கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு சிறப்பு மலர் 2002

Page 1
:
 

Nos aesae
·!.
(~~~~). |×
sae 壽。WW。壽***靈鷲。 !·|×
წებებზე
W
蠶

Page 2
உல்க இஸ்ல்ாமிய குமிழ் வாழ்த்
அல்ஹாஜ் கே.
தேயினை ஏற்றுமதி இறக்கு
(சின்ைைறயாகவு/
6, பீர்சாஹிபு வீதி தொலைபேசி: 0 ബ O. செலுலர் : O'
 
 
 
 
 
 
 

இல்க்கிய மருமடுக்டு துக்கள்
CUL6)
தியானர்கன், கமிஷன் ஏஜன்ட் ர் 67மாத்தமாகவும்)
, கொழும்பு-12.
74.718387
| 685314
777 828.737

Page 3


Page 4
மாண்புமிகு அமைச்சர்ரவூப் ஹற இனங்கை அரசாங்க
உலக இஸ்லாமிய தமிழ்
சிறப்புற நடந்தேற7
உலக இஸ்லாத இலக்கிய சருடு -2002 :
 

கீேம் அவர்களின் வழிநடத்தலின் ஆதரவின் நடைபெறும்
தனக்கிய மாநாடு - 2002 து நன்வாழ்த்துக்கள்
ܓ+
கை துறைமுக அதிகார சபை
15, லேடன் பஸ்தியன் வீதி,
pihL - 01.

Page 5
7
as
M
S
6.
R
R. 6.
Ý
W
།།
S.
丛
R
Wh
瘟
s
통
エづ
E.
3.
உலக இஸ்லாமிலத இல
ހޮށި&
22, 23, 24 ஒ
རྡོ་
S
系
ད།༄
་་་་་་་་་་་
를
Հ.
氢
莺
ସ୍ନିଗ୍ଧ
ら
துறைமுகங்கள் அபிவிரு கிழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் ச
དགས་།།
季
SG
ܓܓܢܔܼ
t 氢
VYA
ངགས་། རྗེ་
இலங்கை இஸ்லாமி
-S
CA 2
タ
g
A
N
S文芬
(NANANANANAN
NOM
乡
 
 

图形W多W域多W母多W母多W母多W母多W域多W域多W域多W域多W家W域多W域多W域多W多W多W域呎 恋也乐涵 弧石(行,Ģ应 必Sò$ $湘|似 瓜亚研B涩 沉吸のQ丽源圆心如 g| VあOལྷོ་如狐 石门丝%心 啊心、�鲁初化 砸| és Ệ藤崎 廊|必似。温暖|巡

Page 6


Page 7
MESSAGE FOR THE SPECIAL SO
DAY OF THE WORLD ISLAMIC
It give of felicitatio the Occasio Tamil LiterC and 24th of
This Literary Co Sri Lanka.
Islamic Tamil Literature means Ta Another characteristic feature of Islamic Arabic words indispensable for the exp)
I Congratulate Hon. "Rauff Hake Shipping and Eastern Development & l of the Islamic Research Centre of Sri International Conference.
I have no doubt that the deliber tive and enrich the noble principal of n.
My best wishes for the success (
Chandrika Bandaranaika Kumc
President
இசுருடு -2002 இலங்கை-சிறப்புல
 
 
 
 

UVENIR TO BE RELEASED ON THE TAMILLITERARY CONFERENCE
2S me great pleasure to send a message ns to the Souvenir being published on n of the world Conference On Islamic try at B. M. I. C. H. on the 22nd, 23rd October 2002.
is the second occasion that an Islamic
nference of this nature, is being held in
mil Literature based On Islamic themeS. Tamil Literature is the presence in it of ession of Islamic ideas and ideology.
em, Minister of Port Development and
Muslim Religious Affairs and the officials Lanka for their effort in organizing this
tions of the Conference will be productional unity in diversity.
of the International conference.
ratunga

Page 8
MESSAGE · FROM TI
I am that will Islamic Ta arranged b Muslim Re Research (
the B. M.. I
This for Muslim R get togethe Traditions, Culture and Literature. The Saivism, Vaishnavism, Jainism, Bud leading religions of the world have CO Tamil Literature. In this respect the con religion is significant.
I thank Hon. Rauff Hakeem, Min Eastern Development and Muslim Religi who have helped him in the organizati
I wish the International Islamic T
Ranill Wickremesinghe Prime Minister
உலக இஸ்லகுேமிழ் இலகீசருடு -2002இலங்-ைருேப்புல
 
 
 

HE PRIME MINISTER
glad to Send this message to the Souvenir be released to mark the International mil Literary Conference that has been y the Ministry of Eastern Development & 2ligious Affairs in collaboration with the Dentre of Islamic Literature Sri Lanka at
C. H. Colombo.
Conference provides a good opportunity intellectuals from all over the world to r and have a fruitful discussion on their e is a Uast literature in Tamil language on dhism, Christianity and Islam. All the ntributed to enrich Tamil Language and tribution to Tamil Literature from Islamic
nister of Port Development and Shipping, ous Affairs for his initiative and all others on of the Conference.
amil Literary Conference all success.

Page 9
துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை, ! சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சரு தேசியத் தலைவருமான மாண்புமிகு ர
பிஸ்மில்லாஹ்
2 6рғ5 4367ір6. இலங்கையில் முத நடைபெறுவதையிட வல்ல அல்லாஹ்:ை
தமிழ் கூறு பண்டுதொட்டே மகத் மக்கள் இவ்வுலகில் இலக்கிய மனம் க கலைஞர்களும்தம: யொழுகுகின்றது7ய தமிழ் இலக்கியத்தை வளப்படுத்துவதில் முஸ்லிம் பெ அரச மட்டத்தில் அரங்கேற்றும் இந்தக் கைங்கரியம் வ
இஸ்லாமும் இலக்கியமும் கலை ஆர்வ கலந்திருக்கின்றது. அத்துடன் விஞ்ஞான பூர்வமாக ! மரபணு ரீதியாக முஸ்லிம்களிடையே விரவியிருப்பதா
இந்த மாநாடு அரசாங்க ஆதரவில் மிக நடந்தேறுவதற்கு எனது வேண்டுகோளை உளப்பூர்வ மாண்பு மிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களு
இம் மூன்றுநாள் நிகழ்வு வெற்றி பெ ஏற்பாட்டாளர்களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கும் பேராளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஊ
தெரிவித்துக் கொள்கின்றேன்.
அல்ஹம்:
ரவுப் ஹக்கீம் (பா. உ) துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை, கிழக்கு அபிவிருத்தி ம முஸ்லிம் சமய விவகார அமைச்சர்
தேசிய தலைவர்
ருநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இதழ் இலகீசருடு -2002 இலங்தை- கிர00
 
 

3ழக்கின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் நம், ருரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வுப் ஹக்கீம் அவர்களின் ஆசிச் செய்தி
றிர்ரஹ்மானிர்ரஹிம்
ாமிய தமிழ் இலக்கிய மாநாடு அரச அனுசரணையுடன் ல் முறையாக எனது அமைச்சின் பொறுப்பின் கீழ் டு மட்டற்ற மகிழச்சியடைவதோடு அதற்காக எல்லாம் வப் புகழ்கிறேன்.
ம் நல்லுலகின் இலக்கியப் பரப்பில் முஸ்லிம்கள் தான பங்களிப்பைச்செய்து வருகிறார்கள். தமிழ் பேசும் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் தமிழ் மழ்வதற்கு முஸ்லிம் அறிஞர்களும், கவிஞர்களும், து உழைப்பை உரமாக்கியிருக்கிறார்கள். தாம் பின்பற்றி இஸ்லாத்தின் நெறிமுறைகளைப் பேணிப் பாதுகாத்துத் நந்தகைகள் ஆற்றிவருகின்ற பணிகளை அங்கீகரித்து ரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தநிகழ்வாகும்.
மிக்க முஸ்லிம்களின் இரத்தத்தோடு இரண்டறக் உற்றுநோக்கும் போது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், கவே தோன்றுகின்றது.
yம் சிறப்புற, விமரிசையாக இலங்கை மண்ணில் மாக உவந்தேற்று முழுமையான ஒத்துழைப்பை நல்கிய க்குநன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
றுவதற்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைத்த வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த அதிதிகளுக்கும் -க நிறுவனங்களுக்கும் மனமுவந்த பாராட்டுக்களைத்
நூலில்லாஹ்!
]றும்

Page 10
6)IIIԱ5ց
மாண்புமிகு அமைச்சர் அல்ஹாஜ் ஏ.
முஸ்லிம்களின் பணிகளைப் பறை
அல்குர்ஆனுக்குதம் அதனை நூருலுவாக்கும் மு உதவிக்கரம் நீட்டிஊக்கம்த
சென்ற நூற்றாண்டின் தொடர்ந்து தமிழக முஸ்லி தேவையான அனைத்து உத வழி இன்பத் தமிழ் எங்கள் இஸ்லாமிய தமிழிலக்கிய அனைவருக்கும் நாம் உதவி
எமது பங்களிப்புக்கு மேலும் மெருகூட்டும் வை நாம் இலங்கையிலே ஒக்டோபர் 22, 23, 24 ஆகிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவில், துறைமுகங்கள் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடை இன்னும் சிறப்புற்று விளங்குகிறது. இலங்கை முஸ்லி தமிழ்ப் பணிகளை பறைசாற்றி உலகெங்கும் அறிய
மாநாடு எல்லா சிறப்புக்களையும் பெற்று வெ
அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர்
பராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்
| 2_auგ. 35რეalfტრე გერტ இலதி முடு -2002இலங்கை - சிறப்புல
 
 

துச் செய்தி
எச். எம். அஸ்வர் அவர்களிடமிருந்து.
சாற்றி உலகறியச் செய்யும் மாநாடு
ழகத்து முஸ்லிம் அறிஞர்கள் தமிழ் வடிவம் தந்தபோது, யற்சி முடங்கிக் கிடந்த நிலையில் அதற்கு பொருளாதார ந்த பெருமைக்குரியவர்கள் இலங்கை முஸ்லிம்கள்.
ன் முன் அரைப்பகுதியில் இடம் பெற்ற இந்த நிகழ்வினைத் ம்களின் இஸ்லாமிய இலக்கிய முயற்சிகளுக்கு நாம் நவிகளையும் செய்தே வந்திருக்கிறோம். இஸ்லாம் எங்கள் ர் மொழி என்ற கொள்கை நெறியை அனைத்துலக மாநாடுகளை நடத்தி, சரித்திர சாதனை நிகழ்த்திய விக்கரம் நீட்டி, பாராட்டி வந்துள்ளோம்.
கையிலே உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை 1 தினங்களில் நடாத்துகிறோம். இலங்கை இஸ்லாமிய T கப்பல்துறை கிழக்கு அபிவிருத்தி முஸ்லிம் சமைய பெறும் இம்மாநாடு முன்னமே நடந்த மாநாடுகளை விட - ம்கள் தனிப்பணிகளை அன்றும் இன்றும் செய்து வரும் ச் செய்திட இம் மாநாடு வழி செய்கிறது.
பற்றிகரமாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.

Page 11
6)IԱ55
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்
இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை மணித்தி தமிழ் இலக்கியமாநாடுநடைபெறுவதையிட்டுஎல்லாம் இம்மாநாட்டுச்சிறப்பு மலருக்கு வாழ்த்துச்செய்திஅறி
எத்தனையோ இலைமறை காய்களாக இ இலக்கியங்களை இனங்கண்டு பதிப்பித்துத்தவழவிடு பழைய இஸ்லாமிய இலக்கியங்களை மீள்பதிப்பு செ இதன் போதுதான்தமிழ் இலக்கிய, கலைத்துறைகள் சேவைகளையாற்றியுள்ளார்கள் என்ற பேருண்மை உ
அத்துடன்தமிழ் இலக்கியத்திற்கு அரும்பெரு பெருமக்களையும், தற்போது சேவையாற்றிக்கொண்டி எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்வதற்கான மு சிறப்பானதிட்டமிடுதலாகும்.
இதுபோன்ற மாநாடு ஏற்கனவே இலங்கையி மட்டத்தில்நடைபெறுவது இலங்கை வாழ்முஸ்லிம்கை அல்லாஹ்!
ஒரு முஸ்லிம் என்ற வகையிலும் இந்த அரசின் மாநாடு சிறப்பாக நடைபெற்று அதனது நோக்கங்கள் அளிக்கவும் எனது உள்ளங்கனிந்த வாழ்த்தைத் தெ இப்படியானநல்ல அம்சங்களுக்குக் கிட்டும் என்பதை
வஸ்
எம். எச். மொஹமட் (பா.உ) மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு
=
8:சி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்3ை - சிறப்பு பல
 
 
 

ரச் செய்தி
நநாட்டில் அரசமட்டத்தில் முதலாவது உலக இஸ்லாமிய வல்ல அல்லாஹ்த ஆலாவுக்குநன்றிசெலுத்தியவனாக விப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
ருக்கின்ற நமது முன்னோரின் இஸ்லாமிய தமிழ் வதும்தரமிக்க தற்போது பெறமுடியாத முறையிலுள்ள ய்தலும் தற்போதைய காலத்தின் தேவையான விடயம். ரில் நமது முஸ்லிம் பெருமக்கள் எத்தனை சிறப்பான உலகத்தின் கண்வெளிப்படும் என்பது வெள்ளிடைமலை,
ம் சேவையாற்றிய இவ்வுலகை விட்டுப் பிரிந்த அறிஞர் ருக்கும் அறிஞர்களையும், இப்போதுள்ள சந்ததியினரும் றையில் ஆவணப்படுத்தல் காலம் அறிந்து செயல்படும்
ல் நடைபெற்றிருந்தாலும் இம்முறை இலங்கை அரச )ளமிகவும் பெருமைப்படுத்துகின்ற விடயமாகும் மாஷா
ர் பொறுப்பான மூத்த அமைச்சர் என்ற வகையிலும் இம் எல்லாம்திட்டமிட்ட முறையில் அமையப்பெற்றுப்பயன் ரிவிப்பதோடு எனது ஆதரவும் சேவையும் என்றென்றும் பும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
invastlib
—l

Page 12
N
மக்கள் தொடர்பாடல் அ
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத் இலக்கிய மாநாடு - 2002 தொடர்பாக வெளியி வழங்குவதில் பெருமிதமடைகிறேன்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் ப6 சந்தர்ப்பங்களில் நடத்தப்பபட்டாலும் அரசாங்க அ தமிழ் இலக்கிய மாநாடு இது என்பது நாம் மன நீ இலங்கை வாழ் முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் வளர்ச்சிக்கும் பேணலுக்கும் மேற்கொண்ட, மேற்ே அப்பணியை மேலும் சிறப்பான முறையில் தொடர்வ அரசாங்கம் விசேசமாக அரச கெளரவம் அளித்திரு மனதில் நீங்காத நினைவாக நிலைத்திருக்குமென ந இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிலவி இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் சகஜவாழ சோசலிசக் குடியரசின் மாண்புமிகு பிரதம மந்திரி கெ பயணத்தை ஆரம்பித்துள்ள இவ்வேளையில், அத மக்கள் கூட்டத்தினரிடையேயும் சாதி, மத, மொழி, கு என்ற ஒருமைப்பாட்டை நிலை நாட்டுவதே. அதன் அ அவர்கள் பெரும்பாலும் சார்ந்துள்ள மொழியையும் கருதுகிறேன்.
தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் முஸ்லிம் கூறலாம். இதனை உறுதிப்படுத்துகின்றன அவர்களி படைப்புக்கள். அந்த வழியிலே இன்னும் இஸ்லாப படைப்பாக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருப்பதை அ
பதிப்பிக்கப்படாமல் சிதைவுறும் நிலையில் நிலையிலுள்ள இஸ்லாமிய இலக்கியங்கள், ஆகிய புழங்கச் செய்வதும், தமிழ் இலக்கியத் துறையில், இனங்காணச் செய்வதும், அவர்களின் அரிய தெ சந்ததியினருக்கு உணர்த்துவதும், மூத்த படைப்பா பாலத்தை ஏற்படுத்துதல், இலங்கை இஸ்லாமிய ! இன்னோரன்ன விடயங்கள் அவசியமும் அவசரமுமான வெளியிட வாய்ப்பும் வசதியும் இல்லாத நிலையில் சிறந்த படைப்புக்களைக் கண்டு பிடித்து வெளியிடு6 அமையும் எனக் கருதுகிறேன்.
இந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநா நிறைவேறி எதிர்காலச் சந்ததியினர் பயன்பெறக்கூடி எனப் பிரார்த்திக்கிறேன்.
இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் பா.உ) மக்கள் தொடர்பாடல் அமைச்சர்
உலக இல்லாசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்6ை - சிறப்பு.
 

மைச்சரின் ஆசிச் செய்தி
தின் ஆதரவுடன் நடத்தப்படும் உலக இஸ்லாமிய தமிழ் வுள்ள சிறப்பு மலருக்கு எனது ஆசிச் செய்தியை
ஸ்வேறு அமைப்புகளால் உலகளாவிய ரீதியில் பற்பல னுசரணையுடன் நடத்தப்படும் முதலாவது இஸ்லாமிய ைெறவு கொள்ளக் கூடிய நற்செய்தியாகும். அத்துடன்
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் உயர்ச்சிக்கும், காண்டு வரும் பணிகளை மெச்சியும் எதிர்காலத்தில் தற்கு ஊக்கத்தையும் கொடுக்கும் முறையில் இலங்கை குப்பதை இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரினதும் நினைக்கிறேன்.
வந்த இனப்பூசலை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் bவையும் ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சனநாயக ளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஒரு புரட்சிகரமான ற்காக அவர் மேற்கொண்ட நோக்கம் - நாட்டில் சகல குல வேறுபாடுகளைக் களைந்து சகலரும் இலங்கையர் அடிப்படையிலேயே இலங்கை வாழ் முஸ்லிம்களையும்,
கெளரவிக்கும் முறையிலுமேயே இந்த ஏற்பாடு எனக்
கள் தமிழை வளர்த்துள்ளார்கள் என்பதைத் துணிந்து ன் முன்னோர் படைத்த இஸ்லாமிய தமிழ் இலக்கியப் யெ தமிழ் இலக்கிய ஆய்வுகளும், கருத்தரங்குகளும், வதானிக்கின்றோம்.
நம்முன்னோரின் ஆக்கங்கள். பிரதிகள் பெற முடியாத வற்றைப் பதிப்பித்து தற்கால சந்ததியினரின் மத்தியில் கலைத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பினை ாண்டினைத் தற்கால அறிஞர்கள் மூலம் எதிர்காலச் ளிகளை கெளரவித்தல், சர்வதேச ரீதியில் இலக்கியப் இலக்கிய வரலாற்றினை நூலுருவில் தருதல் போன்ற வையே. அத்துடன் ஆக்கங்களை உருவாக்கி அவற்றினை கையெழுத்துப் பிரதிகளான நிலையிலேயே இருக்கும் பதற்கான ஒரு ஏற்பாடும் மேற்கொள்ளப்படின் சிறப்பாக
டும் அதன் குறிக்கோள்களும் சிறப்பான முறையில் ய வகையில் ஒரு உந்து சக்தியாக அமைய வேண்டும்
راكـ

Page 13
?
MESSAGE FROM HON. MINISTER OF (
I am happy and indeed honoun Islamic Tamil Literary Conference to E 2002 at the BMICH and to convey my Centre of Sri Lanka which is the Org tasks.
In the absence of competent SC those who embraced Islam in South I literature, played a very significant role faithful followers of Islam. Tamil has th Lankan and South Indian Muslims. To Sri lankan and South Indian Muslims
Hence all activities in the teach Tamil among the South Indian and Sri several schools (Madrasas) have been Muslim Students in Sri lanka.
I ubish the Conference every su
A. R. M. Abdul Cader Minister of Co-operatives
ど^。
இா:தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

A. R. M. ABDUL CADER O-OPERATIVES
ed to send my best wishes to the world e held from the 22nd to 24th October grateful thanks to the Islamic Research inizing Body of this laudable and noble
holars qualified to teach the Al Quran to India, Tamil, itself a language Uery rich in in the teaching of Al Qur'an among the erefore become the link language of Sri mill is also the mother - tongue of both
ing of the Holy Quran are conducted in lankan Muslims, while at the same time opened for the teaching of Arabic for
ccess by the Grace of Al-Mighty Allah.

Page 14
- ܠ
ழ்த்து
ஒரு மொழி பேசும் மக்களின் வளர்ச்சி ந அனைத்தையும் காலத்திற்குக் காலம் வெளிப் அவ்வகையில் தமிழ்மொழியின் சிறப்புக்கு அத வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கொண்டதமி பேணிக்காக்கப்படுவதுடன் மென்மேலும் வளர்ச்ச
தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியத பெறுகின்றது. தமிழ்ப் புலவர்கள் எந்தளவு தமிழ் அதுபோன்றே இஸ்லாமியப் புலவர்களும் இல் அனைவரும் அறிவர் மதத்தால் வேறுபட்டிருந்த சேவை செய்வது பெருமைக்குரியது.
இஸ்லாமிய கோட்பாடுகளையும், மதச்சம் அம்சங்கள் இலங்கையில் மென்மேலும் வளர்ச்சி விழுமியங்களை பேணிக்காப்பதற்கும் இந்த இ நம்பிக்கையாகும்.
இஸ்லாமியதமிழ் இலக்கிய மாநாடுகள் கா6 நடந்து வருகின்றது. அந்த வகையில் இந்த இ6 நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கின்
உலக தமிழ் இஸ்லாமிய மாநாடு இல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண் கப்பற்றுறை அமைச்சு கிழக்கு அபிவிருத்தி முஸ்லி ஹக்கீம் அவர்களுக்கும் உலக இஸ்லாமியதமிழ் இ பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ம வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எஸ். ஆர். ஆறுமுகன் தொண்டமா6
வீடமைப்பு, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

ரச் செய்தி
கரீகம், பண்பாடு கலை, கலாச்சார விழுமியங்கள் படுத்துவது அவர்களது மொழி இலக்கியமாகும். ன் இலக்கிய வளர்ச்சி அணி சேர்க்கின்றது. நீண்ட ழ் இலக்கியம் அன்றுதொட்டுஇன்றுவரை சிறப்பாகப் யடைந்து வருகின்றது.
மிழ் இலக்கியம் ஒரு சிறப்பான முக்கிய இடத்தினைப் * இலக்கிய வளர்ச்சிக்கு பணியாற்றியுள்ளார்களோ, 0க்கியத்திற்கு பணியாற்றியுள்ளார்கள் என்பதை லும் மொழியால் ஒன்றுபட்டு இலக்கிய வளர்ச்சிக்கு
பிரதாயங்களையும் வெளிப்படுத்தும்தமிழ் இலக்கிய பெறுவதற்கும், சமூக, கலை, கலாசார பண்பாட்டு லக்கிய மாநாடு பேருதவி புரியும் என்பது எனது
பத்திற்கு காலம் இந்தியா உட்பட பல்வேறுநாடுகளில் iஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இலங்கையில் றது.
ங்கையில் அரச மட்டத்தில் நடைபெறுவதற்கு அமைப்புக் குழுத்தலைவரும், துறைமுகங்கள் ம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சருமான ரவூப்
லக்கியமாநாட்டுஅமைப்புக் குழுவினருக்கும் எனது
நாடு பூரண வெற்றியடைவதற்கு எனது இதயபூர்வ
டுபா.உ)

Page 15
/
வாழ்த்
உலக இஸ்லாமியதமிழ் இலக்கியமர சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு இல் திகதிகளில் நடத்துவதையிட்டும் அத6ை இருப்பதையிட்டும் எனதுநல்வாழ்த்துக்கக்கன
சகோதரத்துவத்தையும் அன்பையும் இந்தியாவிலும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உமறுப் புலவரின் சீறாப்புராண்மும் மஸ்தா இலக்கிய கருவூலங்கள் ஆகும். இதற்கு மு மாநாடுகளில் இஸ்லாமிய சிந்தனைக6ை வெளிப்படுத்தியதை இச்சந்தர்ப்பத்தில் நின் பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய தமி
மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் இலக்கியங்கள் 21ஆம் நூற்றாண்டின் அ பிரதிபலிப்புக்களையும் அவர்களின் வாழ்க்:ை விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன்மூ தமிழ் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கு என நம்புகிறேன்.
முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் என
அவர்களின் தலைமைத்துவத்தில் நடாத்தப்ட மாநாட்டின் வெற்றிக்காக உழைக்கும் அனை6
தி. மகேஸ்வரன் (பா.உ)
இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர்
 
 

துச் செய்தி
ாடு ஒன்றை கிழக்கு அபிவிருத்திமற்றும் முஸ்லிம் வாண்டு அக்டோபர் மாதம் 22, 23, 24 ஆகிய ாயொட்டி சிறப்பு மலர் ஒன்றை வெளியிட )ளத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
போதிக்கின்ற இஸ்லாம் மதம் இலங்கையிலும் அளித்துள்ள பங்கு அளப்பரியதாகும். இவற்றுள் ன் சாஹிபுப் பாடல்களும் காலத்தால் அழியாத ன்னர் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 தமிழ் இலக்கியத்தின் மூலம் துல்லியமாக னைவு கூருகிறேன். இவற்றின் வெளிப்பாடாக ழ் இலக்கியம் தொடர்பான பல ஆய்வுகள்
உயரிய குறிக்கோளுடன், இஸ்லாமிய தமிழ் நரம்பத்தில் இஸ்லாமிய மக்களின் எண்ணப் கநிலையையும் எடுத்துக் காட்டும் கண்ணாடியாக லம்தமிழ்மொழியைத்தாய்மொழியாகக் கொண்ட ம் இடையே உள்ள ஒற்றுமை மேலும் வலுப்பெறும்
து சக அமைச்சரான மாண்புமிகு ரவூப் ஹக்கீம் டும் இம்மாநாடு வெற்றி பெற வாழ்த்துவதுடன் பரையும் பாராட்டுகிறேன்.

Page 16
வாழ்த்து
இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்திம மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் அ ஆய்வகத்தின் ஆதரவுடன் 2002ம் ஆண்டில் ந தொடர்பாக வெளியிடப்படும் சிறப்பு மலரில் என உண்மையிலேயே மனமகிழ்ச்சியடைகிறேன்.
இம் மாநாடு இலங்கையில் நடைபெறுகின மாநாடாக இருப்பினும் , அரச அனுசரணையுடன் பெறுகிறது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மெ. மாநாடு இதுவாகும். கடந்த பல்லாண்டு காலம மட்டுமல்ல, மரபுக் கவிதை, புதுக்கவிதை மற்று ஆக்கங்களை படைத்துள்ளனர். இலங்கையில் ெ ஆகக் குறைந்தது ஒரு ஆக்கமாவது இஸ்லாமிய6
தற்போது நடைபெறும் உலக இஸ்லாப உள்ளடக்கியதாகும் இஸ்லாமியப்படைப்பாளிகளி ஆக்கங்களை இனங்கண்டு பதிப்பித்தல், தமிழ் பங்களிப்பை உலக நாடுகளுக்குப் பறைசாற்றல் கெளரவித்தல் போன்ற இன்னோரன்னநோக்கங் மென்மேலும் வளர்ப்பதில் மகத்தான பங்காற்றக்
கடந்த இரண்டுதசாப்தங்களாக அடுத்து இலங்கை வாழ் மக்கள்நிம்மதிப்பெருமூச்சு விடக இஸ்லாமியதமிழ் இலக்கிய மாநாடுநடைபெறுவ சகல நோக்கங்களிலும் பரிபூரண வெற்றியடைய
நூர்தீன் மவுரிர் பா.உ)
வன்னி புனர்வாழ்வளிப்புக்குத் துணைபுரியும் அை
=
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு
 

ச் செய்தி
ற்றும் கப்பல்துறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி மைச்சு ஆகியவை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ரத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு து வாழ்த்துச் செய்தி இடம் பெறுவது குறித்து நான்
ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய இரண்டாவது 7நடைபெறும் முதலாவது மாநாடு என்ற சிறப்பைப்
ாழிக்காக எடுக்கும் மாபெரும் இஸ்லாமிய இலக்கிய ாக இஸ்லாமியர்களில் பலர் ஆக்க இலக்கியத்தில் ம் கட்டுரை என வெவ்வேறு துறைகளில் தங்கள்து வளிவரும் எந்தப் புதினப்புத்திரிகையை விரித்தாலும் ராருவரால் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.
பிய தமிழ் இலக்கிய மாநாடு பல நோக்கங்களை ன் அச்சு வாகனம் ஏறாமல் சிதைந்தநிலையில் உள்ள இலக்கியத்திற்காக இலங்கை முஸ்லிம்கள் ஆற்றிய , படைப்புத் துறையில் ஈடுபடும் படைப்பாளிகளைக் ள்கவின்மிகுஎமதுதாய்மொழியாம்தமிழ்மொழியை கூடியவைகளாகும்.
ான்ன நடக்குமோ என்ற மனப்பிராந்தியுடன் வாழ்ந்த கூடியசூழ்நிலை ஏற்ட்பட்டுள்ள இத்தருணத்தில் உலக /பெரிதும் சிலாகிக்கத்தக்கதாகும். இம்மாநாடு அதன் ப் பிரார்த்திக்கிறேன்.
égनी

Page 17
ழ்த்து
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச் மாநாட்டின் நினைவு மலருக்கு வாழ்த்துச் அடைகிறேன். இம்மாநாடுஅரசமட்டத்தில்நடத் மாநாடு என்ற சிறப்பைப் பெறுவது எனது மகி
இம்மாநாட்டில் அரசாங்க சார்பில் முழு அமைச்சர்ரவுப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதி இம்மாநாட்டின் நோக்கங்கள் மிகப் பரந்தன.
தமிழ்கூறும்நல்லுலகின்பலபாகங்களி பேராளர்களாகக் கலந்துகொள்ள உள்ளனர்.
முதலியநாடுகளிலிருந்து பேராளர்கள் எதிர்பா
மூன்று நாட்களாக நடைபெறவுள்ள இ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்( ரூபா ஒதுக்கித்தந்துள்ளமையைநான் இங்கு
இருதசாப்தங்களின் பின்நாட்டில் சமாத இஸ்லாமியர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பொருத்தமானது என நினைக்கின்றேன்.
இம்மாநாட்டுஅமைப்பாளர்களுக்குநன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தர்மசேன திசாநாயக்கா செயலாளர், கிழக்கின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு.
இதேசிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

ரச் செய்தி
கத்தின்ஆதரவுடன் கிழக்கின்அபிவிருத்திமற்றும் சு நடாத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய செய்தியொன்று வழங்குவதில் பெருமகிழ்ச்சி தப்படும் முதலாவது இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது.
ப்பொறுப்பாய்நின்று செயலாற்றும் மாண்புமிகு தியாகக் கலந்துகொண்டுதொடக்கிவைக்கவுள்ள
லிருந்தும் ஆய்வாளர்கள், அறிஞர்கள்மாநாட்டில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா ர்க்கப்படுகின்றனர்.
இம்மாநாட்டின் ஒழுங்குகளுக்கென மாண்புமிகு டுகோளுக்கிணங்க இலங்கை அரசு 3O இலட்சம்
குறிப்பிடாமல் இருக்க முடியாது.
ானம்மலர்ந்திருக்கும் இவ்வேளையில் இலங்கை * பங்களிப்பும் வெளிக்கொணரப்படுவது மிகப்
iறிகூறுவதோடு இம்மாநாடுஎல்லாவகையிலும்

Page 18
துபாய், இந்தி தலைவர் செய்
2 6
வணங்கி நி வள்ளல் நட் இணங்கும் ஈவாய் இை
8Ꭷ .6ᎠᏑ5 ᏋᏕ6 இலங்கையில் 6ெ
ஒன்றே குலமென்று நன்றே குழப்பமறந உண்மை இலக்கியங் பன்மை வடிவங்கள் சரித்திரச்சான்றுகளா நரித்தனம் கொள்ளா கற்பனை கலந்தாலு அற்புதம் மானுடத்:ை மலைப்புத் தோன்றா அழைத்துச் செல்பை
இலைமறை காய்கெ தலைமுறை தலைமு அப்பழுக்கு இல்லாத இப்பொழு தேனுமச்ச
இன்ஷா அல்லாஹ், எண்ணம் தானே இt
இலங்கை அரசாங்க களப்பணி செய்கின் மாண்பார் ரவூப்ஹக் பாங்காம் குழுவினர்
சாதி இனபேதம் சற்று சேதிகள் நிகழ்கின்ற நீதிகளை வாழ்வியல் தீதிலாதீன்நெத் தீந்
எல்லாம் வல்லவனா வெல்வீர் முயற்சிகள்
செய்யது எம்.
ܢܠ \-
உலக இஸ்லகுேமிழ் இலகீசருடு -2002 இலங்கை-சிறப்பு
 

யன் முஸ்லிம் அசோவழியேஷன் பது எம். சலாஹத்தீன் அவர்கள் ந்தளித்த வாழ்த்துரை
னையே வழிபடவும் கள் வழிப்படவும் அடியார்க் கெல்லாம்நீ ணயில் அல்லாஹ்வே
ஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு பற்றியுற அருள் இறைஞ்சிடும் நல்வாழ்த்து
ஒருவனே இறைவனென்றும் விலும் இஸ்லாத்தின் கள் உலகம் நன்கறியும் பரிமாணம் அப்பப்பா ய்ச்சத்திய ஊற்றுக்களாய் மல் நன்மைகளே சாற்றுவன ம் கண்ணியம் அழியாமல் த ஆக்க வழியேதாம் மல் மலைத்தேன் சுவைசேர வகள் அடடா ஓ அடடா!
ளன இன்னும் ஏராளம் றை தழைக்கும் அத்தகு படைப்புகளை ல் ஏற்றிட முயல்கின்றீர்!
எம் ஈமானும் துணைநிற்கும் பக்க முனைப்பாகும்!
ம் வழங்கும் ஒத்துழைப்பை ) கப்பல் துறையமைச்சர் கீம் மங்களப் பங்களிப்பை பணிகளைப் போற்றுகிறோம்!
மே கொள்ளாத சயல்களமாய்த்திகழம் ல் நெறிபிறழா தொழுகிவரும் தமிழ்நாட்டுக!
ம் அல்லாஹ் அருள் செய்வான் ல் வெற்றி பெற்றுய்வீர்!
மீன்
சலாஹத்தீன்

Page 19
வாழ்த்து
துறைமுக அபிவிருத்தி கப்பற்றுறை அமை அலுவல்கள் அமைச்சருமான கெளரவ ரவூப் ஹக் ஆய்வகத்தினதும் தற்மாட்டில் உலக இஸ்லாமியதய திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச ம பூர்த்தியாக்கப்பட்டுள்ள இவ்வேளையில் மாநாட்டில் வாழ்த்துச்செய்தியொன்றை அளிப்பதில் பெருமகிழ்ச்
இலங்கை அரசின்அனுசரணையுடன் நடாத்த எனும் சிறப்பை இம்மாநாடு பெறுகின்றது.
இம்மாநாட்டின்நோக்கங்கள் மிகப்பரந்தவை.ந போற்றிப் புகழப்பட்ட, இன்று அழியும் நிலையிலுள்ள செய்யப்பட உள்ளமை மாநாட்டு நோக்கங்களுக்கு ம மகத்தானசாதனைகள்புரிந்தமுஸ்லிம்கலைஞர்களை பாங்கிலான ஆவணங்களைத் தயார்ப்படுத்துவது ஆவணப்படுத்துவதும் சர்வதேச ரீதியில் சகோதரத்து அமைப்பதுவும் மாநாட்டின் மற்றும் சில நோக்கங்கள் 6 மகிழ்ச்சியடையும்
மாநாட்டுக்கு வருகைதரவிருக்கும் அண்டைநா அவுஸ்திரேலிய அறிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களு சிறப்புக்களை மற்றுமொருபடி உயர்த்திவிடும் என்பதி வாதிகளின் படைப்புகள் அவற்றுடன் சங்கமிக்கப் போ6
மேலாக இந்நாட்டில் இத்தகையதொரு இலக்கிய அடிகோலிய எமது அமைச்சர் கெளரவ ரவூப் ഖ് என்றைக்கும் மறந்து விடாது. மாநாடு சிறப்புற நடந் அதிகாரிகளையும் அனைத்து இலக்கிய ஆர்வலர்களை சிறப்பாய் அமைந்திட வாழ்த்துகிறேன்.
ஏ. ஸி. எம். ராஸிக் மேலதிக செயலாளர், கிழக்கின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு
உலக இஸ்ல தமிழ் இலயே குருடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 

ரச் செய்தி
ச்சரும் கிழக்கின் அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய கீம் அவர்களினதும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ழ் இலக்கிய மாநாடு ஒக்டோபர் மாதம் 22, 23, 24ம் நாட்டு மண்டபத்தில் நடத்தப்பட எல்லா ஏற்பாடுகளும் நினைவாக வெளியிடப்படவிருக்கும் நினைவு மலருக்கு 9 அடைகிறேன்.
படும் முதலாவது இஸ்லாமியத்தமிழ் இலக்கிய மாநாடு
ம்முன்னோரால் ஆக்கப்பட்டுத்தமிழ்கூறும்நல்லுலகில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூல்கள் பல மறுபதிப்புச் குடம் வைத்தாற் போல் உள்ளது. இலக்கியத்துறையில் எதிர்காலச்சந்ததியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் ம், இலங்கை இஸ்லாமிய இலக்கிய வரலாற்றினை /வ வாஞ்சையுடன் கூடிய இலக்கியப் பாலமொன்றை ானக் காண்பதில் இலக்கிய நெஞ்சங்கள் எல்லையில்லா
டுகளான இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மரத்திரமன்றி ம் வழங்கவிருக்கும் ஆய்வுரைகள்ரீச்சயம் மாநாட்டின் ல் சந்தேகமில்லை. இலங்கைத்திருநாட்டின் இலக்கிய வதையும் பெருமிதத்துடன் நோக்க வேண்டும்.
மாநாட்டை இராஜாங்க அந்தஸ்துடன்நடாத்துவதற்காக க்கீம் அவர்களுடைய இலக்கிய ஆர்வத்தை சமூகம் தேற வழிவகைகள் செய்யும் அமைச்சு, திணைக்கள "யும் பாராட்டிக் கொண்டு அனைத்துநிகழ்வுகளும் அதி

Page 20
அமைப்புக் குழுத்தலை
நீண்டகா இலக்கியம், வர தேடுவாரற்றுக் பேராசிரியர் ம. பட்டன. பதிப்பு போன்றோரால் பதிப்பிக்கப்பட்டு,
LDருதமு8 அவர்களின் மு
தொடக்கப்பட்ட இ பல உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய L கொண்டாடப்படும் ஒரு பெருவிழாவாக இன்றுவி
பல்வேறு அமைப்புக்களால் ஏற்கனவே நடாத்தப்பட்டிருப்பினும் மாண்புமிகு அமைச் காரணமாக இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆ பொறுப்பேற்று இம்மாநாட்டை நடத்துகின்றது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்
மாநாட்டின் வெற்றி முயற்சியில் பொது முழுமையானதொன்றாகும்.
வழமைபோல் மறைந்து கிடந்த ந பெறுவதோடு, நாம் வாழும் காலத்தில் வா ஆக்கங்களும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
பல நாட்டு அறிஞர்களும் அதிக அ வெற்றி பெற இறையருள் வேண்டி வாழ்த்துகி
ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைவர் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்
~=
உலக இலகுஇேலக்கிருடு -2002இலங்கை-சீர0:
 
 

வரின் சிலவார்த்தைகள்
ல வரலாறு கொண்டது எமது இஸ்லாமியத்தமிழ் லாற்றாசிரியர்களால் மறக்கடிக்கப்பட்டதோடு கிடந்த எங்கள் செந்தமிழ் இலக்கியங்கள் மு. உவைஸ் அவர்களால் வெளிக் கொணரப் ந்துறை வேந்தர் செய்யது முஹம்மது ஹஸன் பல இஸ்லாமிய தமிழ்க் கருவூலங்கள் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வெளிச்சமிடப்பட்டன.
னையில் செய்யது ஹஸன் மெளலானா யற்சியினால் 1966ல் ஒரு சிறு விழாவாகத் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பணி இன்று வரை Dாநாடுகளாக விரிவடைந்து அரச மட்டத்தில் வளர்ச்சி கண்டு இருப்பது நாம் மகிழத்தக்கதாகும்.
பல மாநாடுகள் இந்தியாவிலும் இலங்கையிலும் சேர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தூண்டுதலின் பூய்வகத்தின்அனுசரணையுடன் இலங்கை அரசே இது அரச மட்டத்தில் நடத்தப்படும் முதலாவது பது குறிப்பிடத்தக்க சிறப்பைப் பெறுகின்றது.
ச் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீனின் பங்களிப்பு
ம்முன்னோரின் படைப்புக்கள் பல நூலுருப் ழ்ந்து மறைந்த இலங்கைப் படைப்பாளிகளின்
ாவில் பங்கு கொண்டு சிறப்பிக்கும் இம்மாநாடு
றேன்.

Page 21
வபாதுச் செயலா
மறையளித்து மணி நிறைவளித்து நிை உனை நினைத்து ஒ பின் விழித்துப் பே
வளமார்ந்த உளமார்ந்துவப்பு கூர்ந்த அல்லாஹ பொருளாய்ந்து இ ரவூப் ஹக்கீம் அவ பகிர்ந்தவனாகத் தொடர்கிறேன்.
வில்ல/7/மிய தமிழுக்கு அணிகலன்
த/ம/முககு
இஸ்லாமியத் தமிழ் கூறும் நல்லுலகப் பெருமையோடு திரும்பிப் பார்க்கிறது. தெற்க போற்றிப் புகழும் எமது தேசத்தில் நபிவழிந தமிழுக்கு நாம் நிகழ்த்தும் பட்டாபிஷேகத் சான்றோர்கள், பெண்மணிகள் அனைவரு கொள்கின்றேன்.
இஸ்லாத்துக்கும் இலங்கைக்குமா பெருமைக்குரியது. ஆதிபிதா ஆதம் (அலை) முஸ்லிம்கள் அமைதிப் புருஷர்களாக வாழ் வலிமைக்கும் அப்பால், தாம் சார்ந்த மொ சேர்ப்பவர்களாகவும் முஸ்லிம்கள் இருந் தமிழன்னையின் மேனியில் ஈராயிரம் அணிக நிகழ்வை இலங்கையின் தலைப்பட்டின பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட
தமிழருக்கு மதமுண்டு: தமிழுக்கு இப்பணியைதலைமேற் கொண்டு வழிப்படுத் துறைமுக அபிவிருத்தி, கப்பற்றுறை அமைச்சு அமைச்சும் இணைந்து உலக இஸ்லாமிய தமி
V
உலக இஸ்லகுேமிழ் இலக்கி நடு-2002இலங்தை-பிர0uல
 
 

ளரின் அறிக்கை
த குல மாட்சிக்கு லயா யிருப்பவனே ஒரு கணமிருந்தேன் னா தொடர்ந்தேன்
அல்ஹம்து லில்லாஹ்
சன்மார்க்கமும் தமிழும் நம் மண்ணும் டன் களிகூர்ந்து விழாவெடுத்தின்புற அருள் றவுக்கு முதற்கண் நன்றி கூறுவதுடன், ப்பெருவிழாவைச் சிறப்பித்துத்தந்த அமைச்சர் ர்களுக்கும் எமது வாழ்த்தையும் நன்றியையும்
b, மீண்டுமொரு தடவை இலங்கை தேசத்தை ாசியாவிலே தமிழை வளமோடும் நலமோடும் ம் வழிநற்றமிழ் நம்மொழி என்று இஸ்லாமிய தில் சிறப்புச் சேர்க்க வந்த பெருந்தகைகள், க்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
ான மரபுவழித் தொடர்பு, வரலாற்றுப் பாதம் பதித்த சிறப்புக்குரிய இத்திருநாட்டில் ந்து வருகிறார்கள். இஸ்லாம் என்ற ஆன்ம ழிக்கு விசுவாசமானவர்களாகவும் பெருமை து வருகிறார்கள். இதன் வெளிப்பாடாக 5லன்கள் சூடி, அழகு படுத்தி மகிழும் அற்புத மாம் கொழும்பில் கம்பீரம் பொருந்திய பத்தில் இன்று அரங்கேற்றியிருக்கிறார்கள்.
மதமில்லை" என்ற எண்ணப் பாங்குடன் த இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும், - கிழக்கு அபிவிருத்தி முஸ்லிம் சமய விவகார ழ் இலக்கிய மாநாட்டை நடாத்துகிறது.

Page 22
7z/ இலக்கிய ஆப்விژ7ZZ/(62 (67 (7ی ۶ (2/60/(a2(ی
இம்மாநாடு பற்றிப் பேசுவதற்கு மு: ஆய்வகம் பற்றிய சில கருத்துக்களை முன்னி
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆ திகதிகளில் இந்தியாவின் சென்னை மாநகரில் இலங்கையிருந்து சுமார் 35 பேராளர்கள் இலங்கைப் பேராளர்களின் வியப்பு ஒரு புதி
சென்னையில் மயிலாப்பூரிலுள்ள இலங்கைப் பேராளர்கள் சிலரிடையே ஒரு தேக்கமுற்றிருக்கும் இஸ்லாமிய தமிழ் இலக்கி வாழ வைக்க வேண்டுமென்ற அவா அவர்களு
எனவே, இஸ்லாமிய தமிழ் இலக்கிய அ நிறுவனப்படுத்தப்பட்ட ஒழுங்குக்குள் முன்வைக்கப்பட்டது. இதற்கென தேசிய அ வேண்டுமென்ற என்ற எனது கருத்துக்கு டா 1999 டிசம்பர் 01ந் திகதி கல்விப் பணிப்பாள கழக விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாஹ், எம்.எஸ்.எம்.ஜலால்தீன், அஷ்ரஃப் சிஹாப்தி ஏ.ஜி.எம்.ஸதக்கா, பொறியியலாளர் நியாஸ் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் :ே
இலங்கை திரும்பியதும் ஆய்வகத்தி முதலாவது நிருவாகக் கூட்டத்தில் தேசிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவது எ( கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொ முர்ஷிதீன் அவர்கள் இவ்விடயத்தை அயை கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர், அமைப்பின்தீர்மானங்களையும் எ மிகுந்த ஆர்வமுடன் இம்மாநாட்டை தே நடத்துவோம் என்று ஆலோசனை தெரிவித்த அமைச்சரின் இந்த வார்த்தைகள் எ தொடர்ந்து 15.01.2002 அன்று துறைமுக அட் கூடத்தில் இடம்பெற்ற முதலாவது கூட இப்பணிக்கெனத் தெரிவு செய்யப்பட்டது. இக்குழுவின் தலைவராகவும் கெளரவ ட இணைப்பாளராகவும், அஷ்ரஃப் சிஹாப்தீன் ஷரிபுத்தீன், எம்.ரி.ஹஸன் அலி, அல்ஹாஜ்.எ ஏ. உதுமாலெப்பை, டாக்டர் ஏ.எல்.கே.த. என்.எம்.நூர்தீன், கலைவாதி கலீல் ஆகியோ போதும் மாநாட்டை முன்னெடுத்துச் செல்ல 30.01.2002ந் திகதிய கூட்டத்தில் வலியுறுத்தட் கொண்டதாக மாநாட்டுக் குழு விஸ்தரிக்கப்
ܢܠ NRR
உல8 இல்லாமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல

N)
கம்
எபாக எமது இலங்கை இஸ்லாமிய இலக்கிய லுத்தல் அவசியமாகிறது.
றாம் மாநாடு நவம்பர் 30, டிசம்பர் 1,2 ஆகிய கோலாகலமாக நடந்தேறியது. இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர். மாநாட்டுச் சிறப்பு, பதடம் பதித்தலுக்கு வழிகோலியது.
'பிரசிடன்ற ஹோட்டலில் தங்கியிருந்த புதிய உற்சாகம் தோன்றியது. இலங்கையில் யம் தொடர்பான விடயதானங்களை மீண்டும் க்குள் ஒரு புதிய ஆர்வப் பிறப்பை எழுப்பிற்று. ஆர்வங்களை, கருத்துக்களை, கவலைகளை ஒரு வரவேண்டும் என்ற கருத்து என்னால் ளவிலான ஒரு இலக்கிய அமைப்பை தாபிக்க க்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வலுவூட்டினார். ார் யூ.எல்.அலியார், தென்கிழக்குப் பல்கலைக் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், மெளலவி ன்ே, இசைக்கோ அல்ஹாஜ் என்.எம்.நூர்தீன், ஏ ஸ்மத் ஆகிய ஸ்தாபக உறுப்பினர்களுடன் தாற்றம் பெற்றது. ன் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எமது அளவில் ஒரு இஸ்லாமிய தமிழ் இலக்கிய னத் தீர்மானிக்கப்பட்டது. அது சம்பந்தமாக ண்டிருந்த வேளை நண்பர் இளநெஞ்சன் )ச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களது கவனத்துக்கு இது பற்றிப் பேசுவதற்காக எம்மை அழைத்த திர்காலத்திட்டங்களையும் நன்கு கேட்டறிந்து iசிய அளவில்லாமல் சர்வதேச மாநாடாக
s TI T.
ம்மை மிகவும் உற்சாகப்படுத்தின. அதனைத் விருத்தி, கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் ட்டத்தில் பதினொரு பேர் கொண்ட குழு மாண்புமிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதியமைச்சர் நூர்தீன் மஷகுர் அவர்கள் பொதுச் செயலாளராகவும் டாக்டர்ஜின்னாஹ் ஸ்.இஸட்.எம்.மஷ"ர் மெளலானா, டாக்டர். ாஸிம் அகமது, ஏ.ஆர்.ஏ.ஹளிர், அல்ஹாஜ். ர் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்குழுவை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் பட்டது. இதனடிப்படையில் பதினைந்து பேர் .lتانيـــL-Lل.
R/ )

Page 23
ஜூன் 30ம் திகதி அறபுத்தமிழுக்கான, சுமார் நாற்பத்தைந்து ஆய்வுக் கட்டுரைகள் : தலைமையில் பத்துக் கவிஞர்கள் வள்ளல் நட பாடினர். இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதி மற்றும் அமைச்சர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய மாநாடு
சுமார் 25 வருடங்கள் கடந்த நிலையி தமிழ் இலக்கிய மாநாடு தற்போது கொழு மாநாட்டு மண்டபத்தில் இலங்கை முஸ்லிம் ே அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 23, 24 ஆகிய திகதிகளில் கோலாகலமாக நடை
புதுமையும் பழமையும் கைகோ வெளியிடப்படுவதுடன் அறுபத்தைந்து ஆ அல்குர்ஆனும் இலக்கியமும், தற்கால இல் இலக்கியத்தில் முஸ்லிம் மாதர், கல்வியிய இதழியல், சிற்றிலக்கியமும் பக்தி இலக்கியழு ஆய்வரங்கு அமர்வுகள் இடம்பெறுகின்றன எம்.எம்.உவைஸ், அப்துஸ்ஸமது ஆலிம் புலவ ஆலிம் புலவர், புரட்சிக்கமால், ஜே.எம்.அ லெப்பை, எம்.எச்.எம்.ஷம்ஸ், பித்தன் ஷா, பக்கீர்த்தம்பி, எம்.எச்.முகம்மது முகம்மத் ெ ஆ.மு.ஷரிபுத்தீன், கவிஞர் டாக்டர் எம். திருநாமத்தில் இடம்பெறுகின்றன.
மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக இருப கெளரவம் வழங்கப்படுவதுடன் முப்ப; கெளரவிக்கப் படுகிறார்கள். இவர்க சிறப்பிக்கப்பபடுவதுடன் முப்பத்தொன் படுகிறார்கள்.
மாநாட்டின் விஷேட வெளியீடாக, இ உட்பட இலங்கையில் வாழும் முஸ்லிம் ம வெளிக் கொணரும் போர்க்கால முஸ்லிம்கள் மீள எழும் பாடல்கள்’ எனும் நூல் வெளியி அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன், கவிஞர் தில: புரட்சிக் கமால் போன்ற இருபத்தொன்ட நினைவுக் கட்டுரைகளைத் தாங்கியதாக கன கோவை என்பனவும் வெளியிடப்படுகின்றன
தெற்காசியாவிலே இலங்கையின் ஒ உள்ளது. இலங்கை முஸ்லிம் சேவையில் வாய்ந்தவை. இன்று வரை பலநூறு இல விற்பனர்களால் நடாத்தப்பட்டு வந்துள்ளன
S- - - - -
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 
 

அமர்வு உட்பட இடம் பெற்ற ஆய்வரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டன. கவிஞர் புரட்சிக் கமால் பியின் வழிகாட்டும் வாழ்வு பற்றிக் கவிதைகள் தியாக முன்னாள் பிரதமர் ஆர். பிரேமதாஸ,
ல் இலங்கையில் உலக அளவிலான இஸ்லாமிய ம்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச தேசத்தின் அடையாளச்சின்னமாகிய மர்ஹஅம் சிறப்பு நினைவுகளுடன் 2002 ஒக்டோபர் 22, டபெறுகிறது.
ர்த்து நிற்கும் இம்மாநாட்டில் 17 நூல்கள் ய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்டுகின்றன. ஸ்க்கியம், குழந்தை இலக்கியம், இஸ்லாமிய ல், கவின்கலைகளும் நாட்டுப் புறவியலும், pம், காப்பியம், வரலாறு ஆகிய தலைப்புகளில் . இவ்வரங்குகள் மர்ஹஅம்களான அல்லாமா ர், கவிஞர் எம்.ஸி.எம்.சுபைர், முகம்மது யூஸுப் ப்துல் காதர், கவிஞர் திலகம் அப்துல் காதர் அ.ஸ்.அப்துஸ் ஸ்மது, வை.அஹமத், ஈழமேகம் லாலி, அறிஞர் ஏ.எம்.ஏ.அஸிஸ், புலவர் மணி எச்.எம்.அஷ்ரஃப் ஆகிய பெருந்தகைகளின்
த்து மூன்று சான்றோர் பெருமக்களுக்கு சிறப்பு த்தைந்து முதுபெரும் படைப்பாளிகளும் iளில் எழுவர் பணமுடிப்பு வழங்கிச் பது இளம் படைப்பாளிகள் பாராட்டவும்
இருதசாப்த காலமாக வடக்கு கிழக்கு மாகாணம் க்கள் படும் அவலங்கள், அடக்கு முறைகளை பிதைகளைத் தொகுத்து "மீஸான் கட்டைகளின் டப்படுகிறது. இதுதவிர, மறைந்த புலவர்மணி கம் அப்துல்காதர் லெப்பை, பெருங்கவிஞர் து முஸ்லிம் கவிஞர்கள், எழுத்தாளர்களின் தியான மாநாட்டுச் சிறப்பு மலர், ஆய்வரங்கக்
T.
லிபரப்புத்துறைக்கு வரலாற்றுப் பாரம்பரியம்
இடம்பெறும் நிகழ்ச்சிகள் தனித்தன்மை க்கிய நிகழ்ச்சிகள் இலக்கியத்துறை சார்ந்த . பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் நாடகங்கள்

Page 24
ஒலிபரப்பாகியிருக்கின்றன. தொலைக்காட் கலை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சி குறித்து எழுத்தில் எந்தவித பதிவுகளும் போதி என்பதால் மாநாட்டில் ஒலி, ஒளிபரப்பில் இ அரங்கை ஏற்படுத்தியிருந்தோம். இருந்தும் ( போதிய ஒத்துழுைப்பு வழங்கப்படாமை குற உருவானது என்பதைக் கவலையுடன் குறிப்பு
மறைந்த எமது முன்னோடிகளின் நூ நாடிய போது மனமுவந்து பெரு நம்பிக்கைய வைத்திருந்த இலக்கியப் பொக்கிஷங்க முன்னோடிகளின் குடும்பத்தினர்களுக்கும் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. இவர்
கண்டிராது என்பது எமது எண்ணமாகும்.
இம்மாநாட்டு ஏற்பாடுகள் ஆரம்பித் தடங்கல்களை, எதிர்பாராத இடர்பாடுகள் வேளைகளில் சோர்வு ஏற்படாதபடி மனோன ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் அவரது உறுதிதளராத போக்கு இவ்விடத்தில் அதே போல மாநாட்டு அமைப்புக் குழுவின் அவர்களின் அர்ப்பணிப்பும் ஆதரவும் பெ டாக்டர்தாஸிம் அகமது, இசைக்கோஹாஜி இருந்து காரியமாற்றினர். இவர்களோடு க பெரிதும் உழைத்தார்.
மாநாட்டுப் பணிகளை இரண்டு அை வேண்டியிருந்தது. இவ்வேலைகளில் இவ் முஸ்லிம் சமய பண்பாட்டுத்திணைக்கள அதி இருந்தார்கள். மாநாட்டின்நிமித்தம் ஏற்படுத் இயங்கிய அத்தனை பேரினதும் உழைப்பு மா செய்துள்ளது.
எமது பணிகளுக்கும் இந்த நாட்டின் ( தமது செல்வத்திலிருந்து எமக்கு வாரி வழா நினைவு கூருகின்றோம். மாநாட்டுக் காரி தொடர்பு கொள்ள வசதியான, பொருத்தம கொள்ள நாம் நாடிய வேளையில் உடனடி செயல்பட இடமளித்த அகில இலங்கை ஜ நமக்குப் பக்கபலமாகவிருந்த அதன் ெ எம்.ஜே.எம்.ரியாழ் அவர்களும் இங்கு குறிப்
சுமார் இருபத்தைந்து வருடங்கள் எ இஸ்லாமிய தமிழ் இலக்கியம் பற்றிய புத்து ஆரோக்கியமானதல்ல. இது நமது இருப்ே பாரம்பரியததோடும் பின்னிப் பிணைந்த
NRF
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (
 

யிலும் ஏராளமான நாடகங்களும் முஸ்லிம் ளும் இடம்பெற்று வரும் இந்நிலையில் இவை யளவு இது வரை மேற்கொள்ளப்படவில்லை }ஸ்லாமிய இலக்கியம்’ என்ற தலைப்பில் ஓர் இது குறித்து இத்துறைசார் விற்பன்னரகளால் த்து இவ்வரங்கைக் கைவிடவேண்டிய நிலை ட்டாக வேண்டியிருக்கிறது.
ல்களை பதிப்புச் செய்ய வேண்டும் என நாம் புடன் தாம் மிக அவதானத்துடன் பாதுகாத்து ளை எமக்கு வழங்கிய சம்பந்தப்பட்ட ஏனைய இலக்கிய ஆர்வலர்களுக்கும் நன்றி களது ஒத்துழைப்பின்றேல் மாநாடு சிறப்புக்
து 15.01.2002 முதல் பல்வேறு வகையிலான ளை நாம் எதிர்நோக்கினோம். இவ்வாறான தெரியத்தையும் உற்சாகத்தையும் தந்தவர் எமது ஷரிபுத்தீன் அவர்கள். இந்தக் கணம் வரை நன்றியோடு சிலாகிக்கப்பட வேண்டியதாகும். ஒத்துழைப்பு, குறிப்பாக நண்பர் ரவூப் ஹளிர் ரிதும் விதந்துரைக்கப்பட வேண்டியதாகும். என். எம். நூர்தீன் ஆகியோர் என் நிழல்போல் லைவாதி கலிலும் மாநாட்டின் வெற்றிக்காக
மச்சுகளோடு இணைந்து, நாம் மேற்கொள்ள விரண்டு அமைச்சுகளினதும் அதிகாரிகளும் காரிகளும் உத்தியோகத்தர்களும் பக்கபலமாக தப்பட்ட பல்வேறு சிறப்புக் குழுக்களிலிருந்து நாட்டியின் வெற்றியில் பெரிதும் பங்களிப்புச்
இஸ்லாமிய இலக்கியத்துறை மேம்பாட்டுக்கும் பகிய வள்ளல்களை இவ்வேளை நன்றியுடன் யங்களை முன்னெடுத்துச் செல்ல சகலரும் ான இடத்தில் ஓர் அலுவலகத்தை அமைத்துக் யாகவே தமது அலுவலகத்தில் ஒரு பகுதியில் ம்இய்யத்துல் உலமா சபையும் விஷேடமாக பாதுச் செயலாளர் அல்ஹாஜ் மெளலவி பிடத்தக்கவர்கள்.
ன்ற நீண்ட காலப்பகுதியைக் கழித்த நிலையில் ணர்வு நமக்கு காலந்தாழ்த்தி ஏற்பட்டிருப்பது பாடும் வரலாற்றோடும் கலாசாரத்தோடும் }ன்று. இதனை ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால
qSS SLLLLLLSLLLLLLDL DLLSLSL SLL LSLMSMLMSMA AAA

Page 25
அளவோடு முன் கொண்டு செல்வது முன்னெடுப்புகளைத் தொடர்வதும் எமக்கு இந்தக் கருது கோளிலிருந்து இம்மாநாடு சில
01. தென்கிழக்குப் பல்கலைக் கழகத்
ஆரம்பித்தல்.
02. உயர்கல்விப் பாடவிதானத்தில் இ
உள்ளடக்குதல்.
03. figá8 6ldöLaph dup6iu6ölth öFInuI LI6ön படைப்பாளிகளின் சிறந்த படைப் வழங்குதல்.
O4. 6166fluiaLiLI(6th dip6io65th LI60)LLII சுயாதீனமான ஒரு பதிப்பக படைப்பாளிகளுக்கு ஊக்குவிப்புச் ச
05. நான்கு வருடங்களுக்கொரு முை நடத்துவதை முஸ்லிம் சமய 6 விசயற்திட்டங்களில் ஒன்றாக அங்கீக நிறைவாக
இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் ஆ வருடங்கள் பூர்த்தியாவதற்குள் இவ்வாறா வாய்ப்பைத் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வு இம்மாநாட்டை வெற்றிகரமாக ப உற்சாகமும் மனோ வலிமையும் வழங்கியதுட நாம் சுதந்திரமாக இயங்குவதற்கும் எமக்கு கனவானாக நடந்து கொண்ட மாண்பு 1 என்றென்றும் எங்கள் இதயங்களில் இருத்தி சார்பில் விடைபெறுகிறேன்.
முஹம்மது அஷ்ரஃப் சிஹாப்தீன் மாநாட்டுப் பொதுச் செயலாளர் 24.10, 2002
-: இலதழ் இலக்கிய யூடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

ம் இனி வரும் காலங்களில் இதற்கான முன்னே நீண்டு கிடக்கும் பாரிய பணியாகும். பிரகடனங்களை முன்மொழிகிறது.
தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துறையை
ஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற பாடப்பிரிவை
ாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலம் முஸ்லிம் விலக்கியங்களைத் தேர்ந்து சாஹித்திய விருது
ளிகளின் சிறந்த நூல்களைப் பதிப்பிப்பதற்கான க் குழுவை ஏற்படுத்துவதுடன் குறிப்பிட்ட ன்மானம் வழங்குதல்.
ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியமாநாட்டை விவகாரங்களுக்குப் வபாறுப்பான அமைச்சின் ரித்தல்
அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு இரண்டு ன ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துகின்ற க்கு முதலில் சிரம் தாழ்த்துகிறோம். மாற்றியமைப்பதில் எமக்கு உறுதுணையும் டன் எமது பணிகளில் எதுவித தலையீடுமின்றி எதுவித அழுத்தங்களும் ஏற்படுத்தாமல் ஒரு மிகு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை யவர்களாக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம்

Page 26


Page 27
@ნ- 22007შ
Lਨੀg, இனம் தோன்றிய காலம் தொட்டு அதன் மேன்மைக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தூதர்களில் அகிலங்களின் அருட்கொடையாக, இறுதியாக அனுப்பப்பட்ட நம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறையும் வகுத்துத் தந்த நெறிமுறையும் நவீன யுகமான இன்றைய அறிவியல், மருத்துவ முன்னேற்றங்களை எல்லாம் தம்முள் அடக்கியதாக ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பரிபூரணமாக்கப்பட்டுவிட்ட விந்தையை இக் கட்டுரையின் கண் ஒப்பு நோக்குவோம்.
தொழுகையும் உடல்நலமும் :
இறைவன் ஒருவனே என்றும் அவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) என்றும்
வணக்க தொழுகை நேரமும் உயிர் சக்தி வேளையின் ஓட்டமும்
பெயர்
அதிகாலை 1 மணிமுதல்
நடுச்சாமம் 3 LD60ofej6og தஹஜ்ஜதி
3 LD600f - 5 LD600f 660)
அதிகாலை காலை 5 மணி முதல் பேஜ்ரு 7 D600f 669p
பகல் (லுஹர்) காலை 11 மணி முதல்
பகல் 1 மணி வரை
LDIT606 (96nos)
பிற்பகல் 3 மணி முதல்
5 Dങ്ങി ഖങ്ങg
அந்திமாலை மாலை 6 மணி முதல் முஹ்ரிப் இரவு 7 மணி வரை
இரவு இஷா) இரவு 8 மணி முதல் 9 மணி வை
=
உலக இஸ்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

Af () KM) () 57 &StJussiss நம் வாழ்வும்
* முகம்மது
அசைக்க முடியாத நம்பிக்கையான கலிமாவிற்கு அடுத்து தொழுகை எனும் இறைவழிபாடு உள்ளது. இஸ்லாத்தில் ஐந்து வேளை தொழுகை அனைவருக்கும் கடமையாகும். நடுச்சாமத் தொழுகை விரும்பித் தொழுவோருக்கு மட்டும். நடுச்சாமத் தொழுகை பிரும்ம முகூர்த்தம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. ஐவேளை தொழுகை நேரங்களையும், தொழுகை முறைகளையும் கூர்ந்து ஆராய்ந்தால் சில மருத்து உண்மைகளும், நேரத்திற்கு ஏற்பட உடலில் ஏற்படும் மாற்றங்களும் புலப்படுகின்றன. ஒவ்வொரு வேளை தொழுகையின் போதும், உடலின் ஒவ்வொரு பகுதி நலமும் புத்துணர்வும் பெறும்
வகையில் அமைக் கப்பட்டுள்ளது. உதாரணமாக
சுவாசப் பாதையிலிருந்து குணமாகும் நோய்கள்
உயிர் சக்தி ஓட்டம் நடை பெறும் உறுப்புப் பகுதி பாதைகள்
Fuso unroos கொலஸ்ட்ரால்
சர்க்ரை, உயர் ரத்த நுரையீரல் பாதை அழுத்தம் குறைதல்
பெருங்குடல் பாதை ஆஸ்த்மா, சளி
சைனஸ், சோம்பல் இதயப் பாதை epLG66S
சிறுநீர்ப்பாதை தலைவலி, மலச்சிக்கல்,
தோல் வியாதிகள்
சிறுநீரகப் பாதை ஊனமடைதல், சுவாசம்
நலமடைதல்,
பெண்களுக்கு மாதவிடாய் இதயப் பாதை பிரச்சினைகள்
குணமாதல், வெள்ளைப் படுதல் பிரசவம் எளிதாகுதல்.

Page 28
/
மேற்கண்டபடி இறைவழிபாட்டுடன், மருத்துவ காரணமும் கொண்டதாக ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பே மனிதம் கண்ட புனிதத் தூதர் முஹம்மது நபி (ஸல்-அம்) அவர்கள் இந்த நேரங்களில் நடு ஜாம வேளை (தஹஜ்ஜத்), அதிகாலை (ஃபஜ்ரு), பகல் (லுஹர்), மாலை (அஸர்), அந்திமாலை (மஹற்ரிப்), இரவு (இஷா) என தொழுகை முறையைக் கற்றுத் தந்துள்ளது நமக்கு ஆச்சரியமல்லவா,
அருட்கொடையும் அதிசயமும் : ஒவ்வொரு தொழுகைக்கும் இடைப்பட்ட நேர இடைவெளியை கவனித்தால் ஃபஜ்ருக்கும். லுஹருக்கும் இடையே நானூற்றி இருபது நிமிடமும் (420), லுஹருக்கும் அஸருக்கும் இடையே இருநூற்றி நாற்பது நிமிடமும் (240), அஸருக்கும் மஹ்ரிபுக்கும் இடையே நூறு நிமிடமும் (100), மஹ்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே நூறு நிமிடமும் என அமைக்கப்பட்டுள்ளது.
பூமியின் அமைப்பு தீர்க்க ரேகை, அட்ச ரேகை என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் தீர்க்க ரேகையிலிருந்து 1 பாகை கிழக்கே முன்னேறினால் 4 நிமிடம் கூடுகிறது. 1 பாகை மேற்கே போனால் 4 நிமிடம் குறைகிறது. இதன்படி ஓரிடத்தில் மஹ்ரிப் வேளை எனில் தீர்க்க ரேகைக்கு 25 பாகை கிழக்கே உள்ளவர்கள் இஷாத் தொழுகையும், 25 பாகை டிகிரி மேற்கே உள்ளவர்கள் அஸர் தொழுகையும் தொழுவார்கள். இந்த வகையில் ஒரு நாளின் இருபத்து நாலுமணி நேரமும் உலகின் எங்காவது ஒரு பகுதியில் பாங்கோசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தொழுகை நடந்து கொண்டே இருக்கிறது. இது வள்ளல் நபி மூலம் இறைவன் வழங்கிய அருட் கொடையும், அதிசயமும் ஆகும்.
நோன்பும் - மாண்பும் : நபிகள் நாயகம் கடைப்பிடித்த உண்ணா நோன்பு முறை மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதம். மனித வளம் - உடல் நலம் பேணுவதில் நோன்பு முதலிடம் பெறுகிறது. நம் உடலிலுள்ள சிறுநீரகங்கள், நுரையீரல்கள், குடல்கள், தோல் முதலிய உறுப்புகள் தம்முள் சேர்ந்திருக்கும் கழிவுப் பொருட்களை முழுவதும் வெளியேற்றுவதற்கு நோன்பு பெருங் காரணமாக அமைகிறது.
 

டாக்டர் அர்னால்ட் எஹற்ரட், டாக்டர் சூ, டாக்டர் மார்க்குலிஸ் போன்றோர் நோயின்றி வாழ நோன்பு இருத்தல் மிகச் சிறந்தது என்கிறார்கள். டாக்டர். மார்க்குலிஸ் , பசித்திருக்கும் நிலையில் உட்கொள்ளும் உணவை மனிதன் வேகமாகத் தன்னுள் கிரகித்து முழுவதையும் பயன்படுத்திபுதிய சக்தி பெறுகிறான் என்கிறார்.
நோன் பின் போது உணவு நன்கு செரிமானம் ஆகிவிட்ட நிலையில் வயிறு காலியாக இருக்கும்போது நம் உயிர் சக்தி (ஜீவகாந்த சக்தி) பிரபஞ்ச சக்தியுடன் (வான் காந்த சக்தி) இணைந்து நம்முள் உட்புகுந்து நம்மைப் புதிய மனிதனாக மாற்றுகிறது. இதனால் நம் உடல் துர்மணம் வீசாமல் நறுமணமடைகிறது.
முஸ்லிம்களின் நோன்பு முறை, முற்றிலும் உடல் - மனநலத்தைப் பேணிப் பாதுகாப்பதாகவே உள்ளது. நோன்பின்போது அனைத்து வேளைத் தொழுகையினையும் முப்பது நாட்கள் தவறாது தொடர்ந்து கடைப்பிடிப்பதால் உடல், மனம், மூச்சு, ஆன்மா நான்கும் பரிசுத்தமாகிப்புத்துணர்வடைகின்றன.
வயிற்றில் மூன்றில் ஒரு பாகம் உணவு, ஒரு பாகம் தண்ணீர், ஒரு பாகம் காற்றும் இருக்குமாறு உட்கொள்ளுவது சாலச்சிறந்தது, என்றும் பசித்திருப்பது பல நோய்களுக்கு மருந்தாகிறது, என்றும் நபிகள் நாயகம் (ஸல்அம்) அவர்கள் திருவாய் மலர்ந் - தருளியுள்ளார்கள்.
மேலும் தொழுகை முறைகள்
அனைத்துமே நம் இந்திய யோகாசன முறைகளோடும், இன்றைய நவீன ஐரோப்பிய முறைகளோடும், சீன மருத்துவ அக்குபிரஷர் முறைகளோடும் முழுவதுமாக ஒத்துள்ளன. தற்பொழுது பிரபலமாகி வரும் ரெய்க்கி முறையும் இதனை ஒத்ததாகவே உள்ளது.
தொழுகையும் யோகாவும் :
தொழுகையில் நிற்கும் நிலை - சமஸ்திதி நிலை என்றும்
தொழுகையில் கை உயர்த்தல் நிலை - கர்ண சக்தி விகாஸ்கா நிலை என்றும்
தொழுகையில் குனிந்த நிலை - ஸ்மன் சக்தி வகாஸ்கா - சர்வாங்க ஆசனம் என்றும்
தொழுகையில் எழும் நிலை -
F41

Page 29
சக்ரவாகாசனம் என்றும்
தொழுகையில் சஜ்தா நிலையான பூமியில் நெற்றி வைக்கும் நிலை - அர்த்த சிரசாசனம் என்றும்
தொழுகையில் அமர் நிலை, பூமியைத் தொடும் நிலை - வஜ்ர முத்ரா - யோக முத்ரா - வஜ்ராசனம் என்றும்
தொழுகையில் ஸலாம்நிலையான தலை திருப்பு நிலை - அர்த்த மத்ஸயேந்திராசனம் என்றும்
தொழுகை நிலைகளும் யோகாசன நிலைகளும் ஒன்றையொன்று ஒத்ததாகவே உள்ளது.
அனைத்து வேளை தொழுகைக்கு முன்னும் ஒரு என்னும் நீரால் உடல் பகுதிகளை சுத்தம் செய்தல் மூலம் முகப் பொலிவும், உடல் தூய்மையும், மன இறுக்கம் குறைந்து மன மலர்ச்சியும் ஏற்படுகிறது.
தொழுகை முறையில் சக்ராக்கள் எனப்படும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூகம், விசுத்தி, ஆக்ஞேயம், துரியம், துரியாதீதம் ஆகிய அனைத்து உயிர் சக்தி மையங்களிலும் தியான நிலையில் ஏற்படக் கூடிய பலன்கள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கின்றன.
தொழுகையில் அனைத்துசக்ராக்களிலும் (உயிர் சுழல் மையங்கள்) தியானம் நடைபெறுவதால் குண்டலினி யோகப் பயிற்சியின் பலனையும் முழுமையாகப் பெறுகிறோம். குண்டலினி யோகத்தில் உயர் நிலையாகிய துரியாதீத நிலை தொழுகை முறையில் இருப்புநிலை எனப்படும் வஜ்ராசனம் நிலையிலும், சஜ்தா நிலை எனப்படும் பூமியில் நெற்றி பதித்தல் நிலையிலும் கால அவகாசத்தைக் கூட்டினால் நன்கு உணரலாம். தொழுகை சிறந்தன மிதமான உடற் பயிற்சியாகவும் அமைந்துள்ளது.
தொழுகையில் நெற்றி பதிய வைத்தல் முறை என்பது அர்த்த சிரசாசனம், வஜ்ர முத்ரா, யோக முத்ரா நிலைகளாகும். இந்நிலைகளில் நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டரி, தைராய்டு, பீனியல் அட்ரீனல் சுரப்பிகளின் இயக்கம் சீராக செயல்படுவதால் இச்சுரப்பிகளின் சுரப்பு சம நிலை அடைந்து இவை சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகின்றன. இந்நிலையில் சர்க்கரை வியாதி குணமடைவதை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள்
\-
உ08 இலசி தமிழ் இலக்கிய சருடு - 2002 இலங்ல்ை - சிறப்பு 7
 

கண்டறிந்து உள்ளனர்.
குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகள் சரியாவதற்கு சிறந்த நவீன உடற்பயிற்சி தொழுகை முறையே என்று திருமதி, மரியாஸ்டோர்க், டாக்டல் காரிகார் மைக்கேல் இவர்கள் எழுதிய "வலியில்லா மாத விலக்கு” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். அட்ரீனல் சுரப்பி இயக்கம் தொழுகையில் குனிதல் நிலை - நெளலி, பாத ஹஸ்தம் வஜ்ர முத்ரா ஆசன நிலைகளிலும் விந்து சுரப்பி இயக்கம் இருப்புநிலை - வஜ்ராசனநிலையிலும் நடைபெறுகிறது. இந்த சுரப்பிகள் இயக்கப்படும் அஸ்ரு, மஹரிப் வேளை தொழுகைகளை தவறாமல் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆண், பெண் மலடு குறைபாடுகள் நீங்குகின்றன.
நபி வழியில் முப்பது நாள் நோன்பு, தொழுகை முறையில், 1. உடல் நலமும் உள்ளத் தூய்மையும் மன
அமைதியும் பெறுதல். 2. நமது ஐம்புலன்களும் நன்கு இயங்கி ரத்த ஒட்டம் சீரடைவதால் நம்முடைய உயிரணுக்கள் புத்துயிர் பெறுதல். 3. உடலின் கழிவுகள் முற்றிலும் வெளியேறி நோய்களிலிருந்து பாதுகாப் பும் நோய் எதிர்ப்புச் சக்தியும் பெறுதல். 4. உள் உறுப்புகளாகிய இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் அனைத்தும் சீராகச் செயல்படுதல். 5. சுவாசம் சீரடைதல் பற்றி இப்படி நம் உடலில் உள்ள 639 தசைகளும், 208 எலும்புகளும், 72000 நரம்புகளும் என நாடி, நரம்பு, தசைகள் எல்லாம் புத்துணர்வு பெற்று உடலின் அனைத்து இயக்கங்களும் சரியாகவும் அனைத்து நோய்களும் நீங்கவும், முழுமையான ஆரோக்கியம் பெறவும் தொழுகை, நோன்பு இரண்டும் மனித குலத்திற்கு பெரும் பயன் உடையதாக அமைந்துள்ளது.
எந்த மதம், எந்த இனம், என்றில்லாமல் மனிதகுலம் அத்தனைக்கும் பொதுவான உடல் நலம், மன நலம் பேணுத லோடு இணைந்த தொழுகை, நோன் பை தவறாது கடைப்பிடிப்போம், மனிதம் மாண்படைய அண்ணல் நபிகள் கற்றுத் தந்த வழிபாட்டு நெறியும், வாழ்க்கை முறையும் பின்பற்றுவோம். மனிதம் வளமுடனும் நலமுடனும் வாழ வள்ளல் நபி வழிநடப்போம். 当当当
F41

Page 30
6Əsesibe6oTLfÖluğ
மாநாடுகள்,
வனrர்தமிழ்ச்சென்வ
அளவீடு அவசியம் :
கடந்தசில கால நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து அளவீடு செய்வதன் மூலம் அதில் காணும் குறை கண்டு களையவும், நிறைகண்டு மேலும் வலுவாகத் தொடரவும் பெரும் வாய்ப்பேற்படும். இந்த உணர்வின் அடிப்படையில் தமிழ் கூறு நல்லுலகில் இதுவரை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பாதையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மேலோட்டமாக வேனும் அளவீடு செய்வது எல்லா வகையிலும் நலம் பயப்பதாயமையும் என்பதில் ஐயமில்லை.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் முயற்சியானது தனி மனித முயற்சி, முஸ்லிம் அமைப்பு முறையிலான முயற்சி, முஸ்லிம்களும் சகோதர சமயத்தவர்களும் இணைந்த முயற்சி என்ற அளவில் நடைபெற்று வருகின்றது.
தனி மனித முயற்சி :
உமறுப்புலவரும் குணங்குடியாரும் மட்டுமே இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களாக தமிழ் மக்களின் மனதில் நிழலாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களையும் அவர்தம் படைப்புகளையும் பற்றிய ஆய்வு நூலாக முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் எனும் அரிய நூலை எழுதி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பரப்பை வியக்கத்தக்க வகையில் விளக்கினார் பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம். அப்துர் றஹீம் அவர்கள். 1964ல் அன்னாரைச் சந்தித்தபோது, அவரால் பெரிதும் தூண்டப்பட்ட நான், இஸ்லாமிய இலக்கியப் பரப்புதலுக்கென தனிக் கொள்கை வகுத்து செயல்படலானேன். “இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சிறப்பையும் செழுமையையும் எடுத்துக் கூறும் முயற்சியை, இயன்றவரை முஸ்லிம் அல்லாதவர்களைக்
ܠ
உலக இஸ்லாமி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு சலர்
 

த் தமிழ் இலக்கிய பெருவிழாக்கள்
് 0ണുഖ്ത്രUT
கொண்டே முஸ்லிம் இல்லாதவர்கள் மத்தியில் கொண்டு சென்று விளக்கவேண்டும்.” என்பதே அக்கொள்கை.
இந்த உள்ளுணர்வின் அடிப்படையில், கிருத்துவ இளைஞர் அமைப்பான சென்னை எஸ்பிளனேடு ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தின் மூலம், அதன் செயற்குழு உறுப்பினன் என்ற முறையில் நானே முழுப் பொறுப்பேற்று “முஸ்லிம் தமிழ்ப் புலவர் திருநாள்” விழா 1965 முதல் 1975 வரை பத்தாண்டுகள் தொடர்ந்து சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது. பேச்சாளர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் முஸ்லிம் அல்லாத அறிஞர்கள், பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் சகோதர சமயத்தவர்களாக இருப்பர். மயிலை சீனிவேங்கட சாமிமுதல் டாக்டர் கி. பாலசுப்பிரமணியம் வரை பெரும் புலவர் நயினார் முகம்மது முதல் கவி, கா.மு. ஷெரீப் வரை பலரும் பங்கெடுத்துக் கொண்டனர். அப்போது பலரும் நெற்றி சுழித்துப் பார்க்கப்பட்ட நிகழ்வாகும் இது.
தொடர்ந்து 1975ல் சீறாக் கருத்தரங்கை சென்னைப் புதுக்கல்லூரியில் நாள் முழுமையும் நடத்தினேன். தனித்தனி தலைப்புகளில் ஆய்வு செய்த அறிஞர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் சகோதர சமயத்தவர்களே ஆவர். அக்கருத்தரங்கின் இறுதியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை பல்கலைக்கழக அளவில் ஆய்வு செய்து “கலாநிதி” எனும் பட்டத்தை, வரலாற்றில் முதன்முறையாகப் பெற்ற இலங்கை இஸ்லாமியத் தமிழ்ப் பேரறிஞர் ம.மு. உவைஸ் அவர்கட்கு "தீன் தமிழ்க் காவலர்” பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அதேபோன்று “தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்”, “தமிழ் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்,” “சமண, பெளத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்,” “தமிழில் முதல் மூன்று புதினங்கள்” முதலாகப் பல
-R-R-/

Page 31
கருத்தரங்குகள் பல் சமயத் தமிழறிஞர்கள் பங்கேற்க குட்டி மாநாடு போன்று நாள் முழுமையும் நடத்தப்பட்டன. சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்களைக் கொண்டு சீறா தொடர்ச்சி சொற்பொழிவு (27) “இராஜ நாயகம்” தொடர்ச் சொற்பொழிவு (27) பல்வேறு சமயத்தவர் தலைமை தாங்க நடத்தப்பட்டது. கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகளும் சீறாத் தொடர்ச் சொற் பொழிவுகளும் நூல் வடிவு பெறத் தவறவில்லை.
இக்கருத்தரங்குகள் நடத்தப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் இஸ்லாமியத் தமிழ்ப் படைப்புகள் சமயங் கடந்த நிலையில் அனைவருக்கும் பொது என்பதை உறுதிப்படுத்துவது மட்டுமன்று, இஸ்லாமிய வரலாற்றுக்கும் நெறிக்கும் புறம்பாக இலக்கியச்சுவை என்பதற்காக இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் உள்ளடக்கம் செய்யப்பட்ட கற்பனை நிகழ்வுகளையும் பாதகமான பாத்திரப் படைப்புகளையும் இனம் பிரித்துக் காட்டுவதுமாகும். இல்லையெனில் இலக்கியச் சுவை என்ற பெயரில் இஸ்லாத்துக்குப் புறம்பானவற்றை இஸ்லாமிய நெறி என்று பிற சமயத்தவர் எண்ணிவிடலாகாது என்பதே எமது நோக்கமாகும்.
அமைப்பு முயற்சி :
பலர் ஒன்றிணைந்து அமைப்பு முறையிலான முயற்சி என்று பார்த்தால் அத்தகு நிகழ்வுக்கு அடித்தளம் இட்ட பெருமை இலங்கையையே சாரும்.
1966ல் மருதமுனையில் அல்மனார் மகா வித்தியாலயத்தில் பேராசிரியர் ம.மு. உவைஸ், வித்தியாபதி எம்.பி. நூர்தீன், ஜனாப் எஸ்.ஏ. செய்யிது ஹஸன் மெளலானா முதலானவர்களைக் கொண்ட குழுவினர் கொண்டாடிய “மீலாது விழா” ஆகும். இவ்விழா ஒரு குட்டி மாநாடாகவே நடத்தப்பட்டது. அவ்விழாவில் படிக்கப்பட்ட பதினேழு கட்டுரைகளைத் தொகுத்து * இஸ் லாமிய இலக்கியச் சொற்பொழிவுகள்” என்ற தலைப்பில் 1968 செப்டம்பரில் நூலுருவில் வெளியிடப்பட்டது.
பன்னாட்டளவில் முயற்சி :
பன்னாட்டளவில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு நடத்த 1973ல்
=
- இ:ேசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - கிருப்பு பல
 

வித்திட்டவர்கள் அன்றைய திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முதல்வர் பேராசிரியர் இஸ்மாயிலும் தமிழ்த்துறைத் தலைவருமான பெரும் புலவர் சி. நயினார் முகமதும் ஆவர். * இஸ்லாமிய இலக்கியக் கழகம்” என்ற அமைப்பை உருவாக்கி, இலங்கை, மலேசிய ஆய்வாளர்களையெல்லாம் அழைத்து, 1973ல் நடத்தப்பட்ட மாநாடே முதல் உலக மாநாடாகும்.
1974ல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் மாநாடு முஸ்லிமல்லாதவர்கள் அதிக அளவில் கலந்து கொண்ட மாநாடு எனும் சிறப்பினைப் பெற்றது.
1978ல் காயல்பட்டினத்தில் நடைபெற்ற மூன்றாம் மாநாட்டின் விளைவாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ம.மு. உவைஸ் அவர்கள் தலைமையில் “இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சித் துறை” ஆரம்பிக்கப்பட்டது.
1979ல் இலங்கையில் அரசுத் தலைவர்கள் பங்கு கொள்ள நடைபெற்ற நான்காம் மாநாட்டின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் முதன்முறையாக "அரபுத் தமிழ்” பிரிவுக்கெனத் தனி ஆய்வரங்கம் நடத்தியது.
அதேபோன்று 1990, டிசம்பரில் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாம் மாநாட்டின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் நாள் முழுமையும் நடைபெற்ற மகளிர் தனி அரங்காகும். அதோடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியிட்டதாகும்.
ஆறாம் மாநாடு கூந்தா நல்லூரில் நடைபெற ஏற்பாடாகியிருந்தும் தவிர்க்க முடியா சில காரணங்களால் 1999 டிசம்பரில் சென்னையில் சிறப்பாக நடைபெற்ற இம்மாநாட்டில் இதுவரை காணாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஆய்வுக் கட்டுரைபடிக்கப்பட்டதாகும். அதுமட்டுமல்ல, படிக்கப்பட்ட 51 ஆய்வுக் கட்டுரைகளில், சகோதர சமயத்தவர்களின் ஆய்வுக் கட்டுரை 14ஆகும். மேலும், கடந்த ஐந்து மாநாடுகளில் குறைவான எண்ணிக்கையில் நூல் வெளியீடுகள் இருக்க, இம்மாநாட்டில் 39 நூல்கள் வெளியிடப்பட்டன. மேலும்,
الصر —ല

Page 32
//
மாநாடுகளில் இதுவரை ஆயப்படாத இஸ்லாமிய இலக்கியத் தொடர்பான “தகவல் தொடர்பியல்” போன்ற புத்தகம் புதிய துறைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றொரு சிறப்பம்சம் எந்த மாநாட்டிலும் காண முடியாத புது முயற்சியாக பிறமொழிகளில் இஸ்லாமிய இலக்கியம் எனும் தனித் தலைப்பில் தென்னக மொழிகளோடு மலாய் மொழி போன்ற பிற இலக்கியங்களோடு ஒப்பீட்டாய்வு செய்தமையாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக இதயங்களின் இணைப்புக்கு இலக்கியம் என்ற முழக்கத்தை ஆய்வுக்கு மையமாக வைத்திருந்ததாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் உயிரோட்டப் பண்பும் இதுவேயாகும்.
சகோதர சமயத்தவர் இணைந்த முயற்சி :
ஆறு மாநாடுகளை இஸ்லாமிய இலக்கியக் கழகம் என்ற அமைப்பு முன்னின்று நடத்தியது போல், நீரூர் அ.மு. சயீத் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியர் சாயபு மரைக்காயர் அவர்களை செயலாளராகவும் கொண்டு 1993 வாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் தொய்வின்றி தொடர்ந்து ஆண்டுக்கொரு மாநாடு என்றளவில் ஒன்பது மாநாடுகளை பெருவிழா என்ற பெயரில் ஒன்றது நகரங்களில் நடத்திப் புது வரலாறு படைத்து வருகிறது. முந்தைய இஸ்லாமிய இலக்கிய கழக அமைப்பு 30 ஆண்டுகளில் 6 மாநாடுகளை நடத்தியிருக்க பேராசிரியர் öTuL மரைக்காயரின் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பு ஒன்பது ஆண்டுகளில் 9 பெரு விழாக்களை நடத்திப் பெருமை பெற்றுள்ளது.
இந்த அமைப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் முந்தைய மாநாட்டு அமைப்பு முஸ்லிம்களை மட்டும் உள்ளடக்கிக் கொண்டு இயங்கும்போது, பெருவிழா நடத்தும் அமைப்பு பல்வேறு சமயத்தவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அனைவருக்கும் பொது மயானது என்ற உணர்வை செயல் வடிவில் நிலைநாட்டி வருவதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்கேற்ப இலக்கியத்தின் மூலம் சமய நல்லிணக்க உணர்வை
V Am
24:ஆசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

வளர்ப்பதையும் வளப்படுத்துவதையும் உயிர் மூச்சுக் கொள்கையாகச் செயற்படுவதானது நாமெல்லாம் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
ஆய்வில் வேறுபாடு இல்லை :
மற்றபடி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வைப் பொறுத்தமட்டில் இரண்டின் போக்குக் கிடையே பெரும் வேறுபாடுகள் எதையும் காண இயலவில்லை. இதுவரை நடந்த மாநாடுகளிலும் பெரு விழாக்களிலும் பளிச்சென வெளிச்சமிடும். குறைபாடு, ஆய்வுத் தலைப்புகள் அதிக வேறுபாடின்றி இருப்பதும் ஆய்வாளர்களும் அதிக மாற்றமின்றி இருப்பதுமாகும்.
இந்த அளவீட்டின் இறுதியில் ஏற்படும் மற்றொரு ஏக்க உணர்வு, மாநாட்டை பெருவிழாவை நடத்துபவர்கள் எப்பகுதியில் நடத்துகிறார்களே அப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய படைப்புகள், அவற்றைப் படைத்த முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பற்றிய ஆய்வுக்கு முதன்மை தர அதிகம் முயலாததாகும்.
நால் விவரத் தொகுப்பு :
1990ல் கீழக் கரையில் நடைபெற்ற ஐந்தாம் மாநாட்டின் அன்றுவரை கிடைத்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பல்துறை நூல் விவரங்கள் முதன்முறையாகத் தொகுக்கப் - பட்டன. அதோடு அம்முயற்சி முற்றுப் பெற்றதாகத் தெரிகிறது. தொடர வேண்டிய முயற்சி தொய்வடைந்ததேனோ?
விரிந்த எல்லை வேண்டும் :
மேலும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்று வரும்போது தமிழ் நாட்டை மட்டும் எல்லையாகக் கொள்ளாது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இன்னும் எங்கெல்லாம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல் உருவாக்கப்பட்டுள்ளதோ அப்பகுதியெல்லாம் எல்லையாக அமைய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல் தொகுப்பில் இடம்பெற வேண்டுமன்றோ?
தொடர வேண்டிய தொடர் முயற்சி :
மாநாடுகளிலும் பெருவிழாக்களிலும் காணப்படும் மற்றொரு குறைபாடு தொடர் முயற்சியின்மையாகும்.
R/

Page 33
மாநாடாயினும் பெருவிழாவாயினும் இறுதியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சித் தொடர்பான சில தீர்மானங்கள், அவற்றின் அடிப்படையிலான ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் பலவற்றை உருவாக்கி, அவற்றை , முனைப்புடன் நிறைவேற்ற முயல வேண்டும். இதுவே, எங்குமுள்ள நடைமுறை. ஆனால் மாநாடு, பெருவிழாக்களைப் பொறுத்தவரை கூடினோம் - பேசினோம் - கலைந்தோம் என்ற போக்கிலேயே அமைவது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
திருப்புமுனை மாநாடாக அமையுமா? :
மாநாடு, பெருவிழாக்களைப் போலன்றி சற்று மாறுதலான முறையில், ஆக்க பூர்வமான செயற்பாடுகளோடு 2002 அக்டோபர் திங்களில் இலங்கையில் நடைபெறவிருக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு ஒரு திருப்புமுனையாக அமையும். அமைய வேண்டும் என்பது நல்லுள்ளங்களின் எதிர்ப் பார்ப்பாகும்.
பத்தோடு பதினொன்றா
நடைபெறவிருக்கும் இலங்கை மாநாடு
பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று
என்ற முறையில் அமையாது.
l. பதிக்கப்படா நூல்களைப் பதிப்பித்தல்.
2. கிடைக்கவியலா பழைய நூல்களை
மறுபதிப்புச் செய்தல்.
3. இலக்கிய, கலைப் பணியாற்றிய முஸ்லிம்களின் பங்களிப்பை சகோதர சமயத்தவர் மூலம் அறிதல்.
4. தமிழ்ப் பணியாற்றிய முஸ்லிம்களை, அவர்தம் பணிகளை ஆவணப்படுத்தி எதிர் வரும் தலைமுறைக்கு தருதல்.
5. மூத்த படைப்பாளிகளைப் பாராட்டுதல். உலக அளவில் இலக்கியப் பாலம் அமைத்தல்.
7. இலங்கை இஸ்லாமிய இலக்கிய
வரலாற்றை நூலுருவாக்குதல்.
எனத் தெளிவாக ஏழு அம்சத் திட்டத்தை முன்னிருத்தி செயல்படுகிறார்கள் இம்மாநாடு புதிய வரையறையோடு கூடிய நோக்கும் போக்கும் கொண்டு நடைபெறுவதால் ஏழாம் மாநாடு ஏனும் வரிசை முறையில்
 

அமையவில்லை. இதற்கு இலங்கை அரசு மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அதோடு வழமையான ஆய்வுத் தலைப்புகளோடு இதழியல், ஒலி - ஒளிபரப்பில் இஸ்லாமிய இலக்கியம், கல்வியியல், குழந்தை இலக்கியம், இஸ்லாமிய இலக்கியத்தில் முஸ்லிம் மாதர் பங்களிப்பு என இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பரப்பை விரிவாக்கியுள்ள பாங்கு பாராட்டிற்குரியதாகும்.
காலப்போக்கு -தேவைக்கேற்ப செயல்பாடு :
ஏரிக்கு ஏரி கரை தேவை என்பது பொருள் பொதிந்த முதுமொழி. அதற்கிணங்க உருவாக்கப்பட்ட அமைப்பே இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் எனும் பேரமைப்பு இஃது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் பாதையில் புது வரலாறு படைக்கும் என்ற புது நம்பிக்கை பிறக்கிறது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையைப் பொறுத்த வரை காலத்தின் போக்கையும் தேவையையும் அனுசரித்து சில செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசர, அவசியத் தேவை ஏற்பட்டுள்ளது.
சிறைப்பட்ட நால்களுக்கு விடுதலை :
இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகள் பலவும் சிலரால் சேகரிக்கப்பட்டு அவரவளவில் முடக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து அவை மீட்கப்பட்டு, சென்னை அடையாறில் அமைந்துள்ள உ.வே. சாமிநாதையர் நூலகம் போல் ஒன்றை உருவாக்கி, அதில் பலருக்கும் பயன்படும் வகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். மூல நூலை கொடுக்காவிட்டால் நகலாவது எடுக்கப்பட வேண்டும்.
இணையத்தில் ஏற்றல் :
இன்று விரிந்து வளர்ந்து வரும் தகவல் தொடர்புச் சாதனங்களின் பெருவளர்ச்சியைத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகளை மூலம், பதவுரை, தெளிவுரை, ஆய்வுக் கருத்துரைகளோடு Internet எனும் இணையத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

Page 34
இதன் மூலம் உலகெங்குமுள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் எளிதாகப் பெற்றுப் படிக்க, ஆராய பெருவாய்ப்பேற்படும்.
குறுந் தலைப்புகளில் :
இன்னும் சொல்லப் (ELIfTC0IT6ó இவ்விலக்கியங்களை இன்றைய விரைவுமிகு காலப்போக்கில் மூலத்தையோ, பதவுரை, தெளிவுரைகளையோ இளைய தலைமுறை பொறுமையோடு படிக்க விரும்புவதில்லை. உரித்த வாழைப் பழத்தை உதட்டிடையே வைத்து சுண்டினால் விழுங்குவதற்குண்டான மனநிலையே இன்றைய இளைஞர்களிடையே நிலவுகிறது. எனவே, இலக்கியச் செய்திகளை தனித்தனி குறுந் தலைப்புகளில் சிறுசிறு வாசகங்களாக குறுகிய வடிவில் கொடுத்தால் மட்டுமே ஏற்கத் தயாராக உள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
பிரச்சினைக்குத் தீர்வாக :
அது மட்டுமல்ல, அன்றையப் படைப்பாயினும் இன்றையப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏதேனும் ஒரு வகையில் உதவுமா என்பது அவர்தம் எதிர்ப்பார்பாகும். அதையும் கருத்திற் கொண்டு செயல்பட வேண்டியவர்களாக உள்ளோம்.
நம்முன்னோர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கியதன் முழு முதற்காரணம் தமிழறிந்த மக்களிடையே இஸ்லாமிய நெறியை கொண்டு சென்று பரப்புவதேயாகும். முஸ்லிம் தமிழ்ப் புலவர்களில் பெரும்பாலோர் இஸ்லாம் ஆனவர்களாக
(203(E
ஒருவர்டுமரணமடைந்து) ஒரு செல்வத் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் ( மனைவி மக்களை விட்டுச் சென்ற பொறுப்பாகும்.
2 இல் தமிழ் இலக்கிய நடு - 2002 இலங்கை - όώύω ισου
 
 

இருப்பதால் தங்கள் புரிந்துணர்வுக்கேற்ப இஸ் லாத்தை உணர்த்தியுள்ளார்கள். வேறுசிலர், இலக்கிச் சுவை கருதி, இஸ்லாமிய நெறிக்குப் புறம்பான கற்பனைக் காட்சிகளை ஆங்காங்கே பொதிந்துள்ளார்கள். இவற்றின் உண்மை நிலை உணராது அவற்றைப் படித்துச் சுவைக்கும் சகோதர சமயத்தவர்கள், அவர்கள் புனைந்துரையாகக் கூறிய நிகழ்வுகளையும் இஸ்லாமாகக் கருதி ஏற்கும் அபாயம் உள்ளது.
எனவே, நூல் ஆய்வு என்ற பெயரில் இஸ்லாத்துக்குப் புறம்பான கற்பனைக்காட்சி, நிகழ்வு, கருத்து, உணர்வுகளை தனிமைப்படுத்திச் சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடு நமக்குள்ளளது என்பதை மறுக்கக் கூடாது.
ஒருமுகப்பட்ட சக்தியாக
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை பரப்பும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் முனைந்து ஈடுபட்டு வருவது பெருமகிழ்வளிக்கின்றது. அவரவர் போக்கில் இயங்கும் நிலையே எங்குமுள்ளது. இதனால் அரைத்த மாவையே அரைக்கும் நிலை காணப்படுகிறது. எனவே, இவை தங்களுக்குள் ஒருவித இணைப்பையும் பிணைப்பையும் ஏற்படுத்திக் கொண்டு இயங்க முற்பட்டால், ஏற்படும் பயன்கள் ஏராளம், ஏராளம். அத்தகையதொரு அரிய சூழலை இலக்கிய அமைப்பாளர்கள் மேற்கொள்வார்கள் என நல்லிதயங்கள் எதிர்பார்க்கின்றன.
2222
தைவிட்டுச் சென்றால் அது அவருடைய தன்னைத் தவிர வேறு திக்கற்ற தன் ால் அவர்களைப் பராமரிப்பது நமது
-நபிகள் நாயகம்

Page 35
இஸ்லாமியர்களின்
/6262/f 6.
இஸ்லாமியப் பெருமக்கள் உயரிய மத நல்லிணக்க எண்ணத்தோடு இந்துக்களையும், இந்துக் கோயில்களையும் மதித்துப் போற்றிய பல செய்திகள் வரலாற்று ஆவணங்களில் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் தென் பாண்டி நாட்டில் சைவர்கள் போற்றும் மிகச் சிறந்த தலங்கள் குற்றாலமும் , திருநெல்வேலியுமாகும். குற்றாலத்தில் குழல் வாய்மொழி அம்மையாருடன் நெல்லையப்பரும் எழுந்தருளியுள்ளனர்.
இரண்டு கோயில் களுமே தேவாரப் பாடல்பெற்ற தலங்கள். திருஞானசம்பந்தன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இங்கு தலயாத்திரை வந்து அழகிய தேவாரப் பதிகங்களை அடியாருடன் இசையோடு பாடி மகிழ்ந்துள்ளார். இக் கோயில்கள் இரண்டிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தமிழக மன்னர்களும், உயர் அலுவலர்களும், பல அடியார்களும் கொடைகள் பல தந்துள்ளனர். நாள் வழிபாடும், விழாக்களும் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
இந்த இரண்டு கோயிலுக்கும் தென்பாண்டி நாட்டில் பல ஊர்களில் வணிகம் செய்த இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் வணிக வருமானத்தில் ஒரு பகுதியை “மகமை” என்ற பெயரில் வசூல் செய்து கொடை அளித்துள்ளனர்.
ஆர்க்காட்டு நவாப் அஸரத் வாலாசா சாஹிப் அவர்கள் அதிகாரம் செய்த காலம் 6.12.1788ஆம் ஆண்டு சாலிவாகன சகம் ஆண்டு 1710 கொல்லம் ஆண்டு 964 கீலக ஆண்டு கார்த்திகை மாதம் 25ம் திகதி சனிக்கிழமை இக்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் உள்ள அகமதுபேட்டை என்ற இடத்தில் இஸ்லாமியர்களின் வணிகக் குழு இருந்துள்ளது. அவர்கள் அவ் - வட்டாரத்தில் உள்ள செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடையநல்லூர், சிவராமப் பேட்டை, சுரண்டைச் சந்தை ஆகிய இடங்களில் கடை வைத்தும், வணிகப்
உலக இஸ்லாசி தமிழ் இலக்கிய நடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

மதநல்லிணக்க மாண்பு
7ச, இராசு
பொருள்களைக் கொண்டு சென்றும் வணிகம் செய்து வந்தனர். வணிக மையங்களுக்குப் பொருள்களைக் கொண்டு சென்றாலும் , அங்கிருந்து பொருள்களை வாங்கி வந்தாலும் (ஏறுசாத்து, இறங்கு சாத்து) மகமை தந்தனர். இவைகளைத் தவறாமல் வசூல் செய்து இரண்டு கோயில்கட்கும் அளிக்கும் பொறுப்பை அகமது பேட்டையில் மணியம் ஆக இருந்து நிர்வாகம் செய்து வந்த இசுமாயில் ராவுத்தர் ஏற்றுக் கொண்டார். மாதம் ஒருமுறை மொத்த வசூல் இரு கோயில்கட்கும் கொடுக்கப்பட்டது. என்றென்றும் இக்கட்டளைகள் நடந்துவர வேண்டும் என்ற தம் விருப்பத்தையும் தெரிவித்துள்ளனர். மாகாணி, அரைமாகாணி, கால் மாகாணி என்ற அளவில் விற்பனைப் பொருளுக்கு ஏற்ப மகமை வசூல் செய்யப்பட்டது.
இதற்கு ஒரு செப்பேடும் எழுதித் தந்தனர். செப்பேட்டு வாசகம் எழுதியவர் மாடன் செட்டியார் என்பவர். செப்பேட்டைச் செய்து வாசகம் பொறித்தவர் சுடலை முத்துப்பிள்ளை. காறுபாறு சந்திரகுமாருப் பிள்ளை, தானாபதி அம்மை நாதன் ஆகியோர் சாட்சிக் கையெழுத்திட்டுள்ளனர்.
இசுமாயில் இராவுத்தரும் கையொப்பமிட்டுள்ளார். இக்கொடைக்கு எவரும் தீங்கு செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்துக்களில் சைவர்கள் (பஞ்சாட்சரத்துக்கு

Page 36
உட்பட்டவர்கள்) யாரேனும் தீங்குசெய்தால் அவர்களுக்குக் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் உண்டாகும் இஸ்லாமியர்கள் தீங்கு செய்தால் தாய்க்கு இடையூறு செய்த பாவம் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருக்கூடாசலாபதி சகாயம் என்று செப்பேடு முடிகிறது. (திருக்கூடாசலம் - குற்றாலம் : பதி - அங்கு உறையும் சிவன்)
இச் செப்பேட்டின் ஒரு பிரதி திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், பண்புளி திருமலை இராமசுவாமி கோயிலிருந்து 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்கென்சியின் உதவியாளர்களால் படி எடுக்கப்பட்டது. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் அதன் மூலப்படி உள்ளது எண் ஆர். 5378 - 1 என்பதாகும்.
இதே செப்பேட்டு நகல் ஒன்றைக் குற்றாலம் திருக்குற்றால நாதர் கோயிலிருந்து மைய அரசு தொல்லியல் அளவீட்டுத் துறைக் கல்வெட்டுப் பிரிவினர் 1946ஆம்ஆண்டு படி எடுத்துள்ளனர். அதன் எண் ஏ 43-1945-46 என்பதாகும்.
இதன் மூலம் செப்பேட்டை இரண்டு படிகள் எடுத்துக் கொடை தொடர்புடைய இரண்டு கோயிலுக்கும் அளித்துள்ளனர் என்று தெரிகிறது. எப்படியோ திருநெல்வேலிச் செப்போடு பண்புளி திருமலை இராமசுவாமி கோயிலுக்கும் போய்விட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இச்செப்பேட்டின்படி தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் மூன்றாம் தொகுதி முதல் பாகத்தில் பதிவாகியுள்ளது. எண் 1099 பக்கம் 1073 - 1074 ஆகும்.
சமய ஒருமைப்பாட்டுச் சான்றாக விளங்கும் இச்செப்பேட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செப்பேடு
சாலிவாகன சகார்த்தம் 1710 வருஷம் செல் லாநின்ற கொல்லம் 964 வருஷம் கார்த்திகை மாதம் 25ம் தேதி சுவாமி குத்தாலநாத சுவாமி கட்டளைக்கு அவரது வாலாசா சாயபு அகமது பேட்டை மணியம் இசுமாயில் ராவுத்தர் முதலான பலரும்
 

பட்டையம் எழுதிக் கொடுத்தபடி, பட்டையமாவது சுவாமிக்கு நித்தியல் விழா பூசையில் கட்டளை வைத்து நடத்திவரும்படி படித்தரப்படிக்கு நடத்திவரும் வகைக்கு நாங்களெல்லாரும் வகை வைத்துக் கொடுத்து யேறுசாத்து யிறங்குசாத்து வகை கச்சைக்கு ஒன்றுக்கு கால் மாகாணி வீதமும் நடை ஒன்றுக்கு மருவுறுட் சட்டை மொன்றுக்கு மாகாணிப் பண வீதமும், இன்னொன்றுக்கு அரை மாகாணி வீதமும் இந்தப் படிக்கு திருநெல்வேலி காந்திமதியம்மன் சிறுகாலைச்சந்தி மகமைப் படிக்கு தென்காசி அகமது பேட்டையினுள்ள வணித சேகர செங்கோட்டை, புளியரை, பண்புளி, கடைய நல்லூர், சிவராமப்பேட்டை, சுரண்டைச்சந்தை முதலான துறயிைலும் மகமை வைத்துக் கொடுத்தபடியினாலே மாச மாசம் உள்ள பணந்துறை வளியம் கணக்குப் பார்த்து வாங்கிக் கொண்டு சுவாமிக்கு கட்டளை யென்றென்றைக்கும் நடத்தி வருவோமாகவும், இப்படி நடத்தி வருகிற கட்டளை தர்மத்துக்கு யாதொரு விக்கினஞ் செய்தால் பழமையாயுள்ள பட்டையப்படிக்கு பஞ்சாட் வரத்துக் - குட்பட்டவன் கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலும் இஸ்லாமான முகம்மதிய மதத்தில் தாய்க்கு விக்கினஞ் செய்த தோஷத்திலும் போவாராகவும் , இந்தப்படி சம்மதித்து விழா பூசை கட்டளைக் குப் பட்டையம் எழுதிக் கொடுத்தோம், பேட்டை மணியம் இசுமால் ராவுத்தர் முதலான பலரும், இந்தப் பட்டையம் எழுதினேன் மாடன் செட்டியார். தானாபதி அம்மை நாதன் எழுத்து, இந்தப் படிக்கு இசுமாலி ராவுத்தர் பலர், காறுபாறு கோயில் சந்திரகுமாருப் பிள்ளை இந்தச் செப்புப் பட்டையம் செய்து எழுதி வைத்தது 73 நி தென்காசி சேகர மயலும் கடலை முத்துப் பிள்ளை திருகடாசலபதி சகாயம்.
கொங்கணேசுவரர் கோயில் கொடைச் செப்பேடுகள் :
தஞ்சாவூர் நகரில் மேற்கு வீதியில் உள்ள பழமையான கோயில் கொங் கணேசுவரர் கோயில், தஞ்சாவூரில் இராசராசன் (985-1014) கட்டிய ஈடும் எடுப்புமற்ற பெருவுடையார் கோயிலுக்கும் முற்பட்ட கோயில், அங்கு எழுந்தருளியுள்ள ஞானாம்பினை அண்ணபூரணி சமேத கொங்கணேசுவரருக்குத்

Page 37
行
தஞ்சை மராட்டி மன்னன் இரண்டாம் ஏகோசி காலத்தில் (1735 -1737) 6.12.1735 அன்று தஞ்சாவூர் வணிகர்கள் கொடை அளித்தனர். அவர்களில் பாசிக் கடை மீரா என்பவரும் ஒருவர். சோமவாரக் கட்டளைக்கு ஒரு காசு கொடுப்பதாக அவர் எழுதிக் கொடுத்துள்ளார்.
அதே கோயிலுக்குத் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாபசிங் காலத்தில் (1739-1763) 9.6.1758 அன்று தஞ்சை பலபட்டடை வர்த்தகர்களாகிய துலுக்கர் லெப்பைகள் மகமைக் கொடையை அளித்திருக்கின்றனர்.
அவ்வாறு மகமைக் கொடையளித்த இஸ்லாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை அகமது ராவுத்தன், அரசாங்கண்டு ராவுத்தன், சின்னபிள்ளை ராவுத்தன், ராசகிரியார் சந்தைப்பேட்டை சயிதுராவுத்தன், மகன் முத்து ராவுத்தன், ராசகிரியார் மீரா லெப்பை, மூக்குப்புறி கூனமீரா லெப்பை, கிறுத்து லெப்பை, மாதாரு லெப்பை, மாம ராவுத்தன், எலிப்பாடி ராவுத்தன், மீரயாளி ராவுத்தன், சுளுசாத்தின ராவுத்தன், சின்ன மீரா லெப்பை, பெரிய மீரா லெப்பை ஆகியோர் ஆவர்.
இக்கொடையைத் தொடர்ந்து செய்வோம் என்று உறுதி அளித்துள்ளனர். யாரேனும் தீங்கு செய்தால் மக்காவிலே பன்றியை அறுத்த தோஷம் வரும் என்று எழுதியுள்ளனர்.
திருமக்கோட்டைச் செப்போடு
தஞ்சாவூர் மன்னன் முதலாம் சரபோசி காலத்தில் (1711-1729) பட்டுக்கோட்டைச் சுபாவில் மதுக் கூர்ச் சீமையில் பெரிய கோட்டை மாகாணத்தில் நிர்வாகம் செய்தவர் கானுசாயபு என்பவர். பெரியகோட்டை
ܢܠ NR
உலக இலசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

மாகாணத்தைச் சேர்ந்த ஆளிக்கோட்டை, சுழிச்சாங்கோட்டை, உலையக் கொன்றம், கனியா குறிச்சி, சொக்கநாத நல்லூர் ஆகிய ஐந்து ஊர்களின் குடியானவர்கள் அவ்வூர் நன்செய் விளைவில் கலத்துக்கு நாழிநெல் திருமக்கோட்டை மெய்க்குநாதசுவாமிக்கு அளிப்பதாகச் செப்பேடு எழுதித் தந்துள்ளார்.
கானுசாய சம்மதியிலேயே இக்கொடை அளிக்கப்பட்டது.
இராமநாதபுரம் செப்பேடு
இராமநாதபுரம் சேதுபதி அரசர் முத்துக்குமார விசரகுநாத சேதுபதிகாத்த தேவர் காலத்தில் (1735 - 1747) இராமேசுவரம் கோயிலில் ஒரு வழக்கு நடைபெற்றது.
இராமேசுவரம் கோயிலில் பல தீர்த்தங்கள் உண்டு. அவைகளில் மிக முக்கியமானதும் அதிக வருவாய் உடையதுமாகிய முக்கிய தீர்த்தம் இலட்சமண தீர்த்தம் ஆகும். அதன் உரிமை பற்றிக் குருக்கள் சபைக்கும் நயினாக்கள் ஆரிய மகாஜனங்களுக்கும் இடையே பெரும் பூசல் எழுந்தது. குருக்கள் சபை என்பது தமிழ் அந்தணர்கள்; நயினாக்கள் ஆரிய மகாஜனங்கள் என்பவர்கள் வடமொழி அந்தணர்கள்.
வழக்கு சேதுபதி அரசனிடம் சென்றது. அரசர் அதை விசாரித்துத் தீர்ப்பளிக்கத் தளகர்த்தம் வெள்ளையன் சேர்வைகாரர், பிரதானி ஆண்டியப்பிள்ளை, பெரிய கட்டளை இராமநாதபண்டாரம், சத்திரம் மணியகாரர் ஆகியோர் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் ஒன்றை அமைத்தார்.
அந்தணர்கள், புலவர், உப்பளம் , துறைமுக அலுவலர், வணிகர்கள், புரோகிதர், வேதம் ஓதுவார், கிராம அதிகாரிகள் அடங்கிய குழுவில் இராமேசுவரம் இஸ்லாமியர் பிரதிநிதியாக அலிப்புலி ராவுத்தர் என்பவரையும் அரசர் நியமித்தார்.
மிகப்பெரிய சைவத் தலம் பற்றி விசாரிக்கும் குழுவில் அலிப்புலி ராவுத்தர் முக்கிய அங்கம் வகித்துத் தீர்ப்பளித்தது மிக அரிய செய்தியாகும்.
முறிநறுக்கு (ஓலை), அட்டவணை, முந்தைய பிரதாணி தெய்வகன்னியாபிள்ளை தீர்ப்பு, தளவாய் சேதுபதி காலத் தீர்ப்பு, பழைய

Page 38
செப்பேடுகள் இவைகளைப் பார்த்துத் தமிழ் குருக்கள் மகாசபைக்கே இலட்சுமண தீர்த்தம் உரிமை உடையது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு நாள் 18.1.1746 ஆகும்.
கோயமுத்தூர்ச் செப்பேடு
மைசூர் மன்னர் இரண்டாம் கிருஷ்ணராச உடையார் காலத்தில் (1734 -1766) கோயமுத்துTரைச் சேர்ந்த சங்கரையன் என்பவரின் மனைவி லிங்கம்மன் என்பவர் காசியில் மடம் ஒன்றைக் கட்டினார். அந்த மடத்தின் அன்னதானக் கொடைக்காகக் கோயமுத்துTர் கிருஷ்ணராசப் பேட்டை வணிகர்கள் கூடி மகமைக் கொடையளிக்க முடிவு செய்தனர்.
ஏறுசாத்து, இறங்கு சாத்து (ஏற்றுமதிஇறக்குமதி) பாக்கு, மிளகு, மஞ்சள், கல் அரக்கு, நீலம், பூவத்து, பலசரக்கு, புகையிலை, சவுளி, நூல், நெய், சீரகம், சந்தனப்பொதி, கோதுமை முதலான நிச பொதி 1க்கு கெண்டிராயன் பணம் அரைக்கால், நவதானியம், வெற்றிலை, வெல்லம், லவணம் (உப்பு), சேவு முதலான கால்நடை 1க்கு கெண்டிராயன் பணம் மாகாணி மகிமை கொடுப்பதாக வேடசந்தூர் ராத்தமார் ஒப்பஜக் டிகாண்டு கையொப்பமிட்டுள்ளனர். இந்தச் செப்பேடு 14.12.1765 அன்று எழுதப்பட்டது. இந்தச் செப்பேடு திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ளது. செங்குந்தர் வெற்றிப் பட்டயம்
கொங்கு நாட்டில் ஈரோடு மாவட்டம் விசயமங்கலத்தில் வலங்கை - இடங்கைப் பிரிவினர்க் கிடையே பூசல் ஏற்பட்டது, விசயமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் இடங்கைப் பிரிவினருக்குள்ள சில சிறப்புக்களை வலங்கைப் பிரிவினர் மேற்கொண்டதால் வழக்கு எழுந்தது. பல ஆண்டுகள் நீடித்த வழக்கை திப்புசுல்தான் அவர்களின் அந்தியூர்க் கச்சேரி திவான் கிரிமிரே சாயபு இரு தரப்பையும் கேட்டுத்திருப்பருக்கு வருமாறு கூறி முன்பு தீர்ந்த பட்டயங்களைப் பார்த்து வலங்கைப் பிரிவினர்க்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்.
வெற்றிபெற்ற வலங்கைப் பிரிவினர் தலைவர் செங்குந்தர் சமூகத்துக்குச் செங்குந்தர் வெற்றிப் பட்டயம் எழுதித் தரப்பட்டது. பட்டயம் எழுதிய நாள் 5.2.1797 ஆகும்.
-ܠ
உம் இலசிய தமிழ் இலங்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு (சல4
 
 

திப்புசுல்தான் கிழக்கிந்தியக் கம்பனியாருடன் இடைவிடாத போரில் ஈடுபட்டிருந்த காலத்தில் கூட அவருடைய உயர் அலுவலர்கள் ஊர்கள் தோறும் பயணம் செய்து மக்கள் குறை தீர்த்துள்ளனர். இன்றைய அரசுகள் மேற்கொள்ளும் மனுநீதி முறைக்கு திப்புசுல்தான் முன்னோடியாக இருந்துள்ளார். சோழிங்கர் பக்தவத்சலர் கோயில்
சோழிங்கர் பக்தவத்சலசுவாமி கோயிலில் சூடிக்கொடுத்த நாச்சியார் (ஆண்டாள்) செப்புப் படிமம் இல்லாமல் இருந்தது. 2.5.1716 புதன்கிழமை திருவோணத்தன்று புதிய செப்புப் படிமம் செய்யப்பட்டு கிரிப்பிரதட்ணம் ஆக (மலைச் சுற்று) எடுத்துச் செல்லப் பட்டது. முகலாய பாதுஷா பருக்வீயர் விருப்பத்தின்படியும் ஆணைப்படியும் பாருபத்தியம் வெங்காஜி பண்டிதர் என்ற அரசு அலுவலன் உபாதானம் த்வாதசி திருவேங்கட அய்யங்கார் மகன் திருவாலுTர் அப்பய்யங்கார் மூலம் விழாவுக்கும், மலைசுற்று வரவும் ஏற்பாடு செய்தார்.
திருவரங்கத்தில்
வைணவர்களால் கோயில் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது திருவரங்கம். சிறப்புமிகு திருவரங்கத்தில் கந்தாடை அய்யங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசத் நவாப் சாயபு அவர்களிடம் பிராது ஒன்றைக் கொடுத்தார். மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1659-1682) 10 தலைமுறை 120 ஆண்டுகள் தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரையினர் அனுபவித்து வருவதாகவும் , அதைத் தமக்கு மீட்டுத் தருமாறும் அதில் நவாபை வேண்டிக் கொண்டிருந்தார்.
திருவரங்கம் வந்து அவ்வழக்கை விசாரித்தார் நவாப் வழக்காளிகள் இருவரோடும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரண்டு பெருமக்களையும் அழைத்து விசாரித்தார்.
அவர்கள் ழரீரங்கநாத ஐயர், வேத வியாசப்பட்டர், ஸ்தானம் அண்ணுவய்யங்கார், அமுல் சுப்பராயர், சிரஸ்தார் வெங்கிட்டராயர், குருநாதபிள்ளை, வீரராகவசோசி, சுப்பிரமணிய சோசி ஆகியோர் ஆவர். மக்கள் நீதிமன்றம்

Page 39
போல வழக்கு விசாரணை நடைபெற்று நவாப் இறுதியில் தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பு முகத்தி திகள், தலத்தார், வழக்காளிகள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது.
வழக்காளிகள் இருவரும் தீர்த்தம், மரியாதை, ருசு, மிராசு உரிமைகளில் பேர் பாதியாக (ஆளுக்கு 15 நாட்கள்) அனுபவிக்க ஆணையிட்டார். தீர்ப்பை மீறுவோர் கோயில் உரிமையை இழந்து சர்க்காரின் தண்டனைக்கும் உட்படுவார்கள் என்று நவாப் எச்சரிக்கை செய்தார்.
நெல்லையப்பர் கோயில்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இன்னும் வழிபாட்டில் உள்ள உமாமகேசுவரர் படிமத்தைச் செய்தளித்தவர் அன்வருதீன் என்பவர் ஆவார். அருகில் உள்ள அனவரத நல்லூர் என்பதன் பெயர் அன்வருதீன் நல்லூர் என்பர்.
கும்பகோணம் சங்கரர் மடம்
கும்பகோணத்தில் காவிரித் தென்கரையில் சங்கரர் திருமடம் உள்ளது. அவ்வழியாக மேலக்காவேரி இஸ்லாமியர்கள் முகர்ரம் பண்டிகையின் போது தம்பட்ட வாத்தியம் வாசித்துக் கொண்டு ஊர்வலமாகச் செல்வர்.
1862 செப்டம்பர் 6ம்திகதி இஸ்லாமியப் பெருமக்கள் சங்கரர் திருமடத்தின் தெற்கிலும், வடக்கிலும் ஐம்பது கஜதூரம் வாத்தியம் வாசிக்காமலும், யாதொரு சப்தம் இல்லாமலும் ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். இருபுறமும் அதற்காக எல்லைக் கல்களும் நடப்பட்டன. அந்த எல்லைக் கற்கள் இன்றும் உள்ளன.
பணமலைக்கோயில்
விழுப்புரம் அருகில் உள்ள பனமலை தாலபுரீசுவரர் கோயிலில் மண்டபம், படிகள் ஆகியவை 1674ல் கட்டி முடிக்கப்பட்டது, அதைக் கட்ட ஏற்பாடு செய்தவர் நவாப் சாததுல்லாகான் என்பவர் ஆவார். அவர் மகா மண்டலீசுவரன், ராசாதிராசன், ராசபரமேசுவன் என்று புகழப்படுகிறார்.
இலுப்பூர்க்கோயில்
திருச்சி மாவட்டத்தில் தேவும் திருவும் உடையார் கோயில் என்ற விண்ணகரம்
\-—
உலக இலசிய தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

உள்ளது. ஹிஜ்ரி 745ஆம் ஆண்டில் ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) ஆட்சியில் தச்சன்வயல் என்ற ஊர் வாளால் வழி திறந்தான் பணம் 80க்குக் குடிநீங்காத் தேவதானமாக ஏலம் விடப்பட்டது. அதை ஏலத்திற்கு எடுத்தவர் அன்னவாசல் கற்றத்தைச் சேர்ந்த ருக்மணி உடையான் பெரியவன் வழுவாதராயர் என்பவர். அப்பணம் 80ம் கோயிலுக்கு அளிக்கப்பட்டது. மதுரை சுல்தான் ஆணையின் வண்ணம் அக்கொடை அளிக்கப்பட்டது.
சிங்கிகுளம் கால்வாய்
திருநெல்வேலி மாவட்டம் சிங்கிகுளம் கைலாசநாதர் கோயில் அருகேயுள்ள வழக்குப்பாறையில் 1721ல் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டு உள்ளது. மீரேகான் பட்டாயித்து மகனும், கான் அஜம்ஸா மகமதுகான் பட்டாயித்து தம்பியும் ஆகிய அகமதுகான் இமான் கான் பட்டாயித்து நன் மைக்காக ஆற்றிலிருந்து g(b வாய்க் கால் வெட்டப்பட்டது என்ற செய்தி அதில் உள்ளது. அவ்வாய்க்கால் கோயில் நிலங்களுக்கும் மற்ற நிலங்களுக்கும் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. விளக்கெரிக்க இலுப்ப்ைத்தோப்பு
1728ல் கூவலுTர் அகஸ்தீசுவார் கோயிலுக்கு விளக்கெரிக்க இலுப்பைத் தோப்பு வழங்க ஊரார் விரும்பினர். அவ்வுபூர் முழுவதையும் ஆர்க்காட்டு நவடமிருந்து குத்தகைக்கு எடுத் திருந்தவர் அசரத் குப்ளேகான் சாயிபு அவர் அளித்த நிலத்தில் இலுப்பைத் தோப்பு ஏற்படுத்தி அக்கோயிலுக்கு விளக்கு எரிக்க ஊரார் கொடையாக அளித்தனர்.
பல்லாவரம் அக்கிரகாரம்
பல்லாவரத்தின் பழம்பெயர் பல்லவர்புரமான வானவன் மாதேவிச் சதுர் வேதமங்கலம் என்பதாகும். அங்கு அசேஷ வித் வசன அய்யங் கார்கள் வாழும் அக்கிரகாரத்திற்கு அவுபளம்ம சமுத்திரம் என்று பெயர். அந்த அக்ரஹாரத்திற்கு பிரமாதி வருடம் ஷேகு அலாவுத்தீன் என்பார் மகன் ஷேகு முசாமியார் அய்யங் கார்கள் உபயோகத்திற்காகக் குடிநீர்க் கிணறு ஒன்றைக் கொடையாக வெட்டித்தந்தார். கிணறு வெட்டிய இடத்தையும், நாற்புறமும் 20 அடிநிலத்தையும்
الصر

Page 40
அங்கு வாழும் அய்யங்கார்களிடமே முசாமியார் விலைக்குப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். கிணற்றின் அருகில் உள்ள "குத்துக்கல்லில் இவ்விபரம் எழுதப்பட்டுள்ளது.
தொண்டிக்கலிங்கு
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள குளம் கைக்களான் குளம். அதன் பழம் பெயர் காளிகணத்தான் குளம். அக்குளத்திற்கு மருது சகோதரர்கள் காலத்தில் நீர் வரும் கலிங்கு ஒன்றை அமைத்துத் தந்தவர் அபூப்சகா மரைக்காயர் என்பவர். கலிங்கின் இருபுறமும் இரண்டு இடங்களில் இது குறித்த கல்வெட்டுக்கள் உள்ளன.
இந்துத் துறவிக்கு இணையற்ற பதக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோட்டைக்காடு என்னும் ஊரில் ஓர் அரிய வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இப்பதக்கம் 4.6 செ.மீ. விட்டமும், 30 கிராம் எடையும் உடையது.
முன்பக்க முகப்பில் அல்லாஹ் என்ற புனிதச் சொல்லும் சற்று அதன்கீழ் இருபுறமும் ‘முஹம்மது என்ற சொற்களும் எழுதப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அழகான வாள் ஒன்றும் உள்ளது. வாளின் மேல் பகுதியில் அவ் வாளின் பெயர் ஸ°ல் ஃபிகார் என எழுதப்பட்டுள்ளது. அவ்வாள் பெருமான் நபிகள் நாயகம் அவர்கள் தம் மருமகன் அலி அவர்களுக்குக் கொடுத்த வாளாகும்.
வாளின் வலப்புறக் கைப்பிடியின் மேல்பகுதியில் விளிம்பு ஒரப் பகுதியில் பிறைச் சந்திரனும் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன. வாளின் கீழ்ப்புறம் யாசின் 6GT எழுதப்பட்டுள்ளது. பதக்க முதல் பக்க விளிம்பு ஒரத்தின் கீழ்ப் பாதிப் பகுதியில் முதல் நான்கு கலிபாக்களின் பெயர் வரிசையாக எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்கள் அபூபக்கர் (632-34), உமர் (634-644), உதுமான் (644655), அலி (655-663) என்பனவாகும்.
பதக்கத்தின் பின்புறம் விளிம்பின் மேல் புறம் இருபுறமும் முஹம்மது என்ற
米米米
உலக இலேசிய தமிழ் இலக்கிய முடு -2002 இலங்ல்ை - சிறப்பு பலர்
 

சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நடுப் பகுதியில் மொட்டைத் தலையுடனும், கோவணத்துடனும் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு கூர்மையான ஈட்டியைப் பிடித்தவாறும் ஓர் இந்துத் துறவியின் உருவம் உள்ளது.(?) ஈட்டியின் வெளிப்புறம் விளிம்பு ஒரம் இருபுறமும் யாசின் என்ற சொற்கள் எழுதப்பட்டுள்ளன.
துறவி தண்ணிரின்மேல் நிற்பது போல் உள்ளது. அவர் காலடியில் 154 என்று எழுதப்பட்டுள்ளது.
எல்லாச் சொற்களும் அறபு மொழியில் எழுதப்பட்டுள்ளன. அல்லாஹ் என்ற சொல் ஒருமுறையும், முஹம்மது என்ற சொல் நான்கு முறையும் யாசின் என்ற சொல் மூன்று முறையும், முதல் நான்கு கலீபாக்களின் பெயர்கள் ஒவ்வொரு முறையும் எழுதப்பட்டுள்ளன.
யாசின் என்ற சொல் புனித குர்ஆனின் முப்பத்தாறாம் பகுதியின் முதற் சொல்லாகும். இச்சொல் மனிதனையும், நாயகத்தையும் குறிக்கும்.
154 என்ற எண் ஹிஜ்ரி ஆண்டைக் குறிப்பாக எடுத்துக் கொண்டால் இப்பதக்கம் அளிக்கப்பட்ட காலம் கி.பி. 771 ஆகும், பதக்கத்தற்கு இக்காலம் பொருந்துமா என்பது ஐயத்திற்கு இடமாக உள்ளது. ஆனால் அறபுநாட்டு இஸ்லாமியர்கள் கி.பி. 664இல் மேலைக்கடற்கரைக்குத் தமிழகம் வந்ததற்கும், கி.பி. 711ல் காயல்பட்டினத்திற்கும் 734ல் திருச்சிராப்பள்ளிக்கு வந்தமைக்கும் ஆதாரங்கள் உள்ளன. காலம் எவ்வாறாயினும் இப்பதக்கத்தின் உருவ அமைப்பினை நோக்கும்போது அவர் ஓர் இந்துத் துறவியாகவே காணப்படுகிறார். அப்படியானால் இப்பதக்கம் இஸ்லாமிய வணிகர்களோ அல்லது தலைவர்களோ இந்துத் துறவியார் ஒருவருக்குக் கொடுத்த பதக்கம் என்பதில் ஐயமில்லை.
மேற்கண்ட வரலாற்று ஆவணங்கள் மூலம் இஸ்லாமியப் பெருமக்களின் மனித நேயமும், மாற்றாரை மதித்துப் போற்றும் பண்பும்,மத நல்லிணக்கமும் வெளிப்படுகின்றன.

Page 41
இந்து - இஸ்லா
முதுமுனைவர் ம.
*மயம் என்பது தமிழ்ப் பெருமக்களின் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். தமிழ் இலக்கியங்களில் தொல் காப்பியம் தொடங்கி இன்றைய காலத்தில் வெளிவந்த இலக்கியங்கள் வரை சமயத்தைப் பற்றிப் பேசாத மக்களே இல்லை. எழுதாத கவிஞர்களோ, எழுத்தாளர்களோ இல்லை. மக்களைக் கவருகின்ற ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சிகளில் இடம்பெறாத சமய நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். காலந்தோறும் இந்து, இஸ்லாம் ஆகிய இரு சமய ஒருமைப்பாடு எங்ங்ணம் இருந்து வருகிறது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.
ஆவணங்களில் இஸ்லாம்
கல்வெட்டு, செப்பேடு, சுவடி போன்ற ஆவணங்களில் இந்து - இஸ்லாம் ஆகிய இரு சமயங்களுக்கிடையே இருந்த உறவுநிலைகள், ஒருமைப்பாடு போன்றவற்றை மிகுதியாகக் காண முடிகின்றது. இந்து சமயத்தைச் சார்ந்தவர்களும், இஸ்லாம் சமயத்தைச் சார்ந்தவர்களும் எவ்விதச் &#LDuuais காழ்ப்புணர்ச்சிகளும் கொள்ளாமல் பல கொடைகளைச் செய்துள்ளனர்.
திருவரங்கத்தில் கந் தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் பரம்பரைக்கும் ரெங்காச்சாரியார் பரம்பரைக்கும் ιο தலைமுறையாகச் சுமார் 120 ஆண்டுகட்கு மேல் சில உரிமைகள் பற்றிய தகராறு இருந்தது. இதை 1979ல் ஆர்க்காடு நவாப் அசரத் சாயபு அவர்கள் கச்சேரி கூட்டித் தீர விசாரித்துப் பழைய ஆவணங்களைப் பார்த்துத் தீர்ப்பளித்தார். இப்பைசல் நாமா காலின் மெக்கன்சி ஆவணத் தொகுப்பில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சோனகன் சாவூர் பரஞ்சோதி
முதலாம் இராசராசன் (கி.பி. 985-1014) கி.பி. 1010ல் கட்டி முடித்த தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குக் கொடை அளித்தவர்களில் சோனகன் சாவூர் பரஞ்சோதி
உலக இஸ்லசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - ரப்பு பல
 

ம் சமய ஒருமைப்பாடு
சா. அறிவுடைநம்பி.
என்பவர் ஒருவர். அரபு இஸ்லாம் சமயத்தைச் சார்ந்த இவர் முதலாம் இராசேந்திரன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெருந்தர அரசு ஊழியராகவும், திருமந்திர ஓலை நாயகமாகவும்
இருந்துள்ளார்.
“சோனகன்’ என்பது அரேபிய இஸ்லாமியருக்கு வழங்கப்பட்ட பெயராகும். ‘சாவூர்’ என்பது “ஜாஃபர்’ என்பதன் வடிவம் ஆகும். "பரஞ்சோதி” என்பது அவர் பெற்ற சிறப்புப் பெயராகும். கி.பி. 711ல் காயல் பட்டினத்திலும் கி.பி. 734ல் (ஹிஜ்ரி 114) திருச்சிராப்பள்ளியிலும் அராபியர் இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்துள்ளன. கால்டுவெல் காயல்பட்டினத்தைச் “சோனகர் பட்டினம்’ என்றே குறிப்பிடுவார். நெல்லை மாவட்டத்தில் “சோனகன்விளை”என்ற ஊரும் இராமநாதபுரம் மாவட்டத்தில் “சோனகன் பேட்டை” என்ற ஊரும் இருந்தமை குறிக்கப்படுகிறது. அடியார்க்கு நல்லார் “சோனகக் கூத்து’ என்ற ஒருவகைக் கூத்தைக் குறிப்பிடுவார். இலங்கையில் இன்றைக்கும் இஸ்லாமியர்கள் சோனகர் என்றே அழைக்கப் பெறுகின்றனர். இலங்கைச் சோனகர், இந்தியச் சோனகர் என்பது இந்நாட்டு வழக்கு. இலங்கையில் யவனர் - சோனகர் வேறுபாடின்றி
வழங்கப் பெறுகின்றனர்.
இங்கு குறிக்கப்பெறும் சோனகன் சாவூர் பரஞ்சோதி தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு விளக்குகள் எரிவதற்காக மூன்று முறை 96 ஆடுகள் கொடையளித்துள்ளார். அவை சாவா மூவா ஆடு என்றும் செவ்வரியாடு என்றும் குறிக்கப்பெறும் (தென்னிந்தியக்
கல்வெட்டு, தொகுதி 2, 93-95).
மேலும் இவர் கலைகளில் சிறந்து விளங்கியுள்ளார். தளிச்சேரிப் பெண்டுகளுக்கும், காந்தர்விகளுக்கும் நாயகஞ் செய்யும் பணியை ஏற்றுள்ளார். இவரோடு அப்பணியில் கோவின்தன் சாமிநாதன் என்பவர் இணைந்து பணிபுரிந்துள்ளார் (தென்னிந்தியக் கல்வெட்டு,
தொகுதி 2, 66).
ད།༽
لم
F41

Page 42
கோரிப்பாளையம் பள்ளிவாசல்
மதுரையிலுள்ள கோரிப்பாளையம் ஒருகோல் சுல்தான் பள்ளிவாசலுக்குக் கூண்பாண்டியன் 14,000 பொன் கொடுத்துச் சோளிகுடி, சொக்கிகுளம், பீவிகுளம், கண்ணானேம்பல், சிறுத்தூர், திருப்பாலை ஆகிய ஆறு ஊர்களை விலைக்கு வாங்கிக் கொடையாக அளித்துள்ளான் (இஸ்லாமியத் தமிழிலக்கியம் ஓர் அறிமுகம் பக். 78). இக்கூன்பாண்டியன் கொடையாக இப்பள்ளிவாசலுக்கு அளித்த ஊர்கள் பற்றிப் பிற்காலத்தில் அரசு அலுவலர்களுக்கும், பள்ளிவாசல் நிருவாகிகளுக்கும் சண்டை மூண்டது. இதை வீரப்ப நாயக்கன் பாண்டியர் கால ஆவணங்களைப் பார்த்து விசாரணை செய்து முன்பு இருந்தது போல் கொடை அளிக்கப்பட்ட ஆறு ஊர்களும் கோரிப்பாளையம் பள்ளிவாசலுக்குச் சேர்ந்தவை என்று தீர்ப்பளித்து அங்கு கல்வெட்டும் பொறித்தான். சிவமயம் எனத் தொடங்கும் அக் கல்வெட்டு இன்றும் அப்பள்ளிவாசலில் உள்ளது.
நாணயமும் பட்டமும்
பாண்டிய நாட்டில் பல காலமாக அரேபியர் நாணயமான 'தினார்’ என்ற நாணயம் Lj60 பகுதிகளில் வழக்கிலிருந்தது (தென்னிந்தியக் கல்வெட்டு, 14-9, Are 136/ 1908). கி.பி. 14ஆம் நூற்றாண்டில் பிள்ளை எனும் பட்டமுடைய தகியுடீன் எனும் இஸ்லாமியர் குலசேகர பாண்டியனுக்கு அமைச்சராக விளங்கினார் (தி. வை. சதாசிவப் பண்டாரத்தார், பாண்டியர் வரலாறு). சில கல்வெட்டுக்களில் இஸ்லாமியர் முதலியார் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தமையை அறிய முடிகிறது. சிறிய மெக்கா எனப்படும் காயல்பட்டினத்துக்குக் கற்புடையார் பள்ளி இரட்டைக் குளத்துப் பள்ளி ஆகிய பள்ளிவாசல் களில் 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்த குலசேகர பாண்டியனின் 11, 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
உதயமார்த்தாண்டப் பெரும்பள்ளி
கி.பி. 14ம் நூற்றாண்டின் இறுதியில் கேரள மன்னன் உதயமார்த்தாண்டவர்மன்
உலக இல்ல தமிழ் இலக்கிய முடு -2002 இலங்கை - சிற0uபல
 

காயலிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் வீரபாண்டியன் பட்டினம் எனும் பகுதியிலுள்ள மக் துTம் பள்ளி எனப்படும் ஜும்மாத்துப்பள்ளியைப் புதிதாகக் கட்டி அப்பள்ளிக்கு உதயமார்த்தாண்டப் பெரும்பள்ளி என்று தன் பெயரிட்டான். அங்கு பணிபுரிந்த அபூபக்கர் காதியாருக்கு உதயமார்த்தாண்டக் காதியார் என்றும் பெயரிட்டான். காயல் ஆன சோணாடு கொண்டான் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதியாகும் பொருள்களுக்கு எல்லா மதத்தாரையும் நாலுபணத்துக்குக் கால்பணம் அப்பள்ளிக்கு வரியாக அளிக்க ஏற்பாடு Q5uigligit (ARE 311/1964).
திருக்குர்ஆன் இஸ்லாம் போர் வீரர்களும், படைத்தலைவர்களும் தங்களை வணங்க வரும்போது தங்களுக்கு முன்பாகப் புனிதத் திருக்குர்ஆனை வைத்திருக்குமாறு இரண்டாம் தேவராயர், இராமராயர் போன்ற விசயநகர மன்னர்கள் கட்டளை பிறப்பித்திருந்தனர் (Sathiyanatha Iyar, Indian History ii, p.358).
அதிராம்பட்டினம் தர்கா தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாக அதிராம்பட்டினம் விளங்கி வருகிறது. கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்வூர் மரைக்காயர்களில் பலர் இலங்கையுடன் வாணிகம் செய்துள்ளனர். கி.பி. 1777 ஆம் ஆண்டைச் சேர்ந்த மோடி ஆவணம் ஒன்றில் அதிராம்பட்டினத்திலிருந்து அரிசியை ஏற்றிக் கொண்டு கொழும்புத் துறைமுகம் சென்ற கப்பல்கள் அங்கிருந்து பாக்கை ஏற்றிக் கொண்டு திரும்ப வந்த செய்தி கூறப்படுகிறது (தஞ்சை மோடி ஆவணம் 1-147-149).
பட்டுக் கோட்டை நகரைச் சேர்ந்த அதிவீரராமன் பட்டினத்தில் மகிழங்கோட்டை எல்லையில் ஹசரத் அலாவுதீன் சிஸ்தி சாகிப் அவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர் தர்காவிற்காகத் தஞ்சை செல்வப்ப நாயக்கர் 29.12.1531 இல் பெருங்கொடை அளித்து அதனைக் கட்டிக் கொடுத்தார். இவரே 12. 12. 1550ல் அஞ்சை சமுசுப்ரு பள்ளிவாசலுக்கு நாஞ்சிக்கோட்டை மண்ணையார்களைக் கொண்டு ஏழுவேலிநிலம் அளித்தார்ARE294/1964)

Page 43
“ழரீராமாநுஜாயநம’ என்ற சொல்லுடன் தொடங்கப்படும் செப்பேட்டில் செவ்வப்ப நாயக்கர் கொடை அளித்த செய்தி காணப்படுகிறது. இதில் அதிராம்பட்டினம் கிராமத்தையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் சர்வமானியமாக அளித்துள்ளார். இவ் எல்லைக்குள் அடங்கிய நன்செய், புன்செய் உட்படச் சகல பல பாகமும் சந்திர சூரியர் உள்ளவரை ஆண்டனுபவித்துக் கொள்வதற்குத் தர்காவிற்குக் கொடுக் கப்பட்டது. ஆண்டுதோறும் சாகிப் அவர்களின் கந்தூரியை தர்கா நிருவாகிகள் நடத்தி சாகிப் அவர்களின் புத்திரர், பவுத்திரர்களுக்குக் கந்துTரியம் கொடுத்து வர வேண்டும் என்றும் எழுதப் பட்டுள்ளது. இந்தச் சர்வமானியத்திற்கும், கந்தூரிக்கும் தீங்கு செய்தவர்கள் “ரெளராவதி நரகத்தை’ அனுபவிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் 1908ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இராஜ மடம் சத்திரத்தின் வருவாயிலிருந்து ஆறு திங்களுக்கு ஒருமுறை 45.00 ரூபாய் மொயின் எனப்படும் மோகினிப்பணம் அதிராம்பண்டினம் தர்காவிற்கு அளிக்க வேண்டும் என்றும் தர்காவின் டிரஸ்டி அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் காணப்படுகிறது.
இத்தர்காவில் புனித அடக்கம் பெற்றுள்ள மகான் அவர்களின் மகிமையையும், அவர் செய்த அற்புதங்களையும், வழிபடுவோர்க்கு அருள் சுரக்கும் தன்மையையும் நேரில் அறிந்த இந்து சமயத்தைச் சேர்ந்த மக்கள் சமய வேறுபாட்டை மறந்து ஞாயிறு, வியாழக் கிழமைகளில் இரவு நேரத்தில் ஏராளமான பேர் இங்கு வந்து வழிபட்டுப் பயன் பெற்று வருகின்றனர். தர்காவின் கந்தூரியிலும் பல்லாயிரக்கணக்கில் இந்துக்கள் கலந்து கொள்கின்றனர்.
நாகூர் தர்கா
தஞ்சை விசயராகவ நாயக்கர் 09.07.1645ல் நாகூர் அசரத்காதிர் ஒலிதர்காவில் முதல் வாயில் அருகிலுள்ள 'மினார்’ எனப்படும் கோபுரம் கட்டப்பட்டது. இதை நாகூர் மதாறு ராவுத்தர், மீரா ராவுத்தர் ஆகிய இருவரும் கட்டியுள்ளனர். இச்செய்தியை அக்கோபுரத்தின்
S=
உலக இஸ்லசிய தமிழ் இலக்கிய முடு -2002 இலங்கை - சிறப்பு பல

வடபுறச் சுவரில் வெட்டப்பட்ட பின்வரும் கல்வெட்டு கூறுகிறது (செ. இராசு, நாகூர் தர்காக் கல்வெட்டு, கல்வெட்டு, காலாண்டிதழ் 43, பக். 35).
“பார்த்திப வருஷம் ஆடிமாசம் 10ம் தேதி
ழரீவிசையராவுக நாயக் கய்யன் காரியத்துக்குக் கத்தரான மதாறு ராவுத்தர் நாகூர் மீரா ராவுத்தர் முதல் வாசலில் கட்டின மினாற் மீரா ராவுத்தர் தற்மத்துக்கு அகிதம் பண்ணினபேர் மக்கத்திலே அதிகம் பண்ணின பாவத்திலே போக கடவாராகவும் உ கெங்கைக் கரையில் காரான் பசுவை கொன்ற பாவத்திலே போக கடவராகவும் உ 임_ உ?
நாகூர் தர்கா முன் பெரிய கோபுரம் கட்டுவதற்காகத் தஞ்சை மராத்திய மன்னர் துளசா என்னும் துக்கோசி (1729-1735) நிலம் கொடையாக அளித்தார் (செ. இராசு (ப.ஆ), தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள், பக். 184). அவருடைய மகன் பிரதாபசிங் (1739-1763) அக்கோபுரத்திற்கு 17-02-1753 அன்று கால் கோள் நாட்டி 20-01-1755 அன்று அதனைக் கட்டி முடித்தார். இம்மினாரில் தமிழ், மராத்தி, பாரசீகம் ஆகிய மொழிகளில் கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டுள்ளன.
நாகூர் கந்தூரியின் போது மராத்திய மன்னர் சந்தனம், சாதரா ஆகியவற்றை அனுப்பி வைப்பர். அவற்றை யானை குதிரையுடன் வரவேற்று அரசர் குடும்பத்தின் நலன் கருதி தர்காவில் இஸ்லாமியர் பாத்திஹா ஒதுவர். இன்றைய நிலைவரை இவ் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஐதரும் திப்புவும் ஐதர் அலி கொங்கு நாட்டில் பாளையக்காரர் மாளிகைக்கு வந்து பருப்புச் சாதம் சாப்பிட்டுக் குதிரை வாங்கிச் சென்றார் என்று ஓர் ஆவணம் கூறுகிறது.
பழைய கோட்டையில் இருபத்திரண்டாம் பட்டக்காரர் நல்லசேனாபதிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் (1781-1812) வசம் நல்ல சுழிகள் பத்து உடைய குதிரை ஒன்று இருந்தது. அதற்குப் பஞ்சகல்யாணி என்று பெயர் வைத் திருந்தனர். அதைக் கேள்விப்பட்ட திப்பு சுல்தான் பழைய
ر

Page 44
கோட்டைக்கு வந்து பட்டக்காரரை வற்புறுத்தி 200 பொன் கொடுத்துக் குதிரையைப் பெற்றுக் கொண்டு சென்றார். குதிரை வாங்க வந்த திப்பு சுல்தான் பழைய கோட்டையில் சைவ உணவு உண்டதை அரண்மனைப் புலவர் பின்வரும் பாடலில் கூறியுள்ளார்:
“காரையூர்ச் சக்கரைஉத் தமக்கா மிண்டன்
காத்துவளர்த்தியபஞ்ச கல்யாணி என்னும் பேரைஉள ஓர்குதிரை சுழிகள் பத்தும்
பிறழா திருந்தசெய்தி கேட்டு வந்து தாரையோ அலதிலையோ எனடமிரட்டித்
தயவொடிரு நூறுபொன் தானே ஈந்து போரையே கொள்திப்பு சுல்தான் சைவ
போசனமும் கூடஉண்டு போனான் தானே’
(கு அருணாசலக் கவுண்டர் (ப.ஆ), பழைய கோட்டைப் பட்டக்காரர் நாட்டுப்பாடலும்
பூர்வபட்டயமும், 1965, பக். 78).
வாரக்கநாட்டுப் பல்லடம் கஸ்பாவைச் சேர்ந்த நாரணபுரம் அங்காள பரமேசுவரி கோயிலுக்கு 1799ல் சில கொடைகள் அளிக்கப்பட்டன. அவை “மயிசூரு சமஸ்தானம் கர்த்தர் தளவாய் டிப்பு சுலுத்தான் பாட்சா அருளாநின்ற காலத்தில்’ அளிக்கப்பட்டதாக நாரணபுரம் செப்பேடு கூறுகிறது (ARE (A) 2 of 1910; Gay. SJTS, CU.9), கொங்குநாட்டுச் சமுதாய ஆவணங்கள், பக். 322 - 324).
இந்துக்கள் பள்ளிவாசல்களுக்கு அளித்த கொடை
இந்து சமயத்தைச் சார்ந்தவர்களும், மன்னர்களும் பள்ளிவாசல்களுக்குப் பல்வேறு வகைகளில் கொடைகள் அளித்துள்ளனர். இராமநாதபுரம் ஈசா பள்ளிவாசலுக்கு 14-101734இல் குமாரமுத்து சிவயரகுநாத சேதுபதி காத்த தேவர் நிலக் கொடை அளித்தார். முத்துக் குமார விசயரகுநாத சேதுபதி இராமேசுவரம் ஆபல் காபெல் பள்ளிவாசலுக்கும், ஏர்வாடி சுல்தான் சையது இபுறாகீம் வலி தர்காவிற்கும் முறையே 09-05-1745, O111-1742 ஆகிய நாட்களில் பெருங்கொடை அளித்தார்.
சேதுபதி அரசர்கள் பூலாங்கால், பிராமம்,
ட இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிப்பு பல
 
 

நாரண மங்கலம், தொண்டி, புல் லுக்குடி, திருச் சுழியல், காரேந்தல், சொக்கிகுளம், நாடாகுளம், குச் சனேரி, கொக் காடி, போந்தப்புளி, காட்டுபாவா சத்திரம் போன்ற பலவிடங்களில் இருந்த பள்ளிவாசல்களுக்குக் கொடைகள் அளித்துள்ளனர்.
தஞ்சை மராத்திய மன்னர் ஆட்சியின் பொழுது தஞ்சாவூரில் மட்டும் 42 பள்ளிவாசல்களும் தர்காக்களும் கட்டப்பெற்றன. தஞ்சை மராத்திய மன்னர் குடும்ப மேற்பார்வையில் இன்றும் சில பள்ளிவாசல்களும், தர்காக்களும் இருந்து வருகின்றன.
சிவகங்கை அரசர் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவர் மொட்டைப் பக்கிரி சாயபு தர்காவைக் கட்டி நிலம் போன்ற கொடைகள் அளித்துள்ளார் (J. Burgess, Tamil and Sanskrit Inscriptions 19). 09-11-1795ல் தொண்டி கைக்களான் குளத்தை ஆழப்படுத்திக் கலிங்கு, மதகுகளை ஏற்படுத்தினார். அப்போது அப்பகுதி நிர்வாகியாக இருந்தவர் அபூப் சபா மரைக்காயர் என்பவராவார்.
இந்து சமயக் கோயில்களுக்கு இஸ்லாமியர் அளித்த கொடை
இந்து சமயத்தைச் சார்ந்த கோயில்களுக்கு இஸ்லாமியர்களும் பல்வேறு கொடைகளை அளித்துள்ளனர். விரிஞ்சிபுரம் சிவன் கோயில் தேர் அவ்வூர் மசூதி முன்னால் செல்லும்பொழுது மசூதியின் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இன்றும் வழிபாட்டிலுள்ள உமாமகேசுவரர் படிமம் அன்வருதீன் என்பவரால் செய்தளிக்கப்பட்டது. பனைமலை தாலபுரீசுவரர் கோயிலுக்கு மண்டபம் கட்டிப் படிகள் அமைத்தவர் நவாபு சடெல்லேகான் சாயபு ஆவார் (ARE 616/1915).
இலுப்பூரிலுள்ள பெருமாள் கோயில் கொடிக்கம்பத்தை சையத் அலிக்கான் என்பவர் se6556irgiTTi (ARE 297/1944). 355T SITujL சிங்கிகுளம் கைலாசநாதர் கோயிலுக்குப் பெரும் கொடை அளித்துள்ளார் (ARE 268/1941). திருக்குற்றாலநாதருக்கு அசரத்வாலா சாகிபு, இஸ்மாயில் ராவுத்தர் ஆகியோர் நித்ய

Page 45
?ー
விழாவிற்குக் கொடை தந்துள்ளனர். ஆர்க்காடு நவாப் அசராம்கான் பல சைவ, வைணவக் கோயில்களுக்குக் கிணறுகள் வெட்டித் தந்தார் (ARE (D) 142/1971). 6036), 6O)6) 600T6) is திருக்கோயில்களுக்கு விளக்கு எரிய இலுப்பைத் தோப்பைக் கப்லாகான் சாகிப் அளித்துள்ளார்.
பல இஸ்லாமியர் கூட்டாகச் சேர்ந்து உத்தரகோசமங்கையில் உலோகத்தினாலான திருவாசியைச் செய்தளித்துள்ளனர். பல்லாவரம் அக் கிரகாரத்திற்குக் கிணறு வெட்டுவதற்காக இடம் வாங்கி அளித்து சேகு அலாவுதீன் மகன் சேகு முசாமிய்யான் என்பவர் பொருளும் கொடுத்துள்ளார் (ARE 56/1909).
09.06.1758 அன்று தஞ்சை மேலவிதி கொங்கணிசுவரர் கோயிலுக்குப் பதினெட்டுப் பட்டடை வணிகர் மகமை வசூல் செய்து தந்தனர். இந்துக்களுடன் பாசிக் கடை, சந்தைப்பேட்டை, மூக்குப்புறி இஸ்லாமிய வணிகர் முகம்மது ராவுத்தன், மீரா லெப்பை உட்பட 13 பேர் மகமை தந்தனர் (செ. இராசு (ப.ஆ), தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50, L.J.21).
ஆர்க்காடு நவாப் அசராம்கான் காலத்தில் பல இடங்களில் இந்து சமயக் கோயில்களுக்குக் கிணறு, குளங்கள் வெட்டப்பட்டன (D 142/ 1971 (A.R.)).
(202.02
厂一一一一一一一一一一一
பெற்றவர்க்கும் பிள்ளைக்கும் 8 உற்றவர்க்கும் மற்றவர்க்கும் ஒ
வாழ்வின்றிச் சாவில்லை ஒற்று
சாவின்றி வாழ்வில்லைதான்.
உலக இஸ்லசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்ற்ை - சிர0uமுலர்
 

二
முடிவுரை
காலந்தோறும் இந்து - இஸ்லாம் சமயம் தொடர்பான பல செய்திகள் செப்பேடுகள், கல்வெட்டுகள், சுவடிகள் போன்ற ஆவணங்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றைப் பார்க்கும் பொழுது இந்து சமயத்தைச் சார்ந்தவர்களும், இஸ்லாம் சமயத்தைச் சார்ந்தவர்களும் சமயப் பொறுமையுடன் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. ஒருவர் மற்றவர் சமய உணர்ச்சியை, இறை வழிபாட்டை, சமய நம்பிக்கையை மதித்து நடந்துள்ளனர். அத்துடன் நில்லாமல் பொன்னும் பொருளும் நிலமும் ஒருவருக்கொருவர் கொடுத்து உதவியுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் இரு சமயத்தவரிடையே பிரிவினை என்பது தலைகாட்டத் தொடங்கியது என்பது வரலாறு காட்டும் உண்மையாக இருப்பதை எவரும் மறுக்க இயலாது. தற்பொழுது மனித நேயத்தின் அடிப்படையில் பல்வேறு சமயங்களும் ஒன்றுபட்டு விளங்கி வருவதை உணரமுடிகிறது. ஒருசில இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு முடிந்த முடிபுக்கு வருதல் இயலாது.
罗@@突
SLS SSS SSSSSSSSSSSS SSS S SSS S SSSSSSSSSSSS -
ாணுமுக ஒற்றுமைபோல் ப்பு.
மையால் வேற்றுமையால்
MAI தீன்குறள்(கவிஞர். இ. பதுருத்தீன்)
SSSS SSSSSSS SSSSS SSS S SSS S SSSLSSSSSSSSSS SS -
-

Page 46
шп6о6от Фї
ഗേff0
வீரத்தையும் வீரர்களையும் போற்றிப் புகழும் பண்பு மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான ஒன்று. இந்த வீர விலாசத்தைத் தன் அடையாளமாகக் கொண்டவர்கள் தமிழ் முஸ்லிம்களின் முன்னோர். அரபுக் கடலும் இந்திய மகா சமுத்திரமும் சீனாவின் கிழக்கே உள்ள பசிபிக் பெருங்கடலும் கடல் மார்க்கமாக பண்டமாற்று வியாபாரத்தில் கோலோச்சிய அரபு வம்சத்தினருக்கும் வியாபார சோனகருக்கும் அவர் வழிவந்த லெப்பைகளுக்கும் அஞ்சு வண்ணத்தினருக்கும் கேரள மாப்பிள்ளைகளுக்கும் இராவுத்தர்களுக்கும் மரக்காயர்களுக்கும் அன்றாட நீச்சல் குளமாக இருந்தது. கடக்கவே முடியாது என்றிருந்த கடலை தங்கள் துணிச்சலாலும் திறமையாலும் கடந்து உலகின் பல நாடுகளோடு வாணிபத் தொடர்பு கொண்டது அராபியர்களின் மரபு வீரத்தை வெளிப்படுத்துகிறது என்று பேராசிரியர் ஹிட்டி (Philip K. Hitti) uuT6ö laspLL. L. முஸ்லிம்கள், தமிழ் மண்ணில் கால்பதித்துப் பெற்ற செல்வாக்கினை யவனர், சோனகர் என்ற சங்க இலக்கியப் பதிவுகளால் அறியலாம். தங்க வியாபாரிகளாக கடல் வாணிபத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களின் பாரம்பரியத்தினர் சோனகர் என்று இலங்கையில் இன்றும் பெருமையோடு அழைக்கப்படுகின்றனர்.
குதிரை வியாபாரிகளாக, குதிரையைப் பராமரிப்பவர்களாக, குதிரைப் பேர்ர்ப்பயிற்சி அளிப்பவர்களாக தமிழ் மண்ணுக்கு அறிமுகமான இராவுத் தர்கள், தமிழ் மன்னர்களின் குதிரைப்படை வீரர்களாக - தளபதிகளாக தங்கள் வீரத் திறத்தினால் செல்வாக்குப் பெற்றனர். இராவுத்தர்களின் வீரம் விளைந்த மண்ணுக்கு அவர்களின் பெயர்களை இராவுத்தன் பட்டி (சாத்தனூர்), இராவுத்தர் பேரி (அம்பாசமுத்திரம்), இராவுத்தர் வயல், இராவுத்தர் நல்லூர், இராவுத்தப் பாளையம், இராவுத்தர் குப்பம் எனச் சூட்டி தமிழ் மக்கள்
ー=
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய சருடு - 2002 இலங்ல்ை - கிருப்பு
 

த்கு பாரம்பரியம்
அப்துன் மைது
பெருமைப்படுத்தினர். மாணிக்கவாசகரும் அருணகிரிநாதரும் இராவுத்தர் கோளத்தில் சிவனையும் முருகனையும் பாடுமளவிற்கு இராவுத் தர்கள் வீரத்தால் ஆளுமை பெற்றிருந்தனர்.
உப்புக் கடலையே துளியாக்கி உள்ளங்கையில் ஏந்தியது போல, கற்பனைக் கெட்டாத காலகட்டத்தில் கடல்மீது ஆதிக்கம் செலுத்திய மரக்காயர்கள் பொன்னையும் - பொருளையும் குதிரைகளையும் மட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து யானைகளையும் விலைக்கு வாங்கி மன்னார் துறைமுகம் வழியாக தமிழகம் கொண்டு வந்து அரசர்களுக்கு விற்றுள்ளனர். யானைகளை மரக்கலங்களில் ஏற்றி வருவதற்கு எத்தகு வீரதீரம் வேண்டும் என்ற நினைப்பே சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
தமிழக கீழைக் கடலிலும் இலங்கை மன்னார் வளைகுடாவிலும் மூச்சடக்கி கடலின் ஆழத்திற்குச் சென்று முத்துக் குளித்த அஞ்சா நெஞ்சகர்களாக மட்டுமல்லாமல், முத்துக் குளிக்கும் கலையையே தமிழக இலங்கை மண்ணுக்குக் கற்றுக் கொடுத்தவர்களும் முஸ்லிம்கள்தான். முத்துக் குளித்தலை, முத்துச் சிலாபம் என்று வழங்கினர். சிலாபம் என்றால் வெளிக் கொணரும் பணி என்று பொருள். இலங்கை கடற்கரையில் சிலாபத்துறை (Chilaw) என்ற ஊர் முத்துக்குளித்தலால் பெயர் பெற்றிருப்பதை அறியலாம். முத்துக்குளிக்கும் தங்கள் ஏகபோக உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மன்னார் வளைகுடா கடற் கரையிலும் கீழைக்கடற்கரையிலும் தமிழ் முஸ்லிம்கள் போர்த்துக்கீசியர்களோடும் இரு நூற்றாண்டு தொடர் போராட்டம் நடத்தினர். கி.பி. 1538ல் தங்கள் முத்துக்குளிக்கும் உரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக போர்த்துக்கீசிய தளபதி டிசோவ்சா (De Souza) தலைமையில்
=
í

Page 47
வந்த மாபெரும் படையை எதிர்கொண்டு ஒரே நாளில் (28.01.1538) 800 முஸ்லிம்கள் கீழைக்கடற்கரையில் வீர மரணம் எய்தினர் 6TGörlug. 6). IJG) p. (S. Manickam, Studies in Missionary History, p. 23)
இவ்வாறு வீரத்தை பாரம்பரிய உயிர் மரபாகவும் தங்கள் வர்த்தகத்திற்கு முதலீடாகவும் கொண்ட தமிழ் முஸ்லிம்களின் வீரமரபிற்கு மகுடம் சூட்டுபவர்கள்தான் இலங்கையில் வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் வாழ்ந்த பணிக்கர் எனும் தமிழ் முஸ்லிம் பாரம்பரியம்.
பூனையைக் கண்டால் பயப்படும் பிள்ளைகளை உருவாக்கி வரும் பெற்றோரே! உங்கள் மூதாதையர் யானை பிடித்த வீரபாரம்பரியத்தினர் என்பது தெரியுமா உங்களுக்கு?
இலங்கையில் வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் வாழ்ந்த முஸ்லிம்கள் யானை பிடிப்பதில் - அதைப் பழக்கி இட்ட பணிகளைச் செய்ய வைப்பதில் திறமை மிக்கவர்களாய் விளங்கினர். பணிக்கர் (Panickar) என அழைக்கப்படும் இவர்கள், நினைவுக்கெட்டாத காலத்திருந்தே பாரம்பரியமாய் யானை பிடித்தலைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர். (கேரளாவிலும் யானை பிடிப்பதைக் குலமரபாக கொண்டவர்கள் இன்றும் பணிக்கர்கள் என அழைக்கப்படுகின்றனர்).
1796 முதல் 1948 வரை காட்டு யானைகளைப் பிடிப்பதில் முஸ்லிம்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அரசாங்கத்தினர் சில விதி முறைகளையும் விதித்திருந்தனர்.
பயமறியாத - மிகுந்த தைரியசாலிகளான அம்முஸ்லிம்கள், சில வேளைகளில் இருவர் மட்டுமே எவ்வித உதவியும் ஏவலாளர் துணையுமின்றி மிகப் பெரிய யானைகளை உறுதியோடு முயற்சித்துப் பிடித்து விடுவர் - என்று பணிக்கர்கள் பற்றி டெனன்ற் (Tennent) என்ற வரலாற்றாய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகளைப் பிடிப்பதற்கென முஸ்லிம்களினால் சிலர் இருக்கிறார்கள்.
உலக இஸ்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்தை - சிறப்பு பல
 

அவர்களுக்கு இது பரம்பரைத் தொழிலாக அமைகின்றது. அது நல்லது தான், ஏனென்றால் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கு அசாத்திய நெஞ்சுறுதியும் மனோவலிமையும் திடகாத்திரமான உடலும் எந்நேரத்திலும் சமயோசிதமும் தப்பாத நெஞ்சழுத்தமும் வேண்டியுள்ளது - என்று ஜோன் ஸ்டில் (John Stil) என்ற வரலாற்றறிஞர் கூறியுள்ளார்.
யானை பிடிக்க எவ்வித ஆயுதங்களையும் இவர்கள் ப்யன்படுத்துவ தில்லை. மான் அல்லது மாட்டின் தோலினால் முறுக்கப்பட்ட கயிறைக் கொண்டு யானையின் பின்புறக் கால்களில் ஒன்றைக் கட்டுவதே அவர்களின் முக்கிய நோக்கமாகும். இக் கயிறொன்றே அவர்கள் இதற்குப் பயன்படுத்தும் ஒரே ஆயுதம்.
முதலில் யானைகள் நடமாடும் இடங்களை மறைந்திருந்து கணித்து விடுவர். யானைகள் களைத்துப் போய் ஓரிடத்தில் கால்களை ஆட்டியவாறு ஓய்வெடுக்கும் நேரத்தில், சுருக்கிட்ட கயிற்றை யானையின் பின்னங்கால்களில் ஒன்றைக் குறிவைத்து வீசி மாட்டச் செய்வர். பின்னர் கயிற்றை இழுக்க, முடிச்சு இறுகி கால் நன்றாகக் கட்டப்பட்டுவிடும்.
அவ்வாறு பிடிபட்ட யானைக்குத் தேவையான உணவு வகைகளை எல்லாம் தாராளமாகக் கொடுப்பர். யானையின் கோபம் - பசி - வேகம் எல்லாம் அடங்கும் வரை அதற்கு உணவூட்டி, வேண்டியன கொடுத்து படிப்படியாக வழிக்குக்கொண்டு வருவர். சுதந்திரமாக எங்கும் போக முடியாத நிலையில், நாளடைவில் யானை வழிக்கு வந்துவிடும்.
யானையைப் பிடிக்க மற்றொரு முறையையும் கையாள்வர். கயிற்றைச் சுருக்கு முடிச்சிட்டு யானைகள் வழக்கமாக செல்லும் பாதை எங்கும் பரப்பி வைப்பர். மரவேர் - இலை - குழைகளை மேலே போட்டு கயிறோ முடிச்சோ வெளியே தெரியாதபடி மறைத்து வைப்பர். யானை வருவதை மறைவிடத்திலிருந்து கவனிப்பர். யானை கயிறு மீது நடந்து செல்லும்போது கயிற்றைத் தூரத்தில் இருந்தபடி ஆட்டி அசைந்து யானையின் காலொன்றில் மாட்டச் செய்வர். மாட்டியதும் கயிற்றை

Page 48
/
இழுக்க முடிச்சு இறுகி விடும். இப்படிப் பிடிபடும் யானையையும் முன்கூறிய வழியிலேயே வழிப்படுத்துவர்.
கூட்டமாக நடமாடும் யானைகளில் உள்ள குட்டிகளைப் பிடிக்க பணிக்கர்கள் கூட்டமாகவும் செயல்படுவர். அடர்த்தியான காட்டுப் பகுதிகளில் யானைக் கூட்டம் இருப்பதை முன்கூட்டியே அறிந்து, இருக்கும் பகுதியைத் தீவட்டிகளுடன் பலபேர் சுற்றி வளைத்துக் கொண்டு, பெரிய அண்டாக்களைக் கம்பிகளால் அடித்து பலத்த சத்தத்தை எழும்புவர். அதனோடு அவர்களின் கூக்குரலும் சேர்ந்து ஒலிக்கும்.
தீவட்டி வெளிச்சமும் சத்தமும் யானைகளைத் திக்குமக்காடச் செய்யும். காட்டு யானைகளின் சமூக அமைப்பு இதனால் சிதறும். யானைகள் தங்கள் குட்டிகளை விட்டுவிட்டு அங்குமிங்கும் சிதறி ஓடும். குட்டிகள் கதறிக் கொண்டு செய்வதறியாது சுழலும், இதற்கிடையில் பெரிய மரங்களின் பின் யானை பிடிப்பவர்கள் ஒட்டி நிற்பர். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் அவர்கள் நிற்க வேண்டும். இல்லாவிட்டால் யானைகள் மோப்பம் பிடித்து அவர்களைத் துவம்சம் செய்து விடும்.
இரும்புக் கம்பிகளை விட பலமாக முறுக்கப்பட்ட மான் தோல் கயிற்றைத் தாங்கள் ஒழிந்து நிற்கும் மரத்தில் கட்டியிருப்பர். கயிற்றின் மறுமுனையில் சுருக்கு முடிச்சிட்டு யானைகள் குட்டிகள் அவர்களருகே வரும்போது இலாவகமாக வீசி அவற்றின் கால்களில் மாட்டிவிடுவர். யானைக்குட்டி சுருக்குக் கண்ணியில் சிக்கியவுடன் மாயமாய் அனைவரும் மறைந்துவிடுவர்.
கண்ணியில் சிக்கிய யானைக்குட்டி கதறும் ஓடப்பார்க்கும் முடியாது. அதன் தாய் யானையும் மற்ற யானைகளும் கயிற்றைப் பிரிக்க - அறுக்க முயற்சிக்கும் முடியாது. அவை கோபத்தில் அங்குள்ள மரங்களை உடைத்தெறியும். ஆனால் யானைக்குட்டி சிக்கிய கயிறு கட்டப்பட்ட மரம் உறுதியான பெரிய மரமாக இருப்பதால், அம்மரத்தை அவைகளால் ஒன்றும் செய் முடியாது. அந்த யானைகள் வேறுவழியின்றி பொழுது
ட: இது: ஆழ் இலக்கி சயூடு - 2002 இலங்ல்ை - சிறப்பு (.
 
 

புலர்ந்தவுடன் குட்டியை விட்டுவிட்டு சென்று விடும். இவ்வாறு ஒரே இரவில் ஐந்திலிருந்து பத்து யானைக்குட்டிகள் வரை பிடித்துவிடுவர். பின்னர் பிடிபட்ட யானைக் குட்டிகளைத் தங்கள் இடத்திற்குக் கொண்டு வந்து அடக்கிப் பழக்கும் வேலையைத் துவக்குவர்.
யானை பிடிக்கும்போது பணிக்கர்கள் இறைநாமங்களை (திக்ரு) உச்சரித்துக் கொண்டே இருப்பர். இறைநம்பிக்கை சார்ந்த பணிக்கர்களின் இவ்வீரமுயற்சி, ஆற்றல் மிக்க யானைகளைக் கூட அவர்களின் அன்பெனும் பிடிக்குள் அகப்பட வைத்தது.
முஸ்லிம்களின் இந்த யானை பிடிக்கும் தொழில் பல உபதொழில்களையும் உருவாக்கியது. அவற்றுள் ஒன்று மான்தோல்களை வார்வாறாக வெட்டி கயிறாகத் திரிப்பதாகும். இவ்வாறு திரிக்கப்பட்ட கயிறுகளை மரக்கலங்களில் பாய்மரங்களைக் கட்டுவதற்கும் நங்கூரங்களைப் பாய்ச்சுவதற்கும் அதிக வலைகொடுத்து வாங்கியுள்ளனர்.
முஸ்லிம்களின் யானை பிடிக்கும் இம்முறைகளுக்கு அதிக திறமையும் தைரியமும் தேவைப்பட்ட போதும் , அம்முறைகள் விஷப்பரீட்சையே. இறைநம்பிக்கையோடு துணிச்சலாக இறங்கி யானைகளைப் பிடித்து, அவற்றைத் தங்கள் வழிக்கு கொண்டுவந்து ஒருசில நாட்களில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அழைத்து வந்துவிடுவர்.
அவ்வாறு பழக்கப்பட்ட யானைகளை அரசாங்கத்தினருக்கு ஏலத்தில் விற்றனர். இதன் மூலம் கணிசமான தொகை யானை பிடிக்கும் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது. கண்டி மன்னர்களின் அரச வைபவங்களுக்கு யானைகள் அதிகம் தேவைப்பட்டன. சில வேளைகளில் பலமான பொருட்களை இழுப்பது போன்ற பணிகளுக்கும் யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அக்கால கட்டத்தில் மன்னார் வளைகுடா வழியாக யானைகள் இந்தியாவுக்கு ஏற்றுமதியாகின. வெளிநாடுகளுக்கு யானைகளை அனுப்பும் முக்கிய துறைமுகமாக மன்னார் விளங்கியது.
ノ
F41

Page 49
/
அரேபியர்கள் குதிரைகளுக்குப் பதிலாக யானைகளைப் பண்டமாற்று மூலம் வாங்கிச் செல்வதற்கு இந்தியா வழியாக மன்னார் துறைமுகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்தின் கீழைக்கடற்கரை முஸ்லிம் வணிகர்களும் இங்கு வந்து யானைகளை வாங்கிச் சென்று இந்திய அரசர்களுக்கு விற்றனர்.
16ம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர் ஒருவர், வருடந்தோறும் ஏழு யானைகள் வீதம் விநியோகிப்பதாக போர்த்துக்கீசியருடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளதையும் அறியலாம்.
டச்சு தளபதி ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்கள் மன்னார் வழியாக இந்தியாவுக்கு யானை ஏற்றுமதி செய்யும் தொழில் கட்டுப்படுத்தப்பட்டது. 1948க்குப் பின் இத்தொழிலுக்கு அரசாங்கம் விதித்த தடை காரணமாக முஸ்லிம்கள் இத்தொழிலைக் கைவிட்டனர்.
இலங்கையை ஆண்ட பிரிட்டிஷ் உயர்அதிகாரிகளுள் ஒருவரான லெனார்டு 6)|Götij (Leonard Woolf) GTGör6)Jij 19056ö பின்வருமாறு கூறினார் :
எனக்குக் குதிரைச் சவாரி என்றால் கொள்ளை ஆசை. அதனால் குதிரையைப் பராமரிப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. இலங்கையில் தகுந்த ஆட்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஒருநாள், ஒரு முஸ்லிம் குதிரைக்காரர் வந்தார். ஆள் சாதாரணமாகத்
CMOMO
நூஹ் நபியை அவர்களுடைய சமூ பைத்தியகாரர் என்று கூறினர்; வி இறைவனிடமே முறையிட்டார்கள். வ பூமியிலிருந்து நீரூற்றுப் பொங்கியது ஏறிக் கொண்டார்கள். நிராகரிப்போ
S
உலக இல்லாசிதழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்புல
 
 

தோன்றினாலும் அவரிடம் நிறைய ஆளுமை இருந்தது. அவரை நான் வேலைக்கு அமர்த்தினேன். அவர் குதிரையைத்திறம்பட நிர்வகித்தார். உமக்கு இத்தொழிலில் அதிக காலம் பழக்கம் உண்டா? என்று அவரைக் கேட்டேன். அதற்கு அவர் நான் யானை பிடிப்பவன். என்று மிகச் சாதாரணமாக பதிலளித்தார். (ஆதாரம் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள், 1992, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அலுவலகம், இலங்கை)
யானை பிடிப்பவர்களுக்கு குதிரைப் பழக்குவது எம்மாத்திரம்?
எதையும் நம்மால் சாதிக்க முடியும். யானை பிடித்த முஸ்லிம் பணிப்பர்களின் மனோவலிமை, சமயோசிதம், திடகாத்திரமான உடல் இருந்தால் சாதனை படைக்க எல்லோராலும் முடியும். நாம் நடப்பதற்கு தயாரானால் பாதைகள் மறுப்பு சொல்லவா போகிறது?
ஆபத்தான முயற்சி. என்றாலும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை நாவின் மெல்லிய இறைநாம உச்சரிப்பில் பெற்ற பணிக்கர்கள் போல், இறை நம்பிக்கையோடு முயற்சியை, திட்டமிடுதலை, உழைப்பை, புதிய தேடல்களைத் தொடங்குவோம். நாமும் ஒரு வீர விலாசத்தை நாளைய தலைமுறைக்காய் விட்டுச் செல்வோம்.
கத்தார் பொய்யர் எனத் தூற்றினர். ரட்டினர். நூஹ் அலை அவர்கள் ானத்திலிருந்து கனமழை பெய்தது. 1. நூஹ் அலை அவர்கள் கப்பலில் நக்குதண்டனை வழங்கப்பட்டது.
அல்குர்ஆன்

Page 50
ārā2/ag/77
இங்கு நாடகத் துறை என்னும் போது ஈழத்து நாடகத்துறையே கருதப்படுகிறது எனக் கொள்ளல் வேண்டும். ஆயினும் ஈழத்து நாடகத் துறை வரலாறே அறிவியல் அடிப்படையில் முழுமையாக ஆராயப்படாத நிலையில் அத்துறைக்கு இலங்கை முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பை விவரிப்பதென்பது சிரமமான பணியாகும். மேலும் இத்தகைய முயற்சியில் இறங்குவோர் திட்டவட்டமான வரையறைகளை வகுத்து, அவற்றின் அடிப்படையில் தம் முடிவுகளை முன்வைத்தல் அவசியம். அப்போதுதான் அவை ஆதாரபூர்வமான தீர்ப்புகளாய் அமையும். அத்தகைய தகுதியோ பயிற்சியோ எனக்கு இல்லை. ஆகவே நினைவு வட்டத்துள் பொறிகளாய்க் கனன்று கொண்டிருக்கும் சில கீற்றுகளின் அடியாகப் பிறந்ததாகும்.
மேலும் ஈழத்து நாடக வரலாறு என்னும் போது அது ஈழ மண்டலம் முழுவதையும் உள்ளடக்கியதாக உள்ளது. மட்டக்களப்பு, மலையகம், மன்னார், வன்னி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பல்வேறு பிராந்தியங்களிலும் நாடகத்துறை பண்டு தொண்டுக் கையாளப்பட்டு வந்துள்ளது. ஆயினும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்கள் கொழும்பு மாநகரை மையமாகக் கொண்டு இயங்கி வருவதன் காரணமாக அவற்றின் கவனத்தைப் பெற்றவர்களே நாடகத்துறைக்கு மட்டுமல்லாமல் ஏனைய கலைத் துறைகளுக்கும் பங்காற்றியோராய் போற்றப்படுகிறார்கள். உதாரணமாக எங்களுரானகரம்பனில் முத்தையா என்றோர் அண்ணாவியார் பிரசித்தம் பெற்றிருந்தார். அந்தக் காலத்தில் ஒரே பெயரில் பலர் இருந்தமையால் ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர்கள் இருக்கும். மேற்சொன்ன அண்ணாவியார் கட்புலனற்றவர். ஆகவே அவரைக் குருட்டு முத்தையா என்று குறிப்பிட்டார்கள். கண்பார்வை இழந்தோர்
NR
உ2 இலசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிறப்பு
 
 

றயில் இலங்கை rflsör LurklesGrflíu
2ராசதுரை
பொதுவாக இசைத் துறையில் வல்லராய் இருப்பதைக் காண்கிறோம். இதற்கமையப் போலும், குருட்டு முத்தையா அவர்கள் அக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த நாட்டுக் கூத்து அண்ணாவியராக விளங்கினார். ஒலி பெருக்கி புழக்கத்திலில்லாத அக்காலத்திலே அண்ணாவியார் மத்தளம் அடித்துப் பாடினால் அயல் அட்டமெல்லாம் அதிரும். ஆனால் இத்தகையோரின் மகிமை, அன்று பள்ளிப் பிராந்தியத்தினாராய் வளர்ந்த எனக்கும் என் சகாக்களுக்கும் விளங்கவில்லை. ஏனென்றால் அக் காலப்பகுதியிலேதான் பயஸ் கோப் எனப்பட்ட சினிமாவுக்கு நாங்கள் அடிமைகளானோம்.
1952ஆம் ஆண்டளவில் உத்தியோகத்தின் பொருட்டு கொழும்புக்கு வந்த திறகு வானொலியில் கலைக் கோலம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் சந்தர்ப்பம் &lւIգulՖl.
கலைக்கோலம் பெரும்பாலும் கொழும்பு நகரத்தில் அக்காலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள், திரைப்படங்கள், ஓவியக் காட்சிகள் நடன அரங்கேற்றங்கள், இசைக் கச்சேரிகள், நூல்கள் ஆகியவற்றினை விமர்சிக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது. அபூர்வமாக வெளியூர் நிகழ்ச்சிகளும் கவனத்திற் கொள்ளப்பட்டன. இதற்குக் காரணம் வெளியூர்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி அவ்வவ்வூர்களில் இருந்து விமர்சனங்கள் கிடைக்கப் பெறாமையேயாகும்.
அந்த நாள்களில் வானொலி கலைஞர்களை ஊக்குவிக்கும் சாதனமாக விளங்கியது. குறிப்பாக இசைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர் பிரபல்யம் பெறுதற்கு மட்டுமல்லாமல் ஓரளவு வருமானம் ஈட்டுதற்கும் வானொலி ஏதுவாக அமைந்தது. நாடகத் துறையைப் பொறுத்தவரையில் தமிழ்ச்
= í C24 D

Page 51
சேவையிலும், முஸ்லிம் சேவையிலும் தனித் தனிப் பிரிவுகள், இயங்கி வந்தன. தமிழ்ச் சேவையின் நாடகப் பிரிவுக்கு சானா என்ற சண்முகநாதன் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றி வந்தார். முஸ்லிம் சேவை நாடகப் பகுதிக்கு எம்.எச். குத் துTஸ் பொறுப்பேற்றிருந்தார். இக்காலப் பகுதியில் முஸ்லிம் அல்லாதோரும் முஸ்லிம் நாடகங்களைக் கேட்கும் அளவுக்கு குத்தூஸ் அவர்கள் வெகு சிறப்பாக வானொலி நாடகங்களைத் தயாரித்து வழங்கினார். வானொலி நாடகத் துறை என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய தொன்று. சிங்கள மொழியைப் பொறுத்தவரையில் வானொலி நாடகக் கலைஞர்கள் மேடை நாடகங்கள், சினிமா, தொலைக்காட்சி ஆகிய துறைகளுக்கு முன்னேறுதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தமிழ் மொழியில் அத்தகயை வாய்ப்புகள் இன்றில்லை. ஆனால் நான் குறிப்பிடும் கால கட்டத்திலே, அதாவது 60,70 களிலே, அவ்வாறான சந்தர்ப்பங்கள் தோன்ற ஆரம்பித்தன. வானொலி நாடகங்களில் நடித்துப் பெயர்பெற்றோரும் நாடகத் தயாரிப்பாளர்களும் சிங்கள, தமிழ்த் திரைப்பங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் ஆகியவற்றில் தோன்றுதற்கான சாத்தியம் ஏற்பட்டது.
இந்த வகையில் நாடகத்துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டு என்னும் போது முதன்மையாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் மர்ஹும் சுஹைர் ஹமீட் ஆவர். இவருக்கு முன்னர் மானா மக்கீன், கலைச்செல்வன், கே.ஏ. ஜவாஹிர் பீ. முத்தாலிப் போன்றோர் வானொலி, மேடை நாடகங்கள் ஆகியவற்றில் பல்வேறு வகையில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களோடு ஹுஸைன் பாரூக் போன்ற வேறு பல முஸ்லிம்கள் இன்றுவரை தொடர்ந்து நாடகத்துறையில் பணியாற்றி வருகிறாரக்ள். ஆயினும் சுஹைர் ஹமீட் அவரின் இணைபிரியா நண்பனாக விளங்கிய பவ்சுல் அமீர் ஆகியோர் இலங்கைத் தமிழ் நாடகத் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கினர். பொம்பலாட்டம் என்ற நாடகத்தை சுஹைர் ஹமீட் கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் மேடையேற்றியபோது இக்கட்டுரையாசிரியர் கலைக்கோலம் நிகழ்ச்சியை வானொலியில்
உலக இஸ்ல(சில் தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

வழங்கி வந்தார். எனவே கலைக் கோல நிழ்ச்சிக்காக அந்நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். அது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது. ஏனென்றால் அத்தகைய ஒரு நாடகத்தை அது காலவரை நான் பார்த்ததேயில்லை. நாடகத்திற் சொல்லப்பட்ட விடயம், அதனை நெறிப்படுத்திய உத்தி, நடிப்பு, மேடையமைப்பு. இன்னபிற அம்சங்கள் யாவும் அக்காலத் தமிழ் நாடக மரபுக்குப் புறம்பானவையாய் விளங்கின. சில்லையூர் செல்வராசன் அவர்கள் இந்நாடகத்தைக் கலைக் கோலத்தில் விமர்சித்தார். இதன் பின் சுஹைர் ஹமீட் எம் இருவருக்கும் நெருங்கிய நண்பரானார். இதனையடுத்து அம்பியின் வேதாளம் சொன்னகதை என்ற கவிதை நாடகத்தையும் சுஹைர் ஹமீட் நெறிப்படுத்தினார். அந்நாடகத்திலே பிரதான பாத்திரமேற்று நடித்தவர் லடிஸ் வீரமணி என்று ஞாபகம்.
கலைச்செல்வன் என்ற புனைபெயரில் நாடகத்துறைக்குப் பங்காற்றிய முஸ்லிம் நண்பரையும் இங்கு குறிப்பிடல் அவசியம். அவரின் ‘சிறுக்கியும் பொறுக்கியும்’ என்ற நாடகம் சிங்களத்திலே ‘பாலம யட்’ என்ற நாடகம் உருவாகுவதற்கு உந்துதலாக அமைந்ததென்று அறிந்தேன் தினகரன் பத்திரிகையினர் நடத்திய நாடகப் போட்டியிலும் அவர் பரிசு பெற்றதாக நினைவு. இவர் இன்றுவரை நாடகத் துறையில் முழுமூச்சுடன் உழைத்து வருகிறார்.
மானா மக்கீன் நான் மேலே குறிப்பிட்ட காலப் பகுதியில் மட்டுமன்றி பின்னரும் பல நாடகங்களை எழுதியும் வந்துள்ளார். என்னுடைய கெட்ட காலமோ, நல்ல காலமோ அவரின் நாடகங்களைக் கண்டு களிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. இன்று புகழ்பெற்ற நூலாசிரியராக விளங்கும் அன்னாரின் நாடகத் துறைப் பங்களிப்பும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்
மர்ஹும் கே.ஏ. ஜவாஹர் கடைசி வரை நாடகக் கலைஞராக வாழ்ந்தவர். என் இனிய நண்பர். என் ‘வீடு யாருக்கு?’ என்ற நாடகத்தில் நடித்த ஜவாஹர் அந்த நாடகத்தால் எனக்குப் பெரும் பொருள் நட்டம் ஏற்பட்டிருக்கும்என்று

Page 52
அறிந்து, தன் சிரமத்தைப் பற்றி எதுவும் பேசாது நட்பைப் பேணிய ஒருவர். சுமார் 20 வருடம் கழித்து ‘காலங்கள்’ என்ற தொலைக்காட்சி நாடகத்தை தயாரித்த வேளையிலும், அழைத்த போதெல்லாம் கண்டி மாவட்டத்திலுள்ள ஹந்தான எஸ்டேட் என்ற தேயிலைத் தோட்டத்தில் நடைபெற்ற படப்பிடிப்பிற் கலந்து சிறப்பித்தார்
முஸ்லிம் பெண்களில் ஆமீனா பேகம் குறிப்பிடப்பட வேண்டியவர். வானொலி நாடகங்களில் ஆமினா சிறப்பாக ஜொலித்தால். நிக்காஹ் செய்த பின் மெளனமாகி விட்ட இவர், அன்றைய காலகட்டத்தில் நாடகத் துறைக்கு ஆற்றிய பங்கு குறிப்பிடப்பட வேண்டியதாகும். இவரைப் போலவே நெய் ரஹீம் என்னும் பெண்மணியையும் சொல்ல வேண்டும். இவர் மலாய் இனத்தவராயினும், முஸ்லிம் வானொலி நாடகங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அழகாகத் தமிழ் பேசி நடிக்கிறார். இன்னும் பல முஸ்லிம் நண்பர்கள் இலங்கை நாடகத் துறைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள். இவர்களின் பெயர்கள் என் நினைவு வட்டத்துக்குள் வசப்படாதுள்ளன.
பல முஸ்லிம்கள் தாம் இஸ்லாம்
C/C/
அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள், எ அழைப்பாக இருந்தது. எவர்கள் மேலும் முகம் திருப்பிக் கொன நேர்வழிக்குத் திருப்பிக் கொண்டு 6 முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்: மேலும் நபிமார்களின் எதாட இருக்கிறார்கள்.
நற்செய்தி சொல்பவர்; எச்சரிக்ை அழைப்பு விடுப்பவர்.
S=
ட இலசி ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு
 
 

மதத்தை தழுவியவர்கள் என்பதால் அம் மதத்தின் கோட்பாடுகளையும், போதனைகளையும் மீறாவகையில், இஸ்லாமியர் அல்லாதோரும் கேட்டு இன்புறும் வகையான நாடகங்களை வானொலிக்கென எழுதியுள்ளார்கள். இவர்களில் கான் சகோதரர்களான அஷ்ரப் கான், அஸ் வத் கான் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அஷ்ரப் கான் அவர்கள் தமது வானொலி நாடகங்கள் சிலவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.
நாடகம் என்பது எந்த ஊடகத்தில் அரங்கேறினாலும் நூலாகப் பதியப்படல் அவசியம். அவ்வாறு பதிவு பெறும் வேளையில் அந்நாடகம் அரங்கேறிய தேதி, நெறிப்படுத்தியவர், நடித்தவர்கள் ஆகியோரின் விவரங்களும் இடம்பெறுமானால் சம்பந்தப்பட்டவர்களின் சேவையைப் பிற்காலத்தவர்களும் நினைவு கூர வாய்ப்புண்டாகும். அதுமட்டுமல்லாமல் நாடக இலக்கியம் என்னும் துறை விருத்தியடைவதற்கும் நாடக நூல்கள் வெளிவரல் அவசியம்.
இங்கு நான் ஒரு சிலரையே குறிப்பிட்டுள்ளேன் என்றால் அதற்கு என் ஞாபகமறதியே காரணம். எனவே, ஏனையோர் மன்னிக்க வேண்டும்.
Ꭷ/Ꭷ/Ꭷ/Ꮙ>
தாஃகூத்துக்கு அடிபணிவதிலிருந்து ன்பது ஒவ்வொரு இறைதூதரின் செவியேற்க விரும்பவில்லையோ, ண்டு ஓடுகிறார்களோ, அவர்களை ருவது உமது வபாறுப்பல்ல. ாஹ்வின் துரதராக இருக்கிறார்கள். ரை முடித்து வைப்பவர்களாகவும்
க செய்பவர்; அல்லாஹ்வின் பக்கம்
- அல்குர்ஆன்

Page 53
மு. கா. த
Ööladá, கணக்கு ஒரு நாட்டின் - ஒரு மொழியின் - ஒரு இனத்தின் தலை எழுத்து ஆகும்.
சரித்திரம் புரட்டிப் போட்ட சதிகாரர்களின் சாகசங்கள் அறிய வஞ்சிக்கப்பட்ட இனத்தின் வளமான வரலாறு தெரிய காலக்கணக்கெடுப்பு கண்டிப்பாகத் தேவை!
இதுபால் கணக்கு - பலசரக்கு கணக்குப் போன்ற குடும்பப் பெண்கள் குறித்து வைக்கும் குத்துமதிப்பு கண்கல்ல! நாட்டுக்கு நாடு - மொழிக்கு மொழி மாறுபடும் ஒரு சமூகத்தின் சரித்திரக் கணக்கு
1. ஆரம்பத்தில் உயிர்கள் தோன்றிடக் குமரிக் கண்டத்தில்தான் தட்ப வெப்பநிலை சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆதி குடிகளின் வாழ்வாதாரமாய் காணப்பட்ட நாகரிகச் சின்னங்கள் அகண்ட இந்து மாக் கடலில் இன்னமும் இளைப்பாறிக் கிடக்கின்றன. இவர்கள்தான் இணை துணையற்ற சிவனை வணங்கியவர்கள். வரலாற்று நிபுணர்களும் பலமேல்நாட்டு ஆராய்ச்சி விற்பன்னர்களும் இதைத்தான் உறுதிபடக் கூறி இருக்கிறார்கள். ኳ 2. இங்கிருந்துதான் திராவிட நாகரிகம் உருவாகி அது மொஹஞ்சொதாரோ - ஹரப்பாவிற்கு பரவி இருக்க வேண்டும்.
பின்னர் அது சுமேரிய நாகரிகமாக - அரபு நாகரிகமாக - கிரேக்க நாகரிகமாக - ரோம் நாகரிகமாக -
பரிணமித்து பரிணமித்து ஐரோப்பா கண்டம் முழுவதும் ஆல விருட்சமாய் விழுது விட்டிருக்க வேண்டும். தென்குமரி நாகரிகம்
NRF
உலக இல்ல தமிழ் இலக்கிய சருடு - 2002 இலங்6ை -2றப்பு பல
 

$ற்கும் நிற்கும் ரி கணக்கு
மிழடியான்
சுமார் 7000 ஆண்டுகளை கடந்து நிற்கிறது. உலகத்தின் முதல் மனிதரும் மனித இனத்தின் தந்தையுமான ஆதம் (அலை) அவர்களை கொண்டு தொடங்குகிறது.
3. திராவிட நாகரிகம் : 5000 ஆண்டுகளை விழுங்கிநிற்கும், மெசபடோமியா (ஈராக்) நாகரிகம் ஆகும். ஆனால் உலகத்திற்கு நாகரிகத்தை உரைக்கும் இந்திய வரலாறு, வரலாற்றை பின்னோக்கி தள்ளுவதில்தான் தன்னுடைய வசீகரம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும்.
நான்கு யுகங்களாக இந்திய வரலாறு பரந்து செல்கிறது.
4. பூரீ கிருஷ்ணன் இறந்த அன்றே கலியுகம் ஆரம்பித்து விட்டது என இந்துமதத் தத்துவங்கள் கூறுகின்றன.
5095 வருடங்களுக்கு முன்பு கலியுகம், 864000 ஆண்டு துவாபர யுகத்திற்குப் பிறகு தொடங்குகிறது. அதற்கு முன் உள்ள த்ரேதா யுகத்தின் கடைசியிலே ழரீராமன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அதன்படி ஹிர்ராமன் குறைந்தது 8,69,095 ஆண்டுகள் ராமராஜ்யம் நடத்தியிருக்க வேண்டும். அன்று சமஸ்கிரு இலக்கியம் சாம்ராஜ்யம் நடத்தி இருக்க வேண்டும் என்று ‘சத்தியமே ஜெய' என்று சொல்லலாமா?
கிருத யுகம் 17,28,000 ஆண்டுகள் திரேத யுகம் 12,90,000 ஆண்டுகள் துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகள் கலியுகம் 4, 30,000 ஆண்டுகள்
5. மனித நாகரிகத்தின் தொடக்கமே
ஏறத்தாழ 10,000 ஆண்டுகளைத்தான் தொட்டுச் சொல்கிறது. மொஹஞ்சதோராவிலும் -

Page 54
ஹரப்பாவிலும் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை.
6. கி.மு. 3000 திலோ அல்லது 4000 திலோ மஹாபாரதப் போர் நடந்தது என்றால் அவர்கள் வேலையும் - வில்லையும் தாங்கி களம் சென்றிருக்க வேண்டும். ஆனால் குருஷேத்தி யுத்தத்தில் இரும்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை குருஷேத்திர அகழ்வாராய்ச்சி நிரூபித்து விட்டது.
கி.மு. முதலாம் நூற்றாண்டுகளில் வருணாசிரமத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கிய வட இந்திய வைஷ்ணவ மத உபாசகர்கள் பிரச்சாரத்திற்காக புணைந்து உரைத்த காவியமே மகாபாரதம். அதற்கும் இந்திய ஸ்தல வரலாற்றுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.
மகாபாரம் என்ற இதிகாச காவியத்தை எழுதியவர் வியாசரே என்று பொதுவாகச் சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் வியாசர் எழுதியது 8,800 சுலோகங்களை உள்ளடக்கும் ஜெய என்ற காவியம் மட்டுமே!
இதைத்தான் வைஸம்பாயன் 24,000 சுலோகங்களாக்கி அதற்கு பாரதம் என்ற நாமத்தைச் சூட்டினார்.
அதற்குப்பிறகு தோன்றிய பூதன் என்ற மத ஆச்சாரியார் 1,000,000 சுலோகங்களாக்கிக் காட்டினார். அதுவே மகாபாரதம் என்ற நாம கர்ணத்தை பரிபூரணமாகப் பெற்றுவிட்டது.
கவுரவர்களுக்கும் - பாண்டவர்களுக்குமிடையே குருஷேத்திரத்தில் போர் நட்க்கின்ற சூழ்நிலையை தேரொட்டியாக வந்த கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு அளிக்கின்ற உபதேசமே கீதையெனக் கொள்ளப்படும்.
7. குறைந்தது மூன்று கதைகள் சேர்ந்து கிருஷ்ணன் கதையாகிறது. யாதவர்களின் கோத்திரக் கடவுளான கிருஷ்ணன் கதை கி.மு. 300 க்கு முந்தியது.
அவதாரமாகச் சொல்லப்படுகின்ற கிருஷ்ணமூர்த்தியே கீதையை உபதேசித்த கிருஷ்ண பரமாத்துமா, கோகுல கிருஷ்ணன் மூன்றாவது கதை!
\-
ட இலேயே தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (.
 
