தமான கற்பித்தல் முறைகள், துணைச்சாதன பாடுகள், மாணவர் செயற்பாடுகள் - மதிப்பி கொள்வர். பாடம் ஆயத்தம் செய்தமையை, அனுபவம் வாய்ந்த ஆசிரியரும் பாடத்தை மனதில் கொள்ளுதல் நன்று.
செய்யுட் பாடத்தை அறிமுகம் செய் யும் கையாள்வர். 1. கவிஞர் வரலாற்றைக் கூறிக் கவிதையை கவிதை பாடிய சந்தர்ப்பம் சூழ்நிலையை காவியம் ஆகில் முன்னைய கதையைவர வினாக்கள் கேட்டுத் தொடங்குவர்.
அரும்பதங்களையும் அவற்றின் பொரு தொடங்குவர்.
138

அடைய விழையும் பயன்களைப் பின்வருமாறு
ந்துச் சுவைத்து இன்புறுதல்.
தல்.
தி வளரச் செய்தல்.
பண்பாட்டம்சங்களை விளங்கிக் கொள்ளல். டைப்புக்களில் ஈடுபாடு கொள்ளும் ஆர்வத்தை
ப்ெபாட்டையும், வரையறைகளையும் வழங்குவ டைதல்.
ம் ஒழுங்குபடுத்தி வடிவங் கொடுப்பதற்கான D. டுகள், பாரம்பரியங்கள், நீதி, அறம், விழுமியங் Fம காலத்தவரும் அளித்த அருஞ் செல்வங்களை
யான விழுமியங்கள் சார்ந்த படிப்பினைகள், ப்பண்புகள் ஆகியவற்றை அறிந்து அவற்றின்
வாக்கு, என்பவற்றை விசாலமாக்குதலும் அத ருவாக்குதலும். உலகை ஒன்றாகக்காணுதலும்
வியல், நீதி, புராணக் கதைகள், இதிகாசங்கள், உள்ளன. கற்பிப்பதற்குரிய பொதுவான முறை முறைதான் சிறந்தது என்று கூற முடியாது. ாணவரின் அறிவுமட்டம், வயதுமட்டம் என்ப )களை ஆசிரியரே தெரிந்தெடுத்துக் கொள்வர். நோக்கங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அறிவு, டயில் அவற்றை எழுதிக் கொள்வர். பொருத் ங்கள், பாடவளர்ச்சிப்படிகள் - ஆசிரியர் செயற் 'டு, ஒப்படைகள் என்பவற்றையும் குறித்துக்
பாடக்குறிப்புச் சுட்டிக் காட்டும். எத்துணை ஆயத்தம் செய்தே கற்பிக்க வேண்டும் என்பதை
பதில் ஆசிரியர் பலமுறைகளையும் உத்திகளை
க் கற்பிக்கத் தொடங்குவர். க் கூறி ஆரம்பிப்பர்.
லாற்றை எடுத்துரைப்பர்.
ளையும் கரும்பலகையில் எழுதிக் காட்டித்

Page 161
6. பா ஒதல் மூலம் கவிதை அனுபவத்தை ஆ எவ்வாறாயினும், அறிமுகம் மாணவரை வைக் கெடுக்காத வகையிலும், முன்னறிவோடு கவும் அமைதல் விரும்பத்தக்கது.
பாடவளர்ச்சியின் போது கவிதையை கூட்டியும் ஆசிரியர் வாசித்துக் காட்டுதல் நன் பிக்கலாம். இசையோடு பாடுதலும் இயன்ற டும். இடையிடையே வினாக்களை விடுத்தல் { முடியும். கலந்துரையாடல் இடம் பெறும் டே வர் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படுதல் அ உணர்ச்சி முனைப்பு என்பனவற்றை மாண வேண்டும். கற்பதன் பிரதான நோக்கமான வதை உறுதி செய்யும் வகையில் கற்பித்தல் பயன்படுத்தப்பட வேண்டும்.
கவிதையை/செய்யுளை எவ்வாறு விளக் தொறும், நவில் தொறும் நூல்நயம் போலு படிக்க உணர்ந்து கொள்ளலாம். திறனாய்வு இருந்து பகுதிக்குச் செல்லல் நன்று. படிப்பின காட்டப்பட வேண்டும். அவை பற்றிக் கலந்து ஒழுக வேண்டிய அவசியத்தை விளக்குதலும், நடித்தல், பாவனை செய்தல், பொம்மலாட்ட பொருத்தமான முறையில் கையாளலாம். கட் மாணவரின் இரசனையையும், விளக்கத்தையும் முக்கியம் ஆகும். புதிதாக ஆக்குதல், விமர்சி போன்ற பயிற்சிகளை வழங்கலாம்.
பாரம்பரிய முறையில் செய்யுள்களை இ தது. இதனால் மாணவர்களின் உணர்வுகள் சொல்லித் தெரிந்து கொள்வது அன்று. பாட வரில் ஏற்படுகின்ற அக உணர்வுகள் இரச:ை சூழலை ஆசிரியர் அமைக்கின்றார். செய்யுளில் விழிப்பினை செயல்படுத்துகிறது: ஆசிரியர், ப நன்று. பழைய முறையானாலும், தற்காலத்தி செய்யுட்களை அவற்றோடு தொடர்புை கற்பிப்பதும், வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி செய்யுட் பாடத்தோடு சேர்த்து இலக் யுட்களை விளங்கிக் கொள்வதற்கு, இலக்கண கக் கற்பிக்கும் போது மாணவருக்குச் சுமை ளோடு இணைத்துக் கற்பிக்கும் போது இலச் உரை நடை கற்பித்தல்:
மேனாட்டுச் செல்வாக்கு, தமிழில் உை வாறே உரைநடையில் அமைந்த இலக்கியத்.ை கற்பித்தல் முறைகளைத் தந்து உதவியுள்ளது உரைநடை கற்பித்தலின் நோக்கம், ெ த்தி, ஆக்கத்திறன் வளர்ச்சி என்பவற்றை கற விருத்தியும் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்

அறிமுகப்படுத்துவர்.
உற்சாகப்படுத்தும் பாங்கிலும், சுவையுனர் தொடர்புபடுத்தும் முறையிலும். கவர்ச்சியா
பொருள் புலப்படத்தக்கதாகவும் கொண்டு று. மாணவனைக் கொண்டு அவ்வாறு வாசிப் அளவிற்குச் செய்தல், நயவுணர்வைத் தூண் முலம் மாணவரின் கிரகித்தல் இயல்பை அறிய ாது மேலும் தெளிவு ஏற்படுகின்றது. மாண வசியம். ஒசைநயம், செறிவு, அணிச்சிறப்பு, வர் விளங்கி இரசனையை வெளிப்படுத்தல் Fம்பந்தப்பட்ட அனுபவத்தை மாணவர் பெறு இடம் பெறும். இதற்கு துணைச்சாதனங்கள்
குவது என்று குறிப்பிடுவது கடினம். நவில் ம் என்றபடி, சிறந்த கவிதைகளைப் படிக்கப்
மூலம் கற்றலும் பயன்தரும் முழுமையில் னகள், விழுமியங்கள், நீதி என்பன எடுத்துக் நுரையாடலும், வாழ்க்கையில் கடைப்பிடித்து
இடம் பெறுதல் அவசியம். பாத்திரமேற்று -ம், நாடகம் நடித்தல் போன்ற உத்திகளை புல, செவிப்புல சாதனங்களைப் பயன்படுத்தி
மேம்படுத்த முடியும். இறுதியில் மதிப்பீடு த்தல், நயம், வினாக்களுக்கு விடையளித்தல்
இசையோடு பாடிக் கற்பித்தல் வழக்கில் இருந் துண்டப்படுகின்றன. இரசனை என்பது ல்களோடு ஒன்றித்து விட்ட நிலையில் மாண னயை ஏற்படுத்துகின்றன. அதற்குரிய புறச் ா ஒசையும், சந்தமும் மாணவரின் உள்ளார்ந்த ாணவர் இரு சாராரும் சேர்ந்து பாடுவதும் லும் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது. டய பிற செய்யுட்களோடு ஒப்பு நோக்கிக் க்ெ கற்பிப்பதும் சிறந்த முறையாகும். 5ணப் பயிற்சியளித்தலே நல்ல முறை. செய் அறிவு தேவை. இலக்கணத்தைத் தனியா பாகவும், வெறுப்பாகவும் இருக்கும். செய்யு கணமும் சுவையாகி விடும்.
ரநடை வளர்ச்சிக்குக் காரணமாகியது. அவ் தக் கற்பித்தலுக்கும் மேனாட்டுச் செல்வாக்கு
ாழித்திறன்களின் விருத்தி, மொழிவளம் விரு போனில் ஏற்படுத்துதல் ஆகும். இரசனை டும் தமிழ்மொழிக் கல்வியில் செய்யுள் இலக்
13Q

Page 162
கிய, இலக்கணக் கூறுகளே மிகுதியாக முன்ை டுச் செல்வாக்கினால் நமது தமிழ் கல்விப் மொழித்திறன் கூறுகளும் தற்பொழுது அதிக திறனை வளர்க்கும் போக்கும் உள்ளது. மேg செய்யும் வகையிலும் பாடத்திட்டங்கள் அை யின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. உை நிறைவு செய்யப் படுகின்றன.
உரைநடை இலக்கியம் என்பதனுள் சி சித்திரம், நாடகம் என்பவை உள்ளடங்கும்.
கற்பித்தல் அணுகு முறைகள்:
பாடத்தைத் தொடங்குமுன், அறிமுக! முன் அனுபவ அறிவை, அவர்களிடமிருந்து நிலைக்கு அவர்களைத் தயாராக்குதல் வேண் சாதனங்களைத் துணைக்கொள்ளலாம்.
சிலர் பாடத்தில் வருகின்ற கடின சொ பொருளையும் தந்து பாடத்தை ஆரம்பிப்பர். எழுதிய ஆசிரியர் பற்றிக் குறிப்புக் கூறல், அது என்பனவும் இடம் பெறும்.
வாசித்தல் அடுத்து நிகழலாம். ஆசிரிய நிறுத்தற் குறிகளைக் கவனித்தல், வேகம், ெ மாணவர்களைக் கொண்டு வாசிப்பித்தல் இட பெறும் போது குறிப்பெடுத்தல் என்பன ஊ
உரைநடைப் பகுதியின் பிரதான கருத் வர்களைக் கொண்டே கூறவைத்தல்; வினாக் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், எழுத்துப் போன்ற செயற்பாடுகள், பாடத்தை வளர்த் சொற்கள், கலைச் சொற்கள், மரபுத் தொட விளங்க வழிநடத்தல் நிகழும். உரைநடைப் ப மியங்கள், படிப்பினைகள், பனப்பாங்குகள் 6 வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டும் என்ற
மதிப்பீட்டிற்கான பயிற்சிகளை வழங்கு டனவா என்பதை மதிப்பிடல் வேண்டும்.
தமிழ் இலக்கியம் கற்பித்தலில் மரபு யர், மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறைபற் கருத்தும் அஞ்ஞான்று கவனத்திற்கு எடுக்கப் ஏற்ப மனப்பாடம் செய்தலுக்கு முக்கியம் உளவியலாளர்களின் செல்வாக்கு கற்றல் - க குறிப்பிடத்தக்கது. பழையன யாவும் கூடாத எனவே நல்லனவற்றைத் தேடி வழங்குதல்
140

