கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழமுதம் கொழும்பு வலயத் தமிழ் மொழித் தினச் சிறப்புமலர் 2005

Page 1

க் காரியாலயம்
ழும்பு

Page 2


Page 3
*தமிழ கொழும் தமிழ்மொழித்தி
20
வலயக் கல்வி
ଗଅ|T।
 
 
 

Guaju Běř diplíbavý
05
க் காரியாலயம் ԼՈւհւկ

Page 4

கடல்உடுத்த ந்தைக்கு எழில்ஒழுகும்
வதனமளனத த கண்டம்இதில் ப பிறைநுதலும் றுந் திலகமுமே னமும் அதில் சிறந்த 5ல் திருநாடும் க வாசனைபோல்
துலகும் இன்பம்உற FuqLíb Lqö5yjb LD600Téi68b பெருந் தமிழணங்கே!
ரும் பலஉலகும் நு அளித்துத்துடைக்கினும்ஒர் அறு பரம்பொருள்முன் படி இருப்பதுபோல் மும் களிதெலுங்கும் லையா ளமும்துளுவும் திரத்து உதித்துஎழுந்தே ல ஆயிடினும் போல் உலகவழக்கு ஒழிந்து சிதையாஉன் மைத் திறம்வியந்து Dறந்து வாழ்த்துதுமே!
ான்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை
2த் தாய் வாழ்த்து
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 5
தமிழ் மொ
வாழ்க நிரந்தரம் G
எங்கள் தமிழ்மொழி என்றென்று
சூழ்கலி நீங்கத் த
துலங்குக தொல்லை வினைதழு சுடர்க தட
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் வானம் அறிந்த அ6 வளர்மொழி
 
 
 
 
 
 

ழி வாழ்த்து
வாழ்க தமிழ் மொழி
றும் தண்மணம் வீசி ர்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி ம் வாழியவே! s
மிழ்மொழி ஓங்கத் ફ வையகமே! K ந தொல்லை யகன்று "NA மிழ்நாடே W
வாழ்க தமிழ் மொழி ம் மொழியே!
னைத்தும் அறிந்து y வாழியவே!
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 6
வாழ்க தமிழ்த் தினம் வ6 வாழிய வாழியவே! மாண்புறு முத்தமிழ் வித்த வாம் தினம் வாழியவே!
இலங்கையின் மாணவர் 6 இமயமெனப் பொலிய ஏற்புறு முத்தமிழ்ப் போட் எழுச்சிக்கு வித்திடவே.
சங்கத்திருப்பினில் பங்கமி தாண்ட தமிழ் மொழியே
சால்புயர் கல்வித் தமிழ்ெ தகைமைக்கு வித்திடவே.
இந்து கிறிஸ்தவம் பெள ஏற்றம் மிகுந்த தமிழ்
எம்முளே தேசிய ஒற்றுை எழில் தினம் வாழியவே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்க தமிழ்த்தினம்
கரின் நினை
வளங்கொள் தமிழ்பயிர்
டி பண்பாட்டின்
லாதிருந்
மாழிப் பிரிவுயர்
த்தமிஸ் லாம்நெறி
ம நிலைபெறும்
திமிலைத் துமிலன்
ነ'' ኳ
WPAN
IV
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு psy-200s

Page 7
தமிழமுதத்தின்
. மேல்மாகாண முதலமைச்சரின் செயலளார், க . கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவுப் கல்வி , கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிர் . மேல் மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆசிச்ெ
. மேல் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் . மேல் மாகாண தமிழ்மொழித்தின இணைப்பாள
. மேல் மாகாண பிரதிக்கல்விப்பணிப்பாளரின் அ கொழும்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் ஆசிச் . முன்னுரை. உதவிக்கல்விப்பணிப்பாளர் - கொழு . சமுதாயத்தில் பெண்களின் நிலை: சுவாமி விபு
. தகவல் தொழில்நுட்ப அறிவின் சமூகப்பயன் -
. வாழ்க்கைக்கு ஏமாப்புத் தருவன - சி. து. இரா ஆழ்வார்களின் பக்தியனுபவம் - கலாநிதி வ. . செந்தமிழ் மொழியின் சீரிய பெருமைகள் - கன . மொழி கற்பித்தலில் இலக்கியத்தின் பங்கு - ஜ . நான் விரும்பும் பெரியார் . சு. தினேஸ்குமார்
கீழ்வானில் எழும் பொற்கதிர்கள் - நஸ்பா நில . இயற்கையே ஏங்க வைக்காதே - றிவ்னா ஸ்ம . மனம் ஊனமில்லை - பா. நிஷாந்தி
ஒழுக்கம் வாழ்வின் முன்னேற்றம் - ஜெ. ஜனக . வெற்றி நிச்சயம் - ஜெ. லிண்டா
. தமிழ்மொழி வளர்ச்சிக்கு நவீன தகவல் தொழி
உரிமை கிடைக்கும் வரை ஓயாது - மு. கிருஸ் வீழ்வேன் என நினைத்தாயோ? . கு. அனுஷா . நவீன தொடர்பு சாதனங்களும் தமிழ் மொழியு . சுனாமியே! சுந்தர இலங்கையை சிதைத்தனைே
கொழும்பு வலய பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித்தின போட்டி முடிவு . நன்றி நவிலல்
 

உள்ளே.
ஸ்வி அமைச்சின் செயலாளரின் ஆசியுரை 01
ப் பணிப்பாளரின் ஆசிச்செய்தி 04
வு கல்வி பணிப்பாளரின் ஆசிச்செய்தி 05
ய்தி 06
ஆசிச்செய்தி 07
ரின் ஆசிச்செய்தி 08
சிச்செய்தி 09
செய்தி 10
ழம்பு வலயக்கல்வி அலுவலகம் 11 லாநந்தர் நோக்கு.
பேராசிரியர்.தி. தில்லைநாதன் 12
பேராசிரியர். சோ. சந்திரசேகரன் 15
ஜேந்திரம் 20
மகேஸ்வரன் 23
ாகசபாபதி நாகேஸ்வரன் 28
}னாப் எஸ்.எம்.ஆர்.சூர்மன் 31
34
ாப்டீன் 35
ான் 37
39
ன் 47
49
நுட்பசாதனங்களின் பங்களிப்பு
சி.செரின் நிரோஜினி 51
ணவேணி 53
56
b - சி. அகிலேஸ்வரி 63
யா? தே. விஜேந்தினி 65
கள் - 2005 67
74
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 8
தமழமுதம
 

VI கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 9
மேல்
முதலமைச்சரின் மேல் மகாண க செயலாளருமாகி
அவர்களின்
O. O. தமிழ்த்தின
மேல்மாகாணத்தின் கொழும்புக் கல்
விழாவுக்கு நல்லாசிஉரையொன்றை வழங்குவ கிடைத்த ஒரு பாக்கியமாக கருதுகின்றேன்.
மொழி என்பது ஒரு இனத்தினது உயி என்பவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் விளங்குகின்றது.
தமிழ்மொழியானது உலகில் முன்னேற்றமடைந்துள்ள மொழிகளுள் ஒன்ற ஒன்றான தமிழ்மொழிதொடர்பான பயிற்சி எவ் சகல இலங்கையர்களாலும் அவற்றை அறி ஒவ்வொரு இனத்தினதும் ஆளுமையை பிள்ளைகளும் தமது தாய்மொழியைப் பற் அவசியமானதொன்றாகும். அதேபோன்றுயாவ மொழிகளைப் பற்றி அறிந்திருப்பது நாட்டில் ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமானதொன்
தொடர்பாடல் முறையின் பாவனை மு கிராமமாக சுருங்கியுள்ளது. உலகின் எப்பாகத் அவை மிகவிரைவிலேயே உலகின் மறுபாக வகையிலான தகவல் மற்றும் தொழிநுட் அநேகமானோருக்கு புதிய அறிவு, தகவல்கள் மொழி தொடர்பான ஆற்றல், பயிற்சிஎன்பன இ
தமழமுதம
 
 
 
 
 

DGT6OT
செயலாளரும் ல்வி அமைச்சின்
ய எச். சுமனபால
( ஆசியுரை ா விழா - 2005
விவலயத்தினால் நடாத்தப்படும் தழிழ்த்தின தற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையை, எனக்கு
ர்நாடியாகவும், தமது ஆக்கங்கள் திறமைகள் மிக முக்கிய தொடர்பாடல் சாதனமாகவும்
அதிகமானவர்கள் உபயோகிக்கும் ராகும். இலங்கையில் அரசாங்க மொழிகளில் வினத்திற்குச் சொந்தமானது என்றிருப்பினும், ந்திருப்பது இன்று மிக அவசியமாகவுள்ளது. அடையாளத்தைக் காட்டுவதற்கு சகல றி அறிந்திருப்பது காலத்தின் தேவைக்கு ரும்நாட்டின் உபயோகிக்கப்படும் முக்கியமான ஒற்றுமை மற்றும் அபிவிருத்தி போன்றவற்றை றாகும்.
ன்னேற்றத்தினால் இன்று உலகமானது சிறிய திலும் அல்லது புதிதாக ஒன்றுநடைபெற்றாலும் த்திலுள்ள ஒருவர் அறிந்துகொள்ளக் கூடிய ப சாதனங்கள் எம்மிடமுள்ளது. எனினும் என்பவற்றை பெறமுடியாமைக்கான காரணம், ல்லாமையேயாகும்.
O1 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 10
பல்வேறுபட்ட மொழிகள் தொடர்பான முக்கியமானதொன்றாகும். எவ்வாறாயினும் முறையில் அறிந்து விளங்குபவர்களுக்கு மொழியை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக இ
தமிழை தமது தாய்மொழியாகக் ெ உபயோகிக்கவும் பயிற்சியைப் பெறவும் இனத்தவர்களின் மொழியை கெளரவிக்க கற்றுக்கொண்டு அதன்மூலம் கிடைக்கும் பு கொழும்பு வலயத்தினால் தமிழ்மெ கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய் இதன் மூலம் சகல பிள்ளைகளும் தங்களை மற்றும் கலாசாரம் தொடர்பான அறிவை ே அதனை மேலும் விருத்திசெய்வது அத்தியா அது புதிய அறிவு ஆக்கத்திறனு எழுப்புவதற்கு சாதனமாக அமையும் பிரதான எனவே இம்முயற்சியை எதிர்வரும்
நடாத்துவதற்கும், மொழியை இலகுவாகப்ப உங்கள் அனைவரதும் அர்ப்பணிப்பை எதிர்
தமழமுதம 0.
 
 

அறிவைப்பெற்றிருப்பது எதிர்காலத்தில் மிக தமது தாய்மொழிதொடர்பான அறிவை சிறந்த மட்டுமே பல்வேறுபட்ட இனத்தவர்களின் ருக்கும்.
காண்டவர்கள் அதனை சிறந்த முறையில் பழகிக்கொண்டால் அவர்கள் அந்நிய வும் அதேபோன்று பல்வேறு மொழிகளை திய அறிவை உபயோகிக்கவும் பயிற்சிபெறுவர்.
ாழித்தினவிழாவை மிகச்சிறந்த முறையில் வதையிட்டு நான் பெருமிதமடைகின்றேன். ாச் சூழவுள்ள உலகின் அந்நியரது மொழியை மம்படுத்துவதற்கு அவசியம் ஏற்படுவதுடன் வசியமாகவுள்ளது.
டைய இனம், நாடு என்பவற்றைக் கட்டி
விடயமாகவுள்ளது.
ஆண்டிலும் இன்றிலும் பார்க்க சிறப்பாக ாப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பார்க்கின்றேன்.
எச். சுமனபால, மாகாணமுதலமைச்சு செயலாளரும், மாகாணகல்விச்செயலாளரும்,
മങ്ഗ്രസ്കffഞb,
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 11
&නිඩ් ඝාෂ2 දින |
කිඩ්‍රස්තෲහිර පළාත්‍යුත් ඝණකාළඹ අධ්‍යාපන කl සදාපය සඳහා සුභ පැතුම් පණිවිසයක් එවීෂථ
ఉnes వ శి వీచడ వీరి ఇళ t:}ణా 2355 ఓ
දූවිඩ් භාෂාව හtෆ්කශයේ චැඩ් හීදෂ්නතු {:పగి+జక నల4 %)లలహాఇ3లో రదడ కలిగి త్తత్ වූවත් සැප් ශී ලාuණකයකු විසින්ම උබා ගැනී අන්ත:5තාව හෘපත්වීෂට සෑෂ් දරුවකුෂ තණ් ෂ txtsరhులివడి ఈఉద ట్మిళి జిణధిలాడాఖి పఖరి ఇటిడ విశిష పధారిచేదిరి3 గే పశిర
සංනිවේදන ක්‍රෂ භාවිතයේ දියුණුවත් ස වී ඇත. ෙලාව ෂතාතනක හෝ අළුත් ’ යෂක් හතා තදැතක හෝ සිටිත ශකෙතකුණන පහසුශවත් , අප සතුව ඇත. එතහත් ශෂී නව දෑනුෂ, ගෞතJර4 හිස්බන්ෆන් භාෂාවන් පිළිබඳ දැනුෂ්‍යක් හුරුපස් ගු
විවිධ භාපාවන් පීළිබඳ දැනුෂ වර්තෂ ජාතීන්තඃග් භාෂාවන් දැනගැනීෂණ පහසු වත්හත් ගත් තැන දැත්තත්පර පණ්ණී.
tశ్రీ శిధి రోలర్ రీస్ ల్లి #3 రx భీష නම් ඔහුණත් අතථ්‍ය ජාතීන්හ් භාපාළුන් සිඳීඨා{ හැදෑරීෂ්ටි, එෂගිත් ලබාගත හැකී නළු දැනුෂ උ
අංක:1දුෂ් අධ්‍යාපන සහඥාපඤයේ ෆිඩ් ද්වි: කිරීම් ඉතා අගය කරළී ෂෂෂගිත් සබැජ් දරුණූ භාෂාවත් පිළීබඳ, සංස්කāතිය පිළිබඳ දැනුෂ రస ట} tడిదిలొని దొర ఇలీ గ్రీనిలటరవ
ఉప భౌధి లైత్రి, డాట గీసుఖపడి ఈ దడఈజి.
ජනඝ) ශුෂ්ම උත්සාහය ඉදිරි සර්පයේ ඊ(' ස ඝාප්ත කිරීෂණ්ඩ ့်ဦး98 ගැනීෂණය ෆිඩ් සෑම
தமழமுதம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ෆපශයේ ද්‍රවිඪ භාපා දීත් සෑෂරුෂ උත්සරිය සංෂරු 45 వ రళ గిరజా ఉదోరి భీభతీ,
ය, තිථිෂ්යාණි කුශලතාවන් ඡීලාවට හෙලී දක්වන
r
හාවිතා කරන දීයුණු ආපාතන්ත්‍රෙගන් එකකි. ශ්‍රී ఓ రోజు కిడీఇళ త్య చిత లవణ రిణాt - iෂ අත්‍යවශ්‍ය වී ඇත. ඒ ඒ ජාතීෂ්‍යයේ හපුරාඩත්වය. ඵ් භාෂාව පිළීබඳ දැන ගැනීෂ්, හුරුවීමී යුගණයේ භාවිතා වන අත5 භාෂාවන් ගෑන දෑන ගෑනීෂ් ఊలు చజడజడ.
àෂ්ග අද ෆිලlකය විශේජ් ගමිෂනානයක් තරෂඨ කුස} සීදුවිෂක් ඇති වන්ෂන් ද එය සැහැනකින් හෘදාව రోహిణి భ్నిటి ఊరిసర 8 కణ్వుడళ లడాడళ තුරු ලණියාහැතිෂ්ට ඝණිභ්‍යාඥයෝ ඝඳෂ්නතුර් ශන්ඩ්‍රෝහ(කි වී }න)ෂණැතිවීෂ නිසාගස්තී.
ඝාතනයේ පුද්‍රිශි අවශ‍්‍යතාවයක් වී ඇත. එශුදාස් විථිය තෂ ෂර් භාෂාව පිළිබඳ නීඝුණතාවයක් ළගා කප්
}ත් ෂලස හැසිරවීෂ හුරුවීෂළු අද්වින් කර ගත්තේ දිවද ගරු කිරීෂණට ශුෂත්ෂ එෂ විවිධ භාෂාවන් డారి శ్రీ ట్రైన ఫ్రెడ్,
ස ඝාෂා දිනය ෂහත් ඉහළින් සfෂරිෂඨ කළූයුතු
ඓකුරෛෂ තඝන් අත්‍යථ ලෝකයේ අඥානක් ජාතීන්ගේ
එල් කර ගැනීෂ්මී අවශ්‍යතාවයක් ෂතු කරන අතර
ද ඇති ශුනි.
}శీపరి చమోటో ఊhబిగిణిక స్థా5ధాt sణ చిల్లా
දී අදටත් එඩ්) අහළීන් ඉටු කිරීක්‍ෂප භාෂාව පුළුල් ;හ්ග් සහස්‍රැපවීෂ අපේක්‍ෂා කරයි.
සුමනබ0ල x)හිර පළාතෙන මහ ඇමතිගෙ ලේකම් කාහිර පළාතෙන අන්යාපන අමාත්‍යරසගෙ ලේකම් x)හිර පළාත
C)
O3 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 12
தமிழ் மொழிப் பிரிவுப் கல்
ஆசிச்
கொழும்புக் கல்விவலயத் தமிழ் மொழித்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
மொழித்தின வைபவங்கள் மனித ச வல்லமைபடைத்தவை. புதியதோர் சமுதாயத் தமிழ்மொழித்தின வைபவம் எமது நாட்டைப் உணர்வு, மொழியமைப்பு, பண்பாட்டு அம்ச நுணுக்கமாகப்பதிக்கத்தக்கவை. ஒருமொழியி அம்சங்கள் என்பன, அம்மொழிமாந்தரை உயர்
பழைமைமிக்க செம்மொழியாம் தமிழ் மொழி உலகப்புகழ் பெற்றவை. அத்தகைய சால்பு அம் உலக மகாகவிபாரதியார்,"தேமதுரத்தமிழோசை என்றனர். அவ்வுயர் மொழிக்கிணங்க, எமது தி தமிழ்மொழித்தின நிகழ்வுகளூடாக நற்றமிழ் அகமகிழ்வு ஏற்படுகின்றது.
கொழும்பு கல்விவலயம், தலைநகரின் பாட விழாவினையும், மலர் வெளியீட்டினையும், பலவே வரவேற்கத்தக்கது. உதவிக்கல்விப் பணிப்பான உழைப்பினையும், தமிழ்மொழித்தின விழா சம்ட நான் பாராட்டுகின்றேன். மாணவரது உடல், வெளிவரவிருக்கும் சிறப்புமலர்,மனித நல்லுறவு
தமழமுதம (
 
 
 

அமைச்சின்
விப்பணிப்பாளர் அவர்களின்
செய்தி
ன விழா நிகழ்ச்சிச் சிறப்புமலருக்கு ஆசிச் செய்தி
முதாயத்தைச் செழுமை பெறச் செய்யும் நதைப் படைக்கச் கூடிய ஆற்றல் வாய்ந்தவை. பொறுத்தவரையிலே மாணவர்களிடையே மொழி Fங்களை, அவர்களது இளம் உள்ளங்களிலே ன் பயன்பாடு, அம்மொழியிலே பொதிந்துள்ள சால்பு நிலையடையச் செய்யும் வல்லமை வாய்ந்தவை.
இயின் சிறப்பு, அதன் வழிவந்த சால்பு அம்சங்கள் >சங்களை உலகெங்கும் பரப்பும் அவாக்கொண்ட சஉலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” ருநாட்டிலும் சகல மாணவர்களும் எப்பேதமின்றி பரப்புகின்றனர் என்பதனை நினைக்கும்போது,
சாலைகளிலே தமிழ்மொழியின் தமிழ்மொழித்தின 1லைப்பழுக்களுக்கு மத்தியிலும் நடாத்திவருவது ார் திருமதி.ரி.இராஜரட்ணம் அவர்களது அயராத பந்தமாக ஏனையோர் செய்யும் பங்களிப்பினையும் உள வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையிலே தாங்கி, அழகுற மலர வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்பான என்.நடராஜா தமிழ்மொழிப் பரிவுக்கல்விபணிப்பாளர் கல்வியமைச்சு
*Զ3ՇՄՈսՈ” பத்தரமுல்லை
C)
)4 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 13
கல்வி அ dцрбrbsbib штLa
கல்விப் ப ஜனாய் எம்.யூஎம். 6
ஆசிச்
தமிழ்மொழித்தினம் தொடர்பானநிகழ்ச்சிகள் மாணவர்களின் ஆற்றல்களையும், மொழித்தி கொண்டவை.
தாய்மொழிக்கல்வியே சிறந்தது; எனக் கருது நிகழ்ச்சிகள்; மாணவரின் அறிதலாட்சிப் பண்ட
பண்புகள், ஆளுமைப்பண்புகள் சிறப்பாக வளர்
மொழிமக்களை தொடர்புபடுத்தும் ஊடகமா இணைந்த சமாதானமிக்க, சிறந்த விழுமியப் L வலுவூட்டும் என நினைக்கிறேன்.
தமிழின் அருமை, பெருமை, இனிமைகளை மொழிசார்ந்த அறிவையும் ஆற்றலையும் மேம்படு வெளியே கொண்டுவரக்கூடிய முறையில் தமி வலயமட்டத்தில் திட்டமிடப்பட்டு செயற்படுத்த தமிழமுதம் எனும் சிறப்புமலரொன்றையும் வெளி பெறுமதிமிக்க பரிசில்களையும் வழங்க முன்வந் வெளியீடும் சிறப்புற அமைய எனது நல்லாசிகள் பணிப்பாளர் திருமதிTஇராஜரெட்ணம் அவர்களு எனது பாராட்டுக்கள்.
-வாழ்க தமிழ் - வ
தமழமுதம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைச்சின் Fாலைகள் பிரிவு ணிப்பாளர் ஸ்னுைாஸ் அவர்களின் செய்தி
யாவும் மாணவரை மையமாகக்கொண்டுள்ளதுடன் றன்களையும் மேம்படுத்துவதை நோக்காகக்
ம் இக்காலகட்டத்தில் தமிழ்மொழித்திறன் போட்டி கள், உள இயக்க ஆற்றல் பண்புகள், எழுச்சிப் ச்சியடைவதற்கு வழிவகுக்க வேண்டும்.
க அமைவதனால் நாகரீகமிக்க, மனிதநேயமிக்க, பண்புகள் வளர்வதற்கு இவ்வாறான நிகழ்ச்சிகள்
மாணவ சமுதாயத்துக்கு உணர்த்தி, அவர்களின் த்தி, அவர்களில் மறைந்து கிடக்கும் திறமைகளை ழ்மொழித்திறன் போட்டி நிகழ்ச்சிகள் கொழும்பு ப்பட்டமை பாராட்டுதற்குரியது. இது தொடர்பாக யிட்டு; மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தமை பெருமகிழ்ச்சிக்குரியதாகும். விழாவும் மலர் . இணைப்பாளராகச் செயற்பட்ட உதவிக்கல்விப் நக்கும், நிகழ்ச்சித்திட்ட அமுலாக்கக் குழுவிற்கும்
ளர்க மொழித்திறன்கள்.
ஜனாப். எம்.யூ.எம். ஸனூஸ் /ணிப்பாள் - முஸ்லிம் பாடசாலைகள் பிரிவு கல்வி அமைச்சு
இகறுபாய’
C)
D5 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 14
MESSA MR.W. Dix
Provincial Dire
Wester
I have great pleasure in send included in the Souvenir pub Celebrations at the Zonal Educ
Indeed this year too the who Tamil Unit of the Colombo have this. This is an annual E medium Schools to preserve these endeavours bring out th courage on their aesthetic asp
I wish the Colombo Zonal F Unit whole heartedly for their Day annually.
5iPԱքԱp&ւD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GEFORM on Fernando ctor of Education
province
ing this message which is to be lished to mark the “Tamil Day” ation office level in a grand Scale.
le effort has been taken by the Zonal Education department to vent conducted among the Tamil their art and Culture. I am Sure e best from the students and en
CCtS.
Education office. and the Tamil commitment in conducting Tamil
MR.W. Dixon Fernando
Provincial Director of Education Western province
C)
)6 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 15
Mess: Mr. Nandasena Additional Provincia
Wester
I am very much pleased to S publication of Thamilamuth ebrations 2005. As the form Zone, I am well aware that C successful in conducting the best.
I congratulate the cordinated ( partment Tamil Unit for it's hidden potentials of students
I wish the Tamil Unit to go foi relation with all the curricular the students.
தமழமுதம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

age From . Mathawanarachi al Director of Education, nProvince
end my message to the annual am to mark the Tamil Day celer Zonal Director of Colombo olombo Zone has always been Tamil Day celebrations to it's
effort of the Colombo Zonal deJntiring efforts in bringing the through these competitions.
ward in their future activities in and extra curricular activities of
Mr. Nandasena Mathawanarachi
Addl. Provincial Director of Education, Western Province
C)
07 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 16
(ELD6OL பிரதிக் கல்விப் தமிழ் மொழித்தின இ
M.S.A.M cupegg
ஆசிச்
கொழும்பு வலயம் மேல்மாகாணத்திலு மொழிமூலப் பாடசாலைகளைக் கொண் மாணவர்களுக்கு கல்வியை அளிப்பனவாகும் பாட விதானங்களிலும் கொழும்பு வலயப் பா அதற்கான பல காரணங்களுள் ஒன்று தமிழ் அதற்குட்பட்ட பாடசாலைகளும் காட்டி வரும்
இவ் ஆண்டிலும் கொழும்பு வலயம் சிற நடத்தியது. அவற்றுக்கு முத்திரைபதிப்பதாக சிறிது இடைவெளியின் பின்புமீண்டும் இவ்வாை
சிறந்த ஆக்கங்களை உள்ளடக்கிய இயல், இசை,நாடக திறன்களை வெளிப்படுத்த தமிழ் பாடசாலைகளிற்குப் பொறுப்பான உதவி அதிபர்கள் பலரும் ஆசிரிய ஆலோசகர்களுக்கு பங்களிப்பைச் செய்துள்ளனர்.
சகல வகையிலும் இவ்விழா சிறப்பாக பங்களித்த உதவிக் கல்விப் பணிப்பாளருக்குட ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் அை வாழ்த்துகிறேன்
M. S. A. ப?ரதிக்க மேல்மாக
 
 
 
 

DIT86T60Or
பணிப்பாளரும் ணைப்பாளரும் ஆகிய ார் அவர்களின்
செய்தி
|ள்ளபதினொரு வலயங்களிலும் மிகக்கூடிய தமிழ் டதாகும். அவற்றுள் பல சிறந்த முறையில் . பாடவிதானக் கல்வியில் மாத்திரமன்றி இணைப் டசாலைகள் மிகவும் பிரகாசித்து வருகின்றன. மொழித்தினப் போட்டியில் கொழும்பு வலயமும் ஆர்வமும், பூரண பங்களிப்பும் ஆகும்.
ந்த முறையில் தமிழ் மொழித் தினப் போட்டிகளை
"தமிழமுதம்” எனும் தமிழ் மொழித்தின விழா மலர் ண்டு வெளியிடப்படுகின்றது.
இம்மலரும் வலயமட்ட விழாவும் மாணவர்களது 5 களம் அமைத்துக் கொடுத்துள்ளது. வலயத்தின் விக் கல்விப் பணிப்பாளர் அவர்களும், பாடசாலை ம் ஆசிரியர்களும் மாணவர்களும் இதற்கான பாரிய
நிகழவும் மலர் அழகுற, சுவைபட வெளிவரவும் ம் அவருக்குஉறுதுணையாக செயற்பட்ட அதிபர், னைவரையும் பாராட்டி விழா சிறப்புற அமைய
M. (p.535 If ებრიჩ_V U/600ჩUWU//T677ფრuბ
ான தமிழ் மொழித்தின இணைப்பாளரும்,
C)
8 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 17
கொழும்பு வலயம் ஒவ்வொரு தமிழ்மொழித்தினப் போட்டிகளை நட எதிர்கால வளர்ச்சிக்கு மொழியடிப்படை வகையில் இவ்வருடமும் கொழும்பு வ நடாத்தி, அதனைச்சிறப்பிக்கு முகமா னதும் ஆர்வத்தை மேலும் வளர்க்கும் சிறப்புமலர் வெளியீட்டையும் இவ்வான மலராக வெளிவரும் தமிழமுதத்திற்கு கொள்கின்றேன்.
தமிழ்மொழித்தினப் போட்டி நிகழ்ச் பயன் மிக்கவை. மாணவர்கள் பிரயோகத்தையும், மொழி ரீதியான பல பிரஜையாக வளர ஊன்றுகோலாக இட்
இவ் வலய மட்டப் போட்டிகளை ஆக்கங்கள் யாவும் சிறப்பான முறையில் சகல வழிகளிலும் ஊன்று கோலாக மொழிப்பிரிவின் உதவிக்கல்விப்பணி அவர்களோடு தோளோடு தோள் நின்று மற்றும் அனைவரையும் மனதார பாராட்
51DԱքԱp5լք O
 
 

TöITGOOT
பணிப்பாளரின் செய்தி
ந வருடமும் சிறப்பான முறையில் -ாத்தி வருகின்றமை மாணவர்களின் யில் அடித்தளமிடும் செயலாகும். இந்த லயம் தமிழ்மொழித்தினப் போட்டிகளை க பாடசாலைகளினதும், மாணவர்களி b நோக்கத்தோடு தமிழமுதம்’ எனும் *டு வெளியிடுகின்றது. விழாவில் சிறப்பு ) ஆசியுரை வழங்குவதில் பெருமிதம்
ச்சிகள் யாவும் மாணவர்களுக்கு மிகவும் மொழி ஆற்றலையும், நன்மொழிப் ன்பாட்டு அம்சங்களையும் பயின்று நற்
போட்டிகள் யாவும் அமைகின்றன. ா நடாத்தவும், மலர் வெளியீட்டுக்குரிய இடம் பெறவும், விழா இனிதே நிறைவேற இருந்த கொழும்பு வலயத்தின் தமிழ் ப்பாளர் அவர்களை பாராட்டுவதோடு, உழைத்த ஆசிரிய ஆலோசகர்களையும் டி, விழா சிறப்புற வாழ்த்துகின்றேன்.
திருமதி, S.M அஷ்ரப்
பிரதிக் கல்விப் பணிப்பாளர்,
மேல்மாகாணக் கல்வித் திணைக்களம்
Q)
9 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 18
Messag
Mr. G. J. D. Ariya
Zonal Directo Coloml
I am very much exhilarated of Tamil Day celebrations 2( our Zonal Department of Ed Tamil medium schools are c conducted with much prepa
The annual Tamil Day Cel out the latent talents of the Sure, In addition to their nor
I congratulate the Tamil Ur this, with much dedication a
I wish all of them to keep future.
தமழமுதம
 
 
 
 
 
 
 
 
 
 

ge From asena Darmaratne
r of Education. bo Zone.
to send this message in view )05. It is an important event in ucation, Calender as far as the oncerned and this year, It was rations and Organization.
ebrations undoubtedly brings Children, to the wider expomal curricular activities.
hit of my office for achieving und Sincere effort.
up their good work even in
Mr. G.J. D. Ariyasena Darmaratne
Zonal Director of Education. Colombo Zone.
10 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 19
СЦрбот
கொழும்பு கல்வி வலய தமிழ் ெ விழாவும் அதனையொட்டி இடம் பெறு பலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனு நிகழ்வாகும். வலய மட்டத்தில் நடைெ - 2005 க்கு கொழும்பு வலயத்தின் ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவ போட்டியாளர்கள் அனைவரும் வழங் மிக்கதாகவும், சிறப்பாகவும் நடைபெ மலரில் போட்டியில் பங்குபற்றி வெற்ற கல்விமான்களது ஆக்கங்களும் வெற் மலரின் சிறப்பம்சமாகும்.
தமிழ் மொழியினதும், தமிழ் உயர்வினையும் மாணவப் பருவத்தி எதிர்காலச் சமுதாயத்திற்கு சிறப்பு சமுதாயப் பணியாகும். இதனைத் மொழித்தின விழாவும் செவ்வனே ஆற் சிறந்த ஒரு ஆவணமாகவும் அமைகி
கொழும்பு வலய தமிழ் மொழி வெளியீட்டுக்கும் ஒத்துழைப்பு நல்க மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
தமழமுதம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாழிப் பிரிவு நடாத்தும் தமிழ் மொழித்தின ம் “தமிழமுதம்” சிறப்பு மலர் வெளியீடும் பம் நடைபெறும் முக்கிய மகிழ்ச்சிகரமான பற்று முடிந்த தமிழ் மொழித் தினப் போட்டி இணைப்பாளர்கள் அதிபர்கள், ஆசிரிய த் தலைவர்கள், நடுவர்கள், பெற்றோர்கள், கிய ஒத்துழைப்பானது போட்டிகள் தரம் ற உதவின எனில் மிகையாகாது. விழா நியீட்டிய மாணவர்களது ஆக்கங்களும் றியாளர்களது பெயர்களும் இடம் பெறுவது
க் கலைகளினதும் சிறப்புக்களையும், லேயே அறிந்து, பயின்று அவற்றை எம் D வழங்குதல் எமது மிக முக்கியமான தமிழ்மொழித் தினப் போட்டியும், தமிழ் றுவதுடன் “தமிழமுதம்” விழா மலரானது ன்றது.
இத் தின விழாவிற்கும் “தமிழமுதம்” மலர் கிய அனைத்து தரப்பினருக்கும் எனது
திருமதி. த. இராஜரட்ணம் 2) ტ62fdნ რნრü62ჩUV U/600ჩOWU//T677/f கொழும்பு/வலயம் - தமிழ் UU%ரிவு
C)
11 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 20
g(శ్రీహైత్రలైజ్రాలైల్లో
ع&
.
ܗܵܕ
.
சமுதாயத்தில்
சுவாமி விபுலா
மனித உரிமைகளை ஜனநாயக அடிப்படையில் வலியுறுத்தும் நோக்குடன் அநீதிகளுக்கும் சுரண்டலுக்கும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற சமூக இயக்கங்கள் சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை வியாபிக்க வைத்துள்ளன. சமூகவாழ்வில் பெண்களைப் பிணித்த அடிமைத்தளைகளை உடைத்தெறிய விழைந்த பெண் விடுதலை இயக்கங்கள் சமூகக் கட்டமைப்புச் சார்ந்தவையும் கலாசாரம் சார்ந்தவையுமான பல ஒடுக்கமுறைகளுக்கு எதிராகக் குரலெழுப்பின.
தமிழர் தரப்பைப் பொறுத்த வரையிலான நிலையினை, வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைக்கும் விந்தையையும், ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்ற எண்ணத்தையும், வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தையும் வன்மை யாகக் கண்டித்த மகாகவி பாரதி, மாதர்க்குண்டு சுதந்திரம் என்றும் ஆணும் பெண்ணும் நிகர் என்றும் வற்புறுத்தி யதினின்று இலகுவாக விளங்கிக்கொள்ள வியலும்.
இச்சந்தர்ப்பத்தில், காலகதியில் ஏற்படும் தவிர்க்கமுடியாத சமூகபொருளாதார மாற்றங்களை, பழையன கழிதலையும் புதியன புகுதலையும்
மனங்கொள்ளாதிருத்தலும் சாலாது.
“மாறுதல் ஜகத்தின் முதலாவது விதி” என்றும், “காலத்துக்கேற்ற வகைகள் - அவ்வக் காலத்துக்கேற்ற ஒழுக்கமும்
8紀エリ至ぶ空森リ、○○リ至る。
தமிழமுதம்
1

