கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்பு விவேகானந்த மகாவித்தியாலய வைர விழா மலர் 1926-1986

Page 1
Blairly விவேகானந்த பு
வரவி
 
 


Page 2
(MM
WITH BEST
FR
SUR
75, BARBI COLOM
vamaananama
 

COMPLMENTS
OM
8 Co.,
ER STREET,
MBO-13,

Page 3
வீரமும் கல்வியும் ஞானமும் எ விளைநிலம் எங்கள் விவேகானந் மாமகாவித்தியாலய மாதா மாண்புடன் வாழிய வாழ்க.
பல்கலை வளமும் நல்கிடும் கல்வி பயின்றிடுவோம் இங்கு பாங்கு சொல்லெனச் சொல்லி கல்லெ6 செல்வமதென்றே சேர்த்திடுவே
கற்பது கற்று கசடறக் கற்று நிற்பது கடனென நினைவு கொ சித்தமும் அறத்தில் நித்தமும் தத்துவம் இதுவெனச் சாற்றி :
இரும்பெனத் தசையும் உருக்ெ பொருந்திட உடலில் பேணுவட விருப்பொடு அன்பு பண்பெனு உருப்பெற உள்ளத்தில் உணர்ந்
ஒன்றென தெய்வம் உண்டென உணர்த்துவோம் உலகுக்கு ஒரு அன்பெனும் சமயம் அதுவே ந ஆனந்த மிங்கினி வேறிலை என்

hu 95D
ழும்புகழ் த-இந்த
டைே னக் கற்றுச் r7"Lib.
ள்வோம் நிலைக்க நிற்போம்.
கன தரம்பும்
நலனே மிரண்டும் திடுவோம்.
க் கொள்வோம்
குலமென்று
ற்சமயம்
போம்.
-மாமகா வித்தி. . . .

Page 4
வைர விழாக்குழு
l.
2.
திரு. S. மாணிக்கவாசகர் (அதிபர்) திரு. K. P. சிவானந்தன் (உபஅதிபர்)
3 திருமதி. M. திருநாவுக்கரசு (உபஅதிபர்)
4.
5.
6.
10,
II.
12.
13.
14.
15.
16.
18.
ஜனுப். M. Z. பாறுரக்
செல்வி. T. ஆறுமுகம்
சகோதரி R. A. மைக்கல் திரு. T. தர்மானந்தசிவம்
திரு. V. மகேஸ்வரன்
திரு. S. மகோற்கடமூர்த்தி
செல்வி. S. பரமலிங்கம்
திருமதி. M. சிவகுமார்
திருமதி. V. பரசுராமன்
திரு. S. பாலச்சந்திரன்
திருமதி. P. பாஸ்கரசுந்தரம்
திருமதி S. பாலசுந்தரம் ஜனப். B. ஆப்டீன்
திருமதி. R. சிறிஸ்கந்தராசா

大大
வைரவிழா மலர்க்குழு
1.
2.
3.
5(5. S. மாணிக்கவாசகர் (தலைவர்) திரு. V. மகேஸ்வரன் (செயலாளர்)
ஜனுப். M. Z. பாறுரக்
திருமதி. S. பாலசுந்தரம்
திரு. S. மகோற்கடமூர்த்தி
திரு. T. தர்மானந்தசிவம்

Page 5
Aime 77'linister f S.
All those who have been fo
remarkable progress that the Viveka been making in the past few decades this Institution is now celebrating it
It was in 1926 that the Viv,
this school in Colombo. Soon afterw
a Senior Secondary Tamil School, I Maha Vidyalayam. Today the Vidyal full-fledged Institution preparing of the G. C.E. (Advanced Level) in Scie
Aesthetic Studies. It has excelled it Religious and Cultural activities.
It is a matter for appreciat while making all efforts to equipping needs of a modern educational establ
attention to its ideals. As an Instit
Society it is natural that moral and paramount importance. As is well k merely to prepare a student to pass to find employment in some trade or to adjust himself to the problems an as a citizen useful to the Society. . " that we learn in our schools are of
our own lives.
I am glad that the present continuing to maintain the noble trac your institution grow from success t
ار
 

PM/01/1186
July 21, 1986.
anbaلے
Ilowing with interest the nanda Maha Vidyalayam has s, will be happy to note that
s Diamond Jubilee.
ekananda Society established 'ards it was registered as n 1965 it was upgraded as a ayam is functioning as a
students for classes up to
nce, Arts, Commerce and
n the spheres of Sports,
iom that this Institution,
itself with all the material
ishment, has also given special ution founded by the Vivekananda spiritual values are held in nown that Education is not
8. examination or to equip him profession. It is to help him i final purpose of life, and live the moral and spiritual values great and lasting value in moulding
trustees of this Institution are
iitions of its founders. May o success in the years to come.

Page 6
s'essage
1986 is a Year in which a large Jubilees and some their Centenaries. Vivekananda Maha Widyalaya which is to the Hindu children of Colombo
Vivekananda Vidyalaya was star Society and today it has progressec keeping with the original aspirations
wish the institution every st the students be inspired by the life Swami Vivekananda in whose memof
Rani Wickramasingha Minister of Education and Youth Affairs 8 Employment
surupaya
Sri Jayawarda napura
Kotte.

number of schools are celebrating their
am happy to find amongst them
one of foremost institutions catering and the environs.
ted in 1926 by the V i v ek a r a n d a i into a fully fledged institution in
of its founders.
uccess in its future , endeavours. May è of that great personage Paramahamsa y this school has been named.

Page 7
Massage
The Diamond Jubilee of any instituti great pleasure in sending my congratulati this most felicitous occasion.
The beginnings of any educational es of service constitute an inspiring tale of cerned. From small beginnings in 1926, Viv be one of the leading schools with an impre
Education is the greatest asset with v as an alma mater is entrusted with this t ponsibility in a noble profession.
Il extend my congratulations and bes and have no doubt that with the dedica traditions already built, products of Vivekan chosen fields and play their part as exempla

on is an occasion for rejoicing, and have ons to Vivekananda Maha Vidyalayam on
stablishment and achievement of 60 years dedication and service by all those con
ekananda Maha Vidyalayam has grown to
ssive record of success.
which we can endow a child and a School ask through the staff who carry the res
it wishes for greater success in the future ation already manifested and the worthy anda Maha Vidyalayam will shine in their ry citizens of Sri Lanka.
UAB R A. CADER 2nd M, P., Colombo Central 8 Deputy Minister, Rural Development.

Page 8
Message
it is with great pleasure that and goodwill to Vivekananda Maha Vi Jubilee. observe with great satisfacti from the time it was established in 1: state, as Vivekananda Maha Vidyalayal to the needs and aspirations of the y
As a token of my appreciation Maha Vidyalayam I thought it suitable budget towards the amelioration of the
The services rendered by the scl immense. In conclusion wish the sch to society,
M. Hateem shak M. P. 77, Dr. N. M. Perera Mawatha, Colombo-8.

am sending this message of felicitation dyalayam on the occasion of its Diamond on that the school has made great strides 926 by Vivekananda Society to its present m fully equipped modern school catering outh of this country.
of the services rendered by Vivekananda to allocate funds from the Decentralized
conditions of the school.
hool towards the children of the area is ool many more years of beneficial services

Page 9
Massage
lt gives me great pleasure to se Vivekananda Maha Vidyalayam on the occas of the School.
in 1926 this School was founded w to the children mainly of Colombo Tamil medium. It has students draw where all receive education as membe also has never failed to maintain th aware that it has made progress in the religious and extra curricular activities. It School is one of the leading Tamil inst
am happy to say that this Schoo the unstinted sacrifices and dedicated se devote not only the regular hours of work I am confident that this School will gr institutions of Sri Lanka. I wish the School
K. S. Palihakkara Director of Education Colombo Region Colombo-7.

nd a message of greetings to Colombo ion of the Diamond Jubilee celebrations
fith the noble aim of imparting education Central and Colombo North in the ni from diverse creeds and is communities 's of one family. While doing so, it e tradition of its Founders. I am well fields of academic education, cultural, can be said without any hesitation this itutions in the Colombo Region.
l attained this leading position owing to rvices of the Principal and the staff who but more for the progress of the School. ow to be one of the premier educational every success in the future in its efforts.

Page 10
Massage
am glad to send this messa Souvenir to mark the Diamond Jub
This, I am sure, is one of the the best traditions of the School in t
Kotahena Vivekananda Maha Vid' was built up over the years by the Viv and cultural needs of the Tamil chil in particular.
Since the change of the manag Principals and teachers have taken m of the Ministry of Education and the the School
The recent contributions by the better the quality of education and ph
Today this institution is fully One to University. Entrance in Arts, Co the parents, teachers and students to provided in this Maha Vidiyalaya for n
! wish them suci in all their endea of this instifution Hindu fame.
Dept. of Education Colombo 7.

ge on the eve of the publication of a ilee of Vivekananda Maha Vidyalaym.
many events that has been added to he recent past.
yalayam in Colombo North Tamil Circuit fekananda Society to cater to the educational dren of the area in general and Hindus
ement to State in 1962, the successive any progressive steps with the assistance Department, to improve the condition of
government have gone a long way to ysical structure of this Maha Vidyalaya.
quipped to impart education from year
mmerce, and Science. Therefore, it is for make the optimum use of the facilities
hany more years to Come.
CeSS
VOUTS
of
S. H. M. Yasseen Chief Education Officer

Page 11
s(essage
have great pleasure in extending nanda Maha Vidyalayam on the occasion
This School was founded in 19 education to children in Tamil medium ar. it also serves to build national unity am nities through extra-curricular activities creditable progress in producing outstant ments, with sincere cultural and religio
any hesitation that this is the leading Tam Circuit.
This School has reached this lea service and unstinted sacrifice of the confident that this. School will grow one of the leading institutions of Sr
wish the School every success
M R M H
USS3
·
C. E. O. Colombo North (Tamil)

my best wishes to Coiombo Vivekaof the Diamond Jubilee of the School.
26 with the noble aim of imparting di to foster Hindu Culture and tradition. long Sinhala, Tamil and Muslim commu
am well aware that it has made ding persons of high academic achieveus values. can firmly state without. il School in the Colombo North Tamil
lding position owing to the self-less Principal and the teachers and am from strength to strength to become i Lanka.
n its future efforts.

Page 12
மாண்பு மிகு பிரதமரும் ெ
எமது பாடசாலையில் புதிய கட்டடத்
 
 

களரவ கல்வி அமைச்சரும் தைத் திறந்து வைக்க வருகைதரல்

Page 13
பாடசாலை அபி சபை செயலா6 வாழ்த்துச் செ
** கல்விக்கு உயிர் கொடுத்தோர் கால
வாக்கு, அவ்வாறே கல்விக்காகவே தம்வாழ்வி அதிபர்களைக் கொண்ட கொட்டாஞ்சேனை விே என்றதும் தமிழ் நெஞ்சங்கள் ஒவ்வொன்றும் கொழும்பு வாழ் தமிழ் பிள்ளைகளுக்கென சிற மிளிர்கிறது. ஏறத்தாள இரண்டாயிரத்து ந ளாகக் கொண்டு இயங்கும் இவ்வித்தியாலயம் வரப்பிரசாத மென்றே கூற வேண்டும்.
ஆரம்பத்தில் கொழும்பு விவேகானந்த சள் பொறுப்பேற்கப்பட்டு மகா வித்தியாலயமாக விஞ்ஞானகூடம், வாசிகசாலை என்ற வசதிகள் பெருக்குவதற்கு வாய்ப்பாக உள்ளது. முன்ன பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பை றத்துக்கு சான்று பகருகிறது. கல்வி, விளையா மாணவர்கள் ஏனையோருக்கு சளைத்தவர்கள் அதற்கு அதிபர், ஆசிரியர்களது ஊக்கமே கார
இப்பகுதி பெற்றேர்கள், நலன் விரும்பிகள் முயற்சியினுல் கட்டி வளர்க்கப்பட்ட இவ்வித்தி அறிவுக் கிளைகளை பரப்பியிருக்கிறது. இவ்வித்தி தனியார் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் இ
கொழும்புவாழ் தமிழ்ப் பிள்ளைகளின் க ஒரே தமிழ் மகா வித்தியாலயம் இது என்பதால் காலங்களிலும் பெற்றேர்களின் பூரண ஒத்துை படுகிறது. பெற்றேரது முழுமையான ஆதரவு காலத்தில் தலைநகரில் சிறந்த கல்லூரியாக திக

விருத்திச்
TUg
ய்தி
மெல்லாம் சாவதில்லை" என்பது ஆன்ருேர் ன் பெரும்பகுதியை செலவிட்ட ஆசிரியர்கள் வகானந்த மகா வித்தியாலயத்தின் வைரவிழா உவகையால் பூரிக்கும் என்பதில் ஐயமில்லை. ந்ததோர் கல்விக்கூடமாக இவ்வித்தியாலயம் ானூறு மாணவர்கள் இருநேர வகுப்புக்க இப்பகுதி தமிழ் பெற்றேர்களுக்குக் கிடைத்த
பையினுல் நிருவகிக்கப்பட்டு பின்னர் அரசினல் தரமுயர்த்தப்பட்ட இக் கல்லூரியில் இன்று ா கிடைத்திருப்பது மாணவர்களின் அறிவைப் னரைவிட இன்று அதிகமான மாணவர்கள் ப் பெற்றிருப்பதும் இக்கல்லூரியின் முன்னேற் ட்டு, அறிவியல் துறைகளில் இவ்வித்தியாலய அல்ல என்பதையும் நிரூபித்து வருகின்ருர்கள்.
8ᏍTE.Ꮭ .
r, வணிகப் பெருமக்கள், ஆசிரியர்களது 9turnt யாலயம் இன்று ஆல்போன்று தழைத்து தனது யாலயத்தில் கற்ற அநேக மாணவர்கள் அரச, ருப்பதும் பெருமை தரக்கூடியதாகும்.
ல்வித் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய ல் கடந்த காலங்களைப் போன்று எதிர் வரும் ழைப்பு இவ்வித்தியாலய வளர்ச்சிக்கு தேவைப் கிடைப்பதன் மூலம் இவ் வித்தியாலயம் எதிர் ழும் என்பதில் ஐயமில்லை.
செயலாளர்
IIT. S. F.
கண. சுபாஷ் சந்திரபோஸ்

Page 14
Message
it gives me great pleasure as Vivekananda Society to forward my c. occasion of the celebration of the Maha Vidyalaym. The Vivekananda Mi our Societ founded in 1902
Education and religion are the rated as the most Valuable in life. a blind man who gropes through i எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்"
The best gift that parents cat them with a sound education. No
தந்தை மகற். அவயத்து முந்:
ஈன்ற பொழுதி மகனைச் சான்ே
in that matter the teacher bec a lasting influence on the child. why the parents of a child bec We expect the teachers and adminis
May god bless this institution
Mr. K. Rajapuvaneesvaran
General Secretary Vivekananda Society Vivekananda Hill Colombo.

the General Secretary of the Colombo Ongratulations and good wishes on the
Diamond Jubilee of the Vivekananda aha Vidayalayam is the beloved child of
two things that the Tamil people An uneducated man is compared to ife. That is why Our ancients said"
n give their children is to provide
other gift can Compare with it.
காற்றும் நன்றி தியிருப்பச் செயல்
திற் பெரிதுவக்கும் தன் ருே:னெனக் கேட்டதாய்
comes an indispensable ling and has
எழுத்தறிவித்த வனிறைவணுவன். That is ome equally obliged to a teacher. tration to do a genuine job of work.
to grow from strength to strength.

Page 15
அதிபரின் چ
கொழும்பு நகரின் மத்தியிலே பெருமை ய மகாவித்தியாலயம் வைர விழா வினை க் கெ மனம் உவகை கொள்கிறது. நாட ளாவிய இன்றைய காலாட்டத்திலும்பி ரச்சினைகளுக்கு வைக் கொண்டாடுவது ஒரு மாபெரும் சாதனை
இன்று பல மாடிக்கட்டடங்களாக உயர்ந்து சாலை 24-03-1926ல் கொழும்பு விவேகானந்த விபுலாநந்தர், சுவாமி சச்சிதானந்தா ஆகியோ வர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆ வாய்ந்ததாக இருந்தது. மேலைத்தேயக் கலா, நகரச் சூழலிலே சைவத்தமிழ்ப் பிள்ளைகளுக்குச் யும் பேண்வளர்த்தல், சைவ மர்ணவர் களுக்கு ஆசார அனுட்டானப் பயிற்சிகள், பழக்க வ செய்வதே அந்த ஆரம்பத்தின் நோக்கமாக இரு கொண்டாடும் வேளையில் (1953) சிரேஷ்ட உய ஆங்கிலம் கற்பிக்க் வசதிகள் உள்ள பாடசாலைய சாலை யின் வளர்ச்சியில் மைல் கல்லாக அமைந் 30 ஆசிரியர்களையும் கொண்டதாக வளர்ந்திருந்
1976இல் பொன் விழாவைக் கொண்டாடு மாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தது. ஓர் இரு மா இருந்து க.பொ.த. உயர்தர வகுப்புவரை இ ஆண்டிலேயே இப்பாடசாலையில் இருந்து பல்க படத் தொடங்கினர். இன்னுேர் 3 மாடிக் கட்ட ஆகிய துறைகளுக்கு ஆய்வு கூடங்கள் அமைந்த கான அறைகள் இதில் அமைந்தன.
கீழைத்தேய-மேலைத்தேய வாத்தியக் குழு பட்டன.இட நெருக்கடி தொடர்ந்து இருந்த ே மேற்பட்ட ஆசிரியர்களையும் 2000 மாணவர்க இக்காலத்தில் அதிபராய் இருந்த அமரர் சு. மே

பூசிச் ଓରଥFiji தி
டன் எழுந்துநிற்கும் எமது விவேகானந்த ாண்டாடுகிறது என்பதனை நினைக்கும் போது ரீதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் நிறைந்த முகம்கொடுத்து வளர்ந்து இன்று வைரவிழா தான்.
து ஆலமர வளர்ச்சி கண்டிருக்கும் எமது பாட சபையினுல் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமி ரது ஆசியுடனும் இரண்டு ஆசிரியர், 22 மாண ரம்பத்தின் நோக்கமே-ஒரு புனிதத்தன்மை சாரத்துக்கு ஈடுகொடுத்து நடக்கவேண்டிய 5 கல்வி அளித்தல், சைவம், தமிழ் இரண்டை கற்பித்தலுடன் நின்றுவிடாது மதநம்பிக்கை, பழக்கங்கள் ஆகியவற்றை நிலைத்து நிற்கச் நந்தது. இப்பாடசாலை வெள்ளி விழா வைக் ர்தரப் பாடசாலையாக மிளிர்ந்தது. அத்துடன் ாகவும் திகழ்ந்தது. வெள்ளி விழா இப்பாட தது. 1000க்கும் மேற்பட்ட மாணவர்களையும் திது.
ம் வேளையில் பாடசாலை மகா வித்தியாலய டிக் கட்டடம் எழுந்தது. ஆரம்ப வகுப்பில் |ங்கே கல்வி கற்பிக்கப் பட்டது. 1963 ஆம் லக் கழகத்துக்கு மாணவர்கள் தெரிவு செய்யப் - மும் எழுந்தது.மனையியல், விஞ்ஞானம் 5ன நூல்நிலையம், கலை வர்த்தக வகுப்புகளுக்
ழக்களும் Band பாடசாலையில் உருவாக்கப் பாதும் அந்நேரத்தில் பாடசாலை அறுபதுக்கும் ளையும் கொண்டதாக அமைந் திருந்தது. கசனின் பணி மகத்தானது.

Page 16
தற்போது எமது பாடசாலை தனது ை வருடம் நவம்பர் மாதத்தில் கெளரவ பிரதம திறந்து வைத்தார். மேலும் இன்னுேர் மூன்று அவர்களது பணிப்புரையின் பேரில் மிகத் துரி: மேற்பட்ட ஆசிரியர் குழாம் ஒன்று கடமை யா அதிகரித்துச் செல்கின்றது. விவேகானந்தா பெற்றுச் செல்கின்றது.
எமது: உசாசையின் வளர்ச்சியில், அதி கெளரவ ரி.பிரேமதாசா அவர்கட்கும் இச் சு தெரிவிப்பது எனது கடமையாகும்.
சமயம, கலை ஆகிய இரண்டினதும் விளை விளையாட்டிலும் குறைந்தது அல்ல என்பதை முடிவுகள் தெளிவாக்கியுள்ளன. புலமைப் பரி3 பரீட்சைப் பெறுபேறுகள் எமது கல்வி வளர்ச் ஒரு தனித்துவம் மிக்க சைவத் தமிழ்க் கல்லு செல்கின்றது. இத்தகைய வளர்ச்சிக்கு இங்கு தம்மால் இயன்றளவு பங்கினை ஆற்றியுள்ளன மாணவர், நலன் விரும்பிகள் ஆகியோரின் அ6 கவை. இத்தகைய ஒத்துழைப்பும் ஆசியும் தெ டர்ந்தும் தனது வளர்ச்சிப் பாதையில் முன்6ே டும் ஏன்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஒற்றைக் குடும்பந் தனிலே-ெ ஒங்க வளர்ப்பவன் தந் மற்றைக் கருமங்கள் செய்தே.
உள்ாழ்ந்திடச் செய்பவள்

வரவிழாவினைக் கொண்டாடு கிறது. கடந்த ர் அவர்கள் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றைத் மாடிக் கட்டடத் துக்கான வேலைகள் பிரதமர் தமாக நடைபெற்று வருகின்றன. சுமார்75க்கும் "ற்றுகிறது. மாணவர் தொகை நாளுக்கு நாள்
தனக்கேயுரிய தனித்து வத்துடன் வளர்ச்சி
க அக்கறை கனட்டி வுரூக் எமது பிரதமர் ஈத்தர்ப்பத்தில் எனது உளமகர்ந்த நன்றியைத்
நிலமாக எமது பாடசாலை திகழ்கிறது. அது அண்மைக்கால வட்டார மாவட்டப் போட்டி சில் பரீட்சை, க.பொ.த சாதாரண, உயர்தரப் சியின் குறி காட்டியை உயர்த்திச் செல்கின்றன rரிக்குரிய குணம்சங்களுடன் அது முன்னேறிச்
கடமையாற்றும் ஆசிரியர்களும் ஏனையோரும் ார். பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய ாப்பரிய உதவிகளும் இங்கே நினைவு கூரத்தக் ாடர்ந்து நிலவும்போது எமது பாடசாலை தொ னறிச் சென்று உன்னத நிலையை அடையவேண்
அதிபர் செ. மாணிக்கவாசகர்
(பாரதியார் பாடல்கள்)
முரசு)

Page 17
அதிபரின் چ
கொழும்பு நகரின் மத்தியிலே பெருமை ! மகாவித்தியாலயம் வைர விழா வினைக் கெ மனம் உவகை கொள்கிறது. நாட ளாவிய இன்றைய காலாட்டத்திலும்பி ரச்சினைகளுக்கு வைக் கொண்டாடுவது ஒரு மாபெரும் சாதனை
இன்று பல மாடிக்கட்டடங்களாக உயர்ந் சாலை 24-03-1926ல் கொழும்பு விவேகானந்த விபுலாநந்தர், சுவாமி சச்சிதானந்தா ஆகியோ வர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆ வாய்ந்ததாக இருந்தது. மேலைத்தேயக் கலா நகரச் சூழலிலே சைவத்தமிழ்ப் பிள்ளைகளுக்கு யும் பேணிவளர்த்தல், சைவ மாணவர் களுக்கு ஆசார அனுட்டானப் பயிற்சிகள், பழக்க 6 செய்வதே அந்த ஆரம்பத்தின் நோக்கமாக இ கொண்டாடும் வேளையில் (1953) சிரேஷ்ட உய ஆங்கிலம் கற்பிக்க் வசதிகள் உள்ள பாடசாலைய சாலை யின் வளர்ச்சியில் மைல் கல்லாக அமைந் 30 ஆசிரியர்களையும் கொண்டதாக வளர்ந்திரு
1976இல் பொன் விழாவைக் கொண்டாடு மாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தது. ஓர் இரு ம! இருந்து க.பொ.த. உயர்தர வகுப்புவரை இ ஆண்டிலேயே இப்பாடசாலையில் இருந்து பல்க படத் தொடங்கினர். இன்னுேர் 3 மாடிக் கட்ட ஆகிய துறைகளுக்கு ஆய்வு கூடங்கள் அமைந்: கான அறைகள் இதில் அமைந்தன.
கீழைத்தேய-மேலைத்தேய வாத்தியக் கு பட்டன.இட நெருக்கடி தொடர்ந்து இருந்த ே மேற்பட்ட ஆசிரியர்களையும் 2000 மாணவர்க இக்காலத்தில் அதிபராய் இருந்த அமரர் சு. மே

பூசிச் செய்தி
புடன் எழுந்துநிற்கும் எமது விவேகானந்த காண்டாடுகிறது என்பதனை நினைக்கும் போது ரீதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் நிறைந்த முகம்கொடுத்து வளர்ந்து இன்று வைரவிழா
தான்.
து ஆலமர வளர்ச்சி கண்டிருக்கும் எமது பாட சபையினல் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமி ாரது ஆசியுடனும் இரண்டு ஆசிரியர், 22 மாண பூரம்பத்தின் நோக்கமே-ஒரு புனிதத்தன்மை சாரத்துக்கு ஈடுகொடுத்து நடக்கவேண்டிய க் கல்வி அளித்தல், சைவம், தமிழ் இரண்டை த கற்பித்தலுடன் நின்றுவிடாது மதநம்பிக்கை, வழக்கங்கள் ஆகியவற்றை நிலைத்து நிற்கச் ருந்தது. இப்பாடசாலை வெள்ளி விழா வைக் ர்தரப் பாடசாலையாக மிளிர்ந்தது. அத்துடன் ாகவும் திகழ்ந்தது. வெள்ளி விழா இப்பாட தது. 1000க்கும் மேற்பட்ட மாணவர்களையும் ந்தது.
டும் வேளையில் பாடசாலை மகா வித்தியாலய ாடிக் கட்டடம் எழுந்தது. ஆரம்ப வகுப்பில் இங்கே கல்வி கற்பிக்கப் பட்டது. 1963 ஆம் லைக் கழகத்துக்கு மாணவர்கள் தெரிவு செய்யப் - மும் எழுந்தது. மனையியல், விஞ்ஞானம் தன நூல்நிலையம், கலை வர்த்தக வகுப்புகளுக்
ழுக்களும் Band பாடசாலையில் உருவாக்கப் பாதும் அந்நேரத்தில் பாடசாலை அறுபதுக்கும் ளையும் கொண்டதாக அமைந் திருந்தது. கசனின் பணி மகத்தானது.

