கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வரலாற்றின் மனிதன் அ. அமிர்தலிங்கம் பவழ விழா மலர் 2002

Page 1
感)
羽 氏之
• E= 町 和) 예학
 

游丝 忍辱
|× //)

Page 2


Page 3

KM******* क्षे স্থ %
8&
প্ল :8:
क्षे 毅 徽
&
徽
&
徽
藻
8
ॐ
藻 纖
:
签
ষ্টুঞ্ছ 徽
88
&
纖
徽
ॐ 綫 c 徽 雛
& %
S 徽 綫
褒
%
雛
毅 錢
क्षे
雛
接
毅
接
ಇಂK
艇 纖
ষ্টুঞ্ছ
雛
ॐ
艇 徽
徽 纖 褒
羲
&
क्षे क्षे &
錢 錢

Page 4


Page 5
வரலாற்றி
ஈழத் தமிழ அ. அமிர்தலிங்க
பதிப்பா சு. மகாலிங் டாக்டர் பாஞ்
அமிர்தலிங்கம் நிை
26 ஆக

O O ன் மனிதன்
ஓர் தலைவர்
கம் பவழ விழா மலர்
சிரியர்கள் கசிவம் (மாலி) . இராமலிங்கம்
னவு அறக்கட்டளை ioG 2002

Page 6
வரலாற்
(Saga of Late leade
ISBN 0
First Editio
P:
S. Mahali
Dr. Panc ISBN (
Pul
Amirthalingam e-mail: b, amirth #58, Seymoun
Surrey K #57/48, Stanley #17, 14 Street, Krishna
P
PINNACLE
440, Anna S.

றின் மனிதன்
* A. AMIRTHALINGAMI)
- - 1 - 9
n:26 August 2002
ges: 300
dited by ngasiwam (Mali)
and
h. Ramalingam )-954.3502-1-9
plished by Memorial Foundation, halingamOhotmail.com * Avenue, East Ewell, KT17,2RR, UK 7 Road, Jaffna Srilanka y Nagar, Pondicherry - 605 008.
rinted at
Computer Offset alai, Pondicherry-1.

Page 7
நுழை
திரு. அமிர்தலிங்கம் அவர்களுடைய 6Tg5u Murder of a Moderate GT6örp வெளிவந்த கட்டுரைகளையும் தவிர, அவர் தொடர்பாக, அவரைப்பற்றிய அல்லது அ எந்தவொரு வெளியீடும் வெளிவரவில்லை.
திரு. அமிர்தலிங்கம் அவர்கள் இல ஈழத் தமிழர்களின் நான்கு தசாப்த அரசிய
இலங்கைத் தமிழர்களுடைய வரலாறு அமிர்த
உன்னதமான அரசியல் தலைவர்கள் செய்யப்பட்டார்; அது உலக வரலாறு. வரலாற்றிலிருந்தும் அழிக்கப்பட்டுவிடு6 அவர்களுடைய ஆக்கங்கள், ஆற்றிய பணி
இந்த விதத்தில்தான், திரு. அமிர்தலி நடவடிக்கைகளையும் நூலுருவாக்கத் நடவடிக்கையாக, அவருடைய 75ஆவது மலரையும், ஒரு புகைப்படத் தொகுப்பையும்
அவர் மறைந்த நாளிலிருந்தே பல அ நிறைவில், ஐந்தாண்டு நிறைவில், பத்தாண் வெளியிட எண்ணி, அவ்வக்காலங்களிலும்
ஆக, இவற்றில் சிலவற்றையும், இ தொகுத்து இம்மலர் வெளிவருகிறது.
உண்மையிலே, இம்மலருக்கான திட் ஆலோசிக்கப்பட்டது. கிடைத்த அநுதாபச் ெ புதிதாக செய்திகள், மற்றும் கட்டுரைகள்

Tufgio
மறைவுக்குப்பின்னர் திரு. ரி. சபாரத்தினம் நூலையும், ஆங்காங்கே பத்திரிகைகளில் மறைந்த பதின்மூன்று ஆண்டுகளில் அவர் வருடைய ஆக்கங்கள், நடவடிக்கைகளாக
வ்கையின் சுதந்திர காலத்தோடு ஆரம்பித்த ல் போராட்டத்தோடு இரண்டறக் கலந்தவர். பித்தவர்; உன்னதமான அரசியல் தலைவர். லிங்கத்தைத் தவிர்த்து எழுதப்பட இயலாதது.
ளைப் போலவே அமிர்தலிங்கமும் கொலை ஆனால், அந்த வரலாற்று மனிதர்கள்
வதில்லை. அவர்களுடைய வரலாறுகள்;
கள், ஆய்வுகள் எழுதப்படுகின்றன.
வ்கம் அவர்களுடைய முழு அரசியல் பணிகள், தீர்மானித்திருக்கிறார்கள். இதன் முதல் பிறந்த தினத்தில் அவர் நினைவாக ஒரு வெளியிட தீர்மானமானது.
நுதாபச் செய்திகள் வந்திருந்தன. ஓராண்டு ாடு நிறைவில் எல்லாம் இப்படி ஒரு மலரை சில ஆக்கங்கள் பெறப்பட்டிருந்தன.
ம்மலருக்காக பெறப்பட்ட சிலவற்றையுமாகத்
டம் கணிசமான நாள்களுக்கு முன்னரேயே
சய்திகளோடு, அரசியல் தலைவர்களிடமிருந்து கவிதைகள், பத்திரிகைகளில் வெளிவந்த

Page 8
கட்டுரைகள், செய்திக் குறிப்புகள், ஆசிரிய அவரே எழுதிய சில கட்டுரைகள், அளித்த
அவருடைய சில கடிதங்கள் என்று இல் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வெளியிட6ே தயாரிப்பு அலுவல்களுடன் அச்சாகவும் உத்ே
எனினும், எப்படியோ கடைசிவரை ஏ இந்தியாவில் இம்மலர் தயாரானது. அதனால் இம்மலரில் இடம்பெறவில்லை. அதுதவிர, ல தவிர்க்க இந்தியாவில் தயாரிப்பு வேலைகளி இருந்தன.
இலங்கையின் அரசியலும், பெய பரிச்சயமில்லாததும், பல பிரதிகள் கையெழுத்து கணிசமான பிழைகள் ஏற்பட்டதும், “தொழில் பிழைதிருத்த முடியாமல் போனதும் எதிர்கொ எப்படியோ நம்மை விஞ்சிவிடும் ‘அச்சு கூட்டமாகவோகூட தோற்றலாம்.
ஆக, அவகாசமின்மையால் சில ஆக்கர் ஏற்பட்டது. குறிப்பாக, திரு. கனக. மனோக முற்றிலும், வரலாற்றுச் சம்பவக் கோவைய்ா குறுக்கவும் இயவில்லை; குறுக்கிப் பிரசுரிக்க இடம்பெறவில்லை. அவரும், ஆக்கங்கள் மலரி வேண்டும்.
ஆக, இம்மலர் இலங்கையில் அரசுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிகழக்கூடிய எவ்வித அரசியல் நோக்குமின்றி, ஒர் அரசி மலர் வெளிவருகிறது. அந்த எண்ணத் செலுத்தப்பட்டுள்ளது. அதையும்மீறி அப்படி ஒரு எமது எண்ணத்தில் அது இல்லை. இந்த இம்மலரை வெளியிடும் 'அமிர்தலிங்கம் நி தொகுத்து உதவ சம்மதித்தோம்.

தலையங்கங்கள்; இவற்றோடு, அமிர்தலிங்கம் செவ்விகள், சில பாராளுமன்றப் பேச்சுக்கள், பற்றோடு, அவரின் வாழ்க்கைக் குறிப்பு, வ உத்தேசிக்கப்பட்டது. லண்டனிலேயே முழு தசிக்கப்பட்டது.
ற்பட்டுவிட்ட தாமதங்களில், ஒரு வாரத்தில் ), ஏற்கனவே திட்டமிட்ட முழு அம்சங்களும் )ண்டனில் சில நடைமுறைச் சிக்கல்களைத் ல் முனைந்தபோது, அங்கும் சில சிக்கல்கள்
ர்களும், பேச்சு -எழுத்து வழக்குகளும் ப் பிரதிகளாகவும், திருத்தப்பட்டும் இருந்ததில் ரீதியான’ ஒப்புநோக்குநர்களைக் கொண்டு ண்ட சிரமமாகும். அதனால், வழமையிலேயே ப் பிசாசு உங்கள் கண்களில் பிசாசுக்
வ்களைச் சேர்த்துக்கொள்ள இயலாத நிலையும் ரனின் கட்டுரை 35 பக்கங்களில் இருந்தது. க இருந்த இக்கட்டுரையை எவ்விதத்திலும் 5 விரும்பவுமில்லை. அதனால், அக்கட்டுரை ல் இடம்பெறாத மற்றையவர்களும் மன்னிக்க
நம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே ஒரு சூழலில் வெளிவருகிறது. நிச்சமாக யல் தலைவர் என்ற சிந்தையுடனேயே இம் துடன் முடிந்தவரை இம்மலரில் கவனம் ரு பார்வையில் ஏதாவது தெரியினும், நிச்சமாக தெளிவான, பரஸ்பர புரிந்துணர்வுடனேயே னைவு அறக்கட்டளை’யினருக்கு இதனைத்

Page 9
ஆக, மிகக் குறுகிய காலத்தில் இ கணிணி அச்சகத்தாருக்கும் அட்டைக்கு ஜெயராமன் அவர்களுக்கும் மற்றும் இம்மலர் எமது நன்றிகள்.
புதுச்சேரியில், அரவிந்தர் ஆசிரம சூழலிலிருந்து இரண்டொரு தினங்களில் சொல்லவேண்டும்போல் இருக்கிறது.
புதுச்சேரி 21-8-2002

ம்மலருக்கான அச்சாக்கம் செய்த பிண்க்கல் கோட்டோவியத்தை வரைந்த ஒவியர் சிற்பி வெளிவருவதில் துணைநின்ற அனைவருக்கும்
த்தின் அமைதியான, ஒரு மன ரம்மியமான இம்மலர் அலுவல்களைக் கவனித்ததைக்கூட
சு. மகாலிங்கசிவம் (மாலி) டாக்டர் பாஞ். இராமலிங்கம்

Page 10
ஈழத்தமிழர் தலைவர்
வாழ்க்கைத்
பிறப்பு 26.08.1927
இடம் : இலங்கை - வட மாகான
தந்தை சின்னட்டியார் அப்பாப்பில்
மலேசியா. 1925 - 1940 6ीJ60IT gनil। மெய்கண்டான் பரிபாலன
தாய் வள்ளியம்மை அப்பாப்பிள்
ஆரம்பக்கல்வி பண்ணாகம் மெய்கண்ட
இடைநிலைக்கல்வி: சுழிபுரம் விக்ரோரியா அதிபர். P.G.தம்பியப் பல்கலைக்கழகம் சென்ற
பல்கலைக்கழகம் 1946 ypgji) 1948 B.A.,
சட்டக்கல்லூரி 1948 முதல் 1951 வரை
முதல் வகுப்பில் சித்தியன சட்டக்கல்லூரி தமிழ்ச் ச தலைவராக 1950 - 195 1951இல் நியாயவாதியாக
1948 - சுதந்திரனில் தமிழர்களின் சுயநிர்வ தொடர்ந்து தந்தை செல்வா கடித
1949 - தமிழரசுக் கட்சி நிறுவுதல். மத்தி
1952 - முதல் தேர்தல்களம். வட்டுக்கோட்
போட்டியிட்டு தோல்வியுற்றார்.
1953 - தமிழரசுக் கட்சி வாலிப முன்னணி
1954 - ஜூலை திருமணப்பதிவு. அன்றே
மேடைக்கருத்தரங்கில் திரு. வி.

r அ. அமிர்தலிங்கம் ந்தரவுகள்
னம் - வலிமேற்கில் உள்ள பண்ணாகம்.
ாளை (1879 - 1952) ஸ்ரேசன் மாஸ்டர்
கானை கிராமசபை உறுப்பினர் பண்ணாகம்
சபையில் சமூச சேவை.
66
ன் மகாவித்தியாலயம், 1931முதல்1936 வரை.
க் கல்லூரி, 1936 முதல் 1946 வரை. பா. இக்கல்லூரியிலிருந்து முதல் முதல்
மாணவர் - 1946ல்.
வரை முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார்.
டைந்தார் ங்கத்தை 1950இல் ஸ்தாபித்தார். அதன் இல் கடமையாற்றினார். த் திறமைச் சித்தி எய்தினார்.
யை உரிமை பற்றி கட்டுரை எழுதினார். இதைத் ம் எழுதி அவரை அழைத்தார்.
ப செயற்குழு உறுப்பினரானார்.
டையில் திரு. வீரசிங்கம் அவர்களை எதிர்த்துப்
ரி உதயம் - அதன் முதல் தலைவர்
மாலையில் கரவெட்டியில் நடைபெற்ற பொது பொன்னம்பலத்துடன் கருத்துப்போர்.

Page 11
1954
1956
1956
1956
1956
1957
1957
1968
1958
1958
1959
1960
1960
1961
இலங்கைத் தமிழர் சரித்திரத்தில் கொத்தலாவலைக்கு எதிராக யா
தேர்தல் வெற்றி, வட்டுக்கோட் சென்றார்.
ஆனி 5ஆம் தேதி தனிச்சிங்கள face beach) ērģfu ITěsé6JGun, óf காயத்துடன் அன்று மாலை பாரா
ஆனி 15ஆம் தேதி தனிச்சிங் காண்டீபன் பிறந்தார்.
ஜூலை 5 முதல் ஜூலை 16 வன திருமலை வரை நடந்த ஒரேயொ
திரு. எம்.பி.டி. ரொய்சாவுக்கு பு
பொலிசாரால் தாக்கப்பட்டார்.
'மே - ஊரடங்குச் சட்டம் அ
ஆகஸ்ட் இங்கிலாந்தில் “inter P
ஏப்ரல் 10 - சிங்கள சிறீ எதிர் தண்டனை - யாழ் கோட்டை சி
மட்டக்களப்புக்கு தோணியில் ெ கொண்டு செல்லப்பட்டு 4 மாதப்
நவம்பர் - தீண்டாமை ஒழிப்பு ம
ஜூன் 2ஆம் நாள் இரண்டாவது
மார்ச் பொதுத் தேர்தலில் வட பாராளுமன்றம் செல்லல்,
ஜூலை பொதுத் தேர்தலில் வ பாராளுமன்றம் செல்லல்.
தனிச்சிங்களச் சட்ட அமுன தலைமையலுவலகம் முன் கச்ே நடத்தப்பட்டது.

முதல் கறுப்புக்கொடிபோராட்டம். சேர் ஜோன் ழ்ப்பாணத்தில் பொலிசாரால் அடியுண்டார்.
டைத் தெகுதிப் பிரதிநிதியாக பாராளுமன்றம்
ச் சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலில் (Gall ங்களக் காடையர்களால் தாக்குண்டு தலையில் ாளுமன்றத்தில் பேச்சு.
களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தலைமகன்
ரை திருமலையாத்திரை பொன்னாலையிலிருந்து ரு பாராளுமன்ற உறுப்பினர்.
பாழ் புகையிரத நிலையத்தில் கறுப்புக் கொடி.
arliament Conference”-gi) 96.OLITiffa THii.
ப்புப் பேராட்டத்தில் கைதாகி 14 நாட்கள் சிறை றையில் அடைப்பு.
முலாகியிருந்தபோது யாழ்ப்பாணத்திலிருந்து செல்லுதல். மட்டக்களப்பில் கைதாகி கொழும்பு ம் தடுப்புக் காவலில் வைக்கப் பெற்றார்.
ாதம் ஆலய தேனீர்க் கண்ட பிரவேசம்.
மகன் பகீரதன் பிறப்பு.
ட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று
ட்டுக்கோட்டைப் பிரதிநிதியாக வெற்றிபெற்று
ல எதிர்த்து தமிழ்பிரதேசமெங்கும் அரச கரி) தத்திரத்கிரக தமிழரசு தபால் சேவை

Page 12
1961
1961
1963
1965
1966
1967
1968
1969
1970
1971
1972
1972
1973
1974
1975
சத்தியாக்கிரகத்தை முறியடிக்க க தலைவர்களுடன் கைது. 6 மாதம் தடுப்புக் காவல் - பன
அக்டோபரில் தடுப்புக் காவலில் (
ரி.பி.இலங்கரட்னாவுக்கு யாழ்ப்பு தாக்கப்பட்டார்.
மார்ச் பொதுத் தேர்தல் - வட்டுக்கே மேற்பட்ட வாக்குகளில் வெற்றி ெ
2வது அனைத்துலகத் தமிழாராய்
கட்சியைப் பலப்படுத்துவதிலும் நடவடிக்கைகளிலும் பங்குபற்றுதல்
மலையகமெங்கும் இலங்கை தொழ சுற்றுப்பயணம்.
தமிழரசுக்கட்சியின் செயலாளராக
பொதுத் தேர்தல் - வட்டுக்கே தோல்வியடைந்தார்.
பிப்ரவரி 7ஆம் நாள் தமிழர் இயக் முன்னின்று செயல்பட்டார்.
மே 14ஆம் நாள் தமிழர் கூட்டணி
மே 22 புதிய அரசியலமைப்பு தீக்கிரையாக்கினார்.
மல்லாகம் மாநாட்டில் 7.9.1973 ஏகமனதாகத் தெரிவு.
4வது உலகத் தமிழாராய்ச்சி மாற வெற்றிக்கு தீவிரமாக உழைத்தா
வட்டுக்கோட்டையில் தமிழர் விடு கனவான தமிழீழ இலட்சியத்ை

ணவன் மனைவி இருவரும் ஏனைய தமிழ்த்
கொடை இராணுவமுகாமில்.
இருந்து விடுதலை.
ாணத்தில் கறுப்புக்கொடி - பொலிசாரால்
காட்டை பாராளுமன்றப் பிரதிநிதியாக 1000க்கும் பற்றார்.
ச்சி மாநாடு மலேசியாவில் பங்குபற்றுதல்.
பண்டா - செல்வா ஒப்பந்த அரசியல் b.
ஜிலாளர் கழக நடவடிக்கைகளை முன்னெடுத்துச்
உருவில் 11வது மாநாட்டில் தெரிவானார்.
ாட்டையில் 500 வாக்குகள் வித்தியாசத்தில்
கங்கள் வல்வெட்டித்துறையில் ஒன்றுபட்டபோது
திருமலையில் உதயமாக முன்நின்று உழைத்தார்.
ச் சட்டத்தை யாழ் நாவலர் மண்டபத்தில்
அன்று தமிழரசுக்கட்சியின் 6வது தலைவராக
ாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அதன் f.
தலைக் கூட்டணி மாநாடும் தனது நீண்டகாலக் தை முன்னெடுத்து மாநாட்டுத் தீர்மானமாக

Page 13
1975
1975
1975
1977
1977
1977
1978
1978
1979-80
1981
1982
1982
நிறைவேற்ற பாடுபட்டார். வெற்றி முதல் இணைச்செயலாளர் ந
செயலாளர் நாயகமாகத் திகழ்ந்த
வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை 6055ITS - Trail at Bar 6T6i தடுப்புக்காவலில் இரண்டு மாதங்
Trail at Bar Eifiosirpth 9 விடுதலையானார்.
சட்டமறுப்பில் சிறைசென்ற திரு அ விடுதலையாகி வரவேற்கச் செ முன்னால் தாக்கப்பட்டார்.
தந்தை செல்வாவின் மரணத்ை செயலாளர் நாயகமாக தெரிவான
ஜூலை தேர்தல் காங்கேசன்து பாராளுமன்றத்திற்கு தெரிவான தெரிவானார்.
ஆகஸ்டு யாழ் பஸ்நிலையத்தில்
இந்தியா விஜயம், தமிழீழப் ே பிரச்சாரம். இந்திய அரசை ஈழத்
இங்கிலாந்தில் ஈழத்தமிழர் பிரச் Committee 5g)656b. (5L6pff (e.
உலகமெல்லாம் சென்று ஈழத்தமி
பொலிசாரின் யாழ் நூல்நிலைய எரிப்பு, ஈழநாடு பத்திரிகை அலுவ நேரத்திற்குபின் விடுதலை.
Common Wealth Conference - N
அமெரிக்க மசற்கசெற் தமிழீழ

பும் கண்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ாயகங்களாக திரு.சிவசிதம்பரமும், இவரும் து இறக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி Tf.
துண்டுப் பிரசுரமாக விநியோகித்தமைக்காகக் ற சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். கள் வைக்கப்பட்டார்.
திகாரமற்றது என்ற தீர்ப்பைத் தொடர்ந்து
யூனந்தசங்கரியையும் ஏனைய தொண்டர்களையும் ன்ற போது யாழ்கோட்டை பொலிஸ்நிலையம்
தத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி TIIf.
றைத் தொகுதியில் போட்டியிட்டு இலங்கைார். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத்
பொலிசாரால் தாக்கப்பட்டார்.
பாராட்டத்திற்கு தமிழ்நாட்டிலும் டெல்லியிலும்
தமிழருக்கு சார்பாக மாற்றல்.
FőF6060T Libó yěřēFITTJub. Bus Co-ordinating ருங்கிணைப்புக்குழு).
ழர் போராட்டம் பற்றிப் பிரச்சாரம்.
எரிப்பு, தமிழர் விடுதலைக்கூட்டணி அலுவலக வலக எரிப்பைத் தொடர்ந்து கைதானார். 24மணி
igeria Urš5GÓL.
நீர்மான பத்திரத்தைப் பெறல்.

Page 14
1983
1983
1983
1983
1983
1984
1985
1986
1987
1988
1989
1989
ஜனவரி 5வது உலகத்தமிழ்மாநா(
ஜூலை கலவரத்தைத் தெடர்ந்து செல்லல்.
(தொடர்) தமிழ்நாட்டுத் தலைவர்க டெல்லி சென்று அன்னை இந்தி ஆகஸ்ட் 14 - சர்வதேச பத்திரில் நடந்தேறியது. ஆகஸ்ட் 15 - இந்திய குடியரசு
அக்டோபர் இங்கிலாந்திற்கும் ஏனை பிரச்சனைபற்றியும், இந்தியாவின்
பிரிவினைக்கெதிரான உறுதிப் பதவியையும் எதிர்க்கட்சித்தலைவ
கொழும்பு வட்ட மேசை மாநாடு அனுசரணையுடன்.
திம்பு பேச்சுவார்த்தையில் பங்கேற் முன்வைத்தல்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்ை
இந்தியாவில் இருந்து மீண்டும் ெ
பாராளுமன்றத் தேர்தல் மட்டக்க பாராளுமன்றம் செல்லல்.
இந்திய இலங்கை ஒப்பந்த நடை
ஜூலை 13ஆம் நாள் கொழும்பில்
தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்கள்
பவழவிழா மலரில் முக்கிய குறிப்புகள் இடம் டெ அளித்துள்ளோம். அவர்தம் ஒவ்வொரு நாள் பா கொண்டுள்ளது. அவர்தம் முழுமையான வரலா

.ெ மதுரை பிரதானப் பேச்சாளர்.
மாறுவேடத்தில் கொழும்பு வந்து இந்தியாவிற்கு
ளுக்கு நிலைமையை எடுத்துரைத்தபின் ாவைச் சந்தித்தார். (ஆகஸ்ட் 13) கையாளர்கள் சந்திப்பு - வெற்றிகரமாக
தின விழாவில் அரச பிரதிநிதியாக பங்கேற்பு.
ாய மேற்குலக நாடுகளுக்கும் சென்று ஈழத்தமிழர் பங்களிப்பு பற்றியும் பிரசாரம்.
பிரமாணம் செய்ய மறுத்து பாராளுமன்றப் ர் பதவியையும் தூக்கி வீசுதல்.
. 505. G. UTi558-ITUguisit (Special envoy)
று தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை
த ஏற்று அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம்.
காழும்பு திரும்புதல்.
ளப்பில் போட்டியிட்டு பின் தேசியப்பட்டியலில்
முறை பற்றிய பங்களிப்பு.
கொலை செய்யப்படல்.
ரின் வாழ்க்கைத் தரவுகள் மிக நீளமானவை. ற வேண்டும் என்பதால் இரத்தினச் சுருக்கமாக ராளுமன்ற பேச்சுகளும் ஒரு நெடிய வரலாற்றை ற்று ஆவண நூல் விரைவில் வெளிவர உள்ளது.

Page 15
உள்ள
நுழைவாயில்
.
வாழ்த்துகளும் இரங்கல் செய்திகளு
கட்டுரைகள்
1.
0.
11.
12.
13.
மறக்கமுடியாத நண்பர் அமிர்தலிங் கலைஞர் மு. கருணாநிதி
. அறிஞர் அண்ணாவை நிகர்த்தவர்
க. இராசாராம்
மக்கள் தலைவர் அமிர்தலிங்கம் ஆவரங்கால் க. சின்னத்துரை
நெஞ்சகலா நினைவலைகளில் அமி
மாவை, சோ. சேனாதிராசா
மதிப்பிட முடியாத தலைவர்
வீ. ஆனந்தசங்கரி
. என்றுமிருப்பார் அமிர்தலிங்கம்
குமரி அனந்தன்
அறப்போரில் அமிர்தலிங்கம்
சா.செ. சந்திரகாசன்
. அரசியலில் பண்பாளர்
சி. புஷ்பராஜா
. கனவு நனவாகும்
கி. வீரமணி
கற்புநெறி காத்த அரசியல் தலைவ
அளவெட்டி பண்டிதர். க. நாகலிங்கம்
தலைவனுக்கு ஒரு சின்னம் புத்தொளி ந. சிவபாதம்
ஒர் எழுச்சி வரலாறு வித்துவான் க. ந. வேலன்
எப்பொழுது இனி ஒருவர்? அ.சி.

டக்கம்
கம்
ர் அண்ணர்
Juri
i- a
23
37
41
45
49
57
SO
63
66
69

Page 16
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
ஆளுமைமிக்க அரசியல் தலைவர்
மு. டேவிற்சன்
தியாகத்தின் செம்மல் டாக்டர். கண்ணப்பன்
அரசியலில் நல்லவர்கள்
செ. கணேசலிங்கன்
விலைபோகாத தலைவர் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்
உறுதி கொண்ட நெஞ்சினன் ப.வை. ஜெயபாலன்
ஒடமாட்டான் தமிழன் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
கேட்டிருப்பாய் காற்றே. லெ. முருகபூபதி
தமிழ் அமிழ்தம் அவர்
முனைவர் அரு. கோபாலன்
மலையக மக்களின் உரிமையில் அமி ச. சந்திரசேகரன்
அருமை அண்ணரின் நீங்கா நினைவு அ. திகம்பரலிங்கம்
தமிழர்க்கு அமிர் என்று பெயர்! டாக்டர் இரா. சனார்த்தனம்
அமிர்தலிங்கம் : சில நினைவுகள்
of 65
யுகம் படைத்த தலைவன்
ராஜா தவராஜா
வாழ்வின் திருப்புமுனை
கலாநிதி காரை. செ. சுந்தரம்பிள்ளை
விடையில்லாத வினா
டாக்டர் மலர்விழி பகீரதன்
இலக்கிய அரசியல்
டாக்டர் ச. நாகநாதர்

ர்தலிங்கம்
கள்
75
77
79
83
89
92
95
98
101
107
113
16
21
124
130
131

Page 17
30. அஞ்சா நெஞ்சினன்
ஏ.எஸ். மணவைத்தம்பி
31. மரணமும் ஒரு வரலாறு
ஆர். நடராஜன்
32. எங்கள் பெரியப்பா
தங்க. முகுந்தன்
33. அணையா தீபம் 'அமிர்தலிங்கம்’
டாக்டர் பாஞ். இராமலிங்கம்
34. இளங்கெழில்
சோ.க. வேலாயுதர்
35. தமிழரசுக் கட்சியின் சுந்தரகாண்டம்
வித்துவான் ஏ. கந்தையா
36. தமிழ்ப் பண்பாளன்; தலைவன்
செந்தமிழ செல்வர் அ.பொ. செல்லையா
37. தந்தையும் தலைவனும்
டாக்டர் அ. பகீரதன்
38. நினைவில் நீங்காத தலைவர் வல்லவை ந. நகுலசிகாமணி
39. விடுதலைக்காக வாழ்ந்தவர்
க. அமிர்தசிங்கம்
40. வஞ்சமில்லா நெஞ்சினர்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
41. நேர்கின்ற அஞ்சாமை
அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்
42. அண்ணல் அமிர்தலிங்கம்
டாக்டர் அ. நிக்கோலஸ்பிள்ளை
43. உலகம் மதித்த தலைவர்
த. சித்தார்த்தன்
III. கவிதைகள்
1. உயிர் எழுத்துக்களில் உயர் மனிதர்
திருமதி வாசுகி கண்ணப்பன்

133
135
137
141
145
147
151
153
159
162
164
166
168
171
173

Page 18
எதை எழுத?
unrGymr,
நிலைத்த புகழ் அமிர்தலிங்கம்
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
தமிழரின் தலைவர் குரும்பசிட்டியின்
சட்டத்தரணி க.வே. மகாதேவன்
புகைப்படங்கள்
ஆங்கிலக் கட்டுரைகள்
10.
1.
The Late Mr. Appapillai Amirthaling R. Sampanthan
Political Diary
Dr. Neelan Tiru chevam
Voter Preference on Amirthalingam
Sachi Sri Kantha
Amarar Amirthalingam - My Dear F
Winston Panchacharam
Remembering Appapillai Amirthalir
Susan Ram
My Friend and Leader, Amirthaling
Ta Sri tharan
SJV’s Chosen Heir
Bishop S. Jebanesan
A Moderate Dedicated to Dialogue Dhammika Kitul goda
Reflections Appapillai Amirthaling Sam Wijesinha
A Man with a Passion for his Peop D.B.S. Jeyaraj
India Sould Come to our Rescue
A. Amirthalingam's Interview to Newst
. Heat me target the Karma Yogi Ama
M. Sivasithamparam

மருகர்
at the General Elections, 1952-1989
riend
lgam
al
and Negotiation
al
ime
arar Amir
175
78
18
187
193
198
201
2O7
211
214
220
222
224
227
232
237

Page 19
வண்ண தலைவர் அ
காங்கேசன் துறையில்
 

ாங்கம்
ஒளியில் மிர்தலி
அ. அமிர்தலிங்கம் (1979)

Page 20
பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களுட
 

ங்கம் (1983)
லி
மிர்த
ன அ

Page 21
நியூயோர்க் உலக தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் த
 
 

த் தமிழீழ மாநாட்டில் மிழீழக் கொடியை ஏற்றி வைத்தல் (1982)

Page 22
ல தலைவா அ
. எஸ். பூரீநிவாச தில் O
LITöLíf
லண்டன் கூட்டத்
 

ண் தலைமையில் மிர்தலிங்கம் உரை (1979)

Page 23
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான பி நடைபெற்றக் கூட்டத்தில் பாரத பிரதமர் ராஜிவ்
 

ன்னர் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி அவர்களுடன் அமிர்தலிங்கம் (1987)

Page 24
தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பி ஆந்திர முதலமைச்சர் என் கலைஞர் மு. கருணாநிதி, வாஜ்
 

ன் (ரெசோ) மாநாடும் பொதுக் கூட்டமும். T.டி. ராமராவ் உரையாற்றுகிறார். பாய், அமிர்தலிங்கம் பங்கேற்பு (1985)

Page 25
தலைவர் அமிர்தலிங்கம் அவர்க திருமதி மங்கையர்க்கரசி, டாக்டர் பகீரதன்
 

5ளின் இறுதி சடங்கில் , திரு. காண்டீபன் (14-07-1989)

Page 26
நினைவுத்
 


Page 27
அ. அமிர்தலிங்கம்
 

- DTG) 5urdisablaf

Page 28
அமிர் பற்ற
"தமிழரசுக் கட் பொறுப்பை ஏற்று இப்பே நடத்தும் திரு. அமிர்தலிங் முக்கிய சிறப்பியல் அஞ்சாமையாகும். மிகப் எதிரியாகிய இலங்கை அ நாம் போராடுவதற்கு படைத்தவர்களே வேண்டும்
அமிர்தலிங்கத்திடம் இருக்கின்றன. தமிழிலும், திறமையாகப் பேசும் தலைவன் ஒருவனுக்கு அவரிடம் உண்டு. ஈழ விடுதலைக்குப் போராடு போதிய காலம் இரு பொறுத்தவரையில் அவ என்றுதான் சொல்லவேண்(
தந்தை சா.ே
- ii

பி தந்தை
சியின் தலைமைப் ாது அதைக்கொண்டு கத்திடம் நான் கானும் Ùւ அவருடைய பலம் வாய்ந்த எமது ரசாங்கத்தை எதிர்த்து அஞ்சா நெஞ்சம்
பல சிறப்பியல்புகள் ஆங்கிலத்திலும் அவர் ஆற்றல் படைத்தவர். வேண்டிய குணங்கள் |த் தமிழ் மக்களின் டுவதற்கு அவருக்குப் க்கின்றது. வயதைப் 1ரை ஒரு இளைஞர் டும்.”
ஜ.வே. செல்வநாயகம்
(சுதந்திரன் 22-12-1974)

Page 29
C
কাজমী।
SHIRIMATH
Prime Mini
THE PRIME MINISTER (SHR Chairman, the day after my last statementi the Leader of the Opposition in the Sri Lank of the main Party representing the Sri Lanl has met me. He has also talked with the M and several Members of Parliament repres
Mr. Amirthalingam has given a ha the Sri Lankan minority has been subject Party are just as deeply distressed as any and we do condemn genocide and where an to the Tamils of Sri Lanka. However, I am that however strong our feelings the Governu we are hesitant or reluctant, but because at words and actions will help or harm the Sr
I should like to express my a Mr. Amirthalingam has shown in his discu own anguish, and the bitterness that has b party, Mr. Amirthalingam has also welco arrival in Delhi that this has changed th Government of Sri Lanka are concerned, th confidence in negotiations and could not basis of a mere reiteration of the earlier Indias good offices, a basic change had t with us, Mr. Amirthalingam has pointed ou for the satisfaction of the Tamil demand fo the neglect and increasing hostility of the S of their tether and forced them to the concl longer useful. However, this approach has consider.

NDRA GANDHI
ster of India
IMATI INDIRA GANDHI): Mr. Deputy n Parliament, Mr.A.Amirthalingam, Who is an Parliament and is also Secretary-General can Tamils, left Jaffna to come to Delhi. He inister of External Affairs, other Ministers enting different parties.
arrowing account of the brutalities to which ed. I personally, my Government and my who has spoken here. We have condemned d we realise the, harassment of and injustice sure Honourable Members will understand ment has to show greater restrain, not because every steps we have to consider whether our i Lankan Tamils.
dmiration for the statemanship which ssions with me and with others despite his been caused in Sri Lanka. On behalf of his ned our offer of good offices. He said on le picture so far as negotiations with the e Tamil people, including his party, had lost in any case have entered in to them on the bromises which were inadequate. But with been brought about. In his subsequent talks t that for many years, his party had worked rtheir rights within a united Sri Lanka, but inhala majority had brought them to the end usion that negotiations on this basis were no opened fresh possibilities which they could

Page 30
As I have said before, a solutio conference table. It is for the Sri Lanka conference with the Tamil leaders is to b restore a sense of security among the peopl for a permanent solution. Because of our d way we can. If a settlement is to be reache prepared to send an emissary to Sri Lanka touch with President Jayewardene. In the after a few days in Madras, for discussions
Sir, this is the fourth successive w country over the targic developments in Sri The agony.of our brothers and sisters in Ta our own. Today's debate in this House agai not in anyone part of the country or any entire nation and beyond party differences
I am again grateful to honourable difficulty of the situation facing us. They support the restraint which was unavoidable with firmness. We are anxiously and close the continued support of Parliament and t about an atmosphere more conducive to neg communal tension and could lead to concre
Thank you, Sir.

n to this problem has to be sought at the 1 Government to decide how and when a 2 brought about. The immediate need is to e. It is no less urgent to begin with a search. eep concern, we should like to assist in any l, both sides have to talk to each other. I am to facilitate this process. Now we can get in meantime, Mr. Amirthalingam is returning with his party in Jaffna.
seek that the sorrow and concern felt in our Lanka have found expression in Parliament. mil Nadu and of Tamils everywhere, is also n shows the deep feelings have been aroused part of the political spectrum, but over the
Members for appreciating the delicacy and have been good enough to note and largely in the circumstances, but which was coupled ly watching the situation and hope that with he Indian people we shall be able to bring otiations. This will be a first step to eliminate te measures fora lasting political Settlement

Page 31
AJAY BISARIA
Private Secretary to the Prime Minister
MESS
The Prime Minister of India is gla to mark the 75th Birth Anniversary of the
The Prime Minister warmly rem believerina multi-ethnic, multi-lingual SI for all its citizens. He strove over many question in Sri Lanka. His Work as a par remembered by the people of Sri Lanka an
The Prime Minister of India takes of India's support for the ongoing peace pro solution acceptable to all sections of Sri La
New Delhi July 25, 2002
 

Prime Minister's Office New Delhi - 1 1 0011.
SAGE
i to learn that a publication is being planned late Mr. Appapillai Amirthalingam.
hembers Mr. Amirthalingam as an ardent i Lanka with equal rights and opportunities years for a political solution to the ethnic liamentarian and as a mass leader will be d determination.
this opportunity to reaffirm the Government
ocess in Sri Lanka so that it brings a lasting inkan society.
Ajay Bisaraia

Page 32
RANL, WCK
Prime Minist
A TRIBUTE TO MR. APPA
I am very happy to have this C Mr. Appapillai Amirthalingam on the occ
Mr. Amirthalingam will be long
for the important role he played in our his passionately believed in, through non-viol logical argument and persuasion were h battleground. He used the forensic skills h faced in the law - courts to sharpen his de people. In this sense and setting we can proportions.
Parliamentarian, Leader ofhis Pal opposition except for a brief period as an Dudley Senanayake when the Federal Par finally and sadly a tragic victim of the viole his lifetime. His career in politics contains a and tragedy that the lives of several greatm immortal Ghandiji to the late Martin Luth
His lifespanned perhaps the most The language riots of 1956, the Emergenc characterized a post independence phase C which, as recent events manifest, we a Amirthalingam
 

REMASINGHE er of Sri Lanka
PLLA AMRTHALINGAM
pportunity of paying this brief tribute to asion of his 75th birth anniversary.
remembered by all the people of Sri Lanka story as a man who championed a cause he ent means. Moderation and the approach of is principal weapons. Parliament was his oned by the formidable encounters he daily bate for equality of treatment for the Tamil locate him as a historical symbol of epic
ty, Leader of the Opposition - and always in hember of the National Government of Mr. ty came into the political mainstream - and nce which he resolutely opposed throughout ll the elements of sacrifice, courage, struggle len of the 20th century exemplified from the 2r King.
turbulent period of Sri Lanka's long history. y of 1958, and the national trauma of 1983, f suffering and bitterness for us all through re now slowly but surely emerging. Mr.

Page 33
would have been among the hap and united nation where all its citizens fe heads held high, was nearing fruition.
Mr. Amirthalingam's vision and was the establishment of a Federal form o peoples of Sri Lanka could have some a However, events on both sides of the ethn where in the mid-1970s the Tamil-speakir separate State.
Over the last two decades the peop conflict, which it was assumed could Amirthalingam who stood resolutely again the principled stand he took.
Today, through the bitter lessons have realized that as the Lord Buddha expl. cease by hatred". The present generation c the Government, has demonstrated by work Mr. Amirthalingam would have been glad substitute for war and suffering, goodwill,
Mr. Amirthalingam's message of thoughts of his own leader - Mr. SJ V Ch large mass of Tamil people of Sri Lanka, nee of an exceptional national leader.
17 July 2002.

liest of men to see his dream of a peaceful t free and equal and could walk with their
the objective of his Party at the inception, f Government in which the Tamil speaking utonomy within the broader united nation. ic divide polarized our society to the point g Parties were inclined to espouse even the
le of Sri Lanka have had to endure fratricidal only be settled by the use of arms. Mr. st such a solution finly paid with his life for
we have learnt along the way, our people ained many centuries ago - "hatred does not f which I have had the privilege of leading and action that the conflict has to be ended. o be a part of this endeavour which seeks to peace and harmony.
moderation in which he carried forward the elvanayagam and which are shared by the d to be remembered at this time ofhonouring

Page 34
SIRIMA R.D. BA Leader of Oppos
MESS
Appapillai Amirthalingum was a for the rights of his people facing severe odc life. He was groomed to play leading rol Tamil United Liberation Front by men of such as S.J.V.Chelvanayakam.
I had the privilege of associating wi periods of the governments which I hea differences with him and his Party. I had d government. I have mentioned this dur Mr.Amirthalingum in parliament on Septem he never bore any illwill towards me and I the resolution in Parliament by the then U. rights.
Gradually as the years went by her advice and guidance in parliamentary pol who belonged to political parties which opp of the Opposition in the present parliamen strength and the effectiveness of the Parliar I was deeply impressed by the fact that the f into a mature statesman. He not only had b. but also showed a deep conviction that the be protected at all costs, and, above all, t harmony must prevail among the commur future. It is his courageous refusal to succu upholding of the values of democracy and at the hands of assassins who abhorred me
 

ANDARANAIKE
ition, Sri Lanka
SAGE
man of rare courage who fought steadfastly ls and vicissitudes during his entire political 2 in the Federal Party and the subsequent outstanding ability and intellectual calibre
th Mr. Amirthalingum during the successive ded as Prime Minister. We had political etained him 3 times during our 12 years of ing the Vote of Condolence on the late ber 22nd 1989. As I have mentioned therein have always remembered how he opposed N.P.Government to deprive me of my civic
natured to become an elderstatesman whose itics was sought by many including those osed the T.U.L.F. After I became the Leader t, I found in him a person who added to the mentary opposition. More than anythingelse ire-brand of the younger days had mellowed 2come more tolerant and liberal in his views democratic way of life of our people must hat the healing touch of understanding and lities if our country is to face a worthwhile mb to the rule of violence and his consistent human rights that led to his untimely death n of non-violence like him.

Page 35
Dear Mrs. Amirthalingam,
I am conveying hereunder a messag Shri Rajiv Gandhi, Prime Minister of India
"I am deeply shocked by the Mr. A. Amirthalingam. Those who condemned before the world. In a m recent year, I was impressed by hi processes and byhis commitment tot In his passing away, the Tamil people leader and the people of India a sinc condolences.
 

High Commissioner of India Colombo, Sri Lanka
July 15, 1989
ge received by me today from His Excellency
for transmission to you:-
: brutal assassination of your husband perpetrated this dastardly act stand heeting with Mr. Amirthalingam in a s faith in democratic traditions and he welfare of the Tamils in Sri Lanka. of Sri Lanka have lost an outstanding are friend. Please accept my heartfelt
Rajiv Gandhi"
Yours Sincerely, (L.L. Mehrotra)

Page 36
SON AGANDH Leader of Opposition (Lok Sabha)
Dear Mrs. Amirthalingam,
I thank you for your letter of 2nd,
I have pleasant memories of my me I send you my very best wishes for the cor out on his seventy-fifth birth anniversary.
With good wishes,
Mrs M Amirthalingam 473 Ewell Road Surbiton, Surrey KT, United Kingdom
 

44, Parliament House, New Delhi- 110 001. June 20, 2002
June 2002.
'etings with your distinguished late husband. nmemorative volume that you are bringing
Yours sincerely,
ീഥു
Sonia Gandhi

Page 37
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி Communist Party of Sri Lanka
PRESS R
The Communist Party of Sri I assassination of the TULF leaders A.Amir bid to assassinate M.Sivasithamparam.
The death of these dedicated and r reason at a crucial time of the country's speaking people and to the country at large
The assassination of these TULFl forces which stand for a peaceful solution t It also reveals the true nature of those who against their political opponents. This dasta we could rely at all on any assurances give
The Communist Party of Sri Lank the circumstances of this assassination and
We appeal to all those who standf in Sri Lanka., for peace and national unit vigilance against the disruptive forces and
The Communist Party of Sri Lanl
Tamil United Liberation Front and the m leaders.
15th July 1989.

21, கலாநிதி என். எம். பெரேரா மாவத்தை, கொழும்பு - 8. Dr. N.N. Perera Mavatha, Colombo, Sri Lanka.
JELEASE
anka vehemently condemns the brutal thalingam.M.P. and V.Yogeswaran and the
aspected leaders with intellect, integrity and destiny is an irreparable loss to the Tamil
محلی
eaders is no doubt a blow aimed against the o the ethnic issue within a united Sri Lanka. ) have claimed to have renounced violence rdly act arouses serious doubts as to whether 'n by such persons.
a calls on the government to investigate into
to lay bare the conspiracy behind it.
or a peaceful solution to the ethnic problem y and territorial integrity to increase their intensify their efforts in that direction.
a conveys its heart-felt condolences to the embers of the families of the assassinated
Issued by:
(D.E.W. Gunasekar) Secretary,Central Committee, On behalf of the Political Bareau of the Communist Party of Sri Lanka

Page 38
S. THONDA
Minister of Tourism & Rul
The sudden and unexpected deathu Amirthalingam last July came to me as a came into the political life of this country strategies and tactics we were agreed on minorities especially the Tamil population
His death was a personal loss to me but it was an even greater loss to the Tamil p His death also came at a time when he was Lankan Tamils in the context of the multiemerge in the country.
 

AMAN, M.P. al Industrial Development
13th June 1990.
inder tragic circumstances of Mr. Appapillai shock. I had known him from the time he and though we have had differences over the fundamental issue that concerned the in Sri Lanka.
because of the long friendship between us, eople whom he had served with distinction. endeavouring to build unity among the Sri 2thnic amity and unity which had begun to

Page 39
MAHINDA RA
Member of Parliament &
MES The late leading politician Mr. A long years after the death of Mr. S.J.V. C. the rights and recognition of minorities \ history by being the first Opposition Leade years. He was elected from the Kankasenth when he was appointed the Leader of the Parliament in the Second National State A resorted to "Sathyakriya Movements, Hart meetings in the North and Eastern Provinci Opposition had the framework to work ou evolution of the social development of the fundamental and major role to many accor in full bloom. He saw democracy in crisis; a death struggle. He recognized unificatio worked hard for the people he represented. F Mr. Amirthalingam's active participation i the enormous strength given as a collabor his activities. His role when the late Mrs. will never be forgotten by me.
When I was a student in the late f time at the residence of my cousin, the late Deputy Minister of Commerce and Trade could recollect a joke he cracked abo Mr. Amirthalingam remarked about this ma reduce the tension on the ethnic crisis.
The late Mr. Amirthaligam' s lif efforts for the community he representec remain unobliterated in history.
 

AJAPAKSA, MP
Leader of the Opposition
SAGE
. Amirthalingam lead the TULF for many helvanayagam, who laid the foundation for whose mother-tongue is Tamil. He created ir from the minority group for a period of six urai Electorate as the Member of Parliament Oppoosition. It was the period of the first ssembly. During his Parlimentary peiod, he al Strike action, mass demonstrations, mass es. The speeches of the former Leader of the t a very important and a relevant role in the 2 Tamil minority of Sri Lanka. He played a ds and packages because he saw democracy in decay; in agony and he saw democracy in n. He worked with a sense of dedication and He upheld the highest traditions of Parliament. n politics was his wife's encouragement and ator, co-fighter, companion and friend to all Bandaranakie's civic rights were removed
ifties, I met Mr. Arnirthalingam for the first Mr. Lakshman Rajapaksa who was then the . He was very close to Lakshman and still I ut Lakshman's marriage to a Tamil lady rriage and said that marriages like that would
e of sacrifice, his contributions, and all his l will be remembered by posterity and will
(iii

Page 40
VASUDEVA NA M.P., Ratha
MESS
I feel privileged to send this messa late Tamil Leader Appapillai Amirthalinga
Mr. Amirthalingamentered politi Youth Wing of the Federal Party Mr. S.J.V. Chelvanayagam.
He fought passionately for over 4 people, undaunted by setbacks and failures. in Galle Face Green when the Sinhala O. 1956, he was badly injured on the head w through various trials and tribulations durin of the Tamil-speaking people.
We of the Nava Sama Samaja Pa rights of self-determination of the Tamil - Quite naturally, we have unfailingly symp; their struggles while always urging that we the common capitalist oppressors with m forgetting that the failure of the Left to maint Question led the Tamil Leaders to look foi
Mr. Amirthalingam was driven Amendment to the Constitution, while he w the cause of his people. And finally he was claim to represent the Tamil speaking peo)
X
 

ANAYAKKARA
pura District
SAGE
ge to mark the first death anniversary of the
.
2s in the mid of 1950's as the Leader of the under the leadership of the late
0 years for the rights of the Tamil speaking While being engaged in the protest campaign nly Bill was brought before Parliament in hen hoodlums attacked him. He has gone g the course of his struggle to win the rights
rty (NSSP) have stood unsweringly for the speaking people including even secession. athised with their aspirations and supported remain together and fight together against ore Support generated from the South, not ain its correct early positions on the National
Separation and even external support.
out of Parliament by the infamous 06th is Leader of the Opposition, for championing done to death by none other than those who »le, for their own reasons.
iv

Page 41
Mr. Amirthalingam marked an era Liberation Front (TULF) had always resor that such struggles for national rights we struggles on Socio-economic issuing Wh whole country.
The following, with which I concl on the condolence motion on Mr. Amirtha
"Finally, Mr. Amirthalingam has or who were a part of the common struggli tragic. He had his wife as his collaborator c an enormous strength to him, which d Amirthalingam's sacrifices, his contributior and will remain unobliterated in history. N will necessarily bear testimony to his cont
07th July 1990

of mass struggles, to which the Tamil United ted - hartals, Satyagrahas, etc., One wished re waged in combination with the overall ich affected the downtred on people of the
ude, is and excerpt of my speech Parliament lingam.
been done to death by those who are a part e of the Tamil people. This makes it doubly o-fighter, companion and friend, which was leserves being mentioned. We hope Mr. l, his efforts will be remembered by posterity o matter what the assassins intended, history ributions.
XV

Page 42
Mrs. V.M. Amirthalingam, 4 10/27 Bauddhaloka Mawatha, COLOMBO 7.
Dear Mrs. Amirthalingam,
I leave Sri Lanka tonight on c Commissioner and I was shocked to
hear of the tragic death of your hu
I feel it personally, having just ha recently. Please accept my very sincere col
Yours Sincerely, Carolyn M. McAskie, High Commissioner.
 

Canadian High Commissioner COLOMBO, July 14, 1989.
ompletion of my posting here as High
sband just prior to my departure.
ad the opportunity of meeting with you so hdolences on your bereavement.

Page 43
Dear Mrs. Amirthalingam
I must add my condolences to the privileged to know your late husband, thou that your country, like yourself has lost a replace.
We can only pray that some good killing, if others will now heed the messag
made his own.
Yours sincerely
متال هجری) مثل
 

British High Commmission Colombo
16 July 1989
thousands you have already received. I was igh not yet well enough, and have no doubt great man whom it will be impossible to
will yet came from his senseless and brutal e of tolerance and moderation which he had
(vii

Page 44
TEXT OF A STATEM) SHIRI NARASIMHA RAO INDIA.
Begins
I am deeply shocked at the brut. Yogeshwaran. They were great patriots. Th in Sri Lanka. They were deeply committe sought to secure the rights of the Tamils th touch with them for years and years and fee leaders of the Tamil community have bee itself.
Ends

High Commissioner for India Colombo, Sri Lanka
July 14, 1989
ENT BY HIS EXCELLENCY FOREIGN MINISTER OF
al killings of Mr. Amirthalingam and Mr. ey fought for the legitimate rights of Tamils 2d to democratic values and traditions and rough democratic means. We were in close l that it is a personal loss that such important n assassinated in the capital of the country
riii

Page 45
CONDOLENCE SHRI. K. NATWAR SINGH EXTERNAL AFFAIRS, GOV
Begins
I was deeply shocked to learn Amirthalingam whom I knew welk I had
him. In the strongest possible terms we conc our heartfelt condolences to the bereaved
Ends
 

High Commissioner for India Colombo, Sri Lanka
July 14, 1989
MESSAGE FROM MINISTER OF STATE FOR ERNMENT OF INDIA
of the assassination of Mr. Appapillai
several freindly and useful meetings with lemn this dastardly and tragic act and convey family.,
ix

Page 46
TEXT OF CONDC MR. S.J.S. CHHATWAL, H INDIA IN CANADA.
Begins
I was shocked to learn that Amirth: on 13 July evening. During my tenure in ( therefore, will always feel their loss. Plea my family and myself.
Ends
 

High Commissioner for India Colombo, Sri Lanka
LENCE MESSAGE FROM IGH COMMISSIONER FOR
alingam and Yogeswaran were gunned down colombo I had known them as friends, and se accept sincere condolences on behalf of

Page 47
QUAKER UNITED NATIONS OFFICE Tel. (022)333397 Quaker House Telegr.: AFSERCO GENEVE Avenue du 1209 GENEVESuiSSe
Mrs. M. Amirthalingam 4 10/37 Boadthaloka Mawatha Colombo 7
SRI LANKA
Dear Mrs. Amirthalingam,
I was shocked and deeply grieve morning on the BBC. Having met him,asy pleased to see that he was able to return ti have for some time admired very much that he will be mourned by many people, TI faithfully his people and his country.
Our hearts and prayers go out to
Joel McClellan
JM/u

TK
- GENEVA
Mervelet 13
14 July 1989
d to hear of the killing of your husband this ou know, a number oftimes in Madras, I was ) Sri Lanka and enter the political process. I his courage and political wisdom and know amil or not. History will show that he served
you and your family at this tragic moment.
KXi

Page 48
Dr. S. SR
MESS
My first aquaitance with Mr. Amii school vacation in my home town of Manipa the parliamentary elections as the candidat
I did not know, then, for what cau
I came the federal party flag and V Amirthalingam victory. As the years went b Mr. Amirthalingam was fighting. I als parliamentary and the extra parliamentary
He was the able lieutnant to Mr. Election of 1977 Mr. Amirthalingam has el
He used his position as a leadero leaders.
He was able to win the support ofth for the Tamil Cause. His campaign to win th Succeeded.
In 1987 we had India directly inv settlement of the problems of the Tamils.
I admired Mr. Amirthalingam for and his quick decision making.
He was frank and forthright
These qualities did not always m certainly made one a statesman.
Finally like many Greatmen Mr. bullet.
I am happy to be associate Mr. Amirthalingam.
XX

NVASAN
AGE
thalingam was in 1952. I was spending my y, when Mr. Amirthalingam was contesting 2 of the Federal Party for Vaddukottai.
se Mr. Amirthalingam was fighting.
vent about doing what little I could for Mr. y I began to understand the cause for which o saw Mr. Amirthalingam leading the struggle of the Tamils.
S.J.V. Chelvanayakam after the General ected leader of the opposition.
f the opposition to meet with international
e Indian Government and the Indian people he sympathy of the Nation of the world also
olve itself in Sri Lanka to bring about the
his dedication to the cause, self sacrifice
lake one a successful politician, but they
Amirthalingam fell victim to an assasins
with the Publication in memory of

Page 49
OSSE ABEYGIOONASEKERE Leader of the Opposition
Dear Mrs. Amirthalingam,
It is with deep regret and sorrow dear husband who fought for justice and fr
I have always had my highest resp unexpected death the country has lost not onl but an honest and a sincere human being.
While regretting my inability to a sympathies to you and your family membe

17th July 89
that I learnt about the brutal killing of your eedom of the Tamil people.
)ect for his intellect and integrity and by his
ly a great Tamil leader and a senior Politician,
ttend the funeral let me express my deepest
S.
Yours sincerely,
Ossie Abeygoonasekere Leader of the Opposition

Page 50
"GRAND-DAUGHTER OF A
is a phrase I am no stranger to.
Amirthalingam to many conjures and great determination. Though I knew hil appapa (grandfather) and he fondly called
Only now do I know of the exten quite grasp what was going on and did not him wherever he made an appearance, but was someone special. Not only because of
Is it possible for a man of such st
I was, and still am in total awe of
He led a busy lifestyle, but he w took it upon himself to help me through participate in the occasional indoor picni rides. It is hard to imagine such a devoted gr and have managed to excel in both.
I learnt of him: his courage, his political cause from the foundation to its struggle to save the lives of the Tamil p people. His armament was justice and his as a great loss to the nation and to all Tami past but his name has not been forgotten, t
I admired him; I loved him; and p
Forever his loving granddaughter

A GREAT MAN" -
images of a great man, with great beliefs m as a kind, loving man, who I referred to as me "Apple of my eye".
t of his work. At the age of six I could not t fully understand the hype that surrounded I knew that it was not normal and I knew he
the respect received, but his mannerisms.
atus to have been so humble'?
him.
as never too busy to make time for me. He the challenge of my first year arithmetic, cs II set and give me countless piggy back andfather could be such a dedicated politician
dedication, his contribution to the popular final stage after his tragic death. He led the eople and not at the expense of the Tamil ammunition was reason. People talk of him l people of Sri Lanka. We talk of him in the he legend lives on.
ray I do him proud.
Suthanthira.
Xiv

Page 51
MY APPAPA
Unfortunately I was only alive prestigious life, but I've heard enough deta
I remember on our visit to Cana house we visited and most of the conversa to Canada, all the details my appa has told 1 which he is the main subject to realise wh realised how much he was dearly loved w and they began to draw tears at my resemb Superiority when I heard some of his old emotion and character shown.
My appa has also told me that des time to be a dedicated father and a dedicate told me that when my appapa first carried in of life". He was the man who also chose my above that make him a man that although is for thousands of years to come. He change He was an all rounder with outstanding ac (lawyer) and had a brilliant personality-th features that leave me in awe of him.

for two months of my appapa's great and ils to Write a biography for him.
da seeing his picture on the wall of every tions were based on him. It took me the trip me and the reading of some of the articles on at a truly, great man my appapa was. I also then we visited my appapa's friend's house lance of him. I also realised his intellectual speeches- I noticed the depth of language,
pite how busy my appapa was he still made 'd husband to my appama. My appa has also ne he said, "Now I understand the continuity name. It is all the great qualities mentioned no longer with us he will still be remembered d Tamil history and he will not be forgotten. :ademic abilities, he had a good occupation e reason he his dearly missed. It is all these
Aravindhan
XV

Page 52
ந. நல்லுசாமி, முன்னாள் தமிழக அமைச்சர்
நட்பின்
எப்பொழுது தமிழகம் வந்தாலும் நான் அ அவரும் அவரது துணைவியார் மதிப்பிற்குரிய தி எங்களது இல்ல்த்திற்கு வந்து சந்திக்காமல் தமிழ ஆழ்ந்த நட்புள்ள குடும்பம் ஈழத்தமிழர்கள் நலம் பழ
ஒரு முறை மலேசியா இந்தியன் காங்கி வரவேற்பு விருந்து சென்னையில் வைத்திருந்தே விடுதலை கூட்டணி தலைவர் திரு. சிவசிதம்பர தந்தபோது இலங்கை தமிழர்களுக்கு, மலேசிய தமி எனக்கு நினைவு இருக்கிறது.
மறைந்த தமிழக முதல்வர், இதய தெயவம் நானும், அண்ணனும் பார்த்தபோது ஈழத் தமிழர் பி கூறியது மட்டுமன்றி, நீங்கள் தமிழகத்திற்கு வி கொள்ளலாம். என்று சொல்லியதோடல்லாமல் தங் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தனியாக தருகிறேன் அண்ணன் வீடு எடுத்து இருக்கலாம். ஆனால், பூ வீடு வேண்டவே வேண்டாம் என என்னிடம் உறுதி கருதாத ஒர் தூய தமிழர் தலைவர் என நான் நேரி
இந்திய துணை கண்டத்தின் மறைந்த பி வழியில் திருச்சிக்கு வருகை தந்த போது தமிழக அப்போது விமான நிலையத்தில் டெல்லிக்கு செல் சிவசிதம்பரம் மற்றும் திரு. சம்பந்தன் ஆகியோர் ( தலைவர்கள் வருகிறார்கள் என்று கூறினேன். பிரத அதிகம் பேச வேண்டும் என்று கூறிய பிரதமர், இதே அழைத்து சென்றார். அப்போது அருகில் இருந்தவ இலங்கை தமிழர் பிரச்சனையைப் பேசுவதற்கு அ சொன்னவர் அண்ணன் அவர்கள்.
இவ்வளவு சிறப்புகளை கொண்ட ஓர் நினைவில் வைத்து போற்றுவோம்.

10, சாலை தெரு தில்லை நகர், திருச்சி - 620 018. சிகரம்
வரை சந்திக்கும் வழக்கம் கொண்டவன். அதுபோல ருமதி. மங்கையர்க்கரசி அம்மையார் அவர்களும் கத்தை விட்டு சென்றதில்லை . அந்த அளவிற்கு ]றி அனைவரிடமும பேசிக் கொண்டிருப்பார்.
ரஸ் தலைவர் திரு. டத்தோ சிரிசாமிவேலுக்கு ஒர் ாம். அந்நிகழ்ச்சிக்கு மறைந்த இலங்கை தமிழர் ம் அவர்களுடன் அண்ணன் அவர்களும் வருகை றர்கள் ஆதரவு தர கண்ணிர்மல்க கேட்டது இன்றும்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை திருச்சியில்
ரச்சனைக்கு தனது ஆதரவு என்றும் உண்டு என பரும் போதல்லாம் அரசினர் விடுதியில் தங்கிக் களுக்கு எப்பொழுதும் தங்க சொந்தமான ஒரு வீடு என்று கூறியதற்கு, சொந்த நலன் கருதியிருந்தால் அண்ணன் அவர்கள் கடுமையாக மறுத்து எனக்கு யாக கூறிவிட்டார்கள். அந்த அளவிற்கு தன்னலம் டையாக அறிந்தவன்.
ரதமர் திரு. ராஜிவ்காந்தி அவர்கள் தஞ்சை செல்லும் அரசின் "காத்திருக்கும் அமைச்சராக" இருந்தேன். ல இருந்தபோது அண்ணன் அவர்களும், மறைந்த வேகமாக வந்தபோது பிரதமரிடம் இலங்கை தமிழர் மரும் அவர்களை அழைத்து விவரங்கள் கேட்டபோது விமானத்தில் டெல்லிக்கு வாருங்கள் என்று உடன் ர் வேறு மாற்று உடை இல்லையே என கூறியபோது புருமையான வாய்ப்பு; இதுதான் முக்கியம், என்று
உன்னத இலங்கை தமிழர் தலைவரை என்றும்

Page 53
அன்புடையீர்,
தங்களுடைய கணவர் திரு. அ. அமி சூழ்நிலையில் மறைந்த செய்தியைக் கே வாழ்நாளெல்லாம் இலங்கைவாழ் தமிழ் திரு. அமிர்தலிங்கம் அவர்களை வேறெ படுகொலை செய்தது அழிக்க முடியாத கை
திரு. அமிர்தலிங்கம் அவர்களோடு பழகினேன். இலங்கை அரசோடு பேச்சுவா ஆலோசனைகளைச் சொல்லிப் பேருதவி
அனுபவம், தீர்க்கமான அறிவு, அழுத்தம கவர்ந்தன.
இலங்கைவாழ் தமிழ் மக்களின் இன்ன ஒளிக் கீற்று தோன்றுகிறது. இன்னொரு ே தமிழர்களுக்குப் புதிய விடியல் ஏற்படும் நேர செல்ல திரு. அமிர்தலிங்கம் அவர்கள் இ மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு.
அவருடைய மறைவால் வருந்து
அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை
 

MHINISTER OF STATE FOR PERSONNEL AND HOME AFFAIRS GOVERNMENT OF INDIA NORTH BLOCK, NEW DELHI-1 10001
ஜூலை 17, 1989
ர்ெதலிங்கம் அவர்கள் மிகுந்த வேதனை தரும் கட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். தன் மக்களுடைய நலனுக்காகவே செயலாற்றிய ாரு தமிழர் இயக்கத்தைச் சார்ந்தவர்களே றையாக அமைந்து விட்டது.
1986, 1987 ஆம் ஆண்டுகளில் நெருங்கிப் ார்த்தைகள் நடந்த காலத்திலே எனக்கு நல்ல யாக இருந்தார்கள். அவருடைய ஆழமான ான கொள்கைப் பிடிப்பு என்னைப் பெரிதும்
னல்கள் இன்னும் முடியவில்லை. ஒரு நேரத்தில் நரத்தில் இருள் மீண்டும் சூழ்ந்து கொள்கிறது. த்தில் அவர்களுக்குத் தலைமையேற்று நடத்திச் ருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்
ம் தங்களுக்கும் தங்களது குடும்பத்தார் த் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள,
(ப. சிதம்பரம்)
xvii

Page 54
இராம வீரப்பன்
ஈழத் தமிழர்களின் தலைவர் அமரர் நிறைவையொட்டி மலர் ஒன்று வெளியிடுவது ே
இலங்கைத் தமிழர்களின், குறிப்பாக ஈ வாழ்ந்தவர் - விளங்கியவர். ஈழத்தந்தை செல் அவரோடு பழகுகின்ற வாய்ப்பை சில நேரங்களில் அடைகிறேன்.
அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் பார்ப்பதற் விவாதங்களின் போதும், கருத்துக்களை எடுத்து சிறந்த மனிதராகத் திகழ்ந்தவர்.
ஈழத் தமிழ் மக்கள் விடுதலை பெற்று மொழியையும், தமிழர்கள் என்ற தனி அடையா கொண்டிருக்கிறபோது அமரர் அமிர்தலிங்கம் ே மக்களுக்கே ஒரு பேரிழப்பாகும்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், ஒரு அணுகும் முறைகள் பல உண்டு. ஆவேசம், து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முறை என்றாலும், அமைதியாலும் மற்றவர்களை அரவணைப்பதாலு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். அத்தகைய அவர்கள் நடைபோட்டவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு அற்புதமான தலைவரே பொறுப்பில் இல்லாத நேரத்திலும் பழகி மகிழ் பூரிப்படைகிறேன்.
அவருடைய 75ஆவது நிறைவு நாளில்
ΧΣ

13, திருமலை சாலை,
சென்னை - 600 017. தொலைபேசி : 8266866
நாள் : 2862002
அமிர்தலிங்கம் அவர்களின் 75ஆவது ஆண்டு கட்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன்.
ழத் தமிழ் மக்களின் அன்பிற்குரிய தலைவராக வநாயகம் அவர்களுடைய பேரன்பைப் பெற்றவர்.
ப் பெற்ற நினைவுகளை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி
கும், பழகுவதற்கும் இனியவர். சிறந்த பண்பாளர். து வைக்கும் போதும் கனிவுடன் நடந்துகொள்கிற
தங்களுடைய தமிழ்க்கலாச்சாரத்தையும், தமிழ் ளத்தையும் நிலைநிறுத்திக் கொள்ளப் போராடிக் பான்ற அருமையான தலைவரை இழந்தது தமிழ்
ந இனத்தின் விடுதலைக்காகப் பாடுபடுகிறவர்கள் டிப்பு இவைகள் அடங்கிய வீர உணர்வு என்பது
அத்தகைய எழுச்சிமிக்க வீரத்தை அன்பாலும், ம் பெற முடியும் என்பதற்கு உத்தமர் காந்தியடிகள் காந்தி அடிகளின் வழியில் அமரர் அமிர்தலிங்கம்
ாடு நான் அமைச்சராக இருந்த போதும், அமைச்சர் கின்ற வாய்ப்பைப்பெற்றதை எண்ணி எண்ணிப்
அவரைப் போற்றி வணங்குகிறேன்.
Viii

Page 55
பூரீ துர்க்க ી, Sri Durg
தலைவர் :
ஆக்க்காதுரத்தசி, சிவத் 落a再露 a子翁確秀奪る President :
bargaduranthari, Sivat
Dr. Miss Thangam
“சொலல்வல்லன் சோர்விலன்
இகல்வெல்லன் யார்க்கும் அr
என்பது வள்ளுவர் குறட்பா. மறைந்த அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரின் தனிப்பெரும் செயலாலும் பெருமை தேடித் தந்தவர்கள் இவர்க எமது இனத்தின் நலத்தைப் பேணிக்காத்தவர் இ முழங்கிக் கொண்டிருந்தவர் இவர். இலங்கைப் ப தனது சொல்லால் கவர்ந்த பெருமை இவருக்குன் சமாளிக்கக்கூடிய வல்லமையும் இப்பெரியாருக்கு அரசியல் பேச்சர்ளர். சரித்திரத்தையும், வரலாற்றை இருந்தது. வரலாற்றில் குறிப்பிடக்கூடிய ஆண்டு சபையிலே ஒப்புவிக்கும் திறமை இவருக்கு தமிழர்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் பெருமைப்படுகிறேன்.
ΧΣ
 

ாதேவி தேவஸ்தானம்
கல்லிப்பழை, இலங்கை,
adevi Devasthanam Tellippalai, Sri Lanka.
1jతāణిణి
卧排挥墨酶森@尾魏,J.P。
திகதி : /? 27 - 2338
aaniseivi
mah Appacuddy, j, P.
அஞ்சான் அவனை
ரிது
by
த எமது நினைவுக்குரிய திரு.அப்பாப்பிள்ளை சொத்து. தமிழினத்துக்குத் தனது சொல்லாலும், ள். தந்தை செல்வா அவர்களின் வழியிலே நின்று வர். தனது இறுதி மூச்சுவரை தமிழ் தமிழ் என்று ாராளுமன்றத்தில் அனைத்து இனத்தவர்களையும் ண்டு. தமக்கு நேரிடும் அனைத்து எதிர்ப்புகளையும் இருந்தது. இவருடைய பாரியாரும் முற்போக்கான யும் எழுத்தெண்ணிப் படித்த அனுபவம் இவருக்கு , மாதம், திகதி அனைத்தும் மனப்பாடம் போன்று இருந்தது. ஆகவே மறைந்தும் மறையாதவராகி இப்பெருந்தகையை நினைவூட்டுவதில் நான்
லாநிதி. செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி
சமாதான நீதிபதி தலைவர் பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை, ழரீலங்கா.
iX

Page 56
இரா,
மூத்த வ
தலைவர், சென்னை முன்னாள் பொதுச்செயலாள காப்பாளர், உலக நெ66, 3வது பிரதான சாலை, காந்தி நகர்
ஈழத் தமிழர் தலைவர் அமரர் அமிர்தலி வாய்ப்பைப் பெற்றவன் நான். ஈழத் தமிழர் விடுத வியூகமும் அவர் பேசிய பேச்சுக்களும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங் சங்கத்திற்குப் பெருமகனார் அமரர் சிவசிதம்பரம் வருகை தந்து நான்காயிரம் வழக்கறிஞர்களைக் சங்கத்தில் ஈழத் தமிழர் விடுதலையின் நியாய நெறிகள் குறித்தும் மிகச் சிறப்பாக உரையாற்றி
என்னுடைய அருமை மகள் பிரீத்தோ கா துணைவியாருடன் வந்து எனது குழந்தையை மாமனிதரின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறை மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஈழத்தை உயிருக்கும் மேலாக அவர் ே க்க பல லட்சம் கமிமர்களில் ர் ஒரு மகத் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களுக்கே பெரும்
அன்னாருடைய செயற்கரிய செயல்க6ை எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள் இனிமையான மணித்துளிகளை எண்ணி, எண்

காந்தி
ழக்கறிஞர்
வழக்கறிஞர் சங்கம், ர், உலகத் தமிழர் மாமன்றம், த் தமிழர் மையம்,
சென்னை - 600 020, போன் : 4910974
ங்ெகம் அவர்களுடன் சில ஆண்டுகள் பழகும் லையிலே அந்தப் பெருமகனர் காட்டிய அரசியல் நினைவில் வைத்துப் போற்றக் கூடியவை. நான் கத் தலைவராக இருந்தபோது 1987இல் எங்கள் அவர்களோடும், யோகேஸ்வரன் அவர்களுடனும் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய வழக்கறிஞர் ம் குறித்தும், தமிழர் உரிமைப் போராட்டத்தின்
ந்தியின் நடன அரங்கேற்றத்திற்குத் தனது அன்பு ஆசிர்வாதித்தார்கள். அந்தப் போற்றுதற்குரிய வை முன்னிட்டு ஒர் மலர் வெளியிடுவது குறித்து
நசித்தார். ஈழ விடுதலைக்காக தன் உயிரையும்
ான வீரர். அவருடைய மறைவு ஈழத்தமிழர்களுக்கு
இழப்பு ஆகும்.
ாப் பாராட்டி வெளிவரும் மலர் சிறப்பாக அமைய
கிறேன். அந்த இனிய மனிதருடன் நான் கழித்த ணி மகிழ்கிறேன்.
அன்புடன்,
இரா. காந்தி)
XX

Page 57
தமிழர் விடுத ஐக்கிய இரா
அமைப்பாளர் திரு. தில்
தன் வாழ்நாளில் தமிழினத்தின் தை திரு அமிர்தலிங்கத்தின் எழுபத்தைந்தா வெளியிடப்படுகின்ற இந்த மலரில் எ பெருமையடைகின்றேன்.
சிறுவயதிலேயே தமிழரசுக் கட்சியி பற்றுக்கொண்ட ஆதரவாளராக விளங்கிே தொடர்பும் ஆதரவும் தொடர்ந்தன. தலை லண்டனுக்கு வந்தாலும் என் வீட்டுக்கு வரு தேவைகள் பலவற்றை அவருடன் சென்று (
அவருடைய அறிவும் ஆற்றலும் வி வாய்ப்பு என் வாழ்வின் இனிய காலம் என்
தமிழ் மக்களின் இக்கட்டான காலகட் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என்பை
..XX

லை முன்னணி
ச்சியக் கிளை
லையம்பலம் அருள்தாஸ்
லவராக மக்கள் மனத்தில் உயர்ந்து நின்ற வது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து னது செய்தியையும் பதிவு செய்வதில்
லும், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் னன். நான் இங்கு வந்த பின்பும் இந்தத் வர் அமிர்தலிங்கம் அவர்கள் எப்பொழுது கைதரத் தவறவில்லை. இங்கு தலைவருடைய செய்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
யப்பூட்டுபவை. அவருடன் பழகக்கிடைத்த பதில் ஐயமில்லை.
டத்தில் இத்தகைய தலைவர் இருந்திருந்தால் த நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
தலைவரின் இனிய நினைவுகளுடன்
தில்லைநாயகம் அருள்தாஸ் 25.08.2002

Page 58
P. RAJA
(Editor
In commemorating the late Appapillai reminded of the occasion when I met Mrs. Mang following her return to London after attending waieing, she showed me some photographs that assassination. In one of these, a smiling Mr Am sarong holding their newly-born grandson in t water over the baby. In another photograph, wh holding their grandson in her lap, seated in simi water off the wet baby with a towel as the oth
watching.
Until I was these photographs the percep politician, parliamentarian, TULF leader, powerf Political agitator, etc. It never occurred to meth facets of his life, he was a husband, father, Mr. Amirthalingam, the gunmen had not on personalities of our time when they hated or fea a wife of her husband, children of their father,
A few days later, I had to go throu gh aga and wailing window, Mrs. Sarojini Yogesw Mr. Vettivel Yogeswaran, who was also assas killed. "Yoges was the only companian I had this to me? Why didn't they kill me also at the awesome answer with all its cruelty came a few
assassinatioon bid.
The tragic commentary of recent times belonging to political parties of the violentorn depending this world otherwise has by violent the ongaing peace process will be sustained statement to the conflict in Sri Lanka, and with will also disappear. Striving for and achieving Mr Amirthalingam on this occasion.

NAYAGAM
Tamil Times)
Amirthalingam’s 75th birth anniversary, I am yarkarasi Amirthalingam at their son's residence her husband's funeral in Jaffna. Weeping and had been taken a short time before her husband’s rthalingam appeared clad in sleeveless vest and le bath-tub as Mrs Amirthalingam was pouring ile his wife seated cross-legged on the floor was lar fashion was Mr Amirthalingam sponging the 2r smiling members of the family stood around
tion I had of Mr. Amirthalingam was as a lawyer, ulorator both in English and Tamil, crowed puller, at, more than all these and many other facinating father-in-law, grandfather, etc. In assassinating ly killed one of the most outstanding political red. These had at the same time deprived forever grand children of their grandfather.
in the sad experience of meeting another weeping aran, wife of another. TULF parliamentarian, sinated at the same time Mr Amirthalingam was n this world. Now I have none. Why did they do same time?', she asked. I had no answer. But the years later when she herself fell victim to another
s that no Tamil political leader of some standing, n-violent or mixed variety, has had the fortune of means. One hopes that the present ceasefive and eading to a just and durable negotisted political hat the evil phenomenon ofpolitical assassination
such as outcome is the tribute we can pay the late
KXii..

Page 59
மறக்க முடியாத நண் கலைஞர் மு. கருணாநிதி
நாவலர்கள் அடைமொழியே ஈழத்தமிழர்களுக்க இறுதியிலே அந்த உயிரையே தியாக 1972ஆம் ஆண் அவர்கள் சென்னை அவர்களுடன் திரு அதுதான் நான் ஆ வந்தபோது செல் மெலிந்த குரலில் தந்தை செல்வா ( மிகவும் உன்னிப்ப எங்களுக்கு உரத் அவர்களுக்கு ஓர் விளங்கியதை நா6
மிகுந்த எ
மென்மையாக, அே பேசக் கூடியவ வெளிப்படுகின்ற
பழகிய அவரை ஆண்டு தந்தை
அமிர்தலிங்கம்
1. விடுதலை ஐக்க காந்தியடிகளை அரும்பாடுபட்டார்.

ாபர் அமிர்தலிங்கம்
என்ற வரிசையில், அந்த நாவலர் என்ற ாடு அழைக்கப்பட்ட பெருமகன்தான் 5ாக வாழ்நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து, பணி காரணமாக, சகோதர யுத்தத்தில் தன் கம் செய்த திரு. அமிர்தலிங்கம் அவர்கள். டிலே ஈழத்தமிழர் தந்தை செல்வநாயகம் ாக்கு வந்து என்னைச் சந்தித்தபோது, செல்வா . அமிர்தலிங்கம் அவர்களும் வந்திருந்தார்கள். அவர்களைச் சந்தித்த முதல் சந்திப்பு. அப்படி வா அவர்களால் உரக்கப்பேச இயலாது. தான் பேச இயலும். அப்படி மெலிந்த குரலிலே பேசுவதையெல்லாம் அமிர்தலிங்கம் அவர்கள் ாகக் கவனித்து ஓர் ஒலிபெருக்கியைப் போல ந்த குரலில் கூறியதோடு, தந்தை செல்வா
அணுக்கத் தொண்டராக, அத்யந்த சீடராக ன் கண்டேன்.
"ளிமையும் அமைதியும் கொண்டவராக, த நேரத்தில் உறுதி தொனிக்கின்ற அளவிற்கு ராக, பேசும்போதே அன்பும் பாசமும் அளவிற்கு இதயத்தைத் திறந்து காட்டுபவராக எப்படித்தான் மறக்க முடியும்? 1977ஆம் செல்வா அவர்கள் மறைந்த பிறகு, மற்ற நண்பர்களோடு இணைந்து தமிழர் கிய முண்ணணி இயக்கத்தை அண்ணல் ப் போல அமைதி வழியிலே நடத்திட

Page 60
செல்வா அவர்களின் மறைவுக்குப் பி இயக்கம் இலங்கைத் தமிழர்களின் உரிபை பதவிகளைக்கூட உதறி எறியத் தயாராக { என்பதும் சரித்திரத்திலே இடம் பெற்றுவிட்ட
13-7-1989 அன்று மாலையில் தான் அவருக்கும் எனக்கும் இனிய நண்பர்கள் ஆகியோரும் அமிர்தலிங்கம் அவர்களின் இ போலிஸ் காவலையும் மீறி மூன்று பேர் இய சரமாரியாகச் சுட்டதில் அமிர்தலிங்கம் அ இடத்திலேயே இயற்கை எய்தினார்கள். அறிவிக்கப்பட்டதும், இதயத்தில் வேல் பாய் மறுநாள் 14ஆம் தேதியன்று சென்னைத் தலைவர்கள் மாநாட்டிற்கு நான் தலைை அவர்களுக்கும், திரு. யோகேஸ்வரன் அவ நிகழ்ச்சிகளைத் தொடங்கினேன்.
அமிர்தலிங்கத்தின் இறுதிச் சடங்கி இருந்து செல்லும் விமானத்தில் தி.மு.க. சா குறித்து என்னுடன் மத்திய அமைச்சர் டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் செய் காலை முதல் மாலை வரையில் தலைமைச் வந்த தகவல்படி பிறகு யாருமே தொடர்பு ெ இறுதி நிகழ்ச்சியிலே தி.மு.கழகத்தின் போய்விட்டது.
19-7-1989 அன்று திராவிட முன் இரண்டு தலைவர்களுக்கும் இரங்கல் தெரி செயலாளராக இருந்த நீலநாராயணன் த6ை அதிலே நானும் பொதுச்செயலாளர் பேராசி உரையாற்றினோம்.
நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும்

பிறகு அமிர்தலிங்கம் அவர்களால் நடத்தப்பட்ட களுக்காக தாங்கள் ஏற்றிருந்த பாராளுமன்ற இருந்தது என்பதும், அப்படியே உதறி எறிந்தது
உண்மைகளாகும்.
அருமை நண்பர் அமிர்தலிங்கம் அவர்களும், ாாக இருந்த யோகேஸ்வரன், சிவசிதம்பரம் ல்லத்திலே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, பந்திரத் துப்பாக்கிகளோடு வீட்டுக்குள் புகுந்து வர்களும், யோகேஸ்வரன் அவர்களும் அந்த
இந்தக் கொடுமையான செய்தி எனக்கு ந்ததைப் போன்ற நிலைக்கு நான் ஆளானேன். தலைமைச் செயலகத்திலே மாவட்ட ஆட்சித் மதாங்கிய போதுகூட, திரு. அமிர்தலிங்கம் ர்களுக்கும் இரங்கல் தெரிவித்து விட்டுத்தான்
ற்கு இந்திய அரசின் சார்பில் இந்தியாவில் ர்பில் நானோ, அல்லது வேறு யாரோ செல்வது நட்வர்சிங் பேசுவார் என்று காலையில் தி வந்தது. நான் அதனை எதிர்பார்த்து அன்று செயலகத்தில் இருந்தேன். ஆனால் காலையில் காள்ளவில்லை. எனவே அந்தப் பெருமகனாரின் சார்பில் யாரும் கலந்துகொள்ள முடியாமலே
னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த இந்த விக்கும் வகையில் சென்னையிலே அமைப்புச் uமையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு ரியர் அவர்களும் கலந்து கொண்டு இரங்கல்
போதும், இல்லாதபோதும் திரு. அமிர்தலிங்கம் ஒவ்வொரு முறையும் தமது துணைவியாரோடும்,

Page 61
குடும்பத்தினரோடும் என்னை வந்து சந்திக்கா போனால் எங்கள் குடும்பமும் அவர்கள் குடும் போல பாச உணர்வோடு பழகி வந்தார்.
அமிர்தலிங்கம் அவர்களும் அவரது து தோழர்கள் என்ற முறையிலே பழகி வந்த துணைவியார் இல்லாமல் அவர் எந்த செல்வதில்லை. என்னைச் சந்திக்க வரும்பே தான் வருவார்கள்.
1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் கடைசி ந சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நாவ எடுத்துக் கூறிய வார்த்தைகள் இன்னமும் இதோ--
"அமிர்தலிங்கம் - இலங்கையில் இ கோருகின்ற தமிழர்களுடைய தலைவர். அ படைத்தவர் - முரட்டுக் குணம் வாய்ந்தவர் இலங்கை ஆளுங்கட்சியின் சார்பிலே அளி பேசுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்? இ வேண்டும்; எங்கே, நாடாளுமன்றத்திலே பேச பாக்கு மரங்களுக்கிடையே கட்டி, இர6 பேசுகிறார்கள். இந்தப் பேச்சை பத்திரிை ஆமைகளாய், ஊமைகளாய்த்தான் வாழவேண் பிண்டம் அல்ல என்பதை இலங்கைக்கு உண
1981ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் அ ஆனால் 1989ல் அவரை இல்லாமல் செய்து
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு புதிதாக இணைக்கப்பட்டு தோன்றியுள்ள வி நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்படவி அதிபர் ஜெயவர்த்தனேயை கேட்டுக்கொள் நடத்துவது என்ற ஜனநாயக முறையை எங்

மல் சென்றதே கிடையாது. இன்னும் சொல்லப் ம்பமும் ஏதோ உறவுக்கார குடும்பம் என்பதைப்
ணைவியாரும் தம்பதிகள் என்பதைவிட, உற்ற
நிலைகளை எல்லாம் நான் நன்கறிவேன். நிகழ்ச்சிக்கும் தனியாகப் பெரும்பாலும் ாதெல்லாம் கூட தம்பதியர் இருவரும் சேர்ந்து
ாளன்று மும்பாய் நகரில் தமிழ்ப் பேரவையின் லர் அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி நான் என் நினைவில் இருக்கக் கூடியவை. அது;
ருக்கின்ற ஈழத் தமிழகம் வேண்டுமென்று மிர்தலிங்கம் - மிக மென்மையான இதயம் அல்லர் - அவர் மீது கண்டனத் தீர்மானம் க்கப்பட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ந்த அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ய சுகிறார்கள். இந்த அமிர்தலிங்கத்தை இரண்டு ண்டாகக் கிழித்தெறிய வேண்டும் என்று ககளிலே படித்துப் பார்த்து விட்டும் நாம் டுமென்று சொன்னால் தமிழன் சோற்றாலடித்த ார்த்திட வேண்டாமா?”
வர்களைப் பற்றி நான் இவ்வாறு பேசினேன். விட்டார்கள்.
கு முன்பு செய்தியாளர்களிடம் கூறும்போது, வடகிழக்கு மாகாணத்தில் தற்போது தேர்தல் ல்லை. அங்கு கவர்னர் ஆட்சியை நிறுவும்படி ர்வேன். மாகாணக் கவுன்சிலுக்கு தேர்தல் கள் கட்சி எதிர்க்கவில்லை. அதே சமயத்தில்
3.

Page 62
இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் நடத்து முந்தைய செயலாகும். அப்படி தேர்தல் நட ஆறு ஒடும் என்று எச்சரிக்கக் கடமைப் அவருடைய ரத்தமே ஆறாக ஒடிய செய்திை ஒப்படைத்து விட்டு பேச்சு வார்த்தைக்கு
போராளிகளுக்கும் மேலும் கால அவகாசம்
மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார் அமிர் தற்போது நீண்ட அவகாசத்திற்குப் பிறகு கட்டத்திலே இப்போது ஈழத்தமிழர் பிரச்சினை பெருமகன் போன்றவர்கள் செய்த தியாகத்தி இந்த மலர் அவர் பெயரால் வெளிவரவிருப்ப

வது என்பது, குறித்த காலத்துக்கு மிகவும் த்தினால் தமிழர் வாழும் பகுதிகளில் ரத்த பட்டுள்ளேன் என்று சொன்னார். ஆனால் யத் தான் கேள்விப்பட்டோம். ஆயுதங்களை வருவதற்கு விடுதலைப்புலிகளுக்கும் இதர அளிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் தலிங்கம். அவரின் வார்த்தைகளின்படிதான், அவரின் எண்ணப்படி பேச்சுவார்த்தைக் உள்ளதை நேரடியாகக் காண்கிறோம். அந்தப் ற்கு தற்போது வெற்றி கிடைக்கும் நிலையில் து முற்றிலும் பொருத்தமான ஒன்றாகும்.

Page 63
அறிஞர் அண்ணான
க. இராசாராம்
முன்னாள் தலைவர், தமிழக சட்டமன்றப் பேரவை
இலங்கைத் பரம்பரையாக வாழ் எங்கு வாழ்ந்தாலு தெய்வீக வழிபாடு உலகறிந்த உண்ை
இலங்கையின் தலைவர்கள், தமிழ அனுப்பப்படவேண் மெதுமெதுவாக 6ெ மொழியின் மீது ை இலங்கையில் வா எழுதுவதிலும் ஆ பல்கலைக்கழகங்கள் பொறியியல் வல்லு பலர் சிறந்த சட்ட சிங்களவர்கள் சை என்ற கோரிக்கை திரு. செல்வநாய மெல்லிதான குரலு
அவரது குரலாக திரு. அமிர்தலிங்க
திரு. அமிர் அறிஞர் அண்ை உள்ளவர்கள். 192 இன்று உயிரோடு
5

)வ நிகர்த்தவர்
ப, சென்னை
தீவில் லட்சக்கணக்கான தமிழர்கள் பரம்பரை ந்து வருவதை உலகம் அறியும் ! தமிழர்கள் ம் தங்கள் கலை, கலாச்சாரம், பண்பாடு, டுகளை மறவாமல் வாழ்பவர்கள் என்பது
ԼՈ !
ல், மெதுமெதுவாக அங்கு வாழ்ந்த சிங்களத் இனம், மெதுமெதுவாக இலங்கையைவிட்டே டும் என்பதில் தங்களது தீய எண்ணத்தை, வளியிடத் தொடங்கினார்கள். முதலில், தமிழ் க வைக்கத் தொடங்கினார்கள். உலகிலேயே, ழும் தமிழர்கள் தூய தமிழில் பேசுவதிலும், பூர்வம் கொண்டவர்கள். அவர்கள் பல ரிலும், ஒடிஓடிச்சேர்ந்து சிறந்த டாக்டர்களாக, நர்களாக பெயர் பெற்றவர்கள். அவர்களில் மேதைகள். அவர்களின் மொழி உணர்வில் 5 வைத்தவுடன், தனித்தமிழ்நாடு வேண்டும் யுடன் தமிழர்களின் உன்னத் தலைவராக கம் தோன்றினார். ஒல்லியான உருவமும், ம் உடைய அவருக்கு கட்சிக் கூட்டங்களில், வும் அவரது அற்புதத் தளபதியாகவும் ம் அவர்கள் உருவானார்கள்.
தலிங்கம் அவர்கள் கல்வி, கேள்விகளில் ண்ா அவர்களைப் போன்ற விவேகம் 6 ஆகஸ்டு மாதம் 26ந் தேதி பிறந்த அவர்
இருந்திருந்தால் தனது 75ஆம் ஆண்டை,

Page 64
தனது துணைவியார் மங்கையர்க்கரசி இருந்திருப்பார்கள்.
மறைந்த தலைவர் திரு. செல்வநா பேச்சாற்றல் மிக்கவராகவும் விளங்கினாலும், நிறைய படித்ததினால் எந்தத் தலைப்பைக் ெ பெற்றவராக விளங்கினார்கள். அவர் நிறைய
இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பி மெல்லிய குரலில் பேசுவதை தனது வலிை இவருக்குக் கைவந்த கலை.
நான் அவரோடு நன்கு பழகினேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களையும், திரு. ராஜா முகமதுவை அனுப்பினார்கள். நானும் அன்று விமான பாக்கியம் பெற்றேன். ராமாவரம் தோட்டத் அவர்கள் இவரை வரவேற்று உபசரித்து, ெ செய்தார்கள்.
ஈழத்தந்தை திரு. செல்வநாயகம் மறை தமிழர்களின் தலைவராக பொறுப்பேற்று அவர்களைப்போன்றே, தமிழிலும், ஆங்கில அவருக்கு நல்லதொரு வாழ்க்கைத்துணை அம்மையார் அவர்கள். அவரும் சிறந்த உணர்ச்சிகரமாக பாடக்கூடிய வல்லமை ( தமிழர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை வில் இருக்க முடியாது. ஆன்மீகத்திலும் மிகுந்த படிக்க வைத்தார்கள். தற்போது பிள்ளைகள்
இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைக துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டது. அப்போ அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இ எந்த சிரமும் ஏற்படக் கூடாது என்ற வை திருமதி மங்கையர்க்கரசி அம்மையார் அ

அவர்களுடன் தன் வாழ்நாளில் இன்புற்று
பகம் அவர்களின் ஒப்பற்ற தளபதியாகவும் அடக்கமே உருவானவராகத் திகழ்ந்தார்கள்.
காடுத்தாலும், அத்தலைப்பில் பேசும் ஆற்றல்
நூல்களைப் படித்த வண்ணம் இருப்பார்.
னர், தலைவர் திரு செல்வநாயகம் அவர்கள் மயான குரலால், சப்தம் போட்டுச் சொல்வது
அவர் முதன் முதலாகத் தமிழகம் வந்தபோது அவர்கள், என்னையும் திரு. ஜனார்த்தனம் பயும் சென்னை விமான நிலையத்திற்கே த்தில் இருந்து இறங்கியவரை வரவேற்கும் தில், அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் டல்லிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளையும்
ந்தபின் இவரே இலங்கை நாடாளுமன்றத்தில் றுக் கொண்டார்கள். அறிஞர் அண்ணா த்திலும் புலமைமிக்கவராக விளங்கினார்கள். ாயும் அமைந்தது. ஆம்! மங்கையர்க்கரசி ந பேச்சாளர், இசை ஞானம் மிக்கவர். பெற்றவர். தமது நாட்டில் சிங்களவர்களால் வரிக்கும்போது, கண் கலங்காதவர் எவரும் ஈடுபாடு உண்டு. தமது பிள்ளைகளை நன்கு
லண்டனில் வசித்து வருகிறார்கள்.
5ளால் தமிழகத்தில் வந்து தங்கவேண்டிய து புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் ருந்தார்கள். இலங்கைத் தமிழர் தலைவருக்கு கயில், அவரையும் அவர்தம் துணைவியார் வர்ளையும் தனது விருந்தினர்களாக ஏற்று,
5

Page 65
எவ்வளவு நாட்களுக்கு வேண்டுமானாலும் அ உத்தரவு போட்டு ஏற்பாடு செய்துவிட்டார்கள்
நான் தமிழக சட்டமன்றப் பேரவை பாராளுமன்றக் குழுவின் சென்னை மாநில அதன் சார்பில் சென்னை கலைவாணர் அர அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை ஏ மணி நேரம், இலங்கையில் தமிழர்களுக்கு சி சிறப்பாக, கேட்டவர் அனைவரின் கண்களிலு நான் அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி
அவரது சொற்பொழிவை முழுவதும் நூலாக்கினேன். எனது செயலாளர் மறைந்த அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, காமன் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரு அவர்களின் அந்தப் பேச்சு உலகில் உள்ள எ பிரச்சினையை எடுத்துச்சென்று, உலகெங்கு காரணம், அவரது பேச்சில் அத்துணையும் ஆதாரபூர்வமான தொகுப்பு.
அவர் உயிரோடிருந்து, ஐக்கிய நாடுகள் இந்நேரம், இலங்கையில் இருந்து, ஈழ என்போன்றவர்களின் எண்ணம். நான் படித்திருக்கிறேன். அன்றேகூட சைப்ர விடுதலைப்புலிகள் திரு. அமிர்தலிங்கத்தைப் இந்நேரம் அவர்கள் தாங்கள் கோரிய நாட் தீவின் விடுதலைக்காக மகரியாஸ் பாதிரி சுதந்திரப் போராட்டத்திற்கு தயார் படுத்தின் என்ற ராணுவ வீரர் அரசுடன் கொரில்லாப் ஐக்கிய நாடுகள் சபைக்கே போய் வாதாடி,
அதுபோன்ற முயற்சியில் விடுதலைப் திரு. அமிர்தலிங்கம் அவர்களின் அறிவு, ஆ இந்த நாளில் திரு. அமிர்தலிங்கம் அவர்க நல்லெண்ணத்தையெல்லாம், ஈழத்துக்குப் ெ

ரசு விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்க
T.
த் தலைவராக இருந்தேன். காமன்வெல்த் க் கிளைக்குத் தலைவராகவும் இருந்தேன். ங்கில், தமிழர் தலைவர் திரு. அமிர்தலிங்கம் ற்பாடு செய்தேன். அன்று சுமார் ஒன்றரை ங்களவர்கள் இழைத்த கொடுமைகளை மிகச் லும் கண்ணிர் வரும் வண்ணம் பேசினார்கள். னேன்.
சுருக்கெளுத்தாளர்களைக் கொண்டு எழுதி 5 திரு. அழகிரிசாமி அவர்களைக் கொண்டு ன்வெல்த் நாடுகளின் சபாநாயகர், பிரதமர்கள், நக்கும் அனுப்பினேன். திரு. அமிர்தலிங்கம் ல்லா நாடுகளுக்கும், இலங்கைத் தமிழர்களின் கும், எதிரொலித்தது என்றால் மிகையாகாது. இலங்கையில் நடைபெற்ற அக்கிரமங்களின்
சபையில் சென்று வாதாடியிருக்க வேண்டும். ம் தனிநாடாக மலர்ந்திருக்கும் என்பது பல நாடுகளின் விடுதலை வரலாற்றைப் ஸ் தீவு சுதந்திரம் அடைந்ததைப்போல், பயன்படுத்திக் கொண்டிருப்பார்களேயானால், டைப் பெற்றிருக்க முடியும். ஆம்! சைப்ரஸ் பார் அவர்கள் மக்களை ஜனநாயக ரீதியில் ாார்கள். அதே சமயத்தில், கர்னல் கிரிவாஸ் போரில் ஈடுபட்டார். மகரியாஸ் பாதிரியார், நாட்டின் விடுதலையைப் பெற்றார்.
ப் புலிகள் சற்று ராஜதந்திரத்தோடு நடந்து, ற்றல், திறமைகளைப் பயன்படுத்தி இருந்தால் ள் ஈழத்தின் ஜனாதிபதியாக மாறி உலகின் பற்றுத் தந்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
7.

Page 66
அவர் யாரையும் நம்பியவர். மக்களே துடிப்புள்ளவர். அவர் தமிழ்நாட்டில் தங்கியி( இருந்தததே தவிர, அவரது நாட்டுப்பற்று நாட்டிற்கே சென்றுவிட வேண்டும் என்பதி6ே இலங்கைக்குச் சென்று துப்பாக்கிக் குண்டுக
நான் அவருடன் யாழ்ப்பாணத்திற்கு வந்தேன். யாழ்ப்பாணத்தில் நகர மேயர் மூ செய்திருந்தார்கள். நாங்கள் சென்ற இடமெல் அன்பை நான் என் கண்ணாரக் கண்டேன். வைத்திருந்தார்கள். ஜனநாயகத்தில் ஒப்பில்லா மக்கள் ஓர் ஒப்பற்ற தலைவரை இன்று இழ நாடு இழந்துவிட்டதே என்று கண்கலங்கி நி

ாடு கலந்து பழகவேண்டும் என்ற ஆர்வத் நக்கும்வரை அவர் உடல்தான் தமிழ்நாட்டில் அவரை எது நடந்தாலும் சரி, தனது தாய் 0யே இருந்தது. அதன்படியே அவர் மீண்டும் ளை ஏந்திக் கொண்டார்கள்.
கொழும்பிலிருந்து விமானத்தில் சென்று லம் எனக்கு ஒரு வரவேற்பையும் ஏற்பாடு லாம் அங்கிருந்த மக்கள் அவர்பால் காட்டிய மக்கள் அவர்மீது அளவு கடந்த நம்பிக்கை நம்பிக்கையுடன் அவர் பணிபுரிந்தார். ஈழத்து ந்து நிற்கிறார்கள். நான் தமிழர் தலைவரை ற்கிறேன்.

Page 67
மக்கள் தலைவர் அ ஆவரங்கால் க. சின்னத்துரை கனிட்ட உபதலைவர், தமிழர் விடுதலைக் கூ
யார் அ அங்கலாத்தார்கள். அகில இலங்கைத் தேர்தல் பிரசாரக் பொன்னம்பலம் முற்றவெளியை பார்வையாளர்கள் தெரியாத இரண் ஒருவர் பின் ஒரு குரலில் அடுக்கு
அலங்காரமாகப கேள்விக் குறிை சொற்பொழிவை முதன் முதலில் ெ ஒருவரை மற்றவர் அவர்களின் பே கைதட்டி ஆரவாரி என் ஞாபகத்தில் ஏனையோரையும் அப்பாப்பிள்ளை பூ
வீ. பொன்னம்பலப்
3 திரு. வீ. ெ அரசியல் வரலாற் அவர்கள் மார்க்சீ

மிர்தலிங்கம்
ட்டணி
ார் அந்த இளைஞன்?
ந்த இளைஞன்?’ என்று எல்லோரும் 1947ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வேளை த் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் இறுதிநாள் கூட்டம் யாழ் முற்றவெளியில் - அமரர் ஜி.ஜி. முன்னிலையில் நடந்துகொண்டிருந்தது. நிறைத்து பல்லாயிரக்கணக்கான திரண்டிருந்தனர். அவ்வேளை முன் பின் டு இளம் பல்கலைக்கழக மாணவர்கள் - வராக மேடையில் தோன்றி - கணிரென்ற மொழியில் செந்தமிழை அள்ளி இறைத்து பேசி கூட்டத்தில் யார் இவர்கள் என்ற ய எழுப்பினார்கள். அவ்வகையான தமிழ் மக்கள் அன்றுதான் யாழ் முற்றவெளியில் சவிமடுத்தனர். யார் அந்த இளைஞர்கள் என்று ர் கேட்டு அங்கலாய்த்த வேளை - நானும் ச்சில் சொக்கி மற்றவர்களோடு சேர்ந்து த்து விசாரித்த அந்த இனிய வேளை இன்னும் ல் நிழலாடுகிறது. அவ்வாறு என்னையும் சொற்பொழிவால் கவர்ந்த ஒருவர் அமரர் அமிர்தலிங்கம் - மற்றவர் அளவெட்டி திரு.
D.
பான்னம்பலம் மார்க்சீயவாதியாக ஈழத் தமிழ்
றில் வேரூன்றி நிற்க, திரு. அமிர்தலிங்கம் பத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு,

Page 68
தமிழ் இனத்தின் எதிர்கால மேன்மைக்கா திடசங்கற்பங்கொண்டு புதிய விடுதலைப் பான தீர்க்கதரிசனத்தையே பிரசாரம் செய்கின்றது. மொழி உரிமை, சமூக பொருளாதார மேம்பா சொத்தாக வளர்ந்து - தன் ஆற்றல், வி6ே அனைத்தையும் அர்ப்பணித்த உத்தம புருஷன் வன்னியசிங்கம் ஆகியோர்களுக்குப் பின்னர் தன் ஒற்றைத் தலையில் சுமந்து சென்ற கொடையாகவே தமிழினம் அவரை ஒப்பாரு ஏற்றுக்கொண்டது.
எந்த அரசியல்வாதிக்கும் இல்ல அமிர்தலிங்கத்துக்கு உண்டு. ஆரம்ப காலந் தோல்வியுற்று இருந்த காலவேளையிலும் - மன்றங்கள், சனசமூக நிலையங்கள், பாட கொண்டாட்டங்களில் பங்கு கொண்டு சொ வருகைக்காக, அவரின் கணிரென்ற குரலில் ( மக்கள் திரண்டு ஏங்கி இருந்த காலம் தமி அடுத்தடுத்து பொது வைபவங்களில் பேசக்கி பயன்படுத்தி, தமிழ் மக்களை விடுதை சாணக்கியத்தை நான் நினைத்துப் பார்க்கிே தரிசனம் செய்யாத கிராமம் உண்டா? யாழ்ப் மட்டக்களப்பு, மலைநாடு ஆகிய பகுதிகளில் ப்ோருக்காக, மக்களை ஆழ்துயிலில் இருந்து அவர்களைத் தயார் செய்த அவரது கைமா எந்த தமிழ் அரசியல்வாதியும் எட்டியும் நிை அவருக்கு கருவிலே திருவருள் அருளிச்செய்
1947ஆம் ஆண்டு தேர்தலில் த வாக்குறுதிகளை மறந்து, அடுத்த ஆண்டு இ பறிக்க அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததோடு, அமைச்சர் பதவியை திரு. ஜி.ஜி. பொன்னம்ப காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன் உபதலைவராகவும் இருந்த திரு. எஸ்.ஜே. பாராளுமன்ற உறுப்பினர் திரு. கு. வன்னி உறுப்பினர் திரு. எஸ். சிவபாலன், தமிழ்க்
... 1

க தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணிக்க தயில் பிரவேசம் செய்தது அவரின் அரசியல் ஈழத் தமிழ் இனத்தின் அரசியல் விடுதலை, டு - தந்தை செல்வநாயகத்தின் நம்பிக்கைச் பகம், உழைப்பு, செல்வம், குடும்பம் ஆகிய ா அமிர்தலிங்கம். அமரர்கள் செல்வநாயகம், - தமிழ் இனத்தின் விடுதலைச் சுமையை
அவரின் மகத்துவமான தூய பணியின் ம் மிக்காரும் இல்லாத மக்கள் தலைவனாக
ாத ஒரு பெருமை திறமை அமரர் தொடக்கம் இறுதிவரை - அவர் தேர்தலில் அவரது சொல்வன்மை காரணமாக இலக்கிய டசாலைகள் போன்றவை ஏற்பாடு செய்த ற்பொழிவாற்ற அவரை அழைத்து - அவரது செந்தமிழ் நர்த்தனம் புரிவதைக் கேட்பதற்காக ழர் எழுச்சியின் ஆரம்ப வளர்ச்சிக் கட்டம். டைத்த அருமையான சந்தர்ப்பங்களை நன்கு ல பற்றிச் சிந்திக்க வைத்த அவரின் றேன். யாழ்ப்பாண மண்ணில் அவரின் கால் பாணம், வன்னி, மன்னார், திருகோணமலை,
அவர் தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப்
தட்டி எழுப்பி விடுதலைப் போராட்டத்துக்கு று கருதாத தொடர் தொண்டினை இன்னும் னத்தும் பார்க்கவில்லை. அந்த சீரிய பண்பு
த தெய்வச் சொத்து.
மிழ்க் காங்கிரஸ் மக்களுக்கு அளித்த ந்திய வம்சாவழி மக்களின் வாக்குரிமையைப்
எவ்வித கோரிக்கையையும் முன்வைக்காமல் லம் ஏற்றார். இதனை ஆட்சேபித்து அச்சமயம் ற உறுப்பினராகவும், தமிழ்க் காங்கிரஸின் வி. செல்வநாயகம், கோப்பாய்த் தொகுதிப் யசிங்கம், திருகோணமலைப் பாராளுமன்ற
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் டாக்டர்
0.

Page 69
ஈ.எம்.வி. நாகநாதன் ஆகியோர் தமிழ்க் & தாம் அவ்வாறு வெளியேறியதற்கு உரி மாகாணங்களில் அவர்கள் பல கூட்டங்கை இருந்துகொண்டு அக்கூட்டங்களில் கல அமிர்தலிங்கம் அவர்களின் சுந்தரச் செந்த சாரிசாரியாகத் திரண்டனர்.
1949ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆரம்பமாகிய காலத்திலேயே அமிர்தலிங்கட தமிழரசுக் கட்சியின் வாயுமேக பிரசாரக் கூ அவர் பேசினார். அவரது பேச்சு எப்பொழு கடந்த நள்ளிரவு வேளையிலும் அவரது பே ஆவலோடு காத்திருக்கும். அவரது பேச்சு இனத்தைத் தட்டி எழுப்பி மொழி உணர்வை மக்களிடம் சுவாலைவிடச் செய்தது. அவரது படையை அவரின் பின்னே அணிவகுக்கச் ெ
மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாத நிறைவுறப் பெற்ற பாத்திரம் அவர். தொண் நின்று பார்க்கும் தலைவர் அல்ல அமிர்தலி பின்னேவர முன்னேறுபவர். அத்தனை துணி
ஒரு பதம். அப்பொழுது அமிர்தலிங்கம் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நின்ற தமிழ்க் காங்கிரஸின் சாவகச்சேரிப் அப்பொழுது ஒரு துணை மந்திரி. அவர் ஒரு காரசாரமாக விமர்சனம் செய்தார். அதனை உ அவர்கள் அமிர்தலிங்கத்தை ஒரு பொது மே அதனை அமிர்தலிங்கம் ஏற்றுக்கொண்ட சிவநாயகம் அறிந்ததும், அமிர்தலிங்கம் அவ அழைத்துச் சென்று, புகைப்படம் எடுத்து அ செய்து மகிழ்ந்தார். துணை மந்திரி குமாரச வரவேயில்லை.