பெண்கள் நிலை: நந்தர் நோக்கு
பேராசிரியர் சி. தில்லை நாதன்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராதனைப் பல்கலைக்கழகம்
நூலும்” என்றும் மகாகவி பாரதி ஆணித்தரமாக மொழிந்துள்ளார். ஈன்று புறந்தருதல் தாயின் கடமை என்றும் \ சான்றோன் (வீரன்) ஆக்குதல் தந்தையின் கடன் என்றும் போர்க் களத்தில் யானையை வீழ்த்தல் காளையின் கடன் என்றும் சங்கப்புலவரான பொன்முடியார் வெளியிட்ட வீரயுகத்து விழுமியம் பல்வகைத் தொழில்களுக்கு ஆண்களும் பெண்களும் முயலும் இக்காலத்துக்குப் பொருந்துமாறில்லை.
எமது செயற்பாடுகளும் சிந்தனைகளும் நுகர்வுகளும் உறவாடல்களும் நாகரிகப் இ பாங்குகளும் வணிக கலாசார விருத்தியை முதற்குறியாகக் கொண்ட வெகுஜன ஊடகங்களால் பெருமளவுக்குத் தீர் மானிக்கப்படுகின்ற, நுகர்வோரைப் பற்றிய கரிசனையற்ற ஒரு நுகர்வுக் கலாசாரம் மேலாதிக்கம் செலுத்துகின்ற இன்றைய நிலையில், வியாபார விருத்திக்குப் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்த விவாதங்கள் மேலோங்கியுள்ளன.
நவீன சமூகத்தில் பெண்கள் 7 முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பங்கள் 8 திட்டமிட்டு மறுதலிக்கப்படுவதாகக் கூறும் இ பெண்ணிய இயக்கங்கள் பல இன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமைகளையும சமசந்தர்ப்பங்களையும் வலியுறுத்துகின்றன. ஆண்-பெண் சமத்துவம் பற்றிப் பேசுமிடத்து இரண்டு
LLLYLLLYELLLLJJLse SSJELLLLL
2 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 21

so gaewrigo dose koosoɛ ɖgio more seose sig,

Page 22


Page 23
s
s
இ
sEELsLSTJseeLYYSLrLLJLLLLLYY
விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதாகத் தோன்றுகிறது. ஒன்று, எல்லோரும் சமமாக, அதாவது, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றவாறாக மதிக்கப்பட வேண்டும் என்பது. மற்றது, எய்தவிளையும் இலக்கினைத் தமது திறமைகளை வளர்த்தும் பிரயோகித்தும் எய்துவதற்கான சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் பாரபட்ச மின்றி வழங்கப்படவேண்டும் என்பதாகும். வெளிப்பாடையாகவும் கரவாகவும் அடிப்படை உரிமைகள் அபகரிக்கப்படு வதற்கு எதிராகவும், சட்டரீதியான பாதுகாப்புக் களையும் உத்தரவாதங் களையும் வேண்டியும் இன்றுவரை இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இச்சந்தர்ப்பத்தில், u66di 60Lu சிந்தனைகளிலும் மரபுகளிலும் கால்பதித்து வரும் நவீன சிந்தனை களையும் செயல் நெறிகளையும் செவ்வனே உள் வாங்கிக் கொண்டவரும் விசாலமான மானுடப்பார்வை பெற்றவரும் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தர் (1892-1947) இவ்விடயம்பற்றி வெளியிட்டுள்ள கருத்துக்கள் கவனிக்கப் படத்தக்கவை. உண்மையையும் நன்மையையும் அழகினையும் (சத்தியம், சிவம், சுந்தரம்) திரும்பத் திரும்ப வலியுறுத்திய சுவாமி, மானிட வாழ்வு மோதலும் முரண்பாடும் இகந்ததாய் ஒழுங்கும் ஒத்திசைவும் அழகும் பொருந்தியதாய் அமையவேண்டும் என்ற விருப்பு மீதுரப்பெற்றவர் என்பது முதற்கண் மனங்கொள்ளப்பட வேண்டியதாகும்.
“ஆண்மை நிரம்பிய ஆண்மக்களும் பெண்மை நிரம்பிய பெண்மக்களும் உறைகின்ற நாடு தேவருலகத்திலும் மிக்க சிறப்பினையுடையது. ஆண்மை என்பது ஆளுந்தன்மை; பெண் மையென்பது விரும்பப்படுந்தன்மை” என்று அவர்
 

శ్రేడ్వైశ్రేశ్వవైశ్రాgN
13
கருதினார். பெருமையும் வலிமையும் ஆடவர் இயல்பு என்றும், அச்சம், நாணம், மடம் ஆகிய பண்புகள் பெண்டிர்க்கு உரியவை என்றும் காலத்தால் முந்திய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும். இவ்வாறு ஆண்களுக்கு உரியவை என்றும் பெண்களுக்கு உரியவை என்றும் சில சிறப்பியல் புகளை அடையாளம் காட்டுவது உலகின் பல்வேறு சமுதாயங்களுக்கும் பொதுவானதாகும்.
அவ்வாறு ஆண்களும் பெண்களும் சில குணவியல்புகளால் வேறுபட்டாலும், அவர்களுக்குள் உயர்வு தாழ்வு பாராட்டுவது ஏற்புடையதா என்பதே இங்கு உண்மையான எழுவினா ஆகும். சுவாமி விபுலாநந்தர் “பழந்தமிழ் நாட்டுச் சமவாய வாழ்க்கை” என்ற தமது கட்டுரையில், “எவ்வெப்பாங்கினும் ஆடவர் பெண்டிரைத் தமக்கு ஒத்த நிலையினராகக் கொண்டு அறநெறி நடத்தி வந்தனர். இக் காரணங்களால் தமிழ் நாட்டினர் ஆண்மையும் வீரமும் பொருந்தியிருந் தார்கள். அவர்கள் வாழ்ந்த நாடு திருமகளுக்கும் கலைமகளுக்கும் வீரமகளுக்கும் உறைவிடமாயிருந்தது. அவர் வழிவந்த நாமனைவரும் அவர்கள் சென்ற நெறியைப் பின்பற்றிப் பெருங்குணம் வாய்ந்து ஒற்றுமையாக வாழ்வோமாக” என்று எழுதியிருப்பதை நோக்குமிடத்து,
ஆண்களுக்கும் பெண்களுக்கும்
இடையில் உயர்வுதாழ்வு கற்பிப்பது அவருக்கு உடன்பாடானதல்ல என்பது விளங்கும்.
ஆயினும் சமூகத்தில் “மாதர் தம்மை இழிவு செய்யும்”ஒரு நிலை காணப்படாமலில்லை. அதற்கெதிரான குரல்கள் எழுந்த சூழலில் பெண் களுக்காகவே வெளியிடப்பட்ட சில பத்திரிகைகள் பற்றி குறிப்பிடுகையில்,
リエ、リ至尋リ芝リ○リ
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 24
s
T0LLY LLL YLLaSL ELJJLL
“அடையாற்றிலிருந்து வெளியிடப்படும் ஸ்தி தர்மம் இக்காலத்தில் பிறநாடுகளில் ஸ்திரீகள் சுயேச்சையாக இருப்பதைப் போலவே நம் நாட்டு ஸ்திரீகளும் சுதந்திரம் பெறவேண்டும் என்பதை முக்கியமாக வற்புறுத்துகின்றது” என்று எழுதினார்.
சுதந்திரம் எனப்படுவது ஒருவர் நியாயமாக அடைய விரும்பும் இலக்கினை அடைவதற்குத் தடைகள் தோன்றா திருக்கும் @Ա5 நிலையினைக் குறிப்பதாகும். “மனித உரிமைகள்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு கட்டுரையில், நிறைவான வாழ்க்கையை நடாத்துவதற்கும் உலக வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வேண்டிய சுதந்திரத்தை ஆண்களுக்கும் பெண் களுக்கும் வழங்கும் ஐயத்துக்கிடமற்ற இயல்பான அடிப்படை உரிமைகள் மானிடத்துக்கு உண்டு என்பதையும், தேசியமயமாக்கப்படவும் சர்வதேச மயமாக்கப்படவும் தக்கவொன்று கல்வி என்பதையும், கற்பதற்கும் அறிவைப் பெருக்குவதற்குமான ஆகக் கூடிய வசதிகள் அவற்றால் பயனெய்தவல்ல அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக் கும் வழங்கப்படவேண்டும் என்பதையும் சுவாமி விபுலாநந்தர் வலியுறுத்தியுள்ளார்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேதாந்தம் கற்பிக்கும் முதற்பாடம் அவர்களது உள்ளார்ந்த பெருமை பற்றியதே என்றும், எவரும் தம்மைப் பலவீனமானவரென்றோ பாவியென்றோ இழிவான உயிரினமென்றோ கருதுவது மாபெரும் தவறு என்றும் “ஆன்மீக மறுமலர்ச்சி” பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் அவர் வற்புறுத்தினார்.
வாழ்க்கையை விளங்கிக் கொள்வதற்கும் சமூக விழிப்புக்கும்
0LJJLJYYsLLLLYYzLLSLLLSLLLJYY

LYYSYSLLSLLLYYsMLSYLJJ
உயர்வுக்கும் கருவியாகக் கல்வி
தில்
அமையுமாற்றையும் அது பெண்களுக்கு
மறுக்கப்பட்டவாற்றையும் இங்கு விபரிக்க வேண்டிய அவசியமில்லை. “வாழ்க்கை யினது மர்மத்தையறிந்து கொள்வதற்கு உபயோகமான கல்வியே கல்வியெனப் படுவது” எனக் கருதிய சுவாமி விபுலானந்தர் ஆடவர் மகளிராகிய இருபாலரையும் ஐயாண்டு நிரம்பிய பின்னர்ப் பள்ளிக்கு வைத்தல் பண்டையோர் கண்ட மரபு” என்கிறார். இந்துப் பெண்களின் கல்விக்கு நிவேதிதா தேவியின் அயராத உழைப்பு தூண்டு விசையாக அமைந்தமையை உவந்து
போற்றினார்.
சமூகத்திற்கு பெண்களதும் ஆண்கள தும் வகிபாகங்கள் பற்றிய சுவாமி விபுலாநந்தரின் பார்வை "ஒத்திசைவுப் பிரச்சினைகள்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய கட்டுரையிலுள்ள பின்வரும்
பகுதிவாயிலாகத் தெளிவாகப் புலப்படும்:
“ஆண், பெண் சமத்துவம் பற்றி இக்காலத்தில் நாம் நிறையக் கேள்விப்படுகிறோம். சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்போமாயின், ஆணும் பெண்ணும் சமமானவர்கள் அல்லர் என்பதையும் அதேவேளையில் அவர்கள் சமமற்றவர்கள் அல்லர் என்பதையும் கண்டுகொள்வோம். ஒருவர் மற்றவரை முழுமைப்படுத்துபவராவார். அதனாலே தான், ஆண் தன் நிறைவினைப் பெண்ணிடமிருந்தும் பெண் தன் நிறைவினை ஆணிடமிருந்தும் பெறுகின்றனர். இரவானது தன் நிறைவினை பகலிடத்தும் பகலானது தன் நிறைவினை இரவிடத்தும் பெறுகின்றன.”
s
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 25
s
玺
8ー●●ぶ@リリ、○○リ至る。
33g GeorgezG5wanes Siapagosgeg:GengezG5ônt
தகவல் தொழில்நுட்ப
புதிய 21 ஆம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டு என்றும் தகவல் மைய நூற்றாண்டு என்றும் வர்ணிக்கப்படுகின்றது. அதனால் இந்த நூற்றாண்டில்தான் மனித வாழ்க்கையில் அறிவு முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கொள்ள முடியாது. இன்று அறிவு பெரும் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு வேறு இரு காரணங்கள உளளன.
1. முன்னைய நூற்றாண்டுகளில், முன்னெப்போதும் இல்லாதவாறு இன்று அறிவு துரித கதியில் பெருகி வருகிறது. இதனை அறிவு வெள்ளம் பிரவாகம் எடுத்தோடும் காலப்பகுதி எனவும் வர்ணிக்கலாம். தற்போதைய அறிவுத் தொகுதி ஐந்து ஆண்டுகளில் இரு மடங்காகும் வாய்ப்பு உள்ளது என்றும் 20ம் நூற்றாண்டில் 50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அறிவுத் தொகுதி தற்போது 5 ஆண்டுகளில் உருவாக்கப் படும் என்பது எதிர்காலவியல் அறிஞள் கள் கருத்து
2. காலங்காலமாகப் பொருள் உற்பத்தி யின் அதிகரிப்புக்கு உழைப்பு, நிலம், மூலதனம் போன்ற மரபுவழிக் காரணிகளே காரணமாக இருந்து வந்தன. ஆனால் இன்று அறிவானது ஒரு பிரதான உற்பத்திக் காரணியாகி விட்டதால் இன்றைய பின் முதலாளித் துவ உலகில் தொழில் நிறுவனங்கள் ‘அறிவுசார் நிறுவனங்கள் என்றும், ஊழியர்கள் “அறிவுசார் ஊழியர்கள்” GT65 gub(knowledge organaizations, knowledge workers) GT6ði gò அழைக்கப்படுகின்றனர்.
புதிய நூற்றாண்டின் பொருளுற்பத்தியி லும், சமூகத்திலும் அறிவு இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருப்பது உண்மையே
தமிழமுதம்

{{స్తాడైస్తోత్రpg
அறிவின் சமூகப்பயன்:
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கல்விப்பீடம்
கொழும்புப் பல்கலைக்கழகம்.
எனினும் வரலாற்று ரீதியாக மனிதன் தனது : நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை மேம்படுத்திக் கொள்ள அறிவைப் பெற வேண்டிய அவசியம் இருந்து வந்துள்ளது.
புதிய நூற்றாண்டில் பெருவளர்ச்சி கண்டுள்ள தகவல் தொழில்நுட்பமானது எவ்விடயம், எச்சம்பவம் பற்றிய சகல தகவல்களையும், அறிவையும் எந்நேரத்திலும் / உலகில் எவ்விடத்துக்கும் எவரிடமும் எடுத்துச் செல்ல உதவுவது என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. பண்டைய சமூகங்களில் இ மனிதன் சீவனோபாயத்துக்கு தண்ணிர் கிடைக்கும் இடங்கள், விலங்குகள் வாழும் இ இடங்கள் என்பன பற்றிய தகவல்கள் தேவைப்பட்டன. நெருப்பை உண்டாக்குவது எப்படி என்னும் தகவல் மனிதனுக்குச் இ சமைப்பதற்கு உதவியது. இது போன்ற தகவல்களின்றி மனிதன் உயிர் வாழ்ந்திருக்க முடியாது. தகவல் என்ற சாதனம் காரணமாகவே மனிதர்கள் தமக்குள் சமூக Sugs dis is still 3560GT (Social instinct) வளர்த்துக் கொண்டனர்.
மனிதன் தனது சமூக ஊடாட்டத்தி னுடாகவே பிறருடன் இணைந்து, இனசந்து வாழ்வதனுடாகவே தனது சீவனோ இ பாயத்துக்கு இன்றியமையாத அறிவையும் இ தகவல்களையும் மற்றவர்களிடமிருந்து { பெற்றுக்கொள்ள முடிந்தது. தனது சொந்த அறிவையும் தகவல்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதுடன் அவற்றைக் கலந்துரையாடி செம்மைப்படுத்திக் கொள்ள முடிந்தது. இவ் வம்சத்தைக் கருத்திற் கொண்ட சமூகவியலாளர்கள் “அறிவு என்பது சமூக ரீதியாக உருவாக்கப்படுகின்றது”
L5 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 26
KR
'.';
G
ଶ୍ରେ\
e
YLLLLJYYssLLSYYLLLJSEJLLLYJ
(knowledge is socially constructed) 6T6örg சிந்தனையை முன்வைத்தனர். இத்துறை யில் நடைபெற்ற ஆராய்ச்சிகள் காரணமாக சமூகவியலின் ஒரு முக்கிய துணை அறிவுத்துறையாக "அறிவின் சமூகவியல்” (sociology of knowledge) 66örp d56)6.5 Gbi உருவாயிற்று. இவ்விடயம் தனியாக ஆராயப்பட வேண்டியதொன்று.
மனிதன் உருவாகிய சமூக 9ugbi,di dibih 5 Gbd5 (g) (social instinct) தகவல்களே காரணமாக அமைந்தன என்ற ஒரு கருத்தும் உண்டு மனிதர்களின் மூளையானது அதி உயர்ந்த கணனியைக் கொண்டிருக்கின்றது என்றும் அளவிட முடியாத ஞாபகசக்தி அதற்குத் துணையாக உள்ளதென்றும் கருதப்படுகின்றது. மனித உடலில் காணப்படும் மிகவும் ஆச்சரியத்திற்குரிய, காட்சித்தன்மையற்ற விடயம் (Mind) ஆகும். மனிதர்கள் மூளையினதும் உதவியுடன் புவியில் உள்ள ஏனைய உயிரினங்களை விட மிக மிக உயர்தரமான வாழ்க்கையை வாழ முடியும். இவற்றைக் கொண்டு மனிதன் தகவல்களைக் கிரகித்துக் கொள்கின்றான். அத்தகவல்களை அறிவாக மாற்றுவதற்கு அவன் தருக் கவியலை பயன்படுத்துகின்றான். அறிவு கிரகிக்கப்படுகின்றது. அத்துடன் உள் ளுணர்வு (Intution) இணைக்கப்படுகின்றது. Intution பிரயோகிக்கப்படுகின்றது. இவற்றினுாடாக மனிதர்கள் பரந்த பார்வையை (vision) விருத்தி செய்து கொள்கின்றான். எதிர்காலம் பற்றிய நோக்கினையும் அவர்கள் உருவாக்கிக் கொள்கின்றனர். அதன் பின்னர் அவர்கள் தமக்கென வாழ்க்கைப் பெறுமானங்களையும் உருவாக்கிக் கொள் கின்றனர். மனித நடத்தைகளுக்கான சில விதிமுறைகளை (Code) ஏற்படுத்தி சமூகம் பற்றிய ஒரு சிந்தனையையும் உரு வாக்குகின்றனர். இதனால் தனியாளும் சமூகமும் நன்மையடைய முடிகின்றது. சமூக விருத்தி பற்றிய இத்தகைய மனித செயற்பாட்டையும் சிந்தனையையும் தகவல்
YYsesLLYYLLLELLLAJJJ

LLLLLYYLL LLLLJAJsSLLLzLLLLL
தொழில் நுட்பம் துரிதப்படுத்தி வருகிறது. சமூக உறுப்பினர்கள் பலரின் கூட்டு முயற்சியின் விளைவாகவே இத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பண்டைய வரலாற்றில் மக்கள் ஒன்று கூடித் தகவல்களைப் பரிமாறி, கூட்டாக உருவாக்கிய அறிவுத்தொகுதியைக் கொண்டு தீர்மானங்கள் மேற்கொண்டனர். மக்களின் ஒழுக்காற்றலை மேம்படுத்தினர். அவர் களுக்கு கல்வி அறிவை வழங்கினர். தமது அன்றாட பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள உதவினர். இத்தகைய சமுதாயக் குழுக்கள் கிரேக்க நாட்டில் AgoraS என்றும் பண்டைய ரோமாபுரியில் communSS என்றும் இந்தியாவில் பஞ்சாயத்துக்கள் என்றும் அழைக்கப் பட்டமைக்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு. இத்தகைய சமுதாய ஏற்பாடுகள் வெற்றி கரமாக இயங்கக் காரணம் பல்வேறு மூலாதாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றமையாகும். இச்சமுதாயக் கூட்டங்களில் ஏராளமானவர்கள் பங்கு கொண்டு தகவல் பரிமாற்றங்களின் பயன்களை அடைந்தனர். இவ்வேற்பாட்டின் ஒரு முக்கிய குறைபாடு இது ஒரு சிறு சமூகக் குழுவையோ அல்லது ஒரு சிறு கிராமத்தையோ மையமாகக் கொண்ட மைந்தமைதான்.
அண்மைக் காலங்களில் தொழில் நுட்பத்துறையில் இதுவரை காலமும் இல்லாத அதிக அளவிலான நினைத்துப்பார்க்க முடியாத பல வளர்ச்சிகள் ஏற்பட்டமையால் உலகெங்கும் வாழும் சகல மக்களையும் ஒரு வலையமைப்பினுTடாக (Network) ஒன் றிணைத்து, கிராமமட்டத்திலான முன் குறிப்பிட்ட செயற்பாட்டை ‘பூகோள கிராம மட்டத்திற்கு” இட்டுச் செல்ல (UPt9. கின்றது. தகவல் தொழிநுட்பம் தான் இத்தகைய வரப்பிரசாதத்தை வழங்கி யுள்ளது. இன்றைய யுகம் "தகவல் யுகம்” என்றும் இன்றைய சமூகம் தகவல் சமூகம்” என்றும் வர்ணிக்கப்படுகின்றது. தகவல் நெடுஞ்சாலைகளினூடாக அனைத்து
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2008

Page 27
உலகமக்களும் தொடர்புபடுத்தப்பட் டுள்ளனர். இந் நெடுஞ்சாலைகளினூடாக ஏராளமான தகவல்களும், தரவுகளும் உலகின் சகல பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஒவ்வொரு குடிமகனும் உலகளாவிய ரீதியில் உருவாக்கப்படும் தகவல் திரட்டை நாடிப் பெற்றுக்கொள்ள முடியும். எண்ணற்ற மூலாதாரங்களிலிருந்து அவன் அறிவைத் திரட்டிக் கொள்ள முடியும். ஒவ்வொரு பொது மகனும் இணையத்தி னுாடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் மருத்துவர் போன்ற சகல சிறப்புத் தேர்ச்சிநிபுணருடனும் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றக் கொள்ள முடியும். நோயாளி, மற்றும் மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் மருத்து வருக்கு அனுப்பி வைக்க முடியும். ஆசியநாடுகளில் வர்த்தகம் செய்வதற்கான உத்திகள் பற்றிய சிங்கப்பூர் பேராசிரியர் ஒருவரின் விரிவுரையை உலகெங்கும் உள்ள வணிகவியல் பள்ளி மாணவர் தமது இருப்பிடங்களிலிருந்தே கேட்டுப்பயனடைய முடியும்.
தகவல்கள் துரிதமாக உருவாக்கப்பட்டு உலகெங்கும் பரப்பப்படுவதால் உலகளாவிய மட்டத்தில் சமூக வளர்ச்சி ஒட்டுமொத்தமாக ஏற்பட்டு வருகின்றது. “அன்னை பூமியின் ஒரே குடும்பம்” என்ற நிலைக்கு உலகம் தள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய மகிழ்ச்சிகரமான, செழுமைமிக்க, ஆரோக்கிய மான, ஆக்கத்திறனும், அறிவாற்றலும் மிக்க குடும்பம் தோன்றுவதற்கு அண்மைக்காலத் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியே காரணமாகும்.
u666 60) Lu சமூகங்கள் ઈoા னோபாயத்துக்குப் போராட வேண்டியிருந்தது. பணச் சக்தியைக் கொண்டு பசி, பிணி, இயற்கை அழிவு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விஞ்ஞானம், தொழில் நுட்பம் என்பவற்றின் வளர்ச்சி மனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்தைத் துரிதப் படுத்தியது. மனிதன் முன்னேற முன்னேற TASJLLYYeeSLY0SLJJLLeLLJY
தமிழமுதம்
 

அவனுடைய பொருள் சார்ந்த தேவைகளும் அதிகரித்தன. அத்தேவைகளை நிறைவு செய்ய கைத்தொழில் புரட்சி உதவியது. இப்புரட்சி புதிய செல்வத்தை உருவாக்கியது. பொருள் சார்ந்த தேவைகள் நிறை இ வேற்றப்பட்டதும் சமூகம் கலை, பண்பாடு : என்பவற்றை உள்ளடக்கிய அறிவாற்றல் வளர்ச்சியை நாடியது. விண்வெளி ஆராய்ச்சியும் இவற்றில் ஒன்று. இப்பாதையில் இ மனிதன் புதிய புதிய ஆய்வுப்பரப்புகளைக் இ கண்டறிகின்றான். சுயவெளிப்பாடு, சுயவிருத்தி என்பவற்றுக்கான மார்க்கங்களை கண்டறியும் A மனித முயற்சியின் ஒரு விளைவான தகவல் x தொழில்நுட்பம் அவனுக்குத் தேவையான தகவல்களையும், அறிவுக்கான மூலா தாரங்களையும் வழங்கி அவனது சுய விருத்திக்கு உதவுகின்றது.
தகவல் தொழிநுட்பமானது ஒரு புதிய பெருமளவிலான கைத்தொழில் விருத்திக்கு வழிவகுத்துள்ளது. பொருளுற்பத்தி, வினைத் திறன், கைத்தொழில் செயற்பாட்டின் நம்பகத்தன்மை என்பவற்றை மேம்படுத்த தகவல் தொழில் நுட்பம் உதவுகின்றது.
சமூகத்தின் பயன்பாட்டுக்கான செல்வத்தின் இ அதிகரிப்புக்கு உதவுகின்றது.
ở pab வாழ்க்கையின் சகல *
அம்சங்களிலும் தகவல் தொழில்நுட்பம் புதிய கருத்தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. தொழில் துறையில் விவசாயம், கைத்தொழில் என்னும் இரு பெரும் துறைகளுக்கு அப்பால் சேவைத்துறை மேலும் விரிவுபடுத்தப்பட்டு உழைப்பினரில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டுவரும் தனித்துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை உருவாகி வருகின்றது. புதிய வேலை வாய்ப்புக்கள் இத்துறையிலேயே உருவாகி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பெறப்படும் உயர்ந்த தேர்ச்சி இளைஞர்களை சர்வதேச தொழிற்சந்தைக்கு இட்டுச் செல்கின்றது. இவர்கள் தனி வகுப்பாகவே உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. Newbies என அழைக்கப்படும் இப்புதிய
:
s
&
FeSO535ge)SSg2«sÈrQaeğXG3FSO53ege)SS5*
17 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 28
LLLYJ LLLLSLYzLLLLSsLJJ முயற்சியாளர்கள் அறிவு மைய கைத்தொழில் நிலையங்களால் பெரிதும் வேண்டப் படுவதனால் வளர்முக நாடுகளிலிருந்து இவர்கள் பெருமளவில் வெளியேறி வருவதும் குறிப்பிடத்தக்கது. பொதுவுடமை நாடான சீனாவிலிருந்து வெளி நாடுகளுக்குக் கல்வி பயிலச் செல்வோரில் 70 சதவீதமானவர்கள் தாய்நாடு திரும்புவதில்லை.
வளர்முக நாடுகள் அவதானமாக இல்லையாயின் புதிய தகவல் தொழில் நுட்பங்களைக் கற்ற இளைஞர்களை ஆசிய வளர்முக சமூகங்கள் இழந்துவிடக்கூடும். மேலைநாட்டு சம்பள தராதரங்களுக்கு ஏற்ப இவர்களுக்காக சம்பளத் திட்டங்களில் திருத்தங்களைச் செய்ய முற்படும் போது வளர்முக நாடுகளின் சம்பளத்திட்டங்களில் பெரிய அளவிலான திரிபுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்தகைய எதிர்மறையான அம்சங்களைக் கருத்திற் கொண்டு சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் இளைஞர் மத்தியில் சுயலாப உணர்வுகளுக்கு எதிரான சமுதாய உணர்வுகளை (Community betore selt) 66Tf d5 (65ò Qp6opulaò é56ò6ì ஏற்பாட்டின் மாற்றங்களைச் செய்து வருகின்றன. இவ்வாறு இளைஞர்களை 'சுதேசமயப்படுத்தும்’ திட்டங்களும் இன்று தேவைப்படுகின்றன.
இந்திய நாட்டின் கொள்கை வகுப்போர் ஐக்கிய அமெரிக்காவுக்குத் தாம் இழந்த இந்திய இளைஞர்களின் உயர்ந்த வருமானங்கள் மீது விசேட வரி விதிக்கப்பட்டு அவ்வரிப்பணம் முழுவதும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படல் வேண்டும் எனக் கோருகின்றனர். புதிய தகவல் தொழில் நுட்ப அறிவின் சமூகப்பயன்கள் மேலைநாடுகளைச் சென்றடையும் நிலை ஒரு எதிர்மறை விளைவாகும்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு சமூகப்பயன் உயர்கல்வி வாய்ப்புக்களுடன் தொடர்புடையதாகும். உயர் கல்வி வய தெல்லையில் உள்ள (உதாரணம்: 18-23) இந்திய இளைஞர்களில் 7 சதவீத
LLLLLYYLeeLL0LLS ELLLJY
தமிழமுதம்

eeLYYLLLLYYLLLLLLLASLLAJ LLYYc
மானவர்களும் இலங்கையில் 2 சதவீத மானவர்களுமே உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறுகின்றனர். மரபுவழியான பல்கலைக் கழகக் கல்வியை பெரிய அளவில் விரிவு செய்யும் நிலையில் இந்நாடுகள் இல்லை.
இலங்கையில் அனுமதித் தகுதி களைப் பெறும் 90,000 க.பொ.த உ/நி மாணவர்களில் தற்போது 14,500 பேரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்ற னர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தொகையை 20,000மாக அதிகரிக்க முடியும். எஞ்சிய 70000-100000 மாணவர் களுக்கான உயர் கல்வி வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான ஆற்றல் தகவல் தொழில்நுட்பத்திற்கு உண்டு. திறந்த பல்கலைக்கழகங்களும் தகவல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இணைய பல்கலைக்கழகங்களுமே (Virtual Universities) இவ்வுயர் கல்வி வாய்ப்புக்களின் விரிவாக்கத்தில் முக்கிய பங்களிப்பினைச் செய்ய முடியும். இணையத்தினுாடாக மாணவராகப் பதிவு செய்து அதனுாடாக பாடங்களைக் கற்று பரீட்சைக்கு அமரும் வாய்ப்புக்களைத் தரும் இணையப் பல்கலைக்கழகம் (மெய்நிகர் பல்கலைக் கழகம் என்றும் அழைக்கப்படும்) பற்றித் தனியாக விளங்கப்படல் வேண்டும்.
உயர் கல்வி பயிலும் மாணவர்கள் நூல்நிலையத்தில் மட்டுமின்றி இணையத் தளங்களினூடாகத் தகவல் தேட்டத்தைச் செய்ய முடியும் என்பது தற்போது பழங்கதை ஆகிவருகிறது. இதற்கு அப்பால் இன்றைய பேராசிரியர்கள் தமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எப்பல்கலைக்கழக மாணவருக்கும் 6mojбогJuЈПфрећđngu vidio conferencing முறை உயர் கல்வித் தராதரங்களை மேம்படுத்தக் கூடியது. மேலும் Broad Band Media முறை மூலமாக இவ்விரிவுரைகளைச் சேமித்து பிறிதொரு வசதியான நேரத்தில் அதனை மாணவர்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக "ஆசிய நாடுகளில் எவ்வாறு
LLYLLJJJLLLYYskLSYLLSLs
8
è
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 29
வர்த்தகம் செய்யலாம்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆற்றும் விரிவுரைகளை சகலநாட்டு வர்த்தவியல் பள்ளி மாணவர்களும் கேட்டுப்பயனடையலாம். தகவல் தொழில் நுட்பமானது முழு உலகையும் தனியொரு பல்கலைக்கழக வளாகமாக்கி வருகின்றது. தனியொரு வகுப்பறையாக்கி வருகின்றது. ஆயினும் இலங்கை போன்ற பின் தங்கிய 3 நாடுகள் இப்பயன்களை இந்நூற்றாண்டில் பெற்றுவிட முடியுமா? என்பது ஒரு பிரதான கேள்வி. தகவல் தொழில் நுட்பம் ஒருபுறம் வாய்ப்புக்களைத் தருகிறது. மறுபுறம் சில N சவால்களையும் (பயமுறுத்தல்) கொண்
டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அறிவுடையவர் கள், அவ்வறிவு அற்றவர்கள் என்ற புதிய சமூகப்பிரிவுகளும், வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்ற பிரிவுகளுக்குப் பதிலாக அறிவார்ந்த நாடுகள், அறியாமையால் பீடிக்கப்பட்ட நாடுகள் என்ற புதிய வகைப்பாடுகள் தோன்ற தகவல் தொழில்நுட்பம் வழிவகுக்கும் சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன. நாடுகளிடையேயும் * 5765GIbđ; (3)6i GibLô (intra country) இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு வருவது சமூக மேம்பாட்டுக்கு உகந்ததல்ல.
மனித வாழ்க்கையில் தகவல் தொழில்நுட்பம் ஏற்படுத்திவரும் வேறு சில மாற்றங்கள் :
கல்வியையும் பொழுதுபோக்கு வசதி களையும் ஒருங்கே வழங்கும் இணையம், шGö9пLđБLö, digital vidio,.3d graphics என்பன கடைத்தெருவிலும் சந்தைத் தொகுதிகளிலும் பல மணி நேரம் அலைந்து திரியாது வீட்டிலிருந்தே பொருட்களை 665TGiro160Ta 6d fig565 Chome shopping) வங்கிப்பணிகளை முடித்தல் (Telebanking)
வேலைகளுக்காக அலுவலகம் செல்லத் தேவையில்லாத நிலை- அதாவது வீட்டிலிருந்தே அலுவலகப்பணி செய்தல
 