Page 18
தற்போது எமது பாடசாலை தனது எ வருடம் நவம்பர் மாதத்தில் கெளரவ பிரத திறந்து வைத்தார். மேலும் இன்னேர் மூன்று அவர்களது பணிப்புரையின் பேரில் மிகத் துரி மேற்பட்ட ஆசிரியர் குழாம் ஒன்று கடமை ய அதிகரித்துச் செல்கின்றது. விவேகானந்தா பெற்றுச் செல்கின்றது.
எமது பாடசாளையின் வளர்ச்சியில் அதி கெளரவ R. பிரேமதாசா அவர்கட்கும் இச் தெரிவிப்பது எனது கடமையாகும்.
சமயம், கலை ஆகிய இரண்டினதும் விளை விளையாட்டிலும் குறைந்தது அல்ல என்பதை முடிவுகள் தெளிவாக்கியுள்ளன. புலமைப் பரி: பரீட்சைப் பெறுபேறுகள் எமது கல்வி வளர்ச் ஒரு தனித்துவம் மிக்க சைவத் தமிழ்க் கல்லு செல்கின்றது. இத்தகைய வளர்ச்சிக்கு இங்கு தம்மால் இயன்றளவு பங்கினை ஆற்றியுள்ளன மாணவர், நலன் விரும்பிகள் ஆகியோரின் அ கவை. இத்தகைய ஒத்துழைப்பும் ஆசியும் தெ டர்ந்தும் தனது வளர்ச்சிப் பாதையில் முன்ே டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஒற்றைக் குடும்பந் தனிலே-ெ ஒங்க வளர்ப்பவன் தந் மற்றைக் கருமங்கள் செய்தே.
வாழ்ந்திடச் செய்பவள்

வரவிழாவினைக் கொண்டாடு கிறது. கடந்த ர் அவர்கள் மூன்று மாடிக் கட்டடம் ஒன்றைத் மாடிக் கட்டடத் துக்கான வேலைகள் பிரதமர் தமாக நடைபெற்று வருகின்றன. சுமார்75க்கும் rற்றுகிறது. மாணவர் தொகை நாளுக்கு நாள் தனக்கேயுரிய தனித்து வத்துடன் வளர்ச்சி
க. அக்கறை காட்டி வரும் எகது. பிரதமர் சந்தர்ப்பத்தில் எனது உளமார்ந்த நன்றியைத்
நிலமாக எமது பாடசாலை திகழ்கிறது, அது அண்மைக்கால வட்டார மாவட்டப் போட்டி சில் பரீட்சை, க. பொ.த சாதாரண, உயர்தரப் சியின் குறி காட்டியை உயர்த்திச் செல்கின்றன ாரிக்குரிய குணும்சங்களுடன் அது முன்னேறிச்
கடமையாற்றும் ஆசிரியர்களும் ஏனையோரும் ார். பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய ளப்பரிய உதவிகளும் இங்கே நினைவு கூரத்தக் ாடர்ந்து நிலவும்போது எமது பாடசாலை தொ னறிச் சென்று உன்னத நிலையை அடையவேண்
அதிபர் செ. மாணிக்கவாசகர்
பாருள்
தை; cér அன்னை.
(பாரதியார் பாடல்கள்) : (முரசு)

Page 19


Page 20
《
Liff
ir அதி
முன்னுள்
 


Page 21
கல்லூரி வளர்ச் அமரர் மகேசன்
தலை நகரில் மிகப் பெரிய தனித்தமிழ் வித் தியா லயமாக கொழும்பு விவேகா னந்தா மகாவித்தியாலயம் மிளிர்கிறது. இக் கல்லூரியின் அதிபராக 1973ம் ஆண்டு ஜுலை மாதம் அமரர் மகேசன் பதவி யேற்ருர்,
அப்போது இக் கல்லூரி மகாவித்தி யாலயம் என்ற தரத்திற்கு உயர்த்தப்பட் டிருந்தும் கூட அத் தரத்திற்குரிய கட்டிடம், விஞ்ஞானகூடம், வாசிகசாலை, தளபாடங் கள் மற்றும் வசதிகள் இருக்கவில்லை. அந்த நிலையில்தான் அமரர் மகேசன் இக் கல்லூரி பில் அதிபராக பொறுப்பேற்று அதை முன்னணிக் கல்லூரியாக உருவாக்கும் முயற் சியில் ஈடுபட்டார்.
ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு பெற் ருேர், ஆசிரியர்கள் அதிகாரிகள். மாணவர் களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியம் என்ற தாரக மந்திரத்தை உணர்ந்த அவர் இறுதி வரையில் அதை கடைபிடித்தே வந்தார். அதனுல் இக் கல்லூரி நாளுக்கு தாள் வளர்ந்துவர ஏதுவாக இருந்தது.
அமரர் மகேசனின் அடக்கம், அன்பு, பண்புடன் அனைவருடனும் பழகும் சுபாவம் எல்லோரையும் சமனுக நடத்தும் போக்கு, கடமை யு ண ர் ச் சி, நிர்வாகத்திறமை, பொது விடயங்களில் ஈடுபாடு என்பன அவ ருடன் தொடர்புடைய அனைவரையும் கவர்ந்தன. அவருடைய இந்த குணுதிசயங் கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன என்ருல் மிகையாகாது. கல்லூரி

:சியில் னின் பங்கு
M. கந்தசாமி உபதலைவர் வித்தியாலய அபிவிருத்திச் சங்கம்
யின் அதிபராக அமரர் மகேசன் பதவி யேற்றபோது அங்கே இடிந்த கட்டிடங் களும், பழைய கட்டிடங்களுமே காட்சி யளித்தன. பிள்ளைகள் வசதியாக இருந்து கற்ப த ந் கு கட்டிடங்கள் இருக்கவில்லை. அறிவைப் பெருக்குவதற்கு விஞ்ஞா ன கூடம், வாசிகசாலை போன்றவை இல்லை. இந்த நிலையில் புதிய கட்டிடங்கள் விஞ் ஞான கூடங்கள், வாசிகசாலைகள் அமைத்து மாணவரின் அறிவையும் ஆற்றலையும் வளர் க்க வேண்டுமென்று அமரர் மகேசன் திட மாக நம்பினர். எனவே அதற்கான முயற்சி கள் எடுக்கத் தொடங்கினர்.
அவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக அப்போதைய பெற்றேர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை நல்கியது. கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நிதியை பெற் ருேரிடமும் ஆசிரியரிடமும் நலன்விருமபி களிடமிருந்தும் சேர்ப்பதென சங்கம் மேற் கொண்ட தீர்மானத்தை தொடர்ந்து கட் டிட நிதி சேர்க்கும் வேலைகள் ஆரம்ப lon 6)at.
இதனைத் தொடர்ந்து அமரர் மகேசன் தலைமையில் பெற்ருேர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் வீடு வீடாகவும் கடைகள் தோறும் சென்று நிதி சேகரிக்கத் தொடங் கினர். நிதி சேகரிக்கும் பணியில் இரவு பக லாக மழை, வெய்யில் பாராது, தனது உடல் நலனையும் கவனிக்காது ஈடுபட்டார். அவரின் நேர்மையை பலரும் அறிந்திருந்த தால் தாராளமாக நிதி வழங்கினர்கள். அவரது முயற்சியினல் அரசாங்கமும் பல கட்டிடங்களை கல்லூரியில் அமைப்பதற்கு

Page 22
ஒழுங்குகளை செய்தது. அவரது காலத்தில் கல்லூரியில் இரண்டு மாடிக் கட்டிடமும், வேறு ஒரு மூன்று மாடிக் கட்டிடமும் அமைத்ததுடன் மேலதிகமாக மற்ருெரு மூன்று மாடிக் கட்டிடத்தையும் அரச உதவியுடன் அமைப்பதற்கு வே ண் டி ய ஒழுங்குகளையும் செய்திருந்தார். அப்போது அனுமதி பெறப்பட்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இப்போது மாணவரது புழக் கத்தில் உள்ளது.
கல்லூரிக்கு அவசியமான விஞ்ஞான கூடம், வாசிகசாலை என்பன மேலே கூறப் பட்ட கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள் ளன. இதன்மூலம் எமது பிள்ளைகள் அறி வையும், அனுபவங்களையும்பெற்று தற் போது இக்கல்லூரி மாணவர்கள் வேறு எவருக்கும் சளைத்தவர்களல்ல என்பதை உணர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கிருர்
56.
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே அகத்திலே யன்பினேர் 6ெ பொறிகளின் மீது தனியரசாலை பொழுதெலா நினதுபே ர நெறியிலே நாட்டம், கருமயே னிலைத்திடல் என்றிவை அ குறிகுணமேது மில்லதாய் அனை குலவிடு தனிப் பரம் பொ

ஆசிரியர் களது ஒத்துழைப்பினுலும் அமரரது ஊக்கத்தினுலும் மாணவர்கள் கல்வியில் படிப்படியாக முன்னேறியுள்ள னர். அவரது காலத்தில் பல மாணவர்கள் கல்லூரியில் இருந்து பல்கலைகழகத்துக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றிருந்தனர். வேறு பல மாணவர்கள் அரசாங்க துறையிலும், வங்கித்துறையிலும், தனியார் துறையிலும் பல பொறுப்பான பதவிகள் வகித்துக் கொண்டு இருக்கிருர்கள். அமரர் மகேசன் கல்லூரி அதிபராக பொறுப்பேற்ற காலத் தில் கல்லூரி இருந்த நிலையிலும் பார்க்க அவரது நிர்வாகத்தில் பல வழிகளிலும் முன்னேறி கொழும்பு மாநகரில் தலைசிறந்த தமிழ் கல்லூரியாக மிளிர்கிறது. மகேசனின் காலத்தை இக்கல்லூரியின் பொற்கால மென்ருல் மிகையாகாது. அமரரின் பெயர் என்றென்றும் கல்லூரியில் நிலைத்திருக்க வித்தியாலக அபிவிருத்தி சங்கம் அமரர் மகேசனின் பெயரில் புலமைப் பரிசில் நிதி யம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.
(பாரதி சுயசரிதை)

Page 23
SLeLALALAL eALALALALeLeeLeLeLeALALAeALALAALLLLLAALLLLLAALLLLLALLS
நினைவா
HSqSASASASASAMMAMSMSSASASASASAMSMSMSAASAASAASAAAAASAS
எமது முந்நாள் அ மணியம் மகேசன் அவ சிரார்த்த தினமாகிய 2 கல்லூரியில் நடைபெற். ஆசிரியர் ச. பாலச்சந்திர பணிந்த 'நினைவஞ்சலி
* வட்டு நகர் தந்த வள்ளல் மே எழிலாம் தமிழெடுத்து இன்ப இ விஞ்சி எழுந்த மேலான காதலி அஞ்சல் என வந்தவர்க்கு அஞ்
விண்ணகம் சென்ற விவேகா ன, மண்ணில் பிறந்த மகேசன் என் பள்ளியிலே வந்து, பல வழிகள் வள்ளல்போல் வந்தவுனை, வாய
நடைநடையாய் நடந்தெமக்கு ந மடைதிறந்த வெள்ளம்போல் ம. குட்டிச் சுவராகச் குறுகிறின்ற ே கட்டிச் சுவர் எழுப்பிக் கலைக்கூட
பட்டகால் எங்கும் பாரிய கட்டி வானத்தைத் தொட்டுஅது ஞா6 தொட்ட இடமெங்கும் தோரண நட்ட இடமெங்கும் நற்கலைகள்
பக்தியாய் மாணவரும் படிப்பால் பல்கலைக் கழகம்சென்று பயின்று விளையாட்டுப் போட்டிதனில் வீ. கலைகள் பலவிழைந்து கல்லூரி 6
qSLeLALAYeLeLeeLeLSL eLeLSeLeLeLeLMSLAeLLe eLeSLSLeLeLeLeLeLeS

திபர், அமரர் சுப்பிர ர்களின் மூ ன் ரு வ து -9-1986 அன்று ஏமது ற நினைவு தினத்தில், ன் அவர்களால் பாடிப்
கசனுக்கு
சையூட்டி
னுல் Fலியைப் பாடுகிறேன்.
ந்தர்தானே
றமகான
நீயமைத்து,
ார வாழ்த்துகிருேம்,
ாலுபணம் சேர்த்துவைத்து ாணவர்கள் கற்பதற்கு கோவிலிதை
ம் ஆக்கியவர்.
டங்கள் னம் வளர்க்கிறது "ங்கள் தொங்குதையா ஓங்குதையா.
) உயர்வதற்கும் , வருவதற்கும்,
ரம் புரிவதற்கும்,
வாழ்வதற்கும்,

Page 24
கொழும்புமா நகரில் கொலுவி வித்தியாசாலையது விளங்கி புக கலைகள் வளர்வதற்கும் கருணை வித்தை விழைவதற்கும் வித்த
கொழும்புத் தமிழ்மக்கள் கொ பற்றிப் பிடித்துப் பாங்காய் வ சித்திகள் பெற்றுச் சீர்சிறப்பா சக்தியாய் நீயுழைத்த சங்கதிை
எங்கும் பொதுவுடமை ஈருலகட என்று புகல்வதற்கோ, ஏழிலு ஏழையென்றும் கோழையென்று 'ஊக்கம்' எனும் உரத்தால் உ
மார்க்கத்தில் பற்றும் மனத்தில் ஆக்கத்தில் கண்ணும், அறிவான ஏற்றங்கள் காண்பதற்கு இலகு ஏக்கத்தில் எம்மைவிட்டு ஏங்குநீ
காலையிலே வந்துதித்துக் கல்லூர் மாலை மறையும் மாயக் கதிரவ கண்பட்டதோ உன் கல்வித் தி புண்பட்டு எம்முள்ளம் புழுவாய
பத்தாண்டுகாலம் பள்ளி நனி ( பார்க்கும் இடமெங்கும் புத்தம் காணும் எனவுணர்ந்தோ காணு லானம் விடிந்ததென்ருே ‘* வண்
எண்ாத்து மூன்றில் எழுந்த க0 உயிரிழந்த செந்தமிழர் உளைச்ச சொர்க்கத்தில் நீயிருந்து சோப பக்கத்தில் போயிருக்க பார்மக
Marra/M

ற் றிருக்குமெங்கள்
ழ் ஓங்குதற்கும், யுறைவதற்கும்
கஞய் வந்தவரே
ழுந்துக் கொடிபடர்ந்து ளர்வதற்கும் ப் வாழ்வதற்கும் ய நாம் மறவோம்,
ம் எம்முடமை லகம் சென்றனையோ! ம் இவ்வுலகில் இல்லையென்றும் யர்ந்திடுவோம் என்றுரைத்தாய்!
நிலைப்பாடும் ன சிந்தனையும், வழி என்றுரைத்தாய்
சென்றுவிட்டாய்?
ரிப் பணிசமைத்து ன் நீ. ருப்பணிக்கு ப்த் துடிக்கிறது.
வளர்ச்சிக்கு
புதுமலர்ச்சி, மற் சென்ருயோ எணநிலா" போனதுவோ
ஸ்வரத்தில் ல் தணிப்பதற்கோ னங்கள் சொல்வதற்கோ ளே நீமறந்தாய்
Mr
WWNWNM

Page 25
மலராசிரியரின்
இதயத்தி
அறுபது ஆண்டுகள் என்பது சாதாரண கல்விப்பாரம்பரியத்தில் இது ஒரு மகத்தான தமிழ் மரபை கல்வித்துறையில் பேண வேண்டுெ அவர் வழிவந்தோராலும் தமிழ் மக்கள் செறி படுத்துவது சாத்தியமாயிற்று. ஆனல் வளர்ந்து தார மாற்றங்களுக்கு ஈடு கொடுத்துக் கொன கடைப் பிடித்து வரும் கொழும்பு மாநகரில் எப்படி என்ற கேள்வி எழுவது இயல்பு. ஆனல் வழங்குகிறது. காலத்துக்குக் காலம் நடைபெறு இதன் மீது பாதிப்பைச் செலுத்தியபோதும் விடாது, சுடச் "சுடரும் பொன் போல' வளர்ந்: ஆம்; அது சர்வதேசப் புகழ் வாய்ந்த ஆத்மீக சேர்த்துக் கொண்டுள்ளது. நகரின் மத்தியில் பிர போன்று சகல வசதிகளும் இதற்கு இல்லை. இ பாலும் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்தி குறைவாக மதிப்பிட முடியாது. அதுதான் வி மலர்வதால் தானே செந்தாமரைக்குச் சிறப்பு. கொண்டாடுகின்றது. அது எதிர்காலத்திலும் த கள் பல படைக்கும் என்பதில் ஜயமில்லை. அதற் பிகள் அனைவரினதும் ஒரு முகமான ஒத்துழைப் நாட்டில் தனியே ஓர் பாரம்பரியம் இருட் தனித்துவமான பாரம்பரியம் நாட்டில் நிலவ ந

திலிருந்து. . . .
னமானதொன்றல்ல. இலங்கையின் தமிழ்க் சாதனை என்றுதான் கூற வேண்டும். சைவத் மன்பது நாவலரது விருப்பு. அது அவராலும் ந்து வாழும் பிரதேசங்களில் நடை முறைப் வரும் உலகளாவிய சமூக அரசியல் பொருளா ண்டு இயந்திரமயமான வாழ்வு முறைகளைக் ல் நாவலரது பாரம்பரியத்தைப் பேணுவது ] இதற்கு தகுந்த விடையை விவேகானந்தா றும் அரசியல் மாற்றங்களும் இனப்பூசல்களும் அது தனது தனித்தன்மையை இழந்து து வருகிறது அதுதான்; அதன் ஆத்மீக பலம். ஞானியின் பெயரை அல்லவா தன்னுடன் பலம் பெற்றுள்ள பிற கல்வி ஸ்தாபனங்கள் }ங்கு கல்விகற்கும் மாணவர்களும் பெரும் ல் உள்ளவர்களே. ஆனல் அதன் தகுதியை வேகானந்தாவின் தனிச் சிறப்பு. சேற்றில் இக் கல்லூரி இன்று தனது வைர விழாவைக் னது கல்விப்பணியைத் தொடர்ந்து சாதனை கு ஆசிரியர் மாணவர் பெற்றேர் நலன் விரும் பு அவசியம். ஏனைய பிரபல கல்லூரிகளுக்கு பதுபோல விவேகானந்தாவிற்கெனவும் iாம் அனைவரும் கை கொடுப்போம்.
மலர்க்குழு சார்ப்பாக வல்லிபுரம் மகேஸ்வரன்

Page 26
虎
செல்வி.
சிவானந் தன் உப-அதிபர்
கே
திரு
3 陕 瓯 -] 低) 甜
广f藏》
«N
கல்லூரியில் ே
ஆசிரிய
யம்
TLD
石 历
 
 
 
 
 
 
 
 
 

. ஆறுமுகம்
திருமதி ரீ. திருநாவுக்கரசு
உட-அதிபர்
ம் தொடர்ந்து சேவையாற்றிய A fig66i
திருமதி பீ. சுப்பிரமணியம்

Page 27
WITH BEST C
FRO
EASTERN TRA 273 3 DTMe COLON
W H BST W
Taprobane Tr
fools & General H
22O, NESSEN
COLONY
v/\M^A^YYY\s/^\Y\,

XMPLIMENTS
M
) ING 0,0 M P A NY
ARE MERCHANTS )OR STREET, MBO-12
".P.: 3 544 - 5 4 7 290
CABLE RAW STEEL
ISHES FROM
ading Agency
lardware Merchants
GER SYSTREET,
BO- 1 2
M
&

Page 28
SAMUDRA SEA F
ST. THRESA
86/1, MALWATHA STREET,
TE LEDX: 22336 -
Residence: 88/1, RAJAMAL
SRI L
SAMUDRA
SEA FOODS IMPORT & EXI PHONE: 522
With Best Compliments From
?幽 ^ Z ’’ہر
у
147 - 147 A, BANDARA
‘COLON
SR [ L
0
 
 
 
 
 
 

MMNMNMMMNMNMMMMNMNMMNMNMNMMMNMNMMMMNMMMNMMMMMNMMMMMMMMNMNMMNMNM
Coapliments
FOODSSUPPLIERS
INDUSTRIES
COLOMBO-15. SRI LANKA 22337 INDIKA CE
PATHA ROAD, COLOMBO 15 ANKA
SUPPLIERS PORT (PVT) LTD 5 77 5 22 5 20
NAYAKE MA WATHA
MBO-2,
ANKA

Page 29
СИИttЕ Валt (2с
NDRA EN
AUTHORIZED DISTRIBUTORS
AND HAROWAR
T.PHONE:
3 41 69
g
DED GA MA
DEALERS IN HARDWARE, TE
W LE) ING TOOLS
57, Quar
Colom
T.phone: 547899
y s way

mhlmhents S from
E MERCHANTS
445, OLD MOOR STREET
COLOMBO. 12
(ompliments
& COMPANY
SUS, AND SPECIALIST FOR
& EQUIPMENTS.
y Road,
TERPRISES
bo-2.
AMMMMNMMNMMNMNMMMNMMNMMMNMNWMMMMNMMNMNMMMMMNMNMMNMNV

Page 30
MMMNMNMNMMNMNMMMMMMMMMM
v^^^^^^^A
With Best Con
IMPORTERS & GENERAL
Ici Ro TRA
839, ABDUL JABBAR MAwATHA,
COLOMBO-12.
WITH BEST COM
DEV AND SR
19, Abdul Jab
Color
ST phone: 5 4 6 3 O - 27 O
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

ഗ
pliments From;
DIN ( ( (0) MP A, NY
HARDWARE MERCHANTS
Tophone: 2 30 00
~
MPLIMENTS FROM
EE ENTERPRISES
bar Mawatha,
bo-12
4
aM
\./Nae Nease*\.4^Naesar, eala

Page 31
WITH BEST C
FRO
CHEMIco ORIENT TR
MPORTERS 8
DEALER CHEMICALS, FOOD COLOUR IN ESSENCE
2 A, BANKSHA
COLOM SRI o LA
WITH BEST C
FROM
LA L |
JEWELLERS (P
60, SEA
COLOM
SRI LA

OMPLEMENTS
DM
COMEBINE c
ADNG CO.
EXPORTERS S N: GS, COLOUR POWDER AND S ETC.
LL STREET,
3O 1 1,
NKA.
TEL: 29066 Cable: CHEMIKEMS
OMPLIMENTS
THA
RIVATE) LTD.
STREET BO-11. ANKA
TEL: 22300
546886

Page 32
WITH THE BES
F.
R2YA
ASLAM TR
188/3, D, KE
COLO
si
WITH THE BES
F.
JAYANTHI
WHOLESALE 8 RE
134, KEYZER STREET
COLOMBO-11 `SRi. LANKA
 

T COMPLIMENTS
ROM
L TEX
ADE CENTRE)
:YZER STREET, VBO 11
ST CoMPLIMENTS
ROM,
I TEXTELE
AL TEXT LE DEALERS
PHONE: 27937
LMLMLLMLMLLLLLL LLLLLL

Page 33
WTH BEST. CC
புத்தகங்களா?
ஆங்கிலம்
உயர்கல்வி, வைத்தியம், கணக்கி புத்தகங்களும் விற்பனைக்குண்டு
Dealers in: BOOKS, CA S-23, 2nd
Super M PETT,
With Bes
From
ANG
Authorised C RADiOS, TELEVISION SETS, V1 GIFT TEMS 8 FAN
LUCKY PARADISE SUPER MARKET, 53, 2-A/8, 2nd FLOOR, KEYZER STREET,
COLOMBO - 11.

M PLI MENTS
சிங்களம்
தமிழ்
பல், மற்றும் சகல் பாடசாலை
RDs a sTATIONERY
Floor
arket AH
t Compliments
O
'ealers in: DEO CASSETTE RECORDERS CY GOôDS, ETC)

Page 34
WITH BEST
SAR
(FULLY AIR Dealers N: HYBRO FABRICS, H'
188/2, D, KEY, COLOM
WITH BEST C
FR
DRESSC
DEALERS IN
107-11 2ND ( COLOM

COMPLMENTS
FROM
THA’S
coNDTION) YWEARING CC WEARING 8 ETC.
ZER STREET, ]BO 1 1.
PHONE: 36942
OM PLIMENTS
OM
CO TEX
: TEXTILES
CROSS STREET, MBO 11.

Page 35
09ih d8esi
A SHANMU A. KANAGA
LANKA EL
116/21, FIRST CROSS STREET, COLOMBO-l
Zഗ്ഗീ ടല്ല
FOR QUALITY
PL MTT
MUTHU KARAUPP
36, Sea
COLOM"

LSLSALAL ALASASASLLLLSLLLLSLLALASHcSLeHeASHSeSASLe S LSAALeLeeLSLeMeLeLeAeALALALASLELeLSLS SS
Colom plime nds
'pl'edy),
GANATHAN
AJAH
ECTRICS
ELECTRICAL GOODS
PHONE:
2 3 6 O 9
ല ലക്ഷ
k
s (, ክነ
JW , , )
BO
PHONE 28478 - 25820
WWNMNM

Page 36
* MTVNMMMNMNMMNMNYTVANAMANYMANN
BEST COMPL
R. MISSIER
Shipping Clearing Regular Sailing to tuticorin. Al Personal es
No. 534, F COLOMBO CENTR
RECLAMA
COL
Tophone 26148 Telex 21494
v*;
WITH BEST COMPLIMENTS
SR| KUKA
SRI LANKA PRODUCE & GUN
DEALERS & CO
Alim
162, OLD A
COLO
T., Phone: 3 30 40

IMENTS FROM
8: CO. LTD
& Forwarding Agents
Types of Export Cargo Including fects Accepted
IRST FLOOR AL SUPER MARKET TON ROAD,
OM HBO-l l
Global CE attn. ARMSCO
FO:s
N TRADERS
NY BAGS, WHOLESALE & RaTAIL
MMISION AGENTS
Building AOOR STREET,
MBO-2.

Page 37
AVANA
With Best Compliments From
NEW SUREKA
REDEMING AND BUY NC
BUYING OLD GOLD, CARAT
AT (GHES
139, SEA
COLO
With Best
Fro
PETTAH ESSEN
SUPPLIERS TO Dealers in All kinds of Essen Chemicals, Scen
B/, DAN
Tphone: 26235, 549269

JEWELLERS
PAWNED JEWELLERY
GOLD SILVER and GEMS
T PRICE
STREFT',
MBO
Compliments
CE SUPPLIERS
INDUSTRIES
ce Liquid & Powder Colours t Grocery Ect.
STREET,
HBO — 1 2.

Page 38
MMMMMNMMMNMNMMMNMNMMMMMMMMMMMMMMMMMMMNMNMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
With Best Com
pETT AH
DISPENSING CHEMISTS D 641, Da
Colo
Phone 548616
WITH BEST COM
மாணவ மணிக
விவேகானந்தா மக
வாழ்த்

ANV*MMMM"MV*A*v
WMMMMMMMMMMMMMMMMMMMNMMMAENWNMMMNMMNMMNMNWMr.
pliments From;
M ED) | K A L, S
RUGGISTS & GROCERES
m Street,
mbo-l
PLIMENTS FROM
ள உருவாக்கும் ாவித்தியாலயத்திற்கு
துக்கள்
ஓர் இலக்கிய அன்டன்

Page 39
With Best Compliments
FOR GOG
IN
SINGAPORE OMAN U. A
SAUD AND
REGIST)
ROYAL AGENCY
158, New Ch
Colon
Sri La
With Best
FrO
COLOMBO
64/6, DANM
COLOM

D JOBS
... E. QATAR BAHRAIN
KUWAIT
2R WITH
(P. V. T.) LTD.
etty Street, nbo-3
mka
Compliments
Υ) :
CHEMICALS
STREET,
BO-1 2.