 

மகாபாரதத்தின் கதை இதுவென்றால் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்ட கீதையின் கதை என்ன, அதையும் வியாசர் தான் எழுதினாரா?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானத்தில் உருவான சமூக அமைப்பே கீதை எழுதப்பட்டதற்கு காரணமாகும். திறமையாக இந்த நூலை எழுதியவர் யார்?
ஒன்றுக்கொன்று முரண்பாடான வித்தியாசமான கொள்கைகளை சுலொகங்களாக்கி - அதில் வேறுபாடான நெறிகளை நிலைப்படுத்தி மகாபாரதத்தில் இணைத்ததே பகவத் கீதை.
8. இருபெரும் சேனைகள் எதிரெதிரே அணிவகுத்து மோதிக் கொள்ள நேரம் பார்க்க கிருஷ்ணனும் - அர்ச் சுணனும் தத்துவ விசாரணையில் திளைத்தனர் என்பது இயற்கைக்கு மாற்றமானது.
ரோம் நகரம் எதிந்தபோது நீரோ மன்னன் பிடில் மீட்டிய கதையைத்தான் நினைவூட்டுகிறது. போருக்கு நடுவே கீதோபதேசம்.
9. பகவத்கீதை பலர் கூடி பாடி தனிமனிதனால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு தனி நூல். அது மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டது என்பதே உண்மை.
தமிழருக்கு சித்திரைத் திருநாள்! தெலுங்கர்களுக்கு யுகாதி புரஸ்கார்! மலையாளத்தவருக்கு கொல் லம் ஆண்டு
ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆண்டுகளுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆரம்பம் தான் உண்டா? ஆனாலும் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுக்க - உள்ள 500 கோடி மக்களும் இந்து முஸ்லிம் கிறிஸ்துவர் என்ற பாகுபாடின்றி புத்தாயிரமாண்டை (2000) கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.
ஆனால் கிறிஸ்து எங்கே பிறந்தார்,
எப்படி பிறந்தார்?
எப்போது பிறந்தார்?
அவர் எப்படி இறந்தார்?
எப்போது இறந்தார்?
எங்கே இறந்தார்?
النصر R1

Page 55
இந்தக் கேள்விக்கான விடைகளைத் தேடி ஆண்டுகள் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது. விடைதான் இல்லை, ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவர்களும் புராட்டஸ்டண்ட் கிறித்தவர்களும் மாஸ் - ஆ. கிரைசஸ் என்று மகிழ்ச்சி பூக்கின்றனர். அந்த மாஸ் அஃப் கிரைசஸ் தான் மருவி நாளடைவில் கிறிஸ்துமஸ் என்றாகிவிட்டது.
டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்துமஸ் என்று கொண்டாப்படுகிறது, அப்போதுதான் பூமியில் இயேசு பாலகனாய் அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் ஜனவரி 1ந் திகதி எதைக் குறிப்பிடுகிறது? யாருடைய வருகைக்காக உற்சாகத்தை உற்சாக பானமாக்கிக் கொண்டாடுகிறது? ஆண்டு துவக்க்த்தைக் குறிக்கவா? அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட தேவகுமாரனின் வருகையைத் தெரிவிக்கவா?
உலகமுழுவதும் நடைமுறையில் எந்தக் கணக்கு கொண்டு வரப்போகிறது? என்ன கணக்கு எழுதப்படுகிறது? எப்படி எண்ணப்படுகிறது?
Before Christ - e.g5T6) gllipt Lugbibs) முன்னால் - இயேசு பெருமான் பிறப்பதற்கு முன்னாலா அல்லது அவர் இறப்பதற்கு முன்னாலா?
திட்டவட்டமாகச் சொல்லாமல் - தீர்ப்பு இதுதான் என்று தீர்மானமாக எழுதாமல் குத்து மதிப்பாக B.C என்று முடித்துக் கொண்டது. Before the death of christ GT60fps) a)6) iT பதியப்பட்டிருக்க வேண்டும். அல்லது After the death of christ 6T6 DG) bout Lug56 செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டாயிரம் ஆண்டு காலக் கணக்கை கையில் வைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் இயேசு நாதர் பரலோகம் சென்றார் என்பதை ஒப்புக் கொள்வதே இல்லை. இயேசுநாதர் அவதரித்த காலத்தில் பழைய ஏற்பாடு மட்டுமே நடைமுறையில் இருந்தது. அதிலும் ஆயிரம் ஒட்டைகள் அடுத்தடுத்த இடைச் செருகல்கள்.
இயேசு மறைந்த 30 ஆண்டுகளுக்கு பின்னர்தான் இயேசுவின் உபதேசங்களை முதலில் Mark (மார்க்) அடுத்து Mathew
=
உலக இஸ்ல தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல

(மத்தேயு), மூன்றாவதாக Luka (லூக்கா) ஆகிய மும்மூர்த்திகளும் தத்தம் வழிகளில் பிரகடனப்படுத்தினார்கள். ஆனால் (John) யோவான் என்பவரின் சுவிஷேசம் இதிலும் மாறுபட்டு தனித்து நிற்கும்.
புதிய ஏற்பாட்டில் இந்த நான்கு பேரின் நற்செய்திகளோடு பேதுருவின் (Peter) இயற்றிய நிருபங்களும் இதில் அடங்கும்.
இந்து மதத்தின் ஆணிவேர்களை அசைத்துக் காட்டிய புத்த மதம் இந்தியாவை விட்டு வெளியேறி உலகின் பலபாகத்தையும் சென்றடைந்தது.
இந்த இரண்டு மதங்களுக்கும் எப்படி வரலாறு இல்லையோ அதுபோன்றே இரண்டு மதங்களுக்கும் நிலையான மதக் கோட்பாடுகளும் இல்லை. ஆனால் இந்த உலகம் இவர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி வழிபடுவதில் மட்டும் எந்தக் குறையும் வைக்கவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியரை பின் தொடர்ந்து இப்பாலும் - அப்பாலும் எப்பாலும் காணவொன்னா முப்பால் கண்ட மூதறிஞர் வாழ்ந்த காலம் தமிழருடைய நாகரிகமும் - பண்பாடும் கொடிகட்டிப் பறந்த காலமாகச் சொல்லப்படும். இவர் தமிழ் இலக்கியத்தின் ஆதிப்பொன் யுகம் என்று கருதப்படும் சங்க காலத்தின் இறுதிப்பகுதியில் கி.பி. 5ஆம் நூற்றாண்டையொட்டி வாழ்ந்திருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சி விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
வள்ளுவரின் தாயார் பெயர் ஆதி என்றும் தந்தையின் பெயர் பகவன் என்றும் கபிலர் அகவல் கதை சொல்லும்!
புலவர் புராணம் அதற்கு பொழிப்புரை கூறும்.
ஆதியை புலைச்சி என்றும் -பகவானை அந்தணன் என்றும் பதம் பிரித்து எழுதும் புராணக் கதையும் உண்டு ஞானமிர்தம் ஒருபடி மேலே சென்று திருவள்ளுவரின் அய்யனை யாளி தத்தன் என்று பெயர் சூட்டும். ஆனால் அதற்கான ஆதாரத்தை தர மறுக்கும். ஞானமிர்தம், ஏழு குழந்தைகள் எண்ணிக் - கையை இரத்தினச் சுருக்கமாய் கொடுக்கும்.
الص

Page 56
இந்த எழுவர் யார்,
கபிலர் உள்ளிட்ட எழுவரா?
அல்லது
சுநந்தர் முதலிய எழுவரா?
என் உடன் பிறந்தார் எழுவர் என்று இறந்து போனவர்களையும் கணக்கு வைத்து ஒரு குழந்தைப் பாடும் கதைப்பாடல் ஆங்கிலத்தில் உண்டு.
அயோத்திய ராமன் - லட்சுமணன் - பரதன் - சத்துருகன் - குகன் - சுக்கிரிவன் - விபீஷணன் ஆகியவர்களை சேர்த்து நாங்கள் எழுவர் என்று கம்பராமாயணம் பெருமிதம் பாடும்.
அதனால்தான் சங்ககாலச் சான்றோர் வரிசையில் அவ்வை அதியமான் போன்றோர் திருவள்ளுவரின் சகோதரர்கள் என்று
“என்னுடன் பிறந்தவர் எத்தனை பேரெனில் ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்; யாம் வளர் திறஞ்சிறிதியம்புவல் கேண்மின் ஊற்றுக் காடெனும் ஊர்தனிற் றங்கியே வண்ணரகத்தில் உப்பை வளர்ந்தனன்; காவிரிப்பூம்பட்டினத்திற் கள்வினைஞர் சேரியிற் சான்றாரகந்தனில் உறுவை வளர்ந்தனள், நரப்புக் கருவியோர் நண்ணிகுந் சேரியிற் பாணரகத்தில் அவ்வை வளர்ந்தனள், குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ் வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள், தொண்டை மண்டலத்தில் வண்டமிழ்
மயிலையில்
நீளண்மைகொளும் வேளாண் மரபுயர் துள்ளுவரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்; அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி அதியாமானில்லிடையரியமான் வளர்ந்தனதி; பாருர் நீர்நாட்டாரூர் தன்னில் அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்;
திருவள்ளுவர் காலம் சுமார் 2000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுவோரும் உண்டு
திருவள்ளுவர் தோன்றிய காலத்தை இவர்கள் கூட இருந்து கணிதத்தைப் போல அதற்கு திருவள்ளுவர் ஆண்டு என்று காலக்குறிப்பு எழுதியோரும் உண்டு.
) ? 'g') - ( )2 ()്ഗ9 - }g(){ /
 

ஆராய்ச்சிப் பேரறிஞர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் சங்க காலத்தின் இறுதிக் காலத்தையொட்டி கிறிஸ்து பிறந்த 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கக் கூடும் என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் கிறிஸ்துவுக்கு முந்தியது வள்ளுவர் காலம் என்று கோடிட்டுச் சென்றுள்ளர்.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் நாவலரின் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு கிறிஸ்து பெருமானாருக்கு முற்பட்டவர் திருவள்ளுவர் என்று அழுத்தம் திருத்தமாக தன் கருத்தினை வலியுறுத்தி நிற்கின்றார்.
“கடுகை துளைத்து எழுகட லைபுரட்டி
குறுகத் தரித்த குறள்”
தந்த செந்நாப் புலவன் குறித்து செவிவழிச் செய்திகளே சிகரத்தைத் தொடுக்கின்றன. அங்கே முழுமையான வரலாற்றுக் குறிப்புகளோ செய்திகளோ இல்லை.
கர்ண பரம்பரைக் கதைகளம் - புராணக் கூற்றுகளும் நாடோடிப் பாடல்களுமே திருவள்ளுவர் பற்றி திகைப்பூட்டும் செய்திகளை வரலாறாக வடித்துக்காட்டலாம். ஆனால் அது சரித்திரத்தை மொண்டுதரும் உண்மைச் சம்பவங்கள் அல்ல.
உண்மையான வரலாறும் - ஒளிவு மறைவற்ற வாழ்க்கை நெறி முறைகளும் கொண்ட ஒரு உன்னதமான மனிதப் புனிதரின் வரலாறு அரேபிய தீபகற்பத்தில் அற்புதமாக விரிந்து கிடக்கிறது.
கிபி 517ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் நாள் இந்த உலகிற்கு வெளிச்ச ரேகைகளை - விதைக்க மறுவிலா முழுமதியாய் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவதரித்தார்கள்.
கி.பி. 611 இல் தம்முடைய 40ஆவது வயதில் நபி பட்டத்தை இறைவன் அவர்களுக்கு வழங்கினான்.
கிபி 621இல் நபி பட்டம் பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெருமானார் அவர்கள்
=

Page 57
7/ー
இறைவனின் ஆணைக்கு ஏற்ப மக்காவிலிருந்து மதினாவுக்குப் புலம் பெயர்ந்தார்கள். இதைத்தான் ஹிஜ்ரத் என்று இஸ்லாமியர் கூறுவர்.
கிபி 621ல் இஸ்லாமியர்களுக்கு ஹிஜ்ரி ஆரம்பமாகிவிட்டது. ஆனால் ஓடிக் கொண்டிருக்கும் கால ஓட்டத்தில் இந்த 621 ஆண்டுகள் இடைவெளி அப்படியே தொடராது.
கி.பி. குறைந்து கொண்டே வரும் ஹிஜ்ரி கூடிக் கொண்டே போகும்! இதற்குக் காரணம் இஸ்லாமியர்களின் கணக்கு சந்திரனை அடிப்படையாகக் கொண்டது.
கி.பி. 621இல் இஸ்லாமியர்களுக்கு ஹிஜ்ரி 1 இன்று கி.பி. 2000 ஆண்டில் ஹிஜ்ரி 1421க்கு கூடிவிட்டது. அதாவது 621 ஆண்டுகால வித்தியாசம் 579 கால வித்தியாசமாக குறுகிவிட்டது.
இது நாளாவட்டத்தில் சமநிலைக்கு வரும். அதன் பிறகு ஹிஜ்ரி முந்திக் கொள்ளும். அப்போது இருக்கின்ற இந்த உலகம் ஹிஜ்ரி ஆண்டைத்தான் காலக் கணக்கிற்கு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
எந்த நாட்டின் வரலாறும் - எந்த மதத்தின் வரலாறும் இஸ்லாமியரைப் போன்று
கூறுவீராக! வைகறையின் அதிபதி அவன் படைத்துள்ள ஒவ்வொன் இருளின் தீங்கிலிருந்தும் அந்த இ ஊதுகின்ற பெண்களின் தீங்கிலி தீங்கிலிருந்தும் அவர்கள் பொறா6 தேடுகிறேன்).
இ: தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

சரியான காலத்தை அளவிட்டு நிற்பதில்லை.
இறைவனின் இறுதித் தூதராய் வந்த இரசூல் நபி நாயகமும் (ஸல்) அவரின் வாயிலாக இறைவன் அருளிய திருவேதத்தின் காலக்கணக்கும் இந்த யுகம் முடிவுநாள் மட்டும் நிலைத்து நிற்கும் கல்வெட்டு கணக்கு ஆகும். மற்றவைகள் காலத்தால் அடித்துச் செல்லப்படும் கற்பனைக் கதைகள் கனவாகிப் போகும் பகல் கணக்குகள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
Reference: 1. Sircar D.C. The history and culture of Indian
People (1960) Bombay 2. IBID
3. IBD
4. Hindu Gods (Und Heroes (1981) 5. Coon carletons : The world book encyclopaeda,
chicago (1976) . Mahabharatha Myth and Reality Diffenting
Viewes (Delhi, 1976)
7. IBID 8. Sacred Book of the East - Introduction to the
Bhavagad Gita.
9 டாக்டர் ராதாகிருஷ்ணன், பாரதீயதரிசனம்
6
றின் தீங்கிலிருந்தும் இரவுடைய இருள் படரும்போது முடிச்சுக்களில் ருந்தும் பொறாமைக்காரர்களின்
மை கொள்ளும்போது (பாதுகாப்புத்
யிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்
-அல்குர்ஆன்

Page 58
இலங்கை மு வாய்வமாழி
- ge
காைநித767
முன்னுரை:
இலக்கிய வரலாற்று ஆசிரியர்களினதும் ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்க்கத்தவறிய வலுவானதொரு வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் எம்மிடமுள்ளது. ஆயின், வாய்மொழிப்பாடல் பாரம்பரியமென்று இங்கு கருதப்படுவது நாட்பார்பாடல் பாரம்பரியத்தை அன்று. (அதனையும் கருதமுடியுமாயினும்) அதிலிருந்து வேறுபட்டதொரு பாரம்பரியமே அவ்வாறு இங்கு கருதப்படுகின்றது. இவ்வாறான வாய்மொழிப்பாடல் பாரம்பரியத்தின் முக்கியமான இயல்புகளாக பின்வருவன அமைந்துள்ளன.
ஒருவர் பெயர் அறியப்படுதல்
2) பாடியவருள் பெரும்பாலானோர் கல்வியறிவு
பெறாதவராக இருத்தல்.
3) இத்தகைய பாடல்களுள் கணிசமானவை
பொதுமக்களை நோக்கிப் பாடப்படுதல்
4) இத்தகைய பாரம்பரியம் இன்றுவரை நிலவி
வருதல்.
5) இன்று புதிய விடயங்கள் பாடற்பொருளாதல்
6) அச்சுவசதி ஏற்பட்டமை காரணமாக, புலவர் சிலரது பாடல்கள் இன்று நூலுருப்பெறுதல்.
இத்தகைய வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் பொதுவாக இலங்கையிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலும் வாழ்ந்த/ வாழ்கின்ற முஸ்லிம் புலவர் மத்தியிலும் பரவலாகக் காணப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (புலவர் என்று இங்கு கருதப்படுவோர் செந்நெறி மரபிலே நாம் காண்கின்ற புலவருக்குரிய இயல்புகள் கொண்டவர் களல்லர்) எனவே, இது பற்றிச் சுருக்கமாக அறிமுகஞ்செய்து இலக்கிய ஆர்வலர்களினதும் ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்க்கச்செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.
இவ்வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் சார்ந்த முஸ்லிம் புலவர்களுள் பின்வருவோரது பாடல்கள் இவ் ஆய்வாளருக்குக் கிடைத்துள்ளன.
இந்திய சஆடு - 2002 இலங்3ை - சிறப்பு பல
 
 

முஸ்லிம் புலவர்களின் ப்பாடல் பாரம்பரியம் ரு அறிமுகம்
്. മേസ്ത്ര്
அறியப்பட்டுள்ள முஸ்லிம் புலவர்கள்
அக்கரைப்பற்று : சேகுமதார் புலவர் ബ്രIഖ്
தம்பிலெவ்வை அண்ணாவியார், எல்.கே. முகையதின் பிச்சைப் புலவர், ஆர். சீனி முஹம்மது அண்ணாவியார் காத்தான்குடி:
இப்றாஹீம் தாவூத்ஷா, கா.மு. சுலைமான்லெவ்வை,
சாய்ந்தமருது: காசிம்பாவா சம்மாந்துறை: முகம்மதுத் தம்பி ஹாஜியார் மூதுர் : புலவர் சாலையர் தோப்பூர் : குப்பைத் தம்பிப் புலவர் ஏறாவூர்/சுங்காவில் :
இஸ்மாயில் (மூத்ததம்பி) வபரியகிண்ணியா/ஒலுவில் : அப்துஸ்ஸமது மன்னார்/காத்தான்குடி : பக்கீர் புலவர்
IIITL6b56flóir 2 6ir6TLis35lb:
மேற்கூறிய புலவர்களுள் ஒரு சாரார்தத்தம் ஊர்களில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்கள் (எ-டு: சூறாவளி, வெள்ளப் பெருக்கு குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அதிர்ச்சியினதும் அவல உணர்ச்சி யினதும் வெளிப்பாடாக அமைகின்ற இத்தகைய நெடும் பாடல்களூடே ஒரேவழி மறைமுகமான சமூகப்பிரக்ஞை, அறப்போதனை என்பன வெளிப்படினும் முடிவில் நுணுக்கமான விவரணச் சித்திரிப்பாகவே - ஆவணப்பதிவாகவே - இவை அமைந்துவிடுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்விடயம்பற்றிப்பாடிய வாய்மொழிப்புலவர்களுள் (இன்றுவரையான ஆய்வின்படி) காலத்தால் முற்பட்டவராக உள்ளவர் மேற்குறிப்பிட்டவருள் ஒருவரான சேகுமதார் புலவர் (1853 -1940). இவர் பாடிய புயற்காவியத்தின் ஆரம்பப் பகுதியை இங்கு தருவது பொருத்தமானது.

Page 59
"சொல்லிடுகிறிஸ்தவர்கணக்கலோர்தொள்ளயிரத் தேழினில் தோன்றிவரு பங்குனியில் ஒன்பதாந்திகதியிலே துதிபரவுஞாயிறிரவில் கல்லதிரவே பெரிய புயலொன்றெழுந்ததற் கணக்கிடற் கருயதாகிய காய் கொண்ட தென்னை பனை மா பலா முந்திரிகை
கதலிஎலுமிச்சை பனசம் பல்லோர்க்குநிழலுதவு ஆலரசு வம்மியூ பலகுநிழல் வாகை மரமும் பகரரிய இன்னமுமனேக வினமரமதனைப் பதற உதறப்பிடுங்கி இல்லுகளில் விட்டெறிய அவையை வேய்ந்திடு தென்னை
இலை புல்லு வைக்கலோடு இருந்தவை கிளம்பிடவே ஒழுகினத்தினாலாடவரும் ஏந்திழையுமே பதறியே இன்னாலில்லாஹறிஎன்றேரதியே வலாஹவ்ல அதனோடுவைத்திதேரதியே என்மகனே என்மகளேனன்றிரு கரங்களிலே ஏந்தினர்குழந்தைகளையே. y
பல்வேறு புலவர்களும் பாடியுள்ள இத்தகைய பாடல்களூடே காப்பு, சம்பவம் நடைபெற்ற ஆண்டு, திகதி, இடங்கள் பற்றிய விவரங்கள், ஏற்பட்ட அழிவுகள், காரணங்கள், கிடைக்கின்ற உதவிகள், வாழ்த்துக்கூறல் என்றவாறான பொது அமைப்பொன்று இழையோடு வதும் வந்த அடிகள், பகுதிகள்திரும்பத்திரும்ப இடம் பெறுவதும் அந்தாதித்தன்மை காணப்படுவதும் கண்கூடு (இத்தியாதி பண்புகள் ஏனைய வகைப்பாடல்களிலுமுள்ளது) இத்தகைய இயல்புகளை அவதானிக்கும்போது பாட்டுக் கட்டுவது என்பது இத்தகைய புலவர்களுக்கு இலகுவானதொன்றாக அமைந்திருக்கும் என்று ஊகிக்க முடிகின்றது (பாட்டினை இயற்றுதல் என்பதற்குச் சமமாக பாட்டினைக் கட்டுதல் என்று கூறுகின்றதான பண்டைக்கால மரபு, இன்றும் மட்டக்களப்பு பிரதேசச் சாதாரண மக்கள் வழக்கிலுள்ளமை குறிப்பிடத்தக்கது)
ஊர்தோறும் நிகழ்கின்ற முக்கியமான சம்பவங்களும் (எ-டு: களவு, கொலை, விபத்து, LDg600TB) இவர்களால் பாடப்பட்டுள்ளன. இவ்விதத்தில், சுங்காவில் இஸ்மாயில் என்பவர் தமது உறவினரொருவர் ஆற்றிலே குளிக்கச் சென்றபோது முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு
S-_-_
-: இலேயே தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்புலர்
 

அகாலமரணமடைந்தமை பற்றிப் பாடியுள்ள ‘முதலை பிடித்த காவியம் குறிப்பிடத்தக்கதொன்று.
ஊரிலே இடம்பெறுகின்ற புதிய - புதுமையான - செயற்பாடுகளும் இவர்கள் கவனத்தைக் கவர்ந்துள்ளன (எ-டு இங்கினியாகலை நீர்த்தேக்கம், கல்லடிப்பாலம்).
தத்தமது ஊரிலுள்ள சந்தைகள், ஆறுகள் முதலானவற்றையும் பாடற்பொருள்களாக்கியுள்ளனர். இவற்றிற்கு முறையே, உதாரணங்களாக காத்தான்குடிச் சந்தையைப் பற்றிப் பக்கீர்புலவர் பாடிய பாடலையும், மகாவலிகங்கை பற்றி மூதூர் புலவர்சாலையர் பாடிய பாடலையும் (கங்கைக் காவியம்) இங்கு குறிப்பிடமுடியும்.
இறைபக்தியை வெளிப்படுத்துவதும் மதப்போதனை செய்வதும் இத்தகைய புலவர்களது நீண்டகால வழக்கமாக இருந்து வருவது கண்கூடு. குறிப்பாக இத்தகைய பாடல்கள் பொதுமக்களுக்கு ஏலவே நன்கு பரிச்சயமான பாடல் மெட்டுகளில் அமைவதையும் அவதானிக்க முடிகின்றது. தள்ளாடும் நிலையிலும் சொல்லாடாமல் இன்றும் வாழ்ந்து வரும் சம்மாந்துறைப் புலவர் எஸ். முகம்மதுத் தம்பி ஹாஜியார் எழுதிய பாடலொன்று பின்வருமாறு ஆரம்பிக்கின்றது:மெட்டு:கண்ணும் கண்ணும் பேசியது.)
*கண்ணின் மணியான நபி நீரேயன்றோ - உம்மைக்
காணவர மக்கா வெகுதூரமுமன்றோ என் மனதில் ஏற்றி வைத்ததீபமல்லவா எங்கள் நபி சொல் மறந்தால் பாவமல்லவா?
பாரம்பரியமாக நிலவிவந்துள்ள மற்றிரு பாடல் முயற்சிகள் அறம்பாடுதலும் வசைபாடுதலுமாகும். ஏனையவற்றோடு ஒப்பிடும்போது இத்தகைய பாடல்களை இன்று பாடுவதோ பாடியவற்றைப் பிறருக்குக் கூறுவதோ பாவமாகக் கருதப்படுகின்றது. இவ்வகைப்பாடல்களுள் சில ஆசுகவியாக வெளிப்பட்டுள்ளன.
எனினும், பாரம்பரியமாக நிலவிவந்துள்ள வாய்மொழிப்பாடல் UDUL மேற்கூறிய பாடுபொருள்களுள் மட்டும் அடங்கிவிடக்கூடியதன்று. இங்கு குறிப்பிடாத வேறுவகைப் பாடுபொருள்களுமுள்ளன. பொல்லடிப் பாடல்கள், வழிநடைச் சிந்துப்பாடல்கள் முதலியன
الصر P4/

Page 60
அவற்றுட்சிலவாகும்). அவற்றைப் பாடுகின்ற எண்ணற்ற புலவர்களும் இலைமறைகாயாக உள்ளனர்.
அண்மைக்காலப் பாடல்கள் :
இனி, புதிய பாடுபொருள்கள் கொண்ட அண்மைக்கால வாய்மொழிப்பாடல்கள் பற்றியும் இங்கு கூறவேண்டியுள்ளது. இத்தகைய பாடுபொருள்களுள் சில அரசியல் விவகாரங்களுடன் தொடர்புபட்டவை. எடுத்துக் காட்டாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்கள் காலமானபோது கல்முனையைச் சேர்ந்த சீனிஉம்மா பாடிய ஒப்பாரிப் பாடலொன்றின் ஒரு பகுதி, பின்வருமாறு.
‘அறிவு மரம்நாட்டி அதன்நினலில்நாங்க குந்தி பழமருந்தும் வேளையில் - அல்லாஹ் Ludlofóo(35g/L (3LITILITuJ7
வெயிலால் பால் குடிச்சி வேர்வையாலேதண்ணி வாத்து கால்நடையாய் வந்த காட்சி - இப்ப எங்கட கண்ணெதிரே தோன்றுதல்லாஹ்'.
வேறுசில, குடும்ப விவகாரம் பற்றியவை : கீழே தரப்படும் பாடல்கள் ஓரளவு படிப்பறிவுள்ள, கரைவாகுப் பிரதேச இளம் பெண்ணொருத்தி, தன் குடும்பப் பிரச்சினை பற்றி கணவரது உறவினருக்குத் தெரிவிக்கும் பாங்கில் அமைந்த கவிகளுள் சிலவாகும்.
நன்றி மறந்தார்
நகமிருக்க சதையெடுத்தார்
கழுத்திலையும் கத்திவைத்தார் - இனிஓர்
காலமும்தான் பேச்சிருக்கோ
மலடி என்று சொல்லி வசைபேசிப் போட்டாரு படைத்தறகுமான் பாவி - என்னைப் புதராக்கிப் போட்டாராக்கும்
கடலைமையாக்கி கானகத்தைத்தாளாக்கி எழுதி முடித்தாலும் - மதினி என் கவலைதீராது'
இசி) தமிழ் இலயே முருடு -2002 இலங்ல்ை-பிர0uபல
 
 

S
சமூகப்பிரக்ஞையுடன் ஊர்க்குறைபாடுகளைத் தெரிவிக்கும் பாடல்களுமுள்ளன. ஏறாவூர் முகியித்தீன் பிச்சைப் புலவரது பாடலொன்றின் ஆரம்பப் பகுதி பின்வருமாறு:
'ஏர்வளம் மிஞ்சிய ஏறாவூர்பட்டினம்
எப்போதுயருங்கா அண்ணாச்சி
சீர்பெறும் என்றுநாம் எண்ணினோம்-எண்ணங்கள்
சேற்றில் விழுந்த கதையாச்சு
கூட்டுறவுக்குள்ளே குந்திக்கொண்டுசிலர்
கொள்ளையடிப்பாங்க அண்ணாச்சி
போட்ட பழக்கல்நிறையநிறுத்தால்
பொருட்கள் குறைவதும் என்னாச்சு
பாடல்களின் வகையும் வடிவமும்
மேற்கூறியவறான பாடுபொருள்கள் கொண்ட பாடல்களின் செய்யுள் வகை, வடிவங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும். இவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறமுடியும். அ) சிந்து, கும்மி, கீர்த்தனை முதலான பாடல் வடிவங்கள்: இவை பொதுமக்களை எளிதில் கவரக் கூடியவை. ஆ) அந்தாதி பாடல்களைத்தங்குதடையின்றிக் கட்டுவதற்கும் நினைவில் நிறுத்திக்கொள்வதற்கும் தங்கு தடையின்றிப் பாடுவதற்கும்
இது உதவுகின்றது. இ காவியம் : செந்நெறி இலக்கியமரபிலே 5tefujib என்றொரு பேரிலக்கிய
வடிவமிருப்பது நாமறிந்ததே, இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக, வாய்மொழி இலக்கியமரபிலும் இத்தகைய வடிவமொன்றுள்ளது. இவ்விருவடிவங்களுக்கிடையிலுமான ஒற்றுமை பெயரில் மட்டுமே. இவ்வாய்மொழிக் காவியம் நெடும்பாடலானது. அடி வரையறையற்றது. (உதாரணமாக, அது 20 அடியுமாகலாம் :2OO 3-liquipme,6ortif)
PE) ஒப்பாரி, கவிகள் வாய்மொழிப்புலவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ள நாட்டார்பாடல் வடிவங்கள்.
உ) வெண்பா. வாய்மொழிப் புலவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ள இப் பா வடிவம், சிறப்பாக செந்நெறிமரபில் பயின்று வருவது, (இவற்றைப் பாடிய வாய்மொழிப் புலவர் ஓரளவு கல்வியறிவு பெற்றிருக்கலாம்)

Page 61
பாடுகின்ற ஆற்றல் எவ்வாறு ஏற்பட்டது?
படிப்பறிவற்ற இத்தகைய, புலவர்கள் மேற்கூறியவாறு பாடுகின்ற ஆற்றலை எங்கிருந்து எவ்வாறு பெற்றுக் கொண்டனர் என்றொரு வினா இவ்விடத்தில் எழுவது தவிர்க்க இயலாததாகின்றது. இதற்கு இவ்வாறு விடையளிக்கத் தோன்றுகின்றது.
) பிறரது வாய்மொழிப்பாடல்களைப் பலதடவை கேட்கின்ற சந்தர்ப்பம் காரணமாக அவை நன்றாக மனத்தில் பதிந்திருக்கும்.
2) இத்தகைய வாய்மொழிப்புலவர்களுள் கணிசமானோர் வைத்தியர், சோதிடர், மாந்திரீகர், அண்ணாவிமார், முதலானோராக இருந்தமையால் அவ்வத்துறை சார்ந்த ஏடுகளிலுள்ள பாடல்களில் பாண்டித்தியம் பெற்றிருப்பர்.
3) கூத்துப்பாடல்களையும் புராண படனத்தையும் (முஸ்லிம்கள் மத்தியிலும் புராணபடலம் நிகழ்த்தப்படுகின்ற மரபிருந்து வந்துள்ளது) அடிக்கடி கேட்கின்ற வாய்ப்பிருந்திருக்கும்
பாடல்களின் சமூக முக்கியத்துவம்
இறுதியாக மேற்கூறிய வாய்மொழிப்பாடல்களின் சமூக முக்கியத்துவம் யாது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் கூறியதுபோன்று, இவ் வாய்மொழிப்பாடல்களுள் பெரும்பாலானவை பொதுமக்கள் முன்னிலையில் இசையோடு பாடப்படுவதனால் பொதுமக்களை எளிதாக கவரக் கூடிய வலுவான ஊடகமாக அமைந்திருந்தன. இத்தகைய நிலையில், பொதுஅறிவினை - பொதுசன அபிப்பிராயத்தினை - ஏற்படுத்த இத்தகைய பாடல்கள் பயன்பட்டிருக்க வேண்டும் என்று சிந்திப்பதில் தவறில்லை.
米米米
வானம் புவிசுவர்க்கம் வற்றாக் கானநதியும்பர் கதிர்மதிநீர் - ஒது முகம்ம தொளிவில் படைத் சோதி விளக்கினான் சொல்
S=
உ2 இல்சி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

பாடல்களின் இன்றைய முக்கியத்துவம்
இத்தகைய வாய்மொழிப்பாடல் பாரம்பரியம் பற்றி தேடல் - ஆய்வு - பல விதங்களில் பயன்படக் கூடியது. இவற்றுள் ஒன்று, வரலாறு பற்றிய - ‘வரலாறெழுதியல் பற்றிய - புதிய கண்ணோட்டம் உருவாகியுள்ள நிலையில், சாதாரண மக்களது கடந்தகால வாழ்க்கைமுறை, L6öoTum(B உள்ளக்கிடக்கை, நம்பிக்கைகள் முதலானவற்றை அறிந்து கொள்வதற்கு இவை பெருமளவு பயன்படக்கூடியனவாகின்றன.
மற்றொன்று, இன்றைய நவீன கவிஞர் குழாம் இத்தகைய பாடல்களின் உத்திமுறைகள், இத்தகைய புலவர்களின் செயற்பாட்டுமுறைகள் (எ-டு: பொதுமக்கள் முன்பாடுதல்) முதலானவற்றைப் பின்பற்றுவதனூடாக, நவீன கவிதையை வளம்படுத்தி இன்னொரு கட்டத்திற்கு- செயற்பாட்டுத்தளத்திற்கு - கொண்டு செல்ல முடியும், இன்னொரு மட்டத்திற்கும் அதாவது பொதுமக்களிடமும் கொண்டு செல்ல முடியும். நவீன கவிதையின் பிதாமகனான பாரதியார் ‘பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு’ என்றும் ‘இரண்டொரு வருஷத்து நூற்பழக்கம் உள்ள பொதுமக்களுக்காக எழுதுதல்’ என்றும் கூறியுள்ளதன் தாற்பரியமும் இதுவே.
மறுபுறத்தில் இன்றயை ஆய்வாளர்க்கும் இத்தகைய வாய்மொழிப்பாடல் மரபு பற்றிய தேடல் நன்கு பயன்படக்கூடியதே. அதாவது, சங்ககால இலக்கியங்கள் வாய்மொழிப்பாடல் மரபினை அடியொற்றி உருவானவை என்று பேராசிரியர் கைலாசபதி கூறியுள்ளவற்றிற்கான சிற்சில சான்றுகள் - எச்சசொச்சங்கள், இவற்றினூடே சுடர் விடுகின்றன என்பதே நான் இங்கு கூறவிழைவது
ஆக, இத்தகைய வாய்மொழிப்பாடல்களைத் தேடுவதும் பேணுவதும் இன்றைய உடனடித் தேவையாகின்றன என்பது அழுத்திக் கூறப்பட வேண்டியதொன்றாகின்றது.
米米米
$ கடல்மலைமீன்
ஏனையவும் நதனெனச்
மு. அப்துல் மஜீத் புலவர்

Page 62
இசைக்கேr எ6
6.a. முஸ்லிம்களுக்கென வரையறை செய்துள்ள வாழ்க்கைத் தத்துவங்கள், ஆத்மஞானம், விஞ்ஞானம், பொருளியல், அரசியல், சார்ந்த கொள்கைகள், செயற்பாடுகள் என்பவற் றையும் அல்லாஹ்வினதும் அவனது தூதர் (ஸல்) அவர்களினதும் உன்னத தன்மை களையும், அல்குர்ஆன் தெளிவுரையின் அடிப்படையிலும், ஹதீஸின் விளக்க அடிப்படையிலும் பாடல்களாக்கி, அதற்கு இசையென்னும் மெருகேற்றிப் பாடப் படுபவை இஸ்லாமிய கீதம் எனப்படும்.
பாடல்களுக்கான தெளிவான கருத்துக்கள் கவிதையினது யாப்பிலக் கணத்துக்குள் அடக்கப்பட்டு இதமாக, நயமாக, இனிமையாக, பொருத்தமான வாத்தியக் கருவிகளின் துணையுடன் இசைமழை பொழியும் போது கேட்பவர் உள்ளத்தை ஊடுருவி சிந்தனையைத் தூண்டும் சக்தி இஸ்லாமியப் பாடல்களுக்கு உண்டெனில் அது மிகையாகாது.
ஒவ்வொரு சமூகமும் குறிப்பிட்ட தலைமுறையின் வாழ்க்கைப் பாங்குகள், செயற்பாடுகள், சட்டதிட்டங்கள் என்பவற்றைப் பதிவு செய்து வரும் சிறுகதை, நாவல், கவிதை போன்ற இலக்கிய வடிவங்களுள் இசையுடன் பின்னிப் பிணைந்த கவிதை வடிவங்கள் ஜாஹிலிய்யாக் காலம் தொட்டு நபி (ஸல்) அவர்கள் காலம் உட்பட இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வருகின்றது என்பது விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒர் உண்மை விஷயமாகவுள்ளது.
இவ்வடிப்படையில் உருவாகி வந்த
 
 

வானொலியும் ாமியகீதமும்
ர். எம். நூர்தின்
இஸ்லாமிய பாடல்கள் இலங்கை வானொலியுடன் பிணைந்து விட்ட கதை சுவையானது. 1939ம் ஆண்டு அப்போதைய 'கொழும்பு ரேடியோ’ என அழைக்கப்பட்டு வந்த இலங்கை வானொலியில் உள்நாட்டுக் கலைஞர்களின் கலைப்பணி பெரும்பாலும் நேரடி அஞ்சலாகவே இருந்து வந்தது. ஒலிப்பதிவுக்கூட வசதிகள் அப்போது இல்லாதிருந்தமையே அதற்குக் காரணம். ஆனால் நேரடி நிகழ்ச்சிகள் கூட மிகமிகச் செம்மையாக அமைந்திருந்தமை ஒலிபரப்
பாளர்களினதும் கலைஞர்களினதும் திறமைக்குச்சான்று. வானொலி நிகழ்ச்சிகள் கூட தொண்ணுறு வீதம் இசைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டவையாகவே இடம் பெற்றன. அந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் பைத்துக்கள், பக்திப்
பாடல்கள் எனப்படும் வடிவங்களை இசைப்பதற்கே சந்தர்ப்பம் ஒதுக்கப்பட்டது.
இலங்கையில் முதல் ஒலிபரப்பு நிலையமாக இயங்கி வந்த பொரளை, கொட்டா ரோட், கொழும்பு ரேடியோவில் பாட சில கலைஞர்கள் மட்டுமே முன்வந்தனர். அக்காலத்தில் ஞானப் புகழ்ச்சி, குணங்குடி மஸ்தான் பாடல், ஞானமணி மாலை, முஹையத்தீன் புராணம், சீறாபுராணம், காஸிம் படைப்போர் போன்ற ஞானப்பாடல்கள் இசைக்கப்பட்டன. அவற்றை குழுக்குழுவாகவும் பல தொகுதிகளில் தனியாகவும் பாடி வந்த சில முஸ்லிம் பாடகர்களே பிற்காலத்தில் இஸ்லாமிய நிகழ்ச்சியில் பாடகர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். மிகச் சிலரே இதற்கு முன் வந்தனர். காரணம், இசை பாடுவது குற்றம் என்ற மனப்பாங்கினால் அல்ல, தமிழ்ச் சொற்களைப் பிழையாக உச்சரித்தால் மக்கள்

Page 63
『ー
விமர்சிப்பார்கள் என்பதனாலேயே ஆகும். இவ்வாறு முஸ்லிம்கள் பாடுவதற்காக வென்று ஒதுக்கப்பட்ட அரைமணித்தியால முஸ்லிம் நிகழ்ச்சி, இன்று மூன்றரை மணித்தியாலயங்களாகப் பெருகி, முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இவ்வாறு தோன்றிய இலங்கை வானொலி இஸ்லாமிய கீதங்களின் வரலாற்றை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.
முதற்கட்டம், முன்னர் குறிப்பிட்டது போல் ஒலிப்பதிவு செய்யப்படும் வசதி வாய்ப்புக்கள் இல்லாமையால் நேரடியாக அஞ்சல் செய்யப்பட்டது. இஸ்லாமிய இலக்கிய வடிவங்களான சீறாப்புராணம், முஹியத்தின் புராணம், குணங்குடி மஸ்தான் பாடல்கள் போன்றவை இசையுடன் பாடப்பட்டன. ஒரு பக்கம் திறந்த றப்பான் வடிவக் கருவிகள் பக்க வாத்தியங்களாக இசைக்கப்பட்டன. பாடகர்கள் மிகத் திறமையாக உச்சரிப்பில் கவனம் செலுத்தியதுடன் உச்சரிப்பில் வழுக்கள் ஏற்படாதிருப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
இரண்டாம் கட்டமாக, அநேகமாக இந்திய வம்சாவழி முஸ்லிம்களே முதலில் இஸ்லாமிய கீதம் பாடத்தொடங்கினார்கள். அவர்களுள் கொழும்பு வாழைத் தோட்டத்தைச் சேர்ந்த எம். ஏ. ஹஸன் அலியார் முதன்மை பெறுகின்றார். அவரைத் தொடர்ந்து இந்திய வம்சாவழிகளான கொம்பனித்தெரு எஸ். எம். ஹ"ஸைன் நைனார் முஹம்மது புலவர் அவர்களின் மகனார் என். எம். முஹம்மது அலி, ஏ.எம். சாஹ"ல் ஹமீது, பாடலாசிரியர் ஹாஜா அப்துல் றஹீம், ஷேக் ஜலால், பாத்திபாய், மேமன் சமூகத்தைச் சார்ந்த எஸ்.ஏ. லதீப் பாய், இப்றாஹீம் சாலிஹ், எஸ். அப்துல் காதர், பதுளையைச் சேர்ந்த ஜே. பாஷா, கொழும்பு எச். எம். புஹாரி மாவனல்லை ஏ. எல். எம். யூசுப், எம் ஸ"ஹார், ஜெய்னுல் ஆப்தீன். எஸ். எம். புஹாரி, பி. எம்.
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல

ーや
நியாஸ்தீன், பாத்திமா பரீத், ஹமீதா பரீத், சஹர்வான் பரீத், ஷாபின்லைய் போன்றோர் பாடத் தொடங்கிய அந்த இஸ்லாமிய கீத நிகழ்ச்சி தான் இன்றுவரை இலங்கை வானொலியில் தொடர்ந்து வர மைல்கல்லாக அமைந்தது.
இஸ்லாமிய கீத வளர்ச்சி வரலாற்றில் மூன்றாம் கட்டமாக புதிய கலைஞர்கள் உள்வாங்கப்பட்டனர். பழைய ஹிந்தி தமிழ் சினிமாப் பாடல் மெட்டுக்களைத் தழுவி தமிழில் இஸ்லாமிய கீதம் பாடிவந்த அந்த நாட்களில் பல இந்திய இசை விற்பன்னர் களை வரவழைத்து அவர்கள் மூலம் இசைப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு, முஸ்லிம் பாடகர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அந்த இசைப்பரிசோதனை நடுவர்களாக இந்திய இசை மேதைகளான பேராசிரியர் ரத்ன ஜங்கர், பேராசிரியர் பூரீனிவாசன் நம்நாட்டு இசைமேதைகளான பேராசிரியர் லயனல் எதிரிசிங்ஹ, கலாநிதி அப்துல் றஹீம் போன்றோர் முன்னணி வகித்தனர். இக்கால கட்டத்தில் கொழும்பு முதல் இலங்கையில் பல முக்கிய பிரதேசங்களில் இருந்தும் பல புதிய இசைஞர்களை ABC என தரப்படுத்தி அவர்களுக்கு இஸ்லாமிய கீதம் பாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் வானொலி நிலைய வாத்திய கோஷ்டி இருக்கவில்லை. கலைஞர்களே தங்கள் வாத்தியக் குழுவுடன் வந்து பாடிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. போக்குவரத்துச் செலவு மட்டும் வழங்கப் பட்டதோடு அரைமணிநேர நிகழ்ச்சி பாடகர்களுக்கு மட்டும் சன்மானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்றைய இசைப் பரிசோதனையில் தென்னிந்தியா நம்புதாளையை பிறப்பிட மாகக் கொண்டு, இலங்கையில் வாழ்ந்து வந்த ஏ. எச். எம் மொஹிதின், புத்தளம் செல்லமரைக்கார், முஹம்மது மிஸ்பா, விஸ்வா ஏ காதர், நஜீமா ஏ. காதர், வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த ஏ. எம். நூர்தீன், எம். இக்பால், ஐ. எம். கெளது, ஹாரூன் லந்த்ரா, ஜ"சவிதா லந்த்ரா, பரிமினா லந்த்ரா, மஸாஹிரா இல்யாஸ்,
RRRRRRRRY

Page 64
எம். எச். முஹம்மது சாலிஹ், மஹ்தூம் ஏ. காதர், எம் எம். பீர்முஹம்மது, டி.எப். லத்தீப், ஒ. சரீப். முஹம்மது ஜலில், எம். ஐ எம், அமீன், எம். எச். எம் ஷம்ஸ், நிஸாம் கரீம், ஏ. ஜே. கரீம் எம். எஸ். முஹம்மது, ராஸிக் சனுான், பஸில் மாஸ்டர், சாய்ந்தமருதூர் அக்பர் போன்ற சிறப்பு மிக்க கலைஞர்கள் பலர் தெரிவாகினர்.
இக்கால கட்டத்தில் இந்தியப் பாடகர்களின் இஸ்லாமிய கீதங்களே அதிகமாக ஒலிபரப்பாகி வந்தாலும், நம்நாட்டுப் பாடகர்களின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிட வேண்டிய தகவலாகும். இதில் ஒரு விசேட குறிப்பு என்னவென்றால் முதன் முதலில் உருதுப் பாடல்கள் பாடுவதற்காகவே மர்ஹ"ம் முஹிதீன் பேக், குர்ஷித் கவுஸ் ஆகியோர் தெரிவானார்கள். அன்றைய இஸ்லாமிய கீதங்கள் இந்துஸ்தானி கவாலி, கஸல், களிசிக்கள், செமி கிளை சிக்கள், பஜன் போன்ற இசைத் தழுவல்களில்தான் பாடப்பட்டு வந்தன. தமிழ், இந்தி திரைப்பட மெட்டுகளிலும் பாடி வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றுமொரு இசைப் பரிசோதனையாக நவீன மயப்படுத்தப்பட்ட நான்காம் கட்டமாக மெல்லிசைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. சாஸ்திரிய இசையில் கேள்வி ஞானமும் இசைப் பயிற்சியும், நல்ல குரல்வளமுங் கொண்ட El OBs மெட்டமைத்துப் பாடல்களை இயற்றிப் பாடக்கூடிய 6) பாடகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இத்தேர்தலில் தெரிவானவர்களுள் டோனி ஹஸன், எம். எப். பெளசுல் அமீர், எம். ஏ. ஸய்னுல் ஆப்தீன், முயீன் சபூர்தீன், என். எம். நூர்தீன், கே. எம். நிஸார், கே. ஏ. ஸ்வாஹிர், முஹம்மது பளில், நூர்ஜஹான் மர்சூக், குமாலா செளஜா, டி. எம். வங்சா, எம். ஜே. எம். அன்ஸார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அண்மைக் காலத்திற்கூட இஸ்லாமிய கீத இசைப்
N
உ2 இல்லசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - சிறப்புல
 

பரிசோதனை ஒன்று நம்நாட்டு இசை மேதைகளை வைத்து நடத்தப்பட்டது. இதிலும் பல இளைய தலைமுறைப் பாடகர், பாடகிகள் தெரிவு செய்யப்பட்டனர். அதில், முஹம்மது ஜவ்பர், அஹ்மது நஸில், ஒஸ்மான் பேய்க், முயீனா பேகம், முஹம்மது ஜவாஹிர், கலைக்கமல், உபைதுல்லா முகுதூம், முஹம்மது அமீர், முஹம்மது முதஸ்ஸிர், ஏ. எச். எம். பத்றுத்தீன், எம். ஐ. ஆப்தின் போன்றோர் தெரிவாகினர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்படையச் செய்வதில், அந்த நாளில் பல அறிவிப் பாளர்கள் முன்னணி வகித்தனர். அவர்களுள் காமில் மரைக்கார், குத்தூஸ் மரைக்கார், வீ. ஏ. கபூர், றவீத் எம். ஹபீழ், பீ எச் அப்துல் ஹமீத், சனுரஸ் எம் பெரோஸ், ஆமினா பேகம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால், இன்று வரை இலங்கை முஸ்லிம் கலைஞர்களுக்கு இந்திய வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ எந்தவிதமான சந்தர்ப்பங்களும் கொடுக்கப்படவில்லை என்பது குறித்து இலங்கைப் பாடகர்கள் மத்தியில் ஒர் ஆதங்கம் நிலவுகிறது. எனினும், மலேசிய, சிங்கப்பூர் வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் என்போன்ற கலைஞர்களுக்குப் பல வாய்பபுக்கள் வழங்கப்பட்டமையை நன்றியுடன்
குறிப்பிடுகிறேன்.
பொதுவாக இலங்கை வானொலியில் இஸ்லாமிய கீதங்களை இயற்றி பல பாடகர்களைக் கொண்டு பாடவைத்த பல முக்கிய கவிஞர்கள், புலவர்கள் பாடலாசிரியர்களின் பங்களிப்புகளும் முஸ்லிம் சேவைக்கு கிட்டியது. அவர்களுள் மர்ஹ"ம் நாகூர் புலவர் ஆபிதீன், மர்ஹ"ம் எம். ஏ. முஹம்மது மாஸ்டர், மர்ஹ"ம் ஹம்ஸா நானா, கவிஞர் சாரண பாஸ்கரன், மதிதாஸன், பாவலர் திலகம் பட்டர்வர்த் ஜெய்னுத்தின், ஆர். எம். சைபுத்தின் சாஹிப், நிஸார் மெளலி போன்றோரின் பாடல்கள் இன்றும் என் செவிகளை குளிரச் செய்கின்றன. அந்த நாள் ஞாபகம் என் அகத்தில் நிறைந்து நிலைத்து நிற்கின்றது.
لم F40

Page 65
முஸ்லிம் நிகழ்ச்ச்சிக்காக ஒரு தனிப்பிரிவை அமைத்து, இலங்கை வானொலி வரலாற்றிலே ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளுள் இஸ்லாமிய கீதம் முத்துச்சரமாக ஒளிர்ந்தது. இஸ்லாமிய முழக்கமாக ஒலித்தது. காலப்போக்கில் முஸ்லிம் நிகழ்ச்சி பல பணிப்பாளர்களையும், அமைப்பாளர்களையும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் தன்னகத்தே கொண்ட தனித்தன்மையுடன் நடைபோட ஆரம்பித்தது. மர்ஹ"ம் காமில் மரைக்கார், மர்ஹ7ம் கலாநிதி எம். எம். உவைஸ், குத்தூஸ் மரைக்கார், அல்ஹாஜ் வி.ஏ. கபூர், அல்ஹாஜ் Z.L.M. முஹம்மது, நூராணியா பெளசுல் ஹஸன் போன்றோரின் கட்டுப் பாட்டின் கீழும் பணிப்பின் கீழும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் தொடர்வது சரித்திரச் சான்றாகும்.
அதைத் தொடர்ந்து இஸ்லாமிய கீத இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மர்ஹ சம் எம். எச். குத்தூஸ் மரைக்கார் அவர்களும், மர்ஹ"ம் ஏ. ஜே. கரீம் அவர்களும் டி எப். லத்தீப் அவர்களும் பணியாற்றினார்கள். இன்றும் டி. எப். லத்தீப் அவர்கள் இஸ்லாமிய கீத இசை அமைப்பாளராக, தயாரிப்பாளராக இருப்பது குறிப்பிடத் தக்கது. இஸ்லாமிய கீத தரத்தை மேம்படுத்தி நல்ல பாடல்கள் பலவற்றை ஒலிப்பதிவு செய்த பெருமை மர்ஹ"ம் எம்.எச் குத்தூஸ் மரைக்கார் அவர்களையே சாரும். தற்காலத்தில் டி.எப் லத்தீப் அவர்களும் தமது பங்களிப்பை வழங்கி அந்நிகழ்ச்சியை சிறப்படையச் செய்து வருவதும் ஒரு விஷேச குறிப்பாக இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆரம்பகாலத்தில் நம் நாட்டிற்கு அடிக்கடி வந்து பல இசைக் கச்சேரிகளை நடாத்திப் புகழ்பூத்த, நெஞ்சில் நிறைந்த காரைக்கால் தாவூது மாஸ்டர், உலகம் முழுதும் புகழ் மணக்கும் அல்ஹாஜ் இசைமுரசு நாகூர் ஈ. எம். ஹனிபா, தென்னகத்து சைகால், மதுரை எஸ். ஹ"ஸைன்தீன். திருச்சி பி.கே. கலியுல்லாஹ், பொதுக்குடி அஹ்மது, மதுரை இசைமணி
\-—
உலக இஸ்லசி ஆமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிருப்பு பல
 

எம். எம் யூசுப், நாகூர் வித்துவான் எஸ். எம். ஏ. காதர், நாகூர் H.M. ஹனிபா, அபுல் பரகாத், காயல் ஷேக் முகம்மத் போன்ற இசைவித்தகர்கள் எமது இலங்கை வானொலியில் பாடி பாரிய பங்களிப்புக் களைச் செய்தார்கள். அத்தனை பேருக்கும் இக்கட்டுரை காணிக்கையாக அமையும். அதுமட்டுமல்ல பிற மதத்தைச் சார்ந்த சென்னை கே. ராணி, எஸ். சரளா போன்றோரின் பங்கிப்புக்களையும் ஞாபகப்படுத்துவது சிறப்பாம்சமாகும்.
நம் நாட்டு இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மேற்கூறப்பட்ட இந்திய இசைவாணர்களின் பாடல்களை ஒலிபரப்பியது ஒரு சரித்திரம் தான். அதுபோல, அந்தக் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கும் பிரபல்யத்திற்கும், இலங்கை வானொலி களம் அமைத்து அவர்களை வளர்த்து புகழ் பெறச் செய்ததும் ஒரு அழியாத சரித்திரம் தான்.
அண்மைக்காலத்தில் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பிரதான நகரங்களுக்கும் வாத்தியக் குழுவினரோடு சென்று இசைப்பரிசோதனை நடாத்தி தகுதி வாய்ந்த, திறமையுள்ள இசைக்கலைஞர்கள் பலரை இனங்கண்ட ‘தேன்துளிகள்’ என்ற தலைப்பில் இளங்கலைஞர்களுக்கான தொடர் இசைநிகழ்ச்சியொன்றை இந்நாள் முஸ்லிம் நிகழ்ச்சி பணிப்பாளர் அல்ஹாஜ் நூரானியா பெளசுல் ஹஸன் அவர்களின் பணிப்பின் பேரில், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை நடத்தி வந்தது, அதற்கு இணை அனுசரணை வழங்க எனக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதற்கான போக்குவரத்து, வாத்தியக் குழு, மற்றும் செலவுகளை எல்லாம் செய்து கொடுக்கும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்கு வழங்கினான். அந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என்னோடு இசை அமைப்பாளர், இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் ஒரு வாய்ப்பு வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி மூலம் 80க்கும் மேற்பட்ட புதிய

Page 66
கலைஞர்கள், மிக சிறப்பாக பாடக் கூடியவர்களாக இனங்காணப்பட்டுள்ளது ஒரு சிறப்புக் குறிப்பாகும்.
இந்நிகழ்ச்சியில், இளம் அறிவிப் பாளர்களான யூனூஸ் கே. றஹ்மான், அஹ்மத் எம். நஸிர் ஆகியோரின் பங்களிப்பும் உண்டு.
ஆனால் இலங்கை வானொலியின் சரித்திரத்தில் என்றுமில்லாத ஒரு மாறுதல் இஸ்லாமிய நிகழ்ச்சி இஸ்லாமிய கீத பாடகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது தொன்று தொட்டு நிலைத்து வந்த பாடகர்களுக்கான கொடுப்பனவுப் பணம் கொடுக்க முடியாத அவல நிலை இன்று ஏற்பட்டுள்ளதால், இஸ்லாமிய கீதங்களை பாடுவோர் சன்மானம் எதுவும் இன்றிப் பாட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதை மிக மனவேதனையுடன் இங்கு குறிப்பிட வேண்டியது மற்றும் ஒரு தகவலாகும்.
காலப்போக்கில் இது நிவர்த்தி
யாகுமா? இல்லையா? என்பது கேள்விக்குரிய விடயமாகும். இப்படி ஒரு நிலைமை உருவானால், வசதியற்ற
இளங்கலைஞர்களின் வாய்ப்புக்கள் கானல் நீராகுமா? காற்றோடு கலந்து விடுமா? என்பதுவும் ஒரு கேள்விக்குறியே! இளைய சமுதாயத்தினரின் கலை ஆர்வத்தையும் ஆற்றல்களையும் இடைநிறுத்தி தடை போடும் நிலை மாறவேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். 58 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒரு தேசிய வானொலி நிகழ்ச்சியாகும். இது ஒரு விளம்பர அனுசரணை நிகழ்ச்சியாக மாறக்கூடாது. அதற்கு இடைவெளி கொடுக்கக்கூடாது.
கொழும்பு ரேடியோவாகத் தொடங்கி இலங்கை வானொலியாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக தொடர்ந்து 58 வருடங்களாக ஒலிபரப்பி வந்துள்ள முஸ்லிம் நிகழ்ச்சிகள் இஸ்லாமிய கீத நிகழ்ச்சி இன்னும் தொடர்ந்து வரும் இக்கால கட்டத்தில், இசை.
உ2 இலுசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்புமு.
 

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரிடம் இருந்து வெளியாகிறது. இதுபற்றி பல வித்தியாசமான கருத்துக்கள் நம் மத்தியில் கூறப்படுகின்றன. ஆனால். இஸ்லாமிய பண்பாட்டின் துரித வளர்ச்சியில் இசைக்கலை பெற்ற இடத்தையும் அதற்கு முஸ்லிம்களின் பங்களிப்பும் மிக இறுக்கமாக இருந்தது என்பதை யாரும் மறுத்துரைக்க முடியாது. குறிப்பாக முகலாய சாம்ராஜ்ய வரலாற்றுப் பின்னணியில் இஸ்லாமியக் கொள்கைகளை பரப்பிய ஹஸ்ரத் குவாஜா முஈனுத்தீன் ஜிஸ்தி (ரலி) அவர்கள் அன்று இசையையும் கலந்து தான் பல பிறமதத்தவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து சாந்தி மார்க்கத்தைத் தழுவச் செய்தார்கள் என்ற வரலாற்றை யாரும் மறுக்க முடியாது.
ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும் பொழுது பின்வரும் வரையறுக் கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்ட பாடல்களே அனுமதிக்கப்பட்டவையாக அமையும், அமைய இடம் உண்டு என்பதனை பல அறிஞர்கள், ஆத்மஞானி களின் தெளிவுரை களில் இருந்து அறியக் கூடியவைகளாக இருக்கின்றது.
l. இஸ்லாமியப் போதனைகளுக்கும், ஒழுக்கப் பண்பாடுகளுக்கும் முரணான கருத்துக்களை வெளிப்ப டுத்தும் வகையில், பாடல்கள் அமைந்திருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
2. பொருத்தமான பொருள் பொதிந்
துள்ள பாடல்களைப் பாடுவோர், கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ரசனையுடன், அபிநயம் காட்சி அல்லது விரசமூட்டும் வகையில் பாடாதி ருப்பது கட்டாயமாகும்.
3. வணக்க வழிபாடுகளில்கூட அளவு கடந்த தீவிரத் தன்மையைக் கடைப்பிடிப்பதை இஸ்லாம்
-R/

Page 67
விலக்கியுள்ளது என்ற அடிப்படையில் கேளிக்கைகளில் சம்பந்தப்பட்ட பாடல்களைப் பாடுவதிலும் கேட்ப திலும் அளவு கடந்து ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.
4. பாடல்களைக் கேட்கும் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பொறுத்துத்தான் அந்த பாடல் எத்தகைய பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நன்குணர்ந்து அத்தகைய பொருத்தமற்ற, தம்மால் சகித்துக் கொள்ள அல்லது ரசிக்க முடியாத பாடல்களை கேட்பதை தவிர்த்துக் கொள்ளுதல் (அதாவது) ஹலால் ஹராம் அறிந்து தவிர்த்துக் கொள்வது. இத்தகைய கட்டுப்பாடு களை மீறிவிடாத பட்சத்தில், நமது இசை ஆர்வம் பொருத்தமற்றதாகாது என்பது அறிஞர்களினதும் சிந்தனை யாளர்களினதும் கருத்தாகும்.
சில சந்தர்ப்பங்களில் தவறான பிரயோகத்தைக் கையாளும் இசைக் கலைஞர்களைக் கண்டித்துள்ளதும் நாம் அறிந்த உண்மையே. அவர்கள் காலப்பிரிவில் இசையின் நிலை, செயல்படும் முறை, இசையை பிரயோகிக்கும் முறை பற்றி
άαα.
நரகான தெவராலும் நபிமா நமதாலநபிபாரடா குருவான நபிமாரில் இறைது எவராலுமுளராமட இரவான தொருபோதும் அu அழுதேமெய் தொ கருவான நபிதீனின் ஷறகா கபராகிவிடுவாரடா
(“ஞா
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை ~ ?ருப்பு (

வரலாற்றுப் பின்னணியில் அவர்களது
கருத்துக்களை நோக்கும் போது இது பற்றிய தெளிவை நாம் பெற முடிகிறது.
மதுவோடும், ஆபாச நடனங்க ளோடும் இணைந்து இசைக்கும் இசையைத் தான் ஆரம்ப காலத்தில் மார்க்க அறிஞர்கள் வெறுத்தார்கள். ஆபாசமும் விரசமும் கலக்காத, பக்திமயமான பாடலோடு இணையும் இசையை இயற்கைத் தன்மை கொண்ட இசையை முஸ்லிம் அறிஞர்கள் ஆதரித்துள்ளார்கள், வரவேற்றுள்ளார்கள். எனவே, நல்ல கருத்தாழமிக்க கவிதைகளை, பாடல்களை மெட்டமைத்துப் பாடி நல்ல சிந்தனைகளை செயல்பாடுகளை நாம் எமது இசைமூலம் வெளிப்படுத்தி, சமுதாய சீர்திருத்தப் பாடல்களை பாடி, இஸ்லாமிய கோட்பாடுகளை இசைமூலம் முழக்கு வோம்! இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மூலம் வரலாற்றில் நல்ல பல ஆக்கங்களை தொடர்ந்து வெளிப்படுத்து வோம்! நாட்டின் ஒற்றுமையுைம், புரிந்துணர்வையும், சமாதானத்தையும் அன்புணர்வையும் இஸ்லாமிய கீதங்கள் மூலம் வெளிப்படுத்தி, புதியதொரு சமுதாயம், புத்துணர்வோடு செயல்படக் குரல் கொடுப்போம்! வாழ்க இஸ்லாம்! வளர்க தீன் இசை
šššš
ரை அடராது
ாதர்தனைவெல்ல
t பராமல் இறையோனை
ழதாரடா னதிகழ்வோர்கள்
னரை வென்றான்” சின்னாலிமப்பர்)

Page 68
ഗ്രബ് z定 (
6.a. சூபிகளும் தமிழ்நாட்டுச் சித்தர்களும் மெய்ஞ்ஞானக் கருத்துக்களின் அடிப்படையில் ஒருவரோடு ஒருவர் கலந்ததன் பயனாகத் தமிழக பக்தியுகத்தில் ஒரு புதுவகையான ஞான இலக்கியங்கள் தமிழ் மொழியில் உருவாகிற்று. தமிழக சித்தர்களுக்கிணையாக முஸ்லிம் சூபிகளும் தமிழிலக்கியப் படைப்பின் மூலமாகத் தங்களது சூபித்துவக் கருத்துக்களை எடுத்துரைக்கலானார்கள். சித்தர்களும் சூபிகளும் தமிழக மக்களுக்காகவே தமிழிலக்கியங்களைப் படைத்தனர்.
சூபித்துவம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பரவியதன் காரணமாக சூபித்துவ தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமியத்தமிழ் இலக்கியங்கள் தோன்றலாயின. வங்காளம் போன்ற வடஇந்திய மொழிகளிலும் சூபித்துவ தத்துவங்களை விளக்கும் இஸ்லாமிய இலக்கியங்கள் தோன்றியுள்ள போதிலும் தமிழ் மொழியிலே அவை சிறந்து விளங்குவதைக் காணலாம். கி. பி. 1297க்கும் கி.பி. 1313க்கும் இடைப்பட்ட கால எல்லையில் தோன்றிய மூன்று கல்வெட்டுகளில் பீர் என அழைக்கப்டும் சூபித்துவ குரு ஒருவரான சபர்கான்காசிம் என்பவரின் வீரத்தீர செயல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வங்காள சுல்தான் ஒருவரின் சேனாதிபதியாகத் திகழ்ந்த ஷா இஸ்மாயில் காளி என்பவர் யுத்த வீரராக இருந்து கொண்டே சூபித்துவக் கொள்கைகளைப் பரப்பும் பீராகவும் திகழ்ந்துள்ளார். வங்காள சுல்தான் கி.பி. 1452இலிருந்து 1474 வரை ஆட்சிபுரிந்தவராவார். ஷா இஸ்மாயில் காளி என்பவர் ஹிந்து ராஜாவுடன் ஒத்துழைத்தார் என்று ஒருஹிந்து சேனாதிபதி அவர் மீது சாட்டிய குற்றச்சாட்டின் காரணமாக அந்த சுல்தானால் அவர் கொல்லப்பட்டார். அத்தகையோர் வரிசையில் குறிப்பிடத்தக்க வங்காள பீர்களாக திகழ்ந்தவர்கள் பாபா ஆதம் ஷஹீத், மகுதும் ஷா தவ்ளாஷஹீத், என்போர் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் அரசு புரிந்த சுல்தான்ஹஸைன் ஷா என்பவரும் சூபித்துவத்தில் ஈடுபாடுகாட்டினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூபித்துவத்தின் தோறறத்தோடு இறைநேசர்கள் குழாமும் உருவானது எனலாம். வலிமார் என இந்த இறைநேசர்கள் அழைக்கப்படலாயினர்.
:தமிழ் இலயே முருடு -2002 இலங்கை - சிறப்புல
 
 

மிழிலக்கியங்கள் 0ം ഫ്രgoബ്
சூபித்துவ வழிகாட்டிகளாய்த் திகழ்ந்த இத்தகைய இறைநேசர் பெயரால் நினைவுச் சின்னங்கள் தோன்றின. இறைநேசர்களின் நல்லடக்கத்தலங்கள் கல்லறை மாடங்களாக உருவாயின. புனிதச் சின்னங்கள் அமைந்த திருத்தலங்காக மாறின. ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும் தூயஇடங்களாகப் பரிணமித்தன. முஸ்லிம்கள் மாத்திரம் அன்றி பிறமதத்தவரும் பக்திப் பிரவாகத்துடன் செல்லும் புனிதத் தலங்களாகத் திகழலாயின. தமிழகத்திலுள்ள நாகூர், முத்துப் பேட்டை போன்ற இடங்களில் நல்லடக்கம் செய்யப்பட்டு கல்லறை மாடங்களாக காட்சியளிக்கும் இறைநேசச் செல்வர்களின் புனிதத் தலங்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம். இலங்கையிலும் இத்தகைய கல்லறை மாடங்கள் பலவற்றைக் காணலாம். அத்தகைய இறைநேசர்களுடைய இடங்களுக்கும் பக்தர்கள் ஆன்மீக அமைதிகோரிச் செல்வர். ஏற்பட்டுள்ள நோய் நொம்பினைகளையும் துன்பங்களையும் ஏனைய மனித இன்னல்களையும் தீர்க்க அத்தகைய இறை நேசர்கள் தலையிட வேண்டும் என்று கோரியவரிகளாகவே மக்கள் அத்தகைய இறைநேசர்களிடம் செல்வதுண்டு. அத்தகைய இறைநேசர்கள் அலாதியான ஆற்றல்களைக் கொண்டுள்ளார்கள் என்னும் சிந்தனையே பக்தர்களை அத்தகையோரிடம் செல்லத் தூண்டும் காரணியாக அமைந்துள்ளது எனலாம். சூபித்துவத்தில் சிறந்து விளங்கும் அத்தகைய இறைநேசச் செல்வர்கள் தம்மிடம் வருபவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்றி விடும் ஆற்றல் உடையர். எனினும் ஆன்மீக வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது அத்தகைய சிறப்பாற்றல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கொள்ளப்படுவதில்லை.
தமிழ்நாட்டுக்கோ அல்லது வேறு எந்தப் பிரதேசத்திற்கோ சூபித்துவம் எடுத்துச் செல்லப்படும் பொழுது எடுத்துச் செல்லப்பட்ட அந்த நாட்டின் மண்வாசனை சூபித்துவத்தில் ஓரளவு கலப்பது இயல்பானது என்றே கொள்ளுதல் வேண்டும். அந்த மண்வாசனை அந்த சூபியாக்களின் இலக்கியங்களிலே கமழ்வதைக் காணலாம். சில சமயங்களில் அது வெளிப்படையான மண்வாசனையாக இருப்பதே அன்றி உள்ளுறை மண்வாசனையாக
الصـ السك===================
C42) a

Page 69
அமைந்து விடவில்லை. ஆழமான ஆராய்ச்சியினாலே அத்தகைய வேறுபாட்டை அறியக்கூடியதாக இருக்கும். இதனாலே இந்த சூபித்துவம் அரபு, பாரசீக, இந்திய முஸ்லிம் மெய்ஞ்ஞானியரின் கருத்துக்களின் கலவை எனச் சுட்டுவர். ஒரு பொதுக் கடலுடன் சங்கமமாகும் பல ஆறுகளின் நீர் போன்றது என்றும் கூறுவர்.
இத்தகைய ஒன்று சேர்தலைச் சமரசப் பண்பு (Syngretism) என அழைப்பதுமுண்டு. இங்ங்ணம் கருதக் கூடிய சமரசப் பண்பு கபித்துவம் எங்கெங்கு எடுத்துச் செல்லப்படுகின்றதோ அங்கங்கெல்லாம் காணலாம் என்றுநிலைநாட்டமுயல்வோரும் உளர்.
தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழ் பேசும் மக்களிடையே பல சூபி ஞானியர் தோன்றியுள்ளனர். அவர்கள் தமது அனுபவங்களை தமிழ் மொழியில் பாடிப்போந்தனர். அத்தகையோரின் பாடல்களில் தமிழ் மொழியில் முன்பிருந்த சித்தர்களின் பாடல்களில் காணப்பெற்ற கருத்துக்களும் மிளிர்ந்தன. நெடுங்காலமாக சித்தர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தனர் என்பதற்கு ஆதாரமாகத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பதினெண்சித்தர் என்னும் சொற்றொடரைச் சுட்டலாம். பதினெண் சித்தர்கள் என வழங்கும் மரபு காலத்தினாற் பிற்பட்டது என்று கருதப்படுவதுமுண்டு. ஆனால் தென்னாட்டில் பதினெண் சித்தர் எனக் கூறப்படுவது போன்று வடநாட்டிலும் நவநாத சித்தர்கள் எனக்கூறும் மரபு நிலவியது. ஆனால் தமிழ் மொழியைத் தனது சூபிஞானப் பாடலுக்கான வாயிலாகப் பயன்படுத்திய சூபியர்கள் இங்ங்ணம் எண்ணிக்கை அடிப்படையில் வரையறை செய்யப்படவில்லை. அறுபதுக்கும் மேற்பட்ட சூபிஞானிகள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்து ஏராளமான பக்திப் பாடல்களைப் படைத்து அளப்பரிய பணி புரிந்துள்ளனர். நல்லிசைப் புலமை மெல்லியர்களும் ஞானப் பாடல்கள் பாடி தமிழ் மொழியில் சூபி ஞான இலக்கியம் வளர அயராது உழைத்துள்ளனர். சைவபக்திப் பாடல்கள் பாடிய காரைக்கால் அம்மையார், வைணவப் பிரசுரங்களையாத்த ஆண்டாள் ஆகியோருக்குப் பின்னர் பெருமளவில் பக்திப் பாடல்களைப்பாடி தமிழ் மொழியை வளப்படுத்திய பெருமை நல்லிசைப் L6060D D மெல்லியர்களான சூபிஞானியரையே சாரும்.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்த சூபி மெய்ஞ்ஞானப் புலவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பது அரிது. அங்ங்ணம் தமிழ்
ܢܠ NR
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்கை - சிறப்பு பல

மொழி வளர அளப்பரிய தொண்டாற்றியவர்களுள் முதன்மையாகக் கருதப்படுபவர்கள் பீர்முஹம்மது சாஹிபு ஒலியுள்ளாஹ் என்னும் இறைநேசச் செல்வராவார். அவர் தென்காசியில் பிறந்து தக்களையில் மறைந்துள்ளார். அவர் நெடுங்காலம் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 15ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் அவர் எனச் சிலர் குறிப்பிடுவர். தக்கலைப் பீர்முகம்மது சாஹிப் அவர்கள் காயல்பட்டணத்தில் பிறந்து கீழ்க்கரையில் மறைந்திருக்கும் செய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் சமகாலத்தவர் எனக் கொள்ளப்பட்டார். பீர்முகம்மது சாஹிப் அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினெட்டாம் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் என முடிவு கட்டலாம். அவர் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் எனக் கூறுவாரும் உளர்.
கடையநல்லூரைச் சேர்ந்த சைய்குனா சைய்கு உதுமான் அலி என்பவர் மற்றொரு சூபி மெய்ஞ்ஞானி இவர். ஹிஜ்ரி 1111 முதல்1191 வரை வாழ்ந்தவராவார். இதற்கிணங்க அவர் கி.பி.1699 முதல் கி. பி. 1784 வரை வாழ்ந்தவர் எனக் கொள்ளலாம்.
அதே கால எல்லையைச் சேர்ந்த மற்றொரு சூபி மெய்ஞ்ஞானி மேலப்பாளைய முகியித்தீன் பவழீரொலி என்பவராவார். அவர் வாழ்ந்த காலம் ஹிஜ்ரி 1144 முதல் 1216 வரையாகும். இது கி.பி. 1731முதல் கி.பி. 1801 வரையிலாகும்.
கோட்டாறு செய்கு முஹியித்தீன் மலுக்கு முதலியார் என்னும் ஞானியார் சாஹிப் ஒலி என்பவர் மற்றொரு சூபி ஞானியாவார். மெய்ஞ்ஞானப் பாடல்கள் பலவற்றைப் பாடிய ஞானியார் சாஹிப் அவர்கள் ஹிஜ்ரி 1144 இல் பிறந்து 1209இல் மறைந்தார்கள். இது கி. பி. 1753 லிருந்து கி.பி. 1794 வரையிலுள்ள கால எல்லையாகும்.
ஹிஜ்ரி1210 இல் (கி.பி1795) பிறந்து ஹிஜ்ரி 1258 இல் (1842) மறைந்த குணங்குடி மஸ்தான் சாஹிப் அவர்கள், சுல்தான் முஹியித்தீன் அப்துல் காதிர் என அழைக்கப்பட்டார்கள் தலைசிறந்த சூபி மெய்ஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்ந்தார்கள். தொண்டியில் பிறந்துசென்னையில் மறைந்தார்கள்
அதே கால எல்லையில் திகழ்ந்த இன்னுமொரு சூபி மெய்ஞ்ஞானி கோட்டாறு சைகுத் தம்பி ஞானியார் சாஹிபு என்பவராவார். அவர் ஹிஜ்ரி 1208 (கி.பி. 1793) இல் பிறந்து ஹிஜ்ரி 1306 (கி.பி. 1888 இல் மறைந்தார்.
N

Page 70
காலங்குடி மச்சரேகைச் சித்தன் என்பவர் மற்றுமொரு கபி மெய்ஞ்ஞானியாவார். அவர் சைகு அப்துல் வாஹிது ஆலிம் மெளலானா ஐதுறுசு என்னும் பெயரைப் பெற்றிருந்தார். அவர்காலத்தால் சற்றுப் பிந்தியவராவார்.
காயல்பட்டணத்திலே பிறந்து ஹிஜ்ரி 154இல் (741 மே 26ஆந்தேதி வெள்ளிக்கிழமை) மறைந்த நூகு ஒலியுல்லாஹ் அவர்கள் ஒரு மெய்ஞ்ஞான சூபியாகக் கருதப்பட்டுள்ளார். அவர் பூவாற்றிலே மணம் முடித்து நன்மக்களைப் பெற்று அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். பூவாறு என்னும் ஊரிலிருந்து கொண்டே நூகு ஒலியுல்லாஹ் அவர்கள் வேத புராணம் பாடினார். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு மூன்றாந் தொகுதியில் குறுங்காப்பியங்கள் என்னும் தலைப்பில் வேதபுராணம் பற்றிய ஆய்வுக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
கல்லிடைக் குறிச்சி கலீபத்து சைகுசாகுல் ஹமீது அப்பாதாஜுதீன் அப்துல்காதிர்அவர்கள் கபி மெய்ஞ்ஞான இலக்கியத்துறையில் சிறந்து விளங்கியவர்களுள் ஒருவராவார். சூபி மெய்ஞ்ஞான இலக்கியம் இயற்றி தமிழ் மொழியின் பக்திப் பாவளத்தைப் பெருக்கிய சூபி ஞானியர் பலர் வாழ்ந்துள்ளனர்.
சூபி மெய்ஞ்ஞான இலக்கியத் துறையில் சிறந்துவிளங்கியநல்லிசைப் புலமை மெல்லியர்கள் மூவரைக் குறிப்பிடலாம். தென்காசியைச் சேர்ந்த இறகல் பீவி, இளையான்குடியைச் சேர்ந்த கச்சிப்பிள்ளை அம்மாள், கீழக்கரையைச் சேர்ந்த சையது ஆஸியா உம்மா ஆகியோர் அங்ங்னம் குறிப்பிடத்தக்கவர்களாவார். தமிழில் இயற்றப்பட்ட சூபி மெய்ஞ்ஞானப் பாடல்களுள் பெரும்பாலானவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. சில பக்திப் பாடல்கள் அறபு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. அதாவது அறபுத்தமிழில் இயற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூபி மெய்ஞ்ஞானியர்கள் பலர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் வாழ்ந்துள்ளனர். அத்தகையோரின் எண்ணிக்கை 60க்கும் அதிகமானது.
மெய்ஞ்ஞானிகள் அனைவரும் இறைநேசம் உள்ளவர்கள் இவர்கள் இறை காதல் கொண்டவர்களாவர். இறைநேசர்கள் இறைவனை அடையும் வழிவகைள் உண்டு. சைவ சமயத்தில் நான்கு மார்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று சன்மார்க்கம், அது ஞான நெறி என வழங்கப்படும். மற்றது சக் மார்க்கம், அது சாருப்பியத்தைப் பெறுதற்குரிய யோக நெறி, சாருப்பியம் என்பது
 

N N
பதவி நான்கனுள்ள கடவுளைப் போல் வடிவம் பெறுதலாகும். மூன்றாவது புத்திர மார்க்கம். அது கிரியா மார்க்கம் எனவும் அழைக்கப் பெறும். அது முத்திக்குரிய கிரியையாகிய உபாயத்தைச் சுட்டுகிறது. நான்காவது தாச மார்க்கம். அது தாத மார்க்கம் எனவும் வழங்கப்பெறும். சிவபெருமானைச் சகளத்திருமேனியராகக் கோவிலில் வைத்து வழிபடுகையை அது குறிக்கும். இவற்றிற்கு இன்றியமையாதது நாயக நாயகி பாவனையாக அமையும் பாடல். இந்தியாவில் இத்தகைய நாயக நாயகி பாவனை உண்டு. பெரும்பாலும் தமிழ் மெய்ஞ்ஞானியர் தமது இறைவனை நாயகனாகவும் ஆன்மாவை நாயகியாவும் பாவிப்பது மரபாக அமைந்துள்ளது. இஸ்லாத்தில் தோன்றிய சூபி மெய்ஞ்ஞானிகளோ இறைவனை நாயகியாகவும் ஆன்மாவை நாயகனாகவும் பாவிப்பர். பிற சமய மெய்ஞ்ஞானத் தமிழ்ப் பாடல்களிலும் இந்த நிலை இல்லாமல் இல்லை. அத்தகைய பாடல்களில் வாலை என்றும் மனோன்மணி என்றும் பாடப்படும் பொழுது அங்கே இறைவன் நாயகியாகக் கொள்ளப்படுவதைக் காணலாம். இஸ்லாமிய சூபியாக்களுக்கும் ஏனைய மெய்ஞ்ஞானிகளுக்கும் இடையே இத்தகைய ஒற்றுமை உண்டு. முழுமைத்துவம் பெற்றது அழகு. அது தெய்வீகப் பண்புகளின் வெளிப்பாடாக அமைந்துவிடுகிறது. அந்த அழகின் உச்ச நிலையைப் பெண்ணிடமே காணலாம். படைக்கும் ஆற்றல் பெற்றது பெண்மை. பெண்ணின் அழகால் எவரும் ஈர்க்கப்படுவர். காதல் கிளர்ச்சியைத் தூண்டிவிடக் கூடியது அது. இதனாலேயே சூபி மெய்ஞ்ஞானியர் இறைவனைக் காதலியாகவே பாடுவர். பேருணர்வான காதல், தியாகம் செய்யத் தூண்டுகிறது. அது ஒரு புனித உணர்வாகும்.
மெய்ஞ்ஞானியர், தாம் கருதியவற்றைக் கூறுவதற்கு குறியீடுகளைப் பயன்படுத்துவர். குழுஉக்குறிகளை உபயோகிப்பர். வெறும் சொற்களால் விளக்க முடியாத அனுபவத்தால் மாத்திரம் உணரக்கூடிய விஷயங்களைக் கூறுவதற்கே பரிபாசையைப் பயன்படுத்துவர் மெய்ஞ்ஞானியர். இஸ்லாத்தில் தோன்றிய மெய்ஞ்ஞானியரும் தமது கருத்துக்களை வெளியிட இங்ங்ணம் பரிபாஷையை மேற்கொள்வர்.
இஸ்லாமிய மெய்ஞ்ஞானியரின் இலக்கிய படைப்புக்களை ஆராயமுற்படுவோம். அவற்றின் இலக்கிய நயம் , சொல்லாட்சித் திறன், கருத்து வெளியீட்டுத் திறமை, சொற்றொடர் அமைப்பு வன்மை, அரபுத் திசை சொற்களை ஆண்டுள்ள முறைமை சிறப்பியல்புகள் என்பவற்றை விரிவாக அறிய முயல்வோம்.
الصكسسسس

Page 71
தமிழக முஸ்லி இஸ்லாமியத்த
N. A. c6
தமிழக முஸ்லிம்களின் கல்வி முயற்சி நீண்ட நெடிய பாரம்பரியத்தை உடையதாகும். பலகாலமாகவே மக்தபுகளும், மத்ரஸாக்களும் தமிழ் முஸ்லிம்களின் கல்வி உணர்வுகளுக்கு வடிகாலாக இருந்தன என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பெரும்பாலும் ஒவ்வொரு பள்ளிவாசலுடனும் ஒரு மக்தபு இணைக்கப்பட்டிருந்தது. இங்கேதான் முஸ்லிம் குழந்தை அலிஃப், பே, எழுத்துக்களை கற்றுக் கொண்டது. கல்வியின் தொடக்கம் இங்கிருந்துதான் எழுந்தது. முஸ்லிம்களின் கல்வி முனைப்பு அணைந்து போய் விடாமல் காப்பாற்றும் முயற்சியாகத்தான் இது இருந்ததேயொழிய அதனை ஊதிப் பெரிதாக்கி வளர்க்கும் திட்டமாக அமையவில்லை என்பது வருந்துதற்குரியதே. தீனியாத் உணர்வுகளைத் தீட்டிக் கூர்மையாக்கி கொள்ள விரும்புவோருக்கு மட்டும் மத்ரஸாக்கள் வாய்ப்பளித்தன.
தமிழகத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. வேலூர்ப் பாக்கியதாதுஸ் சாலிஹாத் (1894) லத்தீஃபியா (1895) கீழக்கரை அரூஸியா, உமராபாத் தாருல் உலூம், சென்னை ஜமாலியா, காஷிஃபுல் ஹதா, திருச்சி அன்வாருல் உலூம், போதக்குடி நூருல் முஹம்மதியா, காயல்பட்டினம் மஹ்லறா, ஜாவியா, ஆயிஷா சித்தீகா, நீர் மிஸ்பாஹசல் ஹதா இன்னும் இவை போன்ற புகழ் பெற்ற பழமையான பல மத்ரஸாக்கள் ஆலிம், ஹிப்ஸ் போன்ற உயர் கல்வி வாய்ப்புக்களை வழங்கிவருகின்றன.
1901 ஆம் ஆண்டில் சென்னையில் அகில இந்திய முஸ்லிம் மாநாடு நடந்தது. இதன் விளைவாகத் தமிழக முஸ்லிம்கள் ஆரம்பக் கல்விகளை ஆங்காங்கே தொடங்கினார்கள். பொதுவாகவே தமிழ் முஸ்லிம்கள் வணிக வாய்ப்புகளைத் தேடி பர்மா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, சைக்கோன், ஹாங்காங், சிரிலங்கா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்வதில் முனைப்பாக இருந்தனரேயொழிய கல்விச் சாலைகளுக்குத் தாங்கள் சென்று கல்வி பயில வேண்டும், தங்கள் சந்ததியினரை கல்வி கற்கச்
NP
உலக இல்லமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்4ை-8ருப்பு பல
 
 
 
 
 

ம் கல்விக்கூடங்களும் மிழ் இலக்கியப் பணியும்
அமிர் அணி
செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு வரவில்லை. ஆனால் ஒன்று தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குப் பெரும் பொருளுதவி வழங்க மட்டும் அவர்கள் தயங்கவில்லை. இதன் விளைவாக 1950 களிலும் அதற்குப் பின்னரும் LKGமுதல் PHD வரை வகுப்புகள் கொண்ட எண்ணற்ற உலகாதாயக் கல்வி நிறுவனங்கள் தோன்றித்தழைத்தன. முஸ்லிம் இளைஞர்கள் மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் பேராசிரியர்களாகவும் இன்னும் பலவகைப் பணிகளுக்கேற்ற பட்டங்களைப் பெற்றவர்களாகவும் ஆயத்தமாயினர். இது ஒரு மகிழ்ச்சியான வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வளரச்சியின் விளைவாக முஸ்லிம் சமுதாயம் எந்த அளவிற்கு பயன் துய்த்தது என்பது வேறு ஓர் ஆராய்ச்சிக்குப் பொருளாக அமையும்.
ஆனால் இந்த கருத்துருவில் தமிழகத்தில் தோன்றிய முஸ்லிம் கல்விக்கூடங்கள் எந்த அளவிற்குப் பொதுவாக தமிழ் இலக்கியத் தொண்டு செய்தன. சிறப்பாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு துணை நின்றன என்பதைப் பார்ப்பதே நோக்கமாகும்.
தமிழகத்திலே உள்ள முஸ்லிம் கல்விசாலைகளுக்கான விதமான அமைப்பு (Umbrella Organisation) 96igO 9 6öTG. 956T 6)Lui gudus d95T6ngi Organisation of Muslim Educational Instution and Association of TamilNadu (OMEIAT) தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள், சங்கங்களின் கூட்டமைப்பு, இந்தக் கூட்டமைப்பில்தான்தமிழகத்தின் கல்விப்பணிமேற்கொள்ளும் நிறுவனங்கள் எல்லாம் தங்களை உறுப்பினர்களாக்கி கொள்ள வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் செயலளவில் 22 கல்லூரிகளும் 121 மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளும் 9 மத்ரசாக்களும், பல கலாச்சாரப் பண்பாட்டு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு அமைப்புகளும் மட்டுமே மொத்தம் 34) 2002ம் ஆண்டு அளவில் தங்களை ஓமியத்தில் பதிந்து கொண்டிருந்கின்றன.
=

Page 72
இவை நீக்கி மேலும் ஒரு இருநூறு நிறுவனங்களாவது பதிவு செய்து கொள்ளாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். (காண்க ஓமியத் டைரக்டரி 2002) இந்தக் கட்டுரை ஒமியத் டைரக்டரி 2002 ஐயும் மேலும் சில சுவடிகளையும் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
令 மதரசாக்கள், தொழில் கல்வி நிறுவனங்கள் தவிர மற்ற கல்வி அமைப்புகளில் தமிழ் பாடமாக அமைந்திருப்பதால் தமிழ்த்துறை ஒன்று உண்டு. இந்தத்துறை சார்பாக ஒவ்வோர் ஆண்டும் பெரும்பாலும் இலக்கிய விழாக்கள் நிகழ்வதுண்டு. குறிப்பாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை முன்னிறுத்தி விழா எடுப்பதுண்டு. இந்த இலக்கிய கழகங்கள் உமறுப்புலவர் மன்றம் எனவும் சீதக்காதி தமிழ் மன்றம் எனவும் இன்னும் இஸ்லாமியத்தமிழ் சான்றோர் பெயர்களிலும் அமைந்திருக்கும். இந்த மன்றங்களிலே தான் வாழும் இஸ்லாமியத் தமழ் அறிஞர், பேராசிரியர்களை அழைத்து கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், மாநாடுகள் ஏற்பாடு செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்த விழாக்களில்தான் இஸ்லாமிய இலக்கியங்கள் ஆராயப்படுகின்றன. அவை தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
பல கல்லூரிகளிலும், ஜமாலியா போன்ற பள்ளிகளிலும் ஆண்டுதோம் இஸ்லாமிய தலைப்புகளில் தமிழ்கமாளாவிய கட்டுரைப்போட்டி மாணவர்களுக்கும் பிறருக்கும் நடத்தி நல்ல பரிசுகளை வழங்கிவருகின்றன. பிற சமய மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் பரிசு பெறுகின்றனர். பல கல்விச் சாலைகளிலே அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படுகின்றன. உ-ம் : Dr.சாகிர் உசேன் கல்லூரியின் KCM. அறக்கட்டளைச் சொற்பொழிவு இக்கல்லூரியில்தான் பெரிய அளவில் சீறாக் கருத்தரங்கு நடத்தப் பெற்று, அங்கே படிப்பப்பட்ட கட்டுரைகள் சீறா ஆய்வுத் திரட்டு’ என்ற பெயரில் நூலுருப்
(SSS
മന്ത്രപ്റ്റേഴ്സു മ2% இனுற்றும் 2ஆத் அனல்/
தீன்
ܥܠ
இலசில் தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை-சீருப்பு பல
 

பெற்றது, இந்த நூலுக்கு ஒரு பெருமையுண்டு, தமிழக பல்கலைக்காகங்களில் முதன் முதலாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வு நூல் ஒன்று பட்டப்படிப்பு மாணவர்களுக்குப் பாடநூலாக ஏற்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைதான் அந்த சிறப்பைப் பெற்றது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ் முதுகலை முதலில் தொடங்கப் பெற்றது. அதன் பின் சென்னைப் புதுக் கல்லுரியிலும் தொடங்கப் பெற்று தமிழில் M.Phi, Ph.D பட்டங்கள் வழங்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து சிறப்புற்றுத்திகழ்வது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இஸ்லாமி தமிழ் இலக்கியங்களும் முஸ்லிம் இலக்கியவாதிகளின் படைப்புகளும் ஆராய்ச்சிக்குரிய தலைப்புகழாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. என்பதும் குறிக்கத்தக்கதாகும்.
தமிழை முதுகலையில் தேர்ந்தெடுத்ததோடு நில்லாது எண்ணற்ற முஸ்லிம் தமிழ் பேராசிரியர்கள் ஆண்களும், பெண்களும் Ph.D பட்டங்கள் வரை பெற்று தனியார் கல்லூரிகளிலும், அரசுக் கல்லூரிகளிலும் தமிழ்துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பது பெருமைக்குரிய விசயமாகும். இதே தமிழ் பேராசிரியர்கள் புதுக்கவிதை, மரபுக் கவிதை, பிற இலக்கிய வகைகள், பட்டி மன்றம் மேடைச் சொற்பொழிவுகள் ஆகிய துறைகளில் தலையாய இடத்தினைப் பெற்றுத் திகழ்கின்றன. அகில உலக இஸ்லாமிய இலக்கிய கழகத்தில் இஸ்லாமிய தமழ் இலக்கிய கழகத்திலும் இலங்கை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2002 இலும் முஸ்லிம் தமிழ் பேராசிரியர்களின் பங்களிப்பு மிகுதியும் உண்டு. எதிர்வரும்காலங்களிலும் இளைஞர்கள் ஆழமாக ஆய்வு செய்வதற்குரிய வழிகாட்டலாகத்தான் இக்கட்டுரை அமையுமேயொழிய அறுதியானதில்லை.
>

Page 73
திருமதிந
இஸ்லாத்தின் மூலமாக பெருமை பெற்றது பெண்ணினம். “பெண்கள் மனித இனத்தில் அழகிய நல்ல பகுதி” எனக்கூறிப் பெண்களைக் கண்ணியப் படுத்தியுள்ளமை எண்ணி மகிழ்தற்குரியது.
இன்று பரவலாகப் பேசப்பட்டு வரும் பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் திருமறையாம் திருக்குர்ஆனில் மிகுதியாகக் காண முடிகிறது. உலகின் ஒரு பாதியாகிய பெண்கள், மற்றொரு பாதியாக விளங்கும் ஆண்களையும் பெற்றெடுத்து வளர்க்கும் பெருமைக்கு உரியவர்கள்.
“வறுமைக்குப் பயந்து உங்களது பெண் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவு தருகிறோம். குழந்தைகளைக் கொல்லச் செய்வது மகா பாவம்’ என அமையும் குர்ஆன் வசனம் பெண் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்கும்படி கூறுகின்றது. பெண்களின் கடமைகளையும் உரிமைகளையும் விளக்கும் பகுதிகளே அந்நிஸா என்னும் அதிகாரமாகும். பெண்ணியச் சிந்தனையுடைய வேதம் திருக்குர்ஆன் என்பதற்கு இது சிறந்த சான்றாகும். கல்வி உரிமை, சொத்துரிமை, மணஉரிமை, மணவிலக்கு உரிமை, மறுமண உரிமை என இஸ்லாம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளையும் தந்து கண்ணியப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் புலவர்கள் தமிழிலக்கியத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இருவகை இலக்கியங்களைத் தந்துள்ளனர். முந்தைய புலவர்கள் படைத்த இலக்கிய வடிவங்களையும் போற்றி இலக்கியம் படைத்ததோடு, அரபு, பாரசீக இலக்கிய வடிவங்களைத் தழுவிப் புதுவகை இலக்கியங்களையும் புனைந்துள்ளனர்.
இலக்கிய வடிவில் தமிழ் மரபுகளைப் பின்பற்றிய முஸ்லிம் புலவர்கள், பாடுபொருளில் g6ho6pm Suu வரலாற்றுப் பண்பாட்டுப் பின்னணிகளில் இஸ்லாமியக் கொள்கைகளைக் குற்றமின்றிப் பாட முயன்றுள்ளனர்.
இஸ்லாமிய இலக்கியங்கள் காட்டும் பெண்கள் எவ்வாறு உள்ளனர் என்பதனைப் பானைச் சோற்றுக்குப் பதச்சோறு என்ற அளவில்
N-i-
உலக இல்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பலர்
 

மிழ் இலக்கிவங்கவில்
வச்சிந்தனைகள் சீமாபானு
காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் எனச் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
கடந்தநானூறு ஆண்டுகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியத் தமில் புலவர்கள் பேரிலக்கியங்கள், பிரபந்தங்கள், ஞானப்பாடல்கள், பக்திப் பாடல்கள் என ஐயாயிரத்துக்கு மேற்பட்ட நூல்களைத்தமிழில் ஆக்கியளித்துள்ளனர்.
பெருமை மிக்கவள், பெரிதும் சிறந்தவள், ஆற்றல்மிகுந்தவள், அறிவில் வளர்ந்தவள், தெளிவு மிக்கவள், திறமை பெற்றவள், நீதி உடையவள், அஞ்சாமை நிறைந்தவள் என்றெல்லாம் போற்றுதற்குரிய பெண்களாக இஸ்லாமிய இலக்கியம் காட்டும் பெண்கள் அமைந்துள்ளனர்.
உமறுப் புலவர் தன் காப்பியமாகிய சீறாப்புராணத்தில் கதீஜா நாச்சியார், ஆயிஷா நாச்சியார், பாத்திமா நாயகி போன்றவர்களைப் படைத்துக் காட்டும் பாங்கு பெண்ணுரிமையைப் போற்றுவதாகவே உள்ளது.
“வாடாத பூப்போன்ற மங்கைநல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ?”
என விதவை மறுமணத்தைப் பாவேந்தர் பாரதிதாசன் இந்த நூற்றாண்டில் கூறியுள்ள உரிமை ஹிஜ்ரி 1425 ஆண்டுகட்கு முன்னமே இஸ்லாமியப் பெண்களுக்கு வழங்கப்பட்டு விட்ட ஒன்று.
இதனையே உமறுப் புலவர் இருமுறை திருமணம் புரிந்தும் விதவையாகிவிட்ட அன்னை கதீஜா அண்ணல் நபிகள் (ஸல்) மணந்து கொள்வதாகக் காட்டி இஸ்லாமியப் பெண்களுக்கு விதவை மறுமண உரிமை அளிக்கப்படட்டுள்ளமையினைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
காப்பியங்களில் அமையும் சிறப்பியல்புகளில் ஒன்று பெண்களின் வருணனையே. பாதாதி கேசமாக அல்லது கேசாதிபாதகமாகப் பெண்களை வருணிப்பது காப்பிய ஆசிரியர்கள் பின்பற்றும் கவி மரபாகும்.
أر R4/

Page 74
இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களில் இம்மரபு பின்பற்றப்படினும் பாட்டுடைத் தலைவருடன் நெருங்கிய தொடர்புடைய பெண்களைக் கேசாதி பாதமாகவோ, பாதாதி கேசமாகவோ வருணிப்பதை முஸ்லிம் கவிஞர்கள் தவிர்க்கவே விரும்புகின்றனர். காரணம் பெண்களின் உருவ அழகைப்பாடாமல் அவர்களது பண்பு நலனைப் பாடுவது இஸ்லாமியப் புலவர்களின் மரபு மீறாத பண்பாக அமைந்து விடுவதால் எனலாம்.
சில இடங்களில் காப்பியச் சுவை கருதிப் பெண்களின் எழிலைப் பாடியுள்ளனர். எனினும் பண்பு நலன்களாலேயே பெண்களைப் படைத்துக் காட்டியுள்ள பாங்கு உமறுவுக்கே உரித்தான ஒன்று. 'இராஜநாயகம்’ கனகாபிஷேகமாலை, முகையதின் புராணம்’, திருமணக்காட்சி முதலான 26 இஸ்லாமியக் காப்பியங்களிலும் இம்முறையிலேயே பெண்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
காசிம் புலவர் அவர்களால் இயற்றப்பட்ட “திருப்புகழ்” நூலில் பெண்கள் தொடர்பான பல செய்திகள் கூறப்படுகின்றன. பெண்களின் கற்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது. குலப் பெண்கள் மதிக்கப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை வலியுறுத்தி, பெண்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்புகளையும் சுட்டிக் காட்டுகிறார் காசிம் புலவர்.
பரணி இலக்கியங்களில் கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட எந்த வகைப் பரணி இலக்கியமும் பெண்ணின் பெயரைத்தலைப்பாகப் பெறவில்லை. இஸ்லாமியர் படைத்தளித்த புதுவகைச் சிற்றிலக்கியமான 'படைப்போர்’ பரணியைப் போன்றது. இந்தப் படைப்போர் இலக்கிய வகையில் சையிதத்துப் படைப்போர் ‘சல்காப் படைப்போர் ஆகிய இரண்டும் பெண்களின் பெயர்களைக் கொண்டவை. இவற்றைப் படைத்த குஞ்சுமூசுப் புலவர் பெண்ணுக்கு உரிமையும், தனிச்சிறப்பும், தலைமையும் கொடுத்துப் பாடியுள்ளார். போர்க்களத்தில் சையிதத்து என்னும் பெண் போர் செய்யும் வீரச்செயல்களைச் சையிதத்துப் படைப்போரில் விளக்கிக் காட்டுகிறார் குஞ்சுமூசுப் புலவர்.
“இரசூல் சதகம்” என்னும் நூல் அப்துல் காதர் லெப்பை என்பவர் பாடியது. பெண்கள் அடிமை நிலை மாறிச் சுதந்திரம் எய்தி, இலட்சியவாதியாகத் திகழ வேண்டும் என்ற தனது விருப்பத்தை மரபு பிறழாமல் மிக அழகாகப் பாடியுள்ளார் அப்துல் காதர் லெப்பை அவர்கள்.
N
உத இசி ஆகிழ் இலயே முருடு -2002இலங்கை - சிறப்பு பல
 

“அழகியதலைமூடி காலணி போடுவாள் ஆபரணம் நீக்கிவிடுவாள் வீண்கதை கூறாவகையிலே முன்னேற்ற
வேலையில் பங்குகொள்வாள் வெளியிலும் உள்ளிலும் அவள் சேவைதன்னையே
வேண்டிடும் சமூகம் என்றும் தூண்களைப் போலவள் குடும்பமே தாங்குவாள்
துலங்கிடும் கல்வி கற்பாள் துன்பங்கள் வந்திடில் ஆணோடு சரிநின்று
தூக்குவாள் வீரவாளை
என்று பெண் என்பவள் தாரமாக, தாயாக, வாழ்வு நடத்த கல்வியுரிமை உடையவளாக விளங்க வேண்டும். துன்பத்தில் துவளாத துணிச்சலும் தேவை என்றும் வலியுறுத்திக் கூறிப் பெண்ணுரிமையைப் போற்றுகின்றார்.
பாட்டுடைத் தலைவரைக் குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவங்களில், பருவத்துக்குப் பத்துப்பாடல்கள் வீதம் பாடப்படுவது பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம். இது ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். மதுரைமீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் நூல்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று இஸ்லாமியப் பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் சிலவும் உள்ளன. நபிகள் நாயகத்தின் திருமகளாராகிய பாத்திமா மீது பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் பாடப்பட்டுள்ளது. அண்ணலாரின் துணைவியாராகிய ஆயிஷா நாயகி மீது ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ் பாடப்பட்டுள்ளது. அண்ணலாரின் துணைவியாராகிய ஆயிஷா நாயகி மீது ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார் கலைமாமணிகா. மு. ஷரிப், இந்நூல்களில் பிள்ளைத் தமிழுக்குரிய * இலக்கணம் பேணப்பட்டிருப்பதுடன், இஸ்லாமியப் பெண்களுக்குரிய சிறந்த அறிவுரைகளும் சொல்லப்பட்டுள்ளன.
பெண்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டும் மற்றொரு சிற்றிலக்கிய வகை பாவை, திருப்பாவை, திருவெம்பாவை போன்று, இஸ்லாமியப் பெண்களுக்கு இஸ்லாத்தின் எழிலார்ந்த கொள்கைகளை எடுத்தியம்பும் வகையில் “திருவருட்பாவை’ என்ற நூலைத் தனித்தமிழ்த் தென்றல் காரை இறையடிகான் பாடியுள்ளார்.
கவிக்களஞ்சியப் புலவரின் "நபியவதார அம்மானை' என்ற நூல் பெண்களுக்குப் பெருமானாரின் வரலாற்றைக் கூறுவதாகப் பாடப்பட்டுள்ளது.

Page 75
பள்ளு இலக்கிய வகையில் இஸ்லாமிய அடிப்படையில் எழுந்தது “திருமக்காப்பள்ளு”. இந்நூல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது பாடப்பட்டது. பள்ளியர் வரவு பற்றிய குறிப்போடு முக்கூடற்பள்ளு ஆரம்பமாவதைப் போன்று திருமக்காப் பள்ளும் பள்ளியர் வரவோடு தொடங்குகிறது. இளைய பள்ளியின் வருகையை,
சீவிச்சினுக்கெடுத்துக் கொண்டை முடிந்து செல்ல நடைநடந்து மெல்லச் சிரித்து ஒவியம்போல் அழகுமுகம் இலங்க ஒளிவுப் பள்ளியும் வந்து தோன்றினாளே! செங்கனிவா யிதழும் நெற்றிச் &ւtջեւյլb செந்தூரப் பொட்டுமிட்டு விந்தையுடனே தங்கப் பதக்கமிட்டு ஒளிவுப்பள்ளியும் தனதாய்ப் பண்ணைக்கு வந்து தோன்றினாளே! அல்லா நபியை நாடிப் போற்றிக் கொண்ட ஆமீன் கூறியே வெகு நேமமுடனே உல்லாசமாய் நடந்து நபிப் பண்ணைக்கு உகந்தவொளிவுப் பள்ளி தோன்றினாளே!
வருணிக்கும்போது அல்லாஹ்வையும் அவன் தூதர் நபிநாதரையும் போற்றுவதைக் கூறுகிறது. இறை நம்பிக்கையும் இறைஞ்சுதலும்
ஆண்களைப் Gurfeo பெண்களுக்கும் வலியுறுத்தப்படுகிறது.
காப்பியங்களையும் சிற்றிலக்கியங்
களையும் தமிழுக்குத்தந்த இஸ்லாமியப் புலவர்கள் நாட்டுப்புறவியலுக்கு வழங்கியுள்ள பங்களிப்பு பாராட்டும் வகையில் உள்ளது. டீ.எம்.பீ. என அழைக்கப்படும் பாவலர் டீ. எம். பீர்முகம்மது அவர்கள் நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் ஒன்றான தாலாட்டு இலக்கியத்தை, 'இஸ்லாமியப் புதுமைத் தாலாட்டு’ என்னும் பெயரில் படைத்துள்ளார்கள். இந்நூலில் அமைந்துள்ள பெண்குழந்தைத் தாலாட்டில் பெண்ணுரிமையைப் பிரகடனம் செய்து பாடுகின்றார்
மண்ணில் மடமைகட்கு முற்றுப்
புள்ளி வைக்க வந்த
கண்ணின் கருமணியே
கணிச்சாறே கண்ணுறங்கு
உலக இஸ்லசிய தமிழ் இலக்கிய முடு -2002 இலங்ல்ை ~80uலே

நஞ்சென்று பெண்ணை
நவின்ற நயவஞ்சகர்க்கு அஞ்சாது தாயென்ற
அன்பே நீ கண்ணுறங்கு ஆறறிவு மக்கட்கென்றால்
ஆண் பெண் இருவர்க்குந்தான் பாரதிலே பண்புபெற
பாக்கியத்தைக் கண்டுறங்கு பெண்ணுக்கு உரிமை தந்த
பேரறிஞர் நம் நபிகள் மண்ணுக்குரைத்த மொழி
மகிழ்ந்து நீ கண்ணுறங்கு
என அமைகிறது தாலாட்டு காட்டும் பெண்ணியச் சிந்தனை.
தற்கால இலக்கிய வகைகளில் புதினம் சிறந்ததோர் இடத்தைப் பெறுகிறது. வரலாற்றுப் புதினங்களில் உலாவரும் பெண் கதாபாத்திரங்களைப் பக்கம்பக்கமாக வருணிப்பது என்பது பல வரலாற்றாசிரியர்களாலும் பின்பற்றப்படும் முறையாகும். ஆனால் இஸ்லாமிய வரலாற்றுப் புதினம் படைக்கும் செய்யது முகம்மது ஹசன் அவர்கள் உயர்பண்பு, இஸ்லாமிய நெறிபோற்றும் திறம் கொண்டதலைமைப்பாத்திரமாகத்தன் பெண் பாத்திரங்களைப் படைத்துள்ளமை இஸ்லாமியப் புதினங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையைக் காட்டும் சான்றாகும்.
இஸ்லாமியக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள். கவிதைகள், தற்கால இலக்கியங்கள் போன்றவற்றில் பெண்மை போற்றப்பட்டுள்ள திறம் பற்றிக் கண்டோம். 1425 ஹிஜ்ரி ஆண்டுகட்கு முன்பே இஸ்லாமியப் பெண்களுக்குக் கல்வியுரிமை, சொத்துரிமை, மண உரிமை, மணவிலக்கு உரிமை, மறுமண உரிமை ஆகியன அளிக்கப்பட்டுள்ளது போல் எழுத்துரிமையும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இஸ்லாமியப் பெண்கள் அவ்வுரிமையைப் பயன்படுத்தித் தமிழிலக்கிய வரலாற்றில் தனியிடம் பெற முயல வேண்டும்.
LSLSL DMLSLLLLLLLL LLLLLLL DMLSSSMMSSSLSLM MAAS

Page 76
தஸங் &
ஏவி. 7ம்.
ஸவ்வுஃப் என்பதும் சூபித்துவம் என்பதும் இஸ்லாமிய மெஞ்ஞானத்
தத்துவத்தைக் குறிக்கும் சொற்களே!
இஸ்லாமிய மெஞ்ஞானத் தத்துவத்தை தஸவ்வுஃப் என்று அழைத்தவர்கள் அதன் துறைபோகிய வர்களை சூபிக்கள் என்று அழைத்தனர்.
“g56w616).'' 6TçörLigh (THEOSOPHY) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து கிளைத்தது என்று சிலர் வாதமிடுகின்றனர். இச்சொல்லுக்கு தத்துவம் என்பதே பொருள். பொதுவாக தமிழிலும் சரி, பிறமொழிகளிலும் சரி, இறைஞான விஷயங்களை தத்துவம் அல்லது வேதாந்தம் என்றுச் சொல்வது வழக்கம். இதன் அடிப்படையில் இது தத்துவம் என்ற பொருளில் (THEOSOPHY) sT6öfL Gog5 g56w616). 2,85 அழைக்கப்பட்டிருக்கலாம்.
ஷேய்க் வடிகாபுத்தீன் சுஹரவர்த்தி (ஹிஜ்ரி - 632) (ரஹ்) அவர்கள் எழுதிய “அவாரிஃபுல் - ம ஆரிஃப்’ என்ற நூலில் தஸவ்வுஃப் என்ற சொல் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இரண்டு நூற்றாண்டுகள் வரை வழக்கில் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஹிஜ்ரி 392ல் தொகுக்கப்ட்ட “சித்தாஹ்” விலும் சரி ஹிஜிரி 817 -ல் தொகுக்கப்பட்ட அராபிய அகராதியாகிய “காமூஸ்’யிலும் சரி இச்சொல் இடம்பெறவில்லை.
மேலைநாட்டு ஆராச்சியாளர்களின் பார்வை முஸ்லிம் துறவிகள் மீதும் அவர்களின் மெஞ்ஞானத் தத்துவங்களின் மீதும் பதிந்த போதுதான் இந்த இறைஞானத் தத்துவத்தின் பெயர் - சூபிகளின் தத்துவம் என்ற பொருளில் சூபிஸம் என்று பெயர்பெறலாயிற்று.
சூஃபி என்ற சொல்லோ, தஸவ்வுஃப் என்ற சொல்லோ திருக்குர்ஆனில் இடம் - பெறவில்லை. இருப்பினும் திருக்குர்ஆனில் வாசிஆ என்ற அத்தியாயத்தில் முகர்ரிபூன்
\R-
-: இரசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (.
 
 

ஒரு விளக்கம்
நனிமுத்தீன்
என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள் இறைவனுடன் நெருக்கமானவர். என்பதாகும். இச்சொல்லுக்கு கொள்ளப்படும் பொருளே சூஃபி என்பவர்க்கு உரியதாகும்.
தஸவ்வுஃப் என்னும் சொல்லோ சூஃபி என்னும் சொல்லோ இஸ்லாம் தோன்றி இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் வழக்கிற்கு வந்தாலுங் கூட இந்த மெஞ்ஞானத் தத்துவம் மிகப் பழமையானது முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இந்த மெஞ்ஞானச் சங்கிலியின் முதல் வளையம்.
அதன் பின் எல்லா நபிமார்களையும் மெஞ்ஞானிகளையும் தொடர்ந்த இந்த ஞானத் தொடர் ரசூலுல்லாஹற் (ஸல்) அவர்களால் பரிணாமத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது. ரசூலுல் லாஹற் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களுடைய நேரடியான பார்வையின் கீழ் இந்தக்கலை பயிற்றுவிக்கப்பட்டது. அஸ் ஹாபுல் ஸ"ஃபா என்று அழைக்கப்படுகின்ற நபி பள்ளியின் திண்ணைத் தோழர்களான துறவியர்க்கும், நமது நாயகம் முகம்மது (ஸல்) அவர்களுக்கும் இருந்துவந்த பிரத்தியேகத் தொடர்பு ஒரு வரலாற்று உண்மை. அதுமட்டுமன்றி முகம்மது நபி (ஸல்) அவர்களுடன் மிக நெருக்கமாய் இருந்த தோழர்களான அபூபக்கர் சித்தீக் (ரலி), உமர் பின் கத்தாப் (ரலி), அலி (ரலி), பிலால் (ரலி), ஸல்மான் பார்ஸி (ரலி) ஆகியோராலும் இந்த ஈடுபாடு - பக்தியின் ஒரு பிரத்தியேகமான அல்லது விஷேசமான பாதையாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.
இக் காலக் கட்டத்தில் தஸவ்வுஃப் மெளனமாகவே தொடரப்பட்டது. தஸவ்வு. பின் இயல்பும் தாத்பர்யங்களும் எந்தவொரு சொல்லினாலும் விவரிக்கப்படாமல் வழிமுறைகளினாலும் மெளன அடையாளங்களினாலும் உணர்த்தப்பட்டு பின்பற்றப்பட்டது. இன்னும் சற்று அழுத்தமானச் சொல் வதென்றால் மெளனமே தஸவ்வுஃபின் அடையாளமாக இருந்தது.

Page 77
LDGöi 9ى|IJLل அல்லாஹர் . 5T 6) லிஸனல்லாஹ” என்ற முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி அல்லாஹ்வை அறிந்து கொண்டவர்களின் குரல்வளை கட்டிவைக்கப் பட்டுள்ளது. இந்த நபிமொழியின் மூலம் தஸவ்வு.பின் முதற்பாடம் மெளனம் தான்! அதுவே பக்தியின் பாதையாகத் திகழ்ந்தது.
அல்லாஹ்வை அறிந்து கொள்ளுதலே மனிதனின் மூல நோக்கமாகும். அந்த மூல நோக்கம் சரியான நேரான ஒரு மார்க்கத்தின் மூலம் அடையக் கூடிய ஒன்று! அத்தகைய மார்க்கம் தனது கோட்பாட்டிலும் நடைமுறைகளிலும் எவ்வித மாச்சர்யங்களுக்கும் முரண்பாடுகளுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது. ஏனெனில் இஸ் லாத்தின் கடவுட்கோட்பாடு எந்தவிதமான இரண்டாவது சிந்தனைக்கும் இடம் கொடுக்காத வகையில் அழுத்தமாகவும், தெளிவாகவும், தீர்க்கமாகவும் வரையறுக்கட்பட்ட ஒன்றாகும். இதில் எவ்வகையான குழப்பமோ முரண்பாடோ ஏற்படுவதற்கு இடமே இருக்கவில்லை. திருக்குர்ஆனில் கடவுளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள், வர்ணனைகள் யாவும் சரியான முறையில் கடவுளைப் பற்றிய ஒரு முடிவை ஏற்படுத்திக் கொள்ள உதவுகின்றன. மேலும் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அறிவுறுத்தல்களும் மக்களை இழுக்காமல் உறுதியான சரியான வழிகாட்டுதலாக அமைந்துவிட்டன. அதனால்தான் இஸ்லாத்தின் ஆரம்பகட்டமுதல் இன்றளவும் அதனைப் பின்பற்றக் கூடிய மக்கள் ஒரே கோட்பாட்டில் - ஏகத்துவத்தில் நிலையாகவும் தெளிவாகவும் அடியொற்றிச் செல்கின்றார்கள்
மேலும் இஸ் லாத்தின் மெஞ்ஞான Lugiur (6 (MYSTICAL BENEFIT) 6Tarugi கடவுளுடன் நேரடியாகத் தொடர்பு Qassisirégorp. gig GOTLD (DIVINE PRESENCE) ஆகும்! அது தொழுகையாக வடிவமைக்கப் பட்டிருந்தது.
ஒரு நாளின் ஐந்து பொழுதுகளில் இறைவனை வழுத்துவது; அவனது கருணையையும் அன்பையும் நினைத்து நெகிழ்வது; மறுமை நாளில் தீர்ப்பளிக்கப்
-ܠ
உலக இலசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - கிருப்பு பல
 

போகும் அவனது நீதிக்கு அஞ்சுவது, அவனிடமே சரணடைந்து நேர்வழிக்குத் தம்மை உட்படுத்த வேண்டுவது என்றமைந்த இந்தத் தொழுகையின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் ஆன்மீக ஏற்றத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்தது. இறைவனுக்கும் மனிதனுக்கும் ஏற்பட்ட மெஞ்ஞானத் தொடர்பாகத் தொழுகை கருதப்பட்டது. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே நடைபெறும் சம்பாஷணையாக (முனாறாத்) அது வர்ணிக்கப்பட்டது.
மேலும் இஸ்லாம் வலியுறுத்துகின்ற கடமைகள், நெறிமுறைகள் யாவும் தனிமனிதனைப் பக்குவப் படுத்தி பரமார்த்திக வழிக்கு இட்டுச் செல்லும் பக்திப் பாதையாகவே உள்ளது. எனவே மற்ற சமயங்களில் காணப்படுவது போன்று பிரத்தியேகமான துறவறத் தன்மை ஒன்றே பக்திப் பாதை என்று இஸ்லாம் வலியுறுத்தவில்லை.
பக்தி மார்க்கம் அல்லது முக்தி மார்க்கம் என்பது பிறமதங்களில் மிகவும் கடுமையாகக் காணப்பட்டது. சிரமமிக்க பயிற்சிகளாலும் லெளகீகத் தன்மைகளை முற்றிலும் விட்டொழிப்பதனாலும் மட்டுமே இந்த வழி சாத்தியம் என்று இம்மதங்களை பின்பற்றியோர் நம்பிக்கிடந்தனர்.
ஆனால் இஸ்லாம் ஒரு லெளகீக மதம் உலக வாழ்வு என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்பேறு அந்த அருட்பேற்றை அவன் அனுபவிக்கின்றான். அதனை அளித்த இறைவனுக்கு நன்றிசெலுத்துகின்றான். மேலும் அவன் இறைவனின் பிரதிநிதியாக இவ்வுலகிற்கு நியமிக்கப்பட்டவன். எனவே இவ்வுலகில் காணப்பெறும் படைப்புக்கள் வளங்கள் வசதிகள் யாவும் மனிதனுக்குரியவை அவன் அவற்றை செம்மையுடன் நிர்வகிக்க வேண்டும் இவ்விஷயத்தில் அவன் இறைவனுக்கு அஞ்சுகின்றான். தம்வாழ்வை இறைவனுக்காகத் திருப்புகின்றான். அவன் பக்கமே போகிறான். இதுவே அவனின் இலக்கு இதுவே மனித படைப்பின் மகத்துவம் அதனால் உலக வாழ்வைத் துறப்பது என்பது அவனுக்கு பொருந்தாத ஒன்று!
R4/

Page 78
மேலும் இஸ் லாம் ஒரு சமூக கட்டொழுங்கை வலியுறுத்துகின்ற மதம் 95T6) ig Social order!LDGongbait 6TGötLIG) Gir Sep5 வாழ்க்கைக்கு மட்டுமே பொருத்தமானவன் அதனால் இஸ்லாம் துறவறத்தை எந்தச் சூழலிலும் ஆதரிக்க முடியாது
இதனால்தான் இறைவன் திருக்குர்ஆனில் இது குறித்து குறிப்பிட்டுள்ளான். துறவுக்கோட்பாட்டை மேற்கொண்டவர்களைக் குறித்து அதனை கடமையாக்கவில்லை என்று பட்டவர்த்தமாக குறிப்பிடுகின்றான். அது மேலும் துறவுக்கோட்பாட்டை அவர்களாகவே தோற்றுவித்துக்கொண்டார்கள். தாம் அதனை அவர்கள் மீது கடமையாக்கவில்லை. ஆயினும் இறைவனின் திருப்தியை அடையும் பொருட்டு அவர்கள் தாமாகவே இந்த நூதன முறையைத் தோற்றுவித்துக் கொண்டனர். (திருக்குர்ஆன் 57:27)
சமூக வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களை ஏவல் விலக் கல்களை இஸ் லாம் நிர்ணயித்துள்ளது. இதனுடைய தீர்க்கமான வழியே தனிமனிதனின் பண்புகளை வளர்க்கவும், பரமார்த்திக உச்சத்தை அடைவதற்கும் ஏற்றவழி இல்லறத்திலேயே இருந்து நல்லறத்தை நாடுவதே இதன் இயற்கை அதனால்தான் பிற சமயங்களைக் காட்டிலும் இஸ்லாத்தில் உலகியல் தன்மை என்பது அதிகமாகவும் துறவியல் தன்மை என்பது குறைவாகவும் சொல்லப்படுவதுண்டு (ISLAM HAS REGARDED AS THE MOST WORLDLY AND LEAST ASCETIC PAGE 100 MOHAMMEDANISM BY.H.A.R.GB)
துறவறம் என்பது எல்லா நாடுகளிலும் எல்லா காலங்களிலும் தொன்றுதொட்டு இருந்து வந்த பழக்கந்தான்!
எகிப்து மற்றும் பாரசீக துறவிகளும் அவர்தம் கருத்துக்களும் உலகில் பரவலாக அறியப்பட்ட விஷயங்களே!
சோபாஸ் என்று அழைக்கப்பட்ட கிரேக்க துறவியர்க்கு தனிமரியாதையை உலகம் அளித்திருந்தது என்பது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மைதான்!
-: இரசிதழ் இலக்கிய முருடு -2002 இலங்3ை - சிறப்பு பல
 
 

N)
ஈஸா நபி (அலை) - (ஏசுகிருஸ்து) என்ற இறைத் தூதர் திருமணம் புரிந்து கொள்ளவில்லை. திருமணம் புரிந்து கொள்ளாத ஒரே இறைத் துTதரும் இவர்களாகத்தான் இருக்க முடியும். அவர்கள் கம்பளி ஆடை அணிந்திருந்தார்கள் பிற்காலத்தில் கிருத்துவத் துறவிகள் சாதாரண மனிதர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்கும் அதே சமயம் ஈஸா (அலை) அவர்களின் நடைமுறையை ஒட்டியும் கம்பளி ஆடை அணிந்தார்கள். திருமணத்தை நாடாமல் தவிர்த்துக் கொண்டார்கள் தனித்து நின்று தவவாழ்வு வாழ்ந்தார்கள் இதுவே துறவுக்கான அடையாளம் ஆனது. அதனால்தான் கிருத்துவ சாமியார்கள் திருமணம் புரிந்துக் கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இஸ்லாம் இப்படிப்பட்ட துறவறத்தை இறைவனைத் தேடுவதற்காக - உலக வாழ்க்கையினை முற்றிலும் துறப்பதை ஆதரிக்கவில்லை.
இல்லற வாழ்வின் மூலமே இறைவனைத் தேடிக் கொள்ள முடியும் அப்படிப்பட்ட பக்திப்பாதையை இஸ்லாத்தின் மூலம் மனிதர்களுக்கு எளிதாக்கி தரப்பட்டிருக்கின்றது என்பதில் சந்தேகம் கிடையாது (இஸ்லாத்தின் கடமைகளான தொழுகை, நோன்பு, ஈகை, புனித பயணம் ஆகியன துறவுக்கோட்பாடிற்குள் அடங்கியவைகளே)
இறைவனின் தூதர்கள் அனைவரும்
இல்லறத்தில் ஈடுபட்டவர்கள்தான் - முன்னர்
குறிப்பிட்ட ஈஸா நபி (அலை) அவர்கள் நீங்கலாக
அதனால் தான் இறைவன் தனது திருமறையில் நீங்கள் திருமணம் ஆகாதவர்களாகயிருப்பின் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மனிதர்களுக்கு கட்டளைப் பிறப்பித்துள்ளான்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்துக் கொள்பவன் தனது சன்மார்க்கத்தில் பாதியைப் பாதுகாத்தவனாவான். திருமணம் புரியாதவன் எவ்வளவுதான் தன் கற்பைக் காத்துக் கொண்டாலும் அனேகமாகத் தீயபார்வையை
ސ=

Page 79
விட்டுத்தன்கண்களையும், தீய சிந்தனையை விட்டுத் தன் மனத்தையும் காத்துக் கொள்ள முடியாது என்றார்கள்
எனவே புறத்தே இல்லறத்தைக் கடைப்பிடித்து, அகத்தே இறைவன் மேல் நாட்டங்கொண்டு தன்னகத்தே உள்ளச் சிறப்புக்களை வளர்த்துமானுட வாழ்க்கையின் அர்த்தத்தை துலங்கச் செய்வதே இஸ்லாத்தின் நோக்கம்.
ஆகவே இஸ் லாத்தின் எளிய இலகுவான வழிமுறைகளின்படி இல்லறத்தில் இருந்து கொண்டு இறைவனைத் தேடிப்பெறும் சங்கற்பமே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கம் என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது.
எனவே ஒவ்வொரு தனிமனிதனின் முயற்சி, அக்கறை, பிடிப்பு, உழைப்பு என்பவை களுக்கு ஏற்ப பலன்கள் அமைகின்றன.
இறைவனை அறிவது மற்றும் அடைவது என்ற இப்போக்கில் ஏற்படக்கூடிய அறிவு மற்றும் அடைவது என்ற தன்மைகள் எல்லோருக்கும் பொதுவான விஷயமல்ல!
ஒருவர் ஒன்றைப் புரிந்து கொள்வதற்கும் அதையே இன்னொருவர் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடுகள் உண்டு
மேலும் இதில் மனிதனின் ஈடுபாடு மற்றும் செயற்பாடு என்ற காரணங்கள் அல்லாமல் இறைவனின் நாட்டம் என்பதும் மிக முக்கிய அம்சமாகும்.
இதனால் தான் இறைவன் - திருக்குர்ஆனில் கூறுகின்றான் “அல்லமல் இன்ஸான மாலம் யஃலம்’ என்று அதாவது “மனிதனுக்கு நாம் அவனறியாத அறிவைக் கற்றுக் கொடுத்தோம்’ இந்த அவனறியாத அறிவு என்பதே இறைஞானம் என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆகவே இந்த இறைஞானத்தை அறிய முற்படுகின்றவர்களுக்கு அல்லாஹ நாடினால் அதனை அவர்களுக்கு அவனே வெளிப்படுத்துகின்றான்.
மேலும் அல்லாஹற் இவ்விஷயத்தைக்
குறித்து அதே திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
உலக இலசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்ம்ை - சிறப்பு பல
 

“வ அல்லம் னாஹ” மின்லதுன்னா இல்மா” - அதாவது “நம்மிடமிருந்து நாம் அவருக்கு அறிவைக் கற்றுக் கொடுத்தோம்” மேலும் “யூத்தில் ஹிக்மத் மன் - யஷாஉ' -
"நாடின பேர்கட்கு ஹரிக்மத் என்ற அறிவைக் கொடுப்போம்.”
எனவே மேற்கண்ட திருமறை வசனங்கள் மூலம் இறைவனின் நாட்டமும் மனிதனின் நாட்டமும் ஒரே திக்கில் அமையும் போது மெஞ்ஞானம் கை கூடுகின்றது. இந்த ஞானத்தின் மூலம் மனிதன் பெறக்கூடிய பலன் அலாதியானது படைப்பின் நோக்கத்தை பூரணமாக்கும் சித்தி இது. இதுவே தஸவுஃபின் தாத்பர்யமாய் தோற்றம் தருகின்றது.
தஸவுஃப் என்ற இந்த யோக மார்க்கம் முழுக்க முழுக்க கடும் பயிற்சிகளாலும் அனுபவங்களினாலும் மட்டுமே கைவரப்பெறும் சித்தி, ஒருவன் இதில் முழுமையாக முழுகி, அதன் அடித்தளத்துக்கு போகின்ற போதுதான் இதன் தாத்பர்யம் புரிபடும். ஆனால் அப்பொழுது ஒருவன் அடைந்துவிட்ட பேரின்ப நிலையில்- அவன் இதனை விளக்கிக்கொண்டு இருக்கு முடியாது ஆம் கண்வன் விண்டதில்லை என்ற பழமொழி பொருத்தமாவது இவ்விடத்தில்தான்!
பொதுவாக எல்லா காலக்கட்டங்களிலும் சமய - ஆன்மீக பாதையில் இரண்டு அடுக்கு பக்தர்களைக் காணலாம். முதல் அடுக்கில் சமயம் வலியுறுத்தக் கூடிய நெறிமுறைகளைச் சொன்னபடி கடைப்பிடிப்பவர்கள் இவ்விஷயத் தில் அதிகமாகவோ ஆழமாகவோ செல்லாது இருப்பவர்கள். காட்டு அராபியர் போன்று கல்வி அறிவு இல்லாதவராயிலும் கூட கொள்கையில் கடும் உறுதிப்பாடுடன் நம்பிக்கையோடு நடப்பவர்கள் இதற்கு அடுத்து மற்றொரு அடுக் கில் கல்வியறிவும் பகுத்தறிவும் கொண்டவர்களாக எதையும் அலசி ஆராய்ந்து பின்னர் உறுதிபடுபவர்கள். ஞானத் தேட்டம் மிக்கவர்கள் தாங்கள் செல்லும் பாதையில் வேக மிக் கவர்கள் அதனால் எதையும் அதிகமாக அறிய துடிப்பவர்கள் இதன் காரணமாக அவர்களின் பாதை அதிக உழைப்பு மிக்கதாக, தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கின்ற விதங்களிலும் (Strive)
الصـ -—l

Page 80
காணப்படும் இத்தகையவர்கள் ஞானப்பாதை அல்லது முக்கியபாதையில் முனைந்து செல்பவராவார். இத்தகையவர்கள் இஸ்லாத்தில் - தஸவ்வுஃப் என்ற ஞானப்பாதையை தெரிந்து நடைபோட்டவர்கள்.
எனவே இறை உவப்புடன் ஞானத்தோட்டத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு வாழ்வின் அர்த்தம் பரித்தியாகம் என்று தம்மை அர்பணித்துக் கொண்டவர்களின் வழியாக தஸவ்வுஃப் விளக்கம் பெற்றது!
இந்த தஸவ்வுஃப் என்ற இறைஞானத்துவம் குறித்து இத் துறையில் மூழ்கி முத்தெடுத்த சூபிஞானியர் சிலரின் கூற்றுக்கள் இதோ.
அல்ஜுனைத் டுஹ்) அவர்கள் தஸவ்வுப் என்பது ஒரு மனிதன் தன் சக்திக்கப்பாற் - பட்டதைப்பற்றி சிந்திக்காமலும் - ஏக இறைவனைத் தவிர வேறு எதனையும் பொருந்திக் கொள்ளாமலும் தனது சூட்சும சரீர நிலையை தீவிரமாக முன்னேறச் செய்வதாகும். GI gotprijssir (THE DOCTRINE OF THE SUFIS - A.J. ARNERRY)
அபுல் ஹசன் அந்-தூரி (ரஹ்) அவர்கள் “தஸவ்வுஃப் என்பது நஃப்சின் எல்லாவகை சுகநாட்டங்களையும் விட்டொழிப்பது’ என்றார்கள் அபு அப்துல்லாஹற் அந்-நிபாஸிர் (ரஹ்) அவர்கள் “இது பிஸ்ரம்’ (வயிற்றில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும் கட்டி) போன்றது முதல் நிலையில் பைத்தியப் பிடித்தவன் போல் உளறுவான் ஆனால் வியாதி அவனைத் தீவிரமாகப் பற்றிப் பிடித்ததும் ஊமையாகி விடுவான் என்றார்கள். சையது
s
-3
-3
Ou
யானைப் படையினருடன் உம் இ என்பதை நீர் பார்க்கவில்லையா? வீணடித்து விடவில்லையா? மேலு கூட்டமாக அவன் அனுப்பினான். அ கற்களை எறிந்து கொண்டிருந்த தின்னப்பட்டவைக்கோற்போன்று அ
:ேசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு 7
 
 

முஹம்மது அல்-ஹுஸைனி (ரஹ்) என்பவர் - இதனைச் சுருக்கமாக விளக்குமிடத்து “தஸ் கியா நப்ஸ்’ காய சுத்தியும் - “தவஜ்ஜஹ்தாம் என்ற ஆழ்ந்த ஈடுபாடுமாகும்’ என்றார்கள் (தாதிமா) கஃபீஃப் என்பார் “இது எல்லாவற்றையும் இழந்த கடவுளை நோக்கிச் செல்வது” என்றார்கள். அபூசையத் பர்துல்லாஹ் மனதை அல்லாஹ் நினைவிலேயே பொருத்தி வைப்பது என்றார்.
குறிப்புக்கள்:
1) The ossophin in Greek Means Divine, wis
dom (Studies in Tasawaf by Khajakhan)
2) infact the majority of theologians very strongly held in view that it should not be communicated to the masses. (page 99 - Mohammadanism by Dr. H. A. R. Gibb)
3) True koranic ascetism condemned celivary : "ye that are unmarried shall marry is the plain command given in the Koran (xxiv, 52) (page 106 Mohammadanism by Dr. H. A. R.Gibb) --
4) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பேரின்ப ரசவாதம் தமிழாக்கம் R. P. M. கனி அத்தியாயம் மணவாழ்க்கை பக்கம் 123
5) the religious belied of educated and uneducated people differs in pupry hatim for the former strive to conceive abstaat ideas and to define general prixiples, whilist the later do not pass beyord the apparehensin of the sense, and are content with derived rules, without caring for details, especially the questims of religion...
Chapter II – page 13 Inna by A.L. Biruni.
றைவன் எப்படி நடந்து கொள்வான் அவர்களின் சதித்திட்டத்தை அவன் அவர்கள் மீது பறவைகளை கூட்டம் வைஅவர்களின்மீதுசுடப்பட்டகளிமண் 1. பிறகு (கால்நடைகளால்) வமன்று வர்களை ஆக்கி விட்டான்.
- அல்குர்ஆன்
المـ

Page 81
டாக்டர் வி
சிய ஆபிரிக்க நாடுகள் மீண்டும் ஒரு வரலாற்றுச் சிக்கல் மிகுந்த காலகட்டத்தைக் கடந்து கொண்டுள்ளன. கடந்தகால அடிமை நுகத்தடியின் ரணம் ஆறும்முன் புதிய சவால்கள் நம்மை அச்சுறுத்துகின்றன. பெற்ற சுதந்திரம் பொய்யாய் பழங்கதையாய் போய்விடுமோ என்ற அச்சம் சூழ்கிறது.
மூன்றாவது உலக நாடுகளை மீண்டும் அடிமைப்படுத்தும் புதிய யுக்தியாக உலகமயம் நுழைகிறது. ஆட்சி, ராணுவம், பொறுப்புக்கள் என எதுவுமின்றி, நம் ஆட்சியாளர்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சாதுரியம் அமுலாகிறது. எட்டப்பர்களும், மீள்சாதிக்குகளும் புதிய பெயர்களுடன் ஜனனமெடுத்துள்ளனர். நமது இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. மனிதவளங்கள் மலிவுச் சரக்காக ஏற்றுமதியாகிறது. “ஊரான் தோட்டத்திலே’ நாட்டுப்பாடலை தேசிய கீதமாக்கிக் கொண்டுள்ளோம்.
பிரித்தாளும் சூழ்ச்சி தொடர்கிறது. சகோதரராய் வாழ்ந்த மக்கள் சண்டைக் களத்தில் ஜாதிவெறியும், மதவெறியும் அரசியல் அங்கீகாரம் பெறுகின்றன. கர்ப்பகிருகத்தில் இருக்க வேண்டிய கடவுளர்கள், சண்டைக் கோழியாகச் சிலிர்த்து வீதி வலம் வருகின்றனர். அண்டை நாடுகள் நிரந்தர மோதலில் இருவர் கரங்களிலும் அமெரிக்க ஆயுதங்களே. வன்முறை பொருளாதாரத்தின் எதிரி என்ற போதும் மோதல் வளர்க்கப்படுகிறது. காலாவதியான தொழில்நுட்பங்கள் யாவும் நம் தலையில் கட்டப்படுகின்றன. மரபு சார்ந்த அனைத்தும், அழிவின் விளிம்பில் பயங்கரவாத எதிர்ப்பு, எனும் முகமூடி அணிந்து சர்வதேச ரெளடிகள்நாடுநாடாகப் போய் சமாதான போதனை புரிகிறார்கள்.
இப்படி உலகமயம், தனியார்மயம், வன்முறை, பயங்கரவாதம், மதவெறி, எனப் பேரபாயங்கள், நாம் பெற்ற விடுதலைக்குச் சவால் விடுகின்றன. இச்சூழலில் திப்புவின் வாழ்வும்
\-
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முடு -2002 இ.1^3 - 800 (M
 

ய ஆட்சியாளர்கள் தக்க முன்மாதிரி
ஜீவானந்தம்
வரலாறும் நமது மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. திப்புவின் அர்ப்பணிப்பும், தியாகமும் நம்மை இரண்டாவது அடிமைத்தனத்திலிருந்து காக்கும், விழிப்புணர்வூட்டுவதாகும்.
உலகமயம் -தனியார் மயம் திப்புவின் தீர்வு
இப்பெரும் அச்சறுத்தலை எதிர்கொள்ள காந்திபோலவே திப்புவும் நமக்கு உகந்த வழிகாட்டுகிறார். ஒரு ஆட்சியாளர் எனும் வகையில் பிறநாட்டு வணிகப் படையெடுப்பை செயல்ரீதியாக எதிர்கொள்ள அவர் மேற்கொண்ட செயல்பாடுகள் இன்றைய அரசுகளுக்கு நல்ல வழிகாட்டி. ஆசைகாட்டி, லஞ்சம் தந்து, தந்திரமாக நம்மை வளைத்துப் போடும் இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சி, கிழக்கிந்தியக் கம்பெனியின் தொடர்ச்சியே. ஆனால் இன்றோ ஒன்றல்ல நூறு கிழக்கிந்தியக் கம்பெனிகள் அசுர பலத்துடன் நம்மை விழுங்க நுழைந்து விட்டன. நமது வணிகத்தையும், மக்களின் எதிர்காலத்தையும் காக்கதிப்புவைப் போன்று அனைத்தையும்தியாகம் செய்ய முன்வரும் உண்மைச் சுதேசிகள் தேவை.
வெள்ளையர்கள் 6fe. FIT usefullcupb உற்பத்தியாளர்களிடமும் நேரடியாகப் பொருட்களை வாங்குவதற்குத் தடை விதித்தர் திப்பு. பொருட்களை விவசாயிகளிடம் நியாய விலைக்கு வாங்கி, அயல்நாட்டு வணிகர்களுக்கு நல்லவிலைக்கு விற்கும் பணியை திப்புவின் அரசே ஏற்று நடத்தியது. உள்நாட்டுத் தொழில்களும், உற்பத்தியும் பாதிக்காத வகையில், வணிகக் கட்டுப்பாட்டை வகுத்தார். சீனத்து பொருட்களால் சிறு தொழில்களும், அமெரிக்க மென்பானங்களால் உள்நாட்டுச் சிறு உற்பத்தியாளர்களும் காணாமல் போவதை இன்று பார்க்கிறோம். உப்பு, சிப்ஸ், சோப்பு, சிகரெட் என அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் கூட அன்னியக் கம்பெனிகளின் உடமையாகி வருகின்றன. துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், பீரங்கிகள் போன்றவற்றை
=

Page 82
பிரான்சின் தொழில்நுட்ப உதவி பெற்று தன்நாட்டிலேயே உற்பத்தி செய்தார் திப்பு, காகிதம், அச்சிட்ட பட்டுத்துணி ஆகியவை உலகத் தரத்திற்கு நமது கைவினைஞர்கள் உற்பத்தி செய்ய சீனாவிலிருந்தும், பிரான்சிலிருந்தும் வல்லுனர்களை வரவழைத்து பயிற்சியும், உற்பத்திக்கான கடனுதவியையும் வழங்கினார்.
வணிகத்தில் அரசை ஈடுபடுத்தி 'அரசு முதலாளியை உருவாக்கிய அவர் மக்களிடமிருந்து நீதியைப் பங்காகப் பெற்று அதற்கு லாபமும் பெறச் செய்த மார்க்சுக்கு முந்திய சோசலிசச் செயல் வீரர் திப்பு. சீட்டாட்டக்காரர்களின் ஏமாற்றிலிருந்து மக்களைக் காக்க நமது இன்றைய அரசுகள் கூட இத்தகைய முயற்சிகளை நேர்மையான முறையில் செய்ய வில்லையே, முதலீட்டுக்கு வட்டி என இஸ்லாமின் கொள்கைக்கு எதிராகப் போகாமல், மக்களை பங்காளிகளாக்கி, தேச பக்தி வளர்த்த பாங்கு நாம் பின்பற்றத்தக்கது.
ஏற்றுமதிக்குக் கப்பல் தேவை. அன்னியரை எதிர்பார்க்காமல் மேலைக்கடல் முழுதும்சுதேசிக் கப்பல்விட, கப்பல் கட்டும் துறையை உருவாக்கிய கப்பலோட்டிய மன்னர் திப்பு விமானத் துறையைக் கூட பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வரும் இன்றைய அரசுகள், திப்புவிடம் சுதேசி அரிச்சுவடி கற்க வேண்டும். இந்திய மண்ணையும், வணிகத்தையும், இறையாண்மையையும் அபகரிக்க வரும் பன்னாட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி, இருதரப்பும் சமலாபம் பெறத்தக்க வணிகத் திட்டம் திப்புவிடம் நமது அரசுகள் கற்க Փւջեւյtb.
விவசாயம்
ஆசிய நாடுகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த நாடுகளே. விவசாயம் வீழ்ந்தால் அதன் 80 விழுக்காடு மக்கள் வாழ்வழிப்பர். எனவே மக்கள் நலம் நாடும் அரசு விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை தர வேண்டும்.
விவசாயத்தின் அடிப்படை நிலம். நிலம் உழுபவன் உடமையாக இருப்பது அவசியம் என்பதை உணர்ந்த திப்பு பெரும் நிலவுடைமையாளர்கள் தரிசாகப் போட்ட நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கினார். நில உச்சவரம்பைத் தளர்த்தி, தரிசு நிலங்களைப் பெரும் கம்பனிகளுக்கு வழங்க பின்வரும் அரசுகள்திப்புவிடமிருந்து கற்கத்
£რgrouრu გuრჯ 28იJááu uz4ტ46 — 2002 6პისტ1zთ8) — რუტყ
 
 

தக்க பாடம் உண்டல்லவா?
விவசாயத்தின் முதல் தேவை நீர். இன்று கிருஷ்ணராஜசாகர் அணை உள்ள இடத்தில் 200 ஆண்டுகள் முன் அணைகட்ட அடிக்கல்நாட்டினார் திப்பு புதிய விளைநிலங்களை உருவாக்குவோர்க்கு சலுகைகள், மானியங்கள் வழங்கினார். உலக வங்கி சொல்கிறது எனத் தண்ணிரைத் தனியார் மயமாக்கி, உள்ள சிறுமானியங்களையும் நிறுத்தும் அரசு, விவசாயிகளின் நலனுக்கான அரசாக diplQuqLDIT?
‘மக்களின் கண்ணிரும், ரத்தக் கறையும் படிந்த அரண்மனையோ, அணைகளோ, சாலைகளோ புகழுக்குரியதாகாது’ என்று அறிவித்தார் திப்பு. உலக வங்கிக் கடனில் அணைகட்டிப் பழங்குடி மக்களை அகதிகளாக்கி, சாலைகளமைத்து ஏழை மக்களை விரட்டிஏழைகளின் வரிப்பணத்தில் ஆடம்பர தங்கும் மாளிகைகள் அமைக்கும் அரசுகள், திப்புவை நினைவால் கொண்டு திருந்துவது அவசியம்.
விவசாயிகளின் விதைகளின் மீதான பாரம்பரிய உரிமையை உலகமயச் சூழல் அவர்களிடமிருந்து L(Brfléß வருகிறது. மண்சான்டோவின் ஒருமுறை விதைத்து விளைந்தால் மறுமுறை முளைக்காதபடி மரபணுமாற்றம் செய்யப்பட்ட பி. டி. பருத்தி போன்ற மலட்டு விதைகள் இந்த மரபு உரிமையைப் பறிக்கின்றன. பசுமதி, வேம்பு, துளசி மஞ்சள் போன்ற கிழக்கத்திய நாடுகளுக்கே உரித்தான காலம் காலமாகப் பயன்படுத்தி வரும் மூலிகைகள், உணவுப் பொருட்களுக்கு மேலைநாடுகள் படி உரிமை கேட்கின்றனர். மரபீணி விதைகள், உணவுப் பொருட்கள், அறிவியலின் முதிர்ச்சியாக அறிமுகம் செய்யப்படுகின்றன.
தேயிலை, பாலைக்கூட இறக்குமதி செய்து கிராமத்து ஏழை விவசாயிகளை வாழ்விழக்கச் செய்யும் நமது அரசு உயர்ரக குதிரைகளையும், காளைகளையும், சுமைதூக்கும் கோவேறு கழுதைகளையும் இனவிருத்தி செய்ய முயற்சி மேற்கொண்ட திப்புவின் அக்கறையைப் பெற வேண்டும்.
கீழை நாடுகளின் விவசாயத்தை அழித்தொழிக்கும் இந்த மேலைச் சதிகளுக்கு 200 ஆண்டுகள் முன்மாற்றம் காண முயன்றவர் திப்பு
لر
C56
í

Page 83
லால்பாக் தோட்டம் ஓர் விவசாய ஆய்வுப் பண்ணையாகத் திகழ்ந்தது. வீரிய விதைகள், ஒட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கினார். தரிசு நிலங்களை நிலமற்றோர்க்கு வழங்கி, நிலத்தை வளப்படுத்த உரிய காலத்தில் கடன், விளைச்சல் மேம்பட மானியம், தரமான விதை, விளைந்ததற்கு நியாயமான விலைகிடைக்க 3 gay, உதவி, குற்றவாளிகளுக்குகூட மரக்கன்றுகளை நட்டுவளர்ப்பதை தண்டணையாக்கி பசுமை உணர்வு, இடைத்தரகர் ஒழிப்பு என இன்று விவசாயிகள் போராடி வரும் அனைத்து உரிமைகளையும் வழங்கிய ஆட்சியளார் திப்பு இன்றைய மக்கள் ஆட்சியாளர்களுக்கு நல்ல முன்மாதிரி.
உலகமய ஏற்றுமதி ஆசை நமது வாழ்வாதாரமான ஜீவநதிகளை நஞ்சாக்கிக் கொண்டுள்ளன. தமது ஆயுதத் தொழிற்சாலைக் கழிவால் காவிரியின் நீர் மாசுபட்டு மீன்கள் சாகின்றன என்பதை அறிந்த திப்பு அதை மாற்றியமைத்தார். அற்பகால லாபங்களுக்காக, என்றும் வாழ்வு வழங்கும் வரங்களை, இழக்கத் துணியும் அறிவீனர்களுக்குதிப்புவின் நடவடிக்கை நல்ல பாடம்.
மத ஒற்றுமை
மதவழியாக மக்களைப் பிரித்து, வன்முறை வெறியூட்டி, வாழ்வைநரகமாக்கும் மதவெறியாளர்கள், இடிப்பவர்கள், வடிப்பவர், எரிப்பவர், இவர்கள் வெகுசிலர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு எனும் உண்மை உணர்ந்தோரே மிகப் பலர். வேற்றுமையிலும் ஒற்றுமைகாண உதவுவதே நல்லரசு.
‘இறைவன் உலகமக்கள் அனைவரும் இஸ்லாமியராகவே இருக்க வேண்டும் எனக் கருதியிருந்தால் அப்படியே படைத்திருப்பார் அல்லவா? என்ற வாசகமே நல்ல இஸ்லாமியரான திப்புவை வழிநடத்தியது.
ஆட்சி நமது எனும் மமதையில் இந்துக்களின் ஊர்வலத்தில் இடையூறு செய்த பிர்லதாவின் சீடர்களை திப்பு தண்டிக்கத் தவறவில்லை.
இந்துவான பரசுராமபாவே சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டபோது படைகொண்டு காத்து சாரதா தேவியை மீண்டும் நிறுவிய அந்த
ܢܠ NF
உலக இல்ல தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்பு பல

二
=l
நல்ல இஸ்லாமியருக்கு வாழ்நாள் முழுதும் நல்லாசி வழங்கிய பாராட்டிய ஆவணங்கள் இன்றும் சிங்கேரி மடத்தில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது.
குருவாயூர் கிருஷ்ணனுக்கு நிலம், மேலக்கோட்டை பெருமாளுக்கு முரசு, நஞ்சன் கூடு கோவிலுக்கு மரகதலிங்கம், ரங்கநாதருக்கு வெள்ளி பூஜைப் பொருட்கள், என திப்புவின் கொடை தென்னகத்தின் 36 இந்துக் கோவில்களில் சான்றாக உள்ளன. பல கோவில்களின் சுவர்ச் சித்திரங்கள் திப்புவுக்கு இன்றும் நன்றி சாற்றிக் கொண்டுள்ளன.
மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு நிதியை மதங்களுக்குப் பகிர்ந்து வழங்கிய திப்புவின் நேர்மை அனைத்து ஆட்சியாளர்களுக்கும் இருந்து விட்டால் மோதல் ஏது?
கிராம நிர்வாக சபையில் கூட இந்துக்களைப் பெருமளவில் அதிகாரம் கொடுத்து அமர்த்திய நிர்வாகத்திறனால் கிராமங்கள் அமைதிப் பூங்காக்களாக்கினார்திப்பு.
திப்புவின் நம்பிக்கைக்குரிய அமைச்சராகத் திகழ்ந்தவர் பூர்ணய்யா. திப்புவின் மரணத்தின் பின்னும் மைசூர் உடையார்களை விடவும்,திப்புவின் வாரிசுகளுக்கே அரசுரிமை தரவேண்டுமென வாதாடியவர். வேலூருக்கு அனுப்பப்பட்டதிப்புவின் குடும்பத்தினருடன் சென்ற பூர்ணய்யாவின் மகளது மமாதி திப்புவின் உறவினர் சமாதிகளுடன் நின்று இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குச் சான்று கூறுகிறது.
ஆனால் இஸ்லாமியனானதிப்புவின்தளபதி மீர்சாதிக்கோ துரோகம் புரிந்தான். திப்புவின் மரணத்துக்கும் அரசின் அழிவுக்கும் காரணமானான். துரோகத்தின் பலனைச் சுவைக்கும் முன் கொல்லப்பட்ட அவனது சமாதி மீது மக்கள் காரி உமிழ்ந்து செல்கின்றனர். மதத்தால் மட்டும் உறவு வளராது, மனிதாபிமான உறவே உயர்ந்தது என்பதற்கு நம்மைச்சுற்றி எத்தனையோ முன்மாதிரிகள் காணும் கண்ணிருந்தால் பூமி சொர்க்கமாகும்.
மதத்தைப் பகடைக்காயாக்கி மக்களைப் பிரிக்கும் ஆட்சியாளர்கள். திருந்தி நல்வழி காண திப்புவின் மத நல்லிணக்க உணர்வைப் பெறுவது அவசியம்.

Page 84
ஜனநாயக முன்மாதிரி:
மன்னனாக இருந்தும் மக்களாட்சி மாண்பை திப்பு தன்னை குடிமகன் திப்பு என்றே அழைத்துக் கொண்டார். இவரது அச்சிட்ட நாணயங்கள் இறைவனே உயர்ந்தவன் என்று தன்னடக்கம் உணர்த்தின. மதத்தால் வேறுபட்டாலும் நாம் இந்தியர் எனும் உணர்வுடன் வெள்ளையர் காலூன்றாது தடுக்க இந்து மராட்டியரையும், இஸ்லாமிய நிஜாமையும் விடுதலைப் போரில் ஒன்றுபடுத்தப் பாடுபட்டு தோல்வி கண்டார். திப்புவின் தோல்வி நமக்கும் நேராது தடுக்க முயல்வதே தேசபக்தி.
உலக அளவில் ஏகாதிபத்தியம் அசுரபலம் பெற்று வரும் இந்நாளில், அதன் துவக்க காலத்திலேயே முளையிலேயே கிள்ளி எறிய பிரான்சு, துருக்கி, ஒமான் என உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு அணியைக் கட்ட முயன்றார் திப்பு. கீழை
அலகிலா அருளும் அளவி
இலகுமோர் இறைவன் இ6
உலகெலாம் படைத்தே உ1
புலமையோன் தனக்கே பு
அலகிலா அருளும் அளவி
இலகுமோ ரிறையே இனிய
Փւջ6)լյ5T 6ո56ծfi6ծ Փ(ԱքՓ
அடியேம் யாமுன் னடியின 2 6ôTLJ லன்றோ உதவிை நன்னெறி மீதெமை நடத்து
நின்னருள் பொழிந்தே நே
நின்சினம் கொண்டோர் ெ
செல்நெறியன்றது செந்ெ
-: இ:ேசி தமிழ் இலயே முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு
 

நாடுகளின் தலைவர்கள் திப்புவின் பணியைத் தொடர்ந்து மூன்றாவது உலக நாடுகளை மற்றுமொரு பொருளாதார அடிமைத்தனத்திலிருந்துகாக்க முன்வர வேண்டும்.
LD5 ஒற்றுமையின் சின்னமாக, மேலைநாடுகளின் பொருளாதார ஊடுருவலை அறிவுப் பூர்வமாக எதிர்த்த உண்மை சுதேசியாக, இந்திய மக்களை உணர்வால் இணைக்கும் ஒற்றுமைத் தூதராக, மூன்றாம் உலக நாடுகளின ஒற்றுமைப்படுத்தும் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக, விடுதலை காக்க மரணம் வரும் என்று அறிந்தும், தீரமுடன் களம் கண்டு வீரமரணம் ஏற்கும் தியாகம் மிக்க தேசியத் தலைவனாகத் திகழும் திப்பு, நமதுஒற்றுமையும், முன்னேற்றமும், சுதந்திரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில் நமது மக்களும் ஆட்சியாளர்களும் ஆழ்ந்து அறியவும். உண்மையுடன் பின்பற்றவும் ஏற்ற உன்னத முன்மாதிரி.
லா அன்பும்
ரியபேர் போற்றி
பர்வுறக் காக்கும்
56p6oTLb orffluu
லா அன்பும்
பபே ரிறையே
த லரசே
னத் தொழுதேம்
பநாடுவோம்
6T unity,
யர்தம் நெறியில்
நறியினில் பிறழ்ந்தோர்
நறியன்றே
இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்

Page 85
Osvojsco
gosivogölö 6Og
ബ0ffിU് ഉ
g இலக்கிய வரலாற்றில் பெண்களின்ره س2 பங்களிப்பு அருகியே காணப்படுகிறன்றது. தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்நிலையே காணமுடிகின்றது. பாட்டும் தொகையுமான சங்க இலக்கியத்தை 575 புலவர்கள் ஆக்கித் தந்துள்ளனர். அவர்களுள் முப்பதின்மர் தாம் பெண்பாற் புலவர்கள் என்பது சுட்டத்தக்கது. அதைத் தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டின் இறுதி வரை ஒளவையார், காரைக் கால் அம்மையார், ஆண்டாள் என்று ஒன்றிரண்டு பெண் படைப்பாளிகளையே வரலாற்றில் காண இயலுகின்றது. தமிழ் இலக்கியத்திற்கு குறைந்த அளவிலான முஸ்லிம் பெண்களே பங்களிப்புச் செய்துள்ள நிலையினை அறிய முடிகின்றது.
இஸ்லாத்தில் பெண்களுக்குக் கல்வியுரிமை கொடுக்கப்பட்டிருந்தும் கற்ற பெண்களின் அல்லது கற்க அனுமதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதனால் தான் முஸ்லிம் பெண்களின் இலக்கியப் பங்களிப்பை அதிகமாகக் காணமுடியவில்லை எனலாம். இருப்பினும் பல்வகைப்பட்ட தடைகளைத் தாண்டி இலக்கியம் படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.
சூஃபி செய்யது ஆசியா உம்மாள் :
நமக்குக் கிடைக்கக் கூடிய தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது கீழக்கரையைச் சேர்ந்த சூஃபி செய்து ஆசியா உம்மாள் காலத்தால் முந்திய முஸ்லிம் பெண்பாற் புலவராக அறியப்படுகின்றார்.
இவர் கி.பி. 1865ம் ஆண்டில் தோன்றியதாகத் தெரிகின்றது. இளமையில் தனித்திருந்து இறைநேச் செல்வர்கள் மீது
ܢܠ \-—
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிருப்பு பல
 

திற்குத்தமிழுக ரகளின் Oாங்களிப்பு
മ്രക്റ്റof ബ്രസ്ത്ര്
முனாஜாத்துக்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய பல பாடல்கள் கிடைக்கவில்லை. கிடைக்கப் பெற்ற “மெய்ஞ்ஞான தீபரத்தினம்’ என்ற பாடல் திரட்டு அரபுத் தமிழில் அமைந்துள்ளது. இத்திரட்டில் 63 பாடல்களும் அரபுத் தமிழில் அமைந்த மற்றொரு தபாடல் திரட்டான மாலிகா இரத்தினத்தில் 22 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.
அல்ஹம்து லில்லாஹி ஆலம் புகழ்கின்ற ஆண்டவா
சுல் ஹைத் திறந்தே சொந்தமாய் ஹலாகாக்குவாய்!
என்ற அடிகளில் இடம்பெற்றுள்ளதைப் போன்று இஸ்லாமியக் கலைச் சொற்கள் இவரது பாடல்களில் விரவிக் கிடக்கக் காண்கின்றோம்.
இறைவனிடம் குறை இரங்கும் “முனாஜாத் வல்லபம்’ என்ற பாடலின் முதற்பகுதி திருக்குர்ஆனின் முப்பது ஜூஸ் களையும் தொடங்கும் அரபுச் சொற்களையும் சொற்றொடர்களையும் குறிப்பிடுகின்றது. அவற்றின் பொருட்டால் தமக்கு அருளும் படி ஆசிரியை வேண்டுகின்றார். இரண்டாம் பகுதியில் அல்லாஹ வின் அழகிய திருநாமங்கள் அமையுமாறு பாடி குறையிரங்குகின்றார்.
நபிகள் நாயகம் (ஸல்), முகையதின் ஆண்டகை, ஷாஹுல் ஹமீது ஆண்டகை முதலிய இறைநேசர்கள் மீதும் முனாஜாத்துக்களைப் பாடியுள்ளார்.
இப்பாடல்களையன்றி தரீகுஸ் ஸாலிஹீன் என்னும் வசன நூல் ஒன்றையும் சூஃ பி செய்யது ஆசியா உம்மாள் அரபுத் தமிழில் எழுதியுள்ளார். இவர் 1947ம் ஆண்டு மறைவுற்றார்.
—ല

Page 86
「アー
இளையான் குடி சூஃபி கச்சிப்பிள்ளையம்மாள். செல்வம் பொருந்தும் இளையான்குடி - நகர் சேர்ந்திடும் லுக்மான் ஹக்கீ மகள் கல்வியறியாத கச்சிப்பிள்ளை
(மெய்ஞ்ஞான கும் பி - 15) என்ற பாடலடிகள் கச்சிப்பிள்ளை அம்மாளது ஊரையும் தந்தையையும் அவர் கற்றவர் அல்லர் என்பதையும் தெளிவுபடுத்தும்.
கச்சிப்பிள்ளையாம்மாளின் மெய்ஞ்ஞான மாலை, மெய்ஞ்ஞானக் குறம், மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, மெய்ஞ்ஞானக் கும்மி ஆகியன ஒரு சேரக் கிடைத்துள்ளன.
இவர் இறைவனை காதல் நேயக் பாட்டினில் நாயக பாவத்தில் "அத்தானாக”ப் பேரின் பக் காதலில் பகரும் தன்மை உணர்ந்தறிவதற்குரியது.
நானும் நீயுமே நேசமானால் - பர நாதாந்த வீட்டிலே சேர்ந்திடலாம்
என்று நான் , நீ என்ற பேறுபாடற்ற நிலையில் இறைவனை அடையலாம் என்று உணர்த்துகின்றார்.
மெய்ஞ்ஞானக் குறவஞ்சி, சிங்கன் - சிங்கி வினாவிடை அமைப்பில் அமைந்துள்ளது. இறைத்தத்துவம் குறித்த சிங்கனின் வினாவிற்கு சிங்கி விடையளிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது.
எங்கும் பராபர மென்றான தென்னடி சிங்கி -
அது தங்கிய சோதியன்றன் மயமாகுமே சிங்கா
என்ற அடிகளைச் சான்றாகக் காட்டலாம். கச்சிப்பிள்ளையம்மாளின் வரலாற்றினை முழுமையாக அறிய முடியவில்லை.
இறசூல் பீவி
1910ஆம் ஆண்டில் வெளிவந்த பரிமளத்தார் என்ற நூலின் பிற்பகுதியில் ஞானாமிர்த சாகரம் என்ற நூலும் இடம் பெற்றுள்ளது. இந்நூலை இயற்றியவர் தென்காசியைச் சேர்ந்த இறசூல் பீவி ஆவார். பரிமளத்தாரும் இறசூல் பீபியும் கணவன் - மனைவியர் ஆவர்.
S=
- இலுசி ஆகிழ் இலயே முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

இறசூல் பீவி தம்முடைய நூலில் தம் கணவரை நோக்கி ஐயத்தெளிவு பெறுவதற்காகக் கேள்வி கேட்பது போன்றும் அதற்கு அவர்பதில் கூறுவது போன்றும் பாடல்கள் அமைந்துள்ளன.
“பாரதனில் பர்த்தாவுடன் பதிவிரதை யானால் பாவையரே! பாலமது கடந்திருப்பீர் நாளை, கூருலீன்கள் தோழியாகக் குலாவிடுவார் அங்கே கோதைகளே குணக்கேடுகொள் ளாதீர்கள் ஈ(து) அறிவே”
என்று பெண்களுக்கு இறசூல் பீவி அறிவுரை கூறுகின்றார்.
இறகுமான் கண்ணியிலும் பரமானந்தக் கண்ணியிலும் இறையருள் வேண்டி இறசூல் பீவி கசிந்துருகிப் பாடிய பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
சித்தி ஜுனைதா பேகம் :
சூஃபி பெண் கவிஞர்களுக்குப் பிறகு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகில் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவர் சித்தி ஜூனைதா பேகம் ஆவார்.
1917ல் நாகூரில் பிறந்த சித்தி ஜூனைதா பேகம் தமிழில் புதினம் எழுதிய முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆவார். 1938ல் வெளிவந்த காதலா கடமையா, இவரது முதல் புதினம் ஆகும். மகிழம்பூ சண்பக வல்லிதேவி அல்லது தென்னாடு போந்த அப்பாளியக் குலத்தோன்றல், கலிமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம், திருநாகூர் அண்ணலின் திவ்விய மாண்பு, மூவா மூவர் முதலான பல நூல்களை சித்தி ஜூனைதா எழுதியுள்ளார்.
காதலா கடமையா புதினத்திற்கு உ.வே.சா. மதிப்புரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
நூறுல் இஸ்லாம், தாருல் இஸ்லாம், நவயுவன், ஷாஜஹான், பிறை, செம்பிறை முதலிய இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக் கட்டுரைகள் உண்மையான பெண்ணுரிமையை உணர்த்தக் கூடியனவாகவும் சமூக விழிப்புணர்வை
أر

Page 87
ஊட்டக் கூடியனவாகவும் இஸ்லாமிய வரலாற்று ஞானத்திற்கும் தத்துவ விளக்கத்திற்கும் சான்றுகளாய்த் திகழ்கின்றன.
இவருடைய பிற புதினங்களில் கடினத்தமிழ் நடை காணப்பட மகிழம்பூ வில் வட்டார வழக்குச் சொற்பயன்பாடு மிகுந்து எளிய நடையைக் காண முடிகின்றது.
இவருடைய கட்டுரைகள் கருத்துக் - களை தெளிவாக உணர்த்தும் வகையில் அழகிய நடையில் அமைந்துள்ளன.
பெண்கள் சினிமா பார்த்தல் ஆகுமா என்றால், ஆகும் என்றுதான் நான் கூறுவேன். இஸ்லாத்தில் ஆணுக்கு ஒரு நீதியும் , பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆண்மகனுக்கு ஆகும் என்றால் பெண்மகளுக்கும் ஆகும் என்னும் புரட்சிக் கருத்தில் இருந்து அவரது பெண்ணியச் சிந்தனையை அறிந்து கொள்ளலாம். ஆணாதிக்கச் சமூகத்தின் ஒரு சார்பான கற்புக் கோட்பாட்டையும் சித்தி ஜூனைதா பல இடங்களில் கண்டித்துள்ளார். சித்தி ஜூனைதா 20ம் நூற்றாண்டின் புரட்சிப் பெண் எழுத்தாளருள் ஒருவர் என்று துணிந்து கூறலாம்.
கமருண்ணிசா அப்துல்லா :
மதுரை மாநாகரின் முதலாவது முஸ்லிம் பெண் பட்டதாரி கமருன்னிசா அப்துல்லா ஆவார். இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவாளர். பிறை , நர்கிஸ், சமரசம், மறுமலர்ச்சி, அல் இஸ்லாம், இஸ்மி, நற்சிந்தனை முதலிய பல இதழ்கள் இவரது கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. சிறப்பு மலர்களிலும் இவரது மார்க்கக் கட்டுரைகள் ஓெவளிவந்துள்ளன.
ஆய்வாளர் வியக்கும் அழகிய பண்பாளர், இணையிலா வெற்றி வீரர். மனிதனுக்குள் மனிதன் ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. சமுதாய விழிப்புணர்வு ஊட்டும் கருத்துக்களை இவரது கட்டுரைகளில் காண முடிகின்றனது.
ஜெய்புண்ணிஸா :
குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்தாளர் ஜெய்புன்னிஸா ஆவார். இவர் இதுவரை 536 சிறுதைகளும் 12 குறும் புதினங்களும்
-ܠ
உலக இல்லசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்க்ை - சிறப்பு பல
 
 

எழுதியுள்ளார். மிக அதிக அளவிலான சிறுதைகளை எழுதியுள்ள முஸ்லிம் பெண் எழுத்தாளர் இவர். கோவையில் பிறந்த இவரது முதல் சிறுகதை அல்லாஹ் மன்னிப்பானாக! முஸ்லிம் முரசில் வெளிவந்தது.
திருமணத்திற்கு முன்பு செல்வி என்ற பெயரிலும் திருமணத்திற்கு பின்னர் ஜெய்பு, யாஸ் மின், துTயவள், ஆகிய பெயர்களில் சிறுகதை எழுதியுள்ளார். இஸ்லாமிய இதழ்களில் மட்டும் கே. ஜெய்புன்னிஸா என்ற தன் சொந்தப் பெயரிலேயே புனைக் கதைகளை எழுதி வருகின்றார்.
சிறுகதைக் காகப் பல பரிசுகள் பெற்றுள்ளார். ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், ராஜம், ராணி, தினமணிக்கதிர், கணையாழி, தினத்தந்தி, மாலை முரசு, முஸ்லிம் முரசு, மணிச்சுடர், சிந்தனைச் சரம், அஸ்ஸரியத் துல் இஸ்லாமியா முதலிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.
தம்மைச் சுற்றி வாழும் அடித்தட்டு மக்கள், உழைப்பாளிகள், நடுத்தர குடும்பப் பெண்கள், அன்றாடச் சம்பவங்கள் ஆகியவற்றைக் களங்களாகக் கொண்டு இவரது கதைகள் இயங்குகின்றன.
ஜரினா ஜமால் :
எண்பதுகளில் இதழ்களில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்றவர் ஜரினா ஜமால்.
மூடநம்பிக்கையைச் சாடி எழுதப்பட்ட சகுனங்கள் என்ற கதைதான் இவரது முதல் சிறுகதை. இக் கதை முஸ்லிம் முரசில் வெளிவந்தது. கொழும்புச் சட்டை, திட்டுக் களம் , தியாகமே உன் பெயர் பெண்மையா, பட்டமரம், ஒட்டில்லாத உறவு, தொழப் போகாவிட்டால் அழப்போவான் முதலியன இவர் எழுதிய சிறுகதைகள்.
முத்துச்சுடரில் வெளியான “தியாகமே உள் பெயர் பெண்மையா’, திருடப்பட்டு, 'அறுபடாத” முடிவு என்ற தலைப்பில் முஸ்லிம் மரசில் வெளியானது. அது தன்னுடைய கதைதான் என்பதை ஜரினா ஜமால் நிரூபித்ததால், “அறுபடாத முடிவு” கதை
لر -R-R/

Page 88
ஜரினா ஜமாலுக்கே சொந்தம் என்று முஸ்லிம் முரசு தீர்ப்பளித்தது.
1986ருக்குப் பிறகு இவர் சிறுகதைகள் எழுதவில்லை.
நசிமா பானு :
காரைக் காலில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நசிமாபானு பேச்சிலும் எழுத்திலும் வல்லவர். ‘சங்க இலக்கியத்தில் மனையறம்” என்பது இவரது முதல் நூல். தமிழ் இலக்கிய ஆய்வு நூல் வெளியிட்ட முதல் முஸ்லிம் பெண் இவர்.
இலக்கியத் தென்றல், இஸ்லாமும் பெண்களும் ஆகியன கட்டுரை நூல்கள் “வெற்றிப்பதக்கம்” - நாடக நூல் “கண் மணிகளுக்குக் காயிதேமில் லத்’- வாழ்க்கை வரலாற்று நூல். சான்றோர் நெஞ்சில் சாய்பு மரைக்காயர், கருத்தரங்குக் கட்டுரைகள் ஆகியன தொகுப்பு நூல்கள்.
வெற்றிப் பதக்கம் கண்மணிகளுக்குக் காயிதே மில்லத் ஆகிய இரண்டும் குழந்தை இலக்கியப் பரிசு பெற்றவை.
இலக்கியச் சொற்பொழிவும் மார்க்கச்
சொற்பொழிவும் நிகழ்த்துவதோடு, நூல் வெளியீட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
பாத்தி முத்து சித்திக் !
பாமு என்ற பெயரில் “அவராகப் பேசவில்லை” என்னும் சிறுகதையின் மூலம் 1982ல் அறிமுக மானவர் பாத்திமுத்து சித்தீக்.
சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை என பல துறைகளிலும் தடம்பதித்திருப்பவர் பாத்திமுத்து சித்தீக். முன்னணி இஸ்லாமியத் தமிழ் இதழ்களான முஸ்லிம் முரசு, சமரசம், நர்கிஸ், மணிச்சுடர், குர்ஆனின் குரல், பிறை முதலானவற்றில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.
14 சிறுகதைகளின் தொகுப்பாகிய மல்லிகை மொட்டுகள் இவரது முதல் நூலாகும். ஒற்றைப் பறவை, இடி மின்னல் மழை ஆகியனவும் புனைகதைத்துறைக்கு இவரது பங்களிப்புகளாகும்.
உம் இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு
 

இவரது கதைகளில் இடம்பெறும் மாந்தர் பெரும்பாலும் படித்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார வசதி படைத்த குடும்பங்களில் நிகழும் வாழ்க்கைச் சிக்கல்களே கதைக்கருக்களாக அமைந்துள்ளன. ஆங்கிலச் சொற்பயன்பாடே அதிகமாகக் காண முடியும்.
மகிழம்பூக்கள், சுவனமலர் ஆகியன இவரது புதுக்கவிதை நூல்கள். பல கவிதைகள் வசனங்களாகவும் அமைந்துள்ளன. இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ள முஸ்லிம் பெண் இவர்தான்.
பயணநூல் எழுதிய முதல் முஸ்லிம் பெண்மணி என்ற பெருமையை இவருக்குத் தந்தது “நைல்நதிக் கரையில்” முஸ்லிம் முரசில் வெளிவந்த நெஞ்சங்களின் சங்கமம் என்ற தொடர் கதையையும் நூலாக் கி வெளியிட்டுள்ளார்.
இச்சமூகத்துக்கு நான் கடமைப்பட்டவள் என்னும் இலட்சியத் தோடு தனது அடிமனத்து ஆதங்கங்கள் கதையாக கவிதையாக கட்டுரையாக பரிணமித்துக் கொண்டிருக்கின்றன என்கிறார் பாத்திமுத்து சித்தீக்.
பானுநூர்மைதின் !
இவர் கவிதை, கட்டுரை நூல்கள் நான்கு வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் பெண். அன்னை கதீஜா என்ற இதழின் சிறப்பாசிரியராக பணியாற்றுகின்றார். இவர் எழுதும் தலையங்கங்கள் இலக்கிய நடையில் அமைந்திருக்கும்.
அனிஸ் பாத்திமா
25 ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் நர்கிஸ் என்ற மகளிர் இதழின் ஆசிரியராக உள்ள அனிஸ் பாத்திமா பெண் சமூக முன்னேற்றத்திற்காக கட்டுரைகள் பலவற்றை எழுதி வருகின்றார்.
பாத்திமா யாஸ்மின் 13ம் வயதிலேயே கவிதை நூல் வெளியிட்ட முதல் முஸ்லிம் பெண் இவர் 1992ல் வெளிவந்த மழலைத் தமிழ் என்னும் தொகுப்பில் 50 கவிதைகள்

Page 89
இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் குழந்தைப் பாடல்கள்.
சல்மா :
“ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் அறிமுகமானவர் சல்மா. இவரது கவிதைகள் பெண் விடுதலைக்காகக் குரல்கொடுக்கின்றன. அப்பட்டமான உண்மைகளை அப்பட்டமான சொற்களைக் கொண்டே வெளிப்படுத்தும் துணிச்சலான எழுத்தாளர். தீராத தனிமையும் அதன் மனவலியும் தான் என் கவிதைகள் என்கின்றார் சல்மா.
பர்வீண் பானு
அண்மைக் காலத்தில் இதழ்களில் அதிகமாக காணப்டும் பெயர் பர்வின்பானு. தினத்தந்தி, தினமணிக்கதிர், ஆனந்த விகடன், மணிச் சுடர், சிந்தனை முதலான பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தினத்தந்தியில் வெளிவந்த “வேலைக் காரி” இவரது முதல் கதை. சமுதாயச் சிந்தனையோடு கூடிய 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். முன்னணி இதழ்களும் இலக்கிய
67udiconi?ar 62.56a afGal 67 பேரன்பின் மூச்சினிே உற்றாரும் உறவோரும் உவ ഉണു%0 ഗ്രffക്രg வற்றாத குருதியினைப்பானா வஞ்சடிற்ற அன்னை (göogg5 ó?éjaikoszrőlovascafaj முழுமுதலாம் இறைய
(as
\--—
-: இலசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 
 

அமைப்புகளும் நடத்தியுள்ள சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார்.
குறிப்பிடத்தக்க பிற எழுத்தாளர்கள் அறுபதுகளில் வெளிவந்த இஸ்லாமிய இதழ்களில் பல சிறுதைகளை எழுதியவர் நூருன்னிஸா, கெங்கை தாருன்னிஸா பேகம், புருகான் பேகம், அப்சரா பேகம், ரவீதா பானு, யாஸ்மின் ஜாபர், ஹசனா ஹாஜா, பைலூனா ஜஹான், ரவீதா, மஜீதா மைந்தன், ஜே. பானு ஹாரூன் முதலிய சிறுகதை ஆசிரியர்களின் பெயர்களையும் தமிழ் இதழ்களில் அவ்வப்போது காண முடிகின்றது.
முடிவுரை :
ஆண் எழுத்தாளர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் தொடக்கம் சூஃ பித்துவத்தைச் சார்ந்துள்ளது. கவிதை, கட்டுரை, ஆய்வு எனப் பல துறைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் சிறுதைத் துறைக்கே முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு கூடுதலாக இருப்பதை அறிய முடிகின்றது.
#్కన్కీ
ப்ருக்கைடுத்த 'tkv» (ôybgög)/g5öo60oCo கைபூக்க "யின் வளரவைத்து ύ σπάαλ Iz/fkმr uomft?ká ógyáaz? ச் செய்த ருளை வயங்கிநிற்போம்
விருர்திகைம் - சரணUாண்க்கரன்)

Page 90
இஸ்லாமும்
ബീ. ബീം ഗ്ര
புரிந்து கொள்ளவில்லையானால் முஸ்லிம்களே. நீங்கள் அழிந்து படுவீர்கள் வரலாற்றுச் சுவடுகளில் உங்கள் பற்றிய வடிவம் கூட இல்லாமலாகிவிடும் புரிந்து கொள்ளவில்லையானால்.
என்ற அல்லாமா சர் முஹம்மது இக்பாலின் அக்கறையில் விளைந்த எச்சரிக்கைத் தொனி இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. இஸ்லாத்தைப் புரிந்து வைத்திருப்பதில் தவறிழைத்துக் கொண்ட சிலரைப் போல இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்த புரிதலிலும் பலர் தவறிழைத்துக் கொண்டார்கள். இஸ்லாமிய இலக்கியத்தின் களம் விரிந்து பரந்துபட்ட அளவிற்கு இலக்கியம் குறித்த இஸ்லாமியர்களின் பார்வையோ இஸ்லாம் குறித்த இலக்கியவாதிகளின் பார்வையோ விரியவில்லை. விரிய என்ன. அது குறித்த பார்வையே சரியாக இல்லை.
இலக்கியம் புரியாத இஸ்லாமியர் - களாலும், இஸ்லாத்தைப் புரியாத இலக்கியவாதிகளாலும் இஸ்லாமிய இலக்கியம் அகராதியற்ற அர்த்தச் சொல்லாகி நிற்கிறது. இஸ்லாமிய இலக்கியம் என்பது என்ன? அதன் அளவு கோல் யாது? என்பன குறித்த மார்க்க அறிஞர்களின் கருத்து மூன்று வகையான இஸ்லாமிய இலக்கியத்தைப் பிரிக்கிறது. அனுமதிக்கப்பட்ட இலக்கியம் அனுமதிக் - கப்படாத இலக்கியம், இஸ்லாமிய இலக்கியம் ଗର୍ଖ [D உரைக் கல் இலக்கியத்தை நிர்ணயிக்கும்.
இது தவிர இஸ்லாமியர்கள் எழுதுவது எல்லாம் இஸ்லாமிய இலக்கியமாகி விடுமா? அல்லது இஸ்லாம் குறித்து யார் எழுதினாலும் அது இஸ்லாமிய இலக்கியத்துக்குள் அடங்குமா? என்ற பரந்த தளத்திற்குள் எனது ஆய்வை செலுத்தவில்லை. காரணம் எழுத்தாளர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற இஸ்லாமிய வரைமுறை குறித்தும் பேச வேண்டி வரும். ஏனெனில்
\=
-: இசி) தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு (
 
 
 

N
O O இலக்கியமும்
இஸ்லாமிய எழுத்தாளர்களைச் சொற் சான்று வழங்குகின்ற இறைவனின் பிரதிநிதியாகவே இஸ்லாம் மதிப்பிடுகிறது. அவன் சொல்லுக்கும், செயலுக்குமிடையேயான இடைவெளிகளை இஸ்லாம் அளவிடுகிறது. அந்த அடிப்படையில் எதுவெல்லாம் இஸ்லாமிய இலக்கியம் யாரெல்லாம் இஸ்லாமிய எழுத்தாளர் என்பது தனி ஆய்வுக்குரிய விசயம். இலக்கியத்திற்கு இஸ்லாம் தருகின்ற உன்னத இருப்பிடத்தைக் குறித்த ஆய்வுக் கண்ணோட்டத்ததைக் காண்போம்.
மனிதனை நெறிப்படுத்தும் வாழ்வுத்திட்டம்தான் இஸ்லாம். வணக்கத் தலங்களில் மட்டுமன்றி மனித வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இஸ்லாம் மனிதனை நெறிப்படுத்துகிறது. ஆன்மிகம் , அரசியல், கல்வி, பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், இல்லறம், விளையாட்டு எனற எல்லாத் தளங்களிலும் அடிப்படைகளை அமைத்து தெளிவான வழிகாட்டுதலை வழங்கியது இஸ்லாம். சுருங்கக் கூறின், மனிதனின் ஒவ்வொரு அசைவிற்கும் இஸ் லாம் வழிப்படுத்துகிறது. படைத்தவன் தன் படைப்பினத்திற்காக பாதைகளையும் , பயணங்களையும் செதுக்கித் தந்திருக்கின்றான்.
மனித உணர்வுகளையும், கருத்துக்களையும் வெளிபடுத்த இறைவன் ஏற்படுத்தித் தந்த திட்டங்களில் முதன்மையானது மொழி. இந்த மொழியையும், வெளிப்படுத்தும் வழியையும் இறைவன் மனிதனுக்குத் கற்றுத் தருகிறான்.
"அவனே மனிதனைப் படைத்தான், அவனுக்கு பேசக் கற்றுக் கொடுத்தான்” (குர்ஆன் 55:34)
உணர்வுகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் அடுத்த முறையான எழுத்தையும் இறைவனே மனிதனுக்குக் கற்பிக்கிறான்.
"அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (குர்ஆன் 96:4-5)
=

Page 91
எழுத்துக்களே இல்லாத காலத்தில் முகவரியை எழுதினான் இறைவன் 1421 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்து ஞான மற் ற அந்தக் காலத்திலேயே “எழுதுகோல்’ எனும் அத்தியாயத்தையே இறைவன் இறக்கியருளினான். «
இலக்கிய புருகூடிர்களால் என்றென்றும் தரமுடியாத முக்கியத்துவத்தை இலக்கியத்துக்கு வழங்கிச் சிறப்பித்தது இஸ்லாம். உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான சத்திய வழிகாட்டுதலை வழங்கிய இறைவனின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செதுக்கினார்கள் எழுத்தை அல்ல. இலக்கியத்தை.
கருத்துக்களைத் கூறுவதில் சிறப்பான D 55356lbub(Excellence Technique) spélug) Urtij606) jub (Aesthetic sence) 515 (6m)6)) அவர்களிடத்திலே வெளிப்பட்டது. கண்டிப்பிலும் கூடக் கண்ணியம் பிரதிபலிக்கக் கூடிய ஆளுமைப் பண்பியல் அவர்களிடம் மிளிர்ந்தது.
“நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தபோது ஒரு கல் அவர்களின் மீது விழுந்தது. அதன் காரணமாக அவர்களின் விரல் ரத்தமாகி விட்டது. அப்போது அவர்கள்
நீ ரத்த (வெள்ள)த்தில் மாறிவிட்ட விரலேயன்றி வேறில்லை இறைவழியில் இந்த வேதனை உனக்குக் கிடைத்துள்ளது.”
என்று (பொருள் தரக்கூடிய இரு வரி) கவிதையைப் பாடினார்கள். (ஜீன்துப் இப்னு அப்பாஸ் (ரலி). புகாரி, முஸ்லிம்)
மேனியில் மண்படியப்படுத்திருந்த தம் மருமகனாரைத் தட்டி எழுப்புகையில் கூட “மண்ணின் தந்தையே எழும் 1 மண்ணின் தந்தையே எழும்” என்றார்கள் (கவிநயத்துடன்) ஸஹற்ல் பின் ஸஅது (ரலி, புகாரி)
“கவிதையிலும் ஞானம் உண்டு’ (இப்னு அப்பாஸ் (ரலி) திர்மிதி) என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பிறரின் கருத்துகளையும், உணர்வுகளையும் வரை முறையோடு வெளிப்படுத்துவதை விரும்பினார்கள்.
“இறைவனைத் தவிர அனைத்தும் அழிந்து விடும்” என்ற லபித் என்னும் கவிஞரின் கூற்றே அரேபியர்களின் பேச்சுக்களில் சிறந்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, திர்மிதி)
N-e-
உ8 இல்லசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

நபி (ஸல்) அவர்களின் இலக்கிய பார்வையை ஜாபிர் பின் ஸ்முரா (ரலி) என்ற நபித் தோழர் கூறும் போது நான் நூறு தடவைகளுக்கும் அதிகமாக நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கிறேன். தோழர்கள் கவிதை பாடுவார்கள். அறியாமைக் கால நிகழ்ச்சிகளை நினைவு கூர் வார்கள். நபியவர்கள் அப்போதெல்லாம் மெளனமாக இருப்பார்கள். சில சமயம் புன்னகை புரிவார்கள் (திர்மிதி)
இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித் தோழர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கவிதைகளை மேற்கோள் காட்டுவார்களா? என்று கேட்டபோது .
“நீ யாருக்காக உணவளிக்கவில்லையோ அவன் உன்னிடம் செய்திகளைக் கொண்டு வருவான்’ என்ற அப்துல்லாஹற் பின் ரவாஹாவின் கவிதைகளை மேறகோள் காட்டுவார்கள் என்று கூறினார்கள் (திர்மிதி)
ஹஸ்ஸான் (ரலி) என்ற நபித்தோழர் கவித்திறனால் கருத்துக்களைக் கூற நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததுடன் பள்ளியில் அவருக்காக ஒரு மேடை அமைத்தும் கொடுத்துள்ளார்கள் (புகாரி, அபூதாவூத்)
கவிதை பாடுவதைத் தவறெனத் கருதி தடுத்து நிறுத்த வந்தவர்களைத் தடுத்துக் கூட நபி (ஸல்) அவர்கள் கவிதையை முக்கியத்துவப்படுத்தினார்கள். மக்கா வெற்றியின் போது கஃபுமின் மாலிக் (ரலி) கவி பாடும் போது உமர் (ரலி) அவர்கள் “மாலிகின் மகனே! இறைத்தூதர் முன்னிலையில், இறைவனின் புனித பூமி எல்லையில் கவிதை பாடுகிறீரா?” என்று கடுகடுத்த போது நபி (ஸல்) அவர்கள் “உமரே! அவரை விட்டு விடும் அக்கவிதை அம்பை விட வேகமாக அவர்களைத் தாக்கும்’ என்று கூறினார்கள். (திர்மிதி)
கவிதைக்கு இறைத் தூதர் அனுமதியும், அங்கீகாரமும் வழங்கியிருந்தும் கூட. இலக்கியம் என்றாலே தகாத ஒன்றாய் பாவிக்கக் கூடிய சூழல் பெரும்பாலான முஸ்லிம் - களிடையே நிலவுகிறது. ஆங்கிலம் படிப்பது பாவம் என்ற அறியாமையாக் குரலின் சாயல் இலக்கியத்தின் மீதும் படிந்து விட்டதால் கவிதைகள், நாவல் கள், சிறுகதைகள்,
• -رم

Page 92
நாடகங்கள் ஆகியன பொரும்பாலான முஸ்லிம்களால் கண்டுகொள்ளப்படவில்லை.
கவிஞர்கள் பொய்யர்கள், எழுத்து ஒரு மாயை, இலக்கியம் வேலை இல்லாதவர்களின் வேலை, வெற்றுப் புலம்பல்கள், என்ற போலிச் சித்தரிப்புகளால் மணி மகிடங்களில் பிரகாசிக்க வேண்டிய வைர ஆயுதங்களை குப்பைக் கூடையில் போட்டு அதிலும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். இதனால் ஏற்பட்ட அதி மோசமான விளைவு இஸ்லாமியர்களின் வாழ்வு சரிவரப் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு தலைமுறை குறித்த சிறிய உணர்வுப் பதிவுகள் கூட சரியானதாக இன்று இல்லை. கருத்தியல் பிழைகளோடு யார்யாரெல்லாமோ முஸ்லிம்களைப் பற்றி முஸ்லிம்களிடமே எடுத்துரைத்தார்கள். பார்வைப் பிரதிபலிப்பில் உண்மை விலகல்கள் நிறையவே இருந்தன. பல்வேறு கொள்கைகள் மனிதச் சிந்தனையில் ஊடுருவும் இன்றைய கால கட்டத்தில் கூட இஸ்லாமிய மதிப்பீடுகளின் அடிப்படையிலான இலக்கியங்கள் உருவாகவில்லை.
அழைப்புப் பணிக்குரிய பலமான பாலத்தைப் பயன்படுத்தாமல் இலக்கியத்திற்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே பெர்லின் சுவரொன்றை தமக்குத் தாமே எழுப்பிக் - கொண்டார்கள். இந்தச் சுவர் தகர்த் - தெறியப்பட வேண்டும். இலக்கிய உணர்வுகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். முஸ்லிம்களின் அழகியல் பார்வை விரிவுபட வேண்டும்.
இன்றைய இலக்கியப் பதிவுகளில் இஸ்லாமிய எழுத்தாளர்களின் பங்களிப்புகளின் போதாமை அழுந்திக் காணப்படுகின்றது. அதிசயங்களைப் போல எப்போதாவது தலைகாட்டும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் இப்படித்தான் என்ற வட்டத்திற்குள் நுழையாமலோ அல்லது வட்டத்தை மறந்த பாதையிலோ இலக்கியம் பேசுகிறார்கள்.
எழுத்தாளனுக்கு மதம் என்ற முகவரி தேவையில்லை என்பது போலி வாதம். எழுத்தாளனுக்கென்ற ஓர் அளவு கோலையும், எழுத்துக்கென்று ஓர் அளவு கோலையும் கொண்டு இஸ்லாம் இலக்கியத்தை நெறிப்படுத்துகிறது. தடியெடுத்தவனுக்கெல்லாம் இங்கே தண்டல் காரன் அடைமொழி கிடைத்து விடாது.
சி) ஆழ் இலகீசருடு - 2002 இலங்தை - guசலர்
 
 

எழுதுபவரின் இலக்கு. அவரது ஒழுக்கவியல் என்பன போன்ற வரைமுறைகளை நிர்ணயிப்பதன் மூலம் வீண் கற்பனைகளுக்கோ, தனி மனிதப் புகழ்பாட்டிற்கோ, ஆபாச, வன்முறைத் தூண்டுதல் களுக்கோ, குறிப்பிட்டவர்களைச் சொல்லம்புகளால் குத்திக் கிழிப்பதற்கோ, பொய்மை பதிவு செய்வதற்கோ, ஒரு சமூகத்தின் மீது அபாண்டமான போலிச் சித்திரத்தை புனைந்து கூறவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
இலக்கியத்திற்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கிய அதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது ஒரு கவிஞர் (தேவையற்ற-வீணான) பாடலைப் பாடிய வண்ணம் குறுக்கிட்டார். எனவே அவர்கள் அந்த ஷைத்தானைப் பிடியுங்கள் என்றோ அல்லது இந்த ஷைத்தானை நிறுத்துங்கள் என்றோ இவை போன்ற சொற்களைக் கூறினார்கள் (அபூ ஸஅதில் குத்ரி (ரலி) முஸ்லிம்)
இலக்கியத்திற்கு ஓர் உண்மையான அழுத்தத்தை இஸ் லாம் கொடுக்கிறது. இலக்கியம் என்ற அழகியல் உணர்வை அசிங்கப்படுத்துவதை இஸ்லாம் கண்டிக்கிறது. மக்களின் உள்ளங்களில் ஊடுறுவக் கூடிய இலக்கிய வரத்தினை அற்பமாக்கி வருவது கவலைக்குரிய விஷயமாகும்.
ஒரு மனிதரின் வயிறு (அருவருக்கத்தக்க) கவிதைகளால் நிறம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தினால் நிரம்பியிருப்பது சிறந்ததாகும். என்று நபிகளார் எச்சரித்துள்ளார்கள் (அத் அதயுல் முஃபரத்)
குறிக்கோளற்ற அபாயங்களைத் தோற்றுவிக்கக் கூடிய கவிஞர்களை இறைவனே கண்டிக்கிறான். கவிஞர் என்ற இறைமறை அத்தியாயத்திலே கவிஞர் - களையோ வழிகெட்டுப் போனவர்கள்தான் பின்பற்றுகிறார்கள் (குர்ஆன் 26:224) என்று இறைவன் கூறுகின்றான்.
இலக்கியத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து நெறிமுறையுடனும், உன்னத இலக்குடனும் இலக்கியச் சிந்தனாவாதிகள் செயல்பட்டால் இன்றைய சம்பவங்கள் கூட நாளைய சரித்திரமாகலாம் இல்லையெனில் அல்லாமா இக்பாலின் ‘அந்த வரிகள் உண்மையாகிவிடக்கூடும்.
○/○○○○/D
R1

Page 93
* முஸ்லிம்கள்
காைநிதிகாரை. 6
2ேத்துக்கலை மிகவும் தொன்மையானது. உலக நாடுகள் அனைத்திலும் இக்கலை காணப்படுகிறது. குறிப்பாக நாட்டுப்புறமக்களிடையே கூத்துக்கலை நன்கு வேரூன்றி உள்ளது. இலங்கையிலும் சிங்கள மக்களிடையேயும், தமிழ் மக்களிடையேயும் இக்கலை வடிவத்தின் செழுமையைக் காணலாம். ஆனால் இலங்கையில் ஆடப்படும் நாட்டுப்புறக் கலைகள் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் முஸ்லிம்களிடையே கூத்துக்கலை இருந்ததாகவோ அல்லது இருப்பதாகவோ குறிப்பிடவில்லை. எம். ஏ. நுஃமான் எழுதிய கட்டுரையொன்றில் முஸ்லிம்கள் மத்தியில் சிறப்பாக விளங்கிய பொல்லடிப்பாடல் பற்றிய குறிப்பு உள்ளது. முஸ்லிம்கள் திருமண வைபவங்களின்போதும் அதன் முன் நிகழும் நிகழ்ச்சிகளின் போதும் முஸ்லிம் பெண்கள் றபான் என்னும் வாத்தியத்தை இசைப்பது வழக்கமென அறிகின்றேன். இவை தவிர கிழக்கு இலங்கை முஸ்லிம்களால் பரவலாகப் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல்கள் உள்ளன.
வட இலங்கை நாட்டுப்புறக் கலைகளை இக்கட்டுரை ஆசிரியர் ஆய்வு செய்த பொழுது, முல்லைத்தீவில் வாழ்ந்த முஸ்லிம்களால் ஆடப்பட்ட மகிடிக்கூத்துப்பற்றிய தகவல்கள் கிடைத்தன. இதில் ஆச்சரியம் என்ன - வென்றால் இம்முஸ்லிம் கலைஞர்களும் தமிழ் நாட்டுப்புறக் கலைஞர்களுடைய நாட்டுக் கூத்துக்களுக்கிணையாக ஆடிவந்தனர் என்பதேயாகும்.
வட இலங்கை என்பது மன்னார், யாழ்ப்பாணம் (தீவுப் பகுதிகள் உட்பட) முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும். ஒரு காலத்தில் வன்னிஉட்பட இப்பிரதேசங்கள் அனைத்தும் யாழ்ப்பாணப் பிரதேசம் என்றே அழைக்கப்பட்டன. யாழ்பாணப் பிரதேசத்தில் காணப்படும் கூத்து தென்பாங்கு, பலவாகும். வடமோடி, தென்மோடி, வடபாங்கு, தென்பாங்கு, வாசாப்பு, காத்தவராயன், நொண்டி, பள்ளு, விலாசம்,
-: இதேமிழ் இலக்கிய சமுடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 
 
 

ஆடியமகிழக்கூத்து 9്. ക്രിബ്
மகிடி என அவை விரிந்து செல்லும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த கலைஞர்களால் அறிமுகஞ் செய்யப்பட்ட மரபுவழி நாடகங்களுள் ஒன்று இசை நாடகங்களாகும். இவற்றைப் பார்சி மரபு நாடகங்கள் என்றும் குறிப்பிடுவர்.
சிங்கள மக்களால் இந்நாடகங்கள் நூர்த்திநாடகங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த இசை நாடகக் கலைஞர்களுள் முஸ்லிம்களும் அடங்குவர். இதன் விரிவை இக்கட்டுரை ஆசிரியர் எழுதிய ஈழத்து
இசைநாடகவரலாறு என்னும் நூலில் காணலாம்.
மகிடி என்பது மந்திரத்தால் பொருளை மறைத்தலும், அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரீகருக்குள் நிகழும் போட்டி எனவும், வெளிக் காணாமற் புதைத்தும், புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டுவகை எனவும் பொருள் கொள்வர். (Tamil Lexicon. volV.Part 1982 2993)
மலையாளத்தில் மகிடி எனும் சொல் மோடி என வழங்கப்பெறுகிறது. மோடி எனும் பதம் மந்திரத்தில் வல்லானொருவன் தான் வைக்கும் பொருளைப் பிறனொருவன் எடுக்கமுடியாதவாறு தந்திரமாகத் தடுத்தல் எனும் பொருளில் பயிலப்படுகிறது. (Malayalam English Dictionary 1872866)
மட்டக்களப்பில், வேடிக்கை, சச்சரவு, வாத்தியம் ஆகிய கருத்துக்களில் மகிடி எனும் சொல் வழங்கப்படுகிறது என்பர் மெளனகுரு (1983:176) யாழ்ப்பாணத்தில், ஒருவரையொருவர் தன்பாற் கவர்ந்து வைத்திருத்தல், தந்திரத்தைத் தந்திரத்தால் வெல்லுதல், ஏமாற்றுதல் ஆகிய பொருளில் கையாளப்படுகிறது. ‘என்ன மகிடி காட்டுகிறாய்” அல்லது “என்ன மோடி காட்டுகிறாய்” “அவன் மகிடி விட்டிட்டான்” “மகிடி யாடுகிறாயோ மகிடி’ ஆகிய சொற்பிரயோகங்களை இன்னும் யாழ்ப்பாணத்துப் பேச்சு மொழியிற் காணலாம். இவையும் மேற்படி பொருளை உறுதி செய்யக் காணலாம்.

