கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சண்... - பன்முகப் பதிவுகள்: அதிபர் திரு. வே. சண்முகராஜா வாழ்த்து மலர்

Page 1

t பதிவுகள்

Page 2

"ரன்" . . . பன்முகப் பதிவுகள்
அதிபர் திரு. வே. சண்முகராஜா
- வாழ்த்து மலர் -

Page 3

எங்கள் அதிபர்
V. Shanmugaraajah Principal
B.A.
Dip.in.Ed. Dip.in.Sch.Mgt. Dip.in.Journalism. Gnil. Trd. S.L.P.S.-1. J.P. All Island
*ரியாலய கடமையில்

Page 4

* ー※。
~vq,6:Yfəyəyi
முன்னுரை
எங்கள் பேரன்புக்கும், பெரு மதிப்பிற்குமுரிய அதிபர் திரு.வே.சண்முகராஜா அவர்கள் மாணவ சமுதாயத்திற்கும், கல்வி உலகிற்கும் கடந்த 38 வருடங்களாக ஆற்றியுள்ள பெரும் சேவையை யும், பங்களிப்பையும் கெளரவித்து பாராட்டுவிழா எடுக்கும் சந்தர்ப்பத் தில் இவ் வாழ்த்து மலரை தங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.
அதிபர் சண்முகராஜா அவர்கள் தனது அறிவுத் திறனாலும், விடாமுயற்சியாலும் தனது வாண்மை விருத்தியை வளர்த்துக் கொண்டவர். தனது ஆளுமைமிக்க முகாமைத்துவ செயற்பாட்டால் மாணவ சமூகத்தை உயர்த்திவிட தொடர்ந்து செயற்பட்டவர். அதன் காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மட்டுமல்ல சமூகத்தின் சகல மட்டத்திலுள்ளவர்களாலும் மதிக்கப்பட்டவர். அதற்கு இம் மலரே சான்று பகர்கின்றது.
இம் மலரிலே நான்கு மத சமயப் பெரியார்கள், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சு மேலதிக செயலர், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசியல் சார்ந்தவர்கள், கல்வித்துறை சார் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சு அதிகாரிகள், நீதவான்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார், பழைய மாணவர், சமூக நிறுவனங்கள், நண்பர்கள், உறவினர்கள் என சகல தரப்பினரதும் கருத்துக்கள் ஆவணமாகப் பதிக்கப்பட்டிருக்கிறது.
இம் மலர் மணம் பரப்ப நிதியுதவி வழங்கி ஊக்குவித்த நண்பர் களுக்கும், விழாவெடுக்க ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர், பழைய மாணவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

Page 5
தனது 38 வருட கல்விச் சேவையில்21 வருடங்கள் ஆசிரியராகவும் 17 வருடங்கள் அதிபராகவும் சேவையாற்றி தனது அறுபதாவது அகவையில் 17.03.2006 இல் ஓய்வு பெறுகிறார். 'தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப புகழோடு மிளிர்ந்த அதிபர் அவர்கள் எதிர் காலத்திலும் சகல நலன்களும் வளங்களும் பெற்று சமூகத்திற்கு தொடர்ந்தும் பல வழிகளிலும் பணியாற்ற வேண்டுமென வாழ்த்து கின்றோம்.
அன்புடன் மலர் வெளியீட்டுக் குழுவினர்
-4c*/(^') +
 

ந்தினருடன்
LD L 15
அதிபர் திரு. வே. சண்முகராஜா குடு

Page 6

அகில இலங்கை ரீதியில் சிறந்த அதிபருக்கான விருது பெற்றபோது - 1996
ஊடகவியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்றபோது - 2001

Page 7
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

ククククククククク)○○○、○○○○N○○○
வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு
பெயர்
தாய்
தந்தை பிறந்த திகதி இடம்
சகோதரர்கள் சகோதரி ஆரம்பக் கல்வி
இடைநிலைக் கல்வி -
1968 1 1 1 0 س
- 12. O7. 1984 - ஜெயரஞ்சிதம் - ஜனகன் - 5606uLDT60a (BA),
ஆசிரிய நியமனம் திருமணம்
Loboit
கல்வித் தகைமை
- பொதுப் பயிற்சி General Trained
- கல்வி டிப்ளோமா Dip.in Education
- பாடசாலை முகாமைத்துவ தேசிய கல்வி நிறுவகம், மகரகம
Lq(36TITLDfT
· Dip.in Sch. Mgt.
- இலங்கை அதிபர் சேவை - தரம்
SLIPS -
SDSySySySDS)S)SDSD 5 ○○○○○○○○○ク
- சண்முகராஜா - இலட்சுமி அம்மாள்
- வேலுத்தேவர்
- 18. O3. 1946
- தெல்தெனியா - முத்துலிங்கம், சுப்பிரமணியம் - சிவபாக்கியம்
- மஹா பெரியதன்னை தமிழ் வித்தியாலயம்
க/இரஜவெலை தமிழ் வித்தியாலயம்
அரசியல், தமிழ், பொருளியல் பேராதனைப் பல்கலைக்கழகம்
தொழில்தகைமை
ஆசிரிய கலாசாலை, நல்லுார்/ கொழும்புத்துறை
யாழ் பல்கலைக்கழகம்

Page 8
ZOZOMOZOZOZOMOMOZO ONQNQNONONONQNQNONON
ଖୁଁ
ଖୁଁ
O விஷேடதகைமை
- ஊடகவியல் டிப்ளோமா கொழும்பு பல்கலைக்கழகம்
Dip.in Journalisim - சமாதான நீதவான் அகில இலங்கை - சிறந்த அதிபருக்கான விருது SLAAD
(1996)
சேவை விபரம் ஆசிரிய சேவை க/தும்பறை வித்தியாலயம் - தெல்தெனியா
- மாணவ ஆசிரியர்
1. 1. 1968 - 30. 6. 1969 க/சிதம்பரம் தமிழ் வித்தியாலயம் - தெல்தெனியா
- மாணவ ஆசிரியர்
1. 7. 1969 - 9. 2. 1971 யாழ்/ஆசிரிய பயிற்சிக் கலாசாலை - நல்லூர்
- ஆசிரிய மாணவர்
10. 2, 1971 - 9. 1, 1972 யாழ்/ஆசிரிய பயிற்சிக் கலாசாலை - கொழும்புத்துறை - ஆசிரிய மாணவர்
10. 1, 1972 - 31. 12, 1972 நு/மஹாகஸ் தோட்ட வித்தியாலயம் - நுவரெலியா
- உதவி ஆசிரியர்
1. 1. 1973 - 3. . 1974 நு/புனித சவேரியார் கல்லூரி - நுவரெலியா
- உதவி ஆசிரியர் 1980 . .31 - 1974 .2 .1 حی நு/இறம்பொடை தமிழ் மகா வித்தியாலயம் - நுவரெலியா
- உதவி ஆசிரியர்
l. 2. 1980 - 14. 2. 1980 கிளி/கனகபுரம் அ.த.க. பாடசாலை - கிளிநொச்சி
- உதவி ஆசிரியர்
15. 2, 1980 - 7.3. 1982
နို့
\DNo\DNoNONDNDNo\D 6 O7O7O7O7O7O7O7O7O7

ଖୁଁ
அ.த.க. பாடசாலை
யாழ்/நாவற்குழி மகா வித்தியாலயம்
グ)グ)/>クククククク)○○○、○○○○、○○、○
கிளி/கனகாம்பிகைக்குளம்
கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்
யாழ்/சாவகச்சேரி இந்துக் கல்லூரி
அதிபர்சேவை யாழ்/சந்திர மெளலீச வித்தியாலயம்
யாழ்/இராமகிருஷ்ண மகா வித்தியாலயம்
நீர்/விஜயரத்தினம் இ.ம.க
கொ/வலயக் கல்விக் காரியாலயம்
பிலி/நுகேகொட த.ம.வி
- கிளிநொச்சி - உதவி ஆசிரியர்
8. 3. 1982 - 26, 6, 1983
. கிளிநொச்சி - உதவி ஆசிரியர்
27, 6, 1983 - 30. 4, 1986
- யாழ்ப்பாணம் - உதவி ஆசிரியர்
1. 5. 1986 - 13. 10, 1988
- சாவகச்சேரி
- உதவி ஆசிரியர்
14, 10. 1988 - 3. 10, 1990
- சாவகச்சேரி - அதிபர்
1. 1, 1991 - 31.8. 1993
- கோண்டாவில் - கொத்தணி அதிபர்
1. 9. 1993 - 17. 5, 1994
- நீர்கொழும்பு - அதிபர்
18. 5, 1994 - 30. 6. 1996
- கொழும்பு - இணைப்பாளர்
1. 7, 1996 - 2. 10, 1996
- பிலியந்தலை - அதிபர்
3. 10. 1996 - 17.3. 2006
NONONONONONONONONO 7 CZOZOZOZOZOZOZOZO7
ଖୁଁ

Page 9
ଖୁଁ
9
4.
O
8
2
O
8
l OO
3
O
Q
05.
06.
06.
07.
ククククククククク)○○○○○○NCNQN○○
ண்மைக் காலத்தில் பத்திரிகைகளில் எழுதிய முக்கிய ட்டுரைகள்
05. O3.
1999
1999
1999
1999
1999
1999
1999
1999
1999
1999
1999
2000
2000
2000
2000
2000
SSがSSSSSSSっ8 Cア○○○○○てア○○
ଖୁଁ
தினக்குரல் 9ஆம் தரம் சுகாதாரமும் உடற்கல்வியும் பாடநூல் ஓர் பார்வை. தமிழ் எழுத்தில் புதிய சீர்திருத்தம். சமூகக்கல்வியும் வரலாறும் - தரம் 9 பிழைதிருத்தம் மனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தலாமா? கல்வியின் முழுப்பொறுப்பும் ஆசிரியர்களின் கைகளில் - அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள். தோட்டத் தொழிலாளரின் தொழில் திறமைகள் முடமாகிவிடும் என்பதால் மலையகத்தில் கல்வி முற்றாக புறக்கணிக்கப்பட்டது. இன்று ஏடு சுமக்கும் மாணவர்கள் நாளை நாட்டை காக்கும் தலைவர்கள். மலையக மாணவர்களின் கல்வியில் தொடர்ந்தும் கைவைக்கும் இனவாதம். உலக குடிப்பெயர்ச்சிப் போக்குகள், இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு. கல்வியில் பால் ரீதியான வேறுபாடுகள், அதிர்ச்சியளிக்கக்கூடிய கசப்பான உண்மைகள். சிறுவர் உரிமைகளின் நடைமுறை நிலைமை. இந்த நூற்றாண்டின் இறுதியில் பாடசாலை கட்டமைப்பு கல்வி முறைமை ஒழிந்துவிடும். யுத்த பிரதேசங்களில் கல்விக்கு முன்னுரிமை. பிறரை ஏமாற்ற முனைந்து தன்னைத் தானே ஏமாற்றுதல், சிறுவர்களின் இன்றைய நிலைமை கண்டு வெட்கித் தலை குனியும் உலகம்.
வாழ்வின் உயர்வுக்கு கல்வியின் அவசியம் பூரணமாக உணரப்படுகின்றது.
葯

繁
2
2.
O
7
1999
2
9.
O
4
ܨܬ݂
ܦ
SVONoNoNoNoNONONoo a zczczczczczczczc7
DصZ
22. 09.
13. 10.
O. 11.
15. 05.
15.07.
15.05.
13.06.
20. O8.
0.06.
24.06.
2000
2000
2000
2000
2000
2001
2001
2003
2003
2005
1999
1999
1999
クンククククククク ○○、○○、○○、○○、○○
ଖୁଁ
W
மனித உரிமை முகமூடியினுள் மறைந்திருக்கும் அமெரிக்காவின் உண்மையான கோரமுகம். உழைக்கும் சிறுவர்களின் உரிமைக்குரல் பல பரிமாணங்களை எடுத்துவரும் சிறுவர் பிரச்சினைகள். கல்வியின் நோக்கம், உள்ளடக்கம், தேவை அதிகரித்தபோது தவிர்க்கமுடியாததாகிவிட்ட அரசின் தலையீடு. பேரினவாத அரசின் கீழ் உரிமை இழந்து வாழும் சிறுபான்மை இனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. "தனிச்சிங்கள இரத்தம்’ என்ற இனவாத கோஷம்.
சமாதானக்கல்வி சாதிக்கப் போவதென்ன?
வீரகேசரி "சுகாதாரமும் உடற்கல்வியும்" என்ற 9ஆம் தர பாடநூலில் 335 தவறுகள் - தமிழ்க் கொலை முதியோரின் ஆன்மிக வாழ்வுக்கு வழிவகுக்கும் யூரீசாரதா மாத்ருமந்திர். (இணைப் பேட்டி) சர்வதேச பயங்கரவாதத்தின் தாய் அமெரிக்காவே இலங்கையின் ஹிரோசிமா சாவகச்சேரி அறநெறிக் கல்வியை புகட்டுவதிலுள்ள சிக்கல்கள் உணர்த்தும் அறநெறி பாடசாலைகளின் அவசியம்.
சரிநிகர் வரலாற்றுப் பாட நூல்களில் இனவாதம் - சில அவதானங்கள் தேசிய கல்வி நிறுவகம் தேசிய கொள்கையற்ற நிறுவகம் சோ.சந்திரசேகரத்தின் மலையகக் கல்வி
- சில சிந்தனைகள். நூல் அறிமுகம்)
န္ဒီ

Page 10
ククククククのクのク)ク) అందించిందిందింస్థ
9
4. O. 1999
24 02. 2000
22.06. 2000
18.06. 2000
23.06. 2000
gర్గా
ପୈT
20
O3
சக்தி TV
Young Asia TV
နို့
- மலையகக் கல்வியின் மறுபக்கம் - தமிழ்ப் பாட நூல்கள் - ஒரு கருத்தோட்டம் - சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ள சில
- மொழியைக் கற்று தருவதே மொழிப் பாடநூலின்
- 'இலங்கை இந்தியர் வரலாறு' நூல் கூறும்
- மத்திய பாடசாலைகளின் தோற்றமும் சமூகத்தில்
கருத்துரை வழங்கிய தொலைக்காட்சிகள்
கருத்துரை வழங்கிய வானொலிகள் இலங்கை தேசிய வானொலி
(p36i :8/2A, Vihara Road
Mount Lavinia
S
நூல்கள் - அறிமுக குறிப்புகள்
ஆதவன்
முக்கிய குறிக்கோளாகும்.
வரலாற்றுத் தகவல்கள்.
மெதபெரதிக
அவற்றின் தாக்கமும்
S)SDSySDSDSDSDSDSD 10〔フ○○○○○○○○

RAMAKRISHNAMISSION Phone - 2588253& 5513805 (Ceylon Branch) Emal -rkmcey(3eurekalk 40, Ramakrishna Road, Colombo 6.
SLALSLSSALSLSSASLSALSAALSASAAALSLSSLSLSSLSLLLSLSLSSSSSASALLLSALSASSSLSLSLSSSLLLSLLLSMLSSLSLSqALASALSqAALLLLSSSLLLSLSSLSLSSLSLS
洲
MNMNMMN
அறநெறி வளர்த்த அதிபர்
s
நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதவியிலிருந்து ஒய்வுபெறும் திரு வே. சண்முகராஜா அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவரை வாழ்த்துவதில் நாங்களும் பெருமையடைகின்றோம்.
(
திரு சண்முகராஜா அவர்கள் மொத்தம் 38 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்துள்ளார். அதில் 17 ஆண்டுகள் அதிபர் பதவியிலும் இருந்துள்ளார். நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிபராக இருந்துதான் ஒய்வு பெற்றுள்ளார்.
)
இவர் சமயப்பற்று மிக்கவர். தனது பாடசாலை மாணவர்களது சமய வளர்ச்சியிலே அக்கறை கொண்டதன் காரணத்தினால் அறநெறி வகுப்புகளை சனிக்கிழமை நாட்களிலே கடந்த 5 ஆண்டுகளாக நடாத்தி வந்தார்.
அவர் அரசாங்கப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் பொதுத் தொண்டில் தொடர்ந்து ஈடுபடுவார் என எதிர்பார்க்கலாம். அதற்கு இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வாய்ப்புகளையும்
வழங்கப் பிரார்த்திக்கின்றோம்.
சுவூாமி ஆத்மகனானந்தா
(
§? SAN SNA -兴·“※··※·

Page 11
3.
r
كحد حمص
പേയ്പr
سیU$~جمصر
ശേണ
2ܓܔ ܢܠܗ݇ܝ݂
(
)
)
(
(
)
)
(
நாம் மதிக்கும் நடுநிலையாளர்
(
)
)
5ல்விக்கு உயிர் கொடுத்தோர் ஒரு நாளும் மரணிப்பதில்லை என்ற சான்றோர் வார்த்தையின் கருத்து ஒரு அறிஞன் மரணித்தாலும் உலக மக்களால் அவர் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பார். அவர் உலகில் வாழ்வதுபோல மனிதர்களின் உள்ளங்களில் அவரின் ஞாபகம் நிலைத்து நிற்கும். அவரின் கல்வியறிவால் சமூகம் பயன்பெறும். எனவே தான் இஸ்லாத்தின் நபியவர்கள் கீழ்வருமாறு நவின்றார்கள். நீங்கள் அறிஞராக இருங்கள் அல்லது அறிவைக் கற்பவர்களாக இருங்கள், அல்லது அறிவு சார்ந்த விடயங்களைக் கவனத்துடன் கேட்பவராக இருங்கள் அல்லது அறிஞரை நேசிப்பவர்களாக இருங்கள்.
(
(
)
)
(
)
(
ஐந்தாவது வகையினராக ஆகிவிடாதீர்கள். நீங்கள் அழிந்து போய் விடுவீர்கள். ஐந்தாம் வகையினர் கல்வியுடனும், கல்விமான்களுடனும் வெறுப்புக் கொள்பவர்களாகும்.
(
)
எனவே ஆசிரியராக, அதிபராக இருந்து சமூகத்துக்கு அளப்பரிய சேவையாற்றிய திரு. சண்முகராஜா தனது அரச சேவையில் இருந்து ஓய்வு பெறும் இச்சந்தர்ப்பத்தில் எனது ஆசிச் செய்தியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின்
)
(
(
)
)
(
3ܢܠܼܟܝ>ܧܔܢܓܼܕܐܝ>ܧܔ 12 -ܧܔܢܓܼܐܝ>ܧܔܢܓܼܐ،L
 
 
 

Sylasa Nyrtlesna Nb1al Ny
உயர்வுக்காக அவர் உழைத்ததை யாராலும் மறுக்கமுடியாது. இன, மத வேறுபாடின்றி இந்து, இஸ்லாமிய மாணவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டிருக்கின்றார்.
இந்து மார்க்கத்தை தழுவிய மாணவர்களைக் கூடுதலாகக் கொண்ட இப்பாடசாலையில் இஸ்லாமிய மாணவர்களுக்கு அவர்களது கலாசார முறைப்படி ஆடை அணிவதற்கு அனுமதியளித்தது மட்டுமல்லாமல் அவர்களின் சமய பாடமாகிய இஸ்லாத்தை கற்பிப்பதற்கு ஏற்பாடு களையும் செய்துள்ளார். அத்தோடல்லாது ஆண்டு தோறும் மீலாத் விழாவினையும் பாடசாலையில் ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றார். இது அவர் சிறந்த நடுநிலையாளர் என்பதை எடுத்துக்காட்டும் செயலாகும். நமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக தன்னலம் பாராது இது போன்று சேவையாற்றுகின்ற ஆசிரியர்களை இக்காலத்தில் காண்பது மிகவும் அரிதே.
இதன் பிறகு இப் பாடசாலை அவர் காட்டிச் சென்ற நல்வழியில் பின்வருவோர் முன்னேறிச் செல்வதே அன்னாருக்கு செலுத்தும் உண்மை நன்றியாகும். அவரின் சேவைகளை இறைவன் ஏற்று, அவருக்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன். மெளலவி சுஜப் இப்றாகீம் ஸ்பீலூர்ரஷாத் அரபுக் கல்லூரி
Ακό y -兴··※··兴、
Áhܣ2 «Sb.
32 ܢܔܗ݇ܝ݂Lܐܧܓܰܔܢܔܗ݇ܝ݂°ܐܧܓܰܔ 13 ܐܧܓܰܔܢܔܗ݇ܟܼܝ-ܐܧܓܰܔܢܔܗ݇ܝܼ؟
2ܓܔ ܢܠܐܝ°ܐܧܓܔܢܠܔܗ݇ܐܼܝ
3

Page 12
3.
(
)
)
(
s
முன் மாதிரியான அதிபர்”
(
)
)
உலகின் முதல் மனிதனாகிய ஆதாமை இறைவன் மண்ணினாலே உருவாக்கி உயிர் கொடுத்து அவன் கரத்தைப் பிடித்து. . .'தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து, அதை பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்". (ஆதி 2 : 15)
(
(
)
)
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கடமை உண்டு. அதை மிகத் திறமையாக நிறைவேற்றுபவர்கள் வெற்றி பெற்ற சாதனையாளர்களாக கணிக்கப்படுவார்கள். அவ்வண்ணம் நமது மதிப்பிற்குரிய திரு.வே. சண்முகராஜா அவர்களும் . . . உலகில் அவர் பிறந்து, வளர்ந்து, மனுஷனான நோக்கத்தை மிகத் திறமையாக வாழ்ந்து காட்டி, அவருக்கு கொடுக்கப்பட்ட உத்தியோக கடமையை நிறைவேற்றி 'முன் மாதிரியான அதிபராக" விளங்கி, ஜீவிய ஒட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.
திரு.வே.சண்முகராஜா அவர்களை கடந்த பத்து வருடங்களாக நான் அறிவேன். அவரின் மேற்பார்வையின் கீழ் எனது பிள்ளைகள் படித்திருக்கிறார்கள். அவர் பாடசாலையில் படிக்கும் எல்லாப் பிள்ளைகள் மீதும் அன்பாக இருந்ததால், மிகவும் கண்டிப்பாக நடந்து,
)
)
(
)
(
 
 
 
 

TJSeqi LqeAJSMSqSqiq JSMqiq LqqTAJSMSeqLqeAAJSJMMSqqqq
தமது கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் என்பதைக் கூறுவதில் நான் பெருமையடைகின்றேன்.
'அன்பு நீடிய சாந்தமும் தயவும் உள்ளது; அன்புக்கு பொறாமை இல்லை; அன்பு தன்னைப் புகழாது; இறுமாப்பாய் இராது; அயோக்கிய மானதை செய்யாது; தற்பொழிவை நாடாது; சினம் அடையாது; தீங்கு நினையாது; அநியாயத்திலே சந்தோஷப்படாமல் சத்தியத்திலே சந்தோஷப்படும்; சகலத்தையும் தாங்கும்; சகலத்தையும் விசுவாசிக் கும்; சகலத்தையும் நம்பும்; சகலத்தையும் சகிக்கும்'. (1-கொரி 13:4-7)
இந்த அன்பில் திரு.வே. சண்முகராஜா அவர்கள் நிலைத்திருந்து வரப்போகிற வருடங்களில் மாதிரியான நபராக துலங்கி சமுதாயத் திற்கு சிறந்த சேவையாளராக மிளிர வேண்டுமென வாழ்த்துகின்றோம்.
s
போதகர் இன்பநாதனும் குடும்பத்தினரும் 317, இராஜகிரிய வீதி இராஜகிரிய
% AS MyS FS
( ) (
(

Page 13
உதவி செய்வதில் முதன்மையானவர்
என் இனிய நண்பர் திரு.வே.சண்முகராஜா அவர்கள் தம் 38 ஆண்டு கால கல்விப் பணியை முடித்து விட்டு ஒய்வு பெறுகிறார். நான் தமிழ் நாட்டிலிருந்து புத்த துறவியாக மேற்படிப்பிற்காக இலங்கைக்கு வந்த பொழுது இவர் அறிமுகமானார். நான் நுகேகொட நாலந்தாராம விகாரையில் வந்து தங்கியிருந்தபோது அவ்விகாரையின் பிரதமகுரு என்னை அழைத்துச்சென்று அதிபரிடம் அறிமுகப்படுத்தினார். சிங்கள மொழியில் பரிச்சயமற்றிருந்த எனக்கு உதவி செய்வதற்காகவே அதிபரின் உதவியை நாடிச் சென்றோம். அவர் இன்முகத்துடன் வரவேற்று தேவையான சகல உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார். அவ்வாறே நான் சிங்கள மொழியை கற்க வெளியில் சில ஆசிரியர்களையும் ஏற்பாடு செய்து உதவினார். அன்றிலிருந்து கடந்த 4 வருடங்களாக எமது நட்பு தொடர்கிறது.
இவர் எல்லோரிடமும் அன்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். அத்துடன் கண்டிப்பும் நேர்மையும்மிக்க நிர்வாகியாகவும் அவரைக் கண்டேன். எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். எல்லா சமயங் களைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தார். புத்த பகவானின் சீர்திருத்த கருத்துக்களையும் விவேகானந்தரின் முற்போக்கு கருத்துக்களையும்
3.
 
 
 
 

AMMeLiqqAAJSMSeLqL qLqAAJSMSeqL LqAJJMSeqS qeAAJSMeSqqqq
விரும்பி கலந்துரையாடுவார். அவர் சனிக்கிழமைகள் தோறும் நடாத்தும் அறநெறிப் பாடசாலையையும் நான் பல தடவைகள் தரிசித்ததுண்டு. கல்விப் பணியோடு ஆன்மிகப் பணியையும் சிரத்தையுடன் செய்து வருகின்றார்.
صحضNUح |
)
இவரது நீண்டகால கல்விப் பணி முடிந்தாலும் ஆன்மிகப் பணியையும் சமூக சேவையையும் தொடர வேண்டும். அதற்கு
s
இறைவன் அருள்புரிய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
( }
வண. போதிதம்ம பிக்கு சென்னை மகாபோதி நிலையம் 12, கென்னத் ஒழுங்கை எழும்பூர் சென்னை, தமிழ் நாடு.
s
-兴··兴··兴、

Page 14
ATJSMqi qqqAAJSMMeqLqqAAJSMMqi Lqq AJSJMMeSq LqqMAAJSMMeSqqqq
s& :0091・4&・28192488 2 dia 茨磁 :QQ8愈,44.28190接08 2006192458 8.44.28( یه بکھر برتر سمجھ بنتیج Fax 09344-2890103
"අපේජව කිවචය ආතපපය - අද කළ යුත්තම අදම කරන්හ"
කිහියාවල පාලිත හිමි VEN. THINYAWALA PALITI-A විහාරාධීෆනි / කාෂිවිහිසුරු අවසනීදාෂ්, Chief incumbent Justice of Peace Ali island) මූල්‍යත් ෙල්කාමී, ජාතික සංඝ සඟව: Financial Secretary for Jahika Sangha Sabhawa කාරක සභික • Committee Member for Kota Sri Kalyani Saragri සෝෆිෂර් ශී කශුන්‍යාණි සාමාහි ධ්‍රැමී මහා සංඝ සභාව Dharma Maha Sangha Sabhawa ශ්‍රී ලංකා මහා ඝඨාධි සමාගශෂි හීෂය}ජන් ලෝකඕ Deputy General Secretary - Maha Bodhi Socity of
Šrilanka. ඝාලන්දාරාමය නාලන්දාඨාමී පාර්, ofဖo. Nalandaramaya, see : 852.593.285307s. 2828.852 Nalandarama Road, Nugegoda, Sri L.anka ぎ、g : 2852895 fel ; 2852595, 2853079, 2826852 洲 see : traithanages.itnet.ik Eax 2852595 釜
:1 xܝ«ܚ ܀ • R܀ මධපස්ථානාධිපති - මහා ෂබ්ධී මධාන්ස්ර්ධානය Email: tipalithanasslenetik
ෂග්‍රීස්, ඩීග්ශේෂිර් , දේවස්නායි, Ch;EF MCUMBXi – MAHA BOOH CENTRE 38 12, Kenatti ane, Egmore - Chenna, 600008.
si
(
(
)
)
(
(
)
)
දක්ෂ - අවශ්‍යක - නිහතමානි සේවයට පිදෙන භක්ති පුණයාමය
විදුහල්පති වේලු සන්ෂුගරාජා මැතිතුමාගේ විශ්‍රාම දිවිය නිදුක් නිරෝගීව
සතුටින් ගත කිරීමට ශක්තිය බලය ශෛධයථි තෙරුවන් සරණින් සියලු දෙවි රැකවරණින් ලැබේවා යි හaදයාෙගමව පළමුව ශුභාශියංසනය කරමි.
s
(
(
)
ඉතාම නිරහංකාර සාමකාමී අවයක දක්ෂ ප්‍රියමනාප මහත්මයෙකු වන මෙතුමා අවුරුදු 38 ක රජයේ ගුරු සේවයෙන් දස (10) වසරක්ම නුගේගොඩ දෙමළ මහා විදුහලේ විදුහල්පතිවරයා විය. එම කාලය තුළ ජාති ආගම් පක්ෂ භේද වලින් තොරව සියලු දෙනා සමගම සාමකාමී සහජීවනයෙන් ක්‍රියා කළ, පාසලේ දියුණුවට නව ගොඩනැගිල, පුස්තකාලය, පරිගණක මධ්‍යස්ථානය ආදිය සකස් ) කර දුන්, දරු දැරියන්ට පියෙකු බදු හොඳම විදුහල්පතිවරයෙකි.
)
(
s
)
s
අවශාප සහයෝගය නිසි පරිදි එතුමාට ලැබුණා නම් විදුහල මීටත් වඩා ( උසස් දියුණුවකට පත් කිරීමට එතුමා ඇප කැපවන බව මගේ විශේවාසයයි.
ෙමයට තිනියාවල පාලිත ස්ථවිර
S. SYal -S' -※·“※··※-
 
 
 
 

f
**************@్క
பெ 菇》 இரா தாகிருஷ்ணன் (பாராளுமன்ற உறுப்பினர்) G5.C50õ05&ogos (exoseeee ees) P Rad hakrishnam (Merber of Parliament)
தன்னலம் கருதாத சமூகத்தின் விழவெள்ளி
"அரிது அரிதுமானிடராதல் அரிது. மானிடரிடத்தில் சான்றோனாதல் அதைவிட அரிது.” இந்த வகையில் தனது கல்வி புலமையினால் சமூகத்தின் ஆக்கத்திற்கு வித்திடக்கூடிய ஆசிரியப் பணியில் நாட்டின் பல பாகங்களிலும் கடந்த 38 வருடங்கள் மகத்தான சேவையாற்றி ஓய்வுபெறும் திரு. வே. சண்முகராஜா அவர்களின் சேவையை நான் பாராட்டுகின்றேன்.
மேலும் தனது 38 வருட சேவையில் 17 வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக தான் அதிபராக கடமையாற்றிய நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் கல்வித்தர அபிவிருத்திக்கும் பாடசாலையின் மேம்பாட்டுக்கும் பல அரிய சேவைகளை திரு. வே. சண்முகராஜா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையில் புதிய 3 மாடிக் கட்டட பூர்த்தி நூலக, விஞ்ஞான கற்கைகளுக்காகத் தனியான அறைகள் அமைக்கப்பட்டமை;
<ච්ඡි-ඡි><දීපස්-< 19 - දං ඛේදාංචුඤ