Page 40
With Best Com
SILWER KROV
No: 23, ABDUL
COLO
With best Compliments fro
Modern Har
43, Abdul J.
COLO
Sri
PHONE: 354 6 8 - 28 6 1 4
MMMMMMMMMMMMMMMMMM

pliments From;
VN HARDWARE
ABBAR MAWATHE
WBO-12
T. p. 3 1 4 19
dware Centre
bbar Mawatha,
MBO 12
Lanka

Page 41
AMMMMMMMNMNMMMNVNVMVNVMVNVMVNVMMVNVMMMNMNMMMNMNMNMMMMMMMMMMMMMMNMNMMNMNM
With Best Compliments
S
s
8
ș ASOKA HARDV
348, OLD MO R
s COLOM s Telephone. 357 27
s
With Best (
W
Fror R
S
THE PYRAM ID
34O OLD MO
COLOM
PHONE, 34 783 - 320 76
VMAMAYNMMMMMM*

WARE STORES
OR STREET,
BO-12.
Compliments
ORGANISATION
DR STREET,
BO-1 2.
VANA AZ-o-AA"Joy"

Page 42
WITH BEST COMPLIMENTS
1882 P, Ke Aslams Tra
Colon
T.p 29 284
SUMA
1551A 7, KEY
FANCY SUP
COLOM
MMMMMMMMMMNMMMMMMMNMMMMMMM V*MYNM*
 

ROM:-
4.
Øሯ32
fzer Street
de Centre
hbo
MENTS FROM
ANAS
ZER STREET,
R MARKET
BO — 1 1
0యినే

Page 43
0.
3.
4.
5.
S.
கல்லூரி வளர்
13-07-1902 இல் ஆரம்பிக்கப்பட்ட கொழு இல் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே இ விளங்குகின்றது. அந்த நாள் ஆசிரியர்
தலைமை ஆசிரியர் திரு. கே. அருணுசலம்.
1926 ஒக்டோபரில் முதல் வருடாந்தப் பரி டது. இவ்வாண்டிலேயே உதவி நன்கொ யினரால் பதிவு செய்யப்பட்டது.
1929 இல் ஆங்கில பாடபோதனை ஆரம்பி
1940 இல் சிரேட்ட உயர்தரத் தமிழ் பாட
1941 இல் சங்கீத ஆசிரியர் நியமிக்கப்பட்ட
1942 இல் 2 ஆம் வகுப்புத் தொடக்கம் ஆ
1953 ஆம் ஆண்டு வித்தியாலய வெள்ளி வி
நேரப் பாடசாலையாக்கப்பட்டது.
1954 இல் சாரணர் படை ஆரம்பிக்கப்பட்
5-5-1955 இல் வித்தியாலயப் பெற்றேர் ஆ
1957 இல் விஞ்ஞான ஆய்வுகூடம் கட்டப்
1960 ஆம் ஆண்டில் கல்விப் பணிப்பாளர்
1962 இல் அரசாங்கம் பாடசாலையைப் ெ
1963 இல் மகா வித்தியாலயமாகத் தரமு வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பிக்க அனும இன்று வரை பல்கலைக் கழகத்துக்கு மாண கின்றனர்.
1968 ஆம் ஆண்டில் பாடசாலையில் இட காணி சுவீகரிக்கப்பட்டது.
1972 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர வி
1973 ஜுலை மாதத்தில் அதிபர் திரு, சு. ப பாடசாலை துரித வளர்ச்சி காணத் தொட

ச்சிப் பாை த
S. رஇநஇரலுகந்தரம்
ஆசிரியர் விவேகாநந்த மகா வித்தியாலயம்
ம்பு விவேகானந்த சபையினரால் 24-3-1926 ன்று விவேகானந்த மகா வித்தியாலயமாக தொகை 2, மாணவர் தொகை 25. முதற்
ட்சை கல்விப் பகுதியினரால் நடாத்தப்பட் டை பெறும் பாடசாலையாகக் கல்விப் பகுதி
க்கப்பட்டது.
சாலையாகப் பதிவு செய்யப்பட்டது.
-nrif.
ங்கிலம் கற்பிக்கப்பட்டது.
ழா கொண்டாடப்பட்டது, மேமாதம் இரு
--து.
ஆசிரியர் சங்சும் ஆரம்பிக்கப்பட்டது.
.اقي --JLLہ
முகாமைக்கு உள்ளாகியது.
பாறுப்பேற்றது.
}யர்த்தப்பட்டது. க.பொ.த. உயர்தர கலை,
தி வழங்கப்பட்டது. இவ்வாண்டில் இருந்து ாவர்கள் வருடா வருடம் தெரிவு செய்யப்படு
வசதி போதாதிருந்தமையால் அருகிலிருந்த
ஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
கேசன் அவர்கள் அதிபராகப் பதவியேற்றர். -ங்கியது அவர் காலத்தில்.

Page 44
I8.
9.
20.
21.
22
23.
24.
1975 ஆம் ஆண்டு இரண்டு மாடிகளைக் ஆண்டு ப்ெண்கள் வலைப் பந்தாட்டக் (
1977 ஆம் ஆண்டு மேற்கத்திய பான்ட் ; அமைக்கப்பட்டது. உதைபந்தாட்டக்
1978 ஆம் ஆண்டு பெண்களுக்கான கீ உருவானது. இக்குழு அகில உலக இந் இலங்கை விஜயத்தின்போதும் பங்கு ! ஆண்டு க.பொ.த. உயர்தர வகுப்பு அனுமதி வழங்கப்பட்டது. நடனக் கை பும் ஏற்பட்டது. முதல் நடன ஆசிரிை பெற்ருர், சங்கீதம், நடனம் என்பவற் வாய்ப்பு இன்றைய மாணவிகளுக்கு
நெறியும் (cadets) ஆரம்பிக்கப்பட்ட
1980 ஆம் ஆண்டு வரை நிலவிய **டெ விருத்திச் சங்கம்' எனப் பெயர் பெற்
1981 ஆம் ஆண்டு புதிய மூன்று மாடிக் வசதிகள் கொண்ட பெளதீக, இரச கூடம், விசாலமான நூலகம் என்பன
1983 ஆடிக் கலவரத்தின் பின் அதிபர் தையும் இழந்தது. திரு. S. மாணிக்கலி புத்துணர்வு பெறுகிறது.
1985 ஆம் ஆண்டில் ஆண்டு ஒன்று தெ வர்கள் கல்வி பயில்வதற்கான தனி ஒன்று கெளரவ பிரதம மந்திரி ஆர். பி(
அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் மாறியே பாடசாலையின் காரியாலயக் கடமைகை அவர்களின் பங்களிப்பும் பாடசாலை வ6
நாணத்தைக் கவலையினைச் அச்சத்தை வேட்கைதனை அப்போது சாவுமங்கே அழ மிச்சத்தைப் பின்சொல்வே வென்றிடுவீர் மேதினியில்

கொண்ட கட்டடம் உருவாக்கப்பட்டது. இதே japayú (NetBaII Team) அமைக்கப்பட்டது.
பாத்திய குழு ஆண்களுக்காக (Western Band) குழுவும் உருவாக்கப்பட்டது.
ழைத்தேய பான்ட் வாத்தியக் குழு (Hewisi) து மகாநாட்டின் போதும் நேபாள மன்னரின் 1ற்றிப் பலராலும் பாராட்டப் பெற்றது. இதே களில் மனைப் பொருளியலைப் பாடமாக கற்க 0யை மாணவிகள் ஒரு பாடமாகக் கற்க வாய்ப் யயாகத் திருமதி ஞா. முத்துசுவாமி நியமனம் ]றை க.பொ.த. உயர்தரம் வரையும் பயிலும் உள்ளது. அத்துடன் மாணவப் படை பயிற்சி d.
ற்றேர் ஆசிரியர் சங்கம்' 'வித்தியாலய அபி 9து.
சட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதில் நவீன ாயன, உயிரியல் ஆய்வு கூடங்கள், மனையியல் அமைந்து இருந்தன.
திரு. மகேசனையும் உப அதிபர் திரு. குணசிங்கத் 1ாசகரின் தலைமையின் கீழ் பாடசாலை மீண்டும்
ாடங்கி ஆண்டு மூன்று வரையிலுமுள்ள மாண அறைகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடம் ரேமதாச அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
பாதும் கடந்த 20 வருடங்களாகத் தொடர்ந்து ளத் திறம்பட ஆற்றும் செல்வி. பவனம் குமார் ார்ச்சியில் போற்றுதற்குரிய தொன்ருகும்.
சினத்தைப் பொய்யை அழித்துவிட்டால் Nந்து போகும் ன் சினத்தை முன்னே மரணமில்லை.
(பாரதியார்)

Page 45
என் வாழ்வுட
விவேகானந்த
கடந்த காலங்களில் வெள்ளிவிழாவினை பும், பொன்விழாவினையும் கண்டுகளித்த எம் விவேகானந்தா, இவ்வாண்டு  ைவர விழாவினைக் கொண்டாடி மகிழும் பெரும் பேற்றினைப் பெற்றிருப்பது இப்பகுதிவாழ் சைவத்தமிழ் மக்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் செய்த பெரும் பாக்கியம் என்றே நான் எண்ணுகிறேன்.
எனது ஆசிரிய சேவையில் இன்று இரு பத்தெட்டாவது ஆண்டு நிறை வெய் தி க் கொண்டிருக்கும் இவ்வேளையில் விவேகா னத்தாவின் கடந்தகால சம்பவங்களை நினை அப்படுத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தமை, நான் செய்த பெரும் பேறே <氢5D...
என் வாழ்வின் ஆரம்பமே விவேகானந் தாவில் தான் என்று கூறினுல் மிகையாகாது. எனது பள்ளிப் படிப்பைத் தொடங்கியதும், பொதுக்கல்வி தராதரப் பத்திர வகுப்பில் சித்தி அடைந்ததும், பின்னர் ஆசிரிய கலா சாலை பிரவேச வகுப்பிற்குரிய பாடங்களை ஆயத்தம்செய்து தெரிவு பெற்றதும் இவ் விவேகானந்தாவினுல் தான் எ ன் ப ைத மிகவும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.
1939ம் ஆண்டு தை மாதம் விவேகானந் தாவில் என் கல்வி தொடங்கப்பட்டது. அவ்வேளையில் விவேகானந்தா இன்றைய பாடிக் கட்டிடங்களையோ, நவீன வசதிக 2ளக் கொண்ட வகுப்பறைகளையோ உடைய தாக இருக்கவில்லை. இப்பொழுது இருக் கின்ற பெரிய மண்டபம் ஒன்றே இருந்தது. பூஜை அறையும், மேடையும் அதன் இரு பக்கங்களிலுமுள்ள அறைகளுமே இருந்தன, பண்டடத்தின் முற்பகுதியில் உள்ள நான்கு அறைகளும், மண்டபத்தின் ஒரு சிறிய பகுதி பும் நிலமாகவே இருந்தது. மண்டபத்தின் மேற்குப் புறத்தில் சபையின் காரியாலய மூட், வாசிகசாலை, நூல்நிலையம், புத்தக விடனே நிலையம், உறுப்பினர்களுள் சிலர் தங்கும் அறைகள் என்பன அமைந்திருந்தன. மண்டபத்தின் வடக்குப் பக்கத்தி நுழை வ"பில் இருந்தது. தெருவில் இருந்து உள்ளே துழையும் பொழுது இருமருங்கிலும் காட் இக் சமுகு மரங்கள் நிரையாகக் காட்சி அளித்ததைக் காணலாம்.

திருமதி பி. சுப்பிரமணியம்
T ஆசிரியை
விவேகானந்தா மஹா வித்தியாலயம் கொழும்பு.
மண்டபத்தில் இருந்த வகுப்புக்கள் தட் டிகளால் (ஸ்கிறீன்) மறைக்கப்பட்டு வகுப்ப றைகளாக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் பாட சம்பந்தமான உபகரணங் களும், தெளிவான படங்களுடன் கூடிய அட் டைகளும், நீதி வாக்கியங்களும் ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தன.
எமது தலைமையாசிரியர் திரு. ஆறுமுகம் அவர்கள் மிகத் திறமையுடன் பணிபுரிந் தார். அவர் மேலைத்தேச பாணியில் உடை யணிந்து கம்பீரமாகக் காட்சி அளிப்பார். அவரது நிர்வாகத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பன நன்கு கடைப்பிடிக் கப்பட்டன. பாடசாலையில் இரைச்சல், மாணவர் ஒடித்திரிதல், குப்பைகளைக் கண்ட இடங்களில் எறிதல் என்பன நிலவியதைக் காணவே முடியாது. அவ்வேளையில் தலைமை ஆாசிரியரும், இரு ஆசிரியர்களும், மூன்று ஆசிரியைகளுமே இங்கு கடமையாற்றினர்.
ஆசிரியைகள் தூய வெண்ணிற உடை யணிந்து புனிதமாக வரும் காட்சியே ஒரு தனி அழகுதான், எனக்குப் பாலர் வகுப்பில் ஆசிரியையாக இருந்தவர் திருமதி. நேசமணி அவர்கள். அவர்களது உருவமும், கனிவும், படிப்பிக்கும் திறமையும் இன்றும் என்னல் மறக்கமுடியவில்லை. அவர் தொடக்கி வைத்த 'அ' என்ற அட்சரமே இன்று நான் ஒரு ஆசிரியையாக விளங்க வழிசெய் தது. என்பது என் நம்பிக்கை. திரு. சோ. இராமசாமி சர்மா என்ற ஆசிரியர் வித்தி யாலயத்தினதும், சபையினதும் சமய நிகழ்சி களில் பங்கேற்று பூசைகளை நிகழ்த்தி வைப் டார். அவர் தொடர்ந்து எமது வித்தியால யத்திலேயே சேவையாற்றி ஒய்வு பெற்ருர் .
எமது தலைமையாசிரியரே எமக்கு ஆங் கிலம் கற்பித்து வந்தார். 1944ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சைக்கு எம்மை தோற்றச் செய்து, சிறந்த பெறுபேறு களை யும் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தினர். எமக்கு பல வழி களிலும் ஊக்கமளித்ததுடன், வானெலி நிசழ்ச்சிகள், பொது அறிவுப் போட்டிக ளிலும் பங்குபற்ற வழி செய்தார்.

Page 46
1946ம் ஆண்டு நான் ஏழாம் வகுப்பில் கற்றுக்கொண்டிருக்கும் பொழுது கடுமை யான சுகயினத்தால் பாதிக்கபட்டதால் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் என் கல்வி தடைப்பட்டது. சிகிக்சை பெற்று உடல் நலம் ஏற்பட்டதும், மீண்டும் கல்வியைத் தொடரவேண்டும் எ ன் ற ஆர்வத்தால் 1950ஆம் ஆண்டு பாடசாலையில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தேன். நான் மீண்டும் பாடசாலையில் சேர்ந்த அந்த வேளையில் வெறுமனே இருந்த வெற்றுநிலத்தில் நான்கு அறைசள் இருப்பதைக் கண்டேன். இவ்வ றைகளில் இரண்டில் புதுச்செட்டித்தெரு வில் பிரபல நகை வர்த்தகராய் இருந்த பட்டக்கண் ஆச்சாரி அவர்களின் புதல்வர் களான ப. குமாரசாமி ஆச்சாரி, ப. சுப்பையா ஆச்சாரி அவர்களின் பெயர்கள் அறைகளின் முன் பதிக்கப் பெற்றிருந்தன. ஆகவே, அவை அவர்களின் நன்கொடை என்பது தெளிவு.
1951ம் ஆண்டு ஆரம்பத்தில் திரு.கு.வி. செல்வத்துரை அவர்கள் நிரந்தர தலைமை யாசிரியராக எமது வித்தியாலயப் பணியை மேற்கொண்டார். அவரது பாரியாரும் இங்கு கடமை ஏற்றர். இவர் தமது சேவைக் காலத்தில் சபையாருடனும், ஆசிரியர்களுட னும் பெற்றேர்களுடன் ஒத்துழைத்து, எமது வித்தியாலயத்தை உயர்வடையச் செய்ததால் அனைவரதும் நன்மதிப்பைப் பெற்ருர் .
சபையினரின் ஏற்பாட்டில் பலமுறை சரித்திர சம்பந்தமான சுற்றுலாக்கள் இடம் பெற்றன. ஆண்டுதோறும் திருக்கேதீச்சரத் தில் நடைபெறும் சிவராத்திரி விழாவிலும், கார்த்திகைத் திங்கள் பூசையிலும் சபையின ரும், வித்தியாலய ஆசிரியர்களும், மாணவர் சளும் பங்குபற்றி வந்தோம். இவர் காலத் தில் கலைநிகழ்ச்சிகள், சமய விழாக்கள், பொருட்காட்சிகள் என்பனவும் பலமுறை இடம்பெற்றன. இவரது நிர்வாகத்திலேயே முதன்முதல் பொதுக் கல்வித் தராதரப் பத் திர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பி டத்தக்கது.
சிறிய கட்டிடத் திறப்புவிழாவும், விவே கானந்தாவின் வெள்ளிவிழா வைபவமும் 1951ம் ஆண்டு தவத்திரு ‘குன்றக்குடி அடி களார்’ அவர்களின் ஆசியுடன் இனிது நிறைவெய்தியது. அவ்வைபவத்தில் பாரதப் பிரதமர் அமரர் நேரு அவர்களின் சகோ தரி திருமதி. டண்டிட் விஜயலட்சுமி அம் மையாரின் சொற்பொழிவும், திருமதி எம். எல். வசந்தகுமாரியின் இன்னிசைக் கச்சேரி யும் சிறப்பு நிகழ்ச்களாக இடம்பெற்றன.

ஞாயிறு தோறும் சைவசமயபாட வகுப் புகள் நடைபெற்றன. சபையினரால் நடாத் தப்பட்ட சைவசமயப் பாடப் பரீட்சையி லும், நாவலர் பேச்சுப்போட்டியிலும் எம்மை பங்குகொள்ளச் செய்து, ஊக்க மளித்து வந்ததால் நாம் சித்தி அடைந்த துடன், பல பரிசில்களையும், சான்றிதழ்களை யும் பெற்று எமது ஆசிரியர்களின் நல்லெண் ணத்தைப் பெற்றுவந்தோம். சபையினரின் முயற்சியாலும், ஆசிரியர்களின் ஆர்வத்தா லும், காலந்தோறும் பல தமிழ் அறிஞர்கள தும், சைவப் பெரியார்களதும் சொற்பொழி வுகளையும், அறிவுரைகளையும் செவிமடுக்கும்
பேறு பெற்றிருந்தோம்.
1953ம் ஆண்டு முதன்முதலாக எமது வித்தியாலய மாணவர்களாகிய நாங்கள் ஐந்து பேர் க. பொ. த. பரீட்சைக்குத் தோற்றியதில் நான்குபேர் ஆங்கிலத்துடன் பூரண சித்தியடைந்தோம். ஒருவர் நூன சித்தி அடைந்தார். இவ்வெற்றிக்குக் கார ணமாக இருந்தவர்கள் எம்மைக் கற்பித்த ஆசிரியர்களே. அவர்கள் மாணவர்களாகிய எம்மீது கொண்ட அக்கறையும், பொறுப் புணர்ச்சியும், எம்முடைய ஆர்வமும் தான் அவ்வெற்றியை ஈட்டித் தந்தது. தொடர்ந் துவந்த ஆண்டுகளிலும் க.பொ.த. பரீட் சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று விவேகானந்தா முன்னணியில் திகழ்ந்த தோடு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகள் கிடைத்தன.
எமது வித்தியாலய ஆசிரியர்களின் விடாமுயற்சியாலும், ஆர்வத்தாலும் நான் ஆசிரியப் பயிற்சி கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டேன். கோப்பாய் அரசினர் மகளிர் கல்லூரியில் இருவருட காலப் பயிற் சியை முடித்த பின்னர் 1958 ஆம் ஆண்டு யூலை மாதம் 1ந் திகதி நான் விவேகானந்தா வின் ஆசிரியையாகப் பணியை ஏற்றேன்.
1953ம் ஆண்டு சபையினரால் வித்தியா லய நிதிக்காக வித்தியாலய மாணவர்களால் ஒரு கதம்ப நிகழ்ச்சி நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியைக் கொண். டே சென்ற ஆண்டு பாலர் வகுப்புகளுக் கென கட்டப்பட்டுத் திறக்கப்பட்டுள்ள, மூன்று மாடிக் கட்டிடம் இருக்கும் இடத் தில் இருந்த நான்கு அறைகளும் கட்டி எழுப்பப்பெற்றன.
1951ம் ஆண்டு முதல் தலைமையாசிரிய ராகப் பணியாற்றி பல அரிய சேவைகளைச் செய்து, எம்மையும் ஊக்குவித்த தலைமை யாசிரியர் திரு. கு. வி. செல்வத்துரை அவர் கள் 1960ம் ஆண்டு தமது சொந்த ஊரான

Page 47
புங்குடுதீவுக்கு மாற்றம் பெற்றுச் சென்ருர் . அவரது பிரிவு எமது வித்தியாலயத்திற்கு ஒர் பேரிழப்பாகும். அவரது சேவைக்காலம் ஒரு பொன்னன காலமாகும்.
அதன்பின் திரு. வ. நடராசா அவர்கள் தலைமைப் பதவியைப் பெற்றுத் திறம்பட கடமை புரிந்து வந்தார். 1962ம் ஆண்டு எமது பாடசாலையும் அரசாங்க பாடசாலை யானது. அதன் பின்னர் வித்தியாலயம் பல அதிபர்களையும் ஆசிரியர்களையும் காணும் பேறுபெற்றது. அவர்களுள் 1963ம் ஆண்டு கடமை யேற்ற அதிடர் திரு. சோமசுந்தரம் அவர்களது நிருவாசமும் போற்றற்குரியது. அவர்களது காலத்திலேயே, அவரது பெரும் முயற்சியால் கலை, வர்த்தகப் பிரிவுகள் ஏற் படுத்தப்பட்டதுடன், க.பொ.த. உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப் பட்டன. பல பட் டதாரி ஆசிரியர்களது வருகையும் அதிகரித் தது. அவருக்குப் பின்னர் பல அதிபர்களைக் கண்டதுடன், மீண்டும் வ. நடராசா அவர் கள் பதவி உயர்வு பெற்று விவேகானந்தா வின்அதிபராகக் கடமை ஏற்ருர். மகாவித்தி யாலய அந்தஸ்தைப் பெற்றிருந்த எமது பாடசாலையின் தரத்தை மேலும் உயர் வடையச் செய்தார். அவர் ஆசிரியராக இருந்த காலம் தொடக்கம், அதிபராகப் பதவி உயர்வு பெற்ற பின்பும் தொடர்ந்து க.பொ.த. வகுப்பிற்கு சைவசமயம் கற் பித்து வந்தார். அவரிடமே நானும் சைவ சமயம் கற்றேன். அவரது காலத்தில் எந்த ஒரு மாணவரும் பரீட்சையில் தவறியதில்லை. நாங்கள் ஐந்துபேர் பரீட்சை எழுதியதில் இருவர் விசேட சித்தியும், மூவர் திறமைச் சித்தியும் பெற்ருேம். அம்மூவரில் இருவர் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மாணவிகள் என்ருல் அவரது திறமையைப் பற்றிக் கூற வும் வேண்டுமா? சில ஆண்டுகளின் பின் னர் அவர் தம் திறமையால் வட்டாரக்
கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று, சேவையாற்றி பின் இளைப்பாறினர்.
பாடசாலை, சடையினரின் முகாமையின் கீழ் இருந்த பொழுது சடையினர் புதுச்செட் டித் தெரு காணியை விலைக்கு வாங்கி தமது சொத்தாக வைத்திருந்தனர். அதனை அர

சாங்கம் 1968ம் ஆண்டு விலை கொடுத்து வாங்கி பாடசாலையுடன் இணைத்தது. இத ஞல் ஏமது இட நெருக்கடி ஒரளவு தீர்க்கப் LЈLL-31.
1972ம் ஆண்டு திரு. சுே, மகேசன் அவர் கள். எமது வித்தியாலய அதிபராகக் கட, மையை ஏற்ருர், அவர் தமது சேவிைக் காலத்தில் மாணவரது முன்னேற்றத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பணி ஆற்றினர். அவர் பதவி எற்ற சில மாதங் களுள், பெற்றேரதும், ஆசிரியர்களதும் ஒத் துழைப்பு வலுப்படுத்தப்பட்டது. தெருத் தெருவாக, வீடுவீடாகச் சென்று நிதி சேர்க் கும் பணியைத் தொடங்கினர். சிறு துளி பெருவெள்ளம் போல் பெரும் நிதி திரட் டப்பட்ட்து. இரு வருடங்களுள் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றைக் கட்டி முடித்து, திறப்பு விழாவும் செய்து சாதனையை நிலை நாட்டினர். அடுத்து பல வசதிகளைக் கொண்ட மூன்று மாடிக் கட்டடத்தையும் கட்டி முடித்ததுடன், பல ஆக்சபூர்வமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கால ன் அவரது உயிரைக் கவர்ந்து சென்றுவிட்டான். அவர் நினைவு கள் எமது நெஞ்சங்களை விட்டு என்றுமே அகலுகின்றதில்லை.
**உள்ளத்தால் பொய்யா தொழுகின்
உலகத்தார் உள்ளத்து எல்லாமுளன்'
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க அவர் பூதவுடல் மறைந்தாலும், புகழுடம்பு அழி யாது, எல்லோரது உள்ளத்துள்ளும் அணையா ஜோதியாக வாழ்ந்து கொண்டி ருக்கும் பெருமையைப் பெற்றுவிட்டார். அன்னரது ஆத்மா சாந்தியடைய எமது கண்ணிர் அஞ்சலிகளைச் செலுத்துவோமாக"
அன்னரது வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் எமது அதிபர் திரு. சு. மாணிக்கவாசகர் அவர்கள், அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்து, எமது வித்தியாலய வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றர். அவரது சேவைக் காலத்தில் இனும் பல அரிய பணிகளைச் செய்து எமது வருங்கால சந்ததியினரின் வாழ்வை உயர்வடையச் செய்வதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பணிகின்றேன்.