Page 94
மகிடிக் கூத்தில் பந்தயம் பிடித்தலும் அதை மந்திரங்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயலுதலுமே முக்கியமாக இடம் பெறுகின்றன. அத்துடன் குறவர்கள் வருவதும், மகுடி ஊதிப் பாம்பாட்டுவதும் ஆகிய வேடிக்கைச் செயல்களும் இடம் பெறுகின்றன. எனவே மகிடிக் கூட்டத்திலே மகிடியென்னுஞ் சொல் மேலே குறிப்பிட்ட அத்தனை பொருள்களையும் குறித்து வருகின்றதென்பதே பொருத்தமாகும்.
வட இலங்கையில் மகிடிக் கூத்து முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஆடப்பட்டாலும், முஸ்லிம்களால் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் மட்டும் ஆடப்பட்டது.
இக் கூட்டத்தில் பங்குபற்றிய முஸ்லிம் கலைஞர்களையும் நேரிற் பார்வையிட்ட முஸ்லிம் , தமிழ் கலைஞர்களையும், பார்வையாளர்களையும் நேரிற் சந்தித்து தகவல்கள் திரட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. குறிப்பாக யாழ்ப்பாணம் முத்துக்காக்கா, மிஸ்கின் பாபா, முல்லைமணி, வே. சப்பிரமணியம், பேராசிரியர். நா. சுப்பிரமணிய ஐயர் ஆகியோருடைய தகவல்கள் முக்கியமானவை.
கிழக்கிலங்கை மரபுவழிக் கூத்துக்களை ஆராய்ந்த சி. மெளனகுரு மகிடிக்கூத்துப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் மகிடிக் கூத்து மட்டக்களப்பில் மட்டும் ஆடப்பட்டதாகவும், மட்டக்களப்புக்கே உரிய கூத்து வடிவம் என்றும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். ஆனால் யாழ்ப்பாணத்து மகிடிக்கூத்துப்பற்றி அவர் குறிப்பிடவில்லை.
மட்டக்களப்பில் உள்ள மகிடிக் கூத்து, மலையாளிகள் மட்டக்களப்பில் குடியேற முயன்றபோது பிராமணர்கள் எதிர்ப்பதாகவும், அவர்கள் மலையாள மாந்திரீகளால் தோற்கடிக்கப்படுவதாகவும் அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்து மகிடிக் கூத்து, முல்லைத்தீவில் குடியேற முயன்ற முஸ்லிம்களைப் பிராமணர்கள் எதிர்ப்பதாக அமைந்துள்ளது. இன்னொருவகை மகிடிக்கூத்து கத்தோலிக்க மதத்தை யாழ்ப்பாணத்தில் பரப்ப முயன்ற பறங்கியர்களையும்
\-—
உலக இல்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்6ை - சிறப்பு மலர்
 

கத்தோலிக்கர்களையும் எதிர்ப்பதாக அமைந்துள்ளது.
இக்கட்டுரையில் முஸ்லிம்கள் பிராமணர்களை எதிர்த்து மகிடிப் போட்டியில் வெற்றி பெற்றதாக அமைந்த கூத்து வடிவம் பற்றி மட்டும் ஆராயப்படுகிறது. இக்கூத்தின் கதைச் சுருக்கம் பின் வருமாறு. முஸ்லிம் வியாபாரிகள் தென்னகத்திலுள்ள கீழக்கரையிலிருந்து புறப்பட்டு முல்லைத்தீவுக் கடற்கரையில் வந்து இறங்குகின்றனர். இங்கே குறவர்களின் நட்பைப் பெறுகின்றனர். அவர்களுடைய துணையுடன் முல்லைத்தீவில் நடைபெறும் இந்துக் கோயில் திருவிழா ஒன்றுக்குச் சென்று, கொண்டு வந்த பொருட்களை கோயில் வீதியில் வைத்து விற்கின்றனர். தங்களுடைய அனுமதி பெறாமல் வேறு சாதியினர் வியாபாரஞ் செய்வதைப் பிராமணர்கள் எதிர்க்கின்றனர். வாய்ச்சண்டை வலுவடைகின்றது.
இரு சாராரும் மந்திர வலிமையால் வெற்றி பெறுவோம் எனச் சூளுரைக்கின்றனர். இதன் எதிரொலியாக மகிடிப்போட்டி இடம் பெறுகிறது. முஸ்லிம்கள் இப்போட்டியில் வெற்றிபெறுகின்றனர். (தமிழர்கள் ஆடும் மகிடிக் கூத்தில் பிராமணர்கள் வெற்றி பெறுவதாக ஆடப்படுகிறது)
ஆடுகளம்
ஊர்ப் பொது இடத்தில் அல்லது பள்ளிவாசலின் ஒரு புறத்தில் மகிடிக் கூத்து இடம்பெறுகிறது. கிட்டத்தட்ட 75 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இடத்தைத் தடிகள் நட்டு கயிறு கட்டி ஆடுகளமாகக் கொள்கின்றனர். இந்நீள்சதுரப் பரப்பின் ஒரு புறத்தில் இந்துக் கோயிலைக் குறிக்க ஒரு சிறு பந்தல் அமைத்து வெள்ளை கட்டப் படுகிறது. பார்வையாளர்கள் நான்கு புறத்திலிருந்தும் பார்ப்பர். நடிகர்கள் வந்து போவதற்கென இந்துக் கோயில் பக்கம் ஒரு வழியும், எதிர்ப்புறமாக முஸ்லிம்களுக்கென ஒரு வழியும், அமைக்கப்படும். இவ்வழி தடிகள் நட்டுக் கயிற்றினால் பிரித்து விடப்பட்டிருக்கும். கூத்தாடுபவர்கள் ஆடுகளத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் ஒப்பனை செய்து கொள்வர்.
P4/

Page 95
அவைக் காற்று முறைமை
இந்துக் கோயிலாகக் கருதப்படும் பந்தலின் கீழ் கும்பம் வைத்துப் புரோகிதர்கள் பூசை செய்வர். சமஸ்கிருத மந்திரங்களைப் போல தலைமைப் புரோகிதர் ஒலி எழுப்புவார். அப்பகுதியிலுள்ள கூத்தர்கள் (புரோகிதரின் உதவியாளர்கள்) அரோஹரா எனக் கோஷமிடுவர் இக் காட்சியை அடுத்து எதிர்ப்புறத்திலுள்ள வழியாக முஸ்லிம் வியாபாரிகள் கப்பலில் வருவதாகப் பாவனை செய்வர். மூங்கில் தடியால் செய்யப்பட்ட தோணியை துணிகளால் போர்த்தி எடுத்துத் தோணியாக்குவர். அதன் நடுவில் மாலுமிகள் நின்றபடி தோணியை ஒட்டுவர். அப்பொழுது கப்பல் பாட்டு அவர்களால் பாடப்படும்.
ஏலையேலோ தத்தெய்தாம் ஏலையேலோ ஏலையேலோ தத்தெய்தாம் ஏலையேலோ
ஏலெலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ ஏலெலம் ஏலேலம் ஏலேலம் ஏலோ
தத்தெய்தாம் ஏலை ஏலோம் தத்தெய்தாம் ஏலை ஏலோம்
கீழைக் கரையில் சரக்கினை ஏத்திக் கழக்குக் கடலைக் கிழித்துமே போகுது வாளை சூறா கயல் பாயுது காக்கா வாடிவாகச் சுக்கானைப் பிடியடா நானா
ஏலையோலோ தத்தெய்தாம் ஏலையேலோ தத்தெய்தாம் ஏலையேலோ அவர்கள் பின்வருமாறுபாடித்துடுப்பு வலிப்பர். சாஞ்சிழுக் கணும் ஏலேலோ சரிஞ்சிழுக் கணும் ஏலேலோ நிரைக் கிழுக்கணும் ஏலேலோ நிமிர்ந்திழுக் கணும் ஏலேலோ குனிஞ் சிழுக்கணும் ஏலேலோ உசக்கப் போகணும் ஏலேலோ உச்சப் போகனும் ஏலேலோ
முல்லைத்தீவுக் கடற்கரை கண்ணில் தெரிந்ததும் அவர்கள் பாடும் பாடல் பின்வருமாறு
நந்திக் கடற்கரை அந்தோ தெரியுது நங்கூரம் பாய்ச்சும் இடம் வந்து சேர்ந்தது பாயை இறக்கடா சின்ன மரிக்கார் நங்கூரம் பாய்ச்சடா காதநயினா
NRRRRRR
உலம் இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

N
எனப் பாடிய வண்ணம் நங்கூரம் பாய்ச்சுகின்றனர். பின்னர் பந்தலுக்குட் பண்டங்களை எடுத்துச் செல்கின்றனர். பண்டங்களை இறக்கி வைத்த பிறகு முஸ்லிம் வியாபாரிகள் லாலி ஆடுவர்.
லாலி ஆடுதல் என்பது பாட்டுப் பாடிய வண்ணமும் ஆடிய வண்ணமும் சாகச விளையாட்டுக்களைக் காட்டுதலாகும். இருவர் பறைமேளத்தின் தாளத்திற்கேற்ப வாள் விளையாட்டுக் காட்டுவர். இருவர் கூரிய வாளின் இரு முனைகளையும் தாங்கி நிற்க ஒருவர் அதன்மீது நடந்து காட்டுவர். ஒருவர் தலைமீது வாழைப்பழத்தை வைத்திருக்க இன்னொருவர் வாளினாற் பழத்தை இரு துண்டாகத் தலையிற் படாத வண்ணம் வெட்டுவர். ஒருவர் தேங்காயைத் தலையில் வைத்திருக்க இன்னொருவர் அதனை கத்தியினாலே தலையிற் பாடாதவண்ணம் உடைப்பர்.
மேலே குறிப்பிட்ட சாகச் செயல்கள் யாவும் உண்மையாகவே செய்து காட்டப்படும். இரண்டொருவர் பாறைமேளத்தின் தாளத்திற்கேற்பப் பின்வருமாறு பாடி ஆடுவர்.
அல்லாஹ9 அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் ஆயிரம் பேரைப் படைச்சவனே லா இலாஹ இல் லல்லாஹற்
அரூபியான அல்லாவே லாஇலாஹ இல் லல்லாஹற்
உலகம் யாவும் படைச்சவனே லா இலாஹ இல் லல்லாஹ்
உண்மையாக இருப்பவனே லா இலாஹ இல் லல்லாஹற்
அஞ்சு வேளையும் தொழுவோமே லா இலாஹ இல் லல்லாஹ்
அன்பாகக் காப்பாயே லா இலாஹ இல் லல்லாஹ்
இவ்வாறு இவர்கள் பாடியாடுவதையும், வேடிக்கை காட்டுவதையும் குறவர்கள் கண்டு களிக்கின்றனர்.
லாலி ஆடி முடிந்த பின்னர் குறவர்களுடன் நட்புக் கொண்டு பண்டமாற்று முறையிற் பொருள்களைக் கொள்வனவு செய்கின்றனர். பின்னர் ஊரில் நடைபெறும்
R/

Page 96
திருவிழா பற்றி அறிந்து அங்கே செல்கின்றனர். புரோகிதர் பூசை செய்தல், பார்ப்போருள் ஒருவர் தேவாரம் பாடுதல், கோயிலைச் சுற்றி வருதல், கொடிமரத்துக்குப் பூசை செய்தல் கும்பங்கள் மீது மந்திரித்து நீர் தெளித்தல் என்பன இடம்பெறுகின்றன.
அப்பொழுது முஸ்லிம் வியாபாரிகள் வந்து பொருள்களைப் பரப்பி வைத்து வியாபாரம் செய்வர். பார்ப்போரும் வியாபாரத்திற் கலந்து கொள்வர்.
குறவர்கள் பாம்பாட்டுதல், குறிசொல்லுதல் ஆகிய காரியங்களைச் செய்வர். ஒரே நேரத்தில் மூன்று நான்கு காட்சிகள் இடம்பெறுவதால் பார்ப்போர் அங்குமிங்குமாக ஒடியோடிச் சென்று பார்த்தவண்ணமிருப்பர். ஒரு கோயிற் சூழல் இக் காட்சியல் உருவாக்கப்படுகிறது.
தலைமைப் புரோகிதரும் , ஏனைய பிராமணர்களும் வந்து முஸ்லிம் வியாபாரிகளுடன் தர்க்கிப்பது, பொருள் வாங்குவது, சண்டையிடுவது, சபதமிடுவது ஆகிய நிகழ்ச்சிகள் ஆடிக்காட்டப்படும். பெரிய மரைக்காயருக்கும் தலைமைப் புரோகிதருக்கும் பின்வருமாறு உரையாடல்கள் இடம்பெறும்.
தர்க்கப் பாடல்
மரைக்காயர்:
‘ஐயரே வீணாய அகந்தை கொள்ளதே. நீ
அல்லா பெரியவன் என்பதறிகுவாய்
பொய்யுரை செய்து எமை ஏமாற்ற வேண்டாம் - உன்
பேய்கள் பிசாசுகள் ஒன்றுஞ் செய்யா தெமை.”
83եւ IIJ։
மரைக்காயரே வீனாய்மமதை கொள்ளதேநீ மந்திரம் தந்திரம் கற்றவர் நாமல்லோ அரை நொடிப் பொழுதினில் உங்களை
வெல்லுவோம்
அரிய வேதப் பிராமணர் நாமல்லோ.
மரைக்காயர் :
“வேதம் படித்துப் பயனென்ன ஐயரே வேண்டாத போட்டி பொறாமை ஏன் ஐயரே
: இலக்கிய நடு-2002 இலங்தை - சிறப்பு பல
o
 

ஓதி உணர்ந்தவர்க்கு எல்லோரும் ஒன்றல்லோ
உண்மையில் நாங்கள் சகோதரர் அல்லவோ’
ஐயர் :
“மெத்தப் படித்வன் போலக் கதைக்காதே மேலென்றும் கீழென்றும் பூமியில் இல்லையோ
சித்தமிருந்தால் நீ போட்டிக்கு வந்திடு தென்பில்லை யென்றால் நீ ஓடி ஒழிந்திடு”
(தகவல் : மிஸ்கின் பாபா)
ஐயர் மரைக்காயரைப் பார்த்துத் தான் மலையாள மாந்திரீகத்தில் வல்லவரென்றும், தன்னை யாராலும் அசைக்க முடியாதென்றும் கூற மரைக்காயரும் தானும் மலையாள மாந்திரீகத்தில் வல்லவரென்றும் அதை விட அல்லாவின் அருள் தனக்கு உண்டென்றும் கூறுவர். தெற்கு ஐயர் அப்படியானால் என்னுடன் மகிடிப் போட்டிக்கு வா நான் வைக்கும் கும்பங்களை உன்னால் எடுக்க முடியுமென்றால் செய்து காட்டு, நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். என்று கூற மரைக்காயர் அதற்குச் சம்மதிக்கிறார். இதற்கமைய மகிடிப்போட்டி அமைகிறது.
குறவன் வருகை
மகிடிப் போட்டி இடம்பெறப் போகின்றதென்பதையும் அதை வந்து பார்த்து, முடிவைக் கண்டு செல்லும்படியும் ஊருக்கு அறிவிக்க வேண்டும். பிராமணர்கள் ஆடும் மகிடிக் கூத்தில் இச்செய்தி பறையறைந்து சாம்பான் ஊருக்கு அறிவிக்கின்றான். சாம்பான், சாம்பாத்த ஆகிய பாத்திரங்கள் அக் கூத்தில் இடம் பெறுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் ஆடும் மகிடிக் கூத்தில் சாம்பான், சாம்பாத்தி ஆகிய பாத்திரங்கள் வருவதில்லை. சாதிபேதம் பாராட்டாத இஸ்லாமியர்கள் இப்பாத்திரங்களைத் தவிர்த்ததில் வியப்பில்லை. இப்பாத்திரங்களுக்குப் பதிலாக குறவன், குறத்தி ஆகிய பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதிலும் குறத்தி எனும் பாத்திரம் சொல்லப்படுகிறதேயொழிய அரங்கில் தோன்றுவதில்லை. இஸ்லாத்தில் ஆண்கள் பெண்வேடம் இடக்கூடாது என்பதற்கமைய இப்பாத்திரம் அரங்கில் காட்டப்படவில்லை.

Page 97
என்பர் முத்துக்காக்கா. குறவனின் வருகை பின்வருமாறு அமைகிறது.
குறவன் வந்தேனே - நரிக்குறவன் வந்தேனே காடு மலையெலாம் ஒடி அலைந்து காடை கெளதாரி தேடிப் பிடிக்கும் குறவன் வந்தேனே - நரிக்குறவன் வந்தேனே.
ஏந்தன் குறத்தி குறி சொல்லச் சென்று ஏழு நாளாச்சுது ஆளையே காணோம் சந்து பொந்தெல்லாம் தேடியலைந்தேன் சாகசக் காரியைக் காணவே இல்லை.
காத நயினாரும் கண்டதாய்ச் சொன்னார் காக்கா முகம்மதும் பார்த்ததாய்ச் சொன்னார் சீதக்காதி துரை தன்னையே நாடி சீர் பெறச் சென்றாளோ சின்னக் குறத்தி
(தகவல்: முத்துக் காக்கா)
இப்படிப் பாடி ஆடும் குறவன் பிராமணர்கள் மீதுள்ள வெறுப்பைப் பின்வருமாறு சொல்வான்
சண்முக ஐயரின் வீட்டுக்குப் போனேன் தண்டெடுத் தென்னை அடித்துக் கலைத்தான் கண்மணி ஐயரின் வீட்டுக்குப் போனேன் காறி உமிழ்ந்தெனை விரட்டிக் கலைத்தான்
பிராமணர்கள் ஆடுகின்ற கூட்டத்தில் சாம்பான் இஸ்லாமியர்கள் வெறுத்துக் கூறுவதாக பாடலமையும்.
சுப்பையர் வீட்டுக்கு ஓடியே போனேன் சுண்டல் வடை தந்து தின்னவும் வைத்தார் சப்பற மாணிக்க ஐயரின் வீட்டார் சாதங் கறி தந்து சாப்பிட வைத்தார்.
(தகவல்: வேலுப்பிள்ளை)
சாம்பான், சாம்பாத்தி ஆகிய பாத்திரங்களை இஸ்லாமியர்கள் தவிர்த்தமைக்கு இன்னொரு காரணத்தையும் முத்துக்காக்கா கூறுவர். அதாவது சாம்பாத்தி ஒழுக்கங்கெட்டவளாகவும், அவளே தன் வாயால் அதை ஒப்புக்கொள்வதாகவும் காட்டப்படுகிறாள். ஒழுக்கத்தை உயிரெனப் பேணும் இஸ்லாம் அப்பாத்திரத்தை தவிர்த்துவிட்டது.
பிராமணர்கள் ஆடும் மகிடிக் கூத்தில் சாம்பாத்தி கணவனைத் தேடி அலைகின்றாள்.
ܢܠ
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

ཡ།༽
அப்பொழுது அவள் புலம்புவதாகப் பின்வரும் பாடலமைகின்றது.
பட்டுச் சேலைக்கு ஆசைப்பட்டு ஒரு பட்டாணிப் பையனை வைச் சிருந்தேன் - இந்தப் பாழ்படுவானை நான் தேடித் திரிந்ததில் பட்டாணிப் பையனைக் கையை விட்டேன்.
பச்சை யரிசிக்கு ஆசைபட்டு ஒரு பார்ப்பாரப் பையனை வைச்சிருந்தேன் - இந்த பஞ்சப் பயலை நான் தேடித்திரிஞ்சதில் குசவப் பையனைக் கையை விட்டேன் (தகவல் : வல்லிபுரம்)
முத்துக்காக்கா சொல்வதிலும் உண்மை இல்லாமலில்லை. சாதிபேதம் பாராட்டி வந்த உயர்சாதி மக்கள் சாம்பான், சாம்பாத்தி ஆகிய பாத்திரங்களைப் படைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தி வந்தனர். அதனால் தான் தமிழ் மக்களுட் கணிசமான தொகையினர் கிறிஸ்தவத்தை மட்டுமல்ல இஸ்லாத்தையும் தழுவினர் எனத் தெரிய வருகிறது.
மகிடிப் போட்டி
மகிடிப் போட்டி ஒரு கேளிக்கை விளையாட்டாகவே செய்யப்படுகிறது. முஸ்லிம்களும் , தமிழர்களும் எவ்வித குரோதமுமின்றி இப்போட்டியைப் பார்த்துச் சுவைத்தனர். மிகத் திறமாகப் போட்டியை ஆடி நடத்தியவர்களை சாதிசமய வேறு பாடின்றி உற்சாகமாகப் பாராட்டி வரவேற்றனர்.
முஸ்லிம்கள் ஆடிய மகிடி பின்வருமாறு ஆடப்பட்டது. ஐயர் தன்னுடைய பந்தலின் முன் கொடிமரம் நட்டு அதனைச் சுற்றி ஆறு கும்பங்களை வைப்பார். கொடி மரத்தின் அருகில் உலக் கையொன்று நடப்பட்டு மாவிலை கட்டப்படும்.
முஸ்லிம்களின் பந்தலின் முன் பொம்மையொன்றும் வைக்கப்படும். அது வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கும். முஸ்லிம்கள் பந்தலின் மேல் கொடிச்சேலை யொன்று பறக்க விடப்படும். அதன்மீது பிறையும் நட்சத்திரமும் வரையப்பட்டிருக்கும். போட்டியை யார் ஆரம்பிப்பது என்ற விவாதம் இடம்பெறும். அப்பொழுது பெரிய மரைக்காயர்
الصـ -/

Page 98
பிராமணர்களைப் பார்த்து, வலியச்சண்டைக்கு வந்த நீங்களே போட்டியை ஆரம்பியுங்கள் என்பர். சபையிலிருப்போரும் ஆரவாரஞ் செய்து பிராமணர்களைப் போட்டியை ஆரம்பிக்கும் படி கூறுவர். இதற்கமையப் போட்டி ஆரம்பமாகும். இப் போட்டியில் பேய்க் குஞ்சுகள் எனும் பாத்திரங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். இரு சாராரிடமும் உள்ள பேய்க் குஞ்சுகளே முறையே ஐயரது ஏவற்படியும், மரைக்காயரது ஏவற்படியும் செயற்படுகின்றன.
ஐயர் நீர் தெளித்த மந்திரங்களை ஒதி, ஒவ்வொரு கும்பமாக எடுக்கும் படியும் அதன்பின் கொடிமரத்திலுள்ள பண முடிப்பை அவிழ்க்கும்படியும் முஸ்லிம்களைப் பார்த்துச் சொல்வர். அப்பொழுது மரைக்காயர் ஒம், கிறீம், ரீம் , றும் , தும் என மந்திரம் செபிக்கப் பேய்க்குஞ்சுகள் ஓடி வந்து ஆடத் தொடங்கும். ஆறேழு பேய்க் குஞ்சுகளுக்குள் இரண்டு பேய்க்குஞ்சுகளே முக்கியமானவை. ஒன்றின் பெயர் முத்துக் கறுப்பன். மற்ற தன் பெயர் முத்துவீரன், மரைக்காயர் பின்வருமாறுபாடுவர். மற்றதன் பெயர் முத்துவீரன் மரைக்காயர் பின்வருமாறு பாடுவர்.
“பதுமலாகுது தாப்பி மகனே பதுங்குடா முத்துக் கறுப்பா பதுமலாகுது தாப்பிடு மகனே பதுங்குடா முத்து வீரா பதுங்கு பதுங்கு முத்துக் கறுப்பா பதுங்கு பதுங்கு முத்து வீரா”
(தகவல் வல்லிபுரம்)
மகிடிக் கூத்தில் மிகவும் உக்கிரமான ஆட்டத்தையுடையது பேய்க்குஞ்சுகளின் ஆட்டமேயாகும்.
கும்பத்தை எடுக்கும்படி பெரிய மரைக்காயர் பேய்க் குஞ்சுகளுக்குக் கட்டளையிடுவார். அக்கட்டளையை ஏற்று அவை எடுக்கப்போகும் போது ஐயர் மந்திரித்து நீரைத் தெளிப்பர். பேய்க்குஞ்சுகள் மயங்கி விழுந்துவிடும் பின்னர் மரைக்காயர் பத்ததியால் (ஏடு) அடித்து மந்திரம் சொல்லப் பேய்க்குஞ்சுகள் எழுந்து ஆடும். பின்னர் அவை உலக்கைக்கு அருகில் உள்ள கும்பத்தைத் துTக்கச் சென்றவுடன் ஐயர் முத்துக் -
உ2 இல்லதேமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

கருப்பனையும், முத்துவீரனையும் உலக்கையுடன் சேர்த்து மந்திரத்தால் கட்டிவிடுவார். இரண்டு பேய்க் குஞ்சுகளும் உலக்கையை விட்டு அகலமுடியாமல் உலக்கையைச் சுற்றிய வண்ணமிருக்கும்.
பெரிய மரைக்காயர் மீண்டும் பத்ததியால் அடித்து மந்திரம் சொல்லப் பேய்க்குஞ்சுகள் கட்டிலிருந்து விடுபட்டுவிடும். இதன்பின்னர் பெரிய மரைக்காயர் தனது கையைக் கத்தியாற் கீறிப் பேய்க்குஞ்சிகளுக்கு இரத்தத்தைப் பருகக் கொடுத்து மந்திரம் சொல்லி அனுப்புவார். இக் காட்சியை வெகு அழகாக ஆடிக் காண்பிப்பர். இதனால் உக்கிரமடைந்த பேய்க் குஞ்சுகள் ஒவ்வொரு கும்பமாக எடுத்துவிட்டுக் கொடிமரத்தை சென்றடையும்.
அப்பொழுது ஐயர் செய்வதறியாது காளிக்குரிய சக்கரத்தைக் கீறி மந்திரத்தை ஒதுவர். உடனே அங்கே இருந்த ஐயர் ஒருவர் உருக்கொண்டாடி பேய்க்குஞ்சுகளை விரட்டி விரட்டி அடிப்பர். இதனைக் கண்டு திகைத்த பெரிய மரைக்காயர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று கூறிய வண்ணம் பெய்க் குஞ்சுகளை உற்சாகப்படுத்துவார். பின்னர் திருக்குர்ஆனிலிருந்து சில பகுதிகளை ஒதுவார். அப்பொழுது பேய்க் குஞ்சுகள் சுலபமாக கொடிமரத்தை சென்றடைந்து பணமுடிப்பை எடுத்துவிடும். பிராமணர்கள் தோல்வியை ஒப்புக்கொள்வர்.
நிறைவுரை
மகிடிக்கென எழுதப்பட்ட பிரதிகள் இக்கூத்தர்களிடமில்லை. ஆனால் இவர்கள் சில பொருத்தமான நாட்டார் பாடல்களையும் குறவஞ்சிப்பாடல்களையும், தாமே இயற்றிய பாடல்களையும் பாடிக் கூத்தை நிகழ்த்திக் காட்டுகின்றனர். மகிடிக் கூத்து நாட்டுக் கூத்துக்களின் அமைப்பினைக் கொண்டது. ஆயினும் மகிடிக் கூத்துக்கென உரிய தனித்துவத்தையும் உடையது. பாடல்கள் நாட்டுக் கூத்துக்குரிய இசையமைப்பையும், தாளக்கட்டுக்களையும் கூடக் கொண்டுள்ளன. பேய்க் குஞ்சுகளின் ஆட்டம் மிகவும் உக்கிரமானது. நாட்டுக் கூத்துக்களில் வரும் மழுவர்களின் ஆட்டத்துடன் ஒப்பிடக் கூடியது (தகவல்: செல்லத்துரை)
الصر

Page 99
இன்று பயில் முறையில் இல்லாத இக்கூத்து வடிவம் மீண்டும் அரங்குக்குக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு செய்வதன்
மூலம் அழிந்து போயிருக்கும் ஒரு கலைப் பாரம்பரியத்தைப் பேணியவர்கள் ஆவோம்.
உசாத்துணை நூல்கள்
மெளனகுரு சி : மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் கலாநிதி பட்டத்துக்குரிய ஆய்வேடு (தட்டச்சுப் பிரதி) யாழ் பல்கலைக்கழகம் (1983)
சுந்தரம்பிள்ளை. செ.காரை: ஈழத்து இசைநாடக வரலாறு
யாழ். இலக்கியவட்டம் யாழ்ப்பாணம் (1990)
சுந்தரம்பிள்ளை. செ. காரை வடஇலங்கை நாட்டார் அரங்கு குமரன் புத்தக இல்லம் சென்னை (2000)
சபாரட்ணம் என். -
நேர்முகம் காணப்பட்டோர்.
சண்முகராசா. பா. திருமதி : விரிவுரையாளர், முல்லைத்தீவுக் கலைப் பாரம்பரியம் தெரிந்தவர்.
சுந்தரலிங்கம் . நா. இளைப்பாறிய கல்விப் பணிப்பாளர்.
யாழ்ப்பாணம்
சுப்பிரமணியம். வே. முல்லைமணி : இளைப்பாறிய
கல்விப்பணிப்பாளர். முல்லைத்தீவு
சுப்பிரமணிய ஐயர். நா - பேராசிரியர், யாழ்
பல்கலைக்கழகம். முள்ளியவளை
செல்லத்துரை. க. இளைப்பாரிய தபால் உத்தியோதத்தர்.
முள்ளியவளை
பொன்னையா. கா. அண்ணாவியார். முள்ளியவளை
முகமது ஹனீபா- சிறுவியாபாரம். முல்லைத்தீவு
முத்துக்காக்கா - றிபைன் புடவைக் கடை, பெரியகடை
யாழ்ப்பாணம்
மருகேசு. க. - இளைப்பாறிய அதிபர் நாட்டார் அரங்கு
தகவல்கள் தந்தவர்.
முருகேசு ஆராச்சி - விவசாயம், மகிடி பற்றிய தகல்கள்
தந்தவர். கல்விளாங்குளம்
மிஸ்கின் பாபா - சிறுவியாபாரம். முல்லைத்தீவு.
வல்லிபுரம்.ச - விவசாயம், மகிடிக்கூத்து கலைஞர்.
முள்ளியவளை
வேலுப்பிள்ளை. க. - விவசாயம் கல்விளங்குளம்.
冰冰米米
S=
உலக இலசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை- சிறப்பு பல

1. அல்லாஹ்
1. அவனுடைய குணங்கள்
e அளவிலாக் கருணையாளன் ; இண்ைண யிலாக்
கிருபையாளன். இறுதி தீர்ப்புநாளின் அதிபதி
1:1-3 (86) கிழக்கு, மேற்கு திசைகளின் அதிபதி, வானம், பூமியின் படைப்பாளன்.
2:15, 116 (109,110) எங்களுக்கும் உங்களுக்கும் அதிபதி.
2:139 (114) 0 ஏக இறைவன்; அளவிலாக் கருணையாளன்;
இணையிலாக் கிருபையாளன்.
2: 183 (119) நித்திய ஜீவன்; (பேரண்டம் முேழுவதையும்) நன்கு நிர்வகிப்பவன். பூமி, வானங்களின் அதிபதி.
2:255 (142) நித்திய ஜீவன்; (பேரண்டத்தை) நிர்வகிப்பவன்; அன்னையின் கருப்பையில் வடிவமைக்கக் கூடியவன்.
3:2-6 (154) 0 பேரரசன்; கண்ணியம் அளிப்பவன்; இழிவுக்
குள்ளாக்குபவன்.
3:26, 27 (158)
e மறைவான உண்மைகளை அறிபவன்; அருள்மிக்கவன்;
உயர்ந்தவன். ع ”
13:9 (452) o தன் நாட்டப்படி தீர்ப்பு அளிப்பவன்; விரைவாகக்
கேள்வி கணக்கு வாங்குபவன்.
13:41 (452) 9 பூமியிலும் வானத்திலும் மறைந்துள்ள விஷயங் களை அறிபவன்; அனைத்தின் மீதும் பேராற்றல் பெற்றவன்.
16:77 (483) 9 அவனுக்கு யாரும் மகன் இல்லை. அவனுடைய ஆட்சி
அதிகாரத்தில் பங்காளி எவரும் இல்லை!
17: 111 (510) 9 அவன் அனைத்தையும் அறிகிறான்; மறைந்து
விடுவதில்லை.
19:64 (538)
• பூமி மற்றும் வானத்தின் படைப்பாளன் உரிமையாளன். வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் அறியக்கூடியவன். அழகுமிக்க திருநாமங்கள் உடையவன். -:
20:4-8 (544) ஒவ்வொரு பொருளையும் வடிவண்மக்கக்கூடியவன்; வழிகாட்டக்கூடியவன்.
20:50 (547) மனிதனுடைய அறிவின் வீச்சுக்கு அப்பாற்பட்டவன் தித்திய ஜீவன்; நிலையானவன்.
20:110-111 (555) உன்னத உணவு வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன்; அறிவு மிக்கவன்; மன்னித்தருள்பவன்.
22:58-66 (585,586) மிகச் சிறந்த நண்பன் மிகச் சிறந்த உதவியானன்.
22:78 (588)
أص R1

Page 100
ܢܠ
孪 * ஐக்கிய அரபு
முஸ்லி
முதுவை:
நீக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு தமிழ் முஸ்லிம் அமைப்புகள் தங்களுக்கென ஒரு திட்டத்தை வகுத்து அதன்படி செயலாற்றி வருகின்றன. எனினும் துபையில் உள்ள இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) அபூதாபியில் உள்ள அரபு-இந்திய முஸ்லிம் அசோஷியேஷன் (அய்மான்) இந்தியன் முஸ்லிம் ஃபாரம் மற்றும் சார்ஜாவில் உள்ள சார்ஜா இஸ்லாமிய மதராஸ் அசோஷியேஷன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இனி இவற்றின் பணிகள் குறித்து விரிவாகக் காண்போம்.
ĝ9Böĝ6uI6ör dp6iuo6Ölüh e9HG3jFmr6oĝa(3u6g26ör (FFLnIT6ör)
துபையில் செயல்பட்டு வரும் ஈமான் அமைப்பு ஹிஜ்ரி 1896, 1976 ஆம் வருடம் தொடங்கப்பட்டுக் கால் நூற்றாண்டுக்கும் மேலாக தனது சமுதாய சேவைகளைச் செவ்வனே செய்து வருகிறது.
இவ்வமைப்பு படிக்க வசதியற்ற நிலையில் உள்ள முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்புப் படிக்க கல்வி உதவித் தொகை வழங்கி (Scholorship) வருவதாகும்.
லஜ்னத்துல் இர்ஃபானித தெளஹறித்
துபையில் செயல்பட்டு வரும் இவ்வமைப்பு தன்னுடைய இஸ்லாமிய சேவைகள் மூலம் அரசின் உயர் பதவிகள் வகிப்போரையும் அறிஞர்களையும் கவர்ந்து வருகிறது.
வருடந்தோறும் இவ்வமைப்பின் சார்பில் நடத்தப்பட்டு வரும் பெருமானார் (ஸல்) அவர்களது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகின்றன.
இவ்வமைப்பின் தியான சபைகள்
ീ
உலக இலசி தமிழ் இலக்கி சயூடு 2002இலங்கை சிறப்பு பல
 

அமீரகத்தில் தமிழ் üð 9 GOUDÜU
வறிதாயத்
இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது. இவ்வமைப்பின்தலைவராகப் பொறியியலாளர் எம். ஜே.முஹம்மது இக்பால் இருந்து வருகிறார்.
இது தவிரப் பல்வேறு ஊரைச் சேர்ந்த சங்கங்களும் தத்தம் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்வதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.
காயிதே மில்லத் பேரவை
துபையில் செயல்பட்டு வரும் காயிதே மில்லத் பேரவை வருடந்தோறும் காயிதே மில்லத் நினைவு நாட்களை அனுசரித்து வருவதுடன் தமிழகத்திலிருந்து வரும் அறிஞர்களை அழைத்து கெளரவித்து வருகிறது.
இப்பேரவையின் சார்பில் என்னைக் கவர்ந்த இனிய தலைவர் சிராஜுல் மில்லத் எனும் நூல் 1996ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம்
துபையில் செயல்பட்டு வரும் திருச்சி ஜமால்
முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்
சங்கத்தின் சார்பில் விடுதி ஒன்று ஏற்படுத்தித் தரப்பட்டது.
சமரசம் வாசகர் வட்டம்
துபை மற்றும் அபுதாபியில் செயல்பட்டு வரும் இந்த வாசகர் வட்டங்கள் மாதமிருமுறை இஸ்லாமியப் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இருப்பினும் இஸ்லாமிய மாணவர்களது இஸ்லாமிய அறிவை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது.
ސަ=

Page 101
முஸ்லிமீன்
அபுதாபியில் செயல்பட்டு வரும் இவ்வமைப்பு இஸ்லாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மடக்கோலைகளை விநியோகம் செய்து வருகிறது.
சார்ஜா இஸ்லாமிய மதராஸ் 39(3FIT6)gl(8u I6965r
சார்ஜாவில் உள்ள தமிழ் (சீமான்) மக்களை ஒருங்கிணைத்துப் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வரும் சீமான் அமைப்பு ஏழை மாணவர்களது உயர்கல்விக்கும் ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவிகளையும் செய்து வருகிறது.
இஸ்லாமிய விழிப்புணர்வு மையம்
துபை மற்றும் ஷார்ஜாவில் செயல்பட்டு வரும் இம்மையங்கள் இஸ்லாமிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் மற்றும் மேற்பரப்பு ஆலோசனைகளையும் அளித்து வருகிறது.
அரபு இந்திய முஸ்லிம் அசோஷியேஷன் (அய்மன்)
அரபு இந்திய முஸ்லிம் அஷோஷியேஷன் என்றழைக்கப்படும் அய்மன் அமைப்பு 1981 ஆம் ஆண்டு அமீரக தலைநகர் அபூதாபியில் துவங்கப்பட்டுத் தனது சமுதாயப் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது.
திருச்சியில் அய்மான் கல்வி மற்றும் சமுதாய நலச் சங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஏற்படுத்திச்சமுதாயப் பெண்கள் உயர் கல்வி கற்கும் வகையில் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ட இலசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிற0uல
 
 

மிகக் குறுகிய காலகட்டத்திலேயே இக்கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழகத்தேர்வில் சிறப்பிடம் பெற்றுப் பெருமை சேர்த்துவருகின்றனர்.
இந்தியன் முஸ்லிம் ஃபாரம்
இதேபோல் அபுதாபியில் செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் ஃபாரம் பல்வேறு முஸ்லிம் பணிகளைச் செய்து வருகிறது.
இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் படித்துப் பல்வேறு தொழில் கல்வியினைப் பெற்றுள்ளனர். மேலும் சுமார் 200 மாணவ மாணவியர் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.
குறிப்பாக இமாம்களது குழந்தைகள் இத்திட்டத்தால் தொழிற்கல்வியைப் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.
இவை தவிரப் பெருமானார் (ஸல்) அவர்களது பிறந்த நாள் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான கட்டுரைப் போட்டி, புனித லைலத்துல் கத்ர், மிஃராஜ், ஹிஜ்ரி புத்தாண்டு போன்ற சிறப்புடைய நாட்களை உயர்வாக நினைவு கூறும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் ஈமான் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
ஈமான் அமைப்பின் தலைவராக அல்றாக் சையது எம் சலாஹதீன் பொதுச் செயலாளராக அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் ஈமான் அமைப்பின் பணிகள் சிறப்புறநடைபெற முக்கிய பங்காற்றிவருகின்றனர்.
வெள்ளிவிழாச் சேவையினை நிறைவு செய்துள்ள ஈமான் அமைப்பு விரைவில் கல்லூரி ஒன்றை தமிழகத்தில் அமைக்க இருக்கும் செய்தி அதன் சேவையின் மற்றுமொரு மணிமகுடமாகும்.
C 75

Page 102
தழிழ் இலக்கியத்தில் முஸ்லிம் எழுத்தாளர்கள் கணிசமான சாதனைகளை நிலைநாட்டி உள்ளனர். இது வரலாறு, சிறுகதை, நாடகம் என்பவற்றிற் போலவே, கவிதையிலும் இலங்கை முஸ்லிம்கள் தம் சாதனையைப் பதித்துள்ளனர்.
இன்றுள்ள நிலையில் தமிழ்க் கவிதைத் துறையில் மரபுவழிக் கவிதை என்றும் புதுக் கவிதை என்றும் பகுத்துப் பார்க்கும் வழக்கம் நிலவுகிறது. இது ஏன் என்று விசாரிப்பது இப்போதைய நம் கட்டுரையின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது. மேலோட்டமாகப் பார்க்கும் போது, யாப்பிலக்கண நியதிகளை அக்கறையுடன் கடைப்பிடிக்க விரும்பி இயற்றப்படுவனவற்றை மரபுவழிக் கவிதை என்று வரையறுத்துக் கொள்வது வசதியாகும்.
வரலாற்று நோக்கிலே பார்க்கும்போது இவ்வாறு மரபுவழிக் கவிதைகளைப் புறம்பானதொரு வகையினமாகக் கொள்ளும் தேவை, இலங்கையைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் நடுப்பகுதியிலே தான் தொடங்கிற்று என்பது கவனிக்கத் தக்கது. அதற்கு முன்னர் தமிழ்க் கவிதைகள் யாவுமே மரபுவழி யாப்பினை ஒரு பிரதானமான ஆக்க முறை வழியாகக் கொண்டிருந்தன. இவ்வாறு சொல்வதனால், கவிதைத் துறையில் இறங்குவோர் அனைவரும் முதலிலே யாப்பியலைக் கற்றுவிட்டு, அதற்குப் பின்னர் தான் பாட்டியற்றத் தொடங்கினர் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பாட்டியற்றத் துணியும் ஆர்வலர்கள் இளவயதிலோ சற்றுப் பின்னரோ யாப்பியற் பயிற்சி பெற்றுக் கொள்வது பழங்கால வழக்காய் இருந்தது.
உ8 இலசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - சிறப்பு (சல்
 
 

hull DSWilt)
i VUMViuVůluİMSVİT
புலமை நெறியிற் போகும் படிப்பாளிகள் தவிர்ந்த பிறரும் பாட்டுக்கட்டும் வழக்கம் பழங் காலந்தொட்டே இருந்து வந்தது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். நாட்டார் மரபில் எழும் பாட்டுகள் பெரும்பாலும் புலமை நெறி வரம்புகளைப் பொருட்படுத்துவதில்லை. அவை தன்னியல்பாக படைக்கப்படுவன ஆகும்.
எது எவ்வாறாயினும், இலங்கை முஸ்லிம்களிடையேயும் இலக்கண நெறியை ஓம்பி இயற்றப்பட்டவையும், அந்நெறிகள்பற்றி அக்கறை கொள்ளாதவையுமான இரு வகைக் கவிதைகளும் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளன என்பது உறுதி
நமது இப்போதைய கட்டுரையில் , இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்துக்குச் சற்று முன்பின்னாகத் தோன்றிய கவிதைகள் மீது கவனத்தைச் செலுத்துவோம்.
மரபுவழிக் கவிதை என்று வரும்போது முதலில் நம் நினைவுக்கு வருகிறவர் புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள். அவர் தம்மோடு பழகும் இளைஞர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கியங்களின் பெறுமானத்தை அழுத்திக் கூறும் வழக்கத்தினை உடையவராய் இருந்தார். அவர் இலக்கியம் என்ற முறையிலே திருக் - குறளையும் இலக்கணம் என்ற முறையிலே நன்னூைைலயுமாவது நன்கு படித்திருப்பது அவசியம் என்று இளந்தலைமுறையினருக்குப் புத்தி புகட்டியமையை அவதானிக்கும் சந்தர்ப்பங்கள் சில எனக்குக் கிடைத்திருக்கின்றன. யாப்பியலைக் கசடறக் கற்றுணர்ந்த பெரியவர் அவர். அதனாலேதான் போலும், செம்மையான தமிழ்ப்பாட்டுகளை இலக்கண நிறைவுடன் இயற்றும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். (ޚު=

Page 103
/ー
“பாரம்பரியம் பழுதாகா தென்மக்கள் பேரர் முதலோர் தமிழ்க்கவிதை- சீராக ஆக்கும் திறம்பெற் றமைகின்றார் அத்திறமை பூக்க இறைவன் துணை.”
என்று அவர் தம் இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஆக்கி வழங்கிய கவிதைகள் மேற்படி வேட்கையின் நடைமுறை விளக்கமாக மிளிர்கின்றன.
ஷரிபுத்தீன் போலவே, அப்துல் காதர் லெப்பை, எம்.சி.எம். சுபைர் ஆகியோரும் செப்பமான செய்யுள்களை ஆக்கி அளிப்பதிலே தேர்ச்சி பெற்றிருந்தனர்.
“அதிகாரம் என்பது குருடு - அதன் அக்கமாம் சட்டங்கள் யாவுமே குருடு சதிகாரர் தோன்றுவது எதனால்? - அதைச் சகிக்க முடியாது தவிக்கின்ற நிலையால்”
என்பன அப்துல் காதர் லெப்பை அவர்களின் வரிகள் “எங்கள் தாய்நாடு’ என்னும் புத்தகத்தில் எம். சி. எம். சுபைர் அவர்கள்
“மலையகத்தின் தலையகமாய்த்திகழும் கண்டி நகரிலே
தலைமகனாம் சித்திலெப்பை தரணி போற்றத் தோன்றினார்.”
என்று சிறுவர்களும் விளங்கிக்கொள்ளக் கூடிய செவ்விய தமிழிலே பாடினார். பயன்மிகத் தரும் மனிதாபிமான உணர்வு பாலப் பருவத்திலேயே வளர்க்கப்படல் வேண்டும் என்ற இலட்சியம் சுபைர் அவர்களின் கவிதைவரிகளிலே உணர்த்தப்படுகிறது. இக் கவிஞரின் பாட்டுகள் அறிஞர் சித்தி லெப்பையை மட்டுமன்றி, ஆறுமுகநாவலரையும் அநகாரிக தர்மபாலாவையும் கூட குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க முயன்று முனைந்து எழுந்து பரந்தன.
அஐம்பதுகளின் பின்னரைப் பகுதியிலே நாவற்குழியூர் நடராசனும் மஹாகவி யும் நீலாவணனும், இலக்கிய இதழ்களில் நிறைய எழுத்திக்கொண்டிருந்தனர். ஏறத்தாழ அதே காலப்பகுதியிலே தான் அண்ணல், மருதூர்க் கொத்தன், மருதூர்கனி முதலான முஸ்லிம்
N-i-
உலக இல்லசி ஆகிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்புல
 
 

கவிஞர்களும் எழுச்சி பெற்றனர்.
மார்க்க சார்பான உணர்வுகளோடு, காதலையும் இயற்கையையும் பாடியவர் அண்ணல் - பாரதிதாசனின் காதற் பாட்டுகளுடன் ஒரு சேர வைத்து எண்ணிப் பார்த்திடத் துTண்டுவன அண்ணலின் சில பாட்டுகள்.
“கொல்லையில் ஓடியும் குளிர் நிலவாடியும் கோதை உறங்கவில்லை - காதற் போதை இறங்கவில்லை ஒல்லை வருவேன் என் றோதிய காதலன் ஊரை அடையவில்லை - அவள் போரும் முடியவில்லை.
என வரும் அடிகளை வகைமாதிரியாகக் காட்டலாம். மருதூர்க்கனி, மருதூர்க் கொத்தன் முதலானோரின் படைப்புகளுக்கும் நீலாவணன், பாண்டியூரன் முதலானோரின் படைப்புகளுக்குமிடையே சொற்பிரயோகப் பாங்கில் அதிக வேறுபாடு இருக்கவில்லை. இலக்கியப் பெறுமதியைப் பொறுத்தமட்டிலும் இலக்கண அமைதியைப் பொறுத்தவரையிலும் தமிழர் -முஸ்லிம்கள் என்ற வேறுபாடு அப்படியொன்றும் பெரிதாகப் புலப்பட்டுத் தோன்றவில்லை.
கிழக்கிலங்கை தந்த புரட்சிக் கமால், மரபுவழிக் கவிதைகளைத் தாக்க வலுவுடன் கையாண்ட ஒருவர்.
"வானக் கூரைப் பந்தலின் கீழ்
வையகத்துப் பெருமனையில்
மானிடத்தின் பிள்ளைகளை
மருவி மகவாய் விருந்தோம்ப
நாளை வருவான் ஒரு மனிதன்
என்னும் வரிகள் உணர்ச்சி
வேகத்துக்கும் சொல்லாட்சிச் செழுமைக்கும் சாட்சியமாயும் சாசனமாயும் நிற்கின்றன.
இலங்கை முஸ்லிம் கவிஞர்கள் இவ்வாறு மரபுவழிச் செய்யுளாக்கத்திற் சிறந்து விளங்குவதற்கு, அவர்கள் இலக்கியப்பற்றையும் கவிதை ஈடுபாட்டையும் முதன்மைப்படுத்தி இதய நேர்மையுடன் சொற்கலைகளை அணுகியதே தலையாய
P4/

Page 104
காரணம் என்று நாம் கொள்ளலாம். இவற்றுடன் கூட அவர்கள் பூண்டிருந்த மார்க்க ஈடுபாடும் அவர்களின் படைப்பாக்கங்களுக்கு ஒரு தனித்தன்மையை வழங்கிற்று. மார்க்கம் சார்ந்த பதங்களின் பயன்பாடு தமிழ் யாப்பியலின் தேவைகளுக்கு ஏற்ப வசைந்து கொடுக்கும் பாங்கு, சீறாப்புராண காலம் தொட்டு முஸ்லிம்கள் வளர்த்தெடுத்த கவிதைப் பண்பு என்று கூறலாம். தென்னகத்தின் வண்ணக் - களஞ்சியப் புலவர் தொடக்கம் கவி. கா. மு. ரிஷரீப் வரை கவிஞர்கள் பலர் இவ்வித இறைவாக்கத் திறனை வளர்த்தெடுப்பதிலே ஈடுபட்டுள்ளனர்.
இப்படி வளர்த்தெடுக் கப்பட்ட இசைவாக்கப் பண்பின் வாரிசுகளாகவெ சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலே செயற்பட்ட இலங்கை முஸ்லிம் கவிஞர்கள் உள்ளனர். அபூபக்கர். அன்பு டீன், அன்பு முகையதீன். அஷ்ரப் சிகாப்தீன் என்றெல்லாம் அவர்களின் பட்டியல் நீண்டு நீண்டு செல்லும். அவர்களில் ஒருவர் எம். ஏ. நுஃமான், அவரை நாம் புதுக்கவிதை இயக்கத்துடன்தான் அதிகமாகத் தொடர்பு படுத்திப் பார்ப்பதுண்டு. ஆனால், அவர் இயற்றிய கவிதைகளுட் பல மரபுவழி யாப்பியலைத் தழுவியவை ஆகத்தான் உள்ளன. 1969-70 காலப்பகுதியில், கவிதைகளை வரிபிரித்து அச்சிடும் புதுமுறை உருவமைப்பு (நுஃமான் அவர்களே சுட்டிக் காட்டுவது போல) அவரது படைப்புகளின் ஓசை இறுக்கத்தைத் தளர்த்தி விடுகின்றன. இந்த நெகிழ்விப்பு யாப்புவழிப்பட்ட ஒத்திசைகளுக்கு விரோதமான ஒன்றல்ல. அதனாலேதான் நாம் நுஃமானின் பாட்டுகளையும் மரபுவழிக் கவிதைகள் என்ற வகுதிக்குள் அமைத்துக் கொள்ளலாம்.
ஆனால் புதுக் கவிதை இயக்கத்தின் கொள்கை வகுப்பாளராகவும் ஊக்கியாகவும் செயற்பட்டதில் நுஃமான் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. புதிய அலைகள் சக்தி மிக்கனவாய் இருந்தன என்பது உண்மை இதன் பின் இலங்கை முஸ்லிம்களிடையே மரபுவழிக் கவிதையாக்கச் செயல் முனைவின் நீடிப்புக்கு காரணர்கள் யாவர் என்பது விசாரிப்புக்கு உரியது.
NRRRRR
உ. இதேமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

இதன் தொடர்பில் நான்கு பெயர்கள், எடுத்த எடுப்பிலே நினைவுக்கு வருகின்றன. (1) புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் (2) எஸ். டி. சிவநாயகம் (3) அல் அஸ்மத், (4) ஜின்னாஹ் வடிரிபுத்தீன் என்பன நாலும் தான் அந்தப் பெயர்கள்.
புலவர் மணி ஆ.மு.வடிரிபுத்தீன் அவர்களின் நிலைப்பாடுகள் பற்றி ஏலவே நாம் கூறியுள்ளோம். அவர் தம் மைந்தருக்கு மாத்திரமன்றி இளந் தலைமுறையினர் பிறருக்கும் வழிகாட்டியாய் விளங்கினார்.
எஸ். டி. சிவநாயகம் அவர்கள் சுதந்திரன் காலத்திலிருந்தே கவிஞர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தவர். யாப்பியல் தெரிந்தவர். மரபுவழிக் கவிதைகளிலே பற்று மிகுந்தவர். முஸ்லிம் கவிஞர்களையும் ஆதரித்தவர். சிந்தாமணி மூலமும் தம் பணியினை அவர் தொடர்ந்தார்.
ஜின்னாஹ வடிரிபுத்தீன் அவர்கள் சிவநாயகம் தந்த ஆதரவினால் ஊக்கம் பெற்றவர்களுள் ஒருவர். ஜின்னாஹ வின் தனிச் சிறப்பு என்னவென்றால், மரபுவழிச் செய்யுள் கொண்டு நெடிய காவியங்களையும் இயற்றித் தந்ததுதான். இவருடைய (அ) மஹ்ஜமீன் காவியம் (582 பாக்கள்), (ஆ) புனித பூமியிலே (1000 பாக்கள்), (இ) பிரளயம் கண்ட பிதா (191பாக்கள்), (ஈ) தாய்க்கென வாழ்ந்த தனயன் (128 பாக்கள்) என்பன நான்கும் காவியங்கள் 1,600 பாக்களைக் கொண்ட பண்டாரவன்னியன் காவியத்தை இயற்றுவதற்கு இவர் கொண்ட எண்ணத் துணிவு எவரையும் பிரமிக்க வைக்கும் பனிமலையின் பூபாளம் இவை தவிர (உ) பாலையில் வசந்தம் (ஊ) முத்துநகை ஆகிய கவிதைத் தொகுதிகளும் யாப்பியல் நெறிப்பட்டன ஆகவே விளங்குகின்றன.
மரபுவழிச் செய்யுளாக்கத்திலே நம்பிக்கையும் தேர்ச்சியும் கொண்ட மற்றுமொருவர் கவிஞர் அல் அஸ”மத் அவர்கள் அவர் (அ) மலைக் குயில் என்னுமொரு நெடும் பாட்டையும் வேறு இருபத்து மூன்று சிறு கவிதைகளையும் கொண்ட தொகுதி ஒன்றினை 1988ஆம்
R1

Page 105
「ア
ஆண்டு வாக்கிலே வெளிக்கொணர்ந்தார். அவ்வப்போது இவர் இயற்றும் பாட்டுகள் இவருடைய யாப்பியல் ஞானத்தினைப் புலப்படுத்துவனவாய் உள்ளன. ஜின்னாஹ ஷரிபுத்தீன் காவியங்களையும் பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் அறிஞராக இவரை நாம் இனங்கண்டு கொள்ளலாம்.
தொகுத் து நோக்குகையில், இலங்கையைப் பொறுத்தமட்டில் மரபுவழித் தமிழ்க் கவிதைகளைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகிய இரு சாராரும் ஈடுசோடான அக் கறை உடையோராய்க் காணப்படுகின்றனர். மார்க்கம் சார்ந்த ஆக்கங்களில் மாத்திரம் அறபுமொழி வந்த துறைச்சொற்களை ஆங்காங்கே நாம் காண்கிறோம். இந்து மதம் சார்ந்த வடமொழிப் பதங்களும், கிருஸ்து நெறி சார்ந்த விவிலியப் பதங்களும் முறையே இந்து, கிறிஸ்தவச் சார்புடைய தமிழ் ஆக்கங்களிற் பயின்று வரும் நிலைமை எண்ணிப்பார்க்கத்தக்கது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப ஊழியில் அவ்வத் துறைசார்ந்த புத்தாக்கச் சொற்பிரயோகங்களும் பிறமொழி இரவல்களும் தமிழ் எழுத்தாக்கங்
き。2ーや3%○
முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் மனிதரே!
அவர்கள் அல்லாஹ்வின் கருவூலங்களுக்கு அதிபதி அல்லர்; மறைவான உண்மைகளை (ஃகைப்) அறியார்; மேலும், அவர்கள் மலக்கு (வானவர்) அல்லர்.
6:50 (274) மக்கள் மீது தண்டனையை வரவழைக்கும் அதி காரத்தை அவர்கள் பெற்றிலர்.
, ,6:57, 58 (275) தமக்கு நேரும் நன்மைகள் மீதோ தீமைகள் மீதோ கூட எவ்வித அதிகாரத்தையும் அவர்கள் பெற்றிருக்க வில்லை. அவர்கள் மறைவான உண்மைகளை அறிந் தவரல்லர்.
7: 188 (328) தங்களுக்குக்கூட நன்மை செய்து கொள்ளவோ, தீமையைத் தடுக்கவோ அவர்கள் ஆற்றல் பெற்றிலர். ஆனால் அல்லாஹ் நாடினாலே தவிர!
10:49 (390) அவர்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும் மனைவி - மக்கள் இருந்தனர்.
12:38 (429) கூறுவீராக; நான் ஒரு மனிதனே! அல்லாஹ்வின் தூதைச் சேர்ப்பிக்கக்கூடியவனாக உள்ளேன்.
17: 93 (507)
\ਜ
உலக இல்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - ரப்பு (சல4

களிற் பயின்று வருவதும் இயல்பானதே
மரபுவழிக் கவிதைபற்றிச் சிந்திக்கும்
நாம், கவனிக்க வேண்டிய மற்றுமோர் உண்மை உண்டு. இவ்விதமான கவிதைப் பனுவல்கள் யாவுமே. பெரும்பாலும் பழங் காலத்து நிகழ்வுகளையும் பொருட் கூறுகளையும் கொண்டனவாக அமைந்து விடுவதனை நாம் பார்க்கின்றோம். யாப்பியல் நிறைவு சார்ந்த கவிதைகள் பழம்பொருட் கையாட்சிக்கு மாத்திரமே இடந்தருவனவாகவும் பழமைப் பாங்கான எண்ணக்கருக்களை மாத்திரமே விண்டுரைக்க வல்லனவாகவும் இருக்கின்றனவா? தொடர்நிலைச் செய்யுள்களை அல்லது காவியங்களையும் நவீனத்தன்மை உடையனவாக அமைத்திட முடியாதா?
இவ்வாறான வினாக்களை எழுப்பி
விடை காண்பதும் சகல விதமான உரிப்பொருள்களையும் தழுவுவனவாக நம் கவிதையாக்க முயல்வுகளை வளர்த்தெடுப்பதும் இலக்கியத் துறையினரின் ஒருமித்த அக்கறைக்கு உள்ளாக வேண்டிய சங்கதிகளாகும்.
$冠$幻
பூமியின் மீது மலக்குகள் வசித்துக் கொண்டிருப்பார் களானால், வானவரே இறைத்தூதராக வந்திருப்பார். 17:95(507)
கூறுவீராக; நான் உங்களைப் போன்ற ஒரு மனிதராக
இருக்கிறேன்."
18:110 (527) நபியவர்களுக்கு முன்னால் வருகை தந்துள்ள இறைத் தூதர்கள் அனைவரும் மனிதர்களாகவே இருந்தனர். ೫೧r 567 உணவு உட்கொள்பவர்களாய் இருந்தனர். நீடித்து வாழ்பவர்களாய் இருக்கவில்லை.
- 21:7, 8 (562) நாம உமக்கு முன்பு அனுப்பிய ஆாதர்கள் அனைவரும் " உணவு உட்கொள்பவர்களாக இருந்தனர்; கடை வீதி களில் நடமாடுபவர்களாய் இருந்தனர்.
լն 25:20 (625) தபிமார்கள் மறுமை வரும் நேரம் மாட்டார்கள். த பற்றி அறிய
33:63 (723) நபியவர்கள் தமக்கு என்ன நேரும் என்பதையும் உங்களுக்கு என்ன நேரும் என்ப p மாட்டார்கள். தையும் அறிய
46:9 (847)

Page 106
* தினகரனும் முஸ்
ராஜகுறி
திமிழ்ப் பத்திரிகைத் துறையில் தினகரனின் உதயமும் கடந்த எழுபது ஆண்டு காலத்தில் அதன் பரிணாமமும் பல்வேறு வரலாற்றுக் கட்டங்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்துள்ளன. இதில் 'தினகரனும் முஸ்லிம் படைப்பாளிகளும்’ என்பது மிகவிரிவான ஆய்விற்குரிய விடயத் தலைப்பாகும். பக்க நிர்ணயஞ்செய்யப்பட்ட இக் கட்டுரையில் தினகரனில் எழுதிய, தொடர்ந்து எழுதிவரும் அனைத்து முஸ்லிம் படைப்பாளிகளின் பெயர்ப்பட்டியல் ஒன்று சேர்க்கப்படுவது அவசியமாயின் எழுபது ஆண்டுகளாக வெளிவரும் தினப்பத்திரிகையிலும் ஐம்பத்தி நான்கு ஆண்டுகளாக வெளிவரும் தினகரன் வாரமஞ்சரியிலும் எழுதிய முஸ்லிம் படைப்பாளிகளின் பூரண விடயங்களைத் திரட்டித் தருவது காரியசாத்தியமற்ற பணியாகும்.
முஸ்லிம் படைப்பாளிகள் என்ற கருத்துரு
தமிழ்ப் படைப்பிலக்கியம் புராதனப் பெருமையுடையது. பன்னெடுங் காலமாக வளர்ந்துவந்திருக்கும் நமது படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் தமிழ் இலக்கியம் என்று பொதுமைப்படுத்தி நோக்குகிறோம். பொருளாய்ந்து நோக்கும்போது நீண்டகாலமாகப் பரிணமித்து வந்துள்ள படைப்பிலக் - கியங்களை கால அடிப்படையிலும் தனிச்சிறப்புப் பண்புகளின் அடிப்படையிலும் வேறுபடுத்திக் காணுதல்கூடும்.
திராவிடர்களின் மொழியாகிய தமிழ் கிறீஸ்தவர்களின் வருகையின் பின்னர் புதிய வீச்சினையும் பரிணாமத்தையும் பெற்றது. முஸ்லிம் படைப்பாளிகளின் ஆக்கங்கள் மூலம் இஸ்லாமியப் பண்பாட்டு விழுமியங்களையும் வாழ்வியற் கூறுகளையும் உள்வாங்கி விஸ்தாரம்பெற்றுவருகிறது. ஆனால் முஸ்லிம் படைப்பாளிகள் பிறமதக் கண்டனங்கள்,
NRF
உ4 இலசி தமிழ் இலக்கிய முருடு -2002இலங்கை - சிறப்பு பல
 
 

லிம் படைப்பாளிகளும்
காந்தன்
நிந்தனைகள் செய்யவில்லை; மதப் பிரசாரங்களிலும் மதமாற்ற முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.
ஒவ்வொரு காலப்பகுதியிலும் நடைமுறையிலுள்ள அரசியல் ஆதிக்க நிலை பொருளாதரத் தன்மை, சமுதாய இயங்குநிலை என்பவற்றின் பிரதிபலிப்பாகவே படைப்பிலக்கியங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. முஸ்லிம் படைப்பாளிகள் என்ற கருத்துரு சிலவற்றின் அடித்தளக் கட்டுமானத்திலிருந்து உதித்ததாகவே கொள்ளப்படத்தக்கதாக உள்ளது.
ஐம்பதுகளின் முன்னர் இஸ்லாமிய மதச் சார்ந்த படைப்புக்கள் மட்டுமே முஸ்லிம்களின் இலக்கியமாக பரவலாகக் கொள்ளப்பட்டது. சீறாப்புராணம், மஸ்தான் சாஹிபுப் பாடல் போன்றவற்றையும் நாமா, மசாலா, கிஸ்ஸா போன்ற பிரபந்தங்களையும் முன்னுதாரணமாகக் கொண்டே முஸ்லிம் இலக்கியத்திற்கு வரைவிலக்கணம் வகுக்கப்பட்டது.
இஸ்லாமியப் பண்பாடு, போட்பாடு, வரலாறு, வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களே இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களின் பண்பாட்டுக் கருவூலங்களாகவும் வரலாற்றுக் களஞ்சியங்களாகவும் இவை திகழ்கின்றன, என்று இஸ்லாமிய தமிழ்த் தொண்டு என்ற ஆய்வு நூலில் பேராசிரியர் மு.சாயுபு மரைக்கார் குறிப்பிட்டுள்ளார்.
ஐம்பதுகளின் பின்னர் முஸ்லிம்களின் புனிதத்தன்மைகளைப் புலப்படுத்தும் படைப்புக்கள் மட்டுமே முஸ்லிம்களின் இலக்கியமாகக் கொள்ளப்பட்டிருந்த நோக்கில் மாற்றம் ஏற்பட்டது. வாழ்வியல் யாதார்த்தங்களைப் பேசுபொருளாகக் கொண்ட அற்புதமான ஆக்க இலக்கியங்களை முஸ்லிம் படைப்பாளிகள் தினகரனுடாக தமிழிற்குத்

Page 107
தந்தார்கள். இளங்கீரனின் “சொர்க்கம் எங்கே’ எஸ். எம். கமால்தீனின் “கடல் கட்டி” போன்ற நாவல்களையும் அ. ஸ அப்துஸ்ஸமதுவின் “ஊரறியாச் செய்தி” பித்தனின் “கலைஞன் தியாகம்’ போன்ற சிறுகதைகளையும், ம.கா.மு. காதீர் முஹயித்தின் மரைக்காயரின் “முந்து தமிழுக்கு முஸ்லிம்களின் தொண்டு’அபுதாலிப் அப்துல் லத்தீப்பின் “செம் பிறை” போன்ற கவிதைகளையும் முகமது சமீமின் “முஸ்லிம் பண்பாடு’, எம். எம். உவைஸின் ‘ஈழத்து முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு’ போன்ற கட்டுரைகளையும் இவற்றிற்கு எடுகோள் - களாகக் கொள்ளலாம்.
தினகரனின் உதயம்
நவீன தேசிய நாளிதழ்களின் முன்னோடிகளில் ஒருவரான டீ.ஆர். விஜயவர்தனா 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆந் திகதி தினகரன் நாளிதழை ஆரம்பித்தார். முதல் ஆசிரியராக கே. மயில் வாகனமும், நிர்வாக ஆசிரியராக இராமநாதனும் நியமிக்கப்பட்டனர். தமிழ்பேசும் அனைத்து மக்களும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கோடு தேசிய நலன்களை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட தினகரன் படைப்பிலக்கியங்களைப் பொறுத்தமட்டில் முதல் மூன்று தசாப்த காலங்களில் இந்தியத் தமிழ் எழுத்தாளர்களுக்கே இடங்கொடுத்து வந்தது. மாயாவி, கே. ஆர். பானு, திருச்சி ரசூல், சேதுராமன் போன்றவர்களின் படைப்புக்களே பொரும்பாலும் வெளிவந்தன. இலங்கைப் படைப்பாளிகள்கூட இந்தியப் பகைப்புலங்களிலே, இந்தியப் பேச்சுவழக்கிலேயே எழுதிவந்தனர். இக்காலப்பகுதியில் தினகரனில் முஸ்லிம் படைப்பாளிகளின் பங்களிப்பு அரிதாகவே காணப்பட்டது.
முஸ்லிம் இனத்துவ அடையாள வெளிப்பாடு
ஐம்பதுகளில் தினகரனில் எழுதிய புகழ்பூத்த முஸ்லிம் படைப்பாளிகள் சிலர் தம்மை தமிழ் எழுத்தாளர்களாகவே இனங்காட்டினர். முஸ்லிம் இனத்துவ உணர்வு வெளிப்பாடு கூர்மையடையாத கட்டத்திலிருந்ததினை இதற்குக் காரணமாகக் கொள்ளலாம்.
NRRRRRR
உலக இஸ்லசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

அதிராம் பட்டின காதர் முஹரிதீன் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவரான பேராசிரியர் மு. அப்துல் கரீமினால் இஸ்லாமும் தமிழும் எனும் ஆராய்ச்சி நூலில் இஸ்லாமிய நவீன சிறுகதை எழுத்தாளர்களின் தந்தை எனக் குறிப்பிடப்பட்ட கே. எம். மீரா ஷா புதுமை இலக்கிய மலருக்கு அளித்த பேட்டியொன்றில்,
"நாம் பேசும் மொழி தமிழ் இந்த மொழியைப் பேசும் பல சமூகத்தவர்கள் பல மதத்தவர்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். தமிழை ஊடகமாகக் கொண்டு எழுதப்படும் கதைகள் பல சமூகத்தவர்களையும் பல மதத்தவர்களையும் சார்ந்தவையாக இருக்க வேண்டுமென்பதே என் கருத்து. ஓர் உண்மையான முஸ்லிமாக வாழும் அதே வேளை அந்த வட்டத்தைக் கடந்த அகில உலகரீதியான ஒரு கண்ணோட்டம் தான் என்னுடையது என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சென்று புதுமைப் பித்தனுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்த கிழக்கிலங்கைவாசியான கே. எம், மீரா ஷா “பித்தன்” என்ற புனைபெயரில் எழுதிய முதலாவது சிறுகதை “கலைஞன் தியாகம்’ தினகரனிலேயே பிரசுரமானது.
எழுபதுக்களின் பின்னரே முஸ்லிம் இனத்துவ அடையாளங்களை வெளிப்பாடு செய்யவும் அதனை வலிமையுறச் செய்யவும் வேண்டிய சமுதாய, அரசியற் தேவைப்பாடுகள் எழுந்தன. இலங்கையர்கள் மொழிவாரியாகப் பாகுபாடுசெய்யப்பட்டிருந்தபோது சிங்களவர்களென்றும் தமிழ் பேசும் மக்களென்றும் வகைப்படுத்தப்பட்டிருந்தார்கள். தமிழ்பேசும் மக்கள் என்ற சமூகப் பதம் தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரேசேரக் குறித்துநின்றது. பல தசாப்த காலமாக அரசியல் மற்றும் சமூக அரங்குகளில் பரவலாகப் பிரயோகிக்கப்பட்டு வந்த தமிழ்பேசும் மக்கள் என்ற இப்பதம் இன்று அருகலாகவே பயன்படுத்தப்படுவது அவதானத்திற்குரியது.
இக் காலப்பகுதியில் ஓர் இனத்தின் இருப்பினைப் பேணுவதற்கும் அவ் இனத்தின் =

Page 108
அனைத்துத் துறை முன்போதல்களுக்கும் அரசியல் அதிகாரத்துவம் அதி அத்தியாவசியமானது என்பது உரியவர்களினால் உணரப்பட்டு எண்பதுகளின் ஆரம்பத்தில் இனத்திற்கென ஓர் அரசியற் கட்சி உருவாக்கப்பட்டது. படைப்பிலக்கியத்திலும் இது காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியது.
தமிழ்ப் புனைபெயர்களில் மட்டுமே எழுதி படைப்பிலக்கியத் துறையின் உச்சங்களில் சஞ்சாரஞ் செய்த முஸ்லிம் படைப்பாளிகள் சிலர் எழுபதுகளின் பின்னர் புனைபெயர்களுடன் தங்கள் இஸ்லாமிய பெயர்களையும் இணைத்துக்கொள்ள ஆரம்பித்ததினை தினகரனில் வெளிவந்த அவர்களின் படைப்புகளில் அவதானிக்கமுடிகிறது. இனத்துவ அடையாளங்களை இலக்கியத்தில் பதிவுசெய்வதற்கு இது அவசியமானதென அவர்கள் கருதினார்கள்.
தேசிய இலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவரான “இளங்கீரன்’ தன்னை “சுபைர் இளங்கீரன்’ என்று அடையாளப்படுத்திக் - கொண்டார். புதுமைப்பித்தன் மீது கொண்ட அளவிறந்த பற்றினால் பித்தன் என்ற புனைபெயரில் காத்திரமான படைப்பாளி “பித்தன் ஷா” என்று வெளிப்பாடு செய்து கொண்டார். இதனை வரலாற்றின் ஒரு காலகட்ட அவசியப்பாடாகவே கொள்ள வேண்டும்.
ஐம்பதுக்களின் முற்பகுதியில் சர்வதேசரீதியில் விடுதலை இயக்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் தீவிரமடைந்து வலுப்பெற்றன. பொதுவுடமைச் சிந்தனைகளும் முற்போக்குக் கருத்துக்களும் புதிய வீச்சோடு பல்கிப் பரவின. நமது நாட்டிலும் தமிழ், முஸ்லிம் படைப்பாளிகள் பலர் இச் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இவர்களுக்குக் களமமைத்துக்கொடுப்பதில் தினகரன் முன்னணியில் திகழ்ந்தது.
இன்று பல பத்திரிகைகள், சஞ்சிகைள், எண்ணிறந்த தமிழ் நூல்கள் என்பவற்றின் வருகைக்கும் இவற்றின் பிரம்மாக்களான படைப்புக்களின் பெருக்கத்திற்கும் தேசிய இலக்கியத்தின் தோற்றுவிப்பே வழிவகை
இடிசி) ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பலர்
 
 

செய்தது. இதற்குத் தினகரனின் பங்களிப்பும் காத்திரமாகக் கொள்ளப்படுகிறது. தேசிய இலக்கியக் கோட்பாட்டினை முன்வைத்துச் செயற்பட்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1954 - ஜூன் 27 ஆந் திகதி மருதானை வீரரத்தின கட்டடத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தமிழ், முஸ்லிம் படைப்பாளிகள் இறுகக் கரங்கோர்த்து இந்த எழுத்தாளர் நிறுவனத்தை உருவாக்கினர். பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரத்தின் சித்தாந்த நெறிப்படுத்தலுடன் தமிழ்ப் படைப்பாளிகளின் பிரதிநிதிகளுடன் இளங்கீரன், எம். ஏ. அப்பாஸ் , எம். எம், இஸ்மாயில், எச். எம். பீ. முஹைதீன், ஸாஹுல் ஹமீத் ஆகிய முஸ்லிம் படைப்பாளிகளும் முதலாவது செயற் குழுவிற்குத் தெரிவுசெய்யப்பட்டனர்.
முஸ்லிம்களின் தாய்மொழித் தெரிவும் தினகரனும்
ஐம்பதுக்களின் பிற்கூற்றில் பண்டார நாயக்கா அரசின் ஏகாதிபத்திய விரோதச் செயற்பாடுகளும் தேசிய மொழி அமுலாக்கமும் பாரிய தாக்கங்களைத் தோற்றுவித்தன. ஆங்கிலம் அரியாசனத்திலிருந்து அகற்றப்பட்டது. சிங்களமும் தமிழும் கல்விப் பயிற்றுமொழிகளாக்கப்பட்டன. சிங்கள மொழியில் கற்பதனால் வேலைவாய்ப்புக்களை இலகுவில் பெற்றுக்கொள்ளலாமென்ற நோக்கில் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகளை சிங்களப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தபோது பூரண சிங்களப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் இலகுவாக இத்தெரிவினை மேற்கொண்டிருக்கலாம். இக்காலக்டடத்தில் முஸ்லிம் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும் தினகரனில் எழுதிய பல ஆக்கங்கள் சிக்கல்மிகுந்த இப்பிரச்சினைக்கு பிசகற்ற தீர்வு மார்க்கத்தினைக் காண்பதற்கு வழிசமைத்தன.
தாய்மொழிக் கல்வித் தெரிவின்போது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் மட்டுமின்றிநாட்டின் அனைத்துப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலானோர் தமிழையே தங்கள்
الم

Page 109
பிள்ளைகளின் கல்விமொழியாக, தாய்மொழி
யாகத் தெரிவுசெய்தனர். நாடளாவியரீதியில் தமிழின் இருப்பினைத் தொடர்ந்து பேணுவதற்கும் வளமுறச் செய்வதற்கும் இத் தேர்வு பெரும் பங்களிப்பபைச் செய்துள்ளது.
தேசிய இலக்கியமும் தினகரனும்
தேசிய இலக்கியக் கோட்பாட்டினை முன்னெடுத்துச் சென்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சித்தாந்திகளில் ஒருவரான கே. கைலாசபதி 1959 ஆம் ஆண்டில் தினகரன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தேசிய இலக்கியச் சிந்தனைகளை பெருவீச்சுடன் மக்கள் மத்தியில் பரவச்செய்தார். தேசிய இலக்கியம் என்றால் என்ன என்பதுகுறித்து பல கட்டுரைகள், இலக்கியச் சர்ச்சைகள் தினகரனில் தொடர்ந்து வெளியிடப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகளும், சிந்தனையாளர்களும் பேரார்வத்தோடு பங்களிப்புச் செய்தார்கள். தினகரனால் முனைப்பாக முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்தப் பெரும்பணியில் தமிழ்ப் படைப்பாளிகளோடு இளங்கீரன், மு. சமீம் ஆகிய முஸ்லிம் படைப்பாளிகளும் முன்னணிப் போராளிகளாகத் திகழ்ந்தார்கள்.
தேசிய இலக்கியக் கோட்பாடு வெற்றிபெறுவதற்கும் இதன் நல்விளைவாக தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பெருக்கமடைவதற்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகளின் எண்ணிக்கை பெருக்கல் விருத்தியடைவதற்கும் தினகரன் பிரதான போராயுதங்களில் ஒன்றாக திகழ்ந்தது. சில புறக் காரணிகளும் இதற்குச் சர்தகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தன. அக்காலப்பகுதியில் இலங்கையின் மூத்த தமிழ்ப் பத்திரிகை இரண்டு தடவைகள் நடைபெற்ற வேலைநிறுத்தங்களினால் பாதிப்பிற்குள்ளாகி வெளிவராதிருந்தது. இதனால் தமிழ்பேசும் வாசகர்கள் அனைவரும் தினகரனை மட்டுமே வாசித்தார்கள். முற்போக்குச் சிந்தனைகளின் மிக விரிவான பரம்பலுக்கு இது வழிவகை செய்தது. தினகரனின் விற்பனையும் உச்சங்களைத்
N
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - கிருப்பு பல
 
 

தொட்டிருந்தது. அக்காலத்தில் எவ்விதமான அரசியல் அழுத்தங்களும் நிர்ப்பந்தங்களும் தினகரனுக்கு இருக்கவில்லையென்பதும் மனங்கொள்ளத்தக்கது.
வணிகச் சமுதாயமாகக் கருதப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பதியுதீன் மஹற்மூத் கல்வி அமைச்சரானதன் பின்னர் ஆர்முடுகலுடன் கல்விச் சமுதாயமாக மாற்றமுற ஆரம்பித்தது. இவர்களில் படைப்பாற்றல் மிக்கவர்களின் ஆக்கங்கள் பிரசுரமாவதற்கான பிரதான தளமாக தினகரனே தொடர்ந்து திகழ்ந்து வந்தது.
அரசுடமையாக்கப்பட்ட தினகரன்
1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆந் திகதி லேக் ஹவுஸ் நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டது. இதுவே தினகரனின் பலமாகவும், பலவீனமாகவும், வாய்ப்பாகவும் கொள்ளப்பட்டது. நாட்டின் இரு பிரதான கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் ஆட்சிப்பொறுப்புக்களை ஏற்கும் போது அவறிற்குச் சார்பானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு தினகரனில் அவதானிக்கப்பட்டுள்ளது. அரசியற் சார்பு நிலைகளை வரித்துக் கொண்ட முஸ்லிம் படைப்பாளிகளும் இதற்கு விதிவிலக்காக முடியவில்லை.
1983 ஆடிமாத இனக் கலவரம் பல்லாயிரம் தமிழர்களைப் புலம் பெயரச் செய்தது. தமிழ்ப் படைப்பாளிகளும் புத்திஜீவிகளும் பெருமளவில் இந்த அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நாட்டினை உயிராக நேசித்த தமிழ் இலக்கிய முதுவர்கள் கூட வாழ்வியல் நிர்ப்பந்தங்களினால் புலம்பெயர்ந்து சென்றுவிட்டமை ஈடுசெய்யமுடியாத தேசிய இழப்பாகும்.
ஆடிக் கலவரத்தை அடுத்து சுமார் ஒரு தசாப்த காலம் தமிழ்ப் படைப்பாளிகள் பலர் தினகரனுக்குச் சேய்மையில் இருந்துவந்தார்கள். தமிழர்களின் மிதவாத அரசியற் தலைமைத்துவம் ஆயுதமேந்திய இளைஞர்களினால் இல்லாதொழிக்கப்பட்டது. தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை பூரணமாக
=

Page 110
இழந்தார்கள். இற்றைக் காலம்வரை இந்நிலை நீடித்து நிலவுகிறது.
இந்த வெற்றிடங்களை முஸ்லிம் படைப்பாளிகளும் அரசியல்வாதிகளும் புதுப் புனலின் வேகத்துடனும் விவேகத்துடனும் நிரப்பிவந்தார்கள். முஸ்லிம் இனத்தின் அரசியற் கட்சி இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக அரசியல் அதிகாரத்துவத்தைப் பெற்றுக்கொண்டது. இவற்றின் உடனடி விளைவுகள் படைப்பிலக்கியம் உட்பட வாழ்வியலின் சகல கட்டுமானங்களிலும் அணுகுமுறைகள் என்பவற்றால் ஊடகத்துறையின் பிரதி அமைச்சர், அமைச்சர் பதவிகளை முஸ்லிம் இனத்தவர்கள் வகிக்கத் தலைப்பட்டார்கள்.
தினகரனில் முஸ்லிம் படைப்பாளிகளின் பங்களிப்பு வெகுவாக அதிகரித்தது. தொண்ணுாறுகளின் இறுதி ஆண்டுகளில் தினகரனால் நடாத்தப்பட்ட பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த திறனாய்வுக் கட்டுரைப் போட்டி, இலங்கையில் மிகக்கூடிய பணப் பரிசுகளை வழங்கிய துரைவி பதிப்பகத்தின் சிறுகதைப் போட்டி, இலங்கை ரூபவாஹரினிக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து நடாத்திய பேராசிரியர் சு.வித்தியானந்தன் ஞாபகார்த்த நாட்டுக் கூத்துப் பிரதிப் போட்டி, கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்துடன் சேர்ந்து நடாத்திய அகஸ்தியர் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி, கண்டி கல்விப் பிராந்திய பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டி ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் முஸ்லிம் படைப்பாளிகளே பெருந்தொகையான ஆக்கங்களை அனுப்பிவைத்து கணிசமான பரிசுகளை வென்றெடுத்துள்ளார்கள்.
“நான் எனும் நீ” என்ற பாரிய கவிதைத் தொகுப்பில் உள்ளடக்கம் பெற்றிருந்த பல கவிதைப் படைப்புகள் தினகரனில் முதலிற்
$8卧
-: இரசிதழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - சிறப்பு (
 
 

பிரசுரிக்கப்பட்டு வாசகர் மனங்களில் வேரூன்றியிருந்தன. கவிக்கோ அப்துல் ரஹமானின் பாராட்டைப் பெற்ற அற்புதக் கவிஞரான எம். எச். எம். அஷ்ரஃப் இலக்கிய உலகில் காலுTன்றுவதற்கு மட்டுமின்றி தோள் கொடுத்து முஸ்லிம் இனத்திற்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தருவதிலும் தினகரன் தோள்கொடுத்து உதவியது என்று அவரே கூறிச் சென்றிருந்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தினகரன் ஆசிரியராகவிருந்த ஆர். சிவகுருநாதன் இதனை உறுதிசெய்துள்ளார்.
கடந்த அரைத் தசாப்த காலத்தினுள் இளம் படைப்பாளிகளை உருவாக்குவதற்கு குறிப்பாக பெருந்தொகையான முஸ்லிம் படைப்பாளிகள் உருவாக்கப்படுவதற்கு தினகரன் வழிசமைத்துக் கொடுத்தது. தலைசிறந்த இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள தினகரன் இளம் படைப்புக்களை உருவாக்குவதற்கு உதவிபுரியவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தபோது பிரதி ஆசிரியரே இதற்குப் பொருத்தமானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புக்கள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. புதுப்புனல் என்ற மகுடத்தில் பிரதி சனிக்கிழமைதோறும் தினகரனில் வெளியிடப்பட்ட இப் பகுதியை புனித இலக்கிய வேள்வியாகவே யாத்துவந்தார் முஹம்மத் ஹாமிம் முஹம்மத் ஷம்ஸ். தமிழ் இலக்கியத்தின் அண்மைக்கால வரலாற்றில் மிக அதிகமான முஸ்லிம் மற்றும் தமிழ்ப் படைப்பாளிகளை உருவாக்குவதற்கு மூல ஊற்றாகத் திகழ்ந்த புதுப்புனல் 2002 ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டது. இருவாரங்களில் அந்த இலக்கியத் தாரகையின் உயிர்மூச்சும் நின்றுவிட்டது. ஆனால் தமிழ் உள்ளவரை புதுப் புனலின் பிரவாகமும் தினகரனும் ஓயாது பேசப்படும். இன்று முஸ்லிம் படைப்பாளிகளின் பரவலான தளமாக தினகரனே திகழ்ந்து வருகிறது.
众g念
S

Page 111
உலக இஸ்லாமி
m ତୁ)
്ജം മ
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு இயன்றவரை முறையாக இப்போது எழுதப்பட்டிருக்கிறது. இலக்கிய அமைப்புகள், இதழ்கள் உள்ளிட்ட தகவல் சாதனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவையும் ஆய்வாளர்கள் பலரும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட முயற்சியின் விளைவே அது.
அறுபது ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பற்றிய செய்திகள் முஸ்லிம்களுக்கே பரவலாகத் தெரியாது. சீறாப்புராணம், மஸ்தான் சாகிபு பாடல் என சில செய்திகளை மட்டுமே செவி வழியாக இலக்கிய ஆர்வலர்கள் அறிந்திருந்தார்கள் என்பது ஆய்வாளர்களால் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டப்பட்டுள்ள செய்தி. உரிய முறையில் அவற்றை அறிமுகப்படுத்தும் ஆர்வமும் முனைப்பும் அப்போது அவ்வளவாக இல்லை என்பதை மறுக்கவியலாது.
கடந்த காலத்தில் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களிலும் ஆய்வுகளிலும் பெயரளவில் மட்டுமே சில முஸ்லிம் புலவர்களின் இலக்கியங்கள் பெயர் குறிப்பிடப்பட்டு வந்துள்ளன. நூல் பதிப்புக்களுத் போதிய தகவல்களும் கிடைக்காததே அதற்குக் காரணம்.
கடந்த சுமார் அறுபது ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளை கண்ணோட்டமிடுவது காலத்தின் தேவை. ஒரு சில பக்கங்களில் ஒட்டு மொத்த தகவலைச் சொல்லி முடிக்கவியலாது. எனினும் மேலோட்டமான ஒரு பார்வையை பகிர்ந்து கொள்ளலாம்.
66.60m (todayavaifaai
முஸ்லிம் தமிழ்ப் புலவர்களையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களையும் அறுபது ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பேராசிரியர் எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை. அவர் 1939ஆம் ஆண்டில் நபி நாயகமும் கவிவாணர்களும்’ என்ற நூலை
\----
உத இலசி ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

S
யத் தமிழ் இலக்கியம் ருபார்வை
Ø- áምጠØዔ
எழுதினார். அந்த நூலின் இஸ்லாமியப் புலவர்கள் எனும் பகுதியில் தமக்குக் கிடைத்த இலக்கியங்கள் மற்றும், புலவர்களைப் பற்றிய தகவல்களை அவர் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
உமறுப்புலவர், சர்க்கரை சவாதுப் புலவர் மஸ்தான் சாகிப், முகம்மதுசைன், வண்ணக் களஞ்சியப் புலவர், கவிக்களஞ்சியப் புலவர்,நயினா முகம்மதுப் புலவர், அலியார் புலவர், குலாம் காதிறு நாவலர், ஆ.கா. பிச்சை இபுறாகீம் புலவர், செய்யிது அன்பியாசாகிப், ஆலிப் புலவர், மாலிக்சாப்புலவர், ஷாமுனா லெப்பை, ஷாகு முகமத் அப்துல் காதர், பீர் முகம்மது சாகிப், கண்ணகுமது மகுதூம் முகம்மது, செ. செய்கப்துல் காதிறு ஆலிம் சாகிப், சாயிற் முஹியித்தீன் சுல்தான் பிள்ளை ஆலிம் சாகிப், நாகூர் மு. க. முகம்மது இமாம் கஸ்ஸாலி மரைக்காயர், மகாவித்துவான் பதுறுத்தின் புலவர், பா. தாவூத் ஷா, முகம்மது நாகூர் முத்துப்புலவர், செவத்த மரைக்காயர், என்நயினாப் புலவர், பி.எம். அப்துல் காதிறு. மீறான் கனி அண்ணாவி ஆகியோரின் இலக்கியப் பணிகளை பேராசிரியர் பூர்ணலிங்கம் பிள்ளை பட்டியலிட்டுள்ளார்.
முக்கூடல் பள்ளு இலக்கியத்தைப் படைத்தவர் முஸ்லிம் புலவரான என் நயினாப் புலவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து சென்னையில் 1999ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆறாவது உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கட்டுரை படைக்கப்பட்டது. ஜே.எம் சாலி) இஸ்லாமியப் புலவர்கள் பகுதி ஏ.வி எம். ஜாபர்தீன் நூர்ஜஹான் ட்ரஸ்ட் இலவச வெளியீடாக வினியோகிக்கப்பட்டது.
தமிழ் முன்விம்கன்
1940களில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் ஒரு சில முயற்சிகள் நடைபெற்றன. நீதிபதி மு. மு. இஸ்மாயில் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் எண்ணிறந்த முஸ்லிம்கள் தலைசிறந்த தமிழ் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். மிக உயர்ந்த தமிழ் நூல்கள் பலவற்றை அவர்கள் இயற்றியிருக்கிறார்கள். நூல் அமைப்பு முறையிலும், நடைபயிலும் பாணியிலும்
=

Page 112
மேற்கூறிய முஸ்லிம் புலவர்களின் நூல்களுக்கும் இதர பிரசித்தி பெற்ற தமிழ் இலக்கியங்களுக்கும் அடிப்படையான வேறுபாடு எதுவுமே இல்லை என்பதை நன்றாகக் காணலாம். அவர்களுடைய நூல்களுக்கு மையமாக இருக்கும் தலைவர்கள் வேறுவேறாக இருப்பினும், தமிழ் மரபுக் கொத்தனவாகவும், தமிழ்ப் பண்புக்கு இயைந்தன வாகவும், அவர்களுடைய இலக்கியங்கள் அமைந்திருக்கின்றன. கற்பனைத் திறத்திலும், பொருட் சிறப்பிலும் சொல்லழகிலும், கவிதையமைப்பிலும், அப்புலவர்களின் நூல்கள் உலகிலுள்ள எந்தக் காவியத்துக்கும், இலக்கியத்துக்கும் தாழ்ந்ததாக இல்லையென்று அவற்றை ஆழ்ந்தறிந்த அறிஞர்கள் கூறுகின்றனர்.
நீதிபதி மு. மு. இஸ்மாயில், எம். ஏ. பி. எல், அவர்கள் 1946ஆம் ஆண்டில் குமரிமலர் இதழில் எழுதிய கட்டுரையில் இடம் பெற்றுள்ள பகுதி இது. தமிழ் முஸ்லிம்கள் எனும் அக்கட்டுரையில் உமறுப் புலவரின் சீறாப்புராணம் உள்ளிட்ட இலக்கியங்கள் குறித்த தகவல்களை அவர் தொகுத்துத் தந்தார். செவிநுகர்கனிகள் பக்கம் 106) இஸ்லாமியத்தமிழ் இலக்கிய அறிமுக முயற்சிகளும் ஆய்வுகளும் அவ்வளவாக நடைபெறாத கால கட்டம் அது.
இனங்கையின்.
இலங்கையிலும் அந்தநிலைதான் இருந்தது என்பதை ஆய்வுகள் உணர்த்துகின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் 1951 ஆம் ஆண்டுவரை புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. ஏறத்தாழ 1950ஆம் ஆண்டு வரை இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிவும் ஆய்வு முயற்சிகளும் இலங்கையில் எத்தகைய நிலையில் இருந்தன என்பதும் அடுத்த வந்த நாற்பத்தைந்து ஆண்டுகளுள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய தேடுகையும் பதிப்பு முயற்சிகளும் ஆய்வு முயற்சிகளும் கண்ட முன்னேற்றம் பிரமிப்பை ஏற்படுத்துவது என்பதும் அம்முன்னேற்றத்தில் பேராசிரியர் உவைஸ் அவர்களே மிகக் கூடிய பங்கைக் கொண்டிருந்தார் என்பதும் அவதானிக்கக்கூடியவை’ என்று பேராதனை பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் க. அருணாசலம் தமது ஆய்வில் கூறுகிறார். இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் பக்கம் 247)
விபுலாநந்தர், பேராசிரியர் கணபதிப் பிள்ளை, பேராசிரியர் வித்தியானந்தன் ஆகியோர் இலங்கையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு உந்து கோலாக அமைந்தனர்.
இலேசிய தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 
 
 

அவர்களின் ஊக்குவிப்பினால் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக்கு 1950களில் முறையான தடம் அமைத்தவர் பேராசிரியர் டாக்டர் ம. மு. உவைஸ்
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிவைத்த இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சிப் பகுதியில் உவைஸ் அவர்கள் முதுகலைப்பட்டத் தேர்வுக்கு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு, பேராசிரியர் சு. வித்தியானந்தனின் மேற்பார்வையில் 1951ஆம் ஆண்டில் Muslim contribution to Tamil Literature (yp6v66b356T தமிழுக்கு ஆற்றிய தொண்டு எனும் நூலாக வெளிவந்தது.
பேராசிரியர் வித்தியானந்தன் 1953ல் வெளியிட்ட, இலக்கியத் தென்றல், நூலிலும் 1961ஆம் ஆண்டில் எழுதிய, கலையும் பண்பும், என்ற நூலிலும் முஸ்லிம்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணியை ઈી6o இயல்களில் விளக்கியுள்ளார்.
'இஸ்லாம் மார்க்கம் ஒரு வாழ்க்கைத்திட்டம். தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளம் பெற்ற முதுபெரும் மொழி. இஸ்லாமியக் கொள்கைகளைக் கருப்பொருளாகக் கொண்டு படைக்கப் பெற்ற தமிழ் நூல்களே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என வழங்கப்படுகிறது. என இலக்கணம் கூறுகிறார் டாக்டர் ഉ_ങ്ങഖണ്ഡ്.
‘அகண்டாகாரமான தமிழ் இலக்கியப் பரப்பில் மிக முக்கியமான ஒரு கூறாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் விளங்குதல் மனங்கொள்ளத் தக்கது. ஏனைய சமயங்கள் சார்ந்த தமிழ் இலக்கியங்களில் காணமுடியாத சில தனித்துவ அம்சங்களையும் சிறப்பியல்புகளையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற் காண முடிகின்றது. தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய சில இலக்கிய வடிவங்களையும் புதிய சில பரிமாணங்களையும் இஸ்லாமிய இலக்கிய கர்த்தாக்கள் நல்கியுள்ளனர்.! பேராசிரியர் க. அருணாசலம் புதிய வகை இலக்கிய வடிவங்கள் எனக்குறிப்பிடுபவை அண்மைக்காலத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதை அறிவோம்.
சிறப்புச் சிற்றிலக்கியங்கள்
‘முஸ்லிம் பிரபந்தங்கள் என்று தனித்துக் குறிப்பிடவல்ல சிலவகை சிற்றிலக்கியங்களும் உண்டு. முனாஜாத்து, படைப்போர், கிஸ்ஸா, மசாலா, நாமா, ஏசல் ஆகிய இலக்கிய வகைகளை மற்ற சமயத்தவர்கள் பாடவில்லை. ஏசல் பாட்டு
RRRRRRY

Page 113
மட்டும் முருகனோடு தொடர்புபடுத்தி இந்து சமயப் புலவரால் பாடப் பெற்றிருக்கின்றது. மேற்குறிப்பிட்ட இலக்கியங்கள் முஸ்லிம் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்டவை, இசையோடு பாடுவதற்கும் படிப்பதற்கும் ஏற்ற வகையில், எல்லோரையும் கவரும் வகையில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இவை ஜே. எம். சாலி இஸ்லாமும் தமிழும் கட்டுரை 1964)
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தனித்தன்மைகள் எனும் ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் டாக்டர் மு. அப்துல் கறீம் இதனைக் கண்ணோட்டமிட்டிருக்கிறார். “இஸ்லாமியப் புதுவகை இலக்கிய வடிவங்களாகிய மஸ்அலா, கிஸ்ஸா, நாமா, முனாஜாத்து, படைப்போர் ஆகிய ஐந்து வகை இலக்கியங்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணத்தக்க தனி வடிவங்களாகும். படைப்போர் தவிர பிற நான்கும் அரபுபாரசீக மூல இலக்கியங்களின் பெயர்களையே கொண்டு விளங்குவது காணத்தக்கது. மஸ்அலா, கிஸ்ஸா, முனாஜாத்து, மூன்றும் அரபு மொழி இலக்கியம்தமிழுக்குத்தந்த கொடையாகும். பாரசீக மொழி தந்த கொடை நாமா ஆகும். ஆயிரம் மஸ்அலா தமிழில் தோன்றிய முழு முதல் இஸ்லாமிய இலக்கியம் என்பதும் இங்கு நினைக்கத்தக்கது. வண்ணப் பரிமளப் புலவர் கி.பி. 1572 ஆம் ஆண்டில் படைத்த இலக்கியம் இது. படைப்போர் இலக்கியமும் கூடப் பரணி இலக்கியத்தோடு எவ்வகைத் தொடர்புமின்றி, அரபு மொழி இலக்கிய வடிவமாகிய, கித்தாபுல் மகாசி’ போர்களின் நூல்) என்பதைப் பின்பற்றி எழுந்ததாகும். இப்புதுவகை இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்களுக்கே ஒருதனித்தன்மையை ஊட்டும் வகையில் அமைந்துதமிழை வளப்படுத்திஉள்ளன.
டாக்டர் அப்துல் கறீம் மெய்ஞ்ஞான இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் தனித் தன்மைகளை பட்டியலிட்டிருக்கிறார். (கருத்தரங்கக் கோவை கீழக்கரை மாநாடு 1990) முனாஜாத்து, மசாலா உள்ளிட்ட தனித்தன்மையுடைய இலக்கியங்கள் பற்றி இலக்கிய மாநாட்டு கருத்தரங்கக் கோவைகளிலும் மலர்களிலும் பலர் கட்டுரைகளைப் படைத்துள்ளனர்.
முந்திய இனக்கியங்கள்
தமிழில் தோன்றிய முதல் இஸ்லாமிய இலக்கியம் ஆலிம் புலவரின் மிகுராஜ் மாலை என்ற கருத்துநிலவிவந்தது. அவர் காலத்திற்கு முன்னரே இஸ்லாமியத்தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்பதை பேராசிரியர் உவைஸ் தக்க ஆதாரங்களுடன் உணர்த்தியுள்ளார்.
ܢܠ NRRRRRRRRR
உலக இல்லதமிழ் இலக்கிய யூடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 
 

இப்பொழுது எமக்குக் கிடைத்துள்ள
இஸ்லாமிய இலக்கியங்களுள் காலத்தால் முந்தியது பலசந்தமாலை. அது அகப் பொருள் துறையில் பாடப் பெற்றுள்ளது. களவியல் காரிகை என அழைக்கப்படும் நூலில் பல்சந்தமாலைச் செய்யுட்கள் உதாரணச் செய்யுட்களாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பல்சந்தமாலையின் எட்டுச் செய்யுட்களே அங்ங்ணம் களவியற் காரிகையில் இடம் பெற்றுள்ளன. அவையே எமக்கு இன்று கிடைத்துள்ள பல்சந்தமாலைச் செய்யுட்களாகும். குறைந்த பட்சம் நூறு பாக்களைக் கொண்டு அகப்பொருள் விளக்கும் நூலாக பல்சந்தமாலை இருந்திருக்கலாம். காலப்போக்கில் காணாமல் போயிருக்கலாம். பல்சந்தமாலையில் முஸ்லிம் மக்களைக் குறிப்பிட யவனர், சோனகர், அஞ்சுவண்ணத்தவர் என்று மூன்று சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனை குறிப்பிட அல்லாஹ் என்னுஞ் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியத்தமிழ் இலக்கியம் கீழக்கரை மாநாட்டு சிறப்புமலர் கட்டுரை 1990)
இராமதேவர் என்னும் சித்தர் இஸ்லாத்தைத் தழுவி யாகோபு சித்தராக மாறி வைத்திய நூல் எழுதிய வரலாற்றையும் பேராசிரியர் உவைஸ் விரிவாக எடுத்துரைத்துள்ளார். யாக்கோபு சித்தரின் நூலையடுத்து நமக்குக் கிடைத்தது ஆயிரமசாலா. ஆயிரம் கேள்விகளும் - புதிர்கள் அவற்றுக்குரிய பதில்களும் அடங்கிய இலக்கியமே அது. இயற்றியவர் வண்ணப்பரிமளப் புலவர். காலம் பதினாறாம் நூற்றாண்டு. (சி.பி.1572-ஹிஜ்ரி 980) அதே நூற்றாண்டில் தான் ஆலிப்புலவர் மிகுராஜ் மாலையைப் படைத்தார்.
பதினேழாம் நூற்றாண்டில் சில தமிழ் இலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் படைத்தனர். காப்பிய இலக்கணக் கூறுகளுடன் கனகவிராயர் 1648ல் இயற்றிய கனகாபிஷேகமாலை அவற்றுள் அடங்கும். அதற்குப் பிறகு உமறுப் புலவர் படைத்த காவியமே சீறாப்புராணம்.
fe0മ്മ ഗ്രബ്സ്കി
இலங்கை கலாநிதி எம். ஏ. நுஃமான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தோற்றம், வளர்ச்சி குறித்து வழங்கியுள்ள கருத்துக்கள் இங்கு எண்ணத்தக்கவை.
தமிழகம், இலங்கை ஆகியவற்றில் தமிழ்பேசும் முஸ்லிம்களின் சமூக உருவாக்கம் கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் படிப்படியாக
R/

Page 114
வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது. ஆயினும் கி.பி. 12 அல்லது 13ஆம் நூற்றாண்டு வரையிலும், தமது கலாசாரத் தேைைவகளை ஈடு செய்யும் வகையில் இலக்கியங்களை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு சமூக உருவாக்கம் முதிர்நிலை அடையவில்லை. அந்த நூற்றாண்டுகளை ஒட்டியே தமிழில் இஸ்லாமிய இலக்கிய வரலாறு தொடங்குகிறது என்று அவர் குறிப்பிடுவதை மறுக்கவியலாது, உதிரியாக சில பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்றே பன்னிரண்டாம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது என டாக்டர் உவைஸ் கருதும் பல்சந்தமாலை என்பதைகலாநிதிநுஃமான் ஒப்புக் கொள்கிறார்.
» KK ஆயினும் 16ம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமிழில் இஸ்லாமிய இலக்கியம் பெருமளவு தோன்றி வளர்ச்சியடைந்தது. இக்கால கட்டத்திலேயே தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஒரு தனிப்பட்ட சமூகக் gup6ines (A Separate ethnic community) நிலைபேறு அடைந்தனர். முஸ்லிம் தமிழ் தமிழின் ஒருபிரதான சமூகக் கிளைமொழியாகவும் (Social dialect) வளர்ச்சியடைந்தது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மத்தியில் வழங்கும் தமிழையே நாம் முஸ்லிம் தமிழ் என்று குறிப்பிடுகின்றோம். மொழியியல் ரீதியில் இது தமிழின் பிரதான சமூகக் கிளை மொழிகளில் ஒன்றாக இனம் காணப்பட்டுள்ளது.” தமிழில் இஸ்லாமிய இலக்கியம் தோன்றி வளர்ந்த காலம் தமிழ் மொழியில் பிறமொழிக் கலப்பு பெருமளவு ஏற்பட்ட காலம் என்பதையும் கலாநிதி நுஃமான் தமிழில் இஸ்லாமிய இலக்கியம் அதன் மொழியியல் தனித்துவம் எனும் ஆய்வுக் கட்டுரையில் விவரித்துள்ளார். (கீழக்கரை மாநாடு, கருத்தரங்கக் (35,606 1990)
cളു0ീബ് 0ഞ്ഞുീബ്
தமிழகத்திலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள், காவியங்களைப் பற்றிய ஆய்வுகள் 1960, எழுபதுகளில் பரவலாகவும் முனைப்புடனும் மேற்கொள்ளப்பட்டன. ஐம்பதுகளில் அவ்வப்போது பலர் கட்டுரைகளை எழுதினர். எனினும்அவை நூல் வடிவம் பெறாததால் பட்டியலிட்டுப் பாதுகாக்க இயலவில்லை. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியில் இலங்கையின் பங்களிப்பு எனும்
உலக இலசி தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்கை - சிறப்பு சில
 

ஆய்வுக் கட்டுரையில் பல அரிய தகவல்களை வழங்கியிருக்கிறார் ஹாஜி எஸ்.எம். ஹனிபா. கல்ஹின்னைத்தமிழ் மன்றம் 1953ல் வெளியிட்ட இலக்கியத் தென்றல், 1961ஆம் ஆண்டில் பேராசிரியர் உவைஸ் எழுதிய இஸ்லாமியத் தென்றல், கனக செந்தில்நாதன் எழுதிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி (1964) டாக்டர் உவைஸ் அவர்களின் இஸ்லாமும் இன்பத் தமிழும் (1976) முதலான நூல்களையும் நூற்பதிப்புகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார். இலங்கை வானொலியின் இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கான பங்கு பணிகளும் விளக்கப்பட்டுள்ளன. (கீழக்கரை மாநாட்டுச் சிறப்புமலர் 1990) பேராசிரியர் உவைஸ் 1975 ஆம் ஆண்டில் டாக்டர் பட்ட ஆய்வுக்காக வழங்கிய முஸ்லிம் தமிழ்க் காப்பியங்கள் Muslim Epics in Tamil Literature sirfluu6OLIL.
இலங்கை முஸ்லிம் ஆய்வாளர்களை சுருக்கமாகப் பட்டியலிட இயலாது. ஆயினும், பேராசிரியர் க. அருணாசலம் மேற்கோள் காட்டியுள்ளதை குறிப்பிடலாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிக் கணிசமான அளவு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளவர்கள் என்ற வகையில் முக்கியமாகச் சிலரைக் குறிப்பிட்லாம். எஸ்.ஏ. செய்யிது ஹஸன் மெளலானா, எம். கே. செய்யிது ஹஸன் அஹமது எம். ஏ. அஸிஸ், ரி எஸ். அப்துல் லத்தீப், எஸ். எச். எம். ஜெமீல், அ. ஸ. அப்துஸ் ஸமது, மருதூர்க் கொத்தன், எஸ். முத்துமீரான், மருதூர் ஏ. மஜீத். ஏ. பீர் முஹம்மது, ஆ. மு. ஷரிபுத்தீன், எஸ். எம். கமால்தீன், முஹம்மது சமீம், எஸ். எம். ஏ. ஹஸன், எம். ஸி. எம். ஸுபைர், ஜே. எம். எம். அப்துல் காதிர், எஸ். எம். ஹனிபா, ஏ. எஸ். உபைத்துல்லா முதலியோர் அத்தகையர்வளுட் சிலராவார்.
இலங்கையில் தமிழியல் ஆய்வுமுயற்சிகள் எனும் நூலின் இஸ்லாமியத்தமிழ் இலக்கிய இயலில் மேலும் பலரை அவர் குறிப்பிட்டுள்ளார் (பக்கம் 241-25) பேராசிரியர் வித்தியாந்தனை அடுத்து இஸ்லாமியத்தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைப் பல பேராசிரியர்கள் படைத்துள்ளனர். பேராசிரியர்கள் சிவத்தம்பி, தில்லை நாதன் சண்முகதாஸ், பாலசுந்தரம் டாக்டர்கள் நுஃமான், மனோகரன், எம். எஸ். எம். அனஸ் முதலானோர் அவர்களில் அடங்குவர். எச். எம். பி. முஹிதீன், பி. எம். புன்னியாமீன், எஸ். பொன்னுத்துரை ஆகியோரின் ஆய்வுப் படைப்புகள் இங்கு எண்ணத்தக்கவை.

Page 115
சிங்கப்பூர், மலேசியா
சிங்கப்பூர் மலேசியா. மியன்மார் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் 19ம் நூற்றாண்டில் இஸ்லாமியத்தமிழ் இலக்கிய வளர்ச்சி தொடங்கியது. 1850ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட இதழ்களும் படைக்கப்பட்ட இலக்கியங்களும் கிடைக்கின்றன. அவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது பலரால் எழுதப்பட்டுள்ளன. முறையாக நூல்கள் வெளிவர வேண்டும். சிங்கப்பூரில் பணிபுரிந்த நாகூர் மு. ஜாபர் முஹ்யித்தீன், சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் இலக்கியப் பணி, எனும் ஆய்வுக்கட்டுரையில் தகவல்களைத் தொகுத்துள்ளார். (கீழக்கரை மாநாட்டு சிறப்புமலர் 1990)
இதழில் முன்னோடி (மகுதூம் சாய்பு) சிங்கப்பூர் நாவல் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு. ஜே.எம்.சாலி) மலேசியாவில் தமிழ் வளர்த்த முஸ்லிம் பெருமக்கள் (புலவர் ப. மு. அன்வர்) முதலான கட்டுரைகளின் பட்டியல் உள்ளது. அவை தனித்து ஆராயத்தக்கவை.
தழிழகத்தின்
பன்னூல் ஆசிரியர் எம். ஆர். எம். அப்துற்றஹீம் அவர்களின் ‘முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்’திருப்புமுனையாக அமைந்தது. ஆலிப் புலவர் முதலானோரை சிறந்த முறையில் அறிமுகப்படுத்திய அவர், அடுத்தடுத்து வெளியிட்ட பதிப்புகளில் விரித்து எழுதியதுடன் காவியம், சிற்றிலக்கியம், ஞான தத்துவ நூல்கள் ஆகியவற்றின் பட்டியல்களையும் தந்தார்.
முஸ்லிம் புலவர்களைப் பற்றி பத்திரிகைகளில் சில கட்டுரைகளை எழுதிய நூலாசிரியர் ஆ. பி. எம். கனி, பீ. ஏ. எல், 1963ல் இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் எனும் நூலில் இலக்கிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தை வழங்கினார்.
நீதிபதி மு. மு. இஸ்மாயில், பேராசிரியர் கா. அப்துல் கபூர், பேராசிரியர் சி. நயினார் முகம்மது முதலானோர் இந்தகாலகட்டத்தில் பலகட்டுரைகளை எழுதினார்.
சதாவதானி செய்குத் தம்பி பாவலரின் புதல்வர்செந்தாமரை கே.பி.எஸ். ஹமீது, பி.எஸ்ஸி, பி. எல் எம்.லிட், முழக்கம் முதலான இதழ்களில் முஸ்லிம் புலவர்களைப் பற்றிக்கட்டுரைகளை எழுதி வந்தார். அவற்றின் தொகுப்பு நூலே, இலக்கியப் பேழை. பனைக்குளம் பண்டிதர் அப்துல் மஜீத் எழுதிய தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள்’ ஒரு
\R-
உலக இல்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

ད།༽ நல்ல தொகுப்பு நூல். அந்த வரிசையில் அதிரை அஹமது ‘எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூல், இஸ்லாமிய இலக்கிய சிந்தனை”.
பதிப்புத் துறை பணி விரிவாக ஆராயத்தக்கது. அந்தத் துறையில் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா ஆகியவற்றில் முன்னோடிகளாக தமிழ் முஸ்லிம்கள் விளங்கி வந்துள்ளனர். சென்னையில் சையிது முகம்மது ஹஸன் அவர்களின் பதிப்புப்பணி தொடர்கிறது.
c89børøy, żgorõ, இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் குறித்து தமிழகத்தில் ஆராய்ந்து ஆங்கிலத்தில் எழுதிய நூலாசிரியர் ஏ. வி. சுப்பிரமணிய அய்யரை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1969ஆம் ஆண்டில் 36 ft 6hs j6flushil 5LSgp ebuil6 Tamil Studies நூலில் தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாத்தின் Urisósful (Islam's Contribution to Tamil Literature) எனும் பகுதி இடம்பெற்றுள்ளது.
தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாம் கணிசமாக, குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. தரத்திலும் அளவிலும் மற்ற சமயங்கள் வழங்கியவற்றுக்கு அது சளைத்ததல்ல எனும். தொடக்க வரிகளுடன் இஸ்லாமியத்தமிழ் இலக்கிய ஆய்வைத் தொடர்ந்துள்ளார் சுப்பரமணிய அய்யர். (Islam’s contribution to Tamil literatureis substantial and significant. Both in quality and quantity it is not less important than)
வரலாற்றுக் குறிப்புகளைத் தொடர்ந்து உமறுப்புலவர், மஸ்தான் சாகிப், மச்சரேகை சித்தர், பதுருத்தீன் புலவர் ஆகியோரின் படைப்புகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். கோவை, அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் போன்ற பிரபந்தங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்களை முஸ்லிம் புலவர்கள் படைத்துள்ளனர் என்று சுப்பிரமணிய அய்யர் எழுதியிருக்கிறார்.
இன்ாைம் தந்த தமிழ் மயிலை சீனி வேங்கடசாமி முதலான இலக்கிய ஆய்வாளர்கள் மற்ற 8FLIDL இலக்கியங்களை அணுகிய அளவுக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை ஆராயவில்லை. அவர்களுக்கு முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் படைப்புகள் கிடைக்காததே இதற்குக் காரணம் எனக் கூறலாம்.
டாக்டர் மு. வரதராசன் அந்தக் குறையை
RRRRRRRRRRY

Page 116
ஓரளவுக்கு அகற்றினார். தமிழ் இலக்கிய வரலாறு எனும் அவருடைய நூலில் 'இஸ்லாம் தந்த தமிழ் எனும் பகுதி இடம் பெற்றுள்ளது. டாக்டர் மு. வ. முன்வைத்துள்ள சில சிந்தனைகள் வருமாறு.
பழைய தமிழ் இலக்கியங்களைக் கற்று வல்லவராயப் புலவர்களாய் புகழ் பெற்றவர் சிலர். புதிய நூல்கள் பலவற்றைப் படைத்துத் தரவும் முற்பட்டார்கள். இஸ்லாமியச் சமயம் தொடர்பான நூல்கள் அவை. சீறாப்புராணம், முகையத்தீன் புராணம், நாயகர் புராணம் முதலான நூல்கள் படைக்கப்பட்டன. தமிழ் இலக்கிய வகைகளாகிய அந்தாதி, உலா, பரணி, கலம்பகம், கோவை, தூது, பிள்ளைத்தமிழ், சதகம், வண்ணம் முதலியவற்றுள் ஒவ்வொரு வகையிலும் முஸ்லிம் புலவர்கள் நூல் இயற்றியுள்ளனர். சைவம், வைணவம், சமணம் முதலிய சமயங்களுக்கு என்னென்ன வகையான இலக்கியங்கள் உண்டோ, அத்தனையும் இஸ்லாமிய சமயத்திற்கும் ஏற்பட்டன. தாயுமானவரைப் பின்பற்றி அழகான சந்தம் உடைய திருப்புகழ்பாடல்களும் இயற்றப்பட்டன.
இந்த நூற்றாண்டில் உரைநடையிலும் பல நூல்கள் இஸ்லாமியப் புலவர்களால் இயற்றப்பட்டவை உள்ளன. சமயச் சார்பான நூல்களில் அரபுச் சொற்கள் பல கலந்துள்ளன. சமயக் கருத்துகளை விளக்குவதற்கு அவை தேவைப்படுகின்றன. உணர்ச்சியும் ஓட்டமும் அழகும் நிறைந்த நடையில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் பல உள்ளன.
உமறுப் புலவர், செய்கு அப்துல் காதர் நயினார் புலவர் 1848, மஸ்தான் சாகிப், பிச்சை இபுராகிம் புலவர் 1863-1908, சாவ்வாதுப் புலவர், வண்ணக் களஞ்சியப் புலவர், முகம்மது கான் புலவர், பெண்புத்திமாலை பாடியமுகம்மது உசேன் ஆகியோரை டாக்டர் மு. வ. குறிப்பிட்டுள்ளார்.
சமகாலக் கவிஞர்களான பனைக்குளம் அப்துல் மஜீது, சிராஜ் பாகவி, கலைமாணிகா. மு. ஷெரிப் ஆகியோரின் படைப்புகளை அவர் பாராட்டியிருக்கிறார். டாக்டர் மு.வ. வைத் தொடர்ந்து டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், டாக்டர் பூவண்ணன் முதலானோர் எழுதிய இலக்கிய வரலாற்று நூல்களில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் பற்றிய மேலோட்டமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தகவன் சாதனங்கனின்
முஸ்லிம்தமிழ்ப்புலவர்களின் படைப்புகளை மலேசிய வானொலி வாயிலாக அறுபதுகளில்
\-—
உலக இலசி ஆகிழ் இலகீசருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

(1962-63) அறிமுகப்படுத்தினார் பினாங்கு வணிகரும் எழுத்தாளருமான ஜே. எம். ஹசேன் பி.ஏ. அந்த வானொலி உரைகளை மலேசிய நாளிதழான நேசன் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அவை நூலாக வெளிவரவில்லை.
அவரைத் தொடர்ந்து, இஸ்லாமியத் தமிழ்க் காவியங்களை மலேசிய வானொலியில் 1964ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி, சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் தொடர் கட்டுரைகளாக வெளியிடும் வாய்ப்பைப் பெற்றேன். 1978ஆம் ஆண்டில் இஸ்லாமியத் தமிழ்க் காவியங்கள் நூல் வடிவம் பெற்றது.
முதற் காவியம் சீறாப்புராணம், தொடர் காவியம் சின்னசீறா, வெற்றிக் காவியம் புதுகுஷ்ஷாம், தியாகக் காவியம் திருமணி மாலை, ஞானக் காவியம் ஆரிபுநாயகம், காரண காவியம், நாகூர்ப் புராணம், விளக்க காவியம்தீன் விளக்கம், வீரகாவியம் கனகாபிஷேகமாலை, மணிக்காவியம், நவமணிமாலை, மணக்காவியம் திருமணக் காட்சி, சிறு காவியங்கள் ஆகியவை நூலின் உள்ளடக்கம்.
கவிஞர் சாரண பாஸ்கரன் டி. எம். எம். அஹ்மது படைத்த யூசுப் ஜுலைகா புதிய காவியம் என்ற தலைப்பிலும் சிராஜ் பாகவியின் நெஞ்சில் நிறைந்தநபிமணி ஜீவகாவியம் எனும் தலைப்பிலும் கட்டுரைகளாக வெளிவந்தன. நூலில் இடம் பெறவில்லை.
கவிஞர்பட்டர்வொர்த்எஸ்.எம். ஜைனுத்தீன், பிஎஸ்ஸி, பிளட் 1978ல் இஸ்லாமும் இன்பத்தமிழும் எனும் தொடரை மலேசிய நாளிதழான தமிழ் நேசனில் எழுதினார். அந்தக் கட்டுரைகள் நூல்வடிவம் பெறவில்லை.
ഷ്ട്രീബffക്രമണീ
மணவை முஸ்தபா ஆய்வரங்கின் மூலம் 1980ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்ட தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கநூல். பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர். ம. மு. உவைஸ் முதலான அறிஞர்களின் முன்னுரை, அணிந்துரைகளும், ஆய்வாளர்களின் உரைகளும் மெய்ஞ்ஞான இலக்கியங்களின் மேன்மையை எடுத்துரைக்கின்றன. முன்னதாக, சிந்தைக்கினிய சீறா ஆய்வரங்கத் தொகுப்பு நூலை மணவை முஸ்தபா 6ഖണിuി'Li.
பேராசிரியர் டாக்டர் அப்துல் கறீம் 1982ல் எழுதிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடாக

Page 117
வந்த 'இஸ்லாமும் தமிழும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களின் பரவலான கண்ணோட்டமாக அமைந்தது.
டாக்டர் உவைஸ் அவர்களின் நூல்களில் ஒன்றான “இஸ்லாம் வளர்த்த தமிழ்’ 1984ஆம் ஆண்டில் வெளிவந்தது. கி. பி. பதினோராம் நூற்றாண்டுடன் முடிவடைந்த கால கட்டத்தில் தோன்றிய முஸ்லிம் தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், அக்கால எல்லையிலும் அதன்பின்னரும் இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்களைப் பற்றியும் அது விவரிக்கிறது.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சீதக்காதி அறக்கட்டளை சொற்பொழிவே இந்நூல் . அதன் உள்ளடக்கம் வருமாறு:
முன்னுரை- இஸ்லாம் வளர்த்த தமிழ், பல்சந்தமாலை 12ஆம் நூற்றாண்டு, யாக்கூபு சித்தர் பாடல் 15ஆம் நூற்றாண்டு, ஆயிர மசாலா 1572, மிகுறாசுமாலை 1590,திருநெறிநீதம் 1693, சக்கூன் படைப்போர் 1686, முதுமொழி மாலை 17 ஆம் நூற்றாண்டு, திருமக்காப்பள்ளு 17 ஆம் நூற்றாண்டு, கனகாபிஷேக மாலை 1648, சீறாப்புராணம் 1703, திருமணக் காட்சி 1710, சின்னசீறா 1732, இராஜநாயகம் 1807, குத்பு நாயகம் 1810, திருக்காரணப் புராணம் 1812, குத்பு நாயகம் 1814, முகியிதின் புராணம் 1816,திருமணி மாலை 1816, இறவுல்கூல் படைப்போர் 1818, புதுகுஷ்ஷாம்,தீன்விளக்கம் 1821, நவமணிமாலை 1855, நாகூர்ப் புராணம் 1882, ஆரிபு நாயகம் 1894, தொகுப்புரை, சொல்லகராதி.
இந்ந நூலை முழு ஆய்வுத் திறனோடும் செறிவோடும் டாக்டர் உவைஸ் உருவாக்கித் தந்துள்ளதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னைய இயக்குநர் டாக்டர் ச. வே. சுப்பிரமணியன் தமது முன்னுரையில் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். 1984ஆம் ஆண்டில் வெளியிட்ட நூல் இது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நீதிபதி மு. மு. இஸ்மாயில் அவர்கள் ஆற்றிய இனிக்கும் இராஜநாயகம் அறக்கட்டளை சொற்பொழிவு (1984) குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மு. சாய்பு மரைக்காயர் 1986 ஆம் ஆண்டில் எழுதிய இஸ்லாமியர்தமிழ்த்தொண்டுஎனும் நூலில்தமிழக, இலங்கை முஸ்லிம் புலவர்கள்,படைப்பாளர்கள், பதிப்பாளர்களின் இலக்கியங்களையும் பணிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஈழ
NRRRRRRRR
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - ப்ேபு பலர்
 
 

நாட்டில் இஸ்லாமியர்கள் தமிழ் தொண்டு எனும் இயல் தமிழ்நாட்டு இலக்கிய ஆர்வலர்களுக்குநல்ல அறிமுகமாக அமைந்துள்ளது. இஸ்லாமியத்தமிழ் சிறுகதைகள், தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் ஆகிய இயல்களும் இடம்பெற்றுள்ளன.
மறுமலர்ச்சிப் பாதை
'இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தது ஒரு காலம். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அவ்விலக்கியங்களில் படிந்து கிடந்த தூசி படிப்படியாக அகற்றப்பட்டது. இப்பொழுது மறுமலர்ச்சிப் பாதையிலே துரித நடையில் சென்று கொண்டிருக்கின்றன அத்தகைய இலக்கியங்கள். இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய பல தமிழ்க் காப்பியங்கள் புதுப் பொலிவுடன் வெளிவரத் தொடங்கி உள்ளன. அவை மக்கள் மத்தியிலே பயிலப்படுவதற்கு உறுதுணைபுரியும் வகையில் அவற்றிற்கு உரை வகுக்கப்பட்டு வருகின்றது. ஆர்வம் உள்ளவர்கள் மத்தியிலே அவற்றைப் பெருவழக்கில் பயின்றிட உதவும் வகையில் அவை பற்றிய கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள, இஸ்லாத்தின் நெருங்கிய தொடர்புடைய திசைச் சொற்களைப் புரிந்து கொள்வதை எளிதாக்கும் முகமாக அகராதியும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளுக்குப் பொருளாக அமையவும் தலைப்பட்டுள்ளது.
டாக்டர் உவைஸ் அவர்கள் 1984ஆம் ஆண்டில் தமது நூலின் நூன்முகத்தில் எழுதிய கருத்துகள் இவை. பல முனைகளில் நேற்றும் இன்றும் பரவலாக இவை செயல்படுத்தப்பட்டு வருவதை அறிவோம்.
மருதமுனையில் 1966ஆம் ஆண்டில் இலக்கியப் பெருவிழா நடத்தி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளுக்கு இலங்கை வழிவகுத்தது. அல்ஹாஜ் ஏ. எம். ஏ. அசீஸ், அல்ஹாஜ் ம.மு. உவைஸ் முதலானோர் அதில் கட்டுரை படைத்தனர்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில் 1973ஆம் ஆண்டு தொடங்கி ஆறு அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. முதல் மாநாடு திருச்சியிலும், இரண்டாம் மாநாடு சென்னையிலும் (1974) மூன்றாம் மாநாடு காயல்பட்டினத்திலும் (1978) இடம் பெற்றன.
الصر F41

Page 118
அடுத்த மாநாடுகள் முறையே கொழும்பு நகரிலும் (1979) கீழக்கரையிலும் (1990) சென்னையிலும் (1999) நடைபெற்றன. மாநாடுகளின் சாதனைகளை அக்கழகத்தின் செயலாளர், பேராசிரியர் சி. நயினார் முகம்மது விரிவாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
அல்ஹாஜ் ஏ. எம். சயீத் தலைமையில் அமைந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நாகூர், காரைக்கால், கோட்டக்குப்பம், முத்துப்பேட்டை முதலான பேரூர்களில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாநாடுகளையும் ஆய்வரங்குகளையும் நடத்தி வந்துள்ளது. புதுக்கோட்டையில் 1992 பெப்ரவரியில் இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கிய முதல் மாநாடு நடைபெற்றது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நடத்திவந்த ஆய்வரங்குகளின் பட்டியல் வெகுநீளமானது. மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் படைக்கப்பட்ட எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளும் சிறப்பு மலர்களில் இடம்பெற்ற கட்டுரைகளும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளத்தையும் வரலாற்றையும் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன.
இனிய தொகுதிகள்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பேராசிரியர் டாக்டர் ம. மு. உவைஸ் தலைமையில் இஸ்லாமிய இலக்கியத் துறையை நிறுவி துணைப் பேராசிரியர்டாக்டர் பீ.மு. அஜ்மல் கான் உதவியுடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை வடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது. ஆறு தொகுதிகளாக பல ஆயிரம் பக்கங்களில் வெறிவந்துள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தொகுதி இனிய கருவூலம். தமிழ் இலக்கிய அறபுச் சொல் அகராதி, அறபுத் தமிழ் இலக்கியத் தொகுதி ஆகியவற்றையும் டாக்டர் உவைஸ் உருவாக்கித் தந்தார்.
கி. பி. 17OO வரை முஸ்லிம் புலவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்கள் முதல் தொகுதியில் ஆராயப்பட்டுள்ளன. இரண்டாம் தொகுதி காப்பியங்களையும், சிற்றிலக்கியங்களையும் விரிவாக ஆராய்ந்துள்ளன. இஸ்லாமிய மெய்ஞ்ஞான, சூபி இலக்கியங்களின் ஆய்வுக் கோவையேநான்காம் தொகுதி. அடுத்ததொகுதியில் அறபுத்தமிழ் இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன.
மதுரைகாமராசர் பல்கலைக்கழக வாயிலாக பேராசிரியர் உவைஸ் தொகுத்து வழங்கிய 'இஸ்லாமித்தமிழ் இலக்கிய நூல் விவரக் கோவை (1990) ஈராயிரத்துக்கும் குறையாத இஸ்லாமியத்
\-R-R-
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

தமிழ் இலக்கியங்களின் தகவல் தொகுப்பாக அமைந்து ஆய்வாளர்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
கீழக்கரை மாநாட்டில் வெளியிடப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் நூற்பட்டியல், டாக்டர் அப்துர் ரகுமானும் டாக்டர் முஹமதலி ஜின்னாவும் தொகுத்துள்ள இந்த 140 பக்க நூலில் அந்தாதி, அம்மானை தொடங்கி பல்வகைப் பாடல்கள் வரையிலான அனைத்து இலக்கியங்களின் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
பொதுவாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டை இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என வருணிக்கும் தொகுப்பாசிரியர்கள், இத்தொகுப்பு முழுமையானது அல்ல என்றும் பார்வைக்குக் கிடைக்காததால் பல நூல்கள் இதில் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். உரை நடை , சிறுகதை, புதினம், கவிதை, புதுக்கவிதை, வானொலி, இதழியில் இலக்கியப் பணிகள் குறித்து கடந்த சுமார் முப்பது ஆண்டுகளில் பலர் ஆராய்ந்து நூல்களை வெளியிட்டுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரை அனைத்து நூல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அல்ஹாஜ்எஸ்.எச்.எம் ஜெமில் எம்.ஏ. அவர்கள் முஸ்லிம் படைப்பாளர்களின் நூல்களை சுவடி ஆற்றுப்படை, எனும் தலைப்பில் பல பாகங்களாக இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் தொகுத்து வழங்கியுள்ளார்.
எஸ். எம். கமால்தீன் 1979ஆம் ஆண்டில் வெளியிட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் இலங்கை நூல்களின் தேர்ந்தெடுத்த பட்டியல், டாக்டர் உவைஸ் அவர்களின், மருதை முதல் வகுதை வரை, (1990) ஆகியவை அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவை. ஹாஜி எஸ்.எம். ஹனிபாதமது தமிழ் மன்றத்தின் வெளியீடுகளை பொன்மலராகத் தந்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலும் தமிழ் முஸ்லிம்கள் இலக்கியம் படைத்து வரும் மற்ற நாடுகளிலும் அத்தகைய பணி தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
கணினி, இணைய யுகமான இந்த காலகட்டத்தில் படைப்பு, பதிப்பு, தொகுப்பு பணிகளை எளிதில் நிறைவேற்றலாம். இலக்கிய அமைப்புகளும் இலக்கியவாதிகளும் பதிப்பகங்களும் இணையத் தளங்கள் வழியாக அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

Page 119
ബീ. ബ്
796 இல் இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானிய பேரரசு இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி அவர்களது குடியேற்ற நாடுகளுள் ஒன்றாக ஆட்சி புரியத் தொடங்கியது. எனினும், இலங்கையர் அன்று தொட்டே தமது விடுதலைக்கான போராட்டத்தையும் தொடர்ந்து மேற்கொண்டனர்.
அக்காலத்தில் பிரித்தானியாவிலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்ட அரசியல் சித்தாந்தக் கருத்துக்களினால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர் தமது குடியேற்ற நாட்டு அரசியல் கொள்கைகளை மாற்றியமைத்து அந்நாடுகளுக்குப் படிப்படியாக ஆட்சி அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்க முன்வந்தனர்.
அந்த நடவடிக்கையின் அடிப்படையில் 1833ஆம் ஆண்டு ஓர் அரசியல் முறையை அறிமுகப்படுத்தியது. கோல்புறுாக் பிரபுவின் தலைமையில் வந்த அந்த ஆணைக் குழு இலங்கைக்கு ஒரு சட்ட நிரூபண சபையையும் சட்ட நிருவாக சபையையும் விதந்துரைத்தது. இச்சபை 1929 வரை சிற்சில மாற்றங்களைச் செய்து பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அதனைத் தொடர்ந்து செயற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டின் பின்னர் 1931ஆம் ஆண்டில் டொனமூர் பிரபுவின் தலைமையில் வந்த ஆணையாளரின் விதப்புரையின்படி 'அரசாங்க சபை எனும் ஆட்சி முறை வழங்கப்பட்டது. 1931இலிருந்து 1947 வரை அது செயற்பட்டது. பின்னர் சோல்பரி பிரபுவின் தலைமையில் வந்த
ஆனைக் குழுவின் விதப்புரையின்படி பிரதிநிதிகள் சபை ஆட்சிமுறை இலங்கையில் அமுல் நடத்தப்பட்டது.
1948 இல் இலங்கை அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர் 1972இல் இலங்கை ஒரு குடியரசு நாடாக மாற்றப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இலங்கை சோஷலிஸ் ஜனநாயகக் குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஆளப்பட்டது.
ட இலசிய தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

வாக்க மன்றங்களில் ன் பிரதிநிதித்துவம்
ഗുമ്മി്
அதைத்தொடர்ந்து 1978 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அரசாங்கம் ஜனநாயக சோஷலிஸக் குடியரசு அரசியலமைப்பை உருவாக்கி ஆட்சி செய்யத் தொடங்கியது. இன்றுவரை அவ்வரசியலமைப்பே நடைமுறையில் உள்ளது. இக்காலத்தில் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்களும் ஏனைய இனங்களுடன் இணைந்து செயற்பட்டு நாட்டின் ஆட்சியில் தனது பங்களிப்பைச் செய்து தேசிய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவியுள்ளனர்.
ஆகவே, கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் இலங்கையின் அரசியலில் ஈடுபட்ட முஸ்லிம்களின் விபரங்கள் அறியப்பட வேண்டிய தேவை இன்று உள்ளது. அவ்வக்காலங்களில் தோன்றிய அரசியல் தலைவர்களின் காத்திரமான பங்களிப்புக்களே இன்றைய நமது சமூகத்தை உருவாக்கியுள்ளன. இவ்விரு நூற்றாண்டுகளிலும் இறைமை அதிகாரம் கொண்டு விளங்கிய சட்டவாக்க நிறுவனங்களின் உறுப்பினர்களாக இருந்து தேச நலனுக்கும் சமூக நலனுக்கும் தொண்டு செய்தவர்களை அட்டவணைப்படுத்தி ஆவணப்படுத்தும் முக்கியத்துவம் கருதி இப்பகுப்பாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இப்பகுப்பாய்வு நான்கு 2-LJ தலைப்புக்களின் கீழ் ஆராயப்பட்டுள்ளது.
அவையாவன,
* சட்ட நிரூபண சபையில் முஸ்லிம்களின்
பிரதிநிதித்துவம் * அரசாங்க சபையில் முஸ்லிம்களின்
பிரதிநிதித்துவம் * சுதந்திரத்துக்குப் பிற்பட்ட
இலங்கையின் பிரதிநிதிகள் சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்
* செனற் சபையில் முஸ்லிம்களின்
பிரதிநிதித்துவம்

Page 120
சட்ட நிரூபண சபையில் (மஸ்லிம்களின்
பிரதிநிதித்துவம்
இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானியர் நாடு முழுவதிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி அதன் குடியேற்ற நாடுகளுள் ஒன்றாக ஆட்சி செய்யத் தொடங்கினர். எனினும், இலங்கை மக்கள் தமது சுதந்திரத்துக்கான முயற்சிகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தனர். அதன் காரணமாக காலத்துக்குக் காலம் படிப்படியாக இலங்கையருக்கும் ஆட்சி முறையில் பங்கு கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது.
1833 இல் நிறுவப்பட்ட சட்ட நிருபண சபை அவற்றுள் முதன்மையானதாகும். கோல்புறுக் விசாரணைக் குழுவின் விதப்புரையின் பேரில் அமைக்கப்பட்ட இச்சபையில் 9உத்தியோகபூர்வ அங்கத்தினரும் 6 உத்தியோகப் பற்றற்ற அங்கத்தினரும் இடம்பெற்றனர். அவர்களுள் சிங்களவர்களுக்கென ஒருவரும் தமிழர்களுக்கென வேறொருவரும் பறங்கியருக்கென மற்றொருவரும் நியமிக்கப்பட்டனர். எனினும், முஸ்லிம்களுக்கென ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. -
அதனால் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்ட நிரூபண சபையில் எழும்போது முஸ்லிம்களின் நிலைமைகளையும் இஸ்லாமியக் கருத்துக்களையும் விளக்கிப் பேசவும் எடுத்துக் கூறவும் முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
குறிப்பாக 1886 இன் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும்போது இஸ்லாமிய நடைமுறை ஆகிய விடயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்ட நிரூபண சபையில் அவைபற்றி விளக்கம் கொடுக்க எவரும் இருக்காமை ஒரு பெரும் குறையாக உணரப்பட்டது.
ஆகவே, அக் குறைபாட்டை நீக்க 1889இல் முஸ்லிம்களின் அங்கத்தவராக எம்.ஸி.அப்துல் ரஹற்மான் அவர்கள் நியமனம்
NR
ܡܨ2
உல, இலேயே தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 

செய்யப்பட்டார். 1897 வரை அப்பதவியை வகித்த அவரே இச்சபைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் ஆவார். அவரைத் தொடர்ந்து காத்தான்குடியைச் சேர்ந்த அஹற்மது லெப்பை முஹம்மது சரீப் அவர்கள் 1899 இல் அங்கத்தவராக நியமிக்கப்பட்டார். எனினும் அப்பதவியில் தொடர்ந்து இருக்க விரும்பாது அப்பதவியை இராஜினாமாச் செய்தார். அதைத் தொடர்ந்து டபிள்யு.எம்.அப்துல் றஹற்மான் அவர்கள் நியமிக்கப்பட்டார். 1900ஆம் ஆண்டில் நியமனம் பெற்ற அவர் மீள் நியமனம் செய்யப்பட்டு 1916 வரை அப்பதவியில் இருந்தார். பின்னர் 1917ஆம் ஆண்டு என்.எச்.எம்.அப்துல் காதர் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். 1920 இன் புதிய அரசியல் திருத்தம் வரை அவர் அப்பதவியை வகித்தார். 1920 இல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தின்படி மூன்று முஸ்லிம் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பின்வரும் மூவர் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் 1930 வரை பதவி வகித்தனர்.
எம்.எச் மாக்கான் மாக்கார் - முதலாம் உறுப்பினர் என்.எச்.எம்.அப்துல் காதர் - இரண்டாம் உறுப்பினர்
ரீ.பீ.ஜாயா - மூன்றாம் உறுப்பினர்
இச்சபையில் மேலும் மூன்று முஸ்லிம்கள் அங்கத்துவம் வகித்தனர். அவர்களுள் ஒருவர் பதவி வழி நியமிக்கப்பட்டவர். மற்றைய இருவரும் இந்தியர்களுக்கான பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டோராவர். முதலாமவர் சொலிஸிட்டர்ஜெனரலான எம்.ரி.அக்பர் ஆவார். அடுத்த இருவரும் ஈ.ஜி. ஆதமலி, எஸ்.ஆர்.முஹம்மது சுல்தான் ஆகியோராவர்.
இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கையர் தமது சுதந்திரத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனடிப்படையில் இலங்கையருக்கு மேலும் கூடிய அதிகாரத்தை வழங்குவதற்கான நிலைமையை ஆராய்வதற்கு பிரித்தானிய அரசு டொனமூர் பிரபுவின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. அவ்வாணைக்குழு விசாரணை நடத்தி ஒரு புதிய ஆட்சிமுறையைச் சிபாரிசு செய்தது. அது அரசாங்க சபை என அழைக்கப்பட்டது.
الصر rl

Page 121
அரசாங்க சபையில் முஸ்லிம்களின்
Suffiég56. In
1931 டொனமூர் சீர்திருத்தம் அதிகாரமும் நிருவாகப் பொறுப்பும் மிக்க அரசாங்க சபையை இலங்கைக்கு வழங்கியது. இச் சபை சர்வசன வாக்குரிமை மூலம் பிரதேசவாரியாகத் தெரிவு செய்யப்பட்ட 50 உறுப்பினர்களையும் 8 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாகும். இலங்கையரைப் பிரதிநிதித்துவ ஆட்சி முறைக்குத் தயார்ப்படுத்திய முக்கியமான ஆட்சி முறையே அரசாங்க சபையாகும். 1931 இலிருந்து 1947 வரை இந்த அரசாங்க சபை பதவி வகித்தது. 1931-1935 வரையிலான அதன் முதலாவது அரசாங்க சபைக்கு முதலாவது முஸ்லிம் உறுப்பினராக சேர்முஹம்மத்மாக்கான்மாக்கார் தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றதனால் முதலாவது உறுப்பினரை மட்டக்களப்பு முஸ்லிம்களே தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (கொழும்புத் தொகுதியில் ரீ.பீ.ஜாயா போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்) இச்சபைக்கு ஒரு நியமன உறுப்பினராக முஹம்மது காலித் ஸல்தீன் நியமனம் செய்யப்பட்டார். இவ்விருவரும் மட்டுமே இச் சபையின் பிரதிநிதிகளாக இருந்தனர்.
இரண்டாவது அரசாங்க சபை 19361941க்கு இடைப்பட்டதாகும். இச்சபைக்குத் தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவாகவில்லை. பல முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் வாக்குகள் சிதறுண்டன. எனினும், ஏ.ஆர்.ஏ.ராஸிக் அவர்களும் jf.L 5.8grTUIT அவர்களும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்ப்ட்டனர். 1941 இல் அரசாங்க சபைத் தேர்தல் நடைபெறாததன் காரணமாக அச்சபையின் காலம் நீடிக்கப்பட்டது. அதனால் 1947 வரை அவ்வங்கத்தவர்களும் தொடர்ந்து பதவியில் இருந்தனர். 1942 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் டொக்ட்ர் எம்.ஸி.எம்.கலீல் அவர்கள் இச்சபைக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சோல்பரி ஆனைக் குழுவின் சிபாரிசு நடைமுறைப்படுத்தப்பட்டது. புதிய ஆட்சி முறை அமுல் செய்யப்பட்டது. அதன்படி இலங்கைக்கு இரு
2 இல்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிற0uசலர்
 

சபைகளைக் கொண்ட பாராளுமன்ற ஆட்சி முறை வழங்கப்பட்டது. அது இரு சபைகளைக் கொண்டதாகும். பிரதிநிதிகள் சபை, செனெற் சபை ஆகிய இரு சபைகளில் பிரதிநிதிகள் சபையைப் பற்றிப் பார்ப்போம்.
முதலாவது பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின்
பிரதிநிதித்துவம்
நாட்டு மக்களால் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட இச்சபை பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட 95 உறுப்பினர்களையும் 6 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கி மொத்தம் 101 அங்கத்தவர்களைக் கொண்ட இதுவே உயர்ந்த இறைமையதிகாரம் கொண்ட சபையாகும்.
சோல்பரி அரசியலமைப்பின் முதலாவது தேர்தல் 1947இல் நடைபெற்றது. இத் தேர்தல் 75,000 மக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையிலும் 1000 சதுரமைலுக்கு ஒரு பிரதிநிதி என்ற வகையிலும் நடந்தது. நாடு முழுவதும் பரந்தும் சில பிரதேசங்களில் மட்டும் கூடுதலாகவும் வாழும் முஸ்லிம்களின் பருமனுக்கு ஏற்ப முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெறுவது கஷ்டமான காரியமாகும். இத்தேர்தல் முடிவுகள் முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற கொழும்பு மத்தி, கல்முனை, மட்டக்களப்பு, பொத்துவில், மூதூர், புத்தளம் ஆகிய தொகுதிகளில் இருந்து தெரிவாகியுள்ளதைக் காட்டுகின்றது.
1947-52 முதலாவது பிரதிநிதிகள் சபையில் மொத்தம் 101 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் முஸ்லிம்களாவர். டி.எஸ்.சேனநாயக்க(ஐ.தே.க) இலங்கையின் முதலாவது பிரதமராகப் பதவியேற்றார். 1947 செப்ரெம்பர் சில நாட்களாக நடைபெற்ற தேர்தலின் பின்னர் 1947.10.14ஆம் தேதி சபை கூட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் வாராந்த கூட்டுத் தொழுகை நடைபெறுகின்ற நாள் என்பதால் அந்நாளில் தேர்தல் நடைபெறுவது தவிர்க்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்திலிருந்து நால்வரும்
=

Page 122
(9IIL6)60600T : 1
14.10.1947 - 08, 04. 1952 சுதந்திர இலங்கையி
முஸ்லிம் உறு
உறுப்பினர் வபயர் தொகு
f.S. Tuum கொழு எச். எஸ் இஸ்மாயில் புத்தள ஏ. ஆர். எம். அபூபக்கர் மூதூர் எம். எம். இப்றாகிம் பொத்து எம். எஸ். காரியப்பர் கல்மு: ஏ. எல். சின்னலெப்பை LDLLöë டாட்டர் எம்.ஸி.எம். கலீல் (950.5.6தொடக்கம்) கொழு ஏ.அஸிஸ் (1950.3.1 தொடக்கம்) LD6ho6.ht
மேல் மாகாணத்திலிருந்து ஒருவரும் வடமேல் மாகாணத்திலிருந்து ஒருவரும் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தேர்தலில் போட்டியிட்ட ஜனாப் எச்.எஸ் இஸ்மாயிலை எதிர்த்து எவரும் போட்டியிடாததால் சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய முதலாவது உறுப்பினர் மர்ஹ9ம் எச்.எஸ் இஸ்மாயில் அவர்களாவர். அது மட்டுமன்றி இத்தேர்தலில் போட்டியின்றித் தெரிவாகியவரும் இவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மத்திய தொகுதியின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட கெளரவ ரி.பீ. ஜாயா அவர்கள் 1950 பெப்ரவரி 17 ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார். அதனால் அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கென நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் டாக்டர்.எம்.ஸி.எம் கலீல் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று அப்பாராளுமன்றத்தின் காலம் முடியும் வரை அங்கத்தவராக இருந்தார். இப்பாராளுமன்றத்தின் உறுப்பினராவதற்கான வாய்ப்பு ஜனாப் ஏ.அஸரீஸ் அவர்களுக்கும் கிடைத்தது. மஸ்கெலியாத் தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல தொழிற்சங்கத் தலைவராகிய அவர் 1950.03.11 தேதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினரானார். ரி.பீ.ஜாயா அவர்கள் இப்பாராளுமன்றத்தின் அமைச்சரவையில் தொழில்,சமூகசேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் உள்நாட்டலு
4 ஆமிழ் இலயே முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (
 

ன் முதலாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான
ரப்பினர்கள்.
தி LOITSITGOOTh čБLočja
bLq LDġġ33 மேல் ஐ.தே.க b வடமேல் ஐ. தே. க கிழக்கு ஐ.தே.க துவில் கிழக்கு GGBUL’60D3F D6 கிழக்கு ஐ. தே. க களப்பு கிழக்கு ஐ. தே. க Ֆւ լքՑՑ மேல் ஐ. தே. க கலியா மத்திய
வல்களும் கிராமிய அபிவிருத்தியும் அமைச்சின் பாராளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார். எச்.எஸ்.இஸ்மாயில் உணவு கூட்டுறவு முயற்சிகள் அமைச் சின் பாராளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
@LIG&ILITOJ JJ LITTJJIITIGIBLn6őTADĽh
இரண்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 1952இல் நடைபெற்றது. தொகுதிகள், அங்கத்தவர் எண்ணிக்கை என்பன இங்கும் 1947ஆம் ஆண்டிற்போலவே அமைந்திருந்தன. இத்தேர்தலிலும் கொழும்பு மத்தி, புத்தளம், பொத்துவில், கல்முனை, மூதூர் ஆகிய தொகுதிகளில் இருந்தும் கடுகண்ணாவைத் தொகுதியில் இந்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எனினும் மட்டக்களப்பிலிருந்து ஒருவரும் தெரிவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இரண்டாவது பாராளுமன்றத்திலும் மொத்தம் 101 அங்கத்தவர்கள் இருந்தனர். அவர்களுள் முஸ்லிம் உறுப்பினர்களின் தொகை 7 ஆகும். பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக டட்லி எஸ்.சேனாநாயக்க 1952-1953 வரை பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து சேர் ஜோன் கொத்தலாவல 19531956 வரை பதவி வகித்தார். இப்பாராளுமன்றத்துக்கான தேர்தல் 1952 மே மாதத்தில் சில தினங்களாக நடைபெற்றது. பின்னர் 1952 யூன் 10ஆம் தேதி பாராளுமன்றம்
கூட்டப்பட்டது. (அட்டவணை:2)
இப்பாராளுமன்றத்தின் அமைச்சர
لم

Page 123
9L6).I60600 : 2
10.06.1952 - 08.02.1956 சுதந்திர இலங்கையின்
முஸ்லிம் உறு உறுப்பினர் வயர் 6) дупа
சேர்.ராஸிக் பரீத் (1) கொழு டாக்டர் எம்.ஸி.எம்.கலீல் (3) கொழு எச்.எஸ்.இஸ்மாயில் புத்தள ஏ.எம்.மேர்ஸா கல்மு: எம்.ஈ.எச்.முஹம்மத் அலி மூதூர் எம்.எம்.இப்றாகிம் பொத்; ஸி.ஏ.எஸ்.மரிக்கார் கடுகை
வையில் டாக்டர் எம்.ஸி.எம்.கலீல் தொழில் அமைச்சராகப் பதவி வகித்தார். எச்.எஸ். இஸ்மாயில் அவர்கள் பிரதிச் சபாநாயகராகவும் குழுக்களின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
(UpGöIDIT6Jg5! UTJTGIDLD6ôr(DÚ.
இலங்கையின் மூன்றாவது பாராளுமன்றம் 1956ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இலங்கை வரலாற்றில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய இப்பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட் ஏழு முஸ்லிம் உறுப்பினர்களும் ஒரு நியமன உறுப்பினருமாக எட்டுப் பேர் இடம் பெற்றனர். மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 101 ஆகும். இதற்கான தேர்தல் 1956 ஏப்பிரல் மாதத்தில் சில தினங்களாக நடைபெற்றது. 1956 ஏப்பிரல் 19 ஆம் தேதி பாராளுமன்றம் கூட்டப்பட்டது. இதன் பிரதமராக எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா பதவியேற்றார். (1956-1959)
9L6)6O)6OOT: 3
10.04.1956 - 05.12.1959 சுதந்திர இலங்கையின்
முஸ்லிம் உறு உறுப்பினர் வபயர் தெ
சேர் ராஸிக் பரீத் புத்த எச்.எஸ்.இஸ்மாயில் கல்கு ஏ.எச் மாக்கான் மாக்கார் கல்மு எம்.எஸ்.காரியப்பர் பொத் எம்.எம்.முஸ்தபா மூதூர் எம்.ஈ.எச்.முஹம்மத் அலி கடுகe ஸி.ஏ.எஸ்.மரிக்கார் கொழு நியமன உறுப்பினர். டாக்டர் எம்.பீ.டி.ரஹ்மன்
8:தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

எஇரண்டாவது பாராளுமன்றத்திற்குத் தெளிவான துப்பினர்கள்.
தி LOITESTGOOTh Sਲੀ
ம்பு மத்தி (3Ln6) சுயேச்சை ம்பு மத்தி மேல் ஐ.தே.க ம் வடமேல் ஐ.தே.க O)6 கிழக்கு சுயேச்சை கிழக்கு சுயேச்சை துவில் கிழக்கு ஐ.தே.க ண்ணாவை மத்திய பூரீல.சு.க
அதன் பின்னர் விஜயானந்த தகநாயக்க 26 செப்ரெம்பரில் பிரதமரானார். (1959-1960), 1959 டிசம்பர் 5 ஆம் தேதி பாராளுமன்றத்தைக் கலைத்த பின்னர் 19 மார்ச் 1960 வரை காபந்துப் பிரதமராகப் பதவி வகித்தார்.
(9IIL6)I60600T : 3)
ழரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைத்தமை ஈண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஸி.ஏ.எஸ்.மரிக்கார் தபால் ஒலிபரப்பு தகவல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜனாப் எச்.எஸ்.இஸ்மாயில் இப்பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் இப்பதவியை வகித்த முதலாவது முஸ்லிம் ஆகின்றார். 19.04.1956 இலிருந்து 05.12.1959 வரை அவர் இப்பதவியை அலங்கரித்தார். இப்பாராளுமன்ற காலத்தில் பிரதமர் பதவி வகித்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து டபிள்யு.தகநாயக்கா பிரதமர்
ா மூன்றாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரப்பினர்கள்.
ாகுதி மாகாணம் SL'f
Th மேல் ஐ.தே.க
L- வடமேல் 3,63udy Goday
66 கிழக்கு ਡੇ60ਣ
துவில் கிழக்கு தமிழரசு
கிழக்கு தமிழரசு
ண்ணாவை (1) கிழக்கு சுயேச்சை
ஒம்பு மத்திய ழரீல.சு.க.+
மத்தி(2) n.88.(U).

Page 124
பதவியேற்றார். 1959 செப்ரெம்பர் தொடக்கம் 1960 மார்ச் வரை அவர் பிரதமராக இருந்த அக்குறுகிய காலத்தில் அவரது அமைச்சரவையில் பல முஸ்லிம் அமைச் சர்கள் நியமிக்கப்பட்டனர். எம்.எம்.முஸ்தபா - நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
(23 நவீம்பர் 1959 இலிருந்து 20 மார்ச் 1960
வரை) சேர்.ராஸிக் பரீத் அவர்கள் - வர்த்தகம் , வாணிபம் ஆகியவற்றுக்கான அமைச்சராகவும் எம்.எஸ்.காரியப்பர் - கலாசார அலுவல்கள், சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டு பின்னர் 6.1.1960 இலிருந்து தபால், ஒலிபரப்பு, தகவல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். எம்.எம் முஸ்தபா அவர்கள் அமைச்சராக முன்னர் நிதியமைச் சின் பாராளுமன்றச் செயலாளராகக் கடமையாற்றினார். 1960 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காகப் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இவர்கள் பதவி வகித்தனர்.
LbTGÖTÖDITOJg5! LITTITOLBLOGSTADth
மூன்றாம் பாராளுமன்றம் 1961 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை நடத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்த போதிலும் ஸ்திரமற்ற நிலை காரணமாக 1960 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
(9) L660600 : 4
3O.O3.196O - 23. O4.196O சுதந்திர இலங்கையி ஸ்லிம் உறு
உறுப்பினர் வபயர் தெ
டாக்டர் எம்.ஸி.எம்.கலீல் NA கொ எம்.எச்.எம். நெய்னா மரிக்கார் புத்த ஏ.ஸி.எஸ்.ஹமீத் அக் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் பேரு எம்.ஏ.அப்துல் மஜீத் பெIT எம்.ஈ.எச்.முஹம்மத் அலி முது எம்.எஸ்.காரியப்பர் ଅ5ରd( எம்.ஐ.எம்.அப்துல் மஜீத் நிந்த ஏ.எச் மாக்கான் மாக்கார் மட்ட ஸி.ஏ.எஸ்.மரிக்கார் ತ56 நியமன உறுப்பினர்கள் - ரி.பீ.ஜாயா
எஸ்.ஐ.ஜபர்ஜி
\-
ட இலேயே தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்3ை - சிறப்பு பல
 

இதுவரை 101 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாராளுமன்றத்தின் எண்ணிக்கை 1959 ஆம் ஆண்டின் தேர்தல் நிர்ணய ஆணைக்குழுவின் விதப்புரையின்படி 151 தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் 6 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கி மொத்தம் 157 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவாகியது. 145 தேர்தல் தொகுதிகளில் இருந்தே இவ்வுறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இங்கு கொழும்பு மத்தி, அக்குறணை, பேருவளை, மட்டக்களப்பு, மூதூர் என்பன பல அங்கத்தவர் தொகுதிகளாகவும் ஏனையவை தனியுறுப்பினர் தொகுதிகளாகவும் இருந்தன. மார்ச் 19 ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட 157 உறுப்பினர்களில் பத்துப் பேர் முஸ்லிம்களாகவும் நியமிக்கப்பட்ட 6 உறுப்பினர்களில் இருவர் முஸ்லிம்களாகவும் இருந்தனர். மொத்தமாக பன்னிரண்டு முஸ்லிம் உறுப்பினர்கள் இடம் பெற்றனர். 1960 மார்ச் 30 ஆம் தேதி கூட்டப்பட்ட பாராளுமன்றத்தின் Liguo Intó டட்லி எஸ் சேனநாயக்க பதவியேற்றார். (அட்டவணை 4)
இதன் அமைச்சரவையில் டாக்டர் எம்ஸி.எம்.கலீல் உள்நாட்டலுவல்கள், கிராம அபிவிருத்தி அமைச்சராக நியமனம் பெற்றார். இப்பாராளுமன்றமும் உறுதியற்றிருந்ததால் குறுகிய காலத்தில் கலைக்கப்பட்டு இதே ஆண்டு யூலையில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
ன் நான்காவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான
நாகுதி LOITöITGOOTh Blf
மும்பு மத்தி மேல் ஐ.தே.க. தளம் வடமேல் ஐ.தே.க. குறனை மத்திய ஐ.தே.க. தவளை மேல் ஐ.தே.க.
த்துவில் கீழ் சுயேச்சை T站 கீழ் சுயேச்சை முனை கீழ் ல.ஜன.க. 5வுர் கீழ் சுயேச்சை
-க்களப்பு கீழ் 3i (£udéO)5 கெதர மத்திய ழரீல.சு.க.
-—

Page 125
82bd516) LITITIGEL6OIDLs
ஒரே ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது தேர்தல் மூலம் இப்பாராளுமன்றம் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஸ்திரமான அரசாங்கத்தை அமைத்தது. பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையைப் பெரும்பான்மையின ஆட்சி என்றும் கூறுவர். அரசாங்கத்தை நடத்தப் (3UIT g5u பெரும்பான்மை இல்லாதவிடத்து, எந்த நேரமும் அரசாங்கம் விழும் என்ற நிலை உண்டு. எனினும் ஒரு நாட்டில் 69 (5 பொதுத் தேர்தலை நடத்துவதென்பது பாரிய பணச் செலவை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 157 ஆகும். அதில் 14 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். 1960.07.20 இல் பொதுத் தேர்தல் நடைபெற்று 1960 ஆகஸ்ட் 05இல் பாராளுமன்றம் கூட்டப்பட்டது. திருமதி ழரீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க இப்பாராளுமன்றத்தின் பிரதமராக இருந்தார். (அட்டவணை 5)
நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் படிப்படியாக அதிகரித்து
(9L6)6O)60OF : 5
05.08.1960 - 17,12,1964 &rg555g &B6orá16oalsung iஸ்லிம் உறு
உறுப்பினர் வபயர் தெ
சேர் ராஸிக் பரீத் கொரு டாக்டர் எம்.ஸி.எம்.கலீல் மத்தி எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார் கொரு ஏ.ஸி.எஸ்.ஹமீத் புத்த ஐ.ஏ.காதர் அக்கு ஏ.எச் மாக்கான் மாக்கார் பேரு எம்.ஸி.அஹமத் மட்ட எம்.ஐ.எம்.அப்துல் மஜீத் கலமு எம்.ஏ.அப்துல் மஜீத் நிந்த ஏ.எல்.அப்துல் மஜீத் பொத் கே.அப்துல் ஜப்பார் மூதூர் எம்.ஈ.எச்.முஹம்மத் அலி 566) நியமன உறுப்பினர்கள் மூதூர் பதியுத்தீன் மஹ்மூத் (28.0 டாக்டர் எம்.பீ.டிரஹற்மன் இடை பீஸாஹிர் (நவம்பர் 1963)
\-
- இல்லசிய தமிழ் இலக்கிய முடு -2002 இலங்ல்ை - ருேப்பு பல
 

வந்துள்ளமை அவதானிக்கத்தக்கது. இப்பாராளுமன்றத்தில் கெளரவ பதியுதீன் மஹற்மூத் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன் அமைச்சரவை மாற்றங்களின்போது வேறு அமைச்சுக்களுக்கு மாற்றப்பட்டமையையும் காண்கிறோம். ஆரம்பத்தில் கல்வி ஒலிபரப்பு அமைச்சராகவும் (1960-63) பின்னர் சுகாதார வீடமைப்பு அமைச்சராகவும் (1963.05.28 - 1964.06.10 வரை) அதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சராகவும் கடமையாற்றினார்.
28.06.1962 இன் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஜனாப் எம்.ஈ.எச்.முஹம்மத் அலி
பாராளுமன்றத்துக்குத் தெரிவானதால் முஸ்லிம் M
உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்தது.
மூதூர் உறுப்பினரான ஜனாப் ஏ.எல்.அப்துல் மஜீத் இப்பாராளுமன்றத்தின் தபால் ஒலிபரப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். கலகெதர உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாப் கே.அப்துல் ஜப்பார் மராமத்து பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
sessor Gilgi Urig.TebLogisDih
1965 மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஆறாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல்
ன் ஐந்தாவது பாராளுமன்றத்திற்குத் தெளிவான
ாகுதி மாகாணம் Blf
ழம்பு மேல் g.6ు.రో.ర్. (1) மேல் ஐ.தே.க. ழம்பு மத்தி வடமேல் ஐ.தே.க ாம் மத்திய ஐ.தே.க pങ്ങിങ്ങ് மேல் ழரீல.சு.க
60)6 கிழக்கு க்களப்பு கிழக்கு தமிழரசு 606 கிழக்கு சுயேச்சை վի கிழக்கு சுயேச்சை துவில் கிழக்கு ழரீல.சு.க.
2 மத்திய ழரீல.சு.க கதர கிழக்கு
.62 த்தேர்தல்)
=)
N

Page 126
நடைபெற்றது. 1970 இல் பாராளுமன்றத்தின் முழுப் பதவிக் காலமும் முடிந்த பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை பதவியிலிருந்த இவ்வரசாங்கத்திலும் முன்னைய பாராளுமன்றத்திலிருந்தது போன்றே தெரிவு செய்யப்பட்ட 151 உறுப்பினர்களும் ஆறு நியமன அங்கத்தவர்களும் சேர்ந்து 157 பேர் இருந்தனர். டட்லி சேனாநாயக்க அவர்கள் இவ்வரசாங்கத்தின் பிரதமராக இருந்தார். 1960 ஆகஸ்ட் 05 ஆம் தேதி பாராளுமன்றம் கூட்டப்பட்டது. இங்கு தெரிவு செய்யப்பட்ட பன்னிரு முஸ்லிம்களும் நியமனம் பெற்ற இரு முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருந்தனர். (அட்டவணை 6)
இப்பாராளுமன்றத்தின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரேயொரு முஸ்லிம் அமைச்சர் கெளரவ எம்.எச்.முஹம்மத் ஆவார். தொழில் , தொழில் வாய்ப்பு , வீடமைப்பு அமைச்சராக நியமனம் பெற்றார். சேர் ராஸிக் பரீத் குழுக்களின் பிரதித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு, 1968 பெப்ரவரி வரை சேவை செய்தார். எம்.எஸ்.காரியப்பர் முழுக்காலத்தையும் பூர்த்தி செய்யாது 1965 வரை குறுகிய காலம் மட்டுமே பதவியிலிருந்தார்.
(9L6)I600600r: 6
05.04.1965 - 25.03.1970 சுதந்திர இலங்கைய
உறுப்பினர் பெயர் 6.
எம்.பளில்.ஏ.கபூர் எம்.பீ.ஈ. ଜୋଅ5[ எம்.எச்.முஹம்மத் 6)LII எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார் 나) ஏ.ஸி.எஸ்.ஹமீத் C955 எம்.ஏ.பாக்கிர் மாக்கார் பேரு ஏ.எல்.சின்னலெப்பை fill எம்.எஸ்.காரியப்பர் ö@じ எம்.எம்.முஸ்தபா நிந்த் எம்.ஏ.அப்துல் மஜீத் (6)LJT எம்.ஈ.எச்.முஹம்மத் அலி êtՔց; ஏ.எல்.அப்துல் மஜீத் &ԼԲ3; எம்.ஸி.அஹமத் (196 நியமன உறுப்பினர்கள் இை
சேர் ராஸிக் பரீத் எம்.இஸ்ஸதீன் முஹம்மத்
ܢܠ NR
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்க்ை - சிறப்பு பல

SILATGugi UITUITGBL66ërsDh
1970 மே 27 இல் நடைபெற்ற தேர்தலில் ழரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கட்சிகள் வெற்றி பெற்று ழரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். இவ்வரசாங்கத்தின் பங்காளர்களான ழரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து இடதுசாரிச் சார்புடைய அரசாங்கத்தை அமைத்தன. 1970 யூன் 7 ஆம் தேதி இப்பாராளுமன்றம் கூடியது. இப்பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 157 ஆகும். முஸ்லிம் உறுப்பினர்கள் 10 ஆகும். இப்பாராளுமன்றம் 1972 இல் புதியதோர் அரசியலமைப்பை உருவாக்கியது. இலங்கை மக்களால் ஆக்கப்பட்ட அது இலங்கை
சோஷலிஸ் ஜனநாயகக் குடியரசு அரசியலமைப்பு என அழைக்கப்பட்டது. அது நடைமுறைக்கு வந்தவுடன் நாட்டில்
வழக்கிலிருந்த சோல்பரி அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டது. பிரதிநிதிகள் சபை என அழைக்கப்பட்ட பாராளுமன்றம் தேசிய அரசப் பேரவை என அறியப்பட்டது. நாடு ஒரு குடியரசாக மாறியது. ஏலவே இருந்த நியமன உறுப்பினர் முறை ஒழிக்கப்பட்டது. சோல்பரி
வின் ஆறாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான
றுப்பினர்கள்.
தாகுதி மாகாணம் 5'f
ாழும்பு மத்தி மேல் ஐ.தே.க. "Jဓါလံလေ மேல் ஐ.தே.க. தளம் வடமேல் ஐ.தே.க. குறணை (2) மத்திய ஐ.தே.க. நவளை மேல் ஐ.தே.க. டக்களப்பு (2) கிழக்கு ஐ.தே.க. ഗ്ഗങ്ങിങ്ങ് கிழக்கு சுயேச்சை 56 கிழக்கு ஐ.தே.க. த்துவில் கிழக்கு ஐ.தே.க. II 1 கிழக்கு தமிழரசு 爪苗2 கிழக்கு g.6ు.రో.రో. 8 பெப்ரவரி
டத்தேர்தல்)
100

Page 127
அரசியலமைப்பு நீக்கப்பட்டதால் அதில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்காக சேர்க்கப்பட்டிருந்த வாசகங்களும் (ஷரத்து 29 1ஆ) வழக்கொழிந்தன.
தேசிய அரசுப் பேரவையின் காலம் 197278 இடைப்பட்டதாகும். அதன் முதற் கட்டம் வரை ழரீமாவோ பண்டாரநாயக் கவின் காலத்தை உள்ளடக்கியும் அதன் இரண்டாவது கட்டம் 1977-78 க்கு இடைப்பட்ட ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தை உள்ளடக்கியும் இருந்தது. 1976 தேர்தல் நிர்ணய ஆனைக் குழுவின் விதப்புரையின்படி புதிய குடியரசு அரசியலமைப்பின் முதலாவது பாராளுமன்றம் (1978-1989) 168 உறுப்பினர். களைக் கொண்டிருந்தது. இத்தேர்தலில் ஏழாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியவர்களே தொடர்ந்து 1977 வரையும் தேசிய அரசுப் பேரவையிலும் உறுப்பினராயிருந்தனர். (அட்டவணை 7)
இப்பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை முந்திய பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியோரின் எண்ணிக்கையிலும் UITië 35 மூன்று குறைவானதாகும். ஹசன் குத்தூஸ் இங்கு புதுமுகமாகப் பிரவேசித்துள்ளார். இவர் 1971 மே மாதத்தில் இறையடி சேர்ந்தார். அதைத் தொடர்நது அவ்விடத்துக்கென நடைபெற்ற
(9L6)6O)6OOf : 7
07.06.1970 - 18.05.1972 சுதந்திர இலங்கையி
முஸ்லிம் உறு
உறுப்பினர் வபயர் தெ
எம்.பளில் ஏ. கபூர், எம்.பீ.ஈ. ᎧᏑj5lᎢ ஏ.ஸி.எஸ். ஹமீத் அக் ஐ.ஏ.காதர் பேரு எஸ்.ஏ. ஹஸன் குத்தூஸ் புத்த எம்.ஸி.அஹமத் éíခံဓါလC எம்.எம்.முஸ்தபா நிந்த எம்.ஏ.அப்துல் மஜீத் 6)LJIT ஏ.எல்.அப்துல் மஜீத் மூது எம்.எச்.நெய்னா மரிக்கார் புத்த இடைதே. தெரிவு) நியமன உறுப்பினர்கள்
éí.

Page 128
அவர்கள் அரசியல் அமைப்பில் பாரிய மாற்றங்களைச் செய்து புதியதொரு அரசியலமைப்பை 1978 இல் உருவாக்கினர். அது இலங்கை ஜனநாயக சோஷலிஸ்க் குடியரசு அரசியலமைப்பு என அழைக்கப்பட்டது. இவ்வரசியல் அமைப்பு இலங்கையில் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையைத் தோற்றுவித்தது. தேர்தல் முறையை விகிதாசாரத் தேர்தல் முறையாக மாற்றியது. 1972 இலிருந்து செயற்பட்டு வந்த தேசிய அரசுப் பேரவையைப் பாராளுமன்றம்’ ஆக மாற்றியமைத்தது; ஜனாதிபதி பதவியின் காலமும் பாராளுமன்றத்தின் காலமும் 6 வருடங்களாக நிச்சயிக்கப்பட்டன.
1977ஆம் ஆண்டு தொடக்கம் 1978 வரை பிரதமராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன 1978இல் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவியேற்று தனது பதவிக்காலம் முடியுமுன்னரே (1983) இரண்டாவது பதவிக் காலத்துக்கான ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றார். 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியானதால் ஏற்பட்ட பிரதமர் பதவிக்கான வெற்றிடத்துக்கு ரணசிங் ஹ பிரேமதாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக மக்கள்
அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்தி
9IL6)60600T : 8
04.08.1977 - 20.12.1989 சுதந்திர இலங்கைய
முஸ்லிம் உ உறுப்பினர் வபயர் 6.
எம்.ஜாபிர் ஏ.காதர் ଜୋଅ5; எம்.ஹலீம் இஷாக் ଜୋଅ5 எம்.எச்.முஹம்மத் பொ ஏ.ஸி.எஸ்.ஹமீத் ஹரி எம்.ஏ.பாக்கிர் மாக்கார் (8 ( எம்.எச்.நெய்னா மரிக்கார் புத் டாக்டர் எம்.எல்.அஹமத் பரீத் மட் எம்.ஏ.அப்துல் மஜீத் சம் ஏ.ஆர்.மன்சூர் கல் எம்.ஈ.எச்.மஹற்ரூப் ՃւՔ3 எம்.ஏ.எம்.ஜெலால்தீன் பெ எம்.எல்.எம்.அபூஸாலி 6)
 

பாராளுமன்றத்தின் காலத் தை 1983 இல் இருந்து மேலும் 6 வருடங்களுக்கு நீடித்தார். இறுதியில் அடுத்த தேர்தல் 1989 இல் நடத்தப்பட்டது. இலங்கையில் பரீட்சார்த்தமாகவும் முதன்முதலாகவும் இதுவரையில் இறுதியாகவும் நடத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பு இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அரசியலமைப்புக்கான 14 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆக அதிகரிக்கப்பட்டது. (அட்டவணை 8)
1977 பொதுத் தேர்தல் 1983 வரையிலான 6 ஆண்டு காலத்துக்கு ஓர் அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்றது. எனினும் 1983 மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் வெற்றி பெற்றதால் இதே உறுப்பினர் 1989 வரை பதவியில் இருந்தனர்.
1977 தேர்தலின் பின்னர் நிகழ்ந்த பதவி விலகல்கள், மரணங்கள், உறுப்பினராதல்கள்
ஜனாப் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் - 13.06.88 இல் உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். ஜனாப் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - 14.07.88 இல் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். டாக்டர்.எம்.எல் அஹமத் பரீத் 10.09.85 வபாத்தானார். ஜனாய் றிஸ்வி சின்னலெப்பை - அவ்விடத்தை நிரப்பும் உறுப்பினரானார். ஜனாப் யூ.எல்.எம்.பாரூக் 11.06.88 இல்
பின் எட்டாவது பாராளுமன்றத்திற்குத் தெளிவான
தாகுதி LoIIBIT600IIh 6.
ாழும்பு மத்தி(2) மேல் ஐ.தே.க. ாழும்பு மத்தி(3) மேல் ழரீல.சு.க. ரல்ல மேல் ஐ.தே.க. ஸ்பத்து (1) மத்திய ஐ.தே.க. 56).J6061T (1) மேல் ஐ.தே.க. தளம் வடமேல் ஐ.தே.க. டக்களப்பு கிழக்கு ஐ.தே.க. 0ாந்துறை கிழக்கு ஐ.தே.க. முனை கிழக்கு ஐ.தே.க. II கிழக்கு ஐ.தே.க. த்துவில்(1) கிழக்கு ஐ.தே.க. ாங்கொடை சப்ரகமுவ ஐ.தே.க.
المـ

Page 129
ருவான்வெல்லைக்கு உறுப்பினரானார். எம்.ஏ.எம்.ஜலால்தீன் 25.02.1983 வரை மட்டுமே உறுப்பினராக இருந்தார். எம்.ஐ.எம்.உதுமாலெப்பை 31.03.1983 இல் உறுப்பினரானார்
இப்பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முஸ்லிம் அமைச்சர்களும் அமைச்சுக்களும்
ஏ.ஸி.எஸ்.ஹமீத் - வெளிநாட்டு அலுவல்கள்
எம்.எச்.முஹம்மத் - போக்குவரத்து, போக்குவரத்துச் சபைகள், தனியார் பஸ் போக்குவரத்து, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் எம்.ஏ.பாக்கிர் மாக்கார் - இலாகா அற்ற அமைச்சர் (24.07.87 இலிருந்து) எம்.எச்.எம்.நெய்னா மரிக்கார் - நிதி, திட்டமிடல் (30.1187 இலிருந்து)
LOTGJLL sigot në dia:CTITë rëULOGOIth 6Libm முஸ்லிம்கள்
1978.10, 05 ஆம் தேதியிலிருந்து பின்வரும் முஸ்லிம் உறுப்பினர்கள் மாவட்ட அமைச்சர் களாக நியமனம் பெற்றனர். எம்.எல்.எம்.அபூசாலி - இரத்தினபுரி மாவட்டம் ஏ.ஆர்.எம்.மன்சூர் - முல்லைத்தீவு மாவட்டம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் - மன்னார் மாவட்டம்
பிரதி அமைச்சர்களாக நியமனம் பெற்ற
எம்.எச்.எம்.நெய்னாமரிக்கார் - 1977இலிருந்து பிரதி நிதி அமைச்சர் எம்.ஏ.அப்துல் மஜீத் - முதலில் விவசாயம் பின்னர் அஞ்சல் எம்.எல்.எம்.அபூசாலி - மகாவலி அபிவிருத்தி
gUIDIU5ñ. L5155 efUIETL5Í U5656f6 முஸ்லிம்கள்
1977 இல் பாராளுமன்றம் அமைக்கப்பட்டபோதே Lਕੁ5ਣੀ SFL JITbTULöII &B நியமிக்கப்பட்ட எம்.ஏ.பாக்கிர் மாக்கார் அவர்கள், அதைத் தொடர்ந்து 21.09.78 தொடக்கம் 30.08.83 வரை சபாநாயகர் பதவி வகித்து ஐந்து வருடங்களாகச் சேவை செய்தார். இவ்வரசாங்கத்தின் காலத்தில் 1982 இல் புதிய பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிழரீ
-ܢܠ
-: இலசிய தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - ?ருப்பு பல
 

ஜயவர்தனபுா SSri L' GL-useÓ திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு கோட்டையில் அமைந்திருந்த பாராளுமன்றத்தில் அப்போது சபாநாயகராகக் கடமையாற்றிய ஜனாப் பாக்கிர் மாக்கார் அவர்கள் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கோட்டே பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியிலும் தனது சேவையைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
GórU5IT6Jgs UITUITGBLmórsDh
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் 1989 பெப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற்றது. இப்புதிய தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. தொகுதிவாரியான தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் 29 உறுப்பினர்களுமாகச் சேர்ந்து மொத்தம் 225 உறுப்பினர். கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்தனர்.
விகிதாசாரத் தேர்தல் முறையில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமே போட்டியிடலாம். ஒவ்வொரு கட்சியும் பெறுகின்ற மொத்த வாக்குகளின் பலத்திற்கும் தனி வேட்பாளர்கள் பெறும் விருப்பத் தெரிவு வாக்குகளின் பலத்துக்கும் ஏற்ப உறுப்பினர்கள் தெரிவாவர். இத்தேர்தல் முறை அமுலாக்கத்துடன் இடைத்தேர்தல் முறை நீக்கப்பட்டது. ஒரு வெற்றிடம் ஏற்படுமிடத்து, குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத்தில் குறிப்பிட்ட கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் பட்டியலில் அடுத்த அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவர் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படுவார். தேசியப்பட்டியல் மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அவ்வக்கட்சிகள் பெற்ற மொத்த வாக்குப் பலத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது.
15.02.1989 இல் ஒன்பதாவது பாராளு மன்றத்துக்குத் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆகும்.
الصـ RRRRRY
103

Page 130
இப்பாராளுமன்றம் 1989 மார்ச் 09 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. 06.03.1989 இல் இதன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.பி.விஜேதுங்க அவர்கள் ஆவார். அவர் 1993 மே 1ஆம் தேதி ஆர்.பிரேமதாஸ் ஜனாதிபதி அவர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அதனால் ஏற்பட்ட பிரதமர் வெற்றிடத்தை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏற்றார். 1994 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்ததால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமருக்கு இடமளித்து, பதவியிலிருந் வெளியேறினார். (அட்டவணை 09)
ஜனாப் பஷீர் சேகுதாவூத் மட்டக்களப்பு மாவட்ட சுயேச்சைக் குழுவில் 12.04.89 தொடக்கம் 23.07.1990 வரை உறுப்பினராக
9EL6)6O)6OOT: 9
09.03,1989 - 24.06.1994 சுதந்திர இலங்கையி
முஸ்லிம் உ உறுப்பினர் வபயர் வி
எம்.ஜாபிர்.ஏ.காதர் ଜୋ}&s எம்.எச்.முஹம்மத் ରଥ35] இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் களு எம்.எச்.எம்.அஷ்ரப் அதிக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மட் பஷீர் அமீர் அஸிஸ் மட் (19.07.89 - 23.07.90 வரை) எம்.ஷாம் மஹ்ரூப் அம் யூ.எல்.எம்.பாருக் கே ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் Ls).9) ஏ.ஸி.எஸ் ஹமீத் ԼՈջՈ எஸ்.ஏ.அப்துல் மஜீத் LெT எம்.எல்.எம்.அபூசாலி இரத் எம்.ஈ.எச்.மஹற்ரூப் திரு எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் வன் எம்.ஐயூப் மரிக்கார் நாகூரான் வன் SJ5&fUČIL JILQUGÖ எம்.ஏ.அப்துல் மஜீத் எம்.எச்.ஆமித் என்.எம்.புஹார்தீன் எம்.ஹலீம் இஷாக் ஏ.எச்.எம்.அஸ்வர் ஏ.ஆர்.மன்சூர் பஷீர் சேகு தாவூத்
\- - -
உ8 இலசி ஆழ் இலக்கி சயூடு - 2002 இலங்ல்ை - பிரuேபல
 

இருந்தார். பின்னர் 26.10.90 தொடக்கம் தேசியப் பட்டியலில் நியமனம் பெற்றார். எம்.ஷாம் மஹற்ரூப் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினராக 08.01.1990 இலிருந்து சேவை செய்தார். என்.ஐயூப் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட உறுப்பினராக 06.06.1991 இலிருந்து பதவி வகித்தார்.
ழரீல.சு.க. உறுப்பினர் ஏ.எம்.சம்சுதீன் அவர்கள் 12.02.1994 இலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
இப்பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் 19.05.1994 அன்று கொள்கை அடிப்படையில் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்ததால் அவ்வெற்றிடத்துக்கு யூ.எல்.எம்.மொஹிதீன்
அதே தினத்திலிருந்து நியமிக்கப்பட்டார்.
ன் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்குத் தெளிவான
றுப்பினர்கள்.
தாகுதி மாகாணம் *Ֆւ՞ծA
ாழும்பு (ဒိLဂခေါလ ஐ.தே.க. ாழும்பு மேல் ஐ.தே.க. }த்துறை மேல் ஐ.தே.க. ாமடுல்ல கிழக்கு ழரீல.மு.கா. டக்களப்பு கிழக்கு ழரீல.மு.கா டக்களப்பு கிழக்கு சுயேச்சைக்குழு
பாந்தோட்டை தென் ஐ.தே.க. 566) சப்ரகமுவ ஐ.தே.க. )நுவர மத்திய ஐ.தே.க. )நுவர மத்திய ஐ.தே.க. லன்னறுவை வடமத்திய ஐ.தே.க. த்தினபுரி சப்ரகமுவ ஐ.தே.க. €ತ5TGOLo6aು கிழக்கு ஐ.தே.க. 6s 6) ழரீல.மு.கா 60 6) - ஐ.தே.க.
WM VM ஐ.தே.க.
ஐ.தே.க.
ழரீல.மு.கா.
«XM ਪੁ60.5.5.
MX ஐ.தே.க.
ஐ.தே.க.
r சுயேச்சை
لر
104

Page 131
எம்.எச்.ஆமித் அவர்கள் 20.05.1994 ஆம் தேதி சுய விருப்பின் பேரில் தனது உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்.
சுதந்திரத்தின் பின் கொந்தளிப்பு மிக்க ஒரு காலகட்டத்தில் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் கட்சியாக இணைந்து தேர்தலில் ஒன்றுபட்டு முகங்கொடுக்க வேண்டும் எனும் தேவையின் காரணமாகவும் வேறு பல காரணங்களுக்காகவும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியாக இக் காலத்திலே உருவாகிய ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1989ல் இடம் பெற்ற தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு நான்கு உறுப்பினர்களை வென்று தேசிய அரசியலில் பங்கேற்றமை முக்கியமான நிகழ்வாகும்.
1981.09.21 ஆம் தேதி காத்தான்குடியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்டு கல்முனையில் தலைமையகத்தை அமைத்துச் செயற்பட்டது. அவ்வியக்கம் அன்றைய சூழ அமைவில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்குடன் ஒரு கட்சியாகச் செயற்பட எண்ணி, 1986 இல் அரசியற் கட்சியாகப் பிரகடனம் செய்தது. 1988.02.11 இல் ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது. தன்னை ஒரு கட்சியாக வளர்த்துக் கொள்ள முன்னரே தேர்தலை எதிர்கொண்டு அதில் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களையும் ஒரு தேசியப் பட்டியல் உறுப்பினரையும் வெற்றி ஈட்டச் செய்து பாராளுமன்றத்தில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியது.
இப்பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய 18 உறுப்பினர்களுள் முஸ்லிம் காங்கிரஸின் 4 பேரையும் ழரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரையும் தவிர, ஏனையோர் ஐ.தே.க.யைச் சேர்ந்தவர்களாவர். இங்கு அமைச்சரவை அமைச்சர்களாக ஜனாப் ஏ.ஸி.எஸ் ஹமீத் அவர்களும் ஜனாப் ஏ.ஆர்.மன்சூர் அவர்களும் நியமிக்கப்பட்டனர். ஏ.ஸி.எஸ்.ஹமீத் அவர்கள் முதலில் உயர்கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பவியல் அமைச்சராகவும் பின்னர் 30.03.90 இலிருந்து நீதி அமைச்சராகவும் அதே சமயம் உயர்கல்வி அமைச்சரவை சாரா அமைச்சரா
\-—
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிறப்பு பலர்
 
 

கவும் 1993 இலிருந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் முதலில் வியாபார கப்பற் சேவை அமைச்சராகவும் பின்னர் 30.03.90 இலிருந்து வர்த்தக, வாணிப அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
இராஜாங்க அமைச்சர்களாகப் பின்வருவோர் நியமனம் பெற்றனர்.
எம்.எல்.எம்.அபூசாலி - பெருந்தோட்டக் கைத்தொழில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - வீடமைப்பு ஜாபிர் ஏ.காதர் - முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள். பின்னர் 1990 இலிருந்து சுகாதாரம்
ஏ.எச்.எம்.அஸ்வர் - முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் (1990 இலிருந்து) யூ.எல்.எம்.பாருக் - போக்குவரத்து (1990 இலிருந்து)
எம்.ஈ.எச்.மஹற்ரூப் - துறைமுகங்கள், கப்பற்றுறை
இப்பாராளுமன்றத்தின் சபாநாயகராக கெளரவ எம்.எச்.முஹம்மத் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். அவர் 09.03.1989 இலிருந்து 24.06.1994 வரை அப்பதவியை அலங்கரித்தார்.
பத்தாவது பாராளுமன்றம்
பத்தாவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் 1994 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்றது. மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆகவும் அதில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆகவும் அமைந்தது. கெளரவ ழரீமாவோ ஆர்.டி.பண்டாரநாயக்க பிரதமர் பதவி வகித்த இப்பாராளுமன்றம் 24.08.1994 இல் கூட்டப்பட்டது. (அட்டவணை 10)
இவ்வரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களாக மூவர் நியமிக்கப்பட்டனர். எம்.எச்.எம்.அஷ்ரப் - கப்பற் சேவை, துறைமுக, புனர்வாழ்வு (கிழக்கு மாகான) அமைச்சராக ஆரம்பத்திலும் பின்னர் 1997.06.23 தொடக்கம் துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
=
105

Page 132
ஏ.எச்.எம்.பெளஸி - போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஆரம்பத்திலும் பின்னர் சுகாதார, நெடுஞ்சாலைகள், சமூகசேவைகள் அமைச்சராகவும் இடம்பெற்றார். எஸ்.அலவி மெளலானா - மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவ்வரசில்டபிரதிட அமைச்சர்களாகக் கடமையாற்றியவர்கள் வருமாறு
எஸ் அலவி மெளலானா - தொடர்பு சாதனங்கள் எஸ்.எஸ் .எம்.அபூபக்கர் - விஞ்ஞான, தொழில்நுட்ப, மனிதவளம் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹற் - அஞ்சல், தொலைத் தொடர்புகள் பின்னர் விஞ்ஞான தொழில் நுட்பம் அதன்பின்னர் 23.06.1997
(9IIL6)6O)6OOT : 10
24.08.1994 - 10.10.2000 சுதந்திர இலங்கையி முஸ்லிம் உறு உறுப்பினர் வபயர் தெ
ஏ.எச்.எம்.பெளஸி ରଥ35It எம்.எச்.முஹம்மத் ଜୋ&Srt ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் ԼՈջՈ), ஏ.ஸி.எஸ்.ஹமீத் ԼՈջՈ), இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் రౌ5g எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மட்ட செய்யித் அலி சாஹிர் மெளலானா மட்ட எம்.எச்.எம்.அஷ்ரப் திகா யூஎல்.எம்.மொஹிதீன் திகா ஐ.எம்.இல்யாஸ் யாழ்ப் யூ.எல்.எம்.பாரூக் கேக கபீர் ஹாஷிம் (31.08.94) (8.5ಶ ஏ.எச்.எம்.அலவி (50.5I எம்.என்.அப்துல் மஜீத் திருே எம்.ஈ.எச்.மஹற்ரூப் திருே எஸ்.எஸ்.எம்.அபூபக்கர் வன்ன (353 UCIUllto U6) ஏ.எச்.எம்.அஸ்வர் r ரவுப் ஹக்கீம் ۔۔۔۔ செய்யித் அலவி மெளலானா எம்.எம்.சுஹைர் r எம்.எச் சேகு இஸ்ஸதீன் m (09.02.2000 - நியமனம்) ஏ.எல்.எம்.அதாஉல்லா (23.02.2000 -நியமனம்) ܢܠ
NRFF
உ8 இலசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - சிறப்பு பலர்
 
 

தொடக்கம் அஞ்சல், தொலைத் தொடர்புகள், தொடர்பு சாதனம் ஏ.எச்.ரவுபூப் ஹக்கீம் அவர்கள் குழுக்களின் பிரதித் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.
ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வரசாங்கத்தை அமைப்பதற்கு மூல காரணமாக இருந்தமையால் அரசாங்கத்தை அமைப்பதில் சிறுபான்மைக் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதும் அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்தந்தக் கட்சிகள் அவ்வச் சமூகத்தின் நன்மைக்காகப் பேரம் பேசக்கூடிய சந்தர்ப்பம் உருவாவதால், அதன் மூலம் தத்தம் சமூக முன்னேற்றத்துக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அதி கூடிய நன்மைகளை அடைய முயல்கின்றன என்பதும் சமகால அரசியலில் புதுப்பரிமாணம் பெற்றுள்ளன.
ன்பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவான
றுப்பினர்கள்.
ாகுதி Lonres.IT600Ib čESLf
ழும்பு மேல் பொ.ஐ.மு. ழும்பு மேல் ஐ.தே.க. நுவர மத்திய ஐ.தே.க. நுவர மத்திய ஐ.தே.க. த்துறை மேல் ஐ.தே.க. க்களப்பு கீழ் ழரீல.மு.கா. க்களப்பு கீழ் ஐ.தே.க. மடுல்ல கீழ் பூரீல.மு.கா. மடுல்ல கீழ் ழரீல.மு.கா. JUIT6COTün 6) IL- ழரீல-மு.கா.
6O)6) சப்ரகமுவ ஐ.தே.க T66) சப்ரகமுவ ஐ.தே.க. நாகல் வடமேல் ஐ.தே.க. 351T600ILn6O)6) கீழ் ழரீல.மு.கா. 85II6OOInéO)6) கீழ் ஐ.தே.க. 负 6) JL ழரீல.மு.கா.
ஐ.தே.க.
- பொ.ஐ.மு.
ழரீல.சு.க.
ழரீல.மு.கா.
- ஐ.தே.க.
ழரீல.மு.கா.
༤༽
106

Page 133
「アー
ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கட்சியாக அரசியலில் பங்கு கொள்வதால் பாராளுமன்ற ஜனநாயக முறையின் கீழ் கட்சித் தலைவருக்குள்ள சிறப்புரிமைகளையும் முஸ்லிம் சமூகம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு முதன்முதலாக 1989 இல் கிடைத்ததெனினும் இவ்வரசாங்கத்தின் பங்காளியென்ற வகையில் இவ்வரசாங்க காலத்தில் அது வலுவடைந்தது எனலாம்.
U536OITUIT6 gil UITUIgbunéIDh
2000 ஒக்ரோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற 11ஆவது பாராளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 225 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் முஸ்லிம் உறுப்பினர்கள் 23 ஆகும். மாண்புமிகு ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரதமராக விளங்கிய இப்பாராளுமன்றம் 2000.10.18 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (அட்டவணை 11)
9IIL6)6O)6OOT : 11 18.10.2000 - 10.10.2001 சுதந்திர இலங்கையின்
முஸ்லிம் உறு உறுப்பினர் வபயர் தெ
ஏ.எல்.எம்.அதாஉல்லா திகா யூ.எல்.எம்.முஹிதீன் திகா ஏ.எச்.ஏ.ஹலீம் g.) ஏ.ஆர்.எம்.ரவுப் ஹக்கீம் LOGO ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் ngs) நூர்தீன் மஷஜூர் வன்: எம்.பீ.எம்.அப்துல் காதர் மட்ட அலி ஸாஹிர் மெளலானா LDLLஎம்.என்.அப்துல் மஜீத் திருே திருமதி பேரியல் அஷ்ரப் திகா எம்.எஸ்.தெளபீக் திருே எம்.ஏ.எம்.மஹற்ரூப் திருே ஏ.எச்.எம்.பெளஸி ଜୋ)< எம்.எச்.முஹம்மத் @さ予IT இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ଐ5@5; முஹம்மது மஹ்ரூப் ରଥ35IT தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் எம்.ஏ.அப்துல் மஜீத் ஏ.எச்.எம்.அஸ்வர் திருமதி ஏ.ஆர்.அன்ஜான் உம்மா ـــــــــــ ஏறிஸ்வி சின்னலெப்பே பவுீர் சேகுதாவூத் யூ.எல்.எம்.ஹனிபா மருதூர்க்கனி செய்யித் அலவி மெளலானா
\-
உலக இஸ்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பலர்
 

ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பொ.ஐ.முன்னணியுடன் செய்து கொண்ட உடன்பாட்டிற்கு ஏற்ப ஜனாப் ரவுப் ஹக்கீம் அவர்கள் கண்டியில் தேசிய ஐக்கிய முன்னணியில் (நுஆ) போட்டியிடுவதற்கும் ஏனையோர் பொ.ஐ.முன்னணியின் சின்னத்தில் இணைந்து போட்டியிடவும் முடிவாகியிருந்தது. தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் திகாமடுல்ல மாவட்டத்தில் பொ.ஐ.மு. சின்னத்தில் போட்டியிட இருந்த நிலையில் 2OOO செப்ரெம்பர் 16 ஆம் தேதி விமான விபத்தில் மரணமானார். அதன் காரணமாக வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் இடத்துக்கு திருமதி பேரியல் அஷ்ரப் நியமிக்கப்பட்டு அத்தேர்தலில் போட்டியிட்டார்.
பதினோராவது பாராளுமன்றத்திற்குத் தெளிவான
தாகுதி மாகாணம் ਲ5
மடுல்ல கிழக்கு பொ.ஐ.மு. மடுல்ல கிழக்கு பொ.ஐ.மு. நுவர மத்திய ஐ.தே.க. நுவர மத்திய தே.ஐ.மு. நுவர மத்திய ஐ.தே.க უf} 6L- பொ.ஐ.மு. க்களப்பு கிழக்கு பொ.ஐ.மு. க்களப்பு கிழக்கு ஐ.தே.க. 35T6OOILn6O)6) கிழக்கு பொ.ஐ.மு மடுல்ல கிழக்கு பொ.ஐ.மு. 335|T600TLn6O)6) கிழக்கு பொ.ஐ.மு. 385T6OOTLn606) கிழக்கு ஐ.தே.க. ழம்பு மேல் பொ.ஐ.மு. ழம்பு மேல் ஐ.தே.க. ந்துறை மேல் ஐ.தே.க. ழம்பு மேல் ஐ.தே.க.
ஐ.தே.க.
ஐ.தே.க.
ம.வி.மு.
பொ.ஐ.மு.
பொ.ஐ.மு.
பொ.ஐ.மு.
பொ.ஐ.மு.