"ர் இடம் பெற்றிருந்தன. ஆயினும் மேனாட்
பாடத்திட்டத்தில்; உரைநடைக் கூறுகளும், மாகக் காணப்படுகின்றன கருத்துப் பரிமாற்றத் 2ம் கற்பவரின் மொழித்தேவைகளைப் பூர்த்தி மக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் உரைநடை நடை கற்பித்தலின் மூலம் இந் நோக்கங்கள்
றுகதை, நாவல், கட்டுரை உரையாடல், உரைச்
மாக, பாடப் பொருள் பற்றிய மாணவரின்
வருவித்து, புதிய பொருள் பற்றிக் கற்கும் டும். இம் முயற்சியில் வினாக்கள், மற்றும்
ாற்களைக் கரும்பலகையில் எழுதி அவற்றின் சந்தர்ப்பம் கூறல், உரைநடைப் பகுதியை து இடம்பெறும் நூல் பற்றிய விபரம் தருதல்
ர் உரத்து வாசித்துக் காட்டலாம். உச்சரிப்பு. தானி என்பன நுட்பமாகக் கவனிக்கப்படும்: டம் பெறும் மெளன வாசிப்பு, அது நடை க்குவிக்கப்படும்;
தை உள்ளடக்கி பொழிப்பைக் கூறுதல்; மாண கள் கேட்டல்; கலந்துரையாடுதல்; மாணவர் பயிற்சிகள் வழங்குதல், நாடகமாக நடித்தல் துச் செல்லும் போது இடம் பெறும் அருஞ் .ர்கள், பழமொழிகள் என்பவற்றை Lost 600Tausi குதியில் விரவி வருகின்ற, நற்பண்புகள், விழு ான்பவற்றை இனங்காணல், கலந்துரையாடல்,
விழுமிய உள நிலையை ஏற்படுத்துதல்.
தல் நடத்தை நோக்கங்கள் எய்தப்பட்டு விட்
தழுவிய முறைகளும் உண்டு. நன்னூல் ஆசிரி பிக் கூறியுள்ளார், தற்காலக் கல்வி உளவியல்
பட்டிருந்தது; எனினும் காலச் சூழலுக்கு அளிக்கப்பட்டது. இன்று மேனாட்டுக் கல்வி பித்தல் முறைகளில் இடம் பெற்று விட்டமை எவு மல்ல; புதியன எல்லாம் நல்லனவுமல்ல ஆசிரிய லட்சணம் ஆகும்.

Page 163
திருகோணமலை மாவட்ட
ந
திருகோணமலையின் தமிழ் நாடக வளர்ச்
சிபற்றி ஆராய முனைகின்ற நாம், அதற்கென ஒர் நூற்றாண்டை ஒதுக்கி ஆராயவேண்டிய நெடு ஆய்வாக அது இருக்கின்றது; என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. புராண இதிகாச காலத்திலிருந்தே புகழ் பெற்ற இந்த மண்ணின் மான்மியங்கள் போர்த்துக்கீசர் காலத்தில் அழிந்து ஒழிந்து விடக்கூடிய இருண்ட சூழ்நிலை ஒன்று உரு வாகிய போதுதான் அன்னிய கலாசாரத்துக் குச் சொந்த மண்ணின் கலை கலாசாரம் சோரம் போய்விடக் கூடாது. அவை பேணப் பட வேண்டுமென்ற ஆவேசம் ஒன்று உருவா கியது. பாரம்பரியக் கலைகளுக்குப் புத்துயி
ரூட்டி அவை காலத்தின் தேவைக்கேற்ப வளர்க் கப்பட வேண்டுமென்ற ஆதங்கத்தை மனதில்
கொண்டு பல தமிழ் அறிஞர்கள் முன்வந்து உழைத்த சூழ்நிலையில் பாரம்பரியக் கலை களை வளர்ப்பதற்குரிய ஒர் பவ்வியமான சூழ்
நிலையொன்று திருகோணமலையில் 18 நூற் றாண்டு கடைக்கால் பகுதியிலிருந்து உருவாகி U35l.
தேசியக் கலைகள் இந்த மண்ணில் அழிந்து விடக்கூடாது. அவை பாதுகாத்து வளர்க்கப் பட வேண்டுமென்ற ஆவேசத்துடன் திருகோ ணமலையில் முன்னின்று உழைத்த மூத்த முன்னோடிகள் என்ற வகையில் போற்றப்படு, கின்றவர்கள் அறிஞர். வே. அகிலேசப்பிள்ளை (1853 - 1910) பண்டிதர் த. சரவணமுத்துப் பிள்ளை, எஸ். இன்னாசித்தம்பி, த. கனக சுந்தரம்பிள்ளை (1863 - 1922) அண்ணாவி தம்பிமுத்து, (1900 - 1960) எம். சி. அந்தோ னிப்பிள்ளை, திரு. க திர வே ற் பி ள்  ைள, மா. முத்துக்குமாருப்புலவர் (1879) - கணேச. பண்டிதர், பண்டிதர் பீதாம்பரனார், சம்பூர் தம்பையா அண்ணாவி, பேச்சிமுத்து அண்ணாவி, கணபதிப்பிள்ளை, போன்றோரை குறிப்பிட 6) O.

ாடகச் சிந்தனைகள்
திருமலை நவம் அதிபர் தி|விவேகானந்தா கல்லூரி
இவர்கள் அனைவரும் ஒருவகையில் நாட கத்துடன் தொடர்புடையவர்கள் என்பத னால் ஏனைய கலைகளுக்கு இவர்கள் நல்கிய பங்களிப்பை விட்டு நாடக வளர்ச்சிக்கு ஆற் றிய பணிகளை மாத்திரம் ஆராய முற்படுகி றேன் என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்கி றேன்.
திருகோணமலையில் முதன்முதல் நாடகம் என்ற ரூபத்தில் எழுதப்பட்ட கலையின் பிறப்பு அறிஞர். வே. அகிலேசப்பிள்ளை (1853-1910) காலத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. என்று கூறமுடிகிறது5 ஏனெனில் அதற்கு முன்னைய காலங்களில் கூத்துக்கள் ஆடப்பட்டனவா இல்லையா? என்பதற்குரிய வரலாற்றுச் சான் றுகளைப் பெறுவதற்குரிய இடர்பாடுகளை, மனதில் கொண்டே இம்முடிவுக்கு வரவேண் டியுள்ளது.
திரு அகிலேசபிள்ளை எழுதிய கண் டி நாடகம் எனும் கூத்தே திருகோணமலையில் எழுதப்பட்டதும் ஆடப்பட்டதுமான முதலாவது கூத்து, என்று கூறவேண்டும். நாடகம் என்ற தலைப்பில் இது எழுதப்பெற்றிருந்தும் இதனை நான் கூத்து என விளிப்பதற்குக் கார ண ம் கூத்துக்குரிய பண்புகளையே அது கொண்டி ருப்பதனாலே ஆகும்.
கண்டி நாடகம் எனும் இக்கூத்துப் பிர தியை அகிலேசபிள்ளை 1887 ல் எழுதிமுடித் துள்ளார். தி ரு கோ ண ம  ைல பண்டிதர் ம. பீதாம்பரனாரின் கருத்துப்படி இக்கூற்று 1889ம் ஆண்டு எழுதப் பெற்றுள்ளது, என அவர் ( குங்குமம் திருகோணமலை மானில மஞ்சரியில் 1970 ) குறிப்பிட்டுள்ளார்; ஆனால் மூலப் பிரதியைப் பார்வையிட்டபோது இந்நா டகம் சர்வசிந்து வருடம் 1887ல் எழுதப்பட்டுள் ளது. அச்சுவாகனம் ஏறாமல் இப்பிரதி இன் ஒனும் அகிலேசபிள்ளையின் பேரன் திரு அ
141

Page 164
கணேசலிங்கம் கையில் இருப்பதை இங்கு குறி ப்பிட்டு ஆகவேண்டும்.
இந்த நாடகத்தை திரு. அகிலேசபிள்ளை அரங்கில் கூத்தாக ஆடுவதற்கு எழுதினாரா? அல்லது நூல் வடிவாக்கவேண்டுமென்று எழு தினாரா? என்பதனை அற்யமுடியாவிட்டா லும் இவருடைய காலத்திலேயே நாடக ம் எனும் பிரஞ்சை திருகோணமலையில் நிலை கொள்ளத் தொடங்கிவிட்டது என அறியமு டிகின்றது. திரு. அகிலேசபிள்ளை எழு தி ய கண்டி நாடகத்தை நான் கூத்து என விளிப் பதற்கு உரிய காரண்ம் மரபு வழியா ன கூ த் து வடிவத்துக்குரிய பண்புகளையும், அமைப்புக்களையும் இந்த நாடகம் தன்னக த்தே கொண்டிருப்பதனாலேயாகும்.
ஈழத்தின் கிராமங்களில் ஆடப்பட்டு வந்த ஏனைய கூற்று வடிவங்களைப் போலவே இதிலும் விநாயகர், திருமால் போன்ற தெய்வங்களுக்குத் துதிபாடப்பட்டு அவைய டக்கம் தொடங்குகின்றது. திருகோணமலை யில் எழுந்தருளியிருக்கும் கோணைநாதனுக் குத் துதிபாடும் போது பின்வருமாறு பாடு கிறார்:
கண்டி நகரரசாண்ட கீர்த்தி சிங்கன் கதையை நாடகத் தமிழில் கவியாய்ப் fill அண்ட சராசரமும் அனைத்து மீன் ற முக்கண்
கொண்டல் படி திரிகோண நாதன் பாத
மோகனக மலர்தலை மேற்கொள்வர். எனத்துதிபாடித் தொழும் நாடக ஆசிரியர் அவையடக்கம் கூறவந்தபோது பின்வருமாறு பாடுகிறார்.
பொன்னகரமென விளங்கும் கண்டியா
புகணிரூபன் சரித்திரத்தைப் புலவோர் முன் - யான் இன்னிசை நாடகமாக வியம்பியுள்ளத் திருங்களிப்புக் கொண்ட விதமெல்வா றெனின்
142

