கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி நூற்றாண்டு விழா மலர் 1994

Page 1
  

Page 2
வட்டுக்கோட்டை
VADDUKOD DA!
19
Ÿርያክfiሄጺሖየ r ' irre-r s بحسب خت Rحبیب اصه حساب به بخش حس NYYYY, TYVYYYYYYYYvwv SYNVI,
 
 
 
 
 

基影
ZYawZYava নেতাসকেল্পত প্ৰমত পুশ-পুস্তক
b
R
als ቁኳኛù e as a S. - e.
හීබ්స్లీప్లోడ్ల
አ‛§ 歌
:


Page 3
With Be fr
<>< く><>
LEO) JEWWELLER
117: 119 S
COLOM 435639.
 

st Wishes
911
X
><>
ELA Y - PALACE
EA STREET
BO - 1111
449395

Page 4
MESSAC
Her Excellency Chandrika President of the Democratic S
Vaddukoddai Hindu College which was fou pleasure to send this message to the Souveni Association, Colombo.
Vaddukoddai Hindu College Centre of Hinc distinguished citizens to this country and ma sibility in Sri Lanka. It is a pleasure to note tremendous impact on intellectual religous
I wish the Centenary celebrations of Vadduk
Chandrika Bandara
 
 

GE FROM
Bandaranaike Kumaratunga ocialist Republic of Sri Lanka
nd in 1894 celebrates its Centenary and its a
r which is being released by the Old Students'
lu Culture and Tamil Literature has produced uny are now holding high positions of responthat Vaddukoddai Hindu College has made a and political life of the Country.
(oddai Hindu College every success.
maike Kumaratunga

Page 5
MESSA
Mrs. Hon, Sirimavo Prime Minister of the Democratic
CENTENARY OF VADDUI
It gives me great pleasure in sending this OVaddukoddai Hindu College.
This school which was founded in 1984 by . served the country well during its hundred ye of eminent citizens and I am Pleased to not performing well.
I wish the Vaddukodddai Hindu College - it
Sirimavo R. D. Bandaranalike PRIME MINISTER
 
 

GE FROM
R. D. Bandaranalike c Socialist Republic of Sri Lanka.
1st February, 1995.
KODDAIHINDU COLLEGE
message on the Centenary Celebration of
Ambalavana Navalar, a School of repute has cars of history. It has produced quite a number e that even amidst difficulties, the school is
's Principal, Staff and Students all success.

Page 6
மான்பு மிகு கல்வி அை
வட்டுக்கோட்டை இந்து வித்தியாலய செய்தியொன்று வழங்கக் கிடைத்தமையிட்டு நா:
சைவாங்கில வித்தியாலயம் என்ற பெ இந்துக்கல்லூரியாக நூற்றாண்டுகளுக்குள் தே வேண்டியதொன்றாகும்.
கல்வியின் நோக்கம் அறிவை மட்டும் வளர்ட்ட வளர்த்து சமூகத்துக்கு நன்மை பயக்க கூடிய ந
பலதரப்பட்ட தியாக சீலர்கள், கடமை மாணவியர்கள் ஆகியோரது உன்னத உழைப்பி விளங்குவதைப் பார்க்கும் போது பெரு மகிழ்ச்சி வட்டுக்கோட்டை இந்து வித்தியாலயத்தின் இவ் வித்தியாலயம் மென் மேலும் சிறந்து விளங்
 
 

மச்சரின் ஆசிச் செய்தி
நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துச் ன் மகிழ்ச்சியடைகிறேன்.
யரில் ஆரம்பிக்கப்பட்ட இவ் வித்தியாலயம் தசிய கல்விக்கு ஆற்றிய சேவை மதிக்கப்பட
து மாத்திரமல்ல. மாணவரிடையே நற் பண்புகளை
ற் பிரஜைகளை உருவாக்குவதுமாகும்.
புணர்வுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ
ன் பிரதிபலிப்பாக இன்று இவ் வித்தியாலயம்
ஏற்படுகின்றது.
நூற்றாண்டு விழா நிறைவு பெற வாழ்த்துவதோடு க வேண்டுமென்றும் மனதார வாழ்த்துகிறோம்.
றிச்சட் பத்திரன கல்வி உயர் கல்வி அமைச்சர்

Page 7
Messag Mr. M. Sivasithamparam
Vaddukoddai Hindu College w glorious Hindu renaissance started t Arumuga Navalar. Appropriately, the ( Vijayathasami sacred to Goddess Sal up to the expectations of its founders leading Hindu Institution of Jaffna.
Hinduism though a anncient re modern ideas and thoughts. Saint Mal Sang" முன்னைப் பழம்பொருட்கும் முன்ை பேர்த்தும்அப் பெற்றியனே”.
"True to that spirit, students of th ties and Sciences, With their feet firr cannot separate Tamil studies for reveredSOmasundaraPulayar Who in of Hindu College.
Old students of the College who legion. Mr. Kanagaratnam, Mr. Cuma are only a few stalwarts produced by
Not many College see their hund deserve full praise for successfully educational service to succeeding ge
 

ge from
- former M.P. for Nallur
'as- founded in the era following the by the Great Hindu Savant Sri La Sri Dollege was founded on the holy day of aswathy. Indeed the College has lived by the College blossoming out into a
'ligion, is capable of adapting itself to nickavasagar has said it aptly, when he னப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும்
e College studied the modern humaninly planted in Hindu philosophy. One m Hindusm. It is teachers like the parted a love for Tamil to the students
have become leaders of Seciety area rasamy and Mr.S.R. Kanaganayagam this College.
redth year. Vaddukoddai Hindu College 2Ompleting hundred years of eminent nerations of students.

Page 8
Messa President of the Old Stude
consider it a privilege to be called upc being published to commemorate the Cente College. I was elected President of the Colon closely associated with the School for sixteer
The Founder Ampalavana Navalar and A.Sithamparanathapillai and the first Head M tions for the School. The two great benefac the Valliammai Hall and T. Rajasundram J.F Block should be remembered on this happy a graduate who passed out in 1906, Sabaratnasinghe, a former Principal of favourite student of Professor Suntherlingé this status.
Reviewing the 100 year old history, th development of the Community and the ( Literature and Saiva Religion. This was mai himself, Somasunthara Pulavar, Sidhantha other Pandits who followed them later on. it had Teachers of high calibre. It was n reached dizzy heights in national life, K. Kanaganayagam.
Even now its old students hold high sectors including Newspaper offices.
The present Principal’ N. Jeyanayag activated Old students Associations both at Centenary celebrations on a large scale.
To him, the present Staff and the Olc the School to the new Century. There ar the educational horizon and the School W these changes.
 

e from its Association (Colombo)
n to send a message to the Souvenir that is nary of the founding of Vaddukoddai Hindu bo ASSOciation of the Past Students as Was years first as Teacher and then as Principal.
he other pioneers, the first Manager, Notary aster S.Sinnadurai have laid strong founda:tors, Mudaliyar S. Kumarasamy who gifted ... who donated the Selvaledohumy Science occasion. The earlier Principals Arumigam,
Mylvaganam, later a religious Worker, Jaffna Hindu and Sivakurunathapillai, a am laboured hard to bring the College to
e School has Contributed its share to the Sountry. It has been the citadel of Tamil hly due to the work of Ampalawana Nawalar scholars Arumugam and Mylvaganam and To teach other Subjects like English too p surprise that some of its old students Kanagaratnam, V. Cumarasamy and S.R.
positions in the Government and Private
m should be Congratulated for having /addukoddai and at Colombo and initiated
Boys is left the unenviable task of taking big changes that are looming large in I have to be prepared to adapt itself to
K. ArunaSalam

Page 9
2Wa 2eae
KUL T IMPORTERS c
T Phone : 435284 - 448747 - 43527 Residence: 327694 - 4.48574 Fax : 4,48574

RADGRS & EXPORTERS
2 - 438448 No. 151, DAM STREET,
COOMBO - 12

Page 10
வட்டுக்கோட்டை இ நூற்றாண்டு விழா தருகின்றது. நூற்ற கிடைத்தமை பெரு
நாவலர் பெருமான் சைவப்பிள்ளைகள் சைவச் சூழு பாடசாலைகளை ஆரம்பித்தார். அவரின் அடிச் சுவட்டைப் சித்தங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவருமா வட்டுக்கோட்டையில் ஒரு பாடசாலை நிறுவப்பட்டது. அதுே வளர்ச்சி கண்டது. ஆரம்பத்தில் ஆண்கள் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
அம்பலவான நாவலர் நிறுவிய இப் பாடசாலையி பணிபுரிந்தார். இவரது முயற்சியால் பாடசாலையில் பகுதி ஜூனியர் கேம்பிறிட்ஜ் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தப்பட்டன ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்த சின்னத்துரைச் சட்டம் முகாமைத்துவப் பொறுப்பை இந்துக் கல்லூரிகள் சபை ஏ கல்லுாரி எனப் பெயர் பெற்றது.
இந்தியத் தேச பிதா காந்தி மகான் வருகை தந்த பணிபுரிந்து சைவமும் தமிழும் கற்பித்ததும் இக்கல்லூரி 6 யெழுப்பிய அதிபர்களுள் அமரர் திரு.கே.சபாரத்தினசி குறிப்பிடத்தக்கவர்கள் எனப் பலர் புகழக் கேள்விப்பட்டிரு அமைத்துத் தந்த கொடை வள்ளல் முதலியார் ச.குமா திரு.T.இராஜசுந்தரமும் கல்லூரி வரலாற்றில் மறக்க முடிய
இக்கல்லூரி கல்விமான்கள் ஆசிரியர்கள் நிருவா துறைகளில் புகழுடன் விளங்கும் பலரை ஈன்று புறந்தத்து பரீட்சையில் ஜனாதிபதி விருது பெற்ற மாணவன் அஅற்புத காட்டாக விளங்குகின்றான்.
எமது கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொ நூற்றாண்டு விழா மலரை உளமார வாழ்த்துவதோடு அவ உரித்தாகுக. கல்லூரியின் வளர்ச்சிக்கு அயராது உழைக் தெரிவிப்பதோடு, தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கக் கோ அறிவொளி பரப்ப எல்லாம் வல்ல பரம் பொருளை இறைஞ்
5.10.94
 

பாரம்பரிய நெறியில்
ஆசிச்செய்தி
வாளி பரப்பவேண்டும்.
ந்துக் கல்லூரி வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்த அதன்
வை இவ்வருடம் கொண்டாடுவது. பெரு மகிழ்ச்சியைத்
ாண்டு விழா ஆண்டில் அதன் அதிபராகக் கடமையாற்றக் ம் பேறெனக் கருதுகின்றேன்.
ழலிற் கல்வி கற்க வேண்டுமென்ற நோக்கத்துடன் சைவப் பின்பற்றி அவரைச் சற்குருவாக வரித்துக் கொண்டவரும் ன அம்பலவாண நாவலர் அவர்களால் 1894 இல் வபின்னர் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி எனப் பெரு கற்ற ப்ோதிலும் 1940 ஆம் ஆண்டில் பெண்களும் கல்வி
ன் முகாமையாளராக நொத்தாரிசு சிதம்பரநாதபிள்ளை நேர ஆங்கில வகுப்புக்கள் நடாத்தப்பட்டு மாணவர்கள் ார். பாடசாலையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு முழு நேர பியார் பெரும் பங்காற்றினார். 1929 இல் பாடசாலையின்
ற்றுக் கொண்டதிலிருந்து இது வட்டுக்கோட்டை இந்துக்
தும், தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் ஆசிரியராகப் வரலாற்றின் சிறப்பம்சங்களாகும். இக்கல்லூரியைக் கட்டி ங்கம் அமரர் திரு.செ.சிவகுருநாதபிள்ளை ஆகியோர் நக்கின்றேன். கல்லுாரிக்கு வள்ளியம்மை மண்டபத்தை ரசாமியும் விஞ்ஞானகூடத்தைக் கட்டிக் தந்த வள்ளல் ாதவர்கள்.
கிகள் பொறியியலாளர்கள் சட்ட அறிஞர்கள் எனப் பல ஓங்கி நிற்கின்றது. 1990 ஆம் ஆண்டு க.பொ.த. உத ராசா இக்கல்லூரியின் இன்றைய வளர்ச்சிக்கு எடுத்துக்
ட்டிக் கொழும்பு பழைய மாணவர் சங்கம் வெளியிடும் ர்களின் இந்த நன் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும் கும் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் நகின்றேன். எமது கல்லுாரி மேன்மேலும் சிறந்து விளங்கி சுகின்றேன்.
நா.ஜெயநாயகம்.
அதிபர்.

Page 11
ܓܠ
சைவப்புலவர் திரு.நா.க.
(தலைவர் பழைய மாணவ
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் கல்விப்
கொழும்பில் உள்ள பழைய மாணவர் சங்கத்தினர் நூற்
பெருமகிழ்ச்சிக்குரியது.(சங்கத் தலைவரும் வட இலங்ை
முன்னாள் அதிபருமான திரு.க.அருணாசலம் அவர்கள் கல்லூரியைப் பற்றிச் சிந்திக்கப் பேருதவி புரிந்துள்ளது.
(வட்டுக்கோட்டை- சித்தன்கேணி வாழ் மக்கள் ப நாவலர் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இக்கல்லுாரியானது ஆரம்பிக்கப்பட்டு தற்போது இந்துக்கல்லுாரியாக தரம் உய
மதமாற்றத்தைத் தடுக்க பேருதவி புரிந்த இக்கல்லு பேரறிஞர்களும்.கல்விமான்களும் கடமையாற்றிய பெருை
(கடமை கண்ணியம். கட்டுப்பாட்டுடன் சேவை குறிப்பிடத்தக்க அறிஞர்கள் பெருமக்கள், ஒழுக்கசீலர்கள்
(ஜன்ர்திபதிப் பரிசு பெறும் மாணவனை 2-(56 கட்டடப்பற்றாக்குறை. விளையாட்டு மைதானப்பற்றாக் இருப்பதற்குக் காரணமாக உள்ளது.
நூற்றாண்டு விழா முடிவுற்ற பின்னராவது குறைட பொறுப்பு பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளையி செய்வார்களென நம்புகின்றேன்.
சித்தன்கேணியைச் சேர்ந்த முதலியார் ச. அமைத்துத்தந்தது போல் ஏனையவர்களும் முன்வருவார்க
 
 

10
rso
-N
2த்து
தங்கரத்தினம் (நகுலன்) பர் சங்கம். வட்டு இந்துக் கல்லுாரி)
பணியானது நூற்றாண்டைத் தாண்டியிருப்பது குறித்து றாண்டு விழாவைக் கோலாகலமாகக், கொண்டாடுவது க அதிபர் சங்க முன்னாள் தலைவரும் இக்கல்லூரியின் தலைமையில் நடைபெறும் நூற்றாண்டு விழாவானது
ாணவர்களின் தமிழ், சமய வளர்ச்சிக்காக அம்பலவாண முதலில் வட்டுக்கோட்டை இந்து ஆங்கில பாடசாலையாக பர்ந்துள்ளது.
லுாரியில் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் முதலான தமிழ்ப் ம இன்றும் பாராட்டத்தக்கதாக இருக்கின்றது. பாற்றிய, அதிபர்கள் ஆசிரியர்களது பெருமுயற்சியால் , இக்கல்லுாரியில் இருந்து உருவாகியுள்ளனர்.
பாக்கிய இப்பாடசாலையில் தளபாடப் பற்றாக்குறை. 5குறை இருப்பது தேசியப் பாடசாலையாக உயராமல்
ாடுகளை நீக்கி தேசியப் பாடசாலையாக தரம் உயர்த்தும் lனருக்கு உரியது. இதனைக் கொழும்புக்கிளையினர்
குமாரசுவாமி அவர்கள் வள்ளியம்மை மண்டபத்தை ளாக நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

Page 12
11
ஆசிரியர்
நூற்றாண்டு வாழ்வு மனித வாழ்க்கை வட்டத்தில் நூறு என வாழ்த்தும் தாயும், தலைவன் தும்மும் போது பூ மகிமை கூறும் சாட்சியங்கள். இதேவழிப்பட்ட வா கலைக்கூடத்தில் பலவிதமாகியுள்ளன. அகவை நூறு செழித்து அறுகுபோல் வேரூன்றி ஆதவன்போல் இப்பெருமையைக்கண்டு பூரிக்கும் வெற்றி பெற்ற அதன் மாணவர்களுக்கும், அன்றைய இன்றைய ஆசிரியர்களு போடவைக்கும் பெரும் பேறாகவும் அமையும்.
வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி அதன் நூ பேருக்கு ஏணிப்படியாய் அமைந்திருக்கும். பற்பல துறை பழைய மாணவர்கள் தமது ஒவ்வொரு உயர்விற்குமான வித்தியாகூடத்தை மனதிருத்தி வழிபட்டிருப்பார்.
கால்சட்டைக்கும் தொப்பிக்கும் கைநிறையக் காக விலைபோய்க்கொண்டிருந்த காலகட்டத்தில் அக்காட்டாற் காவலர்களாக தனித்து நின்ற மாஉறான்கள் சில. அவ மத்தியில் பிடி அரிசி நிதிச்சேர்ப்பில் ஊன்றிய சில வித்துச் கலாசாலைகள் கம்பீர்ய நடைபோட வழிவகுத்தவை அ உழைப்புமே இன்று கூறுவதில் சகலரும் இறுமாப்படை
வட்டு. இந்துக்கல்லூரியை அன்று நிறுவியவ இக்கல்லூரியின் பால் கொண்ட இதயசுத்தியான நெறிப்படுத்தியவை.
இக்கல்லூரியின் ஆரம்பநாட்களில் அங்கு கல்லி பின்னணியில் வாழ்ந்தோரின் பிள்ளைகளே வசதிகளுக் ஒப்பாதவர்களின் பிள்ளைகளே. மிஷனரிமாரின் ஆசிபெற்ற அதிகம். நடையுடைபாவனைகளில் மேட்டிமைத்தனம் ே ஆசாராத்தையும் முன்னணிப்படுத்திகுறைந்த கட்டணத்தி பங்களிப்பும் எந்நிலையிலும் யாரும் மறக்கமுடியாத ஒன்று. அன்றைய ஆசிரியர்கள் அள்ளி வழங்கினர்.
இவ்விந்துக்கல்லூரியின் வளர்ச்சியில் பங்காற்றிய ே இடம் வழங்கியும் கைகொடுத்த புரவலர்களையும் சாரு
இவ்வள்ளன்மையைத் தொடர்ந்து மேலும் மே ஒத்துழைப்பையும் நல்கக்கூடிய வாய்ப்பையும் வளத்தை முன்னிறுத்தி அதன் நீண்ட விருத்திக்கு வழி சமைக்க:ே
ஆயிரங்காலத்து பயிராக இக்கல்லூரி வளர்ந்து ஆசிரியர்கள் கைகளிலேயே தங்கியுள்ளது.
* பல்லாண்டு பல்லாண்டு பல்லா பலகோடி நூற்றாண்டு வல்ல க வளம் காணவேண்டும்.