Page 15
ر 2O +++డో جمجمجمة
சனிக்கிழமைகள் தோறும் தொடர்ந்தும் 5 வருடங்களாக அறநெறிப் பாடசாலைகளை நடாத்தி வருகின்றமை என்பன இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய சேவைக்கான சிறந்த சான்றுகளாகும்.
வெறுமனே கடமையை நிறைவேற்றுவதை மட்டும் தனது நோக்கமாகக் கொள்ளாது தன்னிடம் கல்வி பயின்ற மாணவர்களினதும் தான் கடமையாற்றிய பாடசாலைகளினதும் அபிவிருத்திக்கான இயன்ற சேவைகளைச் செய்துள்ள இவர் பொதுச் சேவைகளிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மலையகம், வன்னி, யாழ்ப்பாணம், கொழும்பு என நாட்டின் பல பிரதேசங்களில் தமது ஆசிரியப் பணியின் மூலம் கல்வித்துறைக்கு அருஞ் சேவையாற்றியுள்ளார். இத்தகைய தன்னலம் கருதாத ஆசிரியர்களே சமூகத்தின் விடிவெள்ளிகள்!
தனது கடமையைச் சரிவரச் செய்து பூரணமான மனநிறைவுடன் சேவையிலிருந்து ஓய்வுபெறும் அதிபர் திரு. வே. சண்முகராஜா நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.
பெ. இராதாகிருஸ்ணன் (பா.உ) மலையக மக்கள் முன்னணி
A Sp ΑΝΑ 一※··※··※-
+++++++్య
تھی۔

ett 4444444444
කොළඹ විශේවවිදාත්‍යාලය రాజది: } 1490 கொழும்பு பல்கலைக்கழகம் i О. ЗОХ NO.: UNIVERSITY OF COLOMBO කුමාරතුංග මුනිදාස මාවත,
කොළඹ 3. குமாரதுங்க முனிதாச மாவத்தை sees cotics: Our Ref. No.: ဝိင်္ဂီနီမီးငုံ- Mundasa Mawatha, be coroo: Your Ref. No.: Colombo 3.
தன்னலங் கருதா சமூக சேவையாளன்
விரைவில் தமது அறுபதாவது அகவையை நிறைவு செய்து கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ள நுகேகொட தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு. வே. சண்முகராஜாவின் சேவைகளையும் பணிகளையும் பாராட்டி அவரை வாழ்த்துவதற்குக் கிடைத்த இச் சந்தர்ப் பத்தையிட்டு மகிழ்வடைகின்றோம். அவர் இளைப்பாறினாலும் அவருடைய மேலான சேவை தொடர்ந்து தமிழ் சமூகத்திற்கு கிட்ட வேண்டும் என்பது எமது அவா.
சாதாரண ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய திரு. சண்முகராஜா தமது ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு என்பவற்றின் காரணமாக கல்வி கேள்விகளில் உயர்தேர்ச்சி பெற்று உயர் பட்டங்
களையும் உயர் பதவிகளையும் பெற்றவர். பட்டம், பதவியோடு ஒதுங்கி வாழாது தமது அறிவையும் அனுபவத்தையும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகச் செலவு செய்தவர். தனிப்பட்ட முறையில் அவருடைய பல்வேறு கல்விப் பங்களிப்பு பற்றியும் அதன் காரணமாக சமூகத்தில் அவர் பெற்றிருந்த நன்மதிப்பையும் நான் நன்கறிவேன்.
கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகள் ஆகியோர் அளவுக்கதிகமான ஈடுபாட்டுடன் தன்னலங் கருதாத சமூக சேவையாகக் கல்விச் சேவையைக் கருதவேண்டும் என்பது எமது தாழ்மையான கருத்து. இக்கருத்துக்கு ஏற்ப தனது கல்வி வாழ்க்கையை மேற்கொண்டவர் என்ற முறையில் எமது பாராட்டுக்குரியவர் திரு. சண்முகராஜா அவர்கள். அநீதிகளையும் தவறுகளையும் கல்வித்துறையில் காட்டப்படும் பாரபட்சம் என்பவை பற்றி எதுவித பயமோ தயக்கமோ இன்றி தமது கருத்துக்களைப் பத்திரிகை மற்றும்
4.
y
b
b
g
b
bg
öfte,

Page 16
マもZもリ豊も豊も豊も。豊もZも豊も豊も豊も豊も豊
தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் ஊடாக வெளியிட்டவர் திரு. சண்முகராஜா அவர்கள். இப்பணியில் அவருடன் இணைந்து செயலாற்ற எனக்கும் சில வாய்ப்புகள் கிடைத்தபோது அவருடைய நேர்மை, தவறுகளைத் தட்டிக்காட்டும் பண்பு என்பவற்றை அறிந்துகொள்ள முடிந்தது.
திரு. சண்முகராஜா தொடர்ந்தும் தமது இப்பணியை மேற்கொண்டு கல்விச்சேவை ஆற்றும் வகையில் அவர் சகல நலன்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என உளமார வாழ்த்தும்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்
ΑΑ Sአፆ -兴··※··兴、
511ttsfits Sav 22. VRS44444444
 
 
 

も豊もZMも豊も豊も豊も豊も豊も豊も豊も豊も豊も。豊も豊も豊も豊も豊も豊も豊
சேவையால் உயர்ந்த செம்மல்
சமூகம் என்றும் வேண்டி நிற்கும் சேவை ஆசிரிய சேவையாகும். அச்சேவை சீராகவும் நிறைவாகவும் சமூகத்திற்குக்கிடைப்பதற்கு பாடசாலைகள் நன்கு நிருவகிக்கப்படவேண்டும். இதனால் பாடசாலைத் தலைவர்களான அதிபர்களும் மிகவும் முக்கியமானவர்கள்.
2006 மார்ச் மாதத்தில் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து அதிபர் பதவியிலிருந்து இளைப்பாறுகின்ற நண்பர் வேலு சண்முகராஜா அவர்கள் ஆசிரியராகவும் அதிபராகவும் நீண்ட காலம் சேவை ஆற்றியவர். அவரது 38 வருட கல்விப்பணியில்அதிபராக 17 வருடங்கள் சேவை ஆற்றியுள்ளார். நுகேகொட தமிழ் மகாவித்தியாலயத்தில் மாத்திரம் பத்தாண்டுகள் அதிபராயிருந்து இப்பாடசாலை முன்னேற்றத் திற்கு அயராது உழைத்திருக்கின்றார். அவரது இச்சேவையை சமூகம் K நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றது.
இலங்கைத்தீவில் எல்லாப் பாகங்களிலும் கல்விச்சேவை புரிந்த இவரது பணி மெச்சத்தக்கது: யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நாவற்குழி மகாவித்தியாலயம், கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலயம், சந்திரமௌலீச வித்தியாலயம் (மட்டுவில்), சாவகச்சேரி இந்துக் கல்லூரி பான்ற பல பாடசாலைகளிலும் இவர் ஆற்றிய கல்விச்சேவை என்றும் 6 பெருமையுடன் நினைவு கூரத்தக்கதாகும்.
悠
பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். அக்காலப்பகுதியில் இவருடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு இன்றுவரை தர நின்று நிலைக்கின்றது. அக்காலத்தில் இவரது உன்னதமான பணி ஈடுபாடு பற்றி நன்கறிந்து கொண்டேன். கல்வியில் இடையராத ஈடுபாடு கொண்டிருந்ததால் இவர் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை முகாமைத்துவத்திலும் பட்டப்பின் டிப்ளோமா நெறியைக் கற்றுத் தகைமை பெற்றார். இதழியல் தொடர்பாக இவர் கொண்டிருந்த நீண்டகால ஈடுபாடு காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்திலும் இதழியல் டிப்ளோமா பட்டம் பெற்றார்.
இத்தகைய தகைமைகளும் அவர் கொண்டிருந்த ஆளுமையும் வெகுசன ஊடகங்களில் அவரது பங்களிப்பை உறுதிப்படுத்தின.
染
景
【も塾豊も豊も女も豊も豊も豊も。

Page 17
× bzèzozèzèzèzèzèzègò2ò2ò2ò2ò2ò4ò4ù2ò4ò4ò4 ×
炫 வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றில் பல நிகழ்ச்சிகளில் 炫 பங்கேற்ற இவர் பத்திரிகைகளிலும் நிறையவே எழுதி வந்தார்.
怒 இலங்கைப் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடநூல்களில் 妊 காணப்பட்ட தவறுகளை துல்லியமாக கண்டறிந்து வெகுசன கவனத்திற்
கொண்டு வந்ததில் திரு.சண்முகராஜாவின் பங்கு மெச்சத்தக்கதாகும். 'g இதனை பின்பு ஆசிரிய சங்கங்கள் வலிமையாக பிரச்சாரப்படுத்திய 怒 தையும் நாம் அறிவோம்.
இவ்வாறு பன்முக ஆற்றலும் அறிவு தேடலில் உன்னத ஈடுபாடும்
怒 கொண்ட நல்லாசான் சண்முகராஜா பணியிலிருந்து இளைப்பாறு
கின்றார். அவரை சமூகத்தின் சார்பிலும் எமது கல்வித்துறையின்
炫 சார்பிலும் வாழ்த்தி மகிழ்கின்றேன். நல்ல ஆரோக்கியத்துடன் மேலும்
சமூகப்பணிகளில் ஈடுபட வேண்டுமென மனதார வேண்டி வாழ்த்து வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
炫 Lonr. élesöTeorġ535LbLS BA, BPhil Hons(Cey), MA(Jaf), MPhil(Jaf),
தலைவர்
கல்வியியல் துறை
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
※··※··兴·
x
R翅
**tettstetyć
 
 
 

k 炫 炫 炫
もZも。Zも豊も豊も。豊も豊も豊も豊も豊も。豊も豊も豊も豊も豊も豊も豊 முகாமைத்துவத்திற்கு இலக்கணம் வகுத்த அதிபர்
அதிபருக்குரிய அனைத்துப் பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்றவரும் பாடசாலைக்கென்றே தம்மை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்டவருமே திரு.வே. சண்முகராஜா அவர்கள். பொதுவாக அதிபர் என்றவுடன் மாணவர்களுக்கு ஏற்படும் அச்ச உணர்வைப் போக்கி அவர்களுக்குக் கருத்துச் சுதந்திரத்தை வழங்கியது மட்டுமன்றி அவர்களது தேவைகள், வேண்டுகோள்களை கவனமாக உள்வாங்கி அவற்றை நிறைவேற்றி வைக்கும் பொறுமையும் கடமையுணர்ச்சியும் அமையப்பெற்றவர்.
பாடசாலை முகாமைத்துவத்தில் நேரடியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அதிபர் அவர்கள் பாடசாலையின் ஆசிரியர், மாணவர் சார்ந்த கண்டிப்புடன் செயற்பட்ட அதேவேளை, அதற்குரிய சிறந்த வழிகாட்டியாகத் தமது செயற்பாடுகளையே முன்வைத்தார்.
பல்கலைக்கழகங்களில் பட்டமேற் கல்வியைத் தொடரும் ஆசிரிய மாணவர்கள் தமது கற்பித்தற் பயிற்சியை வெற்றிகரமாகப் பூரணப்படுத்துவதற்குரிய சிறந்த களமாக நுகேகோட தமிழ் வித்தியாலயம் அமைந்துள்ளது. அந்த வகையில் அவர்களுக்கு வெறுமனே வகுப்பறைகளையும் நேர அட்டவணையையும் மட்டும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் அதிபராகச் செயற்படாமல் அவ்வாசிரிய மாணவர்களுக்குத் தம்மால் முடிந்தளவு உதவிகளைச் செய்ததோடு அவர்களது சிறுசிறு தேவைகளைக் கூட தாமே முன்நின்று நிவர்த்திசெய்தார். அதுமட்டுமன்றி கற்பித்தல் பயிற்சி தொடர்பாக அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும்
வழிகாட்டல்களையும் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதிலும் மிகுந்த
அக்கறையுடன் செயற்பட்டார்.
அண்மையில் நான் அதிபர் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் கூறிய வார்த்தைகள் என்னை மிகவும்
ஆதங்கப்பட வைத்த அதேநேரம் இப்படியும் ஒருவர் தமது குடும்பத்தை
மறந்து தொழிலில் முழுமையாக ஈடுபட்டுள்ளாரே என்று பெருமிதம்
o8444444;é

Page 18
goog e
கொள்ள வைத்தன. “இவ்வளவு காலமும் பாடசாலைக்கென்றே என்னை நான் அர்ப்பணித்து வாழ்ந்து விட்டேன். இனிமேல்தான் நான் 经 எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் வாழப்போகிறேன். ஒய்வு பெற்ற பின்புதான் நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்” என்ற 艇 அவரது வார்த்தைகள் உண்மையில் என்னை பிரமிப்படையச் செய்தன. இவ்வார்த்தைகள் அதிபர் அவர்கள் எத்துணையளவிற்குத் தமது தொழிலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதற்குச் சான்று لمؤ
பகர்கின்றன.
艇 நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்னேற்றம்
ஒன்றினையே தமது முழு மூச்சாகக் கொண்டிருந்ததோடு அதனைச்
g செயலிலும் செய்து காட்டியுள்ளார். இன்று இப்பாடசாலை இவ்வளவு
தூரம் முன்னேற்றமடைந்துள்ளமைக்குக் காரணம் திரு. சண்முகராஜா
அவர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, நேரம் தவறாமை, புதிய 蛟 சிந்தனைகள், வேகம், விவேகம் போன்றவையேயாகும்.
அதிபர் சண்முகராஜா அவர்களது கல்விப்பணி கல்வியியலாளர், முகாமையாளர், ஆலோசகர், ஆய்வாளர், சமூகசேவையாளர் எனப் பல ܐܬܼ
பரிமாணங்களையுடையது.
怒 அதிபர் அவர்கள் கல்விப்பணியிலிருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றாலும் அவர்களது பணிகள் தொடர வேண்டுமென்பதே எனது அவா. இப்பணிகள் தொடர அவர்களுக்கு இறைவன் ஆத்ம பலத்தை யும் சுகத்தையும் அருளவேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
g திருமதி. க. சந்ரமோஹன்
விரிவுரையாளர், மொழிக் கற்கைத்துறை மானுடவியல் சமூக விஞ்ஞானங்கள் பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நாவல, நுகேகொட
y y SA 一※··※··※、
 
 

もZMS。ZもZZも豊も豊も豊も豊も豊も豊も。豊も豊も豊も豊も豊も豊も豊
உயிரோட்டமுள்ள சிந்தனைகளால் உயர்ந்தவர்
Tனும் சில நண்பர்களும் ஆசிரியர் நியமனம் பெற்று நுவரெலியா ಗ್ಲ; செல்கின்றோம். நுவரெலியாவின் கடுங்குளிரில் யாரையும் முன்பின் அறியாத சூழ்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து தங்குமிடம் தேடுகின்றோம். "நந்தன பங்களா அருகேயுள்ளது. சென்றால் கிடைக்கும்” என ஒரு முதியவர் வழி காட்டுகின்றார். நாம் இருப்பதற் கான அறையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து “வாருங்கள் வாருங்கள் நுவரெலியா வரவேற்கிறது” என அகமகிழ்ந்து வரவேற்கிறார். அவர் தான் எங்கள் அன்புக்குரிய நண்பர் திரு.சண்முகராஜா. அன்றிலிருந்து இன்று வரை எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது.
அன்பு கொண்ட உள்ளம், மகிழ்ச்சி நிறைநத பேச்சு, ஆழமான சிந்தனையுடன் கூடிய கருத்துக்கள் அவரில் காணப்பட்ட என்னை கவர்ந்த விடயங்கள்.
திரு.சண்முகராஜா அவர்கள் கல்வியுலகில் ஒரு சாதாரண ஆசிரியராகப் புகுந்து இன்று சிறந்த அதிபராகத் திகழ்கின்றார். “வெள்ளத்தனைய மலர் நீட்டம் போல்” அவருடைய உயர்வுகளுக் கெல்லாம் அவருடைய நல் மனம், உயிரோட்டமுள்ள சிந்தனைகள் துணைநின்றன.
கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வரும் இலவச பாடநூல்களின் தராதரம் வெகுவாக வீழ்ச்சி யடைந்து வருகிறது. ஒரு கால கட்டத்தில் இத்தகைய பாடநூல்களில் காணப்படும் குறைபாடுகளை தமிழ் மக்கள் அறியும் வண்ணம் தீவிரமாகச் சுட்டிக்காட்டியவர் இவர், இவை தொடர்பான கட்டுரை களைத் தமிழ்ப் பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்தார். இவற்றோடு இலங்கையில் ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, மற்றும் குறிப்பாக மலையகக் கல்வி போன்ற விடயங்களில் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
i.
$4.
y
bg
y
b
bg
ĉ4:44:42:44:44

Page 19
% by hygyflybygbbygy)ght byght by a
婷 நீண்ட காலமாக நுகேகொட தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகப் g பணிபுரிந்து அப்பாடசாலையையும் பாடசாலையைச் சேர்ந்த 怒 சமூகத்தையும் மேம்படுத்துவதில் பெருமை கண்டுள்ளார்.
炫 திரு. சண்முராஜா அவர்கள் அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெறும் இச்சந்தர்ப்பத்தில் அவரது சேவையைப் பாராட்டுவதுடன் கல்விப்
% பணியைத் தொடர இன்னும் பல்லாண்டுகள் வாழவேண்டுமென
வாழ்த்துகிறேன்.
Dr. M. KARUNANTHYMA, Ph.d
à Senior Lecturer
Faculity of Education
炫 University of Colombo
Colombo-03.
怒
Nፆ SAV Sእያ -※··※··※、
FL------
द्र
bbbbbigg
 
 

もZも。豊も豊も豊も28隻もひも28282もリ
DevotedTeacher, Dedicated Principal - Mr. V. Shanmugarajah
I am indeed pleased to issue this message of felicitation to the souvenir publication to be brought out to mark the retirement of Mr.V. Shanmugarajah, the principal NugegodaTamil M.V.
Mr. V. Shanmugarajah was my Colleague at Chavakachcheri Hindu College during 1990/1991 period. He was one of the very few to get through SLPS 1 and took the principalship of Santhira Mouleesa Vidyalayam in Madduvil. He too held the cluster principal post in Kondavil Ramakrishna M.V. During his tenure of service as a teacher and a principal, his students produced excellent results in the public examinations. He guided the teachers and students in the right track in order to produce good results. Charismatic leadership and administrative potential of Mr. Shan proved him to be an eminent principal in Schools wherever he served.
Mr. Shan has some pleasant characters which many other principals may not have. He is very honest, sincere in his deeds, trustworthy, punctual, hardworking, straightforward, duty conscious and committed to the endeavours whatever he may undertake.
I wish Mr. V. Shan and his family to achieve all success in future and a long healthy life.
"May God bless his family and him".
S. Srikathirkamanathan BSc, PG. Dip-in-Ed(OUSL), PG. Dip-in-ELT (UJ),
MA (Linguistics, University of Kelaniya) Lecturer k/ English Language Teaching Centre
University of Jaffna
炫
K- ĐCK- Ke
7WS WV
stttgttgi?fittittstetts
Ꮥ

Page 20
もZ}リZMMMMも豊も塾塾生も豊も豊も豊も豊も豊も豊
கல்வி உலகிற்கு ஒரு வரப்பிரசாதம்
x
திரு சண்முகராஜா ஆசிரியர் சேவை, அதிபர் சேவை என்பனவற்றில் 40 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் கடமையாற்றியுள்ளார். இளம் வயதில் ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொண்ட இவர் ஆசிரியர் பயிற்சியை முடித்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பட்டப்பின் கல்வி டிப்ளோமாப் பட்டம் என்பவற்றைப் பெற்று ஊடகத்துறையிலும் டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றவர். தனது முயற்சியால் தன்னை உயர்த்திக்கொண்ட இவர் ஆசிரியர், மாணவர் கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானவர்.
தேசிய கல்வி நிறுவனத்தின் கல்வி முகாமைத்துவத் துறையில் நான் பணிபுரிந்தபோது என்னிடம் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமாப் பாடநெறியை ஆர்வத்துடன் கற்று சிறப்புச் சித்தியுடன் சித்தியெய்தி யவர்.
நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம் எனக்கு மிகவும் பரிட்சயமான பாடசாலையாகும். தேசிய கல்வி நிறுவனத்தில் நான் பணிபுரிந்தபோது அப்பாடசாலையின் விழாக்களுக்கு அழைக்கப்படுவது வழக்கம், நீண்டகாலம் அப்பாடசாலையின் அதிபராக இருந்த திரு.சண்முகராஜா ஒய்வுபெற இருப்பது பாடசாலைக்கு ஒரு இழப்பென்றே எனக்குத் தோன்றுகின்றது. இவ்வளவு பாரிய அனுபவம் பெற்ற ஒரு அதிபர் கல்வி உலகிற்கு ஒரு வரப்பிரசாதம் ஆவார்.
SN
திரு. சண்முகராஜா தெளிந்த பட்டறிவு வாய்க்கப் பெற்றவர். முகாமைத்துவத்திறன் வாய்க்கப் பெற்றவர். ஆசிரியர்களையும் மாணவர்களையும் நன்கு வழி நடத்திப் பாடசாலையை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் திறமைகள் வாய்க்கப் பெற்றவர். எனது ல்வி முகாமைத்துவ மாணவர்களில் எனது உள்ளத்தில் என்றும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளவர்.
压
அயராத நீண்டகாலக் கல்விச் சேவையிலிருந்து அன்னார் ஓய்வு பறுவதும் தேவையான ஒன்றே. ஒய்வு பெறும் தருணத்தில் தனது கல்விப் பாதையை அவர் திரும்பிப் பார்ப்பாராகில் அது அவருக்கு பூரண திருப்தியை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. இது ஒன்றே ஆசிரியரோ, அதிபரோ பெறக்கூடிய வெகுமதியாகும்.
() छ्त्र
yfytytysbytet)f
G
f
も豊も
t
كوي؟
t
4
St.
Ņ
 
 
 
 

z 44444444444444444444
炫 திரு. சண்முகராஜாவின் சேவையைப் பாராட்டுவதுடன் அவரது ஓய்வு x வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் பயனுள்ளதாகவும் அமைய அவரை
怒 மனதார வாழ்த்துகிறேன்.
3.
மா. செல்வராஜா x இர சிரேஷ்ட விரி
NPT x 怒 கிழக்குப் பல்கலைக்கழகம் g வந்தாறுமூலை, செங்கலடி ܐܬܹܐ இலங்கை
g
(Gò
SA
SAMMA Y S\ዖ; -兴··兴··※·
x
艇 x x
స్త్రీ
g } } x
g x ಸ್ವಿ' } ܐ%
سمو
ܛS)
ò4ò4ò4ò4ò4ò4ò4ồ5 gì\ố its statist.

Page 21
2) (هان) ((د) تهد؟ نهاد نهادS
அறிவுத்திறனும் ஆக்கபூர்வ " R
f சிந்தனைதிறனும் மிக்க அதிபர் R,
R கொழும்பு நகரையடுத்துள்ள நுகேகொடவில் அமைந்துள்ள தமிழ்
< மகா வித்தியாலய அதிபர் திரு.வே.சண்முகராஜா இளைப்பாறுகின்றார் X
என்ற செய்தி சற்று ஆழமாக சிந்திக்க வைத்ததுடன் கல்வி நிர்வாகிகள் மட்டத்தில் ஒரு வெற்றிடம் உருவாகின்றது எனவும் சிந்திக்க வைக்கின்றது.
f ஆசிரியப் பணியின் பின் திரு.வே.சண்முகராஜா அதிபராக உயர்ச்சி பெற்று பதினேழு வருடங்கள் அதிபராக கடமையாற்றி அதுவும் R நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக பத்து
வருடங்கள் அதிபராக கடமையாற்றி வயதெல்லை காரணமாக அதே 4. f கல்லூரியிலிருந்து இளைப்பாறுகின்றார் என்றதும் அவரிடம் பயின்றவர்கள், அவருடன் பணியாற்றியோர், பழகியவர்கள் என பல R திறத்தவர் ஒருங்கிணைந்து அவரது சேவைநலனைப் பாராட்டவும், ஒ( ஆவணமாக அச்சிடவும் முன்வந்துள்ளார்கள் என்பதை கருத்திற் XO
f கொண்டே திரு. சண்முகராஜாவின் மதிப்பையும் செல்வாக்கையும்
அறியக்கூடியதாக உள்ளது.
சில ஆசிரியர்கள், அதிபர்கள் குறிப்பிட்ட இரண்டொரு கல்லூரி, இரண்டொரு வலயம் என தங்கள் கடமையை மட்டுப்படுத்திக் கொள்கையில், திரு. சண்முகராஜா யாழ்ப்பாணத்தில், கொழும்பில் மட்டுமன்றி சிலர் கடமையாற்ற தயங்குகின்ற மலையகம், வன்னி ஆகிய இ பகுதிகளிலும் கணிசமான காலம் கடமையாற்றியுள்ளார் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதனால் கல்விச்சமூகம் நன்கறிந்த அதிபர்களில் திரு. சண்முகராஜா குறிப்பிடத்தக்கவர்.
நல்ல நிர்வாகியாகவும் சிறந்த தலைவராகவும் பரவலாக அறியப்பட்ட f சண்முகராஜா காலத்தில், நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்துக்கு புதிய கட்டிடம் அமைத்து, மாணவர்கள் நலன் கருதி விஞ்ஞான நூலக அறைகள் அமைத்தது, இவரது திட்டமிடல் செயற்பாடுகளால் f
4.
OX மாத்திரமன்றி அதிகாரிகளுடன் பேணி வந்த நல்லுறவின் பயனாகவும்
பெற்றது எனக் குறிப்பிடுதல் பொருத்தம். R
ሯmmy so. 32 98جميع ج S
 
 

انجمن نماد نمود نمود نمود نمی Up U
R பள்ளிப்பருவத்திலேயே மாணவர்கள் கணினி பற்றி பயிற்சி 窍 அனுபவம் பெறவேண்டும் என்ற அதிபரின் ஆர்வத்தினால் கணினி R,
களும் பெறப்பட்டன.
R திரு. சண்முகராஜாவின் அறிவுத்திறனும் ஆக்கபூர்வத்திறனும் கல்வி PS அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றின் பாட நூலாக்கக் * f குழுவிலும் பணியாற்றும் பெருமையைப் பெற்றுக் கொடுத்தன. இவரது R R கருத்துக்கள், கல்வி தொடர்பான கட்டுரைகள், பத்திரிகைகள், ()
வானொலி போன்ற ஊடகங்கள் ஊடாகப் பலரைச் சென்றடைந்தன.
{ f அரச ஊழியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுதல் வழமையான R
நிகழ்வெனினும் திரு.வே. சண்முகராஜாவின் ஓய்வு நிரம்பிய ஆற்றலும் R செயற்திறனும் மிக்க அதிபரின் ஒய்வாகக் கருதப்படும் என்பதில் f இரண்டாவது கருத்து இருக்காது. அவரது சேவை எல்லோராலும்
வியந்து பாராட்டப்படுவதுடன் நினைவிலும் நிலைக்கும் என்ற l எண்ணத்துடன் நன்றியையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.
↔
உடுவை எஸ். தில்லை நடராசா
மேலதிக செயலாளர் R,
கல்வி அமைச்சு "இசுருபாய' f பத்தரமுல்ல. R R -兴··兴··兴、
co8ፍ جميع ج98 33 9M) ØቋXቁع جS

Page 22
Sv Sw So Sp So SevZ R U அஞ்சா நெஞ்சமிக்க அதிபர் U ᏪᏎ?
f நுகேகொட தமிழ் வித்தியாலய அதிபர் வே.சண்முகராஜா அவர்களை R,
ஏறத்தாழ முப்பத்தேழு ஆண்டுகளாக அறிவேன். இவர் நான் கண்டி R வட்டாரக் கல்வி அதிகாரியாக கடமைபுரியும் போது ஒரு மாணவ PS ஆசிரியராக ஆசிரிய உலகிற்குள் புகுந்தார். விளையும் பயிர் 9
f முளையில் தெரியும் என்பதற்கேற்ப அப்போது நாம் நடத்திய மகாத்மாகாந்தி நினைவு தின பேச்சுப் போட்டியில் முதல் மூவருள் இவரும் தனது பேச்சாற்றலால் தெரிவானார். அத்துடன் 1969ம் வருட f கண்டி தமிழ் வட்டாரப் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டி ஆசிரியர் நிகழ்ச்சிகளில் 1500 மீற்றர் 100 மீற்றர் ஒட்டப் போட்டிகளில்
R ஓடி வெற்றியீட்டினார்.
冢 சில ஆசிரியர்கள் தொடங்கிய இடத்திலிருந்து எதுவித முன்னேற்றமு ()
மின்றி இளைப்பாறுகின்றார்கள். ஆனால் திரு.சண்முகராஜா அவர்கள்
R தனது விடாமுயற்சியினால் அதிபர் பதவிக்கு உயர்ந்துள்ளார். இவர்
கண்டியில் முதல் நியமனம் பெற்று சொந்த ஊரான தெல்தெனியவில் 9% சேவை ஆற்றி பின்பு ஆசிரிய கலாசாலைக்கு சென்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார். இதன் பின்பு இவர் கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றி, அதிபர் பதவியையும் தனது புகுந்த
X இடமான சாவகச்சேரியில் பெற்றார். அப்பகுதியில் சேவையாற்றியபின் 9 இவர் நீர்கொழும்பு விஜயரத்தின்ம் மகா வித்தியாலயத்தில் அதிபராக R கடமையாற்றினார். ஒரு முறை நான் அம் மகா வித்தியாலயத்திற்கு
சென்றபோது இவர், பெற்றோர்களின் உதவியுடன் மாணவர்கள் இருந்து
f கற்க ஒலைக் கொட்டில்கள் அமைத்துக் கொண்டிருந்த காட்சி எனக்கு இன்றும் நினைவிற்கு வருகின்றது. பாடசாலைத் தேவைக்கு சமூகத்தைப்
R பயன்படுத்தும் ஆற்றல் படைத்திருந்தார் திரு.சண்முகராஜா.
வட்டாரக் கல்வி அதிகாரியாக பணிபுரிந்து பின்பு பிரதிக் கல்விப் R பணிப்பாளர் நாயகப் பதவியை வகித்த நான் மாணவ ஆசிரியராக எனது R மேற்பார்வையில் இயங்கிய சண்முகராசா அதிபராகி விட்டார் S< என்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இவர் நீர்கொழும்பு X விஜயரத்தின மகா வித்தியாலயத்திலிருந்து நுகேகொட தமிழ்
Œ8ፍ مهاجع ܬ 34 جميع جميع

Socio Qo Qo Qo Qo Q2M.
U U R வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று அப்பாடசாலையின் கல்வித் f தரத்தை உயர்த்தினார். இவர் அரசாங்கம் வெளியிடும் தமிழ் பாடநூல் களில் ஏற்படும் சொற்பிழை, எழுத்துப்பிழை போன்றவற்றை சுட்டிக் காட்டி வந்துள்ளார். இவரின் அஞ்சா நெஞ்சத்தைப் பாராட்டுகின்றேன். இவர் பாடசாலையிலிருந்து இளைப்பாறினாலும் கல்விச் சேவை தொடர்ந்தும் ஆற்ற நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டுமென
●
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
வெற்றிவேலு சபாநாயகம் f ஒய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம்
ΝΑ N.W. SM
%.
d s
جميع جميع مثل 35 فمع جميع جميع