(small office home office), 35(Tdigitab6O)6m uuj65u(655 Tg5 916) Goiásgir (paperless of
fice), 9.00-5.00 மணிவரை வேலை என்ற நிலைமையில் மாற்றம் மகாநாடுகளில்
நேரடியாக சமூகமளிக்காது பங்குகொள்ளல்
(vidio conference) off figБćБ ш6odilab6oоп செய்ய (e-commerce) வசதிகள் கிராமப்புறங்களில் மாவட்டத்தலைநகருக்குச் செல்லாது ஆவணங்களைப் பெறுதல், வரிகளைச் செலுத்துதல், மக்கள் வாழும் பட்டிதொட்டிகளிலெல்லாம் “தகவல் a56ODLa56” (Infokiosks).
ஒரு புறம் தகவல் தொழில்நுட்பப் புரட்சி புவியியல் மற்றும் அரசியல் எல்லைகளை உடைத்தெறிந்து புதிய இணையத்தள சமூகத்தை, பூகோள கிராமத்தை உரு வாக்கியுள்ள அதே வேளையில் சுதேச மொழிகளும் கலாசாரங்களும் வாழ்க்கைப் பெறுமானங்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளா கியுள்ளன. தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்பு, அந்தரங்கம், என்பனவும் அச்சுறுத்தப்படு கின்றது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாடுகளிடையே நடைபெறும் பல்வேறு வகையான சட்ட விரோதத் தொழில்களுக்கு (பணத்தை தீய வழிகளில் பயன்படுத்தல், பாலியல் மற்றும் போதை மருந்து வர்த்தகம், ஆட்கடத்தல், போன்றன.) தகவல் பரிமாற்ற வசதிகளும் வாய்ப்புக்களும் கிட்டியுள்ளன. உலகளாவிய ரீதியில் தாராளமயமாக்கப்பட்டுள்ள நிதிமாற்றங்கள் வரி ஏய்ப்பையும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சட்ட விரோத நடவடிக்கைகளை இயை பாக்கம் செய்யவும் உதவுகின்றன. தகவல் தொழிநுட்ப புரட்சி உட்பட உலக மயமாக்கத்தின் தீய விளைவுகள் காரணமாக உலகமயமாக்கம் நியாயமானதாகவும் (fair) யாவருக்கும் முறையான வாய்ப்புக்களையும் வழங்கும் வகையில் திருத்தியமைக்கப்படல் வேண்டும் என்றம் கருத்து வலுப்பெற்று வருகின்றது
TIDSMEDHISIXgčGEGENDISSEPSENSIS
19
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 30
s
2 O O O
வாழககைககு ஏ 冢”身
“எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்” என
மதுரை தமிழ்நாகனார் என்பவரால் போற்றப்படும் திருக்குறள்வையத்துள்வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிவகைகளைக் கூறும் பொது மறையாகும். வள்ளுவர் தொடாத பொருளில்லை; சிந்திக்காத விடயமில்லை. @TLDĝ5l வாழ்க்கைக்கு என்னென்னவெல்லாம் தேவையோ அவைபற்றிஅவர் கூறத் தவறவில்லை. அதேவேளை எவற்றை யெல்லாம் நாம் தவிர்த்து வாழவேண்டுமோ அவை பற்றியும் அழுத்திக் கூறுகின்றார்.
இந்தவகையில் வள்ளுவர் வாழ்க்கைக்கு ‘ஏமாப்புத் தரும் ஏழு விடயங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். 1330 குறள்களில் ஏழு குறள்களில் ஏமாப்பு’ என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளர். வாழ்க்கைக்கு"ஏமாப்புத்தரும் ஏழு குணங்கள்பற்றித்தமக்கே உரித்தானபாணியில் மிகச் சுருங்கிய சொற்களால் விமர்சித்துக் கூறுகின்றார்.
‘ஏமாப்பு' என்றால் என்ன? என்பதை முதலில் நோக்குவோம். ஏமம் என்பதற்கு மகிழ்ச்சி,பாதுகாப்பு, சேமநிதி எனப் பல கருத்துக்கள் உள. இதன்படி “ஏமாப்பு” என்பதுபாதுகாப்பு, ஆதாரம், வலிமை என்ற பொருளிலேயே வள்ளுவரால் பயன்படுத்தப் படுகின்றது. எனவே வாழ்க்கைக்கு ஆதாரமாயும், பாதுகாப்பாயும் இருக்கும் சில குறிப்பிட்ட பண்புகள் பற்றியே இங்கு வள்ளுவர் கூறுகின்றார் எனக்கொள்ளலாம்.
நடுவுநிலைமை பேணுதல், அடக்கமுடைமை உடையவனாய் இருத்தல், ஒருவன் பெற்ற கல்வி, சிற்றினம் சேராமை, நற்குணம் உடைமை என்ற ஐந்தும் எமது வாழ்விற்கு வலிமையையும் பாதுகாப்பினையும் தரும் என்பதை வலியுறுத்தவே இங்கு குறிப்பிட்ட குணங்களோடு மட்டும் ஏமாப்பு என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளர்.
இவற்றை ஒவ்வொன்றாய் நோக்குவோம். நடுவுநிலைமை பேணுதல் என்பது அரசன் s முதற்கொண்டு சாதாரண குடிமக்கள் வரை
gigasess.g5Segee
தமிழமுதம்

மாப்புத் தருவன
சி.து. இராஜேந்திரம் விரிவுரையாளர் கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.
கடைப்பிடிக்கவேண்டிய உயர்பண்பாகும். அரசன் ஒருவன் தானே நீதிபதியாக நின்று தீர்ப்பு வழங்குமிடத்து உறவினர், மற்றார், மாற்றார், எனப் இ பாகுபாடின்றி எது நியாயம் என அவன் மனதுக்குப் படுகின்றதோ அதை நிறைவேற்ற வேண்டும். குற்றவாளியார்? சுத்தவாளியார், என இனங்கண்டு குற்றம் செய்தவன் செல்வந்தனாக இருந்தாலும் சரி, வறியவனாக இருந்தாலும் சரி, தமக்கு வேண்டியவனாக இருந்தாலும் சரி, நீதி வழுவா நெறிமுறை நின்று தீர்ப்பு வழங்கவேண்டியது ஒரு நீதிபதியின் கடமையாகும். இவ்வாறு நியாயம், நீதி வழங்கவேண்டிய சந்தர்ப்பங்கள் எமது சாதாரண வாழ்க்கையிலும்கூட ஏற்படலாம். சிறுபிள்ளைகள் விளையாடும்போதுகூட ஏற்படலாம். அச்சந்தர்ப்பங் களிலெல்லாம் நீதிவழுவாது நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே வள்ளுவப் பெருந்தகை
"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்புடைத்து” என்றார்.
அதாவது ஒருவன் தேடிவைத்த செல்வமானது அவனுக்கு மட்டுமன்றி அவனில்லாக் காலத்தில் அவனது சந்ததியினருக்கும் பயன்படவேண்டும். அவ்வாறு அவனது பிற்காலத்து சந்ததியினரும் அவனது செல்வத்தைப்பயன்படுத்தவேண்டுமாயின் அவன் எப்போழுதும் நடுவுநிலைமையில் இருந்து சிறிதேனும் தவறக் கூடாது என்கிறார். அதாவது எவரும் பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. இதனை வாழ்க்கைப் பண்பாகக் கொள்பவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் நடுவுநிலைமைபேணுதலாகிய அறமே ஒருவனுக்குப்
பாதுகாப்பைக் கொடுக்கும்.
அடுத்து எமது வாழ்விற்கு ஏமாப்புத் தருவதாக வள்ளுவர் குறிப்பிடுவது அடக்கமுடைமை என்னும் ? அருங்குணமாகும். நடுவுநிலைமைக்கெனத் தனியதிகாரம் வகுத் திட்ட
O கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 31
அடக்கமுடைமை என்னும் குணம் பற்றியும் ஒரு தனியதிகாரத்தில் கூறிச்செல்கிறார். வள்ளுவர் மெய்யடக்கம், நாவடக்கம், மனவடக்கம் என்ற மூன்று அடக்கங்கள் பற்றிக் கூறுகின்றார். இவற்றுள் அவள் முதலில் கூறுவது மெய்யடக்கம் பற்றியாகும். மெய்யடக்கம் வந்துவிட்டால் ஏனைய இரண்டும் தாமாகவே வந்து விடும் என அவர் எண்ணியிருக்கக்கூடும். அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் அதாவது செல்வம் உயிர்க்கு இல்லையென்றே கூறுதல் வேண்டும். மானிட வாழ்வில் பல தொல்லைகளுக்கும் காரணமாக அமைவது அடக்கமின்மையே ஆகும். நாம் நோய் வாய்ப்பட்டு அல்லலுறவும், பல குடும்பப் பிரச்சினைகட்கு உள்ளாகவும் சண்டை சச்சரவுகள் ஏற்படவும் காரணமாக அமைவது எம்மிடையே காணப்படும் அடக்கமில்லாத் தன்மையேயாகும். எமக்கு நாவடக்கம் தேவைதான். மன அடக்கம் தேவைதான். இவற்றிற்கு மேலாக மெய்யடக்கம் அவசியமாகும்.
“ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து' என்கிறார் வள்ளுவர்.
இங்குமெய்யடக்கம் எமக்கு ஏமாப்பினைத்தரும் என்கிறார். வாழ்க்கைக்கு வலிமையைத் தருவது மெய்யடக்கம். இதனை மிகப் பொருத்தமான உவமை கொண்டுவிளக்குவதை அவதானியுங்கள். ஓர் ஆமையானது வெளிச்சக்திகளால் தனக்கு ஆபத்து ஏற்படும் போது தனது உறுப்புகளையெல்லாம் தனது ஒட்டுக்குள்மறைத்து தனக்குப்பாதுகாப்புத் தேடிக்கொள்கின்றதல்லவா? அதுபோல மனித வாழ்க்கையில் எமது அடக்கத்திற்குப்புறச்சக்திகளால் துன்பம் வரலாம். கூடாதவற்றைக் கண்டு மனம் பேதலித்து இச்சைப்படலாம். கேட்கக்கூடாதவற்றைக் கேட்டு மகிழ முயற்சிக்கலாம். புற அழகுகளால் துன்பப்பட்டு மனம் பேதலித்து பிழையான வழிகளில் செல்ல முற்படலாம். எம்மைத் துன்பத்துள் இட்டுச் செல்லக்கூடிய போதைப் பொருளுக்கு அடிமையாக எத்தனிக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் எல்லாம்நாம் ஓர் ஆமையின் செய்கையைநினைவில் நிறுத்திக்கொள்ளல் வேண்டும். அதாவது ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லமை பெற்று விட்டால் அது எமக்குப்பலபிறப்புக்களிலும் காப்பாகும் சிறப்பினை உடையது என்பதே வள்ளுவர் எமக்குப் புகட்டும் பாடமாகும்.
 

eLYAYLSsLY0LLLLLLYYseeeLeYYesY
நடுவுநிலைமை, அடக்கமுடைமைபோல் எமக்கு ஏமாப்புத் தருவது கல்வியுடைமையாகும். கல்விஏன் வாழ்விற்கு வலிமை தருகின்றது? எமது துன்பத்திற்கெல்லாம் காரணமாக இருப்பது அறியாமையே. அறியாமை என்னும் இருளைப் போக்கி அறிவென்னும் ஒளியைத் தருவது கல்வி. இளமையிற் பெறும் கல்வியே சாலவும் சிறந்தது. அதுவே வாழ்வுக்கு உறுதி பயப்பது. வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாது பல்வேறு திறன்களையும் கல்வி மூலம் பெறவேண்டும். நாம் பெறும் கல்வி பிற்காலத்தில் எந்தத் தொழிலையும் செம்மையாகச் செய்வதற்கு உதவுதல் வேண்டும். பிறருக்காக வாழும் மனப்பாங்கினையும் மனப்பழக்கத்தினையும் விருத்திசெய்யக்கூடிய கல்வியாக அது அமையவேண்டும். எனவேதான் கல்வியின் சிறப்பினை வலியுறுத்த முனைந்த வள்ளுவனாள் கல்விக்கென தனியதிகாரம் வகுத்து கூறுகையில்
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ என்கிறார்.
நாம் பெற்றக் கொண்ட கல்வி இவ்வுலக வாழ்க்கையை நன்கு வாழ்வதற்கு அவசியமான தென்றுதான் நாம் சாதாரணமாக நினைப்பதுண்டு. இல்லை. அது இவ்வுலக வாழ்விற்கு மட்டுமன்றி ‘எழுமைக்கும் ஏமாப்புடைத்து’ என்கிறார். கல்வியானது இம்மைக்கு மட்டுமன்றிஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையதாகும். எனவேதான் ஒருவனுக்கு அழிவில்லாத செல்வமாகத் திகழ்வது கல்வியாகும். ஏனைய செல்வங்களெல்லாம் கல்வியைப்போல் சிறந்தவையல்ல. எனவேதான் கல்வியானது சந்தர்ப்பம் கிடைக்கும் போது பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிட்டோமாயின் பின்னர் வருந்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும். 'ஒருமைக்கண் தான் கற்ற கல்வி’ என்பதற்கு மனதை ஒருமைப்படுத்திச் சுயமாகப் பெற்றுக்கொள்ளும்கல்விஎனப்பொருள்கொள்வாரும் உள். அதிலும் நிறைய அர்த்தம் உண்டு. இன்று இக்கருத்துமிகவும் பொருத்தமுடையதாகும். இன்று பிள்ளைகள் வகுப்பறைக் கற்றலோடு நின்று விடாது போட்டி காரணமாகவும் எமது பரீட்சை முறைகள் காரணமாகவும் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் சென்று படிப்பதனால் தாம் சுயமாக இருந்து கற்கும் திறன் குறைந்தவர்களகக் காணப்படுகின்றார்கள். எவர் ஒருவர் மனதை ஒருமைப்படுத்தி சுயமாகக் கற்கின்றாரோ அவரே தொடர்ந்து உயர் படிப்புப்
際空系芝リ○○リ○○
21
፻፳፩
9.
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 32
gSETEKENEDIKSEENSTEIX
R?
به همیشه
படிக்கத் தகுதியுடையவராகின்றார் என்பது பல கல்வியியலாளர்களின் ஆய்வின் முடிவாகும்.
இதுவரை எமது வாழ்விற்கு ஏமாப்புடையதாகும் மூன்று விடயங்கள் பற்றிப் பார்த்தோம். நடுவுநிலைமை, அடக்கமுடைமை, கல்வியுடமை என்பவையே அவையாகும். இவற்றைவிட மற்றுமொரு பண்பினையும் ‘ஏமாப்புடைத்து' என வரிசைப்படுத்துகின்றார். அதுதான் சிற்றினம் சேராமை. சிற்றினம் சேராமை என்றால் என்ன? சிறிய இயல்புகளைக் கொண்டோரைச் சேராதிருத்தல் எனப் பொருள்படும். அறம் உணர்ந்து அதன்படி நடப்பவர்களையெல்லாம் பெரியார் என்போம். அறம் தவறி சிறுமை கொண்டு துன்மார்க்க வழியில் செல்வோரை சிற்றினத்தவர் எனலாம். எவ்வளவு நல்லவர்களாக நாம் இருந்தாலும் சிற்றினத்தவரின் கூட்டு எம்மை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றுவிடும் என்கிறார் வள்ளுவர். பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சிஒதுக்குதலாகும். மன நலத்தைவிட இனநலம் சிறந்ததென்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அடுத்தடுத்துஇரண்டு குறட்பாக்களில் அவர் இதனை வலியுறுத்திச் சொல்கின்றார்.
“மனநலம் நன்கு உடையவராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்புடைத்து'
மனநலமானது ஒருவருக்கு உறுதியைத் தந்தாலும் அதைவிட சான்றோர்களுக்கு
இனநலமானது அதாவது நல்லவர்களோடு கூட்டுச்
சேர்தலாவதுமிகுந்த பாதுகாப்பைத் தரும். இராமன் பக்கம் சேர்ந்த விபீடணன்நன்மை பெற்றான். அவன் அதர்மத்தின் பக்கத்திலிருந்து தர்மத்தின் பக்கம் சாய்ந்தான். ஈற்றில் நன்மை பெற்றான். அதர்மத்தின் பக்கம் சார்ந்த நல்லவனான, கொடையாளியான கள்னனுக்கு என்ன நடந்தது? கெளரவர்களோடு ஈற்றில் அவனும் அழியவேண்டியதுர்ப்பாக்கியநிலை ஏற்பட்டது. அதுபோல் இன்றைய நாகரிக வாழ்வில் திக்குத் திசை தெரியாது தவறான பாதையில் போகக்கூடிய சந்தர்ப்பம் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் ஏற்படும் போதெல்லாம் அவர்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் விடுக்கும் செய்தியாகும். இதனையே 'மன நலத்தின் ஆகும் மறுமை மற்றதும் இனநலத்தின் ஏமாப்புடைத்து’ என்கிறாள் வள்ளுவர்.
リEa@る。傘リ@ぶ@る
தமிழமுதம்
リ
2

மனநலத்தால் ஏற்படும் மறுமை இன்பத்திற்கு மேலும் சிறப்பினைத் தருவது இனநலமாகும். இவ்வாறு இனநலத்தையெல்லாம் புறக்கணித்து குணம் இல்லாதவனாய் ஒருவன் ஒழுக முற்படுவானாயின் அது அவனது பகைவனுக்குத்தான் ஏமாப்பினைத் தரும்.
அடுத்து குணமுடைமையின் சிறப்பினை,
“குணன் இலனாய் குற்றம் பல ஆயின் மாற்றார்க்கு இனன் இலனாம் ஏமாப்புடைத்து
என்ற குறள் மூலம் விளக்குகின்றார் வள்ளுவர். அதாவதுநற்குணம் இல்லாதவனுக்குத்துணையும் இருக்காது, அவனோடு ஒட்டியுறவாடியவர்கள் 2 எல்லாம் அவன் துர்க்குணம் கண்டு ஓடியொழிந்து விடுவார்கள். அவ்வமயம் அவன் நாதியற்றவனாகி தனிமைப்படுத்தப்பட்டு விடுவான். இந்நிலையில் அவனுடைய பகைவர்களுக்கே அது k சாதகமாகிவிடும். இது அரசியல்பற்றிக் கூறுகையில் வள்ளுவரால் கூறப்பட்டாலும் கூட எவருக்கும் பொருந்தும். நற்குணமுடைமை எமக்கு ஏமாப்புத் தரும். தீக்குணம் எம்மைப் பலவீனர்களாக்கிவிடும்.
இதுவரை பார்த்ததிலிருந்து நடுவுநிலைமை, அடக்கமுடைமை, கல்வியுடைமை, சிற்றினம் சேராமை, குணமுடைமை என்பன எமது இவ்வுலக 9 வாழ்விற்கு மட்டுமன்றிமறு உலக வாழ்விற்கும் கூட ஏமாப்புத் தருவன என்பது புலனாகும். மீண்டும் குறட்பாக்களை ஒருமுறை நோக்கினால் இது தெளிவாகும்.
1). "செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி {
எச்சத்திற்கு ஏமாப்புடைத்து' 2). 'ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் 8 ° ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து' 依 3).ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து 4) மனநலம்நன்கு உடையவராயினும்சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்புடைத்து 5). மனநலத்தின் ஆகும் மறுமை மற்றதும்
இனநலத்தின் ஏமாப்புடைத்து 6),குணன் இலனாய்குற்றம்பல ஆயின்மாற்றார்க்கு
இனன்இலனாம் ஏமாப்புடைத்து.
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 33


Page 34


Page 35
g(శ్రీశస్త్రచైత్రాలిgg(ప్లోతైశస్త్ర
ஆழ்வா பக்திய
வைணவ சம்பிரதாயத்தின்படி அம் மதத்தைச் சிறப்பித்தவர்களாகக் கருதப்படும் பெரியோர்கள் ஆழ்வார்கள் என்றும் ஆசாரியர் என்றும் இருவகைப்படுவர். ஆழ்வார்கள் என்ப தற்கே “இறைவன் குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர்” என்பது பொருள். இவர்களை அவதார புருஷர்கள் எனக் கருதி வழிபடுவர். ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களின்றும் தமிழ் நடையின் போக்கைக் கொண்டும் அவர்களது காலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆழ்வார்கள் பன்னி ருவர் என்பர். இவர்கள் முதல் மூன்று ஆழ்வார் களான பேயாழ்வார். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மூவரும் காரைக்காலம்மையார் காலத்தவர் என்பர். அதாவது களப்பிரர் காலத் தின் பிற்பகுதியில் இவர்கள் வாழ்ந்தனர் என அறிஞர் - குறிப்பிடுவர். ஏனையோர்களது காலம் கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டிற் குள் இருத்தல் கூடும் எனவும் கருதுவர்.
முதன் மூன்று ஆழ்வார்களையும் ஞான விளக்கு ஏற்றிய மூவர் எனச் சிறப்பித்துப் பேசுவர். இம்மூன்று ஆழ்வார்களும் பாடிய முதலாம், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகளின் பாசுரங்களில், திருமாலினது திருக்கோலங்களின் அழகு, அவன் கண்ணனாகிச் செய்த லீலைகள், அவனது வீரதீரச் செயல்கள், அவனது முதன்மை அவனுறையும் ஆலயங்கள் முதலி யவை எடுத்தியம்பப்படுகின்றன. இவர்களது பாசுரங்களில் திருமாலின் முதன்மை, தனித்து வமாகப் பேசப்பட்ட போதும் சிவனையும் திருமாலையும் ஒன்றாகக் காண்கின்ற சமரச முயற்சிகளும் காணப்படுவதை அவதானிக் கலாம். ஹரிஹர வழிபாடு இவர்களால் முதன்மைப் படுத்தப்பட்டது.
※
ஆழ்வார்கள் பூரீ நாராயணனது திருக்கோலக் காட்சியில் தம்மைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டார்கள். அவனது எழிலு ருவக் காட்சியைக் காண்பதே அவர்களது சங்கல்பமாக
விளங்கியது. 8執○○リる。リ芝Epリ、○○○リ至る。
தமிழமுதம் 4
为蕨
as

歴E琉@リ@忍リEsリ
ர்களின்
O QILI6)ID
கலாநிதி. வ. மகேஸ்வரன் முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை,
爵
பேராதனைப் பல்கலைக் கழகம்.
திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் திகழும் ெ அருக்கன் அணிநிறமும் கண்டேன் - 8.
செருக்கிளரும் 9. பொன்னாழி கண்டேன் புரிசங்கம்
கைக்கண்டேன் ே என்னாழி வண்ணன் பால் இன்று
என்ற பேயாழ்வாரது பாசுரமும்.
பச்சைமாமலைபோல் மேனி பவளவாய்
கமலச்செங்கண்
என்று தொடங்கும் தொண்டடிப் பொடியாழ்வாரின்
திருமாலைப் பாசுரமும் இ
மையார் கடலும் மணிவரையும் மாறாகிலும், கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட 8 மெய்யானை, மெய்யாமலையானைச் சங்கேந்தும் 2 கையானை, கைதொழா கையல்ல கண்டோமே
என்ற திருமங்கையாழ்வாரது திருமொழிப் பாசுரமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஆழ்வார்களது பக்தி அனுபவமானது புறக் கட்டுக்களைக் கடந்த சரணாகதித் தத்துவமாகக் காணப்படுகின்றது. இறை இ வனுக்கும் தமக்கும் இடையிலான உறவில் இ மரியாதை இடைவெளி என்ற பேச்சுக்கிடமின்றி இறைவனைத் தாம் எவ்வெவ் அணு இ பவங்களினூடாகத் தரிசிக்க முயன்றனரோ இ அதனையே ஒளிவுமறைவின்றி அனுபவித்தனர். புறச் சமயங்களான சமணமும் பெளத்தமும் இறைவனை அடைவதற்கான வழியாகத் இ துறவையே முதன்மைப்படுத்தின. இதனால் இ லெளகீகம் புறக்கணிக்கப்பட்ட ஒரு சூழலில் தி
劇委。起迎リ●ぶ@リ○○や
23 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 36
R
aw
.
ଦ୍ରୁ
A.
s
s
sous
L0LLLLLLLJJeLYar LLLSJJ
லெளகீகத்தினூடாகவும் இறைவனை அடைய முடியும் என்ற தத்துவத்தை வைதீக மதங்கள் முன்வைத்தன. அத்தத்துவத்தின் வெளிப்பாடாக வைதீக மதங்கள் இறைவனை உலகியலுடன் தொடர்புபடுத்திக் காணும் முறையினை அறிமுகப்படுத்தின. எமது அன்றாட வாழ்விற் காணும் © Ա5 அங்கத்தினனாக இறைவனைக் கருதமுடியும் என்ற முறைமை இங்கு முன்வைக்கப்பட்டது 6ԾՌՑ*@! நாயன்மார்கள் இறைவனை ஆண்டானாக, தந்தையாக, நண்பனாகக் கருதி அனுபவிக்கும் முறையினை முன்வைத்தனர். இந்த முறைக்கும் ஒருபடிமேலே சென்று தாம் உண்ணும் சோறு, மெல்லும் வெற்றிலை, வளர்க்கும்பிள்ளை மனதுள் பதிந்த காதலன் என்ற சகல படிகளிலும் இறைவனை அனுபவித்தனர் ஆழ்வார்கள். அவர்களது பார்வையில் மரியாதை இடைவெளியே இல்லை எனவே மனக்கிடைக்கைகளை எவ்வித ஒளிவு மறைவின்றி அவர்கள் வெளியிட்டனர்.
இருமாலை போல் எதிர்ந்த மல்லர் இருவர்
அங்கம் எதிர் செய் தாய தன் திருமலிந்து திகழ் மார்பு தேக்க வந்து என்
- அல்குலேறி ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை
- நெருடிக்கொண்டு இரு முலையும் முறைமுறையாய் ஏங்கி
இருந்துனாயே, என்று கண்ணனைத்தன் வளர்ப்பு மகனாகப் பெரியாழ்வார் அனுபவிக்கின்றார்.
தொழுது முப்போதுமுன் அடிவணங்கித்
தூமலர் தூவித் தொழுதேத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
பணி செய்து வாழப் பெறாவிடில் யான் அழுதழுது அலமந் தம்மா வழங்க
ஆற்றவு மஃதுனக் குறைக்குங் கண்டாய் உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து
ஊட்டமின்றித் துரந்தாலொக்குமே என்றும் மானிடர்க்கென்று வாழ்க்கைப்படின் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே என்றும் “மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றுாத மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என் கைத்தலம் பற்றக் கணக்கண்டேன் தோழிநான்” என்றும் பரந்தாமனைத் தலைவனாக வரித்துக்
ooooooooošSKooteè6
தமிழமுதம்

Ssssess
கொண்ட ஆண்டாள் தமது நாச்சியார்
திருமொழியிற் பாடினார்.
இராம சரிதத்தில் ஈடுபாடு கொண்ட குலசேகர ஆழ்வார் பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கேயருளி ஆராவன் பிளையவனோடருங்கானம்
அடைந்தவனே, சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே தாராளும் நீண்முடியென் தாசரதி தாலேலோ"
என்றும், மகாபாராதக் கண்ணன் மீது ஈடுபாடு கொண்டு கண்ணனைப் பெற்ற தாய் தேவகிபோலப் பாவனை செய்து
தண்ணந் தாமரைக் கண்ணனே! கண்ணா
தவந்ததெழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடி யாடி வந்தென்றன் மார்பில் மன்னிடப் பெற்றிலேனந்தோ
வண்ணச் செஞ்சிறு கைவிரலணைத்தும்
வாரிவாய் கொண்ட அடிசின் மிச்சில்,
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன்
என்னை என்செய்யப் பெற்றதெம்மோய
என்றும் பாடுவதனையும் அவதானிக்க முடிகின்றது.
மேற்கூறிய அனுபவங்கள் யாவும் ஆழ்வார்களுடைய மாசிலாப் பக்தியின் திரண்ட வெளிப்பாடுகளே எனலாம். இந்தப் பூமியிலே இறைவனது நாமத்தைத் துதித்தல், அவனது கோலக் காட்சியுட் திளைத்தல், அவனது திவ்விய தலங்களில் உறைதல் முதலியனவே கிடைத்தற்கரிய பெரும் பேறாகவும் ஆழ்வார்கள் கருதினர். குலசேகர ஆழ்வார், ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும்
யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே.
என இம்மை மறுமைப் பயன்களை மறுதலித்துத் திருவேங்கடச் சுனையில் மீனாய் பிறப்பதையே இன்பமாகக் கருதுகின்றார். திருவரங்கத்து அமுதனைக் காணும் பெரும்பேறு பெற்றதனால்
LLYYLSSSLLLLLLLJYseesSLTJSY
鹅
s
4 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 37
gčESSISTETTIDSSAMHEIDSEKSIČSRISKS
“இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருள்ளானே.”
என்று இந்திரலோகப் பேற்றைத் தொண்டரடிப் பொடியாழ்வார் மறுதலிக்கின்றார். திருப்பாணாழ்வார் தமது 'அமலன் ஆதிபிரான்’ பாசுரத்தில், இறைவனது அடியார்களது திருக்கூட்டத்தைக் காணுவதே சிறந்த பேறு என்கிறார், குலசேகர ஆழ்வார்.
தோட்டருந் திறல் தேனினைத் தென் னரங்கனை திருமாதுவாழ்
வாட்டமில்வன மாலை மார்பனை
வாழ்த்தி மால்கொள் சிந்தையராய்
ஆட்டமேவியலந் தழைத்தயர்
வெய்தும் மெய்யடியார்கள் தம்,
ஈட்டம் கண்டிடக் கூடுமேலது
காணும் கண்பயனாவதே
என்றும்
கொண்டால் வண்ணனைக் கோவலாய்
வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை அண்டர் கோனனியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள், மற்றொன்றினைக் காணவே
என்று அரங்கனின் காட்சியணுவத்தில் மூழ்குகின்ற அவர்,
"செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியோனே வேங்கடவா நின்கோயின்
வாசலில் அடியாரும் வானவரும் அரம்பயரும்
கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவழவாய் காண்பேனே"
என்றும் தமது பக்திமையை வெளிப்படுத்து கின்றார்.
திருமங்கையாழ்வார் பொதுவாகவே நாராயணன் எனும் நாமத்துள் ஆட்பட்டு இறைவனது கல்யாண குணங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டு
 

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் இ
பெருந்துயர் இடும்பையிற் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மொ டவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளலால் ܪ ܐ
உணர்வெனும் பெரும்பதந் தெரிந்து நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் pflymusools 66ögið psildið
என்று பாடுகின்றார். அத்துடன் திருமாலு றையும் பல ஆலயங்கள் மீது பல பாசுரங்களை யும் இவர் பாடியுள்ளார்.
இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நாராயணனே நிறைந்துள்ளான் எனக் காண்கிறார் நம்மாழ்வார்
நாம் அவன் இவன் உவன் அவன் இவன் உவன்
எவன் தாம் அவர் இவர் உவர், அது இது உது எது வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு
966) ஆம்- அவை ஆய் - அவை ஆய்கின்ற அவரே
என்று அத்துவதத் தோற்றத்தில் இறை வனைக் காண்கிறார், திருமங்கையாழ்வார்
மன்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தொழுந்த
திங்கள் தானாய் பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப்பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,
என்னும் பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் நின்ற எந்தை தளிர்புரையும் திருவடியென்தலை மேலவிவே
எனத் திருமங்கையாழ்வார் சகலவற்றிலும் பரந்தாமனைக் காண்கிறார்.
ஆழ்வார்கள் தமது பக்தியனுபவத்தை வெளிப்படுத்துவதற்கு அகத்திணை மரபையும் திறம்படக் கையாண்டனர். பரபக்தி நிலையில் நின்று இறைவனை அவர்கள் அனுபவித்த தனால் தமது அன்பு அனுபவங்கள் முதிர்ந்து சுவையாகும் வகையில் அகத்திணை மரபைத் திறம்படக் கையாண்டனர். இறைவனை அனுபவிக்கும் உணர்வில் மானிட இயல்பில் நின்று இறைவனைத் தலைவனாகவும் கிய தம்மை நாயகியாகவும்
SS
5 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 38
பாவனை பண்ணிப்பாடும் முறைமையே இதுவாகும். நாயக-நாயகி பாவம் என்னும் முறைமை சங்ககாலத்து அகத்திணை மரபின் வழிவந்தது. எனினும் பல்லவர் காலத்து அடியாரது அகத்திணை மரபு தெய்வீகக் காதல் மரபினைச் சிறப்பித்துப் பேசுகின்றது. இங்கு இறைவன் ஒருவனே தலைவன். மற்றைய அடியார்கள் யாவரும் (அவர்கள் ஆணாக * விருந்தாலும் பெண்ணாகவிருந்தாலும்)
2 நாயகிகள் எனவே, சைவ நாயன்மார்களும்
வைணவ ஆழ்வார்களும் இம்மரபிலே நின்று பல பாடல்களைப் பாடுவதனுTடாகத் தமது பக்தியனுபவத்தின் இன்னோர் பரிமாணத்தை வெளிப்படுத்தினர்.
இந்தவகையில் நம்மாழ்வாரது பாசுரங்கள் மிக உயர்ந்தவையாகக் காணப்படுகின்றன. அவரது திருவாய் மொழிக்கு எழுந்த உரைகள் அவரது பாவத்தினை மேலும் விளக்கமுறச் செய்தன. திருவாய் மொழியில் நாயகன் - நாயகி பாவம் பாடப்படும் போது பிருந்தாவனக் கோபிகை களோடு கண்ணன் நிகழ்த்திய லீலைகள் கவிதைப் பொருளாயின. திருவாய் மொழிக்கு மட்டுமன்றி ஆழ்வார்கள் Lu Gudb60dLULU அகத்தினை மரபுப் பாசுரங்கட்கு ஆயர்பாடிக் கண்ணனது பால்ய லீலைகளே ஆதாரமாயின.
திருமாலின் மேல் அடியார்களுக்கு உள்ள ஈடுபாடு பகவத் காமம் என்று சிறப்பிக்கப் பட்டுள்ளது. யோகம் போலப் போகமும் இறைவனை அடையும் வழி என்று வைணவம் கொண்டாடுகின்றது. நம்மாழ்வார் சடகோப நாயகியாக மாறித் திருவாய்மொழியில் அந்தாதி முறையில் ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார்.
திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், குலசேக ராழ்வார் என்போரும் நாயகன் - நாயகிபாவதிலே பாடியுள்ளனர். அரங்கத்தமுதனிலே ஆராக் காதல் கொண்ட தலைவியாகத் திருப் பாணாழ்வார் தம்மைப் பாவனை பண்ணி யுள்ளார். பெரியாழ்வார் தமது திருமொழியின் இறுதிப்பகுதியில் நாயக நாயகி பாவத்தைக் கையாண்டுள்ளார். இராமனைப் பிரிந்து ஏங்கும் சீதையாகவும், கண்ணுக்காக ஏங்கும் கோபிகைகளாகவும் பாசுரங்களைப் பாடியுள்ளார்.
 