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினர். |ய காரணங்களை விளக்கி வடகிழக்கு ள நடத்தினர். பல்கலைக்கழக மாணவனாக ந்துகொண்டு உரையாற்றத் தொடங்கிய மிழின் இனிமையைக் கேட்க இளைஞர்கள்
ஆம் தேதி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ம் அதில் தன்னை இணைத்துக்கொண்டார். ட்டங்களில் எல்லாம் வடக்கிலும் கிழக்கிலும் தும் இறுதிப் பேச்சாகவே இருக்கும். காலம் ச்சைக் கேட்க மக்கள் கூட்டம் அமைதியாக அரசியல் அறியாது தூங்கி இருந்த தமிழ் - இன உணர்வை - விடுதலை உணர்வை து பேச்சு ஒரு துடிப்பான பெரும் இளைஞர் செய்தது.
தலைவனுக்கே உரிய குணங்கள் அத்தனையும் ாடர்களை முன்னே அனுப்பிவிட்டு மறைந்து ங்கம். அவர் முன்னே நின்று தொண்டர்கள் வுடையவர்.
அவர்கள் பட்டப் படிப்பை முடித்த பின்னால் ார். யூ.என்.பி. அரசாங்கத்தோடு இணைந்து
பாராளுமன்ற உறுப்பினர் வே. குமாரசாமி வாயாடி, அமிர்தலிங்கம் அவரை மேடைகளில் உள்வாங்க முடியாத துணை மந்திரி குமாரசாமி டையில் விவாதிக்க வரும்படி சவால் விட்டார். தை சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் ர்களை புகைப்படம் எடுக்கும் நிலையத்துக்கு அதனைச் சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரம் Fாமி அவர்கள் இறுதிவரை பொதுமேடைக்கு

Page 70
ce refugio
தமிழ் அரசுக் கட்சியின் முதலாவ நடைபெற்றது. அத்தேர்தலில் இறுதி வேை தொகுதி அபேட்சகராக நிறுத்தப்பட்டார். தொகுதிகளில் நடக்கும் பிரசாரக் கூட்டங் அவரால் தனது தேர்தல் தொகுதியில் வே அந்த முதலாவது தேர்தலில் தந்தை செல்வநா அடைந்தாலும் - கோப்பாய்த் தொகுதியி திருகோணமலைத் தொகுதியில் திரு. எஸ் அடுத்த தேர்தல்வரை தந்தை செல்வநா வன்னியசிங்கம் அவர்களும் ஏனைய தலை6 எல்லாம் சென்று சமஷ்டிக் கொள்கை அமிர்தலிங்கமும் அவர்களோடு இணைந்து கட்சியின் பக்கம் அள்ளிவந்து குவித்தது. தமிழர் விடுதலைப் போராட்டத்தை - வ மல்வத்தை - அம்பாறை வரைக்கும், மேற் வரைக்கும் - தென்மேற்கே சிலாபம் தொ அவலங்களைச் சொல்லி அவர்களைத் ெ வைத்திருந்த பெருமையும் அவருக்கே உரிய
நான் ஆரம்ப காலம் தொடக்கம் தமி இறுக்கமான ஈடுபாடு கொண்டதனால், அ சில சம்பவங்களையும் இக்கட்டுரையில் ே நிகழ்வு ஒன்று. அப்பொழுது நான் யாழ் கொண்டிருந்தேன். கல்லூரி மாணவ மன்ற உரை நிகழ்த்த அழைப்பது வழக்கம். அப்ெ அமிர்தலிங்கம் அவர்களை அழைத்தேன். என்ன பொருளில் பேசவேண்டும்? என்றா என்ற தலைப்பைச் சொன்னார். அதற்கு அக்கூட்டத்தில் என்னோடு சேர மூவர்மட்( சுமார் ஒரு மணித்தியாலம் அவர் தனது சபையோரைத் தன்வசம் ஈர்த்தெடுத்தார். அவர்கள் அமிர்தலிங்கம் அவர்களின் பேச் இருந்த மாணவர்கள் யாவரும் எதிர்க ஆதரவாளராகினர். அதுதான் திருமகன் அசைந்தால் தமிழர் அவர்பின் அணிவகுத்த

f(36 fid
து தேர்தல் பிரவேசம் 1952ஆம் ஆண்டு ாயிலேயே அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் அதேவேளை இளைஞர்கள் அவரை ஏனைய களுக்கு அழைத்துச் சென்றனர். அதனால் லை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. யகம், அமிர்தலிங்கம் உட்படப் பலரும் தோல்வி ல் திரு. கு. வன்னியசிங்கம் அவர்களும், , சிவபாலன் அவர்களும் வெற்றி பெற்றனர். யகம் அவர்களும் கோப்பாய்க் கோமகன் பர்களும் வடகிழக்கு முழுவதும் பட்டி தொட்டி விளக்கப் பிரசாரம் செய்த வேளையில், கொண்டார். அவரது சொல்லாற்றல் மக்களை மூத்த தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் டக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே கே மன்னார் தொடக்கம் கிழக்கே அலம்பில் டக்கம் புத்தளம் வரைக்கும் தமிழ் இனத்தின் தாடர்ந்து ஒரு கொடியின் கீழ் இணைத்து
Silo
ழ் அரசுக் கட்சியிலும் வாலிப முன்னணியிலும் மிர்தலிங்கம் பற்றி வெளியுலகில் பேசப்படாத சர்த்துக் கொள்கின்றேன். 1953ஆம் ஆண்டு ப்பாணம் கூட்டுறவுக் கல்லூரியில் பயின்று ம் மாதம் ஒரு சிந்தனையாளரை கூட்டத்தில் பாழுது மன்றத்தின் தலைவராக இருந்த நான் கூட்டத்துக்கு வந்த அமிர்தலிங்கம் அவர்கள் f. ஒரு மாணவன் ‘பாரதியும் பாரதிதாசனும்’ முன்னர் அவரது பேச்சைக் கேட்டவர்கள் ம்ெ இருந்தோம். எந்தவித ஆயத்தமும் இன்றி சொற்சிலம்பத்தாலும் விடய ஞானத்தாலும் கூட்டுறவுப் பாடசாலை அதிபர் அமரசிங்கம் சாற்றலை மெச்சிப் பேசினார். அக்கூட்டத்தில் ாலத்தில் அமிர்தலிங்கத்தின் - கட்சியின் அமிர்தலிங்கத்தின் ஆளுமை. அவர் நா காலம்.
12.

Page 71
அமிர்தலிங்கம் அவர்கள் அரசியல் து பெரும் பணி ஆற்றினார். 1959ஆம் ஆண்டு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதலாவ செய்யப்பட்டார். அதன் செயலாளராக நான் கூட்டுறவுத் தொழிலாளருக்காக ஆரம்பிக்கட் தமிழ்மொழி வழித் தொழிற்சங்கத்துடன் இை நிறைவேற அமிர்தலிங்கம் பெரிதும் உழைத்த கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்ச உள்ள குறைகளை அகற்றுவதற்காக ஒ அக்கமிஷனின் விசாரணையின்போது அ கூட்டுறவுத் தொழிலாளர் சங்கத்தின் தை இதனைத் தொடர்ந்தே பண்டக சாலை, எல்லாவற்றையும் இணைத்த பல நோக்குக்
விடுதலையின்
1953ஆம் ஆண்டு தைப்பொங்கல் தெருவில் உள்ள தமிழரசுக் காரியாலயத்தில் நிகழ்ந்த அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தமி முதலாவது தலைவராக திரு. அமிர்தலிங் நாடெங்கிலும் இளைஞர்களை வாலிப மு5 வளர்த்து எடுப்பதில் அரிய பங்காற்றினார்.
1954ஆம் ஆண்டு இலங்கைப் பிரதம அரசாங்க ஆதரவாளர்களின் அழைப்பை ஏற் முன்றலில் அவருக்கு பெரும் வரவேற்பு ஒழு பிரதமர் கொத்தலாவல பேச எழுந்ததும் - அங்கு வருகை தந்திருந்த தமிழரசு வா இளைஞர்கள் - தாம் மறைத்து வைத் “கொத்தலாவல திரும்பிப் போ” என்று ஆர்ப்பாட்டஞ் செய்தனர். அவ்வேளை அவ அடிப்பிரயோகம் செய்தவேளை காயத்துக்கு ஈழத் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு அவ்வேளை வேறும் பல இளைஞர்கள் காயட்
அக்கால கட்டத்தில் அமிர்தலிங்கம் மக்களால் வீரதீரச் செயலாகக் கருதப்பட்ட அமிர்தலிங்கத்தை இளைஞர் மத்தியிலே வைத்தது.

றையில் மட்டுமல்லாமல், சமூகத் துறையிலும் வட இலங்கைக் கூட்டுறவுத் தொழிலாளர் து தலைவராக திரு. அமிர்தலிங்கம் தெரிவு இருந்தேன். இச்சங்கமே வட இலங்கையின் பட்ட முதலாவது சங்கமாகும். இச்சங்கத்தை னத்து தொழிலாளர்களின் பல கோரிக்கைகள் தார். இவ்வேளை திரு. பிலிப் குணவர்த்தனா ராக இருந்தார். அவர் கூட்டுறவுத் துறையில் ரு விசாரணைக் கமிஷனை நியமித்தார். அமிர்தலிங்கம் அவர்கள் வட இலங்கைக் லவர் என்ற முறையில் சாட்சியமளித்தார். சமாசம், விளைபொருள் சங்கம் - இவை கூட்டுறவுச் சங்கம் (MPCS) உதயமாகியது.
முதற் களப்பலி
தினத்தன்று, யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் திரு. கு. வன்னியசிங்கம் பா.உ. தலைமையில் ழரசு வாலிப முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. வ்கம் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து ன்னணியில் சேர்த்து வாலிப முன்னணியை
ர் சேர் ஜோன் கொத்தலாவல யாழ்ப்பாணத்து று யாழ்ப்பாணம் வந்தார். யாழ் மாநகர சபை ழங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவிலே - திருவாளர் அமிர்தலிங்கம் தலைமையில் லிப முன்னணியைச் சேர்ந்த சுமார் 200 திருந்த கறுப்புக் கொடிகளை உயர்த்தி
கோஷமிட்டபடி மேடை அருகே சென்று ர்களைக் கலைக்க பொலிசார் குண்டாந்தடி உள்ளான அமிர்தலிங்கம் சிந்திய ரணமே
கொடுக்கப்பட்ட முதற் களப் பலியாகும். பட்டனர்.
அவர்களின் கறுப்புக் கொடிப் போராட்டம், து. இந்த உணர்ச்சியைத் தூண்டும் நிகழ்வே வீரபுருஷனாக - கதாநாயகனாக உயர்த்தி

Page 72
கறுப்புக் கொடிப் போராட்டத்தின்ே பொலிஸ்காரர் தனது கைக் கொட்டன பிற்காலத்தில் அதே ஆறுமுகம் அமிர்தலிங்க காலம் கடமை ஆற்றினார். தன்னைத் பெருந்தன்மையுடன் ஆறுமுகத்தை மன்னி அரிய பண்பு தலைவர்களுக்கே உரிய கருே
தொடர்ந்து கொக்குவில் இந்துக் கல் முதுகெலும்பாக விளங்கிய ஹன்டி பேரின் வரவேற்பு அளிக்கப்பட்டது. அச்சமயம் கல் வரலாற்று நிகழ்வே. பிரதமர் யாழ்ப்பாணம் முன்னணி செய்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட் தமிழர் தமது அதிருப்திகளை தெரியவைத் செய்தியாகும்.
அமிர்தலிங்கம் அவர்களின் திரும கிளையாகப் படர்வதை நாம் காண்கின்றே சம்பந்தமாகச் சென்றவிடமெல்லாம் அவர சென்று பணியாற்றினார். உதாரணமாக எ செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். 1955 விழாவிற்கு திரு. அமிர்தலிங்கம் அவர்க அவர்களையும் அழைத்திருந்தோம். அக் வானொலிகளும் வரவில்லை. அரசாங்கம் ச வானொலி வழங்கிய காலம். அவ்வகைய வைக்கவே திருமதி. அமிர்தலிங்கம் அந்த ஆவரங்காலில் உள்ள கிராம முன்னேற்றச் கிராம அபிவிருத்திச் சங்கம் - இந்த விழாக்களை நடத்தும். ஒவ்வொரு ஆண்டு கொள்வார். 1980ஆம் ஆண்டு நடந்த முக் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர் கலந்து கொண்டார். குடும்ப சமேதராய் கலந்து கொண்டதின் மர்மம் என்ன? சின்ன சின்னச் சம்பவங்களில் எல்லாம் ஏன் கலந் போட்டுப் பார்க்கவேண்டும். அவர்கள் இ போராட்டத்துக்காக தமிழ் மக்களை வி நோக்கமாகக் கொண்டிருந்தனர். தமிழ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வே ஆல விருட்சமாக வளர்த்து எடுக்கவே

பாது அமிர்தலிங்கத்தை, ஆறுமுகம் என்ற ல் இரத்தம் கசிந்தொழுகத் தாக்கினார். ம் அவர்களின் மெய்ப் பாதுகாவலராக நீண்ட தாக்கியவனை பழிவாங்குவதை விடுத்து, து தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்த வாடு வந்த பெரும் பண்பு.
லூரியில், யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசின் ாபநாயகத்தால் பிரதமர் கொத்தலாவலைக்கு லூரியின் ஒரு பகுதி எரிந்த சம்பவமும் ஒரு
வந்தவேளை தமிழரசுக் கட்சியின் வாலிப டமே, சிங்களப் பேரினவாத அரசாங்கத்துக்கு த முதலாவது பதிவு செய்யப்பட்ட வரலாற்றுச்
ணங்கூட இனவிடுதலைப் போராட்டத்தின் ாம். அமிர்தலிங்கம் விடுதலைப் போராட்டம் து பாரியார் திருமதி. மங்கையர்க்கரசியாரும் னது கிராமமான ஆவரங்கால் சம்பந்தப்பட்ட ஆம் ஆண்டு ஆவரங்கால் மத்திய சனசமூக ளையும் அவரது பாரியார் மங்கையர்க்கரசி காலத்தில் தொலைக் காட்சி வரவில்லை. னசமூக நிலையங்களுக்கு இலவசமாகப் பிலிப் ான ஒரு வானொலிப் பெட்டியைத் திறந்து 5 விழாவிற்கு வரவழைக்கப்பட்டு இருந்தார். சங்கம், மத்திய சனசமூக நிலையம், மாதர் மூன்றும் இணைந்து வருடாவருடம் ஆண்டு விழாவிலும் அமிர்தலிங்கம் தவறாமல் கலந்து சங்களின் வெள்ளிவிழாவிலே எதிர்க் கட்சித் sள் சிறப்பு விருந்தினராக தமது பாரியாரோடு அவர்கள் சளைக்காது பொது வைபவங்களில் ச் சின்ன ஊர்களுக்கெல்லாம் சென்று சின்னச் து கொண்டார்கள்? அதை தமிழ் இனம் அசை நவரும் எங்கு சென்றாலும் தமிழர் உரிமைப் றிப்படையச் செய்து ஒன்று திரட்டுவதையே
மக்கள் தமது உரிமைகளுக்காக சிங்கள ண்டும் என்ற உணர்வை வடகிழக்கு முழுவதும் அவர்கள் தமக்கு கிடைத்த சின்னச் சின்ன
14.

Page 73
சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தினார் எதிர்காலத்துக்காக அவர்கள் இருவரும் இன என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ள பரவாயில்லை - ஆனால் செஞ்சோற்றுக் பார்க்காதீர்கள். அது தர்மம் அல்ல. இன் நாளைக்கு எமக்கும் செய்வார்கள்.
1958ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு மங்கையர்க்கரசியை தமிழர் உரிமைப் பே என்பதற்குச் சாட்சியம் கூறும். 1958ஆம் ஆ அடுத்து அவசரகாலச் சட்டம் அமுல் செய்ய எதிரான வன்முறைகள் வெடித்தன. யாழ்ப் போராட்டம் உக்கிரம் அடைந்ததைக் கட்டு முழுவதும் இரவுவேளை ஊரடங்குச் சட்டத்தை வடக்கிற்கும் கிழக்கிற்குமான போக்குவ மட்டக்களப்பில் என்ன ஏதோ என்று யாழ்ப்பா அவ்வேளை அமிர்தலிங்கம் இயந்திரப் பட மட்டக்களப்புக்குப் புறப்பட்டார். திருமதி மங்ை துணைக்கு வரும்படி எனக்குத் தந்தி வந் காரணமாக நான் சிலரை அந்தரத்தில் வி துணையாக கொக்குவில் ‘தமிழன் பாசறை
திரு. அமிர்தலிங்கம் இளைஞர் படை செல்வதாக மகாதேசாதிபதி ஒலிவர் கு அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு பாராளும6 சம்பிரதாயங்களை மீறி - அவர் வந்ததும் அவ மகாதேசாதிபதி ஆணை பிறப்பித்திருந்தார். இயந்திரப்படகு இரவு வேளை ஊரடங்குச் நின்றது. இராணுவம் அமிர்தலிங்கத்தையும் முழுவதும் பரந்துநின்று காவல் புரிந்தது. வி எதிர்ப்பக்கம் உள்ள வாவி இறங்குதுறையி பொலிஸ் கைது செய்ய ஆயத்தமாக நின் திரண்டிருந்தது. அருணாசலம் கை அசைத் அழைத்து, அமிர்தலிங்கம் அவர்களின் புதினத்தாளால் சுற்றிய கைத்துப்பாக்கியை கைதுசெய்வதில் ஏற்பட்ட பிச்சுப் பிடுங் கவனிக்கவில்லை.

கள். ஈழத் தமிழர் வரலாற்றின் ஒளிமயமான ணைந்து ஆற்றிய தூய பணிக்கு தமிழ் இனம் ாது. சிலர் நன்றி சொல்ல விரும்பவில்லை. கடனை மறந்து அவர்களை கிள்ளி நுள்ளிப் ாறு நாம் செய்வதையே எமது பிள்ளைகள்
- அது அமிர்தலிங்கம் தனது துணைவியர் ாராட்டத்தில் எவ்வளவுக்கு ஈடுபடுத்தினார் ஆண்டு தெற்கில் நடந்த இனக் கலவரத்தை ப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு பாண நகர புத்த விகாரை இடிக்கப்பட்டது. ப்ெபடுத்த முடியாத அரசாங்கம், வடகிழக்கு தத் தொடர்ந்து அமுல் படுத்தியது. அவ்வேளை ரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது. ணத்தில் அறிய முடியாத இருள் சூழ்ந்தநிலை. கு மூலம் வல்லுவெட்டித்துறையில் இருந்து கயர்க்கரசியும் அவரோடு சேர்ந்து கொண்டார். தது. யாழ்ப்பாணத்தில் வெடித்த வன்முறை ட்டுப் போக முடியாத நிலை. அவர்களுக்கு
நா. அருணாசலம் மட்டும் சென்றார்.
ஒன்றுடன் மட்டக்களப்புக்கு கடல் வழியாகச் ணதிலகவுக்கு யாழ்ப்பாணத்து இராணுவ ன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கு உரிய வரையும் ஏனையவர்களையும் கைது செய்யும்படி நள்ளிரவு மட்டக்களப்பு வாவியை வந்தடைந்த
சட்டம் காரணமாக வாவியிலேயே தரித்து ம் ஏனையவர்களையும் கைது செய்ய நகர் டிந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு ல் அவர்கள் கால் மிதித்ததும் அவர்களைப் றது. ஒரு பெரும் மக்கள் கூட்டம் அங்கு து பார்வையாளர் மத்தியில் நின்ற ஒருவரை பாதுகாப்பிற்காகக் கொண்டு சென்ற - பும் ரவைகளையும் கொடுத்தார். பொலிசார் கலில் கைத்துப்பாக்கி கை மாறியதைக்

Page 74
‘தமிழன் பாசறை அருணாசலம் கொ சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் யா 6Tsiorg Saturday Review u55 floo)65 956ir g இராணுவ சிப்பாய்கள் பஸ் நிலையத்தில் க துருவிக்கொண்டு நின்றனர். பொதியை வா நிலையத்தின் எதிரே உள்ள திருமலை ராணி அதற்கிடையில் அமிர்தலிங்கம் தம்பதியினை செய்து கொண்டு போய்விட்டார்கள். டெ தேசாதிபதியுடன் திரு. அமிர்தலிங்கம் தொ படை எடுத்துப் போபவன் தன் மனைவியை வாதம் செய்தார். உண்மையை உணர்ந்த கொழும்பு செல்லவும் விமானம் ஒழுங்கு ெ உணராமலே அவர் மகா ஓயாப்பகுதியிலும் தமிழர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட செய்திகள் குழந்தைகள் வீசப்பட்ட கொடுமைகளையும் பா அவசரத்தோடு புறப்பட்டார். ஆனால் கொழு கு. வன்னியசிங்கம் பா.உ, ந.இ. இராஜவ வி.என். நவரத்தினம் பா.உ, செனட்டர் ஞா. வீதியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிக வைக்கப்பட்டார். விடயத்துக்கு திரும்புவோம் தமிழரசுத் தலைவர்களை தடுப்புக் க மங்கையர்க்கரசியையும் சேர்த்தே அரசாங்க தம்பதியினர் அமிர்தலிங்கமும் மங்கையர்க் தோட்டத்தை உழைப்பை உளநலனை வாழ்க்ை எல்லாம் தியாகம் வைத்து விடுதலைப் போராட் இலங்கையில் மட்டும் அல்ல உலகிலும் உதார
1956ஆம் ஆண்டு பாராளுமன்றத் தே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு த அவர்களை தமது ஈழத் தமிழர் தலைவன ஆண்டு ஆனி மாதம் 5ஆம் தேதி பாராளு மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட பாராளுமன்றத்துக்கு எதிரே கால்பேஸ் திடலி சத்தியாக்கிரகம் செய்தனர். அதில் நானு திட்டமிட்டு நடத்திய முதல் எழுச்சி. எ தீர்மானித்ததும் கால்பேஸ் திடலில் நடந் காடையர்கள் தாக்கிக் காயப்படுத்தினார்க சகதிக்குள் தூக்கி வீசினார்கள். சில கா
... 1

டுத்த அந்தப் பார்சலை வாங்கிய நபரை - ஜப்பாணத்தின் அதிசிறந்த கல்லூரி அதிபர் ஆசிரிய தலையகங்கத்தில் போற்றி இருந்தது. ழுகுக் கண்களால் போவார் வருவோரைத் ங்கியவர் அவர்களைக் கடந்து சென்று பஸ் வீட்டில் வைத்து அதனைத் திறந்து பார்த்தார். ரயும் அருணாசலத்தையும் பொலிசார் கைது ாலிஸ் நிலையத்தில் இருந்தபடியே மகா டர்பு கொண்டார். “மட்டக்களப்பைப் பிடிக்க யும் அழைத்துச் செல்வானா?” என்று எதிர் மகா தேசாதிபதி மன்னிப்புக் கேட்டதோடு சய்து கொடுத்தார். வரப்போகும் ஆபத்தை
பொலநறவை கரும்புத் தோட்டங்களிலும் ளையும், கொதிக்கும் தார்ப் பீப்பாக்களுக்குள் ாராளுமன்றக் கவனத்தக்குக் கொண்டு வரும் ழம்பு சென்றதும் அவர் கைது செய்யப்பட்டு பரோதயம் பா.உ, செ. இராசதுரை பா.உ, நல்லையா ஆகியோருடன் கொழும்பு புல்லர்ஸ் 5ளுக்கு உரிய வாசஸ்தலத்தில் காவலில் 1. பின்னர் பணாகொட இராணுவ முகாமில் ாவலில் வைத்திருந்த சமயம் திருமதி ம் தடுப்புக் காவலில் வைத்திருந்தது. இளந் ந்கரசியும் இணைந்து தமது உடைமையை கையை எதிர்காலத்தை பிள்ளைகளை உயிரை டத்தை வழிநடத்திய பாங்கிற்கு சரித்திரத்தில் ணம் - முன்னும் இல்லைப் பின்னும் இல்லை.
தர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் பத்து மிழ் மக்கள் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ாகக் கருதத் தொடங்கினார்கள். 1956ஆம் மன்றத்தில் அரசகரும மொழியாக சிங்களம் அன்றைய தினம், அதனை எதிர்த்துப் ல் சுமார் 200 தொண்டர்களும் தலைவர்களும் ம் ஒருவன். இதுவே விடுதலைப் போரின் திர்கால உரிமைப் போரின் திசையைத் த சத்தியாக்கிரகமே. சத்தியாக்கிரகிகளை ர். சிலரை அருகே உள்ள பேரை ஆற்றுச் டையர்கள் சத்தியாக்கிரகிகள் மீது காறித்
6.

Page 75
துப்பினார்கள். ஒருவன் ஒரு சத்தியாக் இன்னொருத்தன் சிறுநீரால் அபிஷேகம் ெ தலைவர்களும் தப்பவில்லை. வேறொருள் வன்னியசிங்கத்தின் மேலங்கியைக் கிழித் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். தத்துவ மேதை பிலிப் குணவர்த்தனா அமிர்தலிங்கத்துக்கு தலையில் பலமான அ காட்சி கொடுத்தது. அந்தக் கோலத்தோடு கண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க என்று நையாண்டி செய்தார். அமிர்தலிங்கம் மயமான உரைக்கு நிகரான உரையை அது புதினத்தாள்கள் குறிப்பிட்டிருந்தன. தமி குரல்கொடுத்த திரு. அமிர்தலிங்கத்தின் அச காரியத்தின் வெற்றிக்காக அவர் கொண் கொண்டிருந்த பேரன்பையும் நினைத்துப் ப வென்றால் என்ன, எந்த நிகழ்வும் அவரின் எச்சந்தர்ப்பத்திலும் குந்தகமாக இருந்ததில் அவர்களின் குணச்சித்திரம். எதிர்காலத் தமி சென்ற புனிதமான சொத்து.
இளைய தலைமுை
ஆரம்பத்தில் மக்கள் திரு. அமிர்தலி விழிப்புணர்ச்சி ஊட்டும் அழகான இளை போராட்டத்தை அடுத்து தமிழ் ஈழ விடுத அவர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை
திடீரென ஒருதினம் ஆங்கில எழு தகட்டோடு அனுராதபுர போக்குவரத்து ே யாழ்ப்பாணம் பஸ்நிலையம் வந்து பகிர வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பின இளைஞர்களையும் அழைத்துச் சென்று அந்த தார் பூசி அழித்தார். அதனைத் தொடர்ந்து வ பெயர்ப் பலகைகளிலும், வீதிச் சந்தி வழிக எழுத்துக்கள் மீது தார் பூசி அழிக்கப்பட்ட என்பது யாருக்கும் தெரியாது. அந்தப் போர

கிரகியின் காதைத் கடித்து எடுத்தான். சய்தான். அவர்களது தாக்குதலில் இருந்து பன் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் து எடுத்தான். இருபது சத்தியாக்கிரகிகள்
இந்த தப்பிலித்தனம் எல்லாம் இடதுசாரித்
தலைமையில் நடந்த அக்கிரமங்களே. டி. காயத்திற்குக் கட்டிய துணி ரத்தமயமாக
நேரே பாராளுமன்றம் சென்றார். அவரைக் ா யுத்த வடுக்களோடு வரும் யுத்த வீரன் அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உணர்ச்சி துவரை யாரும் நிகழ்த்தியது இல்லை என்று ழ் மக்கள் விடுதலைக்காக தொடர்ந்து ாத்திய வல்லமையையும், துணிவையும், எடுத்த ட தாகத்தையும், அவர் தமிழ் மக்கள்பால் ார்க்கின்றேன். தேர்தலில் தோற்றால் என்ன T உரிமைப் போராட்ட முன்னெடுப்புகளுக்கு லை. அதுதான் பெருமகன் அமிர்தலிங்கம் ழ்த் தலைவர்களுக்கு அவர் எச்சமாக விட்டுச்
றயின் கதாநாயகன்
ங்கத்தை, செந்தமிழ் விருந்தளித்து அரசியல் ஞராகவே கருதினர். ஆனால் சிங்கள பூரீ லைக் காவியத்தின் இளங் கதாநாயகனாக அவதானிக்க முடியும்.
த்துக்குப் பதிலாக சிங்கள பூரீ இலக்கத் சவை மையத்தைச் சேர்ந்த ஒரு பஸ்வண்டி ங்க தரிசனம் கொடுத்தது. அப்பொழுது ராக இருந்த அமிர்தலிங்கம் அவர்கள் சில பஸ்வண்டியில் இருந்த சிங்கள பூரீ எழுத்தை ந்த தினங்களில் யாழ்ப்பாணத்தில் கடைகளின் ாட்டுக் குந்துகளிலிலும் காணப்பட்ட சிங்கள து. யார் செய்தார் எப்பொழுது செய்தார்கள் ாட்டம் மக்கள் போராட்டமாக வெடித்திருந்தது.

Page 76
கட்சியின் அங்கீகாரம் இன்றி அமி போராட்டம் நடத்தியது கட்சியில் சிலரைக் இருந்த கோப்பாய்ப் பாராளுமன்ற உறுப்பி யாழ்ப்பாணம் திரும்பினார். அமிர்தலிங்கம் ஆ தந்தை செல்வநாயகமும் ஒப்புதல் அளிக்க வே பூரீ எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலைமை த ழநீ போராட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இளைஞ செய்யப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட ஏராளமான இளைஞர்கள் சிறை சென்றனர். பூ மட்டக்களப்பில் 15 தினங்கள் சிறையில் யாழ்ப்பாணத்தில் சிறை வைக்கப்பட்டார்.
மக்கள் சேவை
தேர்தலில் தனக்கு வாக்களித்தவர் கல்லெறிந்தவர் என்றாலென்ன எவரையும் 1 சமமாகவே நடத்துவார். ஒரு நிகழ்வைச் ெ தேர்தலின் பொழுது, தெல்லிப்பிழை தபாற் அமிர்தலிங்கம் அவர்களை ஆதரித்து பிரச பேச எழுந்ததும் கற்கள் பொலபொலவென ஒருவருக்கு ரண காயம் ஏற்படுத்தியது. அமி ஒடிச் சென்றார்கள். வீதிக்கு மேற்கே உள்ள ஏவலில் கற்கள் பறந்த செய்தி சொல்லப்பட் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியவர்கள், மது அவர்களுக்கு எதிராக - கல்லூரி பாடசா6 மதுபானக்கடை இருப்பது அபத்தமானது வட்டுக்கோட்டையில் உள்ள அவரது வீட் அமிர்தலிங்கம் அவர்கள் சிரித்துவிட்டு ‘ந ஆறுமுகத்துக்கும் எம். பி’ என்று சொல்லி நண்பர்கள் ஆதரவாளர்கள் எதிரிகள் 6 தேடிவந்தவர்களுக்கு, கர்ணனைப் போல, முடிந்தளவுக்கு உதவி செய்தார். இன்னுமொ ஒரு சிறு உதவி யார் செய்திருந்தாலும், காலவேளையை ஆவலோடு பார்த்துக்கொண்
"அவர் பசிக்குச் சோறு போட்ட மாதரசி கையை வெட்டி

ர்தலிங்கம் இளைஞர்களை அணி திரட்டி
கிள்ளியது. கொழும்பில் அச்சமயம் தங்கி lனர் திரு. கு. வன்னியசிங்கம் விரைந்து அவரையும் தன் வசப்படுத்திக் கொண்டதால் 1ண்டி வந்தது. அதனைத் தொடர்ந்து கட்சியே ாங்கத் தொடங்கியது. தமிழ் ஈழம் முழுவதும் ர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கைது னர். தண்டப் பணத்தைச் செலுத்த மறுத்த அதில் நானும் ஒருவன். தந்தை செல்வநாயகம் வைக்கப்பட்டார். திரு. அமிர்தலிங்கம்
மகேசன் சேவை
என்றாலென்ன, தேர்தல் பிரசாரத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே, சால்ல விரும்புகிறேன். 1977ஆம் ஆண்டுத் கந்தோருக்குப் பின்புறம் உள்ள வளவில் ரக் கூட்டம் நடந்தது. திரு. அமிர்தலிங்கம் விழுந்தன. ஒரு கல் மேடை அருகே நின்ற Iர்தலிங்கம் ஆத்திரப்பட்டார். ஆதரவாளர்கள் வெளிநாட்டு மதுபானக்கடை உரிமையாளர் டது. தேர்தல் வெற்றிவிழா எல்லாம் முடிந்து, பாணக் கடை உரிமையாளர்கள் ஆறுமுகம் லை கோவில் என்பனவற்றின் அண்மையில் என்று எழுதி, கையெழுத்திட்டு அதனை டுக்கு எடுத்துச் சென்று கொடுத்தார்கள். ான் உங்களுக்கு மட்டும் எம். பி. அல்ல. அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார். ான்று வேறுபாடு காட்டாமல் தன்னைத் இல்லை என்று சொல்லாமல் தன்னால் ரு பெருங் குணத்தை அவரிடம் கண்டேன். செஞ்சோற்றுக் கடனை அடைப்பதற்கு ாடு இருப்பார். ஆனால்

Page 77
வீரம் பேசும் மறவர்களை கிழுவை வேலி ஒரதில் நிரம்பவே பார்த்திருக்கிறார்.’
தமிழர்களின் உயர் கல்வி வாய்ப்பை நிற்கும் இனமாக மாற்றச் சூழ்ச்சி புரிந்த ஆரம்ப கட்டத்தில் மொழிவழி தரப்படுத்த6 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு உரிய வினா பின்னர் சிங்களத்துக்கும் தமிழுக்கும் மொழி மாணவர்கள் விளங்குவது சிரமம் என்று சலுகைப் புள்ளிகள் வழங்கும் முறை கொண் மாணவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டன வகுப்புகளில் புலமைப் பரிசில் பெற்ற ம பல்கலைக்கழகம் செல்வதை நினைக்க முடிய மாணவர்களுக்குச் சலுகைப் புள்ளிகளாக வழ பலர் மனம் உடைந்தனர். இந்த மொழிவு மாணவர்களை 70ஆம் ஆண்டுகளில் ஆயுதப் திரு. அமிர்தலிங்கம் மிக வன்மையாகப் பார இரு தடவைகள் ஒத்திவைப்புப் பிரேரை மானியங்கள் ஆணைக்குழு பண்ணிய திரு அதிபர்களைத் தூண்டி தரப்படுத்தல் பற்றிய குழுவுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கச் செய் வீதம், மாவட்டத்துக்கு 55 வீதம், பின்தங்கிய கழக அனுமதி முறை கொண்டு வரப்பட் ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. இ அம்பாறை, திருகோணமலை தமிழ் மாணவ வழங்கப்பட்ட பங்கில் - குறிப்பாக விஞ்( தமிழ் மாணவர்கள் பெறக்கூடியதாக வாய்ப்பாகிவிட்டது என்று முணுமுணுக்கப்பட்
அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி சுகுமார் என்ற யூனியன் கல்லூரி மாணவன அதனை வேறு ஒரு சிங்களவருக்கு ப வழங்கியதைக் கண்டு பிடித்து, அந்த மா ஆண்டு தொடங்கி ஏறக்குறைய ஒன்றரை செய்த அநீதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்விக்கு ஆற்றிய பங்கிற்கு தமிழ் இனம் அ

ஒழித்து, அவர்களைக் கைகட்டி வாய் பொத்தி சிங்கள அரசாங்கம், 70ஆம் ஆண்டுகளின் ல் முறையைக் கொண்டு வந்தது. அதாவது க்கள் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டன. அவை பெயர்க்கப்பட்டன. சிங்கள மொழிபெயர்ப்பை Fாட்டுச் சொல்லி, சிங்கள மாணவர்களுக்கு டுவரப்பட்டது. இதனால் குறிப்பாக விஞ்ஞான ர். அக்கால கட்டத்தில் ஐந்தாம், பத்தாம் ாணவர்கள் மிகமிகக் குறைவு. அவர்களே ாதளவுக்கு, அதிகூடுதலான புள்ளிகள் சிங்கள pங்கப்பட்டன. மிகச் சிறந்த தமிழ் மாணவர்கள் ழித் தரப்படுத்தல் முறையே படித்த தமிழ் தூக்க வைத்தது. இத்தரப்படுத்தல் முறையை ாளுமன்றத்தில் எதிர்த்து வாதாடினார். மேலும், ணகள் கொண்டு வந்து, பல்கலைக்கழக குதாளங்களை அம்பலப்படுத்தினார். கல்லூரி
பீற்றர் கெனமன் கொமிசன் - விசாரணைக் பதார். இவற்றின் பேறாகவே திறமைக்கு 30
பிரதேசங்களுக்கு 15 வீதம் என்ற பல்கலைக் டது. இந்த முறை ஏறக்குறைய கடந்த 20 இதனால் வன்னி “மன்னார்’ மட்டக்களப்பு, ர் பெரிதும் நன்மை அடைந்தனர். திறமைக்கு ஞான பீடங்களின் - மிகப் பெரும் பங்கை இருந்தது. புதிய திட்டம் தமிழர்களுக்கு
-L-glo
த் தலைவராக இருந்தவேளை செல்லத்துரை fன் பொறியியல் பீட இடம், அபகரிக்கப்பட்டு ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ணவன் மொறட்டுவ பல்கலைக் கழக புதிய மாதங்கள் கழித்தே அந்த மாணவருக்குச்
வகையிலே அமிர்தலிங்கம் அவர்கள் உயர் புவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.
9.

Page 78
சிங்களவருக்கு
“எனது காலத்தில் விடுதலை கிடைக் தமிழர்களுக்கு நிச்சயம் விடுதலை கிடை மக்களுக்கு உறுதி கொடுத்தார். அதற்குக் தமிழர் விடுதலை மீது காட்டிய தீவிர பக் தந்தை அவர்கள் சுகவீனமுற்ற பின்னர் அமிர்தலிங்கம் அவர்களே. எனவேதான் செ விடுதலைக் கூட்டணியின் தலைமை இயல்ப
அதேவேளை அமிர்தலிங்கம் அவர்க சொப்பனமாக இருந்தார். அவர் பொதுத் தே தியாகராசாவினால் தோற்கடிக்கப்பட்ட பொழு கொண்டாடினார்கள். அவ்வளவுக்கு எந்த தமி கிலிகொண்டதாகச் செய்திகள் இல்லை. அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைப் போராட் அச்சமே அவர்கள் அமிர்தலிங்கம் மீது நச் சிங்களவர் கொண்டிருந்த பகைமையை
விரும்புகிறேன்.
அப்பொழுது தமிழர் விடுதலைக் கூட் கட்சி. அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவர் அகில தமிழர்கள் அரசியல் ரீதியாகவும், பொரு இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்ப கவனத்துக்கு கொண்டு வந்தார். அதனா அவருக்கு எதிராக 1981ஆம் ஆண்டு ஆடி ம இல்லாப் பிரேரணை கொண்டு வந்தார்க குண்டசாலை பாராளுமன்ற உறுப்பினர் ச தூணோடு அமிர்தலிங்கத்தைக் கட்டிக் குதி இரத்தினபுரி பாராளுமன்ற உறுப்பினர் புஞ்சி முறைப்படி இரண்டு கமுகுகளில் கால்க6ை என்றார். சிறில் மத்தியூ “திருமதி மங்கைய கோழிச் சேவலின் தலையை அறுத்துச் செ பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்துக்கு மேலதிகமாக 20 ஆயிரம் ஹன்சாட் பிரதி: உள்ள பெளத்த விகாரைகள், பிரபல நூ விநியோகித்தார். தமிழினத்தின் தலைவர்
έ . .. 4

சிம்ம சொப்பனம்
காவிட்டாலும், தம்பி அமிர்தலிங்கம் காலத்தில் க்கும்” என்று தந்தை செல்வநாயகம் தமிழ் காரணம் அமிர்தலிங்கத்தின் தூய பணியிலும் தியிலும் அவர் நம்பிக்கை வைத்திருந்ததே. அவரின் சுமையை தனித்து சுமந்தவர் ல்வா அவர்களின் மறைவின் பின்னர் தமிழர் ாகவே அவரை நாடிச் சென்றது.
ள் சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஒரு சிம்ம ர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் திரு. து சிங்களப் பகுதிகளில் பட்டாசு கொளுத்திக் ழ் அரசியல்வாதியையும் கண்டு சிங்களவர்கள் துணிவும் ஆற்றலும் விவேகமும் நிறைந்த டத்தை வெற்றி பெறச் செய்துவிடுவார் என்ற சுப் பகைமை பாராட்டக் காரணம். அவர்மீது க் காட்ட ஒரு நிகழ்ச்சியை முன்வைக்க
டணி பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சித் தலைவர். பதவிக்குரிய விசேட உலகமும் சென்று, சிங்கள பேரின அரசால் ளியல் ரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டு டுவதை வெளிநாட்டு அரசாங்கங்களின் ல் ஆத்திரமுற்ற சிங்கள் அரசியல்வாதிகள், ாதம் 24ந் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை ள். அவ்வேளை பாராளுமன்றத்தில் பேசிய ந்திரபாலா “பாராளுமன்ற கட்டட சீமெந்து ரைச் சவுக்கால் அடிக்க வேண்டும்” என்றார். நிலமே “அமிர்தலிங்கத்தைப் பழைய சிங்கள ாக் கட்டிக் கிழித்துச் சாகடிக்க வேண்டும்” ர்க்கரசி அமிர்தலிங்கத்தின் தொண்டைக்குள் ாருக வேண்டும்” என்று வசை பொழிந்தார். எதிராக கக்கிய கொடிய விஷத்தை - களை அச்சுப் பதிவு செய்வித்து நாடெங்கும் ல் நிலையங்கள் யாவற்றுக்கும் இலவசமாக களாக இருந்த சு. நடேசன், மகாதேவா,
2O.

Page 79
ஜி.ஜி.பொன்னம்பலம், தொண்டைமான், சி. சு விலைக்கு வாங்கியது போல அமிர்தலிங்க போனதே அவர்கள் அமிர்தலிங்கத்தின் ட சிங்களவர்கள் அமிர்தலிங்கம் அவர்களின் அவரின் நேர்மையையும் அவர் தமிழ் ம வெளிச்சமிடப் போதுமானது.
உள்ளங் கையில் அ
இக்கட்டுரையில் பெருமகன் அமிர்த குறிப்பிடாவிட்டால், ஈழத் தமிழர் வரலாற்றி உள்ளங்கையால் மூடுவது போலாகும். ஈழ பெருங்கதை. அவர் தமிழ் இனத்தின் விடிவு அர்ப்பணித்தவர். ஏனைய தலைவர்கள் யாவரு சேர்த்த பின்னர் அரசியல் களத்தில் இறங்கிய இருந்தே தனது இனத்தின் சேவைக்காக த விவேகத்துக்கு, ஆற்றலுக்கு, இணையற்ற பார்த்திருந்தால் அதில் மலை போல உயர் நாற்பது வருட அரசியல் வாழ்க்கையில் அவர் இல்லை. கை நனையாத ஒரு அரசியல் விடிவிற்காக கைநழுவவிட்டவராக, அரசி பெருந்தகை அமிர்தலிங்கம். அவர் விரும் வாழ்ந்திருக்கலாம். உச்சிப் பொழுதில் பசி விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் 'பிே தொண்டு புரிந்தவர் என்பதை தமிழ் இனம்
கொழும்புப் பாராளுமன்றத்தில் எதிர் தமிழரின் இன்னல்களை உலகம் எல்லாம் எ தனது சொல்லாற்றலால் திறமையால் விவேக ஈழத் தமிழரின் போராட்டத்தின் நியாயத்தை நின்று இந்தியாவின் முழுக் கவனத்தையும் அதன் மேலாக பிரதமர் இந்திரா காந்தி உத்தரவாதத்தையும் வென்றெடுத்து பழம் ஒக்டோபர் மாதம் - அன்று அமிர்தலிங்க அன்னை இந்திரா காந்தி கொலை செய்யப்ப அமிர்தலிங்கம் வாய் பேச முடியது கல்லாய்ச் அதிகம். அவர் கட்டிய கோட்டைகள் இடிந்து - யாரும் கட்டளை போடாமலே யாழ்ப்பாண
... 4

ந்தரலிங்கம் போன்றவர்களை சிங்கள அரசு கத்தையும் ஆசைகாட்டி வாங்க முடியாமல் மீது சேற்றை வாரி இறைக்கக் காரணம். மீது காட்டிய அசுர விரோதமும் வெறுப்புமே க்கள் விடுதலைமீது கொண்ட பற்றையும்
டாங்காத வரலாறு
நலிங்கம் அவர்களின் அகால மறைவைக் ன் ஓர் எழுச்சி பொங்கிய காலப் பகுதியை த் தமிழர் வரலாற்றில் அவரது கதை ஒரு க்காக தனது வாழ்க்கையை முற்று முழுசாக நம் தொழிலில் சம்பாதித்து பொருள் பண்டஞ் வர்கள். அமிர்தலிங்கமோ மாணவப் பருவத்தில் ன்னை அர்ப்பணித்தவர். அவரின் படிப்புக்கு, ) உழைப்புக்கு, அவர் எதாவது தொழில் ச்சி கண்டு நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். * தேடிவைத்த பொருளியல் தேட்டம் எதுவுமே வாதியாக, தன் கைப்பணத்தையே தமிழின யல்வாதிகளுக்கு இலக்கணமாக வாழ்ந்த பி இருந்தால் அமைச்சராகி சுகபோகமாக வயிற்றைப் பிடுங்கும் வேளைகளில் தமிழர் ளன் ரீ குடித்து வடை சாப்பிட்டு’ அரசியல் மறக்காது.
க்கட்சித் தலைவராக இருந்த வேளை ஈழத் ாடுத்துச்சென்று சொன்னவர் அமிர்தலிங்கம். த்தால் பல தலைவர்களையும் வசீகரம் செய்து, எடுத்துக் காட்டியவர். மரீனாக் கடற்கரையில் இலங்கையின் பால் திருப்பிய வெற்றி வீரர். அவர்களின் ஆசியையும் அரவணைப்பையும்
கனியும் வேளை - 1984ஆம் ஆண்டு ம் யாழ் பகையிரத நிலையத்தில் நிற்கிறார். ட்ட செய்தியை ஒருவர் ஒடிவந்து சொல்கிறார். சமைந்து நின்ற நேரம் கால் மணி நேரத்திலும் து கொட்டின. கண்ணிரைத் துடைக்கின்றார்.’ ம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. கறுப்புக்
1.

Page 80
கொடிகள் குடாநாடு முழுவதும் பறந்த யாழ்ப்பாணம் முழுவதும் அவ்வாறு சோகவிட இந்திரா காந்தி அகால மரணம் அடையாம வரலாறு மக்கள் தலைவர் அமிர்தலிங்கம் இத்தனை அழிவுகளை நாம் சந்தித்திருக்க அவ்வளவுதான். எமது விடுதலைக்கு இந்தி எந்த இந்தியத் தலைவரும் முன்வராதது வேதனையாக இருந்தது.
உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி இடைஞ்சல்’ என்றதும் அங்கு ஓடிச்சென் திரு. அமிர்தலிங்கம். 1985ஆம் ஆண்டு அகதிகளை நாடு கடத்த முற்பட்ட வேண் வெளிநாட்டமைச்சர், பொலிஸ் மாஅதிபர் ஆ நோக்கும் துன்பங்களை எடுத்து விளக்கி, ! கண்டார். இப்பயணத்தின்போது திரு. மு அழைத்துச் சென்றிருந்தார்.
இன்று உலகமெல்லாம் ஈழத் தமிழன் வைத்தவர் அவரே. அவ்வாறெல்லாம் தமிழ் இ நிறைந்த மந்திரியாக, முடிசூடா அரசனாக உயிரை ஏன் பறித்தார்கள்? பூவும் பிஞ்சுப் சாய்த்துள்ளார்கள்.
ஈழத் தமிழர்களின் வரலாறு இருக்கு வரலாறு கேள்வி எழுப்பிக்கொண்டே இரு பல்கலைக் கழகங்களிலும் மாணவர்கள் அ
எழுதுவார்கள்.
2

ண. வெளிநாட்டு தலைவர் ஒருவருக்காக ாகியது அதற்கு முன் என்றும் நடந்ததில்லை. ல் இருந்திருந்தால், ஈழத் தமிழரின் சுதந்திர
தலைமையில் எப்பவோ ஆரம்பித்திருக்கும். த் தேவையில்லை. நாம் கொடுத்து வைத்தது ரா காந்தி உதவ முன்வந்த அளவுக்கு வேறு து அமிர்தலிங்கம் அவர்களுக்கு பெரிதும்
நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் இட்டு ாறு அவர்களுக்கு உதவி புரிந்த கர்மவீரர்
சுவீடன் நாடு பெருந்தொகையான தமிழ் ளை அங்கு பறந்து சென்று, அந்த நாட்டு பூகியோருக்கு உள்நாட்டில் ஈழத் தமிழர் எதிர் நாடு கடத்தலை இடை நிறுத்துவதில் வெற்றி . சிவசிதம்பரம் அவர்களையும் தன்னுடன்
கதைப் பேசப்படுவதற்கு கால்கோள் நாட்டி னத்தின் தலைமைத் தொண்டனாக, மதிநுட்பம் சேவை ஆற்றிய அமிர்தலிங்கம் அவர்களின் ம் காயுமாக இருந்த விருட்சத்தை வெட்டிச்
ம்வரை அமிர்தலிங்கத்தின் உயிரைப் பறித்த க்கும். எதிர் காலத்தில் பாடசாலைகளிலும் வர் கொலை பற்றிய வினாக்களுக்கு விடை

Page 81
நெஞ்சகலா நினை6 (Ofir (96.6Orr
மாவை. சோ. சேனாதிராசா
தென்றல் 6 தெரிகிறது. ஆன வேண்டுமானால் போது ஆழிய முத்துக்குவியை அண்ணனைத் ே எங்கள் எண் 6 கொந்தளிப்பிற்கு தங்கும் முத்துக் தரவா என்ற பெ
அந்த யூ அண்ணன் சூடு சூடாகிப்பாய்ந்தது அவர் மனையா அதிர்ந்துபோய்க் நினைவுகள் எழு
அண்ணனு போதினிலே ஆ என்றோர் எண்ண
நாற்பது விடுதலைக்காக உழைத்த அந்த விழுப்புண் தலை போதும் நேராக அப்பொழுது கt கவ்வும்" எனும் ட

வலைகளில்
வீசும் வேளை ஆழி அசைகிறது. அலைகளாய் ால் ஆழம் தெரிவதில்லை - முத்தெடுக்க மூச்சையடக்கினாற்றானே முடியும். புயல் வீசும் பும் புயலாகிவிடும். புயலுக்குள்ளும் லத் தேடுவோமா? இருப்பினும் அமிர் தடுகின்றோம். அவர் வரலாற்று ஆழியில் - ணக் கடலிலே முத்துக் குவியல் - ள் ஒரு முயற்சி பொங்கும் - இதயத்தில் குவியலை வடித்திட எழுத்தோவியத்துக்கு மை ாழுது இரத்தக்கண்ணிர் வருவது தெரிகிறது.
லை 1989, 13ம் நாள் முன்இரவு அமிர் டுபட்ட இரத்தம் என் கரங்களுக்குள்ளே 1. ஆவி பிரிந்தது, எங்களுக்குள் தெரிந்தது. ள் அழுது புரண்டார். எம் மக்களெல்லாம் கண்ணிர் விட்டழுகின்றனர், நெஞ்சகலா ந்து விஞ்சுகின்றன.
லுக்கு 75 ஆண்டுகள் நிறைந்தன எனும் வி போனாலும் அவர் எம்முடனிருக்கின்றார் ாம் - சூரியன் மறைவதில்லை என்பது போலும்.
ஆண்டுகள் நம் தமிழ் மண்ணின் ஓயாது - தலைசாயாது - விலைபோகாது ச் சத்திய நெஞ்சத்திலும், வீரத்திலகமேற்ற பிலும் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிமிர்ந்திருந்த அந்தக் கர்மவீரனின் தருமத்தை ண்டேன். "தருமத்தின் வாழ்வதனைச் சூது ாரதியின் குரல்தான் கேட்டது.
23.

Page 82
முதன் முதலில் அமிர் அண்ணரின் ெ தேதி காலை நேரம். வீமன்காமம் ஆங்கிலட் அரசரத்தினம், கொழும்பில் சத்தியாக்கிரக பேசுகிறார்; "தந்தை செல்வநாயகத்திற்கு அடி விட்டது. காயத்திற்குக் கட்டுப்போட்டபடி, இர நுழைந்துவிட்டார், அமிர்தலிங்கம்." இதுதான் சட்டத்தை எதிர்த்துத் தமிழுக்குச் சமவுரி போராட்டம், 1956இல் ஆனி மாதம் 5இல் க
அன்று பாராளுமன்றத்திற்குள் அமிர் பிரதமர் பண்டாரநாயக்கா கூறுகிறார். "I see தான் பிரதமரின் சொல்வீச்சும், தூண்டிவிடப் தலையை மட்டுமல்ல நாட்டையே பிளவுபடு உரையாற்றிய கலாநிதி கொல்வின் ஆர். டி என்றால் இரு நாடு; இரண்டு மொழிகள் (சி நாடு" என எச்சரித்தார். அதுதான் நடந்தது. இ
இந் நிகழச்சிகளுக்குப்பின் அமிர் அ தொடங்கினோம். அப்பொழுது நாம் சின்ன மெல்லப் பேசுவதும் ஏனையோர் அவர் மீது கா மானசீக மதிப்பை ஏற்படுத்தியிருந்த பெ தலைவராகவும் தளபதியாகவும் விளங்கினார்
அமிர் அண்ணர் எழுச்சிமிகு பேச்சுக சத்தியமும், அர்ப்பணமும், அர்த்தமும், பேச்சுகளுக்கும் நடவடிக்கைகளுக்கு வேறு சுதந்திரப் போர்த் தளபதி சுபாஸ் சந்திர பே பார்த்த பொழுதும், வரலாற்றைப் படித்த பொ ஒர் எண்ணமிருந்தது. ஆனால் பாரதநாட்டி அவர்களோ, இலங்கை வந்த நேரத்தில் "நீங் அமிர் அண்ணரிடம் கூறியதை அறிந்தி அழைத்திருந்தார். அப்பொழுது அமிர் அண்ண முதல்வர்.

பயரைக் கேட்டேன். 1956இல் ஜூன் 6ஆம் பாடசாலை மாணவர் மத்தியில், ஆசிரியர் ப் போரில் அடிபட்ட அடையாளங்களுடன் படவில்லை, அமிர்தலிங்கத்தின் தலை பிளந்து த்தம் தோய்ந்தபடியே பாராளுமண்றத்திற்குள் அந்தநாள் முதல் நினைவு. தனிச்சிங்களச் மை கேட்டு நடைபெற்ற சத்தியாக்கிரகப் ாலிமுக மைதானத்தில் நடைபெற்றது.
அண்ணன் நுழைந்த பொழுது அன்றைய the honourable Wounds of War" goiGIT பட்ட சிங்களர் கல்வீச்சும் அமிர்தலிங்கத்தின் த்தி விட்டது எனலாம். அந்த அவையிலே . சில்வா, "ஒரு மொழி (சிங்களம்) மட்டும் ங்களமும்; தமிழும்) என்றால் இலங்கை ஒரு |வை நாம் கேட்டும் படித்தும் அறிந்தவைகளே.
ண்ணன் பேசும் கூட்டங்களுக்குச் செல்லத் ஞ்சிறு மாணவர்கள். தந்தை செல்வநாயகம் ட்டும் மரியாதையும் எங்களிடத்திலும் ஒருவித ாழுதிலும், அமிர் அண்ணர்தான் எங்கள் - தந்தைசெல்வா, தமிழ்த் தேசத்தின் தந்தை.
ளில் உணர்ச்சியும், உணர்வும், நேர்மையும், போர்குணமும் நிறைந்திருந்தன. அவர் பாடிருக்கவில்லை. அந்நாட்களில் இந்திய ாஸ் அவர்களின் தோற்றத்தைப் படங்களில் ழுதும் அமிர் அண்ணனே அவர்தான் என்ற ன் பிரதமராய் இருந்த மொரார்ஜி தேசாய் கள் நேருஜி போல் வாதாடுகிறீர்களே" என ருக்கின்றேன். இந்தியாவிற்கு வருமாறும் னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி

Page 83
தமிழரசு மேடைகளில் அமிர் அண்ணர் மங்கையர்க்கரசியின் பேச்சும் எழுச்சியூட்ட பாடல்களையும் இசைத்திடும் இனிமையும், கட்சிக்குக் கிடைத்த சொத்துக்களாயின. சொத்தானபோது பொறாமைத் தீயும் மாற் பற்றித்தானிருந்தது.
தந்தை செல்வா 1949இல் தமிழரசு வழக்கறிஞர்கள், சிலர் "உங்கள் கட்சி எப் கிண்டலுமாய்க் கேட்டபொழுது "இப்பொழுதுத வளர்ந்து மரமாகிப் பயன் தரத்தான் போகி அழுத்திக் கூறினார். அந்தப் பனங்கொட்ை அதுமட்டுமல்ல அமரர் வன்னியசிங்கமுட் பனங்கொட்டைகளாகப் பயனுற்றனர் என விடுதலைப் போரின் ஆணிவேரும் அத்திபா
"திரு. அமிர்தலிங்கம்" என்று எங்களு என்று அண்ணன் வாயால் அழைக்குமுன்னரே என்றும் அமிர் அண்ணர் என்றும் வாயார அ
1960களில் தந்தை செல்வாவில் நடைபெற்றபொழுது அமிர் அண்ணர் உரைய வாய்ப்புக் கிடைத்தது. அன்றுமுதல் மாண அன்றே அவர்கள் வாயால் பாராட்டுப்பெற்ற சட்டக்கல்லூரி மாணவனாய் இருந்த அமிர் மாவிட்டபுரத்தில் நடைபெற்றபொழுது முதன் ஈ.எம்.வி நாகநாதனுடனும், சி. வன்னியசிங்க அறிந்தேன். அந்நிகழ்ச்சி அவர் தந்தைக்குத் அப்படி விட்டிருக்கமாட்டார் என்றும் கூறுவார்
சிங்களத் திணிப்பை எதிர்த்தும் தமிழு சத்தியாக்கிரகத்தில் மாணவர்களாய் இருந்த
அமிர் அண்ணரையும் துணைவியார் மங்கை

பேச்சுக்கு அணிகலனாய் அவர் மனையாள் டின. இயக்கக் கீதங்களையும் போராட்டப் எழுச்சியும் இசைக்கே புதுமெருகூட்டின; அந்தக் குடும்பமே தமிழ்த் தேசத்திற்குச் ]றாரிடத்தில் மட்டுமல்ல கட்சிக்குள்ளேயும்
க் கட்சியைத் தொடங்கியபோது கொழும்பு போ பயன் தரப்போகிறது" என்று சலிப்பும் நான் பனங்கொட்டை போட்டிருக்கிறேன், அது றது" என்று யாழ்ப்பாண மண்வாசனையுடன் ட தமிழரசு இயக்கமும் இலட்சியமும் தான். ம், அமிர் அண்ணரும் தந்தைக்கு நல்ல லாம். தமிழரசுப் பாசறைதான் தமிழிரத்து ாமும் இதனை யாரும் அழித்துவிடமுடியாது.
நக்குள் அழைத்ததில்லை. எங்களைத் தம்பி நாம் தமிழரசுக் குடும்பத்தில் தந்தை செல்வா ழைத்து வந்திருக்கிறோம்.
ன் தேர்தல் கூட்டம் மாவிட்ட புரத்தில் பாற்றுமுன் முதன்முறை எனக்கும் பேசுகின்ற வனாய் ஒரு பேச்சாளனாய் வந்துவிட்டதும், தும் நெஞ்சில் பசுமையாகப் பதிந்திருக்கிறது.
அண்ணர், தமிழரசுகட்சியின் முதல்கூட்டம் ாமுதல் தந்தை செல்வாவுடனும், திருவாளர் த்துடனும் மேடையில் நின்று பேசினார் என்று ந் தெரியாதென்று தெரிந்திருந்தால் தன்னை
க்குச் சமவுரிமை கோரியும் 1961ல் நடைபெற்ற நாங்களும் பங்குபெற சென்ற பொழுதெல்லாம் யர்க்கரசியையும் அந்தக் களத்திலே அதிகம்

Page 84
பார்க்கமுடிந்தது. அன்று எப்படி மாணவர், பாகுபாடின்றிச் சாதாரணமாக சமமாக என்மு எமக்குப் பக்கத்தில் வந்தமர்ந்து சத்தியாக்கிர அனைவருடனும் அன்புடனும், பாசத்துடனும் L
பல்கலைக்கழக மாணவராயிருந்த க தலைவர் கலாநிதி என். எம். பெரேரா பாடா பிலிப் குணவர்தனவிடமும்கூட அரசியல் வகு படித்ததாக கூறுவார்.
"சமதர்மக் தலைவர்கள் தகடுதத் இன்றியமையாமையை அன்றே என் உள்ள இலட்சிய இதயங்களுக்கு எழுதிய கடிதத்தி
இடதுசாரித் தலைவர்கள் யாழ்ப் சென்றிருக்கிறேன். அப்படி ஒரு ஈர்ப்பு ஸ்ம்மி எழுதியது போல் அவர்களிடமும் சிங்கள தென்னிலங்கையில் சிங்கள இனவாதம், தனிச்சிங்களச் சட்டம் வந்த போதும் அர் தேசியத்தையும் தமிழ்த் தேசிய இனத்தை தமிழ்த்தேசிய இனம் அழிந்து போகாமல் உரிமைக்காகப் போராடும் ஒரு சந்ததியை கட தமிழரசுக்கட்சியையுமே சார்ந்தது. அந்த வ உன்னதமானது.
உலகில் அரசியல் - இராணுவ "சோவியத்யூனியன்' இலங்கை நட்புறவுச் யாழ்ப்பாணத்தில் திரு. வைத்திலிங்கம் நடைபெற்றது. திரு. வி. பொன்னம்பலம் அ மாநாட்டுக்கு அமிர் அண்ணரும் நானும் ஆ தலைவர்களும் அன்று பேசிய கருப்பொரு சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட ே மார்க்ஸியத்தில் மனம் தோய்ந்திருந்தார் என் நிறுவிய சோவியத் யூனியன் அடி
4 • ܀

இளைஞர், வளர்ந்தவர், உயர்ந்தவர் என்று டனெல்லாம் பழகினாரோ, அந்தக் களத்திலே கம் செய்தாரோ, அதேபோலவே இறுதிவரையும் ழகியமை எம் நெஞ்சத்தைத் தொட்டிருக்கிறது.
ாலத்தில் அமிர் அண்ணருக்கு இடதுசாரித் ங்களை நடத்தியிருக்கிறார். சமதர்மத் தந்தை துப்புக்களுக்குச் சென்று மார்க்ஸியப் பாடங்கள்
தம் செய்தாலும் சமதர்ம சித்தாந்தத்தின் த்தில் ஆழமாகப்பதித்துகொண்டேன்" என்று ல் கூறினார்.
பாணம் வந்து பேசும் கூட்டங்களுக்குச் டமும் வளர்ந்தது. ஆனால் அமிர் அண்ணன் இனப்பற்று மேவியிருந்ததை உணர்ந்தோம். சிங்களத் தேசியம் எழுச்சி பெற்றபோதும் ந்த வெள்ளத்தில் மூழ்கிப்போகாமல் தமிழ்த் யும் எழுச்சி பெற வைத்துக் கட்டிக்காத்து கடந்த 50 ஆண்டுகளாகத் தம் ஆட்சி ட்டியெழுப்பிய பெருமை தந்தை செல்வாவையும் ரலாற்றில் அமிர் அண்ணரின் பாத்திரம் மிக
அறிவியல் சமபவத்தைப் பேணிவந்த சங்க மாநாடொன்று 1970களின் பொழுது தலைமையில் யாழ் மத்திய கல்லூரியில் புவர்களுடன் நட்புறவு வளர்ந்த காலம். அந்த அழைக்கப்பட்டிருந்தோம். நாமும் இடதுசாரித் நள் "இலங்கைத் தமிழ் தேசிய இனத்தின் வேண்டும்" என்பதுதான் அமிர் அண்ணர் ண்பதும், தமிழ்த் தேசியம், மாமேதை லெனின் த்தளத்திலிருந்து வேறுபட்டிருக்காமல்
26.

Page 85
இணக்கப்பாடுடையது என்பதையும் நிறுவி கரகோஷத்தை மட்டுமல்ல பொதுவுடைை மெருகூட்டிய எழுச்சியில் மூழ்கிப்போனார்கள்
அமிர் அண்ணருடன் இலங்கையிலும் செய்திருக்கிறேன். பல போராட்டங்களில் ட 1980களிலிருந்து தன்னிச்சையான போக் உதயசூரியன்" ஏடுகளை தமிழர் விடுதலைச் என்னிடம் விடப்பட்டது. அப்பொழுதான் பூ இதயங்களுக்கு" என்று குறிப்பாக இளை ஆணித்தரமான கருத்துக்களை எழுதினார் வாய்ப்பு என்னிடமே தான். இக்கட்டுரைகள் வெளிவந்திருக்கிறது. 1981ல் எரிக்கப்பட்ட ய வகுப்புகளை நடத்தியிருக்கிறோம். அமிர் அ6 ஒலிநாடாவொன்று எப்படியோ நெருப்பில் மாள கேட்டேன். ஆறுதலாக இருந்தது.
1980 பிற்பகுதியில் 'கிராம யாத்தின் ஆர்வமுடன் அமிர் அண்ணர் நிறைவு செய் உகந்தை முருகன் கோவிலிலிருந்து வட இடமெல்லாம் மக்களைச் சந்தித்தார். ஊர்க பேசினார். அவர் பாதம் படாத மண்ணில்லை
1970களில் ஒரு முறை இலங்கைத் எரித்துவிட்டார்கள், சிங்களக் காவல்துறை து அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டது. ெ நிமிர்த்தி, "வேண்டுமானால் என்னைச் சுடு, நெருப்புவார்த்தைகளைப் பக்கத்திலிருந்து பொங்கினாலும் துப்பாக்கிகளை மடக்கிக்கெ
தந்தை செல்வா 1977ஆம் ஆண்டு 6 துயரம் தாங்கா இதயங்கள் கண்ணிர் வடித் ஆண்டு ஆடி 21இல் பொதுத்தேர்தல் வ
2

பவிதம் அன்று மண்டபம் நிறைந்த மக்கள் மச் சித்தாந்தத் தலைவர்களும் அந்த புது T என்பதையும் காணவைத்தது.
பின் இந்தியாவிலும் பல நீண்ட பயணங்கள் பங்கு கொண்டிருக்கிறேன். ‘சுதந்திரன் ஏடு கைக் கொண்டிருந்த போது, "செங்கதிர், * கூட்டணி நடத்தியபோது முக்கிய பொறுப்பு அவ்வேடுகளில் அமிர் அண்ணர் "இலட்சிய ஞர்களுக்கு உணர்வு பூர்மாக மனந்திறந்து . அக்கட்டுரைகளுக்குத் தலைப்புத் தீட்டும் பல "இலட்சிய இதயங்களுக்கு" எனும் நூலாக ாழ், கட்சி அலுவலகத்தில் இளைஞர்களுக்கு ண்ணர் அப்பொழுது ஆற்றிய உரைத்தொகுப்பு ாமல் தப்பியிருக்கிறது, அந்தக்குரலை மீண்டும்
ரை திட்டம் முன்வைக்கப்பட்டபோது வெகு ப்தார். 1981இல் தைத் திங்களில் அம்பாறை க்கு கிழக்கு மாநிலத்தில் தமிழர் வாழும் iளில் தங்கினார் - மக்களிடம் மனம்விட்டுப் 0 - அவர் மனதறியா மக்களில்லை.
தேசியக் (சிங்கக்) கொடியை இளைஞர்கள் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டு யாழ் தமிழரசு வளியே வந்தார் அமிர் அண்ணர்; நெஞ்சை இளைஞரில் கைவைக்க விடமாட்டேன்" என்ற பார்த்தவன் நான். காவல்துறை கனல் ாண்டு திரும்பிப் போனார்கள்.
ரப்ரல் 26இல் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். து நின்றன. இருந்த பொழுதிலும் 1977ஆம் ந்துவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி
7.

Page 86
தேர்தலைச் சந்திக்கப்போகிறது. காங்கிரஸ், " காங்கேசன் துறைத்தொகுதியில் என்னையே தீர்மானம் - இளைஞர்கள் தீர்மானம். த அப்படித்தான் என்னிடம் சொன்னார். எனக் அணிவகுத்துக்கொண்டிருந்த காலம். அமிர் மூன்று தொகுதிகளையும் அவர்களிடமே விட வாருங்கள்" - இறுதியில் அப்படித்தான் ஒற் பொன்னம்பலம் தனித்து விடப்பட்டார். அ6 கூறினேன். ஆனால் அமிர் அண்ணர் வெள "செனேட்டர் நடராசாவும், மாவை சேனாதிராக துறையில் போட்டியிட வருகிறேன்" என்று கூ தேவையில்லை - நெஞ்சை நெகிழவைத்த நீ
அமிர் அண்ணர் தமிழர் தலை6 ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். 1972 நடுப்பகு அன்றைய அரசியல் அமைப்பை எதிர்த்துப் போராட்டம். கோப்பாய் பொதுக் குழுவில் 路 வேண்டும்" என்று ஒரு கருத்தை முன்வைத் அண்ணாரும் ஆதரித்தார்கள். திரு. தருமலிங் தந்தையுடன் அன்று சந்தித்த பொழுது என்ன பக்கபலமாக இருந்து அந்தத் தீர்மானத் கருத்துக்களுக்கும் உட்கட்சி ஜனநாயகத்தி இன்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. 197 துறந்தார். இடைத்தேர்தல் ஏற்படுத்திய மாற்ற
இலங்கை அரசியல் வரலாற்றில் பார முதல்வர் பொறுப்பு தமிழருக்கு, அதுவும் ( வழமைக்கும், எதிர்பார்ப்புக்கும் வேறாக அமி எதிர்கட்சி முதல்வராகச் சத்தியப்பிரமாணம் விசுவாசமுள்ள எதிர்கட்சித்தலைவராக இரு இருந்து வேறுபட்டிருக்கலாம் - நான் சார்ந்த கொண்டு எதிர்கட்சித் தலைவருக்குரிய கட அவர் அன்று பாராளுமன்றத்தில் பேசியதன் அதனால்தான் உல வரலாற்றில் சம்பிரதாயங்
2

ஆறு இடங்கள் வேண்டும் எனப் போர்க்கொடி. நிறுத்தவேண்டுமென அனைத்துக் கிளைகளும் தந்தை மறைந்த பின் அமிர் அண்ணரும் கோ வேறு கருத்து அப்பபொழுது புரட்சிவழி அண்ணரிடம் கேட்டேன், "காங்கிரஸ் வென்ற ட்டுவிடுங்கள்; நீங்கள் காங்கேசன் துறைக்கு றுமைக்கு வழி கிட்டியது. ஆனாலும் குமார் வருக்காகவும்கூட அந்த ஆலோசனையைக் ரியிட்ட நான்குபக்கத் துண்டுப்பிரசுரங்களில் சாவும் கேட்டுக்கொண்டபடி நான் காங்கேசன் றியிருந்தார். அவர் அப்படி சொல்லியிருக்கவே
னைவுகளில் இதுவுமென்று.
வராகவும், எதிர்கட்சி முதல்வராகவும் ததியில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிதுறக்க வேண்டும் என இளைஞர்கள் ான், "தந்தைசெல்வா மட்டும் பதவி துறக்க த பொழுது, அமிர் அண்ணரும், வ. ந. நவம் வ்கம் அவர்கள் வீட்டில் தந்தையுடன் சந்திப்பு. ரிடம் ஒரு பரபரப்பு. ஆனால் அமிர் அண்ணர் த்தை நிறைவேற்றிவைத்தமை இளைஞர் ற்கும் கிடைத்த வெற்றி என்ற உணர்வுகள் "2ஆம் ஆண்டு ஐப்பசி 2ல் தந்தை பதவி றங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெற்றன.
ாளுமன்ற சகாப்தத்தில் 1977ல் எதிர்கட்சி பொருத்தமானவருக்குக் கிட்டியது. ஆனால் ர் அண்ணர், அன்றைய எதிர்கட்சி முதல்வர், செய்கின்ற பொழுது "நான் இந்நாட்டின் க்க முடியாமலிருக்கிறேன். சம்பிரதாயத்தில் தமிழ்ச் சமுதாயத்துக்கு விசுவாசமாக இருந்து டமைகளை நிறைவேற்றுவேன்" என்பதுதான் சாராம்சம். அவ்வாறே நடந்து காட்டினார். பகளுக்கும், ஜனநாயகப் பாராம்பரியத்திற்கும்
8.

Page 87
மாறாக, ஜே. ஆர் அரசு பாராளுமன்ற எதிர் பிரோரணையை நிறைவேற்றியது. தூக்குத்த மைதானத்திலே கமுக மரங்களுக்கிடைே எதிர்கட்சி முதல்வருக்கெதிராகச் சிங்க துணைவியாருக்கெதிராக நாக்கூசாமல் நா
அமிர் அண்ணர் ஆவிபிரிக்கப்பட்டு ' உதித்து 75 ஆண்டுகள் வந்துவிட்டன. 40 ஆற்றலும், வீரமும், வாய்மையும் கனிந்த மக்களுக்கும் கிடைக்காமற் போய்விட்டதுதா வரலாற்றுப் பெட்டகம் இன்றில்லையே என்ப ஒரு "கணினி" என்பது நிரூபிக்கப்பட்ட மொழிப்புலமை. அரசியலிலும், வரலாற்றிலு கூட ஆழ்ந்த அறிவும் புதிய அணுகுமுறைய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பப் மனிதாபிமானம், மாற்றானுக்கும் தீங்கு நி6ை விடுதலை வேட்கை, ஒயா உழைப்பு, நேர் பண்புகளில் மிளிர்ந்திருந்தன - விஞ்சு வாய்மைச்சொற்கள் மாற்றாரிடத்திலும் தமிழ்
அமிர் அண்ணர் 1983களில் தமிழ்த் ஆதரவை நாடி அன்னை இந்திராகாந்தி அக்கறையும் கொண்ட பிரதமர் இந்திரா, இ ஆரம்பித்தார். இந்திய நாடாளுமன்றத்திலே மேதை" - "Statesman" (அரசியல் மெய் குறளின் மொழிபோல்
"தன்னுயிர் நீர்ப்பினும் செய்யற்க தா6 இன்னுயிர் நீக்கும் வினை"
என்று தன்னை அர்ப்பணித்து வா மாற்றாருக்கும் உதவும் தன்மை; அடிமைத்த6 உலகில் உயர்ந்த நாகரிகமுள்ள தலைவனா

கட்சித்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் ண்டனை விதிக்க வேண்டுமென்றது. காலிமுக யே கட்டிக் கிழிக்க வேண்டுமென்றெல்லாம் ளப் பேரினவாத வெறி முழங்கியது. அவர் கரிகமற்ற வார்த்தைகளைப் பிதற்றினார்கள்.
12 ஆண்டுகள் கடந்து விட்டன. இம்மண்ணில் ஆண்டுகள் அவர் பெற்ற அறிவும், அனுபவமும், வேளை. இந்நாட்டில் தமிழ்த் தேசத்திற்கும், ன் வேதனை. வருத்தமெல்லாம், அந்தத் தமிழர் துதான். பேசும் போதும், எழுதும்போதும் அவர் து. அத்தனை நினைவாற்றல். அத்தனை ம், இலக்கியத்திலும் ஏன் சமயத் துறையிலும் பும் உலகோடு ஒட்டிய முற்போக்கு எண்ணமும் பயன்பட்டன. அவரிடத்தில் மிகுந்திருந்த னக்காப் பண்பு, திறந்த புத்தகமெனும் வாழ்கை, மை, உண்மை என்பன அவர் தலைமத்துவப் சியிருந்தன. இதனால் அவரின் வெல்லும் }த்தரப்பை நம்பச்செய்தன; நியாயப்படுத்தின.
5 தேசமக்களின் விடுதலைக்கு இந்தியாவின் ைெயச் சந்தித்துப் பேசினார். அனுதாபமும், இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகச் செயல்பட பேசும் போது, "அமிர்தலிங்கம் ஒர் அரசியல் ஞானி) என வர்ணித்தார். வள்ளுவன் வகுத்த
ன் பிறிது
ழ்ந்தவர். மற்றவர்களின் துன்பத்தில் பங்கு; ணத்துக்கெதிராய்ப் போராடுதல் என்பன அவரை க மதிப்பிட வைத்தது.
29.

Page 88
தான் சார்ந்த சமூகத்திலே உயர்வு சமூகத்தின் விடுதலை என்பது ஒவ்வொரு ஏன், தமிழ்த்தேசத்தில் பின்னிப் பிணைந்து மக்களின் அரசியலுரிமைகளை அங்கீகரி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்கு இவை பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனைத்
1976ல் தமிழ்த் தேசம் விடுதலை பெ தீர்மானம் அமைந்தது. அந்த தீர்மானங்கள் அப்பொழுதெல்லாம் நாம் சிங்களச் சிறை அண்ணர், வ.ந.நவரத்தினம். துரைரத்தினம், செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டனர். சொத்துப் பறிமுதல் என்றெல்லாம் சிங்கள ஆ
"Trial - at - Bar" வழக்கு இதற்காக பேசுகிறார், - "சுதந்திரம் எமது பிறப்பு உரிை ஆட்சிசெய்யும் உரிமை எமக்குண்டு. அரச பொருத்தமற்றவை - இந்த நீதிமன்ற ஆதிக்கவரம்பில்லை - நாம் சுற்றவாளி" இருக்கமுடியும்? தந்தை செல்வா தலைமையி உட்பட 67 வழக்குரைஞர்கள் நீதிமன்றத்திலே
அரசு இவர்களைக் கைதுசெய்வதற்கு அவசரகாலச்சட்டமே செல்லுபடியாகாது என பற்றி விசாரிக்க நியாயாதிக்கம் உண்டா இ நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. எத்தனை ெ போராடும் நீதி நியாயம், தமிழீழத்தின் வரலாறு வரலாற்றுச் சுவட்டிலே பதிக்கப்படுகிறது. நீ வரலாறும் பதிவுசெய்யப்பட்டது.
அமிர் அண்ணர் விடுதலைச் செய் எமக்கெல்லாம் பெருமகிழ்ச்சி. அதில் ஆச்சா எங்களுக்கும் விடுதலை கிடைத்தது என்பது

தாழ்வு இருப்பதை வெறுத்தார். தமிழ்ச் தமிழனுக்கும் உண்டு என்று போராடினார். வாழும் மொழியால் ஒன்றுபட்ட முஸ்லிம் த்துத் தீர்மானங்களை நிறைவேற்றினார். அவசியமெனச் சிந்தித்தார். 1977இல் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.
றத் தமிழீழமே தீர்வு என வட்டுக்கோட்டைத்
நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. களில் அடைக்கப்பட்டிருந்த காலம். அமிர் கா.பொ. இரத்தினம் சிங்கள அரசால் கைது இவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைவாசம், அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.
நடக்கிறது. அமிர் அண்ணர் நீதிமன்றத்திலே ம. இழந்த சுதந்திரத்தை மீட்டுத் தமிழீழத்தில் | சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் எமக்குப் த்திற்கு எம்மை விசாரணை செய்யும் இதனைவிட போர்முழக்கம் வேறு எதுவாக பில் ஜி.ஜி. பொன்னம்பலம், மு. திருச்செல்வம்
சட்டவாதம் செய்தார்கள்.
எந்தச் சட்டத்தைப் பயன்படுத்தியதோ அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழீழத் தீர்மானம் ல்லையா என்பது தீர்மானிக்கப் படாமலேயே பரிய வரலாற்று நிகழச்சி! தமிழர் உரிமைக்குப் | சட்டபூர்வமாக நீதிமன்றத்திலே வைக்கப்பட்டு தியின் முன் அமிர் அண்ணரின் போர்க்கள
யப்பட்டார் என்ற செய்தி சிறையிலிருந்த
ரியம், நியாயம், அந்த நீதிமன்றத் தீர்ப்பினால் தான்.

Page 89
இலங்கையில் சிங்கள அரசையும், தமி ஒற்றையாட்சியில் ஒரே நிர்வாக வசதியை 18 இனப்பிரச்சினை இந்நாட்டில் ஆரம்பித்துவிட்ட செயலாளர் நாயகம் திரு. சாம் விஜேசிங்க பேசிக்கொண்டிருந்தபொழுது, அவர் சொன்ன பிரித்தானியர் ஒற்றையாட்சியில் இணைத் அமிர்தலிங்கம் ஆகியோரின் ஜனநாயகப் ே காணத்தவறியதனால் இன்றைக்குப் ே உண்மையாயிருந்தது.
மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்த அண்ணர் முதல்நாளே மூதூரில் தேர்தல் கூ அமிர் அண்ணருடன் நானும் மூளாய் வீடடிற் அமைச்சர்கள், சிறில் மத்தியூ தலைமையில் ய கிடைத்தது. அதிகாலை 4 மணி ஆகவில்6 கைது செய்யப்படுகிறார். 1958, 1961ஆ சிறையிலடைக்கப்பட்டவர்தான். ஆனால் 19 அண்ணருக்கும் சோதனைமேல் சோதனை உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச் செல்ல முற்பட்டவேளை, "தம்பி, போலிஸ் ! ஏற்கனவே நீங்கள் பட்ட துன்பங்கள் என செய்யவேண்டிய வேலைகளைச் செய்யுங் கைதுசெய்யப்படுகிறார். கூட்டணி அலுவல காலம் - நெஞ்சுக்குள் ஒரு பதட்டம் - இர அண்ணர் எங்கே? அதிகாலை 7 மணி. அ மகிழ்ச்சி வெள்ளம். ஆனால் யாழ் நகரம் பற் இளைஞர்கள் நல்லூரில் கொலைசெய்யப்பட்ட எரிந்து கொண்டிருந்ததை முகம் காட்டிக்கெ
1983இல் ஐப்பசித்திங்கள் நடுவில் செய்யப்பட்டேன். தம்பி ரவி - அமிர் அண் காரணமாகிவிட்டது. ஆனையிறவில் நான் & இந்தியாவும், பிரதமர் இந்திராவும் தலையி இருக்கிறார். வெளியுறவு அமைச்சர் நரசிம்

ழரசையும் இராணுவவெற்றியினால் இணைத்து 83ல் பிரித்தானியர் கொண்டுவந்ததிலிருந்தே து. அண்மையில் பாராளுமன்றத்தின் முன்னாள் அவர்களுடன் "அமிர் அண்ணர்" தொடர்பாகப் ார், "தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகப் ததுதான் மாபெரும் தவறு. செல்வநாயகம், பாராட்டங்களுக்கு ஜனநாயக வழியில் தீர்வு பேரழிவைச் சந்திக்கிறோம்." எத்தனை
ல் 1981ஆம் ஆண்டு மே மாதம் 4. அமிர் ட்டங்களை முடித்துக்கொண்டு திரும்புகிறார். கு வந்தபொழுது நள்ளிரவாகிவிட்டது. ஐ.தே.க ாழ் சுபாஸ் விடுதியில் தங்கியிருக்கும் செய்தி லை - அமிர் அண்ணர் காவல்துறையினால் ம் ஆண்டுகளிலும் கைது செய்யப்பட்டுச் 81இல் மே திங்கள் தேர்தலின்போது அமிர் . அவர் கைது செய்யப்பட்டபொழுது அவர் சம் எங்களுக்கு இருந்தது. அவருடன் நானும் உள்ளே வருகிறது - நீங்கள் வரவேண்டாம் க்குத்தெரியும். நீங்கள் நின்று தைரியமாகச் கள்" என்று விட்டு வீட்டின் முன் சென்று கம் முதல் யாழ் நூலகம் வரை எரிக்கப்பட்ட ாவு முழுவதும் துப்பாக்கி வேட்டுக்கள். அமிர் மிர் அண்ணர் வந்துவிட்டார். நெஞ்சுக்குள்ளே றியெரிந்த இடமெல்லாம் சென்று பார்த்தோம்.
இடம் சென்றோம். அமிர் அண்ணன் உள்ளம் ாண்டிருந்தது.
நான் இராணுவத்தினால் மீண்டும் கைது "ணரின் மகன் பகீரதன் எழுதிய ஒரு கடிதம் ாகடிக்கப்பட்டேன். இலங்கைப் பிரச்சனையில் ட்ட நேரம், அமிர் அண்ணர் இந்தியாவில் மராவ் நல்லெண்ணத் தூதுவர் பார்த்தசாரதி
31.

Page 90
கொழும்புக்கு வரவிருக்கிறார்கள் என்ற வாய்ப்பாகிவிட்டது. சென்னைக்குச் செல்லவே புதுடில்லி செல்வதற்குமுன் அமிர் அண்ண அடைந்த மனத்துயரத்தை எடுத்துச்சொன்ன விட்டதில் அவருக்கிருந்த மனத்துடிப்பை உை மனதுக்குள்ளே மாளாது மலர்கின்றன.
ஆயுதப் போராட்டம் 20 ஆண்டுகை தமிழ் மக்களின் ஆட்சி உரிமைகள் ம போராட்டங்கள் இராணுவ ரீதியிலும், இனக்கல அழிக்கப்பட்டும், தமிழ்த்தேசம் சுடுகாடாக்கப்ட 1983 காலத்தில் தமிழ் மக்களின் தற்பாது சிந்தித்தார். இந்தியாவின் அனுசரனை அ தற்பாதுகாப்பிற்குத் தமிழ் இளைஞர்களின் சிந்தித்தார். அவ்வாறு நிர்ப்பந்தப்பட்டுவிட்டதை அணி உருவாகவேண்டுமென்பதில் திடங்கெ
1973இல் செப்டம்பரில் மல்லாகத்தில் ஆற்றும் போது, "உடனடியாக நாம் தரக்கூடி சிறைவாழ்க்கை, துன்பம், சிலசமயம், வீரமரண சென்றால் விடுதலை பெற்ற தமிழீழம்" எ அழைத்தது போல இளைஞர்களை அழைத் சுவடு பதித்தவர்தான் அமிர் அண்ணர்.
இந்த உணர்வுகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பு விதிகள் உருவாக்க தனித்துவமாக இயங்கும்" என உருவாக்கி தனிப்பகுதியாக தமிழ் இளைஞர் பேரை இவ்வமைப்புவிதி உருவாக்கப்படுமுன் அமிர் நானும் பலதடவைகள் சந்தித்துத் தீர்மானங்க தற்காப்புப்படை அணி வேண்டும்" என்பதற்கு

காலம் - நான் விடுதலைசெய்யபட்டுவிட Iண்டியேற்பட்டது. அரசியல்குழு உறுப்பினர்கள் ர் சந்தித்தார். நான் கைது செய்யப்பட்டதும் ார். கண்கலங்கி நின்றோம். உயிர்தப்பி வந்து ணர்ந்து கொண்டேன். நெஞ்சகலா நினைவுகள்
ளயும் கடந்து விட்டது 50 ஆண்டு காலம் றுக்கப்பட்டு ஜனநாயக அஹிம்சைவழிப் வரங்களாலும் அடக்கிஒடுக்கப்பட்டு, தமிழினம் பட்டும் வந்த காலகட்டத்தில் குறிப்பாக 1977காப்புப் பற்றி அமிர் அண்ணர் தீவிரமாகச் வசியம் என எண்ணினார். தமிழ்தேசத்தின்
படையணி உருவாக்கப்பட வேண்டுமெனச் > உணர்ந்து வருத்தமடைந்தாராயினும் தற்காப்பு ாண்டிருந்தார்.
தமிழரசுக்கட்சி மாநாட்டின் தலைமையுரையை டியது போலிஸாரின் அடி, பட்டாளத்தின் இடி, ாமாகவும் இருக்கலாம் - இவற்றைத் தாண்டிச் ான இத்தாலிநாட்டின் தலைவன் கரிபால்டி தார். இத்தகைய வரலாற்றின் அடிச்சுவட்டில்
தான் 1978ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கப்பட்டபோது "தமிழ் இளைஞர் பேரவை னோம். த.வி.கூட்டணி அமைப்பு விதியின் வ அமைப்பு விதி இணைக்கப்பட்டுள்ளது. அண்ணரும் திரு. சி. கதிரவேற்பிள்ளையும் ளுக்கு வந்திருக்கிறோம். "தமிழ்த்தேசத்திற்குத் கு வடிவம் கொடுக்கப்பட்டது.

Page 91
தமிழரசுக்கட்சியின் 25 ஆண்டு வர மலருக்கு ஒரு கட்டுரை எழுதும் படி எனக்கு ஆண்டுகள் சிறையிருந்து மீண்ட காலம் - மீண்டும் கைது செய்யப்பட்டோம். ஆனால் மாற்றாமல் வெள்ளிவிழா மலரில் "தமிழீழ செய்தார். அக்கட்டுரையில் வெளிப்படுத்தி அனுபவங்கள். அதனை படித்தால் அமிர் அணி
1983இல் மன்னார் மாநாட்டிலும் இந்த எடுக்கப்பட்டன. 1983இல் இனக்கலவரம் இத6 இந்தியாவின் தலையீடு அவசரமாகி, அவசிய வேறுவடிவங்கள் வரையப்பட்டுவிட்டன.
அமிர் அண்ணரின் இதயத்தைப் பா நேருஜியின் வாரிசு பிரதமர் அன்னை இந்திரா உலகம் அதிர்ந்து போனது. அமிர் அண்ணரு இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளச் செல்வ சம்பந்தன் மூவரும் இலங்கையிலிருந்து மறு அதிர்ச்சியும் தாளா உணர்வுகள் முகத்திலே ( "எங்களைப் பாதுகாத்து நின்ற அன்னை இ விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை இருந்தது - எமது அரசியல் போக்கிலும் மாற்றம் ஏற்ப துன்பத்தால் பாதித்த இதயத்திலிருந்து வெ6 ஏற்பட்டிருந்த நம்பிக்கை மீது இடி விழுந் எதிர்காலத்தில் எதிர்படவிருந்த மாற்றங்களை அண்ணர் என்பதுதான் உண்மை. அந்த மாற்
பிரதமர் ராஜிவ்காந்தி இலங்கைத் கொள்கையையே பின்பற்றுவேன்" என அன்ன பின் சந்தித்த பொழுது, அமிர் அண்ணரிடம் செயலாளர் பண்டாரி பிரதமரைக் குழப்பிக் எம் தலைவர்களிடம் இருந்தது.

லாற்று நூல் - வெள்ளிவிழா மலர் அந்த அமிர் அண்ணரின் கட்டளை - இரண்டரை ஒர் இரவில் எழுதினேன். அன்று அதிகாலை அமிர் அண்ணர் ஒரிரு வார்த்தையைத்தானும் ம் மலர." எனும் தலைப்பிட்டு வெளியிடச் |ய உணர்வுகள் ஐரிஸ் விடுதலைப்போரின்
ண்ணரின் உள்ளம் புரியம் என நம்புகிறேன்.
த உணர்வுகள் பிரதிபலித்தன. தீர்மானங்கள் ன் போக்கைத் திசைதிருப்பியது உண்மைதான். மாகி அரசியல் போக்கிலும் போராட்டத்திலும்
தித்த ஒரு நிகழ்வு இந்தியாவில் நடந்தது. 1984 அக்டோபர் 31ல் கொல்லப்பட்டுவிட்டார். ம் அதிர்ந்து போனார். அன்னை இந்திராவின் பதற்காக அமிர் அண்ணர் சிவா அண்ணர், நாள் சென்னை வந்துவிட்டார்கள். துக்கமும் பொங்கி நின்றன. அமிர் அண்ணர் சொன்னார் இந்திரா - அவரால் எங்கள் தமிழனத்திற்கு - அவருக்கே இந்தக் கதி ஏற்பட்டுவிட்டது டப்போகிறது." அந்த வார்த்தைகள் துயரத்தில் ளிவந்த வார்த்தைகள். இனத்தின் விடிவுக்கு த பொழுது ஏமாற்றத்தினால் மட்டுமல்ல, ா முன்கூட்டியே எண்ணிக்கொண்டார் அமிர் றங்களை எதிர்நோக்கியிருந்தார்.
தமிழர் பிரச்சினையில், தன் அன்னையின் னை இந்திரா அவர்களின் இறுதி நிகழச்சியின் கூறியிருந்தார். ஆனால், வெளியுறவுத்துறைச் கொண்டிருக்கிறார் என்ற கருத்து கட்சியில்

Page 92
1989 ஜூலை 12ல் இந்தியாவின் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் பேசுகிறார்; அமி அமிர் அண்ணரும் நானும் பெளத்தலோகம முகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது. முறிந்து போய்விட்டது - இனி என்ன நட ஆனால் தமிழ் மக்கள் வாழ்வில் ஒரு விடிவு புதிய தென்புடன் பேசினார் அமிர் அண்ணர்
அமிர் அண்ணர் பூதவுடல் திருமலை அல்லது அதற்கு முன்னிரவு (1989 யூை தூதரகத்தின் அரசியல் துறைச்செயலர் ஜெய் அக்கால கட்டங்களில் "ஒரு தலைப்பட்சமா Declaration of Tamil Elam 6T6örgp GuėšG கூட அது வெளிவந்தது. அத்துடன் அமிர் கருமங்கள் போட்டுடைக்கப்பட்டிருந்ததாக ஜெய்சங்கரிடம் கேட்டோம் என்ற ஆதா "அவ்வாறான ஒர் எண்ணம் இருந்தது" எ "அப்படியானால் அத்தகைய பிரகடனத்தை விடுத்தேன் - "ஏன், இந்தியா இருக்கிறது அமிர் அண்ணர் பேச்சிலும் இந்த அர்த்தம்
1983-85 காலப்பகுதிகளில் தமிழ் ஆ இலக்கில் இயங்கவைக்க அமிர் அண்ண திம்புத்தீர்மானங்களும் இந்தப் பின்னணியில்த பிரதமர் ராஜிவ் காந்தியும் இந்த ஒற்றுமையை உட்பகையைப் பேரினவாத சக்திகள் பய வேண்டுமென்றுதான் தந்தை செல்வா 1972இ ஒரளவு வெற்றியுங்கண்டார். அப்பொழுது அ ஒரு சந்தர்பம் 1989இலும் ஏற்பட்டதாயினும் முன்னேறின. உள் முரண்பாடுகளும் எதிர்விளைவுகளையும் தந்துவிட்டன என்பது

சிறப்புத் தூதுவர் முக்த்துபே கொழும்பில் அண்ணருடன் பேசினார். அன்று மாலையில் ாவத்தை வீட்டிலிருக்கிறோம். மீண்டும் அவர் "முக்த்துபே - பிரேமதாசா பேச்சுவார்த்தை க்கப்போகிறது என்று சொல்ல முடியாது - ஏற்படும் என்ற அறிகுறி தெரிகிறது" என்று
க்கு எடுத்துச் செல்வதற்கு முதல்நாள் இரவு u 14) தம்பி (ரவி) பகீரதனுடன் இந்தியத் சங்கருடன், அவர் இல்லத்தில் ஒரு சந்திப்பு. ன தமிழீழப் பிரகடன அறிவிப்பு" Unilateral அடிபட்டுக்கொண்டிருந்தது. பத்திரிகைகளிலும் அண்ணரின் பெயர் சம்பந்தப்படுத்தப்பட்டுக் ஒரு கருத்தும் நிலவியது. இவை பற்றி ங்கமும் துக்கமும் ஒன்று சேர்ந்திருந்தது. ான்றுதான் அவரிடமிருந்தும் பதில் வந்தது. யார் அங்கீகரிப்பார்கள்" என்ற கேள்வியை " என்ற பதில் வந்தது. 1989 ஜூலை 12ல் இருந்ததை நினைவு படுத்திக்கொண்டேன்.
யுத இயக்கங்களை ஒருமைப்பாட்டுடன் ஒரே ரும் நாமும் முயற்சிகள் எடுத்திருந்தோம். நான் உருவாகின எனலாம். இந்திரா காந்தியும், பயே வலியுறுத்தி வந்தனர். எமக்குள் வளரும் ன்படுத்திவிடக்கூடாது - ஒன்றுபட்டிருக்க 1ல் ஜனநாயகசக்திகளை இணைத்து சென்றார். பூயுத இயக்கங்களிருக்கவில்லை. இவ்வாறான
அமிர் அண்ணரின் முயற்சிகள் ஒரளவுதான் , இந்தியாவின் தலையீடுகளும் பல
உண்மைதான்.

Page 93
2001ஆம் ஆண்டு செப்டம்பர் அனர்த்தத்தின்பின் உலகில் பயங்கரவாதத் பிரகடனம் செய்தார். இலங்கை ஜனாதிபதி கெதிரான போர்தான், இங்கேயும் பயங்கரவ என அழைப்பு விடுத்தார். இச்செயலானது சிங்கள இனவாதத்தை வெற்றிபெறச் செய்6
இலங்கையில் தமிழின விடுதலைப் ே போராட்டத்திலும் உட்பகை ஊடுருவியிருந் உதவிவந்தன. குறிப்பாக அமிர் அண்ணருக்கு பிளவையும் ஏற்படுத்தி நின்றபொழுது வியாபாரப்பண்டங்கள் போல் பேரினவா கொண்டிருந்தார்கள். இந்தச் சூழலில் அடெ வந்துவிட்டால் ஆயுதப்போராட்டம் மட்டுமல் தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காகவும், பேரி போராடிய தந்தை செல்வாவின் கொ போராட்டங்களும் அழித்தொழிக்கப்பட்டுவிடு சித்தாந்தம் வெற்றிபெற்றுவிடும்.
இதற்கு எதிராக பொது எதிரியை இ சக்திகளையும் அணி திரட்டவேண்டிய கால டிசம்பர் பொதுத் தேர்தலும் வந்தது - இராணு எழுச்சியை, போராட்டத்தை அடக்கி ஒ ஏஜெண்டுகளையும் தோற்கடிக்க வேண்டி கூட்டமைப்பு உருவாகியது.
எது எவ்வாறிருப்பினும், பொதுத் தேர் மக்கள் அங்கீகாரமளித்துள்ளனர். இக் கூட்ட குறுகிய இலக்கைக் கொண்டிருக்க முடிய கொண்டபோது வேலைத்திட்டமொன்றின் திடசங்கல்பம் பூண்டிருக்கவேண்டும். இவ்வ அமிர் அண்ணரும் இத்தகைய இலக்கைச் பூரணநம்பிக்கை எனக்கிருக்கிறது.

11இல் அமெரிக்கத் தலைநகரில் நடந்த திற்கெதிராக ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் யுத்தப் "இலங்கையில் நடப்பதும் பயங்கரவாதத்திற் ாதத்தை ஒழிக்க அமெரிக்கா உதவவேண்டும் இலங்கையின் பேரினவாத சித்தாந்தத்தை - வதற்காகவே என்பது தெளிவானதாகும்.
போராட்டத்தில் மட்டுமல்ல, அதற்கான ஆயுதப் தது. இந்தப் பலவீனங்கள் பேரினவாதத்திற்கு கு ஏற்பட்ட நிகழ்வு உட்பகையையும், சமூகத்தில்
எமக்குள், ஒரு பகுதியினர் . சந்தையில் த அரசினால் விலைக்கு வாங்கப்பட்டுக் மரிக்காவின் அரசியல், இராணுவத் தலையீடும் ல 50 ஆண்டுகளுக்கு முன்னும், தொடர்ந்தும் னவாதத்திற்கெதிராகவும் மக்களைத் திரட்டிப் ாள்கைகளும், இலட்சியங்களும், மக்கள்
ம்; பேரினவாத சிங்கள பெளத்த ஒற்றையாட்சிச்
இனங்கண்டு மக்கள் சக்திகளையும் போராட்ட த்தின் கட்டாயம் ஏற்பட்டிருந்தபோதுதான், 2001 ணுவ வெற்றியினால் தமிழ்த்தேசத்தின் விடுதலை டுக்கத் திட்டமிட்டிருந்த அரசையும் அதன் யது அவசியமாகிய பொழுது தமிழ்த்தேசியக்
ர்தலில் (2001) தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மைப்பானது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ாது. தமிழ்த்தேசத்தின் விடுதலை இலக்கைக் ா மீது இயங்குவதற்கும் போராடுவதற்கும் ாறான ஒரு சந்தர்பத்தில் தந்தை செல்வாவும் க் கொண்டே செயலாற்றியிருப்பார்கள் என்ற
35.

Page 94
ஆயுதப்போராட்டம் பேரினவாத அ அதேவேளை உட்பகை, போட்டி பொறாமைக் ஒரு காலகட்டம் - அதனால் எம்மின ஏற்படுத்தப்பட்டுவிட்டன. அப்படியே அமிர் ஒரு மிகப்பெரிய இழப்பு - ஈடு செய்ய நியாயப்படுத்திக்கொள்ளவில்லை. "தர்மத்தி நடந்ததென்போம். இவ்விழப்புகள் பேரினவா இவ்விழப்புகள் தொடராமல், எமக்குள்ளே பன தொடராமல் இனியொரு விதி - மாற் எம்மிடையே பகையும் அதனால் பழிவாங் வழியுமல்ல.
பேரினவாதத்திற்கெதிரான - தமிழ்த் தந்தை செல்வாவின் - அமிர் அண்ணரி கட்டியெழுப்பப்பட்ட சமூகத்தின் தமிழ்தே மாய்த்துக் கொள்ள முடியாது. தமிழ் தேசத் இந்த இலக்கில் நாம் பங்காளிகளாக வே ஏற்படும் பொழுது காலத்தின் தேவையை நி சரியெனப்படுகிறது.
தந்தை செல்வாவும் அமிர் அண் சமுதாயத்தை கட்டியெழுப்பினார்கள் - அர்ப் இலக்குகளில் தொடர்ந்து செல்வதுதான் சரி

ரசிற்கும் இராணுவத்திற்கும் எதிராகவும், கும் முகங் கொடுத்திருந்த, முதிர்ச்சியடையாத டையே பேராபத்துக்களும் பேரழிவுகளும்
அண்ணரையும் இழந்து விட்டோம் - இது பமுடியாதது. இத்தகைய செயலை யாரும் நின் வாழ்வதனை சூது கவ்வும்" என்பதே, தத்தையே வெற்றிபெறச்செய்கின்றன. எனவே கையும் வெறுப்பும், பயமும் பீதியுமாய் வாழ்க்கை றுவழியேற்படவேண்டும் என்றொரு நிலை, கும் இயல்பும் இருக்கமுடியாது - அது எம்
நதேசத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் ன் தமிழரசுப்பாசறையில் - பாரம்பரியத்தில் சபக்தர்கள் ஒதுக்கப்பட்டவர்களாய் தம்மை தின் சுதந்திரமே எமது இறுதி இலட்சியம் - |ண்டும் - இதற்கான ஒரு புதிய சகாப்தம் ராகரிக்காமல் அதனைப் பற்றிச் செல்வதுதான்
ணரும் இந்த இலட்சியத்திற்காகவே ஒரு பணித்துக்கொண்டார்கள் என்றால், நாம் அந்த யானதும், சாத்தியமானதும் என நம்புகிறேன்.

Page 95
மதிப்பிட முடியாத த வீ. ஆனந்தசங்கரி தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி
1972th 9,6t பாராளுமன்றத்தின் அதை எதிர்த்து பா அந்தச் சட்டத்திற்கு முன்னணியின் ஆர இணைத்துக்கொண் ஆரம்பித்த காரணத் இணைந்துவிடுவே பெரும் ஏமாற்றத்ை
1970ம் ஆண் சேர்ந்தவர்களே. 1 அவர்கள் தோற்க அன்னாரின் அன்ன அமரர் ஜி.ஜி. தோல்வியுற்றிருந்த தோல்வி தமிழின கூறியதன் மூலட் மதிப்பிடமுடியாத ெ
நான் தி கருத்துவேறுபாடு அனைத்தும் உள்வி வரவில்லை. கிளிெ எம்மிடையே கருத் கிளிநொச்சி மாவ அமைந்துள்ளது என உண்மையை ஒத்து
3'

தலைவர்
னடு புதிய அரசியல் சட்டம் தயாரிக்கப்பட்டு அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, ராளுமன்றத்தில் உரையாற்றியது மட்டுமன்றி, எதிராக வாக்களித்துவிட்டு தமிழர் ஐக்கிய ம்பகால உறுப்பினராக என்னை அதனுடன் டேன். எனது அரசியல் சமசமாஜக் கட்சியில் ந்தால், நானும் பதவி ஆசைப்பிடித்து அரசுடன் ன் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு என் முடிவு தயே கொடுத்தது.
ண்டுக்கு முன்பு நாம் வெவ்வேறு கட்சிகளை 1970ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமரர் டிக்கப்பட நாமும் காரணமாய் இருந்தோம். றய பரம விரோதிகளாக அரசியலில் இருந்த பொன்னம்பலம் அவர்கள் தானே வேளையிலும், அமரர் அமிர் அவர்களின் த்துக்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பென ம் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பறுமதியை வெளிப்படுத்தினார்.
ரு அமிர்தலிங்கம் அவர்களுடன் கொள்ளாதவன் அல்லன். ஆனால் அவை ட்டுப் பிரச்சினையே அன்றி, வெளியுலகுக்கு நொச்சியைத் தனிமாவட்டமாக ஆக்குவதில் துவேறுபாடு இருந்தது. கடைசிக்காலத்தில் பட்டம் இன்றைய சூழ்நிலைக்கு சாதமாக னப் பாராட்டின. தவறை ஏற்றுக்கொள்வதிலும் |க்கொள்வதிலும் அவருக்கு நிகர் அவரே.
7.

Page 96
கட்சிக்குள் உட்பூசல் இருப்பது வ பொறாமையினால் ஏற்படுவது என்பதே உண் விடுதலைக் கூட்டணி 17 ஆசனங்களைப் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவை தெரிவாகும் வாய்ப்பும் ஏற்பட்டது. அப்பத தெரிவு செய்யும் நோக்கோடு சிலர் செய அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் பதவிக் அவர்கள்தான் எனத் தெரிவித்து அப்பதவிக் பிரேரித்து அம் முயற்சியை முறியடித்தார்.
அமரர் அமிர்தலிங்கத்தின் தலைமை வைத்திருந்தோம். திரு. சிவா அவர்கள் வந்துவிட்டால் அவரின் கண்கள் பனிப்பன் தான் இறந்து அமிர் வாழ்ந்திருக்க வேண்(
அவர்கள்.
அமரர் அமிர் அடிக்கடி கூறுவார், "த சிலரிலும் பார்க்க சிவாவும் சங்கரியும் எ கொண்டவர்கள்." என இறந்தவர்கள் பேச அவரது பாரியார் திருமதி. மங்கையர்க்கரசி அமிர் பற்றி பேசும் போதெல்லாம் என்னுள் அமரர் அமிர் அவர்கள்.
தமிழரசு, அகில இலங்கை தமிழ்க் ஆகியவற்றுடன் பல்வேறு கட்சிகளை சேர்ந்த இம் முன்னணி 1972இல் ஆரம்பிக்கப்ப அமிர்தலிங்கம் ஆகிய இருவரும் இணைச் ( நானும் இணைப்பிரச்சார செயலாளர்களாகவ வட்டுக்கோட்டை மகாநாட்டில் அமரர் தந்தை தொண்டமான் ஆகியோர் புதிதாக பெயர் கூட்டணியின் முக்கூட்டுத் தலைவர்களாக ஏகமனதாக தெரிவானார்கள். அமரர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு இரண்டு ஆண்( பதவியை தான் ஏற்கவில்லை என்று ஒரு மாறாக, அமிர் ஆகியோருக்கு எதி

ழக்கம்தான். ஆனால் அவை அனைத்தும் மை. 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் பெற்று அமோக வெற்றியீட்டியது மட்டுமன்றி, யாக எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழர் விக்கு அமரர் மு. சிவசிதம்பரம் அவர்களை ல்பட்டதை அறிந்து கொண்ட அமரர் சிவா கு பொருத்தமானவர், திரு. அமிர்தலிங்கம் கு அமரர் அமிர்தலிங்கத்தின் பெயரைத் தானே
யில் அமரர் சிவாவும் நானும் முழு நம்பிக்கை
இறக்கும் வரை அமிர் அவர்களின் பேச்சு தை நான் பல தடவை பார்த்திருக்கின்றேன். டுமென மனம் நொந்தவர் திரு. சிவசிதம்பரம்
வம், காங்கிரஸில் இருந்து வந்தாலும் எம்மவர் ாம்மில் அதிக பற்றும் பாசமும் விசுவாசமும் சுவதில்லை, எனினும் தவம் என அழைக்கும் அவர்களே இதற்கு சான்று பகர்வார். அமரர்
ாம் உருகும். இலகுவாக மறக்கக்கூடியவரல்ல
காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வர்களும் சேர்ந்ததே தமிழர் ஐக்கிய முன்னணி. ட்ட வேளை திருவாளர்கள் சிவசிதம்பரம், செயலாளர்களாகவும் நண்பன் ஆலாலசுந்தரமும் பும் தெரிவாகி செயல்பட்டோம். 1974ம் ஆண்டு த செல்வா, அமரர் ஜி.ஜி.பொனனம்பலம், அமரர் f மாற்றம் செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் பும் அமிர் அவர்கள் செயலாளர் நாயகமாகவும் ஜி.ஜி. அவர்கள் தலைவர்களில் ஒருவராக டுகளுக்கு மேல் உயிருடன் இருந்தும் தலைவர் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை. அதற்கு ராக தொடரப்பட்ட ட்ரயல் அட் பார்
38.

Page 97
TRAIL - AT - BAR 6) g566) grgh 9 உயிருடன் இருக்கும் வரை அகில இலங்கை இயங்கவிடாததும் வரலாற்றில் மறைக்க அவர்கள் அமரத்துவம் அடைந்ததன் பி உயிரூட்டப்பட்டது வருத்தத்திற்குரியது.
ஏற்படக்கூடாது என்பதற்காக அக்கட்சிை இயங்கவிடாது செய்த பெருமை அமிர் அவ
1956இல் பாராளுமன்றம் சென்ற த வன்னியசிங்கம் ஆகியோர் பேரினவாதிகளின் இன ஒதுக்கல் சட்டமாகிய தனிச் சிங்கள க உள்ளாகினர். காலிமுகத்திடலிலே நடைபெற் தலைசிறந்த தளபதியாக பணியாற்ற தனக்கு அமிர் அவர்கள். அன்று அவர் பெருமளவி சொட்டச்சொட்ட இரத்தம் தோய்ந்த தனது . விவாதத்தில் கலந்து கொண்டு கர்சித்தப் அன்றைய பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்க குமுற வைத்தது.
இன்றைய போராட்டங்களுக்கு மு முறையைக் கையாண்ட போராளிகளில் ஒ பல கண்ட என் அன்புச் சகோதரர் அமிர் இறுதிவரை'போராடியவர். அவர் அரசியலில் பல விதத்திலும் பல சந்தர்ப்பங்களிலும் அவ அறியாததல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொ போராட்டத்தில் ஈடுபட வேண்டுமென தொண்டர்களுடன் தம் பகுதி நீதிமன்றம் செ மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை குழப் ஜெயபாலன், ஞானதாஸ், துரைராஜசிங் ஆகியோரும் சிறைத்தண்டனை அநுபவி விமானத்தில் கொழும்புக்கு கொண்டு ெ கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டனர். நா தன் பாரியாருடன் கோட்டைக்கு சென் தனிமையாக சகோதரி மங்கையர்க்கரசி. இனத்துவேசம் பிடித்த பொலிஸ்காரர்கள்

ஜராகி வாதாடவும்செய்தார் என்பதும், தான் தமிழ் காங்கிரஸ் கட்சியை தனிக்கட்சியாக pடியாத உண்மைகளாகும். ஆனால் ஜி.ஜி. ன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இதே தவறு தமிழரசு கட்சிக்கு என்றும் ப தானே பதிவு செய்து வேறு LLIIT60) Jujth tகளையே சாரும்.
நதை செல்வா, தலைவர்கள் அமிர்தலிங்கம்,
பிரஜா உரிமை சட்டத்தின் பின் இரண்டாவது ட்டத்தை எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ற சத்தியாக்கிரக போராட்டத்திலே தந்தையின் தள்ள தகுதியை நிரூபித்துக்காட்டினார் அமரர் ல் சொல்லடியும், கல்லடியும் பட்டு, இரத்தமும் ஆடையுடன் பாராளுமன்றம் சென்று அன்றைய போது “போரில் ஏற்பட்ட வடுக்களா?” என
நையாண்டி செய்தமை அன்று அனைவரையும்
ன்னோடியாக அன்றே வித்திட்டு சாத்வீக நவர்தான் அமரர் அமிர் அவர்கள். களங்கள் அவர்கள், தன்னலம் கருதாது இனத்துக்காக தன் குடும்பத்தையே ஒன்று கலக்க செய்து, மானப்படுத்தப்பட்டதும் இம்சிக்கப்பட்டதும் நாம் ரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டமறுப்பு தீர்மானம். அதன் ஒரு கட்டமாக ஐந்து ன்று ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகிப்பதன் பிய குற்றச்சாட்டின் பேரில் நானும் பாவை கம், அமரத்துவமடைந்த தம்பி திருஞானம் க்க நேர்ந்தது. என்னை மட்டும் விசேட சன்று விட்டார்கள். தம்பிமார் ஐவரும் யாழ் வ்கள் விடுதலையாவதை அறிந்து அமரர் அமிர் வரவேற்க காத்திருந்தார். காருக்குள்ளே ஒரு காடையர் கூட்டம், வேறுயாரும் அல்ல, அமரரின் கார்பொனட்டில் ஏறி நின்று, ஆபாச
39.