Page 23
Socio Qo Qo Qo Q2 QM2
U "சண்” . . . சில நினைவுகள் U ᏪᏎ? தேசிய ரீதியான உயர்ந்த கல்வி அடைவுகள் மலையகப் பாடசாலை களை உள்வாங்கிக் கொள்ளாவிட்டாலும் கடந்த இரு தசாப்தங்களில் மலையகக் கல்விப் புலத்தில் சிற்சில உடன்பாடான மாற்றங்கள் OX ஏற்பட்டுள்ளன. மலையகத்தை சேர்ந்த சுமார் ஐயாயிரம் ஆசிரியர்கள் XO f தற்போது மலையகப் பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர். R மலையகப் பாடசாலைகளின் அதிபர்கள் பெரும்பாலும் மலையகத்தைச் சேர்ந்தவர்களே. பலர் கல்வி அதிகாரிகளாகவும் சிலர் கல்வி அமைச்சின் அதிகாரிகளாகவும்கூட பணியாற்றுகின்றனர். இத்தகைய வளர்ச்சி 芭
R
R
களைப் பார்க்கும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கிறது.
ஆனால் நண்பர் திரு. சண்முகராஜாவும் நானும் மாணவ ஆசிரியர் களாக நியமனம் பெற்ற காலத்தில் (1968 இல் மலையகக்கல்வி நிலை ↔ மிகவும் பரிதாபமாகவே இருந்தது எனினும் அப்போதுதான் வரலாற்றில் R முதன்முதலாக மலையகத்தவர்கள் கொஞ்சம் கூடிய எண்ணிக்கையில் ஆசிரிய நியமனங்கள் பெற்றுக்கொண்டனர். நுவரெலியா மாவட்டத்தில் 2 மூன்றே மூன்று பேருக்குத்தான் ஆசிரிய நியமனம் கிடைத்தது. ஒருவர் 9 மறைந்துவிட்டார், மற்றவர் சில நாட்களுக்கு முன்னர்தான் கடமை யிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.
நண்பர் சண்முகராஜா தெல்தெனியா பகுதியில் ஆசிரிய நியமனம் * பெற்றிருந்தார்.அவரை நான் முதன்முதலில் கொழும்புத்துறை ஆசிரியர் { f கலாசாலையில் தான் சந்தித்தேன். அப்பொழுதெல்லாம் மலையகத்தில் R ஆசிரியர் பயிற்சிக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை. யாழ்ப்பாணம் R அல்லது மட்டக்களப்புக்குத்தான் செல்லவேண்டி இருந்தது. யாழ்ப்
பாணத்தில் பலாலி, கொழும்புத்துறை, நல்லூர், கோப்பாய் ஆகிய * இடங்களில் ஆசிரியர் கலாசாலைகள் இருந்தன. கோப்பாய் பெண் R களுக்கு மட்டும் இவையெல்லாம் மிகவும் சிறந்த ஆசிரியர் கல்விக் R கூடங்களாக அன்று ஒளிவீசின. இன்று அவற்றின் நிலை...? தமிழர்களின்
f கல்வி இன்று எந்தளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதற்கு இந்த { உன்னதமான கல்வி நிலையங்களின் இன்றைய நிலையே சாட்சி. R
நான் முதலாமாண்டில் கொழும்புத்துறை கலாசாலையில் பயின்று f கொண்டிருந்தபோது நண்பர் சண்முகராஜா நல்லூர் ஆசிரியர் R கலாசாலையில் பயின்று கொண்டிருந்தார். 1972ஆம் ஆண்டின்
جبهه جبهه جه)، 36 های جبهه جع
 
 

8982 89 89 تھی(تجS
U U முற்பகுதியில் அன்றைய கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் அவர் ᏘᎮ PK களும் கல்விச் செயலாளர் பிரேமதாச உடுகம அவர்களும் f யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். R
அவர்கள் அங்கு மேற்கொண்ட “திருப்பணி”களில் பிரதானமானது OX நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கு மூடுவிழா நடத்தியதாகும். நல்லூரை >

Page 24
So Who So Sp Sot”. Sot
U U R பிரதான விரிவுரை மண்டபம் மட்டும் பல மாற்றங்களுடன் நிற்கிறது. ᏘᎮ
* மற்ற எல்லாமே மாறிவிட்டன. இன்று அது ஒரு கத்தோலிக்க குருமடமாக ..f மாற்றம் பெற்றுவிட்டது.
R நண்பர் “சண்” மிகவும் கெட்டிக்காரர். தொழிலில் திறமையும் 2 அர்ப்பணிப்பும் கொண்ட ஆசிரியர்; அதிபர். ஆசிரிய கலாசாலைக்கு * f பின்னர் நான் ஹற்றணிலும் அவர் நுவரெலியாவிலும் பணியாற்றினோம். R, அப்போது அடிக்கடி சந்தித்துக்கொள்வதுண்டு. பின்னர் அவர் R கிளிநொச்சிக்கு சென்று அதன் பின்னர் திருமணம் முடித்து 等 f சாவகச்சேரிக்கு சென்றுவிட்டார். 1983. . . அகதிமுகாம். நான் வெளிநாடு சென்று விட்டேன். தொடர்பு விட்டுப்போயிற்று. திரும்பவும் அவரை R சந்தித்தபோது நன்றாக மாறியிருந்தார். உருவத்தினும் தரத்தினும் >< பட்டதாரியாகவும், பட்டப்பின் டிப்ளோமா பட்டதாரியாகவும் தரம் பெற்ற XO அதிபராகவும் உயர்ந்து நின்றார். R
R கல்வி முகாமைத்துவத்திலும் இதழியலிலும் இரு டிப்ளோமா வேறு.
உயர்ந்த மனிதர். . . தொழிலிலும் கல்வியிலும் சேவையிலும் அர்ப்பணிப்பிலும் நேர்மையிலும் உயர்ந்த மனிதர். சிறுமை கண்டு பொங்குவதிலும் நியாயத்துக்காக வாதிடுவதிலும் 'சண் அன்றும் சரி இன்றும் சரி என்றுமே பின்நின்றதில்லை.
நீர்கொழும்பு விஜயரத்தினம் மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றிய போது தான் அவருக்கு அகில இலங்கை ரீதியில் சிறந்த அதிபருக்கான விருது கிடைத்தது. அதன் பின்னர் நுகேகொட தமிழ் X மகா வித்தியாலயத்தில் அவரது துடிப்பான பணி நிறைவு பெறுகிறது. Xே
f அவரது பணிகளுக்கும் தன்னலமற்ற சேவைக்கும் இம்மலர் சான்று
"॰
நண்பர் "சண்ட் ஒய்வு பெறுகிறார் என நான் நினைக்கவில்லை. அவர் X செய்யவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. ஆர்வமும் துடிப்பும் R நிறைந்த இளைஞராகத்தான் நண்பர் "சண்’ எனக்குத் தோன்றுகிறார்.
இணைத்துக் கொண்டு இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தப் போகிறார்.
PGN ልጣm8ሎ) ልm99 38 PSሎ) ሎmm) gieSS
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து சமூகப் பணிகளில் தன்னை
 
 
 
 

Solo Solo Solo Solo Solo Soto
U U
"சண்’ நிகழ்த்துவார் என்னும் நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு.
'ኳ அந்த நம்பிக்கையுடன் அவரை வாழ்வாங்கு வாழ நெஞ்சம் நிறைந்து Ꮡ வாழ்த்துகிறேன்.
தை. தனராஜ் நிபுணத்துவ ஆலோசகர்
தொலைக்கல்வி நவீனமாக்கல் செயற்றிட்டம்(கல்வி அமைச்சு)
NA T.Thanaraj, B.A,PGDE,Dipl.in. Ed.Mgt(NIERA),M.Ed(OUSL), M.B.A(Sri Jaya)
Ex Director, Dept.of. Tamil Language,
V National Institute Of Education,
Maharagama.
98K. K- Ke
SN ܓ99ܘ݂ ጦቋ99ስ 39 9Kܓ29 ܓ9ܘ݂ ۸م

Page 25
هي نتيجة لتهجية التي تهجية (تهجS R "சீரிய பணியாற்றிய சிந்தனையாளர்"
டுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றி ஒய்வு பெறும் திருவாளர் வே. சண்முகராஜா அவர்களது சேவையைப் பாராட்டி வெளியிடப்படும் சிறப்பு மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் 9) பெருமகிழ்ச்சி அடைகின்றேன். -
f திருவாளர் வே.சண்முகராஜா நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத் R, தின் ஆக்கரீதியான அபிவிருத்திக்கு ஏறத்தாழ பத்து ஆண்டுகள் அரும் இE பணியாற்றியவர். பல கஷ்டங்களின் மத்தியிலும் பாடசாலையைக் கட்டட X ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் அபிவிருத்தி செய்வதில் அயராது உழைத்தவர். இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தர அதிபராகவும் ஆசிரியர் பயிற்சி பெற்ற கலைமாணியாகவும் கல்வியியல், பாடசாலை Xே நிர்வாகம், பத்திரிகைத்துறை முதலியவற்றிலே டிப்ளோமாதாரியாகவும் 29
அகில இலங்கைச் சமாதான நீதவானாகவும் விளங்கும் திருவாளர் R வே.சண்முகராஜா அவர்களது கல்விப்பணி அம்சங்கள் பாடசாலை R யிலும் பாடநூலகத் துறையிலும் பயன்படுவது மிகவும் குறிப்பிடத் * தக்கதொரு அம்சமாகும். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் f வெளியிடப்பெற்ற தமிழ் மொழி மூல சமூகக்கல்வி, சுகாதாரமும் உடற்கல்வியும் சமயம் முதலிய பாடநூல்களின் சீரிய பதிப்புக்குத் தனது R பங்களிப்பினைச் செய்துள்ளார். தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்ற
நூல் எழுத்தாக்கக் குழுவிலும் கல்வியமைச்சின் பாடநூல் திருத்தக் R குழுவிலும் பங்கு பற்றிப் பணியாற்றியுள்ளமை இவரது சேவைக்கு R நல்லதொரு கணிப்பைக் கொடுத்துள்ளது.
இலங்கை வானொலியிலும் சக்தி ஒளிபரப்பிலும் நடைபெற்ற கல்விச் * f சம்பந்தமான பல கலந்துரையாடல்களில் கலந்து சிறப்பித்துள்ளமை கல்வியியலாளர்களிடையே வரவேற்பைத் தந்துள்ளது. இவரது எழுத்தாக்கங்கள் பல “சரி நிகர்’ பத்திரிகையில் வெளிவந்தமை f குறிப்பிடத்தக்கது.
அரசியலாளர்களுடனும் பெற்றோர்களுடனும் ஆசிரியர்களுடனும் R மாணவச் சிறார்களுடனும் இணைந்து கல்லூரியின் கல்விச் செயற்பாடு
f
4.
களைப் பயன் தரும் வகையிலே துணிவுடன் நடாத்திச் சென்ற
جمع جميع من 40 مع جميع جميع
 
 
 
 
 

- திருவாளர் வே. சண்முகராஜா அவர்களது பணி எதிர்காலத்தில் சிறப்புற மலர வேண்டும். சீரிய பணியாற்றி ஓய்வு பெறும் அதிபர் அவர்களது G3
சவை நலன் பாராட்டு வைபவம் சிறப்புற அமையவும் அவருக்கு
قیمت نهمین نام به نام به نام به نام S.
R எல்லா நலன்களும் கிடைக்கவும் எனது நல்லாசிகள்.
என்றும் அன்பான f என். நடராஜா பணிப்பாளர்
தமிழ்ப் பிரிவு கல்வி அமைச்சு
一※··※··※-
d
S جميع ܬܐ 41 جميع جميع

Page 26
S؟ Y69(ج) Y9(ج؟ Y9(؟ (؟ SS69
பாரதி காட்டிய வழி வந்த அதிபர் R
“எண்ணென்ப ஏனையெழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்ற குறள் மூலம் கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்டினார் பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவர். அறிவுக் X கண்ணைத் திறக்க வைக்கும் ஆசிரியத் தொழிலின் சிறப்புக் * f காரணமாக ‘எழுத்தறிவித்தவன் இறைவன்” எனப் போற்றப்படு R
கின்றான்.
பண்பும் அன்பும் நிறைந்த அதிபர் திரு.வே.சண்முகராஜா Xே f அவர்களோடு பழகக் கிடைத்த காலங்கள் சிறிதெனினும் அவரிடம் பெற்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. மதிப்புக்குரிய அதிபரை R நினைக்கும் பொழுது பாரதியாரின் கண்ணன் பாட்டின் சில வரிகள்
f ஞாபகத்திற்கு எட்டுகின்றன.
“நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்” விளங்கும் அதிபரை யான் 爭
f சந்திக்க என்ன தவஞ் செய்தேனோ. இவரை என்னால் மறக்க முடியாது. ●
அமைதியான சுபாவமும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் R யாவர்க்கும் இன்முகத்துடன் உதவி செய்யும் மனப்பாங்கும் மாணவர் X மீது இவர் கொண்ட அக்கறையையும் பார்த்து ஆசிரிய மாணவியாகிய 23 f நான் கற்றவை பல. இவர் பல செல்வங்களையும் பெற்று பல்லாண்டு R வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். OX திருமதி. கே. றமணி
அபிவிருத்தி உதவியாளர் கல்வி அமைச்சு பத்தரமுல்ல
جے جے مجھے
S= =S= క్మాన్
جمع جميع جها 42 مجمع جميع جميع

۹۴ نهد؟ اهدا نهد؟ اهدا (SA
"இலங்கையின் ஆளணி விருத்தியில் R
(
f குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர் R
செயற்படும் அதிபர்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பாடசாலை மட்டக் கல்விக்குப் பொறுப்பானவர்கள் ஆவார்கள். இதற்கமைய இந்தப் பின்புலத்தில் செயற்படும் நுகேகொட தமிழ் மகா வித்தியாலய அதிபரின் அகவை அறுபதைப் பூர்த்தி செய்வதைக் CX கவனத்தில் கொண்டு வெளியிடப்படும் மலருக்கு ஆசியுரை >9 வழங்குவதில் மகிழ்வெய்துகிறேன். R,
R இலங்கையின் கல்விப் பராம்பரியத்தில் முதன்னிலை முகவராகச்
9ܬ݂ܐ
திரு.வே.சண்முகராஜா அவர்கள் இலங்கையின் கல்விப் புலத்தில் E 38 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றுவதை கவனத்தில் கொள்ளும் ●
போது அவரின் சேவையைப் பாராட்டாது இருக்க முடியாது. மூன்று தசாப்தங்களுக்கு மேலாகக் கல்விப் புலத்தில் பணியாற்றும் திரு.சண்முகராஜா இலங்கையின் ஆளணி விருத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருப்பார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. { * ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய திரு. சண்முகராஜா 17 R,
வருட அதிபர் சேவையின் பின்னர் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து ஓய்வுபெறுகின்றார். நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றிய காலத்தில் தேசிய கல்வி நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கு எவ்வித தயக்கமுமின்றிபூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது இக்காலச்சேவை குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்கு மட்டு R மல்லாது நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றி உள்ளாரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ் மொழித் துறையால் மேற்கொள்ளப்பட்ட துணை R நூல் ஆக்கத்துக்கு அவரின் பங்களிப்பு நிறையக் கிடைத்துள்ளது.
கொழும்பை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழிக் கல்வி சமூகம் சார்ந்த விடயங்களில் அக்கறையோடு ஈடுபட்டு R
வந்துள்ளமையும் பாராட்டுதற்குரிய விடயமாகும்.
"ویمی ہمدم ہم 43 مرہم ہمبہم ہیمیج

Page 27
LL LiLLA qqSAAA AAASAAA ALSLALA AALSLALA LASASA
vn U * ஊடகங்களினூடாக தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்
படுத்துகின்ற துணிச்சலும் இவருக்குண்டு. தமிழ் மொழித் துறையின் பணிப்பாளர் என்ற வகையில், இவர் R மேலும் பல ஆண்டுகள் தமிழ் மொழிக் கல்வி விருத்திக்கான 75 பணிகளில் ஈடுபட எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய வேண்டி f நிறைவு செய்கின்றேன்.
{
உ. நவரத்தினம் பணிப்பாளர்/தமிழ்துறை தேசிய கல்வி நிறுவகம்
ΑΑ VM NM -Ж- -※、 c S
轶事
買 * جميع جميع ܬܐ 44 9ع ܬ جaS
 
 

Sqa? Quo? Qiega? Quo? Qiega? Qabel 2
R ஆசிரியத்துவத்திற்கு மகிமை
f சேர்த்தவர் 芭
அதன் வழி வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும் கண்டு, f ஆசிரியத்துவத்திற்கு மகிமை சேர்த்தவர். R அவர் ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்து, நல்லாசிரிய
R திரு. சண்முகராஜா அவர்கள் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று, O) {
இலட்சணங்களைப் பேணி, அதிபராகப் பதவியுயர்ச்சி பெற்று, () முகாமைத்துவ திறமைகளை வெளிப்படுத்தி, கல்விப்பணிகளை சீராகச் f செய்து வருபவர். அதனால் அவர் பணியாற்றிய இடங்களிலெல்லாம் எல்லோருடைய நன்மதிப்பையும் பெற்றுக்கொள்ளும் பேற்றினைப் பெற்றார். 4)
கல்விப்பணி ஒருவகையில் ஆன்மிகப் பணியே. எனவே திரிகரண சுத்தியுடன் செய்யப்பட வேண்டிய பணியாகும். ஆசிரியர் என்போர் அறவோர் ஆவர். அவர்கள் மனித நேயத்துடன் எல்லோர் மீதும் C( செந்தண்மை பூண்டு ஒழுகுபவர். பிறர் நலம் பேணுபவர்கள். தம்மை 9 நம்பி வந்தோரை உயர்த்திவிடும் ஏணியாகவும், கரைசேர்த்து விடும் R தோணியாகவும் மிளிர்பவர்கள்.
ஆசிரியர் அறிவோர் ஆகவும் விளங்குபவர். அறிவு நிரம்பப் பெற்றவர்கள். அறிவு என்பதில் ஆற்றல், மனப்பாங்கு, விழுமியங்கள் என்பவற்றையும் உள்ளடக்கிப் பார்த்தல் தமிழ் மரபு அறிவுக்குப் பயன் ஒழுக்கம் ஆகும். () இந்தப் பின்னணியில் திரு. சண்முகராஜா அவர்களின் கல்விப் f பணியை நோக்கில், அவர் தாம் எடுத்துக்கொண்ட பணியில் வெற்றி
கண்டுள்ளார் என்றே கூற வேண்டும். 链 நான் யாழ்ப்பாணத்தில், பிரதம கல்வியதிகாரியாகப் பணிபுரிந்த f காலத்தில், அவர் நாவற்குழி ம.வி., சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆகிய கல்விக் கூடங்களில் நற்பணியாற்றியவர். அவரை நான் நன்கறிவேன். R நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய f OX காலத்திலும் அவரின், பணிகளை அறியக்கூடிய வாய்ப்பு எனக்குக் X9
கிடைத்தது.
جميع جميع مثل 45 مهجع جميع جميع

Page 28
ॐ
* نیمت نمان نمان نیمه نمایی
U
ᏘᎮ
R அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்றாலும் தாம் மேற்கொண்ட * கல்விப் பணியில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என்பது எமது நம்பிக்கை. * f எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எல்லா நலன்களையும் R, வழங்குவானாக! எமது வாழ்த்துக்கள் அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக.
குமாரசாமி சோமசுந்தரம் முன்னாள் பணிப்பாளர் தமிழ்த்துறை தேசிய கல்வி நிறுவகம்
Sp 2ܪ ΑΑ: “※··※··※、
岑
(1. s
6SN 6 año 46 o a éSS
 
 

2 ( ( ( ( تجS
வாண்மை ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் வெற்றி கண்டவர்
哆 திருவே. சண்முகராஜா அதிபர் அவர்கள் ஓய்வு பெறுவதையிட்டு R மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நன்றி அறிதல் விழா மலர் DK வெளியிடுவதையிட்டு அகமகிழ்வெய்துகிறேன். அதற்கு ஆசியுரை வழங்குவதில் அவரை கற்பித்த ஆசிரியன் என்ற அடிப்படையில் ஆனந்தமடைகின்றேன். அவர் என்னிடம் கல்வி டிப்ளோமா கற்றதுடன் மட்டும் நில்லாது மேலும் பாடசாலை முகாமைத்துவடிப்ளோமா, ஊடக வியல் முகாமைத்துவம் ஆகிய வாண்மைத்துவம் அடைந்ததையிட்டும் X4 வாண்மை ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் அவர் கொண்ட ஆர்வம் R, வெளிக்காட்டப்படுகின்றது.
பாடசாலை அதிபர் அச்சமூகத்தின் பாராட்டுக்குரியவர். இந்த நிலையை அவர் இன்று பெறுகின்றார். இந்தப்பேறு கல்வி அலுவலர் 4. களுக்கு அதிகம் கிடைப்பதில்லை. ஆசிரியர், அதிபர்கள் கற்பித்தல்
இறைதொண்டாகும். தொண்டு, சேவை அர்ப்பணிப்புடன் ஆற்றப்படு R மாக இருந்தால் சமூகம் தன்னை அறியாமல் கருத்திற்கொள்ளும். 2Ꮄ கருத்திற்கொண்டதன் விளைவே இன்றைய விழா. ↔
கற்பித்தல் தொழில் ஆத்ம திருப்தி அளிக்கும் தொழில். சண் அவர்கள் மற்றவர்களுடன் அன்பு, பண்பு கொண்டு பழகுவதுடன் K LDL6tb நில்லாது “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்பதை Xe f சண் எம்முடன் மட்டும் அல்லாது தான் காண்பவர்களையும் கண்டறிந்து * ஒழுகுபவர். அவரது நிமிர்ந்த உயர்ந்த உயரம் அவரது ஆளுமை ' வெளிப்பாடு. 'சண்ணின் கல்வித் தொண்டு நகரத்தில் கிராம சூழலில்
வாழும் மக்களுக்கு ஆற்றிய தொண்டு போன்று கல்வி கஷ்டத்தில் Xe
வளர்வது. எல்லா அதிபர்களும் புகழ்நாடி நகர பெரும் பாடசாலைகளை விரும்பிச் சென்றபொழுது சண் அவர்கள் நுகேகொட வாழ் பெரும்பான்மை அயலில் சிறுபான்மை மக்களது கல்வியில் அக்கறை கொண்டு பணியாற்றி இன்று பெரும் புகழ் பாடப்படுகின்றது. அவர் XO f தொண்டு வாழ்க, அவர் மீது கல்விச்சமூகம் கொண்டுள்ள பாராட்டு
புகழ் அவரை என்றும் எங்களை நினைவு கூரவைக்கும்.
கலாநிதி. ச.நா. தணிகாசலம்பிள்ளை ஒய்வு-மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் R வடக்கு, கிழக்கு மாகாணம்
جميع جميع من 47 فيع جميع جميع

Page 29
等 帶 寧 爭 ↔ تميمة تمام تمام نجمة تمام نموذجية
SAS; O U DITTUIGI சமுதாயத்திற்குக் கலங்கர்ை
f விளக்கமாகத் திகழ்ந்த அதிபர்
திரு. சண்முகராஜா
鬱 புகழ்பூத்த நல்லாசிரியனாக, கீர்த்தியோடு பொலிந்த, ஆளுமை f மிகுந்த அதிபராக, கல்வியாம் இறைபணி செய்து ஓய்வு நிலை எய்தும் திரு. வே. சண்முகராஜா அவர்களின் சேவையை மதித்து நுகோகொட தமிழ் மகாவித்தியாலயம் வெளியிடவுள்ள சஞ்சிகைக்கு நாமும்
* ஆசிமலர் தூவுகின்ற வாய்ப்பினைப் பெற்றமையை எண்ணி மனம் X f பூரிக்கின்றேன். R,
R வடபுலத்துக் கல்வி, செழுமை பெற்றிருந்த காலகட்டத்தில் தீர்க்க
தரிசியாக உழைத்த திரு. சண்முகராஜா அவர்களின் கல்விப் பணிகள் யாவும் எங்கள் மனங்களுக்கெல்லாம் தேனில் தோய்ந்த பலாச்சுளையென என்றும் எம்மை தித்திக்க வைக்கின்றன.
சமுதாயத்தை ஊடுருவிப்பார்த்த அதிபர் சண்முகராஜா அவர்கள், * மனதில் உறுதி வேண்டும். அதுவே போர் முகிற்கூட்டமெல்லாம் X8 f மாணவர் கல்விபால் சூழ்ந்த போதும் அவற்றையெல்லாம் வெல்வதற் R. கான வாழும் முறைமை என்பதை ஆழ உணர்ந்தார். மாணவரின் கல்வி மேம்பாடே அவரின் உயிர் மூச்சாய் எங்கும் நிறைந்து நின்றது.
ரி உறுதி உறுதி உறுதி
உறுதிக்கோர் குலைவுண்டாயின் R இறுதி இறுதி இறுதி >< என்ற பாரதியின் வாக்கில் நனைந்த திண்ணிய நெஞ்சுடையவனாய்
நல்லதே செய்பவனாக மிளிர்ந்தார் அவர்.
நல்லாசிரியனாய் மிளிர்ந்து நல்லதிபராய் மகிழ்ந்து, மட்டுவில் சந்திர மெளலிச வித்தியாலயத்திற்கு அதிபராக நியமனம் பெற்றபோதும் f விளங்குன்றிய கல்விக்கூடம் என்று சிறிதும் பின்னடையாமல்
மனமுவந்து பொறுப்பேற்ற சீராளன். R அதிபராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே அக் கல்லூரியை வளமிக்க > ஓர் ஆலயமாக ஆக்க விரும்பினார். கல்விக் கூடத்துக்கு அருகாமையில் Xe
அமைந்த காணி ஒன்றை விளையாட்டு மைதானமாக்கி கவர்ச்சிமிகு R
Ø98ፍ) 48 PS és”S جيجع

Sosio Qo Qo Qo Qo Q2
U U
விளையாட்டுப் போட்டி ஒன்றை முதன்முறையாக யாவரும் வியப்புற PK நடத்தி வைத்தார். அப்போட்டிக்கு நம்மை வடமாநிலக் கல்விப்
பணிப்பாளர் என்ற முறையில் பிரதம விருந்தினராக அழைத்து R,
எம்மையெல்லாம் பிரமிக்க வைத்த செயல் வீரன் அவர். அத்துடன் அக்
கல்விக் கூடம் மாணவர்களின் கற்றற் செயற்பாடுகளுக்கு வேண்டிய
பெளதிக வளங்களின் போதாமை கண்டு மனம் வெதும்பி கோவில்
2Ꮄ அறங்காவலர்கள், பழைய மாணவர்கள், உபகாரிகள் போன்றோரின்
உதவிக்கரங்கள் கொண்டு பாரிய தற்காலிக மண்டபம் ஒன்றை s அமைப்பித்து அதற்கான தளபாடங்களையும் பெற்று மாணவர்கள் அக
மகிழ்ச்சியுடன் கல்விப்பணிகள் மேற்கொள்ள வழிசமைத்த வீரன். R,
"நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
ለ , நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப" f
என்பதற்கமைய மட்டுவில் வாழ் மக்கள் எல்லாம் அவர் சேவை கண்டு O
f ஆர்ப்பரித்து மனம் பூரித்தனர்.
திரு. சண்முகராஜா அவர்களின் செயற்திறன்களை மெச்சிய
யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களம் அவருக்கு கொத்தணி அதிபர் XO எனும் பதவி வழங்கிக் கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலத் துக்கு அதிபராக நியமித்து கெளரவித்தது. பதவி உயர்வுடன் இடமாற்றம்
R பெற்றுச் செல்கின்ற திரு.சண்முகராஜா அவர்களுக்கு மட்டுவில் வாழ்
பெருமக்கள் என்றுங் கண்டிராத ஒரு பிரியாவிடை விழாவை ஏற்பாடு XO
செய்தனர். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திலிருந்து R
கல்விக்கூட வளாகம் வரை தெரு இருமருங்கிலும் பந்தல்கள் சோடித்து,
தோரணம் நாட்டி, நிறைகுடங்கள் அமைத்து, விளக்குகள் ஏற்றி ஒரு
மைல் தூரம் மேள வாத்தியங்கள் ஒலிக்க அழைத்துச் சென்று
கெளரவித்த காட்சி அவ்வூர் மக்கள் கல்விக்கும் சண்முகராஜாவுக்கும்
வழங்கிய நன்றி மறவாச் செயற்பாடு என்றே கொள்ள வைக்கிறது.
நாமும் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற சண்முகராஜா 1995 இல் கொழும்புக்குத் தாமே விரும்பி இடமாற்றம் பெற்று நீர்கொழும்பு விஜரத்தின மகாவித்தியாலய அதிபராகச் செயற்பட்டவேளையிலே 1996 இல் “இலங்கை கல்வி முன்னேற்றச் சங்கம்” (SLAAED) அவருக்கு X சிறந்த அதிபர்களுக்கான விருதை வழங்கிக் கெளரவித்தது அவருடைய X
சேவைக்கு மணி ஆரம் சூட்டியது. R
)
õ%my comm) Œ8 49 88 ፈዳ(y co9$S
«KO

Page 30
* Qo Qo Qo Qpio * U U R
இப்பொழுது திரு. சண்முகராஜா அவர்கள் நுகேகொட தமிழ் f வித்தியாலயத்திலிருந்து முதலாம் தர அதிபராக ஓய்வு பெறுகிறார். “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” அவர் என்று உறங்காமல், R கல்விச் சேவை செய்ய எம்பெருமான் அருள் பாலிப்பாராக!
'நல்ல யாம் என்னும் நடுவு நிலைமையால் 3. கல்வி அழகே அழகு"
இரா. சுந்தரலிங்கம் PK முன்னைநாள் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர்
யாழ்ப்பாணம்.
- Же- Ж. Же
絮
)
2) D () 50 D () (S t