Page 134
அதில் வெற்றி பெற்று பேரியல் அஷ்ரப் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.
இப்பாராளுமன்றத்துக்கு விருப்பத் தெரிவு வாக்குகள் மூலம் 16 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் 7 உறுப்பினர்களும் தெரிவாகினர். இவர்களில் 7 ஐ.தே.க. உறுப்பினர்களும் 8 பொ.ஐ.முன்னணி உறுப்பினர்களும் ஒரு தேசிய ஐக்கிய முன்னணி உறுப்பினரும் இருந்தனர். தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் எழுவரில் பொ.ஐ.முன்னணியைச் சேர்ந்த நால்வரும் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த இருவரும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
இப்பாராளுமன்றத்தின் முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்பான மற்றுமோர் முக்கியமான நிகழ்வு முதன்முறையாக இரு முஸ்லிம் பெண்மணிகள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டமை யாகும். இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினராக வருவதற்கு முயற்சித்த முதலாவது பெண்மணி திருமதி ஆயிஷா ரவூப் ஆவார். இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய கெளரவ ரி.பீ.ஜாயா அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 1950 மே மாதத்தில் திருமதி ஆயிஷா ரவூப் போட்டியிட்டாரெனினும் வெற்றி பெற முடியவில்லை. 2000.10.10 ஆம் தேதி சரியாக அரை நூற்றாண்டின் பின்னர் அச்சந்தர்ப்பம் இரு முஸ்லிம் மாதர்களுக்குக் கிடைத்தது. திருமதி பேரியல் அஷ்ரப், திருமதி ஏ.ஆர்.அன்ஜான் உம்மா ஆகிய இருவருமே அவர்களாவர். முன்னையவர் பொ.ஐ.மு. கட்சியினதும் பின்னையவர் ம.வி.முன்னணி கட்சியினதும் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் இருவருள் திருமதி ஏ.ஆர்.அன்ஜான் உம்மாவே பாராளுமன்றத்தில் முதன்முதலாகச் சத்தியப் பிரமாணம் செய்து முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்ற உறுப்பினரானார்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் பின்வருவோர் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் நியமனம் பெற்றனர்.
அமைச்சர்கள்
மாண்புமிகு ரவுப் ஹக்கீம் - உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரமும் வர்த்தகமும், முஸ்லிம் சமய அலுவல்கள், கப்பல்துறை அபிவிருத்தி
 

மாண்புமிகு ஏ.எச்.எம்.பெளஸி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மாண்புமிகு (திருமதி) பேரியல் அஷ்ரப் - கிழக்கின் அபிவிருத்தி, புனர்வாழ்வு புனரமைப்பு, கிராமிய வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் மகளிர் ഖിഖs[i] மாண்புமிகு செய்யித் அலவி மெளலானா - தொழில்
பிரதி அமைச்சர்கள் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா - கல்வி மாண்புமிகு மொஹிதீன் அப்துல் காதர் - கடற்றொழில் நீரக வளமூலங்கள் மாண்புமிகு எம்.என்.அப்துல் மஜீத் - அஞ்சல், தொலைத் தொடர்புகள்
மாண்புமிகு நூர்தீன் மசூர் - இன விவகார,தேசிய ஒருமைப்பாடு, கனிய வள மூலங்கள்
பின்னர் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதனால் அமைச்சரவைப் பொறுப்புக்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன. எனினும் அதன் பின்னர் சிறிது காலத்தில் கலைக்கப்பட்டது. (திருமதி) பேரியல் அஷ்ரப் அவர்களே இலங்கை முஸ்லிம்களில் முதன் முதலாக பெண் அமைச்சராக நியமிக்கப்பட்டவராவார். 2000.10.10 தேர்தலில் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தைப் பதவியிலமர்த்துவதில் முஸ்லிம் காங்கிரஸ் மூலகாரணியாக விளங்கியது. எனினும் தேர்தலுக்கு முன்னரே நடைபெற்ற சம்பவங்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் தேர்தலுக்குப் பின்னர் நிலவிய காழ்ப்புணர்வுகளும் அழுத்தங்களும் புறக் - கணிப்புக்களும் ஒரு சமூகத்தின் தன்மானப் பிரச்சினைகளாக உருவெடுத்தன. அதன் முடிவு வேறு வழியின்றிப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகும்.
பன்னிரண்டாவது பாராளுமன்றம்
2000 ஒக்ரோபர் 10 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசாங்கம் 2001 ஒக்ரோபர் 10 ஆம் தேதி கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான நாளும் அறிவிக்கப்பட்டது. விகிதசம தேர்தல் முறையில் ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறுவது துர்லபம் என்று காரணம் கூறப்பட்ட போதிலும் உண்மையில் அதற்கு வேறு பல
=
108

Page 135
காரணங்களும் உண்டு. அக்காரணிகள் எதுவாக இருந்தபோதிலும் நாடு மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொண்டது.
2001 டிசம்பர் 05 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் 26 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இத்தேர்தல் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த ஒரு நிலையில் நடைபெற்றது. நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் பாதுகாப்புத் துறையும் தவறிவிட்டதெனலாம். இதனால் சமாதானமான காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் இருந்து மிகவும் வேறுபட்டதாக இத்தேர்தல் இருந்தது.
9 L6)6O)6OOT : 12 2001.12.05 சுதந்திர இலங்கையின் பன்னிரண் உறுப்பி
உறுப்பினர் பெயர் ெ
எம்.எச்.முஹம்மத் ରଥS[ முஹம்மத் மஹற்ரூப் ରଥIST ஏ.எச்.எம்.பெளஸி 6)ತ5T இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் లేe ஏ.எச்.ரவுப் ஹக்கீம் ԼՈջՈ: எம்.எச்.அப்துல் ஹலீம் ls)9ls எம்.அன்வர் இஸ்மாயில் திக எச்.எம்.எம்.ஹரீஸ் திக ஏ.எல்.எம்.அதாஉல்லா திக திருமதி பேரியல் அஷ்ரப் திக எம்.எல்.ஏ. எம்.ஹிஸ்புல்லாஹ் மட்ட எம்.பீ.எம்.அப்துல் காதர் மட்ட எம்.ஏ.எம். மஹ்ரூப் திரு திடீர் தெளபீக் திரு நூர்தீன் மஷஜூர் வன் றிசாத் பதியுதீன் வன் திருமதி அன்ஜான் உம்மா கம்ட கபீர் ஹாஷிம் கேக
(3.5dful ULIOUS) ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் எம்.பீ.அப்துல் அஸிஸ் பவிர் சேகுதாவுத் எம்.எஸ்.தெளபீக் ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.எச் சேகு இஸ்ஸதீன் டாக்டர் ஏ.எல்.எம்.ஹப்ரத் எம்.எம்.எம்.முஸ்தபா
ܢܠ
\-
உலக இல்ல தமிழ் இலக்கிய சவூடு - 2002 இலங்ல்ை - சிறப்பு
 

இந்நிலைமையிலும் முஸ்லிம் உறுப்பினர்கள் 26 பேரை வென்றெடுக்க முடிந்தமை ஒரு சாதனை எனக் கொள்ளலாம். இத்தேர்தலில் ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஓர் உடன்படிக்கையின் அடிப்படை யில் இணைந்து போட்டியிட்டது. கிழக்கு மாகாணத் தில் மட்டும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சின்னத்திலும் ஏனைய எல்லா இடங்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியிலும் போட்டியிட்டது.
இப்பாராளுமன்றத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இப்பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய முஸ்லிம் உறுப்பினர்களின் விபரங்களை அட்டவணை 12
இல் காணலாம்.
டாவது பாராளுமன்றத்திற்குத் தெளிவான முஸ்லிம்
னர்கள்.
தாகுதி LOIröII6oob 85taf
ாழும்பு மேல் ஐ.தே.மு ாழும்பு மேல் ஐ.தே.மு ாழும்பு மேல் பொ.ஐ.மு த்துறை மேல் ஐ.தே.மு நுவர மத்திய ஐ.தே.மு நுவர மத்திய ஐ.தே.மு ாமடுல்ல கிழக்கு ழரீல.மு.கா ாமடுல்ல கிழக்கு ழரீல.மு.கா ாமடுல்ல கிழக்கு ழரீல.மு.கா ாமடுல்ல கிழக்கு பொ.ஐ:மு. -க்களப்பு கிழக்கு தே.ஐ.மு டக்களப்பு கிழக்கு ழரீல.மு.கா கோனமலை கிழக்கு ஐ.தே.மு கோனமலை கிழக்கு ஐ.தே.மு 6Of 6).J.L. ஐ.தே.மு 66 SIL ஐ.தே.மு JAsOst மேல் ம.வி.மு 566) சப்ரகமுவ ஐ.தே.மு
ஐ.தே.க ழரீல.மு.கா ழரீல.மு.கா பூரில.மு.கா ஐ.தே.மு தே.ஐ.மு ஐ.தே.மு ஐ.தே.மு
109
N)

Page 136
மேல் மாகாணத்திலிருந்து ஐந்து உறுப்பினர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து எட்டு உறுப்பினர்களும் மத்திய, வட மாகாணங்களிலிருந்து இவ்விருவரும் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து ஒருவருமாக 18 உறுப்பினர்கள் விருப்பு வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட தேசியப் பட்டியல் மூலம் எட்டுப் பேர் நியமனம் பெற்றதையும் உள்ளடக்கி மொத்தம் 26 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 26 உறுப்பினர்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் சின்னத்தில் வெற்றி பெற்ற 11 உறுப்பினர்களும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 4 உறுப்பினரும் பொதுசன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த இருவரும் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) யைச் சேர்ந்த ஒருவரும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.
இப்பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள்
அமைச்சரவை அமைச்சர்கள் மாண்புமிகு எம்.எச்.முஹம்மத் - மே றி குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஏ.எச். ரவுப் ஹக்கீம் -துறைமுக அபிவிருத்தி, கப்பற்றுறை அமைச்சரும் கிழக்கு அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரும் மாண்புமிகு ஏ.ஆர்.எம் அப்துல் காதர் - கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மக்கள் தொடர்பாடல் அமைச்சர்
அமைச்சரவையில் இல்லா அமைச்சர்கள் மாண்புமிகு அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் - பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம். அதாஉல்லா நெடுஞ்சாலைகள் அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் - மூன்றாம் நிலைக் கல்வி, பயிற்சி அமைச்சர் மாண்புமிகு எம். மஹ்ரூப் - நகர, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு என். மஷஜூர் - வன்னிப்புனர்வாழ்வுக் குத் துணை புரியும் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள் மாண்புமிகு முஹிய்யதீன் அப்துல் காதர் கடற்றொழில் பிரதி அமைச்சர்
-: இரசிதழ் இலக்கிய முடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 

மாண்புமிகு பஷீர் சேகுதாவூத் வீடமைப்பு பிரதி அமைச்சர்
செனட் சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள்
சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு வழங்கிய பாராளுமன்ற ஆட்சி முறை இரு சபைகளைக் கொண்டது என்றும் அவற்றுள் ஒன்று பிரதிநிதிகள் சபை என்றும் மற்றையது செனட் சபை என்றும் ஏலவே குறிப்பிட்டோம்.
ஆறு வருட பதவிக் காலத்தைக் கொண்ட செனட் சபை 30 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 1947 இல் இருந்து 1971, 10.02 ஆந் திகதி வரை இயங்கிய இச்சபைக்கு 15 உறுப்பினர்கள் மகா தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர். அடுத்த 15 உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபையால் தெரிவு செய்யப்பட்டனர். இச்சபை பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் தீர்மானங்களின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.
செனட் சபைக்கு பிரதிநிதிகள் சபையால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் கெளரவ சேர் ராசிக் பரீத்
- 16.1 O. 1947 - 24.4.1952 கெளரவ எம். ஷம்ஸ் காஷிம்
- 30. 10, 1953 - 2005. 1954 கெளரவ எஸ்.எச்.எம். மஷஜூர்
- 2010, 1965 - 0 1 1 0. 971 கெளரவ எஸ்.இஸட்.எம்.மஷஜூர் மெளலானா - O2.08.1967 - 15. O. 967
தேசாதிபதியால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் கெளரவ சேர் முஹம்மத் மாக்கான் மாக்கார் - 221 O. 947 - 1 O.O.5. 1952 கெளரவ ஏ.எம்.ஏ. அஸிஸ்
- 21 O6. 1952 - 28O3. 1963 கெளரவ கே. ஹஸைன் ஆதமலி - 06.1 1953 - 15, 1 O. 1965 கெளரவ ஏ.ஆர்.எம். ஹமீம்
- O 111, 1963 - 15.1 O. 1969 கெளரவ எம்.டி.கிச்சிலான்
- OO. 1 O. 965 - O1. O. 971 கெளரவ ஐ.ஏ. காதர்
17.04.1970 ۔ 23.10.1969 س۔
:Kokk
لر F41
M 110

Page 137
சீறாப் புராண விள
5, 66
goa/food?c67626227
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குரிய சீராய்புராணய் பகுதியின் மீது அமைந்த கட்டுரை
நெறிநிலை திரியா
மருண் மத மிகுந்து நெடுநில மெங்கணும்
பரந்து துறவறந் தவறி
யில் லற மடிந்து சுடரிலா மனையது
(IITG) is குறைபடுங் கால
மிருளெனுங் குபிரின் குலமறுத் தறநெறி
விளக்க மறுவிலா தெழுந்த
முழுமதி போல முகம்மது நபி பிறந்
தனரே.
என்று உமறுப் புலவர் சீறாப்புராணத்தில் நபிகள் பிரான் (ஸல்) அவர்களின் பிறப்புக் குறித்துக் கூறுகின்றார். இதற்கு, மூர்க்கத்தனம் மிகுந்து அறம் என்பதேயில்லாது இருட்டு வீடு போலிருந்த அரபு நாட்டிலே குபிர் இருள் கெடுத்து அறநெறி விளக்கும் முழுமதியாக நபிகள் பிரான் பிறந்தார்கள் என்பது பொருள்.
அன்றைய அரபு மக்கள் பகுத்தறிவென்பதைச் சாகடித்துத் தம்மனம் போன போக்கிலே நினைக்கவும் பொறுக்காத அக்கிரமங்களை செய்தார்கள். வல்லவன் வகுத்ததே சட்டமாயிருந்தது. ஏழை, எளியவர். பெண்டிர், பிள்ளைகள் யாவரும் நசுக்கப்பட்டார்கள். எதீம்களின் நிலையோ, ஐயகோ சொல்லவும் முடியாத அத்துணை அவலம் நிறைந்ததாயிருந்தது. அத்தகைய சூழ்நிலையிற்றான் அல்லாஹ தன் துTதர் (ஸல்) அவர்களைப் பிறக்கும் போதே எதீமாகப் பிறக்கச் செய்தான். நபிகள் தம் தாயாரின் வயிற்றில் ஆறு மாதக் கருப்பமாயிருக்கும்
NR
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - ருபோல
 
 
 

க்கம் ார்ந்தனரே
ஜ் ஆ. மு. ஷ2ரிபுத்தின்
போதே தந்தையைப் பிரியச் செய்த அல்லாஹ் தனது நபியை எவ்வாறு வளரச் செய்தான் என்பது குறித்து இங்கு கவனிப்போம்.
ஏழே 6J(լք நாட்களே பெற்ற அன்னையிடத்தில் பாலமுதுண்ட நபிகளுக்குத் துவைபா என்னும் பெண்மணி பாலுTட்டும் பாக்கியத்தைப் பெற்றார். ஆனாலும் அது அதிகநாள் நீடிக்கவில்லை. நபிகளுக்குப் பாலூட்டி வளர்க்க அல்லாஹ்வின் திட்டம் வேறு விதமாகவிருந்தது,
குலைன் என்பது அரபு நாட்டின் ஒரு பிரதேசம். அங்கு அந்தச் சமயத்தில் விளைவு குன்றிக் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பஞ்சத்தின் கொடுமையை உமறுப்புலவர் வாயாற் கேட்போம்:
மலிபசி யானையா
வறுமை சேனையா பலபரி பவங்களாப்
பழிர தங்களா கலியமைச் சாத்துரைக்
கணக்கர் கோபமாக் கொலையர சன்கொடுங்
கோன டாத்தினான்.
அதாவது அன்று அங்கு அகோர ஆட்சிசெய்த கொலை என்னுமரசன் மிகுந்த பசியை யானைப் படையாகவும், வறுமை என்பதைக் காலாட்படையாகவும், பாவங்களைக் குதிரைப்படையாகவும், பழியைத் தேர்ப்படையாகவும், சிறுமையை மந்திரியாகவும், கோபத்தை எல்லைக் கணக்கராகவும் கொண்டு கொடுங்கோல் நடாத்தினானாம்.
இந்தச் சமயத்தில் உமறுப் புலவர் வாயிலாக ஒரு சிறந்த உண்மையை நாம் அறிகிறோம். இந்த உடல் பொய்யானது. அழிந்துபடக் கூடியது. அத்தகைய உடலை மெய் என்று கூறுகிறார்கள். அதனை உண்மைப்படுத்த மேன்மக்கள் பொருளை வரையாது வழங்கி அதனால் புண்ணியமும்
أر R1
111

Page 138
புகழும் பெறுகின்றனர். அவற்றைப் பெறுதற்கு இந்த உடல் துணையாக அமைந்து விடுகிறது. அது கொண்டு பொய்யான இவ்வுடல் மெய்யென்று அழைக்கப்படலாமா.
உருத்திரண்டெழுந்த பொய் உடம்பை மெய்யென திருத்து புண்ணியம் புகழ் தேடி நாடொறும் வருத்தமின்றிப் பொருள் வழங்கும் மேலவர் என்பது அது. அத்தகைய மேலவரும் “தரித்திரம் படைத்திடும்’ சாமகாலம் அது என்கிறார்.
சில பெற்றோர் நாங்கள்தான் படாத பாடுபட்டு எங்கள் குழந்தைகளை வளர்த்தோம் என்று பெருமை பேசுகின்றனர். ஆனால் நபிக்குழந்தையை வளர்க்க ஏற்ற ஒரு சூழலை அல்லாஹ வே ஏற்படுத்திவைத்துள்ளான் போன்று குனைன் பிரதேசத்துக்கு அப்பொழுது அப்பஞ்சம் வந்துற்றது என்று கூறக் கூடியதாயி ருக்கிறது. தனது திட்டத்தை அமுல் செய்வதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்கிறான் அல்லாஹற். அந்தக் கொடும் பஞ்சம் காரணமாக வாழ வழியற்று அப்பிரதேசத்து மக்கள் பலவாறாகவும் அவ்விடத்தை விட்டுப் பரவி மக்காவிற்கு வர ஆரம்பித்தனர். அவர்களுள் ஆரிது என் பாரும் மனைவி ஹலிமாவும் சேர்ந்திருந்தனர். புறப்படு முன் ஹலிமா ஓரிரவு கனவொன்று காண்கிறார்.
ஆரிது மனையலி
மாகண் துஞ்சிட வேரிய மடிமிசை
விருக்க மொன்றதிற் துTரிலை பணரெலாங்
கனிகள் தூங்கிடச் சீர்பெறு நறைக்கணி
யமுதஞ் சிந்தவே
மரகத நிறமா
மடியிற் தோன்றியே சொரிகதிர்க் கனியெலாந்
துய்ப்பச் செங் கயல் வரிவிழி மயிலலி
மாக னாவினைத் தெரிதரக் கண்டெழுந்
தெவர்க்குஞ் செப்பினார்.
தனது மடியிற் கனிமரமொன்று முளைத்து நிற்கிறது. அதன் கிளைகள்,
உ இடி:சிதழ் இலக்கிய ஆடு -2002 இலங்3ை-8ருப்பு பல
 

கொப்புகள், இலைகள் எங்கும் பழங்கள் பழுத்துத் தூங்குகின்றன. கனிந்தவை மடியில் வீழ்கின்றன. அதனை எடுத்துண்ணுகின்றார். இவ்வாறு தான் கண்ட கனவை மற்றவர்கட்கும் தெரிவிக்கிறார். அவரின் தந்தை துவைபு. “மகளே நீ மக்காவிற்குச் செல்லுங் காரியம சித்தியாக முடியும். நிறைந்த செல்வத்தையடைவாய்’ என்று அந்தக் கனவிற்குப் பலன் கூறுகிறார். நாற்பது குடும்பத்தினர் குனைனைவிட்டு மக்காவை வந்தடைகின்றனர். பாலுTட்டக் குழந்தைகளைத் தேடித் தெருத்தெருவாகப் பிரிந்து செல்கின்றனர். இவ்வாறு கூலிக்குப் பாலூட்டச் செவிலித் தாயர்கள் குழந்தைகளைத் தேடிப் பெறும் வழக்கம் அப்பொழுதிருந்திருக்க வேண்டும். அதனாற் போலும் வந்த செவிலியர்களில் 39 பேருக்கும் இலகுவாகக் குழந்தைகள் கிடைத்துவிட்டார்கள். வறுமையால் வாடி மெலிந்து வலது மூலைச் சூகையுடன் வந்த ஹலிமாவுக்கு மட்டும் குழந்தையைக் கொடுக்க எவரும் விரும்பினாரில்லை, பாவம், அலைக்கழிந்து சோர்ந்து பேசவுஞ் சக்தியற்ற நிலையில் ஆயினர்.
ஆயிழை யெனுமலி
மாவு மாரிதும் துயநற் தெருவெலாந்
திரிந்து சோர்ந்தொரு சேய் கிடைத் திலையெனத்
திகைத்து வாடியே வாயுரை மறந் தற
மதிம யங்கினார்.
எனது உடல் மெலிவையும் முலைச்சூகையையுங் கண்டுதான் நமக்குக் குழந்தையைத் தர இவ்வுபூரார் மறுத்துவிட்டார்கள் போலும் என்று அப்துல் முத்தலிபு அவர்களின் வீட்டுக்கருகே நின்று இருவரும் பேசிக்கொண்டார்கள்.
அல்லாஹ் தனது நபியைப் பாலூட்டி வளர்க்கத் தேர்ந்தெடுத்துவைத்திருக்கும் ஒரு தாயிடத்தில் வேறு குழந்தைகள் எப்படி ஒப்புவிக்கப்படுவார்கள்? பிறந்த குழந்தையையே பால் குடியாமற் தடுத்து நபிக்குழந்தைக் கென்றே அதுவரை சூகையாக வைத்திருக்கும் முலையொன்றைக் கொண்டிருக்கும்போது பகுதிகளுக்கும் செல்லவாரம்
R11

Page 139
பித்தனர். கூலி பெற்றுக் குழந்தைகளுக்குப் பாலுTட்டவெனவும் பல குடும்பத்தினர் வெளியேறி அதனை உபயோகிக்கும் தருணம் வந்திருக்கையில் மற்றொரு குழந்தை தரப்படுமா என்ன?
இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டதைக் கேட்ட அப்துல் முத்தலிபு ஹலிமாவை நோக்கி, “நீ யாரம் மா? எந்த ஊர்? உன்பெயரென்ன? எங்கு வந்தீர்கள்?’ என்று கேட்டார். ஹலிமா தன் ஊர் , பெயர் முதலிய வரலாறுகளை எடுத்துக் கூறவும், “அப்படியா? எங்களிடம் ஒரு குழந்தையிருக்கிறது. அதற்குத் தந்தையில்லை. வறிய குழந்தை. அதற்குப் பாலூட்டி வளர்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டார். ஆற்றாத நிலையில ஆரிதும் மனைவியும் “அதற்கென்ன, வந்து பார்க்கிறோம்’ என்றனர். ஏவலன் ஒருவன் வழிகாட்ட ஹலிமா ஆமினாவின் மனையுட் புகுந்து தனது வரவைக் கூறினார். ஆமினா ஹலிமாவை நோக்கி
உற்ற தந்தையுலையுறு பொருளிலை யெதீம் பெற்ற பிள்ளை யோருதவி செய்குவர் பிறரிலைநீர் பற்று நற்பொருள் குறித்து வந்தவர் பசியுடையீர் இற்றைக் குண்பதற் கிடமிலை. யென்னிடத் தென்றார்
நங்காய், என்னிடத்தில் எத் தீம் குழந்தையொன்றிருக்கிறது. அதற்குத் தந்தையில்லை. உனக்குத்தரப் பொருளுமில்லை. உதவுவாருமில்லை. நீங்களோ பொருள் தேடி வந்தவர்கள். பசியுடையீர். “இன்றைக்குத் தானும் உங்களுக்கு உண்ணக் கொடுக்க எனக்கு வசதியில்லை. என்ன செய்வது” என்றார். ஹலிமா ஆதிரிட்ஞ சென்று ஆமினா கூறியவற்றைக் கூறினார். அவர்,
பலன் படைப்பதும் வறுமையைப் படைப்பதும் பாரில் நலம் படைப்பதும் உடையவன் விதிப்படி நடுக் குற் றுலைந்து நின்மனம் உடைவதென் வெண் டிரையுடுத்த தலம் புரப்பதின் னாரெனச் சாற்றவு மரிதே
NR
உலக இல்லாமிய தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்ல்ை - கிருப்பு பல
 
 

படியினிற் பெறும் பல னமக் குளவெனிற் பாதிக் கொடி மருங்குலிக் குழந்தை யாலாங் கொடியவரேல் வடிவுறும் பொருளடுக்கினும் நம் வயின் வாராக் கடிதினிற் புகுந்தறிவமென் றாரிது கரைந்தார்.
“அலிமா, மக்கள் செல்வந்தராவதும் வறியவராவதும் படைத்தவன் கற்பனையாலாகும். நீ ஏன் மனமுடையவேண்டும்? இந்த உலகத்தைப் படைத்தவனும் அதனை ஆட்சி செய்பனும் இன்னார் எனச் சொல்வொண்ணாது நாம் பலன் பெறும் பாக்கியசாலிகளெனில் இக்குழந்தையின் காரணத்தால் பெறுவோம். நாம் கொடியவர்களினால் எத்தனை கோடி நமக்குப் பிறர் தரினும் அது நம்மிடம் தங்காது. ஆகவே நாம் சம்மதிப்போம்” என்றார்.
இருவரும் ஆமினாவை அண்மிக் குழந்தையைக் கேட்டு வாங்கினார்கள். ஏந்திய குழந்தை தன்னை வளர்க்கவிருக்கும் தாய் வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டது போன்று கண்களைத் திறந்து பார்த்தது. கண்களின் பிரகாசம் இருவரையும் மயக்கமுறச் செய்தது. மயக்கம் தெளிந்த இருவரும் ஆச்சரியமுற்றனர். அக மகிழ்வெய்தினர். குழந்தையை ஏந்தியணைத்ததுமே அலிமாவின் மெலிந்த உடல் பூரித்துப் பெருத்தது, கஸ்தூரி கமழ்ந்தது. சூகை முலை பருத்து அழகுபெற்றது. பால் சுரந்தொழுகிற்று. இதனைக் கண்ணுற்ற ஆரிது ஆச்சரியத்துள் மூழ்கினார்.
புதிய நல்வடி வாகிய பூங் கொடி யலிமா கதிர் விரித்திட மடிமிசை வைத்துக் கால் வருடி குதிகொள் பான் முலை குடித் திடக் கொடுத்திடக் குறையா மதுரவாய் திறந்தமுத முண்டனர் முகம் மதுவே
இதுவரை சூகையாயிருந்த வலது பாகத்தில் குதிகொண்ட பாலை வயிறாரக் குடித்தார்கள். இதன் பொருட்டால் நிரம்பிச் சுரந்த இடப்புற மார்பில் அலிமாவின் குழந்தையும் நிறைய அமுதுண் ணத்
113
N)

Page 140
தொடங்கிற்று. சில நாள் அங்குத் தங்கினர்.
பாலூட்டக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டோர் அனைவரும் தம் பதிக்கேகப் புறப்பட்டனர். ஆரிதும் ஹலிமாவும் அப்துல் முத்தலிபை அடுத்துத் தம்மனமகிழ்ச்சியைத் தெரிவித்துத் தாம் ஊருக்குச் செல்ல அனுமதிபெற்று ஆமினாவிடம் விடை கேட்டனர். அனுமதிப்பதைத் தவிர வேறு வழியின்றிக் குழந்தையையெடுத்து முத்தமிட்டார் மார்போடணைத்து.
அமரர் நாயகமே புவியரசருக்கரசே தமரினுக் கொரு திலகமே யார்க்குந் தாயகமே நமதுயிர்க் குயிராகிய முகம்மது நபியே கமைதருங்கடலே யெனப் போற்றி.
ஆசீர்வதித்து அலிமா கையிற் கொடுத்தார். குழந்தையாயிருக்கும் போதே ஆமினா தன்மகனை அமரர் நாயகமே எனவும், புவி அர்சரக்காரசே எனவும் ஆர்க்கும் தாயகமே எனவும் போற்றுகிறார். பெற்றவள் தன் குழந்தையை எவ்வளவுக்கெவ்வளவு உயர்தி மொழிய இயலுமோ அவ்வளவும் மொழிந்து போற்றுதல் இயல்புதான். ஆனால் ஆமினா அமரர் நாயகம் என்றும் அரசருக்கரசர் என்றும் கூறுவது ஆச்சரியமாயிருக்கின்றதல்லவா? சாதாரண மனித வாயிலிருந்து இவ்வாறு உச்சரிக்க வருவதில்லை. வருஞ் சொல் வாயில் வரும் என்ற பழமொழிக்கு இவ்வசனங்கள் எடுத்துக் காட்டாக உள்ளன. இறைவனுடைய அனுக்கிரகத்தாற் தான் ஆமினாவின் வாய் இவ்வாறு உச்சரித்திருக்கிறது என்று கூறுதல் பொருந்தும், ஆமினா குழந்தையை அலிமாவின் கையிற் கொடுத்து நங்காய், உன்னை என் உடன் பிறந்தவளாக மதிக்கிறேன். இவன் என் மகனல்ல, உன்மகன் எனக் கொள்வாய். சந்தோஷமாகச் சென்றுவாருங்கள் என விடைகொடுத்தார். இந்தச்சமயத்தில் உமறுப்புலவர் பின்னால் நடக்கவிருக்கும் ஒரு சம்பவத்தை ஆமினாவின் வாய் மொழியாகக் கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறார் எனலும் பொருந்தும். ஹலிமா குழந்தையுடன் கஃபாவுக்குச் சென்று ஹஜறுல் அஸ்வத்தை முத்தமிட்ட பின் கஃபா வாசலை அடுத்ததும் ஆங்கிருந்த குபல் முதலான சிலைகளெல்லாம் நிலத்தில் வீழ்ந்து உருண்டன. இதனைக் கண்ட ஆரிது இம்மகவாற் கதியுறும் நமக்குச் செல்வமும்
ーニ
ட இலேசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

பெருகும் கவலையுந் தீர்ந்தனமென்றார் புறப்பட்டுத் தமது வாகனமான மெலிந்த கிழட்டு ஒட்டகத்தில் ஏறினார்கள். என்ன ஆச்சரியம்! ஒட்டகை திடபிடியாகிக் குன்றெனவுயர்ந்து பருத்துறக் கொழுத்துக் குதிப்பொடு நடந்தது.
குழந்தையின் அழகையும் பொலிவையும் அலிமாவின் உடல் மலர்ச்சியையுங் கண்ட ஏனையோர் ஹலிமா பெற்ற பாக்கியத்தைக் குறித்து வியந்து போற்றிப் புகழ்ந்தனர். குழந்தையின் பொருட்டால் வழியில் யாவரும் நன்மைகள் பல அனுபவித்தவர்களாய்க் குனைனையடைந்தார்கள்.
பதியினை யடைந்தார் அவர்மனை புகுந்தார் பாவையர் பலரும்வந் தடைந்து மதியினுந் தெளிந்த வடிவெடுத் தனைய முகம்மதங் கிருப்பதைக் கண்டார். அதிசய மி.தென் றணிமலர்த் தாளில் அயில்விழிவைத்து முத் தமிட்டு நிதியமும் பேறும் படைத்தன கலிமா நிகரிைைல யினியிவர்க் கென்றார்
வறுமையுந் தீரும் நோயும் விட்டகலும் மனத்தினிற் கவலையு நீங்கும் சிறுமையு மகலும் புத்தியும் பெருகும் தீவினை வந்தட ராது தெறுபகை சிதையும் செல்வமும் வளரும் தேகமுஞ் சிறந்துபூ ரிக்கும் உறுபவந் தொலையும் முகம்மதை யெவர்க்கும் ஒருபகல் காண்கிலென் றுரைப்பார்.
வேற்றுாருக்குச் சென்று வந்தவர்களைக்
குசலம் விசாரிக்க விருந்தவர்கள் வருவது வழக்கந்தானே! அவ்வாறு சந்திக்க வந்த பெண்கள் அலிமாவின் தோற்றப்பொலிவையும் குழந்தையின் ரூபலாவண்யத்தையும் கண்டுதான் இவ்வாறு போற்றிப் புகழ்ந்தார்கள். ஆரிதின் மனைவிக்குக் குழந்தை வந்து சேர்ந்ததும் வரடுங் கிழடுமாய் நோயுற்றிருந்த அவரது வீட்டிலுள்ள செம்மறியாடுகளெல்லாம்,
வாலசைத் திடாத கிழடிள வுருவாய் வாடு வங்கள மலடும் போய் சாலவும் பருத்திட் டுடல் திரண் டழகாய் தளதளத் தணிமயி ரொழுங்காய் சூலுமாய்ச் சிறிது பாலுமாய் முலைக்கண் சுரப்பெடுத் தறச்சொரிந் திட லாய் ஏலவார் குழலார் மனையிடம் கொள்ளா திருந்தன பறழ்களு நிறைந்தே.
أر
14

Page 141
அவ்வூரின் தீராத நோய் கொண்டிருந்தோர் பலர் வந்து குழந்தையைத் தொட்ட மாத்திரத்தில் நோய் நீங்கிச் சென்றனர். எந்தக் குழந்தையிடத்துங் காணப்பெறாத ஆச்சரியமான நிகழ்ச்சிகளை இந்தக் குழந்தையிடத்துங்கண்டு யாவரும் புதுமையடைந்தனர். நமது குழந்தையினுடலில் தூசி படியவில்லை. நாசி நீர்க் கழியவில்லை. கண் பீளை காண்பதில்லை. கஸ்தூரி கமழ்கிறது. மணம் பெருகு மலசலமெல்லாம் யாருங் - காணாது மண்ணருந்திவிடுகிறது. நிழலுந் தோன்றுவதில்லை. ஈ. எறும்பு எதுவும் தீண்டுவதில்லை. இவ்வாறாகக் குழந்தை வளர்ந்து வருங்கால்,
வரையெனத் திரண்ட புயநபி நயினார் முகம்மதை வளர்த்திடு மனைக்குள் கரையிலாச் ச்ெல் வந் தனித்தனி பெருகிக் காட்சிகள் பலவு முண் டாகி நிரைநிரை மாடா டொட்டகம் பலவும் நிறைந்து பால் தயிர் குறைவிலதாய்த் தரையினிற் குடிக்குட் பெருங்குடியான தலைவரா ரீதென விடுத்தார்.
ஆரிதின் வீட்டில் செல்வம் பெருகியது மாத்திர மன்றி ஆரிது மக்கள் தலைவராகவுமாயினார்.
எட்டு மாதத்தில் எட்டடி வைக்கும் குழந்தையென்பர். ஆனால் நபிக்குழந்தைக்கு விதிவேறு. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த குழந்தை உரிய காலத்துக்கு முன்னதாகவே மூன்று மாதத்தில் நடக்க ஆரம்பித்தது. குழவி தளர் நடையைக் கண்டு மகிழ்ந்தார்கள். நபிக்குழந்தை நடை பழகிய சம்பவத்தை,
எந்நில மனைத்துந் தீனெறி நடப்ப இயல் பெறு மனுநெறி நடப்ப துன்னிய வறத்தின் துறைவழி நடப்பத் துன்பமற் றின்பமே நடப்பப்
NRRRRRRR
-: இலசி தமிழ் இலக்கி யூடு - 2002 இலங்3ை - சிறப்பு பலர்
 

N
பன்னருஞ் செங்கோ லுலகெலாம் நடப்ப பாரினிற் சீலமும் நடப்ப மன்னிய ரெவரும் சொற்படி நடப்ப முகம்மது நபிநடந் தனரே
என உமறுப் புலவர் சிறப்புறக் கூறுகின்றார்.
நிலமிசை காசீம் குலப்பெயர் விளங்க நிகரிலா நேர்வழி விளங்க குலவிய நிறையும் பொறுமையும் விளங்கக் கோதிலாப் பெரும்புகழ் விளங்க உலகுயர் புதுமைக் காரணம் விளங்க உயர்தரு வேதமும் விளங்க மலர்தரு சோதி முகமதி விளங்க முகம்மதுசொல் விளங்கினவே.
குழலினிது யாழினிதென்பர் தம்மக்கள் மழலைச்சொற் கேளா தவர்
என்பது வள்ளுவர் வாக்கு மழலை மொழிக்குத் தனியொரு அகராதி வேண்டும் நபிக்குழந்தையின் மழலைமொழிக்கு உமறுப் புலவரின் அகராதியில்,
“ஹாஷிம் குலம் பேர்பெற்று விளங்கப் போகிறது. ஒப்பற்ற நேர்வழி தெரியப் போகிறது. நிறை, பொறுமை, புகழ் யாவும் பொலிவடையப் போகின்றன. உலகம் அதிசயங்கள் பல காணப் போகிறது. ஒப்பற்ற வேதம் ஒன்றே உபதேசிக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது” என்பன கருத்தாகும்.
வறுமையுஞ் சிறுமையுமடைந்து வாழ வழியற்றிருந்த ஆரிதின் வாழ்வு செல்வமும் சிறப்பும் பெற்று விளங்கத் தொடங்கிற்று. அதற்குக் காரணமாயமைந்து பிரகாசம் பொருந்த வளர்ந்த இரண்டு வயது நிரம்பிய நபிக் குழந்தைக்குப் பாலூட்டும் பாக்கியங் கிடைத்தமை காரணமாக அலிமா சுவன வாழ்வுக்குரியவரானார். பால் குடி மறப்பித்து உணவு உண்ணப்பழக்கினார்.
பெற்ற குழந்தையைப் பிரிந்து இரண்டு ஆண்டுகளாயின. பெற்றவர்களுக்குக்
أر
R/

Page 142
குழந்தையைக் காணும் ஆசை மிக்கிருக்கும் என்பதைக் குழந்தை பெற்ற ஒரு பெண் அறியாளா என்ன? அலிமா குழந்தையை மக்காவிற்குக் கொண்டு போய்த் தாயாரிடங் காண்பிக்க வேண்டுமென ஆரிதிடம் கூறினார். அவ்வாறே தம் குழந்தையொன்றையும் அழைத்துக்கொண்டு மக்காவையடைந்து தாயிடம் நபிக்குழந்தையை ஒப்புவித்தார்கள்.
மடந்தையிற் சிறந்த வாமினா வென்னும் மலர்க் கொடி முகம்மதை வாங்கி யிடம் பெறப் பிறழ்ந்து சிவந்தவே லென்னும் இணைவிழி முகத் தொடுஞ் சேர்த்துத் குடங்கையி லேந்தி மார்புறத் தழுவி குமுதவாய் முத்தமிட் டுவந்து கிடந்தன மனத்திற் துயரெலா மகற்றிக் கிளர்தரு முவகையிற் குளிர்ந்தார்.
செவிலித் தாயார் எவ்வளவுதான் விசுவாசத்தோடும் அன் போடும் கண்ணுங் கருத்துமாகவும் வளர்த்தாலும் பெற்றவளுக்குச் சந்தேகஞ் சந்தேகந்தான். அன்றியும்,
மக்கள் மெய் தீண்ட லுடற்கின்பம் அவர் சொற் கேட்டலி லின்பம் செவிக்கு என்றபடி குழந்தையின் உடல் தம்முடலோடு பொருந்துதலால் உண்டாகும் இன்பத்தையனுபவிக்க எத்தனை வறுமையிருந்த போதிலும் பெற்ற குழந்தையை வளர்க்கக் கொடுக்கவிரும்பாத தாயார்களேயனேகம். இந்தக் காலத்து நாகரிக நாரிமணிகளைப் போன்று ஆயாவிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு ஊர் சுற்றும் பண்பு அன்றைய மாதருக்கிருக்கவில்லை. அல்லாஹ வின் நியதிக்குட்பட்டு இப் பிரிவு ஏற்பட்டாலும் பெற்ற மனம் குழந்தையின் நிலைமை என்னவாமோ எனப் பித்தாகிக் கலங்கிக் கொண்டிருந்ததில் வியப்பில்லை. குழந்தையைக் காணத்துடிக்கிறது மனம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளோ போக்கு வரத்துச் சாதனங்களோ இல்லாத அன்றைப்
qqqqqLSLLLLLSLLLL LL LLL LLGLGL LLGL S
உ1 இலேசி) தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

போதிலும் இரண்டாண்டுகள் கழிந்துவிட்டன. தந்தையில் லாத குற்றத்துக் காகவா குழந்தையைப் புரிந்தேன்? இல்லை. முலையூட்டி வளர்க்கக் குழந்தையைக் கொடுக்கும் ஊர் வழக்கப்படிதானே செய்தேன் என ஒரு சமயம் மனம் நிம்மதியடையும். இரத்தபாசம் அடுத்து உள்ளத்திற் தீயை மூட்டிவிடும். நான் ஒரு பெண். எப்படிச் சென்று பார்ப்பேன் என ஏங்கி நெடுமூச்செறியும் இத்தகைய அலைக்கழிந்த நிலையில் எதிர் பாராத வகையில் அலிமா குழந்தையைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அந்தச் சமயத்தில் ஆமினாவின் நிலைமை எவ்வாறிருந்திருக்கும்? இங்கிருக்கும் பெற்றார் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உமறுப் புலவரும் சிந்தித்தார். உங்கள் சிந்தனையிற் தோன்றுவது அத்தனையையும் கவிதையிற் சொல்லிவிட முடியுமா? என்றாலும் அவர் சொல்லுமளவைக் கேட்போம்.
குழந்தையைக் கைக்கொண்ட ஆமினா ஆசையோடு இரு கையாலும் வாரியணைத்து இரு கண்ணையும் குழந்தையின் முகத்திற் சேர்த்து குமுத மலர் போலும் வாயினில் முத்தங்கள் பல சொரிந்து மனக் கிலேசமெல்லாம் நீக்கி ஆனந்தம் மிக்கு உள்ளமும் உடலும் குளிர்ச்சியடைந்தார் என்றார். இவ்வளவுமா செய்திருப்பார்? சிந்தித்துப் பாருங்கள். மேலும் வளர்த்த அன்னை அலிமாவையும் மார்புறக் கட்டியணைத்து ஆசீர்வதித்தார். இருவரையும் உரியவாறு உபசரித்தார். குழந்தைக்குரிய சீர்களையும் செய்தார். பெற்ற தாயின் ஆசைதீரச் சிறிதுகாலம் அங்குத் தங்கியிருந்துவிட்டுக் குழந்தையுடன் மீண்டும் குனைனுக்குச் சென்றார்கள். மேலும் ஓராண்டு குனைனில் கழிந்தது. மூன்று வயதுக் குழந்தை ஆறு வயதுக் குழந்தையின் வளர்ச்சியளவு வளர்ந்து விட்டது. அலிமாவின் சிறுவர்களும் நமதுநபிக் குழந்தையும் சகோதரர்களாகப் பழகிவிட்டிருந்தனர். நமது குழந்தைககள் பாலப்பருவத்திற் பள்ளிக்குச் செல்வார்கள். அலிமாவின் குழந்தைகளோ ஆடுமேய்க்கத் தான் சென்றார்கள். நபிக் குழந்தையோ எங்கும் செல்வதில்லை. அத்தனைப் பாதுகாப்பு. ஒருநாள் தானும் தமையன் மாருடன் செல்ல வேண்டுமென அடம் பிடித்தது குழந்தை. சரியென்று தன்மக்களுடன் மிகுந்த பவுத்திரங் கூறி அனுப்பிவைத்தார் ஹலிமா,
—

Page 143
sr
கற்செறி பொதும்பிற் கூர்ந்த
கண்டக வனத்திற் சேர்ந்த புற்செறி வில்லாப் பாரில்
பொறியரா வுரைறுங் கானில் விற் செறி வேணற் காட்டில்
விரிநிழலில்லாச் சார்பில் மற்செறி புயந்தீர் சேறல்
மறும்.
மகவின், தம்பியைக் கற்கரடுள்ள பொதும்பரிலும் முட்செடிகளுள்ள விடங்களிலும் புல்லில்லாத பாறைகளிலும், சர்ப்பங்கள் சஞ்சரிக்குமிடங்களிலும், வேணற் காட்டிலும் நிழலில்லாத இடங்களிலும் கொண்டு செல்லாதேயுங்கள். ஆனால்,
பணர்விரி நிழலுந் துய்ய
பசும்புலி னிடமும் வாய்ந்த மணம்விரி வசனம் பூத்த
மடுவறை யிடமு மார்க்கும் உணவுறை கனியுஞ் சேர்ந்த
வொருகினி லாடு மேய்ப்பன் குணவரை யனைய செவ்விக்
குரிசிலைக் கொடுபோ மென்றார்
விரிந்த நிழல் மரங்களுள்ள விடங்களிலும், பசும்புற் தரைகளிலும், தாமரை மலர் பூத்த தடாகங்களின் கரைகளிலும் உண்ணும் கனிகளையுடைய மரங்களுள்ள விடங்களிலும் தான் தம்பியை அழைத்துச் செல்ல வேண்டும். என்று பவுத்திரம் கூறியனுப்பினார். தாயிட்ட கட்டளைப் படி கண்ணை இமை காப்பதுபோலத் தம்பியை பாதுகாத்து அழைத்து வந்தார்கள். இவ்வாறு நிகழ்ந்து வருகையில் ஓர் உவா மரத்தின் நிழலில் தம்பியை அரசராக வைத்துத் தம்மை வெவ்வேறு அதிகாரிகளாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அங்கு,
பட்டுடை யினராய்ச் சாந்தம் பழகுதோ ளினராய் வாய்ந்த கட்டழ கினராய் வீசுங் கதிர் மதி வதனா ராய்மெய்க் (கு) இட்டகஞ் சுகராய் ஆண்மை யிலங்கும் வாய்மை யினராய்ச் சோதி விட்டொளிர் மின்னி னொப்ப விரைவினி லிருவர் வந்தார்
S=
-: இலசி தமிழ் இலக்கி சயூடு - 2002 இலங்ல்ை - குப்பு (64
 
 

அத்தகைய அழகு பொருந்திய தோற்றத்தோடு அங்கு வந்த இருவரில்
படியகங் கொண்டி செம்பொற் பதுமமென் கரத்தி லேந்தி வடிவு னொருவர் நிற்ப மற்றொரு காளை கையில் தொடிபகுப் பென்னக் கூர் வாள் தோன்றிட எதிராகத். திடமுடன் நிற்பக் கண்டு சிறுவர்கள் கலக்க முற்றார்.
ஒருவர் ஒருபடிக்கமும் குண்டிகையுங் கையிற் பிடித்தவராயும் மற்றவர் வளைந்த கூரிய வாளொன்றை ஏந்தியவராயும் தோன்றக் கண்ட சிறுவர்கள் பயந்து கலக்கமுற்றார்கள். வந்த அவர்கள் குழந்தை நபியைக் கையிற் பிடித்து அழைத்துக் கொண்டு மற்றொரு ம நிழலுக்குச் சென்றார்கள். இதனைக் கண்ட சிறுவர்கள் பதறிப் போனார்கள்.
பதறுவர் கலங்கி யேங்கிப் பதைபதைத் தலறி விம்மிக் கதறுவ ரந்தோ வென்னக் கலங்குவர் கலங்க ளியாவும் சிதறிட வோடி யோடித் திரும்பி நெட் டுயிர்ப்பு வீங்கி இதயநொந் தாவி சோர விடந்துவா டுவர்க ளன்றே.
தம்பியை விட்டு விடும்படி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். கெஞ்சினார்கள். அவர்கள் விட்டபாடில்லை. பதிலாவது சொன்னார்களா? அதுவுமில்லை. புன் சிரிப்போடு குழந்தையை நிலத்திற் கிடத்தி வாளை நெஞ் சிற் பதிப்பதைக் கண்ட சிறுவர்கள் சதறியோடி விட்டார்கள். வந்த அவ்விருவரும் வானவர்கள் ஜிபுறயிலும் மீக்காயிலுமாவர்.
நேயமுற் றுரத்தைக் கீண்டு நிறையொளி பொங்குங் கஞ்ச காய்முகை கிழித்துள் ளுற்ற கறுப்பொடு கசடுமான மாயவன் கூற்றை மாற்றி வழுவறக் கழுவி மாறா தாயுநன் னினைவீமானல் லறிவுட னிரப்பல் செய்தார்.
நெஞ்சைப் பிளந்து இதயத்தைக் கிழித்து
117

Page 144
இபுலீசுக்குரிய பங்கை எடுத்துவிட்டு அதனைக் கழுவித் தூய்மை செய்து நல்லெண்ணம், ஈமான், நல்லறிவு முதலியவற்றால் நிரப்பி உண்மையும் நினைவும் சேர்த்து ஊறு இன்றி முன் போல அமைத்துவிட்டு நபிமுத்திரையான இலாஞ்சனையைப் பிடரிக்குக் கீழ் இரு தோள்களுக்கும் மத்தியில் தரிக்கச் செய்து விட்டு நபிகளைப் பார்த்து,
அருமறை முகம்ம தேநாம் மகத்தினி லஞ்ச வேண்டாம் வரமுறு புதுமை நும்மால் தரமறிந் துவகை யெய்து முமக்கெனச் சாற்றிப் போற்றிப் பெரியவ னருளால் வானோர் பேருல கடைந்தா ரன்றே
ஒடிய சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தாயிடத்தில் நடந்தவற்றைக் கூறினார்கள். ஆரிதும் அலிமாவும் பதைபதைத்து அலறிக் கொண்டு அவ்விடத்தை அடைந்தார்கள். அங்கு மரநிழலில் உயிரும் தம் மனமுங் கண்ணும் ஒருருக் கொண்டதன்ன செயி ரற மகன் வானோக்கி நின்றிடுஞ் செய்தி கண்டார். குழந்தையைக் கட்டித் தழுவிக்கொண்டு அருமை மகனே, உனக்கு என்ன நடந்தது என்று கேட்டார்கள். மகன் உம்மா அவர்கள் இருவரும் என்னை நிலத்திற் கிடத்தி என் நெஞ்சில் வாளை வைத்துப் பிளக்கக் கண்டேன். மற்றொன்றும் தெரிகிலேன். நினைவு வந்ததும் எழுந்தேன். என் நெஞ்சில் வடுவொன்றையும் காணேன். அவர்கள் சந்தோசமாக என் தலையைத் தடவி முத்தமிட்டு முகம்மதே, அஞ்சாதேயும், உம்மிடத்தில் மிகுந்த அதிசயங்களுண்டாகும் என்று கூறி எனக்கு ஹபீபுல்லாஹ் என்று காரணப் பெயருஞ் சூட்டிச் சென்றார்கள். அவர்கள் சென்ற வழியையே பார்த்து நின்றேன். அப்பொழுதே நீங்களிருவரும் என்னைத் தழுவக் கண்டேன் என்றார்கள். ஆறுதல் பெற்று மகனை அழைத்துக் கொண்டு வீட்டையடைந்தார்கள். அன்று முதல் மகனை மிகவுங்கரிசனையோடு கண்காணித்தார்கள். தம்மை விட்டுப் பிரியாமற் பாதுகாத்தார்கள்.
குழந்தைக்கு ஐந்து வயதாயிற்று. இன்னுமின்னும் பாதுகாத்து வைத்திருப்பது சாத்தியமில்லை. அடிக்கடி குழந்தைக்கு ஆபத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே குழந்தையைத் தாயிடத்தில் ஒப்பு
 

வித்தலே புத்தியாகும் என அலிமா கணவரிடம் கூறினார். அவர் மனமும் ஒப்பியது. மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் ஓரிடத்தில் தங்கியிருக்கையில் யாருக்கும் தெரியாமல் குழந்தை மறைந்து விட்டது. என்னஆச்சரியம்! குழந்தை எங்கே, குழந்தை எங்கே என்று அனைவரும் தேடினர். எங்கும் காணவில்லை. செய்வதென்னவென்று அறியாது கலங்கினார்கள். அழுதார்கள், கதறினார்கள், குழந்தை கிடைக்கவில்லை. புறப்பட்டு மக்காவையடைந்து அப்துல் முத்தலிபைக் கண்டு நடந்தவற்றை விளக்கமாகக் கூறினார்கள்.
பழுதிருந்த சொற் கேட்டலும் படர்ந்தசெந் நெருப்பில் ஒழுகுமெனி மெழுகா யுறுகருத் துடைந்தழிந்து கொழுமடற் செழுங் கமல மென் மலர் முகங் கூம்பி அழுது சஞ்சலத் துற்றனர் அப்துல் முத்தலிபு
விசனிக்கத்தக்க இச் செய்தியைக் கேட்ட அப்துல் முத்தலிபு அனலிடைப்பட்டமெழுகு போன்று கருத்தழிந்து மனமுடைந்து முகஞ் சோர்ந்து அழுது புலம்பினார். அப்பால் பல வீரர்களையழைத்து தேடி வருமாறு அனுப்பினார். யாவரும் எங்குந் தேடியும் கண்டிலம் என வந்தார்கள். அப்துல் முத்தலிபு கஃபாவுக்குச் சென்று இடம் வந்து பிராத்தித்தார். அப்பொழுது வானத்தின் சப்தமொன்று கேட்டது. அதாவது,
கஃபாவின் தென்மேற் திசையில் புவர் பங்கள் நிறைந்த தடாகத்தின் கரையில் வாழை மர மொன்றின் நிழற் கீழ் முகம்மது இருக்கின்றார். என்பது அத்தொனி.
அங்குச் சென்று பார்க்கையில் குறிப்பிட்டபடி அங்கிருக்கக் கண்டார்கள். மகிழ்ச்சிக் கடல் பொங்கக் குழந்தையைக் கொணர்ந்து தாயிடம் ஒப்படைத்தார்கள்.
பிறந்த நாள் முதல் சோதனைக்குமேல் சொதனைகளே ஏற்பட்டு ஏற்பட்டுப் பெற்றவர்களும் வளர்த்தவர்களும் பல ஆச்சரிய நிகழ்ச்சிகளைக் காணச் செய்து ஏனைய குழந்தைகளை விடத் தனிப்பட்ட தோற்றப் பொலிவோடும் நிரம்பிய நற்குணங்களோடும்
முகம்மது நபி வளர்ந்தனரே.
مـ P4/
118

Page 145
சின்ன
ബ്നും ബ്ര, ഫ്രീ. ബീ. ബ്
2ளதாவியெதனாலே
உடலானதெதனாலே
உயிர்போறவகைகூறடா
--ஞானரை வென்றான்)
மட்டக்களப்பு மருதமுனை இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத் தொட்டில். புவியியல் ரீதியான சம்பிரதாயங்களையும் இனங்களின் கூட்டுறவால் ஏற்பட்ட சம்பிரதாயங்களையும் இங்கு காண்கின்றோம். பக்தாத் பட்டினத்திலிருந்து வந்து வாழ்ந்து சன்மார்க்கப் பணி செய்த சாதாத்மார்களும்,தமிழகத்திலிருந்துவந்த ஆலிம்களும் இங்கு வாழ்ந்த சான்றோர்களாவர். சின்னாலிம் அப்பா அவர்களின் தந்தை தமிழ் நாட்டிலிருந்து வந்து இங்குத் திருமணம் முடித்து வாழ்ந்தவர் என்பர். புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள். ஷைகு இப்றாகிம் லெவ்வை ஆலிம் அவர்களின் மகன்மீராலெவ்வை ஆலிம் அவர்களாகும். இவர் தமிழ்ப்புலமையும் இலக்கிய ஞானமும் நிரம்பியவர்.
தந்தையும் மகனும் ஆலிம்களாதலால் தந்தையைப் பெரிய ஆலிம் எனவும், மகனைச் சின்ன ஆலிம் எனவும் அழைத்தனர். சின்னஆலிம் அவர்கள் வரகவியாகத் திகழ்ந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறக் காரணமாகவிருந்த நிகழ்வுகளால் அன்னாரைச்சின்னாலிம் அப்பா என அழைக்கலாயினர்.
மருதமுனைக்கு அணித்தாயுள்ள களிமடு என்னுமிடத்தில் வேளாண்மைப் பயிர் தண்ணிர் இல்லாமல் கருகியபோது, வான்மழை வேண்டித் தோத்திரப்பாவொன்று வயலில் நின்ற படியே பாடினார். சின்னாலிம் அப்பா அவர்கள் பாடல்பாடி முடியு முன்பே வான்மழை பெய்து வளம் பெற்றது. அத்தோத்திரப்பா மழைக்காவியம் என இன்றும் வழங்கி வருகின்றது. மதபோதனை செய்துவந்த சின்னாலிம் அப்பா அவர்கள் பாடிய காரணத்தை புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள் பின்வருமாறு “இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். “காலந்தோறும் வேற்றிடங்களிலிருந்து ஷெய்குமார் வருவதும் அவர்கள் பாமர மக்களிடமிருந்து பொருள் திரட்டும் நோக்கோடு, அன்னாருக்கு நளிஹத்து (தீட்சிை கொடுப்பதும்
N
உலக இல்லசிய தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ம்ை - சிறப்பு பல
 

"GSto 9ÜUAT
7யதுவறன்ைனமனனானா
வழக்கமாகிவிட்டன. அவர்களிடமிருந்துநளிகத்துப் பெற்றவர்கள்தாம் ஞானம் படித்தவர்களெனவும், ஏனையோர் போன்று மார்க்கனுஷ்டானங்களைச் செய்யவேண்டுவதில்லையெனவும் கூறித் திரிந்தனர். சிலர் ஞானம் என்றுஎதையெல்லாமோ பேசிக் கொண்டு சமய ஒழுகலாறுகளை அலட்சியம் செய்வதும், அவர்களைத் தொடர்ந்து மேலும் பலர் மார்க்கனுஷ்டானங்களைத் தெரிந்து கொள்ள விழையாததும் அனுஷ்டிக்காததும் அஞ்ஞானிகளாய்த்திரிவதும் சமய போதகராகிய நம்புலவருக்குப் பெரிதும் கவலை தரலாயிற்று. மக்கள் வழி தவறிச் செல்லக் காரணஸ்தர்களாகவிருந்த அந்த ஞானரை விழிப்படையச் செய்யவும், அவர்கள் செல்லும் வழி தவறானது என்பதை உணர்த்தவும் விழைந்தே இந்த “ஞானரை வென்றான்” என்னும் நூலை இயற்றினார்.”
இவர் தனது பிற்கால வாழ்க்கையைத் திருகோணமலைக்கு அண்மையில் கவாட்டிக்குடா என்னுமிடத்தில் கழித்து அங்கேயே ஆண்டவனடி சேர்ந்தார். அவரின் அடக்கஸ்தலத்தை சீனன்குடா புகையிரத ஸ்தானத்துக்குப் பக்கத்தில் புகையிரதப் பாதையினருகே காணலாம். புகையிரதப்பாதை போடும் காலத்தில் காட்டிய அற்புதங்கண்டு இன்றும் அவரது கல்லறை அரசாங்கப் பாதுகாப்பில் இருந்து கொண்டிருப்பதும் எல்லா மதத்தினராலும் கெளரவிக்கப்படுவதும் யாவருமறிந்ததே. எனநாலாசிரியர் வரலாறு எழுதியுள்ளார் புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள்.
இந்நூலின் பதிப்புரையில் இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி அறிஞர் ஜே.எம். எம். அப்துல் காதிர் அவர்கள்,திருமறைஞானம் பெரிதும் பெற்ற முஸ்லிம்களுக்கு ஒருமுன் மாதிரி வாழ்க்கையை நடாத்திக் காட்டி விளங்கிய செந்நெறிச் செல்வர்கள் பலரைப் பண்டை நாள் முதல் பெற்றுவிளங்கும் பழம்பெரும்பதிமருதமுனையம்பதி. மார்க்கஞானத் தேர்ச்சி மாத்திரமன்றி தமிழ் மொழித் தேர்ச்சியும் ஒருங்கே பெற்ற பலர் எம்முன்னவருள் இருந்தனர் என்பதற்கோர் உதாரணமாக இவ்வெளியீடே திகழ்ந்து வருகின்றது, எனக் கூறுகின்றார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக இஸ்லாமிய இலக்கியத்துறை மூலம் வெளியான இஸ்லாமியத் தமிழ் இலக்கியவரலாறு நான்காம் பாகத்திலும்
لم -—
119

Page 146
சின்னாலிம் அப்பாவைப் பற்றியும் அன்னாரின் ஆக்கம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.
மருதமுனை மண்ணின் மைந்தன் மீராலெவ்வை ஆலிம் அவர்கள் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறக்கப் பாடுகின்றார்.
மங்கையுற் றுறைந்த வாழ்வு ரிலங்கிய பதிநற் செந்நெல் பொங்கிய செழிப்பு வாய்ந்த பூவையர் கற்பு மாறாப் பொன்னக ரொப்பச் செல்வம் பொலிந்திடுந் தடாகஞ் சூழும் குந்திடக் குலங்கண் மாவின் கூட்டி வாழ் மதுரை யூரே. என்று தான் பிறந்த மருதமுனையின் சிறப்பைப் பாடுகின்றார். அறுபத்து மூன்று பாடல்களைக் கொண்ட இந்நூலில் நூற்பயன் கூறும் இறுதிப்பாடலுக்கு முன்னுள்ள விருத்தப் பா வில் தமிழ் நாட்டிலுள்ள சூறைப்பாத்தி குப்பம் எனும் ஊரில் பிறந்த செய்கு இப்றாகீம் லெவ்வையாகிய (சின்னாலிம் அப்பா) நான் இந்நூலை மருதமுனையில் உள்ள மூமின்கள் சபையில் வைத்துக் கூறினேன் எனப்பாடுகின்றார். இப்பதி தன்னில் வாழ்வுற்றிலங்கும் சூறைப் பாத்தி குப்பமீ துதித்த செய்கு இப்றாகீம் லெவ்வை யாலிம் மெய்ப்புட னின்ற பாலன் மீரா லெவ்வையிந்நூல் செப்பினே னிவ்வூர் மூமின் செழித்திருங் களரி மீதே.
தமிழ்த்தாத்தா சாமிநாதையரைப் போன்று, கையெழுத்துப் பிரதியாகவிருந்து ஞானரை வென்றான் நூலை அச்சுவாகனமேற்றியும் வாழ்க்கை வரலாறு எழுதியும் ஆய்ந்தினிது கட்டுழைத்தும் இலக்கியப் பணி செய்த புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களுக்கு இலக்கிய உலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.
மேற்காசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் வணிகம் முன்னேற்றமடைந்திருந்த காலகட்டத்தில் முஸ்லிம் வணிகப் பெருமக்கள் தென்னிந்தியாத் துறைமுகங்களை நோக்கி அடிக்கடி வரலாயினர். அன்னவர்களோடு இஸ்லாம் மார்க்கத்தையும் சூஃபித்துவ ஞானத்தையும் நன்கு கற்று அறிந்தவர்கள் வந்தனர். அவர்களின் வரவால் இந்திய நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் தரீக்கா நெறி வளர்ச்சி பெற்றதை அறியக் கூடியதாயிருக்கிறது. காதிரிய்யா தரீக்கா நெறி, ஷாதுலிய்யா
ܝܢܠ NRRR
உ. இசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு சில
 
 

N
தரீக்கா நெறி, ரிபாஇய்யா தரீக்கா நெறி என்பனவற்றைப் பின்பற்றும் பெருந்தொகையானோர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இருப்பதை அவ்வக்காலத்தில் வாழ்ந்த தரீக்கா நெறியாளர்களின் மூலம் அறிகின்றோமென தேசமானிய டாக்டர்.ஏ. எம். முஹம்மத் சஹாப்தின் அவர்கள் ‘இறைவனும் பிரபஞ்சமும் இஸ்லாமிய தத்துவக் கருத்துகள்’ என்னும் நூலில் கூறியுள்ளது ஒரு வரலாற்றுநோக்காகும். இவ்வரலாற்றின் மூலம் சூஃபித்துவச் சிந்தனை மரபு, சின்னாலிம் அப்பா அவர்களின் தத்துவார்த்தச் சிந்தனைகள் ஞானரை வென்றான் நூலில் இடம் பெற்றதன் மூலம் அறிகின்றோம்.
சின்னாலிம் அப்பா அவர்கள் காதிரிய்யாத் தரீக்கா நெறியைப் பின்பற்றியவர் என்பதை அன்னாரின் பாடல் மூலம் அறிகின்றோம். தமிழ் நாட்டுச் சித்தர்களின் தத்துவஞானச் சிந்தனைகளுக்கும்தமிழ்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மெய்ஞ்ஞானிகளின் சூஃபித்துவக் கருத்துக்களுக்குமிடையில் பல இடங்களில் ஒருமைப்பாட்டைக் காண்கின்றோம். தமிழ் நாட்டில் வாழ்ந்த தாயுமானவர் பாடலையும் மஸ்தான் சாஹிபு பாடசாலையிலும் ஒப்பாய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர் நையினார் முகம்மது அவர்களின் எழுத்துக்களின் மூலம் இதனை அறிகின்றோம்.
தமிழ் இலக்கிய மரபையாண்டு இலக்கியம் படைக்கும் தமிழ்ப் புலவர்களைப்போல் முஸ்லிம் புலவர்களும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபை ஆண்டு இலக்கியம் படைத்துள்ளார்கள். தமிழ் நாட்டுச்சித்தர்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய மரபு வழி நெறிகள் நான்கைப்போல் முஸ்லிம் ஞானிகள் ஷரீஅத், தரீக்கத், ஹதீகத் மஃரிபத் என்னும் ஞானநெறிகளைப் பின்பற்றுவர். இவை நான்கும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று கொள்வதற்கில்லை. ஆனால் முற்றிலும் முரணானவையுமல்ல.
இந்திய மரபில் நான்கு வேதங்களாக ரிக் வேதம், யஜுர்வேதம், அதர்வண வேதம், சாமவேதம் எனக் கூறுவதுபோல் இஸ்லாமியரும் வேதங்கள் நான்கினைப்பற்றியநம்பிக்கைகொள்ளவேண்டும். சபூர்வேதம், தவ்ராத் வேதம், இன்ஜீல் வேதம், குர்ஆன் வேதம் என்பன நான்கும் மறைகளாகும். இத்தகைய சிந்தனை மரபு சின்னாலிம் அப்பா அவர்களின் பாடல்களில் உள்வாங்கிப் பாடப்பட்டுள்ளது. ‘நீதி சேர் மறையைப் போற்றி ஒருமறை ஷறகைப் போற்றி’ என்னுந் தொடரின்
=
120

Page 147
மூலம் இதனை அறியலாம்
தமிழ் இலக்கிய மரபைப் பின்பற்றி இறைவணக்கம் பாடிய புலவர்களைப் போன்று சின்னாலிம் அப்பா அவர்களும், இஸ்லாமியத்தமிழ் இலக்கிய மரபைப் பேணி ஞானரை வென்றான் நூலில் காப்பு விருத்தமாக ஐந்து பிரசுரங்கள் பாடியுள்ளார்கள். முதலில் இறைவனையும் பின்னர் முஹம்மத் (ஸல்அம்) அவர்களையும் திருமறை குர்ஆன், நபிமார்கள், நான்கு கலிபாக்கள், குத்புமார் எனத்தொடரும் வண்ணம் காப்பு விருத்தம் பாடியுள்ளார்கள். இம்மரபு ஆலிம் புலவர், உமறுப்புலவர், புலவர் நாயகம் சைகு அப்துல் காதிர் நெயினார் லெப்பை ஆலிம் ஆகியோரின் இலக்கிய வழியாகும்.
அவையடக்கம் பாடும் மரபு தமிழ்ப்புலவர் பெருமக்களின் காப்பியங்களில் உண்டு. அம்மரபைப் பின்பற்றி சின்னாலிம் அப்பா அவர்களும் அவையடக்கம் பாடியுள்ளார்கள்.
கனபொரு ளறிந்து கற்ற கவிவ லாரெதிரே யென்சொல்
தினகர னெதிரே தீபத் திரிசுட ரொப்ப போன்றும்
எனப்பாடிச் சபைக்கு அடங்குகின்றார்கள். புலவர் அவர்கள் நன்னூல், சின்னூல் நேமிநாதம்) நைடதம், பாட்டியல் நிகண்டு போன்ற நூல்களின் பெயரைக் குறிப்பிட்டு இவற்றையெல்லாம் கற்ற குருவினுடைய சொல்லை அறியாதவன் எனத் தன்னைப் பணிந்து பாடுகின்றார். வந்த நூன் முறையினுள்ளே வகைதொகை பலவும் ஆய்ந்து இயம்பத்தொடங்கினேன் எனவும் 'மருளர் ஞானரை வென்றானை வழுத்த வல்லவனே காப்பு' எனவும் வேண்டிக் கொள்கின்றார். மருளர் ஞானரை வென்றான் என்பது கொண்டு இந்நூல் யாருக்காக எதற்காகப் பாடப்பட்டது என்பது புலனாகும்.
'ஈனரை வென்றது எங்கள் வள்ளலார்’ என்னுந் தொடர் முஹம்மத் (ஸல்அம்) அவர்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு விளக்கம். ஞானரை வென்றது நளின வார்த்தை என்பது பேச்சுக்கலைக்கு ஓர் இலக்கியப் பிரகடனம்.
மழைக்காவியம், ஞானரை வென்றான் என்னும் நூல்களின் மூலம், வாழ்க்கையில் காட்டிய பற்பல நிகழ்வுகள் மூலமும் மீராலெப்பை ஆலிம் அவர்கள் இறைநேசச் செல்வர்கள் வரிசையில் வைத்தெண்ணப்படுகின்றார்கள். அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் மறுமையிலும் நன்மாராயமிருக்கிறது. அல்லாஹ்வுடைய
ܚ---ܚܝܠ q DuMMMMMLLLLSS SLLLLLSLLLSuMuM MLMLMLMMMSLSLSLSLS D DM Mu LMMSLL
உலக இல்ல தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிப்பு பல
 
 

S
வாக்குறுதிகளில் அதுதான்மகத்தான வெற்றியாகும் (அல்குர்ஆன்).
அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வுடைய நேசர்களான) அவ்லியாக்கள், அவர்கள் மீது எவ்வித பயமுமில்லை. இன்னும் அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள் (அல்குர்ஆன் 1O:62)
என்னும் திருக்குர்ஆன் பொருளுரைக்கு மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் ஸாஹிப் அவர்கள் பின்வருமாறு விளக்கம் கொடுக்கின்றார்கள்:
இறைநேசச் செல்வர்கள் பற்றி இங்கு ஒரு சமிக்ஞை காட்டப்படுகின்றது. இறைநேசம் என்பது ஒவ்வொரு முஃமினின் உள்ளத்திலும் பொதிந்துள்ளது. அதன் காரணமாக அல்லாஹ் முஃமினுடைய வலீ ஆக இருக்கிறான் (2:25). இவர்களில் ஷரீஅத்து, தரீக்கத்து, மஃரிபத்த ஹகீகத்து ஆகிய செல்வங்களை அல்லாஹ்வின் பேரருளால் நிரம்பப் பெற்றவர்கள்தான் அவுலியாக்கள் எனப்படுவர். எவரைப் பார்ப்பது கொண்டு அல்லாஹ் நினைவூட்டப்படுகிறானோ அத்தகையோர்தான் அவ்லியாக்கள் என்று பெருமானார் (ஸல்அம்) கூறியுள்ளார்கள். இவர்கள் தக்வாவையுடையவர்கள். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நற்பேறுடையவர்கள். இவர்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றி அச்சமோ வருங்காலத்தைப் பற்றிக் கவலையோ கிடையாது. இவ்வரிசையில் சின்னாலிம் அப்பா அவர்களின் இஸ்லாமிய ஞானம் பேசுகின்ற ஏற்றத்தை அறிகின்றோம்.
கற்றதைக் கவலிடார் காசினிக் குள்ளோர்
உற்றதை உரைத்திடார் உள்ள றிந்தபேர்
பெற்றதைப் பிரித்திடார் பெரிய மானிடர்
நற்றவந் தொழுதிடார் நரக வாதியே
தான்கற்ற கல்வியை மறைத்து வைக்காது
மற்றவர்களுக்குப் பயன்படும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டும். அதேபோன்றுதான் பெற்ற இறையனுபவமதைத் தானே கண்டறிந்ததும் பிறர்க்குச் சொல்ல இயலாததுமான அறிவை உற்றதை உரைத்திடார் உள்ளறிந்தபேர், பெற்றதைப் பிரித்திடார் பெரிய மானிடர் என்னும் பாசுரம் நமக்கெடுத்தியம்புகின்றது. இவ்விதமான சிந்தனைகள் சின்னாலிம் அப்பா அவர்களை அனுபூதிபெற்ற மகானாகக் காண்பதற்கு வழி செய்கின்றது. தொழுகையை விட்டவர் நரகவாதியென்று இயம்புகின்றார்.
சின்னாலிம் அப்பா அவர்களுடைய பாடல்கள் தத்துவச் சிந்தனைகளையும் சூஃபித்துவ
V
121

Page 148
ஞானத்தையும் உடையதாகத் திகழ்கின்றன. உள் வணக்கம் என்று பேசுகின்ற ஞானியர்க்கு ஞானரை வென்ற நளின வார்த்தைகளால் கம்பீரமாகப் பதிலிறுக்கின்றார்.
உள்ளினில் வணக்க மென்றுற்ற ஞானரே விள்ளுதற் கரியநம் வேத நந்நபி தெள்ளிய மறைகளிற் தெளிந்த மார்க்கமில் கள்ளமைகவல்பவர் காபீராவரே.
முஹம்மத் (ஸல்) அவர்களுடைய தீனுல் இஸ்லாம் மார்க்கத்தில் கள்ளமைகவல்பவர்காபிராகி விடுவர். இஸ்லாம் மார்க்கத்தில் இருந்தும் விலகியவராவார் என்றுபாடுகின்றார்.
தமிழ் நாட்டுச் சித்தர்களுடைய பக்திப் பிரசுரங்களைப் படிக்கும்போது பற்பலவிதமான சிந்தனைகளை ஏற்படுத்தும் கேள்விகளைக் கேட்டு, கற்போர்க்கு அப்பிரசுரங்கள் ஞான நெறிகளை விளக்கும் பான்மையில் அமைந்திருக்கும். சின்னாலிம் அப்பா அவர்களின் பாடல்களில் சிவவாக்கியர் பாடலையொத்த நடைப்பாங்கு காணப்படுகின்றது. சித்தர் பாடல்களில் பரிபாஷைச் சொற்கள் இடம் பெற்றிருப்பதை அறிகின்றோம். யோக பரிபாஷைச்சொற்கள், வைத்தியபரிபாஷைச் சொற்கள் எனப்பலவுண்டு. மஸ்தான் சாஹிபு பாடல்களிலும் இவற்றைக் காணலாம். ஒருதுறையினுடைய பரிபாஷை தெரியாது அத்துறையில் இறங்குவது அல்லது அத்துறையினரை மதிப்பிடுவது ஆபத்தானது என்று கூறுகின்றார், பேராசிரியர் டாக்டர் அப்துர் ரகுமான் அவர்கள்.
‘பாடுகின் சித்தருடைய நூல்களெல்லாம் பரிபாஷை தெரியாது’ என்பர் அகத்தியர். பரிபாஷைச் சொற்களுக்கு நேரான பொருள் கொள்ளக் கூடாது என்பதை அறிவுடையோர் உணர்வர். வைத்தியபரிபாஷையில் பயன்படுத்தப்படும் அரி என்ற சொல்லுக்குத் திருமால் எனப்பொருள்கொள்வது அறியாமை மட்டுமல்ல ஆபத்துமாகும். அதற்குக் கடுக்காய் என்ற பொருள்தான் உண்மையானது. சின்னாலிம் அப்பா அவர்கள் சில இடங்களில் பரிபாஷைச் சொற்களை ஆண்டு ஞானரை வென்றான் நூலைப்பாடியுள்ளார்கள்.
ஷைகு முஹம்மது என்பவரிடம் தஸவ்வுப் என்னும் ஆத்மஞான அறிவை முகியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். இத்தகைய வழியில் முன்னேறுவதற்குக்
உல8 இலுசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு (
 
 

குருவினுடைய வழிகாட்டல் அவசியமாகும். குருவில்லா வித்தை பாழ் என்பது தமிழ் நாட்டுப் பழமொழி. நல்ல குணம் வளர்க்காத செயலினால் எவ்விதப் பயனுமில்லை. உவமையில்லாதகவிதையில் கவித்துவம் இல்லை. உரைக்கல்லினால்தங்கம் எது, பொன் எது, என்பதைப பிரித்தறியத் தெரியாவிட்டால் பொன் செம்பாகிவிடும். இவ்விதம் உவமைகு முக்கியத்துவம் கொடுத்துப் பாடியுள்ளனார் ஆலிம் அப்பா அவர்கள்.
குருவிலா வித்தை போலும்
குணமிலா அமல்கள் போலும் உருவிலா உறுப்பே போலும்
உவமையற் றிடும்பால் போலும் பொருளிலார் செல்வம் போலும்
பொறியிலார் கற்ற ஞானம் உரையறி யார்பொன் செம்பாய்
விடுமத னுவமை தானே!
கவிதையில் உவமை எவ்வளவு முக்கியம் என்பதையே மேற்கூறிய பாடல் நமக்கு விளக்குகின்றது.
நகரான தெவராலு நபிமாரை யடராது
நமதால நபிபாரடா
குருவான நபிமாரி லிறைதூதர் தனைவெல்ல
வெவராலு முளராமடா
இரவான தொருபோது மயராம லிறையோனை
யழுதேமெய் தொழுதாரடா
கருவான நபிதீனின் ஷறகான திகழ்வோர்கள்
கபராகி விடுவாரடா
எனும் பாடலும் அதனைத் தொடர்ந்து வரும் பாடலும் வில்லிபுத்தூராழ்வாருடைய பாடல்நடைப்பாங்கையொத்திருக்கின்றதெனலாம். வில்லிபுத்தூராழ்வாருடைய அந்தப் பாவையும் ஒரு தராசில் வைத்தால் தராசின் ஊசி யோசிக்கும். இஸ்லாம் மார்க்கத்தில் அனுஷ்டான முறையை விளக்கும்வுறகு சட்டம் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடல் உணர்த்துகின்றது.
கீழ்க்காணும் பாடலில் அலியார் தன் திருமாமன் எனக் குறிப்பிடுவது நபிமணி (ஸல்அம்) அவர்களையாகும். ஏகத்துவத்தைக் கூறும் கலிமாவில் வரும் ஞானம் பற்றிப் பேசுவதற்கு அவுலியாக்கள் கூட அதன் முழுமையும் அறிய LDrTL"LLITñt856iT.
122
N

Page 149
அலியார்தன் திருமாமனறியாத வறிவான
தெவராலு மறிவாரடா கலிமாவில் வருஞான முறைபேச வொலிமார்கள்
தெளிவாக வறியாரடா மெலிவான வுரைபேசி யறிவாளி யெதிராடு
விழல்ஞான் நிருமூடனே சலியாம லறிவாளி யென்னானோ ருரைகூறச்
சபைமீதி லெதிரோதடா
எனக்கூறுவதன் மூலம் போலி ஞானியைச் சபைமுன் சாடுகிறார், ஆலிம் அவர்கள்.
தமிழ் நாட்டில் வாழ்ந்த முஸ்லிம் மெய்ஞ்ஞானிகளுள் காலத்தால் முந்தியவராகக் கருதப்படுபவர் பீர்முஹம்மது அப்பா அவர்களாகும். தமிழ் நாட்டுப் பதினெண் சித்தர்களுள் ஒருவராக வைத்தெண்ணப்படுபவர். இவருடைய பாடல்களில் அட்சரங்களின் குறியீடு காணப்படுவது போன்று ஆலிம் அப்பா அவர்களின் பாடல்களிலும் உண்டு. ஹருபுல் முகத்த ஆத் என்னும் மறைபொருள் எழுத்துக்களைக் கொண்ட அலிப்-லாம்-மீம் இதிலுள்ள மறைபொருள் இறைவன் தான் நன்கு அறிந்தவன்) எனவும் ஒவ்வொரு வேதத்திலும் இரகசியமுண்டு. குர்ஆனிலே அல்லாஹ்வுக்குண்டான இரகசியம் சூராக்களின் துவக்கத்திலுள்ள அட்சரங்களாகுமென்பதே என அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆலிம் அப்பா அவர்களின் கீழ்க்காணும் பாடலில் வரும் உமக்கொருநன்கொடையென்பது தொழுகையைக் குறிப்பதாகும். அதனை
சொன்ன நற்பதியும் புகு விக்குமாஞ்
சேரமூன்று ஹறுபைத் தெரிந்தனன்
இன்னிலத்தினிலித்தையறிந்திடா
ரென்று மென்று மெரிநர காள்வரே
மூன்று ஹறுபென்றது இங்கு (ஸலாதி தொழுகையைக் குறிக்கிறது.
ஆலிம் அப்பா அவர்கள் சித்தர்களைப்போல் தானும் “அஞ்செழுத்தை மேவிய்ேயகத்திலே தரித்திடார்’ எனப்பாடுகின்றார். இங்கே ஐந்தெழுத்தென்பது அல்லாஹ்வைக்குறிப்பிடும். (அலிப், லாம். லாம் அலிப் ஹே திருக்குர்ஆனின் பத்தொன்பதாவது அத்தியாயம் காப், ஹே, ஐன்,யே, ஸாத் என்பதும் சூறாபாத்திஹாவின் தொடக்கத்தில் வரும் (அலிப் லாம், ஹே. மீம், தால்) என்பனவும் ஐந்தெழுத்து அட்சரங்களாகும்.
தமிழ் நாட்டுச் சித்தர் சிவவாக்கியர் அஞ்செழுத்தென்று சிவாயநம என்பதைப் பாடுகின்றார். ܒܠ
உலக இல்லாமிய தமிழ் இலக்கிய சருடு - 2002 இலந்தை- சிறப்பு பல
 
 
 

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே எனவும், அஞ்செழுத்திலே பிறந்து அவ்வஞ்செழுத்திலே வளர்ந்து என்னும் பாடலும் போல், சின்னாலிம் அப்பா அவர்கள் அஞ்செழுத்தை ஆளும் விதத்தைப் பாடும்போது,
அஞ்செழுத்தை மேவியே யகத்திலே தரித்திடார் துஞ்சுவிப்ப காலனைத் துதிக்கவே தெரிந்திடார். வஞ்சமற்ற அஞ்சையும் மனத்திலே தரிப்பிரால் தஞ்சமென்று றுாஹ வந்து தன்னிலே தரிக்குமே
என்றுறுஹவின் ஞானம் பாடுகின்றார்.
பரம்பொருள் அவதாரக் கோட்பாட்டைக் கீழ்க்காணும் பாடலின் மூலம் கேள்வி கேட்டுச் சிந்திக்கத் துண்டுகின்றார் ஞானரை வென்றான் ஆசிரியர்.
அந்தரமும் புவியுமங்குலக மேழும் வந்த கதிரும் மதியும் வானமொடு யாவும் இந்தவகை யானவையு மிறைமையர்க்கு முன்பே எந்தவகை யாகவே யிருந்தன னியம்பும்
எனக் கூறுவதற்கு விடையாகப் பின்வரும் ஹதீதுக்குத்ளி விடையளிக்கின்றது:
“நான் ஒரு மறைவான பொக்கிஷமாயிருந்தேன். நான் என்னை அறியப்படவேண்டுமென விரும்பியதால் உலகைச் சிருஷ்டித்தேன்.”
நூரே முஹம்மதிய்யா தனித்து மறைந்து விளங்கிய இறைவன் தன்னை வெளிப்படுத்த எண்ணி, அதற்கு முதற்கட்டமாகத் தன் பேரொளியிலிருந்து ஒரு சிறு திவலையை எடுத்து நூரே முஹம்மதியாவைப் படைத்தவன் பின்னர் அதிலிருந்து அண்டகோளங்களையும் படைத்தான். இதனையே இறைவன் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, "லவ்லாக லமா ஹலக்துல் அஃலாக் நீர் இல்லையெனில்நான்வானங்களைப் படைத்திரேன்) என்று குறிப்பிடுகின்றான். இதனையே அண்ணல் நபி (ஸல்அம்) அவர்களும், ‘அனமின் நூருல்லாஹி, வஹலக குல்லு ஹம்மின்நூர்’ (நான் இறைவனின் பேரொளியிலிருந்து ஆனேன். அண்ட கோளங்களும் என்பேரொளியிலிருந்து ஆனது) என்று கூறினார். ஞானரை வென்றான் பாடல்கள் தத்துவார்த்தச் சிந்தனைகளையும் அட்சரங்களின் மறைபொருள் ஞானத்தையும் ஆன்மாவைப் பற்றிய கேள்விகளையும் கேட்டு மக்கள் விழிப்படையும் வண்ணம் சூஃபித்துவ ஞானத்தை எடுத்துரைக்கின்றன.
C123)

Page 150
றுாகைப்பற்றிப் பல இடங்களில் சின்னாலிம் அப்பா அவர்கள் பாடியுள்ளார்கள். றுகைப் பற்றிய விளக்கம் சொல்லவல்லவர்கள் சொர்க்கத்தை உடையவர்கள் ஆலிம் அப்பா அவர்கள்.
உனதாவியெதனாலே உடலானதெதனாலே
உயிர்போற வகைகூறடா
என்னும் பாவடியில் வினவிருக்கின்றார். றுாஹ" என்னும் அறபுச் சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். ஆன்மா இவ்வுடலில் உணர்வையும் அறிவையும் வைத்துள்ளது. இவ்வுடல் ஆன்மாவிற்குத் தங்குமிடமாகவும், இறைவனைக் காண வாகனமாகவும் விளங்கியிருக்கிறது. கண்ணிற்குப் பார்க்குந்திறனும் காதிற்குக் கேட்குந்திறனும் மனதிற்கு நினைக்குந் திறனும் அளிக்கவல்லதாக ஆன்மா விளங்குகின்றது. ஆன்மா இறைவனால் படைக்கப்பட்டது என்பது இஸ்லாமியரின் கொள்கையாகும். ஆன்மாவை விளக்கமாக இறைமறையோ, இறைதூதரோ விளக்கவில்லை, சூஃபிகள் ஆன்மா குறித்துவிளக்கமுயன்றுள்ளனர். நபிகள் நாயகம் (ஸல்அம்) ரூஹ் என்பது இறைவனுடைய ஆலமுல் அம்ரு (கட்டளையுலகு நின்றுமாயிருக்கும் என்று குறிப்பாலுணர்த்தினார். இமாம் கஸ்ஸாலி (ரஹ்) ஆன்மா இறைவனின் கட்டளை உலகைச் சேர்ந்தது, வரம்பற்றது, படைக்கப்பட்டது, காற்றைப் போல இயங்கும்படி செய்யப்பட்டது, அனாதியானதன்று என விளக்கந் தந்தார்.
மனிதன் இரண்டால் உருவாக்கப்பட்டவன். ஒன்று உடல், மற்றொன்று ஆன்மா. உடல் கண்ணால் பார்க்கக் கூடிய பருப்பொருளாகும். ஆன்மா பார்க்க இயலாத நுண்பொருளாகும்.
瀏影
தமிழ் இலக்கிய முரு-ே2002 இலங்தை- குப்பு
 
 

ஆதியான நாயனை அறிந்த வேதியோர்களே நீதியானறுஹவஞ்சு நேரமாமிடங்களை சோதிபோல ஒதுவோர்கள் சொர்க்கமாளவல்லீரென் றாதிவேதரானதுதராலtதிலோதினார்!
ரூகைப் பற்றிய சூஃபித்துவச் சிந்தனைகள் சூஃபி மெய்ஞ்ஞானப் பாடல்களில் நிறைய உண்டு. ஞானரை வென்றான் நூல் இஸ்லாமிய தத்துவார்த்தங்களைப் பேசும் சிந்தனை மரபை உள்ளடக்கியுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்அம்) அவர்களால் கூறப்பட்ட ஹதீஸ் குத்ளிலி பொன்மொழிகளை உள்வாங்கிப்பாடிய பிரசுரங்கள் இந்நூலில் காணப்படுகின்றன.
சின்னாலிம் அப்பா அவர்கள் ஞானரை வென்றான் நூலைப் படிப்பவர்களுக்கும் படிப்பதைக் கேட்பவர்களுக்கும், நூற்பொருள் விளக்கத்தை உள்ளத்தில் வைத்துக் காப்பவர்களுக்கும், ஆராய்ச்சி செய்து எழுதுபவர்களுக்குமாகப் பிரார்த்தித்து நூற்பயன் கூறும் சிறப்பு எல்லார்க்கும் இம்மை மறுமைப்பேற்றுக்குத்துணை செய்கின்றது.
உகந்திவை படித்த பேர்க்கு
முவப்புடன் கேட்டபேர்க்கு மகந்தனிலிருத்துவோர்க்கு
மாய்ந்தினிதெழுதுவோர்க்கும்
சகந்தனில் பிழையெண்ணுறு
செய்யினும் பொறுத்துப் பொன்னூர் அகந்தனிலிருந்து வாழ
ஆதி நீ துணைசெய் வாயே!
செந்தமிழில் இஸ்லாத்தின் இலக்கியங்கள் செய்தளித்த முஸ்லிம்கள் மரபு காப்போம்.
盤瀏

Page 151
ബ്ര്, ബീ
இ ஸ்லாமிய இலக்கியத்திற்காகத் தொண்டாற்றிய முஸ்லிம்களில், ஒரு மாபெரும் புலவர் கசாவத்தை ஆலிம் ஆவார். இவர்கள்,தலைசிறந்த ஆலிமாக ஓர் ஆத்மீக ஞானியாக அரபியிலும் தமிழிலும் கவிபுனையும் வல்லமை பெற்ற கவிஞராக அவர் வாழ்ந்த காலத்திலேயே பெருமதிப்புப் பெற்று விளங்கினார்கள்.
இலங்கையின் சிறந்தவெழிலுறும் கண்டியாம் நலங்கொழிக்கும் நற்கசாவத்தை என்னும் சிற்றுாரிலிருந்து வாழறிஞர், பன்னரும் புகழின் பகுத்தறிவுடையர்- நல்லறிவையும் நழுவிலாச் சிந்தையர் எனக் காயல் பட்டணத்தில் சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பூத்த கண்ணகுமது மகுதூம் முகம்மது புலவர் கசாவத்தை ஆலிம் அவர்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறார்கள்.
இலங்கையில் எழில்மிகு மலைநாட்டில் கண்டி மாநகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள அக்குறனையில் ‘கசாவத்தை’ எனும் சிற்றுாரில் ஹிஜ்ரி 1247ம் (கி.பி. 1829 ஆண்டு இவர்கள் பிறந்தார்கள். இவரது தந்தையாரும் தென்னிந்தியா விலே சன்மார்க்க கல்வி கற்ற ஓர் ஆலிமாவார். அவரது பெயர் அஷ்ஷெய்க் அஹ்மது ஆலிம். தாயார் பெயர் சித்தி ஸஹ்ரா என்பதாகும்.
கசாவத்தை ஆலிம் புலவரின் இயற்பெயர் முஹம்மத் என்பதாகும். தம்மால் எழுதப்பட்ட கவிகளிலும், நூல்களிலும் தமது பெயரை இவர்கள் முஹம்மத் இப்னு அஹ்மது செய்லானி என எழுதினார்கள். ஆனால், ‘கசாவத்தை ஆலிம்’ என்னும் பெயரே வரலாற்றில் நிலைத்துநிற்கின்றது. மக்காவைச் சேர்ந்த உலமாக்கள் அவர்களின் அறிவின் திறமையை மெச்சி செய்யிதுல் உலமா எனும் பட்டத்தை வழங்கி கெளரவப்படுத்தினார்கள். இதனால் அவர் வாழ்ந்த ஊராம் அக்குரணை ‘சிறுமக்கம்’ என அழைக்கப்படலாயிற்று.
தமது குன்றாத ஆர்வத்தினால், அரபிக் கல்வியை இவர்கள் நெறிபடிக் கற்றார்கள். அரபு இலக்கண இலக்கியத்தில் மிகத் தெளிவான பாண்டித்தியம் அடையப் பெற்றார்கள். தென்னிந்தியாவில் காயல் நகரிலும், கீழக்கரையிலும் பல இஸ்லாமியப் புலவர்கள் வாழ்ந்த சமகாலத்தில்தமது வாழ்நாளில் ஒரு தசாப்தத்தை அங்கே சன்மார்க்க
NS-R
உலக இல்லசி தமிழ் இலகீசருடு - 2002 இலங்3ை - சிறப்பு பல
 
 

த ஆலிம் புலவர்
நஜிமுதீன்
கல்விக்காகக் கழித்தார்கள். இதனால், அரபி மொழியில் சிறந்த இலக்கியங்களைப் படைக்கும் திறமையை அடைந்தவர்கள். அரபுத் தமிழ் உச்ச கட்டத்தில் தழைத்தோங்கிய அக்காலத்தில் அரபுத் தமிழிலும் இவரது இலக்கியங்கள் வெளியாகின.
சொல் அழகும், பொருளழகும் மிக்க அவரது கவிதைகளும் எழுத்து வடிவங்களும் அரபு மொழியிலும் அரபுத்தமிழிலும் மாத்திரமே உள்ளன. அதனால் இவர்கள் பற்றிய ஆய்வுகளை, இலக்கிய வாதிகள் மேற்கொள்வதைச் சிரமமாக்கியது எனக் கூறலாம். அவரது கவிதைகளில் உயர்ந்த அரபு இலக்கண இலக்கியத்தன்மை காணப்பட்டதால், சுமாரான அரபு அறிவைக் கொண்டு அவற்றின் சுவையை நுகர்வது இயலாத காரியமாக இருந்தது. அதனால், அவரது படைப்பிலக்கியங்கள் இஸ்லாமிய இலக்கியத் திறனாய்விற்குள் அகப்படாமல் மறைந்து கொண்டுள்ளன எனக்கூறலாம். அவர்களின் படைப்புகள் பற்றி ஆய்வு மாத்திரமே அவர் இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஆற்றிய பாரிய பணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வழிவகுக்கும். அதனால், கசாவத்தை ஆலிம் புலவரினால் இயற்றப்பட்ட கவிதைகளிலும் ஏனைய படைப்புகளிலும் கிடைக்கப் பெற்ற சில அரிய தகவல்களின் விபரங்களை அவர் இலக்கியங்கள் பற்றிய ஆய்வின் அறிமுகத்திற்காகக் குறிப்பிடுவது பொருத்தமாகும்.
(அ) களிதத்துல் முரப்பஹா எனும் செய்யுள் தொகுதியை இவர்கள் அரபியில் பாடியுள்ளார்கள். இதில் தமது தகப்பனாரின் குணநலங்கள் பற்றியும் வாழையடி வாழையாக வந்த தமது வம்சப் பரம்பரையின் ஜாபிதாவையும் குறிப்பிடுகின்றார். இவரின் மூதாதையர் கண்டியை அரசாண்ட மன்னன் ஒருவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியதால் கெளரவிக்கப்பட்டுள்ளனர். அதனால், கண்டி இராச்சியத்தில் சிங்கள சமூக அமைப்பில் காணப்படுவதைப் போன்று, சிங்கள மொழி வடிவத்துடனான 'முதுனே அடப்பயலே கெதர என்னும் வம்சாவளிப் பெயர் கொண்டு, கசாவத்தை ஆலிம் அவர்களும் பரம்பரைப் பெயர் பூண்டார்கள்.
125

Page 152
(ஆ) ‘மர்தியாக்கள்’ எனும் சமர கவிபாடுவதில் கசாவத்தை ஆலிம் புலவர் சிறப்புப் பெற்று விளங்கினார். அவற்றில் அக்கால வரலாறுகள் இருந்தன. அதிகமானவை அவரால் கண்டு அனுபவித்து எழுதப்பட்ட செய்திகளாகவே இருந்தன.தமது குருநாதர் தைக்கா சாஹிப் (வலி) அவர்கள் பெயரில் இவர்கள் பாடிய மர்தியா, இவரின் கவி வல்லமைக்கு மகுடமாக விளங்கியது. அரபு இலக்கியத்தில் கசாவத்தை ஆலிம் செலுத்தியுள்ள ஆளுமையை இவரது இக்கவிதையை அரபு எழுத்துக்களின் அகர வரிசை ஒழங்கில் பாடி இருப்பது அதன் சிறப்பாகும். இதுபோல், காதிர் லெப்பை ஆலிம் எனும் தமது ஆசான் பற்றியும் ஒரு தர்தியாவை இவர்கள் பாடியுள்ளார்கள். அக்குறணையில் ஒரு கிராமத்தில் பழைய கபுரடி என அழைக்கப்படும் சேகு அப்துல் பரீத் (வலி) அவர்கள் பற்றிய மர்தியா, பாசிப்பட்டணம் நெய்னா முஹம்மது (வலி) மர்தியா, செய்யிது ஷெய்கு அஹ்மது அப்துல்காதிர் (ரலி) மர்தியா, காயல்பட்டணம் செய்கு அப்துல்காதிறுதைக்காசாஹிப் (வலி) மர்தியா, மகான் பூக்கோலா தங்கள் (வலி) மர்தியா என ஏராளமான சமர கவிகள், கசாவத்தை ஆலிம் புலவரால் அரபு மொழியில் பாடப்பட்டுள்ளன.
இ கசாவத்தை ஆலிம் புலவர், நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி அரபியில் கவிதைகளாகவும் உரை நடையாகவும் இயற்றிய மவ்லித் (வரலாறு) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதுபற்றி அறிஞர் சித்திலெப்பை அவர்கள் தமது கண்டி “ஞானதீபம்’ (1893ல் இதழில் குறிப்பிடும்போது கசாவத்தை முகம்மது லெப்பை ஆலிம் சாஹிபு அவர்கள் நபி (ஸல்லலல்லாஹர அலைஹிவஸல்லம்) அவர்கள் பெயரில் கோர்வை செய்த மவுலிதை அக்காலத்தில் இருந்த தைக்கா சாகிபு முதலிய பெரியோர்கள் புகழ்ந்துள்ளனர். அவர்கள் பைத்துகள் சதக்கத்துல்லா அப்பா அவர்களுடைய பைத்துகளுக்குச் சரியாயிருக்கின்றன என்று புகழப்பட்டவர்கள் எனப் பழையதமிழில் கூறுகின்றார். இந்த வரலாறு ஏந்தல் நபியின் நற்புகழ் எனத்தமிழ் மொழி பெயர்ப்பாக கல்ஹின்னைத் தமிழ் மன்ற வெளியீடாக வந்துள்ளது.
NR
உலக இலசி ஆமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - சிறப்பு (ல4
 

டு பழமையான புகழ்பூத்த இஸ்லாமிய கவிதையடிகளை அதிகப்படுத்திப் பாடும் தஃமீஸ்' எனும் கலையிலும் கசாவத்தை ஆலிம் புலவர் ஆற்றல் பெற்று விளங்கினார். இஸ்லாத்தின் அஞ்ஞான காலத்து அரபிப் புலவர்களின் பாடல்களில் வசன, கவி நடைகளும், அரபு இலக்கண இலக்கிய ஆளுமையும் சிறப்புற்று விளங்கியுள்ளன. இவற்றைப் பற்றிய அறிவைப் பெறுவது இஸ்லாமிய அறிஞர்களுக்கு (பர்ளு கிபாயா) முக்கிய கடமையாகும் அந்தக் காலத்துக்குரிய கஃஅப் இப்னு சுஹைர் (அலி) அவர்கள் மூலம் ஈரடிப்பாக்களாகப் பாடப்பட்ட ‘பானத் சுஆத்’ எனும் புகழ்பூக்க காவியத்தைக் கசாவத்தை ஆலிம் புலவர் மொழி நடைபிறழாது இலக்கண வழு நிகழாது, கருத்துச் செறிவு மிக்க மேலும் மும்மூன்று அடிகளைச் சேர்த்து தஃமீஸ்’ எனும் கலையிலும் கசாவத்தை ஆலிம் புலவர் ஆற்றல் பெற்று விளங்கினார். இஸ்லாத்தின் அஞ்ஞான காலத்து அரபிப் புலவர்களின் பாடல்களில் வசன, கவி நடைகளும், அரபு இலக்கண இலக்கிய ஆளுமையும் சிறப்புற்று விளங்கியுள்ளன. இவற்றைப் பற்றிய அறிவைப் பெறுவது இஸ்லாமிய அறிஞர்களுக்கு டுபர்ளு கிபாயா) முக்கிய கடமையாகும். அந்தக் காலத்துக்குரிய கஃஅப் இப்னு சுஹைர் (ரலி) அவர்கள் மூலம் ஆறடி பாக்களாகப் பாடப்பட்ட பானத்துஆத் எனும் புகழ்பூத்த காவியத்தை கசாவத்தை ஆலிம் புலவர் மொழிநடை பிறழாது இலக்கண வழுநிகழாது, கருத்துச் செறிவு மிக்க மெலும் மும்மூன்று அடிகளைச் சேர்த்து தஃமீஸ் செய்துள்ளமை அவரது கவிதை ஆற்றலுக்கு இலக்கினை பதிப்பதாகும். இதுபோல் ELDTub. அபீஸஈதும்ஸ் பூஸரி (ரஹ்) அவர்கள் பாடிய ‘ஹம்ஸிய்யா’ எனும் உலகப் புகழ் பெற்ற காவியத்தையும் இவர்கள் ‘தஃமீஸ் செய்துள்ளார்கள்.
உ) இவர்கள் எழுதியுள்ள மெளலிதுஸ் செய்யித் அப்துல் காதிர் (வலி) அவர்களின் வரலாறு மிகச் சிறப்பு மிக்கதாகும். இந்த வரலாறு, இவர்கள் பத்தே நாட்களில் எழுதியதாகும். கசாவத்தை ஆலிம் புலவர் விரைவாக எழுதுவதில், வல்லமைமிக்கவர். ஒரு மாபெரும் நூலை ஓர் இரவில் முழுமையாக
أص R1
126

Page 153
எழுதி முடித்து தமது ஆசானின் பாராட்டைப் பெற்றார். மேலும் ஒரு கணையாழியையும் அன்பளிப்பாகப் பெற்ற சம்பவமொன்றும் இவர் வரலாற்றில் உள்ளது.
இஊ) அரபு இலக்கியத்தோடு மோகம் மிகுந்திருந்த கசாவத்தை ஆலிம் புலவர் அரபுத்தமிழிலும் பல படைப்புகளை ஆக்கியுள்ளார்.
தேன்தமிழில் உயர்தீன் மாலைதீட்டிய தீரர் கசாவத்தை ஆலிம் அப்பா
-புலவர்மலைநூர்
அக்கால முஸ்லிம்களுக்கு ஏகத்துவம் பற்றிய விளக்கங்களை எடுத்துக் கூற தீன்மாலை எனும் இப்பாமாலையை அரபுத் தமிழில் பாடி, இஸ்லாமியதமிழ்க்கவிதைக்கு பங்களிப்பு செய்தார். இதுவும் கல்ஹின்னை தமிழ் மன்றத்தால் வெளியிடப்பட்டது. அ. ஸ. அப்துஸ்ஸமது அவர்களால், 1987ல் தமிழ் வடிவப்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளது.
எகிப்து நாட்டின் வரலாறு பற்றிய இவர்கள் அரபுத் தமிழில் படைத்த பத்துகுல் மிகிர் பறனசா என்ற வசன காவியமும் கசாவத்தைப் புலவரால் அரபுத்தமிழ் உருவாகக்கிய இலக்கியமாகும். இது 1894ம் ஆண்டு காயற்பட்டணத்தைச் சேர்ந்த கண்ணகுமது மகுதூம் முகம்மது புலவர் மூலம் தமிழில் மொழிப்படுத்தி சென்னையில் வெளியிடப்பட்டது.
அரபுத் தமிழில் இவர்பாடிய, தர்க்காடவுனில் அடங்கப் பெற்றிருக்கும் இறைநேசர் அஷ்ஷெய்கு ஹஸன் இப்னு உஸ்மானுல் மக்தூமி(வலி) அவர்கள் பெயரில் பாடியுள்ள வாழ்த்துப்பா இன்னும் அப்பகுதிகளில் பாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுபோல், ஹதீதுகள் தொடர்பாக, சன்மார்க்கச் சட்டங்கள் தொடர்பாக, இஸ்ம் அஸ்மா சோதிடக் கலை தொடர்பாக, வான சாஸ்திரம் தொடர்பாக, வைத்திய துறை சார்பாக இவரது படைப்புகள் கையெழுத்தில் அரபியிலும் அரபுத் தமிழிலும் உள்ளன.
அச்சுக்கலை பரவலாக இல்லாதிருந்த அக்காலத்தில், மார்க்கக் கிரந்தங்கள் அருமையிலும் அருமையாகக் கிடைக்கப் பெற்ற நிலையில் மார்க்கத்தைப் பரப்பும் நோக்கில் கையெழுத்தாக பெரும் நூல்களை எழுதி பல ஊர்களுக்கும் வழங்கினார்கள். முஜல்லத்துல் கபீர் எனும் பாரிய சகல அறிவுகளும் அடங்கிய நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன.
ܢܠ \-
உல, இலசி தமிழ் இலகீசருடு -2002 இலங்ல்ை - ?ருப்பு (64
 

உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) மிகச் சிலரே இருந்த அக்காலத்தில், ஆலிம்கள் தோன்றும் வரை, மார்க்கத்தை ஊனமாக வைத்திராது, லெப்பை மார்களைக் கொண்டு மார்க்கப் பணியை முன்னெடுத்துச் செல்ல இவர்கள் வழி செய்தார்கள். அதனால், அரபு, அரபுத்தமிழ் குத்பாக்களை (பிரசங்கங்கள்) சிறு சிறு நூல்களாக எழுதி பல ஊர்களுக்கும் வழங்கினார்கள். அவர் முன் சிறுத்தீன் (மார்க்கத்தைப் பரப்புபவர்) என அதனால் шпUпILÜLJ"Lпћењ6т.
இலங்கைத் தீவினிலே, அரபுக் கல்வி பெறுவதற்கான அரபு மத்ரஸாக்கள் தோற்றம் காணாத சூழ்நிலையில் தமது வீட்டையே மத்ரஸாவாக்கி, கிதாபு (சமய நூல் ஒதிக் கொடுத்து சமயப் போதனை வழங்கிய முன்னோடியாக அவர் திகழ்ந்தார்.
1860ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கசாவத்தையில் இவர் நடாத்திய அரபு மத்ரஸா இருந்தது. அஷ்ஷெய்கு செய்ன் மெளலான (வலி), அறிஞர் சித்திலெப்பை போன்றோர் இங்குக் கல்வி பயிற்ற இவரின் மாணவர்களே. 1892இல் கல்ஹின்னையிலும் ஒரு குர்ஆன் மத்ரஸா உருவாகுவதற்குக் காரணமானார். இவர் மூலம், பெண் கல்விக்கும் அரபு ஊக்கமளிக்கப்பட்டது. கசாவத்தை ஆலிம் பற்றி அறிஞர் சித்தி லெப்பை இவ்வாறு குறிப்பிடுகின்றார். இவர்கள்லாஹிருடைய இல்மில் மிகவும் தேர்ச்சியுடையவர்கள். இலங்கையில் எந்த நீதிமன்றங்களிலும் மார்க்க வழக்குகள் உண்டானாலும். அவர்களின் பத்வாவையே (மார்க்கத் தீர்ப்பு ஏற்றுக் கொண்டார்கள் அவர்கள் அரபியிலொரு புலவர் என்கின்றார். செய்யித் முகம்மத் இப்னு முஹம்மத் ஆலிம் எனும் மார்க்க அறிஞர் கசாவத்தை ஆலிம் பற்றிக் குறிப்பிடும்
பொழுது செய்கு முகம்மது (கசாவத்தை ஆலிம்)
அவர்களுக்கு நிகராக ஓர் ஆலிம் அக்காலத்தில் எங்குமே இருக்கவில்லை. இவர் இப்னு ஹஜரைப் போன்ற ஓர் இமாமாவார்கள் எனக் கூறுகின்றார்.
கசாவத்தை ஆலிம் ஓர் ஆத்மீக ஞானியாக விளங்கியதால் அவரால் பல அற்புத நிகழ்ச்சிகளும் நிகழ்ந்துள்ளன. இவர்கள் ஹிஜ்ரி1310 (கி.பி 1893) ரமழான் மாதம் பிறை19 வெள்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்கள். அப்போது அவருக்கு வயது 63 ஆகும். தம் முயற்சியால் கட்டப்பட்ட அக்குறணை ஊரின் தாய்ப் பள்ளிக்கு அருகாமையில், இவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அவரது
அடக்கஸ்தலத்தை இன்னும் அங்கே காணலாம்.
O
الصر
الصكسسسس
127

Page 154
இறைவாக்குப் “இனக்கி ഗുബീബ്സ്ക്രിഗ്ര
l ழ்பாடிப் பெற்ற யாழ்ப்பாணத்தில் அன்று ஓர் இலக்கிய விழா. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அறிஞர்களும், கவிஞர்களும் வந்திருந்தனர். இவ்விழாவின் இறுதி நிகழ்வு கவிதையரங்கு. இவ்வரங்கிற்குத்தலைமை கொள்ள தமிழ் நாட்டின் பிரபல கவிஞர் வித்துவ சிரோன்மணி அம்பலவாணக் கவிராயர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
தமது புலமையை நிரூபிக்கக் கூடிய புலவர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் எனக் பலதரப்பட்டவர்கள் மேடையில் அமர்கிறார்கள். இவர்களோடு15 வயதுமதிக்கத்தக்க ஓர் இஸ்லாமிய இளைஞனும் மேடைக்கு வருகிறான்.
வயதிலும், அனுபவத்திலும், வித்தகத்திலும் உயர்ந்த பாவலர்கள் அனைவரும் அந்த இளைஞனைக் கூர்ந்து பார்க்கின்றார்கள். இவன் தவறுதலாக வந்துவிட்டானோ என்ற கேள்வி நிறைந்த பார்வையது. யார் இந்தச் சிறுக்கன்? இடையில் இருந்து இப்படியொரு கேள்வி. நானும் கவிதைபாட வந்திருக்கிறேன். இது அந்த இளைஞன்பதில், பலரிடமிருந்து ஒரு ஏளனச்சிரிப்பு. அப்படியா! வாருமிரும்படியும் என்று சிலேடையாகக் கூறி, இருக்கையைக் காட்டுகிறார். இன்னொருவர்.
சிலேடையைப் புரிந்து கொண்ட இளைஞன் துடுக்காகத் திரும்பி, நல்லது நீர் துர விருந்தே துருத்தி யூதும் என்று கூறிப் பக்கத்திலுள்ள ஆசனத்தில் அமர்ந்து கொள்கிறார். இளைஞனது பதிலைக் கேட்ட பல புலவர்கள் வியந்து விட்டார்கள். பையனைப் பார்த்தீர்களா? அவரோ இவனை இரும்பழக்கவா என்று ஏளனம் செய்ய, நான் இரும்படிக்க வேண்டுமானால் நீர் துரஇருந்து துருத்தியை ஊதும் என்று பையனும் சிலேடையிலேயே பதிலளித்து விட்டான். இவன் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவனோ? அல்லது கலைமகளோடு தொடர்புடையவனோ? என்று பேசிக் கொண்டனர்.
ܢܠ
-: இரசிதழ் இலயே முருடு -2002 இலங்3ை - சிறப்பு மலர்
 
 

பெற்ற அருள்வாக்கி
99
azvi*&#ccff
ஹறியித்தின் ஜே. பி.
மேடையில் பலரும் பல கேள்விகளை சந்தேகம் போல் கேட்டு இளைஞனை எடைபோட்டுக் கொண்டார்கள். தூரத்தில் இருந்து ஒருவர் இளைஞனைப் பார்த்து உமக்கு என்னகாணும் தெரியும் என்றார். அவ்வளவுதான் அதற்கு மேலும் அமைதிகாக்க அந்த இளைஞனால் முடியவில்லை. என்ன? என்ன தெரியுமாவா? புலவரே கூறுகிறேன்.
'அட்டகிரி எட்டையும் பந்தாகவேயுருட்டி அம்பலம் முன்னில் வைப்பேன். அதனை வான்மீதிலே பற்றியெறிவேன் வானத்தை வில்லாக வளைப்பேன். அதில் மழை பொழியவும் வைப்பேன். ஏழுகடலைப் பாலனைக் கொண்டு வீசி விளையாடுவேன்.
இப்படி மடைதிறந்த வெள்ளமெனப் பாடத் தொடங்கிவிட்டார். இளைஞனின் இலக்கிய ஆழத்தை இனங்கண்ட அறிஞர்கள், ஈற்றில் அவரைப் பாராட்டிக் கெளரவித்து ‘அருள்வாக்கி என்ற சிறப்புப் பட்டம் வழங்கினர். அப்பொழுது இளைஞனுக்கு வயது பதினாறு. இவர்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து, இலங்கை வாழ் முஸ்லிம் புலவர்களின் நடுநாயகமாக விளங்கிய அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் அவர்கள்.
அப்துல் காதர் அவர்கள் கண்டி போப்பிட்டியில் 30.06.1866ல் பிறந்தார். இவரது தந்தையின் தந்தை (மூத்தவாப்பர்) ஆதம்பிள்ளை ராவுத்தர் அவர்கள் இந்தியத் திருநாட்டின் திருப்பத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிறு கோப்பித் தோட்டச் செய்கை மூலம் இலங்கை வந்தார் என்பது வரலாறு. (ஆனால் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் அவர்கள் திருப்பத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் பலர் எழுதியுள்ளனர். இது ஆராயப்பட வேண்டியது) இவர்களுடைய குடும்ப விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு - 1
128

Page 155
தனது ஆரம்பக் கல்வியை உள்ளூர் மதரஸாவிலும், ஏனைய தமிழ் ஆங்கிலக் கல்விகளை கண்டி டுவின்ஸ் அக்கடமியிலும் தற்போது அரச்போல்ஸ் கல்லூரி) தொடர்ந்தாலும், தாய் மொழியான தமிழ் மொழி மீது அன்னாருக்கு எப்பொழுதும் ஒரு தணியாத காதல் இருந்து வந்தது. தனது பதினோராவது வயதில் கண்டி மாநகருக்கு அருகாமையிலுள்ள ‘குன்று மலைப்பூங்காவுக்குள் உலவிவரும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும் அந்த மயக்க நிலையில் தாம் வியத்தகு காட்சிகளைக் கண்டதாகவும். அதுமுதல் தனது நாவிலிருந்து கவிதையுற்று பெருக்கெடுத்து ஓடுவதாகவும் புலவரவர்களே தனது நண்பர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
புலவரது தமிழ் பற்றையும், கவிதை ஆற்றலையும் தெளிவாப் புரிந்து கொண்ட அவரது தகப்பனார்.ஆ.பி.அல்லாபிச்சை அவர்கள் இவரைத் தொடர்ந்து படிக்கவைக்க தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு மதுரை ஜில்லா திருப்பத்தூரில் உயர்கல்வி பெற்றதுடன், அக்கலாசாலையின் பிரதம ஆசிரியர் மதுரகவி நாவலர், வித்துவசிரோன்மணி, மஹ்மூதுமுத்து வாப்பா புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியம் சார்ந்த அனைத்து நூல்களையும் வழுவறக் கற்றுத் தேறினார். மேலும் தமிழ் நாட்டில் வாழ்ந்த தலைசிறந்ததமிழறிஞர்களிடமெல்லாம் இலக்கியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
அக்காலத்தில் இறையருளுக்குள் ஆட்பட்ட தலைசிறந்த புலவர்கள் அவதானம் செய்வது வழக்கமாகும். இது அவர்களுடைய மன வலிமையையும், நினைவாற்றலையும். அகத் தெளிவையும் புலப்படுத்தும். இக்கலையில் நமது புலவர் அவர்களும் சிறந்து விளங்கினார். இந்தியத் திருநாட்டில் இந்து முஸ்லிம் நல்லறிஞர்கள் வியக்கின்ற அளவுக்கு அவதானங்களைச் செய்து காட்டி, அட்டவதானிஎன்று பெயர் பெற்றர்.
காலத்தைப் பொன்னெனக் கருதிய புலவர் அவர்கள் இஸ்லாமிய மார்க்க ஞானங்களையும், பழந்தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களான சீறாப்புராணம், ராஜநாயகம், புதுகுஷ்ஷாம் மஸ்தான் சாகிபு பாடல், திருப்புகழ் ஞானக் கோவை ஆகியவைகளையும் ஆராய்ந்து பாராயணங்களில் கலந்து கொண்டு அதற்கான தெளிவுரைகளை சுவைபட நெறிப்படுத்தி தனக்கானதோர் இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
\-
உலக இஸ்ல தமிழ் இலக்கி சயூடு - 2002 இலங்ல்ை - சிறப்பு (6)
 

༄། N
ஈழத்து இலக்கிய வரலாற்றில் அருள்வாக்கி அவர்களுக்கு தனியானதோர் இடமுண்டு. அவரது எழுத்துருவிலான படைப்புக்கள் 40க்கு மேல் என்று எண்ணப்படுகின்றது. இருப்பினும் இவைகளில் 30 நூல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் அனைத்தும் நூலுருப் பெறவில்லை என்பது கவலைக்குரியது. (நூல்களின் விபரம் இணைக்கப்பட்டுள்ளது) இணைப்பு - II
அப்துல் காதர் அவர்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையையும், வரலாற்றையும் இறையருள் நேசர்களுடைய சிறப்பையும் மையமாக வைத்துப் படைக்கப்பட்ட வையாகும். அன்னாருடைய எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் குறிப்பிட்டதலைப்புக்கும் அதிகமான விடயதானங்களைத் தந்திருப்பது சிறப்புக்குரியது. அவைகள் பதம், முனாஜாத்து, ஆனந்தக் களிப்பு, இன்னிசை என்று விரியும்.
புலவர் அவர்களது வெளிவந்த நூல்களுக்குள்ளே மிகவும் சிறப்பாகக் பேசப்படுவதும், உயர்வாகக் கருதப்படுவதும் சந்தத் திருப்புகழாகும். நபி பெருமானர் (ஸல்) அவர்களை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் துதியாகவும், பிரார்த்தனையாகவும் அமைந்துள்ளதுடன், மக்கா, மதீனாவாகிய புனிதத் தலங்கள் இதில் சிறப்பாக வருணிக்கக்கப்படுகின்றன. இதனை ஒப்பு நோக்குகின்றபொழுது திருப்புகழரசர் காசீம் புலவர் அவர்களுடைய திருப்புகழை அப்படியே அணைத்துக் கொண்டதாக சந்தத் திருப்புகழ் உள்ளது. இதனைப் படித்து இன்புற்ற பேரறிவுப் பெட்டகங்களான 34 நல்லறிஞர்கள் இதற்கு சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளனர். மதுரை குலாம் காதிறு நாவலர் அவர்கள் சந்தத் திருப்புகழுக்கு ஈடு
இணையில்லை என்பதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.
சந்தத் திருப்புகழொன்று மற்றிந்தப்
பெரும்புவிப் புலவர் விரும்பினர் விருப்பப் பாடினதற்கோ ரீடில்லை
கீழைக்கரையைச் சேர்ந்த ஆசாரக் கோவை தந்த அப்துல் மஜீதுப் புலவர் அவர்கள் அருள்வாக்கியைப் பற்றிக் குறிப்பிடும்போது,
நித்திய மெனக்கோருத்தம நண்பன் நாடிக்குட்கவிபல முடிக்கும் சமர்த்தன் செஞ்செழிப் போங்கிய செந்தருப் போல்வான்.
ر
129

Page 156
?
என்றும், எல்லாவற்றிகும் மேலாக யாழ்ப்பாணம் சு.மு. அசனார் லெப்பை புலவர் அவர்கள் தனது சாற்றுக்கவியில்,
நூறு முகம்மதுவே நூறுவண்ணப் பாப்புனைந்து பேறுபெற்றான்தன்மைதனைப் பேசுங்கால் -
வீறுபெற்ற கம்பீர வாக்கியத்துல் காதிறெனப் பேர்வாய்ந்த சம்பிரதாயப்புலவன்றான்.
என அருள்வாக்கியை எமது சம்பிரதாயப் புலவர் என்று நெஞ்சுயர்த்துவார். சந்தம் என்பது செய்யுள் வண்ணம் என்பர். இது பல வகைப்பட்ட ஓசை நயமுடையது. இசையுடன் பாடப்படுவது. திருப்புகழ் பாடல் என்றாலே அது ஓசை நயத்தின் உச்ச நிலையை எடுத்தோதும் சந்தத்தால் உயர்வு பெறுவது. சந்தம் எந்தப் பாட்டிலும் மயங்காத காரணத்தினால், அருள்வாக்கி அவர்கள் இந்த நூலுக்கு சந்தத் திருப்புகழ் என்று பெயர் வைத்தார்கள் போலும்.
நூறு வண்ணங்களில் அமைந்துள்ள சந்தத் திருப்புகழின் ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு பண்புகளில் அமைந்துள்ளது. இத்திருப்புகழை இசையோடு படிப்பவர்களும், அதனை கேட்பவர்களும் அடையும் பயனை புலவர் அவர்கள் ஒரு விருத்தத்தில் அமைத்துக் காட்டுகிறார். அது அன்னார் நபி பெருமானார் மீது வைத்திருக்கும் பற்றுக்கும், தமிழ் இலக்கண மரபறிந்ததிறமைக்கும் ஒரு உரைகலலாகும.
திருவளர்ஞானமேவும் செழும்பர கதியிற்சேர்க்குங் குருபரனருளைப் பூட்டுங்கோதிலாநிதியுண்டாக்கும் கருவளர்முகம்ம தென்கோன் கருணையுண்
டாமென்நாளும் தெருளமைந்துயர்ந்த சந்தத் திருப்புகழ்
படிப்போர்க்கன்றே.
இந்நூலைப் பிரார்த்தனைப் பேழை என்று கூடக் கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு பாடலிலும் பிரார்த்தனைச் சீர்கள் இடம் பெற்றுள்ளன. உடல் உறு நோய்கள் என்னை அணுகாமலும், எனது இனத்தவர்களான கவிஞர்களை அணுகாமலும்ஏன்தீன் குலத்தவர்களை அணுகாமலும் இறைவா நீகாப்பாற்று என்பதனை இப்படிக் கூறுகிறார்.
 

சுரமேக வாதபித்த மதிசார மேலிளைத்த றொடுதோஷமூலரத்த - மலமாறாத் துயர்மேவுகலைகுஸ்டமுதிர்சோகைநாவரட்சி சொறிகாச நீரடைப்பு-வதிதாகம் கரவாகநீளவலித்தல் தொடைவாளைவாய்வுவிக்கல் களமாலை பேதிமற்ற - வடநோய்கள் கவிபாடுதாதனுக்கு முயர்வான்தீனினத்தார். கவிவாணர் யாவருக்கும்-அணுகாமல்.
இப்பாடலில், சுரம் மேகம், வாதம், பித்தம் போன்ற 26 வகையான நோய்களை புலவர் குறிப்பிட்டு மன்றாடுகின்றார். மேலும் உறுப்புக்களால் செய்த பிழைகளை ஒவ்வொன்றாகக் கூறி அவைகளோடு குருவை மறக்காமல் சறஹறின் வழிநின்று புரளாமல் இருப்பதோடுதான் பேசுகின்ற மொழியாகிய தமிழ் மீது ஏதும் பிழைகள் ஏற்பட்டிருப்பின் அவைகளையும் பொறுத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்ற பாடல் மிகவும் அற்புதமானது.
இருகணுறும்பிழையிருகைகளின்பிழை
யிருதயவெம்பிழை -யிருகாலால் இனிது நடந்துசெய் பிழைகளருந்தவ மிடறு பெரும்பிழை - யுடன்வாயால்
வருபொய் மறம்பகர் பிழைபிற மங்யைர் மயலுருகும்பிழை - யணைதாதை மனமுழையும்படி வசைபகரும்பிழை மதிபகரும்பெரு - 60). Dug I60T குருவுமதின்சறகதனைவிடும் பிழை குழகமுறுந்துணை- யவர்பாலே கொடிதுபகர்ந்திடு பிழைகள் மறந்துசெய் குடிலனிவன்பகர் -தமிழ்மீது சுரகிவரும் பிழையறவினிதம்பக துணையருளொன்றிட - வருள்வீரே.
புலவர் அவர்களின் அடைக்கலமாலை பிரபந்த புஞ்சத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் வல்ல அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடி நிற்கின்றார் புலவர். இறைவனைப் புகழ்ந்து அவனுடைய அஸ்மாஉல் ஹசஸ்னா எனப்படும் திருநாமங்கள் ஒவ்வொன்றையும் தனது கவிதையின் ஈற்றடியாக்கி அல்லாஹ் உன்பக்கம் அடைக்கலமே, றஹ்மான் உன்பக்கம் அடைக்கலமே, மஜீதுன்பக்கம் அடைக்கலமே என்று முடித்திருக்கிறர். இது 1901ம் ஆண்டு அச்சிடப்பட்டது)
அரபு பைத்துக்களில் வரும் சந்தங்களைக் கடைப்பிடித்து அதேபோல் தமிழ்ப் பாடல்களை
=
130

Page 157
அமைத்திருப்பது புலவரது மற்றொரு சிறப்பாகும். 25TU600TLDITS,
லாயிலாஹ இல்லல்லாஹ லாயிலாஹ
இல்லால்லாஹ" லாயிலாஹ இல்லல்லாஹP முஹம்மதுர்ர சூலுல்லாஹி
இவ்வறபுச்சந்தத்தைதமிழில்,
ஆதிநாதன் வேத வாய்மை யோது நவநீதரே சாதி மாமணியெனத் தகும் சுலைமா னல்வலி
லாயிலாஹ என்று பாடுகிறார்.
கும்மிப்பாட்டு; இது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் புலவர் அவர்கள் காட்டுவா சாஹிபு அவர்கள் மேல் பாடிய கும்மிப்பாடல் சந்தம் செறிந்திலங்கும் ஓர் அற்புதப் பாடலாகும். அதனுடைய காப்புப் பாடலிது.
கற்பக மாகிய காட்டுவா சாகிபெங் கண்மணி மேற்கும்மிப்பாட்டுரைக்க கஞ்சப் பத நெஞ்சற் றகு மஞ்சற் சுவை ரஞ்சித் தொளிர் ஹாமீத் முஹம்மதுங்காப்பாமே!
இப்படி ஆன்மீக அருள் சுரக்கும் தேன்சுவைப் பாடலாக அருள்வாக்கியின் பாடல்கள் அமைந்துள்ளன.
இதற்கு அப்பால் புலவர் அவர்களுடைய பாராயணப் பணியும், புராண இதிகாசப் பேருரைகளும். பாடல்களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தன. இதனால் இலங்கையின் பல பாகங்களுக்கும் அவர் இலக்கியப் பயணம் செய்ததுடன், தமிழகத்திற்கும் அடிக்கடி செல்ல வேண்டியதாயிற்று. புலவர் சென்ற இடங்களிலெல்லாம் கெளரவம், விருது, பொற்கிழி, பட்டங்கள் வழங்கப்பட்டன. இவை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) இணைப்பு II
அருள்வாக்கி அவர்களுடைய புலமையுைம் தகுதியையும் தெரிந்து கொண்ட அபிமானிகள் அன்னாரை அணுகி கண்டியில் ஒருமுறை அட்டாவதானம் செய்து காட்டுமாறு கேட்டனர். அதற்குப் புலவர் அவர்களோ அட்டாவதானம் என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான வேலை. நான் உங்களுக்கு தீபசித்திசெய்து காட்டுகிறேன், என்று ஏற்றுக் கொண்டதுடன் தீபசித்தி என்றால் என்ன என்பதையும் தெரிவிக்கலானார்.
\-
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - குப்பு பல
 
 

தீபசித்தி: இதற்கு நீங்கள் ஒரு பரந்த இடத்தை தெரிவு செய்து அதன் நடுவில் சற்று உயரமான மேடை அமைத்து, ஒரு பெரிய குத்து விளக்கை அதன்மேல் வைத்துவிட்டு அதன் ஏழு மூக்குக்கும்திரிபோட்டு எண்ணையும் ஊற்றிவைக்க வேண்டும் . தீபசித்தி செய்பவர் அந்த மேடைக்கு வந்து தூர இருந்து கொண்டு ஒரு பாடல் மூலம் அத்திரிகளை எரியவைப்பார். அப்படி எரிய விட்டபின் சபையில் இருப்பவர்கள் ஏதும் சந்தேகமான கேள்விகளைக் கேட்கலாம். அதற்கு அவர் பதிலளிப்பார். அதன்பின் யாவரும் பார்க்க இன்னுமொரு பாடலைப்பாடி அத்திரிகளை அணைத்துவிடுவார். இதுதான் தீபசித்தி என்றார் புலவர்.
இதனைக் கேட்டவர்கள் அப்படியே அதிசயித்துப் போயினர். என்ன பாடலால் விளக்கு எரிப்பதா? பார்த்து விடலாம். இந்த அற்புதத்தை என்று பலர் துள்ளிக் குதித்தனர். நடக்கக் கூடிய காரியமாஎன்று சிலர் எண்ணினர். யாரும்பார்த்தும், கேட்டும் அறியாத இச்செய்தி நாடளாவிய ரீதியில் விளம்பரப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட நாளன்று கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் என்று தமிழ் அறிஞர்கள் கண்டியில் வந்து கூடினர்.
கோலாகலமான அந்த மேடை மக்கள் வெள்ளத்தால் நிரம்பிவழிந்தது. எண்ணெய் ஊற்றி திரிபோடப்பட்ட குத்துவிளக்கு எல்லாருக்கும் தெரியக் கூடியதாக இருந்தது. மேடைக்கு முன்னால் நமது பெரும் புலவர். அவர்களது வாய்மட்டும் மெய்ஞ்ஞான நாயகா இறகலே! மெய்ஞ்ஞான நாயகா இறகலே! என்று மெள்ள முணுமுணுத்துக் கொண்டிருந்தது. மயான அமைதி, மக்கள் அத்தனை பேருடைய கண்களும் புலவரையும், எரியவிருக்கும் விளக்கையும் மாறி மாறிப் பார்க்க, திடீரென புலவர் வாயிலிருந்து ஒரு வெண்பா.
எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய்மேல் தோய்ந்து கரிவாய் இருள் போக்கிக் காட்ட - அரியணையில் தூண்டா விளக்கே சுடர்விட்டுநீயென்முன் ஈண்டிங் கெழுந்து எரி.
என்ன அதிசயம். பாடல் எரி என்று முடிய விளக்கில் இருந்த திரிகளில் ஒன்று எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து புலவர் எரி, எரி என்று கூறக் கூற விளக்கின் ஏனைய திரிகளும் எரிந்தன. அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் சங்கரப் பிள்ளை எழுந்து சிவம்
أص R1/
131

Page 158
பெரிதா சக்தி பெரிதா? என்று கேள்விக் கணை தொடுத்தார். அதற்குப் புலவரோ உமது கேள்வி வித்து முந்தியதா? மரம் முந்தியதா? என்பது போன்றிருக்கின்றது. ஆனாலும் சிவம் எண்ணெய் போன்றது. சக்தி ஒளியைப் போன்றது என்றார்.
ஒருவர் எனது கைக்குள் என்ன இருக்கிறது? உமது பொத்திய கைக்குள் ஒரு தங்கப் பவுண் உள்ளது. இன்னுமொருவர் திருக்குறளில் 28ம் பாடலுக்கு ஒத்ததாக தொல்காப்பியத்தில் இருந்து ஒரு விளக்கம் தேவை? அதுவா, நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைவமாழிதானே மந்திரம் என்ப, இது புலவர். கொழும்பிலிருந்து வந்த கமலவல்லி என்ற பெண் எழுந்து திருக்குறளில் கூறப்படும் உவமை நயங்களான மூன்று பெரியவைகள் என்ன? என வினவ, ஓ கூறுகிறேன்.
காலத்தினாற் செய்த நன்றி சிறிதேனும் ஞானத்தில் மாணப் பெரிது.
பயன்தூக்கார்செய்த உதவிநயன்தூக்கில் நன்மை கடலிற் பெரிது.
நிலையிற் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது.
போதுமா? எனக் கூற இல்லை இவை மூன்றிலும் எது பெரிது என வினவினார்.
அதுவா உலகம் (ஞாலம்) பெரிது. அது எப்படிப் பெரிது?
ஓ! கடல் பெரிது, மலை பெரிது, ஆயினும் இவையிரண்டும் உலகினில் அடங்கி விடுவதனால் உலகம் பெரிது.
இப்படிப் பல பல கேள்விகள் அவை அத்தனைக்கும் உடனுக்குடன் பதில் ஈற்றில் இந்த விளக்கை அணைத்துக் காட்ட வேண்டும் என்று சபையோர் கேட்டனர். உடனே புலவர் வாயிலிருந்து ஒரு வெண்பா.
ட இ:தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சீருப்பு பல
 

g|T600TLIT மணிவிளக்கே துகள்போக்குத் தூயொளியே காண்டற் கரிதோர் காட்சியே - வேண்டி எரியவுனை வைத்ததுபொல் எல்லோரும்பார்க்க அரியணையில் நீநின்றணை.
அணை என்று வெண்பா முடிய திரி அணைகிறது. அதன் பின் அணை அணை, என்று புலவர் கூறக்கூற ஏனைய ஆறு திரிகளும் அணைகின்றன. அன்று கூடிய அறிஞர்கள் ஆச்சரியத்தால் அசந்து போனார்கள். வாழ்த்தொலிகள் வானைப்பிழக்கநிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு நல்லறிஞரும் புலவரை வாழ்த்தினார்கள். அவற்றுள் பொன்னம்பலக் கவிராயர் வாழ்த்திய வெண்பா இது.
எல்லா அதிசயத்தும் ஈதுமிகப் பெரிதாம் வல்லான் மெய்ஞ்ஞானியப்துல்காதிர்-பல்லார் முன் பாட்டால் விளக்கெரித்து பாட்டதனாலேயணைத்துக் காட்டிவிட்ட இக்காட்சி காண்!
இலக்கிய உலகில் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் அவர்கள் செய்த இலக்கியச் சித்து இதுவரை யாராலும் செய்து காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய இலக்கிய உலகில் இருந்துமாற்றுச்சமூகத்தார்முன்புமார்தட்டி . நின்ற மாபெரும் மெய்ஞ்ஞானி அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் அவர்கள் 23.09.1918ல் வபாத்தாகி கண்டி மஹிய்யாவையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். (இன்னாலில்லாஹி.) அவர்கள் வபாத்தாகும்போது வயது 52.
உசாத்துணைகள்:
தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள்பனைக்குளம் மு. அப்துல் மஜீது அருள்வாக்கி அப்துல்காதிர் - எஸ்.எம்.ஏ. ஹசன் இஸ்லாமும்தமிழும் - பேராசிரியர். மு.அப்துல் கரீம் இஸ்லாமும் இன்பத்தமிழும் - கலாநிதி எம். எம். உவைஸ் சந்தத்திருப்புகழ் - அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்
132

Page 159
(IUIUIInųIII(o qIQ9?)ĻĢIIq? q91ĝņs@ Ug95Į ĮGĖLIG? 정험Iợ9ğrn@Ē009ƯNo 1@UIŲICĒifòIỆUIŲIgoÚPIIĘ ĮRo09ĦI ĮgŘIIG?q9ĶĒņs@ |- D|| IIUIȚI-ą III(91790Ī5Iợ99RUI IIȚI@@ ĮIIIơ9ŲngiuotfðIIUI – QIUIG?III mðIȚIIIĐ009șŲIII0909ko
1
ĮRogĒĢeorto qou nồIȚIŲIIIIIII@ Too LII@@q9@to ĻĢĢIOILÍ II9009119ŲIȚIĘso gïgîņog) șńcooIIẾĝIIIȚ@gĚ III ngĒĢĪĢ
I Fırı100909$
瓯 珂 心 {就 | 动 留 必 烈 @必 岔 @ Q 例台 | 俄 必 夏 概要 说 @R 寇 少 み 珂 履历 斑 如 念 脚
 

quoơ9íUIQ9Ųn-lÇoog?q?IÊfi ogg2.61fíUI 09ŲnTooooops@H oogz.61 Ug95|q|InųIUIUg95|| II83ĝoழ9 (9நேஒqigĒJICĪfioIọogặrn(TĒroots) įgặIIę |||| -8I6Ț’60’83 : ŒII009ńUI (g9I09009U)
9981’80-O8:HỊCĪĻI
Ự9ȘI IULIĜĝIIII
Įrto09ħI ĮĝIIqp q9@ņR@ gọęIITOIļo@s@ Ug9Ę IloOooooaeg ($3IIGĒUg951 qII09ŲnoÚ9ĻĢĢIGIIÍ II sígiIọ9ĝInGJŪco9IIUIUS ĮGĦIIG?
I|
133

Page 160
?ー
இணைப்பு II
w அருள்வாக்கியின் ஆ
1. பிரபந்தபுஞ்சம் (1901இல் வெளியிடப்பட்டது) 2. சித்திரக் கவிப்புஞ்சம் 3. பல வண்ணத்திரட்டு 4. ஞான மணித்திரட்டு 5. காரணப் பிள்ளைத் தமிழ் (1895ல்
வெளியிடப்பட்டது) 6. திருச்சந்தப் பிள்ளைத் தமிழ். (1914ல்
வெளியிடப்பட்டது) ア உமர் ஒலியுள்ளாஹ் பிள்ளைத்தமிழ் 8. திருப்பகுதாது அந்தாதி. 9. கண்டிக்கலம்பகம் 10. மெஞ்ஞானக் குறவஞ்சி 11. சமரகவிக்கொத்து 12. நவமணி தீபம் 13. வினோத மஞ்சரி 14. கோட்டாற்றுப் புராணம் 15. மெஞ்ஞானக் கோவை
இணைப்பு II
அருள்வாக்கிஅப்துல்கரதர்பு
LILh ST
1. அப்துல் காதிர் நாவலர் 188
2. வித்துவ சிரோன்மணி 188
- 3. திவ்வியகவிநாவலர். 188 s 4. கீர்த்திப்பா வல்லோன்
5. அருள் வாக்கி 188
6. உலகதீபம் 190
7. முத்தமிழ்ச்சிங்கம் 190
8. கலை வல்லோன் 190
9. கல்விக்கடல் 190
1O. LD6060 cup6of 190
11. வித்துவதீபம் 1912
ܢܠ
\R-
- இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

N
பூக்க இலக்கியங்கள்
16. காட்டு வாவா சாகிபு கும்மி. (1905ல்
வெளியிடப்பட்டது) 17. சந்தத்திருப்புகழ் (1909ல் வெளியிடப்பட்டது 18. Lig TeóT மலைப்பதிகம். (1887ல்
வெளியிடப்பட்டது) 19. தேவாரப் பதிகம் 20. சலவாத்துப்பதிகம் 21. பதாயிகுப்பதிகம் 22. சிகாபுத்தின் ஒலியுள்ளாஹ் பதிகம் 24. சேஹ்தாவூது ஒலியுள்ளாஹ் பதிகம் 25. முதுமொழி மாலை 26. ஆரிபு மாலை 27. திருமதினத்து அந்தாதி. 28. பேரின்ப ரஞ்சித மாலை 29. ஞானப் பிரகாச மாலை 30. 6.9 b60L60Lugg).
லவருக்கு கிடைத்தபடங்கள்
லம் வழங்கியவர்
முத்துஜவாதுப் புலவர் நமு அப்துல் கரீம் புலவர் 9 முத்து பாவா புலவர்
த. செவத்தமரைக்காயர் சீரியர். அம்பலவாணக்கவிராயர்
குலாம் காதிறுநாவலர் அபூபக்கர் நெயினார் பாவலர். அப்துல் மஜீத் பாவலர் சித்திரத்தினக்கவிராயர்
5 பொன்னுசாமிக்கவிராயர்.
அசனார் லெவ்வைப் புலவர்
الصر
—

Page 161
đD&DỵTờhờ1
தி மிழ் மொழியிற் தேர்ந்த தமிழறிஞர்கள் தமதுதமிழ்ப்புலமையைக் கொண்டு அம்மொழிக்கு அணிசேர்க்க வேண்டும் என்று அவாக் கொண்டு பல்வேறு வகையான இலக்கியப் படைப்புக்களை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். அவை, குறள், வெண்பா, விருத்தம், அந்தாதி திருப்புகழ், படைப்போர், மாலை என விரிந்து செல்லும்.
இவை தவிர, வான் புலமை தேம்பி நின்ற சில புலவர்கள், ஏற்றமிகு இலக்கியச் சாகரத்துள் மூழ்கி, சித்தர்கள் சித்து விளையாட்டுக் காட்டுவது போலஇலக்கியச் சித்துக் காட்டியுள்ளார்கள். தமிழ் மொழியைக் கசக்கிப் பிழிந்து அதன் சாற்றைப் பருகத் தந்தவர்கள் இந்த அற்புத இலக்கியச் சித்தர்கள். அவர்கள் படைத்த அற்புதப் படைப்புக்குக்களுள் ஓரெழுத்துக்கவி, ஒற்றுநீக்கிய கவி, குளகம். மடக்கு, யமகம். அந்தாதிநான்காரைச் சக்கரம் எனப் பலவகையுள்ளன. இவற்றைத் தமிழ் இலக்கியம் “சித்திரக் கவி’ என்று குறிப்பிடுகின்றது.
18ம் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பல புலவர்கள் சித்திரக் கவிபாடுவதிலும், எழுதுவதிலும் புகழ் பெற்றுத் திகழ்ந்துள்ளார்கள். சித்திரக் கவி வகைகளுள் ஒன்றுதான் 'பந்தம்' என்பது, பந்தம் என்றால் சிறை ஒடுக்குதல் என்று பொருள்படும். பந்தம்,பல வகைப்படும் முரச பந்தம், கோமூத்திர பந்தம், இரட்டைநாகபந்தம், அட்டநாக பந்தம், இரச பந்தம் என்பன குறிப்பிடத்தக்கன. இவற்றுள் அட்டநாக பந்தம் மிகவும் அற்புதமானது.
இதில் எட்டுப் பாம்புகள் பின்னிக் கிடக்கும் இதற்குள் ஒரு பாடல் எட்டுமுறை திரும்பத் திரும்ப வரும். அதாவது பாட்டின் முதலாவது எழுத்து ஒரு பாம்பின் தலையிலிருந்து ஆரம்பமாகி அதன் வாலில் முடிவடையும். இதேபோன்று ஒவ்வொரு பாம்பின் வாயிலிருந்தும் ஆரம்பமாகின்ற பாடல் அதன் வாலில் முடியும். இந்த எட்டுப் பாம்புகளும் மிகவும் சிக்கலான முறையில் பின்னிக் கிடக்கும் இவை எப்படிப் பின்னிக் கிடந்தாலும் எழுத்தோடு எழுத்து சேராமலும், எவ்விடத்தும் எழுத்துக்கள் முரண்படாமலும் இருக்கும். எட்டுப் பாம்புகளுக்கிடையிலும் பின்னிக் கிடக்கின்ற பாடல் வெண்பாவாக இருக்கும்.
NARRER
உலக இல்ல தமிழ் இலக்கிய குருடு - 2002 இ3ை - Cu (.
 

த்தமும் சுல்தான் iété van)6)lebb
அட்டநாகபந்தத்தில் அடங்கியுள்ள இன்னும் ஒரு விசித்திரம் என்னவெனில், இதில் வருகின்ற வெண்பா அதிகமாக 49 எழுத்துக்களால் ஆனது. இதனை எட்டுமுறை எழுதுவதாயின் 392, எழுத்துக்களை எண்ணினால், 296 எழுத்துக்கள் மாத்திரமே இருக்கும். அதாவது 392 எழுத்துக்கள் வரவேண்டியிருக்க, 96 எழுத்துக்கள் சுருக்கப்பட்டு, 296 எழுத்துக்களே அமைந்திருக்கும்.
இவ்வாறான கவிதைகளை எழுதிய முஸ்லிம் புலவர்களும் இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது பலர் ஆச்சரியப்படலாம். ஆனால் இது உண்மை, அத்தகைய புலவர்களுள் ஒருவர் சுல்தான் மரைக்கார் என்பவர்.
இவர், 1885-1890க்கு இடைப்பட்ட காலத்தில் மாதம்பையில் பிறந்தவர். தந்தை பெயர் சேகு முகைதீன். தாயின் பெயர் தாதி உம்மா என்று கூறப்படுகிறது. இப்பெயர் தாஹா உம்மா என்றிருக்கலாம்.
சிறுபராயத்தில் பாடசாலை சென்று இவர் படிக்கவில்லை. பிற்காலத்தில் படிக்க வேண்டும் என்றஉணர்வால் உந்தப்பட்டுபுத்தகங்களை வாங்கி சுயமாகவே படித்தார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தனது பிந்திய காலத்தில் மாதம்பையில் மூன்று திண்ணைப் பள்ளிக் கூடங்களை நடத்தியுள்ளார்.
தனது ஜீவனோபாயத்துக்காக ஒரு பலசரக்குக் கடையை நடத்திக் கொண்டு, முதியவர்களுக்குப் பாடமும் சொல்லிக் கொடுத்துள்ளார். மாதம்பை முஸ்லிம் பாடசாலை இவராலேயே மாட்டுத் தொழுவம் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
தனது வாழ்நாளில் எண்ணற்ற பாடல்களைப் பாடியும் எழுதியுமுள்ள இவர் பாமரர்களாலும் படித்தவர்களாலும் புலவர் என்று அழைக்கப்பட்டார். இவர் அபரிதமான ஆற்றலும், திறமையும்வாய்க்கப் பெற்றவர். இவரது பேராற்றல்களில் ஒன்றுதான், நாம் மேலே குறிப்பிட்ட அட்டநாக பந்தம் பாடுவது.
135

Page 162
இது இவரது அட்டநாகப
நேரிசை வென நாவாரணமுநனிதே சீலா குணவாசுதேசுத மவுணதவ மாமே மண சுவனமகுமூதே துை இப்பாடல் 1945ஆம் ஆண்டு
42) சருடு -2002 இலங்கை - சிருப்பு 7
 
 

ந்தப் பாடல்களில் ஒன்று.
øTLIT
ர் குருவான
suurT- (SLD6oT மிக்கநந்த
0.
}பாடப்பட்டதாகும்.
பாவலர்சாந்திமுஹியித்தீன்
d

Page 163
வரகவி செ
கலாநிதி 67tó. ബം
6)尋 ய்கு அலாவுத்தின் புலவர் புத்தளம் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கரைத்தீவு எனும் பின்தங்கிய குக்கிராமத்தில் 1896ல் பிறந்தார். தந்தையின் பெயர் நாகூரான். நாகூரான் (நாவுரான்) புத்தளம் பிரதேசத்தில் உள்ள மதவாகுளம் என்ற முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்தவர். இது புத்தளத்திற்குத் தெற்கே நிக்கவெரட்டிப் பகுதியின் எல்லைப்புறத்தில் உள்ளது. புலவரின் தந்தையின் சகோதரரின் உறவினர்கள் மதவாகுளம் கிராமத்தில் இன்றும் வாழ்கின்றனர். கரைத்தீவைச் சேர்ந்த சேகு உம்மா என்பவரை மணந்து கரைத்தீவில் வாழ்ந்தபோது செய்கு அலாவுத்தீன் பிறந்தார்.
மதவாகுளம் மக்கள் இன்னும் புலவரைப் போற்றுகின்றனர். புலவர் அப்பா என்று அவர் அழைக்கப்படுகின்றார். கரைத்தீவுப் புலவர் என்பது புலவரின் புலமைத்துவ வாழ்வில் மாறாத அடைமொழியாக இருந்தபோதும் தந்தை வழியில் மதவாகுளத்துடன் புலவருக்கு நெருங்கிய தொடர்பிருந்துள்ளதைப் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மதவாக்குளம் பகுதியும் கரைத்தீவைப்போல காட்டுவளத்தால் நிரம்பிய பகுதி. குளங்களும், விவசாய நிலங்களும், வேட்டைக்காடுகளும். காடுசார்ந்த தொழில்களும் இரு ஊர்களுக்கும் பொதுவாகவே அன்று இருந்துள்ளன.
மேலும் மன்னாரிலிருந்து கரைத்தீவை ஊடறுத்த மதவாக்குளம், செங்கட்டிக் குளம், ஒட்டுக்குளம். காலுக்கெட்டிகிராமங்களை இணைக்கும் குறுகலான காட்டுப்புாதை ஒன்று இக்கிராமங்களை அன்று ஒன்றிணைத்திருந்ததாகக் கருதலாம். வேட்டையாடுவோரும், யானை கட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தோரும் தாராளமாக இப்பாதையை அல்லது பாதைகளைப் பயன்படுத்தியுள்ளனர். யானைபிடிக்கும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இக்கிராமங்களில் இப்போதுமுள்ளனர்.
வரகவி செய்கு அலாவுத்தீன்’ (199) என்ற எனது நூலில் இக்குறிப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. புலவர் சென்று பாடல்கள் பாடிய இடங்களாக மன்னார், மாந்தை, முசலி, மறிக்சுக்கட்டி, யாழ்ப்பாணம் போன்ற வடபாக ஊர்கள் மட்டுமே அந்நூலில் குறிப்பிடப்பட்டிருந்தன. புத்தளத்திற்குத் தெற்கேநிக்கவெரட்டிக்கு அண்மித்த மதவாக்குளம், கணுக்கெட்டி, ஒட்டுக்குளம், செங்கட்டிகுளம் போன்ற பூர்வீக முஸ்லிம் கிராமங்களில் அவரது புகழும் அவரது பாடல்கள் பலவும் இன்றும் நிலவிவருவதை அங்கு
ܢܠ
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ம்ை - சிறப்பு பல
 

O O O
கு அலாவுத்தீன்
7, ക്രസ്ത്ര
செல்வோர் அவதானிக்க முடியும்.
இக்கட்டுரை ஆசிரியர் குடும்பத்துடன் கணுக்கட்டி சென்றிருந்தபோது அங்கிருந்த சில பெரியோர்கள் செய்கு அலாவுத்தீனின் பாடல்கள் பற்றியும் மதவாக்குளத்துடனான அவரது மண் தொடர்பைப் பற்றியும் எடுத்துக் கூறினார். 2002 ஆகஸ்ட் மாதம் கிராமங்களின் வரலாறுகளைச் சேகரிக்கும் நோக்கில் ஒரு குழுவுடன் அதே பகுதிகளுக்கும் சென்றிருந்தபோது மதவாகுளம் வாசிகள் மதவாகுளம் பள்ளிவாசலில் நடந்த கலந்துரையாடலில் செய்கு அலாவுத்தீன் புலவருக்கும் மதவாகுளத்திற்கும் உள்ள சொந்தத் தொடர்புகளை விரிவாக எடுத்துக் கூறினர். இன்றும் அவரது பாடல்களைப் பாடுவோர் சிலர் இருப்பதாகவும் அண்மைக் காலம் வரை களிகம்பு ஆட்டங்களில் அவரது பாடல்களே அதிகமாகப் பாடப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். கணுக்கட்டியில் நாம் நேர்முகம் கண்ட எழுபத்தி ஐந்து வயதுடைய ஒருவர் என்பவர் புலவரின் பல பாடல்கள் தமக்குப் பாடம் என்று கூறியதோடு ‘கல்லடி நாதர் கழலடி தொழுதிட வழிநடவாமயிலே’ என்ற பாடலை முழுவதுமாகப் பாடிக் காட்டினார். நாம் அதை
ஒலிநாடாவில் பதிவு செய்துகொண்போம்.
1991ல் வரகவிசெய்கு அலாவுத்தீன் நூலில் வரகவியின் புகழ்பரவி இருந்ததாகக் கூறப்பட்டதைவிட அவரது புகழை இன்னும் பேசவரும் மற்றொரு புதிய நிலப்பரப்பை 2002ல் கண்டுபிடிக்க முடிந்தது.
செய்கு அலாவுத்தீனின் கவித்துவமும் இலக்கியப் புலமையும் அவர் வாழ்ந்த கரைத்தீவுக் கிராமத்துடனும் புத்தளம் கற்பிட்டிச் சூழலுடனும் இரண்டறக் கலந்திருந்தது என்பதில் அபிப்பிராய பேதத்திற்கிடமில்லை. கடாட்சக் கவி, வரகவி, சரஸ்வதிப்புலவர், அருட்புலவர் என்பன புத்தளம் மன்னார் கற்பிட்டிப்பிரதேசங்களில் இன்றும் மக்கள் அவரை அழைக்கப் பயன்படுத்தும் புகழ்நாமங்களாகும். செய்கு அலாவுத்தீன் புலவர் வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே அவர் கண்பார்வையை இழந்து விட்டார். அவருக்கு சிறு ஒளிக்கீற்றுப் போன்ற பார்வை இருந்தது என்று சிலர் கூறுகின்றனர். அவ்வாறு சிறுபார்வை ஒளி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது வாழ்வு அந்தகருக்குரிய வாழ்வாகவே இருந்தது. ஆரம்ப காலங்களில் அவரைப் பிடிக்காதவர்கள் அவரைப் பொட்டையர் செய்கலாவுத்தீன் என்று தான்
அழைத்து வந்தனர்.
༽
الصـ
R1/
137

Page 164
செய்கலாவுத்தீனின் வயதைத் தீர்மானிப்பதில் பிரச்சினைகள் உள்ளன. 1890 அல்லது 1893ல் அவர் பிறந்திருக்கலாம். கரைத்தீவுப் பாடசாலை 1913 ல் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சேர்க்கப்பட்ட பதினான்கு மாணவர்களில் புலவரும் இருந்தாரா என்பதை அறிய முடியவில்லை. வயது கூடிய மாணவராக (8 அல்லது 20 சில மாதங்கள் பாடசாலை சென்றதாகச் சில தகவல்கள் கூறுகின்றன. எனினும் முறையான பாடசாலைக் கல்வியைப் பெற அவரது வயதும் கண் பார்வையும் இடமளிக்கவில்லை. காடுவாசாதியாக ஊர் சுற்றுவதும் ஊருக்குப் புறமாகச் சென்று பாட்டுப்பாடுவதுமே அவரது இளமைக்காலப் பொழுதுபோக்குகள்.
புலவர் சுயமாகப் பாடத்தொடங்கியது அவரது 18 வயதில் நிகழ்ந்திருக்கலாம். வரன் முறையாக வேட்டையாடுவதையும், குளங்களுக்கு அண்மையில் விவசாயம் செய்வதையும் நம்பி வாழ்ந்து வந்த மிகவும் பின்னடைவான கிராமத்தில் இலக்கண இலக்கியங்களை கற்கலாம் என்பதை எவ்விதத்திலும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் செய்கலாவுத்தீன் அவரது இளம்வயதிலேயே பாடினார். அவரது பாடல்கள் இலக்கண ஒழுங்குகளுக்காகக் காத்திருக்கவில்லை. அவ்வூரில் ஆங்காங்கே ஒலித்த தெம்மாங்கு, வழிநடைப்பாடல் போன்ற நாட்டார் இசைகளைப் பயன்படுத்தி அவர் பாடினார். மக்களின் தொழில், வேட்டையாடுதல், ஆற்றுக்குப் போதல் (ஆற்றோரங்களில் சிலநாட்கள் தங்கிநின்று குடும்பத்தாருடன், நண்பர்களுடன் குளித்து விளையாடிமகிழ்தல் ஊர்ப்பிரச்சினைகள், வறுமை, பஞ்சம் வசைப்பாடல்கள் என்று தொடர்ந்து பாடினார்.
கற்பனைகளையும் கண்ணில் காணாதவை களையும் விட்டு கண்டவைகளையும் கண்முன் உள்ள பிரச்சினைகளையும் எளிய தமிழில் பாடினார். ஒருவகையில் நாடோடிக் கவிஞன். அவர் பாடியவைகளில் அநேகமானவை நாட்டார் பாடல்களை ஒத்தவை என்பதனால் மட்டுமல்ல அலைந்து திரிந்து ஊர் ஊராகச் சென்று பாடித்திரிந்ததாலும் அவர் ஒருநாடோடிப் புலவனுமாவார். இலவகுளம், அம்பலம், புத்தளம், கல்பிட்டி, பள்ளிவாசல்துறை, கப்பலடி, மதவாகுளம், செங்கட்டிகுளம், கணுக்கட்டி, மன்னார், மாந்தை, மறிச்சுக்கட்டி, முசலி, கொடச்சு, யாழ்ப்பாணம் என்ற இந்த பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஊர்கள் அனைத்திற்கும் அவர் ஒரு முறையோ ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளோ சென்று அங்கு தமது கவி ஆற்றலையும் இலக்கியப் புலமையையும் வெளிப்படுத்திஉள்ளார். அவர் ஒருநாடோடிப்பாடகர் அல்ல அவர் ஒரு நாடோடிப் புலவர். கண் பார்வை இழந்த நிலையிலும் கேள்விஞானத்தினாலும் நூல்களைவாசிக்கச் சொல்லி நுட்பமான - ܢܠ \R-
- இடிசி தமிழ் இலயே முடிடு -2002இலங்கை - சிற0uல
 
 

-N
மனப்பதிவுகளை உருவாக்கிக் கொண்டதினாலும் அவர் புலவர் என்ற தகுதிக்கும் உரியவரானவார். கடினமான இலக்கிய நூல்களுக்கும் புராணங்களுக்கும் அவர் பொருள் உரைத்தார். பொருள் சொல்லல என்ற இப்பிரதேச முஸ்லிம்களின் பாரம்பரிய புராணபடலம் போன்ற இலக்கிய வியாக்கியான நிகழச்சிகளில் தமது இலக்கியத் திறமைகளை வெளிப்படுத்தினார். பொருள் சொல்லும் நிகழ்ச்சிகளுக்காக மக்கள் அவரைப் பல்வேறு ஊர்களுக்கும் அழைத்துச் சென்றனர். இவ்வித இலக்கிய சபைகளில் அவர் அஷ்டதானம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.
சிந்து, கீர்த்தனை, வழிநடைச் சிந்து, தெம்மாங்கு என்பன அவர்விரும்பிக் கையாண்ட இசைவடிவங்களாகும். அவர் முப்பதுக்கும் அதிகமான வழிநடைச் சிந்துகளைப் பாடியுள்ளார். வழிநடைச் சிந்து பாடுவதில் அவர் ஒருமன்னனாக விளங்கினார். காலத்தால் மறக்கப்பட்ட பழக்க வழக்கங்களையும், சமய நம்பிக்கைகளையும் மொழிவழக்குகளையும் திருத்தலங்களையும், ஊர்ப் பெயர்களையும் வெளிப்படுத்தும் ஆவணங்கள் போல் அவரது வழிநடைச் சிந்துகள் உள்ளன. 1929ல் நவவண்ணக் கீர்த்தனை என்ற நூலை வெளியிட்டார். மெய்ஞ்ஞானசரநூல், முனாஜாத்துக்கள். அறக் கவிகள். யானைக் காதல், சீறாவின் மானுக்குப் பிணைநின்ற படலத்துக்கான இலக்கியப் பொருளுரை என்பன அவரது படைப்புக்களாகும். இவற்றின் உதிரியான பாடலகள்தான் இன்று உள்ளன. பெரும்பாலும் அநேகமானவை காலவெள்ளத்திற்கிரையாகிவிட்டன. இவை தவிர அசன்பே சரித்திரம், ஜின்ராஜன்சரித்திரம் என்ற இரு நாடகங்களை எழுதி மேடையேற்றினார். கபுகாபு நாடகம் காந்தரூபி நாடகம் போன்றவற்றையும் அவர் மேடையேற்றியுள்ளார். நாடகங்களுக்கான இசையமைப்பாளராகவும் ஆர்மோனியக் காரராகவும் அவரே விளங்கினார். இவைதவிர வேறுபல ஆற்றல்களும் அவரிடமிருந்தன.
புலவர் செய்கு அலாவுத்தீன் சக்தியும் துணிவுமுள்ளவராகவும் பொதுமக்கள் பிரச்சினைகளில் அக்கறை உள்ளவராகவும் இருந்தார். அவரது பாடல்கள் பல கல்வி எழுச்சியையும், வறுமை அறியாமையை அகற்றும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தின. செல்வந்தர்களும், செட்டிமார்களும் அவரது பாடலுக்கு அஞ்சினர். சாதாரண மக்களும் பாட்டாளிகளும் அவரது பாடல்களை விழாக்களின்போதும் கழிகம்பு ஆட்டங்களிலும் பாடி மகிழ்ந்தனர். அதனால் அச்சேறாமலேயே அவரது பாடல்கள் பலதலைமுறைகள் வாழும் ஆற்றலைப் பெற்றிருந்தன.
1938ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி காய்யச்சலுக்கு இரையாகி இறையடி சேர்ந்தார்.
الصر qSLLL LLLLLLLLSLLLLLSSLS LS AAAA

Page 165
* மீரா முகைதீ
Y. cØøğrčÝ
Lfồ ராமுகைதீன் ஆலிம் என்று அழைக்கப்படும் இக்கிராமியப் புலவரின் பதிவுப் பெயர் முகைதீன் பிச்சை ஆலிம் என்பதாகும். 1896 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ம் திகதி செவ்வாய்க் கிழமை அன்றுதான், ஒட்டமாவடியில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை உதுமாலெப்பை, தாய் சின்னப்பிள்ளை இவரின் தந்தையின் தந்தை அம்முப் போடியார் என்று அழைக்கப்பட்ட அகமது லெப்பை ஆவர். அம்மு என்பது மலையாளச் சொல் அகமது லெப்பை இந்தியாவிலிருந்து பிடவை வியாபாரத்திற்கு வந்து காத்தான் குடியில் திருமணம் முடித்து, ஒட்டமாவடியில் குடியேறி குறிப்பிடத்தக்க வசதி படைத்தவராக வாழ்ந்திருக்கிறார்.
மீரா முகைதீன் ஆலிம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்று ஆண்டுகள் வரையும் படித்திருக்கிறார். அதன் பின் விளையாட்டுப் பிள்ளையாக இருந்த அவர் தனது பத்துவயதில் மட்டக்களப்பு துறைமுகத்திலிருந்து (அந்தக்காலத்தில் மட்டக்களப்பில் கடல் போக்குவரத்து இருந்தது) யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்கு ஹுஸைனியாத் தெருவில் (சோனகத் தெரு) இருந்த அறபிக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் மார்க்க கல்வி பெற்றார். அதன் பின்னர் காலி சீனங்கெல்ல வில் இருந்த அறபுக் கல்லூரியிலும் பயின்றிருக்கிறார்.
அத்தோடு இல்லாது கடவுச்சீட்டோ பயணக் கட்டணமோ இன்றி கப்பலேறி இந்தியா சென்று அங்கு பெரம்பலூர் ஜமாலியா அறபிக் கல்லூரியில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மார்க்க கல்வியில் தேர்ச்சி பெறக் கற்று தனது தேடலை விசாலப்படுத்திக் கொண்டார்.
இக் காலப்பகுதியில் இவரின் தாய் மரணம் அடைந்த செய்தியையும் கடிதமூலம் அறிந்திருந்தார். பெரம்பலுTரில் இருந்த காலத்தில் தனது செலவுக்குத் தேவையான பணத்தை தானாகவே சிறு சிறு தொழில் செய்து
N
உலக இலசி ஆழ் இலக்கி ஆடு - 2002 இல: - ருப்பு :
 

ன் ஆலிம் புலவர்
இவறாப்தின்
தேடிக் கொண்டார். பல நாட்கள் பட்டினியும் இருந்திருக்கிறார். அப்போது வீட்டிலிருந்து பணம் அனுப்பும் பொருளாதாரச் சூழல் இருக்கவில்லை என்பதால் 1924 ஆம் ஆண்டு கடல்குடாத் துறை முகத்தில் இவர் கப்பலில் வந்து இறங்கியபோது கொளரவத்துடன் அங்கிருந்து ஓட்டமாவடிவரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். இதே ஆண்டில் வாழைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசியா உம்மா என்பவரை திருமணமும் புரிந்தார். இருவரும் தம்பதிகளாக ஒரு ஆண் நான்கு பெண்கள் என ஐந்து பிள்ளைகள் கண்டனர்.
வாழ்க்கைச் செலவுக்காக வியாபாரம் செய்தும் அதில் வெற்றி அடைய முடியாமல் தான் கற்ற மார்க்க கல்வியில் உள்ள நம்பிக்கையோடு 1928ம் ஆண்டு பலளுவெவ (கலாவெவ) ஊருக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு அல்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்கு களிமண்ணினால் ஒரு சிறிய குர்ஆன் கலாசாலையை அமைத்துக் கொண்டார்.
அப்போது அனுராதபுர மாவட்ட அரசாங்க அதிபராக ஆர். எம். எம் ஊர்சிலா என்ற ஆங்கில நாட்டு அதிகாரி, இவர் இருந்த இடத்திற்குச் சென்று (1930.03.01) சமயக் கல்வியை பரவலாகக் கற்றுக் கொடுக்குமாறு வேண்டியிருந்தார்.
குருநாகல்-பன்னல கிராமத்தில் வாழ்ந்த அஸ்செய்யிது பளுலுல்லாஹ் மெளலானாவின் வேண்டுகோளுக்கிணங்க பன்னல, வெல்லவ, ஹதிரவிளான போன்ற இடங்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக குர்ஆனை ஓதிக் கொடுத்து மார்க்க உபதேசமும் செய்து வந்தார்.
மிகத் தெளிவான விளக்கமும் ஆழமும் நிறைந்த கணிரென்ற குரலில் சொற்பொழிவு செய்யும் வல்லமையை இறைவன் இவருக்கு அளித்ததால் போகுமிடமெல்லாம் மக்கள் இவரைக் கெளரவித்தனர்.
-

Page 166
தனது மகனின் மார்க்க கல்வி கற்றலுக்காக மாதம் தோறும் 15 ரூபா பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதன் விளைவாக 1947ம் ஆண்டு திருகோணமலை வெள்ளைமணலில் எஃகுதார் ஹாஜியார் இவரை ஒதிக் கொடுக்குமாறு வேண்டினார் அதற்காக மாதம் 20 ரூபா சம்பளமாகவும் கொடுத்தார்.
இந்நிலையில் நிலாவெளியில் எஃகுதார் ஹாஜியாருக்கு எதிராக இயங்கிய மற்றுமொரு குர்ஆன் மதிரசா குழுவினர், மீராமுகைதீன் ஆலமின் திறமையினை அறிந்து அவரை அவர்களது மதிரசாவுக்கு வருமாறும் சம்பளமாக அதிகபட்சம் 50 ரூபா தருவதாகவும் அழைத்தபோது, மீராமுகைதீன் ஆலிம் அதை முற்றாக மறுத்து விட்டார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவர்கள் இவருக்கு உடும்பிலே “சூனியம்’ செய்து ஏவி விட்டதாகவும் அறியமுடிகிறது.
1949ம் ஆண்டின் இறுதியில் பன்னல சென்ற இவரை கெளரவிக்கும் முகமாக அங்கிருந்த எஸ். ஐ. எஸ் ஹமீட் தனது சொந்தப் பணத்தினைக் கொடுத்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுமாறு வேண்டினார். இதற்காக அவர் 900 ரூபாவை மனமுவந்து கொடுத்தார் (அப்போது ஹஜ் கடமைக் குச் செல்ல 850 ரூபாய் பணம் தேவைப்படும்) அதனோடு ஊர்திரும்பிய இவருக்கு காலின் அடிப்பாகத்திலே ஏற்பட்டிருந்த ஒரு சிறிய புண் பெரிதாகிவிட்டிருந்தது. இதனால் நடந்து கொள்வதில் அதிகம் சிரமங்களை எதிர்நோக்கினார். அப்போதுதான் அவருக்குள் சீனி வருத்தம் (டயபிட்டிக்) இருப்பதும் அறியப்பட்டது. இதன் காரணமாக நான்கு ஆண்டு காலமாக வெளிப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்து தனது காயத்துடன் வாழைச்சோனையிலே இருந்து விட்டார். அவரால் தனது ஹஜ் கடமையையும் நிறைவேற்ற முடியாமல் போனது. 1954.10.19 செவ்வாய்க் கிழமை அன்று மீராமுகைதீன் அவர்கள் விண்ணுலகம் சென்றுவிட்டார். வாழைச்சேனை மஸ்ஜிதுல் ஹைறாத் பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது இலக்கிய பணிகளாக குறிப்பிடக் கூடிய பதிவுகள் உள்ளது. அறபு மொழியை நன்கு கற்றுத் தேர்ந்ததில் அதில்
 

உள்ள புலமையால் இஸ்லாமிய கொள்கை பற்றிய ஆறு அறபு மொழி நூல்களையும் அறபுத் தமிழில் சில நூல்களையும் எழுதியுள்ளார். 1915ஆம் ஆண்டிலிருந்தே கவிதைகளை எழுத ஆரம்பித்து விட்டார். இதிலிருந்து 1945ஆம் ஆண்டுவரை பல்வேறு கவிதைகளை, பாடல்களை, பல நூறு வைத்திய குறிப்புக்களை எழுதிவைத்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்ததால் அவரது மனம் இலக்கியம் படைப்புகளில் முழு ஈடுபாட்டோடு இலயிக்கவில்லை. இரவு நேரங்களில் தான் எழுதிய பாடல்களை இராகத்தோடு பாடிக்களித்திருக்கிறார். சில பாடல்கள் துண்டுப்பிரசுரங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
இவர் மூன்று அறங்கள் பாடி அவை மூன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன (அறம்பாடுவது என்பது பிறர் மீது கோபம் கொண்டு வஞ்சித்து திட்டிப்பாடுவதாகும்) கைக்கு கிடைத்த குறிப்புக்கள் பாடல்களைவிட இன்னும் எத்தனையோ பாடல்கள் சிதறுண்டு அழிந்து போய்விட்டன.
தனது முக்கிய நிகழ்வுகளை குறிப்பாக எழுதிவைக்கும் பழக்கமும், வரவு செலவுகளை பதிந்து வைக்கும் முறையும், இவரிடம் காணப்பட்டது.
அல்குர்ஆன் பிறர் கற்றுக் கொள்ளச் செய்வதில் நமது முன்னோர் மேற்கொண்ட பயணங்கள் மிகப் பெருமையானது. சமயத்தோடு இணைந்ததாகவே அக்கால மக்களின் வாழ்க்கை அமைப்பு முறை இருந்தது. பாடசாலைக்குச் செல்லாவிட்டாலும் குர்ஆன் கலாசாலைக் குச் செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
தொலைக் காட்சி, வானொலி இல்லாமையால் மக்கள் பல்வேறு பாடல்களை மனனம் செய்து ஓய்வு நேரங்களில் பாடி மகிழ்வது அவர்களின் இலக்கிய இரசனையை துல்லியமாக காட்டிவிடுகிறது.
இக்காலத்தில் இப்படிப்பட்ட கிராமியப் புலவர்கள் ஒருவரேனும் இல்லை என்பதே வேதனைப்பட வேண்டிய உண்மையாகும்.
மக்கள் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் மாற்றிக் கொள்ள, இலக்கிய இரசனை மறைந்து விட்டது. O
=

Page 167
Ali/7ZZ/7Z)f AZ1/. dial/failfif
ഗ്ഗ രീ
பின்னணி:
இயற்பெயர் : பக்கீர்த்தம்பி தந்தை முகம்மது இஸ்மாலெவ்வை வட்டை
நெற்காணி) விதானையாகக் கடமையாற்றியவர். இவரது மூதாதையர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள். ஊரில் செல்வாக்குடன் வாழ்ந்தவர். தாய் பாத்திமா இலக்கியமும் இஸ்லாமிய ஞானமும் வாய்க்கப் பெற்ற பெண்மணி
பிறந்த திகதி : 06.05.1923 பிறந்த ஊர் : சம்மாந்துறை கல்வி -ஆரம்பிக் கல்வி - சம்மாந்துறை மெதடிஸ்த மிஷன் பாடசாலை (பின்னர்தாறுல் உலூம் ஆனது இடைநிலைக் கல்வி- அட்டாளைச்சேனை சாதனா urLFIT606 (S.S.C. 6600g)
ஆசிரியர் பயிற்சி - அட்/ ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை 1945-1946 ஆசிரியராக முதல் நியமனம் - 01.02.1947 முதலாவது பாடசாலை - காத்தான்குடி அ. மு. க. பாடசாலை. தொடர்ந்து 01.04.1948 சம்மாந்துறை ஆண்கள் பாடசாலை 20.01.1953 சம்மாந்துறை கனிட்ட பாடசாலை O1.O7.1956 LD6oğ5Lib$lıç. 9. dp. 85. Lum. G935Lugma}) 01.01.1962 சின்னக் கிண்ணியா அ. மு. க. பா. O1.O5. 1964 (ğ5ğf8#6h6)J6f <9H. cyp. ö5. lumT. O5.O7.1965 ee9ł6o6oo6o 9. p. 85. UT 01.02.1966 பெரிய பாலம் - மூதூர் அ. மு. க. பா O1.О7.1968 e6o6p6o go. (p. 5. LJп. 07.07.1970 சம்மாந்துறைதாறுல் உலூம் வித்தி. 05.05.1983 ஓய்வு பெறல் குடும்பம்: 6th6aints p 17.1O.1949 மனைவி ஸினத்தும்மா பிள்ளைகள்: பெளஸியா (ஆசிரியை)
அப்துல் நஸிர் (டாக்டர்) ஜமீல் தபால் அதிபர்) அப்துல் றாசிக் (விற்பனைப்பிரதிநிதி
N
உலக இல்ல தமிழ் இலக்கிய முடு - 2002 இலங்ல்ை - சிறப்பு (J.
 