リE、エリ芝
குலசேகர ஆழ்வாரைக் குலசேகர நாயகி என்று வைணவர்கள் சிறப்பித்துக் கூறுவர். பெருமாள் திருமொழியில் ஆறாம் ஏழாம் பத்தில் இவர் நாயகி நாயக பாவனையைக் கையாண்டுள்ளார். திருமங்கையாழ்வார், 'பராங்குச நாயகி என்று பேசப்படுபவர். தமது மனஎழுச்சியை வெளிப்படுத்தப் பெரிய சிறிய திருமடல் பிரபந்தங்களைப் பாடிநாயகன்-நாயகி பாவத்தினது உச்சத்தைத் தொட்டவராக அவர் கருதப்படுகின்றார். ஆண்டாள் பாடிய பாசுரங்கள் தனித்தன்மையுடையன. அவள் தான் நாயகி பாவனையில் பாடினாலும் இயல்பாகவே பெண்ணானமையினால் தனது LO 6ÖT எழுச்சிகளையும் அவசங்களையும் உள்ளதை உள்ளவாறே கூறும் வாய்ப்புக் கைவரப் பெற்றார். அதனால் ஆண்டாள் பாடிய நாயகன் நாயகி பாவம் சார்ந்த பாடல்கள் பக்தி இலக்கிய காலத்து அகத்திணை மரபின் கொடுமுடி என்று கூறலாம்.
ஆழ்வார்கள் தமது பாசுரங்களில் மகாவிஷ்ணுவினது பல்வேறு தோற்றப் பொலிவுகள், புராண இதிகாசக் கதைகள் கூறும் வீர தீரச் செயல்கள், லீலைகள் முதலாயின வெலாம் எடுத்துக் கூறியுள்ளனர். அதற்கும் மேலாக, திருமாலை மும்மூர்த்திகளுள்ளும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தும் பாடினர்.
"நீரேறு செஞ்சடை நீலகண்டனும்
நான்முகனும் முறையில்” சீரேறு வாசகஞ் செய்ய நின்ற
திருமால் என்றும்
ஒற்றை விடையனும் நான்முகனும்
உன்னையறியாப் பெருமையோனே
என்றும் பெரியாழ்வார் சிறப்பித்துக் கூறுகின்றார்.
திருமழிசையாழ்வாரோ.
“தாதுலவு கொன்றைமாலை துன்னு
செஞ்சடைச் சிவன் நீதியால் வணங்கும் பாத நின்மலா-”
எனப் பாடுகின்றார்: திருப்பாணாழ்வார் தமது அமலன் ஆதிபிரான் பாசுரத்தில்.
sLLSYYLLSSLLLLJJLsSJTT
6
s
i
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 39
துண்ட வெண்பிறையண் துயர் தீர்த்தவன்,
அஞ்சிறைய வண்டுவாழ் பொழில் சூழ் அரங்க நகர்
மேயவப்பன் அண்ட பகிரண்டத்தொடு மாநிலம் எழுமால்
வரை முற்றும் உண்ட கண்டங் கண்டரடியோனை உய்யக்
கொண்டதே"
எனப் பாடுகின்றார்.
திருமாலையும் சிவனையும் ஒன்றாக காண்கின்ற முறைமை காரைக் கால் அம்மையாரிலும், முதல்மூன்று ஆழ்வார்களிலும் ஆரம்பமானதை அறியமுடிகின்றது. பல்லவர் காலத்து ஆழ்வார்களும் இந்த மரபை பேணுகின்றனர்.
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம் புணர்த்தன் உந்தியோடாகத்து மன்னி புணர்த்த திருவாகித் தன் மயில்தான் சேர் புணர்ப்பன் பெரும்புணர்ப் பொங்கும்
புலனே
என்று திருவாய்மொழியால் நாம்மாழ்வார் சமரசம் பேசுகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்
தமது திருப்பள்ளி எழுச்சியில்,
இராவியர் மணி நெடுந் தேரொடு மிவரோ? இறையவர் பதினொரு விடையருமிவரோ? மருவிய மயிலின னறு முகனிவனோ?
என்று திருமாலை சூரியன், சிவன், முருகன் ஆகியோருடன் ஒப்பிடுவதைக் காணலாம். ஆண்டாள் திருமொழியில் சிவனை நாராயணனுக்கு மைத்துனன் எனக் கூறுகிறார். ஆனால் இவ்வாறான முறை நெடுநாள் நீடித்ததை அவதானிக்க முடியவில்லை. இவர்களே, திருமால் சிவனைவிடப் பெரிய தெய்வம் என்ற முறையிற் பாசுரங்களையும் பாடியதையும் அவதானிக்க முடிகின்றது.
மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்கள்
உற்ற போதன்றி நீங்கள்
ஒருவரென்றுணர மாட்டீர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அற்றமே லொன்றறின்மீர்
அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம் மேய்ந்த வெந்தை
கழனினை பணிமணிரே
எனத் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகின்றார். திருமழிசை ஆழ்வார் தமது நான்முகன் திருவந்தாதியில்
"ஆறு சடைக்கரந்தான் அண்டர் கோன்
தன்னோடு கூறுடையான் என்பதுவும் கொள்கைத்தே -
வேறொருவர் இல்லாமை நின்றானை எம்மானை.
எப்பொருட்கும் சொல்லானைச் சொன்னேன் தொகுத்து
என்றும் தமது எதிர்க்குரலை மிகவும் உரத்துக் கூறுகின்றார்.
திருமழிசையாழ்வார் அவைதீகமதங்களை எவ்வாறான கருத்து நிலையில் மதித்தாரோ அதுபோலவே வைதீக மதத்துச் சிவனையும் மதித்துள்ளமை தெரிய வருகின்றது.
அறியார் சமணன் அயர்ந்தார் பவுத்தர் சிறியார் சிவபட்டர் செப்பில் - வெறியாய மாயவனை மாலவனை மாதவனை
ஏத்தாதார் ஈனவரேயாதலால் இன்று.
என்று ஈனவர் நிலையில் பேசுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான முரண்நிலை பிற்காலம் வரை நீடித்தது. இதனை முரண்நிலை என்பதை விட ஆழ்வார்கள் தமது பரம்பொருளின் எல்லையில்லா அருள்மழையில் திளைத்து அவனது தனித்துவத்தை ே நிலைநாட்ட முயன்ற பக்திமையின் வெளிப்பாடேயெனலாம். பரபக்தியோகத்தையும் சரணாகதித் தத்துவத்தையும் பின்பற்றிய அவர்களால் அவனைத் தவிர வேறோர் தெய்வத்தைக் கற்பிக்க முடியாத சூழலில் திளைத்தனர், ஆழ்ந்தனர் என்பதே சரியானது. அதனால் அவர்கள் ஆழ்வார்களாயினர்.
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2008

Page 40
0ELLLLJYseeLLYYLS0YYJLJLLALJ
செந்தமிழ் மொழியின்
தமிழ்மொழியின் தனிமாண்புகள் பலப்பல. ‘சிந்தனைகள்’ எத்தனையெத்தனை நிலவு லகிலுள்ளனவோ அத்தனைக்கும் இடந் தந்து தனது இலக்கிய, இலக்கண தத்துவ வளத்தால் என்றென்றும் பெருமை சேர்த்து நிற்பது தமிழ்மொழி. இனம், நாடு, பண்பாடு, முறைமை, செம்மை, தெய்வம், மாண்புகள் எனும் கொள்கைகளை மிகத் துல்லியமாக விவரிக்கும் மாண்பு கொண்டது தமிழ்மொழி.
Rs
எழுத்தும்(வரி), உரைவளமும், ஒலிமரபும் சீர்மைமிகக் கொண்டது நமது செந்தமிழ். பேச்சு, எழுத்து எனும் இரண் டினையும் பிறமொழிகள் பிறப்பதற்கு முன்னதாகவே தனது முதுசொம் எனக்கொண்டது தமிழ்மொழி. இலக்கணச் செழுமையால் ஏற்றம் மிக்கது நம் செந்தமிழ். ஒரு மொழியின் அதியுன்னத மகோன்ன தங்களனைத்தையும் கொண்ட மைவது தமிழ்மொழி. ‘தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை, தூய்மை, அன்பு, அழகு, அறிவு, செம்மை என்றெல்லாம் பொருளுண்டு.
தமிழ்மொழி அமிழ்தம் போன்று இனிமையு டையது. செவியிலே செந்தமிழ் இன்பந்தந்து என்றென்றும் செம்மையான கருத்தாழத்தால் நினைவிலே மறக்க முடியாத தன்மையை தந்து இனிமை செய்வது.மொழிகள் யாவற்றுக் கும் மூலமும் முதலுமானது தமிழ்மொழி. பாரதி “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்குங் காணோம்” என்றும் "இவள் (தமிழ்) என்று பிறந்த வளென்றறியாத இயல்பினளாம் எங்கள் தாய்” என்றும் இறுமாந்து பாடுகின்றார். தமிழ்மொழி காலத் தால் முன் தோன்றிய மொழி என்று கூறுகிறது புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல். அதனை இயற்றிய ஐயனாரி தனார் "கல் தோன்றி இ மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ்க் குடியினைப் பாராட்டுகிறார்.
XV
s
リリ@る。森委。芝Eリ○○リ至ぶ@
தமிழமுதம் 2

சீரிய பெருமைகள்:
சித்தாந்த பண்டிதர் வாகீச கலாநிதி கனகசபாபதி - நாகேஸ்வரன், எம். ஏ, முதுநிலைத் தமிழ் விரிவுரையாளர், சப்ரகமுவா பல்கலைக்கழகம்,
பெலிஹல்லோயா
நாமக்கல் கவிஞர் "தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு அமிழ்தம் அவனுடைய மொழியாகும். அன்பே அவனுடைய வழியாகும்” என்று பாடுகிறார். அன்பு எனும் மொழியும், கடவுளும் கொண்டுள்ளவர்கள் தமிழர்கள் எனும் விளக்கம் பெருஞ் சுவை பயப்பனவாகும்.
பாரதிதாசன்
"தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு மனமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்க்கைக்கு நிருமித்த ஊர்”
என்று பேசிப் பெருமை கொள்கிறார். இன்றும் தனது சீரிளமை குன்றாது விளங்கு வது தமிழ். தமிழர் பண்டைக் காலத்திலே உலகாண்ட செய்திகள் வரலாற்றில் உள்ளன. தமிழ்மொழியும், பண்பாடும் நாகரிகமும் சமயமும் உலகுமுழுவதும் பரவியிருந்தன. எங்கும் நாடு, நகரங்கள், நிர்வாகம், கொடி, நீதிமுறை என்பன அமைத்து நல்வாழ்வு நடத்தியவர்கள் தமிழர்கள். சோழப் பேரரசர்கள் தமிழர்கள். “கங்காநதியும் கடாரமுங்கைக் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன்’ என்று கல்வெட்டுக்கள் நமது சோழப் பேரரசர்களது ஆட்சியை வியந்து பேசும். காதலும், வீரமுங் கொண்ட வாழ்வு முறையைச் சங்ககாலத்திலேயே கொண்டிருந்த இனம் தமிழினம். தமிழரின் ஆட்சி, அதிகாரம், நீதி, இலக்கியம், தத்துவம் என்பன பழைய
i
盛
s
8
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2008

Page 41
爵
SSsLLLLSSLeLeSL MLLkJ
வரலாறுகளாய்க் கிடக்கின்றன. நிலத்தடியிலே புதையுண்டு கிடக்கின்றன. இன்னும் ஆய்வாளர் விளக்கும் பாங்குடன் நிலைத்து நிற்கிறது நமது தமிழ் மொழியும் மதப்பண்பாடும், தமிழ்மொழி தொடர்புச்சாதனம் மட்டுமல்லாது பண்பாட்டின் கோலம் என்று கூறுவது மிக்க பொருத்தமுடையதாகும்.
தமிழர் நாகரிகம் என்பது, பசுபிக் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரையும் மத்திய ரேகைக்கு இரும சமருங்கிலும் தொடர்ச்சியாகப் பரந்து கிடந்த நாடுகளிற் பண்டைக் காலத்திலே நிலவிய நாகரிகம் ஆகும். கடல்கோள்களி னால் லெமூரியாவும் பண்டைய நாகரிகங்க ளும் அழிந்துவிட்டன. பல நாடுகளின் வடபுல மக்களின் படையெழுச்சியினால் இந்நாகரீகம் அழிக்கப்பட்டு விட்டது. இன்றும் தமிழர் நாகரீகத்தின் மேன்மைக் கூறுகளினாலும், தனிச் சிறப்புக்களாலும், புகழினாலும், பெருமையினாலும், அது பிற ஆட்சியாளர் களாலே அழிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.
இன்னும் நமது செந் தமிழ் உலக வழக்குடன் நிலைபேறு கொண்டி லங்குகிறது. வரலாற்றுப் பெருமைகள் இவற்றைப் பேசும். புதைப்பொருளாராச்சி, சாசன ஆராய்ச்சி, நாணய ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி, மானுடவியல் ஆராய்ச்சிகள் என்பன தமிழ்மொழியினதும் தமிழர் பண்பாட்டினதும், தமிழர் சாட்சியினது பெரும் செல்வாக்குகளை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
தமிழ்மொழியின் பெருமைகளுள் ஒன்று தமிழ் என்ற சொல்லில் இடம்பெற்றள்ள ‘ழ’ கரம் என்னும் எழுத்தாகும். இலக்கணத்தின் மாண்புகளை எடுத்தோதுவது தொல் காப்பியம். இதிலுள்ள சூத்திரங்களும் கருத்துக்களும் மொழிக்கு மட்டும் உரிய இலக்கணங்களைக் கூறுவதோடன்றித் தமிழ்மக்களின் வாழ்க்கைக் கும் இலக்கணங் கூறுவதாயுள்ளமை நோக்கற்பாலது.
தமிழமுதம்
*○○リ○忍リEリ、○○○リ至る。

seS YeSLLYLSLLLYYsLYYJ
தமிழர்: இவர்கள் குமரிநாட்டிற்
பெரும்பாலும் வாழ்ந்த திராவிட இனத்தவர்.
வோரீர் எனப்பட்டனர். தெற்கிலிருந்து இந்தியா முழுவதும் பரவித் தமது ஆட்சியையும் மொழியையும் பரப்பினர். சிலர் தமிழரைக் கந்தருவர் என்கின்றனர். தமிழரின்பண்பாடு இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் கந்தருவர் பண்பாட்டை ஒத்திருப்பதே இக்கொள்கைக்குக் காரணமாகும்.
பண்டைக் காலத்தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் வாழ்ந்தமக்கள் திராவிடராவர். இவர்கள் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அமெரிக்கா வரையும் நடுநிலக் கடலக நாடுகளிற் பரவியிருந்தனர். இந்நாடுகளின் பழைய நாகரிகங்களும் வழிபாடுகளும் கலைகளும் இவ்வுண்மையை நிரூபிக்கின்றன. இந்நாடுகளில் வழங்கிய எழுத்துக்களினதும் தமிழ் எழுத்துக்களினதும் உற்பத்தி ஒன்றென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
காஞ்சிப்புராணம் பின்வருமாறு கூறுகிறது.
"வடமொழியைப் பணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் சொல் லேற்றுப் பாகர்”
இம்மொழிகளின் பழைமையை நோக்கியே இவை இறைவனால் அருளப்பட்ட மொழிகள் எனப்படுகின்றன. அறிவும் அன்பும் போல சக்தியுஞ் சிவனும்போல அத்துவிதமான மொழிகளிவை.
LDITä56ü(yp6Üb6oñt (Maxmullar) 6T6öigID g9gô6bñt
"பண்டை மொழிகளில் தமிழ்
மொழியே மிகச் சிறந்தது
இலக்கண இலக்கியமுடையது”
என்கிறார்.
4%
s
వైశ్రాjggషోతైత్g
29
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 42
Y0LYYYLeeeLYYLSLLLL YSJeLLYYL
廖
றையிஸ் டேவிஸ் என்பார்,
“ “ Lu6ooi so Luu மொழிகளாகிய சமஸ்கிருதத்திலும் கீபுறு மொழியிலும் கிரேக்க மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள” என்கிறார்.
வணக்கத்துக்குரிய பேர்சிவல் பாதிரியார்,
6
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தமிழுக்கு நிகரானவேறெம் மொழியையும் காண முடியாது. இறையுணர்ச்சிக்குத் தமிழ்மொழியே சிறந்த கருவியாகும்” என்கிறார்.
கலாநிதி வின் சிலோ பின்வருமாறு கூறுகிறார்.
"கிரேக்க மொழியைப் பார்க்கினும் தமிழ் செம்மையுந் திட்பமும் உடையது. இலத்தீன் மொழியைப் பார்க்கினும் சொலி வளம் உடையது. நிறைவிலும் ஆற்றலிலும் தமிழ் தறி கால ஆங்கிலத்தையும் ஜெர்மன் மொழியையும் ஒத்ததாகும்.”
தமிழ்மொழியின் பெருமையையும் தனித்துவ மாண்புகளையும் இன்றும் பறை சாற்றுவன. இலக்கியங்களும், காவியங் களும் , புராணங்களும், திருமறைகளுமாகும். சங்க இலக்கியங்களான பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம்,
மணிமேகலை, கம்பராமாயணம், கந்த புராணம், நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள், தேவாரத் திருமுறைகள் என்பன தமிழர் தம் வாழ்வில் என்றென்றும் பிரிக்க முடியாதவை. என்றும் தமிழ்மொழியின் ஏற்றத்தைப் பேசுவன. தமிழிலக்கியங்கள் அறபுதங் களோடு சம்பந்தப்பட்டவை. தெய்வத் திருமுறைகள் 'பக்தி இலக்கியங்கள்’ எனும்பான்மை கொண்டவை. ‘‘ சைவமும் தமிழும்’ இருகண்களாகப் போற்றிய நாவலரும் பிற பாவலர்களும் தமிழுக்கும் சைவத்துக்கும் பெருந் தொண்டாற்றினர். நல்லை நகராறுமுக நாவலர், சுவாமி விபுலானந்த அடிகள், டாக்டர்
 

உ.வே. சாமிநாதையர், சி. வை. தாமோ தரம் பிள்ளை, பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை, பேராசிரியர் க. கைலாசபதி, எஸ்.வையா புரிப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சி கந்தானார், க.கணபதிப்பிள்ளை, வ.கப. மாணிக்கனார், அ.ச. ஞானசம்பந்தன், ம.பொ.சி. தும்னடிப் பொடி, மு.வரதராசனார், சி.கே. சுப்பிரமணிய முதலியார், வாகீச கலாநிதி, இ.வா. ஜெகந் நாதன், பண்டிதர் மு. கந்தையா, தனிநாயக அடிகள், சு. வித்தியானந்தன், போன்றோர் : குறிப்பிடத்தக்கவர்கள்.
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”
என்று பாடிய திருமூலரும்,
"ஓடையிலே ஏன்சாம்பல் ஒடும்போதும் ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்”
என்று பாடிய பண்டிதர் க. சச்சிதானந்தனும் தமிழர்களே.
மாணவர்கள் மொழிப் பற்றுக் கொண்டவர்களாய் வாழ்வது பிறப்பின் உரிமை. வெறும் பொருள் மயக் கால் கல்வியை வெறும் சடத்துவமாக ஆக்கும் துரிதவேகம் மொழி உணர்ச்சியையும் பணி பாட்டு நலத்தையும் சிதைத் து அழித்துவிடும் என்பது திண்ணம். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் வெறும் ஒப்பாசாரத்துடன் இன்று அஸ்தமித்து விட்டது. காரணம் ஆழமான, பிடிப்புடனான கல்விசார்ந்த உணர்வுபூர்வமானதாக இன்று இல்லை. தமிழைக்கற்கும் வேகம் குறைந்துவிட்டது. பாடத்திட்டத்தில் தமிழ்ப்பெருங் ‘கவிதைத் துறை ஒதுக்கப்பட்டுவிட்டது. வெறும் x சலசலப்புக்களே விஞ்சியுள்ளன. கொள்கையும், ! நம்பிக்கையுமற்ற தமிழ்க்கல்வி பரப்பப் படுகின்றது. மேன்மைகளும், செம்மைகளும் ; உண்மைகளும், எற்றமிகு வாழ்வியலும் மறுதலிக் கப்படுவதனால் ஏற்படும் ‘மொழியழிலை நிறுத்த வேண்டுமெனின் அனைவரும் தமிழ்இலக்கியங்களைக் கற்க வழி செய்ய வேண்டும். உணர்க.
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 43
EeSLYSJLLLL LeEJJ
*○○リ窓ぶ@傘リ@リ菱ぶ空
மொழிகற்பித்தலில் இ
இலக்கியம் மனித வாழ்விலிருந்து ஊற்றெடுத்து மக்கள் வாழ்க்கையை, உலகவாழ்வின் நெளிவுசுளிவுகளை எடுத்துக் கூறுகின்றது. உலகினைச் செவ்வனே புரிந்து கொள்ளவும், ஆரோக்கியமான உணர்வு களையும் பெறுமதி வாய்ந்த அனுபவங்களை யும் பகிர்ந்துகொள்ளவும், வாழ்க்கையில் நம்பிக்கையினையும் உற்சாகத்தை ஊட்டவும் உதவுகின்றது.
இலக்கியமானது இறந்தகாலத்துப் பெருமையை விளக்கி நிகழ்காலத்தில் இன்பமளிக்கும் கலை இயற்கையின் எழில் உயிர்ப்பைக் காட்டும் பளிங்கு. உணர்வைப் பெருக்கி பேருண்மைகளைக் காணச் செய்வது. மனதை விரித்து திருத்தித் தூய்மை செய்யவல்லது. அறிவைக் கூர்மைப்படுத்திப் பேருணர்வை அளிக்கவல்லது. அறிதல், உணர்தல், செய்தல் என்பவற்றைப் பற்றிநின்று அறிவு, ஆற்றல், இன்பம் என்பவற்றைக் கொடுக்கும் தன்மையது இலக்கியமே. தோமஸ் வார்ட்டன் இலக்கியத்தைப் பற்றி கூறுவது “வாழ்வின் உண்மையான சித்திரத்தைப் பிற்காலத்தவர்க்கு வழங்குகி றது” என்றார்.
“மொழித்திறன், இன்பச்சுவை, வாழ்க்கை விளக்கம் மூன்றையும் இலக்கிய இயல்பு என்றார் பேராசிரியர் க.கைலாசபதி,
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை கவிதை பற்றிக் கூறுவதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
"உள்ளத்து உள்ளது கவிதை இன்ப ஊற்றெடுப்பது கவிதை தெள்ளத்தெளிந்த தமிழில் தெரிந்துரைப்பது கவிதை”
இன்றைய நவீன உலகில் மொழி கற்றல் கற்பித்தல் முக்கிய துறையாக வளர வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளது. விரைவாக மாறிவரும் உலகில் கல்விச் செயற்பாடுகள் முன்னரைவிடச் சிக்கலான ஒன்றாக
தமிழமுதம் 3

eLYeeLTYJLeLLYYeeeLYLLLceT
நிலக்கியத்தின் பங்கு
ஜனாப் எஸ்.எம்.ஆர். சூர்டீன் செயற்திட்ட அதிகாரி ஆரம்பப் பிரிவு தேசிய கல்வி நிறுவகம்
LOéibijöblo
மாறியுள்ளது. நாளாந்தம் புதிய அறிவுக் களஞ்சியம் பெருகிய வண்ணமே இருக்கின் றன. கற்போர் கற்பிப்போர் வேகமாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இத்தேவையை மொழிப்பாட ஆசிரியர்கள் உணர்ந்தேயாகவேண்டும். ஆசிரியர்கள் கற்றலுக்காக கற்றல் என்ற தேர்ச்சிவாயிலாக நிகழ்காலத் தேவைக்கேற்ப தம்மை தயார் செய்து கொள்ளவேண்டும். அத்துடன் மொழி, ஏனைய பாடங்களைக் கற்பிப்பதற்கும் வேண்டப்படும் ஒன்று என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆனால் தாய்மொழி தானே என்ற தன்னிறைவு மனப்பான்மையு டன் மொழிப் பாடத்திற்கு பயிற்சி என்பது வேண்டாத ஒன்று என்ற மனோபாவத்தைப் பலரிடம் காணக்கூடியதாக உள்ளது. இதன் விளைவே பத்திரிகைகள், உரையரங்குகள் ஏன் தொடர்பு ஊடகங்களில் தேவைக் குறைவாக அடிப்படையற்ற சொற்பாவனைகள் இடம்பெறுகின்றன.
კაკა:Assus:
i
S.
s
மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் மொழியில் {
விருப்பத்தை ஏற்படுத்துபவராக இரசனை யுடன் கற்பிப்பதோடு இலக்கியத்தில் வந்துள்ள சொற்களின் கட்டுக்கோப்பை உணர்த்தக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். சுவைத்தல், இரசித்தல், நயமுரைத்தல் முதலிய ஆற்றல்களை வளர்ப்பவராக இருக்கவேண்டும். இதற்கு பயிற்சி மிகவும் வேண்டப்படுவதொன்று. இலக்கியத் திறனாய்வு என்பது பயிற்சி மூலமே பெறப்படவேண்டியதொன்று. ஓர் இலக்கியத் தில் இயல்பு யாது என்பதை கண்டறியும் முயற்சியே திறனாய்வு. இதைவிடுத்து தேர்வு
ರಾಷ್ಟ್ರ
@忍奈リ
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 44
リ@る。森*S妄リ至忍
s
g
eિ;
நோக்கில் மட்டும் இலக்கியத்தை கற்பிக்க முயலுவோமாயின் அதுநிலைத்த பயனைத் தராது. எக்காலத்திலும் நிலைக்கும் வண்ணம் இலக்கிய உணர்வை மாணவர் களிடையே வளர்க்கும் போதுதான் ஆசிரியர் தனது முயற்சியில் நிறைவைக் காணமுடியும். உலகினைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் விளக்கத்தை உண்டாக்குவது இலக்கியம். வேறும் பல செய்திகளைக் குறிப்பால் உணர்த்துகிறது.
வாழ்க்கை பற்றிய விளக்கத்தை இலக்கிய மாணவன் உணர்ச்சிமுறையிலேனும் கருத்து வடிவிலேனும் சொற்களைக் கொண்டு அதாவது மொழி மூலமாக அறிந்து கொள்கிறான். இலக்கியம் ஒன்றே மொழிவாயிலாக அன்றித் தோற்றம் எய்த இயலாத கலை எனலாம். இலக்கியக் கல்விக்கு ஆதாரமும் அக்கல்வியின் பயனும் மொழித்திறன் என்று சொல்லிவிடலாம். இம்மொழித்திறன் பயிற்சியூடாக மேம்படுத்தப் பட வேண்டும். மொழியின் திறமறிந்து அதனை நுட்பமாக கையாளவும் பயிற்சி அளித்தல் வேண்டும். மொழியைச் செம்மை ULTó5 கையாளுவதில் இலக்கியப் பயிற்சியுடையோன் ஏனையோரிலும் சிறப்புடை யவனாய் மதிக்கப்படுவான். இதனையே மொழியை ஆளும் ஆற்றல் எனலாம்.
இலக்கியம் என்பது சொல்லினதும் சொல் ஒழுங்கினதும் ஆற்றல்தான். இந்த ஆற்றல் மற்றவர்களைக் கவர்கிறது. அவர்களுக்கு கவர்ச்சிதருவதாக அமைகிறது. இந்த ஆற்றல் உணர்வுகளைத் தூண்டுவதுடன் உணர்ச்சி களை எடுத்துக்காட்டுவதுடன் நின்றுவிடாது மனித வாழ்க்கை பற்றிய உணர்வை, அவ்வாழ்க்கை பற்றிய அறிவை, அவ்வறி வினால் மனத்தெளிவையும ஏற்படுத்துகிறது. இந்த அறிகை உள்ளத்திற்கு திருப்தி தருகிறது. அத்திருப்தி உணர்வு வழியாக வருகிறது. இலக்கியத்தில் நுழைவதால் ஏற்படும் உளவியல் திருப்தியே இலக்கியச் சொத்து. எனவே இச்சொத்தைக் கொடுக்கும் நோக்குடன் வகுப்பறைக்குள் மொழி ஆசிரியர் நுழைதல் வேண்டும்.
தமிழமுதம்
తైత్రాలైg@శతైనహా
سبر

2
ஒருகலை. கண்ணகி, நெடுஞ்செழியனுக்கு தன்னை அறிமுகப்படுத்தியது; விசுவாமித்திரர் இராம இலக்குமணர்களை ஜனகனுக்கு அறிமுகம் செய்தது; சிறுகதை, நாவல்கள் போன்ற படைப்புகளில் தம் கதாபாத்திரங் களை ஆசிரியர் அறிமுகப்படுத்துவது; நாளாந்த வாழ்வில் ஒருவருக்கு ஒருவரை அறிமுகம் செய்வது எல்லாம் ஒரு கலை. இலக்கிய அறிமுகம் என்பது அருங்கலை. மாணவர்களது இயல்பு அறிந்து மன எழுச்சிகளை நன்குணர்ந்து அறிமுகப்படுத்த வேண்டும். மாணவர்களைத் துTண்டும் வகையில் அறிமுகப்படுத்தும் போது, மாணவர்களுக்குத் தாமே இதனைப் படித்து இன்புற வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும்.
இலக்கியத்தின் பயன்பாடுகளை குறைந்த பட்சம் மூன்று பிரிவில் அடக்கி விடடலாம்
1. மொழித்திறன் 2. உணர்வு 3. வாழ்க்கை பற்றிய விளக்கம் இம்மூன்றையும் ஓரளவுக்கேனும் மனங்கொள்ளாவிடில் அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் எவ்வித பிணைப்பும் ஏற்படாது. இத்தகைய கற்றலால் இலக்கியத்தை அனுபவிக்க முடியாது. இலக்கியத்தை ஆற அமர நுணுகிக் கற்றல் (oj66ö(6th. gildSabigaio Close reading of the text எனத் திறனாய்வாளர் கூறுவர். இலக்கியத்தில் வரும் சொற்களையே ஆதாரமாகக் கொண்டு அந்த இலக்கியம் கூறும் அனுபவத்தைத் தெரிய முயல்வது இதன் பண்பாகும். இதனால் இலக்கியத்தை முழுமையாக நோக்கவும் ஏதுவாகிறது.
ஒரு இலக்கியத்துள் சொற்பொருள் பற்றிப் பார்க்கும்போது சொல்லுக்கே வெவ்வேறான நான்கு பொருள் உண்டு என்பர்.
1. கருத்து 2. உணர்ச்சி 3. தொனி 4. உள்நோக்கம்
33 СуЗКgičg its 35 55,598 г.)
s
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 45
இஇைஆஇேஆஐஇஇஇ
இலக்கியத்திற்கு சொல்லே மூலப் பொருளாதலின் ஒவ்வொரு சொல்லிற்குமுரிய பொருளை இடம் அறிந்து நோக்குதல் அவசியமாகும். இலக்கிய ஆசிரியர்கள் உளவியற்கோட்பாடுகளை விளங்கிப் பயன்படுத்துவதோடு இலக்கிய நூல்களில் அரசியல் சமுதாய பண்பாட்டுச் சூழல் தி களையும் ஏற்ற சந்தர்ப்பங்களில் அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இதனால் கற்பித்தலில் கூடிய விளக்கம் ஏற்படுகிறது. சூழற் காரணிகளுக்கும் இலக்கியத்திற்கு முள்ள அத்தியந்த தொடர்பு அறிவுபூர்வமாக உணர்த்தப்படல் வேண்டும்.
மேலும் இலக்கியக் கல்வியின் நடைமுறைப் பயன்பாடுகளைத் தெளிவு படுத்தியும் ஏனைய துறைகளை தொடர்பு படுத்தியும் கற்பித்தல் வேண்டும்.
பேச்சு மொழியே உண்மையானது, உய ராற்றல் உடையது என்ற கருத்து தற்போது வலியுறுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில் பேச்சு மொழி அடிப்படையிலிருந்து தொடங்கி வளர்த்துச் செல்லலாம். பேச்சு மொழி மூலம் மாணவரைக் கற்றலுக்குத் துண்டி ஆர்வத்தை ஏற்படச் செய்து பின்னர் எழுத்து வழக்கின் அவசியத்தை உணர்த்துதல் வேண்டும். இதன் மூலம் கற்பித்தலில் 66) ifugoLugosTib.
s
*
సాల్లో
கருத்துக்களைச் சொல்ல, உணர்வைத் தூண்ட மொழியை மிகவும் பயனுள்ள முறையில் கையாள்வது நடை எனப்படும். பொதுவாக நடை ஒருவருக்கு ஒருவர் வேறுபடலாம். உதாரணமாக டாக்டர் ரா.பி சேதுப்பிள்ளையின் நடை, டாக்டர் மு.வரத ராசர் நடை, மறைமலையடிகள் நடை, ஆறுமுகநாவலர் நடை, வி.க.வின் நடை என வேறு வேறு பாணிகளில் நடை காணப்படும். சொற்கள் ஒவ்வொன்றையும் கையாளும் திறனில் நடைக்கு சிறப்புண்டு. “ஒருவனது அடக்கம், செருக்கு, கலக்கம், தெளிவு வேறு பிறவும் அவரது எழுத்திலும் பேச்சிலும் புலப்பட்டுவிடும்” என்றார் மு.வரதராஜன்.
YJLLLLLLLJzeeTY0TT BBLLLYs
தமிழமுதம் 3