تیم بن نعمان نعمت نمود تمامی نمایS
U O O () கல்வியியலில் உயர் திறன்களையுடை
அனுபவ முதிர்ச்சியாளர்
良 நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் 1996ஆம் ஆண்டு முதல் பத்தாண்டு காலம் அதிபராக அரும்பெரும் சேவையாற்றி ஓய்வு பெறுகின்ற திரு.வே. சண்முகராஜா அவர்களது சேவையைப் பாராட்டி இன்று பெற்றோர்களும், பழைய மாணவர்களும் விழா எடுப்பதுடன் சேவை பாராட்டு மலரும் வெளியிடுகின்றார்கள். இம்மலருக்கு செய்தி வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன். { 8Ꮄ அதிபர் தரம் ஒன்றினையுடைய சண்முகராஜா அவர்கள் பயிற்றப்பட்ட R, ஆசிரியரும், கலைப்பட்டதாரியும், பட்டப்பின்கல்வி டிப்ளோமா * செய்தவரும், தேசிய கல்வி நிறுவகத்தில் பாடசாலை முகாமைத்துவ ↔ டிப்ளோமா பட்டம் பெற்றவரும் என கல்வியியலில் உயர் திறன்களை R. உடையவராவார். அத்துடன் 17 வருடங்களாக அதிபராகக் கடமை ஆற்றிய அனுபவ முதிர்ச்சியாளருமாவார்.
3. இவர் இப்பாடசாலையின் அதிபராக 1996இல் பதவியேற்ற பின்பு இடநெருக்கடியின் மத்தியில் பழைய தற்காலிக கட்டடத்தினை நீக்கி மாடிக் கட்டடத்தொடரை நிர்மாணிப்பதில் பெரும் முயற்சி எடுத்து DK வெற்றி கண்டார். விஞ்ஞான அறை, நூலகம் என்பனவற்றை வசதியுடன் Xகு அக்கட்டடத்தில் ஆரம்பித்து வைத்தார். R, R கணினி யுகத்தில் அரசு கணினி வழங்காத நிலையில் அமெரிக்க
தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து ஒரு கணினியும் - பாடசாலைத்தர உள்ளிட்டு நிதியிலிருந்து விசேட அனுமதி பெற்று ஒரு கணினியும் மற்றும் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களது நிதி A யிலிருந்து இரு கணினிகள் என மொத்தம் நான்கு கணினிகளை
பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
K Ꮫ கல்வி முன்னேற்றத்தில் உரிய ஆர்வம் எடுத்து ஆசிரியர்களது பூரண R ஒத்துழைப்புடன் உழைத்துள்ளார். மாணவர்களது ஏனைய நிகழ்ச்சி களாக கல்விச் சுற்றுலா, கண்காட்சி என்பவற்றை வருடம் தோறும் Xடி ஒழுங்காக நடத்தி வழியமைத்துக் கொடுத்துள்ளார்.
an Ø98ፍ) 51 98ܬܗ ج gieSS

Page 31
همان نهمین نهمین نهمین نام نمی
U U R இந்து மாணவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட * இப்பாடசாலையில் ஒவ்வொரு வருடமும் வாணிவிழா, ஒளிவிழா, * f மீலாத்துன் நபி விழா, வெசாக் விழா என சகல சமய விழாக்களையும் R,
R முன்னின்று நடாத்தி சகல சமய ஒற்றுமை மேம்பாடு மாணவர்கள்
E மத்தியில் வளர உழைத்துள்ளார்.
40
இவ்வாறு ஆசிரியராகவும் அதிபராகவும் முப்பத்தியெட்டு R.
ஆண்டுகள் சேவையாற்றி தமது அறுபதாவது அகவையில் ஓய்வுபெறும்
R அதிபர் திரு.வே.சண்முகராஜா அவர்கள் சேவை ஒய்வின் பின்பும் நீடிய K
ஆயுளுடன் சுகதேகியாக சகல செளபாக்கியங்களுடன் வாழவும்
சமூகத்திற்கும் கல்விக்கும் தொடர்ந்து தமது பங்களிப்பை வழங்கவும்
இறைவன் அருள் அவருக்குக் கிடைப்பதாக எனப் பிரார்த்தித்து அவர்தம் சேவையைப் பாராட்டுகின்றேன்.
ஏம்.எஸ்.ஏ.எம். முகுதார் மேல் மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் கொழும்பு
“兴··兴··※·
جمہدی ہمدم ہمبر، 52 مہم ہممجمع

So Sp Sv Sw Sot”. Sot
U O U R 85L6DDGSL 8560 ITGO 636
f திரு.வே. சண்முகராஜா அவர்கள் தமது அறுபதாவது வயதை எட்டுகின்றார் என அறிந்தபொழுது வியப்பாக இருந்தது. கிளிநொச்சி மத்திய கல்லூரியில் (அப்பொழுது மத்திய வித்தியாலயம்) நான் % அதிபராக இருந்தபொழுது திரு. சண்முகராஜா அவர்களின் அறிமுகம் * கிடைத்தது. R
R இவர் கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தில் உதவி
ஆசிரியராகவும் பின்பு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் 9 f கொத்தணியின் உதவி ஆசிரியராகவும் சிறந்த இளம் நண்பராகவும் என்னுடன் பழகினார். கிளிநொச்சி கொத்தணி இலங்கையில் R பரீட்சார்த்தமாக தொடங்கப்பட்ட பத்தொன்பது கொத்தணிகளுள் 4. ஒரேயொரு தமிழ் மொழி கொத்தணியாகும். ஆரம்ப செயற்திட்டம் என்பதால் பல்வேறு கல்விசார் பிரச்சனைகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியிருந்தபொழுது எனக்கு உவியாகவிருந்து அப்பிரச்சனை CX களுக்கு முகம்கொடுத்த சிறந்த ஆசிரியராக மதிப்பிடப்பட்டார். {
f அந்தவேளை இவர் பிரமச்சாரியாகவே இருந்தார். இதனால் R, இவருக்கு விவாக ஒழுங்கு ஒன்று சாவகச்சேரியைச் சேர்ந்த சிறப்புமிக்க OX ஒரு குடும்பப் பெண்ணை ஒழுங்கு செய்தார்கள். இவ் விவாகத்தை XO
f மாப்பிள்ளையின் சார்பில் முன்னின்று நடத்தும் பாக்கியம் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபராகிய எனக்கும் எனது ஆசிரிய R சகோதர சகோதரிகளுக்குமே கிடைத்து. அவர் வாழ்க்கை சிறப்பாக
அமைந்தது.
எடுத்த செயற்பாட்டில் கண்ணும் கருத்துமாக இருந்து சிறப்பாக R நிறைவேற்றும் ஆற்றல் படைத்த திரு. சண்முகராஜா அவர்கள் கொழும்பு நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக இருக் கின்றார் என்பதை கொழும்பு தமிழ் சங்கத்தில் ஒரு நூல் அரங்கேற்ற R. R விழாவில் சந்தித்தவேளை அறிந்த பொழுது கிளிநொச்சியில் அவர் >< செய்த நற்பணிக்கு நல்ல பலன் கிடைத்தமையை நினைத்து X மகிழ்ச்சியடைந்தேன். ༥་གཅ R
a él año 53 Se a éstos

Page 32
ూ Quoi? Quis? Quis? Quoi? * U U R
திரு. சண்முகராஜா அவர்கள் இளைப்பாறினாலும் அவரின் பணி f வசதியற்ற மக்களின் மேம்பாட்டிற்கு என்றும் உதவும் என்ற 芭
நம்பிக்கையுடன் அவரின் கல்விச் சேவையும் மக்கள் சேவையும் மேலும் தொடர அவருக்கும் குடும்பத்தினருக்கும் இறைவன் உதவியாக R இருப்பார் என வேண்டி வாழ்த்துகிறேன்.
வணக்கம்
இரா. சின்னத்தம்பி இ ஒய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர்
f கிளிநொச்சி
அகில இலங்கை சமாதான நீதவான்
絮
)
Se al año 54 o al నీ

خود نهاد نهاد نهاد نهاد نهادS
U இதயத்தால் வாழ்த்துகிறேன்
கார்பொழிந்து வளமாக்கும் மலையின் கண்ணே காண்போரின் மனங்கவரும் கவர்ச்சி யூராம் பார்புகழும் நுவரெலியா பதியில் வாழ்ந்து
பண்புடனே பற்பலவாம் சேவை யாற்றி சீர் பெருக வாழ்ந்திட்ட சண்முகராஜா
சேவையினை எழுதிடவோ இடமும் போதா பேர்பெற்ற ஆசானாய் புகழும் பெற்றான்
பெறற்கரிய நற்பேரைத் தானுங் கொண்டான்.
உடல் விறைக்கும் பணிக்கூட்டம் கொட்டும் போதும்
உணர்விழந்து புகழிடத்தைத் தேடும் போதும் கடல்பெருக அடைமழையும் பொழியும் போதும்
கவலையின்றி மக்களெலாம் துயிலும் போதும் கடமையினை கண்ணியத்தைப் பெரிதாய் எண்ணி
கல்லூரி வாசலிலே காலை வைக்கும் திட நெஞ்சன் சண்முகத்தின் செயலைக் காண்பார்
சிந்தையிலே தெய்வத்தின் உருவைக் காண்பார்.
விளையாட்டுப் போட்டிகளை வட்டாரத்தில்
விதவிதமாய் அமைத்தவனும் வெற்றி கண்டான்
வளையாத உள்ளங்கள் இல்லை யப்பா
வளைத்திடுவான் தன்பேச்சுத் திறத்தி னாலே
விளைபயிராம் மாணவரைக் கண்ணில் வைத்து
காப்பாற்றித் தேர்வினிலே வெற்றி கண்டான்
சளைக்காமல் உழைத்திடுவான் மாணவர்க்காய்.
கருத்தரங்கா? கலையரங்கா? போட்டிப் போட்டு கலகலப்பாய் ஆக்கிடுவான் கஷ்டம் பாரான் கருத்தரங்கில் கலகலக்கும் இவரின் பேச்சால்
கைதட்டல் மண்டபத்தை கலங்கச் செய்யும் சிரித்தமுகம் கொண்டவனின் செயற்றி றத்தால்
திணைக்களத்தின் பணிப்பாளர் இதயம் வென்றான் திருவிளக்காய் மற்றோர்க்கு எடுத்துக்காட்டாய்
ஆசிரிய சேவைக்கே மகுட மானான்.
2) D. 6, 55 d () S

Page 33
Solo Qo Qo Quis? Quis? QS2
பொன்னான பொழுதெல்லாம் பிறருக்காக
பொற்புடனே உழைத்திட்ட எங்கள் நம்பி தன்னார்வ மிகுதியினால் தனியே கற்று
தளர்வில்லா உள்ளத்தால் பி.ஏ. ஆனான் இந்நாளில் இங்கவனும் மேலும் கற்று
முகாமைத்துவ படிப்பினிலே தேர்ச்சி பெற்று பின்னொரு நாள் இதழியல் பட்டம் வாங்கி
புகழோடு ஜேபியாய் பெருமை பெற்றான்.
அன்பாகப் பலரிடமும் பேசிப் பேசி
அனைவரையும் தன்பிறப்பாய் ஆக்கிக் கொண்டு என்பாலும் உறவினையே வளர்த்துக் கொண்டு இதயத்தில் நீங்காத இடமும் பெற்றான் வன்முறைகள் தவிர்த்தவனும் வாழ்ந்து காட்டி
வளர்பிறை போல் நாளெல்லாம் வளர்ந்த நல்லான் இந்நாளில் இளைப்பாறிச் செல்வ தெண்ணி
இதயத்தால் வாழ்த்துகிறேன் இனிதே வாழ்க.
TV. Marimuthu BA(cey), Dip. in Ed., JPUM
Ex. Deputy Director of Education
Ex. Coordinating Secretary - Ministry of Education Industries Trade Commission Tourism & Hindu Cultural Affairs (CP) Ex. Chairman Nuwara Eliya Pradeshiyasabha, Kotagala Member Public Service Commission of Central Provincial Council
“兴··※··※·
õ%my comm) ፴8 56 88 6ዳmy com98ፍ

خود (هند) (هند) تهد؟ ته نهادS R அநீதிக்கெதிராக [ềLIIIIITTIPULI போராளி ᏘᎮ
அது ஒரு காலம்!
இளமைத் துடிப்பா? இறுமாப்பின் உந்துதலா?
அநியாயங்களைக் கண்டால் - கேட்டால் - அதி உக்கிரமாக ஆர்த்தெழுந்து அடிபிடி தொடக்கம் ஆர்ப்பாட்டம் வரை அடிதடி நடத்தப்பட்ட காலம் அவ்வாறான ஒரு கட்டத்தில் - காலம் ஞாபகம் இல்லை.
f நுவரெலியா பகுதியில் அக்கிரமங்களும் அநாச்சார நடைமுறை களும் கோலோச்சிய காலம் யாரே ஒரு ராஜாவுக்கு பயந்து, நடுங்கி, நாய்வாலைச் சுருட்டி திரிந்ததைப் போன்ற காலம். அக்காலத்தில் மலையகத்தைச் சார்ந்த படித்த, தொழில் புரிந்த தொகையினர் விரல் 岑 விட்டு எண்ணக்கூடியவர்கள்.
இவர்களிடையே ஓர் ஒற்றுமைப் பாலத்தை கட்டி ஆதங்கங்களை தட்டிக் கேட்கும் உணர்வு சிலரிடையே ஏற்பட்டது.
தொழிற்சங்க, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஆத்மார்த்த உணர்வாக இது உருப்பெற்றது.
R இக்காலத்தில் கல்வித் திணைக்களம் இஷ்டம் போல் செயற்பட்டது.
9 அதிகாரிகள் ஆணவத்தோடு நடந்து கொண்டனர். இதனை தட்டிக் >3 கேட்பதற்கு “இலங்கை ஆசிரியர் சங்கம்” என்ற ஓர் அமைப்பு இருந்தது. R. இன, மத பேதம் கடந்த ஸ்தாபனமாக அது மிளிர்ந்து. ஆக்ரோஷ
R உணர்வு கொண்ட ஆசிரியர்கள் இதனை வழி நடத்திச் சென்றனர்.
X
f இத்தகைய விறுவிறுப்புமிக்க, விழிப்பான வேளையில் தான் "சண்” {
உடன் சேர்ந்து சமூக அநீதியை சவக்குழிக்குள் தள்ளப் போராடிய நான் இந்த இளைய “சண்’ணைக் கண்டேன். அவர் ஒரு ராஜா. அதாவது சண்முகராஜா - ஆசிரியராக தொழில் புரிந்த அவர் ஆவேசப் பெரு
LL S SLS SLS SLS SLS S0SL K அலையைக் கண்டு விரும்பி அதில் சங்கமித்தார். R.
இலங்கை ஆசிரியர் சங்கம் விரைவாக விரிவடைந்தது. எந்த
R ஆசிரியருக்கும் அநீதி நடந்தால் தட்டிக் கேட்பதற்கான அமைப்பாக P செயற்பட்டது. ஆசிரியர்களுக்கும் திணைக்கள அதிகாரிகளுக்கும் *
மட்டும் அல்ல, திணைக்கள சேவையாளர்களுக்கு இடையிலும் கூட R
S )96ع ܬܐ 57 )Ø98ፍ ج8

Page 34
Sg2؟ (؟ 69(؟ 69(؟ (؟ SS
U U
R நல்லுறவு இருக்கவில்லை. இது பல்வேறு முரண்பாடுகளுக்கும் உறவு ᏘᎮ * விரிசல்களுக்கும் இட்டுச் சென்றது. சுமுகமாக தீர்வு காணமுடியாத )
கட்டத்தில் நான்காவது (தண்டம்) செயலை நாட வேண்டிய நிர்ப்பந்தம் R,
ஏற்பட்டது. இதன் பின்னர் அகில இலங்கை எழுதுவினைஞர் சங்கத்
gb(5ub (All Ceylon Clerical Service Union) (S6 origods géjust Frálags R திற்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்று, சுமுகத் தீர்வு 29 f காணப்பட்டதோடு இறுக்கமான உறவு வலுவடைந்தது. இதனைப் R
போன்றே இராகலையில் வங்கி ஊழியர்களுக்கும், இ.ஆ. சங்கத்திற்கும் R இடையில் போராட்டத்தினூடாக உறவு உருவானது. () {
f ஒரு புறம் சங்க வேலை, மறுபுறம் அநீதிகளுக்கு எதிரான R, நடவடிக்கைகள், இன்னொருபுறம் அசமத்துவ சமூக அமைப்பை மாற்றுவதற்கான முயற்சிகள்!
திற்கு உணவில்லை எனினும் உணர்வும் உற்சாகமும் உருக்குலைந்து
சதா வேலை. ஒய்வில்லை, ஒழிச்சலில்லை, உறக்கம் இல்லை, நேரத்
விடவில்லை. பயணம் தொடர்ந்தது. ஆனால் முற்றுப்பெறவில்லை.
●
R இதற்கிடையில் நாட்டில் இனவாதம் ஓங்கி, வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு, தோழர்கள் துவண்டு, துண்டமாகி இங்கும் அங்கும் ஒடித்தப்பவேண்டிய நிலைமை ஏற்பட்டது. பழி ஓரிடமும், பாவம் இமு இருந்தது. எங்களது ஓய்வற்ற, வழி C உற்சாகவெறி முடக்கப்பட வேண்டியதாயிற்று. தோழர்கள் புகலிடம் 2
தேடி ஓட வேண்டியதாயிற்று. அன்றுவரை நிலவிய இனஉறவுப் பாலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியவில்லை. 1984, 85ஆம் R ஆண்டுகளில் மீள் உருப்பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்
அவையும் முடமாகிப்போயின.
40 இதற்கிடையில் நாடு சீரழிந்து சின்னாபின்னப்பட்டு படு பிற்போக்குத் R தனமான நிலைமைக்கு மாற்றப்பட்டது. அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்றவை முற்போக்கு வாதிகளினதும், R புரட்சிவாதிகளினதும் குரல் வகைகளை நசுக்கத் தொடங்கின. * தோழர்கள் பலரை இழந்தோம். R,
இதன் பின்னர் சாதாரண மனித வாழ்வுப் பாதையை நோக்கி புலன்களை திருப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. திருமணம் X முடித்தும், குழந்தைகள் பெற்றும், குடும்பச் சுமையாலும், R
Cዏ(S )96ع ج98 58 ه مع جميع جميع
 
 
 
 

Sao? Quid? Quoi? Quis? Quoi? QM2
U U
பொறுப்பாலும் பழைய தடத்தில் துணிவோடு முன்னேற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
赛
நாங்கள் பழையவர்கள் அல்லர் என்ற கணிப்போடு பதவிகள் கொடுக்கப்பட்டோம். அதிகாரிகளாக ஆகக்கூடிய நிலைமைகளும் ஏற்பட்டன.
శ}
எவ்வாறுதான் நிலைமைகள் மாறியபோதும் ஏக்கம் நெஞ்சில் R குமுறிக்கொண்டிருந்தது. கையாலாகாதவர்கள் என்ற கையறு நிலை
இன்றுவரை ஏற்படவில்லை.
↔
f காலவோட்டத்தில் தோழர்களிடையே அமைப்பு அடிப்படையிலும், R, t தந்திரோபாய அடிப்படையிலும் பேதங்கள் எழுந்தன. இதற்கிடையில் R “சண்” ஐ இழந்தோம் என்ற போதிலும் இராஜாவான “சண்” இன்றும் துடிப்போடு, துவழாது, தூயநோக்கோடு வலம் வருவது எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியான விடயமாகும்.
拿 ↔
இலக்கிய செயற்பாடுகள் நடைபெற்றன. அதன் முனைப்பு இன்றும்
R சண்முகராஜா நுவரெலியாவில் இருக்கும் வரை தொடர்ச்சியான * வாடாமல் இருக்கின்றது.
மாகஸ்தொட்ட மரக்கறித்தோட்டங்களில் கூலிவேலை செய்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்ட வேளையில், துயர் துடைக்க துவண்டெழுந்த, அச்சுக்கந்தோர்களில் அவதியில் உழன்ற ஊழியர் X
களின் உஷ்ணப் பெருமூச்சை தணிக்க தளராது குரல் கொடுத்த முக்கிய
போராளிகளில் ஒருவர் சண்முகராஜா. இன்று இவ்வாறான செயற் R திட்டங்களை உருவாக்கவோ, உயிர்ப்போடு செயற்படவோ அவர் இவ்
ஊரிலில்லையே என்ற ஏக்கம் எனது நெஞ்சை வாட்டுகிறது. ●
மலையகத்தில் பல்துறை வளர்ச்சிக்கும் விரிவுக்கும் அயராது R,
x தொண்டாற்றிய அவரை நினைக்கும்போது மனதில் இனம்புரியாத R பெருமிதம் ஏற்படுகிறது.
அன்னாரின் சேவை வாழும் சமூகத்திற்கு தொடர்ந்து கிடைக்கும் ● என்ற திடமனதோடு, அன்னாரின் குடும்பத்தாரின் வாழ்விற்கும், வளத்துக்கும் குடும்பத்தாரின் சார்பில் நல்லாசிகளை நவில்கின்றேன்.
X பீ. மரியதாஸ் 40
殖 முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலப்பனை R
eSeSع ج98 ج 59 )9ع جS

Page 35
Selo Qo Quis? Quo QYP QY2
U
R மனித நேயமுள்ள பண்பாளன் U
f திரு.வே. சண்முகராஜாவை எனக்கு 1980ஆம் வருடம் முதல் தெரியும். அவர் கிளிநொச்சிக்கு ஓர் இளைஞனாக துடிப்புள்ள ஆசிரிய R ராக இடமாற்றம் பெற்றுவந்தார். முதலில் கனகபுரம் வித்தியாலயத் >< திலும் பின்னர் கனகாம்பிகைக்குளம் வித்தியாலயத்திலும் கடமை X யாற்றினார். இவ்விரு பாடசாலைகளும் கிராமப்புறப் பாடசாலையா R. யினும் இவரது வரவால் புதிய எழுச்சியைக் கண்டன. மாணவர் R மன்றத்தினூடாக கையெழுத்து பிரதிகளை வெளியிட்டும் இலங்கை * வானொலி நிகழ்ச்சிகளில் மாணவர்களைக் கலந்து கொள்ளச் செய்தும் f கல்விச் சுற்றுலாக்களை ஏற்படுத்தியும் வெளியுலக வெளிச்சத்துக்கு R, R அம்மாணவர்களைக் கொண்டு வந்தார்.
() இலங்கையில் கொத்தணிமுறை பரீட்சார்த்த முறையாக அறிமுகப் ><0
f படுத்தப்பட்டபொழுது கிளிநொச்சி மகா வித்தியாலயமும் தெரிவாகி யது. அதற்கு திரு. இரா. சின்னத்தம்பி அவர்கள் அதிபராக நியமிக்கப் பட்டார். அவர் இவருடைய திறமையை அறிந்து கிளிநொச்சி மகா * வித்தியாலயத்திற்கு மாற்றம் வழங்கி தனது காரியாலய உதவியாள * f ராகவும் அமர்த்திக் கொண்டர்ர். கிளிநொச்சியில் கொத்தணிமுறை R வெற்றியளிக்க பெரும் உதவியாக இருந்தார்.
{
இவர் ஓர் மனித நேயமுள்ளவராகவும் திகழ்ந்தார். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பல பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தபொழுது அவர்களைக் குருகுலத்திற்கு R அழைத்துச்சென்று அகதிமுகாம் நிறுவி இரவு பகலாக தொண்டாற்றி
f யமை குறிப்பிடத்தக்கது.
நான் 1983.06. 01இல் கிளிநொச்சி ம.வி.க்குச் சென்றபோது இவருடன் மேலும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. அச் சந்தர்ப்பத்திலேயே
f இவரது திருமணமும் ஏற்பாடாகியிருந்தது.
யுத்த சூழ்நிலையில் பரந்தன் சந்தியில் குண்டு வெடிப்பு துப்பாக்கி
R வேட்டு - ரயில் பிரயாணத்தடை என்பவற்றுக்கு மத்தியில் போக்குவரத்து
eX துண்டிக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் வரமுடியாத தடைகளுக்கு Xe
மத்தியிலும் நாம் முன்நின்று சிறப்பான முறையில் நடத்தி வைத்தோம். R
)
do a 60 PS (2) S

82 89 تھی تھی تھی تھیSY
U U
மாணவர் நலனில் எப்பொழுதும் அக்கறை உடையவர். கிளிநொச்சி 75 மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு அப்போது * 37 அரசியல் விஞ்ஞான பாடம் இவரை நம்பியே ஆரம்பிக்கப்பட்டது. R, கிளிநொச்சியில் இவர் ஆசையுடன் கட்டிய புதிய வீடு யுத்தத்தால் 2 சேதமுற மனைவியின் சாவகச்சேரி வீட்டிலிருந்து பிரயாணம் செய்தார். 9 அப்போது ஆனையிறவைக் கடந்து வருவது மரணத்தைக் கடந்து வருவதாக இருந்தது. இந்தச் சூழ்நிலையிலும் தன்னை நம்பி இருந்த உயர்தர மாணவர்களின் பாடத்திட்டத்தை பூர்த்தி செய்த பின்னரே PK மாறிச்சென்றார். அவ்வருடம் அவரிடம் அரசியல் விஞ்ஞான பாடம் கற்ற ே அனைவரும் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. R,
R இவரிடம் கிளிநொச்சியில் கல்வி கற்ற பல மாணவர்கள் இன்று
O< கிளிநொச்சியிலும் வெளியிடங்களிலும் ஆசிரியர்களாகவும், வைத்தியர் XO
f களாகவும் ஊடகவியலாளர்களாகவும் பல்வேறு துறைகளிலும் நல்ல நிலையில் உள்ளனர். எல்லோருடனும் கண்ணியமாகவும் நேர்மை யாகவும் நட்புடனும் பழகும் இவரது குணாம்சம் காரணமாக இன்றும்
கிளிநொச்சியில் இவருக்கென ஓர் கெளரவமான இடம் உள்ளமை
፰ குறிப்பிடத்தக்கது.
R இவரிடமும் இவர் குடும்பத்தினரிடமும் நல்ல விருந்தோம்பல்
X தன்மை உள்ளது. நாம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற
பல காலகட்டங்களில் அப்போதய 1983 - 1986 ஆண்டுகளில் பிரயாணத்
தடங்கல் ஏற்பட்டபோது தங்களுடைய சாவகச்சேரி இல்லத்திற்கு
அழைத்துசென்று அன்புடன் உபசரித்து அனுப்பிவைப்பார்கள். {
இவரது ஆசிரிய சேவை மூலம் எமது கிளிநொச்சி சமூகம் நன்மை R யடைந்துள்ளமையை மறக்க முடியாது. இவரது பணி எங்கிருந்தாலும் R தொடரவேண்டும் என்பதே எமது பேரவாவாகும்.
፴ க. ஆறுமுகதாஸ்
ஒய்வு பெற்ற கோட்ட கல்விப்பணிப்பாளர் R கரைச்சி - கிளிநொச்சி
-兴··兴··※-
õ%my comm) Œ8 61 PSፍy commy com98ፍ

Page 36
نیمت نمی نمای نمود نمی تمامی
U () O U
R நட்புக்கு இனிய நண்பர் ᏪᏎᎴ f ரு. வே. சண்முகராஜா அவர்களின் சேவையைப் பாராட்டி நினைவு
கூருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
R 1976 இல் நுவரெலியா சென்சேவியர் கல்லூரியில் அவர் ஆசிரியராகக்
கடமையாற்றிய போது அவருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. R
இவரின் சேவை மனப்பான்மையும் நேர்மையான குணமும் சரியெனப்பட்டதை வலியுறுத்தும் பாங்கும் என்னை அவர்பால் நட்புக்
கொள்ள வைத்தது.
அக்காலப்பகுதியில் திரு.வே.சண்முகராஜா கலாநிதி மா.கருணாநிதி R ஆகியோருடன் ஒரு விடுதியில் வாழ்ந்தபோது மேலும் நட்பு நெருக்க
K LD60L-bg5g). 4. ஒரு பாடசாலையின் சிறப்பு, கல்வியின் தரம், மாணவர்கள் அடையும் R. பயன் என்பன அப்பாடசாலையில் சேவையாற்றும் ஆசிரியர்களைப் பொறுத்ததாகும். இவ்வடிப்படையில் வே. சண்முகராஜாவின் கல்விப் பணி போற்றக் கூடியதாகும். மாணவர்களின் இயல்புகளையும் தேவைகளையும் அறிந்து கற்பிப்பதில் கை தேர்ந்தவர். இவரது R வழிகாட்டலில் உயர்வடைந்த மாணக்கர் அநேகர். மாணவன் கல்வியைப் பெற்றுக்கொள்வது புத்தகத்திலும் வகுப்பறையிலும் மட்டுமல்ல. ஆசிரியரது ஆளுமையிலும் நடைமுறையிலுமாகும் என்பதற்கிணங்க வழிகாட்டியாக வாழ்ந்தவர். இன்றைய தலைமுறை மாணவர்களது வளர்ச்சிக்கு திரு. வே. சண்முகராஜாவின் கல்விப் பணி >< மிகவும் அத்தியாவசியமானதாகும். ஒரு ஆசிரியருக்கு இருக்க X8 f வேண்டிய அனைத்துத் தகைமைகளையும் கொண்ட இவரின் பணி மலையகத்தில் மாத்திரமின்றி வடக்கிலும் மேற்கிலும் தொடர்ந்தது.
1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மலையகத்தில் புத்துணர்ச்சி பெற்ற இலக்கிய வளர்ச்சியில் சண்முகராஜாவின் பங்களிப்பு பாராட்டக் கூடியதாகும். நுவரெலியா இலக்கிய வட்டத்தினூடாக பல ஆக்கங் களைப் படைத்தார். இலக்கிய ஆக்கத்தினூடாக அவரின் ஆளுமைப் Xே பண்புகளை வெளிப்படுத்தியது. அஞ்சா நெஞ்சம், விடா முயற்சி, X சரியெனப்பட்டதை வலியுறுத்தும் துணிவு என்பன வெளிப்பட்டன. சமய, R
b
SS ج8 ج8 62 8 ج8 جK
 
 

ూ ؟(Yج؟ (ج؟ ؟ 9ي(Y69 * U U R
கலை, கலாசார பண்பாட்டுத் துறையிலும் இவரின் பங்களிப்பு 安 பாராட்டக்கூடியதாகும்.
திருவாளர் வே. சண்முகராஜா கலைஞர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக சேவையாளர், ஆசிரியர், அதிபர், காலத்தின் f தேவையை அறிந்து செயலாற்றும் பண்பாளர்.
அன்னாரின் சேவைகள் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
வாழ்க! வளர்க ! எஸ். இராமகிருஷ்ணன்
கோட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் கொத்மலை
እዖ 8ላፆ; እፆ2 -※,-※,-※。
轶
$~ جميع ܬ 63 جميع جS

Page 37
So Who Wo Wp Woo Se R "சிறந்த அதிபருக்கான விருதுபெற்ற" f மறக்கமுடியாத அதிபர்
R நான் திரு.வே.சண்முகராஜா அவர்களை பதினைந்து ஆண்டுகளாக
அறிவேன். அவர் நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலத்தில் 4) f பணிபுரிந்தபோது பல தடவைகள் அந்தப் பாடசாலைக்கு ஆசிரியர் களுடைய கற்பித்தல் நடவடிக்கைகளையும் அதிபருடைய நிர்வாகக் R கடமைகளையும் மதிப்பிடுவதற்காக விஜயம் செய்துள்ளேன். அக்கால OX கட்டத்தில் திரு. வே. சண்முகராஜா அவர்கள் பாடசாலையின் X f அபிவிருத்திக்கும் மாணவர்களுடைய முன்னேற்றத்திற்கும் ஆற்றிய R அளப்பரிய ச்ேவைகள் காரணமாக இலங்கை கல்வி மேம்பாட்டுக் aspass560TTót) (Sri Lanka Association for the Advancement of Education - SLAAED) (S6)rijó05ushdi) ) 6T6T 5p6OLDLÉlids 95uisely6ir ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இலங்கைக் R கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் (Executive Director - SLAAED) என்ற ரீதியில் திரு. வே. சண்முகராஜா அவர்களின் 安 பணிகளை கவனித்து வந்துள்ளேன். மாணவர்கள், ஆசிரியர்கள், 芭 கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், பெற்றோர், பாடசாலை பழைய மாணவர்களுடன் அன்பாகவும் பண்பாகவும் கருமம் ஆற்றுவதே இவருடைய சாதனைகளுக்கு அடித்தளமாக ● அமைந்துள்ளது.
赛
தரத்தையும் ஏனைய சகல துறைகளையும் முன்னேற்றப்பாதையில் தலைமை தாங்கி முன்னேற்றி வருவது குறிப்பிடக்கூடியதொன்றாகும். R அன்னார் பல்லாண்டு கடின உழைப்பும் தன்னலம் கருதாத சேவையும் ஆற்றிய பெருமகனார். அன்னாரின் சேவைகளை நாம் ஒரு போதும் R மறக்கக்கூடாது.
f B.S. SARMA
Executive Director SLAAED () Sri Lanka.
R தற்போது நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வித் O
) -兴··※··兴·
جمع جميع من 64 مع جميع جميع