கருத்து
உச்சமான ஒரு எதிர்பார்ப்பு. சிறுகுழந்தை தும்மும்போது ற்றாண்டு என வாழ்த்தும் தலைவியும் இந்த நூற்றாண்டு தீதொலிகள் எல்லாம் ஒரு கல்விப்பயிர் வளர்த்த ாணும் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி ஆல்போல்
அறிவொளி பரப்பி இன்று நிமிர்ந்து நிற்கின்றது. அதிபர்களுக்கும் இன்றைய மாணவர்களுக்கும், பழைய நக்கும் இது நிச்சயம் தலை நிமிர்வாகவும் பீடுந்டை
ற்றாண்டுத் தளர்விலாத் திருப்பணியில் எத்தனையோ ளில் இன்று புகழோடு பரிணமித்துக்கொண்டு இருக்கும் படிக்கல்லையும் தாண்டும் போது எழுத்தறிவித்த இந்த
க்குமாக இந்நாட்டு கலை கலாசார மத பாரம்பரியங்கள் று வெள்ளத்தில் அடிபட்டுப்போகாது அய்யாரம்பரியங்களின் ர்கள் சைவத்தமிழ்ச் செருக்கோடு பல தியாகங்களின் களே சைவத் தமிழ்க்கலாசாலைகள் சில. இத்தகைய அன்று அவர்கள் செய்த தியாகங்களும் ஆற்றிய அயரா யவேண்டும்.
ர் அதே ஊரவரான அம்பலவாண நாவலர். அவர்
ஈடுபாடும் அர்ப்பணிப்புமே இக்கல்லூரியை அன்று
பயின்றோர் யாவருமே மிகவும் நலிவுற்ற பொருளாதாரப் காகப் பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்க மனம்
பாடசாலைகளிலோ வென்றால் போதனைக்கட்டணங்கள்
வறு. அத்தகைய பின்னணியில் நல்லொழுக்கத்தையும், ல் சேவைக்கென தொண்டாற்றிய ஆசிரிய பெருமக்களின் பள்ளிப்பாட போதனையோடு ஒழுக்கநெறிப்படுத்தலையும்
பருமை பலவழிகளில் கட்டிடம் அமைத்துக்கொடுத்தும், b.
ம் அள்ளி வழங்கக் கூடிய நல்லெண்ணத்தையும், பும் அதன் பழைய மாணவர்களும் ஆதாரவாளர்களும் ண்டும்.
நிலை பெறுவது அதன் பழைய மாணவர்கள், பழைய
பிரத்தாண்டு லூரி என்றும்
பொன் இராஜகோபால்
الات

Page 13
நூ7று/ வட்டு இந்:
இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்கும். இல அன்புக்கும் பண்புக்கும். அமைதிக்கும் ஒற்றுமைக்கும் ெ அறிவும் ஆற்றலும் மிக்க பல அறிஞர்களையும் கை காரணகர்த்தாக்கள் பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
தமிழுக்கும் சைவத்திற்கும் அரும்பணியாற்றியவ நான்காவது நாயனாராகக் கருதப்படும் ஆறுமுகநாவலர் அவர்கள், இப்பெரியாரால் மிகச்சிறிய அளவில் தோற்றுவி என்ற மங்கா நாமம் பெற்றதும், இப்பாடசாலை நாளை நற்சிந்தையுடனும் நற்பணியுடனும் பல பெரிய கட்டிடங்கள் விடாமுயற்சியினால் பல நல்ல மாணவ முத்துகளை ஈன்று தோன்றுக" என்ற வாக்குப்படி இவர்களில் பலர் உலகின்
இலண்டன் மாநகரில் உயர்கல்வியைப் பெற்று நூற்றாண்டுவிழா பழைய மாணவர்களால் கொண்டாடப் இந்தநிலைக்கு உருவாக்கி உயர்த்திய எனது கல்லுாரி ஆவலுடன் வந்து கலந்து கொண்டேன்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். இதில் எ உணரமுடிகிறது. எமது வயது வளர வளர, எமது நிலை உய நாம் செய்யும் கைமாறுதான் என்னே! நாம் கற்ற இக்கல் நாமும் எம்மாலான உதவியைச் செய்து கல்லுாரியின் விருட்சங்களுடன் பரவிப்படர்ந்து வருங்கால மாணவ சமு
வாழ்க! வளர்க
 
 

2
வயது துக்கல்லுாரி
ங்கை மாதாவின் சிகரமெனத்திகழும் யாழ்ப்பாணநகரில் பயர்பெற்றுப் பெருமையுறுவது சித்தன்கேணிப்பதியாகும். லஞர்களையும் தோற்றுவித்து இப்பதி சிறப்படையக்
நம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் பின் அறுபத்து பெருமானின் பிரதம சிஷ்யரானவர் அம்பலவாணநாவலர் க்கப்பட்டதும் தற்போது வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி டவில் சித்தன்கேணிப் பதிவாழ்ந்த பல பெரியார்களின் }6IT தன்க்கு உரித்துடையதாக்கியது. நல்லாசிரியர்களின் பெருமைப்படுகிறது இப்பாடசாலை."தோன்றிற் புகழோடு பலபாகங்களிலும் பேரோடும் புகழோடும் வாழ்கின்றனர்.
வரும் நான் வட்டுக்கோட்டை இந்துக்கல்லுாரியின் பட இருப்பதாக அறிந்தேன், நான் கல்வி கற்ற, என்னை பின் நுாற்றாண்டு விழாவில் நானும் பங்குபற்ற மிகவும்
வ்வளவு உண்மை உள்ளதென அனுபவவாயிலாக நாம் ர உயர இவ்வுண்மைகள் தெட்டத் தெளிவாகிறது. இதற்கு லூாரி நுாற்றாண்டுவிழாக்காணும் இவ்வினிய வேளையில் ா தரத்தை உயர்த்த முன்வரவேண்டும். மேலும் பல தாயங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும்.
வட்டு இந்து!
Jr.J966b6ör B.Sc.Eng
—

Page 14
13
முழுமை ஓங்
வட்டு நகர்
தொட்டு இட்ட கல்வி
நந்தமி
மட்டரிய ଜୋ ஈண்டு கட்டுடைய
கண்டு
அன்று பண்டு
அரிய இன்று வந்த இனிய
நன்ற நம்ை நாளும்
வென்ற வெற்
விதி சன
சொந்த பந்த வந்த மந்த புத்தி
சந்தன
வெந்த உள்ள
வேத முந்து பத்து
ՓՔԺՔ
மதிப்பீட்டுத் திணைக்களம்
கொழும்பு மாநகர சபை
கொழும்பு-07

வேண்டும்
பட்டு வளம்
நிதம் வாழ என்றும் உள
ழை காக்க,
தாண்டு பல புற மாக்கி
ஆண்டு சதம்
வகை கொண்டான்.
நின்றனர்ந்த பெரிய கலைகள் எழில் நிழற்ற வழி காட்டி
ம நலிவகற்ற
உய்த்த சான்றோர் றி வாகை குட
மத்த கடடம்
ந பற்றிறக்கி மைந்த சொத்த மண்டி மாய
டைத்த சிந்த
கந்தை நீக்கி
மோங்கு விந்தது நாற கண்டு மை ஓங்க வேண்டும்
கா.க. கதிரவேல்நாதன்
உதவி மாநகர மதிப்பீட்டாளர்
/ھے

Page 15
செயலாளர் பேசுகிறார்.
எமது கல்லூரியின் 100 ஆவது ஆண்டு நிறைவு பூரிப்பும் அடைகின்றது. கொழும்பு வாழ் பழைய மாணவர்க இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம் (கொழும்பு) செயல்திறன் மிக்கவருமான திரு.க.அருணாசலத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்தோம். அதைத் தொடர்ந்து க வேண்டும் என்ற நோக்குடன் பல திட்டங்களை தீட்டிய எண்ணியுள்ளோம்.
நாம் பல நிர்வாக சபைக் கூட்டங்களை கூட்டியுள் செய்யும் நோக்குடன் நிர்வாகத்தை விஸ்தரித்தோம். தற்ே இவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் மிகவும் ஆர்வம் மாணவர்களை அங்கத்தர்வளாகச் சேர்க்கும்போது உரி பணத்துடன் சேர்த்துக் கொள்கிறோம். வித்தியாலயம் ஒ மாணவர்களும் இதில் அங்கம் வகிக்க முன்வருவார்கள் 6
எமது சங்கம் 15.10.1994ல் பம்பலப்பிட்டிபிள்ளையார் அதைத் தொடர்ந்து 16.10.1994 ல் கல்லூரியின் 100 ஆவ பழைய மாணவர்களையும் ஆசிரியர்களையும் அழைத்துட இதற்குப் பிரதம விருந்தினராக தற்போதைய பாராழுமன்ற உறுப்பினருமான கலாநிதி நீலன் திருச்செல்வத்தை திரு.க.இராசலிங்கம் அவர்களையும் அழைத்திருந்தோம். தலைவர் கல்லூரியின் வளர்ச்சி பற்றியும் இனிமேல் கல்லூரி கலாநிதி நீலன் பேசுகையில் பாடசாலையின் வளர்ச்சிக்கு கூறினார். திரு.க.இராசலிங்கம், பழைய மாணவர்கள் ஆசி
தற்போது கல்லூரியின் 100 ஆவது ஆண்டு மலர் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்குகிறார்கள். இவர்களில் விளம்பரம் தந்து உதவி புரிந்த அன்பர்களுக்கும் எமது நல்
எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு நேரம் காலம்
திரு.க.அருணாசலம் என்றும் சிறப்புடன் வாழ இறைவனை
வாழ்க எமது
வளர்க எ
 

வக் கொண்டாடுவதில் எமது சங்கம் பெரு மகிழ்ச்சியும் ளை எல்லாம் ஒன்று கூட்டி 15-5-1994ல் வட்டுக்கோட்டை ான்ற பெயருடன் எமது பழைய ஆசிரியரும். அதிபரும் லைமையில் கூடினோம். அன்றே நல்ல பலம் மிக்க ஓர் ஸ்லூரியின் வளர்ச்சிக்கு நாமும் பலவகையில் உதவிபுரிய |ள்ளோம். அவற்றை மிக விரைவில் செயல் படுத்தவும்
ாளோம். சங்கத்தை மேலும் ஸ்திரப்படுத்தி வலுவடையச் பாது நிர்வாக சபையில் 12 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் காட்டுபவர்களாக விளங்குபவர்கள், நாம் எமது பழைய முறையில் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்து சந்தாப் ரு தேவாலயத்திற்குச் சமம் என்பதால் எல்லாப் பழைய ான்றே கருதுகிறோம்.
கோவிலில் (விஜயதசமி அன்று) விஷேசபூசை நடாத்தியது. து ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக எல்லாப் மத்திய போசன விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளோம். உறுப்பினரும், முன்னாள் வட்டுக்கோட்டை பாராழுமன்ற தயும், சிறப்பு விருந்தினராகப் பழைய மாணவரான அன்றைய விழா தலைவரின் தலைமையில் நடைபெற்றது க்கு தேவையான விபரங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். ருத் தேவையானவற்றை பெறுவதற்கு உதவி புரிவதாகக் ரியர்கள் பலரும் உரை நிகழ்த்தினார்கள்.
வெளியிடுகிறோம். இதற்கு எமது அங்கத்தவர்கள் சிறந்த
* ஒத்துழைப்பிற்கு எமது நன்றிகள் பல. எமது மலருக்கு
ாறிகள்.
ஏற்றத்தாழ்வு பாராமல் உழைக்கும் எமது தலைவர் வேண்டுகிறோம்.
கல்லுாரி
ம் பணி.
V.N.இராசரத்தினம்
இணைச் செயலாளர்.

Page 16
15
வட்டுக்கோட்டை
6) JG
disi,6025III/7 -g முன்னால் ஆரம்பம்
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காரணமாய் இருந்தவர் சைவசமயத்தவர்களால் ஐந்தாம் நூல்களை இயற்றியும் பழைய நூல்களை அச்சேற்றியு மறுமலர்ச்சிக்கும் வித்திட்டார். வண்ணார்பண்ணையில் ை மாதிரிப்பாடசாலையாக ஆக்கினார். அதே நேரத்தில் சை ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் உத்தியோகம் பெறுவ உத்தியோக வாய்ப்பைக் கொடுக்கும் ஆங்கில அறிவைப் ஆங்கிலப் பாடசாலைகளை மாணவர்கள் நாடவேண்டியிரு மதம் மாற்றம் பெற்றார்கள். இதனைத் தடுப்பதற்காக சை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்குமாறு நாவலர் சைவ பாடசாலையை அமைத்துச் சில காலம் நடாத்தினார்.
அவரின் வேண்டுகோளுக்கிணங்க சைவர்கள் ஆ அமைத்தார்கள். அவரின் போதனைகளாலும், அவரி சிஸ்யர்களுள் ஒருவராகிய அம்பலவாண நாவலர் வட்டுச் பாடசாலையை அமைத்தார்.
அம்பலவாண நாவலர்
அம்பலவாண நாவலர் கல்விகேள்விகளில் சிறந்த பிரியமானவர். நாவலர் மீது ஒரு பாமாலையும் பாடிய மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டிலேயும் தொடரச் செய்தவர்.
இவர் 1994ம் ஆண்டு புரட்டாசி மாதம் விஜயதச பாடசாலையே இன்றுவட்டுகோட்டை இந்துக் கல்லூரியாக கந்தரோடையில் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியையும், அ கல்லூரியையும் ஆரம்பித்தார்கள். இதிலிருந்து ஆறு தாபித்தவர்கள் ஒரு இயக்கமாக இயங்கினார்கள் என்ப இந்துசாதனம் மூலம் உற்சாகம் அளித்தது என்றும் அறிகி
ஆரம்பத்தில் சித்தங்கேணியில் அம்பலவாண நா வருடங்களில் அவரால் தனது சொந்த நிலத்தில் அமைக்க
இருந்தே ஆங்கிலம் கற்பித்து வந்தாலும் வித்தியாசாலை
விளங்கிற்று. இவற்றைக் கற்க யாழ்ப்பாணத்தின் மற்றைய கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் சின்னத்துரை
1906ம் ஆண்டளவில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு எ ஆசிரியராய் இருந்த திருவாளர் சின்னத்துரை நியமிக் கொடுபட்டது. இவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். முறைகளைப் பின்பற்றினார். சிறிய நாடகங்களை நடிப்
\
SSSSSSSSSSSSSSSS

இந்துக்கல்லுாரி DПд)
vருணாசலம்
ா அதிபர்.
ா கல்வி வளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதற்கு குரவர் என்று போற்றப்படும் ஆறுமுகநாவலரே. இவர் பல ம் தமிழையும் சைவசமயத்தையும் வளர்த்ததுடன் கல்வி சவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்பித்து அதனை ஒரு பச்சூழலிலே ஆங்கிலமூலமும் கற்பிப்பதற்கு வழிவகுத்தார். தற்கு ஆங்கிலம் அவசியமாயிற்று. அக்காலத்தில் இந்த பெறுவதற்கு கிறிஸ்தவ மிசனறிமாரினால் நடாத்தப்படும் ந்தது. அப்படியாக அப்பாடசாலைகளுக்கு போகிறவர்கள் வச்சூழலில் ஆங்கிலப் பாடசாலைகளை அமைத்து அங்கு tகளைக் கேட்டுக்கொண்டார். தானே ஒரு ஆங்கிலப்
ங்கிலப்பாடசாலைகளை யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ன் முன் மாதிரியினாலும் உந்தப்பட்ட அவரின் பிரதம கோட்டையில் சித்தன்கேணிப்பகுதியில் இப்படியான ஒரு
வராக இருந்தது மல்லாமல் ஆறுமுகநாவலருக்கு மிகவும் புள்ளார். ஆறுமுகநாவலரின் தொண்டுகளை இங்கு
மி தினத்தன்று சித்தன்கேணியில் ஆரம்பித்த ஆங்கிலப் விளங்குகின்றது. இதே தினத்தில் கந்தையா உபாத்தியார் ருணாசலம் எனும் பெரியார்அளவெட்டியில்அருணோதயாக் முகநவாலரைத் தொடர்ந்து ஆங்கிலக் கல்லூரிகளை து புலப்படுகிறது. இவர்களுக்கு சைவப்பரிபாலன சடை றோம்.
வலரின் வீடு ஒன்றில் தாபித்த வித்தியாசாலை மூன்று ப்பட்ட கட்டிடத்தில் இயங்கத் தொடங்கிற்று. ஆரம்பத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்பிப்பதலேயே சிறந்து பகுதிகளிலிருந்து மாணவர்கள் இங்கு வந்தார்கள் என்று
வ்.ஏ.பட்டம் பெற்ற மானிப்பாய் மாரிமுத்து பாடசாலையில் கப்பட்டார். இவருக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பும் ஆங்கில அறிவு நிரம்பப் பெற்றிருந்தார். சிறந்த போதனா தன் மூலம் மாணவர்களை ஆங்கிலத்தில் புலமைபெறச்

Page 17
ܓܠܼ
செய்தார். அக்காலத்தில் 6ம் 7ம் வகுப்புக்களில் கற்கு பந்திகளை மனனமாக்க உற்சாகப்படுத்தப்பட்டார்கள் என் ஆங்கிலம் நல்ல முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது 6 பிள்ளைகளை அனுப்பும் பெற்றார்கள் அவர்களை இங்கு தொடக்கம் கேம்பிறிச் யூனிய சீனிய பரீட்சையில் நல் பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்தவர்களில் பிற்கா பாராளுமன்ற காரியதரிசியுமாகவும் விளங்கிய திரு.கெ. காரியதரிசியும் கனடா நாட்டுத்தூதுவருமாயும் இருந்த ே தியாக சிந்தனையுடன் கற்பித்தலையே தனது ஒரே நோக் சீனிய வகுப்பு வரையும் தானே ஆங்கிலத்தைக் கற்பித்தார் மாணவர்கள் பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெறுவ பரீட்சைக் காலங்களில் யாழ் நகரில் உள்ள பரீட்சை நிை ஒரு கிழமைக்கு முன்பே தனது மாணவர்களை அங்கு அ6 படிக்குமாறு ஊக்குவிப்பூர் அதனாலேயே தான் 12 வய எனது தகப்பனார் கூறுவர். சின்னத்துரை ஆசிரியரின் யூனிய கேம்பிறிச் பரீட்சை சித்தியடைந்து ஒரு சாதனை ஆசிரியர்க்கு உதாரணமாக அமைய வேண்டும்.
சோமசுந்தரப் புலவர்
அக்காலத்தில் இக்கல்லூரிக்கு பெருமை பெற்றுச் இலக்கிய உலகில் புகழ்பெற்ற இவர் இக்கல்லூரியில் 40 வரு
GjigjůLurf gogleup5th B.A (Madras)B.A (Cal 1906ல் நியமிக்கப்பட்டார். சின்னத்துரை ஆசிரியர் 191 ஆசிரியராய் நியமிக்கப்பட்டார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இ
ஆசிரியராயும் பின்பு எல்லோருடைய மதிப்புப் பெற்ற த6
பாடசாலை பலவகையிலும் முன்னேற்றம் அமைந்தது. இ S. R. கனகநாயகம், S. கந்தசாமி (பின்பு மாவட்ட நீதி ப.நாகலிங்கம் (சைவப்பெரியார்) என்னும் வழக்கறிஞர்கள் உதவி ஆசிரியர்களாக இங்கு கடமை ஆற்றினார்கள்.
முகாமையாளர் சிதம்பரநாதபிள்ளை
1898ம் ஆண்டு அம்பலவாணநாவலர் தனது கல்லு அருணாசலம் சிதம்பரநாதபிள்ளையை முகாமையாளராக கொடுத்ததுடன் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
1912ம் ஆண்டு தொடக்கம் 1918ம் ஆண்டு வரை அமைந்தது. சிதம்பரநாதபிள்ளை சோமசுந்தரப் பு போதனாசிரியர்களின் உதவிபெற்று விசேட போதனா. வி கருத்தரங்குகள் ஆகியவற்றையும் நடாத்தினார். இவற் ஆதரவைக் கொடுத்ததுடன் இவற்றில் சிலவற்றில் த முகாமையாளர் சிதம்மபரந்ாதபிள்ளை அரசாங்க நன்கொ முற்பட்டார். வட்டுக்கோட்டைப் பகுதி பெரியார் சிலர் இ மேல் இரண்டு மாடி கட்டிடததை அமைக்க அரசாங்கம் நன் அத்திபாரக் கல்லை நாட்ட அக்காலத்தில் கல்வி இலாகா அழைக்கப்பட்டார். இப்படியான பதவி வகிப்பவர்கள் வ அக்காலத்தில் ஆபூர்வமான காரியமாகையால் அவருக்கு பி