கண்டி நகர் தன்னையரசாண்ட மன்னன்
கதையை காசினியிற் செந்தமிழனாடகமாயுரைக்க eo • • • • • s2, . . . . . . . . . விண்டலத்து மண்டலத்து முள்ள புல வர்களின் மென்கமல பாதமதை விரைந்து தொழு வேனே..ஜெய
குருக்கள் வருதல், கட்டிய்க்காரன் வரு தல், மன்னன் சபை வருதல், மந்திரி ஏலப் பன்ை அழைத்தல், கொலு விசா ர  ைண, உலாப் ப்ோதல், இரஞ்சித பூஷணி எனும் அழகியைக் சோலையில் கண்டு இ ரா சன் மையல் கொள்ளல் போன்ற காட்சிகளைக் கொண்ட இந்த நாடகத்தில் ஆங்காங்கே வடமோ டி, தென்மோடிக் கூத்துக்களைப் போலவே, வசனங்கள் விரவிவருகின்றன.
இராசன் சோலையில் ரஞ்சித் பூ ஷ னி எனும் அழகியைக் கண்டு, மையல் கொண்டு தன் திக்க பிரமையை வெளிப்ப்டுத்தும் பாங் கில் அமைந்த இவ்வசனம் சிறந்த மண் ம் வீசுவதைக் காணலாம். -
* ஆ! ஆ! இந்தப் பூங்காவனத்திலே நிற்பவள் ரதிதேவியா சரஸ்வதியா? '
a - a ஆரென்று தெரியவில்லையே மன்மதன் கணை மேவுதே வந்திளந் தென்றல் தாவுதே; மாமரக் குயில் கூவுதே ஆ. ஆ. எனக்கொரு முத்தந்தாராளோ! **
நாடகத்தின் பிற்காட்சிகளில், மு த லி யார், சக்கிடுத்தார், ஜெனரல், கொழும்பு ராசன் போன்ற நாடக மாந்தர் வரும் காட் சிகளில் ஆங்கில வசன உரையாடல் எழுதப் பட்டிருப்பதனைக் காணக் கூடியதாகவுள் ளது. இந்த ஆங்கில வசனங்கள் அப்படியே தமிழில் எழுதப்பட்டு அதன்கீழ் ஆங்கி ல அரிச்சுவடியில் எழுதப்பட்டிருக்கின்றது.
இனி இந்த நாடகத்தின் யாப்பு அமைப் பினைச்சுருக்கமாகப் பார்ப்போம்.கீர்த்தனை, விருத்தம் கட்டளைக்கலிப்பா கலித்துறை, ! கண்ணி, வெண்பா ஆகிய பல்வகை யாப்புக் களில் பாடப்பட்டிருக்கும் இந்த நாட்கத்தில் வடமொழிப்பாட்டு வகையைச் சேர்ந்ததோட

Page 165
யம் அத்துடன் கூத்துக்களில் அதிகமாகப்பயன் படுத்தப்படும் ஒசைக்கட்டான தரு-வையும் ஆசிரியர் கையாண்டு பாடியுள்ளதைக் காண முடிகிறது. பாத்திரம், அப்பாத்திரத்தின் உணர்ச்சி, வெளியீடு, ஆகியவற்றினை மன தில்கொண்டு பொருத்தமான இடத்தில் பொருத்தமான பாவினத்தை நாடக ஆசிரியர் பயன்படுத்தியுள்ள சிறப்பையும் காணலாம்.
இக்கூற்று திருகோணமலைப் பகுதியில் ஆடப்பட்டதற்குரிய ஆதாரங்களைத்தேடிப்பிடிப் பது கஸ்டமாக இருந்தபோதும், பிற்காலத்தில் 1930 ஆண்டுகளுக்குப் பின் இக்கூற்று தம்பி முத்து அண்ணாவி அவர்களால் ஆடப்பட்டுவந்தி ரு க்கிறது என்பதையும் அறியமுடிகின்றது. ஆனால்திருகோணமலைப் பிரதேசத்தில் ஆடப் பட்டுவந்த கண்டி நாடகமும் ,யாழ்ப்பாணம்,மன் னார் பிரதேசங்களில் ஆடப்பட்டு எந்த கண்டி யரசன் கூற்றும் ஒரே கூத்துக்களா, ஒரே மூலப் பிரதியைச் சேர்ந்தனவையா என்பது ஆய்வுக்குரியது. திரு. அகிலேசபிள்ளையவர்க ளால் எழுதப்பெற்ற கண்டி நாடகம் என் னும் இக் கூத்து ஈழத்தில் எழுதப்பெற்ற முத லாவது கூத்தா? அல்லது கண்டியரசன் வர லாற்றைப் பலர் பாடியுள்ளனரா என்ற ஐயப் பாடு ஒன்று இந்த இடத்தில் தர்க்க பூர்வமாக எழுகிறது. காரணம் தம்பிமுத்து அண்ணாவி (1900-1960) என்பவர் 1930ம் ஆண்டளவில் கண்டி நாடகத்தைத் திருகோணமலைப் பகு தியில் ஆடிவந்த, ஏறத்தாழ அதே காலப் பகு தியில் யாழ்ப்பாண மன்னார் பிரதேசங்சளி லும் கண்டி அரசன் என்ற பெயருடன் ஓர். கூத்து ஆடப்பட்டு வந்துள்ளது: ஆகவேதான் திரு. அகிலேசபிள்ளை பாடிய கண்டி நாட கத்தைத்தான் அண்ணாவி தம்பிமுத்து கூத் தாக ஆடினார் என்று சொல்லுவதற்கும் போதிய சான்றுகளைப் பெறமுடியாமல் இருக் கிறது. அதேவேளை மன்னார், யாழ்ப்பா ணப் பிரதேசத்தில் ஆடப்பட்டு வந்த கூத் தைத்தான் அண்ணாவி தம்பிமுத்து பின்பற்றி ஆடினார் என்றும் சொல்லவும் முடியாது. காரணம் அகிலேசபிள்ளை எழுதிய கண்டிநா டகம் 1887ம் ஆண்டே பாடப்பட்டுள்ளது. இக்கூத்தை ஏன் அவர் ஆடியிருக்கக்கூடாது என்றும் கேட்கத் தோன்றுகின்றது.
இதேவேளை சில வரலாற்றுப் பதிவுக Goporu’ù luntířÜGB untuom uair திரு. சொக்கன்

தனது "ஈழத்து தமிழ் நாடக வளர்ச்சி" என் னும் நூலில்(பக்கம் 260) பாஷையூர் மிக்கேல் சிங்கம் (1910) கண்டியரசன் என்னும் கூத் தைப் பாடியுள்ளார் என்றும் அதேபோன்ற புலவர் மிக்கேல் சிங்கம் (1947) கண்டியரசன் கூத்தைப் பாடியுள்ளார் என்றும் மரியதாசன் நாட்டுக்கூத்துப் பட்டியலை ஆதாரங்காட்டி எடுத்துக் கூறியுள்ளார். இவரைப்போலவே கலாநிதி ஆ. சதாசிவம் அவர்கள் ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் தனது நூலில் (பக்கம் 158) திரு. கந்தப் பிள்ளை (1766 - 1842) என்பவர் கண்டி நாட கம் என்னும் கூத்தைப் பாடியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். கூட்டு மொத்த மாகப் பார்க்கின்றபோது கண்டி மன்னன் கதையை நான்குபேர் கூத்தாகப் பாடியுள்ளனர் என் பதை அறியமுடிந்த போதும் இவற்றில் எது காலத்தால் முந்தியது, எல்லாரும் ஒரு சரித் திரத்தையா பாடியுள்ளனர் அல்லது ஒருவ ரைத் தழுவி ஒருவர் பாடியுள்ளனரா என்பது ஆய்வுக்குரிய ஒர் விடயமாகையால் அதைத் தவிர்த்து திருகோணமலையின் பிற்கால நாட கவளர்ச்சியை நோக்க முயலுகின்றேன்.
திருகோணமலையின் நாடக வளர்ச்சியினை ஆராய்வதற்கு அதனை மூன்று காலகட்டங் களாகப் பிரித்து நோக்குவது சுலபமாகவிருக் கும்; என்பதனால் 1900ம் ஆண்டு தொடக்கம் 1955ம் ஆண்டுவரை ஒரு காலகட்டமாகவும், 1956ம் ஆண்டு தொடக்கம் 1970ம் ஆண்டுவரை இரண்டாங் காலகட்டமாகவும், 1971ம் ஆண்டுக் குப் பின்னயதை மூன்றாங்கால கட்டமாகவும் பிரித்து முதல் கட்டத்தையே இங்கு நோக்க விளைகின்றேன்.
முதல் காலகட்டம் என்று என்னால் வரை யறுக்கப்பட்ட 1900ம் ஆண்டுக்குப் பின்னைய காலகட்டங்களில் திருகோணமலை நகரிலும் அதனை அண்மிய கிராமங்களிலும் ஆடப்பட் டவை பெரும் பாலும் கூத்துக்கள் அல்லது விலாசங்கள் என்ற பெயர் கொண்டவையாகவே காணப்படுகின்றன. இவை யாழ்ப்பாணப் பிர தேசம் (இணுவில், கண்ணாகம், அச்சுவேலி) ஆகிய இடங்களிலிருந்து அண்ணாவிமார் வரவ ழைக்கப்பட்டு உள்ளூர் வெளியூர் கலைஞர்கள் சேர்ந்து வரவழைக்கப்பட்ட அண்ணாவிமார்க வின் துணையோடு வருடக் கணக்கில் பழகி
43