Page 48
எண்பது
ஆண்டுகளாகிய
1902ம் ஆண்டு ஜுலை மாதம் நான்காம் திகதி. அது ஒரு வெள்ளிக்கிழமை. அன்று ஒரு பெரியார் பரகதி யடைந்தார். இது பாரத நாட்டின் வங்க தேசத்தின் தலைநக ரான கல்கத்தாவில் நடந்த சம்பவம். எண் பது ஆண்டுகள் கழிந்த பின்பும் இலங்கையில் வாழும் நாம் நன்றி கலந்த பக்தியுணர் வோடு அன்னருக்கு விழா எடுக்கின்ருேம், அவர் கூறிய அரிய கருத்துக்களும் அவை எற்கத்தக்கவை என்பதை நிலைநாட்ட இலக் கணமாக வாழ்ந்து காட்டியதும், கருத்துக் களுக்கு ஏற்ப பணிகள் தொடரவேண்டும் என்பதற்காக மாபெரும் நிருவாக அமைப் பை உருவாக்கித் தந்ததுமே நன்றியுணர் விற்குக் காரணமாகின்றது.
அப்பெரியாருக்குப் பெற்றேர் இட்ட பெயர் நரேந்திரன். துறவுபூண்டதும் சுவாமி விவேகானந்தரென அழைக்கப்பட்டார். அத்துறவியின் பெயர் பாரத நாட்டில் மட்டுமல்ல - அமெரிக்காவின் மேற்கெல்லை யில் உள்ள கலிபோர்னியா தொட்டு தென் கிழக்காசியாவிலுள்ள சிங் கப்பூர் வரை அறிஞர்சள் அபிமானத்தோடு அழைக்கும் பெயராகிவிட்டது. தோன்றிற் புகழுடன் தோன்றுக என வள்ளுவர் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தார். விவேகானந்தர் தேடிக் கொண்ட புகழ் சர்வதேச ரீதியா னது. "உடல் அழிந்தாலும் ஒருவரது நாமம் அழிவதில்லை’ என்பது ஒரு ஐப்பானிய முது மொழி. எண்பது ஆண்டுகள் கழிந்தும் எமது உள்ளத்தைக் கவர்ந்த நிலையிலேயே சுவாமி அவர்கள் இருக்கிருர்,
புகழைத் தேடிச் செல்பவன் புகழை அடைவதில்லை. மாருக **புகழ் விரும்பி’

பும்
கலாநிதி - வே - இராமகிருஷ்ணன் பணிப்பாளர் அகில உலக இந்து கேந்திர நிலையம் இந்து கலாசார அமைச்சு
கொழும்பு,
s km2koa Kufa
யென வகைப்படுத்தி அவனைச் சமூகம் நையாண்டி செய்யும், பற்றற்ற மனப்பாங் குடன் ஆக்கப்பணி புரிபவர்களுக்கே புகழ் உரியது. செயலும் ஞானத்தை அடிப்படை யாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதுவே விரும்பத்தக்கதும் நிலையானதுமான தாக் கத்தை வரலாற்றில் ஏற்படுத்தும். தாம் வாழும் சூழலை நன்குணர்ந்து செய்யத்தக்கது இது வெனும் நியமங்களை அறிந்து இயங்குவ தையே ஆக்கப் பணிகள் என்போம். இவற் றின் கூட்டுத் தொகையே வரலாற்றில் திருப்பு முனைகளை உருவாக்குகின்றன. பற்றற்றவர்களைத் துறவி களென் போம். துறவு நிலையில் ஞானம் உருவாகும். அவ் வாறு செய்வன யாவும் தொண்டா கும், தொண்டு செய்வதற்கே நரேந்திரரும் துறவி யானுர். இத் தொண்டுகள் தூங்கிக் கொண்டி ருந்த தம் நாட்டவரைத் தட்டி யெழும்பிய செயல்களாக இருந்தன. ஆன்ம நாட்டம் உள்ள பிற நாட்டவருக்கு வழிகாட்டியாக வும் இருந்தன. பெரியாருக்குப் புகழ் தடை யின்றி வந்து சேர்ந்ததில் வியப்பில்லை.
விவேகானந்தர் பிறந்த ஆண்டு 1863. அவர் பள்ளிப் பயிற்சியும் பட்டதாரிப் பயிற்சியும் பெற்று சுயமாகச் சிந்திக்கும் காலத்தில் பாரத நாடு மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. வறுமையும் அறி யாமையும் ஒரு புறம். பொறுப்புடன் கடமை யாற்ற வேண்டிய பலர் அற்ப விடயங் களிலேயே கவனஞ் செலுத்தி தம் சக்திகளை வீணே விரயஞ் செய்தனர். நாடு சீரழிந்த நிலையில் நின்று மீழுமாப் போலில்லை. மறு புறத்தில் அபிமானத்தோடு சீர்திருத்த முயற்சியில் ஈடுபட பல பெரியார்களும்

Page 49
முன் வந்து கொண்டிருந்தனர். நாட்டின் அவல நிலையும் அதன் காரணத்தால் அந்நி யர் ஆட்சி வேரூன்றிக் கொண்டதும் அவர் களது தேசாபிமானங் கொண்ட உள்ளங் களைப் புண்படுத்தியது. இப்பதவியில் வங்க தேசத்து அறிஞர்கள் முன்னிலையில் நின்றது எமது துறவிக்கு முன்மாதிரியாகவே இருந தது. அந்நியர் அடக்குமுறைக்கு ஆளாகிய முதற் பிரதேசம் வங்கம். துன்ப அனுபவத் தில் நன்மையும் அடங்கியிருந்தது. பாரத நாட்டுக் கலாச்சாரமும் மேல்நாட்டவர் அதிகாரத்திற்கு மூலமாகவுள்ள நவீன விஞ் ஞானமும் முட்டும் பிரதேசமாகவும் இருந் தது. தாம் பின்தங்கி நிற்கும் காரணங்களைப் பற்றித் தியானிக்கும் வாய்ப்பு இதனுல் ஏற் படுத்தப்பட்டது என்றும் கூறலாம். பல்லா யிரம் ஆண்டுகளாக வளர்த்தெடுத்த கலாச் சாரம் எனும் பெருமை சீரழிதுந் அந்நியர் ஆதிகத்துக்கு ஆளாகிய அவமானத்தினின் றும் மீட்க வேண்டுமெனும் தேசாபிமான ஆவேசம். அவர்களது கல்வி நிறுவனங்கள் வாயிலாக அவர்களது அதிகார பலத்தின தும் நிருவாகத் திறமையினதும் இரககியங் களை உணரக்கூடியதாக இருந்தது. பக்குவம் அடைந்ததும். சீர்திருத்தப் போராட்டத் திலும் சுதந்தரப் போராட்டத்திலும் ஈடு படத் தொடங்கினர். ஏனையோ ரை விட விவேகானந்தர் ஒரு படி முன் சென்ருர், தம்மை முழுமனே பொதுப்பணியில் ஈடு படுத்த துறவே உகந்தது என்பதை உணர்ந்து லெளகீக உறவுகளைக் கைவிட்டு முழுநேரத் தொண்டரானர்.
துறவு பூண்டதும் சக துறவிகளோடு சமயப் பணியிலும் சமூகப் பணியிலும் ஈடு பாடலானுர் . நாட்டிலுள்ள சகல ஸ்தலங் சளுக்கும் யாத்திரை சென்று வணங்கினர். பல ஞானிகளைத் தரிசித்து ஆசிகள் பெற்றர். வரலாறு விட்டுச் சென்ற அரும்பெருஞ் செல்வங்களைக் கண்டுகளித்து தனது தேசாபி -ானத்தையும் உறுதிப்படுத்திக் கொண் டார், வடமேற்கே இமயமலை உச்சி பிலுள்ள அமர்நாத் தொடக்கம் தெற்கெல்லை பில் உள்ள கன்னியா குமரிமுனை வரை சென் நடைந்த அனுபவ உணர்வுகள் பிரதேச மொழி வேறுப்பாடுகள் இருப்பினும் இந்துக் களுக்கென பொதுப் பாரம்பரியம் ஒன்றுண்டு என்பதை இதய பூர்வமாக உணரவைத்தது. குருநாதரது ஞான உபதேசமும் சாஸ்திரிகப் டாண்டித்தியமும், அவரை இவ்வித பக்குவ

நிலைக்குக் கொண்டு வந்ததை நாம் மறந்து விட முடியாது, அவரது ஆன்மீக வளர்ச்சி இவ்விதமாகக் கைகூட வைத்தது இந்துக் களுக்கு அளிக் கப்பட்ட பெரும் வாய் பென்றே கருத வேண்டும்.
இறைபணி யென்பது சமய உபநியாசங் களும் சாஸ்திர ஆய்வுகள் மட்டும் என்ற கொள்கையைக் கொண்டவராக அவர் இருக்கவில்லை. மக்கள் பட்டினியாலும் நோய் பிணிகளாலும் துயறுவது அவரது மனதை வருத்தியது. மக்கள் உணவின்றி வருந்தி வாழும் போது நான் மட்டும் ஒரு பிடி சோற்றைத்தானும் எவ்வாறு உண்பது எனக் கூறி பல தடவைகள் விரதம் இருந் திருக்கிருர் . சக துறவிகளுக்கு, ஆன்மீக வளர்சியோடும் சாஸ்திர அறிவோடும் முயற் சியை நிறுத்திவிடாது வியவஹாரிக்க உலகில் வாழ்வதற்குரிய சகல பயிற்சிகளும் தேவை யென்பதை வலியுறுத்தியவர். அவ்வித முழு மையான பயிற்சி பெற்றவர்களே மக்கள் மத்தியில் கடமையாற்ற வல்லவர்கள் எனும் நம்பிக்கையைக் கொண்டவராயிருந் தார். சகல பயிற்சிகளும் அதன் வாயிலாக மக்களுக்குத் தொண்டு செய்யும் அனுபவ மும் ஒருவரது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவு வன என்பதைக் கண்டார். மறு புறத்தில் நோய்க்கிடங் கொடுக்காத பயிற்றப்பட்ட தேகமும் பொருள்வள விருத்தியுமே மக்கள் மத்தியில் ஆன்மீக நாட்டத்தை உருவாக்கி சுதந்தர சமூகத்தை ஸ்திரப்படுத்த உதவும் முதற்கட்டம் என்பதையும் உணர்ந்தார்.
தூங்கிக் கிடக்கும் சமூகத்தை தட்டி யெழுப்பி விழிப்புடன் இருக்கச் செய்வ தோடு, கொண்ட கருமங்களை நிறைவு பெறும் வரை கைவிடாது இருக்கும்படியும் வேண்டிக் கொண்டார். தம்முள் அடங்கி யுள்ள தெய்வீகத்தன்மையை உணரவைப் பதற்கு எவரும் சமூகத்தினின்றும் விலகி வாழ வேண்டியதில்லை யெனும் கர்ம யோகக் கொள்கையைக் கடைப்பிடித்தார். புலன் களின் வஞ்சனைகளுக்குட்படாது மன உறுதி யுடன் எப்பணியும் இறைபணியே எனும் தியாக உணர்வுடன் செயல்களில் ஈடுபடுவது ஆக்கமும் அழகுடையதும் நிலையான இன்பம் தரவல்லதுமாகும் எனும் பகவத் கீதை கூறும் உண்மையை நிலைநாட்ட முயன்ருர், ஞானிகள் தோன்றி நெறிப்படுத்திய நாடு சீரழியாதிருப்பதற்கு அதுவே வழியாகும்.

Page 50
அன்று கண்ட உண்மை என்றும் கடைப் பிடிக்க வேண்டியது. சுதந்திர போராட்டம் என்பது ஏதோ அதிகாரப் பங்கிற்கு நடத் தும் போராட்டமல்ல, மக்கள் தம் தெய்வீக சக்தியை வெளிக் கொணர நடத்தும் போராட்டம் அது. ஒவ்வொருவரும் தமது கடமைகளைச் செவ்வனே செய்யுமுகமாக புதியதோர் சமூகச் சூழலை உருவாக்க முய லும் போராட்டம் அது. அவ்வித மார்கத்தை நவீன பாரதத்திற்கு நினைவுறுத்தியவர் விவேகானத்தர். வைதீக சமயங்கள் வலியு றுத்தும் பண்புகளில் மிகச் சிறந்தது பணிவு. பரம்பொருளின் மகிமையை எவராலும் முழுமையாகக் கண்டுணர முடியாது என் பதை எமது ஞானிகள் வலியுறுத்தியுள்ளார் கள். இதன் காரணத்தால் வைதீகம் எனும் ஒரு பொதுக் குடையின் கீழ் பலவகை ஆன் மீகப் பரிசோதனைகள் நடத்தும் ஆய்வுநிலை யம் என்றே பரந்த பாரத நாட்டை அழைக் கலாம். ஆன்மீக் ஞானம் என்பதற்கு ஏக போக உரிமை கோருபவர் கள் அங்கு இல்லை. ஆகவே சமய மாற்ற முயற்சி யிலீடுபடுவோர் அங்கு இல்லை. மாருக புதிய வழிமுறைகளையும் ஏற்று தம்முள் சேர்கும் மனப்பான்மைதான் அங்கு நிலவுகிறது, அவ்வித மனப்பான்மை கொண்டவராகவே சுவாமிகள் அமெரிக்க நாட்டை சென்றடை ந்தார்.
பல சமயங்களைக் கொண்ட அரங்கு ஒன்று 1893ம் ஆண்டில் அமெரிக்காவில் கூடியது. அழையா விருந்தினராகச் சென்ற எம் துறவிக்கு அனுமதி தானும் வளங்கப் படுமோ எனும் சந்தேகம் ஆரம்பத்தில், அதற்கு முன்பாகவே, அவரது அறிவை ஆற் றலை கண்டு இன்புற்ற சில அமெரிக்கப் பெரி யார்களது தீவிர தலையீட்டினுல் மேடையில் இடங் கிடைத்தது. ஆன்மீக நிறைவு பெற் றதன் காரணமாக திடநம்பிக்கை, அத னின்றும் எழும் கருத்துக்களின் ஆழமும் தருக்க இயலும், அவற்றுக்குகந்த சொல் லாட்சியும் பேச்சுத் திறனும் அவர் கூறிய தைக் கேட்ட மக்களைத் திகைக்க வைத்தது. தன் சமயத்தின் திறமைகளைக் கூறி விளம் பரம் செய்வார் என்று எதிர்பார்தவர் களுக்கு அவர் கூறியவை விந்தையாகவும் இருந்தது. மாயையின் காரணத்தால் வேற் றுமை வலியுறுத்தப்படுவதும் அஞ்ஞானம் உருவாக்கிய மயக்கம் அகற்றப்பட்டதும் வேறுபாடு அகலும் அத்துவிதக் கொள்கை

யே விளக்கப்பட்டது. அஞ்ஞானம் விலகிய நிலையில் அன்பு சுரக்க சகலரையும் சகோ தரர்களென அழைத்த குரல் எல்லோரது உள்ளங்களையும் தொட்ட நிலை. அதுமட்டு மல்ல, மார்கங்கள் பலவாக இருந்தாலும் அவை யாவும் ஒருவனையே நாடிச் செல் கின்றன எனும் நம்பிக்கை குறித்த சமய விளம்பரப் பிரசாரத்தில் ஈடுபடத் தூண்ட வில்லை. மாருக ஒவ்வொரு சமயத்தவரை யும் தத்தம் சமயங்களை செவ்வன ஒழுகும் படியும் வேண்டிக் கொண்டதும் திரண்டு வந்த மக்களது உள்ளங்களைக் கவர்ந்தது. இவ்வித மனப்பாங்கோடேயே மேல் நாடு களில் ஒரு சில ஆண்டுகள் கழித்து மக்கள் மத்தியில் ஆன்ம நாட்டத்தைத் தூண்ட முயன்ருர் . அவர் இட்ட வித்து ஆன்மீக விசாரணை யில் பல்லாயிரக்கணக்கான மக் களை ஈடுபடச் செய்திருப்பதை இன்னும் காணக்கூடியதாக்குகின்றது.
தான் தொடங்கிய பணியை தனது நாட்டிலும் பிற நாடுகளிலும் பரவலாகவும் திறம்படவும் செய்வதற்கு நிருவாக ரீதியான செயல்பாட்டை உணர்ந்திருந்தார். அது மட்டுமல்ல, தானும் தன் சகாக்களும் இல் லாத போதும் பணிகள் தொடர்ந்தும் நடை பெற வேண்டும் என்பதையும் நண்குணர்ந் திருந்தார். இங்குமங்குமாக இருந்த துறவி கள் மடம் இறுதியில் கல்கத்தாவிலுள்ள பேலூரில் நிலையாக உருவாயிற்று, பாரதத் திலும் இதர நாடுகளிலும் கிளைத்தாபனங் கள் பயிற்றப்பட்ட துறவிகளால் ஆரம்பிக் கப்பட்டன. இதனுல் பேலூர் அலுவலகம் தலைமை தாபன மாகவும் வளர்ந்தது, கொழுந்துவிட்டுப் பரவுமாப்போல உலகெங் கும் கிளைகள் நிறுவி மக்கள் மத்தியில் செல் வாக்குப் பெற்று வளர்ந்ததன் இரகசியம் சக துறவிகளுக்கும் இதர ஊழியர்களுக்கும் விவேகானந்தர் கொடுத்துதவிய தலைமையே மூல காரணமெனலாம். பணத்தின் செல் வாக்கைக் கொண்டோ அதிகாரத் தைக் கொண்டோ ஒரு பெரும் நிருவாகப் பொறுப் பை திறம்படச் செய்ய முடியாது. இதனல் பணம் தேவையற்றது என்பதற்கில்லை. நிரு வாகத்திறனுக்கு அதிகாரமும் அவசியம். ஆனல் அவை அன்புக்கும் அறிவுக்கும் உள் ளடங்கியதாக இருத்தல் வேண்டும். தொண்டர்கள் ஆக்கத்திறனுடன் இயங்கு வதற்கு அவர்களது ஆளுமையையும் மதிப் பதாயிருத்தல் வேண்டும். விவேகானந்தர்

Page 51
பூவுலகிலிருந்து மறைந்து எண்பது ஆண்டு களாகியும் நிருவாகம் சோர்வுருது திறம்பட இயங்குவதன் இரககியம் அவர் வித்திட்ட நற்பண்புகளே யாகும். அவர் வழித்தோன் றலே எமது விபுலானந்தஅடிகளார். கதிர் காமம் தொட்டு வண்ணை வைத்தீஸ்வரன் வித்தியாலயம் வரை இயங்கும் (அல்லது இயங்கிய) நிறுவனங்கள் சுவாமி விவேகா னந்தர் அவர்கள் தொடங்கிய பணியையே நினைவுறுத்துகின்றன.
வாழ்ந்து நாற்பது வயதுமாகவில்லை. அச் சொற்ப ஆண்டுகளுள் உலகெங்கும் புகழ் பரவக்கூடியவகையில் சுவாமிகளது சாதனைகளின் இரகசிய ந் தான் என்ன? இயல்பாகவே அவரிடம் பல ஆற்றல்களை சிறு வயதிலிருந்தே காணக்கூடியதாக இருந் தது. விவேகம், ஞாபக சக்தி, அழகிய உடல், சமூக உணர்வு முதலியவற்றை சந்ததியென்ருே, கொடையென்ருே அல்ல பூர்வீக வினையின் பயனென்ருே விளக்சங் கொடுத்துவிடலாம். ஆனல் ஆற்றல்களைப் பக்குவப்படுத்தி பயனடையச் செய்வதற்கு தகுந்த வசதியும் சந்தர்ப்பங்களும் தேவைப் படுகின்றன. குடும்பம், சமூகச் சூழல், கல்வி பயில்வித்த ஆசிரியர்களும் ஏனைய பெரியார் களும் ஆற்றல்களைப் பக்குவப்படுத்துவதில் உதவினர்களென்றே கூறலாம். ஆற்றல்களுக் குரிய வசதி, சந்தர்ப்பங்கள் எட்டாதுவிடில் புகழ் பெற்ற விவேகானந்தராகியிருக்க முடியாது. (மறுபுறத்தில், புகழ்தர வல்ல பணிபுரியக்கூடிய பலர் வசதி சந்தர்ப்ப மில்லாது வாழ்க்கையை வீணே கழித்தார் என்றும் கூற வேண்டி யிருக்கின்றது).

ஆற்றல்கள் பயிற்சிகள் மட்டுமல்ல, தத்துவ தரிசனம் பெற குருவினது ஞான உபதேசமும் தேவை. தகுதி வாய்ந்த ஞான குருவைத் தேடும் பக்குவ நிலையை சுவாமி அடைந்தார், அதே வேளையில் தனக்குரிய குரு சந்தானத்தை உருவாக்க நல்ல தோர் சீடரை நாடி நின்றர் நிறைவடைந்தஞானி ஒருவர். இறை அருள் கிட்டுவதற்கு குரு வடிவில் நின்றவர் இராமகிருஷ்ண பரஹம் சராவார். பட்டப் படிப்புப் போர்வை களில்லை. சாதாரண ஏழைப் பிராமணத் தோற்றம். ஆனல் காளித்தாயை பயபக்தி யுடன் பூசித்தவர். பரம் பொருளை நேரில் கண்ட நிறைவு உடலை ஒளிமயமாக்கிற்று. புராணக் கதைகளும் சமூக பரம்பரைவாயி லாகப் பெற்றபகுத்தறிவு உபதேசங்களும் உவமானங்களும் நிரம்பிய நிலையில் இளம் நரேந்திர ர் தொடுத்த கேள்விக் கணை களுக்குகுத் தகுந்த பதில் கொடுக்கக் கூடிய வராயிருந்தார். ஆன்மநாட்டமுள்ள சீட ரை தன்மயமாக்கிக் கொண்டார். அன்பின் அடிப்படையில் உறவு வளர்ந்தது, தான் அனுபவித்த பேரின்பம் வையகத்திற்கே உரியது என்பதை உணர்த்த நரேந்திரரை யே பிரதம சீடராக்கிக் கொண்டார். குரு வின் ஆணையை நிறைவேற்றவே விவேகா னந்தர் எனும் துறவு நாமத்தைக் ஏற்று சுவாமிகளும் தொண்டாற்றத் தொடங் கினர், இன்று உலகெங்கும் இராமகிருஷ்ண மிஷன் இயக்கம் நிருவாக விதியாகத் திறம் பட சமய சமூகப் பணிகளில் ஈடுபடுவது இக்குரு சந்தானத்தின் தொடர்ச்சி என்றே கூறிவிடலாம்.

Page 52
முதலாமாண்டி ஆசிரியரின் பி
முதலாம் ஆண்டிலுள்ள மாணவர் களைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர் கல்லூரிகளில் கல்வி பெற்றிருக்கின்றனர். இவர்கள் சேவைக் கால பயிற்சிக்களுக்கும், முன்சேவை பயிற்சிகளுக்கும் சென்றுள்ள னர். ஆகவே இக்கட்டுரையின் நோக்கம் ஆசிரியர்கள் அறிந்தனவற்றை தொகுத்துக் கூறலும், அதன் மூலம் ஆசிரியர்களையும் பெற்றேர்களையும் வழிநடத்தலுமேயாகும் முதலாம் ஆண்டில் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் பல தரத்தினராகக் காணப்படு கின்றனர்.
சிலர் முன்பாடசாலைக்கு சென்றுள்ள னர், பாடசாலை சூழ்நிலையை ஏற்கனவே அறிந்திருக்கின்றனர். இவர் களில் சிலர் விளையாட்டுமுறை மூலம் எண் ணக் கருக் களைப் பெற்றிருக்கின்றனர்.
வேறு சிலர் நியமமான முறை யில் எழுத, வாசிக்க, கணிதபயிற்சிகளை செய்ய பழகியுள்ளனர். அவர்கள் முன் பாடசாலை யின் நோக்கங்களுக்கு ஏற்ப தாம் பெற்ற அனுபவங்களுடன் பாடசாலைக்கு வருகின்ற னர், சில மாணவர் தமது அன்னையிட மிருந்து பிரியாமல், வீட்டுக்கு வெளியே என்ன நடக்கின்றது என்பதை அறியாமல் தமது அன்ருடக் கருமங்களைத் தாமே செய் யாது தம்மிலும் வயது முதிந்தவர்களை நம்பி வாழப் பழகிக் கொண்டவராக காணப்படு கின்றனர். பாடசாலைக்கு வந்ததும் பெற் ருேருடைய எதிர்பார்புகள், பஈடசாலையின் எதிர்பார்புகள் போன்றவற்றிலும் முரண் பாடு காணப்படுவதைக் காணலாம். பெற் ருேர் தமது பிள்ளைகள் முதலாம் ஆண்டு தொடக்கத்திலேயே வாசிக் க வேண்டும்,

டல் கற்பிக்கும் ரச்சினைகள்
கலாநிதி - செல்வி சிரோன்மணி
இராஜரத்தினம் பாடவிதான அபிவிருத்திச் சபை கொழும்பு.
எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். முதலாம் ஆண்டு ஆசிரியர்களோ வெனில் விளையாட்டின் மூலமே பிள்ளை கள் கற்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர், பாட விதான அபிவிருத்தி நிலையத்தினர் மாணவர் சுதந்திரமாக இயங்க வேண்டும், வகுப்பு களும் வகுப்புக்கு வெளியிலும் பிள்ளைகளைக் கவரக்கூடிய சூழல் அ ைம ய வேண்டும் , எனவும், விளையாட்டு மைதானம், பூந் தோட்டம் அழகாக அமைய வேண்டும் எனவும், வெளிக்கள விளையாட்டுகளிலும், வெளிக்கள சுற்றுலா மூலமே பிள்ளைகள் கற்க வேண்டும் எனவும் எண்ணுகின்றனர், ஆசிரியர்களோ வெனில் வகுப்பறைகளாக பிரிக்கப்படாத ஐந்து வகுப்புகளை உள்ளடக் கிய ஒரு மண்டபத்தில் எவ்விதமாக இத் தகைய கற்றல் சூழலை அமைப்பது எனவும் பணமின்றி விளையாட்டு மைதானத்தையும் உபகரணங்களை எங்ங்ணம் பெறுவது என் றும் எண்ணத் தலைப்படுகின்றனர். இத் தகைய ஒரு சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயற் படலாம்? பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்ப் பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அடுத்தவருடத்தில் முதலாம் ஆண்டிற்கு எப்பிள்ளைகளை சேர்ப்பது என தீர்மானிக்கப் படுகின்றது, இப்பட்டியலை தயாரித்ததும் அப்பெற்ருேரைக் கூப்பிட்டு ஒரு கருத்தரங் கினை பாடசாலை தயார் செய்து ஒரு வின கொத்தின் மூலம் பிள்ளைக்களின் நிலையை அறியலாம், விஞக் கொத்தில் பிள்ளைகள் முன் பாடசாலைக்குச் சென்று இருக்கின்றன ரா, எத்தகைய முன் பாடசாலை பிள்ளைகள் பெற்றிருக்கும் திறன் என்னென்பதை அறிய லாம். இதே கட்டத்தில் முதலாம் ஆண் டிற்கு வரும் பிள்ளைகளிடமிருந்து எதிர்

Page 53
பார்க்கப்படும் சமூக மெய்யெழுச்சி வளர்ச் சியினையும் திறன்களையும் பட்டியல் படுத்திக் கொடுக்கலாம். இவர்கள் பிறர் உதவியின்றி காலைக் கடன்களையும் உணவு, உ டை, உறையுள், வேறு பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுதல், இடம், வலம் போன்றவற் றை அறிதல், சிவப்பு, நீலம், கருப்பு, மஞ் சள், பச்சை போன்ற நிறங்களை அறிதல், கத்தரிக்கோல்போன்ற வடிவங்களை வெட்டு தல், தனது பெயர் தந்தை, த யாயின் பெயர்களை அறிதல் போன்றவை அடங்கிய இத்திறன்களை நாம் எதிர் பார்க்கின் ருேம் என்று பட்டியல் படுத்திக் கொடுத் தால் முன் பாடசாலை செல்லாத மாணவர் தன்னும் தமது பெற்றேரால் பாடசாலைக்கு ஆயத்தம் செய்யப்படுவர். இவ் ஆயத் தம் இன்றியமையாதது என்பதை இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் செய்யப்பட் டுள்ள ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
வசதி படைத்த குடும்பத்தினர், வசதி படையாத குடும்பத்தினர் என வேற்றுமை யின்றி முன் பாடசாலைக்குச் சென்றுள்ள பிள்ளைகள், எண்ணக்கரு விருத்தி பெற்றுள் ளனர். அத்துடன் பாடசாலை க்கு வரும் பொழுது பாடசாலை சமூகத்தால் அங்கீகரிக் கப்பட்டுள்ள சமூக மெய்யெழுச்சி நடத்தை களைப் பெற்றுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள உள, சமூக மெய்யெழுச்சி விருத்தியினை முன் பாடசாலைகளுக்குச் செல்லாத பிள்ளைகள் பெறவில்லை என்பதே சில ஆய்வுகளில் கண்ட முடிவுகளாம், எனவே முன் பாட சாலை செல்லாத பிள்ளைகளின் பெற்றேர் கள் தமது பிள்ளைகளை ஆயத்தம் செய்வார் களாயின் பிள்ளைகள் முதலாம் ஆண்டிலே யே செயல்பாடுகளில் தயக்கமின்றி ஈடுபட் டுத் தமது சக மாணவரினதும் ஆசிரியரின தும் கணிப்பை பெறுவர். ஆசிரியர்களும் மாணவரின் திறன்களை அறிவா ரெனில் பிள்ளைகளுடைய தரத்துக்கேற்ப மாணவர் களுக்குக் கொடுக்க வேண்டிய தொழிற்பாடு களை ஆயுத்தம் செய்வர்.