྾ ༦༦༦༦༦་༨༦༦༤
今
今
. هر ګرګر ګز ګرده
వ-వ-వ
சமூகப் பணியை எதிர்கொள்ளும் உத்தமர்
"உவப்பத் தலைக்கூடி, உள்ளப்பிரிதல் அனைத்தே புலவர் தொழில்” என்றார் பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர். ஆம் பழகும் போது நம் மனதை மகிழவும் வைப்பார்கள், பிரியும் பொழுது இவரைப் பிரியவேண்டி உளதே என்று நினைத்து வருந்துமாறு நெஞ்சத்தை நெகிழவும் வைப்பார்கள். இதுவே படித்த மாந்தரின் பண்பு ஆகும் எனும் வள்ளுவர் வாக்கிற்கு இலக்கணமாய் அமைபவர் அதிபர் திரு.வே.சண்முகராஜா அவர்கள். நிறைகுடம் தளம்புவதில்லை. அமைதியாகவும் ஆடம்பரம், ஆரவாரம் எதுவுமின்றி தன் நுண்ணிய அறிவினாலும் சிறந்த ஆளுமையாலும் யாவரையும் தன்பால் ஈர்க்கும் சக்தி படைத்தவர் ஓய்வு பெறும் நுகேகொட தமிழ் மகா வித்தியாலய அதிபர் திரு.வே.சண்முகராஜா அவர்கள்.
சிறிதே காலந்தான் அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவருடைய ஆளுமையும் நிர்வாகத்திறமையும் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டன. தமிழ் மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவலங்கள் பலப்பல. அதுவும் தலை நகரிலே எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்னும் அதிக மானவை. இவை யாவற்றிற்கும் துணிச்சலோடு முகம் கொடுத்து ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக நுகேகொட தமிழ் மகா வித்தியால யத்தைப் படிப்படியாக இன்று தலைநகரில் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் ஒய்வு பெறும் அதிபர் திரு.வே.சண்முகராஜா அவர்கள். அன்னார் ஓய்வுபெறும் செய்தி எம் அனைவருக்கும் கவலையளிப்பதாகும். இவருடைய கல்வியறிவை யும் பாடசாலை நிர்வாகத் திறனையும் அவதானித்த யாழ்ப்பாணத் தில் உள்ள முன்னணிப் பாடசாலையான மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் திரு.வே.சண்முகராஜாவை அணுகி அப் பாடசாலைக்கு அதிபராக பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்த போது தனது அபிவிருத்திப் பணிகள் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அவசியமானதெனக் கருதி அந்த வேண்டு கோளை ஏற்றுக்கொள்ளவில்லை.
༦། ༦། ༦༢
< <
K
&
3.
K. < <
K.
کمر ہر ممبر ٨ء

Page 38
྾ ༦༦༦་༨༦༦༦༦༦ ༦༦༦༦ அன்னார் பாடசாலை அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறினும் <> utla root என்ற வட்டத்திற்கு வெளியேயும் சுதந்திரமாக தன் Kộ. கல்விப்பணியை தொடர்வதற்கான ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ள 今 தாகவே நான் கருதுகின்றேன். அதிபர் என்ற ஸ்தானத்திலன்றி கல்விமான் என்ற வகையில் அவருடைய சமூகப்பணி எதிர்வரும் -Kỳ காலங்களில் தான் ஆரம்பமாகவிருக்கின்றது என்பதைக்
今 குறிப்பிடுவது சாலவும் பொருத்தமாகும். {0
KX
கடமையே கண்ணாகக் கருதும் இப்பெரியார் நீண்ட ஆயுளும் சகல செல்வங்களும் பெற்று தன் சமூகப்பணியை மென்மேலும் தொடர அம்பாள் அனுக்கிரகம் கிட்ட வேண்டும் என நன்றியறித > லுடன் பிரார்த்தித்து வாழ்த்துவோம். > மனோ ருரீதரன்
தொழில் நீதிமன்ற நீதிபதி
ぐ> மேலதிக நீதவான்
கொழும்பு
eX-> eXo ->«»
ぐ。

྾ ༦ ༦༦༦༦༦༦༦༦༦༦༢ >
Kộ.
The Shan Whom I Knew ぐ。 During the year 1973 had the opportunity to meet my friend ぐ。 V. Shanmugaraja
this period commenced my practice in Nuwara Eliya and was
> Who was teaching at St.Xaviers College, Nuwara Eliya. During 今 involved in social work in the plantations. A mutual friend of mine
introduced him to me and We became good friends during the course
of time. ->
"Shan" as we affectionately called him was concerned about the 今 upliftment of the plantations workers and helped me a great dealin my trade union activities. I vividly recall the political discourses 今 we have had at "Nandana" in Waterfield drive, Nuwara Eliya where "shan" was a lodger. His Knowledge in World affairs and Tamil Literary
今 work is par excellence.
"Shan" and I have visited many plantations workers home to { propagate our views. recall nostalgically where we had to visit a worker in Nanu Oya. Having gone to Nanu Oya we had to walk a 今 long distance to the workers residence and on our return to Nanu Oya late in the night there were no busses and we had to brave the -> chill weather and walk all the way to Nuwara Eliya from Nanu Oya. Since we both were youth we were able to walk such long distances.
今
Kộ>
Nuwara Eliya District was a backward area and "Shan" was a 今 dedicated teacher, whose talents were made available to the students in the plantations. He had a good rapport with the people of the majority community and eschewed communal barriers. This
40 goes to prove his rational progressive and intellectual thinking.
40 I am made to understand that "Shan" is about to retire and
wish him a successful retired life. -> A.P. Kanapathypillai JP, UM
Attorney- at law & Notary Public 40 Nuwara Eliya
as a see
K
令令一令一令一令令67令一令令令令
i

Page 39
྾ ༦༦༦༦་༨༦༦༦༦ ༦༦
> அதிபர் . . . . ஆசானுமாகி அன்புத்
> தந்தையுமானவர்
இளம் மாணவ சமுதாயத்தின் கல்விக் கண்களை திறந்து * அதனூடு எதிர்கால சந்ததியின் முன்னேற்றத்தினை பல்வேறு பரிமாணங்களில் பிரகாசிக்கச் செய்யும் இருபத்தோராம் நூற்றாண்டின் நவீன கல்விக் கொள்கையினுள் பாதம் பதித்துள்ள
> நேரமிது.
இந்த புதிய பணியில் முதற்படி தொட்டு முடிவுப் பாதம் வரை 今 வெளிச்ச விளக்காக இலங்கும் ஆசிரியக் குழாமின், அந்த அன்புக் கழகத்தின் "அதிபதி” அம்மாணவர்கள் முதலடி வைக்கும் கல்விக் (> கூடத்தின் அதிபர் என்றால் அது மிகையாகாது.
இந்த வகையில் 2004 இல் என் பிள்ளைக்கு திரு.சண்முகராஜா 今 அதிபராக வழிநடாத்தும் நுகேகொட தமிழ் வித்தியாலயத்தை தேர்ந்து எடுத்த முடிவு எவ்வளவு நியாயமானது என்பதை இச்சந்தர்ப்பத்தில்
今 எழுதுவதில் நான் புளகாங்கிதம் அடைகின்றேன்.
今 திரு.சண்முகராஜா அதிபரின் அயரா உழைப்பும் கற்பித்தல் மீதும் மீதமாக இக்கல்லூரி மீதும் அவருக்குள்ள சொல்லொணாப் பற்றும் 今 இங்குள்ள ஆசிரிய குழாம் மீதும், மாணவர்கள் மீதுமுள்ள இறுக்கமான அன்புமே வைத்தியனான எனது சிரேஷ்ட புதல்வியை இக்கல்விக் கூடத்திலேயே சேர்ப்பதென நான் எடுத்த உறுதியான முடிவுக்கு மூல காரணம்.
பெற்றோரில் ஒருவனாக எனக்கும் அதிபருக்குமிடையில் வந்த இந்த ஓரிரு வருட உறவில் அவரின் நற்குணங்களையும் சேவை மனப்பாங்கினையும் அதற்கு ஊன்று கோலாக அமைந்த அவரின் ぐ。 விடா முயற்சியையும் நான் புரிந்து கொண்டேன். பிரச்சினைகளை நுணுக்கமாக அணுகுவதிலும் பக்கச் சார்பற்ற தீர்மானமெடுப்ப -ộ} திலும் அவரிடமிருந்து நான் எனது எதிர்காலத்துக்கும் படித்தேன்.
ஆக அவர் எனக்கும் ஆசான் ஆனார்.
(> மட்டுமன்றி சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன் இறையடி சேர்ந்த 今 ஓய்வு பெற்ற அதிபரான என் தந்தை என் முன் நடமாடுவதை
令一令一令一令一令令。令一令一令一令一令一令半
Kỳ

྾ ༦༦༦༦༦༦༦༦༦༦༦༢ திரு.சண்முகராஜா அதிபரூடு நான் ஸ்பரிசித்தேன். மொத்தத்தில் -ộ2 அவர் ஆசானுமாகி அன்புத் தந்தையுமானார், இல்லை அன்புக்கே
தந்தையானார். இதற்கெல்லாம் காரணம் “சூரிய மன்னன்” அவரின் -0 நாமத்தினுள் ஒளிந்து கிடப்பதுவோ என பல வேளைகளில் எனக்குள் 今 நானே இரகசியமாக மிகைத்ததுமுண்டு.
Kỳ
திரு.சண்முகராஜா அதிபர் அலுவலக ரீதியாக ஓய்வு பெற்றாலும் *> அவரின் குழந்தையான இக்கல்லூரியின் எதிர்கால முன்னேற்றத் திற்கும் பரிபூரண வளர்ச்சிக்கும், படிமுறை விருத்திக்கும் அவரின் * மேலான அறிவுரை ஆலோசனைகளும் ஆரோக்கியமான விமர்சனங் 今 களும் என்றும் இருக்கும் என்பதில் கடுகளவேனும் சந்தேகம்
எமக்கில்லை.
<> இறுதியாக அதிபருக்கும் அவரின் குடும்பத்தின் நலத்திற்கும்
சுகதேகியான சுறுசுறுப்பான ஒய்வு காலத்துக்கும் எல்லோருக்கும்
今 பொதுவான இறைவனை பெற்றோர் சார்பில் என்றும் வேண்டி நன்றியும் நல்குகிறோம். ஏனெனில் அரச சேவையில் பிரகாசிக்க
<> வேண்டுமானால் தனது சொந்த குடும்ப சாகரத்தில் சொல்லொணாத்
தியாகங்கள் அவசியம்.
Dr, 6TLíb. 6TLb. g5rT6mSlub
今 கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை
களுபோவில
今 தெஹிவளை 今 -兴··※··※、
40
令
--
令
令
ج۔
کر

Page 40
ృ*
<> 今
今
今 令
今
48
※
&
வன்னியில் நற்பணியாற்றிய சேவையாளன்
ன்ெனிப் பிரதேசத்தின் தலைநகராகவும் பலவித முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமான கிளிநொச்சி நகரில் 1980ஆம் ஆண்டு காலகட்டத்தில் பணிநிலை இடமாற்றம் பெற்று தென்பகுதியில் இருந்து வருகை தந்து அறிமுகமானவர் அதிபர் வே. சண்முகராஜா
g|6) isT856T.
அன்று மிகவும் துடிப்பான இளைஞராகவும் கலை, இலக்கியம், அரசியல், அறிவியல், சமூக முன்னோக்கம் முதலான துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட தேசபக்திமிக்க கல்வியியலாளராக அவர் காட்சி தந்தார். அவருடன் பழகுவதில், பேசுவதில் ஒரு தனித்துவத்தைக் காணமுடிந்தது. 1980 களில் கிளிநொச்சியில் அரசியல் விழிப்புணர்வுகள் மெல்ல மெல்ல துளிர்விட்ட வேளை அதிபர் சண்முகராஜா அவர்கள் பல அரசியல் கூட்டங்களில் பிரசன்னமாகி தனது கருத்துக்களையும் முன்வைத்தார். அன்று அது வரவேற்பையும் பெற்றது.
நலிவுற்ற மக்களின் நல்வாழ்விற்காக அவர் தன்னலம் கருதாது தனது சேவைகளைச் செய்ததை என்னால் காணமுடிந்தது. 1983இல் இவர் கிளிநொச்சியில் பிரபல்யம் மிக்க பாடசாலையாக விளங்கிய கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்தபோது எனக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டு மாலை வேளைகளில் அரசியல், சமூக, கலை, இலக்கியம், பத்திரிகைத்துறை போன்ற விடயங்களை கலந்துரையாடுவோம். அன்று நான் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையின் செய்தியாளராகவும் பிரதிநிதி யாகவும் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.
அதிபர் சண்முகராஜா அவர்களுடைய கலை, இலக்கிய அறிவியல் கட்டுரைகளை, கவிதைகளை ஈழநாடு பத்திரிகைக்கு பிரசுரத்திற்கு அனுப்பியபோது அவை பிரசுரம் பெற்று மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதை குறிப்பிடமுடியும். 1983இல் தமிழ் மக்கள் கிளிநொச்சிக்கு அகதிகளாக வந்தபோது முதன் முதல் அவர்களை குருகுலம் ஸ்தாபனத்திற்கழைத்துச்சென்று அகதிமுகாம் அமைத்து
公一令
྾།྾། ༨྾ ༨༦། ༦། ༦། ༦ ཉི-༨ ༨༦
Kộ

-0
-& کہـ سڑگ۔ہڑ&۔ہڑ&
རུ྾ ༨྾། །྾། ༨༦ ༨྾ ༨྾ ༨྾། ྾ ༨྾ ༨྾། །྾ ༨྾
அவர்களைப் பராமரிக்க நியமிக்கப்பட்ட அமைப்புக் குழுவில் இவர் எம்முடன் இணைந்து இணைப்பாளராக இரவு பகல்பாராது தன்னலம் கருதாத தொண்டனாக செயற்பட்டமை இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
ஜதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பதற்கேற்ப மக்களுக்குத் துணிந்து சேவைசெய்த இவரை அன்றையகால முதலாளித்துவ அரசியல்வாதிகள் செயற்படாது இவரை அச்சுறுத்தியதை, மக்கள் எமது பக்கம் இருந்தபடியால் தொடர்ந்து சேவைகள் முன்னெடுக்கப் பட்டதையும் கவனத்தில் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவரிடம் கிளிநொச்சியில் கல்வி கற்ற மாணவர்கள் இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, அரச ஊழியர்களாக விளங்குவதையும் காணக்கூடியதாக உள்ளது. கிளிநொச்சி நகர மக்களையும் கனகபுரம் கிராம மக்களையும் இன்றும் மறவாமல் உள்ள இவர் சுயமுயற்சியால் காணி வேண்டி வீடுகட்டி குடிபுகும் நிலையில் யுத்தத்தால் தனது புகுந்த வீடான சாவகச்சேரிக்கு இடம்பெயர்ந்தார். யுத்தத்தால் இவரது வீடு சிதறிவிட்டது. இவரது சொத்துக்கள் அழிந்தாலும் இவரது சேவைகள் எமது மண்ணில் நின்று நிலைக்கின்றது.
டாக்டர் கே.வி.கே. திருலோகமூர்த்தி (ஜே.பி.) திடீர் மரண விசாரணை அதிகாரி
கெளரி கிளினிக் கிளிநொச்சி
sЖ- -ě6- so
令
令
一令
令
令
இ$

Page 41
స్థా? Y
ぐ。
ぐ。
今 今 今
->
《》
岑、
& న-వ
கண்புழப்பும் கடமை உணர்வும் மிக்க அதிபர்
செல்வத்துள் மேலான செல்வம் கல்விச் செல்வம். கல்வி அறிவற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் என்றார் திருவள்ளுவர். அத்தகைய மேலான கல்வியை பாடசாலை மட்டத்திலிருந்துதான் பெறுகின்றோம். வளர்ந்து கொண்டு வரும் விஞ்ஞான யுகத்திலே நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டியது கல்வியே தான்.
எமது நாட்டின் தற்போதைய காலகட்டத்தில் தமிழர்களின் கல்வி மேம்பாடு புறந்தள்ளிப் பின்தள்ளப்படுகின்றது. இவ்வாறான நெருக்கடியான நிலையில் எமது சகோதர இனத்தாரின் பிரதேசத்தில் அமைந்துள்ள நுகேகொட தமிழ் மகா வித்தியாலய ஸ்திர நிலையும் கேள்விக் குறியான நிலையிலேயேயிருந்தது. உயர் திரு அதிபர் வே.சண்முகராஜா இப்பாடசாலையின் பண்பட்ட வளர்ச்சிக்காகவும் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டுள்ளார். நான் பெற்றோர் ஆசிரியர் சங்க் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு இடையூறாக பல சம்பவங்கள் தொடர்ந்து குறுக்கிட்டன. அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் அதிபரின் இடைவிடாத முயற்சியும் உறுதியான செயற்பாடுகளும் என்னை வியக்க வைத்தன. அவரது அயராத முயற்சியால் தான் அப்பிரச்சனைகளை வெற்றிகொள்ள முடிந்தது. ஆசிரியர்களிடையேயும் மாணவர் களிடையேயும் கண்டிப்பும் கடமை மிக்கவராகவும் மிளிர்ந்தார்.
இவர் இப்பாடசாலையில் தொடர்ந்து 10 வருடம் சேவை புரிந்துள்ளார். இப்பாடசாலையில் இடப்பற்றாக்குறை பிரதான குறைபாடாக இருந்த காலப்பகுதியில் பாடசாலைக்கென நிரந்தரமான புதுக்கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு மூலகாரணமாக இருந்தார்.
மாணவர்களின் பண்பட்ட வாழ்க்கை நெறியை வளம்படுத்துவதற் காக சில சமயங்களில் கண்டிப்பான நடவடிக்கைகளையும் எடுத்து அவர்களை நெறிப்படுத்தியுள்ளார். நான் செயலாளராக சேவை செய்த காலத்தில் இவரின் செயல்திறனை எண்ணி வியந்துள்ளேன்.
2*
༦༦༦ ༨༦ ༦ ༦༦༦྾ ༦༢
K
K

྾ ར྾། ༦༦༦ ར྾ ར྾། ༦༦༦་༨༦༦༣༦
இத்தகைய செயல்திறன் மிக்க ஒரு அதிபரின் சேவையை இப் LEFT60) ல இனிவரும் காலங்களில் பெறவேண்டும் என்பதே எனது <- K
ஆசை.
> ஓய்வுபெற இருக்கும் அதிபருக்கு அவர் இக்கல்லூரியின் <
வளர்ச்சிக்காக பத்து வருடங்கள் சிறப்பாக சேவையாற்றியதற்கு Kநன்றி தெரிவிப்பதுடன் அவர் தனது ஒய்வு காலத்தில் நல்ல உடல்
 ஆரோக்கியத்துடன் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க <> -> జనవరి
U திரு.ந. தவராசா
GasTQpubli-07 <0. &- -兴··※··兴、 KX
&> 今 <- 今 Kỳ今 Kỳ.
Ki> 今 KX 今 &• 今 & * ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ ఉ తో

Page 42
சண்முகராசா எனும் சான்றோன்!
IDக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வை அடைதலாகும். மெய்யுணர்வே உலகின் முதன்மைத் தன்மை; இறைமைக்கு நிகரானது. மெய்யுணர்வாளன் வழி நடக்காதவன் கற்ற கல்வியால் எந்தப் பயனுமில்லை.
நண்பர் சண்முகராசா ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி; பொதுவுடமைக் கருத்துடையாளன்; முதன்மைக் குணமுடையான் வழி நடக்கும் மெய்யறிவாளன்.
அவர் வாழ்ந்து பழகிடும் மக்கள் மனதில் பரவி வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரது கடமை உணர்வும் உரிமையான செயலாற்றலும் பரோபகாரச் சிந்தனையும் அவரை மக்கள் மனதில் நிலைபெற வைத்துள்ளன.
மக்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்காமலும் இவர் இன்னது செய்தவரே 6T6T அவர்களை வெறுத்தாலும் இல்லாத நிலையாளர்; gFLDJ &F சன்மார்க்கப் போக்கானவர். அதனால் காய்தலோ, உவத்தலோ இல்லாத பண்பின் சிகரமாவார்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்பர். வாழும் உயிரின் வளர்ச்சிக்குக் கல்வி அவசியம். “தானத்தில் சிறந்தது கல்வி’ அதனை மேற்கொண்டு வாழ்பவர். கல்வி காசுக்கு விற்கக்கூடாது. அதனால் வறுமையின் கடைசி நிலையிலுங்கூடத் தமிழ்ப்புலவர்கள் பணத்திற்காகக் கல்வியை விற்றதில்லை! அதனை நன்கு மனதிற் கொண்டு வாய்ப்பு வசதி, ஆற்றல் அறிவு, பட்டம் பதவி இருந்தும் தனியார்த்துறைக் கல்விமூலம் ஊதியம்பெற விரும்பாத பெருமைக்குரியவர்.
“செய்யும் தொழிலே தெய்வம்” என்பது முதுமொழி. அதற்கிணங்கத் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தார். பாட ஆயத்தம், எடுத்த பொருள் பற்றிய விளக்கம், அதனை மாணவர்க்குத் தெளிவுபடுத்துந் திறமை, அவர்கள் திருப்பி மீட்கச் சுருக்க விரிவாக்கக் குறிப்பும் பாடசாலைக்குச் செல்லும் நேரத்தில் பிந்தாமையும் விடுகையில் நில்லாமையும் அவரது கடமை உணர்வின்
ஒப்படைத்தலாகும்.
e/rY1-N-3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதனால் கடமை தவறாத சேவையைச் செய்தமையால் சிறந்த அதிபர் என்ற விருது இலங்கை கல்வி முன்னேற்றச் சங்கத்தால் வழங்கப்பட்டுக் கொளரவிக்கப்பட்டார். கருத்தில்லாத, பொருளில் லாத, பகுத்தறிவற்ற செயல்களில் ஈடுபடமாட்டார். தனது நடத்தை யால் வழிகாட்டலால் பிறரின் அறியாமையைப் போக்கி, குறிப்பாக மாணவர்களின் வாழ்வை ஒளிபெறச் செய்தார். உண்மையான புகழை விரும்பிநாடவேண்டும்; அப்படிச் சார்ந்தாரிடத்தில் நல்வினை தீவினை இரண்டுமே சேராது என்பதற்கு வழி காட்டலாக விளங்கினார்.
மக்களுக்கு எந்தெந்தக் குணங்கள் நல்லதோ அந்தந்தக் குணங் களை எண்ணியெண்ணி, தேடித்தேடிக் கொடுக்கும் எண்ணத்தில் சிறந்த சிந்தனையாளர்.
மனத்தை ஒரு வழிப்படுத்தினார் துன்புறுதல் இல்லை என்பதை நன்குணர்ந்தவர் சண்முகராசா. அதனால் மனவடக்கம் மிக்கவராக விளங்கினார். அதனை வாழ்வியலிலும் உதாரணமாக்கினார். சந்ததி விருத்திக்குத் தகுதி இருவருக்குமிருந்தும் ஒன்றேஒன்று கண்ணே கண்ணெனப் பெற்றனர்; இல்லறத்தின் இன்பத்தை அந்த ஒன்றிலேயே கண்டவர்.
காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்று பண்புகளும் ஒன்றுபட்ட கலங்கிய நிலையே இந்த உலகமெனக் கண்டவர் உணர்ந்தவர்!! அதனால் வந்துள்ள துன்பங்கள், வஞ்சனைகள், ஏமாற்று பித்தலாட்டம் ஆகியவற்றை எதிர்கொண்டு தாங்கியவர்! கல்வி அதிபதியாக உயர வேண்டியவர்; சாதாரண அதிபராகவே இருந்துவிட்டார்!!
மலையகம் கண்டி அவரது பிறப்பிடம்; அலைசூழ் யாழ்க்குடாவின் சாவகச்சேரி வாழ்விடம். மாண்புடைய மனைவி ரஞ்சி, சால்புடைய மகன் ஜனகன். ஆரம்பக் கல்வியை தெல்தெனியாவில் தொடங்கி, பட்டப் படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அரசியல் மற்றும் பொருளியல், தமிழ் பாடங்களைப் பட்டப் படிப்புக்காகப் படித்திருந்தார். அதனால் உயர் வகுப்பில் அரசி யலையும் சிரேஷ்ட வகுப்புகளில் சமூகக்கல்வியையும் கற்பித்தார். சிரேஷ்ட மாணவர்கள் சிறப்புச் சித்தியையும் உயர் வகுப்பு மாணவர் பலர் பல்கலைக்கழகம் போகும் தகுதியையும் பெற்றனர். கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியன இவர் கற்பித்த பாடங்களின் பெறுபேறுகளால் சிறப்படைந்தன.
SFs b e-FIFF-2

Page 43
அதிபர் தரம் 1க்கு 1989ல் நடந்த தேர்வில் சிறப்பான வெற்றியை அடைந்தவர்களில் இவரும் ஒருவர்.
ஆசிரியர் பணியால் சிறப்படைந்த பாடசாலைகளைப்போல அதிபர் பணியால் இவரிடமிருந்த பாடசாலைகள் பெருமைபெற்றன. 1. 11. 1968 இல் ஆசிரியப் பணியில் சேர்ந்த திரு. சண்முகராசா 18. 03, 2006 இல் அதிபர் கடமையிலிருந்து ஒய்வு பெறும் நிலையை அடைந்தார்.
கடமையை ஏற்ற 20 ஆண்டுகளின் பின்னர் 1988இல் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார். தென்மராட்சியின் சிறந்த பாடசாலைகளில் ஒன்று சாவகச்சேரி இந்துக்கல்லூரி. தென்மராட்சியில் முதன்மையாகவும் இலங்கையில் இதுவும் ஒன்று. பிற்காலத்தில் தேசிய பாடசாலையாக உயர்ந்தது.
இந்துக் கல்லூரியின் வளர்ச்சியில் இப்பொழுதும் உழைத்துக் கொண்டிருப்பவர் ஆசிரியர் த. பாலகிருஷணன் அவர்கள். பாலா, சண், அடியேன் மூவரும் ஆப்த நண்பர்கள், கெழுதகை அன்பர்கள். இருவர் சேர்ந்தால் இரட்டையர்; மூவர் சேர்ந்தால் மும்மூர்த்திகள் என பேசிக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறோம்.
மாலை 5.00 மணிக்கு சாவகச்சேரி கச்சாய் வீதியிலிருந்த திருக்கணித அச்சகம் வெளிவிறாந்தையில் கூடுவோம். 6.00 மணிக்கு கண்டி வீதியிலிருந்த கிரியோன் தேநீர்ச்சாலை அல்லது திரைப்பட மாளிகைக்குப் பக்கத்துக் கடையில் தேநீர் குடிப்போம். 6.15 க்குப் பிரிவோம். 6.30க்கு வீடு சேர்ந்துவிடுவோம். பெருநாட்களில் நம் மூவரில் ஒருவர் வீட்டில் சுழற்சி முறையில் உணவருந்துவோம். 1990இல் தொடங்கிய இந்த 5.00 மணிச் சந்திப்பு 1995இல் திரு.சண்முகராசா இடமாற்றம் பெறும்வரை வழுவாது நடை பெற்றது. இடமாற்றம் பெற்ற பின்னர் சனி, ஞாயிறுகளில் அந்தச் சந்திப்பு இருந்தது.
இந்தச் சந்திப்புக்களில் நாம் புறம் பேசியதில்லை. யாரைப் பற்றியும் இழிவாக உரையாடியது கிடையாது. அந்திக் கலம் பகம் போன்று அரட்டை அடித்ததுமில்லை.
அன்றாட அரசியல், ஆக்க ரீதியான செயற்றிட்டங்கள், சமூகப் பிரச்சனைகள், பொது அறிவுக்குத் தேவையான செய்திகள் போன்றனவாகவே எமது அறிவுக்குத் தேவையான செய்திகள்
 
 
 

போன்றனவே எமது உரையாடலின் மையமாக இருந்தன. அன்றைய அரசியல் சூழ்நிலையை வைத்து எமக்குக் கிடைக்க வேண்டிய இடங்களைத் தடுத்தும், தாமெடுத்தும் எம்மைத் தாழ்த்திய சிலர் நாம் மூவரும் அவர்க்கு எதிராகாச் சதிசெய்வதாகவும் மேலதிகாரிகளுக்கு மொட்டைக் கடிதம் எழுதுவதாகவும் நம்பினர், சொல்லினர், பேசாது விட்டனர், விலத்தினர்.
பாவம் அவர்கள்! எமது சந்திப்பில் என்றும் அவர்கள் பற்றியது தலைப்பாக இருந்ததில்லை. புறம் பேசும் இழிசல் புத்தி எம்மிடம் இல்லை. சண் நேருக்குநேர் பேசிவிடுவார்; பாலா நேரில் விவாதிப் பார்; அடியேன் விலகிடும் பழக்கம் உள்ளவன். எமது நட்பு, சந்திப்பு புனிதமாகவே இருந்தது; இன்றும் இருக்கிறது; என்றும் இருக்கும்.
1991இல் அதிபர் தரம் இன் தேர்வு விடை வெளியானபோது சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலிருந்து அதிபராகப் பதவி உயர்வு பெற்று, மட்டுவில் சந்திர மெளலீச வித்தியாசாலை அதிபராக நியமனம் பெற்றார். இலங்கையின் பிரபலம் வாய்ந்த கண்ணகி வழிபாட்டின் இடங்களில் ஒன்றான பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கு அண்மையில் உள்ளது இப்பாடசாலை. பின்தங்கிய இடம். தனித்த அயல் கிராம மக்களின் பிள்ளைகளும் வந்து படிக்கும் பாடசாலை. அதிகாரிகள், செல்வந்தர்களால் ஒதுக்கப்பட்ட பாடசாலை. 5ஆம் வகுப்பில் புலமைப் பரிசு, பரிசளிப்பு விழா, விளையாட்டுப்போட்டி போன்றன அறியாதிருந்த பாடசாலை. 11ஆம் வகுப்புடன் இருந்த வித்தியாலயம்.
அதிபராக திரு. சண்முகராசாவின் வரவால் விழிப்படைந்தது. ஆதவன் உதயத்தால் உணர்வுபெற்று மலர்ந்த தாமரைபோல மலர்ச்சி கொண்டது. 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் மாணவர்கள் எடுபட்டனர். பரிசளிப்பு விழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது. சூரியனைக் கண்ட பனி காலையில் விலகியது போல வித்தியாலயத்தின் பீடை நீங்கியது. மாலை நிலவில் ஆம்பல் மலர்ந்தது போல மக்கள் மலர்ச்சி அடைந்தனர்.
பெரு வீட்டின் முற்றம் போல பாடசாலை முன்றலில் இருந்த விளையாட்டு மைதானம் அயலிலுள்ள காணித் தோப்பிற்குச் சென்றது. பெற்றோர், பழைய மாணவர் பெரும் ஆதரவு நல்கினர், உற்சாகப்பட்டனர். முள் நிரம்பிய பற்றைகள் கொண்ட தோப்பு பிரபல பாடசாலையின் மைதானம் போன்று காட்சியளித்தது;
y - 27 N