Page 166
திருகோணமலைக் கிராமங்களான நிலாவெளி குச்சவெளி, சாம்பல்நீவு, மூதூர், சம்பூர், திரு கோணமலை நகரம் ஆகிய இடங்களில் அரங் கேற்றியுள்ளனர். சில கூத்துக்கள் தென்னிந்தி யாவிலிருந்து நேரடியாகவே தருவிக்கப்பட்டும்
ஆடப்பட்டுள்ளன.
1910ம் ஆண்டுகளை அடுத்துவருங் கலாப் பகுதிகளில் இணுவிலைச் சேர்ந்த திரு. மு. சுப்பையா அண்ணாவி என்பவர் "அழகேந்திர விலாசம் என்னும் கூத்தையும் கணபதிப்பிள் ளை என்னும் அண்ணாவி வள்ளி முருகன். என்னும் பட்டப் பெயருடைய அண்ணாவி திரு மலை நகரம் நிலாவெளி, சாம்பல்தீவு ஆகிய இடங்களில் பவளக்கொடி", வள்ளி திருமணம் ஆகிய கூத்துக்களைப் பழக்கி ஆடியுள்ளனர், இக்கூத்துக்களில் அண்ணாவிமாரே பிரதான பாத்திரத்தையேற்றும் நடித்துள்ளனர்.
1926ம் ஆண்டுக்குப்பின் குறிப்பாக முத லாம் உலக மகாயுத்தம் தொடங்குவதற்கு முன் பாகத் தென்னிந்தியாவிலிருந்து வந்த வேல நாயக்கர் அண்ணாவி மற்றும் சங்கரபாண்டி யன் அண்ணாவி துரைசுவாமி அண்ணாவி ஆகி யோர் அழகேசன் லலிதாங்கி, சுயம்பரவதனி, சத்தியவான் சாவித்திரி,ஞானசெளந்தரி அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, திருநீலகண்டர் பக்த அனுமான் ஆகிய புராண இதிகாச நாட கங்களைப் பழக்கி திருமலை நிலாவெளி குச்ச வெளி பகுதிகளில் மேடையேற்றியுள்ளனர். இதில் சுயம்பரவதனி என்பது ஒர் நாவல் என்று இதனை கூத்து ரூபமாக்கி தென்னிந்தியா விலிருந்து வந்த சங்கரபாண்டியன் அண்ணாவி மேடையேற்றினார் எனவும் கூறப் படுகிறது.
இதே காலப்பகுதியில் ( 1926 ) மதன்சா ய்பு, சின்னையா சாய்பு எனும் சகோதரர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்த சம்பூரில் தங் கிக் கொண்டு உள்ளூர் கலைஞர்களைக் கொ ண்டு பழக்கி பூதத்தம்பி விலாசம், தமையந்தி நாடகம், குலேபகாவலி, அரிச்சந்திர விலாசம், மார்க்கண்டேய விலாசம் ஆகியவற்றை மூதூ ரிலும் அதையடுத்து குச்சவெளிக் கிராமத்தி லும் மேடையேற்றியுள்ளனர். இக்காலப்பகுதி களில் கூத்து ஆடு வது ஒர் பிழைப்பாகக் கொண்டு அண்ணாவிமார் ஊர் ஊ ரா க ச் சென்று பழக்கி தாமு ம் ஆடிவந்துள்ளனர்.
144

இதனாலேயே கிராமங்கள் கூத்துகளுக்குப் பி பல்யம் பெற்று விளங்கின என்று கூறப்படு கின்றது.
மேலே கூறப்பட்ட சாய்பு சகோதரர்களிடம் மாணவர்களாயிருந்த மூ வ ர், பிற்காலத்தில் மூதூர் ( சம்பூர் 1 பிரதேசத்தில் சிறந்த அண் ணாவிமாராகப் புகழ் பெற்று விளங்கியுள்ளனர்? தம்ப ஐயா அண்ணாவி, பேச்சிமுத்து அண் ணாவி, கணபதிப்பிள்ளை அண்ணாவி’ ஆகி யோரே அம்மூவருமாகும். இந் த மூ வ ரும் தமது ஆசிரியர்களிடமே, தவில், நாதஸ்வரம் போன்றவற்றைப் பயின்று பிற்காலத்தில் புக ழ்பெற்ற நாதஸ்வர, த வி ல், வித்துவான்க ளாகவும் இவர்கள் விளங்கியுள்ளனர்.
இவர்கள் காலத்தில் திருகோணமலைப் பிரதேசத்தில் பிரபல்யம் பெற்ற கூத்துக்க ளாக ஆடப்பட்டவை, மார்க்கண்டேய விலா சம், அரிச்சந்திர வி லா ச ம், அல்லி அர் ஜ"னா, தமையந்தி நா ட கம், பவளக் கொடி, அழகேசன், சுபத்திரன், இலங்காத கனம், இரு த ய ர |ா ஜ ன், மனச்சாட்சி, ஊசோன் பாலந்தை, சம்பூர்ண ராமாயணம் போன்ற இதிகாச புராண, கூத்துக் களைக் குறிப்பிடலாம்.
1940ம் ஆண்டுக்குப் பின் குறிப்பாக, இர ண்டாம் உலகப்போர் முடிந்ததன் பின் திரு கோணமலை நாடக வளர்ச்சியில் ஒரு முழு மையான பரிணமிப்பு தோன்றத் தொடங்கி யது எனலாம். இதற்கு g6Salul (T6mtlfot 35, பெரிய கடைப் பகுதியில் மணித்தியேட்டர் (ஜோதிப்ப டமாளிகை) கணேசன் தியேட்டர் ( 1942 ) [ லஷ்மி படமாளிகை 1 ஆகியன கூத்து ஆடு வதற்கென்றே நிறுவப் பட்ட அரங்கங்களாக அமைந்தன. இக்காலத்தேதான் திருகோண மலையின் நாடகவளர்ச்சிக்கு அரும் பெ ரு ந் தொண்டாற்றியவராகத் திகழ்ந்தார் திரு. வை. தம்பிமுத்து அண்ணாவியாராகும்.(1900 - 1960) சந்தணம் அண்ணாவி ஊசோன்பாலந்த ஞான சவுந்தரி நாடகத்தை அரங்கேற்ற்றினர்.
நாடகக் கலையின்மீது கொண்ட அளப் பற்ற காதலால் தனது பதினைந்தாவது வயதிலேயே தென்னகம் சென்று நாடகக் கலையைப் பயின்று அக்கலைக்கு அக்காலத்

Page 167
தில் பக்க ஈடுகளாக அல்லது உள்ளிடுகளாக இருந்த ஆர்மோணியம், நாதஸ்வரம் என்ப வற்றையும் கற்றுத் தேர்ந்துகொண்டு, நாட கக்கலையின் நுட்பங்களான, ஒப்பனை, காட்சி அமைப்பு, காட்சி சோடனை, சீன்ஸ் வரைதல், போன்றவற்றிலும் தேர்ச்சி பெற் றுக்கொண்டு திருகோணமலைக்குத் திரும் பிய திரு. தம்பிமுத்து தனது கன்னிமுயற்சி யாக கண்டிராஜன் கூத்தை மணித்தியேட் டரில் (1930)ல் மே  ைடயே ந் றி னார். தொடர்ந்து குலேபகாவலி,வள்ளி திருமணம், துரக்குத் துரக்கி, அல்லி அர்ஜுனா, கோவ லன் சரித்திரம் கிருஷ்ணலீலா, போன்ற கூத்துக்களை மேடையேற்றியுள்ளார். தனது கலை ஆளுமையினால் மரபுவழி நாடக முறையை நவீன நாடகமுறையாக மாற்றி எளிமை, இனிமையாக்கி, பாமரரும், பண்டி தரும் ரசிக்கும் வண்ணம் இவர் மேடை யேற்றிய நாடகங்கள் அக்கால இளைஞர்க ளைக் கவர்ந்து இழுத்தமையினால் இவர் பல கலைஞருக்கு மானசீகமான குருவாகவும் ஆகிக்கொண்டார்.
தானே நடிகனாய், அண்ணா வி யாய். பாடகனாய், இசையமைப்பாளனாய், கதாசிரியனாய், ஒப்பனையாளனாய் விளங்கிய கலைச் சக்கரவர்த்தி தம்பிமுத்து, திருகோணமலை நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டின் கார ணமாகவே நாடகத் தந்தை தம்பிமுத்து என அன்றும் இன்றும் அழைக்கப்படுகின்றார்.
அண்ணாவி தம் பிமுத்து, தான் கூத்துக் களை ஆடியது மாத்திரமன்றி கணேசன் அரங்கம் நிறுவியதன் பின்னால் (1942) தென் னிந்தியாவிலிருந்து பல நாடகசபாக்களை அழைப்பித்து கணேசன் அரங்கில் மேடையேற் றியுள்ளார். எஸ். எஸ்: கொக்கோ குழு, பாலர் குழு, மீனலோஜினிபால சற்குண சபா, பி. எஸ். கோவிந்தன் குழு, காதர் பாச்சா குழு ஆகி ய ன இவர்காலத்தே திருகோணமலைக்கு வருகை தந்து பல புராண இதிகாச நாடகங் களை இவ்வரங்கில் ஆடியுள்ளனர்.
ஒரளவுக்கு மேலைத்தேச நாடகக் கோட் பாடுகளுக்கு அமைய நாடகம் என்ற புதிய வ ர ல |ாறு ஒன்றைத் திருகோணமலையில் தொடக்கிவைத்த பெருமை த ம் பி முத் து