பாடசாலையில் வகுப்புகள் பிரிக்கப் படாமல் இருக்கலாம். ஆனல் கிடுகு பாய் மூங்கில் சட்டம் போன்றவற்ருல் அமைத்த ஒரு தட்டியால் வகுப்புக்களை பிரிக்கலாம். மேசை க திரை யில் லாவிடத்து வாய் அல்லது தடுக்குகளைப் பயன்படுத்தி மாண வர்கள் நிலத்தில் இருந்து தம் தொழிற் பாடுகளில் குழுக்களாக இயங்கலாம். பாட சாலை சுத்தமாகவும் மாணவர்கள் நிறை உணவு பெற்று சுகதேகிகளாகவும் சுத்த மாகவும் வகுப்பில் காணப்படல் வேண்டும். இதற்கு ஒரு மரக்கறித்தோட்டம் இன்றி யமையாதது, மாணவர்கள் தொழிற்படக் கூடிய முறையில் எழுத்தட்டைகள், விளை யாட்டுகள், புத்தளிப்புக் கருவிகள். ஆக்க வேலைப் பாடுகள் தேவைப்படுகின்றன. குழந்தைகள் தாமே சுயமாக இயங்குவதற்கு சில உபகரணங்களையும் ஆக்க வேலைப்பாடு களையும் அமைத்துக் கொடுப் பதில் பாட சாலையின் பங்களிப்பும் ஆசிரியரின் விடா முயற்சியும் அவசியம். சிறு குழந்தைகளுக் கேற்ற விளையாட்டு மைதானம் ஒன்றை ஊஞ்சல் கொண்டும், கயிற் றே னிகள் கொண்டும், பழைய றப்பர் சில்லு கொண்டும் (old cartyres) அமைக்கப்படல் வேண்டும். மாணவர் ஒரு சிறு பூந்தோட்டம் அமைத்தல் வேண்டும். இங்கே நீருடனும், மண்ணுடனும் விளையாடச் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கப் பட வேண்டும். புதிய மாணவர் பாடசாலைக்கு தம் பெற் ருேருடன் வரும் பொழுது ஏற்கனவே முதலாம் ஆண்டில் இருந்து இரண்டாம் ஆண்டிற்கு வகுப்பேற்றப்படவுள்ள மாண வர்கள் பூ மாலையுடனும் பூச்செண்டும் கலை நிகழ்ச்சிகளுடனும் புதிய மாணவரையும் பெற்ருரையும் வரவேற்கலாம்.
பாடசாலை என்பது ஒரு பூங்கா, அதில் உள்ளவர்கள் மலர்கள், வகுப்பறை ஒரு கலைக்கூடம், ஆசிரியர்கள் கலைஞர் கள் என் பதை பெற்றேரும் மாணவர்களும் உணர்ந்து செயற்படுவார்களாக.

Page 54
இலங்கையின் திட்டமும் பெ
த. தி B. A. H
சேவை
ஆசிரிய
ஒரு நாட்டின் கல்வித்திட்டம் அந்நாட் டின் சமூக, பொருளாதார கலாச் சார தேவைகளுக்கு ஏற்ப அமைதல் வேண்டும். அத்துடன் இளைஞர்கள் முதியோர் என்ற வேறுபாடின்றி அவர்களின் அறிவு, திறமை மனப்பாங்கு விழுமியங்கள் ஆகியவற்றை விருத்தி செய்து, ஆளுமையை வளர்த்து நிகழ்கால தேவைகளையும், எதிர் கால அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய தாக இருப்பதுடன் அதற்கான வாய்ப்புக் களையும், வசதிகளையும் அனைவருக்கும் வழங்கக் கூடியதாக அமைதல் வேண்டும், அபிவிருத் தி யடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளுக்கு தேசிய வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி, சேவைகளை பெருக் குவதற்கு ஏற்ற வகையில் மனித வளசக் தியை பயன்படுத்தக் கூடிய கல்வித்திட்ட மே இன்று தேவைப்படுகின்றது.
கல்வியின் நோக்கங்களை நிறைவேற்று வதற்கு உலகில் இன்று பல்வேறு வகை யான கல்வித்திட்டங்கள் அறிமுகப் படுத் தப்படுகின்றன. கல்வித்திட்டங்களில் கல்வி கற்கும் மாணவனின் வயது, கலைத் திட்டங் கள், தேர்வுகள், கற்றல் முறைகள் ஆகியன அடங்குகின்றன. பொதுவாக இவற்றில் கொண்டுவரப்படும் மாற்றங்களையே கல்வித் திட்டமாற்றங்கள் எனக் கூறலாம், சுதந் திரத்திற்கு பின்னர் பதவி க்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் தமது அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்  ைகளை அமுல் நடாத்துவதற்கு கல்வித்திட்டத்தை பும் பாடசாலைகளையும் கருவிகளாக கை பாண்டு வருகின்றன. இந் நிலை  ைம இலங்கைக்கு மாத்திரமன்றி ஏனைய அபி விருத்தியடைத்த நாடுகளுக்கும் வளர் முக நாடுகளுக்கும் பொருத்தும், அரசியல் மாற்

புதிய கல்வித் ாதுக் கல்வியும்
பாகலிங்கம் ons (Ceylon) B. Phil (Ceylon) க்கால பயிற்சி ஆலோசகர் (சமூகக்கல்வி) fit G5. L.D. at
றங்கள் கல்வித்திட்டத்தினை மாற்றியமைப் பதுடன் சில வேளைகளின் தேசிய வளங்கள் வீணுக்கப் படுவதற்கும் காரணமாக அமை கின்றன. ஆட்சியைப் பொறுப்பேற்கும் அர சியல் கட்சிகளுக்கிடையில் கல்வியின் நோக் கங்கள் திட்டங்கள் பற்றி பொதுவான உடன் பாடி ன் மையே இதற்கு காரண மாகும.
1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த அர சாங்கத் தின ல் அறிமுகப்படுத்தப்பட்டு கல்வியமைச்சினல் 1981ல் வெளியிடப்பட்ட கல்வி வெள்ளையறிக்கையில் புதிய கல்விக் கொள்கை பற்றி முன்மொழியப்பட்டுள்ளது. இவை இன்று படிப்படியாக அமுல் நடாத் தப் பட்டுவருகின்றன. இங்கு ஆராயப்படும் புதிய கல்விதிட்டம் என்பது வெள்ளையறிக் கையில் விதந்துரைக்கப்பட்ட கல்விச் சீர் திருத்தங்களை அடிப்படையாகக் கொண்ட தாகும், மேலும் இங்கு பொதுக் கல்வியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்களில் 85 சத வீதமானவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். புதிய கல்வி திட்டம் 11 ஆண்டுகளுக்குரிய பொதுக் கல்வியையும் இரண்டு ஆண்டுகளுக்குரிய கல்லூரிமட்டத் திலான கல்வியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
பொதுக் கல்வித்திட்டமானது மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது.
s960 Gitt IITG) 60T
(i) ஆரம்பக்கல்வி (முதலாம் ஆண்டிலி ருந்து ஆரும் ஆண்டுவரை) 5 - வயது 9 - வயது.

Page 55
(ii) கனிஷ்ட இடை நிலைக்கல்வி (ஏழாம் ஆண்டிலிருந்து ஒன்பதாம் ஆண்டு வரை) 10 - வயது - 12 வயது
(iii) சிரேஷ்ட இடைநிலைக் கல்வி (பத்தாம் ஆண்டிலிருநது பதினேராம் ஆண்டு வரை) 13, - வயது - 15 வயதுவரை.
ஆரம்பக்கல்வி (1 - 6 வருடங்கள்) முத லாம் ஆண்டிலிந்து ஆரும் ஆண்டுவரை யுள்ள காலப்பகுதியைக் கொண்டது, மாண வர் சேரும் வயது 6 இலிருந்து 5 - ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மு ன்னர் இருந்து வந்த பாலர் கீழ்ப் பிரிவுக்கு பதிலாக முதலாம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கின்றது. இதுவரை காலமும் 'தரங்கள்’’ என அழைக் கப்பட்டவை யாவும் ஆண்டுகள் எனக்குறிப் பிடப்படுகின்றன. பாடசாலை கல்வியின் இறுதியாண்டு 13 வது ஆண் டாக அ ைம கின்றது. ஆரம்ப கல்வியில் சேரும் வயது ஒரு வருடத்தால் குறைக் கப்பட்ட தற் கான காரணங்கள் தெளிவாகத் தெரிய வில்லை. எனினும் மேலை நாடுகளுடன் ஒப் பிடும் போது ஐக்கிய சோவியத் சமவுட மைக் குடியரசு, டென்மார்க், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் பாடசாலையில் சேரும் வயது 7 ஆகவும், மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் 6 ஆகவும், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 5 ஆகவும் இருக்கின்றது. இந் நாடுகளில் பாடசாலை முன்னிலைக் கல்விக் கான வசதிகள் குறைவாக இருப்பதே இந்த வயதெல்லை குறைக்கப்பட்டதற்கான கார ணமாக இருக்கலாம்.
மாணவரின் எதிர் கால ஆளுமை வளர்ச்சிக்கு அத்திவாரமாக அமைவது ஆரம்பக் கல்வியாகும். இவ்வயதில் பாட சாலையில் சேரும் மாணவர் கள் வீட்டி லிருந்து வரும் போது பல அனுபவங்களு டன் வந்து சேருகின்றனர். எனவே இவர் களுக்கான கல்வி, ஆடல், பாடல், வரைதல் போன்ற அழகியல், கவின் கலைகளை வளர்ப் பதாக அமைகின்றது. இவ்வகுப்புக்கான பாடத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட பாடத் திட்டமாகும், இதற்கான கலைத் திட்டம் பிள்ளையின் இயற்கையாய் அமைந்த உள் ளார்ந்த ஆற்றலை வளர்க்கும் வகையில் வாசிப்பு, கணிதம், எழுத்து, சொல்லாட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த

பாடத்திட்டமாக வகுக்கப்பட்டு கற்பிக்கப் படுகின்றது.
ஆரம்பக் கல்விக்கான மதிப்பீடுகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட L DIT L.L—THI, அதற்குப் பதிலாக மாணவர்கள் விட்ட தவறுகளை திருத்துவதாகவும், கற்றல் செய் முறையை மதிப்பீடு செய்வதாககவுட்/ அமைகின்றது, மதிப்பீடுகள் யாவும் இதற் கென தயாரிக்கப்பட்ட பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு மாணவரின் கல்வி வளர்ச்சி தொடர்ச்சியாக மதிப்பிடப்படு கின்றது. ஆரம்பக் கல்வியின் இறுதியில் நடத்தப்படும் ஆரும் ஆண்டுப் புல  ைம பரீட்சையிலும் மாற்றங்கள் கொண்டுவரப் பட விருக்கின்றன. பெரும்பாலும் தனியார் கல்வி நிலையங்களில் மாதிரிப் பரீட் சை வினத்தாள்களை அடிப்படையாகக் கொண் டே இப்பரீட்சைக்கு மாணவர்கள் 5ιμπrf செய்யப்படுகின்றனர். இம்முறை இனி நீக் கப்படும் எனக் கூறப்படுகின்றது.
ஆரம்பக் கல் விக்கு அடுத்த நிலை கனிஷ்ட இடைநிலைக் கல்வியாகும், இது 6 ம் ஆண்டிலிருந்து 9 ம் ஆண்டு வரை யுள்ள காலப்பகுதியைக் கொண்டது, இதற்கான கலைத்திட்டம் ஆரம்ப வகுப்பில் பெற்ற திறன், மனப்பாங்கு, விழுமியங்கள் ஆகிய வற்றை மேலும் விருத்தி செய்வதுடன் தேசிய, சமூக, பொருளாதார தேவை களைக் கருத்திற் கொண்டு தயாரிக் கப் பட்டுள்ளது. இதற்கு பின்வரும் ஒன்பது பாடங்கள் கற்பிக்கப்படும்.
(1) முதன் மொழி (5) விஞ்ஞானம்
(2) சமயம் (6) சமூகக் கல்வி (3) கணிதம் (7) அழகியற் கல்வி (4) ஆங்கிலம் (8) வாழ்க்கைத் திறன்
(9) சுகாதாரக் கல்வியும் உடற் கல்வியும். விரும்பினல் பத்தாவது பாடமாக பயிற்சி சிங்களம் - தமிழை கற்பிக் கலாம் என க் கூறப்பட்டுள்ளது. இவற்றில் வாழ்க்கைத் திறன் என்ற பாடத்தினைத் தவிர ஏனைய பாடங்கள் 1972ம் ஆண்டிலிருந்தே கற்பிக் கப்பட்டு வருகின்றன.
இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாழ்க்கைத் திறன் என்னும் டா ட மும் ஒன்றிணைக்கப்பட்ட பாடமாகும். இதுவரை

Page 56
காலமும், வணிகவியல், மனையியல், மோட் டார் வாகனத் திருத்தல், மின்னியல் என்பன தொழில் முன்னிலைப் பாடங்களாக கற்பிக் கப்பட்டுவந்தன, எனினும் இலங்கை முழு வதிலும் ஆசிரியர் பற்றக் குறை மற்றும், நிதிவசதிகள் இன்மையால் சரியான முறை யில் போதிக் கப் படவில்லை, ஆனல் *யுனெஸ்கோவின்’ வழிகாட்டலுடனும்? நிதியுதவியுடனும் வாழ்க் கைத் திறன் பாடம் 7, 8 ம் ஆண்டுகளில் பரீட் சார்த்த மாக கற்பிக்கப்படுகின்றது, வீட்டு வேலை களுடன் கூடிய அடிப்படை மின்சாரம் பற்றிய அறிவு, உணவு தயாரித்தல் விவ சாயம் ஆகியவற்றில் திறன்களை வளர்ப் பதை இப்பாடம் நோக்கமாகக் கொண் டுள்ளது. வெறும் கற்பித்தலாக வன்றி மாணவனின் செயற் திறனை மதிப்பிடுவது டன் எழுத்துப் பரீட்சைகள் மூலமும் மதிப் பீடு செய்யப்படுகின்ற மை குறிப்பிடத் தக்கது,
கனிஷ்ட இடைநிலைக் கல்வியில் 9 ம் ஆண்டு முக்கிய மானதாக கருதப்படுகின் றது. இவ்வாண்டிலேயே பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையை இடையில் விட்டு விலகுகின்றனர் என அறியப்பட்டுள் ளது, இக் குறைபாட்டினை ஒரளவு நீக்கும் பொருட்டும் , மாணவன் தொடர்ந்து கல்வி பயிலவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. இதற்கென நடாத்தப்படும் பரீட்சை மாணவர்களை விஞ்ஞானம், கலை என வகுக் காது மாணவர்கள் எந்த துறையின் திறமை யும், ஆர்வமும் கொண்டுள்னர் என்பதை அறிய உதவும் என எதிர்பார்க்கப் படுகின் றது. முதன் மொழியும், கணிதமும் அகில இலங்கை ரீதியில் பரீட்சிக்கப்பட்டு வலைய அல்லது கொத்தணிப் பாடசாலை மட்டத் தில் மதிப்பீடு செய்யப்படும். மேலும் ஏனைய பாடங்களில் மாணவர்களின் செயற் திறன் தொடர்ச்சியாக மதிப்பிடப்பட்டு அவர்களின் முன்னேற்றம் A, B, C, D, E, என்ற தரங்கள் மூலம் வழங்கப்படும்.
சிரேஷ்ட இடை நிலைக் கல்வி 10 ம் ஆண்டிலிருந்து 11 ம் ஆண்டு வரையும் உள்ள காலப் பகுதியாகும், தேசிய ரீதியில் நடாத்தப்படும் க. பொ, த (சா தா ர ன) பரீட்  ைசக்கு மாணவர் களை தயார் செய்யும் பாடத் திட்டத்  ைக் கொண் டுள்ளது, அகில இலங்கை ரீதியாக

நடத்தப்படும் இப்பாட்சையின் முடிவுகளைப் பொறுத்தே உயர்கல்விக்கும், தொழில் நுட்பக் கல்விக்கும் மாணவர்கள் தெரிவு செய்யப் படுவர். இதற்கான கலைத்திட்டத் தின்படி தொழில் நுட்பக் கல்லூரிகளில் தமது கல்வியைத் தொடர விரும்பும் மாண வர்கள் மரவேலை, உலோக வேலை, விவசா யம் ஆகிய தொழில் முன்னிலைப் பாடங்களில் கூடிய கவனம் செலுத்த ஊக்குவிக்கப் படுவர். தொழில் நுட்பக் கல்வியை விருத்தி செய்வதற்கு தொழில் நுட்ப கல்விக்கான அதிகார சபை யொன்று அமைக்கப்படும், இச்சபையே தொழில் நுட்பக் கல்வி க்கு பொறுப்பாக இருப்பதுடன் தொழில் உல குக்கு ஏற்ற வகையில் மாணவனின் அக் கறை, ஆற்றல், தனிப்பட்ட திறமை என் பனவற்றை விருத்தி செய்து தொழிற் சந் தையில் வேலைவாய்ப்பை பெற வழிகாட்
டும்.
சிரேஷ்ட இடை நிலைக் கல்வியின் இறுதி யாண்டில் நடாத் தப்படும் க. பொ. த. பரீட்சைக்கு பின்வரும் ஐந்து 7ாடங்களில் பரீட்சை நடத்தப்படும்.
(1) முதன்மொழி (2) கணிதம் (3) ஆங்கிலம் (4) விஞ்ஞானம் (5) சமூகக்கல்வி மேற்குறிப்பிட்ட ஐந்து பாடங்களுக்கு மட் டுமே பரீட்சைத் திணைக்களத்தினல் பரீட் சை நடாத்தப்படும் ஏனைய அழகியற் கல்வி, தொழில்னுட்ப பாடங்களுக்கு ஆசிரியர் களின் மதிப்பீட்டு அறிக்கைகள் மூலமாக வும் மாவட்ட ரீதியில் நடாத்தப்படும் பரீட் சை களினலும் மதிப்பிடப்படும்.
சுகாதாரம், உடற்கல்வி ஆகிய பாடங் களுக்குரிய ப்ரீட்சை கொத்தணி அல்லது வலையப் பாடசாலை மட்டத்தில் நடாத்தப் படும். இப்பரீட்சையில் முதற் தடவையில் சித்தியயைத் தவறிய மாணவர்களுக்கு மேலும் ஒரு வருட காலச் சலுகை வழங்கப் படும். ஆனல் பாடசாலையை விட்டு விலகி தனிப்பட்ட பரீட்சார்த்தியாக தோற்ற முடியுமா என்பது பற்றி புதிய கல்வித்திட் டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சிரேஷ்ட இடை நிலைக் கல்வியின் மற் ருெரு அம்சம் மாணவரின் ஆளுமை விருத்தி

Page 57
பற்றிய பதிவேடுகளாகும். இதில் மாண வரின் ஆளுமை பற்றிய மதிப்பீடுகள், தேசிய மாவட்ட, பாடசாலை மாவட்டத் தில், பெற்ற தரங்கள் ஆகிய தகவல்களைக் கொண்டதாக இருக்கும். பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் தொழில் பெறவும், தொழில் வழங்கு வோருக்கும் இப்பதிவேடுகள் உதவியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
பொது கல்விதிட்டத்தில் ஆங்கிலக் கல்வி தொடர்ந்து இரண்டாவது மொழி யாக இருப்பதுடன் 3ம் ஆண்டிலிருந்து 11ம் ஆண்டுவரையும் கற்பிக்கப்படும். இதனைக் கவனிக்க தனியான பிரிவொன்று கல்வி மைச்சில் அமைக்கப்படுவதுடன் தொழில் நுட்பக் கல்விக்கான ஆங்கிலத்தைப் போ திக்க தனியான திட்டங்களும் வகுக்கப்பட் டுள்ளன.
பொதுக் கல்வித்திட்டத்தில் சமய பாட போதனை பற்றி எதுவும் கூறப் படவில்லை, அதற்காக தனியான குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது, மேலை நாடுகளிலும், இந்தியா விலும் பொதுக் கல்வித்திட்டத்தில் சமயம் ஒரு பாடமாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கல்வி திட்டத்தில் மற்றெரு குறிப் பிடத்தக்க அம்சம் பாடசாலை வழிகாட்ட லும் ஆலோசனை வழங்குதலும் (School. guidance 8 Councilling) egg, bgub (p60s) அபிவிருத்தியடைந்த நாடுகளில் பின்பற்றப் படும் முறையாகும். மாணவர்களின் ஆளு மை விருத்தியை பதிவு செய்து வைப்பது டன் அவர்களுக்கு தொழிலுக்கு வழி காட்டு வதையும் அடிப்படையாக் கொண்டுள்ளது. இதற்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆலோசகர்களாக நியமிக்கப் படுவார்கள். இவர்களின் சேவை மாணவர்களின் ஆளு மையை வளர்க்கவும், நடத்தைப் பிறள்வு களை தடுக்கவும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது, அத்துடன் மாணவர் களின் திறன், அறிவு என்பவற்றை ஆசிரிய ரும் பெற்றேரும் அறிய உதவியாக இருக் கும். மேலும் மாணவர்கள் கல்வியை முடித் துக் கொண்டு பாடசாலையைவிட்டு வெளி யேறி வெளிஉலகம் பற்றியறியவும், தொழில்
வாய்ப்புகள், வருமானம் என்பவற்றை,

பற்றி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கு வதும் இதில் அடங்கும்.
இவற்றைத்தவிர இதுவரை நோக்கிய கல்வித்திட்டத்தினை அமுல் நடாத்துவதற்கு கல்வி நிர்வாகத்திலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் அவசியமாகின்றது. இதற் காக வெள்ளை அறிக்கையில் கொத்தணி அல்லது வலைய முறை என்னும் பாடசாலை முறை முன் மொழியப்பட்டுள்ளது.
இப்பாடசாலை முறையானது ஒரு குறிக்கப்பட்ட புவியியற்பிரதேச மொன்றில் மத்திய அல்லது மூலாதாரப்பாடசாலை (Core School) pair 60fp.5 G5this 91.56ir நிர்வாகத்தின் கீழ் அதனைக் சுற்றியுள்ள சிறிய பாடசாலைகளை கொண்டுவருவதகும். இவ்வாறு இணைப்பதனுல் ஒரு பாடசாலையில் காணப்படும் நூல் நிலையம், ஆசிரியர் சேவை, ஆய்வு கூடம், விளையாட்டு மை தானம் ஆகியவற்றை வசதியற்ற பாடசாலை கள் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும். அத் துடன் பாடசாலைகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து சமநிலை ஏற்ரப்யட சந் தற்பம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படு கின்றது. மேலும் இம்முறையில் மூலதனச் செலவினையும் குறைக்கலாம் எனவும் கருதப் படுகின்றது. பல எதிர்ப்புக்களுக்கு மத்தியி லும் மட்டக்களப்பு, கிளிநொச்சி மாவட்டங் களில் இவை பரீட்சார்த்த முறையில் நடை முறைப் படுத்தப்படுகின்றன.
இதுவரை ஆராய்ந்த பொதுக்கல்வித் திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், நிர்வாக சீர்திருத்தங்களும் மாணர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும் நா ட் டின் வளங்களை நன்கு பயன்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர் பார்ப்புக்கள் நிறைவேறி மக்களின் கல்வித் தரமும் வாழ்க்கைத்தரமும் உயருமாயின் அதுவே கல்வியின் உன்னத நோக்கத்தை நிறைவு செய்யும் என எதிர் பார்க் கலாம்.