0 மாணவர்கள் சேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து நீண்ட று சொல்கிறார்கள். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் ன்ற கதை பரவவே, பெரிய கல்லூரிகளுக்கு தங்கள்
அனுப்பத் தொடங்கினார்கள். ஆகவே 1908ம் ஆண்டு பெறுபேறுகளைப் பெறத் தொடங்கிற்று. இங்கு நல்ல பத்தில் கணக்காளர் நாயகமாகவும் கல்வி மந்திரியின் கனகரத்தினம் எம்.பியும் வெளிநாட்டமைச்சில் நிரந்தரக் ர் வேலுப்பிள்ளை குமாரசாமியும் குறிப்பிடக் கூடியவர்கள். கமாகக் கொண்டு, முதலாம் வகுப்புத் தொடக்கம் யூனிய தலைமை ஆசிரியராய் இருந்த திரு.சின்னத்துரை தனது தே தனது வாழ்க்கையில் ஒரே நோக்கமாகக் கொண்டார். லயத்துக்கு அருகாமையில் ஒரு வீட்டைப் பெற்று பரீட்சை ழத்துச் சென்று அவர்களை அங்கு இருந்தே பரீட்சைக்கு தில் கேம்பிறிச் யூனியர் பரீட்சைசித்தியடைந்தார் என்று மகன் கந்தசாமி (பிற்காலத்தில் வழக்கறிஞர்) 11 வயதில் புரிந்தார். சின்னத்துரை ஆசிரியரின் தியாகம் இன்றைய
கொடுத்த இன்னுமொரு ஆசிரியர் சோமசுந்தரப்புலவர். நடம் (1898 மூ1938) தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றினார்.
Cuta) என்னும் கல்லூரியின் முதல் பட்டதாரி ஆசிரியர் 2ல் ஒய்வுபெற திரு.ஆறுமுகம் அதே ஆண்டு தலைமை ரண்டு மொழிகளிலும் புலமைபெற்ற இவர் முதலில் சிறந்த லைமை ஆசிரியருமாய் விளங்கினார். இவர் காலத்தில் வர் காலத்தில் தான் பின்பு சட்டத்துறையில் பெயர்பெற்ற பதி), சிவலை நாகலிங்கம் (சமூகத்தொண்டர்) கறுவல் தங்கள் சட்டப்படிப்பை மேற்கொள்ள முன்பு சொற்ப காலம்
Tரியை நிர்வகிப்பதற்கு தனது உறவினராகிய நொத்தாரிசு நியமித்தார். இவர் கல்லூரிக்கு அரசாங்க மான்யம் பெற்றுக்
கும் இக்கல்லூரி அப்பகுதி சைவசமய போதனாபீடமாக லவருடனும் ஆறுமுகமுடனும் இன்னும் பல சைவப் பகுப்புகளை நடாத்துவதுடன் சமய மகாநாடுகள், சமயக் றிற்கெல்லாம் சேர் பொன்னம்பலம் அருணாசலம் தனது ானே பங்குபற்றினார். இவருடைய ஆதரவுடனேயே டை பெற்று கல்லூரிக்கு பெரிய கட்டிடம் ஒன்று அமைக்க தற்காகிய அத்திபாரத்தை அமைக்க உதவினர். அதற்கு கொடை கொடுப்பதாக வாக்களித்தது. 1917ம் ஆண்டில் வின் தலைவராக இருந்த திரு.டென்காம் (DENHAM) டு இந்து போன்ற சைவ வித்தியாலயத்துக்கு வருவது ரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கே பெரிய

Page 18
17
(ም
தொகையான பணம் செலவளிக்கப்பட்டது. தமி அழைக்கப்பட்டார்கள். இவர்கள் பொன்வெள்ளியினால் பூ சொல்லப்படுகிறது. வரவேற்பில் அக்காலத்தில் யாழ்.( வித்தியாபதிடென்காம் தனக்குக் கொடுத்த வரவேற்பினா கொடுப்பதாக வாக்களித்துச் சென்றார். ஆனால் சைவப்பாடசாலைக்கு பெரிய தொகையான நன்கொ6 தடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. 1917ம் ஆண்டு ஆண்டு முதலியார் சரவணமுத்து குமாரசாமியால் நிவை
பெரிய கட்டிடம் கட்ட முடியாத நிலையில் சிதப் உள்ள வகுப்பறைகளைத் தனது சொந்தச் செலவில் கட்டி
1927ம் ஆண்டில் மகாத்மா காந்தி கல்லூரிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
1929ம் ஆண்டு நொத்தாரிசு சிதம்பரநாதபிள்ை முகாமை அதிகார சபையிடம் ஒப்படைத்தார்கள். அப் திரு.மு.மயில்வாகனம். இவர் பின்பு யாழ் சைவ பரிபாலன
சிதம்பரநாதபிள்ளை யாழ். இந்து அதிகார சை பொன்னம்பலம் இராமநாதன், சேர் வைத்திலிங்கம் துை ஆங்கில பாடசாலைகள் அனைத்தையும் ஒரு முகாமையி நோக்கமாகக் கொண்டு 1923ம் ஆண்டு சைவ வித்தியா சிதம்பரநாதபிள்ளையும் அதன் முகாமைச் சபையில் ஒரு இட நாங்கள் காண்கிறோம். ஆனால் பெரிய சைவக்கல்லூ முன்வவந்ததும் வட்டு. இந்துக் கல்லூரி இந்தச் சபையி முகாமை பாரபடுத்தப்பட்டது.
அதிபர் சபாரத்தின சிங்கி
சபை தலைமை ஆசிரியர் மு.மயில்வாகனத்தை யா பதிலாக யாழ். இந்துக்கல்லுாரியில் உப-அதிபராகவி திரு.மு.சபாரத்தினவிங்கத்தை (சிங்கி மாஸ்ரர் என்று மாற்றினார்கள். இவர் வந்த உடனே சமகாலத்தில் யா விடயங்களில் தாராளமனப்பான்மை உடையராய் இருந்ததி மாணவரும் யாழ்ப்பாணக்கல்லுாரிக்கு ஈர்க்கப்பட்டார்க: வட்டுக்கோட்டை மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கின தொகை அதிகரித்தது. இங்கு சாரண இயக்கத்தை ஆ அதிபராய் இருந்தார்.
சிவகுருநாதபிள்ளை
பட்டதாரியாகிய திரு.எஸ்.சிவகுருநாதபிள்ளை 19 முன்னேற்றப் பாதையில் வீறுநடை போட்டது. இவர் சரவணமுத்துகுமாரசாமியின் உதவியைப் பெற்று 1917 ம் (இன்றும் அவர் நாட்டிய அத்திபாரக்கல் காணப்படுகிறது இக் கைங்கரியத்துக்கு முதலியார் குமாரசாமி ஒரு இலட்ச பெரிய தொகை செலவழிப்பது பெரிய கொடையாகக் க( தனது மனைவியார் வள்ளியம்மையின் பெயரை இட்டார் திருTஇராசசுந்தரம் ஜேபி தனது மனைவி செல்வலட்சுமி இன்னும் சிவகுருநாதபிள்ளை வருடா வருடம் வரும் அ
நிறுவினார். இவையெல்லாம் கல்லூரியில் கூடிய மாணவ NT

நாட்டிலிருந்து விசேட நாதஸ்வர வித்வான்கள் க்கப்பட்ட நாதஸ்வரங்களை உபயோகித்தார்கள் என்றும் டாநாட்டில் உள்ள சைவப் பெரியார்கள் பங்குபற்றினர். ல் மகிழச்சியடைந்து ஒரு பெருந்தொகையான நன்கொடை
அந்த நன்கொடை வருவது தடையாயிற்று. ஒரு டயை கொடுப்பதை விரும்பாத பிற சமயிகள் இதைத் தொடக்கம் அக்கட்டிடம் அத்திபாரத்துடன் இருந்து 1951ம் வற்றப்பட்டது.
பரநாதபிள்ளை இன்றும் கல்லூரியில் தெற்கு பக்கத்தில் 50TTT.
விஜயம் செய்தார். அவருக்கு மாலை அணியப்பட்டு
ா கல்லூரியின் முகாமையை யாழ் இந்துக்கல்லூரியின் பொழுது கல்லூரியின் தலமை ஆசிரியராய் இருந்தவர் சபையின் செயலாளராக விளங்கினார்.
பயிடம்அேரித்தற்காகிய காரணம் அக்காலத்தில் சேர் 'gFTLfী போன்றோர் யாழ். மாவட்டத்திலுள்ள பெரிய சைவ ன கீழ் கொண்டுவர முயற்சித்ததுதான். இதையும் ஒரு விருத்திச் சங்கம் அமைக்கப்பட்ட பொழுது நொத்தாரிசு பக்குனராக நியமிக்கப்பட்டிருப்பததை அச்சபை வரலாற்றில் ரிகளை நிர்வகிக்க யாழ். இந்துக் கல்லூரி அதிகாரசபை ல் சேரத்தகுதி பெற்றதால் இச்சபைக்கு இக்கல்லூரியின்
ழ், இந்துக் கல்லுாரிக்கு ஆசிரியராக மாற்றி அவருக்குப் பும் ஒரு வருடகாலம் அதிபராகவும் கடமை ஆற்றிய
அழைக்கப்பட்டார்) இக் கல்லுாரியின் அதிபராகவும் ழ்ப்பாணக் கல்லுாரியில் இருந்த அதிபர் பிக்னல் சமய னால் மாணவர் தொகை சரிந்தது. ஏனெனில் இக்கல்லூரி ர் ஆனால் இவரும் தனது சமத்துவக்கொள்கையாலும் ாலும் மாணவர் சரிவைத் தடுத்தார். விரைவில் மாணவர் ரம்பித்தவர் இவரே. இவர் 1929 தொடக்கம் 1948 வரை
18 ல் அதிபராய் நியமிக்கப்பட்டதன் பின்புதான் கல்லூரி கல்லுாரிக்குச் செய்த பெரிய தொண்டு முதலியார் ஆண்டு டென்காம் போடப்பட்ட அத்திவாரத்தின் மேல் 1951ம் ஆண்டில் இரண்டு மாடிக் கட்டிடம் அமைத்ததே ம் ரூபாயளவில் செலவளித்தார். ஒரு தனிநபர் இவ்வளவு தப்பட்டது. முதலியார் குமாரசாமி மேல் மண்டபத்துக்கு
இவரைத் தொடர்ந்து இன்னும் ஒரு கொடை வள்ளல் பெயரால் ஒரு விஞ்ஞான கூடத்தைக் கட்டிக் கொடுத்தார். ாசாங்க நன்கொடை கொண்டு புதிய வகுப்பறைகளை ரைச்சேர்க்க வாய்ப்பளித்தது.
ཛོད་
//

Page 19
இத்துடன் கல்லூரிக்கு பட்டதாரிகளையும் ஆசி தொழிலில் முழுமூச்சாக ஈடுபட உற்சாகம் அளித்தார். அவ இக்கல்லுாரியில் சிறந்த சேவை செய்து கல்லூரியின் பிற்காலத்தில் பிரபல கல்லுாரிகளுக்கு அதிபர்களாக பட்டதாரியாகி பல்கலைக்கழகத்தினால் வெளியேறிய உ அழைத்தார். நான் வேறு தொழிலுக்குப் போகாமல் இருப்ப நேரத்தில் தனது முன்மாதிரியினாலும் துாண்டும் சச் காலங்களிலும் என்னை உழைக்கச் செயதார். எச்.எஸ் பிற்பகலில் பின் தங்கின மாணவர்க்கு ஆங்கிலம் போதிக் இவ்வகுப்புகள் நடைபெற்றன, இத்துடன் கல்லூரி வைப இயக்கம், குடியியல் கழகம் இளைஞர் விவசாயக் கழ பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்தார். விளையாட்டுத் தரமாக யே. எஸ். எஸ். ஏ (J.S.S.A) விளையாட்டுப்போ இரண்டுமுதலாம் இடங்களைப் பெற்றதும் கல்லூரியில் டெ செல்லும் பொறுப்புஎன்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு வானொளி முலம் விளையாட்டுச் செய்தி கொடுக்கும் ே
இதேபோல் திரு.ஏ.கருணாகரன், ஏ.கே.சர்மா செ செல்வி சீவரத்தினம், செல்வி பொன்னுத்துரை போன்ற திரு.மகேசன் போன்ற ஆங்கில ஆசிரியர்களும் நியமிக்கப் பட்டதாரிகள் ஆகிய திரு.கயிலாயநாதன், திரு.எம்.சிவசுப்
இதன் பயனாக கல்லுாரி எல்லாத் துறைகளிலு பெற்றது. எச்.எஸ்.சி பரீட்சையில் தேறியமுதல் கலைத்துை இராஜலிங்கம் இன்று Cuba நாட்டில் இலங்கையி அமைச்சில்பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றுகிறா கனகலிங்கம், கோபாலரத்தினம் போன்றோர் சென்றனர் பெறும் என்பது உறுதியாயிற்று. சிவகுருநாதபிள்ளை கல்லூரியின் பொற்காலம் என்று சொன்னால் மிகை ஆக
தற்காலம்
திரு.சிவகுருநாதபிள்ளைக்குப் பின் கல்லுாரியில் நியமிக்கப்பட்டார். இவர் சிறந்த தமிழ் அறிஞர், சிறந்த ஆ பல பாடசாலைகளில் உபயோகிக்கப்பட்டது. கல்லுாரியில் ஒரு வருடகாலம் தான் அதிபராய் இருக்கக் கூடியதாக இ
அவரைத் தொடர்ந்து திரு.ாஸ்தியாகராஜபிள்சை அதிபராக 1.1,72ல் நியமனம் பெற்றேன். எனது கால எஸ்.முத்துக்குமாரசாமி உப-அதிபர்களாக இருந்தார்கள். பெற்றோர், கிராம மக்களுடைய ஆதரவும் கிடைத்தது. பூ கல்லுாரியில் க.பொ.த. உத கலை வகுப்புகளே இருந் ஆரம்பித்தோம். நல்ல ப்ெறுபேறுகளையும் பெற்றோம். முத சுப்பிரமணியம் தாங்கள் புகுந்த துறையில் வெளிந பெற்றுள்ளார்கள். இப்பரீட்சையில் தொடர்ந்தும் நல்ல பெ
கட்டிடங்கள் பல அமைக்கபபட்டன. முதலில் தொழி வேண்டிய மேசைகளையும் உபகரணங்களையும் பெற்றுக் இத்தொழிற் கூடத்தை திறந்த வைத்தார். அவருக்கு சிற
 

18
ரியப் பயிற்சி பெற்றவர்களையும் நியமித்து அவர்களுக்கு f கொடுத்த ஊக்கத்தினால் உந்தப்பட்ட இந்த ஆசிரியர்கள் ா தரத்தையும் அந்தஸ்தையும் உயர்த்தினதுமல்லாமல் வும் பிரபல ஆசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். நான் டடனேயே கல்லுாரியில் ஆசிரியராக கடமையாற்றுமாறு தற்காக விசேட பதவி (இஸ்பெசல் போஸ்ற்) தந்தார். அதே கதியினாலும் கல்லுாரிக்கு சனி, ஞாயிறு, விடுதலைக் .சி வகுப்பில் மூன்று பாடங்கள் கற்பிக்கச் செய்ததுடன் கவைத்தார். இரவில் 7 மணி தொடக்கம் 9 மணி வரையும் வங்கள். விளையாட்டுப் போட்டிகளை நடாத்தவும் சாரண கம், வருடாந்த அகில இலங்கை சுற்றுலாக்கள் ஆகிய துறையிலும் திரு.கந்தசாமிக்கு உதவியாளரானேன். முதல் ட்டியில் எங்கள் மாணவன் சத்தியவான் மத்திய பிரிவில் ரிய கொண்டாட்டம்.இதே மாணவனை கொழும்புஅஃத்துச் j96) if Public SchoolSports Meetso (5 gLib Guip605 நரத்தில் அறிந்ததும் கிராமத்தில் கொண்டாட்டம்.
ல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி, செல்வி தில்லையம்பலம், பட்டதாரிகளும் திரு.சி.சிவசுப்பிரமணியம், திரு.கந்தையா பட்டுபல பொறுப்புகள் கொடுக்கப்பட்டார்கள். முன்பு இருந்த பிர்மணியம் புதிய உத்வேகத்துடன் கடமையாற்றினார்கள்.
ம் முன்னேறிற்று. பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் றக்கு போனவர் என்னிடம் மூன்று பாடங்கள் கற்ற மாணன் ன் துாதுவராக கடமையாற்றி இன்று வெளிநாட்டு ர். இவரைத் தொடர்ந்து பரமகுலசிங்கம், மாசிலாமணி, . கலைத்துறையில் வட்டு. இந்து நல்ல பெறுபேறுகளைப் 1968ம் ஆண்டு ஒய்வு பெற்றார். அவருடைய காலத்தை
காது.
நீண்டகாலம் உபஅதிபராக இருந்த திருக.கயிலாயநாதன் பூசிரியர். தமிழ்மொழி விளக்கம் என்னும் இவருடைய நூல் நிரம்பிய பற்றுடையவர். ஆனால் அவர் இக்கல்லூரியில் ருந்தது.
ா நியமிக்கப்பட்டார். இவர் 31.1271ல் ஓய்வு பெறவே நான் த்தில் முறையே எஸ்.மகேசன், கு.சிவசுப்பியமணியம், அவர்களுடைய பூரண ஒத்துழைப்புக் கிடைத்தது. ஆசிரியர், ஆகவே கல்லுாரி துரித வளர்ச்சி அடைந்தது. இதுகாறும் தன. க.பொ.த உத விஞ்ஞான வர்த்தக வகுப்புகளை ல் முதல் சித்தி பெற்ற மாணவர்கள் இருவர்சிதம்பரநாதன், ாட்டுப் பல்கலைக்கழகங்களின் உயர்தரப் பட்டங்கள் றுபேறுகள் கிடைத்தன. ற்கூடம் ஒன்று அமைத்து பெற்றார் ஆசிரியர் சங்கம் இதற்கு க் கொடுத்தது. அக்கால கல்வி மந்திரி பதிடீன் முகம்மது ந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
ཟ།
/ڑے