வையே சாரும். இவரின் ஆளுமையில் தம்  ைம ப் பறிகொடுத்த எத்தனையோ இளை ஞர்கள் இவரைக் குருவாகவே ஏற்றுக்கொண் L-607 it.
ஆங்கில மேலைத்தேச நாடகக் கோட் பாடுகளை அனுசரித்து சம்பல் சம்பந்தர் முதலியார் காட்டிய வழியைப் பின்பற்றி ஒர் நவீன நாடக முறையொன்று திருகோண மலையில் உரம் பெறுவதற்குத் தம்பிமுத்து வைத் தொடர்ந்து உழைத்தவர்களில் முன் னணி வகிப்பவர்கள் எம். சி. அந்தோனிப் பிள்ளை, அண்ணாவி சின்னையா, சங்கீத வாத்தியார் தில்லையம்பலத்தார் ஆகியோ ராவர். நவீன நாடகப் பரிசோதனை முயற் சிகளில் ஈடுபட்ட இவர்கள் நவீன நாடக மரபொன்று திருகோணமலையில் உரங் கொள்ளப் பெரும் பங்களிப்பை நல்கியுள்ள
இவர்கள் காலத்திலும் சரி இவர்களுக்கு முன்னைய காலத்திலும் சரி இதிகாச புரா ணக் கதைகள் கூத்துவடிவில் ஊர்களின் மத் தியில் கொட்டகை போட்டு திறந்த அரங்கங் களில் ஆடப்பட்ட போதும் மேலைத்தேச நாடக கோட்பாடு பற்றிய பிரஞ்சை அவற் றில் பிரதிபலிக்கப்படவில்லை என்றே கூற வேண்டும்,
மேலைத்தேச நாடகக் கோட்பாடுகளை அறிந்து நாடகத்தின் நவீன மரபை அணு சரித்து திருகோணமலையில் முதல்முதல்நவின நாடகத்தை மேடையேற்றிய பெருமை கலைஞர் எம். சி. அந்தோனிப்பிள்ளையையே சாரும்: இவர் உளசோன் பாலந்தை என்னும் நாட கத்தை 1932ம் ஆண்டு திருகோணமலையில் மேடையேற்றிய காலத்திலிருந்தே நவீன நாடக வளர்ச்சியொன்று இங்கு ஏற்படத் தொடங்கியது எனலாம். எழுத்தாளர் தா. பி. சுப்பிரமணி யம் என்பவரின் கருத்துப்படி (குத்துவிளக்கு நாடகமலர் 1970) ஈழத்தின் முதலாவது நாடகம் திருகோணமலையில் திரு. அந்தோ னிப்பிள்ளை அவர்களால் நெறியாள்கை செய்து மேடையேற்றப்பட்ட உளசோன் பாலந்தையாகும்.
45

Page 168
உளசோன் பாலந்தை எனும் இந்த நாட கம் நாடக வடிவில் திருகோணமலையில் மேடை யேற்றப்பட்ட போதும் உளசோன் பாலந்தை யெனும் நாவலையே திரு.அந்தோனிப்பிள்ளை நாடக வடிவமாக்கி மேடையேற்றியுள்ளார் எனத் தெரிய வருகின்றது. திரு. சொக்கன் அவர்கள் தனது ஈழத்து தமிழ்நாடக வளர்ச்சி எனும் நூலில் (பக்கம் 264) உளசோன் பாலன் எனும் கூத்தை கரையூர் புலவர் நீக்கி லாஸ் பரிகாரி (1945) பாடியுள்ளார் என எடுத்துக்காட்டியுள்ளார்.
உளசோன் பாலந்தையென திருமலையில் ஆடப்பட்டிருப்பதும் உளசோன் பாலன் என நீக்கிலாஸ் பரிகாரி பாடியிருப்பதும் ஒன்றா அல்லது வேறு வேறானதா என்பது ஆய்வுக்கு ரியது. ஆனால் திருகோணமலையில் ஆடப்பட்ட உளசோன் பாலந்தை எனும் நாடகம் ஓர் நாவல் வடிவில் திருகோணமலையைச் சேர்ந்த எஸ். இன்னாசித்தம்பி என்பவரால் 1891ம் ஆண்டு ஜூலை மாதத்தில் எழுதப்பெற்றுவெளி யிடப்பட்டுள்ளது. இந்த நாவலை முதல்முதல் பதிப்பித்தவர் எஸ். தம்பிமுத்துப்பிள்ளை என்பவராகும் (மேகவர்ணன் தாமோதரன் இரத்தினசிங்கம் எனும் நாவல்களைப் பதிப் பித்தவரும் இவரே.)மீண்டும் உளசோன் பாலந் தை நாவல் 1924ம் ஆண்டில் இரண்டாம் பதிப் புப் பெற்றுள்ளது. இரண்டாவது முறையாக அச்சுவேலி ஞானப்பிரகாச அச்சியந்திரசாலை யில் வண. ச. ஞானப்பிரகாச சுவாமிகள் பதி ப்பைப் பரிசோதித்து வெளியிட்டுள்ளார்,
இனி இந்த நாவலின் கதையைச் சுருக்கமா கப் பார்ப்போம். உளசோன் பாலந்தைக்கதை கிறிஸ்தவப் பின்னணி கொண்டது. கதைப்புல மும் இலங்கையல்ல. உலகின் கண்ணே உயர் வுற்று விளங்கும் அலுவான்ய வென்னும் தேசத்தில் அரசகுலத்தில் அதிக சங்கை போந் தப்பெற்றோருக்கு அலெக்சாந்தர் என்பவர் பிறந்து,சிறு வயதில் அவருடைய பெற்றோர் மரணமடைந்த பின் பல சிற்றரசுகளைத் தமக்குக் கீழ் கொள்ள பெரிய அரசர் என்ற கருத்துள்ள எம்பரதோர் எனும் உத்தியோகம் பெற்று அவ்வூரை அரசாட்சி செய்துவந்தார். அலெக்சாந்தர் எம்பரதோருக்கும் தொன்
146

வெலிச் சாந்தென்கின்ற அரசிக்கும் பிறந்த உள சோன், பாலந்தை என்ற இரு சகோதரர்கள் வனத்தில் பிறந்து பெற்றோரை இழந்து தவித் தனர்.உளசோன் ஒரு கரடியால் வளர்க்கப் பட்டுபயங்கரக்காட்டு மனிதனாகி, மக்களைத் தொல்லைப்படுத்துவதுமாக வாழ, பாலந்தை அரசமாளிகையில் வளர்ந்து தளகர்த்தனாகி (தளபதி) தன் சகோதரனாகிய உளசோனை மடக்கிவெல்வதும்,பின் பல சம்பவங்கள் நிகழ் வதைத் தொடர்ந்து உளசோன் ஆனவன் தந்தையென்று அறியாமலே எம்பரதோரை போரில் கொல்வதும் தன் தந்தையென உண் மையறிந்த பின் மனம் வருந்தி தவமிருந்து மரிப்பதுவும் இக்கதையின் உள்ளடக்கமாகும்.
இந்நாவலில் அன்னியமான கதையாக இருந்தபோதும் இ ன் ன ஈ சித்தம்பி தனது நாவல் மொழிபெயர்ப்பென்றோ, த ழு வ ல் என்றோ எங்கும் குறிப்பிடவில்லை, ஆனால் ggs (ORSON AND VALANTINE) 6T sign) போர்த்துக்கீச நெடுங்கதையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் என நம்பலாம். இருந்தபோதும் தமிழ்த்தன்மை கெடாதவாறு எழுதப்பட்டிருப்பது ஒர் அழகாகும்.
அற்புத சாகசங்கள் கொண்ட ஒர் நாவலாக இது இருந்தமையினால் இதனை நாடகமாக அல்லது கூத்தாக ஆடுவதற்கு, அக்கால கலை ஞர்கள் இந்நாவலைத் தேர்ந்தெடுக்கலாம்.சுயம் பரவ தனி எனும் நாவல் எவ்வாறு கூத்தாக ஆடப்பட்டதோ அது போல் இதுவும் மாற்றப் பட்டிருக்கலாம். ஆனால் புலவர் நீக்கிலாஸ் உளசோன், பாலன், என்ற பெயரில் பாடியிருப் பது, உளசோனுடைய சாகசங்களைக் காட்டும் கூத்தாக இருக்க, திருகோணமலையில் ቓtዔቘ கப்பட்ட உளசோன் பாலந்தை எனும் நாடகத் தில் உளசோன் எனும் கதாபாத்திரத்தினதும் பாலந்தை எனும் கதாபாத்திரத்தினதும் கதை நாடகமாக நடிக்கப்பட்டிருக்கலாமென எண் னத் தோன்றுகின்றது. எது எப்படியிருந்த போதும் இந்த நாடகத்தின் வருகையோடு, நவீன நாடக மரபொன்று திருகோணமலையில் பிறப்பெடுப்பதற்கு திரு. எம். சி. அந்தோணிப் பிள்ளை எனும் கலைஞர் வித்திட்டார் என்பது அறியமுடிகிறது,

Page 169
“இன்பத்தமிழும்
இஸ்லாமி
தமிழ் மொழி தொன்மையான வரலாற் றையும் இலக்கியச் செழுமையையும் கொண் டது. உலகிலே உள்ள தலைசிறந்த மதங்கள் அனைத்தும் தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் வளமுறச் செய்துள்ளன.
சமணரின் சீவக சிந்தாமணியும், பெள தமதத்தின் மணிமேகலையும், சைவசமயத் த்தின் பெரிய புராணமும், வைணவ மதத் தின் கம்பராமாயணமும், கிருஸ்தவ மதத் தின் தேம்பாவணியும், இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் சீறாப்புராணமும் தமிழ் இல கியத்தை அழகுபடுத்தியுள்ளன.
உலகிலே பல்வேறு சமயங்களும் மொழி களும் உள்ளன. உலகளாவிய சமயங்களுள் ஒன்றுதான் இஸ்லாம். இம்மதத்தைச் சார்ந்த பல புலவர்கள் மிகச் சிறந்த நூல்கள் பல வற்றை தமிழுக்குத் தந்து, தமிழ்ப்பணி புரிந்துள்ளனர்.
இஸ்லாமிய நூல்கள் அமைப்பு முறையி லும், நடையிலும் போக்கிலும் தமிழ் இலக் கியங்களோடு ஒன்றித்திருகின்றன. கற்பனை ஆற்றலிலும், கவிதைச் சிறப்பிலும், சொல் அழகிலும் பொருட்சிறப்பிலும் முஸ்லிம் புல வர்களது நூல்கள் தன்னிகரற்று விளங்கு கின்றது.
தமிழ் மொழி மொழிகளிலே சிறந்ததா கக் கொள்ளப்படுகின்றது. இம்மொழியில் இஸ்லாமும் தமிழும் கலந்த நிலை யி ல் பாலோடு தேன் கலந்தது போன்ற தெவிட் தாத இன்ப இல்க்கியங்கள் பலவற்றை முஸ் லிம்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித் துள்ளனர்.
இஸ்லாமிய இன்பத்தமிழ் இலக்கியங்கள் தமிழ் மொழியை வளர்ச்சியுறச் செய்திருக் கின்றன, இனங் கடந்த சமயங் கடந்த மொழி தமிழ் மொழி என்னும் பெருமையை இஸ்லா மியர் ஆக்கிய தமிழ் இலக்கியங்கள் மூலமாக வெளியுலகிற்குப் பறை சாற்றியுள்ளனர் என் பது மனங் கொள்ளத்தக்கது.
இஸ்லாமிய கோட்பாடுகளை அடிப்படை யாகக் கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு

ய இலக்கியங்களும்”
ஏ. எஸ். உபைத்துல்லா ܐ
• நொக்ஸ் வீதி, மூதூர் - 04
பயன்படத்தக்க முறையில் அமைந்துள்ள நூல்கள் ஏராளம். அவை பெரும்பாலும் அரபு மொழியில் உள்ள நூல்களைப் பின் பற்றியே எழுந்துள்ளன.
இவ்வகையில் தலைசிறந்த நூலாக விளங் குவது சீறாப்புராணம் என்னும் காப்பியமா கும் முகம்மதுநபி (ஸல்) அவர்களின்வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூல் தமிழ் இலக்கிய மரபுகள் பலவற்றைத் தம்மிடத்தே கொண்டு விளங்குகின்றது. இதனை இயற்றியவர் உம றுப்புலவர் என்னும் கவிஞர் பிரான்.
5027 பாடல்களைக் கொண்ட இந்நூல் 92 படலங்களையும் 3 காண்டங்களையும் கொண்டுள்ளது. முதல் காண்டமாகிய விலா தத்துக் காண்டத்தில் 24 படலங்களையும் 1240 பாக்களையும் இரண்டாவது காண்ட மாகிய நுபுவத் காண்டத்தில் 21 படலங்க ளையும் 1104 பாக்களையும் மூன்றாவது காண்டமாகிய ஹிஜ்ரத் காண்டத்தில் 47 படலங்களையும் 2683 பாக்களையும் தன்ன கத்தே கொண்டுள்ளது.
நாட்டு வருணனை, நகர வருணனை, நதி வருணனை முதலியன தமிழ் நாட்டை அடியொற்றியதாக சீறா ப் புரா ண த் தி ல் அமைந்துள்ளது. 17ம் நூற்றாண்டில் எழுந்த இலக்கியங்களுள் தமிழ் மொழி தந்த சிறந்த இலக்கியம் சீறாப்புராணமாகும்.
உமறுப்புலவர் சீறாப்புராணத்தில்கடவுள் வாழ்த்தாகப் பாடி அமைந்த முதல் பாட்டு, ஆழ்ந்த கருத்தும் பொதுவான நோக்கும் உடையது. திருவினும் திருவாய்ப் பொருளினும் பொரு - ளாய்த் தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடாப் பேரொளி அனைத்தும் பொருவினும் பொருவா வடிவினும்வடிவாய்ப்
பூதலத் துறைந்தப்ல் உயிரின் கருவினும் கருவாய்ப் பெருந்தவம் புரிந்த
கருத்தனைப் பொருந்துதல் கருத்தே.
147

Page 170
உமறுப்புலவர் பெருமானாரின் வாழ்க் கையை முழுமையாகப் பாடாமையினால் இக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் பரி அகமது மரைக்காய்ர் இயற்றியது சின் னச் சீறா என்ற காப்பியமாகும்.
முகம்மது நபி அவர்களின் இறுதிக் கால வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் "புது குஷ்ஷ்ாம்" என்னும் காப்பியமாகும். புது குஷ்ஷாம் என்ற அரபுச் சொல்லின் பொருள் *வெற்றிப் பிரவேசம்' எனப்படும். மசாவித் துவான் செய்கு "அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் என்ற புலவரால் இயற்றப் பட்ட இந்நூலில் முகம்மதிய்யா, சித்தி கிய்யா, பாறுக்கிய்யா என்ற மூன்று காண் டங்களைக் கொண்டுள்ளது.
முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க் கையின் இறுதிப் பகுதியை முகம்மதிய்யாக் காண்டமும் அபூபக்கர் (ரலி) அவர்களின் அரசியலைப் பற்றி சித்திக்கிய்யா காண்ட மும் சிரியா நாடு முஸ்லிம்களின் ஒரு மாகா ணமாக மாற்றப்பட்ட வரலாற்றினின் பாறுக் கிய்யா காண்டமும் கூறுகின்றது. .
செய்கு அப்துல் காதிறு நயினார்லெப்பை இப்றாகீம் நபி வாழ்க்கை வர லாற்றைக் கூறும் "திருமணிமாலை" என்ற நூலையும் இஸ்ல்ாத்துக்குப் புத்துயிரளித்த "முகைதீன் அப்துல் காதிறு ஜீலானி அவர் களை பாட்டுத் தலைவராகக் கொண்ட "குத்பு நாயகம்" என்ற நூலையும் இயற்றி யுள்ளார்.
நாகூர் புராணம், ஆரிபு நாயகம், மது ரைச்சங்கத்து புரவலாற்றுப்படை என்னும் நூல்களை குலாம் காதிறு நாவலர் எழுதி யுள்ளார்
பிள்ளைத் தமிழ் என்பது இஸ்லாமியத் தமிழ் பிரபந்தங்களுள் முக்கியமான ஒன்று. ஒருவரைக் குழந்தையாகப் பாவனை செய்து பாடுவது ஆகும். முகம்மது நபி (ஸல்) அவர் களைப் பாட்டுத் தலைவராகக் கொண்டு 10 பருவங்களில் பாடப்பட்டதே "நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ் ஆகும்.
சந்த நலங்கனிந்த விருத்தப் பாக்களி னால் இப்பிரபந்தம் இயற்றப்பட்டுள்ளது. 103 பாடல்களைக் கொண்டது. இவ்விலக்கி யம் ஆண்பால், பிள்ளிைக்குரிய பொது மர பினைத் தழுவி இயற்றப்பட்டது.
நபிகள் நாயகத்தைப் பாட்டுத் தலைவ ராகக் கொண்டு 3 புலவர்கள் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளனர். செய்யது அனபிய்யா சாகிப்புப் புலவர், செய்கு மீரான் புலவர், பீர் முகம்மதுப் புலவர்
அல்லாஹ், கலிபாக்கள், வலிமார் ஆகி யோர் பற்றிப் பிள்ளைத் தமிழ் பாடப்பட்
148
 

டுன் எது , இவற்றைவிடமுகைதீன் ஆண்டகை பிள்ளைத்தமிழ், நாகூர் ஆண்டகை பிள்ளைத் தமிழ், பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ் என்பன குறிப்பிடத்தக்கதாகும்.
நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் என்ற நூலில் செய்யது அனபிய்யா சாகிப்புப் புல வர் பாடுகையில்- , , ,
சேரி தனிலே விளையாடுஞ்
சிறியேன் சிற்றில் சிதையேலே
செய்ய திறசூல் முகம்மதுவே
சிறியேன்"சிற்றில் சிதையேலே.
மக்கா, மதீனா நகர வீதிகளில் வாழும் சிறியோனாகிய நான் கட்டி விளையாடும் சிறிய மணல் வீட்டை அழிக்காதீர்கள். முகம் மது நபி (ஸல்) அவர்களே சிறியோனின் சிறிய வீட்டை அழிக்காதீர்கள் என்று விண் ணப்பிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.
தமிழ் பிரபந்தங்களுள் ஒன்று கலம்பகம் கலம்பகம் என்றால் கலப்பு அகம் என்ற இரு சொற்களால் ஆனது. கலம்பகம் என்னும் போது பல்வேறு பாவினங்கள் கலந்து எழுதப் படுவதாகும்.'மக்கா கலம்பகம்" இதனை எழுதி யவர் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம். இதனைவிட பாதிாஈகு கலம்பகம் . குவைலீர் கலம்பகம் பகுதாது கலம்பகம் என்பன இஸ்லாமியரால் எழுதப் பட்டதாகும்.
தமிழ் பிரபந்த வகைகளின் மற்றொன்று அம்மானை. ஒவ்வொரு செய்யுளின் இறுதியி லும் 'அம்மானை' என்ற சொல் காணப் படும். அம்மானை என்பது பெண்களுக்குரிய விளையாட்டாகும். இருகாய்கள்ைக் கொண்டு ஒன்றை மேலே எறிந்து கீழே விழாமல் கையில் பிடித்துக் கொண்டு விளையாடுவ தாகும். நபி அவதார அம்மானையை இயற் றியவர் உமறுப் புலவரின் மகன் கவிக்களஞ் சியப் புலவர். பப்பரத்தியார் அம்மானை இதனை எழுதியவர் செய்யது மீறாப்புலவர்.
இஸ்லாமியரால் இயற்றப்பட்ட நூல்க ளில் அந்தாதி வகையைச் சேர்ந்த பல நூல் கள் காணப்படுகின்றன. அந்தாதி என்பது ஒரு செய்யுளின் இறுதிச் சொல் அடுத்து வரும் செய் யு ளின் முதல் சொல்லாகக் கொண்டு காணப்படும்.
இஸ்லாமியரின் முதலாவது தலைநகர மாக 'விளங்கிய மதீனா நகரை பொருளா கக் கொண்டு மதினத்து அந்தாதி காணப் பட்டது. இதன்ை இய்ற்றியவர் இலக்கண வித்வான் பிச்சை இப்றாகீம் புலவர்: '
'ஆடிப்ப்ாடி வேலை செய்தால் அலுப் பிருக்காது" என்பதற்கேற்ப கும்மிப் பாடல்க ளும் எழுதப்பட்டுள்ளன. முஸ்லிம் ஞானி களின் ஞானத்தைப் பாடு பொருளாகக்