Page 98
பாட்டுப்பாடி பைலா நடனமாடி அவர்களின் ! மட்டுமல்ல, இன்னும் பல.
பாராளுமன்றத்தில் அன்னார் ஆ பொறிக்கப்படவேண்டியவை. கருத்துக்கள் நி நேரில் கேட்டு மகிழ்ந்தவர்களில் நானும் ! அம்புகளை தனது பேச்சாற்றலாலும் நாவன் அமிர் அவர்கள். அவரது உரைகளை அன்று அமிரைப் பாராட்டுவதை நான் கேட்டிருக்கிே
முன்னைய பிரதமர்களில் ஒருவரான குடியுரிமை பறிக்கப்பட்டபோதும், 1978ஆம் விவாதத்தின் போதும், புதிய பாராளுமன்ற கட் உரைகள் எதிரிகளை தலைகுணிய வைத்த ஈடற்ற, நடமாடும் பல்கலைக்கழகமாக விளங் சக்தியையும் கம்பீரமான பேச்சு வன்மையை அணுகுமுறையையும் பேச்சாற்றலையும் நியா அமரர் இந்திரா காந்தி அவர்கள் சிறந்த ரா தந்தை செல்வா, தலைவர்கள் அமிர், ! பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன்; அ ஈடுபட்டவன்; சத்தியாக்கிரகங்கள், உண்ண யாத்திரைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளி நான் பெருமைப் பட நியாயமுண்டு.
அமிர் அவர்கள் அமரத்துவம் அடைவத பிரயாணம் செய்து சென்னையில் அவரை வி சந்திப்பு என நான் கனவிலும் எண்ணவில் கூறியதும் இன்றும் என் காதுக்குள் ஒலித்து காத்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்; கொடுத்துத்தான் ஆக வேண்டும்" என்றார். அ தரிசனமாகவே அமைந்தது.

உள்ளத்தை புண்படுத்திய செயல் இது ஒன்று
றிய உரைகள் பொன் எழுத்துக்களால் றைந்த உணர்ச்சிமிக்க அவரின் உரைகளை ஒருவன். எதிரிகளின் சுட்டெரிக்கும் சொல் மையாலும் நலிந்து போக செய்தவர் அமரர் கேட்ட சிங்களத் தலைவர்கள் சிலர் இன்றும்
D60T.
திருமதி யூரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆண்டு புதிய அரசியல் அமைப்புச் சட்ட டிடத் திறப்பின்போதும் அமரர் அமிர் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் பெற்றவையாகும். பகிய அமரர் அமிர் அவர்கள், அபார ஞாபக பயும் கொண்டிருந்தார். அவரது ராஜதந்திர யத் தன்மையையும் பார்த்து பாரத பிரதமர் ஜதந்திரி எனப் புகழந்தார் என்பது வரலாறு. சிவா போன்றவர்களுடன் ஏககாலத்தில் வர்களுடன் பலதரப்பட்ட கட்சிப்பணிகளில் ாவிரதங்கள், சமபந்தி போசனங்கள், கிராம ல் கலந்துக் கொண்டவன் என்ற முறையில்
]கு சில நாட்களுக்கு முன்பு, நான் அவருடன் ட்டுப் பிரியும்போது, அதுதான் நமது இறுதிச் லை. நாம் பிரியும்போது அன்னார் எனக்கு க்கொண்டிருக்கிறது. "சங்கரி எம்மை எது
இருப்பினும் எம்மில் சிலர் அதற்கு முகம் வரது இறுதி வார்த்தைகள் அவரின் தீர்க்கத்

Page 99
என்றுமிருப்பார் அட
குமரி அனந்தன்
“அற்றைத் தி மகளிர் பாடிய வ சென்றிருந்தபோது
ஆம்; گى மங்கையர்க்கரசியை
என்ற ஏக்கமே நெரு
பரம்பரை பரம் அந்த நம்பிக்கையும
அமிர்தம் உண
ஆனால், அமி
கட்டிபிடித்த
ஆனால் லிங்
அமிர்தலிங்க
நினைத்துப் பு
நெஞ்சத் தமி
அமிர்தலிங்க நிலையத்தில் வர! கலந்துரையாடுவதும்
..41

மிர்தலிங்கம்
ங்கள்; அவ்வெண்ணிலவில்” - என்று பாரி ரிதான், அண்மையில் லண்டன் மாநகர் என் நெஞ்சில் படர்ந்தது.
மிர்தலிங்கனாரின் துணைவியார் க் கண்டபோது, அமிர்தலிங்கம் இல்லையே
ருசில் ஏறி நின்றது.
ம்பரையாக வழி வழியாக நம்பிவருகிறோமே; ா பொய்த்துப்போகும்?
ண்டவர் அழியார்.
ர்ெதமே அழிந்ததே.
மார்க்கண்டேயனைச் காத்தது லிங்கம்.
கமே காக்கப்பட வில்லை!
ம் உயிரிழந்துவிட்டாரே!
பார்க்கிறேன்.
ழால் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வந்தது.
கனார் சென்னை வரும்போது விமான
வேற்பதும், அவர் தங்குமிடம் சென்று
வழக்கமான நிகழ்ச்சிகள்.

Page 100
நான் லண்டன் செல்லும் போதெல் அழைத்துச் சென்று உபசரிப்பது அவருடைய
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்க குடியிருந்தேன். தமிழ்நாட்டில் சேப்பாக்கம் அமிர்தலிங்கமும் அவர் துணைவியார் மங்ை
அடிக்கடி சந்திப்போம். சகோதரியார் இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கை வாழ்வளிக்கும் வழிவகைகளைப் பற்றிப் பேக்
இலங்கைக்கு இலக்கியச் சொற்டெ காரணமாக அமைந்தவர் மாண்பமை அமிர்த
இராமாவரம் தோட்டத்திற்குச் சென் சொன்னேன். உடனே அவர் அங்கே யா என்று கேட்டார்.
"அமிர்தலிங்கம்” - என்றேன்
"அப்போ சரி” என்று முகமெல்லி காட்சியளித்தார். இலங்கை புறப்பட விமான கொண்டிருந்தேன். எல்லோரிடமும் விடைசெ
என்னவென்று பார்த்தால், முதலமைச்
மாலையணிவித்து, கட்டித்தழுவி 6 மரியாதையையும் அமிர்தலிங்கம் அவர்களுக்
யாழ்நகர் உள்ளிட்ட பல இடங்களி கிடைத்தது. பாராளுமன்ற அணிக்குத் த அழைத்துச் சென்று பல உறுப்பினர்களை அ
இலங்கையில் தமிழ் மக்கள் அமிர்தலி இப்போது எண்ணினாலும் மெய் சிலிர்க்கிற

லாம் என்னை விமான நிலையத்திலிருந்து
மூத்தமகன் காண்டீபன்.
5ளுக்கான வீடொன்றில் நான் குடும்பத்தோடு அரசு விருந்தினர் விடுதியில் மேன்மைமிகு கயர்க்கரசியாரும் தங்கியிருப்பர்.
சூடான பானம் தருவார். அமிர்தலிங்கனார் ளயெல்லாம் எடுத்துரைப்பார். அவர்களுக்கு *வார்.
பாழிவுகளாற்ற நான் சென்றதற்கு முக்கிய லிங்கனார்.
று முதல்வர் புரட்சித் தலைவரிடம் விபரம் t பார்த்துக் கொள்வார்? யார் ஏற்பாடு? -
0ாம் மகிழ்ச்சிப் பொங்கிப் பொலிவாகக் நிலையத்தில் நண்பர்கள் புடை சூழ நின்று ால்லிக் கொண்டிருந்த போது ஒரு பரபரப்பு.
சர் எம்.ஜி.ஆரே வந்துவிட்டார்.
வாழ்த்தி அனுப்பும்போது என் அன்பையும் க்குத் தெரிவியுங்கள் - என்று கூறினார்.
ல் அமிர்தலிங்கனாரோடு பேசும் வாய்ப்பு லைவராயிருந்த அமிர்தலிங்கனார் அங்கே |றிமுகப்படுத்தினார்.
ங்கனாரிடம் காட்டிய பரிவையும் பாசத்தையும்
bil

Page 101
அந்த நாள் மன்னன் கூன்யாண்டிய மங்கையர்க்கரசியாய் நம் சகோதரி மங்கையற்கரசியாய்த் துடித்தார்.
ஆனால் நான் ஞானசம்பந்தனாக ஆற்றலையும் தந்தானில்லையே.
ஆம் , சேப்பாக்கம் விடுதி, அமி தயாராகிறார்.
என்னைப் பார்த்து, "இவரை இப்ே என்றார் மங்கையர்க்கரசி அவர்கள். அவ தெரியவில்லை, அப்போது அங்கே - இ என்று முகத்தில் அச்சம் படர சகோதரியார்
கணப்பொழுதும் தாமதிக்காமல், எா எங்கள் போய்ஸ். என்று சிரித்துக்கொண் என்பதுபோல் விரைந்தும் அழுத்தமாகவும் ெ
சிறிதே காலம்.
இலங்கையிலிருந்து இதயம் நொறுங்
என்னால் தாங்க முடியவில்லை. இலட்சியத்தையே தன் கொள்கையாகக் ெ விருந்தினர் விடுதியில் முகத்தில் ஆயிர் என்றாரே. அன்று மட்டும் அமிர்தலிங்கம் அவரை அப்போது போகவிடாமல் தடுக்கு ஒரு கணம் சிந்தித்தேன்.
ஆனால். மறு கணம்
இலங்கைத் தமிழர்களுக்காக என அமிர்தலிங்கம். யார் சொல்வதையும் கேட்டி
ஆனால். ஐயோ. நடக்கக் கூடாத

னை சமணத்திலிருந்து காப்பதற்குத் துடித்த கணவனைச் சாவிலிருந்து காக்கும்
இல்லையே. இறைவன் அந்த வரத்தையும்
lர்தலிங்கம் அவர்கள் இலங்கை புறப்படத்
பாது போகவேண்டாமென்று சொல்லுங்கோ’ ரின் உள்ளுணர்விலிருந்து எது தூண்டியதோ லங்கைக்கு - போவது சரியாக இருக்காது
பேசினார்.
வ்கள் பொடியன்கள். எங்கள் பிள்ளைகள். டே, தம் மனைவி அச்சப்படத் தேவையில்லை சொன்னார் அமிர்தலிங்கனார்.
கும் செய்தி.
தன் கணவனையே உயிராக மதித்து, அவர் காண்டிருந்த மங்கையற்கரசியார் சேப்பாக்கம் ாம் சோகமேகம் படர போக வேண்டாம். அதைக் கேட்டிருந்தால்? எளியவனாகிய எனக்கு
ம் ஆற்றலை இறைவன் தந்திருந்தால். என்று
தயும் தியாகம் செய்யத்துணிந்த தலைவர் ருக்க மாட்டார் என்பதையும் நினைத்தேன்.
து நடந்துவிட்டதே.
43.

Page 102
நான்; அப்போது சட்டமன்ற காங்கிரஸ்
கொலை வெறியர்களின் கோரத்தா அனுப்பிவிட்டது. உடலெல்லாம் கண்ணாக அ இந்த நல்லவர் சிந்திய ரத்தத்தின்மீது ஆை இலங்கைத் தமிழர்களையும் இந்தியர்களையும் அமிர்தலிங்கம் யோகேசுவரன் குடும்பங்களு கொள்கிறேன் - என்று அறிக்கை வெளியி சோகம் சிறிதும் தணியவில்லை.
உடனேயே அமிர்தலிங்கம் கொலைை நண்பர்களோடு அமிர்தலிங்கம் படத்தை சிலையிலிருந்து பாதயாத்திரையாக திருச்செர்
வழியெல்லாம் அமிர்தலிங்கத்தின் சிற மக்களெல்லாம் கண்ணிர் சொரிந்தார்கள்.
திருச்செந்தூரில் நின்று, “முருகா, நல்ல எதுவும் நடக்காது என்றே நம்பினாயா? எல் கண்ணிர் சொரிந்தேன்.
காலம் சென்றாலும் இதயத்தில் பட்ட
தமிழர் இனம் இருப்பதுவரை அமிர்தலி

கட்சியின் துணைத்தலைவர்.
ண்டவம் சாந்த சொரூபிகளைச் சாவுக்கு ழதாலும், இந்தத் துயரம் ஒரு நாளும் ஆறாது. ணயிட்டு தமிழக மக்கள் ஒன்றுபட்டு நின்று காப்போம் என்று உறுதி கொள்ள வேண்டும். க்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் ட்டேன். ஆனாலும் மனதில் குமுறியெழுந்த
யக் கண்டித்தும்; இரங்கலைத் தெரிவித்தும் ரந்திக்கொண்டு ஆலங்குளத்தில் காமராஜ் ந்துரை நோக்கி நடந்தோம்.
ப்பை எடுத்துச் சொன்னபோது, செவிமடுத்த
வரைக் காப்பவனே, நீயும் அமிர்தலிங்கம்போல ாறு இதயம் கதறக் கதற அவன் காலடியில்
காயம் ஆறவில்லை.
lங்கம் நம் நினைவில் இருப்பார்.

Page 103
அறப்போரில் அமிர்
சா.செ. சந்திரகாசன் தலைவர், ஈழத்தமிழர் பாதுகாப்புக் கழகம், ெ
தமிழ்நேயமு நாவலர் அமிர்த6 நெறியிலும் தன முயன்றவர்.
சிங்களம் காலிமுகத்திடலில் நோன்பு அறப்போ தாக்கியதில் முத அமிர்தலிங்கம்.
அன்று
இளைஞர்களுக்ெ சொல்லுக்குத் தப் வெட்டிவா என்றாலு காத்துக் கிடந்த காட்டிருந்தால் போ ஏனெனில், தமிழ் காலித்தனம் க போயிருந்தனர்.
இன்னா செ
நன்னயம் ெ
7 என்ற தமிழ்
செல்வதிலேயே செல்வநாயகம். அ பாதையாகவும் பிர
..4

தலிங்கம்
சன்னை
ம் மனிதநேயமும் ஒருங்கிணையப்பெற்ற மிங்கம் சமாதான வழியிலும் ஜனநாயக து அரசியல் குறிக்கோளை அடைந்திட
மட்டும் சட்டத்தை எதிர்த்து கொழும்பு தமிழரசுக் கட்சியின் சார்பில் நடந்த உண்ணா ரின்போது சிங்களக் காடையர்கள் புகுந்து லில் கொடுமைக்கு ஆளானவர் நாவலர்
அவர் தமிழரசு இயக்கத்தின் கல்லாம் ஆதர்சமாகத் திகழ்ந்தார். அவர் பிழ் இளைஞர்கள் கட்டுப்படுக் கிடந்தனர். ம் கட்டிவா என்றாலும் அட்டியின்றிச் செய்யக் னர். அவர் ‘ஊம்’ என்று ஒரு சைகை ாதும்; பதில் தாக்குதலில் ஈடுபட்டிருப்பார்கள்.
இளைஞர்கள் சிங்களக் காடையர்களின் ண்டு அந்த அளவுக்குக் கொதித்துப்
ய்தாரை ஒறுத்தல் அவர்நான
|சய்து விடல்
மறையின் வழியிலே தமிழ் மக்களை நடத்திச் கண்ணுங்கருத்துமாக இருந்தார் தந்தை அதையே தமிழரசு இயக்கத்தின் போராட்டப் கடனப்படுத்தியிருந்தார். காரணம், அகிம்சை
5.

Page 104
வழியின் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தை மி நேசித்துக் கொண்டிருந்ததாகும். எல்லா வி அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை உலகில் ெ பணியவைக்க வேண்டுமானால், அது வன்மு சாத்தியம் என்பதைக் காந்தியடிகள் உணர்ந்தி
தவிரவும், ஆயுதத்தால் வெல்லமுடிய என்பதையும், உண்மையாக நடந்துகொள்வ செய்துவிடமுடியும் என்பதையும் அவர் உ அடிப்படையாகக் கொண்ட விடுதலைப் போர
அதனால்தான் இரண்டாவது உலகப்ே போர்த் தந்திரங்களுடனும், ஹிட்லர் த6ை டச்சுநாடுகளை நேசநாடுகளின் துணையுடன் முறையில் காந்தியடிகள் தலைமையில் எழு முடியாமல் போனது. தானகவே முன்வந்து இ
இந்தியாவுக்கு முன்பே ஆங்கிலப் பே விடுதலை பெற்றுள்ளன என்றாலும், விடுதல் காலனி நாடுகளின்மீது வீசிடவில்லை. அகிம்ன ஒன்றன்பின் ஒன்றாக
தாழ்வுற்று வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற
எல்லா அடிமை நாடுகளுக்குமே விடுத ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த போர்த்துக்கல், ஸ்பெயின் முதலான இன்னபிற நாடுகளும் இந்திய விடுதலையின் எதிரொலி இலங்கையின் விடுதலையும் அப்படி வந்த ஏகாதிபத்தியத்திடமிருந்து ஈழத்தை விடுவிக்க பாதையை வகுத்துக்கொடுத்தார் தந்தை செ
மேலும், வன்முறை மூலம் வெற்றி டெ அழிக்கப்படுவதில்லை. சொந்த இயக் ஆளாகவேண்டிவரும் என்ற தீர்க்க தf கொண்டிருந்தார்.

ட்டெடுத்த காந்தியடிகளை அவர் ஆதர்சமாக பலிமையும் ஆயுதங்களும் பெற்று, சூரியன் காண்டிருந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தைப் றையின் மூலமல்ல, மென்முறையின் மூலமே திருந்ததாகும்.
ாதவர்களையும் அன்பினால் வெல்லமுடியும் தன் மூலம் எந்த உள்ளத்தையும் உருகச் .ணர்ந்திருந்த காரணத்தால், சத்தியத்தை ாட்டப் பாதையை அவர் தேர்ந்தெடுத்தார்.
பாரில் நவீன ஆயுதங்களுடனும் புதிய புதிய Uமையில் வெற்றி முகம்கொண்டு எழுந்த முறியடித்த ஆங்கிலப் பேரரசால், அகிம்சா ந்த இந்திய விடுதலைப் போரை முறியடிக்க ந்திய விடுதலையை அது தந்தது.
ரரசிடமிருந்து அமெரிக்காவும் அயர்லாந்தும் லைத் தென்றல், அடிமைப்பட்டிருந்த எனைய சை முறையில் இந்தியா விடுதலைப்பெற்றதுமே
தலை கிடைக்கத் தொடங்கியது. பிரித்தானிய நாடுகள் மட்டுமல்ல; பிரான்சு, ஒல்லாந்து, ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த வியாக சுதந்திர சூரியோதயத்தைப் பெற்றன. துதான். எனவேதான், சிங்களச் சிறீலங்கா 5 எழுந்த தமிழரசு இயக்கத்திற்கும் காந்தியப்
56.
றும் போராட்டப்பாதையில் எதிரிகள் மட்டும் கத்தவரும், இனத்தவரும் பேரழிவுக்கு சனத்தையும் அன்றே தந்தை செல்வா

Page 105
ஆம் இந்தியாவிலே மதசகிப்புத் தன்ன மதவெறியர் சுட்டுக் கொன்றிருந்தாலு தலைவர்களுக்கெல்லாம் அந்த அபாயம் நோ பிரிந்த பாகிஸ்தானிலோ, அதன் பெரும்பான்ன தீர்த்துக்கட்டப்பட்டனர்.
தந்தை செல்வாவின் இந்தச் சிந்தனை குருதி சொட்டச்சொட்ட அவர் தாக்கப்பட் திருப்பித் தாக்கத் துடித்த இளைஞர்களைத்
சத்தியாக்கிரகி தாமரைக்குளம் செல்ல கடித்துத் துப்பியிருக்க, அதைக் கண்டு பொருட்படுத்தாது, அவருக்கு ஆறுதல் & வைத்தாரேயல்லாமல், தமிழ் இளைஞர்களிட வெறுப்பையும், வீராவேசத்தையும் கிளறிவிட்( தந்தை செல்வா மறைந்ததும் அவர் விட்டு தலைமை ஏற்று, அதனை அமிர்தலிங்கத்தால்
தந்தை செல்வா 1971ஆம் ஆண்( சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நாவலர் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை சா ஆதரவு இன்றியமையாதது என்பதை அன்ே அவர் அதைச் செய்தார்.
இந்திய ஆதரவு கிடைத்த பிறகுதா, கிடைத்ததென்பதும், இலங்கையின் வடக்கு என்பது, பிறகு 1987இல் கையெழுத்தான இ பட்டதென்பதும் தந்தை செல்வாவும், நாவலர் மேற்கொண்ட முயற்சியின் பயனே. அது மு என்றால், இடையில் ஏற்பட்ட குழுப்பங் சொல்லாமலேயே விளங்கும்.
இந்தியாவினதும், முக்கியமாகத் தொடர்ச்சியாகவே தந்தை செல்வா தலை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையொட்டி தந்ை நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதை மக்க

மயை வலியுறுத்திய தேசத்தந்தை காந்தியை லும், இந்திய விடுதலைப் போராட்டத் வில்லை. ஆனால், அதே இந்தியாவிலிருந்து மயான விடுதலைத் தலைவர்கள் விபரீதமாகத்
யே அமிர்தலிங்கத்தை ஆட்கொண்டிருந்ததால் டிருந்தும் அகிம்சைத் தத்துவத்தில் நின்று, தடுத்து நிறுத்தினார்.
லையாவின் காதை ஒரு சிங்களக் காடையன் கண்கலங்கிய அமிர், தன் வேதனையையும் கூறி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி -ம் சிங்களவர்களுக்கு எதிராகத் தோன்றிய டு வேடிக்கை பார்க்கவில்லை. அதனால்தான் ச்சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத்
முன்னெடுத்துச் செல்ல முடிந்தது.
டு இந்திய ஆதரவைத் திரட்டுவதற்காகச் அமிர்தலிங்கமும் உடன் சென்றார். ஈழத்தமிழ் த்வீக வழியில் வென்றெடுக்க இந்தியாவின் ற தந்தை செல்வா உணர்ந்திருந்ததாலேதான்
ன் தமிழீழ இலட்சியத்திற்கு உலக ஆதரவு கிழக்கு, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் ந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்
அமிர்தலிங்கமும் அன்று தொலைநோக்குடன் ழுஅளவுக்குப் பயனளிக்காமல் போய்விட்டதே கள் தான் அதற்குக் காரணம் என்பது
தமிழகத்தினதும் ஆதரவைத் திரட்டியதன் மையில் நடந்த வட்டுக்கோட்டை மாநாட்டில் த செல்வாவின் மறைவுக்குப் பிறகு 1977இல் ள் முன்வைத்து, தமிழ் மக்களின் ஏகோபித்த
7.

Page 106
தீர்ப்பாக்கி, அதை உலகத்திற்குத் தெரியன நிகழ்த்திக் காட்டினார்.
அவருடைய நாவன்மை உள்நாட்டில் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற் பயன்பட்டது. அவர் அநியாயமாகக் கொலை தமிழர் தலைவர்கள் உயிரிழப்புக்கு ஆள சம்பவங்களாகும்.
அமிர்தலிங்கம் பின்பற்றிய பாதை அழிக்கப்பட்டாலும், அவர் போன்ற தலைவர் உலகத்தின் ஆதரவும் ஈழத்தமிழ் மக்கள்பால்
அவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் போராட்டத்தையே பயங்கர பேரினவாதத்தின் அரச பயங்கரவாதம் நிய விட்டது.
ஆக, தந்தை செல்வாவால் வளர் முறைகள்தான் அனைத்துலக அளவில் தமிழ் தேடித்தந்தன என்பதை மறப்பதிற்கில்லை. அ அமிர்தலிங்கம் அவர்கள் என்பதையும் மறப்ப
ஈழத்தை நேசிப்பவர்கள் நெஞ்சில் நா

வத்த சாதனையை நாவலர் அமிர்தலிங்கம்
மட்டுமன்றி, உலகநாடுகளெங்கும் தமிழ் கு நல்லாதரவைத் தேடிக்கொடுக்கப் பெரிதும் பயுண்டதும், அவரைப்போலவே இன்னும் பல ானதும், நமது வரலாற்றில் மறக்கமுடியாத
ந பலன் கொடுப்பதற்கு முன்பே அவர் கள் இருந்தவரை இந்தியாவின் அனுதாபமும்,
திரண்டிருந்ததை மறுக்க முடியாது.
தால், உலகத்தில் தமிழ் மக்களின் தேசிய ரவாதம் என்று சித்திரிப்பதும், சிங்களப் பாயப்படுத்தப்படுவதும் மிகவும் எளிமையாகி
க்கப்பட்ட சனநாயக-சாதுவீகப் போராட்ட ஈழத்திற்கு சந்தேகத்திற்கிடமற்ற ஆதரவைத் ந்த ஆதரவைத் தேடித்தந்த தலைவர் நாவலர் தற்கில்லை.
வலர் அமிர்தலிங்கம் என்றென்றும் வாழ்வார்.

Page 107
அரசியலில் பண்பா
சி. புஷ்பராஜா தமிழ் இளைஞர் பேரவையின் தாபகர் - ஆ
1965ம் ஆ பொதுத்தேர்தலி
ஆதரவாளரான எ6 முதலாக திரு. அ ஆண்டு உடுவிலி: மாநில மாநாட்டி உறுப்பினராக அவர்களாலேயே தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் திரு. செய்யப்பட்டிருந்த அவர்களுடன் அ அவருடன் நெருங் ஆண்டு அவர் : செய்யப்பட்டு, பன்னிரண்டாம் ம நான் நியமிக்கப்பட் வெற்றிகரமாக மு கிடைத்தது.
அமிர்தலிங் நினைவுகள் எ பெருமையானதும் வேலைகளில் ஈடு
ஒன்றாகப் பயணி
... 4

ம்பத் தலைவர்
ண்டு இலங்கைப் பாராளுமன்றத்துக்கான ன் போது, தமிழரசுக் கட்சியின் தீவிர னது தந்தையை சந்திக்க வந்தபொழுது முதன் மிர்தலிங்கம் அவர்களைக் கண்டேன். 1969ம் ல் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 11ஆவது ல் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி எனது பெயர் திரு. அமிர்தலிங்கம் ப பிரேரிக்கப்பட்டது. அப்பொழுது
தலைவராக பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற
மு. இராசமாணிக்கம் அவர்கள் தெரிவு ார். அன்றிலிருந்து திரு. அமிர்தலிங்கம் ரசியல் வேலைகள் செய்யும் சந்தர்ப்பமும், கிப் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. 1973ஆம் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு மல்லாகத்தில் நடைபெற்ற கட்சியின் நாட்டின் வரவேற்புக் குழுவின் செயலாளராக டு, அவரின் தலைமையின் கீழ் அந்த மாநாடு
டிய உழைக்கும் அரிய சந்தர்ப்பமும் எனக்கு
கம் என்னும் உயர் மனிதனுடனான எனது ன்றும் பசுமையானனை மட்டுமல்ல,
கூட. அவருடன் சேர்ந்து நான் அரசியல் பட்டிருக்கிறேன்; அவருடன் பல இடங்களுக்கு த்திருக்கிறேன்; ஒன்றாகப் போராட்டங்களில்
9.

Page 108
ஈடுபட்டிருக்கிறேன்; அவருடன் கருத் செய்திருக்கிறன்ே; அவரது பேச்சுத்திறனை,
தமிழ் மாணவர் பேரவையின் முக் செய்யப்பட்டு, தமிழ் மாணவர் பேரவை இ இளைஞர் இயக்கம் ஒன்றின் முக்கிய தேை 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம், துடிப்பான சில அப்போது சிறையிலிருந்த இளைஞர்கள் த செய்யும்படி எனக்கு எழுதிய கடிதத்தின் ப வாழும் பிரதேசங்கள் எங்கும் உண்ணாவிரதட் பேரவை முடிவெடுத்தது. நானும் த செயற்பாட்டாளர்களாகிய வேறு இரண்டு இ ஆலோசனை பெறுவதற்கு திரு. அமிர்தலிங் சந்தித்தோம்.
உண்ணாவிரதப் போராட்டத்தை வடிவை நடத்தலாம் என்ற ஆலோசனையும் த ஊக்குவித்ததுடன், தமிழ்ப்பேசும் பிரதேசங்களி போராட்டத்தின் முதலாவது நாள் போரா உண்ணாவிரதப் போராட்டத்தில் தனது மனை பல ஊர்களுக்கு உற்சாகமாக வந்து உண்ண ஒருவராக நின்று உழைத்ததுடன், 4ஆவது போலிஸ் அதிகாரியின் மிரட்டலுக்குப் பயப்பட போராட்டத்தை முடித்து வைத்து, அங்கு கூடி உரை நிகழ்த்தி அனைவரையும் உற்சாகப்படு
நாங்கள் மட்டுமல்ல, அந்தக்கால ச இளைஞர் தலைவர்களும் அமிர்தலிங்கத்தி ஆலோசனை பெறாமல் இயங்கியதாக எனக் மக்களின் எல்லைப்புற பிரதேசங்களில் சேனாதிராஜா, கோண்டாவில் பரமசாமி முத தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா
口 مصمة = .

து முரண்பட்ட வேளைகளில் கலகம்
வாதத்திறனை கண்டு அதிசயித்திருக்கிறேன்.
கிய செயற்பாட்டாளர்கள் அரசால் கைது யங்க முடியாமல்போன ஒர் இடைவெளியில் வ கருதி நான் தமிழ் இளைஞர் பேரவையை இளைஞர்களின் துணையுடன் ஆரம்பித்தேன். மது விடுதலைக்காக ஏதாவது போராட்டம் யனாக, இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் போராட்டம் நடத்துவது என தமிழ் இளைஞர் மிழ் இளைஞர் பேரவையின் முக்கிய இளைஞர்களும், இப்போராட்டம் சம்மந்தமாக
கம் அவர்களை அவரது மூளாய் இல்லத்தில்
மைத்துத்தந்து, எப்படி அதை தோல்வியில்லாமல் தந்து, எங்களை மிகவும் உற்சாகமாக ல் நடத்தப்பட்ட ஐம்பது நாள் உண்ணாவிரதப் ட்டமாக யாழ் முற்றவெளியில் நடைபெற்ற வியுடன் பங்குபெற்றதுடன், எம்முடன் சேர்ந்து ாாவிரதப் போராட்டத்தின் வெற்றிக்கு தானும் தமிழாராய்ச்சி மாநாட்டு கொலைகள் புகழ் ாமல் நடத்தப்பட்ட இறுதி நாள் உண்ணாவிரதப் யிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் த்தினார்.
ட்டங்களில் போராட முன்வந்த அனைத்து ன் தொடர்பில்லாமல், அமிர்தலிங்கத்திடம் குத் தெரியவில்லை. 1950களில் தமிழ் பேசும் குடியேற்றப் போராட்டம் நடத்திய மாவை ற்கொண்டு, மாணவர் பேரவை சத்தியசீலன்,
கரன், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின்
0.

Page 109
தலைவர் உமாமகேஸ்வரன், ஈழப்புரட்சிகர அ விடுதலை இயக்கத்தின் தலைவர்கள் தங்கத்து புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவர் காலகட்டத்தில் திரு அமிர்தலிங்கத்தை தம கொண்டு, அவரிடம் ஆலோசனை பெற்ற முன்னோடிகளுக்கு எல்லாம் அமிர்தலிங்கம் ஈழப் போரட்டம் இளைஞர்களின் கைக்கு
தமிழ்ப் பேசும் மக்களின் மதிப்புக்குரிய
அம்மக்களின் விடிவுக்காக தன்னால் முடிந்
மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
உண்ணாவிரதப் போராட்ட காலத்தில் இருந்தபோது ஒரு முக்கிய ஆலோசனைக் அவசர அழைப்பை ஏற்று கொழுப்பு சென் மனைவியார் மங்கையர்க்கரசியும் வந்தார்கள் பயணித்தோம். கொழும்பு போகும்வரை, விடி தமிழ் பேசும் மக்களின் போராட்டங்கள் பற்றிய திருப்பு முனைகளையும் பற்றி அவர் பேசி காலகட்டத்தில் பொதுவுடைமைக் கொள்கை தந்தை செல்வநாயகத்தை சந்தித்த பின் பூ ஏற்றார் என்றும், அவர் தந்தை செல்வாவை ச ஒரு பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உரையாட்ல்களிலிருந்து புரிந்து கொண்டேன். வருடங்களுக்குப் பின் திரு ரி. சபாரத்தி Moderate என்ற புத்தகத்தின் 16ம் பக்கத்தில் சங்கம் ஏட்பாடு செய்த கூட்டம் ஒன்றில் தி “My friend Kuganathan said that I am a
wished that I continue to be a Marxist, to
will die as a Marxisto 6T60T Guéflugssö5 Gsh
ஒரு சாத்தியம் இருந்தது என்பதைப் புரிந்து
5

மைப்பின் தலைவர் இரத்தினசபாபதி, தமிழீழ துரை-குட்டிமணி-சிறீ சபாரத்தினம், ஈழமக்கள்
பத்மநாபா வரை அனைவரும் ஏதோ ஒரு க்கு மிக நம்பிக்கையான ஒருவராக ஏற்றுக் வர்களே. தமிழீழத்திற்கான போராட்டத்தின்
ஒர் ‘அண்ணன்’ என்பதே உண்மை. தமிழ் மாறுவதற்கு முன்பும், மாறிய பின்பும் ஈழத் தலைவராக அவர் இருந்தது மட்டுமல்ல, த அளவு உழைத்தவர் என்பதையும் யாரும்
நானும் திரு அமிர்தலிங்கமும் மட்டக்களப்பில் கூட்டத்தின் பொருட்டு தந்தை செல்வாவின் Tறோம். திரு அமிர்தலிங்கத்துடன் அவரது 1. நாம் மூவரும் புகையிரதத்தில் ஒன்றாகவே ய விடிய பலவித அரசியலையும், இலங்கைத் தனது அனுபவங்களையும், உலக வரலாற்றின் வந்தார். அவர் சட்டக் கல்லூரியில் படித்த கள் மீது மிகவும் ஈர்க்கப்பட்டிருந்தார் எனவும், அவரால் ஈர்க்கப்பட்டு அவரது தலைமையை ந்தித்திருக்காவிட்டால் இலங்கையின் ஏதாவது நபராக விங்கியிருப்பார் எனவும் அவரது இவ்வுரையாடல் நடந்து சுமார் இருபத்தியாறு GOTih 96 life, sir GTQg5u The Murder of a , 1950ஆம் ஆண்டு அரியாலை முன்னேற்றச் ரு அமிர்தலிங்கம் அவர்கள் பேசும் பொழுது Marxist” Amirthalingam continued, “and him, and to you I say, I am a Marxist, and ப்பிடப்பட்டுள்ளதை வாசித்த பொழுது அப்படி
கொண்டேன்.

Page 110
அவரிடமிருந்த ஞாபகசக்தி அபாரமான பிரதேசங்கள் எங்கு சென்றாலும், எந்த வருடங்களுக்குப் பிறகு சென்றாலும் அந்தப் நண்பர்களையும் ஞாபகத்தில் வைத்து பெயர்
தமிழில் பாண்டியத்தியமும், ஆங்கில அனைத்தும் விரல் நுணியில் என்ப சரித்திரமாகவிருந்தாலம், உலக நாடுகளி அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு பெருமைப்பட
அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர், ய ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் நானும் சேர்ந்த உறுப்பினர்களும் யாழ்ப்பாணம் பிர அவ்வழியில் வந்த பொலிசார் எம்மை அடை அவர்களைத் தாக்கிவிட்டு நாம் ஓடிப்போய் 2 காரியாலயத்துக்குள் புகுந்து கொண்டோம். கட்சியின் காரியாலயத்துக்குள் புக முயன்றெ ஓடிவந்து பொலிஸ் உள்ளே வர விடாது தடுத் பலாத்கார முயற்சிகள் செய்து பார்த்த முடியுமென்றால் என்னைச் சுட்டுவிட்டு உள்ே
காட்டிய வீரம் என்னால் என்றும் மறக்க முடி
அது மட்டுமல்ல 1976ம் ஆண்டு தமிழ மாநாட்டில் இறுதி நாளன்று பொலிசாரு குழப்பத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென் மிரட்டப்பட்டபோது அவர் துணிந்து போரா போலிசாரால் அவர் தாக்கப்பட்டார். ஆனா ஆர்ப்பாட்டத்தை நடத்தி பின்பு பொலிஸ் உ வருத்தம் தெரிவித்த பின்னரே அங்கிருந்து போராட்டத்திலும், சரி, 1962ம் ஆண்டு ந6
சரி அவர் தமிழ் பேசம் மக்களின் சிங்கமா
5

து. இலங்கையில் தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் மூலை முடுக்காக இருந்தாலும், எத்தனை பகுதியிலுள்ள கட்சி ஆதரவாளர்களையும், சொல்லி அழைத்து நலம் விசாரிப்பார்.
த்தில் சிறந்த அறிவும் கொண்டவர் அவர்.
து போல், அரசியலாக விருந்தாலும்,
ன் வரலாறாக இருந்தாலும் அவைகளில்
வேண்டிய ஒன்று.
பாரையும் கண்டு பயப்படமாட்டார். 1973ஆம் என்னுடன் மூன்று இளைஞர் பேரவையைச் தான வீதியில் வந்து கொண்டிருந்தபோது, யாளம் கண்டு கைதுசெய்ய முயன்றபொழுது ம் குறுக்கு வீதியிலிருந்த தமிழரசுக் கட்சியின் பொலிசார் எம்மைத் துரத்தி வந்து தமிழரசுக் பாழுது அங்கிருந்த அமிர்தலிங்கம் வாசலுக்கு த்தார். பொலிஸ் பலவிதமான பயமுறுத்தல்கள், ார்கள். அவர்களுக்கு நெஞ்சைக்காட்டி, ள போங்கள் என அமிர்தலிங்கம் கர்ச்சித்துக்
யாதது.
ர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை க்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட இளைஞர்களை விடுவிக்கும் பொருட்டு ாற அமிர்தலிங்கம் அங்கு போலிசாரால் டியிருக்கிறார். அப்போது சில இனவெறிப் ஸ் அவர் பயந்து ஓடவில்லை. அங்கு பெரும் பர் அதிகாரிகள் வந்து தலையிட்டு அவரிடம் போயிருக்கிறார். 1956ம் ஆண்டின் மொழிப் டைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் க நின்று போராடினார். பல முறை சிங்கள
2..

Page 111
காடையர்களாலும், பொலிசாராலும் தாக்க
அனுபவித்தபோதும் அவரிடமிருந்த துணிச்ச
1981 ஜூலை மாதம், அப்போது அவர் தலைவராகவிருந்தார்; ஆளும் கட்சியைச் ே உறுப்பினர் டாக்டர் நெவில் பெர்னாண்டோவி கொண்டுவரப்பட்டது. நம்பிக்கையில்லாத் பாராளுமன்றத்தின் பார்வையாளர்கள் பகுதியி வாதம் நடந்தது. காலிமுகத்திடலில் வைத் இரண்டாக கிழிக்க வேண்டும் என நெவில் கட்சியைச் சேர்ந்த பின்னிருக்கை உறு அமைச்சர்கள்வரை மோசமான இனவாதிகள தொண்டமான், பிரதி நிதியமைச்சர் ஷெல்ர ஆகியவர்கள் மட்டுமே பிரேரணையை வ6 மோசமான போக்கையும் கண்டித்துப் பேசினா நின்று யாருக்கும் பயப்படாமல் வாதங்களை
இனி யாருக்கும் வரப்போவதில்லை.
"சிங்கள மொழியை தமிழ் இ கொள்ளமாட்டார்கள்" என 1956ம் ஆண்டு 1 மீதான வாதத்தில் திரு அமிர்தலிங்கம் அ உறுப்பினர் "பலாத்காரமாக உங்கள் தொ6 உடனே அமிர்தலிங்கம் அவர்கள் "அதைத் எனப்பதில் கொடுத்தார். மிகவும் ஆழமான பதில்களை உடனுக்குடன் துணிச்சலுடன்
காணக்கூடியது.
அவர் ஒரு பெருமையில்லாத மனிதர் ஒரு கூட்டத்தில் நானும் திரு அமிர்தலிங்க பேசாமல் ஒரு சில நிமிடங்களில் எனது இவ்வளவு கெதியாக பேசி முடித்துவிட்டாய்" பசி தாங்கமுடியவில்லை, தலையைச் சுற்றுது
عه * *

$ப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறைவாசம்
ல், அவரிடமிருந்த வீரம் குறைந்ததில்லை.
இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் சர்ந்த பாணந்துறைத் தொகுதி பாராளுமன்ற னால் அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
தீர்மானம் விவாதிக்கப்பட்டபோது நான் வில் இருந்தேன். மிக சூடான, மிக மோசமான து கமுகமரத்தில் கட்டி அமிர்தலிங்கத்தை பெர்னான்டோ பேசினார். அதேபோல் ஆளும் ப்பினர்கள் முதல்கொண்டு அநேகமான க பேசி குழப்பம் விளைவித்தார்கள். அமைச்சர் ன் ரணராஜா, தோழர் சரத் முத்தட்டுவேகம ன்மையாக கண்டித்ததுடன், அரசாங்கத்தின் ார்கள். மறுநாள் அங்கு சிங்கம் போல் எழுந்து
ா எதிர்கொண்டு அவர் காட்டிய துணிச்சல்
ளைஞர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் பாராளுமன்றத்தில் சிங்கள மொழி சட்டத்தின் வர்கள் சொல்ல, ஒரு சிங்கள பாராளுமன்ற ண்டைக்குள் அதை திணிப்போம்" என்றார்.
திரும்பவும் உங்கள் முகத்தில் துப்புவோம்" அர்த்தமுள்ள சுவாரசியமான இது போன்ற
சொல்லும் நாவண்மை அவரிடம் மட்டுமே
ர், மனிதாபிமானமிக்கவர். பருத்தித்துறையில் மும் பேசினோம். வழமைபோல் நீண்ட நேரம் பேச்சை முடித்துக் கொண்டபொழுது, "ஏன்
என அவர் என்னிடம் கேட்டார். "அண்ணை
என்று உண்மையைச் சொன்னேன். கூட்டம்
53..

Page 112
முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் வல்வெட் வீதியில் ஒரு கரையோரமாக வாகனத் வீதியோரமாகவிருந்த தோசை, இடியப்பக் க
சாப்பிட வைத்து தானும் நட்புடன் சாப்பிட்டா
1978ஆம் ஆண்டு நான் உட்பட, பல எமது புகைப்படங்களுடன் விளம்பரம் கொழு எனக்குத் தெரியாது. நான் வீட்டில் சாதா கொழும்பிலிருந்து விமானத்தில் பலாலி வந்த நேரே எனது வீட்டுக்கு வந்து எனக்குத் தக போராட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டண தலைமையுடன் முரண்பட்டு அவர்களு மேற்கொண்டிருந்த காலத்தில்தான் மெற்சொ அரசியல் பண்புக்கு வேறு உதாரணம் தேடத்
இளைஞர்களின் இயக்கங்களின்
எத்தனையோ கோடி சொத்துகளுக்கு செ ஆண்டிலிருந்து 1970ஆம் ஆண்டுவரையும், ஆண்டில் அவர் கொல்லப்படும் வ உறுப்பினராகவிருந்தவர், 1977ம் ஆண்டிலி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், அவ்ரிட அறைகளைக் கொண்ட ஒரு சிறிய வீடுதான் மூன்று அறை வீட்டிலா வாழ்ந்திருக்க மு அப்பாற்பட்டது.
1979ஆம் ஆண்டின் பயங்கரவாத ஒ போராட்டத்தை அடக்கி, அழிக்க பிரிகேடி பூங்காவில் அமைக்கப்பட்ட கூட்டுப்படை அதிகாரிகள் அதிகாரம் கையில் கிடைத்த இளைஞர்களை அழித்தனர். இன்பம் பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கெ அழிக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் பாதிக்

டித்துறைக்கு அண்மையில் காங்கேசன்துறை தை நிறுத்தினார் அமிர்தலிங்கம். அங்கு டைகளில் ஒன்றில் என்னை நன்றாக பசியாற
fi.
தமிழ் இளைஞர்களை போலிசார் தேடுவதாக ழம்பு சுவர்களில் எல்லாம் ஒட்டப்பட்ட விடயம் ாரணமாக இருந்தேன். அன்று மத்தியானம் திரு அமிர்தலிங்கம் தனது மகன் பகீரதனுடன் வல் சொல்லிவிட தனது வீட்டுக்குப் போனார். ரியின் தீவரம் போதாது என நாங்கள் அதன் க்கு எதிராக பலமான பிரச்சாரங்கள் ன்ன சம்பவம் நடைபெற்றது என்றால் அவரது
தேவையில்லை.
தலைவர்கள் என இருந்தவர்கள் இன்று ாந்தக்கார்களாக இருக்கிறார்கள். 1956ஆம்
பின்பு 1977ஆம் ஆண்டிலிருந்து 1989ஆம் ரை இலங்கைப் பாராளுமன்றத்தின் ருந்து 1983ம் ஆண்டு ஜூலை மாதம் வரை மிருந்த சொத்தெல்லாம் மூளாயிலிருந்த மூன்று . அவர் சொத்துச் சேர்க்க விரும்பியிருந்தால் முடியும்? அவரது நேர்மை சந்தேகத்துக்கு
ழிப்பு சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்களின் யர் வீரதுங்கா தலைமையில் யாழ் பழைய தலைமையகத்தைச் சேர்ந்த சில பொலிஸ் அரே தினத்திலேயே இரவோடு இரவாக பல முதற்கொண்டு பாலேந்திராவரை சுமார் ான்று வீசப்பட்டும், கொன்று புதைக்கப்பட்டும்
கப்பட்ட அனைத்து இளைஞர்கள் வீட்டுக்கும்
4..

Page 113
துணிச்சலுடன் சென்று ஆறுதல் கூறி இப்பிரச்சனையை கொண்டு சென்றதில் திரு
இதே சட்டத்தின் கீழ் 1979ஆம் ஆ நான் தொடர்ச்சியான, கொடுமையான சி கொலை செய்யப்படலாம் என்னும் நிலையில், தலையீட்டால் காப்பாற்றப்பட்டு, யாழ், பொ காவலுடன் அனுமதிக்கப்பட்டேன். 1979ஆம் 11 மணியளவில் நான் வைத்திய சாலையி பிற்பகல் 2 மணியளவில் திரு அமிர் இப்பிரச்சனையைக் கொண்டு வந்து உ ஜயவர்த்தனாவை சந்தித்து தனது கடுமைய இக்கூட்டுப்படைத் தலைமையகத்தால் தமிழ் கொடுமைப்படுத்தும் விடயத்தை சர்வதேச
செய்ததின் பயனாக சில மாதங்களிலேயே
இளைஞர் தலைவர்களிடையே கருத்து அதைத் தீர்க்க அவர்களை ஒற்றுமையாக் ஒன்றுபட வேண்டுமென கனவு கண்டார். தேடி அனைத்து இயக்கங்களின் தலைவர்களு அவர் எல்லா இயக்கத்தவர்களுக்கும் அன் அவர்களைத் தேடிச் சென்று பலமுறை உ தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறி அதிர்ச்சியடைந்த கலைஞர் கருணாநிதி, இ தலையிடமாட்டேன் என பெரியார் திடலில் ந நானும் இருந்தேன். அடுத்த நாளே அமி அப்படியொரு முடிவை அவர் எடுப்பதிலுள் அவரின் மனம் மாற காரணமாகவிருந்தார்.
அவர் கொல்லப்பட்ட பின்பு ஈழத் த சர்வதேச ரீதியில் பேசக்கூடிய, சர்வதேச
வெற்றிடமாகவேயுள்ளது. அவரிடமிருந்த து

துணைபுரிந்ததுடன், சர்வதேச அளவுக்கு ரு அமிர்தலிங்கத்தின் பங்கு மிகப் பெரியது.
ண்டு ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட த்தரவதைக்குள்ளானேன். அனேகமாக நான்
அங்கு வந்த ஒரு பறங்கி உயர் அதிகாரியின் து வைத்தியசாலையில் பொலிஸ் இராணுவ
ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி காலை ல் அனுமதிக்கப்பட்டேன். அன்றைய தினமே தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியதுடன், அன்றைய ஜனாதிபதி ான கண்டனத்தைத் தெரிவித்தார். அத்துடன்
இளைஞர்கள் மனிதாபிமானத்துக்கு அப்பால் அளவுக்கு கொண்டு வந்து அவர் பிரச்சாரம்
கூட்டுப்படை கலைக்கப்பட்டது.
முரண்பாடுகள் ஏற்பட்ட வேளைகளிலெல்லாம் க்க அவர் பெரும்பாடுபட்டார். இயக்கங்கள் தமிழ் நாடு விருந்தினர் விடுதிக்கு அவரைத் நம் வந்து ஆலோசனை கேட்டுச் செல்வார்கள். பு காட்டினார். தேவை ஏற்பட்ட வேளைகளில் ரையாடியசம்பவங்களும் எனக்குத் தெரியும். சபாரத்தினம் கொல்லப்பட்ட வேளையில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தான் இனி டந்த கூட்டத்தில் அறிவித்தார். அக்கூட்டத்தில் ர்தலிங்கம் அவர்கள் கலைஞரைச் சந்தித்து ள ஆபத்தை விளங்கப்படுத்தி, நாளடைவில்
மிழர்கள் இழந்த ஒர் அரசியல் தலைமை - ரீதியில் அறிமுகமான தலைமை - இன்னும் |ணிச்சல், ஆளுமை, உடனுக்குடன் சிந்தித்து
55.

Page 114
செயல்படும் வேகம், களமறிந்து காய் நகர்த்து தமிழீழம் என்னும் தீர்மானத்தை பிரேரிக்க போர்க்குணாம்சம், யாரையும் பண்பாக மதி
அத்தனையும் வேறு எந்த தமிழ்ப் பேசும் தை
கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளி அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே ந தலைமுறையில் வருத்தமுற வேண்டும்

Iம் தந்திரம், தந்தை செல்வாவைக் கொண்டு வைத்தது போன்ற விவேகம், சமசரமில்லாப் த்ெது அவர்களை வெல்லும் முக வசீகரம் லவர்களிடமும் இருக்கவில்லை.
லும் பார்க்க,
ம் இந்தத்
- மாட்டின் லூதர் கிங்

Page 115
கனவு நனவாகும் கி.வீரமணி
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
ஈழத் தமிழர் தொகுக்கப்படும அவர்களுக்கென்று
அய்யமில்லை.
ஈழத்தில் தப நாடாளுமன்றத்திலு இந்தியாவுக்குத் அவர்களுடன் பல உயர் மட்டத்திலு தமிழ்நாட்டுத் த உண்மைப் போரா விளக்கும் தன்ை உரிமைப் போரா வெகுபலமாக நி
அறிவேன்.
தந்தை தலைவர்களைெ அவர்களையும் நிழலாடுகின்றன.
மதுரையில் ஈழ விடுதலை மா பல்வேறு நிகழ்ச்சி உள்ளார். சகோத தமிழ்நாட்டுத் தமி செய்து கொண்டு
5

fகளின் போராட்ட வரலாறு என்ற ஒரு நூல் ானால், அதில் நாவலர் அமிர்தலிங்கம் று தனித்ததோர் இடம் உண்டு என்பதில்
விழர்களின் உரிமைக்காக மக்கள் மன்றத்திலும் லும் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,
துணைவியார் திருமதி.மங்கையர்க்கரசி
முறை வருகைதந்து, இந்திய ஆட்சியினரின் லும், மக்கள் தலைவர்கள் மத்தியிலும் மிழர்கள் மத்தியிலும் ஈழத்தில் நடக்கும் ட்டத்தின் பாங்கினை தனக்கே உரித்தான மயுடன் எடுத்துரைத்து ஈழத் தமிழர்களின் ட்டத்தில் உள்ள நியாயத்தின் பலத்தினை லைநாட்டினார் என்பதை நேரிடையாகவே
செல்வாவுடன் தமிழகம் வந்து பல்லாம் சந்தித்தனர். தந்தை பெரியார் சந்தித்த நிகழ்வுகள் எல்லாம் நெஞ்சில்
திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடு உள்ளிட்டு திராவிடர் கழகம் நடத்திய களிலும் தம் துணைவியாரோடு பங்கேற்று ரி மங்கையர்க்கரசியின் எழுச்சிப் பாடல்கள் ழர்களின் காதுகளில் இன்றைக்கும் ரீங்காரம்
இருக்கிறது.
7.

Page 116
எந்த அளவுக்கு அமிர்தலிங்கம் அ செய்தார் என்பதற்கு அடையாளமே - சிங் வெறுத்தார்கள் என்பது தான் சரியான அள
எதிர்க்கட்சித் தலைவராக இரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வ வரலாற்றில் கேள்விப்படாத ஒன்றாகும். விடயத்தில் இது நடந்தது!
1958இல் இலங்கை நாடாளுமன்றத்தி சட்டம், கொண்டுவரப்பட்டபோது, தமிழ் மாட்டார்கள் என்று எதிர்த்து முழங்கியவர் தொண்டைக்குள் திணிப்போம்” என்று சிங்க உங்கள் முகத்திலேயே திருப்பித் துப்புவோம் முகம் தன்மான முரசு கொட்டியவர் அவர்.
செல்வா வழியில் ஜனநாயக நெ உரிமைகளை ஒன்றுபட்ட இலங்கைக்கு போராடியவர்தான் அமிர்தலிங்கம். தனிஈழ வந்தார். அந்த நிலையை சிங்களவர்களும் ஆ உண்மை.
1976 மே 14ஆம் நாள் தமிழீழப் பண்ணாகத்தில் தமிழர் அய்க்கிய விடுதை விடுதலை பெற்ற - இறையாண்மையுடன் சு - தமிழர் பிரச்சினைக்கு ஒரே நிரந்தரத் அந்த மாநாடு நடந்த ஊர்தான் அமி குறிப்பிடத்தகுந்ததாகும்.
கடைசிவரை ஈழத் தமிழர்களுக்காக அவரது 75ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழர்களின் பிரதிநிதிகளோடு - புலிகளே முன் வந்திருப்பதானது - அவரின் உண நிகழ்ச்சியாகும்.
1980 வாக்கில் இங்கிலாந்தில் ஆக்ஸ்ே பெரியார் நூற்றாண்டு விழாவைக் கொண் திரு.சேகர் அவர்கள் பெரு முயற்சியின் வி

வர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தொண்டு கள வெறியர்கள் எந்த அளவுக்கு அவரை புகோலாகும்.
க்கக் கூடிய ஒருவரை ஆளும் கட்சி ந்து விலக்கியது என்பது உலக ஜனநாயக இலங்கையில் அமிர்தலிங்கம் அவர்களின்
Iல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று இளைஞர்கள் ஒருபோதும் அதனை ஏற்க அமிர்தலிங்கம். “சிங்கள மொழியை உங்கள் ளவர்கள் வெறியுடன் பேசியபோது, “அதனை ” என்று நாடாளுமன்றத்திலேயே முகத்துக்கு
றிக்கு உட்பட்டு ஈழத் தமிழர்களுக்கான ள் ஈட்டிட முடியும் என்ற நம்பிக்கையில் ம் தான் விடிவு என்கிற முடிவுக்குப்பின்னர் ஆட்சியாளர்களும் உருவாக்கினர் என்பதுதான்
பகுதியான வட்டுக்கோட்டையில் உள்ள லக் கூட்டணி (TULF) யின் மாநாட்டில்தான் உடிய - மதச் சார்பற்ற தமிழ் ஈழமே சிங்களர் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ர்தலிங்கம் பிறந்த பண்ணாகம் என்பது
க் களத்தில் நின்றனர் தம்பதியர் சகிதமாக. விழாவின் இந்தக் கால கட்டத்தில் ஈழத் ாடு - இலங்கை பேச்சு வார்த்தை நடத்திட ர்வுகளுக்குப் பெருமை சேர்க்கும் வரலாற்று
பார்ட் பகுதியில், கல்லூரி வளாகத்தில் தந்தை டாடினார்கள்; அங்குள்ள தமிழ்ச் சான்றோர் ளைவே அது.
58.

Page 117
அப்போது பல இங்கிலீஷ் பேராசி திரு.அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையேற்
நான் அதில் முக்கிய விருந்தினர்.
பேச்சாளர் நண்பர் அமிர்தலிங்கம் அவ சோவியத் ரஷ்யா சென்று இலங்கை வழி நிகழ்ச்சியில் மாணவரான நான் நன்றி சு நிகழ்ச்சிக்கு பண்டார நாயக்கா தலைமை உள்ள செய்தியாகும்.
தமிழீழம் குறித்து நாவலர் அமிர்தலி நாள் வெகு தூரத்தில் இல்லை.

ரியர்கள், வரலாற்றாளர்கள் வந்திருந்தனர். றுச் சிறப்பாகப் பேசினார்.
பர்கள் பேசும்போது, 1932இல் தந்தை பெரியார் திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பு உறினேன் என்று நினைவு கூர்ந்தார். அந்த தாங்கியுள்ளார் என்பது குடிஅரசு ஏட்டில்
ங்கம் விரும்பிய அந்தக் கனவு நனவாகும்
59.

Page 118
கற்புநெறி காத்த அ
அளவெட்டி பண்டிதர் க. நாகலிங்கம்
1O
தமிழ் மக்க பிழைக்கத் தொடங் அவர்கள் காலத்தில் இதனை இராமநாதன் பகிரங்க இரகசியம் சில தலைவர்கள் த சுயநலத் தலைவர்கள் வீசிக் கொண்டிரு சொர்க்கம் என ஒத்துழைப்புடன் த இத்துரோகத் தன்த் துணிந்தவர் - 6 திரு. எஸ்.ஜே.வி. அவர்கள் துணிவு இருந்தபோதும் உட தோற்றமளித்தார். தன்மையும் பல இ வலிமை பெற்றிருந்த முதன்மையானவ
திரு. அமிர்தலிங்கம்
தலைவர் அட தவறாதவர். கைக்கூ திருடினாரென்றே நிறைவேற்றத் தவறி பேசவே முடியாத
..6C

ரசியல் தலைவர்
ளைச் சிங்களத் தலைவர்கள் ஏய்த்துப் கிய காலம், சேர். பொன். இராமநாதன் ன் பிற்பகுதியிலேயே ஆரம்பித்து விட்டது. ன் அவர்களே உணர்ந்து கொண்டாரென்பது . இராமநாதன் அவர்களுக்குப் பின் வந்த ாங்கள் ஏய்க்கப்பட்டிருக்கிறோம் என்றறிந்தும், ாாகிச் சிங்களத் தலைவர்களுக்கும் சாமரை ந்தனர். மந்திரிப் பதவிகளைப் பூலோக இவர்கள் கருதியதால் இவர்களுடைய மிழினத்துக்குத் துரோகமிழைக்கப்பட்டது. தை முதன்முதலில் பகிரங்கமாக எதிர்க்கத் ாதிர்த்தவர் மனிதருள் மாணிக்கமாய செல்வநாயகம் அவர்களே. செல்வநாயகம் பும் ஆத்மீக பலமுங் கொண்டவராக ற்பலம் குறைந்த ஒரு ஏலாவாளி போலவே இவருடைய நேர்மையும் அரசியல் ஸ்திரத் |ளைஞர்களை அவர்பால் கவர்ந்திழுக்கும் தன. அவ்வாறு கவர்ந்திழுக்கப்பட்டவர்களில் தானைத் தலைவராகிய அவர்களே.
மிர்தலிங்கம் அரசியல் வாழ்வில் கற்புநெறி லி பெற்றாரென்றோ, அரசு சொத்துக்களைத் ா, மக்களுக்களித்த வாக்குறுதிகளை னாரென்றோ எட்டியுஞ் சுட்டியும் பேசப்படாத,
ஒரு பெருந்தலைவர். தமிழனத்துக்கு

Page 119
வரப்போகும் இன்னல்களைச் சிந்தித்து, அவர்களைத் தமது பேச்சாலுஞ் செய்கை *அரசியல்வாதிகள் நம்ப முடியாதவர் அறுதியிட்டுரைக்கும் காலப்பகுதியில் நம்பிக் அடித்தபடியாக விரல் மடிக்க நின்ற பெருந்தன வருவதாகக் கூறிவிட்டு வராமல்விடும் அ செய்வோமென அடித்துக்கூறி அதற்குரிய பத் கொண்டு சென்று அதுபற்றி ஒன்றுஞ் தொலைத்து உதவிபெறச் சென்றவருக்கு உப காலகட்டத்தில் அத்தகைய பழிச்சொல்லுக்கு அமிர்தலிங்கம் அவர்கள்.
தமது குறையைத் தீர்க்குமாறு ஒருவ கிடைத்தது என்றொரு அறிவிப்பும், அதற்கு ஒரு தென்பும் திரு. செல்வநாயகத்திடமிருந்து கிடைத்த பதில் வந்து சேரும். பெரும்பாலும் தலைவராக அவர் இருந்தபடியால் பொது குறை தீர்க்க வேண்டியவரானார். பெரும்பா நின்று கடமை புரிந்த திரு. அமிர்தலிங்கம் அ குறை கேட்டு முறை புரிபவராகவும் இருந் என்று வாய்ப்பார் என்று மக்கள் ஏங்குவதில் அவர்களும் கணவரின் அடிச்சுவடு பற்றி அ ஆறுதல் கூறவும் கணவரிடம் விஷயத்தைச்
தமிழருடைய அரசியல் உரிமையை இளைஞர்களுக்கு உந்து சக்தியாகவும் இரு
அமரர் அமிர்தலிங்கம் பற்றிச் சிந்தி ஒளவையார் பாடிய பாடலொன்று ஞாபகத்து
களம்புகல் ஒம்புமின் தெவ்விர் போரெ
எம்முளும் உளனொரு பொருநன் விை
எண்தேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த காலன் றோனே

தமது சிந்தனைகளை மக்கள் முன்வைத்து கயாலும் கவர்ந்தவர் திரு. அமிர்தலிங்கம். கள்’ என்று சாதாரண பொதுமக்களே க்க்ைகுரிய சிலரில் திரு. செல்வநாயகத்துக்கு கை அமிர்தலிங்கம் அவர்களே. கூட்டங்களுக்கு ரசியல்வாதிகளை நாம் அறிவோம். இதைச் திரங்களையும் குறித்த நபரிடமிருந்து பெற்றுக் செய்யாததோடு, பெற்ற பத்திரங்களையும் த்திரங்களை கொடுக்கும் தலைவர்கள் மலிந்த ] இடமளிக்காது வாழ்ந்த ஒரு தலைவர் திரு.
ர் கடித மூலம் கேட்டுக் கொண்டால் கடிதம் இன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்ற து கிடைக்கும். அதன்மூலம் மேலிடத்திலிருந்து கொழும்பில் தங்கியிருக்க வேண்டிய அரசியல் ஜனங்கள் மனந்தளராதபடி கடிதமூலம் அவர் லும் வாக்காளர் மத்தியில் தமது தொகுதியில் புவர்கள் காட்சிக்கெளியவராகவும் பொதுமக்கள் ந்தார். இத்தகைய மக்கள் தலைவர் எமக்கு வியப்பொன்றுமில்லை. திருமதி அமிர்தலிங்கம் ரசியலில் ஈடுபட்டதால் அவர்கூட மக்களுக்கு சொல்லி தூண்டிடவும் வல்லவராக இருந்தார்.
வெல்வதற்கு தீவிரப்போக்கு வேண்டுமென ந்தவர் அமிர்தலிங்கம் அவர்கள்.
திக்கும்போது அதியமான் நெடுமானஞ்சியை க்கு வருகிறது. அப்பாடல் வருமாறு:
திர்ந்து
56)
51.

Page 120
இச்செய்யுளின் ஈற்றடியிரண்டும் முக் செய்யுஞ் தச்சன் ஒரு மாதம் அரிதின்முயன் என்பது அவ்விரு அடிகளின் பொருளாகும். பெருந்தலைவர் எமது தவக்குறைவால் எம் வாழும் தமிழினம் அமரரை என்றுமே மறந்து
62

க்கியமானவை. ஒரு நாளைக்கு எட்டுத்தேர் ாறு செய்த தேர்ச்சிலைப் போன்றவன் அவன் இவ்வாறு அரிதின் முயன்று தமிழினம் பெற்ற மைவிட்டுப் பிரிந்து விட்டார். உரிமை பெற்று விடமுடியாது.

Page 121
தலைவனுக்கு ஒரு சி
புத்தொளி ந. சிவபாதம்
11
தமிழரசுக் செல்வாவினாால் கல்லூரி மாணவரா செல்வாவின் தலை தோன்றினார். அக் இனிமை என்பன மாணவனாக இருந் கால்நடையாக நட
1952 பொது தமிழரசுக் கட்சி அமிர்தலிங்கம் அலி மிளிர்ந்தார்.
கோப்பாய்க் பிரசாரத்தில் அவர் கிடைத்தது. கோப் கட்சி மேடைக வேண்டுகோளால் அனுப்பியதோடு தமி எழுத ஆரம்பித்தே தேர்தல் வரை இரு இலக்கியக் கூட்டங் பேச்சிலும் அமிர் ஊக்குவித்தார்கள்.
பண்ணாகம் ஆரம்பக் கல்வி
..63

சின்னம்
கட்சி 1949 டிசம்பர் 18ஆம் தேதி தந்தை ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் சட்டக் க இருந்த அமிர்தலிங்கம் அவர்கள் தந்தை மையை ஏற்று தமிழரசுக் கட்சி மேடைகளில் காலத்தில் அவர் பேச்சின் கம்பீரம், தொனி, வற்றால் இளைஞர்கள் கவரப்பட்டார்கள். த நான் அவரின் மேடைப் பேச்சைக் கேட்க ந்து சென்றேன்.
த் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக போட்டியிட்டபோது பர்கள் தமிழரசுக் கட்சி பிரச்சார பீரங்கியாக
கோமான் கு. வன்னியசிங்கத்தின் தேர்தல் ர் ஈடுபட்டபோது அமிரின் நட்பு எனக்குக் பாய் கோமானின் தூண்டுதலால் தமிழரசுக் ள் சிலவற்றில் பேசினேன். அவரது சுதந்திரன் பத்திரிக்கைக்கு செய்திகளை விழரசுக் கட்சியின் பிரச்சார கட்டுரைகளையும் ன். அன்றிலிருந்து 1977 ஜூலை 21 பொதுத் வரும் அரசியல் மேடைகளில் மாத்திரமல்லாது வ்களிலும் பேசினோம். எழுத்திலும் மேடைப் அவர்கள் என்னைப் போன்ற பலரை
மெய்கண்டான் பாடசாலையில் அவரது தொடங்கியது. அதன் பின்னர் சுளிபுரம்

Page 122
விக்டோரியாக் கல்லூரியில் உயர்தரக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென் பலருக்குத் தெரியாத சங்கதி.
1951ஆம் ஆண்டு சட்டத்தரணி சித்தியடைந்தார்.
தந்தையின் வேண்டுகோளை ஏற்று வேட்பாளராக 1952ல் போட்டியிட்டார். அ தொடர்ந்து கட்சியின் பிரசாரக் கூட்டங்கள் செய்தார். வடக்கு கிழக்கில் அவரது பிரச சுற்றிச் சுற்றி வட்டமிட்டனர்.
1953ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட த தெரிவு செய்யப்பட்டார். அமிர் 1954ஆம் ஆன பதிவுத் திருமணம் செய்தார்.
ஈழத் தமிழர் அரசியலில் அமிரும் செய்ததுபோல் வேறெந்த அரசியல் தலைவரு
சுதந்திரன் பத்திரிகை அவரவர் அபி அமிர் அவர்களை நான் பேட்டி கண்டேன். அ குறிப்பிடத்தக்கது. அப்பேட்டியில் தமிழ் இன தமிழ் காங்கிரஸின் அன்றைய அரசியல் சித்
இளைஞர்களுடன் சேர்த்து கறுப்புக்ெ பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலையே திரு கறுங்புக் கொடி ஆர்ப்ாட்டத்திற்குத் தலைை
சிங்களம் மட்டும் சட்டம் பாராளுமன்ற காலிமுகத் திடலில் நடந்த சத்தியாக்கிரகத்தி தாக்கப்பட்டார். அமிர் நெற்றியிலும் உ பாராளுமன்றம் சென்றார். அதனைக் கண்ணு Wonds of War L155 5ITG).5g of fostelsö என்றார்.
1956 ஆகஸ்ட் 17,18,19ந் தேதிகளி பாதயாத்திரையின் பின்னர் நடந்த திருமலை
..(

5 கல்வியைக் கற்றார். விக்டோரியாக் ன்ற முதல் மாணவன் அமிர்தான் என்பது
இறுதிப் பரிட்சையில் முதலாம் பிரிவில்
வட்டுக்கோட்டைத் தொகுதியில் தமிழரசு புதில் அவரால் வெற்றியீட்ட முடியவில்லை. ரில் நாள் தவறினாலும் நாதவறாது பிரசாரம் ாரம் தீவிரமடைந்தது. இளைஞர்கள் அவரை
மிழரசு வாலிப முன்னணித் தலைவராக அமிர் ண்டு ஆவணித் திங்களில் மங்கையர்க்கரசியை
மங்கையர்க்கரசியும் இணைத்து பிரசாரம் ருக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
ப்பிராயம் என்ற பகுதியை ஆரம்பித்தபோது ப்பேட்டி 5-12-1954 சுதந்திரனில் வெளிவந்தது ளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் ந்தாந்தத்தையும் சாடியிருந்தார்.
காடி போராட்டங்களை நடத்தினார். அன்றைய நம்பிப் போ என யாழ் நகர சபை மண்டபத்தில் ம தாங்கினார்.
த்தில் 1956 ஜூன் 5ல் நிறைவேற்றப்பட்டபோது ல் அமிரும் கலந்து கொண்டு காடையர்களால் ச்சியிலும் கட்டுப்போட்ட காயங்களுடன் னுற்ற பிரதமர் பண்டார நாயக்கா Honourable $கு ஏற்பட்டதைப் போன்ற வீரத் தழும்புகள்
ல் தமிழர் பிரதேசங்களிலிருந்து சென்றோர் மாநாடு - யாழ்ப்பாண செயலகத்தில் நடந்த
54..

Page 123
சத்தியாகிரகம் என்பவற்றைத் திறம்பட நடத் கொண்டார். தமிழரசுக் கட்சியின் இதய கூட்டணியின் தலைமைப் பொறுப்பை தந்ை
1977 ஆடி 21 பொதுத் தேர்தலே , பொதுத் தேர்தலாகும். இத்தேர்தலில் காங் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். இவ ஆகும். இத்தேர்தல் மூலம் தமிழர் விடுதலை வெற்றி பெறவே த.வி. கூட்டணி இரண் வரலாற்றில் முன்னுமில்லைப் பின்னுமில்லை எதிர்க்கட்சித் தலைவரானார்.
எதிர்க் கட்சித் தலைவராக இருந்த மட்டுமின்றி சிங்கள மக்களுக்காகவும் அ
பின்னர் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய
நாம் தேசிய அரசுப் பேரவையில் எதிர் என்பதிலும் பார்க்க, எமது இனம் இழந்த நிற்கும் இனத்தின் பிரதிநிதிகளாகவும் இங்கு வகையில் ஆட்சி மன்ற சம்பிரதாயங்க குறிப்பிட்டிருந்தார்.
1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு வழி
அவருடன் 40 ஆண்டுகளுக்கு மேல வெளியில் அவர் பலநூறு கூட்டங்களில் சங்கமமாகிய நினைவுதான் முதலில் எழும்.
ஈழத் தமிழ் மக்களின் மகோன்னத த கட்சியையும் தமிழர் விடுதலைக் கூட்டணி தளபதி - இளைஞர்களின் இதய தாகம் - சின்னம் யாழ் நகரில் கட்டி எழுப்பப்பட வே

தி மக்கள் உள்ளங்களில் தனி இடம் பிடித்துக் மாக இருந்த அமிர் தமிழர் விடுதலைக் த செல்வாவின் பின்னர் ஏற்றுக் கொண்டார்.
அமிர் போட்டியிட்ட கடைசிப் பாராளுமன்றப் கேசன் துறையில் போட்டியிட்ட அமிர் 31,115 ருக்குக் கிடைத்த அதிகப்படி வாக்கு 25,883 க் கூட்டணியின் 17 பாராளுமன்ற உறுப்பினர் டாவது பெரும்பான்மைக் கட்சியாகி தமிழர் ; கண்டதில்லைக் கேட்டதில்லை என்றவாறு
காலத்தில் தலைவர் அமிர் தமிழ் மக்களுக்கு ரும்பாடுபட்டார். எதிர்க்கட்சித் தலைவரான உரை பலரது கவனத்தையும் கவர்ந்தது.
க்ட்சியில் பொறுப்பை வகிக்க வந்திருக்கிறோம் உரிமையைப் பெறவேண்டியும் விடுதலைநாடி வந்திருக்கிறோம் என்பதே பொருந்தும். இந்த ளைக்கூட நாம் மீற நேரிடலாம் என்று
ன் பின்னர் அமிர் அவர்கள் தேசியப்பட்டியல் தேர்தலில் வெற்றி பெற்ற பல்வேறு இயக்க காட்டியாகத் திகழ்ந்தார்.
ாகப் பழகிய எம் போன்றோருக்கு யாழ் முற்ற பேசிய அதே இடத்தில் அவர் தீயுடன்
லைவர்தந்தை செல்வாவுடன் சேர்ந்து தமிழரசுக் யையும் கட்டி எழுப்பிய தானைத் தலைவர் - நாவலர் அவர்களுக்கு சிறந்ததொரு நினைவுச் ண்டும்.

Page 124
ஓர் எழுச்சி வரலாறு
வித்துவான் க.ந. வேலன்
காலையில், தி தொலைபேசி என் அமிர்தலிங்கம் என்
அமிர்தலிங்க சகோதரியை நினை புறநானூற்றுக்காட்சி பகைவரால் கொல்ல அவன் மனைவி, த. உடலை அடக்கம் ெ கலஞ்செய்கோவே தழுவிக்கிடந்து, வன திரிந்த பல்லிபே தஞ்சமெனக்கருதி வந்தேன். இன்று அ கோவே, ஒரு வேன்( நீ வனையும் தாழியில் பெரிதாக வனைவாய
திரு. திரு உணர்ந்தவர்களுக்கு வரலாற்றை எழுதுங்க தகுதியுடையவர் என ஈழத்தமிழரின் ஓர் ஐப் அவர் தோன்றிய 75 சூழலை உணரவேண்
..66.

ருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்தின் னை, அமிர்தலிங்கம்; அமிர்தலிங்கம்; று அரற்ற வைத்தது.
த்தின் வாழ்வோடு ஒன்றுவிட்ட அந்தச் ாக்கும் போது என் நினைவில் வருவது ஒன்று. போருக்குச் சென்று கணவன், ப்பட்டு விட்டான். அவன் பிரிவை ஆற்றா ன்னை நாட்டுக்காக ஈகம் செய்த வீரனின் செய்யத் தாழிவனையும் கலஞ்செய்கோவே, ப, வண்டிச்சக்கரத்தின் ஆரத்தைத் *ண்டிசெல்லும் மேடுபள்ளமெல்லாம் சுற்றித் ால, நானும் என் கணவனையே வாழ்வின் மேடுபள்ளமெல்லாம் கடந்து றுவனின்றி நானிருக்கிறேன். கலஞ்செய்ய டுகோள், என் கணவனை அடக்கம் செய்ய ஸ் எனக்கும் சிறிது இடம் அருளி, இன்னும்
T55.
மதி அமிர்தலிங்கம் தம்பதிகளை இந்த உண்மை புரியும். அவரது வாழ்க்கை ள் என்று திருமதிக்கு கூறினேன். நீங்களே ா வற்புறுத்தினேன். அவரது வாழ்க்கை, ம்பதாண்டு எழுச்சி வரலாறு. அவரை அறிய
ஆண்டுகாலத்துக்கு முந்திய ஈழத்தமிழ்ச் டும்.

Page 125
தமிழ்பேசத்தெரியாத கொழும்பில் யாழ்ப்பாணத்துக்கு வந்து வீடொன்றை வாட உடையை உடுத்திக்கொண்டு, ஊரிலேயுள்ள சில சலுகைகளை வழங்கித் தேர்தலைச் சர் எனப் பச்சைப் பெட்டிக்கு வாக்குக் கேட்டகா
வலது சாரி, இடது சாரிகளாக அரசி கொண்டிருந்த தமிழரின் அரசியல் தலை அமிர்தலிங்கம்தான். மேல்தட்டு அரசியலை I கையளித்தவர் அமிர்தலிங்கம்தான். கொழு மண்வாசனைத் தமிழ் கேட்க வைத்தவர் அமி
அவர் அதிகாரத்திலிருந்து பதவிகை அரசியலுக்கு வந்தவரல்லர். பதவியிலிருந்தபே கலாச்சாரத்துக்கு துரோகம் செய்துவிட்டுப் வந்தவரல்லர்.
அவர் நினைத்திருந்தால், ஒரு பேராசி ஆளுமை அவரிடம் இருந்து. அவர் நிை சேர்ந்திருக்கலாம்.
துடிப்புள்ள, உண்மையான, எளிமைய சேவா சங்கத்தின் மூன்றாவது ஆண்டு வி பாடசாலையில் முதன்முதலாகக் கண்டேன் சென்னை அரசின் விருந்தினர் விடுதியில் செய்தியையே கேட்டேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் நான் ப தமிழகத்து அரசியல்வாதிகளை அறிவேன். இவர்கள் எல்லோருள்ளும் அமிர்தலிங்கத் யாருமில்லை. அவர்களைப் பொன்னுக்கும் ெ அமிர்தலிங்கத்தின் தார்மீகபலம். ஆதனா அஞ்சாமை இருந்தது. அவர் வார்த்தைகள் என்றனர்; தற்பெருமை என்றனர்.

மையம் கொண்டிருந்த கனவான்கள், கைக்கு எடுத்து, மடித்துவைத்திருந்த தேசிய பிரமுகர்களைச் சந்தித்து அவர்களுக்குச் தித்தகாலம். 'போடு, போடு பச்சைப்பெட்டி’ லம்.
பல் இயங்கிய போதும், கொழும்பில் மையங் மையை யாழ்ப்பாணம் கொண்டு வந்தவர் மக்களின் அடித்தட்டு மண்ணின் மைந்தரிடம் ழம்புத் தமிழ்கேட்ட மக்களை, யாழ்ப்பாண ர்தலிங்கம்தான்.
ளச் சுவைத்து விட்டு எம்.பி. பதவிக்காக
ாது தமிழுக்கு, தமிழினத்துக்கு, தமிழ்க் கலை, பதவித்தேடித் தமிழும் சைவமும் வளர்க்க
ரியராக வீற்றிருந்திருக்க முடியும். அத்தகைய னத்திருந்தால் வழக்கறிஞராகச் செல்வம்
ான, அழகான அமிர்தலிங்கத்தை, காந்திய விழாவில் நான் பண்ணாகம் மெய்கண்டான் ா. இறுதியாகப் பல ஆண்டுகளுக்குப்பின் ஸ் கண்டேன். அதன்பின் அவரது மரணச்
ல அரசியல்வாதிகளோடு பழகியிருக்கிறேன். இலங்கை அரசியல்வாதிகளையும் அறிவேன். துக்கும் சிவசிதம்பரத்துக்கும் ஈடானவர்கள் பாண்ணுக்கும் வாங்கமுடியாது. ஒழுக்கம்தான் ல் அவரிடம் தார்மீக ஆவேசம் இருந்தது. அஸ்திரங்கள். பிடிக்காதவர்கள், தலைக்கணம்

Page 126
சென்னையில் எம்.ஜி.ஆர் தலைமையில் எல்லோரும் தலைவரின் திருவடி தொழு வணங்கிவிட்டுக் கதிரையில் அமர்கிறார். இது
ஜி.ஜி. பொன்னலம்பத்தின் காலம்வரை அரசியலை, செல்வநாயகம் கட்சியைச்சுற்றி அமிர்தலிங்கத்தின் பங்கு சிறப்பானது. இர செய்தார். எத்தனையோ எதிர்ப்புகளையும் சம சுதுமலையையும் கீரிமலையும் வைத்துக் ெ தொண்டமானாற்றையும் நம்பியா விவசாய வரப்போகிறார்களாம்; வடக்கே என்ன வரப்போகிறார்களா? எத்தனை கிண்டல், எத் சர்வேசா, கண்ணிரால் காத்தோம்.
விதையூன்றி, மரமாக்கி, காய்கனிந்தே ஒர் எல்லைக்குப்பிறகு தலைவனைக். கட்
அமிர்தலிங்கத்தின் எதிர்ப்பாராத பிரிவு நி மறைந்துவிடவில்லை. அவர் ஒரு வரலாறாக
காலம் வரும் போது என் நினைவுகள்
68

ஒரு கூட்டம். அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள், கிறார்கள், அமிர்தலிங்கம் கரம் கூப்பி தான் ஈழத்தமிழனின் வீச்சு.
தனிமனிதனைச் சுற்றிக்கிடந்த தமிழனின் லுமைத்தார். அதனைப்பலப்படுத்தியவர்களுள் வு பகலாக ஊரூராகச் சென்று பிரசாரம் ாளித்தார். தமிழரசா? பூவராசா? என்றார்கள். காண்டா தமிழரசு? வழுக்கை ஆற்றையும் ம்! மகாவலிங்கையை வடக்கே கொண்டு ா போத்தலிலே அடைத்துக்கொண்டு தனைகேலி? தண்ணிர்விட்டோ வளர்த்தோம்
பாது. தலைவனுக் கட்சி கட்டுப்படுகிறது. சி கட்டுப்படுத்துகிறது. அந்த நிலையில் கழ்ந்துவிட்டது. அதனால் அமிர்தலிங்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நீளும்.

Page 127
எப்பொழுது இனி ஒ
அ.சி.
13
Lu6ir6fůLuIJ Tu சேட்டுடன் சப்பாத்த உருகி மினுமினுக்கு கானல்நீரின் உரு கையில் புத்தகப்
uT.Jh.
தகிக்கும் தாரில்லாப் பகுதியி மண்புழுதியின் வெ தாக்குப்பிடிக்க மு பகுதிக்கும் கால் வெயில் சூட்டிலிருந் நேரமாகி விட்டது பாதி ஒட்டமுமாக நோக்கி விரையும்.
நான் வசித்த மூன்று மைல் சித்தன்கேணியின் என்ற ஊர். அந்த எனது கால்கள் ந தாமாகவே, பண்டு அண்டிய வீடெ சாதாரமான, எளி
... 6

ருவர்?
பம் - அரைக்காற்சட்டை, அரைக் கை தில்லா வெறுங்கால்கள். சுடு வெயில் பட்டு, ம் தார்த் தெரு. தூரத்தே பார்க்கும் பொழுது வெளித்தோற்றம் கண்ணில் தென்படும். பாரம்; மனதிலோ எதிர்காலக் கனவுகளின்
தார் தெருவை விலகி, அண்டியிருக்கும் ல் நடக்கலாம் என நினைத்து விலகினால், |ப்பத்தையும் வெறும் கால்களால் வெகுநேரம் டியாது. தார்த் தெருவிற்கும், தாரில்லாப் களை மாற்றி மாற்றிப் பதித்து தகிக்கும் து விரைவாகத் தப்புவதற்கும், பாடசாலைக்கு
என்ற எண்ணம் உந்தவும், பாதி நடையும்
கால்கள் சுளிபுரம் விக்டோரியாக் கல்லூரியை
த சித்தன்கேணி என்ற ஊரிலிருந்து ஏறத்தாழ
தூரத்தில் விக்டோரியாக் கல்லூரி.
எல்லையைத் தாண்டியவுடன் பண்ணாகம் ஊரின் ஆரம்ப எல்லையை எட்டியவுடனேயே, டையின் வேகத்தைக் குறைக்கும். கண்கள் 1ணாகத்தின் ஆரம்ப எல்லையில், தெருவை ான்றினை ஆர்வத்துடன் மேயும். ஒரு OLDurroT 65G).
9.

Page 128
சிலநாட்களில், அந்த வீட்டின் முன்பகு இருக்கும். சில நாட்களில் அமைதியாக இரு
பரபரப்பாக இருந்தால் அது எம்.பி. ஆ வீட்டிற்கு வந்திருக்கிறார் - தன்னை நாடி மக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்
அப்பொழுதெல்லாம், அவரை ஒருமுை கேட்டுவிட வேண்டும் என்ற ஆசை உந்து எண்ணம் கண்களை மறுபடியும் தெருவி அதிகரிக்கும்.
ஓர் எளிமையான குடும்பத்தில் பி மேற்படிப்பிற்குரிய பாடசாலை எனக் கருதப்பட விக்டோரியாக் கல்லூரியிலிருந்தே சர்வகலா படிப்பை மேற்கொண்டு, சட்டத்தரணியாகி, பிண்னணியோ இன்றி, மிக இளவயதிலேயே, விளங்க முடியுமானால் ஏன் என்னாலும் முடி
எதிர் காலத்தில் நானும் அமிர்தலிங்க பேச்சில், அரசியல் அறிவில் வல்லமை பெற்று ஊரை உள்ளடக்கிய வட்டுக்கோட்டைப் பாரா
ஒருமுறை பிரதிநிதியாகிட வேண்டும் என்ற
பணவசதி நிறைய இருந்தால்தான் - அரசியலில் ஈடுபடமுடியும்; பாராளுமன்றம் கொடுக்க முடியும்; சேவை செய்ய முடியும் எ நிலைமைக்குச் சவாலாக, ஒரு சாதாரண தனது தகுதியையும் ஆற்றலையுமே மூலதன அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் அந்த வீ
ஊர் ஊராக நடைபெறும் அரசியல், இ கேட்க அலை அலையாக ஆவலுடன் செ ஒருவன்.

தி மனிதர்களின் நடமாட்டத்தினால் பரபரப்பாக க்கும்.
மிர்தலிங்கம் கொழும்பிலிருந்து தன்னுடைய வந்திருக்கும் வட்டுக்கோட்டைத் தொகுதி தன் அடையாளம்.
ற பார்த்துவிட வேண்டும்; அவர் பேசுவதைக் ம். பாடசாலைக்கு நேரமாகி விட்டதே என்ற
ல் பதிக்க, கால்கள் நடையின் வேகத்தை
றந்து, பக்கத்து ஊரிலேயே இருக்கும் - ாத, நான் படித்துக் கொண்டிருக்கும் சுளிபுரம் சாலையில் படிக்கத் தகுதிகள் பெற்று, சட்டப் எந்தவித பெரும் பணவசதியோ குடும்பப் அரசியலில் ஈடுபட்டு, பேரும் புகழும் பெற்று யாது?
கம்போல் சட்டப் படிப்பை முடித்து எழுத்தில்,
சமுதாயத் தொண்டாற்றிட வேண்டும், எனது ளூமன்றத் தொகுதிக்கு நானும் எதிர்காலத்தில் பகற்கனவு விரியும்.
அரசியல் குடும்பப் பின்னணி இருந்தால்தான் சென்று தன்னுடைய மக்களுக்காகக் குரல் ன்று அக்காலகட்டத்தில் பொதுவாக நிலவிய ாளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ாகக் கொண்டு அரசியலில் வீறு நடைபோட்ட நி எனக்கு ஒரு போதி மரம்.
லக்கியக் கூட்டங்களுக்கு அவரின் பேச்சைக் ல்லும் ஆயிரமாயிரம் மாந்தர்களில் நானும்

Page 129
அவரின் திருமணங்கூட அரசியல் தி பணவசதிகளுடன் வாழ்ந்த அவரது மனைவி அரசியல் பணிகளில் ஈடுபடுத்தினார். அவ பக்க பலமானார். பிள்ளைகளின் நலனையு
சேவையில் அர்ப்பணித்தக் கொண்ட ஒரே த
பாராளுமன்ற அங்கத்தவர், படித்துட் ஆங்கிலத்திலும் இணையாகப் புலமையும் பான பந்தாவுமின்றி தனது தொகுதி மக்கள் வைபவங்களுக்கும், தொகுதியில் தங்கியிருக் தன் மனைவி சகிதம் சென்று மக்களோடு நான் பார்க்கும்பொழுதெல்லாம் அவர்மேல் 6
1989ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் ே - கறைபடிந்த நாள்.
ஈழத்தமிழினத்தின் ஒரு தலைசிறந்த பெளத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் முன்னின்று எதிர்கொண்ட மாவீரன்; த குடும்பத்தையும் அர்ப்பணித்துக்கொண்ட 6 தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்க கொடுமையான நாள்.
நிராயுதபாணியாக இருந்தவர், பே போர்வையில் சென்ற நம்பிக்கைத் துரோகிக்
தமிழர்களிடமிருந்தே தமிழர்களை காவற்படைகளை அமர்த்த வேண்டிய ஆளாக்கப்பட்டமை தமிழினமே வெட்கித் தை
குண்டு துளைத்த அவரின் பூதவுடலு திரண்ட மக்கள் கூட்டம், அவர்மீது அவர்
வெளிப்பாடே!
அமிர்தலிங்கம் துரோகியா?

ருெமணந்தான். மணம் முடிப்பதற்கு முன்னர் மங்கையர்க்கரசியையும் தன்னுடன் இணைத்து நம் அமிர்தலிங்கத்தின் அரசியல் வாழ்விற்கு ம் கருதாது, தங்களைப் பூரணமாக அரசியல் தமிழ்த் தம்பதியர் அவர்கள்.
பட்டம் பெற்றவர், சட்டத்தரணி, தமிழிலும், ண்டியத்தியமும் அடைந்தவர் என்றாலும் எதுவித யார் அழைத்தாலும் அவர்களின் திருமண கும் போது மரணம் சம்பவிக்கும் வீடுகளுக்கும் மக்களாகப் பங்குபற்றும் பாங்கை நேரடியாக ானக்கிருந்த மதிப்பு மேலும் உயரும்.
ததி ஈழத்தமிழர் வரலாற்றில் ஒரு கரிய நாள்
தலைமகன்; தனது வாழ்நாள் முழுவதையுமே மண்ணில் ஊன்றாமல், அரசியல் ரீதியாக மிழர் நலனுக்காகவே தன்னையும் தனது வரலாற்று நாயகன், ஆயுதக் கலாசாரத்துக்கு ளால் குரூரமாகக் கொலை செய்யப்பட்ட
ச்சுவார்த்தைக்கென விருந்தாளிகள் என்ற களால் கொடூரமாகக் கொல்லப்பட்ட நாள்.
க் காப்பாற்ற சிங்கள அரசாங்கம் தனது நிலைமைக்கு அமரர் அமிர்தலிங்கம் ல குனிய வேண்டிய வேதனையான நிலைமை!
க்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் கள் வைத்திருந்த உயர்ந்த மதிப்பின் மெளன
71.

Page 130
இளவயதிலேயே தமிழ்ச் சமுதாய ஆற்றல்களையும் ஈடுபடுத்திக் கொண்டது அ
இன உணர்வு அற்றவராக, தியாக மன ஒரு தலைசிறந்த சட்டத்தரணியாக விளங்கி
பெளத்த சிங்கள ஏதேச்சாதிகாரத்தி போராடியது தவறா?
சிங்களக் காடையர்களையும், அரசு பட்டதும், சிறைசென்றதும் தவறா?
தான் மக்களால் ஜனநாயகவழியில் உடைமைகள், உயிர்கள் வீணாக அழிக்கப்ப தனது தார்மீகக் கடமை; அதில் அசட்டை கொண்டு அதற்கான அரசியல் அணுகுமுறை அமைத்துக்கொள்வது மக்கள் நலனுக்கு இ தவறா?
முதியர்வர்களுக்கும், இளைஞர்களுக் தவறா? சிங்களக் காடையர்களால் ப நிராயுதபாணியாக எதிர்கொண்ட மாவீரம் த6
1983ஆம் ஆண்டு இனக் கலவரத்ை காடையர்களைக் கட்டவிழ்த்துவிடுவதன்மூ சாத்தியக் கூறுகள் நிறைய இருந்த காலச்கு இந்தியாவில் சிறிது காலம் தங்கியிருந்தால் என எண்ணி, அங்கும் தமிழர் நலனுக்கு தெ
இந்திய, உலக அரசியல் தலைவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலகட்டத்தி காடைத்தனத்தினாலும் அரசியல் யாப்புக உரிமைகளை அடிக்கி ஒடுக்கியதை எ போராட்டத்தின் காரணிகளை தெளிவாகத் ெ திரட்டியது தவறா?

த்துடன் தன்னையும், தன் இணையற்ற
வர் செய்த தவறா?
ப்பாங்கு இல்லாமல், அல்லது சுயநலவாதியாக, நிறையப் பணம் சொத்து சேர்க்காதது தவறா?
ற்கு எதிராக அரசியல் ரீதியாக அயராது
படைகளையும் எதிர் கொண்டு அடி உதை
தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி; மக்களின் டாது முடிந்த அளவு காப்பாற்றவேண்டியது யாக இருக்கமுடியாது என்பதனை மனதிற் களை மாறும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப lன்றியமையாதது என எண்ணி இயங்கியது
குமிடையே ஒரு பாலமாகச் செயல்பட்டது லாத்காரம் பிரயோகிக்கப்பட்டபொழுது uрт?
தத் தொடர்ந்து, சிங்கள அரசாங்கம் தனது லம் அவரது உயிருக்குப் பங்கம் ஏற்படும் ழலில், தான் இலங்கையில் வாழ்வதை விட தமிழருக்காகக் குரல் கொடுக்க வாய்ப்பாகும் ாடர்ந்து தன்னை அர்ப்பணித்தது தவறா?
ளை, அமைப்புகளை, சதாகாலமும் சந்தித்து லிருந்து பெளத்த சிங்களப் பேரினவாதிகள் ர் மூலமாகவும் தமிழர்களின் நியாயமான டுத்து விளக்கி தமிழர்களின் உரிமைப் தரிவித்து சர்வதேச ஆதரவை ஈழத்தமிழர்பால்

Page 131
மறைந்த தமிழ்த்தலைவர்கள் செல்வநா ஒன்றுபட்டது போன்று, 1985ஆம் ஆண்டு முன்னர், எல்.டி.டி.ஈ., ஈ.பி.ஆர்.எல்.எவ், இயக்கங்கள் ஒன்றுபட்டு ஈ.என்.எல்.எவ். ஈழத்தமிழரின் விமோசனம் வெகு தூரத்தி மகிழ்ந்தது தவறா?
பின்னர், அதே போராளிக் குழுக்க போல், மனிதநேயத்தை மறந்து எதுவித F கொன்று குவித்தது கண்டு தமிழர்கள் கண் உரிமைப் போராட்டத்தைப் பாரதூரமாகப்
கண்டித்தது தவறா?
ஜனநாயகம், மனித உரிமை, கருத்துட் அரசாங்கத்தினதோ தமிழ்ப்போராளிகளினே என்பதில் தீவிரமாக இருந்தது தவறா?
பூகோள, அரசியல் யதார்த்தை உண ஏற்பட வேண்டுமானால் - அத்தீர்வு நிரந்தரப ஆதரவு இன்றியமையாதது என்னும் தீர்க்க தவறா?
இந்திய சமாதானப் படைக்கு எதிரா அனுசரணையாக இருக்கும், அப்படைக்கு நீக்குவதோ தமிழரின் நீண்ட கால நலனைப் மேலும் அழிவுகளும் அனர்த்தங்களும் ஏற்பட என்ற நந்நோக்குடன் தமிழர் நலன் கருதியது
தனிஈழம்தான் தமிழர்களுக்கு உகந்த நம்பிக்கைகொண்டு, அதற்கான பிரச்சாரங்க அரசியல் யதார்த்தத்தில் அதனை அடையமுடி வடக்கும் கிழக்கும் சேர்ந்த தமிழ் மாகாண முற்பட்டது தவறா?

பகம், பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் திம்புப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு
ரெலோ, ஈரோஸ் ஆகிய தமிழ்ப்போராளி ான்ற பெயரில் இயங்க முடிவு செய்தபோது, ஸ்லை எனத் தமிழர்களுடன் தானும் சேர்ந்து
ர் பெரிய மீன் சின்ன மீனை விழுங்குவது விரக்கமுமின்றி சகோதரப் போராளிகளைக் ணர் வடித்தபோது, அவரும் இது தமிழர்களின்
பாதிக்கும் செயல் என வேதனைப்பட்டுக்
பரிமாற்றம், அரசியல் வேறுபாடுகள் சிங்கள தா ஆயுதபலத்தினால் அடக்கப்படக் கூடாது
iந்து, ஈழத்தமிழர்களுக்கு ஒர் அரசியல் தீர்வு 0ாக நிலைக்கவேண்டுமென்றால், இந்தியாவின் க தரிசனத்துடன் நிலைமையை அணுகியது
ன போர் சிங்கள அரசாங்கத்திற்கே ஈற்றில் எதிராகப் போர் தொடுப்பதோ அவர்களை பொறுத்தவரையில் சாதுரியமான செயலல்ல; ாதவாறு தமிழ்மக்களைக் காப்பாற்றவேண்டும் து தவறா?
து என்ற கோட்பாட்டில் ஒரு காலகட்டத்தில் ளை மேற்கொண்டிருந்தாலும், மாறிய பூகோள யாத நிலைமையில், ஒன்றுபட்ட இலங்கையில் த்தை அரசியல் ரீதியாக அமைத்து இயங்க

Page 132
அவருடைய பல அனுமானங்கள்தான் நிரூபணமாகி வருகிறது.
அமரர் அமிர்தலிங்கம் இயற்கை மர வாழ்க்கையின் தவிர்க்க முடியா நிகழ்வு என
சிங்களக் காடையர்களால் கொல்லப் விட்டார் என ஏற்றுக் கொள்ளலாம்.
சிங்கள அரசாங்கத்தின் ஆயுதப்பை பெளத்த சிங்கள பேரனவாதிகளினால் தீர்ச் கூறிக் கொள்ளலாம்.
ஆனால், சொந்தச் சகோதரர்களால், கொல்லப்பட்டதுதான். எத்துணை அநிய தலைநகரத்தில்.
மாமனிதன் அமிர்தலிங்கத்தினைப் பலி சிறந்த அரசியல் தலைவனை, உலகம் மதிக் இழந்து அரசியல் அனாதையாகி விட்டது. அ இருக்கிறது.
புறுாட்டஸினாலும் அவனது சகாக்களில் நிராயுதபாணியாகக் கொலை செய்யப்பட்ட அன்ரனி மக்களுக்குச் சுட்டிக்காட்டிய போது
another.” w
நாமும் கேட்கிறோம்; ‘மாமனிதன் அட வருவார்?

இப்பொழுது சரியானவை என்பது தத்ரூபமாக
"ணம் எய்திருந்தால் எல்லா மனிதர்களின்
ஆறுதல் கொள்ளலாம்.
பட்டிருந்தால் காடைதனத்திற்குப் பலியாகி
டயினரால் மாய்க்கப்பட்டிருந்தால் அல்லது கப்பட்டிருந்தால், எதிர்பார்த்ததுதான் எனக்
தமிழினம் காக்கவெனப் புறப்பட்டவர்களால் ாயம்! அதுவும் கொழும்பு - சிங்களவர்
யெடுத்ததன் விளைவாக ஈழத்தமிழினம் ஒரு கக் கூடிய ஆற்றல்கள் பல கொண்டவனை புந்த வெற்றிடம் இன்னமும் நிரப்படாமலேயே
னாலும், நம்பிக்கைத் துரோகமான முறையில், மாவீரன் ஜூலியஸ் சீசரின் உடலை மார்க் 6, flu 6).IIIsfj60556ir; "When comes such
மிர்தலிங்கம்போல் இனி ஒருவர் எப்பொழுது

Page 133
ஆளுமைமிக்க அரச
மு. டேவிற்சன்
முன்னைநாள் நிர்வாகச் செயலாளர், ஈழ மா6
14
70th 96 வேலைக்கென க தடித்த அட்டை அரசியல்கள புகை போன்றோர்களின் எனது அரசியல் ஈ நான் இப்போது ஆரம்பத்தில் இளை தலைமைத்துவத்து உருவாகத் தொட கருவிகளால் எதிர்ெ எதிர்கொண்டு மை கூட்டணித் தலை விமர்சித்தவர்களில் இன்று உயிருடன் இ கருத்து முரண் இளைஞர்களுக்கும் வேறுபாதையில் ெ செல்கின்றோம் என் அடிக்கடி மேடைகள் மதிப்பளித்து கருத் அன்றைய ஜனநா தலைவர் அமிர்தலி மதிப்பையும் இப்பே

சியல் தலைவர்
னவர் பொது மன்றம்
ண்டுகளின் ஆரம்பத்தில் வெளிக்கள லூரி ஆசிரியரினால் வழங்கப்பட்ட அந்த பயிற்சிப் புத்தகத்தில் தமிழர்களின் $ப்படங்களையும், தலைவர் அமிர்தலிங்கம் புகைப்படங்களையும் ஒட்டிப் பாதுகாத்த டுபாட்டிற்கான அந்த ஆரம்ப காலங்களை நினைத்துப் பார்க்கிறேன். பின்பு 80களின் ஞர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் க்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ங்கிய அக்காலகட்டத்தில், கருத்துக்களை கொள்ளாமல், கருத்துக்களை கருத்துக்களால் றந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்களையும், வர்களையும் மேடைகளிலே காரசாரமாக நானும் ஒருவன். அமரர் அமிர் அவர்கள் இருந்தால் இன்றும்கூட எனக்கும் அவருக்கும் ாபாடுகள் நிச்சயமாக இருக்கும். எமக்கும் இலக்கு ஒன்றுதான். அவர்கள் Fல்கின்றார்கள்; நாம் இன்னோர் பாதையில் று மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் ரிலே பேசுவார். மாற்றுக் கருத்துக்களுக்கும் துக்களைக் கருத்துக்களாக எதிர்கொண்ட பக அரசியல் சூழ்நிலையையும், மறைந்த ங்கம் அவர்கள் ஜனநாயகத்திற்கு அளித்த து நான் நினைத்துப் பார்க்கின்றேன்.

Page 134
இளைஞர் இயக்கங்கள் ஆரம்பி சுத்தியோடுதான் தமிழர்களின் அரசியல் ே பணமும், பதவிகளும், அதிகாரமும் தமது என்ன செய்கின்றோம்? என்பது தெரியாமல் சுருட்டிக்கொண்டு ஓடி மறைந்த இளைஞர்க நலன்களுக்குப் பயன்படுத்தி அண்டை நாட் முதலீடுகளைச் செய்து அண்டை நாட்டில் புரட்சிகர அரசியல் பேசியவர்களையும் ஒப்பி தமிழர்களின் உரிமைப் போராட்டத்திலே இல கோடி கோடியாக பணம் சம்பாதிக்கக்கூடிய இல்லாமல், தமிழ்பேசும் மக்களின் உரிமை உழைத்ததனால் குடும்ப வாழ்வுக்கே நேரம் துறந்தவர்.
1977ஆம் ஆண்டில் தமிழ்பேசும் மக் இன்று சொல்கின்றார்கள். அந்த ஆணை செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்ட அமிர்தலிங்கம் அவர்களின் ஆளுமைமிக்க ஈர்க்கக்கூடிய பேச்சுவன்மை, நிர்வாகத்திற தான் தமிழ்பேசும் மக்களையும் அவர்கள் ஒன்றுபடுத்தி, தமிழ்பேசும் மக்களின் ஒரு ஆணையாகப் பெறமுடிந்தது. அத6 சீர்குலைக்கப்பட்டுவிட்டது என்பதையும், இ மக்களிடம் மன்னிப்புக் கேட்கும்ப இை பார்க்கும்போது, மறைந்த தலைவர் அமிர்தலி ஒர் அரசியல் தலைமையின் வெற்றிடத்தை முடியும். ஆளுமைமிக்க அரசியல் தலைவ மேசையில் சுட்டுக் கொல்லப்பட்ட துன்பியல் ஜீரணிக்க முடியாது. இந்த வரலாற்றுத் ஆகவேண்டும்.

த்த காலகட்டங்களில் அவர்கள் இதய பாராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆனால் கைகளில் கிடைத்தவுடன் என்ன செய்வது; செயல்பட்டார்கள். இயக்கங்களின் பணத்தைச் ளையும், கிடைத்த பணத்தை தமது தனிப்பட்ட டில் பண்ணை நடத்தும் சிலரையும் தனிப்பட்ட வீடுகளை வாங்கிவிட்டுள்ள இன்னுஞ் சில டும்போது, மறைந்த தலைவர் அமிர் அவர்கள் ட்சியத்திற்காக பல இலட்சங்களை இழந்தவர்; வழிஇருந்தும் சொத்துச் சேர்க்கும் எண்ணம் மப் போராட்டத்தின் வெற்றிக்காக அயராது ஒதுக்காமல் குடும்ப வாழ்வு எனும் சுகத்தை
கள் தந்த ஆணையை மீறமாட்டோம் என்று அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் ணியினருக்கே வழங்கப்பட்டது. மறைந்த 3 அரசியல் தலைமை, மக்களைத் தன்பால் மை, இராஜதந்திரம் போன்ற காரணங்களால் சார்ந்த கட்சிகளையும் ஒரேகுடையின் கீழ் நமித்த கருத்தை 1977ஆம் ஆண்டில் ஒர் ன் பின்னர் இந்த ஒற்றுமை எப்படி ன்று அடிக்கடி தாம் விட்ட தவறுகளுக்காக ளஞர் இயக்கங்களின் தலைமைகளையும் ங்கம் அவர்கள் விட்டுச்சென்ற ஆளுமைமிக்க தமிழ்பேசும் மக்கள் நன்கு புரிந்துகொள்ள ர் அமிர்தலிங்கம் அவர்கள் பேச்சுவார்த்தை சம்பவத்தை யாராலும் எந்தக் காலகட்டத்திலும் தவறுக்காக நாம் எப்போதும் வருந்தித்தான்
76.

Page 135
தியாகத்தின் செம்ப
டாக்டர். கண்ணப்பன்
15
அன்புக்கு பழகுவதற்கு அப அவரது பற்களுக் பின்னர், டாக்டர் - நண்பர்களாகப் பழ
எங்களது
சாதாரணமாக யாஸ் அவரது இயல்பான தமிழர்களின் தவி பேச்சில் உணர காரணமாக நீ வேண்டியிருப்பன இலங்கையிலுள்ள இவருக்கு துக்கத் இலங்கையில் சமாதானமாகவும் சுபிட்சமுடனும் இ வேறுபாடுகள் கவ - என வருத்தப்ப
ஆழ்ந்த சிர் செல்ல திட்டமிட்ட பரவாயில்லை. அ இந்தியாவில் இரு ஆர்வத்துடன் இல கொலை செய்யப்
7

)6O
உறைவிடம் அமரர் அமிர்தலிங்கம். விர்தமானவர். என்னிடம் முதல் அறிமுகம் கு மருத்துவம் தேவையின் நிமித்தம் ஆகும். - பிணியாளர் என்ற தொடர்பு நீங்கி, குடும்ப கினோம்.
குடும்ப விழாக்கள் அழைப்புக்கு வந்து, பருடனும் பழகுவார். இனிமையான பேச்சுக்கள் ா பண்பு. அப்போதைக்கப்போது இலங்கைத் ப்பு இவரது மனதை பாதித்ததை அவரது முடிந்தது. எனினும் சந்தர்ப்பம் சூழ்நிலை ண்ட நாட்கள் இந்தியாவில் தங்க தை அவர் விரும்பவில்லை. காரணம், தமிழர்கள் வாழ்வு விரக்தியாக இருப்பது தை உருவாக்கியது. அவர் பலமுறை கூறியது, எல்லா மக்களும் ஒற்றுமையாகவும் இருந்தால், எல்லோரும் மன மகிழ்ச்சியுடனும், இருக்கலாம். ஆனால், இந்த வேற்றுமை, லையையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறது டுவார். என் செய்வது? காலத்தின் கோலம்.
ந்தனைக்குப்பின், அவர் திடமாக இலங்கை ார். சொந்த நாட்டில் எந்த வருத்தம் வரினும் பூனால், இலங்கை மக்களுடன் வாழாமல், ப்பது நியாயமல்ல என்ற காரணத்தால் முழு ங்கை திரும்பினார். அந்தோ பரிதாபம்! அவர் பட்டார் என்ற செய்தி இடிபோல எங்களைத்
7.

Page 136
தாக்கியது. மக்களின் நலனுக்காக, தனது கடைசியில் சேவையின் நிமித்தம் அமரர இவ்வுலகில் நியாயங்கள் இல்லை, நீதிகள் இந்தக் கொடுமை மனிதனால் ஏற்படுத்தப்பட இனத்தை பலி வாங்காது. ஆனால், மனிதன்
தடைய ஆய்வில் அவரது மறைவின்
அவரை நாடி வந்தவன் மிகவும் எளி இவர் நல்லதையே நினைத்தவர். ஆகையினா வரவிட, வஞ்சகன் தனது சிறிய துப்பா பாய்ச்சினான். எதிர்பாராத இந்த தாக்குதலி குனிந்தார். அடுத்த குண்டை அவரது கொலைகாரன் தப்பித்து விட்டான். அமிர்த6 மாய்க்கப்பட்டது. ஒன்று நெஞ்சில், இரண்டா
உலக சரித்திரத்தில் மனித ( ஜான் எப். கென்னடி, மார்டின் லூதர் கிங்
தியாக செம்மல் அமிர்தலிங்கம் திருப்பெயருட் ஏசுவும், நபிகள் நாயகமும் கொடுமை படுத்
நல்லவர்களுக்கு இந்த விதி.
தொண்டுள்ளம் கொண்டவர்களுக்கு
எனினும், அவரது புகழோடு தோன் உயர் உயிர்நிலையை இன்று வாழும் தமிழர்

து உயிரை, உடமைகளை அர்ப்பணித்தவர், ாக்கப்பட்டார் என்று கேள்விப்படும்பொழுது,
இல்லையென்ற உண்மை வெளிப்படுகிறது. -டது. வேறு எந்த உயிர்ப் பிராணிகளும் தமது ஒரு நல்ல மனிதரை பலி வாங்கி விடுகிறான்.
விதம் ஆராயப்பட்டது.
யவனாக வேடம் தாங்கி வந்தான். நல்லவர் ால் வந்தவனை நல்லவர் என எண்ணி அருகே க்கியால் அவரது நெஞ்சில் ஒரு குண்டு ால் பாதிக்கப்பட்டவர் தனது நிலை தளர்ந்து நடுத்தலையில் பாய்ச்சிவிட்டு, இரக்கமற்ற லிங்கம் என்ற நல்ல உயிர் இரு குண்டுகளால் ாவது அவரது நடு தலையில்.
நேயம் கொண்ட ஆப்ரகாம் லிங்கன், போன்ற அமரர்கள், தியாகிகள் வரிசையில் ம் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. தப்பட்டார்கள்
இவ்வித தண்டனை என்பது ஒரு விதியா?
றிய பிறப்பு சாகாவரம் பெற்றுள்ளது. அவரது களிடையே நான் காண்கிறேன்.
78.