Page 20
19
தொடர்ந்து புதிய க.பொ.த. உத விஞ்ஞானி 6) போடப்பட்டன. கல்லுாரியில் பெரும் திருத்தங்கள் செய்து விஸ்தரிக்கப்பட்டது முதல் முதலாக மின்சார சேவை உபகரணங்கள் பெறப்பட்டன. அடுத்ததாக இன்று கல் முன்னால் உள்ள மேல்மாடி கீழ்மாடி கட்டிடம் அமைக்கப்பட் எம்.பி.அவர்கள் இவர் இன்னும் ஒரு பெரும் உதவி செய் வருடம் ஏழு பரப்பாகப் பெறுவதற்கு அரசாங்க நன்கிெ உறுப்பினர் திருநாவக்கரசுவும் உதவினார். இந்த 2 கொடுபட்டிருந்த நிலம். இதற்கு வடக்குப் பக்கத்தில் இ அரைப்பங்கு வாங்க அரசாங்கப் பணம் ஒதுக்குவதாக அளிக்குமாறு வேண்டினார்.
இந்தப் பணத்தைப் பெறவே 1973ம் ஆண்டு ஆவ விதத்தில் மாபெரும் பொருட்காட்சியும், சேக்கஸ் மெரி கொண்டுவந்து களியாட்டுவிழாவும் மூன்று கிழமைகளா எட்டுப்பரப்பு நிலத்தையும் கல்லுாரிக்குப் பெற்றுக் கொண் இன்னும் பல விழாக்களை நடாத்தினோம். இரண்( 1973ம் ஆண்டு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் விழாவும். 1977ல் அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு விழாவும் இந்த இரண்டு விழாக்களுக்கும் வந்த மக்கள் இருந்தன.
விளையாட்டுத்துறையில் ஜே.எஸ்.எஸ்.உதைபந்தா சில வெற்றிகளையும் பெற்றோம். மற்றைய எல்லாத் துறை என்னைத் தொடர்ந்து திரு.கே.கே.நடராசா 1978 பூ விஞ்ஞானகூடம் திரு.திருநாவுக்கரசு எம்.பி.யின் உதவிய போட்டிகள் உத.மாணவர் சங்க இராப்போசன விருந்துக இவரைத் தொடர்ந்து திரு.எஸ்.வேலுப்பிள்ை காலமாயிருந்தாலும் கற்றல் கற்பித்தல் சிறப்பாக நடைபெற் உதவினார்.
இதன்பின் திருதாஸ் அதிபரானார். இவர் காலத் உத.வகுப்புகளில் கூடுதலான மாணவர்கள் சேர்ந்ததுமல் குறிக்க வேண்டியது. என்னவெனில் இவர் காலத்தில்தான் அவரது பாடத் , தொகுதியில் நாலாவதாக வந்ததும ஜனாதிபதியிடம் பெற்றுக் கொண்டார். இதனால் கல்லூரி இந்த வருடம் கடமையேற்றுள்ள புதிய அதிபா கொழும்பிலும் பழைய மாணவர் சங்கங்களை அமைத்து L பெற்றுள்ளார். கல்லூரி வருடாந்த விளையாட்டுப் போட் விழாவினை சிறப்பாகக் கொண்டாட அவர் எடுக்கும் ந உண்டு. கல்லூரியின் சிறந்த பாரம்பரியங்களை பேணி உதவுவாராக.
க.அருணாசலம்.
-ܠ

குப்புகளுக்கென வடக்கில் இருக்கும் இரு வகுப்பறைகள்
புதிய தண்ணீர் தாங்கி கட்டப்பட்டு, தண்ணீர்ச் சேவை அமைக்கப்பட்டது. விஞ்ஞான கூடங்களுக்கு வேண்டிய லுாரியை அலங்கரிக்கும் வள்ளியம்மை மண்டபத்துக்கு டது. இதற்கு பண உதவிபெற்றுத்தந்தவர் திரு.தியாகராசா ார். கல்லூரியின் பின்னால் இருக்கும் 21 பரப்பு நிலத்தை ாடைபெற இவரே அடிகோலினார். பின்பு பாராளுமன்ற
பரப்பும் நீண்ட காலமாக கல்லூரிக்கு குத்தகைக்கு ருந்த 8 பரப்பு நிலம் பெற, தான் அதன் முழுவிலையின் வும், மிகுதிப் பணத்தைபதினாறாயிரம் ரூபா எங்களை
ணரி மாதம் அப்பகுதி மக்கள் வரலாற்றில் என்றும் காணாத க்கோறயுண்ட் ஆகியவற்றை முதல் முதல் இப்பகுதிக்கு க நடைபெற்றது. வேண்டிய பணத்தை இலாபமாகப் பெற்று டோம்.
பெரிசளிப்புவிழாக்கள் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியவை. திரு.எஸ்.சுமதிபாலாவை பிரதம விருந்தினராகக் கொண்ட அ.அமிர்தலிங்கத்தை பிரதம விருந்தினராகக் கொண்ட கூட்டம் வேறு கல்லுாரி விழாக்களில் காணமுடியாதளவு
ாட்டப் போட்டியில் எல்லாப் பிரிவுகளிலும் பங்குபற்றினோம். களிலும் கல்லூரி முன்னேற்றம் கண்டது. பூன் மாதம் அதிபர் ஆனார். இவர் காலத்தில் பெளதிகவியல் புடன் கட்டப்பட்டது. பரிசளிப்பு விழாக்கள், விளையாட்டுப் ள் எல்லாம் முறையாக நடைபெற்றன.
1ள அதிபரானார். இவர் காலம் பிரச்சனை மிகுந்த
]றது. கஸ்டமானகாலத்திலும் கல்லுாரி தளம்பாமல் நடாத்த
நிலும் யாழ்ப்பாணத்தில் பிரச்சனைகள் இருந்து வந்தாலும் Uாமல் நல்ல பெறுபேறுகளையும் பெற்றார்கள். விசேசமாகக் அருளம்பலம் என்னும் மாணவன் அகில இலங்கையிலேயே ல்லாமல் அற்புதராசா பரிசுத் தொகையை நேரடியாக
பெருமை அடைந்துள்ளது.
சில மாதங்களுக்குள்ளேயே வட்டுக்கோட்டையிலும் ழைய மாணவர், பெற்றார், கிராமத்தவருடைய ஆதரவைப் டி சிறப்பாக நடந்துள்ளதாக அறிகிறோம். நுாற்றாண்டு டவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் எங்கள் பூரண ஆதரவு க் காப்பதுடன் கல்லுாரி எல்லா வகையிலும் முன்னேற
ད།
گرے

Page 21
MUDALIYAR SARAVAN/
Among the benefactors who Contrib Hindu College Mudaliyar Saravanamut he who completed the building, the fou Denham, the then Director of Educatio people of Vaddukoddai for this generC
He hails from a family of businessm Mattakkalappu Vythiligam Who openec acres of land under paddy Cultivation in acts were a legion and he has found a his uncle's steps and built for himself a trict. He was not second to his uncle in pl and Educati Onal Instituti OnS that benefi and Jaffna Districts. But his Contributio of the school. It is after this building its place among the leading Schools ( associated in the project and it is but been named the "Valliam mai Hall"
 
 
 

AMUTHU KUMARASAMY
buted to the development of Vaddukoddai hu Kumarasamy ranks foremost. It was hdation for which was laid in 1917 by Mr. n. He will always be remembered by the us gift.
en and philanthrophists. It was his uncle | Coconut plantations and brought vast
the Batticaloa District. His philanthropic place in history. Kumarasamy followed a business empire in the Batticaloa Disnilanthrophy too. Many were the Religious tted frOm hiS dOnatjOnS bOth in Batti Cal Oa n to Vaddu Hindu has changed the status Nas put up the School was able to take of the country. His wife Valliam mai was
fitting that the hall he constructed has

Page 22
21
கல்லுாரி ஸ்தாபகர்
அம்பலவா6
19ம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் எங்கள் நாட்டி இருந்தவர்களில் ஒருவர் அம்பலவாண நாவலர். ஆறுமு: நின்றவர். ஆறுமுகசாவலருக்குப் பின் அவர் பணிகளை தமிழையும் தனது இரு கண்களாகக் கொண்டவர்.
இவர் சித்தங்கேணி ஆறுமுகம்பிள்ளையின் புத பயின்றவர். பின்பு மட்டுவில் க.வேற்பிள்ளை உபாத்தியாய பண்டிதரிடம் சங்கத நுால்களையும் கற்றவர். தமிழ் நா சாஸ்திரிகளிடமும் கோகுலம் இராமசாஸ்திரிகளிடமும் ச தாமாகவே கற்றார். தெலுங்கு மொழியிலும் சிறிது கைவர
திருநெல்வேலிக்குச் சமீபமாகவுள்ள மல்லிகார்ச் ஆதீனமடத்தில் சொக்கலிங்க சுவாமிகள் சந்நிதியில் கசா
இவர் பிரசங்கவல்லுநர் பெரியபுராணம், திருவாதலு போன்று பிரசங்க வன்மையிற்சிறந்து விளங்கியமை கண்டு இவருக்கு நாவலர் பட்டம் வழங்கினார். ஒரு முறைகாை பிரசங்கத்தின் திறமைபற்றிப் பிரசங்க வைபவம் எனும் நூ செட்டியார் பாடினார். சேர்.பொன்.இராமநாதனும் ஆறு பாராட்டியுள்ளார்கள். கொழும்பு விவேகானந்த சபையி( இராமநாதன் தலைமை வகித்த பொழுது, இராமசாதன அம்பலவாணர் எழுந்து பேசிய பொழுது ஆறுமுக நாவலர
இவர் கோப்பாய் சபாபதி நாவலர், நீர்வேலிச் சிவப் பிள்ளை, அராலி தமோதரம்பிள்ளை, சுன்னாகம் குமார சேர்.பொன்.இராமநாதன், சைவிப் பெரியார் சிவபாத சுந் நெருங்கிப் பழகியவராவர்.
சிறந்த கதாப்பிரசங்கியாராக விளங்கிய உடுவில் பிரசங்களில் துாண்டியவர் அம்பலவாண நாவலர் சுவாமிச
ܒܓܠ
 

னநாவலர்
ல் ஏற்பட்ட சமய கல்வி மறுமலர்ச்சிக்குக் காரணமாய் 5 நாவலரைத் தனது சற்குருவாகக் கருதி அவர் வழியில் த் தொடர்ந்து செய்தவா. அம்பலவாணர் சைவத்தையும்
ல்வர். இளமையில் வடலியடைப்பு விவேற்பிள்ளையிடம் ரிடம் தமிழ் இலக்கியங்களையும் நீர்வேலி ச.சிவப்பிரகாச ட்டில் வசித்த காலத்தில் இவர் கருங்குணம் கிருஷ்ண ங்கதத்தைத் தொடர்ந்து படித்தார். ஆங்கில மொழியைத் ப்பெற்றார்.
சுனம் எனும் திருப்புடை மருதுாரில் உள்ள சொக்கபுரம் ாயம் வாங்கிச் சந்நியாசம் பெற்றுக்கொண்டார். பூரர் புராணம் என்பவற்றிலே வல்லவர். நாவலர் பெருமான் திருவாவடுதுறை ஆதீனம் 24வது சந்நிதானம் மகிழ்ந்து ரக்குடிச்சிவன் கோவிலில் அம்பலவாண நாவலர் புரிந்த லொன்றை காரைக்குடி ராம.சொக்கலிங்க ஐயா என்னும் முகநாவலரும் இவரது பிரசங்கம் செய்யும் திறனைப் லே ஆறுமுகநாவலர் குருபூசைத்தினத்தில் சேர்.பொன். ாலும், நாயன்மார்காட்டிலே கூற அழைக்கப்பட்டபோது ாலும் பாராட்டப்பெற்றவர்.
பிரகாச பண்டிதர், வித்துவ சிரோன்மணி பொன்னம்பலம்
சுவாமிப்புலவர், தில்லைநாதப்புலவர், சுவாமிநாரபண்டிதர் நரம்பிள்ளை ஆகியோரின் சமகாலத்தவர்- இவர்களுடன்
சங்கர சுப்பையர் அவர்களை அவ்வழிச் செலுத்தி சமயப் ளே.
༽
2)

Page 23
s
நுால்கள்
அருணாசலமான்மியம்,திருநாவலூர் மான்மியம்,ே பிரபாவம், சிவத்துரோகக் கண்டனம் முதலியவற்றை இய தீட்ஷிதா நூலின் மொழிபெயர்ப்புதன் குருவாக விளங்கி என்னும் ஒரு நூலையும் எழுதியுள்ளார்.
திருச்சுழியற்புராணம், சண்முகக்கடாட்சரப்பதிகம் உமாபதி சிவாசாரியரின் பெளஷ்கர சங்கிதாபாஷியம் முத
வட்டு இந்து
இவரது தாபனங்களில் முதன்மை பெற்றது இன்று இந்துக்கல்லூரியே, சைவச் சூழலில் ஆங்கிலம் மூலம் க தாபிக்கவேண்டிய அவசியத்தை முதலில் உணர்ந்த சைவப்பெரியார்களும் ஆங்கிலப்பாடசாலைகளை ஆர சுழிபுரத்திலே 1976ல் கனகரத்தின முதலியாரால் ஆரம்பி 1890ல் அப்புக்காத்து நாகலிங்க- ம், திரு.காசிப்பிள்ளை ட தாபித்த யாழ் இந்துக்கல்லுாரி இன்று நாட்டில் பிரதம இந்
இவர்கள் யாழ்.இந்துக்கல்லுாரியை ஆரம்பித் யாழ்.குடாநாட்டில் மற்றைய பகுதிகளிலும் ஆங்காங்கே ஆரம்பிக்குமாறு வேண்டினார்கள். இதனால் உந்தப்பட்ட இன்றைய வட்டுக்கோட்டை இந்துக்கல்லுாரியை ஆர ஆரம்பிப்பதில் உள்ள சிரமங்களை நாங்கள் ஊகித் பொருட்படுத்தாமல் தனது உறவினர் நொத்தாரிசு சி வித்தியாசாலையை நடாத்தி வந்தார். முதற் சில வருடங்க சமயதத்துவம் போன்ற பாடங்களைத்தானே கற்பித்தார். அக்காலத்தில் இந்த வித்தியாசாலைக்கு மாணவர் வந்த பெரிய கல்லுாரியாக விளங்க அத்திவாரமாக அமைந்தன
மற்றைய ஸ்தாபனங்கள்.
தேவகோட்டை முதலான இடங்களிலுள்ள செட்ட வளர்க்கும் தாபனங்களை ஆக்கினார். திருநெல்வேலி நெ பரிபாலிக்கப்பட்டு வரும் திருஞானசம்பந்தஸ்வாமிகள் மட இவர் தம் அரும்பெரும் முயற்சியால் ஏற்பட்டனவாகும். இவ
"வடபாகத்தில் விளங்கும்பூரீ கைலாசநாத சுவாமி ஆலயம்
சிவசிதம்பரேஸ்வரர் யோயிலிற் சில திருப்பணிகள் இத்தாபனங்கள் அவரையும் அவர் பெருமையையும் திருப்பு கொண்டிருக்கின்றன.
இவர் சிதம்பரத்திலே ஆங்கிரசவருடம் சித்திரை மாதம் 2

22
வணுவனலிங்கோற்பவம், திருவாதிரைத்திருநாள் மகிமைப் ற்றியுள்ளார். இவருடைய பிரதமகுருக்கள் தவம், அப்பைய கிய நாவலர் பெருமான் மீது நாவலர் சற்குருமணிமாலை
, அகோர சிவாசாரியர் பத்ததி, நிலமணி வியாக்கியானம், லியனவற்றைப் பதிப்பித்தார்.
று நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வட்டுக்கோட்டை ல்வி கற்பிக்கும் வித்தியாசாலைகளை யாழ்ப்பாணத்திலே வர் ஆறுமுகநாவலரே அவரைத் தொடர்ந்து வேறு ாம்பித்தார்- கள். இவற்றுள் இன்றும் நிலைத்துநிற்பது க்கப்பட்ட விக்ரோறியாக் கல்லுாரி. இவரைத் தொடர்ந்து சுபதிச் செட்டியார் ஆகியோரால் வண்ணார்பண்ணையில் துக்கல்லுாரியாக விளங்குகின்றது.
ததுடன் தங்கள் வார ஏடாகிய இந்து சாதனம் மூலம் உள்ள சைவப்பெயார்களை இப்படியான கல்லூரிகளை அம்பலவாண நாவலர் 1894ம் ஆண்டு விஜயதசமி அன்று ாம்பித்தார். அக்காலத்தில் இப்படியான கல்லுாரிகளை 3துக் கொள்ளலாம். ஆனால் இந்தச் சிரமங்களைப் தம்பரம்பிள்ளையின் உதவியைப் பெற்றுத் துணிவுடன் ளிற்குத் தானே தலைமை ஆசிரியராக இருந்ததுடன் தமிழ்,
இதனாலே யாழ்ப்பாணத்தில் வேறு பாகங்களிலிருந்தும் தனர். இவரது ஆரம்ப வேலைகளை இக்கல்லுாரி இன்று
டிப்பிள்ளைகளின் உதவியுடன் சைவத்தையும் தமிழையும் ல்லையம்மா கோயிலின் கீழ் ரதவீதியில் இன்றும் முறைப்படி ாலயம், சிதம்பரத்துத் திருஞானசம்பந்தகோயிற் திருப்பணி ர்தம் சித்தங்கேணி மகாகணபதிப்பிள்ளையார் கோயிலின் இவரால் தாபிக்கப்பட்ட கோயிலாம் இன்னும் சித்தங்கேணி செய்துள்ளார். நன்முறையிற் பரிபாலிக்கப்பட்டுவரும் பணியின் அருமையையும் இன்றும் நமக்கு நினைவுறுத்திக்
3ம் திகதி தேகவியோகமடைந்தார்.
མཛོད་