Page 58
விவேகானந்த கல்லூரியின் மாணவரின் ட
தனி மனிதர் பலர் சேர உருவாகுவது சமூகம். சமூகங்கள் பல சேர உருவாகுவது நாடு எனவே தனி மனிதருக்கும், சமுதாயத் திற்குமிடையே ஒர் பிரிக்க முடியாத நெருங் கிய தொடர்பு காணப்படுகிறது. தனி மனி தரின் உயர்வும் தாழ்வும் நாட்டினது உயர் வையும், தாழ்வையும் நிர்ணயிக்கின்றது. தனி மனிதன் எற்றம்பெற்று சீரும் சிறப் புடன் இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ் வதற்கு அடிநாதமாய் விளங்குவது கல்வி யாகும். இது கண்ணிலும் மேலாக போற் றப்பட்டது, போற்றப்படுவது.
இவ்வாறு சிறந்த கல்வியை வழங்குவது பாடசாலைகளாகும். பாடசாலைகள்தான் ஒரு நாட்டின் முள்ளந்தண்டாகும். அவை தாம் மக்களின் மன இருளை அகற்றி அறி வொளி பரப்பும் அற்புத நிலையங்கள், எதிர் கால சிற்பிகளை உருவாக்கும் கலைக்கூடங் கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வளர்ந்து வரும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப மனித பண்போடு வாழ்வதற்கு பயிற்சிய ளிக்கும் பயிற்சிக் கூடங்கள்.
பாடசாலைகள் ஒருவனை முழு மனிதனுக் குவதற்கு சிறந்த முறையில் உதவுகின்றது. முழு வளர்ச்சி எனும் பொழுது அதில் நான்கு தன்மைகள் அடங்கியுள்ளன. அவை யாவன: மூளை வளர்ச்சி, ம ன வளர்ச்சி, உடல்வளர்ச்சி, சொற்திறன் வளர்ச்சி என்பன வாகும்.
**ஆகுக ஆக்குக' என்றி வாசகங்களை அடித்தளமாகக் கொண்டு, மாணுக்கர் முன் னேற்றத்தையே தம் முன்னேற்றமாகக் கொண்டு அல்லும், பகலும் பாடுபட்டு அயராது சேவை செய்துவரும் மகாவித்தி

T55 வளர்ச்சியில் பங்கு
செல்வி க. அனுராதா
யாலயம் விவேகானந்தா மகா வித்தியா லயம் எனக் கூறின் மிகையாகாது.
** எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என ஒளவையார் பாடியதை நிரூ பிக்கும் வண்ணம் எக்காலத்திலும் யாரா லும் அழிக்க முடியாத, கள்வர் பயமற்ற அருட்சொத்தான கல்விச்சொத்தை வழங் குவதில் இம் மகா வித்தியாலயம் தனது பங்கினை சிறப்புற செய்து வந்துள்ளது, வருகின்றது.
கொழும்பு வாழ் தமிழ் மாணுக்கரின் கலங்கரை ஒளி விளக்காக இருந்து சிறந்த சேவையாற்றி வருவது விவேகானந்தா மகா வித்தியாலயமாகும். தலைநகரில் தமிழ் மக்களுக்கென உலகெங்கும் சைவசமயத் தின் மணம்பரப்பிய விவேகானந்தரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை கொழும்பு வாழ் தமிழ் மாணுக்கரின் மன இருளை அகற்றி ஒளியேற்றும் நிலையமாக விளங்கி வருகின்றது.
ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழுக்கும் சைவசமயத்துக்கும் இக்கல்விக் கூடம் பல துறைகளில் சிறந்து விளங்கும் பல அறிஞர்களையும், கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் உருவாக்கித் தந்துள் ளது. சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டி டம் இன்று பல மாடிக் கட்டிடங்களுடன் விளங்குவது இதன் வளர்ச்சிக்கோர் சான் ருகும்.
ஒரு பாடசாலையானது மற்ருெரு பாட சாலைக்கு முன்னுேடியாக, முன்மாதிரியாக விளங்க வேண்டுமெனின் அது மற்றைய பாடசாலைகளைவிட சகல துறைகளிலும்

Page 59
சிறந்து விளங்க வேண்டும். நிளையாட்டு, கல்வி, கலைகள், பழக்க வழக்கங்கள் சமுதா யத்தில் மற்றவருடன் பழகும் விதம் என்பன பொதுவாக பாடசாலையின் த ரத் தை அளக்க உதவிடும் கருவிகளாக காணப்படு கிறன்ன.
தனி மனிதர் பலர் சேர உருவாகுவது சமுதாயம். இக்சமுதாயம் திருந்த வேண் டும் எனின் தனி மனிதர் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே திருத்திக்கொள்ள வேண் டும். சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க முக் கிய பங்கு வகிப்பவர்கள் மாணுக்கர்களே. நாளைய உலகை ஆளப்போகும் இவர்கள் சிறந்த அறிஞர்களாக, பண் பா ள ராக விளங்குவது மிக மிகப் பிரதானமாகும். இவ்வாறு அறிஞர்களாக, பண்பாளர்களாக மாற்றும் பெரும் பணியை செய்கின்ற பாடசாலை க்கு மானுக்கர் கள் விசு வாசம் உடையவர்களாக இருத்தல் வேண் டும். பாடசாலையின் மீது பற்று உடையவர் களாக இருத்தல் வேண்டும்.
எவ்வாறு ஒருவன் தனது சொந்த உட மைகனு பேறுகின்ருணுே அதனைப் போன்று மாணக்கர் தமது பாடசாலையின் சொத்தை யும், பாடசாலையின் சூழலையும் தமது சொந்த உடமைபோல சிறப்புற பேணி வரல் மிக மிக அவசியமாகும்.
தீயினுல் அழியாத, கள்வர் பயமற்ற, காலத்தால் அழியாத சொத்தான கல்விச் சொத்தை வழங்கும் பாடசாலைகள் மற்ற பாடசாலைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி மாணுக்கர் தமது கல்வியினை அபிவிருத்தி செய்து மற்றைய பாடசாலைகளிலும் பார்க்க சிறந்த தேர்ச்சி பெறுதல்மிக மிக அவசியம். இதற்கு அவன் கடின உழைப்பை மேற் கொள்ள வேண்டியவன் ஆக இருக்கிருன்,
கல்வியில் மட்டுமல்லாது பேச்சு ப் போட்டி, கட்டுரைப் ாேபட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் எல்லாம் கிராமிய, மாவட்ட, மாகாண, அகில இலங்கை ரீதி யில் பங்கு பற்றி பரி சி ல் களை பெற்றுக் கொடுத்தல் அவசியம். மேலும் சமுதாயத் தில் தன்னைவிட சிறுவர், சமவயதினர், முதி யோர் போன்றவருடன் சிறப் புற பழக வதன் மூலம் பாடசாலைக்கு நற்பெயரையும்

பெரும் புகழையும் ஈட்டிக் கொள்வதுயும் மிக அவசியம்,
அறிவுள்ள மக்கள் வாழ்கின்ற நாட்டை அறிவுள்ள நாடு என்றும், அறிவு குறைந்த வர் வாழ்கின்ற நாட்டை இருண்ட நாடு என்றும் கூறுவர். எனவே நா ட் டி ற்கு சிறப் பை தேடித்தருபவர்கள் அந்நாட் மக்களாகும். ஒரு பாடசாலை பெரும் புகழு டன் விளங்குகின்றதென்ருல் அதற்கு காரணம் அவர்கள் கல்வியில் சிறந்து விளங் குவதனல் அப்பெயர் ஏற்பட்டது என்பதா கும். ஆலயம் போன்ற எமது பாடசாலைக்கு நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்க, அப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அயராது உழைக்க வேண்டும். பரீட்சை களில் அதிசிந்றத தேர்ச்சிபெற்று இலங்கை யிலேயே அதிசிறந்த பாடசாலை என்ற பெய ரைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்ற பற்பல போட்டிகளில் பங்குபற்றி விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் எல் லாப் பரிசில்களையும் பெற்றுக் கொண்டார் கள் என பலவாருக கூறுதல் வேண்டும்.
அறிவுத் துறையில் முன்னேறினல் மட் டும் போதாது, ஒழுக்க சீ ல ர் க ளா கவும் விளங்க வேண்டும். பொது வைபவங்களி லும், சமய நிகழ்ச்சிகளிலும் மற்றும் வைப வங்களிலும் கலந்து கொள்ளும் போது ஒழுக்க சீலர்களாகத் திகழவேண்டும். இவர் களது நடவடிக்கைகள் ஏனைய மாணவர் களுக்கு ஒர் உதாரணமாக விளங்கவேண்ம் டும், இம் மாணுக்கர்களின் நடவடிக்கைகளை பார்த்து, விவேகானந்தா கல்லூரி மான வர்களைப்போல் நீங்களும் ஒழுக்கசீலர்க ளாக, பண்பாளர்களாக விளங்கவேண்டும் என மற்றவர் கூறுமளவுக்கு நாம் ஒழுக்கத் தில் சிறந்து விளங்க வேண்டும்.
* கற்ருேருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’’ என்பதற்கமைய விவேகானந்தக் கல்லூரி மாணவர்கள் உயர்கல்வியில் தேர் ச்சிபெற்று, புலமைப் பரிசில்களைப் பெற்று, உயர் தொழிலில் ஈடுபட்டு எமது கல்லூ ரிக்கு புகழ் சேர்க்கவேண்டும். பல அறிஞர் கள் தாம் விவேகானந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்கள் என பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் அளவுக்கு நாம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

Page 60
மாளுக்கர்கள் சமுதாயத்தில் பழகு ம் விதத்தைக் கொண்டே அவர்கள் கல்வி கற் கும் பாடசாலையின் தரத்தை பெரியோர், சுற்றத்தார் ஆகியோர் மதிப்பிடுகின்றனர், ‘'எதிர்கால மன்னர்களாகிய, இம்மாளுக் கர்கள் 'தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்பதற்கமைய தாம் கல்வி கற் கும் நிலையத்தை தெய்வத்திற்குச் சமமாகக் கருதி பேணிவரல் மிக மிக முக்கியமான தாகும் .
விவேகானந்தா மகா வித்தியாலயத் தில் கல்விகற்று அப்பாடசாலையிலேயே ஆசிரியர் களாக பணியாற்றும் பலர் நம்பாடசாலையில் காணப்படுகின்ருர்கள். அவர்களுள் திருமதி P. சுப் பிரமணியம், செல்வி S. கலைவாணி திருமதி ஜோ அணு, திருமதி நவநீதம் போன்றவர்கள் குறிப் பிடத்தக்கவர்கள்.
எங்கு அடக்கமும், பணிவும், சுறுசுறுப் பும் உடைய மாணவர்கள் இருக்கின்றர் களோ அங்கு எல்லாம் சிறப்புற இருக்கும், இயங்கும் என்பதற்கமைய பாடசாலையில் தம்பணியை உணர்ந்து செயலாற்றின், தமது பொறுப்புக்களையும், கடமையையும் உணர்ந்து முயற்சியுடன் செயலாற்ற முனை யின் அங்கு ஒரு திடகாத்திரமான அடித்த ளத்தை கொண்ட பாடசாலையைக் காண GfTLD .

மாணவன் இல்லையேல் பாட சாலை இல்லையெனும் கூற்றுக்கமைய மாணவஞன வன் தமது பொறுப்புக்களையும் கடமைகளை யும் உணர்ந்து செயலாற்றின் அங்கு ஒரு புனிதமான கல்விக் கூடத்தைக் காணலாம், **கண்ணுடையோர் என்போர் கற்ருேர்’ ‘முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லா தவர்' எனும் வாசகத்திற்கமைய மாணுக் கர்களாகிய நாம் எமக்கு அறிவினை பரப்பும் அற்புத நிலையங்களான பாடசாலைகளிலே திறம்பட கல்வி கற்று இச்யமுதாயத்தில் ஓர் உயர்ந்த நிலைக்கு வந்து நாம் கல்விகற்ற பாடசாலைகளுக்கு அளப்யரிய சேவைகள் செய்தய வேண்டும். கல்லாதவரின் முகத் தில் இருக்கும் புண்களைப்போல் எமக்கும் புண்கள் இல்லாமல் இருக்க நாம் உயரிய இலட்சியங்களை நோக்காகக் கொண்டு சிறு வயதிலிருந்தே பாடுபட்டு கல்விகற்க வேண் டும். இக்கல்விக் கூடத்தை ஒரு புனித ஸ்தா லமகக் கருதி பேணி வர ல் மிக மிகப் பிரதானம்,
ஆகவே என்றென்றும், எங்கெங்கும், எப்போதும் விவேகானந்தா மகா வித்தியா பயத்தின் கல்வி நிலைபெற, கல்விக்கூடம் நிலைபெற மாணவர்களாகிய நாம் சிறப்புற பாடுபட வேண்டும். நமது பங்கினை சிறப் புறச்செய்து சிறப்புற உழைக்க வேண்டும்.
வாழ்க விவேகானந்தா மகாவித்தியா லயம்! வளர்க கல்லூரியின் புகழ்! (மேற் பிரிவில் முதலாமிடம் பெற்ற கட்டுரை)

Page 61
MW^Yr
WITH BEST C
FRC
MARIKAR (L
WHOLESALE DISTRIBUTC
30, PRINCE COLOMB (
PHONE; 54.6380 TELEGRAMS SAYMARKAR'
WITH BEST C(
LATHA TRI
GENERAL M
NO. 59, DA COLOM

OMPLMENTS
M
ANKA) LTD.
IRS OF BATA SHOES
STREET, D - 11.
BRANCH'
132, TRNCOMALEE STREET
KANDY PHONE O8 - 23456
OM PLIMENTS
ADING CO.
│ERCHANTS
VM STREET BO 12.
PHONE: 34907

Page 62
Wዘth E
Fron
SOOSEY MARIYAN
(DRY FISI
NO. 48, 4TH (
COLO
Grams: 'TYNER'
WITH BEST (
FR
NEVÄV (GANES
WHOLESALE AND RETAL DEA AND GROCERES AND MP
18, SRI KATH I RESAN STREET, COLOMBO 13.
MMMMMMNMNMMMNMNMMNMMMMNMNMMMMMMMMMMNMMMMMMMMMM

MMMMMMMMMMMMMMNMNMMMMMMMMMMMNMMMNMMMMMMMMMMMMMMNMNMMM
est Compliments
FERNANDO & SONS
H DEALER)
ROSS STREET, VBO 11.
Phone: . 28863
OMPLMENTS
OM
SHA STORES
LERS IN GRANS FOOD STUFFS ORTERS CONSUMER ITEMS
Phone: 26564 2O579
VM

Page 63
WITH BEST C.
FRC
A. C. MICHAEL
(PHOTOGR
DIAL-32210
WITH THE BEST
FRO
SRI WIJAYA
JEWELLERY
78. SEA S COLOME
PHONE: 26042-33584

OMPLMENTS
M
J. VICTORIA
APHER)
'FOTO NIRMAL' 306, WOLFENDHAL STREET,
COLOMBO-13.
COMPLMENTS
M
LALTHAA
Y MART
STREET, BO 1 1.

Page 64
WITH BEST (
FRO
NATHAN 8
71, 4TH CR{ COLOM
WITH THE BEST
CENTRAL ISMALIA
GINDERS 8 MANUFACTUR
CHY 8 Ct
331, SEA COLOM
SYLMLMLMLMMLMLLLLL

OMPLIMENTS
COMPANY
DSS STREET,
BO 1 1
1 'Phone: 2924.1
COMPLMENTS
GRINDING MILLS
ERS OF COFFEE POWDER. JRRY POWER
STREET, BG). 11.

Page 65
FRO
WITH BEST CO
s
P. L. S. V. SEVUG
140, ARMOU COLOMB

MPLMENTS
GAN CHETTIAR
R STREET, D - 12.

Page 66
y SSLLLLL S LLLS eeLeLLLLLS LSLSe eeeeSeML LcAS LeSLS MS MS eLS eeeeSLSL eeeeS LeSLeLSLeLLLLL LLLLLLLALALALAA LSLLLSLeLS
WITH BEST C
DUBAI BA
48, MUDALIC P.O. BC COLOM
Τ. ΡHONE 3 3 7 1 9, 2 8 9 16
&

MMA/w/MTV/
DMPL MENTS
M
ANK LTD.
GE MAWATHA, )X 325 |BO - T,
TELEX: 2 1 72 4 DUBANK CE

Page 67
N/r/NarM
ANAAN AN/"NA-AN/
V^Mo
va/M.
WTH BEST W
NEW ARTY
WEGETARA
NO, 9, DA
COLOME

SHES FROM :
A BAVÄVAN
N H0 EL
M STREET
O - 11.
T: PHONE: 35362

Page 68
WWfH COMP
THE MEHANDA
161 SEA STREE

ASLLLLLLLS LLLLLLLLeLeeLeML MALLL LLLL LLLLL LeeeLMLeLeLeLeS
MENTS FROM
8
N PRESS LIMITED
PACKAGNG
ARS 8 PASTIC DARES
T, COOMBO - 11.
TEL 29 3 4 5

Page 69
M*MM*MM
With Best Comp
NEW KALYAN J
JEWELLERS & P
95, SEA STREET
COLOMBO-11
WITH BEST COM
QUALITY JEWELS
S AN GE ETH A
JE WELLERS & PA
129, Sea
Color
Phone 3 2 5 O2

MMMr.
iments From;
EWELLERY MART
AWN BROKERS
PhOne- 2 S 3 4 3
PLIMENTS FROM
22 CARAT ONLY
GOL) HOUSE
WN BROKERS
Street,
bo-Il

Page 70
s
M
வைர விழாக்காணும் விவேகா
எமது நல் 6
சுவை மிகு சுத்தம
கோமதி
142, செட்டி கொழு
WITH BEST W
W i 1 || || ||
121 SE
COC

னந்த மகா வித்தியாலயத்துக்கு
வாழ்த்துக்கள்
8
ான சைவ உணவுக்கு
விலாஸ்
யார் தெரு,
ம்பு - I
தொலைபேசி: 3 4 144
WISHES FROM
E WELLERS
мво-II
PHONE 3 l 193
LLLLLL LLLLLLLLS مح^محی^محبر\^محبر^محبر

Page 71
VISIT:
180 / George R Kotah
FOR. l. Laboratory Investi 2, Medical Check-Up
Overseas Assignm Hours. of Consultation 8 a. m. - 1
ASSURING YOU OF
WITH COMPLI
MANAG
09ith &esi
&
Devalopment Enginee
27O, FERGU COLOM
MANUFACTURERS OF RE I
(R. C. POLES) CED A
 

gpay
De Silva Mawatha
Ee
gations. s Prior to Leaui Sri Lanka on Holidays,
ent etc.
p.m. 3.30 - 7-30 p.m,
OUR BEST SERVICES
MENTS FROM
3 MENT
9om pliments
SON ROA ID,
BC)- 5.
NFORLED CONCRETE POLES
ND SILTID DESINGINS
:ring Enterprises t
TBLEPHONE: 5 22 092

Page 72
LATSHA IND FREUER EN
AUTOMAR
SALEEM STOR
M. S. M.
Dir Office:
548, SRI SANGARAJA MA WATHA, COLOMBO-10. SRI LANKA.
PHONE: 32932, 28567, 2033
TELEX: 21392 SHARIFF - CE
CABLES: 'LAST COLOMBO
'VERATING COLOMBO
ല ޗިޗަޗަ9
乡秃
DEALERS IN: HARDWAR
3O7 - 1/3, OLD
COLOM
Asean industr

USTRIES LTD. ERPRISE LTD. T LIMITED
ES (PVT) LTD.
ONUDEE
ctor
Residence
NO. 3, HORTON TERRACE
COLOMBO-7, SRI LANKA.
PHONE 9 57 0
ല് ല്ല്യു
2参ジ2
rial Tradeways
E ENGINEERING TOOLS
MOOR STYR FEET,
BO-12
T. P. 5 4 3 332

Page 73
WITH BEST C
FRO
BALAGA
MANUFACTURN
156, SEA STREET COLOMBO-11.
WTH BEST C
FRO
IRANMUTHU
GENERAL HARDWA AND IMF
OLD MOOF COLOME
 

)MPLIMENTS
NESH”S
G JEWELLERS
TEL:35314
OM PLIMENTS
TRADERS RE MERCHANTS ORTERS
STREET, о 12
T'Phone: 22281
540924

Page 74
WTH BEST
RAJAN JE
ORDERS UNDERTAKEN 8
15611, SEA STREET, COOMBO-11.
W H BEST
FR
R. PANJA JEWE
(ORDER
107 B/14, BANDARAI (Inside Tem COLOM

COMPLMENTS
ROM
EWELLERY
EXECUTED PUNCTUALLY
TP 547752
COMPLEMENTS
OM
NATHAN
LLERY
TAKING)
GAYAKE MAWATHA ple Garden)
BO — 12
LALA

Page 75
* MMMMMM
WITH BEST (
F
NADARAJAH -
216, Pickerings Road, Kotahena, COLOVEO-13.
WITH BEST C
FROM
FLYWELL
TICKETING ACENTS AN
540, Bristol Street, COOMBO-1
Sri Lanka

OM PLMENTS
OM
THANABALAN
OMIPMENTS
TRAVELS
3D TOUR OPERATORS
Telephone: 35233 Telex: 21918
22425 PERMIRCE Attin. FLYWELL TRAVELS

Page 76
WTH BEST
FR(
W. A. SUNI
ENGINEERS REGISTERED BULON SUPPLERS OF ALL B
898, GOT
ANG (
WTH BEST CO
FRC
ANIsA
GENERAL MERCHANTS
96, 4TH CRC COLOME
 

OMPLMENTS
)M
JAYALATHI
G 8 ELECTRICAL CONTRACTORS ULONG MATER ALS
A JA DOA
TE: 578-083
M PLI MENTS
8 CO.
E COMMISION AGENTS
DSS STREET,
BO 1 1,
T'Phone: 224.5

Page 77
அறிவுப் பணி விவேகானந்தா
நான் முதன் முதலாக இந்தப் பாட சாலையில் கல்வி கற்க வந்தவேளை இன்றைய மகேசன் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இப்பள்ளி யின் வாயிலின் முதற்படியில் கால் பதித்த போது என் பார்வை சற்றே உயர்ந்தது. வெண்துகில் பூண்டு அப்பழுக்கற்ற தூய்மை யின் உருவாய் ஆகுக! ஆக்குக என என்னை ஆசீர்வதிக்கிருள் அன்னை கலைவாணி. கல்வி தருபவள் கலைமகள் என்பதால் அவள் கல் விக் கூடங்களின் வாயிலில் எல்லாம் காட்சி தருவாள் என நினைத்தேன், அறிவு முதிர்ந்த போது எமது பள்ளிச் சின்னத்தின் சிறப்பு அதுவென அறிந்து கொண்டேன், திறமை மிகுந்த நிர்வாகத்தின் பயனுய் எமது பாட சாலை முன்னேற்றப் பாதையில் துரிதநடை போடத் தொடங்கியது. அதிபர், ஆசிரியர், மாணுக்கர் யாவர் மனதிலும் பெருமிதத் தோடு உவகை பொங்க விவேகானந்தா அறிவுத்தீபம் குன்றிலிட்ட தீபமாய் பிரகா சிக்கத் தொடங்கியது. இது 1972 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் அடிவைத்த அண் ணல் அமரர் சு. மகேசன் அவர்களின் அரிய உழைப்பின் விளைவு இங்கு நிகழ்ந்த விழாக் களிலெல்லாம் மாணுக்கரின் அறிவொளி துலங்கும் ஆற்றலின் வெளிப்பாட்டால் கேட்போரும், பார்ப்போரும் வியந்திட விளங்கின. உயர்வகுப்பு மாணுக்கர் தேர்ந்த ஆசிரியர்களின் போதிப்பால் விஞ்ஞான, கணித, வர்த்தக பாடங்களில் தி ற மை மிக்கோராய் விளங்கினர்.
க. பொ. த. உயர்தரம், க, பொ. த. சாதாரண தரம், தேசிய கல்வி பொதுத் தராதரம் போன்ற பரீட்சைகளில் அதிதிற மைச் சித்தியுடன் அதிகமானுேர் சித்திய டைந்தனர். நவோதய புலமைப் பரிசிற்

செல்வி ஏ. பவாணிவள்ளி
பரீட்சையில் 1977 ஆம் ஆண்டு முதன் முத லாக சித்தியடைவோர் தொகை சடுதியாக அ தி க ரி க் கப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக திறமைச் சித்தியும், சித்தி யடைவோர் தொகையும் அதிகரித்தது.
* வாசிப்பு மனிதனை முழு  ைம யாக்கு கிறது’’ இப்பழமொழிக்கு ஒப்ப அறிவுச் சுரங்கமாய் விளங்கும் ஒரு பெரிய வாசிக சாலை அமைந்துள்ளமை மாணுக்கராகிய நாம் செய்த பெருந்தவப் பயனேயாகும்.
வாசிப்பின் வழியாகப் பெற்ற அறிவு கட்டுரை, கவிதை, கதை எனப் பல கோலங்கள் பூண்டு வெளிப்பட்டு பாட சாலைக்குள்ளும், ஏனைய பாடசாலைகளுக் கிடையிலும், வட்டார, மாவட்ட, தேசிய மட்டங்களிலும் தட்டிக்கொண்ட, கொண் டிருக்கும், கொள்ளப்போகும் பரிசுகளோ ஏராளம்! ஏ ரா ள ம்!! இக்கல்லூரியினுல் தேசத்திற்கு கிடைத்த எழுத்தாளர்கள் பலர். எம் பாடசாலை மாணுக்கர் பேச்சை விட்டு வைத்தனரா? அல்ல! விவேகானந் தாவில் விளைந்த எழுத்தாளர் எண்ணிலர். வானெலியும் பலரை வாரி அணைத் து க் கொண்டது. வெளியு ல கம் வியப்புக் கொண்டது.
இசையிற் சிறந்த இசை யாசிரியர் களின் பயிற்றுவித்தலில் அங்கே கூவிய குயில்கள் தான் எத்தனை. வேறு பள்ளியின் விழாக்களில் இசைபொழிய எங்கள் குயில் களுக்கு அழைப்பு வரும். இவ்வாறு அரங் கமே இரசிக்க நிகழ்ந்த இசைக் கச்சேரிகள் பற்பல, தாளவாத்தியக் கச்சேரியோ தன் நிகரில்லாப் புகழ்பெற்றது,

Page 78
நாடகப் போட்டிகளில் எமது கல்லூரி மாணுக்கர் மேடையேற்றிய நாடகங்களில் பரிசு பெருமற் திரும்பியது மிகவும் அரிது. தேர்ந்த நடிகர்கள் பலரை தேசத்திற்கு அளித்துள்ளது எமது பாடசாலை.
பல்கலை ஞானமும் வல்ல மையும் விளை யும் நிலம் அல்ல வா எங்கள் விவேகானந்தா.
'தொட்டனத்தூதும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூதும் அறிவு’’ என் பது வான்புகழ் வள்ளுவர் வாக்கு. எல்லா மாந்தர்க்கும் மணற்கேணியில் மறைந்திருக் கும் நீர்போல அறிவு அமைந்திருக்கும், ஆனல் தோண்டுமிடத்து மணற்கேணியில் அவ்வூற்றுப் போல், கற்றவாகிய தோண்டு தலால் அறிவு எனும் ஊற்றுத் தோன்றும்,
கற்றலுக்குக் கற்பித்தல் அவசியம். எனவே இவ்வழி அறிவு சிறந்த ஆசான்கள் எமக்கு கற்பித்து அறிவெனும் ஊற்றைத் தோண்டினர், கல்வி எனும் அமுதினை எம்
ஆசான்கள் எமக்கு ஊட்டினர்,
கற்கக் கசடறக் கற்று உயர்ந்தோர் எம் பாடசாலையிற் பலர். ‘‘மன்னனுக்கு தன் நாடல்லால் சிறப்பில்லை, ஆனல் கற்ருேர்க்கு சென்ற இடமெலாம் சிறப்பு?? கற்றேர்க்கு சென்ற இடமெலாம் சிறப்பு உண்டாவுதற்கு அவர் க ளின் அறிவுத் திறனே காரணமாகும். சென்ற இடமெ
என்னைப் பொறுத்தவரை தீண்ட சாவையும் தீர்மானிக்கும், நா? தீண்டாமை வாழ்ந்தால் இந்து அழியும். அங்கனமல்லாது தீண்டாமை வேரோடு ஒழிக் நிச்சயமாக உலகத்தையே வ தாகும்.