Page 137
அரசியலில் நல்லவ
செ. கணேசலிங்கன்
16
"gstro Lo கேட்டேன். அதிக
யதார்த்த உண்பை
1952 வை கொண்டிருந்தே அவர்களின் அரசி அன்று இரவு பு புறப்பட்டேன். வண் எதிர்பாராத சந்தி செய்து உரையா கருத்தைக் கூறி6ே கருத்துகளிலும் க பேச்சுகளுக்கு விழி
“நானாக நிலைமைகள் இவ்
அதன் பின் ஆங்காங்கே கா6 கொள்வேன். ஆயி செயல்களைக் கூர்
1983 (GSSD நிருபராக டில்லிய வந்தபோது அவ
7

ர்கள்
ாலையில் உங்களது பேச்சை கூட்டத்தில் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அதனால் கள் மறைக்கப்பட்டும் விடலாம்.”
ரயில் திருகோணமலையில் பணியாற்றிக் ன். அன்று மாலையில் அமிர்தலிங்கம் யல் பேச்சை முதன்முதலாகக் கேட்டேன். கைவண்டியில் கொழும்பு செல்வதற்காகப் டியில் அமிர்தலிங்கம் அவர்கள் வந்து ஏறியது ப்பு, வியப்பூட்டியது. அவருடன் அறிமுகம் டியபோது அவரின் பேச்சுப்பற்றிய என் என். அவ்வேளை டாக்டர் மு. வரதராஜனின் வரப்பட்டிருந்தேன். அவர், அதீத உணர்ச்சிப் இப்பாயிருக்கும்படி கூறுவார்; எழுதுவார்.
விரும்பியல்ல, தமிழர்களின் அரசியல் வாறு பேசத் தூண்டிவிடுகின்றன.”
னர் நேரடித் தொடர்பு இல்லாத போதும் ண நேரும் போது சிறிது நேரம் பேசிக் னும் தொடர்ந்து அவரது அரசியல் பேச்சுகள், ந்து கவனித்தே வந்தேன்.
மாதத்தில் இந்து’ நாளிதழின் சிறப்பு பில் இருந்த திரு. கட்டியால் கொழும்பு 1ரை யாழ் நகர் அழைத்துச் சென்று

Page 138
அமிர்தலிங்கம் அவர்களை வட்டுக்கோட்டை 83இன் பின்னர் சென்னையில் குடியேறிய கண்டுபேச முடிந்தது. இந்து நாளிதழோடும்
இந்திராகாந்தி ஜூலை 83 கலவரத்தி தலைவரான அமிர்தலிங்கம் அவர்களை டி தமிழ்நாடு வழியாகச் செல்ல நேர்ந்தது. அவ் ராம் உட்பட உதவி ஆசிரியர்கள், நிருபர்க அறிந்தேன். ஜூலை நிகழ்ச்சிகளின் பின்ன பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஈழத் தமிழர்க என்பதில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த
தற்போது இந்துவின் நிருவாக ஆசிரிய அமிர்தலிங்கம் அவர்களை ‘நேர்காணல் ே
விடுதிக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படு
இந்திராகாந்தி அழைத்தபோதெல்லாம் ம்பியதும் அடிக்கடி கண்டு பேசிவந்தேன் (5 டிககடி 西
டில்லியில் இலங்கைத் தமிழ் அர நல்லபிப்பிராயம் நிலவி வந்தது. தமிழக மற்று நல்ல மதிப்பளித்தார். மேலும், தமிழ்நாட்டு அமிர்தலிங்கம் உட்பட மற்றைய தமிழர் விடுதி பணமின்றி சிக்கன வாழ்வு நடத்துவதை அரசியலாரின் நேர்மை, நாணய அரசி பாராட்டுவதையும் அறிந்தேன்.
இந்திராகாந்தியின் பிரதிநிதியாக ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தைகள் ஆசிரியர்களின் நெருங்கிய நண்பராகவும் இ இரு வழிகளில் திட்டமிட்டு முயன்றார். ஆன மீறியதோடு, இந்திராகாந்தியின் மரணம் தீர்

ப் பகுதியில் கண்டுபேசச் செய்தேன்; ஜூலை ன்பு அரசு விருந்தினர் விடுதியில் அடிக்கடி நெருங்கிய தொடர்பு ஏற்படுத்த முடிந்தது.
lன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணித் ல்லிக்கு வரும்படி அழைத்தவேளை, அவர் வேளை இந்து அலுவலகத்திற்கு வந்தபோது ள் யாவரும் வரவேற்ற செய்தியைப் பின்னர் ர் இந்து பத்திரிகையின் கொள்கையிலேயே ளின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்
ğl•
பராக உள்ளக மாலினி பார்த்தசாரதி அவர்கள் வேண்டி நானே தமிழக அரசின் விருந்தினர் த்தி வைத்தேன்.
அமிர்தலிங்கம் அவர்கள் டில்லிசென்று பேசித்
ரசியலாரின் தகுதி, பேச்சுவன்மை பற்றி ம் மாநில அரசியல் தலைவர்களுடன் ஒப்பிட்டு அரசியல்வாதிகளும் மற்றும் பெரியோர்களும் தலைக் கூட்டணிப் பிரதிநிதிகளும் செலவுக்குப் பும் பார்த்து வியந்தனர். இலங்கைத் தமிழ் யல் வாழ்வையும் ஆங்காங்கே வியந்து
பார்த்தசாரதி அவர்கள் கொழும்பு சென்று ா நடத்திவந்தார். அவர் இந்து நாளிதழ் ருந்தார். தமிழர் பிரச்சினையைத் தீர்க்க அவர் ால், ஜெயவர்த்தனா கூறிய உறுதிமொழிகளை
வுக்குப் பின்னடைவாகியது.

Page 139
இலங்கைத் தமிழரின் எதிர்காலம்பற் அமிர்தலிங்கம் கவலைப்பட்டே இருந்தார்; எ அரசியல் அவ்வாறான தூரப்பார்வையை பெசிமிஸ்டாகப் பார்க்கிறார் என்று நானே 6 மீளாய்வாகப் பார்க்கும்போதே அன்றைய மிகவும் கஷ்டமான காலத்தை எதிர் நோக்கி
அரசியல் எதிரிகளுடனும் சிரித்தபடி அவரிடமிருந்தது. எத்தனையோ அரசியல் திறமையுமிருந்தது.
1930களில் மலையாளிகள் இலங்கை இந்தியத் தமிழர் 1948இல் நாடற்றவராக்க மொழியுரிமைக் குரல் உதாசீனம் செய்யட் தமிழர்க்குத் தனித்தாயகம் கோரப்பட் நெருக்கடிகளே அமிர்தலிங்கம் அவர்களில் அது அவரின் மறைவுவரை மட்டுமல்ல பின்
அமிர்தலிங்கம் அவர்கள் அரசியலில் நிகழ்வுகள்: 1956இல் சத்தியாக்கிரகம், 1958 முடிந்ததும் ஏற்பட்ட தாக்குதல், 1981இல் 1 மற்றும் 1983இல் கலவரம்.
அரசியல் தீர்வுகள் கூறி தமிழர் ஏ என்ற தமது நூலில் சபாரத்தினம் அவர்கள்
"1957இல் பண்டாரநாயக்கா - சேனநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக் கட்சி மகாநாடு என ஜெயவர்த்தனா கூறி சபைக்கு அதிகாரம் தருவதாகக் கூறி நிதி, வகுத்த இணைப்பு (C) யை ஏற்பதாகக்கூறி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கை 6 உடன்படிக்கையை முழுமையாக நடைமுை

ரி அடிக்கடி சென்னையில் வாழ்ந்த வேளை ானிடமும் கூறுவார். தான் அநுபவத்தில் கற்ற காட்டியதாயிருக்கலாம். ஏன் இவ்வாறு ண்ணியதுண்டு. இன்று அவர் கருத்துக்களை கூற்றின் உண்மை புலப்படுகிறது. ‘தமிழர்கள் யுள்ளனர் அன்றே என்னிடம் கூறினார்.
யே தன் கணடனத்தைக் கூறும் ஆளுமை நெருக்கடிகளை நேர்கொண்டு சமாளிக்கும்
கயைவிட்டு குணசிங்காவால் விரட்டப்பட்டது, ப்பட்டதைத் தொடர்ந்து, 1956இல் தமிழரின் பட்டபோது வட்டுக்கோட்டைத் தீர்மானமாக டது. அதன்பின்னர் ஏற்பட்ட இருமுனை ா மிகவும் இக்கட்டான அரசியல் களமாகும்.
னரும் நீடித்தது.
ஈடுபட்ட காலத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க 3இல் நாடுதழுவிய கலவரம், 1977இல் தேர்தல் மலையகத் தமிழர்மேல் ஆரம்பித்த வன்முறை
ாற்றப்பட்டதை ‘ஒரு மிதவாதியின் கொலை’
பின்வருமாறு வகைப்படுத்துவார்.
செல்வநாயகம் உடன்படிக்கை, 1956இல் கை, 1977இல் த.வி. கூட்டணியிடம் அனைத்து ஏமாற்றியமை, 1982இல் மாவட்ட அபிவிருத்திச் நிர்வாகம், மறுத்தலிப்பு. 1983இல் பார்த்தசாரதி
இந்திராகாந்தியையும் ஏமாற்றியமை, 1984இல் ரிப்பு, 1987இல் இந்திய-இலங்கை அமைதி ப்படுத்தாமை.
81.

Page 140
இந்திய-இலங்கை அமைதி உடன் கொழும்புக்குத் திரும்பினேன். 1989 ஜூன் கொழும்பு வந்திருந்தார். அமிர்தலிங்கம் அ பெளத்தலோக மாவத்தையில் யோகேஸ்வர சென்றேன்.
அங்குள்ள பாதுகாப்பின் அனுமதி பாதுகாப்பிடம் என ராமே கூறினார். அதுே

படிக்கையின் பின்னர் 1988 பிப்ரவரியில் முதல் தேதி அன்று ‘இந்து ராம் அவர்கள் பர்களைப் பார்க்கவேண்டும் என்று கூறினார்.
ா, சிவசிதம்பரம் தங்கியிருந்தனர். அழைத்துச்
பெற்றே உள்ளே நுழைய முடிந்தது. தக்க
கடைசிச் சந்திப்பு.

Page 141
விலைபோகாத தல்ை பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்
பீடாதிபதி, பட்டப் பின்படிப்புகள் பீடம், யாழ்ப்பு
17
கடந்த நூர் உழைத்த தலைவர்க இவர்கள் மத்தியி ஒன்று, இந்நாடு இந்நாட்டை ஆட்சி நலனைப் பேணு பெற்றிருத்தல், ஒ வாய்ப்பு இருந்தது. மக்களின் தனித்ே சம அரசமைப் கருத்தோட்டத்தில் இவ்வமைப்பில் தப சுயநிர்ணய உரி சிந்தனையாகும். விருட்சமாக வளர் கால்கோள் விழா தேதி நடைபெற்ற
1948இல் சட்டங்களில் மலையகத்தமிழ பாராளுமன்றத்தில் மிகவும் கொடிய கோப்பாய் கே டாக்டர் இ.மு.வி முழுமூச்சாக எ கூறியது இதுத

u6)
ானப் பல்கலைக்கழகம்
ற்றாண்டு நமது இனத்தின் விடிவிற்காக கள் பலர் வாழ்ந்தகாலம். விடிவிற்கான தீர்வாக ல் இரு கருத்தோட்டங்கள் காணப்பட்டன. சுதந்திரம் பெறும்போது, தமிழ்மக்கள் செய்யும் பாராளுமன்றத்தில் தமது இனத்தின் வதற்கான கூடிய பிரதிநிதித்துவத்தைப் ற்றை ஆட்சி அமைப்பிலேதான் இதற்கான இத்தகைய ஒற்றையாட்சி அமைப்பில் தமிழ் தசியத் தன்மை பேணப்படமாட்டாது என்றும் பில்தான் இது சாத்தியமாகும் என்ற ல் செயல்பட்டவர்கள் மற்றைய பிரிவினர். பிழ்மக்களின் தேசியத்தன்மை, தாயக உரிமை, மை பேணப்படும் என்பதும் இவர்களின் இத்தகைய சிந்தனையில் கருக்கட்டியால ந்துதான் இலங்கைத் தமிழரசுக்கட்சி. இதன் 1949ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18ஆம்
i.
நாடு சுதந்திரமடைந்த பின்னர் இயற்றப்பட்ட நமது இனத்தின் ஒரு பிரிவினரான ரின் வாக்குரிமையை பறித்து அவர்கள் பெற்றிருந்த பிரதிநிதிதுவத்தைப் பறித்த சட்டம் . இதன் தாக்கத்தை தந்தை செல்வாவும் ாமான் திரு. கு. வன்னியசிங்கமும், . நாகநாதனும் அறிந்திருந்ததால் இதனை ர்ெத்ததோடு, தந்தை அவர்கள் அப்போது ன்; “இன்று மலையகத்தவருக்கு நடப்பது
3..

Page 142
நாளைக்கு நமக்கு நடக்கப்போகிறது. அ இக்கருத்து சரியானது என்பதை சுதந்திர இ அநீதியான சட்டங்களும், கட்டவிழுந்துவிட்ட
இதனால் தமிழ் மக்களுக்குள்ள போராடுவதுதான் என்றார். இது வீரருக் விடுதலைக்காக உழைக்கும் இயக்கமாக இ எனினும் ஆளும் அரசோடு ஒத்துழைத்துச் என நம்பிய தமிழ் மக்களில் பெரும்பான்மைே செவிசாய்க்க மறுத்தது மட்டுமன்றி, 1952 அவரைத் தோற்கடித்தனர். 1956இல் தா அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவாகிய கூட்டணியாக தந்தை இறக்கும்போது கி பிரச்சினையை இவர்களை விட்டு வேறு செல்வாவுடன் பேசுவதன் மூலமும், ஒப்பந்த தீர்வு கிட்டும் என்ற நிலைக்கு வளர்ச்சி கண
இத்தகைய இயக்கத்தை வளர்த்தெடு பெற்றிருந்த பொருளாதார வளம், அவர் செ முக்கிய பங்கினை வசித்தாலும் தந்தையி மிகமிகக் காத்திரமாகவிருந்தது. அவர்கள் ( இவ்விடுதலையான வேள்வித் தீக்கு ஆகுதிய ஒப்பற்றவர். 1927ஆம் ஆண்டு ஆவண தொகுதியிலுள்ள பண்ணாகத்தில் பிறந்த புகுந்து பட்டதாரியாகி, பின் சட்டக்கல்லு மாணவனாக இருக்கும்போதே தமிழ் உண தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி அதன் தன மன்றத்தின் சிற்பியாக அதன் முதல் தலை பெருமைக்குரிய இளைஞன் அமிர்தலிங்கம் இயக்கத்தில் இணைந்தது வியப்பன்று. வெள்ளிவிழா மலரில் “இலட்சியப் பாதை’ பின்வரும் குறிப்புக் காணப்படுகிறது:

பரது பொருள் பொதித்த தீர்க்கதரிசனமிக்க லங்கையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட
வன்முறைகளும் நிரூபித்தன.
ஒரே வழி உரிமைகளைப் பெறுவதற்காகப் குரிய வழி எனக் கூறித் தமிழ் மக்களின் லங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். லுகைகளைப் பெறுவதன்மூலம் விடிவு கிட்டும் யார் ஆரம்பத்தில் தந்தையின் கருத்துகளுக்குச் இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ன் பெரும்பான்மையான தமிழர் மக்களால் இக்கட்சி, பின்னர் தமிழர் விடுதலைக் ட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழ் மக்களின் எவருடனும் தீர்க்க முடியாதென்றும், தந்தை நங்கள் செய்வதன் மூலமூம்தான் இதற்குரிய ண்டது வரலாறாகும்.
ப்பதில் தந்தையின் ஒப்பற்ற தலைமை, அவர் ய்த தியாகம், அக்காலச் சூழ்நிலை ஆகியன ன் தளபதிகளாக இணைந்த பலரின் பங்கு சொத்துகளை, சுகங்களைப் பொருட்படுத்தாது ானவர்கள். இவர்களில் இளம் அமிர்தலிங்கம் ரி மாதம் 26ஆம் தேதி வட்டுக்கோட்டை வர். 1945இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ரியில் பயின்று 1951இல் வழக்கறிஞரானர். ர்வால் உந்தப்பட்டவர். பல்கலைக்கழகத்தில் லவரானதோடு, சட்டக் கல்லூரியின் தமிழ் வரான பெருமைக்கும் உரியவர். இத்தகைய தமிழரின் உரிமைக்காக போராட உதயமான இதுபற்றி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ன்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில்

Page 143
இணையாட்சியின் கீழ் தமிழ் இனத்தி வழி என்று திரு. செல்வநாயகம் அவர்க இயக்கத்தின் கால்கோள் விழா 13.2.1949 முன்றலில், பூரீல பூரீ துரைச்சாமிக் குருக்க அவர்களைத் தலைமை வகிக்கும்படி அை திரு.வன்னியசிங்கம் அவர்களும் மூதை அவர்களும் பேசிய இக்கூட்டத்தில் இளைஞ சட்ட மாணவனாக இருந்த எனக்குக் கி அரசியலில் ஒரு புதிய சிந்தனை - ஈழத்த ஒரு தனிப் பிரதேசம் உண்டு; அதை அவள் விருத்தி செய்து தமிழன் வாழமுடியும்; வாழத்தேவையுமில்லை; இப்புதுமையான க( பட்டி தொட்டிகளிலும், பட்டினங்களிலும் எதி மாத்திரமல்ல, கல்மாரியும் கிடைத்தது. பல பாதை கல்லும் முள்ளும் நிறைந்தது; விஷ சிந்தவேண்டியது என்பதை அந்த ஆரம்பக்ச சளைக்காது "பிரசாரம் வேகமாக நடைபெற்ற
தந்தையின் தீர்க்கத்தரிசனமிக்க வேரூன்றியபோது ஏற்பட்ட இன்னல்களை உணர்த்துகின்றது. மந்திரிப் பதவிகளைப் ெ எப்படியும் சலுகைகளைப் பெற்றுக் காலத்ன ஒத்துழையாம்ை, போராட்டம். ஹர்த்தால் கத சொற்பிரயோகங்கள் அந்நியமாகவே தென் உரிமைப் போராட்டத்தில் புழக்கத்திலிருந்த ெ மட்டுமன்றி, உள்ளத்தளவிலும், நிலைநிறுத் சென்ற மூத்த பரம்பரையுடன் இளைஞனாக இறுதிவரை சளைக்காது ஓடிக் காலனின் தலைவர் அமிர்தலிங்கம்.
1950இல் தலைவர் அமிர்தலிங்கம் வலுப்பெற்ற முன்னணியாக வளர்ச்சி பெற் பேரவையின் முன்னோடியும் கூட. இப் முனைந்து செயல்பட்ட இயக்கங்களுக்ெ இளைஞனாக இணைந்து, அம்மூத்த பரம்ப

lன் உரிமையைப் பெறுவதே எமக்குள்ள ஒரே ள் பிரசாரம் செய்யத்தொடங்கினர். இந்த
அன்று மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ர் அவர்கள் ஆசி கூறி, திரு.செல்வநாயகம் ழக்க ஆரம்பமாயிற்று. கோப்பாய் பிரதிநிதி வ உறுப்பினர் டாக்டர் இ.மு.வி.நாகநாதன் ர்கள் சார்பில் பேசும் வாய்ப்பு அப்போது ஒரு டைத்தது. அன்றிலிருந்து தமிழ் மக்களின் மிழன் ஒரு தனித் தேசிய இனம்; அவனுக்கு ா ஆளவேண்டும்; அதன் பொருளாதாரத்தை தென்னிலங்கையை நம்பி வாழமுடியாது, ருத்துகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ரொலிக்கத் தொடங்கின. கருத்துக்கு கருத்து இடங்களில் தமிழ் இனம் செல்ல வேண்டிய ஜந்துகள் நெளிவது, இரத்தமும் கண்ணிரும் ட்டத்தில் அனுபவத்திற் கண்டோம். ஆயினும் து.
அரசியல் சிந்தனை மக்கள் மத்தியில் மேற்கூறிய கருத்து தெட்டத் தெளிவாக பெற்று, ஆளும் அரசுக்கு ஆலவட்டம் பிடித்து தை ஒட்டலாம் என்று எண்ணியவர்களுக்கு, வடைப்பு, சத்தியாக்கிரகம், சிறைவாசம் போன்ற ாபட்டன. இவை தான் அன்றைய தமிழரின் சாற்பிரயோகங்களாகும். இதனை உதட்டளவில் தி சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் இந்தப் பெரிய அஞ்சலோட்டத்தில் இணைந்து
பிடியில் மட்டும்தான் செயலிழந்த மாவீரன்
உருவாக்கிய வாலிபமுன்னணி நாளடைவில் றதோடு, 70இல் உருவான தமிழ் இளைஞர் பரவைதான் துப்பாக்கி முனையில் போராட கல்லாம் முன்னோடி. மூத்த பரம்பரையுடன் ரையிடமிருந்து தலைமைப் பொறுப்பைத் தமது
35.

Page 144
தியாகத்தால் பெற்று, இளைஞர் பரம்பரை இயக்கவாதிகளாக ஆக்கிய பெருை அமிர்தலிங்கத்தின் மேடைப்பேச்சே ஒரு த அறியலாம். இவரின் பேச்சு நடையைப் பின் இருக்கின்றார்கள். உண்மையிலே அவரின் ே கட்டுப்பாடான வாழ்வு, நாவன்மை,
இயக்கத்திற்காகவே தம்மை அர்ப்பணித்த தி தமிழ்த் தேசிய கீதங்கள் மக்களை குறிப்பா இணைத்தது. இதுபற்றி 1951இல் திருகோண மாநாட்டில் தந்தை அவர்கள் தெளிவாக பின்
இவ்வியக்கத்தில் பணிபுரியும் ஊழியர் கோரிக்கை கை கூடுமென்று விசுவாசிக்கிே நாம் இப்போரை நடத்தி எமக்குப் பின்வரு கடன். எம்பின்னே அரும்பெரும் வீரர்களை அவர்களுக்கு அணிவகுப்பவர்களாகவாகினு
இச்சாத்வீகப் போரில் தந்தையின் தந்தையின் கனவு பொய்க்காதவாறு ந முன்னெடுத்துச் சென்றதோடு, தந்தையின் வ தாத்பரியத்தை ஊட்டி அவர்களையும் பங்கா வழிவகுத்த பெருந்தகை தலைவர் அமி மாவை,சேனாதிராசா மட்டுமின்றி, இன்றுள் வாரிசுகளே, இதனால் தமிழ்த் தேசிய இ6 அமிர்தலிங்கத்தின் வரலாறு பின்னிப் பிணை இதன் பின்ணனியை, வளர்ச்சியை அணுக கட்சி முன்னின்று நடத்திய போராட்டங்களி சந்தர்பங்களில் இரத்தஞ் சிந்தியதோடு இவ விலைகளும் மிக அதிகம்.
போராட்டங்களால் மட்டுமின்றி, தமது தமிழரின் தாயகத்திற்கும் ஒரு நிலைய இவரேதான். வடகிழக்கு மாகாணங்களில் இடமேயில்லை. இவர் சந்திக்காத மக்களே தமிழரின் போராட்டத்தில் தமிழால் ஒன்றினை முன்னெடுத்த பெருமையும் தலைவர் அமிர்
8

யும் தன்னுடன் இணைத்து அவர்களையும் க்குரியவரும் இவர் தான். தலைவர் iனிகரமானது. இதன் தாக்கத்தை இன்றும் பற்றி இன்றும் மேடையில் பேசுபவர்கள் பலர் மடைப்பேச்சில் தமிழ் விளையாடியது. இவரது அஞ்சாமை ஆகியவற்றுடன் இவருடன் ருெமதி. மங்கையர்க்கரசியின் உணர்ச்சி மிக்க க இஞைர்களை இச் சுதந்திர இயக்கத்தில் மலையில் நடைபெற்ற கட்சியின் முதலாவது வருமாறு எடுத்துக் கூறியுள்ளார்:
களாகிய நாம் நம் தலைமுறையிலேயே நமது றாம். எம் தலைமுறையிற் கைகூடாவிடினும், ம் சந்ததியாரின் கையிற் கொடுப்பது எமது எம்மினம் பெறக்கூடும். குறைந்தபட்சத்தில், ம் இருப்போமாக!
தலைமையில் அணிதிரண்டது மட்டுமின்றி, ாணயத்துடன் தந்தையின் இலட்சியத்தை ாக்கிற்கமைய இளைஞர்களுக்கும் இப்போரின் ளிகளாக்கி அவர்கள் இப்பணியைத் தொடர ர்தலிங்கமே எனலாம். காசி ஆனந்தன், ள போராளிகளின் தலைவர்களும் இவரின் எத்தின் போராட்ட வரலாற்றோடு தலைவர் ந்துள்ளது. இவரைப் பிரித்து இவ்வரலாற்றை, முடியாது என்பதும் துலாம்பரம். தமிழரசுக் ல் பங்காளிகளாகிச் சளைக்காது பல்வேறு Iர் அடைந்த இன்னல்களும் பல. கொடுத்த
அர்ப்பணிப்புகளால் தமிழ்த் தேசியத்திற்கும், ான முழுமையான வடிவம் கொடுத்தவரும் தலைவர் அமிர்தலிங்கத்தின் கால் படாத இல்லை. தெரியாத கிராமங்களே இல்லை. ாந்த முஸ்லிம்களையும் இணைத்து இதனை தலிங்கத்திற்கு உண்டு.
6.

Page 145
இவை எல்லாவற்றினும் மேலாக அ6 நமது இனத்துக்கே பெருமை சேர்த்தது. ( தேசியத்தை இறுகப் பற்றி நின்றனர். பாராரு தமிழர் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளில் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இரு போராட்டத்திற்குரிய நியாயங்களை வெளி மாட்டோம் என முழங்கிய உரைகள் சிறப் தமிழர் தலைவனாகப் பாராளுமன்ற அரசி காலகட்டமது. தமது நடை, உடை, பாவன சிங்கள இளம் பிரதிநிதிகளைக் கவர்ந்தவர். அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள இவரை நாவன்மை இந்தியாவை மட்டுமல்ல, உலக நியாயத்தை உணரவைத்தது. அபாரமான போராட்ட வரலாற்றைப் பேட்டியாக அளிக் பேட்டியில் தளம்பாது ஒரு சொல்லை விட்டு சிறப்பான முறையில் இவற்றை அளிக்கும் இவரின் தமிழ், ஆங்கிலப் புலமை, நவான்: எதிர்க்கட்சித் தலமைப் பதவி தமக்குக் எனக்கூறித் தமிழ் மக்களின் நியாயமான உலகறியச் செய்த ப்ெருமை இவருக்குத்தா
தலைவர் அமிர்தலிங்கம் தமிழ்த் நாணயமான மனிதரான இவர், எச்சந்தர்ப் சுத்தியுடன் தமிழரின் விமோசமானத்திற்க இலக்கணமாக வாழ்ந்தவர். கொண்ட செ மந்திரம். இறுதி மூச்சுவரை எமது விமோக எல்லாம் தத்தம் துறைகளில் ஈடுபட்டுத் பின்னணியை உருவாக்கிய பின்னர்தான் அமிர்தலிங்கம் அவர்கள் மட்டும்தான் இயக்கத்தில் இணைந்ததால் தமது அர பொருளாதாரப் பின்னணியை இவரால் உரு உழைத்ததால் சட்டத்தரணியாகப் பெறும் இழந்தார். எனினும், தூய்மையான அர வாழ்க்கை, அவனின் நடத்தை தொன

ரது நாவன்மை உள்ளூரிலும் வெளியூரிலும் வர் நாவசைத்ததால் தமிழ் மக்கள் தமிழ்த் நமன்றத்தில் 1956-ஆம் ஆண்டு தொடக்கம் தலைவரின் உரை மிகக் காத்திரமானவை. த காலத்தில் பாராளுமன்றத்தில் தமிழரின் க்காட்டி எக்காரணங்கொண்டும் சரணடைய ானவை. ஒரு முதிர்ச்சியான முழுமையான பலில் தலைவர் அமிர்தலிங்கம் பிரகாசித்த னகளால் அப்போது பாராளுமன்றம் வந்த சுருங்ககூறின் இவருடன் உரையாட, இவரின் இவர்கள் சுற்றி வளைத்த காலமது. இவரின் ன்ெ பிறநாடுகளை நமது உரிமைப் போரின் ஞாபகசக்தி மூலம் ஆற்றொழுக்குப் போல் கும் திறமை இவரிடம் மட்டுமே காணப்பட்டது. இன்னொரு சொல்லைப் போடமுடியாதவாறு பெருமை இவருக்கிருந்தது. சுருக்கக் கூறின், மை, எமது இனத்திற்கே பெருமை சேர்த்தன. கிடைத்தபோது அது ஒர் அரசியல் விபத்து கோரிக்கைகளை, அதனைப் பயன்படுத்தி ன் உண்டு.
தேசியத்தை இறுகப் பற்றி நின்றவர். மிகவும் பத்திலும் எதற்கும் விலை போகாதவர். இதய ாக உழைத்தவர். தியாகம் என்ற பதத்திற்கு ாள்கைக்கான அர்ப்பணிப்பே இவரின் தாரக னத்திற்காக உழைத்தவர். நமது தலைவர்கள் தமது வாழ்வுக்கென நல்ல பொருளாதாரப் அரசியலில் நுழைந்தவர்கள். ஆனால், தலைவர் இதற்கு விதிவிலக்கானவர். மாணவனாக சியல் வாழ்விற்கு நல்ல வசதியான ஒரு வாக்க முடியவில்லை. அரசியலில் முழுநேரமாக பொருளாதார வளத்தையும் பெருமளவுக்கு யலை நடத்தியவர். தலைவன் என்பவனின் ாடர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்படி
87.

Page 146
வாழ்ந்தவர். அவர் நமக்குச் செய்த பெரும்பன் இன விடுதலைக்காக அர்ப்பணித்ததுதான் தலைவர் அமிர்தலிங்கம் தம்பதிகளின் அ வகிக்கின்றது. ஒரு தலைவன் எப்படி வா இலக்கணமாக வாழ்ந்தவர் தலைவர் அமிர்தலி நாடிச் செல்லாதவர். அவரது தியாகத்தினா அவரையே தேடி வந்தது. மக்களின் கரு தம்பணி என்று செயல்பட்ட இவரை ம பெருமைப்பட்டனர், பூரிப்படைந்தனர், கொண் ஆவி அத்தனையையும் தமிழரின் விடுதலைப் தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரின் வாழ்
ஒரு தலைவனின் மிகப்பெரிய பங் முன்னெடுத்துச் செல்லத் தளபதிளை உ தளபதியாகிய தலைவர் அமிர்தலிங்கம் அவர் முடியக்கூடாது என்ற தூய சிந்தனையினால் ஒப் போற்றி வைத்தவர் இதனால் பாராளுமன் இலட்சியப்பற்றுடனும் செயல்பட மாவை உருவாக்கியது மட்டுமன்றி ஆயுதப் போராட் தலைவர்களையும் உருவாக்கியவரும் இவரே ஒரு தொடர்ச்சியான, முழுமையான வடிவத்6 பெருகனாகிறார்.
88

ரி தம்மை மட்டுமன்றி தமது குடும்பத்தையே
இதனால், நமது உரிமைப் போராட்டத்தில் ரசியற்பணி ஒரு காத்திரமான இடத்தை வேண்டும்; செயல்படவேண்டும் என்பதற்கு ங்கம் அவர்கள். என்றும் தலைமைப் பதவியை அப்பழுக்கற்ற வாழ்க்கையினால் தலைமை துக்கு மதிப்பளித்து, அவர்களின் பணியே க்களே தமது தலைவர் எனச்சொல்லிப் ாடாடினர். இதய சக்தியுடன் உடல், பொருள்,
போர் என்ற வேள்வித்தீக்கு ஆகுதியாக்கிய நகையை நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது.
களிப்பு யாதெனில், தனது இலட்சியத்தை ருவாக்குவதுதான். தந்தை செல்வாவின் கள் தன்னுடனேயே இப்போராட்டத்தின் கதை உந்தப்பட்டு இப்பெரும்பணியைப் பூரணமாக ாற அரசியலில் தம்மைப்போன்ற துடிப்புடனும் சேனாதிராசா போன்ற தலைவர்களை -டத்தில் முன்னின்று உழைத்த, உழைக்கும் தான். இதனால் தமிழ்த் தேசியப் போராட்டம் தைப்பெற கால்கோளாக நின்று வழிசமைத்த

Page 147
உறுதி கொண்ட நெ
ப.வை. ஜெயபாலன்
18
உதய சூ ஒன்றுபட்டமையை தேர்தல். தமிழர் தொகுதிகளில் ட அம்பாறை, யாழ்ப் கொட்டியது. எத் ஈழத்தமிழர் வரலா
தந்தை செ ஈடுபாட்டால், உ அமிர்தலிங்கம். கொள்கைப்பற்றுதி விட்டுக்கொடுப் இணைப்பதில் க வெற்றிக்கு வித்தி
இலங்கை ஆண்டாண்டாக ஒவ்வோர் ஒழுங்ை தொண்டர்ளைக் நினைவாற்றல் சிற நெஞ்சுறுதி, காை காலிமுக சத்தியா போராட்டங்களில் அவ்வப்போது செய
தளபதியாக, தலை
8

ஞ்சினன்
fயன் சின்னத்தின் கீழ் ஈழத்தமிழினம் உலகுக்கு உணர்த்துதியது 1977 பொதுத் விடுதலைக் கூட்டணியின் வெற்றி 18 ரிமளித்தது. மட்டுநகர் திருமலை, வன்னி, பாணம் என எட்டுத்திக்கும் விடுதலை முரசு நிர்க்கட்சித் தலைவராக தலைவர் அமிர்; ற்றில் ஒரு புதிய பரிமாணம்.
ல்வாவின் வாரிசாக அயராத தொடர் அரசியல் உழைப்பால் உயர்ந்து நின்றவர் தலைவர்
அவரது ஒப்பற்ற 9-60 քմւ, யுடன் கூடிய துடிப்பு, ஒருங்கிணைப்புக்கான பு, முற்று முழுதாக தமிழ்க்கட்சிகளை Tட்டிய சுறுசுறுப்பு என்பன இந்த இமாலய ட்டன.
பில் தமிழர் வாழ் நிலங்கள் எங்கும் வலம் வந்த அவர் கால்கள், ஊர்களின் கையும் அறிந்து தேர்ந்த முதிர்வு, உள்ளூர் கண்டதும் பெயர் சொல்லி அழைக்கும் ப்பு, ஏற்ற முடிவுக்கு அஞ்சாது பணியாற்றும் டத்தனங்களால் மேலாடை கிழித்தப்பிறகும் ாக்கிரகத்தில் காட்டிய தீரம், சட்ட மறுப்பு காட்டிய வீரம், அரசியல் சாணக்கியத்தோடு ய்து கொண்ட பேரம், இளம் தொண்டனாக,
வனாக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக
9.

Page 148
கட்சியில் காட்டிய ஆர்வம், தமிழ் ஈழமே இனி அன்னைத் தமிழுக்கு சூட்டிய இலட்சிய ம6 சேரும்.
1970 பொதுத் தேர்தலில் தலைவர் தோல்விக்கு தமிழரசுக் கட்சிக்கு, ஒரு மு கட்சியின் வளர்ச்சி புதிய பரிமாணம் கண் கண்ட மகாநாடு அதனை மெய்ப்பித்தது. நிலைமை தமிழ்க்கட்சிகளிடையே பிரிவே கட்சிகளை ஒரே அணியில் கூட்டணியாக்கிய உருவான பலரை மல்லாகம் மகாநாடு தொ வீர உரை ஊட்டிய உணர்வு விசை, விடுத பற்றை இளைஞர் பலரிடையே ஏற்படுத்தியது
1972 காலகட்டம் ஒன்றுபட்ட கூட்ட கிளிநொச்சியில் தமிழரசு தொண்டர்களிடைே பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரில் ச திரு. வீ. ஆனந்தசங்கரி ஒளிர்கிறார். காலாக நின்றவர்களுக்கு ஒன்றுபட்டு உழைப்பதிலே அமிர் முன்கூட்டியே வந்து தமிழரசுக் அனைவரையும் ஒருங்கிணைந்து தமிழர் விடுதி பெறுகிறது. நிலமையைப் பற்றிய விளக்கம். பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரியின் பற்றிய பட்டியல். ஒவ்வொரு தொண்டனி ஒன்றுபடுத்தி மாவட்ட கிளையை உருவா தனித்துவம் அது.
தொடர் ஆண்டுகளிலே சிங்களத் சின் இளைஞர்களுக்கு வரவேற்பளிக்கும் பொதுசு கிராமங்களை இணைத்ததாக நெத்தலியாற் படி கூட்டத்துக்கு வர வேண்டும் என்பதற்க கூட்டத்துக்கு வருகிறார் அமிர். கூட்ட ஏற்ப முன்வந்தபோதும் மறுத்து விடுகிறார். தன் பொறுப்பு என்பது அவரது விளக்கம்.

வழி என தந்தை செல்வாவுடன் இணைந்து ரியாரம் என எல்லாமே அவர் சிறப்புகளில்
அமிர் சில நூறு வாக்குகளால் கண்ட ழுநேர தொண்டனாக அவரை ஆக்கியது. டது. 1994ல் மல்லாகத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் அமிரிடம் கட்சித்தலைமை. அந்த வழமை என்ற சிறுமையை நீக்கித் தமிழ்க் gl· பிற்காலங்களில் இயக்கத் தலைவர்களாக ண்டர்களாகக் கண்டது. தலைவர் அமிரின் லை வீறு பீறிட்ட நிலையில் ஆயுதப்போர்ப்
.ணியாக தமிழ்க்கட்சிகள் உருவானகாலம். ய ஒரு தயக்கம். அன்றைய தமிழ்க்காங்கிரஸ் டட்டணியில் இணந்ைத ஒரே ஒருவராக ாலமாக கிளிநொச்சியில் கட்சிப்போட்டிகளில் ஒரு தயக்கம். இதனை அறிந்த தலைவர் கட்சித் தொண்டரோடு உரையாடுகிறார். தலைக் கூட்டணி மாவட்டக்கிளை உருவாக்கம் இனத்தின் நலனை முன் நிறுத்தும் தொகுதி இணைவால் கூட்டணி பெற்றள்ள பலன்கள் ன் உழைப்பையும் பகிரங்கமாக பாராட்டி, க்கிய சிறப்பு. அவர் தலைமைக்கே உரிய
றயில் ஆண்டுக்கணக்காக வாடி வெளிவந்த ட்டங்கள். அதில் ஒன்று விஸ்வமடு, தர்மபுரம் றங் கரையிலே ஏற்பாடாகிறது. வாக்களித்த க அனுராதபுரத்தில் இருந்து வாடகைக்காரில் ாட்டாளர்கள் பயணத்துக்கான பணத்தை தர றுடைய தாமதத்தால் வந்த இழப்புக்கு தாமே

Page 149
கொழும்பிலே கூட்டணி பணிமனை தலைவர்கள் சுட்டு பிணமாக வீதியிலே வீசப்ட உரையாட வரும் இளைஞர்கள் தங்கள் ஆய எடுத்துவர அனுமதிக்கிறார்கள் இல்லையே முறை அவர்கள் உள்ளே வரும்போது ஆயு பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனை6 பாதுகாப்பை விட இளைஞர்களுக்கு மன நி தயக்கம் இன்றி அந்த அனுமதியைத் தருகிற
ஆம், அதே ஆயுதங்கள் அன்றே அவ உயிரற்ற உடலம் மலர்ந்த முகத்துடன்தானே
சாவிலும் கூட தான் நடந்த பாதை
99 looose
91

இயங்க வேண்டிய நிலை. கடத்தப்பட்ட ட்டகாலம். ஒன்றுபட்டு பணியாற்ற தன்னிடம் தங்களை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே என்று கவலை தெரிவிக்கிறார்கள். அடுத்த தங்களுடன் அனுமதிக்கும்படி பணிக்கிறார். யையும் மீறிய அனுமதி. தன்னைப்பற்றிய றைவை ஏற்படுத்த வேண்டுமென்ற விருப்பு
j.
பர் உயிரைக் குடித்தபோதுகூட தலைவரின் இருந்தது.
சரிதான் என்ற உறுதி தந்த மலர் வல்லவா

Page 150
9LIDITILITGör g5spaö அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
19
சிங்களம் மட்
1956ஆம் பண்டாரநாயக்கா ஆ பெற்றது. லங்கா ச1 கிடைத்தது. கலாநிதி ஆனார். தனிச் சி யூ.என்.பி.கட்சி திரு.எஸ்.ஜே.வி. ெ மாபெரும் வெற்றி (
தேர்தலைத் மிக வேகமாக ந பிரசாரம் தீவிரமா வேகமாக வளர்ந்தது
பண்டாரநாய மசோதாவை பாராளு நாள் பாராளுமன்ற திட்டமிட்டனர் தமிழ்
எது நடக்கு தமிழர் மத்தியில் ஒ வாழ்ந்த எல்லாத் த
சம்பவ தின பாராளுமன்றம் கெ சென்றான். போகுப்
9.

டும் சட்டம்
ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மைத்த சிறீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றி மசமாஜக் கட்சிக்கு அடுத்த பெரும்பான்மை நி என்.எம். பெரேரா எதிர்க்கட்சித் தலைவர் ங்களக் கொள்கையை ஏற்றுக்கொண்டும் மண் கெளவியது. தமிழ்ப்பகுதிகளில் சல்வநாயகம் தலைமையில் தமிழரசுக்கட்சி பெற்றது.
தொடர்ந்து அரசியல் அரங்கில் நிகழ்ச்சிகள் டைபெறத் தொடங்கின. தனிச்சிங்களப் க நடந்தது. தமிழ் எதிர்ப்பு உண்ர்ச்சியும்
lo
க்கா, முதல் வேலையாக தனிச் சிங்கள நமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டார். அதே த்திற்கு முன்னால் சத்தியாக்கிரகம் செய்யத்
அரசுக் கட்சியினர்.
மோ, என்ன ஆகுமோ என்று கொழும்புத் ரே பீதி, அந்த பயம் சிங்களப் பகுதிகளில் மிழர்களையும் பாதித்திருந்தது.
த்தன்று நான் அலுவலகம் செல்லவில்லை. ன்றேன். நண்பன் நாகராஜன் அலுவலகம் பொழுது என்னையும் எச்சரித்தான்.
A o

Page 151
"பாராளுமன்றம் பக்கம் போகாதே ம
என்னடா ஆபத்து?"
"சிங்களவர் அடிக்கப் போறார்கள். எ
"அதைப்பற்றிப் பரவாயில்லை மச்சான், நிகழச்சிகள்; கட்டாயம் பார்க்கவேணும்"
"சுகந்தன், சிலவேளை நீ திரும்பிவர பாத்துட்டு விடுறன்" என்று சொல்லி என்ன
"பரவாயில்லை; அவர்கள் சத்தியாக் துணிவாவது எங்களுக்கு வேண்டாமா?" எ
நண்பனிடம் வீரம் பேசிவிட்டு பு பயமாகத்த்ான் இருந்தது. காலி வீதிக்குச் அடைந்திருக்கிறார்கள் என்பது புரிந்த நிரம்பிவழிகின்றன. எல்லோரும் பாராளுமன்ற போய் என்ன செய்யப் போகிறார்கள்? எனக்
பஸ்ஸில் சென்று காலிமுகத்திடலில் சனசமுத்திரம். காலி முகத்திடல் முழுவதுே தெரியவில்லை. மக்கள் கூட்டத்தை கண்டது வேகமாகின்றது. இருந்தாலும் விடாமல் கூட்ட
திருவாளர்கள் செல்வநாயகம், வன்ன இராசதுரை உட்பட தமிழரசுக் கட்சிப் பா இன்னும் ஐம்பது பேரும் பாராளுமன்ற அமர்ந்திருக்கின்றனர். அவர்களைச் சுற் பொலிஸ்காரர்களே கடமையில் ஈடுபட்டிருக்
சத்தியாக்கிரகிகளை நோக்கி த வார்த்தைகளும் சரமாரியாகப் பாயந்து செ சொரிகின்றன. வார்த்தைகள் மட்டுமா, கற்க சத்தியாக்கிரகளை பொலிசார் பார்த்துக் ெ

ச்சான்; ஆபத்து!"
கயைக் காலை முறிச்சுவிட்டுடுவாங்கள்"
இதெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
மாட்டாய், கடைசி முறையாக ஆளை வடிவாப் ன ஏற இறங்கப் பார்த்துச் சிரித்தான்.
கிரகம் செய்கிறார்களாம். அதைப் பாக்கிற ன்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
றப்பட்டேனே தவிர, எனக்கும் உள்ளூரப் சென்றபோதே மக்கள் எவ்வளவு பதட்டம் து. பஸ்கள், கார்கள், லாரிகள் எல்லாம் த்தை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அங்கே க்கு இதயம் வேகமாக அடித்துக் கொள்கிறது.
இறங்குகிறேன். பாராளுமன்றத்தைச் சுற்றி மே மனித தலைகளைத் தவிர வேறு எதுவும் துமே எனக்கு இதயத்தின் "டிக் டிக்" இன்னும் -த்தில் நுழைந்து முன் வரிசைக்கு வருகிறேன்.
fயசிங்கம், அமிர்தலிங்கம், இராஜவரோதயம், ராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடன் த்திற்கு முன்னால் காலி முகத்திடலில் றிச் சிங்களவர்களது கூட்டம். ஒரு சில கின்றனர்.
விழ்த்துவேஷ வார்த்தைகளும், தூஷனை ாண்டிருக்கின்றன. வார்த்தைகள் மழையாக ா, தகரங்கள், போத்தல்களும் வீசப்படுகின்றன. ாண்டு நிற்கின்றனர்.
'3.

Page 152
சிலர் சத்தியாக்கிரகிகளில் சிலரைத் அவர்கள் எழுந்துவர மறுபடியும் கடலுக்குள் சமுத்திரா ஸ்நானம் செய்கின்றார்கள்’ என் சத்தியாகிரகிகள் அசையாமல் இருக்கின்றன கடித்து எடுத்துவிடுகிறார். கடிபட்டவர் வேத
எனக்கு ஆத்திரம், பயம், கலவை. உ உடல் சிலிர்க்கின்றது. மயிர்க்கால்கள் வெளிப்படுகின்றது. இதயத்துடிப்பு காதில் ந
வெய்யில் ஏற ஏற சிங்களவது இனவெ கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த, வழிய தேடிப்பிடித்து அடிக்கத் துவங்குகின்றனர்.
வேட்டி அணிந்தவர்கள்தான் சுலபமா எண்ணை விற்பவன், பேப்பர் விற்பவ அடிவாங்குகிறார்கள். பால் போத்தல்கள் பத்திரிகைகள் காற்றில் பறக்கின்றன. சிலர் துரத்திக் கொண்டு பலர் ஓடுகின்றனர். மே நானும் மெல்ல நழுவுகிறேன். ஓடாமல் நிதா என்று கண்டுபிடித்துவிடுவார்களே!

ாக்கிச்சென்று கடலுக்குள் போடுகின்றனர். தூக்கி எறிந்துவிட்டு, ‘சத்தியாக்கிரகிகள் று சிங்களத்தில் கூறிச் சிரிக்கின்றனர். சில ர். ஒரு சிங்களவர் ஒரு தமிழரது காதையே னையில் அலறுகிறார்.
ணர்ச்சி வேத்தில் கண்கள் கலங்குகின்றன. குத்தி நிற்கின்றன. மூச்சு பலமாக ன்றாகக் கேட்கிறது.
றியும் ஏறுகின்றது. உற்சாகம் கரைபுரண்டோட ால் சென்றுகொண்டிருந்த தமிழர்களைத்
க அகப்பட்டனர். பால்காரன், மோர்க்காரன், ன் என்று அனேகமாக ஏழைகள்தான் தெருவில் விழுந்து நொருங்குகின்றன. தலைதெறிக்க ஓடுகின்றனர். ஒடுபவர்களைத் லும் அந்த இடத்தில் நிற்பது ஆபத்து என்று னமாக நடந்து போகிறேன். ஒடினால் தமிழன்
94.

Page 153
கேட்டிருப்பாய் காற்
லெ. முருகபூபதி, அவுஸ்திரேலியா
வந்தோரை புகழப்படும் எமது வன்செயல்களில் தாக்கப்பட்டு கொ வீடுகளும் தாக்குத்
காரணம் இ
இந்த அநீதி சில தமிழ்வர்த்தக
இருக்கவே வாருங்கள் அவரிட பாராளுமன்றத்திலு கொடுப்பார் - என்
ஒரு நாள் மு வாசஸ்தலத்துக்கு சென்றேன். அங்கே யாழ்.எம்.பி.வெ. யாழப்பாணத்தில் இழந்துவிட்டு வந்தி குறைகளை கேட்ட
இதுவே அமி
இன்று; நான்

வாழ வைக்கும் சிங்கார நீர்கொழும்பு - என ஊரில் 1981ஆம் ஆண்டு சில தீய சக்திகள் ஈடுபட்டன. பல வர்த்தக நிலையங்கள் ள்ளையடிக்கப்பட்டன. சில வர்த்தகர்களின் தல்களுக்கு இலக்காகின.
வர்கள் தமிழர்கள்.
|யை யாரிடம் சென்று முறையிடுவது என்று அன்பர்கள் என்னைக் கேட்டனர்.
இருக்கிறார் எங்கள் எதிர்க்கட்சித் தலைவர், -மே போவோம்; அவரிடம் முறையிடுவோம், ம் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் குரல் Tறேன்.
மற்பகல் எதிர்க்கட்சித் தலைவரின் கொழும்பு குறிப்பிட்ட அன்பர்களையும் அழைத்துச் அப்பொழுது அமிர் அவர்களுடன் இருந்தார் யோகேஸ்வரன். எமக்கெல்லாம் முன்பே, அவர் தாம் குடியிருந்த வீட்டையும் ருந்தார். அவரும் அமிர் அவர்களுடன் எமது
TT
lர் அவர்களுடனான எனது முதல் சந்திப்பு
அன்று சந்தித்த இருவருமே இல்லை.

Page 154
ஜூலை மாதம் 13ஆம் தேதி - எனக் தேதியில்தான் நான் பிறந்தேன்; அதனால் இந்தத்தேதி வரும்போதெல்லாம், அமிர், யே முடியவில்லை.
அமிர் அவர்களுக்கு 75 ஆவது வய எம் நெஞ்சமதில் வாழும் அமிர் அவர்களுடன
இலங்கைத் தமிழினத்தின் தலைவி காலகட்டத்தில் கேட்கப்பட்டபோது தளபதி அ
எனினும், இலங்கையின் தேசீய இன வடகிழக்கு மாகாணம் இணைந்த பிரதேச தீர்வு என்பதில்தான் எனக்கும் - நான் சார் சங்கத்திற்கும் உறுதியான சிந்தனை இருந்த
இச் சிந்தனையிலிருந்து இம்மியள6 அவர்களுடன் எமது சங்கமும் உறவு பூண்டி
அவர்கள் ஈழம் கேட்டார்கள்; நாம் அவ்வளவுதான்.
அரசியலில் மாற்றுக்கருத்துக் கொண் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர் அ வாழ் மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளை அவரைப் பார்க்க் சென்றேன். அப்பொழுது பெர்ணான்டோவும் (ஐ.தே.க) அமிரும் சட்டக்
“நீர்க்கொழும்பு - அழகான நக பேசியிருக்கிறேன். அந்த அன்பான மக்களி அந்த மக்களுக்கு துன்பம் வந்தால் நான் நடவடிக்கை எடுப்பேன்” - என்று எமக்கு
எமது எழுத்தாளர் சங்கத்தின் செயல் நல்ல நண்பர்.

5 (5 முக்கியமான நாள். காரணம், இந்தத் மறக்கமுடியாது. 1989ஆம் ஆண்டுமுதல், ாகேஸ் இருவரையும் நினைக்காமல் இருக்க
து என்ற தகவலை அறிந்தபோது இன்றும் ான நினைவுகள் அலைமோதுகின்றன.
தியை தீர்மானிப்பது யார் - என்று ஒரு மிரின் பெயரே உச்சரிக்கப்பட்டது.
ப்பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில்
சுயாட்சி அமைப்பே உகந்த - உசிதமான ந்திருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
l
பும் மாறாமலிருந்து கொண்டுதான் அமிர் ருந்தது.
பிரதேச சுயாட்சிக்கு குரல் கொடுத்தோம்,
டிருந்தாலும் பாராளுமன்றத்தில் இலங்கைத் மிர் அவர்கள்தான். அவரிடமே நீர்கொழும்பு பும் சொல்வோம் என்ற முடிவுடன்தான் அன்று நீர்கொழும்பு எம்.பி.யாக விருந்த டென்சில் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.
ரம். அந்த ஊரில் நான் கூட்டங்களில் ன் விருந்தோம்பலில் திளைத்திருக்கின்றேன். பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். உரிய ஆறுதல் சொன்னார் அமிர்.
ாளர் திரு. பிரேம்ஜி ஞானசுந்தரன் அமிரின்

Page 155
அமிர் மறைந்ததும் அவருக்காக ஒரு அரசியல் சூழல்கள் இறுக்கமாகியிருப்பதாக
கடிதம் எழுதினார்.
இறுதியாக நான் அமிர் அவர்களை ச
1983 மர்ச் 19ஆம் தேதி பம்பலப்பிட்டி விழாவை கண்காட்சியுடன் ஆரம்பித்திருந்ே வந்தார். உடன் வந்தவர் தோழர். வி. பொன்
பாரதியின் நூல்களின் கண்காட்சியுடன்
அறிஞர்கள் - மற்றும் மறைந்த - வாழு கண்காட்சியில் வைத்திருந்தோம்.
அமிர் அவற்றைப் பார்த்துவிட்டு, தா பூர்வமாகச் சொன்னார். எழுத்தாளர்களு
சம்பந்தப்பட்ட நூல் தொகுப்புகளைப் பார்த்து
படிப்பதற்குத்தான் எவ்வளவு இருக்க இருப்பதில்லை - என்று சொல்லிச் சிரித்தா
அன்று இரவு பம்பலப்பட்டி சதிரேசன்
“கேட்டிருப்பாய் காற்றே” என்று பா துயரத்தை பாரதியின் வரிகளிலிருந்து எடுத்
நான் நினைக்கிறேன் - இதுவே - என்று.
அதன்பின்பு அவர் பல மேடைகளில் ( அமிர் அன்று இலக்கியவாதியாகவே முற்றிலு
அமிர் பெறுமதியான மனிதர்; இழந்து

இரங்கலுரை நிகழ்த்தக்கூட முடியாதவிதமாக 5 மிகவும் மனம் வருந்தி பிரேம்ஜி எனக்கு
ந்தித்த தினம் இன்றும் பசுமையானது.
சரஸ்வதி மண்டபத்தில் பாரதி நூற்றாண்டு தாம். அன்று மாலை இதனைக் காண அமிர்
னம்பலம்.
ா இலங்கையில் தமிழுக்கு பணியாற்றிய தமிழ் ம் எழுத்தாளர்களின் உருவப் படங்களையும்
ம் மெய்சிலிர்த்துப் போயிருப்பதாக உணர்வு நடன் மனம்விட்டு உரையாடினார். பாரதி
பிரமித்தார்.
கிறது. ஆனால் ஆயுள்தான் எமக்கெல்லாம் i.
மண்டபத்தில் அமிர் உரையாற்றினார்.
டி பிஜித் தீவில் இந்திய தமிழர்கள் படும் துச் சொல்லி நீண்ட நேரம் உரையாற்றினார்.
அவரது நீண்ட நேர இறுதி இலக்கிய உரை
பேசியிருக்கலாம். ஆனால், அரசியல்வாதியான
லும் மாறியிருந்தார்.
விட்டோம்.
97.

Page 156
தமிழ் அமிழ்தம் அவ
முனைவர் அரு. கோபாலன், ஆசிரியர்
21
நாவலர் என்
ஒருவர், வி பெயர்த்தளித்த, தமி இலக்கணத்தை ஆறுமுக நாவலர்.
மற்றவர், கா தந்தை செல்லா இயக்கத்தைக் கட்ட வளர்த்தெடுத்து, த உலகமெல்லாம் நீ6
கொண்ட நாவலர்
தமிழ் : செயல்பாடுகளுக் ஈழத்தமிழர்கள் என்
தனித்தமிழ் ஞானப்பிரகாச அடி
பழந்தமிழ் தேடியெடுத்துப் பதி

If
‘எழுகதிர்’ மாத இதழ்
ாறு ஈழத்தில் அறியப்படுபவர்கள் இருவர்
பிவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் ைெழயும் சைவத்தையும் வளர்த்தெடுத்த, தமிழ் எளிமையாக எல்லோர்க்கும் வகுத்தளித்த
ந்தியாருக்கு நேரு போல், ஈழத்துக் காந்தியம் வுக்கு வலக்கரமாக இருந்து தமிழரசு டி, அதைத் தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழீழம் சூல்கொள்ளவும், ஈழத்தமிழ் மக்கள் ர்புகழ் பெறவும் தன்னையே அர்ப்பணித்துக் அ.அமிர்தலிங்கம் ஆவார்.
உலகில் LJ 6) சிந்தனைகளுக்கும் 5கும் முன்னோடிகளாக இருந்தவர்கள் ாறால் மிகையாது.
சொற்பிறப்பில் அகரமுதலியா? யாழ்ப்பாணத்து பகள்.
இலக்கியங்களை ஒலைச்சுவடிகளிலிருந்து நிப்பித்தலா? சி.வை. தாமோதரம்பிள்ளை.

Page 157
தமிழ் ஒரு வட்டார மொழியல்ல. உல தடம்பதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உலக நாட்டியதா? தனியாக அடிகள்.
அதைப்போல ஒரு காலத்தில் ஒரு ெ இந்தியாவிலும், இலங்கையிலும் இன்னும் சில இனமல்ல. எந்த பேரினத்தைப் போலவும் ெ ஆண்ட பரம்பரை என்பதை நிலை நா மாணவராகப் படித்துக் கொண்டிருந்த அந்த முதல் இலங்கையில் திருக்கோயில் வரை எ கொண்டது தமிழ் நிலம். பரந்த தமிழ்நாடு. அ ஆசிய வல்லரசுகளில் ஒன்றாகத் திகழும். த என்று வரைபடத்தோடு எழுதி வெளியிட்டு,
அந்த முறையிலேயே 1949-ஆம் ஆன இயக்கத்தைத் தொடங்கியபோது அதிலே இ தமிழரசு இயக்கத்தில் தடம்பதிக்க வைத்த
தந்தை செல்வநாயகம் அவர்களோடு திரட்டுவதற்காக சுதந்திரன் இதழாசிரிய தமிழ்நாட்டுக்கு வந்த நாவலர் அமிர்தலிங்க சந்தித்தேன்.
அதன் பிறகு 1977-ஆம்ஆண்டு முதலாண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழீழப்பிரகடனத்தைத் தேர்தல் அறிக்கைய தடைபோட, மீண்டும் அதற்கு ஆதரவு தேட சென்னையில் இருந்து புதுச்சேரி வரை நிகழ் அனுபவத்தை மறக்க முடியாது.
அப்போதெல்லாம் திருமதி. மங்கையர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பாட பாழ்பட நேர்ந்தாலும். பரமகம்சதானின் “வாழ்க ஈழத்தமிழகம்.”
என்ற படலைய
C

க மொழி. உலக நாடுகளில் எல்லாம் அதன் நாடுகளில் எல்லாம் சுற்றித் திரிந்து நிலை
மாழி வைத்து உலகாண்ட தமிழினம் இன்று நாடுகளில் சிதறி வாழும் ஒரு சிறுபான்மை சாந்தப் பெருநிலத்தைக் கொண்டிருக்கின்ற ட்டு முகமாக 1946-ஆம் ஆண்டே தான் 5 நாளிலேயே இந்தியாவில் உள்ள திருப்பதி றத்தாழ நூறாயிரம் சதுரக்கல் பரப்பளவைக் து சுதந்திரத் தமிழ் நாடாக உருக்கொண்டால், தமிழ்க்கொடி உலகநாடுகளவைவில் பறக்கும் அதற்காக உழைக்கச் சூளுரைத்தவர்.
ண்டு தந்தை செல்வா இலங்கையில் தமிழரசு ணைந்து, ஈழத்தமிழ் இளைஞர்களையெல்லாம் சரித்திரத்தை உருவாக்கியவர்.
1971-ஆம் ஆண்டு இந்தியாவில் ஆதரவு பரான கோவை மகேசன் அவர்களோடு
கத்தை நான் முதன் முதலாகச் சென்னையில்
தந்தை செல்வா தலைமையிலே, அதற்கு ஸ் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட தனித் ாக வைத்து வென்று, அதற்கு ஜெயவர்த்தனா அவர் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவருடன் ச்சிகளில் கலந்து கொண்ட உணர்ச்சிமயமான
க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் கூட்டங்களில் லாகிய “பட்டினி கிடந்து பசியாயல் மெலிந்து ம், ஈழத்தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட
என்ற பாடலையும் தேனினுமினிய குரலில்
)9.

Page 158
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கு திரண்டிருக்கும் மொத்தக் கூட்டமும் கண்ணி பிறகு அமிர்தலிங்கம் பேசுவார். அந்த நாவ6 தன்னை மறப்பார். தமிழகத்தில் வேறு
ஈழக்கொள்கைக்கு இப்படித்தான் ஆதரவு உ
அதனால்தான் இந்தியெதிர்ப்புப் போ போராட்டங்களில் 20க்கும் மேற்பட்ட தமிழ்
ஈந்த தியாகமும் நடந்தது.
ஆக, தமிழீழப் போராட்ட வரலாற்ற மகத்தானது.
... 10C

தம் வண்ணம் பாடுவார்கள், அதைக்கேட்டு ர் பெருக்கும். எங்கும் அமைதி நிலவும். அதன் ரின் பேச்சில் பாதுகாப்புக்கு வந்த காவலரும் எந்தக் கொள்கைக்கும் இல்லாத அளவு -ருவானது.
ராட்டத்திற்கு அடுத்தப்படியாக ஈழ ஆதரவுப் நாட்டுத் தமிழர்கள் தீக்குளித்து இன்னுயிரை
பில் நாவலர் அமிர்தலிங்கத்தின் பங்களிப்பு

Page 159
மலையக மக்களின் அமிர்தலிங்கம் ச. சந்திரசேகரன் முன்னாள் விரிவுரையாளர்
திரு. அமிர்த மாகாணத் தமிழ் ஆனால் மலையக அவர் நெருங்கிய தெரியாது. தமிழர மலையகம் தா டி.எஸ்.சேனநாயக்க சுமார் பத்துலட் குடியுரிமையையும், இவர்களது பிரதிநி உறுப்பினர்கள் பதவி இளைஞரான அ மாணவனாக இ வாக்களிக்கக் கூட இருந்த ஜி.ஜி.பொன் கேட்டுக்கொண்டா செவி மடுக்காமல் மாணவனாக இருந்
குரல் கொடுத்தவர்
நாடாளுமன் சார்ந்திருந்த தமி அக்கட்சியின் நா செல்வா அவர்கள் கட்சியிலிருந்து விெ கட்சி” யை நிறு
... 1 C

உரிமையில்
லிங்கம் அவர்களை பலருக்கும் வட, கிழக்கு மக்களின் தலைவராகவே தெரிந்திருக்கும். மக்களுடனும் அவர்களது பிரச்சனைகளுடனும் தொடர்பு கொண்டு இருந்தது பலருக்குத் சுக் கட்சி ஆரம்பம் ஆவதற்குக் காரணமே ான். 1948ம் ஆண்டு அன்றைய ா அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களான சம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் வாக்குரிமையையும் பறித்தது. இதனால் நிதிகளாக நாடாளுமன்றத்தில் இருந்த ஏழு பி இழந்தனர். அப்போது 21 வயது நிரம்பிய மிர்தலிங்கம் அவர்கள் சட்டக்கல்லூரி ருந்தார். இச்சட்டங்களுக்கு ஆதரவாக -ாது என்று தமிழ்க் காங்கிரஸ் தலைவராக ானம்பலம் அவர்களை நேரடியாகச் சந்தித்துக் ர். ஆனால் அவர் இவரது கோரிக்கைக்குச் ஆதரவாகவே வாக்களித்தார். சட்டக்கல்லூரி ந்தபோதே மலையாக மக்களின் உரிமைக்குக்
அமிர்தலிங்கம் அவர்கள்.
றத்தில் இச் சட்டத்திற்கு ஆதரவாகத் தாம் ழ்க் காங்கிரஸ் கட்சி வாக்களித்தபோது டாளுமன்ற உறுப்பினராக இருந்த தந்தை அச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்து விட்டு, பளியேறினார். வெளியேறியவுடன் “தமிழரசுக் வினார். இந்தியாவில் உள்ளது போல
) 1..

Page 160
வட-கிழக்கு மாகாணங்களை இணைத் ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இரு பக்கபலமாக இருந்தவர்களுள் இளைஞரான மீது அவர் கொண்டிருந்த அக்கறை பாராட்
“கண் உள்ளவர்களே! பார்த்துக் ெ தமிழனுக்கு இழைக்கப்படும் அநீதி நாளை சிங்களப் பேராதிக்கப் பிரளயத்தை இன்றே செல்வா முழங்கினார். அவரது தீர்க்கதரி அவர்களும் தந்தை செல்வாவின் வழியிலே “தோட்டக்காட்டான்” என்றும் ‘வடக்கத்தி இலங்கைத் தமிழனும் உறவாலும் உணர்வா தொடர்ந்து அமிர் அவர்களும் இலங்கைத் த
கல்வி அறிவிலே மிகவும் பின் மாணவர்களுக்காக உபகாரச் சம்பளம் மாகாணங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கல் தமிழரசுக்கட்சி. அதற்கு முன்னின்று ! அமிர்தலிங்கம் அவர்களும் கோப்பாய்க் கோ அவர்களும் ஆவர். இவர்களது முயற்சியால் மலையக மாணவர்கள் உலகின் பல பாக அத்துடன் புதிய சூழ்நிலையில் பெற்றோல்ரை மாணவர்களை அடிக்கடி சந்தித்து அவர்களு
நான் மலையகத்தில் இருந்து யாழ் அவருடைய எழுச்சிமிகு உரைகளைக் கேட்க வளர்ச்சியடைந்து வந்த நேரம் அவர்களது ( அதே பாணியில் மக்களைக் கவரும் வ கருத்துகளைச் சொல்வதில் வல்லவராக விள இளம் தி.மு.க தலைவரான திரு. மு. கரு அவர்களது எழுச்சிமிகு உரையையும் திருமதி இனிய குரலால் பாடும் பாடல்களைக் ே கூடுவதுண்டு. இளைஞர்கள் கூட்டம் அதற்

து சமஷ்டி ஆட்சி அமைப்பு முறையை ந்தது. தமிழரசுக் கட்சியை நிறுவுவதற்குப் அமிர்தலிங்கமும் ஒருவர். மலையக மக்கள்
டக் கூடியது.
காள்ளுங்கள். இன்று இந்திய வம்சாவழித் இலங்கைத் தமிழனுக்கு எதிராகவும் நடக்கும். தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தந்தை சனம் அப்படியே நடந்தது. அமிர்தலிங்கம் யே சொன்னார். “இந்தியாக்காரன்” என்றும், யான்” என்றும் சிந்திக்கப்படும் தமிழனும் லும் ஒன்றுபட்டவர்களே என்று செல்வாவைத் தமிழருக்கு உணர்த்தினார்.
தங்கிய நிலையிலே இருந்த மலையக வழங்கி அவர்களில் பலரை வட, கிழக்கு வி நிறுவனங்களில் கல்வி பெற வழிவகுத்தது உழைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ாமான் என்று அழைக்கப்பட்ட வன்னியசிங்கம் உபகாரச் சம்பளம் பெற்று கல்வி கற்ற பல 5ங்களிலும் நல்ல நிலையில் வாழ்கின்றனர்.
விட்டுப் பிரிந்து விடுதிகளில் தங்கிப் படித்த நக்கு ஊக்கம் ஊட்டினார் அமிர் அவர்கள்.
ப்பாணத்தில் கல்வி கற்றபோது பல முறை 5க் கூடியதாக இருந்தது. தமிழகத்தில் தி.மு.க பேச்சாற்றல் ஈழத்தமிழர் பலரையும் கவர்ந்தது. கையில் ஆனால், ஆணித்தரமாகத் தனது ாங்கினார் அமிர் அவர்கள். அவரை அன்றைய நணாநிதி அவர்களுடன் ஒப்பிட்டனர். அமிர் தி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்களது கட்பதற்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்
காகவே காத்திருப்பது உண்டு.
02.

Page 161
1960ஆம் ஆண்டுகளில் மலைய தமிழ்மக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பி பெருமளவு மாறவில்லை. அன்று மலையகப் ட தங்கள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டு இருந்த பட்டதாரிகள் ஆசிரியர் தொழி முன்னணியில் இருந்த தொழிற்சங்கத் தலை பெற்றுத் தர உதவும் படி கேட்டபோது முன்வரவில்லை. ஏனெனில் படித்த பட்டதா இருக்கும் என்று நினைத்தனர். பட்டதாரி உதவியை நாடினார்கள். தந்தை செல்வா ஒப்படைத்தார். அவர் கல்வி அமைச்சராக மலையகத்தில் கல்வி நிலைமையை எ பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங் கோரிக்கையின் பயனாக மலையகத்தின் இந் காரணமாக அமைந்தவர் அமிர் அவர்களே.
அது மாத்திரமல்ல. ஒரு வெளிநாட்( வாழ்க்கைத் துணைக்காக வருடா வருடம் செலுத்த வேண்டி இருந்தது. இதனால் பெரி மலையக மக்கள் தமிழ் நாட்டுடன் நெருங் உறவினரையே தமிழகம் சென்று மணம் அவர்களுக்கு இவ்வரியைக் கட்டுவது கஷ் உதவ வேண்டும் என்று மலையகத் தலை6 பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
அரசுடன் பேசுவதற்கு மறுத்து விட்டனர்.
நான் மனம் தளராது பாதிக்கப் பட்ட சென்றேன். நாடாளுமன்றம் சென்று நான் அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் தகவ இருந்தது. அவருடன் எனக்கு நேரடியான, இழந்த நேரத்தில் அமிர் சபையிலிருந்து விெ கொண்டிருந்ததாகவும் அதனால் தாமதம் , அது அவருடைய பண்பைக் காட்டியது. என

க மக்கள் கல்வித்துறையில் பிற பகுதி ன் தங்கி இருந்தனர். இன்று கூட நிலைமை பட்டதாரிகள் மிகவும் குறைவாகவே இருந்தனர். ம் என்பதற்காகவே குறைந்த எண்ணிக்கையில் லுக்கு விண்ணப்பித்தனர். மலையகத்தில் வர்களிடம் சென்று தமக்கு ஆசிரியர் தொழில் அமைச்சர்களாக இருந்த அவர்கள் உதவ ரிகள் வளர்ந்து வருவது தமக்கு இடையூறாக மலையக இளைஞர்கள் தமிழரசுக் கட்சியின் அமிர்தலிங்கம் அவர்களிடம் அப் பொறுப்பை இருந்த இரியகொல்ல அவர்களிடம் சென்று டுத்துக் கூறினார். அத்துடன மலையகப் வேண்டும் என்றும் வாதாடினார். அவரது திய வம்சாவழித் தமிழர்கள் பலருக்கு முக்கிய
டுப் பிரஜையை மணந்த இலங்கையர் தனது பெருமளவு பணத்தை அரசுக்கு வரியாகச் fதும் பாதிக்கப்பட்டவர்கள் மலையக மக்களே. கிய தொடர்பு கொண்டிருந்தனர். பலர் தமது முடித்தனர். சொற்ப வருமானத்தில் வாழும் டமாக இருந்தது. இந்த வரியை நீக்குவதற்கு வர்களிடம் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு
ஆனால் எமது தலைவர்களாக இருந்தவர்கள்
வர்கள் சார்பாக அமிர் அவர்களைச் சந்திக்கச் மலையகத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றும் ல் அனுப்பினேன். நேரம் சென்று கொண்டே நெருங்கிய பழக்கம் இல்லை. நான் நம்பிக்கை வளியில் வந்தார். தான் சபையில் உரையாற்றிக் ஆகி விட்டது என்றும் மன்னிப்புக் கோரினார். து பிரச்சனைகளை செவி மடுத்துக் கேட்டார்.
O3.

Page 162
நாடாளுமன்றத்தில் அது பற்றி பேசி தகுந்த வட, கிழக்கு மக்களுடைய பிரச்சனை அல்ல, மக்கள் மீது கொண்ட அக்கறையினாலும் உரையாற்றினார். “வெளிநாட்டு வாழக்கைத் எனவே ஆடம்பர பொருளாக நினைத்து வி என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது அவ்வரியை உடனடியாக நீக்குவதாக உறு மனைவியின் தற்காலிக வதிவிட பத்திரத் அலுவலர் தமக்கு அரசாங்க ஆணை வரவி கூறினார். மீண்டும் அமிர் அவர்களது உதவி நிதி அமைச்சுடன் தொடர்புகொண்டு உடனடி மலையக மக்கள் தலைவர்கள் தமது மக்களு போது அமிர் அவர்கள் தமிழர் அனைவரு வேண்டியது தமிழனாகிய தனது கடமை எ அவரது முயற்சியினால் வெளிநாட்டவரை ப பெற்றனர்.
வட கிழக்கு மாகாணத்தில் நிலைபெற் கிளைகளை ஆரம்பிக்க வேண்டும் என் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக இருந் கழகம் என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்த பரவியது. ஆனால் ஏற்கனவே மலையகத் தொழிலாளர் கழகம் வளரவிடாது பல இடையூ கழகப் பணிமனைகள் தாக்கப்பட்டன. அங்செ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிந்தார். . உறுப்பினர் வி.என்.நவரத்தினம் அவர்களும் ம நீதிமன்றங்களில் வழக்காடியமை குறிப்பிடத் இலங்கைத் தொழிலாளர் கழகம் மலையகத்தி வேரூன்றியிருக்குமாயின் மலையக மக்களின் ஏற்பட்டிருக்கலாம்.
அண்ணன் அமிர்தலிங்கம் அவர்கள் வளர்ச்சிக்கும் பெரிதும் துணை நின்றார். 19
... 1

த நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். இது ஆனாலும் மனிதாபிமானத்துடனும், மலையக இப்பிரச்சனை பற்றி நாடாளுமன்றத்தில் * துணைவர்கள் ஆடம்பரப் பொருள் அல்ல. விதிக்கும் வரியை உடனே நீக்க வேண்டும்”
நிதி அமைச்சராக இருந்த ரொனி டி மெல் தி அளித்தார். சில நாட்களின் பின் எனது 1தைப் புதுப்பிக்கச் சென்றபோது குடிவரவு ல்லை என்றும் வரி கட்ட வேண்டும் என்றும் யையே நாடவேண்டி இருந்தது. அவர் உடனே பாக அரசு ஆணை அனுப்ப ஏற்பாடு செய்தார். நக்குச் செய்ய வேண்டிய கடமையை மறுத்த ம் ஒன்றே; பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ன்று பணியாற்றியது பாராட்டுதற்கு உரியது. 0ணந்த அனைத்து இலங்கையருமே நன்மை
றிருந்த தமிழரசுக்கட்சி மலையகத்திலும் தமது று நினைத்தது. அதனால்தான் தோட்டத் த மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் து. மலையகத்தில் பல பகுதிகளிலும் கழகம் த்தில் வேரூன்றியிருந்த தொழிற்சங்கங்கள் றுகளைச் செய்தனர். இலங்கைத் தொழிலாளர் ல்லாம் அமிர் அவர்கள் உடனடியாகச் சென்று அமிர் அவர்களும் சாவகச்சேரி பாராளுமன்ற லையகத் தொழிலாளர்களுக்காக பல தொழில் ந்தக்கது. ஆனால் பல்வேறு காரணங்களால் ல் வேரூன்ற முடியாமல் போய்விட்டது. கழகம் வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றங்கள்
மலையக மக்களுடைய கலை, கலாச்சார
63ம் ஆண்டு மலையகத்தைச் சேர்ந்த படித்த
D4..

Page 163
இளைஞர்கள் பாரதிக்கு விழா எடுக்க வே மாவட்டம் ராகலை என்ற இடத்தில் மிகப் சிறிமா பண்டாநாயக்கா தலைமையிலான இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருந் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந் பகுதிகளிலும் இருந்து மக்கள் கூட்டம்
தொழிற்சங்கத்தின் தலையீட்டினால் காவல் மறுத்ததுடன், ஏற்பாடு செய்த இளைஞ இளைஞர்களில் நானும் ஒருவன். அன்றே இதே ராகலை நகரில் மிகப் பிரம்மாண்ட மாறியது. டட்லி சேனநாயக்கா தலைமையில பற்றியது. திரு. திருச்செல்வம் அவர்கள் இளைஞர்கள் பாரதியாரின் பேர்த்தி விஜய ராகலை நகரில் பிரம்மாண்டமான விழ பகுதிகளுக்கும் அவரை அழைத்துச் சென் முயற்சிகளுக்கெல்லாம் பெரும் துணைய அவர்களே. பல அமைச்சர்களுடன் தொட உதவி புரிந்தார். மலையகத்தில் பல இன்ன எடுப்பது ஒரு சாதனையாகவே கருதப்பட்ட
1983ம் ஆண்டுக்கு முன்னர் ஏற்பட்ட மலையக மக்க்ளில் பலர் வடகிழக்கு மாகா உதவினார். குறிப்பாக வவுனியா மாவட்ட குறிப்பிடத்தக்கது 1983ம் ஆண்டு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பயன்படுத் தமிழர் பிரச்சனையை உலகமயமாக்கினார். கொண்டு தமிழகத்தில் தஞ்சம் புகுந்த தமிழ் குறிப்பாக தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அ6 சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர உதவி செய்தார். தமிழகத்தைச் சே உயர்கல்வி கற்க கல்லூரிகளில் இடம் கி மாணவர்கள் உயர்கல்வி கற்க உதவியவர்
பலர் இன்று பல நாடுகளிலும் புலம் பெயர்

பண்டும் என்று முயற்சி செய்து நுவரெலியா பெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆட்சி நடைபெற்ற சமயம் அது. மலையக த திரு. இரா. சிவலிங்கம், திருச்செந்தூரன் து கொள்ள இருந்தனர். மலையகத்தின், பல திரண்டது. ஆனால் மலையகத்தின் பிரபல
துறையினர் திடீரென்று விழாவுக்கு அனுமதி நர்களையும் காவலில் வைத்தனர். அந்த ஒரு சபதம் செய்தோம். இதே பாரதிவிழாவை மாக நடத்திக் காட்டுவோம் என்று ஆட்சி ான அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும் பங்கு அமைச்சரானார். அன்று சபதம் செய்த பாரதியை இலங்கைக்கு வரவழைத்து அதே ாவை நடத்தியதுடன் இலங்கையின் பல று பல பாரதி விழாக்களை நடத்தினர். இந்த ாக இருந்தவர் அண்ணன் அமிர்தலிங்கம் ர்பு கொண்டு விழாக்கள் சிறப்பாக அமைய ால்களுக்கு மத்தியில் இவ்வாறான விழாக்கள்
jl.
- பல வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட ணங்களில் குடியேற அமிர் அவர்கள் பெரிதும் த்தில் பல மலையக மக்கள் குடியேறியமை கலவரம் ஏற்பட்டபோது தாம் வகித்த த்தி உலக நாடுகள் அனைத்துக்கும் சென்று தமிழகத்தின் பல் தலைவர்களுடன் தொடர்பு மக்களுக்குப் பல உதவிகள் பெற்றுத் தந்தார். வர்களுடன் தொடர்பு கொண்டு அகதிகளாகச் எவ்வித தடையும் இன்றி தமது கல்வியைத் ர்ந்த மாணர்வகளே இட ஒதுக்கீடு காரணமாக டைக்காதபோது, அகதிகளாச் சென்ற தமிழ் அமிர். அவ்வாறு தமிழகத்தில் கல்வி கற்ற ந்து வாழ்கின்றனர்.
05.

Page 164
தமிழர்கள் யாழ்ப்பாண தமிழன், மட் மன்னார்த் தமிழன், மலையகத் தமிழன் இருந்ததால்தான் எம்மால் எதனையும் சாதிக் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கேற்ப வேண்டும் என்று நினைத்தவர் அமிர்.
106.

டக்களப்புத் தமிழன், கொழும்புத் தமிழன்,
என்று பல்வேறு விதமாக பிளைவுபட்டு க முடியவில்லை என்று அவர் நினைத்தார். தமிழ் இனம் ஒன்று பட்டு எதனையும் சாதிக்க

Page 165
e(56)D (96.600 Isla நீங்கா நினைவுகள்
அ. திகம்பரலிங்கம், கனடா
எமது குடும் அன்பையும் பெற்று அழைத்த அருமை உங்களுடன் பகர்ர் நாம் வளர்ந்து வந் மிக்க ஆராய்ச்சிய அதிசயிக்கச் செய் மண்கட்டி அரிந் சகோதரர்கள் அய என்னால் மறக்கமு
பண்ணாகம்
பென்சனர் சிறீமான் தவப்பயனால் மூ அமிர்தலிங்கம் 19 பயிரை முளையில் சிறு பாராயம் மு ஆசிரியர்களின் ந
அவர் இர6 தகப்பானர் தூக்கி வந்த சேர் பொன். துரையும் இப்பெரி செய்ய வேண்டு ஞாபகமூட்டியதை
... 1 (

ம்ப விளக்காக இருந்து, தகப்பனாரின் முழு று, துரை அண்ணர் என்று அன்புடன நாம் அண்ணரின் நீங்காத நினைவுகள் சிலவற்றை ந்து கொள்ள விளைகின்றேன். சிறுவர்களாக த காலங்களில் துரை அண்ணரின் விவேகம் பான கேள்விக்கணைகள் தகப்பனாரையே ததை நாம் அறிவோம். சிறுபாராயத்தில் அவர் து சிறு வீடு கட்டி பொங்கல் செய்து லவர்கள் எல்லோருடனும் உண்டு மகிழ்ந்ததை
Dlg. UITğl.
தெற்கில் வாழ்ந்த ஒய்வு பெற்ற மலாயன் அப்பாப்பிள்ளையும் வள்ளியம்மையும் செய்த த்த மகனாகத் தியாகச் செம்மல் திரு. 27 ஆகஸ்ட் 26ல் அவதரித்தார். வளரும் தெரியும் என்ற முதுமொழிக்கேற்ப அண்ணர் தல் அயராத ஊக்கத்துடன் கல்வி கற்று ன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
ண்டு வயதுச் சிறுவனாக இருத்தபொழுது வைத்திருந்து எமது வீதியால் ஊர்வலமாக இராமநாதனுக்கு மலர் மாலை அணுவித்தார். யார் போன்று தமிழ் மக்களுக்குச் சேவை ம் என்று தகப்பனார் பல தடவைகள் நான் அறிவேன். அக்கூற்றை மெய்யாக்கித்
)7.

Page 166
தன் இறுதி மூச்சுவரை தமிழ் மக்களுக்குச் ே நினைவாக்கினார்.
அண்ணர் மெய்கண்டான் மகாவித்தி நடுநிலைக் கல்வியை சுளிபுரம் விக்ரோறிய திரு. தம்பியப்பா அதிபராக இருந்த காலத்த முதல் முதலாக சித்தி எய்தி சாதனை ஈ தமிழ்ச்சங்கம் அமைத்து விவாத அரங்குக B.A. பட்டம் பெற்றுப் பட்டதாரியாக மகாவித்தியாலயத்தில் பண்டிதர் ஆறுமுக உபசாரத்தில் மலர்மாலை அணிவித்து ஊர்மக் தான் பிறந்த ஊருக்குப் பெருமையும் வழிகாட்டியாகவும் அமிர்தலிங்கம் திகழ்கின்ற
அண்ணரின் அறிவுப் பசியையும், அ வாசிப்தையும் தந்தையார் வியந்து உரைத்தன நூல் நிலையப் பொறுப்பாளராக இருந்தது அ இருந்தது. மகாபாரதம் நான்கு பாகங்களும் முடித்தார். பட்டதாரியான தனது தனையணுக்கு வழங்கி நியாயவாதியாக்கச் சட்டக்கல்லூரிக்கு சட்டக் கல்லூரியிலும் தமிழ்ச் சங்கம் அமைத் எனது இளைய அண்ணர் திருவாளர் சொ
சட்டக் கல்லூரியில் கல்விபயின்று குடும்பப்
இலங்கை அரசியலில் பல மாற்றங் அண்ணரின் அரசியல் வாழ்வு மலரத் தூண்டு மலையில் நடந்த முதலாவது தமிழரசுக் க அழைத்துச் சென்றார். யாழ் நகரில் இருந்து அங்கத்தர்வகளுடன் போனோம். செல்லும் என்னும் இடத்தில் சிறு விபத்துக்குள்ளாகிய சேர்ந்து தள்ளிச் சென்றோம். இடையில் தாகப் ஒடும் அருவி ஒன்றில் விரித்து எல்லோரை ஒரு நிகழ்ச்சியாகும். இம் மகாநாட்டில் எம்மு
... 1 (

வை செய்து தகப்பனாரின் கனவை அண்ணர்
யாலத்தில் தன் ஆரம்பக்கல்வியை முடித்து ாக் கல்லூரியில் பயின்றார். மதிப்பிற்குரிய ல்ெ சர்வகலாசாலைப் பிரவேசப் பரீட்சையில் ட்டினார். சர்வகலாசாலை சென்று அங்கும் ர் நடத்திய பெருமை அவரைச் சார்ந்ததே. வந்ததும் பண்ணாகம் மெய்கண்டான் ந்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட வரவேற்பு கள் பாராட்டியதை என்றும் மறக்க முடியாது. கிராமத்து மற்றைய இளைஞர்களுக்கு ார் என்று பெரியோர் பாராட்டிப் பேசினர்.
வர் நடு நிசிவரை முழித்திருந்து நூல்கள் த நான் அறிவேன். விக்ரோறியாக் கல்லூரி வரின் அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக ஏழாம் வகுப்பில் இருக்கும் போதே வாசித்து ம் தொடர்ந்தும் அழியாத கல்விச் செல்வத்தை கு தந்தையார் அனுப்பினார். துரை அண்ணர் த பெருமையைப் பெற்றார். இதே காலத்தில் க்கலிங்கம் அவர்களும் நியாய துரந்திரராக பெருமையை மேன்யடையச் செய்தார்.
கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த இந்நேரம், கோலாக அமைந்தது. 1949இல் திருகோண ட்சி மகாநாட்டிற்கு என்னையும், அண்ணர் மூன்று வான்களில் கட்சி வாலிப முன்னணி வழியல் வாகனங்கள் கொறப்பொத்தானை
பின், நெடுந்துரம் வரை ஒருவானை பலர்
தீர்ப்பதற்கு அண்ணர் தன் கைக்குட்டையை பும் நீர் அருந்தச் செய்தது மறக்க முடியாத pடன் கொக்குவில் அருணாசலம் மட்டுவில்

Page 167
மறத்தமிழன் இராமலிங்கம், மகாவீரன் நண்பர்களும் வந்தனர். அங்கு அண்ண திரு. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் வீட்டிற்குப் சட்டத்தை எதிர்த்து வாதாடியதாகவும் செல்வநாயகத்துடனும் வன்னியச் சிங்கத்துட மகாநாட்டில் எடுத்துரைத்தபோது மக்கள் ச
முடியாதது.
பின்பு அங்கு கோணேசர் ஆலயத் பாண்டியரின் மீன் கொடி பொறித்திருப்ப மக்களின் பாரம்பரியம் எங்கெல்லாம் விய தொண்டர்களுக்குக் கூறிப் பெருமிதமடைந் ஆண்டு நியாயவாதிப்பட்டம் பெற்றபின், தமி தந்தை செல்வா அவர்கள் வட்டுக் கோட்டை நிற்க வேண்டும் என்று வற்புறுத்தி வேண்டி நிற்பதைத்ட்தந்தையார் அறிந்து அதிர்ச்சியடை வாழ்வின் ஆரம்பகாலத்தில் இது தடையாக எழுந்தபோது அண்ணர் தமிழ் மக்களுக்கு பொருட்படுத்தாது தந்தை செல்வா இட்ட அவசியத்தைத் தந்தையாருக்கு விளக்கிக் அறிவேன். இத் தேர்தலில் வாலிப உள்ள ஊட்டி, தனது நாவன்மையால் நாற்பது ந சாதனையீட்டினார். இத்தேர்தல் கூட்டங்கள் போன்று அண்ணாருடன் கூடித் திரிந்ததை கேட்டிருக்கின்றேன். இக்கூட்டங்களில் ஆ அண்ணரின் பேச்சின் இறுதியில் இடம் ெ ஒலி மக்கள் வெள்ளத்தின் இதய ஒலிதான்
இதன்பின் பெரியோர்கள் பலர் வி ஆற்றலையும் தந்தையாரிடம் வியந்து உரைத் நான் காணக் கூடியதாக இருந்தது. இச்சு தமிழ் மக்களின் வரலாறு பற்றி தந்தைய
குளக்கோட்ட மகாராசனின் வரலாறு பற்

அரசரணத்திலிருந்து மாஸ்ரர் ஆகிய ஆப்த னர் பேசும் பொழுது, தான் கொழும்பில் போய் இலங்கை-இந்தியப் பிரஜாவுரிமைச் அதற்கு மறுத்து “அமிர்தலிங்கம் நீ போய் னும் சேர்ந்து கொள்” என்று கூறிய விபரத்தை ரகோஷம் செய்து ஆர்ப்பளித்த காட்சி மறக்க
தின் வாயில் கோபுரத்தின் சிற்பமொன்றில் தைக் காட்டி, பத்தாம் நூற்றாண்டில் தமிழ் ாபித்திருந்தது என்ற வரலாற்றை வந்திருந்த ததை நான் என்றும் மறப்பதில்லை. 1952ஆம் ழரசுக் கட்சிக் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் த் தொகுதிக்கு அமிர்தலிங்கம் தான் தேர்தலில் டிக் கொண்டார். இத்தேர்தலில் அபேட்சகராக ந்தார். தொழில் விருத்தியின் முன்னேற்றத்திற்கு அமையுமோ என்ற அச்சம் தந்தையார் மனதில் ச் சேவை செய்வதற்கு வெற்றி தோல்வியைப் இவ்வாணையை தான் ஏற்கவேண்டியதன் கூறி, அவரைச் சமாதானப் படுத்தியதை நான் ங்களைத் தட்டியெழுப்பி, தமிழ் உணர்ச்சியை ாட்களில் நாலாயிரம் வாக்குகளைப் பெற்றுச் ரில் எல்லாம் இராமபிரானுக்கு இலக்குமணன் எமது உறவினர் வியந்து உரைத்ததை நான் ணையிட்டுரைக்கும் பாரதிதாசனின் கவிதை பறும் போது, சபையிலிருந்து வரும் கரகோஷ
என்பதை நான் உணர்ந்தேன்.
ட்டிற்கு வந்து அண்ணரின் திறமையையும் த போதெல்லாம் அவர் பெருமிதம் அடைந்ததை Fந்தர்ப்பங்களில் அந்நிய ஆதிக்கத்தின் முன் ாருடன் அண்ணர் கலந்துரையாடிய போது ற்றி அவர் அண்ணருக்கு எடுத்துரைத்தார்.
O9.

Page 168
அவ்வரசனின் கோட்டையில் எழுதப்பட்டிரு
கூறினார்,
“முன்னால் குளக்கோட்டன் மூட்டும் பின்னால் பறங்கி பிடித்திடுவான், பூை
மான் கண்ணனாகி தானே வடுகாய்
இவ்வாக்கியத்தை விமர்சிக்கும்போது; பின் சிங்களவர் ஆகியோரின் ஆதிக்கத்தி வாழ்வார்கள் என்று தந்தையார் கூறியபோ இன்றும் என் கண்முன் நிற்கிறது. தமிழ் ஈ வித்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1952ஆம் ஆண்டில் தந்தையாரின் ப ஏற்படுத்தியது. பின் விவாகப் பேச்சுக்கள் வ துணைவியைத் தெரிவு செய்வதற்கு அனு பலரை வீட்டிற்கு அழைத்துப் பேசின. இதன் ஊருக்கு வெளியில் விவாகம் செய்ய அனு பதிவின்பின் யாழ் மாநகர சபைக்கு சேர். வரவேற்பின் போது போலிசாரின் தடியடிப் தொண்டர் ஒருவரின் சீறிப்பாய்ந்த இ ஏற்படுத்தியதைக் கண்ணுற்றுக் கலங்கினேன்
தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம் இவையனைத்திலும் அண்ணருடன் சமபங் சேவை செய்தார். நியாயவாதியாக இரு இருந்திருந்தால் இலட்சக்கணக்கில் உழை இனத்தின் துயர் துடைக்கத்தன் தொழிை குண்டாந்தடிக்க ஆளாகி இரத்தம் சிந்தி, அனைத்தையும் கண்ணுTடாகக் கண் வடித்திருக்கின்றேன்.

ந்த பின்வரும் வாக்கியத்தைத் தந்தையார்
திருப்பணியை
ணக்கண், புகைக்கண், செங்கண்ணன், 6Gib'
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர், ன்பின் சுய ஆட்சி பெற்றுத் தமிழ் மக்கள் து அண்ணரின் குதூகலமும் ஆர்ப்பரிப்பும் ழக் கோரிக்கைக்கு இக்கலந்துரையாடலிலே
மறைவு பெரும் அதிர்ச்சியை அண்ணருக்கு ந்தபோது தனக்கு உகந்த சிறந்த வாழ்க்கைத் மதியையும், ஆசியையும் வேண்டி உறவினர் ண் மூலம் உறவினரின் விருப்பத்துடன் எமது மதி பெற்றார். 1954ஆம் ஆண்டு விவாகப்
ஜோன் கொத்தலா விலைக்கு நடைபெற்ற
பிரயோகத்திற்கு அண்ணரும் ஆளானார். ரத்தம் மேலங்கியில் இரத்தக்கறையை
T
பல உருவங்களில் தொடர்ந்து நடைபெற்றது. கேற்று அண்ணியாரும் தமிழ் மக்களுக்குச் ருந்து தொழிலில் கண்ணும் கருத்துமாக ழத்துக் குவித்திருக்கலாம். ஆனால் தமிழ் லத் துறந்து பல தடவைகள் பொலிசாரின்
சிறை சென்று அவர் பட்ட இன்னல்கள்
- நான் என்னுள் இரத்தக் கண்ணிர்
10.

Page 169
தமிழ் பிரதேசங்களில் சிங்கள எதி அண்ணர் பொலிசாரினால் கைது செய்யப் வண்டியின் சக்கரத்துக்குத் தன் கழுத்ை அருணாசலம் “அண்ணன் அமிரைக் கொ நீங்கள் கொண்டு போக வேணும்” என்று கூடி இருந்த தொண்டர்கள் அனைவரையும் மனதை விட்டு நீங்காது.
1956இல் காலிமுகத்திடலில் காடைய வழிந்தோடிய இரத்தத்தை நிறுத்துவதற்கு போட்டதையும் மறக்க முடியாது. பின் சிறீம C.W.B திறப்பு விழாவிற்கு T. B இல தொண்டர்களுடன் சேர்ந்து அண்ணர் க கொடூரமான குண்டாந்தடிப் பிரயோத்திற்கு கல்லூரியில் என் சகஆசிரியர்கள் என்னிட அடிவாங்கிய்தை நாம் என்றும் மறக்க மு உதிர்த்தேன்.
சத்தியாக்கிரப் போராட்டம் கச்சோ சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டு அப்ட செய்யப்பட்டனர். அண்ணியரும் தொண்ட சிறைச்சாலைக்கு அவர்கள் எடுத்துச் செல் இன்ஸ்பெக்டருடன் அண்ணரின் மழலைச் ெ என் மனைவியும் நானும் கூட்டிச்சென்றதை பிரியமுடியாது இருவரும் கண்ணிர் மல்க நீ பணாகொடைச் சிறைச்சாலைக்கு ஆறு மாத எனது தாயார், அண்ணியரின் தாயார் ஆசி சந்தித்தகாட்சி நெஞ்சை என்றும் உருக்கு மற்றைய தலைவர்களும் குழந்தைகளை வ
அப்போது பகீரதன் இரண்டு வயதுக் குழந்
அண்ணரின் அரசியல் வாழ்வில்
மனப்பக்குவத்துடன் எடுக்கும் பண்பு பரிை

iப்புப் போராட்டம் சூடுபிடித்து யாழ் நகரில் பட்டு ஜிப் வண்டியில் ஏற்றப்பட்டபோது, ஜிப் த இலக்கு வைத்து மாவீரன் கொக்குவில் ண்டுபோகில் என் கழுத்துக்கு மேலால் தான் குறுக்கே படுத்துச் சத்தியாக்கிரகம் செய்தார். உணர்ச்சியூட்டிய இந்நிகழ்ச்சி என்றும் என்
ரின் கல் வீச்சுக்கு இலக்காகி தலையிலிருந்து இரும்பு மனிதன் டாக்டர் நாகநாதன் கட்டுப் ாவோவின் ஆட்சிக்காலத்தில் வடமராட்சியில் 1ங்கரத்தின பத்தித்துறை வந்த போது றுப்புக் கொடிகாட்டிய சமயம் பொலிசாரின் மீண்டும் ஆளானர். அடுத்தநாள் ஹாட்லிக் -ம் “தமிழ் மக்களுக்காக உங்கள் அண்ணர்
டியாது” என்று கூறியவுடன் நான் கண்ணிர்
fமுன்பு நடத்தியபோது இராணுவத்தினரால் புறப்படுத்தப்பட்டதும் தலைவர்கள் கைது ர் படையுடன் கைதானார். பணாகொடைச் ஸ்லப்படுமுன் காங்கேசன்துறைக்குப் பொலிஸ் சல்வங்கள், காண்டீபன், பகீரதன் இருவரையும் மறக்க முடியாது. செல்வச் சிறார்களை விட்டு ன்ற காட்சி என்றும் என் மனதை உருக்கும். ங்களின் பின் செல்வச் சிறார்கள் இருவரையும் கியோரையும் கூட்டிச்சென்று சிறைச்சாலையில் ம். தாடிகள் வளர்த்துக்கோலம் மாறி இருந்த ாரி அணைத்த காட்சி நெஞ்சைத் தொட்டது.
தை.
வெற்றியையும் தோல்வியையும் ஒத்த னமித்ததைக் கண்டேன். 1970ஆம் ஆண்டுத்
11..

Page 170
தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் படைபடையாக அணிதிரண்டு தலை பெ விழுந்து கதறினர். அவர்கள் அனைவரை மனச்சமாதானம் செய்வதற்காக ஆங்கில என்ற கவிதையின் உட்கருத்தை எடுத்து என்று அறிவுரை வழங்கினார்.
எமது தந்தையார் சங்கானைக் தொண்டாற்றிய பராம்பரிய அடிப்படையில் நனவாக்கி தமிழ் மக்களுக்கு நாற்பது ஆ அர்ப்பணித்து ஆற்றிய சேவை வரல பொறிக்கப்படும்.
1.

தால்வியுற்றபோது, அடுத்த நாள் இளைஞர்கள் ட்டையடித்து அண்ணரின் காலடியில் வந்து ம் கலாப்கா நெஞ்சனாக இருந்த அண்ணர் கவிஞர் பைரனின் (Byron) “தேசபக்தன்” விளக்கி, போற்றும் மக்கள் தூற்றவும் கூடும்
கிராமச்சங்க. உறுப்பினராக இருந்து சிறு வளர்ந்த அண்ணர், தகப்பனார் கண்ட கனவை ண்டுக்காலம் உடல்பொருள் ஆவி மூன்றையும் ாற்றில் நிச்சயம் பொன் எழுத்துக்களால்

Page 171
தமிழர்க்கு அமிர் எ6
டாக்டர். இரா. சனார்த்தனம்
“தமிழுக்கு இன்பத்தமிழ் எங்க சிறிய மாற்றத்துடன் தமிழகத்தில் ஒலி என நானும் இதய
1969இல் எ - வூட்லண்ட்ஸ் 2 என் பேச்சுக்கள் ஏ வந்தார். மாணவன் அவர். தமிழகத்து ஈழத்து அண்ணா இருந்த நாள் வை இவர்போல் இருக்க
இந்தச் சந்தி இவர் முன்னே ஒள
எனக்கு விடுதலைப்புலிகள் மேற்பட்டவர்கள் இ ஒளி விளக்காக, ச
“கொலை 6 அறவே” என்று இ அவர்களைத் துப் வயதுக்கு மேற்பட்ட நடந்த கிளிநொ சொன்னதுதான் இ
... 1)

ன்று பெயர்
அமுதென்று பேர் - அந்தத் தமிழ் iள் உயிருக்கு நேர்!” அந்தப் பாடல் வரிகள் ா, ஈழத்தமிழர்க்கு 'அமிர்’ என்று பெயர் என த்தது. ‘அந்த அமிர் என் உயிருக்கு நேர்’ த்தில் எதிரொலித்தேன்.
னக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க வரவேற்பு உணவகத்தில் நடந்தது. இலங்கை சென்று, டுகளை நிறைந்த நேரம். என்னைச் சந்திக்க ண் நான்; தமிழரசுக் கட்சியின் ‘அண்ணா’ அண்ணாவின் தம்பியல்லவா நான்; அன்று வை சந்தித்தேன். அந்தநாள் முதல் அவர் ர அவர் அன்பு மாறவில்லை. மற்றவர்களால் க முடியாது. அதனால்தான் அவர் அமிர்தம்.
ப்புக்குப்பின் என் இதயத்தில் இருந்தவர்களில் fl6 LITii.
மட்டுமா அவர் அண்ணன்; இன்று அமைப்பில் இருக்கும் நாற்பது வயதிற்கு
தயங்களில் அன்று அண்ணனாக, வழிகாட்டும்
பாஸ் சந்திரபோசாக எண்ணப்பட்டார்.
வாளிளை எடடா மிகக் கொடியோர் செயல் இவர் உணர்ச்சியுடன் கூறிய பாடல் வரிகள், பாக்கி ஏந்த வைத்தது. அப்படி நாற்பது -வரான ஒரு புலி சிவா ஐயா இறுதி அஞ்சலி ச்சியில் என்னிடம் உரையாடிய போது ந்த இதய வாசகங்கள்.
3.

Page 172
தமிழக, இந்தியப் பணிகளை முடித்து அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூ அமிர் பேசினார். எங்கள் தம்பிமார்கள் பெறு முன்வந்து அதனை அவர்களிடம் ஒப்படை சம்பந்தர் முன்வைத்து, அமிர் அண்ணன் ெ
வடமராட்சியில் தம்பியர் சுற்றி வை காந்தியைத் தொடர்பு கொண்டு “தான் அ
ut
போல் காத்திட்ட 'ஈழத்தின் இதயம்” அமிர்
கச்சத்தீவில் ஒரு முறை சந்திப்பு. செ6 மகாபோதி சொசைட்டியில் உள்ள புத்த குரும வைத்து தகர்க்க முற்பட்ட சம்பவத்தில் திட்டத்திற்கு விளக்கம் தர எனக்கு அங்கு பகீரத முயற்சிகள் நெஞ்சில் நிழலாடுகின் எமக்காக என்பது எனக்குத் தெரியும்” என்ற மட்டுமல்ல, இன்றும் காக்கிறேன். ஈழத்தமி கைதாகி ஏழு நாட்கள் ‘மாமியர்” வீட்டில் என்ற கட்டுரையை ஆனந்த விகடனில் எழு
யாழ்ப்பாணத்தில் நான்காம் உலகத் அறிஞர்கள் வழி அனுப்புக் கூட்டம்.” செய் அறிவிப்பு. காலை ஊர்வலத்தை தொடங்கி ை பொலிசார் முயற்சி செய்ய, அவரிடம் அம இடைமறிக்க, தலைமறைவானேன். மாலை நிறைந்து விட்டதால், வெளியே அமைக்கப்பட் உயர் அதிகாரி ஒருவர், “உம்மைக் கைது செ செல்லும் உத்தரவு இது, எனக்காட்ட, பேசி தமிழ் மக்கள் போக அனுமதிக்க மாட்டார் கூட்டத்தைக் கலைத்து அங்கே ஒர் ஜாலி முடிவு செய்து அகன்றனர். அலையைக் கரவொலி விண்ணைப் பிளக்க, கையிலிரு அவருக்கு நான் திரும்ப மாலையிட அந்த பு வடிவில் காணும் அவலம் ஏற்பட்டது. இன் பெயரைத் தவிர்த்தாலும், அண்ணன் அமிர்
... 1

எங்களிடம் விடைபெற அமைந்த சென்னை கத்தில் உலகத்தமிழர் பேரவைக் கூட்டத்தில் ப்பினை ஏற்றுக்கொள்வார்களானால் நாங்கள் க்கவும் தயாராக இருக்கிறோம். சிவா ஐயா, ான்ன மரண சாசனம் அது!
ாக்கப்பட்ட நேரம், பதைபதைப்புடன் ராஜிவ் பூடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பது அண்ணன் ஆவார்.
ண்ணையிலுள்ள இலங்கைத் தூதரகம், எழும்பூர் ார்கள் மண்டபம் ஆகிய இடங்களைக் குண்டு தேடப்பட்ட தம்பியரை ஒப்படைத்து மீட்கும் த வாய்ப்பு. காண்டீபத்தைக் காக்க எடுத்த றன. “ஜனா எது நீங்கள் செய்தாலும் அது ற அவரின் நம்பிக்கையை அவர் இறுதி வரை ழருக்காக நான் என் திருமணத்திற்கு முன்
இருந்து ‘மாமியார் வீட்டில் ஏழு நாட்கள்’ தினேன்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் “வெளிநாட்டு தித்தாள்களில் நான் உரையாற்றுவேன் என வைத்துப் பேசியபோதே என்னைக் கைதுசெய்ய ரர் நவரத்தினம் எம்.பி பேச்சுக் கொடுத்து வீரசிங்கம் மண்டபத்தில் மக்கள் வெள்ளம் - திடீர் மேடையை அடைந்தேன். காவல்துறை ய்து கொழும்பு நாலாவது மாடிக்கு அழைத்துச் விட்டுதான் வருவேன், பேசாது இங்கிருந்து கள், என நான் மறுக்க, வேறு வழியின்றி யன் வாலாபாக்’ நடத்த காவல்துறையினர் கிழித்து வரும் கலம்போல அமிர் வந்தார். ந்த மாலையை எனக்கு அணிவிக்க, அதை 1ணமேடை - பின்னர் 12 உயிர்களை தியாக று இந்தச் சம்பவத்தை சொல்லும் பலர் என் சிங்கள இன வெறியர்கள் புரியம் மொழியில்
4..

Page 173
துவக்கெடுக்க தம்பிமார்கள் முடிவிற்கு வர எத்தனையோ மேடைகளில் விளக்கியும், எ இதயத்தில் ரீங்காரம் செய்கிறது.
தந்தை செல்வாவுடன் தமிழகம் வருகி அமரர் இராஜரத்தினமும் வரவேற்கிறோம். தொண்டனாக, எங்களுக்கெல்லாம் அண்ண
தந்தை செல்வா பேசமுடியாத நிலை புரிந்து ஒலிபெருக்கியில் ஒசைபட எடுத்துை சொற்களை, அறிவிப்புகளை அடக்கி வ சொன்னதைச் சொல்ல வற்புறுத்திய காட்சி மட்டுமல்ல, எச்சரிக்கையுடன் செயல்படும் இ
1983 இனக் கலவரம் பரவிய நேரத் விமான நிலையம் வந்த போது அண்ணனைக் பிடி, சென்னை விட்டுப் புறப்பட்ட இறுதிப் ட இல்லாததால் இதயத்தின் பிடிப்பாய், அன்புட் இதயம் இயங்கும் வரை இருக்கும். இறுதி மூ

க் காரணமான இச்சம்பவத்தின் பின்னணியை ழுதியும் என் பணிக்குத் தந்த அங்கீகாரம்,
கிறார். நானும் மணவைத் தம்பியும், சகோதரர்
தந்தைக்கு நிழலாக, தலைவன் அடி ஒற்றிய னாக அன்று நின்றார்.
யில் வாயசைக்க, அந்த மெளன ராகததைப் ரக்கவும், சில வேளை தந்தையின் வேகமான பாசித்தபோது தந்தையார் தடுத்து, தான் சி. தந்தைக்கு தலையாட்டும் தொண்டனாக னிய மைந்தராக அண்ணனைக் கண்டோம்.
ந்தல், இந்தியாவின் உதவி பெற சென்னை க் கட்டிப்பிடித்தேன். அந்த சிக்கெனப் பிடித்த பயணம் வரை நீடித்தது. அந்தப் பிடிப்பு அவர் பிழம்பாய், ஒலிக்கும் இதய நாதமாய் இந்த முச்சாகவும் முழங்கும்.
15.

Page 174
அமிர்தலிங்கம் : சி.
மாலி
தி ன்மூன் பாராளுமன்றத்தில் அவரிடம் ஒரு தன
மாறுபட்ட ஆ அல்லது சிங்கள அலுவலர்கள், பத்தி கூட இப்படி ஒரு மதிப்பைப் பெற் தலைவர்களில் ஒரு
சுதந்திர இ6 வரவிருப்பவரே எதி வந்தபோது, அமிர்த தேர்தல் முடிவுகள் கண்டிருக்கவியலா நெருக்கடிகளும் L
5606)6)JIJIT5 UTIJIT பலரையும் வெகுவ
நாட்டைப் பாராளுமன்றம் செ ஜனநாயகத்தின் க ஏற்றிருந்தார். இந்த ஆனால், அதை அ
... 11

ல நினைவுகள்
ஆண்டுகள் ஆகிவிட்டன. திரு. அமிர்தலிங்கத்தை அறிந்தவர்களுக்கு ரிமதிப்பு எப்போதுமே இருக்கும்.
அரசியல் கருத்துக்களைக் கொண்ட தமிழர் வராக இருந்தாலும் அங்கு பணியாற்றிய ரிகையாளர்கள் ஏன், அரசியல்வாதிகளிடமும்
மதிப்பு அவர்மீது இருந்தது. இத்தகைய |ற இலங்கையின் மிகச் சில அரசியல் நவர் அவர்.
Uங்கையின் வர்லாற்றில், அடுத்து பிரதமராக திர்க்கட்சித் தலைவராக எப்போதும் இருந்து லிங்கம் எதிர்க்கட்சித் தலைவராவார் என்பது, வெளியாகும்வரை எவரும் கனவு கூட த ஒன்று. பெரும் அரசியல் திருப்பங்களும், மிகுந்த அக்கால கட்டத்தில், எதிர்க்கட்சித் ளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் ஆளுமை ாக ஈர்த்தது.
பிரிக்கும் ஒரு மக்களாணையுடன் *ன்ற ஒரு கட்சியின் தலைவர், பாராளுமன்ற ாவலனான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முரண்பாடு, அவர் மீதான கடும் விமர்சனம். வர் எதிர்கொண்ட விதம், பாராளுமன்றத்தில்
6.