Page 24
23
「
முகாமையாளர் அக
வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியைத் தாபித்து நட சிதம்பரநாதபிள்ளை. சிதம்பரநாதபிள்ளை வட்டுக்கோட் தகப்பனார் வயித்தியநாதன் அருணாசலம் நொத்தாரி வயித்தியநாதன் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இயற்றியுள்ளார். துறட்டிப்பனை அம்மன் மீது ஊஞ்சலைப்
சிதம்பரநாதபிள்ளை தனது தகப்பனாரிடமும் பேரன் வட்டுக்கோட்டை செமினறி (பின்பு யாழ்கல்லூரியில் ஆங் போட்டியாக வட்டு இந்து ஆங்கிலப்பாடசாலையை ந ஆசிரியர்களுடன் எப்பொழுதும் நல்ல தொடர்பு கொண் விழாக்களில் எப்பொழுதும் முன்வரிசையில் சிதம்பரநா பெரியார்கள் கூறுவதைக் கேட்டுள்ளேன்.
தனது தகப்பனார் போல நொத்தாரிசு பரீட்சையில் தொழிலில் மிகுந்த கவனம் செலுத்தி அதில் முன்னிலைக் கூடிய உறுதிகள் எழுதியது சிதம்பரநாதபிள்ளை என்று கூறுகின்றன. இதனாலேயே அக்காலத்தில் பதிவாளர் நாய இவரில் மிகுந்த பிரியம் கொண்டவராய் தனது கல் சேர்.பொன்னம்பலம் அருணாசலத்தின் உதவி பெற்றுத்தா அருகாமையில் இருந்தும் கூட அரசாங்க நன்கொடை பெ
இவர் அராலி சுழிபுரம்மாதகல் போன்ற இடங்களில் 8 தனது தொழிலை விரிவடையச்செய்தார். இன்று க சிதம்பரநாதபிள்ளையால் எழுதப்பட்டனவே இதனால் பெரு பங்கைத் தான தர்மங்களில் செலவழித்தார்.
வட்டுக்கோட்டையில் கிராமசபை அமைத்ததும் அ ளையே. இன்னும் வேறு சமூக நலன் அமைப்புக்களி இந்துக்கல்லுாரியின் வளர்ச்சியிலேயே கண்ணும் கருத் கட்டிடத்தைப் பெற்றுக் கொடுக்க இரண்டு வகையில் முய
முதலில் தன் மாமனார் பெரிய தனவந்தரும் கொ அணுகி உதவி நாடினார். மட்டக்களப்பு வயித்திலிங்கம் க பெரிய மடங்களை நிறுவியும் பல கோயில்களில் திரு மேல்மாடிக்கட்டடம் அமைப்பது அவருக்குப் பெரிய காரியமி தர்மசாசனமாக எழுத வேண்டும் என்று வேண்டினார். இத
 

சிதம்பரநாதபிள்ளை
த்த அம்பலவாண நாவலருக்கு உதவியவர் அருணாசலம்
டைக் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டார். இவரது
ஸ் தொழிலையே மேற்கொண்டவர். இவரது பேரன்
வயித்தியநாதன் ஒரு தமிழ் அறிஞர். பல நூல்களை பாடியவர் இவரே.
ரிடமும் தமிழ் கற்று நிரம்பிய தமிழ் அறிவு பெற்றிருந்தார். கில அறிவை ஓரளவு பெற்றிருந்தார். யாழ் கல்லுாரிக்குப் டாத்தினாலும். யாழ் கல்லுாரி அதிகாரிகள் அதிபர் ாடிருந்தார். யாழ் கல்லுாரியின் வருடாந்தப் பரிசளிப்பு தபிள்ளை காணப்படுவார். என்று வட்டுக்கோட்டைப்
சித்தி பெற்று அந்தத் தொழிலையே மேற்கொண்டவர். கு வந்தார். 1902ம் ஆண்டு அளவிலேயே யாழ் பகுதியில் | அக்காலத்துப் பதிவாளர் நாயகத்தின் அறிக்கைகள் கமாகப் பதவி வகித்த சேர்.பொன்னம்பலம் அருணாசலம் வி சமூகசேவைகளில் இவரையும் ஈடுபடுத்தினார். ன் வட்டு இந்து ஆங்கிலப் பாடசாலை யாழ் கல்லூரிக்கு றும் பாடசாலையாகப் பதிவு செய்வித்தார்.
கிளை அலுவலகங்கள் அமைத்து விகிதர்களை நியமித்துத் ாணப்படும் இப்பகுதி உறுதிகளில் பெரும்பான்மை ம் வருவாயைப் பெற்றார். ஆனால் இந்த வருவாயில் பெரும்
|ந்தக் கிராமசபையின் முதல் தலைவர் சிதம்பரநாதபிள் லும் சேவை செய்தார். ஆனால் வட்டுக்கோட்டை துமாய் இருந்தார். இக்கல்லுாரிக்கு வேண்டிய பெரிய ற்சி எடுத்தார்.
டை வள்ளலுமாகிய மட்டக்களப்பு கா.வயித்திலிங்கத்தை திர்காமம். கீரிமலை, திருச்செந்துார், ஆகிய இடங்களில் }ப்பணிகளும் செய்தவர் வட்டு இத்துக்கல்லுாரியில் ல்லை அதற்கு அவர் சம்மதித்தார். ஆனால் கல்லூரியை ற்கு நாவலர் மறுக்கவே இந்த முயற்சி கைகூடவில்லை.
LSSSSSSSLSSSLSLSSSSSSSSSSSSSSSSSSSSSS =ك
༄།

Page 25
=

Page 26
____ے
அடுத்த முயற்சி சேர்.பொன்னம்பலம் இராமநாத நன்கொடைபெறமுயன்றார்.வேண்டிய தகவல் கொடுத்து. பணிப்பாளர் நாயகம் அகல்லுாரிக்கு வந்து அத்திவார தடைசெய்ததினால் இடைநிறுத்தப்பட்டது.
இவை கைகூடாமல் போகவே தனது சொந்தச் ெ கொடுத்தார். கல்லுாரிக்கு இவர் செய்தமற்றைய ெ சோமசுந்தரப்புலவர் கல்லூரி அதிபர்கள் முறையே சின் ஆறுமுகம் பிற்காலத்தில் சைவ பரிபால்னசன்ப செயல சமயவிழாக்கள் மகாநாடுகளை நடாத்தியது. 1927ம் ஆண்
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு 1898தொடக் சரஸ்வதிவித்தியாலயம் சங்குவேலிசுப்பிரமணிய வித்தியா பாடசாலைகளுக்கும் முகாமையாளராக இருந்தார். புதிய ஒத்துழைப்புக்கொடுத்தார். சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துரைசாமி ஆகிய பெரியார்களுடன் சேர்ந்து கல்வித்தொ இவர்கள் அமைத்தபொழுது சட்டசபையில் நிறைவேறி இவர் பெயர் காணப்படுகின்றது.இவருடன் இவ பாடசாலைகளை நிறுவியவருமான முதலியார் மார்க்க அதிகாரசாபை அங்கத்தவருமாகிய சீனிவாசகம் க இதிலிருந்து இவர்கள் கூட்டாகக் கல்வித் தொண்டு ெ
இவர் ஒரு பெரும் கலைஞனும்கூட கோயில்களில் விற்பனர். 1923ம் ஆண்டில் இவரது மகளின் திரும பெரியதிருமணம், தமிழ்நாட்டில் இருந்த பெரும் கலை
இவரது சேவை வட்டு இந்துக்கல்லுாரி இன்றை

24
ன் உதவியுடன் மேல்மாடிக்கட்டடத்துக்கு அரசாங்க
அரசாங்கத்தின் சம்மதம் பெற்றார். அக்காலத்துக் கல்விப் க்கல்லையும் (1917) நாட்டினார். ஆனால் இதை சிலர்
சலவில் கல்லுாரிக்கு ஆறு வகுப்பறைகள் அமைத்துக் தீாண்டு காலத்துக்குக் காலம் கல்லுாரி ஆசிரியர் ாத்துரைசட்டம்பியார் பட்டதாரியும் சமய அறிஞருமான ாளர் மு.மயல்வாகனம் ஆகியோரின் உதவிகொண்டு டு மகாத்மா காந்தியையும் கல்லுாரிக்கு வரவேற்றார்.
கம் 1929 வரையும் முகாமையாளராக இருந்ததுடன் அராலி லயம் போன்று மற்றைய கிராமங்களில் உள்ள வேறு ஆறு பாடசாலைகள் நிறுவுவதிலும் சைவப் பெரியார்களிற்கு ா.சேர்.பொன்னம்பலம் அருணாசலம் சேர்.வயித்திலிங்கம் ண்டு செய்தார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தை ய சட்டம் மூலம் நிறுவிய முதல் இயக்குனர் சபையில் ர் மைத்துனனும் மட்டக்களப்புப் பகுதியில் பல ண்டரினதும் இவர் சம்பந்தியும் யாழ் இந்துக்கல்லூரி ந்தையாவினுடைய பெயரும் காணப்படுகின்றன. செய்தார்கள் என தெரிய வருகின்றது.
ஸ்புராணபடனம் செய்வதிலும் பொருள் சொல்வதிலும் ணத்துக்கு யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் நடந்த
ஞர்கள் அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
ய நிலைக்கு வளர்ச்சியடைய பெரிதும் உதவிற்று.
க.கணேசலிங்கம்.

Page 27
25
The Head Master who was a pride of th
KANDAPPER ARUMUGAM 8.
1884 - 1920
KANDAER ARUMUGAM B.A ( CALCU English Institute (the present Vaddukot a number of years hailed from Arally Wes and when this institution Was affiliated B.A. degree in the year 1906 offering E jects. Subsequently, he obtained his B offering Latin as his second language from the college was his friend the lat and became an advocate.
After his graduation Mr.Arumugam was lege which he politely declined. Althougl and also Within one mile of his residen Hindu English Institute which was a m and was about three miles away which at a time when vehicular mobility was
coming up Hindu Institution was the on time he became the Head Master of th with devotion up to 1920 when he pas During his time a new building was s' school were Sinnaduraj Master, Master Ra Pulavar of Navaly and several others.
Mr. Arumugam was not merely a gradu was a deep scholar of Tamil and the Hi arship in the English Language. The T to his heart which he could sing meic chanting way, himself playing his accomp
 
 

* Villagel
(CALCUTTR & Madras)
TTA ) who had served the Waddukoddai ddai Hindu College) as Head Master for it. He had his education at Jaffna College, to the Madras University he obtained his Ethics, logic and Psychology as his sub.A. degree from the Calcutta University, !. The only other graduate in that year e S.R. Rajaratnam who later took to law
s offered a teaching post at Jaffna Colh this institution Was his dear Alma Mater, ce, he preferred to join the Vaddukoddai Ich smaller school just come into being, had to be traversed on foot to and for rare. His earnest desire to help build a ly reason for his preference. After some e school which he served faithfully and sed away prematurely in his 36th year. arted for expansion. His associates at adurai both of Vaddukoddai, Somasunthera
ate, his attainments were all round. He ndu religion besides having high scholhevarams and thiruvasagam were next idiously and fervently in the traditional
animent. He was an expert in the Puranam

Page 28
recitals Kantha Puranam, Periya Puran tion to be able to dei Ver their Commer Way.
He knew astrology, and could cast the h knowledge of the Siddha Ayurveda me nent practitioner of that system. At that Mr. Arumugam's services were widely
by the traditional method of measurem
A most important fact is that he was a c Ramanathan who used to come in his
home. He was closely associated with Si Phelps an outstanding scholar of the stu who accepted Sir Ponnampalam as his was the best exponent of Hinduism th
All services of diverse sorts to the pec lutely free of any remuneration. As a
affection and respect "Upathiyaar, Upat of the village, particularly as he was til
All his self-less services and humane qua the future of those who came under h paid high tribute to his tutorial efficienc them was the late S.R.Kanaganayagar yer of the Jaffna Bar.
Mr. Arumugam passed away in the early 1920, and his last moments described former Seinor Deputy Auditor General
"it was about 4.00 a.m. that day. Sensi children, kith and kin, friends and admir lifted his right hand and felt the pulse more! My children!" These were his last
CERTI)
Issued to Mr. K. Arumugam by Mr. E. Hitchco
This is to certify that K. Arumugam has t last six years and by his diligence in s the Confidence and esteem of his teac study for the B.A. Examination of the Ca in march taking in Latin as his second
The results are not yet known but I trus a thorough student, very reguliar and and I have greate pleasure in recommit and do good work.

26
am,Tthiruvathavoorar Puranam in additaries also in Temples in the traditional
oroscope and read it also. He had a fair dicine because his father was a promitime when licensed Surveyors were few sought to determine the areas of lands ent, and even to partition them.
lose friend of the late Sir Ponnambalam motor vehicle and pick him up from his r Ponnambalam in receiveing one Myron dy of comparative religions from America Master claiming that Sir Ponnampalam at he had ever heard.
)ple of the area vvere rendered absomark of gratitude they called him with niyaar". They cherished him as the pride he first every graduate of the area.
alities stood him in good stead in shaping is tutelage. Many of his students have y and wholesome influence, and one of n of Samgarathai, an outstanding Law
hours of the Hindu New Year day, April to us by his son Gunanayagam J.P., Were these:
ng that his time was high, his wife and 2rs, were surrounding his bed. He slowly
on the left and said only 30 minutes words and a little later all was Silence"
ICATE
k, Principal, Jaffna College on 9th May 1966.
been a student of Jaffna College for the
tudy and his good conduct he has won hers. He has completed the course of
lcutta University for which he appeared
language.
the would comeout successfully. He is faithfull in the discharge of every duty iding him as one will prove trustworthy

Page 29
27
G7th Che CS
CS)
N Ball and Ro
Agents and
CONSOLIDATD BEA
29/1, Bris Colon Te: 4486
Fax: :

8ez Čompliments røm
TN
llar Bearings
distributors :
RNG & SUPPLY LTD,
stol Street. nbo - 1
5 - 4.4837 44725
N

Page 30
MR. S. Siv Ak
Who SpARkled wi
Mr. Sivakurunathapillai can be called a the term. The school he handed over ferent from the School he took over in had become a big college with a number Hall and the Selvaledohumy ence. Bloc of having persuaded two big philanthropi and T. Ragasundaram to put up building to him.
It is not only in the matter of buildings transformed. But his greatest contribu recruited the right type of teachers - as freedom to do it - and trained them. H young graduates and trained personnel for the School. Himself, an able teache good teachers of those whom he recru
I am Personally indebted to the adminis me in good stead not only when I came seven years but throughout .my Caree cruits of his went up as Principals of oth as teachers in the leading schools of the is Pathmanathan, Sivam and of the latter Jaffna Hindu and Mrs. Rajapillai at Vemba at Vaddu-Hindu and served the Institutio there.
There was all round development and pri as principal and the school took its pl area by the time he retired. Infact the around the school was linked to the pr upliftment of our community at Vadduk
Though he was a hard task master who evenings, he never made us feel it be humour. He entertained us in the Staff cidents of his days at the Union Hostel an The secret of his success was the dev Being placed in a village environment
hardships to build the school and this
 

28
IRUNATHApillAi,
H wit ANd HUMoUR
builder of Schools in the real sense of o his successor in 1968 was quite dif948. When he hander over, the school of new buildings of which the Valliammai k were the more prominent. The credit sts of the area Mudaliyar S. Kumarasamy s in the names of their life partners goes
but in other spheres too the school got ion to education in Jaffna was that he an assisted school principal he had the e was successful in getting a galaxy of as teachers and inspired them to work r of physics and mathematics he made ited by precept and example.
trative training he gave me which stood back as head of Vaddukoddai Hindu for r as principal. Almost all the other reer schools or distinguished themselves land. Of the former Maheson Karunanithy, A.K.Sharma at Royal, Karunakaran at adi need mention. Of course a few waited n until their retirement or are contuinuing
ogress during the two decades he served ace among the leading Schools of the progress of the community immediately ogress of the school. There was much oddai East during the period.
kept us in the school till very late in the cause he always sparkled with wit and room and at parties with stories of ind the yarns of his Guru Suntharalingham. ption he gave to the task he undertook he had to fight many a battle and face he did valiantly.
K. Arunasalam.

Page 31
எனது பாடசாலை
இந்துக்கல்லூரியில் படித்ததனால் கொழும்பில் இ வாசலின் சென்று வணங்குவேண். இந்துக்கல்லூரி மேல் வேண்டுவேன்.
திறமைமிக்க ஒருவர் அக்காலத்தில் தலைமை ஆசி உயரத்தில் குறைவானாலும் ஆற்றலில் பெரியவர், அ பாடசாலையும் புகழ்பெற்ற வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்க அக்காலத்தில் திறமைமிக்க இளம் பட்டதாரிகளாகிய ஏ.நாராயணன். திருநீலகண்டன. செல்விஅன்னலக்சுமி. C.S. என்று அன்புடன் அழைக்கப்படும் சிவசுப்பிரமணிய போன்றோர். மிகவும் அக்கறையுடன் படிப்பித்தனர். அ அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் சேர்ந்தனர்.
புலவர் நவரத்தினம். வயிரவநாதர். செல்வி.தில் சொல்லித்தந்த இந்து சமய தத்துவக்கருத்தினால் கொழும் கந்தபுராணம், வாசித்தல் பயன்சொல்லல் போன்ற தொண் முன்னேற்றத்திற்கு எல்லாம் எனது கல்லூரி தான் காரண
பழைய மாணவர் சங்கம் மூலம் ஒரு நல்லகாரியத்ை கல்லூரிக்கும் எனக்கு பாடம் சொல்லித்தந்த எல்லா ஆ செய்கிறேன்.
பழைய மாணவர்கள் எல்லோரும் நமது கல்லூரிக்
எனது அன்புக்கும் வணக்கத்துக்கும் உரிய குருர வளர்த்து மேன்மையுறச் செய்வார் என நம்புகிறேன்.