 
 

ŽD7/17//7jŽŽý47/17/7 Z/7Zsziz77 (27/7/207/07/
c662O77
கலை இலக்கிய ஈடுபாடு
இளவயதிலிருந்தே தமிழார்வம் மிக்கவர். அபார பேச்சுத்திறனும் இலக்கியத்தில் ஈடுபாடும் மிக்கவர். சமூகத்தில் புரையோடிக்கிடந்த மூடக் கொள்கைகள், அநீதி, அக்கிரமங்களுக்கெதிராக பேசியும் எழுதியும் வந்தார். தயாளன், புரட்சி நேசன் போன்ற புனைபெயர்களில் இவரது எழுச்சிக் கருத்துக்கள் வெளிவந்தன.
2) தேசிய ரீதியில் அவரது இலக்கிய ஆர்வம், கலைத்திறன், கல்வித்திறன், தமிழ்ப்பற்று என்பன வெளிவருவதற்குக் காரணமாக இருந்த களம், அவர் உருவாக்கிப் போவழித்து வந்த சம்மாந்துறை கலாபிவிருத்திக் கழகமாகும். சமூகப் பற்றும், கலைஞானமும், இலக்கிய ஈடுபாடும் கொண்டதம் மாணவர்களையும் மற்றவர்களையும் ஒன்றிணைத்து அவர் இக்கழகத்தை அமைத்தார். இக்கழகம் கலை விருத்தியையும், சமூக சீர்திருத்தத்தையும் நோக்கமாகக் கொண்டது. இந்நோக்கத்துக்காக இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சம்மாந்துறையின் முதற்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கழகத்தால் 1963 இல் வெளியிடப்பட்ட அறவழிக் கீதம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக்கொண்ட கவிதைத்தொகுதியாகும். அவரது நெறிப்படுத்தலில்நாடறிந்தநாவலர்களும், பாவலர்களும். கவிஞர்களும், கலைஞர்களும் உருவானார்கள், பாடசாலைகள் தோறும் பேச்சுப் போட்டி என்றும், நாடகங்கள் என்றும் கட்டுரைப் போட்டிகள் என்றும் களைகட்டின. 'கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ என்ற வார்த்தைக்கொப்ப பாடசாலையில் பயிலும் மாணவர்களும் இளம் ஆசிரியர்களும் கவிஞர்களாகவும், பேச்சாளர்களாகவும் தம்மை வளர்த்துக் கொள்வதற்கு பக்கீர்த்தம்பி ஆசிரியர் ஊட்டிய ஞானமும், காட்டிய நெறியும் உரமாய் அமைந்தன எனில் மிகையாகது. அவர்தம்தாயகத்தில் மட்டுமன்றிதாம் கல்விச் சேவையாற்றிய பிற ஊர்களிலும் உருவாக்கிய இலக்கியப் பரம்பரையே பிற்காலத்தில் ஈழத்து இலக்கிய வானில் பிரகாசித்தது எனலாம். கலாபிவிருத்திக் கழகத்தின் கலாபாசம் என்ற சஞ்சிகையும் அன்று அன்னாரின் நெறிப்படுத்தலில் வெளிவந்ததாகும். பாவலர் பளில்
=
140

Page 168
காரியப்பர், எஸ். வேலாயுதன் போன்ற கவிஞர்களும், கலைஞர்களும் பக்கீர்த்தம்பியின் பக்திமிக்க மாணவர்களாவர். பிற்காலத்தில் ஈழக்குயில் இத்ரீஸ், வீ. ஆனந்தன் போன்றோர் பற்றுமிக்க சீடர்களாக இலக்கிய மாணவர்களாக தமது ஆக்கங்களை வெளிப்படுத்தினர்.
3) நாடறிந்த பேச்சாளராக e3660) அடையாளப்படுத்திய சந்தர்ப்பம் 1952இல் கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை பேச்சுப் போட்டியாகும். இலங்கை முஸ்லிம் லீக் செனட், முஹர்ரம் புத்தாண்டு நினைவாக நடாத்திய இப்பேச்சுப் போட்டியில் இவர் முதலிடத்தைப் பெற்றார். கொழும்பு சாஹிராவில் கல்லூரி கபூர் மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விழாவின்போது அன்றைய அமைச்சர் எஸ். டபிள்யு ஆர். டி. பண்டாரநாயக்காவினால் தங்கப் பதக்கம் சூடப் பெற்றார். இப்பதக்கத்தை அல்ஹாஜ்பளில் ஏ. கபூர் அன்பளிப்புச் செய்திருந்தார்.
4) மேற்படி நிகழ்வினைத் தொடர்ந்து இறையருள் பெற்ற சிறந்த மேடைப்பேச்சாளராக, கவிஞராக, இஸ்லாமிய மார்க்கப் பிரசங்கியாக விளங்கியதால் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அழைப்புக்களை ஏற்றார். சமகாலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த விழாக்களோ. கூட்டங்களோ, மேடைகளோ ஈழமேகம் பக்கீர்த்தம்பியின் உரையின்றி நிறைவுறாது என்ற அளவுக்கு அவரது ஜனரஞ்சகம் உச்ச நிலையிலிருந்தது. அவரை அழையாத கிராமங்களே கிடையாது என்றுகூடக் குறிப்பிடலாம். குறிப்பாக மீலாத் மேடைகள் இவரது வரவுக்காக சன சமுத்திரத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நாவலரின் உரை நடுநிசியில் அமையினும் அதுவரை தூக்கமின்றி அபிமானிகள் கூட்டம் காத்திருக்கும். இலங்கை வானொலியின் நற்சிந்தனைகள், இஸ்லாமியப் பேச்சுகள், கவியரங்குகள் என்பவற்றில் இவருக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டது. இலங்கை வானொலியில் இஸ்லாமிய நற்சிந்தனை வழங்கிய முன்னோடி அறிஞர்களில் இவரும் ஒருவர், இவர் நிகழ்த்திய நற்சிந்தனைகள் மீள் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேடையில் ஏறி நாவை அசைத்தால் போதும், பேச்சுக்கள், கவிதையுடன் கலந்து நாட்டியல் சிம்மக் குரலென வெடித்து சோணாமாரியாகச் சொரிந்து கொண்டிருக்கும். அவற்றில் அறிவுக்கு விருந்திருக்கும். தேடலுக்கும் திரவியமிருக்கும். செவிக்கு நல் இதமிருக்கும். உணர்வுக்கு உயிர் ஊட்டும் உந்தல் இருக்கும்.தமிழ் அன்னைக்கு அணிசேர்க்கும் அலங்காரமிருக்கும். சுவைப்பதற்கும் நல்ல நகையிருக்கும். பார்த்து
\-—
உத இதழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

ரசிப்பதற்கும் நல்ல பக்குவமிருக்கும். மனிதநேயம்
மலிந்திருக்கும். மொத்தத்தில் நல்ல படிப்பினை
யிருக்கும். இப்பண்புகளால் ஈர்க்கப்பட்ட
அபிமானிகள், அறிஞர் பெருமக்கள் உரையுண்டு
மகிழ அன்னாருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டேயிருந்தனர்.
Ց) ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தெட்டில் மட்டுநகரில் ஒரு மீலாத்விழா. மட்டக்களப்புவர்த்தகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற இறையருட்கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர் எம். ஏ. தமிழகத்திலிருந்து அழைக்கப்பட்டிருந்தார். முற்றத்து மல்லிகையாக பக்கீர்த்தம்பிக்கும் அழைப்பு. பேராசிரியரும் வாத்தியாரும் சமமாவரா? முடிவு, வாலை வாருதிக்கு முன் உமறுப்பிள்ளையின் நிலைதான். பக்கீர்த் தம்பியின் சொற்பொழிவைக் கேட்டு பேராசிரியர் பிரமித்துப் போனார். இத்தகைய ஆற்றல் வாய்க்கப் பெற்ற ஒருவர் இலங்கையில் இருப்பது குறித்து அதிசயித்தார். இந்த நிகழ்வு தமிழக மீலாத் மேடைகளில் Guy இலங்கையிலிருந்து அறிஞரை அழைக்கும் வழமைக்குக் கால்கோளாயமைந்தது. பேராசிரியர் பக்கீர்த்தம்பிக்குப் பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார்.
6) ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டில் தமிழக் கலைஞர்கள், அறிஞர்கள், அபிமானிகளின் அழைப்பை ஏற்று அறிஞர் பக்கீர்தம்பி தமிழ்நாடு பயணமானார். அங்கு சென்னை, காயல் பட்டணம், அதிராம் பட்டினம், திருச்சி, கீழக்கரை,நாகூர், வேலூர், மதுரை போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த நூற்றுக்கணக்கான மீலாத் மேடைகளிலும், இலக்கிய மன்றங்களிலும், ஆய்வரங்குகளிலும், கவியரங்குகளிலும் கலந்துதன் ஆற்றலை வெளிப்படுத்தினார். ஒரு சந்தர்ப்பத்தில் அறிஞர் அண்ணாத்துரையுடன் ஒரே மேடையில் பிரசன்னமானர். பக்கீர்த்தம்பியின் சொற்பெருக்கு அண்ணாவைக் கவர்ந்தது. காளமேகத்தின் சாயலில் கவிமழையும் இடையிடையே பெய்து சொற்பெருக்காற்றிய சிறப்பு அண்ணாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஈழநாட்டிலிருந்து வருகைதந்திருக்கும் ஈழமேகமே என வாயாரப் புகழ்ந்தார். இது முதற்கொண்டு பக்கீர்த்தம்பி ஈழமேகமானார்.
7) தாயகம் மீண்ட அன்னாரை அவரது இலக்கிய மாணாக்கர் பரம்பரையும் ஆசிரியர் சமூகமும் இணைந்து வரவேற்று வாழ்த்தியதோடு பொன்னாடை போர்த்தி கெளரவித்தது. மேலும் அவரது மேடைப்பேச்சுக்கள், வானொலிப்
-—

Page 169
பேச்சுக்கள், பத்திரிகைக் கட்டுரைகள் ஆகியவற்றைத் திரட்டி உரைமலர் எனும் நூலை கலாபிவிருத்திக் கழகம் வெளியிட்டது.
8. ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்து மூன்றில் கலாபிவிருத்திக்கழகம் அவருக்குப் பொன்விழா எடுத்துப் பொன்னாடை போர்த்தி பொற்கிளி வழங்கி கெளரவித்தது.
9 ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்து ஐந்தில் இலங்கை சாகித்திய மண்டலம் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்ததோடு புலவர் நாயகம் என விருதும் வழங்கியது.
10 ஆயிரத்துத் தொளயிரத்து எழுபத்தெட்டு ஜனவரியில் தமிழ் நாடு காயல் பட்டணத்தில் நடைபெற்ற மூன்றாவது உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டில் அறிவியற்றுறையில் முஸ்லிம்கள் ஆற்றிய அரும்பணி என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்ததோடு கவியரங்கு நிகழ்வில் கவிமழை பொழிந்து பாராட்டைப் பெற்றார். இதற்காக தாயகம் மீண்ட அவருக்கு சம்மாந்துறை ஆசிரியர் சங்கம் கவித்துவம் பெற்ற காயல்மேகம் எனும் பட்டம் வழங்கியது.
1) ஆயிரத்துத் தொளயிரத்து எண்பத்து மூன்றில் சம்மாந்துறைப் பொதுமக்கள் பல்வேறு கழகங்கள் ஒன்றிணைந்து அவருக்கு வைரவிழா எடுத்தது. இவ்விழாவில் அவருக்கு நாவலர் பட்டம் வழங்கப்பட்டது. அறிஞர் பெருமக்கள் அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் கூடியிருந்த பேரவையில் இவ்விருதினை வழங்கியவர் வித்துவான் எப். எக்ஸ்.சி நடராசா அவர்களாவார். நாவலரின் கவிதைத் தொகுதியான மழையும் துளிகளும் நூலும் வெளியிட்டு வைக்கபட்டது.
12) ஆயிரத்துத் தொளராயிரத்து எண்பத்து இரண்டாம் ஆண்டிலிருந்து மரணிக்கும் வரை அம்பாறை மாவட்ட இலக்கியப் பேரவை உறுப்பினராக இருந்து பணியாற்றினார். எழுத்தாக்கங்கள்
1. உரைமலர். 1961
2. அறவழிக் கீதம் 1963 (சம்மாந்துறைக் கவிஞர்களின் சமூக சீர்திருத்தக் கவிதைகளின் தொகுப்பு)
3. மழையும் துளிகளும் 1983 சமூக சேவையும் மனித நேயமும்
) அவரது மனித நேயமிக்க நல்ல பண்புகள் எதிரியைக் கூடநாணயமடையச் செய்தன.தன்னை
ܓܠ
உலக இஸ்ல தமிழ் இலக்கிய சவூடு - 2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

நொந்தவர்களைக்கூட மன்னித்து மனந்திறந்து பழகும் சுபாவமுடையவர். தீங்கு செய்தாரைக் கண்டிக்கும் அதேவேளை அவருடன் மனிதத்தன்மையுடன் பழகுவார். இதனால் எல்லோரும் இவர் பால் ஈர்க்கப்பட்டனர். மக்கள் மத்தியில் ஏற்படும் பிணக்குகளுக்கு சமாதானத் தீர்வு பெற மக்கள் இவரை நாடி வருவர். இதன் பேறாகவோ என்னவோ 1983இல் இவருக்கு சமாதான நீதவான் (ஜே.பி) பட்டம் வழங்கப்பட்டது. இது கிடைக்கப்பெற்ற பின்னர் நேரம் காலம் பாராது மக்கள் இவரை நாடினர். ஊரில் சமய ரீதியான அபிப்பிராய பேதம் ஏற்பட்டு பெரும் பிளவு ஏற்படவிருந்த ஒரு சூழ்நிலையில் இவரது அயராத உழைப்பினால் அது தவிர்க்கப்பட்டு அனைவரும் சமாதானமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனங்களிடையே நல்லுறவு பேணுவதிலும் இவர் முன்னின்றார். தமிழ் அறிஞர் என்ற வகையில் இந்துக்களும் இவரை மதித்தனர். அவர்களின் விழாக்கிலும் அவர் பங்குகொண்டு இலக்கியமணம் வீசினார்.
2) அரசியலில் தமக்கென ஒரு கோட்பாட்டைக் கொண்டிருந்தபோதிலும் அதில் தீவிர ஈடுபாடு காட்டாதவாறு மனித நேயம் அவரை ஆட்கொண்டிருந்தது. எனினும் அரசியல்வாதிகள் தமக்கு ஆதரவு தேடும் மேடைகளில் ஈழமேகத்தைப் பயன்படுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்தனர். ஒரே நாளில் இரு எதிரணி மேடைகளில் தரிசனம் தந்து தனது ஜனரஞ்சகப் பேச்சால் மக்களைக் கவர்ந்தார். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கெனத் தன் ஆற்றலை முடக்காத ஓர் அதிசயப் பிறவியாக அவர் விளங்கினார். அழைப்பைக் கெளரவிக்கும் அரியமனிதநேய நட்பு அவரிடம் மேலோங்கி இருந்தன. இதனை உணராத அவரது அபிமான மாணவர்களே எதிரணி மேடைகளிலிருந்து தனிப்பட்ட முறையில் அவரைத் தூவிழித்ததுமுண்டு. கள்ளங்கபடமில்லாத வெள்ளை உள்ளம் கொண்ட அன்னார் சில சந்தர்ப்பங்களில் அரசியல் வாதிகளின் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதுமுண்டு. சொந்த ஊரிலிருந்து தூர பகுதிக்கு இடமாற்றமும் மூதூரிலேயே பல இடமாற்றங்களும் இவருக்கு வழங்கப்பட்டன. அவர்களின் அரசியல் மணக்க கறிவேப்பிலையாக தம்மை அர்ப்பணித்த கவிஞருக்கு அது உப்பாகக்கூடப் பயன்படவில்லை. இக்கசப்பான அனுபவங்களின்போதுகூட அவரது மனித நேயப் பண்புகளை மேலோங்கியிருந்தது. மட்டுநகர் முன்னால் முதல்வர்திருசெ.இராசதுரையுடன் கொண்டிருந்த தொடர்பு அரசியலுக்கு அப்பாலானதாக இருந்தது. இலக்கியத் தொடர்பு அவர்களைப் பிணைத்திருந்தது. அண்ணன்-தம்பி
=
142

Page 170
உறவு அவர்களிடம் காணப்பட்டது. தான் அமைச்சராக இருந்தபோதிலும் அடிக்கடி அழைப்பு விடுத்து அரவணைத்தார். தமதுமொழி இலக்கிய முயற்சிகள் பற்றிக் கலந்துரையாடினார். இதுபோன்ற நெருங்கிய உறவு முன்னாள் மூதூர் முதல்வர் ஜனாப் எம். ஈ. எச் முஹம்மது அலியுடன் இருந்தது. இவ்வுறவுகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக விளங்கின.
3) இலக்கியப் பணிகளுடன் சமயப் பணிகளும் பங்கு கொண்டார் ஈழமேகம். 1973இல் உருவான சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் நிர்வாகப் பேரவையில் ஆரம்ப உறுப்பினராக இருந்து இறுதிவரை அதன் அபிவிருத்திக்காக உழைத்தார்.
4) மாணவர் மத்தியில் பேச்சாற்றலை வளர்க்கும் வகையில் பேச்சுக்களை எழுதியும் நெறிப்படுத்தியும் வந்ததோடு கவிதை எழுதும் ஆர்வமுடைய மாணவர்க்கு வழிகாட்டியாகவிருந்து உதவினார். மேலும் இளங்கவிஞர்களின் கவிதைகள் பத்திரிகையில் வெளிவர அறிமுகம் செய்தார்.
5) ஓய்வுபெற்ற பின் கல்முனை அல்ஹாமியா அரபுக் கலாசாலையின் போதனாசிரியராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்து வந்ததோடு மாணவர் ஒழுக்க மேம்பாட்டுக்கும் பணிபுரிந்தார். பிரமுகர்கள் தொடர்பு
தனது சொல்லாற்றல், எழுத்தாற்றல், இனிமையான சுபாவம் என்பவற்றினால் கவரப்பட்ட பலர் ஈழமேகத்தின் அபிமானிகளாகவும் நண்பர்களாகவும், அன்பர்களாகவும் ஆனார்கள். இலங்கையின் பல பாகங்களிலும் தொடர்பு வைத்திருந்தனர். தமிழகத்திலும் பலர் நண்பர்களானார்கள். இவர்களைப் பலவாறு வகைப்படுத்தலாம்.
தமிழ் அறிஞர்கள் அரசியல் பிரமுகர்கள் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆகியோர்
தமிழகத்தில் அறிஞர் அண்ணாத்துரை முதற்கொண்டு பேராசிரியர் கா. அப்துல் கபூர், பேராசிரியர் ஆ.கா.அ.அப்துஸ்ஸமது, மெளலவி எம். அப்துல் வஹாப் , திருச்சி குலாம் றகல், அல்ஹாபிஸ் செய்யது அகமது, காயல் மெளலவி முகம்மது ஹஸன், பேராசிரியர் சி. நெய்னார் முஹம்மது போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது.
مسی
: இரசிதழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

இலங்கையைப் பொறுத்தவரையில் முன்னால் மட்டுநகர் முதல்வர் திரு. செல்லையா இராசதுரை அவர் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்பிருந்தே மேடைப் பேச்சுக்களால் நாவலருடன் பிணைப்புற்றிருந்தார். இந்த உறவு அவர் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது மிக நெருக்கமாக இருந்தது. 4-8-81 இல் அமைச்சர் ஈழமேகத்துக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த உறவை உறுதிப்படுத்தியிருந்தார். எத்தனையோ ஆண்டுகள் எண்ணங்களால் இலட்சியக் கனவுகளால், கவிதை உணர்வுகளால் நாம் பிணைக்கப்பட்டிருந்தோம். இன்று நேற்று ஏற்பட்டதல்ல இந்தப் பிணைப்பு குறிப்பிடத்தக்க மற்றும் ஒரு பிரமுகர் மூதூரின் முன்னாள் ஜனாப் எம். ஈ. எச் முகம்மதலி இவர்களிடையேயிருந்த பிணைப்பு, மனிதாபிமானம், சகோதரப் பாசம் எனக்கு ஆலோசகராகவும் அநுதாபியாகவும் இருந்து பல உதவிகள்புரிந்த பெருமகன் என அவரது அநுதாபக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஈழமேகத்தில் u6öorcup85i பண்புகளால் ஈர்க்கப்பட்டதன் பேரில் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்த பிரமுகர்கள், இலக்கிய ஆர்வாளர்கள் அறிஞர்கள் ஏராளமானவர்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பின்வருவோராவர். முன்னாள் அமைச்சர் கெளரவ எம். ஏ. அப்துல் மஜீத், முன்னாள் அமைச்சர் கெளவர எம். எம் முஸ்தபா, முன்னாள் அமைச்சர் கெளரவ ஏ. ஆர். மன்சூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம் ஜலால்தீன், மர்ஹம் அமைச்சர் எம். எச். எம் அஷ்ரப், மர்ஹPம் எம். எம். அப்துல் காதர் (நீதிபதி, மர்ஹம் எம். ஏ. எம் ஹசஸைன் டுமாவட்ட நீதிபதி), ஜனாப் அலாவுத்தீன் (நீதிவான்), ஜனாப் ஊ, எல். எம் இஸ்மாயில் (சட்டத்தரணி), புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன், கவிஞர் அப்துல் காதர் லெப்பை, பேராசிரியர் எம். எம். உவைஸ், பண்டிதர் வீ. சி.கந்தையா, வித்துவான் எப்.எக்ஸ்.சி. நடராசா, இளம்பிறை ரஹ்மான், அண்ணல் சாலிஹ், கவிஞர் நீலாவணன், ஆ.ஸ. அப்துஸ்ஸமது, மருதூர்க்கொத்தன், திருவாளர் ஆர். சிவகுருநாதன், திருவாளர் எஸ். டி. சிவநாயகம், கவிஞர் அன்பு முகையதின், பித்தன் ஷா, பேராசிரியர் சு. வித்தியானந்தன், மெளலவி சலாஹுத்தீன், மெளலவி ஏ. எம். மகத் ஆலிம், தோப்பூர் அப்துர் ரஹ்மான் மெளலவி, அல்ஹாஜ் எஸ். எச். எம். ஜெமீல், ஹாஜி உஸ்மான் சாஹிபு, கவிஞர் ஏ. இக்பால், கவிஞர் பாண்டியூரான், கவிஞர் பஸில்
الصر
143

Page 171
காரியப்பர், கலாநிதி நுஹ்மான், கவிஞர் யுவன் மருதூர்வாணன் போன்றோராவர். கவிஞர் ஈழமேகத்தின் கவிதை ஆற்றலால் வழிகாட்டலால் வளர்ந்த எத்தனையோ இளங்கவிஞர்களும் இலக்கிய வாதிகளும், பத்திரிகையாளர்களும் அபிமானத்தோடு இன்னும் தமது குருவை நினைவு கூருகின்றனர்.
நாவலர் ஈழமேகம் இறையடி எய்திய போது வெளிவந்த இரங்கற் பிரசுரங்களும் அனுதாபச் செய்திகளும் பத்திரிகைகளில் வெளிவந்த ஏராளமான செய்திகளும், கவிதைகளும் கட்டுரைகளும் நிகழ்வுற்ற இரங்கற் கூட்டங்களும் எண்ணில் அடங்காதன. இவை நாவலரின் அபிமானிகள், ஆர்வளர்கள் இலங்கையின் மூலைமுடுக்கெல்லாம் இருந்துள்ளனர். என்பதையே எடுத்துக் காட்டியது. தனியொரு மகனுக்கு கிடைத்த இந்த அளவு அனுதாபமும் அபிமானமும் உண்மையில் அவர் சம்பாதித்த மனித நேயத்தின் பரிமானத்தையே காட்டியது. ஆன்மீகத்துறை
ஒரு பேச்சாளராகப் பிரபல்யம் பெற்ற காலத்திலிருந்து அவர் மக்கள் மத்தியில் சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தும் வழக்கத்தையும் கொண்டிருந்தார். தாம் செல்லும் வெளியுர்களிலும் கூட பள்ளிவாசலில் தொழுகையைத் தொடர்ந்து இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றி மக்கள் மத்தியில் சிந்தையையும் கவரும் விதத்தில் எடுத்துக் கூறுவார். சமூகத்தில் காணப்பட்டட தீனுக்கு மாற்றமான நடத்தைகள் குறித்து கண்டித்தும் வந்தார். அந்திம காலங்களில் தமது ஓய்வு நேரத்தை புனித குர்ஆனைப் பாராயணம் பண்ணுவதிலேயே கழித்தார். தாம் செல்லும் இடமெல்லாம் குர்ஆனை சுமந்துசெல்வார். மரணம் எய்திய போதும் இவர் பத்து ஜுஸPக்களை மனனம் செய்திருந்த செய்தி மரணத்தின் பின்னரேயே மனனத்தை சரிபார்த்த ஹாபிஸ் ஒருவரால் வெளியிடப்பட்டது. அவரது நடை உடை பாவனை அத்தனையும் இஸ்லாமிய ஆசாரப்படியே அமைந்திருந்தன. இறையடி எய்தல்
நீண்டகாலமாக இரத்த அழுத்தநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். மேடைப்பிரசங்கங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு வைத்திய ஆலோசனை இருந்தும் மீலாத் காலங்களில் தம்மையறியாமலேயே ஓர் உந்தல் அவரை மேடைகளுக்கு அவரை மேடைகளுக்கு அழைத்துச் சென்றது.
C/C
-ܢܠ NRRRRRR
உலக இல்லசி தமிழ் இலக்கிய சருடு - 2002 இலங்ல்ை - சிறப்பு பல

17.3.85 ம் நாள்திங்கட்கிழமை தனது வீட்டிலிருந்து மகளிடம் விடைபெற்றுக் கொண்டு பதுளை பயணமானார். அங்கு படல்கும்புறை வைத்தியசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்த தன் மகன் டாக்டர் நசீரையும் அங்கு தங்கியிருந்த தன் மனைவியையும் பார்த்து வரவே அவர் புறப்பட்டார். அன்று மாலை வைத்தியசாலை விடுதியை அடைந்த சில கணப்பொழுதில் அவர் இறையடி சேர்ந்தார். நல்லடக்கம் மறுநாள் மாலை சம்மாந்துறை கைர் பள்ளிவாசல் மையவாடியில் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து அவரது ஆன்ம ஈடேற்றத்துக்காக பிரார்த்தனை புரிந்தனர்.
பேர் இழப்பு
சமகால இலங்கை எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் மத்தியில்தனித்துவமாகப் பிரகாசித்த ஒரு கலைஞர், அறிஞர் மனிதப் புனிதராக வாழ்ந்த ஈழமேகம் பக்கீர்த்தம்பியின் மறைவு புதிய தலைமுறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். சமகாலத்தில் துடிப்புள்ள இளைஞர் மத்தியில் இலக்கிய ஆர்வத்தையுட்டி இலக்கிய உலகத்தற்கு அறிமுகப்படுத்திய தந்தையாக, சகோதரனாக, நண்பனாக, நல்லாசானாக, நல்ல மனிதராக நாவலர் விளங்கினார்.
சுவடுகள்
ஈழமேகம் இவ்வுலக வாழ்வை நீத்தாலும் அவர் இன்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நீங்காத நினைவுகளாக பல சுவடுகளை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவை 1. எழுத்தில் வடித்துள்ள மூன்று நூல்கள் 2. வானொலி உரைப்பதிவுகள் 3. பத்திரிகை ஆக்கங்கள்
தவிர, அவரது பேச்சுப்பாணி இன்றும் மக்களால் பின்பற்றப்படுகின்றன. சீறாச் செய்யுளைத் தழுவிய அவையடக்கப்பாடல் அவருக்கே உரிய தனித்துவமாகும். கவிதையும் பாடலும் உரைநடையும் கலந்த நடை, நாடக பாணியில் அமைந்த பேச்சுநடை என்பன அவரை எம்மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன. மீலாத் மேடைகளில் மெய்சிலிர்க்க வைக்கும் அவரது உரையும் வயிறுகுலுங்கச்சிரிக்க வைக்கும் நகைத்துணுக்குகளும் மறக்கொணாதவை, குறிப்பாக இராக்காலங்களில் அவர் பயன்படுத்தும் தொடர் மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை நீங்களோ நித்திரை. இன்றும் பாமரர் வாயிலும் பயின்று கொண்டிருக்கின்றது.
/○/の
فر
144

Page 172
Dilfi]I[Isli flilislu
புலவர் எம்.பீ.எம். மு
பாத்திமா
Dன்னார் மாநிலத்திலே தமிழ்த் தென்றல் வீசுகின்ற திசையைத் தேடினால் அது விடத்தல் தீவு எனும் அழகிய கிராமத்திலே மையம் கொண்டிருப்பதை எவரும் அறிவர். அந்த மந்தமாருதம் மாபெரும் சபைகளிலே தமிழ்மழை சொரியும். கவிதைச் சரம் தொடுக்கும். இதிகாசங்களுக்கு வியாக்கியான விளக்கம் தரும். இன்பத் தமிழிலே இறைக் காவியம் பாடும். இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழ் முழக்கம் செய்து தனித்துவம் பேணும்.
ஆம் பாவலர், நாவலர், கவிஞர், கதாசிரியர், நாடகாசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், புராண விரிவுரையாளர், இன்னும் நன்மார்க்க நன்னெறி பரப்பும் ஆலிம். இப்படிப் பல்வேறு கலை வல்லுனராகத் திகழ்ந்தவர்தான் புலவர் மர்ஹசம் முகம்மது காசிம் ஆலிம் அவர்கள்.
1912 களில் பிறந்த புலவரவர்கள் இளமைப் பருவத்திலே கள்ளத் தோணியில் இந்தியா சென்று காயல்பட்டினத்திலே அஞ்ஞாதவாசம் செய்து LDT fö856 கல்வியுடன் தமிழையும், இலக்கியத்தையும் முறைப்படி கற்று அவற்றிலே பாண்டியத்தியமும் பெற்று பண்டிதர் (ஆலிம்) பட்டமும் பெற்று நாடுதிரும்பினார்கள். தென்னிந்தியாவில் படிக்கும், பயிலும், காலத்திலே அங்குள்ள இலக்கிய மேடைகளிலும், இன்தமிழ் இஸ்லாமிய சஞ்சிகைகளிலும் தனது கைவரிசையைக் காட்டி தமது ஆற்றலைப் படம் போட்டார்கள், மெருகூட்டினார்கள். பல இஸ்லாமிய தமிழ் இளைஞர்களின் நட்பும் சகவாசமும் புலவரவர்களின் ஆளுமைக்கு உந்து சக்தியாகவும். சீரிய ஊக்கியாகவும் அமைந்துள்ளன.
இஸ்லாமிய இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களையும் பயின்றதால் எல்லா மதங்கள் மீதும் புலவரவர்கள் பற்றுதலும்அறிவும் ஆற்றலும் மிகுந்தவராகக் காணப்பட்டார்கள். இதனால் இஸ்லாமியத்துடன் இந்து, சைவ, சித்தாந்தங்கள், கிறிஸ்தவ மதக் கற்கைகள் போன்றவற்றிலும் புலமை பெற்றுத் திகழ்ந்தார்கள். இதனால் சகல மத
NRRRRRR
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்தை - சிறப்பு பல
 
 

முத்து - தமிழ் முழக்கம் ஹம்மது காஸிம் ஆலிம் ஜேபி
ரம்ாைனி
வைபவங்களிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். திருவாசக விழா மற்றும் கிறிஸ்தவ விழாக்கள் எல்லாம் புலவரவர்களுக்கு அத்துப்படி, பொன்னாடை, பொற்கிழி, பட்டங்கள். பாராட்டுப் பத்திரங்கள் என்று விருதுகள் பல குவிந்தன. அவர்களது ஒலைக்குடிசை முழுவதுமே வாழ்த்துமடல் கண்காட்சிதான்.
திருக்கேதீஸ்வரம் திருவாசகம் மடத்திலே வைத்து ‘செந்ததமிழ் புரவலர்’ என்னும் பட்டம், திருகோணமலை இந்து இளைஞர் மன்றத்தால் கோணேஸ்வரம் ஆலயத்தில் வைத்து ‘செந்தமிழ் வாரிதி ’ எனும் விருது, நல்லுார் கந்தசுவாமி கோவில் வசந்த மண்டபத்திலே நடந்த விழாவிலே 'சிவநெறி அன்பர்’ எனும் மகுடம், மற்றும் மன்னாரில் நடைபெற்ற கலைவிழாவிலே காலம் சென்ற அமைச்சர் எஸ், தொண்டமான் அவர்களால் ‘தமிழ்முழக்கம்’ எனும் விருது, இப்படியே இப்பட்டியல் தொடர்ந்தது. மன்னார் மவட்டத்தில் இலக்கிய ஆர்வங்களுக்காக முதன்முதல் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டவர் புலவரவர்களே என்பது வரலாற்றுப் பதிவுகளாகும். அப்பொன்னாடையைப் போர்த்தியவர் பேராசிரியர், துணைவேந்தர் சு. வித்தியானந்தன் அவர்களேயாகும். சமூக சேவைகளிலே மிகுந்த ஆர்வம் கொண்ட புலவரவர்கள் மேற்கு மூலை கிராமசபை அக்கிராசனாராக இருந்தபோது ஒரு புதிய கிராமத்தையே கட்டியெழுப்பினார்கள். புலவரவர்களின் முயற்சியினாலும் அரசியற் செல்வாக்கு மற்றும் சொல்வாக்கினாலும் கட்டியெழுப்பட்ட பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், பாலங்கள் பாதைகள் இளைஊர் விவசாயப் பண்ணை போன்றன மக்கள் மனத்திலே நீங்காத நினைவுகளாகும்.
மன்னார்ப் பிராந்தியத்திலே பாட்டுப்படித்தல் என்றொரு வைபவம் வருடாவருடம் முஸ்லிம் கிராமங்களில் நடப்பதுண்டு. பூப்பந்தல் போட்டு இரவுவேளைகளில் இஸ்லாமியப் புராணங்களான சீறாப்புராணம், முகியித்தீன் புராணம், குதுபு நாயகம், இராஜநாயகம், புர்தா, மற்றும்
السكـ=================

Page 173
முனாஜாத்துகளைப் படித்து அதற்கு பொருள் விளக்கம் சொல்லி விரிவுரையாற்றுவது ஒருவகைச் சடங்கு. புலவர் சொல்வதைச் சரிகாணும் விதத்தில் ஆமா எனச் சொல்லும் ஆமாப் புலவரும் கவிபாடக்கூடிய நாலைந்து பேரும் பங்கேற்கும் இந்த வைபவத்தை மக்கள் பக்தி சிரத்தையுடன் அனுபவிப்பர். இந்தப் பாட்டுப்படித்தல், விரிவுரை செய்தல் போன்றவற்றில் காஸிம் புலவர் சாணக்கியர். மிகவும் பிரபல்யம் பெற்றவர். புலவரவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவும் நிரம்பியிருந்ததால் புராண விரிவுரைகளிலே சிரேஷ்டமும் முதன்மையும் பெற்றுத்திகழ்ந்தார்கள். ‘பாட்டுக்கொரு புலவர்’ என்ற செல்லப்பெயரும் அவருக்குண்டு.
புலவரவர்கள் பலநூல்களை எழுதி வெளியிட்டுத் தனது அறிவாற்றலுக்கு ‘ரேட் மார்க்’பதித்துள்ளார்கள். கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு’ எனும் குறுநாவல் 1950களில் வெளியிடப்பட்டது. பிற்பாடு 'இஸ்லாமிய தத்துவார்த்தம்’ எனும் மார்க்கப் போதனை நூல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்புகழ்பாடும் நூறுகவிதைகள் கொண்ட ‘மாநபியே’ எனும் நூல், மற்றும் பத்வா, மன்னார் நாட்டுப் பாடல்கள் போன்றனவும் பிற்பாடு வெளியிடப்பட்டன. இவை தவிர இலங்கையில் வெளியான சகல தினசரிகள், வாரஇதழ், மாசிகை. மற்றும் மலர்களில் புலவரவர்களின் ஏதாவது ஓர் ஆக்கம் கிரமமாக வெளிவந்தபடியே இருந்தன. கபுகாபு’ எனும் வரலாற்று நாடகம் எழுதி முடிக்கப்பட்டு அச்சுக்குத் தயாரான நிலையில் புலவரவர்கள் இறைவனடி சேர்ந்ததும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் L61) b பெயர்வு
(E2SS
நிலமிசை ஹாஷிம் குலம்பெயர் நிகரிலா நேர்வழி விளங் குலவிய நிறையும் பொறுமையு கோதிலாப் பெரும்புகழ் 6 உலகுயர் புதுமைக் காரணம் வி உயர்திரு வேதமும் விள மலர்தரு சோதிமுகமதி விளங்க
முகம்மது சொல்விளங்
N
உலக இல்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்புல

போன்றவற்றால் அந்த நாடகப் பிரதி கைநழுவிப் போனதும் துரதிஷ்டமானவை
சுத்த சைவ உணவுப் பிரியரான புலவரவர்கள் எப்போதுமே வெண்துகிலிலேயே காட்சிதருவார்கள். பப்ளின் துணியில் சாரம், அதே துணியிலேயே முக்கால்கை நீளமான சேட், மல்சால்வை, வட்டத் தொப்பி, குறுந்தாடி, எப்போதுமே கமகம வாசமடிக்கும் மணப்பாக்கு, காசிக்கட்டியுடன் கூடிய வெற்றிலை சப்புதல், காலிலே மிதியடிக்கட்டை இவைதான் புலவரவர்களின் புறத்தோற்ற வெளிப்பாடு.
இல்லறத்துள் புகுந்து ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான புலவரவர்கள் நீண்டகாலமாக ஒலைக்குடிசையிலேயே வாழ்க்கை நடாத்தினார்கள். அதுதான் தாய் வீட்டுச் சீதனமும் கூட. அதிலே பெறுமதிமிக்க பல நூல்களை உள்ளடக்கியதாக ‘அன்ஸாரி நூலகத்தை ஏற்படுத்தி தேவைப்பட்டோருக்கு அறிவுக்கு விருந்துட்டினார்கள்.
நினைத்தும் Lμπ06ιb ஆற்றல். சொல்லகராதியை மனத்திலே பதித்துவைத்த மொழியறிவு, இவைகளுக்குமேலாக இஸ்லாமிய முறையிலமைந்த இஸ்மு, முறாது, பால்பார்த்தல், துஆ எழுதிக் கட்டுதல், மனோவசியக் கலை, போன்றவற்றிலும்கூட திறமைபெற்ற கைராசிக்காரராகத் திகழ்ந்தார்கள்.
இவ்வாறு சிறப்புக்கள் பல பெற்று இசைபட
வாழ்ந்து மறைந்த பெரியார் காஸிம் புலவரவர்கள்
மக்கள் மனத்தில் சிரஞ்சீவித்தனம் பெற்றவர்கள் (3இஞ்பதிலே ஐயமில்லை.
விளங்க
b விளங்கக்
விளங்க
ளங்க
ங்க
னவே
(உமறுப் புலவர் - "சீறாபுராணம்)
=

Page 174
அப்துஸ் ஸ்
ബസ്ത്ര്6
நாச்சிக்குடாவில் (சீனங்குடர்) பிறந்த மஃமூது - சுலைகா தம்பதிகளின் மகனாக ஸமது ஆலிம் புலவர் பிறந்தார். மிக இளமைப்பருவத்திலே தனது தாயை இழந்த அவர், நாச்சிக்குடாவை விட்டு கிண்ணிவின் 905 பகுதியாக இருந்த பெரியாற்றுமுனை என்னும் கிராமத்திற்கு தனது தந்தையோடு வந்து குடியேறினார்.
ஸமது ஆலிம் அவர்களின்தந்தை ஆமினா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அதிலேநான்கு பிள்ளைகள் பிறந்தனர். தனக்கு வாலிப வயது எட்டுமுன்னரேதந்தையையும் இழந்து விட்டார். சின்னம்மாவான ஆமினா தனது மகன்போலவே அன்புடன் வளர்த்து வந்தார்.
அப்துஸ் ஸமது அலிம் அவர்களின் தந்தைக்கு அக்காலத்திலே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வயற்காணிகளும் குடியேற்ற நிலங்களும் மிக அதிகமாகவே இருந்தன. அவரின் மரணத்தின்பின் ஆமினா தனது பிள்ளை வளர்ப்பிற்கு வயற்காணிகளிலிருந்து வரும் குத்தகைப் பணமே பெரிதும் உதவின.
அப்துல் ஸ்மது ஆலிம் புலவர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியோடு, மார்க்கக் கல்வியை ஜாகுவாப் பள்ளி அரபுக் கல்லூரியிலும், தென்னிந்தியாவிலும் சில ஆண்டுகள் கற்று, சமய அறிவு நிரம்பிய ஆலிமாக வெளியேறினார். புனித குர்ஆனை சிறார்களுக்கு கற்றுக் கொடுப்பதே தனது இலட்சியப் பணியாகக் கொண்ட ஆலிம் புலவர் அவர்கள் திருகோணமலையிலே தனது முதலாவது குர்ஆன் கலாசாலையை தொடங்கினார். இக்காலப்பகுதியில் கிண்ணிவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜனாப் அபூபக்கர் அவர்களின் சகோதரியை ஆலிம்புலவர் திருமணம் முடித்தார். இவர் புலவர் அவர்களின் சொந்த மாமியின் மகள்.
அக்காலத்திலே பராயமடைவதற்கு முன்பே பெண்களை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்தது. ஏனெனில் மணமகளின் வயது10. ஆனதால் இத்திருமணம் நீண்ட நாட்களுக்கு
ー=
உலக இல்லதமிழ் இலக்கிய குடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

மது ஆலிம் புலவர்
്ബ്ഫ്ര0്
நீடித்திருக்கவில்லை. மனைவியை அவளின் பெற்றோர்கள் அழைத்துக் கொண்டு கிண்ணிவிற்கு கொண்டு வந்து விட்டனர்.
சில மாதங்கள் திருகோணமலையில் தனியாக வாழ்ந்த புலவர் அவர்கள் பின்னர் தம்மான்கடை (பொலன்னறுவை பிரதேசம்) ஒட்டமாவடி, அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு சமய புத்தகங்ளை விற்பதற்காக பயணங்களைத் தொடங்கினார். அத்துடன் சில பகுதிகளில் அல்குர்ஆனை ஓதிக்கொடுக்கும்பணியையும் அவர் தொடர்ந்தார்.
அக்கரைப்பற்றில் சில மாதங்கள் தங்கி இருந்த அவர் அங்கிருந்து, ஒலுவில் கிராமத்திற்கு வந்து சேர்ந்து அங்கேயே தனதுஇருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். ஏனென்றால் ஒலுவிலில் தனது இரண்டாவது திருமணமாக கலந்தர் உம்மா என்பவரை மணம் கொண்டார். மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் இத்திருமணத்தில் கிடைத்தனர். (தற்போது புலவரின் மகள் பதுருன்னிஸா என்பவர் மட்டுமே நலமோடு வாழ்கிறார்)
ஒலுவில் கிராமத்தில் இருந்த காலத்தில் அங்கிருந்த ஒலுவில் தபால் அதிபரின் சிநேகம் புலவருக்கு கிடைத்தது. புலவர் தென்னிந்தியாவில் இருந்த அனுபவத்தை அறிந்து கொண்ட தபால் அதிபர், புலவரை இந்தியாவுக்குப் போவோம், என அழைத்துக் கொண்டு சென்றார். அங்கு ன்வத்து புலவரை தனியாக விட்டுவிட்டு தபால் அதிபர் தலைமறைவாகி விட்டார். பின்னர்தான் தபால் அதிபர் தபாலகப் பணத்தில் பெரும் மோசடி செய்து அப்பணத்தை எடுத்துக் கொண்டே இந்தியாவுக்குத் தப்பி வந்திருக்கிறார் என்று ஆலிம் புலவர் அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.
தனியே விடப்பட்ட ஆலிம் புலவர் செலவுக்குப் பணமில்லாமலும் நாடு திரும்ப முடியாமலும் கஷ்டத்தோடு கடற்கரை ஓரங்களில் பட்டினியாக அலைந்துதிரிந்தார்.
இந்நேரத்தில்தான் இஸ்லாமியப் பெரியார்

Page 175
Y
ஒருவரின் உதவி கிடைத்தது. அவர் கொடுத்த
பணத்தைக் கொண்டு இலங்கை திரும்பக் கூடிய
சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ஒருநாள் இரவு அங்கே தூங்கும்போது
புலவர் அவர்களின் கனவில் ‘உடனே
உன்நாட்டுக்குச் செல்’ என்ற கட்டளை ஒன்று
கிடைத்தது. எந்தத் தாமதமுமின்றி தனது மூன்று
மாத இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு
இலங்கைதிரும்பினார்.
இந்த இந்தியப் பயணத்தின் பின்தான்
புலவர் அவர்களிடம் மறைந்து கிடந்த புலமை
விழித்துக் கொண்டது.
முதன் முதலில் இன்னொரு புலவருடன்
இணைந்து ஒலுவில் கந்தூரி சந்தைப் பாட்டு என்ற
நீண்ட பாடலை எழுதினார்.
1. வெள்ளப் பிரளய விபரீத்க்காவியம் (1947)
2. மழைக்காவியம்
3. வடக்கு கிழக்கு கிழக்கிலங்கிைல் வந்தடித்த
சூராவளிக்காவியம் (1964)
4. பொலன்னறுவை பேதிநோய் காவியம்
5. மழை தேடிப்பாடிய மன்றாட்ட காவியம்
6. கஞ்சாவெறி கடுங்கோப்பிக் காவியம்
ஆகிய சிறு காவியங்களை அவர்தனியாகப்
பாடியுள்ளார். இது தவிரப் பல்வேறு வகைப்பாடல்
களும் அவரால் பாடப்பட்டுள்ளன.
. எண்ணெய்ச் சிந்து
2. கிளுறு (அலை) சிந்து
3. கதிர்காமப் பள்ளிவாசல் வழிநடைச் சிந்து
4. கலியுகச் சிந்து
5. சிங்காரக்கும்மி
6. மக்கா வண்ணச் சிந்து
ア கிளுறு (அலை) புகழ்பாடல்
8. நபிபெருமானாரின் இறுதி வேளை
9. ரமழான் மாதமே (ரமழான் சலவாத்து)
10. அருமைநபிஅவதார அமிர்தரஞ்சிதம் (1953)
11. மரணத்தின் மாலை
இவைகளை அவர் இயற்றியதோடு
நிறுத்திவிடவில்லை. அவரால் இராகத்தோடு
பாடவும்பட்டன. அக்காலத்திலே வானொலி
முக்கியத்துவம் பெறாத காலம். இதுபோன்ற
பாடல்கள்தான் புலவர்களாலும் கிராம மக்களாலும்
போற்றிப் பாடப்பட்டன.
ܢܠ
S
உலக இல்லதமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிற0uல

‘ரமழான் மாதமே என்ற பாடல் நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகைக்கு முன்னர் பள்ளிவாசல்களில் வீடுகளில் ஸலவாத்தாகப் பாடப்படும். இன்று இப்படிப்பாடுவது நின்று விட்டது.
தனதுபாடல்கள் காவியங்கள் போன்றவற்றை அச்சிட்டு விற்பனை செய்வதற்கும் ஏனைய நூல்களை வாங்கி விற்பதற்குமாக சமதியா புத்தகசாலை’ என்ற நூல் விற்பனை நிலையமொன்றை அமைத்துக் கொண்டார். கிண்ணியா, ஒலுவில், பின்னர் ஓட்டமாவடி ஆகிய இடங்களிலும் சமதியா புத்தகசாலைநடமாடும் நூல் விற்பனை நிலையமாக இருந்தது.
கிழக்குமாகாணத்தில் உள்ள எல்லாமுஸ்லிம் ஊர்களிலும் தனது நூல்களின் விற்பனையை காலத்திற்கு காலம் கொண்டு நடாத்தினார். நூல்களை பெற்றுக் கொள்வதற்கு வீ.பி.பி. முறையும் அவரால் மேற்கொள்ளப்பட்டது. கணிசமான நூல்கள் நாட்டின் எல்லாப் பாகங்களுக்கும் சென்றன.
தன்னால் எழுதப்பட்டு பதிக்கப்பட் நூல்கள் தவிர ஏனையோராலும் எழுதப்பட்ட அரபு, அரபுத்தமிழ், தமிழ் நூல் ஆகியன அவரின் விற்பனையில் முக்கியத்துவம் பெற்றன. அரபுக் கல்லூரிக்குத் தேவையானபல்வேறு துறை சார்ந்த சன்மார்க்க நூல்களையும் அவர் சுமந்து விற்பனை செய்தார்.
ஒலுவில் கிராமத்தை விட்டு தனது மனைவி பிள்ளைகளுடன் புலவர் அவர்கள் 1947க் காலப்பகுதியில் ஓட்டமாவடிக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டார்.
ஓட்டமாவடியிலும் அவரின் சமதியா புத்தகசாலை நடமாடிக்கொண்டுதாணிருந்தது. அக்காலத்திலே இப்பிரதேசங்களில் மக்களின் வாசிப்பறிவோ மிக அரிதாக இருந்ததுடன் இலக்கிய ஆர்வம், சன்மார்க்கத்தேடலோ அதைவிடக் குறைவாகவே இருந்தது. மக்களின் அறிவுத் தேடலை விருத்தி செய்ய வேண்டும் என்ற அவரின் உள்ளார்ந்த வெளிப்பாடுதான் இந்த சமதியா புத்தகசாலையாகும்.
ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை போன்ற முஸ்லிம் கிராமங்களில் தனது கரியல் சைக்கிளில் புத்தகங்களைக் கட்டிக் கொண்டு அவர்
الصر
148

Page 176
விற்பனை செய்து வந்ததை இன்றும் பலர் நினைத்துப் பேசுகின்றனர்.
சிலருக்கு நூல்களைப் படிக்க ஆசை. ஆனால் பணமில்லை என்று அறிந்தால் அப்படிப்பட்டவர்களுக்கு பணமில்லாமலேயே புத்தகங்களை இனாமாகக் கொடுத்துவிடுவார்.
நூல் விற்பனையோடு ஓட்டமாவடியில் நீண்ட காலமாக குர்ஆன் கல்லூரி ஒன்றையும் தாபித்து அதில் பல நூறு பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரிடம் கற்ற பல மாணவர்கள் இன்னும் வாழ்ந்து புலவரின் பெருமைகளை மகிழ்வோடு கலந்துரையாடுகின்றனர்.
அப்துஸ் ஸமது ஆலிம் புலவர்
ஆஜானுபாகுவான தோற்றம்,நீண்ட, அடர்த்தியான,
முகம் நிறைந்த தாடி, தொப்பி கழற்றாத தலை, மல்யுத்த வீரன் போன்ற ஆளுமை, கம்பீரமான குரல், எதையும் எழுதி வைக்கும் பழக்கம். கடன்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் உறுதி செல்வம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாத இதயம், தூக்கம் கூட மணல்மீதுதான். இது பற்றிக் கேட்டால் ‘நல்ல உறக்கம் இங்கு அல்ல, மறுமையில்தான்’ என்று பதில் வரும்.
‘புலவர் நாளாந்தம் குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது எழுதும் வழக்கம் கொண்டவராக இருந்தார் என்று அவரின் மகள் சொல்வது சத்தியமான வார்த்தை.
ஆலிம் புலவரிடம் பல ஆழமான சாஸ்திரங்களும், குறிசொல்லும் வல்லமையும்
xxx
வள்ளல் திருநபியின் வாழ்வத6ை உள்ளம் இனிக்கும் உயிரினிக்குப் பாவினிக்கும் ஆய்வோர் அறிவின் நாவினிக்கும் என்றிடுவேன் நான்
 

இருந்தபோதிலும் அதை அவர் பயன்படுத்தியதில்லை. இஸ்லாத்திற்கு விரோதமான மூடக் கொள்கைகளை அவர்தவிர்த்தே வந்திருக்கின்றார்.
புலவரிடம் காணப்பட்ட மிக முக்கியமான பண்புகளில் ஒன்று விருந்தினர்களை உபசரிக்கும் பண்பு, அவர் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியே சாப்பிடாமல் இன்னொருவரை அழைத்து வந்து அவருடன் சேர்ந்து சாப்பிடும் நடைமுறையைக் கடைப்பிடித்து வந்துள்ளார்.
ஓட்டமாவடி, ஒலுவில், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் புலவரின் பெயருக்குநல்ல மதிப்பும் கெளரவமும் இருக்கிறது. கிண்ணியாவிலே ‘ஆலிம் வாப்பா’ என்றும் ‘புக்க ஆலிம் சா’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். இவரால் இம்மூன்று ஊர்களுமே பெருமை பட்டுக் கொண்டன.
இவ்வாறு சிறப்பாக வாழ்ந்த அப்துல்ஸமது ஆலிம்புலவர் 1969ம் ஆண்டு ஓட்டமாவடியில் காலமாகி அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புலவர் மறைந்து ஆண்டுகள் பல சென்றாலும் அவரின் ஆக்கங்கள் இப்போது புதிய உருவம் பெற்றுள்ளதைக் கண்டு தமிழ் பேசும் இஸ்லாமியநல்லுலகம் பெருமை கொள்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக புலவர் தனது வாரிசாக பேரன் ஒருவரை இலக்கிய உலகத்திற்கு வழங்கிச் சென்றுள்ள பணியே முக்கியமானது. அவர்தான் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன்.
ாக் கற்போரின்
- விள்ளும் நூல் ரிக்கும் பாடிடுவோர்
(ஸிராஜ் பாகவி)
149

Page 177
என். எம்.
T ழ்ப்பாணத்து அசனாலெப்பைப் புலவர் ஈழத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் படியின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகின்றார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துறையில் யாழ்ப்பாணத்து முஸ்லிம் புலவர்களின் பங்களிப்பு மகத்தானதாகும்.
காயல்பட்டணத்தைச் சேர்ந்த பனிஅஹமது மரைக்காயர் இயற்றிய “சின்னசீறா’ என்ற காப்பியம் 1955இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பக்கீர் முகைதீன் என்பவரால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நபிகள்நாயகம் (ஸல்) அவர்களது வாழ்வில் இறுதிப் பகுதியான சின்னசீறா 39 படலங்களையும் 1829 செய்யுட்களையும் கொண்டதாகும்.
இவ்வாறே இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் இடம் பெற்றுள்ள 'முஹிய்யதீன் புராணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதுறுத்தீன் புலவரால் இயற்றப்பட்டுள்ளது. முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இரண்டு பாகங்களாக 74 படலங்களில் 4OOO விருத்தங்கள் கொண்ட இந்நூல் இலங்கையில் காப்பிய அளவுடன் கூடி இஸ்லாமிய தமிழ்க் காப்பியமாகக் கருதப்படுகின்றது. இவ்வாறே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேகுதம்பிப் பாவலர், சுலைமான் லெப்பைப் புலவர், சுல்தான் தம்பிப் பாவலர், அப்துல்லாப் புலவர், தைக்காப் புலவர் உட்பட இன்னும் பலரது ஆக்கங்கள் இஸ்லாமிய இலக்கியத்துறையை அணிசெய்தவண்ணம் உள்ளன.
இவர்களுள் அசனா லெப்பைப் புலவர்தமது குறுகிய வாழ்நாளில் கல்வி, கலை, இலக்கியம், சன்மார்க்கம் ஆகிய துறைகளில் மிகச் சிறந்த சேவையாற்றி, மிகப் பெரும்புகழடன் வாழ்ந்து அரும்பணியாற்றியவர், இதனை அக்காலத்து அறிஞர், புலவர் பெருமக்கள் மாத்திரமன்றி பிற்காலத்து ஆய்வாளர்களும் விதந்துரைக்கின்றனர். தமது பள்ளிப் பருவத்தின்போதே
S_E
உலக இல்ல தமிழ் இலக்கிய முருடு - 2002 இச்ை - குப்பு பல
 
 

ா லெப்பைப் புலவர்
9, ബ്രണുള്
தொல்காப்பியம் நிகண்டு, ஆகியன கற்று தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் இஸ்லாமிய நன்நெறியிலும் முன்மாதிரி காட்டினர். 1878ம் ஆண்டு பிறந்த இவர் 40 ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தார். 1918ம் ஆண்டு இவ்வுலக வாழ்வை
நீத்தார்.
இவர் தனது 18வது வயதிலே புகழ்பாவணி என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூலில் முஹியத்தீன் ஆண்டகை பேரில் நவரத்தினத்திருப்புகழ், பதாயிகுபதிற்றுத் திருக்காத்தாதி, சாஹசல்ஹமீத் ஆண்டகை பேரில் முனாஜாத்து என்பவை இடம் பெற்றுள்ளன. 'திருநாகை நீரோட்டயமகந்தாதி’ என்ற ஓர் அந்தாதி நூலையும் வெளியிட்டுள்ளார். அவரால் இயற்றப்பட்ட மேலும் பல அறபுத்தமிழ், தமிழ் நூல்கள் கிடைத்தற் கரியதாயுள்ளன. சில நூல்களையும் கையெழுத்துப் பிரதிகளையும் முன்னால் செனட்டரும் கல்விமானுகிய கலாநிதி ஏ. எம். ஏ. அசீஸ் சேகரித்து வைத்திருந்தார். அவற்றைப்பிரசுரிப்பதற்கும் அசனா லெப்பைப் புலவர் பற்றிய வாழ்க்கை நூலொன்றும் எழுதப்பட வேண்டுமென பலமுறை முயற்சித்தார். எனினும் அது கைகூடவில்லை. 1973ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அருள்வாக்கி அப்துல்காதிர் புலவர் பற்றியநூலுக்கு அருள்வாக்கி அசனார் லெப்பைப் புலவர் ஆகியோருக்கு இடையில் நிலவிய நட்புபற்றிய சன்மார்க்க இலக்கிய தொடர்புகள் பற்றியும் அரிய தகவல்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஏனெனில் அருள்வாக்கி அப்துல் காதிருப் புலவரும் அசனார் லெப்பை புலவரும் சமகாலத்தவர்கள்,நண்பர்கள், இருவரும் இலக்கியப் படைப்புக்களிலும், ஆய்வுகளிலும் முக்கிய பங்கு கொண்டவர்கள். முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாமிய இலக்கிய ஆய்வுகளும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
1912ம் ஆண்டு அசனா லெப்வைப் புலவர் யாழ்ப்பாணத்தில் அன்னாரது தலைமையில் இயங்கிய 'மஹ்றதுல்ஜதுறுசீயர்’ எனும் மக்காமில்

Page 178
அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரை அழைத்து இஸ்லாமிய சன்மார்க்க இலக்கியகள் பற்றிய மூன்றுவார காலத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் முஸ்லிம் பொதுமக்களும் பல தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டனர். இது பற்றி அசனா லெப்பைப் புலவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘நமது மக்களின் பிரயோசனம் கருதிப் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நூற்களிலும் இருந்து இல்முகள் அடங்கியசெய்யுட்களைத் தேர்ந்து பல பண்டைச் செய்யுட்களிலிருந்து மேற்கோள் கூறும் நிபுணத்துவம் மிக்க திறமைக்கு அறிகுறியாக 'வித்துவதீபம்’ பட்டத்தை சூட்டுவது தகுதி என்று இவ்வரிதான மகுடத்தை இச்சபையிலுள்ள யாபேரும் இதய பூர்த்தியோடு இன்று கட்டுகிறோம். இவ்வாறு தனது கையாலே எழுதப்பட்ட வாழ்த்துப் பத்திரம் இன்னும் அருள்வாக்கியின் குடும்பத்தாரிடம் உள்ளதை அவதானிக்கலாம். 1912 மே மாதம் 12ம் திகதியிடப்பட்ட அப்பத்திரம் அ.மு.அசனாலெப்பை, வித்துவானும், செய்குல் காதிரியுமான சபாநாயகர், யாழ்ப்பாணம் என குறிப்பிப்பட்டுள்ளது. இவ்வாறாக இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் இன்பத்தை முழுமையாகப் பொருளுணர்ந்து நயந்த மக்கள் அன்புற வேண்டுமென்ற நன்னோக்கினால் பல கலந்துரையாடல்களை நடாத்தியதாக கலாநிதி ஏ. எம்.ஏ. அஸிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.அசனா லெப்பைப் புலவர் ஏ. எம். ஏ. அஸிஸ் அவர்களின் தந்தையாரின் மூத்த சகோதரராவார்.
நாகூர்தர்காவித்துவானாகவிளங்கியகுலாம் காதிர் நாவலரும் அசனா லெப்பைப் புலவரின் வேண்டுகோளுக்கு அமைய குலாம் காதிர் நாவலரின் ஆரிபு நாயகம் என்ற காப்பிய நூல் யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நூலில் இரண்டு பாகங்களும் 2373 விருத்தங்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கான சிறப்புரை அசனா லெப்பைப் புலவரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுலைமான் லெப்பைப் புலவர், பண்டித சபாபதிப்பிள்ளை, பண்தர் மாணிக்கம் உட்படப் பல அறிஞர்கள் இவ்வைபவத்திற் கலந்து கொண்டனர்.
S=
உ , இ.சீ. ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு (
 
 

இவ்வாறாக இலங்கைத் தமிழக அறிஞர்களையும் புலவர்களையும் யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்து தமிழ் முஸ்லிம் மக்களிடையே பல இலக்கிய சன்மார்க்க விழாக்களையும் சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்வதில் அசனா லெப்பைப் புலவர் முன்னின்று பணியாற்றியுள்ளார்.
அரபு, ஆங்கிலம், தமிழ், ஆகிய மொழிகளிலும் தேர்ச்சியும் திறமையும் பெற்றிருந்த அசனா லெப்பைப் புலவர் தமழிலக்கண இலக்கியங்களில் கூடிய கவனத்தைச் செலுத்தி பாண்டித்தியமும் பெற்றார். அக்காலத்துத் தமிழ் இலக்கியத்தின்தரம் உணர்ந்தவராகவும் குறிப்பாகத் தமிழ் இலக்கியப் படைப்புக்களுக்கு சரிநிகர் சமமாகவும் புலவரின் படைப்புக்களும் அமையப் பெற்றுள்ளதைக் காணலாம். புலவரது புகழ்பாணியே இதற்குச் சான்றாகும். முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரில் நவரத்தினத்திருப்புகழ் இடம் பெற்றுள்ளது. இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும்,
குறையிரந்து துஆ வேண்டி நிற்றல் நபிகள் பெருமானாரின் புகழைப்பாடுதல் மக்காவின் அல்லது மதீனாவின் நகரச்சிறப்புப்பாடுதல், என்பன முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.
வாதாடிவருமிக்கையவெங்கள றாவா மன்னிடை பற்ற யெரிந்திட மாயா முன மருறால்த்து வயங்கொள வெனையாழ்வீரே
வேதாதிய வுலகத்துறை மன்மதை
வாளை முடியுமுனுற்று நயந்தவர் வீறார் பலமுறை சாய்த்ததிமன்பெற - வருள்வீரே.
மேம் வாவிகள் வளைபெட்டமைதண்டலை சேர்மா மதினநகர்க்கிறையெங்குகு - இறகலே
இன்னும் மனிதனை வாட்டும் கொடிய நோய்கள் தனக்கும் தீனினத்தார்க்கும் கவிவாணர்க்கும் அணுகாமற் காத்தருள வேண்டுமென அருள் வேண்டியப்பாடிய ஒரு பாடலில்,
—l
O O151D
Í

Page 179
ஒருவாத வாதபித்த
வருள நீள மேக வேட்கை யுழன்மேனி காய்வுவிக்கல் - சொறி சேர்க்கை யுயர்வான பார்வை கேள்வி மற்று மிருகால் கை சேரியக்கை
அணுகாமல் அருள்வீரே இதுபோன்ற இதே சாந்த அமைப்பில் திருப்புகழ்பாடிய பலகவிஞர்கள் பாடியுள்ளதையும்காணலாம். தனதானதான தத்த என்ற அதே சந்த அமைப்பில் அருள்வாக்கி, பின்வருமாறுபாடியுள்ளார்.
சுரமேக வாதபித்த
மதிசார மேலினைத்த
றொடு தோச மூல ரத்த கவிவாணர் யாவருக்கு மணுகாமல் அருள்வீரே. இவ்வாறே முஹியத்தீன் ஆண்டகை பேரில் பாடும் போதும் R
புவிமாயை மருவாதுதவமிதே விளையாடு போதரா முஹியத்தீனே என முடிவுறும் அடிகளைக் கொண்டு பாடல்கள் முடிவுறுவதைக் கணாலாம்.
இனிப்புலவரது அந்தாதிழ் செய்யுளொன்றில் நிலவளத்தைப் பின்வருமாறு
குறிப்பிடுகிகின்றார்.
悠等级
e அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டது; அருள்
வளமுடையது.
6:155 (294) 0 தீயகதி ஏற்படாமலிருக்க மக்களை எச்சரிக்கக்கூடியது; இறைதம்பிக்கையாளர்களுக்கு அறிவுரை நல்கக்கூடியது; அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டது.
7:63 (307) 9 அல்லாஹ்விடமிருந்து வந்த அறிவுரை: இதயங்களில் esitar. நோய்களைக் குணப்படுத்துகிறது; நேர்வழி காட்டக்கூடியது. ஓர் அருட்கொடையாகவும் திகழ்கிறது.
10:57 (391) இதயங்களை உறுதி பெறச் செய்கின்றது; இறைநம்பிக்கை யாளர்களுக்கு இது ஒர் அறிவுரை: நினைவூட்டி.
11: 120 (420) 9 அரபி மொழியில் இறக்கியருளப்பட்டது.
12:2 (424) 0 மக்கனை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம்
கொண்டுவரக்கூடியது.
14:1 (454)
0 தீய முடிவு ஏற்படாமல் மக்களை அச்சுறுத்துகிறது; அவர்கள் அனைவர்க்குமுரிய இறைச் செய்தியும்,
அறிவுரையும் ஆகும் இது.
14:52 (461)
ܚܠ
22
AAT 0TeLSArAe TT0TergTgr GTTAJJS00LcJAh 0 JAAEAhhhSJAA GAAS
 
 

இன்றேன் நுளிக்கும் மலர் தொறுந்தாவிய களிப்பின் மன்றேன்றுளிக்குடைநங் துண்டிசையார்ப்பச்செய் - வாளை வெரீஇச் சென்றென்றுளிக் குலவிப் பாய்பதியிக சேவடிமேய் நின்றேன்றுளிக் குயின் கண்ணாற் கணித்தி நின்னெஞ்சு வந்ததே.
இனிய தேனைப் பொழிகின்ற பூக்கள் தோறும் சென்று வண்டுகள் வந்ததே. ஆர்வம் மிகுந்து தேனைக் குடைந்து அருந்தி இன்பராகம் பாட வயல்வாவிகளிலுள்ள வாழை மச்சங்கள் ஒழிந்து ஒடிநிற்கும் பதாயிகியிலுள்ளவரே! உங்கள் சிவந்த பாதங்களை மேவுகின்றேன். மழை மேகங்கள் போன்ற பேரருட்கண்களால் பார்த்து மனங்கனிந்து என்மீது அருள்பாரிப்பீராக.
இவ்வாறான அநேக பாடல்களை இப்புகழ்பாவணியில் காணலாம். இத்தகைய நயம் பொருந்திய பாடல்களைப் பாடியவராக இஸ்லாத்துக்கும் தமிழுக்குமாக தம்வாழ்நளை அர்ப்பணித்தபுலவர்நாற்பது ஆண்டுகள் மாத்திரமே வாழ்ந்துள்ளார். -
3. திருக் குர்ஆன்
1. சிறப்புத் தன்மைகள்:
9 உறுதியாக திருமறை இறைவனின் கூற்றாகும்; அவன்
காட்டிய நேர்வழியாகும்.
2:2-5 (90) 9 முந்தைய வேதங்களை மெய்ப்பிக்கக்கூடியது; நேர்வழி
காட்டக்கூடியது; தற்செய்தி கூறக்கூடியது.
2.97 (106) 9 வழிகாட்டக்கூடியது; சத்தியத்தையும், அசத்தியத்தை
யும் பிரித்துக் காட்டக்கூடியது.
2:185 (123) 9 அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டது.
3:7 (155)
9 உண்மையானது; முன்னர் அருளப்பட்ட வான்மறை
களை மெய்ப்பிக்கக்கூடியது.
3:34 (159) 9 திருக் குர்ஆன் மக்களுக்கு ஒரு தெளிவான விளக் Datasayab, Gs iaya nasa ib, pagay ang aura ay இருக்கிறது.
3:158 (17s)
=)

Page 180
ன்னித்தமிழ் என்ற பெயரோடு இன்று உலகில் புகழ்மணம் பரப்பி பூத்துக்குலுங்கும் தமிழ் மொழியை வளர்ப்பதில், தமிழர்களோடு முஸ்லிம்களும் பங்காற்றியிருக்கிறார்கள். அந்த வகையிலே பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ் இலக்கியத்தை வளம் சேர்க்க பூவுலகில் பிறந்தவரே, பத்றுத்தீன் புலவர் ஆவார். செந்தமிழ் அன்னையின் மனம் குளிரும் வண்ணம் தமிழ் வளர்த்த இவர், இந்தியாவிலே பிறந்து யாழ்ப்பாணத்திலே வாழ்ந்தவர்.
இஸ்லாமியர்கள் இயற்றிய இன்பத் தமிழ் இலக்கியங்களுள் முதன்மையானது உமறுப்புலவர் தந்த சீறாப்புராணம். சீறாப்புராணத்திற்கு அடுத்ததாக, தமிழ் நல்லறிஞர்கள் போற்றும் இஸ்லாமிய இலக்கியமாக முகையதின் புராணமே விளங்குகிறது. முகையதீன் அப்துல் காதிரைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டதாக - பத்றுத்தீன் புலவரின் கற்பனைத் தடாகத்திலே மலர்ந்த எழில்மிகு கமலமாக - விளங்குவதே முகைதீன் புராணம் ஆகும்.
முகைதீன் புராணம் தமிழ்கூறும் நல்லுகத்திற்குக் கிடைத்திருப்பதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர், உசைன் நயினார் என்பவரின் மகன் செய்கு மீரான் என்பவராவார் இதனை பத்றுத்தீன் புலவர் தனது காவியத்தின் பாயிரச் செய்யுளில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நவநிதிப் பொருளுமாடை
நல்கினை புலவோர் போற்ற
இவனியில் வாழ்வு பெற்ற
செய்குமீறானென் போனே'
படிக்கப் படிக்கப் பரவசமூட்டும் பாங்கான பாடல்களைக் கொண்ட முகைதீன் புராணம், இரு பாகங்களைக் கொண்டதாக விளங்குகிறது. முதற்பாகம் 40 படலங்களையும் 21OO விருத்தங்களையும் கொண்டுள்ளது. இரண்டாம் பாகம் 34 படலங்களையும் 1700 விருத்தப் பாடல்களையும் கொண்டுள்ளது.
2ჰგაქ%tu 7ழ்டு - 2002 இல்8ை - ருப்பு のauá ، کی مہ
 
 

பத்றுதீன் புலவர்
ம், இக்பான்
கற்பனைக் களஞ்சியமாக, இலக்கிய சுவைஞர்களுக்கு இனிய விருந்துபடைக்கும் ஒப்பற்ற காவியமாக - முகையதின் புராணம் விளங்குகிறது. இந்நூலிலே கம்பரின் கற்பனையையும், இளங்கோவடிகளின் தமிழைக் கையாளுந்திறனையுங் காணலாம். எருமைகளிடமிருந்து தானாக வழிகின்ற இனியபாலை அருந்திய அன்னக் குஞ்சுகள், திருப்தியுடன் கண்ணுறங்குகின்றன. அன்னக் குஞ்சுகளுக்கு குயில்களின் இனிய ஓசை, தலாட்டுப்பாடலாக அமைகின்றது. சோழர் காலக்காவியங்களில், நாம் காணும் இந்த இனிய காட்சியினை முகைதீன் புராணத்திலும் காணலாம்.
பெடையொடு குயில்கள் கூவும் பேரொலி செவியிற்சார மடையுறு மெகினந் துஞ்சு
வயற்கரையிடத்தின் மேதிக் குடமுலைநறும்பால் மாந்திக்
குங்சந்துயிலான நின்ற கடைசியர் குரவை மாறா
மருதமுங்கு கடந்து போந்தார்.
இதயங்களை ஈர்க்கும் இனிய தமிழ்க் காப்பியப் பண்புகளுள் ஒன்றாக, நாடு, நகர வருணனை காணப்படுகின்றது. அஸ்தினாபுரத்தின் அழகிய மாடங்களையும் அந்த மாடங்களில் உள்ள உயர்ந்த கோபுரங்களையும், மகாபாரதம் எமக்கு விபரிக்கின்றது. அயோத்தியின் அழகையும், மிதிலையில் உள்ள மாடங்களின் எழிலையும், கம்பராமாயணம் எமக்கு பக்குவமாகச் சொல்லிக் காட்டுகிறது. தமிழ்ப்புலவர் சென்ற இலக்கியப் பாதையிலே பயணம் சென்ற, பத்றுதீன் புலவரும் மக்காநன்னகரை பின்வருமாறு புகழ்கின்றார்.
பூம லித்தடம்புள்ளொலி மாறிலா காமர் சோலையின் வண்டொலிகண்டறா கோமறுகிற்கு னின் முர சாறிலா மாம கத்துவ முற்ற மக்கா நகர்
இயற்கையாக நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சியை, ஓர் இலக்கிய கர்த்தாதனது கதையோடு இணைத்துக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். சிலப்பதிகாரத்திலே கோவலனும்
لم na RM4
153

Page 181
கண்ணகியும் கவுந்தியடிகளோடு, புதுவாழ்க்கையை அனுபவிக்க மதுரை மாநகருக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது மதுரை மாநகர கோட்டை வாசலிலே, கொடி அசைந்து ஆடியது. இதனை இளங்கோவடிகள், கோவலனுக்கு ஏற்படக் கூடிய துயரச் சம்பவத்தை தெரிந்து, கொடி, அவர்களை வரவேண்டாமென்று கைகாட்டி அசைந்தது என்று கூறுகிறார். இவ்வாறான அணிநலச் சிறப்பை, பத்றுத்தீன் புலவரும் பயன்படுத்தியுள்ளார். அறியாமை இருளை நீக்கி அறிவொளியைப் பாய்ச்ச இப்பூவுலகிலே அவதரித்த முகைதீன் ஆண்டகை, மக்கா நோக்கி பயணம் செய்கின்றார். ‘முகையதினே வருக! கல்விப் பணியைச்செய்திடவிரைந்துவருக என்று கூறுவது போல மக்காக் கொடிகள் அசைந்தன என்று கூறுகிறார்.
‘வடிகொள் வெண்சுதைதீற்றிய மாடமேல் கொடியுலாவிய தோற்றங் குறித்திடிற் படியுளோர் செயும் பாவங்கடீர்த்திடக் கடிதின் வந்திடுமென்றுகை காட்டிற்றே
சங்ககாலம் முதல் தற்காலம் வரை, தமிழில் கவிபுனைந்த பாவலர்கள் பலரும், பெண்களின் அழகைப் பலவாறாக வர்ணித்துள்ளனர். மணிமேகலையிலே மணிமேகலையின் எழில் நலமும், நளவெண்பாவிலே தமயந்தியின் அழகுத் தோற்றமும் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளன. சில கவிஞர்கள் பெண்களை தேன்மொழியாள் என வருணித்துள்ளனர். சில கவிஞர்கள் அன்ன நடையாள் என்றும், பொன்நிகர் மடவாள் என்றும் வருணிக்கின்றனர். ஆனால் பதுறுத்தீன் புலவர் பெண்வருணனையிலே, ஏனைய கவிஞர்களை விட ஒருபடிமேலாகச்சென்று,தனதுநூலில் இடம்பெறும் ஒரு பெண்ணான அபசி குலமங்கையை வருணிக்கின்றார். ஏனைய கவிஞர்கள் சொன்ன பெண்வருணனைகளைத் தொகுத்துக் கூறுவது போல, அபசிமங்கையை ஆசிரியர் வருணிக்கின்றார்.
ஆற்றிடைநடக்க சுரிகுழற் கயற்கண்
ணனநடை கிளிமொழித்துவர் வாய்க்
கோற்றொடியரம்பைக் குலத்தினும் வடிவாய்க்
குரைகடன் மகளினும் வடிவாய்க்.
சங்ககாலம் எவ்வாறுதங்கக் கவிதைகளைத் தந்ததோ, அவ்வாறே பதுறுத்தீன் புலவரும் தங்கக் கவிதைகளைத்தந்து, இஸ்லாம்தந்த இனிய தமிழ்க்
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்4ை - பல
 
 

கவிஞர்களுள் முக்கிய இடம் பெறுகிறார். ஐவகை நிலங்களின் தன்மைகளை பட்டினப்பாலை, குறிஞ்சிப் பாட்டு, முல்லைப்பாட்டு முதலிய சங்க இலக்கியங்கள் சிறப்பாக விபரிக்கின்றன. அதேபோல பதுறுத்தீன் புலவரும் பாலைநிலத்தின் பண்பை மிகஅழகாக வருணிக்கின்றார். அப்பாலை நிலத்தைப் பற்றிக் கூறுகின்ற நாக்கும், அதைக் கேட்கும் செவிகளும் வெந்துபோகின்ற அளவிற்கு, அப்பாலை நிலம் வெப்பமானது என்று புலவர் கூறுவது மிகவும் சுவைக்கத்தக்கது.
திடங்கொளவுரைக்குநாவொரு செவியுந் தீய்த்திடுபாலையுங்கடந்தார்’
உவமைகளும், உள்ளுறை உவமைகளும், உருவகங்களும் தமிழ்க் கவிதைகளுக்கு அணிசேர்க்கின்றன. அகநானூறு, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலே உவமை அணிகள் மலிந்து காணப்படுகின்றன. அதேபோல் பதுறுத்தீன் புலவரும் தமிழ் அன்னைக்கு காணிக்கையாகப் படைத்த முகைதீன் புராணத்திலே பல உவமைகளையும் உருவகங்களையும் பயன்புடுத்தியுள்ளார். கெளதுல் அஃலம் மக்காவை நோக்கிநடந்தபாதைமிகப்பரந்தது. அது கடல்போல பரந்து காணப்படுகின்றது என்று புலவர் தனக்கேயுரிய பாணியில் கூறுகிறார்.
‘வேலை போலகன்றவாற்றிடைநடக்க.
இலங்கை இலக்கியத்திற்கு செழுமை சேர்ப்பதற்காக, முகைதின் புராணத்தைத் தந்த பத்றுத்தின் புலவர், சிறந்த பக்தி வைராக்கியம் உடையவர். இதனால்தான் இறைநேசர்களுள் சிறந்தவரான முகைதீன் ஆண்டகையை தனது காவியநாயகராகக் கொண்டார். பின்வரும்பாடலில் அவனின்றி (அல்லாஹ்) அணுவும் அசையாது என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.
‘பல்லுயிரடங்கலும் பரமனன்றியே
நில்லெனப் பலவத்துநிலைகொள்ளாதரோ"
முகைதீன் புராணத்தை மட்டுமல்ல, பல இசைப்பாடல்களையும் எமக்குக் கற்றுத்தந்த பத்றுதீன் புலவரை பேராசிரியர் ம.மு.உவைஸ் பின்வருமாறு பாராட்டுகிறார். "முகைதீன் புராணம் முழுவதிலும் பத்றுத்தீன் புலவரின் கவித்துவச் சிறப்பைக் காணலாம். ஆற்றொழுக்குப் போன்ற அழகிய நடையிலே இக்காவியத்தை அவர் urrigueiroTmir.
ސޮ=

Page 182
O 6TD- sy
திக்குவன்ன த மிழிலக்கிய வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய பெருமை இளங்கோவடிகள், கம்பர், பாரதியார் போன்ற சிலரையே சாரும் என்பது ஆய்வாளர்களது ஏகோபித்த முடிவு.அதேபோல் தென்னிலங்கையின் முஸ்லிம் இலக்கிய வரலாற்றை திசைதிருப்பிய சாரதிகளாக எம்.ஏ. முஹம்மத், காலியைச் சேர்ந்த எம்.எஸ். எம். ஹரீஸ், எம்.எஸ்.ஏ. மஜீத், வெலிகமையைச் சேர்ந்த முக்தார் ஏ. முகம்மத் ஆகியோர் விளங்கினர். இவர்களது வித்தியாசமான எழுத்தின் அழுத்தம் தென்னிலங்கையின் அன்றைய பாரம்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்களுள் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவரே கலையரசு மர்ஹும் எம். ஏ. முஹம்மத் அவர்கள்.
பன்னூலாசிரியர், எழுத்தாளர், வானொலிக் கலைஞர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் எனப் பலதுறைகளில் செயலாற்றியவர். இஸ்லாமியத் தத்துவங்கள், சிந்தனைத் துளிகள், வரலாற்றுச் சம்பவங்கள். கலாசார செய்திகள், உரைச்சித்திரம், இசைத் தமிழ் போன்றவற்றை சந்தத் தமிழில் சிந்தை மகிழ அள்ளிச் சொரிந்தவர். அதேபோன்று சிங்கள மொழியிலும் அருந்தொண்டாற்றியவர். அம்மொழியில் பல நூல்கள் வெளிவர முன்னோடியாக நின்று உழைத்தவர். கொழும்பு வாழ்பகுதி மக்களினால் “முஹம்மது மாஸ்டர்’ என்றும் தென்பகுதி மக்களினால்“புஹாரி மாஸ்டர்’ என்றும் அன்பாக விளிக்கப்பட்டவர்.
இவரது அரும்பணிகளைத் தொகுத்துத் தருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம். முதலில் , தென்பகுதியின் ஆரம்ப இலக்கிய நிலையைச் சுருக்கமாக தொட்டுச்சென்றால் இவரது சேவையின் மாண்பினை நேயர்கள் அறிய பெரும் வாய்ப்பு அளித்ததுபோலிருக்கும் என்பது எண்ணம்.
தென்னிலங்கையில் இலக்கிய அடித்தளம்
19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே
அதாவது 1887ம் ஆண்டு ஆக்க முயற்சியின் ஆரம்பம் எனலாம். அன்றுதொட்டு 1950 வரை மிகச்
- ܢܠ NRRRRRRRRR
உலக இலசிய தமிழ் இலக்கிய நாடு -2002 இலங்கை - சிறப்பு
 

N
ரசு மர்வரம் . முஹம்மத்
 ைஎறப்வான்
சொற்பமானவர்களே இலக்கிய முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அவர்களின் படைப்புக்கள் அன்றைய மக்களின் அறியாமையை, அவல நிலையை, தேவையை, வறுமையை, பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக அமையவில்லை. மாறாக, அப்பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த சமயச் சடங்குகள், மதப் பெரியார்கள், புண்ணியத் தலங்கள் பற்றியே பாடல்கள் இயற்றப்பட்டன. ஆத்மீகப் பலனை எதிர்பார்த்தே அவை பக்தியோடு பாடப்பட்டன. இலக்கியம் மதச்சார்புடையதாக, இறையியல் பற்றியதாகவே யாக்கப்பட்டன. பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடப்படும் பாடல்களாகவே அவை மிளிர்ந்தன. இவர்கள்தான் பிற்காலத்தில் இலக்கியவாதிகள் என இனங்காணப்பட்டனர்.
தமிழிலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட பிரபந்தமாலையைப் பின்பற்றியே பக்தி இலக்கியங்கள் இவர்களால் பாடப்பட்டன.
ரமழான் மாலை, முபாரக் மாலை, தஸ்பீஹ் மாலை, ஸிபத்து மாலை, பாத்திமா மாலை, முஹியித்தீன் முனாஜாத்து, அத்தாஸ் முனாஜாத்து போன்றன இறையியலோடு சம்பந்தப்பட்ட இலக்கியங்களுக்குச் சிறந்த உதாரணங்களாகும்.
டப்பி ஆலிம் என அழைக்கப்பட்ட அஹ்மது நெய்னா ஆலிம், மாத்தறை காஸிம் புலவர் ஆகியோர் ஜனரஞ்சகம் சார்ந்த இலக்கியங்களைச் சிங்கள மொழியும் தமிழ் மொழியிலும் நிறையவே படைத்தளித்தமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் இவர்களது படைப்புக்களில் அதிகமாகவே மத வைபவங்களுக்கென்றே துணைபோகவில்லை. இவர்களது ஆக்கங்களில் ஒரே வகையான பாரம்பரிய ரீதியான வாடையே வீசியது. 1950 வரை தொடர்ந்து இந்நிலைமையில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்தியவர்களுள் மர்ஹும் எம்.ஏ. முஹம்மத் அவர்களே மின்னி நின்றார். பாரம்பரிய முறைகளைப் பின்பற்றியே கவிதைகளை எழுதினார். கருத்துள்ள சொற்களோடு கட்டுரைகள் அவரால் முன்வைக்கப்பட்டன. உரையாடல்கள்
ル
155

Page 183
நாடகங்கள் என உச்சரிக்கப்பட்டவேளை தென்னிந்தியநாடகங்களோடு போட்டி போடக்கூடிய நாடகங்களாக எழுதி வழங்கினார். இவரது இசைச் சித்திரம், உரைச்சித்திரம் எவரது சிந்தையையும் ஈர்க்கும் வகையில் வித்தியாசமாக அமைந்திருந்தது. எம். ஏ. முஹம்மத் அவர்களின் வருகை தென்னிலங்கையின் இலக்கியத்திற்குப்புதுப்பாதை சமைத்தது என உறுதியாகக் கூறலாம்.
பள்ளிப்பருவத்திலேயே இலக்கியத்தில் FFBLIIIOB
1918.03.13ந்திகதிதிக்குவல்லை மண்ணில் பிறந்தார்.தந்தையார் அப்துல் காதிர்மரிக்கார். எம். ஏ. முஹம்மத் அவர்களுக்கு கணிதம், தமிழ் ஆகிய இருபாடங்களும் மிகவும் விருப்பத்திற்குரிய பாடங்களாக அமைந்திருந்தன. ஆசிரியர் கணிதத்தை வாசிக்கும்போதே மனத்தால் செய்து முடித்து விடையைப் பட்டென்று கூறிவிடுவாராம். அதே ஆர்வத்தை தமிழ்மொழியிலும் காட்டினார். அம்மொழியில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்த பீ. செல்லையா, ஏ.டப்ளியூ.முருகேசு, ஜீ. என். ஜோசப் போன்றோர் ஆசான்களாக வாய்த்தமை வற்றாத தமிழ்த்தாகத்திற்கு ஊற்றாக அமைந்திருந்தது.
கலைத்துறையில் இவருக்கு இருந்த பேரார்வத்தை இனங்கண்ட இவர்கள் வழிகாட்டியாக நின்று ஒத்துழைப்பு நல்கினர். மாணவர் மன்றங்களில் இவரதுநாடகங்கள், உரையாடல்கள். பாடல்கள் அடிக்கடி அரங்கேறின. இவரது கலைத்திறமை அனைவரையும் வியக்கச் செய்தது. சபையோர் உரை, ஆசிரியர் கருத்துரை என்பவற்றில் சிறந்த படைப்பாளர் என்ற பெருமையயுைம் இவரே தட்டிக் கொள்ளும் பேராற்றல் மிக்கவர் இவர்.
சமூகத்தில் புரையோடிப்போயுள்ள குறைகளை மையமாக வைத்து இவர் தயாரித்து நடித்த நகைச்சுவை உரையாடல்கள் மாணவர் மத்தியில் மிகப் பிரசித்தம். மாணவப் பருவத்திலேயே எழுத்துத் துறையில் இவர் பெற்றிருந்த பேராற்றலுக்கு ஒரு சிறுநிகழ்வினை உதாரணமாகக் கூறலாம்.
பிரித்தானிய மன்னரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு மாணவர்களிடையே கட்டுரைப் போட்டியொன்றை கல்வித் திணைக்களம் ஏற்பாடு
いー
உலக இல்லசிய தமிழ் இலக்கிய நடு-2002 இலங்கை - சிறப்பு மலர்

செய்திருந்தது. திறமையான மாணவர்களைத் தெரிவு செய்ய பாடசாலை மட்டத்தில் முதலில் எழுத வைத்தனர். சகல மாணவர்களும் மன்னரை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருந்தனர். ஆனால் மாணவர் எம்.ஏ. முஹம்மத்மாத்திரம் வித்தியாசமாக விளாசித்தள்ளியிருந்தார். “அண்டிப்பிழைக்க வந்த அந்நிய நாட்டு மன்னனுக்குப் பிறந்தநாள் விழாவா?’ என்ற போக்கில் அவரது கட்டுரை நீண்டிருந்தது. அதனைப் போட்டிக்கு அனுப்ப ஏந்பாட்டுக்குழுவினர் தயங்கினாலும் அவரது முற்போக்கான சிந்தனையையும், துணிச்சலான எழுத்தையும் கண்டு மலைத்துப் போயினர். இவ்வாறாகப் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடையே மின்னி நின்றவரே மர்ஹம் எம். ஏ. முஹம்மத் அவர்கள்.
இலக்கியப்பிரவேசம்
அன்றைய நாட்களில் நடைபெற்ற J.S.C.S.S.C.போன்ற பரீட்சைகளில் திறமையாகச் சித்தியடைந்த மாணவர்களில் இவரும் ஒருவர்.
1940ல் தமிழாசிரியர் தராதரப் பரீட்சையில் சிங்கள மொழியுடன் தேர்ச்சி பெற்றார். ஆசிரியர் பதவிகிடைத்தமை இலக்கிப்பசிக்குதீனி போடுவதாக அமைந்தது. தமது திறமையை வளர்த்துக்கொள்ள அத்துறையைப் பயிற்சிக்களமாக அமைத்துக் கொண்டார். மாணவர்களிடையே மறைந்திருந்த ஆர்வத்தையும், திறமையுைம் வெளிக்கொணர அயராது முயற்சித்தார். இவரது கரம்பட்ட மாணவர்கள் பட்டை தீட்டிய வைரங்களாகத் திறமையில் ஜொலித்தனர்.
UTL-gFT 6006O மட்டத்தோடு மட்டும் நின்றுவிடாமல் ஊரிலுள்ள சமூக மறுமலர்ச்சி இயக்கங்களோடும் இலக்கிய ஆர்வலர்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். பல இலக்கிய மன்றங்கள் உருவாகப் பெரிதும் துணைபுரிந்தார். அம்மன்றங்களின் போஷகராகப் பொறுப்பேற்று கலை வளர நிலையாக ஒத்துழைத்தார். கழிகம்பாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளைக் கொழும்பிலும் மேடையேற்ற காரணகர்த்தாவாக அமைந்தார். தென்னிலங்கையில் உள்ள போலானை, நளகம போன்ற கிராமங்களில் கடமையாற்றிக் கொண்டே எழுத்துத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டார். 'நிலா’ என்ற புனைப் பெயருடன் இலக்கிய வானிலே வலம்வரத் தொடங்கினார்.

Page 184
வானொலியோடுவதாடர்பு
1944ஆம் ஆண்டே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தோடுஇவருக்குத் தொடர்பு அரும்பியது. “முஸ்லிம் தவஸே சிதுவிலி’ என்று சிங்களமொழி மூலமும், “இஸ்லாமிய நற்சிந்தனை” என்று தமிழிலும் இவர் முதன் முதல் வழங்கிய தத்துவமான கருத்துக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
வானொலிக்கு குறுங்கதை, சிறுகதை, நாடகம், உரைச் சித்திரம் எனப் பல நிகழ்ச்ச்சிகளுக்கும் பிரதிகள் எழுதினார். 1949ல் “இன்ப வாழ்வு’ என்ற தலைப்பில் 15நிமிடங்கள் நிகழ்த்திய உரையே முதன் முதலில் வானொலியில் இவர் நிகழ்த்திய கன்னிப் பேச்சாகும். அதைத் தொடர்ந்து 1950 “நோன்பின் மகிமை” என்ற தலைப்பில் சிங்களமொழிமூலம் 15நிமிடம் உரைநிகழ்த்தினார். இவரது சரளமான சிங்கள மொழி நடை, மொழியாற்றல் அக்கால கட்டத்தில் பெரிதாக நாடளாவிய ரீதியாகப் பேசப்பட்டது.
ஸாஹிராக்கல்லூரியில் தொடர்ந்த 69`6voeöef6uLILi LI6oof7
கலைத்துறையில் இவரது பேராற்றலைக் கேள்வியுற்ற கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அன்றைய அதிபர் அறிஞர் ஏ. எம். ஏ. அஸிஸ், முஹம்மது அவர்களைத் தமது கல்லூரியில் இணைப்பதற்குப் பெரும் பிரயத்தனம் எடுத்தார். அது வெற்றியளிக்க 1949ல் சிங்கள தமிழ் ஆசிரியராக நியமனம் பெற்று பதவியைப் பொறுப்பேற்றார். இருமொழிகளிலும் சம அளவான தேர்ச்சி பெற்றிருந்தார். சிங்கள மொழியைத் தங்கு தடையின்றி நீரோட்டம் போலப் பேசுவதில் வல்லவராக மிளிர்ந்தார்.
இவரது திறமையை மதித்து ஸாஹிராக் கல்லூரியின் நாடக சங்கத்தின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தன்மீது சுமத்தப்பட்ட கடமைகளை சளைக்காது செவ்வனே நிறைவேற்றுவதில் கண்ணுங்கருத்துமாக செயற்பட்டார். அன்றுமுதல் ஸாஹிராக்கல்லூரியில் சிங்கள, தமிழ்மொழிமூலம் ஏராளமான நாடகங்கள் அரங்கம் ஏற வழிவகுத்தார். வசன நடை, ஒலி ஒளி அமைப்பு, மேடைஅலங்காரம் 6T6óTL60T தென்னிந்திய நாடகங்களையும் மிஞ்சக் கூடியனவாக மிளிர்ந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
\- - - -
உ. இதே இலக்கிய குடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

மேடை நாடகங்களுக்குப் புத்துயிர் ஊட்டினார்.
வரலாற்று நாடகங்கள் எழுதுவதற்கு அதுபற்றிய பூரண அறிவும், ஆய்வும் இருக்க வேண்டும். ஒப்பனை, மேடையமைப்பு என ஏகப்பட்ட செலவு ஏற்படும். அதேவேளை ரசிகர்களின் ரசனையை சோதிக்கும் விதத்திலும் அமையக் கூடாது. அதனால் வரலாற்று நாடகங்களை மேடையேற்றப் பலரும் தயங்கினர். மர்ஹம் எம்.ஏ. முஹம்மத் அவர்கள் மனத்துணிவுடன் 'நூர்ஜஹான்’ என்ற நாடகத்தை மேடையேற்றிப் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். இதுவே முதன் முதல் மேடையேறிய இஸ்லாமிய நாடகம் என்ற பெருமையையும் சூடிக் கொண்டது. நாடகத்தின் கதைவசனம், பாடல்கள், இசையமைப்பு இயக்கம் அனைத்தையும் இவர் பொறுப்பேற்றுக் கொண்டமை மகத்தான செயலாகும்.
“அபிமானய, ஹர்தயஸாக்கினிய’ போன்ற சிங்கள மொழி நாடகங்களையும் ஸாஹிரா மேடையில் அரங்கேற்றினார். முஸ்லிம் மக்களிடையே சிங்களமொழி பிரசித்தமாவதற்கு இவரது முயற்சி பெருந்துாண்டுகோலாக அமைந்தது. இன ஐக்கியத்திற்கும் வழிவகுத்தது.
இவரது ஒவ்வொரு நாடகமும் மண்டபம் நிறைந்த சனத்திரள் காட்சிகளாக அமைந்தமை இவரது அபாரதிறமைக்குச் சிறந்த ஆதர்சமாகும்.
பிரபல சிங்களநடிகரானநிஹால் ஜயவர்தன ஸாஹிரா கல்லூரியில் இவரால் மேடையேற்றப்பட்ட பல நாடகங்களில் நடித்தவர். நான் சிறந்த நடிகராக வர எம்.ஏ. முஹம்மதின் பயிற்றுவிப்பே முக்கிய காரணம் என சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அந்நடிகர் மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.
பல சிங்களதமிழ்நாடகங்களை ஸாஹிராக் கல்லூரியில் மேடையேற்றினார். அதுமட்டுமன்றி பொறல்ல பெளத்த இளைஞர் இயக்க மண்டபத்தில் பல நாடகங்களை அரங்கேற்றினார். இந்நாடகங்கள் மூலம் முஸ்லிம் - சிங்கள கலைஞர்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு என்பன ஏற்படப் பாலமாக நின்றுழைத்தார்.
1950ல் நவநாகரிகம் என்ற இவரது சமூக நாடகம் அங்கதச் சுவை மலிந்த அற்புதமான படைப்பாகும். பல தடவை இச்சமூக நாடகம்
الصـ R1
157

Page 185
மேடையேறியது. அரைமணி நேர வானொலி நாடகமாக ஒலிபரப்பாகிய இந்நாடகம் நேயர்களிடையே பெருவரவேற்பைப் பெற்றதனால் அதனை மேடை நாடகமாக்க முனைந்தார். ஒரே இருப்பில் அமர்ந்து அரை மணித்தியாலங்களில் எழுதி முடித்தார். மர்ஹம் மன்னார் ஷரீப், சாத்தான்குளம் ஜபார் ஆகிய கலைஞர்கள் நடித்த அந்நாடகம் ஸாஹிராக் கல்லூரியின் கலைத்துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என சாத்தான்குளம் ஜபார் பெருமிதமாகச் சொல்வார்.
சோனக இஸ்லாமியக் 856,orT&FITg நிலையத்திற்காக இவர் மேடையேற்றிய “இலங்கைக்கு அராபியர் வருகை” என்ற நாடகம் மாறுபட்ட கருத்துக்கள் பொதிந்தது. மூடிமறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவது போல அந்நாடகம் அமைந்திருந்தமையால் பெரிதாக சிலாகித்துப் பேசப்பட்டது. இன ஒற்றுமைக்கு வழிகோலும் விதத்திலும் அதன் வசனங்கள் அர்த்தமுள்ளவைகளாக மிளிர்ந்தன.
இக்கால கட்டத்தில் இவரது “கொழும்பு மாப்பிள்ளை கொழும்பு எட்ஹோம்’ என்ற நகைச்சுவை நாடகம் தலைநகரில் சக்கை போடு போட்டது. இதனால் ஈர்க்கப்பட்ட திக்குவல்லை எழுத்தாளர்களின் பலத்த வேண்டுகோளுக்கு இணங்க அங்கு மேடையேற்றப்பட்டது. எமது பாராளுமன்ற விவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், தமிழ்மணி மானாமக்கீன் போன்றோர் பிரதான பாத்திரம் ஏற்றிருந்தனர். நாடகத்தைக் கண்டுகளிக்கப் பாடசாலை மண்டபத்தை மொய்த்த ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பாட்டுக் குழுவினர் திணறித் தவித்ததை இன்றும் திக்குவல்லையின் மூத்த எழுத்தாளர்கள் சுவையோடு நினைவுகூர்வதுண்டு.
நாடகங்களை மேடையேற்றிப் புகழ் பெற்ற அன்னார் பல நாடகப் போட்டிகளிலும் பங்குபற்றித் திறமையைப் பதித்தார். 1961, 1962ல் இலங்கைக் கலைக்கழகம் நடாத்திய நாடகப் போட்டியில் தொடர்ந்து முதலாம் பரிசினைத்தட்டிக் கொண்டார். இவரதுதிறமையைக் கண்ணுற்ற அந்தக் கலைக்கழகம் முஸ்லிம் பிரிவின் அங்கத்தவராக அவரைச் சேர்த்துக் கொண்டமை திறமைக்குச்
சிறந்த சான்று.
 
 

வானொலிநாடகங்களுக்கு வளமூட்டியவர்.
மேடை நாடகத் துறையில் அளப்பரிய சேவையாற்றிய அன்னார் வானொலி நாடகங்கள் எழுதுவதில் காட்டிய தீவிரமான கரிசனை வியக்கத்தக்கது. இன்று தொலைக்காட்சிபெற்றுள்ள பிரபல்யத்தை அன்று வானொலி பெற்றிருந்தமையால் இவரது நாடகங்கள் பெரு வரவேற்பைப் பெற்றன. நாடகத்தின் கதையும் வசனங்களும் நாடளாவிய ரீதியில் பேசப்பட்டன.
1950ல் ‘புயல்” என்ற தலைப்பில் எழுதிய 30 நிமிட நாடகத்தோடு வானொலி நாடகப் பிரவேசம் ஆரம்பமானது. இதுவே வானொலியில் ஒலிபரப்பான முதலாவது முஸ்லிம் நாடகமுமாகும். அன்று தொடக்கம் தனது இறுதிநாள் வரை இவர் எழுதிக் குவித்த நாடகங்கள் எண்ணிலடங்காதவை. சில வேளை அவசரமாக நாடகம் தரும்படி தயாரிப்பாளர்களிடமிருந்து அழைப்பு வரும். சற்றும் சளைக்காது - தயங்காது சரியென்று அற்புத நாடங்களை எழுதி அனுப்புவார். அந்த வகையில் இவர் ஒருநாடக விற்பன்னர்.
வானொலியில் தொடர் முஸ்லிம் நாடகம் ஒன்றினை எழுதிப் பதித்த பெருமையும் இவரையே சாரும். “பெளஸியா’ என்ற தொடர் நாடகம் வாராந்தம் நேயர்களைக் காத்திருந்து பட்டிமன்றம் நடாத்தும் அளவுக்கு நாடகத்தின் நகர்வு திடீர் மாற்றங்கள் கொண்டதாக அமைந்திருந்தது.
வெறும் உரையாடல் பாணியில் நாடகங்கள் எழுதிக்கொண்டிருப்பவர் பலர் இவரது வழிகாட்டலின் மூலம் பிரமிக்கத்தக்க நாடகங்களை எழுதத் தொடங்கினர். வானொலிக்கு நாடகங்கள் எழுதுவோர் அருகிக் கிடந்த சந்தர்ப்பத்தில் மர்ஹும் எம்.ஏ. முஹம்மத் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மெச்சத்தக்கது.
1964 ஒக்டோபர் 04ந் திகதி கிண்ணியாவில் நடைபெற்ற அகில இலங்கை இஸ்லாமியக் கலைவிழாவில் நாடகத்துறைக்கு ஆற்றிய அருஞ்சேவைக்காகப் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.
சிங்களமுஸ்லிம்நிகழ்ச்சிகளுக்குக் களமமைத்தவர்
குறுங்கதை, உரையாடல், பெருநாள் நிகழ்ச்சிகள், விசேட தின நிகழ்ச்சிகள். இஸ்லாமிய
لم
RRRRRRRRRY
158

Page 186
கீதங்கள், உரைச் சித்திரங்கள் எனப்பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்மொழியில் மட்டுமன்றி சிங்களத்திலும் வழங்கினார்.
நிகழ்ச்சிகளை யாவரும் கவரும் விதத்திலும் வழங்கிய அன்னாரது திறமையை மதித்து உஃவத்துல் இஸ்லாம் இஸ்லாமிய சகோதரத்துவம்) என்ற சிங்கள முஸ்லிம் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கும் முழுமையான பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது 1957. 01.01 தொடக்கம் இரவு 9.45 மணியிலிருந்து அரைமணி நேரம் ஒலிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற அம்சங்கள் யாவும் ஒன்றை ஒன்று மிஞ்சக் கூடிய அளவுக்கு மெச்சத் தகுந்ததாக இருந்தது. இவ்வாறான உன்னத நிலையை அடைவதற்கு இன்றைய பாராளுமன்ற விவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களும், மர்ஹம் கலாநிதி ம. மு.உவைஸ் அவர்களும் பக்கபலமாக நின்று ஒத்துழைத்தனர். இந்நிகழ்ச்சியின் காத்திரமான பங்களிப்புக் குறித்து பாராளுமன்றத்தில் கூட பெரிதாகப் பாராட்டிப் பேசப்பட்டமை முக்கிய விடயமாகும். தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக உஃவத்துல் இஸ்லாம் நிகழ்ச்சியை தரத்தில் குறைவின்றி நிறைவாகத் தந்தமை அவரது திறமைக்குக் கட்டியங்கூறி நிற்கின்றது. நாடகம், கவியரங்கு, உரைச்சித்திரம், இசைச்சித்திரம் எனப் புதுப்புது அம்சங்களைப் புகுத்தியமை இந்நிகழ்ச்சி பூத்துக் குலுங்கக் காரணமாக அமைந்தது. பிரபல இஸ்லாமிய கீதப் பாடகரான ஏ.எச்.எம் மொஹிதீன் உஃவத்துல் இஸ்லாம் நிகழச்சி மூலம் வளர்ந்து புகழடைந்தவர். புகழ்பெற்ற சிங்கள நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜென்னத் ஒளிலிலா ஆப்தின் கூட தாம் எட்டாம் வகுப்பில் கற்கும்போது இந்நிகழ்ச்சியை பயிற்சிக் களமாக மாற்றிக்கொண்டவர். கிச்சில் மவேன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட கலைஞர் எம் ஷபா மஹ்மூர், கலைஞர் ஒ.நாகூர், ஆகியோர் இந்நிகழ்ச்சி மூலமே அறிமுகமாகி பிற்காலத்தில் மின்னிப் பிரகாசித்தவர்கள். கலாநிதி உவைஸ் அஹமட் அவர்களும் குறிப்பிட்டுக் கூறக் கூடியவர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். பின்னர் இந்நிகழ்ச்சி 1980ல் இல்முல் இஸ்லாம் என்ற பெயர் மாற்றத்துடன் ஜென்னத் ஒளிலா ஆப்தீனிடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்லாமிய நற்சிந்தனை, இஸ்லாமிய கலாசாரச் செய்திகள், இஸ்லாமிய கீதங்கள் போன்றவற்றையும் தரமாகத் தந்தபெருமைஎம்.ஏ. முஹம்மத் அவர்களுக்கே உரியது. இஸ்லாமிய நற்சிந்தனை சிங்களமொழி
 

மூலம் வெள்ளிக் கிழமை மாத்திரம் இடம் பெற்றது. அக்காலத்தில் அல்ஹாஜ் ஏ. எச். எம் அஸ்வர் அவர்கள் பலரதும் மனங்களை ஈர்களும் வண்ணம் இஸ்லாமிய நற்சிந்தனையை வழங்கினார்.
1950ல் சிங்கள மொழியில் இஸ்லாமிய நிகழ்ச்சிக்குப் பிரதிகள் எழுத தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் அபூர்வமாகவே இருந்தனர். அவ்வாறான சூழலிலும் நோன்புப் பெருநாள். ஹஜ்ஜுப் பெருநாள், மிஹ்ராஜ், மீலாத் விழா போன்ற விசேட தினங்களில் அரைமணித்தியாலம் இசையோடு கலந்த பல்சுவை நிகழ்ச்சிகளை சுவை குன்றாமல் சிங்களத்தில் தயாரித்து வழங்கிய பெருமை எம். ஏ. முஹ்மத் அவர்களுக்கே உரியது.
வானொலியில் இதரநிகழ்ச்சிகளுக்கான LIIilab6ttility
1957ல் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவர் தயாரித்து வழங்கிய ‘பெருநாள் விருந்து என்ற பல்சுவை நிகழ்ச்சி தரத்தில் முன்னின்ற நிகழ்ச்சியாகும். இது 1990.04.22ல் நோன்புப் பெருநாள் தினத்தன்று மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் இது 1957 ல் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறுஒலிபரப்பு என்றதும் பலரும் நம்ப முடியாமல் மலைத்துப் போயினர். அந்தளவுக்கு உன்னதமாக தயாரிக்கப்பட்டிருந்தது. இனிவரும் பெருநாள் தினங்களிலும் ஒலிபரப்பத் தகுதி வாய்ந்தது என்பது ஏராளமானோரின் ஏகோபித்த முடிவாகும்.
இவர் இயற்றிய இஸ்லாமிய கீதங்கள் ஐயாயிரத்தையும் தாண்டும் என்பர். இலங்கை வானொலியின் சுவடிக் கூடத்தில் உள்ள இசைத்தட்டுக்களும், நாடாக்களும் இதற்கான சான்றுபகரும்.
“செல்வாய் நீ புது வாழ்வில் புன்னகை சிந்திடவே மகளே’ என்ற பாடலை இன்று கேட்டாலும் மெய்மறந்து நிற்போர் ஏராளம் பேர். ஆழமான கருத்துக்களோடு கூடிய அருமையான கீதம் அது மாணவர் பருவத்திலிருந்தே இஸ்லாமிய கீதங்கள் இயற்றுவதில் பெரும் ஆர்வம் காட்டினார். இசைத்துறையில் இவருக்கிருந்த அலாதியான ஆற்றல் ஸாஹிராக்கல்லூரியின் இசைப் பகுதிக்கும் தலைவராக்கியது. முறையாக இசை ஞானம் பெறாவிட்டாலும் அத்துறையில் வித்துவான்களையும் வெல்லக்கூடிய வித்தகம் இருந்தது.
* الم RRRRRRRRRRRY

Page 187
பிரபல பாடலாசிரியர் கருணாரத்ன அபேசேக்கர, இசைத்துறையில் சிறந்து விளங்கிய டி எம். எம். ரவூப் போன்றோர் வியந்து பாராட்டுமளவுக்கு இவரது பாடல்களும், இசைஞானமும் மேலோங்கியிருந்தன. இசைத் துறையில் பெயர்போன ஸஹர்பானி பேகம், ஹமீதா பரீத், மஸாஹிரா இல்யாஸ், ஜீவதாலந்தரா போன்ற கலைஞர்களும் கலாசூரி ஏ. ஜே. கரீம், குத்தூஸ், ஏ. எச். எம். மொஹிதீன் போன்றோரும் இவரது வழிகாட்டலின் கீழ் சுடர்விட்டவர்களே எனலாம்.
இவரைக் கவர்ந்த மற்றுமொரு துறை கவிதையாகும்.இவரது கவிதைகள் யாப்பமைதிகளோடு எளிமையும் இனிமையும் வாய்ந்தவையாகும். விசேட தினங்களில் கவிதையரங்குகளை நடாத்தும் இவர், பங்குபற்றும் கவிஞர்களின் கவிதைப் பிரதிகளை ஒரே முறையில் வாசித்துவிட்டு அதிலுள்ள கவிதை இலக்கணப்பிழைகளைச் சுட்டிக் காட்டுவார். அதனால் இவரது தயாரிப்பில் உருவான அனைத்துக் கவிதையரங்குகளும் தனித்துவம் பெற்று கவித்துவத்துடன் நிமிர்ந்து நின்றன. இவர் இயற்றிய இஸ்லாமிய கீதங்கள் கூட ஒரு தரமான கவிதையை சுவைப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தின.
“மஞ்சத்தில் துயிலும் மனிதனும் ஒருநாள் மண்ணில் புரளும் நிலை வரலாம். மண்ணில் புரளும் நாயும் ஒருநாள் மாளிகை உலவும் நிலை வரலாம் என்ற பாடலில் கவித்துவமும் தத்துவமும் கைகோர்த்து நிற்பதைக் காணலாம்.
சமூகத்திலுள்ள குறைபாடுகளை ஊடுருவி வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் சமூகச் சித்திரம் - ஊடுருவல் நிகழ்ச்சி பிரசித்தமானதாகும். எம். ஏ. முஹம்மத் அவர்கள் உரையாடல் என்ற தலைப்பில் சமூகநிகழ்வுகளைச் சுவையாகத்தந்தார். இன்றைய ஊடுருவல் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக நின்றார். கல்யாணமாம் கல்யாணம், கல்வியோடுதான் நாங்க வாழனும் போன்ற உரையாடல்கள் அன்று ஆயிரக் கணக்கான நேயர்களின் பாராட்டுதலைப் பெற்றதாகும். சமுதாயத்தின் சீர்கேடுகளை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டிய அன்னாரின் எழுத்தின் ஆழம் சிரிப்பையும்சிந்தனையையும் தூண்டியது என்பதில் ஐயமில்லை.
குறுங்கதைகள், சிறுகதைகள் எழுதுவதிலும் முன்னின்றார். கதைகளை வானொலிக்கு
NR
உலக இல்லாசிதமிழ் இலக்கிய தடு-2002 இலங்கை - சிறப்பு சல4
 
 
 

ஏற்றவிதத்தில் வித்தியாசமான போக்கில் எழுதினார். அவரைப் பின்பற்றி எழுதிய எத்தனையோ பேர் பிற்காலத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களாக மாறினர். இவர் தமது கதைகளில் கருத்துள்ள வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். புகை மண்டலம் ஓய்ந்தது. வசந்தம் கசந்தது போன்ற குறுங்கதைகள் குறிப்பாக பெண் நேயர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்ற கதைகளாகும். அன்னார் ஆண் எழுத்தாளராகவிருந்தும் பெண்ணின் மன உணர்வைத் தொட்டுப் பார்ப்பது போல் எழுதியிருந்தமையே பாராட்டுக்குக் காரணமாகும்.
1978ல் முஸ்லிம் நிகழ்ச்சித்தயாரிப்பாளராக நியமனம் பெற்றதும் இவருக்கு ஒய்வே குறைந்து போனது. இயந்திரம் போன்று இயங்கினார். இவர் தன்னுடைய வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்த விதம் தனிரகம். எச்சந்தர்ப்பத்திலும் பதற்றமின்றி நிதானமாக அவர் கடமை புரிந்தமையினாலேயே அவர் தொட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பொன்னாகத் துலங்கின.
நூல் வெளியீடு
முழுநேர வானொலி எழுத்தாளராகத் திகழ்ந்த எம். ஏ. முஹம்மத் நூல் வெளியீட்டிலும் திறமையைக் காட்டினார். வானொலியில் ஒலிபரப்பான அவரது பெளஸியா எனும் தொடர் நாடகம் சூறாவளி என்ற பெயரில் அச்சில் வெளிவந்தது. நாடகம் எழுதுவோருக்கு அந்நூல் வரப்பிரசாதமாக அமைந்தது.
1970 இற்குப் பின் சிங்கள மொழியில் இஸ்லாமிய நூல்களை வெளியிடுவதில் இவரது * கவனம் திசைதிரும்பியது. முஸ்லிம் மக்கள் சிங்கள மொழியைச் சிறப்புறக் கற்க வேண்டும். அதேபோன்று சிங்களச் சகோதரர்கள் இஸ்லாமிய வரலாற்றினை, தத்துவங்களை அறிந்திருக்க வேண்டும் என்பது அன்னாரின் உயரிய நோக்கமாக இருந்தது. இதனாலேயே தமிழை விட சிங்கள மொழியில் பல நூல்களை வெளியிட முனைந்தார். சிங்கள முஸ்லிம் ஒற்றுமையின் முன்னோடியாகத் திகழ்ந்தார். எம். ஏ.முஹம்மத் சிங்கள மொழிப்பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் மார்க்க அறிவினைப் பெற அம்மொழியில் நூல்களை வெளியிடத் தீர்மானித்தார். இஸ்லாம் இத்திஹாஸய இஸ்லாமிய வரலாறு மாணவர்களுக்காக இவர் எழுதிய முதல்
RRRRRRRRY

Page 188
நூலாகும். இதனைத் தொடர்ந்து திருக்குர்ஆன் விளக்கம், சூரத்துல் பாத்திஹா என்ற நூல்களை சிங்களத்தில் வெளியிட்டார். மீண்டும் க.பொ.த. சாதாரண மாணவர்களின் நலன்கருதி இஸ்லாம் தர்மய என்ற வினாவிடை நூலை வெளியிட்டார். இதன் பரபரப்பான விற்பனை பல பதிப்புக்கள் வர வழிவகுத்தது.
மேலும் சூரா யாஸின், துஆ கன்ஸுல் அர்ஷ் ஆகியவை சிங்கள மொழிபெயர்ப்போடு வெளிவந்தன. தொழுகை பற்றி இவர் எழுதிய ஸலாத் நெமதும குறிப்பிட்டுக் கூறக்கூடிய தரமான
நூல.
இவர் எழுதிய அர்கானுஸ் ஸலாத் என்ற நூல் இஸ்லாமிய நூல் வெளியீட்டில் சாதனை நிலைநாட்டியது எனலாம். 1987, 1988, 1990 என ஒவ்வொரு வருடமும் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் விற்பனையில் 12OOO பிரதிகளை எட்டிப் பிடித்தது. இந்நூல்கள் எதிர்கால சந்ததியினரின் ஒழுக்க வளர்ச்சிக்கு விரிவான பயிற்சியாக அமைந்தன என்றும் கூறலாம்.
கரிசனை காட்டிய ஏனைய துறைகள்
வரவேற்புக் கீதம், மண வாழ்த்துக்கள், தாலாட்டுப் பாடல்கள் இயற்றுவதிலும் அன்னார் புகழ்பெற்று விளங்கினார். எழுதிக்குவித்த பாடல்களுக்கு எண்ணிக்கையே இல்லை. பாடல்களை இயற்றுவதோடு நின்று விடாமல் இசையமைத்துப் புகழ் பெற்ற பாடகர்களைக் கொண்டு பாடச்செய்வதே அக்காலகட்டத்தில் அவரது பெருமுயற்சியாகவிருந்தது. அம்முயற்சி எல்லோரையும் பெரிதும் பிரமிக்க வைத்தது.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே. ஆர் ஜயவர்த்தன. ஆர் பிரேமதாஸ ஆகியோரையும், முன்னாள் பிரதமர் சிறிமா ஒ பண்டாரநாயக்காவையும் வரவேற்றுமும்மொழிகளில் இவர் இயற்றிய வரவேற்புக் கீதம் பல்லாயிரக்கணக்கானோரை பரவசப்படுத்தியது. அதேபோல தேசிய தினம், மே தினம், கம் உதாவ, ஜனவசிய போன்ற முக்கிய அரச வைபவங்களில் கூட இவரின் கைவண்ணமே கலைவண்ணமாய் மின்னி நின்றது.
தென்பகுதியில் குழந்தைகளுக்குப் பெயர் கட்டித் தாலாட்டுப்பாடுதல் பிரசித்தம், அந்நிகழ்வுகளுக்குச் சிறந்த குரல்வளமுள்ளோரை
ド=
உலக இல்லசிய தமிழ் இலகி சயூடு -2002 இலங்கை-பிருப்புல

இவர் பயிற்றுவித்தார். அன்று அவரது தலாட்டுப் பாடல்களுக்கு மெருகூட்டியவர் ஒருவர் இன்னும் திக்குவல்லையில் இருக்கிறார். எழுத்தாளர் திக்குவல்லை ஸம்ரியின் தாயார் ஸித்தி சுபைதா அவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர் எம். ஏ. முஹம்மதின் மனைவியின் தங்கை. அவரின் தாலாட்டுப் பாடல்களை நூற்றுக்கணக்கில் தன் கைவசம் வைத்திருக்கின்றார். இன்றும் தனது இன்குரலினால் பாடி முஹம்மதை நினைவுகளில் ஆழப்பதிக்கும் கைங்கரியத்தில் கண்ணாயிருக்கின்றார். இஸ்லாத்தின் சீரிய கருத்துக்கள் பொதிந்த இப்பாடல்கள் பாதுகாக்கப்படவேண்டிய முதுசங்கள் என்பது பலரினதும் கருத்தாகும்.
முன்னணிக் கலைஞர்களுக்கு முன்னேTழ
பாராளுமன்ற விவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர், பன்னூலாசிரியர் மான மக்கீன் ஆகியோர் எம். ஏ. முஹம்மது அவர்களின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்தவர்கள், அவரை ஆசானாக நெஞ்சில் நிறுத்தியவர்கள், இவர்களைக் கண்ட இடத்தில் குருவுக்கே உரிய உரிமையோடு அழைப்பார். ஊருக்கு ராஜாவானாலும் எனக்கு சீடன் என்று அவர்களைப் பார்த்துக் கேலியாகப் பேசுவார். மானா மக்கீனைப் பார்த்து மக்கீன் - உங்கட குரல் மைக்குக்கு ஒத்து வராது. எதையாவது எழுது எழுதிக் கொண்டேயிரு என்று புத்திமதி சொல்வாராம். அதுபோன்றே ரூபவாஹினி முஸ்லிம் நிகழ்ச்சிக் பணிப்பாளராகவிருந்த றவழித். எம். ஹபீள், எழுத்தாளர் புர்க்கான் பீ. இப்திகார், பீ. எம். காஸிம், நவரசமணிலாபிர்ஸஹித், ஏ. எஸ்.எம். யூசுப் கலைஞர்களான ஷபா மஹ்மூர் ஒ. நாகூர். முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம். எச். குத்தூஸ், கலாநிதி ஏ.ஜே. கரீம் நிஸாம் கரீம், சாத்தான்குளம் ஜபார் என ஏராளமானோர் இவரது பாசறையில் வளர்தோராவர்.
திக்குவல்லையின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான மர்ஹம் எம். எச். எம். ஷம்ஸ் அவர்கள் கூட தமது இலக்கிய முயற்சிகளின் முன்னோடியாக வழிகாட்டியாக எம். ஏ. முஹம்மத் அவர்களையே குறிப்பிட்டுக் கூறுவார். ஜனாப் யோனகபுர ஹம்ஸா, தாம் மேடையேற்றிய ஓரிரு நாடகங்களில் கூட முழுமையாக எம். ஏ. முஹம்மதின் நுணுக்கங்களையே பின்பற்றினார் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.எழுத்தாளர்களை, கலைஞர்களைத் தட்டிக் கொடுப்பதில் எம். ஏ. முஹம்மத் அவர்கள் எப்போதும் முன்நின்றார்.
رأس

Page 189
1980 களில் நான் எழுதிய பல நாடகங்கள் அவரது தயாரிப்பில் ஒலிபரப்பாயின. அவரை நேரடியாகக் காண எனக்குள் பெருந்துடிப்பு, ஒருநாள் நான் எதிர்பார்க்காமலே ஒரு கடிதம் எனக்கு வந்தது. நோன்புப் பெருநாள் கவியரங்குக்கு வரும்படி அழைப்பு. எனக்குள் இன்ப அதிர்ச்சி. கலையகத்திற்குக் குறிப்பிட்ட நேரம் போனேன். அவரைக் காண முடியவில்லை. வேறொருவர் எமது கவிதைப் பொழிவை ஒலிப்பதிவு செய்தார். நாலைந்து நாட்கள் கழிந்திருக்கும். அப்பெருமகனிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம். ஆவலோடு பார்த்தேன்.
அன்று உங்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. கவிதைகளைக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உண்மையில் நன்றாக அமைந்திருந்தன. சிறப்பாக இருந்தன.திக்குவல்லை கலைஞர்களை உருவாக்கிய ஒரு கிராமம். அங்கே பிறக்கும் ஒவ்வொருவரும் அருங்கலைப் பண்புள்ளவர்களாகவே இருப்பர். உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். அவசரமாக ஒரு கவிதை நாடகம் எழுதி அனுப்புங்கள் என முடித்திருந்தார். இந்த மடலை இன்றும் எனக்குக் கிடைத்த விருதாகப் போற்றிப் பாதுகாத்து வருகின்றேன்.
என்றைக்குமே தன்னைப் பெரிதாய்ப் போற்றிப் பேசாத, மிகத் திறமை வாய்ந்த இவர் எப்பொழுதும் மற்றவர்களின் திறமைகளை வளர்த்து விடுவதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார் என்று கூறலாம்.
இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையிலிருந்து 1986ல் ஓய்வுபெற்றார். என்றாலும் எழுத்துப் பணியிலிருந்தும், சமூகப் பணியிலிருந்தும் அவர் ஓய்வு பெறவில்லை. சமுதாய விடிவுக்கு ஆக்கபூர்வமான முறையில் பணியைத் தொடர்ந்தார். கவிதைகள் எழுதுவதிலேயே அவர் பிற்காலத்தில் பெரும் கரிசனை காட்டினார்.
1991 01, 25ல் அன்னாரின் திடீர் மறைவு கேட்டு இலக்கிய நெஞ்சங்கள் கலங்கிப் போயின. தெமட்டகொடையில் அமைந்துள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டோர் பல்லாயிரக்காணக்
○/○/
= உலக இல்லதமிழ் இலக்கிய குடு -2002இலங்கை - சிறப்புமலர்

ཡ།༽
st (360TT grie) Tir. அவரது ஜனாஸாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் கண்ணிர் மல்க, நாத் தழுதழுக்கக் கூறிய வார்த்தைகள் அவரைச் சூழ்ந்திருந்த அனைவரது கண்களிலும் நீரை வரவழைத்தன. ‘நான் என் குருவை இழந்து விட்டேன். பல்வேறு நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் கூட தமது எழுத்துப்பணியை செவ்வனே தொடர்ச்சியாக மேற்கொண்ட அவரது திடீர் மறைவு பேரிழப்பை உருவாக்கிவிட்டது. எனது அமைச்சினால் நடத்தப்படவிருக்கும் முஸ்லிம் கலைஞர் கெளரவ விழாவிலும் கெளரவிக்கப்படவிருந்த அன்னாரை இவ்வளவு விரைவாக அல்லாஹ் தன்வசம் அழைத்துக் கொண்டது ஆறாத் துயிரினைத் தருகின்றது. இவரது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமல்ல. இலங்கைத்திருநாட்டுக்கே ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ என்றார்.
1991சுதந்திரதினவிழாவின்போது முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸஅவர்களினால் கலாசூரி விருது வழங்கி கெளரவிக்கப்படவிருந்தார். அதேபோல் அதே ஆண்டு 1991.03.12ந் திகதி வாழ்வோரை வாழ்த்துவோம் விருது விழாவில் தாஜுல் பன்னான் - கலையரசு என்ற பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட விருந்தார். என்றாலும் இவ்விரு நிகழ்வுகளும் அவரது மறைவுக்குப் பின்னே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் தனக்காகத் தேடி வைத்த சொத்து சுகம் எதுவுமே இல்லை. ஓய்வு பெறும் வரை வானொலி நிலையமும் வீடுமாக சைக்கிளில் மிதித்தே இவரது காலம் கலைக்காக அழிந்தது. ஒய்வுப்பணத்தைவிட முஸ்லிம் சேவையில் மாதாந்தம் கிடைத்த 120/- மாத்திரமே இவரது வருமானம். அதற்காக அவர் மனந்தரளவில்லை. பணத்தை விடத் தன்னை வளர்த்த கலையையே உயர்வாக மதித்தார்.
இவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். பெண்கள் நால்வர். ஒரே ஆண் இன்ஸாப் திருமணமாகி சில வருடங்களிலேயே இறையடி எய்திவிட்டார். பெண்களான பெளகல் ஆரிபா, அகீலா, மஸாரா, மும்தாஜ் ஆகியோர் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.
தந்தையின் அதே கலைத்துவம் பிள்ளைகளிடம் பிணைந்து நிற்பது பெரும் மனநிறைவைத் தருகின்றது.
)/○/の
=
162

Page 190
é o CSP
அன்வராஜ் 7ம். கவிதை என்று கூறியவுடன் நம்மில் பலருக்குப் பல்வகையான எண்ணங்கள் தோன்றக் கூடும். அடிகள் நீண்ட பாடல்களையும் அதிலும் குறைவாக அமைந்த பாடல்களையும் அவரவர் நினைத்தல் சாலும். பாடல் வடிவில் இருப்பனவெல்லாம் கவிதையாக ஆகிவிடாது. கவிதைக்கு சொல்லாட்சி, ஓசைநயம், பொருள் ஆழம், கற்பனை, உவமைநயம் என்பன மிகவும் முக்கியம். இவ்வாறான இலக்கணங்கள் மிகுதியும் அமைந்த கவிதைகளே உணர்ச்சியும் வடிவமும் உடையனவாம். அவ்வாறு உணர்ச்சியைத் தாங்கிவரும் கவிதைக்கு மிகவும் இடைஞ்சலான வடிவம் ஒன்று உண்டென்றால் அதுவே வெண்பா வடிவமாகும். புலவன் விருப்பம்போல வளைந்து கொடுக்கும் ஆற்றல் இல்லாமல், மிகுதியான கட்டுப்பாட்டுக்குட்பட்டு வரும் இயல்புடையது வெண்பா. எனினும் பாரிய இடுக்கண்களையும் மீறி, அத்தனை கவிதைப் பண்புகளையும் வெண்பாவானது தன்னகத்தே பெற்றிருக்குமென்றால் அதுவே அவ்வெண்பாவைப் பாடிய புலவனின் சிறப்பினைப் பன்மடங்கு எடுத்துக் காட்டும். அவ்வாறு பாடும் புலவனையே மேதாவிலாசம் மிக்க புலவன் என்றும் புலவர்களுள் பெரும்புலவன் என்றும் கூறுகின்றோம். இவ்வாறான சிறப்பும் வெற்றியும் வாய்க்கப்பெற்ற இரண்டு புலவர் மணிகளை மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்புத் தமிழகம் பெற்றுயர்ந்தது என்றால் அது அத்தமிழகம் பெற்ற பெரும் சிறப்பு என்பதில் ஐயமில்லை. இவ்விருவருள் ஒருவர் புலவர்மணி டாக்டர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள். மற்றவர் யார்? அவர்தான் புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் வாயினாலேயே ‘புலவர்மணி’ என்று பட்டம் சூட்டப்பட்டு பாராட்டுப் பெற்ற மருதமுனையின் கல்விமுதல்வர் புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களாவார். புலவர்மணி ஆ.மு.வுரிபுத்தின் அவர்கள் ஒருதமிழ்ப் பேரறிஞர் . கிழக்கிலங்கையின் முதல் முஸ்லிம் ஆசிரியர். ஆசிரியராகவும் அதிபராகவும் கல்வியதிகாரியாகவும் இருந்து அரும்பணியாற்றியவர். நிறைந்த கல்விச் சிறப்பும் பண்டைய இலக்கியங்களில் நல்ல பரிச்சயமும் உடையவர்.
NRRRRRRRRR
உத இசி) ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு.
 
 

ணிஅல்ஹாஜ் O ஒரித்தீன்
തുബ ബി. ഗ്രബി
தமிழ் முஸ்லிம்களின் உறவுப் பாலமாக விளங்கியவர். இஸ்லாத்தில் ஆழ்ந்த அறிவும் பற்றும் உடையவர். பன்னூலாசிரியர். சாகித்திய மண்டலப் பரிசும் வேறு பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றவர். கல்விக்கும் தமிழுக்கும் தன்னை அர்ப்பணித்தவர். தொண்ணுற்று இரண்டு வயதுவரை வாழ்ந்து LD60pb56)lf.
புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தின் அவர்கள், மட்டக்களப்புக்குக் தெற்கே, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மருதமுனை என்னும் அழகிய கிராமத்திலே 1909ம் ஆண்டு மே மாதம் நாலாம் திகதி பிறந்தார். தந்தையார் ஆதம்பாவா மரைக்கார்,தாயார் பாத்தும்மா.தமது ஆரம்பக்கல்வி தொடக்கம் மாணவ ஆசிரியர் இறுதிவகுப்புவரையும் மருதமுனை அரசினர் தமிழ்ப்பாடசாலை (தற்போதைய அல்மனார் தேசிய கல்லூரி)யில் கற்றார். யாழ்ப்பாணம் முரீமான் ஜே.எஸ்.- வேலுப்பிள்ளை அவர்களிடமும் கல்முனை காரைத்தீவைச் சேர்ந்த ருநீமான் கே. எஸ். வைரமுத்து அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றார். வகுப்புக்குரிய அனைத்துப் பாடங்களையும் வகுப்பாசிரியரே கற்பிக்கும் அக்காலக் கல்வியமைப்பிலே இவ்விரு பெருந்தகைகளும் புலவர்மணியின் சீரிய வழிகாட்டிகளாக அமைந்தமை அன்னாருக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதம் என்றே கொள்ளவேண்டும். பிற்பட்ட காலத்தில் புலவர்மணியவர்கள் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களிடமும் இலக்கண, இலக்கிய, சமஸ்கிருத பாடங்களை துறைபோகக்கற்றார். இப்பாக்கியத்தினூடே சுவாமிகளின் நல்லாசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார். இப்பின்னணி, புலவர்மணியின் தமிழ்ப்புலமைக்கும் ஆளுமைக்கும் வளமாகவும் வாய்ப்பாகவும் அமைந்ததில் வியப்பில்லை.
கல்விப்பணி
புலவர்மணியவர்கள் தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே 1924ம் ஆண்டில்
163

Page 191
தான் கல்விகற்ற பாடசாலையிலேயே மாணவ ஆசிரியராகப் பதிவியேற்று மூன்றாண்டுகள் சேவையாற்றினார். ஓய்வு நேரங்களில், கற்கும் மாணவனாகவே தனது ஆசிரியர் முன் அமர்ந்து மேலும் கற்றார். இதன் மூலம்ஆசிரியர் தராதரப்பத்திரம் இரண்டாம் தரம், முதலாம் தரங்களில் தேர்ச்சி பெற்று மேலும் பதினைந்தாண்டுகள் உதவியாசிரியராகப் பதவி வகித்ததோடு, தம்மைத் தொடர்ந்து, மேலும் பலர் படித்து முன்னேறிட வழியும் அமைத்துத் தந்தார்.
1942ம் வருடம் இரண்டாம் உலகமகாயுத்தக் கெடுபிடிகள் நிறைந்த காலம். அவ்வருடம் கண்டி உடத்தலவின்னை மடிகே அரசினர் பாடசாலையின் தலைமையாசிரியராகப் பதிவியுயர்வுபெற்று ஆங்கு மூன்றாண்டுகளுக்கு மேல் ஆற்றியசேவை அளப்பரியதாகும். பின்னர் அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலையிலும் மருதமுனை அரசினர் பாடசாலையிலும் அதிபராகப் பணியாற்றினார். இக்காலப்பகுதியிலேயே தான் (1950 - 195) அட்டாளைச்சேனை ஆசிரியகலாசாலையில் இரண்டாண்டுகள் ஆசிரிய பயிற்சியையும் பெற்றார். அக்கரைப்பற்று, மருதமுனை ஆகிய இடங்களில் கடமையாற்றிய காலப்பகுதியே புலவர்மணியின் கல்விப்பணியின் பொற்காலமாகும். பாடசாலைத் தலைமைப்பதவியோடு மட்டுமன்றி, மேல் வகுப்பு ஆசிரியராகவும் பணிபுரிந்தமையினால் இவரிடம் கற்ற, முஸ்லிம் தமிழ் மாணவர்கள் ஏராளம், ஏராளம். இவருடைய மாணவர்கள் பல்துறையிலும் நாடறிந்த நல்லாசிரியராகவும் அதிபர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் விற்பன்னர்களாகவும் வெளிவரத் தொடங்கினர். புலவர்மணியிடம் கற்றவர்கள் கல்விப் பணிப்பாளராகவும், கவிஞர்களாகவும், ஏற்றம்பெற்ற எழுத்தாளர்களாகவும், நூலாசிரியர்களாகவும் மிளிர்கின்றனர். இது இவருடைய கல்வித் தொண்டுக்குக் கிடைத்த மாபெரும் பரிசாகும். கல்முனைக்குடிஅரசினர் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றும்போது 19616) வட்டாரக் கல்வியதிகாரியாக நியமிக்கபட்ட புலவர்மணியவர்கள் ஒன்பது ஆண்டுகள் மிகவும் செல்வாக்குமிக்க கல்வியதிகாரியாகக் கடமையாற்றி மக்கள் மத்தியில் பாராட்டுப் பெற்று 1970ம் வருடம் அரச உத்தியோகத்தினின்றும் ஓய்வு பெற்றார்.
புலவர்மணியவர்கள் தமது அரச சேவைக்
காலத்திலும் ஓய்வு பெற்ற காலத்திலும் தனது பிறந்தவுரின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார்.
உலக இல்ல தமிழ் இலக்கி சயூடு - 2002 இலங்3ை - சிறப்பு (சில

二
தம்முடைய மாணவர்கள் தமிழ்க் கல்வியோடு ஆங்கிலக் கல்வியையும் பெற வேண்டும் என்று விரும்பினார். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பொருட்டு பல்துறை சார்ந்த மன்றங்களை நிறுவினார். ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் கல்வி கற்றிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். முஸ்லிம்களின் முன்னேற்றப்பாதையின் எல்லாக் கதவுகளையும் திறந்துவிடக்கூடிய திறவுகோல் கல்வி மட்டுமேதான் என்பதை வற்புறுத்தி வந்தார். இவரது இடையறாத கல்விச் சேவையின் பொருட்டு தமிழர் முஸ்லிம் ஒற்றுமையும் கூட்டுறவும் பெரிதும் வளர்ச்சிகண்டது. 1985 ம் வருடம் அரசு, சமாதான நீதவான் (J.P) என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
தமிழிலக்கியப் பணி
புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களுடைய இலக்கியப்பணி அவர்கல்விகற்கும் காலத்திலேயே தோற்றம் பெற்றது. “சாதி, மத, வேறுபாடின்றியும் அரசியல் கட்சிப் பிரிவின்றியும் செய்திடக் கூடிய தொண்டு தமிழ்த் தொண்டு” என்ற சுவாமி விபுலாந்தர் அவர்களின் கருத்தை நன்குணர்ந்து தெளிந்த புலவர்மணியவர்கள் தமிழ்ப்பணியைத் தன்னுடைய முக்கிய பணியாகக் கருதியதில் வியப்பேதும் இல்லை. “தமிழிப்பணி என்பது தமிழைக் கொண்டு தான் வாழும் பணியல்ல;தமிழைப்புகழ்ந்துபேசுவதுமல்ல; தமிழ் வாழ, தமிழ் பேசும் மக்கள் வாழத் தன்னாலானவற்றைச் செய்வதே’ என்னும் தத்துவம் அன்னாரிடம் குடிகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைமையாசிரியராகவும் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்த காலத்தில், தன்னுடைய Lunt L6OTT JT6OT “சின்னாலிமப்பா” என்று அறியப்பட்டு, அழைக்கப்பட்டு வந்த மீராலெப்பை ஆலிம் அவர்களுடைய “ஞானரை வென்றான்” என்னும் கவியேட்டினைத் தேடி எடுத்து அதனை 1951ம் வருடம் அச்சுவாகனமேற்றி வெளியிட்டார். சின்னாலிமப்பா அவர்கள், இற்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மருதமுனையில் வாழ்ந்து, திருகோணமலை சீனன்குடாவில் அடங்கப்பட்ட ஒரு சன்மார்க்கப் பேரறிஞர். தமிழ்ப்புலமை நிரம்பப்பெற்ற ஓர் ஆலிம். அன்று ஞானரை வென்றான் மூலம் சின்னாலிமப்பாவினால் தோற்றுவிக்கப்பட்ட கவிமரபு இன்றுவரை வியாபித்து மணம்வீசி நிற்பதையும் ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரூன்றி நிற்பதையும்
لم
R4/
164

Page 192
--سے ۶
இங்கு கோடிட்டுக் காட்டலாம். புலவர்மணி இட்டுவைத்த அடித்தளத்தின் பிரதிபலிப்பே இது எனல் பொருத்தமாகும்.
1952ம் வருடம் அரசினர் வேண்டுகோளையேற்று, க.பொ.த சாதாரண வகுப்புக்கான பாடநூலாகிய சீறாப்புராணம் பத்றுப் படலத்துக்கு உரையெழுதிய புலவர்மணி, முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய நாற்பது பொன்மொழிகளைத் தெரிந்து எடுத்து வெண்பா யாப்பில் "நபிமொழி நாற்பது” என்னும் நூலையும் 1967ல் வெளியிட்டார். ஒவ்வொரு நபிமொழியையும் ஒவ்வொரு வெண்பாவில் அமைத்துப் பாடப்பெற்ற இந்நூலுக்கு 1969ம் ஆண்டின் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதே காலப்பகுதியில் ‘வீராங்கனை சயிதா' என்னும் கவிதைநூலும் வெளியானது. 1972ல் புதுகுஷ்ஷாம் என்னும் பெருங்காப்பியத்துக்கு உரையெழுதும்பேறும் புலவர்மணிக்கு கிடைத்தது. தென்னிந்தியப் பெரும் புலவர் சேகு அப்துல் காதிர் நெயினாலெப்பை ஆலிம் அவர்கள் இயற்றிய பழம் பெருங்காப்பியமே புதுகுஷ்ஷாம். இதற்கு உரையெழுதும் தகுதி புலவர்மணி ஷரிபுத்தீனுக்கே உண்டு என்றாய்ந்த பேராசிரியர் எம். எம் உவைஸ் அவர்களின் வேண்டுதலின் பேரில் எழுதப்பட்ட இவ்வுரை நூல், 1979ம் வருடம் கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டுமண்டபத்தில் நடந்தேறியநான்காவது அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாட்டிலே நான்கு வொல்யூம்களாக வெளியிடப்பட்டதோடு அனைவருடைய பாராட்டையும் பெற்றது. இதே காலப்பகுதியிலேயே. க.பொ.த. சாதாரண தரத்துக்கான புதுகுஷ்ஷாம் வசன நூலும் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. நான்காவது அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய மகாநாட்டிலேயே, ‘இசைவருள் மாலையும் மக்களுக்கு இதோபதேசமும்’ என்னும் புலவர்மணியின் இன்னுமொரு கவிதைநூலும் வெளியிடப்பட்டது. இரண்டு பாகங்களை உள்ளடக்கிய இந்நூல், எல்லாம் வல்ல அல்லாஹ்வின், அழகுத் திருநாமங்களின் பொருளை உணர்த்தும் வகையில், இசைவருள்மாலை என முதற்பிரதியும் மக்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் மக்களுக்கு இதோபதேசமும் என மறுபதியுமாக இந்நூல் அமைந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. மேலும் புலவர்மணியின் உலகியல் விளக்கமும் ஈழத்துநாணிலக்காட்சிகளும் என்னும் கவிதைநூலும் முதுமொழி வெண்பா, சூறாவளிப் படைப்போர் என்பனவும் பின்னர் வெளியாகின.
 

நாட்டார் பாடல்களும் இலக்கிய அந்தஸ்தும்
மட்டக்களப்புத் தமிழகத்தின் மங்காத கலையம்சமாக இன்றும் விளங்கி வருவது நாட்டார் பாடல்கள் என்னும் கிராமியக் கவிகளாகும். இத்தகைய கிராமியக் கவிகளை அவற்றின் அமைப்பும் அழகும் குன்றிவிடாது ஆய்வு செய்து அவற்றின் பெருமையைத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்ய விரும்பியவர்களுக்கெல்லாம் வழிகாட்டலும் ஆலோசனையும் வழங்கியதோடு அவற்றிற்கு ஓர் இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றுக் கொடுத்த பெருமையும் புலவர்மணி அவர்களையே சாரும். 1952ம் ஆண்டு மருதமுனை அரசினர் பாடசாலையில் அதிபராகவிருந்தபோது, நாட்டார் பாடல்களின் தொகுப்பை கதைஞபத்தில் அரைமணித்தியாலத்துக்கான பேச்சாகத் தயாரித்து இலங்கை வானொலி, தமிழ் நிகழ்ச்சியின் கிராம சஞ்சிகையில் ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பிட வழியமைத்தவர் புலவர்மணி அவர்களே. புலவர் மணியவர்களால்தயாரிக்கப்பட்ட அப்பேச்சுப் பிரதியைப் பேசிடவும் இடையிடையே கிராமியக் கவிகளை ஓசையும் தாளமும் தப்பாது குரலெடுத்துப் பாடிடவும் கூடிய அரிய வாய்ப்பு, அவருடைய மாணவரான எனக்கே கிடைத்தமை எனது முதலாவது வானொலி அனுபவமாகும். அக்கால, இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சிப் பிரவில் திரு. இ. இரத்தினம், திரு குஞ்சிதபாதம், திருமதி செந்திமணி மயில்வாகனம் ஆகியோர் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியமை இன்னும் பசுமையாகவும் நீங்காத நினைவாகவும் என்னுள் நிறைந்து நிற்கின்றது. பெரிய ஒலித்தட்டில் ஒலிப்பதிவு செய்யமுன்னர் ஒத்திகை பார்ப்பதற் காகவும் ‘ஓகே சொல்வதற்காகவும் அவர்கள் என்னைப்படுத்தியபாடு மறக்கவே முடியாது. நவீன வசதிகள் மிகவும் குறைந்த அக்காலத்தில் இலங்கை வானாலியில் இந்நிகழ்ச்சி ஒலிப்பதிவுசெய்யப்பட்டபோது எனக்கு வயது பதினாறு மட்டுமே. சி.பா.த இறுதி வகுப்பில் நான் பயின்று கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சி ஒலிப்பதிவின் இறுதிவரையும் புலவர்மணியவர்கள் என்பக்கத்திலேயே இருந்து ஊக்கம் தந்தமை என்னால் மறக்க முடியாததாகும். எனது பதினாறு வயதில் நான் பெற்றுக் கொண்ட இந்த வானொலி அனுபவமே தொடர்ந்து வானொலியில் பேசிடவும் கவிதை வாசிக்கவும் நாடகங்கள் உரைச் சித்திரங்கள் எழுதவும் என்னை ஊக்கியதோடு மட்டுமன்றி 1978 -1979களில் ஓர் ஆண்டுகாலம் சரியாக ஐம்பது இலக்கிய மஞ்சரி
لم
165

Page 193
நிகழ்ச்சிகளை முஸ்லிம் சேவையில் நடாத்திடவும்
எனக்கு வழிசமைத்துத் தந்தது என்பதை
நன்றியோடுநினைவுகூருவது எனது கடமையாகும்.
‘விலக்கிய எல்லாம் விட்டே விழுமிய கருத்து நல்கும் இலக்கிய மஞ்சரிய்யை இனித்திட வைப்பாயல்லாஹ்.
என்ற திறப்புக் கவிதையோடுதான் என் இலக்கிய மஞ்சரிகள் யாவும் மலர்ந்தன. அப்போது அதன் தயாரிப்பாளராக இருந்தவர் நண்பர் எம். எம். இர்பான் அவர்கள்.
கர்ணபரம்பரையாக வழங்கி வரும் கிராமிய இலக்கியம் பற்றிய ஆய்வுநூல்கள் பல இப்போது வெளிவந்துள்ளபோதிலும் இத்துறையின் முன்னோடி புலவர்மணி என்பதில் ஐயமில்லை. புலவர் மணியின் ஊக்குவிப்பின் காரணமாகவே 1953முதல் இத்துறையில் நானும் பங்கு கொண்டேன். முப்பதுக்கு மேற்பட்ட கிராமியக் கவிகள் அடங்கிய கட்டுரைகளை சுதந்திரன், தினகரன்,வீரகேசரி முதலாமிதழ்களில் 1953-1957 காலப்பகுதியில் நான் எழுதியுள்ளமை பலர் அறியாத செய்தியாக இருக்கலாம். எனது இந்தப் பணியை என்றும் நினைவில் வைத்து என்னைப் பாராட்டி மீண்டும் இப்பணியில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வருபவர்கள் இருவர். ஒருவர் எனது சமகால எழுத்தாளரும் நண்பருமான இலக்கிய மாமணி மானா மக்கீன் அவர்கள். மற்றவர் எனது அன்புக்குப்பாத்திரமானநண்பர், இலக்கியமாமணி கவிஞர் ஏ. இக்பால் அவர்கள். எல்லாரும் நன்றாக வாழ வேண்டும் என்று எப்போதும் எண்ணுகின்ற இவ்விருவரும் என்னால் மறக்க முடியாதவர்கள்.
சங்கப் பாடல்களையும் கிராமியக் கவிகளையும் ஒப்புநோக்கிஆய்வுசெய்து அவற்றை நூலுருவாக்கிய பெருமையும் புலவர்மணியையே சாரும். கனிந்த காதல் என்னும் புலவர் மணியின் மற்றொரு நூல் இத்தகைய பாணியில் அமைந்ததாகும். இது 1984ல் வெளியிடப்பட்டது. இதன்மூலம் நாட்டார் பாடலுக்கு இலக்கிய அந்தஸ்த்தினைப் புலவர் மணி பெற்றுத்தந்துள்ளார் என்பது மறுக்க முடியாததாகும்.
வெண்பாவிற் புலி
புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களுடைய ஆக்கங்களையும் நூல்களையும்
ܢܠ NR
உலக இல்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை-பிருப்பு பல

கவிதை வடிவங்களையும் நுணுகி நோக்கும்போது, பெரும்பாலானவை 666ioTurt யாப்பில் அமைந்திருப்பதைக் காணமுடியும். வெண்பாப்பாடுவதுஎன்பது எல்லோராலும் முடியாதது. தனிச்சிறப்பு வாய்ந்த புலவர்களினாலேயே அது முடியும் என்பதை இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே கண்டோம். புலவர்மணியவர்கள் வெண்பாப்பாடுவதில் வல்லவர் என்பதை அவரிடம் கற்றவர்களும் நெருங்கிப் பழகியவர்களும் அறிவார்கள். புலவர்மணியின் நாவில் தமிழ் நர்த்தனமாடுவதுபோல, வெண்பாவிலும் தமிழ் குழைந்துவரும். முன்னாள் தினபதி, சிந்தாமணி ஆசிரியரும் முதுபெரும் எழுத்தாளருமான காலஞ்சென்ற எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் புலவர்மணியின் வெண்பா பற்றிக் குறிப்பிடும்போது, பல்வேறு பாவகைகளைப் பாடுவதில் புலவர்மணியவர்கள் கைவந்தவராக இருந்தபோதிலும் வெண்பாவில் அவர் வீச்சும் வளமும் ஈடிணையற்றுப் பரிணமிக்கின்றன. வெண்பா பாடுவதில் புகழ்கொண்ட புலவர் புகழேந்திதான். தெளிந்த தமிழில் நிறைந்த பொருளை வெண்பாவில் அடக்கிப் பாடுவதில் ஒளவையும் சிறந்தவராவார். இவர்களுடைய பாணியிலேயே வெண்பா அமைத்துப் பெயரும் புகழும் நிலைநாட்டி வருபவர் எங்கள் புலவர்மணி ஷரிபுத்தீன். இவர் பாடும் வெண்பாக்களில் ஒசையும் உவமானமும் சொல்லாட்சியும் எப்படிக் குழைகின்றன என்று எண்ணியெண்ணி நான் வியப்பதுண்டு. ஆசிரியப்பாவும் விருத்தப்பாவும் பாடுவதுபோல் எளிமையானதல்ல வெண்பாப்பாடுவது. அதன் இலக்கணம் காலங்காலமாகக் கட்டிக்காக்கப்பட்டு வருவது. யாப்பு நன்கு அறிந்த கவிஞரே வெண்பா யாக்க முடியும். அதிலும் செப்பலோசை தழுவ யாப்பது என்பது பிறவியிலேயே கிடைக்கும் பேறாக அமையவேண்டும். இல்லாவிட்டால்பாட்டு உயிரற்ற வெறும் செய்யுளாகவே இடறும். இந்த வகையில் புலவர் மணியவர்களின் கவிதைப் பிரபந்தங்கள் பெரும்பாலானவை வெண்பாவில் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது. எழுத்துலக ஜாம்பவான் எஸ். டி. எஸ். அவர்களுடைய இந்த மதிப்பீடு புலவர்மணிu6ir 66660Turt is சிறப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மட்டக்களப்புத் தமிழகத்தில் வாழ்ந்து செயற்கரிய வகையில் தமிழ்த்தொண்டு செய்தவர் புலவர்மணி டாக்டர். ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள். மட்டக்களப்புத் தந்த மாமேதை என்று இனங்காணப்பட்டவர் இவர். மட்டுவிலைமண்டூராகக்
F41

Page 194
கண்டவர். பன்னூலாசிரியர். பண்டைத் தமிழிலக்கியங்களில் பயிற்சியும் தேர்ச்சியும் மிக்கவர். வெண்பாவுக்கென்றே பிறந்தவர். நினைத்தமாத்திரத்தில் இவர் வாயில் வெண்பாப் பிறக்கும். சிறந்த பேச்சாளர். ஆளுமையும் ஆற்றலும் வாய்ந்தவர். 1976ம் ஆண்டு மட்டக்களப்புநகரில் ஒருதமிழ்விழா. அவ்விழவுக்குப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்களுடன் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்களும் கலந்த கொண்டார். ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள் அவ்விழாவிலே இயற்றிப் பாடிய வெண்பாக்களைக் கேட்டபுலவர்மணிபெரியதம்பிப் பிள்ளை மெய்மறந்து போனார். மகிழ்ச்சிக் கடலில் நீந்தினார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று சும்மாவா சொன்னார்கள்? புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் தன்னுடைய பேச்சின்போது ஆ.மு.வுரிபுத்தீன் அவர்களுடைய வெண்பாச்சிறப்பையும் ஆற்றலையும் வெகுவாகப் பாராட்டினார். மட்டுமன்றிப் பின்வரும் வெண்பாவையும் உடனியற்றிப் பாடினார்.
*வெண்பாவிலென்னைநீ வென்றாய் ஷரிபுத்தீன் நண்பாவென் னாம முனக்களித்தேன் - பண்பாளா
வாழியறபதமிழுள்ளளவும் வாழிநீ வாழிநமதன்புமலர்ந்து.'
தனக்கொப்பாரும் மிக்காருமின்றி,
வெண்பாப் பாடுவதில் மட்டக்களப்புத் தமிழகத்தை ஒரு கலக்குக் கலக்கி நின்ற, பெருமையும் மதிப்புமுடைய ஒரு புலவர்மணி, ‘வெண்பாவில் என்னைநீ வென்றாய்’ என்று பாராட்டுத்தந்து வாழ்த்தியமை எம்மையெல்லாம் புல்லரிக்கச் செய்கின்றதன்றோ. அன்று தொடக்கம் மட்டக்களப்புத் தமிழகம் இரண்டு புலவர்மணிகளைப் பெற்றுயர்ந்தது எனலாம்.
புலவர்மணி ஆ.மு.வுரிபுத்தீன் அவர்களுடைய வெண்பாவில்தன்னைமறந்து இன்பங்கண்ட மற்றொருவர் தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்விமான், தமிழ்நாடு முஸ்லிம்லீக் தலைவர், பேரறிஞர் ஆ. கா. ஆ. அப்துஸ்ஸமது எம்.ஏ. அவர்கள். இந்திய பாராளுமன்ற அங்கத்தவராக விருந்த அப்பெருந்தகை 1979ம் ஆண்டு கொழும்பில் நடந்தேறிய நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
உ8 இலசி ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்கை-சீர0uல4
 
 

மகாநாட்டிலே கலந்து கொண்டு உரையாற்றும் போது, வெண்பாவிற் புலி வடிரிபுத்தீன் என்று பாராட்டியதோடு பொன்னாடையும் போர்த்திப் பொற்கிழியும் வழங்கினார் என்றால் புலவர்மணியின் வெண்பாச்சிறப்புக்கு வேறென்ன வேண்டும்?.
இவை மட்டுமன்றி அரசினாலும் தாபனங்களினாலும் பொதுமக்களாலும் அவ்வப்போது புலவர்மணி பாராட்டப்பட்டிருப்பது புதிய செய்திகளல்ல. 1953ல் மருதமுனைப் பொதுமக்களால் வரவேற்கப்பட்டு ‘ஆசிரியமணி என்னும் பட்டமும் வழங்கப்பட்டது. 1969ம் ஆண்டு இலங்கை அரச சாகித்திய விழாவிலே மறைந்த தமிழ்மேதை திரு.சோ.நடராசா அவர்கள் புலவர் எனப்பட்டம் சூட்டி வாழ்த்தினார். 1972ல் இலங்கை அரசு கரைவாகு வடக்கு இணக்கசபையின் தலைவராக நியமித்தது. 1986ல் அகில இலங்கை முஸ்லிம் லீக் தனது கேட்போர் கூடத்தில் நடாத்திய பெருவிழாவிலே விருது வழங்கிக் கெளரவித்தது. 1987ல் இந்த சமயப் பண்பாட்டலுவல்கள் அமைச்சு கொழும்பிலே நடத்திய மாபெரும் விழாவிலே ‘இலக்கிய மாமணி’ என்னும் உயர்ந்த விருதினை வழங்கிக் கெளரவித்தது. 1991ம் வருடம் இஸ்லாம் &LDuÚ பண்பாட்டலுவல்கள் அமைச்சு “நூறுல்பன்னான்’ என்னும் பட்டத்தையீந்து பாராட்டியது. இவ்வாறான பாராட்டுக்கள் அமைந்தபோதும் பல்கலைக்கழக மட்டத்தில் புலவர்மணி கெளரவிக்கப்படாமை பெருங்குறையாகும். தென்கிழக்குப்பல்கலைக்கழகம் இதற்குரிய பங்களிப்பைச் செய்திட வேண்டுமென்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
எது எப்படியிருந்தபோதும் புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் கல்வித்தொண்டையும் தமிழ்த் தொண்டையும் தன்னிரண்டு கரங்களிலுமேந்தி அதன்மூலம் செயற்கரிய செய்தவர். தான் பெற்ற அறிவைத் தனது மொழிக்கும் தனது மொழிபேசும் இனத்துக்கும் அர்ப்பணித்தவர். இவற்றுக்கெல்லாம் மேலாக, தமிழிலக்கிய வரலாற்றிலே இந்த நாட்டு முஸ்லிம்களின் உயர்ந்த பங்களிப்பினை தன்னைக் கொண்டே அடையாளப்படுத்தியவர். தமிழ் உள்ளளவும் அவரது நாமம் வாழும். அவரது தமிழ்த் தொண்டும் வாழும் என்பது நிச்சயம்.
当当当当
=ല

Page 195
്രദ്ധ
ജേ. ബി. ബ
மருதூர்க்கொத்தன்
ஜே. எம்.’ என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட அவர் மூன்று துறைகளில் முழுமை பெற்று திகழ்ந்தார். அந்த மூன்றையும் ஆழ்ந்த கவனத்திற்கு எடுத்துக் கொள்ளுகின்ற போதுதான் ஜே. எம். எம். அப்துல் காதிர் பற்றிய அறிமுகமும் ஆய்வும் முழுமை பெறும்.
1. ஆசிரியர். அதிபர் என்ற அடிப்படையில்
அவர் கொண்டிருந்த கல்விசார் ஆளுமை.
2. சகல துறைகளிலும் ஆழமான புலமை
பெற்ற அறிஞனாக உயர்ந்து நின்றமை,
3. அவரது தமிழ்ப் புலமையும் இஸ்லாமிய தமிழிலக்கிய ஆய்வுத் துறையில் அவரது ஈடுபாடும்.
இவற்றோடு ஜே. எம். அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பையும் சேர்த்துக் கொள்வது ஜே. எம். பற்றிய கற்கைக்கு வசதியாக அமையும். வாழ்க்கைக் குறிப்பு
கிழக்கிலங்கையின் புகழ்பூத்த கிராமங்களில் ஒன்றான மருதமுனையில் 23.11.1919 அன்று முகியித்தீன் அப்துல் காதிர் பிறந்தார். இவரது தந்தையார் ஜமால் முஹம்மது, இஸ்லாமிய சமய ஞானம் மிக்கவராகவும் முஸ்லிம் புலவர்களின் படைப்புகளில் பரிச்சயம் உள்ளவராகவும்திகழ்ந்தார். தயார் ஆசியா உம்மாவும், ஆசாரம் மிக்க பெண்மணியாகவும் கணவன் வாய்வழியாக இஸ்லாமிய தமிழிலக்கியங்களைக் கேட்டுச் சுவைப்பவராகவும் இருந்தார். பத்தாவது வயதில் தாயாரையும், இருபதாவது வயதில் தந்தையாரையும் ஜே. எம். இழந்தார்.
மருதமுனை அரசினர் தமிழ்ப்பாடசாலையில் (அல்மனார் மத்திய கல்லூரி) பாலர் வகுப்பு முதல் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப்பத்திர வகுப்புவரை படித்துத்தேறினார். புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் இவருக்கு ஏடு தொடக்கி வைத்தார். தலைமையாசிரியர். ஜே. எஸ் வைரமுத்து அவர்களிடம் எஸ். எஸ்.ஸி வகுப்புகளில் படித்துத்
தேறினார்.
S=
உலக இலசி ஆகிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

കൃീഖിഖണ് ம். அப்துல் காதிர்.
ബി. ബി. ക്രബ000ി)
கண்டி கெலிஒயாவை அடுத்த தலவத்துறை அரசினர் தமிழ்ப் பாடசலையில் 1939 ஜனவரி மாதத்தில் உதவியாசிரியராக அமர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயதுபத்தொன்பது. மூன்று மாதங்களோடு இவரது உதவியாசிரியர் பணி முற்றுப் பெற்றது. கண்டி உடுதெனிய அரசினர் தமிழ்பாடசாலையின் தலைமை ஆசிரியரானார். 1940-41 காலப்பகுதியில் கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்றார். 1942 - 1945 காலப்பகுதியில் கண்டி உடுதெனிய தலவாத்துறை அரசினர் தமிழ்ப்பாடசாலைகளில் தலைமையாசிரியராகப் பணி புரிந்தார். 1946-1956 காலப்பகுதியில் வறக்காப்பொளை அரசினர் தமிழ்ப்பாடசாலையில் கடமைபுரிந்தார். 1960-62ல் ஏறாவூர்மைனர் வீதிப் பாடசாலைத் தலைமையாசிரியராயிருந்த அவர் 1961ல் ஆசிரிய ஆலோசகராகவும் நியமனம் பெற்றார்.
1962ல் இரண்டாந்தர விசேட அதிபராகப் பதவி உயர்வு பெற்று கல்முனை சாகிறாக் கல்லூரியின் அதிபராக அமர்ந்தார். 1964 முதல் காத்தான்குடி மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகப் பணியாற்றினார். 1968ல் ஏறாவூர் அலிக்கார் மகாவித்தியாலயத்திலும் 1969-70 களில் காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் அதிபராக இருந்தார்.
நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் 1971-1978 காலப்பகுதியில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
1952ல் ஆங்கில எஸ்.எஸ்.ஸி பரீட்சையில் தேறினார். 1972ல் முதலாந்தர விசேட அதிபராகப் பதவி உயர்வு பெற்றார். 1978ல் பிரசித்த நொத்தாரிஸ் பரீட்சையில் தேறினார். 1980ஆங்கில
மொழிமூல நொத்தாரிசாகவும் சத்தியப் பிரமாணம்
செய்துகொண்டார். 1980ம் ஆண்டு ஆவணிமாதம் முதலாந் தேதியன்று - றமழான் மாதத்தில் மரணமடைந்தார்.
=്ല
168

Page 196
செய்யிது சாலிஹ் மெளலானாவின் மகள் சித்தி சஹ்தியா என்பவரை 26.01.49ல் திருமணம் செய்தார். புதல்வர் இருவர், புதல்வியர் ஐவர். மூத்த மகன் டொக்டர் முகம்மது சித்தீக் பேராதனைப் பல்கலைக்கழகப் பல்வைத்தியபீட முதுநிலை விரிவுரைய்ாளர். மற்றமகன் முஸத்திக் ஜே.முகம்மது. கல்முனை உதவி அரசாங்க அலுலகத்தில் பதிவாளர். இருமகள்கள் ஆசிரியராகப் பணி புரிய ஒருமகள் கிராம சேவை
அலுவலராகப் பணிபுரிகிறார்.
geöfflu IůLIGOof
1966க்கு முன்னர் சுயபாஷைப்
பாடசாலைகள் (சிங்கள தமிழ்) பரீட்சைக்காக மாணவரைத் தயார்பண்ணின. கலைப்பாடங்களே கற்பிக்கப்பட்டன. கற்பித்தலில் வகுப்பாசிரியர் முறையே பின்பற்றப்பட்டது. வகுப்பாசிரியரே எல்லாப் பாடங்களையும் கற்பிப்பார். சி. பா.த. ஆரம்ப, இறுதி வகுப்புக்களுக்கு தலைமையாசிரியரே கற்பிப்பார். தலைமையாசிரியத்தனத்துக்கு அதுதான் கெளரவமாகக் கருதப்பட்டது. எண்கணிதம், பாஷையும்வியாசமும். சுகாதாரம், பூமிசாஸ்திரம் சரித்திரம், குடியியல், சித்திரம் என்று எட்டுப்பாடங்கள், சிலர் குறிப்பிட்ட சில பாடங்களில் குறைபாடுடையவராயுமிருப்பர். மாணவர் கதி அதோகதிதான். பாடம் விளங்காவிட்டாலும் பிரம்படிக்குப் பயந்த மாணவர் ஒடுங்கி அமைவர். இன்னும் சிலர் பாட ஆயத்தம் செய்து ஒருவாறு ஒப்பேத்துவர். இன்னும் é6o(3Jm 6TLGü பாடங்களிலும் போதிய ஆற்றலும் தெளிவும் உள்ளவர்களாகவும் நேர்த்திபடக் கற்பிப்பவர்களாகவும், அர்ப்பண உணர்வு மிக்கவராயும் அமைந்து விடுவர். இத்தகையோரைத் தலைமையாசிரியராக்கொண்ட பாடசாலை நோக்கி, அயல் கிராமங்களிலிருந்தும், தூர இடங்களிலிருந்தும் மாணவர் வந்து குவிவர்.
இத்தகைய குவிமையமாகப் பாடசாலையைத் திகழச் செய்து அனைத்துப் பாடங்களிலும் மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் கொண்ட பின்தங்கிய மாணவரும் புரிந்து கொள்ளும்படியாக இலகுபடுத்தி, இனிமைப்படுத்தி, கவர்ச்சிப்படுத்தி மாணவரை ஆர்வமுடன் தொழிற்படச் செய்து வகுப்பறைக் கற்பித்தலை நேர்த்திபடச் செய்தவர்தான் ஜே. எம். எம். அப்துல் காதிர் தலைமையாசிரியர். அவரிடம் பாடங்கேட்டமாணவர் அனைவரும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் உயர்கல்வி பயின்றோரையும்
NRRRRRRR
டடி இலசி ஆழ் இலக்கி சயூடு -2002 இலங்க்ை - சிறப்பு (
 

உருவாக்கிய சிற்பி ஜே. எம்.
பாடசாலை நிருவாகத்திலும் பேர்போன ஒருவராக - நாடறிந்த ஒருவராகத் திகழ்ந்தார். மாணவர், ஆசிரியர், பெற்றார், மேலதிகாரிகள் மத்தியில், அன்பு கலந்த மரியாதைக்குரியவராக மேலோங்கி நின்றார். அதனால் தான் ஆசிரியத் தொழில்சார்ந்த உயர் பதவிகளெல்லாம் முகங்கொண்ட முதல் எடுப்பிலேயே அவரை வந்தடைந்தன. கிழக்கிலங்ககை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தலைவராகவும், அகில இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க உபதலைவராகவும், பலவருடங்கள் அவர் பணியாற்றியமை, அவரது ஆசிரியர், அதிபர் ஆளுமைக்கு உயர்சான்றாக அமைந்தது. இந்தப் பதவிகளும், ஏகமனதகாவே அவரை வந்தடைந்தன. ஜே. எம். சமூகமாகி இருக்கிறார் என்றால் அவரை விடுத்து இன்னொருவரை யாரும் பிரேரிக்க மாட்டார்கள். அத்தகைய உயர் மதிப்பு அவருக்கிருந்தது? அறிஞர் ஜே. எம்.
'இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி அறிஞர் ஜே. எம். எம். அப்துல் காதிர். ஒரு சிறிய நினைவுப் பேழை" என்ற தொகுப்பு நூலில் ‘என் இனிய நண்பர்’ என்ற கட்டுரையை புலவர்மணி ஆ.மு.வுடிரிபுத்தீன் அவர்கள் எழுதியுள்ளார்கள். அக்கட்டுரையில் ‘அறிஞர் அப்துல் காதிர் அவர்கள் என்றும் இவரது அறிவின் விலாசத்தில் அவர் எத்தனையோ அறிவு நூல்களையும் இலக்கிய நூல்களையும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்திருக்கலாம் என்றும், எதையும் ஆராய்வுடன் நோக்கும் கூர்மையான அறிவு படைத்தவர். சிறந்த வாசகர் கையில் கிடைத்த எதனையும் ‘மணல்சோற்றில் கல் ஆராய்வ தென்றாலும் பயனுண்டு’ எனும் முன்னோர் வாக்குக் கேற்ப ஆராய்வுடன் நோக்குபவர் என்பதை நான் நன்கு அறிந்துவைத்திருந்தேன்’ என்றும் கூறியுள்ளார்கள். இது 'வசிஷ்டர் வாயால் வாக்குப் பெற்றதான (9(560LDurTestb.
ஜே.எம். ஆரம்பக் கல்வியைப் புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களிடம் பெற்றவர். சிரேஷ்ட வகுப்புக்கல்வியை, ஆசிரியப் பெருந்தகைதிருமிகு. ஜே.எஸ். வைரமுத்து அவர்களிடம் பெற்றிருக்கிறார். திரு.வைரமுத்து அவர்கள் அறிவின் முத்துக்குவியல். ஆழ்ந்தகன்று தெளிந்த அறிவாளர். வைரமுத்து அவர்களிடம் படித்த அவரின் நன்மதிப்பைப் பெற்ற மாணக்கர்கள் பாடப்பரப்பில் தேர்ந்த ஞானம் உள்ளவராய் மிளிர்வது தவிர்க்க

Page 197
s முடியாத நியதி. புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீனும் அவரது மாணாக்கரே ஜே.எம், சி.பா.த. பரீட்சையில் தேறிய போது திரு. வைரமுத்து அவர்களின் முழுமையைதனதாக்கிக் கொண்டே பாடசாலையை விட்டு வெளியேறினார்.
“கல்விப் பணிபுரிய அவாவி நின்ற நான் கல்வித் தாகத்துடன் என்னை நெருங்கி வந்த அப்துல் காதிருக்கு என்னால் வழங்க முடிந்த கல்விச் செல்வம் அத்தனையையும் மிகுந்த விருப்போடு வழங்கினேன்’ என்று புலவர்மணி ஆ.மு.ஷ. அதே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பாடவிதானக் கல்விக்கு மேலாக புலவர்மணியிடமிருந்து பல அறிவுபூர்வமான விடயங்களை ஜே.எம். பெற்றுக் கொண்டார். கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்ற காலம் அவரது அறிவு விருத்திக்கும், குறிப்பாக அவரதுதமிழறிவுவிருத்திக்கும் வாய்ப்பாக அமைந்தது. பாலபண்டிதப் பரீட்சைக்குத் தன்னை ஆயத்தப்படுத்தி அதிலும் தேர்ந்தார்.
தமிழ் இலக்கணம் கூறும் எல்லா நூல்களையும் உரையாசிரியர்களின் உரை நூல்களையும் சங்க இலக்கியங்கள் முதலாக மிகப் பெரும்பாலான தமிழ் இலக்கிய நூல்களையும் கற்றறிந்த புலமையாளரானார். முஸ்லிம் புலவர் பெருமக்களால் படைக்கப்பட்ட அனைத்து ஆக்கங்களையும் துறைபோகப் படித்தார். பத்திரிகைகள் சஞ்சிகைகள், நவீன தமிழிலக்கியங்கள், அறிவு நூல்கள் என்று அவரது படிப்பின்தளம் மரணிக்கும் வரை விரிந்து கொண்டே சென்றது. சமயங்கள், வரலாறு, இஸ்லாமிய வரலாறு, புவியியல், அரசியல் தத்துவார்த்தம், மெய்ஞ்ஞானம், நவீன விஞ்ஞானத் தகவல்கள் என்று எல்லாத் துறைகள் சார்ந்த அறிவையும் தகவல்களையும் அவர் உள்வாங்கியிருந்தார். இலக்கியப்பணி
1948ம் ஆண்டில் மருதமுன்ை ஆசிரியர் சங்கம், சின்னாலிமப்பாவின் ஞானரை வென்றான் நூலை அச்சிட்டு வெளியிட்டது. சங்கத்தலைவர் புலவர் மணி ஆ.மு. ஷரிபுத்தின் முன்னுரை எழுத செயலாளர் ஜே.எம்.எம். அப்துல் காதிர் பதிப்புரை எழுதியுள்ளார். ஞானரை வென்றானை அச்சுவாகனமேற்றியதோடு ஜே. எம். இன் இலக்கியப் பயணம் ஆரம்பமானதெனலாம். முஸ்லிம் புலவர்களால் இயற்றப்பட்ட இலக்கியப் படைப்புகளைக் கற்று, நயந்து, தெளிந்து, அவற்றைத் தமிழ்ப்புலவர்களின் படைப்புகளோடு
ܢܠ NF
உலக இல்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்eை - சிறப்பு பல
 

ஒப்புநோக்கி ஆய்வுக்குட்படுத்தினார் ஜே.எம். எனச் சொல்லலாம். இதனை அவரது கட்டுரைகளும் மேடை வானொலி பேச்சுக்களும் உறுதி செய்கின்றன.!
1953ல் ’சுதந்திரன்’ இதழின் ‘இலக்கியப் பூங்கா’ என்ற பக்கத்தில் "கடிமணக் கூறையை மிடிறும் ஏழைக்கீந்த உத்தமி பாத்திமா’ என்ற கட்டுரை வெளியானது. இது சீறாப்புராணச் செய்யுளைக் கருவாகக் கொண்டெழுந்தது. தொடர்ந்து சுதந்திரன், தமிழகத்து மணி விளக்கு, பிறை, எம். ஏ. ரஹ்மானின் இளம்பிறை ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்தன.
யாழ்ப்பாணம் பதுறுத்தீன் புலவரால் இயற்றப்பட்டமுஹறியித்தின் புராணம் மக்காப்படலம் க.பொ.த. உயர் வகுப்புக்குப் பாடநூலாக்கப்பட்ட போது, அதற்கு ஜே. எம். உரை செய்து கொடுத்தார். புலவர் நாயகம் செய்கப்துல் காதிர் நெயினார் லெப்பை ஆலிம் அவர்களால் இயற்றப்பட்ட பெருங்காப்பியமான புதுகுஷ்ஷாம்நகரப் பிரவேசம் முகம்மதியாக் காண்டத்திற்கும், சித்தீக்கியாக் காண்டத்தின் முதல் ஐந்து படலங்களுக்கும் ஜே.எம். உரை எழுதினார். சித்தீக்கியாக் காண்ட உரையை முடிப்பதற்குள் அவர் மரணித்து விட்டதால் எஞ்சிய படலங்கள் புலவர்மணி ஆ.மு.வு வின் உரையால் முற்றும் பெற்றது. இவ்விரு உரை நூல்களும் கலாநிதி அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்களின் முயற்சியால் நூலுருவாகியது.
ஜே.எம். அவர்களின் இருபத்தொரு இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய இலக்கிய இன்பம்என்ற நூல் அவரது புதல்வர் டாக்டர் ஏ. எம். எம் சித்திக் அவர்களால் 1999ல் நூலுருவாக்கப்பட்டது. சீறாப்புராணம், நோக்கியும் நோக்காதும் போல், உமறுப்புலவரின் வரலாறு பற்றிய சில ஆய்வுகள், இஸ்லாமியக் கவிதைப் பண்பு 1,2,3, முஸ்லிம் புலவர்களின் கவிதைத் திறமை 1, 2 முஸ்லிம் பெரும்புலவர்கள், அருள்வாக்கி அமுதம், தருமஷபாஅத்துமாலை 1,2,3,4தமிழிலக்கியத்தில் திருக்குர்ஆன், மார்க்கக் கலை வளர்த்த முஸ்லிம் புலவர்கள், நபிகள் பெருமானாரும் (ஸல்) நாயகத்திருமேனியும் இஸ்லாமிய வழக்குமன்றம், இராஜ நாயகம் அரங்கேறிய காலம் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
இவற்றுள் ‘முஸ்லிம் பெரும் புலவர்கள், அருள்வாக்கி அமுதம்’, ‘மார்க்கக்கலை வளர்த்த முஸ்லிம் புலவர்கள் 'இஸ்லாமிய வழக்குமன்றம்
—l
170

Page 198
தரும ஷாபாஅத்துமாலை ஆகிய ஒன்பது கட்டுரைகளும். அறிமுகமும் நயப்பும் என்ற அடைவுக்குள் அடங்குபவை. ஏனைய பன்னிரு கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளாக அமைந்தவை. இந்த ஆய்வு மிகவும் காத்திரமானது. முட்டறுத்து மக்களையும், ஆர்வலர்களையும் இலக்கிய கருத்தாக்களையும் உண்மையின்பால். ஆற்றுல்படுத்துவதாக உள்ளது.
சீறாப் புராணம்’ என்ற கட்டுரை சீறாப்புராணம் பெருங்காப்பியமே என்று நிறுத்துகிறது. உமறுப்புலவரின் வரலாறு பற்றிய சில ஆய்வுகள் என்ற 85 CB60) தவாறன கருதுகோள்கைளையும் முடிவுகளையும் சுட்டிக் காட்டி சரியை நிலைநாட்டுகிறது. இதே தன்மை வாய்ந்ததுதான் இராஜநாயகம் அரங்கேறிய காலம் என்ற கட்டுரையும். நாயகத் திருமேனி அதாவது திருமேனி' என்ற அடைமொழி கொண்டு முகம்மது நபி (ஸல்) அவர்களை அழைப்பதும் எழுதுவதும் இஸ்லாமிய அடிப்படைக்கு அமையாதது என்பதை வலியுறுத்துகிறது. 1979ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற அனைத்துலக g6in)6OTLSuu தமிழிலக்கிய நான்காவது ஆராய்ச்சி மகாநாட்டில், ‘புதுகுஷ்ஷாம்பாத்திரப்படைப்பு' என்ற விடயம்பற்றி ஜே. எம். எம்.அப்துல்காதிர் அவர்கள் படித்த ஆராய்ச்சிக் கட்டுரை பலரதும் பாராட்டைப் பெற்றது. இக்கட்டுரையும் நூலில் இடம் பெற்றிருக்க வேண்டியதே.
‘புலவர் நாயகமும் ஜே.எம். எம். அப்துல் காதிரும் ‘இலக்கிய இன்பம்’ ‘முஸ்லிம் பெரும் புலவர்கள்’ என்ற கட்டுரை ஷெய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் (சேகனாப்புலவர்), சண்டப் பிரசண்டக் கவி ஜவாதுப் புலவர், திருப்புகழ் தந்த காசிம் புலவர் ஆகியோர் பற்றிப் பேசுகிறது.
‘புலவர் நாயகம் ஷெய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம்’ என்ற தலைப்பிட்டு ஜே. எம். கட்டுரையைத் தொடங்குகிறார். 'இஸ்லாமியக் கவிதைப் பண்பு11’ என்ற கட்டுரையிலும் இத்தகைய பண்புசான்ற உயர்தனி வாழ்க்கை வரலாற்றை உதாரண வாழ்க்கையினை தமிழிலக்கியமாய் வடித்துத் தந்துள்ளவர் புலவர் நாயகம் ஷெய்கு அப்துல் காதிர் நயினார் வலப்பை ஆலிம் அவர்களாவார் என்று குறிப்பிட்டுள்ளார். இலக்கிய
藻鯊藻
இதழ் இலக்கிய நடு-2002 இலங்கை - சிறப்பு பல
 
 

இன்பம் நூலில் சேகனாப் புலவரின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் புலவர் நாயகம் என்ற அடைமொழியிட்டேஜே. எம். எழுதியியுள்ளார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அவரோடு கருத்தாடி மகிழ்ந்த வேளையில்.
‘சேகனாப் புலவர் ஒருவர்தான் ஒன்றுக்கு மேற்பட்ட பெருங்காப்பியங்களையும் பல சிறு காப்பியங்களையும் பாடிதமிழில் அதிக அளவிலான செய்யுள்களை இயற்றியவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமையும் வாய்க்கப் பெற்றவர். அதனாற்தான் அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் அவரைப் புலவர் நாயகம் என அழைத்துச் சிறப்பித்தனர். அவருக்கு முன்னரும் பின்னருங்கூட அவரது செய்யுள் எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை. மிஞ்சவுமில்லை. கம்பனுக்குக் கவிச்சக்கர்வர்த்தி, பாரதிக்கு மகாகவி, பாரதிதாசனுக்குப் பாவேந்தர், தேசிக வினாயகம் பிள்ளைக்குக் கவிமணி என்று அடைமொழி அமைந்ததேயொழிய புலவர் நாயகம் என்று அமையவில்லை’ என்று அறிவுறுத்தினார்.
முஸ்லிம் பெரும் புலவர்கள் என்ற கட்டுரையில்,
‘அவர் பெருங்காப்பியங்கள் பல பாடியவர், சிறுகாப்பியங்கள் பிரபந்தங்களைத் தந்தவர் நாற்கவி பாடியநாயகப் புலவர், முத்தமிழ் வித்தகர், வடமொழிப்பண்டிதர், அறபுமொழிப் பேரறிஞர், பதினாறு அவதானம் செய்த சோடாவதானி, பழம்பெரும் நூல்களின் பதிப்பாசிரியர், ஆராய்ச்சி வல்லுனர், சித்திரக் கவிதைகள் இயற்றும்கீர்மிகு விற்பன்னர், சந்தக் கவி நாயகர், இஸ்லாமிய சட்டக்கலாவல்லுநர், திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ், இரு தடவைகள் ஹஜ் யாத்திரை செய்த ஹாஜி, ஆன்மீகத் தவசிரேட்டர்’ என்று ஜே. எம் அவர்கள் புலவர் நாயகத்தின் அதிமேதைத் தனத்தையும் மேலாம்பரத்தையும் விளக்குகிறார்.
இவரது அறிவின் விலாசத்தில் எத்தனையோ அறிவு நூல்களையும் இலக்கியங்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அர்ப்பணித்திருக்கலாம். ஏனோ இது கைகூடவில்லை, புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் ஜே. எம். எம். அப்துல் காதிர் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை இந்த இடத்தில் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

Page 199
ബ്ര. ബീ. ബ
இலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகரான கண்டிக்கு அண்மையில் அமைந்துள்ள கல்ஹின்னை எனும் கிராமத்தில் 1933 ஆம் ஆண்டில் பிறந்து, பள்ளியாசிரியராகப் பணிபுரிந்த அதேவேளையில், கவிஞராக, 35'0660),JuJIT6TJT85, நட்டார் பாடல் ஆய்வாளராக, வானொலிப் பேச்சாளராக, சஞ்சிகை ஆசிரியராக, நூல் வெளியீட்டாளராக தமிழ் இலக்கிய வானிலே ஒளி வீசி, இலக்கிய ஆர்வலர்களினால் கவிமணி, கவித்தாரகை, இலக்கியமணி என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்டு, 1999 ஆம் ஆண்டுமே மாதம் 16ஆம் திகதி இறையடி எய்திய எம் சீ எம் ஸுபைர், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாரிய பங்களிப்புக்களை நல்கியுள்ள ஓர் இலக்கியவாதி ஆவார்.
ஸசபைர் அவர்களின் இலக்கியப் பிரவேசம் கவிஞர் என்ற அடிப்படையிலேயே நடைபெற்றது. கவிஞர் என்றே அவர் இனம் காணப்பட்டார். போரென்று வந்து விட்டால் பாண்டு புத்திரன் வீமன் கதையையும் தூக்குவான், வில்லினையும் வளைப்பான், வேறு ஆயுதங்களையும் தன் கரங்களில் ஏந்துவான். ஆனால் அவனைப் பற்றி எண்ணும்போது எம் கண்முன்னே தோன்றும் ஆயுதம் கதாயுதமே. இவ்வாறே ஸுல்பர் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் ஆற்றலையும் ஆளுமையினையும் அழுத்தமாக பதித்துள்ள போதிலும், அவரைப் பற்றி நினைக்கும்போது எம் எண்ணத் திரையில் Փ-ւ60Tւջայո5 நிழலாடுவது அன்னாரின் கவித்துவமும் அவர் படைத்தகவிதைகளுமே.
ஸுபைரின் கவித்துவத்தை 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது முதல் கவிதை நூலான 'மலர்ந்த வாழ்வு' வெகு துல்லியமாக வெளிப்படுத்தியது. இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் செம்மையுைம் செழுமையினையும் அவனிக்கு அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும்
NE
உலக இலசிய தமிழ் இலக்கிய குடு -2002 இலநில்ை - இறப்பு
 
 

7ം F. ഒ് സൈജ്ഞu്
ம், 4/வாஜி
நோக்கோடு எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் கீழ்வரும் வரிகள் ஸ்பைரின் ஆற்றலையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் பால் அவர் கொண்டிருந்த பற்றினையும் புலப்படுத்தப் போதுமானவையாகும்.
‘இன்பத் தமிழில் எத்துணைச் சிறந்த இலக்கிய ஏடுகள் இறந்திடுநிலையில் காவி படிந்த ஓவியம் போல ஆதரிப்பவரிலாக் குறையினாலுள்ளன. பூதலம் போற்றுநற் புலவராம் உமறு பைந்தமிழ் தன்னற்பாடி வழங்கிய சீரிய இலக்கியச் சிறப்புக்கள் செறிந்த செம்மை சேர்நூலாம் சீறாப் புராணமும் தித்திக்குந்தீந்தமிழிற்றிளைத்த குலாம் காதர் நாவலர் நூல்களும் அன்பு விளைக்கும் அருங்கவிநிரம்பிய குணங்குடி மஸ்தான் கூறிய பாடலும் செந்தமிழ்க் கலைஞர் செவாதுப் புலவர் முதலாய்ப் பலநற் கவிஞர் இயற்றிய தமிழ் மணங் கமழும் தகை மிகு நூல்களும் அழிந்திடா வண்ணம் காத்திடல் வேண்டும் அவற்றை எல்லாம் ஒன்று திரட்டி உரைகள் செய்தே ஊக்கமோ டெவரும் படித்திடக் கூடிய பான்மையிற் செம்மையாய்ப் பதித்திடல் வேண்டும் படித்தவர் கடனதே
கவிமணிஸ°பைரின் கனவுகள் இஸ்லாமியத் தமிழ் மகாநாடுகளால் நனவாக்கப்பட்டு வருகின்றன.
சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளிலிருந்து ஐந்து தசாப்தங்கள் கவிஞர் சுபைரின் பேனாவிலிருந்து கவிதைகள் பிரவாகித்துக் கொண்டேயிருந்தன. அவர் தன் இயற் பெயரிலும் பலபுனைப் பெயர்களிலும் எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் இலங்கை, இந்தியா, மலேசியா பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்து தமிழ் இலக்கியத்தினை வளப்
172

Page 200
படுத்தியுள்ளன. முஸ்லிம் முரசு, பிறை, மணிவிளக்கு போன்ற தென்னிந்திய இஸ்லாமியச் சஞ்சிகைகளின் ஆசிரியர்கள் ஸசபைருக்குக் கடிதங்கள் அனுப்பி தம் சஞ்சிகைகளுக்கு அவரது கவிதைகளைப் பெற்றிருக்கின்றனர் என்பதும், ஈழத்து முஸ்லிம் பாடசாலைகள் பலவற்றிற் பாடப்படும் கல்லுரிக் கீதங்கள் கவிஞர்ஸுபைரினால் இயற்றப்பட்டவை என்பதும் குறிப்பிடப்படவேண்டிய உண்மைகளாகும். விமர்சகர்களாலும் வாசகர்களாலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட கவிமணி அவர்களின் கவிதைகள் சில, அவரது ‘காலத்தின் குரல்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
வளர்ந்தோரின் ரசனையை ஈர்க்கக்கூடிய கவிதைகளை இயற்றும் திறன் இருந்ததைப் போலவே, சிறுவர், சிறுமியர்களின் உள்ளங்களைப் பரவசப்படுத்தும் பாடல்களை எழுதும் ஆற்றலும் ஸ°பைரிடம் இருந்தது. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நவாலியுர் சோமசுந்தரப் புலவர் போன்ற ஒருசில கவிஞர்களிடம் மாத்திரமே பூரணமாக காணப்பட்ட இந்த அசாதாரண ஆற்றல் ஸ°பைரிடமும் நிறைந்திருந்தது என்பதை மலரும் மனம் எங்கள் தாய்நாடு போன்ற அவரது சிறுவர் பாடல் தொகுப்பு நூல்களில் காணப்படும் பாடல்கள் உணர்த்துகின்றன. 1977ஆம் ஆண்டில் அழ.வள்ளியப்பாவினால் வெளியிடப்பட்டசிறுவர் பாடல்தொகுப்பிலே இடம் பிடித்துள்ள ஈழத்துக் கவிஞர்கள் இருவரில் ஸுபைர் ஒருவர் என்பது சிறுவர் இலக்கியத்துறையில் அவர் எத்துணை உயர்வாக மதிக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
ஸ°பைரின் திறமையினால் பொலிவு பெற்ற மற்றுமோர் இலக்கிய வடிவம்நாட்டார் பாடல்களாகும். அன்று கவனிப்பாரற்றுக் கிடந்த இவை இன்று பெரிதும் போற்றப்படுவதற்கு. சிதறிக் கிடந்த இவற்றைத் திரட்டி எடுத்த ஆய்வாளர்கள் எந்தளவு போற்றப்பட வேண்டியவர்களோ அதே அளவு, இவற்றை கற்பனைச் சூழ்நிலைகளோடு இணைந்து, சொற்சித்திரங்கள் தீட்டி அவற்றைப் பிரபல்யப்படுத்தியவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே. பின்னையோர் வரிசையில் முக்கிமானதோர் இடம் வழங்கப்பட வேண்டியவர் ஸுபைர் ஆவார். மட்டக்களப்பு முஸ்லிம்களின் முதுசமாக கருதப்பட்ட கிராமியப் பாடல்களைக் கருப்பொருளாக கொண்டு,
NRRRRRR
உலக இல்லசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்பு பலர்
 

ஸுபைர் வரைந்த சொற்சித்திரங்கள், இலங்கையில் பெற்ற அதே உயர்வரவேற்பினைத் தென்னிந்திய, மலேசிய தமிழ் முஸ்லிம்கள் மத்தியிலும் பெற்றன என்பது கவனிப்பிற்குரியதாகும். இச் சொற்சித்திரங்கள் சிலவற்றை “கண்ணான மச்சி’ என்ற தொகுப்பாக ஸ்பைர் வெளியிட்டபோது, அந்நூலுக்கு முன்னுரை எழுதிய தாஜுல் அதீப் முத்துமீரான், “ஸ’பைர் தனது சொற்சித்திரங்களினால் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவிதைகளுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தினை வழங்கினார்’ என பாராட்டியுள்ளார்.
கட்டுரைகள் மூலமும் வானொலி சொற்பொழிவுகள் மூலமும் மகாகவி அல்லாமா இக்பாலையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களையும் அவற்றை இயற்றியவர்களையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது கவிமணி ஸ்பைரின் இலக்கியப் பணியின் மற்றுமோர் அம்சமாகும்.
தமிழ் இல்ககியத்தின் பல்வேறு கூறுகளின் வளர்ச்சிக்கும் ஸுபைர் காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளார் என்றபோதிலும், அவரது மிக உயர் இலக்கியச் சேவை இளம் தலைமுறையினரின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு, பல சிரமங்களுக்கு மத்தியில், நான்கு ஆண்டுகள் மணிக்குரல் எனும் மாதாந்த சஞ்சிகையைத்தரமான முறையில் வெளியிட்டமையே என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் பலரும் மதிக்கின்றனர். மணிக்குரல் வெளிவந்த காலகட்டம், அது ஏந்திவந்த ஆக்கங்களின் ஆழம், அதில் எழுதியவர்களின் தகைமைகள் இளைஞர்கள் மத்தியில் அது ஏற்படுத்திய தாக்கம், அது உருவாக்கிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை போன்ற இன்னோரன்னவைகளை ஊன்றிப் பார்க்கும்போது, மணிக்குரலை வெளியிட்டதனால் ஸ°பைர் செய்த சேவை மகத்தானது என்ற உணர்வு எவருக்கும் ஏற்படவே செய்யும். மணிக்குரல்வளர்த்த எழுத்தாளர் பெயர் பட்டியிலில் கலாநிதி ஏ.சி.எல். அமீரலி, அல்ஹாஜ் எஸ். எச். எம் ஜமீல், எஸ் கதிர்காமநாதன், அங்கையன் கைலாஸநாதன், கவிஞர் அல்ஹாஜ் அன்பு முகியித்தீன், டாக்டர் பட்டர்வேர்த் ஜெய்னுதீன் போன்ற பெயர்களும் இடம்பெறும் என்ற உண்மை, ஸுபைர் மணிக்குரல் மூலம் வழங்கிய பங்களிப்பின் மற்றுமொரு
=ല
173

Page 201
பரிமாணத்தைக் காட்டுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகளிலே அதான் என்ற புனைப் பெரிலே கருத்தாழம் மிகு கனல் கக்கும் கவிதைகளை எழுதிக் கொண்டு இஸ்லாமிய இலக்கிய வானிலே ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் வேளையிலே 1943ஆம் ஆண்டிலே, தன் மனைவியை இழந்த ஆறாத் துயிரினால் மனவிரக்தியுற்று, பதினெட்டு ஆண்டுகள் எந்த ஒரு கவிதையையும் எழுதாதிருந்த கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்களை மீண்டும் எழுத வைத்ததும் அதன் பிறகு அவர் எழுதிய இக்பால் இதயம் , ருபய்யாத்தமிழ் மொழிபெயர்ப்பு, ஜாவீது தமிழ் மொழி பெயர்ப்பு, செய்னம்பு நாச்சியார் மான்மியம் எனும் நூல்களை அச்சிட்டதும் ஸுபைர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பெருஞ் சேவையாகும். தன்னை மீண்டும் எழுத வைத்தவர் கவிமணி ஸசபைரே என்பது கவிஞர் திலகத்தின் வாக்குமூலம் , ஸசபைர், அப்துல் காதர் லெப்பை அவர்களை மீண்டும் எழுத வைக்காது இருந்திருந்தால் இஸ்லாமியத் தமிழிலக்கியம் எத்தகையதோர் இழப்புக்கு உள்ளாகியிருக்கும் என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.
S L S SSL LctH H0 SS 0STTHH SS 0ttTTttCCCTTT LLSTT T 0SCcL S THkHE ttTCtS LLLLLL
і 3,9, э» эж .
3:53 (162.) 0 த்ன் - இறைநெறியில் நிலைத்தி, ருக்கச் Sy uit u u () ti,
பிரார்த்தனை .
3: 147 ( 176) O நரகத்திலிருந்து விடுதலை பெற, 110/t.cன் 63ரிப்பு கோர, மேலும் மறுமையின் வெற்றிக்கான பிரார்த்தனை.
3: 191 - 194 ( 184) O 6) οι ι ( . 9/ 6Ꮌ) 6ᎸᎼ ) . Se onu i y, ein புசித்த, i î 1ார்த்த6ை3 .
7:89 (312) 9 ஃபிர்அவ்ன் அழைத்த (சூனியக்காரர்கள் ஈமான்
கொண் பின் புரிந்த பிரார்த்தனை ,
7: 126 (316) o Plf out (அலை) அவர்களுடைய பிரார்த்தனை.
7: 151 (320) 0 மூஸா (அலை) அவர்கள் மீது நம்பிக்கை கொண்ட
இளைஞர்கள் செய்த பிரார்த்தனை.
10:85,86 (395)
உலக இல்லசிய தமிழ் இலக்கிய சநாடு -2002 இலங்கை - சிறப்பு பல

கவிமணி ஸ்பைர் அவர்களின் இலக்கியப் பணி விசாலமானது. கவிதை, நாட்டார் பாடல், குழந்தை இலக்கியம், நூல், சஞ்சிகை வெளியீடு என இலக்கியத்தின் பல கூறுகளையும் அவர் தொட்டார். அவர் தொட்ட கூறுகள் யாவும் பொலிவு பெற்றன என்பதும் உண்மை. ஈழத்துத் தமிழ்ச் சிறுவர் சிறுமியர்களுக்கென ஒரு பத்திரிகை நடத்த வேண்டும் என்ற துணிவு யாழ்ப்பாணத்திலோ, மட்டக்களப்பிலோ, கொழும்பிலோ வாழும் ஒரு தமிழருக்கு ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காலகட்டத்திலே, பண்டாரவளையில் வாழ்ந்து கொண்டு நான்கு ஆண்டுகள் மணிக்குரல்’ எனும் பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியமை ஒன்று மாத்திரமே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஸrபைருக்கு ஒரு சாஸ்வதமான இடத்தைப் பிடித்துக் கொடுக்கப்போதுமானதாகும். கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பையின் மறு இலக்கிய வாழ்வுக்கு காரணமாக இருந்ததும், அன்னாரது பிந்திய எழுத்தோட்டத்திற்கு உந்து சத்தியாகத் திகழ்ந்ததும் ஸ்பைர் தமிழ் இலக்கியத்திற்காற்றிய பெருந்தொண்டுகளாகும். இந்த ரீதியில் பார்க்கும்போது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் சேவை செய்தவர்களுள் ஒருவராக நாம் கவிமணி 6my°60)Lu60dpJ {9Ş6OT mñJ895fTLʻL6\orTuíb.
12. பிரார்த்தனை
9 ஒவ்வொரு தொழுகையிலும் செய்யப்படும் பிரார்த்தனை.
1:1-7 (86) சு கஅபா ஆலயத்தை நிர்மாணிக்கும்போது, மேலும், அதனருகே தம் சந்ததிகளை வசிக்கச் செய்தபோது
இப்ராஹீம் (அலை) அவர்கள் புரிந்த பிரார்த்தனை.
2: 126-129 (112)
o ti. Tott), மறுமை நலன்களுக்காகப் பிரார்த்தனை.
2.201 (127) e இறைவழியில் சோதனைகளைச் சந்திக்கப் போகும்
போது ஓர் இறைநம்பிக்கையானன் புரியும் பிரார்த்தனை.
2:285,286 ( 150, 151)
நேர்வழியின் மீது உறுதியாக நி06த்து நிற்பதற்கான பிரார்த்தனை.
3: 8 ( 154 ) 0 பாவமன்னிப்புக் கோரும் பிரார்த்தனை.
#:16(156)
ސަ==

Page 202
புதுமைப் போக்கும்
பெருங் கவி
கபூர்வி
திமிழ் கூறும் நல்லுலகெங்கும் நன்கு அறியபட்ட இஸ்லாமியக் கவிஞர்கள் வரிசையில் சிறப்பிடம் பெறுபவர் கவிஞர் புரட்சிக்கமால் ஆவார்.
எம். எம். சாலி என்ற இயற்பெயரைக் கொண்ட புரட்சிக் கமால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூரில் 11.07.1928ல் பிறந்தார். ஏறாவூர் கனிஷ்ட வித்தியாலயத்தில் (தற்போது அலிகார் தேசிய பாடசாலை) ஆரம்பக் கல்வியை மேற்கொண்டு 1954 முதல் ஆசிரியப் பணியில் காலடி வைத்த புரட்சிக் கமால், ஆளுமை கொண்ட ஆசிரியராய், நிருவாகத்திறனுள்ள அதிபராய், கல்வி அமைச்சின் பாடநூல் திணைக்கள அங்கத்தவராய் கடமையாற்றி 1985ல் ஓய்வு பெற்றார்.
இக்காலப் பகுதியில் இவர் நல்லாசானாய், நல்லதிபராய் இருந்து தனது கிராமத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்றிய கல்விப்பணி மிகுந்த பயனுறுதி வாய்ந்ததாகும். இது புரட்சிக் கமாலின் ஆளுமை பொருந்திய ஒரு பக்கமாகும்.
சர்வதேசமெங்கும் அறியப்பட்ட அவரது ஆளுமை பொருந்திய இன்னொரு பக்கம் இருக்கிறது. அது கவிதைத் துறையாகும். புதுப்புனலாய் பிரவாகிக்கும் சொற்பெருக்கும், காலத்தை வென்று நிற்கும் வளமார் கருத்துக்களும், சமுதாய அநீதிகளுக்கெதிராக கனல் கக்கும் வார்த்தைகளும், அணிச் சிறப்பும், படிக்கப் படிக்க பரவசத்திலாழ்த்தும் ஓசையமைதியும் புரட்சிக் கமாலிடம் நாம் பெறும் கவிதைப் பேரின்பமாகும். அவ்வாறான வாய்ப்பு கவிதையியலில் அபூர்வமாகவே நமக்குக் கிட்டுவதாகும்.
புரட்சிக் கமால் மாணவப் பருவத்திலேயே கட்டுரை, சிறுகதை, கவிதை,நாடகம் முதலியவற்றை எழுதி, இலக்கிய உலகில் கால் பதிக்கத் தொடங்கினார்.
தமது 16ஆம் வயதிலிருந்து எழுதத் தொடங்கிய புரட்சிக் கமால் 1948இல் தினகரனில் வெளியான மனிதன், மோகினி முல்லை, பாரதி இதழில் சதிகாரி (1952) போன்ற சிறுகதைகள் மூலமும் பத்திரிகையுலகில் அறிமுகமானார்.
S=
உலக இல்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை-சிறப்பு மலர்
 
 

புரடீசி நோக்குங் கொண்ட ரூர் புரடீசிக் கமால்
ன்ஷ2ா
புரட்சிக்கமால் இலக்கியவுலகில் தடம் பதித்த காலப்பகுதியில் இந்திய துணைக் கண்டத்திலே சுதந்திரப் போராட்டங்கள் முனைப்புக் கொண்டிருந்தன. இந்திய, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் சுதந்திர வேட்கை, தேசிய உணர்வு, திராவிடஎழுச்சிஎன்பன கவிஞரது சிந்தனைகளிலும் எழுத்துக்களிலும் செல்வாக்குச் செலுத்தின.
1949 வரை கமால் என்ற புனைப் பெயரிலேயே கவிஞரது கவிதைகள் வெளியாகின. அக்காலப் பகுதியில் இஸ்லாமிய வரலாற்றுப் புதினங்களில் உலா வந்த கமால் என்ற கதாபாத்திரத்தினால் கவரப்பட்டு, கமால் என்று புனைப் பெயரைத் தான் சூட்டிக் கொண்டதாக பிற்காலத்தில் கவிஞர் கூறியிருந்தார்.
1949 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பில் வெளிவந்த 'இஸ்லாமியத் தாரகை என்ற பத்திரிகையில் கமால் என்ற புனைப் பெயரில் கவிஞர் எழுதிய எழுச்சி மிக்க கவிதைகளால் கவரப்பட்ட ஒ. கே. முஹைதின் சாஹிபு, அன்பர் பூபதிதாசனார் முதலிய பத்திராதிபர்கள் இவரது கவிதைகளை ‘புரட்சிக் கமால்' என்று, புதுப் பெயர் சூட்டிப்பிரசுரித்தனர்.
இஸ்லாமிய இலட்சியவாதத்தளத்திலிருந்து
புரட்சிக் கமால் படைத்த கவிதைகள், புரட்சிகர நோக்கும், புதுமைப் போக்கும் கொண்டவையாகும். தினகரன், வீரகேசரி, சுதந்திரன், இஸ்லாமியத் தாரகை, இன்ஸான் போன்ற இன்னோரன்ன உள்ளூர் பத்திரிகைகளிலும் மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, பிறை, நூறுல் இஸ்லாம், தாருல் இஸ்லாம், மலாயா நண்பன், திராவிடநாடு, பாலிமன் போன்ற பல சர்வதேச இஸ்லாமியத் தமிழ் ஏடுகளிலும், திராவிடப் பத்திரிகைகளிலும் பன்னூற்றுக் கணக்கான கவிதைகளை புரட்சிக்கமால் எழுதியுள்ளார்.
பெருங்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த கவிஞர் புரட்சிக் கமால் இந்தியா சென்றிருந்த சமயம், அவரது கவிதைகளைப் படித்துப் பரவசமடைந்த பாரதிதாசன் ‘கவிதை பொங்கிப் பிரவாகிக்கிறதே’ என்று பாராட்டினாராம்.
F41

Page 203
இந்த நூற்றாண்டு கண்ட மகாகவியான அல்லாமா இக்பால் புரட்சிக் கமாலின் ஆத்மார்த்த கவிஞராவார். மாமனிதர் இக்பால் என்ற தனது கவிதையில்,
உள்ளத்தால் வானளந்தார் உள்ளத்தூறும் உணர்ச்சியினால் இமயத்தின் சிகரங்கண்டார் பள்ளத்தே படர் புழுதிச் சுவடாய்த்துங்கும் பாழிருட்டின் தோலுரிக்கும் பரிதியானார்.
என்று தனது ஆத்மார்த்த கவிஞரை நினைத்துப் பெருமை கொண்டு கவிதையிலே புகழ்ந்துரைக்கின்றார்.
அந்தமாகவிஞன் கண்ட கனவின் பயனாய் 1947ல் பாகிஸ்தான் என்ற நாடு பிறந்தபோது கவிஞர் புரட்சிக் கமாலும், அவரை ஆதரித்துப் போசித்து வந்த ஏறாவூரைச் சேர்ந்த கே. எல். முஹைதீன் பிச்சைப் புலவரும், அவரது தம்பியும் தாம் உருவாக்கிய முஸ்லிம் நல்வாழ்வுச் சங்கம் மூலம் ஜின்னாவிழா எடுத்து ஊர்வலங் கண்டு மகிழ்ந்தனர்.
'இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்ற கோட்பாட்டினடியொட்டி, மானுட மேம்பாடும், சமுதாய சீர்திருத்தமும் வேண்டி புரட்சிக் கமால் படைத்த காத்திரமான, எழுச்சிமிக்க கவிதைகளால் பெரிதும் கவரப்பட்ட பாவேந்தர், பாரதிதாசனார், அறிஞர் அண்ணா, பேராசிரியர் மு. வரதராசனார், காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப், அறிஞர் ஆர்.பி.எம். கனி. சிராஜுல் மில்லத் ஆ.கா. அப்துல் சமது போன்ற பல இந்தியத் தலைவர்களையும் அறிஞர்களையும் நேரில் சந்தித்த புரட்சிக் கமால், அவர்களது ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார்.
இலங்கையின் புலவர் மணி பெரிய தம்பிப் பிள்ளை, புலவர்மணி சரிபுத்தீன். கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை, வித்துவான் கமலநாதன், அறிஞர் எஃப். எக்ஸ். சி. நடராசா. பண்டிதர். வி. சி கந்தையா, பேராசிரியர் கைலாசபதி. எஸ்.டி. சிவநாயகம் போன்ற தமிழறிஞர்களின் தோழமையும், கூட்டுறவும் புரட்சிக் கமாலை பெரிதும் உற்சாகப்படுத்தி, அவரது பணியில் அவரை மென்மேலும் துலங்கச் செய்தன.
1950 களில் ஏறாவூரில் நடைபெற்ற திருக்குர்ஆன் மகாநாடு என்ற பெரும் நிகழ்வில் ‘அந்த ஏழு சூறாக்கள்’ என்ற தலைப்பில் புரட்சிக்கமால் நிகழ்த்திய குர்ஆனுக்கான கவிதை விளக்கவுரை அம்மேடையிலிருந்த உள்நாட்டு,
ベ -ܢܠ
உலக இல்லசி தமிழ் இலக்கிய முடு -2002 இலங்ல்ை - ப்ேபு பல
 
 

வெளிநாட்டு அறிஞர் பெருமக்களின் பெரும் பாராட்டைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய கிலாபத் பின்புலத்தில் நின்று முஸ்லிம் லீக் கட்சியின் எழுச்சி, பாகிஸ்தான் தோற்றம்-உலகளாவிய முஸ்லிம் எழுச்சி முஸ்லிம் இளைஞர்களை பணிசெய்ய வேண்டியும், இஸ்லாம், முஸ்லிம், இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற அடி நாதத்திலிருந்தும் கவிஞர் படைத்த பன்னூற்றுக்கணக்கான கவிதைகள் இன்றும் நமதுள்ளத்தில் ஈமானிய உணர்வை தூண்டுபவையாக, நவில் தோறும் இன்பம் பயப்பவையாக உள்ளன.
வறுமையும், புலமையும் ஒருங்கே சேர வாழ்ந்தவர் புரட்சிக் கமால். காலத்தின் நெருக்குவாரங்களுக்குள் வாழ்க்கைவளைந்தாலும், கவிதை வளையாது என்பதற்கு அவரது கவிதைகளே சான்று கூறுகின்றன.
. 1950, 60, 70 களில் புரட்சி கமாலின் கவிதைகளை இலங்கை, இந்தியா, தமிழ் கூறும் நல்லுலகெங்குமுள்ள ஏடுகள், பத்திரிகைகள் கேட்டுப் பெற்றுப் பிரசுரித்தன. அவரது எண்ணற்ற கவிதைகள் பல பாடகர்களால் பண்ணிசைத்துப் பாடப்பட்டன, இன்றும் பாடப்படுகின்றன
வளமார் கருத்துக்களாலும், கையாளும் மொழிச் செருக்காலும் காலத்தை வென்று நிற்கும் புரட்சிக் கமாலின் கவிதைகளில் நாளை வருவான் ஒரு மனிதன் (1950) என்ற புகழ் பூத்த கவிதை இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, செக்கோசிலோவாக்கியா, ஜேர்மன், சீனா போன்ற நாடுகளிலுள்ள பத்திரிகைகளில் வெளியாகின. இவரது பல கவிதைகள் இவ்வாறு மொழி மாற்றம் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
சாதி ஒன்றாய் நிறம் ஒன்றாய் சமயம் ஒன்றாய் மொழி ஒன்றாய் நீதி ஒன்றாய், நிலை ஒன்றாய் நிறை கண்டாளும் விஞ்ஞானி நாளை வருவான் ஒரு மனிதன்.
என்று உலகத்தின் பேரழிவு, அமைதியின்மை, அக்கிரமங்கள் என்பவை களிலிருந்து இந்த உலகத்தை நிமிர்த்தவல்ல ஒரு நெம்புகோல் மனிதன் - நாளை வருவான் என்று தீரக்கதரிசனத்துடன் எதிர்வு கூறி நின்றார் நம் கவிஞர்.நம்மை பொருத்தவரை அதுநமதுசத்தியம் பொருந்திய விசுவாசத்தின் அம்சம்.
176

Page 204
மகாகவி பாரதியார் தமது கவிதையில் முஸ்லிம்களை திக்கை வணங்கும் துருக்கர்’ என விழிப்பதையும், மகமதிய சமயம் என இஸ்லாத்தைக் குறிப்பிடுவதையும் அதனைத் தவறென்று நெற்றிக்கண் திறந்து புரட்சிக் கமால் பேசும் ‘வான் புலமை தேம்பாதோ’ என்ற கவிதை மிகவும் பிரபல்யமானது.
கோலம் கடந்துணரும் கூர்த்தமதிவித்தகராய் காலம் சமைத்த கவிஞர்,நம் பாரதியார்
திக்கை வணங்கும் துருக்க ரென்றேன் மொழிந்தார்? தக்க பதிலெனக்குத் தர வேண்டும் இக் கணத்தே
என்று கேள்வி எழுப்புகின்றார் புரட்சிக் கமால்.
சமுதாயக் கொடுமைகள், பிற்போக்குத் தனங்கள், பித்தலாட்டங்கள் ஒழிவதற்காக
அணுகுண்டு, தனியுடமை பிணக்காடு செய் பகைமை துணுக்குற்று நீறுமெனக் கொட்டு முரசே! மக்கள் குணக்குன்றாய்திகழ்வரெனக் கொட்டு முரசே!
என்று கேட்பதிலாகட்டும்
ஒவ்வொரு மனிதனும் தனது இனத்தின், சமூகத்தின் பங்காளியாயிருந்து உழைக்கக் கோரும்
இனப்பற்று உனக்குண்டா தோழா? இதயத்தில் கைவைத்துக் கூறு மனிதருள் மாணிக்கம் ஸெய்யித், மதிவள்ளல் அல்லாமா, ஜின்னா புனிதர்கள் பூத்திட்ட இனத்தில் புல்லனாய் வாழ்கின்றாய் வெட்கம்! இனமோங்கப் பணி செய்து வாழ்க! இன்றேல் நீ சுவடற்று மாள்க!
என்று சாபமிடுவதிலாகட்டும், வார்த்தைகள் கவிஞருக்கு கைகட்டி சேவகம் செய்வதை நாம் பார்க்கின்றோம்.
புரட்சிக் கமாலின் கவிதைகள் பற்றி பேராசிரியர் கைலாசபதியின் பின்வரும் கூற்றுகள் அவரை மிகச் சரியாக எடைபோடுகின்றன. இஸ்லாமியச் சிந்தனைகள் வழி நின்றும், தமிழிலக்கிய மரபுவழி நின்றும் கவி பாடிய நமது கவிஞர் புரட்சிக்கமால், பெயருக்கேற்பவே புதுமைக்
\-—
உலக இல்லதழ் இலக்கிய முருடு -2002இலங்ல்ை - சிறப்பு மலர்
 

கருத்துடையவர். அவரது கவிதைகளின் சிறப்புக்கும், கவிஞரது வெற்றிக்கும் இரண்டு காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன.
முதலாவதாக, இஸ்லாம் வற்புறுத்தும் நம்பிக்கை, சமத்துவம், சகோதரத்துவம், தியாகம் முதலிய மனக்குலத்துக்கு அவசியமான, யாவருக்கும் பொதுவான உயரிய இலட்சியங்களை தமது கவிதைகளிலே கவிஞர் எடுத்துரைக்கின்றார்.
இரண்டாவதாக, இஸ்லாமிய தமிழ் புலவர்களின் இலக்கிய வழி நின்று தமிழ் இலக்கிய மரபினையும் அனுசரித்துப்பாடுகின்றார்.
புரட்சிக் கமாலின் சமகால இலக்கிய ஆய்வாளர்களான கலாநிதிக. கைலாசபதி, கலாநிதி சு. வித்தியாந்தன், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,திருஎஸ்.பொ. ஜனாப் எஸ்.எம்.கமால்தீன். ஜனாப்எம்.எம்.சமீம். ஜனாப்வை. அஹ்மத் போன்ற சான்றோர் பலர் கவிஞர் புரட்சிக் கமாலின் கவிதைகளை ஆய்வு செய்து வந்துள்ளனர்.
கவிதை வடிப்பது போன்றே கவிதை படிப்பதும் புரட்சிக் கமாலுக்குரிய தனித்துவமான ஆளுமைகளில் ஒன்றாக இருந்தது. 1972ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாகித்திய விழா கவியரங்கிற்கும் 1979ல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேசமகாநாட்டுமண்டபத்தில்நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கவியரங்கிற்கும் தலைமை தாங்கியமை அவரது சிறப்புக்குரிய சரித்திரபூர்வமான பதிவுகளாகும்.
இது தவிர பல்கலைக்கழக கவியரங்குகளிலும், கொழும்பு, யாழ்ப்பாணம்,கண்டி, நல்லூர், மாத்தளை, மட்டக்களப்பு, கிண்ணியா முதலிய இடங்களில் இடம் பெற்ற இலக்கிய விழாக்களிலும் கவியரங்களிலும் தலைமை தாங்கி, தமிழ்ப் புலமையாளர் நெஞ்சங்களில் தனியான இடத்தைப் புரட்சிக்கமால் பெற்றுள்ளார்.
1963இல் கவிஞரது பன்னூற்றுக் கணக்கான கவிதைகளிலிருந்து 77 கவிதைகளைத் தொகுத்து ‘புரட்சிக் கமால் கவிதைகள்’ என்ற கவிதைத் தொகுதியை கண்டி முஸ்லிம் உணவக உரிமையாளர் புரவலர் அல்ஹாஜ் சிந்தாமதார் சாஹிப் அவர்கள் வெளியிட்டு தனது அபிமான கவிஞரை கெளரவம் செய்தார்.
தற்போது மாநாட்டில் புரட்சிக் கமாலின் புதியதொனி, பூங்காடு, சில கவியரங்கக் கவிதைகள் என்பன ‘புதிய தொனி’ என்ற மகுடத்தில் வெளியிடப்படுகின்றன.
المصر RRRY
177

Page 205
இது தவிர கம்பரும் உமறும்’, ‘பேரருள்', ‘சுவனத்துச்செல்வி’ போன்ற நூற்களும் இன்னும் பல கவிதைகளும் நூலுருப்பெறாதிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும். இதில் பல தற்போது தேடிப் பெற முடியாது இருப்பதாகவும் அறிய முடிகின்றது)
1975 களில் தினகரனில் அபியுத்தன் (எச். எம். பி. முஹைதீன்) தயாரித்த படித்ததும், கேட்டதும் பகுதியில் ஆழமான சமுதாயக் கிண்டலுடன் நவமொழி என்ற மகுடத்தில் தினசரி பத்து நவமொழிகளை புரட்சிக் கமால் ‘பெருமரப் பள்ளியார்’ என்ற புனைப் பெயரில் எழுதினார், ஏறக்குறைய 150 நவமொழிகளைத் தாம் எழுதியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
புகழுக்கும், பெருமைக்கும், பாராட்டுக்கும் விலைபோகாத தன்மையும், தனிமை விரும்பும் போக்கும் கவிஞரின் இயல்போடு கலந்திருந்தன. தமிழகத்தில் மணிச்சுடர் நாளேட்டை இங்கு வந்து பிரதம ஆசிரியராக இருந்து பொறுப்பேற்று நடாத்துங்கள், எனகாயிதே மில்லத்ஆ.கா. அப்துல் ஸமது அவர்கள் அன்போடு கேட்டுக் கொண்டபோது, அதனை பண்போடு நாகக்காக மறுத்துவிட்டவர் புரட்சிக் கமால்.
பத்திரிகைகளோடு சமரசஞ் செய்து கொள்ளாத, தனது புலமையில் தன்னம்பிக்கை பொருந்தியவராக கவிஞர் இருந்தார். தினபதியின் இஸ்லாமியப்பூங்காவில் பிரசுரத்திற்கு வந்த அவரது கவிதையில் ‘புனைக்கண்ணர்’ என்ற சொல்லை (மார்க்சிய வாதிகளை சாடியது) மாற்றித் தருமாறு பிரதம ஆசிரியர் கேட்டபோது, அதற்கு மறுத்து, போட சம்மதமெனில் போடுங்கள், இல்லை, கவிதையை எனக்குத் திருப்பி விடுங்கள்’ என்று புரட்சிக் கமால் சொல்லிவிட்டார்.
உலக இல்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்3ை -20 (ல
 
 

签下
鲁
3
3
புரட்சிக் கமால் தவிர, 'சைபுல் இஸ்லாம், கவிராயர், சோனகனார்’ என்ற பல புனைப் பெயர்களில் கவிஞர் எழுதிய கவிதைகள் பல நூறுகளாகும்.
1987இல் மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை புரட்சிக் கமாலைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவிமணி பட்டம் வழங்கியது. 1989இல் ஏறாவூர் பிரதேச கலாசாரப் பேரவையும் கவிஞரை கெளரவம் செய்தது.
1992இல் இலங்கை முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு சம்சுல் ஸஹறா (கவிப்பரிதி எனும் புகழ்நாமத்தைச் சூட்டி, பொற்கிழி வழங்கி பணப் பரிசளித்தது.
1995இல் ஏறாவூர் இஸ்லாமிய இலக்கிய கலா வட்டத்தினர் புரட்சிக் கமால் பாராட்டு விழாவை ஒழுங்கு செய்து பொன்னாடை போர்த்தி, பொற்கிழி வழங்கி கவிஞருக்கு சிறப்பளித்தனர்.
புகழ்பூத்த வாழ்வு வாழ்ந்த புரட்சிக் கமால், இறுதிக் காலத்தில் ஆன்மீக தேட்டத்தில் ஈடுபட்டு 1996.03.15 அன்று தியான நிலையில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)
புரட்சிக் கமால் மறைந்தாலும் காலத்தை வென்று நிற்கும் அவரது கவிதைகள், நம்மையும், நமது வாழ்வையும் வளம்படுத்தும் விதமாய் சுட்டு விரல் நீட்டி எச்சரிப்பதாக, நாம் உணர்வதே அவர் மறைந்து அவர் கவிதைகள் உயிர் வாழ்வதற்கான சான்றாகும்.