Page 175
அவரின் நடவடிக்கைகள், அவரின் வாதத்தி துணிச்சல் இவையெல்லாவற்றையும் அணித்த அவர்மீது இயல்பாகவே ஏற்பட்டது.
1982இல் பிபிசி உலக சேவையின் பிரசித்திபெற்ற முன்னாள் தெற்காசிய நிருப ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகத்தான் லண் பற்றித்தான் அவர் முதலில் விசாரித்தார். “தி எனக்கு வெகுவாக பிடித்திருக்கிறது. மிகு கூறினார் அவர்.
திரு அமிர்தலிங்கத்தினுடைய ஆற்றல்
யாழ்ப்பாண நூல்நிலையம், ‘ஈழநாடு’ கூட்டணி தலைமையகம், யாழ்ப்பாண எம். இரவோடிரவாக எரிக்கப்பட்ட சில தினங்கள் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்ட ஜயவர்த்தன மாநாட்டை ஆரம்பித்து வைத் பங்குகொள்ளாது பகிஷ்கரித்தது. இந்த யாழ் பிரதிநிதிகளிடம் ஏற்கனவே பிரச்சார நடவ பிரிட்டனிடம் கூட்டணியினரின் அக்கறை சு
மாநாட்டில் பேசிய ஜே.ஆர். வெகு சார் ஒன்று தீக்கிரையாகியிருக்கிறது; அதுபற்றி ந “பிரிட்டிஷ் பிரதிநிதிகளுக்கு நான் ஒன்று ெ வட அயர்லாந்தில் உங்கள் உள்வீட்டுப் பிரச்
ஜே.ஆரின் இந்த பேச்சு பற்றி பி பேசிக்கொண்டிருந்தபோது, வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கூறினார், “அமிர்தலி அமிர்தலிங்கம் இருந்திருந்தால் இப்படிப் பே

றன், சாதுரியம், நேர்மை, பண்பு, விசுவாசம், ாக அவதானித்தவர்களுக்கு இந்த உயர்மதிப்பு
‘புஷ் ஹவுஸ்’ ‘லிப்றி னுள் பிபிசியின் ர் மார்க் ரலியை தற்செயலாக சந்தித்தபோது, ாடன் வந்திருந்த என்னிடம் அமிர்தலிங்கத்தை ந அமிர்தலிங்கம் எப்படி இருக்கிறார்? அவரை ந்த திறமை படைத்த ஒரு தலைவர்” என்று
கள் இப்படிப் பலரையும் கவரவைத்தன.
பத்திரிகை அலுவலகம், தமிழர் விடுதலைக் பி. திரு யோகேஸ்வரனின் இல்லம் ஆகியன ரில் கொழும்பில் பொதுநலவமைப்பு மாநாடு, -பத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ஜே. ஆர். 3தார். தமிழர் விடுதலைக் கூட்டணி அதில் }ப்பாண சம்பவங்களைப் பற்றி அது மாநாட்டு டிக்கைகளை மேற்கொண்டிருந்தது. அதிலும், உடுதலாகவிருந்தது.
தாரணமாகவே “யாழ்ப்பாணத்தில் நூல்நிலையம் ாம் விசாரணை செய்வோம்’ என்று கூறிவிட்டு சல்வேன்; எமக்கு புத்தி புகட்ட முயலுமுன்னர், னைக்கு தீர்வைக் காணுங்கள்” என்றார்.
ன்னர் பத்திரிகையாளர் கூடத்தில் பலரும் பத்திரிகைகளுக்கான ஒரு சிரேஷ்ட சிங்கள ங்கம் இல்லாத துணிச்சல் ஜே.ஆருக்கு; சிவிட்டுத் தப்பியிருக்க முடியாது.”
17.

Page 176
இந்தியாவில் இந்திரா காந்திக்கும், இ மொரார்ஜி தேசாயும், ஜே.ஆரும் பதவிய கொழும்புக்குமிடையே பரஸ்பர நெருக்கம் நீ இலங்கையில் தமிழரின் பிரிவினைக் கோ சாதகமான பல செய்திகளையும் ஆசிரி கொண்டிருந்தது. இலங்கையில் பிரபலம ‘டி அல்விஸ் விளம்பர நிறுவனத்தின் முதல் அரச தகவல் வெளியீட்டுத் திணக்க அமைச்சராகவிருந்தார். “இந்து’ வின் இந்த ஆ நூல் வடிவல் அச்சிட்டு தகவல் வெளியீட்டு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது. அச்சமயத் அரசாங்கத்தின் அழைப்பில் இலங்கைக்கு வி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மொரார்ஜி தேச ஒரு சந்திப்புக்கு அமிர்தலிங்கத்தின் அலுவ தோல்வியே கண்டது. எதிர்க்கட்சித் தலைவ ஐந்து நிமிட சந்திப்புதான் ஏற்கனவே திட்டமி
ஆனால், கெட்டிக்காரரான அமிர்தலி பாராளுமன்றத்தில் மொரார்ஜி தேசாய்க்கு அளி எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கமும் பேசி விநியோகிக்கப்பட்டபோது, அமிர்தலிங்கம் வ பேச்சை ஆரம்பித்தார். சுருக்கமான உரைதா உரைகளில் ஒன்று அது. மொரார்ஜி தேசாய் பேச்சு முடிந்ததும் அடுத்தடுத்த திை அமிர்தலிங்கத்துக்குமிடையேயான சுற்றுப்பேச்சு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமும் சுறுசுறு
“இலங்கையில் தமிழர்களுக்கு என்ன வந்த மொரார்ஜி, நாடு திரும்புமுன்னர் இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்னைக கெளரவமான முறையிலே தீர்க்கப்படவேண் வழியனுப்பு வைபவத்தில் அமைச்சர்களுடன் ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்து வி தழுவினார். அப்போதுதான் இந்தியா வரும்படி
... 11

லங்கையில் சிறிமாவோவுக்கும் வைரிகளான லிருந்த அக்காலத்தில் புது டில்லிக்கும் லவியது. சென்னை “இந்து’ பத்திரிகையும் ரிக்கைக்கு எதிராக, இலங்கை அரசுக்கு |ய தலையங்கங்களையும் வெளியிட்டுக் ான விளம்பர நிறுவனங்களில் ஒன்றான/ வர் ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ் அப்போது ளத்துக்குப் பொறுப்பான இராஜாங்க பூசிரிய தலையங்கங்களையெல்லாம் அழகான \த் திணைக்களம் தமிழர்களுக்கு எதிரான தில், பிரதமர் மொரார்ஜி தேசாய் இலங்கை விஜயமொன்றையும் மேற்கொண்டார். அந்தச் ாய்க்கு நிலைமையை விளக்க அவருடனான லகம் பலமாக முயற்சித்தது. ஆனால் அது ர் என்ற ரீதியில் சம்பிரதாய பூர்வமான ஓர் ட்டபடி இடம்பெற்றிருந்தது.
லிங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. க்கப்பட்ட வரவேற்பில், பிரதமர் பிரேமதாசவும் னார்கள். பிரேமதாசவின் உரை அச்சிடப்பட்டு பழமைபோல் கையில் பிரதி எதுவுமின்றியே ன்; ஆனால் அமிர்தலிங்கத்தின் மிகச்சிறந்த 'சொக்கிப்போனார்’ என்பதுதான் உண்மை. ாங்களில் மொரார்ஜி தேசாய்க்கும் வார்த்தைகளில் இந்திய தூதரகமும் இலங்கை ப்படைந்தன.
பிரச்னை இருக்கிறது” என்ற எண்ணத்தோடு நிகழ்த்திய பத்திரிகையாளர் மாநாட்டில்; ர் இருக்கின்றன; அவை அவர்களுக்கு டும் என்று தெரிவித்தார். விமான நிலைய அமிர்தலிங்கமும் நின்றுகொண்டிருந்தார். டைபெற்றவர், அமிர்தலிங்கத்தைக் கட்டித்
அழைப்பையும் அவருக்கு விடுத்தார்.
8.

Page 177
மொரார்ஜி தேசாயினுடைய அந்த அ அமிர்தலிங்கம் தனது முதலாவது இந்திய பய ஈழத் தமிழர்கள் தொடர்பில் அனைத்து இந்தி காரணமாயிருந்தது. இந்து ஆசிரிய த6ை நாராசமாயின.
இலங்கையின் ஆட்சிமுறையை நிை ஆட்சிமுறைக்கு மாற்றும் புதிய அரசியலன் நடைபெற்றபோது அந்த விவாதத்தில் தமிழர் ஆனால், தாம் ஏன் பங்குகொள்ளவில்லை எ உரை ஒன்றை, சுமார் நாலரை மணித்திய பாராளுமன்றத்தில் மிக நீண்ட உரையாக என்பதற்காகவே அவருக்கு பின்னர் பேசிய வரை பேசினார். அப்போது திரு ஆனந்ததிள்
திரு அமிர்தலிங்கம் பேச்சை முடி அமிர்தலிங்கத்திடம் சேர்ப்பித்தார். அதைப்ப பார்த்து ஒரு விதமாக தலையை அசைத்து சி என்பது பத்திரிகைக் கலரியில் ஆவலாகியது
“இப்படி ஓர் அருமை வாய்ந்த உரை நான் பெருண்ம அடைகிறேன்” - இது தா
வாசகம்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கு பாராளுமன்றத்தைச் சுற்றிலும் குறிப்பிட்ட தூ பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி தினம் அனுமதிக்கப்பட்டிருந்தனர். எங்கும் ம நேரம் அண்மித்துக் கொண்டிருந்தது. சி பாராளுமன்றத்தின் காலிமுகத்திடல் நோ சென்றபோது, அங்கு அமிர்தலிங்கம் கொண்டிருந்தார். அப்போது அந்த நிசப்தத் வந்து கொண்டிருந்தன; சிறிமாவோதான் வ

ழைப்பில்தான் எதிர்க்கட்சித் தலைவர் திரு ணத்தை மேற்கொண்டார். அந்த பயணம்தான் பாவினதும் ஏகோபித்த ஆதரவுக்கு அப்போது பயங்கங்கள் இலங்கை அரிசுக்கு இப்போது
றவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் விடுதலைக் கூட்டணி பங்குகொள்ளவில்லை. ன்பதை விளக்கி திரு அமிர்தலிங்கம் நீண்ட ாலங்களுக்கு ஆற்றினார். அதுதான் அந்த அமைந்தது. அதனை 'உடைக்க வேண்டும்’ திரு பிரேமதாச ஐந்து மணித்தியாலங்கள் Uஸ டி அல்விஸ் சபாநாயகராகவிருந்தார்.
த்ததும் ஒரு குறிப்பொன்றை சபாநாயகர் ார்த்து விட்டு அமிர்தலிங்கம் சபாநாயகரைப் ரித்தார். அது என்ன சமாச்சாரமாக இருக்கும்
il.
ாக்கு தலைமை தாங்கக் கிடைத்ததையிட்டு ன் சபாநாயகர் அனுப்பிய குறிப்பில் இருந்த
குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்ட தினம், ரத்துள் ‘ஈ, எறும்பும் நுழைய முடியாத பலத்த ருந்தன. பத்திரிகையாளர் மாத்திரம் அன்றைய பான அமைதி. பாராளுமன்றம் கூடுவதற்கான றிமாவோ வருவதைப் பார்க்கலாம் என்று க்கிய “சபாநாயகர் வாயிலின் மாடிக்குச் காலிமுகத் திடலை நோக்கியபடி நின்று நதில் ஐந்து கார்கள் காலிமுகத் திடலூடாக ருகிறார்.
19.

Page 178
திரு அமிர்தலிங்கத்திடம், “பண்டாரந என்றேன். அவர் மனதில் அதுதான் நிழலாடி 1956ஆம் ஆண்டு ‘சிங்களம் மட்டும் சட்ட சத்தியாக்கிரகத்தில் திரு. அமிர்தலிங்கமும் இதே இடத்தில் நின்றுதான் பிரதமர் பண்டார என்பது அரசியல் வரலாறு. மாலையில், த சபையினுள் பிரவேசித்தபோது, “போரில் ஏ “கிண்டலாகவே” அமிர்தலிங்கத்தைப் பார்த் மாலை சிறிமாவோ கூறியது: “இந்தச் சடை மனிதரைத்தான் நான் காண்கிறேன்; என் வா

யக்க இங்குதான் நின்று கொண்டிருந்தார்” பிருக்க வேண்டும்; அமைதியாகச் சிரித்தார். த்தை எதிர்த்து காலிமுகத்திடலில் நிகழந்த வேறு பலரும் கற்களால் தாக்கப்பட்டபோது, ாயக்க அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார் லையில் காயத்துடன் திரு அமிர்தலிங்கம் ற்பட்ட வீர வடு” என்று பண்டாரநாயக்க துக் கூறினார். ஆனால் அன்றைய தினம் யில் மனிதாபிமானம் நிறைந்த ஒரேயொரு ழ்நாளில் அவரை மறக்கமாட்டேன்.”
2O.

Page 179
யுகம் படைத்த தலை
ராஜா தவராஜா
முன்னைநாள் அரசாங்க வழக்கறிஞர்
26
எமது இன இக்குறிப்பை எ சந்தித்திருக்கிறேன் வைக்கிறது.
நான் எக்க அரசியற் கட்சியை என்ற வகையில் எம்மிடையே வாழ் இழந்துவிட்டோே ஆட்கொள்கிறது மகாத்மாகாந்தி வ 'நேரு விற்கு ஒப் சின்னம். எம்மின தன்னலமற்ற வாழ் பெரியார்.
முதன் முத கல்லூரியில் பயிலு மறியல் போராட் பாணியில், சீருடை சென்றமை இன் பேச்சுத்திறனும் இ அன்று தொடக்கம் தூரம் ஒவ்வொ வந்துள்ளேன்.

pவன்
த்தின் தலைசிறந்த தலைவர் ஒருவரைப்பற்றி ழுதும் அம்மாபெரும் தலைவரை நான் என்ற நினைவு என்னைப் பெருமை கொள்ள
ாலத்திலும் ஒர் அரசியல்வாதியுமல்ல, ஒர் ச் சேர்ந்தவனுமல்ல. ஒரு சாதாராண தமிழன் அமரர் அமிர்தலிங்கத்தை நோக்கும்போது ந்த தன்னலமற்ற ஒருமாபெரும் தலைவனை ம என்ற ஏக்கமும் கவலையும் எம்மை 1. எனது பார்வையில் அமரர் அமிர், பழியில் வந்த மறைந்த இந்தியத் தலைவர் பானவர். அமரர் அமிர்தலிங்கம் தியாகத்தின் ாத்திற்காகவே பிறவியெடுத்து, எமக்காக க்கை வாழ்ந்து, எம்மினத்திற்காக உயிர்விட்ட
லில் அமரர் அமிரை நான் யாழ்ப்பாணக் லும் காலத்தில் யாழ்கச்சேரி முன்பு நடந்த டத்தில் கண்டேன். சுபாஷ் சந்திரபோஸ் - தரித்து தொண்டர்களுடன் அணிவகுத்து னும் நினைவில் நிற்கிறது. அவருடைய ளமைத்துடிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பேச்சைக் கேட்பதற்கு பல மைல் ரு கூட்டத்திற்கும் சைக்கிளில் சென்று
1.

Page 180
அமரர் அமிரை நேரில் சந்தித்து அள 1972ஆம் ஆண்டளவில் கிடைத்தது. கே. இல்லமான “மகாவளவில்” நடைபெற்ற கூட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் திரு. செல்லசாமியுடன் அவர்களின் உதவி தலைமை தாங்கி நடத்தியவர் அமரர் அமிர் பேசும் சக்தி குறைவாக இருந்தபோது, அம இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை கட் மன உறுதி; எமது இனத்தின் விடிவு நே குறிக்கோள்; எம்மினத்திற்காக அவரது அ நிகழ்த்திய பேச்சுகளில் பிதிபலித்தன.
1977ஆம் ஆண்டு அமரர் எதிர்க்கட்சி பதவியேற்றார். அப்போது நான் அரசாங்க ஜெனரலின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தி பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய அவரின் கிடைத்தது. அமரரின் அப்பாராட்டுப் பெற்ற சிங்கள நண்பன் இப்படி ஒர் அரசியல் தலை6 மிகவும் ஆச்சரியப்பட்டு தனது நண்பர்களுக்கு உரையை அப்போதைய சபாநாயகரும் அ அவர்கள் மிகவும் பாராட்டியமை நாடறிந்த வி
இப்படியான தலைவர் ஒருவர் எம்மிடை போது ஆழ்ந்த கவலையாக இருக்கிறது. ஒரு யுகங்கள் வேண்டும். அப்படிப்பட்ட தலைவன்
ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
அமரர் அமிர்தலிங்கம் மிகவும் திற பிரவேசிக்காமல் இருந்திருந்தால் எம் நாட்டின் ஒருவராக திகழ்ந்திருப்பார். நான் அரசாங்க வி எனக்கு எதிர்ப்பக்கத்தில் நின்று மிகவும் அப்போதெல்லாம் நான் அவரின் சட்ட வியந்துள்ளேன். அமரர் ஏற்று நடத்திய கே

வளாவிய பாக்கியம் எனக்கு முதன்முதலில் ாப்பாய்க் கோமான் கதிரவேற்பிள்ளையின் தமிழர் விடுதலை கூட்டணியின் ஆரம்ப காங்கிரஸ் தலைவர் திரு. தொண்டாமன், பளாராக சென்றுள்ளேன். அக்கூட்டங்களை தலிங்கம். தந்தை செல்வா நோய்வாய்ப்பட்டு ரர் அமிர் தந்தை செல்வாமின் தளபதியாக டியெழுப்பி அதை வழி நடத்தினார். அமரரின் ாக்கிச் செல்லும் அவரது வாழ்வின் ஒரே அயராத உழைப்பு அக்கூட்டங்களில் அவர்
த் தலைவராக இலங்கைப் பாராளுமன்றத்தில் க வழக்கறிஞராக இலங்கை அட்டோர்ணி ல் நிகழ்வுகளைப் பார்க்கச் சென்றவிடத்து, ா புகழ்பெற்ற உரையைக் கேட்கும் பாக்கியம் உரையை கேட்டு என்னுடன் வந்த எனது வர் தமிழர்களுக்கிடையே இருக்கிறாரா என்று ரு இந்நிகழ்வை கூறினார். அந்த பாராளுமன்ற றிஞருமான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் விஷயம்.
யே இப்போது இல்லையே என்று நினைக்கும் மாபெரும் தலைவர் உருவாவதற்கு எத்தனை ரை ஒரு நொடியில் அழித்தால் அந்த இழப்பு
மையான வழக்கறிஞர். அவர் அரசியலில் ா தலைசிறந்த வழக்கறிஞர்களின் வரிசையில் பழக்கறிஞராக இருந்தபோது பல வழக்குகளில் திறம்பட வழக்கை நடத்தியிருக்கிறார்.
அறிவையும், வாதத்திறனையும் கண்டு ாகிலாம்பாள் கொலை வழக்கை நான் சட்ட
22.

Page 181
மாணவனாக இருந்தபோது 40 நாள் ெ பார்த்திருக்கிறேன். கோகிலாம்பாளுக்கும் ம திரண்டிருந்து. இவ்வழக்கை விசாரித்த ப எச்.டபிள்யூ. தம்பையா மிகவும் கடுமைய வேலுப்பிள்ளைக்கு ஆஜராகியிருந்தார்.
வாதத்திறனையும், சட்ட அறிவையும் பார்க் நீதிமன்ற அனுபவத்தில் பல திறமையான வழக்கறிஞர்களைக் கண்டுள்ளேன். அப்படி அமிர்தலிங்கமும் ஒருவராவர். அவர் அரசி நாட்டின் முன்னணியில் நிற்கும் வழக்கறிஞர்
எம்மினத்தின் விடிவிற்காக அமரர் தி சென்ற இடத்தை நிரப்ப இனி ஒருவராலும்

தாடர்ச்சியாக பார்வையாளனாக இருந்து ற்றும் இரண்டு எதிரிகளுக்கும் எதிராக நாடே ழுத்த அனுபவம் வாய்ந்த நீதிபதி டாக்டர் பானவர். அமரர் அமிர் முதலாவது எதிரி மிகவும் கஷ்டமான வழக்கில் அமரரின் கக்கூடியதாக இருந்தது. எனது நீண்ட கால இராணி அப்புக்காத்து என்று கூறப்படும் பான திறமையான வழக்கறிஞர்களுள் அமரர் யல் வாழ்வை துறந்திருந்தால் இன்று எமது களில் ஒருவராக இருந்திருப்பார்.
யாக வாழ்வை வாழ்ந்தார். அவர்விட்டுச்
ՄյկաIIՑl.

Page 182
வாழ்வின் திருப்புமு
கலாநிதி காரை. செ. சுந்தரம்பிள்ளை
27
19539th அந்தோனியார் படித்துக்கொண்டி( பயின்ற காரணத்த என்ற ஆர்வம் பேசும்போதும், ே அதைக் கேட்பத் சூழ்நிலையில்தான் தென்னிலங்கை போனார்கள்.
காரைநகர்
கிராமமாகிய பிட்டி தலவோலை எனும் நூற்றைம்பது குடும் சாதாரண தொழி வெகுதூரம். ஆன வலையில் சிக்க ை முயன்றனர்.
மாதத்தில் ஒ டாக்டர். கொல்வி அதனையடுத்த ே இரவு எட்டு அல்ல வீட்டு முற்றத்தி கொள்கைகளை பானுதேவன், சுந்த

ஆண்டு நான் ஊர்காவற்றுறை புனித
கல்லூரியில் 8th வகுப்பிற் நந்தேன். ஆங்கில மொழி மூலம் கல்வி ால் அம்மொழியை நன்கு பயில வேண்டும் எனக்கிருந்தது. ஆங்கிலத்தை யாரும் மடையில் கொற்பொழிவு செய்யும்போதும் தில் எனக்கு ஆர்வம் இருந்தது. இச் ா என்னுடைய கிராமத்துக்கு அடிக்கடி பொதுவுடமை அரசியல்வாதிகள் வந்து
கிழக்கில் களபூமியின் எல்லையில் எனது யோலை இருக்கிறது. இதனையடுத்து ஊரி,
கிராமங்களும் உள்ளன. எல்லாமாக நூறு, பங்களே இங்கு வாழ்ந்தனர். பெரும்பாலோர் லாளிகள். இவர்களுக்கும் அரசியலுக்கும் ால், இவர்களைத் தங்களுடைய அரசியல் வப்பதற்குப் பொதுவுடமைவாதிகள் பெரிதும்
ஒரு தடவையாவது டாக்டர். என்.எம்.பெரேரா, ன் ஆர்.டி.சில்வா எங்கள் கிராமத்துக்கும் வறு கிராமங்களுக்கும் வருகை தருவார்கள். து ஒன்பது மணியளவில் யாராவது ஒருவர் ல் அமர்ந்திருந்தபடி தமது கட்சிக் ஆங்கிலமொழியில் அழைகாகப் பேசுவதை ரசிவம் ஆகியோர் தமிழில் மொழிபெயர்ப்பர்.
24.

Page 183
களப்பாயில் அமர்ந்தபடி 25 அல்லது 3 உரையினைக் கேட்பர். அவர்கள் என்ன பே ஆங்கில உச்சரிப்பையே நான் அவதானித்து
வர்க்கபேதம், சமூக ஏற்றத்தாழ்வு, பெ ஜனநாயகம், போராட்டம், ஒத்துழையாமை 6 வயதில் எனக்குத் தெளிவாக விளங்கவில்ை சாதி அடிப்படையிலும், பின்தள்ளப்பட்ட மக் என்று அடிக்கடி சொல்லி வந்தார்கள். என் இளைஞர்களும் கூட்டங்களில் தவறாது பங் பிடிக்கவில்லை. அதற்குரிய காரணம் கா தென்னகத் தலைவர்களாயினும் சரி, இக்சு சரி, தேர்தல் காலத்தில் வாக்கு கொண்டிருந்தார்களேயன்றி, சமூகத்தொண்டில் வேறு கிராமங்களுக்கு இது பொருந்தாட பொறுத்தவரையில் இது முற்றிலும் திரு. அமிர்தலிங்கத்தின் தொடர்பு எனக்குக்
1955ஆம் ஆண்டு நான் ஜி.சி.ஈ சா எங்களுடைய இலக்கிய மன்றத்துக்கு வரு நிலைமை பற்றியும், தமிழர்கள் எதிர்கொள்ளு கூறினார். மிகவும் இளைஞனாகிய அமிர்த கவர்ந்ததில் வியப்பில்லை. கூட்டம் முடிந்த அமிர்தலிங்கத்துடன் ஒரு மணித்தியாலத்துக் தீர்த்துக் கொண்டோம்.
சிறிது காலம் சென்ற பின்னர் அ நடைபெற்ற பாரதி விழாவுக்கு அழைத்திருந் பாரதி ஆற்றிய பங்களிப்பு, எழுச்சிமிக்க க தட்டி எழுப்பியமை, ஆங்கில ஆட்சியை அ மிகவும் அழகாகப் பேசினார். நான் பிற்கா பிரசங்கம் செய்வதற்கும், விடுதலைப் போர இந்தப் பேச்சுத்தான் ஒரு திருப்புமுனையாக

10 பேர்கொண்ட குழுவினர் இவ்விளக்க சுகின்றார்கள் என்பதை விட அவர்களுடைய
வந்தேன்.
ாருளாதார சமத்துவமின்மை, ஏதேச்சாதிகாரம், ான்றெல்லாம் இவர்கள் பேசி வந்தமை அந்த ல. ஆனால், பொருளாதார அடிப்படையிலும், களை, கைகொடுத்துத் தூக்கிவிடவேண்டும் ானைப் போன்ற இரண்டொரு சிறுவர்களும், குபற்றி வந்தமை எம்மவருள் சில பேருக்குப் லம் போகப் போகத்தான் தெரிய வந்தது. டட்டங்களை நடத்திய உயர்சாதியினராயினும் வேட்டையாடுவரை மட்டும் மனதிற் ஸ் எள்ளளவும் ஈடுபடவில்லை. யாழ்ப்பாணத்தில் மல் இருக்கலாம். ஆனால், காரைநகரைப் உண்மை. இச் சூழ்நிலையில்தான் கிடைத்தது.
தாரண வகுப்பிற் பயின்றுகொண்டிருந்தேன். கைதந்த அமிர்தலிங்கம், அக்கால அரசியல் ம் சிக்கல்கள் பற்றியும் மிக அழகாக எடுத்துக் நலிங்கத்தின் பேச்சு எங்கள் எல்லோரையும் பின்னர் நானும் வேறுசில இளைஞர்களும் கு மேலாக எங்கள் சந்தேகங்களைக் கேட்டுத்
மிர்தலிங்கத்தை எங்களுடைய கிராமத்தில் தோம். இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு விதைகள் மூலம் அவன் இந்திய மக்களைத் அஞ்சாது எதிர்த்து நின்றமை என்பன பற்றி லத்தில் அரசியலில் குதிப்பதற்கும், மேடைப் ாட்டக் கவிதைகள் பாடுவதற்கும் அமுதரின் அமைந்தது எனலாம்.
25.

Page 184
ஒரு கிழமையின் பின்னர் நான் அமிர் சந்தித்தேன். தென்னகத் தலைவர்களைப் சென்று சிறு சிறு கூட்டங்களை வைக்க அமிர்தலிங்கம் எமது வாசகசாலையில் எ வருகைதந்தார். நாம் எதிர்பாராத அளவுக்கு இக்கூட்டத்துக்கு வருகை தந்தார்கள். கூட்டத்துக்கு ஒழுங்கு செய்தோம். இவ்வாறு மறைந்திருந்து கற்களை வீசி கூட்டத்ை அமிர்தலிங்கம், ‘கருத்து வேறுபாடுகள் இருந் போலக் கற்களை வீசவேண்டாம் எனப் ட எமது தொண்டர்கள் சிலர் கல்வீசியவர் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தினார் இடையிற் குழம்பிவிட்டது. இதனையடுத்து கிழக்கில் வேகமாகப் பரவத்தொடங்கியது.
நான் ‘சுதந்திரன்’ போன்ற பத்திரிகைக் என்னுடைய கவிதைகளைப் பாராட்டி ஊக்கி எதிர்ப்பு வலுவடைந்து வந்தது. தமிழரசுக் க தீர்மானித்தது. நான் அப்பொழுது ஜி. கொண்டிருந்தேன். என்னுடன் கல்விபயின்ற இணைந்து கொண்டனர். அவர்களுள் முக்கி உரிமையாளர் திரு.சங்கர் 1956ஆம் ஆண் சிறீயை அழிப்பதென்று தீர்மானம் எடுக்கட் சிறீயை அழிக்கும்போது, தார் சட்டி ஏந் தலைவர்களையும் எம்போன்ற இள்ைஞர்களை திரு. அமிர்தலிங்கத்தின் மனைவி மகப்பேற் அமிர்தலிங்கம் இப்போராட்டத்தில் ப உற்சாகப்படுத்தியது.
சிறீ அழிப்புப் போராட்டத்துடன் நான் தொடங்கினேன். இது என்னுடைய தாயாரு வீட்டுக்கு வந்தபோது, தம்பி, படிக்கிற கேட்டுவிட்டார். அப்பொழுது நான் பி.ஏ, 6 தர்மசங்கடமாகிவிட்டது. அதற்கு அமிர்தலி ஈடுபடாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்
அழிக்கப்போய் அடியும் உதையும் வாங்கிய6
... 1

தலிங்கத்தை அவருடைய வீட்டுக்குச் சென்று போல நீங்களும் ஏன் கிராமம் கிராமமாகச் க் கூடாதெனக் கேட்டேன். அதற்கிசைந்த மது கிராம மக்களைச் சந்தித்து உரையாட நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் இதனையடுத்து ஊர்க் கிராமத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தக் குழப்ப முயற்சித்தார்கள். அப்பொழுது தால் பேசித் தீர்த்துக்கொள்வோம். கோழைகள் வ்வியமாக எடுத்துரைத்தார். இதற்கிடையில் களைக் கலைத்துப் பிடித்து பெரியவர்கள் கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தில் கூட்டம் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு காரைநகர்
களில் அடிக்கடி எழுதி வந்தேன். அமிர்தலிங்கம்
வந்தார். இச்சூழ்நிலையில்தான் சிங்கள சிறீ ட்சி அதனை ஒரு போராட்டமாகவே நடத்தத் சி.ஈ உயர்தர வகுப்பிற் கல்வி பயின்று பல இளைஞர்கள் சிறீ எதிர்ப்பு இயக்கத்தில் யமானவர் இன்றைய யாழ்ப்பான பாரதிபதிப்பக ாடு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் சிங்கள பட்டது. அமிர்தலிங்கம் போன்றோர். சிங்கள தியவர்களில் நானும் ஒருவன். அப்பொழுது ாயும் மூர்க்கத்தனமாகப் போலிசார் தாக்கினார். ற்றுக்காக மருத்துவமனையில் இருந்தபோதும், பங்குபற்றியமை எங்கள் எல்லோரையும்
தீவிரமாகக் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் க்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அமிர்தலிங்கம் பொடியனை நீர் ஏன் குழப்புகிறீர்? என்று வகுப்பிற்பயின்று கொண்டிருந்தேன். எனக்குத் ங்கம் சிரித்துக் கொண்டே, அவர் தீவிரமாக என்று சமாளித்துக் கொண்டார். நான் சிறீ தை அம்மாவால் ஜீரணிக்க முடியுவில்லை.
26.

Page 185
நான் பட்டதாரியாகியபின் கொழும்பு பணிபுரிந்தபோது யாழ்ப்பாணத்தில் கச்ே நடைபெற்றது. நான் இதில் பங்குபெறுவதற்க இச்செய்தி என்னுடைய கல்லூரி அதிபர் 6 நான் கல்லூரிக்குத் திரும்பியபொழுது அதி அழைத்தார். சத்தியாக்கிரகத்துக்குப் பே சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே, நான் விரோதியல்லன் என்று கூறிய அவர், அ எம்மத்தியில் தோன்ற வேண்டும் என்று கூறி எனக்கு அதுவொரு எதிர்பாராத அதிர்ச்சியா
காரைநகரில் வாழ்ந்த தாழ்த்தப்பட் ஊர்காவற்றுறை, வட்டுக்கோட்டை, சுளிபுரம் ஆ காரை நகர் இந்துக் கல்லூரியிலும், யாழ் வழங்கப்படவில்லை. 1961ம் ஆண்டு நா6 ஆ. தியாகராஜா அவர்களைச் சந்தித்ே இடங்களுக்குச் சென்று கல்விபயிலும் இப் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டேன். இ தெரிவித்துவிட்டார். “இக்கல்லூரி முன்பு தனி அரசாங்கப் பாடசாலையாகிவிட்டது. தொடர் என்று கூறினேன். இதனால் ஆத்திரமடைந் கட்டி, அதிபராக இருந்து அனுமதி வழங்கும்
நான் இதுபற்றி அமிர்தலிங்கத்திட தாழ்த்தப்பட்ட மாணவர்களை அனுமதிக்க எனக்கேட்டேன். அமிர்தலிங்கம் பாராளுமன் தொகுதியில்தான் காரைநகரும் இருந்தது. அ இருந்தது. எனவே அடுத்த நாள் நானும் சந்தித்தோம். தியாகராஜா தன்னுடைய எ காரைநகரிலுள்ள உயர்சாதியினரின் எதி கூறிவிட்டார். மேலும், இது மட்டும்தான அங்கேயும் அனுமதி கேட்கலாமே என்று கூ
நானும் அமிர்தலிங்கமும் யாழ்ரன் கல் வேலுப்பிள்ளையிடம் சென்றோம். அவர் திய

சென் யோசேப் கல்லூரியில் ஆசிரியராகப் சரிமுன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் ாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தேன். வண. பீற்றப்பிள்ளையின் காதுக்கு எட்டியது. பெர் என்னை தன்னுடைய அலுவலகத்துக்கு ாகும் பொழுது ஒரு வார்த்தை எனக்குச் ா ஒன்றும் விடுதலைப் போராட்டத்துக்கு புமிர்தலிங்கம் போன்ற இளைஞர்கள் பலர் னர். அச்சத்தோடு அவரைச் சந்திக்கச் சென்ற ாக இருந்தது.
ட மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு ஆகிய இடங்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. ரன் கல்லூரியிலும் அவர்களுக்கு அனுமதி ன் காரை நகர் இந்துக் கல்லூரி அதிபர். தன். பல சிரமங்களுக்கு மத்தியில் தூர மாணவர்களை ஏன் இந்துக் கல்லூரியில் இதற்குத் தியாகராஜா கோபத்துடன் மறுப்புத் ரிப்பட்ட பாடசாலையாக இருந்தது. இப்போது ந்து நீங்கள் அனுமதி மறுப்பது நியாயமற்றது த தியாகராஜா "நீர் ஒரு பள்ளிக்கூடத்தைக்
39
’ என, நக்கலாக கூறினார்.
ம் சென்று, இக்கல்லூரியில் எப்படியாவது
வேண்டும்; அதற்கு ஆவன செய்யுங்கள் ாற உறுப்பினராக இருந்த வட்டுக்கோட்டைத் மிர்தலிங்கத்துக்கு இதுவொரு கடமையாகவும்
அமிர்தலிங்கமும் தியாகராஜாவை நேரில் ண்ணப்படி அனுமதி வழங்கமுடியாதென்றும், ர்ப்பைச் சந்திக்கத் தயாரில்லை என்றும் கல்லூரி, யாழ்ரன் கல்லூரி இல்லையா, றி மறுத்துவிட்டார்.
ஸ்லூரி முன்னாள் முகாமையாளர் செல்லப்பா, ாகராஜாவின் சொந்த மைத்துனர். தமிழரசுக்
27.

Page 186
கட்சி ஆதரவாளர். அமிர்தலிங்கம் நடந்த
அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் ெ சிரித்தபடி அமிர்தலிங்கத்தை ஏன் கூட்டிக்ெ மறுப்பேனா, நாளைக்கு அந்த மாணவர்களை
யாழ்ரன் கல்லூரியில் மாணவர்கள் காதுகளுக்கு எட்டியது. இது இவ்வாறிரு வெளியாகியது. தியாகரைப் பற்றி பலரும் பதட்டமடைந்த தியாகர் தானாகவே வலியவ வழங்கினார்.
இவ்வாறு, அமுதருக்கும் எனக்குமிடை முறையிலும் நட்பு நெருக்கமாகியது. தடித் மகளையே நான் திருமணம் செய்தேன், தி குருக்களை வைத்து, திருமணத்தைச் செய்ய தலைமையில் என் திருமணம் நடைபெற்றது. தலைவர்களின் தலைமையில் திருமணம் செ
1977ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிய என்னை நிறுத்துவது என கட்சி தீர்மானித்தது எவ்வளவோ வற்புறுத்தியும் நான் மறுத்துவி கவலையைக் கொடுத்தது என்பது எனக்கு
கட்சியின் போக்கு காலப்போக்கில்
இளைஞர்கள் கட்சி எக்காரணத்தைக் கெ கொள்வதையோ சலுகைகள் பெறுவதையோ தேர்தலின்போது தமிழர் விடுதலைக் பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான் அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவரானார். சலுகை அடிப்படையில் ஜப்பான் ஜிப் வழங்கி இளைஞர்களின் கருத்தாக இருந்தது. விடுதலைக் கூட்டணியின் மகாநாடு இட பங்குபற்றிய நான் வாசித்த கவிதைகள் பொ கிடைத்தது ஜப்பான் ஜிப்” என்ற கவிை ஆத்திரமடைய வைத்தன.

விடயங்களைக் கூறி, யாழ்ரன் கல்லூரியில் கொண்டார். இதற்கு செல்லப்பா வேலுப்பிள்ளை காண்டு வந்தீர்கள்? நீங்கள் வந்து கேட்டால் ா அழைத்து வாருங்கள் என்று கூறினார்.
சேர்க்கப்பட்ட செய்தி தியாகராஜாவின் க்க இச்செய்தி சுதந்திரன் பத்திரிகையில் | பலவிதமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி
யில் அரசியல் ரீதியாக மட்டுமன்றி, தனிப்பட்ட த்த தமிழரசுக் கட்சி வாதியான ஒருவரின் 1.மு.க செல்வாக்குக் காரணமாக பிராமணக் விரும்பவில்லை. எனவே, அமிர்தலிங்கத்தின் இதைப் பின்பற்றிப் பல இளைஞர்கள் அரசியல் ய்யலாயினார்.
பொழுது கோப்பாய் தொகுதியின் வேட்பாளராக து. அமிர்தலிங்கமும், ஆலாலசுந்தரமும் என்னை பிட்டேன். அமிர்தலிங்கத்துக்கு இது மிகுந்த த் தெரியும்.
சிறிது மாறுபடத் தொடங்கியது. எம்போன்ற 5ாண்டும் அரசாங்கத்துடன் உறவு வைத்துக் விரும்பவில்லை. 1977ஆம் ஆண்டு பொதுத் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. இது ண்மைக் கட்சியாக இருந்த காரணத்தால் திரு. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் கியது. இதை ஏற்றுக் கொள்ளக்கூடாதென்பது 1977ஆம் ஆண்டு ஆவரங்காலில் தமிழர் ம்பெற்றது. இதில் நடைபெற்ற கவியரங்கில் ரிய பரப்பை ஏற்படுத்தியது. ‘கேட்டது தமிழீழம் தவரிகள் சில கூட்டணித் தலைவர்களை

Page 187
திரு. ஆனந்தசங்கரி கூட்டத்தில் வழியால் கவிஞராகப் பார்க்கிறார் எனத் ஆலாலசுந்தரம் என்னை ஆதரித்துப் பேசி: நிதானமாகப் பின்வருமாறு கூறினார். “கவிஞ எமது கட்சியில் உள்ள குறைநிறைகளைக் ஜனநாயகப் பாதையில் செல்கின்றது. கருத்து என்பதற்கு இது நல்ல உதாரணம்.
அடுத்த வருடம் காரை நகர் இந்துக் அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டார். முதலில் ஏற்றுக்கொண்டேன். எக்காரணத்தைக் ெ தலையீடு இருக்கக்கூடாது எனக் கேட் அமிர்தலிங்கம், காரைநகர் இந்துக் கல்லூரி உறுப்பினருமாகிய ஆ. தியாகராஜாவையும் எல்லோரையும் மதிக்கும் அரிய குணம்படை
1986ம் ஆண்டு நான் தலாவக்கலை இருந்தபோது, அமைச்சர் தொண்டமான் அப்பொழுது அமிர்தலிங்கம் தொண்டமா அதிபரைத் தந்துள்ளோம் என்று கூறினார். அ இருக்கலாம். ஆனால் நம்ம ஆளுங்களை குறைபட்டுக் கொண்டார். அதற்கு அமிர்த் எப்பொழுதும் அரசியல்வாதிகள் தலைப இஷ்டமில்லையென்றால் அவரை எங்களுக்ே
இரண்டொரு மாதங்களின் பின் த விடுதியில் (என் அறையில்) எனது சக செய்யப்பட்டார். அடுத்த நாள் காலை, மிக கொண்ட அமிர்தலிங்கம், என்ன நடந்தது? கூறி, விரிவாக நேரில் கூறுகின்றேன் எ காணவில்லை. அவருடைய பூதவுடலை மட்(

பேசும்போது, காரை.சுந்தரம்பிள்ளை குறுக்கு
தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார். ாார். நிறைவாகப் பேசிய திரு. அமிர்தலிங்கம் ர். காரை. சுந்தரம்பிள்ளை எமது கட்சிக்காரன். கூறும் உரிமை அவருக்குண்டு. எமது கட்சி ச் சுதந்திரத்துக்கு எமது கட்சியில் இடமுண்டு
கல்லூரிக்கு என்னை அதிபராகச் செல்லும்படி தயங்கிய நான், பின்னர் ஒரு நிபந்தனையுடன் கொண்டும் எனது நிருவாகத்தில் அரசியல் டுக்கொண்டேன். அதை ஏற்றுக் கொண்ட முன்னாள் அதிபரும், முன்னாள் பாராளுமன்ற மேவி நடவுங்கள் என அறிவுரை வழங்கினார். த்தவர் அமிர்தலிங்கம்.
ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் அதிபராக வீட்டில் அமிர்தலிங்கத்தைச் சந்தித்தேன். ானைப் பார்த்து, உங்களுக்கு நல்லதொரு தற்குத் தொண்டமான், “அவர் நல்ல அதிபராக அனுசரித்துப் போகிறாரில்லையே” என்று நலிங்கம் “தன்னுடைய நிருவாகத்தில் அவர் பிடுவதை விரும்புவதில்லை. உங்களுக்கு க திருப்பித்தாருங்கள்” என்று பதிலளித்தார்.
லாவாக்கலை ஆசிரிய பயிற்சிக்கலாசாலை விரிவுரையாளர், ஒர் இரவு படுகொலை பதட்டத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு எனக் கேட்டார். நடந்தவற்றைக் சுருக்கமாக் னச் சொன்னேன். பின்னர் அவரை நேரிற் டும் யாழ் முற்றவெளியில் காணமுடிந்தது.

Page 188
விடையில்லாத வின
டாக்டர் மலர்விழி பகீரதன்
Loro 6OTITJIT
மகள்களாகவே முகங்களைப் பார்த்
சிறந்த பூ நேர்மையாளனாக கணவர் என்பதைய
தமிழ், ஆ நாவன்மையையும் ( அவரது வாதத் பத்திரிகையாளர்க கண்கூடாகக்கண்(
தம் மைந்த அன்புடன் நெறிப் சிறுவர்களாக இரு கேட்டும் வியந்திரு
தம் பேர்த்தி அவர்களுக்காக
மைந்தனைக் கை
எனப் பூரித்ததை
அந்த ம குடும்பத்துக்கும், வியத்தகு வினா 1 ஒரு யுகம் சென்ற
13

யினும் தம் மருமக்களை மருவிய நடத்தியவர். அந்த மாமனிதரின் பல ந்து வியந்திருக்கிறேன்.
அரசியல்வாதியாக, தீர்க்கதரிசியாக, அவரைக் கண்டு கேட்டதுடன், உத்தம பும் கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன்.
ங்கிலம் இருமொழிகளிலும் அவரின் சொல்லாதிக்கத்தையும், சிறந்த வழக்கறிஞராக திறமையையும் கேட்டும், வாசித்தும், *ளுடன் பேட்டி கொடுக்கும் நேர்த்தியை டும் வியந்திருக்கிறேன்.
நருடன் தோழராக பழகி, அதே சமயம் படுத்திய பாங்கைப் பார்த்தும், அவர்கள் ந்தபோது தந்தையாக செய்த கடமைகளைக் க்கிறேன்.
பேரனுடன் அவர் தாமும் குழந்தையாவதை, எதையும் செய்யத் தயங்காததை, எமது பிலேந்தி ‘வாழ்க்கை ஒரு தொடர் சங்கிலி’ கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன்.
ாமனிதரின் இழப்பு தேசத்துக்கும், அந்தக்காலகட்டத்தில் தேவைதானா? என்ற 3 வருடங்களாகியும் விடையின்றி நிற்கிறது. ாலும் விடையில்லாத வினா அது!
30.

Page 189
இலக்கிய அரசியல்
டாக்டர் ச. நாகநாதர்
சட்டக்கல்லு வசீகரமான, கம்பீ வேட்டி சட்டையும், கொண்டு வெள்ை effiilesire06OT perLITs தொடக்கம் தலை அவரது மேடைப் ே அன்றைய இளை ஆங்கிலமோ அவர அவருக்கு நாவல மாணவராக இருந் சம்பந்தமில்லை கூட்டங்களைக் குழ மாணவர்கள் கூட்ட
அன்றைய மட்டுமின்றி, தாளராகமாகப்டே
அகநானூறு, புற அமிர்தலிங்கத்தின் விழாவாகவே நடை
அன்று சங்க திரு.அமிர்தலிங்கம் கொக்கு உடல் வ போரை உணர்த்தின்
13

ாரி படிப்பை முடித்துக்கொண்டு வந்த அந்த ரமான இளைஞன் வெள்ளை வெளேரென மடிப்புக்கலையாத சால்வையும் அணிந்து ள நிற போட் கொன்சல் கார் EN4950 இல் நீதி மன்றங்களுக்குப் போய்வரும் காலம் வர் அமிர்தலிங்கத்தை நான் அறிவேன். பேச்சும் அடுக்கு மொழியும் சொல்லாட்சியும் ஞர்களை மிகவும் கவர்ந்தது. தமிழோ து நறுக்கான உச்சரிப்பும், மொழியாட்சியும் ர்’ என்ற பெருமையையும் கொடுத்தது. நாம் த 1950இல் மாணவருக்கும் அரசியலுக்கும் என்ற உணர்வு இருந்தது. அரசியல் ப்ப எதிரியினர் கல் எறியும் ஆபத்துகளாலும் ங்களுக்குப் போவது குறைவு.
தமிழரசு கட்சி கூட்டங்களில் அரசியல்
தமிழ் இலக்கியங்களும் ாடப்பட்டன. பாரதியார், பாரதிதாசன், நானூறும் திருமதி. மங்கையர்க்கரசி தேவாரம், வாழ்த்துப் பாடல்களும் தமிழ் பெற்று வந்தன.
ானை அரசடி வைரவர் மைதானத்தில் பேசிய ‘கடல் வற்றும் வற்றுமென காந்திருந்த ற்றிச் செத்ததாம்’ என தமிழரின் உரிமைப் TITŤ.

Page 190
சிங்கள சிறீ எதிர்ப்புப் போராட்டத்தி கிடைத்தது. அந்தத் தலைவரின் ஆளுமைய
1975-ல் நான் மூளாய் ஆஸ்பத் வேலைகளில் அவரை வீட்டில் சந்தித்து உ6 முழுமையாக போராட்டம் பற்றியதாகவே இரு வருவாயையும் கட்சிக்காகவும், போர திரு. அமிர்தலிங்கம் அவர்கள் மேடையில் வித ஆங்கில சொற்களோ, வடமொழிச்சொ அவரது தனித்துவம். இந்த உரைநடை மான ஏற்படுத்தியிருந்தது. அன்றைய நாட்களில் இ பட்டப்படிப்பை முடித்த எந்த இளைஞனுக் தமிழ் மீது கொண்ட தீராத காதலுக்கு அன

ன்போது அவருடன் நெருங்கிப்பழக வாய்ப்புக் |ம் இனிய சுபானுமும் மறத்தற்கரியது.
திரியில் வேலை செய்யும் நாட்களில் சில ரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் பேச்சு க்கும். இந்தக் காலகட்டங்களில் அவர் எல்லா ாட்டத்திற்காகவும் அர்ப்பணித்திருந்தார். பேசும் போதும், வீட்டில் பேசும் போதும் எந்த ற்களோ கலப்பில்லாமல் தனித்தமிழில் பேசுவது ணவரிடையே அவருக்கு மிகுந்த மரியாதையை லங்கைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் கும், இது எளிதில் அமையாது. இது அவர்
Luist61Th.

Page 191
அஞ்சா நெஞ்சினன்
ஏ.எஸ். மணவைத்தம்பி
அண்ணன் 60ஆண்டுகளுக்கு சட்டக்கல்லூரி மா நாடறிந்த அரசியல்
பழகுவதற் தி.மு.கழகத்தைக் தமிழரசுக்கட்சியை அரசியல் வாரி சத்தியாக்கிரகம் ச அதில் பங்குபற்றிய கிராமங்களிலும் திரட்டியவன்.
சிங்கள அர யாருக்கும் அஞ்சா அமிர்தலிங்கம். த பேரறிஞர் அண்ண பற்று உள்ளவர். ெ போன்ற தலைவர்
பிரச்சினையை வி
அதேபோல், குரலில் பாடிகா
மங்கையர்க்கரசி
... 1

அமிர்தலிங்கம் அவர்களோடு நான் மேல் தொடர்பு உடையவன். அவர்கள் ணவனாக இருந்த காலம் முதல் கொண்டு
தலைவரான காலம்வரை தொடர்புண்டு.
கு இனியவர்; பண்பாளர். நான் ச் சார்ந்தவன்; அண்ணன் அவர்களோ சார்ந்தவர். தந்தை செல்வா அவர்களின் சுதான் அண்ணன். யாழ்ப்பாணத்தில் கச்சேரி முன் நடந்தவேளை தி.மு.க சார்பில் வன் நான். யாழ் மாவட்டத்தில் உள்ள எல்லா
பொதுக் கூட்டங்களில் பேசி மக்களை
சியல் சக்திகள் கடுமையாக எதிர்த்தபோதும் மல் தன் கடமையை செய்த மாவீரர் அண்ணன் தமிழர் தன்மானம் காக்கப் பாடுபட்டவீரர். ா, தந்தைபெரியார் ஆகியோரிடம் தனிப்பட்ட சென்னை வந்து அண்ணா பெரியார் ராஜாஜி களைக் கண்டு, இலங்கை தமிழர் உரிமை ளக்கிய பெருமை அவர்களுக்கு உண்டு.
தமிழர்களின் பிரச்சினையை இனிய தனது ட்டியவர் அவரின் துணைவியார் அக்கா அவர்கள். இலங்கை வாழ் இந்திய
33.

Page 192
வம்சாவழியினர் பிரச்சினையைப் பற்றி இல அண்ணன்.
கொழும்பில் நான் நடத்தும் டெ கலந்துகொள்வார்கள். அவரைப்பற்றி எண்ணு அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ே நேரத்தில், அந்த திசை நோக்கி வணங்குகி

வ்கை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்
ாங்கல் விழாக் கூட்டத்தில் தவறாமல் றும்போது கண்ணிர் வடிக்கிறேன். அண்ணன் டன். இறுதியாக அண்ணன் ஆவிபிரிந்த இந்த றேன். வேறுவழி அறியேன், வகை அறியேன்.

Page 193
மரணமும் ஒரு வர6
ஆர். நடராஜன் (உதவி ஆசிரியர், சென்னை “இந்து)
அமிர்தலிங் வரலாறு படைத் பண்பாட்டைக் வாழ்வியல் அமிர்தலிங்கத்தின் அறிந்திருந்தார்கள் ஒரு மரணம் எதிர்பார்க்கவி மெய்ப்பொருள் ந
“தத்தா ந குத்தப் பட்டத வருவதற்கு முன் சொல்லி விட் அனுமதிக்கப்பட் மனதினில் கறுப்
திரு. அமி கூட்டணியின் & ஏனென்றால் நான் சிவசிதம்பரம் மற் சேர்ந்தே சந்தித் ஆலோசகராக ( அமெரிக்கத் அதிகாரிகள் அ பெரிதும் மதித்

DITO
கம் வாழ்ந்த வகையாலும் வீழ்ந்த முறையாலும் ந்தவர். அவரைக் கொன்றவர்கள் தமிழ்ப் கொன்றவர்கள். “விருந்து” என்ற தமிழ் இலக்கணத்தையும் வீழ்த்தியவர்கள். நாட்கள் குறிக்கப்பட்டிருந்தன என்பதைப் பலர் ர். அவரும் அறியாமலில்லை. ஆனால் அப்படி நிகழ்த்தப்படும் என்று எவரும் என்றும் ல்லை. பெரியபுராணத்தின் முத்தநாதன் ாயனார் வரலாறே நினைவுக்கு வருகிறது.
மர்” என்று மெய்ப்பொருள் நாயனார் கத்தியால் ன் பிறகு சொன்னார். கொலையாளிகள் ண்பே “தத்தா நமர்” என்று அமிர்தலிங்கம் டதனால் அவர்கள் துப்பாக்கிகளுடன் டார்கள் - மைபொதி விளக்கேயன்ன பு வைத்து’ நுழைந்த விருந்தாளிகள்.
ர்தலிங்கம் அவர்களை நான் தமிழர் விடுதலைக் மூவரில் முதலாமவர் என்று சொல்வேன் - ண் நன்கறிந்த மூவர் திரு. அமிர்தலிங்கம், திரு. றும் திரு.சம்பந்தன், இவர்கள் மூவரையும் நான் திருக்கிறேன், அமெரிக்கத் தூதரக அரசியல் இருந்தபொழுது. நான் பணியாற்றிய காலத்து தூதர்கள், துணைத்தூதர்கள், அரசியல் னைவரும் திரு.அமிர்தலிங்கம் அவர்களைப் நதார்கள். வெகு இயல்பாக, சரளமாக,
35.

Page 194
நட்புணர்வுடன் உரையாடும் இயல்பு கொண் பேசிக் கேட்டதில்லை. அவ்வளவு நயத்தக்க கதி என்று நினைத்துப் பார்த்தால் மனம் புழு
அந்த மாமனிதரின் வாழ்வில் அனைத் அவரின் துணைவியார் எப்படிப் பார்த்தாலும்
எந்த ஒரு இயக்கத்திற்குத் தலை மனவலிமையும், நாவன்மையும் எப்படி இருக்கே வேண்டுமென்று தயங்காமல் சொல்லி விடலா
வாழ்ந்து வந்தார்.
அதிர்ந்து பேசாதவர் என்று யாரையா அமிர்தலிங்கத்தைக் குறிப்பிடலாம். இப்ெ ஆத்திரப்படும் அரசியல்வாதிகளைப் பார்க்கி வேண்டியது ஆத்திரமூட்டக்கூடிய சந்தர்ப்பங் என்பதே.
இன்றைய விரைவான அரசியல்போக்கு போகலாம். ஆனால் தீவிரவாதத்தின் ஆபத்து உணர்ந்து கொள்ள முடியுமானால் அமைதிக்கு
அமிர்தலிங்கத்தின் தியாகம் அதை நம
... 13

டவர். அவர் யாரையும் பழித்து, இகழ்ந்து நாகரிகம் கொண்டவர். அவருக்கா இந்த ங்கித் தவிக்கிறது.
திலும் தோள்கொடுத்துத் துணை நின்றுள்ள மங்கையர்க்கரசியே.
மைத் தாங்குவதென்றாலும் அதற்கான வண்டுமென்றால் அமிர்தலிங்கம் போலிருக்க ம். அந்த அளவுக்குப் பண்புள்ள மனிதராக
வது அடையாளம் காட்டவேண்டுமென்றால் பொழுது அற்ப விஷயங்களுக்கெல்லாம் றோமே, நாம் இன்று நினைத்துப் பார்க்க பகளிலும் அவர் எப்படி அமைதி காத்தார்
களுக்கு நிதானமும் மிதவாதமும் எடுபடாமல் |க்களையும், அழிவுகளையும் முன் கூட்டியே த அனைவரும் பாலம் சமைக்க முடியும்.
க்கு உணர்த்துவதாக

Page 195
எங்கள் பெரியப்பா
தங்க. முகுந்தன்
யாழ் மாநகர சபை உறுப்பினர், கூட்டணி ெ
எங்கள் கு எமக்கெல்லாம் எமக்கெல்லாம் ( அமரராகிய அ.அ என அன்போடு ந
ராஜா அன் படித்ததாலும், பணிபுரிந்ததாலும் , பெற்றோரைக் காட் அவர்களோடு வ இருக்கின்ற ஒருசி
1970 தேர் மெத்தையில் பெரிய கண்களில் கண்ண
1974ல் த தமிழரசுக் கட்சி ஊர்திகளை லேசா வளைவுகள், சிகர அடுத்த நாள் பி மாமாவுக்கு ஓடிக் போனதும்.
கூட்டங்களு சுப்பிரமணியம் பூர் ராஜா தியேட்டரி வரும்போது, தாமே பார்சல் பண்ணி ஊறுகாய் வாங்குவி
... 13

Fயற்குழு உறுப்பினர்
டும்பத்தின் நல் ஆசான் - வழிகாட்டி - ஒர் கலங்கரை விளக்கு. ஏடுதொடக்கி Tழுத்தறிவித்த இறைவன் - அவர்தான் மிர்தலிங்கம் அவர்கள். அவரை பெரியப்பா ாம் அழைப்போம்.
ாணா, ரவியண்ணா விடுதியில் இருந்து எனது தகப்பனார் வெளி ஊர்களில் அவர்களது வளர்ப்புப் பிள்ளையானேன். எனது டிலும் அவர்களிடத்தில்தான் அன்பு அதிகம். ாழ்ந்த - எனது நெஞ்சில் பசுமையாக 0 மறக்கமுடியாத நிகழ்வுகள் என் எழுத்தில்.
தலில் தோல்வியடைந்த அன்று - குஷன் பப்பா அமர்ந்திருந்தார். வந்திருந்த பலருடைய 箭。
மிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளன்று
அலுவலகத்திலிருந்த இரவிரவாக பல ன மழைத்துறலில் பார்த்தது. பல அலங்கார ங்களை இரவு மின்னொளியில் பார்த்தது. ரச்சனையின்போது காயமடைந்த ஜனா கலோன் போட்டதும் அவர் அவசரமாகப்
ருக்கு இவர்களுடன் போய், பின்னர் பகாவில் விளையாடியும், சில வேளைகளில் ல் தமிழ்ப்படம் பார்த்தும் வருவதுண்டு. தரவிலாஸில் மசாலா தோசை, வடை, போளி வந்து வீட்டில் சாப்பிடுவதும் பெரியம்மா தும் சகஜம்.
7.

Page 196
வருடாவருடம் ஜனவரி 10ஆம் ே
ஒன்பதுபேருக்கும் நினைவு இடத்தில் ந பங்குகொள்வது.
எல்லோருக்கும் அதிகமாகப் பிடிக்கும் விறாந்தையில் பெரியப்பாவிற்கு மட்டும் க பலகைக்கடையில் அமர்ந்திருந்து சிறிய சிறி குடிப்பது.
அப்பாச்சி பண்ணாகத்திலிருந்து சுட சம்பலும் அரைத்துக் கொண்டுவந்து பள்ளிக்
சமையலில் பெரியம்மாவை எவரும் மணலை, கயல் மீனை குந்தியிருந்து வெ இவற்றுடன் இடியப்பம் அவித்து பரியமாறுவ என்பனவும் தயாரித்துத் தருவா. பெரியப்பா
சூரன்போரன்று முகமூடியணியும். இை ஒன்றில் ஏற்றி மாவடி வரைசென்று பின் இறக்கியதையும் மறக்கமுடியாது.
பால் குடிக்கும் விடயத்தை நான் சாப்பாட்டுக்குப் பின் வழமையாக நடைபெறு பெரியம்மா சாப்பிட்டு முடிந்தவுடன் பாலை குடி’ என்று வற்புறுத்துவா. நானோ வேண் பெரியப்பாவிடம் ‘இவன் பால் குடிக்க மாட் ‘மேனை பாலைக்குடி’ என்பார் பெரியப்பா. என்று அதட்டி வேலைக்காரராயிருந்த ச அறைக்குள் இருக்கும் அந்த வாக்கிங் ஸ்ரிக் அவ்வளவுதான். பாலைக் குடிக்க முதலே சிறுவயதில் எனக்கு யாராவது உறுக்கி அ கழித்துவிடுவது வழக்கம். அதன்பின் பா கிணற்றடியில் போட்டுவிட்டு, மேல்கழுவி போய்விடுவேன். பெரியம்மா பாவம், பெரி சாப்பாட்டறை கழுவி வரும்வரைக்கும் எனக்
தைப்பொங்கலன்று பெரியப்பாதான் ெ அரிசி போட்டு எல்லாம் செய்வார். பின் கு

நதி தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர்நீத்த டைபெறும் அஞ்சலியில் பெரியப்பாவுடன்
கூழ் குடிக்க சமையலறைக்குப் பின்புறமுள்ள திரையைக் கொடுத்துவிட்டு, நாமனைவரும் ய கிண்ணங்களில் பலா இலையால் கோலிக்
ச்சுட கிழங்கு அவித்து பச்சை மிளகாய்ச் கூடம் போக முதல் சாப்பிடுவது.
மிஞ்சமுடியாது. பின்னேரம் கொண்டுவரும் பட்டி - கழுவி பொரியல், குழம்பு, சொதி துடன் ஜஸ்கிறீம், புடிங், வட்டிலப்பம், ஜெலி மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்.
1ளஞர்கள் ஒருதடவை பெரியப்பாவை டிரக்ரர் அங்கிருந்து 786 பஸ்ஸில் கொண்டுவந்து
கட்டாயம் குறிப்பிட்டேயாகவேண்டும். இரவு பம் ஒரு சண்டை. பால் எனக்குப் பிடிக்காது. க் கப்பில் கொண்டுவந்து தந்துவிட்டு ‘குடி டாம் என்று அடம் பிடிப்பேன் - இறுதியில் டானாம் என்னண்டு கேளுங்கோ? என்பா. நான் வேண்டாம் என்பேன். 'குடியடா பாலை’ ங்கரனிடம் அல்லது பேதுறுவிடம் என்ரை கை எடுத்துவா என்று ஒரு கத்துக் கத்துவார். 0 எனக்கு சிறுநீர் பயத்தால் போய்விடும். டிக்கத் தடி ஓங்கினால் பயத்தினால் சிறுநீர் லைக் குடித்துவிட்டு பிஜாமாவைக் கழற்றி புதுப்பிஜாமா போட்டு நான் படுக்கைக்குப் யப்பாவுடன் சண்டைபிடித்து பின் குசினி, கு மங்களம்தான்.
பாங்கல்பானை வைத்து பால் பொங்கிய பின் சூரியனுக்குப் படைத்து அதன்பின் வீட்டினுள்
38.

Page 197
சுவாமியறையில் படைத்து பின்னர் : பொங்கல்மட்டும்தான். ஆனால், பெரியம்ப கத்தரிக்காய் கறி, சம்பல் விசேடமாகத் த
1977 பொதுத் தேர்தலின் பின் தெல்லிப்பழைக் காசிப் பிள்ளையார் கோ அங்கே குடும்பமாகத் தங்கியிருந்தோ மூளாயிலிருந்து தெல்லிப்பழைக்கு ஜிப்பில் கூட்டிக்கொண்டு ஒட்டி வருவார். சிலவே வருவார். பெரியம்மாவும் கூட வருவதுண் புகையிரதத்தை யாழ்ப்பாணத்திலிருந்து துரத்திப்பிடித்து பயணம் அனுப்புவது.
புங்குடுதீவுச் சிவன் கோவிலுக்கு கி
சேர்ந்த போது, ‘தமிழுக்கு அவன்தான் தை கூட்டத்தினர் தட்டிய கரவொலியின் ஒசை
வட்டுக்கொட்டை 235, சுன்னாகம் எத்தனை செய்திகள் இரவுபகலாய் நாம் அ செய்திகள்தான் அதிகம்.
பெரியப்பாவிடம் கற்றுக்கொண்ட இருக்கிறது. யார் தன்னைச் சந்திக்க நிறைவடைந்ததும் அவருடன் கூடவே ெ பயணக் கதையில் திரு. மணியன் - வழியனுப்பினார் - என்று எழுதியிருப்பது
1984ல் இந்திராகாந்தி இறந்த செ யாழ்தேவிக்கு யாழ்ப்பான ரெயில்வே ஸ்ரேச அவதானிக்கமுடிந்தது. ஒரு சிலர் பெரியப்ட என விசாரித்ததில் நாங்கள் அவ்வி துப்பாக்கிப்பிரயோகம் செய்ததாகவு அல்லோலகல்லோலப்பட்டதாகவும் ஸ்ரேசன் ரெயில் வரவும், நிலைமை வழமையான பார்த்தபொழுது பெரியப்பா பயணம் செய் மறைவுக்கு வாழைமரம் கட்டியவர்கள்மீது து

டண்போம். எங்கள் வீடுகளில் சர்க்ரைப் ா சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கல், பார் செய்வா.
எதிர்க்கட்சித் தலைவராயிருந்தபொழுது பிலருகில் அலுவலகம் திறந்த பின்னர் நாமும் ம். மக்களைச் சந்திக்க ஞாயிற்றுக்கிழமை பெரியப்பாவை ரவியண்ணைதான் அதிகம் ளைகளில் பெரியப்பா தானே தனியாக ஒட்டி ாடு. கொழும்பு செல்வதற்காக இரவுத் தபால் நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம் வரை
சீர்காழி பாடவந்தபோது நாமனைவரும் போய்ச் லவன்’ என்று பெரியப்பாவைப் பார்த்துப் பாடவும் சொல்லமுடியாது.
295; இந்த இரண்டு தொலைபேசிகளினூடாக றிவித்திருப்போம். நள்ளிரவுகளில் வரும் மரணச்
பெரிய குணாதிசயம் என்னிடத்தில் இன்றும்
வந்தாலும், வந்தவரை அவரது வேலை சன்று அனுப்பிவைப்பது. இதனை இலங்கைப் எனக்கு விடைகொடுத்து வாசல்வரை வந்து குறிப்பிடத்தக்கது. V
ய்தி கேட்டதும் இந்தியா செல்ல மத்தியான ன் சென்றபோது எல்லோரும் பதுங்கியிருத்ததை ாவை குனிந்திருக்கும்படி சொன்னார்கள். ஏன் -த்திற்கு வர முன்னர் இராணுவத்தினர் ம் அதனால் பயணிகள் பதட்டத்துடன்
மாஸ்ரர் கூறினார். சிறிது நேரத்தின் பின்னர் து. ஆனால், அடுத்தநாள் பத்திரிகையைப் த ரெயிலிலிருந்து ஆமிக்காரர் இந்திராகாந்தி ப்பாக்கிப் பிரயோகம் செய்ததை அறியமுடிந்தது.
39.

Page 198
5 வருடங்களுக்கு முன் யாழ்ப்பான எழுத்துக்குப்பின் கல்யாணத்தை எங்கு ை மருத்துவக்கல்லூரியில் கல்விகற்ற ரவியண் கோவிலில் செய்யவேண்டும் என்று. ஆனால் கோவிலில்தான் செய்யவேண்டும் - பஞ்ச பூ பெருமை பெற்ற தலம் காஞ்சிபுரம். உ கைலையிலிருந்து பூலோகம் வந்து அமர்ந் குறிப்பிட்ட சிலருடைய வருகையுடன் எதுவித திருமணம் நடந்தது. இதில் ஆச்சரியம் என் கூட எடுக்கவில்லை. ஆலய முகப்புவாயிலில் என்னுடைய வேண்டுகோளை ஏற்ற பெரிய மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு என்றும்
தியாகராஜ நகரில் தணிகாசலம் தெருவி பெரியப்பா செல்லும்பொழுது பாதுகாப்பு உ புறப்படும்போது பெரியம்மா என்னையும் கூடச்செல்வேன். காரின் முன்சீற்றில் இரு சிக்னல் கொடுத்து எமது வாகனத்தை கெதி உனக்கு ஏன்மேனை உந்த வேலை? என்று
1989.07.13ஆந் தேதி இரவு 10மணிக் தொடர்ந்து கொழும்புக்கு போன் செய்தால் எ சுட்டுப்போட்டான்கள் - செத்துப்போனார் முடியவில்லை. இரவிரவாக லண்ட் எ தொடர்புகொண்டபோது மதிஅண்ணி அழுதுகொண்டேயிருந்தார். அவர்தான் பெ பெரியப்பா சிலசில பிரச்சனைகளை எ இந்தியாவிலும் சரி அவரது பாதுகாப்பில் கூ ராஜ அண்ணாவும் கதைத்தார்; தாங்கள் வி புதுப்பிக்கவும் ரிக்கற் புக்பண்ணவும் ஒ கதைத்தேன். காலையில் எயர்போட் வரும் மதிய விமானத்தில் விஜபி போல அமரர் தொண்டமானுடன் அருகருகே இருந்து கட்டு றோட் போய்ச் சேர்ந்தேன். பெரியம்மாவைக் க அலறல் இன்னும் என் நெஞ்சை விட்டு அக

ாத்தில் நடந்த ரவியண்ணையின் திருமண வப்பது என்ற பேச்சு வந்தபோது, மதுரை ணையின் விருப்பம் மதுரை மீனாட்சியம்மன் நான் விடாப்பிடியாக காஞ்சி காமாட்சியம்மன் தத்தலங்களில் பிருதுவியாகிய மண்ணுக்குரிய மாதேவி 32 அறங்களைப் புரிவதற்காக த இடம்என்று கூறி சம்மதிக்கவைத்து ஒரு ஆடம்பரமுமின்றி காமாட்சியம்மன் சந்நிதியில் ானவென்றால் தாலிகட்டும்போது ஒரு Photo 60615555Tsir Group Photo GTG.55g). 956) ப்பா, பெரியம்மா ரவியண்ணா, மதியண்ணி
நான் நன்றியுடையவனாவேன்.
வில் அமைந்துள்ள கூட்டணி அலுவலகத்திற்கு டத்தியோகத்தர்கள் வராவிட்டால் தனியாகப் கூட போகுமாறு கூற, நானும் அவருடன் ந்து பொலிசார் செய்வதைப்போல கையால் யாகப் போவதற்கு டிரைவருக்கு உதவுவேன். செல்லமாய்க் கண்டிப்பார்.
கு கொழும்பிலிருந்து வந்த ஒரு செய்தியைத் ானது கடைசித்தம்பி அகிலன் பெரியப்பாவைக் என்று கத்தினான். பெரியம்மாவுடன் பேச ரில் இருக்கும் ரவி அண்ணையுடன் தான் பேசினா, ரவி அண்ணையும் ரியப்பாவில் அதிக அன்பு. யாழ்ப்பாணத்தில் ாதிர்கொண்ட பிறகு இலங்கையிலும் சரி, டிய அக்கறை கொண்டிருந்தவர் ரவியண்ணா. பருவதாக. நானும் காலாவதியான விசாவைப் ரிரு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு படி கூறினார்கள். அடுத்த நாள் 14ந் தேதி தொண்டமான் அவரது பேரன் ஆறுமுகம் டுநாயக்கா வந்து குளோபல் வானில் புல்லர்ஸ் கட்டிப்பிடித்து ஐயோ, பெரியப்பா என்று அலறிய லவில்லை.
40

Page 199
அணையா தீபம் "அமிர்தலிங்க டாக்டர் பாஞ். இராமலிங்கம், புதுச்சேரி
தமிழ்கூறும் அமிர்தலிங்கம் அவர்க சமுதாயத்திற்கு வழிகா வரலாற்றில் எண்ணற்ற காலத்தால் அழிக்கமுடி
தருமர் என்
போற்றிப் புகழ்ந்துரை தீர்க்கதரிசி என்றால் மி
அண்மையி: அவர்களுடன் (4.8. குறிப்பிட்டார். "உலகில் காரணம் அல்லது நி ஆராய்ந்து பார்த்தா சமாதனத்தைப் பெற ( வரை எவராலும் விை துயரத்தில் இது ஒரு ை
புதுச்சேரி இ நேரடி ஆட்சிப்பரப்பாகு பாரதிதாசனைப் பெற்ற விடுதலை வீரர் அரவிந் சிறப்புகளைக் கொண் ஆறுமுறை வருகைதந்து 23.3.79, 10.11.81, 14.7.8 வருகை தந்தார். 1984 இருந்து கடலூர், மு திருக்கடையூர், காரை தமிழர்களின் இன்னல்க
புதுச்சேரியில் அன்பு பாராட்டி ஈழத் த
... 14

D
நல்லுலகம் பெற்ற தன்னிகரற்ற தலைவர் 5ள் ஈழத் தமிழர்க்கு மட்டுமின்றி உலகத் தமிழ்ச் ட்டியாய் திகழ்ந்தவர். அவர்தம் அரசியல் போராட்ட நிகழ்வுகள் கனவுகளாகப் போய் விட்ட போதிலும் யாத அடித்தளத்தை நிறுவிச் சென்றுள்ளார்.
றும் அமிர் அண்ணா என்றும் நாவலர் என்றும் க்கப்பட்ட தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு
கையன்று.
ல் அவர்தம் இனிய மகன் டாக்டர் அ. பகீரதன் 02) கலந்துரையாடுகையில் ஒரு செய்தியை நடக்கின்ற எல்லா செயல்களுக்கும் ஏதாவது ஒரு யாயம் இருக்கும் ஆனால் எந்த கோணத்தில் லும் தம் தந்தையாரின் மறைவில் அப்படி ஒரு முடியவில்லையே" என்றார். உண்மைதான் இன்று டகாண முடியாத இழப்பு. ஈழத் தமிழ் மக்களின்
மல் கல்லாக நிலை பெற்று விட்டது.
ந்திய வரைபடத்தில் ஒரு புள்ளி, இந்திய அரசின் கும். தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த பூமி. பாவேந்தர் து. மகாகவி பாரதியாருக்கு புகலிடம் தந்தது. இந்திய தரை ஆன்மீக வாதியாக மாற்றியது-என பல்வேறு . இந்த சிறிய பகுதிக்கு அமிர்தலிங்கம் அவர்கள் து புதுச்சேரி மாநில மக்களின் நன்மதிப்பை பெற்றவர். 4, 18.6.86, 9.6.88 ஆகிய தேதிகளில் புதுச்சேரிக்கு ஆம் ஆண்டில் வருகை தந்தபோது புதுச்சேரியில் ட்லூர், கீரப்பாளையம், சிதம்பரம், சீர்காழி, க்கால் என நெடும் பயணம் மேற்கொண்டு ஈழத் ளை புதுச்சேரி மாநிலம் முழுவதும் எடுத்துரைத்தார்.
அரசியல் கட்சி வேறுபாடு இன்றி அனைவரிடமும் மிழருக்கான ஆதரவை பெற்றார். அவர்தம்
1...

Page 200
துணைவியார் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங் 1982 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு நடத்திய பார நிகழ்த்தினார். கூட்டந்தோறும் ஈழக்கவிஞர் காசி என்று பாடலைப் பாடி அனைவரையும் நெஞ்சுருகக்
அமிர்தலிங்கம் அவர்கள் ஆற்றொழுக்கு உரையாற்றி கூட்டத்தினரை சிந்திக்க வைப்பதில் வ கேள்விகளுக்கு தமக்கே உரிய பாணியில் பதில் அ
1979 ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு மு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் பிரமுகர்களும் தமிழ் இன உணர்வு மிக்க அமைப்பு உற்சாக வரவேற்பு அளித்தனர். உண்மையில் அந்நி வரவேற்பு நிகழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் சு ஈழத்தமிழர்களின் இன்னல்களைப் பட்டியலிட்ட மக்களிடம் ஈழத்தமிழுர் குறித்த விழிப்புணர்வை ஏ மக்களை ஈழத் தமிழர் போராட்டத்தில் அக்கறை ெ கழகத்தை அமிர்தலிங்கம் அவர்கள் தொடங்கி ை வீ.சு. கரிகாலன் செயலராகவும் பாஞ். இராமலிங் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் ச்ெய6 எடுத்துரைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. 1983ஆ கழகப் பொதுச்செயலராக பாஞ். இராமலிங்கம் ே திரு. லிரமதுரகவி, திரு. கதிர் முத்தையன் போன்ற கழகம் புதுப்பொலிவுடன் செயல்படத் தொடங்கியது ஒருங்கிணைத்து செயல்பாடுகள் திட்டமிடப்பட்ட தமிழ்மாமணி சிவ. கண்ணப்பா, கம்பவாணர் அ. காவலர் நா. மணிமாறன், நீதியரசர் இரா. கோவிந்த பல நிலைகளிலும் தமிழ்ஈழமக்களின் இன்னல் போக்
புதுச்சேரி கடற்கரையில் உள்ள பிரெஞ் அமிர்தலிங்கம் அவர்கள் தலைமையில் மலர் வ6 பங்கேற்றுச் சிறப்பித்தார். அன்று மாலை புதுச்சேரி மாநாட்டில் அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்று விடுதலைப் போராட்டங்களை நினைவுகூர்ந்து பங்கேற்றோரையும் நினைவுகூர்ந்து ஈழமக்களின் இ பாங்கு அனைவராலும் பாராட்டத்தக்கதாக இருந்த
14.7.1984ஆம் நாள் புதுச்சேரி வருகை ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் பலதரப்பினரும் தலைவர் அ. அமிர்தலிங்கம் - 1
... 1

கம் அவர்கள் புதுச்சேரி மக்களின் மனம் கவர்ந்தவர். யார் நூற்றாண்டு விழாவில் செறிவான ஒர் உரை ஆனந்தனின் பட்டினி கிடந்து, பசியால் மெலிந்து. செய்யும் வல்லமை பெற்றவர்.
தெள்ளு தமிழ் நடையில் வரலாற்று பின்புலத்துடன் லவர். ஒவ்வொரு முறையும் பத்திரிகை நிருபர்களின் ளிப்பார். அவையாவும் வரலாற்றுப் பெட்டகமாகும்.
தன் முறையாக வருகை தந்தபோது இலங்கை அவருக்கு புதுச்சேரியில் அனைத்து தரப்பு அரசியல்
ரீதியிலான அன்பர்களும் இலக்கிய அன்பர்களும் கழ்ச்சி அமிர்தலிங்கம்-மங்கையர்க்கரசி அவர்களின் ட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அமிர்தலிங்கம் போது அவர்தம் உணர்ச்சிமிக்க உரை புதுச்சேரி ற்படுத்தியது. அன்று ஏற்றப் பெற்ற தீபம் புதுச்சேரி காள்ளச்செய்தது. புதுச்சேரியில் தமிழ் ஈழ நட்புறவுக் வத்தார். பவானி மதுரகவி தலைவராக இருந்தார். கம் இணைச்செயலராகவும் இருந்தனர். இக்கழகம் ஸ்பாடுகளை புதுச்சேரி மக்களுக்கு அவ்வப்போது ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் தமிழ் ஈழ நட்புறவுக் தர்வு செய்யப்பட்டார். திரு. ச. பரத புண்ணியன், வர்களின் அயரா உழைப்புடன் தமிழ் ஈழ நட்புறவு புதுச்சேரியின் அனைத்து தமிழ் இயக்கங்களையும் ன. இப்பணியில் நீதியரசர் எஸ். இராமலிங்கம், அருணகிரி, புரவலர் ந. கோவிந்தசாமி, நற்றமிழ்க் ராஜன். திரு. கோ.இராமச்சந்திரன் போன்றவர்கள் கும் பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சு போர் நினைவுத் தூணுக்கு 14.7.1984 அன்று ளையம் வைத்து பிரஞ்சு குடியரசு தின விழாவில் கம்பன் கலையரங்கில் நெைபற்ற தமிழ்-ஈழநட்புறவு கையில் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பிரெஞ்சு இராணுவத்தில் புதுச்சேரியில் இருந்து ன்னல் தீர எதிர்கால சிந்தனைகளை எடுத்துரைத்த ġjl.
முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்தது. இருந்தனர். ஆதரவு கூட்டம் நடத்தியோர் என ங்கையர்க்கரசி தம்பதியினரைச் சந்தித்து தமது
2...

Page 201
செயல்பாடுகளை விவரித்தனர். இவ்வெழுச்சி கொண்டிருந்த அக்கறையை உணர்ந்து கொள்ளக் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெர்னான் டே
இக்கூட்டத்தில் அண்ணல் அமிர்த்லிங்க சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரி மாநில மக்களு விடுதலை நிச்சயம் உண்டு, அது வெகுதொலைவி ஆதரவும் அன்பான உபசரிப்பும் நிச்சயமாக ஈழத் என்றுரைத்தார். அன்றைய பிற்பகலில் வழக்கறிஞ வரவேற்பிலும் பங்கேற்றனர்.
18.6.1986 ஆம் நாள் புதுச்சேரிக்கு வருள் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஈழத் தமிழர்க வேண்டிய உதவிகள் குறித்து எடுத்துறைத்தார். குறி திரு. எம்.ஓ.எச். பாரூக், திரு. நா. மணிமாறன் டே சிற்றுண்டி திரு. ச. பரதபுண்ணியன் வீட்டில் ஏற்பாடு கோவிந்தராஜன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிரு துணை வேந்தர் டாக்டர். கி.வேங்கிட சுப்ரமணியன் திரு. அ. பகீரதன் உட்பட பலரும் பங்கேற்றனர் நிகழ்ச்சியாகவே அமைந்தது.
புதுச்சேரி மக்களின் நீங்கா நினைவுகள் மங்கையர்க்கரசி தம்பதியினர் 9.6.1988ல் என் புதுச்சேரிக்கு வந்தனர். புதுச்சேரி துரை முனிச விழாவில் பங்கேற்று அண்ணல் அமிர்தலிங்கம் ஆ தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் வகையிலும் பூ அண்ணல் அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசிதம்ப குறித்து பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தனர்.
என்னுடைய திருமணத்தை தங்களின் அவர்களின் மீது நான் கொண்டிருந்த அன்பை கொண்டு சேர்த்தது. அதிலும் என்னுடைய துணை பொருத்தம் என்றும் வியந்தனர்.
ஈழத் தமிழர் இன்னல் துடைப்பில் புதுச் முடியாது. அது ஒரு நெடும் பயணம். அண்ணல் கொண்டிருந்த 12 ஆண்டு கால நேரடி தொடர்புக
அண்ணல் அமிர்தலிங்கம் மறைவுசெய்
மறைந்த தலைவருக்கு நினைவஞ்சலி ஏற்பாடு ( இலக்கியப் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி

ஈழத்தமிழர் இன்னல்களில் புதுச்சேரி மக்கள் கூடியதாக இருந்தது. அன்றிரவு விருந்தினை பிரஞ்சு ால் நமது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
ம் என்று அன்போடு அழைக்கப்பட்டு கூட்டம் மிகச் க்கு நன்றி தெரிவித்து உரைய்ாற்றுகையில் 'எமது ஸ் இல்லை' என்று குறிப்பிட்டார். புதுச்சேரி மக்களின் 5 தமிழர் விடுதலைக்கு இடப்படுகின்ற உரமாகும் நர்கள் சங்க வரவேற்பிலும், புதுவை அரிமா சங்க
கைதந்தபோது பல்வேறு அரசியல் தலைவர்களையும் ளூக்காக புதுச்சேரி அரசியல் தலைவர்கள் ஆற்ற ப்ெபாக திரு. தெ.இராமச்சந்திரன்,திரு. ப. சண்முகம், ான்ற தலைவர்களைச் சந்தித்தார். அன்று காலை தி செய்யப்பட்டிருந்தது. பகல் விருந்து நீதியரசர் இரா. ந்தது. அவ்விருந்தில் புதுச்சேரி பல்கலைக் கழகத் , மாவை, சோ. சேனாதிராஜா, திரு. சிவ. கண்ணப்பா, . அவ்விருந்து வேளையும் ஒரு கலந்துரையாடல்
ரில் நிலை பெற்றுவிட்ட அண்ணல் அமிர்தலிங்கம் - னுடைய திருமணத்தை தலைமை ஏற்று நடத்திட ாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண புவர்கள் பேசிய உரை இலக்கிய நயம் மிக்கதாகவும் அமைந்தது. திருமண விழாவிற்கு வருகைதந்தோர் தியினரை நேரில் அணுகி ஈழத் தமிழ் மக்களின் நிலை
குடும்ப விழாவாக எண்ணி நடத்தி வைத்தமை யும் மதிப்பையும் அளவிட முடியாத வானளவிற்கு வியார் பெயரும் மங்கையர்க்கரசி என்பது எவ்வளவு
சேரி மக்களின் பங்களிப்பை எழுத்தில் அடக்கிவிட அமிர்தலிங்கம் - மங்கையர்க்கரசி தம்பதியினர் ள் முடிந்துவிட்ட சகாப்தம் அல்ல.
தி அறிந்து புதுச்சேரி மக்கள் மீளாதுயரில் மிதந்தனர். செய்தோம். தொடர்ந்து நாவலர் அ. அமிர்தலிங்கம் அவர்தம் எழுத்துக்களை நூல் வடிவில் கொண்டுவர
43...

Page 202
முயற்சித்தோம். அதன் தொடக்கமாக முதலாண் இதயங்களோடு என்ற முதல் தொகுப்பினை வெ தமிழ் மக்கள் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டன வரும் நாவலர் அ. அமிர்தலிங்கம் இலக்கியப் பேரன புத்தாக்கம் செய்துள்ளோம்.
அண்ணல் அமிர்தலிங்கம் வழியில் திரும புதுச்சேரி வருகை தந்தபோது முதல்வர் வெ. வைத்த அமைச்சர் ந. ரங்கசாமி ஆகியோரை சந்தித்தார். ட இராமலிங்கம், நீதியரசர். இரா. கோவிந்தராஜன், ! ஈழத்தமிழர்களின் அன்றைய நிலையினை விளக்கி செய்யப்பட்ட அண்ணல் அமிர்தலிங்கம் நினைவு நிக திரு. ந. கோதண்டபாணி சிறப்பாக ஏற்பாடு செய்தி
எந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக பலமுறை இரத்தம் சிந்திய அண்ணல் அமிர்தலிங்க காலத்தால் அழிக்க முடியாதது. இலங்கைத் தமிழ்ப உற்றத் துணையாக, தன்னலமற்றத் தலைவராக தி ஈழத்தமிழரின் தியாக தீபம் தான். அவரை அழித்து தமிழ் மக்களின் வரலாறு உள்ள வரை அண்ண நியதியை எவராலும் மறைக்க முடியாது.
தமிழ் கூறும் நல்லுகம் இருக்கும் மட்டில் ஆயிரக்கணக்கான இதயங்களில் ஒளிர் விட்டுக் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கப் பெற்ற விழும மொழியாலும் உயர்ந்து நிற்க அவனுக்கு வழிகாட்( ஏற்றிருக்கும் தகைசால் தலைமை அண்ணல் 94 400 ஆண்டுகளுக்கு வழிநடத்த வல்லமை பெற்றன விடியும் என ஏங்கித் தவிக்கும் அனைவருக்கும் அமிர்தலிங்கம் அவர்களின் தன்னலமற்ற ஆன்மா

ாடு நினைவு நாள் (13.7.1990) அன்று இலட்சிய ளியிட்டோம். தற்போது லண்டன் மாநகரில் வாழும் ளை தொடங்கியதை அடுத்து புதுச்சேரியில் இயங்கி வயை அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையாக
தி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் 1994ல் திலிங்கம், கல்வி அமைச்சர் அ. காந்திராஜ், வேளாண் பல்வேறு அரசியல் தலைவர்களையும் நீதியரசர். எஸ். திரு. நா. மணிமாறன் போன்றவர்களையும் சந்தித்து னொர். அன்று மாலை மதிகிருஷ்ணபுரத்தில் ஏற்பாடு கழ்ச்சியிலும் பங்கேற்றுச் சிறப்பித்தார். இக்கூட்டத்தை திருந்தார்.
அல்லும் பகலும் போராடினாரோ அந்த மக்களுக்காக ம் இறுதியில் உயிரையும் தந்துள்ளார். தியாக வரலாறு க்கள் விழிப்புணர்வு கொள்ள ஒரு தூண்டுகோலாக, கழ்ந்த அண்ணல் அமிர்தலிங்கம் அவர்கள் என்றும் விட்டதால் அவர்தம் தியாகம் அழித்து விடாது. ஈழத் ல் அமிர்தலிங்கம் வாழ்ந்து கொண்டிருப்பர். இந்த
அண்ணல் அமிர்தலிங்கம் என்ற தீபம் என் போன்ற
கொண்டிருக்கும். அவர்தம் ஒப்புயர்வற்ற பண்புகள் ங்கள் (Values) ஆகும். மனிதன் பண்பாட்டாலும் டும் தலைமை தேவை. இந்த தமிழ் கூறும் நல்லுலகம் மிர்தலிங்கம் அவர்களின் 40 ஆண்டுகால பணிகள் வை. வாழும் தமிழ் மக்கள் சிறந்து வாழ்ந்திடவும் என்று அணையா தீபமாக நின்று ஒளிவீசும் அண்ணல் 1 துணை நிற்கும்.
144...

Page 203
இளங்கெழில் ஞாயிறு
சோ.க. வேலாயுதர்
ஈழத் திருநா தன்மானம் காத்த தா தன்னைமட்டுமன்றி த விடுதலை வீரனாக, இளநெஞ்சங்களில் ெ விளங்கியவர்தான் தை
பண்ணாக முத்தத்தினால் மகிழ்ந் தமிழினம் ஒன்றுபட்டு பிரதேசத்தை ஒருங்கின
சாதாரண ந( கிராமப்புற கல்லூரியிற் அரசியலில் ஈடுபாடு ( பெருநிதிசேர்த்துப் பெரு விடிவுக்காக, எழுச்சிக் அர்ப்பணித்தமை போற் அறிவும் சட்டநுணுக் ஆங்கிலதமிழ் இலக்கி கூர்ந்து அவதானித் நிறைந்திருந்தமை எம்6
தன் நிதான பிடிப்புடன் உறுதியா மனத்தையும் புண்பட வழங்குவதில் சமர்தரா
சாதிமத ே வாழவேண்டுமென்றுத தமிழுக்காக ஈந்த தலை இரங்குகிறோம். அன்
குறை காணாத வகைய
...l.

ட்டின்இணையிலாத் தலைவனாக, தமிழினத்தின் ானைத்தலைவனாக, இலட்சிய அடிப்படையில் ன் குடும்பத்தையே அர்ப்பணித்த ஓர் இயக்க வீர உணர்வையும் விடுதலைத் தாகத்தையும் காழுந்து விட்டெரியத் தட்டிவிட்ட மாவீரனாக லவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள்.
மாதா பெற்றெடுத்து, மூளாய் அன்னையின் த பெருந்தலைவர், தமிழர் தலைமையை ஏற்று நின்று ஒரே குரலில் முன்னேறிச் செல்ல, வடகீழ் ணக்க தீவிரப் பிரசாரஞ்செய்த தீரனல்லவா.
டுத்தர குடும்பத்தில் பிறந்து, இளமையில் சாதாரண கற்று சர்வகலாசாலை புகுந்து படித்து வரும்போது கொண்டு பின்னர் சட்டக் கல்லூரியிற் பயின்று நம்சுகபோக வாழ்வு வாழ நினையாது தமிழினத்தின் காக தனது முழுநேரத்தையும் வாழ்நாளினையும் றப்பட வேண்டியதாகும். இவரிடம் ஆழ்ந்த அரசியல் கத் திறனும் சமுதாய சீர்திருத்த நோக்கும், யத்தில் பரந்த அறிவும் சர்வதேச நிகழ்வுகளைக் து திறனாய்வு செய்யும் வன்மையும் ஒருங்கே மையெல்லாம் வியப்பிலாழ்த்தாமலில்லை.
ம் இழக்காது, உணர்ச்சி வயப்படாது, கொள்கைப் க , மலர்ந்த முகத்துடன் மிளிர்ந்து மாற்றார் ாது பண்படுத்தும் வகையில் கருத்துரைகள் க விளங்கினார்.
பதமெல்லாம் நீங்கி மக்கள் சமதர்மவழியில் ன் குடும்பம்,சொத்து சுகம் யாவற்றையுமேஅன்னை வனுக்கா இந்தக் கதி என ஏங்கி எண்ணி எண்ணி னாருடைய அரசியல் சாணக்கியத்தை எவருமே பில் நடந்து கொண்டார்.
5...

Page 204
கன்னித் தமிழுக்காக காலிமுகத்திடலி கலங்காத நெஞ்சனாகப் பாராளுமன்றப்படியேறி துடைத்த தூயர்.
எமது கிராமத்தின் எழுச்சிக்காக அண்ண நடைபயில வைத்தவர். வடகீழ் மாகாணத்தின் பட்டி எனும் அளவிற்கு அவர் அன்னை தமிழுக்காக, தமி
தமிழ்ச் சமுதாயம் அடுத்தடுத்து மிகப்ே இவரது துயரம் நிறைந்த பேரிழப்பையும் ஏற்கவேண்
நம் எதிர்கால நம்பிக்கை ஒளியாகத் திகழ் உரிய அன்புத் தம்பி அமிர், ஈழ அரசியல் வானில் இ விட்டார்.

கல்லடியும் பொல்லடியும் பட்டு இரத்தம் சிந்தியும் கனல் தெறிக்க கட்டுரைத்து தமிழினத்தின் துயர்
எா கலைமன்றமமைத்து இளைஞரை ஏறுபோல் பீடு தொட்டிகளில் அவர் குரல் ஒலிக்காத இடமே இல்லை ழின் வாழ்வுக்காக பாடுபட்டார்.
பரிய இழப்புக்களை சந்தித்திருக்கும் வேளையில் டி வந்துவிட்டது; என்னே தமிழினத்தின் பரிதாபம்.
ந்த நமது அன்புக்கும் உரித்துக்கும் பெருமதிப்புக்கும் இலங்கெழில் ஞாயிறாக துலங்கிய வேளை மறைந்து
16...

Page 205
தமிழரகக் கட்சியின் சுந்தரகா வித்துவான் ஏ. கந்தையா
அமிர்தலிங் இலங்கை தமிழ் அர செயற்பட்டார். அதனா6 விடுதலைக்காக பார செல்வநாயகம், தீவுப் ஆசிரியர் அருணாச சங்குவேலி அரசரத்தி கட்சியில் சேர்ந்து மிக மாணவனாக கொழும்பி இளைஞர்களுடன் சே சுதந்திரப் போர் மிகத்தீ இந்தியாவில் இருந்துய அனுப்பப்பட்டு இருந்த செவியில் பட்டதும், இர் சென்று இந்தியப் படை யப்பானை தாக்கினால் படைகளையும் அழைத் பூரண விளக்கம் கொ கொண்ட மூன்று படை கொண்டு இந்தியா தி வழக்கு தொடுத்தார் தரணிகளாக நீதிமன்
அகில உலக தோல்வி கண்டதும் பி இந்த அவமான வேத ஆட்சி செய்ய முடியாது செல்ல ஏற்பாடுகள் லண்டனுக்கு புறப்பட் அடைந்தார்கள். அக்க சேனநாயக்க, சேர் பர கொழும்பு துறைமுகம்

கம் அவர்கள் மாணவனாக் இருக்கும் போதே சுக் கட்சியில் சேர்ந்து பெருந் தீவிரவாதியாக b தூங்கிக் கிடந்த தமிழர் சமுதாயம் விழிப்படைந்து பட்டது. அமரர் வன்னியசிங்கம். அமரர் தந்தை பகுதி நவரத்தினம், சாவகச்சேரி நவரத்தினம், லம், துரைரத்தினம். குளப்பிட்டி அருணாசலம் னம், கொடிகாமம் ஐயா போன்ற பலர் தமிழரசுக் கத் தீவிரமாக பாடுபட்டார்கள். இதே நேரத்தில் ல் படித்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கம் அவர்கள் ர்ந்து தீவிரமாக செயற்பட ஆரம்பித்தார். இந்திய விரமாக வளர்ந்து பெருங் கொந்தளிப்பில் இருந்தது. ப்பானை தாக்குவதற்காக மூன்று இலட்சம் படைகள் ன. இச்செய்தி சுபாஸ் சந்திர போஸ் அவர்களது ந்தியப் படைகள் நிற்கும் இடமாகிய மலேசியாவுக்கு களின் தளபதிகளைச் சந்தித்து இந்தியப்படைகள் அழிவு இந்தியாவுக்கே வரும். ஆதலால் நீங்கள் துக் கொண்டு இந்தியாவுக்கே செல்லுங்கள் என்று ாடுத்தார். சந்திர போசின் விளக்கத்தை ஏற்றுக் த் தளபதிகளும் தங்கள் படைவீரர்களை அழைத்துக் ரும்பினர். பிரிட்டிஷார் திரும்பி வந்தவர்கள் மீது கள். அந்த வழக்கில் இந்தியர்கள் பலர் சட்டத் றத்தில் ஆஜராகி வழக்கை தள்ளுபடி செய்தார்கள்.
மும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துகாத்திருந்த வழக்கு ரிட்டிஷாருக்கு மிகப் பெரிய அவமானம் ஆயிற்று. னையால் இந்தியாவில் தாங்கள் எதிர்காலத்தில் என அறிந்த பிரிட்டிஷார் தங்களுடைய நாட்டிற்கு செய்தனர். அந்த ஏற்பாட்டின் படி பிரிட்டிஷார் டு செல்லும் வழியில் கொழும்பு துறைமுகத்தை லத்தில் இலங்கையில் பெரியவர்களாயிருந்த டி.எஸ். ஜெயதிலக என்போர் தலைமையில் பல சிங்களவர்
சென்று பிரிட்டிஷாரை சந்தித்தார்கள். பிரிட்டிஷ்
47...

Page 206
அதிகாரிகள் பெரும்பான்மை மக்களாகிய, நீங்கள் வாழுங்கள் உங்களை நீங்களே ஆட்சி செய்யும் பூ என்றனர். இதில் இருந்துதான் இலங்கை சுதந்திரட்
பொறுப்பேற்ற சேனநாயக்க, ஐக்கிய தே முஸ்லிம்கள், பரங்கியர் ஆகியோரையும் சேர்த்துக் நடைமுறையை மிகக் கவனமாக தந்தை செல்வா, அ வந்தார்கள். இதே நேரத்தில் தமிழ் காங்கிரஸ் என் சிறுபான்மையின மக்களைச் சேர்ந்து ஐக்கிய தே போக்கில் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கியமோ, தே செல்வா, அமரர் வன்னியசிங்கம் போன்றவர்கள் அர பிரிந்து சமஷ்டிக் கட்சி என்ற பெயரோடு இயங்கின
செனட்டர் நடேசன் என்பவர் ஆனைக் நேர்மையாகவும் மிகுந்த செல்வாக்குடனும் கொழும் கொண்டிருந்த அமிர்தமிங்கம் அடிக்கடி நடேசனை
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் செல்வாவின் தலைமையில் இயங்கியது சமஷ்டிக் விரும்பினார்கள். இதே நேரத்தில் அமிர்தலிங்கம் கட்சியை அறிமுகம் செய்வதற்கு முன்னர் ஊர்வலம் எனவும் அந்த ஊர்வலம் சங்கிலியன் தோப்பில் இரு எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
சமஷ்டிக் கட்சி என அச்சடிக்கப்பட்ட 100 முத்திரைச் சந்தியில் வந்து சேர்ந்தது. ஊர்வலம் ஆ கொண்டு மிகுதிக் கொடிகளை ஊர்வலத்தோடு செ கைலாய பிள்ளையார் கோவில் வீதிக்கு ஊர்வலம் காங்கிரஸ்காரர்களை கைலாய பிள்ளையார் சே நடைபெற்ற இடத்திற்கு வந்து கூட்டம் வைக்கவு வேண்டாம் அமைதியாக இநத் இடத்தை விட்டு செ விட்டு அமைதியாக சென்று, யாழ் முற்ற வெளியில் அறிக்கை விடுவோம் எனவும் கூறினார்கள். அ முற்ற வெளியில் நடைபெற்றது.
இது தமிழருடைய கட்சி;தமிழர் விமோசன மாற்றி தமிழ் மக்களை கவரக் கூடிய கட்சிப் பெயெ செனட்டர் நடேசன் அவர்கள் கூறினார்கள். அந்த ஏ தந்தையார் சோமசுந்தரப்புலவர் என்பவர்கள் தமிழ் வன்னிய சிங்கம் அவர்கள் அப்பெயரை ஏற்று இ சேர்த்து கூட்டத்தில் அறிமுகம் செய்தார்கள்.

ா, சிறுபான்மை மக்களையும் சேர்த்து ஐக்கியமாக அதிகாரத்தை நாங்கள் உங்களுக்கு தந்துள்ளோம்
அடைந்தது.
சியக் கட்சி என்று கூறி, சிங்களவரோடு, தமிழர், கொண்டார். இனங்களை சேர்த்துக் கொண்டாலும் மரர் வன்னியசிங்கம் போன்றவர்கள் அவதானித்து ற பெயரோடு திருவாளர் பொன்னம்பலம் அவர்கள் தசியக் கட்சியுடன் ஆட்சியை அமைத்தார். காலப் சியமோ எதுவும் இன்றி போவதைக் கண்ட தந்தை சாங்கத்தில் இருந்தும் தமிழ்க் காங்கிரசில் இருந்தும்
Tie56T.
கோட்டையை சேர்ந்தவர். அடக்க ஒடுக்கமாகவும் பில் வாழ்ந்து வந்தார். கொழும்பில் இருந்து படித்துக்
சந்திந்து தமிழர் நிலை பற்றி ஆராய்வார்.
தமிழ்க் காங்கிரசில் இருந்தும் பிரிந்து தந்தை கட்சி. இதனை யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்ய அவர்கள் தந்தை செல்வா போன்றோரை சந்தித்து ஒன்றும் பொதுக்கூட்டம் ஒன்றும் வைக்க வேண்டும் ந்து ஆரம்பித்து கூட்ட மைதானத்திற்கு வரவேண்டும்
சீலைக் கொடிகள் கூட்டம் ஆரம்பமாகும் இடமாகிய ரம்பமாகியது. 12 பேர் மட்டும் 12 கொடிகளை எடுத்து காண்டு வந்தார்கள். கூட்டம் நடைபெறும் இடமாகிய சென்றது. கூட்டம் நடைபெறவிடாது தடை செய்த ாவிலடியை சேர்ந்த பெரியவர்கள் சிலர் கூட்டம் வேண்டாம் ஊருக்கு கெட்ட பெயர் தேடித்தரவும் ல்லுங்கள்’ என்றதும் சேர்ந்தவர்கள் அந்த இடத்தை கூட்டம் நடைபெறும் எனவும், துண்டுப் பிரசுரம் மூலம் தன்படி சில தினங்களின் பின் கூட்டம் யாழ்ப்பான
ாத்திற்கான கட்சி. ஆதலால் சமஷ்டிக் கட்சி என்பதை ரான்றை வைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று ற்பாட்டின்படி நவாலியூர் இளமுருகனார், அவருடைய அரசுக் கட்சி என்று பெயர் வைத்தார்கள். அமரர் பங்கைத் தமிழரசுக் கட்சியென்று இலங்கையையும்
48...

Page 207
பொதுக் கூட்டத்தில் பின் இளைஞர் இளைஞர்களைக் கட்டுபடுத்தி பொறுமையாக பெரியவர்கள் பலரும் சேர்ந்து அமிர்தலிங்கத்திட ஆங்காங்கே உள்ள கிளைகளில் வாலிபர்களும், ! சேர்ந்தார்கள். ஆங்காங்கே கூட்டங்களும் நடை அவர்கள் கலந்து கொள்வார். காலப்போக்கி இ.மு.வி. நாகநாதன், வீ.ஏ. கந்தையா போன்ற காலத்தில் தமிழரசு வாலிப முன்னணி என்ற பெய திரட்டினார்.
கிழக்கு மாகாணத்திலும் தமிழரசு கட்சி வளர்ந்தன. இளைஞர்கள் அளவுக்கதிகமாக சேர் பட்டம் கொடுக்க வேண்டும் என மிகவும் ஆை அமிர்தலிங்கம் அவர்கள் இப்போது தளபதி அ இந்தியாவில் அன்னை இந்திராகாந்தி அவர்க அமிர்தமிங்கம் அவர்களை வரவேற்று வாயாரப் சந்திக்க வந்த பேராசிரியர் ஒருவர் இந்திராகாந்தி இருக்கையை விட்டு எழுந்து அமிர்தலிங்கத்தை க
தளபதி அமிர்தலிங்கம் அவர்கள் எதிர் மாகாணங்களை விட எங்கெங்கு தமிழர்கள் வாழ் இடையூறுகளையும் கேட்டறிந்து செய்யவேண்டிய
வடக்கு மாகாணத்தில் தளபதி அமிர்தலி வளர்ந்து வந்தது. பத்திரிகைகளிலும் சிறிய சிறி முன்னணியும் வள்ர்ந்தோங்கி தீவிரமாகி வருவை அமரர் வன்னிய சிங்கம், தளபதி அமிர்தலிங்கம் செல்வாவை கிழக்கு மாகாணம் வருமாறு விரும்பி அவர்கள் வன்னியசிங்கம், அமிர்தலிங்கம் என்போ பல பிரிவுகளாகப் பிரிந்து தமிழரசுக் கட்சியின் கொ வடக்கு மாகாணத்தில் அமிர்தலிங்கம் எப்படியோ, இருந்தார்கள். தந்தை செல்வா கிழக்கு மாகா6 செல்வாவை வாழ்த்தினார்கள். திருகோணமை இராசதுரை வரை தமிழரசுக் கட்சியில் ஒன்றுபட்டு ஒரு கொடியின் கீழ் ஒன்று பட்ட வரலாற்றுப்பெருை 3 மணி நேரம் விளக்கிப் பேசினார். இதிலிருந்து கி வருவதும் வடக்கு மாகாணத் தலைவர்கள் தி வழக்கமாயிற்று. இதனால் வடக்கு கிழக்கு மாக ஏற்பட்டது.

கள் பலர் அங்கத்தவர்களாகச் சேர்ந்தார்கள். வும் பண்பாடாகவும் வைத்திருக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியில் முதியோர்களும், தாய்மார்களும் அங்கத்தவர்களாக பெற்றன. எல்லாக் கட்டங்களிலும் அமிர்தலிங்கம் ல்ெ தந்தை செல்வா, அமரர் வன்னிய சிங்கம், பலர் கூட்டங்களில் கலந்து கொள்வார்கள். இதே ரில் அமிர்தலிங்கம் அவர்கள் இளைஞர்களை ஒன்று
யும், தமிழரசு வாலிப முன்னணியும் மிகத் தீவிரமாக ந்து அமிர்தலிங்கம் அவர்களுக்கு தளபதி என்ற சயோடு பெரியவர்கள் பலரோடு கதைத்தார்கள். மிர்தலிங்கம் ஆனார். அமிர்தலிங்கம் அவர்கள் ளை சந்திப்பதற்கு சென்றார். அன்னை இந்திரா புகழ்ந்தார். ரஷ்யாவில் இருந்து இந்திராகாந்தியை அமிர்தலிங்கத்தை புகழ்ந்த விதங்களை கேட்டு தன் ட்டித் தழுவி வாழ்த்தினார்.
க்கட்சி தலைவராக இருந்தபோது வடக்கு கிழக்கு ந்தார்களோ அவர்களது வாழ்க்கை முறைகளையும் உதவிகள் அனைத்தும் செய்தார்.
மிங்கத்தின் தலைமையில் தீவிரமாக தமிழரசுக் கட்சி ய புத்தகங்களிலும் தமிழரசுக் கட்சியையும் வாலிப தக் கண்ட கிழக்கு மாகாண மக்கள் தந்தை செல்வா, போன்றோருடன் தொடர்புகளை வைத்து தந்தை க் கேட்டார்கள். அதனை ஏற்றுக் கொண்ட செல்வா ருடன் 10 பேர் கூடி கிழக்கு மாகாணம் சென்றார்கள். ாள்கையை விளக்கிக் கூட்டங்களை நடத்தினார்கள். அப்படி சொல்லின் செல்வர் இராசதுரை அவர்கள் னம் சென்றதும் மக்கள் அலை அலையாக வந்த லயில் இராச வரோதயம் தொடக்கம், மட்டுநகர் ,ெ வடக்கும் கிழக்கும் இணைந்து தமிழர் சமுதாயம் மயை தந்தை செல்வா மட்டுநகர் பொதுக் கூட்டத்தில் ழக்கு மாகாண தலைவர்கள் அடிக்கடி யாழ்ப்பாணம் ருமலை, மட்டுநகர், கல்முனை வரை செல்வதும் ாண மக்களுக்குள் பெருந் தொடர்பும் பிணைப்புப்

Page 208
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மி பாரதியாரின் பொன் மொழிகள் சத்திய மொழிகளா நின்றன. தளபதி அமிர்தலிங்கமும் சொல்லின் செல் அவற்றை கேட்பதற்காக மக்கள் திரண்டு செல்வர்
திருமலைக்கு கால் நடையாக கிராமப என்று அமோகமான வரவேற்புடன் அந்த யாத்திை கொண்டார்கள். வெளிக்கிராமங்களில் இருந் பாதயாத்திரையையும் தலைவர்களையும் பார்ப்பத கிழக்கில் உள்ள மக்கள் மட்டு நகரில் இருந்து திரு பாத யாத்திரைகளும் மக்களை ஆனந்தக் கடலில் சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்ற பொன்
இவ்வாறு பல திசைகளிலும் சுதந்திரத் திசையும் புகழ் பரப்பிய வட்டுக் கோட்டை தொகு அண்ணாமலை பெருமாள் வலம் வந்த பண்ணாக தமிழர் சமுதாயத்தின் அன்புக்கும், அரவணைப்பு கடமை, தவறாதோர் தெய்வத்துடன் வைக்கப்படுவ தவறாது வாழ்க்கை நடத்திய தளபதி அமிர்தலிங்கம் என்பது உறுதியான தெய்வவாக்காகும். தளபதி பதவியோடு கம்பராமாயணத்தின் சுந்தர காண்டம் சுதந்திரப் பாதையை வருவாது நிலை நிறுத்தினார்

ஒற்றுமை நிங்கில் அனைவர்க்கும் தாழ்வு" என்ற வடக்கு-கிழக்கு மாகாண மக்களிடம் தாண்டவமாடி வர் இராசதுரையும் ஒரே மேடையில் பேசுவதென்றால்
நதிகளை நோக்கி பாத யாத்திரை செய்யவேண்டும் நடந்தது. பல தலைவர்கள் பாத யாத்திரையில் பங்கு து ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் ற்கு ஆங்காங்கு திரண்டு நின்றார்கள். இவ்வாறே மலை நோக்கிபாத யாத்திரை செய்தார்கள். இவ்விரு மூழ்க வைத்தன. புதிய உணர்வோடு "தமிழன் என்று மொழியை மக்கள் உச்சரிக்கத் தொடங்கினார்கள்.
தை வளர்த்த அமிர்த்லிங்கம் அவர்கள் - எட்டுத் தியில் உண்ணாமுலை உமையாளுடன் உடனாகிய ம் என்ற பேரூரில் பிறந்த அமிர்தலிங்கம் அவர்கள், க்கும் ஆளாகி, சுதந்திர உணர்வை ஊட்டி வந்தார். பர் என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வாறு கடமைகள் அவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர்
அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க் கட்சி தலைவர் போல இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் விளங்கி,
50...