Page 44
Y2/
மக்களை மகிழ வைத்தது; எழுச்சி கொள்ளச்செய்தது; அக்டோபர் 6, ஆசிரியர்தின நாள், அந்த நாள் நிகழ்ச்சிகளில் ஆசிரியர் கலந்து கொண்டமை, தமிழ்த்தினப் போட்டிகள், மாவட்ட விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் எல்லாம் சந்திர மெளலீச மாணவர்கள் கலந்து கொண்டமை பெரிய செயல்; வெற்றி பெற்றது ஆச்சரியம்; யாழ் மாவட்டப் போட்டிக்கும் சென்றது, வெற்றி பெற்றது ஆச்சரியம்; யாழ் மாவட்டப் போட்டிக்கும் சென்றது அதிசயம்; இதனைச் செய்து காட்டிய செயல்வீரர் அதிபர் சண்முகராசா.
அந்த நேரத்தில் மட்டுவில் கொத்தணியின் அதிபராக இருந்த அடியேன் அதனை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை இருந்தது. சேவை மூப்பின் அடிப்படையில் அது சண்முகரா4ாவுக்கு வழங்கப் பட்டிருக்கவேண்டும். அதுவே கல்வித்துறையின் சம்பிரதாயம். அது மறுக்கப்பட்டது. 10 மைல் தூரத்திலுள்ள கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலய அதிபரானார், பின்னர் கோண்டாவில் கொத்தணியின் அதிபராகவும் உயர்ந்தார்.
பணிப்பாளரின் இயலாத் தன்மைமேல் கடுங்கோபங் கொண்டிருந்த சண்முகராசா பணிப்பாளருக்கிருந்த அன்றைய நெருக்கடியை விளங்கி பின்னர் அவர் மேலுள்ள கோபத்தை ஆற்றிக்கொண்டார்.
கல்வித்துறை சரியாக நடக்காதது, மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. வரலாறு காணாத ஒரு பிரியாவிடைக்கு ஏற்பாடு செய்தனர். தமது நன்றியையும் விசுவாசத்தையும் காட்டினர். ஒரு மைல் தூரத்திலுள்ள பன்றித்தலைச்சி அம்மன் கோயிலில் பூசை நடாத்தி வழி நெடுகலும் பூரண கும்பம் வைத்து, மலர்மாலை அணிவித்து, அலங்கரித்த மேடையில் பாராட்டி, வாழ்த்தி,ஒரு பவுண் நிறைவான மோதிரம் அணிவித்துக் கெளரவித்தனர்.
பன்றித்தலைச்சி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா, மக்கள் கூடும் திருவிழா, பிற இடங்களிலிருந்தும் ஆட்கள் வருவர். அது வரலாறு, அடுத்து வெகுசிறப்பாக நடந்த விழா அந்தப் பகுதியில் சண்முகராசாவின் பிரியாவிடை விழாதான். அதற்கு முன்னும் பின்னும் இதுவரை இல்லை. பாராளுமன்ற உறுப்பினர் கடமைவீரர் வ.ந. நவரத்தினத்திற்கும் இத்தகைய ஊர்வலம் அந்தப் பகுதியில் நடந்ததுண்டு. அதுவும் சண்முகராசாவின் பிரியாவிடை விழாவை வெல்ல முடியவில்லை. அந்தளவுக்குப் பெற்றோர் மத்தியில் மிகுந்த அன்பும் மதிப்பும் பெற்றிருந்தார் சண்முகராசா.
eMzMSGRN eMzMSSTAA
t s
 
 
 
 
 
 
 
 

அரசியலில் முற்போக்கான சிந்தனை உடையவர். மக்கள் சனநாயகத்தில் விருப்புக்கொண்டிருந்தார். 1989இல் நடந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எட்டுப் பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவதற்குக் காரணமாக இருந்த சிலரில் சண்முகராசாவும் ஒருவர். சாவகச்சேரியில் அமைப்பு ரீதியாக உழைத்த முதல்வர். அடியேன் 24 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெல்வதற்குக் காரணமாக விளங்கியவர். திரு.வே.பாலகுமாரன் அமைப்பின் திலைவராக விளங்க பரா மற்றும் எட்வேட் போன்றவர்கள் உறுப்பினராக இருந்தனர்.
"வாசிப்பு மனிதனை முழுமை ஆக்குகிறது'வாசிப்பதை "ஒரு
பழக்கமாகக் கொண்டவர் சண்முகராசா. சமூகக் கல்விப் பாடத்தை வலுவடையச் செய்ய அரசியல், பொருளியல், வரலாறு, புவியியல் மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட சூழலியலையும் படித்த வண்ணம் இருந்தார்.
அத்துடன் வெளிநாட்டாரின் சனநாயக சோசலிசம், பொது உடைமைத் தத்துவம் போன்ற கருத்தியலில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார்.
இருப்பினும் தமிழிலக்கியத் தொடர்பை வைத்திருந்தார். ஆசிரியராக இருந்தமையால் கல்வியியல் அதிபராகக் கடமை ஆற்றியமையால் நிர்வாகயியல் போன்றவற்றின் அறிவைப் பட்டப்பின் படிப்புப் பட்டத்தால் பெற்றதோடு மேலும் அதிகமான அறிவினை வாசிப்பதாலும் தனது சிந்தனையாலும் பெற்றிருந்தார்.
நாளிதழ், வாரஇதழ் போன்றனவற்றில் இவரது சிறுகதை, கட்டுரை, கவிதை வந்துள்ளன. இலக்கிய ஆய்வுநூலும் வந்தன. மலையகத்தோடு சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளை அலசி, விமர்சித்துத் தொடர் கட்டுரையாக வெளியிட்டிருந்தார். அதனால் மலையக மக்களின் விடிவுக்கு உழைத்த உதயசூரியனாக விளங்கினார்.
கல்வி, சமுதாயப் பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து புதிய சிந்தனைகளோடு கல்வியுலகமும் சமுதாயமும் அறிந்திடத் தொடராக நாளிதழ்களில் வெளியாகி இருந்தன. அவற்றை வாசித்த கல்வியுலகம் சண்முகராசாவைத் தொடர்ந்து எழுத உற்சாகப் படுத்தியது.
ཚ༽
o eMzMS GRN eMzMSSTAA

Page 45
எழுத்தாளருக்கு மேடைப்பேச்சு வருவதில்லை. மேடைப் பேச்சாளனுக்கு எழுத்தாளானாக முடிவதில்லை. இரண்டுமே கைவரப் பெற்ற கலைஞராகச் சண்முகராசா இயங்குகிறார்.
போராட்ட காலம் பலரை இடம்பெயர வைத்தது. சிலரை நாடு கடக்கவிட்டது. பலாலியிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் நுணாவில் கிழக்குப் பெரிதும் பாதிக்கப்பட்டது. கால், கை ஊனமானவர்கள், கண்ணை இழந்தவர்கள், உயிரிழந்தவர்கள், வீடு உடைந்தவர்களெனப் பலவிதத் துன்பங்களுக்கு உள்ளாயினர். விமானத் தாக்குதல்களும் காலத்துக் காலம் இருந்தன. தனங் கிளப்பிலிருந்தும் ஷெல்கள் நகரை நோக்கி வந்திருந்தன.
இதில் பலாலி ஏவுகணையால் சண்முகராசாவின் வீடு தரைமட்ட மாகியது. நல்லவேளை அவரும் குடும்பமும் பலம்வாய்ந்த பங்கர்க் கிடங்கில் இருந்ததால் உயிர் தப்பினர்.
ஒரே மகன் சனகன்! பிற்சந்ததியின் மொத்த உருவம்! அவன் உயிர் வாழ்வது அவசியம். கொழும்புக்கு இடமாற்றம் பெற்றார்.
21 ஆண்டுகள் ஆசிரியர் சேவை. 17 ஆண்டுகள் அதிபர் கடமை. 38 ஆண்டுகளில் எதிர்காலச் சமுதாயத்தின் தூண்கள் பலரை உருவாக்கியுள்ளார். ஆனால் சண்முகராசா கற்பூரமாக இருந்து நாட்டு ஒளி தந்து தான் அனைத்து கொண்டார்.
அவரோடு இருந்தவர்கள், அவருக்குக் கீழிருந்தவர்கள் பலர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் அவருக்குத் தாக்கம் உண்டெனினும் ஏக்கம் இருந்ததில்லை. மெய்யுணர்வு பெற்ற அவர் சிந்தனையில் இவை தெளிவாகியுள்ளது. வஞ்சம், பந்தம், அரசியல் - இலங்கையின் நிர்வாகத்தை ஆளுகிறது என்பதை நன்கு தெரிந்தவர். “கோடி தருகினும், இழிவெனின் அதனை வேண்டவர்” என்ற புறநாற்றுத் தத்துவத்திற்கேற்ற ஓர் இலட்சியவாதி. குறுக்குவழி உயர்ச்சியை சண் நாடவில்லை. விரும்பினால் அது அவருக்கொரு சிறு அலுவல்,
பண்பாடுடைய குடும்பத் தலைவனாக, சால்புடைய நண்பனாக, கடமைமிக்க ஆசிரியனாக, உரிமைமிக்க அதிபராக வாழ்ந்த நண்பர் சண்முகராசா சான்றாண்மை மிக்க பெருமைக்குடையர். அ. பொ. செல்லையா 8, Cicerella Cr. முன்னாள் கொத்தணி அதிபர் Scarborough, ON; MIK. 5B5
Canada
ΑΑΑ ❖Sእይ ΑΝΑ 一※··兴··※-
 
 
 

6 NAZY
A TRIBUTE To OUR DISTINGUISHED PERSON
Mr. Anthony Massiamony Joseph, the founder of Mahaberiathenne Estate School, and the first eacher of the Magaberiathenne Estate, Who Started his carrier in 1916, during the British Colonial era and Continued his noble Job until his retirement the year 1957. Thereafter both my elder brother and became the teachers On Mahaberiathenne Estate School in the year 1957.
Our father's tenure of office as a teacher, the late Mr. Velu Thever was a pupil of him in the early twentieth century. The late Mr. Velu Thever was from a very respectable family and he realised the Value of education being the most essential ingredient for the progress and promotion of a family. Although he was poor, he has given his sons best of education he could afford to.
We wish to record here that Velu Thever's family has been bestowed with a special gift, rather, we should say a talent of Art, Drawing pictures, Sceneries, figures and images of persons etc.
automatically,
Out of his sons, Mr. V. Shanmugaraja, too followed his primary education at the School showed a keen interest in Studies. In the bygone days the estate schools were managed by the Estate Superintendents and annul examinations were held by the Circuit Education Officers Who will determine the progress of a school.
We could recall the year 1959, the annual examination was Conducted by the Circuit Education Officer, A. Sandrasegaram Esqr; and Our School Scored the highest percentage of passes topping 98.5%. At the inspection the Circuit Education Officer requested all grade 3,4 and 5 students to write an essay on morning scene (sirapadi, Tig). This particular boy V. Shanmugarajah has written the essay in a such a manner the inspector himself was surprised, amazed and admired on the essay, and requested us to send him to a good school so that his future will be bright and would become an educationist one day. As such he was sent to Rajawela Tamil Vidyalayam. (Now Rajawella Tamil National College). He pursued his studies and now he is the only person in the Estate Sector
1zi*G1?*YN

Page 46
6N12/?
Schools to bring pride, prestige and fame to Mahaberiathenne Estate School.
We also wish to record here the Following as a testimony to his Carrier:- (1) The First Estate Sector Student to obtain a government Job. (2) The First to enroll himself as a government school teacher. (3) To become the first Grade one Principal of a government
School.
Besides, He has the Following academic qualifications to his credit:-
a. B.A. bachelor of Arts (Degree)
Diploma in Education. Diploma in SchoolManagement. General trained. Diploma in Journalism S.L. P.S. Grade 1. Justice of the peace all Island.
Furthermore, he has written many articles to the Tamil media such as Virakesari, Thinakural, Sarinigar and Athavan etc.; with regard to education and social environmental studies confronting the problems and difficulties and how to overcome them.
In addition he has taken part on Television channels providing
very valuable talks and discussion on educational matters namely Shakthi and Young Asia are some of them.
During his tenure of office as a teacher for 21 years and as a Principal for 17 years he has performed a meritorious service to the nation as a whole and brought pride prestige specially to mahaberiatenne Estate school founded by our beloved father Where Mr. V. Shanmugarajah obtained his primary education.
We congratulate and wish him all the best to bear many more fruits at the eve of his retirement.
"WELL DONE SHAN' P.G. Joseph Ex Principal of Mahaberiathenne Government School (1958-1994)
L. G. Joseph Ex Asst. Teacher of Mahaberiathenne Estate School (1958-1969)
2zetéN-3 eu/re2N3 eu/rieÉsar
 
 

*4/? 6N-342/?
கிளிநொச்சியில் திரு.வே.சண்முகராஜா
கிளிநொச்சியில் கனகபுரம் படித்த வாலிபர் மேட்டுநிலக் குடியேற்றத் திட்டம் 1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது தான் இலங்கையில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட படித்த வாலிபர் மேட்டுநிலக் குடியேற்றத்திட்டமாகும்.
இக் குடியேற்றத்திட்டத்தில் உள்ளவர்கள் எல்லோரும் படித்தவர் களாக இருக்கின்றபடியால் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடனும் வெற்றி தோல்விகளை சமமாக மதித்தும் சகோதர மனப்பாங்குடனும் நடந்து வருகின்ற படியால் இக் குடியேற்றத்திட்டத்திற்கு வடகிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல அகில இலங்கையிலும் நல்ல மதிப்பு இருந்து வருகின்றது. இதனால் கிளிநொச்சிக்கு இடமாற்றம் பெற்று வரும் அரசாங்க உத்தி யோகத்தர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் ஏனைய பொது மக்களும் நிரந்தரமாக கனகபுரத்தில் குடியேற விரும்புகின்றார்கள்.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் கடமையாற்றி வந்த அதிபர் திரு.வே.சண்முகராஜா அவர்களுக்கும் 1980ம் ஆண்டு கிளிநொச்சிக்கு இடமாற்றம் கிடைத்தது. கனகபுரத்தின் சிறப்பையும் மகிமையையும் அறிந்திருந்த சண்முகராஜா அவர்கள் விருப்பத்திற் குரிய பாடசாலையாகத் தெரிவு செய்து 15-12-1980இல் இடமாற்றம் பெற்று வந்தார். 1986ஆம் ஆண்டு வரை கிளி/கனகபுரம் மகாவித்தி யாலயம், கிளி/கனகாம்பிகைக் குளம் மகா வித்தியாலயம், கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புகளில் அரசியல் விஞ்ஞான பாடத்தை சிறப்பாகக் கற்பித்து மாணவர்கள் உயர்புள்ளிகளைப் பெற்று சித்தி யடைய வைத்தமையை மாணவர்களும் பெற்றோர்களும் இன்றும் நினைவு கூருகின்றார்கள். இக்காலப்பகுதியில் சாவகச்சேரியில் தனக்குகந்த நல்ல துணைவியாரைத் தேர்ந்தெடுத்து திருமணமும் செய்துகொண்டார். திருமணம் செய்து கொண்ட பின்பும் சமயப்பணி, சமூகப்பணியில் கிளிநொச்சி மக்கள் பாராட்டும் வண்ணம் செயற் பட்டு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார்.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஏராளமான தமிழ் மக்கள் பாதுகாப்புத்தேடி வடக்கு,
e%zi*G5?*iYN

Page 47
6N12/?
கிழக்கு மாகாணத்தை நோக்கி இடம்பெயர்ந்தார்கள். இடம்பெயர்ந்த மக்களில் கூடுதலானோர் கிளிநொச்சியை வந்தடைந்தார்கள். இனக் கலவரத்தால் பெற்றோர், உறவினர்களை இழந்து கையில் அகப்பட்ட வற்றை எடுத்துக்கொண்டு அகதிமுகாம்களைச் சென்றடைந்தார்கள். அங்கிருந்து கிளிநொச்சியை வந்தடைந்தார்கள். கிளிநொச்சியில் குருகுலத்தில் அகதிகளாக இருந்த தமிழ் உடன் பிறப்புகளை தங்கள் சகோதரர்கள், சகோதரிகள், தாய் தந்தையர் போல் மிகவும் கெளரவத்துடன் பாதுகாத்தவர்களில் அதிபர் சண்முகராஜாவும் ஒருவர்.
கிளிநொச்சியில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் கற்பித்த காலத்தில் கனகபுரத்தை நன்கு அறிந்திருந்தபடியால் இக்கிராமத்தில் குடியேற விரும்பினார். கனகபுரத்தில் தனக்கென இரண்டு ஏக்கர் காணியை பெற்று அதில் வீடு கட்டி சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
கனகபுர மக்களோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் காலத்தில் தமிழ் மக்களின் தேச விடுதலைப் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தது. அதனால் பெரும்பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள், கால்நடைகள், நிரந்தர பயிர்கள் என்பனவெல்லாம் முற்றாக அழிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களில் அதிபர் சண்முகராஜா குடும்பமும் அடங்கும். அவரது புதிய வீடு குண்டு வீச்சால் சிதறியது. கிளிநொச்சியில் வசித்து வந்த மக்களின் கல்வியை, பொருளாதாரத்தை உயர்த்த தன்னாலான வற்றையெல்லாம் செய்து கொண்டிருந்த அதிபர் சண்முகராஜா அவர்களுக்கு இடம்பெயர்வு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்தது. அதனால் சாவகச்சேரி சென்று உறவினர்களோடு வாழ்ந்து வந்தார். வடகிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட யுத்தத்தி னால் அங்கும் வீடு குண்டு வீச்சினால் அழிக்கப்பட்ட நிலையில் இடமாற்றம் பெற்று நுகேகொட தமிழ் மகாவித்தியாலயத்தில் அதிபராகக் கடமையேற்று அங்கேயும் பின்தங்கிய தமிழ் மாணவர் களுக்கு தன்னாலான உதவிகளைச்செய்து கல்வியிலும் பொருளா தாரத்திலும் முன்னேற்றமடையச் செய்தார். திரு. சண்முகராஜா அவர்கள் அயராத முயற்சியினால் பல பட்டங்களைப் பெற்றதோடு சகல மக்களின் பாராட்டுதலையும் பெற்றுக் கொண்டார்.
அவருடைய 38 வருட ஆசிரிய சேவையில் 17 வருடங்கள் அதிபராக கடமையாற்றியுள்ளார். சில வருடங்கள் கொத்தணி அதிபராகவும்
 
 
 

* 6N-42/?
கடமையாற்றி கல்விப் பணிப்பாளர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
அதிபர் வே. சண்முகராஜா அவர்கள் 17.03.2006இல் தமது அதிபர் சேவையில் இருந்து இளைப்பாறினாலும் பொது சேவையில் இருந்து இளைப்பாறவில்லை. நல்ல தேக ஆரோக்கியத்துடனும் நீண்ட
காலம் சமூக சேவையாற்றி எல்லோரும் போற்ற சகல செல்வங்களும் பெற்று வாழ ஆண்டவனை வேண்டுவதோடு எனது வாழ்த்துக் களையும் ஆசியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அ. கனகரத்தினம் ஓய்வு பெற்ற அதிபர், சமாதான நீதிபதி கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்
Sእም -兴··兴·“※、
تاہم، رحیم، ܝܝܝܐ

Page 48
6 NAZY
அநீதியைக் கண்டு மனம் பொறுக்காதவர்
கிளிநொச்சி இந்து மகா வித்தியாலயத்துக்கு மாற்றம் பெற்று சென்றவேளை எங்கு பார்த்தாலும் புதிய முகங்கள். அங்கு எனது நண்பர் ஒருவரை தற்செயலாகச் சந்தித்தேன். அவர் “உங்களுக்கு
عا
நல்லவொரு நண்பரை அறிமுகப்படுத்தி வைக்கின்றேன்” என்று கூறி அழைத்துச் சென்றார். ஒரு வீட்டை அடைந்தோம் அங்கிருந்த ஒருவர் இன்முகங் காட்டி இனிதே பேசி வரவேற்றார். அவர் தான் வே. சண்முகராஜா அவர்களாகும். இது நடந்தது 1981ஆம் ஆண்டு.
(ጕ
அப்போது திருவே. சண்முகராஜா கிளிநொச்சி மத்திய மகாவித்தி யாலயத்தில் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக இருந்தார். சொந்த வீட்டில் வளமாக வாழ்ந்தார். இவர் சொல்வதை தெளிவாகச் சொல்வார், அநீதியைக் கண்டு மனம் பொறுக்காதவர், அந்த இடத்தி லேயே அதனைச் சாடுவார், அதற்காக வன்மங்கொள்ளாதவர், வசையும் பாடாதவர். நேரே விஷயத்தை கூறும் பண்பு இவரது சிறப்பம்சமாகும்.
இல்லற சாகரத்தில் மூழ்கிய இவர் சாவகச்சேரிக்கு இடமாற்றம் பெற்றுச்சென்றார். கலைப்பட்டதாரியாக தனது கல்வித் தகுதியையும் உயர்த்தினார்.
கேடில் விழுச்செல்வமாம் கல்வியில் மாணவர்களை வழிப்படுத்தி “கல்வியே உயர்வு தரும்” என்று நாளும் நல்லுரை நவின்று நாடும் ஏடும் போற்றும் நன் மாணாக்கரை உருவாக்கிய இவ்வதிபர் ஓய்வு பெறும் இவ்வேளை இவரது சேவை நலம் பாராட்டுமுகமாக மலர் வெளியிடுவதையிட்டு மகிழ்வெய்தி வாழ்த்துகின்றேன்.
66. smLól ஒய்வு பெற்ற அதிபர் இந்து மகாவித்தியாலயம், கிளிநொச்சி
一※··※··兴、
2zetéN-3 eu/reg-N-3
 
 
 
 

d 6 NAZY அகவை அறுபது காணும் ஆசான் வாழ்க வாழ்கவே
பேரன்பிற்குரிய நண்பர் வேலு சண்முகராஜா அவர்கள் மணிவிழாக் காணும் இவ்வேளை நானும் என்னிதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் உவந்தளிக்க இறையருள் கூடியமை மகிழ்ச்சி யானது. எனது நினைவுப் பதிவேட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது இவ்வேளை இனிமை அளிக்கிறது. நிஜ சுகத்தைக் காட்டிலும் பலமடங்கு இனிமையானது கற்பனைச் சுகம்! “இனிது இனிது இளமை இனிது அதனினினும் இனிது இளமை நினைவுகள்' நண்பர் ஷண்ணின் நட்பின் இனிமையைக் கடந்த முப்பத்திரண்டு ஆண்டு காலமாக அனுபவித்து வருகிறேன். நுவரெலியா நகரில் ஆரம்பித்த நட்பு சாவகச்சேரியில் தொடர்ந்தது. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இருவரும் ஆசிரியப்பணி புரிந்தகாலம் அவரை மேன்மேலும் புரிந்துகொள்ள வாய்ப்பளித்தது. அவ்வமயம் அவர் சமூகக்கல்வி பாடத்தை மாணவர்க்கு கற்பித்த வாண்மை என்னை வியக்கவைத்தது. கலை பயில் தெளிவும் கட்டுரை வண்மையும் அங்கு நான் கண்டுகொண்டேன். வாசிப்புப் பழக்கம் அவரை ஆட்கொண்ட தாலோ என்னவோ அவர் ஒரு அறிவுப் பொக்கிஷமாகத் திகழ்ந்தார். செந்தமிழ் நூல்களே செல்வம் எனப் போற்றிப் பல செல்வங்கள் திரட்டிக் கொண்டார். இதன் காரணமாக அவர் மாணவச் செல்வங் களிடையே நல்லாசிரியனாகத் திகழ்ந்தார்.
கடும் உழைப்பின்மூலம் தனது கல்வித் தகைமைகளைப் பெருக்கிக் கொண்டதன் காரணமாக அவர் ஆசிரியப் பணியிலிருந்து நிர்வாகிப் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இந்த நிகழ்வானது ஒரு நல்லாசிரியனை இழக்க வைத்தாலும் ஒரு சிறந்த நிர்வாகியைக் கல்வித் துறைக்குத் தந்தது. இதற்கு மட்டுவில் சந்திரமெளலிச வித்தியாலயம், நீர்கொழும்பு விஜயரத்ன வித்தியாலயம், நுகேகொட தமிழ் வித்தியாலயம் என்பன சான்று பகரும்.
தன்னிடமுள்ள வளங்களில் சிறிதளவேனும் மற்றவர்களை வளப்படுத்துமெனின் அவற்றை வழங்குவதில் தயக்கம் காட்டாதவர் ஷண். இவ்வகையில் நானும் எனது பல பிள்ளைகளும் வளம்பட அவர் காட்டிய ஆர்வம் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்.
t

Page 49
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது வள்ளுவன் வாக்கன்றோ.
ஏறத்தாழ ஐயாறெட்டு வருடங்கள் சமுதாய முன்னேற்றத்திற்கும் தலைமுறை வளர்ச்சிக்கும் உழைத்த நண்பர் நிர்வாகப் பணி யிலிருந்து ஓய்வு பெறுகிறார். இது காலத்தின் கட்டாயமாகும். ஆயினும் மனிதனின் நாடி நரம்புகள் ஒயும்வரை அவன் ஓயாதிருப் பதும் தேக ஆரோக்கியத்தின் அவசியமாகிறது.
நண்பர் ஷண் அவர்கள் தனது வாணாளின் எஞ்சியுள்ள இன்னும் பல வருடங்களைச் செந்தமிழ்க் கருவூலங்கள், கலைப் பொக்கிஷங் கள், ஆலய தரிசனங்கள், ஆன்மிக நிதர்சனங்கள் என்பவற்றுடன் இசைவுபடுத்தித் தனது குடும்பத்தாருடன் எண்ணிய எண்ணியாங்கு பெற்றுய்க என வாழ்த்தி ஷண்முகன் அருள்வேண்டி விடைபெறு கிறேன்.
பா. குமாரஸ்வாமி சர்மா கணித ஆசிரியர்
NA Sእዖ NA 一※·一※··※-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிபர் . . . ஒரு நோக்கு
நெடி துயர்ந்த தோற்றம்: நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை. காட்சிக்கெளிமை: கடுஞ்சொல்லற்ற தன்மை இவை அதிபர் சண்முகராஜா அவர்களுக்கே உரிய அணிகலன்கள். ஓர் அதிபர் சிறந்த முகாமையாளராகத் திகழ வேண்டுமானால்,
இதனை இதனால் இவன் முடிக்குமென்றாய்ந்து அதனை அவன் கண் விடல்.
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற் கிணங்க அவரவர் தகுதி, தகைமையை இனங்கண்டு பொறுப்புக்களைப் பகிர்ந்தளிப்பது அதிபரின் கடமை. அந்த வகையில் தன் சிறந்த நிருவாகத்திறனால், தீட்சண்யம்மிக்க மதிநுட்பத்தால் ஆளுமைமிக்கதோர் ஆசிரியர் கட்டமைப்பை உருவாக்கியமை அதிபரின் பேராற்றலுக்கோர் உரைகல்.
“வெறுங் கல்லும் சாந்துங் கொண்டு கட்டப்பட்ட கட்டடங்கள் பாடசாலைகள் ஆகா அங்குள்ள மாணவர்களே சிறந்த பாடசாலையைக் கட்டியெழுப்ப வல்லவர்கள்” என்கிறார் மகாத்மா காந்தியடிகள். அந்த வகையில் மாணவர்களின் ஆளுமையை வளர்த்து நுகேகொட த.ம.வித்தியாலயத்தைத் தனித்துவம் மிக்கதொரு நிறுவனமாகக் கட்டியெழுப்பிய பெருமை அதிபர் திரு.சண்முகராஜா அவர்களையே சாரும்.
“அரசியல்வாதிகளின் அனுசரணை இருந்து விட்டாற்போதும் ஆசிரியர்களை அடிமை கொண்டுவிடலாம்” என்று எண்ணும் எதேச்சாதிகாரம்மிக்க அதிபர்கள் பலர் சமூகத்திற் காணப் படுவதுண்டு. அரசியலைப் புறந்தள்ளி ஆசிரியர்களின் நண்பனாய், மந்திரியாய், நல்லாசானாய், ஜனநாயகப் பண்புமிக்க தலைவனாய் மிளிர்பவர் திரு.சண்முகராஜா அவர்கள்.
மாணவர் திறமை இலைமறை காயாய் மழுங்கடிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதீத அக்கறை உடையவர். மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரச் செய்வதில் உற்றதுணையாய் விளங்குபவர்.
புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது, தமிழ் மொழித்திறன் போட்டியில் மாணவரைப் பங்கேற்கச் செய்வது,

Page 50
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது போன்ற ஈடுபாடுகளில் அதிபருக்கு இணை அதிபரே எனலாம்.
எழுத்துத்துறையில் ஆர்வமும் சமூக நோக்குங் கொண்ட அதிபர் பெற்றோர், பழைய மாணவர் ஆகியோருடன் பூண்டிருந்த நல்லுறவு பாடசாலை வளர்ச்சிக்குப் படிகற்களாயின. அவசியத் தேவையின் நிதித்தம் அதிபரை நாடி வருவோரை இன்று போய் நாளை வருமாறு கூறாது, நாளைக் கடத்தாமல் அவரவர் தேவையறிந்து குறை களையும் கொள்கை கொண்டவர். வந்தாரை வரவேற்கும் இனிய பண்புடையவர்.
“கலை பயில் தன்மை; கட்டுரை வன்மை; மலையிற் பொறுமை;
என்றாலுங்கூட அதிபரும் ஒரு நாள் ஆசிரியராய் காலடி பதித்தவரே. இவ்வுயரிய பண்பு வழி ஒழுகியமையே அதிபராய் உயர அடிநாதமாக அமைந்தது.
பாடசாலை எனுங் குடும்பத்தில் அவ்வப்போது சந்திக்க நேரும் இன்பத்திற் துன்பத்தில் இரண்டறக் கலப்பவர் அதிபர் இனியும் என்றென்றும் அவர் பங்களிப்புத் தொடர்வதாக, அதிபர் சண்முகராஜா அவர்கள் நலமும் வளமும் பெற்று மாவலி ஆற்று மணலினும் பல்லூழி வாழ்கவென வாழ்த்துகிறேன்.
செல்வராணி வேதநாயகம் இ.அ.சே.த.-1 வருகை தரு விரிவுரையாளர் தேசிய கல்வியியல் கல்லூரி தர்கா நகர்
மலரின் மென்மை ஆகிய அரிய பண்புகள் ஆசிரியரிடம் அமைய வேண்டும்” என்கிறார் நன்னூலார். இது ஆசானுக்குரிய இலக்கணம்
-栄・・栄・・栄・
لمس در صدر مسا
 