Page 171
கொண்டு பல கும்மிப் பாடல்கள் பாடியுள் ளனர். இதனைவிட குழந்தைகளைத் தொட் டிலில் இட்டு உறங்கச் செய்ய தாலாட்டுப் பாடல்களை தாய்மார்கள் பாடுவார்கள். இஸ்லாமியத் தாலாட்டுப் பாடல்களில் பஞ் ஞரத்தின தாலாட்டு சிறப்பு வாய்ந்ததாகும். இதனை இயற்றியவர் அசனலிப் புலவர்.
உடல் கூறை அறியும் ஞானத் தாலாட்டு சுகானந்தத் தாலாட்டு, மணி ம ந் தி ரத் தாலாட்டு, மீரான் தாலாட்டு, பாலகர் தாலாட்டு என்பன அடங்கும்.
பல புதிய பிரபந்த வகைகளை தமிழில் புகுத்தி தமிழ் மொழியைப் பொலிவுடன் வாழவைக்க அரும்பாடுப்ட்டவர்கள் முஸ்லிம் கள். இவற்று ஸ் குறிப்பிடத்தக்கவையாகக் காணப்படுவது படைப்போர், முனாஜாத், கிஸ்ஸா, மஸ் அலா நாமா என்பனவாகும், ஐந்து படைப் போர் என்பது இஸ்லாமி யருக்கும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் இடையில் இடம் பெற்ற போரைப் பற்றிய தாகும். இபுனியன் படைப்போர், உச்சிப் படைப்போர், வடோச்சிப் படைப்போர், தாக்கிப் படைப்போர், இந்திராயன் என்பன இவ் ஐந்து படைப்போர் நூலாகும். இந் நூலில், நாட்டுப் படலம், நகர்ப் படலம், என்பன காணப்படுகின்றன.
"முனாஜாத்" என்ற அரபுச் சொல்லின் பொருள் இரகசியம் பேசுதல் என்பதாகும். அல்லாஹ்வை இரந்து பாடுதலை முனாஜாத் என்பர். சாகுல் கமீதுப் புலவர் ரகுமான் முனாஜாத் செய்யது முகம்மது ஆலிம் பாடிய முனாஜாத் மரலிகை என்பன சிறப்பு வாய்ந் 凸岛j·
அரபு மொழியில் இருந்து தமிழுக்குப் புகுத்தப்பட்ட மற்றுமொரு பிரபந்த வகை "கிஸ்ஸா’ ஆகும். கிஸ்ஸா என்பதற்கு கதை சொல்லுதல் என்று பொருள்படும். தமது ஒய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க கதை சொல்வது முஸ்லிம்களது வழக்கமாகும். இக்கதைகள் பெரும்பாலும் சமயச் சார்பான வையாகவும் நகைச்சுவை கலந்தனவாகவும் இருக்கின்றன.
யூசுப்நபி - கிஸ்ஸா, சைத்துன் கிஸ்ஸா என்பன குறிப்பிடத்தக்கது. யூசுப்நபி கிஸ் ஸாவை மதாறு சாகிப்புப் புலவரும், சைத் துன் கிஸ்ஸாவை அப்துல் காதிறு சாகிப்புப் புலவரும் பாடியுள்ளனர்.
*மஸ் அலா" என்ற அரபுப் பதத்தின் பொருள் கேள்வி எனப்படும். கேள்வியும் விடையும் கொண்டதாக இப்பிர ப ந் தம் அமைந்துள்ளது. மஸ் அலாவின் பொருளை அறிந்தவர் சமயம் தொடர்பான கேள்விக ளுக்கு இலகுவில் விடை பகர்வர். தமிழில் "நூறு மஸ் அலா" சிறந்த பிரபந்தமாகும்.

அவை பல புலவர்களால் பாடப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்ட தொகுப்பு நூலாகும்.
ஞானப் பாடல்களைப் பாடுவதில் முஸ் லிம்கள் சளைத்தவர்கள் அல்லர். இந்துமதச் சித்தரின் பாடல்களுக்கு இணையாக குணங் குடி டிஸ்தானின் பாடல்கள் காணப்படுகின் றள்-அத்தோடு இஸ்லாமிய ஒழுக்க நெறி களை எடுத்துரைக்க தமிழில் பல நூல்கள் உண்டு. அவற்றில் அப்துல் மஜீதுப் புலவ ரின் "ஆசாரக் கோவை? சிறந்தது. *
கற்பனைச் சிறப்பிலும், பொருட். சிறப் பிலும், சொல் ஆழகிலும், கவி அமைப்பிலும் முஸ்லிம் புலவர்களின் நூல்கள் சிறப்புடன் விளங்குகின்றது. இவற்றைவிட உலா, பரணி. தூது, சதகம், வண்ணம், திருப்புகழ், ஏசல், சிந்து, ஒப்பாரி ஆகிய சிற்றிலக்கிய நூல் களை முஸ்லிம் புலவர்கள் தமிழுக்குத் தந்து தமிழ்த்தாயை அழகு பெற ச் செய்துள்ள தோடு, இன்று உரைநடையிலும் நல்ல தமிழ் நூல்கள் ஆக்கி அளித்துவரும் இஸ் லா மிய எழுத்தாளர் பலர் உள்ளனர். -
அதுமட்டுமா ஈழத்தில் வாழும் இஸ்லா மிய புலவர்களின் பங்களிப்பு ஏனைய தமி ழ்ப் புலவர்களின் பங்களிப்புக்குக் குறைந்த தல்ல; யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்க ளப்பு, க ல் முனை, திருகோணமலை, மாத் தறை, மாத்தளை, காலி, பேரு வளை, கொழும்பு, கண்டி ஆகிய இடங்களில் இன் ாறும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் வாழ் ந்து தமிழ் இலக்கிய ஆக்கத்துக்கு தமது பங் களிப்பினை நல்கி வருகின்றனர்.
தமிழின்.மு த ல் நாவலாகிய " அசன் பே சரித்திரம் நாவலைத் தந்த அறிஞ்ஞர் சித்திலெப்பை ஈழத்தின் முதலாவது நாவலா சிரியராவார். இன்றைய தமிழ் இ லக் கி ய வானில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் இஸ்லா மியப் படைப்பாளர்கள் பற்பலராவார்கள். அ வர் களின் பெயர்களை ஒவ்வொன்றாகக் கூறின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். எனவே அதனைக் கூறாது இங்கு விடுகிறேன். அருள்வாக்கு அப்துல் கா தி று ப் புலவர், உமறு நெய்னாப்புலவர், பண்ணா மத்தக் கவிராயர், கலாநிதி எம். எம். உவைஸ் , கலாநிதி எம். ஏ. நுஃமான், அ. ச. அப்துல் ஸமது, திக்குவல்லைக் கமால். மேமன் கவி, இளங்கீரன் போன்றோர் குறிப்பிடத்தக்கவ II՞ հGH . s
சுருக்கமகாக் கூறின் இஸ்லாமியர் ஆக்கிய ஆக்க ம் தமிழ் இலக்கியத்திற்கு வனப்பும், வளமும் சேர்த்துள்ளதால் தமிழ் அன்னை பூரிக்கின்றாள். தமிழ் பேசுவோரும் பூரிக்கின் றனர். இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி எனக் கொண்டு முஸ்லிம்கள் தமிழுக்கு பணிசெய்து வருகின்றனர்,
149

Page 172
urmapoko quaes-Tango :sooooo possi un qiftenpo0) # @@ '5949 oC) ựegą userințesa quiposo o seqofe) q nogo assinog sologi*regee, negosodī£goso on** l'origoresosoɛɛ qersesongs qinoqeqe uri · Horeșee,
警
·lumų sfere se on gyson que soriusqia ësfere
·Hırileso-ig.'ylī£ągogosponsooựeĦ
quae‘se’ on4 umgeloogieoụno Haļģēs
·ęs sąNo áreas nepuso soñ sigỗ|ế
ựmrio) įrts issolion
įrnrito) 1çsupostcouse-iuri
đềo-qi ne-rss好 JG96)나793. Ɔ 4e:GD나79 e 危峨岛 Un8 gęsfio ĝihoụUı
£66 I - QI É TIUso1gosre-lÇırıņoșu, sú usou)} șiŪqirito qı-ı goofi) qi IĜUnbızılırış)ņostogi mẹ@@ gif@qinio, q-rigsoffi) qountılı urış) sastos@í logo uolgiடிெசிஐ = 1ாடு
150

§ 1107 opso| 139 fireaț9 msog) 1Jog) (soģudogyrnygıqiorgies sooloogių,519 longo dreassogong), Çē „gigi gogolfem qiri qisorgies logo-idregi ET ‘+’ urmapoleos) ɛsɛsɛ ựeggjų57 49o.uginagh ựgogų oro - qiud uogo GŴmỗgo 1990e310097 firmųjơn l’origē o qisorgegas un nogo ựgoggj.gjuq l-aqnoquereri işse
*89995
89宿59 89宿电0 '영9899G) "통형98998) "O형9石守信)
恩河电9
‘顷9999 ‘9999
图海电0
Isoortedeg voo 49@ligion udō
· @ wo ure quaesoqŤrı „Iorgio 1go Nosodī£"Taoố qoaeg qi&tạisqoflotē
'soap:oe) : 않府事8) *gegoo(g) ‘99950
girme umgogo efisego e sĩlé
girnas urnĝoseof) ego o soñ]& qırmas urn@@go ofi) logo o soñ|€.
dø09ơn@@'qirnas urnĝoseofi) ego o soñIĘ
oseson@@ ‘o ‘n4Hırtırıl@ |0,5
đī)©-qı.199-igÍ
“哈9晚-的Q9@
ge@-eus@ po G -qı.199-igi
·s−1 ung) sąsaĵoj
ܢ ܘ ܓ ؟ܛܠ ܗܐ

Page 173
— — g,小, -丁—~~们
peggieğằonssiae龟
Jirnų,577 Rooijdig) tạo sĩ vormão so ‘ qe qøse) (5 girmiķes då? // does ‘geqe soo) que os@4gi gogo quygeg uga '&oq9oC) geosyalırımãogo uỗou úrnő359 '&oqpolo) goo & 11.109@o. Ĝș formugi 59 · 5949°C) ųoosnusse?@ qsormugifteopolo) · sospolo) gogores), 94,9%) og på? J 11-igj ‘’fheq9oe) ųootste 4@ ₪ 077 uos@sqjo obseqe oso) Juosog?sori uố31/11rmőosso oseapo(g) 111,959 shi 1994&qjaop@ 'seqạog) urmụ5ī£ñ Lễu úrosos) ‘seqpeo,
ự9 #9 pormų 57qi dogs og unreg
B9宿99
0909070€ ‘qyrnas urn@șige ofi) logo e4@řilo
dogoda@@ ‘qırmas urn@șige ofī) içe ç4@] ©
đi)$)-ogo();
đì){@-quo-1.gs
į mūC)qrts10,091||Jos
Įmn(c)19열n-A969.L.E,Tun
(gofiogÍ
folyƯı