LYzLrLLSLLLYJLseSYJ
The Personality of the man is reflection in his style.
மாபெரும் உள்ளத்தின் எதிரொலியே நடையின் சிகரம் என்பது உண்மை.
Height of style in the echo of the personality
திரு.வி.க;"பாட்டு என்பது வெறும் சொல்லடுக்கன்று. அனிச் செறிவன்று. யாப்புக் கட்டுமன்று. இசையோடு இரண்டற இயைந்த மனத்தினின்று விரைந்தெழும் மகிழ்ச்சியின் பொங்கலே” என்றார்.
நடை மூலம் கருத்துக்களைக் கூறும்
முறையில் தெளிவு. சுருக்கம், எளிமை,
3
நளினம் என்பன முக்கிய இடம்பெறும். இத்தோடு உயிர்த்துடிப்பு, நாணயம் என்பனவற்றால் மெருகேற்றறுவதுடன் நகைச் சுவை, உருவகம் ஆகியனவற்றின் மூலம் கவர்ச்சியையும் ஏற்படுத்துதல் வேண்டும். இவ்வகையில் ஒவ்வொருவரது நடையும் வளர்த்தெடுக்கப்படல் வேண்டும். இதற்கு போதிய பயிற்சி தேவை. வகுப்பறையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது. வகுப்பறையில் இலக்கியங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்:
* கதைச் சுருக்கம் பின்னணியை ரசனை உணர்வுடன் விளக்கிசெய்யுட் பகுதிக்குள் நுழைதல். கூடியளவிற்கு ஓசை நயத்துடன் செய்யுட் பகுதிகளை வாசித்தல் பாடலின் பொருளை முழுமையாகச் சொல்லிய பின் கொண்டுகூட்டி வாசித்துப் பொருளை சுவைபட எடுத்துக் கூறல். * பாடலில் வரும் அணிகளை விளக்கும் போது அணியின் பொருத்தப்பாட்டை எடுத்துக் கூறி விளக்கல். சில செய்யுட்களை, உரைப்பகுதிகளை மாதிரிக்கு எடுத்துக்காட்டி ஆர்வத்தை ஏற்படுத்தல். * இவற்றின் மூலம் இலக்கியத்தைச் சுவைக்க, ரசிக்க, நயக்கத் தூண்டுதல் வேண்டும். இத்தகைய கற்பித்தல், மாணவர்கள் மொழியை விரும்பிக் கற்பதற்கு உதவுவதாக அமையும்.
3.
8
5இத்gஇேகத்தணுSS
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 46
侬码
01.
02.
03.
04.
05.
s 06. 3) 07.
08.
09.
10.
11.
s
12.
13.
14.
15.
if %3 29
தமிழமுதம்
S BošBТš23čSTRESS
பிரிவு -01, ஆக்கம் எழுத்துப் போட்டி
நான் விரும்
நான் விரும்பும் பொ
காந்தியடிகள் தனக்கென வாழ ஒருவர்.
காந்தியடிகள் ஒக்டோபர் மாதம் காந்தியடிகள் குஜராத் மாநில காந்தியடிகளுக்கு பெற்றோர்கள்
காந்தியடிகள் சுதந்திரத்தை இ 15.08. 1947.
காந்தியடிகளின் மனைவியின் ெ
காந்தியடிகள் பெற்றுக்கொண பெற்றோருக்குப் பணிந்து நடப்பு
காந்தியடிகள் பார்த்த நாடகங் நாடகங்களைப் பார்த்து நல்லெ
காந்தியடிகள் தென்னாபிரிக்கா6 பல அறிவுரைகள் கூறினார்.மது கூறினார்.
காந்தியடிகள் தனது கல்வியை காந்தியடிகள் தென்னாபிரிக் இந்தியர்களைத் துன்புறுத்துவன காந்தியடிகள் தென்னாபிரிக்கால காந்தியடிகள் ஒரு உத்தமராவ காந்தியடிகள் தென்னாபிரிக்கால
காந்தியடிகள் சத்திய சோதனை
SERIJSKT
مصير

YYJLSLYSJLLLYYeeeLeLYLLS பில் முதலாம் இடத்தைப் பெற்ற ஆக்கம்
s
பும் பெரியார் s யார் காந்தி தாத்தா ாது பிறருக்காக வாழ்ந்த உத்தமர்களுள்
இரண்டாம் திகதி பிறந்தார். த்தில் போர்ப்பந்தர் கிராமத்தில் பிறந்தார். 6 இட்ட பெயர் மோகனதாஸ் காந்தி. g
ந்தியாவுக்கு எடுத்துக்கொடுத்த ஆண்டு
பெயர் கஸ்தூரிபாய்.
ர்ட படிப்பு உண்மை பேசுபவராகவும், பவராகவும் விளங்கினார்.
பகள் அரிச்சந்திரன் நாடகம், சிரவணன் ாழுக்கங்களைக் கடைப்பிடித்தார்.
விற்கு போகும் பொழுது இவரது தாயார்
அருந்தாதே, பொய் சொல்லாதே என்று ே
உள்ளூரிலேயே பெற்றுக்கொண்டார். 5ாவிற்கு சென்ற வேளையில் அங்கு இ தக் கண்டு மனமிரங்கினார். S. பில் ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்றார்.
T.
பில் கதர் உடைகளை அணிந்தார்.
என்ற நூலை எழுதினார்.
செல்வன். சு.தினேஸ்குமார் S
கொlவிபுலானந்த தமிழ் மகாவித்தியாலயம்
4 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 47

sựsowo owosoo risposo oso ¿sono sgio snoore aeq9o fiqissuolo

Page 48


Page 49
YELLLLTLLLeeeLLSYL0LarALLrrELLLLLJAYLLLS
பிரிவு -02, கட்டுரை வரைதல், கடிதம் எழுது கட்டுரை, கடிதம்.
O A O கீழ் வானில் எழு நீல வானம் வெண் மைக்கு உருமாறிக் கொண்டிருக்கிறது. காலைக் காட்சி உதயமாகின்றது. கொடியில்லாத தனி முல்லைப்பூப் போல விடிவெள்ளி வானில் காட்சி யளிக்கின்றது. கனத்த இருள் நீங்கும் அவ்வேளை கிழக்கு வெளிக்கத் தொடங்குகின்றது. இருண்டு போன இரவில் கண்ட ஒளிப்பூக்கள் எங்கு தான் போய் ஒழிந்து கொண்டனவோ? நிலா தன் கடமை முடிந்ததையறிந்து மேற்கு திசையில் மறை கின்றது. சின்னஞ்சிறு சிட்டுக்கள் தம் இனிமையான குரலில் கீத மிசைக்கின்றன பல வண்ணப்பறவைகள் வீணை மீட்டினாற் போல் மிழற்றுகின்றன. இப்பட்சி களின் ஒலி காதுக்கு இனிமையாக இருக்கின்றது. ஆதவன் பொற் கிரகணங்களை வீசியபடி மேலேறுகின்றான்.
ଦ୍ରୁ
“சூரிய பகவானே வருக வருக”எனக் கட்டியம் கூறுவது போல் சேவல்கள் கூவு கின்றன. காகங்கள் களிப்புடன் கரைகின் றன. இலைகளில் உறங்கும் பனித்துளிகள் சூரிய ஒளி பட்டு ஜொலிக்கின்றன. இவையனைத்தையும் ஓர் அலட்சியத்து டன் ஏற்றுக் கொண்டு பகலவன் வான் முகட்டில் மேலேறு கின்றான்.
அதோ! ஓர் வயற் கரையோரத்தில் விடியற் பொழுதின் புலர்வு காண் போம். வயலில் நெற்பயிர்கள் பச்சைப் பசேலென செழித்து வளர்ந்திருக்கின்றன. சற்றே இளந் தென்றல் பரவ நெற் பயிர்கள் ஆடுகின்றன. கதிர் சுமந்த நெல்லி னங்களில் தாய்மை எனும் தெய்வீகப் 0LGLLSYLYEJLrLJLLLJJLLJ
தமிழமுதம் っ

LLSSTLTLeLTGYS0LLYYsLSLLLTMeeLeYO
தல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற ?
ம் பொற்கதிர்கள்.
பேரழகு படிந்திருக்கின்றது. அவை பொற் கதிர்கள் பட்டு சிரிக்கின்றன. வயற்கரை சேற்றினுள் சிறு மீன்கள் துள்ளிக் இ குதிக்கின்றன. செங்கால் நாரைகள் இரை 했 தேடநிரைநிரையாகப் பறந்து வருகின்றன. இ கொக்குக் கூட்டங்கள் மண்மீது விரிந்த இ வெள்ளைப் பூக்களாய்க் கண்கொள்ளாக் s காட்சியாக இருந்தன. இவற்றைக் கவனிக்காது சூரியச்செல்வன் நீல வானில் s மிதக்கின்றான்.
鸥 அமைதியின் ஆட்சி விலக, மனித உலகம் விழிக்க தொடங்குகின்றது. } துள்ளும் நடையுடன் மங்கையர் நீராடச் செல்கின்றனர். மனைத் தலைவர்கள் தத்தம் வேலை இடங்களுக்குச் செல்கின் இ றனர். மனைத் தலைவிகள் வீட்டு வேலை களைச் செய்கின்றனர். y
சூரிய பொற்கதிர்களில் சற்றே வெம்மை படரத் தொடங்குகின்றது. சூரியனை 3 சுற்றியுள்ள மேகங்களும் ஒளி மிகுந்த வண்ணத்தில் ஜொலிக்கின்றன. சுடர் இ கின்ற மேகங்களின் நடுவே அடர்ந்த இ போரொளித் தட்டாக ஆதவன் காட்சி யளிக்கின் றான். eta
இமயத்தின் பெருமையை சிறுகல் 8 செப்புமா? எல்லை யில்லாக் காலைப் பொழு தழகு சொல்லினுள் சிக்குமா?
சொற்களினுள் அடங்காத வண்ணப் பொலிவுடன் சூரியச் செல்வனின் சுந்தர 9 பவனி தொடர்கிறது. எங்கும் ஒளிமயம் எல்லாம் ஒளி மயம்
S.
5 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 50
உமது நண்பிக்கு
அன்புள்ள நண்பி வசந்தாவுக்கு,
நான் நலம். நீ நலமாயிருக்க இறைவனை முடிவை எழுதிய மடல் கிடைத்ததையிட்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வே
உமது தந்தையாரின் இடமாற்றலைத் ெ இடமாற்றலாக வேண்டியிருந்தது. எமது பாட! சித்தியெய்து, நண்பர்களினதும் ஆசிரியர்களின் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திருப்பது மகிழ்ச்சியையும், பெருமையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனிவரும் பரீட்சைகளிலும் நீ நன்கு சி என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
நண்பிநீபடிப்பில் மட்டுமன்றி விளையாட்டிலு மகிழ்ச்சியைத் தருகின்றது. நீநன்றாகக் கற்று வந்து,
“ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகன
சான்றோன் எனக் கேட்ட தாய்”
எனும் திருவள்ளுவர் திருவாக்கிற்கிண கொடுக்கவேண்டும்.
வருகின்ற ஆவணி மாத விடுமுறைக்கு உ காண என் நண்பிகள் ஆவலாக உள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(333 CSS),5) சையில் சித்தியடைந்த பாராட்டுக் கடிதம்
இல.12, வியாங்கல்ல, அகலவத்தை, 12. 05, 2005
வேண்டுகிறேன். உமது புலமைப்பரீட்சையின் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது தோடு உன்னைப் பார்க்கவும் ஆவலாக உள்ளது.
தொடர்ந்து, நீயும் எமது பாடசாலையிலிருந்து சாலையில் நன்றாகக் கற்று, முதல் மாணவியாக ாதும் பாராட்டுதலைப் பெற்ற நீ, அங்கும் புலமைப் எனக்கு மட்டுமல்ல; எமது பாடசாலைக்கே சேர்க்கின்றதை நான் மகிழ்ச்சியுடன்
த்தியெய்தி சிறந்த பெறுபேறுகளைப் பெறுவாய்
லும் வீராங்கனையாக இருப்பது எமக்கு இரட்டிப்பு சிறந்த மாணவியாகவும் ஒழுக்கமுள்ளவளாகவும்
60Téf
ாங்க உமது பெற்றோருக்கும் மகிழ்ச்சியைக்
உமது பெற்றோருடன் நீ இங்கு வா. உன்னைக்
இப்படிக்கு, உன் அன்புத் தோழி,
5 ODI
செல்வி.நஸ்பா நிலாப்டீன் கொlமுஸ்லிம் மகளிர் கல்லூரி
gggచె5
36 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 51
లైగెలైస్రాక్రైబ్రిలైడ్తాలై
K
பிரிவு 04, கவிதை ஆக்கம் எழுதும் போட்டியி இயற்கையே ஏா
வாழ்த்தினோம்; போற்றினோம் வணங்கினோம்; வாழப்பழக்கிய அன்னைக்குப் பின் வாழ்க்கைப் பாடம் புகட்டிய இயற்கையே! உன்னையே நம்பி வாழுதம்மா எம் மானுடம்!
இயற்கையே! ஒரு துளி விந்தின் வாழ்க்கைப் பயணம்தானே; என்று ஏளனமாய் எண்ணிவிட்டாயா எம்மை; இல்லையம்மா இறைவன் படைப்பில் இன்றியமையாதவர்கள் நாம் என்பதை இனியும் புரியத் தாமதம் வேண்டாம்.
காற்றுத்தாயே! பிரித்துக் கேட்டோமா? இல்லை அளந்து பார்த்தோமா? இல்லவே இல்லை சேர்ந்து சுவாசிக்க உன் சுதியை கொஞ்சம் சுத்தமாக வாசி என்றோம்! தினம் நீயும் வாசிக்கிறாய், நாமும் சுவாசிக்கிறோம் கொல்லாமல் கொல்லும் விஷமா என்பதை
அறியாமல்
பாரதிகளே, ஒளவைகளே, கவிப்பேரரசுகளே, கண்ணதாசன்களே நிறுத்துங்கள், உங்கள் உவமானங்களை பொறுமையை பூமிக்கு ஒப்பிட்டீர்களே!
LLYYeLYLA SLLLJJJ
عبر
தமிழமுதம் ݂

ல் முதலாம் இடத்தை பெற்ற கவிதை ஆக்கம்.
ங்க வைக்காதே!
இன்று நிமிடத்துக்கொரு முறை தட்டுமாறி தடம் புரண்டு எங்களை தத்தளிக்க செய்கின்றதே!இதற்கும் பொறுமைக்கும் இடையில் நீங்கள் சமன்செய்த சமன்பாடு சறுக்கி விழுந்து நெடு நாளாகிவிட்டது!
இயற்கைத் தாயே! உன்னை குறை கூற ஏதம்மா சக்தி எங்களுக்கு? பிறந்தோம், தொட்டில் மரத்தின்உபாயம் நடந்தோம், எம் பாதங்கள் உன்மேல் பூமியே! சுவாசித்தோம்; நீ போட்ட பிச்சை எம் சுவாசம், காற்றே! பருகினோம்; வானமே அது உன் ஆனந்தக் கண்ணிரே! உண்டோம்; இயற்கையே தாவரங்கள் உன் பிள்ளைகள்! உண்மை அறிவோம் நாம், நீயே எம் முகவரி வாழ்க்கைப் பாடத்தின் முதல் வரி.
ஆனால், நீயோ சில சமயம் சிந்திக்க மறுக்கிறாய்; கடல் அன்னையே; யாரம்மா அந்த அழையா விருந்தாளி; சுனாமி. இன்டர்னட் உலகாம் இது, எது எவ்வாறாயினும் நாம் அறிந்ததெல்லாம் - தாயே, கால்
நனைத்து விளையாடிய அந்தச் சின்னக்
s
8
g
37 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 52
FSTEAS-CSFSSPEDSASCSS-KS
g
கடலலைதான்; வாயில் கூட நுழையாதம்மா இந்த வழிப்போக்கன் பெயர். வாழ்த்துச் சொல்ல வந்தாற் போல் எம்மை வாரிச் சென்று விட்டதே!
கடலே!
உன்னை அன்னை என்று உச்சரிக்க என் நுனிநாக்கும் மறுக்கிறது! உன்மீன்களை நாங்கள் கூறுபோட்டோம் என்றா? எம் மனித உயிர்களை நீ கூறுபோட்டாய்! உன் சாகசத்தில் சமாதியாகிய அம்மாவை தேடியழுத குழந்தை, தந்தை பிணத்தில் மாட்டி விழுந்துவிட்டது!
மா மரியே! எம் யுத்த பூமியின் இரத்தக்கறை போக்க நீ இட்ட கட்டளைதான்இந்த பேரலை என்கிறது தத்துவ சாஸ்திரம்! தப்பம்மா; மகா தப்பு. தவறு செய்தவர்களை தண்டித்திருந்தால் அதுவே இறைவன் சட்டம் என்று நானும் உன்சார்பில் சவால் எய்திருப்பேன். ஆனால் நீயோ; தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்கக் கூடத் தெரியாத அந்த பிஞ்சுகளையும் சேர்த்தே அள்ளிச் சென்று விட்டாய் அந்த பிஞ்சு உனக்கு என்னம்மா பாவம் செய்தது? சூழ்ச்சி செய்து வந்த சுனாமிதான் உன் தண்டனை என்கிறாயா இயற்கையே? இன்றைய நிலை தெரியுமா உனக்கு ஆசிரியை பணித்தார், மாணவனுக்கு.
 

தங்கமே உன் தங்கக் கைகளால் கடலைத் தாலாட்டுவது போல ஒரு கட்டுரை
எழுது என்று; சிறுவனோ எழுதினான்; கடலைத் தாலாட்டியல்ல, தன் தாலாட்டுப் பருவம் முடியும் முன் அன்னையை தட்டிப்பறித்த அந்த சோகக் கதையை கண்ணிரால் எழுதினான்!
இயற்கை அன்னையே! நீ இன்றேல் நாம் இல்லை; ஏற்கிறோம் ஆனால் நாம் இன்றேல் உனக்கும் வேலையில்லை! நீ கடலால் தட்டிப்பார்த்தும், காற்றால் எட்டிப்பிடித்தும் எம்மோடு, எம் உயிரோடு விளையாடுகிறாய் ஓர் புது விளையாட்டு;
மறந்து விடாதே
மானுடம் என்பது மின்னலுக்கு மிரண்டு, குகைக்குள் ஒழிந்து, மழைக்குப் பயந்த ஏமாளிகள் அல்ல; சந்திர மண்டலத்திலும் தடம்பதித்து சாகசம் புரிந்த வீரப் புத்திரர்கள் நாம்; இறுதியாக ஓர் உண்மை உரைக்கிறேன் இயற்கையே! எமக்காகவே நீ படைக்கப்பட்டாய் தவிர உனக்காக நாம் படைக்கப்படவில்லை ஆதலால் இயற்கையே! ஏங்கவைக்காதே!
செல்வி. றிவ்னா ஸமான் கொ/முஸ்லிம் மகளிர் கல்லூரி
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 53
D6)Ib O6.
கதாபாத்திரங்கள்
சிதம்பரநாதன் - குடும்பத்தலைவர் கல்யாணி - சிதம்பரநாதனின் ம6 ரவிசேகரன் - சிதம்பரநாதனின் ம8 பாரதி - சிதம்பரநாதனின் மச மணிவண்ணன் - ஊனமுடைய சிறுவ6
கனகசேகரன் கல்யாணத்தரகர் அபினேஷ் - மணிவண்ணனின் ஆ ராமமூர்த்தி - மணிவண்ணனின் ஆ
மேடை
திரை
மேல் இடது மேல் (மே.இ) (3LD.C
மத்திய இடது மத்திய (LD.9) CLD.LD)
கீழ் இடது вршј (கீ.இ) (aš. up)
1. மேற்காட்டியவாறு திரைச்சீலைக்கு முன்ன
ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். 2. மே.இ, ம.இ, கீ.இ, பகுதிகளில் வைத்தி படுத்தப்படல் வேண்டும். மேசையை கொ 8ሃ போடப்பட்டிருக்க வேண்டும்.
3. மே.ம, ம.ம, கீ.ம பகுதிகளில் சிதம்பரநாத விறாந்தை ஒன்றைப்போன்று சில கதிரைச 4. மே.வ, ம.வ, கீ.வ, பகுதிகளில் மணிவண் ஒரு மேசையும் ஒரு கதிரையும் என்றவாறு குறிப்பு: மூன்று காட்சிகளும் வெவ்வேறு சந்த ஒளிவிளக்குகளைக் கொண்டு ஒலி குடும்பம் நடுத்தர வர்க்கத்தைச் ே கொள்ள வேண்டும்.
 

疑リ@リy○○○亭リ芝Eリ
5லாம் இடத்தைப் பெற்ற குறுநாடக ஆக்கம். மனமில்லை -
9
னைவி 했 கன்
5ள் னி, சிதம்பரநாதனின் வளர்ப்பு மகன்
海 அலுவலக தோழன் அலுவலகத்தில் வேலை செய்யும் பிறிதொரு நபர்
O 9:60)LDLL ச்சீலை NNNNNNNNNNNNNNNNNN
மத்தியம் மேல் வலது
(மே.வ)
மத்தியம் மத்திய வலது
(LD. 6) u)
த்தியம் கீழ்வலது t
(്. ഖ
னால் மேடையானது மூன்றாகப் பிரித்து காட்சி
யசாலை ஒன்றிற்கான அறைபோன்று ஒழுங்கு ண்டு ஒரு படுக்கையும், பக்கத்தில் கதிரையும் இ
னின் வீடமைப்பு ஒழுங்கு செய்யப்படும். வீட்டின் 5ளும் ஒரு மேசையும் போடப்பட்டிருக்கும். 1ணனின் அலுவலகம் ஒழுங்கு செய்யப்படுகிறது. இ அடுக்கப்பட்டுக் காணப்படும். W 颐 ர்ப்பங்களில காட்டப்படுவதனால் அதற்கேற்றவாறு ரியூட்டல் வேண்டும். மேலும் சிதம்பரநாதனின் சேர்ந்த ஒரு குடும்பம் என்பதையும் கவனத்திற்
&
39 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 54
LLLLLJLSLSLYSkLss LLeLJJLJ
காட் கதாபாத்திரங்கள் - சிதம் இடம் - ை காலம் -19
(மணிவண்ணன் மருத்துவமனையில் உள்ள உள்ள கதிரையில் சிதம்பரநாதன் அமர்ந்திருக 圈 மெல்லத் திறந்து சிதம்பர
சிதம்பரநாதன் (மணிவண்ணனை நோக் மணிவண்ணன் பரவாயில்லை ஐயா. s சிதம்பரநாதன் கால் வலிக்குதா?
மணிவண்ணன் இருந்தாத்தானே வலிக்கிற சிதம்பரநாதன்: (இதைக்கேட்டு கண்களிலி என்னை அந்த வாகன வி t இழந்திட்டியே தம்பி
மணிவண்ணன் மனிதனுக்கு மனிதன் இ 3. இருந்து என்ன பயன்?
(இவ்வார்த்தையைக் கேட்ட சிதம்பரந சிதம்பரநாதன் தம்பி, உங்கட அம்மாவ
சொல்லணும். (மணிவண்ணன் சில நிமிடங் சிதம்பரநாதன் ஏன் தம்பி மெளனமாயிருக் மேணிவண்ணன் (அழுதுகொண்டே) எனக் அம்மா என் மேல ரொம் வருஷத்துக்கு முதல்ல செ சிதம்பரநாதன் அழாத தம்பி. தெரியாம
எத்தனை வயது? மணிவண்ணன் பதினான்கு வயது. s சிதம்பரநாதன் தம்பி நீ படிச்சிருக்கியா? s மணிவண்ணன் ஒன்பதாம் ஆண்டு வரை சிதம்பரநாதன் தம்பி, நான் கேட்கிறன் எ வாரியா? நான் உன்னை L தி மணிவண்ணன் (சிறிது நேரம் சிந்தித்து விட்
சிதம்பரநாதன் ஏன் தம்பி? மணிவண்ணன் நீங்க என்மேல பரிதாபப்ப யாரும் என்மேல் அனுதாப சிதம்பரநாதன் தம்பி நான் உன்மேல் அணு அப்பா கூப்பிட்டா வரமாட்ட
SLLLLJeSeLLY0LL0rArs LsLkLSLLJJLJS தமிழமுதம்

பரநாதன், மணிவண்ணன் பத்தியசாலை 2ம் ஆண்டு
படுக்கையில் படுத்திருக்கின்றான். அருகில் 4 கின்றார். மணிவண்ணனின் கண்கள் மெல்ல N நாதனை நோக்குகிறது.)
கி) இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு?
துக்கு. \ருந்து கண்ணீர் வடிய) இது தேவை உனக்கு பத்திலிருந்து காப்பாற்றப் போய் நீ ஒரு காலை }
ந்த உதவியைக்கூட செய்யல்லன்னா பிறகு
ாதன் தன்னை சுதாகரித்துக்கொண்டு) |ம் அப்பாவும் எங்க இருக்காங்க? தகவல்
பகள் மெளனம் சாதிக்கிறான்)
கிறீர்? கு அப்பா யாருன்னே தெரியாதய்யா. ஆனால் ப பாசமா இருப்பாங்க. அவங்களும் ஒரு த்துப்போயிட்டாங்க.
கேட்டுப்போட்டன். அது சரி இப்ப உனக்கு
க்கும் படிச்சிருக்கேனுங்க. ன்று கோபிக்காத நீ என்னோட என் வீட்டுக்கு டிப்பிக்கிறேன்.
டு) இல்லை ஐயா நான் வரல்ல
ட்டு இந்த முடிவு எடுத்து இருப்பீங்க எனக்கு ப்படுவது பிடிக்காது.
தாபப்பட்டு இந்த முடிவு எடுக்கல்ல. சரி, உன்ட uUT?
O கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 55
YYSLTLTTeseeLeSYTeSLLLJeLYY
பாரதி:
கல்யாணி சிதம்பரநாதன்: கல்யாணி
淺
சிதம்பரநாதன் கல்யாணி
சிதம்பரநாதன்:
கல்யாணி
சிதம்பரநாதன்:
கல்யாணி
பாரதி: சிதம்பரநாதன்:
சிதம்பரநாதன்:
LuTIJg5l:
ரவிசேகரன் :
சிதம்பரநாதன் ரவிசேகரன்
கல்யாணி:
மணிவண்ணன் (மணிவண்ணனின் கன்
வருகிறேன் (இருவரும் சந் இடது வழியாக திரைக்கு
காட்
கதாபாத்திரங்கள் : சிதம்பரநாதன்
இடம் : சிதம்ட
(சிதம்பரநாதன் வீட்டினுள் நுழைகிற விறாந்தையினுள் விளையா
அம்மா. அப்பா வந்திட்ட
(கல்யாணி மேல் மத்தியத்திலி
என்னங்க. களைப்பாயி காலையில் இருந்து பகல் (தேநீரை சிதம்பரநாதன் 6 ஏனப்பா இவ்வளவு நேரம்? ஆஸ்பத்திரிக்கு போயிருந் ஏனப்பா?
என்ன கல்யாணி. ஒன்று விபத்தில இருந்து காப்பார் ஏனப்பா! உங்களுக்கு மருத்துவமனையில் சேர்த் கல்யாணி நீ கதைக்கிறது கொஞ்சமாவது நன்றி இரு அதெல்லாம் பாத்தால் இப்
լ IITՎԵfbl&.
(இவர்களின் பேச்சுக்கு நடுவே பாரதி அ
(சிதம்பரநாதனை நோக்கி (சிரித்துக்கொண்டே) நான் கொண்டு வந்திருக்கேன்.
ரவிசேகரன், பாரதி என்னப்பா அது?
உங்க இரண்டு பேருக்கும் யாரப்பா அது?
அதாரப்பா மணிவண்ண6 என்னை விபத்தில இருந்து
(முகத்தை சுழித்த வை பாருங்கோவன். அந்த நெ
(சிதம்பரநாதனை நோக்கி
YeSJLLLTYkeSYJSLLLLJYs
தமிழமுதம்
4

களில் இருந்து நீர் சொரிய) அப்பாவுக்காக நான் தோஷத்தில் சிரிக்கின்றனர் சிதம்பரநாதன் மேல் பின்னால் செல்கிறார்
乳一2
ன், கல்யாணி, ரவிசேகரன், பாரதி. ரநாதனின் வீடு ார். ரவிசேகரனும், பாரதியும் வீட்டின் ாடிக்கொண்டிருக்கிறார்கள்)
If
இருந்து தேநீருடன் வருகிறாள்.)
ருக்கா?
வரைக்கும் ஓயாத வேலை கையில் கொடுத்து விட்டு) பின்ன வீட்டுக்கு வர
தன்.
றும் தெரியாதவளைப்போல கேட்கிற? நேற்று ற்றின பையனப் பார்க்கப் போனனான்.
வீண் அலைச்சல். நீங்கதானே நேற்று து விட்டீங்க. பிறகு என்ன? கொஞ்சம் கூட நல்லாயில்ல. மனிசன் எண்டால் yరిద్రిgLD. ப வாழ ஏலாது. நீங்க உலகத்த புரிஞ்சுகொள்ள
புவள் அப்பாவின் காலினுள் புகுகின்றாள்) D அப்பா. இனிப்பு வாங்கி வரல்லையா?
உனக்கும் அண்ணாவுக்கும் இனிப்பான செய்தி
) ஒரு அண்ணன் கிடைக்கப்போறாரு.
ër?
து காப்பாற்றிய பையன். ன்னம் கல்யாணியிடம் ஓடி) அம்மா! இங்க ாண்டி எனக்கு அண்ணாவாம். I) உங்களுக்கென்ன பைத்தியம் பிடிச்சிட்டுதே.
இஇஇஇஇதகைகுலுஒைS
41 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 56
YESLYLe ee0YELLLELELJJLeS
s
66
சிதம்பரநாதன் கல்யாணி அந்தப்பெடியன்
திருப்திக்காகவும் இந்த மு
கல்யாணி: என்னால அந்த நொண்டிய
சம்மதியன்.
சிதம்பரநாதன் (கோபத்துடன்) நான் யாளி
(UPig. 6).
(எனக்கூறிக்கொண்டே மேல் மத்தியத்தினு
காட்
கதாபாத்திரங்கள் : சிதம்பரநாதன்
மணிவன
இடம் : சிதம்ப
豹
s
(சிதம்பரநாதன் மணிவண்ணனை அழை சிதம்பரநாதன் கல்யாணி. பாரதி. ரவி (மூவரும் மே.ம இருந்து
சிதம்பரநாதன் கல்யாணி இதுதான் ப மணிவண்ணனை நோக்கி (கல்யாணி இடை கல்யாணி: நான் யாருக்கும் அம்மா இ சிதம்பரநாதன் (கல்யாணியை முறைத்துட் உன்னுடைய தம்பிரவி, இ. உங்கட அண்ணா மணிவ மணிவண்ணன் (பாரதியை நோக்கி)குட்டி
பாரதி: (தாயின் சேலையின் பின்ன மணிவண்ணன் (வியப்புடன்) ஏன்? பாரதி: நீங்க. நீ.ாங்.க. (பாரதி சொல்லைக் கேட்டு மணிவண்ண
சிதம்பரநாதன் மணி அவள் சின்ன
சொல்லிப்போட்டா. சரி, வி அழைத்து செல்கிறேன்.
(மணிவண்ணனை சிதம்பரநாதன் அவனு:
(EITLé கதாபாத்திரங்கள் -சிதம்பரநாதன், கல்ய இடம் -சிதம்பர
(மணிவண்ணனை ரவிசேகரன் கீழே தள்ளி அடிபட்டு அவ்வலியால் அவன் கத்த அச்ச வருகில்
*○○リ宮ぶ@傘リ@ぶ@る。
தமிழமுதம் 4

எனக்கு செய்த உதவிக்காகவும் என்ர ஆத்ம டிவை எடுத்தேன்.
மகனா ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு நான் R
மும் அபிப்பிராயம் கேக்கல்ல. இது என்ர இறுதி ே
ாடாக திரைக்குப் பின்னால் செல்கின்றார்.)
A - 3
ர், கல்யாணி, ரவிசேகரன், பாரதி, ண்ணன். ரநாதனின் வீடு.
த்துக்கொண்டு வீட்டினுள் நுழைகின்றார்) . ஓடி வாங்க.
கீ.மற்கு வருகின்றனர்)
)ணிவண்ணன். எங்கட மூத்த மகன்.( I) இதுதான் உங்கட அம்மா. -யில் குறுக்கிட்டு) Nல்லை. 壁
பார்த்து) கல்யாணி பேசாமல் இரு. மணி இது து உன்னுடைய தங்கை பாரதி. பாரதி ரவி! இது
பாரதிக்கு இந்த அண்ணாவ பிடிச்சிருக்கா? எால் ஒளிந்து கொண்டு) பிடிக்கல்ல
நொண்டி ன் திடுக்கிட சிதம்பரநாதன் சூழ்நிலையை ரிக்க) வள். ஏதோ தெரியாம விளையாட்டாச் ா. நான் உன்னை உன்னுடைய அறைக்கு இ
க்கான அறைக்கு அழைத்துச் செல்கிறார்.)
- 04 ாணி, ரவிசேகரன், பாரதி, மணிவண்ணன் நாதனின் வீடு. 3.
விடுகிறான். மணிவண்ணனின் கால் கீழே ந்தம் கேட்டு சிதம்பரநாதன், கல்யாணி ஓடி
p607it)
இதகுழலுதலுதலுேதஇேஇஇஇS
2 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2008

Page 57
ரவிசேகரன்: 圈 கலியாணி:
ரவிசேகரன்:
சிதம்பரநாதன்:
ரவிசேகரன்;
சிதம்பரநாதன்: கலி யாணி:
சிதம்பரநாதன்
கல்யாணி:
பாரதி: கலியாணி:
பாரதி:
மணிவண்ணன்: பாரதி:
தமிழமுதம்
சிதம்பரநாதன்: (மணிவண்ணனை துாக்கிவிட் மணிவண்ணன்: யாரும் தள்ளலை அப்பா! சிதம்பரநாதன்: (கோபத்துடன்) மணி! பொ
(இவர்கள் பேச்சில் கு மணியை நான் தான் தt (இரஞ்சலாக) ஏன்டா தம் இந்த நொண்டியன் என தள்ளினன்.
பிறகு நான் என்ன செய் இந்த அனாதையை ந உங்களால என்ன செய்
(சினம் மேலிட) கொன்று (வியப்புடன்) அப்பா! இட் கொன்று போட்டிடுவன் 6 பெற்றெடுத்த பிள்ளைய்ை கல்யாணி சொன்னதைே பெரிசுபடுத்தாத இந்த அனாதைப் U6 அன்றையிலிருந்து வீட்டிலி தரித்திரியத்த முதலிலே அம்மா! முதல்ல மணி நீ வாயடிக்கிற அளவுக்கு நான் ஒன்றும் வாயடிக்கல புத்திமதி சொன்னார் 6
g600608T.60T.....
(குறுக்கிட்டு) சொல்ல ே நீ சும்மா இரு அண்ணா. சினேகிதம் வைத்துக்கெ மணி அண்ணன் ரவி அை நடந்தது
(என பாரதி கூறிமுடிக்க ரவிசேகர6ை
காலங்கள் உரு
(மணிவண்ணன் நன்றாக படித்து நல்ல வேலை பார்க்கிறான். அவனுக்கு மாறாக
கெட்டழிந்து
リエ○リジリる。
4