Page 206
கவிச்சுடர்அன
இக்கிய விமர்சகர்களாலும், கவிஞர்களாலும் காதற் பாடல்களுக்கு ஓர் அண்ணல் என்று பெருமையோடு பேசப்பட்டவர் கவிறுர் அண்ணல். இவர் கிழக்கிலங்கையின் வட பாலமைந்த கொட்டியாபுரத்தைச் சேர்ந்த பெரிய கிண்ணியாவில் ஜனாப் அ. முகம்மது சுல்தான் - ஹயாத்தும்மா தம்பதிகளின் இளைய மகனாக 08.10.1930 ல் பிறந்தார். இவருடைய இயற்பெயர் எம். எஸ்.எம் சாலிஹ். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான இவர் இறக்கும் போது ஒருகல்லூரி அதிபராக இருந்தார்.
“அவள்” என்ற கவிதையுடன் இலக்கிய உலகிற்குள் காலடிபதித்த அண்ணல் பல நூற்றுக்கணக்கான கவிதைகளை இயற்றியுள்ளார். நிறையகட்டுரைகளும் எழுதியிருக்கிறார். “மரகதத்தில்” இவர் எழுதிய “மனிதன்” என்ற சிறுகதை மிகவும் பிரசித்தமானது. “இளம் பிறையில்” அண்ணல் எழுதிவந்த "நபிகாவியம்” பலரது கவனத்தை ஈர்த்தது. அந்தக்காவியத்தை எழுதி முடிப்பதற்கிடையில் “இளம்பிறை” ஆயுளை முடித்துக் கொண்டது. கவிஞரும் எம்மை விட்டுப்பிரிந்துவிட்டார். இளமையிலேயே கவிஞர் அண்ணல் இறையடிசேர்ந்தது இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் பாரியஇழப்பாகும்.
தனது பதினைந்தாவது வயதிலேயே அவர் கவிதை படைக்கத்தொடங்கினார். இதுபற்றி கவிஞரே ஓர் இடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். கவிதையே இலக்கியத்தின் இலங்குசுடர். இச்சுடரின் ஒளிக்கீற்றின் வீச்சு எட்டாத கிண்ணியாவிலே ஒருவன். அவன் உள்ளத்திலே, சடைத்துப் படரும் உணர்ச்சிகள், உணர்ச்சிகளுக்கு சொல்வடிவம் கொடுக்குந்தாகம். இலக்கியத்தாகம். தாகத்தைத்தனிக்கும் வேட்கையுடன் 1945ஆம் ஆண்டின், பதினைந்து வயது மாணவனாக, பசுந்தரைச் சுனையூற்றைத்தேடும் பயணத்தை அவன் மேற்கொள்கிறான். ஐந்து ஆண்டுகளின்பின் புரட்சிக்கமாலின் நட்புக் கிடைக்கிறது. பயணச்சிரமம்குறைகிறது. கவிதை மடல்கள் நட்புச் செய்தி சுமக்கின்றன. உணர்ச்சிகளை வெளியிட கவிதை உருவத்தின்
ܢܠ
உ1 இலசி ஆமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்புமலர்
 
 
 

தைகள் - ஒரு Uார்வை
žeydpozpasagišaž
மோகந்தளிர்கின்றது.
ஈழத்து கவிஞர் பலருக்கு களம் அமைத்துக் கொடுத்துகைதுTக்கி விட்ட பத்திரிகைமேதை எஸ்-டி சிவநாயகம், அண்ணல் அவர்களையும் அணைத்து வளர்த்தார் என்பது அவரது எழுத்தில் இருந்து அறிய முடிகிறது.
ஈழத்து கவிஞர்களுக்குள் மஹாகவியின் கவிதைகளோடு அண்ணலுக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணலின் முதலாவது கவிதைத்தொகுதி1964ம் ஆண்டு வெளிவந்தது. இந்தத் தொகுதியில் கவிஞரின் நாற்பத்திமூன்று கவிதைகள் மட்டுமே உண்டு. இக்கவிதைத் தொகுதியை வெளியிடுவதில் முன்னாள் மூதூர்முதல்வரும், இலக்கிய ஆர்வலருமான ஏ-எல்-எம் மஜீத் பெரும்பங்கெடுத்தார்.
கவிஞர் அண்ணைைலப்பற்றி மஹாகவி சொல்லி இருப்பது நாம்மணம் கொள்ளத்தக்கதாகும்.
அண்ணல் தமிழுக் கணிசெய்ய வந்தவரே, திண்ணம் அவர் பாத்திரட்டு வெளிவருதல் ஈழத்தவராம் எமக்கு மிகத்தேவை.
அண்ணல் எம்கூட்டத்தவரே, அருங்
கவிதை பண்ணல் தொழிலாகப்பல்லாண்டுழைத்
துள்ளார். நண்பர் எவர்க்கும் நகைத்தமுகம்
காட்டும் பண்பிற்குரியர். பழகத்தெவிட்டாதார்
VM காதலைக் கண்டார். கனிவார், கசடுகளைமோதி உடைக்க வெனில் முன்னிற்பார் போரணியில் .
இந்தக் கவிதை அடிகளே அண்ணலை மதிப்பீடு செய்ய போதியதாகும்.
கவிஞர் அண்ணலோடு பழகக் கிடைத்ததை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். எனது ஆசிரியத் தொழிலை 1961 ம் ஆண்டு பெரிய கிண்ணியாவில் தான் ஆரம்பித்தேன். அந்தக்கால கட்டத்தில்தான் கலாநிதி எம்.ஏ. நுஃமான், ஈழமேகம்பக்கீர்தம்பியும் வந்து சேர்ந்தனர். சின்னக் கிண்ணியா அ. மு. க பாடசாலை ஆசிரியர் விடுதியில் தங்கினோம். மகிழ்ச்சியான அந்தக்
السك=============

Page 207
காலகட்டத்தை இன்னும் மறக்க முடியவில்லை. மாலை வேளைகளில் அண்ணல் அங்கு வருவார். கவிதை இலக்கியம் பற்றி நிறையக் கதைப்போம். எங்கள் உணர்வுகளை பறிமாறிக் கொண்டதையும், எழுதிய கவிதைகளைபடித்து சுவைத்த நினைவுகளும் இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. அண்ணல் சிறந்த கவிஞராக மட்டும் இருக்கவில்லை. நல்லவிமர்சகராகவும் எதையும் ஆழ்ந்து நோக்குகின்ற கூரியபார்வை உடையவராகவும் இருந்தார்.
கவிஞர் அண்ணல் பழகுதற்குமிகநல்லவர். பார்ப்பதற்கு உயரந்ததோற்றமுடையவர். வேட்டி, முழுக்கைச் சேட், மடித்தசால்வை அணிந்து அவர் வருவது ஓர் அழகு. எந்த அரசியல் கோட்பாடுகளுக்கும் தன்னை அடகுவைக்காத ஒருவர். முற்போக்கு பிற்போக்கு இலக்கியக் காரர்களின் பின்னாலும் அவர் அலையவில்லை. என்றாலும் இலக்கியம் பற்றிப் பேசிய எஸ். பொன்னுத்துரை, இளம்பிறை றகுமான் வ. அ. இராசரத்தினம் போன்றவர்களோடு அண்ணல் 9 D6) வைத்திருந்தார் என்பது மட்டும் உண்மை.
ஒரு கவிஞனை உருவாக்குவதில் காலம், அவன் வாழும் சூழல் என்பன பாதிக்குமென்பது மெய். கவிஞர் அண்ணல் ஓர் அழகிய கிராமத்தில் பிறந்துவளர்ந்தவர். அந்தத்தாக்கம் அவரது கவிதைகளில் பதியப்பட்டிருப்பதை பார்க்கலாம். காதலையும் இயற்கை அழகையும் பற்றிப்பாடாத கவிஞன் இல்லை. காதலைப்பற்றிபாடியகவிஞர்களுக்குள் அண்ணல் நிறைய பாடி இருக்கிறார். காதலில் உள்ளத்தை பறி கொடுத்துப் பாடுவதற்கும் ஒரு மெல்லிய இதயம் வேண்டும் அந்த இதயம் அண்ணலுக்குள் இருந்தது. அதனால் தான் அவருடைய கவதைகள் நெஞ்சைத் தொட்டன. கவிஞரின் முதற் கவிதை "அவள்”முதற் கவிதையே ஓர் அற்புதமான காதல் கவிதையாக பிறந்திருப்பதை அவதானிக்கலாம்.
“உச்சி வானம் பிளந்து மின்னல் உதட்டிற் காட்டுறா மச்சா னென்று துள்ளும் மனதை மறைத்துப் பூட்டுறா’
ஒரு கவிஞனை மதிப்பிடுவதற்கு அவனது எல்லாக் கவிதைகளும் தேவையில்லை. ஒரு கவிதை வரிக்குள்ளேயே அந்தக்கவிஞனை இனங் கண்டு கெள்ள முடியும் இந்தக் கவிதை
S= உலக இஸ்லாசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - கிருப்பு பலர்

அடிக்குள் கவித்துவம் மிக்க ஒரு மகத்தான கவிஞன் மறைந்துநிற்பதை பார்க்கலாம்.
“உறுதி” என்ற ஒரு கவிதையில் சிற்றிடையில் மேற்குடத்தை வள்ளி-வைத்தே சிற்றொழுங்கையால் வருவாள்துள்ளி அற்புதமே காற்சிலம்புபாடும் - அவ் வடி தொடர்ந்தே என்னிதயம் ஒடும் விற்புருவம் வேல்விழியைப் பாய்ச்சும்-அந்த வேதனையிராமுழுதும் காய்ச்சும் வெற்பெடிக்கும் தோள்களுமே சாயும்-அவள் வீங்கிய மார்பிற் புரள மாயும்.
கவிஞருடைய காதல் கவிதைகள் ஒவ்வொன்றும் காதல் சுவைநிறைந்தவை. கவிஞர் சொற்சிலம்பம் ஆடவில்லை. மிக இருக்கமான சொற்களினால் பாடி இருப்பது நாயக்கத்தக்கதாகும். அவரது முதலாவது கவிதைத் தொகுதியில் உள்ளகவிதைகளில் அதிகமான கவிதைகள் காதல் கவிதைகள்தான்.
தொடர்ந்து காதல் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த அண்ணல் திடீரென சமயத்துக்குள் நுழைந்து விடுகிறார். அதன் பின் காதல் உலகை அவர் திரும்பிப்பர்க்கவில்லை. கவித்துவம் உள்ள ஒரு கவிஞன் எந்தப் பொருளை எடுத்துப்பாடினாலும் அது மனதைத்தொடும்
ஒரு முஸ்லிமையும், அடுத்தவனையும் பிரித்துக்காட்டுவது தொழுகை, பாவங்களில் இருந்து மனிதனை பாதுகாப்பதும் தொழுகைதான். அந்தத் தொழுகை முஸ்லிம்களுக்குள் வந்து விட்டால் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழலாம். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லமாட்டான், என்பதில் நம்பிக்கை வைத்திருந்தார். அதனால்தான்
ஆண்டவனைத் துதிப்பாய்-மனிதா ஆற்றலினை மதிப்பாய் - இறை ஆற்றலினை மதிப்பாய் வேண்டும் வரமவன் பாங்கிலுள வருள் புண்ணியம் வேண்டிடில் ஆண்டவனைத் துதிப்பாய்- மனிதா வெறும் ஆசைகளைத் துறப்பாய்.
முதலில் இறைவனிடம் நம்பிக்கை
வைக்குமாறும் , அவனைத்துதிக்குமாறும் வெளிப்படுத்துகிறார்.
P4/
180
ད།༽
ار

Page 208
கவிஞர் அண்ணல் ஹஜ்ஜு செய்யவில்லை. என்றாலும் உலக மக்கள் ஒன்று திரளும் அற்புதமான காட்சியை அழகாக சித்தரிக்கும் பாங்கு பாராட்டத்தக்கதாகும்.
“வெண் சிறை யாங்கொடுக்கு வெள்ளம் பரந்ததென
மண்தெரியா மக்கள் அரபாவில் - வின்விரிய அல்லா பெரியோன் அவனுக்கே எப்புகழும் உள்ளதென ஓங்கும் ஒலி”
எந்தக் கவிஞனாக இருந்தாலும் காலமாற்றம், வயது, மனநிலை என்பவற்றைப் பொறுத்துக் கவிதைப்பொருளிலும் மாற்றம் ஏற்படும் எதற்கு எவரும் விதிவிலக்கல்ல. நாத்தீகம், கம்யூனிஷம் போன்ற கருத்துக்களால் கவரப்பட்ட கவிஞர்களில் பலர் பின் ஆத்மீகத்துக்குள் தஞ்சம் அடைந்ததை அவதானிக்க முடிகிறது.
சமூகத்தில் இருந்து ஒதுங்கி கற்பனையில்
கவிதை படைத்த ஒருவரல் அண்ணல் சமூகத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு வளர்ந்தவர். அவர் சமூகத்தில் நடக்கின்ற சீரழிவுகளை, கொடுமைகளை, அநீதிகளைக் கண்டு உள்ளம்குமுறி இருக்கிறார். அதற்காக குரல் கொடுத்திருக்கிறார். இன்று நடைபெறும் சீரழிவுகள் கொஞ்சமா? அரசியல் சீரழிவு, ஆத்மீகச் சீரழிவு, இலக்கியச்சீரழிவு, கவிதைச்சீரழிவு, கவிதைச் சீரழிவு கண்டு மிகவும் வருந்துகிறார். அது கண்டு சிரிக்கிறார். எம்மையெல்லாம் சிந்திக்குமாறு வேண்டுகிறார். கோல்தூக்கி மற்றோர்குறைகளைய விளைகின்ற வால்களுக்கு சூட்டுக்கோல் வைக்கிறார்.
“சீரழிவைக் கண்டு
சிரிக்கின்றேன் சிந்தையிலே
பேர்புகழை நத்திஒரு
போனா பிடித்துலகை
நேர்வழியிற் செல்விக்கும்
நினைப்பின்பம் மாத்துநிலை
ஊர் அறியாதென்றே
உருட்டிப் புரட்டுகின்ற
சீரழிவைக் கண்டு சிரிக்கின்றேன்.
உலகமக்களெல்லாம் ஒன்று பட்டு ஒரு
கூரையின் கீழ் சாதி மதபேதங்களை மறந்து சந்தோஷமாக வாழவேண்டு மென்று
芝aš小
S=
உத இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு (சல4
 
 

ஆசைப்படுகிறார். சோம்பலை விட்டு உழைத்து அனைவரும் உயர வேண்டுமென்று விரும்புகிறார்.
“சாதிமதபேதமில்லை - தொழில் ஆற்றலால் வேற்றுமை இல்லை மோதுஞ் சுயநலத் தொல்லை - அவையிடம் முற்றாய் இருந்திடவில்லை.
கவிஞர் அண்ணல் 28.07.77ல் இறையடி சேர்ந்தார். 47 ஆண்டுகள்தான் எம்முடன் வாழ்ந்தார். இளமையிலேயே எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். இன்னும் வாழ்ந்திருந்தால் அருமையான கவிதைகளையும், அற்புதமான சிறுகதைகளையும், நல்லகாவியங்களையும், படைத்துத் தந்திருப்பார். அவர் எழுதிய நபிகாவியம் முழுமை பெற்றதா என்பது கூடத்தெரியவில்லை.
திருமலைக்கு அண்மையில் உள்ள நிலாவெளியில் 28.03.1968 ம் ஆண்டு அமைச்சர் திருச்செல்வம் அவர்களால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். 1967ல் முதல் உயர்தர வகுப்பில் தமிழ்கற்கும் மாணவர்களுக்கான புதியபாடத்திட்டத்தின் ஒரு பகுதியான செய்யுள்கோவையில் அண்ணலின் "நீயார்?” என்ற கவிதை சேர்க்கப்பட்டிருப்பது அவருடைய கவித்துவத்திற்கு கிடைத்த பரிசாகும்.
மரபுவழி நின்று கவிதை படைத்த ஒரு மகத்தான கவிஞர் அண்ணல் ஈழத்து இலக்கிய உலகை பொறுத்தவரை பாரதிதாசன் பரம்பரைச் சேர்ந்தவராக இவரை மதிக்கலாம். கவிஞர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் பேசப்பட்டார். பின்பு அவர் மறைக்கப்பட்டு விட்டார். என்றாலும் கிண்ணியா மக்கள் ஒரு காலத்தின் குரலாக இன்னும் மதிக்கிறார்கள். கிண்ணியா மண்ணிலே ஒரு இலக்கியப் பரம்பரை தோன்றுவதற்கு அண்ணல் வழிகாட்டியாக இருந்தார். அங்குள்ள ஒரு வீதிக்கு அண்ணலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவர் நினைவாக நூலகம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
“கவிஞர் பிறந்தபின் கவிதை பிறக்கும் கவிஞர்மறையினும் கவிதை உலாவும் மறைந்தும் மறையா மாபெரும்புகழை அடையும் கவிஞர் ஆயிரத்தொருவர்.
冠$念
181

Page 209
மறைந்த கவி
பொத்துவி
;2%حیح
6) டக்கே வெருகல் தொடக்கம் தெற்கே கூமுனைவரை பரந்திருந்த நிலமே மட்டக்களப்புத் தமிழகம் என்பர் ஆன்றோர். அதுவே 1960இற்கு முற்பட்ட மட்டக்களப்பு மாவட்டம் ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பிராந்தியமே தென்கிழக்கு மாநிலம் என்று இன்று வழங்கப்படுகின்றது. கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் என்று மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது தென்கிழக்குப் பிரதேசமாககும்.
கல்முனையில் மருதமுனைஎன்றதும் கலை இலக்கியவாதிகளுக்கு (அதிலும் இஸ்லாமிய இலக்கியத் தேடல் வாதிகளுக்கு) ஞாபகத்துக்கு வருகின்ற பெயர், புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தின் ஆவார். அதுபோலவே சம்பமாந்துறை என்றதும் ஞாபகத்துக்கு வருகின்றவர் கவிஞர் ஈழமேகம் பக்கீர்தம்பி ஆவார். பொத்துவில் என்றதும் பட்டென்றும், பளிச்சென்றும் ஞாபகத்துக்கு வருகின்ற பெயர் கவிஞர் யுவன் எம். ஏ. கபூர் என்பதாகும். யுவனைத் தொடர்ந்து பொத்துவில் கவிஞர்கள் வரிசையில் முதல்வனார் ஆதம் லெப்பை, ஆசாத் மெளலானா, ஜவ்பர் மெளலானா, கவிவாணன் எம். ஏ. அஸிஸ், கலையன்பன் எஸ். எம். ஏ. அஸிஸ் ஆகிய பெயர்களும் ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது.
இவர்களுள் முதல்வனார், கலையன்பன் ஆகிய இருவரையும் தவிர மற்ற எல்லோரையும் மரணம் தழுவிக் கொண்டது. மூத்த கவிஞர் யுவன் அவர்களை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் வபாத்தான ஏனைய கவிஞர்களைப் பற்றியும் ஞாபகமீட்டல் செய்வது மிகப் பொருத்தமானதே.
மர்ஹம் ஆசாத் மெளலானா தமிழ், ஆங்கிலம், உறுது மொழிகளில் பாண்டித்தியமும், அரபு சிங்களம் ஆகிய மொழிகளில் பரிச்சயமும் உள்ளவராகவும் காணப்பட்டார். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் அவர் கடமையாற்றிய காலத்தில் (1970-1983) அவரால் நடாத்தப்பட்ட மாதமொரு கவியரங்கம் (கவிஞர் மன்றம்) நிகழ்ச்சி அவரது கவிதா ஆற்றலை பறைசாற்றிற்று. அக்காலத்தில் எழுதிக்
ー= உலக இல்லாசிதழ் இலக்கிய நடு-2002 இலங்கை - சிறப்புமலர்
 

ஞர் யுவன் (கபூநம்) Iல் கவிஞர்களும்
усеагу
கொண்டிருந்த வளர்ந்த வளர்கின்ற கவிஞர்களை கலையகத்துக்கு அழைத்து வானொலியில் கவிதை பாட சந்தர்ப்பம் கொடுத்து உற்சாகப்படுத்தி வளர்த்தெடுத்த பெருமை ஆசாத் மெளலானாவுக்கு இருக்கிறது.
கவிஞர் மர்ஹம் ஜவ்பர் மெளலானா ஆசிரியராகப் பணிபுரிந்தவர். எம். ஏ. ரஹ்மானின் "இளம்பிறை சஞ்சிகை மூலம் இவரது இலக்கியப் பிரவேசம் நிகழ்ந்தது. சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளிலும் ஈடுபாடுகாட்டிய இவரது கவிதைகளில் இஸ்லாமிய மணமும், இலக்கியச் சுவையும் ஒருங்கே அமைந்திருக்கும், என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் கவிஞர் முதல்வனார். வாழ்க்கையின் மரணதத்துவத்தை கவிஞர் ஜவ்பர் மெளலானா சிறைப்பிடித்துத் தந்த கவிதை வரிகள் இவை.
மதியைக் காணத்துடிப்பவனும்
மண்ணின்புகழைப் பெற்றவனும் விதியை விரட்டியடித்தானோ?
வீறு தணிந்தே போச்சுதடா கதியே இறையோன் சக்தியிங்கே கருணையாளனில்லத்தே புதிர்கள் காணத்துடித்தவனும்
போனான்திரும்பி வந்தானோ?
கவிஞர் கவிவாணன்மர்ஹம் எம். ஏ. அஸிஸ் தினபதி கவிதா மண்டலம்’ மூலம் கவிதைப் பிரவேசம் எடுத்தவர். உணர்ச்சித் துடிப்பும், உயர்வான கருத்துக்களும் இவரது கவிதைகளில் இழையோடும். ஆசிரியராகப் பணிபுரிந்த இக்கவிஞர்கவியரங்குகளில் நகைச்சுவை உணர்வுகளைப் பிரதிபலித்து மிகப்பிரகாசித்தவர். வானொலி உட்பட பல கவியரங்குகளில் இவரோடு பங்குபற்றிய அனுபவம் எனக்கு நிறைய இருக்கிறது. இவர் கவிஞர் யுவனின் சகோதரருமாவார்.
"எண்ணக் கொடுமையினால்
எலும்பாகி விட்டானே
அந்த மரணம் இன்று வருமா?
நாளை வருமா?
நாளை மறுநாள் வருமா?
என்னும் எண்ணக் கொடுமையினால்
எலும்பாகிவிட்டானே' =
182

Page 210
என்று மரணத்தை எண்ணிஎண்ணி ஏங்கியும் பயந்தும் இருக்கும் மனநிலைக்காரரை இகழ்ந்து பாடிய அக்கவிஞனையும் மரணம்தழுவிக் கொண்டுபோய்விட்டது. மரபுவழிபிறழாமல் கவிதை எழுதி வந்த கவிஞர் கவி வாணன் எம். ஏ. அஸிஸ் வள்ளுவரின் ‘கற்றாய்ந் தொழுகுக’ என்னும் கருத்தோடு ஒருமித்து எழுதிய கவிதை வரிகள் இவை.
ஒற்றுமையைப் பற்றிடுவாய்கற்று சிறப்புற்று! கற்றதனைப் பேணிடுவாய் உற்று திடமுற்று!
மர்ஹம்களான ஜவ்பர் மெளலானா, கவிவாணன் அஸிஸ் இவர்களோடு மற்றுமொரு பொத்துவில் கவிஞரான கலையன்பன் எஸ். எம்.ஏ. அஸிஸ் என்பாரும் இணைந்து முச்சுடர்' என்ற பெயரில் கவிதை நூலொன்றை வெளியீடு செய்தனர். இந்நூல் பொத்துவில் கவிஞர் மன்றம் என்ற அமைப்பால் 1969இல் வெளியிடப்பட்டது.
1935ஆம் ஆண்டு பொத்துவில் கிராமத்தில் கல்விசார் குடும்பமொன்றில் பிறந்தவர்தான் கவிஞர் யுவன். இவரது இயற்பெயர் அப்துல் கபூர் என்பதாகும். கவிஞர் யுவனது தந்தையின் பெயர் மீராலெவ்வை. ஆசிரியராகக் கடமைபுரிந்த அவரது தந்தை சிறந்த நாவலாசிரியராகவும், புலவராகவும் திகழ்ந்திருக்கிறார். தந்தையின் வழிகாட்டலினாலே கபூர் யுவனாகி கவிதா விலாசம் பெற்றார். 1960களில்எழுத்துலகில் பிரகாசித்தவர்களில் மிக முக்கியமான கவிஞர் இவர். கவிதை, சிறுகதை, வானொலி, மேடை நாடகங்கள், கட்டுரை இப்படி கலைப்பயணம் புரிந்தவர். மட்டக்களப்பு மத்திய கல்லுரி மாணவனாக அவரிருந்தகாலத்தில் “யுவன்’ என்ற பெயரில் ஒருகலை இலக்கிய சஞ்சிகை கல்லூரி மாணவர்களால் வெளியிடப்பட்டது. யுவன்' சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்த மாணவன் எம். ஏ. கபூர்தான் பிற்காலத்தில் எழுத்துலகில் தன் பெயரை 'யுவன்’ என்று சூடிக்கொண்டார் என்பது அவரை அறிந்தவர்கள் மாத்திரம் அறிந்த இரகசியமாகும். 1964 களில் அ.ஸ. அப்துல் ஸ்மது அவர்களால் தொகுக்கப்பட்ட முற்றத்து மல்லிகை கவிதைத் தொகுப்பில் இவரது பிரபல கவிதையான அழைப்பு பிரசுரமானது. அதே ஆண்டில் ஏறாவூர்க் கவிஞர் யூஎல். தாவுத் அவர்களால் தொகுக்கப்பட்ட முஸ்லிம் கதை மலர் நூலிலும் தங்கச் சுவடி என்ற அவரது சிறுகதை பிரசுரம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராகக் பணிபுரிந்த இக்கவிஞர், பின்னர்
ܢܠ N
உலக இலசிய தமிழ் இலக்கிய நடு-2002 இலங்கை - சிறப்பு பல

சுகாதாரத் திணைக்களத்தில் எழுதுவினைஞராக கடமைபுரிந்துள்ளார்.
இலக்கியத்தில் எவ்வித கொள்கைத் தாக்கங்களும் ஏற்படாத காலத்தில் அ.ஸ. அவரது இலக்கிய நண்பர்களான, யுவன். ரீபாக்கயநாயகம், ஏ. ஆர். எம். சலீம், வீ.பி.சிவப்பிரகாசம் போன்றவர்கள் அக்கரைப்பற்றில் 1950 ஆம் ஆண்டளவில் ஓர் இலக்கிய அமைப்பாக இயங்கி வந்தனர். காலப்போக்கில் இந்த இலக்கிய அமைப்பே மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கமாகப் பரிணாமம் பெற்றது. 1963 இல் கிழக்கிலங்கையில் சரித்திரம் காணாதவகையில் அறிஞர் சித்திலெவ்வையை கவுரவிக்கும் முகமாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அங்கமாகச் செயற்பட்ட மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பிரமாண்டமான விழாவொன்றினை அக்கரைப்பற்றில் எடுத்தது. அவ்விழாவின் சிறப்புக்கு முன்னின்று உழைத்தவர்களில் கவிஞர் யுவன்’ மிக முக்கியமானவராவார். மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அக்காலத்தில் வெளியிட்ட ‘எழுத்தாளன்’ என்ற கையெழுத்துச் சஞ்சிகைக்கு கவிஞர் யுவன்’ என்பாரே ஆசிரியராகத்திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவைப் பகுதிக்கு முதன்முதலில் கவிதை நாடகம் எழுதியவர் இவரே. ‘அருட்கவி’ என்ற பெயரில் இவர் அப்போது வானொலிக்கு எழுதிய கவிதை நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அழாதே சிரி, தியாகத்திருமகள், வேறு சொர்க்கம் எதற்கு, திருந்தாத இதயங்கள், கைதிக் கூண்டிலே உமர் போன்றவை இவருக்கு புகழைத் தேடி கொடுத்த வானொலிக் கவிதை நாடகங்களாகும். மகாகவி அல்லாமா இக்பாலின் "ஷிக்வாஜவாபே ஷிக்வா கவிதைகளைதமிழில் மொழிபெயர்த்த பெருமையும் இவருக்குண்டு.
கவிஞர் யுவன் பற்றி பிரபல எழுத்தாளர் அ. ஸ். அப்துஸ் ஸமது ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார். ஜனாப் கபூர் கண்சிமிட்டிக் கொண்டிருக்கும் நிலவு காலத்து நட்சத்திரம் போன்றவர். சுதந்திரன், வீரகேசரி, நூறுல் இஸ்லாம் போன்ற பத்திரிகைகளில் பல பாடல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் திராவிடக் கழகத்து கவிஞர்கள் பாணியைச் சேர்ந்தன. இவர் நாடகத்துறை ஈர்த்துக் கொண்ட கவிஞனாவார். இவருடைய நூதன லஞ்சம்’ என்ற சீதன ஒழிப்பு நாடகம் ஒன்று கொழும்பில் நடிக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிக்
ਜ/
183

Page 211
கவிஞனாகத் திழ்ந்த இக்கவிஞர் இஸ்லாமிய எழுச்சி, சமூக ஒற்றுமை, சீதன ஒழிப்பு, மனித சமத்துவம், பெண்ணின் மேன்மை ஆகிய பாடு பொருள்களில் கவிதை எழுதி வருகின்றார்’ என்று குறிப்பிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கது.
கவிஞர் யுவன் பற்றி எழுத்தாளர் மருதூர்க் கொத்தன் கருத்துரைக்கையில். “கவிஞர் யுவன் காதல் கவிதைகள், சமூக அவலங்களை சித்தரிக்கும் கவிதைகள், சமூக எழுச்சிக் கவிதைகள், தமிழுணர்வுக் கவிதைகள் என்று சிந்து, வெண்பா, விருத்தப்பா முதலான யாப்புகளில் அதிக அளவில் கவிதைகள் படைத்தவர். அக்காலை (1950) இலங்கையில் கவிஞர்களது களமாகவும், இனங்காட்டும் சங்கப் பலகையாகவும் அமைந்த ‘சுதந்திரன்’ பத்திரிகைப் பண்ணையில் விளைந்தவர் என்பதே கவிஞர் யுவனின் கவித்துவத்துக்கு சான்றாகும்’ என்று கூறியுள்ளமையும் கவனத்துக்குரியதே.
பெண்மையைப் போற்றும் கவிஞனாக அவர் திகழ்ந்தார் என்பதற்கு உதாரணமாக அவரது பின்வரும் கவிதை வரிகளைச் சுட்ட முடியும்.
மண்ணுக்குப் பெண்ணென்ற பெருமையுண்டு மானிலத்தில் மாதாவாய்ப் போற்றுகின்றோம். கண்ணுக்குள் ஒளியான வண்ணினத்தை கடைச்சரக்காய்க் கருதுவது கொடுமையன்றோ
கவிஞரது தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் கவிதை வரிகள் இவை.
சாவில் தமிழ் பாடிச் சாக வேண்டும் - என் சாம்பல் தமிழ்மணத்து வேகவேண்டும் ஒதில் தமிழ் ஓதி ஒய வேண்டும் உலகமெலாம் ஒற்றுமையே ஓங்க வேண்டும் நாவில் தமிழ்மணமே வீச வேண்டும் - என் நரம்பெல்லாம் தமிழ் என்றால் துடிக்க வேண்டும் காவினிலே பாடையிலே செல்லும் போதும் - என் காதினிலே தமிழ் ஓசை ஒலிக்க வேண்டும்.
தமிழின் மீது பற்றும், பக்தியுமுள்ள கவிஞருக்கு இஸ்லாத்தின் மீதும், அதன் சமத்துவக் கொள்கைகள் மீதும் தனிப்பிரீதி இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் கவிதை வரிகள் இவை.
தீட்டியுள்ள ஈட்டிகளே! திறன்மிகுந்த தீரர்களே! திசைவியட்டும் திரும்பிப்பாரீர்! வாட்டுகின்ற வறுமையிலும், கொடுமையிலும் இன்று
=
உலக இல்லதமிழ் இலக்கிய யூடு -2002 இலங்கை - சிறப்புமலர்

வாழ்விழந்துதவிப்போரை எண்ணிப்பாரீர்! கூட்டுணர்ச்சிவபற்றிடுவீர்கொடுமை சாய்ப்பீர்! குவலயத்தில் இஸ்லாத்தின் சமத்துவத்தை நாட்டுதற்கு நற்தொண்டு செய்வோம் வாரீர்! நாயனது பாதையிலே செல்வோம் வாரீர்
ஒரு கவிஞன் எப்படிச் செயற்பட வேண்டும் என்று ஒரு சமயம் கவிஞர் யுவனிடம் வினா விடுக்கப்பட்டபோது அவர் பின்வருமாறுபதிலளித்திருக்கிறார். 'கற்பனை வளமும், கலியுக மக்களின் உள்ளத்து வேட்கையை அறியக் கூடிய திறனும், எல்லோருடனும் இரண்டறக் கலந்து அவர்களில் ஒருவனாக வாழ்ந்து மக்களை வழி நடத்தும் சிந்தனைகளை கவிதையுருவில் தருபவனே எனது நோக்கில் கவிஞனாவான். கவிஞனுக்கு குழந்தை உள்ளம் வேண்டும். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அவன் திகழ வேண்டும். ஏன் எழுதுகின்றோம் என்ற கேள்வியும் சுதந்திரத் தாகமும் கவிஞனுக்குள் இருக்க வேண்டும் - கவிஞரது இக்கூற்றுக்களை நோக்குங்கால் அவர் எவ்வளவு தீர்க்கமும், தீர்க்க தரிசனமும், திறமையுமுள்ள சமூக முன்னோடிக் கவிஞனாக விளங்கியிருப்பார் என்பதைச் சொல்லவும் (36600TGLDIT?
05.04.1991இல் காலமான கவிஞர் யுவன் 200க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 50 நாடகங்களையும் 100க்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளதாக அறியமுடிகிறது. இருந்தாலும். இவரது எழுத்துப் பிரதிகள் எதுவும் கைவசம் இல்லாதிருப்பது பெரும் குறைபாடாகும். இவரது இலக்கியப் படையல்களை ஒன்றுபடுத்தி நூலாக்க வேண்டிய கடமைப்பாடு எல்லா இலக்கிய அபிமானிகளுக்கும் இருக்கிறது என்பதை மனங்கொள்வோமாக.
உசாத்துணை: அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் வெளியீடு : கலாசார சமய அலுவல்கள் அமைச்சி) கட்டுரை: இலக்கியப் பங்களிப்பு - மருதூர்க்கொத்தன்.
முற்றத்து மல்லிகை - அ. ஸ. அப்துஸ் ஸமது. முச்சுடர் - ஜஉபர் மவுலானா, கவிவாணன், கலையன்பன் களம் - ஞானரதன் வானம் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய தொண்டு. கட்டுரை - அ.ஸ. அப்துஸ்ஸமது தினகரன் 1960 ஏப்ரல் 3)

Page 212
முதல் தமிழ்த்தின மர்ஹ்ரம்ை கே.
7ண். ஐ. ந
இலங்கை மணித்திரு நாட்டின் பத்திரிகைத்துறை பாரம்பரிய வரலாற்றுச் சிறப்பை கொண்டது. இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சிறப்பின் ஓரங்கமே, தமிழ் பத்திரிகைத்துறையாகும்.தமிழ்ப்பத்திரிகைத்துறை பாரம்பரியத்தில் தமிழில் வெளிவந்த முதல் பத்திரிகையாக, 1841ல் முகம் விரித்த உதய தாரகையை ஆய்வாளர்கள் கொண்டாலும், தடம்பதிக்கத் தவறிய 1815ல் வெளிவந்த யாழ்ப்பாணதிருச்சபை இதழ் என்ற ஏடே, பாரம்பரிய பரம்பரையின் ஊற்றுக்கண் ஆகும்.
இந்த ஊற்றுக்கண் பெருகியோடத் துவங்கிய ஆரம்ப காலங்களில், சமயங்களின் சன்மார்க்க வாசனையே வீசத் துவங்கியது. படிப்படியாக அரசியல் சமூகம் பொதுவிவகாரம் என, வேறு சில நெடிகளும் மணக்கலாயிற்று. பொது விவகாரங்கள் நான்கு திசைகளிலும் திரட்டப்பட்ட நிலையில், செய்திப்பத்திரிகைகளாகநாளடைவில் சில இதழ்கள் முகிழ்க்கலாயின. தேசாபிமானி’ ‘தேசபக்தன்’ என்பன இதற்கான உதாரணங்களாகும். இவை செய்திப் பத்திரிகைகளாக அழைக்கப்பட்ட போதும் சீராக தினந்தோறும் தொடர்ந்து வெளிவரவில்லை என்பது நம் கவனிப்புக்குரியது.
ஒரு செய்திப் பத்திரிகை அதுவும் தினசரி என்றால், அது நாள் தவறாமல் வந்தாக வேண்டும். மழைக்காலமோ-கோடையோ, பத்திரிகை வெளிவரவே வேண்டும். தமிழ்ப்பத்திரிகையுலக ஜாம்பவான் மறைந்த எஸ்.டி. சிவநாயகம் தினசரி 6h3Ligliug5rfloods (Daily NeWSpaper) (5.55g), ‘பிரதம ஆசிரியர் வீட்டில் எவரேனும் இறந்து மரண வீடேயானாலும், தினசரி பத்திரிகை வெளிவந்தாக வேண்டும்’ எனக் கூறிப் போந்த வார்த்தைகள் பத்திரிகையாளர் தம் சிந்தனைக்குரியன.
மேற்கூறப்பட்ட தினசரி செய்திப் பத்திரிகைக்கான வரைவிலக்கணத்தின் படி, நம் நாட்டில் முதன் முதல் வெளிவந்த (3.2.1929) தமிழ் தினசரி செய்தி இதழ் தினத்தபால் என்பதுவே! தலைநகர் கொழும்பில் வண்ணத் தமிழின் சின்னங்கள் சிதறிக் கிடக்கும் வாழைத் தோட்டம் மார்டீஸ் ஒழுங்கை,7ஆம் இலக்க இல்லத்திலிருந்து வெளிவந்த தினத்தபால், கொழும்பில் ஒரு சதமாகவும், கொழும்பு தவிர்ந்த வெளியுநர்களில்
S=
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய ஆடு -2002 இலங்கை - சிறப்புமலர்
 

சரி 'தினத்தபால் தந்த
3X శe
ஏ. மீரான் முஹிதின்
ffബ്ബി
இரண்டு சதங்களாகவும் எட்டுப் பக்கங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தினசரி வெளியீடாக விற்பனையாயிற்று. பணமுடையினால் ஈராண்டுகளின் பின் நின்று, பின்னர் 1933ல் மீண்டும் வெளிவர ஆரம்பித்து.1935ல் நிர்ப்பந்தத்திற்கான காரணங்களால் அது நிரந்தரமாக நின்றே விட்டது.
'தினத்தபால் ஏட்டின் இன்னொரு விஷேடம் என்னவெனில், அது பிறந்த காலந்தொட்டுஇடைநடுவே சிலகாலம் நிற்கும் வரை காலையில் ஒரு பதிப்பும், மாலையில் மற்றொரு பதிப்புமாக தினமும் இருபதிப்புக்களாக மலர்ந்ததேயாகும்.
தொழில்நுட்ப வசதிகள் அறவேயில்லாத அக்காலப் பிரிவில், இந்தளவு சிறப்புடனும் சீர்மையுடனும் வெளிவந்த தினத்தபால் என்னும் தமிழ்த் தினசரி செய்திப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பிரசுரகர்த்தாவாகவும் திகழ்ந்தவர் தீந்தமிழ் வாசகர்களின் உள்ளங்களில் கமழ்ந்தவர் வேறு யாருமல்ல. தினசரிகளின் தந்தை இலங்கை முஸ்லிம் பத்திரிகையாளர்களில் மூத்தோரில் முக்கியமானவர் எனும் புகழ்மொழிகளின் சொந்தக்காரர் மர்ஹும் கே. ஏ. மீரான் முஹிதின் என்னும் பெருமகனாரே யாவார்.
யார் இந்த மீரான் முஹிதீன்.?
மர்ஹம்களான அப்துல் காதிர்தம்பதிகளின் நடுத்தர குடும்பத்து செல்வமகனாக 1892, ஜூன் 10ஆம் திகதி பிறந்த மீரான் முஹிதீன், தனது பள்ளிப்படிப்பைத் தமிழ் நாட்டில் மேற்கொண்டார். தொழில் நோக்கத்திற்காக 1920ல் பர்மாவுக்குப் பயணமான நம் மீரான் முஹிதின் ஒரு வியாபார ஸ்தாபனத்தில் கணக்காளராகக் கடமை ஏற்று பணியாற்றலானார். மீரான் முஹிதீன் கணக்காளராகக் கடமை புரிந்த ஸ்தாபனம், ரங்கூனில் நிலைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரங்கூனில் தமிழ்பேசும் முஸ்லிம்கள் கணிசமானளவு வாழ்ந்து வந்த அக்காலப் பிரிவில், தமிழ் முஸ்லிம்களுக்கென அங்கே ஒரு பத்திரிகையேனும் இல்லாதிருந்தது. தமிழ் கூறும் நல்லுலகில் பிற்காலத்தில் மதுரை மரைக்கார் எனப் பாராட்டப்பட்ட மர்ஹம் காதர் முஹிதின் மரைக்காயர் அதே ஸ்தானத்தில் மனேஜராகப் பணியாற்றி வந்தமையால் நம் மீரான் முஹிதீனின்
الصر R1
185

Page 213
அறிவாற்றலை நன்கு புரிந்தவராய், ஒருநாள் மீரான் முஹிதீன் என்ற இளைஞனை அழைத்து,
தம்பி. இங்கே நீ புரியும் கணக்காளர் தொழில் உனக்கேற்றதல்ல. நம் மக்களை விழிப்படையச் செய்து தட்டி எழுப்பிவிடக் கூடிய ஒரு பத்திரிகை இங்கில்லை. இக்குறையை நீக்கிட, நீ முயற்சி செய்தாலென்ன- உன் அறிவாற்றல் பத்திரிகைத் துறைக்கு மிகவும் ஏற்றது என்பது என் கருத்து' எனக் கூறி, மீரான் முஹிதீனின் கவனத்தை பத்திரிகைத் துறையின் பால் திருப்பி விட்டார்.
மதுரை மரைக்காயரின் உற்சாக வார்த்தைகள் od siru 6f "L உணர்வுகள் இரண்டாண்டு காலத்தின் பின் அதாவது 1922ல் செயலுருவாகத் தொடங்கின. அதுவரைதாம் பெற்று வந்த ஊதியத்தின் சிறு சேமிப்பைக் கொண்டு, உத்தம மித்திரன் என்னும் தமிழ் தினசரியை பர்மாவில் ஆரம்பித்தார். இதுவே பர்மாவில் பைந்தமிழின் முதல்தமிழ்த்தினசரியாகும் என்பதை ஆய்வாளர்கள் அங்கீகரித்துள்ளனர். தினசரிகளின் தந்தை என்னும் அடைமொழிக்கான தகுதி, பர்மாவின் உத்தமமித்திரன் பத்திரிகைக்குநித்தமும் ஒரு காசு என்ற விலையைக் குறிப்பிடும் சுலோகம், இது தினசரி பத்திரிகை என்பதை மெய்ப்பிக்கின்றதன்றோ?
படிப்படியாக பர்மாவில் உத்தம மித்திரன் பரவலாக விற்பனையாகி, ஆங்கில ஆட்சியை ஆட்டிப் பார்க்கத் தலைப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்ட கனல், பர்மாவுக்குள் பரவி விடாமல் ஆங்கில அரசு வெகு எச்சரிக்கையாக இருந்த போதும் உத்தம மித்திரன் பர்மா வாழ் இந்தியர்களைத் தட்டி எழுப்பும் பேனாப்பணியை கனகச்சிதமாக செய்து வரலாயிற்று. இதன் விளைவு எந்தவித தக்க காரணமுமின்றி உத்தம மித்திரன் பணிமனைக்கு ஆங்கில அரசுசீல் வைத்தது.
இதனால் மனமுடைந்து போன உத்தம மித்திரன் ஆசிரியர் பிரசுர கர்த்தாவாகிய மீரான் முஹறிதின், 1925ல் குடும்பத்தோடு இலங்கைக்கு வந்து, தலைநகரில் வாழைத்தோட்டம் என்ற பகுதியில் மார்டீஸ் ஒழுங்கை, 7ஆம் இலக் இல்லத்தில் குடியேறினார். சுதந்திரத்திற்கு முன்ஆங்கில ஆட்சிக்கு ஆட்பட்டிருந்த இலங்கை இந்தியா, பர்மா போன்ற நாடுகளின் பிரஜைகள் அனைவரும் ஆங்கிலப் பிரஜைகளாகவே கணிக்கப்பட்டனர் என்பதால் மீரான் முஹிதினின் குடும்பம் இலங்கையில் கொழும்பில் வாழைத் தோட்டத்தில் குடியேறியமை, வேற்றுணர்வைத் தரவில்லை. ஏனெனில் வாழைத்தோட்டமும் தமிழ்ப் பேசும் முஸ்லிம்களின் கோட்டையாகவே திகழ்ந்தமை நோக்கற்பாலது.
ܢܠ
SP உலக இல்லாசிரதமிழ் இலக்கிய முடு -2002 இவற்தை- ہ یہ زیانJf

வந்ததும் வராததுமாக எழுத்துப் பணியை எண்ணிப் பாராமல், தம் குடும்ப நலன் கருதி, இலங்கை இந்திய ஜவுளி வர்த்தக சங்கத்தின் தலைமைப் பதவியை ஏற்று பணியாற்றலானார். பின்னர் கோ. நடேச ஐயரின் தொடர்பால், இலங்கை இந்திய தொழிலாளர் சங்கப் பணிகளிலும் ஈடுபடலானார். இந்த உறவால் கோ. நடேச ஐயரின் ‘தேசபக்தன்’ என்னும் பத்திரிகையை நடத்தும் பொறுப்பும், அதன் ஆசிரியர் பதவியும் நம் மீரான் முஹிதீனுக்குக் கொடுக்கப்பட்டன. சிறிது காலத்தில் ஆசிரியர் தலையங்கம் எழுதும் விடயத்தில் நடேச ஐயருக்கும் மீரான் முஹிதீனுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்படவே, உறவு தந்த உடன்பாடு சிதைந்து முறியலாயிற்று.
பர்மாவில் 'உத்தமமித்திரன்’ நடேச ஐயரின் ‘தேசபக்தன்’ இரண்டும் மீரான் முஹிதீனின் மனத்தில் ஏற்படுத்திய ஊமைக்காயங்கள், ஏன். நாமே ஒரு தமிழ் தினசரியை ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ண மின்னலை வெட்டி நெளியச் செய்து, அதை உறுதியாக்கி விட்டது. இந்த உறுதியின் வெளிப்பாடே, மீரான் முஹிதீன் துவங்கியதினத்தபால் என்னும் தமிழ்தினசரியாகும். தினமும் காலையும் மாலையுமாக இரு பதிப்புகளை, எட்டுப் பக்கங்களில், கொழும்பில் ஒரு சதத்திற்கும் கொழும்பு தவிர்ந்த வெளியுர்களில் இரண்டு சதங்களுக்கும் விற்பனையாகி இரண்டு வருடங்கள் தங்குதடையின்றி வெளிவந்தமையே, இந்த தினத்தபால் தமிழ் தினசரிக்கு தனித்துவ முத்திரைகளை பதித்தது. இதற்கு முன் வெளியான எந்தத் தமிழ் தினசரிகளுக்கும் இல்லாத இந்தத் தனித்துவ சிறப்புக்களே, இலங்கையில் ஒரு தினசரி செய்திப் பத்திரிகைக்குரிய இலக்கணப் படி, முதன் முதல் வெளிவந்த தமிழ் தினசரி செய்திப் பத்திரிகை என்னும் பெருமையை தினத்தபால் ஏட்டுக்கு பெற்றுத் தந்தது.
மீரான் முஹிதீன் தனது இல்லத்திலும். சிலவேளை வாழைத்தோட்டப் பள்ளிவாசலுக்கு எதிர்புறம் இருந்த கதீஜா பதிப்பகத்திலும் தானே அச்சுக் கோர்ப்பார். பின்னர்தானே பக்கம் கட்டுவார். நகல் எடுப்பார், பிழைதிருத்துவார். அடுத்துதிருத்திய பக்கங்களை தட்டில் வைத்துத் தானே செட்டியார் தெருவில் 165ஆம் இலக்கத்திலிருந்த ஆனந்தா பிரஸுக்கு எடுத்துச் சென்று அங்கேயே அச்சிடுவார். இவ்வாறு தினத்தபால் பக்கங்கள் -பந்திகள் வரிகள்- வார்த்தைகள் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து வெளியிட்டு, பிரபல்யம் பெற்று வந்தார் நம் மீரான் முஹிதீன். பூவோடு நாரும் மணம் பெறுவதுபோல, தினத்தபால் தினசரியும்திக்கெட்டும் பரவியது. கடல் கடந்து கன்னித் தமிழ்நாட்டிலும்

Page 214
விரவியது. அக்காலை சென்னையிலிருந்து வெளிவந்த 'ஹிந்து ஜஸ்டிஸ்' போன்ற ஆங்கில ஏடுகளும், 'சுதேசமித்திரன்’ என்னும் தமிழ் ஏடும் தினத்தபாலின் வளர்ச்சியைப் புகழ்ந்து எழுதின. தினத்தபால் இதழின் 28.03.1930 ஆம் தேதிய பதிப்பில், இப்பத்திரிகைக்கு ஆதரவுஎனும் மகுடத்தின் கீழ் சுதேசமித்திரனின் சுதேசமித்திரத்துவம் எனும் உப தலைப்பில் கீழ்வரும் புகழ் வரிகளை பூக்கச் செய்திருந்தார் அதன் ஆசிரியர். இதில் காணப்படும் விஷயங்களும், விஷயங்களை எடுத்துப் போடும் விதமும் வெகு அழகாயிருக்கின்றன’ என்பனவே பிரஸ்தாப பாராட்டு வரிகள்.
இப்படி சீராட்டுக்கும் பாராட்டுக்கும் உரித்தான தினத்தபால் மீது கண்பட்டதுபோல் பொருளாதார கஷ்டம் தினத்தபாலை கவ்விப் பிடிக்கலாயிற்று. இதனால் ஒவ்வொரு இதழும் கஷ்டப்பிரசவமாகவே வெளிவரத் துவங்கியது. தினத்தபால் படும்பாட்டை கண்ட ஒரு செல்வந்தர் கைகொடுக்க முன்வந்தார். செல்வந்தரின் உதவும் மனப்பாங்கின் மறுபக்கம், வளர்ந்து வரும் தினத்தபால் நிறுவனத்தை தனதாக்கிக் கொள்ளும் கறைபடிந்திருந்தது. பாம்பின் கால் பாம்பறிவதுபோல், மீரான் முஹிதின் இக்கறை மனத்தை உணர்ந்தவராய், உதவியை மறுத்துவிட்டார்.
நினைப்பு நிறைவேறாத ஏமாற்றம் தந்த ஆத்திரத்தில் செல்வந்தர் நவீன இயந்திர வாகன வசதிகளுடன் ஒரு புதிய தமிழ்த் தினசரியை ஆரம்பித்தார். பணபலத்தின்முன் கஷ்டமுறும் தினத்தபால் திணறி, தாக்குப்பிடிக்க முடியாமல் நின்று விட்டது. இது 1931ல் நிகழ்ந்தமை குறித்து வைத்த குறிப்பு. சமூகமும் வழமைபோல ஏனோதானோ என்றிருந்து விட்டமையால், ஆசிரியர் மீரான் சற்றே சோர்வுற்றுப் போனாலும் ஆர்வமற்றுப் போகவில்லை. குன்றா உழைப்பும் குறையா முயற்சியும் என்றும் எதையும் சாதிக்கும் என்ற அனுபவ வரிக்கொப்ப மீண்டும் 1933ல் தினத்தபாலை துவங்கி திறம்பட நடத்தி வரலானார். விநியோகத்திற்கு வாகன வசதி பணப்பல்த்தின் பத்திரிகைக்கு இருந்தமையால் தினத்தபால் ஈராண்டின் இறுதியில் (1935ல் நிரந்தரமாகவே நின்று விட்டமை சமுதாயம் எதிர்நோக்கிய துரதிஷ்டமாகும்.
இதன்பின் ஆசிரியர் மீரான் முஹிதின் சும்மா இருக்க விழையாமல், குடும்பத்தை கொழும்பிலே வாழைத்தோட்டத்திலே விட்டுவிட்டு பம்பாய் இன்றைய மும்பாய்) சென்று விட்டார். அக்காலப் பிரிவில் பிரபல ஆங்கில வார இதழாக வெளிவந்த ‘இலஸ்டட் வீக்லி ஒப் இந்தியாவின் பகுத்தறிவு போட்டிக்கு விடையும்விமர்சனமும் தரவல்ல ஒரு துண்டுப் பிரசுரத்தை Competitors
S= உலக இல்லாசி தமிழ் இலக்கிய நடு-2002 இலங்கை - சிறப்பு பல

commonsense cross words weekly of Bombay என்கிற பெயரில் வெளியிட்டு. செய்தித் தாள்கள் விற்பனைசெய்யும் கடைகளுக்குத்தானே நேரில் சென்று விநியோகித்து விற்று வந்தார்.
இந்த முயற்சிக்கு விடை விமர்சன பிரசுரத்திற்கு நல்லாதரவும் மவுசும் கிட்டவே பொருளாதாரசப்த ஓசைகள் ஒலிக்கலாயின. இதன் sig6.60) lunui 19376) Competitors Commonsense என்ற ஆங்கில வாராந்தரியை, கோவா டைம்ஸ்பிரஸில் அச்சிட்டு வெளியிட்டார் நம் ஆசிரியர் மீரான் முஹிதின். இது இந்தியா, இலங்கை, பர்மா, மலாயா உட்பட, ஆபிரிக்க நாடுகளிலெல்லாம் விற்பனையாகிது. இந்த வளர்ச்சிக்குக் காரணமான ஆசிரியர் மீரான் முஹிதீனின் ஆங்கில புலமையை All India Weekly ஏட்டின் ஆசிரியர்திருவில்லியம் ஜக்ஸன் என்ற ஆங்கிலேயர் ஆங்கில அறிவும் மோதா விலாசமும் கொண்ட மிஸ்டர் மீரான் முஹிதீனை ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்றும், இவர் ஆங்கில உடையிலன்றி, தொப்பியும், சாரமும் அணிந்த ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் என்பதறிந்து பிரமித்தேன்’ என்றும் புகழ்ந்துரைத்தார் என்றால் அது மிகையல்ல.
நம்நாட்டு முன்னாள் நீதியரசர் எம். டி. அக்பர் நம் ஆசிரியரின் ஆங்கில ஏட்டின் மொழியழகை கண்டு ரசித்து அதில் மீரான் முஹிதின் என்ற பெயரையும் கண்டு தன் ஆத்மீக பிரசுரங்களின் மொழி பெயர்ப்பாளர் இவரன்றோ? எனப் பாராட்டி, எழுதி அனுப்பிய கடிதத்தை பின்னர் பிரஸ்தாப இதழில் பிரசுரித்தார் மீரான் முஹிதின். நாளடைவில் நம் ஆசிரியரே, ஒரு பகுத்தறிவு போட்டியை ஆரம்பிக்க, போட்டிக்கான விடைகளையும் விமர்சனங்களையும் இந்தியாவில் புகழ்பூத்த 24 ஏடுகள் எழுதலாயின.
சிங்கப்பூரில் வெளியான மலாயா நண்பன் ஆசிரியரும், பிரபல முஸ்லிம் மூதறிஞருமான கரீம் கனி, ஆங்கில அரசினால் ஒரு சிறு தீவில் சிறைவைக்கப்படவே, அவ்விடத்துக்கு மூன்றாண்டு கால ஒப்பந்தத்தில் மீரான்முஹிதீன் ஆசிரியரானார். தன் அந்திம காலத்தில் அவர் உலக அறிஞர்களிடம் பேனா நட்பு வைத்திருந்த வரிசையில் அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் ஒருவர் என்பது சிந்திக்கத்தக்கது. இந்தப் பெருமகன் 12.11.1952ல் வபாஃத்தானார் என்ற சோகச் செய்தி இன்னும் மனத்தை நெருடவே செய்கிறது.
உசாத்துணை 1. கனக செந்திநாதனின் ஈழத்து இலக்கிய வளர்ச்சி 2. தினபதி 14.08.1978ல் வெளியிட்ட புதினப் பத்திரிகையின்
கதை எனும் சிற்றேடு 3. பாமிஸ் மாசிகை டிசம்பர் 1988
LS LLLLLLDLD S uMSMu Su uM MLMLMLMS AAAA

Page 215
6 5
ക്രിക്രബ
6
6Isaab." என்ற மூன்றெழுத்துக்களின் அர்த்தம் எழுத்து, பேச்சு, செயல் என ஒரு சந்தர்ப்பத்தில் பிரேம்ஜீ குறிப்பிட்டார்.
எச்செம்பி முஹிதீனின் எழுத்துக்கள் பத்திரிகைத்துறை, எழுத்துத்துறையென பல தடவைகளில் விரிந்து சென்றுள்ளது. பத்திரிகைத் துறையில் அவரது உழைப்பும் ஆளுமையும் விதந்துரைக்கத்தக்கதே.
'இஸ்லாமியத் தாரகையில் உதவியாளராகச் செயற்பட்டு, பின்னர் தாரகையை நடாத்தியதன் மூலம் பத்திரிகைத் துறையில் தடம்பதித்தார். பாடசாலைக் கல்வியைப் பூரணப்படுத்தாமல், மாக்ஸியத்தின்மீது ஏற்பட்ட ஈர்ப்பால் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார். அதன் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘தேசாபிமானி'யின் ஆசிரியராக உயர்ந்தார். அத்தோடு கம்யூனிஸ வாலிபர் சங்க ஏடான யுகசக்தி ஆசிரியராகவும் செயற்பட்டார்.
1962களில் சித்தாந்த ரீதியாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து சீனச் சார்பு அணியில் எச்செம்பி இணைந்தார். அதன் பத்திரிகையான தொழிலாளியின் பொறுப்பாசிரியரானர்.
கலாநிதிபதியுத்தின் மஹ்மூத்தலைமையில் இஸ்லாமிய சோஷலிஸ் முன்னணி தீவெங்கும் தீவிரமாக வளர்ந்த காலப்பகுதியில் அதன் பிரசாரச் செயலாளராக எச்செம்பி செயற்பட்டார் கூடவே 'உம்மத் பத்திரிகையையும் நடாத்தினார்.
1970ல் ஐக்கிய முன்னணி அரசமைத்த காலகட்டத்தில் 'தினகரன்’ நாளேட்டில் படித்ததும் கேட்டதும்’ என்ற பகுதியை நடாத்தி ஆயிரக் கணக்கான வாசகர்களை ஈர்த்துக் கொண்டார். சில காலத்தின்பின் அப்பகுதி நிறுத்தப்பட்டது. வாசகர்களின் வேண்டுகோளின் அழுத்தத்தில் *அபியுக்தன்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். இதுவே அவர் நடாத்திய பத்திரிகைகளில் மிகவும் ஜனரஞ்சகமானது.
மேலும் நேஷன், நாளை நமதே. நம்நாடு, செளத்துல் ஹக் முதலிய பத்திரிகைகளை ஒவ்வொரு காலகட்டத்தில் நடாத்தியுள்ளார்.
ܢܠ qAuLSLSLSLSLSLSLSLSLSL
உலக இல்வசி தமிழ் இலகிரசகுடு -2002இலங்-ைஇழப்புல
 

பி. முஹைதீன்
செய்திகளிலும் சரி கட்டுரைகளிலும் சரி எச்செம்பியின் நடைமிகவும் தனித்துவமானது. சரளமானதாகவும் சுவாரஸ்யமானதாகவுமிருக்கும். ‘என் பிரயாணங்களில் மறவா நினைவுகள்’ என்ற தொடர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சோவியத் யூனியன், சீனா, கொரியா, அல்பேனியா, வியட்னாம் போன்ற சோஷலிச நாடுகள் உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களையே இவ்வாறு பதிவு செய்தார்.
இலங்கை பத்திரிகையாளர் சங்கம், ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் சங்கம், ஆசிய ஆபிரிக்க ஒருமைப்பாட்டு மன்றம் போன்றவற்றில் முக்கிய உறுப்பினராக இயங்கியமையும், அவரது ஆங்கிலப் புலமையும் பல்வேறு சர்வதேச மாநாடுகளில் அவரைப் பங்கு கொள்ளச் செய்தது.
மகாகவி நஸ்ருல் இஸ்லாமும் மகாகவி இக்பாலும், இக்பாலும் கம்பனும் என்பன எச்செம்பியின் குறிப்பிடத்தகக்க தொடர்களாகும். நஸ்ருள் இஸ்லாமையும் அல்லாமா இக்பாலையும் போராட்டக் கவிஞர்களாக மறுமலர்ச்சியாளர்களாக வெளிக்காட்டுவதில் மிக முனைப்போடு செயற்பட்டார். தனது ஒரே மகனுக்குக்கூட நஸ்ருல் இஸ்லாம் என்று பெயரிட்டார். அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் வேறு.
அவ்வப்போது ஆக்க இலக்கியத் துறையிலும் எச்செம்பி கைவைக்கத்தவறவில்லை. அவருடய கம்பளைப் பிச்சப்பா’ என்ற சிறுகதை பலராலும் சிலாகித்துச் சொல்லப்படுகிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த ஊவாப் புரட்சியின் நாயகன் கெப்பிட்டிபொல கிஸாவையின் உயிர்த் தோழனாய் வீர சாகஸம் புரிந்து தூக்குக் கயிற்றை முத்தமிட்ட ஒரு வீரமுஸ்லிம் பெருமகனின் மறைக்கப்பட்ட வரலாற்றை விடுதலைப் போரின் வீரத் தலைவன்’ என்ற தலைப்பில் ஒரு மணிநேர ஒலி நாடகமாக்கினார். பின்னர் அது பத்திரிகைத் தொடராகவும் வெளிவந்தது.
1950ல் உலகச் சிறுகதைகள் சிலவற்றை தங்கச் சுரங்கம் என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளார். அதனைச் தொடர்ந்து காக்கியைக் கண்டேன். தமிழும் முஸ்லிம்களும்,
188

Page 216
முஸ்லிம் புலவர்கள் தமிழுக்காற்றிய தொண்டு, அவாந்தி கதைகள், அறிஞர் அஸிஸ் சில நினைவுகள் ஆகிய நூல்களையும் இன்னும் பல புத்தகப் பிரசுரங்களையும் அவ்வப்போது வெளியிட்டுள்ளார்.
எச்செம்பியின் எழுத்துப் பணியை மதித்து தமிழகத்து சரஸ்வதி, தாமரை என்பன அவரை அட்டையில் பதித்து கெளரவித்துள்ளன.
மக்களையும் மண்ணையும் நேசிக்கும் எழுத்தாளர்களுக்கோர் தாபனம் வேண்டுமென்று தனது சகாக்களான கைலாசபதி, பிரேம்ஜி, சில்லையூர். காவலூர் ராசதுரை, நீர்வைப் பொன்னையன் போன்றோருடன் செயற்பட்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தோற்றுவித்து இறுதிவரை அதன்செயற்குழு உறுப்பினராய் இயங்கினார்.
எழுபதுகளில் ஏற்பட்ட முற்போக்கு சிந்தனை அலைகளுக்கூடாக எழுந்த முஸ்லிம் இளம் எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி, ருநீலங்கா முஸ்லிம் இளம் எழுத்தாளர் சம்மேளனத்தைத் தோற்றுவித்தார். பல்வேறு செயற்றிட்டங்களோடு சங்கம் தலைநிமிர்ந்தபோதும், குறிப்பாக அவரது உடல்நலக்குறைவு காரணமாக தீவிரமாகச் செயற்படமுடியாமல் போயிற்று.
1970 கூட்டரசாங்கத்தின்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக எச்செம்பி நியமிக்கப்பட்டார். இதற்கூடாக ஈழத்து மெல்லிசைப் பாடல்களுக்கு உயிரூட்டினார். தவறான விளக்கத்தின் விளைவாக ‘சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் என்ற அடி இடம்பெறும், சிந்துநதியின் மிசை நிலவினிலே’ என்ற பாரதிபாடல் தடை செய்யப்பட்டிருந்தது. தகுந்த விளக்கமளித்து அதனை மீண்டும் ஒலிக்கச் செய்தார். இங்கு மாத்திரமென்ன சீன, ரஷ்ய வானொலியிலும் தமிழ் ஒலிக்க எச்செம்பி தன்முயற்சியைப் பிரயோகித்துள்ளார்.
ஜேவிபி கிளர்ச்சி நடைபெற்றபோது, கொரிய நட்புறவுச் சங்கத்தோடு தொடர்புபட்டிருந்த எச்செம்பியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பின்னர் அந்தச் சிறை அனுபவங்களை 'அபியுக்தனில் தொடராக எழுதினார்.
‘எச்செம்பி தமிழ் பேசினாலும் அவரொரு முஸ்லிம். ஒரு தமிழர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
2.
S= உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்புல

பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட வேண்டும்’ என்று எச்செம்பியின் நியமனத்திற்கு எதிராக தமிழரசுக் கட்சி உரிமைக் குரல் எழுப்பியது.
இந்தியாலிருந்து இறக்குமதியாகும் தரமற்ற இலக்கியங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென்று குரல் ஓங்கியதன் விளைவாக ஓர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு எம்செம்பியிடம் அரசு கேட்டது. தமிழ்ப் பத்திரிகை சஞ்சிகை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க யார் இந்த எச்செம்பி? என்று மீண்டும் குரலெழுப்பினர். அதற்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்கப்பட்டதோ இல்லையோ முழுநாடுமே பதிலளித்தது. அதையெல்லாம் பின்னர் எம்.பி. ஹரஸைன் பாரூக் தொகுத்து வெளியிட்டார்.
வாழைத்தோட்ட வாரிசான எச்செம்பி ஒரு சமயம், கொழும்பு மாநகரசபைக்கு வாழைத்தோட்ட 6.Lj கம்யூனிஸ்ட்கட்சி (36). Lumet JT85 போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
. மிகச்சிறந்த கொள்கை விளக்கக்காரராகவும் பேச்சாளராகவும் மிளிர்ந்த எச்செம்பிக்கு எங்கு சென்றாலும் ரசிகர்கள் ஏராளம். அலுக்காமல் சலிக்காமல் மணிக்கணக்கில் பேசுவதில் வல்லவர் இடையிடையே சின்னச் சின்னக் கதைகள் சொல்வதும் நகைச்சுவைப்பாங்கும் அவரது பேச்சின் சிறப்பம்சங்கள்.
இறுதிக்காலகட்டத்தில் மீலாத் மேடைகளிலே அவர் ஜொலிக்கத் தொடங்கினார். அவரது வீடு அமைந்திருந்த கல்கிசை - வட்ராப்பொல வீதி பள்ளிவாசல் தர்மகர்த்தாவாகவும் திகழ்ந்தார்.
முரீமா அம்மையார் பிரதமராக இருந்தபோது அவரது பத்திரிகைச் செயலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிய பெருமை அவரைச் சாரும்.
எச்செம்பி ஒரு மாக்ஸியவாதியாக இருந்தாரே தவிர, ஒரு நாஸ்திகவாதியாக இருக்கவில்லை. சமூகம் அவரை சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. அதனால் அவரால் சமுதாயத்தை நெருங்க இயலாமல் போய்விட்டது.
பேதங்களற்ற ஒரு புத்துலகை அவர் கனவு கண்டார். அதற்காகவே அவர் இறுதி மூச்சுவரை தனது எழுத்து, பேச்சு, செயல் அனைத்தையும் அர்ப்பணித்தார்.
1988 ஜூலை பத்தாம் திகதி தனது ஐம்பத்தேழாம் வயதில் எச்செம்பி முஹிதீன் எம்மிடமிருந்து நிரந்தரமாகவே விடை பெற்றார்.
=

Page 217
ܢܠ
\-—
* ஆSDஎனுநீதி ர.
ണ്ണം ബീ.
இந்நாட்டின் தலைசிறந்த கல்விமான்களுக்குள் ஒருவராகத் திகழ்ந்த அபூபக்கர் முகம்மது அப்துல் அஸிஸ் யாழ்ப்பாணத்தில் 1911 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான்காம் திகதி பிரபல வழக்கறிஞரும் காஸியுமாக விளங்கிய அபூபக்கர் அவர்களின் மூத்த புதல்வராகப் பிறந்தார்.
அஸிஸ் தமது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாண வைதீஸ்வரா வித்தியாலத்திலும் ஹிந்துக் கல்லூரியிலும் பெற்றுப் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பட்டப்படிப்பில் மிகத் திறமையாகத் தேர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து இலங்கை அரசாங்கப் புலமைப்பரிசில் பெற்றுக் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்திற்கு மேற்படிப்புக்காகச் ன்ெறார். ஆனால் அதேவேளை இலங்கை 'சிவில்’ சேவைப் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் இலங்கை ‘சிவில்’ சேவைப் பதவிக்கும் தெரிவு செய்யப்பட்டார். எனவே, மேற்படிப்பை விடுத்து நாடு திரும்பி, அரசாங்க சேவையில் இணைந்தார். இதன் மூலம் இலங்கை சிவில் சேவையில் அமர்ந்த முதலாவது முஸ்லிம் என்ற சிறப்பிற்கும் அளிஸ் உரியவராகிறார்.
1936 ஆம் ஆண்டு முதல் அஸிஸ் பல்வேறு பொறுப்பு வாய்ந்த பதவிகளில் சுமார் பதின்மூன்று ஆண்டுகள் திறமையாகக் கடமையாற்றிச் சிறந்த நிருவாக அனுபவத்தையும் பரவலாகப் பொதுத் தொடர்பையும் பெற்றுக்கொண்டார். சிறப்பாக அவர் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அவசரகால அரசாங்க அதிபராகக் கடமையாற்றியபோது தமதுசமூகத்தின் பின்தங்கிய நிலையையும், பல்வேறு பிரச்சினைகளையும் நேரிற் கண்டறியும் வாய்ப்பினைப் பெற்றார்.
1942ம் ஆண்டு யுத்த காலத்தில் அவர் கல்முனையில் அவசரகால கச்சேரியை நிறுவுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில்தான் இப்பிரதேசத்தில் காணியற்ற ஏழை முஸ்லிம்களின் நிலைமையையும் அவர்களது கல்வித் துறையிலான பின்தங்கிய
உலக இல்லாசி தமிழ் இலக்கி சயூடு - 2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

CIFIČĪD. QU. CEISTLŠosīĪD
தமான்தின்
நிலையையும் அவர் நேரிற் கண்டறியக் கூடியதாய் இருந்தது. எனவே, பல ஏக்கர் காணிகள் சீராக்கப்பட்டு விவசாயத்திற்கு வழங்கப்பட்டது. தற்போது இக்காணிகள் கிழக்கில் தானியக் களஞ்சியத்தின் ஒருபகுதியாயுள்ளன.
முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அஸிஸ் மேற்கொண்ட முயற்சிகள் இக்காலகட்டத்திலேயே ஆரம்பமாகின.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் கலாநிதி டி.பீ. ஜாயா அவர்கள் அக்கல்லூரியில் தமக்குப்பின் பொறுப்பேற்கத்தக்கவர் என்று கண்டு அஸிஸுக்கு அழைப்பு விடுத்தபோது ஸாஹிராவில் புதியதொரு தலைமுறைக்கு அவர் விடுத்த அழைப்பாகவே அது அமைந்ததெனலாம்.
அஸிஸ் இவ்வழைப்பினையேற்று 1948 ஆம் ஆண்டில் தமது உன்னதமான பதவியையும் வளமானதொரு எதிர்காலத்தையும் துறந்து ஸாஹிராவின் அதிபராகப் பதிவியேற்றது இதுகாலும் கல்வித்துறையிலும், பொருளாதார, சமூகத் துறையிலும் பின்தங்கியிருந்த முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தினாலேயாகும்.
ஸாஹிராவின் அதிபராக அவர் ஆற்றிய பணி மிக விரிவானது. கல்லூரியின் வரலாற்றில் புதியதொரு சகாப்தம் அது. கல்லூரியின் அனைத்துத் துறைகளிலும் மறுமலர்ச்சி கண்டார் அஸிஸ். ஸாஹிராவின் பொற்காலம் என்று பலராலும் விதந்துரைக்கப்படும் இக்காலகட்டத்தில் ஸாஹிரா படிப்பிலும், விளையாட்டுகளிலும், சாரண சேவை, இராணுவப் பயிற்சி ஆகியவற்றிலும், இலக்கிய கலாசார நிகழ்ச்சிகளிலும் முன்னணியில் திகழ்ந்தது.
இளைஞர் உலகில் அஸிஸPக்குத்தனி இடம் உண்டு. இளைஞர் சமுதாயத்தின் எழுச்சியிலும், வளர்ச்சியிலும் அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் விளைவாக அவர் அகில
لم
190

Page 218
இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை, முஸ்லிம் கல்விசகாயநிதி ஆகிய இரு நிறுவனங்களைத் தோற்றுவித்தார்.
முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவை 1950ம் ஆண்டில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இதன் நோக்கம் இஸ்லாத்தின் உன்னதப் பாரம்பரியங்களைப் பேணுவதிலும் நவயுக வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் சிறந்த பங்களிப்பை வழங்குவதிலும் முன்னணியில் திகழும் ஒரு புதிய தலைமுறையைத் தோற்றுவிப்பதேயாகும்.
பணவசதியின்மையால் தமது கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் புத்திசாதுரியம் மிக்க மாணவர்களுக்கு உதவியளிப்பதற்காகவே முஸ்லிம் கல்விச் சகாய நிதி 1945ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பெறுபேறாக பெருந்தொகையான பட்டதாரிகள் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள் உருவாகியுள்ளார்கள்.
மேற்கூறிய இரு நிறுவனங்களும் நாடளாவிய ரீதியில் பணி புரிந்து அஸிஸின் நிரந்தரச் சின்னங்களாக விளங்குகின்றன.
இஸ்லாமியக் கல்விக்கான உயர்பீடமொன்று பேருவளை ஜாமிஆ நளிமிய்யாவாக உருப்பெற்றது அஸிஸrடைய எண்ணக்கருவின் விளைவேயாகும். இதனைத் திட்டமிட்டு நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டத்தில் அவரது பங்களிப்பு சிறப்புமிக்கதாகும்.
முஸ்லிம்களின் வளமான பாரம்பரியத்தை அவர்களுக்கு உணர்த்தும் நோக்குடன் அறிஞர் சித்திலெவ்வை, அப்துல் அஸிஸ், நீதியரசர் எம். டி. அக்பர் போன்ற இந்நாட்டுச் சிந்தனையாளர்களையும், அரபிபாஷா , அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம், சேர்செய்யத் அஹ்மத்கான், காயிதே ஆஜம்முஹம்மதலி ஜின்னா போன்ற பிறநாட்டு அறிஞர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
உ2 இல்லாசி தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

முஸ்லிம் பெண் கல்வியில் அஸிஸ் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். இவ்வகையில் தமது அயராத முயற்சியால் அளுத்காமத்தில் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரியையும், முஸ்லிம் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியையும் தோற்றுவிப்பதில் முஸ்லிம் கல்விச் சகாய நிதியின் பக்கபலத்தோடும், மற்றும் முஸ்லிம் தலைவர்களின் அனுசரணையோடும் வெற்றி கண்டார்.
1952ம் ஆண்டில் அஸிஸ் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மூதவையில் சிறப்பாக கல்வித்துறை சார்ந்த விடயங்களில் அவரது பங்களிப்புபெறுமதிவாய்ந்ததாக இருந்தது.
அஸிஸின் அரிய சேவைகளுக்காகத்தமிழர் சமூகம் அவர் மீது பெரும் மதிப்பை வைத்திருந்தது, இவ்வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980ம் ஆண்டில் அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது அவருக்கு ‘இலக்கியக் கலாநிதி என்ற உயர் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
அஸிஸ் கல்வி சார்ந்த பல மாநாடுகளில் தலைமைதாங்கியதோடு பல உலகநாடுகளிலும் பிரயாணம் செய்து தமது அறிவாற்றலை வளப்படுத்திக் கொண்டார்.
அஸிஸ் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். genoeuTufu கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள ‘இலங்கை’ பற்றிய இவரது கட்டுரையும் (ஆங்கிலம்) இலங்கையில் இஸ்லாம், (சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது) மிஸ்ரின் வசியம், கிழக்காபிரிக்கக் காட்சிகள், தமிழ் யாத்திரை, அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் முதலிய நூல்களும் அவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்களாகும்.
கல்வி, கலாசாரம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் இளைஞர் சமுதாயத்தின் முன்னேற்றத்திலும் அரும்பணியாற்றி அனைத்து சமூகத்தவரின் பெரும் மதிப்பைப் பெற்ற அளிஸ் 1973ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதி காலமானார். அவரது அரிய வாழ்க்கை எம்மனைவருக்கும் சிறந்ததொரு முன்மாதிரியாகும்.
头翌x否决翌。
191

Page 219
ܢܠ
ശീണുg,
b தழியல் ஜாம்பவான் இன்ஸான் லத்தீஃப் மறைந்து ஒரு தசாப்தமாகின்றது.
சத்திரசிகிச்சைக் கருவியைப் போன்று சமூக விமர்சனத்துக்காகப் பேனா பிடித்த லத்தீஃப் இறுதிவரை சமரசத்துக்கு இடங்கொடாமல் சத்திய வேட்கையுடன் எழுதியவர். சிறுமைக்கும், போலிமைக்கும், ஆணவத்துக்கும். சமூகத் துரோகங்களுக்கும் எதிராகப் போர் தொடுத்து நின்றவர். சமயம், சமூகம், கல்வி, அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் இன்னோரன்ன துறைகளைத் தொட்டு வியாபித்த லத்தீஃபின் எழுத்துக்கள் மனிதனோடு சம்பந்தப்பட்ட சகல விவகாரங்களிலும் அவருக்கிருந்த அக்கறையின் வெளிப்பாடுகளாகும். நான்கு தசாப்தங்களுக்கு மேல் நீடித்து அவரது எழுத்துத் துறைப் பங்களிப்பு சமூகப் பெறுமானம் மிக்கவை; கணிப்புக்குரியவை.
அந்திம நாட்களில் நோயில் நலிவுற்ற நிலையிலும் அணையப் போகும் நெருப்பு அதிகப் பிரகாசம் விட்டு எரிவது போன்று இயங்கிய லத்தீஃபின் மறைவைத் தொடர்ந்து ஆங்கில, தமிழ் தேசிய நாளிதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த அவரது ஆக்கங்கள் இதனை உறுதிப்படுத்துவன. மாத்தளை கொங்காவனை மையவாடியில் லத்தீஃபின் ஜனாஸா நல்லடக்கஞ் செய்யப்பப்ட்ட
மறுதினமே அவரது RABBLE என்ற ஆங்கிலக்
கவிதை டெய்லி நியூஸில் வெளிவருகிறது. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் எதிரொலியாக கோபால் காந்தி ‘ஹிந்து வில் எழுதிய RUBBLE என்ற கவிதையின் உணர்வுத் தாக்கத்தில் பிறந்ததே லத்தீஃபின் RABBLE. இவ்விரு கவிதைகளையும் AFTER RUBBLE THE RABBLE 6T60Ti தலைப்பிட்டுப் பிரசுரித்தது டெய்லி நியூஸ்.
குன்றின் குரல் 1993 ஜனவரி - மார்ச் இதழ் லத்தீஃபின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி, ‘இடிபாடுகளும் மனிதக்கும்பலும் என்றதலைப்பில் இவ்விரு கவிதைகளையும், 'ஓடாதே எசல நிலவே என்ற லத்தீஃபின் மற்றொரு கவிதையையும்
NRRR
உலக இஸ்ல தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிறப்புல
 

ன்ஸான்” அப்துல் லத்தீஃப்
துக் கவிராயர்
பண்ணாமத்துக் கவிராயரின் மொழியாக்கத்தில் வெளியிட்டது.
ஜூலை 26 (1983) அதிகாலை கொட்டாஞ்சேனையில் எமது ஆபிசுக்குப் பின்புறம் தாவிப்பரவியதீஜுவாலையினால்தூக்கத்திலிருந்து திடுக்குற்று எழுந்தோம். பொழுது புலர்கையில் சாம்பல் பூத்த எசல நிலா போயா கழிந்தது இரு தினங்களே ஆகியிருந்தன) அன்றிரவு தீவைக்கப்பட்ட கிறீஸ்தவ வாலிபர் சங்க விடுதி உச்சியில், சிலுவையில் வதைபட்டிருக்கக் கண்டேன்.
“அறிவீனமான அந்நாட்களின் மனித சங்காரத்தின்போது, இந்நாட்டைக் கவ்விப்பிடித்திருந்த மானிட அழிவின் வேதனைக் குறியீடாக என்றும் நிலைத்திருக்கும் அந்நிலாக்காட்சி’ என அஜித் சமரநாயக்க 1983 ஒக்டோபர் 4 ல் தி ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய குறிப்பிலிருந்து பிறந்ததே லத்தீஃபின் எசல நிலா.
லத்தீஃப், தாம் காலமாவதற்குப் பத்துத் $60Tril 56.55g) cup6öTL 6Tep5u "Encounters of ISlam and Buddhism - Understanding and cooperation” இஸ்லாத்துக்கும் பெளத்தத்துக்குமிடையே சந்திப்புக்கள்- புரிதலும் ஒத்துழைப்பும்) என்ற கட்டுரை, அவர் மறைந்து பத்துத் தினங்களின் பின் 1993 மார்ச் 24ல் டெய்லி நியூஸில் பிரசுரமாகிறது. இலங்கையிலும் தெற்காசியாவிலும் இரு முக்கிய சமயங்களாக விளங்கும் பெளத்தம், இஸ்லாம் இரண்டுக்குமிடையே புரிந்துணர்வை வளர்க்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரையிது. இதே நோக்கில் எழுதப்பட்ட லத்தீஃபின் மற்றொரு கட்டுரை 1995 மார்ச் 19ல் தினகரனில் வெளியான, “முஸ்லிம் சிங்கள உறவுகள் - இன்றும் நாளையும்.”
மாத்தளையில் நெய்னா முஹம்மத் அபூதாலி, உதுமாலெப்பை சஹிதா உம்மா தம்பதிகளின் புதல்வராய் 1925 ஜூன் 6 ல் பிறந்த லத்திஃப் மாத்தளை விஜயா கல்லூரியிலும் கொழும்பு ஸாஹிராவிலும் கற்றவர். கொழும்பு ஸாஹிராவில் உயர் வகுப்பில் கலாநிதி டி.பி.
أص LL SLLLLLLGL LGLGSGS SLLLLL LL LLL LLL LL LL LLLLGL SLMLSSS AAA
192

Page 220
ஜாயாவின் அபிமான மாணவனாய் திகழ்ந்தவர். 'கிரெஸெண்ட்’ என்ற கொழும்பு ஸாஹிராக் கல்லூரிப் பொன்விழா மலரின் ஆசிரியப் பொறுப்பு லத்தீஃபிடம் ஒப்படைக்கப்பட்டமை அவரது எழுத்துப் பணிக்குக் கால்கோலிடுகின்றது. பொருளாதார நிலை காரணமாக உயர் கல்வியைத் தொடர முடியாமல் ஆசிரியத் தொழிலில் சேர்ந்த லத்தீஃப், மாத்தளை ஸாஹிராவில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணிபுரிகின்றார். நாற்பதுகளின் பிற்பாதியில் அரச சேவையிலிருந்த குணசீல வித்தான கே, கல்விமான் எஸ்.எச்.ஏ. வதுரத். முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஏ.சி. எஸ். ஹமீத் முதலானோருடன் இணைந்து மாத்தளை கல்வி வட்டத்தை நிறுவியமை பின்னர். சட்ட மாணவர்களாயிருந்த எஸ். பி. விஜேரத்ன, சுரவீர முதலானோருடன் சேர்ந்து மாத்தளை ஜனநாயக வாலிபர் சங்கத்தைத் தொடங்கியமை, நகரசபை அரசியலில் காட்டிய ஆர்வம் முதலியன லத்தீஃபின் சமூகப் பிரக்ஞை செயல்வடிவம் பெறத் தொடங்கியதைக் குறிப்பனவாகும். இக்காலப்பகுதியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் புற்றீசல்களாய்ப் புறப்பட்டு மாத்தளையைக் கலக்கிய துண்டுப் பிரசுரங்கள் லத்தீஃபுடைய பேனாவின் வலிமையைக் கட்டியங் கூறியவை. இப்பிரசுரங்கள் அவற்றின் இலக்கிய நயத்துக்காகவேனும் தேடித் தொகுக்கப்படல் வேண்டும்.
இவை எவ்வாறிருப்பினும், அறுபதுகளின் தசாப்தமே அபூதாலிப் அப்துல் லத்திஃபுடைய எழுத்துக்களின் முதல் கட்டம் எனலாம். ஏலவே, லத்திஃபின் ஒன்றிரண்டு சிறுகதைகள் வீரகேசரியிலும், கே.கணேஸ் வெளியிட்ட ‘பாரதி'யின் இதழொன்றிலும் வேறு பெயர்களில் பிரசுரமானதாகத் தெரிய வருகின்றது. சிறுமை கண்டு பொங்கும் சுபாவத்தினரான லத்தீஃப் , கல்லூரிநிருவாகத்துடன்ஏற்பட்ட உரசல் காரணமாக மாத்தளை சாஹிராவிலிருந்து வெளியேற்றப்பட்டு கையில் கிடைத்த மூன்று மாத சம்பளத்தின் உபயத்தால் கொழும்பு போய்ச் சட்டக் கல்லூரியில் சேர்கிறார். அச்சமயம் கொழும்பில் நடந்து கொண்டிருந்த ரஷ்யக் கண்காட்சி ஒன்றில் தற்காலிகத் தொழில் கிடைக்கின்றது. பின்னர் சீனத் தூதுவராலயத்தில் சீனுவா ஏஜென்சியில் செய்தியாளராகக் கடமையேற்கிறார். அவரது சட்டப்படிப்பு ஓராண்டுடன் நின்று போகின்றது. இதுவே லத்தீஃபின் எழுத்து தீவிரம் பெற்ற காலப்பகுதி. அவ்வெழுத்து காலஞ்சென்ற மூதறிஞர் வ.மி. சம்சுதீனை கெளரவ ஆசிரியராகக் கொண்ட
ܢ
-: இதேசி இலக்கிய முருடு -2002இலங்கை - சிறப்பு பலர்
 
 

ད།༽
முஸ்லிம் வாரப் பத்திரிகையான தாரகையின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றது. அத்துல்லா காக்காவின் ஊருபலாய், நெயினா முஹம்மதின் அங்கதம் பொங்கும் 'கிச்சடிப்பானை' அல்தாஃபின் பேனா சித்திரங்கள் எனச் சலசலப்புண்டு வண்ணி சர்ச்சை கிளப்பும் லத்தீஃபின் எழுத்துக்களால் தாரகை பரபரப்புடன் விற்பனையாகின்றது. பின்னர் இன்ஸான் வெளிவரத் தொடங்கிய போது அதன் பத்தாவது இதழிலிருந்து அத்துல்லா காக்கா மீண்டும் தலைகாட்டுகின்றார்.
அபூதாலிப் அப்துல் லத்தீஃபுடைய இதழியல் பயணத்தின் அடுத்த கட்டமே ‘இன்ஸான்’ காலம் 1967ஜூன் 21ந் திகதி மீலாதுந்நபி தினத்தன்று இன்ஸான் பிறக்கின்றான். அமெரிக்க ஏகாதிபத்திய எஹதி ஆக்கிரமிப்பை யெதிர்த்து அரபுநாடுகளின் சுதந்திரத்தைக் காப்பாற்றப் போர்முனையில் போராடி, உயிர் நீத்துச் ஷஹிதாகி சுவர்க்கபதியடைந்த ஆயிரக் கணக்கான அரபு வீரர், வீராங்கனைகளின் ஞாபகத்துக்குச் சமர்ப்பணமாகின்றது. ‘இன்ஸான்’ முதலாவது இதழ் இன்ஸானின் ஆசிரிர் அபூதாலிப் அப்துல் லத்தீஃப்.
‘இன்ஸான் முதல் இதழில் இடம் பெற்ற முதல் பக்கச் செய்திகள் அப்போதே மேற்கிளம்பத் தொடங்கிய முஸ்லிம் விரோத விஷமத்தனங்களுக்கெதிரான அதன் துணிச்சலான சமூக நிலைப்பாட்டையும், தீர்க்கமான எதிர்விளைவையும் காட்டுகின்றது.
‘இன்ஸான்’ முதல் இதழில் லத்தீஃபின் பெயர் குறிப்பிடப்படாத கவிதை மொழிபெயர்ப்புகள் இரண்டும் பிரசுரமாகின. ஷஹீதானோரின் இரத்தக் கலசத்துடன் நபிபெருமானாரின் சன்னிதானத்தில் இக்பால்’. 1911இல் திரிப்போலியைத் தாக்கி துருக்கியர் கைப்பற்றியபோது அல்லாமா இக்பால், லாகூர் பாத்ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிதில் தொழுகைக்குப் பின்னர் கண்ணிர் வடித்துப் பாடிய கவிதையிது. “அல்லாமா இக்பால் இன்று வாழ்ந்தால் அமெரிக்கா- பிரிட்டிஷ்- யஹதிய சூழ்ச்சியால் வெடித்த மத்திய கிழக்குப் போரில், பைத்துல் முகத்தஸ் மண்ணில், இளம்பிறைக் கொடி பட்டொளி வீசிய புண்ணிய பூமியில், முஸ்லிம் இரத்தம் ஆறாக ஓடுவதைக் கண்டால், அவருடைய நெஞ்சு பொறுத்திருக்ககுமா?’ என்ற அடிக்குறிப்புடன் வெளிவந்தது இம்மொழியாக்கம். மற்றது துருக்கி கவிஞர் நஸிம்ஹிக்மத்தின் ‘யா
لم
193

Page 221
அய்னி, யா ஹபீபி, ' என்ற கவிதையின் மொழியாக்கம். பிரிட்டிஷ், பிரான்ஸ், இஸ்ரேல் படைகள் எகிப்து மீதுதரை, கடல், ஆகாயத்தாக்குதல் தொடுத்தபோது போர்ட்ஸயித் மீது போர் விமானங்கள் பொழிந்த நெருப்பில் கருகி வீழ்ந்த சடலங்கள் மத்தியில் பேரிச்சக் கொட்டைபோல் எரிந்து கிடந்த பூட்பொலிஷ் பையன் மன்சூர் பற்றியது.
கரஞ்சாவின் பிலிட்ஸ்’ (Blitz) என்ற இந்தியப் பத்திரிகையில் K. A. அப்பாஸ் எழுதிவந்த கடைசிப்பக்கம் போல், இன்ஸானின் கடைசி பக்கமாக ‘அஸாத் கலம்’ என்ற பகுதியை அல்தாஃப் என்ற புனைப் பெயரில் எழுதி வந்தார் லத்தீஃப். ‘ஷவாபே வழிக்கா’ (கேள்விக்குப் பதில்) என்ற பகுதியில் வாசகரைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அபூநவாஸம் அபூதாலிப் அப்துல் லத்தீஃபேயாவார். பல்வேறு புனைப் பெயர்களில் மட்டுமன்றிப் பிறர் பெயர்களில் கூடுபுகுந்தும் எழுதியவர் லத்தீஃப் என்பதை அவருடன் நெருங்கிப் பழகியோர் அறிவர்.
அல்லாமா இக்பால் பற்றி மட்டுமே அதிகம் அறியவரப்பட்டிருந்த இலக்கிய வட்டாரங்களில், உருது இலக்கியத்தில் இக்பாலின் வாரிசாய் உதித்த ஃபய்ஸ் அஹ்மத் ஃபைஸும், வங்க இலக்கியத்தில் தாகூரின் வாரிசாய்த் தோன்றிய நஸ்றுல் இஸ்லாமும் புறக்கணிக்க முடியாத கவிதா ஆளுமைகளாய் அறிமுகமாவதற்கு, லத்திஃப் அவ்வப்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய கட்டுரைகள் அரும்பங்காற்றியுள்ளன. இக்பால் பற்றியும், நஸ்றுல் இஸ்லாம் பற்றியும் லத்தீஃப் வானொலியில் ஆற்றிய உரைகள் ‘இன்ஸான்’ வெளியிட்ட இக்பால் மலரிலும், நஸ்றுல் இஸ்லாம் மலரிலும் இடம் பெற்றுள்ளன. இலங்கைப் பல்கலைக்கழகக் கொழும்பு வளாக முஸ்லிம் மஜ்லிஸ் வெளியிட்ட நஸ்றுல் இஸ்லாம் நினைவு மலரில் பிரசுரமான ‘நஸ்றுல் இஸ்லாம் சில குறிப்புகள் லத்தீஃபின் முக்கியமான கட்டுரைகளில் ஒன்று.
அறுபதுகளில் இளங்கீரனின் மரகதம்’ சஞ்சிகையில் வெளியான அபூதாலிப் அப்துல் லத்தீஃபின் ‘மையத்து காலத்தை வென்று வாழும் சிறுகதைகளில் ஒன்று. இலங்கை முற்போக்கு சங்க ஏடான புதுமை இலக்கியத்தில் லத்தீஃபின் மையத்தை விமர்சித்தார் ஏ. ஜே.கனகரத்னா. ஆங்கிலத்திலும் தமிழிலும் லத்தீஃப் படைத்த சிறுகதைகள் விரல் விட்டெண்ணக் கூடியவை
ܥܠ
உலக இல்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல

யேனும் ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும். இஸ்லாமிய எழுச்சி (தினகரன், ஜூன் 199) நன்றிக்கடன் தினகரன் வாரமஞ்சரி, 24.11.199)“A Contemporary Tale of the villlage-Faith and ferver.’ (டெய்லி ஒப்சேர்வர், 03.03.1992) Channels என்ற இலக்கிய சஞ்சிகையில் சாந்தனின் “An Endless Journey'' 6T6örp spa,6055g எதிர்வினையாக லத்தீஃப் எழுதிய “An EndleSS Journey-2” (முடிவற்ற பயணம் -2) முதலியன அவரது அந்திம காலப்படைப்புகள்.
சீனத்தூதுவராலயத்தின் சினுவா ஏஜென்சியிலும், பின்னர் சோவியத் நியூஸ் ஏஜென்சியான நொவஸ்தியிலும் பணிபுரிந்த ‘இன்ஸான் லத்தீஃபின் இதழியல் பயணத்தின் இறுதிப்பகுதியின் போது அவர் இஸ்லாமிய ஆய்வுத் துறையின் பால் அதிகமாக ஆகர்ஷிக்கப்படுகிறார். 1987ல் தினகரனில் முஸ்லிம் தனியார் சட்டம் மாற்றப்பட வேண்டுமா, வேண்டாமா என இடம் பெற்ற காரசாரமான விவாதத்தின் போது லத்தீஃப் எழுதிய விவாதக் கட்டுரைகள் இஸ்லாமிய அறிவுத் துறையில் அவருக்கிருந்த நுண்மாண் நுழைபுலத்தை வெளிக்கொணர்ந்தது. முஸ்லிம் பெண்கள். ஆய்வுச் செயலனிச் செயலமர்வு ஆய்வுரைகளின் தொகுப்பான Challenge for change - profile of a community 6T6öTp 6.6.161fluğ'ıç6ögLib 6\ufb06İTGİT Politics Offundamentalism as a global phenomenan and its relation to Womens issueS (2 6086TT6ful புலக்காட்சியாக அடிப்படைவாத அரசியலும் பெண்கள் விவகாரங்களுடன் அதன் உறவும்) என்ற லத்தீஃபின் ஆய்வுரை அவரது கருத்தியல் நிலைப்பாட்டைக் காட்டும் கனதியான கட்டுரையாகும்.
லத்தீஃபின் ஆங்கிலக் கவிதைகள் தேசிய இதழ்களில் அவ்வபோது வெளிவந்த வண்ணமிருந்தன. 83க்குப் பின் லத்தீஃப் எழுதிய கவிதைகள் பெரும்பாலும் இனப்பகைமைகளாலும் பூசல்களாலும் இந்நாட்டைச் சாபக்கேடாகப் பீடித்த மானிட அழிவின் சோகத்தைச் சொல்வன. ALamentation, Toward a new dawn, give reason a Chance கவிதைகள் இவ்வகையில் குறிப்பிடத்g5656OT. The beasts have bared their fangs முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டதன் எதிரொலியாகப் பிறந்தது. கலாசார 860d6OOTěš856Tb 65TG5ë5 Sri Lanka literature in English 1948-1998 பொன்விழா வெளியீட்டில் 60558-1566TDreams are dying 6T6örp 56í605 &Lib பெற்றுள்ளது.
الصر
194

Page 222
நாடுகளுக்கும் மக்களுக்குமிடையே நட்புறவையும் நல்லெண்ண்த்தையும் வளர்ப்பதில் லத்தீஃப் ஆற்றிய பங்குக்காக 1985ம் ஆண்டு சோவியத் அரசு பட்ஜ் ஆஃப் ஹானர்’ என்ற சமாதான விருதினை வழங்கியது. 1992ல் முஸ்லிம் சமய, கலாசாரத்திணைக்களம் அவருக்கு (அறிவுப் பொக்கிஷம்) தாருல் உலும் விருதினை வழங்கியது.
இனப்பூசல்களுக்குத் தூபமிடும் விஷமிகள் கூட்டம் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் அபாண்டம் கக்க முற்பட்ட போதெல்லாம் அதற்கெதிராய்த்தனி மனித இயக்கமாகவே நின்று ஜிஹாத் நடத்தியவர் லத்தீஃப். ஆங்கில நாளிதழ்களில் அடிக்கடி பிரசுரமான அவரது கடிதங்கள், பூமிபுத்ர இயக்கத்தின் இனத்துவேச அறிக்கைகளுக்குப் பதிலடி கொடுத்து ‘ராவய’
3. மீண்டும் உயிர்ப்பித
 ைமனிதர்கள் எந்த விஷ கொண்டுள்ளனரோ அது மறுமைநாளில் தெரிந்து
0 நீங்கள் எங்கிருப்பினும் திரட்டியே தீருவான்.
e உயிர் கொடுத்து எழுப்
முகங்கள் மகிழ்ச்சியால் சிலருடைய முகங்கை
போயிருக்கும்.
e இறந்து போனவர்கை அல்லாஹ் எழுப்பியே தீ( கொண்டுவரப்படுவார்க
0 எக்காளம் உணதப்படும்
வதும் அல்லாஹ்வுக்கே
லேசிய தமிழ் இலக்கிய நடு-2002 இலங்கை - சிறப்பு சல4
 
 

பத்திரிகையில் வெளிவந்த அவரது கட்டுரைகள் குறிப்பிடப்பட வேண்டியவை.
இஸ்லாம் வலியுறுத்தும் உன்னத விழுமியங்களான சமாதானம், சமத்துவம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு போன்ற ஜனநாயகப் பண்புகளை முன்னெடுப்பதற்காகப் பேனாவையும், சிந்தனையையும் அர்ப்பணித்து நின்ற லத்தீஃப் மதவெறி, இனவெறி பெண்ணடிமைத்தனம் முதலியவற்றுக்கெதிராக மரணம் வரை போராடினார். சமூகத்தின் முன்னேற்றம், வளர்ச்சி, வருங்காலம் பற்றி சதாவும் சிந்தித்த லத்தீஃபின் பார்வைகளும் பதிவுகளுமே அவர் விட்டுச் சென்றுள்ள எழுத்துக்கள். அவை அதிர்வுகளையும் சலனங்களையும் உண்டுபண்ணித் தீவிர கருத்தாடல்களுக்கு வழிவகுக்கக்கூடியவை.
E
த்தல்
யத்தில் கருத்து வேறுபாடு
பற்றிய உண்மையான தீர்ப்பு
விடும்.
2: 113 ( 1 10)
இறைவன் உங்களை ஒன்று
2: 148 (117)
பப்படும் நாளில் சிலருடைய
மின்னிக் கொண்டிருக்கும்; துயரத்தால் கறுத்துப்
3: 106, 107 (171) இறுதித் தீர்ப்புநாளில்
ருவான். அவர்கள் அவருகரி ே
6:36 (27 1 )
நாளில் ஆட்சியதிகாரம் முழு
உரித்தானதாகிவிடும்.
6:73 (278)

Page 223
രയuര്
. മി
ബം ണ്ണ്,
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன் பல துறைகளில் சிறப்புற்று விளங்கிய ஒரு மாமனிதர் ஆவார். நல்லாசிரியர், மனிதாபிமானி, தமிழியல் ஆய்வாளன், நாட்டுக்கூத்து, நாட்டார் பாடற் துறைகளுக்குப் புத்துயிர் அளித்தோன், இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு உற்றதுணைவன் எனப் புகழ்பெற்றவர். எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையின் முதலாவது தமிழ் உபவேந்தர் என உயர்ந்துநின்றவருமாவார்.
1922 மே 8ஆந் திகதி பிறந்த வித்தியானந்தன் 1941 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு தமிழை விசேட பாடமாகக் கற்று 1944 இல் பட்டதாரியாகி அப்பல்கலைக்கழகத்திலேயே உதவி விரிவுரையாளருமானார். 1946 இல் எம்.ஏ.பட்டத்தையும், 1950 இல் கலாநிதிப் பட்டத்தையும் பெற்று, 1970 இல் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத்தலைவராகவும் நியமனம் பெற்றார். இறுதியாக 1979 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார்.
பேராசிரியரின் பணிகள்:
சில பேராசிரியர்களின் பல்கலைக்கழக 6iarfleeoog set அநேக மாணவர்களால் விரும்பப்படாது சிலவேளை கடினமானதெனக் கருதப்படுவதுண்டு. ஆனால் பல்கலைக்கழகத்தில் வித்தி அவர்கள் இலக்கணம் கற்பிக்கும் பாங்கு அத்தகைய கருத்துக்களையெல்லாம் அடியோடு மாற்றி அதனை மிக இலகுவான ஒன்றாகவும், விரும்பப்படும் ஒன்றாகவும் ஆக்கிவிடும், மாணவர் அனைவரும் விரும்பும் நல்லாசிரியனாகவும், அறிவு பரப்புவோனாகவும் அவர் வாழ்ந்தார்.
ஆனால் அவரது பணி பல்கலைக்கழகத்துக்கு மட்டுமென வரையறுக்கப்படாது ஊருக்கும் உலகுக்கும் பயன்பட்டது. கலை, இலக்கியம், நாடகம், நாட்டார் பாடல், சமுதாயம். தேசியம், யதார்த்தம், மண்வாசனை எனும்
\R-
உலக இல்லாமிய தமிழ் இலக்கி முருடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 
 
 

LucũT CELJUTITÖffluuif
தியானந்தன்
எம். ஜைமின்
இயல்புகள் இன்று சாதாரணமானவை, ஆனால் சில தசாப்தங்களுக்கு முன் இச்சொற்பிரயோகங்கள் புதுமையாயிருந்தன. அப்புதுமையான காலத்திலே இவ்வியல்புகளின் ஆரம்பத்தை வித்தியானந்தனின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் நாம் காணலாம். சுவாமி விபுலாநந்தரதும், Gug Tarfur கணபதிப்பிள்ளையினதும் தலைமாணாக்கன் எனும் பேறு பெற்ற சு. வி. அவர்கள், தனது ஆசான்களது இவ்வழிகளைப் பின்பற்றியது இயல்பே.
சுவாமி விபுலாநந்தர் தமிழ்மொழி வளர்ச்சியிலும், இந்நாட்டுக் கல்வி முன்னேற்றத்திலும் தலையாய இடம்பெறுபவராவார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியராயமர்ந்து தமிழையும் கல்வியையும் வளர்த்தார். அதனிலும் மேலாக கிழக்கு மாகாண கல்வி விழிப்புக்கான மூலபிதா அவரேயாவார். அவரால் தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது சில தசாப்தங்கள் கொட்டியாரத்திலிருந்து பொத்துவில் ஈறாகவுள்ள முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்கும் நிலைக்களமாய் அமைந்தது. அத்தகைய பெருமகனாரின் தலையாய மாணவன் அதே வழிகளில் உயர்ந்துநின்றமை பெருமைக்குரியதே.
ஆரம்ப காலத்திலிருந்து இறுதி வரைக்கும் மாணவர் நலனே வித்தியில் எப்போதும் மேலோங்கி நின்றது. யார் யார் எவ்வேளைகளில் எத்தகைய உதவிகள் கேட்டாலும் தம்மாலியன்ற வரை அவ்வுதவிகளைச் செய்தல் பேராசிரியரின் இயல்பு, மட்டக்களப்புப் பல்கலைக்கழகக் கல்லூரி இயக்குநர் பேராசிரியர் எஸ். இராசரெத்தினம் தமது “சமூக உதவியாளனாக” எனும் கட்டுரையிற் கூறுவது போன்று வித்தியானந்தனுக்குப் பல நல்ல மாணவர்களும், கூடாத மாணவர்களும் இருந்துள்ளனர். ஆனால் அவருக்கோ நன்றியில்லாத மாணவர் எவரும் இருந்ததில்லை. இம்மானுடநேயத்தைச் சில சம்பவங்களின் மூலம் செம்பியன் செல்வன் தனது “வித்தியானந்தன்
u RRRRRRRRY
196

Page 224
என்ற மனிதன்” எனும் கட்டுரையில் விளக்கியுள்ளார். இப்பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளதினாலேயே கற்றோர் உலகும் மற்றோர் உலகும் மதிக்கும் மக்கள் பேராசிரியராக அவர் விளங்கினார்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிஅவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்: “பல்கலைக்கழகப் புலமையாளரின் பிரதான பணி பாடம் சொல்லிக் கொடுப்பதன்று. பல்கலைக்கழகப் புலமையாளரின் சிறப்பு தனது துறையின் அறிவுத் தோற்றுவிப்புக்கும், ஒழுங்கமைப்புக்கும் எந்தளவு பங்களிப்புச் செய்துள்ளார் என்பதிலேயே தங்கியுள்ளது. பல்கலைக்கழகப் புலமையாளரின் மேம்பாடு இதுவாயின் அதற்கு உதாரணமாக வித்தியானந்தனைக் கொள்ளலாம்.”
நாட்டாரியல்நண்பன்
நாடக வளர்ச்சி, நாட்டுக்கூத்து மீட்பு நாட்டார் பாடல் பாதுகாப்பு என்பனவற்றில் அவர் ஆற்றிய தொண்டே வியாபித்ததாகும். அழிந்து போகும் நிலையிலிருந்த நாட்டுக்கூத்தைப் பேணிப் பாதுகாத்தமை, அதனைக் கிராமத்திலிருந்து நகருக்குக் கொணர்ந்து நகரத்தாரும் இரசிக்கும் வண்ணம் மெருகூட்டியமை ஆட்டம். பாடல், ஒப்பனை, உடை, ஒலி, ஒளி, மத்தள அடி, நடிப்பு என்பனவற்றில் புதிய யுத்திகளைக் கையாண்டமை, கெளரவம், இத்துறைகளில் ஆராய்ச்சி தாளக் கட்டுகளை ஒலிப்பதிவு செய்து பேணியதுடன் பிற நாட்டுக்கு அறிமுகஞ் செய்தமை என அவை பலபாற்படும்.
கலாநிதிசி. மெளனகுருதமது 'ஈழத்துத்தமிழ் நாடக உலகுக்குப் பேராசிரியரின் பங்களிப்பு’, எனும் கட்டுரையில், 1952 இல் இருந்து அவரது நாடகப் பணிகளைப் பின்வருமாறு வகுக்கிறார்.
நவீனநாடகங்களை இயக்கிமேடையிட்டமை
2) கிராமியநாடகங்கள் வளரஊக்கமளித்தமை
3) தாளக் கட்டுக்களை ஒலிப்பதிவு செய்து பேணியதுடன் பிறநாட்டாருக்கு அறிமுகஞ் செய்தமை
4) நாட்டுக்கூத்து நூல்களைப் பதிப்பித்தமை
5) கிராமியக் கலைஞர்களைத் தேசிய மட்டத்தில்
அறிமுகஞ் செய்தமை
ア) ஈழத்தில் வழக்கிலிருந்த நவீன நாடகம் வளர
உதவியமை
ܢ
உ2 இல்லசி ஆசிழ் இலக்கிய சருடு -2002 இலங்6ை - சிறப்பு
 

8) நாடகப் போட்டிகளை மன்றங்கள், பாடசாலைகள் மட்டத்தில் நடத்தி இறுதியில் விழாவில் மேடையிட்டமை.
9) நாடக எழுத்துப் போட்டி நடத்தி பரிசு பெற்ற
நூல்களை அச்சிட்டமை,
10) நாடகக் கருத்தரங்குகள் நடத்தியமை.
1) அண்ணாவிமார் மாநாடுகள் நடத்தியமை
12) கூத்துக்கள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள்
6Tup5uj60LD.
13) நாட்டுக் கூத்துக்களைப் பல்கலைக்கழக மாணாக்கரைக் கொண்டு பழக்கி, அரங்கேற்றி அதனை இலங்கைவாழ் சிங்கள,தமிழ் மக்கள் மத்தியில் பரப்பியமை.
இவ்வாறு பல்கலைக்கழக மாணவரைக் கொண்டே 1960-68 காலப்பகுதியுள் கர்ணன் போர், நொண்டிநாடகம், இராவணேசன், வாலிவதை என்பன மேடையேற்றப்பட்டன. மெளனகுரு, சண்முகதாஸ், பேரின்பராசா, தர்மலிங்கம், குசுணாஹம்சவல்லி போன்றோர் இவற்றில் முக்கிய பாகமேற்றனர்.
1960 களில் பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர “மனமே, ‘சிங்ஹாபா போன்றநாடகங்கள் மூலம் சிங்களக் கலையுலகுக்குப் புதிய பரிமாணங்களை வழங்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், வித்தியானந்தன் மூலம் தமிழ்க் கலைத்துறை புதிய பரிமாணங்களைப் பெற்றது.
அலங்கார ரூபன் நாடகம் (1962), என்றிக் எம்பிரதோர் நாடகம் (1964) மூவிராசாக்கள் நாடகம் (1966),ஞானசெளந்தரி (1967) என்பன பேராசிரியர் மூலம் அச்சிடப்பட்டன. நாட்டார் பாடல்களும் வெகு சிரமத்துடன் திரட்டப்பட்டு மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் (1960). மன்னார் நாட்டார் பாடல்கள் (1964) எனப்பிரசுரமாகின. இலங்கைக்கலைக்கழக தமிழ் நாடகத்துறைத் தலைவராயிருந்து அவர் நடத்திய ஆய்வுகளும், கருத்தரங்குகளும்
ஏராளமாகும.
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் யாவற்றிலும் பங்குபற்றிய பெருமை இவருக்குண்டு. கோலாலம்பூர், சென்னை, பாரிஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற மகாநாடுகளில் கலந்து கொண்டதோடு, நாலாவது மகாநாட்டை முன்னின்று இலங்கையில் நடத்தினார். அத்தகையவை 1976 இல் மட்டக்களப்பு மகாநாடு 1976 பங்குனி 19, 20. 21ம் திகதிகளில்
الصر
197

Page 225
நடைபெற்றது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளையினால் இது ஏற்பாடு செய்யபட்டது. அப்போது பேராதனை பல்கலைக்கழகதமிழ்த்துறைத்தலைவராக இருந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் முன்னின்று இம்மகாநாடு வெற்றி பெறக் காரணமாக இருந்தார். பேராசிரியருக்கு ஏற்கனவே இருந்த மட்டக்களப்புப் பிரதேச மக்களின் அந்நியோன்ய உறவுகள் அவரது பணிகள் பலவற்றை இலகுவாக்கின. மகாநாட்டுச் செலவுக்கான நிதியுதவிகளை அப்பிரதேச மக்கள் தாராளமாக வழங்கினர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பெருந்தொகையான கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுக் கருத்தரங்குகளும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. அப்பிரதேச இலக்கிய, கலை, கலாசாரப் பாரம்பரியங்களை வெளிக் கொணரும் ஒரு மாபெரும் வாய்ப்பினை இவ்விழாவழங்கியது. 19ஆம் திகதிவெள்ளிக்கிழமை மட்டக்களப்பு திறந்த வெளியரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு இந்நூலாசிரியருக்கு வழங்கப்பட்டது. அன்று அவராற்றிய உரையினையே 21ஆம் திகதி வெளியான வீரகேசரிப் பத்திரிகை முதற்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.
முஸ்லிம் தொடர்பு
இஸ்லாமிய இலக்கியத் துறையில் பேராசிரியரின் பங்களிப்பு மிகவும் கணிசமானது. முஸ்லிம்களுடனான அவரது தொடர்பு மிக நெருக்கமானது. இஸ்லாமிய இலக்கியத்துறையின் இமயமான பேராசிரியர் எம். எம். உவைஸ் அவர்கள் அத்துறையில் ஈடுபடுவதற்கான ஊக்குவிப்பைக் கொடுத்தவர்களுள் முக்கியமானோர் சுவாமி விபுலாந்தரும்- பேராசிரியர் வித்தியானந்தனுமே ஆவர். உவைஸ் அவர்கள் எம். ஏ. ஆய்வினை மேற்கொண்டிருந்த வேளையில் வித்தியானந்தன் இங்கிலாந்து சென்றிருந்தார். ஆயினும் அங்கிருந்து கொண்டே உவைஸின் ஆய்வுகளைக் கடிதமூலம் ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். உவைஸினால் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு எனும் நூலிலும் வித்தியானந்தனின் வழிகாட்டல் முக்கிய இடம் வகித்தது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூலே கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் முதலாவது வெளியீடாகும்.
N
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முடு -2002 இலங்ம்ை - கிருப்ப பல
 
 

அல்ஹாஜ் எஸ். எம். ஹனீபாவை நிறுவனராகக் கொண்ட கல்ஹின்னைத் தமிழ் மன்றத்திற்கும். பேராசிரிர் வித்தியானந்தனுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு அவரது முதலாவது நூலான “இலக்கியத்தென்றல்’ என்பதனை 1953ஆம் ஆண்டு இத்தமிழ் மன்றமே பிரசுரித்தது. அதனைத் தொடர்ந்து அவரது கலாநிதிப்பட்டத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டஆய்வும் 1954இல் ‘தமிழர்சால்பு' எனும் நூலாக இந்நிறுவனத்தினாலேயே பிரசுரிக்கப்பட்டது, பேராசிரியரின் 60 வயதுப் பூர்த்தி மணிவிழா நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட பொழுது அவரின் வாழ்க்கை வரலாற்றினைக் கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களைக் கொண்டு எழுதுவித்து “துணைவேந்தர் வித்தியானந்தன்” எனும் பெயரில் நூலை வெளியிட்டதும் தமிழ் மன்றமே. இவை மட்டுமல்லாது பேராசிரியர் இறந்த பின்னர் அவரது கடைசி நூலான 'எனது நோக்கில் இஸ்லாம்’ என்பதையும் ஹனிபாவே பிரசுரித்து வெளியிட்டார். எனவே பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களுடைய முதலாவது நூலையும் கடைசி நூலையும் பிரசுரித்த பெருமை கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தையே சாரும். இப்பிரசுரலாயத்திற்கு இப்பெயர்கூட வித்தியானந்தனாலேயே சூட்டப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் வெளியிட்ட சஞ்சிகையில் தொடராகப் பல கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் சில வருமாறு: 1954 இஸ்லாத்தின்திருத்தூதர்காட்டிய வழி 1955 : இஸ்லாத்தின் தொழுகையும் நோன்பும் 1956 : இஸ்லாமியரும் தமிழரும் 1958 இஸ்லாமியர்தமிழில் பாடிய புதிய பிரபந்த
வகைகள்
1959 : இஸ்லாமிய நாடோடிப் பாடல்கள்
இலங்கை முஸ்லிம்களின் கலை, கலாசார, இலக்கிய மேம்பாட்டினைக் கூறும் “கலையும் பண்பும்’ எனும் நூலினை எழுதிய பெருமை இவருக்குண்டு. இஸ்லாத்தின் சிறப்பியல்புகள், தோற்றமும் வளர்ச்சியும், ஈழமும் முஸ்லிம்களும், புவியியலும் வர்த்தகமும், கலைகளும் விஞ்ஞானமும், சட்டமும் சமுதாயமும், இஸ்லாமியர் தமிழுக்காற்றிய தொண்டு எனும் அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. 'பிறையன்பன்’ எனும் பெயரில் இவரால் எழுதப்பட்டு 1961இல் வெளிவந்த இந்நூல் மிகப் பிரபல்யம் பெற்று 1962 இல் 2ஆம் பதிப்பாகவும், 1963இல் 3ஆம் பதிப்பாகவும்
198

Page 226
வெளிவந்தது. இலங்கை அரசாங்கத்தின் சாஹித்திய மண்டலப் பரிசையும் இந்நூல் இவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற மீலாத் விழாக்களிலும் இஸ்லாமிய இலக்கிய விழாக்களிலும் இவர் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பான சொற்பொழிவுகளை ஆற்றினார். குறிப்பாக 1962 ஆம் ஆண்டு சம்மாந்துறையில் நடைபெற்ற பிரமாண்டமான மீலாத் விழா ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்து இவர் ஆற்றிய சொற்பொழிவு இன்றும் நினைவுகூரப்படுகிறது.
இஸ்லாமியத் தமிழராய்ச்சி மகாநாடுகளில் இவர் மிகவும் அக்கறை செலுத்தினார். திருச்சியில் நடைபெற்ற மகாநாட்டில் இவரால் கலந்த கொள்ள முடியவில்லை. ஆயினும் இஸ்லாமியரும் தமிழில் புதிய பிரபந்த வகைகளும், இஸ்லாமியக் கலையும் பண்பும் அகிய இவரது இரு கட்டுரைகளும் அங்கு வாசிக்கப்பட்டன. காயல்பட்டணத்தில் நடைபெற்ற விழாவில் பங்குபற்றியதோடு அங்கு நடைபெற்ற நூல்வெளியீட்டுவிழாவுக்கும்தலைமைதாங்கினார்.
மானுட நேயம்:
பேராசிரியர் பேராதனையில் வாழ்ந்த காலமே அவரது திறமை பூரணத்துவமடைந்து பரிணமித்த கால கட்டமாகும். நூல்கள் வெளியீடு, நாட்டுக்கூத்துக்கள் மேடையேற்றம், நாட்டார் பாடல் தொகுப்பு எனும் பாரிய பணிகள் இங்கு இருந்த போதுதான் நிறைவேறின.
பேராதனை வளாகத்துள் பழைய கலஹா வீதியில் புளியமரத்தடியில் அமைந்திருந்த அவரது இல்லம் பட்டதாரி மாணவரால் என்றும் நிரம்பி வழியும். அவர்கள் உரிமையுடன் வந்து சேரும் மத்தியதலமாக அது விளங்கியது. அவரது துணைவியார் கமலாதேவி அத்தகையோர் அனைவரது பெயரையும் அறிந்திருந்து அன்புடன் பெயர் சுட்டிப் பழகியமை பேராசிரியருக்குப் பெரும்பலத்தைக் கொடுத்தது. அவரது பணிகள் அனைத்திலும் அவர் உற்ற துணையாயிருந்தார். கமலாதேவியை (எல்லோரும் அன்புடன் அழைக்கும் கமலா அக்காவை) அவர் சடுதியாக இழந்தமை அவருக்கு மாபெரும் கைசேதமாகும்.
C/O
ܢܠ
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை-சிறப்பு சல

அங்கிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராகச் சென்றார். அங்கு அவர் ஆற்றிய பணிகளை மதிப்பீடு செய்யும்போது பேராசிரியர். செசிவஞான சுந்தரம் (நந்தி கூறும் வரையறை மிகப் பொருத்தமானது. “யாழ் பல்கலைக்கழகம் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான கல்வி நிலையம். அதன் முதல் உபவேந்தராகத் தமிழர் சார்பில் திளைத்த ஒருவர், தமிழ் பேசும் சகோதரரின் கலையையும் பண்பையும் மதிக்கும் ஓர் அன்பன், தமிழ் இலக்கியத் தென்றலில் மூழ்கிய தமிழ்மனத்தோன் வாய்த்தது தமிழ் மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். காலத்தின் உறுதியின்மையால் ஏற்படும் பல பிரச்சினைகளைத்தாக்குப்பிடித்து பல்கலைக்கழகம் சீர்குலைந்து போகாமல் தனித்துவத்துடனும் கட்டுக்கோப்புடனும் காப்பாற்றி வருகிறார். அவரையும் அவர் பதவியேற்ற காலத்தையும் அறிந்தால்தான் அவரது பணிகளை உணர முடியும்.”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராயிருந்த காலத்திலேயே நாடளாவிய ரீதியில் அவரது மணிவிழா கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் தமிழரும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இவ்விழாவினை சிறப்பாக நடத்தினர். 1984 ஒக்டோபர் 13ஆம் திகதி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மகாவித்துவான் எப்.எக்.ஸி. நடராசா தலைமையிலும் அதற்கடுத்த நாள் 14ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி மண்டபத்தில் எஸ்.எச்.எம். ஜெமீல்தலைமையிலும் இவ்விழாக்கள் நடைபெற்றன. மணிவிழா மலர்களும் வெளியிடப்பட்டன. இப்பயணத்தின்போது அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலை,கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை, ஸாஹிராக் கல்லூரி, மஹ்மூத் மகளிர் கல்லூரி, நிந்தவுர் அல்அஷ்ரக் மகா வித்தியாலயம் என்பனவற்றிலும் பேராசிரியருக்குப் பெரும் வரவேற்புக்கள் அளிக்கப்பட்டன.
எனவே, இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் அறிவுத் துறையிலும் ஊக்குவித்தவர் என்ற வகையில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களை ஒரு முஸ்லிம் நேசராகக் காண்கின்றோம்.
Ꭷ/Ꭷ/ᏉᏱ

Page 227
ஏ. எம். ஏ. அ
இலங்கை முஸ்லிம் சிறுகதை எழுத்தாளர்களின் தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹைதர்ஷா சரிதம்’ என்ற சிறுகதைத் தொகுதியுடன் தொடக்கம் பெற்று விடுகிறது. ஐதுருஸ் லெவ்வை மரைக்கார் இத்தொகுப்பை எழுதி வெளியிட்டிருந்தார். ஆனால் சிறுகதைக்குரிய வடிவப் பொருத்தமுடன் கதைகள் வெளிவரத் தொடங்கியது; 1940 களுக்குப் பிறகு என்றேதான் கூற வேண்டும்.
இந்தக் காலத்தில்தான் பித்தன் என்ற சிறுகதை எழுத்தாளர் பேனாவாள்கொண்டு எழுதத் தொடங்கினார். மட்டக்களப்பு கோட்டமுனையில் கலந்தர் முஹம்மது, ஹசைன் பீவி தம்பதிகளின் மகனாக 1921.07.31(அல்லது 1921 சித்திரை மாதம்) முஹம்மது மீரா ஷா பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்புஅரசடி வித்தியாலயத்திலும். தற்போது மகாஜன கல்லூரி) பின்பு ஜே. சி. வரை சென் அன்ரூஸ் அங்கிலிக்கன் பாடசாலையிலும் படித்தார். படிக்கும் காலத்திலே ஹிந்தி, வங்காளி, மராத்திமொழிபெயர்ப்புநூல்களும், இந்தியத்தமிழ் சஞ்சிகைளும் இவரின் வாசிப்புக்கு மெருகை ஊட்டின. தன் அபிமான எழுத்தாளனாக புதுமைப் பித்தனை ஆக்கிக் கொண்டார். அதன் வெளிப்பாடு தான் புதுமைப் பித்தன் இறந்த சேதி (1948) கேட்டு தன் பெயரை பித்தன் என்று வைத்துக் கொண்டு களத்துக்கு வந்தார்.
1940 ஆம் ஆண்டு காலத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து தனது வாசிப்பின் வெளிப்பாடுகளை எழுத்துருவாக்குவதற்கு “லங்கா முரசு’ என்ற சஞ்சிகையை ஆறு இதழ்கள் வரை வெளியிட்டார். இதில் திரு. செ. இராஜதுரை பின்னாளில் இந்துசமய கலாசார அமைச்சர்) என்ற நண்பரின் நட்பும், பேராதரவும் கிடைத்தது. தனது முதல் படைப்பாக கட்டுரை வடிவத்தில் கவிதை ஒன்றையே எழுதியதாக இவர் சொல்லிச் சிரிப்பார்.
NR
உலக இல்ல தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - ப்பு :
 
 

ம் சிறுகதையாளர், ம், முஹம்மதுமிரா ஷா
துன்ரஹ்மான்
1944ம் ஆண்டு காலப்பகுதியில் இருள் என்ற முதல் சிறுகதையை எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். இவரின் முதல் கதையே சிறுகதைக்கான வீரியம் கொண்ட துடிப்பையும், மின்னலென வெட்டி மறையும் முடிவையும் கொண்டிருந்ததுதான் அருமை.
மட்டக்களப்பு நகரங்களிலே இலக்கிய வேட்கையோடு அலைந்து திரிந்த பித்தன், இந்திய * எழுத்தாளர்களின் மீது கொண்டமோகத்தால் கப்பல் மார்க்கமாக இந்தியா சென்றார். அங்கு,தன் அன்பு மிக்க புதுமைப் பித்தன் உட்பட பல எழுத்தாளர்களைக் கண்டு, பேசி தன் ஆவல் தணித்தார். இந்தியாவில் எதிர்பாராமல் இந்திய இராணுவ பொறியியல் பகுதிக்குத் தெரிவாகி, 9 மாதங்கள் பயிற்சி பெற்று, காஸ்மீர், ஈரான், ஈராக் இந்திய எல்லைகளில் இரண்டாம் உலகப் போரின் இறுதிவரை கடமையாற்றினார். ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் தேர்ச்சிபெற்றுக் கொண்டு, 1947இன் இறுதியில் இலங்கைதிரும்பினார்.
எழுத வேண்டும் என்ற எவ்வித உந்துதலுமின்றி இருந்தவருக்கு புதுமைப்பித்தனின் இறப்பே எழுதத் தூண்டியது. “கலைஞனின் தியாகம்” என்ற பெயரில் எழுத, அது 1948 ஆண்டு தினகரனில் பிரசுரமானது. தொடர்ந்து 1950, 1952 காலப்பகுதியில் 20 சிறுகதைகள் எழுதினார். இவ்விரண்டு வருடங்களிலும் அவரிடமிருந்தவேகம் நீடித்திருக்குமென்றால் சுமார் 300 சிறுகதைகளை அவர் வாழ்ந்த காலம் வரை எழுதிக்குவித்திருப்பார். ஆனால் அவரால் 42 கதைகள் மட்டுமே எழுத முடிந்தது.
1982 ஆம் ஆண்டு சிந்தாமணியில் “ஒரு நாள் ஒருபொழுது’ என்ற கதைக்குப் பின் எழுதுவதைநிறுத்திக் கொண்டார். இருந்தபோதிலும் 1990க்குப் பின்னர் தான் இறக்கும் வரையிலும் (1994) சுமார் நான்கு சிறுகதைகளை அவர் எழுதி
=

Page 228
வைத்துள்ளார் என்ற குறிப்பு உண்டு. இது பத்திரிகைகளுக்கு அனுப்பப்படவில்லை.
1950ஆம் ஆண்டுகாலப்பகுதியில் முஸ்லிம் சமுதாய அவலங்களை, அதன் நம்பிக்கை சார்ந்த போக்குகளை, நெளிவுகளை யதார்த்தத்துடன் படமாக நிலைநிறுத்தி எழுதியதில் பித்தனின் பேனா முழு வெற்றியையே பெற்றது. கதையை தொடங்கும் விதமும், நகர்த்திச் செல்லும் பாங்கும். அதன் முடிவும் எம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதத்தைக் கொண்டிருந்தன. தற்கால்த்தில் கையாளப்படும் நவீன சிறுகதை யுக்திகளை அவர் 1952ஆம் ஆண்டு காலப்பகுதியிகளிலேயே கையாண்டிருப்பது வியப்புக்குரியது.
“சிறுகதைக்குரிய கரு கிடைத்து விட்டால் நான் முதலில் மனதுக்குள்ளேயே எழுதி வைத்துப் பார்ப்பேன். அதன்பின்பே எழுதத்தொடங்குவேன்’ என்று குறிப்பிடும் பித்தன், எழுதுவதை விட வாசிப்பதும், வாசிப்பதை விட சிந்திப்பதும் தனக்கு சுகமானது எனக் கூறியிருக்கிறார். அவரின் தர்க்க ரீதியானசிந்தனைகள் கேட்பதற்கு அலாதியானவை.
1950 ஆம் ஆண்டின் கச்சியும்மா என்ற முறைப் பெண்ணை மண முடித்தார். 3 ஆண் பிள்ளைகள், 6 பெண் பிள்ளைகள். நீர்ப்பாசனத் திணைக்களத்திலும், சில தனியார் கம்பனிகளிலும் வேலை பார்த்த பின், நீண்ட காலமாக தொழில் இன்றியே இருந்திருக்கின்றார். இதனால் 10 ஜீவன்களின் வயிற்றுக்கு உழைப்பில்லாத ஒருவரால் எப்படி தீன் போட முடியும்? வறுமை; எழுத்தில் சொல்ல முடியாத வறுமை. அவ்வளவு 685 TCB6CDLDujré0T 6) O60)LD, அவரையும் குடும்பத்தினரையும் ஆட்கொண்டிருந்தது.
பல வருடகாலமாக இலக்கியவுலகாலும், சமுதாயத்தாலும் மறக்கப்பட்டிருந்த பித்தனை, வாழைச்சேனையிலிருந்து வெளிவந்த மின்னல் என்ற பத்திரிகை 1986 இல் பேட்டியெடுத்து வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் அவருக்கு நல்லாதரவு கிடைக்கவும் உதவிற்று.
*ශුම”
a ۔۔۔۔ سمی ܐܚܝ இ: இங்கிய நடு -2002 இலங்ல்ை - δύύω ισουή
 
 
 
 
 

இதனை பித்தன் சிந்தாமணிக்கு வழங்கிய பேட்டியிலும் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகே இந்து சமய கலாசார அமைச்சு 1990 இல் மூன்று மணிக்கொடி எழுத்தாளர்களைப் பாராட்டி, பரிசளித்து கெளரவிக்கும் நிகழ்வில் பித்தனையும் சேர்த்துக் கொண்டது. இதே போன்று முஸ்லிம் சமய விவகார அமைச்சும் 1991இல் தனது வாழ்வோரை வாழ்த்தும் நிகழ்வில் பத்தாயிரம் ரூபா பணப்பரிசும் “எழுத்துவேந்தன்’பட்டமும் வழங்கி கெளரவித்தது.
இனப்பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்த 1990 தொடக்கம் 1993 காலப்பகுதியில் மட்டக்களப்பிலிருந்து இடம் பெயர்ந்து திஹாரியில் அகதியாக இருந்து விட்டு பின்னர் காத்தான்குடிக்கு வந்தார். வயோதிபமும், வறுமையும் சூழ்ந்த தனது 73ம் வயதில் நோயில் சிக்குண்டு 1994.12.14ம் திகதி நம்மிடமிருந்து இந்த முதல் முஸ்லிம் சிறுகதையாளர் விடைபெற்றுக் கொண்டார்.
தான் இறப்பதற்கு முன்னர் தனது சிறுகதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுப் பார்க்க வேண்டுமெனக் கொண்டிருந்த பேராவல் நிறைவேறவில்லை. இருந்த போதிலும், மிகுந்த அலைச்சலுக்குப் பின் கிடைக்கப் பெற்ற 16 கதைகளைக் கொண்டு கவிஞர் மேமன்கவி, பாவலர் சாந்தி முஹிதீன், திரு முரீதர் சிங், டொமினிக் ஜீவா ஆகியோரது முயற்சியினால் மல்லிகை பந்தல் வெளியீடாக "பித்தன் கதைகள்’ என்ற நூல் பின்னர் வெளிவந்தது. மீதி 26 சிறுகதைகளும் கிடைத்தனவா என்று அறிய முடியவில்லை.
இலங்கையின் சிறுகதை வரலாற்றில் பித்தனின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு காத்திரமான படைப்புக்களாக அவரின் கதைகள் நின்று விளங்குகின்றன.
தகவல் உதவி
எஸ். எல். எம் ஹனிபா மின்னல் 1987 பித்தன்நினைவு மலர் - 1994
జ్ఞా"
201
N

Page 229
ஈழத்துகிலக்கியத்தின்
யாழ் மண் பெற்றெடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் வரிசையில் தமிழ் இலக்கிய உலகில் தடம் பதித்தவர்களுள் சுபைர் இளங்கீரன் அவர்களும் ஒருவர்.
இளமையிலிருந்தே தான் வரிந்து கட்டிக் கொண்ட இலக்கியக் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஓயாது பாடுபட்டவர்.
1956ம் ஆண்டு இலங்கை அரசியலில் ஒரு திருப்பம் ஏற்பட்டதும் தேசிய உணர்வு மேலோங்கி நின்ற கால கட்டத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியது. இலக்கியத்தில் தேசியப் பிரச்சினைகள் அடிப்படையாக மிளிர வேண்டும் என்ற கொள்கையை முன் வைத்தது. ஈழத்து இலக்கியத்தை நெறிப்படுத்தவும் அதனை முன்னெடுத்தச் செல்லவும் எழுத்தாளர்களுக்கு என ஒரு நிறுவனம் மிகவும் அவசியம் என்ற எண்ணத்தை வலுவாக வளரச் செய்து விட்டது. இதன் விளைவாக 1954ம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறுவப்பட்டது. இவ்வாறு தான் எழுதிய ஈழத்து இலக்கியமும் இயக்கமும் என்னும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார். இளங்கீரன்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மூலம் தாமும் தமது அண்யும் தீர்க்கமாக வகுத்துக் கொண்டகொள்கைகளை நாடளாவியரீதியில் பரவச் செய்து வெற்றி கண்டவர்களுள் இளங்கீரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
ஆக்கபூர்வமான அணுகு முறைகளும் இனிய சுபாவமும் மிக்க இளங்கீரன் அவர்கள் முழுக்க முழுக்க மனுக்குலத்தின் உயர்வுக்காகவே தம் வாழ்நாட்களை அர்ப்பணித்த மானுட நேயர்.
இத்தகையதோர் இலக்கிய மேதையை சந்தித்து அளவளாவிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன்.நான்முதல் முதலில் சந்தித்த அந்த நாள் இன்றும் என் ஞாபகத்திரையில் பசுமையாகவே விரிகிறது.
 
 

உந்துவிசைசுபைர்கிளங்கீரன்
Area
அது 1978ம் ஆண்டு நான் அட்டாளைச்
சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கிறேன்.
திடீரென்று ஒரு நாள் ஓர் இலக்கிய அலை வீசியது. பிரபல நாவலாசிரியர்கல்லூரிக்கு விஜயம் செய்கிறார். இந்த அலை வீச்சினால் மிகவும் மகிழ்ந்து போன நான் அவர் வருகைக்காக காத்திருந்தேன். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டார். அது முடிந்ததும் உங்கள் நூல்களை வாசிக்கும் ஒருவன் என்று சுய அறிமுகம் செய்து கொண்ட பின் சில நிமிடங்கள் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து மல்லிகைக்கு எழுதுங்கள் என்று உற்சாகப்
படுத்தினார்.
இந்த இனிய முதற் சந்திப்புக்குப் பின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ சந்திப்புக்கள். 1988ம் ஆண்டிற்குப் பிறகு என்று நினைக்கிறேன். எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பு, இரவின் ராகங்கள் வெளிவந்தபோது ஒரு நீண்ட விமர்சனக் கட்டுரையை எழுதிக் கொண்டு வந்து எனது இல்லத்தில் சந்தித்தார். அதை வாசித்ததும் நான் பிரமித்துப் போய் நின்றேன். அதனை விரும்பிய பத்திரிகைக்கு அனுப்பி r பிரசுரிக்குமாறு அன்புக் கட்டளை இட்டிருந்தார்.
அதற்குப் பின் 1994ல் இ. மு. எ. ச. வின் வரலாற்று நூலை அவர் எழுதிக் கொண்டிருந்தபோது, நண்பர்களுடன் பலமுறை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
உடல் நலம் குன்றிய நிலையிலும் அந்த வரலாற்று நூலை மிகவும் சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டிருந்தார்.
தமிழ் உலகம் எங்கும் முத்திரைபதித்த மூத்த தலைமுறை எழுத்தாளர் இளங்கீரன் அவர்களிடம் நான் கற்றுக்கொண்டவை அதிகம்.
தமது முழு வாழ்க்கையையும் இலக்கியப் பணிக்காகவே அர்ப்பணித்து சமுதாய முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர் இளங்கீரன்.
الصـ -/

Page 230
பார்வைக்கு சுமார் ஐந்தடி மூன்றங்குலம், பொதுநிறம் தூய வெள்ளைச் சாரத்திற்கு மேலால் நெஷனல் அணிந்து கம்பீரமாகவும், சுறுசுறுப்பாகவும் எந்த நேரமும் இலக்கியத்திற்காகவே இயங்கிக் கொண்டிருந்தவருமான இளங்கீரனின் வரலாற்றுக் குறிப்புகள் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரத்தில் ஒரு சாதாரண தையல் தொழிலாளி சுல்தான் முஹியித்தின் அவர்களுக்கும் முஹியித்தீன் நாச்சியா அவர்களுக்கும் 04.01.1927ல் மகனாகப் பிறந்தார். இளங்கீரன். இவருக்கு தாய் தந்தையர் சூட்டிய பெயர் முஹம்மது கலீல், எனினும் குடும்ப அங்கத்தவர்கள்தொடக்கம் நெருங்கியநட்புக்குரியவர்கள் வரை “சுபைர்’ என்றே அழைத்தனர்.
சுபைர்’ எனும் பெயருக்கு அறபு மொழியில் எழுத்தை ஆள்பவர் என்றும், பொறுமையைக் கடைப்பிடிப்பவர் என்றும் கருத்து. நண்பர்கள் மிகவும் பொருத்தமாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
உண்மையில் பொறுமையுடன் எழுத்தை ஆண்ட இளங்கீரன்தமதுவாழ்நாட்களில் மகத்தான சாதனைகள் புரிந்தள்ளார் என்பதை இலக்கிய உலகம் நன்கு அறியும். கல்வி கற்கும் பருவம் வந்ததும் யாழ்ப்பாணத்தில் கில்னர் கல்லூரியில் சேர்க்கப்பட்டு ஆங்கில மொழி மூலம் கற்கத் தொடங்கினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழந்த புலமையைப் பெற்றார். இருந்தாலும் கல்வியைத் தொடர்வதற்கு குடும்பத்தின் பொருளாதாரம் தடைவிதித்தது. 1940ம் ஆண்டு ஏழாம் வகுப்போடு கல்விக்கு முற்றுப் புள்ளி போட வேண்டிய நிர்ப்பத்தத்திற்கு தள்ளப்பட்டார். மனம் தளராத சுபைர் அவர்கள் நிறைய நூல்களைத் தேடித் தேடிப்படித்து தனது அறிவுத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார். இறக்கும் தறுவாய் வரைக்கும் அவர் படிப்பதையும் எழுதுவதையும் நிறுத்தவில்லை.
ஒரு கால கட்டத்தில் இவரது தந்தையார் மலேஸியாவில் தொழில் புரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின் தந்தையாரைப் பார்க்கும் நோக்கத்தோடு அதைவிட அந்நிய நாடு செல்ல வேண்டும் என்ற ஆவலும் உந்த இளம் வயதில் அவர் மலேசியா uu600TLDIT60TTs.
`=न्म
இ:ே தமிழ் இல40 முழுடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

ஓர் இலக்கியவாதி எங்கு சென்றாலும் அவனுக்கே உரிய அந்த இலக்கிய உள்ளம் அவனைக்காட்டிக்கொடுத்துவிடும். அந்த வகையில் இளங்கீரனின் மேடைப் பேச்சுத் திறமை மலேஸிய இலக்கியவாதிகளைக் கவர்ந்து விட்டது. அதன் காரணமாக மலேஸியத் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எழுதும்படி தூண்டப்பட்டார். 1948ம் ஆண்டளவில் இளங்கீரன் என்னும் புனைபெயரில் மலேஸியப் பத்திரிகைகளுக்கு எழுதினார் என்று அவரது வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.
1950ம் ஆண்டில் மலேஸியாவிலிருந்து தமிழ்நாடு சென்ற இளங்கீரன் அவர்கள் அங்கும் எழுத்துத்துறையில் பிரகாசித்தார். தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அவரை வெகுவாகக் கவர்ந்தது. சொல்லப்போனால் தி. மு. கவின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்க்கப்பட்டார் என்பதே பொருத்தமாகும்.
தமிழ் நாட்டில் ஒரு பிரபல கல்லூரியின் மாணவர்களுக்காக காதலன் என்னும் தலைப்பில் ஒரு மேடை நாடகம் இளங்கீரனால் எழுதி அரங்கேற்றப்பட்டு பாராட்டப் பெற்றது இளங்கீரன் அவர்களுக்குக்கிடைத்த கெளரவாமாகும்.
இவ்வாறாக வெளிநாடுகளில் வாழ்ந்து பரந்த அனுபவங்களுடன் 1951ம் ஆண்டு இலங்கை திரும்பிய இளங்கீரன் எழுத்துத் துறையில் மும்முரமாக ஈடுபட்டார்.
மேடைநாடகங்கள், வானொலி நாடகங்கள், கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் என்று நவீன இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களிலும் தமது கைவண்ணத்தைக் காட்டி, முழுநேர எழுத்தாளனாகத் தன்னை அர்ப்பணித்து இலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகப் பரிணமித்தார். இடதுசாரிச் சிந்தனைகளுடன் இயங்கினார் என்பதற்கு அவரது நாவல்களே தெளிவுபடுத்துகிறது.
வானொலியிலும் மேடைகளிலும் இளங்கீரனின் பேச்சு ஆக்கபூர்வமான கருத்துக்கள் பொதிந்து மிகவும் கவர்ச்சியாக இருக்கும். மேடைகளில் ஆங்கில பேச்சுகளை தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிமாற்றம் செய்யும் போது அலாதியாக இருக்கும்.
இளங்கீரன் படைத்த நாவல்கள், சிறுகதைகள் அனைத்தும் யதார்த்தபூர்வமானவை.
203

Page 231
அவை பொழுது போக்கும் கற்பனைப் படைப்புகளாக அல்லாமல், அவர் எழுதிய காலகட்டத்தின் அரசியல், சமுதாய, பொருளாதார சிக்கல்களை ஆய்வு செய்யும் வடிவங்களாகவே மிளிர்ந்தன. சாதாரண ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் பகைப்புலமாகக் கொண்டு இழையோடுவது அவரது படைப்புகளின் சிறப்பம்சமாகும்.
நாவல்களைப் பொறுத்தவரையில் இலக்கியத்துறையில் 1950களின் பிற்பகுதியில் ஒரு புதிய திருப்பு முனை தொடங்கியது எனலாம்.
இலக்கியத்தில் தேசியப் பிரச்சினைகள் வலுவடைந்த காலகட்டமாகும். ஆகவேதான்நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறார் இளங்கீரன்.
தனது அனைத்து படைப்புகளிலும் வாழ்க்கையின் சகல கோணங்களிலிருந்து தமது பார்வையை ஆழப்பதித்துசமுதாயத்தைச் சீரழிக்கும் சக்திகளை கருப்பொருளாக்கி அவற்றை நீக்குவதற்கான தீர்வுகளை முன்வைத்தார். இன ஒற்றுமையையும் அவரது நாவல்கள் வற்புறுத்தின.
அவரது நாவல்களை ஆண்டுவாரியாக வரிசைப்படுத்துவதானால் 1950 களிலிருந்து 1978ம் ஆண்டு வரைக்கும் சுமார் இருபத்தைந்து நாவல்கள் இடம் பெறுகின்றன. பைத்தியக்காரி, பொற்கூண்டு, மீண்டும் வந்தாள், ஒரே அணைப்பு, கலாராணி, காதல் உலகினிலே, மரணக்குழி, மாதுளா, வண்ணக் குமரி, அழகு ரோஜா, பட்டினித் தோட்டம், நீதிபதி, புயல் அடங்குமா?, சொர்க்கம் எங்கே?, எதிர்பார்த்த இரவு, மனிதனைப் பார், நீதிபதியே நீ கேள், இங்கிருந்து எங்கே? மண்ணில் விளைந்தவர்கள், காலம் மாறுகிறது, இலட்சியக் கதை, அவளுக்கு ஒருவேலை வேண்டும், அன்னை அழைத்தாள், தென்றலும் புயலும், மனிதர்கள் என்பனவாகும்.
இளங்கீரனின் சிறுகதைத் தொகுப்புகள்: கருகிய மொட்டு, தாலிக்கொடி, மதுரகீதம், கள்ளத்தோணி,நிறைவைத் தேடி ஆகியனவாகும்
தடயம் என்னும் அவரதுநாடகத்தொகுப்பில், மகாகவிபாரதியார், நீதிக்காகச் செய்த அநீதி, கவிதை தந்த பரிசு, ஆகிய மூன்று நாடகங்கள் இடம் பெற்றுள்ளன.
4224 Øමී ජීමී ජීම් ඒලි
ܢܠ
உலக இலசி தமிழ் இலக்கி சயூடு - 2002 இலங்ல்ை - நேப்பு :
 
 

அன்னாரின் நூல் வடிவம் பெற்ற கட்டுரைத் தொகுதிகள் பல. ஆணும் பெண்ணும், இலங்கையில் இரு மொழிகள், பேராசிரியர் க. கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும், பாரதி கண்ட சமுதாயம், ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் போன்ற தொகுப்புகள் முக்கியமானவை. ஏராளமான கட்டுரைகள் நூல்வடிவம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
1994ம் ஆண்டு எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் வெளியிட்ட ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் என்னும் நூல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வரலாற்றைக் கூறுகின்றது.
பல பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணி புரிந்த இளங்கீரன்சுயமாக மரகதம் என்னும்தரமான இலக்கிய சஞ்சிகையைத் தொடங்கினார். ஆயினும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை உருவானதும், மரகதம் நான்கு இதழ்களோடு நின்றுவிட்டது. எனினும் இது சிறு சஞ்சிகை வரலாற்றில் விதந்து பேசப்படுகிறது.
இளங்கீரன் அவர்களைப் பற்றி எவ்வளவோ எழுதலாம். அரை நூற்றாண்டு காலமாக தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காகத் தனது வாழ்வை ஆகுதியாக்கிய சுபைர் (எழுத்தை ஆட்சி செய்தி இளங்கீரன் நோய் வாய்ப்பட்டிருந்தபோது சந்தித்தேன்.
நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் விளம்பரத்தையும்புகழையும் எதிர்பாராது இலக்கியத் துறையில் திட்டமிட்டு ஓயாது உழைக்க வேண்டும் என்பதுதான் அன்னார் புதியதலைமுறையினருக்கு விட்டுச் சென்ற செய்தி. அதுவே அவர் வாழ்நாளில் கடைப்பிடித்த தாரக மந்திரம், அதற்கேற்ப அவர் வாழ்ந்தும் காட்டினார். அவரது பெயர் இலக்கிய நெஞ்சங்களில் என்றென்றும் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்மொழியின் பரம்பலையும் முன்னேற்றத்தையும் தமது சுவாசக் காற்றில் இணைத்து வாழ்ந்து காட்டிய இஸ்லாமியப் பெரியார்கள் பட்டியிலில் சுபைர் இளங்கீரனின் பெயர் நிரந்தரமாகப் பதியப்படுவது சகல தமிழ் பேசும் மக்களதும் ஏகோபித்த ஆதரவை பெறுமென்பதில் இரண்டு பேச்சுக்கு இடமிருக்காது.
جبرج عبرج مبرح ممبرجے or-wr-wrapS. e
--/

Page 232
P(5
றமின் அ
லையிலே தோணி போன்ற வெள்ளைத் தொப்பி. தொப்பிக்குக் கீழே தலை மயிர்கள் சுருண்டு கிடந்தன. நெற்றிப் பகுதி வெட்டையாய், வெளிச்சமாய்த் தெரிந்தது. கள்ளங்கபடமில்லாத புன்முறுவல். வாங்கோ வாங்கோ! என்று இனிய அழைப்பு. சாதாரணமான உயரம், பொது நிறம். அலுப்பில்லாத கதை சற்று இழுத்து இழுத்துத்தான் கதைப்பார். சிந்திக்கும்போது இடையிடையே முன்னால் உதடுகளைக் குவித்துக் கொள்வார். கதைக்கும்போதும் சிரிக்கும் போதும் அவரதுநாக்கு பல நடனங்கள் புரியும். இவை அ.ஸ்.வுக்கு ஒரு தனி அழகுதான். அ. ஸ. கதைக்கும்போது அடிக்கடிTea உம் சிகரட்டும் வேண்டும். இருந்தால் கதை படுஜோராக வரும். கடைசியாக அவர் தனது அறைக்குள் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். இதுதான் அ.ஸ்.வை முதலில் சந்தித்தபோது நான் பெற்ற அனுபவம். இந்த அனுபவத்தின் ஊடாக நான் பெற்ற முடிவு அ. ஸ. வுக்குள் ஒரு சமயவுணர்வும் அதுசார்ந்த இலக்கியவுணர்வும் மேலோங்கி இருப்பதுதான்.
அக்கரைப்பற்றிலே மார்க்கப் பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்திலே பிறந்தவர் அ. ஸ. பாடசாலை, பல்கலைக்கழகப் பயில்வின் காரணமாகவும் வாசிப்பின் மூலமாகவும் அவருக்கு தமிழில் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. அ. ஸ. அக்கரைப்பற்றிலே பயின்று, அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்று, களனி வித்தியலங்கார சர்வகலாசாலையில் தமிழ்மொழி சிறப்புப் பட்டமும் பெற்றவர். ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பிற்காலத்தில் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகக் கடமையாற்றினார்.
குடும்ப ரீதியாகப் பெற்ற மார்க்கப் பண்பாடும், பயில்வின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட தமிழ்மொழி இலக்கியப் பரிச்சயமும் ஈழத்து இலக்கிய உலகிற்கு அ. ஸ என்ற எழுத்தாளனைப் பெற்றுக் கொடுத்தது. அ. ஸ. வின் முழுமொத்தமான எழுத்துப் பணிகள் அவருக்கொரு முக்கிய அடையாளத்தைத் தேடிக் கொடுத்தது. அவருடைய
ܢ
qqqS S LSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLuMMLLLLLSLSLSLSLS
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

ன் எழுத்துக்கள் ~ †pfbÖ DßD
துன்ாைவிர
எல்லா எழுத்துக்களின் மூலமும் அவர் சார்ந்திருந்த மதத்தின் அடையாளம் வெளிப்படத் தொடங்கியது. அதனால், ஈழத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவராக நாம் அ. ஸ வை அடையாளப்படுத்த முடியும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய பணி பன்முனைப்பாங்கானது. ‘அன்பு இறைதாஸன்’ என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்த இவர், பின்னர் தனது சொந்தப் பெயரிலேயே அதிகம் எழுதினார். அவர் ஏழாம் வகுப்புப் படிக்கும் போதே தினகரன் சிறுவர் உலகத்தில் ‘எங்களூரில் திரு நபி ஜெயந்தி’ என்ற கட்டுரையை எழுதியதாக ஏ. இக்பால் குறிப்பிடுவார். ‘பூம்பொழில்’ என்ற பாடநூலில் அ. ஸ. எட்டாம் வகுப்புப் படிக்கும் போது எழுதிய சீறாப்புராணம் பற்றிய கட்டுரை இடம் பெற்றதாகவும் ஏ. இக்பால் குறிப்பிடுவார். (அ.ஸ். அப்துஸ்ஸமதுநினைவுமலர் 2001:31,2) மொத்தத்தில். அ. ஸ.வினுடைய எழுத்துப் பணியின் ஆரம்பம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. பின்னர் அவர், சிறுகதை. நாவல், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் என்றளவில் அதிகம் அக்கறை செலுத்தியிருக்கின்றார். அவருடைய இலக்கியப் பணி விரிவாகப் பார்க்கப்பட வேண்டியது.
7. சிறுகதை
ஈழத்துத் தமிழிலக்கிய உலகில் ஓரளவாவது அ.ஸ். பேசப்பட்டது அவர் எழுதிய சிறுகதைகளினால்தான். புனைகதைத் துறையில் பங்காற்றிய முஸ்லிம்களுள் எம். சி. சித்திலெப்பை, இளங்கீரன், பித்தனுக்குப் பிறகு முக்கியம் பெறுகின்றவர் அ. ஸ்.வே. இதுதவிர, தென்கிழக்குப் பிரதேசத்தின் முதற்சிறுகதையாளர் என்ற பெருமையும் அவருக்கே உரியது. அ. ஸ. தனது முதலாவது சிறுகதையான நூர்ஜஹான்’ஐ 1950 இல் தினகரனில் எழுதினார். தத்துவ விசாரத்திலிருந்து எழுகின்ற ஒரு காதல் கதையாக அது
-/

Page 233
?
அமைந்திருந்தது. அக்காலத்தில் ஈழத்து எழுத்துக்களில் தென்னிந்தியச் செல்வாக்கே அதிகம் புகுந்திருந்தது. அந்த வகையில், அ. ஸ. ஈழத்துக் களத்தோடு எழுதிய கதை, தென்னிந்தியக் களத்திற்கு மாற்றப்பட்டதாக அவர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். (எனது எழுத்து நினைவுகள் தினகரன் 18.09.1998) இந்த மாற்றத்தினை அவர் ஜீரணிக்காது, ஈழத்துக் களத்தோடு கதைகளை பிரசுரிக்கச் செய்வதில் அக்கறை காட்டினார். அ. ஸ. சுமார் 75 சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரது 11 சிறுகதைகள் அடங்கிய “எனக்கு வயது பதின்மூன்று’ என்ற தொகுதி இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்பட்டது.
தான் வாழ்ந்த சமூக, கலாசார அம்சங்களை வெளிக்கொணர்வதாகவே அவருடைய அதிக கதைகள் அமைந்திருந்தன. அந்த வகையில், அவருடைய ‘அந்தக் கிழவன்’ முக்கியமான கதை என்று விமர்சகர்கள் எடுத்துரைப்பர். “வர்ணபேதம்’ அவருடைய வெற்றிக் கதையாகக் குறிப்பிடப்படுகின்றது. (சாகித்திய விழாமலர். கல்முனை 1975,பக் O8) அவர் எழுதிய தங்கை’ என்ற சிறுகதை சி.வி. வேலுப்பிள்ளையால் மொழிபெயர்க்கப்பட்டு ObServer இல் வெளியானமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் இருந்து அருகிச் செல்கின்ற சமூகக் குழுவான குறவர் சமூகம் பற்றி அவரது “மஸாக்கா என்ற கதை மூலம் அறிய முடிகிறது. அதேபோல் முஸ்லிம்களிடத்தில் முக்கியம் பெறுகின்ற பக்கீர்குழு பற்றி அ. ஸ. வின் மசக்கை’ என்ற கதையில் கண்டு கொள்ளலாம். மொத்தத்தில், 1950, 60 களில் முக்கியமானதொரு சிறுகதை ஆசிரியராகத் திகழ்ந்த அ. ஸ. சிறுகதைகள் எழுதினார் என்பதை விட சிறிய கதைகள் எழுதினார் என்பதே அதிகம் பொருந்தும்.
2. நாவன்
’கனவுப் பூக்கள் , பனிமலர், தருமங்களாகும் தவறுகள் என்னும் மூன்று நாவல்களை அ. ஸ எழுதியுள்ளார். 1982இல் வெளிவந்த பனிமலருக்காக வீரகேசரி பிரதேச நாவல் பரிசு கிடைத்தது. ‘பனிமலர்’ கிழக்கிலங்கையைக் களமாகக் கொண்டு, அப்பிரதேச மக்களின் மனோபாவம், நாகரிகம் குறிப்பாக, முஸ்லிம்களுக்கே உரித்தான நம்பிக்கைகள் பற்றிப் பேசுகின்றன. நிலப்பிரபுத்துவ மனப்பாங்கிற்கும் கல்வி வளர்ச்சியுள்ள மனப்பாங்கிற்கும்
ܢܠ NRRRRRRRRR
உலக இல்லாசி தமிழ் இலகீசருடு -2002 இலங்கை - சிறப்பு பல

இடையேயான போராட்டக்காவியமாக அமைந்துள்ளது என்று அ. ஸ. குறிப்பிடுகின்றார். கனவுப் பூக்கள் இரண்டு பிரதான பாத்திரங்களைக் கொண்டு, அதன் மனவுணர்வுகளுக்கும் அவஸ்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்துகதையை நடாத்துவதாக அமைந்துள்ளது. தருமங்களாகும் தவறுகள், பல்லினச் சூழலில் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். அவர் நாவல்களையும் எழுதியுள்ளார் என்பதற்கு இவை நல்ல உதாரணம்.
3. இன்ாைமியத்தமிழ் இனக்கியக்
கட்டுரைகன்
பெரும்பாலும் பொதுவான கட்டுரைகளையும் நகைச்சுவைக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்த அ. ஸ. தனக்குக் கற்பித்த பண்டிதர் பொன். கிருஷ்ணபிள்ளையினதும், பி. கணபதிப்பிள்ளையினதும் வழிகாட்டலில் சீறாப்புராண நாட்டுப்படலச் செய்யுள்களின் அழகு பற்றிய கட்டுரையை 1944 இல் ஈழகேசரியில் எழுதினார். இதனைத் தொடர்ந்து சீறாப்புராணம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை அவர் தொடர்ச்சியாக எழுதினார். இக்கட்டுரைகளைத் தொகுத்து தமிழகத்து மணவிளக்கு ஆசிரியர் ஆ. கா. அ. அப்துஸ்ஸமது சீறா இன்பம்’ என்ற நூலாக, இலக்கியப் பண்ணை வெளியீடாக 1957 யூலையில் வெளியிட்டார். பிறை'யில் அ.ஸ். எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து சுலைமான்- பல்கீஸ்’ என்ற நூல் 1959இல் வெளியானது. சுலைமான பல்கீஸ், இஸ்லாமியத் தமிழிலக்கியத்தின் முக்கியமான காவியமான இராஜநாயகத்தின் பகுதிகள் பற்றிப் பேசுவது. .
பிற்காலத்தில் அ. ஸ. இஸ்லாமிய இலக்கிய நோக்கு என்ற கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார். சிறிய தொகுப்பாயினும் மிக முக்கியமான தகவல்களை இந்நூலிலே அறியக் கிடைப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. இத்தொகுப்பில் சீறாப்புராணம். இராஜநாயகம், மஸ்தான் சாஹிபு பாடல்கள், தக்கலை பீர்முஹம்மது ஒலியுல்லாவின் நாகையந்தாதி, ஞானப்பாக்கள், ஈடேற்றமாலை. ஞான ஆனந்தக் களிப்பு, செய்யிது அனபியாப் புலவரின் நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ், மீரான் சாஹிபுப் புலவரின் றஸPல் நாயகம் பிள்ளைத் தமிழ், காதிறு முகைதீன் புலவரின் நஸிஹதுல் முஃமீன் மாலை, சேகுனாப் புவரின் சொர்க்கநீதி, காசிம் புலவரின் திருப்புகழ், செய்யிது முகியித்தீன் கவிராஜரின் முகியித்தீன் ஆண்டகை பிள்ளைத்
RRRRRRRRRRY

Page 234
தமிழ், செவத்த மரைக்காயரின் மக்காக் கலம்பகம், பெரியநூகுலெப்பை ஆலிம் புலவரின் வேதபுராணம் ஆகிய இஸ்லாமியத் தமிழிலக்கிய நூல்களின் செய்திகள் பற்றிப் பேசுகின்ற முக்கியமான பதினைந்து கட்டுரைகள் உள. இந்த வகையில் இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்துக்கு மிக முக்கியமான பணியினை அ. ஸ. ஆற்றியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
4. பிற பணிகள்
‘இலக்கியப் பொய்கைVi, Vii, Vi’, ‘தமிழ் இலக்கிய விளக்கத்துணை','இஸ்லாமிய வழிகாட்டி’ ஆகிய பாடநூல்களை அ. ஸ. வெளியிட்டுள்ளார். இவை தவிர , முற்றத்து மல்லிகை, பிறைப் பூக்கள் என்ற நூலையும் தொகுத்துள்ளார். முற்றத்து மல்லிகை, ஈழத்து முஸ்லிம் புலவர்கள் 53 பேர்களின் கவிதைகளைத் தொகுத்துக் கூறுவது. 'பிறைப் பூக்கள், ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர் 67 பேர்களின் சிறுகதைகளைத் தொகுத்துக் கூறுவது. இதனோடு அ. ஸ. பிறைப் பண்ணை வெளியீட்டகம்’ ஒன்றையும் வைத்து நடாத்தியுள்ளார்.
அ. ஸ. வானொலி நாடகங்களையும், மேடைநாடகங்களையும் எழுதியவர். வானொலியிலே பல உரைகளையும் நிகழ்த்தியுள்ளார். உருவகக் கதைகளையும் வாய்மொழி இலக்கியம் பற்றிய கட்டுரைகளையும் அ. ஸ. எழுதியுள்ளார். முஸ்லிம் கலாசார அமைச்சின் தாஜுல் அதீப் பட்டத்தையும், மலேசியா கவிதைமாலை இயக்கத்தின் ‘இலக்கியத்திலகம்’ பட்டத்தையும், அக்கரைப்பற்று தேசியக் கதை பேரவையின் ‘இலக்கிய மாமணி’ விருதினையும் பெற்ற அ. ஸ. புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன், பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி ஆகியோரிடம் கல்வி கற்ற பெருமையினையும் 260Lu6).ft.
அ. ஸ. பற்றித் தெரிந்துகொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகர்த்த தகவல் நிலையத்தில் அ. ஸ. பற்றிய தகவல்களையும்,
உத இலசிய தமிழ் இலக்கிய சஞ்டு -2002 இலங்கை - சிறப்பு பல
 

அவரது ஆக்கங்களையும் கண்டு கொள்ளலாம். அதேபோல, அ. ஸ. நினைவுமன்ற வெளியீடாக வந்த, ‘இலக்கிய மாமணி அ. ஸ. அப்துஸ்ஸமது நினைவு மலர் உம் இந்த வகையில் குறிப்பிடத்தக்கதாகும். மட்டக்களப்பு தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவி வழிநடாத்திய அ. ஸ. வுக்கு ஈழத்துத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களோடு நிறையத் தொடர்பும் மதிப்பும் கிடைத்திருந்தது. டொமினிக் ஜீவாவின் மல்லிகை இவரது புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து கெளரவித்திருக்கிறது. அந்தக் காலத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலே இருந்து படைப்பாளியாகவும் கட்டுரையாளராகவும் தொழிற்பட்ட இவர், பலராலும் மதிக்கப்பட்டிருக்கின்றார். அதேவேளை, பெரும்பாலான தென்கிழக்கு முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மதிப்புள்ளவராகவும் அவர்களுக்கு வழிகாட்டுபவராகவும் விளங்கியுள்ளார்.
பல்கலைக்கழக ஆய்வாளராக இருந்து பேராசிரியர் உவைஸ் அவர்கள் இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளார். ஆனால், அ. ஸ. தான் வாழ்ந்த சமூகத்திலே சாதாரண கட்டுரையாளராக இருந்து கொண்டு, இஸ்லாமியத் தமிழிலக்கியத்திற்குத் தன்னால் இயன்ற பணிகளைச் செய்துள்ளார். முஸ்லிம் சமூகத்தின் இலக்கியம், பண்பாடு, பாரம்பரியம் இவற்றை வெளிக்கொணர்வதிலே அக்கறை செலுத்தித் தொழிற்பட்ட ஒரு படைப்பாளியாகவும் அவர் திகழ்ந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாகத் தனது இலக்கியப் பணிமூலம் தனது சமூக அடையாளத்தை நிறுவுவதில் அவர் மிகப் பெரும் கரிசனையோடு செயலாற்றி உள்ளார்.
o?fggity:
அ. ஸ. அப்துஸ்ஸமது பற்றிய அடிப்படைத் தகவல்கள் சில:
தந்தையின் பெயர்: மு. அ. அப்துஸ்ஸலாம் ஆலிம்
தாயின் பெயர் : GB&F. E. Sebifu ufT ad LubLDT
தந்தைவழிக்குடி : இராசாம்பிள்ளை
பிறந்தது 07.09.1929 அக்கரைப்பற்று
LD60fpb55 01.07.2001 அக்கரைப்பற்று
:>k米
ސަ=

Page 235
எழுத்துக்கு வாழ்ந்த
ஏ. ஜி. 7
1.
அ. அறிமுகம்
ஈழத்து இலக்கியத்திலே அறுபதுகளுக்குப் பிறகு சித்தாந்த ரீதியான அணிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலப்பகுதியில் முற்போக்குச் சிந்தனையோடும், யதார்த்த பூர்வமாகவும், இலட்சியவாதக் கருத்துத்தளத்திலும், மண்வாசனை யோடும் இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
இந்த வரிசையில், ஈழத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து இலக்கியம் படைத்த ஜனாப்.வை.அஹ்மத், சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற, ஒரு சிறந்த நாவலாசிரியராகவும். சிறுகதையாளராகவும், கல்வியியலாளராகவும், திறனாய்வாளராகவும், பல்வேறு தளங்களில் முத்திரை பதித்தவராவார். வை.யின் படைப்புக்கள் இலட்சியவாதக் குறிக்கோள்களுடன், யதார்த்த பூர்வமாக, மண்வாசனையோடு படைக்கப்பட்டவையாகும்.
சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும். இலக்கியத் துறையிலும் நேர்மையோடும், துணிச்சலோடும் இயங்கிய மனிதநேயப்படைப்பாளி வை. அஹ்மத், அவர் தனது படைப்புக்களை இஸ்லாமிய படைப்புகளில் படைத்தளித்தவர். இருந்தபோதும், விமர்சகர்களினால் வை. போதிய கவனம் கொள்ளப்படாதது விசனத்துக்குரியது.
கடந்த வருடம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைமாணி (தமிழ்) சிறப்பு பட்டத்தேர்வுக்காக ‘வை. அஹ்மத் இலக்கியப்பணி என்ற தலைப்பில் வை. அஹ்மத் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது சற்று ஆறுதல் தருகின்ற விடயமாகும்.
இங்கு வை. அஹ்மத் என்ற எழுத்தாளனின் வாழ்வு, ஆளுமை, தனித்தன்மை, படைப்புத்திறன், இலக்கியப் பணி, கல்வி மற்றும் சமூகப் பணி
-ܢܠ NRRRRRR
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்3ை - சிறப்பு பலர்
 

த இலக்கணமாக 6O6). அஷ்றழுத்
. ബജ്ര്
என்பவைகளை சிறிது நோக்குதல் பொருத்தமானதாகும்.
2. வாழ்வும் பணியும்
வை. அஹ்மத் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையில் 1945 சித்திரை 27ஆம் திகதி யாசீன் பாவா, சுலைஹா உம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். ஒன்பது பேரைக் கொண்ட குடும்பத்தில், பத்தாவதாக வறுமையும் சேர்ந்து கொண்டது.
வை. யின் குழந்தைப் பருவத்தில் அவரது குடும்பம், குடும்பப்பிணக்கு காரணமாக விரட்டப்பட்டு நடுத்தெருவுக்கு வந்தது. அச்சூழ்நிலையில் வெட்ட வெளியில் வேப்பமரத் தொட்டிலில் தான் படுக்க வைக்கப்பட்ட நிகழ்வை, “மரத்தில் தொங்கிய சேலைத் தொட்டிலில் என் வாழ்க்கை ஆரம்பித்த காரணத்தாலோ என்னவோ, இன்றுவரை என் வாழ்க்கையில் எனக்கென்று எப்பொருளும் சொந்தமாயில்லை’ என மனம் நெகிழ்ந்துநினைவு கூருகின்றார்.
வறுமையால் வளர்க்கப்பட்ட வை. அஹ்மத் 1951இல் வாழைச்சேனை அரசினர் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து, ஏழாந்தரத்தில் ஓட்டமாவடி சிரேஷ்ட பாடசாலையில் சேர்ந்து, க. பொ. த. (சா. தி பாடசாலையில் சித்தியடைந்தார். பொருளாதாரக் கஷ்டம், அருகில் உயர்தரக் கல்வி கற்பதற்கு பாடசாலைகள் இல்லை என்பதால் கல்விதடைப்பட்டது.
1963ஆம் ஆண்டு மாணவஆசிரியராக நியமனம் பெற்ற வை. அஹ்மத் 1968ல் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். மேலும் அதே ஆண்டு க. பொ. த. (உ.தி பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தார். இக்காலப்பகுதியிலே அவரது திருமணமும் நடைபெற்றது. வை1972இல் பட்டதாரி ஆசிரியரானார்.
=
208

Page 236
1974இல் அதிபராக ஓட்டமாவடி மகா வித்தியாலயத்தில் இரு வருடங்கள் பணிபுரிந்த நிலையில், அரசியல் பழிவாங்கலால், உதவி ஆசிரியராக வாழைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் தேர்வு பெற்று, நேர்முகப்பரீட்சைக்குச் சென்ற சமயம், அரசியல் காரணங்களால் அந்தப் பதவியுயர்வும் பறிபோனது.
1977இல் மீண்டும் வாழைச்சேனைக்கு அதிபராக நியமிக்கப்பட்ட பின் ஆட்சி மாற்றத்தோடு மீண்டும் அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டு புத்தளத்திலுள்ள ‘கணமூலை’ என்ற ஊருக்கு இடமாற்றப்பட்டார். இதனைப் பற்றி வை, “எனது குடும்ப வாழ்க்கை எனும் குருவிக் கூட்டுக்குள் அரசியல் பழிவாங்கல் எனும் கல்லை விட்டெறிந்தார்கள்’ என விபரிக்கின்றார்.
புத்தளத்திலிருந்து இடமாற்றம் பெற்று மருதமுனை அல்-மனார் மகாவித்தியாலயத்தில் உதவியாசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா ஒருவருடப் பயிற்சி முடித்து பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தான் கற்ற காலம் தனது அறிவிலும், சிந்தனையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக வைகுறிப்பிடுகின்றார்.
இங்கு கற்பித்த கிழக்கைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரகேசரம் என்பவரின்தூண்டுதலின் காரணமாகவேதான் “கிழக்கிலங்கை முஸ்லிம் கவிஞர்களின் கல்விச்சிந்தனைகள்’என்ற ஆய்வுத் தொடரை மேற்கொள்ள முடிந்ததாகவும் வை. நன்றியோடு குறிப்பிடுகின்றார்.
1978இல் கிழக்கில் வீசிய சூறாவளியால் தனது வீடும் குடும்பமும் பாதிக்கப்பட்ட சூழ்நிலை கருதி, தினமும் தொண்ணுாறு மைல் தூரம் பிரயாணம் செய்து கற்பித்ததாகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பீடம் 1980களிலே ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் முதலாவது பயிற்சி மாணவர்களாகவும் தாங்களே இருந்ததாகவும், அங்கு “கலைஞானம்’ எனும் மாசிகையை தான் ஆசிரியராக இருந்து வெளியிட்டதாகவும், தனது பல்கலைக்கழக கற்கைக்காலத்தில் தனது மனைவி நான்கு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு உதவியின்றி சிரமப்பட்டதாகவும், தனதுகல்விக்கு
\-
உலக இல்ல தமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

இடையூறின்றி மனைவி ஒத்துழைப்பு வழங்கியதாகவும் வை. நன்றியோடு கூறுகின்றார்.
பின்பு, சொந்த ஊரிலுள்ள தமிழ்ப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று பணியாற்றுகையில், 1982 செப்டம்பர் காலப்பகுதியில் கல்வி நிருவாகச் சேவைக்குத் தேர்வாகிய வை, மூதூர்ப்பிரதேச வட்டாரக் கல்வியதிகாரியாகப் பதவியுயர்வு பெற்று பல வருடங்கள் பணியாற்றனார்.
அவரது வாழ்வில் தொடர்ந்த அரசியல் அநீதிகளே வை. யின் இருதசாப்தகால அமைதி வாழ்வைச் சிதைத்தன, அவரது குடும்பத்தைப் பிரித்து பல்வேறு நெருக்கடிகளுக்குள் அவரை ஆழ்த்தின. இந்நிலையில் அவர் உதவிக் கல்விப் பணிப்பாளராக வாழைச்சேனைக்கு இடமாற்றம் பெற்று வந்து பணியாற்றினார். இங்கும் அவருக்குரிய கல்வி நிருவாகத் தலைமைப் பதவி , இனவாத நோக்கில் மறுக்கப்பட்டிருந்த நிலையில், 1991ம் ஆண்டுகாலப்பகுதியில் மட்டக்களப்புமாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நிருவாகத்துறையில் பதவியுயர்வு பெற்றுப் பணிபுரியும் தருணத்தில், 1992 டிசெம்பர் 26ம் திகதி இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் இனப்படுகொலை காரணமாக அவர் ஷஹிதாக்கப்பட்டார்.
அ, இலக்கியப் பணி
வை. யின் எழுத்துப்பணி பன்முகப்பண்பு பொருந்தியதாகும். இலக்கு நோக்கி இயம்புவதே இலக்கியம் என்பர். வை. தனது இலக்கை மிகச் சரியாகவே இனங்கண்டு தமது படைப்புக்களில் அடையாளப்படுத்தியுள்ளார்.
நாவல், குறுநாவல், சிறுகதை, உருவகக் கதை, கவிதை, திறனாய்வு, கல்வியல், உளவியல், பெண்ணியம், ஆய்வு. வசன காவியம் மற்றும் சுயசரிதை, வரலாறு என விரிந்த ஆளுமைகளின் கூட்டு மொத்த உருவமாக எழுத்துலகில் வை. தடம் பதித்துள்ளார்.
ஒரு படைப்பாளி வாழ்ந்த காலம் சூழ்நிலை சமுதாய முறையினை எதிர்கொண்ட சவால்கள் என்பவற்றை துணையாகக் 6n&smr6öoT GBL அவனையும், அவனது படைப்புகளையும் அணுக வேண்டும்.
209

Page 237
வை.யின் இலக்கியங்களில் நிலைத்திருப்பது அவர் சார்ந்த சமுதாய மக்களின் உணர்வுகள், உரிமைகள் தேவைகள், துயரங்கள், வேதனைகள் என எண்ணற்ற யதார்த்தக் கூறுகளாம். வை. படைத்த இலக்கியங்களின் நிலைக்களனாக நிலைத்து இருப்பது வாழைச்சேனைக் கிராமமும், அங்குள்ள முஸ்லிம் மக்களுமேயாகும். இரத்தமும் சதையுமாக அம்மக்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த வை, அவர்களை கிராமிய மண்வாசனையோடு செழுமை மிக்கபாத்திரங்களாக உலாவ விட்டுள்ளார்.
வையின் எழுத்துப்பணி அவரது மாணவப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறதது. 1959ம் ஆண்டு அகில இலங்கை சாகித்திய மண்டல விழாவை ஒட்டிய கட்டுரைப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிஷ்ட பிரிவுக்கான முதற்பரிசு பெற்றதைத் தொடர்ந்து வையின் எழுத்துப்பணி ஆரம்பமானது.
(i) ஆய்வு
1960களின் தொடக்கத்திலிருந்து இஸ்லாம் இலக்கியம், சிந்தனை, கல்வி, உளவியல், வரலாறு, தொடர்பாக எண்ணற்ற ஆய்வுக்கட்டுரைகளை வை. எழுதியுள்ளார். இவற்றிலிருந்து தொடர்ந்துபட்ட பல கட்டுரைகள் ‘மொழியும், வழியும்’ என்ற நூலாக 1991இல் முஸ்லிம் சமூகசேவைகள் அமைப்பினால் வெளியிடப்பட்டது. இந்நூலில் கல்வி, இலக்கியம், பிரயாணம் என்ற உபபிரிவுகளில் பதினேழு பெரிய கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நூலில் இடம் பெற்றுள்ள கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்காக வை. எழுதிய கிழக்கிலங்கை முஸ்லிம் கவிஞர் தரும் கல்விச் சிந்தனைகள், இக்பாலும் பாரதியும், சீறாப்புராணத்தில் இழையோடும் தத்துவங்கள், மற்றும் இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி, அறிவும் அனுஷ்டானமும் ஆகியவாறான கட்டுரைகள் வை. இன் ஆய்வுத்திறனையும் திறானாய்வுத் துறையில் அவருக்கிருந்த புலமையையும் வெளிக்காட்டப் போதுமானவையாகும்.
(i) வரலாறு
சமகாலத்திலேயே ‘மொழியும், வழியும்’ ஆய்வுநூலோடு 'வாழைச்சேனை ஒரு வரலாற்றுக்
ܢܠ NRR
உலக இல்ல தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்ழ்ை -பிருப்பு பல
 

குறிப்பு' என்ற நூலும் முஸ்லிம் சமூக சேவைகள் அமைப்பினரால் வெளியிடப்பட்டது. இந்நூல் தமது சமுதாயம் எதிர்கொண்டுள்ள இருப்பு, தனித்துவம், பாதுகாப்புஎன்பவற்றுக்கான சவால்களைத்தாண்டி, தனதுபிரதேச மக்களது பூர்வீகத்தையும் நதிமூலத்தையும் தேடுகின்ற வை. இன் பிரக்ஞைபூர்வமான அவாவை தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இந்நூல் அளவிற் சிறயதானாலும், இதுவரை கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களது வரலாறு தொகுக்கப்பட்டு எழுதப்படவில்லை என்ற அடிப்படையில் அதற்கான தொரு முன்னோடிப்பணியாக 66. இதனை எழுதியுள்ளார். இது அவரது சரித்திரத்துறை சார்ந்த ஈடுபாட்டிற்கு கட்டியங்கூறிநிற்கிறது.
இது தவிர, 'புரட்சிக்கமால் கவிதைகள் ஒரு நோக்கு’ என்ற ஆய்வு நூலையும் வை, எழுதியுள்ளார். 1990களில் அதனை முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் மூலம் வெளியிடுவதற்கென அப்போதைய முஸ்லிம் சமய விவகார அமைச்சரான அல்ஹாஜ் ஏ. எச். எம் அஸ்வர் அவர்களிடம் வை. அவர்களினால் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர் அதனை பார்வையிட்டதாகவும், அதனை விரைவில் வெளியிட உத்தேசித்திருப்பதாகவும், குறிப்பிட்டு அமைச்சர் , வை.க்கு எழுதிய கடிதம் இதனை ஆதாரப்படுத்துதுகிறது. இது பற்றி வினவியபோது அதன் உண்மைப்பிரதியை அமைச்சுக்கு கொடுத்து விட்டதாகவும், தன்னிடமிருந்த பிரதி தொலைந்து விட்டதாகவும் வை. வருத்தத்துடன் குறிப்பிட்டார்)
வை. யின் பலதரப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இன்னும் நூலுருப்பெறவில்லை. இதில் கல்வி உளவியல் சார்ந்த கட்டுரைகளும் 1979ம் ஆண்டு உலக இஸ்லாமிய தமிழராய்ச்சி மாநாட்டுக்கென அவர் சமர்ப்பித்த ‘பத்தென்பதாம் நூற்றாண்டின் இலங்கை இஸ்லாமிய சமுதாய வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்களிப்பு’ என்ற விரிந்த ஆய்வுக் கட்டுரையும் அடங்கும்.
(i) சிறுகதை இலக்கியம்
வை, அஹ்மது ஈழத்து இலக்கியத்திலே சிறுகதைத் துறையில் தனித்துவமான முத்திரையைப் பதித்த ஒரு சிறுகதைப் படைப்பாளியாவார்.
1976ல் இளம்பிறையில் வெளிவந்த அடித்த கரங்கள்’ என்ற சிறுகதை மூலம் வை சிறுகதைத் துறையில் பிரவேசித்தார்.
أص RRRRRRRRRY
210

Page 238
1960 காலப் பகுதிகளில் ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கிடையிலான சித்தார்ந்த ரீதியான பிளவுகள், பரந்தளவிலான விவாதங்களையும் வேறுபாடுகளையும் தோற்றுவிக்கின்றன.
இந்த தத்துவ சிக்கலுக்குள்ளே, சித்தார்ந்தச் சிறைகளுக்குள்ளே தனது படைப்பாளுமையைக் குறுக்கிக் கொள்ளாது தனது இனத்துவ , கலாசார, தனித்துவத்தோடு இலக்கியம் படைத்ததில்
முதன்நிலைப்படைப்பாளியாக வை. காணப்பட்டார்.
இஸ்லாமிய தளத்தில் இயங்கிய எழுத்தாளர்களின் எழுத்துப்போக்கை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் ஏனைய பத்திரிகைகள் முன்வராத நிலையில், ஆபாந்தவானாக அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தது அபூதாலிப் லத்தீபின் ‘இன்சான்’ பத்திரிகையாகும்.இன்சான் பண்ணையில் வளர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களோ, ஈழத்து இலக்கியத் துறையில் முஸ்லிம் எழுத்தாளர்களின் வரிசையில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இன்சானை வை. நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
இதுவரை வை. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளதாக அறியமுடிகின்றது. அவரது 26 சிறுகதைகளைத் தொகுத்து வாழைச்சேனையிலுள்ள, ‘உயிர்ப்பைத் தேடும் வேர்கள்’ பதிப்பகம் மிகவும் நேர்த்தியாக 'முக்காடு’ என்றதலைப்பில் வெளியிட்டுள்ளது. இவை 19671992 வரை ஈழத்து இந்திய சஞ்சிகைளில் வெளியான கதைகளாகும். இத்தொகுதியில் மணிவிளக்கில் வெளிவந்த 'பிறைக்கோடிதாளாது என்ற கதையையும், கறையான் அரித்துவிட்டதால், வேறு சில கதைகளையும் சேர்க்க முடியவில்லை என பதிப்பாசிரியரும் தொகுப்பாளருமான ஏ.பி.எம். இத்ரீஸ் நளிமி) முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்)
வை.யின் சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனியாகப் பேசப்பட வேண்யடியவையாகும் அவர் சித்தரிக்கும் வாழைச்சேனையின் கிராமியக் கோலங்களையும், அந்த இயற்கையின் சந்தோஷங்களையும் இப்பகுதி மக்கள் இன்று இழந்துள்ள போதிலும், அதன் ஆத்மார்த்த அழகை வை.யின் படைப்புக்களினூடாகவே நமக்கு தரிசிக்கமுடிகின்றது.
முஸ்லிம் சமூகத்தின் உள்ளேயும்,
ܢܠ NP
உல, இலசி தமிழ் இலக்கிய சருடு - 2002 இலங்3ை ~&ருப்பு (சல4
 
 

புறத்தேயுமான பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்து படைப்பாக்கம் செய்வதற்கு வை. தவறவில்லை. உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த அவரது சிறுகதைகள், வாழைச்சேனை கிராமியக்கோலங்களையும், அந்த மக்களின் அவலங்களையும் சிறப்பாகச் சித்தரிக்கின்றன. வையின் சிறுகதைகளில் ‘போடியார், மரைக்கார் என்கின்ற அதிகார வர்க்கத்தின் சுரண்டலையும், எதேச்சாதிகாரத்தையும் அதற்காக எதிர்ப்புக்குரலை சித்தரிக்கின்றதண்ணிர் தண்ணிர் , கீழ்த்தட்டு மக்களின் பிரச்சினைகளை பேசும் நிறங்கள், பிறழ்வு, சின்ன மீனும் பெரிய மீனும், மதியம் தப்புகிறது, ஒரு குடிசை அழிகிறது, மற்றும் பெண்களுக்கெதிரான ஆணாதிக்கக் கூறுகளின் பதிவுகளாக முக்காடு, வெறி, அடித்த கரங்கள் ஆகிய கதைகள் காணப்படுகின்றன.
1980களுக்குப் பின் போராட்டத்தின் பெயரால் முஸ்லிம்களது குடியுரிமை, வாழ்வுரிமை மறுக்கப்பட்ட துயரங்களை முள்வேலி, இங்கேயும் ஒரு மனிதன் ஆகிய கதைகள் பதிவு செய்திருக்கின்றன. அக்கால முஸ்லிம் பெண்களின் பிற்போக்கு நிலையை அழகிய கலைப்படங்களாகவும், சமுதாய வரலாற்று ஆவணமாகவும் காட்சிப் படுத்திய உப்புக் கரித்தது’ சிறுகதை, இந்தியாவில் 'பிஸ்மி’ என்ற சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
இலங்கையில் பலஸ்தீனப் பிரச்சினையை வைத்து தமிழிலே முதன் முதலில் சிறுகதை எழுதியவர் வை. ஆகும். அவர் படைத்த ‘புனித பூமியில்’ என்ற அந்த சிறுகதையும், நிறங்கள்’ என்ற கதையும் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை நாடகங்களாக்கப்பட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்LL60.
முக்காடு தொகுதியில் எல்லாக் கதைகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்றாலும் , முக்காடு, உப்புக்கரித்தது, மதியம்தப்புகிறது, புனிதபூமியிலே, முள்வேலி, உம்மா ஆகிய கதைகள், சர்வதேசதரம் வாய்ந்தவை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
(iv) நாவல் இலக்கியம்
வை.யின் அடுத்த பரிமாணம் நாவல் இலக்கியமாகும். இதுவரை புதிய தலைமுறைகள்
الصر P4/
211

Page 239
(1976) கிராமத்துப் பெண், மறுபடியும் அவள், முடிவுகள் நிச்சயமல்ல ஆகியநாவல்களும்,நிலவின் நிழலில் (1968), தரிசனங்கள் (1992), புரட்சிக் குழந்தை ஆகிய குறுநாவல்களும் அவரால் படைக்கப்பட்டுள்ளன.
வீரகேசரி வெளியீடாக வந்தவை.யின் முதல் நாவலான புதிய தலைமுறைகளுக்கு சாகித்திய மண்டல தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் ஈழத்து நாவல் இலக்கியத்துறையில் வை. சிறந்ததொரு நாவலாசிரியராக அடையாளங் காணப்பட்டார்.
அடிமட்ட மக்களின் உணர்வுகளையும், அதிகார வர்க்கத்திற்கெதிரான புதிய தலைமுறைகளின் எழுச்சியையும் மிக அழகிய கவிதைபோன்று பேசுகிறது. ‘புதியதலைமுறைகள்’.
இதுவரை பிரசுரமாகாத “கிராமத்துப் பெண்’ - படிப்பை இடைநிறுத்தி விட்டு வீட்டிலிருக்கும் ஒரு கிராமத்துப் பெண், ஆசிரியரின் உதவியுடன் படித்து உயர்வடைவதையும், சமூகத்தின்முன் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சித்தரிக்கின்றது.
மேலும் ஏனைய இருநாவல்களும் குடும்பங் பிரச்சினைகளையும், அடிமட்ட மக்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் கலையழகுடன் வெளிப்படுத்துவதுடன் புதியதலைமுறைகளையும் மிஞ்சிய நாவல்களாகவும் காணப்படுவதாக வை.யின் படைப்புகளை வெளியிடும் ‘உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பகக் குறிப்பு தகவல் தருகிறது.
வை. யின் நாவல்கள் பேசுகின்ற வர்க்கப் போராட்டம், சுரண்டல் அதிகாரம், குரோதம் வன்முறை, பொறாமை, நட்பு, காதல், பாசம், பாமரத்தனம் என்பன இந்த மண்ணில் முட்களாகவும், பூக்களாகவும் இன்னும் நிறைந்துதான் கிடக்கின்றன.
தரிசனங்கள், நிலவின் நிழலில் ஆகிய இரு குறுநாவல்களையும் சேர்த்து அழகிய வடிவில் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் வெளியிட்டுள்ளது. புரட்சிக் குழந்தை குறுநாவல் இதுவரை பிரசுரமாகவில்லை.
குடும்ப வாழ்வின் ஆதார சுருதியான மன ஒருமைப்பாட்டையும அதன் நுட்ப உணர்வுகளை
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ம்ை - கிருப்பு பல
 
 

யும் உளவியல் கண்ணோட்டத்துடன் மிகவும் சிறப்பாக தரிசனங்கள்’ காட்டவிளைகிறது.
நிலவின் நிழலில் வாழைச்சேனை மீனவ மக்களின் வாழ்வின் நெருக்கடிகளையும், ஆசாபாசங்களையும் படம் பிடிக்கிறது.
‘இலக்கியம் என்பது மனிதனால் மனிதனுக்குப் படைக்கப்படுகின்றது என்று ஏற்றுக் கொள்வாயாயின், நான் அதனையே 'மனிதம் என்று புதுப்பெயர் சுட்டி அழைக்கின்றேன். மனிதத்தைப் புரிந்து கொள்வதற்கு நீ மனிதனாக இருக்கின்றவரையில் பொருத்தமானவன் அதற்கு புதிய லேபல்கள் ஒட்ட வேண்டிய அவசியம் இருக்கின்றனதென எனக்குத் தெரியவில்லை’. என்று, புதியதலைமுறைகளில் வை.கூறும் கருத்து அவரது இலக்கியக் G8&ST LLUIT"6ODL தெளிவுபடுத்துகிறது.
(v) சுயசரிதை
இவை தவிர “சாதாரண மனிதனின் கதை' என்ற வை.யின் சுயசரிதையும் இதுவரை வெளியிடப்படாத ஒரு நூலாகும். சுவையாக எழுதப்பட்டுள்ள இந்த சுயசரிதை ஆசிரியரின் மரணத்தினால் முடிவுறாது நிற்கிறது.
(wi) வசன காவியம்
‘பேரொளி பிறந்தது’ எனும் வசன காவியம் வெளியிடப்படவுள்ளதாக மொழியும் வழியும் நூலில் வை.யின் குறிப்பு காணப்படுகிறது. எனினும் அதுஎழுதப்பட்டதற்கான தடயம் கிடைக்கவில்லை.
(vii) 66O)6Oru I Li6Oof,6ir
வை. இளம்பராயத்திலே தனது ஆத்மார்த்த மகாகவியான அல்லாமா இக்பாலின் பெயரில் ‘இக்பால் இளைஞர் முன்னேற்றக் கழகம்’ என்ற வாழைச்சேனையின் முன்னோடி சமூக சேவைகள் அமைப்பைத் தோற்றுவித்தார். 35 வருடங்களுக்கு மேலாக இன்றும் அது இயங்கிவருகிறது.
வாழைச்சேனை முஸ்லிம் வித்தியாலயத்தை மகாவித்தியாலயமாக ஆக்கியது போன்று இக்கிராமத்தின் பல்வேறு கல்விநடவடிக்கைகளோடு வை. தன்னைப் பிணைத்துக் கொண்டவர்.
212

Page 240
உதவிக்கல்விப்பணிப்பாளராகவிருந்தவை, மட்/ பிறைந்துரைச்சேனை சாதுலிய்யா, மாவடிச்சேனை அல் இக்பால், ரெதிதென்ன இக்ரஃ ஆகிய பாடசாலைகளை உருவாக்கினார்.
மேலும் வாழைச்சேனை வாகரைப் பிரதேச முஸ்லிம்களின் நிலப் பற்றாக்குறை,நிருவாக ஒழுங்கு, அபிவிருத்தி, பாதுகாப்பு கருதிகோரளைப் பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலகம் எனும் நிருவாக அலகை ஏற்படுத்தும் நோக்குடன், 1989ல் முஸ்லிம் சமூக சேவைகள் என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதற்கான
திட்டமிடல்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவ்வருடம் அவரதுகனவு நனவாகியிருக்கிறது.
வை. ஓர் எழுத்தாளன் என்ற வட்டத்துக்குள் தன்னை குறுக்கிக் கொள்ளாது ஒரு சமூகத்
ఢ
'கவிபடைத்த காவியத்
கண்படைத்த ஆய்வாள புவிபடைத்த பெருநிதிய புகழ்படைத்த சான்றோ செவிபடைத்த துயரடை செயல்படைத்தோர் கரு தவம்படைத்தோர் மனப்
தாஜ்மஹாலைக் காணுத
2 რეგ, 26პრJრJAყრu தமிழ் இலத்தி 7ருடு - 2002 இலங்கை - சிறப்பு 6 ہی( }
 
 

தலைவனாகவும் செயற்பட்டார். அவரே கூறுவது Guneo,
அநீதியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும். ஆதிக்கஉணர்வை அழிக்க வேண்டும் வறுமையை ஒழிக்க வேண்டும் அறிவை மலரச்செய்ய வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் எழுத்துப் பயன்படுமானால் அந்தப் பங்களிப்பு எனக்கு திருப்தியை ஏற்படுத்தும்.
வை.யின் படைப்புகளை முழுமையாக அச்சுருவாக்கம் செய்து, அவரது கனவுகளை மலரச் செய்வது, வை. அஹ்மத் என்னும் உன்னத மனிதனுக்கு ஆத்ம திருப்தி கிடைக்க நாம் செய்யும் பேருபகாரமாகும்.
ଞ
தின் எழிலைக் காணும்
ர்களிப்பைப்போல,
பாம் அறிவைத்தேடிப் ரின் மகிழ்வைப்போல, ந்தோர் விசும்பல் மாற்றும் ணைவிழிச் சுடரே போல ம்போலே களங்க மற்ற
ற்கு விரைந்து சென்றோம் , ,
- சா.பா. கவிதைகள்,
213

Page 241
67cludióstó777
கே. 67ஜய்
5 தோட்டத்தில் எவ்வளவோ செடி கொடிகள் இருந்தாலும் பூச்செடிகள் தான் நம் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றன. அதில் தான் எத்தனை வகைகள்! வண்ணங்களாலும் வாசனையாலும் வடிவாலும் வித்தியாசப்பட்டு நம் விழிமலர்களை விரிய வைக்கின்றன. மல்லி, முல்லை, செண்பகம், ரோஜா இவையெல்லாம் மலர்க்கூட்டம் தான் என்றாலும் மணத்தால் ஒவ்வொன்றும் மாறுபடுகின்றது. பெண்களும் மலரனையவர்கள்தாம்! அழகாலும், குணத்தாலும் சேவை மனப்பான்மையாலும், இலக்கிய ரசனையாலும் மாந்தரும் தனித்துவம் அடைகிறார்கள் புகழப்படுகிறார்கள்.
இஸ்லாமிய இலக்கியத் துறையில் இருளில் மூழ்கியிருந்த மெளட்டீக காலம் தொட்டு இக்காலம் வரை பல பெண்மணிகள் இலக்கியத்துறையில் பல போராட்டங்களுக்கிடையே தம் எழுத்துத் திறமையால்தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பிற சமுதாயப் பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம், நம்மவர்களுக்குக் கிடைக்காததாலும், அடக்குமுறை அதிகாரத்தாலும் அவர்களின் எழுத்துத் திறமை பெரியஅளவில் பிரகாசிக்க முடியாமல் வீட்டளவிலேயே ஒதுக்கிப் போய்விட்டது. அதையும் மீறி மண்ணுக்குள் இருந்து உயிர்த்தெழுந்து துளிர்த்து, தளிர்த்து பூத்து மலரும் மலராய் மணம் பரப்பி நின்ற பெண் எழுத்தாளர் பலர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நாகூர் கிராமமாய் இருந்த காலத்தில் வீட்டுத் திரைக்குப் பின்னே இருந்து கொண்டே எழுதிக் குவித்தார் எழுத்தாளர் சித்தி ஜுனைதா அவர்கள். அவர் போட்ட ராஜபாட்டையில் இன்று எத்தனையோ எழுத்தாளர்கள்!
நீண்டகாலம் எழுதிப் புகழ்பெற்ற நூருன்னிஸா, பாத்திமுத்து சித்தீக், அனிஸ் பாத்திமா போன்றோரைக் குறிப்பிடலாம். நூருருன்னிஸா அருமையான எழுத்தாளர். அவர் என்னவானார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. அல்லது எழுதுவதை நிறுத்தியதற்கு அடக்குமுறைதான் காரணமோ தெரியவில்லை.
NRRRRRR
உலக இஸ்ல தமிழ் இலக்கிய குடு -2002 இலங்ல்ை - குப்பு பல
 