 
 

6N-42/? கல்விப் பணியில் சிறந்த ஒரு முகாமையாளர்
மெது பாடசாலையின் அதிபராகிய திரு.வே.சண்முகராஜா அவர்களின் சப்த அப்தி பூர்த்தி அகவையை ஒட்டி வெளிவரும் இம்மலருக்கு ஆசிச் செய்தி வழங்குவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
அவருடைய கல்விப் பணியின் மைல் கல்லான இன்று அவர் ஆற்றிய பணிகளை ஒரு கணம் மீட்டுப் பார்க்கின்றேன். பாடசாலை யில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளையும் பாடவிதான, இணைப் பாடவிதான செயற்பாடுகளையும் ஒழுங்கமைத்து கல்வியை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதில் அவருக்கு நிகர் அவரே. மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்களைக் கட்டிக் காப்பதிலும் பாடசாலைச் சமூகத் திடையே சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தி கல்விப்பணியில் சிறந்த ஒரு முகாமையாளராக இருந்து ஆற்றிய சேவை நினைவுகூரத்தக்கது.
தனது தொழிலிற்கு உகந்தபடி வாழ்ந்து காட்டியதோடல்லாமல் தொழிலில் விசுவாசமாயும் நேர்மையாயும் இருந்து மற்றையோருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
இவர் தற்பொழுது சேவையிலிருந்து ஓய்வு பெறுவது பாடசாலைக்கு ஒரு அளவிடமுடியாத பேரிழப்பு. எனினும் அவரது அயராத கல்விப்பணி தொடர்ந்து இக் கல்விக் கூடத்திற்கும் எமது சமூகத்திற்கும் கிடைக்க வேண்டுமெனவும் அவர் நீண்ட ஆயுளுடன் தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கோ. பரமானந்தன் ஆசிரிய ஆலோசகர் பிலியந்தலை கல்வி வலயம்
·洛··兴··兴·
t s
eu/ris12N3 eu/reÉear

Page 51
2zeséN-3 eu/ris2N3
и ә 6 No 4zи ә பன்முக ஆற்றல்கள் படைத்த நல்லதோர் வழிகாட்டி
சீரிய சிந்தனையாளர், தலை சிறந்த கல்வி நிர்வாகி, சமூக
சேவையாளர், நல்லாசான், நடுநிலைவாதி, ஒழுக்கசீலர், சமயப் பணியாளர், மனிதாபிமானி இவையத்தனையும் ஒருங்கமையப் பெற்ற ஒரு வடிவம் தான் எங்கள் அதிபர் வே.சண்முகராஜா.
நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் என்றும் நன்றியுடன் நினைவு கூரப்படும் அதிபர் பெருந்தகை. இவரது பணிகள் நம்மவர்க்கு நல்வழி காட்டவல்லன என்றால் அது மிகையல்ல. 1996.10.03 இல் இவ்வித்தியாலய அதிபராக பணியேற்ற இவர் இன்றுவரை, ஓய்வுபெறும்வரை ஆற்றிய பணிகள் அளப்பரியன.
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவர் வாக்குக்கேற்ப வாழந்து வருபவர் இவர்.
"கருவறை முதல் கல்லறை வரை கல்வி தொடர வேண்டும்" என்ற கல்விச் சிந்தனையாளர்களின் கருத்துக்கேற்ப தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை சார்ந்த டிப்ளோமாப் பயிற்சி நெறியை (Dip.in Journalism) மேற்கொண்டு அண்மையில் இவர் சித்தி பெற்றமை இதற்கு நல்லதோர் சான்றாகும். ஆசிரியன் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அவனது வாண்மை விருத்திக்கும் அறிவு வளர்ச்சிக்கும் கற்றலும் தேடலும் அவசியம் என்பதை என்றும் வலியுறுத்தும் பண்பாளர் இவர்.
தமிழையும் சைவத்தையும் தமது இரு கண்களாகக் கருதிப் போற்றுபவர் இவரென்பதற்கு வித்தியாலயத்தில் இவரால் தோற்று விக்கப் பெற்ற அறநெறிப் பாடசாலையே ஏற்ற எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் மாணவர்கள் இளமைப் பருவத்திலிருந்தே அறநெறி ཙ) யில்-சமய நெறிப்படி வாழ்ந்திட வழிகாட்டியுள்ளார்.
“வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திட’ வழிகாட்டும் திருக்குறளை இன்றைய இளஞ் சந்ததியினர் கற்றுத் தம் வாழ்வை
வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் ஆவல் கொண்டவர்
 
 
 
 
 
 
 

6N12/?
எங்கள் அதிபர். இதன் பொருட்டே அவர் வித்தியாலயத்தில் திருக்குறள் மனனப் போட்டிகளை நடத்திக் குறளின் கருத்தறிந்து மாணவர் குறள் வழி நடந்திடத் தூண்டுதலளித்தார்.
"வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும்" என்னும் பொன் மொழிக்கேற்ப மாணவர்களிடையே நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தப் பெரிதும் முயன்றார். இதன் பொருட்டு
عا
நல்லதோர் நூலகத்தையும் உருவாக்கினார்.
எங்கள் வித்தியாலயத்தின் பெயர் எங்கும் விளங்கிட தன்னலம் கருதாது அயராது தொண்டாற்றினார். தலைமைத்துவம் சீராக இருந் தால்தான் பணிகள் யாவும் சீராக நடைபெறும் என்பார். பாடசாலை நிர்வாகம் சீராக அமைவதற்கு அதிபரின் தலைமைத்துவமே அச்சாணியாகும். இத்தகு சீரிய தலைமைத்துவம் திரு.வே.சண்முக ராஜா அவர்களிடம் அமைந்திருந்தமையாற்றான் இன்று எங்கள் வித்தியாலயம் புகழ்பெற்ற வித்தியாலயமாக மிளிர்கின்றது.
மனதில் உள்ளதை நேரடியாக ஒளிவுமறைவு இன்றி கூறும் தன்மை, பிழை கண்ட இடத்து அதனை மென்மையாகச் சுட்டிக் காட்டும் பண்பு, பிறரது விமர்சனங்களுக்கு செவிசாய்க்காமல் தானே ஒருவரை மதிப்பீடு செய்துகொள்ளும் திறன், பக்கம் சாரா நடுநிலைத் தன்மை, மாணவர்களை நெறிப்படுத்தி அரவணைக்கும் பண்பு அனைத்தும் கொண்ட நல்லாசானாக எம்மத்தியில் உலவியவர் எங்கள் அதிபர்.
ஒழுக்கம் விழுப்பம் தரலாள் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும் என்னும் வான்புகழ் வள்ளுவர் வகுத்த வழி நின்று சிறந்த ஒழுக்க சீலராக வாழ்பவர். கல்வி நிர்வாக விடயங்களில் மிகவும் கண்டிப் பானவர் என வெளியில் தோன்றினும் உள்ளத்தே மிக்க இரக்க
முடையவர். ܐ
அதிபரிடம் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் பல. எல்லோரும் ஒன்று பட்டால் வாழ்வு மட்டுமல்ல வளர்ச்சியும் உண்டென்ற கூட்டுக்
கொள்கையை எமக்குக் கற்றுத்தந்துள்ளார். “பணிபுரி பயனை எதிர்பாராதே" என்ற கீதையின் வாக்கினைச் செயலிற் காட்டினார்.
Zasatsu zi*G%?*iYN

Page 52
6N12/? ஒழுக்கமே நம்மை உயர்த்தும் மற்றவை வழுக்கி அழுத்தும் என
அடிக்கடி கூறி ஒழுக்கமிகு மாணவ சமுதாயம் படைத்திட அயராது உழைத்தார்.
அதிபரவர்கள் பன்முக ஆற்றல்கள் படைத்த ஆளுமைமிக்க நல்லதோர் வழிகாட்டி எனலாம். அவர் தம் பணியினின்றும் ஓய்வு பெறுவது காலத்தின் கட்டாயம் எனக்கருதி மனந் தேறுகின்றோம். பணியினின்று ஓய்வுபெறும் அதிபரவர்கள் நலமுடன் நீடுழி வாழவும் நற்பணி பல செய்யவும் எல்லாம்வல்ல இறைவனை வேண்டு கின்றேன்.
வாழ்க தமிழ்! வளர்க நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம்!
திருமதி. பவானி மகாதேவன்
பிரதி அதிபர் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம்
 
 
 
 

பெண் தலைமைக்கு விடுதலைக் கீதம் இசைத்த பின்னால் ஆண் தலைமைக்கு வரவேற்புக் கீதம் பாடிய வேளையில் உங்கள் திருமுகம் எங்களுக்கு அறிமுகமானது! பாடசாலைக்கான கீரிடம்!
மகுடமாய் உங்கள் சிரத்தினில் ஆரோகணித்த போது எம் பாடசாலை இறுமாப்பு எய்தியது! சண்முகராசா உங்களுக்கு நாமமாக இருக்கலாம் ! ஆனால் எங்கள் பாடசாலையின் ராசா நீங்கள்தான் ! ஆளுமைக்கு மட்டுமல்ல சேவைக்கும் நீங்கள் ராஜா உங்கள் சேவையை நீங்கள் இளைப்பாறிய பின்னும்
பறைசாற்றும்புதியமாடிக்கட்டடம் கணணிகள் தாரகைகளாய்
எம்.பி. செல்வவேல்
ஆசிரியர் நுகேகொட த.ம.வி
6 NAZY
இளைப்பாறும் எங்கள் செம்மலே!
-兴··兴··兴·
huesKGRENN MzžFÒRNIN
கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் ! திறன்களின் விருத்திக்கு பயிற்சிப் பட்டறையாய்
fT FIT60) G6) 6) | ஆக்கியவர் நீங்கள் ! எங்களுக்கெல்லாம் மேய்ப்பராயிருந்து il 1 f. Ff163)}6)62) 1 கலாச்சாரக்
காப்பகமாய் மாற்றியவர் நீங்கள் ! ஆசிரியர்களின் மன இறுக்கங்களைச் சுகப் பிரசவமாக்கியவை உங்கள் அறிவுரைகளே! பாடசாலையின் மகத்துவம் ! உங்களின் முகாமைத்துவம் ! ஈரைந்து வருடங்கள் உத்தம அதிபராய் எங்களுடன் இருந்து இளைப்பாற விழைந்தீர்! எங்கள் இதயங்கள் உங்கள் நலனுக்காய் வாழ்த்துப்பூ சொரிகிறது கண்கள் குளமாகிப் பன்னீர் தெளிக்கிறது வாழ்க நீங்கள் ! வளர்க உங்கள் குடும்பம் ! கைகூப்பி விடைபெற்றோம்.

Page 53
6 NAZY P ஆளுமைமிக்க எம் அதிபர்
5ம்பீரமான நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் தெளிந்த ஞானச் செருக்கும் நிறைவான தோற்றமும் எமது அதிபரின் சிறந்த ஆளுமையை தெட்டத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. எச் செயலை யும் அதிகம் பேசாது துணிவுடனும் விவேகத்துடனும் செய்யும் செயல்வீரன் எமது அதிபர் திரு. வே. சண்முகராஜா. ஒரு பாடசாலை யின் அதிபர் அப்பாடசாலையைப் பயன் தரும் கல்விக் கூடமாக நிர்வகிக்கும் முகாமையாளராக விளங்கவேண்டும். இவ்வகையில் எம் அதிபர் சிறந்த ஆளுமைமிக்க முகாமையாளராக விளங்கி யுள்ளார். கடமையுணர்வு, கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுக்கம், நேரம் தவறாமை, அமைதி, அடக்கம் முதலிய நற்பண்புகளை அணிகலன் களாக அணிந்து எம்மை வழிநடத்திய நுட்பம் போற்றுதற்குரியது.
ஆசிரியர்களை மதிப்பிட்டு அவரவர் திறமைகளுக்கேற்ப பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்து வெற்றிகாணும் மதிநுட்பம் நிறைந்தவர். கடமைகளை உரிய நேரத்தில் செய்யவேண்டும் என்பதில் மிகவும் கடுமையான போக்குடையவர். இவரது இந்த இறுக்கமான போக்கு ஆசிரியர்களாகிய எம்மை எந்நேரமும் உசார் நிலையில் வைத்திருக்கவும் கடமைகளை நிறைவாகச் செய்யவும் ஊக்குவிப்பாக இருந்தது மறுக்கமுடியாத உண்மை. எனினும் “கல்லுக்குள் ஈரம்” என்பதற்கமைய ஒவ்வொரு ஆசிரியர்களினதும் குடும்பத் துயர் கேள்வியுறும்போது மனம் நெகிழ்ந்து அவரவர் தேவையறிந்து சலுகை வழங்கி ஆசிரியர்கள் தம் சேவையைத் திறம்படச் செய்ய ஊக்குவிக்கும் சிறந்த தலைமைத்துவப் பண்புடையவர்.
எமது அதிபர் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், முன்னேற்றம் முதலிய விடயங்களில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டார். எமது பாடசாலையைப் பொறுத்தமட்டில் பொருளாதார ரீதியிலும் சரி கல்விப் பின்னணியிலும் சரி மிகவும் பின்தங்கிய மாணவர்களே கல்வி கற்கிறார்கள். பெளதிக வளங்கள் குன்றிய நிலையில் மாணவர்களை முன்னேற்றுவது முயற்கொம்பு. அத்துடன் எமது பாடசாலை பல பிரச்சினைகளை எதிர்நோக்கியது. போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் எமது பாடசாலையை துஷ்பிரயோகம் செய்ய எத்தனித்த வேளைகளும் உண்டு. இப்படியான வேளைகளில்
ཙ)
影
 
 
 
 

விவேகத்துடனும் புத்திசாதுரியமாகவும் பல சவால்களுக்கு முகம் கொடுத்து பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்து பாடசாலையை ஒரு வணக்கத்துக்குரிய புனித இடமாக மாற்றி அமைத்து இன்பம் காண்பார் எமது அதிபர். அத்துடன் தேசிய கல்வி நிறுவனம், நாவல திறந்த பல்கலைக்கழகம் முதலிய நிறுவனங்களில் இருந்து வரும் ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பின் நிற்காது பூரண உதவி வழங்குவார். தமது சமயத்தில் பக்தியும் பற்றும் உடையவராக இருந்தபோதிலும் மற்றைய சமயங்களை மதிக்கும் பண்புடையவராக இருந்தார் என்பதற்கு எமது பாடசாலையில் நடைபெற்ற கிறிஸ்தவ, இஸ்லாம், பெளத்த விழாக்கள் சான்று பகரும்.
பாடசாலை என்பது வித்தைகள் பல கற்பிக்கப்படும் ஓர் ஆலயம். கற்பிக்கப்படும் எந்த ஒரு வித்தையும் தேவை கருதி கற்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் அவை புனிதம், ஒழுங்கு, தரம், பூரணத்துவம் உடையதாக இருக்கவேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. எனவே அவருக்கே உரித்தான மகுடவசனம் “செய்வன திருந்தச் செய்" எமது அதிபர் என்றுமே சிறுவர்களைக் கண்டித்ததில்லை. கலை நிகழ்ச்சி களின்போது சிறுவர்களின் செயற்பாடுகளை மேடையில் கண்டு ரசிக்கும் கலைஞன். நல்ல ஆசானுக்குரிய கண்டிப்பும் கனிவும் கொண்ட எம் அதிபர் இறை அழைப்பின் பணியாகிய ஆசிரிய சேவையை 21 வருடங்களும் அதிபர் சேவையை 17 வருடங்களும் வெற்றிகரமாகச் செய்துமுடித்து அறுபதாவது வயதில் ஓய்வெடுக்கும் வேளையில் அவரது சேவையை அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் பாராட்டுவதுடன் அவர் தொடர்ந்தும் சமய சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி வாழவேண்டிய உடல், உள, ஆன்ம பலம் பெற்று, நீண்ட ஆயுள் பெற்று தொடர்ந்தும் சமூகத்துடன் இணைந்து வாழும் இறைவரம் வேண்டி வாழ்த்துகிறேன்.
ஆசிரியை எம். ரி. தங்கநாயகம்
ANYAAZ SANA y -兴··※··※·
27 N.

Page 54
6 NA 42/ மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய நெஞ்சமெல்லாம் நிறைந்த அதிபர்
மெது பெரு மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய அதிபர் அவர்கள் ஒய்வு பெறப்போகிறார் என்பதை நினைக்கவே மனது மறுக்கிறது. அவர் இல்லாத இப்பாடசாலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இப்பாடசாலையின் ஒவ்வொரு அங்குல இடத்திலும் அவரது உழைப்பும் நினைவும் பதிந்துள்ளது. ஆளுமை நிறைந்த அவரது உருவம் நடமாடிய இவ்விடம் அவரில்லாது சூனியமாகப் போவதை நினைக்கவே நெஞ்சம் துடிக்கிறது.
ஆரம்ப வகுப்பு முதல் க.பொ.த. சாதரண தர வகுப்பு வரை அவரது வழிகாட்டலில் வளர்ந்தவன் நான். அன்பில் தாயைப் போல கண்டிப்பில் தந்தையைப் போல திகழ்ந்தார். பாடசாலையில் கற்கும் ஒவ்வொரு மாணவனும் பாடசாலையை விட்டு வெளியேறும் போது பூரண மனிதனாக நல்ல பிரஜையாகத் திகழ வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார். இதனால் கண்டிப்பான நிர்வாகியாகத் தோற்றமளித்தார்.
ஒவ்வொரு மாணவனதும் குடும்பச்சூழல் அவர்களுக்குரிய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பார். யாழ்ப்பாணத்தில் போரினால் தாய் தந்தை இருவரையும் இழந்து உறவினரின் உதவியுடன் இப்பாடசாலையில் வந்து சேர்ந்த ஒரு மாணவிக்கு உதவும் முகமாக ராதா ஆசிரியையுடன் கலந்து உரையாடி ஒரு நிறுவனத்தின் உதவியைப் பெற்று 10ஆயிரம் ரூபாவை அம்மாணவி பெயரில் வங்கியில் இட்டு அம்மாணவி கற்க உதவினார். அது மட்டுமல்ல தாயை அல்லது தந்தையை இழந்த மாணவ, மாணவியர் வசதிக்கட்டணம் கட்ட முடியாத நிலையில் இருந்தால் தனது பணத்தைக் கொடுத்து கட்ட வைப்பார். கல்விச் சுற்றுலாவுக்கு மாணவரை அழைத்துச் செல்லும்போது சில கெட்டிக்கார மாணவர்கள் பணமில்லாத படியால் கலந்து கொள்ளா விட்டால் அப்பணத்தை தானே கொடுத்து அழைத்துச் செல்வார். ஆனால் அவர் மாணவர்களுக்கு இவ்வாறு செய்யும் உதவியை
எப்போதுமே காட்டிக் கொள்வதில்லை.
zi*G6?*iYN
 
 
 
 
 
 
 
 
 
 
 

浸影
N2/
தவறு செய்யும் மாணவரை காரியாலயத்திற்கு அழைத்து கண்டிப் புடன் பேசுவார். ஆனால் அடுத்த நிமிடமே நல்ல அறிவுரைகள் கூறி மன்னிப்பார். நாம் எதிர் காலத்தில் நல்ல உயர் நிலையை அடைய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார். பாடசாலையை விட்டு வெளியேறி வீட்டில் இருக்கும் மாணவரை அழைத்து சில நிறுவனங்களில் தொழில் பெறவும் உதவி வந்தார்.
இவரது காலத்தில் தான் பாடசாலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக திகழத் தொடங்கியது. புதிய கட்டடம் உருவாகியது. விஞ்ஞான அறை, நூலகம், மனையியல் அறை, சங்கீத அறை, வானொலிகள், தொலைக்காட்சி, தட்டச்சு, றோனியோ இயந்திரங்கள், கணினிகள், பிரின்டர், தளபாடங்கள் என ஏராளமான வசதிகள் உருவாகின.
வகுப்பறைகளுக்கு ஒலிபெருக்கிகள், மண்டபத்திற்கு விசிறிகள் என்பனவும் பொருத்தப்பட்டன.
வருடந்தோறும் வாணிவிழா, ஒளி விழா, மீலாத் விழா, வெசாக் விழா என சகல மத விழாக்களும் கொண்டாடப்பட்டன. மாணவ இலக்கிய மன்றம், விஞ்ஞான மன்றம், சமூகக்கல்வி மன்றம், சமய மன்றங்கள் மூலம் அடிக்கடி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நூலகக் கண்காட்சி, விஞ்ஞானக் கண்காட்சி, வர்த்தகக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி என பல நடைபெற்றன. தொடர்ந்து 5 வருடங்களாக சனிக்கிழமைகள் தோறும் பாடசாலைக்கு வருகை தந்து அறநெறிப் பாடசாலையை நடத்தி வருகின்றார். அதன் ஆண்டு விழாவை வருடம் தோறும் நடாத்தி கோலப் போட்டி, மாலைகட்டும் போட்டி, பாவோதல், சுலோகம் ஒதல், பேச்சுப் போட்டி, பண்ணிசை என போட்டிகள் நடாத்தி பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப் L'L60T.
தமிழகத்திலிருந்து வருகை தரும் இலக்கிய பெரியார்கள், சமயப் பெரியார்கள் ஆகியோரை எமது பாடசாலைக்கு அழைத்து சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. உள்ளூர் பெரியார்கள், பேராசிரியர்கள், கல்வி அதிகாரிகள், மருத்துவர்கள் எனப்பலரும் வருகை தந்து பயனுள்ள கருத்துரைகளை வழங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல எமது அதிபரே ஓர் சிறந்த பேச்சாளர். எந்த விழாவாயினும் எந்த விடயமாயினும் மாணவர் களைக் கவரும் வகையிலும் கருத்தாழமிக்க வகையிலும்
கவர்ச்சியாகப் பேசக்கூடியவர்.

Page 55
NAZY
இந்நகரத்தில் இருக்கும் ஒரே ஒரு தமிழ் மொழிப்பாடசாலை என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றிய போதெல்லாம் மிகவும்
துணிச்சலுடன் சென்று அப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து சமயோசிதமாக செயற்பட்டு தீர்த்து வைப்பார்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த எமது அதிபர் ஓய்வு பெற்று செல்வது இப்பாடசாலைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்த அதிபர் அவர்கள் நீடுழி வாழ வேண்டும். அவரின் சேவையும் வழிகாட்டலும் தொடர்ந்து எமக்குக் கிடைக்க வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும்.
N. பிரகாஸ்
பழைய மாணவன்
use Ya Yas
WyNS 7S WV
 
 
 
 
 

浸景
N2/
விழவுக்கு வித்திட்டவர்
தரம் ஒன்றிலிருந்து நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 13வரை கற்கின்ற மாணவியாகிய நான் என் பாடசாலையின் அதிபர் ஓய்வு பெறுவதை இட்டு பெரும் வருத்தமடைகின்றேன். ஏனெனில் நாம் ஒரு பெரும் இழப்பை நாடி இருக்கின்றோம். ஏனென்றால் எம் அதிபர் மிகவும் நல்லவர், அத்தோடு கண்டிப் பானவர். எம் அதிபர் இந்த பாடசாலைக்கு எப்போது வந்தாரோ அப்போதே நம் பாடசாலைக்கு விடிவு காலம் வந்துவிட்டது. எமது பாடசாலை மிகவும் சிறிய கொட்டகை போல் இருந்தது, இப்போது அது ஒரு மாடிக் கட்டிடமாக உருவெடுத்திருக்கின்றது என்றால் அது எமது அதிபரின் வருகையால் எனலாம். அத்தோடு பல சேவை களையும் செய்துள்ளார். ஐந்து வருட காலமாக அறநெறி சமய பாடசாலை நடந்து வருகின்றது.
அத்தோடு என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை அவரே கொண்டு வந்தார். ஏனெனில் நான் என் வீட்டில் அம்மா இல்லாமல் அப்பாவுடன் வாழ்ந்து வந்தேன். அப்போது என் வீட்டில் சரியான கஷ்டம். அதனால் இராமகிருஷ்ணமிஷன் சாரதா சமிதியில் சேர்த்து விட்டார். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுத்தார். அவருக்கு நான் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி என்னை ஒரு ஒழுங்கான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வைத்தவர் எம் அதிபர்.
இங்கு என்னை ஆண்டு 9இல் கொண்டு போய் சேர்த்தார். இப்போது நான் 13ஆம் ஆண்டில் உயர்கல்வி கற்று மாணவத் தலைவியாகவும் என்னை ஆக்கினார்.
எம் அதிபர் எம்மை கண்டிக்கின்ற நேரம் கண்டிப்பார். அன்பு காட்டும் நேரம் அன்பு காட்டுவார். ஆலோசனை சொல்லும் நேரம் ஆலோசனை சொல்வார்.
இவர் எம் பாடசாலைக்கு வந்த பிறகு பல விழாக்கள் நடந்தன. முக்கியமான சமய விழாக்கள், ஆசிரிய தின விழாக்கள் போன்ற நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. எம் அதிபர் சமய பேதங்களின்றி எல்லா சமய நிகழ்வுகளிலும் அவருக்குத் தெரிந்த அந்தந்த சமய கருத்துக்களை வெளியிடுவார்.

Page 56
இவர் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தகுந்த ஆலோசனை களைக் கூறுவார். ஏதாவது மாணவர்கள் பிழை செய்தால் அந்நேரமே
அவர் கண்டித்து அன்பு காட்டுவார். இவ்வாறு பல வழிகளில் எம்மை நெறிப்படுத்தியும் வழிப்படுத்தியும் உள்ளார் என்றால் மிகையாகாது.
அத்தோடு இவர் எந்த வேலையைச் செய்யும்போதும் மிக அவதானமாகச் சிந்தித்துச் செயற்படுவார். உண்மையிலேயே அவர் பத்து வருட காலம் ஆற்றிய சேவை அளப்பரியது என்றே கூறலாம். ஆனால் எம் அதிபரை பிரிய வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே எம் அதிபர் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
B. கவிதா நிரோவழினி சிரேஷ்ட மாணவ தலைவி
SANM S. y -兴··※·“※”
t s
2ze3éN-3 eu/ro2N3 eu/rieÉsak
 
 
 
 
 

SRI RAMAKRISHNA SARADA SAMITI
“SARADA KUTIR', 59, Vivekananda Road, Colombo - 6.
• lo v«»a vivo 48 a o « 1 » y «.. 200.
Te:Ott.2361211
தெய்வீக வாழ்வுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்
வTழுமுயிர்களை வாழ்வாங்கு வாழவைப்பதற்கு மிகமிக இன்றியமையாததாக வேண்டுவது கல்வி. இதனாலேயே எண்ணும் எழுத்தும் வாழுமுயிர்க்கு இரு கண்களென விதந்து கூறிப் போந்தார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்றும் “மாதா பிதா குரு தெய்வம்” என்றும் எழுத்தறிவிக்கும் ஆசானை இறை நிலைக்கு உயர்த்தி விடுகிறது எமது இந்து தர்மம்.
மாணவர்களுக்கு இலெளகீக கல்வியோடு ஆன்மிகக் கல்வியையும் இணைத்து ஊட்டி தெய்வீக வாழ்வுக்கு வழிகாட்டும் நல்லாசிரியர் நிலையில் வைத்தெண்ணப்பட வேண்டியவர் திருவாளர் சண்முகராஜா அவர்கள். நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் அவர்கள் அதிபர் பதவி வகித்த காலத்தில் பாடசாலை பல வழிகளிலும் முன்னேறி இருப்பதாக அறிகின்றோம். பாடசாலைக்குப் புதிய கட்டிடம் ஒன்று நிருமாணிக்கப்பட்டுள்ளதோடு மாணவரின் சமய அறிவு விருத்தி அடைவதற்கான பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மகிழ்ச்சியைத் தருகின்றது.
பல்வேறு இடர்களின் மத்தியில் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சமய விழாக்கள், சமய சம்பந்தமான போட்டிகள் நடத்தி மாணவர்கள் சமய வாழ்வு, ஆன்மிக வாழ்வு வாழவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். சமயச் சுற்றுலாக்களும் மாணவரின் சமய வாழ்வுக்கு உந்துதலாக 0. அமைகின்றன.
இந்த வகையில் திரு.சண்முகராஜா அவர்கள் கல்விப் பணியோடு மட்டும் நின்றுவிடாமல் மாணவர்கள் பல்வேறு துறைகளிலும்
MFAMFA103ravmfAMr.
5。

Page 57
முன்னேற்றம் காண வேண்டும் என்ற குறிக்கோளோடு செயலாற்றிச் சிறந்த ஒரு ஆசிரியராக, அதிபராக விளங்கியமையைப் பெரிதும் பாராட்டுகின்றோம். அவர் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும் இப்பாடசாலை மாணவரின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் பணியாற்று வார் என்பது எமது நம்பிக்கை . அதற்கான ஆத்மீக பலம், மனோபலம், உடல்நலம் என்பன இறையருளால் கிட்ட வேண்டுமென வாழ்த்தி அமைகின்றோம்.
ஓம் சாந்தி: சாந்தி!! சாந்தி!!!
வள்ளிநாயகி கணபதிப்பிள்ளை Glausumeri ருநீ ராமகிருஷ்ண சாரதா சமிதி
as
WiFS WF FWF
്ക fMA ംaതകത്

ĝlqe @eglame #taar ?iaŭies” 3łniam
Foundaci 25° March 1938, oncorporatesi Jure i958
YJLLLLLLL0 cL LYLcLLYLLLLLLL ELLLELYLLLL LLLLLELLLLG ELL0LLG LEELS rLLL LLLL 00rJS
8, 3alapokuma Road, Kirulapcre, Colombo-6. Tel; 24109
Fo:Sligo
HXNY, šE{Aě?áR
gNY, FREAS REB:
The Ceylon Moor Ladies' Union
Our Respected Principal Our Close Associate
●
{3
●
●
●
It is indeed a great privilege and honour to the Ceylon Moor Ladies Union to senda message to the“Valzthu Malar"asouveniorin dedication to the ten year services of The Nugegoda Tamil Maha Vidyalaya School Principal Mr. V. Shanmugarajah.
8.
Since the year 1978 the Ceylon Moor Ladies Union has been associated with the school as the guardians of the students from our 8. "Home for Girls' at Balpokuna Road Krillapone. Over the years we have had the advantage of admitting several girls into this school due to the close collaboration we have maintained with all Past Principals.
We appreciate Mr. Shanmugarajah's Commitment to promote cultural ) and religious Harmony in the School by encouraging Islamic activities in the school. This is evident in the manner in which the Meelad-UnNabi celebrations were conducted last year. Our members are indeed impressed that the School had chosen a student from our "Home' as the Head Girl of the school in the year 2001. This displays the opportunities given to students of all communities in the school by the Principal.
We wish the school every success in all its endeavours. Our wishes also to Mr. V. Shanmugarajah for a comfortable and happy retirement.
Ruzaina Mahuruf President Ceylon Moor Ladies' Union.
ം èMA05àMAMT