空瓦耍丕烃还码@冠菸瓦运、
டு ) மணி யார் உன்னை கீழே தள்ளியது.
நான்தான் கால் இடறி விழுந்திட்டன். ய் சொல்லாதே உண்மையைச் சொல்லு றுக்கிட்ட ரவிசேகரன்) ஸ்ளினன். அதுக்கு என்ன இப்போ? bபி தள்ளினே? க்கு புத்திமதி சொல்ல வந்தான் அதுதான்
தடவை மணியை நொண்டி என்று சொன்னா வன் என்று தெரியாது. ான் நொண்டி என்றுதான் சொல்லுவன். யமுடியும்.
போட்டிடுவன்
என்றா. தவமிருந்து கோயில் கோயிலா ஏறி ப கொல்லுவன் என்றா சொன்னிங்க.
ய திரும்பத் திரும்பச் சொல்லி பிரச்சினையை
ல் என்றைக்கு எங்கட வீட்ட வந்தானோ லிருந்த சந்தோசமே இல்லாமப் போச்சு. இந்த
ஒழித்துக் கட்டணும். அண்ணாவை திட்டிறதை நிறுத்துங்கோ. கு பெரியாளாகிட்டியோ? ம்மா. மணி அண்ணன் ஏன் ரவி அண்ணனுக்கு ான்று தெரியாம சண்டை பிடிக்கிறியள். ரவி
வேண்டாம் பாரதி.
ரவி அண்ணன் இப்ப கூடாத நண்பர்களோடு
ாண்டு சிகரட் குடிக்கிறார். அது தப்பு என
ண்ணனுக்கு அறிவுரை சொன்னார். இதுதான்
ன தாயும், தந்தையும் தூற்றுகின்றனர்) நண்டோடுகிறது.
புள்ளிகளைப்பெற்று அலுவலகம் ஒன்றிலே
ரவிசேகரன் தீய நண்பர்களுடன் சேர்ந்து போகிறான்.)
fyოŠš
接
3இஇஇஇஇஇஇஇஇS
13 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 58
YELTLLTLLLLSLLLTSY0LLSTLTLLLLLTTYL0K
கதாபாத்திரங்கள்: சித 8. ரவிசேகரன், பாரதி, மன è இடம்: சிதம் காலம்: 20 (கனகசேகரன் சிதம்பரநாதன சிதம்பரநாதன்: அடடே.கனகசேகரன் வாங் R என்று பாரு
(கல்யாணி மே.ம இருந் கல்யாணி: என்ன அதிசயமா இருக்கு இன்று வீட்டுக்கு வந்திரு கனகசேகரன்: தேவையில்லாம ஏன் த è கலியாணி: அப்படின்னா, இப்ப என்6 கனகசேகரன்: எல்லாம் நம்மோட பார கலியாணி: ஏன் நல்ல வரன் வந்தி 3. கனகசேகரன்; பாரதிக்கு நல்ல வாழ்க்ை s குணம் நிறைந்த 6 ଛି। ஊர்த்திருவிழாவிலே 6ை எல்லோருக்குமே பாரதில் சிதம்பரநாதன்: எவ்வளவு எதிர்பார்க்கின கனகசேகரன்: பெரிசா இல்லாம ஒரு
கல்யாண செலவை அ 3 சிதம்பரநாதன்: இப்பவே முடிவு சொல்ல
கனகசேகரம்: அவசரமில்லை. நீங்கள்
எனக்கு நேரமாகுது நா6 கல்யாணி: தேநீரை குடிச்சிட்டுப் ே கனகசேகரம்: கல்யாணம் சரியெண்டா6
வாறன்.
எனக் கூறிக்கொண்டே வீட்டு ଦ୍ରୁ சிதம்பரநாதன்: ரவி.மணி. இரண்டு
தெரியுமெண்டு நினைக் மணிவண்ணன்: சீதனத்துக்கு என்ன செ கல்யாணி: வீட்டுக்கு இந்த வீட்ை tas வெளியில தேடலாம். இரவிசேகரன்: (குறுக்கிட்டு) என்ன இர
கல்யாணி: ஆமாம்
s
EdCAISAS FSSP.F. s
தமிழமுதம் 4

LLYYLLrYYLLLLJLYJe LLYzLcLL
tքl-05
ம்பரநாதன், கல்யாணி, ரிவண்ணன், கனகசேகரன். பரநாதன் வீடு
13ம் ஆண்டு ன் வீட்டினுள் நுழைகின்றார்) க உள்ள கல்யாணி யாரு வந்திருக்காங்க
து கீமற்கு வருகிறாள்)
ஒருநாளும் வராத கனக சேகரன் அண்ணன் நக்கீங்க. ங்கச்சி வரப்போறன். ன சேதியா வந்திருக்கீங்க? தியோட கல்யாண விஷயமாத்தான். ருக்கே அண்ணன்? க அமையும் என்று சொல்லுமளவிற்கு நல்ல பரன் . அவங்கட குடும் பம் எங்கள் வத்து பாரதியை பார்த்திருக்கினம். யை பிடிச்சுப்போட்டுது. fb.
வீடும் இரண்டு இலட்சம் பணமும் தான். அவங்களே ஏற்றுக்கிட்டினம். ணுமா?
ஆறுதலாய் யோசிச்சு பதில் சொல்லலாம். ன் வரட்டே.
ாங்கோவன். b விருந்தே சாப்பிடுவன். இப்ப நான் போய்
வாசலைத் தாண்டிப் போகிறார்.)
பேருக்கும் நானும் தரகரும் கதைச்சது கிறேன்.
ப்யப்போறியள்?
கொடுக்க வேண்டியது. மிகுதி காசை
த வீட்டை கொடுக்கப் போறிங்களா?
ट्ट
M
s
4. கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 59
盈
w
s
ரவிசேகரன்: கல்யாணி: ரவிசேகரன்:
கலியாணி: ரவிசேகரன்;
RSSS
sists, 36
இதற்கு நான் ஒருபோது நாங்க உன்னட்ட சம்மத அப்படியே விஷயம். இந்த பெறுமதி காசைத் தந்திட இல்லையென்றால்?
இல்லையென்றால் நா6 (எனக்கூறிக்கொண்டு கீ. அதிர்ச்சியிலிருந்து மீளவு
காட்
கதாபாத்திரம்: மணிவண்ண
இடம்: மணிவண்ணி
(மணிவண்ணன் தனது தங்கையின் கல்யா
அவனருகே அபினேஷ்: மணிவண்ணன்: அபினேஷ்:
மணிவண்ணன்: அபினேஷ்:
மணிவண்ணன்:
அபினேஷ்: மணிவண்ணன்:
அபினேஷ்:
மணிவண்ணன்:
அபினேஷ்: மணிவண்ணன்: அபினேஷ்: JTLDepİöğ5): அபினேஷ்: ராமமூர்த்தி:
தமிழமுதம்
GENERGEAD
அவனது நண்பன் அபிே டேய் மணி! வாழ்த்துக்க ஏன்டா? எங்கட அலுவலகத்தால செய்திருக்காங்க. அப்படியா. ஏன் மணி சோகமா இ இதுதானே. அதில்லடா. பாரதிக்கு ந அப்ப கல்யாணத்த பண் சீதனத்துக்கு. அதுக்கு ஏன்டா நீ கவை அதுவும் அந்த வீட்டுக்கா பினி ன அவங்க பெ வருத்தப்படுகிறியே? அப்படி சொல் லாத உதவமுடியுமென்றால் உ
(சிறிது நேரம் ராமமூர்த்தி. நீங்க கொ ஏன்டா அவரைக் கூப்பிடு கொஞ்சம் பொறு. என்ன விஷயம்? உங்களுக்கு அமெரிக்கா ஆமாம்
@リぶ@リ
4

ம் சம்மதியேன்.
ம் கேட்கல்ல.
ட்டு கல்யாணத்தை நடத்துங்க.
ன் பொலிஸிடம் போக வேண்டி வரும், ! ம ஊடாக வெளியேறுகிறான். அனைவரும் பில்லை)
ઈી-06
ன், அபினேஷ், ராமமூர்த்தி னன் அலுவலகம். ாணத்தை எண்ணி சோகமாக இருக்கிறான். னவர் சிரித்த முகத்துடன் வருகிறான்.)
6.
உன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவு {
ருக்கிற, உன் கனவு, இலட்சியம் எல்லாம்
ல்ல வரன் வந்திருக்கு. ண வேண்டியது தானே.
லப்படுகிற. அது உன் தங்கச்சி இல்லதானே. ரம்மா உன்மேல கொஞ்சம் கூட பாசமில்ல. ணி னுக்காக நீ ஏணி டா இவ்வளவு
அபி. அது என் குடும்பம் உன்னால .தவு. சும்மா வீண் பேச்சு பேசாத
யோசித்த பின்) ாஞ்சம் இங்க வாங்களேன்.
ற?
போக ஆசையா?
5

Page 60
மணிவண்ணன்:
சிதம்பரநாதன்: மணிவண்ணன்:
பாரதி: மணிவண்ணன்:
கலியாணி:
மணிவண்ணன்: கலியாணி:
மணிவண்ணன்:
கல்யாணி: சிதம்பரநாதன்:
அப்படீன்னா நீங்க இவ விசாவில அமெரிக்கா ( நான் ஒத்துக்கொள்ளுற6 நீ என்னடா சொல்லிற? ரொம்ப நன்றி அபி. நீ ெ ரொம்ப நன்றி. பரவாயில்லை மணி.
காட்
கதாபாத்திரங்கள்: சிதம்பரநாதன்,
இடம்: சிதம்ப
(மணிவண்ணன் சிதம்பரநாதனின்
அப்பா.இதில பத்து ல கல்யாணத்தை நடத்துங் எங்கால மணி உனக்கு அப்பா! நான் எனக இன்னொருவருக்கு கொ என்ன அண்ணா சொல்லி
எனக்கு அதைவிட நீதா
(நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த கல
மணி. என்னை மன்னித ஏனம்மா இப்படி பெரிய உண்மையிலே நான் உ அதையேல்லாம் நீ மறந்: எவ்வளவு பெரிய மனசு. பெற்ற அம்மா ஏசினால் நீங்களும் எனக்கு அப் உண்மையிலே நீதான் (சிரித்துக்கொண்டே) நன்மையைச் செய்து எ
(திரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0YeLLLLsLLYYSLYS
னுக்கு காசைக்கொடுத்திட்டு, நீங்க இவன் Burt B6)Tib. R
. s
செய்தது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா?
ցք]-07
கல்யாணி, மணிவண்ணன், பாரதி. ரநாதனின் வீடு கையில் ஒரு பெட்டியை கொடுத்து) ட்சம் இருக்கு இதை வைத்து தங்கச்சியிட
இவ்வளவு காசு. $கு கிடைச்ச அமெரிக்கா விசாவை 3 டுத்ததால் கிடைத்த சன்மானம். s Iறா. அமெரிக்கா போறது உன்ர கனவாச்சே, இ ன் முக்கியம் பாரதி. ப்யாணி ஓடி மணிவண்ணனை அணைத்து) ெ ந்துவிடு
வார்த்தைகள் பேசுறீங்க. ன்னை எவ்வளவு கீழ்த்தரமாக திட்டியிருக்கன். } து எனக்கு உதவியிருக்காய் என்றால் உனக்கு s
எந்தப்பிள்ளைக்கும் கோபம் வராது அம்மா. இ JiggsgBIT6i. என்னுடைய மூத்த மகன் நன்றிக்கடனைப் பட்டவருக்கே மீண்டும் ன்னை சுமையாளி ஆக்கிட்டாயே.
முடுகிறது) s
செல்வி. பா. நிசாந்தி கொ/விவேகானந்தாக்கல்லூரி
క్రిత్రలోనైక్రైస్తే
46 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 61
@るリ至る。
பிரிவு -03, கட்டுரை வரைதல் கடிதம் எழுது கட்டுரை, கடிதம்.
ஒழுக்கமும் வாழ்வி
'ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்பது பொய்யாமொழிப் புலவரின் அற்புதமான குறட்பாவாகும். அதாவது ஒருவருக்கு உயர்வை வழங்குவது ஒழுக்கமாக விளங்குவதால் அது உயிரிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஒழுக்கம் என்பது நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒழுக்கமே எமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. நாம் ஒழுக்கத்தை பேணினால் நாம் மனத்திருப்தியை அடைவதோடு பிறராலும் போற்றப்படுவோம்.
ஒருவன் தான் கற்ற கல்வியை மறக்கலாம் ஆனாலும் அதனை மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை பேணு வதில் தவறியவன் உயர்ந்த குடிப்பிறப்பை கொண்டிருந்தாலும் தாழ்ந்தவனாக எண்ணப்படுவான்.
நல்லொழுக்கம் நன்மையைத் தந்து வாழ்வின் முன்னேற்றப் பாதையில் நம்மை இட்டுச் செல்லும். தீயொழுக்கமே துன்பத்தை நமக்குக் கொடுத்து கடும் பழியை சுமக்க வேண்டிய நிலைமைக்கு எம்மை தள்ளி எமது முன்னேற்றத்திற்கு தடையாக அமையும்.
R
ஒருவனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவசியமானது கல்வி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல அனை வருக்கும் தெளிவாக விளங்கினாலும், அதுவே மெய் என்று கூறலாகாது. ஒருவன் எவ்வளவு கற்றிருந்தாலும் அவன் ஒழுக்கத்தை பரிந்தும் போற்றியும் காக்கா விட்டால் அவன் கற்ற கல்வி பயனற்றுப் போகும் எவரும் அவனை போற்ற மாட்டார். உதவிபுரிய வர மாட்டார். வள்ளுவர் பெருமான் மனித வாழ்வில் முக்கியமான நூற்று முப்பத்து மூன்று விடயங்களை தேர்ந்தெடுத்து அவற்றைப் பற்றி திருக்குறள் என்ற உலக பொது மறையை எழுதியுள்ளார். அந்த முக்கியமான விடயங் களில் ஒன்றாக “ஒழுக்கம் காணப்படு வதிலிருந்து ஒழுக்கம் வாழ்வின் முன்னேற்றத்தில் பங்களிக்கும் விதம் நமக்கு புலனாகிறது.
தமிழமுதம் 4

தல் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற
iன் முன்னேற்றமும்.
ஒழுக்கம் என்பது மனித வாழ்வின் அத்தியா வசிய தேவைகளில் ஒன்றாகும். ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் ஏற்படும் நன்மைகள் எண்ணில் { அடங்காதவை.
ஒழுக்கத்தை ஒருவன் பேணிக்காத்தான் ஆயின் இ
அவன் மற்றயவர்களால் பாராட்டப் படுவான். அவனை அனைவரும் கண்ணோட்டத்துடன் நோக்கி அவன்மேல் நம்பிக்கை வைப்பார்கள். ஒழுக்கத்தை கடைப்பிடித்தால் மரியாதை, பெருமை, மன மகிழ்ச்சி, புகழ் போன்ற பல நன்மைகளை அடையலாம்.
ஒரு ஆலமரத்தின் வளர்ச்சி அதன் வேரின் வலிமையிலேயே தங்கி உள்ளது. வேரானது அப் பென்னம்பெரிய ஆலமரத்தை நிலைநாட்டி நீர் மற்றும் கனியுப்புக்களைப் பெற்றுக் கொடுத்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிப்பது போலவே
நம் வாழ் வின் முன்னேற்றத் துக் கு
நல்லொழுக்கமானது ஆணிவேர் போன்று நின்று செயற்படும்.
கொலை, கொள்ளை, சூது, புலால் உண்ணல், காமம் போன்ற பஞ்சமா பாதகங்கள் செய்வதை மனதாலும் நினைக்கக்கூடாது. அவை கடுமையான பாவங்கள்.
பெற்றோர், பெரியோர், குரு போன்றவர்கள் வாழ்வில் அனுபவமுள்ள, பிறருக்கு நல்லறிவுரை வழங்கி நன்மை பயக்கக் கூடியவர்கள். அவர்கள் நாம் கண்கண்ட தெய்வங்கள். அவர்களை வணங்கி, மரியாதை செலுத்தல் ஒழுக்கத்தை பேணிக்காக்கக் கூடிய செயலாகும். கடுமையான சொற்களை உதடுகள் பயன்படுத்தல் தவறு. அதனை தடுப்பது சிறந்த குடிப்பிறப்பினருக்கு அழகு. இத்தகைய நண் நடத்தைகளை கடைப்பிடிப்பதே ஒழுக்கம்.
இவ்வாறு நாம் ஒழுக்கத்தை பேணி வாழ்வில் முன்னேற்றமடைவோம், மகிழ்ச்சி யாக இருப்போம், புகழை அடைவோம். முன்னேற்றப்பாதையில் முன்னோக்கிச் சென்று வாழ்வில் வெற்றியை அடைவோம்.
7
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 62
கடற்பேரலையால் பா ஆறுதல் கூறி
அன்புள்ள நண்பன் ராஜாவுக்கு,
ராஜா நீ சுகமாக இருக்கிறாயா என்று 6 போல் எத்தனை இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு6 ஏற்படும். ஆனால் உடனடியாக என்னைத் தொட வேதனையைத் தந்தது. ஏன் என்னைத் தொடர்பு
அங்கு உன் வீடு, பாடசாலை அனைத்தும் அ என்பது என்னால் தாங்க முடியாமல் இருந்தது உனக்கு இந்த கதி என்பது சிந்திக்கக்கூட முடி தாங்கிக் கொள்ளப் பழக வேண்டும். துன்பம் பல என்று பாரதியார் கூறியதை அமுத வாக்காகக் (
எவ்வளவு அழிவு ஏற்பட்டாலும் உன் குடும்பத் என் மன வேதனையைத் தணித்தது. இதனை நி உனது வளர்ச்சிக்கு தடையாக அமைவதை உ கொண்டு இருக்க முடியாது.
உனது கல்வியை தொடர நீ எனது பாடசா6ை உனக்கு மட்டுமல்லாமல் உன் தம்பிக்கும் இலவ என் தந்தையார் அதிபருடன் பேசி பெற்றுள்ளார்.
நீ இந்த உதவியை மறுக்காமல் ஏற்றுக்கொ6 நண்பன் என்று நினைத்து இருந்தால் இந்த உதவி தங்க வீடு ஒன்று உள்ளது. நீ இங்கு வந்தால் எங்கள் பாடசாலையில் அதிக கல்வி வசதிகள் உ தங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராஜா உனக்கு ஜனகன் என்று ஒரு நண்ப செய்யவும் நான் தயார். எது வேண்டுமென்றாலு மூலமே தொடர்பு கொள். என் தொலைபேசி இல் கேள்.
என் பெற்றோரும் உனக்கு உதவி செய்ய 6 பாதிக்கவில்லை. உன்னைப்போல் பல இலட்சம் ே அடைய வேண்டும். உனக்கு எந்நேரமும் உதவி
செல்வன்.ஜெ.ஜனகன் பரிதோமாவின் கனிஷ்ட பாடசா
assists
 

நிக்கப்பட்ட நண்பனுக்கு எழுதும் கடிதம்.
12, உதயன் தெரு, இ
2105.2005
விசாரிக்க முடியாது. என்ன செய்வது ? உன்னைப் ர்ளனர்? இதனை சிந்தித்துப் பார்த்தால் வேதனை ர்பு கொள்ளாமல் இருந்தது அதைவிட அதிகமாக இ
கொள்ளவில்லை.
ழிந்து நீ ஒரு அகதிகள் முகாமில் தங்கியிருக்கிறாய் து. எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த யாமல் இருக்கிறது. இவ்வாறு பல துன்பங்களை ே
கொண்டு செயற்படு.
திற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்ற செய்தி : னைத்து நீ ஆறுதலடைய வேண்டும். இப்பிரச்சினை னது நண்பனாகிய என்னால் பார்த்துப் பொறுத்துக்
பயில் கற்க அனுமதி அதிபர் தந்திருக்கிறார். இங்கு இ பச கல்வியும் விடுதியில் தங்குவதற்கு அனுமதியும் !
ர்ள வேண்டும். நீ உண்மையிலேயே என்னை உன் பியை ஏற்றுக் கொள்வாய். இங்கே உன் பெற்றோரும் ம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கலாம். உள்ளன. நிரந்தரமாக தங்கா விடினும் தற்காலிகமாக }
ன் இருப்பதை மறக்காதே. உனக்கு என்ன உதவி ம் கடிதம் அனுப்பாமல் நேரடியாக தொலைபேசி ( )க்கம் 2648976 என்பதாகும். தயங்காமல் என்னைக்
விரும்புகின்றனர். இந்த பேரலை உன்னை மட்டும் பரை பாதித்திருக்கிறது. இதனை நினைத்து ஆறுதல் இ
செய்ய காத்திருக்கும்
മ-മ് ബ്/ Ø
8 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 63
பிரிவு -04 சிறுகதை ஆக்கப் போட்டியில்
6 O
வற்றி
பெரிய பெரிய கட்டிடங்களோ, அவற்றுக்கும் மேலாக வாகன இரைச்சல்களோ இல்லாத * மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகிய சிறிய கிராமமாகிய செவ்வூரிலே, பகல் முழுவதும் வேலை செய்த களைப்பினால் சூரியனானவன் மெல்ல மெல்ல தன் இருப்பிடத்திற்குச் செல்ல, சந்திரனின் ஆட்சி ஆரம்பமாகும் பொழுதிலே, மலைகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசத்திலே சிறிது தொலைவில் ஒரு சிறு குடிசையில் விளக்கு எரிந்த வண்ணமாக இருந்தது.
அக்குடிசையிலிருந்து ஒரு பெண்குரல் கேட்டது. “மாலா இங்கே வா இவற்றை ஏன் கழுவவில்லை?” என்று அக்குரல் ஒலித்தது. "இதோ! இப்போதே கழுவுகிறேன்” என கூறியபடி மாலா தன் பரவி கிடந்த பாடப் புத்தகங்களின் நடுவிலிருந்து எழுந்து சென்றாள். மாலா பதினோராம் தரத்தில் படிக்கும் ஒரு மாணவி. அவள் தன் தந்தையோடும், தனது சிறிய தாயாரோடும், சிறிய தாயாரின் இரு பிள்ளைகளோடும் வாழ்ந்தாள். தந்தையாருக்கு எள்ளளவேனும் படிப்பில்லாமையால் ஒரு குறைந்த சம்பளத்தில் ஒரு கூலியாளாக கடமையாற்றினார். மாலாவின் தாயார் மாலாவின் சிறிய வயதிலேயே இறந்ததால், மாலாவின் தந்தைக்கு ஒரு துணை தேவைப்பட்டமையால் அவ்வூரையே சேர்ந்த இன்னுமொரு பெண்ணை அவர் விவாகம் செய்தார்.
அப்பெண்ணும் ஆரம்பத்தில் மாலாவுடன் அன்பாகவேயிருந்தாள். ஆனால் என்ன? காலப்போக்கிலே தனக்கென குழந்தைகள் கிடைத்த பின் மாலா ஒதுக்கப்பட்டாள். நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக மாலாவும் பருவ மங்கையானாள். அதன்பின்பு மாலாவின் சிறிய தாயாரின் கொடுமை தலைதூக்கி தாண்டவமாடியது. மாலாவை ஒரு பாரமாக எண்ணினாள். அவளுக்கொருவேளை
உணவளிப்பதற்கு மிகவும் யோசனை செய்தாள்.
மாலாவின் தந்தைக்கு இவ்விடயங்கள் தெரிந்தபோதும் மனைவி மீது கொண்ட
 

முதலாம் இடம் பெற்ற சிறுகதையாக்கம்.
நிச்சயம்
மோகத்தால் அவ்விடயங்களை அறியாதவரைப் போல நடந்துகொண்டார்.
இப்படியாக நாட்கள் உருண்டோட மாலாவின்
தேர்வும் அண்மித்தது. அவள் படிக்கும்
போதெல்லாம் அவளது சிறியதாயார் அவளை ஏதாவது வேலைக்காக அழைத்துக் கொண்டே இருந்தாள். இதனால் மாலாவுக்கு பரீட்சைக்கு படிப்பதைவிட்டு 6)6) வீட்டு வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போய்விட்டது. அதிகாலையில் எழுந்து படிக்கலாமென்றால் அதற்கும் அவளது சிறிய தாய் இடம் கொடுக்கவில்லை. அதிகாலையில் எழுந்தவுடனேயே வீட்டு வேலைகளைச் செய்து, வீட்டிலுள்ள அனைவரதும் ஆடைகளையும் கழுவி, சமையலுக்குரிய அனைத்து உதவிகளையும் செய்து தந்துவிட்டு பாடசாலை செல்லும்படி, கட்டளையிட்டாள். தனது சிறிய தாயாரின் கட்டளைகளை நிறைவேற்றி விட்டு அவசர அவசரமாக பாடசாலை செல்ல வாசலிற்கு வந்த மாலா வசுவண்டி மிக தொலைவில் போவதைக் கண்டாள்.
மாலா வசிக்கும் ஊர் சிறியது என்பதால் குறித்த நேரத்திற்கே வசுவண்டி வரும். அவற்றை தவறவிட்டால், கால்நடையாகவே செல்ல வேண்டும். சூரியனானவன் கிழக்குத் திசையிலே இன்னும் சற்று கொஞ்சம் தலை தூக்குவதை கண்ட மாலா “ஐயோ! பாடசாலைக்கு நேரமாகிவிட்டதே” என்றபடி பாடசாலையை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள். மாலாவின் பாடசாலை அவளது வீட்டிலிருந்து அரை மைல் தூரமிருக்கும். மாலா பாடசாலையை அண்மித்தபோது பாடசாலை மணி அடிப்பது அவளது காதில் கேட்டது. விரைவாக பாடசாலைக்குள்ளே தனது வகுப்பை நோக்கி சென்றாள். வகுப்பு மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது. கணித பாட ஆசிரியை லலிதா உள்ளே அமர்ந்திருந்தார். அவர் மிகவும் நல்லவர். படிக்கும் பிள்ளைக் களுக்கு போலவே படிக்காத
繁み壺リ○○エリリ
&
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 64
R
W
SLLLLLLLzLLSYSLLLLrYLLLJTJLsS பிள்ளைகளுக்கும் அன்பு செலுத்துபவர். ஆனால் ஒன்று நேர்மையின்றி, பொய் சொல்பவர்களையும், ஒழுங்காக
நேரத்திற்கு வேலை செய்யாதவர் களுக்கும் தகுந்த தண்டனை கொடுப்பவர். மாலாவை கண்ட அவர் “ஏன் மாலாநேர தாமதம்? சரி சரி விரைவாக வந்து பாடத்தை செய்ய ஆரம்பி” என சிறிது கடுப்புடன் கூறிய லலிதா ஆசிரியை, மீண்டும் பாடத்தை ஆரம்பித்தார். “பிள்ளைகளே நான் நேற்று தந்த வீட்டு வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களா?” எனக் கேட்டார். ஒவ்வொரு பிள்ளைகளும் ஒருமித்து "ஆமா” என கூற அவ்வகுப்பே அதிர்ந்தது. மாலா திகைத்துப் போனாள். நேற்று வீட்டில் வேலைகளை செய்ததால் தனது பாடங்களை செய்ய முடியாமையை அவளால் அவளது ஆசிரியைக்கு கூற முடியாததை எண்ணி வருந்தினாள். ஒவ்வொரு பிள்ளைகளினதும் கொப்பியை திருத்திக்கொண்டு வந்த ஆசிரியை மாலாவின் கொப்பியையும் கேட்டார். மாலா பாடம் செய்யாத அக்கொப்பியை காட்ட ஆசிரியர் மிகவும் கோபப்பட்டார். ஆசிரியை கேட்ட கேள்விகளுக்கு மாலா பதிலளிக்காததால், மாலா மீதே தவறு என ஆசிரியை நினைத்து, தனது பிரம்பால் இரு அடி கொடுத்து அனுப்பி வைத்தார்.
பாடசாலை முடிய வீடு சென்ற மாலா தனது அன்றாட வேலைகளை மீண்டும் செய்தாள். மறுநாள் காலையில் பாடங்களைச் செய்யாமல் தாமதமாக பாடசாலைக்கு வருவதை, தொடர்ந்து கண்ட லலிதா ஆசிரியை மாலாவை தனியே அழைத்து விசாரித்தார். மாலா மனம் திறந்து அனைத்தையும் கூறினார். இதைக் கேட்ட ஆசிரியை மாலா மீது மனம் இரங்கி அவளது சிறிய தாயாருடன் கதைத்தார். அப்போதுதான் தெரியவந்தது, மாலாவை இவ்வருடத்துடன் அவளது படிப்பை தொடர்வதை நிறுத்தபோவது. மாலா மனம் பதறினாள். சிறிய தாயாரை கெஞ்சினாள். நான் படித்து ஒரு வைத்தியராக வரவேண்டுமெனவும், இவ்வூரிலேயே வைத்தியராக கடமையாற்ற விரும்புவதையும் கூறினாள். இதைக் கேட்ட அவளது சிறிய தாயார் "ஆமா, ஓ அப்பண்ட வருவாய்க்கும், கெட்ட கேவலத்துக்கும் வைத்தியராக வேணுமாம், போய் வீட்டில வேலையப் பாரு” என அவதூறாக பேசினார்.
SLLJJeeSLLLL EsLJJJL தமிழமுதம்

இதைக் கேட்ட லலிதா ஆசிரியை “நான் இனிமேல் LO MOT 60) (6) பொறுப்பேற்கிறேன். அவளது படிப்பை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் என்னோடு மாலாவை அனுப்பி வையுங்கள்” என கேட்டார். மாலா கெஞ்சியதினால் மனவிருப்பமின்றி மாலாவை அனுப்பி வைத்தார் அவளது சிறிய தாயார்.
மாலா லலிதா ஆசிரியையுடன் அவரது வீடு
நோக்கி புறப்பட்டார். அன்று முதல் அவளது
நல்ல நேரம் ஆரம்பமானது. லலிதா ஆசிரியையின் உதவியுடன் நன்றாக படித்தாள். தனது விருப்பப்படியே ஒரு வைத்தியரானாள். தனது வைத்திய படிப்பெல்லாம் முடித்துக்கொண்டு வைத்தியராக வந்த மாலாவுக்கு, ஒரு இடி காத்திருந்தது. அதுதான் அவளது தந்தையின் இறப்பு. தந்தையின் இறப்பினால் நிர்க்கதியாக விளங்கிய அவளது சிறிய தாயாரும், அவரது இரு பிள்ளைகளும்
மாலாவை தஞ்சமடைந்தனர். மாலா அவர்களை X
பாரமாக நினைக்கவில்லை. அவளது சிறிய தாயாரின் இரு பிள்ளைகளையும் படிப்பிக்க நினைத்தாள். அதையும் நிறைவேற்றினாள். தங்களுக்கென ஒரு சாதாரண வீட்டை அமைத்தாள். அதில் தனது சிறிய தாயாருடனும் அவரது பிள்ளைகளுடனும் இனிதே வாழ்ந்தாள். அவளை பொறுத்தமட்டும் துன்பத்தில் துவளாமல் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதாகும்.
தனது விருப்பப்படியே அவ்வூரில் ஒரு வைத்தியசாலையை அமைத்து அங்கேயே பணிபுரிந்தார். லலிதா ஆசிரியையின் நினைவாக அதற்கு லலிதா வைத்தியசாலை என பெயரிட்டாள். அவளது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த லலிதா ஆசிரியையை அவள் ஒருபோதும் மறக்கவேயில்லை.
செல்வி.ஜெ.லிண்டா
பிறஸ்பெற்றேரியன் பெண்கள் பாடசாலை
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2008

Page 65
YELLYYLLLYYLLLSLJJJ
பிரிவு -04, கட்டுரை வரைதல், இலக்கியம் கட்டுரை ஆக்கம்.
தமிழ்மொழி
நவீன தகவல் தொழில்
密
3.
தமிழ்மொழி எமது தாய்மொழி. அத்தமிழ் மொழியை பாதுகாப்பதும் வளர்ப்பதும் அனைவரதும் கடமையாகும். எமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எமக்கு உதவி புரிவது எமது தாய் மொழியாம் தமிழ்மொழி. நாம் தமிழிலேயே எழுதுகின்றோம், பேசுகின்றோம். நாம் நமது நாட்டில் ஒரு நல்ல பிரஜையாக வாழ்வதற்கும் மற்றவர்கள் எங்களை மதிக்கும் வகையில் வாழ்வதற்கும் முக்கிய உதவி புரிவது எமது தாய் மொழியான தமிழ்மொழியாகும்.
இன்றைய நவீன உலகில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு நவீன தகவல் தொழிநுட்ப சாதனங்கள் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றது. வானொலி, தொலைக்காட்சி, கணனி போன்ற நவீன தொழிநுட்ப சாதனங்கள் எமது தாய்மொழியாம் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறான நவீன தொழில்நுட்ப சாதனங்களின் ஊடாக தமிழ்மொழி உலகெங்கும் பரந்து காணப்படுகின்றது.
முதலில் நாம் வானொலியை எடுத்துக் கொண்டோமானால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு நவீன தகவல் தொழிநுட்ப சாதனங்களில் ஒன்றான வானொலி பெரும் பங்களிப்பைச் செய்கின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஏனெனில் வானொலியில் தமிழ்மொழியை வளர்ச்சி பெற செய்வதற்காக பல வகையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்கிறார்கள். உதாரணமாக தமிழ்மொழி
您
斡
*○○リ窓ぶ空臓リ○リ至ぶ。
தமிழமுதம் 5