லாம் சிறப்புத் தரும் அரும் பெருஞ் செல்வ மாகிய கல்வியை எமக்கு வழங்க உதவுவதே விவேகானந்தாவின் சீரிய பணியாகும். இப் பணியில் இப்பள்ளி படைத்த சரித்திரம் மிகப் பெரியது. வெள்ளைக் கலை யு டுத் து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும் கல் வித் தெய்வத்தின் அரு ளாட்சியின் வல்லமையினுல் நாம் உயரு கிருேம்.
வீரமும், கல்வியும், ஞானமும் எழும் புகழ் விளைநிலம் எங்கள் விவேகானந்தா என நாம் தினமும் பாடும் எம் பாடசாலைக் கீதத் தில் எத்தனை கருத்தாழம் உடையது.
இந்த விளைநிலத்தில் விளைந்த முத்துக் கேள எம் சொத்துக்கள் ஆகும்,
சிறந்த மாணுக்கரை உருவாக்குவதற்கு தலைநகரிற் தலைசிறந்து விளங்கும் எம் கல் லூரி இன்று 60 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளது. எம் பாடசாலை பல அறிஞர்களை ஆக்கியுள்ளது, இன்று நாம் அறிஞராவோம், நாளை பல அறிஞர்களை உருவாக்குவோம்,
ஆகுக! ஆக்குக. (மத்திய பிரிவு-முதலாம் இடம்)
ாமை இந்து சமயத்தின் வாழ்வையும் ன் திரும்பத் திரும்பக் கூறியிருப்பது மதம் அழியும், ஏன் இந்தியாவே இந்துமக்களின் இதயங்களிலிருந்து தப்படுமாயின், பின்பு இந்துமதம்
ாழ வைக்கும் தன்மை உடைய
காந்திஜி

Page 79
பரிசுக் கட்டுரை
நாமும் எமது
கொழும்பு மாநகரிலே கல்விப் பணியும் சைவப்பணியும் செய்து விளங்குகின்ற ஒரே ஒரு பாடசாலை விவேகானந்த மகா வித்தி யாலயமாகும். இப்பகுதியில் வாழும் சைவ மக்களும், தமிழ் மக்களும் சுதந்திரமாகக் கல்வியில் முன்னேறுவதற்கு அமைந்தது எமது பாடசாலை என்ருல் அது மிகையா காது. நாமும் நமது சகோதரர்களும், நமது பெற்றேர்களும் இப்பாடசாலையில் கல்வி கற்கின்றவர்களும், கற்றவர்களுமாக உள் ளோம், நமது பாரம்பரியமும், பரம்பரை யும் எமது விவேகானந்தா மகா வித்தியால யத்தின் சிறப்பிற் தங்கியுள்ளது.
** கற்றதனுலாய பயனென் கொல் வாலறிவன் நற்ருள் தொழாரெனின்? என் பது திருவள்ளுவர் வாக்கு. அதாவது கல்வி யின் நோக்கம் இறைவனை வணங்கி நல்வழி அடைதல் என்பதாகும். அந்த பொய்யா மொழிக் கிணங்க அறிவுடன் தெய்வீகத்தை யும் இணைத்து கல்வி கற்பிக்கும் மாண்பு எமது பாடசாலைக்கே உண்டு.
எமது பாடசாலை ஞானி விவேகானந்த ரின் நாமம் பூண்டுல் 1926ல் ஆரம்பிக்கப்பட் டது. சுவாமி லி வே கா ன ந் தர் இராம கிருஷ்ண பரமஹம்சரை குருவாகச் பெற் றவர், மேன்மைகொள் சமயத்தை உல கெல் லாம் விளங் கச் செய்த வர். கல்வியில் வரம்பு கண்டவர், இவரது அருளோடு ஆரம்பித்ததினுல் தான் இன்று பெ ரு மை யு ட ன் இவ் வைரவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிருேம். அர சாங்கம் எமது பாடசாலையை பொறுப் பேற்கும் வரை விவேகானந்த சபையின. ரால் பரிபாலிக்கப்பட்டு வந்தது. எனவே இவ்வேளையில் விவேகானந்த ச பை யின் பணிகளையும் நினைவுகூர வேண்டும். அவர் களின் அணைப்பின் காரணமாவேதான் சைவத் தின் மணம் எமது கல்லூ

பாடசாலையும்
செல்வி வி. சியாமளாவாணி
ரியில் இன்றும் திகழ்கிறது. அந்தப் பாரம் பரியத்தைக் கட்டிக் காத்து வளர்க்கும் பணி நம்முடைபது. மேல்நாட்டு நாகரிகத்துக்கும் மொழிக்கும் அடிபணிந்த கொழும்பு மாநக ரிலே நாம் வாழ்ந்தாலும்கூட சைவத்திற்கு, தமிழ் பண்பாட்டிற்கு குந்தகம் ஏற்படாது எமது கல்லூரி திகழ்கிறது, அதற்கு நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
**நன்றும் தீதும் பிறர் தர வாரா" என்பார் சான்றேர். எனவே எமது ஒழுக்க சீலத்தின் பிரதிபலிப்பே பாடசாலையின் முன்னேற்றமாகும். நாம் முயற் சி யுடன் கற்று கல்வியில் நல்ல பெறுபேற்றைப் பெற வேண்டும், விளையாட்டுப் போட்டி களில் கலந்துகொண்டு வீரர்களாகவும், வீராங்கனைகளாகவும் திகழவேண்டும். எம் மில் மறைந்து கிடக்கும் ஆற்றல்கள் வெளிக் கொணரப்பட வேண்டும். கலைஞானம் கற்க வேண்டும், பரதம் படி க் க வேண் டும், பாடல்கள் பாடவேண்டும். மாணவர்களா கிய நாம் இவ்வாறு பல பணி களை த் தொடர்ந்து எமது பாடசாலைக்கு பெருமை தேடவேண்டும்.
ஒரு சில ஆசிரியர்களுடனும், சிறு தொகை மாணவர்களுடனும் ஆரம்பித்த எமது பாடசாலை இன்று இரண்டாயிரத் துக்கு மேற்பட்ட மாணவர்களுடனும், எழுபத்தைந்துக்கு மேற்பட்ட ஆசிரியர் களுடனும் காணப்படுகின்றது. தொடர்ந்து வந்த அதிபர்களின் சேவைகளும் குறிப்பாக காலஞ்சென்ற மகேசனின் அரிய சேவையும் கிடைக்கப் பெற்றதனுல் மாடிக் கட்டிடங் கள் கட்டப்பட்டன. விஞ்ஞானகூடம், நூல் நிலையம், புதிய பல வகுப்பறைகள் ஆகியவற்றை இன்று காண்கின்ருேம். இவ் லாறு வசதிகள் பெருக, கல்வி வளர, பணி கள் தொடர எமது முயற்சி மேலும் பல்கிப் பெருகவேண்டும். (கீழ்ப் பிரிவு-முதலாமிடம்)

Page 80
MorrMr.
பரிசுக் கவிதை
வாழிய நீ வி
ஆயிரம் ஆண்டுகள் அழிந்தாலும் உனது அழியாப் புகழ் அன்ருே! சீரிய செழும்புகழ்ஓங்கும் கொழு சிறப்பாய் ஓங்கிடும் விவேகானந்
அன்னையே அரும் பெரும் அரச உன்னையே வந்தடைந்தோருக்கு, தன்னையே, தன்னுயிரையே கொ தென்னையே, தெளிந்த பெரும்க
கண்ணின் கண்மணியே, புதுச்செ கல்விக் கடலின் நாயகமே, தமிழ் என்னவென்று சொல்வேன் உன்ை எனதருமை காதலியே வாழியேநீ
* எண்பத்தி மூன்றுத் தீ எட்டியு எம்நாட்டின் பிரதமரே தழுவுகிரு எங்கு பார்ப்பினும் புகழோசை, எவர் வாயிலும் வாழிய விவேகா
வாழிய வாழிய என வாழ்த்திட ! வானுயர் உன்புகழை எடுத்தியம் ஓடோடி வந்துன்னை அணைத்திட
மனதில் உன்னை வைத்து வணங்கி
(மேற்பிரிவு-முதலாமிடம்)

வேகான ந்தா
b-அழியாது
ம்பு மாநகரில் தாவே
ஆலமரமே-என்று
டுத்து வந்தாரை வாழவைக்கும் டலே, வாழியரீ
விவேகானந்தாவே!
ட்டித் தெருவின் மின்விளக்கே பேசும் மாணவரின் காதலியே ன ஏறெடுத்துப் பாராய் என்னை
விவேகானந்தாவே
ம் பார்க்கவில்லை உன்னை ஓர் உன்னை என்றும் எட்டிக்கேட்கினும் மணியோசை னந்தா எனும் சொல்லோசை
நான் கம்பனும் அல்ல பிட கண்ணதாசனும் அல்ல
ஒட்டவீரர் கலீபாவும்
அல்ல-வெறும்
டும் பக்தனே யான்,
பி. சுரேஷ் வடிவேல்ராஜ் க. பொ. த. உயர்தரம் விஞ்ஞானப் பிரிவு

Page 81
வாழிய விே
வாழிய நீ விவேகானந்தாவே வளம்பெறு நீ விவேகானந்தா (
மலர் என்னும் பாடசாலையில்வண்ணுத்திப்பூச்சிகள் நாம் தேன் என்னும் பாடம் படிக்க
தெள்ளெனக் கற்றிட அருள் த
حس
நீடிய சேவையாலே பல நிதியங்கள் தந்தாய் எங்களுக்கு நாடிய கல்வி உன்னிடம்
நயப்புடன் கிடைக்கும் எங்களு
எல். கே. ஜி. வகுப்பிலிருந்து ஏ-லெவல் வரை உன்சேவை என்னென்று சொல்வேன் உன்
இதற்கும் உண்டோ ஓர் உவை
கல்வியறிவை வளர்க்க கற்றந கதைகள் பல படிக்க கலைநூல் ஆய்வுபல புரிய அரும்பெரும் ஆ அன்பு வழிபாடு செய்ய அழகா
அறுபது ஆண்டுகாலம் நீயாற்றி அறுநூறு ஆண்டுகாலம் ஆற்றி ஒரு காலும் இயலாது எம் கடமை முடியாது.
LALeLLLLLLLS

வகானந்தா
நல்
வந்தோம் ந்தாய்
க்கு
மகிமை
ல்லாசிரியர்
வாசகசாலை
ஆய்வுகூடம்
ன கோவில்
ய சேவையை-நாம் லுைம்
செல்வி என்.நிலானி (மத்திய பிரிவு கவிதைப் போட்டி முதலாம் இடம்.)

Page 82
விமா பே வைரவழா பே
கவிதை
மேற்பிரிவு:
முதலாம் இடம்;
செல்வன் P. சுரேஷ் வடிவேல் ராஜ்
இரண்டாம் இடம்:
செல்வி S. சுபத்திரா
மூன்றும் இடம்: செல்வி இ. சாரதாதேவி,
மத்திய பிரிவு:
முதலாம் இடம்; செல்வி N. நிலானி இரண்டாம் இடம்: செல்வி E. சண்முகவடிவு மூன்ரும் இடம்: செல்வி E. சாந்தநாயகி
பேச்சு varies:
மேற்பிரிவு:
முதலாம் இடம்: செல்வன் P. சுரேஷ் வடிவேல் ராஜ் இரண்டாம் இடம்: செல்வன் K. சிவகுமார் பழனிவேல் மூன்ரும் இடம்: செல்வி வடிவாம்பிகை
மத்திய பிரிவு: முதலாம் இடம்: செல்வி A. பவானிவள்ளி இரண்டாம் இடம்: செல்வி S. சுகன்யா மூன்ரும் இடம்: செல்வி N. நிலானி
கீழ்ப்பிரிவு:
முதலாம் இடம்: செல்வன் பா. கிருஷ்ணகுமார் இரண்டாம் இடம்: செல்வி எம், சியாமளவாணி மூன்ரும் இடம்: செல்வன் சி. சிவமுருகன்

ாட்டி முடிவுகள்
ஆரம்ப கீழ்ப்பிரிவு:
முதலாம் இடம்: செல்வன் க. கஜன் இடண்டாம் இடம்: செல்வி வி. சர்மிளா மூன்ரும் இடம்: செல்வன் சுபாஷ் ஆனந்த ராஜா
கட்டுரை
முதலாம் இடம்: செல்வி K. அனுராதா இரண்டாம் இடம்: செல்வன் S. சுரேஷ் வடிவெல் ராஜ் மூன்ரும் இடம்: செல்வி S. வடிவாம்பிகை
மத்திய பிரிவு: முதலாம் இடம்: செல்வி A. பவானி வள்ளி இரண்டாம் இடம்: செல்வி N. நிலானி மூன்ரும் இடம்: செல்வி E. சண்முக வடிவு
கீழ்ப்பிரிவு: முதலாம் இடம்: செல்வி T. சியாமளவாணி இரண்டாம் இடம்: செல்வன் S. சரவணகுமார் மூன்றம் இடம்: செல்வன் K. சதீஷ் குமார்
போட்டிக் குழு (1) ப. ஆப்டீன் (2) திருமதி பாஸ்கரசுந்தரம் (3) திருமதி S. பாலசுந்தரம் (4) செல்வி S, பரமலிங்கம் (5) திரு. S, பாலச்சந்திரன் (6) திரு. C. வல்லிபுரம் (7) திரு. S. உதயச்சத்திரன்

Page 83
இந்துமதமும் கல்வியொழுக்
உலகில் காணப்படும் பல்வேறு மதங் களில் இந்து மதம் மிகத் தொன்மை வாய்ந் தது என்பது பல வரலாற்றுச் சான்றுகளா லும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு மதம் மக்கள் வையத்துள் வாழ் வாங் கு வாழும் முறையினையும் அதற்கான வழிவ கைகளையும் கூறியுள்ளது. இந்து மதத்தின் முதல் நூல்களான வேதம், ஆகமம் என் பன குரு சிஷ்ய பரம்பரை வழியாக, கல்வி யாகப் பேணப்பட்டு வந்துள்ளன. வேறு எந்த மதங்களிலும் காணப்படாத ஒரு தன்மை காணப்படுகிறது. அதாவது இந்த வேதங்களும் ஆகமங்களும் எழுத்து வடிவில் இல்லாமல் காலம் காலமாகக் குரு சிஷ்ய முறையில் மனனம் செய்யப்பட்டுப் பேணப் பட்டு வந்துள்ளன, இதன் மூலமே இந்து மதக் கல்விப் பாரம்பரியமும் பேணப்பட் டது. இப் பாரம்பரியக் கல்வி பிரமத்தை அடைய உதவும் கல்வியாகவே அன்று விளங்கியது,
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே மனிதன் பெறும் கல்வி மனித னைப் பூரணப்படுத்த வேண்டும் என்ற உய ரிய நோக்குடன் கல்வியைப் புகட்டியது எமது இந்துமதமாகும். கல்வியின் நோக்கம் கடவுளை அடைதல் அதாவது பூரணஞானம் பெறுதல் அல்லது பிரமத்தை அறிதல் எனும் குறிக்கோளுடன் கல்வி கற்பிக்கப் பட்டது. இதனையே திருவள்ளுவ நாயனரும்
و سسralت
** கற்றதனுலாய பயன் என் கொல்
வாலறிவன் நற்ருள் தொழா அரெனின்'
எனக் கூறியுள்ளார். பூரணத்துவம் பெற முயலும் மனிதனை

5மும்
செல்வி சி. சுமங்களா (க. பொ. த. உயர்தரம்-வர்த்தகப் பிரிவு)
இந்து மதமானது படிமுறையில் இட்டுச் சென்று இறுதியி ல் இறைவனை அடையும் வழியைக் காட்டுகிறது. இந்து மதம் நான்கு ஆச்சிரமங்களையும் பிரமச்சரியம், இல்ல றம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என வாழ்க்கை நிலையாக வகுத்து உயர் இலட்சி யமாம் முக்தியை யடைய அல்லது பிர மத்தை உணரும் பூரணத்துவத்தை அடைய வழிவகுத்துத் தந்துள்ளது. இதில் முதல் ஆச்சிரமமான பிரம்மச்சரியமே கல்வி கற்ப தற்கு ஏற்ற காலப் பகுதியாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதையே 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்று ஒளவைப் பாட்டி யும் கூறிப் போற்றியுள்ளார். இதற்கிணங்க இளம் பிராயத்தில் கற்பன கற்று கற்றதின் படி நிற்கப் பழகிக் கொள்ளப் பயிற்சியளிக் கும் பராயமாக பிரம்மச்சரியம் விளங்கியது.
அத்துடன் அன்றைய கல்வி முறை இயற்கையோடியைந்ததாயும் அமைந்திருந் தது. உலக ஆரவாரங்களற்ற இயற்கைச் சூழலில், காடுகளில் கற்ற கல்வியின்படி ஒழுகும் தவசீலர்களாகிய குரு வி னி டம் சீடர்கள் பாடங்களைப் பயின்றனர். வேதங் களின் சாரம் என்றும் வேதாந்தம் என்றும் அழைக்கப்படும் உபநிடதங்கள் குரு, சிஷ்ய சம்வாத அடிப்படையில் உருவானவையே. ஒரு கருத்தை குரு சொல்ல சிஷ்யன் அவனு டைய மனதில் உதித்த சந்தேகங்களை எவ் வித தயக்கமும் இன்றி கேட்கின்றன். நான் சொல்கிறேன் ஆகவே நீ நம்பவேண்டும் என்ற உபதேசம் உபநிடதத்தின் எத்தப் பகுதியிலும் இல்லை. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் மெய்ப் பொருள் காண்பதறிவு என்ற அடிப்படை யிலே உபநிடதங்கள் அமைந்துள்ளன,

Page 84
ம்ேலும் உபநிடதங்களில் பாடம் தொடங்குமுன் குருவும் சீடர்களும் கற்ற லின் இணக்கத்தோடு கூடிய ஒத்துழைப்பை வேண்டி இறைவனை பிரார்த்திக்கும் முறை யினையும் நாம் காணலாம். கடோபநிடத் தில் வரும் பிரார்த்தனை பின் வருமாறு: ‘இறைவன் எம்மைக் காப்பாற்றுவாணுக, எம்மிடத்திற் பிரியம் வைப்பானுக, நாம் உற்சாகத்துடன் கற்றலில் ஈடுபடுவோமாக, கற்பதின்மூலம் எம்மிடம் ஞானம் உதயமா கட்டும், நாம் ஒருவரையொருவர் வெறுக் காதிருப்போமாக’’ என வேண்டுவதிலி ருந்து குருவும் சீடனும் மனமொத்து இறை வனிடம் பிரார்த்தனை செய்து கற்ற இன்ப முடன் திகழ வேண்டுவதைக் காணலாம், * கற்றல் இனிது நிறைவேற குருவுக்கும், சீடனுக்குமிடையில் ஒற்றுமை யும் ஒரே நோக்கமும் இருக்க வேண்டியதின் அவசி யத்தை இது வலியுறுத்துகிறது. இத்தகைய நெருங்கிய இணைப்பின் காரணமாகக் குரு தான் அடைந்த பூரணத்துவ நிலையை சீட னும் அடைய மனமார வாழ்த்தும் மாண் பினைக் காணலாம்.
குருவிடம் கல்வி பயிலச் செல்லும் சீடன் குருவிடம் கல்வி கற்பது மட்டுமன்றி குருவின் மேலான தவ வாழ்க்கையையும் பூரணத்துவத்தையும் அறியும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன், குருவானவர் அறிவுக்கு மட்டுமன்றி வாழ்க்கைக்கும் வழி காட்டியாக எடுத்துக் காட்டாக வாழ்வதை சீடர்கள் காணக் கூடியதாக இருந்துள்ளது. இத்தகைய குரு ஒருவருக்குப் பணிவிடை செய்து அவருக்கு அடங்கிப் பாடம் கேட் பதே அன்றைய கல்வியொழுக்கமாக இருந் தது. குருவுக்கு மட்டும் அன்றி குருபத்தினிக் கும் சேவை புரிந்து தனது குடும்பம் போல குருவின் குடும்பத்தையும் எண்ணிச் சேவை செய்து கற்பதே உயர்ந்த மாணவனுடைய ஒழுக்க நெறியாகத் திகழ்ந்தது.
மாணவர்களின் கல்வி கற்கும் தன்  ைம  ைய விட அவன் ஒழுக்கமுள்ளவனுக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி யுள்ளமையை நாம் பல இடங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. பா ர த த் தி ல் கெளரவர்களும், பாண்டவர்களும் ஒரே குருவிடம் கல்வி கற்கின்றபோதும் ஒழுக்கத் தில் சிறந்த பாண்டவர்களே குரு வின் சிறந்த மாணவர்களாக கணிக்கப்படுகின்ற

மையை நாம் அவதானிக்க முடிகின்றது, இதையே வள்ளுவரும் "ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்' என்ருர்,
மேலும் இத்தகைய மாணவர்கள் குரு பக்தி மூலமே ஞானத்தை அறியக் கூடியவ ராகவும் இருந்தனர். எடுத்துக் காட்டாக ஏகலைவன் வில்வித்தை கற்க விரும்பினன். ஆனல் துரோணுச்சாரியார் மறுத்துவிட் டார். இதனல் ஏகலைவன் மனம் உடைந்து போகவில்லை. குருவின் மேல் கொண்ட பக்தி யினல் அக்கலையைப் பெற்ருன்.
உபநிடதங்களில் குருவும் சீடர்களும் சக்தியத்துக்கு உயர் இடம் அளிப்பவர்க ளாக விளங்கினர். உண்மை பேசுதல் உயரிய ஒழுக்க நெறியாகக் கொள்ளப்பட்டது. இதனை விளக்குவது சத்திய காமன் கதை. தந்தை பெயரறியாத சத் தி ய காமன் கெளதமன் எனும் குருவிடம் கல்விபயில விரும்பினுன் குருவினிடம் சென்று, ஐயனே என்னை உங்கள் மாணவனக ஏற்றுக் கொள்வீர்களா? ஏனக் கேட்டான். அதற் குக் குருவானவர் உன் குடிப்பிறப்பு யாது ஏனக் கேட்டார். சத்திய காமனே தனது கு டி ப் பிற ப் புத் தெரியாதென்றும் தன் அன்னை வேலைக்காரியாக ஊரூராகத் திரிந்த போது தன்னைப் பெற்றெடுத்ததாகவும் சொன்னன். இதனைக் கேட்ட ஆசிரியர் நீ உண்மை பேசி உண்மையினின்று ம்திறம் யாதபடியால் உன்னை மாணவனுக ஏற்றுக் கொள்கிறேன் எனப்பதிலளித்தார் இக் கதையில் இருந்து உண்மை பேசுதல் உயர் ஒழுக்கமாக கொள்ளப்பட்டதென்பதை உணர்ந்து கொள்ளலாம்,
இதிகாச காலங்களில் குருவானவர் செல்வராயினும், வறியவராயினும், அரச ராயினும், அந்தணராயினும் வேற்றுமை பாராட்டாது சீடர் எனும் நிலையில் எல் லோரையும் சமமென மதித்துக் கல்வி புகட் டியதைக் காணலாம். கல்வியைப் பெறுதல் எல்லோருக்கும் உரிய தொன்ருகவே இந்து மதம் கருதி வருகிறது. கல்வி கற்றபின் குரு வுக்கு தட்சிணை வழங்குவதே வழக்கமாக இருந்தது. தமது சக்திக்கேற்பவே தன்ன சிரியனுக்குத் தட்சினை அல்லது காணிக்கை வழங்கினர், சில வேளைகளில் ஆசிரியர் விரும்புவதையே மாணவர் தட்சினைக்யாக

Page 85
கொடுப்பதும் உண்டு. எடுத்துக் காட்டாக துரோணர் அர்ச்சுனனிடம் குரு தட்சினை யாக **யாகசேனனைச் சிறைப்படுத்தி என் பால் கொண்டுவந்து தருவீரே அதுவே எனக்கு திருப்பதி என்ருர். அர்ச்சுணனும் யா க சே ன னை ச் சிறைப்படுத்தி அக்குரு பணியை நிறைவேற்றினன்.
இந்து மதத்தில் குருவானவர் மிக உயர் ந்த இடத்தை வகிக்கிருர், குருபிரம்மா, குருவிஷ்ணு, குரு சாட்சாத் பரப்பிரம்மா வென குருவை வணங்குவோமென இந்து மதம் கூறுகிறது. தெய்வமே குரு வடிவாக வந்து மக்களை ஆட்கொள்ளும் திறனைத் திருவருட்பயன் பின்வருமாறு கூறுகிறது: பார்வையென மக்களைப் பற்றிப்
பிடித்தற்காம்
போர்வையெனக் காணுர் புவி. மாணிக்கவாசகப் பெருமானைக் குருந்தமர நிழலில் ஆட்கொண்டருளிய இறைவன் குரு வடிவாகவே மானிட உருவந் தாங்கி வந் தது நாமறிந்ததே.
குருவைப் போற்றி வணங்குதல் மூலம் பூரண ஞானத்தை மனிதன் பெற முடியு மென இந்துமதத் தத்துவம் கூறுகிறது. 19ம் நூற்றண்டில் வாழ்ந்து இந்து மதத் தினை உலகளாவிய முறையில் புகழ்பெறச் செய்த சுவாமி விவேகானந்தர் பூரணத்துவ நிலைபெறக் காரணமாயிருந்தவர் பூரீ இராம
‘புதிய சகாப்தத்தின் தூய
கண்கள் திரும்ப முனைகின்றன.
களின் கண்களுக்கே ஆரம்பத்தி புலப்படும் அந்த ஒளியை அவ திருப்பி, அதனைப் பிரதிபலிப்ப சாதாரண மனிதர்களின் கண்
வேண்டும்.