Page 209
தமிழ்ப் பண்பாளன் தலைவன் செந்தமிழ் செல்வர் அ.பொ. செல்லையா
இருபதாம் நினைவலைகளில் நிலை
பரங்கியனுக்கு
உலக உத்தமர் காந்தி அ பக்க பலமானார் ஆசிய
தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் ெ செயல்வீரராக, பிரச்சார
இலங்கைத்த நீக்கிட தந்தை செல்வந உதயமானது. கட்சியி செயற்பட்டார் தளபதி அ
சிங்கள இன இலங்கை முழுவதுடே இலங்கையில் இடமில்ை எனத் திட்டமிட்டு, அரசியல்வாதிகள்.
அதற்கேற்ப, வாக்குரிமை பறிக்கப்பட் உள்ளாக்கப்பட்டனர். 19 இதுவே நாளை இலங் முன்நோக்கோடு கூறி, இ சிங்கள ஏகாதிபத்தியத் அணிதிரட்டினார் தந்ை
தந்தை செல் தீரனாக, கொள்கை | அமிர்தலிங்கம். நாட்டுட் அவர்களின் பேச்சுக்கள் துண்டங்கள்
...15

நூற்றாண்டு தமிழ் மக்களின் நெஞ்சின் த்து நிற்கும் சம்பவங்கள் நிறைந்த காலமாகும்.
குப் பாரதீனப்பட்டுக் கிடந்த பாரதநாட்டை மீட்டிட, டிகள் தலைமை தாங்கினார். காந்தி அடிகளுக்குப் ஜோதி நேரு,
கப்பியிருந்த ஆரிய அடிமைத்தனத்தை அகற்றிடப் தொடக்கினார் தந்தை பெரியார்; இயக்கத்தின் ப் பீரங்கியாகப் பேரறிஞர் அண்ணா விளங்கினார்.
மிழினத்தின் இரண்டாந்தரப்பிரசைகள் நிலையை ாயகம் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பின் கடமைகளை உரிமையாகக் கொண்டு மிர்தலிங்கம்.
ம் இலங்கையில் மட்டுந்தான் வாழ்கிறது. அது ம வாழவேண்டும். இன்னொரு இனத்துக்கு ல, சிங்கள இனமே இலங்கையை ஆளவேண்டும்
அதற்கேற்பவே செயற்பட்டனர் சிங்கள
மலையக மக்களின் குடியுரிமை எடுக்கப்பட்டு, டது. பத்து லட்சம் மலையகத் தமிழர் நிர்க்கதிக்கு 948 இல் "இது இன்று இந்தியத் தமிழர்களுக்கு, கை தமிழர்களுக்கு" எனப் பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் அனைவரையும் ஒன்று சேர்த்திட, தின் கெட்ட எண்ணங்களைத் திட்டமாக எதிர்த்திட த செல்வநாயகம்.
வா அணியின் தளபதியாக, செயலாற்றல்மிக்க பரப்பிடும் சிறந்த பேச்சாளனாகத் திகழ்ந்தார் பற்றை மக்களிடம் வீறு கொள்ளச் செய்த அமிர் - எழுத்துக்கள் விடுதலை வேள்வியின் நெருப்புத்

Page 210
தமிழரசுக் கட்சியினை வளர்க்கக் கூடிய அந்தச் செம்மையின் தகிப்பில் எண்ணற்ற தியாகச்
பெண்ணியத்தின் பெருமையை நி6ை தலைமையில் பெண்கள் அணி திரட்டி நாற்பது முழுமையாக அர்ப்பணித்தார்.
அவர்கள் இருவரும் பங்கு பெற்றாத ே இல்லை; அவர்கள் செல்லாத ஊர்கள் இல்லை என்
புரட்சிக் கவிஞர் பாரதியார், பாவேந்தர்பா எழுத்துக்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எழுத்துக்கள், கனல்கக்க போர்வாள் என அமிரின்
சுதந்திரம் என்ன சுக்கா, மிளகா எடுத்து சொன்னவர். சுதந்திரம் என்பது ஒருவரின் உயிர் போராடியே பெறவேண்டும் என்பதைத் தெளிவாச் போகலாம் என்பதை உணர்ந்திருந்தவர்.
எதிரி வெகுளுவான் எதிர்ப்பான்; தாக்கு அண்ணல் காந்தி வழி, தந்தை செல்வா வழி சாதவீ வேண்டும் எனக் கொண்டிருந்தவர்.
வாய்மையும் தூய்மையும், வீரமும் தீரமும், தலைவனாய் விளங்கி ஈழத் தமிழக விடுதலைக்கு அவர்கள் செயல்கள் என்றும் நினைக்கப்படும்; போ

ஆற்றல் அமிரின் செயலில் கொழுந்தவிட்டு எரிந்தது.
செம்மல்கள் உருவாகினார்.
நாட்டிட தனது இல்லத்தரசி மங்கையர்க்கரசி ஆண்டு காலம் தமிழர் விடுதலைக்குத் தன்னை
பாராட்டம் இல்லை; அவர்கள் காணாத களங்கள் னும் அளவுக்கு மக்களோடு மக்களாக விளங்கினர்.
ரதிதாசன்,பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சு அமிர்தலிகம் இவர்களின் கவிதைகள், பேச்சுக்கள், பேச்சுக்களில் வீசும்
த்தர என்ற பாவேந்தரின் தத்துவத்தை மக்களுக்குச் மூச்சு. அது பாதுகாக்கப்பட வேண்டும். அதனைப் 5கியவர். அதில் குருதி சிந்தப்படலாம்; உயிர்கூடப்
தவான் இரத்தம் சிந்தும் உயிர் போகும் என்றாலும் க்மே தன்வழி; அகிம்சையே மக்கள் வழியாக இருக்க
அறிவும் ஆற்றலும் கொண்ட தமிழ்ப்பண்பாளனாய் தம் வாழ்வை அர்ப்பணித்த தலைவர் அமிர்தலிங்கம் ற்றப்படும்.

Page 211
தந்தையும் தலைவனும்
டாக்டர் அ. பகீரதன்
37
எனக்கு தோற்றத்துடனும் தீட் என்று என்னால் அை இருப்பார். பல நாட்க நேரங்களில் எம்முடன்
ஏன் இவர் ஆ நேரம் இப்பதில்லை எ விடயங்களை அறியும் பல கூட்டங்களில் ஆ மனிதர்; ஒரு தலைவர்
வீட்டில் என் போற்றப்படும், பின்ட ஆரம்பித்தேன். பல தாங்குவதையும் அங் பெறுவதையும், கூட்டத் ஆச்சரியத்துடன் பார் கேட்டவண்ணம், அது விடுவேன். வீடுவந்தது வைப்பார் அவர்.
65ஆம் ஆன தேர்தல். திரு. சங்கரப் கட்சியிலும் போட்டியிட் வீட்டுக்கு நேரே" என அயல் வீட்டு சிறுவர்க அப்போது அவரை என்
தேர்தல் வெ முடியின் அழகை ரசி அவரைத் தேடி வீடுவரு வீட்டில் தினமும் ஒரு சி நேரத்திலும் சந்திப்பதற் அவர் உயிர் நீப்பதற்கு
... 1

நினைவு தெரிந்த நாட்களில் கம்பீரமான சண்யமான கண்களுடனும் ஒரு மனிதர், அப்பா' ழக்கப்பட்டவர் இடையிடையே வீட்டில் எம்முடன் ள் காணாமல் போய்விடுவார். வீட்டில் இருக்கும் மிக அன்பாகப் பேசி விளையாடுவார்.
டிக்கடி காணாமல் போகிறார்; ஏன் எம்முடன் நெடு ன பல தடவை ஏங்குவோம். என்னைச் சுற்றியுள்ள பருவம் வந்த போது; அவர் என் அப்பா மட்டுமல்ல, வேசமாகவும் ஆணித்தரமாகவும் பேசக்கூடிய ஒரு என மெல்ல மெல்ல விளங்கிக் கொள்ள முடிந்தது.
அப்பாவாக இருக்கும் இவர், சமூகத்தில் மக்களால் பற்றப்படும் ஒரு சிறந்த தலைவர் என உணர கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு அவர் தலைமை பகெல்லாம், அவர் கழுத்து நிறைய மாலைகள் ந்தில் இளைஞர்களால் தூக்கிச் செல்லப்படுதையும் த்த வண்ணம் இருப்பேன். அவர் பேச்சுக்களைக் வே, தாலாட்டாக, மோட்டார் வண்டியில் உறங்கி ம் எம்மைத் தூக்கி வந்து கட்டிலில் சரியாக உறங்க
ண்டு தேர்தல்தான் எனக்கு நினைவு தெரிந்த முதல் பிள்ளை தமிழ் காங்கிரசிலும் என் தந்தை தமிழரசுக் டனர். "எங்கள் லிங்கம் அமிர்தலிங்கம்; போடு புள்ளடி மூவர்ணக் கொடியை கையில் வைத்துக்கொண்டு ளுடன் கோஷம் போட்ட படி அலைந்து திரிந்தேன். அப்பாவாக மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது.
ற்றியின்பின் அவருக்கு வெற்றி விழாவில் சூட்டபட்ட த்தேன். காலையில் பாடசாலைக்கு போகுமுன் நம் தொகுதி மக்களாலும் கட்சித் தொண்டர்களாலும் று திருவிழா நடப்பதைப் பார்ப்பேன். யாரையும் எந்த ற்கு அவர் தயங்கியதில்லை. அதுவேதான்இறுதியில் ம் காரணமாகியது. எல்லோரையும் சந்தித்து விட்டு
53...

Page 212
அவசர அவசரமாக கறுப்பு கவுண் அணிந்து, நீ விடுமுறை நாட்களில் அவருடன்போய் அவர் ஆணி
முழுநேர வழக்கறிஞராக இல்லாத நிலை அவசர அவசரமாக கடிதமொன்றைத் தந்து என்னை அனுப்புவார். அவர் கொடுக்கும் 50 ரூபாவைக் கெ கொழும்பு பாராளுமன்றம் செல்வதற்காக வா நாட்களாகியன.
அப்பாவாக அவர் கோபப்டமாட்டார்; எதை மிஞ்சுவதற்கு முன்னரேயே தோழனாக நடத்தியவ ஒன்றுதான் எமக்கு மிகப்பெரிய குறையாக இருந்த 'அஞ்சினர்க்குச் சத மரணம், அஞ்சாத நெஞ்சத் த மட்டும் அல்லாமல் தன் வாழ்நாள் முழுவதும் அதை
1970 தேர்தலில் என் அப்பாவை ஆதரித் பேச்சு இறுதியில் "உங்கள் பொன்னான வாக்குகை எனக்கூற, புன்னகை சிறு சிரிப்பாகி, நான் மேடை இன்றும் என் கண் முன்னே நிற்கிறது.
இந்த தேர்தலில் அவர் தோல்வியட்ைந்த கூறியதை என்றும் மறக்க முடியாது. அன்று வீட்டி கணக்கிலடங்காது. வட்டுக் கோட்டையிலிருந்து மட் திரண்டிருந்தனர். "ஐயா அண்ணா" என்பவர் கதறி போது அவரின் இறுதிச் சடங்கிலும் கண்டேன். ஒரு கூறினார்.1989ல் ஆறுதல் கூறயாருமின்றி நாம் நின் தான் அப்பா தோற்றார்" எனக் கூறி என் அன கட்டியணைத்து ஆறுதல் கூறியதை நான் எப்படி மற ஒரு அன்பான கூட்டத்தை காண்பதற்காகவே ந கூறினார்.
1970 முதல் ஒரு பதட்ட அரசியல் நிை வெற்றிவிழாக் கூட்டத்தில் என் அப்பா பேசிய பேச்சு கூறி, அவர் கைதாகலாம் என நம்பப்பட்டது. என்ை அப்பா என்ற உறவிலிருந்து, தலைவர் என்ற ஸ்தா
அப்பாவைப் பற்றி விமர்சிப்பதற்கு அ முறையைத்தான். "தீப்பொறி" ஆசிரியர் அந்தனிசி எழுத முற்பட்டு எதுவுமே அகப்படாத நிலையில், "கே பின்னர் கூட்டணியில் இணைந்த திரு. அந்தனிசில் வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலு
... 1

திமன்றத்துக்கு புறப்பட்டுப் போவார். பாடசாலை த்தரமாக வாதிடுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
யில், கொழும்புபோகவேண்டியிருந்த நேரமெல்லாம் வீட்டிற்கு அருகிலுள்ள "நல்லதம்பிமாமா" கடைக்கு ாண்டு வந்து அப்பாவிடம் கொடுப்பேன். இது அவர் வ்கும் கடன்' என்பதைப் புரிய எனக்கு நீண்ட
தயும் அன்பாகச் சொல்லித்தருவார். நாம் தோளுக்கு ர். அவர் எம்முடன் அதிக நேரம் வீட்டில் இருக்காத து. அவர் எமக்குச் சொல்லித்தந்த முதல் பழமொழி ாடவர்க்கு ஒரு மரணம்" என்பது தான். சொல்லில் யொட்டி வாழ்ந்து காட்டியவர் என் அப்பா.
து மேடையில் பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. Dள அண்ணன் அமிர்தலிங்கத்திற்கே அளியுங்கள்" பிலிருந்து இறங்குவதை அவதானித்திருந்த முகம்
போதும் மனம் தளராமல் அனைவருக்கும் ஆறுதல் ற்கு வந்திருந்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை டுமல்லாமல், வேறுபல தொகுதிகளிலிருந்தும் மக்கள் யழுததை அன்றும், பின்னர் என் அப்பா அமரராகிய வித்தியாசம், 1970ல் அப்பா எல்லோருக்கும் ஆறுதல் எறிருந்தோம். "நீ தேர்தல் கூட்டங்களில் பேசியதால் ண்ணன் என்னைக் கண் கலங்க வைத்தபோது, ப்பேன்? இதைப் பார்த்த பிஷப் குலேந்திரன் "இப்படி ான் எத்தனை முறையும் தோற்கத் தயார்" எனக்
ல உருவானது போல தோன்றியது. வங்க தேச பிரிவினையை தூண்டும் விதமாக அமைந்ததெனக் ணப் பொறுத்தவரை இக்கால கட்டத்தில் தான் அவர் னத்திற்கு என் மனதில் உயர்ந்தார்.
வரது அரசியல் எதிரிகள் கையாள்வது ஒரே ல் ஒரு தடவை பத்திரிகையில் அவரை விமர்சித்து ாகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம்" என எழுதினார். , தம்பி எத்தனையோ தடவை முயன்றும் தனிப்பட்ட Iம் சரி, என்னால் உன் அப்பாவை விமர்சிக்க
54...

Page 213
முடியவேயில்லை; அத்தனை உயர்ந்த குணங்களு கூறினார். அதேபோல், பலதடவை கேட்ட சொற்றெ "அமிர் அடக்கு உன் திமிர்", இடி அமிர், இந்த விம அதன் துப்பாக்கியைக் கண்டும்கூட கலங்காதவர்
1971ஆம் ஆண்டு ஒரு தடவை இரவு எல்லோரும் வீடுவந்து கொண்டிருந்தோம். யா கடற்படையினரால் எமது கார் தடுத்து நிறுத்தப்ப போலிஸ்காரரைத் தம்முடன் அழைத்துச் செல்ல கடற்படை அதிகாரி எனது தந்தையைக் காரி போலிஸ்காரர் மெதுவான குரலில் இவர் திரு அமி கடற்படை அதிகாரி, மீண்டும் அப்பாவை காரிலிரு என் தந்தை "எதற்காக" எனக் கேட்டு அந்த அ உருவிய அந்த அதிகாரி என் அப்பாவின் துணிச்சன யாரென்று என் அப்பா கூறினார். திகைப்படை பொலிஸ்காரர் கூறியது தன் காதில் விழவில்லை செய்தார். இதன் பின் என் தந்தை அவருடன் அன்
1973 ஆம் ஆண்டு புதிய குடியரசு தின உதய சூரியன் கொடி ஏற்றப்பட வேண்டும் என த வீதியில் ஒரு சைக்கிள் கடையின்முன் கொடிக் அடைந்தபோது சங்கானை பொலிஸ் நிலைய டெ கடை உரிமையாளரையும், கூடியிருந்த பொது மக் அவ்விடத்தை அடைந்ததும், ஏற்கனே கலைந்து ெ இந்த சந்தர்பத்தில் ஒரு பொலிஸ் சார்ஜன் தன் திருப்பினார். அந்த போலிஸ் சார்ஜன்டைத் தன்கை "நீங்கள் உங்கள் ஆட்களைக் கட்டுப்படுத்த (Մյlջեւ இதனைத் தொடர்ந்து அவர்களை கட்டுப்படுத்திய இருப்பதாகக் கூறினார். சட்டத்தை அறிந்திருந்த எ கடைக்காரனின் தனிப்பகுதி எனக் கூறி, அதே வெளியேறினர்.
1982ஆம் ஆண்டு காங்கேசன்துறையி: தெல்லிப்பழை சந்தியில் யூனியன் கல்லூரி மு அமைத்திருந்தனர். ஒரு இராணுவ வீரன் சைக்கிளி தலையில் தூக்கி நடந்து செல்லுமாறு பணித்தார். ஜிப்பை நிறுத்தி அந்த இராணுவத்தினரையும் மேலதி முடியும்?

ம் பழக்கங்களும் கொண்டவர் அவர் என என்னிடம் ாடர்கள்தான் 'கோகிலாம்பாள் புகழ் அமிர்தலிங்கம்" சனங்களைக் கண்டு மட்டுமல்ல இராணுவத்தையும் என் அப்பா; என் தலைவர்.
நடுநிசி நேரம் அப்பா ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு ழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்கோட்டைச் சந்தியில் ட்டது. அக்காலத்தில் ரோந்துபோகும் படைகள் ஒரு வேண்டும் என்பது சட்டம். காரின் அருகில் வந்த லிருந்து இறங்கும்படி பணித்தார். அருகிலிருந்த ர்தலிங்கம்' என தெரிவித்தார். இதைக் கவனிக்காத ந்து இறங்கும்படி பணிக்க, காரின் கதவைத் திறந்த திகாரியுடன் வாதாடினார். தன் கைத்துப்பாக்கியை லக் கண்டு தயங்கினார். இந்த தருணத்தில் தன்னை .ந்த அதிகாரி தனக்குச் தெரியாது எனக் கூறி என, தான் அணிந்திருந்த சிலுவை மீது சத்தியம் பாக பேசி விடை பெற்றார்.
த்தன்று ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு இடத்தில் மிழர் கூட்டணி தீர்மானித்தது. பண்டத்தரிப்பு கடை கம்பம் நடப்பட்டிருந்தது. என் அப்பா அவ்விடத்தை ாறுப்பதிகாரி ஆயுதம் தாங்கிய போலிஸ்காரருடன் க்களையும் மிரட்டிய வண்ணமிருந்தார். என் அப்பா சல்ல முற்பட்ட மக்கள் எல்லோரும் மீண்டும் கூடினர். னுடைய துப்பாக்கியை பொது மக்களை நோக்கித் பால் பிடித்த என் அப்பாப் பொறுப்பதிகாரியை பார்த்து மா? முடியாதா?" என உரத்துக் குரல் கொடுத்தார். பொலிஸ் அதிகாரி, பொது இடத்தில் கொடிக்கம்பம் ன் அப்பா கடையின் முகப்பின் முதல் 3 அடியும் அந்தக் இடத்தில் கொடியேற்றினார். பொலிசார் வெட்கி
மிருந்து ஜிப் வண்டியில் வந்து கொண்டிருந்தோம். ன்பாக இராணுவத்தினர் ஒரு தற்காலிக தடை ல் வந்த ஒரு வரை நிறுத்தி அவரை அந்த சைக்கிளை இதைக் கண்டு பொறுக்க முடியாத என் தந்தைமூ காரியையும் அவ்விடத்தில் எச்சரித்தை எப்படி மறக்க

Page 214
1983-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆதரித்து நடந்த கூட்டம். இந்த தேர்தலை வி வேண்டுகோள் விடுத்திருந்தனர். மிரட்டலுக்குப் ப கூட்டத்தை நடத்தியது. தமிழீத்தை மீட்டெடுக்கும் 6 தமிழர் பகுதிகளில் தமிழ்க் கட்சிகள் கையில் வை நோக்கம். காரிலிருந்து என் அப்பா கூட்டமேடைன் செல்லக்கிளியையும், சார்ள்ஸ் அன்ரனியையும் LIITi
மேடையில் வேட்பாளர்கள் அறிமுக கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட அவரின் கார் ம ஜன்னல் ஊடாகவும் வானத்தை நோக்கி நீட்டப்பட்டி அதிரவைத்து, மக்களையும் மேடையிலிருந்தவர்க கிளாசுடன் நாற்காலியிலிருந்து இம்மியும் நகராமல் இவர் தன் கட்சிக்காரர்களை காப்பதில் எப்படி மு மேடையில் எஞ்சி இருந்த இன்னொரு பிரமுகர் ! அவர்கள். என் தந்தையின் முன் அரணாக நின்ற வேண்டாம் எனக்கூறினார் என் தந்தை. மேடையை சென்றது. இதைத் தொடர்ந்து கூட்டத்தை மீண்டுப் துப்பாக்கியைப் பயன்படுத்த நம்மவர்கள் ஆரம்பித் அந்த இடத்தில் துணிந்த தலைவனாக மட்டுமல் விரும்பாத ஒர் உயர்ந்த மணிதனாக அவரைக் கண்
தனக்குச் சரியென்று பட்டதை எந்த இட ஆண்டு இந்திய பிரதமர் திரு. மொரார்ஜி தேசா அவருடன் என் தந்தை உரையாடிக் கொண்டிருந்த கோரிக்கைகளில் சிலவற்றை பிழையென காட்டி தந்தையின் குரலில் கோபம் கோடிட்டிருந்தது. இதை "காந்தீய வாதிகள் கோபம் கொள்ளக் கூடாது" என நேரு பல சந்தர்ப்பங்களில் கோபப்பட்டதைக் கூறின அல்ல" எனக் கூற, என் தந்தை அப்படி நேருவாகத் கூறினார். இவரது வாதத்திறமை கண்டு பூரித்த உத்தியோக அழைப்பு விடுத்தார்.
என் தந்தையின் பண்புகள் பல சந்தர்பங்
ஒரு நாள் மிக அவசரமாக மூளாயிலிரு காரை வேகமாக ஒட்டிக் கொண்டிருந்தார். திடீரெ சென்று கொண்டிருந்த ஒரு பழைய காரின் பின்னாே அது எமக்கு தெரிந்த கார், ஏன் அதை முந்திச்செல் இமயமென உயர்ந்து நின்றார். ஆம், அந்த வாடன்
1.

சந்தியில் யாழ் மாநகர தேர்தல் வேட்பாளர்களை டுதலைப் புலிகள் பகிஷ்கரிக்க காலம்தாழ்த்தி ணரிய மறுத்த தமிழர் விடுதலை கூட்டணி பிரசாரக் 1ரை குறைந்த பட்சம் அரசியல் அதிகாரத்தையாவது த்திருக்க வேண்டுமென்பதே அன்றைய அடிப்படை ய நோக்கிச் சென்ற போது தெரிந்த முகங்களான த்து சிரித்துவிட்டே சென்றார்.
ப் படுத்தப்பட்டு, வேட்பாளர் ஒருவர் பேசிக் க்களுக்கூடாக மேடையை நோக்கி வந்தது. நான்கு ருந்த துப்பாக்கியின் வேட்டுக்கள் அந்த இடத்தையே ளையும் சிதறி ஒட வைத்தது. கையில் குளிர்பான என் தலைவன் அமர்ந்திருந்தார். இந்த இடத்தில் ன்னின்றார் என்பதையும் உணர்ந்தேன். இவருடன் உதவி மேயராக போட்டியிட்ட திரு. செல்லத்துரை ார். அவரை, அவர் நலன்கருதி அவ்விடத்தில் நிற்க நோக்கி வந்த கார் மீண்டும் திரும்பி வந்த வழியே ம் நடத்தினர். எல்லோரையும் பயமுறுத்தி ஒடவைக்க த கதை இப்படித்தான் தோல்வியில் தொடங்கியது. லாமல், தனக்காக மற்றவர்களை களப்பலியாக்க rடேன்.
த்திலும் சொல்லத் தயங்காதவர் என் அப்பா. 1978ம் ய் இலங்கை பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார். போது திரு. மொரார்ஜி தேசாய் இடைமறித்து, எமது னார். இதற்கு பதிலளித்து விளக்கமுற்பட்ட என் ச் சுட்டிக் காட்டிய திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள், ாக் கூறினார். உடனே என் தந்தையும் ஜவஹர்லால் ார். திரு. மொரார்ஜி தேசாய், "நேரு, காந்தியவாதி தன்னைக் கணிப்பதில் தான் பெருமைப்படுவதாகக்
பாரதப் பிரதமர் அவரை இந்தியாவுக்கு வருமாறு
களில் என்னை வியப்படையவைத்துள்ளன.
து யாழ்ப்பாணம் செல்லவேண்டியிருந்தது. அவரே ன அவர் காரின் வேகத்தைக் குறைத்து முன்னால் லயே சென்றார். அதை முந்துவதற்கு முற்படவில்லை. லவில்லை எனக் கேட்டபோது அவர் கூறிய பதிலில் கக் காரை ஒட்டிய திரு. ஆறுமுகம்தான் தனக்கு
$6...

Page 215
இளவயதில் கார் ஒட்டக் கற்றுக் தந்தவர் என்றும், செல்வதில்லை என்றும் கூறினார்.
என் தந்தை "சேர்" என அழைப்பது த எதிரில் அவர் கூறாமல் என் தந்தை அமர்ந்தத தனையனாகவே தான் அவரைக் கருதினார். சிறுவ உங்களுக்கு உரத்த குரலில் அமிர்தலிங்கம் கூறுவ உரத்த குரலில் சொல்ல, கேட்க வேடிக்கையாக இ அவர் உரத்த குரலில் தந்தை சொல்வதை மட்டும் ெ வடிவமும் கொடுத்துள்ளார் என்பதை. அதனால்தா அமிர்தலிங்கத்தின் காலத்தில் அதை நிச்சயம் நீ வாரிசாக என் தந்தையை முன் நிறுத்திச் சென்றா கதையாக அவர் கொலை அந்த சிந்தனையைச் சி
சென்னையில் தங்கியிருந்தபோது திரு சென்னை பிரித்தானிய துணைத் தூதரையும் வி தடவைகள் வற்புறுத்திக் கூறியும் கூட என் தந்தை மறுத்து "மேன்மைதகு" என்றே விழித்தார். இ கொடுத்ததையும், ஜனநாயகத்தின் மேல் அவர் செ
ஜனநாயகத்தின் மீதும், மக்கள் தன்னை திடமான நம்பிக்கையிருந்தது. யாரையும் மறைத்ே போராட்டத்தை நடத்தவில்லை. இதை நான் இரண்
ஒன்று, வட்ட மேசை மாநாடு இறுதிக் க காந்தியின் விசேட தூதுவர் திரு.பார்த்தசாரதியின் தலைவரான திரு. ஜே. ஆர். ஜெயவர்த்தனா தோல்வியடைய வைத்தநேரம். என் தந்தை கூறின தீர்க்க முடியாமல் இருக்கிறது; அடுத்த கட்டப் ( கொள்வார்கள்" என்று இதன் பின்னணியிலேயே தி போராட்ட இயக்கங்களும் அழைக்கப்பட்டன. இ மண்டபத்தில் வட்டமேசை மாநாட்டின் இறுதி நாள
மற்றையது, இலங்கை இந்திய ஒப்பந்த தொடர்பாக ஏற்பட்ட நிலைப்பாடு. இதில் 11இடங்க ஏனைய இயக்கங்கள் அனைத்துக்கும் தலா ஒருஇ கட்சியினுள்ளேயே இதற்கு எதிர்ப்பு இருந்தது. எ என்பதே இந்த எதிர்ப்பாகும். ஆனால், என் தந்தை ஒப்பந்தத்தை எல்லா இயக்கங்களும் - முக்கியமாக செயல்படுத்தப்படவேண்டும். எந்தக் காலகட்

அவராக வழிவிட்டாலன்றி அவரை என்றுமே முந்திச்
ந்தை செல்வாவை மட்டுமே. என்றுமே அவருக்கும் ல்ெலை. அமரர் செல்வாவைப் பெறுத்தவரை தன் யதில், கூட்டங்களில் "நான் மெதுவாகப் பேசுவதை ார்" என தந்தை செல்வா கூற, அதையும் என் தந்தை ருக்கும். வளர்ந்து வாலிபனானபோது உணர்ந்தேன்; சால்ல வில்லை; தந்தையின் சிந்தைனைக்கு செயல் ன்'என் காலத்தில் தமிழீழம் கிடையாவிட்டாலும் கூட ங்கள் காண்பீர்கள்’ என தமிழீழ மக்கள் முன் தன் ர். வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த தறடித்தது.
. வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் என் தந்தையையும் ஜி.பி தங்கக் கடற்கரைக்கு அழைத்திருந்தார். பல பிரித்தானிய துணைத் தூதரை பெயர் கூறி அழைக்க து அவர் மற்றவர்களுக்கு எப்போதும் மரியாதை காண்ட நம்பிக்கையையும் எடுத்துக் காட்டியது.
என்றும் ஆதரிப்பாரிகள் என்பதிலும் அவருக்கு மிகத் தோ, ஒரங்கட்டியோ, கொலை செய்தோ அவர் தன் ாடு இடங்களில் அவதானித்தேன்.
ட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் இந்திரா ா முயற்சிக்கெல்லாமல் அன்றைய சிங்கள ஆட்சியின் முட்டுக் கட்டை போட்டு, பேச்சு வார்த்தையைத் ார்; "இப்பொழுது நீங்கள் எம்முடன் இவற்றை பேசித் பேச்சுவார்த்தையில் எமது இளைஞர்களும் கலந்து ம்ெபு பேச்சு வார்த்தைக்கு அனைத்து பிரதான ஆயுதப் தைத் தெளிவாக பாண்டார நாயக்கா மாநாட்டு ான்று கூறினார்.
ம் நிகழ்வுற்று இடைக்கால நிர்வாகசபை அமைப்பது ளில் 7 இடங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் டமும் என இந்திய அரசாங்கம் முடிவுசெய்திருந்தது. படி த.வி. கூட்டணிக்கு ஒர் இடம் என்பதை ஏற்பது விளக்கம் அளிக்கும்போது, "எந்த விதத்திலும் இந்த * தமிழீழ விடுதலைப்புலிகளும் ஏற்க கூடியதாக இது த்தில் மக்களின் அவல நிலை தீர்ந்து, நிம்மதி
57...

Page 216
எற்படுகிறதோ அப்போதுமக்கள் தீர்மானிக்கட்டும் கூற்றாக இருந்தது. இது அவர் ஜனநாயகத்தில் ை
எக்காலக்கட்டத்திலும் நானோ, என் சொல்லப்போனால் தீவிரவாதப் போராட்டத்தில் ஈ நபர் கொலைகளில் எக்கால கட்டத்திலும் அவர் நம்பி எங்கள் வீட்டில் மகாத்மா காந்தியின் படமும் மாட்டப்பட்டிருக்கும். அவர் எக்கால கட்டத்திலும் இனங்காட்டியது கிடையாது. ஆனால், மக்கள் ெ நாட்டின் அனுசரணையுடனேயே எமது விடுத6ை இருந்தார். இதற்காகவே இந்தியாவின் ஆதரவை (
என் தலைவனின் அரசியல் முக்கியத்துவ முடியாதென்பதை உணர்ந்து, அனுபவத்தில் கண்டவ மட்டுமல்ல நல்ல, துணிவான,நேர்மையான, மக்கள் - வாழ்ந்த தலைவனையும் இழந்துள்ளோம். அவர் கொண்டிருப்பார்.

பார்தங்கள் பிரதிநிதிகள் என்பதை" இதுவே அவர் பத்திருந்த நம்பிக்கை என்றே நான் கருதினேன்.
மூத்த சகோதரரோ அரசியலில் - இன்னும் டுபடுவதை அவர் எதிர்க்கவில்லை. ஆனால், தனி க்கை இல்லாதவர். இளைஞனாக இருந்ததிலிருந்து , சுபாஷ் சந்திரபோஸின் படமும் அருகருகே தீவிரவாதப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக தாகையில் மிகவும் குறைவான நாம், இன்னொரு பயை வென்றெடுக்க வேண்டும் என உறுதியாக வென்றெடுக்க முயன்று வெற்றியும் கண்டார்.
த்தையும், மக்கள் செல்வாக்கையும் என்றும் அழிக்க ர்களே அவரின் உயிரை அழித்தனர். ஒரு தந்தையை நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு உழைத்தது என்றும் அவர் நேசித்த மக்கள் மனதில் வாழ்ந்து

Page 217
நினைவில் நீங்காத தலைவர்
வல்வை. ந. நகுலசிகாமணி, கனடா
ஈழத்தமிழிரி அரசியல்களும் காரண அதன்பின்பு இலங்கை சி. சுந்தரலிங்கத்தின் ஈ நவரத்தினம் அவர்க தமிழர்களுக்கு இலங்ை இருந்தன.
இதனால் தட தனிச்சிங்களச் சட்டம் பூ அவற்றின் தலைவ நீதியரசராகவும், இடை செ. நாகலிங்கம் (கியுசி பலனளிக்காத நிலையி மோதிக்கொண்டன.
1972 ஆம் ஆ பறிக்கப்பட்ட நிலையில் அப்போது பிளவு பட்டு ஈழத் தமிழர் ஒற்றுமை ( கட்சிகளையும் இனை இளைஞர்களும் ஈடுபட் பத்திரிகைச் செய்திக இருந்தது. அன்று தமிழ வல்வை வீதிகள் எங்கி ஒற்றுமையை வலியுறு கட்டினோம். பிரபல அவர்களின் மாடி வீட்டி ஆசிரியர்களும் பெரும்
பிற்பகல் இ உறுப்பினர்கள் வரத் ெ வரும் போதும் கைதட்டி
... 1

டையே பிரிவினைகளை வளர்க்க அவர்களின் கட்சி ணங்கள் ஆகின. முதலில் இளைஞர் காங்கிரஸ், தமிழ்க்காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, திரு. ழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, காவலூர் திரு. வ. ளின் தமிழர் சுயாட்சிக்கழகம், மலைநாட்டு க இந்திய காங்கிரஸ் என்பன பிரதான கட்சிகளாக
மிழினம் இழந்தவை எத்தனையோ, 1956ம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட வேளையில் தமிழ்கட்சிகளையும் ர்களையும் ஒன்றுபடுத்துவதற்காக பிரதம க்கால மகாதேசாதிபதியாகவும் பதவி வகித்த திரு. ) அவர்கள் பெரும்பாடுபட்டார். அவரது முயற்சிகள் ல கட்சிகள் தொடர்ந்தும் பிளவுபட்டு தங்களுக்குள்
ண்டில் தமிழினத்தின் சில அடிப்படை உரிமைகளும் b புதியகுடியரசு யாப்பு அமுலுக்கு வர இருந்தது. இருந்த தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, முன்னணி, தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு னக்கும் முயற்சியில் வல்வைப் பெரியார்களும் டு அதற்கான தேதியும் குறித்தாயிற்று. அந்த வார ள் எல்லாம் ஒற்றுமைக் கூட்டம் பற்றியதாகவே ரசு வாலிப முன்னணியில் தொண்டாக இருந்த நாம் லும் தலைவர்களை வரவேற்றுவாசகங்களும் எழுதி, பத்தி சுவரொட்டிகளும் ஒட்டி, பாதாகைகளும் வர்த்தகர் திரு. செல்லத்துரை தங்கவடிவேல் ல் இதற்கான ஒழங்குகள் செய்யப்பட்டன. பத்திரிகை திரளான மக்களும் வல்வையில் கூடினார்கள்.
ாண்டு மணியளவில் தலைவர்கள், பாராளுமன்ற தாடங்கினார்கள். மக்கள் ஒவ்வொரு தலைவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
59...

Page 218
திரு. அ. அமிர்தலிங்கம், திருமதி. மங்ை அடங்காத் தமிழர் திரு. சி. சுந்தரலிங்கம், சுயாட்சி உறுப்பினர்களும், யாழ் மேயர் திரு. நாகராசா, பரு எமது பாராளுமன்ற உறுப்பினர் திரு. க. துரைரத்தி கலந்துரையாடலின் பின்பு தமிழ் மக்களின் ஆச கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டு அதில் யாவரும் ை
பின்னர் திரு. செ. தங்கவடிவேல் அவர் இனிது முடிவடைந்தது. பின்பு தந்தை செல்வா மூலப் அப்போது பிரதமராக இருந்த திருமதி. பண்டாரநாய திரு.செல்வநாயகம் பாராளுமன்றத்தில் தமிழ்மக்கள் என்றும், தனது காங்கேசன்துறை பாராளுமன்ற 2 நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் அரசு தன் வெளியேறினார். இரண்டரை வருடங்கள் கழித்து தான் தமிழ் மக்களின் இறுதி முடிவு என அரசுக்கும் அதிகபடியான வாக்குளால் வெற்றி பெற்றார்.
அன்று ஏற்படுத்திய ஒன்றுமையால் 1977 பொத்துவில் வரை வடகிழக்கின் 18 தொகுதிகை எதிர்க்கட்சி தலைவராக திரு. அ. அமிர்தலிங்கப் இலங்கை அரசுடான ஒப்பந்தம் ஆகியவற்றிலும் மு இடம் பிடித்தார். (இந்த ஒற்றுமை ஏற்பட முன்நி ஞானமூர்த்தி, திரு. அருசபாரத்தினம், திரு. வேற்பி
இலங்கை குடியரசான பின்னர் வடபகு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் தெரிவு செ இருந்தது. தீவுப்பகுதியான வேலணையில் அமைந் தபால் மந்திரி செல்லையாகுமாரசூரியர் திறந்துவை பாராளுமன்ற உறுப்பினர் திரு. கா.பொ. இரத்தின
1973 தை முதலாம் திகதி எமது பா.உ.தி (தம்பி என்று நாம் அப்போது செல்லமாக அழைக்கு உட்பட 75 இளைஞர்கள் இரண்டு தட்டிவானில் 6ே வீடு சென்றோம். எங்களை கண்டவுடன் அங்கு எங்களுடைய பெயர்கள், முகவரிகள் யாவும் எடுக்
தலைவர்களான திரு. அமிர், திரு. மு. சி அங்கு கூடிய யாவரும் அணிவகுத்து ஒருபன பாடசாலையை அண்மித்ததும் பாடசாலை திறப்பு 6 அமைப்பாளர்களான அரச கையாட்களும், அப்போன்

கையர்கரசி அமிர்தலிங்கம், திரு. மு. சிவசிதம்பரம். கழக திரு. வ. நவரத்தினம் மற்றும் பல பாராளுமன்ற த்தித்துறை நகர சபைத் தலைவர் திரு. ந. நடராசா, னம் உட்பட யாவரும் வருகை தந்தனர். நீண்ட நேர க் குறைந்த பட்ச கோரிக்கையாக ஆறு அம்சக் கயொப்பமிட்டனர்.
கள் அளித்த இனிய இராப்போசனத்துடன் கூட்டம் ஆறு அம்சக் கோரிக்கை அரசிற்கு அனுப்பப்பட்டது. பக்காவிடமிருந்து அதற்கான பதில் வராத நிலையில் இந்த அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், எனுடன் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும் கூறி 06-02-75 இல் நடந்த இடைத்தேர்தலில் தமிழீழம் வெளி உலகத்திற்கும் அறிவித்து தேர்தலில் நின்று
ல் தமிழர் விடுதலைக் கூட்டணி மன்னார் தொடக்கம் ளை அற வழியில் வென்று முதலும் கடைசியுமான தெரிவு செய்யப்பட்டு சர்வதேச ரீதியிலும் பின்பு க்கிய பங்கு எடுத்து தமிழின போராட்ட வரலாற்றில் ன்று உழைத்த பெரியார்கள் அமரர்கள் திரு. ச. |ள்ளை ஆகிய மூவருமாவார்கள்.
தி வரும் அமைச்சர்களுக்கு கறுப்பு கொடி காட்டி ய்யப்பட்ட தொண்டர்களே பங்கு பற்றக் கூடியதாக த பாடசாலையில் புதிய கட்டிடத்தை அப்போதைய க்கவிருந்தார். வல்வை இளைஞர்களுக்கு தீவுப்பகுதி ம் அவர்களிடம் இருந்து அழைப்பு கிடைத்தது.
ரு. க. துரைரத்தினம், திரு. ச. ஞானமூர்த்தி அப்பா. ம்) விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பலணையில் திரு. கா.பொ. இரத்தினம் அவர்களின் இருந்த தலைவர்களுக்கு சந்தோஷம் ஏற்பட்டது. கப்பட்டன. கறுப்புக் கொடிகள் தரப்பட்டன.
வசிதம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ங்கூடல் வழியாக சென்று கொண்டிருந்தோம். பிழாவை ஒழங்கு செய்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி தய யாழ் பொலிஸ் அதிபரும் பொலிசாரும் துப்பாக்கி
60...

Page 219
சகிதம் வழிமறித்தனர். பொலிசார் துப்பாக்கி ரவைக் பெல்ட்டுக்களை கழற்றி கையில் எடுத்து தாக்குவத
அன்றைய யாழ் பொலிஸ் அதிபர் திரு அவர்களிடம் தயவு செய்து விழா மண்டபத்துனுள் மந்திரி வரும் பாதையில் வேலணை பழைய பேருந் காட்டுங்கள் என்றும் கூறினார். பின்பு அவர் எ கோஷமிட்டு கறுப்புக்கொடி காட்டி விட்டுத் திரும்பி
வேலனை கறுப்புக் கொடிப் போராட்டமே போராட்டமும், தலைவர் அமிர் தலைமையில் அவர்
அன்று நடந்த சம்பவங்கள் தம்பி பிரபாக இருந்தது எனலாம்.
1977ம் ஆண்டு தேர்த்தலில் தமிழர் விடு கடற்கரை மைதானத்தில் கொண்டாட வல்வை வாலி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவுெ சிவசிதம்பரத்தின் இல்லத்தில் எதிர்க் கட்சி தலை கனக, மனோகரனும் நானும் நேரில் சென்று எமது
வீதிகள் எல்லாம் வரவேற்பு வளைவுக செய்யப்பட்டு வல்வை மாநகரம் விழாக்கோலம் செய்யப்பட்ட மேடையில் திரு. ச. ஞானமூர்த்தி (அ) திரு. கனக மனோகரன் அவர்கள் எதிர்க் கட் அண்ணணையும் மற்றும் பா. உறுப்பினர்களையும் 6 மக்களையும் கவிபாடி வரவேற்றார்.
திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் எதி உரையாற்றிய முதலாவது பொதுக் கூட்டமாக அது நீடித்தது. தலைவர்களுக்கும் வெளியூர் பிரநிதிகளு
1981 ஆண்டு மதுரை தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு குழுவினராலும், தமிழக அரசாலும் மாநா
சென்றமிட மெல்லாம் எமது ஈழப்பிரச்சனையை எடு
எனது திருமண நாள் ஜூலை 13; எனது திரு. ச. நடனசிகாமணி அவர்கள் எம்மை விட்டு பி
திரு. அமிர் அவர்களும் எம்மை விட்டு 1 நினைவுடன் இருக்கும் பெரும் தலைவர் அமிர்.

sளை நிரப்பி சுடுவதற்கு ஆயத்தம் செய்தனர். தமது தற்கும் ஆயத்தம் செய்தனர்.
ந. ஆரிய சிங்கா அவர்கள் திரு. அமிர்தலிங்கம் வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். நீங்கள் து வண்டி நிலையத்தில் நின்று உங்கள் எதிர்ப்பைக் திரே நின்று "குமாரசூரியரே திரும்பிப்போ!" என னோம்.
திரு. பிரபாகரன் அறவழியில் கலந்து கொண்ட முதல் கலந்து கொண்ட போராட்டமுமாகும்.
ான் அறவழியில் நம்பிக்கை இழக்கக் காரணமாகவும்
தலைக் கூட்டணி வெற்றிவிழாவை வல்வை சேவடி மிபர்களும் பெரியவர்களும் ஏற்பாடு செய்தனர். விழா சய்யப்பட்ட உறுப்பினர்கள் வவுனியா பா.உ. திரு. தா. வரை தெரிவு செய்ய கூடியிருந்த வேளையில் திரு. அழைப்பை உறுதி செய்து திரும்பியிருந்தோம்.
ள், வாழை தோரணங்கள், மின்சார அலங்காரம் பூண்டு காட்சியளித்தது. சிறப்பாக அலங்காரம் ப்பா) அவர்கள் தலைமையில் விழா ஆரம்பமாகியது. சி தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு. அமிர் மைதானம் முழுவதும் நிரம்பிவழிந்த பெருந்திரளான
நிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பின்பு அமைந்திருந்தது. விழா மறுநாள் அதிகாலை வரை நக்கும் இரவு விருந்து வழங்கி உபசரிக்கப்பட்டது.
மாநாட்டுக்கு அண்ணருடன் சென்ற வேளையில் டு முடிந்து ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றுலாவின் போது த்ெது உரையாற்றியதும் நீங்காத நினைவுகள்.
தந்தை வல்வை முன்னாள் பட்டின சபைத் தலைவர்
ரிந்ததும் ஜுலை 13.
பிரிந்ததும் ஜூலை 13. என் வாழ்க்கையிலும் நீங்காத
61...

Page 220
விடுதலைக்காக வாழ்ந்தவர்
க. அமிர்தசிங்கம்
தேசியத் தை எம்முடன் உறவு கொண் தேசியத்தலைவன். மூன் வாழ்வில் தம்மையும் த தமிழினத்தின் விடுதை அண்ணன் அமிர்தலிங் என்றுமே மறக்கமுடியா
தந்தை ெ அடித்தளத்திலிருந்து வ தந்தையின் மறைவின் பெருந்தலைவனாக வி எல்லாவிதப் போராட்ட ஈடுபடுத்திக்கொண்ட ஆ திடலில் நடைபெற்ற தப தாக்குதலுக்கு இலி நாடாளுமன்றத்துக்குள் வீரத்தமிழன் அண்ணன்
1961 ஆம் ஆ போராட்டத்தின் விெற்றி அவர்களும் துணைவி அவர்களும் இலங்ை பணாகொடை முகாமில் வேண்டும்.
1956ல் நடைெ வரலாற்றில் சரித்திரம் | தலைவர்களுடன் திருமண அண்ணன் அமிர்தலிங்க தொண்டனாக விளங்கிய அனைத்து போராட்டங் முன்னணியைக் கட்டிெ
... 162

லவனாக, குடும்ப நண்பனாக, பற்றுப்பாசத்தோடு டிருந்த அண்ணன் அமிர்தலிங்கம் தமிழினத்தின் று தசாப்தங்களுக்கு மேலான இலங்கை அரசியல் ம் குடும்பத்தையும் முழுமையாக அர்ப்பணித்து லக்காக தன்னிகரில்லா பெரும் பணியாற்றிய கத்தையும் அவரது குடும்பத்தையும் வாழ்நாளில்
l.
Fல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியை ளர்த்த தளபதியாக விளங்கிய திரு.அமிர்தலிங்கம் ன் அக்கட்சியைத் தலைமை தாங்கிச் செல்லும் விளங்கினார். ஈழத் தமிழரின் விடுதலைக்காக ங்களிலும் தன்னையும் தன் துணைவியாரையும் அரசியல் தலைவன். 1956ஆம் ஆண்டு காலிமுகத் விழரசுக் கட்சியின் சத்தியாகிரகப் போராட்டத்தில் பக்காகி இரத்தம் சிந்திய நிலையில் சென்று இரத்தம் வடிய வீர உரை நிகழ்த்திய அமிர்தலிங்கம்.
பூண்டு நடைபெற்ற மாபெரும் சத்தியாக்கிரக க்கு பெரும்பங்காற்றிய தலைவன் அமிர்தலிங்கம் பார் திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் க இராணுவத்தினால் சிறைப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட வரலாற்றை மக்கள் நினைவு கூர
பெற்ற திருமலை யாத்திரை தமிழரின் விடுதலை படைத்த சம்பவமாகும். தந்தை செல்வா மற்றும் லை யாத்திரையை வெற்றிகரமாக நடத்திய தளபதி ம். தந்தை செல்வாவின் நம்பிக்கை பெற்ற பெரும் ப அண்ணன் அமிர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் களிலும், கட்சி வளர்ச்சியிலும் தமிழரசு வாலிப யழுப்புவதிலும் அயராது உழைத்து ஈழத்தமிழ்

Page 221
மக்களின் ஆதரவையும் அபிமானத்தையும் பெற் அரசியல் சட்டத்தை எதிர்த்து போராடியதோடு அ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவ்வழக்கை முன்னின்று நடத்தி அவ்வழக்கிலிருந்து அண்ண இன்று நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். 1983 நிகழ்வுற்ற அனர்த்தங்களையும், உயிராபத்தையு எடுத்துக்கூறி இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக் தலையிடுமாறு விடுத்த வேண்டுகோளை பி தலையிட்டதனையும் நாம் நினைவுகூற வேண்டும்
இலங்கையின் புதிய அரசில் சட்டம் 1 எதிர்த்து நாடாளுமன்றத்தில் நாலரை மணி ரே இலங்கை அரசாங்கத்தை சிந்திக்க வைத்த பே தமிழரசுக் கட்சியின் தூணாக விளங்கிய திரு. ஐ ஆக்யிருந்தார்.
தமிழரசுக் கட்சியின் தமிழரசு வா அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் இளைஞர்கள பெற்றிருந்தவர். இலங்கை அரசாங்கத்தின் தரப் பாதிக்கப்பட்டதால் மாணவர் போராட்டத்தை முன் அதிருப்தி கொண்டு அகிம்சை வழி தமிழர்களுக்கு கூறிய இளைஞர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்க
1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் மாநாட்டில் தமிழீழக் கோரிக்கையை முன்வை நினைவுகூர வேண்டியவையாகும்.
அண்ணன் அமிர்தலிங்கம் தன் வாழ் அவர்கள் விடுதலை பெற்ற சுதந்திர மக்களா பெருந்தலைவன். அவரது அபிலாசைகள் நிறைே பிரிந்தது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

றவர். 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய ச்சட்டத்தை மீறியதற்காக ரயல்-அற்-பார் வழக்கில்
தமிழர்களிடையே பெயர்பெற்ற வழக்கறிஞர்கள் ன் அமிர்தலிங்கம் விடுதலைசெய்யப்பட்ட வரலாற்றை ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் ஈழத்தமிழர்களுக்கு ம் இந்தியா சென்று பிரதமர் இந்திரா காந்தியிடம் கவும் அவர்களது உரிமையைப் பெற்றுக்கொடுக்கவும் ரதமர் இந்திராகாந்தி அவர்கள் செவிமடுத்து
972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது அதை நரம் நிகழ்த்திய உரை வரலாறு பெற்ற உரையாகும். ருரையாகும். அவரது இந்தப் பேச்சை காரைநகரில் தி. சம்பந்தன் நூலாக்கி அதனை வரலாற்று ஏடாக
லிப முன்னணியை வளர்த்தெடுத்த அண்ணன் ால் தளபதி என்று அழைக்கப்பட்ட தகுதியையும் படுத்தல் கல்விக் கொள்கையால் தமிழ் மாணவர்கள் ானெடுக்க உழைத்து வந்தவர். அரசாங்கத்தின் மீது த விடுதலை பெற்றுக் கொடுக்காது என்ற கருத்தைக்
அண்ணன் அமிர்தலிங்கம் தவறவில்லை.
நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய த்து ஆற்றிய உரையும் கருத்துக்களும் தமிழ்மக்கள்
நாள் முழுவதும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக, க வாழவேண்டும் என்பதற்கான செயலாற்றிவந்த வறுமுன் துர்ப்பாக்கிய நிலையில் தமிழினத்தைவிட்டு
163.

Page 222
வஞ்சமில்லா வநஞ்சினர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் முன்னாள் ஐ.நா. ஆலோசகர்
எனக்கு 14 நிலையத்தில் நடக்கவி தட்டில் பதிவு செய் நெஞ்சுறுதியின் வெளி சொற்களை அட்சரம்பி பேசியவர் திரு. அமிர் நாவன்னையால் முதன்
யாழ்ப்பாணம் கூட்டங்களில் அவரது தந்தையார் எனக்கு ஏற
1966 LITLIT அந்தரங்கச் செயலா6 தம்பதிகளை நேருக்கு (
1989இல் யா அவரது உடலைப் பார் தாக்கத்தை 1966 முதல் அன்புத் தொடர்பு எனக்
1977இல் தந் துணைத் தலைவர்; நா செல்வா நினைவுத் பணிபுரிந்தேன்.1980 சி நிறைவடைந்தது.
1977 தொடக் உறுப்பினராகவும் சாவக தலைமைப் பொதுக் குழு
1978இல் தமி
கவனிக்குமாறு திரு. குப கேட்டனர். என்னால் முடி
... 164

வயதிருக்கும்போது சரசாலை மத்தி சனசமூக நந்த கூட்டத்துக்கு முன்னோடியாகக் கிராமபோன் த பேச்சு ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. பாடாய், கருத்துக் கோவையின் பொழிவாய், தமிழ்ச் றழாது ஒலித்து, சொற்களை மோனையாய் அடுக்கிப் நலிங்கம் என அறிந்தேன். அவ்வாறு தன் உரை முதல் எனக்கு அறிமுகமானார்.
முற்ற வெளியில் நடைபெறும் தமிழரசுக் கட்சிக் பேச்சை நேரடியாக கேட்கும் வாய்ப்பை என் படுத்தினார்.
தியில் அமைச்சர் மு. திருச்செல்வம் அவர்களுக்கு ாராக இருந்த காலத்தில் திரு. அமிர்தலிங்கம் நேர் சந்தித்துப் பழகத் தொடங்கினேன்.
ழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டுத்திடலில் ர்த்தபோது விம்பி விம்பி அழுமளவு உணர்வுத் அவர் மறையும் வரை அவருடன் கொண்டிருந்த குத் தந்தது.
தை செல்வா நினைவு அறங்காவல் குழுவில் அவர் ன் செயலாளர். யாழ் முற்றவெளி அருகே தந்தை தூணை எழுப்பி முடியும்வரை அவருடன் த்திரையில் தந்தை செல்வா நினைவுத் தூண் பணி
கம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அடிப்படை ச்சேரித்தொகுதிக் கிளைக் குழு உறுப்பினாரகவும்
உறுப்பினராகவும் இருந்துவந்தேன்.
விழர் பொருளாதார இயக்கப் பொறுப்புகளைக்
ரகுரு, திரு. அமிர்தலிங்கம் ஆகியோர் என்னிடம் டிந்தளவு பணியாற்ற முயன்றேன்.

Page 223
1979 இல் ஐ. நா. ஆலோசகர் பொறுப் அவர்களின் அறிவுறுத்தல்களை ஏற்று அவ்வப்பொழு சந்திப்பேன். பொதுக்குழுக் கூட்டங்கள் நான் கொள்வேன். அவரது மகன் மதுரையில் மருத்துவமr தொடர்பாக இருந்தேன்.
1977 தேர்தலுக்கு பின்னர் கொழும்பு ந உறுப்புரிமை பெறத் தேவை இல்லை என்ற கருத்தை கூறிவந்துள்ளேன்.
1986 தொடக்கம் 1989 வரை தமிழர் விடு அழைப்பை ஏற்றுப்பணிப்புரிந்தேன். அவர் காலமான ஒதுங்கி விட்டேன்.
அன்பாகப் பழகுபவர், ஆதரவுடன் பேசுட பலரை இணைத்துச் செயலாற்றும் திறன் கொண் அவருக்கு வரும் முற்கோபம் அவரது வஞ்சகமற்ற ெ
1958இல் சிங்கள பூரீ எழுத்துகளை அழ இளமையிற் துடிப்பின் வெளிப்பாடு. படிப்படியான செல்வாவின் வழிக்ாட்டலும் அவருக்குத் தலைமைத் கூடியவர் எனத் தெரிந்திருந்தும் இவர் நாடா சர்ச்சைக்குரியதாகிவிட்டது.
திரு.அமிர்தலிங்கம் ஒருமுறை கூறியது (
தமிழர் விரும்புவர். கொழும்பு நாடாளுமன்றத்தில் தப நிலை நீங்கினால் மட்டுமே தமிழர் மதிப்புடன் வாழ
... 1

பை ஏற்றுக் கொண்டாலும், திரு. அமிர்தலிங்கம் து கட்சிப்பணிபுரிந்து வந்தேன். அடிக்கடி அவரைச் ஈழத்தில் இருக்கும் பொழுது நடந்தால் கலந்து ாணவராக இருந்தார். அக்காலங்களில் அவருடனும்
நாடாளுமன்றத்தில் தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள் த் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரிடையே
தலைக் கூட்டணியின் உயர்மட்டக் குழுவில் அவர் r பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து
வர், கருத்துவேறுபாடுகள் கொண்ட தலைவர்கள்
டவர். எப்பொழுதாவது இருந்துவிட்டு ஒருமுறை நெஞ்சத்தின் வெளிப்பாடு.
றிப்பதில் யாழ்ப்பாணத்தில் காட்டிய வேகம் அவரது வயது முதிர்ச்சியும் அநுபவ வளர்ச்சியும் தந்தை துவப்பண்புகளை வளர்த்தன. சிங்களவர் ஏமாற்றக் ளுமன்றத்தில் தொடர்ந்தும் பணியாற்றியமை
போல, மதிப்புடன் வாழக் கூடிய அமைதித் தீர்வையே மிழீழத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக இருக்கும் க்கூடிய தீர்வு வரும்.

Page 224
நேர்கின்ற அஞ்சாமை அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் பாராளுமன்ற விவகார அமைச்சர்
இலங்கைத் வரைவிலக்கண வரம் தாய்மொழியாகக் கொ இந்த சிந்தனையை ஏற் காட்டிய ஒரு கலங்கரை பாராளுமன்றத்தின் எ தமிழ்த் தலைவருமான
இந்தத் தமிழ் நினைவலைகள் என் செல்கின்றன. ஓரா நின்ைக்கும்போதே நெ
நேர்ம்ையின் எழுந்து நின்றவர் - நெஞ்சத்தின் சொந்தக் - பணிப்புரிந்தவர் - ே அரசியல் செய்தவர். என முஸ்லிம்களையும் மற தலைவர்.
1976 புத்தள ஆட்சிக் காலத்தில் மு5 செய்யப்பட்டனர். இக்( முன்வராத மெளனத் முஸ்லிம்களின் உரிபை
தமிழ் - ஆங் என்ற குரலில் கர்ஜனை இனியவர். பண்பு நிை பிரச்சனைகளில், அவ தீட்சண்ய பார்வையுடை சொன்னதுபோல, ெ அஞ்சாமை, துணிவுடை
... 16

திருநாட்டில் சிறுபான்மை இனம் என்ற புக்குட்பட்டது தமிழ் சமூகம் மட்டுமல்ல. தமிழைத் ண்ட முஸ்லிம் சமுதாயமும் சிறுபான்மை இனமே! று, அதைத் தன் அரசியல் வாழ்வில் செயல்படுத்திக் விளக்கமே, மறைந்த தமிழ்த் தலைவரும், இலங்கைப் திர் கட்சித் தலைவராக பணியாற்றிய ஒரேயொரு அமிர்தலிங்கம் ஆவார்.
த் தலைவனை நினைத்துப் பார்க்கிறேன். நெஞ்சின் எண்ணக் கரையைத் தொட்டுத் தொட்டுச் ண்டு. ஈராண்டல்ல. நாற்பது வருட நட்பு. ஞ்சம் பெருமையால் விம்முகிறது.
நேர்வாரிசு - கொள்கைப் பற்றில் கோபுரமாக எதையும் அறுதிமிட்டுச் சொல்லும் உறுதியான காரர் - தமிழர் தம் உரிமைகளுக்காகப்பாடுபட்டவர் போராடியவர். தமிழரின் விடியலுக்காக வியத்தகு ரினும், தமிழ்ப் பேசும் சக சிறுபான்மை இனத்தவரான க்கவோ, மறுக்கவோ, மறைக்கவோ நினையாத
ம் பள்ளிவாசலில் பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்லிம் சகோதரர்கள் ஒன்பதுபேர் சுட்டுக் கொலை கொடூரத்தை பாராளுமன்றத்தில் பேச, எவருமே தைக் கலைத்தது, சிம்மக்குரலில் சிறுபான்மை களையும் - உணர்வுகளையும் பறைசாற்றியவர்.
கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக கணிர் ா புரிய வல்ல நல்ல சொல்லேருழவர். பழகுவதற்கு றந்தவர். தியாக உணர்வு மிக்கவர். சமுதாயப் ற்றைப் போக்குவதில், நிறைவுகளை காண்பதில் ய, தூரநோக்குடைய தலைவர். புரட்சிக் கவி பாரதி நஞ்சறிந்த உண்மையை நேர்நின்று சொல்லும் மை இத்தலைவனை அலங்கரித்த பண்புகள்.
б...

Page 225
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 1965ல் செ ஏற்பட்டு விட்டது. இந்த வெற்றிடத்தை யாரைக் ெ படைத்தோர் பலர் இருந்தனர். ஆனால் அவர்களில் தமிழரசுக் கட்சியை வளர்த்த இருவரில் ஒருவரான மசூர் மெளலானா என்ற முஸ்லிமை செனட் அமிர்தலிங்கம்தான். தமிழ்த் தலைவர்களான இராசமாணிக்கம் போன்ற பலரிடம் பேசி மசூர் மெள முஸ்லிம் சமூகத்தை இந்தத் தலைவன் எந்தளவு பதச்சோறு மட்டுமே
இந்தத் தமிழ்த் தலைவர் தன் பாராளுமன் எதிர்த்துப் பேசியுள்ளார். கடிந்து கடுங்கோபத்தி கருத்துவழி முட்டி மோதி கர்ஜனை புரிந்துள்ளார். . பாராளுமன்ற அமர்வு முடிந்து வெளியே வந்த கைகுலுக்குவார்; கனிந்து பேசுவார். எவரையும் - எண்ணத் தெரியாத - எண்ணத் துணியாத - இரக் அது மிகையல்ல.
இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட் என்றால், அது அண்ணன் அமிர்தலிங்கத்திற்குத்த 27 நாட்கள் மக்கள் தலைவனாக பதவி வகித்த { சொல்லம்புகளை நெஞ்சுறுதியோடு எதிர்கொன முன்வைத்து, தன் பேச்சாற்றலால் எதிர்ப்பலைக6ை
பாராளுமன்ற நூலகத்தை நன்கு பயன்ப விபரங்களை தன் விரல் நுனிகளில் வைத்திருந் சொல்லும் திறன்மிக்கவர்.
இத்தகைய சிறப்பும் - திறமையும் - தகு 1983ல் பாராளுமன்றத்தை விட்டும் வெளியேறும் நட்டமாகும். இத்தகைய அருந் தலைவரின் அனுப தவறியமை, நாம் செய்த பிழையே தவிர, வேறில்ை
அந்த தலைவரின் பொன்னாமம் தமிழர்

னட் சபை என்னும் மேல் சபையில் ஒரு வெற்றிடம் காண்டு நிரப்புவது? தமிழ்த் தலைவர்களில் தகுதி எவரையும் சிபாரிசு செய்யாமல், கிழக்கிலங்கையில் ா (மற்றவர் முன்னாள் அமைச்சர் செ. இராஜதுரை) சபைக்கு நியமிக்க வேண்டுமென பிரேரித்தவர் தந்தை செல்வநாயகம் உட்பட, நாகநாதன், லானாவை தெரிவுசெய்ய வாதிட்டு வாகைசூடினார். தன் நெஞ்சில் சுமந்துள்ளான் என்பதற்கு, இது ஒரு
ாற வாழ்வில் பலதரப்பட்ட விடயங்களை கடுமையாக தில் கனல் கக்கியுள்ளார். எதிர்க் கட்சியினருடன் அப்படிப்பட்ட நெஞ்சுறுதி மிக்க இந்த அமிர்தலிங்கம், பின், யாரை எதிர்த்துப் பேசினாரோ, அவரோடு - எந்தச் சந்தர்ப்பத்திலும் எதிரியாக எண்ணாத - க சிந்தைமிக்க - இனிய தலைவர் எனச்சொன்னால்
சித் தலைவருக்கு எதிராக ஒரு பிரேரணை வந்தது ான். பாராளுமன்றத்தில் 19 ஆண்டுகள் 9 மாதங்கள் இந்த அமிர்தலிங்கம், தன்னை நோக்கி எறியப்பட்ட ண்டவர். துணிவோடு தன் நிலையை மன்றத்தின் ா புறந்தள்ளி, எதிர் நீச்சல் போட்டு வெற்றி கண்டார்.
டுத்திய தலைவர்களுள் இருவரும் ஒருவர். வரலாற்று து, தேவைப்படும்போது அக்குவேறு ஆணிவேறாக
நதியும் - ஆளுமையும் மிக்க அண்ணன் அவர்கள், துரதிஷ்டம் நிகழ்ந்தமை, இலங்கைக்கே ஏற்பட்ட வத் தகுதிகளை நம்நாடு பயன்படுத்திக் கொள்ளத்
l).
உள்ளவரை புகழ்பூத்து வாழும் என்பது திண்ணம்.

Page 226
அண்ணல் அமிர்தலிங்கம் Dr. அ. நிக்கோலஸ்பிள்ளை
"எங்கள் லிங் என்ற அரசியல் சுலோக வரப்பில் மாணவர்கள் வாசகங்கள். ஆம், 1956 தேர்தலில் அமிர்தலிங் தொகுதியில் வெற்றிப் தமிழர் பிரதிநிதியாகத் (
ஆனால், அறிமுகமானவர். ஒரு 8 அதிலிருந்து முதல் மான சட்டக் கல்லூரியிலும் ஆரம்பித்தபோது ஈழ கொள்கையுடன் அதன் அதனுடைய பிரச்சார பீர பதவியிலிருந்து இறக்கி கிழக்கு மாகாணங்கள் தெரிந்தவராக இருந்தா
அந்த காலக் காலம். அவரது மேடைப் அழகிய தோற்றம், அக பார்வை, இவைக்குச் சி தமிழ், இவைகூடி எழு அமிர்தலிங்கம் அவர்கை
அன்று தொ நல்வாழ்விற்காக ஆற்றி அடைந்த சோதனைகை நம்மவர்கள் செய்த துரே ஏனெனில், சிறுவனாகே எந்தக் கொள்கைகளை
கடைசிவரை போராடி உ
... 16

°。臀 雷
கம் அமிர்தலிங்கம்", "எங்கள் அரசு தமிழ் அரசு" ங்கள் தான் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் வயல் ஆகிய நாம் உரக்கக் கூப்பாடுபோட்டு சொல்லும் ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் காலம். அந்தத் கம் தமிழரசுக்கட்சி சார்பில் வட்டுக்கோட்டைத் பெற்று தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரம்.
அதற்கு முன்னேயே அவர் மக்களுக்கு Fாதாரண பள்ளிக்கூடத்தில் திறமையாகப் படித்து, ானவனாக பல்கலைக்கழகம் புகுந்து, அங்கும், பின் முதல்வராக தேர்வு பெற்று, தமிழ்க்கட்சி த்தமிழனுக்கு தன் ஆட்சி வேண்டும் என்ற வாலிப அணியின் தலைவனாக திறம்பட உழைத்து, ங்கியாக முழங்கி, 1953ம் ஆண்டு பிரதமர் டல்லியை ய பொதுவேலை நிறுத்தபோராட்டத்தினை வடக்கு ரில் பொறுப்பு நின்று நடத்தி நாடு முழுவதும்
T.
கட்டத்தில் திரு அமிர்தலிங்கம் அவர்களது வாலிப பேச்சுகளை கேட்க நான் ஆவலுடன் சென்ற காலம். ன்ற நெற்றி, எவரையும் கவர்ந்து விடும் காந்தப் கரம் வைந்தது போன்ற சிம்மக்குரல், அமிழ்தான ப்பும் தமிழர் உரிமை முழக்கம் தான் நான் திரு ளை மேடையில் கண்ட கோலம்.
டக்கம் அவரது இறுதி மூச்சுவரை ஈழத்தமிழர் ய பணிகளையும், தன்னலமற்ற சேவைகளையும் 1ளயும், பட்ட இன்னல்களையும், அவருக்கு எதிராக ாகங்களையும் நாடு அறியும்; அறிய வேண்டியவரும் வதமிழ் இனத்துக்கு என்ன செய்ய வேண்டும் என ஏற்றுக் கொண்டாரோ அதே கொள்கைக்காக யிர் துறந்தார். ஈழத்தமிழர் மொழி உரிமை, வாழ்ந்து
8...

Page 227
ஆண்ட நாட்டுரிமை, தமிழர் அறங்காக்கும் பண்ப
ஈழத்தமிழர் ஒரு இனமாக நிலைத்து நிற்கும் உரி அவருடைய இலட்சிய தாகங்களை அவற்றின் பல
1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா ( சிங்களச்சட்டத்தை எதிர்த்து காலிமுகத்திடலிலுட நடத்தியபோது சிங்களக்காடையர்களால் த இனப்போராட்டத்தின் முதல் வடுவினை நெற்றியி இனவாதிகளின் முதல் குறியாக திகழ்ந்தார்.
அதன்பின் நடந்த பாராளுமன்றக் கூட் தனிச்சிங்களச் சட்டத்தினை உனது தொண்டை அதனை உன் முகத்தில் துப்புவேன் என்று பதிலய6
திட்டமிட்ட குடியேற்றம் மூலம் தமிழ் ம6 கல்ஒயா" என்று மாறிய அவலைத்தை இனவாதமா உள்ளும், புறமும் நின்று எதிர்த்துப் போராடி, ஈற்றில் மண் என்று உலகத்திற்கு காட்டி, வடகிழக்கு மாக
அவர்கள்.
காலங்காலமாக தமிழ்அரசியல் வாதிக சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட வ இளைஞர்கள் இனப் போராளிகளாக விளங்க முன்
இலங்கையின் தமிழ் இன ஒழிப்பினை காந்தியினது உதவியுடன் உலகறியச்செய்தவர் தி
வருங்கால ஈழத்தமிழர் விடிவில் வெளி ஒப்பந்தம் மூலம் திம்பு கோட்பாடாக ஈழத்தமிழர்க காட்டிய பெருமகன் இவர்.
தன்னலம் கருதாது, தன் மனைவிய மூலைமுடுக்கெல்லாம் சென்று தமிழரின் உரிமைகள் இவர்.
தமிழனைப்பிரித்த சாதிக்கொடுமைகை கொள்கையை தன் சொந்த குடும்பத்திலும் பின் ப
முன்னர் மக்களால் அரசியலில் ஒதுக்
சுயநலத்திற்காகப் பிரித்தபோது, அதனை முறிய பாடுபட்டு வீர மரணம் அடைந்தவர்.

ாட்டுரிமை, மனித உரிமைகளுடன் வாழும், உரிமை மைகளுக்காக அவர் பாடுபட்டு சாதித்தவை பல. ன்கள் இன்று சிலர் மறைத்து விடப்பார்க்கிறார்கள்.
கொண்டு வந்த இனவாத கொள்கையை - தனி ம் பாராளுமன்ற வாசலிலும் அமைதிப் போராட்டம் 1லையில் தாக்கப்பட்டு குருதி சிந்தி தமிழ் ல் பட்டார். அன்று தொடக்கம் இறுதிவரை சிங்கள
டத்தில் சிங்கள அரசியல்வாதி இவரைப் பார்த்து க்குள் திணிப்போம் என்று கூறிய போது உடனே, ளித்து தமிழனின் தன்மானம் காத்தவீரன்.
ண்ணை அபகரிக்கத்தொடங்கி "பட்டிப்பளை ஆறு, க அடையாளம் காட்டி, அதனை பாராளுமன்றத்தின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழனின் சொந்த ாண ஆட்சிக்கு அடி இட்டவர் அமரர் அமிர்தலிங்கம்
ளை சிங்களத்தலைவர்கள் ஏமாற்றி வருவதையும், ந்த பயங்கரவாதத்தையும் உலகமறியச்செய்து, தமிழ் நின்றவர் எமது தலைவர்.
ன, இந்தியாவினது, குறிப்பாக திருமதி இந்திரா ரு அமிர்தலிங்கம் அவர்கள்.
நாட்டின் மத்தியஸ்தம் வேண்டி இந்திய - இலங்கை ளின் அடிப்படை உரிமைகள் இவை என்று உலகிற்கு
புடனும் சிறு பிள்ளைகளுடனும் தமிழ் ஈழத்தின் ளையும், தமிழ் அரசின் கொள்கைகளையும் பரப்பியவர்
ளை எதிர்த்துப்போராடி எவருக்கும் சமத்துவம் என்ற ற்றிய முன்னோடி அமிர்தலிங்கம்.
க்கப்பட்டவர்கள் பின்னர் போராளிகளை தங்கள்
படித்து போராளிகள் குழுக்களை ஒன்றிணைக்கப்

Page 228
தமிழ் ஈழம் அடைய முதல் கட்டமாக வ நினைத்து, அதனை யார் ஆண்டாலும் என்ன தெரியப்போகிறார்கள் என்று கூறி, "யார் குற்றியும் எல்லா போராளிக்குழுக்களையும் பேச்சு வார்த்தை என்று சொன்ன மாவீரன் இவர்.
ஈழத்தமிழன் உயிர்ப் பாதுகாப்பிற்காக தமிழ்இனத்திற்கு இந்த நிலை வரக்காரணமான உயிருக்கு இலங்கையில் ஆபத்தில்லை எ6 பெயரினைச்சொல்லி, அவர் நலமாக கொழும்பில் உறுதிப்படுத்தி உள்ளது என்ற வாதத்தினை வைத்த அதாவது, "ஒரு குருவி பறந்து கொடை வாராது" எ ஒன்றும் நடக்காது. ஏனென்றால் நீங்கள் அவரைக்க நான் பல உயிர்க்கொலைகளை அத்தாட்சியுடன் கா அரசின் படைபலத்தினால் நடைபெறுகிறது. சாதா நீங்கள் செய்த உலக ஒப்பந்தப்படி ஈழத்தமிழனை அ அரசினை ஏற்கவைத்த நியாயவாதி திரு. அமிர்தலி
தன் வாழ்நாள் பூராவும் ஈழத்தமிழனின் சமத்துவ தமிழ் பண்பாடு நிறைந்த வாழ்விற்காகவும் இறுதி நாளிலும் ஒற்றுமைப்பற்றி பேச அழைத்து, எர் அடிபட்டாரோ அந்தக் கொழும்பில் "தமிழ் வாலிட குண்டுகளைப் பாய்ச்சி வீர மரணமடையச் செய்தன
இந்தச் செயலை ஈழத்தமிழர் என்றும் மற

கிழக்கு மாகாண ஆட்சி அமையப் போகிறது என அவர்கள் ஈழத்தமிழர்கள்தானே - மக்கள்தானே அரிசி ஆனால் சரி" என்ற மந்திரத்தினை சொல்லி பில் ஈடுபடச்செய்து, தான் ஆட்சிக்கு வரமாட்டேன்
உலகெல்லாம் ஒடியபோது, இலங்கை அரசியலில் இங்கிலாந்து அரசினது அமைச்சர் ஒருவர் தமிழன் ாறு கூறி திருப்பி அனுப்பப்பட்ட ஒருவரின் இருக்கிறார், எங்களது கொழம்புத் தூரகம் இதனை Gurgil 9 LG60T, "One swallow won't make a summer" ன்ற ஆங்கிலப் பழமொழியைக் கூறி அந்த நபருக்கு வணிக்கிறீர்கள் என இலங்கை அரசுக்குத் தெரியும்; ட்டுவேன்; தமிழ் இன ஒழிப்பு திட்டமிட்டு இலங்கை ாண தமிழ் மகனின் உயிர் ஆபத்து அங்கு உண்டு, கதியாக ஏற்கவேண்டும் என்று வாதாடி இங்கிலாந்து ங்கம் அவர்கள்.
மொழி உரிமைக்காகவும், மண் உரிமைக்காகவும், , தமிழ் இன ஒற்றுமைக்காகவும் உழைத்தவர். அவர் த கொழும்பில் சிங்களக்காடையர்களால் தலையில் பர்குழு என்ற மூவர் அவர் தலையில் துப்பாக்கிக் TIT.
க்க மாட்டார்கள்.

Page 229
உலகம் மதித்த தலைவர்
த. சித்தார்த்தன்
தலைவர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி
இலங்கைத் வளர்ச்சியில் முக்கிய கூட்டணியை உருவா செல்வாவின் மறைவுச் அர்ப்பணித்து கட்சிை அவர்கள்.
அண்ணர் பூ மதிக்கப்பட்ட ஒரு தை பிரச்சனையில் சர்வ பெற்றுக்கொடுப்பதில் பின்னர் தமிழர் பிரச்ச இலங்கையில் இல்ை வருந்தியதுண்டு.
1983இல் ந டில்லியில் நடைபெற்றே அவர்கள் அமிர்தலிங்க அவ்விருந்தில் கலந்து அறிமுகப்படுத்தியதிலிரு மதிப்பை தெரிந்துகொள்
பாராளுமன்ற தொழில்களில் ஈடுபடாம வடக்கு கிழக்கில் உள்ள பாரியாரினதும் கால்பட
எதிர்கட்சித் அஞ்சாமல் லண்டனில் வழங்கும்படி தமிழ் மக் கொடுத்த துணிவுள்ளத மார்பில் பாய்ந்ததுடே
...17

தமிழரசுக்கட்சியின் தளபதியாக இருந்து கட்சியின் பங்களிப்பை ஆற்றி பின்னர் தமிழர் விடுதலைக் க்குவதில் முன்னின்று உழைத்ததுடன் தந்தை குப்பின்னர் தன்னை முழுதாக கட்சிபணிகளில் ய வழிநடத்திய அண்ணர் அ. அமிர்தலிங்கம்
லுமிர் அவர்கள் சர்வதேசத் தலைவர்களாலும் லவராக விளங்கினார். இலங்கைத் தமிழர்களின் தேசத்தின் ஆதரவை தமிழ் மக்களுக்கு முக்கியபங்கை வகித்தவர். அவரின் மறைவுக்குப் னையை சர்வதேசமயப்படுத்தக்கூடிய தலைவர் லயே என தமிழகத் தலைவர்கள் கூட கூறி
டைபெற்ற பொதுநலவாய நாடுகளின் கூட்டம் பாது அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி ம் அவர்களை இராப்போசனவிருந்துக்கு அழைத்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு அவரை நந்து இந்திராகாந்திக்கு அமிர் அவர்கள் மேலிருந்த ாளலாம்.
உறுப்பினராகவிருந்த காலங்களில் தன் சொந்த ல் கட்சிக்காக உழைத்த தலைவர் அண்ணன் அமிர். எந்த குக்கிராமமாக இருந்தாலும் அவரதும் அவரது ாத இடம் கிடையாது ஏனலாம்.
தலைவராக இருந்தகாலத்தில்கூட எதற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக நிதிஉதவி களிடம் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதிக் லைவராக விளங்கியவர். கடைசியில் வளர்த்தகடா ால் எந்த இயக்கத்துக்கு தன் ஆதரவைக்

Page 230
கொடுத்தாரோ அந்த இயக்கமே அவரின் மரண நிகழ்வாகும்.
"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம்மறு படிவெல்லும்" எனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான் கருமத்தை மென்மேலும் காண்போம்.
இது அண்ணர் அமிர் அவர்களின் தாரச இதை நாமும் தாரக மந்திரமாகக் கொள்வோம்.
...l72

ாத்துக்கு காரணமானது ஒரு துரதிஷ்டவசமான
மந்திரம். அண்ணரின் 75வது நினைவு தினத்தில்

Page 231
III. 56
உயிர் எழுத்துக்கள்
திருமதி. வாசுகி கண்ணப்பன், இற
அன்பின் பிறப் அருளின் இரு
ஆசையற்ற 巴州 ஆசை கொண்
இனிமையை ( இனிய சொல்
ஈவதில் பாரி
ஈயம் போன்ற
உண்மையை !
உறக்கம், ஊன்
ஊக்கம் என்ப
ஊருக்குழைப்
எளியவர்க்கிரா
எவர்க்கும் அ

விதைகள்
fab 2 uII IDaflăbii
6856trum
பிடம், பண்பின் உறைவிடம் ப்பிடம், குணத்தில் நிறைகுடம்
பூர்வ மனிதன் - தமிழர்பால் பேர்
ாட பெருந்தலைவன்
இயற்கையாய் பெற்ற செல்வந்தர் Uால் இறுதிவரை வாழ்ந்த தமிழ் வேந்தர்
ான ஊரறியும்
நெஞ்சினர் என உலகறியும்
உயிர்போல் காக்கும் சத்திய சீலன்
மறந்த சன்மார்க்க நெறியன்
தே அவரின் தாரக மந்திரம் பதே அவரின் அரும் சித்தாந்தம்
வ்கும் பத்தரைமாத்துத் தங்கம் ஒருசா நெஞ்சம் கொண்ட சிங்கம்
173.

Page 232
ஏற்றமே என்றும் வாழ்க்கை என்றே
ஏது கண்டார் இப்புவியில் சுகபோக
ஐயமற்ற குறிக்கோள் கொண்ட கே ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்த சீ
ஒன்றல்ல பல ஜோசியர் இலங்கை
ஒரே கொள்ளையாம் தமிழர் உணர்
ஓடினார் தாயகம், தமிழினம் காக்க ஒநாயோ துப்பாக்கியால் இரத்தம்
ஒளடதமான கசப்பான செய்தியால்
ஒளடத மனிதரின் திருப்பெயர் பெ
அஃதன்றோ தமிழருக்காக வாழ்ந்த அஃதன்றோ அபிமான மனிதர் அ

பாதும்
கம்
5ft Lorroir
orrsiT
செல்ல மறுக்க
rவு நெருக்க
ஓடினார்
குடித்து ஓடியது
உலகமே உறைந்தது ான்னேட்டில் நிறைந்தது
ந உண்மைத் தமிழன்
மிர்தலிங்கம்.
174:

Page 233
எதை எழுத ?
யாரோ
முப்பத்தி எ பேச்சால், பழகும் கவர்ந்திழுக்கப்பட்ட உன் இளைஞர் அ கூட்டத்திற்கும் வி உனக்குப் போட வ பணித்து என்னை புகட்டி
“நின்னாவா நினைப்பவர் நின்றாயே ஆ
துள்ளித்திரி நின்ற நான் காலத் எதிரணியைச் சார் பாசமழை கிஞ்சித் முக்கிய கட்டத் வேண்டுகோளை செல்லவிருந்த என் உயர்வினை எழுத6
பாராளுமன் உணரப் பல பேருள் வெறும் காடு” எ உன்னைக் கழுவில் கசடன் கூறினானே
17

ட்டு ஆண்டுகட்கு முன்னர் அழகு தமிழ் இங்கிதத்தால் பக்குவமான செயற்றிறனால் பல்லாயிரம் இளைஞரில் நானும் ஒருவனாய் கணியில் சேர்ந்தபொழுது, நீ போகும் ஒவ்வொரு டு வந்து அழைத்துப் போவதோடல்லாமல் ரும் மாலைகளை எனக்கும் பகிர்ந்து போடப் அரவணைத்துச் சென்று அரசியல் அரிச்சுவடி
ர் பிறரன்றி நீயே ஆனாய் கள் மனத்துக்கோர் வித்தும் ஆகி” அந்த அன்பின் செறிவினை எழுதவா?
யும் பள்ளிப்பராயத்திலே உன்னோடு ஒன்றி தின் கோலத்தால் உன்னை விட்டுப் பிரிந்து ந்து நின்ற போதும் என் மீது கொண்ட உன் தேனும் குறைவிடாது என் வாழ்வின் மிக தில் உன் கட்சி ஆதரவாளர் பலரின்
புறக்கணித்து அதல பாதாளத்திற்குச் ானை தூக்கி நிறுத்தினாயே அந்த பண்பின் ? חנו
றம் சென்றாய். பல நாட்டவரும் எம் நிலை ரை நிகழ்த்தி உலகநாடுகளை “இது நாடல்ல “ன்று கூறும் வண்ணம் பறைசாற்றினாய். ஏற்ற வேண்டுமென ஆளுமன்றத்தில் ஒரு ா அப்போது “தமிழ் எந்தன் உயிருக்கு நேர்,
5.

Page 234
சாவது ஒரு முறை தானே அது போதலா நின்றாயே அந்த தியாக சீலத்தை எழுதவா
மாவட்டசபைத் தேர்தல் வந்தபோது சகிதம் வந்து நின்ற இளைஞர் சிலர் “பேசி தடுக்க முனைந்தனர். “பேசுவது என் தடுக்கமுடியாது. நீங்கள் உங்கள் கடமை நெஞ்சை நிமிர்த்தி நின்றனை, உன் கண் நிலைகுலைந்து மறைந்தனரே வந்து சுவடு ெ அந்த வீர உணர்வினை எழுதவா?
“கவியிருள் பரந்த காலைக் கவியிருள் காக்கத் தோன்றும் ஒலிகடல் அருக்கனென்ன உலகுய்ய வந்து தோன்றி”
யாபேரையும் ஆகாசித்து நின்று, ! ஆற்றலை எழுதவா ?
தேர்த்தலில் நின்று தோற்றாய். குழு ‘நன்றி கொன்ற மக்கள். உன் சேவை அ அங்கு நின்று மாய்கின்றாய். இங்கு வா தமிழுக்கே, இந்த உடல் இந்நாட்டிலேயே த
“அரும் கடன் இறுத்த பெரும் செய யாண்டு உளனோ என வினவுதி அ உடம்பும் தோன்றாது உயிர் கெட்டல் நாநவின் புலவர் வாயுளனே”
என்று எம்மை புலம்பவைத்துச் சென்
அந்த இனிய நாட்களில் நான் உ6
கூறுவாரே “அரசியல் சாக்கடையில் இவ செல்வாவோ
“ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்

பின் தமிழுக்காக போகட்டுமே” எனக் கூறி
கூட்டமொன்றில் பேச எழுந்தாய். துப்பாக்கி ால் சுடுவோம்” என உன்னைப் பேச விடாது கடமை நான் அதைச் செய்வதை யாரும் எதுவோ அதைச் செய்யுங்கள்” எனக் கூறி னின் உக்கிரம் தாங்காது வந்த இளைஞர் தரியாமல். எந்த நிலையிலும் கலங்காது நிற்கும்
எதிரியையும் வீழ வைக்கும் அந்த ஆழுமை
முறினர் அயல் நாட்டில் வாழும் உன் மைந்தர் வர்களுக்குத் தேவையில்லை என்றால் நீ ஏன் ” என வேண்டி நின்றபொழுது “என் உயிர் ான் மாழும், வீழும் என் மார்தட்டி நின்றாயே”
66T606
யின்
ாறோ
ற அந்த தமிழ் நெஞ்சத்தை எழுதவா?
வீட்டிற்கு வரும் போதெல்லாம், உன் தந்தை ா ஏன் மாய்கின்றான்” என்று. ஆனால் தந்தை
176.

Page 235
மூத்தோன் வருக வென்னாது-அவரு அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லு என்பதை உணர்ந்தே தமிழுக்கு உன்னைத் தத்தெடுத்தார்”
“தந்தை சொல் மிக்க மந்திரமில் விட்டிருந்தால் இன்று மங்கலக்குங்குமம் கொடுமை ஏற்பட்டிருக்காதே என்ற ஆதங்க
தந்தை கூற்றிற்கு நீ செவி சாய்த் வாழ்ந்திருக்குமென்பது உண்மையே. ஆன பல்லக்குத்தூக்கிகளும் நடத்தும் அராஜ வேறோருவர் இல்லாமல் நாம் அழிந்திருப்போ
“நிலை மக்கள் சால உடைத்தெனினு தலை மக்கள் இல் விழி இல”
என்ற வள்ளுவன் கூற்றுப்படி "அப்பல் தெரியும்” என்பதை இன்றைய போது எம்ம காணாதது போல் இருப்பதைக் காணவே பூ என்று பலர் வெதும்புகின்ற எமது ஆற்றாபை
தலைவா ! நீ போய்விட்டாய்
5Tih .............2

பம்
லை” என நீ அன்று அரசியலில் புகாது இல்லாத மங்கையின் நெற்றியைக் காணும் த்தை எழுதவா?
நிருந்தால் நீயும் உன் சுற்றமும் உன்னதாய் ால் இந்த நாட்டின் சிங்கள அரசும் அதன் க ஆட்சியை உலகிற்கு எடுத்துக் காட்ட மே.
ம் தானை
ன் இல்லாவிட்டால் தான் அப்பனின் அருமை வர் படும் அல்லலை உலக நாடுகள் கண்டும் அமிரின் அருமை தெள்ளெனத் தெரிகின்றது மயை எழுதவா?

Page 236
நிலைத்த புகழ் அமி
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
நிலைத்த புக நெறிபிறழா வலைத்த புக வளர் சனநா
தலைமை தா தவத்திற்காய் விலைமதிக்க
வெற்றி முகட்
தமிழ்நாட்டுத் ‘தமிழீழம்' தமிழ் நாட்டு தறுகண்மை நமின்தமிழர் தமிழர்நெறி அமிழ்தத்தை ஆனந்தது) 1
அவரோடே ட அகிலத்துத் உவப்பான ந ஓங்கு புகழ் சிவப்பாகும்
தேடுவகைத்
17

ர்தலிங்கம்
ழ் அமிர்தலிங்கம் ‘அண்ணல் காந்தி’ வாழ்வு முறைத் தந்தை செல்வா ழ் வரலாற்றின் ‘அறிஞர் அண்ணா’ யகப்பண்மில் ‘கலைஞர் மு.க’ ங்கி நடத்தலிலே ‘சர்ச்சில் அன்பின்
தன்னையே இழப்பதில் ஓர் முடியாத வீரன் 'போசு’
ம் காணத்தன்னை ஈந்த சான்றோன்!
தலைநகரின் தெருக்க ளெல்லாம் தமிழீழம்' என்றே பேசி க் காகஉழைத் திட்ட அந்தத் பெருந்தகையை நினையா நெஞ்சம் நெஞ்சமோ நெறியால் ஓங்கு புதுக்கிய அச்செம்மல் வாழ்வோ
தமிழர்க்கே ஆக்கி நஞ்சை
மாய்த்தானே உண்டது ஒப்பாம்!
பலநாட்கள் அமர்ந்து பேசி தமிழ் மக்கள் வியந்து போற்றும் ட்புடைப்பஞ் சாட் சரத்தின் மாநாட்டில் கலந்து கொண்டே தமிழீழத் தேசம் வாகை
திட்டங்கள் தீட்டி யுள்ளோம்!

Page 237
கவலைகளை மாற்றுவழித் கவலைகளை உண்டு மடிந்
அடடாஒ இவர் தனக்கே ெ 'அமிர்தலிங்கம்’ எனவேதா6 கெடல் எங்கே தமிழீழக் கே கிளர்ச்சி கொளும் வகைநா நடல்இன்றோ நடக்கின்ற க நடவிதுவோ தமிழ்த்தேச நி3 திடம்உறுதி வெற்றிமணிக் தேசம்தமி பூழிழத்தில் அமைதி
எத்தனையோ சோதனைகள் எத்தனையோ அகச்சோர்வு
எத்தனையோ மாராட்டம் டே எத்தனையோ மாறுபாடு வே அத்தனையும் அமிர்தலிங்க யார்யார்க்கும் தாழ்ச்சியிலா புத்ததேவன் போற்றிகழுத் தி
புடம்போட்ட தங்கமாக ஈகப்
மங்கையருள் மாணிக்க மா மங்கையர்க்கு அரசியெனும் பொங்குகடல் அலையெறியு பூமித்தாய் பொறையைப்போ
சங்கொலிகள் எல்லாமே சரி
சரித்திரத்துப் புத்தோடே எ இங்குவந்தே நிலையான அ இயல்பாக அமைந்தொளிரு செப்பரிய அருங்குணத்துச்

ானே முந்திக் திட்ட மேலான்! பயர் வைத்திட்டார் ா! அந்த லிங்கம்
ண்மை என்றே டிச் சமைத்த வாகை
ாலம் கண்டோம்
பத்தின் கால் கனிகள் காய்க்கும்
பூக்கும்!
வேத னைகள் புறச்சோர்வுக்குள்
ாராட்டங்கள்
று பாட்டில் ம் சகித்துக் கொண்டார்
கொள்கை காத்தார்
நறுத்தார் முன்னே
கண்டார்!
மணிப்பேர்
மங்கை நல்லார் ம் சொல்லின் ஆட்சி ல் ஆன தம்மா! வ்க மிக்கும் ழுதும் காலம் மைதிப் பூங்கா ம் வெற்றி சூழ்க!
செல்வர்நாமம்
179.

Page 238
செந்தமிழர் பொன்னேட்டத்தில் வ ஒப்பரிய அமிர்தலிங்க உயர்ந்தோர் உலகுள்ள தமிழ் மக்கள் நலங்கள் தப்படிகள் எல்லாமே சரியாய் ஆசி தமிழீழத் தாளடிகள் வெல்க! வெ முப்பால் நம் திருக்குறளின் நெறி முதிர் அறங்கள் ஒற்றுமைகள் தமி
இன்றுள்ள சூழலிலே தமிழிழத்தில் இடர்நீக்கும் பேச்சுநிலைச் சமநீ தி நன்றுபுரி ஒருமைப்பாட் டுணர்வி நாடுதமிழ் அமைப்புகள் குழுக்குள் ஒன்றுசேர்ந்தே இறுதிவரை விடுத உயிர்கொடுத்தார் வழித்தடத்தில் பு சென்றகாலத் தீமை, நன்மை ஆக்
தியாகஅமிர்த லிங்க வீர வணக்க
பச்சிளம்நற் குழவியைப்போல் பாச பவளவிழா எழுபத்தைந் தாண்டில்
எச்சமாக வாழ்கின்றார் எடுத்துக்
எச்சரிக்கை ஆணையெது? மறந்து பொச்சாப்பு பழிவாங்கல் தமிழிழத் பொது வெற்றிச் சூழல்களைக் ெ உச்சிபுகழ் தமிழரெலாம் ஒன்றே!
உயிர்ப்போங்கல் அமிர்தலிங்கம் ெ

ாழ்க! வாழ்க! தொண்டோ
சூழ்க!
ல்க!
கள் ஓங்குக!
ழர் காண்க!
T
க்கே
னோடே
எல்லாம்
லைக்கே இணைதல் ஒன்றே
க்க லாகும்!
ம் கொண்டார்
அன்னார்
கொள்ளும்
தூம் கூட
தின்
கடுத்தல் இன்றி என்னும்
பம்மான் பேறு
180.

Page 239
தமிழரின் தலைவர் குரும்பசிட்டியின் ம
குரும்பசிட்டி க.வே.மகாதேவன், சட்டத்தரணி.
தமிழ்த்தாயி தனிப்பெரும் தை தளபதி, அண்ண பாசத்தோடும் நே அமிர்தலிங்கம் ஆ எம்மூரவர் பெ ஆட்சரியமொன்று
தன் கண மறுநாள் தன் ப வீட்டில் இருந்த த கேட்க, புலி போ குகை இதோ, எ கண்ட வீரத்தாயி சேர்ந்த மங்கைக கரம்பிடித்ததன் மூ மருகர் ஆனார்.
அமரர் கோணங்களிலும் அரசியல் விற்பன் ஏராளம் உளர் பிரதிநிதித்துவப்ப அமரர் அமிர்த காங்கேசன்துறை சேர்ந்த எனது இ பெருமைகொள்கி
... 1

நகர்
பின் தலைமகன், தமிழ் கூறும் நல்லுலகத்தின் லவன், இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் ன் அமிர், நாவலர் என்றெல்லாம் பலராலும் சத்தோடும் இன்றும் நினைவுகூறப்படும் அமரர் புவர்கள் குரும்பசிட்டியின் மருகர் என்பதால் ருமையும் பழகாங்கிதமும் கொள்வதில் ம் இல்லை.
வனை முதல் நாள் போரிலே இழந்தும் ச்சிளம் பாலகனை போருக்கு அனுப்பிவிட்டு நாயிடம் உன் மகன் எங்கே என அயலவர்கள் ர்க்களம் சென்றுவிட்டது. அந்த புலி வளர்ந்த ன தன்வயிற்றினை சுட்டிக்காட்டிய புறநானூறு ன் பரம்பரையில் வந்துதித்த குரும்பசிட்டியை ளுக்கெல்லாம் அரசியாம் மங்கையர்க்கரசியை முலம் அமரர் அமிர்தலிங்கம் குரும்பசிட்டியின்
அமிர்தலிங்கம் அவர்களைப்பற்றி பல பல்வேறு பரிமாணங்களிலும் எழுதுவதற்கு னர்களும் பேரறிஞர்களும் பேராய்வாளர்களும் தமிழரசுத்தந்தை செல்வா அவர்கள் படுத்தியதும் அவரது மறைவிற்கு பின்னர் லிங்கம் பிரதிநிதித்துவப்படுத்தியதுவுமான தேர்தல் தொகுதியிலுள்ள குரும்பசிட்டியை க்குறிப்பும் இம்மலரில் இடம்பெறுவதையிட்டு றேன்.
81.

Page 240
1948ஆம் ஆண்டு மாசி மாதம் நான்க தமிழ் மக்களை பொறுத்தமட்டில் சுதந்திரம் ஆட்சிப் பொறுப்பை பெரும்பாண்மை பலத் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் உரிமை தமிழர்களை மாற்றான் தாய் மக்களாகவே என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டா மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வாக்குரிமையை பறித்தனர், குடியுரிமைை சிங்கள அரசின் நடவடிக்கைகளை தீவிர அமரர் அமிர்தலிங்கம் அவர்கள்.
இளம் பராயத்திலிருந்தே சமூக அநீதிகளுக்கெதிராகவும் அவ்வப்போது கி வந்தவர். 1956ஆம் ஆண்டு ஆனி மாதம் 5 வந்த பொழுது அன்றைய பாராளுமன்ற தமிழரசுக்கட்சியினர் தந்தை செல்வாவி சத்தியாகிரகம் மேற்கொண்டது யாவ காந்தியத்திற்கும் அகிம்சைக்கும் இம்மியள தங்கள் காடைத்தனம் மூலம் சிங்கள உலகத்திற்கு எடுத்துக்காட்டி விட்டார் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுக்கொண்டிரு தொண்டர்களும் சிங்களக் காடையர்களால் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்கள். அ தாக்கப்பட்டு தலையில் காயத்துடன் இர கலந்துகொண்ட நிகழ்வு தமிழ் மக்களின் உ இரத்தம் தோய்ந்த உடையோடும் உரைய தொண்டர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள். கண்ணிரும் நெஞ்சில் உதிரமும் கொட்டியது
1952ஆம் ஆண்டு நடைபெற்ற நாடா ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழரசு கட்சிய பொழுது அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக் சு.நடேசபிள்ளை அவர்கள் வெற்றிவா திரு. சு. நடேசப்பிள்ளையின் கோட்டையாகே நடத்துவதற்கு இடம் கூட கொடுத்துதவ

காம் தேதி இலங்கை சுதந்திரம் அடைந்தாலும் என்று ஒன்று பெயரளவில் மட்டுமே உள்ளது. ததைக்கொண்டு தம்வசமே வைத்துகொண்ட களைப் படிப்படியாக பறித்துக்கொண்டனர்.
நடத்தினார்கள். இரண்டாம் தர பிரசைகள் ர்கள். இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்
நோக்கத்துடன் இந்திய வம்சாவழியினரின் ய பறித்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான மாக எதிர்த்து மக்களை தட்டி எழுப்பியவர்
ஏற்றத்தாழ்வுக்கெதிராகவும் அரசியல் சீறியெழுந்து குரல் கொடுத்து செயல்பட்டு ம் தேதியன்று தனிச்சிங்கள சட்டம் கொண்டு கட்டடத்திற்கு முன்பாக காலிமுகத்திடலில் ன் தலைமையின் கீழ் காந்திய வழியில் ரும் அறிந்ததே. இலங்கை அரசியலில் வும் இடமில்லை என்பதை அரக்கத்தனமான மக்கள் அன்றே சந்தேகத்திற்கிடமின்றி கள். அமைதியாக நிராயுதபாணிகளாக நந்த தமிழ்த் தலைவர்களும் அப்பாவித் கல்லும், பொல்லும், கம்பிகளும் கொண்டு ண்ணன் அமிர்தலிங்கம் மிக மோசமாக த்தம் சிந்தச்சிந்த நாடாளுமன்ற அமர்வில் றுப்பினர் ஒருவர் தலையில் காயங்களுடனும் பாற்றி வரலாறு படைத்த இளம் அரசியல் இந் நிலை அறிந்த தமிழ் மக்கள் கண்ணில்
il.
ளுமன்ற பொது தேர்தலில் புதிதாக 1949ஆம் பின் சார்பில் தந்தை செல்வா போட்டியிட்ட கிய தேசிய கட்சியின் வேட்பாளர் திருவாளர் ாகை சூடினார். குரும்பசிட்டி கிராமம் வே இருந்தது. தமிழரசு கட்சியின் கூட்டங்கள் எவரும் முன் வராத காலம். ஆவணஞானி
82.

Page 241
என புகழ்பெற்ற திரு.இரா.கனகரத்தினம், கா திரு.அ.செல்வரத்தினம் (தியாகன்), திரு. துடிப்பான இளைஞர்களின் துணிகர விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் திரு.இரா.கனகரத்தினம் தலைமையில் மாடெ குரும்பசிட்டி மாயெழுவில் நடத்தப்பட்டு ச நடத்துவதற்கு மைதானம் கிடைக்காது ே பற்றைகளும் நிறைந்த தனது காணியை த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருத்தி திட்ட நான் 11 வயது சிறுவன் என்போன்ற பல சி என்று எண்ணும்பொழுது பெருமையாக இரு கங்கணம் கட்டி நின்ற பலர் திரைமறை தமிழரசுக் கட்சி சார்பில் பேரூரை நிகழ்த்த வழக்கறிஞர் திரு.சு.நடராசாவுக்கும் கூட்டம் செய்யப்பட்டு விட்டதாக கூட்ட அமைப்பா அனுப்பினார்கள். கூட்டத்திற்கு தலைமைல் அவர்களை ஒரு வீட்டினில் பூட்டி வைத் தடுப்புக்காவல் விதிக்கப்பட்டு விட்டது.
அரசியலில் மதிநுட்பமும் தீர்க்கத அமிர்தலிங்கமும் வழக்கறிஞர் நடராசா குரும்பசிட்டிக்கு நேரில் வந்து உண்மை உற்சாகத்துடன் கலந்துகொண்டு கொள்கை இக்கூட்டத்தில் என்போன்ற சிறுவர்கள் உணர்ச்சிமிகு அரசியல் தெளிவுமிக்க உை என்றே கூறவேண்டும். அவரது அழகான தேசிய உடை அவரது முகத்தில் பிரதிபலித் உதட்டில் மலர்ந்த புன்சிரிப்பு ஆகியவற்ற குரும்பசிட்டியின் முதலாவது கூட்டத்தி இளைஞர்கள் இதயத்தில் நிரந்தர இடத்ை அவர்கள். அவர் ஆற்றிய உரை சமஷ்டி சிறுவனாக இருந்த என் மனதில் அன்றே ப பிடித்துவிட்டது. அது மட்டும் அல்ல குரும் விட்டது. அவரது கவர்ச்சிகரமான பிரசா திரு.சு.நடேசபிள்ளையை 1956ஆம் ஆண்டு
... 1

லஞ்சென்றவர்களான மாமனிதர் கலைஞானி வ.இராசரட்ணம், திரு.த.கோபால் போன்ற ழயற்சியால் முதல்தடவையாக அரசியல் “தமிழர் மறு மலர்ச்சி கழகம்” ஆதரவில் ரும் கூட்டம் பல இன்னல்களுக்கு மத்தியில் ரித்திரம் படைக்கப்பட்டது. மேற்படி கூட்டம் பாகவே திரு.க.கோபால் கல்லும் முள்ளும் ந்துதவினார். அக்காணியை இரவு பகலாக மிட்டப்படி கூட்டம் நடந்தேறியது. அப்பொழுது றுவர்களும் இந்த நற்தொண்டில் ஈடுபட்டோம் க்கிறது. இக்கூட்டம் நடைபெறக்கூடாது என வில் பல முட்டுகட்டைகளைப் போட்டனர். அழைக்கப்பட்ட திரு.அமிர்தலிங்கத்திற்கும் தவிர்க்கமுடியாத காரணங்களினால் இரத்து ாளர்கள் தெரிவிப்பது போல அவசர தந்தி வகிக்கவிருந்த கலைஞானி செல்வரத்தினம் துவிட்டார்கள். அவருக்கு அன்றே வீட்டு
ரிசனமும் கொண்டவர்களான அண்ணன் வும் தங்களுக்கு கிடைத்த தந்திகளுடன் நிலையை அறிந்து கூட்டத்தில் பன்மடங்கு 5 விளக்கப் பேருரைகளை நிகழ்த்தினார்கள்.
முன்வரிசைகளில் இருந்து அன்னாரின் ரயயை செவிமடுக்கும் பாக்கியம் பெற்றோம்
எடுப்பான தோற்றம் அவர் அணிந்திருந்த த கவர்ச்சி உரையின் இடையிடையே அவரது ால் முதன்முதலாக நான் கவரப்பட்டேன். ன் மூலம் பலரது மனதிலும் குறிப்பாக த பிடித்துவிட்டார் அமரர் அமிர்தலிங்கம்
ஆட்சி பற்றி அவர் கொடுத்த விளக்கம் சுமரத்தாணிபோல் புகுந்து அழியாத இடத்தை பசிட்டியை தமிழரசு கோட்டையாக மாற்றியும் ரத்தால் காங்கேசத்துறை தொகுதி மக்கள் பொது தேர்தலில் படுதோல்வியடையச் செய்து
83.

Page 242
தமிழரசு தலைவர் திரு.ச.ஜே.வே.செல் அனுப்பினார்கள். அமரர் அமிர்தலிங்கம் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்காகவ வந்தவராவார். வடக்கிலிருந்து நாவலர் அமிர் இருவரையும் பிரச்சார பீரங்கிகள் என மக்க
திரு. அமிர்தலிங்கம் அவர்கள் சிறு பல்கலைக்கழகத்திலும் சட்டக்கல்லூரியிலும் கையாண்டு மக்கள் மத்தியியே தனக்கென மக்கள் அவர் மீது நம்பிக்கை ை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு தனது ஆளு மனைவியைக் கூட அரசியலில் முதிர்ச்சி விளக்கமாக விளங்க செய்தார்.
அவர் முன்னின்று நடத்திய சிங்கள் அநேகம் குறிப்பாக காலிமுகத்திடலில் சத்தி 1961ஆம் ஆண்டு சத்தியாகிரகம், கறுப்புெ தனி பாடசாலை இயக்கம் என்று அடுக்கிெ
அமரர் அமிர்தலிங்கத்தினுடைய துணி பல செய்திகள் மூலம் அறிந்திருக்கிறேன் பூ என்னால் என்றுமே மறக்கமுடியாது இப்ெ பலருக்கும் கூறுவதுண்டு. 1972ஆம் ஆண் சம்பவம். பொதுவுடைமைவாதி, சமதர் நாமங்களினால் அழைக்கப்பட்ட காலஞ்செ அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட தின பணிநிறுத்தம், கதவடைப்பு கடைப்பிடிக்க தெருவில் இயங்கிவந்த தமிழரசுக்கட்சி தலைமையில் கட்சி தலைவர்களும் மு நடத்திக்கொண்டிருந்தோம். திடீரென கட்சி இளைஞர்கள் உள்ளே ஓடி வருவதைக் கண் நான் ஆச்சரியப்பட்டேன். பிரதான வீதியிலி இளைஞர்கள் ஓடிவந்துகொண்டிருந்தனர். சுதந்திர கட்சி அலுவலகத்தில் பறந்து கொ வீழ்த்தி விட்டோம் அதனை பொலிசார் கண்

வநாயகம் அவர்களை நாடாளுமன்றம் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ம் அயராது சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு
கிழக்கிலிருந் சொல்லின் செல்வர் இராதுரை ள் பெருமையோடு கூறி நேசித்துவந்தார்கள்.
வயதிலிருந்தே தனது பிறந்த இடத்திலும் தனது அரசியல் பணிகளை பக்குவமாக ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். தமிழ் வத்து அவரது தலைமைத்துவத்தை மையை வளர்த்துக்கொண்டார். தனது பெறச் செய்து தாய்குலத்தின் கலங்கரை
ா இனவாத அரச எதிர்ப்பு போராட்டங்கள் யாகிரகம், சிங்கள சிறீ எதிர்ப்பு போராட்டம் காடி போராட்டங்கள், தனி தபால் சேவை, காண்டே போகலாம்.
|ச்சல் பற்றி பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன் ஆனால் நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று பாழுதும் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்து எடு மே மாதம் 22ந் தேதியன்று நிகழ்ந்த மவாதி, முற்போக்குவாதி என பல்வேறு ன்ற கொல்வின் ஆர் டி சில்வாவின் புதிய ாம் அது. தமிழ் பிரதேசங்களில் பூரண ப்பட்டது. யாழ்பாணம் இரண்டாம் குறுக்கு பணிமனையில் அமரர் அமிர்தலிங்கத்தின் க்கிய தொண்டர்களும் ஆலோசனையை அலுவலகத்தின் முன்பக்க வாசலூடாக சில ாடேன். உடனே முன்பக்கம் சென்று பார்த்த ருந்து அலுவலகத்தை நோக்கி மேலும் பல விசாரித்தபொழுது பிரதான வீதியில் உள்ள ண்டிருந்த சுதந்திரக்கட்சி கொடியை அறுத்து ாடுவிட்டார்கள் என்று கூறியவாறே யாவரும்
34.