ự&șm uo uốều qoỹoqe @ : gegepe) ựrvog do@ơī£ uốều để ulos po ‘seqpolo) @* g4函*QLeóeee5 *eggbミg おもbe@sesもG geもG s uriĝ45i ısso ugon lae 'gepoo googoo111.9%)Ųi qispigges?q'ñ) (espae, urmaegså$157 Igogogs uoluereri 'googoo) umqueo@ Joną odreapae - obseqø#e) uốos@o@ a99d ggf.)? (“gosposo トシも3 g増たss@ geeもG ựcoğoljoprmųIGT · qī orķī£1,91,9074,519 'seq9o0) sốĝo o 199.6 reasoftog)go 'seq9o0) limoore dreqje, içerirseasogogo@aj o seqșoe) bsges gトgg』Qs geeもG 1,9 umơngosoijan quorņigo aelonogyo o sego solo) Ġuno quormugi tone@ : geopolo) u 189 go) 01@ī arī los 11@risho • Irione oran
£ €藏藏鲁藏
参”舞《”必鲁藏
đĩ)$)-oues® 电学习心
鲁篇ș œ£ €que o-go-Turi sıfnogiko
Coollo-7 urī soļimo įvyooqi qoae gegesign
op goes un
N r- or on
51

Page 174
ty : „... e : · · ~ ~ ~ ~ ~ ~ ~ uurnqi 19-ose) ugi goffts 0,9 ± ju se oqilo 1ạo únosyo ogƆ07 乍9994n与g 5171圆圈官归5 gą uodsi solosoft un ugi sorgio ulassiop fraqis,T 1ço so III u ú ugi úorslo ująosfeșae q. 11@@-@@ urafee8 grofīgi nges?soul để
urmų,941, og uốou sorgio gegg og uæg) 5īqī£ șơnuo45o ulogo@ke 4, un@laslu@ Aurig dyısırhőse) noso? urno gegnu@ș4,91157 uăểu đoái) logo?
ựmrio) įtu logo ugi
*项9宿电9 海9955 ‘9959 않(德980
‘99宿电0 o seq9 fo@) 영eg德98
‘9955 ‘9宿59 ‘顷9955 9950 'soap fo@)
asce u g-i uri do ụrm-w 4 googi Isoo isoso|707
ymrito) 1çou nastuollo-luri
(f)%)- og số
குடிரிஷஇப்
leųjų51
52

uasormų, o úosole ugi ŵế ựsjėgomų5ī liềus Loquse@gi usoudosoqosoñ メ gegn yo @@ 101@ Jogț4/ uso igol/oljajo yi og dermo-æ ト3」』ggEsbgg** „Legią o urteopoqiao
と」e」gJ &egおもにトg Jo sē (19 4ırmssoog) 」』aebsC
-și uqoqoqa uso igo? 11:2058 goesje pose urno 1991 un@reto „șqị Q5ī uego 195ısıs@res) ips son ug paē uố31/19đì) logo? Norgeriņi ļo qisorn ugiã311 sẽ „+, , , r1:r-ı so inoqo’af søe rriteto
氧9写电0 ‘59宿电0
형9%9C
*倩9955 '형eg%9C
‘99@电9 ‘9990 *@@电0 *89写电9
, 영989%8D
89宿电0
99@电9 99955 *@@@@
so støtte» +? (9)
gewoon@g ‘y l,5 spę 1,9 urmụon ogof"|6
y-1 wrı ongisiko

Page 175
... www.ozartz), „svo usuwową, o
"99ൿത്ര
&soo o úoșie uglog (gegee, suae uvođếgirmãềe) siouấe) - geopee, (77 u 657ko ideo@@rı 'segere, luogirno djeljogoso qiriĝo,‘99999 luosoɛ ŋoo ugjærşid ‘seqp.ee) Ự07@o@41.urto uố31/1 009@ : geopolo los vãŝo § @ 4,folose soog o geopolo, (§§ 11o sựơng) Hıriles@o‘9999@ lolog)rn Grılırī£onoso o sego osoqise-i ugi 5% kologia, 1go logostos@g ‘seq9o0 gewoons)g 'yu,Gapo 1,9 urmyn ogsh/gqırmgode($ 10091111H (1711/ng) og saĵoj [771] [15ī£ qiuccos?qsrı · soạpolo)ựlsēợpo 1,9 urmụon ospe H /gspoo -qıaeo -īgi的 goɖoŋormų.57 ( 1394’s se uqinrı oặsợ sẽ urī£1157 #91;Tag) úgąso 'googoo) Įm rito) į rus loss ugiV mrlu) 1çou nastos uenuriகுடிரிஷப்holy 5,

gootskou 11@gs 1160,999;o qirmųo@olawo
6909. Ugirio(o) novo 1,957490197@ 1/q (§ „uos@flog) qiunogę dougo ųoosseldoo uố3 u dreș u isoyqı9டிராe ųoos/14los qiúgąță?oudő golfe uno 1995 uglanșrı Luogų, o 594 ųnosi um uấould nowregyơi gog@imẽo kẹo uzngp ușuriloj
ựgosto į1@
11.00,999° vốou úspęựngo Jon
*89宿电9
*沼9959 '&oqp-oso) *雷9990 &&oqpolo ‘&9950 ‘5999@ '&oqposo) ‘9950 ‘B9写句9
ooooo
点零部O 部44
即期盼—砂阳%—野吻略即 4* &~....... æ* . . aeo ^ ^*^ >+?
*@@@@@
59 · UT 1,99 logorie) um(99eg goựge H |--Ton
屬兇e @日ug
* Tungo ograffig
153

Page 176
luogo uformŲiquí· qışığı giao gạo úsegi ‘soap-og) posłego grmo aggio prvo u@ : 590980)
Joaenregi qiotyg begons 'soap:ee) dessensae‘qirmae urmgợge of) logo o soñ|ổqnae-i „gi minori ugi-ti-lurig) ogjajsố
įmrito) 1,9% sựrto logo ugı ym rito) 1ņoŲnastosuo-ı urıகுஜரிஷப்bolyuji
1,9981) fuerifűĪrito) 11:10.9711) í un sēdi.19Ựqin Qņri qoỹntıņırıp sıcs g sẽ đi lơ10 figis oorsas& 09$
S4

ự09 ($4,71ko igo dreasonsg)reh · 5909 oC) goģ3 uaoormų 57 qisoņieglo ugodną,519 · 9949 oC) ųootste gormų,5ī qioșig 189ổ o&eq9oC) liños?qseg 4ırmão dggjoșae un ‘soap:oO „urmụ5īṇsofi) logosto qønsg) đếseg ”geopolo) (ĝons@gső siq1@ # mosqeg obseq9 oC) luogo fíggjo qılono-Tufão uđổ oεo&) ựrı urno quotą geologog)o : 994980) społuuri 199 @ ugjægedeg o seq9oC)

Page 177
ussymyɛfɑ. ƐƐ yı引\s?(fisegi
ä——————------海 ...----得任—辽 

Page 178
சுவைத் தேன்மலரொன்று சுவைப் பதற்காய் மலர்ந்துளது தேன் வதைவின் அறைகளிலே சிக்கியுள்ள தேன் துளிகள் தான் சுவையில் விஞ்சிநிற்கத் தான் வழிகள் செய்தவர்கள் வான் மழையைப் போன்றவர்கள் வள்ளல் பெரு மக்கள், அருள் நிறைந்த சொற்களினால் ஆசி உரை தந்தவர்கள் பொருள் பொதிந்த கட்டுரைப் பொதிகளையே தந்தவர்கள் அருஞ் சொற் பதம் சேர்த்து அரிய கவி கதையோடு உரு மனதில் உலாவரவே உறு நாடகம் தந்தார்கள் அட்டைப் படம் அழகாய் அருள் வரைந்து விட்டுவிட திட்டச் செயல் அமைத்த சிறப்பு மலர் உருவை புடம் போட்டு வைத்தாற்போல் புனித செபஸ்தியார் அச்சகத்தார் மடல் விரிய வைத்தார்கள் மலர் ஆக்கித் தந்தார்கள்
மலர்க் குழுவு t

ந்த நன்றி
வடகிழக்கு மாகாண தமிழ் மொழித் தினம்சிறக்க நடவடிக்கை எடுத்து அதை நடத்தி முடித் தவர்கள் நடுவர் உதவி யாளர் சாரணர்; மனங் கோணாது பங்கு கொண்டு உழைத்த மாணவர் ஆசிரிய அதிபர்கள் தங்கும் இட வசதி தனைச் செய்து உபசரித்து உண்டி கொடுத் தவர்கள் ஓடி யாடிப் பணிசெய்தோர் பொங்கும் புகழ் மணக்க விழா நடத்தி முடித்தவர்கள் பார்த்துச் சுவைத்தவர்கள் மலர் படித்துச் சுவைக்க பொருள் கொடுத்து வாங்கவரும் பொன்மனச் செல்வர்கட்கும் உடல் பொருள் ஆவியென ஒத்தாசை புரிந்த வர்க்கும் வெல்வோம் என ஒன்றாய் வந்து சேவை செய்தவர்க்கும் எல்லோர்க்கும் நன்றியினை நவில்கின்றோம் நன்றி.நன்றி.
) - விழாக் குழுவும்.

Page 179


Page 180
தான தனத்தன தான தனத்
வாழ்க நிரந்தரம் வாழ் வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்து வண் மொழி வாழிய 6ே
ஏழ்கடல் வைப்பினுந் இசைகொண்டு வாழிய
எங்கள் தமிழ்மொழி எ என்றென்றும் வாழிய ே
சூழ்கலி நீங்கத் தமிழ் துலங்குக வையக மே
தொல்லை வினைதரு சுடர்க தமிழ்நா டே !
வாழ்க தமிழ்மொழி! வ வாழ்க தமிழ்மொழி யே
வானம் அளந்த தனை வளர்மொழி வாழிய ே
புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு
 

தன தான தனத்தான.
க தமிழ்மொழி
தும் அளந்திடும் })J!
தன்மணம் வீசி
G36)
ங்கள் தமிழ்மொழி வ!
மொழி ஓங்கத்
தொல்லை யகன்று
ாழ்க தமிழ் மொழி!
த்தும் அறிந்து ഖ !
ܕ ܗ .
மகாகவி பாரதியர்