6666/2426) - சித்திஜினைதா
67ai?aur
உயிரோடு வறுமையோடு போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு அவர் காலம் கடந்த பின்னர் அவர்கள் பெயரில் 'பேனர் கட்டி போற்றுவதால் என்ன பயன்? இருக்கும் போதே அவர்களைப் போற்றியிருந்தால் எவ்வளவு பூரிப்படைந்திருப்பர்?.
ஆம் எழுத்தாளர் சித்தி ஜுனைதா அவர்கள் இன்று நம்மிடையே இல்லை. 96.fr காலமடைந்தாலும் அவரது படைப்புக்கள் காலத்தை வென்று அமரத்துவம் பெற்று நிற்கின்றன. தமிழ் தாத்தா, உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் மதிப்புரை தந்து சிறப்பித்தார். இவர் எழுதிய முதல் நூலான ‘காதலா கடமையா’ என்ற நூலுக்கு என்றால். இவரது சிறப்பைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? அது மட்டுமல்ல, இந்த நூலை மறுபதிப்புச் செய்ய பெரு முயற்சி எடுத்துக் கொண்டார் கலைமாமணி கவி கா. மு. ஷெரீப் அவர்கள். அடுத்து இம்மாதரசி வெளியிட்டது 'மகிழம்பூ' என்ற நவீனம். அக்காலகட்டத்தில் இந்நூல் வெளிவர பெரு முயற்சியும் அக்கறையும் கொண்டு செயலற்றியவர் தாருல் குர்ஆன் ஆசிரியர் கே. எம். காதிர் மைதீன் எம். ஏ. அவர்கள்.
சித்தி ஜுனைதா அவர்கள் எழுதி நூல் வடிவில் வெளிவந்த தொகுப்புக்கள் முதல் கதை
‘ஹலீமா அல்லது கற்பின்மாண்பு' 'ssig56,or 35L6OLDurr' ‘செண்பகவல்லி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல்'
திரு நாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு'- வரலாறு 'இஸ்லாமும் பெண்களும்’- கட்டுரைத் தொகுப்பு
40, 50 ஆண்டுகளுக்கு முன்பு - நாகரீகமும் நவீனமும் மலராத காலத்திலிருந்தே இவர் எழுதிவந்திருக்கிறார். அதாவதுநாடு சுதந்திரம்
=
214

Page 242
பெறுவதற்கு முன்பே எழுதியிருக்கிறார் என்றால். எத்துணை தமிழார்வம் நெஞ்சில் ஊற்றாய் சுரந்திருக்க வேண்டும்? நினைத்துப் பாருங்கள்.
ஒரு இஸ்லாமியப் பெண்ணின் திருமண அழைப்பிதழில் அவர் பெயரைப் போட்டால் மற்றவர்கள் இன்னார் என்று அப்பெண்ணைப்ற்றி தெரிந்து கொள்ளக் கூடும் என்று பொத்தாம் பொதுவில் பெண்ணின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் நூரேசஷ்மி என்று போடும் மூடநம்பிக்கை தலைவிரித்தாடிய காலகட்டத்தில் இருட்டுத்திரையை விலக்கிக் கொண்டு துணிச்சலாக தன் பெயரைப் பிரபலப்படுத்தும் படி நல்ல பல கருத்துக்களைக் கொண்ட எழுத்தோவியங்களையும், கட்டுரைகளையும் எழுதினார் அம்மையார் அவர்கள்.
அவரின் எழுத்து நடை தூய தமிழ். சற்றே கடினமானதமிழ்நடைஎன்றே சொல்லலாம். இவரது 'இஸ்லாமும் பெண்களும்’ என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் முஹம்மது ரபி இது பற்றிக் கூறும் போது ‘ஆசிரியை அவர்களின் தமிழ், தூயதமிழ் அவரது எழுத்தின் ஜீவனின் முகமாக அவர்கள் தமிழ் நடை உள்ளது. அக்கால முஸ்லிம் பெண்களுக்கு வாய்க்காத தமிழ் அறிவும், தமிழிலக்கிய அறிவும் ஆசிரியைக்கு இயற்கையாகவே அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான்!” என்று சிறப்பித்துள்ளார்.
‘பெண்களைப் புகழ்வதோடுநின்றுவிடாமல் பெண்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டி அவர்களுக்கான வரையறைகளையும் கோடிட்டுக் காட்டுவது ஆசிரியையின் சமநிலையை 6ഖണി'- படுத்துகிறது' என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளரும் தாருல் குர்ஆன் இதழ் ஆசிரியருமான பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் அவர்கள் கூறும்போது 'முப்பது ஆண்டுகளுக்குப்பின்னர் அவரிடம் கண்ட அறிவுத் தாகமும், சீர்திருத்த வேகமும், பெண் சமுதாயத்தை பெருமை கொள்ளச்செய்யவேண்டும் என்ற புரட்சிச் சிந்தனையும் இன்றளவும் மங்காமலும், குறையாமலும் இருக்கின்றன என்பதைக் காணும் போது எழுத்தாளர் சித்தி ஜுனைதா பேகத்தைக் காண்கிறேன் என்பதை விட ஒரு இஸ்லாமியத் தாயின் எழுச்சிக் குரலையே கேட்கிறேன் என்பதே மிகப்பொருத்தமாகும்.’ என்கிறார்.
NRRR
ட இலசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 

ஆசிரியை உயிரோடு இருந்தபோது அவரைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள் இவை.
நான் கேள்விப்பட்டிராத இதழ்களான நூருல் இஸ்லாம் ‘நவயுவன்’, ‘ஷாஜகான்’ மற்றும் 'பிறை' போன்ற இன்று வெளிவராமல்நின்றுபோன பழம், பெரும் இதழ்களில் அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்பே எழுதியிருக்கிறார் ஆசிரியை அவர்கள். அக்காலகட்டத்தில் வெளிவந்த இந்த இதழ்கள் சமுதாய சீர்திருத்தத்தையும், இஸ்லாமியப் ւկgւté60ծապլb பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தின. இந்த இதழ்களில் சித்தி ஜுனைதா அவர்கள் எழுதியது சிந்திக்க வைத்த கட்டுரைகளாகும்.
இவரது எழுத்துக்களில் முஸ்லிம் பெண்களின் மார்க் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அலசியுள்ளார். ஆன்மீகத் துறையில் ஞான மார்க்கத்தில் பெண்களும் தனித்துவம் பெற்று சிறந்து விளங்கியதற்கு சான்றாக அறச் செல்வி றாபியா என்னும் கட்டுரை வாயிலாக மெய்ஞ்ஞான வழியில் இல்லற வாழ்க்கை துறந்து இறை வழியிலேயே தம் வாழ்நாளை காற்றுப்பட்ட கற்பூரமாய்க் கரைத்த ராபியாவை நமக்கு சுட்டிக் காட்டுகிறார். ஆன்மீக மெய்ஞ்ஞானம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல என்பதற்காகவே ராபியாவை அடையாளம் காட்டினார்.
அதுமட்டுமல்ல அல்லாஹ்வின் தூதர் அவதரித்த திருநாள்,’ ‘அழகிய முன்மாதிரி’, “கர்பலாயுத்தம்’ போன்ற இவரது கட்டுரைகள் இஸ்லாமிய வரலாற்று ஞானத்துக்கும் தத்துவ விளக்கத்துக்கும் சான்றுகளாய்திகழ்கின்றன என்று புகழ்கிறார் பேராசிரியர் காதர்மைதீன் அவர்கள்.
பெண் கல்வியைப் புறக்கணித்து விதண்டாவாதம் புரியும் பெண்கள் மீது அநியாயமாய் அவதூறு கூறுவோர் மீதும் சீறிப்பாய்ந்து சினந்து கண்டிக்கிறார், சித்தி ஜுனைதா ஆச்சி அவர்கள். ஒரு புரட்சிப் பெண்ணுக்கேயுரிய வேகமும், சீற்றமும் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றிக் கூறுகின்ற “பாராளப் பிறந்தவள் பேயாட்டம் போடுவதா?’ என்னும் இவரது கட்டுரையில் வெளிப்படுகின்றன.
60 ஆண்டுகளாக இலக்கியத்திற்காக வீட்டுத் திரைக்குள்ளிருந்து சேவை செய்த இந்த எழுத்தாளரை நம்மவர்கள் அடையாளம் கண்டு
215

Page 243
の
உரிய மரியாதையும், சிறப்பும் செய்யாதது பேரிழப்பாகும். இன்று அவர் உயிரோடு இல்லை. இப்போது புகழ்ந்து பயன்தான் என்ன? நெஞ்சம் வெதும்புகிறது. ஒரு கலைஞன் உயிருடன் இருக்கும்போது அவரை மதிக்க வேண்டும் அதுதானே நியதி?
சில சிறிய குறைகளையும் சுட்டிக்காட்டினால் ஏற்றுக் கொள்வீரா? இவரது புதினங்களின் தலைப்புகள் அல்லது என்ற அடைமொழியோடு இரட்டைத் தலைப்புகளாக இருப்பதை தவிர்த்து தீர்க்கமான தலைப்பாக அமைத்திருக்கலாம். சான்றாக
வனஜா அல்லது கணவனின் கொடுமை’ வனஜா) ‘சண்பகவல்லி அல்லது தென்னாடு போந்த அப்பாஸிய குலத்தோன்றல் செண்பகவல்லி) அடைப்புக்குள் குறிப்பிட்ட ஒற்றைத் தலைப்பாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்!
எழுத்து நடையும் சற்றுக் கடினமான நடையில் அமைந்துள்ளது. உதாரணமாக - அஃது, இறந்து பட்டதே, வதனம், விரைந்தெழுந்து, வினவுந்தோறும், கடமையினின்றும் வழுவாள், உழல்கிறாய், புரவிகள் போன்ற வார்த்தைகள் கல்வியில் முன்னேறியுள்ள இக்காலத்தில் தனித்தமிழுக்கு பொருளைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஐந்தாம் வகுப்போடு பெண் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அக்கால பெண்டிர்க்கு பொருள் புரிந்திருக்குமா?
எதார்த்த ரீதியில், தனித்தமிழில் எளிமையாக, அது, செத்துவிட்டாள், முகமி, வேகமாக, கேட்டபோது, கடமை தவறாதவள், செய்கிறாய், குதிரைகள் என்று எளிய வார்த்தைத் , தொகுப்பு இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. தவிர அம்மூதாட்டியை - எழுத்தின் வழிகாட்டியை குறை சொல்வதாக எண்ணவேண்டாம்.
M
S= உலக இலசி தமிழ் இலக்கிய நடு-2002 இலங்கை - சிறப்பு பலர்

எளிய நடைஎன்று துருவிப் பார்த்த போது மகிழம்பூ நாவலில் ‘தென்னை மரங்கள் கிட்டக்கிட்டயே வளர்ந்திருக்கின்றன’ என்று வட்டார வழக்கில் வந்த வரிகள் எளிய நடைக்குச் சான்றாகும்.
பேராசிரியர் கே. எம் காதர் மைதீன் கூறியது போல சித்திஜுனைதாவின் எழுத்தில் சீர்திருத்த நோக்கு, புரட்சிப் போக்கு, தூர நோக்கு, இலட்சிய வெறி மீறி நிற்பதைக் காண முடியும். சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்ற மடமைகள், மூடப்பழக்கங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை நொறுக்கி விட்டு மறுமலர்ச்சி யுகத்தை தோற்றுவிக்கும் அவாவே மேலோங்கிநிற்கிறது.
பெண் வெறும் அலங்காரப் பொம்மையல்ல, ஆழமான சிந்தனையும், உணர்வும் உள்ளவள் என்பதை இவரது கதைகள் மூலம் அறியலாம். பெண்களுக்காக குரல் கொடுத்த சித்தி ஜுனைதா அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவரது கனவான பெண்களின் கல்வி முன்னேற்றம், விழிப்புணர்ச்சிக்கு நாமும் பாடுபடுவோம் என்று ஒவ்வொருவரும் எண்ணம் கொண்டால் ஈடேறும். பத்துக் கல்லில் ஒன்றேனும் கனியை வீழ்த்தாதா?
குடியிருக்க விரும்புகிறவன் குடிசை கட்டுகிறான். வசதியாக வாழ எண்ணுகிறவன் மாளிகை கட்டுகிறான். வரலாற்றில் என்றென்றும் வாழ்வதற்கு விளைகிறவன் நூலைப் படைக்கிறான்’ என்றார் ஓர் ஆங்கில எழுத்தாளன்.
சித்திஜனைதாவின் எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்கும்கல்வெட்டாய் நிலைத்து நிற்பதைக் காணும்போது அந்தத் தாயின் உழைப்பும், இலக்கிய ஆர்வமுமே நம் கண்முன் விரிகின்றன. அவர் கண்ட கனவுகள் ஈடேற வல்ல நாயன் அருள் புரிவானாக. ஆமீன்!.
AMAH
216

Page 244
திறமை கொ
திக்குவன்
இெம்ஸைப் புரிந்து கொள்வதில் நண்பர்களிடையே கூட பல சங்கடங்களும் சர்ச்சைகளு முண்டு.
சுறுசுறுப்பும் ஓயாத உழைப்பும் அவரது பலமென்றால், ஓய்வு. உணவு.சுய இருப்பிற்கான செயற்பாடின்மை என்பன அவரது பலவீனங்கள் என்பேன்.
உயர் மலரொன்றுக்காக இரவு பகலாக ஆய்வு செய்து கொண்டிருப்பார். அதற்குள்ளே DSIfLDLL- விழாவுக்காகப் பாட்டெழுதிக் கொண்டுமிருப்பார்.
ஷம்ஸ் ஒரு சிந்தனையாளன், இலக்கிய கர்த்தா, இரசிகன்.
கலையும் இலக்கியமும் கொஞ்சி விளையாடும் மண் திக்குவல்லை. அங்கு தான் ஷம்ஸ் பிறந்தார். அவர் பிறந்ததனால் அந்த மண் இன்னும் ஒருபடி பெருமைப்பட்டுக் கொண்டது.
அதிபர் ஏ. எச். எஸ் முகம்மதுவின் சமூகப் புனரமைப்பு நடவடிக்கைளும், ஈழத்துப் பூராடனார், செல்வராஜ கோபாலின் இலக்கிய நெறிகாட்டலும் ஷம்ஸை வெய்யோனாய் பிரகாசிக்கச் செய்தது.
பள்ளித்தோழன் யோனகபுர ஹம்ஸாவோடு கை கோர்த்துக் கொண்டு இலக்கிய வானிலே சிறகடிக்கத் தொடங்கினார்.
மாணவப் பருவத்தில் “தென்மதி’யில் எழுதத் தொடங்கிய ஷம்ஸ், இறுதிவரை தன் பேனாவைக் கீழே வைத்ததே கிடையாது.
1965 - 70 களில் வெளிவந்த ஏ. ஏ. லத்தீஃபின் ‘இன்ஸான்’ வாராந்தரி, அவரைச் சமூகப் பிரக்ஞை மிக்க எழுத்தாளராகப் புடம் போட்டது.
S - -
இஸ்ல தமிழ் இலக்கிய முடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 
 

6. அடிஸ்ே பன்முகத் ண்ட ஒர் ஆளுமை
ബ മ006)
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் வெளியான இன்ஸானிலே வல்லையூர் செல்வன், இஷ்திறாக்கி, பாகிறா, முதலான புனைப் பெயர்களிலே எழுத்தித்தள்ளினார்.
வீரகேசரி, மல்லிகை என்பன அவரது காத்திரமான ஆக்கங்களுக்கு தொடர்ந்து இடம் கொடுத்தது.
கவிதை - சிறுகதை-நாவல்-நாடகம் முதலான ஆக்க இலக்கியத்துறைகளோடு மாத்திரம் அவ்ர் திருப்தி காணவில்லை. அருமையான 6Dfy 60Tib, ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.
இன்று ஈழத்துப் புதுக்கவிதைகள், ஹைகூ எழுதுவது எப்படி?, மாத்தறைக் காசிம் புலவர், தென்னிலங்கை இலக்கிய வளர்ச்சி, முதலிய ஆய்வுகள் பின்னர் சிறுபிரசுரங்களாகவும் வெளிவந்துள்ளன.
சிங்கள இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு, சிங்கள இலக்கியத்தில் தமிழின் செல்வாக்கு, தென்னிலங்கை முஸ்லிம் பேச்சு வழக்கு, தமிழ் சிறுகதை ஆக்கத்துறையில் இந்திய- இலங்கை முஸ்லிம் கதைஞர் பங்கு, செவிநுகர் கனிகள், இலங்கை முஸ்லிம்களின் இயங்கு கலைப் பாரம்பரியம், புதுக்கவிதையில் புராணவியல் படிமங்கள் என்பன மேலும் சில முக்கிய ஆய்வுகளாகும்.
இஸ்லாத்தின் உண்மைத் தன்மை தடம்மாறும்போதும், குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையிலிருந்து விலகும் போதும், பகுத்தறிவுத் தன்மை பழுதுபடும்போதும் ஷம்ஸ் சீறி எழுவார். தலைப்பிறைக் குளறுபடி, முஸ்லிம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறதா இன்றைய தலாக் புவியியல் நோக்கில் திருத்தி அமைக்கப்பட்ட தொழுகை நேரம் , தாலிபான் சிலையுடைப்பை இஸ்லாம் அனுமதிக்கிறதா? பாகிஸ்தான் ஷெய்கின் அஸ்மா வைத்தியம் என்பன பதச்சோறாகும்.
الصر R21
217

Page 245
ஜனாதிபதி சந்திரிகா பற்றிய காவியத் தலைவி, கிராமத்துக் கனவுகள் நாவல் என்பனவே முழு அளவிலான நூல்கள் எனலாம். நூல் விமர்சனம், பத்ர் ஓர் வரலாற்றுத் திருப்பம், விலங்குகள் நொறுங்குகின்றன என்பன கூட்டாசிரியர் நூல்களாகும்.
குறைந்தது இருபத்தைந்து நூல்களையாவது வெளியிட்டிருக்கக்கூடிய அளவுக்கு பல்துறை எழுத்துக்கள் காணப்பட்டபோதும், அரசவெளியீட்டு உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வெளியீட்டாளர்கள், நண்பர்கள் உதவ முன்வந்தும் அதில் அக்கறை கொள்ளவில்லை. அடுத்தவர்களுக்கு தன் ஆற்றலை தானம் செய்வதிலேயே அவர் உயர் இன்பம் கண்டார்.
குறும்பாக்கள், சிறுவர் பாடல், வளவையின் மடியிலே (சிறுகதைகள்), நண்பர்கள் (மொழிபெயர்ப்பு நாவல்) என்பன பிரசுரத்துக்குப் பயன்டுபடுத்தத்தக்க வகையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் பிரதான மார்க்கமாக புரிந்துணர்வை வளர்க்க வேண்டும் என்றும், அதற்கு மொழியாக்கத்தை சிறந்த வழியாகவும் கண்டு. கதை, கவிதைகளை இரு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளிக் கொணர்ந்தார். அத்தகைய முயற்சிக்குப் பலரை ஊக்குவித்து துணை நின்றார். “கலைச்சாளரம்’ வானொலி நிகழ்ச்சி, ‘சாளரம்’ பத்திரிகைப் பக்கம் என்பவற்றை உச்ச அளவில் பயன்படுத்திக் கொண்டார்.
புரிந்துணர்வு இன்மையாலும் சிங்களப்
பேரினவாதச் சிந்தையாலும் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் ஊடகத் துறைமூலம் பல்வேறு தாக்கங்கள் முன்வைக்கப்படும்போதெல்லாம், தகுந்த பதிலடிகொடுக்காமல்நிம்மதியடையமாட்டார். அதையும் மாற்றுச் சிங்களப் பத்திரிகைகளைப் பயன்படுத்தியே சாதிப்பது அவரது அபார திறமையாகும்.
முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தி ‘வனவதுலே வஸன்தயே டெலி தொடர் 1997இல் ஒலிபரப்பான போது கொதித்தெழாத முஸ்லிம்கள் இல்லை. அது தொடர்கதையாக 1982ல் வெளிவந்தபோதே அதற்கெதிராக குரலெழுப்பிய ஒரே ஒருவர் ஷம்ஸ்தான். S=

மடிஹேபஞ்சாஸிஹதேரர் ‘சிங்களபெளத்த தன்மைக்கு எதிரான ஐந்து அம்சங்கள் ' என்று எழுதியபோது அதற்கு பதில் கொடுத்தார்.
சல்மான் ருஷ்திக்கு எதிராக முஸ்லிம் உலகம் கிளர்ந்தபோது ‘இது மதப் பயங்கரவாதம்’ என்றெழுதிய அன்பருக்கு 'ருஷ்தியின் செயல் இலக்கியப் பயங்கரவாதம்’ என்று சுடச்சுட பதில் விடுத்தார்.
“அல்லாஹ அக்பர்’ என்ற சிங்கள நூலில் புத்தரின் பாதச்சுவடு மக்காவில் உள்ளதாக பல்வேறு புரட்டுக்களை எழுதிக் குழப்பம் விளைவித்தபோது அதற்கு மறுப்படி கொடுத்தார். இவை சில உதாரணங்கள் மட்டுமே!
மேலும், சிங்கள வாசகர்களுக்கு இஸ்லாமிய கலாசாரத்தை புரிய வைப்பதற்காக பள்ளிவாசல்கள், தொப்பியும் முக்காடும், ஹலால் உணவு, முஸ்லிம் விவாகங்கள், தமிழ்-சிங்கள மொழி உறவு, மரணக்கிரியைகள் போன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் நோக்கில் விளக்கக் கட்டுரைகள் எழுதினார்.
திவயின, வினிவித, விவரண பிரதிராவய, யுக்திய, சிலுமின, ஜனருசிய, மாவத, ராவய. இவையெல்லாம் ஷம்ஸ் பயன்படுத்திக் கொண்ட சிங்கள இதழ்களாகும்.
எவருடனும் கலந்து பேசும் பழக்கமும் எதையும் தேடித்துருவும் தன்மையும் அவருக்கு இயல்பானது. இதுவே அவரையொரு பத்திரிகையாளனாக இட்டுச் சென்றிருக்க வேண்டும்.
ஆசிரியர் குரல்’ உதவியாசிரியராக அவரது பத்திரிகைத் துறை மலர்ந்தது. பின்னர் "பாமிஸ் ஆசிரியர் குழுவில் செயற்பட்டார்.
மக்கள் கோங்கிரஸின் அஷ்ஷரா, செய்தி மடல் என்பன அவர் மனந்திறந்து எழுதுவதற்கு இடமளித்தன. சிறுபத்திரிகைகளாயினும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களை அவர் தொட்டார்.
1994ல் 'தினகரன்' தேசியப் பத்திரிகையில் இணைந்து பிரதி ஆசிரியராக உயர்ந்தார். எட்டு ஆண்டுகளாக ‘சாளரம்’ மூலம் சிங்கள கலை இலக்கியத்தை தமிழ் நேயர்களுக்கு வாரி
المصر
218

Page 246
வழங்கினார். ‘புதுப்புனல்’ இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறையாக வழிகாடடியது. அபூபாஹிம், இப்னு ஹாமில், ஷானாஸ் போன்ற புனைப் பெயர்களை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்.
c/C/C/d
இலக்கியத்தைப் போலவே இசை, மற்றும் இயங்கு கலைகளையும் ஷம்ஸ் நேசித்தார்.
1974இல் இசைப் பரீட்சையில் தேறி வானொலிப் பாடகரானார். நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றி, சிலபோதும் இசையமைத்தும் பாடியுள்ளார். பல பாடசாலைகள் அவர் இயற்றியளித்த காலை கீதங்களைப் பாடி வருகின்றன. ஆரம்ப காலத்தில் இரண்டு இஸ்லாமிய கீத புத்தகங்களைக் கூட வெளியிட்டுள்ளார்.
வெள்ளிச் சிறகடிக்கும் வெண்புறாவே சமாதான தொலைக்காட்சிப் பாடலே ஷம்ஸை ஜனரஞ்சகமாக்கியது. அடுத்து வெண்தாமரை இயக்கத் தமிழ்ப்பாடல் ‘எஸல களுவர ’, ‘யுக விளக்கு’ போன்ற தொலைக்காட்சிநாடகங்களிலும் ‘சின்ன தேவதை' திரைப்படத்திலும் இவரது பாடல்கள் இடம்பிடித்துள்ளன. அண்மையில் வெளியிட்ட வண்ணத்திப் பூச்சி ஒலிநாடா சிறார்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
களிகம்பு, கோலாட்டம், கஸல், கவாலிப் பாடல்களை கிராம மட்டத்தில் மேம்படுத்தி, பாரம் பரியக் கலைகளாக நிலைக்க வழிவகுத்துள்ளார்.
கலைக்கழகத்தின் கீழ் ஒரு காலத்தில் செயற்பட்டு அற்றுப் போயிருந்த, நுண்கலைக் குழுவை. திக்குவெல்லை எழுத்தாளர் சங்கம், முஸ்லிம் கலை இலக்கியப் பேரவை என்பவற்றின் துணையோடு பலமுறை அமைச்சர்களைச் சந்தித்து 1999ல் வென்றெடுத்த பெருமை வடிம்ஸையே சாரும்.
c/O/O/d
பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராக, ஆசிரிய
ஆலோசகராக, தேசிய கல்விநிறுவக வளவாளராக, பாடநூல் எழுத்தாளராக, திறந்த பல்கலைக்கழக
O/
S=
உலக இஸ்லாசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிறப்பு பல

விரிவுரையாளராக நீண்ட காலம் கல்விப்பணி புரிந்தார்.
பத்திரிகையாளராக சோவியத் ரஷ்யா, லிபிய ஜமாஹிரியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார்.
மனைவி பாகிறாவும் ஐந்து பிள்ளைகளும் அவரது சகல முயற்சிகளுக்கும் இறுதிவரை கைகொடுத்தனர்.
c/ead/d
பரிசுகளையும் பாராட்டுகளையும் தேடியலையாத ஷம்ஸ் வாழும் காலத்திலேயே பல்வேறு வாழ்த்துக்களைப் பெற்றவர்.
முஸ்லிம் கலாசார அமைச்சு ‘அறிவுத் தாரகை பட்டம் வழங்கியது. ஒலிபரப்புத்துறைக்காக சர்வதேச உண்டா விருது, தேசிய ஒற்றுமை இலக்கியங்களுக்காக மக்கள் சமாதான அமைப்பு, கல்வி அமைச்சின் நூல் அபிவிருத்தி சபை என்பனவற்றின் விருதுகள் அவருக்குக் கிட்டின. சாகித்திய மண்டலம் நாவலுக்காக தேசிய இலக்கிய விருது வழங்கியது. 'மல்லிகை அட்டைப்பட கெளரவம் கொடுத்தது.
○/○○/の
தத்துவார்த்தங்கள், சித்தாந்தங்கள், மதங்கள் அனைத்தும் சமத்துவமும், சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்கதொரு சமுதாயத்தை உருவாக்க உதவ வேண்டுமென்று அவாவினார். அதற்காக தன் சக்தி அனைத்தையும் பிரயோகித்தார்.
மதப்போலிகள், வங்கிசக் காரர்கள், பணப்பிசாசுகள் ஷம்ஸின் எழுத்துக்களை தாங்கிக் கொள்ள இயலாமல் அவ்வப்போது வெகுண்டெழுந்து பேயாட்டமாடிக் குப்புறக் கவிழ்ந்து போயினர்.
தனது அறுபத்து மூன்றாம் வயதில் (15.07.2002) வடிம்ஸ் எம்மையெல்லாம் அனாதையாக்கிவிட்டு விடைபெற்றார். ஆனால் ஷம்ஸியம் ஜீவத்துடிப்போடு என்றும் வாழும்.
2/Ꭷ/Ᏹ
= * 219

Page 247
எஸ்.டி.எஸ்.என்
ფრჩხმწt
66 ۵ ۔ ۔
இ லங்கையின் தமிழ் இலக்கிய வரலாற்றை
எழுதினால் அதன் பெரும் பகுதி எஸ்.டி.
சிவநாயகத்தின் வாழ்க்கை வரலாறாக அமையும்.”
இவ்வாறு கூறியவர் வேறுயாருமல்ல. இலங்கையின் இலக்கிய வரலாற்றைப் பற்றி பிறரைவிடச் சற்று அதிகமாகவே அறிந்தவர் என நான் எண்ணும் கவிஞர் ஏ. இக்பால் அவர்களே.
இக்கூற்றில் எந்தவொரு மிகைப்பாடும் இல்லை என காழ்ப்புணர்வற்றுச் சிந்திப்பவர்கள் ஏற்றுக் கொள்வர். இன்று பிரபலமாக இருக்கும் பலர் ‘சுதந்திரன்’ காலந்தொட்டு ‘சிந்தாமணி’ வரை எழுத்துத் துறையில் பதம் பதித்து வளர்ந்தவர்கள் என்பது உண்மை. பெரும்பாலானவர்கள் திரு. எஸ்.டி.எஸ். அவர்களால் இனங்காணப்பட்டவர்கள். வளர்க்கப்பட்டவர்கள். களம் தந்து ஆதரிக்கப்ULL6)ife,6it.
‘ஒரு படைப்பாளியின் முதல் ஒரு சில படைப்புக்களைக் கொண்டே அப்படைப்பாளியின் ஆற்றலை மிகச்சரியாக எடைபோட்டு, எதிர்காலத்தில் தன்னை இவன் எவ்வாறு இலக்கிய உலகில் நிலைநிறுத்திக் கொள்வான்’ எனத் தீர்மானிப்பதில் எஸ். டி. எஸ். வல்லவர். அவ்வாறு அவர் இனங்கண்டவர்களில் பலர் இன்று இலக்கிய உலகில் பிரகாசிப்பது இதற்கோர் சான்றாகும்.
ஐயா எஸ். டி. எஸ். அவர்கள் “பத்திரிகைத் துறையின் ஜாம்பவான்’ என்று கூறுமளவு பத்திரிகைத்துறையில் பிரகாசித்திருப்பினும் அவரோர் சிறந்த படைப்பாளியாகவும் விளங்கியவர். மரபறிந்த ஒரு சிறந்த கவிஞர். கவிதையில் வெண்பாவும், கட்டளைக் கலித்துறையும் இயல்பாக வரினும் விருத்தத்தில் அவர்திறன் சொல்லற்கரியது. அதற்கு உதாரணமாய் சிந்தாமணியில் வாரந்தோறும் அவர் எழுதி வந்த முகப்புக் கவிதைகளே சான்றாகும்.
அழகியல் சார்ந்த கவிதைகளாய் அவை
பாடப்பட்டிருந்ததால், புதிதாக ஓசை நயத்தை அடியொற்றி எழுத முனைந்த இளம் படைப்பாளி
ܥܠ
உலக இல்லசிய தமிழ் இலயே முயூடு -2002 இலங்கை - சிறப்பு (ல4
 
 

二
ஈனும் ஆலவிருட்சம்
27naz7
களுக்கு அவையோர் வழிகாட்டியாகவும் அமைந்தன.
எவ்வாறு கவிதைப் படைப்பில் அவர் மேலோங்கி நின்றாரோ அது போன்றே அரசியற் கட்டுரைகள் எழுதுவதிலும், பிரயாணக் கட்டுரைகள் எழுதுவதிலும் அவர் தன்திறன் காட்டினார். அவற்றிலும் அவர் ஆளுமை மேலோங்கி இருந்தது.
பிரயாணக் கட்டுரைகளில் தன் அனுபவங்களை தன் எழுத்து வன்மையால் வாசகனும் அனுபவிக்கும் வண்ணம் எழுதிப் புகழ் கொண்டவர் திருஎஸ். டி. எஸ். அவர்கள்.
மலையகத் தமிழர்களின் முடிகடா மன்னனாகத் திகழ்ந்த தொண்டமான் அவர்களின் வரலாற்றை நூலுருவாக எழுதி அதனை எதிர்காலமலையக தொழிலாளர்களின் சந்ததியினருக்கு ஒரு ஆவணமாக்கிய கைங்கரியம் அம்மக்களால் மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.
அந்நூலைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட
ஒரு புதுமையான அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது ஐயாவின் எழுத்தாளுமையை
நிரூபிப்பதாக 960)LDu6hl D60T நான எண்ணுகின்றேன்.
முன்பெல்லாம் அவரின் பெயர்
குறிப்பிடப்படாமலும் புனை பெயர்களிலும் எழுதப்பட்ட கவிதைகளாலும் அவர் எழுதிய கட்டுரைகளாலும் மனமீர்க்கப்ட்டடிருந்த நான் அவற்றில் தோன்றும் அவர் மேதா விலாசத்தை அறிந்திருந்தேன்.
தலைவர் தொண்டமான்’ என்ற அந்த வரலாற்று நூலின் முதல் வரியில் இருந்து படித்து வந்த எனக்கு சில பக்கங்களை வாசித்து முடிக்கும் போது அதில் அவரின் எழுத்தாளுமை தோன்றாதது கண்டு இந்த நூலை ஏன் இவர் எழுதினார். இதில் அவர் ஆளுமை தோன்றவில்லையே என எண்ணத் தோன்றியது. என்ன புதுமை தொடர்ந்து நான் படித்தவரிகள் என்னைச் சில வினாடிகள் செயலற்று இருக்கச் செய்தன.
=
220

Page 248
இந்த நூலைப் படிப்பவர்கள் இதன் எழிமை கண்டு அதிசயிக்கலாம் பொதுவான வாசகர்களுக்காகவன்றி மலையகத் தோட்டங்களில் வாழும் ஒரு சாதாரண படிப்பாற்றல் குறைந்த பெண்ணும் படித்து அவர்தம்தலைவரைப்பற்றி அறிந்திருக்கவேண்டும் என்பதற்காகவே இதனை எழுகின்றேன். என்னும் பொருள்பட அந்த வரிகள் அமைந்திருந்தன.
ஒரு படைப்பாளி தனது படைப்பினை யாருக்காக எழுதுகின்றேன் என்பதில் உறுதியுடை யவனாக இருந்தல் வேண்டும். அவர்களுக்கேற்பவே தனது ஒவ்வொரு வரியையும் அவன் செதுக்கியாக வேண்டும். அப்போதே அவன் தன் சிருஷ்டியில் வெற்றி பெற்றவனாவான். எஸ். டி. சிவநாயகம் ஐயா அவர்கள் எவ்வாறுதன்மேல்வட்ட வாசகனை திருப்தி செய்தாரோ அவ்வாறே ஒரு அடிமட்ட வாசகனையும் தன் எழுத்துக்களால் மகிழ்வித்தார்.
கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டதால்நாட்டார் இலக்கியத்தில் அவர்நிறைந்த பற்றும்,அறிவும் கொண்டிருந்தார். இதனால் நாட்டார் பாடல்களை கையாண்டு கதைகளை நடத்திச் செல்லும் ஒரு இலக்கிய வடிவத்தை அவர் வளர்ந்தார். இந்த வழிகாட்டலைப்பின்பற்றி பலரும் எழுதினர் சிற்பபாய் இஸ்லாமியப் படைப்பாளிகள் நிறையவே தமது படைப்புக்களைச் செய்தனர்.
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில் இவர் சூரர், நெஞ்சில் பதியும் பதில்களை அவர் சுதந்திரனில் ‘குயுக்தயார்’ என்னும் புனைபெயரிலும் சிந்தாமணியில் 'திரிஞானி’ என்னும் புனைபெயரிலும் எழுதி வந்தார்.
இவர் கேள்வி பதிலுக்காகவே இப்பத்திரிகைகளின் விற்பனை பிற பத்திரிகைகளை விட விற்பனையில் விஞ்சி நின்றன. சிந்தாமணியின் விற்பனை எண்பத்தையாயிரத்தைத் தாண்டி நின்றது. என்பது வரலாறு.
சிந்தாமணியின் விற்பனைக்கு ஐயா பெயரற்று எழுதிய முகப்புக் கவிகளும் ஒரு காரணமாயிற்று எனலாம். தமிழ் கவிதை யாப்புக்குள் நின்று சற்றெனும் பிறழாது சிறிய சிறிய சொற்களைக் கொண்டு எவருக்கும் புரிந்து கொள்ளத்தக்கதாய் அக்கவிதைகள் எழுதப்Լյլ լջԱ5յB5607.
உலக இலசிய தமிழ் இலக்கி முருடு - 2002 இலங்ல்ை - சிறப்பு (
 
 

இஸ்லாமிய இலக்கியத்தின் தனித்துவம் பேணப்படவேண்டும். அதன் மாட்சிமை உலகறியச் செய்யப்பட வேண்டும் என்னும் உந்து சக்தி விஞ்சி நிற்கும் இக்கல கட்டத்தில், புதிய இலக்கியங்கள் தோன்றக் காரணங்களை நினைவிலிட்டுப்பார்ப்பது நமது கடனாகும். சுவாமி விபுலாந்தர், பேராசிரியர் சு. வித்தியானந்தன் போன்ற அறிவுலக மேதைகளோடு பேசப்பட வேண்டிய ஒருவராய் திரு. எஸ்.டி. சிவநாயகம் அவர்களும் அடங்குவார்.
மூன்று தலைமுறை இஸ்லாமிய இலக்கிய கர்த்தாக்களை இனங்கண்டு வளர்த்த பெருமை ஐயாவுக்கு உண்டு.
இன்று பேசப்படும் பல படைப்பாளிகளும் பத்திரிகைத்துறைசார்ந்தவர்களும் அவர்தம் கண்டு பிடிப்புக்களாகும். அவரால் பட்டை தீட்டப்பட்டவர்களுமாகும்.
தினபதி “கவிதா மண்டலத்தின்’ மூலம் நிறையவே முஸ்லிம் படைப்பாளிகள் இஸ்லாமியக் கருத்துக்களை வெளிப்படுத்த அவர் வழிதிறந்து தந்தவர்.தினபதியின் கவிதா மண்டலத்தில் கவிஞர் பாண்டியூரனின் அறிமுகத்தோடுதான் எனது முதற் கவிதையும் இஸ்லாமியக் கருத்தின் வடிவமாய் ‘இறைவழி தொடர்வோம்’ என்னும் மகுடத்தில் வெளியனது இதனை எண்ணி இன்றும் நான் பூரிப்படுகின்றேன்.
பிறிதொருகாலத்தில் சிந்தாமணியின் மரபுக் கவிதைகளைத் தேர்ந்துதரும் அங்கீகாரத்தை ஐயா எனக்கே தந்திருந்தார் என்பதை அடக்கத்தோடு கூறுவதில் நான் பெருமை கொள்கின்றேன்.
பத்திரிகைத் துறையில் அவரால் வளர்க்கப்பட்ட முஸ்லிம்கள் பலர். அவர்களுள் இன்றைய நவமணி’ வார இதழின் ஆசிரியர் அல்ஹாஜ் எம். பீ. எம். அஸ்ஹரும் ஒருவர். “என்னைப் பாராளுமன்ற நிருபராக நியமித்து இருபத்தைந்தாண்டுகள் எனக்கு வழிகாட்டிப் பக்குவப்படுத்திய பெருமை திரு. எஸ். டி சிவநாயகம் ஐயாவுக்கே உரியது” என அவர் மனமுருக நன்றியுடன் கூறியதை நான் கேட்டுள்ளேன்.
குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மற்றொருவர் காத்திபுல் ஹக். அல்ஹாஜ் நாகூர் கனியாகும். தினபதி, சிந்தாமணி பத்திரிகைகள் நின்று விட்ட பின்னர் ஐயா பொறுப்பேற்றிருந்த இலங்கைத்
221

Page 249
7ー
தொழிலாளர் காங்கிரஸின் இலட்சிய ஏடான காங்கிரஸ் பத்திரிகையாகும். இதன் நிருவாகப் பெறுப்புக்கள் அனைத்தையும், ஆசிரியர் தலையங்கம் உட்பட அவர் நாகூர் கனியிடமே தந்திருந்தார் என்பது அவர் மீது ஐயாவுக்கு இருந்த, தனது உற்பத்தியில் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் பேறு என்றால் மிகையில்லை.
இக்காலத்தில் என்னை அழைத்து 'மருதம் என எனக்கோர் புனைபெயரும் தந்து காங்கிரஸ் பத்திரிகையில் எழுதவும் பணித்தார். வாரந்தோறும், சிறப்பு மலர்களிலும் மருதத்தின் கவிதைகள் வெளிவந்தன. பின்னர் அக்கவிதைகளில் சில ‘பனிமலையின் பூபாளம்’ என்னும் மகுடத்தில் கவிதைத் தொகுப்பாகவும் வெளிவந்தது.
பெண்களில் அவர் பலரைப் பத்திரிகை உலகுக்கு அறிமுகஞ் செய்தார். அவர்களில் இன்று அரச நிறுவனமொன்றில் பொறுப்பான பதவியில் இருக்கும் முஸ்லிம் பத்திரிகையாளர் நூறுல் ஐன் நஜ்முன் ஹசைன் ஒருவர் ஆகும். ஐயா வின் சேவைகளில் இவை ஒருசில பதச்சோறுகளே. அவரால் வளர்க்க்பபட்ட இஸ்லாமியப் படைப்பாளிகளின் எண்ணிக்கையை எழுத்தில் கொணரின் பட்டியல் மிக நீழும்.
செருக்கு மிக்கவர் சிவநாயகம் என்பார்கள் செவிவழி இவர் பற்றிக் கேட்டவர்கள். இதனால் இவரை அணுகாது பலர் ஒதுங்கினார். அவருடன் நெருங்கிப்பழகியவர்களால் மட்டுமே அந்த உயர்ந்த உள்ளத்தைப் மென்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
உலக இல்ல தமிழ் இலயே முடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 

அவர் கண்டிப்புமிக்க ஒரு தந்தையாக நான் என்னளவில் அனுபவங்க கொண்டேன். அந்த அனுபவம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கக்கூடும். பலதுறைகளில் வித்துவம் மிக்கவராய் அவர் இருந்ததால் அந்த வித்துவத்தின் மிடுக்கு அவரிடம் இருந்தது என்பது உண்மையே.
புகழ்ச்சிக்கும் பாராட்டுதல்களுக்கும் தம்மை அடிப்படுத்திக் கொள்ளும் பக்குவமின்மை எப்போதும் அவரிடம் இருந்ததில்லை. ஆயினும் திறமை கண்டு போற்றும் உன்னத பெருந்தன்மை பண்பு அவரிடம் நிறையவே இருந்தது.
இனபேதத்துக்கப்பால் வித்துவத்தைப் போற்றும் மனப்பக்குவம் அவருக்கு இருந்தது. இன்று அவர் மதம் சாராத பலரும் அவரை குருவாக எண்ணிப் போற்றும் மேன்மைக்கு அதுவே காரணமாகும்.
* பலமுறை அவரைப் பாராட்டிக் கெளரவிக்க பலர் முயன்றும் அவற்றை அவர் ஏற்க மறுத்தார். ஒருமுறை அரசாங்க சார்பாய் பொற்கிழியும் பட்டமும் தரமுடிவு செய்த போதும் அதனையும் மறுத்தவர். எஸ்.டி.எஸ். அவர்கள் ஓர் ஆலமரமாய் தன்னை இலக்கிய உலகில் நிலைப்படுத்திக் கொண்டதோடு தன்னைச் சுற்றி வேரூன்றி விழுதுகளாக ஒரு இலக்கியப் பாரம்பரியத்தையும் ஆக்கியவர்திரு.எஸ். டி. சிவநாயகம் அவர்கள்.
இவை ஐயாவைப் பற்றி ஒரு சிறு குறிப்பேயாகும். நிறைவாய் என்னை வளர்த்து உருவாக்கியதோடு, என்சொந்த வாழ்வினும் என் தந்தைக்குநிகராய் இருந்த என் ஐயாவை மனத்தால் எண்ணி இக்குறிப்பை நிறைவு செய்கின்றேன்.
决冕※公
222
S)

Page 250
மறைந்து
O O G I Do G. Loo
மருதூர்
வானரம் பொருத மார்பும் வரையினையொத்த தோளும் நாரத முனிவர்க்கேற்ப நயம் படவுரைக்கும்நாவும் தாரணி மெளனிபத்தும்
சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு
வெறுங்கையோடி லங்கை புக்கான்
கம்பராமாணத்தில் வரும் இப்பாடலில் இராமருக்கும், இராவணனுக்குமிடையே நடந்த போரிலே இராவணன் தோல்வியுற்று சகலதையும் இழந்து இழிவாரப்பட்டு நிற்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.
இப்படி நின்ற இராவணனைப் பார்த்து இராமர் ‘இன்று போய் நாளை வா’ என்கிறான். இதனை சாமானியன் ஒருவனால் சொல்ல முடியாது மாவீரனால் மட்டும் தான் கூறமுடியும் என்பதைக் கற்றறிந்த புலவோர் மட்டுமல்ல கற்றறியாதோரும் od 600TU (Uplęu||D.
இராவணன் சாதாரணமானவனல்ல. மாவீரன் ஒரு நாட்டின் அரசன், படைப்பலம் உடையவன். சிவனருளும் அவனுக்குண்டு. ஆய்வாளர்களின் கருத்துப்படி இராமன் தனது வீரத்தின்மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தான். அதாவது நூற்றுக்கு நூறு வீதம் தன் வீரத்தின் மேல் நம்பிக்கையுடையவனாக இருந்தான்.
இராமர் ஒரு காவியத்தலைவன். காவியத் தலைவனுக்குப் பல பண்புகள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் காவியத்தலைவனாக முடியும்.
நன்னூலும். தொல்காப்பியமும் காவியத்தலைவனுக்குரிய பண்புகளை எடுத்துக் கூறியுள்ளன. வீரம், செல்வம் கல்வி, புகழ், வெற்றி நன்மை செய்தல், நுகர்ச்சி, அறிவு அழகு, இளமை, துணிவு, நோயின்மை என்பன அவற்றுள் சிலவாம்.
qqqqqLS SLSLSLSLSLSLSLSLMLLLLLL LLLL L LLLLLLLLSLLLMLMLLLLLL LL LLLLGLLLSLLLSLSLSSSSSAS
உத இலசி ஆகிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு
 
 
 

வம் மறையாத
எம். 9ickU..ů
*ஏ. மஜித்
எவ்வாறு இராமர்காவியத்தலைவனுக்குரிய பண்புகளைக் கொண்டவனாக இருந்தானோ அதுபோல முஸ்லிம் காங்கிரஸின்தலைவர் எங்கள் காவியத் தலைவர் கவிஞர் திலகம் எம். எச். எம். அஷ்ரப் அவர்களும் அனைத்துப் பண்புகளையும் கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
அவரிடம் இருந்ததலைவனுக்குரிய அல்லது காவியத் தலைவனுக்குரிய பண்புகள் எல்லாவற்றையும் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஒரேயொரு பண்பை மட்டும் அதுவும் எல்லாப் பண்புகளுக்கும் தலையாய பண்பாகிய வீரத்தை மட்டும் எடுத்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வீரன் ஒருமுறை தான் இறக்கின்றான். கோழையோ பல தடவைகள் இறக்கிறான். என்பது அறிஞர் வாக்கு. வீரம் உள்ளவனால் மட்டும்தான் எதனையும் சாதிக்க முடியும். சாதனைக்குரிய போர் வீரனாக இருந்து அரசனாகிய மாவீரன் நெப்போலியன், உலகைத் தன் காலடிக்கு வரச் செய்த மாவீரன் மகாஅலெக்சாந்தர். ஈரானிய ஷா மன்னரை துரத்தியடித்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்திய சாதாரண மனிதர் இமாம் கொமைனி, அமெரிக்காவின் அட்டகாசத்திற்கும் அடக்கு முறைக்கும் பயப்படாது தலைநிமிர்ந்து நிற்கும் ஈராக்கின் ஜனாதிபதி சதாம் ஹசைன்.
பாகிஸ்தான் அல்லது கபுறுஸ்தான் என வீரமுழக்கமிட்ட முகம்மதலி ஜின்னா போன்றோரை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இப்படிப்பட்டவர்கள் வரிசையிலே வைத்து எண்ணப்படவேண்டியவர்தான் மாமனிதர் அஷ்ரஃப் அவர்கள். எம். எச். எம். அஷ்ரஃப் அவர்களின் வீரத்தை எடுத்துக் காட்டப் பல சம்பவங்களை இங்கு எடுத்துக் காட்ட முடியும். விரிவஞ்சி ஒன்றை மட்டும் எடுத்துக் காட்டுவது பொருத்தமுடையது என நினைக்கின்றேன்.
223

Page 251
அன்று DT606) டெலிவிஷனில் சர்ச்சைக்குரிய வண. சோமவன்ஸ் தேரோ அவர்களுடன் விவாதம் நடைபெறப்போகிறது என்பதால் இனமதம் பாராது படித்தவன் பாமரன் என்றில்லாது இளையோர் முதியோர் வித்தியாசம் இல்லாது ஆண் பெண் என வேறுபடுத்தாது முதிர்ந்த அரசியல்வாதி முதிர்ச்சியடையாத அரசியல்வாதி என்றில்லாமல் எல்லோருமே ரெலிவிஷன் முன்னால் சகல வேலைகளையும விட்டு விட்டு காத்துக் கிடக்கிறார்கள்.
இலங்கை அரசியலையும், சிங்கள சமூக அமைப்பையும் பொறுத்தவரை பெளத்த குருமார் கண்ணியமானவர்கள் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள். அவர்கள் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் வலுமிக்கது. இவர்களில் ஒருவர் சோமவன்ச தேரோ ஒருவர்.
சோமவன்ச தேரோ வெகுசனத் தொடர்புச் சாதனங்களிலும் பேசியும் விவாதித்தும் கலந்துரையாடியும் பயிற்சியும் பிரபலமும் பெற்றவர். அவருக்கும் அமைச்சர் எம். எச். எம் அஷ்ரஃப் அவரக்ளுக்கும்தான் இன்று விவாதம்.
அமைச்சர் எம். எச். எம் அஷ்ரஃப் அவர்கள் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திபுனித பூமியாகிய தீகவாபியை ஆக்கிரமிப்புச் செய்கிறார் எனப் பல மேடைகளிலும் ஊடகங்களிலும் பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அப்படி ஏதும் நடக்கவில்லையெனின் ‘அமைச்சர் அஷ்ரப் அவர்கள் இது பற்றி விவாதிக்க தன்னோடு வரவும்’ என வலுச் சண்டைக்கிழுத்தார் இச்சவாலை மாவீரர் அஷ்ரஃப் அவர்களும் முழுமனத்துடன் ஏற்றுக் கொண்டார்.
இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்தைப் பார்ப்பதற்காகத்தான் அன்று தொலைக்காட்சிப் பெட்டியின் முன் மக்கள் கூடியிருந்தனர்.
சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில்தான் விவாதம் நடைபெறும் என நன்கு தெரிந்திருந்தும் இந்த இரண்டுமொழிகளும் தெரியாதவர்களும் ஏராளமாக தொலைக்காட்சிப் பெட்டி முன் கூடி இருந்தனர். மொழி இங்கு முக்கியமல்ல முஸ்லிம் சமூகம் வெல்லப் போகிறதா? அல்லது சிங்கள மக்களின் பிரதிநிதி எனத் தன்னைப் பகிரகப்படுத்தி பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் வெல்லப்
- ܠ
N- - - - -
உலக இஸ்லதமிழ் இலக்கிய முயூடு -2002 இலங்க்ை - சிறப்புல

N
போகிறாரா? என்பதைப் பார்ப்பதற்காகவே மக்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் கூடியிருந்தனர்.
விவாதத்தினை மாண்புமிகு அமைச்சர் எம். எச்.எம். அஷ்ரப் அவர்களே ஆரம்பித்தார்.
அவர் சுவாமினி என்றே ஆரம்பித்தார். பெளத்த குரு ஒருவரை எவ்வளவு தூரம் கெளரவப்படுத்த முடியுமோ அவ்வளவிற்கு கெளரவப்படுத்தும் சொல்லாக சுவாமினி என்ற சொல் அமைந்திருந்தது. பெரும்பான்மைச் சமூகத்தின் மதிப்பிற்குரியவரல்லவாஅவர் அதனால் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து எடுக்க வேண்டியதை எடுப்பதில் வல்லவர் என்பதை அச்சொல் கட்டியும் கூறிநின்றது.
சுவாமினி என்றழைத்து அதன்பின் விவாதத்தை ஆங்கிலத்தில் நடத்துவோமா? அல்லது சிங்களத்திலா? என ஒரு கேள்வியைக் கேட்டார்.
அதற்குப் பெளத்த குரு அவர்கள் சிங்கள மொழியில் நடத்தவேநான் விருபுகின்றேன் என்றார். அதனை மாவீரர் அவர்கள் எதுவித சலனமும் அடையாது ஏற்றுக் கொண்டார். பார்த்திருந்த எங்களையெல்லாம் தூக்கிவாரிப்போட்டது. ஏன் இந்த மனிதர் சிங்கள மொழியில் விவாதிக்க சம்மதித்தார்? புத்திசாலித்தனமில்லாத செயல் அல்லவா இது. பெளத்தகுருவுக்கு சிங்கள மொழி தாய்மொழி. அஷ்ரஃப் அவர்களுக்கோ சிங்கள மொழி தாய்மொழியல்ல. அண்மைக்காலமாகப் பரிச்சயமாக்கிக் கொண்ட மொழிதான் சிங்களம். மலைநாட்டில், அல்லது கொழும்பில் பிறந்து வளர்ந்த ஒருவர் என்றால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அஷ்ரஃப் அவர்கள் பிறந்ததுவும் வளர்ந்ததுவும் சிங்களமொழி அந்நியப்பட்டு நிற்கும் தென்கிழக்கில். விவாதத் திறனுக்கு மொழி பெரியதொரு ஊன்றுகோல் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ (Մ5ւջեւ In 5l. இதையெல்லாம் நினைத்துத்தான் சமூகம் தோற்றுவிடப் போகிறதே என்ற அச்சஉணர்வினால் தான் நாங்களெல்லாம் கவலைப்பட்டோம்.
அஷ்ரஃப் அவர்களோ சிரித்தவாறு சிங்களத்திலேயே விவாதத்தை ஆரம்பித்தார். சுவாமினி தாங்கள் தீகவாபிக்கு போயிருக்கிறீர்களா என்று கேட்டதும் பெளத்த குரு அவர்கள். இதுவரை போகவில்லை எனப்பதில் சொன்னார். அப்படியாயின் யாரோ எவரோ மனமெழுந்த
الم RRRRRY
224

Page 252
வாரியாகச் சொன்னதை வைத்துக் கொண்டடுதான் இவ்வளவு பாரதூரமான என்னையும் எனது திணைக்களத்தையும் எனது சமூகத்தையும்
சிங்கள மக்கள் மத்தியிலே அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்ற குற்றச் சாட்டுக்களை சுமத்தினிர்களா? என்றதும், கண்ணியத்திற்குரிய பெளத்தகுரு அவர்களின் முகத்தில் அசடு வழிந்தது. தொலைக்காட்சிப் பெட்டி முன்னே கூடியிருந்த நாங்களெல்லாரும் கைதட்டி ஆரவாரித்தோம்.
எனது உடலெல்லாம் புல்லரித்தது. தலைமைத்துவத்திற்குப் பொருத்தமான ஒருவர்தான் எனது சமூகத்திற்குக் கிடைத்திருக்கிறார் என்ற உணர்வு உள்ளமெல்லாம்நிரம்பிவழிந்தது. மீண்டும் எமது தலைவர் அவர்களே விடயத்தைத் தொடங்கினார். சரி சுவாமினி அவர்களே உங்களது குற்றச்சாட்டிற்கு வருவோம். எனக் கூறி ஆயத்தமாக வைத்திருந்த புள்ளி விபரங்களையும் ஆவணங் களையும் வரிசைப்படி எடுத்து மேசையிலே பரப்பினார். பக்கத்திலே அம்பாரை மாவட்ட நில அளவைப்படமும், தீகவாபியை மட்டும் தொங்கவிடப்பட்டது. பார்த்திருந்தவர்கள் மனத்திலேயே ஒரு திருப்தியேற்பட்டது. முதலில் தீகவாபியை விகாரையைக் கட்டிய துடுகாமினி மன்னன் விகாரைக்கு எவ்வளவு காணி ஒதுக்கியிருந்தான் என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டி, கண்டிக் கடைசி மன்னன் 2ம் இராஜசிங்கன் எவ்வளவு காணி ஒதுக்கினான் என்ன என்ன செய்தான் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
பின் இலங்கை சுதந்திரமடைந்த பின் அதாவது 1948ம் ஆண்டில் இருந்து அரசுகளின் ஒவ்வொன்றும் திகவாப்பி விகாரைக்கு ஒதுக்கீடு செய்தவற்றையெல்லாம் வரிசைக்கிரமமாக எடுத்துக் காட்டி, அமைச்சர் அஷ்ரஃப் அவர்களுடைய காலத்தில் திகவாபிக்குச் செய்த ஒதுக்கீடுகளையும் வழங்கிய காணிகளையும் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டி, துடுகாமினி மன்னன் தொடக்கம் தனக்கு முன்னிருந்த அமைச்சர்கள் வரை செய்த ஒதுக்கீடுகளையும் ஒப்பீட்டு முறையில் எடுத்து விளக்கி, கடைசியாக இவர்கள் எல்லேரையும் விடக்
888SE
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

கூடுதலாகவே தீகவாபிக்கு நான் ஒதுக்கீடு செய்துள்ளேன் என்பதை எடுத்துக் கூறி பெளத்தகுரு அவர்களின் பார்வைக்காகத் தகவல் ஒவ்வொன்றையும் கையளித்தார்.
பெளத்தகுரு ஒவ்வொன்றாகப் பார்வையிட்ட பின் தனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என ஏற்றுக் கொண்டார். மாண்புமிகு அமைச்சர் எம். எச். எம். அஷ்ரப் அவர்கள், மரியாதைக்குரிய பெளத்தகுரு அவர்களைச் சந்தோஷமாக போய்வாருங்கள் என வழியனுப்பிவைத்தார். விவாதம் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. அடுத்தநாள் ஊடகங்கள் அனைத்துமே நடந்து முடிந்து விவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை ബഖണിuി'Lങ്ങ്.
நான் இங்கு சொல்ல வந்தது என்னவெனில் பெளத்தகுரு அவர்களுடைய குற்றச்சாட்டோடு கூடிய சவாலை ஏற்றுக் கொண்ட தனக்கு அதிகம் பரிச்சயமில்லாத மொழியிலேயே விவாதிப்பதற்கும் சம்மதித்தது. விவாதத்தின்போது அலட்டிக் கொள்ளாது அனாவசியமாக ஆத்திரப்படாது ஆளுமைமிக்க தனது தலைமைத்துவத்திற்கு அசிங்கம் ஏற்பட்டு விடாது பாதுகாத்து துடுகாமினி மன்னனில் ஆரம்பித்து இரண்டாம் இராஜ சிங்க மன்னன் ஊடாக வந்து சுதந்திரத்திற்குப் பின் தற்காலம் வரையுள்ள சகல அரசியல்வாதிகளையும் உள்வாங்கி சகல புள்ளி விபரங்களையும் தகவல்களையும் திரட்டி நில அளவைப்படங்களைத் தேடி எடுத்தும் தேவைக்கேற்ப வரைந்தும் பெளத்த குருவுக்கு பார்வைக் காகச் சமர்ப்பித்து தனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என பெளத்தகுருவை ஏற்க வைத்து போய்வாருங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தது மிகக் கச்சிதமாக இருந்தது. இது இராமன் இராவணின் ‘இன்றுபோய் நாளை வா’ என அனுப்பி வைத்த வீரத்தை ஞாபகமூட்டியதல்லவாத அஷ்ரஃப் அவர்களின் இந்த வீரச் செயல் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் பெருமையை நிலைநாட்ட ஏழேழு தலைமுறைக்கும் நின்று நிலைக்கும் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Cymyy C ΞE98ΕΞ88ΕΞ98Ε

Page 253
மூதுசொல் இ
ഗ്രff b
முஸ்லிம் சமூகம் தமிழகத்தில் ஒரு சிறுபான்மைச்சமூகம். மற்றைய சமூகங்களை ஒப்பு நோக்கையில் படித்தவர் விழுக்காடு குறைவாகவுள்ள சமூகம். மொத்த இந்திய நாட்டிலே பெண்களின் படிப்பறிவு குறைவாக இருக்கும்போது சிறுபான்மை இனத்தைச் சொல்ல வேண்டியது இல்லை மேலும் பெண்கள் குடும்பம் தவிரக் கல்வி கேள்விகளில் ஈடுபடுதல் என்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்ட20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எல்லோர் புருவங்களையும் உயர்த்த வைத்த ஒரு பெண் ஆசிரியை, பதிப்பாளர் சித்தி ஜுனைதா பேகம் அவர்கள். ஆச்சரியத்திலும் ஆச்சர்யமான விஷயம் சித்தி ஜுனைதா பேகம் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இவர் நெடுங்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார் என்பதை விட எழுதிக் குவித்தார் என்பதே உண்மை. ஒரு பெண் எழுதும்போது அதை வெளியிட ஆதரவு இருக்காது என்பதை அறிந்தும் இவரே தனது நூல்களை வெளியிட்டும் உள்ளார்.
இத்தகைய ஆச்சர்யமான பெண்மணியை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது துபாய் நகரில்தான் ஷார்ஜா தமிழ் மன்றத்தில் என்னைப் பேச அழைத்திருந்ததிருசடையன் அமானுல்லாஹ் அவர்கள் இந்த அம்மையார் பற்றி திரு ஜாபர் முகைதீன் முஸ்லிம் முரசு 50வது பொன்விழா மலரில் வெளியிட்ட முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர் என்ற கட்டுரையைக் காட்டினார். இப்படி நூதனமாக இலக்கியப்பாதை வகுத்த சித்திஜூனைதா பேகம் பற்றி மேலும் அறிந்து கொள்ள, அவரது படைப்புகளை இலத்திரன் பதிவுகளாகக முதுசொதம் go š860 (http://www.infitt.org/thf) BJEздиLGB5 நான் அவர் வாழ்ந்த நாகூருக்குப் பயணப்பட்டேன்.
நண்பர் அமாலுல்லாஹ் அவர்கள் சொல்லரசு அவர்களுக்கு என்னை கடிதம் மூலம் அறிமுகப்படுத்த எமது நோக்கத்திற்கு ஆதரவு அளிக்கக் கோரி உதவி செய்தார்.
தஞ்சையிலுள்ள டாக்டர் அரங்கராசனுடன் சேர்ந்து நாகூர் பயணித்தேன். முகைதின் அவர்கள் உடல் நோயுற்ற நிலையிலும் எங்களுக்காக காத்திருந்தார். அவரைக் கண்டபோது பெரிய புத்தகக் குவியலுக்கு நடுவே வீற்றிருந்தார்.
உலக இல்லசியதமிழ் இலகீசருடு -2002 இலங்கை-சிறப்புல
 

னதா? பேகமூம்
$லக்கியக் கூடமூம்
ன்னன்
இலக்கியம் சம்பந்தம் என்பதால் மிக்க ஆர்வமுடன் பேசினார். ஆச்சி (சித்தி ஜூனைதா பேகம்) பற்றி அவர் எழுதிய கட்டுரைகளைத் தந்தார் மேலும் பல இஸ்லாமிய இலக்கிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் சூபி பேசினார். இவையெல்லாமே எனக்குப் புதியவை என்றாலும் நான் கண்ணும் கருத்துமாக காதலா? கடமையா? என்ற நாவலைப் பெறுவதிலேயே அவதானமாக இருந்தேன், சொல்லரசு ஜாபர் முகைதீன் அவர்கள் ஆச்சியின் பிள்ளை போன்றவர். ஆச்சிக்கு பெண்ணும், பெண் வயித்துப் பேரனும் உண்டு. பிள்ளை கிடையாது. எனவே இவரிடம் அந்த நூல் இருக்கும் என்ற நம்பிக்கையில் நான் நாகூர் சென்று விட்டேன். ஆனால் இவரிடம் அந்த நூல் இல்லை என்னை ஆச்சியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர்களிடமும் அந்த நூல் இல்லை! ஆனால், புத்தகத்தின் ஜ்ராக்ஸ் நகலொன்று நாகூர் ரூமி என்ற கலைஞரிடம் தான் கொடுத்ததாக சொல்லரசு என்னிடம் சொன்னார். ஆனால் ரூமி அவர்கள் நாகூரில் இல்லை!
இதுதான்தமிழ் புத்தகங்களுக்கு நேரும் கதி சித்தி அவர்கள் விட்டிலே கூட புத்தகம் இல்லை. உடனே எனக்கு ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். தாமஸ் மால்டன் சொன்னது ஞாபகம் வந்தது. அது என்னவெனில், பத்து வருடங்கள் தாண்டி விட்டாலே தமிழ்ப் புத்தகங்கள் ஏடுகள் போல் காணமால் போய்விடுகின்றன. மறுபதிப்பு என்பது மிகப் பிரபலமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே நிகழக் கூடிய ஒரு நிகழ்வு என்பதாகும். இதனாலேயே தமிழ் புத்தகங்களை நிரந்தரப்படுத்த தமிழர்கள் முனைய வேண்டுமென்பது அவரது அபிப்பிராயம், தமிழகம் தவிர்த்து வெளிநாட்டிலுள்ள பெரிய நூலகம் என்பது கொலோன் நூலகமாகும். இது இக்காரணத்திற்காகவே நடப்படுகிறது. எனவே தமிழர்களும் தங்களாலான அளவில் தமிழ் நூல்களை பாதுகாத்து நிரந்தரப்படுத்த முயல வேண்டும் இந்த நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் முதுசொம் அறக்கட்டளை என்பது இவ்வியத்கத்தில் தமிழ்ச் சுவடிகளையும், பழைய புத்தகங்களையும் இலத்திரன் பதிவுகளாக்கி கணினி சார்ந்த மின் உலகில் சாசுவதமாக்குகின்றோம். இதில் சித்தி ஜூனைதா பேகம் அவர்களின்
=
226

Page 254
படைப்புகளை நிரந்தரமாக்கவே நான் நாகூர் வரை சென்றது.
நாகூர் சென்றதே ஒரு வித்தியாசமான அனுபவம். ஆச்சியின் வீட்டிற்கு சொல்லரசு அழைத்துச் சென்றார். சித்தி ஜுனைதா பேகம் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண். அது அவரது இல்லத்தின் நுழைவாயிலில் தொங்கும் பலகையிலேயே தெரிகிறது. தமிழ் ஆண்கள் என்று பெருமையாக போர்டு போட்டுக் கொள்ளும் தமிழ் சூழலில் இவர் சித்தி ஜூனைதா பேகம். பன்னூலாசிரியை என்று பலகை போட்டுள்ளார். இவரது பெண் என்னிடம் சொன்ன சேதி, சித்தி ஜூனைதா பேகம் தனது பெண்ணின் படிப்பில் மிக கவனமாக இருந்தார் என்பது, தான் படிக்காத படிப்பை தனது பெண் படித்துவிட வேண்டும் என்று அவரை பள்ளி இறுதி வரை படிக்கவைத்துள்ளார். பேரன் மேல் படிப்பு படித்து ஆங்கில விரிவுரையாளராக உள்ளார்.
சித்தி ஜூனைதா பேகம் அவர்களின் பேரன் செல்லமணி ஆச்சி கைப்பட எழுதிய பல டைரி போன்ற பக்கங்களையும், அவர் நூருல் இஸ்லாம் என்ற பத்திரிகையில் எழுதிய மலைநாட்டு மன்னம் என்று தொடர் கதைகளுையம் முதுசொம்மில் நிரந்தரப்படுத்த என்னிடம் தந்தார். மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த ஆச்சி அவர்கள் தனது டைரியில் தெள்ளி தமிழில் எழுதி இருப்பதுடன், ஆங்கிலமும் எழுதியிருப்பது அதிசயமே. சுயமாக கல்வி கற்றுக் கொண்ட ஆச்சி, இஸ்லாம் நூல்களுடன் தமிழ் இலக்கியமும் நன்கு அறிந்திருந்தார் என்பது அவர் எழுத்தைப் படிப்பவர்களுக்குப்புரியும், சித்தி ஜூனைதா பேகம் தீர்க்கமான கொள்கையும், விடுதலை உணர்வும் கொண்ட பெண்ணாகத் திகழ்கின்றார். தனது இஸ்லாம் சமூகத்தில் சாதிகள் கிடையாது எனினும் தமிழக சாதி வேறுபாடுகள் பற்றி மிக அக்கரை கொண்டிருக்கிறார். திருமூலரின் வசனமான ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டு வாழ வேண்டுமென வலியுறுத்துகிறார். இவரது சமய, சன்மார்க்க நோக்கு இவரது கதைகளில் மிளிர்கிறது. இஸ்லாத்தை முதன்மைப்படுத்தி இவர் எழுதியிருந்தாலும். மூன்றில் ஒரு பங்குக் கதைகள் இந்துப் பாத்திரங்களை வைத்தே எழுதப்பட்டுள்ளது. மேலும் இவர் சரளமாக திருமூலர் மாணிக்கவாசகர் போன்றோரை மேற்கோள் கட்டுவதிலிருந்து இவருக்கு சைவ சித்தான்தப் பரிட்சயமும் இருப்பது தெரிகிறது. இவரது நடை மென்னடை என்று பலர் போற்றுகின்றனர்.
உலக இலசிய தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்புல
 

சித்தி ஜூனைதா பேகம் அவர்களின் வீட்டிற்கு சென்றபிறகு சொல்லரசு அவர்கள் எங்களை நாகூர் தர்காவிற்கு அழைத்துச் சென்றார். அப்போது மதியமாகியிருந்தது. எப்படி இறைமை என்பது ஒன்றோ அது போலவே மனித நம்பிக்கைகளும் ஒன்றாகவே உள்ளன. நாகூர் சந்திக்கு வேண்டிக் கொண்டு வந்தவர்கள் தர்கா முழுவதும் மண்டிக் கிடந்தனர். இக்காட்சிதிருப்பதியிலும் சரி. தர்காவிலும் சரி ஒன்றாகவே உள்ளது. கோயில்களில் வேதம் ஒதுவது போல் தர்காவில் குர்ரான் ஒதப்படுகிறது. ஏறக்குறைய ஒரே தொனி. கோயில்களில் கர்ம காரியங்களை செய்விக்கும் புரோகிதர் போல் முழுவதும் முஸ்லிம் புரோகிதர்கள் நிரம்பியிருந்தனர். நாகூர் ஆண்டவரும் சாதி, மதம் பார்க்காமல் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவை எனக்குப் புரிந்தபோது தான் அந்த அதிசயம் நடந்தது. தர்காவின் கதவுகள் ஒன்று மாறி, ஒன்று திறந்து கொண்டன. சொல்லரசு அவர்களுக்கு ஆச்சரியம். மாலையில்தானே திறக்கும் இப்போது உங்களுக்காகவே திறப்பது போலுள்ளதே என்றார். தர்காவின் உள் நிலைகளுக்குள் சென்றபோது பிரசாரமாக மல்லிகை மலர்கள் தந்தார்கள். வாங்கி பையில் போட்டுக் கொண்டு நாகூர் கடற்கரைக்கு போய் வீடு திரும்பினோம். தர்கா பார்த்து விட்டு கடற்கரைக்கு வருவது ஐதீகம் என்றார். வீட்டில் வந்து பார்த்தால் பாதி மல்லிகை வெண் சர்க்கரையாகி கையில் பிசு, பிசுத்தது. சொல்லரசு அவர்களிடம் சொன்னால் அவருக்கு இன்னும் ஆச்சரியம் கூடியது. உங்கள் நோக்கம் புனிதமாக இருப்பதால் நாகூர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்துள்ளார் என்று நாம் கொள்ள வேண்டியுள்ளது என்றார். அதுவே அந்த அதிசயத்திற்கு நல்ல விளக்கமாக அமைந்துது.
எழுத்தாள நண்பர் இரா. முருகன் அவர்கள் ரூமியை எனக்கு தொலைபேசி மூலம் அறிமுகப்படுத்தி அந்த நூலைச் சென்னையில் பெற்றுத் தந்தார். அது 1938ல் வெளியிடாகியுள்ளது. அதன் இலக்கிப் பதிவை சென்னை சாஃப்ட் வியு நிறுவன இயக்குநர் ஆண்டோ பீட்டர் அவர்கள் செய்து தந்தார்கள்.
நாகூரில் அதிசயம் நடப்பது ஒன்றும் புதிதல்ல. சித்தி ஜூனைதா பேகம் என்ற அதிசயத்தைக் காணச் சென்ற எனக்கு மேலும் அதிசயங்களைக் காட்டி திகைக்க வைத்துள்ளது நாகூர். இவ்வினிய நினைவுகள் முதுசொம் வலைப்பக்கத்தில் பதிவாகியுள்ளன. ஆச்சியின் இலக்கியம் ஆண்டவரின் ஆசியுடன் இலக்கியப் பதிவாகி இன்று சாஸ்வதப்படுத்தப்பட்டுள்ளது.
ސަ=

Page 255
முள்வி7ர் இவரத்தி
flagsmugglas MTiñIIMTA
ബീം ഗ്ര
லங்கையின் மூத்த பத்திரிகை - யாளர்களில் மிகச் சிறப்பாக பேசப்படக் கூடிய பெருமைக்கும், ஆளுமைக்கும், அன்புக்கும் உரியவர் யாழ்ப்பாணம், கந்தர் மடத்தைச் சேர்ந்த திரு. ஆர். சிவகுரு நாதன் ஆவார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடக்கம் நாடறிந்த இலக்கியவாதிகள் வரை செல்லமாக சிவா என்று அழைக்கும் சிவகுருநாதன் இனத்துவேசம் கிஞ்சித்துமில்லா இளகிய இதயமுள்ள இனிய மானிடன்.
யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் இந்து கல்லுTரிகளில் தன்னுடைய ஆரம்பக் கல்விகளை கற்றுத் தேறிய திரு. சிவகுருநாதன் உயர்தரக் கல்வியை கொழும்பு ஸாகிறா கல்லூரியில் கற்று 1952ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி அங்கு தன்னுடைய பட்டப் படிப்பைத் தொடர்ந்தார்.
புகழ் பெற்ற அதிபர் ஜனாப் ஏ. எம், ஏ. அஸிஸ் அவர்களின் கீழ் ஸாஹிறா கல்லூரியில் கல்வி ஓங்கி இருந்த காலத்தில் கல்வி கற்றதை மிகப் பேறாகக் கருதும் திரு. சிவகுருநாதன் இங்கு படிக்கும் போதே தமிழ் ஒளி என்னும் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து அதை திறம்பட நடாத்தினார். தமிழ் கூறும் நல்லுலகில் தலை நிமிர்ந்து நிற்கும் கல்விமான்களான பேராசிரியர் கா சிவத்தம்பி, முன்னாள் கல்விப் பணிப்பாளரும் எழுத்தாளருமான எம். சமீம் வெளிநாட்டு ராஜதந்திரி ஸப்லி காசீம், கல்ஹின்னை தமிழ் மன்ற வெளியீட்டுப் பணிப்பாளர் சமூதாயம் எஸ். எம். ஹனிபா ஆகியோருடன் சகமாணவனாக சாகிறாக் கல்லூரியில் இரண்டறக் கலந்து கல்வி கற்ற திரு. சிவகுருநாதன் நல்ல ஒழுக்கவாதியாகவும், மானிட நேசமுள்ள நல்ல மனிதனாகவும் , எல்லோருக்கும் இனிய நண்பனாகவும் , சமயங்களை மதித்து நடக்கின்ற பண்பாளனாகவும் இருப்பது .குறிப்பிடத்தக்கது ܢܠ NRFR
உலக இல்லசி தமிழ் இலக்கி சயூடு -2002இலங்ல்ை - சிறப்பு பல
 

luZIEDZIMTAfilassif LlpfpfliĪ LILAJ, titii/fiii Élif|III fiiIII
த்துமிரான்
திரு. சிவகுருநாதன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்ச் சங்க வெளியீடான இளங் கதிர் என்னும் மலருக்கு இருவருடங்கள் ஆசிரியராக இருந்து பணியாற்றியதுடன் ‘இந்து தர்ம’ என்னும் மலருக்கும் ஆசிரியராக இருந்தார். எல்லோராலும் நல்லவர் என்று பேசப்படும் திரு சிவா, பேராதனை பல்கலைக்கழக இந்து மாணவ மன்றம், மாணவ பேரவை, மார்ஸ் விடுதி போன்றவைகளின் தலைவராகவும், செயலாளராகவும் இருந்து கடமை புரிந்து எல்லோரின் நன்மதிப்பையும் பெற்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து 1956ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் புகழ்பெற்று விளங்கும் தினகரன் தினசரி பத்திரிகைக்கு திரு. சிவகுருநாதன் உதவி ஆசிரியாக சேர்ந்தார். இதன் பின்னர், தன்திறமையினாலும் உயர்ந்து 1961ம் ஆண்டு தினகரன், தினசரி, தினகரன் ஞாயிறு வார மஞ்சரி ஆகிய பத்திரிகைகளுக்கு பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
திரு. சிவகுருநாதன் தினகரன், தினகரன் வார மஞ்சரி ஆகிய பத்திரிகைகளுக்கு பிரதம ஆசிரியராக இருந்த காலத்தில், முஸ்லிம் இலக்கியவாதிகளுக்கு நிறைய இடமளித்து, அவர்கள் இலக்கிய உலகில் சிறப்பாக வளர்ந்தோங்க கொழுகொம்பாக இருந்தார். இவருடைய காலத்தை முஸ்லிம் படைப்பாளிகளின் பொற் காலம் என்றே கூறலாம். இவருடைய காலத்தில் மார்க்ஸியமும், முற் போக்கும், நற்போக்கும், மரபும் கொடுக்குக் கட்டிக் கொண்டு இலக்கிய உலகத்தை கலக்கிக் கொண்டிருந்தன. திரு. சிவகுருநாதன் எதற்கும் சிரம் பணியாது தன் சுயபோக்கில் ஆணித்தரமாக நின்று, படைப்பாளிகள் எல்லோரையும் சமனாகக் கருதி தன்
228

Page 256
பத்திரிகைகளில் இடமளித்து கெளரவித்தார். மார்க்ஸியவாதிகளினால் படைக்கப்படும் இலக்கியங்கள் மட்டும்தான், கொம்புள்ளவைகள் என்ற மலட்டுணர்வினை கணக்கில் எடுக் காது நல்ல இலக்கியங்கள் யார் படைத்தாலும் அவைகளை ஏற்றுப் பிரசுரித்து மதிப்பளித்தார். முக்கியமாக கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் இலக்கியம் வளர்வதற்கும் அதில் கள ஆய்வுகள் தொடர்வதற்கும் தன்னால் முடியுமான எல்லா உதவி ஒத்தாசைகளையும் நல்கினார். முஸ்லிம் இலக்கியவாதிகளின் இனிய நண்பனாக அன்று தொடக்கம் இன்றுவரை இருந்து வரும் திரு. சிவகுருநாதனும், அன்று தினகரன் ஞாயிறு வாரமஞ்சரி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற திரு. எம். ஆர். சுப்பிரமணியமுமே என் இலக்கியத் தோட்டத்தின் கொழுகொம்புகள் என்று கூறிக் கொள்வதை, நான் பெருமையாகக் கொள்கின்றேன்.
“இலங்கை தமிழ் பத்திரிகைகளின் வளர்ச்சி’ என்னும் ஆய்வினைச் செய்து யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் எம். ஏ. பட்டத்தைப் பெற்றுக் கொண்ட திரு சிவகுருநாதன் “தமிழ் இலக்கிய குழு’ வின் தலைவராகவும் பத்திரிகை பேரவையின் உறுப்பினராகவும் 'நாடகக்குழு’ உறுப்பினராகவும் இருந்த அருஞ் சேவையாற்றியுள்ளார். எதையும் ஆறுதலாகவும் ஆணித்தரமாகவும் செய்யும் ஆற்றலுள்ள திரு. சிவகுருநாதன் ழரீ. ல. மு காங்கிரஸ் கட்சி, அரசியல் கட்சியாக வளர்வதற்கு, இவர் தினகரன் பத்திரிகையின் மூலம் சிறப்பாக உதவி செய்து அக்கட்சியின் தலைவர் மறைந்த கிழக்கின் ஒளிச்சுடர், கவிஞர் திலகம் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் தன் பணியை தீர்க்கதரிசனமாக வழி நடத்த உறுதுணை புரிந்தார்.
இலங்கை சனாதிபதியினால் “கலாசூரி’ என்னும் அரச விருதினைப் பெற்ற திரு சிவகுருநாதன் இலக்கியச் செம்மல் “அஸ்ஸேக் மில்லத்’ ஆகிய கெளரவ விருதுகளையும் இலக்கிய கழகங்களினால் பெற்றுள்ளார். அகில இலங்கை சமாதான நீதவானாக இருக்கும் இவர் உயர்நீதிமன்ற சட்டத்தரணியும், பிரசித்த
令&否决翌
NR
உத இவசிதழ் இலக்கி முடு -2002 இலங்கை-சிறப்பு சலர்
 
 

நொத்தாரிசும் ஆவார். இவர் பல வருடங்களாக தொடர்ந்து இலங்கை சட்டக் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சட்டக்கல்லூரி மாணவர் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்ற விரவுரையாளர்களில் ஒருவரான திரு. சிவகுருநாதன், தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக இருக்கும் போது. சீனா, இந்தியா, மலேசியா போன்ற உலக நாடுகளுக்கு பத்திரிகைத் துறையில் பயிற்சி பெறச் சென்று பயிற்சி பெற்றுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.
சுமார் 40 வருடங்களுக்கு மேல் பத்திரிகைத் துறைக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்து, இலக்கியவாதிகளுக்காகவும் அவர்களின் மேன்மைக்காகவும் அரும்பாடுபட்ட திரு. சிவகுருநாதன் இன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றார். இவருடைய தலைமையின் கீழ் கொழும்புத் தமிழ்ச் சங்கம் பல வழிகளில் சீரும் சிறப்பும் பெற்று வருவதோடு ‘ஓலை’ என்னும் மாதாந்த மடலையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.
மூன்று குழந்தைகளின் அன்புத் தந்தையான இவர், தன் இனிய மனைவி தனரஞ்சிதமணியுடன் அமைதியாகவும் , கெளரவத் தோடும் அறவாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறார்.
என்றும், மூத்தோரைக் கனம் பண்ணும் ஒழுக்கமுள்ள திரு. சிவகுருநாதன், கொழும்பு ஸாஹிறா கல்லூரியில் தனக்கு தமிழ் கற்பித்த ஆசான் தமிழறிஞர் ஜனாப் எஸ். எம். கமால்தீன் அவர்களை மதித்து எப்பொழுதும் நன்றியுடன் பேசுவதை பலமுறை நான் அவதானித் - துள்ளேன்.
முஸ்லிம் இலக்கியவாதிகளின் இனிய நண்பனும், காழ்ப்புணர்ச்சி, துவேசமில்லா ஒழுக்க சீலனும், ஆளுமையுள்ள மூத்த பத்திரிகையாளனுமான தமிழறிஞர் திரு. சிவகுருநாதன் அவர்கள் பல்லாண்டு வாழந்து பல சமூக சேவைகள் செய்த நல ல படி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
寄※垒

Page 257
இலக்கியத் தகவல் 556)6b 6600DD
-c647
இசக்க முடியாது என நம்பப்பட்டு வந்த 18 வருட காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிடத் தம்பிகள், தங்களது அண்ணாவின் தலைமையில் இரண்டாவது அனைத்துலகத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டை சிங்காரச் சென்னையில் (1967 - ஜனவரியில்) காண்போர் வியப்புறும் வண்ணம் வெகுசிறப்பாக நடத்த, சுறுசுறுப்பாக ஏற்பாடுகளைக் கவனித்து வரலாயினர். தமிழ் வளர்த்த புலவர்களுக்கு சென்னை மெரீனா கடற்கரை எங்கும் சிலை வைக்கும் திட்டம், தீவிரமாகச் செயலுருவாகிக் கொண்டிருந்தது.
அப்படியானால் தமிழ் வளர்த்த முஸ்லிம் புலவர்களுக்கு.? முஸ்லிம்கள் சிலை வணக்கத்தை விரும்பாத நிலையில், முஸ்லிம் புலவர்களுக்குச் சிலை வைப்பது எங்ங்னம் சாலும்? அதனால் மாநாட்டுக் குழுவினர், அனைத்துத் தமிழ் வளர்த்த முஸ்லிம் புலவர்களுக்கும் கூட்டு மொத்தமாக சென்னை மெரீனாவில் ஒரு நினைவு ஸ்தூபி வைப்பதென முடிவு செய்தனர். இம்முடிவு சாத்தியமாகாத விபரங்களை, தமிழ்ப் பத்திரிகையுலக ஜாம்பவான் மறைந்த எஸ்.டி. சிவநாயகம் தனது சிந்தாமணியில் பூரித்த தமிழகத்தில் பொழிவுற்ற செந்தமிழ் என்ற தொடர் கட்டுரையில் அழகாக விளக்கியுள்ளமை கவனிப்புக்குரியது.
முஸ்லிம் புலவர்களுக்கான நினைவு ஸ்தூபி படிகத்தில், முஸ்லிம் புலவர்களின் பெயர்கள் பொறிக்கப்படும் என்ற அறிவித்தல் கடல் தாண்டி வந்தது. சென்னை நகரில் சிலை வைப்பு - நினைவு ஸ்தூபி நிறுவுதல் போன்ற பணிகளுக்கான குழு, அப்போதைய சென்னை மாநகர மேயர் ஹபீபுல்லா பேக் என்பவரின் தலைமையில் இயங்கியது. இலங்கையில் வாழ்ந்து தமிழ் வளர்த்த முஸ்லிம் புலவர்கள், அருள்வாக்கி அப்துல் காதர் முதல் பலர் இருக்கின்றனரே, இவர்களின் பெயர்களும் நினைவு ஸ்தூபி படிகத்தில் பொறிக்கப்பட வேண்டுமல்லவா?
நம் இலங்கைக் கரையிலிருந்து இவ்விடயம் வலியுறுத்தப்பட வேண்டுமன்றோ? நம்மில் எவருமே இது குறித்துச் சிந்திக்காத நிலையில்,
NR
உலக இல்லாசி தமிழ் இலக்கிய முடு -2002இலங்கை-ஒப்புரவு
 
 

0களைத் தந்துதவும் ஒரு மர்ஹிம் அல்லாப்பிச்சை
வ்வு2ன்
ஒருவர் மட்டும் இது பற்றிச் சிந்தித்தார். செயல்பட்டார். மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து சென்ற பேராசிரியர்களில் அவரது குடும்ப நண்பரான எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனிமூலம், சென்னை மேயர் ஹபீபுல்லா பேக் பார்வைக்கு இலங்கை முஸ்லிம் புலவர்களின் ஆவணங்களையும், பெயர் ஜாபிதாவையும் சமர்ப்பிக்கச் செய்து முயற்சித்தார். ஸ்தூபி உருவாகாவிட்டாலும், முஸ்லிம் புலவர்களின் வரிசையில் நம்மவர் களும் இடம் பெற்றே யிருக்கின்னர்.
இதற்கு வழிசெய்து முயற்சித்த அந்த ஒருவர் யார் .? அவர் மத்திய மலையகத்தின் தெல்தோட்டை எனும் திருவிடத்தின் மண்ணின் மைந்தராக 1923ல் பிறந்த மர்ஹும் டி.என். அல்லாப்பிச்சை என்னும் இலக்கிய நேசரேயாவார்.
சென்னையில் நடந்த செகந்தழுவிய மாநாட்டில், தன் தாயகத்திலிருந்து தமிழ் வளர்த்த முஸ்லிம் புலவர்களின் பெயர்களையும் பதிய வைக்க வேண்டும், இடம் பெறச் செய்ய வேண்டும்என்ற வேணவா, இந்த அல்லாட்பிச்சைக்கு மாத்திரம் ஏன் வர வேண்டும்? இவ்வினாவுக்கான விடையே, அவரது இலக்கிய வாழ்வின் சாறாகும். சாராம்சமுமாகும்.
மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்தில், ஒருவர் செய்யும் தொழிலை வைத்தே அவரது குலத்தை, குணத்தை, பண்பைக் கணித்தனர் என்பதை சமூகவியல் அறிஞர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். நாளடைவில் சாதி வேறுபாட்டுப் பிரிவினைக்கு இது காரணமாயிற்று என்ற போதும், ஒருவரது வாழ்வின் கோலங்களுக்கும் அவர் சார்ந்த தொழில் எண்ணங்கள், வண்ணங்களாக, சின்னங்களாக மாறிவிடு கின்றன.
மேற்கண்ட வரைவிலக்கணத்திற்கு இவ்வாக்கத்தின் நாயகராம் நம் அல்லாப்பிச்சை அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு ஆவார். இலங்கை அரசின் குற்றவியல் புலனாய்வுத்துறையில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இவர் மரணமாகும் வரை - ஏறத்தாழ முப்பத்தேழு வருடங்கள் பணியாற்றிச் சிறந்தார். இவரது தொழில் சிறப்புக்கு பதச் சோறாக ஒரு சம்பவத்தைச் சொல்லட்டுமா?
الصر
230

Page 258
இந்தியாவிலிருந்து எத்தனையோ கலைஞர்கள் நம் நாட்டுக்கு விஜயம் செய்திருக்கின்றனர். இவ்வாறு இங்கு வந்த கலைஞர்களில் யாருக்கு அதிகம் கூட்டம் கூடியது தெரியுமா? இலங்கையில் (கண்டியில்) பிறந்து, தமிழக முதல் அமைச்சராக உயர்ந்த மக்கள் திலகம் எம்.ஜியார் அவர்களுக்கே சென்ற இடமெல்லாம் மக்கள் சாரி சாரியாகக் கூடினர். மக்கள் திலகம் எம்ஜியார் - கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி இருவரதும் வருகை திட்டமிடப்பட்டபோது, இவர்களது இலங்கை விஜயத்தின் நடவடிக்கைகளை நிழல்போல கவனித்து அறிக்கை சமர்ப்பிக்கப் பொறுப்பு வாய்ந்த - உத்தியோகத்தர் ஒருவர் தேவைப்பட்டார். பலரை எடைபோட்டு விட்ட, நம் அல்லாப்பிச்சை அவர்களையே மிகமிகப் பொருத்தமானவராகப் புலனாய்வுத்துறை தெரிவு செய்தது. எம்ஜியார் - சரோஜாதேவி இலங்கையில் எங்கெங்கு சென்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் நிழல் போல் தொடர்ந்து, தந்த பணியைச் சிறப்புற செய்து பாராட்டுப் பெற்றார்.
தன்னை எவருக்கும் இனங்காட்டிக் கொள்ள மாட்டாரோ அதுபோல் நம் அல்லாப்பிச்சையும் இருக்கிற இடமே தெரியாத முறையில் சாதுவாக இருந்து சாதனை புரிவார். எந்த விளம்பர வெளிச்சத்திலும்தன் முகத்தைக் காட்டினால், அது தொழில்ரீதியில் தன்னைப் பாதிக்கும் என்று ஒதுங்கி ஓரமாகவே இருப்பார். வெகு அமைதியாக - வார்த்தைகளை அளந்து பேசுவார். தொழில் ரீதியான இந்த குணநலப் பண்புகளே அவரது இலக்கிய வாழ்விலும் பளிச்சிட்டன.
தொழில் ரீதியில் அல்லாப்பிச்சை எப்படி குற்றங்களையும் அதற்கான வேர்களையும் கண்டுபிடிப்பதற்காக, துப்புத்துலக்கித் தோண்டித் தோண்டிச் செல்லும் தேடல் மனப்பான்மை கொண்டவராக இருந்தாரோ, அது மாதிரி தனக்கு விருப்பமான தமிழிலக்கியத் துறையிலும் ஒரு பாடலைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால், அதனைப் பாடியவர் - அவர் வாழ்ந்த காலம் - அவர் இயற்றிய ஏனைய பாடல்கள் - வெளியிட்ட நூல்கள் - அவரது பிறப்பு - இறப்பு தொடர்பான விபரங்கள் போன்ற அனைத்தையும் தேடியறியும் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இதனால் நாளாவட்டத்தில் தீந்தமிழ் மணம் தன்னில் கமழ்பவராக விளங்கலானார்.
தனது இளமைப் பருவத்திலேயே இப்படி
ܢܠ
உ2 இல்லசி தமிழ் இலகி நடு-2002இலங்கை - இறப்புல
 

தமிழிலக்கிய நூல்களைத் தனிப்பாடல்களை அவற்றைப் பாடிப் போந்த புலவர்களை - அவர்தம் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் தேடிப் பிடித்துப் பாதுகாக்கும் பண்பினராக உயர்ந்தார். நாளிலும் பொழுதிலும் இவ்வாறு தேடிக் கண்டுபிடித்த நூற்கள் பல அவரைச் சுற்றி ஒரு நூலகமாக ஆவணக் காப்பகமாக ஏன் அவரேயொரு நூலக காப்பகமாக நடமாடத் துவங்கினார்.
இவ்வாறு தான் சேகரித்த தமிழிலக்கிய செல்வங்களை எழுத்துருவில் தரவேண்டுமே! ஆனால் - அவர் அதனைப் பூரணமாகச் செய்யவில்லை. எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றவராக இருந்தும், எழுதிக் குவிக்கும் எண்ணமற்ற வராகவே காலங்கடத்தினார். இதற்கும் தொழில் ரீதியிலான “கமுக்க உணர்வே” காரணம் எனலாம். எனினும் தானொரு எழுத்தாளனும்தான் என்பதை உறுதிசெய்யும் விதமாக மலைவாணன் - நூர் ஆகிய புனைப்பெயர்களில் கவிதை, கட்டுரை சில எழுதியுள்ளார் இந்த அல்லாப்பிச்சை எனும் படைப்பாளி.
அதேநேரம் அனைத்துலக மட்டத்தில் இடம்பெற்ற தமிழிலக்கிய ஆராய்ச்சி இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைத் தனது சொந்தப் பெயரில் எழுதி சமர்ப்பித்துள்ளார். தான் சேகரித்த இலக்கியத் தகவல்களை இவ்வாறு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் பயன்படுத்தியிருக்கிறார். இவ்வாறான ஆய்வுகளில் எவருமே கை வைக்காத மலாய் முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டினை அவற்றில் கீர்த்தி பெற்றிருந்த கிச்சில் துவான் அப்துல் ஜப்பார் என்பாரின் தமிழ்ப்பணிகளை ஆய்வு செய்து படைத்துள்ளார்.
மலேசிய கோலாலம்பூரில் 1965ல் இடம்பெற்ற முதல் அனைத்துலகத் தமிழிலக்கிய ஆராய்ச்சி மாநாட்டுக்கு அது மலேசியாவில் நடப்பதால், பொருத்தமாக விருக்கும் என்ற மனநிலையில் - மலாய் முஸ்லிம்களின் தமிழ்ப் பணியை ஆய்ந்து கட்டுரை சமர்ப்பித்தார் நம் அல்லாப்பிச்சை திருச்சியில் இடம்பெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாட்டில் இலங்கை இந்திய இலக்கிய உறவு பற்றி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
தான் - தன் வாழ்வில் பயனுறு பணியாக தேடித் துழாவிச் சேகரித்த தமிழிலக்கிய செல்வங்களை, ஓரிரு மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும், அவ்வப்போது புனைப் பெயர்களில் எழுத்தாக்கம் செய்தும் போதியளவு
R-R/

Page 259
பயன்படுத்தியதாகத் திருப்திப்பட்டுவிட முடியுமா? அதனால் மர்ஹும் அல்லாப்பிச்சை அவர்கள் பாரதி பாடிய வரிக்கொப்ப“யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ எனும் விரிமனத்தின் வேந்தராக - தன்னிடமுள்ள தமிழிலக்கியத் தகவல்களைப் பிற இலக்கியவாதிகளுக்குத் தந்துதவ மனங்கொண்டார். ஒரு தமிழிலக்கிய நேசராக - தாசராக இருந்ததோடு இலக்கியத் தகவல்களைப் பிறருக்கு ஈந்துவக்கும் சிறப்பினை, தன் வாழ்வின் பெரும்பணியாகக் கடைசிவரை இவர் செய்து வரலானார். இவரிடம் இலக்கியத் தகவல் - களையும் - தரவுகளையும் பெற்று நூல் வெளியிட்ட - ஆக்கம் படைத்த தகையவர்களின் பெயர்ப் பட்டியலை நோட்டமிட்டால் மர் ஹ”ம் அல்லாப்பிச்சையின் பணியின் சிறப்பையும் - சிகரத்தை நம்மால் உணர (ԼքIգuլb.
இலங்கைத் தமிழுலகில் எப்.எக்ஸ்.ஸி. நடராசாவைத் தெரியாதவர் இருக்க முடியாது. இவர்தான் எழுதிய ஈழமும் - தமிழும் எனும் நூலுக்கான தகவல்களை நம் அல்லாப்பிச்சையிடமே பெற்றுள்ளார். இன்னொரு பிரபல தமிழிலக்கியவாதியான கனக செந்திநாதன் தான் எழுதிய “ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு’ப் பல தகவல்களை நம் அல்லாப்பிச்சையிடமே பெற்றிருக்கின்றார். நம் முஸ்லிம் படைப்பாளிகள் பலரும் இவரிடம் தகவல்கள் பெற்று இலக்கியப் பணிகள் செய்துள்ளனர். கலாபூஷணம் கவிஞர் ஏ. இக்பாலின் "மறுமலர்ச்சித் தந்தை”க் கும் மர்ஹும் அ.ஸ. அப்துஸ் ஸமதின் “முற்றத்து மல்லிகை”க்கும், கன் சுல் உலுTம் எஸ்.எம்.ஏ. ஹஸனின் “அருள்வாக்கி அப்துல் காதர்” நூலுக்கும் நம் அல்லாப்பிச்சையே பல தகவல்களை தந்திருக்கின்றார்.
அது மட்டுமா, மூதறிஞர் மர்ஹும் ஏ.எம்.ஏ. அஸிஸ், மல்ஹம் எச்.எம். பி. முஹிதீன், கன்சுல் உலுTம் எஸ்.எம். கமால்தீன் போன்றோரின் பல்வேறு பட்ட ஆய்வு முயற்சிகளுக்கும் நம் அல்லாப்பிச்சை தந்துதவிய தமிழிலக்கியத் தகவல்களும் - தரவுகளும் பயன்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
இப்படித் தகவல்களைத் தருவதோடு அல்லாப்பிச்சை அடங்கிவிட்டாரா, அதுதானில்லை. பழம் இலக்கிய நூல்களை வெளியிடத் துணிவோருக்கும் தன்னிடமுள்ள பழம் சுவடிகளை - நூல்களை கொடுத்துச் சிவந்துள்ளார் இவர். 125 வருடப் பழைமையான
N
உலக இஸ்ல தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்ல்ை-சிறப்பு (சல.
 

“புதுகுஷ்ஷாம் புராணம்’ என்ற பனுவ.ை அதனைப் பதிப்பிக்க முன்வந்த ஜனாப் ஜே.எம்.எம். அப்துல் காதருக்கு கொடுத்துதவினார். அல்லாமா ம.மு. உவைஸ் அவர்கள் ஒருமுறை “குத்பு நாயகம்’ எனும் நூலை (பின்னர் இது பாடநூலானது) அச்சேற்ற முனைந்தபோது, நம் அல்லாப்பிச்சை தன்னிடமிருந்த பழம்பிரதியைத் தந்துதவி உவகை கொண்டார். தனது வீட்டு அலுமாரி களில் மட்டுமன்றி விரல் நுனிகளிலும் நம் அல்லாப் பிச்சை அவர்கள் தமிழிலக்கியச் செல்வங்களை வைத்திருந்தார். கேட்போருக்கு உடனுக்குடனும் தருவார். மறுநாள் தன் வீட்டிலிருந்து எடுத்து வந்தும் தருவார்.
இப்படியெல்லாம் எவரும் செய்யத் துணியாத பணிகளை - தேடுவது, சேகரிப்பது - கொடுப்பது - காப்பது- நூலாக்குவது போன்ற சேவைகளை எடைபோட்டு, அவர் வாழும் காலத்திலேயே பொன்னாடைப் போர்த்தி (26.11.1976) கெளரவிக்கப்பட்டார் என்ற தேன்செய்தியும் இவண் நோக்கற்பாலது. அக்காலத்தில் பிரபல எழுத்தாளர் மர்ஹும் எச்.எம்.பி. முஹிதீன் தலைவராகவும், சகோதரர் திக்குவல்லை கமால் செயலாளராகவும் இயங்கிய அகில இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சம்மேளனம் , கொம்பனித் தெரு, ஜுபிலி மண்டபத்தில் நடத்திய தனது முதல் வருட மாநாட்டில் இக்கைங்கரியத்தைச் செய்து மகிழ்ந்தது. 1977ல் கலாசார அமைச்சு முஸ்லிம் சமய கலாசார சபையின் உறுப்பினராக நம் அல்லாப்பிச்சையை நியமித்து, அவரது தகுதிக்குக் கண்ணியம் செய்தது.
மர்ஹும் அல்லாப்பிச்சை அவர்களுக்கு மாறாத ஓர் ஆசை இருந்தது. அது இன்னுமே நிறைவேறவில்லை. இஸ்லாமிய தமிழிலக்கிய செல்வங்களை சகோதர சிங்கள மொழியில் மொழிபெயர்த்து, சிங்கள சகோதரர்களுக்கும் அவற்றை அனுபவிக்கக் கொடுக்க வேண்டும் என்பதுவே அந்த ஆசைக்கனவாகும். தானே சில இலக்கியங்களை சிங்களத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். அனைத்துலக
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், தன் பணிகளில் ஒன்றாக மர்ஹும் அல்லாப்பிச்சை அவர்களின் ஆசைக்கனவை நனவாக்கும் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி ஈடுபடுவது அல்லாப்பிச்சைக்கு மட்டுமல்ல, சமாதானம் வேண்டி நிற்கும் நம் நாட்டுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் புனித பணியாகும். சிந்திப்போமா?
当当当当当当
الصر
RRRRRRRRRRY

Page 260
ܢܠ
Ne
தேனிவத்
(9) பூர்வமாக, உணர்வு பூர்வமாக, மக்களை நேசித்து மக்களுடன் இணைந்து மக்களுடன் மக்களாக நம்மை வாழுச் செய்வது இலக்கியம்! வாழ வற்புறுத்துவது இலக்கியம் வாழக் கற்றுத் தருவது இலக்கியம்!
நமது வசதிகளுக்கேற்ப உணர்வுகளுக்கேற்ப அறிவுக்கேற்ப இலக்கியத்தை வகைப்படுத்திக் கொள்கின்றோம். வகைப்படுத்திப் பார்க்கின்றோம்.
அந்த மாதிரியான வகைப்படுத்தலில் ஒன்று தான் மலையக இலக்கியம் என்பதும், மலையக இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மலையக இலக்கியத்தில் முஸ்லிம்களில் செல்வாக்கு என்பது போன்றவைகளும் மலையக இலக்கியமும் முஸ்லிம்களின் பங்களிப்பும் என்று பேசத் தொடங்கும்போதுமலையகமும் முஸ்லிம் மக்களும் என்பது பற்றியும் சிந்திக்க நிர்ப்பந்திக்கப்uGB866T(3pm b.
மலையகம் என்றதும் இலங்கையில் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்டம் பயிர்செய்கைக்கு உழைப்புச் சக்தியாகக் கொண்டுவரப்பட்ட தென்னிந்தியத் தமிழ்த் தொழிலாளர்களே முதலில்நம்மனதில் தோன்றுவர். மலையகம் என்கின்ற பதம் இவர்களை அடையாளப்படுத்த இவர்களை மையமாக வைத்தே உருவானதுதான்.
முஸ்லிம்களின் வர்த்தகத் தொடர்புகள் போலவே பண்டையத்தமிழர்களின் வர்த்தக ஈடுபாடு பற்றி சங்க இலக்கியங்கள் நிறையவே சான்று பகர்கின்றன.
இந்திய வர்த்தகத்துடன் பெரும் தொடர்புகள் கொண்டிருந்த முஸ்லிம்களுக்குதமிழர்களுடனான உறவும் தமிழ்மொழியுடனான உறவும் ஒருதவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாயிற்று. நாளடைவில் நெருக்கமாயிற்று.
புதுப்புது வர்த்தகப் பண்டங்கள் தேடி என்பது ஒன்று. போர்த்துக் கீசராலும் ஒல்லாந்தர்களாலும்
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பலர்
 

இலக்கியமும் flabjabib
தை ஜோசப்
வர்த்தகப் போட்டி, மதப்போட்டி போன்ற பழைய புதிய பகைமை உணர்வு காரணமாக பாதிக்கப்பட்டு துன்புறுத்தல்களுக்காளாகி கண்டி மற்றும் கண்டியைச் சூழவுள்ள பிரதேசங்கள் நோக்க நகரத் தொடங்கினார்கள் என்பது மற்றது.
பெருவாரியான இம்மக்களின் இடப்பெயர்வு கண்டியைச் சூழவுள்ள பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்கள் அமையவும் காலாயிற்று.
கண்டி மன்னர்களின் அரசமாளிகைகளில் தமிழ் பேசப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அதே கண்டிய ராஜ்யத்தில் அரச மாளிகைக்கு வெளியே சாதாரண மக்கள் மத்தியில் தமிழ் ஒலிக்கச் செய்தவர்கள் முஸ்லிம்கள்.
16ஆம் 17ம் நூற்றாண்டுகளிலேயே மலையகத்தில் தமிழ் மொழியை மக்கள் மயப்படுத்திய பெருமை முஸ்லிம்களுடையதே
மலையகத்தில் பாடசாலைகள் தோன்றிய காலத்துக்கு வெகு முன்னரே மலையகத்துப் பட்டினங்களில் பள்ளிக்கூடங்கள் அமைத்துக் கல்விக் கண்கொடுக்கப் பாடுபட்டவர் மறுமலர்ச்சித் தந்தை அமரர்முகம்மது காசிம் சித்திலெப்பை,
முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் அரசியல் மேம்பாட்டிற்காகவும் உழைத்த ஒரு வழக்கறிஞர் இவர்.
தனது சமுதாயப் பணியை முன்னெடுத்துச் செல்ல ஒரு பத்திரிகையின் அவசியத்தை அந்த நாட்களிலேயே உணர்ந்திருந்த ஓர் அறிஞர் இவர்.
கண்டி கட்டுகள்ஸ்தோட்டையில் இருந்து முஸ்லிம்நேசன் என்னும் ஒரு மாதஇதழை 1882ல் வெளியிடத் தொடங்கினார். முஸ்லிம் நேசனைத் தொடங்கிய மூன்றாண்டுகளின் பின் 1885ல் அசன்பேயுடைய கதை என்னும் நாவலை எழுதினார்.
சித்திலெப்பையின் காலம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வு தோன்றத் தொடங்கிய காலம். அக்கால இஸ்லாமிய சமய பண்பாட்டு
N)
الم.
--/
233

Page 261
விழிப்புணர்வுக்கும் செயற்பாடுகளுக்கும் மிஸ்ர் என்றழைக்கப்பட்ட எகிப்து துருக்கி அரேபியா போன்ற நாடுகளே தளம் அமைத்துக் கொடுத்தன என்பதனையும் கண்டி மாநகரச் சூழலிடிலே தான் வாழ்ந்தாலும் தன் முன்னோர்களின் வருகை பற்றிய அக்கால முஸ்லிம்களும் கல்வியறிவற்ற தன்மையை கவலையோடு நினைவுகளையும் வரலாற்றினையும் இந்நாவல் மூலம் பதிவு செய்ய முயன்றுள்ள பண்பு விசேஷமானது.
ஈழத்தின் முதல் தமிழ் நாவலைத் தந்தவர் என்கின்ற பெருமைக்குரியவர் கண்டியில் பிறந்து வாழ்ந்தவரான அறிஞர் சித்திலெப்பை என்கின்ற போது மலையகமும் அந்தப் பெருமையில் பங்குகொள்ள இடமிருக்கிறது.
தமிழ் இலக்கிய உலகிலே அழிக்க முடியாத ஓர் உன்னத இடம் சித்திலெப்பை அவர்களுக்கு உண்டு.
முஸ்லிம் நேசன் என்னும் முதல் முஸ்லிம் செய்திப் பத்திரிகையை வெளியிட்ட இவர் 1892 ல் ஞானதீபம் என்னும் மாத இதழையும் வெளியிட்டுள்ளார். முஸ்லிம் நேசன் நின்று போன மூன்றாண்டுகளின் பின் வெளிவரத் தொடங்கிய ஞானதீபம் முதல் இதழ் அட்டையில் சித்திலெப்பையின் நூல் பட்டியல் ஒன்று இருக்கிறது.
அதற்குப் பிறகு இவர் வெளியிட்ட அஸ்றாருல் ஆலம் என்னும் தத்துவ நூல் பெரும் கண்டனத்துள்ளாகி அவரை சங்கடப்படுத்தியது.
அறிஞர் சித்திலெப்பிை (1838-1898) தனது அறுபதாண்டுக் கால வாழ்வில் பட்ட இன்னல்கள், பெருமைகள், உயர்வுகள் யாவும் சமூகத்துடன் பின்னிப் பிணைந்து நிற்பதை வலராறு நமக்குக் காட்டுகிறது.
ஆறுமுக நாவலர், அநகாரிக தர்மபால போன்றோர் தத்தமது சமூகத்திற்காக அரும்பணியாற்றியவர்களே.
ஆங்கில ஆட்சி காலத்தில் தத்தமது சமூக நலன்களை பாதுகாக்க அரும்பணி புரிந்தவர்கள் இம்மூவரும் என்று கூறுகின்றார்கவிஞர் ஏ. இக்பால்.
இதே கால கட்டத்தில் (1830-1893) மார்க்கமேதை கசாவத்தை ஆலிம் அப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்ட செய்கு முகம்மது லெப்பை ஆலிம் பெரும் புலவராகத்திகழ்ந்தவர்.
அக்குறணைக்கு அருகாமையில் உள்ள
=
உலக இலசிய தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்கை - சிறப்பு பல

கசாவத்தை என்னும் சிற்றுாரில் பிறந்தவர் ஆலிம்புலவர். சுலைமானுல்கர்ணிஎன்ற வம்சத்தின் வழித்தோன்றல் என்றழைக்கப்பட்ட இவர் ஒரு மார்க்க அறிஞராவர்; எழுத்தாளருமாவார்.
முஸ்லிம்களின் கல்வி அக்கறையற்ற அந்தக் காலத்திலேயே ஆலிம் புலவர் சிறுவயதிலிருந்தே படிப்பதில் ஆசையும் படிப்பில் ஆர்வமும் கொண்டிருந்தார்.
முஸ்லிம்கள் கைக்கொள்ள வேண்டிய ஐம்பெரும் கடமைகளை இலகுவானதமிழ்நடையில் இனிய ஓசைச் சிறப்புடன் கூறும் இவருடைய தீன்மாலை ஆலிம், புலவரின் ஆற்றலைக் காட்டுகிறது.
இஸ்லாமிய மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்படும் அறிஞர் சித்திலெப்பையின் ஞான ஆசிரியராகவும் இலக்கிய ஆசானாகவும் திகழ்ந்த இவர் ஷெய்குல் உலமா என்னும் சிறப்புப் பட்டத்தினையும் பெற்றவர். மார்க்க ஞானத்துக்காகவும் கவிதா ஆற்றலுக்காகவும் அளிக்கப்பட்ட இவ்விருதினைப் பெற்றவர்கள் அரபு உலகில் வெகுசிலரே என்று கூறுகின்றனர் இஸ்லாமிய இலக்கிய வரலாற்றாசிரியர்கள்.
கண்டிக்கு அண்மையில் உள்ள போப்பிட்டி தெல்தோட்டையில் பிறந்து குயின் அக்கடமி என்றழைக்கப்பட்ட இன்றைய ட்றினிட்டி கல்லூரியில் கல்விபயின்று பதினொரு வயதிலேயே கவிஞனென்று பெயர் பெற்றவர் மலையகத்தின் கவிஞர் கோன் அப்துல் காதர் புலவர் (1866-1918).
அருள்வாக்கி என்னும் சிறப்புப் பட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதொரு வெண்பாப் போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டியபோது கிடைத்தது. அப்போது அவரின் வயது பதினாறு.
ஏறத்தாழ 30 நூல்களைத் தந்திருக்கும் அருள்வாக்கி 1911ல் தீட்சை பெறுபவன் தெரிய வேண்டியவை என்னும் ஞானநூலை வெளியிட்டார். கண்டனத்துக்குள்ளாகி இருந்த சித்திலெப்பை இவர்களின் அசுறாருல் ஆலம் என்னும் நூலை ஆதரித்து அருள்வாக்கி வெளியிட்ட நூல் இது.
சித்தி லெப்பையின் கூற்றுக்கள் சரியானவையே என்று ஆதாரங்களுடன் அருள்வாக்கி வெளியிட்ட இந்த நூலுக்குப் பிறகே அமைதி ஏற்பட்டது என்னும் தகவல்கள் இளம்பிறை ரஹ்மானின் ஒரு கட்டுரை மூலம் கிடைக்கிறது.
أص
234

Page 262
ஓர் எழுத்தாளன் நீதியற்ற முறையில் கண்டனத்துக்குள்ளாகும்போது அவனுக்குப் பக்கபலமாக நின்று இன்னல் களைய முன்வரும் இவ்விலக்கியப் பண்பு போற்றுதலுக்குரியது.
1918ல் அமரரான இக்கவிஞர் கோனுக்கு 1965ல் அவர் பிறந்த ஊரான போபிட்டியில் வித்துவதீபம் நூற்றாண்டு ஆரம்ப விழா நடைபெற்றது. இவ்விழாவினை முன்னின்று நடத்திய அல்ஹாஜ் எஸ். எம்.ஏ. ஹசன் பாராட்டுக்குரியவர்.
அருள்வாக்கிக்குப் பாராட்டுவிழா எடுப்பதற்கு முன் நின்று உழைத்தததைப் போலவே அருள்வாக்கி பற்றிய வரலாற்று நூலினையும் ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இஸ்லாமிய இலக்கிய இயக்கம் அருள்வாக்கி என்னும் ஹசனின் நூலை வெளியிட்டுள்ளது.
அருள்வாக்கியின் வரலாற்றையும் அவருடைய இலக்கிய ஈடுபாட்டையும் அறியச் செய்வதுடன் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அன்னாருக்கான தலையாய இடத்தினையும் அவருடைய எழுத்துக்களுடனான இன்றைய பரம்பரையினரின் ஈடுபாட்டினையும் இந்த நூல் நிர்ப்பந்திக்கிறது.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரியுடன் இணைந்து மலையக எழுத்தாளர்களுக்காக நடத்திய முதல் சிறுகதைப் போட்டியின் நடுவர்களில் ஒருவராகவும் ஜனாப் ஹசன் அவர்கள் பணியாற்றியுள்ளார். இவர் எழுதியுள்ள இன்னுமொரு நூலான கலாநிதி பதியுத்தீன் என்ற நூலையும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய இயக்கமே வெளியிட்டது.
இந்த நூலுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன் அவர்களுக்கு 1974ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
மாத்தளைப் பிரதேசத்தில் தமிழ் வளர்த்த ஓர் இஸ்லாமிய இறைநேசர், கோட்டாறு பாவா என்றழைக்கப்பட்ட ஷெய்கு சுலைமானுல் காதிரி என்பவராவார்.
அக்காலத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் சமயச் சார்பானவையே என்னும் போது, காதிர் அவர்களுடைய எழுத்துக்கள் பற்றி ஆச்சரியப்பட ஏதுமில்லை.
தனக்கும் சக முஸ்லிம்களுக்கும் நோயற்ற
ܚܒܠ
உலக இலதமிழ் இலக்கிய முயூடு -2002இலங்கை - சிற0uல4

வாழ்வுதருமாறு இறைவனை வேண்டும் இவருடைய பாடல்கள் வழிபாமாலை என்னும் தொகுப்பாக வந்துள்ளது.
அதில் ஒரு பாடலின் சிலவரிகள் இப்படி வருகின்றன:
பலவிதமான நோய்கள் பாய்ந்திடாதிஏங்கியாள்வாய் சலநதிபோல் துன்பம் ஜல்தியில் நீக்கியாள்வாய் குலத்தினில் துன்பம் வந்து குடிகொள்ளாதிரங்கியாள்வாய் கலகங்கள் வந்திடாது காத்தருள் யாஹபீபே.!
கலகங்கள் வந்திடாதுகாத்தருள் யாஹபீவே என்று இறைவனை மன்றாடும் நிலை சிறுபான்மையினர்களுக்கு அன்றும் இருந்துள்ளதை நமக்குணர்த்துகின்றார்காதிரிப் புலவர்.
இவருக்குப் பிறகு மாத்தளைப் பிரதேசத்தில் தனது பெயரை ஆழமாகப் பதித்தவர் ஜனாப் எஸ். டி.எம்.சதக்குத்தம்பி என்பவராகும். தென்னிந்தியாவின் கீழக்கரையில் பிறந்து இலங்கை வந்து நீண்டகாலம் மாத்தளையில் வாழ்ந்து மாத்தளையிலே மரித்தவர் இக்கவிஞர்.
இவருடைய பாடல்கள் சிறு சிறு வெளியீடுகளாக நூலாகியுள்ளன. சமயத் தொனியைவிட தேசியத்தொனி இவருடைய பாடல்களில் தூக்கலாக இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
சிரிலங்காசுதந்திரகீதம் அல்லது மரதன் ஓட்ட மணி ஒலி என்னும் இரட்டைப் பெயர் கொண்ட நூல் இவருடைய தேசியத் தன்மையை துல்லியமாக்குகிறது.
நீசப் பாசக்காரர் நெருங்க விடோம். என்னும் வரிகள் அன்னியராட்சி வெறுப்பையும் தேசத்தின் மீதான பற்றையும் காட்டுகின்றன.
கீழக்கரை வணிகப் பெருமக்கள் சிலர் மாத்தளைப் பகுதியில் ஒரு நிலம் வாங்கி வீடுகட்டி அதை இப்புலவருக்கு அன்பளிப்புச் செய்துள்ள செயலானது இவருடைய எழுத்துப்பணி மீது அவர்கள் கொண்டுள்ள மதிப்பையும் நம்பிக்கையையும் காட்டுகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டினைத் தொடர்ந்து தொழிலாளர் முன்னேற்றத்துக்குத் தொண்டு புரிய வந்திருக்கு வாரப்பத்திரிகை என்னும் அறிவிப்புடன் நவஜீவன் வரத் தொடங்கியது.
F1

Page 263
கொழும்பு டாம் வீதியில் உள்ள அமீன் பில்டிங்கிலிருந்து எஸ். கே. காளிமுத்து என்பவரால் வெளியிடப்பட்ட சஞ்சிகை இது.
1952லிருந்து டி. எம். பீர்முகம்மது இந்த நவஜீவனைப் பொறுப்பேற்றார்.
குடியுரிமைப் பிரச்சினை, சத்தியாக்கிரகப் போராட்டம் போன்ற மலையகத்தின் முக்கிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்த ஏடு இது.
நவஜீவன் ஒரு புது எழுத்தாளர் பரம்பரையை சிருஷ்டிக்கப் போகின்றான். நீங்களும் எழுதுங்கள் என்று மலையகத்தவர்களுக்கு இலக்கிய அழைப்பு விடுத்தவர் டி. எம். பீர்முகம்மது.
மலையகச் சிறுகதை இலக்கியத்தின் ஆரம்பக் கர்த்தாக்களில் ஒருவராகக் கணிக்கப்படுகின்றவர். டி. எம். பி. என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் ஜனாப் டி. எம். பீர்முகம்மது.
கொலைகாரி, திடீர்த்திருமணம், பருவத்தின் கோளாறு, வள்ளித்திருமணம், ஏமாந்தவன், குழந்தைகள் கூட்டிவைத்த திருமணம் ஆகிய கதைகளை டி.எம்.பி. நவஜீவனில் எழுதியுள்ளார். தி.மு.க. சார்புடைய மேடைப் பேச்சுக்களால் மலையகத்தை ஆட்கொண்டிருந்தவர் டி. எம். பி. ஈழத்து அண்ணா என்றும் பிரச்சாரப் பீரங்கி என்றும் அழைக்கப்பட்ட இவர் நவஜீவன், நண்பன் என்னும் இரண்டு பத்திரிகைகளை வெளியிட்டதுடன் மலையகத்தில் இருந்து 50களுக்குப் பின் வெளிவந்த பல சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்.
சிறுகதைகள் 6 என்னும் சிறுகதை நூலையும் சதியில் சிக்கிய சலிமா, கங்காணி மகள் ஆகிய இரு குறுநாவல்களை ஹமீதா பானு என்னும் புனைபெயரிலும் வெளியிட்டுள்ளார். இப்புனை கதைகளுக்குமப்பால்
டீ. எம். பி. அவர்கள் இலங்கையை விட்டு மீண்டும் தமிழகம் சென்றபோது அவருக்கு நடந்த பிரியாவிடை விழாவின்போது குழுமி இருந்த ஜனத்திரளும் அவர்களது கலக்கமும் இந்த மக்களுடன் அவர் எந்த அளவு ஒன்றித்திருந்தார் என்பதைக் காட்டுகின்றன.
நவஜீவனின் ஆசிரியராக டி.எம்.பி. இருந்த கால கட்டத்தில் 50 களில் ஏழையின் கண்ணிர், நடைப்பிணம், சத்தியாக்கிரகி போன்ற கதைகளை
\R-R-
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

ஜனாப் எச். எம். பி மொஹிதீன் நவஜீவனில் எழுதினார்.
மலையக முஸ்லிம் படைப்பாளிகளின் எழுத்துக்கள் இஸ்லாமியம் என்கின்ற தளத்தில் இருந்து, சமூகம் என்கின்ற தளம் நோக்கி நகர்வதற்கான காரணகர்த்தராகத்திழ்ந்தவர் டீ.எம். பீர் முகம்மது அவர்களே.
டி.எம்.பியைப் போலவே தமிழகத்திலிருந்து வந்து பரபரப்புடன் இலக்கியப் பணியாற்றிவிட்டு திரும்பவும் தமிழகம் போய்விட்ட இன்னோர் இலக்கியக்காரர் எம். ஏ. அப்பாஸ். நெல்லை மாவட்டம் ஏர்வாடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்பாஸ் பிந்திய நாற்பதுகளில் இலங்கை வந்து 1959ഖങ്ങ] இங்கிருந்து இலக்கியப் பணியாற்றியவர்.
1950களில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் பரபரப்பிற்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இலக்கியம் செய்தவர் அப்பாஸ்.
கள்ளத்தோணி என்கின்ற பதமே அருவருப்பை ஏற்படுத்திய ஒரு காலகட்டத்தில் கள்ளத்தோணி என்று புத்தகம் போட்டவர் அப்பாஸ்.
1953ல் வெளிவந்த இந்த நூல் அதே ஆண்டில் நான்கு பதிப்புக்கள் பெற்றுள்ளமை விசேஷமாகக் குறிப்பிடப்படவேண்டியதே. அப்பாஸ் அவர்கள் ஒரு சிறுகதைக்காரராகவும் தன்னை இனம் காட்டிக் கொண்டவர்.
ஜனாப் அஸிஸ் வெளியிட்ட ஜனநாயகம் என்னும் தொழிற்சங்க ஏடு மே 1955லிருந்து வரத் தொடங்கியது. இந்த முதல் இதழிலேயேதன்மானம் என்னும் கதையை அப்பாஸ் எழுதி இருந்தார்.
அப்பாஸ் சிறுகதைகள் என்னும் ஆங்கிலத் தொகுதியும் தெய்வங்கள் என்னும் தமிழ்த் தொகுதியும் வெளிந்திருக்கின்றன.
1948ல் கல்ஹின்னையில் இருந்து வெளிவந்த ஒரு மும்மாத இதழ் சமுதாயம். மூன்று இதழ்களே வெளிவந்த சமுதாயத்தின் நான்காவது இதழ் முதலாவது ஆண்டு மலராகத் தயாராகிக் கொண்டிருக்கும்போது நிறுத்தப்பட்டது. இந்த இதழின் தோற்றத்துக்கும் கல்ஹின்னையின் இலக்கியச் செழுமைக்கும் செல்வாக்கிற்கும் காரணமாகவும் இருந்தமாணவர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் உயர்கல்வி நிமித்தம் கொழும்பு நோக்கிப் பயணப்பட்டதால் சமுதாயம் இதழின் வருகை தடைப்பட்டு விட்டது.
الم
236

Page 264
1946ல் உருவான கல்ஹின்னை மாணவர்சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்ததிலிருந்து சமுதாயம் என்னும் சஞ்சிகை வெளியீடு, கல்கின்னைத் தமிழ் மன்றத்தின் உருவாக்கம், நூல் வெளியீடுகள் என்று தனது இலக்கியச் செயற்பாடுளைப் பரவலாக்கிப் பணியாற்றியவர், பணியாற்றி வருபவர் அல்ஹாஜ் எஸ் எம். ஹனிபா.
கல்ஹின்னைத் தமிழ் இலக்கியத்தின் ரத்தமும் தசையுமாக இருக்கும் ஜனாப் எஸ். எம். ஹனிபா அவர்கள் ஈழத்து இலக்கிய உலகு மறக்கமுடியாத ஒரு மாமனிதர்.
கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் முதல் நூலாக 1953ல் வெளிவந்த நூல் பேராசிரியர் எம். 6TLD. od 60066o 096uffa56f6öIT MUSLIM CONTRIBUJTION TO TAML LITERATURE என்னும் ஆங்கில நூல். இரண்டாவதும் மூன்றாவதுமாகப் பேராசிரியர் சு.வித்தியானந்தனின் இலக்கியத் தென்றல், தமிழர் சால்பு ஆகிய நூல்களையும் நான்காவது நூலாகக் கவிஞர் எம். ஸி. எம். சுபைர் அவர்களின் மலர்ந்த வாழ்வு என்னும் கவிதைத் தொகுதியையும் ബഖണിuി'Li.
முதல் மூன்றும் ஆய்வு நூல்கள், அடுத்தது கவிதை நூல் என்று பல்துறைகளின் நூல் வெளியீடுகள் மூலம் தனது வெளியீட்டுப் பணியை ஆரம்பித்த இவர், வாழ்க்கை வரலாறு, கட்டுரைத் தொகுப்புக்கள், சிறுகதை, நாவல் எனப் பல்வேறு துறைகளில் நூற்றுக்கும் அதிகமான நூல்களை வெளியட்டசாதனையாளர்.
கல்ஹின்னையின் முதல் பட்டதாரி, முதல் வழக்கறிஞர், முதல் எழுத்தாளர் என்னும் பெருமைகளுக்குரியவரான எஸ். எம். ஹனிபா அவர்கள், மாணவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவித்து எழுத்தாளர்களாக உருவாக்கி வழிநடாத்திகல்ஹின்னையின் இலக்கிப் பெயருக்கு ஒரு சக்தியாகத்திகழ்ந்தவர்.
கவிமணிஎம் ஸி. எம்.சுபைர் கல்ஹின்னை அரசினர் தமிழ்ப் பாடசலையில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஹனிபா வெளியிட்ட சமுதாயம் ஏட்டில் கதை எழுதத்தொடங்கினார். அதுவே அவரது இலக்கியப் பிரவேசம். அதன் பிறகு வீரகசேரி, தினகரன், தினபதி, சிந்தாமணி சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் கவிதைகளும் இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளும் எழுதியதுடன் வானொலியையும் நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
\-R-R
-: இலுசி ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (
 
 

தன்னுடைய 17வது வயதில் அவர் எழுதிய மலர்ந்த வாழ்வு என்னும் காவியம் அவருடைய கவிதா ஆற்றலை வெளிப்படுத்தியது.
மலர்ந்த வாழ்வு, கண்ணான மச்சி, மலரும் மணம், காலத்தின் குரல்கள், எங்கள் தாய்நாடு, இலக்கிய மலர்கள், மனிதம் பேணும் மாமறை ஆகிய ஏழு நூல்களையும் சீறாப்புராண பொழிப்புரை, புதுக்குஷ்ஷாம், ஈழத்து முஸ்லிம் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பான பிறைத்தேன் ஆகிய நூல்களையும் தந்துள்ளார் அமரர் சுபைர்.
ஆசிரியத்தொழிலை ஒரு சமூகப் பணியாகக் கருதிய கவிமணி சுபைர் பண்டாரவளை சாகிராவில் கடமை புரிந்த காலத்தில் (1960) மணிக்குரல் என்னும் ஏட்டை மாணவர்களின் நலன் கருதி 666fulf.
மாணவர் ஏடாகத் தொடங்கிய மணிக்குரல் பிறகு பிறகு தனது தளத்தை விரிவுபடுத்திக் கொண்டது. இளம் படைப்பாளர்களை உருவாக்கியும் மூத்த படைப்பாளிகளுக்கு முக்கிய இடமளித்தும் பணியாற்றிய மணிக்குரலில் பல முன்னணி எழுத்தாளர்கள் எழுதிவந்தனர்.
கவிஞர் அப்துல் காதர் லெப்பை, ஜே.எம். சாலி, மாமா என்னும் புனைபெயர் கொண்ட எஸ். எம். ஹனிபா, கல்லூட்டுக்கவிராயர் போன்றோரின் படைப்புக்கள் அடிக்கடி மணிக்குரலில் இடம் பெற்றன.
மணிக்குரல் பதிப்பகத்தினையும் நிறுவி நூல்கள் வெளியிட்டு இலக்கியப் பெரும் பணியாற்றியவர் இந்தக் கவிச்சுடர்.
மணிக்குரலின் முதல் நூலாக வெளிவந்தது பேராசிரியர் எம். எம். உவைசின் இஸ்லாமியத் தென்றல் (96).
கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்களின் இக்பால் இதயம் (196), ருபாய்யத் (1963), மெய்நெறி (1965), இறகல் சதகம் (1966), செய்யனம்பு நாச்சியார் மான்மியம் (967) ஆகிய நூல்கள் மணிக்குரல் பதிப்பக வெளியீடுகளே.
இவற்றில் ருபாய்யத் சாகித்திய விருது பெற்ற நூலாகும். சாகித்திய விருது பெற்ற முதல் முஸ்லிம் எழுத்தாளர் என்னும் பெருமை ருபாய்யத் ஆசிரியர் அப்துல் காதர் லெப்பையைச் சேர்கிறது.
தன்னுடைய முதல் நூலான தியாகச் சுடர் (1969) மூலம் பலரின் ஏகோபித்த பாராட்டைப்
ار SqSuMLMMSuSLLMMMLSLuSLLMLMLMLLLLLL LL LLLLLLLLuL A AAAAS
237

Page 265
பெற்றவர் கல்ஹின்னை தந்த இன்னுமொரு கவிஞரான எம்.எச்.எம். ஹலீம்தீன்.
கல்ஹின்னை அல்மனார் மகாவித்தியாலயம், அளுத்கம அல்அம்றா. மகரகமை சபூரியா அரபுக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற ஹலிம்தீன் நீண்டகால ஆங்கில ஆசிரியர். ஆங்கிலம்,தமிழ் ஆகிய இருமொழிகளிலும் கவிதை இயற்றும் வல்லமை கொண்டவர், காலத்தின் கோலங்கள், BIOSSOms (ஆங்கிலம், ஆகிய இரண்டு கவிதை நூல்கள் 1984ல் ஒன்றாக வெளிவந்தன.
மாஸ் பத்திப்பகத்தைத் தொடங்கி நூல் வெளியீட்டுப் பணிகளையும் செய்தவர் கவிஞர் ஹலிம்தீன்.
குறிஞ்சி மாமா என்னும் புனைபெயரில் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்த என். எம். ஹனிபா அவர்கள் மார்க்க ஞானத்திலும், யூனானி வைத்தியத் துறையிலும் ஆர்வம் கொண்டிருந்தவர். ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர்.
மனிதநேயம் மிக்கவரான ஹனிபா ஆசிரியப்பணியை ஏற்று அதிபராக உயர்ந்துதியாக உள்ளத்துடன் உணர்வுடன் பணியாற்றியவர்.
தினகரன், வீரகேசரி, ஈழகேசரி, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் இவருடைய எழுத்துக்கள் இடம்பெற்றன. சிறுகதை மூலமாகவே இலக்கியப் பிரவேசம் செய்திருந்தாலும் ஒரு நாவலாசிரியராகவே அறியப்பட்டவர் இந்த மாமா.
கலாநிலையம் என்னும் தனது வெளியீட்டு நிலையம் மூலமாகவே தன்னுடைய நூல்களை வெளியிட்டுக் கொண்ட இவரை முஸ்லிம் கலாசார அமைச்சு 1993ல் தாஜுல் அதீப் இலக்கிய வேந்தர்) என்னும் பட்டம் கொடுத்துக் கெளரவித்தது.
அதே ஆண்டு (1993 டிசம்பர் 25ஆம்நாள் குறிஞ்சி மாமா என்று பெயர் பெற்ற என் எம். ஹனிபா இறைவனடி சேர்ந்தார்.
காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் 1943 லிருந்து 1962 வரை பதுளைப் பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர் கவிஞர் அப்துல் காதர் லெப்பை,
மணிக்குரல் ஆசிரியர் கவிஞர் சுபைர் பண்டாரவளை சாஹிரா கல்லூரிக்கு வந்ததன் பின் அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. கவிஞர் அப்துல் காதர் லெப்பைக்கு. எழுதுவதை ஏறத்தாழக் கைவிட்டிருந்த இவருக்கு
NR
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய சமுடு -2002 இலங்ல்ை-சிறப்பு பல

சுபைரின் பழக்கமும் மணிக்குரல் இதழும் புதிய உற்சாகத்தைக் கொடுக்கத் தொடங்கின.
1984ல் மாத்தளையில் இக்கவிஞர் காலமானார். இளங்கீரனின் மரகதத்தில் மையத்து சிறுகதையை எழுதிய அபுதாலிப் அப்துல் லத்தீப் மாத்தளையைச் சேர்ந்தவர். சோவியத் விருது பெற்றபத்திரிகையாளரான இவர் ஒரு கவிஞரும்கூட இவருடைய இன்ஸான் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஏடாகும்.
இடதுசாரி அரசியலை, இலக்கியத்தை, விமர்சனத்தை முதன்மைபடுத்திய ஏடு இது. இன்ஸான் மூலமாக அரங்கேறிய முஸ்லிம் படைப்பாளிகள் ஏராளம்.
எம். எச். எம். ஷம்ஸ் வெளியிட்ட அஷ்ஷரா ஏட்டிலும் துரைவி வெளியிட்ட உழைக்கப் பிறந்தவர்கள் தொகுதியிலும் லத்தீபின் மையத்து மறுபிரசுரம் பெற்றுள்ளது.
ஐம்பதுகளின் இறுதியில் வீரகேசரியின் தோட்ட மஞ்சரிக்குக் கட்டுரைக்கு எழுதத் தொடங்கியதன் மூலம் இலக்கியப் பிரவேசம் செய்தவர் அல் அஸமத். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதத் தொடங்கிய இவர் ஒரு மரபுக் கவிஞராகத்தன்னை இனம் காட்டத் தொடங்கினார். மலைக்குயில், புலராப் பொழுதுகள் ஆகிய நூல்களும் பத்திரிகைக் கவிதைகளும் இவரை ஒரு மரபுக் கவிஞராகப் பிரசித்தப்படுத்தின.
முஸ்லிம் தேசியக் கவுன்சில் இவருடைய புராலாப் பொழுதுகள் நூலுக்குப் பரிசளித்துக் கெளரவித்தது.
முஸ்லிம் சமய கலாசார அமைச்சு கவித்தாரகை என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தது. நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், கவிஞர் பத்திரிகை வெளியிட்டாளர், விமர்சகர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி இவர்.
அமார்க்க வாசம், அறுவடைக் கனவுகள், சுடுகந்தை ஆகிய நாவல்கள் தொடர்கதையாக வந்ததுடன் இருக்கின்றன.
பூபாளம், பெளர்ணமி முகில் ஆகிய இதழ்களையும் நடத்திக்களைத்தவர் அஸீமத்.
நிறையவே பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்றுள்ள அஸ்மத்தின் வெள்ளை மரம் என்னும் சிறுகதைத் தொகுதி 2001 ல் துரைவி வெளியீடாக
ノ

Page 266
நூலாகியுள்ளது. 2001ம் ஆண்டுக்கான சாஹித்திய மண்டலப் பரிசையும் இத்தொகுதி பெற்றது.
மாத்தளையைச் சேர்ந்த பண்ணாமம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஸய்யத் முஹம்மத் பாரூக், அறுபதுகளில் பண்ணாமத்துக் கவிராயர் என்னும் புனைபெயருடன் இலக்கியப் பிரவேசம் செய்தவர். அங்கதக் கவிதைகள் மூலம் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்த இவருக்கு மறைந்த பத்திரிகையாளர் லத்தீப்புடனான நட்பும் இன்ஸான் ஏட்டுடனான தொடர்பும் பாரிய இலக்கிய மாற்றங்களை ஏற்படுத்தின.
இன்ஸானில் பணியாற்றிய காலம் இவருக்கு இலக்கியத்தளம் கிடைத்த காலமாகும்.
சிறுகதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஆர்வம் இருந்தபோதும் ஒரு கவிஞராகவே கவனமும் பிரபல்யமும் பெற்றவர் இவர்.
காற்றின் மெளனம் என்னும் இவருடைய மொழிபெயர்ப்புக் கவிதை நூல் அந்தனி ஜீவாவின் மலையக வெளியீட்டகம் மூலம் 1996ல் வெளியிடப்பட்டது.
தமிழின் கவிதா வட்டத்தை இந்த நூல் நிச்சயமாக மேலும் விரிவடையச் செய்யும் என்று குறிக்கின்றார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
மாத்தளை ஸாகிராவின் பழைய மாணவரான இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர். பாடசாலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள பண்ணாமத்துக் கவிராயரின் இலக்கிய ஆற்றல் மலையக இலக்கித்துக்கான முஸ்லிம்களின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கது.
தனது படைப்புகளுக்காகப் பரிசுகளும் பாராட்டுக்களும் விருதுகளும் பெற்றுள்ள இவரை இலங்கை அரசு கலாபூஷண விருதளித்துக் கெளரவித்துள்ளது.
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனாப் அ. முகம்மது சமீம் ஒரு கல்விமான். வரலாற்றினைச் சிறப்புப் பாடமாகப் பயின்று பட்டம் பெற்றவர். பட்டப்படிப்பு முடிந்ததும் கொழும்பு சாகிராவில் (1957) ஆசிரியராகப் பணியை மேற்கொண்டவர். பேராசிரியர் கைலாசபதி சிவத்தம்பி போன்ற பெரியவர்களின் பள்ளித் தோழன். பிந்திய50களில்தினரகன்வரலாறுகண்ட முஸ்லிம் பெரியார்கள் என்னும் தொடர் கட்டுரை மூலம் எழுத்துலகில் கவனம் பெற்றவர். கல்வித்
ܢܠ
-: இல: தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பலர்
 

திணைக்களத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி பதவி உயர்வு பெற்றுத் தனது 35 ஆவது வயதிலேயே பணிப்பாளர் நாயகமாகப் பதவி ஏற்றுப் பல சாதனைகள் புரிந்தவர்.
முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் சக்திகளில் ஒன்றாகத்திகழ்ந்தஏ.எம்.சமீம் அவர்கள் பெருந்தோட்டத் தமிழ் மக்கள் பற்றியதோர் ஆழமான அறிவும் அவர்களது விடிவு நோக்கிய அக்கறையும் கொண்டதொரு மனிதாபிமானி.
ஒருசிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிய இவருடைய நூல் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய ஆய்வினைச் செய்கிறது.
மலையக எழுத்துலகில் பெண்களின் ஆளுமை ஏறத்தாழ முப்பதுகளிலிருந்தே தெரியவருகிறது. 1930க்கும் 1960க்கும் இடையிலான காலகட்டத்தில் மீனாட்சியம்மாள் நடேசய்யர், நல்லம்மா சத்தியவாகீஸ்வர அய்யர், சிவபாக்கியம் குமாரவேல், கோகிலம் சுப்பையா என்பது போன்ற பெயர்கள் பிரசித்தமானவை முஸ்லிம் பெண்களின் பங்களிப்பு அறுபதுகளுக்குப் பிறகே தோன்றுகின்றன.
நயீமா ஏ. பவழீர், பூரணி ஆகிய இரண்டு பெயர்கள் அறுபதை யொட்டிய கால கட்டத்தில் கூடுதலாகப் பேசப்பட்டன. பேராதனை ஷர்புன்னிசா புசல்லாவை இஸ்மாலிகா ஆகிய இரண்டு பெயர்களும் அறுபதுகளையொட்டிய காலத்தைய பெயர்களுடன் சற்றுப் பின்னதாக இணைந்து கொண்டன.
ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நயீமா பவுர் எழுத்து, இலக்கியம் , சஞ்சிகைகள் கூட்டங்கள், பாடசாலை ஆண்டுவிழாக்கள் என்று சகல மட்டங்களின் மூலமாகவும் மலையகப் பெண்களின் விடுதலைக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் பாடுபட்டவர்.
ஹப்புத்தளையில் பாடசாலை நடத்தியவர். மலையக மக்களின் வாழ்வியல்புகளைப் பின்னணியாகக் கொண்டு சிறுகதைகள் படைத்தவர். டிக்கோயாவில் இருந்து வெளிவந்த மலைப்பொறி என்னும் சஞ்சிகையில் மாதர் பகுதிக்குப் பொறுப்பாயிருந்து பணியாற்றியவர்.
வாழ்க்கைப் பயணம் என்னும் நாவல் வீரகேசரிப் பிரசுரமாகவும் வாழ்க்கைச் சுவடுகள் என்னும் சிறுகதைத் தொகுதி தமிழ் மன்ற வெளியீடாகவும் நூலாகியுள்ளன.
=
239

Page 267
மலையகத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டவர் சித்தி ஷர்தாபி என்னும் இயற்பெயர் கொண்ட பேராதனை ஷர்புன்னிசா.
வீரகேசரி,தினகரன், சுதந்திரன், சிந்தாமணி என்று சகல ஏடுகளிலும் கட்டுரை, சிறுகதை,நாட்டார் பாடல்கள் பற்றிய விளக்க உரை என்று தொடர்ந்து எழுதியவர் ஷர்புன்னிசா.
முஸ்லிம் பெண்கள் கல்வியில் நாட்டம் கொள்ள வேண்டும், சமூக சேவையில் ஈடுபட வேண்டும், அரசியலில் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்தவே தனது எழுத்தைப் பயன்படுத்தியவர். ஹட்டனில் பிறந்தவரான ஷர்புன்னிசா திருக்கோணமலையைச் சேர்ந்தவர். கிழக்கிலங்கையின் வாய்மொழிப் பாடல்களுடன் இணைத்து எழுதப்பட்ட கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக கிராமிய மணம் என்னும் நூல் வெளிவந்திருக்கிறது.
அல்ஹாஜ் எஸ்.எம். ஏ. ஹசன் ஷர்புன்னிசாவின் கணவர் என்பதுவும் இவருடைய எழுத்துப் பணிகளுக்கான ஒரு சக்தியே.
சிறுகதை, கவிதை,நாடகம், கட்டுரை போன்ற துறைகளில் எழுதி வருபவர் புசல்லாவை
இஸ்மாலிகா இவருடைய கவிதைகள் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கின்றன.
மாத்தளையைச் சேர்ந்தவரான புவாஜிகல்வி வட்டத்துடன் நீண்டகாலத் தொடர்புகொண்டவர்.
ஆசிரியராக, அதிபராகப் பணிபுரிந்த ஏ. ஏ.எம். புவாஜி அவர்கள் எழுத்துடன் இணைந்தது தொண்ணுறுகளில் தான் என்பது ஆச்சரியமான விடயமே.
சிறந்த கல்விமானும், ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றின் ஒரு பரந்த வாசகருமான ஜனாப் புவாஜியின்மேல்மாத்தளை மாவட்டமுஸ்லிம்களின் வரலாற்றை எழுதும் பொறுப்பு 1993ல் மாத்தளையில் நடந்த தேசிய மீலாத் விழாவின்போது திணிக்கப்பட்டது.
வரலாறு கூறும் இந்தப் பணி ஒரு சிறந்த வாசகரான புவாஜிக்குக் கரும்பு தின்னும் சுவையாயிற்று. சுகமானதும் சிரமமானதுமான இந்தப் பணியில் மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள் என்னும் நூலை எழுதியளித்திருக்கின்றார் இவர்.
NRRRRRRRR
உலக இலசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (சல4
 
 

二
தேடுதலில் உள்ள சுகமும், சுகானுபவமும் மலையகக் கவிஞர் ஸ்பைர் பற்றிய ஆய்வில் இவரை ஈடுபடுத்தியது. ஓர் ஏழாண்டுக் காலம் கல்ஹின்னையில் ஆசிரியத் தொழில் புரிந்த புவாஜியவர்களுக்குக் கவிஞர் சுபைருடன் பழகக் கிடைத்த வாய்ப்பு இந்த ஆய்விற்கு வசதியாகவே அமைந்து விட்டது.
கவிமணி எம். சி.எம். சுபைர் என்னும் நூல் 1994லும் பேராசிரியர் அல்லாமா உவைஸ் என்னும் நூல் 1997லும் வெளிவந்துள்ளன.
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட சாரணாகையும் அறுபதுகளில் எழுதத் தொடங்கியவர். கவிஞர் அப்துல்காதர் லெப்பையின் மாணவராகத்திகழ்ந்து ஆசிரியராகி ஓய்வுபெற்றவர்.
நூர் சலீம் அப்துல் கையூம் என்னும் இயற்பெயர் கொண்ட சாரணா கையும் கிறுவர்களுக்கான கவிதைகளுடன் எழுத்துலகில் கால் பதித்தவர்
குழந்தை இலக்கியம் 1962,நபிகள்நாயகம் 1963, குர்ஆன் ஹதீஸ் 1963, கவிதை நெஞ்சம் 1971, சிறுவர் பாட்டு 1983, நன்னபிமாலை 1987, என் நினைவில் ஒரு கவிஞர் 1997 ஆகிய நூல்களின் ஆசிரியர் ஜனாப் சாரணா கையூம்
புனைபெயர்போல் தோற்றம் காட்டும் புன்னியாமீன் என்னும் இயற்பெயர் கொண்ட புன்னியாமீன் கண்டிக்கு அண்மையில் உள்ள உடத்தலவின்னையில் பிறந்தவர். பீர்முகம்மது தம்பதிகளின் ஒரே புதல்வரான இவர் மாணவனாக இருந்த காலத்திலேயே கையெழுத்துப் பிரதிகள் நடத்தியவர். கலையார்வம் மிக்கவராக இருந்தவர்.
தனது ஆசிரியர்களான அமரர் பெனடிக்ட் பாலன், மற்றும் ஹஜிதீன் ஆகியோரே தனது இலக்கிய ஆர்வத்திற்குத் தூண்டுகோலாய் இருந்தவர்கள் என்று மனம் திறந்து கூறுகின்றார் திரு புன்னியாமீன்.
ஈழத்தின் சகல ஏடுகளிலும் எழுதிவரும் வரும் ஜனாப்புன்னியாமீன் கலைமகள், ஆனந்த விகடன் கணையாழி, தாமரை, தீபம் போன்ற தமிழக ஏடுகளிலும் எழுதிப் பிரபல்யம் பெற்றவர்.
ஒரு பட்டதாரியான இவர் பாடசாலை ஆசிரியராக, அதிபராகப் பணியாற்றி மத்திய மாகாண சபையின் முஸ்லிம் கல்வி கலாசார விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
المكســــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ=

Page 268
1988ல் சிந்தனை வட்டம் என்னும் அமைப்பை உருவாக்கிப் பாடசாலைப் புத்தகங்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளவர். 6 சிறுகதைத் தொகுதிகள், 3 கவிதைத் தொகுதிகள், ஒரு நாவல் அரசியல், அறிவியல் நூல்களை எழுதியும் வெளியிட்டுமிருக்கின்றார் புன்னியாமீன்.
தன்னுடைய சிந்தனை வட்டம் மூலமாக இவர் வெளியிட்டுள்ள நூறாவது நூல் இரட்டைத் தாயின் ஒற்றைக்குழந்தை என்னும் கவிதைத் தொகுப்பு.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வியும் மளிதா புண்ணியாமீனும் இணைந்தெழுதியுள்ள இக்கவிதைநூலில் சிந்தனை வட்டமும் நானும் என்னும் புண்ணியாமீனின் நீண்ட கட்டுரை ஒன்றிருக்கிறது. மலையக இலக்கியம் என்பது பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்கள் தொடர்புடையதுமாத்திரமே என்னும் நிலை அண்மைக் காலங்களில் வேரூன்றி வருகின்றது. இதுதவறான கருத்தாகும். மலையகத் தமிழ் இலக்கியம் என்கின்றபொழுது இலங்கையின் குறிஞ்சிநிலப்பரப்புமுழுவதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். எனவே மலையக இலக்கியம் பற்றிய ஆய்வினை மேற்கொள்வோர் இப்பரந்த நோக்கிலேயே அதனை அணுக வேண்டும். என்று குறைப்பட்டிருக்கின்றார். புன்னியாமின் இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய குறையே
தடாகம் இதழ் ஆசிரியை கலைமகள் ஹிதாயா கிழக்கிலங்கையைச் சேர்ந்தவராக இருப்பினும் தடாகம் மலையக மலர் போன்ற பணிகளின் மூலம் மலையக எழுத்துலகிற்குப் பங்களிப்புச் செய்தவராகின்றார். கல்ஹின்னைக் கவிஞர் ஹலிம்தீன் எழுத்தாளர் புன்னியாமின் ஆகியோரின் படங்களை அட்டையில் தாங்கி வெளிவந்துள்ளது தடாகம். மலையக எழுத்தாளர்களின் பேட்டிகள், படைப்புக்கள் போன்றவைக்குக் களம் அமைத்துள்ளதுதடாகம்.
தென்னிலங்கை வாசியான மளிதா 1984ல் சிந்தனை வட்டப் பணிப்பாளர் புண்ணியாமீனைத் திருமணம் செய்து மலையகத்தவரான பின் தன் கணவருடனிணைந்து மலையக இலக்கியச் செழுமைக்கான பங்களிப்புக்களைச் செய்து வருகின்றவர்.
ஓர் இதயம் அழுகிறது நிறைவேறாத
ஆசைகள் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுதிகளை 666rful"GB6iteT உயன்வத்தை ரம்ஜான்
- a
 

மலையகத்தின் நுழைவாயிலான மாவனெல்லையைச் சேர்ந்தவர்.
ப்ரிய நிலா என்னும் சஞ்சிகையைப் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி மலையக எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்துக்கும் சேவையாற்றியவர். கருக்கொண்டமேகங்கள் எனும் நாவல் 2OOல் வெளிவந்தது.
அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ப.ஆப்தீன் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டவர். மல்லிகையைத்தனது எழுத்துக்களுக்குக்களமாகக் கொண்டு வளர்ந்தவர். இரவின் ராகங்கள் என்னும் சிறுகதைத் தொகுதி மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1987லும் சென்னை என். சி. பி. எச் வெளியீடாக இரண்டாம் பதிப்பு 1990ம் வெளிவந்துள்ளது.
மலாய் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆப்தீன் நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.நாவலப்பிட்டியில் வைத்திய அதிகாரியாக டாக்டர் நந்தி தொழில் புரிந்த பிந்திய ஐம்பதுகளில் அவருடன் பழகக் கிடைத்த வாய்ப்புக்களால் எழுத்தார்வம் கொண்டு எழுத்தாளரானவர்.
ஆப்தீன் மலையகம், மட்டக்களப்பு:சிலாபம், அனுராதபுரதம் என்று தொழில் நிமித்தம் பல இடங்களில் வசித்ததன் பயனாக இவருடைய படைப்புக்களும் பல்பிரதேச மண் மணம் கொண்டதாகவே திகழ்கின்றன. 1999ல் வெளிவந்த *வருடைய “கருக்கொண்ட மேகங்கள்’ என்னும் நாவல் இதற்கொரு சிறந்த உதாரணமாகும். அனுராதபுரத்து முஸ்லிம் மக்களின் வாழ்வும் சிங்கள மக்களுடனான அவர்களது உறவும், பிரதேச மொழிவழக்கும் இந்த நாவலில் பிரகாசித்திருக்கின்றன.
கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பட்டதாரி ஆசிரியையான திருமதி ஏ. யூ.எல். அரபா மன்ஸர் பெருந்தோட்டத்துறையில் தொழில் செய்யும் முஸ்லிம் தொழிலாளர்கள் பற்றிய சிறுகதைகளை எழுதுகின்றவர் “வேண்டும் ஒரு பதில்” என்னும் இவருடைய சிறுகதை துரைவி வெளியிட்ட உழைக்கப் பிறந்தவர்கள் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
கலை இலக்கியம், எழுத்து என்பவற்றுடன் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு கொண்ட பட்டதாரி இளைஞர் எம். எச். ஜஃபர். தாயுமானவன் என்னும்
تكساسكس سمك =
241

Page 269
ஒரு காலாண்டு இதழையும் நடத்தியவர். ஒரு லயத்துச் சண்டையை மிக யதார்த்தமாகக் காட்டும் இவருடைய “இருட்டில்” என்னும் சிறுகதை தினகரனில் வெளிவந்து உழைக்கப் பிறந்தவர்கள் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.
தரவளை பஜார் டிக்கோயாவைச் சேர்ந்த ஜஃபர் ஒரு கவிஞரும் ஆவார்.
கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட எம். எல். எம். மன்ஸர் மக்கள் வங்கியின் பிரச்சாரப் பகுதியில் பணியாற்றுகின்றவர். ஈழத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான மன்ஸுரின் படைப்புக்கள் அலை,திசை போன்ற சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. ஒரு சிறுகதைத் தொகுதி வெளியிடும் அளவுக்கு சிறுகதைகள் எழுதி இருந்தும் கூட ஒரு தொகுதி போட வேண்டும் என்னும் எண்ணம் கூட இல்லாதவர் இவர்.
இவருடைய சிறுகதைகள் ஆழமான வாசிப்பிற்கானவையே தவிர சொல்வதற்கானவை அல்ல. இவர் நமக்குக் கதை சொல்வார். ஆனால் நம்மால் இதை இன்னொருவருக்குச் சொல்ல இயலாது. மன்ஸர் கவனிப்புக்குரியவரானதற்கு இதுவும் ஒரு காரணம்.
நாடகம், சினிமா, நாவல் என்று ஓயாமல் உழைப்பவர் பேராதனை ஜுனைதீன். “ஷர்மிளாவின் இதய ராகம்’ என்னும் இவருடைய நாவல் சிந்தாமணியில் பிரசுரம் பெற்றது. ஷர்மிளாவின் இதயராகத்தைத் திரைப்படமாகவும் கொண்டு வந்தவர் பேராதனை ஜுனைதீன். கலைக்காக உழைத்துக் கடனும் களைப்பும் பட்டவர் ஜுனைதீன்.
கிழக்கிலங்கையின் மருதமுனையைச் சேர்ந்த புலவர்மணி ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள் மலையகத்தின் உடத்தலவின்னை மடிகே முஸ்லிம் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பாரம்பரிய பங்களிப்புச் செய்தவர்.
1940 களில் உடத்தலவின்னை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் ஆசிரியராகவும் பிறகு அதிபராகவும் புலவர்மணிபணியாற்றிய கால கட்டத்தில் அந்த மலையக மண்ணில் பிறந்தவர் (1943) மரபுக் கவிஞர் எனப் பிரபல்யம் கொண்டுள்ள ஜனாப் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து நிறையவே சிறுகதைகள் எழுதி வரும் இவர் அம்மக்களின் வாழ்பியல்புகளை
உலக இஸ்ல தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - 3ருப்பு பல
 

அடிநாதமாகக் கொண்ட பனிமலையின் பூபாளம் என்னும் கவிதைநூலையும் வெளியிட்டுள்ளார்.
ஒரு தொகுதி போடுமளவுக்கு மலையகச் சிறுகதைகளைப் படைத்துள்ள ஜின்னாஹ்ஹின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மலையகப் பின் புலத்தில் பிறந்து பட்டணத்துப் பாடசாலையில் கல்வி பயின்று பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறும் பெண்ணையும் அவளது மெலிதான காதலையும் பற்றிப் பேசும் ஒரு வித்தியாசமான நாவல் இவருடைய கருகாத பசுமை.
வைத்திய கலாநிதியான ஜின்னாஹ் மஹ்ஜயீன் காவியம், புனித பூமியிலே பிரளயம் கண்டபிதா, தாய்க்கென வாழ்ந்த தனயன், பண்டாரவன்னியன் ஆகிய ஐந்து காவிய நூல்களையும் பாலையில் வசந்தம் முத்துநகை ஆகிய கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார்.
மாவனல்லையைச் சேர்ந்த றிஸ்கி ஷெரிப் தினகரன் மூலம் அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை கவிதை ஆகியவற்றுடன் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டு வரும் இவர் தனது சொந்தப் பெயரிலும் கலையிளவரசன் இந்திரஜித் ஆகிய புனைபெயர்களிலும் எழுதிவருகின்றார்.
உயன்வத்தையைச் சேர்ந்த செல்வி கமருன்னிசா சமட், மாஹிரா ஏ.ஹமீட், கேகாலை ஹெம்மாத்தகமையில் பிறந்து கலைரோஜா என்னும் புனைபெயரால் எழுதிவரும் செல்வி ரிஸா யூசுப், மாவனல்லை செல்வி பாராதாஹிர் என்று நிறையவே முஸ்லிம் பெண்கள் எழுத்துலகில் அடி வைத்து வருவது ஆரோக்கியமான இலக்கிய எதிர்காலத்தினை சுட்டிநிற்கின்றது. ஆயிரம்மலர்கள் அரும்புகின்ற அற்புதம் மலையக இலக்கித்துக்கு அத்தியாவசியமானதுதான். தங்கள் தங்களது மண்ணின் மணத்தையும், மகிமையையும்மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முன் வந்திருக்கும் இவ்விளைஞர் யுவதிகளின் இலக்கிய வருகை மகிழ்வைத்தருகின்றது.
கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத் தலைவர் இராமனுக்கு ஒரு சக்தியாகவும் நாடறிந்த நல்ல கவிஞராகவும் திகழும் இக்பால் அலியின் இலக்கியப் பணிகள் விதந்து போற்றக் கூடியவை.
கலாநிதி துரை மனோகரனின் முன்னுரை
L M LMLMLLLLLL LL LL LM u uMu u uMLMLMLMMMSMMLSSuuSuMLM eS AAAA

Page 270
யுடன் மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இக்பால் அலியின் முற்றத்துக்கு வாருங்கள் என்னும் கவிதைத் தொகுதியினை வெளியிட்டுள்ளது.
மக்கள் கலை இலக்கியங்கள் புறநிலை சூழலின் யதார்த்தங்களை உள்வாங்கி இந்தச் சமூக அமைப்புக்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவேண்டும், போர் தொடுக்க வேண்டும் என்று உரத்துக் கூறிய மக்கள் கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான விடிவுக்கு ஆசிரியராக இருந்து பணியாற்றியவர் கண்டி ஆர். எம். இம்தியாஸ், நிதானிதாசன் என்னும் புனைபெயரில் அவர் விடிவு சஞ்சிகையில் எழுதிய அரசியற் கட்டுரைகள் பரபரப்பானவை. ஆர். எம். இம்தியாஸ் நவாஸ் ஏ. ஹமீட் போன்றோரின் மலையக இலக்கியப் பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.
மாத்தளைக்கு அருகாமையில் உள்ள உக்குவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட அக்ரம் சிறுகதைகள் மூலம் இலக்கியப் பிரவேசம் செய்தவர். உக்குவளை அம்ரிதா என்னும் புனைபெயரில் சிறுகதைகள் படைத்துவரும் இவருடைய அம்ரிதாவின் கதைகள் என்னும் சிறுகதைத் தொகுதி 2001 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.
ப்ரவாகம் என்னும் ஓர் இலக்கிய ஏட்டையும் கவிப்பிரவாகம் என்னும் ஒரு கவிதை ஏட்டையும் ஆஸிப் அகமத் புஹாரியை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்டு வருகின்றார் இந்த இளம் கவிஞர்.
மலையக இலக்கியத்துக்கான முஸ்லிம்களின் பங்களிப்பில் மாத்தளைக்கான இடம் முக்கியமானது. அதை மேலும் முக்கியமாக்கும் வலு உக்குவளை அக்ரத்திடம் நிறையவே இருக்கிறது.
மத்திய மாகாணத்தைப் பற்றிய சிந்தனை எழுகின்றபோது மலையகம் என்பது குறிஞ்சி நிலப்பரப்பு அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்னும் குரல்கள் நியாயமானவையே.
19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ்
(EXSE
྾
\-— உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முடு -2002 இலங்ல்ை-ப்ேபு பல

காரர்களின் முதலுடன் தென்னிந்தியத் தமிழ் மக்களின் உழைப்புடன் உருவாகிய தேயிலை, இறப்பர் தோட்டங்களின் மக்கள் பற்றிய இலக்கியங்கள் மலையக இலக்கியத்தின் ஒரு கூறு.
பெருந்தோட்டத் துறைக்கு அப்பாற்பட்டதாகவும், மலையகத்தின் ஒரு பகுதியானதுமான முஸ்லிம் கிராம மக்களின் வாழ்வு பற்றிய இலக்கியங்கள் மலையக இலக்கியத்தின் இன்னொரு கூறு.
16ஆம் நூற்றாண்டிலிருந்தே மலையகப் பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்கள் அமையத் தொடங்கி விட்டன என்றும் அவர்கள் தமிழையே தங்களது தாய்மொழியாகக் கொண்டிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
கல்ஹின்னை, உடத்தலவின்னை, அக்குறணை, மடவளை, வெளிமடை, மாவனல்லை, குருணாகலை, கம்பளை போன்ற பகுதிகளில் முஸ்லிம் Dë$r செறிந்து 6. Tupid பின்னணியிலிருந்து எழும் எழுத்துக்கள் அந்த சூழலுக்கமைய வர்த்தக வேறுபாடுகள், இஸ்லாமிய வாழ்க்கை நெறிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பால் விளையும் நன்மை தீமைகள், பெண்களின் பிரச்சினைகள், கல்வியில் நாட்டமின்மை, வாழ்க்கைச் சிக்கல்கள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இவ்வெழுத்துக்கள் அமைகின்றன.
பெருந்தோட்ட மக்கள் முகம் கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினைகள் இவற்றில் இருந்து முற்று முழுதாக வேறுபடுவதால் இவ்விரண்டு எழுத்துக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பதில் சங்கடங்கள் இருக்கின்றன.
தனித்தனிக் கூறாக இருப்பினும் மலையகத் தமிழ் இலக்கியம் என்கின்ற பெரு வட்டத்துக்குள் இவ்விரண்டு வகை எழுத்துக்களும் இணைந்து செயற்படுவது D6D6) இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் ஒரு சக்தியாக அமையும் என்பது திண்ணம்.
GXSS)

Page 271
பேராசிரியர்
மிழ் என்பதன் அர்த்தம் இனிமை என்பதாகும்.
தமிழும் இஸ்லாமும் இணைந்தால் என்ன பிறக்கும்? சாந்தியும் இனிமையும் பிறக்கும். தமிழ்மொழி கிரேக்க ஹிப்ரு மொழிகளைப் போல் ஒரு புராதனமான மொழி. இன்றும் வாழும் மொழி. 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாறும் இலக்கியமும் உள்ள மொழி, அது இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் வற்றா நதி. இந்நதியின் உயிர்ப்பிற்கும், வளத்திற்கும் பல ஆறுகளின் இணைப்பு உதவி புரிந்துள்ளது. அவ் ஆறுகளை நாம் சைவம், வைணவம், சமணம், பெளத்தம், இஸ்லாம் எனப் பெயரிடலாம்.
சமணம் தந்த சிலப்பதிகாரமும், பெளத்தம் தந்த மணமேகலையும், சைவம் தந்த பெரிய புராணமும், வைஷ்ணவமளித்த கம்பராமாயணமும், இஸ்லாமளித்த சீறாப்புராணமும், கிறிஸ்தவம் அளித்த தேம்பாவணியும், இலக்கியங்கள் மாத்திரமல்ல. பல்வேறுமத சிந்தனைப் போக்குகளை தமிழுக்களித்த நூல்களுமாகும், மாக்ஸிஸமும் நவீனத்துவ பின்நவீனத்துவ சிந்தனைகளும் தமிழ் மொழியை மேலும் வளர்த்துள்ளன. இது வாழும் மொழிக்குள்ள ஓர் இயல்பு.
தமிழ் மொழி பேசுவோரையும். தமிழ் மொழியையும், பல்வேறு மதம் சார்ந்த, சாராத சிந்தனைப் போக்குகளையும், இலக்கியங்களையும் நாம் ஒரு பயன்தருமரமாக உருவகிக்கலாம்.
பெருமரத்தின் வேர்களே தமிழ் பேசும் மக்கள். பெருமரமே தமிழ்மொழி. பெரு மரத்தின் கிளைகளே தமிழ் நாட்டில் எழுந்த வந்த சேர்ந்த மத சிந்தனைகளும், மதம் சாரா சிந்தனைகளுமாகும். இவைகளில் பூத்த மலர்களும், பழங்களுமே இலக்கியங்கள். சமணம் என்பது ஒரு கிளையாயின் சிலப்பதிகாரம், திருக்குறள், சீவகசிந்தாமணி,
வளையாபதி, போன்ற சமணத் தமிழ் இலக்கியங்களெல்லாம் அக்கிளையிற் பூத்த மலர்களும் கனிகளுமாகும்.
இஸ்லாம் இன்னோர் கிளையாயின் சீறாப்புராணம். புதுக்குஷ்ஷாம், ராஜநாயகம்,
=
உலக இல்லாசி தமிழ் இலக்கிய நாடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

இஸ்லாமும்
ந்தனைகள்
ി. 60ണു്ത്ര്
பல்சந்தமாலை, நபிமொழி நாற்பது போன்ற இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களெல்லாம் இம்மரத்திற் பூத்த மலர்களும், கனிகளுமாகும்.
ஏனைய மதங்களும் இவை சார்ந்த இலக்கியங்களும் இவ்வாறே கிளைகளும் மலர்களுமாகும். ஒரு கிளை மெலிவாக இருக்கலாம் மற்றொரு கிளை பருத்தும் இருக்கலாம். மெலிவே அதற்கொரு அழகையும் தரலாம். எனினும் அம்மெலிவும் முழுமையின் ஒரு பகுதியே. எனவே மக்களாகிய வேரும், மொழியாகிய மரமும், சிந்தனைகளாகிய மலர்களும், பழங்களும் நிறைந்ததுவே தமிழ் மொழி ஆகும்.
வேரின்றி, மரமில்லை. மரமின்றி, கிளையில்லை. மாற்றிச் சொன்னால் கிளையின்றி மரமில்லை. மரமின்றி வேரில்லை.
தமிழைப் புரிந்து கொள்ள இவ்வுருவகம் பொருத்தமாக அமையும் என நம்புகிறேன்.
நவீனத்துவ சிந்தனைகளும், பின் நவீனத்துவ சிந்தனைகளும் கொணர்ந்த நவீன இலக்கியங்களில் மிகப் பெரும்பாலானவை மதம் சார்பானவையல்ல.
இந்துக்களினதோ, கிறிஸ்தவர்களினதோ, இஸ்லாமியரினதோ வாழ்க்கை முறைகளை, உணர்வுகளை அவை வெளிப்படுத்தினும் மதத்தை விட அவை மனித உணர்வுகளுக்கே முக்கியத்துவம் தந்தமையினால் நவீனதமிழ் இலக்கியம் மதம் சாரா பொது இலக்கியத்தன்மை பெறலாயிற்று. அது வரலாற்றுநியதியும் கூட.
தமிழ் இலக்கியத்தில் இஸ்லாத்தின் தாக்கம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கும்போது முதன் முதலில் இதற்கான வரலாற்றுப் பின்புலத்தை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். முகம்மது நபியவர்கள் (670-532) பிறப்பதற்கு முன்பே அரபு, ஈரானிய வர்த்தகர்களும். கடலோடிகளும், இந்தியக் கரையோரப் பகுதிகளில் குடியேறியிருந்தனர். யவனர் என சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுபவர்கள் சோனகரே என்ற கருத்தும் உண்டு. அரேபிய குதிரை
P21

Page 272
வியாபாரம் தமிழகத்திற் சங்க காலத்தில் நிகழ்ந்துள்ளது.
இஸ்லாத்தின் எழுச்சியின் பின் பல மத்தியதரைக் கடல் நாடுகள் இஸ்லாம் மதத்தை தழுவின. யூப்பிரடீஸ் பாரசிகக் குடா வழி மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பல பாகங்களிலும் இஸ்லாமியர் மயப்படுத்தப்பட்ட அராபியரின் தொகை அதிகரித்தது. தமிழ் நாட்டில் சோழமண்டலக் கரையும் (மலபார்) இஸ்லாமியரின் முக்கிய இடமாயிற்று.
இப்பகுதியில் அரபு ஹஷ்மைற்றுக்கள் வழி வந்தவர்களென அழைக்கப்படும் லெவ்வைகளும், பின்னர் வந்த மரைக்கார்களும் நிறைந்தனர். அவர்களின் தாய்வழி முன்னோர் உள் ஊர் இந்துக்களே. திருமணத்தின் முன்னரே இஸ்லாம் மயப்படுத்தப்பட்ட இந்து மனைவியரால் பெற்றெடுக்கப்பட்டோர் முஸ்லிம்களாக வளர்த்து எடுக்கப்பட்டனர். இவ்வாறாக முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறியவர்கள் இந்தியாவின் இஸ்லாத்தின் வரலாறு பற்றி ஆராய்ந்த எஸ். ஏ.றிஸ்வியும், வரலாற்று ஆசிரியரான நீலகண்ட சாஸ்திரியுமாவார்.
தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ஒரு புறம் வணிகர்களாக இணைந்தனர். மறுபுறம் 14ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் ஆட்சியாளராக பரிணமித்தனர். தில்லி சுல்தானின் ஆட்சி இந்தியாவில் பரவியபோதுகில்ஜி காலத்தில் 1311. 1314 களில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் தாக்குதல்கள் நடைபெற்றன. துக்ளக் சுல்தான் காலத்தில் (1323) தமிழ்நாடு கைப்பற்றப்பட்டது. துக்ளக்கின் 23 மாவட்டங்களில் தமிழ் நாடு ஒன்றாயிற்று. பின்னர் தமிழ் நாட்டில் நாயக்கர் ஆட்சியும் தமிழராட்சியும் இஸ்லாமியராட்சியும் ஐரோப்பியராட்சியும் நிலவியது.
14ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டு வரலாற்றில் முஸ்லிம்கள் அரசியற் சக்தியாயினர். வியாபாரத்தில் முன்னேறிய இஸ்லாமியர் நிலவுடமையாளராயும் இருந்தனர்.
இந்துக் கோயில்களுக்கும் பொதுப் பணிக்கும் ஏராளமான நிலங்களைத் தானமாக அளித்தனர். திருமலை ராசாமி கோயிற் செப்பேடு ராணி மங்கம்மாள் என்ற இந்து அரசி முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு கிராமங்களை நன்கொடை யாக வழங்கியுள்ளனர்.
அரசியல் ஆதிக்கம் பண்பாட்டு உறவை சிதைத்து விடவில்லை என்பதை இவ்வரலாறு காட்டுகிறது. றது ܢܠ

தமிழ்நாட்டு முஸ்லிம்கள் வணிகத் தொடர்பு 8ѣпЈ600тшDп86 வந்த அரேபியரின் வழித் தோன்றல்களே. தந்தை வழி முதுசமாக குர்ஆனும் அராபிய மொழியும் அமைந்தன. இரண்டின் இணைப்பிலும் ஒரு புதிய பண்பாடும் சமூகமும் தமிழ்நாடு என்ற பெரு நிலப்பரப்புள் இணைந்து கொள்வதனையும் காணலாம்.
தமிழ் பண்பாட்டுடன் இணைந்த இந்தியப் பண்பாடு சாராத முதல் மதம் இஸ்லாமாகும். இன்னொரு பண்பாட்டுச் சூழலில் இஸ்லாம் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காத முறையில் இணைந்து கொண்டமையைக் காண்கிறோம்.
இஸ்லாம் என்னும் மதத்தின் பண்பாடு முற்று முழுதாக குர்ஆனையும். ஹதீஸையும் அதன் மொழியையும் அறபையும் அடிப்படையாகக் கொண்டது. குர்ஆனும், அறபும் முஸ்லிம்களின் பிரிக்க முடியாத அம்சமாகும். மகதியும், மதரசாவும் அதன் பெளதீக வெளிப்பாடுகள். குர்ஆன் என்னும் தளத்திலிருந்தே மத அறிவியற் துறைகளும் அவற்றின் உப பிரிவுகளும் வளர்ந்தன. இந்த அடிப்படைகளில் ஒவ்வொரு முஸ்லிமும் பங்கு பெறுவதாலேயே தாருல் இஸ்லாம் (இஸ்லாமிய உலகு தொடர்கிறது.
இந்த அடிப்படைகளை விட்டுக் கொடுக்காத வகையில் இஸ்லாம் அது தொடர்பு கொள்ளும் மொழியுடனும், பண்பாட்டுடனும் உறவுகளை வைத்துக் கொள்ளும்.
தமிழ் நாட்டிலும் இஸ்லாம் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காத வகையில் தமிழ் பண்பாட்டு உறவுகளை வைத்துக் கொள்ளும்.
இதனால் இரண்டு வகையான தமிழ் இலக்கியத்தை இஸ்லாம் பாதிக்கிறது. ஒன்று அறபிலே எழுதப்பட்ட மரபு வழி ஆக்கங்களுக்கூடாக, இரண்டு தமிழிலே எழுதப்பட்ட மரபு வழி ஆக்கங்களுக்கூடாக, மரபு வழி ஆக்கங்களை இரண்டாகப் பிரிக்கலாம்.
ஒன்று பழைய மரபினை அடியொற்றியெழுந்த தமிழ் நூல்கள். மற்றது இஸ்லாமியர் புதிதாக தமிழுக்கு அளித்த ஆக்கங்கள்.
இவ்வண்ணம் நோக்குகின்ற போது முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாக தமிழ் பண்பாட்டின் ஒரு பிரிவாக வளர்ந்து வந்தமை புலனாகின்றது. முதல் தமிழ் இஸ்லாமியர் இலக்கியம் 16ம் நூற்றாண்டில் எழுந்த மின்னாறுத்தீன் புலவரின் பொன்னரிமாலை என்ற கருத்து மன்னர் இருந்தது. (1979இல்) ஆனால் 1986 இல் வெளிவந்த இஸ்லாமியல் தமிழ் இலக்கிய
الص

Page 273
வரலாற்றில் முதல் தமிழ் இஸ்லாமிய இலக்கியம் பல்சந்தமாலை எனவும் அது 12ம் நூற்றாண்டில் தோன்றியது எனவும் கூறப்பட்டிருக்கிறது. அப்படியாயின் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் 900 வருடப் பாரம்பரியமுடையது.
தமிழ் இலக்கிய வரலாற்றைக் காலப்பிரிப்புச் செய்வதர்கள் பலர். அவர்களுள் ரொபர்ட் கால்டுவெல் (1866) அவர்கள் 6வது காலப்பிரிவாக Anti Bra manic cycle 17C.A.C. 6160Ti, குறிப்பிடுகின்றார்.
வி. செல்வநாயகம் தமிழ் இலக்கிய வரலாறு இஸ்லாமிய இலக்கியங்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். திரு. திருமதி யேசுதாசன் (A Histiory of Tamil Literature) 76 girls IITs, The Period of Transition 6T6örp 5606) Sei) முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்பினைக் குறிப்பிடுகின்றார். ஏனையோர் இஸ்லாமிய இலக்கியம் பற்றிக் குறிப்பிட்டாரில்லை.
900 வருட இலக்கியப் பாரம்பரியமுடைய இஸ்லாமியத்தமிழ் இலக்கியம் ஏன் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியோரால் கணக்கில் எடுக்கப்பட வில்லை என்பது ஒரு முக்கிய விடயமாகும். இது எழுதுபவர்களின் கருத்தியல் சார்ந்த விடயம். கணக்கில் எடுக்கப்படாமைக்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
தமிழ் இலக்கியம் சமய நோக்கிலே அணுகப்பட்டமை இதற்கான முதற் காரணமாகும். சமணர்கள் சைவ இலக்கியத்தை ஏற்றாரில்லை. ஐம்பெருங்காப்பியங்களெனச் சமணர் கொள்வது சமண பெளத்த சைவர்கள் சமண இலக்கியத்தை ஏற்றாரில்லை காப்பியங்களையே. சைவரான ஆறுமுகநாவலர் கந்த புராணத்தையும், பெரிய புராணத்தையுமே காப்பியமென்பர். அக்கருத்தோட்டத்துடன் வளர்ந்தோர் இஸ்லாமிய இலக்கியத்தைக் கவனியாது விடுதல் இயல்பே. இவர்கள் அனைவரும் இஸ்லாத்தையும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தையும் அந்நியமாகவே பார்த்தனர். நால் வருணப் பாகுபாட்டை கருத்தியல் ரீதியாக வலியுறுத்தும் இந்து மதத்தின் அடிப்படை சனாதன தர்மத்திற்கு பெளத்தத்திற்குப் பின் சவாலாக வந்த மதம் இஸ்லாமிய மதமானமையினால் இந்துச் சனாதனிகள் இம்மதம் சார் அனைத்தையும் மூர்க்கமாக எதிர்த்தனர்.
இரண்டாவதாக இஸ்லாமிய இலக்கியங்கள் சரியாகப் பேணப்படாமையும் கூடுதலான சமயச் சார்புடையனவாயிருந்தமையும் இன்னொரு காரணமாகும். மூன்றாவது முக்கிய காரணம் இஸ்லாமியர் ஓர் அரசியல் சக்தியாக உருவாகாதிருந்தமையே. 14ம் நூற்றாண்டில் ஆரியச் ܢܠ qSS L MLMLLLLLSLSLSSSMLSSSLS
உலக இல்லசி தமிழ் இலகிய யூடு -2002இலங்கை - சிறப்புல

சர்க்கரவர்த்திகளின் யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னரே ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றிய தகவல் கிடைத்தது. 14ம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் ஆட்சியின் பின்னரேயே இஸ்லாமியதமிழ் இலக்கியத்தரவுகளும் கிடைத்தன. இன்று முஸ்லிம்கள் அரசியல் செல்வாக்கு. அறிவுப் பலம் பெற்ற ஒரு சக்தியாகியுள்ளனர். இஸ்லாமிய தமிழ் நூல்கள் பற்றி ஆராய்வுத் துறைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
இதனால் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றிப் பெருவாரியான பழந்தமிழ் இஸ்லாமிய நூல்கள் பற்றிப் பேசப்பட்டன. இப்புதிய போக்கு தமிழுக்கு மேலும் வளம் சேர்க்கிறது.
ஆனால் இத்தகைய ஆய்வுகளும் தனித்துவம் பேசும் போக்குகளும் எதிரும் புதிருமாக மாறிவிடுதல் கூடாது.
தனித்துவங்கள் பேசப்படும், பேணப்படும் அதேவேளை ஒற்றுமைகளை இனங்காண
வேண்டும். இலக்கியங்களில் (3uulu(6b வேற்றுமைகளைப் புறந்தள்ளி ஒற்றுமைகளுக்கு அதிக அழுத்தம்தர வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் வாழும்தமிழ், முஸ்லிம் மக்களிடையே பொதுவாகக் காணப்பட்ட அல்லது காணப்படும் திருமண சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் குடி முறைகள், கவி பாடுதல், கோலாட்டம் இது இஸ்லாமியரிடம் கழிகம்பு எனவும் தமிழ் மக்களிடம் வசந்தனாட்டம் எனவும் வழக்கிலுள்ளது) அம்மானைப் பாடல், உடையணிதல், பேச்சு முறை, உறவுமுறை என்ற ஒற்றுமை தரும் விடயங்களை அதிகம் ஆய்வாளர்கள் அழுத்த வேண்டும். தமிழ் மாணவர்கள் இஸ்லாமிய இலக்கியங்களையும் இஸ்லாமிய மாணவர்கள் தமிழ் இலக்கியங்களையும் ஆழமாகவும், அதிகமாகவும் கற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
தமிழ் விழாக்களில் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றி உரையாற்றவேண்டும். மீலாத் விழாக்களில் இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் வைச, வைஷ்ணவ சமண, தமிழ் இலக்கியங்கள் பற்றி உரையாற்ற வேண்டும். தமிழ் மாணவன் ஒருவன் சீறாப்புராணத்தை தனது முதுசொம் என்றும், முஸ்லிம் மாணவன் ஒருவன் கம்பராமாணத்தை தனது முதுசொம் என்றும் மனதார நினைக்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இம் மனப்பண்பு வளரதமிழ் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும் திட்டமிட்டு உழைக்கவும் வேண்டும். எதிர்காலம் இப்பணியையே அறிஞரிடம் வேண்டி நிற்கிறது.
! ! ! ! !. =
246

Page 274
9ԶdԱ
മ്ര0ീ00
66 6திப்பால் செல்ல யாது வழி?’ எனக் கேட்டால், “இதோ இந்த நூலைப் படித்து இதன்படி வாழ்’ என்று கூறி தைரியமாக நீட்டக்கூடிய நூல்களின் பட்டியல் தமிழ் இலக்கியப் பரப்பிலே எண்ணற்றவை. கதைகளூடே நற்கருத்துக்களைத் தருவனவாகவும்,தனியே கருத்துக்களை மாத்திரமே தரக்கூடியனவாகவும் 96O)6)] பாகுபட்டுக் காணப்படுகின்றன. ஐம்பெருங்காப்பியங்களும், அற்புத இராமாயாண, பாரதக் கதைகளும் ஏனைய கதைக்காவியங்களும் அவற்றினுடே பல நற்கருத்துக்களையும் படிப்பினைகளையும் அள்ளித் தருகின்றன. அதேவேளை அறநூல்களோ மறுபுறமாய்க் குவிந்து,நாம் கடைப்பிடிக்க வேண்டிய நன்வழிமுறைகளை நேரடியாகவே நமக்குக் கூறிக் கொண்டிருக்கின்றன. திருக்குறள், நாலடியார், நல்வழி, மூதுரை என்று இப்பட்டியலும் நீண்டு செல்வதை நாமறிவோம். இந்தப் பட்டியலிலே நின்றொளிரும் ஒரு நூலே ஆசாரக் கோவை. அதனைப் பற்றியே இங்கு சிறிது நோக்கவுள்ளோம்.
ஆசாரக்கோவை என்றதும் நமக்கு இரு ஆசாரக்கோவைகள் LD60T is கண்ணில் தோன்றுகின்றன. முதலாவது ஆசாரக் கோவையை இயற்றியவர் சங்கமருவிய காலத்தில் வாழ்ந்த பெருவாயின் முள்ளியனார். ஆசாரக்கோவை என்ற அந்தநூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. ஆரிடம் என்ற வடநூலின் தழுவலாக அமைந்துள்ள அந்த நூல் சுக்ரஸ் மிருமி யிலுள்ள கருத்துக்களையே கூறுகின்றது. நாம் இங்கு நோக்கப்போகும் ஆசாரக் கோவை அப்துல் மஜீதுப் புலவர் இயற்றியது.
கோவை நூல்கள் சிற்றிலக்கியவகையுள் பதினெண்கீழ்க் கண்ணக்கின் கீழ்வருவன. ஆசாரம் என்பது ஒழுக்கம். ஒழுக்கங்களைக் கோவையாக்கி - அதாவது ஒன்று சேர்த்து- தருவதே ஆசாரக் கோவை. அப்துல் மஜீதுப் புலவர் இஸ்லாமியகருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த நூலை எழுதினாலும் உலகமக்கள் அனைவராலும் பின்பற்றக் கூடிய அழகிய ஒழுக்க நெறிகளை அழகாக எடுத்துக் கூறக் கூடிய நூலாகவே .இருக்கின்றது ܢܠ NRRRRRRR
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய சஞ்டு -2002 இலங்கை - சிறப்பு
 

༽
வை என்ற அற்புத க்க நூல்!
சித்தித்
அப்துல் மஜீதுப் புலவர் கீர்த்திமிகு கீழக்கரையில் பிறந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர், கருவிலே திருவுடைய இவரது ஆசானாக அமைந்தவர் கீழ்க்கரையில் அமைந்திருந்த பெரிய வித்தியாசாலையின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த குத்புத்தீன் சாஹிப் ஆவார். அவரிடமே அருமையாம் அரபையும் அழகுத் தமிழையும் கற்றார். வாழ்க்கையை வளப்படுத்த ஈழத்திருநாட்டிற்கு வாணிபங்கருதி வந்தார் அப்துல் மஜீதுப்புலவர். இங்குதான் வரையாது வாரிவழங்கும் வள்ளல் கற்பிட்டி முஹம்மதுத் தம்பி மரைக்காரின் நட்பு கிடைத்தது.
வாணிபத்துக்காய் வந்துபோகும் அப்துல் மஜீதுப் புலவர் வள்ளல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது பலசிறந்த கீர்த்தனைகளைப் பாடியுள்ளார் என்பதை முஹம்மதுத் தம்பி மரைக்கார் அறிந்தார். அக்கீர்த்தனைகள் பொருளாதாரக் காரணங்களால் அச்சேறாமல் இருப்பதாகவும் அறிந்தார். புலவரைத் தேடி கொழும்புக்குச் சென்றார் அந்த வள்ளல். இச்செயல் அவரின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. புலவரின் கீர்த்தனைகளைப் பாடக்கேட்டு மனமுருகிக் கண்ணிர் வடித்தார் முஹம்மது தம்பி மரைக்கார். ஐம்பது கீர்த்தனைகளே புலவரிடம் இருந்தன. அச்சேற்ற இவை போதாது என்று மரைக்கார் கூறவும், உடனடியாக ஆசாரக் கோவையை இயற்றத்துணிந்தார் அப்துல் மஜீதுப் புலவர். அனைத்துப் பொருளுதவிகளையும் முகம்மதுத் தம்பி மரைக்கார் மனங்கோணாது மகிழ்வுடன் கொடுத்துதவினார்.
அப்துல் மஜீதுப் புலவரின் ஆசாரக் கோவை கி.பி. 1902ல் முதற்பதிப்பாக வெளிவந்தது. அந்நூற்பிரதிகள் தீர்ந்து விடவே 1972ல் புலவரவர்களின் மருமகன் ஹாஜி - முகம்மது முத்தலிபு அவர்கள் நூலின் இரண்டாம் பதிப்பை சென்னையில் வெளியிட்டார்.
ஆசாரக் கோவை நூறுகட்டளைக் கலிப்பாக்களாலானது. அத்துடன் அவையடக்கம்
ار SMMMLMLMMMMMMMMMMSLMMMLLLLLL LLLLLLLLSLLLL S SAAAAS
247

Page 275
ஆக்கியோன் பெயர், இறைவாழ்த்து என்பனவும் இடம்பெற்றுள்ளன. அப்துல் மஜீதுப் புலவர் செய்நன்றி மறவாச் செம்மலாய் ஒவ்வொரு பாட்டையும் முகம்மதுத் தம்பி மரைக்காரை விளித்துக்கூறுவதைப் போல் அமைத்துள்ளார். பாடல்களின் இறுதி இரண்டடிகளும் மரைக்காரின் புகழ்கூறி அவரை விளிப்பதாயமைந்துள்ளமை புலவரின் புலமைக்கும் சான்றாக அமைந்துள்ளன.
ஆசாரக்கோவை அருமையான அறநூல், "நீதி இலக்கியம்,நீதி இலக்கியங்களில் இன்புறுத்தும் பண்பைவிட அறிவுறுத்தும் பண்பே முலிடம் பெறுகின்றது” இலக்கியக் கொள்கை பக்76) இந்த வரைவிலக்கணத்தை நாம் ஆசாரக் கோவையில் முற்று முழுதாகக் காணலாம்.
அப்துல் மஜீதுப் புலவரின் அவையடக்கம் பின்வருமாறு அமைகிறது. “வட்டவாரிதிவையக மீதிலே
வடித்த செந்தமிழ் வாணரின் முன்னிலே கட்டளைக் கலிப் பாவொரு கோவையாய்க்
கற்றறிந்திலன் கூறுதலெற்றரோ மட்டிலாச் சுடர் மாமணியோடினை
மழுங்க லுற்றப ஸ்ரிங்கினைப் போலுமே தட்டி லாத்திருமேவுமுகம்மதுத்
தம்பி மாமரைக்காயச காயனே.”
புலவர் தன்னை சுய அடக்கத்துடன் மழுங்கலுற்ற பளிங்காகவும் ஏனைய புலவர்களை மட்டிலாச் சுடர் மாமணியாகவும் உவமித்துக் கூறுவதைப் பார்க்கும்போது கம்பனின் பின்வரும் அவையடக்கப்பாடலே நினைவில் மலர்கின்றது.
“வாங்கரும்பாதநான்கும் வகுத்தவான்மீகி என்பான் தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நவம்
-ம்ாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்னயான் பேசலுற்றேன்”
இப்பாடலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனிடங் காணும் சுய அடக்கத்தை நாம் அப்துல் மஜீதுப் புலவரிலும் காண்கின்றோமல்லவா? ஆசாரக் கோவையில் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியே தலைப்புக்கள் உள்ளமை அதன் மற்றுமொரு தனிச்சிறப்பாகும். இது படிப்போருக்கு மிகவும் சிறப்பான வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. மிகச்சிறு உதாரணங்களை இங்கு நோக்குவோம்:
ܢܠ NP
உலக இல்லசிய தமிழ் இலக்கிய குடு -2002 இலங்கை - சிறப்புல

ംബിUത്ര് ബ006) வேண்டுவன67வ7ைன்
“கற்றறிந்தவர் பாலினி லேகியே
கற்றுக் கேட்டுவிளங்கிடல் வேண்டுமே கற்றுணர்ந்தபின் கற்றவை போலவே
கடமை யாக நடந்திடல் வேண்டுமே கற்ற யாவையுங் கற்றறியார்க்குறக்
கற்பித்துக் கொடுத் தேவிடல் வேண்டுமே சற்கு ணலயமானமுகம்மதுத்
தம்பி மாமரைக் காயச காயனே.”
இப்பாடல் மிக அரிய கருத்துக்களை எளிய முறையில் விளக்கிச் சொல்கின்றன்றதல்லவா? அத்துடன்
“கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கத்தக” என்ற குறளையும் மிகச் சிறப்பாக நினைவுபடுத்துகின்றது.
இன்னுமொரு இனிய பாடலை நோக்கலாம்.
இது இதனைத்தின்றிடுமைனன்
“பொய்யுரைத்திடல் வாழ்வினைத்தின்றிடும்
புறணிநற்றவம் யாவையுந்தின்றிடும் நையுமாகுலமாயுளைத்தின்றிடும்
நல்கு மீகையிடுக்கணைத்தின்றிடும் செய்யும் வஞ்சக நன்மையைத்தின்றிடும்
சினைவு வெஞ்சினம் புத்தியைத்தின்றிடும் துய்மை மிக்கவிசேஷமுகம்மதுத்
தம்பி மாமரைக் காயச காயனே.
வாழ்க்கையில் எவைஎவை எவ்வெவற்றை இல்லாமலாக்கிவிடும் என்பதை எளிய சொற்களால் எல்லோருக்கும் எளிதில் விளங்கக் கூடியவாறு சொன்ன புலவரின் புலமை பாராட்டுதற்குரியதன்றோ?
நமது உறுப்புக்கள் வீணானவைகளாக மாறும் சந்தர்ப்பங்களைப் பின்வரும் பாடலில் அப்துல் மஜீதுப் புலவர் எடுத்துச் சொல்லும் அழகினைப் பாருங்கள்.
“ஆதியைவணங்காச்சிரம் வீண் சிரம்
அன்னவற்கருதாமனம் வீண்மனம்
சோதிநந்நபி மேல்சல வாத்தினைச்
சொல்லியேபுகழாதவாய் வீண்வாய்
RRRRRRRRRRY

Page 276
ஒதும் ஆகம நீதிக தீது கேட்டு
உணர்ந்தி டார் செவி வீண்செவி என்மனார்
சாது சற்சநர் செமச்சுமுகம்மதுத்
தம்பி மாமரைக் காயச காயனே’
இப்பாடல் பல குர்ஆன் வசனங்களையும் நமக்கு நினைவூட்டுகின்றது.
"நபியே) தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால் நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களில் இருந்தும் பாவங்களில் இருந்தும் (மனிதனை) விலக்குகின்றது. - அல்குர்ஆன் 29:45
தொழுகையின் உயர்வை எடுத்தியம்பல் முடியாதவிடயம். எனவேதான் புலவர் ஒரே வரியில் “ஆதியை வணங்காச் சிரம்வீண்சிரம்’ என்றுகூறி விட்டார்.
மனதாலும் இறைவனை நினைக்க வேண்டும். இதனை அன்னவர் கருதா மனம் வீண்மனம் என்றதோடு வழிகாட்டும் வள்ளல் நபியிரகல் மீது சலவாத்துச் சொல்ல வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.
நாம் பதச்சோறுகளாய்ப் பார்த்த இப்பாடல்கள் ஆசாரக்கோவையின் உயர்தன்மைகளைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றனவன்றோ.
ஒருபுலவரின் புலமையை எடுத்துக் காட்டும் சிறப்பான அம்சமே அவன் கையளும் அணிகள், கதைகள் சார்ந்த காப்பியங்களில் வருணனைகள் போன்றவை இடம் பெறுவதால் அணிகளைச் சேர்ப்பது இலகுவானதாகும். ஆனால் நீதி நூல்களில் அணிகளைச் சேர்ப்பது அரிதான செயலாகும். அப்துல் மஜீதுப் புலவரின் ஆசாரக்
கோவையில் பல்வேறுபட்ட அணிகளை விஷேடமாகச் சிறந்த உவமையணிகளைக் காணலாம்.
‘வாழுஞ் செல்வமுந் தாழிலம் பாடதும்
வையகத் துருள் சக்கரம் போலுமே கழு மாநிலத்தின்பமுந் துன்பமுஞ்
சுற்றுகின்ற விராட்டினம் போலுமே வீழுமாயுளுந்தேகமும் விண்ணினில்
விளங்கிமங்கிடு மின்னலைப் போலுமே தாழுந்தன்மைய கன்றுமுகம்மதுத்
தம்பி மாமரைக் காயச காயனே.”
S=
உலக இல்ல்சி தமிழ் இலகிருடு -2002 இலங்ற்ை-சிறப்பு.