நாட்கள்
ருந்து ஊர் செல்லும் போது எல்லாம் எனது பாடசாலை மேலும் வள்ர்ச்சி அடையவேண்டும் என்று பிரார்த்தித்து
ரியராக வந்தார்.அவர்தான் திரு.Sசிவகுருநாதபிள்ளை. வருடைய நிர்வாகத்திறமையின் சிறப்பினால் எங்கள் ல்லூரியுடன் போட்டி போடக்கூடிய நிலமைக்கு உயர்ந்தது. திருவாளர்கள் க.அருணாசலம்.எ.கண்ணலிங்கசர்மா, போன்ற சிறந்த ஆசிரியர்களை கல்லூரியில் சேர்த்தார். ம் திருவாளர்கள் வயிரவநாதர் கந்தையா. நவரத்தினம் தன் காரணத்தால் என்னுடன் படித்தவர்களின் பலர்
லையம்பலம் தங்கரத்தினம் போன்ற திறமைசாலிகள் பில் உள்ள கோவில்களில் சமயப்பிரசாரம் செய்வதுடன் ாடுகளும் செய்வதற்கு என்னால் முடிந்தது. என்னுடைய
த செய்யவேண்டும் என்பது என் பலநாள் ஆசை. எனது சிரியர்களின் பாதங்களிலும் எனது சிரசால் வணக்கம்
த இயன்ற உதவிகள் செய்யக்காத்திருக்கிறார்கள்.
ாதர் திரு.க.அருணாசலம் சங்கத்தை சிறந்த முறையில்
S.Sivapiragasam. Jt. Secretary

Page 32
0.
11.
12.
13.
PAST PR
Ambalavanar Navalar
S. Sinnadurai First in Arts
K. Arumugam B.A (Madras) B.A
M. Mylvaganam First Calss Eng
M. Sabaratnasinghe B.A( Calcu
S. Sivakurunathapillai B.Sc ( Li
K. Kailayanathan B.A (Madras
K. Thiagarajapillai B.Sc (Lond
K. Arunasalam B.A (Cey ) Dip,
к. K. Nadarajah. B. Sc (Lond)
S. Velupillai B.A (Lond) B.A
S. Das B.A - Dip.Ed
N. Jeyanayagam B.A - Dip. Ed

NCIPALS
Calcutta
|lish Trained
Itta ) Trained
ond )
) Dip.Ed
)Dip. Ed
Ed. S.L.E.A.S
Dip. Ed.
ons
1894 - 1898
1898 - 1912
1912 - 1920
1926 - 1929
1929 - 1948
1948 - 1968.
1968 - 1970
1970 - 1971
1972 - 1978
1978 - 1982
1982 - 1988
1988 - 1993
1994

Page 33
31
--م 4
LJLíb
படம் 4
L–10 l
 
 
 
 

цLib 6

Page 34
7
| || || О
 
 
 


Page 35
33
செயற்குழு அங்
缀
1. பழைய மாணவர் சங்கம் இருப்பவர்கள் - S. சிவப்பிரகாசம் (இணை K அருணாசலம் (தலைவர்) K.கதிரவேல் நிற்பவர்கள் - N. கனகலிங்கம், E.1 பரம V. N. SITT927,5560Tib (,
2. பழைய மாணவர் சங்கம் செய இருப்பவர்கள் :- S. சுப்பிரமணியம், S. மார் N. K. தங்கரத்தினம் (தலைவர்) N ஜெ (செயளாளர்) S. சிவசுப்பிரமணியம் (உபதை N. ஆனந்தராஜா S. திருச்சி
 
 
 
 

செயற்குழு (கொழும்பு) ச்செயலாளர்) S. கந்தசாமி (உபதலைவர்)
நாதன் (பொருளாளர்) S. ஞானதேசிகன் മുങ്ങിങ്ങ് (9uബTങii)
ற்குழு (வட்டுக் கோட்டை) க்கண்டு, D. கந்தசாமி (பொருளாளர்),
Uவள்) நிற்பவர்கள் :- S. இராஜதுரை றம்பலம் (உபதலைவர்)

Page 36
நூற்றாண்டு வி இரண்டாம் ந
3. பிரதம விருந்தினர் கலாநிதி நீலி K. அருணாசலமும் இணைக்
மாலையிட்டு
4. (3)6O)6OOěj GlóJUL16u)T6TT N. (3).JTJ J கலாநிதி நீலன் திருச்செல்வ படத்தில் கா
 
 

34 ழா - கொழும்பு
ாள் நிகழ்ச்சிகள்
bன் திருச்செல்வம் M.P ஐ தலைவர்
G3. UJ6)ITGT. S. 56) is Lily TT3 (upb வரவேற்கிறார்கள்
த்தினம் வரவேற்புரை நிகழ்த்துகிறார் பம் M , P. க. பரமருபசிங்கம் னப்படுகின்றனர்

Page 37
LLUD
- 8
li lil D
 
 

6
LILLD
- 9
LILLI)

Page 38
()
di D
ill-l
 
 


Page 39
5
6.
10.
11.
12.
13.
37
Dr.V.K. S. கனகரத்தினம் J. P. விஷேட விருந்தில் N. K. இராஜலிங்கத்துக்கு மாலையிடுகிறார்.
படம் 6-12- அதிபர்கள் ஆ
கெளரவிக்கப்படுபவர்
முன்னாள் அதிபர் க. அருணாசலம்
முன்னாள் அதிபர் S. தாஸ் நன்றி தெரிவித்து உை
முன்னாள் ஆசிரியர் M. திருநீலகண்டசிவம்
முன்னாள் ஆசிரியை திருமதி. தி. வேலாயுதபிள்ை
முன்னாள் ஆசிரியை திருமதி. செல்வரத்தினம்
முன்னாள் ஆசிரியை திருமதி. பாலசிங்கம்
முன்னாள் ஆசிரியை திருமதி. ஜெயரத்தினம்
மதிய போசனவிருந்து நடைபெறுகிறது.
கல்லூரியின் வரலாறு - பட
14. 1953 பரிசளிப்பு விழாவுக்கு பிரதம விருந்தினர் T. முத்துசாமிப்பிள்ளை
A. அருளம்பலம் (முகாமை சபை செயல காணப்
 

விளக்கம்
ர் வெளிநாட்டு அமைச்சு பணிப்பாளர் நாயகம்
சிரியர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள்
மாலையிடுபவர்
பிரதமவிருந்தினர் காலாநிதி நீலன் திருச்செல்வம்
ஆற்றுகிறார்.
பழைய மாணவர் N. கனகலிங்கம்
T பழைய மாணவி தி. ஞானதேசிகள்
பழைய மாணவி கமலா மகாதேவன்
பழைய மாணவி மலர் கந்தசாமி
பழைய மாணவி பேரின்பநாயகி சுப்பிரமணியம்
ங்கள் மூலம் பரிசளிப்பு விழாக்கள்
பின்பு நடந்த இராப்போசன விருந்து. முகாமையாளர்) அதிபர் S. சிவகுருநாதபிள்ளை ளர்) திருமதி அருளம்பலம், க. அருணாசலம் டுகிறார்கள்.

Page 40
16. 1973ம் ஆண்டு பரிசளிப்பு விழாவுக்கு வருகை தந்த கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் S. சுமதிபாலா அதிபர் அருணாசலம் வரவேற்கிறார். வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் T. அபயசேகராவும் காணப்படுகிறார்.
 
 

15. 1957ம் ஆண்டு பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பழைய மாணவரும் மாவட்டநீதிபதியுமான S. கந்தசாமி பரிசளிப்பு உரை நிகழ்த்துகிறார். க. அருணாசலமும் படத்தில் காணப்படுகிறார்.

Page 41
18. 1978ம் ஆண்டு நடந்த மாபெரும் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினர் எதிர்க்கட்சித்தலைவர் அ. அமிர்தலிங்கமும் திருமதி அமிர்தலிங்கமும் வீற்றிருக்க அதிபர் அருணாசலம் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கின்றார். வடமாநில கல்வி அதிபதி K. சிவனாதன் கல்வி அதிகாரி M . சண்முகராஜா, திருமதி அருணாசலமும் காணப்படுகிறார்கள்.
 
 

17. அதே விழாவில் வள்ளியம்மை மண்டபம் கட்டி உதவிய திருமதி குமாரசாமி வள்ளியம்மை ஒரு மாணவிக்கு பரிசு கொடுக்கின்றார்.

Page 42
7
%96ed
9.
Thanga
Genuine
NO.82-1/3, SEA STREET, COLOMBO -II; SRI LANKA. TEL: 330937

AO
umalikai 22 Ct. Gold
77/2, MAYFIELD ROAD,
COLOMBO - 13. SRI LANKA TEL: 449792
༄
محمے

Page 43
4.
மற்றைய விழ
19. 1952ம் ஆண்டு செல்வலட்சுமி விஞ்ஞான கூ வருகை தந்த வீடமைப்பு அ6 வைத்திய நாதனை அதிபர் S. சிவகுருநா K. கனகரத்தினம், K. அருணா
20. 1955ம் ஆண்டு உயர்தர வகுப்பு ம பிரதம விருந்தினர் M. பாலசுந்தரம்
 
 

டத்திறப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக மைச்சர் சேர் கந்தையா தபிள்ளை பாராளுமன்ற உறுப்பினர் சலம் வரவேற்கின்றார்கள்.
ணவ மன்ற ஆரம்ப விழாவில்
M. P. உரையாற்றுகிறார்.

Page 44
22. முன்னாள் அமைச்சர் படுடின் முகம்மது கல்லூரியின் தொழிற்கூடத்தை குத்து விளக்கேற்றித் திறந்து வைக்கிறார். 916OLDğÖı GöTU6)T6İTİ: 1îGTLDJğ55,601 உடகமவும் கல்லுரரி அதிபரும் படத்தில் காணப்படுகிறார்கள்.
 
 

42
21. 1972ம் ஆண்டு தொழிற்கூட திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் கல்வி அமைச்சர் படுடின் முகம்மதை கல்லுாரி அதிபர் க. அருணாசலம் வரவேற்கிறார்.

Page 45
43
23. 1973b 9,606 (6 August LDT.gif) b6OLG மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளை பழைய ம S. R. கனகநாயகம் திறந்துை
24. 1975ல் கட்டப்பட்ட வகுப்பறைகள்
பாராளுமன்ற உறுப்பினர் S. திய
 
 

பற்ற பொருட்காட்சி - களியாட்டு விழா ானவரும் பிரபல வழக்கறிஞருமாகிய வத்து உணரயாற்றுகின்றார்.
கொண்ட மேல் மாடிக்கட்டிடத்தை கராசா திறந்துவைக்கிறார்.

Page 46
26. 1974ம் ஆண்டு உயர்தர மாணவ மன்ற யாழ். பல்கலைக்கழகத்தலைவர் பேராசி
கலந்து கொண்டார்கள். திரு. S.
 

44
25. 1976ம் ஆண்டு நடந்த வருடாந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினர் வடமாநில கல்வி அதிபதி A. M. மஜூட் உரையாற்றுகின்றார். திருமதி மஜூட்', திருமதி தியாகராசா, திருமதி அருணாசலம் ஆகியோர் காணப்படுகின்றார்கள்.
இராப்போசன விருந்தில் பிரதம அதிதிகளாக ரியர் கைலாசபதியும் திருமதி கைலாசபதியும் தியாகராசா M , P உரையாற்றுகிறாள்.

Page 47
45
27 1975ம் ஆண்டு நடைபெற்ற வருட
விருந்தில் பிரதம அதிதி மல்லாகம் மா உரையாற்றுகின்றாள். மன்றத்த
திருமதி அருணாசலம்
1976D),50ÖG 56OGLIDD 2 Lu5T LDIS பிரதம அதிதியான பிரதம கல்வி அதிகா கல்லுரி அதிபர் கா
 
 
 
 
 

உயர்தர மாணவமன்ற இராப்போசன வட்ட நீதிபதி M , D. யேசுரத்தினம் லைவர், கல்லுரி அதிபர், 5760LLGBDni 55i.
எவ மன்றத்தின் இராப்போசன விருந்தில் ரி K சிவானந்தன், மன்றத்தலைவர்
} L(Bō.

Page 48
29. 1977ம் ஆண்டு ந ை பற்ற உயர்த பிரதம அதிதி, பாரடு ன்ற உறுப்பி உதவி அரசாங் அதிபர் S. சுட்
30. 1958ம் ஆண்டு மேற்கொண்ட (Dambulla) 6ốîT IT GODTLÉî6ò Jogpj6IDITä மத்தியில் ஆசிரியர்கள் அருணாசலம்
 
 

ர மாணவ மன்ற இராய்போசன விருந்தில் னர் T. திருநாவுக்கரசு கல்லுரரி அதிபர், பிரமணியம் காணப்படுகின்றார்கள்.
ÖDIGUT
வருடாந்த சுற்றுலாவில் தம்புளை
கோஷ்டியினர் காணப்படுகிறார்கள். சிதம்பரப்பிள்ளை காணப்படுகிறார்கள்.

Page 49
31. 1959ம் ஆண்டு ஆசிரியர் கழகத்தி பிரியாவிடை அ
32. 1972ம் ஆண்டு ஆசிரியர் கழகத்தின் கடமையாற்றிய திருமதி ம. சுப்பிரமணியத்
 
 

னர் திருமதி செல்வரத்தினத்துக்கு ளித்தார்கள்.
னர் நீண்ட காலம் ஆசிரியையாக துக்கு பிரியாவிடை அளித்தார்கள்.

Page 50
ܓܠ
Z്.ീഴ്ക് .9%
KAPILA E
CIVIL ENGINEERING CONTRACT
AND HEAVYECRUIPMENT LEASERS,
NO: 2, MAKA KAMBU TELE:- 248 854471, O71 - 8
%96ed
Vhettiar
Dealers in All KIND 18, Wolfendihal Stre Phone - 43

48
孵
BUILDERS
ORSTRANSPORTERS MACHINERY AND DEALER FORRUHUNU CEMENT
NDURAROAD, RUPITYA (AMPURUPIYA 1154 (Colombo)
/ے
& Bros.,
Merchants SOF OIL & POONAc Set - COLOMBO - 13. 372 -447230
ノ

Page 51
49
நெஞ்சை விட்டகலி
நல்லாசிரியர் நால்வரின் பவித்தி திரு.சபரமகுலசிங்கம் B.Aஇல)
யாழ் தீப கற்பத்தின் வலிமேற்குப் பகுதியி வட்டுக்கோட்டை இந்துக்கல்லுாரி. யாழ்ப்பாணத்தி காலகட்டத்தில் வட்டுக்கோட்டையில் இக்கல்லுாரிகா 50 களில் ஆறாம் தரத்திலிருந்து பல்கலைக்கழக பு அக்கால கட்டத்தில் கல்வி கற்பித்த நல்லாசிரியர் விழைகின்றேன்.
அப்போது கல்லுாரியின் அதிபர் பதவியில் அமர் ஆண்டுகளுக்கு மேலாக அப்பதவியை அலங்க கண்டிப்புமிக்கவர். ஆதலால் பாடசாலை நிர்வாகத்தை கூட இவருக்கு அஞ்சி அடங்கினர். பாடசாலையின் இப்பாடசாலை கண்ட அதிபர்களில் சிறந்தவர் என து
அடுத்தவர் எம்.எஸ்.மாஸ்ரர் என செல்லமாக
நெடிது உயர்ந்த உருவ அமைப்பு உடையவர். எளிய பல்கலைக்கழக புகுமுக வகுப்புக்களுக்கு அரசியலை முக்கியமாகக் கற்பித்தார். சமகால அரசியலினை ந
பாடத்தினை சிறப்பாக நடத்தினார். அவரை"அரசியலு:
மூன்றாமவர் தனது பிற்காலத்தில் கொழும்பு வி திரு.எஸ்.மகேசன் வட்டுக்கோட்டையை பிறப்பிடமா கண்டிப்புமிக்கவர் எப்போதுமே தேசிய உடையினை அ காட்டிக் கொண்டவர். கல்விப் பொதுத் தராதர வகுப் போதித்தவர்.
இறுதியாக எமது வாழ்வில் மறக்க முடியாத அவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். இலங்கைப் ப6 இங்கு ஆசிரியர் தொழிலை ஆரம்பித்து இறுதியில் அ வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். இ கட்டப்படுவதற்கு காரணகர்த்தாவாக விளங்கியவர். ப அரசியல் இலங்கைச் சரித்திலம் இந்தியச் சரித்தில முயற்சியின் விழைவாகவே பலர் இலங்கைப் பல்கை முன்னணியில் திகழ்கின்றனர். இவர் சுற்றாடல் சமு சுற்றாடல் மேம்பாட்டிற்கு மட்டுமல்லாமல் ஆசிரியா பணியாற்றினார். இன்றைய கல்வி உலகில் ஒரு புத்தி

DT
ர நினைவுகள்
ல் இந்துக்களின் நிலைக்களனாக விளங்குவது ல் பல முக்கிய இந்துக் கல்லுாரிகள் தாபிக்கப்பட்ட uத்தின் தேவையாக நிறுவப்பட்டது. இக்கல்லூரியில் குமுக வகுப்புவரை கல்வி கற்கும் பேறு கிடைத்தது.
நால்வரின் நீங்காத நினைவுகளை அசைபோட
ந்து இருந்தவர் திரு.எஸ்.சிவகுருநாதபிள்ளை. பத்து fத்தவர். குறுகிய தோற்றத்தினை உடையவர். மிகவும் கட்டுப்பாட்டுடன் நடத்தினார். ஆசிரியர்கள் ா வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு உழைத்தமையால் ணிந்து கூறலாம்.
அழைக்கப்பட்ட திரு.எம்.சிவசுப்பிரமணியம் ஆவார். அடக்கமான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்டினார். யும். பிறவகுப்புக்களுக்கு ஆங்கில பாடத்தினையும் ன்கு ஆழமாக அறிந்திருந்தமையினால் அரசியல் ங்கு அப்பாத்துரை" என நண்பர்கள் அழைத்ததுண்டு. வேகானந்தா கல்லுாரியில் அதிபராகப் பணியாற்றிய கக் கொண்டவர். இவர் பருத்த தோற்றமுடையவர் |ணிபவர். பொது உடைமைவாதியாக தன்னை இனம் பு மாணவர்களுக்கு வரலாற்றினையும் குடியியலையும்
குருவாக திகழ்ந்த திகழும் திரு.க.அருணாசலம் ஸ்கலைக்கழக கலைப்பட்டதாரியாக வெளியேறியதும் நிப்ராக பதவி உயர்த்தப்பட்டவர். இப்பாடசாலையின் |ப்பகுதி வள்ளல்கள் பலரை அணுகி பல கட்டடங்கள் ல்கலைக்கழக புகுமுக கலைவகுப்பினை ஆரம்பித்து b ஆகிய பாடங்களை தானே கற்பித்தார். இவரது லக்கழக அனுமதி பெற்று பட்டம் பெற்று நாட்டில் தாய வளர்ச்சிக்காகவும் உழைத்தார். மாணாக்கர் களது உயர்விற்காகவும் ஆசிரியர் சங்கங்களில் ஜீவியாக அறிஞனாக திகழ்கின்றார்.