Page 243
உள்ளே வந்ததும் கதவை பூட்டிவிட்டு கூட்டத்திலிருந்த தலைவர்களிடம் உடனே அறையைவிட்டு வெளியே வரவும் பெரிய நிற்கவும் சரியாகவிருந்தது. வண்டியைவிட்டு திறக்கும் படி கத்தினார்கள். உடனே அமிர்த சென்று அவர்களை எதிர்கொண்டார். ஒ அலுவலகத்தினுள் உட்செல்லக்கூடாது என அவர்களைத் தடுத்தார். அக்குழுவிற்கு த தன்னியக்க துப்பாக்கியுடன் அவரை நோக்கி சுதந்திர கட்சி அலுவலகத்தைத் தாக்கிய என பொலிசார் சத்தமிட்டனர். இதற்கிடைய மற்றும் தொண்டர்கள் எல்லோரும் முன் அத்தியட்சருக்கும் அமிர்தலிங்கம் அவர்கட் உங்களைச் சுடுவேன் என கூறியபடி டெ அவ்வமயம் பக்கத்தில் நின்ற திரு.அ. அமிர்தலிங்கத்தின் இரு கரங்களையும் எ உள்ளே விரும்படி இழுத்தோம். அவரே ஒ தன்னை விடுவித்து தன் மேற்சட்டையை என்று நினைத்தீர் என்று கர்ச்சித்தப்படி ெ நின்றார். அப்போது அவர் நாடாளுமன்ற உ ஏக்கத்தில் வாயடைத்து நின்றோம். ெ பார்வையுடன் நீட்டிய துப்பாக்கியுடன் திருட் அங்கு நின்றிருந்தவர்களின் மனதை வ திருமதி.அமிர்தலிங்கமும் எந்தவித சலனமுட எங்களுக்கு உணர்த்தியது.
இறுதியாக ஒரு விடயத்தை இங் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகை கொடுக்கவோ அதிகாரத்தை பகிரவோ 6 ஆண்டு தேர்தலில் 18 ஆசனங்களை அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராக அ ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி சுதந்திரகட்சி ஆட்சியமைப்பதை விரும்பா தமிழர் ஒருவர் வகிப்தைவிட சுதந்திரகட் விரும்பியது. அதன் விளைவுதான் ஜே.
... 1

பின்புறம் சென்றுவிட்டார்கள். இதனை கூறினேன். வியப்புடன் எல்லோரும் எழுந்து பதொரு பொலிஸ் வண்டி வாசலில் வந்து குதித்த பொலிசார் கதவை பலமாக அடித்து நலிங்கம் அவர்கள் கதவைத்திறந்து வெளியே ஒரு சில பொலிசார் உட்புக முற்பட்டனர். ா ஆங்கிலத்தில் உரத்த குரலில் கூறியபடி லைமைதாங்கி வந்த பொலிஸ் அத்தியட்சர் நெருங்கினார். வாக்குவாதம் சூடு பிடித்தது. இளைஞர்களை கைது செய்யப்போகிறோம் பில் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ா வாசலுக்கு வந்து விட்டனர். பொலிஸ் கும் வாக்குவாதம் முற்றவே ஒருகட்டத்தில் ாலிஸ் அத்தியட்சகர் கிட்ட நெருங்கினார். குமரகுரு அவர்களும் நானும் அண்ணன் "ங்கள் கைகளால் இருகப் பற்றிக்கொண்டு ரு உழுக்கு உழுக்கி எங்கள் பிடியிலிருந்து திறந்து முடியாமானால் சுடவும் என்னை யார் நஞ்சை நிமிர்த்துக்கொண்டு துப்பாக்கி முன் உறுப்பினரும் அல்ல. எல்லோரும் பதறிப்போய் பாலிஸ் அத்தியட்சகரோ பொரிபறக்கும் ம்பி சென்று வண்டியில் ஏறினார். இந்நிகழ்வு பிட்டு என்றும் அகலாது. இவ்வளவிற்கும் மின்றி காட்சியளித்தமை அவரது முதிர்ச்சியை
வ்கு குறிப்பிட்டாக வேண்டும். சிங்களத் ள நன்கு அறிந்திருந்தபோதிலும் உரிமைகளை ாக்காலத்திலும் விரும்பியதில்லை. 1977ஆம்
தமிழர் கூட்டணி கைப்பற்றியது. அதன் புமரர் அமிர்தலிங்கம் அவர்கள் பதவியேற்றார். க்கு அது மிகவும் கசப்பாகவே இருந்தது. விட்டாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சியை சேர்ந்த ஒருவர் வகிப்பதை மனமார ஆர். அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்த
85.

Page 244
எதிர்கட்சித் தலைவர் நம்பிக்கையில்லாப் பி காணாத அதிசயம். எதிர்க்கட்சித் தலைவலி நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஆ ஜனநாயகத்திலும் இடமில்லை. நம்பிக்கை அன்றைய அரசு அமிர்தலிங்கம் மீது மட்டும மீதும் ஆண்டவனுக்கே பொறுக்காத அ பேச்சுக்களையும் ஆசைதீர கொட்டித் தீர்த் ஒருவர் இருப்பதையே விரும்பாத பேரின தன்னைத்தானே ஆளக்கூடிய சட்டப்பூர்வமா லேசாக ஏற்படுத்திக் கொடுப்பார்களா?
..18

ரேரணை ஆகும். உலகின் எப்பகுதியிலும் ர ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் கற்றுவதற்கு சட்டத்திலும் இடமில்லை. பில்லாப் பிரேரணை என்ற போர்வையில் ல்லாமல் அவரது மனைவி மங்கையர்க்கரசி பாண்டமான பழிகளையும் அவதூரான நார்கள். எதிர்க்கட்சித் தலைவராக தமிழர் பாத அரசும் சிங்கள மக்களும் தமிழன் ன ஒரு மாற்று அமைப்பினை இலங்கையில்

Page 245
அமிர் பற்
நாடு விட்டு நாடுகள் சில வந்து ஆண்டுகள் பத்து வரப் போகின்றன. அரசியல்துறையில் இருந்து ஓய்வு பெற்று நோய் வாய்ப்பட்டு மரணத்துடன் உறவு கொள்ள இருக்கும் இவ்வேளை அமிர் பற்றிய சில நினைவுகள். அரசியலில் எதிரிகளாக இருந் தும் அவரும் மனைவியும் எனது மூத்தமகன் மாவலிராஜன் மூளாய் ஆளப்பத்திரியில் முப்பது ஆணர்டுகளுக்கு முன் பிறந்தி ருந்த போது வருகை தந்து சென்றனர். என் மனைவி பூரணம் அவர்களுடன் இராம நாதன் கல்லூரியில் சகமாணவி களாகப் படித்த பெண்கள் சில ருள் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கமும் ஒருவராக இருந்ததே காரணம் என்பதை அறிந்து நானும் அவர்தம் பிள்ளைகளான காண்டீபன், ரவி ஆகியோரின் பிறந்ததினங்களின் போது சென்று வந்தோம். அண் பும் பணிபும் காட்டி நடந்து கொண்டோம்.
அமிர் அவர்களுக்கும் நங்கை மங்கைக்கும் திருமணப் பதிவு நிகழ்ந்த நன்நாளில் - பின் கரவெட்டியில் இடம்பெற்ற பொதுமேடைப்பேச்சில் திரு. அமிர் கையில் பூட்டப்பட்ட காப்பு டன் காட்சியளித்தமை குறிப்பிடத் தக்கது. நாண் மறக்க முடியாத மற்றுமொரு நிகழ்ச்சி சங்கா னைச் சந்தையில் இடம்பெற்ற பாரதிவிழாவாகும். கூட்டங்களில் அரசியல் கருத்துமோதல்கள் இடம்பெறுவது இயல்பே. ஆறு தடவை இடம்பெற்ற பாராளு மன்ற பொதுத்தேர்தல்களிலும், பல ஊர்களிலும் நகரங்களிலும் இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் அரசியல் கூட்டங்கள் பகைமை மலிந்தன வாக இடம்பெற்று வந்தன. அரசி யல் சிக்கல் மலிந்து போராட்டங் கள் உக்கிரமடைந்த காலகட்டத் தில் அரசியல் சார்பற்ற அளவை மகாஜனசபை மணிடபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்
 

றிய சில நினைவுகள்
அமரர் வ.பொ.
ሣ71)ሠ-› حسبہ ”کھی ിഭi ar سلے 士一才エ w مGN :* ごさ*gめ々 سم قطع_رہنما ്. an ط، ووزيع േഖ و ضاً :கிஷ் نلاكسوحر ,€ తీ-వ ܟ ܤܼ ܘ`8aܬ݂ܐ ? マブ ്ടത്* چھتیس لیے واحہ 2 بنا که بیروت به ها برای Tو { کہ رسامنے رہ نسیم بھی ہوئیPہ ل{Cگی ضع ا taGN- , مر2 کہ یہی وہ جبر ہے جو تم کووہ) دوهمه له د لایه یا ફo%7)એ 36 3 ડિ , - G کی تر﴿ءks(; カ , ބޯ ބޯ ޔި ي،%ބޯ2م، ބު> .:e 分ふ ഒry «سها 9 - 8 മ yAd #8 →S). റ് وہ یہ کہ , نقلی ۔ ماه 7یت Pگی و به ز دهه به سر وصی ( مضا که یک ر ه ش. » ‹... ፰é`” 7 ገ° : ဒီ့၇%; 39 pr * v و 4 با arn e are 数が総 鲨.冢侬 4ہوتے ہو سکھ ག” ? rچه سبک و به ته خحہ محمد .22 ح )cs-n。 ہیجی ۔ ( 9 وهمه ガ
له معهم و يع م میما با عیسی ؛
こ* قصر డ aി ਗ 性矮凳 శ్లే شمه م)\
aళ్ల می هم هم م٪ இ227 له لسفى مير リ వ్క f 2- ہہ بھی ہی تھی کے リと繋2
స్వీడి
sir
ജ 67va s , : 10/ޓ teمޢަ ޤަމީ8%7 * 。222 ضمه ی P ޕް در ژویی و عده علل و مصاحبه به ز : 6)u 勢ー?”ぶ & கும் to Danië, Oze CKD نوحے ،
r صسسا سيما , பெற்று 2†ማ ص) سے (نا چ وسلكي

Page 246
தமிழர் தேசியப்பிரச்சனை க்குத் தீர்வு காண அரசியல் கொள்கை பேதமின்றி எனது பங்களிப்பினையும் தரும்படி கூட்டணி ஆதரவாளர்களாகப் பேசிய பலர் வேண்டிக் கொண்ட னர். இதையடுத்து நான் சார்ந்தி ருந்த அரசியல் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி பல மாதகால மாக கூட்டணித் தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தியது. அரசியலில் உடன் விளைவுகள் இடம் பெறவில்லை என்பது உணர்மை எனினும். இன்றும் பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தமிழரசுக் கட்சிச் சின்ன த்துடன் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராட்டத்தக்க முறையில் தொண்டாற்றி வருவது உண் மையே. இதற்கான அரசியல் குழ் நிலையை அமிரின் அரசியல் உடன்பாடே உருவாக்கியது. மனிதன் இறப்பாண். மனித குலம் இறவாது. அமிருடன் நட்புடன் சிலஆண்டுகள் பழகினேன். அவர் தானி யாழி. மணர்ணினர் மணம் கமழ எமது மக்களின் கலை, கலாசாரத்திற்கு முதன்மை தந்து பெரும்பான்மை தமிழிபேசும் மக்களின் ஆதரவுடன் தலைமை க்கு வந்து தனது இறுதிக்காலம் வரை உழைத்தார். இவரின் முடிவு அமிர்தலிங்கத்தைத் தியாகலிங்கம் ஆக்கி விட்டது. எனக்கு அவருடன் இருந்த நட்பு உயர்ந்தது.
۶ مدار و /ری
معة m في بي سي
ان ;rو{ کہ سھ / ( قه 3 a ܐܝfk
ژ ( و ده مسع
 

stPugi talMCsabadalafrugall ypaltaTa' LLLLLL LLLLLLY TTLTLL LLL LLLLLL LTTTL Den asali uDgarumb AlianoLaySdg Fano ubad Jošo gakaut Grgiću mob.
ார்ச் 5ம் தேதி பிற்பகயில் தாது மராத்தை Bu Dlawdds 00: Lodau'r Tyfaenoffob (sgwrygbi andfasaman ordul SurTað sniðgaad NŮau dauð lyfbor:TS ETA yg disababa)
Fe, $ ۷ 4་ཉ و برء میی n مک
2
五リ ""。。。 - --xh C نومبر 8ھ میoope- A * نا آt ہر طبری (۔
↑)ot 6 -سسة p 67 - - ---ه بهc ܐܶܬ݂ܳܐܵ، ܪܳܗܕ ל دی (حOہی و وي?) .Εία 1,22 ܝܵܬ ,"-مح.7حاصG ہو ص ہیں, شیر (, , . : !#; 筠 علیہ ーリ
_q.kன் தொடர் స్క్రీ, { အျ၇
た。 زمرہ س^ن -్వ్య ہے?ع سمبر V مسار リ」。一。 نتیجهگیری را به
y ー須。Qr - pゲリ?ー)
t این
as ها ربw )2( / o )6 -ܚܝ 岔鸣? ി له دملاکی و) ఫస్ عه : 1 23. இ*' سب کی€ ہوں نہ ” ܝܶܝܝ،%) 2っ -つ <物 ;};}; س*.، یا
.の"-" )",丁ノ 「 O ۶ ژانویه ";తి' β) 筠 ംio',
(6 ) 'ہ (کی رک"?, م) بھی نیrnں مه ۱- 4 ی با "స్క్రిస్తు? ’’گلز نے سندھ
فعالی و
a )
/ / A
e 分°3.丁ہ شہر (r2ی کہ 7 کی 3fیے کہا 27. 2 - ک آنتی ( به به. (s
ృ@ A 4 - y స్టోరీలో 父つ ി ിച്ചു. ഭ്
ン

Page 247
காலிமுகத் திடல் சத்தியாக்கிரகத்தி
 

汞
டுந்தீவில் (1955)
ல் வண. தனிநாயகம் அடிகள் (1956)

Page 248

வவுனியா தமிழரசுக் கட்சி மாநாட்டில். (1958)

Page 249
சிறீ எதிர்ப்பு போராட்
 

டத்தில் இரண்டுமாத தடுப்புக்காவலின் பின் விடுதலை (1958)

Page 250
畿
சிறீ எதி
 

நிர்ப்பில் விடுதலை - வட்டுக்கோட்டையில் வரவேற்பு (1958)

Page 251
THE LATE MR. APPAPILLA
R. Sampanthan
Secretary Gerenal Tamil United Liberation Front Member of Parliament Trincomalee District Parliamentary Group Leader Alliance of Ta
My mind Appapillai amirthal Amir Annan, as I c
memory.
I met Amin Ceylon Law Colleg was in the final yea Ceylon Law Colleg was formed at the 1950. Amir Annan v member. My asso becoming even m Parliament in 1977,
Those of leader and followe together, by a stro within our veins tha in a sublime cause people from the sta which they were be
Amir Ann trusted lieutanant. "Illankai Thamil Al
... 1

AMRTHALINGAM
mill Parties.
is a flood of memories of the late Mr. ingam affectionately referred to by me as ommence to write this appreciation in his
for the first time in 1950 when I joined the ge. I was a first year student, Amir Annan r. He had earned for himself a niche at the ge as a skilled debater. The Tamil Society Ceylon Law College for the first time in was elected President and I was a Committee ciation with him continued from than, ore close, Particularly after I entered until his untimely and tragic demise in 1989.
us who accepted Thanthai Chalva as our d the policies he enunciated, were bound ng sense of political kindredship. we felt it we were one large family united together which was the emancipation of the Tamil tus of inferior citizenship in Sri Lanka, to ing progressively diminished.
an was Thanthai Chelva's ablest and most He was a live wire of the Federal Party - the asu Kadchi" which Thanthai Chelva formed

Page 252
in 1949. It was primarily he who expoul enunciated for the benefit of the Tamil sp Tamil people realised that the only manneri and / or annihilated and preserve their di restructuring of the powers of governance self rule in the North-East and by preservin North East, which was their traditional and core of the policies enunciated by Thanthai reposed their faith in Thanthai Chelva. No enunciated such policies. No Tamil political had travelled the length and breadth of the N he who explained to the Tamil people ther Thanthai Chelva enunciated, in Tamil. Am knowledge of Tamil Literature and comma He had the capacity to keep the Tamil peop Tamil and thousands and tens of thousands him with rapt attention wherever and whe peerless in the exploitation to the utmost o The Tamil people were enthralled by his behind the policies which Thanthai Chelva
Thanthai Chelva and Amir Annan ( constitutional arrangements that would ens adequately meet the demands of a het demonstrated through several elector: overwhelmingly support such a solution. S of chauvinism or mypoic shortsightedness n harmony and stability in the country. The brute force; the Tamil people were subject
Amir Annan was a live wire in thi Federal Party in 1961. For several week Kachcheri) in every district in the North-Eas of Tamil speaking people equatting in fro and reciting prayers. They peacefully b Government activity to a complete peacef
In the face implacable Sinhala intr were eventually compelled in 1976, to dema
... 1

nded the policies that Thanthai Chelva 2aking people in the North-East. Once the n which they could avoid being assimilated stinct identity, was by bringing about the (in Sri Lanka so as to ensure very subtantial g the territorial and cultural integrity of the historical habitation and which were at the Chelve, the Tamil people very substantially Tamil Leader before Thanthai Chelva had leader other than perhaps, Thanthai Chelva, North-East as Amir Annan had done. It was elevance and validity of the policies which ir Annan was an orator par excellence. His ind of the Tamil Language was phenomenal. ble spell bound with his powerful oratory in of Tamil people would assemble to listen to inever he spoke in the North-East. He was f the poetic flavour of the Tamil Language. speeches. The Tamil people were solidly i enunciated.
)pposed seperation. They strongly advocated ure a federal form of governance, that could erogeneous society. The Tamil people al verdiots that they were prepared to uccessive Sinhala Governments for reasons missed this golden opportunity to bring about y sought to suppress the Tamil people by ed to several racial progam.
e "Sathyagraha" campaign organised by the s every Government Agent's office ( the t was compelled to remain shut, by thousands nt of the entrances, singing religious hyms arricaded the entrances thereby bringing ul manner.
ansigance, Thanthai Chelva and Amir Annan and the total sovereignty of the Tamil people;
94...

Page 253
"Thamil Eaalam", Thanthai Chelva's dem lelm of Tamil affairs. Leading the Tamil Un at the General Elections in 1977 on a platf a crown of thorns when he assumed the lea of both Thanthai Chelva and Mr. G. G. Po elected President and Amir Annan Secreta Front, a position he held until his demise.
The electoral verdiot in 1977 als being routed, and winning even a lesser nu United liberation Front. Consequently, Am second largest number of seats assumed t Parliament. The Parliamentary Group una this was a right decision or not, has alway effectively used his position as Leader of th and explain to the international communit Tamil people. ambassadors and High com: dignitaries frequently called on him. In th several foriegn leaders. He met with all the close rapport with Shrimathi Indira Gandhi and Amir Annan's analytical articulation of of the Tamil struggle for equality and strengthened the Tamil cause. Amir Annan the Tamil question in Sri Lanka. It also be International community would strongly governance in Sri Lanka, so as to give t governance, particularly in the North-East seperate state. This compelled Amir Anna1 that they were prepared to consider and take to a seperate state. The other side of the c upon as a leader of mass struggles, was no constitutional mode. His task was made ev Governments. Though the J.R. Jayawarder Parliament, and though Tamil political le. alternative to " Thamil Eaalam" there was State.
Tamil youth in particular, who re Lankan State, to restructure the powers of
... 1

ise in early 1977 placed Amir Annan at the ited Liberation Front to a resounding victory brm of "Thamil Eaalam", Amir Annan wore dership of the Tamil people. After the death nnampalam, Mr. M. Sivasithamparam was ury General of the Tamil United Liberation
o resulted in the Sri Lanka Freedom Party mber of seats in Parliament, than the Tamil hir Annan as the leader of the party with the he role of the Leader of the Opposition in nimously endorsed this decision. Whether is remained a debatable point. Amir Annan he Opposition to make international contacts ty, the denial of equality and justice to the missioners of several countries and visiting he course of his visits abroad, he met with : Indian leaders and developed a particularly - the Prime Minister of India. These contacts the Tamil position enabled the justification justice to be better understood, and thus played a significant role in internationalising :came clear to Amir Annan, that while the support a restrouturing of the powers of he Tamil people their legitimate share in , there was no support for the creation of a and the Tamil Political Leadership to state before the Tamil people, a viable alternative oin was that Amir Annan who was looked w being increasingly seen as a leader in the 2n more difficult by the obduracy of Sinhala le Government enjoyed a 5/6 ths majority in adership was prepared to consider a viable s no worthwhile offer from the Sri Lankan
alised the look of will on the part ef the Sri governance, and who were convinced that
95...

Page 254
moderate Tamil political leadership had ac for "Thamil Ealam" because all other optic emotionally charged, to repose their faith were becoming increasingly impatient and of an armed struggle were all too evident. T and Tamil Militency could no longer be c today is legendary. It has proved its capac might of the Sri Lankan State.
Amir Annan had perhaps, assume most difficult and critical time in recent hist upsurge in militancy that was rapidly devi deeply conscious that eventaully the fina negotiating table. He was in a political qua
Amir Annan was superb debater i when he finished his delivery and said t negotiating table too, he had the capacity to It was my privilege to be associated with negotiations that took place at Colombo, T 1983. He was brilliant in the exposition of
Amir Annan was strongly of the the resolution of the Tamil question in SI Shrimathi Indira Gandhi at New Delhi'in Parthasarathy the distinguished veteran di Personal envoy of Prime Minister Shrimat Annan along with several of us met him a and I had a long meeting with Prime Mi Minister's Office in New Delhi, The othe Parthasarathy and Dr. Alexander then Secr Indra Gandhi discussed similar situations the options available for the resolution oft clearly lacked faith in the will of the Sri Tamil Question fairly and justly, she was needed to be made to evolve a just negot ever Indian suport for the achievement of could only be in the content of the Sri Lanka settlement of the Tamil Question. In such rest of the International community woul
... 1

iopted the Vaddukoddai resolution in 1976 ons had been exhausted, and who were too in the prospect of any viable alternative, the incipient signs of the commencement he anti-tamil pogrom of 1983, blow the lid, ontained. The extent to which it has grown ity to challenge and overcome the military
:d the leadership of the Tamil people, at the tory. He was sympathetic to the irrepressible sloping amongst Tamil Youth. He was also all solution would have to be found at the
hndry.
n Parliament. I have often walked up to him o him that he made me feel proud. At the articulate an argument succintly and lucidly. him and Mr. M. Sivasithampuram in all the Tamil Nadu, New Delhi and Thimphu after
the Tamil cause.
view that India had a crucial role to play in i Lanka. Amir Annan met Prime Minister acceptance of India's good offices, Shri G. plomat paid his first visit to Sri Lanka as the hi Indira Gandhi, in late August 1983. Amir t Colombo. In September 1983 Amir Annan nister Shrimathi Indira Gandhi at the Prime ars who attended the meeting were Shri G. etary to the Indian Prime Minister. Shrimathi in several other parts of the world and also he Tamil Question in Sri Lanka. Though she Lankan political leadership to address the s also clearly of the view, that every effort tiated solution. Amir Annan realised that if "Thamil Ealam" was to become possible, it an State having scuttled an Indian a sponsored a situation it was extremely likely that the d have been supportive of India's position.
96...

Page 255
Throughout his political career, fo Amir Annan strived to achieve genuine R people in the North-East, even if it had to be Chelva and Amir Annan had the capacity be to take the Tamil people along with their th: lacked the character to address the Tamil Q Tamil people could be suppressed and subj pograms particularly that of July 1983 were on the part of the Sri Lankan State. Afte Lankan State was used to massacre the devastate Tamil villages and Towns. Tho effect ofweakening a moderate political le were convinced that the Tamil people had b State were justifiably exasperated and de would not be subjugated or surrender. Arm their weapon, and it is this weapon which that the Tamil question needs to be addrea evolved.
Amir Annan had much affection too liberally showed their affection on him rights of both the Muslim people and the strongly believed that all Tamil speaking equals.
The greatness of Amir Annan, ; mancipation of Tamil people cannot be d State, nor by the fact that he was a victim Lankan state, had not addressed the Tam Amir Annan would have continuued to occ political scene.
I once asked Thanthai Chelva in 1 after his demise, he unhesitatingly told metl who would be his successor.
Amir Annan and I did not alway contribution to the cause of the Tamil pe had the highest regard for him and truly 1 occasion of the commemration of his 75th the virtues of one who lived and died for
... 1

llowing in the footsteps of Thanthai Chelva, legional autonomy for the Tamil Speaking attained in incremental stages. Both Thanthai fore the armed struggle assumed ascendancy inking. Sinhala political leadership however buestion with honesty. They thought that the ugated by brute force. Successive anti-tamil : the clearest demonstration of such thinking r July, 1983, the military might of the Sri Tamil people, destroy thier economy and se actions of the Sri Lankan State had the :ader such as Amir Annan. Tamil Touth who een decorured and cheated by the Sri Lankan termind to demonstrate that Tamil people ed struggle against the Sri Lankan State was has today made the Sri Lankan State realise, sed honestly and a just and durable solution
for the Tamil people and the Tamil people . He was also concerned about the legitimate : Tamil people of the Plantation sector. He people in the North-East should treated as
and his immense contribution towards the iminished by the failures of the Sri Lankan of an assasin's bullet. If the lapses of the Sri il Question in a just and rational manner, supy a position of pre-eminance on the Tamil
976, as to who would lead the Tamil people, hat I should repose my faith in Amirthalingam
agree on all matters but his life'time selfless ople must be acknowledged. I have always ooked upon him as an elder brother. On the birthday may we all join together, in extolling the cause of the Tamil people.
97...

Page 256
POLTICAL DIARY Dr. Neelan Tiruchelvam
Mr. Appap represents the end of speaking people. A political leardership Chelvanayagam, wł intellectual guru. Chelvanayagam, be organizer and as a b
As an or Parliamentary arena writing in the Front hardly a word that v exceptional comman complex details, and speech that he del parlimentary comple its delivery and cont the entire House w eloquence.
Amirthalin, political campaignel dozen meetings, goi retain the vibrancy o him and his audience his eloquence, and h their enthusiasm.
He had an political history of personalities, incider every detail with ac
...19

llai Amirthalingam's tragic assassination an era in the political history of the Tamil mirthalingam assumed the mantle of the on the demise of the late Mr. S. J. V. lo was his political mentor, Spiritual and He was the natural successor of Mr. ause of his extraordinary talent as a party rilliant speaker.
ator he had few equals within the , both in Tamil and in English. Susan Ram line, recently pointed out that there was was out of place when he spoke he had an d of the language, and the ability to marshal to present his arguments with clarity. The ivered at the inauguration of the new 2x at Sri Jayewardenapura was brilliant in ent. Mr. Thondaman remarked to me that as spellbound by the sheer force of his
gam displayed extraordinary energy as a and a party organizer. He could address a ng into the late hours of the night and yet fhis voice. There was a chemistry between . He was able to electrify his listeners with e was in turn catalyzed and energized by
xtraordinary memory unparalleled in the his country. He could remember events, ts spanning more than 4 decades, and recell zuracy.
3...

Page 257
Since party records have been des - the embodiment of the collective memor
He was kind, generous and access life to politics, mastering every aspect ofth during the last 6 months required him to from that he had played earlier. He was the Leader of the Opposition once remarked t period 1977 to 1983 had more talent, intell UNP and SLFP combined.
It was generous tribute by some politics of the TULF, the burden of uphold on the shoulders of Amirthalingam. He ha the Tamil public opinion seemed so deep affected the community. He was listened 1 an elder statesman, a brilliant Parliamenta be complete without reference to the close his wife Mańgayarkarasi. This was a pol between Sydney and Beatrice Web, the Fa was in the midst of every political struggle for months at Panagoda. Amirthalingam complimented each other in every respe indefatigable campaigner. I vividly recallt I had to stay with them at their Moolai resi prepared on the July events. After we Amirthalingam proceeded hand-in-hand evening walk- a practice they continued f and togetherness that is deeply etched in 1
His voice has been stilled. Even years were unfortunately destroyed. A cor rich history, cannot preserve its identity. process of ethnic fratricide - now enterin community.
Mr. Vettivelu Yogeswaran was As a parliamentarian he set public standar Whenever his constituents come to Colom

troyed, he remained a vital link with the past y of the community.
sible even to the humblest. He dedicated his e political process. His parliamentary career play a role which is diametrically different sole arena. Mr. Anura Bandaranaike, former D me that Tamil parliamentarians during the ectual capacity and debating ability than the
one who fundamentally disagreed with the ing this parliamentary tradition fell squarely ld to discharge this function at a time when ly divided on the fundamental issues which to attentively by both sides of the House, as rian. No tribute to Mr. Amirthalingam could and intimate relationship between him and itical partnership similar to the partnership bian Socialists of the United Kingdom. She , and election campaign, and was interested and Mangayarkarasi were inseparable and :ct. She was as effective as an orator, an hat in the immediate aftermath of July 1983, idence and discuss a statement that had to be had drafted the statement Mr and Mrs to the garden of their house for their usual or years. It was a image of marital harmony,
my memory.
hundreds of tapes of his speeches over the nmunity which does not value its unique and The murder of Amirthalingam culminates a g the phase of self-destruction of the Tamil
a politician with enormous personal charm. is which others found impossible to emulate. bo, he would personally accompany them to
99.

Page 258
-Government departments, arrange for the them with a dinner parcel for their return however trivial that he did not respond to unique one. He had such a pleasant and att symbol of the rising aspirations of a new g
One of the important tasks perform to 1983 was to meet foreign journalists and this with great skill. He entertained them developed enduring friendships. One such p the most influential and best known forei Mark held Yogeswaran in highesteem and to Sri Lanka. While in India, Yogeswaran a political opinion in India. He had no life community. He cared for his people deeply wife. She was devoted to him and attended his recent heart ailment.
Yogeswaran lost his home, his vel
his life, for a cause which he believed wa single individual.
...20t

m to have a bath at Sravasti, and provide journey to Jaffna. There was no request with utmost concern. His charisma was an ractive disposition, that in 1977 he was the eneration.
ned by Yogeswaran, during the period 1977 to brief them on the ethnic conflict. He did generously at his personal account, and person was Mark Tully of the BBC, perhaps gn journalist in the whole of South Asia. never failed to contact him during his visits lso forged a strong link with every shade of other than of politics and of service to his and in this regard, was ably assisted by his o his every need during the difficult days of
hicle, his Parliamentary seat and ultimately s larger and more important than that of a

Page 259
VOTER PREFERENCE ON A THE GENERAL ELECTION
Sachi Sri Kantha Visiting Professor, Kyoto University-Prima Inuyama City, Aichi 484-8506, Japan.
Introduction
One reada Appapillai Amirtha United Liberation F. by T.Sabaratnam Newspapers Group merits, glaring om details on Amirthal in post-independen Amirthalingam wol for Eelam Tamils. T
the essential statisti on Amirthalingam a elections he faced.
Between voters under two pa in Vaddukoddai al Kankesanthuraian between 1952 and Amirthalingam was He lost in 1952 and to the previous Amirthalingam los provide a review ol the election he face are as follows: Co. Party (LSSP), Tam
...2(

AMRTHALINGAMAT S, 1952 - 1989
ate Research Institute,
ble English biography has appeared on lingam, the Federal Party (FP) and Tamil ront (TULF) leader, in 1996. It was authored , the journalist from the Lake House
in Colombo. Though content-wise it has issions of this biography relate to meager ingam's record in the general elections held t Ceylon. If not for these general elections, uldn't have blossomed into a political leader Thus, in this brief review, I have assembled cal information relating to voterpreference und how Amirthalingam fared in the general
952 and 1989, Amirthalingam faced the rty labels; first as a Federal Party candidate hd subsequently as a TULF candidate in di later in Batticaloa. Seven elections, held 1977, can be termed as 'clean' elections. s a winner in 5 of the 7 elections he faced. 1970. The election of 1989, in comparison ones, was a "crooked" election, and it in Batticaloa. In chronological order, I n Amirthalingam's performance in each of :d. Abbreviations for other political parties mmunist Party (CP), Lanka Samasamajist il Congress (TC).
D1...

Page 260
1952 General Election: Vaddukod
Amirthalingam was a 24 year-olc He had two opponents who belonged to an e (1892-1952), the sitting Tamil Congress M to the Minister of Education in the first D.S. 1964) was a principal of Manipay Hindu Movement in Jaffna, contesting as an Indep (1915-1988) represented the CP, who later College. In a contest involving six candidat preference receiving 19 percent of the vote The victor was Veerasingam, who receivec
Total electorate: 34,135 Total votes polled: 23, 737 Percent polled: 72.47 Spoilt votes: 495 Majority by the winner: 425 V. Veerasingham (Independent): 5 K.Kanagaratnam (TC): 5,261 A.Amirthalingam (FP): 4, 500 T.Rudra (Independent): 3,033 C.Ragunathan (Independent): 2, 4 A.Vaidialingam (CP): 2,294
1956 General Election: Vaddukod
Amirthalingam was aged 28 whe was involved in a direct contest with A. Vaic of the total votes polled with a majority of time to the parliament, in his second attemp
Total electorate: 35,927 Total votes polled: 26, 148 Percent polled: 72.78 Spoilt Votes: 361 Majority by the winner: 4,087 A.Amirthalingam (FP): 14,937 A.Vaidialingam (CP): 10,850
...2C

lai electorate
youth representing the newly minted FP. irlier generation than him; K.Kanagaratnam , who served as the Parliamentary Secretary enanayaka Cabinet. V.Veerasingam (1892College and promoter of the Cooperative 2ndent. A third opponent, A.Vaidialingam became the principal of Urumpirai Hindu es, Amirthalingam came third in the voters s polled in the Vaddukoddai constituency.
only 24 percent of the votes polled.
,687
lai electorate
the 1956 General Election rolled in. He ialingam of CP, and he received 57 percent 4,087 votes and was elected for the first it.

Page 261
1960 March General Election: Vad
Amirthalingam was 32 in March faced four opponents, three of whom repr percent of the total votes polled with a maj second time to the parliament.
Total electorate: 28,955 Total votes polled: 21,822 Percent polled: 75.37 Spoilt Votes: 289 Majority by the winner: 7,910 A. Amirthalingam (FP): 11, 524 S. Suntharasivam (LSSP): 3, 614 A. Vaidialingam (CP): 3, 180 M.P. Sangarapillai (TC): 2, 955 C.S. Ratnasabapathy (Independer
1960 July General Election: Vadd
The 1960 July General Election with Amirthalingam facing A. Vaidialing time. This time he received 71 percent of votes and became a third time winner.
Total electorate:25,955 Total votes polled: 18,935 Percent polled: 65.39 Spoilt Votes: 265 Majority by the winner: 8, 248 A.Amirthalingam (FP): 13, 454 A.Vaidialingam (CP): 5,206
1965 General Election: Vaddukoc
Amirthalingam was 38 years w A.Vaidialingam (CP) had given up contest cornered contest, and Amirthalingam agai of the total votes polled, with a majority c
4.

ldukoddai electorate
1960. At this election, as a sitting MP, he sented TC, LSSP and CP. He received 53 ority of 7,910 votes and was elected for the
it): 260
ukoddai electorate
saw a repeat of the 1956 General Election, gam (CP) in a direct contest for the second the votes polled, with a majority of 8, 248
dai electorate
hen he faced the voters for the fifth time. ing against Amirthalingam. This was a fourn won convincingly by receiving 60 percent f 11, 139 votes. This is the highest majority
03...

Page 262
he received at Vaddukoddai. His nemesis il election as an Independent and received 4,
Total electorate: 36,935 Total votes polled: 25,790 Percent polled: 69.83 Spoilt Votes: 290 Majority by the winner: 11, 139 A.Amirthalingam (FP): 15, 498 K.Subramaniam (TC): 4, 359 A. Thiyagarajah (Independent): 4, I.R.Ariaratnam (CP): 1,561
1970 General Election: Vaddukodd
Amirthalingam had reached 43 ye. time. A surprise was in store, which m Amirthalingam was defeated for the secondt of 725 votes, in a direct contest against A.T and quite a number of reasons were attribut that Amirthalingam had too much thalaika wanted to teach him a lesson by reducing hi he would lose the election. Others explain strong preference of Karainagar voting seg who had served as a principal of Karainag Amirthalingam faced the voters from Vaddu
Total electorate: 35,812 Total votes polled: 28, 174 Percent polled: 78.67 Spoilt votes: 181 Majority by the winner: 725 A.Thiyagarajah (TC): 14,359 A.Amirthalingam (FP): 13,634
1977 General Election: Kankesanth
In 1977, Amirthalingam had reach He also had become one of the co-leaders of ...20

the 1970 General Election, contested this )82 votes.
O82
ai electorate
ars when he faced the voters for the sixth any Eelam Tamils did not anticipate. ime in Vaddukoddai, by a slender majority hiyagarajah (TC). This loss was a shocker 2d by analysts for this result. Some opined nam (bloated head) and the voters merely S'majority' - but they didn't anticipate that 2d the result as a marginal shift due to a ment for their 'local man', Thiyagarajah' ar Hindu College. This was the last time ukoddai electorate.
urai electorate
d 49 and was one month shy of 50 years. the newly formed TULF party, following ...

Page 263
the death of his mentor S.J. V.Chelvanayal the election from Kankesanthurai, represel faced the voters for the seventh time, and fo an opponent. Amirthalingam received 85 p. 25, 833 votes.
Total electorate: 43,907 Total votes polled: 36,695 Percent polled: 83.57 Spoilt votes: 218 Majority by the winner: 25,833 A.Amirthalingam (TULF): 31, 15 S.Sridharan (Independent): 5,322
1989 General Election: Batticaloa
Amirthalingam had reached 61 proportional representation system, differ votes obtained by Amirthalingam cannot be It would be like comparing apples with ora East province was heavily'rigged' by the th Thus, I would not consider the results of th in this election. His loss could be attributed in Madras (post July 1983-88) which led TULF leaders' had deserted their responsi Secondly, generational switch to the belief not provide any panacea to the suffering of canvassing by the puppet candidates whicl election. Fourth, the deceptive propaganda in Jaffna region, Amirthalingam has lande
Amirthalingam after death
Before I wind up this review, Amirthalingam's name in the political det politicians, analysts and journalists living everything which went 'wrong in Sri Lanka For them, a dead Amirthalingam seems to The political game of blaming Amirthal
...2

am in April 1977. Thus, he chose to contest ited by Chelvanayakam for a long time. He r the fourth time it was a direct contest with 2rcent of the votes polled, with a majority of
constituency
years. This election was held under the
ent from the previous elections. Thus, the compared with that of the previous elections. anges. Also, the elections held in the Northen prevailing Indian Peace Keeping Forces. is election as a fair one. Amirthalingam lost to more than one factor. First, the self-exile o an impression among the Tamils that the bility by not living among them in Eelam. that parliamentary democracy alone would' Tamils in Eelam. Thirdly, increase in violent n was a new-born factor in the 1989 general by his opponents that 'since he cannot win d in Batticaloa'.
wish to record a bizarre resurrection of ate involving Eelam Tamils. The Sinhalese in Colombo who blamed Amirthalingam for since 1977, had converted him into a 'darling'. be more useful than a living Amirthalingam. ingam was initiated by the then President
O5...

Page 264
J.R. Jayewardene, though his Cabinet ministe excelled in it. Strangely, Amirthalingam v Lankan nation while he was living, came to worthy leader with whom Sinhalese co Amirthalingam's name is being abused b causes for which the TULF leader struggle politician.
In the internet world, Amirthaling: of LTTE assassination.(See note below). what Amirthalingam fought for in the porta and 1983, with an intermittent break from l' Intelligence analysts of India who fed on access and information between 1983 and in sanctimonious tones without contribut Amirthalingam perspired for four decades.
In brief, Amirthalingam wanted t live with equal rights and dignity. This we transformed into a leader by the Eelam Tami platform by suggesting half-baked solutio) baked solutions for Eelam Tamils do nothi
Note on Assassination
I have refrained from commenting this article. For those who are interested in r part 1 and part 22 of my long series entitle the website of Ilankai Tamil Sangam, USA
Reference Sources
1. Sabaratnam, T. The Murder ofa ! Amirthalingam. Nivetha Publishers, Dehiw
2. De Silva, G.P.S.H. A Statistica Sri Lanka 191 1 - 1977. Marga Institute, Col
3. Arumugam, S. A Dictionary ofE pp. 5-6.
...2

r Cyril Mathew, as a vociferous demagogue, who was castigated as a "traitor' to the Sri receive honorable mention after 1989, as a uld talk and do business. I believe that y many who wouldn't yield an iota to the l for decades in his professional career as a
lm has become just one statistic as a victim Nothing more is included or analyzed on ls of Sri Lankan parliament between 1956 970 to 1976. Even the Tamil scribes and the emotionally wounded Amirthalingam for 989 continue to use his name unabashedly ing their muscle to the ideals for which This is a pity.
he Tamil speaking people in Sri Lanka to is his sincere platform. That's why he was ls. Those who short-circuit Amirthalingam's ns and preaching the 'worth' of such halfng but disservice to his memory.
on the assassination of Amirthalingam in ny analysis on this sensitive topic, I refer to l, "Pirabhakaran Phenomenon', available at
(http://www.sangam.org).
voderate - Political Biography of Appapillai rela, 1996, 426 pp.
| Survey of Elections to the Legislatures of ombo, 1979,439 pp.
biography of Ceylon Tamils. London, 1996,
6...

Page 265
AMARAR AMIRTHALINGA
Winston Panchacharam " Thamilam" 89 Tennyson Drive, Nanuet, New York July 23, 2002
The horr September 2001 h; Srilanka included." world over have be hope! The Tamils been forced to fore hopes were literal knowledge of inter could play a role i there is a semblanc with abated breath will realize their li amicable solution. have to tread cautic other side.
In this co the beloved wife of for the souvenir, w Amir's seventy fif privileged to do Sc
My initia good fortune to list This was during I Jaffna when I wa arena, always on of my race - the Ta

M - MY DEAR FREND
fic terrorist attack on America on l 1 Ls had a serious impact all over the world - he world is not the same anymore Terrorists en put on notice. And they are listening - we of Tamil Eelam, for no fault of theirs, have go many opportunities. Their aspirations and ly hijacked by the militants who had no national affairs and how international forces in the formation of a free nation. Currently 'e of peace at home and all of us are waiting For real peace to dawn. Hopefully, the players mitations and their follies and work out an
The road ahead is heavily mined and we )usly along with trepidation till we reach the
intext, I was requested by Mangayarkarasi Amarar Amirthalingam to write a few words nich is dueto bepublished shortly to celebrate h birth anniversary. I am deeply touched and
.
l encounter with Amir was when I had the ento his speeches at Some political meetings. ny high school days at St.John's College in a youthful wanderer in the local political he quest for the salvation and emancipation mill race that was going through trying times.

Page 266
In the political arena, I always had political party - the Federal Party. Subseque TULF to power with 19 seats in all, witl opposition. The mandate was for the establi be our saviors at that time, ready to redeel corrupt politicians. I believed that the TULF the Tamils could trust. A few years earlier, escape the brewing political turmoil at hor my family.
After settling down in the States, on to give my humble contribution - in my owr in Sri Lanka. Along with the help and fer Benedict, Sritharan and Srithillaiyampalar S.C. Chandrahasan (Selvas son) we formed also the ETA (Eelam Tamils Association). , members of the Tamil Diaspora residentint Tamil Eelam Convention (WTEC) in 1982 lawfully elected leader of the Tamils at tha invitees. When President Jayawardene four attending the Convention, he tried to stop t Dept. But, the then Secretary of State Alex the Secretary of State, in his farewell addre Convention and said that the constitution expression and therefore they had no reasól Eelam Convention became a major internat
The WTEC was an unqualified conference was of immense value. It was o close range and was amazed at what I saw. Tamil at heart. He said he was responsible in Sri Lanka. "What good is liberation," he liberation?" How true? The very words of a along the delegates to make the District Sagacious and wise people. Let us not pr adventurist action by the Tamils living ove themselves active on two fronts:
...2(

a healthy respect for the then leading Tamil ntly in 1977, the Tamil electorate swept the Mr. Amirthalingam as the leader of the shment of Eelam. I considered the TULF to nus from our morass of self centered and leadership was decent and honorable whom I had moved to the United States partly to he and also to seek a better life for me and
ce I found myself relatively stable, I decided way - to our struggling brothers and sisters Vor of Some of my good friends – Edward n and with the advice and guidance from a group called the "Patriots of Eelam" and At the encouragement of some of the ardent he US and outside, we organized the World in Nanuet, my hometown. Amir being the it time was of course one of the prominent ld out that the leader of the opposition was he Convention by contacting the US State ander Haig, on the eve of his departure as ss to the Nation mentioned about the Tamil
of the country provided for freedom of l to stop the Convention. Consequently the ional event.
Success and Amir's participation in the nly here that I was able to observe Amir at He always had the interest of every single for the lives of all the Tamil peoples living asked, "if there are no people to enjoy that "Theerkatharisi! When he desired to prod Councils work, he said: "The Tamils are ove ourselves to be fools."Deploring any rseas, Amir said "The Tamils should keep

Page 267
First: safekeeping of the territory, and enable Tamils from other parts of Sri L. parts of the country.
Second: seek international suppor
At the"conclusion of WTEC Am cherish to this day. He said," Panch, what done in two days!"
The obstinate, shortsighted and to failed time and again to meet the aspiration way for the spawning of the Tamil militant perceived that even the TULF could not di and disillusioned with the Tamil leadership militancy, the genesis of which I would - v doorsteps of the Sri Lankan Govt. What yo full measure
Even Amir realized that the milit process and hence gave some tacit blessin his own misgivings about a prominent mil their autocratic and brutal measures. In the trying to seek out a local leadership (happel I could promote as a viable long-term sol disastrous as this group who had benefite showed their true colors as untrustworthy an the Tamil liberation and the interests of 1 militants' survival. Amir's misgivings prov
Amir was a pragmatist - a true SC despondent about the disunity among the "United we stand; divided we fall" - he w among the varied splinter groups of Tam counter productive. He tried to bring them lamb on the altar of freedom! He was brut one of us. Not the enemy on the other side. sake of the liberation of the Tamils.
I wish to relate an interesting epi all TULF MPs went into hiding. Only co Small transistor radio. I had gone to India "thiyagapayanam". In Rameswaram I was
 ́r محے • • =

unite the people, build the Tamil economy anka to settle down in the North and Eastern
t for the cause of Eelam.
ir made an interesting comment, which I we couldn't do in 25 years you people have
tally corrupt Sri Lankan Govt. at that time is of the Tamils even halfway, thus making s. For some reason - may be because it was aliver, the Tamil youth was getting restless ), TULF included. Hence the birth of Tamil without any hesitation-place squarely at the usow you reap! Now they are reaping it in
ants too had a role to play in the liberation g to the militants. In the process, Amir had itant group. He was probably turned off by meantime, as an ardent Tamil activist, I was ned to be that of the prominent group) whom ution. This step of mine later proved to be d from some of mine own efforts in India d self-centered power seekers. In the process, he Tamil people became secondary to the red to be correct.
n of the soil. Like most moderates, he was Tamils. As per Bharathiar's clarion callas most concerned about the total disunity il fighters which was proving to be totally together. And he paid a price - a sacrificial ally murdered by the enemy within. Yes, by He paid a supreme price with his life for the
sode here. Soon after the riots in July 1983, mmunication with the outside world was a at that time to join Mr. Nedumaran on the interviewed by a BBC correspondent. Amir
O9...

Page 268
told me that when he heard my voice on the of confidence he had in me. I felt proud, n.
On another occasion, a happier on at the Indian Republic Day celebrations h Mrs. Indira Gandhi at the Rashtrapathi Bha the world including the one from Sri La dignitaries. I was particularly pleased to see us both. His comment was - " Panch, you se she is taking a special interest in the Tami indeed an astute politician. But, alas, his pre which are yet to be brought under control.
In conclusion, I hope and pray tha get our homeland eventually. When this m with gratitude this remarkable man who ga. his life. Some years ago, I heard someone comment that Mr. Amirthalingam too has would say - Amir's place in history is not a the coming generations of young Tamils gratitude. He died so that others may live.

radio his fears were put to rest. That much :edless to say.
this time, Amir and I were guests of honor osted by the then Prime Minister of India, wan. There were Ambassadors from allover nka plus some chief ministers and other Mrs. Gandhi making tea herself and serving ‘e, she wants to show the world at large that ls of Sri Lanka - her neighbor". Amir was pious life was cut short by demonical forces, Such a waste!
t peace will come soon and we Tamils will iracle unfolds we should always remember ve the ultimate sacrifice for Mother Eelam - - not an insignificant piece of pomposity - a place in the history of Eelam. To him I mere mention but an indelible one and that will always remember him with eternal

Page 269
REMEMBERING APPAPL
Susan Ram
I first me morning in 1984. A Lanka seeking to m ethnic crisis, I app Guest House beari own ignorance. A become the familia on the veranda, wi Wallajah Road an cricket stadium. Th suite made avail Mangayarkarasi, b anti-Tamil violenc the TULF leadersh
How exa morning I cannot 1 made themselves : old-fashioned poli English language. transform what cou in history. For An complexity was mi through Sri Lanka
That parti would bring viole Indira Gandhi, A prospects for peac road as far as ne concerned," he t proceeded to lay salient features of from the vantage
r 4.

LA AMRTHALINGAM
Appapillai Amirthalingam one October is a Madras-based greenhorn writer on Sri ake sense of the latest twists in the island's roached his suite in the Tamil Nadu State ignotepad, tape-recorder and a sense of my Security guard stood outside what would r door on the first floor. I was asked to wait h its view of compound trees, the bustling d, beyond, the concrete hulk of Chepauk en I was invited into the sitting-room of the able to Amirthalingam and his wife, y the Tamil Nadu Government following the e of July-August 1983 and the decision of ip to go into exile.
ctly Amirthalingam greeted me that first emember. But certain qualities of his soon apparent: the geniality; the correct, almost teness; the precise and musical use of the And, as I learnt that morning, the ability to ld have been a routine interview into a lesson irthalingam's intellectual grasp of political atched by his willingness to guide the novice stangled recent past.
cular morning, not long before the one which nt death to the then Indian Prime Minister, mirthalingam was not sanguine about the e. "I think we have come to the end of the gotiations and a negotiated settlement are ld me. Then, stepping back in time, he efore me, within the space of an hour, the Sri Lanka's post-Independence experience joint of a Tamil of reason and moderation.
11...

Page 270
I made notes while the tape-recor word "thereafter was one I remember him u successor. When I sat down to transcribe th out of place, hardly a redundant phrase: th impressed me as I replayed the tape was his thirty or even forty years before, he could events. Perhaps helped by his legal traini moments from the past.
There was, for example, that June in 1956 when the notorious Sinhala Only B Amirthalingam, then a legislator of the F performed satyagraha with his colleagues Sinhala thugs were unleashed on the volun of cracking blows on the head. "I went in soaked in blood, and Bandaranaike, referrin of war' - that is how he tried to belittle the
But, as Amirthalingam told me, fortunes - the watershed - came later. In Research Conference in Jaffna were kille characterised the event that would separ militancy:
This was the period that mark Tamils. This was actually a rea forces in the tamil areas which in this climate, when even a cl by the Sinhala armed forces : grew among the Tamil peop Sinhalese. And that was the sit for the restoration of the sepa Portuguese conquest of the ma
That October morning back in 19 on which I would turn to Amirthalingam fo Straits. He always made a point of being a briefings or interviews, welcoming th Mangayarkarasi seized a moment from ans work to order tea or chat about family mat
...2

der captured Amirthalingam's cadences: the sing regularly to separate one event from its he tape a few hours later, I found not a word he interview almost wrote itself. What also mastery of detail: peering back at events of Summon names, dates, whole sequences of ng, he could conjure back to life particular
day - June 5, to be Amirthalingam-precise - ill was placed before Parliament. The young 2deral Party (a predecessor of the TULF), outside the parliament building in protest. teers and Amirthalingam was dealt a couple to Parliament that evening, my dress fully g to my condition, said "Honourable wounds effect of our campaign."
the real turning-point in Sri Lankan Tamil 1974, nine participants of the World Tamil i by the Sri Lankan police. This is how he ate older, milder strategies from the new
ed the emergence of youth violence among ction to the violence by the police and armed had been stepped up since 1971-72. It was ultural meeting of the Tamils was disrupted and people were massacred, that a feeling le that we could no longer live with the uation that led to the adoption of the demand irate state that the Tamils had prior to the ritime areas of the island.
84 marked the first of a series of occasions ran understanding of events across the Palk ccessible, agreeing promptly to requests for 2 visitor with disarming courtesy while wering phone calls or handling other political terS.
12...

Page 271
The last time I met Amirthaling Chepauk, sanctuary. Towards the end of TULF leaders, had decided to return to Co life, aware of the physical risks involved in the Colombo home of a Sri Lankan Tami and crystal. Perhaps it was the play of light to Amirthalingam as he sat talking to fellow in his recent return to parliament after a lo skills, in the sense of again being in the th the future.
At the end of the evening the disappearing into the city whose surface c cover for profound underlying unease. Ir shape the idea of asking Amirthalingam to seize odd moments to document and piece he could, to apply the thoroughness, historic only to him. But it was only the seed of request.
July 24, 2002

gam was in early June 1989, far from the 1988, he and his wife, together with other lombo and to direct participation in national such a course. The occasion was a dinner in friend, a beautiful home of mirrored walls upon glass that imparted a palpable radiance guests. Or perhaps the reason lay elsewhere: ong absence, in the whetting of old debating ick of events and in a position to help shape
couple drove off into the Colombo night, alm and verdant beauty were an inadequate n the back of my mind there began to take write down the history stored in his head, to together the Sri Lankan Tamil story as only cal grasp and cogency that belonged, perhaps, an idea, and I was never able to make the
...213.

Page 272
MY FRIEND AND LEADER,
T. Sritharan Boston, USA
A leader m of self-sacrifice Mr. Amirthalingam a high school stud government servant part of any political park it away from th I was invited to joi was quite thrilling.
In the 195 young man barely 2 contested Vaddukot Mr. K. Kanagaratna of the U.N.P. gover of Manipay Hindu ( oratory, I was imp) vociferous speakerf He promoted Federa of Switzerland, wh amicably. He came he never gave up. E against the Sinhales
In 1953, S. Prime Minister of everywhere. Garlan Tamils competed w to the leader of th overwhelmed by the Spontaneously, at promised to make country.
...21

AMIRTHALINGAM
ay be described as one who follows a path for the good of the fellow man. was in this category. I met him while I was ent. A close family relative, who was a , was reluctant to identify himself as being sympathizers. So, he would go in his car, e crowd, and listen to this young politician. n him. Listening to this brash young man
2 general election, Amirthalingam was a 5 years old, just finishing Law College. He ai seat against the political giant at the time, am, former Deputy Minister of Education nment and Mr. V. Veerasingham, Principal Dollege. The very first day I listened to his essed deeply. Mr. Amirthalingam was a or the rights of the Tamil-speaking people. lism as the best solution as in the examples nere different ethnic communities lived third in the election and got defeated. But, He continued to fight for the Tamil cause e government.
ir John Kothalawale, visited Jaffna as the Ceylon. A warm crowd welcomed him ds were imported by plane from Trichy. ith one another to please and show respect e nation of Sri Lanka. He was simply 2 hospitality and love showered upon him. the Kokuvil Hindu College meeting, he Tamil also the official language of the

Page 273
A decorated chariot, pulled by Jaffna Municipal Building, took him. As a and participated in his welcoming cerem youths sitting as quiet spectators. When handful of youths pulled out black flags fr expressing their opposition to the go Amirthalingam. He foresaw that the Sinha due to them. The question of disenfran amongst the complaints. The day Amirtha the day he got registered to his future wife Tamil cause than his own nuptial interest
As foresaw by Amirthalingam a Tamil as the official language also. Mr. S of the need to have both Sinhalese and Tam to power by any means. In response to Si Mr.S.W.R.D. Bandaranayake came up w official language. When Sir John Kothalaw he in turn, broke his promise to the Tan making "Sinhalese Only" as the official U.N.P. Amirthalingam's foresight came t Sinhalese leaders first by disenfranchisi Tamil areas by the Sinhalese people and official language.
In 1956, Amirthalingam conteste become a convincing leader among the T defeating both Kanagaratnam and Veera of Parliament. On June 5, 1956, Mr. S.W. and introduced the bill"Sinhalese Only wit extremists. Amirthalingam opposed this b the Tamil political parties. They perform of the parliament. Amirthalingam and wounded. During all this unrest, his first
In 1957, the Sinhalese governme. called the Bandaranayake and Chelvanay north and east should have Tamil as the However, Bandaranayake sent public trans
4

people from Kokuvil Hindu College to the young scout, I walked along with the chariot ony. At this meeting, there was a group of Sir John Kothalawale started to speak, this om their pockets right in front of the stadium vernment. The leader of the group was lese would not yield to the Tamils what was chisement and colonization were foremost lingam came to attend this meeting, was also '. As a leader, he showed more interest in the and happiness.
nd his group, the Sinhalese refused to make J.W.R.D. Bandaranayake, though convinced nil languages, was really interested in coming r John Kothalawale's promise to the Tamils, ith "Sinhalese Only" within 24 hours as the 'ale became aware of Bandaranayake's policy, nils and also jumped on the bandwagon by language at the Kelaniya Convention of the o fruition. The Tamils were betrayed by the ng Indian Tamils, second by colonizing the third by making the "Sinhalese Only" as the
'd again the Vaddukotai seat. By now he had amil youths. He won with sizeable majority, singham. Amirthalingam became a Member R.D. Bandaranayake formed the government thin 24 hours with the support of the Sinhalese bill vehemently along with other members of ed Sathiyagraha at Galle Face Green in front other leaders were severely beaten up and child was born in Jaffna.
nt and the Federal Party came to an agreement akam pact (B.C. Pact). Under this pact, the language of administration for all purposes. sport buses to the Tamil areas with the Sinhala
215...

Page 274
"Sri", for which the Tamil people objected anti-Sri campaign. Mr. Amirthalingam al arrested for showing our opposition agains the Tamil "Sri" on the number plates. Tho got arrested defying the government Amirthalingam, Chelvanayakam, Vannia: incarcerated for a two-week period. Follo started the riots of 1958, where many Tan riots, in September of 1959, Mr. S.W.R.D.
In 1960 two general elections we During the March elections, U.N.P. was th government without the support of the T. subsequently had to face another election July election, Mrs. Sirimavo Bandaranayak policy of discrimination against Tamils. In of Amirthalingam and Chelvanayakam, org in the north and east. This campaign contin the functioning of the Sri Lankan governm whole-heartedly supported and participate Party started a postal service in order to de
I was associated with this campai were printed and sold, and letters were als leaders, and myself. This opened the eyes o They knew that the Tamils were quite sel declared emergency and sent armed forces struggle of the unarmed Tamil civilians government showed the armed might to th and kept them in detention at Panagoda Arr Mangayarkarasi, were kept in the detentio the agitation and struggles along her husb months. This tactic of arrest and detention to instill fear into their minds and to mak Sinhalese government. Even after these exp by Amirthalingam continued against th government.

Amirthalingam was in the forefront of this ld myself were the first to get caught and the Sinhala "Sri" buses and replaced it with Isands of youth followed his leadership and ules and consequently went to prison. singham and other Tamil leaders all were wing this anti-Sri campaign, the Sinhalese hills were massacred and tortured. After the
Bandaranayake was murdered.
re held, one in March and the other in July. e majority party, but they couldn't form the amil people. The U.N.P. was defeated and in July of the same year. During this 1960 ecame to power and followed her husband's 1961, the Federal Party, under the leadership anized a non-violent Sathiyagraha campaign nued for three months and further paralyzed ent in the north and east. The Tamil people d in the non-violent campaign. The Federal ify the authority of the government.
gn and was appointed Post Master. Stamps o delivered by Amirthalingam, other Tamil f the Sirimavo Bandaranayake government. ious about the non-violent campaign. She to the north and east to quell the non-violent . This was the first time the Sri Lankan e Tamil people. She arrested all the leaders ny camp. Both Amirthalingam and his wife, n camp because she also participated in all ind's side. They were released after several of the Tamil leaders repeated several times them realize the immense strength of the eriences, the non-violent movement headed 2 discriminatory laws of the Sri Lankan

Page 275
In 1964, during the thrown speec was about to be defeated. She came runni support of the Tamil people to help keep th many promises for the liberation of th Chelvanayakam told her that the Tamils h lose their self-respect. Hence, they refused was defeated by one vote.
In 1970 election, Sirimavo Ba Amirthalingam was defeated by Mr. Thi policies against the Tamils by introducing and taking away the safeguards the Tam She declared Sri Lanka a Republic in Amirthalingam had continued to struggle a parliament. Although no longer a Membero to fight for the Tamil cause. This made hil a dilemma - the need to obtain freedom for Tamil youths from merciless torture and d
In 1977 election, J.R. Jeyawa overwhelming majority. Amirthalingam opposition in the Sri Lankan parliament. F the opposition and internationalized the Ta and was determined to internationali Bandaranayake was in power, she ensure in detention for his political views and a J.R. Jeyawardene deprived Sirimavo Ban power. However, although she had nevei rescue and defended her in parliament. A denied of her civic rights. Defending a wo in his political activities, illustrated Amirt This was one of the most significant mom
From 1978-1984, Amirthaling including India, United Kingdom, Unit countries. During these trips, he met with v in order to seek support and assistance to s democratically elected leader of all the TI Amirthalingam was greeted with respect
a

, the Sirimavo Bandaranayake government ng and begging to the Tamil leaders to gain e government in power. Although she made 2 Tamil people, Mr. Amirthalingam and ave lost everything, but are not prepared to o support her and eventually her government
ndaranayake came back into power and garajah. She continued her discriminatory standardization of the University admission ls enjoyed under the previous constitution. May 22, 1972. During the 1970-1977, gainst the government policies from outside fParliament, Amirthalingam was determined m a strong leader. He was a leader caught in his people and the need to save the unarmed leath from the Sri Lankan Army.
rdene, formed the government with the was elected as the first Tamil leader of the He made use of this position as the leader of amil struggle. He was met by foreign leaders ze the Tamil struggle. While Sirimavo il that Amirthalingam was arrested and kept ctivities. The irony of it all occurred when daranayake of her civic rights and political supported Amirthalingam, he came to her mirthalingam stated that she should not be oman who had continually created obstacles halingam's true character of a mature leader. ents in his political career.
am had visited many different countries, 2d States of America and other European arious heads of state and international leaders hed light upon the Tamil struggle. Being the amils and fighting the cause non-violently, by many foreign leaders who sympathized
17...

Page 276
with the tragedy of the Tamil people. The support. Mrs. Indra Gandhi, Prime Minist gracious and supportive of the Tamil cause City in 1978, Amirthalingam was pleasant had the license number plate "Eelam" inscr was still a vital connection between all ex Amirthalingam made a public comment, "Th with me in the Anti-Sri campaign in Jaff Tamil struggle in the United States along
license number plates makes me extremel elated that in May 22, 1979, "Eelam Ta Massachusetts by Governor Edward J. Kin great historic event took place. The Massach a resolution supporting the right of self-dete This gave Amirthalingam a tremendous inti an international assembly showed such ren
In July of 1983, racial riots broke Tamil people. Many innocent civilians wer country. Amirthalingam was in Mannar att permitted to leave Sri Lanka because due to other expatriate Tamils had gone to New Del This meeting with Prime Minister Indra Ga violent killings in Sri Lanka was broadcaste heard this news., on the radio. At the first opp came to Madras and called me in New Delh arrival in order to discuss the meeting with York and Amirthalingam flew to New Amirthalingam was treated with the honord with the utmost respect. At this time, Indra C Rao, to Sri Lanka to study the situation and
During 1984 - 1989, we kept in c USA in order to discuss the plight of the T. Lanka where I met Amirthalingam, Yogesw political situation at that time. They all we them that I was on my way to Trincomalee trip. On July 12, 1989, I went to the Tamil government was fully functional. It was a
...2

y assured him of their moral and political 2r of India, was noted as being extremely While on a visit to Boston and New York y surprised to see that several automobiles bed on them. It illustrated to him that there batriate Tamils living in the United States. amby Sri.Tharan, was the first to get arrested la and is now continuing to lobby for the with many others. Seeing several "Eelam" happy!" In addition, Amirthalingam was mil's Day" was declared in the State of g. Following this special occasion, another usetts State Assembly unanimously passed rmination of the Tamil people of Sri Lanka. ernational moral boost. It was the first time larkable support.
)ut in Sri Lanka between the Sinhalese and 2 tortured, killed and were forced to flee the he time attending a conference and was not the emergency situation. I along with a few hito seek the help of the Indian government. ndhi and other leaders in order to cease the don BBC and Indian news. Amirthalingam ortunity to leave the country, Amirthalingam i. He requested that I wait in Delhi until his Indra Gandhi. Dr. Pancharcharam of New Delhi to meet with the Prime Minister. 2serving of the head of state. He was treated landhi sent her foreign minister, Narasimha to show their concern to the Tamil people.
bntact via the phone and met in India and mil people. On July 10, 1989, I went to Sri aran and Sivasithambaram and discuss the re residing in the same house. I informed and would reconvene with them after my capital, Trincomalee, where the provincial dream come true when I saw the defacto
8...

Page 277
state of the north east province governmer on July 13, 1989 in order to meet Amir Amirthalingam and Yogeswaran were brut by rebellious militants. This tragic event le to be great leaders who fought for the righ mercilessly. Amirthalingam sacrificed his
Amirthalingam was lucky to have She was just tailor made to suit his tumult difficult political life, not only withoutcom
Amirthalingam was a great frienc mirrors that of Mahatma Gandhi. I was ver of immense courage and selflessness. He w the aspirations of a beleaguered people.

t functioning as a separate entity. I returned halingam once again. Unfortunately, both illy murdered; Sivasithambaram was injured ft me in shock. The men whom I considered its of the Tamil people were now murdered life for the sake of his people.
a great partner in his wife, Mangayarkarasi. uous life. She went through the travesty of a plaining, but also with immense enthusiasm.
and leader. Amirthalingam's life and death
y fortunate to have associated with someone as a diplomat who had to struggle to achieve
219...

Page 278
SJV"S CHOSEN HEIR Bishop S. Jebanesan, Jaffna
I am happy anniversary souven in London during th
My first re. speech at Drieberg fifties.He came to ac was in my teens anc said is his prophecy 1 language of Ceylon Seatas a Federal Par called V. Veerasing
Mr. Amirth energetic man chost launched the Federal a student at Law Coll course at Peradeniya testimony to his inte the first to enter the U which was then a ru was the pride of Vic him to the Universit.
In 1955 Ou
Moolai.My father to mother became the Mission School.For immediate neighbou
7 teacher was my mo became my students
...22

o senda message for the seventyfifth birth of Mr.A.Amirthalingam to be published 2 course of this year.
ollection of Mr. Amirthalingam was of his
College, Chavakachcheri in the early dress a literary association of the College.I the only thing I remember from what he hat Sinhalese will become the only official . I learnt that he contested Vaddukoddai ty candidate and was defeated by a person
a.
alingam was one of the articulate and 2n by Mr.S.J.V.Chelvanayagam when he Party in 1949. Mr. Amirthalingam was then ege, Colombo.He had completedhis degree offering English as a subject.One fact bears lligence and intellectual capacity.He was lniversity of Ceylon from Victoria College ral school at Chulipuram. For many years oria College since no Victorian followed 7 till recent times.
family moved from Chavakachcheri to k charge of Moolai C.S.I. Church and my English assistant at Moolai American ight long years Amirthalingams were our rs at Moolai. Kandeepans's first English her. Later Kandeepan and Baheerathan at Jaffna College.

Page 279
Throughout his political ca Mr. Amirthalingam who magnetised the Ta as his greatest asset. Amirthalingam was "Chelva the father of the Nation".
S.J.V. entered the electoral field candidates. But the Tamil community hac Compromise and co-operation seemed to a ordinary masses had to be told of the imm
From 1952 to 1956 the Federal towns, to schools and Colleges, to padd performed this task more than anybody e years Mr. Chelvanayagam became the ack provinces. The success of Mr.Chelvanaya It was unfortunate that Mr. Amirthalingan like him.
The Tamil people saw the Mr. Amirthalingam. Many instances can b the riots broke out he was in house detenti in connection with the Civil disobedience ( was specially targetted after the Vadduko Supreme Court for possessing seditious lit
Mr. Amirthalingam's courage and "Chosen heir" of Mr.Chelvanayagam. Like for seven years Amirthalingam led the Ta land envisaged by his mentor.
One cantherefore say with sincer the 13th July 1989 a very admirable pers and skills has passed from our midst and t
.2

rrer Mr. S.J. V. Chelvanayagam found mil people with his skills as a public speaker the first to call SJV "Thanthai Chelva" or
in 1952 with his youthful band of federal i not realized the dangers of majoritanism. appeal to them. Chelvanayagam felt that the inent danger confronting them.
Party took its message to the villages and ly fields and fishing coasts.The man who lse was Mr. Amirthalingam. For twentyone (nowledged leader of the Tamils of the two gam was largely due to Mr. Amirthalingam. n did not have and able and loyal lieutenant
courage, dedication and fortitude of e related to show his boldness. In 1958 when on. In 1961 he was placed under house arrest ampaign organized by the Federal Party.He ddai resolution in 1976 and was charged in terature
dedication to the Tamil cause made him the Joshua who continued the mission of Moses, mil community on the path to the promised
ity that in the death of Mr. Amirthalingam on onality endowed with greatmental strength hat we are poorer for it.
21...

Page 280
A MODERATE DEDICATED
NEGOTIATION
Dhammika Kitullgoda Secretary General-Parliament of Sri Lanka
Mr. Appap a period of 41 years his people four tim 4th, 5th and 6th Pa Mr. Amirthalingam temporary exit fro coalition of Tamil p Congress and the C the Tamil United Lil was one of the prime together.
In the 197 contested the Kank resounding majorit Parliament, he was in pursuance of a d seat in Parliament a declining to take the of the country, w Amendment to the ( active involvement Tamils in our count negotiation. In F »Representative Syst on the national list
He was in Lanka's political st both Tamil and Eng
... .22

) TO DIALOGUE AND
illai Amirthalingam's political life spanned from 1948 to 1989. He was elected to serve es as Member for Vaddukottai in the 3rd, arliaments. At the 1970 General Election was not able to retain his seat. During his m Parliament he strove hard to form a arties. In 1972 the Federal Party, the Tamil eylon Workers' Congress together formed beration Front (TULF). Mr. Amirthalingam movers in the attempt to bring these groups
7 General Election Mr. Atnirthalingam esanturai constituency and won it with a y. As leader of the second largest party in elected Leader of the Opposition. However ecision taken by his party, he vacated his long with his colleagues in October 1983, 2 oath pledging not to promote any division /hich was prescribed under the Sixth Constitution. He nevertheless continued his
with the concerns and aspirations of the ry as a moderate dedicated to dialogue and ebruary 1989, under the Proportional tem, he was again nominated to Parliament of his party.
my view one of the finest gentlemen in Sri ructure. Gifted with a knack for oratory in lish, Mr. Amirthalingam was always in the
22...

Page 281
and guard of many significant struggle. He w to debates in Parliament were
always forthright and articulate. He nevers anybody listening to him, whether they we took delight in listening to him. He had punishing replies were the humorous retol when Mr. Amirthalingam came to sublime
Mr. Arnirthalingam was a memb records show that he was one member of th per cent attendance. That is evidence for M
Mr. Arnirthalingam was gunned dc in Bauddhaloka Mawatha, Colombo. Ironi been received by him as guests for politica
The elimination ofan invaluablen who had a deep and abiding commitment to conflict resolution, poses a daunting chall unity and stability on both sides of the et ourselves to bring peace to our country. T the late Mr. Amirthalingam and to all those quest for peace in our Motherland is by pe ethnic problem by discussion and compro1
.2

'as an effective speaker and his contributions
Irayed about, he was always to the point and re his admirers or his opponents in politics, fine sense of humour. Some of his most ts. Hansard is replete with those occasions
heights.
er of the Public Accounts Committee and e Public Accounts Committee who had 100 fr. Amirthalingam's dedication to duty.
wn mercilessly in cold blood at his residence cally the assassins had been invited and had Il discussion.
ational resource such as Mr. Amirthalingam, non violence and negotiation as a means of 2nge to all of us who are striving for peace, hnic divide and demands us to re-dedicate he only way in which we can pay tribute to who have made the supreme sacrifice in the rsisting in our effort to resolve the national
1Ո1SՇ.
23...

Page 282
REFLECTIONS APPAPLLA
Sam Wijesinha Former Secretary-General of Parliament
After the ( Soulbury Constitu Ponnambalam wi Chelvanayakam wi mion Alfred House my own home at A meeting in January federal system. ofg was the set-up best then) where the T occupied a distinct
At that me Amirthalingam, w meeting be held at Maviddapuram. At 1949, young Amirth recalled the past glo the Tamil language a their heritage. Follo federalism was the o to live in dignity. Ch powerful oratory anc Thursday a small g occasionally Amirth before or after the enthusiastic expo energetically. Thes 1949 and in Dece launched.
Thereafter party's propaganda ( Eastern Province. T held at the Jaffna To was held in Trince grievances of the Ta of power, the quest ...22

AMIRTHAL INGAM
General Elections of 1947 held under the tion, the Tamil Congress split into the g and the' Chelvanayakam wing. The ng held a committee meeting at his house Gardens, which is just 50 yards away from lfred House Road It was decided at that 1949 to educate the Tamil people about the overnment. That, Chelvanayagam claimed suited to Ceylon(as Sri Lanka was Known amils, the major minority community, erritory.
eting was a young law student, Appapillai ho suggested that the inaugural public the premises of the Kandasamy Kovil in that inaugural public meeting in February halingam spoke on behalf of the youth. He bries of the Tamils and dwelt at length on ind the right of The Tamil people to preserve wing Chelvanayakam, he also argued that nly political system that would permit them elvanayakam appreciated Amirthalingam's admired his courageous convictions. Every roup met at Chelvanayakam's house and alingam used to drop in at my house either meeting and it was a treat to listen to his unding of the cause. he espoused to plit in the Tamil Congress was in August mber the Federal Party of Ceylon was
Amirthalingam was in the forefront of the :ampaign. He visited several villages in the he public meeting of the Federal Party was wn Hall and the party's National Convention malee in 1951 where some of the main mils, namely, the denial of adequate sharing ion of citizenship, colonization etc, were 4...

Page 283
discussed and the establishment of an auton Ceylon was suggested as the only viable early 1953 saw the formation of the Amirthalingam was unanimously electe Chelvanayakam once said, "He is the voic
Although Amirthalingam lost t representative ofVaddukoddai, he was el and Sixth Parliaments of Ceylon. At the C win his seat. In fact, he and his erstwhile seats at that election. These two young Ta. political parties in the North and who wer parties, viz., the Federal Party and the Tam defeats. They were not types who would analyzed the causes for their defeats and a system of the Tamils that dominated North alone which split the Tamil votes. The ide dawned on their comparatively young min Tamils of the North would meet these dis was the result.
Due to the hidden hand of Amir was held in Feb 1971 of all Tamil Politicia forwarded to the Government dealing wi riots, education and even caste. A second Hall in May 1972 and the demand was m that stage, mention separatism.
Subsequently came the conventic in the Vaddukoddai Electorate. Pannakka meeting was to change not only the cours this country and her people. It was here th and launched a liberation struggle. It Amirthalingam that the birth of the Tam took place at his birthplace, at a meeting (
In 1977 he not only came back party which had the largest number of M became the Leader of the Opposition, ti community. By the time he returned to Amirthaingam was no longer the angry yo
4

omous region for the Tamils within a federal solution. The National Convention held in Federal Party;s ,Youth Front, of which | President. Referring to Amirthalingam, e of the youth".
he election, at his first attempt to be the ected four times to the Third, Fourth, Fifth General Election of 1970 he was not able to friend, M. Sivasithamparam, both lost their mil politicians who were from the two rival 2 the General Secretaries of their respective il Congress, sat together and discussed their brood and sulk over their situations. They irrived at the view that it was the two party hern political life and that it was that system :a of their uniting together as a stark reality lds. A grand alliance of a united front of the asters, The birth of the Tamil United Front
thalingam by personal lobbying, a meeting uns at relrettitureci with a point demand was th religion, language, citizenship, religious meeting was held at the Trincomalee Town ainly for a secular state and they did not, at
bn of the Tamil United Front at Pannakkam m was Amirthalingam's birth place and that e of Tamil politics, but also the destinies of at the Tamil United Front was transformed was more than a happy coincidence for il United Liberation Front and its demands organized by, himself.
to Parliament, but was also the head of the Aembers from the Opposition, and thereby e first time for a member of the minority 'arliament in 1977 after his defeat in 1970, ung student I knew in the late 1940s, a young
25...

Page 284
student who showed definite signs of leac parliamentary Election. In 1947, he was co about them in a mature manner. No one Woul energy to work for his goals. There were y able, more intelligent, better speakers, go Appapillai Amirthalingam stood out pre-e men as a dedicated man who had an abidin
I have seen him as a speaker, as a and Tamil and an excellent mixer at intern to be with him to Jamaica where he was, with to the Commonwealth Parliamentary Assoc a charming couple, making friends, influe this conference.
He was my personal friend from o one of the University's residential halls at a He had friends at Brodie at Bullers Road anc in good conversation find better argument. Il rule in this country fortunately from 1505 to with convincing background material and well armed with facts and was lucid and p emerging political maturity and leadership lawyer and a quiet judge of men and matte over leadership.
For over 40 years, Amirthalingan Tamil community's struggle for the nation steadfast style till his dying day and was excellent human being, a caring father and ac and it is a pity that the country and the worl his moderation would have held away and we have today
There are many parallels between Solomon Dias Bandaranaike. They both unfortunately they were both gunned down 61 years by the very forces they had estab not let either of them live long enough to c

lership. Even as a student during the first onvinced of his aims and knew how to set d deny his utmost sincerity and his exuberant foung people who were more clever, more od thinkers and intellectually sound, but minent among this vast array of talented g conviction regarding his aims.
In orator, absolutely fluent both in English ational conferences. I had the good fortune young Tyronne Fernando, on our delegation iation Conference. Amir and his wife were ncing delegates and winning admirers, at
ur student days when I was Sub-warden of time when he was flourishing as a debater. i many were the evenings when we engaged He was well briefed on the period of foreign 1948. He substantiated his cogent arguments never resorted to generalizations. He was recise in debate. He showed early signs of p. Chelvanayakam a suave and persuasive :rs, found in him an excellent man to hand
n was involved as a devoted leader of the al identity of his people. He carried on the a statesman in a crisis. I knew Amir as an loring husband. He matured to be a moderate ld lost him because I feel that, had he lived, we may have had a better present than what
the lives of Appapillai Amirthalingam and n matured into moderate politicians but at the comparatively young political age of lished and promoted - forces which would hannel them to their desired ends.
26...

Page 285
A MAN WITH A PASSON F
D.B.S. Jeyaraj
Monday A anniversary of oneAmirthalingam. The metamorphosed into Liberation Front strc
community was cut bullets fired by LTT
Amir or"A1
followers was born was of middle class at Victoria College, and then the law co attracted towards Tr and was for a shortt He was initially inv teeth in politics as a r He accepted the asc leader and therefore
He conteste candidate unsucessfi and held the same s July 1960, and Ma toppled by former sc
triumphantly to parl Only this time he c which had been rep1
The massi reduced the SLFP to became the largesto the offer down Ami
...22

OR HIS PEOPLE
ugust 26th happens to be the 70th birth time leader of the opposition Appapillai : enfant terrible of the Federal Party who the elder statesman of the Tamil United bde across the Tamil political horizon for ars. A lifetime of toil and service to his short in 1989 July when he fell victim to E operatives in Colombo.
mir Anna" as he was known to his younger in Pannagam, Vaddukkoddai in 1927. He origin and received most of his schooling Chulipuram. He later entered University llege passing out as an advocate. He was otskyite politics in his undergraduate days ime a devout disciple of Dr. N. M. Perera. olved with the Tamil Congress but cut his member of the newly formed Federal Party. etic S.J.V. Chelvanayagam as his political
followed him as a trusted lieutenant.
'd the Vaddukkoddai seat as a Federal Party ully in 1952. In 1956 he won Vaddukkoddai eat continuously through the March 1960 rch 1965 elections. In 1970 may he was hool principal A. Thiyagarajah of the Tamil seven years Amirthalingam returned iament with a thumping majority in 1977. ontested the Kankesanthurai constituency resented earlier by S.J.V. Chelvanayagam.
ve voter swing in favour of the UNP had a mere 8 seats and the TULF with 18 seats pposition party. After S. Thondaman turned rthalingam became Leader of the
7...

Page 286
Oppositioin. The July violence of 1983 and to the TULF boycotting parliament thereb
After the Indo-Lanka accord o parliament again in 1989. Amirthalingam list. He lost. But he managed to enter parli what was then considered a controversial MP. V. Yogeswaran were gunned down inc M. Sivasithamparam was wounded serious
Amir in the beginning was an artfu lawyer. Yet, politics soon became the cent career preferring to construct a mass base marriage to Mankaiatkarasi Amir found h obsession with politics. He found a wa accompanying her husband to political plat given the duty of singing melodious songs began to make speeches and soon became
This dynamic duo of husband a Politics. Various remarks of a male ch Mrs. Amirthalingam. Amirthalingam was husband. Yet the husband and wife comb Kandeepan and Bhageerathan too were inv at different times in Madras. Today the A limelight in England.
Amirthalingam in his younger day the Tamil youth. He was an inflammatory ( genuine zeal for his cause and a passion sometimes manifested itself in the form of the greater his rhetoric. Former "Daily Mil him in the following manner. "Amirthali crowds and crowds are capable of moving
As a reporter on the Tamil Daily"V the TULF victory meeting at the Ramakris 5th 1977. The TULF had swept the polls in East on the slogan of a separate state. Th
...2

the sixth amendment to the constitution led
rendering their seats vacant.
1987 the TULF contested elections to imself contested in the Batticaloa electoral ament as the nominated national list MP in move. He along with former TULF Jaffna ld blood a few months later. TULF president ly in the incident.
ladvocate. He had the makings of a brilliant er of his life. He neglected his professional rather than build up a legal practice. After is newly - wed wife complaining about his y out. Soon, Mrs. Amirthalingam began forms. Being an accomplished divashe was in praise of the Tamil language. Later she a political figure in her own right.
ld wife was a new phenomenon in Tamil lauvinist and sexist nature were cast at referred to derogatorily as a hen - pecked ination battled on merrily. Their two sons olved in youth politics. Both were detained Amirthalingam family lives away from the
's was a fiery particle. He was the darling of orator given very much to rhetoric. He had a for his people. This sincerity of purpose bombastic statements. The larger the crowd ror" editor Reggie Michael once referred to gam is a man who is capable of moving him."
irakesari"I was assigned the task of covering hna Hall, Wellawatte. The date was August the Tamil dominated areas of the North and 2 party considered it as a mandate for the
28...

Page 287
sovereign state ofThamil Eelam. There was emotionally re-iterated their commitment c he said in Tamil.
"Tunku Abdul Rahman had the St from Malaysia peacefully. But the Sri Lanl on this stage without fear and state that Tar struggle and bloodshed. We are ready fi highlighted these remarks sas he introduct editor Mr. Sivaparagasam (now in Boston, me to rewrite the copy. He said "As a jou these remarks. But as a responsible newpay irresponsible statements. "These lines wer
Yet what seemed highly irrespon prophetic but at what cost! The radicalis slogan and its consequent violence has displacement and despair. Upon reflection realise the gravity of his pronouncements :
Nine years later in 1986 I was interviewed by Rupavahini on the eth Amirthalingam who answered in a statesm case out for a negotiated settlement. Amirth response from one of Amirthalingam's old: was politically at loggerheads with Amir following morning he called Mr. Amirtha said "For the past fifty years known yout sense". From the tone of the conversation I pleased by his childhood friend's response
To reach this point of understanc There were many stages in his political evo by the police for leading a black-flag dem John Kotelawela visiting Jaffna; leaving Gal in parliament with bloodied in bandages; le "SRI" letter on CTB buses in Jaffna; travel height of communal troubles in 1958.

euphoria in the air as speaker after speaker fEelam. Finally Amir spoke. At one point
tatesmanship to allow Singapore to secede kan rulers do not have that wisdom. I stand mil Eelam will be born only through violent or the bloody struggle" As a journalist I ory passge in y report. I still remember my USA). cutting these words out and asking rnalist you have done well in Highlighting per we an not publish these provocative and 2 never published.
sible statements at that time certainly to be ation of Tamil politics through the Eelam
engulfed the nation death, destruction, I think that even Mr. Amirthalingam did not at that time.
nic question. It was a much-mellowed len - like manner. He eloquently argued the halingam's performance evoked an amusing school mates an engineer by profession who as he was a Tamil Congress supporter. The alingam at Empress Hotel from Jaffna and his is the first time I have heard you speak could gather that Amirthalingam was highly
ling Amir had travelled down a long road. plution. The young fire brand baton charged monstration against then Prime Minister Sir le Face Green after Satyagraha and debeating ading a tar and brush, campaign against the ling to Batticaloa by boat from Jaffna at the
29...

Page 288
The long spells of incarceration f cross-talk in parliaments; the trial-at-bar c A.G. Vs Amirthalingam, the unprecedented leader in parliament; the various incidents armed forces where guns were levelled a disrupting his political meetings with gunp shifting scenes of a varied and fruitful life
Retrospectively one is able to disc in Amirthalingam the politician. These c reflective of the turbulent changes und Amirthlingam the defiant youth leader led r the power structure. Later the popular unpopular. The 1970 defeat was a watersh popular leader after the 1970 defect. He le his caustic tongue. He began to mix with p youth. All this paid dividends politically.
After the tumultuous period betwe into a period of self-exile to Madras. These in his political make-up. He was able to r Tamil community being torn asunderby po of the scattering of the Tamil people which the Island. He was also aware that the d representative democracy in Jaffna.
In Richard Attenborough's "Gand where the Indian leaders are discussing po mooted as a possible strategy for freedom "terrorism would allow the British to just would throw up the wrongkind of leaders." to Sri Lankan leaders in the currnet contex
In farirness to Mr. Amirthalingan not active promoters of political violence. N it. Some of them however had ambivalen itself did not view these acts of violence ast Some of the youths allegedly involved in wing. This resulted in TULF leaders invol
...2

or political reasons; the heated debates and ise which has gone down in legal history as no-confidence motion against the opposition of friction with members of the police and it him at point blank range. Tamil youths lay. His long exile in India etc., are all but Span.
:ern the various phases of political changes hanges and experiences were very much ergone by the Tamil community itself. many campaigns and demonstrations against vP became some what domineering and 2d. Amirthalingam re-invented himself as a arnt to control his famous temper and curb eople easily and assiduously cultivated the
en 1977 - 1983. Amirthalingam again went years against marked a conspicuous change perceive objectively the social fabric of the litical violence. He could see the beginning he felt would weaken the Tamil position in ath-knell had been rung for conventional
hi" there is a scene set in the early twenties ssible courses of action. When terrorism is Nehru rules it our vehemently - Nehru says
These are words of tremendous significance t.
1 and most leaders of the TULF they were one of the frontline leaders aided or abetted t attitudes and approaches. Also the party errorism but as the acts of freedom fighters. iolence were members of the TULF youth ving themselves legally in these cases. But
30...

Page 289
what must not be forgotten is that the over the armed Tamil youths. The TULF too w
Mr. Amirthalingam too realised action followed earlier by the TULF. He fi have possibly adopted other strategies anc ambivalent relationship the TULF had wi stage of their development.
Mr. Amirthalingam's state of mir the course of three conversations in 1984, 1 in Colombo; the second at the Tamil Nadu Hotel Taprobane in Colombo. All thse co Mr. Amirthalingam was very frank and f
The last conversation at Taprob poignant in my memory. This was prior to meet him at about 2.00 p.m. and went ( strongly disagreed on the role of India in me about what he felt in retrospect were He did not excuse himself for some of his made an enlightened impact on one only. me of the plight that would befall the Tar
Today I can only say that most o When I took leave of him that day little revoir". I never spoke to him afterwards.
The death of Amirthalingam to symptomatic of the new political cultur Tamils. The man who ws once the hero sections of that youth. It was also the firs
Amirthalingam the mature state promised land of Eelam but into the real have ushered in peace, stability and pros articulated the Tamil cause for nearly fol

all Tamil political mood was sympathetic to as caught up in this process.
this later and regretted a certain course of lt that the Federal Party and the TULF could tactics. He was somewhat remorseful of the th the Tamil armed movements at a certain
d on thse matters was revealed to me during 985 and 1988. The first was at Hotel Empress state guest house in Madras, the third was at inversations were strictly off the record and rthcoming.
ane where he was staying in 1988 remains my leaving Sri Lanka for the USA. I went to on talking till almost 9.00 pm. Both of us Sri Lanka. During the argument he regaled political blunders committed by the Tamils. past actions. Many of the things he said then When relfecting afterwards. But he warned nils if Indian involvement ceased.
fwhat he said to have proved to be prophetic. did I realise that it was "adieu" and not "au He was killed within a year of that meeting.
use a cliche marked the end of an era. It was
that had eaten into the body politic of the of the Tamil youth had been destroyed by
t assassination by the Tigers in Colombo.
sman could have led his people not into the m of a viable political alternative that could erity. But that was not to be and a voice that r decades was stilled for ever.
231...

Page 290
INDA SOULD COME TO OU
A. Amirthalingam's Interview to Newstime,
Question: S targets of Sinhalese possession, what are attacks and those of
Answer: La areas except for the Jaffna area. But now cover of the curfew innocent people have their houses. The go can cow the people youths. This is delib pre conceived plan b riots the attackers wi backed up and encou
Q: Is it like communists in which out the communists, houses
A: No, it communists were W tracking them down. Lanka, the attack is 1 but against innocent activities of the milit and thus compel ther first massacre took p some lull and then it continuing ever since
...232

R RESCUE Wednesday 18 April 1984.
i Lankan Tamils have once again become Army attacks. From the details in your the distinguishing features of the recent ast year.
st Year's violence was mainly in Sinhalese etaliatory killing of July 24 and 25 in the this is planned over a period of time under against innocent people. A number of been shot dead; some at the very gates of vernment thinks that by this means they and make them turn against the militant erate violence indulged in according to a y the defence forces. In last year's ethnic ere mostly Sinhalese hotheads, no doubt raged by the army.
the action taken in Malaysia against the trained defence personnel sought to flush believed to be taking shelter in private
s totally different. In Malaysia the holly Chinese and the army was only In the predominantly Tamil areas of Sri ot directed against the "militant youths" people, who have nothing to do with the ints. The only object is to terrorise them to turn against the militant youths. The lace on March 28. Thereafter there was started again on April 9 and has been There was a curfew imposed even last

Page 291
night (Sunday night) from 6 pm to 5 am. A to stay indoors throughout the night. The g the curfew regulations should be enforced the law to shoot anyone who tries to viola with a vengeance.
Fifty seven people were killed inju among army men. For example, a 58-yea government employee, was shot down ev Jaffna town. The armymen shot at random killed and their bodies burnt near Naga V were killed and their bodies burnt on Arasa of the dead removed the bodies before the who belonged to Mawannella in the South gone a visit.
No, it is not at all a war between th but just plain massacre of innocent people. from the fact that, even according to offici the government side....
Q: Are there any instances of "m and shot dead...
A: There have been no such insta random without any provocation whatsoev
Q: Are there no reports of any ret
A: There was only one case of r March 28. But since the beginning of army any retaliatory action. People are defenit India will help them. All my reports go ti India will come to their rescue.
The talks which the Government National Security," Mr Lalith Athulathmu this violence. But what effect that will h; brings in more and more hardships to inn
r
• su 4

l the roads are deserted compelling people vernment has issued strict instructions that strictly. They are technically quite within te the curfew orders. But they are doing it
it three days. This is not a case of indiscipline '-old man, Ponnambalam, who is a retired en as he was peeping out of his house in on people on the roads. Nine persons were ihara, the. Buddhist temple, and six others di Road. In many other places the relatives Irmy could take them away. Three Muslims l, were shot dead in Jaffna where they had
e Sinhalese Army and the Tamil extremists It is purely one sided affair as could be seen al reports, there have been no casualties on
idnight" knocks and people being taken out
nces so far; they only shoot down people at ver, on the roads.
aliation by "Liberation Tigers."
etaliation and that was for the massacre of attacks on April 9, I have had no reports of ely living in fear and they are hoping that ) show that our people are still hoping that
of India had with the Sri Lankan Minister for dali, have been directed to putting an end to ive we do not know. Every day that passes cent people. Normal life in Tamil areas has
33...

Page 292
come to an end. People are not free to pursu has come to a complete halt following the acute shortage of fuel and the cultivators a irrigation. All transport facilities have co about. They cannot go out to work. Their c
Thousands of youth have been arr days ago in Trincomalee. 25 youth We destination...
Q: Under what law are these arre NSA under which people could be detainec
A : In Sri Lanka we have a per Terrorism Act gives wide powers to the go any evidence. The arrested persons are no cells or what is worse, in army camps, in in now do not know where their children are have been bumped off by the army withou
Q: Are not political parties which against these atrocities.
A: I do not think any other politica these brutalities. The Sri Lanka Freedom attacks on India by government spokesman of the army in Tamil areas.
Q: The situation in Sri Lanka last the brink of disintegration and yet it was p played by India and the good sense shown that the country is again on the brink of di
A: I personally think that the gover what President Jayewardene had agreed to against the atrocities against the people. T justify these atrocities on the ground that th people and make not to attack the Tamils

le their normal economic activities. Fishing cordoning off of the entire sea. There is an tre finding it difficult to work pumpsets for me to complete halt. People cannot move laily life is becoming increasingly difficult.
ested and taken away by the army. Only two re arrested and removed to an unknown
sts made. Is there a law like our MISA or l without trail and even without a summons.
manent emergency and the Prevention of Jernment to arrest and detain people without t kept in jails; they are kept either in police human conditions. Some of the parents even or whether they are alive or not. They could t anyone knowing anything about it.
are opposed to the party in power agitating
ll party has raised its voice in protest against Party has chosen only to rebut some of the . They have not spoken against the atrocities
year was very serious. The country was on ulled back from the brink thanks to the role by both the sides. What has happened since sintegration.
nment was never serious about implementing here (in New Delhi). Nobody raised a voice he Minister for National Security seems to ese were necessary to appease the Sinhalese here
34...

Page 293
At CHOGM in Delhi the differ Jayewardene that he should do somethingto And President Jayewardene wanted to der and that he could have the problem solve certain broad terms while in Delhi. But he even put forward those very proposals tha tried to gain time by making one excuse o had not consulted his ministers before he a
The Minister for National Securit while our experience is that what happene backwards."
What was "initially proposed at the was provided for the Tamil areas even und scheme). Now, they are talking of making want to come to the 1981 scheme and cla would be a cruel mockery of the sufferings to try a trick like this.
Q: What about the future. Do yo which the Sri Lankan Tamils find themsel
A: The latest reports that I have re Parliament and others are that they are I committed on the Tamils to send a strong will be followed by some kind of agitation by the developments because they have the suffering. Because of the strict censorship, in in other areas of Sri Lanka.
We are pressing the Governmento the urgency of the situation. The more tin situation will become. I am confident that will use all her persuasion and diplomatic face the reality.
The all-party conference ran into President Jayewardene, instead restricting i
...2

2nt heads of state impressed on President find a solution to the island's ethnic problem. monstrate to them that he was a strong man d without much difficulty. So he agreed to 2 moment the conference started he did not the had earlier agreed to in Delhi. He only rother. Apparently, President Jayewardene greed to certain things here (in Delhi).
y is now talking of making "slow progress," d in the conference was a "slow movement
conference was something "less" than what er the 1981 Act (ie, the district development g progress from that and, I think, they will im that they have made progress! I think it s of the Tamil people if the government was
Du find any way out of the predicament in
VCS.
ceived from our friends, former members of how collecting particulars of the atrocities protesnate to President Jayewardene. This 1. The plantation labourers are also agitated ir kith and kin in the Tamil areas who are all othing is coming out about what is happening
fIndia to make President Jayewardene realise ne is allowed to pass, the more difficult the t the Prime Minister of India, Mrs. Gandhi, action to make the Sri Lanka Government
O trouble from the very beginning because t only to recognised political groups, allowed
35...

Page 294
certain other groups and religious interests and interests were vociferous in their op necessity for allowing these groups to jo Buddhist clergy opposed the proposals thath Jayewardene says that he allowed their p Securing as wide a consensus as possible. limited consensus that had been reached w,
Whatever happens, we (the TULF) a new approach on the part of India.
Q: On the last occasion India's go come to the negotiating table. Would you "more positive contribution" to ensure the
A: It is not for me to say what th impressed on the Government of India that fresh approach by the Government of India of attitude on the part of the Sri Lanka Gov grave.
Q: There is criticism even by the spending all their time in India, talking to Il has suggested that New Delhi should not lis Athilathmudali wants you to spend your tim in Sri Lanka.
A: Only a few of us are here. Ourp members of Parliament. Only individuals w forces are staying away. I came here to info Tamil Nadu about the situation there. I have We are in constant touch with what is ha Sinhalese or Buddhist leaders but bur work the outside world. Otherwise, the outside Government puts out.
...23

were to join the conference. These groups bosition to any settlement. What was the in the conference. Representatives of the ad emerged at the Delhi meetings. President articipation because he was interested in But in fact what happened was even the as frustrated.
will not keep out of the conference; I expect
od offices were available for the parties to be insisting this time on India making a success of the conference.
e Government of India should do. I have time is fast runningout and unless there is a and this results in bringing about a change 'ernment, the situation could become more
Sri Lankan Ministers about TULF leaders hdian leaders. Even President Jayewardene sten to Mr. Amirthalingamand the Minister e talking to Sinhalese and Buddhist leaders
arty President is in Sri Lanka so are all our ho face the danger of attack from the armed rm the Government of India and leaders of lad talks with the Prime Minister's emissary. ppening there. I do not shy of facing the ng outside enables our voice to be heard in world will know only what the Sri Lanka

Page 295
இந்திய பிரதமர் பண்டிற் ஜவஹர்லால் நேருவின் இலங்கை விஜயத்தின்போது
வி. என். நவரத்தினம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், இ (1960)
 

ந்திரா காந்தி

Page 296
திருமலை யாத்திரை அ. அமிர்தலிங்கம், கு. வன்னியசிங்கம், வ. ந. நவரத்தினம் (1957)
பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலைக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 


Page 297
சத்தியாக்கிரகத்தில் கட்சி செயற்குழு அங்கத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட கைப்பட்டியுடன் (1961)
 
 
 


Page 298
சத்தியாக்கிரகம்- இராணுவ வாகனத்தை வழிமறிக்கும் எஸ். ரி. அரசு (19
 

61)

Page 299
சத்தியாக்கிரக
 

b (1961)

Page 300
சத்தியாக்கிரகம் (18
 

61)

Page 301

யாக்கிரகம் (1961)

Page 302
தமிழரசு தபால் அதிபர் நாயகம் எஸ். நடராசா,
 

எஸ். ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம்

Page 303
பலாலி விமான நிலையத்தில்
 

திரு செல்வநாயகம், திருமதி செல்வநாயகம் ஆகியோருடன் (1965)

Page 304

பொதுத் தேர்தலில் தோல்வியுற்றபோது
திரவேலுப்பிள்ளை

Page 305
பெரியார் ஈ. வே
 

ரா. வுடன் (1972)

Page 306
தமிழக முதல்வ (1972)
 

ன்
மு. கருணாநிதியுட

Page 307
பெரியார் ஈ. வே. ரா. வுடன் (1972)
 
 


Page 308
முதலமைச்ச
 

சென்னையில்
ல்
(1978)
த்தி
ஜி. ஆர். இல்ல
T 6 TLD ...

Page 309
இந்திரா காந்தி,
 

வி. நரசிம்ம ராவ் (1978)

Page 310
திரு, திருமதி ஜ
 

ஜயவர்த்தன (1980)

Page 311

இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனுடன் (1983)

Page 312
இலங்கை - இந்திய ஒப்பந்தம் (1987)
 


Page 313
மரீனா கடற்கரை : தமிழ்நாடு கம்யூனி (1987)
 

உண்ணாவிரதம் ஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம்

Page 314

கலைஞர் கருணாநிதி

Page 315
KARMA YOGI AMA
M. Sivasithamparam
President TULF, Member of Parliament.
12
Abraham Li
Luther King, Rober
the assassins bulle
to remain true to th
men and Women w!
might prevail. The
with reverence and
By his assa
Sono. The world m
distinguished parli and foe listened to
ln the begi
in the ninet cen
Unfortunately, in S
Soon Amarar Amir
before thinking of (
thousands of Tan
manured Sri Lanka
Chelva and the Ill.
length and breadth
in rain and Sunshir
follow the Federal
lhe had an encyclop he surveyed the Ta were then in oppos
for each other.
2.

RAR AMIR
coln, Mahatma Gandhi, John Kennedy, Martin tKennedy and Annai Indira Gandhi-all fell to ts. They gave their lives because they dared eir ideas. Amir has joined this gallery of great ho gave their lives so that freedom and justice | are dead but their names will be remembered
taffection for decades to come.
issination, the Tamils lost one of their greatest ourned the death of an outstanding leader, a amentarian and a public speaker whom friend
with attention.
inning, like many if his colleges in University forties, he imbibed a socialist ideology. ri Lanka, even socialism had racial overtones. decided that Tamils must obtain political rights 2conomic rights. With the disfranchisement of nil plantation workers whose blood urine ’s tea-bushes. Amarar Amir joined Thanthai ankai Tamil Arasu Katchi. He then toured in
of Tamil Eelam, during day and during night, le, in defeat and in victory, he made thousands Party by his forceful but persuasive eloquence edic memory and quoting freely Tamil classics, mil speaking people of Tamil Eelam. He and I ite camps but we always had a healthy respect
57.
۲ -س

Page 316
When the Srimavo Government pron
ignored the just and reasonable aspirations of
need to close ranks and fight for our rights. T
(TULF) and he and I were together since then.
Amir was endowed with a first rate intellect, a c
Tamil and English, fearlessness, rare courage,
cause and the political sagacity. We forgot the
agreed with each other on all subjects all the ti many issues in as much as we concurred on r
Tamil cause was greater than each of us indivi
The TULF organised many crucial di
and when we found that even when Tanthai Cl
had no effect on the government TULF made
sovereignty of Tamil nation lost to the Portug
Amarar Amir and his collegues had to face at remarkable days when sixty-seven adyocates, defend Amarar Amir. The Tàmil case was ably
was compelled to withdraw the case and Ama
Unfortunately, Thanthai Chelva, G..G mantle of all three fells on the able Shoulde: unprecedented victory at the General Electic
opposition in parliament.
His primary concern, as leader of the
he never failed to speak out against the mis matters. His outstanding contribution to furth
freedom were his letters to President Jayawal
persevere and treasure these letters which ha
the case for Tamil freedom lucidly with telling
courteously. The infallibility of his logic was s
25

mulgated a new constitution and completely the Tamil people. He and I realised the urgent
his formed the Tamil United Liberation Front When we worked together I found that Amarar
leeply analytical mind, a fine command of both
strong nerves, total commitment to the Tamil
past and worked like brothers. It is not that we
me, on the contrary we disagreed forcefully on
many others. We worked on the basis that the
idually.
sobedience campaigns in true Gandhian style
helva scored a historic victory in a by election,
: the epoch making declaration to restore the
uese. The climax of this campaign was when
rial at bar on a charge of sedition. Those mere
led by Thanthai Chelva and by G. G. P. rose to
argued by Thiru and G.G.P. The government
rar Amir left the dock a much-loved hero.
.P and Thiru died one after the other and the
rs of Amarar Amir who led the TULF to an
n of July 1977. He became the leader of the
position, was undoubtedly the Tamil cause but deeds of the government in respect to other er the Struggle od the Tamil people to achieve rdene during this period. Every Tamil should
ive been published. In these letters, he stated figures and facts he stated the case firmly but
such that on many occasions the President had
58.

Page 317
to admit his assertions were corrected. On ol
claim that the majority in Tamil Eelam had e
mathematical of Jaffna Tamils outwitted the P
Amarar Amir had a great respect for de
that TULF will not attend Parliament at the e.
validity of the Referendum to extend the lif would not come back to parliament, having ob
answer from the South was the holocaust of J
While anti-Tamil program was at its f
go immediately to India. At great risk to his lif Tamils now criticise him for deserting his peop
Tamil people is chronic and widespread.
In Madras he was given a hero's welco
state. Annai Indira Gandhi received him and
hour.
She was impressed by his objectivit Tamil case. She was plainly distressed by his
arson. Consequently, in the Lok Sabha paidh the situation in Sri Lanka as almost genocidein another country. These words caused tre sent post-haste his brothers to Delhi. Annai In
and thus our problem became internationalist
Within a short time, Mr Sambandan
Indo-Sri Lanka accord was signed, Amarar A Madras, Delhi and Colombo, travelling thousa G. Parthasathy used to call us jocularly “The effort to find a political solution to our problem
and guarantee, Annai Indira Gandhi and aft
... 2

le occasion, the president tried to dispute out
indorsed the Vaddukkoddai resolution but the
resident.
mocratic norms. So told President Jayawardene
nd of six years and will not accept the dubious
; of Parliament. He publicly declared that he
tained a fresh mandate at large- elections. The
uly 1983.
iercest many Tamils implored Amarar Amir to
e and liberty Amarar Amir left for India. When
le, I can only say historical amnesia among the
me and in Delhi he was received like a head of
gave him a patient hearing for more than one
y, by the fairness in which he presented the
tearful description of the killings, rapes and
ima gleaming tribute and forcefully described
strong words from the Head of State if situation
nors in Colombo and President Jayewardene dira Gandhi Amarar Amirto many ofdiplomats
2d.
and I came over to Madras. From then till the
mir, Sambanthan and I criss-crossed between inds of miles. That great friend of the tamils Mr shree Musketeers”. The three of us made every l, at Indira's initiative with India's involvement
er her tragic death, Shri Rajiv Gandhi always
59.

Page 318
received us warmly and gave us a patient and S
equally sympathetic and friendly. Amarar Am
Gandhi that President Jayawardene publicly
told her.
Today everybody takes for granted the
But only we know what mighty effort we made
that is was our marshalling of facts and argume
of the accord.
After the accord was signed, for some
and we had to match from the wings when tra
After Amarar was elected to Parliam
impact on Sri Lanka's politics, Sinhalese leade
again heard in the hales of the legislature. B
eliminated him.
Amarar Amir was a loving parent, I
shop to shop in Delhi to buy a sequinned-frc
fond of Ravi's son. To Mrs Amirthalingarh, K
Ravi (Baheerathan) and Mathi, his c
them by reminding them those many in many
Goodbye, my good friend, I know yo
but we have lost our friend, guide and philos

ympathetic hearing. All officials in Delhi were
ir had built up Such rapport with Annai Indira
bemired that she acted on what Amarar Amir
merger of the Northern and eastern provinces.
to make the merger a reality. I make hold to say
ints that made New Delhi make the merger, part
unknown reason the TULF was marginalised
gic events on the Eelam Stage.
lent on the national list, he began to make an
rs listened to him with respect. Tamil voice was
ut this was short-lined and the assassins gun
know the occasions when he and I went from
ck for Kandeepan's daughter. He was equally
andeepan and Mala,
leath is a terrible blow but I can only console
countries share that Sorrow.
u are in the divine company of celestial angels
opher.
60.

Page 319
தலைவர் அ. அமிர்த 25 ஆகஸ்டு 2002, ஞ மகாத்மா காந்தி Indian YMCA, 41 Fitzroy
75வது பிறந்ததின அமிர்தலிங்கம் : ஒளியில் எழு வரலாற்றின் மனிதன்
வெளியீட்டு வி
 

நலிங்கம் பவழ விழா ாயிறு மாலை 6.00 மணி நினைவு அரங்கம் Square, London W1 P6AQ
நினைவுப் பேருரை ழதுதல் - புகைப்படத்தொகுப்பு ா - பவழ விழா மலர்
ழா நிழற்படங்கள்

Page 320
262.
 


Page 321
மண்ணின் மைந்தன் திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்
13
ی هفایو 1989 எனக்குச் சாவுமனிய வாழ்வின் ஒளிமை வானம்பாடியாக இரு என் இதயத்தையே என் உயிரை பறித்ே குண்டு.
என் கணவ எங்கேயாவது தன் இருந்தாலன்றி, நா அரசியலில் நான்எல் வாழ்வில் அவர் அ எனக்கும் சேரவே பெருமையும் சிறு மட்டுமன்றி என்னை
பல்கலைக்க வயதிலேயே ஈடுபட் தொண்டனாக, பொதுக்கூட்டங்க பல்கலைக்கழக மா அர்ப்பணித்தார். அவ காக்கும் வாழ்வாக அ
பல்கலைக்க ஒரு சட்ட வல்லு கலைக்கப்பட்டது. த 1952ஆம் ஆண்டு கண்டாலும், அடு வெற்றிகளைக் துவண்டுபோனதி சமமாகவே தோற்றி
"தமிழைப் 1 என்பது பாரதிதாசன அறிந்த நாள் தொட
..2t

மக்கள் தொண்டன்
பூண்டு g°60ణు 13 فالجیے தேதி மாலை ஏழு மணி பாகிவிடும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.என் றக்கப்பட்டது. வானவீதியில் பறந்து பாடிமகிழ்ந்த நந்த என் இரு இறக்கைகளையும் வெட்டி வீழ்த்தி, துளைத்து, அதனுள் நான் பாதுகாத்துவைத்திருந்த தெடுத்துச் சென்றுவிட்டது ஒரு கொடியவனின்
1ரை நான் மணந்தநாள் தொடக்கம் அவர் னித்துச் செல்லவேண்டும் என்ற அவசியம் ம் இருவருமே வாழ்வில் பிரிந்திருந்ததில்லை. ானையும் சேர்த்துக்கொண்டேன்; காரணம், அவரது நுபவிக்கும் கஷ்டங்கள், சிறுமை, பெருமைகள் ண்டும் என்பதற்காக. நன்மையும் தீமையும், மையும், உயர்வும் தாழ்வும் என் கணவரை ாயும் ஆட்கொள்ளவேண்டும் என்பதற்காக, ழக மாணவனாக அரசியலில் தன் பதினேழாவது -ட என் கணவர், ஆரம்பகால தமிழரசுக் கட்சியின் கட்சி விளம்பர சுவரொட்டி ஒட்டும் - ளை ஒலிபெருக்கியில் விளம்பரப்படுத்தும் ணவனாக, பிரச்சாரப் பீரங்கியாக தன் வாழ்வை வரது உயர்கல்விக்காலமே தமிழ்த் தாயின் உரிமை அமைந்தது. ழக பட்டதாரியாகி, சட்டக் கல்லூரியில் சேர்ந்து அநராக வெளியேறியபோது பாராளுமன்றம் ந்தை செல்வாவின் ஆணைப்படிமுதல் தேர்தலில் வட்டுக்கோட்டையில் போட்டியிட்டுத் தோல்வி த்தடுத்த தேர்தல்கள் அவருக்கு மகத்தான
கொடுத்தன. தோல்வியில் அவர் ல்லை. வெற்றியும் தோல்வியும் அவருக்கு
s.
பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்' ரின் வாக்கு. இந்த வாக்கு என் கணவரை நான் க்கம் அவரதுபேச்சிலும் மூச்சிலும் இருந்த ஒரு வீர
53.