வளர்ச்சிக்கு
ளிப்பு
யிலே சொற்பொழிவுகள், விவாதங்கள், !
நாடகங்கள், பேச்சுக்கள், இவற்றின் மூலம் இ
தமிழ்மொழி உலகெங்கும் வளர்ச்சியடை
கின்றது. நாம் வானொலி மூலம் இவ்வாறான
நிகழ்ச்சிகளை கேட்கின்றோம். இவ்வாறான நிகழ்ச்சிகளை கேட்பதனால் எமது செவி குளிர்ச்சி பெறுகின்றது. வானொலியை நாம் ரசித்துக் கேட்கும்போது தமிழ்மொழியில் உள்ள உச்சரிப்புக்கள், அணிகள், மற்றும் ! அதில் ரசித்து மகிழக்கூடிய பழமொழிகள், உதாரணத்திற்காக நமக்கு விளக்கிக் காட்டும் திருக்குறள்கள், பேச்சு வழக்கு போன்றவற்றை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு நாம் அறிந்தும் புரிந்தும் 9 கொள்வதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெறுகின்றது என்பதில் எது வித ஐயமும் இல்லை.
தமிழ்மொழி வளர்ச்சி என்றால் என்ன? எமது தாய் மொழியான தமிழ் மொழி அழியாது உலகெங்கும் பரந்து, வளர்ச்சியடைந்து காணப்படவேண்டும். இவ்வாறு உலகெங்கும் உள்ள மக்களிடம் தமிழ்மொழி சென்று வளர்ச்சியடைவதற்கு இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்களில் ஒன்றான வானொலி பங்களிப்புச் செய்கின்றது என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
அடுத்து நவீன தொழிநுட்ப சாதனங்களில் ஒன்றான தொலைக்காட்சியை எடுத்து பார்த்தோமானால் இதுவும் வானொலி போன்று தமிழ்மொழி வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கிறது . இதில் ஒளிபரப்பாகும் தமிழ்
1 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 66
منابع
:
离*፩
LLLYYYLSYYLc SJLLLYJ
நிகழ்ச்சிகள் அனைத்தும் உணர்ச்சிபூர்வமாக ரசித்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக மாணவர்களுக்கான விவாத போட்டி, மற்றும் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி, சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள். இவற்றின் மூலம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் பயனைப் பெறுகின்றார்கள். அதாவது தமிழ் மொழியிலே அவர்கள் லயித்து உணர்ச்சிபூர்வமாக பார்க்கும்போது அவர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே தங்களுக்குள் தமிழ் மொழியின் பயனைப் பெறுகின்றார்கள். தமிழ்மொழியைப் பற்றிய சிந்தனைகளை தங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றார்கள். தமிழ்மொழி மக்களிடையே வளர்வதற்கு இன்றைய நவீன தொழிநுட்ப சாதனங்களில் ஒன்றான தொலைக்காட்சியும் தனது பங்களிப்பை ஓயாத அலைகள் போல செய்து வருகிறது. இது ஓயாத அலைகள் போல பங்களிப்பைச் செய்து வருவதனால் உலகெங்கும் உள்ள மக்களிடையே தமிழ்மொழி சென்று வளர்ச்சியடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் இன்றைய நவீன உலகில் தொலைக்காட்சி இல்லாத ஒரு நாடும் இல்லை. ஏன் ஒரு வீடு கூட இல்லை.
அடுத்து இன்றைய நவீன உலகத்தையே சுருங்கச் செய்து நம்மையும் நம் உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் நவீன தொழிநுட்ப சாதனங்களில் ஒன்றான கணனியைப் பார்த்தோமேயானால் இதுவும் தமிழ்மொழிவளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றது. இன்றைய உலகம் கணனி மூலம் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்று சொன்னால் கூட தவறில்லை. அவ்வாறான கணனி மூலம் எமது தாய்மொழியான தமிழ்மொழி மக்களிடையே சென்று வளர்ச்சியடைகின்றது. பிற நாட்டில் இருக்கும், அல்லது உள்நாட்டில் வசிக்கும் எமது சகோதரர்களுடன் எமது தாய்மொழியான தமிழ் மொழியில் தொடர்பை
YLLLJYeseLSLJJLSBJLLLJJ
தமிழமுதம்
4

2
ஏற்படுத்தி கொள்வதற்கு கணனி பெரும் பங்கை வகிக்கின்றது. இவ்வாறு நாம் தமிழ்மொழியிலே தொடர்புகளை ஏற்படுத்துவதனால் எமக்கு தமிழ்மொழியில் உள்ள எழுத்துக்கள், மற்றும் அடையாளங்கள், வசனங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களின் மூலம் எமது தாய்மொழியாம் தமிழ்மொழி நாளுக்கு நாள் உலகில் உள்ள மூலை முடுக்குகள் எல்லாம் வளர்ச்சியடைவதில் எவ்வித ஐயமும் இல்லை. மற்றும் கணனியின் மூலம் எமக்கு வேண்டிய தமிழ்மொழி சார்ந்த அனைத்து பயன்களையும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு உலக நாடுகளில் எல்லாம் உள்ள மக்கள் அனைவரிடமும் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்களில் ஒன்றான கணனி இருப்பதால் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இது பெரும் பங்களிப்பை செய்கின்றது என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இவ்வாறு இன்றைய நவீன உலகில் நவீன தொழிநுட்ப சாதனங்களாகிய வானொலி, தொலைக்காட்சி, கணனி இவை மூன்றும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளது என்பதை மேலே உள்ள கருத்துக்களில் படி அறிந்து கொள்ளமுடிகிறது. தமிழ்மொழி வளர்ச்சியினை பாதுகாக்கும் இவ்வாறான நவீன தொழிநுட்ப சாதனங்களின் கடமைபுரியும் அனைவருக்கும் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஊக்கமளிக்க வேண்டும். ஊக்கமளிப்பது மட்டுமல்லாமல் நாமும் எமது தாய் மொழியாம் தமிழ்மொழி வளர்வதற்கு பங்களிப்புச் செய்ய வேண்டும். மனிதர்களாகிய நாங்கள் தமிழ்மொழிக்கு ஆற்றாத சேவையினைவிட இன்றைய நவீன தொழிநுட்ப சாதனங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அளிக்கும் பங்களிப்பு அளப்பரியதாகும்.
செல்வி. சி.செரின் நிரோஷினி கொlவுல்வெண்டால் மகளிர் வித்தியாலயம்
*波y
ప్రాత్ggశ్రీశస్త్రవైpEN
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 67


Page 68
உனக்கு சரியா வந்திடும்”என தன் மகனை ஊக்கப்படுத்தினாள் தாமரை.
அன்று பிரபலமான ஒரு பாடசாலையில் வியாசனுக்கு அனுமதி கிடைத்தது. கா.பொ.த உயர் தரத்திலே கணித பிரிவில் சேர்ந்துபடித்துக் கொண்டிருந்தான் வியாசன். வியாசன் வீட்டில் இருந்து பஸ்ஸில் தான் பாடசாலைக்கு செல்ல வேண்டி இருந்தது. பாசை தெரியாத ஊரிலே பெரிய கஷ்டத்தின் மத்தியிலே பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது. இருந்தாலும் கல்விக்கு முன் கஷ்டங்கள் ஒன்றும் பெரிதல்ல அவனுக்கு. செல்லடிகள் மத்தியிலும், குண்டுவெடிப்பு சத்தங்கள் மத்தியிலும், குப்பி விளக்கை வைத்துக்கொண்டு படித்தவன் அவன். யாழ் நகரிலே மண்ணெண்ணை தட்டுப்பாடு நிலவிய அந்தக்காலத்தில் கூட நிலா வெளிச்சத்தில் படித்தும், தேங்காய் மட்டையை எரித்து அந்த வெளிச்சத்தில் படித்தும் தனது சாதாரண தர பரீட்சையில் பத்துப் பாடங்களிலும் சிறந்த சித்தி எய்தியவன்.
கவுர்டங்கள் ஒன்றும் தமிழனுக்கு புதிதல்ல. இருந்தாலும் மொழி புரியாது புதிய இடத்தில் சமாளிப்பது என்பது கஷ்டமாக இருந்தது. அன்றொரு நாள் பாடசாலையில் இரண்டு பாடங்கள் நடைபெறவில்லை. மற்றைய மணவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கையில்தான் வியாசனுக்கு ஒரு உண்மை புரிந்தது.
இன்று தமிழன் இவ்வளவு கஷ்டப்படுகின்றான் என்றால் அதற்கு சில தமிழரின் நடவடிக்கைகளே காரணம். நெற்பயிர் மத்தியில் சில புல்லுருவிகள் காணப்படுவதுபோல, தமிழனிடையேயும் சில துரோகிகள் உள்ளனர். இது மற்றைய மாணவர்களின் கதையில் இருந்து வியாசன் கற்றுக்கொண்டவை. எவ்வளவோ வசதி வாய்ப்புக்கள் இருந்தும், வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தும் உண்ணாமல் இருக்கும் அம்மாணவர்களை பார்க்கும் போது வியாசனுக்கு மனம் கேட்காது. அந்த
 

LLYYSLrSYLLLSLYLLLYLLSL நேரத்தில் அவன், வன்னியில் பிள்ளைகள் படும் கஷ்டத்தையும் அந்த கஷ்டத்தின் மத்தியில் அவர்கள் கல்வியில் உயர்ந்து இருப்பதையும் எவ்வளவோ விளக்கி கூறினாலும் விளங்காது அவர்களுக்கு.
பட்டால்தான் தெரியும். தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பதை போல, எவ்வளவு தான் சொன்னாலும் புரிய வைக்க முடியாது என எண்ணிக் கொள்வான் வியாசன். தாமரை கொழும்பு ஊரிலே தனியாக காலை உணவு செய்து விற்றுக்கொண்டு தன் வாழ்நாளை ஒட்டிக்கொண்டிருந்தாள்.
எவ்வளவு தான் இருந்தாலும் சொந்த மண்ணைப் போல வராது.இங்கு இன்னொரு வனுக்கு கீழ் அடிபணிந்து கிடக்க வேண்டிய 6 சூழ்நிலை என அடிக்கடி தன் மனதில் நினைத்துக் கொள்வான்.
s
அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது. வன்னியில் மீண்டும் யுத்தம் ஆரம்பமானது. இ எத்தனையோ பெண்கள் கணவனை
இழந்தும், பிள்ளைகளை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். செய்தியில் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த வியாசனுக்கு மற்றவரைப் போல் ஐயோ பாவம் என்றோ, அல்லது என்ன செய்ய இது இந்த இலங்கை மக்களின் சாபக்கேடு என்றோ வாய் வார்த்தைகளால் கூறிவிட்டு போக முடியவில்லை. அது அவன் மனதில் தமிழ் தேசம் விதைத்த தாய் மணி என்ற உணர்வு. அம்மா வாங்கோநாங்கள் வன்னிக்கே திரும்பி போயிடுவோம் என்று கூறியவுடன் நெஞ்சில் கல்லை தூக்கிப்போட்ட மாதிரி இருந்தது தாமரைக்கு. வியாசனின் தாய் தேசத்துப் பற்றை உணர்ந்து கொண்டவள். தன் மகனை இழக்க விரும்பாதவளாய் வியாசா உன் க.பொ.த. உயர்தரம் படிப்பு முடியட்டும் பார்ப்போம் எனக் கூறிவிட்டு சட்டென எழும்பி உள்ளே போய்விட்டாள்.
斧s
அன்றிரவு அவளுக்கு தூக்கமே வரவில்லை. ஒரே மகனை பற்றிய இ
இகுலுதS3இதஇேஇஇஇS
4 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 69
யோசனைதான். இங்கே இருந்தா எப்படியாவது வியாசன் என்னை விட்டு பிரிந்து போய் விடுவான் என எண்ணி, உடனே அவனை வெளியூருக்கு அனுப்ப வேண்டும் என முடிவு செய்கிறாள்.
மறுநாள் விடிகின்றது. வியாசன் பாடசாலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். “தம்பி வியாசா வீட்டில மாவு முடிஞ்சுது, ஓடிப்போய் சந்திக் கடையில ஒரு கிலோ மாவு வேண்டியாடா” என்று கூற மாவு வேண்டுவதற்காக வெளியே போனவன்தான். நிமிடங்கள் மணித்தி யாலங்களாகிக் கொண்டிருந்தன. இன்னும் வீடு திரும்பாத மகனை தேடி புறப்பட்டாள் தாமரை, ரோட்டில் ஒரே சனக்கூட்டம் என்ன ஆயிற்றோ என பதறி அடித்துக்கொண்டு அவ்விடத்திற்கு போன தாமரைக்கு அங்குள்ளவர்கள் பேசும் பாசை புரியவில்லை. ஆனால் தன்னைப் பார்த்துத்தான் ஏதோ பேசுகினம் என்பது மட்டும் அவளுக்கு நன்றாக புரிந்தது.
“என்ன சொல்லினம் அக்கா எனக்கு ஒன்றுமே விளங்கல” என்று பதற்றத்துடன் அருகில் நின்ற ஒரு தமிழ் பெண்ணிடம் கேட்க, அவள் “உங்கட மகனை பொலிஸ் பிடிச்சிட்டு போயிற்றாம்” என இடி விழுந்ததைப் போல அவளின் வாயில் இருந்து வந்த வார்த்தையை தாங்க முடியாமல் "அய்யோ” என கதறி அழுதாள். எங்கே எல்லாமோ அலைந்து திரிந்தாள். தன் மகனை கண்டு பிடிக்க முடியவில்லை. சந்தேக நபர் என்ற வரிசையில் வியாசனின் பெயரையும் போட்டு பத்திரிகையில் செய்தி வெளிவந்தது. யாரைப் போய் கேட்டாலும் அந்த சிறையில் வச்சிருக்கினம். இந்த சிறையில் வச்சி ருக்கினம், விசாரணை நடக்குது, என்று கூறு கின்றார்களே தவிர மகன் என்ன ஆனான் அவனை ஏன் பிடித்துச் சென்றனர் என இதுவரைக்கும் தெரியாது.
கடைசியாக மூன்று மாதங்களுக்குப்
பிறகு இவர் அந்த சந்தேக நபர் இல்லை என சொல்லி சிறையில் இருந்து வியாசனை
YLLL LLJJeLLYLLJLLLLLJLLLLLJJJ
தமிழமுதம்
 

வெளிவிடுகின்றனர். அன்று இரவு முழுக்க இ நித்திரை இல்லாமல் விடிந்தவுடன் தன் மகனை கூட்டி வருவதற்கு சிறைச்சாலைக்கு போகிறாள் தாமரை.
மகனை கண்ட தாமரையின் கண்கள் இ ஆச்சரிய குறியாகி நின்றது. கண்கள் சிவந்து : கண்ணிர் மழையாய் சொரிய "வியாசா N என்னடா இது கோலம்? உன்னை இப்படி போட்டு மாடு மாதிரி அடிச்சிருக்கிறான்களே! அய்யோ என்ர பிள்ளைக்கு ஏன் இந்த நிலை? இவ்வளவு சித்திரவதை செஞ்சு எண்ட பிள்ளையை வதச்சு இருக்கினமே!” என கதறி அழுதுகொண்டு மகனை கட்டியணைத்தாள் தாமரை.
"அம்மா ஏன் அழுகிறியள். எந்த தப்புமே செய்யாமல் விசாரணை என்ற பெயரில் என்னை இப்படி ஆக்கிட்டினம். இது எனக்கு மட்டுமல்ல என்னைப் போல எத்தனையோ வியாசன்கள். இன்னும் செத்தவன் எத்தனையோ?. சாக கிடக்கிறவன் எத்த னையோ? என்டைக்கோ இந்த உயிர் போகப் போகுது. அதை தாய் மண்ணிற்கு அர்ப் பணித்துவிட்டு சென்றால் தான் என்ன? \ என்னைப்போல இனிவரும் வியாசன்களும் இருக்கக்கூடாது. இந்த அடிமைத்தனமும், கஷ்டங்களும் என்னோடு போகட்டும். எண் ) தாய் மண்ணை மீட்கவும், தமிழன் தலை நிமிர்ந்து நடக்கவும் நான் என்ர மண்ணுக்கே போறன். கோழைக்கு எந்த நாளும் சாவு. வீரனுக்கு ஒரு நாள்தான் மரணம். உணர்ச் சிக்கும், உரிமைக்கும் முன்னால உயிர்துாசு” எனக்கூறிவிட்டு தாய் மண்ணுக்கு தனது உயிரை தியாகம் செய்ய புறப்படுகின்றான் வியாசன். இப்படி ஒரு மகனை ஈன்றதுக்கு பெருமிதம் அடைந்து தன் தாய் பாசத்தை தியாகம் செய்கின்றாள் தாமரை. இது தமிழருக்கான தமிழ் மகன் செய்யும் தியாகம். உரிமைகள் கிடைக்கும் வரை இது ஓயாது.
முற்றும்
செல்வி. மு. கிருஷ்ணவேணி கொlவிபுலானந்தா தமிழ் மகாவித்தியாலயம்
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 70
总
xܠܼ
:
* f
EXES
siggs
பிரிவு -05, குறுநாடக ஆக்கப் போட்டியில் மு
வீழ்வேன் என
மேடை அ பின்னணி A - الک அ | இடது மேல் 9d மத்திய டே
இடது மத்தி மத்திய ம
இடது கீழ் மத்திய கீ
விளக்கம்: மேடையானது மூன்று பார்வையாளரின் நிலை
குறிக்கப்பட்டுள்ளன. இடதுப்பகுதி நடுத்தரக்குடும்பமொன்றி மேசையும் கொண்ட வீட்டுச்சூழலுக்கேற்ற டெ
வேண்டும்.
மத்திய பகுதி ஓர் அகதிமுகாம் போ6 துணிகள் கொண்டு உரு வலது பகுதி ஓர் அலுவலகம் போன்று
அலுவலக மேசை ை காரியாலயம்” என்ற பதா அ,ஆ.இ,ஈ,உ,ஊ என்ப கதாபாத்திரங்கள் ே வழிகாட்டிகளாகும்.
ஒளி அமைப்பு: 1,2,3,4 என்பன வெவ்வே
1: காலை வேளையை 2; மாலை நேரத்தினை 3; நிலையான அலுவல
4: கொடூரமான, பயங்க
 

தலாம் இடத்தைப் பெற்ற குறுநாடக ஆக்கம்
நினைத்தாயோ?
மைப்பு திரை
3 இ |ல் DGI வலது மேல்
த்தி வலது மத்தி
p வலது கீழ்
று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. யிலிருந்தே இட,மத்திய, வலப்பகுதிகள்
lன் வதிவிடம் போன்று மூன்று கதிரைகளும், ஒழுங்கமைப்பு. அத்துடன் ஓர் ாருட்கள் கொண்டு ஒழுங்கமைக்கப்படல்
ன்ற பழைமையான,கிழிசல்கள் நிறைந்த வாக்கப்படல் வேண்டும். உயர்பெறுமதிமிக்க கதிரைகள் இரண்டுடன், வக்கப்பட்டு, “நிதர்சனம்-பத்திரிகை கை காணப்படல் வேண்டும். ன பின்னணித்திரைக்குப் பின்னாலிருந்து )டைக்குள் வரவேண்டிய பாதை -
சித்திரிக்கக்கூடிய பிரகாசமான விளக்கு சித்திரிக்கும் கடுமையான ஒளி க விளக்கு
ரத்தன்மையை எடுத்தியம்பும் செந்நிற ஒளி.
s
s
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 71
s
iş
LEYYJseeLeLLLYYLLLLLYLLLLLTYS ஒலிஅமைப்பு: 1. உடன் காலை நேர ஒலிக்கப்படல்வேன 4. தோல் வாத்தியங்க பாத்தி பாரதி: நிமிர்ந்த நன்னடை, தோ குற்றிவைக்கப்பட்டிருக்கு பத்திரிகையாளர். பாக்கியம்: பாரதியின் மனைவி. எ முகமே இவளது இயல்பு. கண்ணம்மா: பாரதியின் வீரமகள். வ சுறுசுறுப்பான தோற்றத்து மணியத்தார்: பாரதி கடமையாற்றும் “நீ குணசேகரம் பாரதியின் பத்திரிகைத்து அல்லி: அகதிமுகாம் வாசி. (கிழி
வயதுப் பெண்மணி. 88 அல்லியின் மகன்; இளவ முகாம் வாசிகள்: ஆண்கள், பெண்க ஐந்து பாத்திரங்கள்; இந்நாடகத்தை மெருகே
&BITL SQLLb: LurTT, காலம் ச (பாரதி கடமைக்கு ஆயத்தமாகிக்கொ வாசித்துக்கொண்டிருக்கி கண்ணம்மா: அப்பா! இந்த வாரம் உ பலபேருக்கு பலத்த அ பாக்கியம்: “அ” இனூடாக பாதிச அகப்பையுடன் பதற்றம ஆ1 ஆரடி, ஆரடிச்சது, ! பாரதி: (சிரித்தவாறு) என்னடி கட்டுரை பலருக்கு பலத் LሠLGፅዐ? கண்ணம்மா என்னம்மா? நீ பாரதியின்
S LLLLLL LSSSLEsEseLLJJLJ
தமிழமுதம்

த்தின் பறவைகளின் ஒலிகள்
ாடும்.
ர் மூலம் அதிர்வை ஏற்படுத்தல் வேண்டும். இ ரங்கள் ளில் துணியினாலான ஓர் பை. சட்டையில் 4 ம் பேனையுடன் கம்பீரமாகக் காட்சிதரும்
ரிமையான சேலையுடன், பயம் கொண்ட
பது பன்னிரெண்டு மாத்திரமே ஆனாலும், டன் சுற்றிவரும் சிறுமி. தர்சனம்” பத்திரிகையின் பத்திராதிபர். 9. |றை நண்பர், நிழல் படப்பிடிப்பாளர். சல்கள் கொண்ட உடை அமைப்பு) நடுத்தர
|யது முகாம் வாசி, மெலிந்த உருவம். ள், வயதானோர், சிறுவர்களைச் சித்திரிக்கும் இ பாவனைகள் மூலமாக மாத்திரமே ற்ற இருப்போர் இவர்கள். s s
L引1 தியின் வீடு 5T606) (1) ண்டிருக்கிறார். கண்ணம்மா பத்திரிகை s றாள். (நிலத்தில் அமர்ந்து) உங்களின்ட கட்டுரை நல்லா வந்திருக்கு டிதானென்ன? மையலிலிருந்து வருவது போன்று கையில் ாக ஓடி வருகிறாள்) 9. என்ன பிரச்சினை? பாக்கியம். உவள் கண்ணம்மா என்னட ே த சொல்லடி எண்டவள். உதுக்கும் உனக்கு
மனைவி பயப்படலாமே?
57 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 72
பாக்கியம்: நீ சும்மா கிடடி. உங்க நான் உயிரயல்லே கை பாரதி: ஏன் பாக்கியம்? பத்
சமூகத்தைப் பாதுகாக் என்ன பயமுனக்கு? பாக்கியம்: ஓம்! உங்களுக்கென்ன
அடிச்சு வீழ்த்திட்டுப் பே கண்ணம்மா அம்மா, அடிகளால அட்
பாரதி: அப்படிச்சொல்லடி, என்:
வளர்த்திருக்கிறன். பாக்கியம்: ஓம், ஓம். அப்பாவும் 1
கடவுளே, உந்த சனா 8 அதுகளின்ட வேலதான் & பாரதி: ஓமடி, உனக்கும் உன்ட பாக்கியம்: அதுகளே, உங்களப் பா கண்ணம்மா அம்மா, எங்களுக்கு
கடமையை அவயஞகளு
பாரதி: ஓம் பாக்கியம். தன்னப்
அடியையும் வேண்டிக்செ
என்ன பிரதியுபகாரமே ெ
கண்ணம்மா அப்பிடி அதுகள் எதிர்பார்
9|LibLDIT?
பாக்கியம்: எதையாவது செய்யுங்கே
விரைவாக செல்கிறாள். (பாரதி கண்ணம்மாவின் முதுகைத் தட்டி பார்த்தவாறே, தனது தே
abstL
இடம்: “நிதர்சன
காலம் ச
(பாரதி மும்முரமாக எழுதுகோலுடன் சிந்:
(ஊ) இனூடே காரியா
குணசேகரம் வணக்கம் மீசைத்தமிழ்
Lum Jgól: (திடுக்கிட்டு) என்னடா
கூப்பிடுற?
தமிழமுதம்
 
 

கொப்பர் பேனையைப் பிடிச்சதில இருந்து ல பிடிச்சுக்கொண்டு வாழுறன்.
ரிெகைத் தொழில் என்டது எங்களின்ட கிற எழுச்சி மிக்க உத்தியோகமடி. உதுல
? போன மாதம் நீங்கள் எழுதின “வீழ்வேன் R ன்ட கட்டுரைக்குப் பிறகு உங்கள வீதியில னத மறந்து போனியளே? பாவ அநீதிகள் அடக்கிப்போடாது!
எட செல்லம்மா! நான் உன்ன சரியாத்தான்டி
)களுஞ்சேர்ந்து கூட்டணியும் ஆரம்பமோ இ பகளுக்காக நீங்கள் என்ன செய்தாலும், அதுகளுக்கு முக்கியம்.
புருஷன்தானே முக்கியம். துகாக்கப்போகுதுகள்? சனங்கள் செய்யுமன் டே, நாங்க எங்கட குச் செய்யுறது? பிழிஞ்சு மழையாப்பொழியிற மேகத்துக்கும், 5ாண்டு உழைக்கிற மாட்டுக்கும், மனிசர் நாம் சய்யுறம்? Y ாத்தா நாங்களெல்லாம் வாழத்தான் முடியுமே
5ா, உங்க நானிருந்து சாகிறன். (உள்ளே (அ) இனுடாக) க்கொடுக்கிறார். கண்ணம்மா தந்தையைப் ாளை உயர்த்தி மேடையை நோக்குகிறாள்) &
.引2 ாம்” காரியாலயம் ாலை (3)
நிக்கிறார். குணசேகரம் (ஆ) இனூடு வந்து லயத்திற்கு வருகிறார்) பாரதி (கைக்கூப்பி)
குணா “மீசைத்தமிழ் பாரதி” என்டு புதுசா A
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2008

Page 73
குணசேகரம்:
பாரதி:
குணசேகரம்:
uniyg5:
குணசேகரம்: பாரதி:
s குணசேகரம்:
பாரதி:
குணசேகரம்:
பாரதி:
மணியத்தார்:
குணசேகரம்:
பாரதி:
மணியத்தார்:
பாரதி:
குணசேகரம்:
நானுன்ட வீரியத்தை, மிரட்டல்களால் பேனை வரியடா. நீயும் அந்த சுப் அது கிடக் கட்டும் கு கட்டுரைக்காக நாங்கள் அந்த முகாமோ? வெள்ளமடிச்சுதென்டதா உப்ப ஆரிருக்கினம்? . கட்டுரை எழுத என்டா ஓமோம். உன்னப்போ கொண்டிருக்குதுகள். பூச்சிகளும், ஏமாந்து நெ என்னடா பாரதி விஷயம் ஓமடா குணா. வெ குடுக்கவேண்டிய பணம் அது அனர்த்தத்துக்கு வேணுமே! சனங்கள் வீ( ஓம், நிவாரணப்பணம் ெ சனங்களெல்லாம் சந்தே என்னடா சொல்லுற? இது, மேலிடத்தில சமர்ப்பிக்கப்பட்ட அறிக்ை எழுதப்போறதானடா நிஜ (மணியத்தார் (ஆ), (ஊ பாரதி, உனக்கு ஒரு மக இருக்குதோ? என்ன ஐயா இது, உப்பி வரவர மணித்தார் நி மாறிக்கொண்டு வருகிற பாரதி. நான் நிதர்சனங்க நானும் எத்தின நிஜங்க முடிவு என்ன? ஆறுமாத ஐயா கடமையைச் செய், தெரியுமே? உதுதான் எனக்குந் தெ செய்ய வேண்டியதை செ
 

LLLLLYYYLLLYYELLLYYYsqLYJLSLLY
பத்திரிகையில பார்த்தனடா. “துப்பாக்கி
கள் தோற்றுப்போவதில்லை” அற்புதமான பிரமணிய பாரதி போலத்தானடா! ணா. நாளைக்கு மிகவும் முக்கியமான
“ஆற்றுர்’ முகாமுக்குப் போகவேணும். அது ரெண்டு வரிஷத்துக்கு முதல் ல அகதிகளான சனம் தங்கின இடமல்லோ. அங்க என்னடா, புழுவும், பூச்சியும் பற்றி போகலாம்.(புன்னகைக்கிறார்) லத்தான் எல்லாச் சனமும் நினைச்சுக் அங்க இருக்கிறது மனிதத்தை அரிக்கிற ளியிற புழுக்களுந்தான்!
6L(తా? பள்ளம் வந்தாப்பிறகு நிவாரணமாக்
அங்கு இன்னமும் குடுபடேல்ல. ப் பிறகு ரெண்டு மாதத்தால குடுத்திருக்க டூ திரும்பியிருக்க வேணுமே. ரண்டு இலட்சம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், ாஷமா வீட்டபோட்துகள்.
நிவாரண முகாமைத்துவக் குழுவுக்கு கை, நிழல், வெறும் நிழல் நாளைக்கு நாங்கள் gibl
) இனூடாக நுழைகிறார்.) ளிருக்கிறாள், குடும்பமிருக்கெண்ட ஞாபகம்
டிக்கேட்கிறீங்கள்?
தர்சனங்கள மறைக்கிற பத்திராதிபரா ர். வேற ஒன்றுமில்லை குணா.
i
ள மறைக்கேல்லையாடா, உன்னைப்போல
ளை எழுதியிருக்கிறேன் தெரியுமா? இறுதி த்தால அநீதிகள் மீண்டும் ஆரம்பம்! பலன் எதிர்பாறாதே, என்டது உங்களுக்குத்
ரியுமே செய்யுறதுக்கு சன்மானம் எதிர்பாராம {
ய்யவேண்டியதுதான்.
LYYzLLLYYLSLLLJJseeSLJLL
9

Page 74
季
添
3. 艾碧
பாரதி: மணியத்தார்:
குணசேகரம்
பாரதி:
மணியத்தார்:
குணசேகரம்:
பாரதி:
மணியத்தார்:
பாரதி:
குணசேகரம்: மனியத்தார்:
36
இது நுனிப்புல் மேயுறவ6 அப்ப, உனக்கு புல்லின் இங்க, உங்களின்ட விளக்கிறத பேசுங்கோ. குனா, நீ சொல்லுறாப் விளைவு: விளைவு அ எதிர்பார்த்து கடமை விளைவுகள் பலனாக்கின் கட்டிப்போடப்பட்டிருக்கு அப்பிடியென்டா நாங்க அநுபவிக்காம மீளுெ நீதிதேடச்சொல்லிறியோ? ஓமடா பாரதி, முட்டாள் : எதடா முட்டாள்தனப உறுதிப்படுத்தி மக்களு கடமை தவறுகளை சுட் வெளியிட அனுமதிக்கவே பிறகு, வாசிக்கிறவன், த6 இருக்கிறான். சரியாச் சொன்னியள் இருக்கவேணும். க கத்தியென்டாலும் நீதிக சரி ஐயா, நாளைக்கு எங் அதத்தான் வேண்டாம் என்ற கடமையை நான்
காட் இடம்: அக் G5Jub: Lu
(பாரதி, குணா இருவரும் முகாமை நோ செய்கையினாலும் தமது ஏழ்மையின்
(அல்லியின் சேலை6 பசிக்குதம்மா. பசிக்குது (மண்பானையைக் கவி (பாரதி குணா இருவரும்
 

ற கருத்து ற நுனியையும் அறுக்கத் தெரியுமோ?
நான வார்த்தைகள விட்டிட்டு, எனக்கு
போல சன்மானம் என்கிறது செல்வமல்ல, நுகூலமானதா இருக்கவேண்டுமெண்டு யைச் செய்யுறதாலதான், பாரதுTரமான டைச்சுப் போடுமோ என்டு நிறைய கடமைகள் இ
சுட்டிக்காட்டுற அநீதிகள் தண்டனை மன்டாலும் அநீதிகளைத் தேடிப்பிடிச்சு
தனமல்லோ? b? உன்ற கடமை அநீதி நடக்கிறத க்குக் காட்டி ஒளிப்படம் எடுக்கிறது என்ற ட்டிக்காட்டி எழுதுறது. ஐயா நீங்கள் அத வணும். அது உங்களின்ட கடமை.
னக்கென்ன என்டு வாயமூடிக்கொண்டல்லே }
உங்கதான் “பலன் எதிர்பாராமை” த்திகளைக் கண்டு பயப்படாமலே இ ளூக்காகப் போராட வேணும். கட முகாம் செய்தியைப் பற்றி அறிஞ்சியளே? என்டு சொல்ல வந்தனான், பரவாயில்லை செய்யுறன். வருகிறது வரட்டும்.
3
கதி முகாம்
ாலை (2) க்குகிறார்கள். முகாம்வாசிகள் ஒவ்வொரு துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்) யை இழுத்துப் பற்றியவாறே) அம்மா
த்து உணவற்ற நிலையை சித்திரிக்கிறாள்.) நெருங்குகிறார்கள்.)
O கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 75
క్రైస్తోత్రాత్రల్వైలైజెస్త్ర
இ பாரதி: அம்மா, நாங்கள்“நிதர்சன బీజ நீங்கள் ஏன் இன்னும் இ 8ਰ (ஆர்வத்துடன்) மாமா ? கண்டியளே, என்ன தை கிச்சாவின் தலையைத் அல்லி என்னத்தச் சொல்லுறது
காரியாலயப்படியில 3. நிம்மதிபோச்சுதய்யா:நிவ இ குணசேகரம் அப்ப என்ன சொல்லுறா தி அல்லி: இறந்து போனவையின்ட பத்திரம், அந்த காகித போனதுகள கேக்கினம் முகாம் வாசி. ஆயிரமாயிரமா போட்டுத அல்லி நேற்றும் போயிருந்தனய்ய தேவைப்படுமென்டுதான பாரதி: என்ன நடந்தது அம்மா? முகாம் வாசி! ஐயா! அங்க நிவ S. குட்டிப்போட்டுட்டுதாம். (விரக்தியுடனான சிரிப்பு
S காட் ALLřó: L 3. absTGob: L.
懿 گی இ பாக்கியம்: (பெருமூச்சுடன்) ம். மூ இருக்கிறாரோ? என்ன க மணியத்தார் செய்த கடமைக்குப்ப போட்டாங்கள். கடவு6ே குணசேகரம் பாரதி எப்பவுஞ் சொல்லு அறிந்தும் அவன் உதுசு மணியத்தார்: இன்னமும் என்னால 'நிழலாகிப்போன நிவார குணசேகரம் (பத்திரிகையை நோக்கி 器 அதிகாரிகளின் அசட்டை நாம் கிச்சா போன்ற சிறு
SLLLSJLeeeLSGLSLLLJJJ
தமிழமுதம் (