Page 52
ஆசிரியர்கள் கல்விக்கு நடுநாயகமாக விள மாற்றுகின்றார்கள். அதனால் சமுதாயம் என்னு அவர்களுடைய அடக்கமான, நேர்மையான, எளி வழிகாட்டியாக விளங்குகிறது.
இதனாலேயே
"தந்தை தாய் ஆவானுய அந்தம் இலாஇன்
எந்தம் உயிர் சரண் ஆகுவானும் அ
. Qe Textorium
Wo DEALERS IMPORTERS WHOLESA
150, Monin Stra Te 3272
Fon:
ܓܠ
 
 
 
 

SO
ங்குகின்றார்கள். அவர்கள் மக்களை மேன்மக்களாக மாளிகைக்கு அத்திவாரமாய் திகழுகின்றார்கள். ப, துாய வாழ்வு சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக
சார்கதிஇங்கு ஆவானும் பம் நமக்கு ஆவனும் 5ான ஆகுவானும ருட்கோன் ஆகுவானும்
என்னும் கோட்பாடு நிலவுகிறது.
எஸ்.பரமகுலசிங்கம். Project Director.
Khadh
(Pte) Ltd.
IN TEXTILE LERS AND DISTRIBUTORS
bet Colombo T. 7O 342252 34.226

Page 53
51 –m-m-m Υ தமிழ் மனம் பரப்பிய
சோமசுந்தரப் புலவர் (1898 - 1938)
இருபதாம் நுாற்றாண்டின் முற்பகுதியில் எர் ஒருவரான சோமசுந்தரப்புலவர் இந்தக் கல்லுா இக்கல்லுாரிக்கு பெருமை சேர்த்தவர்.
இவரது இளமைக்கல்வி இவரது ஐந்தாலி ஆரம்பமாகியது. இந்த ஆசிரியரிடம் ஆத்திசூடி கெ திருவாசகங்களையும் சோமசுந்தரர் கற்றார். அடுத் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எண் எழுத் ஆங்கிலம் ஆகிய பாடங்களையும் கற்றார். அவரது ஆசிரியரால் நடாத்தப்பட்ட ஆங்கிலப்பாடசாலை பெற்றதும் வைச சித்தாந்த நுால்கலைக் கற்க முற்ட ஆகிய நுால்களை இராமலிங்க உபாத்தியாரி ஆகியநுால்களை கோப்பாய் வேலுப்பிள்ளை உபா
மாரிமுத்து பாடசாலையில் சோமசுந்தரம் பெற்றார். மாரிமுத்துவின் பாடசாலை மூடப்பட்டது தலைமை ஆசிரியராய் நியமிக்கப்பட்டார். சோமசுந்: அவருக்கு அம்பலவாண நாவலர் செய்த சேவைை தொடர்ந்து செய்ய வாய்ப்புக்கிடைத்தது. அத்துட முறையும் வட்டுக்கோட்டைப் பெற்றாரின் நல்லெ வந்தபின்னர்தான் அவரது கவி இயற்றும் ஆற்றலை
முதல் வெளியீடுகள்
சோமசுந்தரப் புலவரின் முதல் வெளியீடு : மற்றையது சாவித்திரி கதை புலவரது முப்பதாவது 6 இவற்றை வெளியிட்டார். பெங்களூரிலிருந்து வந்த புலவர் கவிபாடும் வல்லமையைப் பெற்றார். என்று ( நுால்களிலுள்ள நுட்பமான கருத்துக்களை வேறு ஒ அறியும் ஆற்றலையும் இந்த சித்தரிடமும் பெற்றா வாரவெளியீடுகளிலும் சஞ்சிகைகளிலும் இட அறிஞர்களாகிய மாதகல் ஏரம்பு ஐயர் மட்டுவில் வேs இவரை மேலும் கவிகள் இயற்றத்துாண்டினார்கள் அறிஞர்களில் அருணாசலக்கவிராயர் கந்தசாமிக்கவி
ஓரங்க நாடகங்கள்
வட்டு இந்துக்கல்லூரியில் ஆசிரியராய் இருக்கும் ( நடிக்கச் செய்தார். இவை இரவீந்திரநாத் தாகூரின் நாடகா மாணவர்களுடன் சேர்ந்து தானும் நடித்தார். இவற்றில் பிர வட்டு இந்துவில் மட்டுமல்லாமல் வேறு இடங்களிலும் நடிக் வடவீதியில் போடப்பட்ட அரங்கில் நடித்த பொழுது மகாவித சித்தாந்த தத்துவங்களை எடுத்து விளக்கினார். இந்த ந இதற்கு ஒரு அணிந்துரை வழங்கினார்.

கள் நாட்டில் வாழ்ந்த முன்னணிக் கவிஞர்களில் lயில் நாற்பது வருடங்கள் (1898-1938) கற்பித்து
து வயதிலேயே அருணாசல ம் ஆசிரியரிடம் ான்றைவேந்தன் முதலிய நுால்களையும் தேவார து கந்த நயினார் தம்பையா வினால் நடத்தப்பட்ட து வாசித்தல் ஆகியவற்றுடன் வரலாறு புவியியல் பதின்மூன்றாம் வயதில் மானிப்பாயில் மாரிமுத்து }க்குச் சென்றார். எட்டாவது வகுப்பில் தேர்ச்சி ட்டார். திருவாதவூரடிகள் புராணம் சிவப்பிரகாசம் டமும் சிவஞான சித்தியார் சிவஞானபோதம் த்தியாரிடமும் கற்றார்.
ஆசிரியர் சின்னத்துரையின் அபிமானத்தைப் பம் சின்னத்துரை வட்டு இந்துப் பாடசாலையின் நரமும் அங்கு உதவியாசியராய்ச் சென்றார். அங்கு யை அதாவது தமிழும் சமயமும் கற்பித்தலையே ன் அவரது நல்லொழுக்கமும் சைவ வாழ்க்கை ண்ணத்தைப் பெறச்செய்தது. இங்கு ஆசிரியராக 0 மற்றவர் அறியத் தொடங்கினர்.
அட்டகிரி முருகன் மீது பாடி அட்டகிரிப்பதிகம் வயதில் அவரது மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை ஒரு சித்தர் சுப்பிரமணியர் அருள் பெற்றுத்தான் சொல்லப்படுகின்றது. அத்துடன் சைவ சித்தாந்த ரு குருவிடமும் பாடம் கேட்காமல் தானே படித்து ர். இவரது தனிப்பாடல். கள் பல அக்காலத்து ம்பெற்றன. இவற்றை அறிந்த அக்காலத்து லுப்பிள்ளை உடுவில் சுப்பையா இவரைப்பாராட்டி ா. இவரது கவிகளைப் பாராட்டிய தமிழ்நாட்டு ராயர் மறைமலை அடிகள் அடங்குவர்.
பாழுது ஓரங்கநாடகங்கள் இயற்றி மாணவர்களையே களை ஒத்திருந்தன. தாகூர் போல சில நாடகங்களில் த்தி பெற்றது உயரிளங்குமரன் நாடகம். இந்த நாடகம் ப்பட்டது. மானிப்பாய் அட்டகிரி முருகன் கோயில் துவான் ஆறுமுகம்பிள்ளை இதில் இருக்கும் சைவ -கம் பதிப்பித்த பொழுது முதலியார் இராசநாயகம்

Page 54
சைவ சித்தாந்த வகுப்புக்கள்
வட்டுக் கோட்டை இந்துக்கல்லுாரியில் சனி ஞாயி வகுப்புக்கள் நடாத்தினார். சிவஞான போதம் சிவஞான சி இவரது உடனாசிரியர்களான தில்லையம்பலம் சுப்பிரமணிய நாகலிங்கமும் பண்டிதர் சிதம்பரநாதன் ஆகியவர்களும் அறிஞர்களாய் விளங்கினார்கள்.
குழந்தை இலக்கியம்
கல்வி அதிபர் திரு.K.S.அருள்நந்தி எங்கள் நாட்டில் நாடி குழந்தைகளுக்காகிய இலக்கியம் படைக்கும குழந்தைக்கவிகள் படைத்தார். இவருடைய ஆடிப்பிறப்பு பெற்றதுடன் கல்வி இலாகாவின் பரிசையும் பெற்றன. வட் சிங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதாரக்கும்மி எ
சஞ்சிகை வெளியீடுகள்
இவரது நண்பனும் சக ஆசிரியருமாகிய பண்டி சம்போதனை எனும் சஞ்சிகையை வெளியிட்டார். இத சைவசித்தாந்தம் எனும் தொடர் கட்டுரையைப் புலவர் எ சித்தாந்தத்தின் பெருமையை நிறுவினார். தமிழ் நாட்டி சமர்ப்பித்தார்கள் இவர் 1928ல் யோகசாமி மீதும் ஒரு பா வரும் அறிஞர்களுக்கெல்லாம் வரவேற்புபாக்கள் இயற்றுவ வெவ்வேறு கருத்துடையனவாய் வெவ்வேறான உவமான : இவற்றை ஆதாரமாய் வைத்தே தமிழ்நாட்டில் பின்பு வரே
இறுதி நாட்கள்
இறுதி நாட்களில் தொய்வு நோயினால் பீடிக்கப்ப வந்தார். 1952ம் ஆண்டு வட்டுக்கோட்டை இந்துக்கல்லு சமூகமளித்து தனது பழைய மாணவர்களை ஆசீர்வதித்த ஒருநாள் முழுவதும் இருந்து வட்டுக்கோட்டை மக்களு கல்லுாரியில் இருக்கும் பற்றையும் வெளிப்படுத்தினார் நிறைவேறியதை இட்டு பூரிப்படைந்தார். ஆசிரியருக்கு வரலாற்றில் ஒரு தனி இடத்தைப்பெற்றுக் கொண்டார் சே

52
று நாட்களிலும் விடுதலை காலங்களிலும் சைவ சித்தாந்த த்தியார். சிவப்பிரகாசம் ஆகிய நூல்கள் கற்பிக்கப்பட்டன. ம் இராஜகாரியர் மயில்வாகனம் போன்றோரும் வழக்கறிஞர் இவரது மாணவர்களாய் இருந்து தம் பிற்காலத்தில் சமய
குழந்தைகள் இலக்கியம் இல்லாததை உணர்ந்து புலவரை ாறு கேட்டார். இந்த வேண்டுகோளுக்கிணங்கி பல கத்தரிவெருளி தாடி அறுந்தவேடன் மிகவும் பிரசித்தி டு இந்துக் கல்லூரி அதிபர் (1931-1948) ஆசபாரத்தின னும் ஒரு கும்மியும் பாடினார்.
நர் சுப்பிரமணியம் பிள்ளையுடன் சேர்ந்து சைவ பாலிய னை நடாத்தி வந்தவர் சுப்பிரமணியம்பிள்ளை. அதில் ழுதினார். இக்கட்டுரை மூலம் மாயா வாதத்தைத்தாக்கி டிலிருந்து பலதமிழ் அறிஞர்கள் இதற்குக் கட்டுரைகள் க்கள் தொகுதி பாடினார். இன்றும் இந்தியாவிலிருந்து து இவரே ஆனால் இவை எல்லாம் ஒரேமாதிரி அமையாமல் உவமேய அணிகளைக் கொண்டனவாய் அமைந்துள்ளன. வற்புப் பாக்கள் பாடப்பட்டன.
-டிருந்தும் தனது வீட்டில் பண்டிதர் வகுப்புக்கள் நடாத்தி ாரியில் புதிய கட்டிடத்திறப்பு விழா நடந்தபொழுது அங்கு ார். மேல்மாடிக்குப்போக முடியாதவராய் கீழே மண்டபத்தில் க்குத்தனது பழைய அனுபவங்களை எடுத்துச் சொல்லி 1917ம் ஆண்டில் அத்திவாரம் இட்ட கட்டிடம் அன்று ஒரு உதாரண புருஷராய் வாழ்ந்ததுடன் தமிழ் இலக்கிய ாமசுந்தரப்புலவர்.
ངེད་

Page 55
பிச்சை எடுத்தும் கற்
என்னை உருவாக்கி கல்வி அரியனை ஏற்றிய முகப்பை அலங்கரிக்கும் கல்வி மகுடவாக்கியம் பிச்சை எ வாழ்ந்த எம் போன்ற அடிநிலை ஏழ்மையில் வாழ்ந்து கொ
கருவறையில் பெற்றவள் விதைத்த கல்வியைநல் அன்னையும் அவள் அன்று கொண்டிருந்த அதிபர் உடல்ரிதியாகவும் தம்மை அர்ப்பணித்து எமக்கு கல்வி கற்பவர்களதும் அர்ப்பணிப்பு ஆர்வம் திறனாற்றல் என்பவர் சூழல் மிகப் பொருத்தமாக அமைந்தது.
எம் போன்ற சக மாணவர்களால் ஆசிரியர்கள் கீழ்ப்படியும் நிலைதான் என்னே. இன்றும் இளைப்பாறிய நடைபெறும் உரையாடல் தொடர்பாடல் காண்போரை வி வட்டு இந்து தனக்கே கொண்ட பாரம்பரியத் தனித்துவம்.
அன்னையானவள் பல்வேறு துறைகளிலும் தேர் வாண்மைfதியாககூம் மொழி ரீதியாகவும் சமயரீதிய வழக்கங்களை எல்லா மாணவர்களையும் பழக வைத் வறுமையில்தான் வாழக்கூடியது வாய்க்கக்கூடியது என் எனது வாழ்க்கை அந்தளவிற்கு கஷ்டமாக அமைந்த வாழ்க் கல்லுாரியில் அனுமதி பெற எமது வறுமை மறுப்பளி இலச்சனையில் பொறித்த பிச்சை எடுத்தும் கற்பன கல் போன்றவற்றுக்கு மன்னிப்பளித்து குறைந்த செலவில் குறிக்கோள் இலட்சியம்.
இன்றும் வறுமைக்கோட்டில் இச்சூழலை ஒட்டி மாணவர்களுடன் சவால் விடும் அளவிற்கு வரலாறு பை மாணவர்களிடம் காணும் கீழ்ப்படிவு, பழக்கவழக்க ங்க விளங்குவதை யிட்டு நாம் புளகாங்கிதம் அடைகின்றோம்.
எனது காலத்தில் அதிபராக இருந்த திரு.எஸ். காரமானவன் மிடுக்கானவர் துணிந்தவர். அவர் தோற்ற வெருட்டி வாட்டியதால் கீழ்ப்படிந்து மதிப்பளித்து, கண்ணாடிக்குள்ளாயால் நிமிர்ந்து பார்க்கும் பார்வை எம்ை கடமைபுரிய வேண்டிய ஆளுமை அவருக்கே உரித்தான ஒ
அவரது தலைமைத்துவப் பண்பில் உருவாக்கப் ஆசிரியத்துவம் படைத்து தம்ம்ை அர்ப்பணித்து எங்களை தெய்வங்கள் கல்வித் தொண்டு இறைவனால் இடப்பட்ட செயற்பட்டவர்கள் மெய்வருத்தம் பாராது பசிநோக்காது ஒவ்வொரு உயர்விலும் நினைக்கப்படுபவர்கள்.
 

பனகல்
அன்னையாம் வட்டு இந்துக்கல்லுாரியின் நுழைவாயில் டுத்தும் கற்பன கல். அக்காலத்தில் அன்னையைச் சுற்றி ண்டிருந்தவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியது.
லறைவரை கற்றுத்தேற வைத்துக் கொண்டிருப்பவள் இவ் ஆசிரியர் குழாமுமாகும். அவர்கள் உளரீதியாகவும் யூட்டியுள்ளார்கள். கல்வியென்பது கற்பிப்பவர்களதும் றின் வெளிப்பாடு என்பதற்கு இக்கல்லூரியின் அக்காலச்
தெய்வமாகப் போற்றப்பட்டார்கள் அவர்களை மதித்து ஆசிரியர்களை நாம் கண்ணுறும் போது எமக்கிடையில் யக்கவைக்கும் இம்மரபு பாரம்பரியம் குருசிஷ்ய தொடர்பு
ச்சி பெற வளர்த்து வைத்தாள். கல்வி ரீதியாகவும் ாகவும் ஆசிரியர்கள் வாழ்ந்து பழகிக் காட்டிய பழக்க தது. வாழவைத்தது. உயர வைத்தது. கல்வியென்பது பதனை தத்ரூபமாக வெளிக்காட்டியது அக்கலைச் சூழல் கை கல்வியைப் பெறுவதற்கு பக்கத்திலுள்ள யாழ்ப்பாணக் த்தது. அத்தகைய எம்மவர்க்கெல்லாம் அன்னையின் என்ற சொல் பணக்கஷ்டம் உடை அலங்காரக் கஷ்டம் நிறைந்த கல்வியைப் பெற வைத்தது. இக்கல்லுாரியின்
வாழும் மாணவர்கள் நகரப் பகுதியில் கற்கும் கல்லுாரி உக்கின்றார்கள். எமது கல்லூரியில் படித்து வெளியேறும் ள், கல்வித்திறன் குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவிற்கு
சிவகுருநாதபிள்ளை தோற்றத்தில் கடுகாக இருந்தாலும் ந்திலும் நீண்டு அவரது கையில் விளங்கிய பிரம்பு எம்மை கல்வி கற்க வைத்தது .அவர் தலையை உயர்த்தி மமட்டும் அல்ல ஆசிரியர்களையும் உதறல் எடுக்க வைத்து னறு.
பட்ட ஆசிரியத் தெய்வங்களை எம்மால் மறக்கமுடியாது. உருவாக்கிய அவர்கள் எங்கள் மனதிலே பூசிக்கப்படும் 5L6061T (ORDER FROM GOD) 6Tsiro 9600Tigil கல்விக்கருமமே கண்ணாகக் கொண்டவர்கள் எங்களது

Page 56
ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களாக இருந்த நாட்டினர் அணிந்து கொண்டை இட்டு தமிழ்பண்பாட்டு சைவசமயத்தின் அறங்காவலர்களா-க விளங்கிய அவ் ஆ சகல புசைகளையும் கொண்டாட நடாத்தத் தவறவில் உணர்வையும் ஞானத்தையும் ஊட்டத்தவறவில்லை. குறிப் மறக்க முடியாது திருவயிரவநாதர் அவர்களின் சமயத்தொ இவர் அடிக்கடி கூறும் பொன்வாக்கியம் கடவுளை நம்பு துன்பங்கள் வரும்பொழுதெல்லாம் இச்சொற்தொடரே து
இங்கு ஆசிரியர் திரு.க.துரைச்சுவாமி ஆசிரிய விழாக் கோலங்கள், மொழி ஆற்றல் மொழி ஆய்வு அ அவர்கள் கற்பித்த தமிழ் மொழி அறிவு மேல்வகுப்பில் த கலைத்திாட்ட பாடபோதனை மட்டும் அல்லாமல் இ6 திரு.க.அருணாசலம் (எமது பிள்ளை நாள் கல்லூரி அத அமைத்து பாசறைப்பழக்கவழக்கங்களைப் புகட்டியது மட் சுற்றுாலா (1958) வட்டுக்கோட்டையை விட்டு வெளியுலகத்தைஅறிமுகப்படுத்திய இவற்றில் ஏற்பட்ட அ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உடற்பயிற்சியை பொறுத்தமட்டில் ஆசிரியர் திரு அடித்து பழக்கிய உடற்பயிற்சி உடலுக்கு உறுதியும் உரமு வைக்கின்றது. இவர்களைப்போல் ஏனைய ஆசிரியர்கள் திருமதி.ஜி.வேலாயுதபிள்ளை திருமதி,செந்தில்நாத திருமதி.பொன்னுத்துறை ஆகிய ஆசிரியர்களை நினைவி
1952ம் ஆண்டு 4ம் வகுப்பில் அடிஎடுத்து ை அன்னையின் மடியில் தவழ்ந்து அரவEைாக்கப்பட்டேன். என்போன்ற மாணவச் செல்வங்களுக்கு ஆசிரிய தொண் கிடைத்து கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் பூ 1992ம் ஆண்டு படைத்தரிப்புக் கோட்டப் பிரதிக்கல்விப் முன்னேற்றத்திற்கு தொண்டு செய்ய நான் மறக்கவில்ை
அவள் எங்களைப் போல பல மருத்துவர்கள் டெ படைப்பாள் இவையெல்லாம் நாம் பிச்சை எடுத்தும் கற்ப
ஏற்பட்ட விளைவு, அவள் வாழ்வு இன்று ஒரு நு காணவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
கல்வித் திணைக்களம் முல்லைத்தீவு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