Page 58
go/Nogo/Nogo/Nogo/Neogo/Ne
கல்விப் பணி தொடரட்டும்
அகவை அறுபதை நிறைவு செய்து அரச பணியிலிருந்தும் அதிபர் பதவியிலிருந்தும் ஒய்வுபெறும் வே.சண்முகராஜா அவர்களின் கல்வித் துறை சார் பணிகள் தொடர வேண்டும் என்ற எமது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது அவரின் கடமையாகும்.
●
கல்வித் தகைமைகளும் சமூக நல நோக்கங்களும் கொண்டு செயற்படும் கல்வித்துறை சார்ந்தவர்கள் அருகிவிட்ட நமது தமிழ் ● சமூகத்தில் மேற்படி தகைமைகள் நிரம்பப் பெற்றவராக திகழ்பவர் சண்முகராஜா என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய பல்வேறு இடங்களில் ஆசிரியராகவும் அதிபராகவும் முப்பத்தெட்டு ஆண்டுகள் பணியாற்றி பலருக்கு வழிகாட்டி நெறிப்படுத்தியவர் இவர் என்பது பெருமைக்கும்
கண்டி, நுவரெலியா, கிளிநொச்சி, சாவகச்சேரி, கோண்டாவில், ●
போற்றுதற்குமுரிய விடயமாகும். ●
தமிழ், இந்துசமயம் உட்பட பல பாடங்களை மாணவர்களுக்குக் கற்பித்து இப் பாடங்களில் மாணவர்கள் சிறப்புத் திறமையடையச் செய்ததுடன் மாணவ மாணவியரின் ஒழுக்கம், பண்பாடு என்பவற்றைப்
பட்டதாரியான இவர் சமூகக்கல்வி, அரசியல் மூலதத்துவங்கள்,
பேணுவதிலும் கருத்தூன்றிச் செயற்பட்டவர் என்பதும் குறிப்பிட ●
வேண்டியதாகும்.
பல்வேறு சமய, சமூக அமைப்புகளிலிருந்து பொதுப் பணியாற்றிய சிறப்பும் கொண்ட இவர் அனைத்திலங்கை இந்து மாமன்றத்தின் ● முகாமைப் பேரவையில் இடம்பெற்றதுடன் மாமன்றத்தின் கல்விக் குழுவின் செயலாளராகவும் சில காலம் ஆக்கபூர்வமாகப் பணி
செய்தார்.
தமிழ் மொழிமூலப் பாடநூல்களின் எழுத்துப்பிழைகள், கருத்துப் KB பிழைகள் இடம்பெற்றபோதெல்லாம் பத்திரிகை மூலமாகவும் ஏனைய ஊடகங்கள் மூலமாகவும் சுட்டிக்காட்டியவர் சண்முகராஜா. பாடநூல் கள் தரமாவும் எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள் இன்றி இருப்பதன்
ത്തക്കത്ത്
 

go/Nogo/Neoge/Navo? go/Ne Rogo/Ne
முக்கியத்தை உணர்ந்து உணர்த்திய மிகச்சில தமிழ்க் கல்விமான் களில் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து ஓய்வு பெறும் வே.சண்முகராஜாவும் ஒருவர்.
இவரின் அறிவை, ஆற்றலை தமிழ்ச் சமூகம் எந்த அளவு பயன்படுத்திப் பலன் பெற்றுது என்பது சிந்திக்க வேண்டியதாகத்தான் உள்ளது. கல்வித்துறையில் அறிவு, ஆர்வம், ஆற்றல் உள்ளவர்களை இனங்கண்டு பயன்படுத்த நாம் முன்வரவேண்டும். சமுதாயத்தின் எதிர்கால நலனுக்கு உரமூட்ட இவ்வாறானவர்களைப் பயன்படுத்தத் தவறினால் இது சமுதாயத் தவறு என்றே கூற வேண்டும்.
கல்வித்துறை சார்ந்தோர் வயதின் நிமித்தம் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர்களின் அறிவு, தெளிவு அகன்றுவிட மாட்டாது. அந்த வகையிலே முப்பத்தெட்டாண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுப்பட்டு அதில் பதினேழு ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றிய நண்பர் வே. சண்கராஜாவின் கல்விசார், சமுதாய நலன்சார் பணிகள் தொய்வின்றித் தொடரவேண்டும் என்ற எனது அவாவை வெளிப்படுத்து கின்றேன்.
பல்லாண்டு நலத்துடன் வாழ்ந்து நற்பணி செய்து சமுதாயத்திற்கு பயன்கள் பல செய்யுங்கள் என்று சண்முகராஜாவை வாழ்த்தி வேண்டு கோளையும் விடுக்கின்றேன்.
த. மனோகரன்
பொதுச் செயலாளர் அனைத்திலங்கை இந்து வாலிபர் சங்கம் துணைத் தலைவர் - கல்விக்குழுச் செயலாளர் அகில இலங்கை இந்து மாமன்றம்
-兴··※··※·

Page 59
3)
ogo/Neogo/Neogo/Ne Rogo/Naе
ஓய்விலும் சேவை தொடரட்டும்
ஆசிரியராக அதிபராக கடந்த 38 ஆண்டுகள் அரும் பணியாற்றி மாணவச் செல்வங்களை நாளைய உலகு நோக்கி வழிநடத்திய நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.வே.சண்முகராஜா ஒய்வில் செல்கிறார். நம்ப முடியவில்லை? இன்னும் ஏறுபோல் நடையுடன் கணிர் குரலுடன் பாடசாலையை வலம் வந்து வழிநடத்துபவர். காலம் வேகமானது. அது காத்திருப்பதில்லை. ஆனாலும் “அவர் காலத்தே பயிர் செய்பவர்” ஆம் அவர் காலத்தில் தான் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தில் மூன்றுமாடிக் கட்டடம் அத்திவாரமிடப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு பயனளிக்கும் வண்ணம் இலவச மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப் பட்டன. அது மாத்திரமல்ல இன்று பிரதேச இந்துக்களுக்கும் அவர்தம் சிறார்களுக்கும் ஒளியூட்டும் அறநெறிப்பாடசாலையை ஆரம்பித்து வழிநடத்தி வருகின்றார்.
திரு.சண்முகராஜா அவர்கள் பட்டதாரி, பட்டபின் கல்வி டிப்ளோமா, பாடசாலை முகாமைத்துவத்தில் டிப்ளோமா மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் டிப்ளோமா என பல பட்டங்களைப் பெற்றவர்.
பல்சார் துறைகளிலும் புலமை பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கல்விச் சேவையில் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி சிறப்பான பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறார். நேயர்களிடமிருந்து வந்த மடல்கள் இதற்கு தக்க சான்றாக அமைகின்றன. அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியிருக்கிறார்.
இனிய சுபாவம் கொண்ட சண்முகராஜாவை நான் சுமார் 10 ஆண்டு களுக்கு முன்னர் எனது பட்டப்பின் கல்வி தொடர்பாக சந்திக்க பாடசாலைக்குச் சென்றேன். முன்னறிமுகம் இல்லாவிட்டாலும் அன்பாக வரவேற்று வேண்டிய உதவிகள் செய்து தந்த நேர்த்தியை இன்றும் உள்ளார்ந்த நட்போடும் நன்றியோடும் எண்ணிப்பார்க்கின் றேன். ஓய்வின் பின்னரும் அவர் சேவைகள் தொடர வாழ்த்துகிறேன். gr. 856OOTLug'ullsit6oo6T BA(S.) PG.Dip.ln. Edu(Ousl), Dip.ln.Jour(Col) கல்விச் சேவை இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனம்
:
{
fMA 108AMr. ക്
 
 
 
 
 

gwNAuV? UYNu*? UYNAu*? UYNA) *JøMu
“சண்” ஒரு அப்பழுக்கற்ற ဒွဲ
நல்லாசிரியன்
திரு.வே.சண்முகராஜா 38 வருட ஆசிரிய அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெறும் நிகழ்வு தொடர்பான வைபவத்தினை முன்னிட்டு, இவ்வாழ்த்துச் செய்தியினை வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததை யிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஏறத்தாழ கடந்த 15 வருடங்களாக அவரோடு நெருங்கிப் பழகியுள்ளேன்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இம்மூன்றும் அவரின் தாரக மந்திர மாக இருந்து வந்துள்ளதை யாரும் காணத் தவறியிருக்க முடியாது. சண் தனது பணிகளை வெகு பக்தி சிரத்தையுடன், மாணவ சமூகத்தின் நலனில் அயராத அக்கறை கொண்டு உழைத்து வந்துள்ளதை நான் நன்கு அறிவேன்.
பதினேழு வருட காலமாக அதிபராக செயற்பட்ட அவர், கடந்த பத்து வருடங்களாக நுகேகொட தமிழ் மகா வித்தியாலய அதிபராகப் பணியாற்றியுள்ளார். இப்பாடசாலையின் வளர்ச்சி தொடர்பாக அவர் மெய் வருத்தம் பாராமல் அரும்பாடுபட்டவர் என்பதை நான் துணிந்து கூறுவேன். போதிய கட்டிட மற்றும் பெளதிக வசதிகள் இன்மையால் அவர் வேதனை கொண்டிருந்தவர். எவ்வாறாயினும், அவர் மனஉறுதி தளராது கண்ணும் கருத்துமாக உழைத்து கணிசமானளவு வெற்றிகளை ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மலையகம், வன்னி, யாழ்ப்பாணம், கொழும்பு மாவட்டங்கள் அடங் கலாக நாட்டின் நாலா பக்கங்களிலும் சேவையாற்றியுள்ளார். அவர் உயர் பதவிகளைத் தேடி அரசியல்வாதிகள் பின் செல்லாமல், தன்னல மின்றி தன்னடக்கத்துடன் அப்பழுக்கற்ற நல்லாசிரியனாக திகழ்ந் துள்ளார் என்று சொன்னால் அது கிஞ்சித்தும் மிகையல்ல.
மாணவ மணிகள் நற்பிரசைகளாக, முற்போக்கு சிந்தனை படைத்தவர்களாக மிளிர்ந்து சமுதாயத்திற்கு தொண்டாற்றுபவர்களாய் விளங்க வேண்டும் எனும் கண்ணோட்டம் "சண்” இடம் நிறைந்திருந்தது. அந்த வகையில் அவர் இயல்பாகவே இடதுசாரி கொள்கைகள் மீது ஈர்க்கப்பட்டிருந்தவர். இலங்கையில் இடதுசாரிகள் திசைமாறத் தலைப்பட்டதால் பிளவுகள் ஏற்பட்டது பற்றி “சண்” மிகவும் கவலை
6 Nase 60N474,610974, 6 NaibéaloidNas
乳

Page 60
கொண்டிருந்தார். இன்று நாட்டை உலுக்கிக் கொண்டிருப்பதாகிய தேசிய இனப் பிரச்சினையைப் பொறுத்தவரை பழைய இடதுசாரிகள் கொண்டிருந்த சரியான ஆரம்ப கால கொள்கைகளை கைபறிய விட்டு இனவாத போக்குகளையும் உள்வாங்கிக் கொண்டனர். 1950களில் தனிச் சிங்கள சட்டம் நாட்டைத் துண்டாடி விடும் என எதிர்த்தவர்கள் 1970களில் சாதாரண சட்டமாயிருந்த தனிச் சிங்கள சட்டத்தினை அரசியலமைப்புக்குள் புகுத்துவதற்கு துணை போயினர். இன்று பெரும்பாலும் இடதுசாரி முலாம் பூசியவர்கள் பேரினவாதிகளாக விளங்குகின்றனர்.
எவ்வாறாயினும் உண்மையான இடதுசாரி இயக்கத்தின் சிறந்த கொள்கைகளை சற்றும் சலிப்பின்றி எதிர் நீச்சல் அடித்து முன்னெடுப் பவர்கள் மீது “சண்’ நாட்டம் கொண்டவர். அவர் மாணவ சமுதாயத் திற்கு வெறுமனே புத்தகக் கல்வி மட்டுமல்லாமல் முற்போக்கு சிந்தனை களையும் விழுமியங்களையும் புகட்டியிருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் எனக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருவது யாதெனில், யாழ்ப்பாணத்தில் புகழ்பூத்த இடதுசாரியாக விளங்கிய அமரர்.மூ.கார்திகேசன் மாஸ்ரர் ஆற்றிய பங்களிப்பாகும். அத்தகைய ஆசான்களின் வரிசையில் “சண்” விளங்குகிறார் என்பது எனது எண்ணமாகும்.
கல்வித் துறையில் “சண்” பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் தேசிய பத்திரிகைகளில் வெளியாகிய கட்டுரைகள் பாராட்டுக்கு உரியவைகளாகும். மேலும் அவர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக பல்கலைக்கழக சமூகத்தினரோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவர். பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மற்றும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் போன்றோருடன் ஈடுபாடு கொண்டிருந் தவர். எனவே சண் கல்வித்துறையில் அளப்பெரிய பங்காற்றியவராக மிகுந்த ஆத்ம திருப்தியுடன் ஒய்வு பெறுகிறார் என்பதில் ஐயமில்லை. அவருக்கு எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
தொடர்ந்து தொண்டாற்றக் கூடிய பக்குவம் அவரிடம் காணப்படுவ தால் அவர் சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பாராக. அவர் நீடுழி வாழ்வாராக என மீண்டும் வாழ்த்தி விடை பெறுகின்றேன்.
:
வ. திருநாவுக்கரசு முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
ܒXܠܹܗ ܡ9Xܠܹܗ ܒGܠܹܗ
fMAMAf11ofAMAM
 
 
 

శ్లోని
G6Y) MEGA GNYDANEGA G5NYDREKINGSNYD
தலைசிறந்த நிர்வாகஸ்தர்
நுகேகொட தமிழ் மகா வித்தியாலய அதிபர் கெளரவ திரு.வே.சண்முகராஜா அவர்கள் மிகவும் சாதுவானவர். எவரையும் மனம் கடிந்து பேசுபவரல்லர். இனிமையாக பேசுவார். எந்த விடய மானாலும் சிறந்த முறையில் சிந்தித்து முடிவெடுப்பார். சகல விடயங் களிலும் ஒழுங்கை பேணுபவர். ஒரு தலைசிறந்த நிர்வாகஸ்தர்
(p35T60LDu IT6Tit.
எனக்கு ஏற்படும் தொழில் சம்பந்தமான அல்லது கல்வித்துறை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் போற்றதக்க வகையில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்குதாரராக விளங்குகின்றார். அத்துடன் எனது பிள்ளைகளுடன் அன்போடு பழகுவார். அவருக்கு எனது குடும்பம் சார்பாக வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
எம். சோமசுந்தரம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹங்குரங்கெத்த
-兴··兴··※·
Gaoug Gaou(111M Gdaovo QuGao
d

Page 61
GSYDEM GSNYDREM GSNYGD MESKIMG6YD
மாதா, பிதா, குருவான வழிகாட்டி
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய சிற்றப்பா (அப்பாவின் இளைய சகோதரர்) எனக்கு ஏடு தொடக்கியது முதல் இன்று வரை ஒரு சிறந்த குருவாகவே இருக்கின்றார்.
இவர் அதிகம் பேசமாட்டார். திருவள்ளுவரைப் போல் அதுவும் ஏதாவது கருத்தாழம்மிக்க பேச்சாகவே காணப்படும். அத்துடன் அவருக்கு நண்பர்கள் குறைவாகவே காணப்படுவர். ஆனால் அவர் ஒய்வு நேரங்களில் அறிவு சார்ந்த பல்வேறு நூல்களையே வாசிப்பார். அவருக்கு நண்பர் நூல்கள் தான் என்பது பொருத்தமாகும். அவரின் பொழுது போக்குகளில் ஒன்று பூந்தோட்டம் அமைத்தல், பூக்கன்று களைக் கூட தம் பிள்ளைகள் போலவே நேசிப்பார்.
மற்றும் அவர் கற்பித்த பாடசாலையில் அவரிடம் மாணவியாகவும் பயின்றுள்ளேன். தமிழ் பாட ஆசிரியராக இருந்த இவரை எம் வகுப்பு மாணவர்கள் அனைவருமே ஒவ்வொரு பாடவேளையிலும் மிக ஆவலுடன் எதிர்பார்ப்பர். காரணம் அவரின் கற்பித்தல் சிறப்பு என்றே கூறவேண்டும்.
மேலும் என்னைப் பொறுத்தமட்டில் அவரைப் புகழ்ந்து கூறுவ தென்றால் அளவில்லை. அத்துடன் எனக்கு அன்பு காட்டி கல்வியிலும் வாழ்விலும் முன்னேற வைத்த கடவுளாக என்றும் நினைத்திருப்பேன். அதுமட்டுமல்ல எமது குழந்தைகள் கூட மற்ற உறவினர்களைவிட எனது சிற்றப்பா அவர்களையே நேசிக்கின்றார்கள்.
குழந்தையாக இருந்தபோது அன்புகாட்டி அன்னை தந்தை போல வளர்த்து, குருவாக வழிகாட்டி, தகுந்த நேரத்தில் தண்டித்தும் கண்டித்தும் ஒரு நீதிபதி போல என்னை ஒரு சிறந்த ஆசிரியையாக்கிய பெருமையும் இவருக்கே என்பது உண்மை. இவரது சேவைகளும் புகழும் சிறக்க இறைவனைப் பிரார்த்திப்பதோடு எனது உளம் பூரித்த வாழ்த்துக்கள். திருமதி. சோமசுந்தரம் மங்களகெளரி ஆசிரியை நு/பார்க் த.வி கந்தப்பளை
ΑΑ እዖ AMZ 一※··※··※-
CA9vQQM Qa94112M CA9vGQv0A9

GSYDEGA GYeDaeom GSYDEGAGSYD
இறைவன் கொடுத்த கொடை
"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக”
என்ற வள்ளுவனின் வாக்கினை வையகத்தில் நிலைநாட்டிய பெருமை எமது சிற்றப்பாவையே சாரும்.
இன்றைய நவீன உலகம் பலவிதமானது; முரண்பாடானது; இயல்பாகவே மாறுவது என்ற கோட்பாட்டிற்கமைய பலதரப்பட்ட சமூக, பொருளாதார, கலாசார தாக்குதல்களுக்கு இயல்பாகவே உட்பட்டுக் கொண்டிருக்கும் இக் காலத்தில் சிறந்த சமூகம் ஒன்றைக் கட்டி எழுப்புவதற்காக ஆசிரிய பணியில் இணைந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை மத்திய மாகாணத்தில் மாபேரிதன்னை எனும் இடத்தில் ஆரம்பித்தார். பல்வேறு இன்னல்களுக்கும் இடையூறு களுக்கும் மத்தியில் விடாமுயற்சியுடன் கற்று யாழ் பல்கலைக்கழகம் வரைசென்று தனது பட்டப் படிப்பினை முடித்து தனது சேவையை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நுவரெலியா, கொழும்பு போன்ற பல்வேறு பிரதேசங்களில் திறம்படச் செய்து வந்துள்ள சிற்றப்பா அவர்கள் இலங்கையில் சிறந்த அதிபர், அகில இலங்கை சமாதான நீதவான் போன்ற பட்டங்களை தன்னகத்தே கொண்டவராக புகழ்பெற்று மாணவ சமுதாயத்திற்காக அன்று முதல் இன்றுவரை தனது அயராத உழைப்பினை நல்கி வருகின்றார்.
இவர் நாட்டிற்கு மட்டுமல்ல வீட்டிற்கும் அவ்வாறே பல்வேறு சேவைகளை இன்று வரை செய்கின்றார். தனது சகோதர, சகோதரி களின் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியில் பெற்றோரைவிட இவரே அதிக அக்கறை செலுத்தினார் என்றே கூறவேண்டும்.
இவரைப் பாராட்டுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். காரணம் எனக்கு “அ” என்ற முதல் எழுத்தை அறிவித்த குருவே இவர்தான். நான் தற்போது ஆரம்பக்கல்வி டிப்ளோமா முடித்து ஒரு பாடசாலையில் ஆசிரியராக சேவையாற்றுகின்றேன் என்றால் அதன் ஆரம்பமும் அடித்தளமும் இவரையே சாரும். நானும் எனது இரண்டு சகோதரிகளும் இதே ஆசிரிய சேவையில் உள்ளோம் என்றால் அதற்கும் முழு ஒத்துழைப்பை நல்கி இந்நிலையிலும் நாம் இனி எத்துறையில் கல்வியைத் தொடரவேண்டும்
Gagovoy Gdague 113M Gdaovo MOAO

Page 62
Gരn Gരn GരnGര
Gడ్డి
என அவ்வப்போது பல்வேறு வழிகாட்டல்களைச் செய்து வருகின்றார். அந்த வகையில் இவரின் சேவை இன்னும் எமக்குத் தேவை என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
இவரின் இன்னுமொரு திறமை ஒவியங்களை தத்ரூபமாக வரையும் ஆற்றல்களை ஒரு வரையறைக்குள் கூறிவிட முடியாது. இவர் எனக்கு சிறிய தந்தையாகக் கிடைத்தது இறைவன் எமக்குக் கொடுத்த
அரும்பெரும் கொடையாகவே கருதுகின்றோம்.
வாழ்க வளமுடன்
வையகத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் шоassit
மு. விக்னேஸ்வரி
ஆசிரியை கலைவாணி தமிழ் வித்தியாலயம் பதுளை
Ko K- Ke
Gaovo Odaguc114M Gdaovo MGag)

පේරාට්ලේණිය විග්වවිදානට්ලය
eందిDOE)
ඞනහිර අපේක්ෂකයෙකු වශයෙන්
නියම්න පථිකෂණවලින් සමත් වූ
... වේලූ ... හීන්බ්‍රහාරාජා ..........................-වෙත
එක්දහස් නවසිය See asso · සති වූ
ජෛද්‍යර්‍ද්මිණිවර් මස වීණි. නව වැනි දින
ఈటీge deoadcas
8õeSee Gee &e)
%ക്കൂ,
ബത്സയ
Ceb exposé5
ܝ، ܘܬܳ.ܶ వమాదిమిరి %7.සීහ්කිර්-ෆL-දිනදී ය.
ceras/Selashf.
සහතික කරමු.

Page 63
****** シas ---...,n ;-p ) ー〜
2 **、**、****is
•••• ••••••••• • •æ ° ***>)*zooç
xいめz-***>gw • • • •••
•••• ••••••+źş• »~~
●
••••••••••• • •osa ••• • *事有紧君量 *** ~*~~~~x~ ' + x.z
*シ ×owo***下上*sroo o T
* sæso • • •u
***** **z회학위武大島海文字****
《四思-)
*5~心)→松= *) **シ島* シえ***
•••••••••• •æ** ********æ cæter * きる*
... •••p•*. ••••ç****n *** 3シ
過**
*«* ***s** • ** r&~ **Q シ 基-w- ** き☆
***** り時ss す*** >s为先知心自<守用来穿净e=, **sas等이**행며~ , ****s???을
* きss***ee * ģis, asso pose+→șose» rosa,
•{•po eseo ~~~~ osoɛ
患事、*«>eogooooooo ~*~
3 *きa
*%常るz* seo aerosłączare z^**
******æg, sę:
VX NVT TRĪS 'VNĚHVÍ HO ALISHRAINQ ecosoɛɛ) Ģ osoɛ)$@ego o cocoocco
otsię assố “quæốioșastsæąon ŋros uriņấium
 
 

UNIVERSITY OF COLOMBO
SRI LANKA
This is to certify that
ല്ല Gല്ലേZez-”
ح^ م. - حسخ
having satisfied all the conditions prescribed by the University
was awarded the
Diploma in Journalism
o
1st May, 2001
it the Awards Ceremony held in Colombo
on 20th April, 2002
Witness our hands this 'lwentieth day of April 'wo Thousand and Two
پہلی بالمعi, {ll! ܬܝܐ
一て
Vicer - Cincellor
ཀྱིས་པར་མ་༦རུ་མི་ཚུན་ལ་ལོ་ ༈ ག༈ ༈་ ? "గ్యే స్యేar

Page 64
தேசிய கல்வி நிறுவகம் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தினால் விதிக்கப்பெற்ற கற்கை நெறிகளைத் திருப்திகரமாகப் பூர்த்தி செய்து தேர்வுகளிலும் சித்தியெய்தியமைக்காக *********疊疊 *事•* 參毒參考書 • 看象等事系象身•魯沧雕.海湾湿a;)
untu-orrøne, spænsniosłaesae lạůųĠømmon
→ôišsiš Gzirom(#3), Gønshøj) ${osso syssä9sofo ungið ..........!.......ஆம் நாளன்று வழங்கப்பெற்றமை இத்தால் உறுதிப்படுத்தப்படுகின்றது.
ugåťů um sañugsfüūrafů (struēti, ufLRosss部
 
 
 

கண்டி தமிழ் வட்டாரப் பாடசாலைகளின்
osì? TIITĪĢĪ ĜIIIĊI, 196组
o|sssssso coảowoninė − uri onåvæðurė(3ơsijae Soo-oo, Goa · , Isso &----&g --★ → a-A-14 siġġớnośö Q&sová · @Lü, Quỳ Dwipäästö. @ởgisissøį suspėjosu@$poj.
44
«ĉån word-Quỳquae,asm ffur æfiŝosor爵L丁mpé偷****nf

Page 65
கண்டி தமிழ் வட்டாரப் பாடசாலைகளின் Øî% IIIIIŤGÌ ĜIITTI! 196组
& \s\ss\sso_eo); osno saw & ............... uhl_fm?uspuff Goñiɓo @ɛ ɔ, sɔ, əe arras veso, kę--★ →ąoa) finiĝë fusió
இண்டுடஇடம் பெற்றமைக்காக இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
«dån sưtreos@už Gurruluş 4 sm sau aerosoɛsir剧)”
 
 
 
 

197/
• oy/rogorff -ogósofou/ ởað/rợ/r&að நல்லூர். → 6]

Page 66
∞
ーゅ挑ちあかゆおじnシ
மூன்றம் இடம் Gunsö pseudås, §. 1ģgogů sựs, a-și.
Ķs, - )ー
→/souffTomašīnāṁ
 

@mraeguQ&eg ... oorző azæøåA-$_ _soğəousė முதலாம் இடம்
Gı síðpsovo&& §’nıġġojů, exposuđủamlı-ġj.
{{Now..."— !
அதிபர்5引

Page 67
�· 3っ6) \,^<> § &, Qシ197/�. .
○ oạ 3y/rogorff --�sós?/ou/ ởað/ro/r&að நல்லூர். 6]ovo,- இல்லத்தைச் சேர்ந்த திரு.Gosov«šzepozzon.அவர்கள் 8oo&#ao.9P, 4–isæsoousė 4@zesz-mae Q-të
QLÁĎpoplođ;&# ættgörgyo @,$,?\ribவழங்கப்பட்ட்து.
}^(____
@劑un自
 
 

பெயர்
------49er sow________sově
... 2 «...d4, 4 oraŭ ŝoù soģ****
முதலாம் இடம் பெற்றமைக்கு இப்பத்திரம் வழங்கப்பட்டது.
A&Ĝika– %)
→·§uff(sudûrrae

Page 68
A T H L E TIC ME E T 1 9 7 6
št. Xavier'g (søllege Ấuwara sliga
SY"き等Ĵazozờ2 心4)44
 
 


Page 69


Page 70
o guajėgoreco IỆUTqiúfào mœaeg?đỉossi (ÇÜÇÜsog)?19Ưe 19orĝigiosuđủégsűī@um síce, qoun-109ơng) æqello-uri
 

139-1@oụreso igologsåsos) guousố · @@ 199-1@oụroko (guerito) · @@ po pages@ -Ļoølgısıīsĩā (Ūışøqī£) usuri

Page 71
முதலமைச்சர் திரு. சுசில் பிரேம்ஜயந்த அவர்களுடன்
பாராளுமன்ற உறுப்பினர் திரு. மனோ கணேசன் அவர்களுடன்
 
 
 

பாராளுமன்ற உறுப்பினர் திரு. யோகராஜன் அவர்களுடன்
மேல்மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்
திரு. கித்சிறீ கஹட்டபிட்டிய அவர்களுடன்

Page 72
பேராசிரியர் திரு. சந்திரசேகரம் அவர்களுடன்
தமிழக அறிஞர் திரு. மணியன் அவர்களுடன்
 
 

லயன்ஸ் கழக உறுப்பினர்களுடன்
முதலமைச்சர், கல்வி அதிகாரிகளுடன்

Page 73
சர்வமத குருமாருடன்
மீலாத்தனை விழாவில் மேல்மாகாண பிரதி கல்விப் பணிப்பாளர்
திரு. முகுதார் அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்படுகிறார்.
 
 

କ୍ଷୋ
. . . . . . .
ချီငို’’ နှီမျိုးကြီး ||
இலங்கை மன்றக் கல்லூரியில்
கருத்தரங்கில்

Page 74

‘quajtos@rasī£?5 3119oCo) @@ụurīg)·ļu@@@rısı??Ư01119oCo) @$ų urīg) - Tool1109199 url(g) -Touloiseurasoj qolusogreso quae sg)ngập ·log) qøurologjige umrloageấog) utilgluroso 199łolgılanosso@gquı1Ġ Įmụegulirīg) qoƯellớÎNo 1925 įmụegfãoqoŲouđĩU, (?) logofă, dogolio-Iliri IIŲgilo) aŭsto

Page 75
(sudūgōrīņossuedieselo gopurigo
osuđủć3@rīņoolsefilosoɛ) qollsleucemolo) orgioTogollisoissouri(e) qoulsosyellońsı (1991» £§§@₪907ko oecollo-uri qeṣṣiog įmụessão19ørelssoliqi mðffæri goveđĩos loĝņmụegsẽ |-|--·
 
 


Page 76
qo@@rıņoșUkońleso(g) qolynoqofi uđĩUso Jogouro----IỆĝiņøųones@ a9ccoliqi qollúrtologouqi mðîærī
 

சாவகச்சேரி மட்டுவில் சந்திர மெளலிச வித்தியாசாலையில் கொத்தணி குழுமப் பாடசாலை அதிபர்கள், சாவகச்சேரி வலய கல்விப் பணிப்பாளர், வடமாநில கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன்

Page 77
மட்டுவில் சந்திர மெளலிச வித்தியாசாலை பிரியாவிடை நிகழ்வில் ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்.
கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலய விளையாட்டுப்
போட்டியில் கல்வி அதிகாரிகளுடன்
 
 

ప్ర གྲོ་ 17:18 ܘ
கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரால் வரவேற்கப்படுதல்
மலர்களை நேசிக்கும் மனிதராக

Page 78
སྤྱི་
 

பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுடன்

Page 79

·ış9@@@@ro IŬış»olo)oureņổ qofı7īņs

Page 80


Page 81
gନ୍ତି । ՆԹg:Gցու ցանք
கண்டிப்பில் தாயின் தண்டிப்பில் தந்தை 565 66
pGiglio GgiGj.
விதைத்தவர் மறந்த விதைகள் முளைக் வேருக்கு விழுதுக:
aiemmi
மனமாற வாழ்த்துக் வணங்குகிறோம்
6 Tubais fir LG96orod வளர்க உங்கள் ே
 

357 60:Ոսոayար:
அன்பு யின் நியாயம்
டனின் நேர்மை
ாலும் க மறப்பதில்லை