リエらエリ乏エリE5返リ னம்”பத்திரிகையாளர் என்ன இங்க நடக்குது. இ ங்கேயே தங்கிறியள்? எங்கட வீட்டக் காணவே இல்லை. நீங்கள் லயாட்டி பொம்மையும் போட்டுது. (குனா, தடவுகிறார்) ஐயா. ரெண்டு வரிஷமா நாங்களும் நிவாரண காத்திருந்து காத்திருந்து ாரனப் பணமென்டா வந்து சேரேல்ல.
ங்கள் உந்த அதிகாரிகள்?
பிறப்புச்சான்றிதழ், வீட்டுப்பதிவு என்டு இந்த மென்டு வெள்ளத்தில அடித்துக் கொண்டு
ய்யா, அனர்த்த நிவாரணம் வந்துசேரல்ல!
s
ா, கிச்சாவபள்ளிக்கூடத்தில சேர்க்கவும் காசு r.
ாரண அலுவலரின்ட வீட்டு நாய்
நேற்று அலுவலகத்தை மூடிப்போட்டினம்.
) 8 :
_由 4 பாரதி வீடு Dாலை (3) பத்தார் அனைவரும் சோகத்துடன் s அமர்ந்திருக்கின்றனர்) >ன்று கிழமையாப்போட்டுது ஐயா உவர் எங்க S. 5ஷ்டமோ தெரியேல்ல? பலன், பாரதிய கடத்திக்கொண்டல்லே
T வானேன், அதேபோல இந்தப் பலன்களை s
5ள அலட்சியப்படுத்திப் போட்டான்.
அந்தக் கட்டுரையை மறக்கமுடியாது!
500TU600TLD'
யவாறு)
உத்தனங்கள் நீடிக்குமானால், எதிர்காலத்தில்
பவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு リリー3。
51 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 76
s
oooooo)
b6f 600TLibLDIT:
SEKTES பதில் சொல்லவேண்டி கட்டுரை. (கண்ணம்மா இனூடாக ஓடிவருகிறா அம்மா, அம்மா அ நிவாரணப்பணம்” ஆங் பாரதி - நவீன சீர்த்திரு
அம்மா.
(மணியத்தார் ஆர்வத்துடன் பத்
பாக்கியம்:
கண்ணம்மா
குணசேகரம்: ab60600TLBLDIT:
பாக்கியம்:
கண்ணம்மா
பின்னணி:
கண்ணம்மா:
என்ன புகழ்ந்தும் என் என்னன்டு பார்க்க. யா தொலைஞ்சதுதான். இல்லையம்மா இன்டை ஆங்கிலந்தெரிஞ்சவன் பார்க்கும். ஓமடி கண்ணம்மா. அநீ அம்மா, இனி “பாரதி எழுதப்போறன். என்ன சொல்லுறயடி கை சிறுமைகள் ஒழியவே (பார்வையாளர்களை நே
(மேடையிலுள்ள பாத்திரங்
(பாடல்)
கடமைகள் செய்வே பகைமைகள் வந்த முறைமைகள் மாற முறைமைகள் மாற செய்வோம்!
இன்றெமை அழிப்ட அழிப்பார் - நாளும் கொடுமைகள் மை மரங்களாய் முளை
(பாத்திரங்கள் அசைவற் கூறுகிறாள்) “பயமென்று வீழ்ந்திடுவார்
தி
LLLLLLJYLYJSLL0LLLJJJ
தமிழமுதம்
(

யிருக்கும்” என்ன எழுச்சிகரமான கையில் ஓர் ஆங்கிலப்பத்திரிகையுடன் ஆஉ т.
ப்பாண்ட கட்டுரை “நிழலாகிப் போன கிலப் பத்திரிகையில வெளியாகி இருக்கிறது த்தவாதி என்று அப்பாவ புகழ்ந்திருக்கினம்
திரிகையை வாங்கிவாசிக்கிறார்) னடி? நான் அப்பவே சொன்னனான் உப்ப இ டி வருகினம்? தொலைந்து போன மனிஷன் இ
க்கு எங்கட மக்களின்ட கஷ்டத்தை ஒரு 貂
வாசிச்சிருக்கிறான். நாளை உலகம் திரும்பிப் i
திகளுக்கெதிரான பாரதியின் குரல் தொடரும். இ ” என்ட பெயரில நான் கட்டுரைகள்
ன்னம்மா? நீ சிறுமி ண்டுமென்டா வயதென்ன பொருட்டே? ாக்கி)
கள் அசைவற்ற நிலையில்)
பாம் - கொடும் ாலும் - எடும் ாது - நீதி
ாது - கடமைகள்
ார், நாளையும்
அழிவுகள் வந்தாலும் }ய விதைகளாய் வீழ்வோம்- நாளை ப்போம்!
றிருக்கும் நிலையில் மத்திய மத்தியில் நின்று
மூடர், பலன் தேவையில்லை வார் நாம் வீர்”
செல்வி. கு.அனுஷா שתס
கொlவிவேகானந்தாக்கல்லூரி
2
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 77
YLSLYJLSLYLLLL LLLLLLJYe
鷺貓
ଦ୍ରୁ
魏
繼
粉
பிரிவு -05, தமிழியற் கட்டுரை வரைதல் இ இடம் பெற்ற தமிழிய
நவீன தொடர்பு
தமிழ்ெ
மொழியின் வளர்ச்சி ஆனது கால காலமாக மாறுபட்டே வருகிறது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இவற்றிலே விதிவிலக்காக ஆதியும் அந்தமும் இல்லா எமது தாய்மொழிமட்டும் என்ன பழைய பஞ்சாங்கத்தையா பார்க்கும்? இல்லவே இல்லை. நவீன உலகத்திற்கேற்ப தமிழ்மொழிபாரிய வளர்ச்சியை நோக்குகிறது. அதாவது நவீன தொடர்புசாதனங்களுடாக தமிழ் மொழி வளர்ச்சி பெறுகிறது என்பதில் நாம் மாறுபட்ட கருத்தை உற்றுநோக்கவே தேவையில்லை. தமிழ் மொழியானது பிறமொழிகளைப் போன்றே தகவல்களையும், ஒரு விடயத்தையும் பிறருக்குத் தெளிவுபடுத்துவதற்காகவும், பகிர்ந்து கொள்வதற்காகவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது. மேலும் அவை காப்பியவடிவிலும், செய்யுள்வடிவிலும், நூல்வடிவிலும் தோற்றம் பெற்று அன்றைய காலத்திற்கேற்றவாறு ஏனைய மொழிகளில் இருந்து வேறுபட்டு சிறந்த இடத்தை வகித்துள்ளது. மேலும் தமிழ்மொழி தற்போதையநவநாகரிகத்தின் கையிலும் அகப்பட்டு அதன் சிறப்புகெடாமலும் மேலோங்கிநிற்கின்றது.
தமிழ்மொழியிலே செந்தமிழ், கொடுந்தமிழ் என இருவகையுண்டு. அதாவதுநாம் அன்றாட வாழ்விலே பயன்படுத்தும் பேச்சுவழக்கு கொடுந்தமிழ் எனப்படும். செந்தமிழ் என்பது நமது காலத்தின் கண்ணாடியாக விளங்கும் இலக்கண, இலக்கியங்களில் இடம்பெறும் காப்பியம், செய்யுள், உரைநடை ஆகியவற்றில் இடம்பெறும் எழுத்து வடிவமாகும். தமிழ்மொழியின் சிறப்பாக ஒலியைநாம் எடுத்துக் கொள்ளலாம். அவை எமது முன்னோர்கள் பயன்படுத்திய உரையாடல், தகவல் பரிமாற்றம் என்பவற்றில் இடம்பெற்று காலப்போக்கிலே எழுத்துவடிவம் பெற்றதாகும். ஆகவே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது காலாகாலமாக
நிலவிவரும் ஒன்று என தெளிவாகிறது. தமிழ் மொழி
தமிழமுதம்

リリ忍ぶ@"リリ
இலக்கியம் நயத்தல் போட்டியில் முதலாம் பற்கட்டுரை ஆக்கம்
சாதனங்களும்
DITUjßuqıiD
南リぶ@リ至るリ
63
பண்டைய காலம் தொடக்கம் தற்போதைய நவீன காலம் வரை மேலோங்கி நிற்பதற்கு அவை அடிப்படையிலிருந்தே தோற்றம் பெற்றமை ஆகும். மொழியின் வளர்ச்சியில்நவீன தொடர்புச் சாதனங்கள் அதிகளவில் பங்கு வகிக்கின்றன.
நவீன தொடர்புச் சாதனங்களாக, தொலைபேசி, கணனி, இணையம், நூல்கள், தொலைகாட்சி ஆகிய தற்கால நிகழ்வு சாதனங்கள் அதிகளவில் பங்கு வகிக்கின்றன. இதிலே கணனி எனும் நவீனதொடர்புசாதனம் அதிகளவில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பங்கு வகிக்கிறது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அதாவது தற்போதைய நவநாகரிகத்திற்கு ஏற்றவாறு "கணனி”எனும் தொடர்புச்சாதனம் மேலோங்கி நிற்கின்றமையால் அதிகளவிலான மக்கள் கணனியை நாடி நிற்கின்றார்கள். கணனி மூலமாக புதிய தகவல்களை பெறுவதில், தமிழ் சார்ந்த விடயங்களை பெற்றுக் கொள்வதில் இலகுவாக உள்ளது. மேலும் தமிழ் அகராதி கணனியிலே இணைக்கப்பட்டுள்ளமையால் அதனை பயன்படுத்தி புதிய தகவல்களை சேகரிப்பது இலகுவாகும். மேலும் இதில் காணப்படும் வைரசின் பாதிப்பால் தமிழ் மொழிக்கு தீங்குகளும் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
நவீன தொடர்புச்சாதனத்திலேமுக்கியஇடத்தை தற்போதைய தொலைக்காட்சி பெற்றிருக்கிறது. ஆதிகாலத்திலே தமிழர்கள் வீட்டில் கட்டாயம் காணப்படும் திருக்குறள், பகவத்கீதை, கம்பராமாயணம், மகாபாரதம் போன்றுதற்போதைய காலத்திலே கட்டாயம் தொலைக்காட்சி எனும் தொடர்புச்சாதனம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இவற்றிலே இடம்பெறும் சில நல்ல திரைப்படங்கள், தொலைக்காட்சிநாடகங்கள்,இலக்கியம் சார்பான
நிகழ்ச்சிகள், மாணவர்களைகொண்டுநடாத்தப்படும்
S
4
爱廷
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 78
X.
s
போட்டிநிகழ்வுகள் ஆகியவற்றிலே தமிழ் மொழிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயல்படுத்துவதால் எமது தமிழ்மொழிவளர்ச்சிஅடைகிறது. மேலும்காலத்தின் அடிப்படையிலே நிகழும் பல நல்ல தகவல்களை பெறுவதிலும் போதிப்பதிலும் நவீன தொடர்புச் சாதனங்கள் அதிகளவில் பங்கு வகிக்கின்றன.
தமிழ் மொழியில் காணப்படும் பண்பாட்டிற்கு மாணிக்கமாக திகழ்வது உலகப் பொதுமறை எனும் சிறப்புடைதிருக்குறள் ஆகும். அவ்வாறு அனைத்து நூல்களிலும் சிறப்பானதாக திருக்குறள் தமிழ் மொழியிலேயே எழுத்தாக்கம் பெற்றது என்பது சிறப்பான விடயமாகும். அதிலும் தொடர்புச் சாதனங்களிலே திருக்குறள் எனும் படைப்பு அதிகளவில் இடம்பெறுவதும் சிறப்புடையதாகும். முன்னர் செய்யுள் வடிவிலே உள்ள இலக்கியத்தின் அமைதி “սյունւն661 அமைதி” என சிறப்பிக்கப்படுகிறது. ஆனால் தற்பொழுது தொடர்புச்சாதனங்களின் வெற்றியிலே தமிழின் பயன்பாடு மேலோங்கி நிற்கிறது. இதனை தமிழ்மொழியின் வெற்றிஎன்றே கூறவேண்டும்.
செய்யுள் மரபிலும், ஓலைச்சுவடி வடிவிலும் அகப்பட்டுக்கிடந்த தமிழ் மொழி நவீன தொடர்புச்சாதனங்களினாலேயே மேலோங்கி அழகிய இனியதமிழாக பிரகாசிக்கின்றது. இன்றைய இளைஞர்கள் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” எனும் நோக்குடையவர்கள். அவர்கள் தற்போதைய நவநாகரிக வாழ்வையே விரும்பி நாடுகிறார்கள். அவர்களின்பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தமிழ்மொழிதொடர்புச் சாதனங்களுடன்இணைந்து காணப்படுதல் நன்மைபயக்கும் செயலாகும். இந்த நிகழ்வுகள் தற்போதுநடைமுறையில் உண்டு என எண்ணும் பொழுது தாயைப் பிரிந்த சேய் சேருவது போல ஓர் இனம் புரியாத புத்துணர்ச்சிதமிழர் எனும் எமது நோக்கிலே மலர்கின்றது அல்லவா? இதுவே தொடர்புச்சாதனங்களின்மூலம்தமிழ்மொழிகண்ட வெற்றியாகும்.
எவ்வளவுதான் நவநாகரிகத்திலே நன்மைகள் பலகோடி இருப்பினும் "நல்லபாம்புப் புற்றிலே கருநாகம் வசிப்பது (8шп6о” எமது தொடர்புச்சாதனங்களால் தமிழ்மொழி சிறிது வளர்ச்சிக்குன்றுகிறது என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை. அவற்றிலே உதாரணமாக தற்போதைய திரையுலகை எடுத்து நோக்கலாம். அதாவதுமக்களுக்குப்பயன்படாத கதைகளைக்
YLsLLLLJJsTLJSSLSLJJs
தமிழமுதம் 6.
 

LLYYYSLLYYLLLSLYzseqesSYYLLSLL
கொண்ட திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், வசன அமைப்புக்கள் என்பனவாகும்.
AW
冢
இவை தவிர்க்கப்படும் வரையில் எமது
தமிழ்மொழி மேலும் வளர்ச்சி காணாது என்பது தெளிவு. எனினும் எமது தமிழ் மொழிசிதைவுறாமல் இருப்பதற்கு எமது தற்கால, எதிர்கால சந்ததியினரே பொறுப்பேற்கவேண்டும். தமிழ்மொழியில் உள்ள வர்ணனைகள், உவமைகள், உவமானங்கள் போன்ற அணிகளை நாம் சேர்த்துக் கொள்வோம் ஆனால், அவை எமது தமிழை வளர்க்கும், வளப்படுத்தும்.
தமிழினை நவீனதொடர்புச்சாதனங்கள் அதிகளவில் வளப்படுத்தினாலும், அழிவுப் பாதைக்கும் இட்டுச் செல்கிறது. தமிழ் என்பதற்கு உயிர் அமுது, இனிமை, ஆகியன உதாரணமாக எடுத்து கூறப்படுகிறது. மேலும் இவை தொடர்புச்சாதனங்களால் எடுத்துக்கூறப்பட்டும், பேசப்பட்டும் வருகின்றமையால் இவை உண்மை என்றே எண்ணத் தோன்றுகிறது. மேலும்பாடசாலை மட்டத்திலே தமிழின் வளர்ச்சியினை எடுத்து நோக்கினால் தற்பொழுது அங்கு நாகரீக போக்கு மேலோங்கிக் காணப்படுகிறது. அதாவது கணனி மயமாக்கப்ட்ட கல்வி, கணனிசம்பந்தமாக அதன் ஊடாக தமிழை கற்பிற்கும் முறை என்பவற்றைக் கூறலாம்.
தொடர்புகளினால் கருத்துக்களை பறிமாற்றிக் கொண்டு வளர்ச்சி கண்ட மனித இனம் ஆனது, இறுதியின்நவீன தொடர்புசாதனங்களில் தற்போது வந்து நிற்கின்றது. இதில் தமிழ் மொழி என்பது இன்றியமையாது இடம்பெற்று வளர்ச்சி பெறும் அதேவேளையில் அழிவுப்பாதையிலும் செல்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இதனை மாற்றி அமைத்து எமது எதிர்கால சந்ததியினரின் நலன்கருதிதொடர்பு சாதனத்தின் மூலமாக எமது தமிழ் மொழியை வளர்த்து மேலோங்கச் செய்வோம். வாழ்க தமிழ்!
செல்வி. சி. அகிலேஸ்வரி கொlவிபுலானந்த தமிழ் மகாவித்தியாலயம்
难
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 79
பிரிவு -05, கவிதை ஆக்கம் போட்டியில்
சுனாமியே! சுந்த சிதைத்த
* சுனாமியே! நீ எங்கிருந்தாய்
அன்று மட்டும் ஏன் பொங்கியெழுந்தாய் அமைதியாய் புன்னகைத்து சலசலத்த கடலே பேரலை மூன்றனுப்பிஎன் நாட்டையே சிதைத்து விட்டாய்
யாரும் அறிந்திராத துயரமது
பல தாயுள்ளம் சிந்தும் கண்ணிரது
கடலே! உறவுகளின் இழப்பை துச்சமென எண்ணி உன் உயிர்ப்பலியை நீ தீர்த்துக் கொண்டாய்
வாழ்க தாய்நாடு வளர்க தாயன்பு என மண்ணின் குழந்தையாய் பிறந்தவள் நான். தாயென இலங்கையை நினைத்திலேன் நான் என் தாயே இலங்கையாதலால் கிடந்துதவிக்குது உள்ளம்.
வறுமைக் கோட்டின் கீழே ஏழ்மையின் இரும்புப் பிடியில் வாழ்ந்து வந்தேன்
 
 
 

முதலாம் இடம் பெற்ற கவிதை ஆக்கம்
ர இலங்கையை னையோ?
அப்பா என்னைக் காத்திடுவார் அம்மா என்னை அரவணைப்பாள் இப்பொழுது அம்மா எங்கே அப்பா எங்கே? எங்கே எனது உறவுகள்?
பறந்து திரியும் பட்டாம்பூச்சி போல துள்ளித் திரிவாள் என் தங்கை ஏழை வீட்டின் இளவரசி அவள் பிஞ்சு விரல்களும மலர் மென் கரங்களும் இன்னும் என் விழி முன்னே நிழலாடுகின்றன.
குப்பை கூளத்தின் நடுவே அழுகிய பிணத்தோடு பிணமாய் கம்பிவேலியில சிக்குண்ட படியே அவளது உயிரற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்தது கண்ட கண்கள் கலங்கின நெஞ்சுத் துடிப்பு சற்று நின்றே போயிற்று.
தனிமையில் கிடந்து தவிக்கின்றேனம்மா என்னைத் தழுவிக் கொள்ள வா அம்மா. நிலவைக் காட்டி சோற்றை ஊட்டி சுவை கொடுத்தாய் என் நாவிற்கு இப்போ
நிலவுமில்லை உணவுமில்லை என் அருகில் நீயுமில்லை.
5 கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 80
அம்மா அப்பா எங்கே?
அன்புத் தங்கை எங்கே? உயிருள்ள மனிதர்கள் எங்கே?
எம் சுதந்திரம் எங்கே?
s
s
இரவுபகல் கண்விழித்து கற்றுப் பெற்று சான்றிதழ்கள் எங்கே? தேடினேன் ஐயோ காணவில்லை!
கடலே! நீ என் அழகான தோட்டத்தை எரித்து விட்டாய் என் வானவில்லை அழித்து விட்டாய் கடலே உனக்கு ஏன் இந்த கோரப்பசி?
என் இலங்கைத் தாய் தனித்திருந்து முதிர்கன்னியாய் தனிமையில் வாழ்ந்திருந்தாள் அவளின் அமைதியான வாழ்க்கைப் பாதையை சுனாமி என்னும் பாசி கொண்டு அகலபாதாளத்தில் வழுக்கி விழ வைத்துவிட்டாய்
அழகான பாதையில் குப்பை கூளங்கள் வீட்டினுள்ளே அழுகிய பிணங்கள் ஒவ்வொரு குடும்பமும் சிதைந்து விட்டதே
ஒவ்வொரு ஊரும்
அழிந்து விட்டதே பூத்துக் குலுங்கி அழகு விருட்சமாய் புன்னகைத்த என் இலங்கைத் தாய் இப்பொழுது
பட்ட மரம் ஆகிவிட்டாள்
リエ至"リリ
தமிழமுதம் (
 

eeeSYeeSLLLLLLLzeeMeYLJYY
மீன்பிடித்தொழில் சிதைந்து போயிற்று அந்நிய வருவாய் குறைந்து போயிற்று அன்பும் பாசமும் மறைந்து போயிற்று இப்போது தீர்ந்ததா உன் கனல்கோபம்
சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன் நான் தனிமையில் நிற்பது தெரிந்தது என் விழிகளை ஒரு இருள் கவ்விக் கொள்கிறது ஐயோ! என்னவாயிற்று எனக்கு என்னை அறியாமலே ஏதேதோ பித்துப் பிடித்தது போல் பிதற்றுகிறேன் கண்கள் சொருகிக்கொள்ள விழுந்தேன் மயங்கிகீழே!
இன்னும் புரியவில்லை எனக்கு சுனாமியே நீஏன் என் சுந்தர இலங்கையை சிதைத்தனையோ?
செல்வி.தே.விஜேந்தினி கொமுகத்துவாரம் இந்துக் கல்லூரி
婷邻
3.
LSLYSLLLLLLJJeeeSYLz
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 81
6 | €qīnēITnĝĝiso IĘGI ĮSĘ9ī£3) (1990)- 1995@s@ Tā 199īGỌ9ĐE) 8 || Z.ŲIIIĞq9o quí?II(u9Ģ01@s@ ĢIgẾqi@] ·1991(9ọ980) | I1@@@19 qiq qoftē,E:寸 L | Iogžņ9 LGGI đượIĘ ĢqÎ1091109Ħış91ỊIIGI@Q1910098)|$ 1ņ9f9Q9€0) 9 | 9qITnQ91|Inĝąžų9 ogroñoło 1,9mi|(9Q9gÍIlmssoos os soQ9€.9) 9 | ZųIIIĞọ998 Q9m110,8)||1998||ÍR9TMELŢĀ 199£10099@@ì:1991(9Q990)ZFIIIPIISI of7 # | | |qlúIIRSIĘĢgođī) ğ IIIĞọ9œęIĜqİĞ 'Loo)Ļ9f@ss09 fo 'o' [909€.9) g | g |ụIIIĜq9o į9qogi IỆqİĞ 199$1/giơIIIú@830)’ı|199@gžņķo ļņ9ọ990) Z || Z.qıúIlito1@@godfī) ĮIIIĜqoqoqos@qi@ : Log)ITTẾ3@@ ₪9ọ999)|FIQIRIIGI of7 [ [ Iqırnogurniĝĝis 9 ||Inqo@9īņIGTIG9-9091ņ91009q19@@09IITI Ģ918 o goQ9430)
as@ as €3 þúsunsugs(u90,9 li so "TIITTĮmrı,o yısınasıldıleųưUTĻo sosios [bijiung)
- S00Z –
oyoołæđìđì đì?wng, Quø$$ĝīvdaļ9 đīĝisā uwysegradogợ@wwww.o-avn Qnsløre hqfīlvøı9
தமிழமுதம்

·ĝļņ9 Igoga đìgigỗ lự9ĽrnŲJI ĢĒĻ9h Q909||o-ııını ||ų9œJiogểos@ 139ITIQ9Q99) ựLIĞą9q3 ||ų9@GI IĜqİĞ 1993ĞIgÍGILÍNo
III,9ỹoqo' $* [9Q9£9) ĢILÍ[iso oso ’soq9£G) Ļ910983'q'' [9Q9£9)
őIII Tig) TJ1009994309@
L:寸
ŲLIĞq9o ||ų9€ơi qIQ9Q19đĩ) ỰIIĞņ9qo qollqoq mugiko solo) 'q1919’ói qırnagırnĝĝiņ9 logi điĝis ĝą|109||09Ħış9
1991||Jio 1109ļ9TI IIJIĢĒĢIITT [9Q990) Ựqo‘LJ19) o’UIC), 199|(9Q9£9) Ų19q1909g)?\@ 'f' [9Q980)
Q9@gẾmgÍ qıml?q?Q9@ Q9@ (100919 |(1099) IĘ gjrnĝigis
9:寸
ĮIIÊQ998 Q9Inligsg) JIĠọ9€ 1,9€/gofio) 199mysg gĪTIQQ19ísı qırmɑ9|InĝĝŲ9 Ļ9@GI Q91||T199|(990919
199ífħJIQ91||Tı 1991$ąjígysgolợ919ọ990) Ļ9ī£4@í 'GI '[9Q9Đ0) 污96944&因病949999Q999
Q9QĒĢIngÍ qıml?q?Q9@ Q9gỗ sơ919 (1099)ī£
Ç’ț7
ỰIIIĞọ998 Q9īnusig) uāQ999@@圆hq马巨99 Q9Q9lo -IIIII TỆU9Ļ99Ð 199Ų9IIGILIGÊg)ŲTT
199f9fıgẾdfi)!? 'ış919ọ990) 199£9Ếsẽ qigoņIQ910091)||430)’ıŞ919Q9€0) 1993-1983 -839) 1991(9Q9€(9)
q9@s@Ồ19 qi@őīgo Q9@scoor{9 (1099).To
寸寸
SSL L LSS SSLSSS LSL LSS LSSS LLLLL LeeSSSS SSLL LS S SSS S S LLLLL LLLLLS
ŲLIĞqoqoqos@qİĞ) İngiốī)||1980) qımɑ9||m§ĝĮ9 Ļ990] [$$$ ĢITIŴ9?
IIIIIIĞ09go II||1999J1 (J11Q9Qų9đī)
1993? ÉIRSIĢĒ oso’ış9f9Q9€(9)
Ģơnī£ąjįg 'llog) 'Q9Q9€.9) 109õITILQ9|gÍ LITIQų9gio [[909€10)
Q9QĞİĞđù19 qi@őī£ Q9@ ((0919 scoo@To
寸寸
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 82
Ꮴ Ꮸ1てよ((?、よ... ... +→→ u-u i vējušo | ~ ~~~~*~--~~ʊ- ~~~~ U~o- - - - --wae € £ | €·LITI 1,9q31ç09? ||I|InĻ91$@gif@ @ų9h1990 91@gi TT 1991(90989)
Z 9. || ZụIIĞą9qo qos@ąİĞ Fiqiō)]]?[0)1ĝ909€Ilog) 18:31 (109IITT139|(90960) | #qigo-IIIqj sg)6"#7 [ 9 ] IỰIIĞq9o loĝqÎ109||ortog)Ų9ĶĒĢĪJIĠU9@ : IIII (999430)
0 £ | €sýIIĜọ993 LJ1ą?QŪ Q9f@ 13:0)|I/Q19|ỮITrẻ đĩ) '[9Q990)
6 Z I ZĢiņ9 llogi điŲIĢĒ 1ļ9ĽrnŲJI ĢĒĻ9h圆:筑9m函9409999Q9999őI-ILTIg) sistorm||109@jos3^{7 8 Z | {Ģņ9'q. 119olgos, ĻLITĻ91@@@@-@sohĻIĻĢąj:9) ·lf (199f9Q9£9)
LZ || 8oğlsođīņ9œlgono) 119IIGIQT109||9|Go@g9siĻ9ţ(91] [196] 'Irmg), [9Q980)
9 Z | ZĮIIĜą9œ Į9œơi qış9q19đĩ) LỢIỆğırıIQ9Țstā’’ITrofī) 'Qoq9oC)
S Z | |ĻIIIĞņ9q, q'IĘqÎ109||osog)Ę9III.9.gif|Tolo), [9Q989) | gői-Illrig) III009?qoQ9@L‘寸
(\s|$) as € þstosus(asugo suo "I LITTsựmrīto Ļielass ugiN-vinதிதி சிகப்hanno - S00Z -
·ụøçołożđì đạvnø quøgsựğīvdaļo đīĝi@ www.gradogo@owodowo-w
n ņmslørte hqfīlwợ19
தமிழமுதம்
-...)

8寸 8·ąjį9'qi qoqosori 9 ||9||0|q|1999/Googspoh1109ņ99 TQ9 TQ9Q9£9)
|ミ寸 Zqğiņ9 Ion đỉgī£ 1,91|mụGı oặų9hIlgostolsó fhosē "[9Q980)qiqq sẽ gặ09ĢIsī£I I “†7 9寸 ogžņ9 liqoqi điợIGĖ gïgî19109FIŲ9 | y09|(991099$(9@@ (f) (90960 Çț7 | £ŲIIĜQ933 ||ų9oqi qi Q9Q19đī)1991 R9ọ199Ŭ IO 9Țigi olsoņ9£9) 寸寸 ZQ9Q9lo –IIIII -ī£9Ļ9$ 1,919||G||I|$3)ŲTT�(9||Gońsı ‘o ‘ış9f9Q9£G)qiqq sẽ gặ09ĢIÊg?I I osz £ț7 || ||·LITI 1,931ņ09T19) 1991nų sūg)ĢĪTIS)Q190|jisiIl-liġ09Ļ9 -8319) 'Q9Q9£9)
|Zț7 | €āīūōī@ĘTĪTĒĢīgā Roggs |q|Gq|1,91|rnĝosĝi sodī£1|ųogrŲ90960 | + | z |ųIIĞą9œ IŲ9œJI IỆąNo 199@ligÍGILÍNoழ9geய "கிகு முeq999 0ț7 | }ugg999@@@ 94LR9的函9dDu99ஐே ழ9திgஜேர9 முeq989qiqq sẽ gặ09Į999 || OI ? 69 | €·LTI Įụ9œơi qĻ9q19đī) Inų sūĞ09||sq|9ĶĪ '[9Q990) 8 9 || Z.qıúl Ros@ąĝqođĩ) JIĠq9oq?IỆqi@so 'post9|(13) și Ț9Q9€.9)qiqq sẽ gặ09Ų999 || OI ? LƐ|ỰLIĞọ998 ||ų9oqi qi Q9Q19đī)1ņ9LGIQų9 11091||9|9] 'Q9Q9€.9)
|9 € / £Ựsēņggo giữąNo fiqiốù1,80||?Q19||Tī£ 1,9€TI@o@so ’1,9190980 S $ | Z·ırı ıļ9œlgœ9stē Ļumų911@@@@-@ų9hqĝqillqoQ90]]|[g] 'so(g) (199f9Q9£9) |-----, , , , r^?^n~ ı ır? GÐ) · Irfano pionrriqɔ-ı ıīgs sīĪGòK。中*
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 83
6 sCųı ıse ılı ilựsựuso usui 1ỊII:s usu osor,ĻIISŁKuo uir Œ lự919,9+V)고z***’ı 18)
89 || {·ąặiņ9 Ļ9o01 Q9-T1ņ09190) Q9f9Ļ9£496 Isqoq?!!!? :( '[9ọ9-90)
L9 | 9뒷행위이의제히데T그의튀데히터의司判司터制워司制히
99 || Z.+-Fiqiō)]]qoso) yılĶĒĢ9qoqos@qi@ || 199£qu'Rosp 1,909||rīRolf (199f9Q9£G)£це4?глg)
S9{ŲIIĞq9o quosqÎ109||33198)||9Imqıú 'I'rı olsoq9430)
ț79 | €g|IIĞọ998 Q9QőU9ȚıĢIĘIIIrmĻŪ '(19) 'Q9Q9£9)
£9 || Zqımɑ91|Inĝĝņ9 ||rno(09ņIJI 194309|Issıso 'I'rı 'Çoq990)Z电也n四
Z Ş | IụIIĞą9qqIỆqi& Higiốì)||420 ||googmigos? 19?10191,9&too)?'1,9190980
I Ş | €ĢĒĢĒTōgūsī£) |ųIGī£95 QL919&fi) sodī)'1,91909€.9)
og | Z | ựIIĞọ933 ||ų9œỚI TÊqİĞ 1999ĒLĀGILÍNo1/q?p11930) 'Ilgio) '[9Q9€0)I9也T&ZI * #7
6寸|qi-ITI Įrnų,91g9go 199rn||Q9Q9@ |1999||mg|8||6@ Urmų,9ųő,94°09'090980
, asso
Q9@■区(ų9 (99 JJ-o "TIITT!mnto !!reuses ugise uuUTloș sfiososbıȚı urış)
- S00Z -
·ụợøføả đũ đạwng; quøgsgïgîvanıọ đīĝi@ www.gradogọ@wwww.gown Qmoore hqs \volo
தமிழமுதம்
藏

計駐口實情 9 L | 8qımɑ91.Inĝĝiņ9 ‘Glogos@ 199rnl109Q9ĝi{ūrmộU9f@ :Ų9'Q9Q9£G) ZL I ZỰIIĞQ933 loĝqÎ1091|oftog)Ų9ŲISQ194 Iĝis 933 '+' 'Q9Q9€0)Q9$1|199)||rı | L | |+ -hqiỒIsqoso) yılĶĒqoqoqos@ąİĞ | ĢIJĀQ19ŲGĀ 1831) ÉToi (1991(90980 리어T「이T「체희리그권희리페니티司니희리司렉TT피司制티치에니퍼회利니히니희히 69 || ZụIIĞą94 ||ų9œơi sẽąNo 199@loidnus)ŲJosefnllo T1 '[9Q980)Q9$IIIIog).||T. 89 | I+ +ıgıđồngolo) ylsēņ9œąs@qi@ |ņ919,9úsı 199ńIJio@gif@sı (1919ọ989 75TĘTTĒĢĒTāīāīgā ņirogosso pornososq9ojI 109@11099) ofī) ·lsoņ9€(9) 99 || z | ựIIĞņ9œ Į9o01 IỆqİNo 1999ğı giơIIIs,Inqiú Qū ‘Igoợ9-90)Q9$1|199)||TT£ [ 'f7 | 199 | I+ -Ħquối) ligo, gif@qgqoqos@qi@ | 1,91919ĝeqiaNo 1991$4ī£4,09||rrisonso980 寸9 EF-Fīgiốī)11330)팀퇴제헌判司制制ĻĪTĪĢĢIJsogae9 ||I/GI@Q19ígyo’ıŞ9|(90989) £9 | 9qımɑ91 mẹ@g9 Ļrnogos||Jittoo@9·lo opț¢9f9IĠIGĠIIÍ. 'Qoq9o0) Z9 || Z.yıs@qgqp qsmı,Gig) | isomology? 1831 Ĥoqogħolqosoq9805*コg | 9 || HyılĜq9o 11@qÎ1991 oorlog)Ų91J1094?[T]\s? 'soosofisqo eo 09 | €qımcısırnĝąžų9 ||moccolțIGırtooɗoLoĝqjustos@ :@ '[9ọ990)
கொழும்பு வலய தமிழ் மொழித்தினச் சிறப்பு மலர்-2005

Page 84