54
லும் ஆசிரியத்துவத்தை வெளிப்படுத்தும் தேசிய வேட்டி ாரம்பரிய ஆசிரியத்துவத்-ை தப் பேணிக்காத்தவர்கள். சிரியர்கள் சைவசமய பூசைகள் சமயக் கொண்டாட்டங்கள் லை. இவையெல்லாம் எமக்கு இளமையில் சைவசமய ாக வருடந்தோறும் திருக்தேதிற்வரம் அழைத்து சென்றமை ண்டையும் சமயக் கற்பித்தலையும் எம்மால் மறக்க முடியாது னோர் கைவிடப்படமாட்டார். எமக்கெல்லாம் எத்தகைய னை நிற்கின்றது.
fகளால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலைகலாச்சார பண்பாட்டு }கியல் உணர்வை ஊட்டியது. பண்டிதர் திரு.நவரத்தினம் மிழ்மொழியைக் கற்க நல்லதோர் அடித்தளம் அமைத்தது. ணைப்பாடவிதான செயற்பாட்டில் குடியியல் ஆசிரியர் நிபர்) அவர்களின் தொண்டு மகத்தானது சாரணியத்தை டும் அல்லாமல் இவர் ஒழுங்கு பண்ணிய அகில இலங்கைச்
வெளியேறாத எங்களுக்கு ரூபா 25,- உடன் அனுபவம் இன்றும் துணிந்து எந்த இடத்திற்கும் செல்லும்
க.கந்தரட்ணம் (கந்தசாமி) அவர்கள் முழங்காலுக்குக் கீழ் ம் அளித்து இன்றுவரை சளைக்காமல் கல்வியை தொடர ர் திரு.சி.எஸ்.சுப்பிரமணியம் திரு.எம்.எஸ்.சுப்பிரமணியம் தன் திரு.பத்மநாதன் திருமதி.அரசு சுப்பிரமணியம் பு கூறுகின்றேன்.
வத்த நான் பல்கலைக்கழகம் புகும்வரை வட்டு இந்து என்னை உருவாக்கிய தெய்வத்தாயிடம் வந்து சேர்ந்தது ாற்ற (1972) ஆண்டு 1976ம் ஆண்டுவரை இங்கு சந்தர்ப்பம் அனுப்பி வாய்ப்புக் கிடைத்தமையும் நான் செய்த பாக்கியமே. பணிப்பாளராக கடமையாற்றிய காலத்திலும் அன்னையின்
6).
ாறியியலாளர்கள் நிர்வாகிகளை படைத்துள்ளாள். இனியும் ன கல் என்ற மகுட வாக்கியத்தை உணர்ந்து கற்றதனால் ாற்றாண்டு கண்டது போல் பல நுாற்றாண்டுகள்
BT.560ofle5TF6ool SlaiT606T M.A, Dip Fi np Ed Ma
பிரதேசக் கல்விப் பணிப்பாளர்.
ك=
─ཛོད་

Page 57
55
Our ASS
The members of the Colom proud of their Alma Mater and a ing in the Centenary celebration Students of Vaddukoddai Hind manship of Mr. K. Arunachala Principal and inaugurated the A the same meeting the Office Bea tee were elected. With a view to College a Programme of action has been launched. We appeal resident in Colombo to join ou regarded as a place of worship students to help their Alma ma
On 15-10-94 Vijayathasam Founding of the College - Vijaya a Special poojah to invorke the b on the College.
For the second day celebra followed by the Centenary Lunch who was also formerly M.P. fo guest and a distinguished old BC general Ministry of foreign Affai old Students were all represente outlined the achivements of the of the old Boys to rally round th ment, Two past principals and fi Our thanks are due to all our m tions a success. A special word KArunachalam for his untiring and his guidance.

Ociation
po Old Students Association are e happy that they are participatof their revered College.The Old u College met under the chairm, our respected and dynamic ssociation on 15th May 1994. At rers and the Executive Commithelping the development of the was drawn. A membership drive o all old students of the College Association. A school can be and it is incumbent on all old ter in whatever way possible.
ni day, exactly 100 years after the ithasami Day in 1894 - we held lessings of goddess Saraswathy
tions we had a general meeting ... Dr. Neelan Thiruchelvam. M.P. r Vaddulkoddai - was the chief y Mr. N. K.Rajalingam, Directoris was the guest of Honour. The d at the function. The President College and explained the need 2 College for its further developve past teachers were honoured. embers formaking the Celebraof thanks go to our president Mr. fforts in forming the association
V.N.Rajaratnam
Joint-Secretary
محم

Page 58
தனக்கென வரையறு
பெருமை கெ
எமது கல்லூரி ஒரு நகரத்தில் அமையாத போதி விளங்குகிறது. நூற்றாண்டு பூர்த்தியை காணும் கல் உரமூட்டுகின்ற அடித்தளமாக திகழ்கின்றது. எமது கா உழைப்பினால் தலைதூக்கி நிற்கிறது. அத்தகைய தனக் நாம் கற்றதையிட்டு பெருமைப்படுகின்றோம், பெருமகிழ்வு
உயர்தர வகுப்புகளில் கணித,விஞ்ஞான,வர்த் கல்லூரியை அணிசெய்கின்றனர். நாம் எமது கால பெருமக்களுக்கு என்றென்றும் நன்றி உடையவர்களாக
கணிதத் துறையில் திரு. குணம், சண்முகலிங்க ஆகிய ஆசிரியர்கள் ஆற்றிய பணிகளை எளிதில் மறக் மேலதிக வகுப்புகளை நடாத்தி உதவியதனால் தான் அ கல்வியை பெறமுடிந்தது. எமது கல்லூரியில் அதிக வசதி பயன்படுத்திய பெருமையைக் கொண்டது. தவறாத பரீட் பெருமைகள் இவ் ஆசிரிய பெருந்தகைகளையே சாரும்.
கல்லூரியில் அமைந்திருந்த நூலகத்தில் இருந்து பயனைவிட அதிக பயனை எதிர்காலத்தில் மாணவர்களு
மேலும் அதிபர் நா.வேலுப்பிள்ளை அவர்களது ே சித்தி எய்திய மாணவர்களிற்கு வசதிக்கட்டண பணத் ஊக்குவிப்பதற்கு மிகச்சிறந்தது. அதிபர் திரு தாஸ் வைபவங்கள் என்பன மாணவர் கல்வி போன்றவற்றின் 2

56
பத்த ாண்ட கல்லூரி
லும் என்றும் கல்வி மேன்மையில் ஒரு துருவமாகத்தான் ஸ்லூரி எமது கல்லூரி கல்வி கலாசாரத்துறைகளிற்கு லத்தில் மட்டுமல்லாது இன்றும் ஆசிரியர்களது அயராத கென வரையறுத்த பெருமைகளைக்கொண்ட கல்லூரியில் 1டைகின்றோம்.
தக, கலை துறைகளில் கண்ட ஆசிரியப் பெருமக்கள் த்தில் எமக்கு பலவகைகளில் உதவிபுரிந்த ஆசிரியப் இருக்க கடமைப்பட்டவர்கள் ஆவோம்.
ம்,கோகுல தாஸ், ராமகிருஸ்ணன், திருமதி அம்பலவாணர் கமுடியாது. கல்லூரிநாட்கள் தவிர விடுமுறைகாலங்களில் புன்று எம்மால் நிலையான பூரணத்துவமான, தெளிவான, கள் இல்லாத போதிலும் கிடைத்தவசதிகளை முழுமையாக சைகளும் தனிநபர் கவனிப்பும் எமக்கு கிடைக்கச்செய்த
ஒரளவு பயன்பெறமுடிந்தது. எமது கல்லூரியில் நாம் பெற்ற க்கு அளிக்கும் என்பதை நினைத்து மகிழ்வடைகின்றோம்.
சவைக்காலத்தில் ஒவ்வோர் வகுப்புகளிலும் திறமையுடன் தை இலவசமாக்கினார். இது மாணவர்களது கல்வியை அவர்களது காலத்தில் நூலக அபிவிருத்தி, பரிசளிப்பு ஊக்குவிப்பிற்கு ஆதரவு அளித்தன.
A. Atputharajaah & S.Srirasan
பொறியியல் மாணவர்கள் பேராதனை பல்கலைக் கழகம்

Page 59
T. Rajasur
Vaddukoddai Hindu College is inde Mudaliyar Kumarasamy and T.Rajasundram J. made a valuable contribution by donating a S This has earned for him the gratitude of the scho wife Selvaluxumy associated herself in this p
Rajasundram earned for himself a when he returned to his home town he disper contribution to VaddukOddai Hindu would b enabled the school to impart Education in Sc The school took its place with the best in ti concerned.
Rajasundram was an old Boy of the A.Sithamparanatha Pillai. Hence his love for
This was not his only contribution. ) the Sports equipment that was necessary at th Challenge eup and to this day he is remembe
 
 

ndram. J.P
bted to two philanthrophists for its buildings. P. While Mudaliyar putupahall, Rajasundram cience Laboratory complete with equipment. olfraternity. Like Mudaliyarso Rajasundaram's roject and the Laboratory is named after her.
fortune in Malaysia as a Medical officer and ised most of his wealth in philanthrophy. His pe of everlasting benefit to the college. This tence, which was the crying need of the hour. he Country as far as Science Education was
School and a first cousin of the first manager the School.
He was interested in Sports and he donated all at time. It was he who gifted the Inter House red at every Sports meet of the School.

Page 60
7
ܓܠ
With the C
o
g
92.92.9
TEACO A
No : 11, FI PEOPLE'S PA
COLOMBO -
TeL : 334728
Res: 4383.63P.
Txt: 22973 Cab]
71
-ܠ
CÀF#?ih CSKÉSea
Cy
MAAA
importrts Exporters & Ge Importers of GlassW EnamelWare 8.
No:5, New
COlOm Te 1: 4

~
ompliments
f
yلyaad%
GENCIES
RST FLOOR RK COMPLEX,
1, SRI LANKA,
Fax: 440022
O. Box : 1847
Le : "ESTATETECA"
/ے
z Gompliments “rom
°C Aて
AMADIX
neral Merchants Dealers & rare, Aluminiumware,
Sundry Goods.
Moor Street, hbO :12 223.96

Page 61
59
(7
iai
Zഗിച്ചു. '
MASCONS
175, Sri Suman Colom Phone: 3

ില്ല,
Z/22
LIMRTED
atissa Mawatha bo - 12 $25561 -3
اڑھے

Page 62
ܓܠ
With the Best
C
Overseas Auto
354, Sri Sanga Colom Phone : 43
Fax : 4 Cabe : M

60
(2 ompliments
f
motive Pvt. Ltd.
uraja Mawatha, bo -1O 182, 422606
38722 Otor Parts
7محصے

Page 63
61
Uit up Bes
S.
M. K. M. Reyas.
L37 Messe: Coloml Tele: 4
ܓܠ
27& .22%
G. Sav
P
IMAD PLASTI
2OO. Mes Colo Phones : 43321

Corptitects
鉴
deen Enterprises
nger Street . )iΟ - 12 38566
N
الر
)ഗ്ദഗല کر زیر
ഗ്രീ
XX
ai Tayoob
artner
CENTERPRISES
senger street mbo -12 ), 422243, 423889

Page 64
-ܓ݂ܠ
MVith. The Bes
(
KAMI U J
UEVVLLQS 8Vk (
696, GA COLO PHONE FAX 5

t Compliments
pf
EULULLERS
AA AMA EJC ANS
LLE ROA?
MEBO -3
5OO926
8929.3

Page 65
63
Zി.മീ, പ്രീച്ച
6
United Mer
COLO
 

*hants Ltd.
MBO
༄

Page 66
CVith Johe C
RAVI LAN
· IMPORTERS & GE
216, Bodhirajah Ma Color
T'Phon
2Ma 72e 25
ス
The Colombo Fo,
Importers & Distributors of PC
131, Wolf Color Phone - 43

64 --
Best Compliments
0
KA TRADES
NERAL MERCHANTS
Watha, (Gas WorkS St.) mbO -11
《༽
2: 423047
محسب
༄
da rded
ീമേല
všek
rage Sfores Limited
ultry & Animal Feed Ingredients.
endhal Street mbo- 13 1 O69- 43262O
/

Page 67
65
ܔ
% %e ി,
(,
P. KAND
21/1 DE: KRE"
COLOM

6om/emends A
DASAMY
TSER PLACE
BO —44
ノ

Page 68
ീമീ മീe ez
MAAYA Q,
Dealers in Fora
19, WOfen
CO|Onn
Tele :
ܓܠ
With 15est ጥc
PATHMA
DEALERS IN 22 151, SEA COLOM
PHONEC

66
മല്ലേ 24
ADING CO.
e and Fertilizers
hol Street, bO - 1 3. 433 37
Compliments
YOM1
i
EWELLERY
CT JEWELLERY STREET, BO ~ 1.
446O73

Page 69
67
(1
始
N
HASSIM
SPECIALISTS
54, SUPER 52/16 3rd C
Colom T,phone : Office : 43
7
6
al
g g
MANTEX Importers, Exporters, W Textiles and Read
106 F, SECOND COLOM
Tel; 4.

EXT ES
N SARONGS
: MARKET,
ross Street,
bo -1 1 1
3723 Res 585683
ད།༽
CRADERS
holesalers, Retailers of ymade Garments
ROSS STREET, 3O - 11 8742
ཡོད།

Page 70
ܓܠ
CVith. Ohe Cl
SRI MANM
GenerCl
Manim 157/2, Sri
Col Tel: 323277, 43152C 4497
Associated Firms
Manimalar Agency post Office Manimalar Communication Services Manimalar Video Vision Manimalar Video Vision Manimalar Lodge
Stores : 434870

68
3ost Compliments
O
ALAR STORES
MerChCInfS
alar ComplexK , Kathiresan Street, ombo -13 ), 449784, 449794,449799 94, 449799

Page 71
2%été atéeSeat
S. B. De
Contr
Bul
Dra:
Water
50, Jawa COOmr Tel: 584159,

24
. SerOn
actor : lding
inage Servlce
tte Road hbO - 5
Ο 72 - 4.5749

Page 72
ܓܠ
ീd ീe e
Raajan Tran
180, G MOUni Telephones:
Uitk b
Q
LuXma
83, Ham
We Colo Telepho

7Ο
മേല്ക്ക
畿 ஜி
sport Service
lle roCCd, LOVinio. 723520, 338.107
2st wiske
0.
V pV
Traders
pden Lane,
Watte, mbo - 6. e: 5O2912.

Page 73
71
MWe Wish a succ occasion of cent
f
For convenient please Wester
27O, Sec Colon Telephone: 4
With Greetings on this grand
M/S T.S. A
No.218, Pr Colom Telephone
ܓܠ

ss on this unique nary celebrations
stay in Colombo Contact n Lodge
Street, OO 1 1 . 33753 43857O
گس
and best uishes парpy occasiот
GENCIES
Ce Street, O - 11 : 32.9021
N
بے

Page 74
Wick Best
F
ENTERPRISE
MANIPOWER CONSULTANT
22 Mall
Off W.A. Silva MaWatl
WellaWatte,COlO1
Tel: OO941 – 592668
பிலால் அன்ட்றி
எண்டர் பிறைசெனம் (1
ஆளணி ஆ தெழில் இலாகா ை
22. மல்லி தொடர்- டபிள்ய. ஏ. சில்வா மாவ வெள்ளவத்தை. கெ தொலைபேசி - 00941 - 5926
س//
ܓܠ
9(6/7, 96es/
RADIO I
HOSPITAL LA
Repoirs Of Cill E
ACCtiOn Of F. M BOnCd |
Proprietor

72
Cerpliwteuls
9.
摩
S (PVT) LTD.
S, LABOUR LICENCE No. 756
ka Lane, la, & 1 St. Chapel Lane, mbo 6, Sri Lanka .
Fax: OO94 - 734135
யான் மொஹிடீன் பிறைவேட்) லிமிட்டெட்
லோசகர்கள்
லசென்ஸ் நிர். 756 கா ஒழுங்கை த்தை, முதலாவது செப்பல் ஒழுங்கை ாழும்பு - 6. பூரீலங்கா 68, Lildhof) - OO94l - 734-135
6om/.../emends
%ᎤᏃ7ᎧᎲ
V
MARCON
NE, ATCHUVELY
lectronic GOOCS "O Any Type of Receivers.
V. VelCUfhOm

Page 75
73
90, 9,
9.
Î,
WELLA MED
Specialists consul X-ray,E.C.G. & Lab
36A, GC COOn Telephones: 5 593959, 59.

2.
祭
WATTE CLINIC
ltation Centre and oratory InUestigations
lle ROOOd,
bOO 0ó,
35575, 5842O 1960, 59396
ノ

Page 76
്
.9/
ASBESTO INDUSTF
175, Sri Suman Colomr
FACT RATMALA
437414 Phone: 4355 COLOMBO
44845
ܥܠ

74
21/72
S CEMENT RES LTD
hatissa Mawatha, hbo - 112
ORES: ANA, EVNA
Phone: 71-451-2 Ratmalana
محصے

Page 77
75
ص
%97e96e
9.
"THANYA HA IMPORTERS & GEN
For Steel Pipes, Falt Iron
Building
392, A., Old ll Colom Tphone - 4.48
%Ꮓ& ᏭᏰe44 $
9.
C
gUALITY
Irnporters of machinery
No : 24, U Peope COlOn Tphone FCX : 94

f6m/semends
D72,
祭
ROWWAR ES ERAL MERCHANTS
Wire Mesh, Round Iron, Material
Moor Street bo -12 O59, 34.1972
072,
3.
CENTRE
& Exporters. & food Items
. G. FOI Or 's Pork bo - 1 1, : 43O3OO I-3352O3
ノ

Page 78
Our profuse thanks are due to :
Her Excellency The President, Hon, The Prime Minister, Hon, The Minister of Education Mr.M.Sivasithamparam,former M. Mr.N.K.Thangaratnam, President ( To all our contributors To our advertisers
The Directors and Staff of Print Gr for their day and night labour of lo short period.
 
 
 
 
 
 
 
 
 
 

76
P. f the O.S.A.Vaddukoddaiwho sent us messages.
aphics, 4, Nelson Place,Wellawatte. ve in Producing the Souvrenir within a
g

Page 79
r
00//, 9/6e4/
፵;
KINGSTON COLLEC
WELLA London G. C. E. (A 1 Just S Sub English Mathematics Economics ACCounts
Lond G. C. E. (
English Mathematics Physics Chemistry Biology
Tamil medium A / L. Classes Classes in th
KINGSTON COLLEC
English medium Schc
Bambalapitya Branch Mount La WellaWatte Branch MutWal B

E INTERNATIONAL
WATTE
L) Classes for 1996
tarted
jects
Business Studies History Geography
Political Science
O/L) Classes
Commerce ACCounts ECOnomics Geography Political Science
and Local English medium e afterno OnS
GE INTERNATIONAL
ol from Nursery onwards
fania Branch Matale Brance anch Hatton Branch
الم

Page 80
%=
With best complimer
AVCO LA
For al is of
arrangements in
International Schod
l TYPING - TRANSLATIONS - 7
s
Printed at Print Graphics, No.4 Vaddukoddai Hindu Co
 

༽
its from
ANKA (PVT) LTD
Øoke and stationary Special ade to supply text books for
Is Order your magazines here
Also
AMINATING, ENGLISH-H AND TA MIL AMIL ENGLISH AND SINHALA
ANKA (PWT) LTD 3, Galle Road Wellawatte Colombo 6
J
... Nelson Place, Colombo 6. and published by illege, Old Boys Association Colombo.