எத்தகைய அருமையான உவமைகள்? எவ்வளவு பொருத்தமான உவமைகள்? வாழ்க்கையில் எல்லோருக்கும் தெரிந்த உவமானங்களைக் கொண்டு மிகப்பெரியதத்துவங்களை மிக எளிதாக விளங்க வைப்பதில் அப்துல் மஜீதுப் புலவர் கைதேர்ந்தவராகக் காணப்படுகின்றார்.
பொதுவாக அறநூல்களில் நாம் உணர்ச்சிப் பிரவாகங்களைக் காணமுடிவதில்லை. ஆயினும் அப்படியான உணர்ச்சிகளை இலாவகமாக நீதி நூல்களில் புகுத்திவிட்டால் அவை இலக்கியம் எனும் சிறப்பைப் பெற்றுவிடும்.
“ஆசாரக்கோவை, இனியவை நாற்பது - இன்னா நாற்பது முதலியன இலக்கியம் என்று கூறத்தக்கன அல்ல நீதிகளையே கூறினும் கூறும் முறையில் உணர்ச்சியும் கற்பனையும் இணைந்திருப்பின் அவை இலக்கியம் எனும் சிறப்பினைப் பெற்றுவிடும்” “இலக்கியமரபு’ டாக்டர் மு.வ. பக்கம் 49
இதற்கான ஒரே ஒரு உதாரணத்தைப் LumfüCSUITLb.
“ஞான மாகிய நன்னயக் கல்வியை
நலியும் துர்ச்சனர்க்குப்படிப் பித்திடல் ஈனமாகிய பன்றிக் கழுத்தினில்
இலங்கு மாமணி சூடுதல் போலுமே மான மேவிய சற்சனர் இல்லையேல்
மனத்துள் வைத்ததைப் பேணுத லேகடன் தான சீலமணிந்தமு கம்மதுத்
தம்பி மாமரைக் காயச காயனே.
எத்தகைய உயர்கருத்தை எவ்வளவு எளிதாக 6f6Tjf 6f "LITT?
ஆசாரக்கோவையைக் கையில் எடுக்கும் போதெல்லாம் ஈழத்துத் தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கெல்லாம் பெருமிதம் பொங்கும். ஏன்? ஆம், தாமே தேடிச் சென்று புலவரைக் கண்டு எழுதத் தூண்டி எழுதியதை ஏற்றமாய் அச்சேற்றியவர் நம்நாட்டிற்கே புகழ்சேர்த்த முகம்மதுத் தம்பி மரைக்காயரல்லவா?
இருவர் புகழும் ஓங்கட்டும்!
፭ëቖ፭Šቇ፭ë

Page 277
-ܠ
ரை நூற்றாண்டுக்கு முன்னர் . இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஒரே பல்கலைக்கழகம் இருந்தது. 1942ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கைலக் கழகத்தில் , 1931ம் ஆணி டு முதல் அண்ணாமட்ை பல்கலைக்கழகப் பேராசிரியரா யிருந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமிழ்ப் பேராசிரியரா கவும் தமிழ்த்துறைத் தலைவராகவுமிருந்தார். நாலாண்டுகளின் பின்னர், ஒரு நாள் நடந்த சம்பவமொன்று மிகச் சுவையானது. அது மாத்திரமல்ல, அச் சம்பவத்துடன் தர்ன் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் புதிய விழிப்புணர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. மேலும், கூறுவதானால், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு விரிவாக ஆராயப்படுவதற்கு வழிகோலியது,
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பட்டப் படிப்பை ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்த ஒருவருக்கு, 1946ம் ஆண்டில் நேர்முகப் பரீட் சையொன்று பல்கலைக்கழக அலுவலகத்தில் நடை பெற்றது. நிதியுதவி பெறும் நோக்கத்துடன் அவர் விண்ணப்பித்ததன் பேரில், புலமைப் பரிசு பெறுவதற்கான பரீட் சைக்குத் தோற்றும்படி கேட்கப்பட்டார். எழுத்துப் பரீட்சையில் வெற்றியீட்டினார். பின்னர், நேர்முகப் பரீட் சைக்குத் தோற்றும்படி அவருக்கு கடிதம் வந்தது. அப்பொழுது, இலங்கைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராயிருந்த ஆங்கிலேயரான அரசியல் யாப்புச் சட்டத்துறை நிபுணர் சேர் ஐவர் ஜெனிங்ஸ் தலைமையில் நேர்முகப் பரீட்சை
உலக இல்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

தMழ் இவக்கியற் ZMİZİN 476767
வறணியா
நடைபெற்றது. சுவாமி விபுலானந்தரும், நேர்முகப் பரீட்சைக் குழுவில் இருந்தார். குறிப்பிட்டவரிடம் சுவாமி அவர்கள். ஒரே கேள்வி கேட்டார். இவர் தமிழை ஒரு பாடமாகப் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட் சைக்கு எடுத்திருந்ததால், தமிழ் இலக்கியம் பற்றிய கேள்விதான் அது. (அக் காலத்தில் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான புகுமுகப் பரீட் சை, ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. தமிழ் அல்லது சிங்களத்தை ஒரு பாடமாக எடுக்கலாம். இந்நிலை இலங்கையில் 1960களின் ஆரம்பம் வரை இருந்தது. பின்னர், முழுப் பரீட்சையையும் தமிழ் அல்லது சிங்கள மொழியில் எழுதும் வாய்ப்பு வந்தது.)
சுவாமி அவர்கள் கேட்ட கேள்வி இதுதான் “இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய செந்தமிழ்க் காப்பியம் ஒன்றின் பெயரைக் கூறுவீரா?” கேள்வி கேட்கப்பட்டவருக்கு உடனடியாகப் பதில் கூற முடியவில்லை. "சீறாப் புராணத் தைப் படித் திருக்கிறீரா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் சுவாமி விபுலானந்தர் “ஆம்” என பதில் வந்தது. நேர்முகப் பரீட்சையில் தோற்றியவர் பாணந்துறையைச் சேர்ந்த ம. மு. உவைஸ் அவர்கள். அப்பொழுது, சீறாப்புராணத்தைப் பற்றி உவைஸ் அறிந்திருந்து போதிலும், அது ஒரு சிறந்த தமிழ்க் காப்பியம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் பாடசாலைகளில் படித்த காலத்தில் அவருடைய நூல்களைப் படித்துக் கொடுக்கவுமில்லை. அன்றைய ஆசிரியர்கள் கூட, இஸ்லாமியத் தமிழ்
─ല

Page 278
இலக்கியம் ஒரு புறக் கணிக்கப்பட்ட பகுதியாகவே அப்பொழுதிருந்தது.
1949ம் ஆண்டு, தமிழில் கலைமாணிச் சிறப்புப் பட்டம் பெற்ற உவைஸ் அவர்களுக்கு, முதுமாணி (எம். ஏ) பட்டம் பெறுவதற்கான படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்தது. எம். ஏ. பரீட்சைக்கான ஓர் அம்சமாக, அவர் ஒர் ஆய்வு நூலை எழுத வேண்டும் என்ற நியதியும், அது ஆங்கிலத்தில் எழுதப்படல் வேண்டும் எனும் விதியுமிருந்தன. உவைஸ் அவர்கள் முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றி ஆராய்ந்து, நூல் சமர்ப்பிப்பதற்கு அனுமதி கோரினார். அந்த வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய இலக்கியத்தை ஒரு ஆராய்ச்சிக்குரிய துறையாக உலகில் முதன் முதலில் அனுமதித்தது, இலங்கைப் பல்கலைக் கழகந்தான். வேறெங்கும், இதற்கு முன்னர் இந்த வாய்ப்பு இருக்கவில்லை.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக்குத் தேவையான தகவல்களையும், நூல்களையும் பெறும் நோக்குடன் உவைஸ் தமிழ்நாட்டிற்கு முதலில் பயணமொன்றை மேற்கொண்டார். கீழக்கரைக்குச் சென்று சில தகவல்கள் பெற்ற பின், சென்னை சென்றார். சென்னையில், பல நூல் நிலையங்களுக்குச் சென்றும் பயன் கிட்டாததால், சென்னைப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். தமிழ்ப் பேராசிரியராயிருந்த ஆர். பி. சேதுப்பிள்ளை அவர்களிடம் போதிய தகவல் பெறலாம் என எதிர்பார்த்தார். அவர் பல்கலைக்கழகத்தில் இருக்கவில்லை. எனவே, அங்கிருந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியரைச் சந்தித்து, தனது நோக்கத்தைக் கூறினார். இஸ்லாமியத் தமிழ் நூல்கள் என்றதும் அதிர்ச்சி அடைந்த அவர் “உமருப்புலவரின் சீறாப்புராணம், மஸ்தான் சாகிபுப் பாடல்கள் என்ற இரண்டு நூல்களைத் தவிர, வேறு இஸ்லாமியத் தமிழ் நூல்கள் உண்டா?” என்று வியப்புடன் இவரிடம் கேட்டார். வரலாற்றுத் துறைப்
ܢܠ
உலக இஸ்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல

பேராசியர் அவர்கள் இரண்டே இஸ்லாமியத் தமிழ் நூல்களைப் பற்றிக் கூறிய போதிலும், உவைஸ் அவர்களுக்கு அப்பொழுது இருநூறுக்கும் அதிகமான இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்கள் கிடைத்தன. “முஸ்லிம்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு” எனும் நூலை இருநூற்றுக்கும் அதிகமான நூல்களைத் தயாரித்து, 1951ம் ஆண டில் பரீட் சைக் கும் தோன்றி வெற்றியடைந்து, இலங்கைப் பல்கலைக்கழக எம். ஏ. பட்டம் பெற்றார். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை.
இலங்கையில் , தென் மேற் குக் கரையிலுள்ள மக்கொன, வடக்கிலிருக்கும் யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற இடங்களிளெல்லாமிருந்து, இவருக்குப் பல இஸ்லாமிய இலக்கியங்களின் பிரதிகள் கிடைத்தன. தமிழ்நாட்டில், கீழக்கரை, காயல்பட்டணம் போன்ற ஊர்களிலிருந்தும் சென்னை, மதுரை போன்ற சில இடங்களிலிருந்தும் பின்னர் பல நூல்களைப் பெற்றார். விரிவான தேடலினால் ஜனாப் உவைஸ் பெரிதும் பயனடைந்தார்.
அவரின் முதல் ஆராய்ச்சி நூல் 1953ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்ஹினைத் தமிழ் மன்றத்தின் முதல் பிரசுரமாக வெளியான பின், பல திசைகளிலிருந்தும் வெவ்வேறு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்கள் அவருக்குக் கிடைத்தன. அவ்வளவு பெருந்தொகையான நூல்கள் இருப்பதைக் கணி டு ஆச்சரியமடைந்த உவைஸ் , சீறாப்புராணத்தைப் போன்றும், அதை மிகைத்த காப்பியங்களும் இருப்பதையறிந்து அதிசயமடைந்தார். அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தல் வேண்டும் என்று முடிவு செய்தார். தேர்ந்தெடுத்த பன்னிரெண்டு காப்பியங்களை ஆராய்ந்து. சுமார் நானூற்றைம்பது பக்கங்களைக் கொண்ட மற்றுமொரு ஆங்கில நூலை எழுதினார். அதன் பொருட் டு இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலாநிதி (டாக்டர்) ސ=
251

Page 279
பட்டம் பெற்றார். பல்கலைக்கழக நியதிக் கமையவே இந் நூலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.
இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகள் திருச்சி (1973), சென்னை (1974), காயல்பட்டணம் (1978) ஆகிய இடங்களில் நடைபெற்ற பின்னர், 1979ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெறுவதற்கான ஒழுங்குகளில் கலாநிதி ம. மு. உவைஸ் மும்முரமாக ஈடுபட்டார். அதே காலப் பகுதியில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய ஆராய்ச்சித்துறை ஆரம்பமாவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்திய நாளிதழ்களில், இஸ்லாமியத் தமிழ் துறையை ஆரம்பித்தது, பொறுப் பாயிருந்து அலுவல் கள் மேற்கொள்வதற்கான மூத்த விரிவுரையாளர் ஒருவர் தேவை என விளம்பரம் பிரசுரமாகியது. தமிழகத்தில் எவரும் விண்ணப்பம் அனுப்பவில்லை. இலங்கை யிலிருந்து மாத்திரம் , ஒரேயொரு விண்ணப்பம் கிடைத்திருந்தது. அதுதான், உவைஸ் அனுப்பிய விண்ணப்பம். அவர் நேர்முகப் பரீட்சைக்கு மதுரை வருமாறு அழைக்கப்பட்டார். ஆனால், அச்சமயம், கொழும்பில் நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு ஏற்பாடாகி இருந்ததால், அவர் கொழும்பில் இருக்க வேண்டியது அவசியமாயிருந்தது. இதனைச் சுட்டிக் காட்டி மதுரைப் பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் எழுதினார். அவர் நேர்முகப் பரீட்சையில் கலந்து கொள்ளவில்லை. எனினும் , மூத்த விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர், நேர்முகப் பரீட்சைக்கும் செல்லாமலே, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கடிதம் வந்து பெரிதும் ஆச்சரியமடைந்த அவர் 1979ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதியிலிருந்து, இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். S=
உலக இல்லாசிதழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

N
இதற்கு முன்பு, ஒரே ஒர் இலங்கையர் தான் இந்திய பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியராயிருந்துள்ளார். உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொள்வதற்குத் தூண்டுதலா யிருந்தவர் சுவாமி விபுலானந்தர். பின்னர் அவருக்குப், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை கலாநிதி சு. வித்தியானந்தன் ஆகிய இருவதும் இத்துறையில் முன்செல்லப் பெரிதும் துணையிருந்தனர். உவைஸ் அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையில் 1975ம் ஆண்டிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றிந்ததனால் தான் மூத்த விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர், பேராசிரியராக நியமிக்கப்பட்டார் அந்தக் காலத்தில், தமிழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற எவருமே இருக்கவில்லை. எனவே, உவைஸ் அவர்களை பேராசிரியர் பதவி தேடி வந்தது.
முதன் முதலில், தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு, பாரசீ சொற் களுக்கான அகராதியொன்று தயாரிக்கப்பட்டது. ஒரே ஆண்டுக்குள் தயார் செய்யப்பட்ட அந்த அகராதியை காமராசர் பல்கழைக்கழகம் பிரசுரித்தது. பின்னர், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு விரிவாக எழுதப்படும் பணி ஆரம்பமானது. சுமார் பத்தாண்டு காலத்தில் ஒவ்வொன்றும் அறுநூறு பக்கங்கள் வரை உள்ள ஆறு தொகுதிகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1700ம் ஆண்டுக்கு முற்பட்ட இரண்டு காப்பியங்கள் பற்றிய வரலாறு முதற் தொகுதியில் தரப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதியில், இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் வரலாறு மூன்றாம் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. சூபி இலக் கியத்தின் வரலாறு நாலாம் தொகுதியில் வருகிறது. அறபுத் தமிழ் இலக்கியம் பற்றிய வரலாறு ஐந்தாம்
الصر P4/
252

Page 280
?
தொகுதியில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய வசன நூல்கள் பற்றியும் தற்காலக் கவிதை நூல்கள் பற்றியும் ஆறாம் தொகுதி விபரம் தருகிறது. 1700ம் ஆண்டுக்கு முன்பிருந்து, 1950ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட இரண்டாயிரத்துக் 'அதிகமான இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் நூல்கள், அறபுத் தமிழ் நூல்களின் வரலாறு, ஆறு தொகுதிகளில் விரிவாகத் தரப்படுவது மிகுவும் அரிய சாதனை ஒன்றுதான்.
மேலும், இஸ்லாமிய இலக்கிய விவரத் திரட்டு ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய இரண்டாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் இயற்றப்பட்ட கால அடிப்படையில் நூல்களின் அகர வரிசை, நூலாசிரியரின் அகர வரிசை ஆகியன தரப்பட்டுள்ளன. இதையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்துக்கு இத்தனை விரிவான வரலாறு எழுதப்பட்டிருக்கும் நிலையில், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளதைத் தமிழறிந்த அனைவரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, தமிழகப் பேராசிரியர்களும், தமிழ்த்துறைத் தலைவர்களும் பெரிதும் பாராட்டியிருக்கின்றனர்.
தமிழக முஸ்லிம் அறிஞரான அல்ஹாஜ் எம். ஆர். எம். அப்துல் றஹீம் வெளியீட்டுள்ள “இஸ்லாமிய கலைக் களஞ்சியம்” இரண்டாவது தொகுதியின் 206ம் பக்கத்தில் இலங்கை பற்றிய பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “முஸ்லிம்கள் தமிழுக்குச் செய்த பணியைப்
ܠܢ
உலக இல்லாசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - பிரபு பல

பற்றி முதன் முதலில் தமிழ் கூரும் நல்லுலகுக்கு மட்டுமல்லாது, அகில உலகுக் கும் உணர்த்திய பெருமை இலங்கையில் தோன்றிய டாக்டர். எம். எம். உவைஸ், அவர்களையே சாரும்.”
உமறுப் புலவர் தமிழ்ப் பேரவை, சென்னையில் 1976ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சென்னைப் புதுக் கல்லூரியில் சீறாப்புராணக் கருத்தரங்கொன்று நடத்தியது. அதில் “இலங்கைப் பேராசிரியர் டாக்டர் உவைஸ் அவர்களுப் பாராட்டு விழா”வும் நடந்தது. கருத்தரங்குக்காக வெளியிடப்பட்ட மலரில் அமைப்பாளர் மணவை முஸ்தபா, முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். தன் வாழ்வில் பெரும் பகுதியை இஸ்லாமிழ் இலக்கியச் சேவையில் செலவிட்ட டாக்டர் எம். எம். உவைஸ், அவர்களைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி தீந் தமிழ்க் காவலர் எனப் பட்டமளித்துப் பாராட்டுவதில் உமறுப் புலவர் தமிழ்ப் பேரவை பெருமகிழ்ச்சி யெய்கிறது.
தன் பணியைச் சீராகச் செய்து முடித்த பின்னர். தாய்நாடு திரும்பி ஒய்வாக இருந்த அவர் 1922ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி பிறந்த அதே ஊரிலே, 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி காலமானார்.
பெரும்பாலும் தென்னிந்திய முஸ்லிம் புலவர்களாலேயே எழுதப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களின் வரலாறு, ஒரு இலங்கையரின் அயராத முயற்சியால் விரிவாக எழுதப்பட்டு வெளிவந்திருப்பது, இலங்கை இலக்கியவாதிகள் மாத்திரமல்ல, அகில உலகிலுமுள்ள தமிழ் தெரிந்த எல்லோருமே மகிழ்ச்சி பெறக்கூடியதோர் பாரிய சாதனையாகும்.
253

Page 281
「エ
இலங்கை - பொற்காலத் திறப்பு
இலங்கையில் இஸ்லாமியத்த மருதமுனையில் ஹிஜ்ரி1386 ரபியுல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் உ கூறலாம். அதற்கு முன்னரெல்லாம் அவ்வப்போது சொந்த நிகழ்வாகச் ஆங்காங்கே சிறியச் சிறிய அை செய்திருக்கின்றன. எனினும் வித்தியாலயத்தில் சின்ன ஆலிம் ஆ உவைஸ் அவர்களும், உமறுப்புலவர் அ அவர்களும் தலைமை தாங்க அவ்வி பிந்தைய வரலாற்றுக்கு அடிக்கோ பதினேழு கட்டுரைகள் சமர்ப்பிக் இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொ அரசு வெளியீட்டாளர்களால் 1968 செ ஒரு பொற்காலத் திறப்புக்குக் கால் மருதமுனை அல்-மனார் மகாவித்தி திகழ்ந்த ஆலி ஜனாப் எஸ். ஏ. செ
உலக இல்லாசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்ல்ை - சிறப்பு பலர்
 

மிழ் இலக்கிய அமைப்புரீதியான எழுச்சி லுவ்வல் பிறை 12ல்(கி.பி. 1966) அதாவது தயத் திருநாளில் உண்டாயிற்று எனக் தனிப்பட்டவர்கள் அத்திப் பூத்ததுபோல சிலவற்றை நடத்தியிருக்கின்றார்கள். 0ப்புகள் இருந்தும் இயன்றவற்றைச் மருதமுனை அல்-மனார் மகா புப்பா அரங்கிற்குப் பேராசிரியர் ம. மு. ரங்கிற்கு வித்தியாதிபதி எம்.பி. நூர்தீன் பிஸ்லாமியத் தமிழ் இலக்கிய விழாவே லிட்டதெனக் கூறலாம். அவ்விழாவில் கப்பட்டன. பின்பு அக்கட்டுரைகள் ற்பொழிவுகள் என்ற பெயரில் கொழும்பு ப்டம்பரில் நூலுருப்பெற்றன. இத்தகைய கோளாக இருந்தவர் அன்றைய தினம் யாலய ஆசிரியர் மன்ற உறுப்பினராகத்
ய்யிது ஹஸன் மெளலானா அவர்கள்.

Page 282
\-
உலக இலசி ஆசிழ் இலக்கிய சருடு -2002 இலங்கை - சிறப்பு (

R4/

Page 283

رأسـ

Page 284


Page 285
©RT
கவிக்கோ அ
முன்னில் என்Uதற்கெலாம் முன்னில் நீ இருந்தனை Sன்னில் என்றுதற் கெலாம் ଠିର୍ଦrଭର୍ସି) ଓଁ ଔଔର0ଭor 0ெரன்னில் நீ இருந்தனை பூலில் நீ இருந்தனை என்னில் நீ இருந்தனை உன்னில் நான் இருந்தனன்
üଗorଭ0r ଓଁg୭ଭorଉଁr விலங்கெனத் திரிந்தனன் வரனிலே Uறந்தனன் வள்ளலே உன் கருணையால் முரனிடம் அளித்தனை “வளர்ந்து மேலும் வா’ என வானிடம் ஒளிர்ந்த சோதி 0ர்00ாய் அழைத்தடுத
சதைவீ டொன்றில் வைத்தனை தரையில் வந்து வீழ்ந்ததும் சுதை வீ டொன்றில்,தங்கினேன் சுவாசக் கூலி தீர்ந்ததும் qதை வீடொன்றில் 0ோக்கினாய் புகுந்த வீழவற்றிலே எதை வீ டென்று சொல்லுவேன் இஸ்ம்gவாய் இறைவனே!
உடலும் நீ உயிரும் நீ ஒளிமினோடும் இருளும் நீ ஒதாடலும் நீ விடலும் நீ சொல்லனைத்தின் 0ொருளும் நீ முடலும் நீ முதுவும் நீ முதுவருந்தும் வண்டும் நீ கடலும் நீ கரையும் நீ கரையில் சேர்க்கும் Uடகும் நீ
S=
உலக இல்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்க்ை - சிறப்பு பல
 
 
 

தி வீதி
ப்துல் ரகுமான்
இரணம் தேற அலையவோ இங்கெனைப் Uடைத்தனை? முரணம் என்Uஒதன்னவோ? வாழ்க்கை என்Uலுதன்னவோ? கிரணம் ஒன்று கண்டிலேன் கேள்விகள் கிழித்தன சரணம் என்று வீழ்ந்தலின் சாந்தி வந்து சேர்ந்ததே
Guggj60)tou)g uScapióGoroir பூழியே கிடைத்தது வறுமையா யிருந்தனன் ഖബ്ബു് ഞLá சிறுமையா மிருந்தனன் சிகரமே கிடைத்தது வெறுமையா யிருந்தனன் விசுவமே கிடைத்ததே
சதிர்லோர் குறிப்புநரன் சற்தமற்ற அSநயம் எதிலே அரங்கினில் இருப்பவர்கள் அந்தகர் கதிர்லோர் இருள் கலக்கக் கவிதையென்று 0ாடுவேன் புதிர்லோர் முழச்சுநான் புதிரவிழ்ப்U ஒதங்ங்ணம்?
சிறகொழுந்து வீழ்ந்ததேரர் ஒதய்வ வானம் Uறவைநான் இறகொழந்து வீழ்ந்ததை எழுதுகோலென் றேந்தினேன் Sறகொழந்து 0ோன யாவும் Uெற்று நான் Uறக்கிறேன் விறகொழந்த காட்ழலே வெந்நெருப் புதித்ததே
أص --R----/
Հ 257

Page 286
நாடகத்துப் Uாத்திரம் நானும் நீயும் தோழியே! வேடமும் இடங்களும் வினைகளும் உரைகளும் நடிப் பெற்றதில்லையே நாயகன் கொடுத்தவை ஆட வந்த எஸ்ர் நாம் ஆழலிட்டுச் செல்லுவோம்
உரைகளற்ற மொழியிலே உதித்து வந்த வார்த்தை நான் திரைகளற்ற வெளியிலே தீட்டி வைத்த சித்திரம் தரைகளற்ற பூழியில் தழைத்து வந்த பூங்கொழ கரைகளற்ற கடலிலே கலக்க ஓடும் ஆறுநான்
திருக்குர்ஆ
திருமறை ஓதுக மானிட
தீர்ப்பு நாளில் பரிந்துரை பகரும் அறி பகரும் அண்ை பாரில் குர்ஆன் ஞான பழுதே யடைந் நேரிற் கண்டோர் மன நேயங்கொண்
(பேராசி
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முயூடு -2002இலங்கை - சிறப்பு பல
 

k米
ஒளியிலே ஒளிந்திருந்த ஒன்Uதான வண்ணமாய் வெளியிலே ஒளிந்திருந்து வெளியில் வந்த வண்ணம் நரம் ஒளியிலே திரும்பியும் ஒடுங்குகின்ற வண்ணமாய் வெளிSலே கலந்தலின் விலாசமற்றும் 0ோனதே
உன்னை நான் அறிந்ததாய் உரைத்த ஒதன்ன 0ேதை0ை? என்னை நான் அறிந்திலேன் இருளிலே துளrவுவேன் முன்னை நான் அறிந்தவை முழச்சவிழ்க்க வில்லையே Sன்னை நான் உணர்ந்ததும் "லேச்சீலாது 0ோனதே
ன்
GJ
மானிடர்க்காய்
ിമ്ന
னல் நபிமொழியாம் மிலான் த வீடொப்பான் ங்குளிரும் - நபிமொழியாம்
fu uf
கா. அப்துல் கபூர்)
N

Page 287
1O.
--2%
(கட்டளைக் பாலைவனத்திற் பசுந்தரைதே பாலை வனத்தின் பசுந்தரை ே பாலைவனத்தின் வபருவெளி பாலைவனங்களில் புத்தொளி
குலத்தினில் மேலாம் குலத்தின் குலத்தினில் மேலாம் குலத்தின் குலத்தினின் மேன்மையைக் க குலத்தினின் மேன்மைக் குலப்
தாயிளம்பிள்ளையில் தாரணி தாயிலாப் பிள்ளைகள் தம்வம தாயனெப் பிள்ளையைத் தாங் தாவியனப் பிள்ளைமுத்தாலிய
அனாதைகள் வாழ்வினில் அ
அனாதையர் வாழ்வினில் ஆ அனாதையர் வாழ்வின் அழகி
கல்வியில் மேலால் கடலெனவ கல்வியில் மேலாங் குடைவா6 கல்வியில் மேலராய்க் கற்றறி கல்வியில் மேலவர் காமுறச் ெ
வணக்கிடத்தக்கனவாறிலா 6 வணங்கிடத்தக்கவன் வேறிை வணங்கிடத்தக்கோன் வணங் வணங்கிடத்தக்க வழிகளுங்க
மாதர்தம் துன்பம் மறைந்திடப மாதர்தம் துன்ப மறிந்தேயம் ம மாதர்தம் துன்பு மகற்றுவீர், எ6 மாதர்தம் துன்பமகற்றியதுய
மேதமை சாற்ற முடியுமோ எம் மேதமை சாற்றினான் மேலோ மேதமை சாற்றிட மாநபி சொன் மேதமை சாற்றும் முடிவுநாள்ப
உலகவாழ்வொப்பி உவந்துமே உலகவாழ்வொப்ப உரைத்தேம உலகவாழ்வொப்பலில் ஒன்றும் உலகவாழ் வொப்பின் உயர்வின்
இல்லை நபியினி இவ்வுல கீற இல்லை நபிகொள் இறைமை
இல்லை நபிவர ஏதும் எலாமுே இல்லை நபிவியலாம் ஏகன்பன
NRRRRRRR
உலக இல்லதமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - சிறப்புல
 
 

7 മ
ந்த பெருமான்
2772 - -
கலித்துறை) ாற்றிய பேரிறைவன் பாலொரு புண்ணியரைப் தன்னில் படைத்துநெஞ்சப்
பாய்ச்சப் புரந்தனனே.
ரில் வல்லோன் கருவமைத்துக் ரில் தந்தநற் கோன்மைசொல்லிக் கூறியுங் காட்டினான் கோனவனே ம்குறைஷ் என்றுங் குடிகளுக்கே.
வாழ்வைத் துறந்ததனால் ாடு தாமுந்துணையிழக்கத் கினார் தந்தைமுன் தாதையின்யின் ாம்பாட்டனைச் சேர்ந்ததுவே.
க்கறை காட்டினார் அண்ணலுமோர் தளிப்பாரினால் ஆதரிக்க தம் அனைத்தும் அறிந்திருந்தார் u I LnIISf 316örgOr6)I(8g.
ானவர் கண்டயருங் னெனவுமே காத்தருள்வோன் வில்லாக் குறைநிவர்த்திக் சய்தனன் காசினியே.
தல்லாம் வணங்கியநாள் ல வாரிவழங்குபவன் குவீரென்றுமே வாய்வமாழிந்து 5ாட்டிய வள்ளலரே.
0ாதர் மனம்மகிழ ாதரின் மேன்மைசொல்லி ன்றே மனம்முடித்தும் வன்மாநபியே.
மான் முஹம்மதரின் ன் மறைதனில் மேட்டிமையாய் ாவமாழி மட்டிலைப்பேர் மட்டிலும் மேன்மொழியே.
வாழ்ந்தும் உலகுனோர்க்கும் ]றுமை உலகினுக்கும்
நலனை உவந்துபெற னை ஓதினார் ஒப்பிலாரே.
ாம் எமதுநபி ற மார்க்கம் இனிப்புவியில் ம எக்குறையும் ரித்தவறேற்றனரே.
الصر
a 259

Page 288
G திருக்கு
ശുഖെബ്ര
ஞ7னதீபம7னஒளிகா
த7னZழிது வானஜூ/ற7 மே7னந/பி வாயில7க வ
தினமானதாகுமேஹ"
ஒதுஞான ம7னதீபம7 ஆதிந7ய 7ை7கம7ன ே ம/தபோத சிலரே7டு ம மிதவது வேறுவேத டே
ஞ7லமிது வரவுகால ே சிலமோது போதர7க மூ ഗുഖഥ/ഞ7 ഖ/ക്രി/മ
ஆலமே/து ஞ7ணவழி 4
இருமைகூறு மறையிே ஒருமைய7ணஇறைவன பெருமைய7க வுலகுக/ அருமையோடு சிவகே/
ஆகமே7கு ல7வுகித ம/ ബ്രഞ്ഞ/ഞ്ഞു74ഖബി4% வாகையோடு வாழவழி யூகமோடு ச7ரவது ச7ரு
ஒதுகுரு ஆணினே7தை :
ഷ്ടിക/ഖ് ഖ7ണുഖ/ഞ്ഞ് ഖ சே7திவிசவானதூதர7
ஆதிமுத வேதநட்பியே
arzavy //762/ Gz5/76zzo/7é9 அகலெ7ண7த தீமைய சகமுல7வு மனிதகோடி அகமுல7வ இறைவன7
ஆதிமுதல7னந7ய னே G477.625/7(6// ZO/73/427 (
7ZZ) ZZ06/قZ%تری2/7ZZ) (ZZ)60Z/%ڑترھی ھوتی Z//g/3/762/62/72/iu/ ZO/73
S=
உலக இலசி ஆமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - கிருப்பு பல
 
 
 

நர்ஆன்
െബ്
லநட்பிஒஹ2ற7 பிலே/து வேதமே //5G/4, 62/0/7 த7வுமே சுத7வுமே
னவேத கிதமே பாதச7ரநாதமே /றுகூறு சே7தர777 ஆதுச7ரநியுமே/
நேமியான வேதமே மடுத7வு ந/தமே ഗുഖഥ/ഞ7ഷ്ണീഥ ப7வுமே7து ஞானமே/
தவெ//7றைமைகூறு மறையிதே 77னையே/துஞானநிறைவிதே ாணஇறையின7க வுருவிதே 7டி யனைய நாடு மறையிதே
தவூழிகாலமே / பரவுமாறு பரவுமே 7கூறுஞான வேடிதே ரமேயு மரகமே
உலகமோடு விலகுமே 7சரே7தை பேசமே ஜிை/ற7யிலே
7தவுல கோதுதே
%ഖഞ്ഞയെീ/മ ഖിബ്രീഥ 7ബ്ദ മഞ്ഞണു/ഖക്ര മഞ്ഞണു/്ഥ/
புனிதர7க வாழவே ணைகுறுஆன7க ஆயதே
7/60/7606007 ZO/ZZ2/0/7 சே7கமே7டி விலகவே //(ملا)a2MD//D/IZDنه/ژوياله
/62فZ7 Z//7۶ Gی@
لم
—
260

Page 289
மறைந்த தலைவர் எம். எச். எம்.
வெள்ளை 8
Gso. Gis.
வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகில் கூட்டங்களே! உயரத்தில் உலவுவதால் நீவிர் உயர்ந்து விடுவதில்லை!
உங்களுக்கென்ற ஓர் உலகமும் இல்லை! இலக்குகளும் இல்லை இலட்சியமும் இல்லை! ஓர் இருப்பிடம் கூட இல்லை!
நாங்களே மரங்கள்! இந்த மண்ணின் நாயகர்கள்! புழுதிபோல் அள்ளுப்பட்டு, போய்ச் சேர்ந்திடாமல் பூமியில் நிலைத்து நாளும் புதுமைகள் செய்து, காக்கும் காவலர் நாமே!
காற்றடிக்கும் பக்கவமல்லாம் கலைந்து நிதம் ஒடுவதும், சில நொடியில் நூலறுந்த பட்டம்போல் நொறுங்கி விழுவதும் இருந்த இடம் தெரியாமல் அழிந்தொழிந்து போவதும்
உங்கள் குணாம்சங்கள்! என்பதை, ஏன் நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள்?
வெண்முகில் கூட்டங்களே! நாங்கள் மரங்கள் பேசுகிறோம்! எமது பூக்கள், இந்த மண்ணில் மணம் பரப்பும் எமது இலைகுழைகள் எந்த மனிதருக்கும் எந்த விலங்குக்கும் உணவாகும்
ஓ! வேகக் காற்றின் விசையினால் அசைகின்ற வெண்முகில் கூட்டங்களே! உயரத்தில் நீங்கள் உலவும் சில வினாடியிலும் உலகத்தின் ராஜாக்கள் நீங்களே என்பதுபோல், உங்களுக்கேனிந்த உதவாத இறுமாப்பு? உங்களால்தானிந்த உலகமே அசைவதுபோல்
ܣܒܒܠ
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு
 
 

அஷ்ரஃப் அவர்களின் வெளிவராத கவிதை
இரத்குங்கள்! ஸ்ெ. டிெறப்
எங்களை ஏன் நிதமும் இறுமாப்பாய் பார்க்கின்றீர்? நாங்களே மரங்கள்! எமது கொப்புகளில் எந்தப்பறவையும் கூடுகட்டும் குயில்கள் இசைபாடும்
உங்கள் முகங்களில்
கார்முகில் கவியும்போது, எந்தப்பறவையும் எங்களையே தஞ்சமென வந்தடைந்து வழி தேடும்! உங்களைப்போல் எத்தனையோ ராஜாக்கள் எம்மையும், எமது முன்னோரையும் ஆளநினைத்து, அதனால் மூக்கறுந்து முள்ளந்தண்டுடைந்து இருந்த இடம் தெரியாமல் போனார்கள்!
உங்களுக்கு குடைபிடிக்கும் உயர்ந்த வானங்கள், எத்தனையோ நூறு தடவைகள் தம்முடைய இடிகளினால் எச்சரித்துப் பார்த்ததும். முழக்கத்தால், எம்முடைய உணர்வுகளை முறிக்க முயன்றதும். பின்னர், மூச்சடக்கி, வானம் தன் மின்னல் வலைகளினால் வீசி, எங்களை மீன்பிடிக்கப் பார்த்ததும். வீசிய வலைகள், சிக்காகி வீணாகிக் கழிந்து அழிந்து போனதும். நீண்டநம் வரலாற்றில் நிலையாக, நின்று நாம் நிகழ்த்திய சாதனைதான்!
அத்தனை சதிகளையும், சத்திய சோதனையால் சந்தித்த பரம்பரையின் சந்ததிகள் நாங்கள்! நீங்கள், இன்னும் கணப்வபாழுதில் இருந்து விட்டு மறைந்தாலும் எங்கள் வரலாற்றை அறிந்துவிட்டுச் செல்லுங்கள்! உங்களுக்கு பின்பும், உயரத்தில் இங்கு உலாவ வரநினைக்கும் எவருக்கும் இந்தச் செய்திகளை சொல்லியபின் மறையுங்கள்!
ノ
F41
d 261

Page 290
?
நாங்களே மரங்கள்! எங்கள்புப்பெய்திய கன்னிப்பூக்களுடன் சதா கலந்து காதல் சாறு பிழிந்து, களித்திடும் தேனிக்கள் கட்டிஎழுப்பும் கோட்டைகளிலிருந்து கொட்டும் தேன்துளிகள் கொடு நோய்தீர்க்கும்!
எமது கொப்புகளையும் விழுதுகளையும் ஊஞ்சல்களக்கும் வானரங்கள், அதில் தொட்டில்கள் கட்டி ஆடும்!
நாங்கள் எப்போதும் தலைநிமிர்ந்து நின்றவர்கள்! நாங்கள் யார்க்கும் எப்போதும் தலைகுனியோம்! எங்களை எப்போதும் தலைகுனிய வைக்கின்ற அந்த வானத்தையும் அதில் துரசு படிந்திருக்கும் காற்றையும் சுவாசிக்கச் செய்வதற்குதுதாக வருகின்ற தரகர்கள் உங்களையும் தவிடுவாடியாக்கி அதிலிருந்து ஆக்கம் வயறுவதுதான் எங்களின் வீர பரம்பரைக்கு எழுதியுள்ள கட்டளைகள்!
வேகக் காற்றின் விசையினால் சுழல்கின்ற வெண்முகில் கூட்டங்களே! உங்களை இயக்கும் அந்தக் காற்று சிலவேளை, மீண்டும் புயலாக மாறி எங்களை அச்சுறுத்தலாம்! ஆனால். அந்தப் புயல்களே எம்மை அசைப்பதில் தோல்வி கண்டபின், பாவம், சில்லறை மேகக்கூட்டங்களுக்கா அஞ்சி அடிபணிவோம்? ஒருபோதும் நடக்காது!
நாங்களே மரங்கள்! எமது இலைகுழைகள், காய்ந்து சருகாகி காற்றினிலேஅள்ளுண்டுமண்ணறையுள் அழுகிப் புதையுண்டு போனாலும், அந்த மண்ணறைகள் மீதிருந்தே பின்னர், எழஇருக்கும்,மரம்செடிகள்கொடிகளுக்கு பசளையாய் மாறிப் பயனளிப்போம்! அதிலிருந்து பூக்கும் பூக்களும் பிஞ்சுகளும் காய்த்தொலிக்கும் கனிகளும் கால மெல்லாம் யார்க்கும் கனத்த பயனளிக்கும்!
உம் இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ற்ை - 80u (ல
 
 

பேய்க்காற்றுவீசும் வேளையிலும் புயல்காற்று, கோரமாய் இரைகின்றவபாழுதினிலும் மின்னல், இடி,முழக்கம் அச்சுறுத்தும்வேளையிலும் போராடி, மகிழ்வதற்கும், அப்புனிதபாதையினில், புன்முறுவல், பூத்த முகத்தோடு நாம் சிந்தும் வெள்ளை இரத்தத்தில் தாமும் கலந்து தோய்த்து எடுப்பதற்கு நம்மிடையே ஆயிரமாயிரம் பேர் ஆயத்தமாக உள்ளர்!
வெட்டுண்டபின்பும் வேதனைக்கு மத்தியிலும் வெட்டியவனுக்கே உதவும் எங்கள் கால்களின் துண்டங்களும் எங்கள் கை எலும்புகளும் கலப்பைகளாகி, அப்பாதையினை கிளறி உழுதுவரும் அப்போது, அங்கு ஆயிரமாயிரம் விதைகளை அள்ளி விதைப்பதற்கு எங்களை,வெட்டியவர்கள் வபற்றுவிட்டுச் சென்றிருக்கும் பிள்ளைச் செல்வங்களே ஆயிரக்கணக்கில் அணிசேர்ந்து வருவார்கள்!
நாங்களே மரங்கள்! எங்களை அறுத்து அரிந்தாலும் குடைந்து எங்களில் கோலங்கள் போட்டாலும் அறுப்பவன், அரியவன் அபிலாஷைகளையும் தீர்த்து வைப்போம்! குடையவனை, எம்கோலம் குறைப்பவனை குற்றங்கள் சொல்லமாட்டோம்! அவனை வயரும் தச்சன் என, உலகம் புகழ்ந்தால். சந்தோஷம் நாமடைவோம்! துங்கத் தொட்டிலாயும் துயில் விகாண்டு காதல் விசய்யும் கட்டிலாயும் துணிவுதரும் ஆயுதமாயும் கூரையாய், கோலமாய், கற்பனையில் கலை கொள்ளும் அத்தனை சிருஷ்டியுமாய் ஆவோம்! எம்மை வெட்டியவர்,
இந்த மண்ணில் புதையுண்டு போனபின்பு அவர்களின் அழுக்குகளை காற்றில் கலந்து இந்த மண்மீது நாற்றம் எடுக்கமுன்னர்
262

Page 291
பேணுதலாய் மறைக்கும் பேழை போல் தொழிற்படுவோம்! ஆயினும், வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகிற் கூட்டங்களே! உங்களுக்காக நாம் அனுதாபப்படுகிறோம்! எங்களின் இந்தப் போராட்டத்தில் ஆயிரம் இழப்புகள் வந்தாலும் ஒவ்வொரு உயிராக இழந்தாலும் ஒருநூறு புதிய மரங்கள் ஓங்கி உயர்ந்து
ஒாமையுடன வளாவதை உங்களால் ஒருபோதும் தடுக்க முடியாது!
அந்தப்புதிய விருட்சங்கள் உங்களைப்பார்த்துச் சொல்லுகிற செய்திகளை செவியிருந்தால் கேளுங்கள்! நாங்கள் தலைகுனியோம்! நாங்களே எமது ராஜாக்கள்! இந்த மண்ணும் இதன் மணமும்
(கொழும்பில் இருந்து அம்பாறைக்கு
5d 555 LILl
இறை
--uஜிாை ஆசாத்--
6tbaouaig (96ibao upa?o/7 மறுமைக்கே உனது வாழ்க்கை! என்கின்ற இறைவன் வர7க்கை ബ്രിബ് Dന്നമ്മ-- இம்மையே மேர7கிக்கின்ற &u7ovou/676ro767676žbGasaž... !
எடையினின் குறைகள் செய்வார் 2 - 6ODL-wŷpeopcordâ6 Gos 602/265gw5/607Ucc_/7/ŵr vozov-67á5/7azňvz– 6zó577? a/vž625/76ô /75ớơx_ư/6Đ6o g?coc_tỗ 67ør7ớỡo/7777. ....!
ܢ
உலக இலசி தமிழ் இலகீசருடு -2002 இலங்கை - சிறப்பு பலர்

இதனுள் கிடக்கின்ற எல்லா வளங்களும் எங்களுக்கே சொந்தம்! இதை வந்து வேறெந்த எஜமானும் அபகரிக்க,ஆக்கிரமிக்கவிடமாட்டோம் 6fL(86)I Lom(8Lm!
இந்த மண் எங்கள் சொந்தத் தாயகம் அந்தத்தாய்- அவள் அடிவயிற்றினுள் எமது வேர்களை வெட்டி விடாத தொப்புள் கொடிகளாக எங்களை,
வைத்திருக்கும் வரை எங்களை, யாரும் எதுவுமே செய்ய முடியாது!
ஒ. வேகக் காற்றின் விசையில் அசைகின்ற வெண்முகில் கூட்டங்களே! நீங்கள் உயரத்தில் உலவுவதால் உயர்ந்து விடுவதில்லை!
ஹெலியில் செல்லும்போது எழுதப்பட்ட ாத கவிதை)
--நன்றி: அன்புடின்
ஞ்சல்
மனாங்கனின் தருமர7ற்றம்-திரு மனங்களின் ஓர் சிறு மாற்றம் óleoroazzy Beforurui 2 azãwo கொகுப்பவன் பெற்றுக் கொண்கு...!
இது நினைப்பது/எத்தனைக் காம்ை கேட்டிரும் ஒர் எக்க/77ம் அதுவரை இவர் கும்மானம் c2a5576id ce/layois (2/76Dup
u225u7oar upuagötö 676ruvoo - 67rzjasoir aðÝ2%four7a5 előažsø57a27o V7GBø5 - MÉSØBuv az5őóPuvora –6özoczvő (3ő/7 (96/66twc2a56ir v1.262//76ev
السك=سسس=

Page 292
சாதாது (
- ഗ്രബ്ദീ
அருள் மழையைப் 6lLIПјDlu Ib
அல்லாவிறவை - அகத்தால் உவந்து அவையைப் பயிைந்து ஆரம்பிக்கிறேன்.
சாந்தி
8F solitbf (6OTf
gTibDiño g6voTLb
86O 18595L)
பொழிகிறேன்
நபிவழிநம்வழி நற்றமிழ்நம்மொழி
என்று
வரைவிலக்கணம் 36வத்திருப்பவர்கள் நாங்கள்
புெரருள் குறையா
அல்லாஹ்வின்
அருட்கொடையாய்
அரபுமொழி இலக்கியத்தின் - அழகு 5565LD
85656ОВbu IПU I
ஒலிக்கும் குர்ஆனை நாளரும் மொழியும் நா நம்முடையது கவிதை நமக்கு அயல்வீட்டுச் சொத்தல்ல
di Jl6DD 65TL-Cb
9269 T6)6OU so-Cholo6)6O தவறஜ்ஜத்திலும், நமக்குள் உயிர்க்கும்
தக்வாவிலும்
நாம் வளர்க்கும்
த.வாவிலும்
அல்லும் பகலும்
ܢܠ NGR
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்கை - சிறப்பு பல
 

சான்றும் தமிழ்
வரக்கீம்--
எல்லாப் பொழுதிலும் சொல்லிய - செயலிலும் மாத்திரமல்ல
சொப்பனத்திலும் நம் சொத்தாகச் சுமக்கின்ற
முத்தான குர்ஆன் முழுவதுமே கவிதைதான். பா-ஆக்கல் நமக்கொன்றும் புதிதல்ல நம்
Bawa (BAWA) j5956îT
ரப்பானைத்
த.டினாலே, தமிழ்க் கவிதை
கெTஉரும்
(885L- (3LIIIs assigs(86 o
ஒடரும்
65 J6O5(86O 656OD6 Tu umTL 656OD6 TL TL
BIT665(36
Ib6\D6\D E5LfD][D 56) l(LDLíD இலக்கியத்தின்
926T drbibblfo 85 socpf
பா - ஆக்கல் நமக்கொன்றும் புதிதல்ல நாமாக்கள்
களிதாக்கள்
புர்தாக்கள் முனாஜாத்துகள்
மஸ்அலTக்கள்
பைத்துகள்
DIT6O6856
என்று அழகு தமிழைப் பழுது பார்த்தவர்கள் நாங்கள்
ஆம்!
(38 J-(88Fligo-LT6COQu Isabeit
أر R1
264

Page 293
பறைபொலித்துப் Li6OL6hu J(b55g) 85606 ul IO-595 L Iqb613556,o அந்த யுத்தத்தின் சத்தத்தில் தமிழ்
செத்துக் கிடந்த காலத்தில்
அதைக் 85- LQuiéO)6OOT35gkis காத்து வந்தவர்கள்
நாங்கள் காயங்களுக்குக் 85L-Gb["JG23L JI TL-Gb&ğ5 8E5 TL"IL JFTgiDQ5) முறிவுகளுைக்கு பத்துப்போட்டுப் பாதுகாத்தவர்கள் நாங்கள்
அழகுத் தமிழிற்கு 3) IL35 golfeOg
96OC5b56)6OTITL
கொருத்தவர்கள்
ПБппЂівБбїт இன்னும் ஆழமாகச் சொல்லப் போகும் கன்னித்தமிழிற்கு g5T6Õ85 - IQuLJ6DIĤ856 bliño (866,585- 9. அதனைட் பாதுகாத்தவர்களரும் நTங்கள் g5 (6585L-LQu (835, TCb சோலி முடிந்ததென்று ஒதுங்கி வாழ்ந்த
Ls)6OL-Cho
LOs TushbileO6 36)6O
நாங்கள்
நல்லாள் அவளை சொல்லாள் உவந்து வில்லாய் வளைத்து 65ī6OD6 Tu IIIọu 16)ñEE56îT நாங்கள்
BL-96,5036 o
(கவிபரங்கொன்றி
ܚܣܚܒܠ
உலக இலசி தமிழ் இலக்கி முருடு -2002 இலங்கை - சிர0u (.
 
 

அவளைக் கொஞ்சியதால் தொடடிலிலே அல்ல தாங்கத் தமிழ்த் த.டினிலே வைத்து
5 TLDT
பைத்து
புர்தா
CD6OTIT23
LD6iu3)6OT
565IT
6T6TO) 6O-5595 பதினாறும் பெற்றுப் 6li Kibel прву! 6. IIIO துனையாகநின்றவர்கள் நாங்கள்
இன்றும்
சல்யாமல்
(g56O)6OuJITIO6) இைைOயாக நிற்கிறோம்.
துனையாலே
g56O)6O
(gb6ful IIILO6)
நிற்கிறோம்
இந்தத்
g56OD6Ou Tu u 856562b6OD6OTS35 தளபதியாக வைத்து இனிமேலும்
16 b TO
இ6Tங்கவிகள்
6O 85
வருவார்கள் LITUg5(3ul - LJT66 oc36OI LITUg535856 of T beSi(8uLost d565u is g5 Tefé1850&61T - கவி வாசம் நுகரக் காத்திருந்த நேசர்களே மெல்லத் தமிழினிச் சாகாது எனச் சொல்லி அமைகிறேன்.
5ծ եւ/Ուլյլ /լ-ւ ճ56նk225)
=
265

Page 294
ஆயிரம் ஆண்டுகள் நோயின்றிவாழ்ந்தவர் அல்லாஹ்வின் மகிமையை அன்றாடம் உரைத்தவர் ஓய்வின்றிஇறைவனை வணங்கிஅழைத்தவர் உலகத்தின் வெறுப்புக்கு இலக்காகித் தேய்ந்துமூன் Uாய்ந்திட்ட எதிரிக்கும்Uணிவையே தந்தவர் 0ரிகாசம் செய்தோர்க்கும் 0ரிவோடு சொன்னவர் காய்ககளின் மத்தியில் கனிஸ்ாக இனித்தவர் கண்ணிஸ்ர்நூஹ்நSதன்Uகழ்Uாடுவேன்!
உய்யவே விரும்பினால் ஓரிறை வணங்குவீர்
ஐயமும் அச்சமும் ஆட்ழப்Uடைத்ததால் அவர்சொன்ன செய்தியும் அறியாறல் இருந்ததால் 0ெ7ய்யரே இவரென்றும் Sத்தந்தான் இவரென்றும் புனிதருக்கெதிராகப் புரளியைக் கிளப்பினர் oெய்றையை மேன்றையைப் புதைக்கவும் திடக் oTGE 0ெல்லவே சூழ்ச்சிகள் Sன்னவுேதலைப்Uட்டனர்!
வெண்Ur ஓர்இறைக் கொள்கை ஒளியினைஏற்றிடப் 0ேராழத் தோற்ற புனிதர்நூஹ் - கோரி வரலாற்றில் மாற்றம் வருமெனநம்பில் ÖgGruböá6Göru 35ql
aரன்புறுத்தப் UCடேw arவர்க 3ன்புறுத் ைவேWக்கும் aருை aൺഗ്രൂä കൃൺങ്ങo aഞ്ഞു. aൻuá 6ബ&aംo aങ്ങ
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்புமலர்
 
 
 

கண்ட பிதா
சுல்தான்
ஜூதி0லையிருக்கும் ஜோதிக் கலம்பேசும் துரதர்தலிநூஹின் ஒதான்மையை - வரதம் uரட்டர்கள் 0ொய்யை விரட்டவே வேண்டிப் ύσ6ιrωώ ΦGδου ύφΦι
ஆதம் நSப்புதல்வர் ஐவர்சிலைவைத்துத் துரதர்நம்நூஹைத்துரத்தினார்-தூதை முறைசெய்யும் நோக்கோடுமுன்னோன்துணையால் Sரளயம் கண்டSதrt
நாளும் 0ொழுஒதல்லாம்நாயனின்நாட்டத்தை ஏலும்வரைக்கும் இயம்பியதுறவூற-Uாழும் புரஸ்ால் அல்லாஹ்வைப் 0ொய்யென்றோர்oquoம் ÖgGruJöábGörU 55q!
Sத்தர், முதலிக்கும் லேயாய் அலை0வர் எத்தர் என்றெல்லாம் இழித்தவர்கள்-கொத்தாய்ப் 0ரிகாரம் கரணம் Sரார்த்தனை செய்gத ύσGηuυώ ΦGδου ύφαι
வேறு Sரார்த்தனைUலித்தது பிரளயம் வந்தது Sழைசெய்த உலகமே அழிந்தது 0ேரிடர்நின்றது புதுயுகம் (Oலர்ந்தது 0ேரிறைத்தத்துவம் நிலைத்தது!
லைாக அதன்றித் ങ്ങJa> - ജൂൺuിa-6
a50 ??aം)
65
?b(წ6)Co^\ყმ ზb^MტUaტ (புலவர்மணி ஆ. மு. ஷரியுத்தின்)
266

Page 295
ܢܠ
* இளைய அறிஞனே
(BUTITeflflur dp. 6.
இறைவன் அருளல் எல்லா நலனும் நிறைவாய்ப்பெற்றுநீடுவாழ்க இனத்தின் வபயரால் மதத்தின் வபயரால் சினத்தீச்சண்டை விசய்திடும் நாளில் இசுலா மியத்தமிழ் இலக்கியம் அறிந்திட விசுவாசத்துடன் வினவிடும் அறிஞ நன்றாய் அறியலாம் நலமே புரியலாம் ஒன்றே நாவமனும் உணர்வும் விரியலாம். சமணமும் பெளத்தமும் சைவமும் வைணவச் சமயமும் கிறித்தவம் போன்றே இசுலாம் அன்னைத் தமிழுக் கரும்பணியாற்றிய உண்மைநிலைதான் உனக்குத் தெரியச் செய்வதுதானே சேவியன் கடமை உய்த்தறிவழியை உறுதியாய் உரைப்பேன் கவலை வேண்டாம்களிப்புக் கொள்க உவகை யோடே உன்னை நானே உலக இசுலாமியத்தமிழ் இலக்கிய இலகுமா நாட்டை இனிதாய் நடத்தும் ஒர்நாட்டிற்கே அழைத்துச் செல்வேன் பார்பார் என்றே பரவசமூட்டும் அலைகடல் நடுவினில் அமைந்த தீவது மலையெழில் வளமதால் மயக்கும் நாடது இந்திய நங்கையின் தங்கை போலப் பந்தத் தோடு பக்கம் நிற்கும் புத்தம் தழைத்த புண்ணிய பூமி சுத்தம் நிறைந்த சுந்தரதேசம் சிங்களத் தாரும் செந்தமிழாரும் தங்கி வாழும் தங்க நாடு ஆதமும் அவ்வையும் வாழ்ந்ததொன்னிலவமனப் பூதலர் போற்றிப் புகழ்ந்திடும் பூமி புத்தரும் இந்துவும் முஸ்லிமும் கிறிஸ்துவும் அத்தரைமீதினில் அணிவகாள வாழுவர் மொழியும் நாடும் முன்னுறத் தொண்டுசெய் முசுலிம் சான்றோர் தோன்றிய பூமி இசுலாம் பாடிடும் இலங்கையின் முதலாய் மீஸான் மாலை மேன்மை நூலை அரபுத் தமிழில் ஆக்கித் தந்த பேரு வலையின் சேகு முஸ்தபா இசுலாமியத் தமிழ் முதலாம் இதழாய் முசுலிம் நேசன் முதலாம் புதினமாய் அசன்பே சரித்திரம் அருளியமுதல்வர் குசலர் சித்தி லெவ்வை மரைக்கார்
NR
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (
 
 

N)
இலங்கைக்கு வருக! கமது மரைக்காயர்
சொல்வளஞ் சூழ்கவிநூல்பல நூற்ற நல்லருள் வாக்கி அப்துல் காதிர் வபருநல மாக மக்கள் நலத்தைக் கருதிய அறிஞர் கலாநிதி ஜாயா சாகிறா வளர்த்துச் சமூக மலர்ச்சிக் காகவே இதழ்கள் கருத்தாய் நடத்திய நற்பணியாளர் நல்லுரையாளர் அற்புதர் அறிஞர் அப்துல் அளிஸார் கல்வி அமைச்சராய்க் கடமையாற்றி e2GIIčSuLI felpabIn ou Ifr55u I (3Ln6off பிறர்க்கென வாழ்ந்த வருந்தகையாளர் கலாநிதிபதியுத்தீன் மஹ்மூதர் விளைச்சல் புரட்சி விதைத்து வறியோர் பிழைக்க வழிகள் காட்டிய காவலர் முசுலிம் கல்வி நிதியம் அமைத்த வசையறி இசைஞர் கலாநிதி இருட்டில் கிடந்த இசுலாம் தமிழ்நூல் திரட்டித் தந்தவர் தீந்தமிழ் ஆய்ந்து முனைவர் ஆகிய முசுலிம் முதல்வர் வினைத்திறம் மிகுந்த வித்தகர் உவைக மருத முனைக்குப் பெருமை சேர்த்த விருதுப்புலவர் வெண்பாப்புலியார் உரையாசிரியர் ஒதலில் வயரியர் நூருல் பன்னான் ஷரிபுத் தீனார் நூற்றுக் கணக்கில் நாடகம் புதினம் நூற்றுத் தந்தவர் நுவல்இதழாளர் விளக்க உரைஞர் வீச்செழுத்தாளர் இலக்கியச் செம்மல் சுபைர் இளங்கீரன் சிறுகதை புதினம் நாடகம் கவியெனப் பெருகும் நூல்கள் பிழிவாய்த் தந்தவர் துலக்கிய ஆய்வுத் துறைகள் செய்தவர் இலக்கியப்வாய்கை அப்துல் ஸமது அழுக்கறு நூல்செய்அப்துல் மஜீதார் எழுச்சி முரசு பீர்முஹம்மத் காத்தான் குடியின் கவிதை வேந்தர் ஆற்றல்மிகுந்த வமாழிவபயர்ப்பாளர் அதான்என் புனைவபயர் அணிந்தும் கருத்தைக் கடாவிய அப்துல் காதர் லெப்பை தமிழ்நாட்டளவிலும் புகழ்கொய் கட்டுரை அமிழ்த்தாய்த் தந்தவர் ஆழம் மிக்கவர் 9fu öIT60öF öğöpıh ö56öTL அறிஞர் ஜேஎம் அப்துல் காதர்
الم. −
267

Page 296
நாட்டுப்புறப்பாட்டாய்வுமுன்னவர் வேட்கும்பிறர்நூல் வெளிவர நின்றவர் இலக்கிய மஞ்சரி இயக்குநர் ஈழம் கலக்கிய கவிமணி கல்ஹின்னைசுபைர் மருத முனையில் மாநாபி வாழ்வுடன் அருள்நெறி இசுலாமியத்தமிழ் இலக்கிய முதல்மாநாட்டை முயன்று நடத்திய முதல்வர் செய்யிது ஹஸன்வமளலானா நன்றமிழ் நூல்கள் எழுதிய ஏந்தலர் மற்றவர்பனுவல் வெளிவரக் காரணர் கல்ஹின் னைத்தமிழ் மன்றம் மூலம் வெல்பணி விளைக்கும் விறல்மிகு ஹனிபா முதுசொம் போன்ற முன்னோர் நூல்களை இதுவிதுவென்றேபட்டியவிட்டவர் வாய்வபாருட்பொதிந்த நூல்பலவநய்தவர் ஆய்வர் கல்வியறிஞர் ஜெமீலார் நறுக்குக் கவிதை நாளினில் நலமே பெருக்கும் காப்பியம் பலவே படைத்து மரபுக் கவிக்கு மகுடம் புனையும் திறனார் ஜின்னா ஷரிபுத் தீனார் கவிதை சிறுகதை கட்டுரை நாடகம் அவியும் நாட்டார்ப்பாடல் ஆய்வெனத் தந்திடும் பாவலர் தண்டமிழார்வலர் நிந்தவுர் நீதவான் முத்து மீரான் மரபும் தெரிந்தவர் புதுமையும் புரிபவர் பிறமொழிப்படைப்பைப் பெயர்த்துத் தருபவர் கவிதைச் சரத்தைக் காத்துத் தந்தவர் கவிஞர் தாரகை அல்அஸ்" மத்தார் இலங்கை இந்தியத் தொடர்புச் செய்திகள் உளங்கை நெல்லி ஒப்பத் தந்தவர் மிதமாம் தகவல் இதமாய்ச் சொன்னவர் மதுநிகர் தமிழ்மணிமானா மக்கீன் நூலகப் பணியில்நுவலருஞ் சிறப்பர் சாலவும் வபாருந்திய சங்கப்வாறுப்பர் பன்னுல் விவரப்பட்டியல் அளித்த கன்சுல் உலூவமனும் கமாலுத்தீனார் எழுதியும் பெயர்த்தும் இஸ்லாம் இயம்பிடும் கழிபுகழ் அறிஞர் கலாநிதி வரக்ரி ஈழ மேகம் பக்கீர்த்தம்பி ஆழப் புலமை ஆழமானுல்லா திக்கு வல்லையின்தீன்புகழ் ஷம்ஸார் உக்கு வளையூர் தத்துவர் குவைலித் சிறுசிறு நூல்வழி பெருநெறி யுணர்த்தும் அறிஞர் கண்டிசலாஹத் தீனார் பாட்டில் வல்ல புரட்சிக் கமாலார் நாட்டார்க்காவிய நஜிமுத்தீனார்
ܢܠ NRRR
26 இல்லாசி ஆழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பலர்

ஈழமுஸ்லிம் புலவர் விவரம் ஞாலம் அறிந்திட நவின்ற சமீமார் சிறுபான் சமூகப் பிரச்சினையாய்ந்த வரலாற்றறிஞர் முகமது சமீமார் கருத்துறு கவிதை கதைகள் மதிப்புரை திருத்த முறவே தீட்டும் இக்பால் நசுக்கப்பட்டோர் உரிமை மீட்கப் வபாசுக்கும் தீயை எழுத்தில் வளர்ப்வர் திறனாய் கலையை முறையாய் நிகழ்த்தும் திறலார் நுண்மாண் நுழைபுல நுஃமான் வரலாற்றிலோர்ஏட்டாளர் புகாரி குரலாற்றல்பேர் அப்துல்ஹமீது ஈர்க்கும் உரைஞர் இலக்கியத் தென்றல் யார்க்கும் இனிய உதுமா லெப்பை இறவா எழுத்தர் இலக்கிய நினைவை மறவா மாண்பர் மருதுர் மஜீதார் நறுந்தேன் சொற்களால் நற்கவி புனையும் அருந்தமிழ் ஆர்வலர் அன்பர் ஹளிரார்
நிண்ணி 漫 LLLLLL S SL S S SLL S SLLLL கண்ணிய எழுத்தர் கலைவாதிகலில் மனங்கொள் கதைசெய் மருதூர்க் கொத்தன் அணிதீன் வமாழிவபயர்ப்பாளர் முபாரக் மலர்ச்சி விளைக்கும் மதிப்புறு கருத்தைத் தளர்ச்சி போக்கும் தமிழில் கவியாய் மரபிலும் புதிதிலும் மனங்களாள்ளும் வகையில் தரமாய் யாக்கும் தாஸிம் அகமது மதியைச் சிலிர்திடும் மருந்துச் சொற்களால் LaSu I as6finelaruf (3LnInefit befu IITir நாடறி எழுத்தர் நாடகக் கலைஞர் ஏடறி கலைவளர் இயக்குநர் ஜுனைதின் சிறுகதை புதினம் தொடர்கதை சமூகப் பெருநலம் விழையும் துப்புக் கட்டுரை துணிவுடன் எழுதும சத்திய எழுத்தர் நனிபுகழ் முஸாபிர் நாகூர் கனியார் அரசியல் தேர்தல் ஆட்சிமுறைகள் வரலாறிலக்கியம் வகுப்பறைப் பாடம் பற்பல துறைவல பன்னுரல் அறிஞர் சற்சல எழுத்துப்புண்ணியாமீன் அருந்தமிழ் இலக்கியம் அறிந்தவர் அணிநூல் விருந்தெனத் தரவே விழையும் அன்புடீன் மரபும் புதிதும் முறையாய் அறிந்தே உரஞ்சேர் கவிதரும் நியாஸ் ஏ. ஸ்மதார் இலங்கும் பொருள்பெரிதி இலக்கியக் கவிசெய் இலங்கைத் திலகம் மருதுர்க் கனியார் ஊடகச் சங்கத் தலைவராய் அமைந்து நீதமாய்ச் செய்திகள் வரச் செய் அமீனார்
ސަ=

Page 297
இனிய தமிழ்க்குரல் ஒலிபரப்பாளர் துணிந்த எழுத்துத் துளிகையாளர் யாத்ரா மூலம் இன நலம் மொழிநலம் ஆர்த்திடும் கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் உலகப் புகழ்கொள் உன்னதக் கவிகளை இலகு தமிழில் இனிதாய்த் தருபவர் கட்டுரையாளர் கவிஞர் மதிப்பர் நற்பண்ணாமத்துக்கவிராயர் படைப்பை எதார்த்தப்பண்பில் பார்ப்வர் தடையை உடைக்கும் கவிதை தருபவர் சிறுகதையாளர் சிறந்த ஆய்வர் உறுபுகழ் ஒட்டமாவடி அரபாத் பெண்ணெழுத்தாளருள் பெருமைக் குரிய Up6örG8GOTIT QuITGOT GOD6Do6OIT dyngmóğ$6ör பூர்ணிமா என்னும் அஹ்மதா ஜிப்ரி பேராதனையைச் சார்ஷர் புன்னிஸா இலங்கிடும் சிறுகதை புதினம் படைக்கும் இலக்கியத் தாரகை நயிமா சித்தீக் கண்ணாம் கல்வி காத்து நாளும் வபண்ணுக்காகப் பேசும் வஜஸிமா பேச்சிலும் எழுத்திலும் பெருகிய திறத்தை ஒச்சிடும் புர்கான் பீஇப்திகார் கட்டுரை சிறுகதை கவிதை நாடகம் பற்பல துறைவல மரீனா இல்யாஸ் அப்பழுக் கற்ற அரசியல் தலைவராய் ஒப்புமை யற்ற உயர்ந்த மனிதராய் இனநல எழுச்சிச் சுடர்ஒளிர் வேளையில் அணைந்த தீபம் அரும்புகழ் அஷ்ரஃப் இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநா டிலங்கையில் நகிழ்ந்திட இவர்வபருங் காரணர் ஒற்றுமைக் கயிற்றை உணர்திய அமைச்சர் வெற்றியைநாளும் விளைரவுப் ஹக்கீம் அறிஞர் கவிஞர் அனைவருக்கும் பரிசும் ஈந்துப் பட்டமும் வழங்கி வாழும் போதே வாழ்த்திய பெருந்தகை ஆளும் நல்ல அமைச்சர் அஸ்வர் வன்னி விருத்தி அமைச்சராக எண்ணியமுடிக்கும் நூர்தீன் மஷர் அருந்தமிழ் இலக்கிய ஆர்வம் மிகுந்தவர் பொருந்திய வகையில் புகலத் தெளிந்தவர் தெளிந்த அரசியல் ஞானம் உடைமையால் பொலியும் நாவலர் மஷர்மெளலானா இலங்கை புகழும் ஏழிசைப்பாடகர் இலக்கிய ஆர்வம் ஏந்திய நூர்தீன் அந்தர ரங்கச் செயலராய் அரும்பணி தந்திடும் ஆற்றல்தகையர் ஹஸனலி கல்வி வளர்ச்சிக்காகக் கணக்கிலாச்
S=
உலக இல்லசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ற்ை - சிறப்பு பல

செல்வம் ஈயும் சீர்நளிம்ஹாஜியார் யாக்கும் நூலர் யாவருக்கும் ஊக்கம் கொடுக்கும் ஹாஷிம் உமரார் எனப்பல சான்றோர் தோன்றிய பூமி எனதன் பிளைஞனே ஏன் நீ மலைத்தாய் இத்தனை கவிஞரா இத்தனை அறிஞரா இத்தனை எழுத்தரா எனநிமலைத்தையோ, இன்னமும் சொன்னால் இன்னமும் வியப்பாய் கன்னித் தமிழ்வளர் ஈழநாட்டில் மன்னிய தமிழ்ப்பணியாற்றிடும் சான்றோர் எண்ணிலடங்கா ஏட்டில் ஒடுங்கா நானும் அறியா நற்றமிழ்ப்பாவலர் தாயினும் மேலாய்த் தமிழைக் கொண்டோர் ஆயிரம் ஆயிரம் அறிக நீயும் உன்னிடம் அவர்வபயர்உரையாச் செயலால் என்னிடம் சினங்கொள எவரும் மாட்டார் தெரிந்தால் சொல்லத் தயங்கான் இவனெனப் புரிந்தே என்னைப் பொறுத்துக் கொள்வார். இலங்கை செல்ல ஏக்கம் பிறந்ததோ இலக்கியம் அறிய ஆர்வம் நிறைந்ததோ உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய இலகுமா நாடு அக்தொபர்த் திங்கள் மூன்றாம் கிழமை முழுச்சிறப் போடு மூன்றுநாள் நிகழும் முத்தமிழ் வாழியும் கருத்த ரங்கம் கவியரங்கம் உரையரங்கம் ஆய்வரங்கம் பட்டிமன்றம் பாராட்டரங்கம், பத்தியொளிருட் ஆன்மீக அரங்கம் நூல்வெளியீடு நுண்கலைக் காட்சி போல்பல நிகழ்வுகள் பூரிப்பளித்திடும் கப்பல் போக்குவரத்தில் லாமையால் தற்பொழுது துள்ள மார்க்கம் விமானமே சென்னை லிருந்து சிறிது தூரம் சென்றால் வந்திடும் திரிகல் ஊரில் விரிந்த பரப்பில் விமான நிலையம் சிறந்த கட்டடக் கலையோடு பொலியும் ஒருமணி நேர ஊர்திப் பயணம் கொழும்புநகர்க்குக் கொண்டு சேர்க்கும் அன்புடன்நம்மை வரவேற்றிடவே நண்பர் திரளாய் நாடி நிற்பர் உறையுள் தந்து உணவும் தந்த உரையும் தருவர் உவகை யுடனே முந்நாள் விழாவில் முசுலிம் புலவேர் இந்நாள் வரையில் இன்தமிழுக்குச் செய்தபணியினைச் சிறப்புற எய்துளம் மகிழலாம் இளைய அறிஞனே.
GGEXGGSDGES)

Page 298
)وعمق ܗܺܘܝܧ
தத்துவக் கவிஞ
தேனிருக்கும் மருந்தோடு தெம்பிருக்கும் விருந்தோடு தாளிருக்கும் என்னவ8ள தீனம்மா - இத் தாரவிSல் உனக் கழுகை ஏனம்மா?
விடியுமொரு காலைமிலும் விUறுலக மூலையிலும் படியுமொரு துயருன்லிரில் கேட்குதே!-துப் பாக்கியொலி எம் செவியைத் தாக்குதே!
கல்வெcடில் தலைநிமிர்ந்தால் கால்கcடில் நிலைகுலைந்தாய் புல்வெட்டில் களையிழந்தால் வாழ8us-உன் qabd2abcgỗv &ồEFÐBÉSUDT ÉSg5 gewo!
நீகண்ட தத்துவமும் நிலைகொலண்ட தளித்துவமும் யார்கண்டு மீட்டிருவார் இன்றைக்கு? -தாலி எவரிடுவார் உன்கழுத்து மொட்டைக்கு?
பேறொன்று பெற்றாய் நீ! பேரின்பக் கழுவிலிலே சேஹான்றும் பட்டதில்லை காலிலே - உன் சிறப்பெல்லாம் தாங்குதந்தோ நூலிலே!
பால்வார்த்தால் வSந்துக்குப் பசிதீர்த்தாய் 8வளைக்கு நூல்வார்த்தால் முன்னேற்ற 8நாக்கிலேt-அதை நுகராதார் இன்றுபுறம் போக்கிலே!
UuotörUwcobỏ Ufoltựyử) UBørùnogrb, UĐvæ5.gb விoன்பாட்டுக் குரியபடி செய்தனையே! -சிது விருந்துக்கும் நீபெய்தால் நெய்தனையே!
ஞானமெனும் சீதனங்கள் நலமுயர்த்தும் சாதனங்கள் வாணமெனும் கூரையிலின் கீழ் வைத்தனையே!-கொள் வாரின்நி நெஞ்சில்முள் தைத்தனையே!
S= உலக இலசி தமிழ் இல்க்கிய முருடு -2002 இலங்ம்ை - சிறப்பு (.
 

; G-U.G.
ர் இ. பதுருத்தீன்
பொய்முகங்கள் உனைத்தடுத்துப் போர்முகங்கள் ஆக்கிநிதங் கைமுதலைச் சீர்குலைக்கக் காஜனுகிறேன்-உனைக் கரைசேர்க்க இயலாமல் நாஜனுகிறேன்!
9ørstdyp GaoGTdSašo tųGoaBepcLüd உயிர்முனையிலில் தருமாற்றம் யார்முனைவார் உன்நலங்கள் மீeகவே?-கண் இருந்துமில்லை ஒனரிலுனைப் பார்க்கவே!
தeடிஷ்டும் அப்பளங்கள் தாங்குமுன்றsன் சொப்பனங்கள் தொட்டிலழும் பிள்ளையுன்றன் துக்கங்கள் இந்த துன்பத்திடைக் காண்பதென்றோ சொர்க்கங்கள்
பேராசை உனக்கில்லைப் čõSUATGESOF (6aBQG&TCb sers (t-to80 UCb-sigs) tiristir späisabéLD -2 it உடைநடையிலில் இல்லைனந்த இழுக்குமே!
இல்வாழ்க்கை இலக்கணங்கள் இருந்துமில்லைத் தலைக்கனங்கள் நல்வாழ்க்கை மீதேஉன் நயனங்கள்-மநுமை நாள்குறித்தே உன்னுலகப் பயணங்கள்!
மாங்கொழுந்தில் மருக்கொழுந்தை வரவழைக்கும் திடீUங்கள் தீங்களிகள் உன்தோeடச் சின்னங்கள்- இது தெரிந்திருந்தும் ஏனோ தப் பெண்ணங்கள்
digitat Distisabihab-sit மலிவான தாக்கங்கள் வீறான உனைமடக்கும் 8வகையில்-பொய் ésies)USSoul Dtattistò ospibSa5ÈS5o
ஏகத்துவம் உன்நாடு இறைத்தூதே உன்லீடு வேகத்திலும் விவேகமுன் கூற்ற8மl- இம் 8மதிணியே உன்னுறவுக் கொந்ற8ம!
P41

Page 299
சாதித்தாய்ச் சாதனைகள் சந்தித்தாய்ச் சோதனைகள் போதித்தால் போதனைகள் தங்கமே! அவை &UTổv a6T-69) ÉSID é9ấ66.9 9DňÖDÉSAD
påřáFăbDib, StuGb6DTất வேதனைக்கும் காரணங்கள் ஆழ்ச்சிக்கு நீ பலியால் ஆனதுதான் பகை ஆட்சுமங்கள் தெரியாது போனதுதான்!
பண்பு நSSன் நல்மனத்துப்
UF6ăr Da55aTTst USDIT (stiruvio &etty &gsföUto
ஆளும் கணவர் அலியாரும் இன்பம் நுகர்ந்து ஈன்றமக்கள்
இணிக்கும் நாம ஆலன் ஒசைன் உண்ண முழுலைத் தேனமுதை
உவக்க அளித்துச் சிறந்தார்கள்
பூவின் திரcசி பொன்சோதி
பெருகும் அழகுப் பேரருளால் பாவின் இணிமை பெற்றோர்க்குப்
பருகக் கொடுத்து வளர்நாளில் பாவம் சிறுவர் நோயுந்நூப்
பஞ்சு மேளி துவண்டார்கள் தாலியனைத்து மருந்துவகை
தந்தும் நோயோ தனிவிலை
எங்கள் கண்ணின் மவிSவர்கள்
ềGot_ab &{ọwoou) đPtoợ6ợwozì đồ பங்கம் இன்றி நீக்கிவிடு
பனிந்து மூன்று 8நான்Uைநாம் stilătit (ptă.3ă a5 orita5
இயந்தி முடிப்போம் எணஇரந்தார். திங்கள் ஒளிமுன் அல்லியெனச்
சிநுவர் மலர்ந்து தெளிந்தார்கள்
முதல்நாள் பெற்றோர் 8நான்மிருந்தார்
முழக்கும் நேரம் நெருங்குகையில்
வதையும் பசியால் ஒரேழை
வந்து நின்றான் வாசலிலே
-ܢܠ \-—
உலக இஸ்லசி தமிழ் இலக்கி முருடு - 2002 இலங்ல்ை - ருேப்பு பல
 
 

நீருக்குள் மூழ்கடிக்க நினைத்தாலும் பந்ததுவோ 8நருக்குள் தலைதாக்கும் நிச்சயம்! உன் நிலையுயரும் வெல்லுமே உன் லட்சியம்!
போதாத காலமினி
8Uttā5cobủồ Đ5w6529ơuycobübì
வேதாந்த உன் நாதம் வெல்கவே!-உன்
வெளிப்பாட்டில் உலகெல்லாம் செல்கவே
நோன்பு
கொத்தன்
56ਸੁ50 89 855 5&oਪੇ66
இருந்த உணவை உவந்தளித்தார் பதைக்கும் பசிக்குத் தண்ண்றைப்
பருகி நோன்பு துறந்தார்கள்
இரவும் அவர்க்கு உண்பதற்கு
எதுவும் இல்லைப் படிவிஸ்ாய் இரண்டாம் நாளும் 8ரான்லிருந்தார்
இன்றை நோன்பு திறப்பதற்கு 865) tDw5)Điải Sööfoồ5)ở
செய்தார் மிகச்சில ஒரteழகளை துறக்கும் நேரம் எதிர்பார்த்து
தரித்து இருந்தார் மகிழ்வாக
சொல்லி வைத்தாந் போலுடலம்
துவரூம் மெலிந்த ஓர்மண்தன் கொல்லும் இந்தப் பசிபோக்கக்
கொடுப்பீர் உணவு என்நிரந்தான் வல்லான் பொருத்தம் ஆம் இதென்று
வள்ளல் மகளtர் ஒரteழகளை அள்ளிக் கொடுத்து நீர்பருகி
அன்றை நோன்பைத் துறந்தார்கள்
põrgb osb Ucgeptö
மகிழ்ந்து நோன்பு நோற்றார்கள் é9.G&TGISoul cust GasoaBUDILŘBrdò
é96fH35 uDæDæso 9g Meg98-dos) உண்டு நோன்பு துறந்தார்கள்
உள்ளம் நிறைந்து போனtர்கள் கண்டின் இனிய மக்களினைக்
கட்டிய னைத்து மகிழ்ந்தார்கள்
الصر P41
271

Page 300
r gf
பன்னரும் பொருள்
கவிஞர் ஏ.
தத்தமக் கென்றே தரணி மொத்த ஆசையில் மூழ்! இத்தரை இன்பின் எல்ை விட்டிலைப் போற் தின.
‘பசையிலா’ விட்டாற் ட மிசையினில் வாழ்வு மின் திசையிலும் ஒடித் தேடு
பசையெனக் கூறப்ப படு
நிலைத்திடும் என்று நிை படைத்தவன் அருளாற் 8 கிடைத்திடும் இன்பக் கி
படைத்தவன் பக்கல் பா
பேறுங் கல்வியும் பெயரு நூறு வற்சரம் வாழும் ஆ ஆரும் தரவொணா அற்ப காரிய னான கத்தனை ம
மனத்துறு வாஞ்சை மை அனைத்தையு மடைந்து நினைப்பினும் உளத்தை திருப்பினால் மட்டுமே தி
மன்னவனாயினும் மக்க அன்னவர்க் கெல்லாம் ஆ பன்னரும் பொருள்வளட் எண்ணினால் மட்டும் எ
மகிழ்ச்சி கொண்டு மனி முயற்சி யுடன்தினம் முய ஆயினும் என்னே! அவ6 நிறைவினைக் கண்டதா
மனநிறை வென்னும் மகு தினமும் மனிதன் தேடல் என நினைப் பவர்கள் எ மனநிறை வெய்துவர் ம
உண்மையில் அல்லாஹ் எண்ணமுஞ் செயலும் இ மனம் அமைதியைப் ெ பொருளது வாழும்! புவ இருக்கும் எண்ணமும் ஈ கொடுக்கும் நிறைவு குவ
NRRRRRRRRRR
உலக இல்லாசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்3ை - சிறப்பு பல
 
 

வனப்பரப்பினால் அல்ல!
எம். எம் அலி
யை நயக்கும் கிக் கொள்வோர்
லயைக் காண ம் விரைகிற காலம்
சுமை இழந்து பார் ானிடா தென வெட் (டு)
ஞ் செல்வம் வது முண்மை!
னத்திடும் யாவும் கிடைத்தவை யாயினும் ளர்ச்சியில் மனிதன் ர்க்கவும் மறந்து.
நம் புகழும் யுளும் புதக் கொடையின்
pigil....
ழயினிற் குளித்து ஆனந் திருப்பதாய் நிமலனின் பக்கம் திருப்தியும் அமைதியும்!
ளாயினும் அமைதி கிடைப்பது
பரப்பினைப் பெருக்கிட ன்பதால் அல்ல!
தன் வாழ்ந்திட பன்றுழைக் கின்றான் னது உள்ளம் ப் நினைத்திடலாமோ?
நடஞ் சூட்டித் } செய்யனும் ங்கனம்? எப்படி? னதினை நிரப்புவர்!
ஒருவனின் மீது இருந்திடு மாயின் பறும் மனத்தை நிரப்பிடும் னின் மீது
மானும் பெருகிக் லயம் பெறுமே!
F41

Page 301
/ー
வேதானந்தி
மு.ஹ. ஷெய்கு இஸ்ஸத்தீன்
கோடைக்குள்ளே இருந்து
ஒற்றைக் கோகிலம் என்னைக் கவியழைத்திரும்
LIIIIIQ6ïo 616O)6OI DDIb8356öI
அந்தப் பாடலின் போதையில் நான் தெளிந்தேன்
(கோடைக்.)
கவவுது கஉவுது கோகிலம் கடிவுது கவி அழைக்குதென்னை மேவுது தாகமும் கேவுது நெல்சமும் ஆசை மிகைக்குதென்னை
(885III:6))Lé5...)
பார்த்து ரசித்திட ஒடி வந்தேன் என்தன் பாதை தெளியவில்லை 6IGỒI LIIIÏGOD6DIGDUI DIQUI (8L IIIÍGOD6856îI busid பாவம் ஒழியவில்லை
(கோடைக்.)
கவவுவதும் அதன் நாதசொரூபமும் கே.பதும் நீயல்லவோ கவடிரும் ஆசைகள் கடிய நெஞ்சினில் வாழ்வதும் நீயல்லவோ
(885III:6)Lib...)
நாயகனே எனை ஆள்பவனே ஒளி நாதசொரூபி அல்லாஹ்! தாயக மாணவனே கருணாகரா தாபரிப்பாய் எமையே!
(கோடைக்.)
რJგ, 26პრე
தமிழ் இலக்கி சருடு -2002 இலங்கை - இறப்பு
 
 
 
 

GHILT
அதிரை அருகேவி முஹம்மது தாஹா
() சுவனமெனும் தாய்க்கருவிலிருந்து வந்தாய்
சுடரனாய் பாரான்அப் பள்ளத் தாக்கில் உவமையிலை உனக்கிங்கே இறைவன் அருளை
உள்ளடக்கி உலகோர்க்கோ பகிர்ந்த எளிப்பாய் அவன் தூதர் நபி ஆதம் பின்னர் நபிமார்
அகங்கசிந்தே அடர் கண்ணார்ப் பூச்சொரிந்தார் உவப்புடனே உனைச் சுற்றி இறையைப் போற்றி ஓ! கஅபா சதுரம்பூ கருப்பு ரோஜா
(2) ஆ அந்த வானத்தில் நிலவு சூழ்ந்தே
அல்லாஹ” எனழதும் வெள்ளைப் பூக்கள் சீர்ஹாஜி மாரெல்லாம் தார கைகள்!
திரிகின்றார் அகவிளக்கில் இறையை ஏந்தி நீ என்ன காந்தம்தான் காதலர்கள்
நெடுந்தூரம் கடந்து வந்தே ஒட்டும் ஊசி பாருக்கு நீதானே இதயம் மனிதன்
பார்க்கின்ற உடம்புக்கோர் இதயம் போல
(3) மாநாடு போடுகின்றாய் உலகைக் கூட்டி
மனிதர்க்குள் நிறமில்லை பேதம் இல்லை ஆன்மாவோ ஒன்றாமே அதிலிருந்தே
அத்துணையும் வெளிப்பாடே! எஃகாம் ஈ மான் வளர்க்கும் தாயே நீ ஞான மெல்லாம்
மகிழ்ந்தளிக்கும் குருநீயே வந்தார் நெஞ்சப் பாவங்கள் அழிகின்ற கருவி யும்நீ
பார்க்குமிறை அருளாலே கீர்த்தியுற்றாய்
(L) செல்வத்தில் மயங்கியவர் செல்வர் எல்லாம்
சீக்கிரமாய் மயங்கினரே உன்னைக் கண்டே நல்லது நீ லைலாவாய்க் காட்சி யானாய்
நல்லுடலாம் கப்பலிலே ஹ"வை வைத்தே அல்லல்களை அழித்திடவே வந்தார் நீயே
அரியதொரு கலங்கரையாம் விளக்கயாய் நின்று செல்லும் வழி காட்டிகளை சேர்க்கின்றாய் நீ
சேர்க்கின்றாய் மறுமையிலே வெற்றி சூழ
XXC
أر
3 כC273 - הר ת

Page 302
நியான்
அறிவியலின் ஆரம்பம் அல்குர் அறிவுலகார்மெய்யறிந்தேஏற்ற இறைபொருளை ஆய்ந்தே இதனு சிறப்பவையே தந்தேன்சில
பிரபஞ்சமும் வான
உலகினுரு தட்டை உருண்டையெ நிலவமைவு வானமைவுசார்ந்த தந்ததனால் குர்ஆன் தகுந்த வி சிந்தனைக் காயின் சிறப்பு.
வானங்கள் பூமி வகுத்தபகலிரல் வானிற்கோள்க் கட்டமைப்புவா ஆக்கத்திறமையதில் ஆதிக்கம் தாக்கத்தைக் குர்ஆன்தரும்.
வாழத்தகுமிடமாய் வான் கூரை ஆழக் கடலும் மலைமுளையும் நீர்ச்சுனைகள் தோற்றி நிலஞ்ெ சீர்கள் சொலும்குர்ஆன் சீர்.
உயிரியலும் கரு
கனிகளிற் சோடியினம் கால்நை தனித்தன்றி எப்படைப்புஞ்சோடி கோட்பாட்டினைவிஞ்சும் குர்ஆ மேட்டிமையே அத்தனைக்கும் மு
கருவறையின்மாற்றம் கருக்கட் உருவாகும் என்புதசை தோற்றம்
எத்தியுளன் எப்போதும் ஏற்பு.
உலக இல்லாமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 
 

அன்குர்ஆனும்
ഴ ബഴ
ஆன் என்றே ார்-செறிவாய் ணுயர்வு தேர்ந்தார்
27aguti (Universe & Astronomy)
னுந்தர்க்கம் - பலவசனந் டைசொன்னவிந்தை
) புமழை - ஆனவற்றின் என்றிறையின்
நீள்நிலமும் - சூழவைத்தே சழிக்கச் செய்தஇறை
27agró (Biology & Embryology)
оцutilib (Вағпір
இனவிருத்திக் سو .
50T 6).F60FIS6
p6ör.
டல் இன்னும்
- கருவியலின் கபடி குர்ஆனில்
274

Page 303
இதயத்தைப் பிழிற்
வமளலவி எம்.
இரத்தமே ஆறெனப் பெருகி இறைவனின் பள்ளிக நிறைத்தவோ ரிரவினை; ெ
நிறுத்திய பக்தர்கள் கறுத்தபே ரிரவினை; காத்த கண்களோ குருதியை இரத்தராத் திரியினை எழுத் இரத்தமே மையதாய்
தொழுகையில் நிற்கையில்
தவண்டுபோய்த் துஞ் அழுகையால் வானமே அதிர்
அக்னம் ரணத்தவர் எழுகையில் விமானமோ, அ எய்தியே விடீடவோ ஒழுகிய குருதியோ மழையெ உரைத்திடக் குருதிே
அன்பினைப் பெய்திரும் அன்
அழைப்பினுக் கிசை பின்புதான் வந்ததான் டென் ỡlậằarolarửu (3ư vấà8uơ இன்புடன் தாயவள் அனுப்பி இரத்தமாய் மாறியே நின்றதைக் கண்டவள் நிலத்
நிகழ்த்துமே நமக்கெ
ஹெரெலாம் அழுதத உதிரே உந்திரும் உணர்வின யாரிதிற் சிக்கினர்? யாரெல யாஅல்லாஹ்! வென ஹெரெலாம் ஒலித்தது! உயர் Ogrgroyd Olgou 6lusova காரிருள் கப்பிய காத்தான் ே
கண்ணீரால் களித்த
NF
உலக இல்லதே இலயே முயூடு -2002 இலங்கை - சிறப்புமலர்
 
 

தஇரத்த ராத்திரி
எச்.எம்.புஹாரி
ய இரவினை ள் இரண்டினைக் குருதியே நற்றியை சுஜூதிலே
குருதியால் குளித்தவோர் மண் மாந்தரின் பக் கொடீடிய இரவினை தினில் வடித்திட
இருந்திட வேண்டுமே
தவக்குகள் தளைத்ததால் சிய தாயரைக் கண்டவர் ந்தவோ ரிரவினை; உடல்களைத் தாங்கியே திலுளோர் இறப்பினை
இரத்தராத் திரியினை sGorů 6lusivg56Dg5
யே உளத்தினில் வடியுமே.
னையே, ஆண்டவன் ந்தயான் தொழுதிடச் செல்கிறேன் ணுவேன் என்றுதான் செல்கையில் கொஞ்சியே μυ υατονεόά
இறந்தவ ராகியே தினிற் சாய்ந்ததை ாரு இரத்த ராத்திரியது.
O வடித்தது! ால் உதவிடத் தடித்தது! ாம் இறந்தளார்? 3பெருங் கத்தலும் கதறலும் வானும் வெடித்தது! ம் செக்கச் சிவந்தது! 259 (U23
இரத்த ராத்திரியது!
ސަ=
275

Page 304
மூன்றிலீர் இனம்)
-கதிஞர்
செந்தமிழும் சிங்களமும் ( திருநாடாம் எங்களது முந்தியதெம் மொழியென் மொழிகின்ற நிலையி அந்நியராய் இருமொழிக அடிபட்டும் மொழிெ இந்நிலையில் இஸ்லாத்தி இன்றமிழை வளர்க்கி
காவியங்கள் படைக்கின்ற கவிதைகளை வடிக்கி ஒவியம் போல் சிறுகதைச ஒண்தமிழின் இலக்க நாவியம்பும் பேச்சாற்றல்
நானிலத்தில் தமிழ் வ மூவினமாய் வாழுகின்ற இ
மூன்றில் இரு இனம்
சிங்களமும் சோதரரின் ெ தீவினிலே ஒலித்தாலு செந்தமிழாம் பாளியதாம் திசைமொழிகள் பல முந்தையதாய் மொழிகளி முடிவாக இதையுண சிங்களமும் செந்தமிழும் !
சீர்பெறவே இந்நாடு
அல்லாஹ்வைத் தொழுத ஆசையுறச் சிவனாை அல்லாமல் பிதாசுதன் ஆ ஆலயத்தில் மண்டியி எல்லாரும் தமிழ்பேசி வா இம்மூன்று சமயத்தே கற்பனைக்குள் மூழ்கி நித கசடர்களேநாமெல்ல
வடக்கென்ன கிழக்கென் மற்றுமுள்ள பிரதேச கிடக்கின்ற நிலங்களிலே கிராமங்களில் ஒலிப் தடக்கின்றி அவர் வாயில் தமிழ்தானே, தமிழெ
லசிதழ் இலக்கிய சருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

-N
தமிழ் பேசும் இனம்
%களங்கன்
சேர்ந்தொலிக்குந்
இலங்கை நாட்டில் rறே இருசாராரும் னிலே வாதம் முற்றி ள் பேசுவோரும் வளர்க்க மறந்துபோனார் ன் அன்பர் தாமே lன்றார் மறுப்பாரில்லை
ார் கருத்தமைந்த ன்றார் அழகுமிக்க iள் நாவல் மற்றும் ணநூல் கட்டுரைகள் தனிலே இந்த ளர்த்து உயர்ந்து நின்றார் இந்த நாட்டில் தமிழ்தான் பேசுகின்றார்.
மாழியாய் இந்தத் Iம் இதன் வேர் எங்கள் , சமஸ்கிருதம் கலந்த கலவைதானே. லே தமிழும் ஒன்றே ர்ந்து கொண்டு விட்டால் சிறந்து வாழும் செழித்து ஒங்கும்.
லென் அரோகராவென்று ரப் போற்றினாலென் வியென்று ட்டு வணங்கினாலென் ழ்வதாலே ார் ஒருதாய் மக்கள் ம் வெறுப்பே பேசும் ாம் ஒருதாய் மக்கள்
ன மலையகமும் ம் யாவுமாகக் வாழும் இஸ்லாம் பதென்றும் தமிழேதானே வருவதென்றும் ன்னும் அமுதந் தன்னை =
276

Page 305
மடக்கென்று குடித்தவர்க
மனம் லயித்துக் களி
அண்ணலொடு, அறிஞர் அருள்வாக்கி அப்துல் திண்ணமிகு அப்துல் மஜீத் திறமை மிகு பதுறுத்தி எண்ணமிகு செய்து அலா எழிற் கவிதை பலதந் வண்ணமிகு அப்துல் றகு 1 வளஞ் சேர்த்த அசன
புலவர்மணி ஆ. மு. சரி பு புதுமைக் கவி ஜின்ன உலகு புகழ் அப்துல்ஹமீ உயர்ந்தோராம் உவை இலகுதமிழ்க் கவிபுனைந்த இறையருளைப் பரப் இலக்கணத்தில் வல்லவரா இன்னும் பலர் தமிழ்
கலைவாதி, மேமன் கவி, தி கமால், ஈ. எம். ஹனிட நிலையாக வளர்சோலைக் நிதானமொடு எழுதுகி கலைவல்ல முத்துமீரான்,
கவிஞனென வெள்ளி விலைபோகாக் கவிஞர்கள்
விரல்விட்டு எண்ணு(
நாகூர்கனி புரட்சிக்கமால் நம்மருதூர்க் கொத்த வாகான அஷ்ரப் சிகாப்தீ வளர்புர்கான் பீ ஸத ஏகாந்தமாயிருந்து தமிழ்6 இஸ்லாமியப் பெரிே நாகாதலுறும் எனினும் ச நம்தமிழை வளர்க்கில்
தமிழ்வளர்க்கும் கவிஞர்க கற்றறிந்த பேரறிஞர் அமிழ்தெனவே தமிழ்க்க அருமை மிகு அவை தமிழ் தமிழென்றுருகுகின் தரவினுக்குள் அடங் தமிழ் வளரும் தரம் உயரு சகோதரராய் இஸ்ாப ー=
0 MAST TTMT0T0TAhAh0hhhT AhhehMhASJ00AA 0SAMJSseTAT G
سی
 

ா பொச்சடித்து பவர்கள் அவர்கள்தானே.
த்தி லெப்பை, பக்கீர் காதிறுப் புலவர் அப்துல்லாவும் ன் புலவர் தாமும் வுதீன் புலவர்
சுலைமான் லெவ்வை ானினோடு லெப்பைப்புலவர்
ந்தீன், மைந்தர் ஹ்சரி புத்தீன், அன்பு ந் ஹாஷிம் உமர் ஸ் அ. ஸ.அப்துல்சமத் அஷ்ரப், அஸ்வர் பிவரும் அப்துல் கஹ்ஹார் ம்நுஃமான் போன்றே வளர்த்தார் எழுதநீளும்
க்குவல்லைக் பா. தாசிம் அகமத்
கிளி, இக்பால் கின்ற அரபாத் சாந்தி அல்அஸூமத் ச் சிறகடித்த சம்ஸூம் ாம் ஜப்பார், ஹனிபா வோரில் முன்னால் நிற்பர்.
நயிமா சித்தீக், னுடன், அஸ்ரப் கானும் ண், ஜபர்கான் கோஹசன்மெளலானா, 1ளர்த்த பார்களைச் சொல்ல எந்தன் விதை நீளும் ாறார் இன்னும் பல்லோர்
ாாய்க் கலைவல்லோராய் மூகத் தோராய் வியை அருந்தும் நல்ல யாராய் இந்த மண்ணில் ற இஸ்லாம் அன்பர் ாதோர், அதனா லிங்குத் ம் தமிழ ரோடு யர் சிறந்து வாழ்வார்.
RRRRRRRRRRRRRRRRRY

Page 306
-loodp60)
எரிமலையாய்க் குமுறினர்கள் அந்த மக்கள் எம்பிரான் உருவத்தில் கையை வைத்து சலவைக்கல் மூக்கினையே பெயர்த்தவர் யார்? சமஉரிமை சமயத்திற்குள்ள தென்றால் சரிதானா இச்செய்கை என்று கேட்டு சத்தமிட்டு முழக்கமிட்டு ஆர்ப்பரித்தார் குருவானோர் எல்லோரும் கொந்த வித்தார் கொடுமை இது என்றவர்கள் குரலெழுப்பி பிரமுகர்கள் மக்களெனச் சேர்த்தெடுத்து பேரணியாய் மாளிகைக்கே வந்து நின்றார்!
ஆளுநர் நாயகமாய் ஆட்சி செய்தார் ‘அம்றிப்னு ஆஸ்' என்பார், வந்தபேரை மாளிகைக்குள் வரவேற்று மதிப்பளித்தார் மரியாதை கலந்ததொரு தொனியில் அன்னார் வருத்தத்தை தெரிவித்து கலங்கி நின்றார் 'உருவ வழிபாட்டுக்கு இஸ்லாம் என்றும் உடன்பாடுகொண்டதல்ல' என்ற போதும் பிறருடைய மார்க்கத்தை இழிவு செய்ய
'இடமில்லை இஸ்லாத்தில்' என்று சொன்னார்
திருத்துங்கள் மூக்கினையே செலவை யெல்லாம் தருகின்றேன்நானென்றார் 'பொருந்தா தென்றால் உருவத்தைப் புதிதாகச்செய்து வைக்க உண்டாகும் செலவை நான் தற்டே/ னென்ற 开前! மறுத்தார்கள் குருவானோர், அந்த வேளை மறுநாளில் மூக்குடைத்தோன் கிடையாவிட்டால் தருகின்றேன் என்மூக்கை ஈடாய்’ என்றார். ‘தொழு உருவ சிலையுள்ள இடத்தில் வைத்தே அறுத்திடுக பலியாக வருக’ என்றார்!
= உலக இல்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை-சிறப்பு சல
 

ॐठाँश्!
ன பாறுக்
மறுநாளில் திடலினிலே மக்கள் கூட குருவொருவர் வாளினிலே கூரே பார்க்க வருகின்றார் ஆளுநரும் வந்து அங்கே அறுத்திடுக மூக்கையென அருகில் வைத்தார் நிறுத்துங்கள் நிறுத்துங்கள் உடைத்தவன்நான் தெரியாமல் வேகத்தில் எதையோ செய்தேன் அறுத்திடுக என் மூக்கை உடைத்த மூக்கும் இருக்கிறது இஃதேதான்என்று சொல்லி ஒரு வீரன் முன்வந்தான் உணர்ச்சி வெள்ளம்
குருவாளைக் கீழ் விட்டார், மனம் குளிர்ந்தார் குற்றத்தை மன்னித்தார் உருகி நின்றார். அருமை நபி நாயகத்தின் கொள்கை தன்னை அன்னாரின் உம்மத்தைப் பற்றியெல்லாம் பெருமை மிகக் கொண்டவராய்ப் பேசி நின்றார்!
மார்க்கத்தில் மூர்க்கமில்லை, மமதை இல்லை மற்றவரின் மார்க்கத்தை இழிவு செய்ய யார்க்குமொரு அனுமதியும் கிடைக்கவில்லை. யாரோடும் அன்போடு இணங்கி வாழ மார்க்கமது வழிகாட்டும், சாந்தி சொல்லும் சேர்ந்ததே நாம் அதனாலே சிறப்பாய் வாழ்வோம்.
சேர்த்தெங்கள் உணர்வுகளை மதிப்பா ரோடே!
巴幻$众
அலிமாவின் பாலுண்ட ஒரு பிள்ளை அந்நாளில் கலிமாவின் பாலூட்டிக் காவாது போயிருந்தால் வையக் குழந்தை வஞ்சமென்ற பசியாலே பையக் கதறிப் பரிதவித்துச் செத்திருக்கும்
(கவிஞர் பேராசிரியர் பசுலுமொஹிதீன்)
-/

Page 307
கவிஞர்
அன்புக் கிங்குநிகரில்லை, ஆழம் கண்டோர் யாருமிலை அன்போர் புதையல் ஆன்மாவே
ஃதிங்குறையும் திருவீடு கன்னற் சாறும் ஒருநாளில் கசந்து வெறுப்பை ஊட்டிவிடும் அன்பு மதுவோ ஒருநாளும் அலுப்பைத்தந்துவிடுவதில்லை
GSSSD
தீரா அன்பின் போதையிலே திளைக்கும் இதயம் அல்லாஹ்வின் நேரார் காட்சி கண்டுமனம் நெகிழ்ந்து மகிழத் தவறாது தாரில் உறையும் மணம்போலாய்த் தனிய னான பேரிறையின் சீரார் ஜோதிசயனிக்கும் திவ்ய மஞ்சம் அன்பேதான்.
GSSSD
ஆற்றல் வாய்ந்த அன்பின்முன் அமையாப் பொருள்கள் ஏதுமிலை சீற்றம் மிகுந்த சூரியனின் சூட்டைக் கூட அன்பென்னும் ஆற்றல் மிகுந்ததண்ணிரால் அணைத்துவிடலாம் நம்ரூதின் கூற்ற மன்ன கொடுந்தீயைக் கொன்ற தண்ணி அன்பேதான்.
GSSD
தண்ணார் அன்பின் பெருஞ்சுமையைத் தாங்கும்நிலையைநல்லிதயம் நண்ணிவிடுமேல் இவ்வுலகம் தூசியாகச்சுருங்கிவிடும் விண்ணை முட்டும் இமயத்தில் வலிய அன்பை வைத்துவிடின் எண்ணு முன்னே அதன்மேனி எரிந்து சாம்பர் ஆகிவிடும்
GSSSD
NRRRRRRRRRRRRRRR
உலக இல்லதே இலயே முருடு - 2002 இலங்ம்ை - சிறப்பு மலர்
 
 
 
 
 
 
 

Af777.77
அபூபக்கர்
மனித ஆன்மா ஒன்றுக்கே மாண்பு மிகுந்த பேரன்பின் புனிதச் சுமையைத் தாங்கிநிதம் புளகம் கொள்ளும் வலியுண்டு கனதிமிகுந்த காதலதன் கனகச் சுரங்கம் தோன்றுமிடம் புனிதம் பொலியும் மானிடனின் புண்ய நெஞ்ச மண்ணேதான்.
GSSSD
உழுவல் செய்யும் நேயன்வாய் உமிழும் நீரை உவகையுடன் செழுநீராக ஏற்றுண்ணும் சித்தம் தருவது) அன்பேதான் அழுகிச் சிதைந்த ஒட்டகையின் அன்னக் குடரைக் கழுத்தினிலே கொளுவிக்கொள்ளும் வலிமைதனைக் கொடுத்த உணர்வும் அன்பே தான்.
GSSSD
இழிந்த புல்லை உண்டியென ஏற்று மகிழும் பேரன்பு குழிந்த வயிற்றில் கருங்கல்லைக் கட்டும் வலியும் அதற்குண்டு வளியாய் வந்து “கைப'ரினை வீழ்த்திநெஞ்சம்களிகொள்ளும் நெளியும் வானத்திங்களையும் நினைத்த கணமே பிளந்துவிடும்.
GSSSD
தீயை வளர்த்த நம்ரூதின் தலையைப் பிளந்தது) அன்பேதான் நேயம் உற்ற பர்ஹத்தை நிமிரச் செய்ததும்அஃதே, ஓயாதியங்கும் சம்மட்டி உயர்ந்த மலையைத் தொடுகையிலே மாயாக் காதற் பொறிகளையே மனத்தாற் கண்டு மகிழ்வுற்றான்
GSSD
=
279

Page 308
புனித வீடாம் கஅபாவில் புகுந்து சிலைகள் முந்நூறைத் துணிந்து நொறுக்கும் திராணிதனைத் தந்த சக்தி அன்பேதான் புனிதம் இல்லாப் பகைமக்கள் பற்றி உருவிநீட்டும் வாள் நுனியின் முன்னால்தலைவைக்கத் துணிவை அளித்ததும் அஃதே
GSSSD
ஏயென் அன்புக் குரியவனே, எடுத்தகேள்வி விடுத்தவனே நேயம் உன்தன் உளமுண்டேல் நீயே உன்னை இழந்தொருகால் காயம் அறுக்கும் மரணத்தின் கடிய வாளை உடைத்திடுவாய் பாயும் பரியாய் அனைத்தையுமே புறத்தே வைத்துப் பறந்திடுவாய்
GSSD
う淡亮
விழந்திடத் துடித்கு தி பஹறிமா
இல்லமிழந்து இளமையின் சுகங்கள் இழந்து OMLITULJĒDŐTT BŪD OL6fJŪD5DITI! 9) IST DITL55biD 9.556)|J5 DdD55860 (O6).fbo. бitdjб)боlföу бШIJПб) drфборбу бTIDБђПШ| 8|D|BBJ66)[I 6IDqDLổĩ 6ồđD[5ũDOIổÎ ổ OLTEÖ 6lőT8Dfullből (Sör O6)6),56)5uD (DBFOD6)6),8UITT
OóDT6)606UdDOD LI8DITO)గౌరేg Lu8 6556f)6OTdD66 பள்ளிவாசல் நடந்தான் இன்று
d5D6DIT6)6) dD65,815 T56 6T65 D.Jrtilap67 g) turf. D8LITED துப்பாக்கி0வழயுடன் அவலக் குரலோசை எழுந்து அதிகாலைப் பொழுதுடன் அசுபச் செய்தி சேர்த்தது. (95.86)
விழந்திடக் நுழத்தத் திசைகOOாங்கிலும் DJ0}ðbó) (DULö6)DL þöfl|G|
S=
உலக இலசி ஆழ் இலக்கிய சஞ்டு -2002 இலங்ல்ை - சிறப்பு
 

வழியிற் காணும் சிதுரா வை முறித்துச் சென்று முன்னேறி ஒளிவிட்டெரியும் அக்கினியில் உன்னைக் கிடத்தி இன்புறுவாய் தழுவல் ஊட்டும் போதையிலே துயர்கள் யாவும் மறந்திடுவாய் பழுத்த அன்பின் ரசமுண்டு பிடித்த குறியின் பயனுணர்வாய்
GSSD
ஆழக் கடலாய் அலைவீசி ஆர்க்கும் அன்புப் பரவையிலே கோழை போலாய்ச்சிற்றோடம்
கட்டிமிதக்கக் கருதாமல் ஆழத்திரையின் படுக்கையிலே அமர்ந்து மூழ்கிக் களித்திடுவாய் சூழக்கிடக்கும் நிதிக்குவைகள் சுருட்டி வந்து சுகம் பெறுவாய்.
GడESE)
》リ労決密
事 திசைகளிலும் இடுள்
ஜஹான்
“ළමාෆිධIIQMB ළමගීuff''
DUIDరOISBD 960d8d!
é966 DI O66ÕTOVfBồf5 6.DTŪSD
LIDOfDODD 695D6AD6DÖDŐTT őfờDÉAL) QpăõŪDðĎ DÖDÖTŐDTITIPULD பரிதி யெழுந்த புலா பொழுதில் பாதையில் எஞ்சியிருந்தன
b6 Lb6D6PTULJŪ LIITŪðffŪLJI'IPdD5DD 0.665. 9 L66Offilg8(DTIpull 6&frig5dLif
96TIT Cinqp Ô66)6)Tôf
filDbp Q@6ঠ[B] 65TdD66,555
ଵି0ufüid ଠିଏଁf[80|18|J... 96D66 dip65 (8UIT6)LöD6ATDU656) 6105||6)||6)|Jයී 6.5[IL[[[5භිL 2.585(FID 6T6) i56)56)05ubiš65IIbiu6)05?
=
280

Page 309
எழுதிச் செல்லும் தமிழின் கை 67ற் மேனியில் எழுதி எழுதி மேற் செல்லும்
அமுதாலும் தொழுதாலும் ஆறாது எம் மனம்
புறநானூற்று வீரமிங்கு நடை பிறழ்ந்து போகிறது
யாதும் 2ளரே யாவரும் கேளிரென்றவன் புரட்சித் தொனியும் புதைந்து போகிறது
மயிலுக்குப் போர்வை தந்தவன்
மரபிலே வந்தோர் 67ம்
உயிருக்குள் உணர்வுத் தி
எழுப்புகிறார் 67ங்ஙனம் L/7ர்
தமிமுக்காக முத்துக் குளிப்பவர் நாம் தமிழே எங்கள் மூச்சையடக்குகிறது
வார்த்தைதான் வாக்கியம் படைக்கிறது வாக்கிLமே7 வார்த்தையை ஒருக்குகிறது 6hoo7760IOI65.
இரக்கமற்றதாக.
மூவுலகும் துதி செய்யும் முஃமினின் உள்ளத்தொளி முன் இவை தூசு தான்
காலக் கருப்பைக்குள் கனவுகள் வித்தோழ வாழப் பிறந்த வளர்பிறையின் சின்னம் நாங்கள்!
క్లిష్టి
=
உலக இல்லசிய தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்ல்ை - சிறப்பு பல
 

லும் தமிழின் கை
அதனால்,
அமைதி பூத்துச் செ7ரிகின்ற இளவேனில் மலர்க்காலம் GOablf பார்த்துச் சிரிக்கின்ற மானுடரின் உலாக் கோலம் மனம் வீச வேண்டியே
தமிழை ஒதினே7ம்
தமிழால் ஒதுகிறோம்
ஈராயிரம் பாமனிகள் கோத்து நாம் படைத்த தமிழே, எமது அணிகலன்!
A 16QL/76 IIIsi, Ib/ILOT, ID6h36Ds, முனாஜாத்து, கிஸ்ஸா எனப் புதிய பதக்கங்கள் பல அதில் சூழயும் வைத்துள்ளோம்
ஆகாயம் நடாத்தும் அமைதி ஊர்வலத்தில் முகவரி தொலைத்த முகில்கள7க மழகிறது எங்கள் வாழ்வு
இனியொருகால்
ஆயுதங்கள் மறந்து ஆத்மாக்களை நெஞ்சுவக்கும் காலம் வருமென கனவுகள் நிதம் வளர்த்து நபி வழிநம்வழி நற்றமிழ்நம்மொழியென்று.
எழுதிச் செல்லும் எங்கள் கை தமிழின் மேனியில் எழுதி எழுதி மேற் செல்லும்
N

Page 310
Y
O O இவர்களுக்கே6
மனிதத்தை நேசித்து, முரனிடத்தைக் காப்புதற்கு அண்ணல் பெருமானார் அன்று சொன்ன 0ேழதனைகள் சின்ன மனிதரினால் சீரழிக்கப் Uட்டுலகில் அல்லலுறும் வாழ்க்கைக்கு அமைதியென்று Sறந்திடுமோ?
தாயும் சகேதரியும் தலிப்டிற்கும் வழியின்றி வர2 லுதங்கி வருகின்ற கோலத்தை 6F6gp(Bğgö uoqgoqro6ão ஏகனென்ற இறுமாப்பில், லஞ்சத்தில் வந்தUெளும் “லக்சறி காருக்குள், 0ோகின்ற போக்கிரிக்கு GNUOqgôGoyUGOoo (6áõUlqrt6oqr?
ஒழுகிக் கரைகின்ற ஓலைக் குழசைக்குள் 0ாற்றி உடுக்கவொரு முறுSடவை இல்லாமல் சோற்றுக்காய் வாடுகின்ற
CMOMOMOM
G நைல்நதியி
-- QUP ηΩ!
சடை சிலித்த புறவி அடிவனம் சி இடையில் இதிலும் தங்க வnள். வெடிக்கிyg ஒரA37e சAப்பங்கள் புடைதழ மூலAவின் ெ பிஅவ்லின் பிரசன்னம் தங்கப்U
இரட்டைத் தலை லினின் vāop+ வீபத்துடன் பிஅவன் کہiG16فتhروnا ર96.jી ઉo૭-ઈvિéen 9സാബു பிற்பஞ்சம் (pર્મ. 2ા@tછે ஜந்து சைன்வத்தை છે. ീ (J அஃறின் அடிجو சரணடைந்தவனே கேள் ም ቃrኢ7 ჭაNááñommს& ueQი0\vსSQწ જાતી (P&cgo 2 , புதைந்து இடக்கிரதெம் அசல் துகளெனக் தங்கவnள் உAAத்தில் ܢܠ
NP
உலக இஸ்லாசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பலர்

O O O
ன் இறையச்சம்
சொந்தம் மறந்துலகில், கோழிuரியாணி, கொத்துறொட்டி வட்டிலப்Uம், உண்டு களிக்கும் உதவனக் கழிசறைக்கு, 0ெருமானர் 0ேஒதனைகள் லேசியென்ன, சீர் பெறுமா?
கள்ளக் கடத்தலுக்கு கையொப்Uம் இடுUவனும், முனிதத்தைக் கொல்லுதற்கு
Oன0ொத்து உழைப்Uவனும், இரக்கமின்றிஏழைகளை ஏமாற்றிவாழ்Uவனும், தலைக்கணத்தால் உறவினரை தள்ளிவைத்து வாழ்Uவனும், ബാന്ദ്രങ്ങാത്ര OGg லேரோடு வாழ்பவனும் நஏனென்ற அகந்தையுடன் நக்குண்டு வாழ்Uவனும் அண்ணல் பெருறானின் அழகான வழிமுறையில், இல்லத கயவர்கள் இவர்களுக்கேன், இறையச்சம்?
2/O/O/O/d -எஸ், முத்துமிரான்
ன் கண்ணி
9 9yvaš--
நறிப்பிற்வகிக்க நீAழலை கத்தடிவேn AGYluenსზ
கைத்தடி எழும்பிற்று அதன் மூAக்கத்தில் ஆMyறுப் Unபுேகள் மApண்டன
பிளவுண்ட நதிக்குள் அலnநடந்தது ப் புறவி எனினும் பிஅேவன்கள்
எஇyறு இரக்கவில்லை வைத்தென் தைப்பனைவோ? ட்டை எகத்தh1ெம் 3று
ரசி கேwறங்கள் * சரிந்தன *அவன் பித்த்தின்ன். ސަ=
282
நைல நதி அழுகிரது ტაC&სenტორტაécy1 என் வயிற்ரை ஃஅவ்ன்கலடில நிறப்wங்க்லேன்

Page 311
செத்துவிடு சமு
நான் பிறந்தேன்நல்லலுதாரு சழுதாயத்தில்
நான் வளர்ந்தேன்நல்லலுதrருதாயின்றறயில்
நான் கற்ற குர்ஆனும் நலிகள் வாழ்வும்
நீழத்து வாழுமென நம்புகின்றேன்
চেঞ্জেী வாழும் உலகத்தின்0ோக்கைக் கண்டு
நாளை எந்தன் கதியென்னஏங்குகின்றேன்.
நான் பெற்ற திட்டங்கள் நல்லவைதாம்
ந0க்காக வழிசொல்லும் முக்களெங்கே?
வானளடுக்கும் திறனுண்டு என்கரத்தில்
வழி சொல்லிக்காட் த்த7 ன்முக்கள் (35606) தோள் கொடுத்துத்தரங்கிடுவேன்தயங்க 0ரட்டேன்
தட்டியெனை ஊக்கத்தரன் யாருமில்லை.
வருகவென எனையழைக்கும் 0ாந்தரெங்கே? கூழ்குழக்கத் திண்டாடும் என்குடும்Uம்
கடமைகளைச் செய்வலுதல்வாறு சொல்வீர்.
மாறகளைக் கட்டித்தான் கண்டUலன் என்ன
0ரகளாய் உள்ளங்கள் Oறவேண்டும் கேரகளாய்ப்Uள்ளிகளைக் கட்டுகின்றீர்
கைகழ இறைவூதாழவோ ஒதாழஆட்களில்லை.
--தாளின் நத்வி- க
Siria
சந்தூக்கும்
கைக்குண்டின் பேரிடியில் --6762 "குத்பா’அடங்கிஆ துப்பாக்கிகள் நிகழ்த்திய பெண்கள் மார் பிரசங்கத்தில் ä് இரத்தத்தையள்ளிப்பூசிக்கொண்டது இறைச்சிக்கறிதி “தெளவூரீத்”பள்ளி ஊரெல்லாம் ெ 嫌 F2Lö, 6egi[6D 6.55 filellard, 66 stega)f குப்பைக் கூடை குத்தினர், எரித்தனர் தலைவர்கள்! காவலரண்களெல்லாம் வீதியில் சந்துக் கைகடிநின்றன புதினம் பார்த்து அடிக்கடி நிகழ்ந் 嫌 兼
உலக இஸ்லசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்பு பல
 
 

தாயம் சீரழிந்தால்
கூடுகின்றீர்கூட்டங்கள் முழவு இன்றி
குவலயத்தில் நீர் இன்றுஏதுசெய்தீர்
uoq(66ģ56ão uouo6NGOGðrGOIruogọöućõáIG6ir
Uாரினிலேஏது வெற்றிஎன்று கண்டீர்
சொல்லாதீர் முன்னோரின் Uெரு0ை0Cடும்
செயலற்ற சொற்களினால் சலித்துவிட்டேன்
நல்லலுதாரு வழிசொல்லிஎனை அழைத்தால்
துள்ளிடுவேன் இளைஞன் நான் இரத்தம் சிந்த
கல்லுடனும் என் நெஞ்சம் 0ோதும் உண்மை
கனலிலும் நான் எவருக்கும் அஞ்ச0ாட்டேன்
அல்லாஹ்வுக்கெனையென்றும் அர்ப்Uணில்0ேன்
அயராது உழைக்கவுழ்தயங்கமாட்டேன்.
ன்த்தனையோ ஒதாழில்நிலையம் கட்டி விட்டோம்.
ஏழைகளின் வாழ்வுக்குஒது செய்தோம். கத்துவதில்ஏதுUயன் இலையென்று-நாம்
கலைதானும் சரி07க வளர்ததா0ே7.
உத்த0னே எம் இறைவா இந்த முக்கள்
உணர்வுபெற வழிதந்தும் உறங்குதல்ஏன்? செத்துவிடுசழுதாயம் சீரழிந்தால்
சரலின்றிவாழ்வுண்டா சொல்லுதோழா
ம்மல் துறை மறைதாசன்
Esrgšugsy
ھے * LILLIøraasøñr
9 Z列aftö அந்த வெள்ளிக்கிழமை
எங்களுரில் லடித்தழுது யாருக்குமே “ஜும்ஆ'இல்லை!
ய்ந்து ஊடகங்களில் தோன்றி Big அவன் வாய் திறந்தான் கத்தேடி வரயெல்லாம் வெண்புறாக்கள் க்குள் கிடந்தனர் ஊரெல்லாம் வெண்புறாக்கள் நாடெல்லாம் வெண்புறாக்கள் கின் பயணம் 囊 5ği) எங்கள் அழகுரல்கள்
இந்த உலகின் காதுக்கு இன்னும் எடிடவேயில்லை!

Page 312
ܥܠ
தாஸிம்
நமக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எழுதி வந்த கோல்கள் எங்கே? தமக்கெனவே வாழாத தலைவர்களின் கருத்துமெங்கே? நமக்கெனவே பொது வழியும் நமக்கெனவே அரசியலும் நமக்கெனவே இல்வாழ்வும் நமக்கெனவே இலக்கியமும் நல்கியவர் இன்றெங்கே?
密密 இரத்தத்தை வீரத்தின் இலட்சியத்தின் பாதையிலே சுரக்க வைத்துச் சிந்தியவர் சுக்கானாய் முன் நின்று இரத்தத்தின் களரியிலே எமது படை நடத்தியவர் பரத்தையர்கள் கூட்டத்தைப் பறக்க வைத்து ஒட்டியவர் சிரத்தையுடன் காத்து வந்த சீர்மைகளும் இன்றெங்கே?
அவர்களது வாள் நிழலில் எத்தனையோ ராஜ்ஜியங்கள் நவமான பொக்கிஷங்கள் நாடாளும் பல மன்னர் அவைகள், ஆட்சி நெறிகள் சுவையுள்ள வரலாற்றைச் சொரிய வைத்த சிந்தனைகள் இவையெல்லாம் எங்களுக்கும் இனிமேலும் கிடைக்காவோ?
போர்க்களத்தின் மத்தியிலே பொங்கு சினம் கனல் பறக்க வீரத்தைக் காட்டியவர் வெற்றி பெற்ற தலங்கள் எங்கே? “போர் செய்யும் இலட்சியமும்
\-—
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

ர்கள்
அகமது
பொங்கு சினம் போக்கவல்ல நேர்நின்று போராடி நீதியினை வளர்த்திடவே என்றவர்கள் ஏந்தி நின்ற இலட்சியத்தின் வாள்கள் எங்கே?
அவர்களின் பிரார்த்தனைகள் அத்தனையும் இறையோனால் அவமதிக்கப்படாதிருந்த ஆச்சரியம் எப்படியோ அவர்கள் பிரார்த்தித்தால் அவர்கள் வேண்டிநின்றால் அவர்கள் நினைத்தவைகள் அவர்கள் காலடியில்.
ஆனாலும் அவர்கள் அப்படியும் வாழவில்லை வீணான உணர்ச்சிக்கு வேண்டாத தேவைக்குத் தானாக விளைகின்ற தப்பான நினைவுக்குத் தேனாக அவையெல்லாம் தித்திப்பாய் இனித்தாலும் வீணானதென்றவற்றை வீசினரே யார்க்காக?
வீசுகின்ற காற்றிடையே மெலெழுந்து பறக்கின்ற தூசுகளும் அவர்களது துயர் சரிதம் கூறி நிற்கும் மாசாகற்றி இப்புவியில் மறுமலர்ச்சி காண வைத்தோர் பேசி நின்ற பேச்செல்லாம் பிரிந்தெங்கே நிற்கிறதோ அங்கேதான் எங்களது எதிர்காலம் மறந்திருக்கும்.
لم
284

Page 313
v(Uêa
பண்ணாமத்து
எண்ணெய் வளங் கொழிக்கும் நிலங்களில் பொம்மைகளைக் கொலு வமர்த்திக் கும்மாள மடிக்கும் கொள்ளைக் கூட்டம் இஸ்லாத்தின் மீளெழுச்சி கண்டு குலை நடுக்கம்
நவின அபூ%ஜில்களின்
நம்நூத்கள் ஃபிர்அவன்களின் அதிநவினக் கொலைக் கருவிகள், ஏவுகணைகளின்
இலக்கு இஸ்லாமிய உம்மத்
புதிய உலக ஒழுங்கு என்னும் புரளி உலக மயமாக்கல் கதையாடல்
qö65) (4) Duy(tsaor (Durá586 D&TGIOL SOUTGba66, DGB GT-bibqåồ 8an (baBBATTổw மேலாதிக்க நலன் காக்க காவல் மதிலெழுப்பும் இராக்கதர்களின் 8வதம் சந்தை அடிப்படை வாதம்
98idš 85 tčs)UNošo செய்தித் தொடர்புச் சாதனங்களில்
16ਲੁ8 66oÖ Ö இனையத் தளங்களில் நவ நாஜிகளும், நலவத்சகர்களும் பதிoமிட்டு வளர்க்கும் கருத்தியல் இஸ்லாம் பலங்கரவாதம்
“உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எமக்கு” எனத் திருமறைபரிந்துறைக்கும் சகிப்புத்தன்மை, சமாதான சகவாழ்வு சமூக நீதிக் கோட்பாடு, சமத்துவ, சகோதரத்துவ சனநாயக விழுமியங்கள் மறுதலிக்கப்பட்டு அடிப்படை வாதத் துடனும் பயங்கரவாதத்துடனும் @soovitš GoB đ9-GOLAotÐTŮUCb5b சண்டாளத்தனம்.
பல்கனில் இன சுத்திகரிப்பு
இஸ்லாத்தின் தூய்மையை அழித்துச் சிதைக்க
si) ióUCL 98FstÖy g(5ttiyassir 莲念史
ܢܠ qMSMLSSSLSL LL L LLLLLLLLD MDMLMLMLSSL
உலக இஸ்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - கிருப்பு பல
 
 
 
 

ரவாதம் துக் கவிராயர்
பொஸ்ளியப் பெண்களைக் கழத்துக் குதறிய கூeடுப் பாலியல் வன்முறை கட்டாயக் கருத்தரிப்பு வதைமுகாம்கள் வக்கரித்தப் பிணந்தின்னிக் கழுகுகளுக்குப் பயங்கரவாதமன்று, கஸ்ாடே விருந்து
பாபத்தில் பிறந்த சிசுவாய்ப் பலஸ்தீன மண்னில் தலையெடுத்த இஸ்ரேல் தைத்யாசீன் முதல் %ெளின் படுகொலைவரை அரைநூற்றாண்டுக்கு மேல் புரிந்து வரும் அeடகாசம் அரச பயங்கரவாதம் - பலங்கரவாதமன்று அகதிகளாக்கப்பட்ட மண்னின் மைந்தர்கள் அநீதியை ஒடுக்கு முறையை யெதிர்த்து நிலைபதித்த போரில் நிற்பது கஃபாவைக் காத்த அபால்ேகளாய்க் கந்களைப் பொதுக்கித்தாக்குவது அமெரிக்க பிரிடிஷ் ஏகாதிபத்தியங்கள் வளர்த்துவிட இஸ்ரேலின் ஆயுதவல்லமைக்கெதிராக இன்னுமிரைப் பணயம் வைத்துள்ள ஷஹீத்களின் போராட்டம் பலங்கரவாதம்?
உலக பலங்கரவாதத்துக் கெதிரான யுத்த மென ஆப்கானிஸ் மக்கள் மீது கட்டலிற்த்து விடப்பட்ட அரt%கம்
ஈராக்கின் எண்ணெயை உறிஞ்ச விடாய்கொண்டு சதாமைக் கஷ்த்தி பொம்மையொன்றைக் கொலுவமர்த்த அமெரிக்க வல்லரசின் விடாமல் தொடரும் சதிகள், இன்னுமொரு ஆக்கிரமிப்புக்குத் தயாராகும் ஏகாதிபத்திய வூெதி
FESTIFToaf5UD? FitGEB8FŮ UVoňaggBADAT? அமெரிக்காவின் சட்டம்பித்தனத்துக்கு அடங்கிக் கிடக்கும் லிள்ளைப் பூச்சியால் %.நா
ඕහ%3ඛlt1 attල්pභාෂුද්ගයීභar எந்த வழுக்காடு மன்றத்துக்கு எழுத்துச் செல்ல?
أص
. ) 285 تسخعن تنسكه

Page 314
“இப்னு \தூதாவின் இ
இப்னு பதூதா இன்னொரு தயனம் வந்தெங்கள் புத்தளத்துக் கரையில் கால் பதித்தனன்
ஸ்லாஞ் சொல்லி இன்மொழி பகரவென இங்கொரு சக்கரவர்த்தி எம்மிடையே இல்லாமை கண்ரு கலங்கினன்
அன்றொரு சோனக மைந்தன் போரிடை வென்று ஆரியச் சக்கரவர்த்தியாய் மிளிர்ந்த மண்ணில், வேற்று மொழியமைச்ச்ர் இரு கரங்கப்பியழைக்க இப்னு பதூதா வீதி வழி ஊர்வலமேகி ‘ஐபியெம் இல் புரியாமொழிக் கலந்துரையாடலில் சிக்கினன் சிறு கணம்
பெருக்க மரமென விரிந்ததன் சந்ததி உருக்குலைந்துபோவதெண்ணிவருந்தினன்; பின் Lig/ 367762d607 g2677 IO6073rabóit 625/16 it பொது சனங்களின் விருந்தோம்பலில் மூழ்கினன்.
முன்னமொருக்கால் பாவா ஆதமலையை தரிசிக்கும் ஆவல் பூக்க பரிவாரமோருவந்தவரின்று தன் சமுகம் போரின் வேரில் சிதைவுண்ரு போவது ab6f7Gb
கண்ணி சிந்த வந்தனன்.
உப்பளத்தின் வெக்கை வெளியிலும் தென்னந் தோப்புகளின் கீழாயும் தொடரென சிறு குழலெமும்பி அகதிமுகாம்கள் முளைத்தனétéIL60/67.
அன்று போலத்தான் மின்னேரி முந்தல் பிரதேசத்தில் வந்தெங்கள் முகாமின் குழலில் குந்தினன்
உலக இலசி தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்6ை - சிறப்பு பல
 

Jaărulprø ascu dígwừø”
முஸ்ரிபா
குந்தியிருக்கும் கால்
எரியுள் மூழ்கும் முஸ்லிம் 2ளர்களில் சேதி சு:ரு இதயங்கரிகினன்
விரட்டப்பட்ட முகாம் வாழ்வு குறித்து மனமழுது ஏனைதேசங்கள் அறியாச்செய்திஇதுவெனத்தன் ‘ரெஷ்றலாவில் பொறித்தனன்
சங்கிலியனைச் சந்தித்து எமைப்பினைத்த சங்கிலியை அறுத்தல் பற்றிப் பேசுவதாயுரைத்தனன்
அன்றிரவு எங்களது குழலில்
கண்ணயர்ந்து
விழித்த போது எம்மோரு எம்முர் ஏகியிருந்தனன் கனவில்
பெருக்கு: மன்னார் பகுதியில் வளரும் ஒருவகைமரம் ரெஷ்றலா. இபுனுபதுதாவின் குறிப்புப் புத்தகம்
ഗ്ഗ്
அல்குர்ஆன் இறைவாக்காகும் அதனுடைய கம்பீரத்தில் அதன் தொனியில் அதுகூறும் உவமைகளில் அதன் சொல்லாற்சிஅழகில் அதன் கருத்து வளத்தில் அது வழங்கும்துரதில் அதன்விவேகத்தில்
ஆக, ஒவ்வொன்றிலும் அது ஈடுஇணையற்ற வேதமாய் விளங்குகிறது.
-பேராசிரியர் அத்ஹர்ஹுஸைன்
لر ܢܠ
ار
286

Page 315
6TffigiD 6UIT355d D555)
SòdDŐT
கந்தக வாயுவை உமிழ்ந்து
asõT6DŪ uJūSõd đfBg5 6ffăĎõDI
öTBB
f66)TdDD Ữ56SFULD ONðfđTD
Odbrio 6)6OdbOTITD 6bObóTBLöd56)T
6b. D 6DOTOTLSLI66b
LDTõJõõD UDTÍ55ÜD
6TTL did 60)T(p65
6DDL6DITI) 6Tridsdbb8EDIT
8at Tabgoff D6b66uuLDITT
85լ ճյBՖl.
(BLIగ్ 555dl dl(pD యI(b
DTg)|LD Ö5Jöb6)|6DOT 50Tř56öř čTrf5B05
I6)6) dyDebdb.d56)6IT Ddp6ff dfö6:55
öfTBB
θαυτO5ιρ στLD505
எகிறிச் செல்கிறது
6T656) didiD boTU (86) எதBகாக இந்தச் சண்டை நீள்கிறது?
QD6føDT LDẳõõD bITD
93(B16)D 6167 fib(85II (8D
ළමඟි{{B]− 5ΠΙΒΙΒΠΟυίου Φπου δ5Φ
மன்னரின் உன்னதங்கள் নাসেঠিB fouকটিচ ৪LITISo্যা
\-—
உலக இஸ்லாசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்3ை - சிறப்பு பல
 
 

JupLiö C2b6örlos
Gañ
(8 Tf) g) dibeffab6f
D6)76)ODT Ogg
DJOJTib O BU69ëd5(Bj
இலங்கைத் தாயின்
UDర6]ffDOf IBITD
ஒழந்த மரங்களும்
உதிாந்த பூக்களுமாய் 6J6 6jDI5Di 8un 86)ITD?
ලිඛිගIIBJඇ5(QIDහීd66)LIGö
[b5ŐToOooODTODTD (D6DdDĎ bTÕTT
96TD5B
ιδ6)6)τιLσΣτρ»)ID δ6)6)τL 8Lπόυ
6f6Difil6)&DL L|dfdf5(g5D
விலங்குகள் போல்
(D656)6)Tõ GabóboD
இனவெறி
S6ftundSQiD இனவாதப் பேயையழித்து
D65Ď &tõIT (8 LITIÓ
O 8dBIT Offid DITIDJEBD)
đf66DOIT SF6D6DT OOI ILBăĎD
DILIIfö)IDILIL LIIIdbID
@6)pg|66
Örd Ddu IITC)
6T6)TD Ob6f(DT
|DITS)|LD OUIIDð6(BGI.

Page 316
பாவாரம் குடி
のののの2
யாமறிந்த தமிழினிலே இனிமை சேர்த்து யாதுமூரே யாவருங் கேளிரென்று தே மதுரம் தெருவெங்கும் முழங்கச் செய்த செந்தமிழ் பாவாணர்களைப் பாடவந்தேன்
ஊணுறக்கம் உறைவிடங்கள் ஏதுமின்றி ஓங்கு தமிழ் ஓங்குதற்காய்த்தொண்டு செய்த பூங்குளத்தப் புலவர்களே வரகவிகாள் புகழாரம் சூட்டுகிறேன் இற்றை நாளில்
இலங்கையிலே இஸ்லாமிய ஆய்வகமும் இணைந்து அமைச்சோடு செயும் தமிழ் விழாவில் பழங்கவிதை இடைக்கவிதை புதுக் கவிதைப் பாமாலை சூடியுனைப் பணிந்து நிற்பேன்
எம்மிடையே தமிழ்ப் புலவோர் இல்லையென்று எல்லாரும் இயம்பியதால் பொய்யாய்ப்போமோ எம்மிடையே செய்யுள் நூல் இரண்டாயிரம் இருக்கு தென்று அல்லாமா உவைஸும் சொல்ல இம்மியுமே பிசகாமல் நூற்கள் தேடி இமாலயச் சாதனைகள் புரிந்தனரே!
அம்மியுமே அடிக்காமல் நகராதையா அதனைத்தான் பொழியாமல் சிறக்காதையா விம்மியமும்தமிழ்த்தாய்க்கு விருப்பம் கூட்ட வேண்டியதே எம்புலவர் படைத்த நூல்கள் கும்மியடித்தாடுகிற பெண்டிர் போல கோலமயில் நடனமிடும் அணங்கு போல தும்மியது கூட கவி மழையாய் பெய்யும்
துரோணாச்சாரிகளாய்க்கவி படைத்தார்.
உமறுதந்த சீறாவை உற்று நோக்கின் உலகு தமிழ் அறிவு வட்டம் வியந்துமாளும் உலவுதமிழ் குலவுதமிழ் பழகும்தமிழ் உணர்வுதமிழ் மாலையெனக் கோர்த்து ஆளும்
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - சிறப்பு பல
 
 
 

டிய பாவலர்கள்
ாத7கனின்
புலவர்க்குநாயகமாம் சேகனாவும் புடம் போட்ட காப்பியங்கள் நான்கு என்பேன் வண்ணக் களஞ்சியமும் மூன்று செய்து வற்றாத கவியுற்றைத் திறந்து விட்டார் குலாம் காதிர்நாவலரும் இரண்டுதந்தார் குவலயத்திற் கீடு இணை தேடிநின்றார் மூவருமே செய்தளித்த காப்பியங்கள் மும்மடங்காம்தமிழலகில் எவரும் செய்ய முடியாத சாதனையை நிகழ்த்தினரே முடிசூடா மன்னர்களாய்த்திகழ்ந்தனரே!
சேகனாப்புலவரை நிகர்த்த செம்மல் உமறேறு குலாம் காதிறு மஸ்தான் சாஹிப் பிச்சை இபுறாஹீமும் தக்கலையார் பெரும்புலவர் சதாவதானம் சேகுதம்பி இச்சைக்கு இடம் கொடாத காசிம்புலவர் இம்மியும் தளைதட்டாத பதுறுத்தீனும் இன்னுமுள புலவர்களும் தமிழ்த்தாய்க்கு எத்தனையோ பாவாரம் சூட்டிவிட்டார்
தொன்னூற்றுஆறு வகைப் பிரபந்தங்கள் சொந்த மென்று சொல்லுகிறதமிழ் மொழிக்கு மேலும் பல பிரபந்தம் சேர்ந்தளித்த மேதமையை என்னவென்று பாடுவமே கிஸ்ஸாவும் நாமாவும் படைப்போரும் மஸ் அலா எனும் நான்கு வகையினோடு காவடிச்சிந்தினையும்தலைகீழாக்கி பூவடிச் சிந்தாகப் புனைந்திட்டாரே
இலக்கணத்தில் பிரளாத நூல்களோடு எத்தனையோ புதுமை நூல்கள் புதுக்கவிதை முத்துநிகர் கதை நூல்கள் ஆய்வுநூல்கள் வித்துவமும்தத்துவமும் விளக்கும் நூல்கள் முத்துநகை புரியவைக்கும் முதன்மை நூல்கள் வித்தை நூல்கள் விஷம் போக்கும் விந்தைநூல்கள் அத்தனையும் செய்தளித்து அறிஞர் பல்லோர் அன்னை தமிழ் மகிழ ஆரம் சூட்டினரே!
Ꭹ/Ꮸ/Ꮸ/>
=
288

Page 317
நடுவானில் ஒ
நீ பிறந்ததன்பயனை நீயல்லநாங்கள்தான் அனுபவித்தோம், அரசமைத்தோம்
அமைச்சராயும் ஆக்கிவைத்தோம்.
அமைச்சராக நீஇருந்து ஆரம்பித்த அலுவல்களை uUTÍňK5856O16)|856dbil Tň யாராய்ச்சும் ஒருவர்சொல்!
மானிடனாய்நீபிறந்து மாமனிதனாய் உயர்ந்த மானுடத்தின் சேவகனே IDGögqbibgoit DIGOShdb858.pl
உமைப்பிரிந்துவாடுகிறோம் உளம் நெகிழ்ந்த மாழுகிறோம் நீஎமைப்பிரிந்தாலும் நாம் உம்மை மறவோமே!
நீசென்றுவி.டதனால்
5. ந்தஉள்ளங்கள் மறுபடியும் சீரமைய மறுக்கின்றதேதலைவா!
தலைவன் என்றபோதினிலே தாங்குதில்லை எம்மனது சத்தியத்திற்காயுழைத்த சரித்திரத்தின் முதல் மனிதா!
முதல் மனிதா முழு மனிதா
க்காலம் உனர்ந்திருந்தாய்
உன்காலம் என்றென்று
96.OOILJITLD6io (8 ATGOTIT(3u
எழுவானில் உதித்த உயிர் பருவானில் மறையுமென்றால் முழுவானும் அழுமென்றா நடுவானில் அஸ்தமித்தாய்?
டாக்டர் ஏ.
நெருவானில் நீட நீஇங்கு வருகை இடிவானம்போ6 8i(b6)T600Tfb66).
தேசத்தின்விடில் நேசத்தின் நிஜக் 18556T6dioTL
போவித்துப்பே
பூப்போன்ற இத பொல்லாத திடப
பூவுக்குள் வைர
LOJibДБ-LПШ களை பறித்தாய் நீர்வார்த்தாய் 9 ЈОрбL-LПШ
பூவாகிப்பிஞ்சாக காயாகிக்கனிய கனியுண்ணனும் 8OOTILAD6io (8 TIL
நாடெல்லாம் இரு நாமெல்லாம்தவி உஒனயல்லஇ எமைநாமே இழ
65605u IITBB 65g LDUIs) Tabbp6) 5 8565uly 1859 6OOT
விறகாகி விசை
உன்போலே ஒரு உருவாகிவருவ அருவனநீஇங்
9 (b6). Ib 6).Kb6).
?... a 2N 2、 * محصبر ܟ? உ4 இல: தமிழ் இலகீ ஆடு - 2002 இல: - சிறப்பு பல
\--—
 

ர் அஸ்தமனம்
எம். ஜாபிர்
கரத்தில்
856O)6Π
1ணவனே!உன்,
» V
D60135) Ꭰ6Ꮝ6Ꭰ மது
மரம் வளர்ந்து
IES
நேரத்தில்
வி.பாய்
ഞ്ഞദ്രം
pந்துதுநாம் ந்தி-டோம்!
ந்திடீடு
வளித்து தந்தாய்
6 g65i
T(3JIT
(3LT2
நாளெல்லாம் உழைத்திங்கு நாடிருக்குமாய் உழைத்தும் கேடுகெ.ட ஒரு சிலரால் கருவிடீருப்போனாயே!
எம் தேவைநீறைவேற்ற எழுந்தோடிவந்தி-பாய் எங்கென்று தெரியாமல் எங்கே நீபோய்வி-பாய்!
போய்விடதால்உள்ளம் புண்னாகிக்கிடக்கின்றோம் புண்ணானமனங்களின்று புரையோடிப்போனதுவே!
புரையோடிப் போன புண்கள் புழுப்பிடித்து அழுகாமல் L6OTUGOLD535 Li6OpU JUL9. புதுப்பித்துத்தா இறைவா!
புதுப்பித்துத் தந்தாலும் புரையோடியவருக்கள் போகாதுபோகாது பொழுதுள்ளநாள்வரைக்கும்!
55qbb6kb6)ITu II..? நிழலெமக்குத்தருவாயா..?
நிதம் மனதில்நினைக்கின்றோம்!
நடக்காது அது என்று
வ்கள்தான்நி 556(8mFif அவன்நினைத்தால்நடக்காதது) அவனியில்தான்எதுவுமுண்டோ..?
அகிலத்தின் அரசனவன் ஆளுமையின் ஆற்றலின் முன் நாமிங்கு என்ன செய்ய நன்மைக்காய்ப்பிரார்த்திப்போம்!
LLGLGLLGLLLSLLLSLLLL LL LM S LM LMMMLSSAAAA

Page 318
ଔëOU (
ஈரோடு த
e ருமனி ஒவ்வொருமாதிரியாய் இருந்தநாளில் அழகிய முன்மாதிரியாய்வந்தவள்முகம்மதுநபி LoGoffsets heigy 656rful I முகம்மதுவாழ்ந்துகாட்டினார்
புதல்வனாகமாற்றியவர்அவர்.
த்தில்பிறந்தார். ஒட்டாத அகங்களைளல்லாம்
தீவிரமாக
அன்பைப்போதித்தார் தீவிரமாக அறத்தைப்போதித்தார் தீவிரமாகச் சமத்துவத்தை சகோதரத்துவத்தைப்போதித்தார்
ஆனால்
தீவிரவாதத்தைஎன்றும்
போதிக்கவில்லை. விவேகானந்தரும்முகம்மதை சகோதரத்துவத்துதர்என்றேவிவரித்தார்
இறுதிநாளில், அரபுநாட்டின்அதிபதியாய் இருந்தபோதிலும் gl'(BirdLI'LčF'6OL(BuIr6 கிடந்தவர்முகம்மது.
அந்த ஒட்டுகளை எல்லாம் எண்ணிப்பார்த்தால் எவ்வளவு இருக்குமோ அவ்வளவுபற்றியேஅவரைப்பற்றி
ܢܠ
உலக இஸ்ல தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

ம்ேமுது என்னும் Uசந்தும்
மிழன்பன்
அறிந்தவன்நான்1எனக்கு அந்த
g'(6856ITIT6ogio, IL ஒட்டுறவு
அவரோடு.
அவரைப்பாடினால் என்கவிதைகூடக் கட்டிக்கொள்ளக் கைலிகேட்கிறது.
உம்மிநபி - ஆனால் உமியாக இருக்கவில்லை. ஒளிவீசும்நபியாக இருந்தார்.
கற்பது கடமை என்று வற்புறுத்தினார்! தொழும் இடமே பள்ளிவாசல் அல்லவா?
வசந்தம்,கோடை
Lom, 8606buğSir-6T6Orü பருவங்கள்நான்கைவரைந்தது.இயற்கை. இந்த
நான்குபருவங்களை அர்த்தப்படுத்தியஒன்றுண்டு
அதன்பேர்
முகம்மதுநபி
цџбläѣó5
நான்குதிசைகள்.
ஆனால்
திசையறியாதபோது ஐந்தாம்திசையாய்அண்ணலார்
=
290

Page 319
அவர் ஓர் அதிசயவசந்தம் தாயிப்நகளில் கல்லால் அடித்துஅவருடம்பில் காயங்கள் செய்தனர்
STuL Iñas6oooT(BuLI புதுமணம் கமழும் பூக்களக்கியஅதிசயவசந்தம்.
அரபாத்மலையில்
அவள் இறுதிஉரையை ஆற்றினார்; அங்கே காதில்லாமலே கேட்ட, அம்மலைக் கற்கள் எல்லாம் கனிகளtய்மாறின.
ஊசிகள் கூடக் காதார அவர்உரையைக் கேட்டு குத்தியதைஎல்லாம்
O. O. šká86oT.
புறப்பட்டுவந்த தென்றல்.
உப்பரிகை e36T6Oroof.6oyou I
க்கமி to a
அது ஏழையரின் உப்புக்கண்ணிரைத்துடைக்கவந்த
36 fr
வமக்காவில் எக்காலமும் குப்பைதன்மேல் கொட்டிய கிழவியின் கூடையைப் பூக்களல்நிரப்பிக்கொடுத்தவர்.
தன்
சிறியதந்தையைக்கொன்ற
சகாராக் கண்களில் ஒயாசிஸ்திறந்துவைத்தவர்.
=
உலக இல்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (

N
அவர்
பகல்களகமாறின.
அவர் பேசியபோது கோடைக்காலம்
அவர் விழிகள்திரப்பியபோது மாரிக்காலம் ஈரத்தைச்சுவாசித்தது
அவர் புன்னகைபுரிந்தபோது இலையுதிர்காலம் இழப்புகளை ஈடுசெய்துகொண்டது.
அவள் முகம் திருப்பியபோது வசந்தம்-புதிய
49 KD த்கரிசிச்
எழுதத்தெரியாதஅவரை வானம்
எழுதிக்கொண்டது.
கடல்,
ஆழங்களல்எழுதிக்கொண்டது.
Աճl
hசிகளில் பொறித்துவைத்தது.
மனிதகுலத்தை ஒருமைப்படுத்தத்தான்தோன்றினார். அனைவரும்சகோதரர் என்பதைச் சாதிக்கத்தான்தோன்றினார் சமதர்மவாசலைத் திறக்கத்தான்தோன்றினார். இதற்கெல்லாம்தான்தோன்றினார் ஆனால் தான்தோன்றியாய்என்றுமவர் தோன்றவில்லை!
巴幻邻冠$念
RRRRRRY

Page 320
ܢ
ஒட்டு() றை ஊற்றி ώσύ0
உன் 0ேண7
சிதறிலிருக்கும்
Gobitud ·
இஸ்லாமிய கொடி
ஆனது எப்Up?
கண்டம் விட்டு கண்டம் உள்ளோரையும் சகோதரர்கள் என்று
இஸ்லாத்தில் இருந்து கொண்டு தோளோடு தோள் சேர்த்துத்
ഉഗ്രസ്ത്രാഖങ്ങg് கரSர் எனப்பிரகடனப்படுத்த துணிவு வந்தலுதப்Up?
Uற்றில் Spக்க வேண்டிய கயிற்றையே நம் சகேதரரின் தூக்குக் கயிறாய்
0ரற்ற முயல்கிறோமே
இந்தப்பிரிவுகள்தானே எங்கள் சரிவுகளுக்குக் காரணம்
6nധgquാഴ്സുധ நாங்கள்
-என். நஜ்மு
காப்லிஸ்நாயகர்களி
6ഞ്ഞു கடன் கொடுத்து ஆதனால்தான் அவ தினம் தினம் மிரோஜூக்குச் செல்(
புஷ்வாணம் விடுகிற4
፴q9ቇquDö அதிலேயே Φφυώ 9 Φυ υύ υφά GröGODio ജൂല്യു. இல்லை இல்லை துண்டுதுண்டாக்கப் 0ார்க்கிறார்கள்
எங்கள் Sளவிலே
அவர்கள்
Gossair கொண்டா இருக்கிறார்கள்
6គឺ o
65ö60)U) 26ts.
6Gdfu5 j660) Uார்க்கிறார்கள்
அங்கம் துண்டுத்துண்டாகம் 'uoSigdio' Sqgdaoi
ண் கொள்கைக் ந0ை அழிக்க
\-R-R-R-
உலக இஸ்லசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
 

- ogpongit?
ல் ஹoசைன்
ið ஒன்றுசேரும்0ோது
நரம்
'6fff ஒற்றுமை அரண் அமுைக்க
ஏன்தயக்கம்?
வர்களைப்Uார்த்தே
ff6f; ஈ0ரன்சுறந்த இதயம்
எங்களுடையது
நம் இந்த
ஈ-0ரன்களுக்கெல்லாor υωύΟ(βωg)
க்கிறார்கள்
இஸ்லாம் uoq'GOGOGOSGOI ACUABö Sர்ந்த இதயங்களை getul áöö (gpö
இஸ்லாம்தாே
அவர்கள் 9 Goitou)OgóCGö l நாங்கள்
ஒட்டும் 0ை எங்கள் 0ேனாவுக்குள்ளும் ജ്രങ്ങ0 எங்கள் இதயத்துள்ளும் இருக்கும் வரை இந்த அகிலறெல்லாம் gq(0 હત6p(b
80ாகும் Q565qGör
எழுலுதrவிழுலுதr ரரெல்லாம் தீர்மானிக்கும் நேரம்
இது
للمس P4/
292

Page 321
நெருப்பெடுக்கும் பா:ை நீசர்களும் பூசல்களும் இருட்கிடங்காய் வரலாறு இதயத்து நிலப்பரப்பு ம உருவத்து வழிபாடும் உ உன்மத்தங் கொண்டோ அருட்பிழம்பாய் அவதரி அகிலமெலாம் அருள் ஒ
குலப் பெருமை கொண் குருதியிலே குளித்தெழு குலக் கொழுந்தே யான கொடுமைகளே கொள்க வலம்வந்தார் வள்ளல் வல்லவனில் தக்வாவை நலங்கண்டார் என்றுை நலங்காத்தார் - விதவை
கல்லெறிந்தார் கஸ்தூரி காடாக - ஆனாலும் கரு பொல்லாத மூதாட்டி குட் பூமேனிஅழுக்காக பெ கல்லாத காட்டரபிகைக கடுமுழைப்புக் காகநல் வல்லாரால் வறியாரின் வாழ்வியலின்தத்துவங்
பெற்றெடுத்த அன்னை பாக்கியத்தை இழந்திரு மற்றோரின் அரவணை மந்தைகள்ை மேய்த்தி சுற்றத்தார் சுமந்திருந்த சோதனைகள் சந்தித்த கற்றறியா நபி முன்னே கையசைவில் உலகை
பொன்மலையைத்தன பார் முழுக்கச் சுல்தான தன் வயிற்றில் கல் 6ை தேடி வந்த சுகபோகம் சின்னஞ்சிறு பாய்த்துல் சிந்துநதிக் கப்பாலும் ! மன்னாதிமன்னரெல்ல மாநாபி போல் உலகு 6
NR உலக இல்லாமிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்3ை - சிறப்பு
 

urỏ • • •
ஹாப்தீன்
நிலம் படுத்திருக்கும் ைேறந்திருக்கும் சித்தரிக்கும் வெறிக்கும் பிர்க் கொலையும் ர்கள் உலவுங்காலை த்தார் முஹம்மத் இந்த ளியாய் ஆனதன்றே
டிருந்தார்-கோஷ்டியாகி ந்தார்- பிறந்ததோ பெண் ாலும் குழியிலிட்டார் கை என்றார்த்தாரிடையே நபி வாஞ்சை சொன்னார் க்கெர்ண்டார் மட்டும் ரத்தார்-நங்கையர்தம் பக்கும் வாழ்வுதந்தார்.
மேனி ரத்தக் நணை செய்தார் |பை போட்டாள் ாறுமை காத்தார் ள்தொட்டு வாழ்த்துச் சொன்னார் வாழ்வு ஓங்க கள்விதந்துரைத்தார்.
யிடம் பால ருந்தும் ந்தார் - அநாதையாகி ப்பில் வாழ்ந்தது வந்தார் நந்தார்-நடத்தை யாலே ார்-சுகம் வெறுத்தார் ர்-சளையா இந்த காலம் தோற்றது யக் காத்துக் கிடந்தது
தாக்கிவாழ்ந்திருக்கலாம் நபி ாய் ஆண்டிருக்கலாம் த்துப் பசி விரட்டினார் ார விரட்டினார் எடில் அமர்ந்த மனிதரால் }ஸ்லாம் தளிர்த்தது ாம் தோன்றக் கூடும் வல்ல யாரால் கூடும்.
=

Page 322
பல்கலைப் பரிதி
c665 c.
பளிரென்ற மூக்கு பள்ளத்தே லெனி ‘பர்’ ரென்னும் மூ பலநூல்கள் "பேக் பரிதிவரக் காண்க
ஐந்தரைதான் இ6 ஆராய்ந்தால் திற ஆகாத பேர்கூடி
அடிக்கின்றார் மா அவர்க்கிவரில் அ
மார்க்ஸிஸத்தை மார்க்கவுண்மை ( மானிடத்தைக் கா மனங்கொளின்மு மார்தட்டி மேசைகு
சீர்திருத்தம் வேண தீச்சுரண்டல் காந் Uரீலங்கா மண்றெ தேசமெலாம் ஒன்: திடமாய கொள்ை
பலகலைகள் புரளு பத்திரிகை நடத்து பாய்ந்ததிலே குத்த பலவாய்கள் கத்தி ‘பைலா’க்கள் Uே
இலக்கியமே பரிதி இடைக்கிடையே 6 இசைப்பாடல், துரி என்பவையும் பே ஏன்தரவில் லையி
எத்தனையோ (5U, ஏகுதற்குத் துணை எனினுமிந்த நாள இவர்படைப்பு நூல் இல்லைெையன்U
ܢܠ NRRR
உலக இலசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்பு (சலர்
 

| яä. яä. яä. яgйći
2/რrzyრსფქნ:
க்கண்ணாடி ண் புல்க்கான் தாழ க்குத்தூள் ’குக்குள் கின்றோம் நாடி.
வருயரம் ஆயின் மைகளில் ‘போயிங்’
ர்க்கூலி ழுக்காறே 'வே - இன்’
ஆதரித்த போதும் ரின்பற்றும் நீதம். க்கின்ற ற் போக்கென்று }த்தா வாதம்
ர்டுகின்ற தூயர் துகின்ற நேயர். னினும் றென்னும் கசொரி வாயர்.
நமிந்த நாவார் நரும் ஆவார். ή ιρ
ட்டு ாட்டின்றோ "நோ - வேர்
யிவர் சாலை விமர்சனமும் சோலை 6ᏡᏑ600ᏓᏝ,
ருடைமை னுமோர் நூலை
ர்களின்நூல் சந்தை "புரிந்த தந்தை ளவும
0ளவில் தாலிவரோர் விந்தை
N
294

Page 323
ܢܠ NRRRRRRRRRRRRR
உலக இஸ்லசி தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்கை - சிறப்பு பல
அன்னாரின் பிழி அழயுருவும் ஆன அமைதிவழி உம் அமைத்திடவே ந அவர்பிழிவு முன்
மூக்கினுள்ளே மக் முன்னமர்ந்து கன முக்கால நரம்புக மூர்த்தி இவர் கே
இலக்கியம் மேல் இதிற்கவிதை மே இதைத்திருடும் ை f60TBB 606T656Bs இன்றுகளில் சில்
தலையின்றி வாலு தாதாதை ததைெ சத்தமின்றி நம்ப சார்ந்திருப்பார் த தலையில்லார் வn
யாரெவரின் குறை அவப்போதே செr அவப்பெயரைக் ெ அசையாதும் செல் அவரென்றும் கெr
புதுசுகளை ஊக்கு புடம்போடும் ஆசி புதுசுகளின் கலக Uொறாமைகளின் பொறைக்கெல்ை
நல்லதொருகுறிக் நடக்குமிவர் பார்: நாலிரண்டாய் எ6 நடுமாவில் புண்ணு நரி, ஓநாய் ஊளை
காய்ந்தாலும் மன கருத்துளரும் உள் கவ்வாத்துச் செய் கடும்வெட்டுப் Uெ கருத்தரிக்கும் புது
பணியாது ஹிட்ல படுத்தாலும் கொ பாஞ்சாலி திகிலி UடுUாவி துகிலுரி Uைந்துகிலோ மு

புகளில் மின்னல் லும் கன்னல் த்தை
மத்தி காட்டும் "சிக்னல்’
ரந்தம் விட்டு த முகிழ்ப்Uன் லட்டு நம்
"60Tfl86r UU (6
ஆயதெனக் கொள்வார் லென்று சொல்வார். வப்பாட்ழ
42 நிலாரைக் கொல்வார்
1ள்ளார் ஆர்ப்பர் பன்று வீர்ப்பர் Pதி
ம்முறுதி லறுவர் வேர்ப்பர்
)நிறையும் நேரில் ால்லுமிவர் ஊரில் காள்ளுகிறார் லுகிறார் ாள்கையெனும் தேரில்
வித்து நின்று ரியக் குன்று.
லப்பு
' Ꮡ6ᎠéᎭ60ᏬU/ ல இலாதுள்ளார் வென்று.
கோள்முன் நாட்டி2 க்குவழிகாட்டி, ண்ணுளதால் றுளபோல் rயிடும் தோட்டி
த்திடையே போற்றும் ளமையே ஏற்றம் வதுபோல் ப்வதனால் த்தளிர்கள் தோற்றம்
நக்கிப் பேனை ர்ளாது கூனை ழந்தாள்
நதான ட்டியதே வானை −ല

Page 324
2-հlooղպծ
7ம், 6762- t
கண்ணியத்தை மறந்தத6ை காடையரே நன்மை புண்ணியங்கள் சேர்ப்பதற்கு பூஜிக்கும் மாந்தரின் மண்ணின்மேல் தீங்குகளை மானிடரே! உங்கை தண்ணியிலாப்பாலையிலே தண்டனையாலை
நீதியென்ற வழியதனை நிை நேர்மையிலாக் கே( சாதிபார்த்துப்பிரிவினையா சமூகத்தின் ஒற்றுை சூதுசெய்து உழைப்போரின்
சுரண்டுகின்றீர்போ வீதிவியங்குஞ்சுற்றுகின்றீர்! வீண்செய்வீர் உங்க
பொய்யுரைத்துவமய்யுரைக் புன்மையினை இத பைகொள்ளப்பனந்தனைே பரிதவிக்கும் ஏழைக கையிரண்டும் வலுவாக இரு aboToIITEs (36)12 600rff நையாண்டி செய்வீர்கள் நா braF58 2 faiso6T
அன்வயன்ற கயிற்றினையே ஆண்டவனின் வேத இன்னலுடன் இருக்கின்ற ஏ இருகாலால் உதைத் பொன்னுக்கும் வபாருளுக்கு பெற்றவளின் உளம் பன்னளவில் பாவங்கள் செய்
பாவிகளே உங்க6ை
ܢܠ
NRF
உலக இல்ல தமிழ் இலக்கிய முயூடு -2002 இலங்கை - சிறப்புமலர்
 

பரம்பு தீண்டும்
7ീ. ബീബ്
னக் கருத்திற் கொள்ளக் கள் புரிந்து நல்ல நஇறைவன்தன்னைப் னைப் பின்பற்றாமல் ாமலிவாய்ச் செய்யும் ளயோர் நாளிறைவன் தவிக்கச் செய்வான் னவரையும் கதறச் செய்வான்
னக்காவண்ணம் நிசெய்து வாழுகின்றீர் ல் சண்டை போட்டுச் மயைச் சரிக்கின்றீர்கள் சுதந்திரத்தைச் தையினைச் சுவைத்துப் பாவ இறைவன் வாக்கை ளினைப்பாம்புதீண்டும்
க அஞ்சுகின்றீர் யத்தில் பூக்கச் செய்தே ய பதுக்கி வைத்துப் S'Gebh F-Fu I mm 'Leir தந்துங் கூடக் வீர் உழைப்போர் தம்மை னிலத்தின் யும் பாம்பு தீண்டும்
அறுத்துச் செல்வீர் நத்தை வெறுத்துச் செல்வீர் ழையோரை öğ366fir 63jTâI85 Lorrı'ıefr ம் சண்டை செய்வீர்
நோகபேசிப்போவீர் ய்து வாழ்வீர் ாயும் பாம்பு தீண்டும்

Page 325
மாநாட்டு அணி
டாக்டர் ஜின்ன அஷ்ரஃப் சிஹ எம்.ரி.ஹஸன் டாக்டர் தாஸி ரவுப் ஹளிர்
அல்ஹாஜ் எ கலைவாதி கே
-ܚ-ܚ-ܚܝܠ
அமைச்சு இ
திரு டி.திசாநாயக்க செயலாளர் - கி ஏ. எல். எம். ராஸிக் மேலதிக செய6 யூ. எல். எம். ஹாலிதீன் (SLD6556&uus எம். ஐ. அமீர் (Uணிப்பாளர் - எம். எம். ஜுனைட் (உபணிப்பாள ஜே. மீரா மொஹிடீன் (உ.பணிப்பாள எஸ். எச். ஹபீபுல்லாஹ் (கலாசார உத்தி ஏ. எம். நயீம் (கணக்காளர் மு
ܢܠ
வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்
இந்தியா பேராசிரியர் மு.இ.அஹமது மரைக்காயர் பேராசிரியர் ஒ.நளிமா பானு
LDG61622) LIT டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால்
சிங்கப்பூர் ஜே. எம். சாலி
ஐக்கிய அரபு ராஜ்யம் சடையன் அமானுல்லாஹ்
மாநாட்டு இந்திய ஆலோசகர்கள் செய்யிது முஹம்மது ஹஸன் ஏவி.எம்.ஜாபர்தீன்
பேராசிரியர் டாக்டர். சே.மு.மு. முகமதலி
 

— மப்பாளர்கள்
ாஹ் ஷரிபுத்தீன் )ாப்தீன்
அலி
அகமது
ன்.எம்.நூர்தீன் 8ல்
ணைப்புக் குழு
ழக்கு அபிவிருத்தி, முஸ்லிம் சமய விவகார அமைச்சு) ாளர் - கி. அ. மு. ச. வி. அ) oாளர் - கி. அ. மு. ச. வி. அ)
மு.ச.க.ப.திணைக்களம்)
f - Cyp. ச. க.ப. திணைக்களம்) t - மு. ச. க. ப. திணைக்களம்)
யோகத்தர்)
). ச. க.ப.திணைக்களம்)
மாநாட்டுச் சிறப்புமலர் தயாரிப்பு டாக்டர்ஜின்னாஹ் ஷரிபுத்தின் ஏ. ஜி. 7ம் தைக்கா a/magiF6roporcé/cof c9öcé%zvóajš நியான் ஏ, மைத் வாழ்த்துச் செய்திகள் ஏற்பாடு ஏ. எம். நவறியா (பணிப்பாளர் புனர்வாழ்வு அமைச்சு) கணனி வடிவமைப்பு அஷ்ரஃப் சிவரார்தீன் ஜெனிமா காதர் எமானுறிeன் யோகாம்பிகை குமாரசாமி vaggioró7
அட்டைப்பட வடிவமைப்பு
മമസ്ക മുമff്

Page 326
ஆய்வரங்கநிருவாகக் குழு
யூ என். அவியார் மஃரூர்கரீம் ரமின் அப்துன்ாைஹ்ற அன்பு/ஜவஹரர்ஷா ஜவாத்மரைக்கார் ക്രിക്രഖീബ്&0Ø 7ம். எப். நூருன்காணிஜா
திருமத7நாகூரும்மாகாதர் ー لم
r -
வரவேற்புக் குழு
அன்ஹாஜ்,
என்.இட்ை.எம்.மவுரர்மைனனானா
டாக்டர்ஏ, ஆர்.ஏ.ஹறயின்
டாக்டர்ஏ, உதுமானைப்பை
திருமதிபுர்கான்பீஇப்திகார்
لم -ܠ
20 LISFITUėšė Gug அன்ஹாஜ் என். எம்.நூர்தின் எம். எம். பீர்முகம்மத் எம். ஜே. அண்கர்அலி திருமதிபரீதா ஷரிபுத்தின் ക്രിഗ്രിഗ്രിബ്ര, ഫ്രീറ്റ്രീ திருமதி ஆர். அகமட்ரனான்
மகளிர் குழு திருமதி புர்க்கான்பீஇப்திகார் திருமதிநயிமாசித்திக் திருமத7நூருன் ஐன்நஜ்முன்வரைைன்ை சின்மியாவறாதி ബ്രിofംബ്രിബ് vířovrg/7ž5žý திருமத77ம்.நனிம் திருமதிசமினாவு2ஹறித்
உலக இல்ல தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்கை-ப்ேபு மலர்
 
 
 

மருத்துவர் குழு LffL്ല്യു.ബി.ബീ. ബീഗ് டாக்டர் எம்.என்.நஜ்முதீன் டாக்டர் என்.நஜ்முதீன் L17ášteřazstoapožafovravuj5
மாநாட்டு வெளியீடுகளின் பொறுப்பாளர்கள் நியான்ஏ மைத் ஏ.ஜி.எம். தைக்கா ഖസ്ത്രfGബ്ള0്
கலாசாரக் குழு
ாையிர்ஷ2வறித் g-coastout பாரூக் அகமது ஷரிபுத்தின் Usāyardosizioaroar
மாநாட்டுக் காரியாலய பொறுப்பாளர்கள் ്. ഖു്. ബീ.pക്സ് என்.நனிம்
உதவியஊடகங்கள் பத்திரிகை
தினகரன் நம்ம ஊருசெய்தி too?fart f கர்நாடகதமிழ் திரைக்குரன் இன்ாைமிய முரசு நவமணி தினத்தந்தி விரதேச? திரைக்கதிர் aFL627trai? தனித் டைம்ன் இற
சஞ்சிகைகள் ፴ቛgጠ ̆ ഗ്രബിബ്ര நம்பிக்கை ഗ്രീ அன்ஷரியத்துன் இன்னாமிப்யா இன்ாைமிய சிந்தனை

Page 327
கெளரவம் Uெ
கலாநிதிஏ.எம்.எ
கவிக்கோ அப்துல்
கலாநிதினம்.ஏ.எ
ஆர்.சிவகுருநாத
DoodipoogU
50.5ਈ.b.%
&sg.srb.8-5
எஸ்.எம்.ஏ.ஆல கலாநிதினம்.எஸ்.
மில்டன் எதிரிவிர
எஸ்.எம்.ஆனியா
.b.
Uனமுழப்பு வுழங்கி ெ
எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யது
dp.Uෂීf
ów 例矶p稣
Usit-Gottp535is assista
Grio:K. (Frant 6:af
கலைவாதிகலில்
stb.std.6tUttir
ܢ
NRRRRRRR
உல8 இல்ல தமிழ் இலக்கிய முடு -2002 இலங்6ை - சிறப்பு பல

தும் சான்றோர்
b.சஆாப்தீன்
நிகுமான்
B.9
r
t
Bišo
6tb.ඊtබráන
3%யசூரிய
85.6(S-shis85öUCbé6tst
S) 2.586 9DStv Gift
S)

Page 328
கெளரவம் பெறும் மூத்த படைப்பாளிகள்
மருதூர்க் கொத்தன் எம்.வை.எம்.முஸ்லிம் ஏ.எம்.நஹியா எஸ்.முத்துமீரான் ஏ.இக்பால்
ஜூனைதா ஷெரிப் ஏ.ஏ.எம்.புவாஜி எஸ்.எல்.எம்.ஹனிபா அன்பு முகையதின் மருதூர் ஏ மஜீத் நயீமா சித்தீக் சாந்தி முஹியத்தீன் முக்தார் ஏ. முகம்மத் யூஎல்.அலியார் மானா மக்கீன்
திக்குவல்லை கமால் ஏ.என்.எம்.ஷாஜஹான் எம்.அஷ்ரஃப் கான் மெளலவி எம்.எச்.எம்.புஹாரி ப.ஆப்தீன் எம்.எம்.எம்.மஃரூப் கரீம் சாரணா கையூம்
ஜவாத் மரைக்கார் யு.எல்.ஆதம்பாவா சி.எம்.ஏ.அமீன் ஏ.எம்.ஏ.கஹ்ஹார் மஹ்தி ஹஸன் இப்றாஹீம் அன்புடீன்
எஸ்.எச்.நிஃமத் அன்பு ஜவஹர் ஷா ஏ.எம்.எம்.அலி
 

r ーヘ
U(St ClóUCbé-Q tit
ஆர்.எம்.நெளவழாத் நியாஸ் ஏ ஸமத் திக்குவல்லை ஸப்வான் என்.நஜ்முல் ஹoஸைன் இப்னு அஸமேத் வாழைச்சேனை அமர் ஏ.ஜீ.எம்.ஸதக்கா ஒட்டமாவடி அறபாத் ரீஎல்.ஜெளபர்கான் உஸ்மான் மரிக்கார் அஸிஸ் நிஸாருத்தீன் எம்.எல்.எம்.அன்ஸார் எஸ்.நளிம் ரிஸ்கி ஷரீப் ஏ.எம்.எம்.நளிர் Bió06) DIT g.gif மரீனா இல்யாஸ் ஷாபி இர்ஷாத் கமால்தீன் அ.ஸ்.சித்திரிஜா ஸனிறா காலிதீன் மருதூர் ஏ ஹஸன் வெலிமடை ரபீக் ஒலுவில் அமுதன் திக்குவல்லை ஸoம்ரி இளநெஞ்சன் முர்வழிதீன் அக்கரையுர் அப்துல் குத்தூஸ்
எம்.கே.எம்.ஷகீப் கிண்னியா அமீர் அலி முல்லை முஸ்ரிபா 5from)IT 585ft 6ioLIT ரிஸ்வியுமுகம்மத் நபீல் ஒலுவில் எஸ்.ஐலால்தீன் கலைமகள் ஹிதாயா டாக்டர் எம்.சி.எம்.இக்பால் நூருல் ஐன் நஜ்முல் ஹஸ்ஸைன் இஸ்ஸத் ரிஹானா - அனார் பஹீமா ஜஹான் கெக்கிராவ ஸஹானா காத்தான்குடி பெளஸ்
=-/

Page 329
இலத்திரனியல் இனங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்
0ബി കേബ്
ക്രിf Gബ് இலங்கை ரூபவாஹினிக்கூட்டுத்தாபனம் சுயாதீனத்தைாலைக்காட்சிச்சேவை ക്റ്റിങ്ങൂബക്റ്റ്സ്കി-, ബസ്ത്രി äിUര്ബണ്ണി
தூர்தர்ஷன்
மாநாட்டுமண்டபநிர்வாகக் குழு
ബ്നും ബി. ക്രിസ്ത്ര്@ബി)
7്. ബം ബംബ്ല്യു ബം ബി. ബ് ബ്ര. ബി. ക്രിസ്ത്ര ബംഗ്രസ്ത്ര് எம். ஜே. எம். முஜீம் எம்.எச்.எம்.வறக்கீம் எம்.என். கன்ரஹ்மான் ஏ. ஜி. அப்துன்னத்தீர் ாரம், கனின் ണ്ണി. ബ്ര. ബീ. ബീം ീഗൽ ശ്രമിഴ്ച எம். எச். அவறமCமஜ்யவறான் எம். ரி. ைைய்னுன்ரிழா ബ്ര. ബീ. ബീ.ബ് யூ என். எம். விஜனின் ஏ. என். தாஜர் ബ്ര. ബീ. ബം@ീff) யூ என். குர்ஷ்மித் ஏ. எம்.ஏ.நஜாஷ் எம். ஜி. எம். அப்துன்பா?
பாதுகாப்புக் குழு
யூ என். ണ്ണി. 60ണുക്രബ0 எம். எச்.எம்.நகீர் ണ്ണി. ബീ. ബ്
உலக இல்ல தமிழ் இலக்கிய முருடு - 2002 இலங்ல்ை - குப்பு பல
 
 

மாநாட்டுச் செயற்பாடுகளில்
ബബ്രഷ്ട്.ബീ.ബീ.ബ്രണ്ട്60ണു് ታቸጧmjópagZZmmöö 60ണുബി.ബി.ബി.qämി ஜவாத்மரைக்கார்
0ംഗ് ംഝേഴ്സ ബ്രജ്.ണ്ണീ, ണ്ഠ് ബസ്ത്രfിഞ്ഞുണ്ണ്ളo് என்.ஐ.நாகூர்கனி ക്ലിമീങ്ങിu്ള്ബി பரித்ரவஜனrவிை எநனஷாத்மைாஹிதீன் என்.எம்.றனின் ஏன்.நஜ்முன்வரைைன்ை உவைஸ்கனி ബ്ബി யூனுன் கே.ரஹ்மான் ஏ.வறணின்
மாநாட்டை முன்னிட்டு உயர் கல்விப்பீட LOITezoTomies@apoöc6eaDL6BuLI JP5LIġġjāLILL கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோர்
dopaorta orier - epor/OOОСИசைன்வி மாைஹரா அப்துன் ஷகூர்
§දා
ക്രസ്ത്ര ഗി? - ഫ്രഗ് 7500சைன்வி ஏ.ஜே.நண்ாரின் பாத்திமா
§දා
eഗ്ഗf് ഗി? -- eff 5000சென்வி 7ஜனிமாவரமித்
§දා
es
S

Page 330
UngnÚGá 6lassirt
UcLDsiù55) 9856
(D(titude (s-sold. (ஜம்சுள் (DW-Rötus535 é9-RouDëfst é915 (ஜம்சுல்
அல்ஆாஜ் எt
இyவித் pfteg°b 9 sosoittp
(இற்லாமிய இ செய்யது முகம்
(65)andu ea
எஸ்.எம்.8
(இன்லாமிய இர எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யது
(&oardu &A DtPb prb.4 (பல்கலை
கெளரவம் பெறு
அன்ஹாஜ், ஏவி.எம். ഫ്രീമ00ളം മ டத்தோவறாஜி முகம்மது
உலக இல்ல தமிழ் இலக்கி முருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (சல4
 
 

வமும் பெறுவோர்
ரவிக்கப்படுவோர்
*சர் ரவூப் ஆக்கீம்
மில்லத்) }ஆாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்
மில்லத்)
છે.શ્રી.ptb.pિઈfb
தந்தை)
எம்.எம்.உவைஸ் லக்கியத் தீபம்) )மது ஆஸன்” 2öÁ6ôudö döT62467if5)
5மால்தீன்
க்கியத் காவலர்) S) 236.06 9DBTBWVGs (t க்கியக் காவலர்) ਈ.B.5plbo
நீ குரிசில்)
ம் uறவலர்கள்
ஜாபர்தீன் (இந்தியா) ராஷிம் உமர்
இக்பான் (மனேசியா)
-/

Page 331
UD/1775/7:426) 66/67f7
சிறப்பு மலர்
ஆய்வரங்கக் கோவை
சறுசறு படைப்போர் கனிமத்துல் இஸ்லாம் பீ கிழாமில் அஹ்காம் மரணரெத்தின மாலையும் மற்றும் சில படைப்புகளு புதியதொனி
எதிரொலியும் மறையந்தாதியும் மீஸான் கடீடைகளின் மீள எழும் பாடல்கள் அழகு தமிழ்க் காவியங்களும் சிந்தைக்கினிய சிந்து
LDITIBITIeggi) 666flufL
அறிஞர் ஆற்றுப்படை வாளும் கேடயமும் ஹிமானா செய்யிதின் சிறுகதைகள் ஓர்
பேராளர்களுக்கு வழங்க அன்
IBTät
ஜாவித்நாமா என் நினைவில் ஒரு கவிஞர் தேனின்சத் துளிகள் தீனிசைக் கீதங்கள் (ஒலி நாடா) - இசுவா அம்மானை
சுழற்சிகள் முதுமொழி வெண்பாவும் சூறாவளி படைப்போது உலகியல் விளக்கமும் நம்நாடின் நானிலக்க பனிமலையின் பூபாளம் முள்ளில் பருக்கையிடீரு
கடைசிச் சொடீடு உசிரில் ás)
நாற்பயநன்னூல் (ஐம்இய்யத்துல் உலமா சபை அன்பளிப்பு)
ܢܠ \--—
உ4 இல்ல தமிழ் இலக்கிய முயூடு - 2002 இலங்ல்ை-பிருப்பு ("ல
 
 

யிடப்பரும் நூல்கள்
புலவர்மனி செய்த தமிழ் தென்கிழக்கு முஸ்லிம்களின் மான்மியம் சொர்க்க நீதி விளக்கம் LITGJITIJËb
ம் நபிகள் நாயகரின் நான்மணிக்கடிகை
Ioaotiohlöelt udfladev
ஞானரை வென்றான் புத்தளப் பிரதேசப் புலவர்கள்
களும் வேர்
பரும் இந்திய நூல்கள்
6uụIIớìfìuử dọ.6ì.9IöIDù I06)yầöIIIIIử மு.கா.தமிழடியான் ஆய்வு - டாக்டர் ஆலிஸ்
பளிப்பாக கிடைத்த நூல்கள்
கவிஞர் அப்துல் காதர் லெப்பை
கவிஞர் அப்துல் காதர் லெப்பை
சாரனா கையூம் இசைக்கோ அல்ஹாஜ் என்.எம்.நூர்தீன் இசைக்கோ அல்ஹாஜ் என்.எம்.நூர்தீன் அல்ஹாஜ் அலியார் முஸம்மில்
BITSÓňð 9SIDI நம் - புலவர்மனி ஆ. மு. ஷரிபுத்தீன் ாடீசிகளும் - புலவர்மனி ஆ. மு. ஷரிபுத்தீன்
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
டாக்டர் எஸ். நஜிமுத்தீன்
எஸ்.நளிம்
மெளலானா மெளலவி முஹம்மது உமர்
R4/

Page 332
apdegişluso qīķedofī) usoņidesī - pred909$ $rnegog) opgiweko úuortelo mqī£ qaỹoqofi) ($#@!şesifo Qșđìg !ppqnoreko ajunesīąỉrısıso &#Øsosiłę ofi)alues? - ļoșangełę Ĉarur) qışșastý systod @ợıhlogoun gogolo Goongı qofteņsẽ mgomosố mọiudonyosố - predowego 199ĝoặhụờ(9 (TĒulo9ış9ķo ļoti? Un (Trotseɑooaeg;
..og út? qợsoo-asoquoquo uoluqoqoso, QITIQ2ƠI QDJIQIIGI 9@@(9ų9 @@m||3|||||TiqÞn ZOO.2’OĻ“ZZ
uổử gợnugo
நிதியாைய9டுФғгтшаfгіш шроп (Zoologi lgunos gzti yậgĒ)
zooz yn unoq& tz'gzozz
h giữàuotq @11gJudi tingą,099 đỉ(gígữ tnsgudeaeg oedora
- όώύει ισουά
あ 留 剧 则 念 例么 C © 例么 | 您 摘 S 城 アか 斑 念 死 s 概 斜 砲 宠 例 剑
 
 

rico o úogħuqa hiqif).usee) – grmono gdū (99uluo ĝuĉu9@ R911119o09 4/eponosfæ quorelo mono sự số ‘Hņơiwedlaesh siŵp-īre sąpospudefi)ko sunto đợię 1990 (9,ų9??)ơn'y QQıhloĝ9uqm sepanuele Hıriqiwe-igo ‘HTIGTwo-To-ET-a. --Tluogogio)no - yaepangelo 1991/Grilogou@lo 1999 fòsŪ? QQ1H1099ươi !ppqagoko duofesso asiņoơn@udur. - įJepangelo
Ĉa'ur) ựR90ų9łGorq|19'#1919 ĝuasīšą9ło @@nhiagoIIGI
quoqeljouqigono - 4/1994) fè III091109119GIU9 Ug999/Go ĝiçmrncusu9oy9ko 8311Œœ9łę> @@ơng) ipogsgoriųqip
ğındantoqsoi đầguquqiqi guns quan gunstgen
qualogoșđơelo 1ợs-ıhıølgo qımda ortoldsomerç ışærşra
..--~~~--~. ****
@uqiuqi Nortoloogifừ mẹșos& đìợng mĶnuɑsɑ9$ pos-a 1991JQ9$$TIỚI ĐÚIG> qs@ĝ-igÍ 1ņ9-ilton@@@> 199$$$Isso mgosposo msgluoso,9$ sposofų,93 Q9Q9@@. Losfino 199ų99||Roso qișoartă sistod Jepanoooo @Ķn Hiogouq 'ooq (ossGo údosto go malo qŲ90ų9đì) – ĢĢ@g9ŲIsqo Qșđiạ 'ooqTQ09|GP CỦonosūqğrısıę – ĢĢs@g9ţiię> oďīXÉcossĢ
qır.Tung9ul 90-lugĪuƯı -ogĦgurtou-o

Page 333
*** • • • • • • • • • • • • ~ ~ ~ ~ ıvo vsj • 1, ... i 16 y
199udnoosĩ'roq119 ĢgĪJQ9907@9a9a9@s@toqwajo?
qimoș009 asuse@@
高地仁宗3 정uo9 %%의uh
Þ - @ņudig) juosofí09qT ȘIJR983 – 0,09/msg9g7 Q911q13; Q9QQ9Q9|(9@o@ TIL 1998 Q91||Tī£§ 19 TL109831,9opogou@@ 1995ĝUĢU9 șųLIỆ@GT TIL 10983 įsmusgos|cooqi HỌnLoodfi), unfig)qTQ909@9@@í009ano? qıđùmgodog gặșn qıfòmşşasỰqjự Q配ngsengsgghggggsg
£ - ©țumeș
qigĒuaĵņ$'q119°0919, số lự909u9onŲ9|- - 199șiş911??19:Q119°98) ȘgÎuɑ99: (Tapoaga 9@ @oo9ano? 自马m笛哈899前%七岛ge Qgng 3eh99%്മട്ടൈ
1 - ©țum@ ņ19 ‘+’ “ðı 'Bo – 119oaio,9|G> đì@ ©||||||Ọ @JIIGILGI 9@@(9ụp qxq miqIırılqøn
坛9@@与80% Oɛ’ı “Tırtçı – Oɛrɛ ‘IT’dfi) (ų9ưs qurung90$) ZOO.2°Oļ“Sao
உலக இலசிய தமிழ் இலக்கிய முருடு -2002 இலங்~ை சிறப்பு பல

ĮR919109(fƆ IGITĒĢoku9&oq||9"7||1998 – damosmańọ947
ĢUR9Hrqų9°19'16'sı 10983•
ĶĒqīqī£đũ trở lụu@ęđờig909u9ơng:19ഴ്വഴഴ്വG 199uoq9n&Goodfil-5 įmų įpuring)
* ĻĢĒuso'ro'ợ919'q119 ·ų@ąstog) II-a: യ9ഢമ്നേഴ്സ009യ9ഴ്ച
IŪuassins @配ngsốíoợsĒĢĢoqı9-89
g - @soumgo Logo@ku9oqu9^{3:19 – Japo/ms@sigọąj
aĘŚLIQ9Q9|Ệņs@ a9gin TJ10983
Loudourmg)?(9 gïgîIJQ99:49&y??!!)
tirniroocorirnorn 1@oncouo-Soccfs). I irinas
1991 R9ņCu99യ9q99@ഴ്സ്– da29/7/Q/19947
199ĝoĒĢII(u9@í dụ999||Go TỊulo983 1990/9GIỮroqlı9'a,919 TJ10983:4,99|Jogou@@
199@ugÍourn@oƯ9 ·@@ 199g|Gorroqlı9'go TL10983: aranoaoaooo @ú009ano? qimgogogo sãøgsfigà @配ngsnovacuoog, 19***ạ19 Agogo
z - ©Ęum@ (ÇIĞLIQ9r) Juohoqlı9'$19, qu9 (5909119GIU9 – dagoon,sigo@7
IỆanqasēdī) -仁9kPQ9岛哈m守99守9KP đìılmŲoq 1983) que soosusquo: usou wolae

Page 334
+ıwsoziva- → 1, * * * * * * *~~~~ ~~>rw. •
1/1991JQ9119(nuo įg909łGP 闽gnmu9909kP邻u@@@9kPL49øda,Nofiu,9
qıstorius seus loomusoq?@ī5)ogrounųTicoon
(99@nofĐođĩaeg) yışırı Įrmųjųousing)das/7/7a/?
qinoniussous uos usoqogī5)ogrounŲTomon
qi-agiuaeso urmsyiyeqi fè giuấo - yusuriņụngeri ựșào qi&1&quo泌uarāgkP ĢgÍUQ99da o/7/7a/?
GZ’Z.
G9°9
GƐ *9
GO”9
O9’9
(ų9109|Gooq 19-0,919'q119 ĢgÍuoso: arawasa,9@úø09a9@?
qisēmŲ90ihņ@augi qi@sosoɛɛkpự9æ ©@s@ a9g%-qı9-ș19•ąı9
z - ©rşısıę q999£ șUR909099 – dano/no/19947 199şoğrn(ÇIĞđī) @@ÍLo QQ9191In L109|JQ9119(nuo 1990ų9aĚ IỆmrmoƯ9:49&yogou@@ [99@alofī)'di), og) ymųJsoudrig) 199ĝą9uqTorqu9raļ919 8311afēšą9łę>: a7a9a9a9@@í009ano? qımısıņuoosno nooņos 9 gośíoqos@@@998虑周g日 9 - @ņudi@
ダ
ύύει σωή
Vae | 少 留 脚 斑 @必 の 珂
○ 分会 | 念 x林 施 忍 娜 シ% 创 @ 死 少 概要 别名 砲 @丝 少 创
 

quosgïoquoq919’19 – dagoon,Nogo@7
gặursosqu9
199ştu90ų9$ cự9Ų ILGĀŠ TỊulo983 Ģsoon ofó ŋusẽ@ơn Tịulosãodaonfhọ947 oore 199şșq. 11109UGTIQU10983:49&yogou@@
nɑ ɔŋool9uqms@-arró sựTșuri ‘9199g|Gorqu9'1ņ919’ņu10983 -ņ(u9u833) goo@soļ9@too@@: a1a29a9a9@@íoợ9a)o?
11199]]|Q9l9Os 97ıcus&3*qømựi@g9 11,9(noɑ119”.odų 函L天り 『G匈?iG与卧唱岭 guɑsoos9 - ©ņudi@ 1990 R90ų99@Gırgı @$ųm, a otzșĝoqi oro ļLIỆ@Gı sıulo983 – da osmańọ947
1991 GT1100911@ư9 1399dfilsū%>199ungis@@fòrgų919'Quidoo
鲁@gžņm-a ‘eqų990ų9(fil-q119-1909’qu9TL10983: lự9oyogougsø
@@10919anƯ9's?oudrio
i irraniolaes-enios pro-r6 sai irtnÃnalo •'>

Page 335
母国与990%海鹏
(q1@gioso qimogeđìLoe yalelę obog - goog )
doornsQsiqoqj
与Q9动的窗术Pq阁官g
1,9€$£đìogs ooooooo
qigonuqÍ @DTııınırı ıo9ıloop@ī5Doulouriņ-icoon qılı9gs»
ĢĒrikoo ŋgori
GOog
GG'tz
QQ、寸
9:寸
99°8
O寸:S
制니 的니 「 「T*이 니니 혁니
poporisoko @-Zuriqiongo uertosugeri 'quo vaso onogeo tseaeg? (-ā'ur) @ęstos@@suolo 109 og ulogo@og gàlgıHIOgoucn goglgo quoniųı
Jepangoje úloĝrelse algorio:Nou111|rī (-ā’um) įstogų9|Gooq119 #19:19 ou@Āšą9łę> @ @nhloĝ9IIGI GTIGỌQƐƐƐƐƐŋ
qnisqĐƠI Koloĵ05 GDJIȚIIGI 9@@(9ųo spąsmı,GIÚITIQøn
{Pფ f&ggრყჯgი ფgთgნყ -$ვეGàyQīšosacus
宗治道民m&C&的
உலக இஸ்லசி தமிழ் இலக்கி சயூடு -2002 இலங்கை - சிறப்பு மலர்

ĝust909çu9 do 9hmŲÍış9qÍ
·ıļ9oyutsussuolo IỆgioso 199ųoluri đoh spoluoșosooloto '991-1909urto gasorgioso q9Ųmɑnɑ90909@ 1,98||Ros@ 1çoğųIIŤquo’ış919 ĝuasốą9ło uzoooooooo
Įure@uploeorţun @@mo añolas fóiq,56)(#19-qus
(Oɛoz – oe’9 n'ısı)
qĪTĀLIJO9Log) GD7lunuri loomuseo@ī@soumourıņTomori quisgas» Hņđfico9łGP 119C09ų9Ųıņuqi
đơ09ľmɑnɑɑ909C09@
đơ09łIQÛR93)risto
运96念g
dự9/13/s] uo qigoașe(f) Lorslae soñ – gredogo@
OZ’E OOoo Q寸、N GƐo?
Oɛoz n'[5]
'popTiccolo úl/ofelso mqī£ quạ9ayofi) ($#@yeisilgo (o)g(fig
- afges@qinsię ogążą), eJałę ofi)ajges@ (-ā'ur) qigog@īē ņost911 @@H1099uqi qýqýrını CIÍsp

Page 336
ląstusosas godīgas 1998 og@is ĝas ĝ-davonoígooi
lợicus 19 JQIQ9QQ919 ĝơi@@ uoụuaĚ q9@IIĞİTuo’q 19-gong)?:49opogougsø ·
s@un uong19gs& 'using) șşập UGIĘngi ĝơi@@: arawasawo@í009ano?
Qņın ựấun qiķsapos) qøgsmæşog mlynuosapo
匈?iGമഢമ്നഡ"G
6- இயல
qış?(TĀš ņoston ©Ợıhloĝ9|Jq]Ja29/7/7a? 199ĝoặhụờis aĞulosiçoso sięırı- //a29/7/QTGQ9Q 9a29@
quaeso? ¿ecegorio:9-fi)
– 4,9Lrısı geçori 七gkP8.q9哈m守9969kP//a29/7@ffc9g)0,9 /@@%fiuto đượ7@ Juriņ83 Q9|Ệņs@‘83”Q119 |g909119GIU9@@> Jaĝo gayo@g9 ĝỹoqo omos 长96念g
9ļ’9
9.O’9
OO’9
OG’tz
Q守、寸
Oɛotz Tı'[5]
உலக இலசி தமிழ் இலக்கிய சருடு -2002 இலங்ல்ை - சிறப்பு (.

1993ıųR91ọ9łę>:19 Qu10983 – 0,09/m(Qúg937
ĮurnsQ9QProgloom T11|1998 cụ911@orqu9omoglioraļ919 TQ||1998
与949904圈电弓与四 qiglo'q119:19 TQ||1998
&m토5mg9安成事
49&yogou@@
alapoagamos@@í009ano?
@ang ggsge
os - ĢņuŋIG>
ııııçağrı&& r. 109ượcouh (gấon@@ -/III/0ĪurƯ9 (7??III?
ஒnழிபாப9ர9 ரயப9ாப9 mųoșoosse v
qimas são uqassqin - Inovao ugo@ơn
quoq9@*$'lg9 gos@jozigòs@> 'e
1924e97 umquņoto ocorynosố - pirmųjų fosfă” Įmış9@$poo 1009q11 sợIIII(o so z 1/qnae-a aps@ựrnon@qiấ? soccerșido($ asigko - predogo? șGÍund@oroquoq119 831JQJĒq9łG> Ug909119GTU9 '!
đì)©o@owo unmegopaoŐ đìyī£ rngujaonyosố one-a - grenewoo
Aų990a29/msg?OƐ“G

Page 337
ー1ーーで・・Qtt(a\ttて *〜(〜ta(こ必• ” o “ ‘ \ } T ,usisi —ılgeç qimus disi, 1991,098 ĝalono solgoso „Hņ–igeri qiq,fi) gegeertensoofi), 199ĝmonofo HlQ9k? !!49,99€ unų regel@
ĮriņmŲJŲo q9919TI ĮQ9f9uri uriņaegrego
„ụrtos@ısẽ gặrtsæ gặĝis googặrtos@ıĪĢ, unąjąžđù
@@1ę ośħų66-6)-o şcouroosh
OO‘tz – OO‘z 'rı'UȚI Q南道民용정的
„glossourig) q'ool/g/g) m(990905) qŲTo myılıncayott),
, Un@tų9đī) 190091009ơn upodoɔ a;
.(Øjoje) apošljo 199ųJurm-b79@rşılage@, 1991. Glori qosĒrls@ uo@oŲ99 quqeqectoq;
Q配nsegs:5g55gり 99唱会时偷写因 OO’I TI’UȚI – OO’OI Q90091]o qnisq901 kolo15 QG) JIĠIMG 9@@(9ļọ q×pmı,Isırıląøn (ų9ưqĩ quaesię9đẹ) ZOOZ'Olotzz
V* 尉 哆 珂 脆 《 | 例 留 剧 甜 @ 2 Q Q 父 | 份 *抚 施 % 概 % 舒 @ 秘 S 物 *球 配 砲 @ 幼 尉 四
 

IỆonoso qųQ19Lg ng@g999(qıđờico puna mgon qimogeđềuge yalɛ15 - ooo« - oors) uriņaĵorogi
do 9hmŲÍış9qÍ
,f( -1@ano geggaeos, qışșasē ņotos ļolgoso
.qa@oqpure o 10999gj qa@ologerilo)qilqegyedfi),
„ĻĢhąjigo asiņofeto) -bi-Tuo tạohiqifo,与9坝坝DGn函七岛g99L109||Gogo 199ĝ9ųn'uring) „qoqTq7o.g) --Tlogooസ്ട്രേ,199ĝoğlsn!ÇIĞđì Șgĵuo sự09T09/IIIAquesīņaies, §3IIsmƐU9:$ $ųJustoriqo „you?--Zigi logoo qoureuriuose), 1995 h199ło 1,49,598„Hņų9şığırı#ဇ၂inအဖerဒ္ဓဇ每 „Jolsoņos@& quure@ho@@ 1ņotos@soumo,yQ9QĒ Ļos:90 ự@g9.g�promosodelođìgio rūgiuneayelő,
Įmuseosoooon HỌnu ordfi) „$1,$2) og gu-uggeg g, (goo 199qTq73)鲁→ .qī£Ðoqø-Turī sī£)-Tuqi qiđĩ)rmeggae@j sfîre Hıdan, ,ą91191ļofe --Tlogo uo(o)rşı orto mologiore,ŲJLQJŪhoq119 #19'q119 go09q1399qų990ų9đồoqi19’1909'q119 „Tif(usurnoiweke qigedef)qīdīmogode($ mguudenso ($,
ș1991/Glosgi’roqlı9 @gÍuogo #ạ& + & & Norfo, forț s-o și sraeg: ; † sepero no s praes ) ; ≤ ∞:LGIQ9QUỐ o 900999@ 11@liroogー\リー ー ー ー\リー -QQ * し飞翼?
„aereusę sąjreorge qesfilologowe, 1993,u9049& ©£3)||49,99€

Page 338
Q9|GP 1990/90/Coğrq|19 TL10983do shqyrtog) sistsOɛ'sz'n'ığı os mði@ ș£99ờtolog) omligjioso Uorskogū? - ĻĢqson qìgngi ospaino go gospod @gihlogouq goqjiq qigonių (ų963ņlujo qaỹoqof) uorg/desīì - predescoç 4Joĝongoko 6 uofesso mqī£ qıçbayoff) &#@Ųel57ko Noofg - ajoeltīạirīņo gạo@gessiłę ofi)ajgen? Ĉā'ur) qışșGĀš ņoŘ911 @@ıhloĝ9uqi QINGIÐQ9ɑ995
@@s@ Qofésorg 19+19og 19 yışırı yo@g9.
QT1Q20 (9,015 @JIKJIGI 9@@(9ļ9 @@muqIÚIII qøn
运9@@@g旨室可ieg
யே முடு -2002 இலங்கை - சிறப்பு சல
சீழ் இலத்
உலர் இல்ல4சித

q@go młogę) ĝust909(u9
与Q9动验验kPa?qg
(ụusuɑormoto) ps@url(c)) 199șņII(IRŠto sođờț9łG>'Qu10983qıhndoshmŲÍış9qÍ q1@os109LGIŲșĝ@EILGÍUGI
QD5nŲ191909 119oq91ĪGĀ — ĻQ9ơn
q9orguðfiro9 qinonīıı99ouo
[991]?'q19??)ß009" 3 qosorguðfino qinoniuoseƯ9
Q9urī£§ ĝanqastýfī) 11@@@Hsono: -đơnohmɑnɑɑ90909@
OO”9
Gy、Q GƐog O2°G
91°C GG、寸 OG"#7 O寸寸

Page 339
மருடு வெற்றிெ
ളങ്ങ്
6T6 soft
ceMíšašz507ó67 ažg7672/ad
ΙΩ6οΙρ tilΟΙΤΙΤε 93, 1/9, îl கொழும்பு - 11 தொலைபேசி : 34266 தொலைநகல் : (
63, A, Ln6
கொழும்பு - 11 தொலைபேசி தொலைநகல் : (
 
 

ரீகாதர்
5『ögi0GBfó母
நாட்டுநாணய மாற்றுனர்
mont rigogni
ரதான வீதி,
, இலங்கை.
5。343258。343250 O941. 433680.
பன் வீதி, , இலங்கை.
: 44.646O
O94. 1. 43368O

Page 340
LAÑKĀ
1Best 6on
(7.
SLLLLSLSSSSLSLSLSSS KKS
873, Kandy Roa
Kelaniya,
冒エ
Te: OO94 1 Fax OO94 E - mail : tnsG
 
 
 

SARICOR
کس\
APTTI
ad, Wedamulla, Sri Lanka.
| 9O7821 - 5 1 908629 )etalanka.com