Page 322
சபதம். அவரது இளமைக்கால பேச்சைக் கேட் பாரதிதாசனும் உதிர்த்த தமிழ்ப்பாக்கள் படபடவுெ மிக்க பேச்சைக்கேட்பவர்கள் அந்த நேரமே, 'எடு துடிந்தெழுந்து, தண்டூன்றும் முதியோரும் சு சொன்னதுபோல உணர்வுகொள்வர். யார் தமிை பகைமை கொள்ளச் செய்துவிடும் அவரது பேச்சு
'தென் திசையைப் பார்க்கின்றேன் அடடா பூரிக்குதடா' என்று அந்த மறத் தமிழன் ஆண்டக உணர்த்தி, நாம் யார்க்கும் குடியல்லோம் நம கணக்கானோர் மனதைத் தட்டியெழுப்பி, வீரமுழ இளம் வாலிபனாக, வாலிப முன்னணியின் தலை தலைவனாக இருந்த தளபதியின் வீர உரை கல்லூரியால் வெளிவந்து, தேர்தலில் தன் த தோல்வியைத் தழுவியபோதும் துவளாது, ே தலைமையின் ஆணையை சிரமேற்கொண்டு 1 கட்டுப்படும் பண்புடைமையின் சிறப்புஅது.
அந்த வீரமும், விவேகமும், பண்பும்,நல்லறி கொண்ட ஓர் இளைஞனை என் வாழ்வின் முழுக் பாக்கியத்தை இறைவன் அளித்தார். காதலால் கட் தொண்டுசெய்யவைத்தார் என் கணவர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைத் தொகுதி கிராமம். முன்பின் தெரியாத எம்மை வாழ்வில் பில பட்டதாரி, சட்டம் கற்ற நியாயவாதி என்பதிலும் தடவைகள் சிங்கள அரசின் இராணுவத்தாலும் ( என்ற பெருமையே எனக்கு உயர்ந்ததாக இருக் வைத்த காந்தீயவாதியானாலும், பல இளைஞர்கை மீள்வித்த ஒரு நியாவாதியுமானார் என்ற சிறப்புத்
1956 °6ਗ 5ஆம் தேதி ‘சிங்கள் கொண்டுவரப்பட்டபோது, தந்தை செல்வா த:ை திடலில் அமர்ந்து சத்தியாக்கிரகம் செய்த அந்த ( இரத்தம் கொட்டக்கொட்ட பாராளுமன்றம் சென் மட்டும் சட்டத்தால் நம் செந்தமிழினம் அநுபவிச் செய்ததை எவர் மறப்பர்?
1954ஆம் ஆண்டு சிங்களம்தான் இந் யாழ்ப்பாணம்வந்த சேர். ஜோன் கொத்தலாவன தலைவனாக, 20 வயது வாலிபனாக, வாலிபர்கை சரித்திரத்திலேயே கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட இளைஞனை சரித்திரம் அறிந்த சமுதாயம் மறந்து
1957ஆம் ஆண்டு சிங்கள அரசு எமது மே அழித்து, பல்லாயிரக்கணக்கானோர் சேர்ந் போராட்டத்துக்குத் தலைமைதாங்கி, சிறைவாச உண்மை வரலாற்றை உலகம் ஒப்புக்கொண்டே தீ
..26

டால், மடைதிறந்த வெள்ளம்போல பாரதியும், பனக் கொட்டும். உணர்ச்சியுடன்கூடிய கருத்தாழம் த்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வையென ன் நிமிர்ந்து செல்வர்” என நாமக்கல் கவிஞர் ழ, தமிழனைப் பழித்தாலும், இழிவு செய்தாலும்
ஓ அடடா, என் சிந்தையெலாம் தோள்களெலாம் தை கூறி, திராவிட பாரம்பரியத்தின் பெருமையை னை அஞ்சோம் என்று வீரம் பேசி, பல்லாயிரக் க்கம் செய்து, வீரமறவர்களை ஓரணியில் திரட்டிய வனாக, தமிழரசுக்கட்சியின் இளைஞர் பாசறைத் கேட்டு பொங்கி நிற்கும் தமிழர் படை, சட்டக் லைவனின் ஆணையைச் சிரமேற்கொண்டு, மேற்கொண்டு தன் பணியைத் தொடர்ந்தார். பணிசெய்யும் சிறப்பாற்றல் அது. தலைமைக்குக்
வும், அழகும், இளமையும், அன்பும், கண்ணியமும் காலமும் எனக்கே சொந்தமாக்கிக்கொள்ளுகின்ற -டுண்டு, தான் காதலித்த தமிழுக்கே என்னையும்
யில் பண்ணாகம் அவர் பிறப்பிடம். மூளாய் எனது ணைத்து வைத்ததுநான் கற்றறிந்த இசைக் கல்வி. பார்க்க, ஐந்து தடவைகள் சிறைசென்றார்; ஏழு பொலிசாராலும் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தினார் கிறது. போராட்டத்தில், அறப்போரில் நம்பிக்கை ளை நீதிமன்றத்தில் அராஜகத்திலிருந்துகாப்பாற்றி அவருக்கு பெருமை சேர்த்தது.
ாம் மட்டும் சட்டம் பாராளுமன்றத்தில் லீமையில் பாராளுமன்றத்துக்கு எதிரே காலிமுகத் வேளை, சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, று தமிழுக்கு நேர்ந்த இன்னல்களையும், சிங்களம் கநேரும் கொடுமைகளையும் அங்கு வீரமுழக்கம்
த நாட்டின் அரசமொழி என்று சொல்விட்டு லக்கு தமிழரசு இளைஞர் அணியின் மிக இளம் )ள மட்டும் சேர்த்துமுதன்முதல் தமிழர் அரசியல் ந்தை நடாத்தி, அடிபட்டு இரத்தம் சிந்திய ஓர்
விடுமா?
ாட்டார் வண்டிகளில் திணித்த சிங்கள 'சிறீயை து சிறைக்கூடங்களை நிரப்பியபோது, அப் த்தை அநுபவித்த ஒரு வீர இளைஞனை - அந்த ரவேண்டும் என்று 'கல்கி அப்போதுதலையங்கம்
54.

Page 323
தீட்டிப்பாராட்டியது.
1961ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கச்சேரி தலைவர்களும் தொண்டர்களும் பொலிசாரின் இருதோள்களிலும் பட்ட அடியின் வேதனை பல 1963ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கூட்டுறவு அமைச்சர்கள் வருகையைப் பகிஷ்கரித்து க பொலிசாரின் கொடுமையான தாக்குதலைத் தா
1973ஆம் ஆண்டு யாழ். பொலிஸ் நிலை வாலிபர்களை வரவேற்க நின்றபோது, ஒரு ெ பொலிசார் தாக்கினார்களே, அதனை மறப்போம
1977ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவி முன்பாக மக்களுக்குப் பொலிசார் இழைத்த எதிர்த்தபோது சுற்றிவளைத்த பொலிசார் துப்பா பின்பக்கங்களிலுமாக தாக்கியதை எழுதமுடியும
இவைபோல் எத்தனை எத்தனைசம்பவங்க அவரது உயிரைப் பறிக்கநினைக்கவில்லை.
தமிழ்நாட்டு விஜயத்தின்போது செய்த பி கொண்டுவந்த தனிநபர் பிரேரணையும் அதன் எ
எதிர்க்கட்சித் தலைவருக்கெதிராகக் கொன அதில் 'கக்கப்பட்ட விஷங்களும்தான் எத்துணை
இவைகூட அவருக்கு யமதூதாக வரவில் செலுத்த வந்தபோது சொன்ன ஒரு வாசகம் என் ஒரு சிங்கள மகன் இந்தக் கொடுமையைச் செய்
திருகோல்னமலையில் சிங்களவர்களால் தெ மண்ணை ஆக்கிரமித்துவிட்டனர் என்றபோதும், நிலைநாட்டிட முன்னின்ற ஒரு தலைவனைத்த
மட்டக்களப்பு மக்களுக்குத் துன்பம், வெள் அங்குபோய், அவர்கள் துயர்கேட்டு ஆ6 மறந்துவிடுவார்களா?
எங்கு துன்பமோ, எங்கு துயரமோ அங்கு பகலும் இனியமுகத்தோடு, துயரம் பாராது துணி கொடுமைகள் நடக்கும் இடத்தில் இந்த அன் தமிழர்கள் மட்டுமல்ல, மொழியால் ஒன்றுபட் வாழ்ந்தது. தமது குறைநிறைகளைக் கூறிமன தொண்டனை அவர்கள் கருதினர்.
சிங்கள மக்களுக்குத் துன்பம் வந்தபே சிறிமாவோ அரசாங்கத்தினால் பலமுை அரசியலுரிமைகள் பறிக்கப்பட்டபோது அதை
உரிகைள் மறுக்கப்பட்ட தமிழ் சமுதா

pன்பாக நடந்த சத்தியாக்கிரகத்தின் முதல்நாள், குண்டாந்தடித் தாக்குதல்களுக்குள்ளானபோது நாள்கள் வருத்தியதை மறப்போமா? மொத்த விற்பனவுநிலைய மக்கள் வங்கி முன்பாக றுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடாத்தியபோது கிய தொண்டனை மறப்போமா?
பத்தின் முன்பு, சிறைசென்று மீண்ட கிளிநொச்சி பரிய படையாக கோட்டைக்கு வெளியேவந்து r?
ராகவிருந்தபோது யாழ். அரச வைத்தியசாலை கொடுமைகளைக் கண்டு மனம்குமுறி, அதை கியின் அடிப்பாகத்தால் வயிற்றிலும், நெஞ்சிலும், r?
ா கண்முன்னேநிழலாடுகின்றன. எனினும், எவரும்
ாச்சாரத்துக்காக பாராளுமன்றத்தில் சிறில் மத்தியூ விமர்சனங்களும் சொல்லிலடங்குமா? iண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையும் ா கொடுமையானவை?
லை. சிறிமாவோ பண்டாரநாயக்க இறுதி அஞ்சலி ா நினைவுக்கு வருகிறது: "ஆண்டவனுக்கு நன்றி, பவில்லை." ால்லைகள் என்றபோதும், சிங்கள மீன்பிடிகாரர் எம் அங்கு சென்று,நியாயத்தை எடுத்துரைத்துநீதியை மிழ் மக்கள் நெஞ்சிலிருந்து நீக்கிவிட முடியுமா? ளம், சூறாவளி என்றபோதெல்லாம் முதல் ஆளாக பனசெய்த ஒரு தலைவனை அந்த மக்கள்
இந்த ஏழைபங்காளனைக் காணமுடியும். இரவும் ந்து செயல்படும் ஒரு தலைவனைப்பார்க்கமுடியும். | முகம் வரும்; ஆறுதல் தரும் என வட கிழக்குத் - முஸ்லிம் சமுதாயமும் முழு நம்பிக்கை வைத்து யூறுதல்பெற்று, ஒரு குடும்பத் தலைவனாக இந்தத்
தும் அவர் குரல்கொடுக்கத் தவறியதேயில்லை. சிறையில் வைக்கப்பட்டபோதும் அவரின் திர்த்துக்குரல்கொடுக்க அவர் தவறவில்லை.
பத்துக்காக இந்தியாசென்று 1972இல் தந்தை
65.

Page 324
செல்வாவுடன் தமிழ் நாட்டில் தமிழ்நாட்டுத் த டெல்லிவரை சென்று பாரதப் பிரதமரையும் எதி எடுத்துக்கூறி, இலங்கைத் தமிழினத்தின்பால் ஒ காரணகர்த்தாவாக இருந்தவர் என் கணவர் என்
பின்னர் 1983ஆம் ஆண்டில் நிலைமை ே ஏனைய தலைவர்களையும் சந்தித்துநிலைமைகள் வழிவகுத்தார். கொழும்பிலிருந்துபோகமுடியாத தன் தந்தையின் பெயரில் பெற்று சென்னைெ திகைத்துநின்றனர். தமிழகம் முழுவதும் ஒரே கு குமுறியது; கொந்தளித்தது. சிங்கள அரசும் சிங்கள் தடுத்துநிறுத்த காரணமாயிருந்தது தமிழ்நாடும்
என்ன செய்யவேண்டும்; என்னென்ன என்பதையெல்லாம் தீர ஆலோசித்தபின்னரே தி கணவர். இந்தியாவில் தனக்கு முழு பாதுகாப்பு தடுத்தும் இலங்கை சென்றுவிடவேண்டும் என்ப இருக்கிறதுஎன்றபோதெல்லாம் எனக்கு, எமது பி6 கூறிய ஒரே வார்த்தை “வாழ்ந்தாலும் அந்த மக்க என்பதே.
அவர் அஹிம்சைவாதி. ஆனால், போராளிக் சிங்குக்கு உதவியதுபோல உதவிடத் தவறியிதே இல்லாத தன் தலைவன் தந்தை செல்வாமீது கொள்கைவாதி அவர்.
தன் விரோதிக்கும் உதவிடும் உயர்ந்த பகைமையையும் கண்டு அஞ்சாது, குரல்கொடுத்
“எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு” - என்ற வள்ளு "சொலல்வல்லன்சோர்விலன் அஞ்சான் இல
இகல் வெல்லல் யார்க்கும் அரிது’ - தேர் அமைந்தன. தோல்வியையும் ஒரு வெற்றியாகே இயக்கத்துக்கும் தமிழ் இனத்துக்கும் அர்ப்பணித் தேர்தலில் தோல்வியைத் தழுவியபோதுதான்,வழ அந்த நேரத்தில்தான் 1959ஆம் ஆண்டு கட்டத் வீட்டை முழுமையாகக் கட்டி முடிக்க அவர் கைகொடுத்தது. அவரது ஒரேயொரு தேட்டம் வட்டுக்கோட்டைத் தொகுதி மக்கள் ஒரு சிறு தோல்வியை தன் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அதேவேளையில், எம் வாழ்வில் எமக்கு இருந்த ஒ தன் தொழிலைப் பார்த்துப் பொருளிட்டவும் அது(
1977ஆம் ஆண்டு தேர்தலில் தந்தை செ வெற்றியை அள்ளித்தந்தது மட்டுமல்ல, முதலு எதிர்க்கட்சித் தலைவனாகவும் ஆக்கியது. காங்கேச
26

லைவர்களையும், பின்னர் 1979ஆம் ஆண்டில் Eத் தலைவர்களையும் பார்த்து எமதுநிலையை ரு நட்புறவும் அநுதாபமும்இந்தியாவுக்கு ஏற்பட ால் அதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
மாசமாகியவுடன் திருமதி இந்திரா காந்தியையும் 1ள எடுத்துக்கூறி உரிய வழிவகைகளைக் கையாள நிலைமையில் மாறுவேடத்தில் விமானச் சீட்டைத் ன்றபோது அங்கு அவரை எதிர்கொண்டவர்கள் ரலில் எமக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு இராணுவமும் நடாத்திய கொடிய வேட்டையைத் இந்திய அரசுமே.
நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் ர்க்கமான முடிவை எடுத்துச் செயல்பட்டார் என் ம் இருந்தபோதும், எத்தனையோபேர் அவரைத் த அவரதுமுடிவாக இருந்தது. அவருக்கு ஆபத்து ாளைகளுக்கு, எமதுநலன் விரும்பிகளுக்கு அவர் ளுடன்தான்; செத்தாலும் அந்த மண்ணில்தான்”
குழுக்களுக்கு ஆதரவாக, காந்தியடிகள் பகவத் யில்லை. ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையே து நம்பிக்கை வைத்து வாழ்ந்த ஒரு காந்தீய
எண்ணம் அவருடையது. கொடுமையையும் து எதிர்த்துநிற்கும் கொள்கை வீரன்.
வன் வாக்கின்படி நடந்தவர்.
OST
தலில் தோல்விகள் அவருக்கு வெற்றியாகவே வ எண்ணி, தன் முழுநேரத்தையும் தான் சார்ந்த மக்கள் மனதில் உயர்ந்தார். 1970ஆம் ஆண்டு க்கறிஞர் தொழிலில் உழைக்க அவரால் முடிந்தது. தொடங்கி, அரையும் குறையுமாக இருந்த எமது ற்றுத் தேர்ந்த சட்டத் தொழில் அவருக்குக் அந்த வீடு ஒன்றுதான். 1970sh ஆண்டு தொகை வாக்கு வித்தியாசத்தில் கொடுத்த மக்களின் தொண்டுக்கும் பயன்படுத்திய ரே சொத்தான எமது வீட்டையும் பூர்த்தியாக்கத் நரத்தைக்கொடுத்தது.
ஸ்வாவின் தொகுதி என் கணவருக்கு அமோக கடைசியுமாக ஒரு தமிழனைப் பாராளுமன்ற ன்துறைத் தொகுதி மக்கள் அவரைக்கண்ணாகப்
ح
Д. .

Page 325
போற்றி வாழ்த்தினர். இந்த எதிர்க்கட்சித் த தலைவர்களுக்கெல்லாம் எம் செந்தமிழினத்துக்கு இனவெறியின் கொடுமைகளையும் எடுத்துக்கூற எதிரணித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் என்று இவர் இழைக்கப்படும் கொடுமைகளை அவரால் எடுத்
'ட்ரயல் அற் பார் வழக்கு மற்றொன்று. த கைதிக்கூண்டில் நின்றபோது, கட்சி பேதம் பார ஆஜராகினர். பெருமதிப்புக்குரிய இராணி வ பொன்னம்பலம், திரு திருச்செல்வம் ஆகியோரு தாம் ஆஜராகுவதாக நீதிபதிகள் மூவர் முன்பும் சிங்கள அரசே பதட்டம் கண்டது.
1983ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களைப் பாரா தடைபோட்டது. எமக்கு உதவக்கூடிய ஒரேெ பிரதமரினதும் இந்திய மக்களினதும் ஆதரை வேண்டியவிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்ட மாத்திரல்ல, ஏனைய ஆயுதமெடுத்த போரா தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ே என்றிருந்த கூட்டணித் தலைவர்களை மீண்டு அரசை வற்புறுத்தி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு இதனிடையே தமிழர் போராளிக்குழுக்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத் தொடங்கி கருத்தில்வைத்து செயல்பட்ட காரணத்த அஹிம்சைவாதிகளும் இதில் பலியாக்கப்பட்ட அரசியல் தலைவர் திரு தர்மலிங்கம், இளைஞ போன்றவர்களும் படுமோசமானமுறையில் கொ போன்ற காந்தியவாதிகளும், தன் வாழ்நாளி இராணுவத்தினரதும் தாக்குதலுக்கு உள்ளாகி, ெ வேல்முருகு போன்றோரும் பலிக்கடாக்களாகி தமிழர்கள் மத்தியில் தமிழர் வாழ்வை ஆ நம்பிக்கைவைத்த போராளிகள், ஆயுதப்போராட் அஹிம்சைவாதிகளைக் கொடுமையாகக் கொை தம் வாழ்நாளெல்லாம் தமிழினத்துக்காக ! தொண்டர்களும் பலியான நிலைமைகள், பரி நிலைத்துநிற்கும்.
மாகாணசபைத் தேர்தலில் கூட்டணியினர் பங்குகொண்டபோதும் தமது மக்களைச் சந்திக் தோல்வியைத் தழுவினர். இந்தத் தேர்த பங்குகொள்ளமுடியவில்லை.
லண்டன் சென்று திரும்பிய எனக்கு உட அவர் தனியே அத் தேர்தல் அலுவல்களை ஆ
a

லைவர் பதவியைக்கொண்டு உலகநாட்டுத் சிங்கள அரசு செய்யும் பாதகங்களையும், சிங்கள வரால் முடிந்தது.பல்வேறுநாட்டுத்தலைவர்கள்,
வெளிநாட்டுத் தூதுவர்கள், மனித உரிமை 5ளுக்கெல்லாம் இலங்கைத் தமிழினத்துக்கு |க்கூற முடிந்தது.
மிழர்களது ஒற்றுமையை வெளிப்படுத்தி இவர் து ஏராளமானோர் ஒரே குரலில் இந்த வழக்கில் க்றிஞர்களான தந்தை செல்வா, திரு ஜி. ஜி. டன் மொத்தமாக 67பேர் எழுந்து இந்த வழக்கில்
சொன்னபோது, தமிழர்களின் ஒற்றுமைகண்டு
அரசியலமைப்பின் 6ஆவது திருத்தம் தமிழர் ளுமன்றம் போய் தமது குரலை ஒலிக்கவிடாமல் பாரு நாடு இந்தியாவே என அறிந்து, இந்தியப் வத் திரட்டி, அங்கிருந்தே எமது மக்களுக்கு .ணியினர் செயல்படத் தொடங்கினர். இவர்கள் ளிக் குழுத் தலைவர்களும் இந்தியாவிலேயே பச்சுவார்த்தைகளில் இனி நம்பிக்கை இல்லை ம் இந்தியாவே தனது மத்தியஸ்தத்தில் இலங்கை செய்யதது. ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை. ா வன் முறையில் நம்பிக்கை கொண்டவர்களாக lனர். யார் கைமேலோங்குவது என்பதை மட்டுமே ால் துப்பாக்கி ஏந்தியவர்கள் மட்டுமல்ல, னர். யாழ்ப்பாணத்திலேயே வசித்த பழம்பெரும் தர்களின் எழுச்சி அடலேறு திரு ஆலாலசுந்தரம் லைசெய்யப்பட்டனர். கிழக்கில் திருசம்பந்தமூர்த்தி ல் பல தடவைகள் சிங்களப் பொலிசாரினதும் பாருள்வளமும் உடல் வளமும் குன்றியிருந்ததிரு பது மிகவும் பரிதாபத்துக்குரிய ஒரு நிலையாகும். யுதம் தாங்கியே வென்றெடுக்கமுடியும் என டத்தில் நம்பிக்கையற்ற-ஆயுதம் கையில் எடுக்காத லசெய்ததை இங்கு கூறாமலிருக்கமுடியுமா?
டழைத்து உருக்குலைந்த இந்தத் தலைவர்களும் தாபத்துக்குரிய தமிழன் வாழ்வில், சரித்திரத்தில்
பங்குகொள்ளவில்லை.ஆனால், பொதுத் தேர்தலில் கவே முடியாத நிலையில் தேர்தலில் எல்லோருமே ஒன்றில்தான் என்னால் என் கணவருடன்
நிலை சரியாக இல்லாததால் எனக்கு ஆறுதல்தடி ற்றியதை அப்போது ஏற்றுக்கொள்முடிந்தாலும,
67.

Page 326
இன்று அது எனக்கு பெரும் கவலையையே அ தேர்தலாக இருக்கும் எனவும் நான்கனவிலும்கரு ஆயுத பலத்தை எதிர்த்துநிற்க மட்டுமல்ல, அவ உள்நாட்டிலும் உலகநாடுகளிலும் ஆற்றிய 6 முடியவில்லை.
என் கணவரைப் பொறுத்தமட்டில் அவ மக்களுக்காகவே என்பதை யாவரும் ஒப்புக்கொ சுமந்த பாரத்தை தன் தோள்களில் சுமந்துகொ காரணத்தால், பவிதமான கசப்பான சம்பவ நாகநாதனும் ஏற்றுக்கொண்டனர். அவர்களதுமா அநுபவங்களையும் சேர்த்துச் சுமக்கின்ற நீ பொறுப்புக்களையும் சுமந்து பழிகளையும் சுமந்து முழுமையாக அர்ப்பணித்தார். அவரிடம் இல்லாத ஒ அவர் பணத்துக்காக கவலைப்பட்டதோ, கஷ்டப் கடைசிவரை அவர் எதிரியாக நினைத்ததுஎமது உரிமைகளைப் பறித்து, எமது மக்களது ! வளத்தைப் பறித்து அரியாசனத்திலிருந்து ஒதுக்க என்பதை அவர் மறக்கவில்லை. தமிழர்கள் மா அவர்கள் எங்கள் எதிரிகள் அல்லர் என்பதே இவர எந்த நிலையிலும் தான் சார்ந்த இயக்கத்ை மனப்பான்மையினால் பழியையும் தேடி சுமந்துகொள்வாரேதவிர, அதை வெளியே கொட் போவதையும் விரும்புவதில்லை. தன் மனசாட்சிே இளைஞர்களுக்கு- வன்முறை இயக்கங்களைச்சார் புகைப்படங்களை உறுதிப்படுத்தி கையொப்பமிடு மனம் மகிழ்ந்தே கொடுப்பார். இதுவே என்கணவ
தமிழீழ விடுதலைப் புலிகள் பேச வருகிறார் எல்லோரையும் ஒற்றுமையாக ஒரே அணியில் நி அரற்றும் தமிழினத்தை வாழ வழிசெய்வோம் என்
எதையும் திகதி ஆதாரங்களுடன் நிலைப் மூளையைத்தான் கொலைகாரன் குண்டுகளால்து
தலையில் நான்கு குண்டுகள் பாய்ந்துமுடிய சுட்டழிக்கவேண்டும் என்றே அதையும் செய்துமு
காந்தியை, லிங்கனை, இந்திராவைச் சு அதேவரிசையில், தமிழ் பேசும் மக்கள் நெஞ்சில் ம மக்கள், உலக மக்கள் இதயங்களிலும் குடிகொள்ளு
அவர் பிரிவு என்னைப் பலமற்றதாக்கினும், அ என்பாதையை எனக்குக்காட்டிநிற்கின்றன.
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்
பெருமை உடைத்திவ்வுலகு" - குறள்
26

ரிக்கிறது. அதுவே என் கணவருக்குக் கடைசித் தவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணியினரால் கள் 1983 தொடக்கம் 88 வரை எம் மக்களுக்காக த்தனையோ பணிகளை மக்களுக்குக் கூறவும்
ர் நாற்பது ஆண்டுகள் செய்த சேவை தமிழ் ாவர். அமரர் வன்னியனார் மறைந்தபின்பு அவர் ன்டார். தந்தை செல்வா நோயாளியாக இருந்த களை வன்னியசிங்கம் அவர்களும் டாக்டர் னங்கள், மிக இள வயதிலேயே அந்தக்கசப்பான லையை என் கணவருக்கு ஏற்படுத்தியது. ,இனத்தை - இயக்கத்தைப் பாதுகாக்க தன்னை ன்று என்னவெனில், பணம். ஆனால், ஒருநாளும் பட்டதோ இல்லை.
நினைத்து செயல்பட்டது சிங்கள அரசைத்தான். நிலத்தைப் பறித்து, தமிழ்த் தாயின் சிறப்பை - விெட்ட சிங்கள ஆட்சிகளே தமிழருக்கு எதிரிகள் லுபட்டிருந்தாலும், கொள்கை வேறுபட்டாலும், துவாதம், தயும் தன் சகாக்களையும் விட்டுக்கொடுக்காத க்கொள்வார். வேதனைகளை நெஞ்சில் டியதை நான்கண்டதில்லை. யாருக்கும் பணிந்து யதனக்குத்தராசு:நீதிபதி என்பார். எத்தனையோ ந்தவர்களுக்கு கடிதங்கள் தேவைப்பட்டபோதும், ம்போதும் எங்கள் இளைஞர்கள், தம்பிகள் என்று ரின் குணநலன்கள். கள் என்றபோதும், அவர்களை வரவேற்றுப்பேசி, ம்க முயற்சித்து, அல்லல்பட்டு ஆற்றாது அழுது ற வாஞ்சையுடன் தன் உயிரைப்பலியாக்கினார்.
டுத்தி, "பட்டெனப் பதில் சொல்லும் அவரது ளைத்தான்.நான்கு குண்டுகள் அவரதுதலையில்,
தமிழ் மக்களை நெஞ்சில் சுமந்த இதயத்தையும் த்தனர் கொலையாளிகள்.
உடனர் பழிக்கு அஞ்சாத கொலைகாரர்கள். த்திரமல்ல, நீதியை நெஞ்சில்கொள்ளும் சிங்கள ம் இத்தத் தொண்டரும் இணைந்துகொண்டார். வர் தந்த இனிய நினைவுகள், அறிவுப் பாடங்கள்
றும்

Page 327
இலக்கணமும் இலக்ச
பொ.கனகசபாபதி
அமரர் அமிர்; வரைவிலக்கணம் வகு
இயங்கியவரும் அவே
அவர் தனித்து
அவர் தனிமனி
சோர்ந்துபோலி ஓர் இனத்தின் கலங்க
கண்ணிரோடு
இவரால், தமி செய்தான்.
நடமாடத் த சத்தியாக பரிணமித்
இளைய த இலட்சோபலட்சம் அனைத்துக்கொ6
மறவர்கள் அவரின் 8
இந்த இளை தொடங்கிய வேளை
துகிலுரியப்பட்ட தி
அவரின் காது
காட்சிகொடுக்காமே
1. 4. காட்சியும் கொடுத்த
விடுதலை
தமிழ் மறவன் அமி
சந்திக்காத சமர்க்க
... 2

கியமும்
தலிங்கம், தமிழர்களின் இன உணர்வுக்கு நத்தவர். அந்த இலக்கணத்துக்கு இலக்கியமாக ty.
வமான ஒரு தத்துவம்.
ரிதரல்லர்; உயிர்ப்புள்ள ஓர் இயக்கம்.
ன தமிழர்களுக்கு ஒரு சுமைதாங்கி,திசைமாறிய ரை விளக்கம்.
கதறியழும் தமிழர்களின் காவல் தெய்வம்.
ழன் விழிப்புலன் பெற்றான்; கொள்கை முழக்கம்
லைப்பட்டவன், ஈழத்து அரசியலில் ஓர் அசுர தான்.
லைமுறையின் இலட்சிய நாயகர் அவர். இளைஞர்களை ஈர்த்து இழுத்து iண்டவர். சுதந்திர வேட்கைகொண்ட அந்த ட்டு விரல் ஆணைக்குக் காத்திருந்தனர். ஞர்களை சிங்களப் பொலிசார் வேட்டையாடத் களில் அவர்கள் "அண்ணா” என அலறிய குரல், ரெளபதை “கண்ணா” எனக் கதறியதுபோல் களில் ஒலித்திருக்கிறது. கண்ணன் லகருணைபொழிந்தான்; அண்ணன் உடனடியாக ான்.
வள்வித் தீயில் குளித்துக் குளித்துப் புண்பட்ட ர்தலிங்கம். அவர் அமைக்காத பாடிவீடுகளா?
Lo?
9.

Page 328
சிறைச் சாலைகளைத் தவச்சாலைகளைாக்கிய காடையர் கைகளிலும் பொலிஸ், இராணுவதாச்
காலிமுகத்திலும் கச்சேரி வாசல்களிலும் கள விபரிப்பதா?
கொத்தலாவலை முதல் இலங்கரத்தினாவரை காட்சிகளை வர்ணிப்பதா?
ஈழத் தமிழ்த் தாயகத்தின் நிலப்பரப்பு முழுவை கர்மவீரன். தங்கத் தமிழ் ஈழ மண்ணின் ஒவ்ே சுவடுகளைத் தாங்கியிருக்கிறது.
ஒரடியாய், ஈரடியாய், ஒவ்வொன்றும் மாற்றார்க் பெருமாள் இவர்.
வடகிழக்கு மாகாணங்களின் மிதவாத காற்றுக்கூ சூறாவளியாக மாறி வீசியிருக்கிறது. இவரது பிரவாகமாகி தமிழர்களின் செவிகளையும் சிற் நிமிர்ந்ததும் விழித்ததும் இதனாலன்றோ! இருபது ஆண்டுகளாக நாடாளும் அவை இ சொற்சுவையும் பொருட்சுவையும் சுருதிசேர் இடியோசையாகவும் இவர் வாயிலிருந்து தமிழிலு சபைகளும் கலை, இலக்கிய அரங்குகளும் சமூ வாதத்தையும் கேட்டுச் சுவைத்திருக்கின் அமிர்தலிங்கத்தின் வாதத்திறமையை நயந்திருச் வள்ளுவர்தான் வரையறுத்திருக்கிறாரே, "சொலல் வல்லன்சோர்விலன் அஞ்சான் அவை இகல் வெல்லல் யார்க்கும் அரிது” அஞ்சாத நெஞ்சும், சேவைச் செருக்கும், இலட்சி உறவும் அன்பும் இதயத்துக்கு மிகவும் இனிமைய

சய்திகளுக்குத்தான் List, Flor? குதல்களிலும் பட்ட காயங்கள்தான் கொஞ்சமா?
ங்கள் அமைத்து விழுப்புண் பட்டதை இங்கு
கறுப்புக்கொடி காட்டி, பொலிசாரால் தாக்குண்ட
தயும் தம் காலால் உழுது, கருத்துவிதை தூவிய பார் அங்குலமும் இந்தத் தலைமகனின் காலடிச்
குப் பேரிடியாய், நிமிர்ந்த நெஞ்சோடு நிலமளந்த
டஇவரின் சிம்ம கர்ஜனை கலந்ததனால் சுதந்திரச் கருத்துரைகள் அங்கிங்கென்னாதபடி எங்கும் தனைகளையும் நிரப்பியிருக்கின்றன. தமிழன்
ந்த நாவலரின் உரையைக் கேட்டிருக்கிறது. க்க, தமிழரின் இதயதாபம் இன்னிசையாகவும் ம் ஆங்கிலத்திலும் ஒலித்திருக்கிறது. சர்வதேச க மன்றங்களும் இவரது சம்வாதத்தையும் சமரச றன என்றால்; நீதிமன்றங்கள் வழக்கறிஞர் கின்றன.
ய வேட்கையும், நட்புணர்வும் கொண்ட அவரின்
6T66.

Page 329
பொன் ஆரம்
த. அழகராசா
15
சுழிபுரம் விக்ே செம்மல் தலைவர்
வாழ்க்கை முழுமைய
பண்ணாகம் தன்னுடைய ஆரம்ப கல்வியை எமது கல் இங்கு சேர்ந்தார்.
'வளரும் பயி திறமை கல்லூரியில் ஜி. தம்பியப்பா அவ நூலகத்தின் பொறு அறிவுக் களஞ்சி உறுதுணையான பெற்றதில் இவர தெரிந்துகொண்டா
எமது கல்லு கலைமன்றம் g வளர்த்தது. பிற்க சிங்காசனம் ஏற்றி கொடுத்த பெருை
அதிபர் தி வகுப்புக்கலைமன் வகுப்புக்கலைமன் சூட்டினார். نقندی கலைமன்றத்தின்

ராறியாக்கல்லூரியால் உருவாக்கப்பட்ட உத்தம அமிர்தலிங்கம் அவர்கள். இவரது கல்லூரி பாக எமது கல்லூரியிலேயே அமைந்தது.
, மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பக் கல்வியைப் பெற்றவர், பின்னர் இடைநிலைக்
bலூரியில் பெற்றார். 1936ஆம் ஆண்டில் அவர்
ரைமுளையிலே தெரியும்' என்பதற்கேற்ப,இவரின் ா தகைமைவாய்ந்த, மதிப்புக்குரிய அதிபர் திருபி. பர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், கல்லூரி ப்பை இவரிடமே ஒப்படைத்திருந்தார். தன்னை ஓர் யமாக்குவதில் இப் பொறுப்பும் அவருக்கு து. தவணைதோறும் முதலாம் நிலையையே து கல்வித் திறனின் ஆழத்தை ஆசிரியர்கள்
ர்கள்.
ாரி நூலகம் இவரை வித்தகராக்க; எம் கல்லூரிக் பரது நாவாற்றலையும் விவாதத் திறனையும் ாலத்தில் தமிழுக்காக இவரது சிம்மக் குரலை யது. இது எமது கல்லூரி அவருக்கு கொட்டிக்
).
ந தம்பியப்பாவின் அனுமதியுடன் இவர் 9ஆம் றத்துக்கு கனிஷ்ட பாராளுமன்றம்' என்றும், 10 فاروے றத்துக்கு 'சிரேஷ்ட பாராளுமன்றம்’ என்றும்பெயர் ாதைய உப அதிபராகவிருந்த திரு சிவராசா இக் போஷகராகவிருந்தார். ஆசிரியர் திரு சிவராசா,
71.

Page 330
அமிர்தலிங்கம் அவர்களின் நாவன்மையையும் தலைசிறந்த சட்ட வல்லுநராக சமூகத்துக்கு ‘லத்தீன் மொழியைக் கற்பித்து, அதில் திற படிப்பைமுடித்ததும் சட்டக்கல்லூரி செல்ல வாய்
பெரியார் அமிர்தலிங்கத்தின் கரைகாண தம்பியப்பா, 1946ஆம் ஆண்டு சர்வகலாசா6ை வகுப்பை முதன்முறையாக ஆரம்பித்தார். இ சம்பந்தனுக்கும் இரு வருட பாடத்தினை ஒரு 6 இவ்வரியசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 1946ஆம் நம் கல்லூரியின் முதலாவது மாணவனாக சித்தியடைந்தார். இந்நிகழ்வு எமது கல்லூரி வரல
சர்வகலாசாலையிலும் அதன்பின்னர் சட்ட விக்ரோறியாக் கல்லூரி தந்த வித்தகனாக நம் ச கல்லூரியின் விருந்துபசாரத்தில் ஒருமுை கலந்துகொண்டபோதுகூட, தான் விக்ரோறி பெருமிதமடைந்தார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராக இரு அரசாங்கத்திலிருந்து பெறக்கூடிய அனைத்து காலத்தில் கல்லூரியில் எவ்வித அரசியல் தலையீ
உயிரினும் உயரிய ஒழுக்கம், கடமை, கண்ண குலையாத மன உறுதி. இவற்றை அவருக்குப் பு வைத்ததுஎமது கல்லூரிஎன்பதில் பெருமைப்படு
அதுமட்டுமன்றி, எமது கல்லூரியின் பை வல்லிபுரம் அவர்களின் மூத்த புதல்வியான மங்ை அறநெறியில் தவறாது, சகல செல்வங்களும் பெற்
நடந்தவர்கள் இன்று பல உயர்நிலைகளை அடை
எமது கல்லூரி 125ஆவது ஆண்டுநிறைவை இந் நன்முத்தை எம் கல்லூரித்தாயின் கழுத்திலே
... 27

விவாதத் திறனையும் கண்டறிந்து, இவரை ஒரு ருவாக்கவேண்டும் என்று எண்ணி அவருக்கு மச் சித்தியடையவைத்து, சர்வகலாசாலைப்
பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
க் கல்வித் தாகத்தைக் கவனித்த அதிபர் திரு க்கு பிரவேசிப்பதற்கு உதவியாக, எச். எஸ். சி. வருக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த திரு ருடத்தில் திரு தம்பியப்பா கற்பித்து முடித்தார். ஆண்டு இறுதியில் திருஅமிர்தலிங்கம் அவர்கள்
சர்வகலாசாலைப் பிரவேசப் பரீட்சையில்
ாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
க் கல்லூரியிலும் தமிழ் மன்றங்களை அமைத்து, ல்லூரிக்கும் பெருமையீட்டினார். யாழ்ப்பாணக் ற இவர் பாராளுமன்ற உறுப்பினராகக் யாக் கல்லூரியின் புதல்வன் என்று கூறிப்
ந்த காலங்களில் எம் கல்லூரி வளர்ச்சிக்காக உதவிகளையும் பெற்றுக்கொடுத்தார். இவரது டும் இருக்கவில்லை.
னியம், கட்டுப்பாடு; மலை குலைந்தாலும் நிலை கட்டி, குன்றிலிட்ட தீபமாய் அவரை பிரகாசிக்க கிறேன்.
ழய மாணவரான மூளாயைச் சேர்ந்த பூரீமான் கயர்க்கரசியை மணமுடித்து, வள்ளுவர் காட்டிய றுவாழ்ந்தார். இவர் காட்டிய வழியைப் பின்பற்றி ந்துள்ளார்கள்.
காணும் வேளையில், எம் கல்லூரிபெற்றெடுத்த ஆரமாகச் சூட்டிடுவோம்.
2

Page 331
தமிழர் தலைவர்களி
சட்டத்தரணி சரவணபவன்
16
தலைவர் அ நூற்றாண்டில் இலங் நினைவுகூரவேண் இருபதாம் ! இராமநாதன் இலங் தமிழரின் தலைவ அவரைத் தலைவ கலவரத்தில் பிரித் செய்தபோது, அத த்தி, சிங்களவ 嚮驚 9)JITLD. இராமநாத ஜி. ஜி. பொன்ன சுதந்திரம் அடை தலைவராக விளங் முக்கியமான ஒரு அடைந்தபோதுத தமிழர்கள் ஜி. ஜி. தமிழர்கள் தொ6 கிழக்குமாகாணத் நின்றார்கள்.
இந்நிலை அவர்களைக் கு பிழையைவிட்ட பொன்னம்பலம், தனியான அரசிய நடைபெற்ற முத பாரதூரமான தவறு அரசியலில் தலைவர்களால் தந்திரோபாயத்து நிலையும் ஏற்பட6 எஸ். ஜே. வி. தலைவர்களும், சேர்ந்த ஆறுபேரு தமிழினத்தின்துர வித்தியாசத்தில் தேர்தலில் தமிழ்ச் கட்சிக்கு எதிரா இடங்களில் தோ:

ல் அமிர்தலிங்கம்
மிர்தலிங்கத்தைப் பற்றி நோக்கும்போதுஇருபதாம் பகைத் தமிழர்களின் தலைவர்களைப் பற்றியும் சற்று டும். நூற்றாண்டின் ஆரம்பத்தில் சேர். பொன்னம்பலம் கைத் தமிழர்களின் தலைவராக இருந்தார். அவர் ராக இருந்தது மாத்திரமன்றி, சிங்களவர்களும் ராக ஏற்று வாக்களித்தார்கள். சிங்கள, முஸ்லிம் தானிய இராணுவம் சிங்களவரைப் படுகொலை னை எதிர்த்து வாதாடி அந்தப் படுகொலையை ர்களது மதிப்பையும் நன்றியையும் பெற்றிருந்தார் நாதன். ணுக்குப் பின்னர் தமிழர் தலைவராக வந்தவர் திரு ம்பலம். இலங்கை சுதந்திரம் ಕ್ಲೆ:ಆ: .ந்த பின்னரும் இவர் இலங்கைத் தமிழரின் கினார். இக் காலகட்டம் இலங்கையின் வரலாற்றில் காலகட்டமாகும். 1948இல் இலங்கை சுதந்திரம் மிழர்கள் பிளவுபட்டு நின்றார்கள். வட மாகாணத் பொன்னம்பலம் தலைமையையும், மலைநாட்டுத் ண்டமான் தலைமையையும் ஏற்றிருந்தபோது, ந் தமிழர்களும் முஸ்லிம்களும் சுயேச்சையாக
பில், சிங்கள தலைவர்கள் என்ன செய்தார்கள் என்று றைகாணுமுன்னர் எமது தலைவர்கள் என்ன ார்கள் என்பதையும் பார்க்கவேண்டும். தொண்டமான் போன்றோர் தமிழருக்கு என்று பல் கட்சி அமைத்து, சுதந்திரத்துக்குப் பின்னர் லாவது தேர்தலில் போட்டியிட்டார்கள். இது ஒரு u (Tactical mistake) Süd.
கொள்கையும், தந்திரோபாயமும் மிக கவனமாக கையாளப்படல்வேண்டும். சில சந்தர்ப்பங்களில் க்காக கொள்கையை விட்டுக்கொடுக்கவேண்டிய ாம். முதலாவது தேர்தலில் ஜி. ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம், கு. வன்னியசிங்கம் போன்ற லையகத்தில் தொண்டமானும் அவரது கட்சியைச் ம் பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்தபோதும், திஷ்டமாக டி.எஸ். சேனநாயக்க ஒரு சில வாக்குகள் இலங்கையின் முதலாவது பிரதமரானார். இத் கட்சிகளும் தமிழ் வாக்காளர்களும் ஐக்கிய தேசியக் செயல்பட்டதில், ஐக்கிய தேசியக் கட்சி பல விகண்டது. குறிப்பாக, மலைநாட்டில் தமிழ்க்
273.

Page 332
கட்சிகளாலும் இடதுசாரிக் கட்சிகளாலும் ஐக் இதனால் ஆத்திரமுற்ற ஐ.தே.க. தலைவர்கள பண்டாரநாய்க்க ஆகியோர் அடுத்த தேர்தலில் ஐ வழி, மலைநாட்டுத் தமிழர்களின் வாக்குரிமையை பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மன இழந்தார்கள்.
திரு ஜி. ஜி. பொன்னம்பலம், தொண்டமா அப்போது ஆரம்பிக்காமல், தேசிய கட்சிகளானஐக் இணைந்திருந்தார்களெனின் மலையகத் தமிழர் மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை வாக்களித்தபோது எஸ். ஜே. வி. செல்வநாயகம் எதிர்த்து, ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தமிழ்க்காங் ஆரம்பித்தார்கள். இக் காலகட்டத்தில்தான் அமி 1952ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டா? கட்சிசார்பில் போட்டியிட்டார். வன்னயசிங் அதேகாலகட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியில் டி. தகுதி அடிப்படையில் கட்சியின் தலைமை ப6 னால், கட்சியின் தலைமைப் பதவி சேனநா அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பண் சுதந்திரக் கட்சியை ஆரம்பித்தார்.
சுயநலமும் பதவிமோகமும் மேலிட, நாட்டு ‘சிங்களம் மட்டும்' என்ற வகுப்புவாதக் கெ வெற்றிபெற்று, சிங்களத்தை அரசகரும மொழி அ சிங்களம் நாட்டின் அரசகரும மொழி ஆ பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார். சிங்கள் காலிமுகத் திடலில் நடாத்திய சத்தியாக்கிரக பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
அக்காலத்தில் தமிழர் தலைவராகவிருந்த ெ தலைவர்களுடன் ஒப்பந்தங்களிலும் அகிம்சைப்( தலைவர்களும் பெளத்த பிக்குகளும் தமிழர்கள் திறமை அடிப்படையில் உத்தியோகமும் ப பொருளாதாரம் கட்டியெழுப்பப்படாது, ஊழல்களு எதிராக ஆயுதபோராட்டத்தில் கிளர்ந்தனர். மக்க தீவிரமடைந்தது.
சிறுபான்மை இனத்தவருக்கு பாதுகாப்பாக பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க புதிய அரசியலை பல்கலைக்கழக அநுமதியில் அவர் மேற்கொண்ட அதிர்ச்சிக்கும் ஆத்திரத்துக்கும் உள்ளாக்கியது.
இந்த நிலைமைகளில்தான்திரு செல்வநாய என்ற முடிபுக்கு வந்தார். அந்த கொள்கையை அ செல்வநாயகத்தின் மறைவுக்குப்பின்னர் திரு 1977 தேர்தல் வெற்றியின்மூலம் இலங்கையின் 6 உலக அரங்கில் இலங்கைத் தமிழர் பிரச்னைன அநுதாபத்தையும் பெற்றுக்கொடுத்தார். சிறப்பாக தொடர்பும், இந்திய தலைவர்கள் பலருடன் அவர் பிரச்னையில் இந்தியாவை அநுதாபப்படவைத் உதவிக்கும், ပိုခြိုးရှို့ காரணமாகியது.
இவ்வாறு, இலங்கைத் தமிழர்களை ஆயுத அதே ஆயுதம்தான் அமிர்தலிங்கத்தை மிக அநா நமக்கு எதிரி ஒருவனே. அதை மறந்து, ப8 என்பதனையும்;சரித்திரம்தான் தலைவர்களை உ உணர்ந்துகொள்ளவேண்டும்.
2

ய தேசியக் கட்சியினர் தோற்கடிக்கப்பட்டனர். ன டி. எஸ். சேனநாயக்க, எஸ். டபிள்யூ. ஆர். டி. தே.க.வின் வெற்றியை உறுதிசெய்வதற்கு ஒரே ப்பறிப்பதுதான் எனமுடிவுசெய்தார்கள். அதன்படி, லயகத் தமிழர்கள் அநேகர் தமதுவாக்குரிமையை
ன் ஆகியோர் தமிழர்களுக்காக தனிக் கட்சிகளை கிய தேசிய கட்சி அல்லதுஇடதுசாரிக்கட்சிகளுடன் களின் வாக்குரிமை பறிபோயிருக்கமாட்டாது. ப் பறிப்பதை ஜி. ஜி. பொன்னம்பலம் ஆதரித்து வன்னியசிங்கம் போன்ற தலைவர்கள் அதனை கிரஸ் கட்சியிலிருந்தும் விலகி, தமிழரசுக்கட்சியை தலிங்கம் அரசியலில் பிரவேசித்தார். வது பொதுத் தேர்தலில் அமிர்தலிங்கம் தமிழரசுக் கமும் இராஜவரோதயமும் வெற்றிபெற்றனர். எஸ். சேனநாயக்கவின் மறைவையடுத்துதிறமை, ண்டாரநாயக்கவுக்குக் கிடைத்திருக்கவேண்டும். பக்கவின் புதல்வரான டட்லி சேனநாயக்கவுக்கு டாரநாயக்கஐ.தே.க.விலிருந்துவிலகி, சிறிலங்கா
நலனைப்பெரிதாக எண்ணாது, பண்டாரநாயக்க ாள்கையை முன்வைத்து, அடுத்த தேர்தலில் ஆக்கினார்.
க்கப்பட்ட அவ்வேளையில்தான் அமிர்தலிங்கம் ம் மட்டும் சட்டத்தை எதிர்த்துதமிழ்த் தலைவர்கள் த்தில் தலையில் ஏற்பட்ட காயத்துடன் அவர்
சல்வநாயகம் தமிழர் பிரச்னையைத் தீர்க்க சிங்கள போராட்டங்களிலும் ஈடுபட்டார். எனினும், சிங்கள ளை ஏமாற்றவே முனைந்தார்கள். தமிழர்களுக்கு ல்கலைக்கழக அநுமதியும் மறுக்கப்பட்டன. ரும் மலிந்ததில் சிங்கள இளைஞர்களும் அரசுக்கு sள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) இயக்கம்
விருந்த அரசியலமைப்பின் 29ஆவது சரத்தையும் மப்புச் சட்டத்தின்மூலம் அகற்றினார். அத்தோடு, தரப்படுத்தல் கொள்கை தமிழ் மக்களை மேலும்
கம் தமிழர்களுக்கு உள்ள ஒரேவழிதனிநாடுதான் வர் பிரகடனப்படுத்தினார்.
அமிர்தலிங்கம் தமிழர் தலைவரானதுமட்டுமன்றி, திர்க்கட்சித்தலைவராகவும் ஆனார். அதன்மூலம் யவெளிக்கொணர்ந்தார். பலரின் ஆதரவையும் ,இந்திரா காந்தியுடன் அவருக்கிருந்த நெருங்கிய உரையாடியதும்தான் இலங்கைத் தமிழர் ததோடு, எமது இளைஞர்களுக்கு அங்கு ஆயுத
போராட்டத்திலும் பலமடையச் செய்தபோதிலும், கரிகமான முறையில் பலிகொண்டது. p எதிரிகளுடன் ஒரேநேரத்தில் போராடக்கூடாது ருவாக்குகிறதுஎன்பதனையும் நாம் எப்பொழுதும்
74.

Page 333
DlajTGOTGib LDGOTŮ GITři
கனக, மனோகரன்
17
அண்மையி சிவசிதம்பரம் அவர் அரசியல் சகாவுமா அவருடைய நா கட்டுரையொன்று சர்வதேசமயப்படுத்
எதிர்க்கட்சி; கிடைப்பதென்பது வரப்பிரசாதம் அ மதிநுட்பத்துடனும், தமிழர்களின் பிரச் தலைவர் அமிர்தலி அவருக்கு இந்தப்ப இராமர் இல்லாத இ
ஈழத் தமிழர் மாமனிதரை - மாெ நினைவுத் திரைகள்
தனிப்பெரு தரங்களை - தார தகைமையாளர் இணையிலாப் பெ தடுப்புக்காவல்கள் வழக்குகள் பலவற்6 மெச்சிய அரசியல் வழக்கறிஞராக பழமாகக்கொண்ட நாவுக்கரசனாக - அ அரவணைத்த தய அறியவைத்த எதி கொண்ட நடமாடு தோன்றி மறையும் காட்டி மறைவதுே தகுவழியைக் காட் அசைமீட்கப்படவே
2

வீரன்
ல் அமரத்துவம் அடைந்த அருந்தலைவர் மு. கள் 1993ஆம் ஆண்டில் தனது ஆத்ம நண்பரும், ன அமரர் அ. அமிர்தலிங்கம் அவர்களைப்பற்றி, ன்காவது சிரார்த்த தினத்தன்று வரைந்த 1க்கு, "ஈழத் தமிழர் பிரச்னையை தியவர்' என்று மகுடமிட்டிருந்தார். த் தலைவர் என்ற பதவி ஈழத் தமிழர் ஒருவருக்குக் இலகுவான ஒன்று அல்ல. வாராதோ என வந்த, ன்ன அந்த வாய்ப்பைக் கனகச்சிதமாகவும், அதிதுணிச்சலுடனும் பயன்படுத்தி, உழலும் ஈழத் னைகளை உலகுக்குக் கொணர்ந்த உன்னத ங்ெகம் அவர்கள், இவ்வுலகில் இல்லாநிலையில் வளவிழா பரந்துபட்டநிலையில் எடுக்கப்படுகிறது; ராமாயணம் எழுதப்படுகிறது!
ரின் தவப்பயனாய்க் கிடைத்த அம் மாமணியை - பெரும் தலைவரை - மகத்தான தியாகியை - நம் ரில் ஒருகால் நிழலாடவிடுவோம்.
ம் குணங்களை,தனித்துவங்களை,தன்னேரில்லாத் தம்மியங்களைத் தன்னிடத்தே கொண்டிருந்த இப் பெருந்தகை. இவர், ஈழத் தமிழர்களின் ருந் தலைவனாக, தயாம் தமிழுக்காக தடியடிகள் - ா - கொலை அச்சுறுத்தல்கள் - குற்றவியல் றையும்கண்ட ஒரு பாசத்தனையனாக - அறிவுலகம் ஞானியாக - குவலயம் போற்றிய குற்றவியல் - இனத்திற்காக களம் என்றால் இனிய அஞ்சாத நெஞ்சினனாக - நானிலம் போற்றிய டிமட்டக் கட்சித் தொண்டனையும் அனைத்து, வான தத்துவனாக - ஈழப் பிரச்னையை இஞ்ஞாலம் க்கட்சி முதல்வானக - நிகரில்லா நினைவாற்றல் ம் தகவல் நிலையமாக விளங்கிய்வர். விண்ணில் மின்னல் கண்களைவிட்டு அகலாத பேரொளியைக் போல், தன் தாய்மண்ணில் வாழும் தமிழருக்கு டி மறைந்தஇந்த அமுதத் தலைவரின் நினைவுகள் பண்டியவை. பளிச்சிடும் பல படிக
75.

Page 334
முகங்களைக்கொண்ட ஒரு பளிங்குதான் பவள6 "ஒரு தமிழன் தமிழுக்கே உயிர் வாழ்கின்
உயிர்வாழ்வான் தமிழுக்கே தனை ஈகின் வியாக்கியானமாக திகழ்வது இத் தூயவரின் தி தமிழீழத்தைத் தாகமாகவும் கொண்டு வாழ்ந்து,த அமிர்தலிங்கம் அவர்களின் காவியம் ஓர் அமரக பிள்ளைப் பராயத்தில் கலைமகளின் பெண் அவர்களோ கலைமகளின் பெண்மையோடு, தமி பராயத்தில் தமிழ்ப் பணிகளையும் பள்ளிப்படிடே
"அமிழ்துக்கும் தமிழ் என்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உய கவிதைப் புதையல், எங்கள் அமுதருக்கு தமிழ் உ இருபதாம் அகவையில் கொழும்பு பல்கள் 24ஆம் வயதில் இவர்தம் முயற்சியாலும் முனை மன்றத்திற்கும் தகைசான்ற எங்கள் தலைவரே மு அமிர்தலிங்கம் அவர்கள் படிப்பிலும் கெட பரீட்சைகள் மூன்றிலும் முதற்பிரிவுச் சித்திபெற மலையகத் தமிழர் பற்றியநினைப்பும் அவருக்கு பொன்னம்பலம் அவர்களிடம் இந்தச் சட்டமான் சட்டத்தை ஆதரிக்கவேண்டாம் என்று “செல்வநாயகத்திடம் போய் இதைச் சொல்' என் புனிதமான அரசியல் பாதையைப் பொன்னம்பலம் தளபதி அமிர் அவர்களையும் ஒரே நுகத் தடியில் இத் தவறுக்காக பொன்னம்பலம் அவர்க தவறுகளை ஒப்புக்கொண்ட சம்பவங்கள் - சந்த நாடே அசையும் ஆற்றலைப் பெற்றிருந்த இந்த ந பின்னாளில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் கோட் அசைத்து ஆட்டங்காண வைத்தன.
சிந்தனைச் செம்மலான தந்தை செல்வா அமிர்தலிங்கம் அவர்கள் இணைந்ததால்த தண்ணொளியும், தெளிவோடு துணிவும் கலந்த வேகமும், விறுவிறுப்பும் பிறந்தன.
பெரியார் செல்வா, பெறலரும்பேறாகநாம் அந்தத் தலைவருக்கு இந்தத் தளபதி கிடைத்தி போர்வீரனாக, சக்தி இல்லாத சிவனாக இருந்திரு இலட்சியத்துக்காக - இயக்கத்தை வளர்ட் உழைத்தவர். "நீடு துயில் நீக்கப் பாடிவந்த தொட்டிகளெல்லாம்போய் உறங்கிக்கிடந்த தமிழ தெருக்களோ, இவர் பங்குகொள்ளாத செருக்கே எனது பிறந்தகமான வல்வெட்டித்துை கோட்டையாக இருந்தது. வட்டுக்கோட்டையின்
... 2

விழா காண்கிறது.
றான்
ாறான்” - பாவேந்தனின் இப் பாவரிகளுக்கு ஒரு யாக வாழ்க்கை. தமிழைத் தாரக மந்திரமாகவும், மிழின விடுதலை வேள்வியில் ஆகுதியாகமாய்ந்த ாவியம்தான்.
*ண்மைகண்டு மயங்கினான் பாரதி. அமிர் அண்ணர் ழ் மகளின் பெருமைகண்டும் மயங்கினார். பள்ளிப்
ாடு ஒருசேர தொடர்ந்தார்.
பிருக்கு நேர்” - இதுவும் புதுவைப் புலவனின் -யிருக்கு நேர் அல்ல; உயிருக்கு மேல்.
லைக்கழகத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தார். ப்பாலும் புதிதாக முகிழ்த்த சட்டக் கல்லூரி தமிழ் தற்றலைவர்.
ட்டிக்காரர் எனப் பெயரெடுத்தார். சட்டக்கல்லூரிப் bறார். மலைநிகர்த்த படிப்பு இருந்த நிலையிலும் இருந்தது. 1948இல் சட்ட மாமேதை திரு ஜீ. ஜீ. ாவன் சென்று இலங்கையின் புதிய பிரஜாவுரிமைச் கோரினார். வெகுண்ட அந்தத் தலைவர், றார். இதனால், அமிர்தலிங்கம் அவர்களுக்கு ஒரு அவர்களே காண்பித்தார்! தந்தை செல்வாவையும் பூட்டினார். ள் தானே தனைநொந்த - தன் உளம் வெந்த - தன் ர்ப்பங்கள் சில உண்டு. ஏனெனில், நா அசையின் ாவரசனின் அழுத்தம் திருத்தமான பேச்சுகள்தான் டை கொத்தளங்களின் அத்திபாரக் கற்களையே
அவர்களுடன் செயல் மறவனான தலை மைந்தர் }ான் தமிழோடு சுவையும், வான்மதியோடு 3ன; தமிழின விடுதலைப் போராட்டத்தில் வீறும்,
பெற்ற பெரும் தலைவர்தான்;ஐயமில்லை.எனின், ருக்காவிட்டால் அப்பெருமகன் கூர்வாள் இல்லாத ப்பார்.
பதற்காக அமிர் அண்ணன் ஒய்வு ஒழிதல் இன்றி நிலவு” ஆகிய இவர் ஈழத் தமிழகத்தின் பட்டி ர்களை உசுப்பிஎழுப்பினார். இவரதுபாதம் பதியாத ளா இல்லை எனலாம்.
ற, 1950களின் முற்பகுதியில் ஒரு காங்கிரஸ் இளம் வழக்கறிஞர் வந்துபேசினால்தான் மக்களில்
76.

Page 335
மனமாற்றம் ஏற்படும் என்று உள்ளூர்த் தமிழரசு வழிமறித்து அவருக்கு உயிராபத்தை விளைக்கள் தமிழரசார், ஆறு கார்களில் வட்டுக்கோட்டைக் வருகிறது என்று தெரியாமல் அழைத்துவந்து அ பேசிவிட்டுத்திரும்பினாராம்.
இச்சம்பவம் பற்றி திருமதி மங்கையர்க் வெளியிட்ட "தந்தை செல்வா நூற்றாண்டு வி பவித்திர நினைவுகள்’ என்ற கட்டுரையில் தொடர்புறுத்தும் ஓவிய ஆசிரியர் பாலசுப்பிரமணி எனக்கு சொன்னதுண்டு.
32 ஆண்டுகளுக்கு முன்னரேயே இம் ம தயாராகவே இருந்ததை இது உணர்த்துகிறது. கிராமங்கள், குக்கிராமங்களின் எண்ணிக்கை அநேகமாக அவை அனைத்துமே அமிர் அண்ை பதிந்த இடங்கள். ஒருசமயம் கிழக்கிலங்கையி கடைசிப் படகைத் தவறவிட்டுவிட்டதால் ம தொண்டர் றொச்டி வாஸ் ஆகியவர்களுடன்கட் அரசியல்வாதிக்கு உண்டு.
அபாரமான நினைவாற்றல் பெற்றவ இடம்பெற்ற நினைவஞ்சலிக் கூட்டத்தில்உரை கூற்று: "அமிர்தலிங்கம் அவர்களைக் கொன்றவ கணனியின் இயக்கத்தை நிறுத்தியிருக்கிறார்கள்
1957ஆம் ஆண்டில் திருமலையில் கட்சி நடக்கிறது. அதில் வட கிழக்கைச் சேர்ந்த 150 பங்குகொள்கிறார்கள். அங்கு பேசமுற்பட்ட ஒரு அண்ணன் சொன்னார், “நீர் யார் என்று எனக்கு வெளியேறும்.”
உடனே அந்த நபர்குனிந்த தலையுடன் ம ஒரு தொண்டன் வெளியேற்றப்பட்டிருந்தால் அண்ணன் திடமாகச் சொன்னார்; “இவர் நிச்சய எங்கள் பொதுச்சபை உறுப்பினராக இருக்கமுடி
மன்னார் வாசியான அவர் கொழும்பில்ப ஊர்ஜிதமானது.
1975, 1976ஆம் ஆண்டுகளில் தமிழர் வி இருந்த போராட்டக் குழுவில் (War Council) ஒ பேரவை உறுப்பினர்கள் இருவர். ஒருவர், ! அவ்வேளையில் அண்ணன் அவர்களிடம் ெ விடாமுயற்சி, தீர்க்கதரிசனம் போன்றவற்றை அ
அப்போதுஅமிர் அண்ணன் தேர்தலில்ே கட்சிப் பணிகளிலேயே ஈடுபட்டார். சட்டப்படிட் பெயரும் பெற்றவர். தனக்கென வாழ்ந்து, தன் இணையில்லாத வழக்கறிஞராக, ஓர் இராணிவபூ
f
is a 4

ார் முடிவெடுத்தார்கள். எதிரணியினர் சிலர் காரை ம் திட்டம்பூண்டனர். இதனைத் தெரிந்துகொண்ட குப் போய், எந்தக் காரில் இந்தப் பேச்சுப் பீரங்கி ங்கு பேசவைத்தார்களாம். அவரும் துணிந்துவந்து
கரசி அமிர்தலிங்கம் அவர்கள் கனடாவில் நாம் ா மலரி'ல், 'பல்லாண்டுகளாய் நிலைத்திருக்கும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தோடு அவர் யம் அவர்களும்இச்சம்பவம் பற்றி பலதடவைகளில்
மனிதர் இலட்சியச் சாவு என்ற சாகாத வாழ்வுக்கு
இலங்கையின் வட கிழக்கில் உள்ள நகரங்கள், ஆகக் குறைந்தபட்சம் ஐந்நூறாவது இருக்கும். ாருக்குப் பரிச்சயமான இடங்கள்; அவர் பாதங்கள் ல் கட்சிப் பிரச்சாரத்துக்குச் சென்றிருந்தவேளை ட்டுநகர் முதல்வர் இராசதுரை, கட்சியின் மூத்த டாந்தரையில் படுத்துறங்கிய அநுபவமும்கூட இந்த
அமிர் அண்ணன். கொழும்பில் இவருக்காக யாற்றிய அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் கூறிய ஒரு ர்கள் அற்புதமான நினைவாற்றலைக்கொண்ட ஒரு T."
மாநாடு இடம்பெறுகிறது; பொதுச்சபைக்கூட்டம் ) பேர் வரையிலான தமிழ், முஸ்லிம் பேராளர்கள் வரைப்பார்த்து, அவைத் தலைமை ஏற்றிருந்த அமிர் த் தெரியும்; மரியாதையாக இந்த இடத்தை விட்டு
ண்டபத்தைவிட்டு வெளியேறினார். உண்மையான அதன் விளைவு பாரதூரமானதாக இருந்திருக்கும். ம் ஒரு சீ.ஐ.டி.எனக்குத் தெரியாத ஒருவர் எப்படி Lዞù?”
ணிபுரியும் ஓர் இரகசியப் பொலிசார் என்பது பின்னர்
டுதலைக்கூட்டணியின் அதியுயர் அதிகாரபீடமாக ன்பது உறுப்பினர்கள் இருந்தனர். அதில் இளைஞர் நண்பர் ரகுபதி பாலழரீதரன்; மற்றையது நான். வளிப்பட்ட அறிவுத் தெளிவு, அனுபவ முதிர்ச்சி, ருகினில் இருந்து அவதானிக்க முடிந்தது.
நால்விகண்டிருந்தார். ஆனாலும் ஓய்வு, ஒழிவு இன்றி பில் முதல்தர சித்தியும், முதல்ரக வழக்கறிஞர் என்ற சட்டத் தொழிலில் மட்டும் ஆழ்ந்திருந்தால் ஓர் க்கறிஞராகவேசுவட ஆகியிருப்பார் என்பதுநிச்சயம்.
,77.

Page 336
முடிமன்னர் காலம் முடிந்திட்டநிலையில், மன்னவன் வீட்டில் உள்வீட்டுப்பிள்ளையானபே முடித்தேன். இந்த சட்ட மேதையின் சட்டப் பய ஆலோசனைக் கூட்டத்திலும் அடிக்கடி நான் சட்
ஒருநாள் மங்கை அக்கா குளிர்பானம் த கேட்டேன்.
“ஓம் தம்பி, ஒரு 'பிரிட்ஜ் வாங்க இருபது இருந்தன; கடனும் இருந்தது. வாங்கமுடியவில் கட்சிக்காகவும் அதிகம் உழைக்கிறார்; கூடவழக்கு இப்போதான் பிரிட்ஜும் ஒன்று வாங்கமுடிந்தது.
எனக்குப் புல்லரித்தது. இவற்றைச் சொல் வர்த்தக குடும்பத்து வம்ச விளக்கு. தந்தை ெ இனத்துக்காக சுகங்களை ஒறுத்தவர்; ெ உறுப்பினராகவிருந்துநிரம்ப உழைத்தவர்கள் நி ஆம் நிர்க்கதியில் நிற்கும் தமிழ் அன்னைக்காக,
"தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூ நீங்காநிலன்ஆள்பவர்க்கு" -திருக்குற அமிர் அண்ணன் இம்மூன்றையுமே கொ6 சென்றார். என்றுமே இந்தத் தளகர்த்தர் தொண்ட காய்ந்தவரல்லர்.
தனது பேச்சுக்களில் இத்தாலிய புரட்சிவீர் "பிஸ் மார்க்கையும் அடிக்கடி மேற்கோள் காட்டி அறப்போர்த்தானைத் தளபதி, தான் என்பதையு
1954இல் முன்னாள் இராணுவத் தளப வடக்குக்கு வந்தவேளையில் தமிழரசு வாலி கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.அன்று அ சிந்தினார். மேலங்கியும் கிழிந்தது. அன்ை அழைக்கப்பெறலானார்.
5.6.1956தான்காலிமுகத்திடலின் பச்சை இரத்தத்தால் சிவந்த தினம். சிங்களக் காடைய தினத்தில் ஆட்சிமன்றத்தில் அண்ணன் அமி பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட புகழ் 6 அன்று ஆட்சிமன்றத்தில் அமரர் நாவிலிருந்து டெ "சொலல் வல்லான்சோர்வில்லான் அஞ்ச இகல் வெல்லல் யார்க்கும் அரிது’ - என் அறியத் தந்தது.
'திருமலைக்குச் செல்லுவோம்; சிறுை இளமுருகனாரின் பாடலடிகளைப் பாடியவண் தேதிவரை திருமலை யாத்திரையில் பங்கெ பங்கெடுத்தவர் ஈழத் தாயின் இணையில்லாமை 1957இல் சிங்கள "சிறீயுடன் வடக்கினை
2'

தலையில் முடியின்றிஎமை (அன்பினால்) ஆண்ட துநான்சின்னவன். 1975இல் என் சட்டப்படிப்பை பிற்சி மாணவனானேன். அதன்பின் இவரது சட்ட டப் பாடம் படிக்கநேரிட்டது.
த்தார். குளிரூட்டி புதிதாக இருந்தது. அதுபற்றிக்
வருஷங்களாக ஆசைப்பட்டேன். கஷ்டங்களும் லை. இப்போ, இவர் எம். பி.யாக இல்லாததால் களும் நடத்துகிறார். கடனை அடைத்துவிட்டோம்.
ான மங்கையர்க்கரசி அவர்கள் வசதி மிகுந்த ஒரு சல்வா பாணியில் தளபதி அமிர் அவர்களும் எம் சாத்துக்களைக் கரைத்தவர். பாராளுமன்ற றையப்பேர். அண்ணனும் நிறையவே உழைத்தார். நிராதரவாய் நிற்கும் அவள் மைந்தர்க்காக,
ன்றும்
ள்.
ண்டிருந்தார், களங்களில் ஈட்டிமுனையென முன் டர்களைக் களம் காணவைத்துவிட்டு, தான் குளிர்
ான் 'கரிபோல்டியையும், ஜேர்மனிய போர்மறவன் ணார். மேற்கோளாகக் காட்டப்படும் அளவுக்கு ஓர் ம் நிலைநாட்டினார்.
தியான பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை ப முன்னணித் தலைவர் அமிர் தலைமையில் ண்ணன் முதன்முறையாக தடியடிபட்டார்; உதிரம் றய களபதி அதன் பின்னர் தளபதி என்று
ப்புற்றரை, அறப்போர் நடத்திய செந்தமிழர் சிந்திய பரின் தாக்குதலில் தலையில் காயத்துடன் அத் ர் கொடுத்த சொல்லடிகள் ஈழவர் வரலாற்றில் வரிகள். செங்குருதி பெருக்கெடுத்த நிலையிலும் பருக்கெடுத்த சொல்லருவி,
ான் அவன் ற ஒப்பரிய - செப்பரிய உண்மையை இச்செகம்
மை அடிமை வெல்லுவோம்’ என்ற பண்டிதர் ணம் 1956 ஆகஸ்ட் 6ஆம் தேதிமுதல் 15 فائ9ے நடுத்த பைந்தமிழர் சேனையில் இறுதிவரை ந்தர் அமிர்தலிங்கம் அவர்கள். ா நோக்கி பேருந்துகள் வந்தவேளை செந்தமிழ்ச்
78.

Page 337
செல்வர்கள் பலர் சிங்கமென ஆர்த்து, சிங்களத் நிறைத்து, சிறைமீண்ட செம்மல்களாகிகாவியம் என்ற பூஞ்சோலையில் சில நாட்களைச் செலவி
"காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவ6 மனையாளும் "சிறீ அழித்தமைக்காக குற் குற்றவாளியாகவும் காணப்பட்டார். குற்றத் தீர்ப்
ஒருசமயம் அண்ணன் அவர்களிடம், கண்ணிமையா' வீரத்தைப் பெற்றீர்கள்?’ என்று அப்பாமலேசியாவில் புகையிரதநிலைய அதிபரா புலியாம். புலிக்காட்டுக்கு நடுவில் இருக்கும் ஒ துணியவில்லையாம். அப்பா துணிந்து அதனை என்றே மலேசியர்கள் அழைத்தார்களாம். 'றெமோ என்றார்.
பிரதமர் கொத்தலாவலையின் வருகை வடக்கில் தொடர்ந்தும் நடந்தது. அனைத்துப்டே 1957இல் வடக்கே வந்த அமைச்சர் எம். பி. டி. அமிர் அண்ணரை பொலிசார் நால்வர் தூக்கி அ ஆறு அமைச்சர்கள் மன்னாருக்கு வந்தார்கள். எந்தவொரு வைபவத்திலும் ஆற அமர பங்கெடு அமிர்தான் தலைமைதாங்கினார்.
1958இல் இனக்கலவரம் இடம்பெறுகைய ஆளானார்கள். அபயக்குரல் கொடுக்கிறார் மட்டு அமிர் அங்கு போக முடிவுசெய்கிறார். 'பிரிவினும் மங்கை அக்கா அவர்களும் பெருங்காட்டுக்கல்ல துணிகிறார். வல்வையிலிருந்துவள்ளத்தில் புற என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமிர் அவர்கை விடுதலையாகிய அண்ணன் நேரே கொழும்பு காராக்கிரகத்தில் அடையுண்டிருந்தார்.
1961 பெப்ரவரியில் பொங்குதமிழ்த் தான திக்கெட்டும் இருந்த தீரர்கள் திரண்டனர். வட இயங்கிடாது இருந்தது. அரச அதிபர் சிறிகாந்தா அமர்வில் பங்குகொள்ளவிடாது தடுத்து அடிவ குடியரசு தினமான 1972 மே 22 அ பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி வல்வைத் தீ இதுதொடர்பான வழக்கில் நானும், கட்சி எதிரிகளாக்கப்பட்டோம்.இராமண்ணா சிறீ எதிர் பற்றி அறிந்து தாமாகவே எமக்காக வந்து வாதா ஒரு சமயத்தில், பயணம்செய்த கார் ப தோட்டத்தில் சாக்குக் கட்டிலில் படுத்துச் சொல்வதுண்டு. சட்டக்கல்லூரித் தாய்ச் சா இனத்தவர். அரசியல் ஜான்பவான்களையெல்ல சட்டக்கல்லூரிமாணவர்களுக்கு அலாதிபிரியம் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், 1973இ

த எதிர்த்து, "சிறீ எழுத்தை அழித்து, சிறைகளை படைத்தார்கள். அமிர்தலிங்கனாரும் சிறைச்சாலை -LIrif.
காரியம் யாவினும் கைகொடுத்த அவர் காதல் றம்சாட்டப்பட்டார்; கூண்டில் ஏற்றப்பட்டுக் பையும் அநுபவித்தார்.
‘எங்கிருந்து நீங்கள் இத்தகைய 'வேல் ஒச்சக் கேட்டேன். அப்போது அவர் தந்த விளக்கம், “என் 5இருந்தவர். மலேசிய மொழியில் "றெமோ என்றால் ரு புகையிரதநிலையத்தையாரும் பொறுப்பேற்கத் ப் பொறுப்பேற்றாராம். ஆகவே, அவரை “றெமோ அப்பாப்பிள்ளை என்ற அப்பாவுக்கு நான்பிள்ளை'
யுடன் தொடங்கிய கறுப்புக்கொடிப் போராட்டம் ாராட்டங்களிலும் அமிர் அண்ணன் பங்கெடுத்தார். சொய்சாவின் காரை வழிமறித்து முன்னே படுத்த ப்புறத்தில் போட்டார்கள். அதையடுத்த தினத்தில்
அவர்களுக்குக் கறுப்புக்கொடி காட்டி, அவர்கள் க்கவிடாமல் ஓட ஓடக்கலைத்தவர்களுக்கு தளபதி
பில் மட்டுநகர் வாசிகள் மட்டற்ற கொடுமைகளுக்கு நகர் பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை அவர்கள். சுடுமோ பெருங்காடு' என்று சீதையைப்போலவே ), எரிந்துகொண்டிருந்த மட்டக்களப்புக்குப் போகத் ப்படுகிறார்கள். மட்டுநகர் வாவியில்வைத்து பில்லா )ளக் கைது செய்கிறார். சில மணித்தியாலங்களில் சென்றார். அங்கு கைதான அவர் மாதக்கணக்கில்
னத் தலைவர் செல்வா'அறப்போர் என அறைந்தார். க்கு கிழக்கில் அரச நிர்வாகம் இரண்டு மாதங்கள் அவர்களை உயர்நீதிமன்றின் யாழ்ப்பாண பருவகால ங்கிய தலைவர்களுள் அமிர் அண்ணரும் ஒருவர்.
ன்று ஊரிக்காடு ஆளுங்கட்சி அமைப்பாளரால் விரவாத இளைஞர்களால் அறுத்தெறியப்பட்டது. யின் மூத்த தொண்டரான இராமண்ணாவும் ப்புப்போராட்டத்திலும் சிறைசென்றவர்.இவ்வழக்கு டிஎம்மை விடுவித்தவர் அமிர் அண்ணன். ழதுபட, முத்து ஐயன் கட்டில் உள்ள தனது வயல் சென்றதை இராமண்ணா உணர்ச்சி ததும்பச் கத்தில் பெரும்பான்மையினர் பெரும்பான்மை ம் அழைத்துஅவர்களைத்திக்குமுக்காட வைப்பதில் என்.எம். பெரேராவும், பீற்றர் கெனமனும் பட்டபாடு ல் அமிர் அண்ணன் ஆற்றய அழகான ஆங்கிலச்
279.

Page 338
சொற்பொழிவில் சலசலப்பே எற்படவில்லை. வ திருப்திகண்டார்கள்.
1973இல் மக்கள் வங்கிக்கிளை திறப்புக்க பாதுகாப்புக் கடமைகளுக்கு அன்று பொறுப்பாகவி கறுப்புக்கொடிகாட்ட வந்த தலைவர்களையும் தெ அங்கு வந்த தளபதி தன் வாதத்திறனைக் காண்பி உரிமையை நிலைநாட்டினார். குறித்த அதே அமைச்சருக்கு கறுப்புக்கொடி காண்பிக்கவைத் கொழும்புப்பல்கலைக்கழகத்தில் என்.எம்.என்ற இ விரிவுரையாளராகவிருந்தார்.
1974 ஜனவரி 10ஆம் தேதி, நான்காவது நிகழ்ச்சியில் கொல்லப்பட்ட ஒன்பது தமிழர்களி நடைபெறுகிறது. யாழ். பொலிஸ் அதிபர் ஆரி அண்ணனைக்காட்டி, "இவர்தான் பிரச்னைக்குக் சொல்கிறார். அவ் வார்த்தைகள் அமிர் அண் பாலகிட்ணரிடம் புகார் செய்கிறார். ஆனால், நீதவ அப்போது அங்கு இருந்த முன்னாள் மாவட்ட நீத ஆட்சேபணையைத் தெரிவித்தார்.அவர் அமிர்தலி Amirthalingam is not only a well respected able by two and a half million Tamils in Srilanka."
திரு பாலகிட்ணர் தன் தவறை உணர்கிறார் கேட்டு ஆசனத்தில் அமரவைத்தார்.இலங்கைநாட வகித்த தமிழர் தலைவர் அமிர் அண்ணன். அப்பத ஈழத் தமிழர் போராட்டத்துக்கு உலகநாடுகள் பல 1977 தேர்தலில் பல மகாரதர்களும் மகோ உறுப்பினர்களான புதுமுகங்களால் பாராளுமன்ற ஜயவர்த்தனவின் வேண்டுகோளை ஏற்று ஆற்ற தலைவர் அமிர், அவர்களுக்கு அரசியல்நாகரிகத்ை வியட்நாமின்விடுதலைக்கு விடிவெள்ளிய கவிதை;
'ஜன்னலிலே வெள்ளிநிலாப் பொழிகிறது யாத்திடுக ஒருகவிதை என்றெனக்குச்சொ மின்னல்மனப்போர்வீரன்நிலையினிலேந மீதமில்லை நேரமிங்கே கவியேதும் யாப்பத கன்னல் தமிழுக்காய் இன்னல்களை அமிர்தலிங்கமும் ஒரு மின்னல் மனப்போர்வீரன்த
இக்கட்டுரையை பிரசுரிக்க இயலா நிை தேவைக்கேற்ப குறுக்கி வெளியிட ஒத்துழைப்பில்
28

lனாக்களைத் தொடுத்தவர்களும் விடைகளில்
கஅமைச்சர் என்.எம். பெரேரா பரந்தன் வந்தார். ருந்த ஏ. எஸ்.பி. தவராஜா கண்டிப்பான பேர்வழி. ாண்டர்களையும் அப்புறப்படுத்தினார். அப்போது த்தார். அமைதி ஆர்ப்பாட்டம் செய்யும் ஜனநாயக இடத்துக்கு அனைவரையும் மீள அழைத்து, நார். இது, துரோணருக்குத் தொடுத்த கணை. டதுசாரித்தலைவன் அமிர் அண்ணரின் அபிமான
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கடைசிநாள் ன் மரண விசாரணை யாழ். நீதவான் மன்றில் பசிங்க, இன்ஸ்பெக்டர் பத்மநாதனிடம் அமிர் காரணம்; இவரைக் கவனிக்கவேண்டும்" என்று "ணரின் காதில் விழ, அவர் எழுந்து நீதிபதி ான் முறைப்பாட்டாளரையே வெளியேற்றுகிறார். திபதி அமரர் தம்பித்துரை அவர்கள் எழுந்து தன் ங்கம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது,’Mr lawyer, but also an eminent leader venerated
.அமிர்தரை மீள மன்றுள் அழைத்து, மன்னிப்பும் ாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வியை அரசியல் சாணக்கியத்துடன் பயன்படுத்தி வற்றின் ஆதரவைத்திரட்டினார். ன்மதர்களும் தோல்விகண்டிருந்தார்கள். இளம் ஆசனங்கள் நிரம்பியிருந்தன. பிரதமர் ஜே. ஆர். லும், அநுபவமும், ஏற்றமும் மிகுந்த அரசியல் தைக் கற்றுக்கொடுத்ததுண்டு. ாகத் திகழ்ந்த ஹோ சிமின் சிறையில் பாடிய ஒரு
ல்கிறது
ானுள்ளேன்
ற்கு" இன்முகத்துடன் எதிர்கொண்ட அண்ணல் ான்.
லயை நுழைவாயிலில் குறிப்பிட்டுள்ளோம். மன நல்கிய ஆசிரியருக்கு நன்றி.
- பதிப்பாசுனியர்கள்

Page 339
தந்தையின் வாரிசு
நா. அருணாசலம் வழக்கறிஞர், இங்கிலாந்து
18
கொள்கைப்
கடமை, கட்டுப்பா அவர்களின் நலம், என்ற இவையெல்ல அனைத்தையும் அ செல்வா, அவரைத்
தமிழர்களா நண்பனாகவும் பே
கணிக்கப்பட்ட எமது
மறுபிறப்பு எம்மிடத்தில் மறுபி
அமரர் அமிர் அப்பெரியவரின் இ

பற்று, நெஞ்சில் உறுதி, நேர்மை, திறமை, அறிவு, டு, தன்னலம் கருதாமை, மக்களின் தொடர்பு, வாக்குத் திறமை, அநீதியை எதிர்க்கும் ஆற்றல் ாம் மக்கள் தலைவனுக்கு உரிய குணங்கள். இவை மரர் அமிர்தலிங்கத்திடம் இனம்கண்ட தந்தை தனது வாரிசாக வரித்தார்.
ல் தலைவனாகவும், அமிர் அண்ணாவாகவும், ாற்றப்பட்டு, சிங்கள இனவாதிகளால் எதிரியாகக்
து மாபெரும் தலைவன்.
என்பது உண்மையானால் அமரர் அமிர்தலிங்கம் றவியெடுத்துகாட்சிதருவார் என்பதுநிச்சயம்.
தலிங்கத்தின் 75ஆவது ஆண்டு பிறந்தநாள் மலர் னிய நினைவுகளை மரலவைக்கும்.
81.

Page 340
ஒளி வீசும் விடிவெ
எஸ். வேலுப்பிள்ளை (விக்ரோறியா கல்லூரி பழைய மாணவன்)
அன்னைவிலங் அமிர்தத்தின் அ சின்னஞ்சிறுவய அன்னை மொழி பாராளுமன்றத்தி எதிர்க்கட்சித்தன தந்தை செல்வா தலைவனின் செ
சமவுரிமை கேட்ட சமாதான ரீதியிே கோல்பேஸ் மை
குருதிவெள்ளம் பாராளுமன்றம்ெ சூளுரைத்த வார் சொற்போரில் உ6 அத்தனைபேர் e
செந்தமிழ் அன்ன வெந்துயருடனே சிங்கம்போல்கர்ச் பொங்குதமிழ் மக் தமிழின விடுதை தமிழ்பேசும் மக்க தமிழும் தமிழின( தணியாது ஒளிவீ

ள்ளி
கொடிக்க உன்னுயிரை அர்ப்பணித்தாய் மிர்தமன்றோ அமிர்தலிங்கம் தமிழருக்கு திருந்தே செந்தமிழில் சொல்பெருக்கி போற்றி அழியாப்புகழ்பெற்றாய் ல் பகலவன்போல் நீதிகழ்ந்தாய் லவனுக்கு இலக்கணமாய் நீஇருந்தாய் வின் தலைமகனாய்த்தொண்டாற்றி ாற்கேட்டு வழிவந்த தலைவன் நீ.
பதற்கு சத்தியாக்கிரகம்செய்து ல சத்தியப்போர் நீதொடுத்தாய் தானத்தில் குண்டர்களால் அடிபட்டு பாய்ந்தோட குமுறி எழுந்துநீ சன்று பண்டாவைப் பார்த்தங்கு த்தையெல்லாம் சுவட்டினிலே தெரியுதையா ன்னை எத்தனைபேர் எதிர்த்தாலும்
ாயடக்கி அமிர்தா நீஅவைவென்றாய்.
னயைச் சிங்காசனமேற்ற வீறுகொண்டு நீஎழுந்தாய் சித்து சிறுத்தைபோல் பாய்ந்தெழுந்து $களுக்குப்புரியவைத்தாய் அவர் நிலையை லக்கு வித்திட்டு வழிவகுத்து ளுக்கு தாய்நாடு வேண்டுமென்றாய் மும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு சும் விடிவெள்ளி ஆனாய் நீ.
282.

Page 341
பி. எஸ். சூகைதாசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மன்னா
மனிதன் பி இடைப்பட்டதே ! வாழ்ந்தால்தான் 6 இப்படித்தான் வாழ தனக்கென ஒரு வ பிறழாது வாழ்ந்து கண்ணிர் விட்டு அமிர்தலிங்கம் அ
დ91ჭეl ნვა(Ub ஆங்கிலத்துக்கும் சுதந்திரம் என்ற ே தேதி இலங்கையி இம்மகிழ்ச்சி அதிக சிங்களப் பெருமக் இலங்கைக்காகட் பெரும்பான்மை சிறுபான்மையின உங்களுக்கு நலமா அதன் முதற்கட்ட வாக்குரிமை, நில பிரஜைகள் என்ற கட்டத்தில்தான் மாணவராக இரு ஈடுபட ஆரம்பித்த
அமரர் அப தமிழ் இலக்கிய திருக்குறளில் சி வாதிட்டு, யாரைய சரித்திரம் அவரு
2
 

தயும் இணைத்தவர்
றக்கிறான்; இறக்கிறான். இவை இரண்டுக்கும் மனித வாழ்க்கை. இவ்வாழ்க்கையை எப்படி ான்ன என்று வாழ்பவர்கள் பலர். வாழ்க்கையை வேண்டும் என்று வாழ்பவர்கள் சிலர். இச்சிலருள் ழியை வகுத்து அவ்வழிமுறையில் நின்று சிறிதும் நாடு புகழ, நாட்டுமக்கள் புகழ, தமது மக்கள் அழ அமரத்துவம் அடைந்தவர் அமரர்
656.
காலம். இலங்கையும் இலங்கை மக்களும் ஆங்கிலேயருக்கும் அடிமையாக இருந்த காலம். பார்வையில் 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் ன் ஆட்சி கைமாறிய போது மக்கள் மகிழ்ந்தனர். ந காலம் நீடிக்கவில்லை. புதிதாகத் தலைமையேற்ற கள் தம்மோடு தோளோடு தோள் நின்று சுதந்திர போராடிய தமிழ் மக்களை மறந்து இது யினத்தவராகிய எமக்குரிய நாடு; ாகிய நீங்கள் நாம் தருவதை ஏற்று வாழ்வது ாக இருக்கும் என்று எண்ணத்தொடங்கிய காலம். டமாக மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமை, வுரிமை போன்றவைகள் பறிக்கப்பட்டன. நாடற்ற புதிய பதமும் அரசியலில் புகுத்தப்பட்டது. இக்கால தனது பட்டப்படிப்பை முடித்து சட்டக்கல்லூரி ந்த அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் அரசியலில் im.
மிர்தலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த கல்விமான். த்தில் மிக்க ஆர்வமுடையவர். சிறப்பாக றந்த ஆளுமையுடையவர். வசீகரமாகப் பேசி பும் தம்வசப்படுத்தக்கூடிய நாவன்மை மிக்கவர். க்கு கைவந்த கலை. ஆங்கில இலக்கியத்திலும்
283.

Page 342
மிக்க ஆற்றலுடையவர். பிரமிக்கத்தக்க ஞாப மக்கள் மீதும் மிக்க அன்பு கொண்டவர். இ அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.
ஒற்றை அட்சியென்து தமிழ்மக்களி அமையாது. மலையக தமிழ் மக்களுக்கு இாைக் என்று எண்ணிய தந்தை செல்வநாயகம் அவ சென்று சமஷ்டிக் கட்சியை ஆரம்பித்தபோது அ இணைத்துக் கொண்டார். இளமைத்துடிப்பு பேச்சாற்றலுமுள்ள இந்த அப்புக்காத்து சாத்வீக பாசறையில் வளர்ந்தாலும் சிறிது தீவிரப்போக் அவருக்கு தளபதி என்ற பட்டம் வழங்கப்பட்ட
இன்றைய நிகழ்வுகள் நாளை நடக்கட் 1952ம் ஆண்டும் அதன்பிற்பட்ட காலங்களி வன்னியசிங்கம், சொல்லின் செல்வன் இர வடக்குக்கிழக்கு மாகாணங்களின் மூலைமுடு சொல்லடியும், பட்டு தமிழரசுக்கட்சியை வளர்த்த சரித்திரமாக அமைந்தது என்பதை யாரும் மற 1956ம் ஆண்டின் தனிச்சிங்கள மசே சத்தியாக்கிரகம், அதனால் ஏற்பட்ட யுத்த வடு அகிம்சைப் போராட்டங்கள், உண்ணாவிரதங்க அமிர்தலிங்கம் அவர்கள். அன்று தொடங்கிய காலம்வரை தொடர்ந்து நடத்தியவர் அவர். அவர் பாராளுமன்றத்திலும் பொது இடங்களி செயல்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். இருந்த காலத்தில் உலகநாடுகள் யாவற்றிற்கும் உலகளாவியரீதியில் பகிரங்கப்படுத்திய பெரு சிறப்பாக பிரதமர் இந்திரா காந்தி அம்மையா உறுதுணையாக இருந்தன. இவைபற்றிய விபர வரலாற்று ஆசிரியர்களிடம் விட்டுவிடுகிறேன். அமரர் அமிர்தலிங்கம் அவர்களை இ முன்னராக அதாவது 1970ம் ஆண்டு பொது வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது மன்ன அவர்களுடைய தேர்தல் பிரச்சாரங்களுக்காக வந்திருந்தேன். ஒருமுறை அமரர் அமிர்தலி அவர்களும் முருங்கன் மைதானத்தில் ஆற்றி கவரப்பட்ட யான், கூட்டம் முடிவடைந்ததும் அணி பின்னர் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட யான் அவரைச் சந்தித்தேன். அந்த நாள் மு. ஒருவனாக இருந்து வந்திருக்கிறேன். இவர்க ..2:

சக்தியுடையவர். மேலாக, தமிழின் மீதும் தமிழ் த நிலையில்தான் அமிர்தலிங்கம் அவர்களின்
* நல்வாழ்வுக்கும் சுபீட்சத்துக்கும் தீர்வாக கப்பட்ட அநீதி இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு கள், தான் இருந்த அமைப்பில் இருந்து பிரிந்து மரர் அமிர்தலிங்கம் அவர்கள் தம்மை அதனோடு b, சிறிது இடதுசாரிப்போர்க்கும், மிடுக்கான மும், சாந்த குணமுமுடைய தந்தை செல்வநாயகம் குடையவராகவே காணப்பட்டார். எனவேதான்
il.
போகிறவற்றுக்கு ஒரு வழிகாட்டி என்பார்கள். லும் தந்தை செல்வ்ா. கோப்பாய்க் கோமான் சதுரை, தளபதி அமிர்தலிங்கம் போன்றோர் க்கு எங்கும் சென்று கல்லடியும், பொல்லடியும், ார்கள். அதுவே இன்றைய தமிழர்களின் அரசியல் க்கமுடியாது. ாதா, அதனை எதிர்த்து காலிமுகத் திடலில் இக்கள் (wounds of war), அதனைத் தொடர்ந்த ள், பாதயாத்திரைகள், எதிர்ப்பு நடவடிக்கைகள், போராட்டங்களை இறுதிவரை, தனது ஆயுள் அவரின் நாவன்மையையும், செயற்றிறனையும், லும் ஆற்றிய உரைகளில் இருந்தும், சாதித்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சென்று இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை மையும் அவருக்கே உரியது. இந்தியாவுடனும் அவர்களுடன் கொண்டிருந்த நட்பும் இதற்கு வ்களை வெளிக்கொணரும் பணியை அரசியல்
இன்றைக்கு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு த்தேர்தலின்தான் முதன்முதலாகச் சந்திக்கும் Tர் பாராளுமன்ற உறுப்பினர் திரு அழகக்கோன் கொழும்பிலிருந்து லிவு பெற்று மன்னாருக்கு வ்கம் அவர்களும் திருமதி மங்கையர்க்கரசி ய வரலாற்றுடன் கூடிய சொற்பெருக்கினால் ர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். டணியின் மன்னர் தொகுதியின் அபேட்சகராக ல் அவருக்கும் கட்சிக்கும் விசுவாசம் மிக்க T மன்னாருக்கு சென்றிருக்கிறார்கள். 1983ம் 4..

Page 343
ஆண்டு யூலை மாதம் 22ம் தேதி தொடக்க கூட்டணியின் மன்னர் மகாநாடு, அவரது மன அமிர்தலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தைப் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர் இருந்திருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை திருகோணமலை மாவட்டம் தமிழ் மக்களின் பா அது காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மிக அவர்கள். எனவேதான் திருமலையில் நடக் மக்களைச் சந்தித்து அவர்களோட அளவளா அமையுமாயின் அதன் தலைநகராக திருகோண நம்பிக்கை கொண்டு இருந்தவர்.
மட்டக்களப்பைப் பொறுத்தவரை அவருக் தேன்நாடு. வந்தோரை எல்லாம் வரவேற்று மணக்கப் பேசி மகிழ்பவர். 1978ம் வருடம் ஒ மட்டக்களப்பு மாவட்டம் மிகப்பெரும் பாதிப்பு விமானப்படை விமானத்தில் சென்று பார்ன திரும்பியதும் நிலைமையை அனைவருக்கும் வ அரசைக் கோரினார். தரைவழிப்பாதை சாத்திய அவர் உடனடியாக தொலைபேசி மூலம் மு அண்ணர் தருமலிங்கம் அவர்களை அழை மட்டக்களப்பு செல்ல வேண்டும் எனவும், அங் கூறவேண்டும் என்றும் பணித்தார்கள். உட மாகாணத்துக்கு புறப்பட்டுச் சென்றோம். ெ கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு செங்கலடி, 6 சென்று புயலால் துன்புற்றிருந்த மக்களைச் ச சேதங்களையும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட செய்யவேண்டும் என்பதையும் அறிந்து கெ விபரங்களையும் அம்மக்களின் அவல நிலை அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் யாழ்ப்பான சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இடங்க மேற்கொண்டு அவற்றுக்குரிய ஒழுங்குகை சென்று மக்களைச் சந்தித்து ஆவண செய்த எம்மால் என்றுமே மறக்கமுடியாது.
எமது பிரதேசமான வன்னியைப் ெ அன்புள்ளவராகவே இருந்தார். அங்கு நட விஷேசமாக மாவீரன் பண்டாரவன்னியனுக் சமூகம்தந்து சிறப்பித்தமையை எம்மால் மற

24ம் தேதி வரை நடந்த தமிழர் விடுதலைக் னாரின் கடைசி விஜயமாக அமைந்தது. அமரர் றப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் பேசும் ளையெல்லாம் பிரதிநிதித்துவப்படுத்துபவராகவே
அவருக்கு விஷேச அன்பும் பிரியமும் இருந்தது. ம்பரிய பிரதேசம். ஆகவே எந்தச் சூழ்நிலையிலும் க் கவனமாக இருந்தவர் அமரர் அமிர்தலிங்கம் கும் எல்லாக் கூட்டங்களுக்கும் சமூகம் தந்த வி மகிழ்ந்தவர். தமிழர்களுக்கென்று ஒரு நாடு மலைதான் இருக்கவேண்டும் என்பதில் அசையாத
கு அன்பும் அக்கறையும் உண்டு. அது மீன்பாடும் விருந்தளித்து உபசரிக்கும் நாடு என்று வாய் ரு பெரும் புயல் அடித்தது. அதன் காரணமாக க்குள்ளானது. அந்த அனர்த்தத்தை உடனேயே வெயிட்ட அமிர்தலிங்கம் அவர்கள் கொழும்பு விளக்கினார். வேண்ய அவசர நிவாரணங்களுக்கு மான செய்தி கேட்டதம் யாழ்ப்பாணத்தில் இருந்த ன்னைய மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் றத்து என்னையும் கூட்டிக்கொண்டு நாங்கள் பகு மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் னே நாம் இருவருமாக ஜிப் வண்டியில் கிழக்கு பாத்துவில், காரைதீவு, கல்முனை பாண்டிருப்பு, பாழைச்சேனை இதுபோன்ற பல இடங்களுக்குச் ந்தித்து ஆறுதல் கூறி, சூறாவளியினால் ஏற்பட்ட மக்களுக்கு உடனடியாக எவ்வகையான உதவிகள் ண்டு கொழும்பு திரும்பினோம். எம்மிடம் சேத களையும் அக்கறையுடன் கேட்டறிந்து கொண்ட எத்தில் இருந்தும் மற்ற இடங்களில் இருந்தும் ருக்கு தேவையான நிவாரண வேலைகளை ளயும் செய்து விட்டு பின்னர் அவரும் அங்கு ார். அந்த நேரத்தில் அமரர் காட்டிய சிரத்தையை
ாறுத்தவரை வன்னி மக்களிடத்தும் அளவற்ற கும் எல்லாக் கூட்டங்களிலும் பங்குபற்றுவார். த வன்னி மக்கள் திருவிழா எடுத்தபோது அவர் க்கமுடியாது. வன்னி வளம் மிக்க ஒர பிரதேசம்.
285.

Page 344
நீர்வளமும, நில வளமும், காட்டு வளத்தே சொல்லுவார். எமது மன்னரைப் பொறுத்தள தமிழர்களும், முஸ்லிம்களும் சகோதரர்கள்போல மட்டும் சிறு சிறு பிரச்சனைகள் நோக்குடன் ஏற்படுத்தியது மாத்திரமில்லாமல் 1981ம் ஆ மன்னாரின் எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடம மாவட்டசபைக்கு ஓர் அபேட்சகராகப் போட்டி கசப்பு உணர்ச்சிகளை நீக்கி, தமிழர்களையும் அவருக்கு உரியது.
மன்னார் மாவட்டத்தில் அடம்பன் - தாங்கிய சிறு செயற்கைக்குகை (Grotto) ஒ வாய்ந்தது. யாத்திரைப் பிரசித்தி பெற்ற மடுத்தி ஆட்சிக் காலத்தில் இங்கிருந்துதான் அங்கு ெ மிகப்பழமையும் பாடல் பெற்றதுமான திருக்கேதீன் கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. ஆய செல்லும் பாதையில் அமைந்திருந்தமையால் வி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் விடயமாகிவிட் சமரசம் ஒன்றை ஏற்படுத்தும் பொருட்டு அமரர் இந்த விடயமாக அப்போதைய பாராளுமன்ற உறு திரு.சம்பந்தன் அவர்களுடன் மன்னாருக்கு திரு.கயிலாசபிள்ளை, திரு.சிவகுரு, திரு.நமசிவ குருமுதல்வர் அருள்திர. சேவியர் அடிக திரு. புதுமைநாயகம் போன்றவர்களுடனும் திரு விடயமாக ஆராய்ந்து ஒரு நல்ல முடிவுக்கு 6 பிரச்சனையும் அந்தக்கோவில் பற்றி ஏற்பட்டதில் சுருங்கக் கூறின் தமிழர் - இஸ்லாமியர்க ஒற்றுமையையும் கண்ணியமான பேச்சுவார்த்தை அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் என்றால் மிை சிறந்த அரசியல்வாதியும் தமிழ் அன்பரும் மறைவு, சமாதானத்துக்கான ஆயத்தங்கள் ந இனத்துக்கு ஒர் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகு உழைத்த அன்னாரின் மறைவின் தாக்கத்தை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அன்னாரின் நினைவு கூர்வதில் மிக்க மனநிறைவு கொள்கி தனக்கென வாழாது பிறர்க்கென வா செயற்கரி செய்பர்கள்
28

டு கடல்வளமும் நிறைந்தது என்று அடிக்கடி வில் அவர் செய்த சேவை அளப்பரியது. அது வாழும் பிரதேசம். ஆயினும் தேர்தல் காலங்களில் இருஇன மக்களிடையே பல சந்திப்புக்களை iண்டு நடந்த மாவட்டசபைத் தேர்தலின்போது கக்கொண்ட திரு காதர் காஜியாரை அந்த பிடவைத்து, தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய இஸ்லாமியர்களையும் ஒன்றுசேர்த்த பெருமை
திருக்கேதீஸ்வரம் சந்தியில் மாதாவின் சிலை ன்று இருக்கிறது. இது சரித்திரப் பெருமை நப்பதியிலுள்ள மாதா சொரூபம் கூட ஒல்லாந்தர் காண்டு செல்லப்பட்டது என்ற ஐதீகம் உண்டு. ஸ்வர ஆலயம் அவ்விடத்தில் இருந்து ஒன்றரைக் பினும் இம்மாத குகை இருந்து ஆலயத்துக்கு ழாக்காலங்களில் இரு சமயத்தவருக்கும் அது டிருந்தது. இது விடயம் பெரிதுபடுமுன் நல்ல அமிர்தலிங்கம் அவர்களை நாடினேன். அவர் பினர்கள் திரு.சிவசிதம்பரம் திரு.யோகேஸ்வரன், து வந்து ஆலய பிரதம குருக்கள் மற்றும் ாயம் போன்ற இந்து சமயப் பெரியார்களுடனும், ளார், ஆசிரியர் திரு. ஞானப்பிரகாசம், க்கேதீஸ்வர ஆலயத்திலேயே சந்தித்து, இந்த வந்தோம். அன்று முதல் இன்று வரை எந்தப் லை. இந்தப் பெருமையும் அவருக்கே உரியது. ர் ஒற்றுமையையும் கிறிஸ்தவர் இந்துக்கள் மூலம் தீர்த்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியவர் கயாகாது.
அப்பழுக்கற்ற ஒழுக்க சீருவான அன்னரின் ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் 1. சுமார் நாற்பதாண்டு காலம் தமிழினத்துக்காக தமிழினம் உணர்ந்து உருகும் காலத்தில் நாம் ழுபத்தைந்தாவது ஜயந்தி விழாவில் அமரரை ன்றோம்.
பவரே பெரியார் அவரே
5

Page 345
தந்தை பிரேரித்த
ஏ. கண்ணன்
பண்ணாகம்
தமிழக் கடவுள் திருமுருகன் வீற்றிருந்து அருள் செய்யும் பண்ணாகம் மண்ணின் ஒளிவிளக்கு எங்கள் மக்களின் குலக் கொழுந்து
LăTửứld பின் பிள்ளை அமிர்தலிங்கம் அமீர் என்றும் அண்ணன் என்றும் எல்லோரும் அன்புருக அழைக்கும் செயல்வீரர், செந்தமிழர், நாவலர், தந்தை செல்வா பிரேரித்த பிரதிநிதி, தமிழரெல்லாம் ஆமோதித்த தலைவரவர். வெள்ளைநிற ஆடையிலே மேடையிலே இந்த தமிழ் மண்ணிலே --- என்று ஆரம்பித்து விட்டால் ஆயிரம் கரவொலிகள் பல நூறு இரத்த திலகங்கள் அத்தனையும் அன்பின் பிரதிபலிப்புகள் உணர்ச்சியால் உயிர்கலந்த வெளிப்பாடுகள் மக்கள் சேவைக்குத் தேர்ந்தெடுத்து எல்லையற்ற ஜனநாயகப் பாதை மக்களேடிணைந்த அகிம்சைப் போர் வழி அத்தனையும் நிராகரித்த ஆட்சியாளர் அவர்கட்கு துணைநின்ற இனத்துரோகிகள் அதனால் துளிர்விட்ட தீவிரவாதம் ஆயுதம் ஏந்திய படையணியானது விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டார் அண்ணனின் ஆசியோடு தம்பிகள். அவர்களுக்குள் ஊடுருவிய சில தும்பிகள் அவர்களால் திசைமாறின பயணங்கள்

பிரதிநிதி
காலச் சக்கரம் சுழன்றோடியது எங்கள் தேசம் புயலடித்த பூமியானது மழலையும் இளமையும் முதுமையும் வேறுபாடின்றி வேள்வித்தீயிலே வெந்துகருகின மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் வாழ்ந்தவர் அந்த நிலைகண்டு அஞ்சாத வாசம் விட்டு தாயகம் வந்து தன் இனம் காத்திட அவர்கள் துயர்களை அருகிலிருந்து துடைத்திட பாடுபட்ட வேளை பகை வந்து நின்றுது எங்கள் குலச் செடியில் மலர்ந்த முதல் மலர் முழுமதி போன்ற மலர் வாடி உதிருமுன்னே பறித்தனர் இல்லை செங்குருதி குடித்தனர் பாவியர் எத்தனை தியாகம் அவர்கள் செய்திடினும் இந்த ஒரு துரோகத்துக்கு ஈடாகாது மக்கள் தொண்டன் மாபெரும் தலைவன் அண்ணன் வீரம் சொல்லும் காலிமுகத்திடல் விழுப்புண் வழியே செங்குருதி சொட்ட பாராளுமன்றம் சென்று பறை சாற்றியவர் இனியொரு மனிதர் இவருக்கு ஈடாகார் நட்போடு பேசி நம்பிக்கை ஊட்டி நன்மகள் கற்பை சூறையடுதல் போல் தப்பான வழி வந்து தலைவன் உயிர் குடித்தனர் தரம் அறியாத கிணற்றுத் தவளைகள் அண்ணன் புகழ் அறியாத மூடர்கள் - இனி இவர்களை மன்னியாது ஈழத்தமிழினம்

Page 346
எங்கே எங்கள் த6
வாசு. முத்தழகன்
புண்ணியங்கள் பூக்களாய் விரிந்திருக்க அறிவும் அறமும் நடைபயில பண்பும் பாசமும் நாவாடும் பசுமைத்திருவூராம் பண்ணாகம் பதியிலே வாழ்ந்த அப்பாப்பிள்ளை வள்ளியம்மை ஆண்டவன் அருள் கொண்டு ஆவணித் திங்களில் அருளிய அண்ணல் அமிர்தலிங்கம்,
சாதியால், மதத்தால், சாந்தமில்லாமனத்தால் பாதியாய் பருதவித்த தமிழர் துயர்துடைக்க மாருதியாய் பாதயாத்திரை சென்று உதயசூரியனை உதிக்கச்செய்த நாவலர் நாம் போற்றும் நம்தலைவர் தளபதி அமிர்
ஆண்டுகள் பல அடிமை வாழ்வின் நிலைதனை அன்னை இந்திராவுக்கு அனைத்தும் எடுத்துரைத்து ஆயுதப்பயிற்சிவரை வளர்த்து விட்டார் அண்ணன் அமிர் அகிலம் எல்லாம் எம்நிலை எடுத்துரைத்தார் எதிர்க்கட்சித்தலைவராய் எதிர்ப்பு எதுவும் இன்றி. இதனால் ஐநாவில் தமிழன்குரல் ஒலித்தது ஐரோப்பாவில் தமிழன் வாழ்வுவளம்பட்டது அனைத்து நாடுகளும் அமிரின் உரைக்கு மறை இன்றி ஏற்றன இதனால் மக்கள் போற்றின நம் இறை என
ஆந்தியும் சந்தியும் தமிழிழமே சிந்தையாய்
கொண்டர்
அதனால் மாவட்டசபை அமைத்து மாகாணசபையூக்கி

லைவன்?
வடக்கு கிழக்கு இணைத்து மானில ஆட்சிஅமைத்து உயிர் கொள்கையில் உயர்ந்தே சென்றார் படிப்படியாய் கொள்கை அடையும் நேரத்தில் கொலையுண்டார் பாதி வயதிலே பறித்தனர் பதவி மோகத்தால் ஆயுளைச்சுருக்கும் அரக்கர்களின் ஆயுதங்கள்
சிங்களத்தின் சிரசுக்கு சிக்கலாய் இருந்த சிரசை சிரைச்சேதம் செய்தது உடன்பிறப்பை கொண்டு. மாண்டது மக்கள் அறம் ஆண்டது புத்த மறம். ஒருவனின் வீழ்ச்சியிலா ஒருவனின் வளர்ச்சி? அட! இதுஎன்ன அசிங்கமான முயற்சி! இதனால் அடைத்தனர் வனம். அழிந்தது கீர்த்தி ஆனால் சிரித்தது சிங்களம் சிங்கம்மென. வஞ்சாமை பொஞ்சாமை கொண்டோர் கொண்டனர்
அஞ்சாமை துஞ்சாமை கொண்ட தலைவனை
அரசியல் தலைமை இன்றி அல்லாடு கின்றோம் அல்லும் பகலும், அயல்நாடுகள் எல்லாம்எம் எதிரி.
அண்ணன் தம்பி யெல்லாம் அடித்து விரட்டுகிறான். தாய்நாட்டில் பொடாச்சட்டம் பல நாட்டில் பயங்கரவாதி பரமவிரோதியோடு பரஸ்பர கூட்டு பாதைதிறப்பு - ஆனால் பயன்பாடு எதுவும் இல்லை பாவிதமிழ்ன் பரிதவிக்கிறான் கலங்கரை விளக்கை காலனிடம் கொடுத்து காலம்மெல்லாம்.
8.

Page 347


Page 348
தலைவர் அ. அமிர்தலிங்கம் தொகுக்கப்பட்டுள்ள ஒரு வரல வகையில் தலைவர் அ. அமிர்; பன்னாட்டுப் பிரமுகர்களின் அ அரசியல் வல்லுநர்கள், நண்பர்க குறிப்புகள், ஒளிப்படத் தொகுப்
கொண்டதாக இம்மலர் உருவாக்
v
ஈழத் தமிழ் மக்களின் பே ஆண்டுகள் அயராது அரும் பல அவர்களின் அழியா புகழுக்கு பெற்றுள்ள இம்மலர் ஈழத் தட குறிப்பிடத்தக்கதாகத் திகழும்.
ISBN 0-9S4135021-9
 
 
 
 
 
 
 
 
 
 
 

: ' · ია->