கிருஷ்ண பரமஹம்சரேயாவர். குருவின் போதனைகளும் ஆன்மீக நெ றிப் படுத் த லுமே அவருக்கு மாபெரும் வீரத்தையும் உறு தி யை யும் புகழையும் அளித்தது. **விழுமின் எழுமின் லட்சியத்தை அடை யும் வரை ஓயாதீர்கள்’’ என சுவாமி விவே கானந்தர் விடுத்த அறைகூவல் சகல இந்து வின் காதிலும் எதிரொலிக்க வேண்டியது அவசியம். சோம்பேறித்தனம் கவனமின்மை என்பன ஒரு விடயத்தை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதனை உணர்ந்த விவேகா னந்தர் இந்த அறைகூவலை விடுத்தார். இந்த வகையில் இந்து மதத்தின் கல்வி யொழுக்க முறை க ள் ஆரம்ப காலம் தொட்டே கூறப்பட்டு வந்துள்ளமையை நாம் அவதானிக்க முடிகிறது.
இதிலிருந்து இந்து ம தம் குருவுக்கு அளித்திருக்கும் உன்னதமான நிலையை உணரக்கூடியதாக இருக்கிறது. இருட்டில் வழிதெரியாது திகைப்பவன் சிறிய விளக் கின் ஒளி துணையாக இருப்பின் இலகுவில் வழி அறிந்து நடக்க உதவுவதுபோல் ஞான குருவும் உலக வாழ்க்கையில் உழலுபவருக்கு ஒளி வழிகாட்டி ஆன்மீக வழியில் எளிதில் செல்ல உதவி நல்கிருர். எனவே குருவின்றி இந்துமதத்தில் ஒருவன் கற்ற கல்வியின் பூரணத்துவத்தை அடைய மு டி யா து, எனவே குருவைப் போற்றி அவர் மூலம் ஞானத்தைப் பெற்று பூரணத்துவம் பெற முயலுதல் மாணவர் கடமையாகும்,
ளியை நோக்கி மனிதர்களின்
இந்தத் தூய ஒளி மேதை ல் தட்டுப்படலாம். தனக்குப் ன் தனது கலா சிருஷ்கள் மீது தன் மூலம், அந்த ஒளியைச்
களுக்கும் புலப்படச் செய்ய
- அறிஞர் பெர்னட் ஷா

Page 86
ஏற்றுமதி இ அமைப்பில் ஏ மாற்றங்கள்
இன்று உலக நாடுகள் ஒவ்வொன்றின தும் பொருளாதார விருத்தியில் சர்வதேச வர்த்தகம் செல்வாக்கு செலுத்தும் ஒரு காரணியாக அமைந்துள்ளது. சர்வதேச வர்த்தக தளம்பல்கள் ஒரு நாட்டினுடைய உற்பத்தி, வேலை வாய்ப்பு, வருமானம் மற் றும் சென்மதி நிலுவை சம்பந்தமாக ஒரு நாட்டின் சொத்துக்கள், பொறுப்புகள் என் பவற்றிலும் கூடுதலான தாக்கத்தை ஏற்ப டுத்துகின்றன. இந்த வகையிக் இலங்கையி லும் சர்வதேச வர்த்தகமானது செல்வாக்கு செலுத்தி வருகின்றது. பொதுவாக சர்வ தேச வர்த்தகமானது இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு சாதகமானதாக தோன்ற வில்லை, காரணம் அந்நாடுகளின் எ ற் று மதி, இறக்குமதி அமைப்புக்கள் அந்த வகையில் அமைந்துள் ளன, அண்மைக் காலத்தில் குறிப் பா க 1977ம் ஆண்டிற்குப் பின்னர் அதன் அமைப் புக்களில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங் கள் எவை என்பதை விளக்குவதே இக்கட்டு ரையின் நோக்கமாகும்.
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை நீண்டகாலமாக மரபு ரீதியான ஏற்றுமதிப் பொருட்கள், மரபு ரீதியற்ற ஏற்றுமதிப் பொருட்கள் எனப் பாகுபடுத்தி வந்தனர். ஆனல் அண்மைக் காலங்களில் இலங்கை யின் ஏற்றுமதி வருமானங்களில் ஏற்பட்ட மாற்றங்களும், அரசாங்கத்தின் வர்த்தக கொள்கைகளும் இணைந்து புதியதோர் பாகு பாட்டினை மத்திய வங்கியானது தோற்று விப்பதற்கு ஏதுவாக இருந்தது எனலாம்,

றக்குமதி
ற்பட்டுள்ள
செல்வன் து. திலீபன் வகுப்பு 12 B (வருடம் 13) வர்த்தகப் பிரிவு
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களே: 1. வேளாண்மை ஏற்றுமதிகள்,
2. கைத்தொழில் ஏற்றுமதிகள்,
3. கணிப் பொருட்கள் ஏற்றுமதிகள்,
4. இதர ஏற்றுமதிகள்,
எனப் பாகுபடுத்துவதே பெ ருமளவு க்கு பொருத்தமானதாகும், நீண்டகாலமாக மொத்த ஏற்றுமதியில் முக்கியத்துவம் பெற் றிருந்த மரபுரீதியான ஏற்றுமதிப் பொருட் கள் எனக் குறிப்பிடப்படும் தேயிலை, இரப் பர், தெங்கு என்பவைகளின் சதவீத ரீதி யான பங்கு வீழ்ச்சி அடைந்து வருவதணு லும் இதுவரை முக்கியத்துவம் பெருத கைத்தொழில் பொருட் க ளின் பங்கு மொத்த ஏற்றுமதியில் ஏறக்குறைய 39 வீதம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதணு லும் தான் ஏற்றுமதி அமைப்பினை மேற் குறிப்பிட்டவாறு இலங்கை மத்திய வங்கி பாகுபடுத்தியுள்ளது.
வேளாண்மை ஏற்றிமதிகளைப் பொறு த்த வரையில்,
1. பெருந்தோட்ட விவசாய ஏற்றுமதிகள்,
2. சிறுவேளாண்மை ஏற்றுமதிகள்,
என இரு வ ைகப்படுத்த லாம். பெருந் தோட்ட வேளாண்மை ஏற்றுமதிகள் என்ற
வரையறைக்குள் தேயிலை, இறப் பர், தெங்கு ஏன்பன அடங்குகின்றன.

Page 87
நீண்ட காலமாக இவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதனல் தான் இவற்றினை மரபு ரீதியான ஏற்றுமதிப் பொருட்கள் எனவும் கூறலாம். 1970ம் ஆண்டு வரை மொத்த ஏற்றுமதி வருமானத்தில் பெருந் தோட்ட வேளாண்மை ஏற்றுமதிகள் 90சத வீதத்திலிருந்து மேலாக அமைந்திருந்தது. ஆனல் சமீப காலங்களில் 1977ல் 63சதவீத மாகவும், 1980ல் 52சத வீதமாகவும் 1958ல் 49சத வீதமாகவும் படிப்படியாக வீழ்ச்சி அடைந்து வருகின்றது. அண்மைக் காலங் களில் இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றம் என்று இதனைக் குறிப்பிடலாம், ஆனல் இங்கு பெருந்தோட்ட வேளாண்மை ஏற்றுமதி களின் மொத்த வருமானம் வீழ்ச்சி அடைய வில்லை. மொத்த ஏற்றுமதி வருமானத்தில் இதன் பங்களிப்பு குறைவடைந்து வருகின் றதே உண்மையான நிலையாகும், அதாவது ஏனைய வருமானங்கள் அதிகரித்த அளவிற்கு பெருந்தோட்ட வேளாண்மை ஏற்றுமதி களின் வருமானம் அதிகரிக்கவில்லை எனக் கூறுவதே பொருத்தமானதாகும்.
சிறு வேளாண்மை ஏற்றுமதிகள் ஏன்ப வற்றைப் பொறுத்த வரையில் கோப்பி, மிளகு, கறுவா, கராம்பு, கொக்கோ, வெற் றிலை என்பவற்றைக் குறிப்பிடலாம். 1985ம் ஆண்டில் இவற்றில் இருந்து கிடைத்த ஏற் றுமதி வருமானம் மொத்த ஏற்றுமதியில் 58 சதவீதமாகக் காணப்படுகின்றது,
சமீப காலங்களில் இலங்கையின் ஏற்று மதி அமைப்பில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய மாற்றம் என்ற வகையில் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதியில் ஏ ற் பட் ட முன்னேற்றத்தைக் குறிப்பிடலாம். 1970ம் ஆண்டுகளுக்கு சற்று மு ன் ன ர் மொத்த ஏற்றுமதியில் சதவீத ரீதியாக குறிப்பிட முடியாத அளவுக்கு முக்கியத்துவம் குறைந் திருந்த கைத் தொழிற் பொருட்கள் 1980ல் 33 சதவீதமாகவும் 1985 ல் 39 சத வீதம் மொத்தமாகவும் ஏற்றுமதி வரு மானத்தில் சம்பாதிக்கக் கூடிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்தமை குறிப்பிடத்தக் கதாகும். ஆனலும் இந்த கைத்தொழில் ஏற்றுமதிகளில் இருந்து கிடைக்கும் வரு மானம் தேசிய ரீதியில் உண்மையில் இலங்

கைக்கு பொருத்தமான என்பது தான் கேள்விக்குறி. ஏனெனில் இலங்கையின் கைத்தொழில் ஏற்றுமதி என்ற வரை யறைக்குள்,
1. தைக்கப்பட்ட ஆடைகள்,
2. பெற்ருேலிய ஏற்றுமதிகள், 3. ஏனைய ஏற்றுமதிகள்,
என்பன அடங்குகின்றன.
எனவே வெளிநாட்டில் இருந்து தருவிக் கப்பட்ட மூலப்பொருட்கள், இடைத்தரப் பொருட்கள் ஏன்பவற்றின் பெறுமதிகளு டன் பெருமளவுக்கு கூட்டப்பட்ட பெறுமதி
யாகவே காணப்படும்.
கணிப் பொருட்களின் ஏற்றுமதியைப் பொறுத்த வரையில் இந்த வரையறைக்குள் பிரதானமாகக் காணப்படுவது இரத்தினக் கற்களே ஆகும். 1980ல் இதன் பங்கு 38சத வீதமாகக் காணப்பட்டு பின் 1985ல் 24சத வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது,
எவ்வாருக இருப்பினும் ஒரு நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கைத் தொழில் பொருட்களின் பங்கு அதிகமாக இருப்பது விரும்பத்தக்கது. இந்த வகையில் இலங்கை யின் அண்மைக்கால ஏற்றுமதிப் போக்கு கள் முன்னேற்றமடைந்துள்ளது. எனக் கூறிக்கொள்ளலாம்.
இந்த வகையில் ஏற்றுமதி அமைப்பை தொகுத்து நோக்கும்போது மரபு ரீதியான பொருட்களான தேயிலை, இறப்பர், தெங் குப் பொருட்களின் ஏற்றுமதி வருவாய் படிப்படியாகக் குறை ந் து வருவதையும் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியும் கணிப் பொருட்களின் ஏற்று மதி அளவும் அதிகரித்து வருவதைக் காண லாம். இது எவ்வாருக இருப்பினும் இன்ன மும் மரபுரீதியான பொருட் க ளா ன

Page 88
தேயிலை, இறப்பர், தெங்கு பொருட்களின் ஏற்றுமது வருவாய் மொத்த ஏற்றுமதியில் ஏறக்குறைய 50 சத வீதத்தை கைப்பற்றிக் கொண்டே வருகின்றது. நன்கு வேரூன்றிய இம்மரபு ரீதியான பொருட்களின் ஏற்றுமதி வருவாயை திடீரென குறைப்பது எந்த வகையிலும் சாத்தியப் படமாட்டாது.
இலங்கையின் ஏற்றுமதி அமைப்பினை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம்;
l, நுகர் பொருட்கள்
2. இடைநிலைப் பொருட்கள்
3. முதலீட்டுப் பொருட்கள்
4. பகுக்கப்படாதவை.
நுகர்வுப் பொருட்கள் என்ற வரைய றைக்குள் உணவுப் பொருட்களான அரிசி, மா, சீனி என்பவையும், புடவைகளும் அடங்கு கின்றன. இடைநிலைப் பொருட் கள் என்ற வரையறைக்குள் பெற்ருேலியப் பொருட்கள், வளமாக்கிகள், இரசாயனப் பொருட்கள், கோதுமை என்பவையும்; முதலீட்டுப் பொருட்கள் என்ற வரை யறைக்குள் பொறி, கருவி, போக்குவரத்தி கருவிகள், கட்டடப் பொருட்கள் என்பன வும் அடங்கு கின்றன.
நுகர் பொருட்களின் சதவீத ரீதியான பங்கு குறைவடைந்து வருகின்றது, இது ஒரு விரும்பத்தக்க மாற்றம் ஆகும், அரிசி யினைப் பொறுத்த வரையில் சதவீத ரீதி யான பங்கு குறைவடைந்துள்ளது. எனி னும் இலங்கையின் நெல் உற்பத்தியில் தன் னிறைவு எய்தக் கூடிய கட்டம் நெருங்கி வந்த வேளையில் வடக்கு, கிழக்கு பகுதி களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது, நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக மாவீைக் குறிப்பிட லாம், 1980ல் 5.4 சதவீதமாகக் காணப்பட்ட மாவின் பங்கு 1985ல் 0.4சதவீதமாகக் காணப்படுகின்றது. இந்த பெருமளவு வீழ்ச் சிக்குக் காரணம் 1980ல் திருகோணமலையில்

பிறிமா தொழிற்சாலை நிறுவப்பட்ட பின் னர் மா என்ற முடிவுப் பொருளுக்குப் பதி லாக கோதுமை, தானியம் எ ன் பன இடைத்தரப் பொருட்களாக இறக்குமதி செய்யப்படுவதாலாகும், சீனியின் இறக்கு மதி பங்கில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கும் உள் நாட்டில் சீனிக் கூட்டுத்தாபனத்தின் பங்க ளிப்பு, தனியாரினதும் வெளிநாட்டு கம்பனி களினதும் உற்பத்தி கணிசமான அளவு அதி கரித்தமை போன்றவற்றை குறிப்பிடலாம்.
இடைநிலைப் பொருட் களி ன் பங்கு ஏறத்தாழ மொத்த இறக்குமதியில் அரைப் பங்குக்கு சமமாக உள்ளதை அவதானிக்க லாம். இடைநிலைப் பொருட்கள் என்பவை மேலும் உற்பத்தியின் அதிகரிப்புக்கு உதவக் கூடிய மூலப் பொருட்களாகும். வளர்முக நாடொன்றில் இத்தகைய மூலப் பொருட் களின் இறக்குமதி தொடர்ச்சியாக அதிக ரித்தும் பெரும் பங்கினைக் கொண்டிருப்ப தும் விரும்பத்தக்க தொன்ருகும். ஏனெ னில் முடிவுப் பொருட்களாக இற்க்குமதி செ ய் வ த னை விட மூலப் பொருட்களாக இறக்குமதி செய்வதனுல் உள் நா ட் டி ல் வேலைஇல்லாப் பிரச்னை நீங்குவதுடன் நாட்டின் வேறு பல மூலவளங்களின் பயன் பாட்டினைக் கூட்டிக் கொள்ளக்கூடியதாக வும் இருக்கும். இதில் பெருமளவு பங்கு பெற்ருேலியப் பொருட்கள் வகிக்கின்றன. இவ்வாறு பெற்ருேலியப் பொருட்களுக்கு அதி கள வு பணம் செலவிடுவதற்கான காரணம் ,
(i) சர்வதேச ரீதியில் எரி பொருட்
களில் விலை தொடர்ச்சியாக அதி கரித்தமை,
(ii) சுதந்திர வர்த்தக வலயம், மகா வலி, தாராள வர்த்தக அபிவிருத் தியினல் கப்பல்களின் வருகை போன்றவற்றின் காரணமாகவும் அத்துடன் அரசின் புதிய முயற்சி களை ஆரம்பித்ததனலும் இவற் றிற்குத் தேவையான எரிபொருட் களின் இறக்குமதித் தொகையி னைக் குறைத்துக் கொள்ள முடி
IT GÖDD

Page 89
முதலீட்டுப் பொருட்களிள் மொத்த ரீதியான பங்கு அதிகரித்து வந்தபோதிலும் 1985ல் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதை அவ தானிக்க முடிகின்றது. ஆனலும் முதலீட் டுப் பொருட்களின் இறக்குமதியில் பொறி யும், கருவியும் 1980ல் 4212 மில்லியன் ரூபா வாக அதிகரித்துள்ளது, போக்கு வரத்து கருவிகளின் இறக்குமதிக்கான செலவினம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின் றதை அவதானிக்கலாம். 1980ல் 2421 மில் லியன் ரூபாவாக காணப்பட்டு பின் 1985ல் 2499 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
இறக்குமதித் துறையினைப் பொறுத்த மட்டில் 1977ம் ஆண்டு வரையும் அரசாங் கமே பெருமளவு பொருட்களை இறக்குமதி செய்து வந்துள்ளது. இதனையே இறக்கும தித் துறையினைக் குறித்து அரசாங்கம் தனி யுரிமை வகித்தது எனலாம், ஆனல் 1977ம் ஆண்டின் பின்னர் அரசாங்கம் தாராள வர்த்தகக் கொள்கையை விரும்பியதனல் தனியார் துறைக்கும் பொருட்களை இறக்கு மதி செய்யக் கூடிய வாய்ப்பினை வழங்கியுள்
இலக்கியம் மனித உள்ளத்தில்
தையும் எழுப்புவதாக இருக்க
அக்கிரமத்தையும் எதிர்த்துப் ே தெம்பைவும், வாழ்க்கையின் சிரட
முன்னேற்றுவதற்கான ஊக்கத்தை
வதாக இருக்க வேண்டும். இவ்வ
பயன்படுவதே இலக்கியமாகும்,
எழுத்துக்கள் இலக்கியம் என்று
படைத்தவையல்ல.

ளது. இதன் காரணமாக இதுவரை கால மும் அரசாங்கம் வகித்து வந்த தனியுரிமை நிலை தற்போது சிதைவடைந்து இறக்குமதி துறையினைக் குறித்து அரசாங்கத் துறை யுடன் தனியார் துறையினர் போட்டியிடும் நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை தொகுத்து நோக்குமிடத்து எமது ஏற்றுமதிகளின் தன்மையின் காரண மாக அதிக அளவு வருமானத்தைப் பெற முடியாத விடத்து இறக்குமதிப் பொருட் களின் தன்மையின் காரணமாகக் குடித் தொகை அதிகரிப்பு, பொருளாதார அபி விருத்தி என்பவற்றின் காரணமாக வரு டாந்தம் இறக்குமதிச் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 1977ம் ஆண்டில் இலங்கையின் நேர்க்கணிய வர்த்தக நிலுவை 509 மில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனல் 1978 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரையில் நேர்க்கணிய வர் த் த க நிலு வையை இ ல ங் கை கற்பனையில் தான் காணக் கூடியதாக உள்ளது.
சத்திய தாகத்தையும் வேகத் வேண்டும். அநியாயத்தையும் பாராடக்கூடிய உணர்வையும் மங்களை எல்லாம் முறியடித்து தயும் உற்சாகத்தையும் ஊட்டு ாறெல்லாம் சமுதாயத்திற்குப் இவ்வாறு பயன்படாத சொல்வதற்தே கூட தகுதி
-பிரேம்சந்த்

Page 90
வளர்ந்து வரு
விஞ்ஞானமும்
அதன் பக்கவி
ஆதிகாலத்தில் மிருகங்களை வேட்டை யாடியும் அதற்காக இடத்துக்கிடம் திரிந் தும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் ஆற்றங்கரைகளிலும் மலைப் பிரதேசங்களி லும் நிலையான குடியிருப்புகளை அமைத்து விவசாயம் செய்யத் தொடங்கினன். இத ஞல் மனிதனுக்கு சிந்திக்க போதிய அளவு நேரம் கிடைத்தது. என்று மனிதன் சிந்திக் கத் தொடங்கினனே அன்றே அவன் விஞ் ஞானம் எனும் விவேகத்தை கண்டு பிடித் தான். என்று மனிதன் விஞ்ஞானத்தைக் கண்டுபிடித்தானே அன்றே அவன் மிருகங் களிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண் டான். மனிதனுல் பிரசவிக்கப்பட்ட விஞ்ஞானம் தவழ்ந்து நடந்து வளர் ந் து கொண்டிருக்கும் இன்றைய நவீன, விஞ்ஞா னமாகியது. இன்று மனிதனுடன் ஒன்றறக் கலந்து விஞ்ஞானமின்றேல் மனிதன் இல்லை என்ற அளவுக்கு அவனது அன்ருட செயல் களையும் கட்டுப்படுத்திவிட்டது.
இற்றைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தற்செயலாக கற்கள் இரண்டு உரசியபோது நெருப்பு தோன்றியதை அவ தானித்தான். அன்றிலிருந்து மனிதன் சிந் திக்கத் தொடங்கினன். அன்றே மனிதனின் மூளை எனும் கர்ப்பச் சிறைக்குள்ளிருந்த குழந்தையான விஞ்ஞானம் பிரசவிக்கப்பட டது. அன்றைய மகத்தான விெஞ்ஞான பிர சவத்தின்போது மனிதன் பிரசவவேத னையை அனுபவிக்காததாலோ என்னவோ இன்று அதனிலும் பெரிய வேத னை யை அனுபவித்துக் கொண்டிருக்கின்ருன். அரிய

ம்
) விளைவுகள்
செல்வன் M. யோகநாதன் ஆண்டு 13 விஞ்ஞான பிரிவு
விஞ்ஞான பிரசவத்தின்பின் படிப்படியாக தன் சூழலைப்பற்றியும் தன் சூழலில் உள்ள வற்றை எவ்வாறு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் மணி தன் அறிந்து கொண்டான். ஆணுல் அன் றைய விஞ்ஞானம் தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் இயற்கைக்கு உட்பட்டதா கவே அமைத்துக் கொண்டது. அத்துடன் அன்றைய ம னித ன் விஞ்ஞானத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத் திரு ந் தான், அன்றைய விஞ்ஞானிகள் பெரும் பாலும் மதகுருக்களாகவே இருந்தனர். அவர்கள் அஹிம்சை நோக்குடன் மட்டுமே விஞ்ஞானத்தைப் பயன்படுத்தினர், இத ஞல் அன்றைய மனிதன் விஞ்ஞானத்தால் தனக்குப் பாதகமான எந்தவொரு பக்க
விளைவையும் எதிர்நோக்கவில்லை.
தவழ்ந்து கொண்டிருந்த விஞ்ஞானம் எழுந்து நடக்கத் தொடங்கியதும் மருத்து வத் துறையிலும் கைத்தொழிற்றுறையிலும் பற்பல அரிய சாதனைகளைப் புரியத்தொடங்க கியது, ஆம் ஆட்கொல்லி நோயென வர்ணி க்கப்பட்ட அம்மை நோயையும் மலேரியாக் காய்ச்சலையும் இவ் வுல க சமுதாயத்தை விட்டே துரத்தியடித்தது எமது விஞ்ஞா னமே. கைத்தொழிற்துறையில் வியக்கத்த குமளவிற்கு பார வளர் ச் சி கண்டது. ஆனல் அதன் ஒவ்வொரு மாபெரும் சாதனை யுமே மனிதனுக்கு எதிர்காலத்தில் பெரும் சவால்களாக மாறப்போவதை தெரிந்திருந் தும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டிருக்கின்

Page 91
றது. ஆம் கைத்தொழிற்துறையில் அமோக வளர்ச்சி கண்ட விஞ்ஞாளம் அதன்மூலம் எழும் பக்கவிளைவுகளைப் பற்றி சிந்திக்காம லிருப்பது வருத்தத்திற்குரியதே.
கைத்தொழில் வளர்ச்சியால் சூழலை மாசுபடுத்துவதன் மூலம் விஞ்ஞானம் இயற் கையுடன் போராடத் தொடங்கிவிட்டது. இதற்கு இயற்கை பெரும் பதிலடிகள் இது வரை கொடுக்காவிடினும் எதிர்காலத்தில் இயற்கை கொடுக்கும் பதிலடிகளுக்கு நிச்ச யமாக விஞ்ஞானத்தால் நின்றுபிடிக்க முடி யாது என்பதற்கு ஆதாரமாக இன்று சில நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. உதாரண மாக நிலத்திற்கு மேலிருக்கும் பல நீரோட் டங்களைப் பயன்படுத்தத் தவறிய மனிதன் விஞ்ஞான வளர்ச்சியால் ஆழ்துளைக் கிணறு கள் அமைப்பதன் மூலம் பூமியின் அக வெப்பநிலையை ஒரளவு ப யன் படுத் த த் தொடங்கி கட்டுப்படுத்திக் கொண்டிருக் கும் படுக்கை நீரை பயன்படுத்தத் தொட ங்கி விட்டான். இதன் விளைவு நிகழ்காலத் தில் தெரியாது. எனினும் இப்படுக்கை நீர் முடிவுறும் தறுவாயில் பூமியின் உள்ளிருக் கும் உருகிய கற் பா றை க் குழம்புகள் மேலெழ ஏதுவாயிருக்கின்றது. இ த ஞ ல் புதுப்புது இடங்களில் எரிமலைகள் தோன்ற லாம். இதுமட்டுமல்லாது முன் ஒருகாலத் தில் கோப்பி விளையும் பொன்பூமி என வரு ணிக்கப்பட்ட பிரேசிலின் ஒருபகுதி இன்று பாலைவனமாகி விட்டது. இதற்குக் கார ணம் யாது என சிந்திப்போமானுல் அங்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதற்காக காடு கள் அழிக்கப்பட்டது. இதனுல் மழை குறை ந்தது. அதேநேரம் தொழிற்சாலையிலிருந்து வெளிவிடப்படும் காபன் துகள்கள் வளியில் அதிகரித்தால் அப்பிரதேசத்தின் வெப்ப நிலை கூடியது. இதனுல் அங்கிருந்த தாவரங் கள் யாவும் இறந்தன. இதனுல் இன்று பிரேசிலின் ஒருபகுதி பாலைவனமாகிவிட் L-தி.
மருத்துவத்துறையில் வளர்ந்துவரும் விஞ்ஞானம் மனிதகுலத்திற்கு அரியதொண் டாற்றி உள்ளதெனினும் அதனல் பல பக்க விளைவுகளும் தோன்றியுள்ளன எ ன் பல் குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையிது விஞ்ஞானத்தின் முன்னேற்றம் மனிதனின் இறப்பு வீ த த் தை குறைத்ததன்மூலம் பிறப்புவீதத்தை கூட்டியுள்ளது. இதனுல்

உலக சனத்தொகை அதிகரித்து வருகின் றது. இதற்குப் பரிகாரம்தேட விஞ்ஞானம் கருத்தடை மாத்திரைகளை அறிமுகப்படு த்தி வருகின்றது. இதன் உபயோகத்தால் கருப்பை புற்றுநோய் போன்ற பக்கவிளைவு கள் தோன்றத் தொடங்கியது. மேலும் இன்றைய நவீன விஞ்ஞானம் பொறியியல் துறையில் வளர்ச்சியடைந்து கொண்டு வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளர் ச்சி நிச்சயமாக மனிதனை வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஆளாக்கி அதன்மூலம் சமூகவிரோத செயல்களைத் தூண்டி மணி தனை அழிவுப் பாதையில் இட்டுச்செல்லும்
என்பது கண்கூடு.
விஞ்ஞானத்தின் சிறந்த கண்டுபிடிப்பு களில் ஒன்று என வருணிக்கப்படும் ஒலியின் அதீத வேகத்தில் ப ற க் கும் 'சுப்பர் சொனிக்" விமானம் பறப்பதனுல் வளியி லுள்ள ஓசோன் (0-3) படை அதிருகிறது. இவ்வோசோன் படை சூரியனிவிருந்திவரும் அதீத ஊதாக் கதிர்கள் பூமிக்கு வருவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றது. இவ்வோ சோன் படை அதிர்வதால் அதீத ஊதாக் கதிர்கள் பூமிக்கு வந்து அவை மனிதனின் உடலில் அதீத வளர்ச்சியை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும். மேலும் அண் மையில் பாலைவனப் பகுதிகளுக்கு துருவப் பிரதேசங்களிலுள்ள பனி ப் பா  ைற களை எடுத்துச் செல்வதன்மூலம் பா லை வன ப் பகுதிகளில் நிலவும் நீர்ப்பற்ருக் குறையை சமாளிக்கலாம் என விதந்துரைக்கும் விஞ் ஞானம் இதனுல் ஏற்படப்போகும் விளைவு களை எவ்வாறு சமாளிக்குமென பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் பூமியின் அகவெப்ப நிலையோடு ஒப்பிடும் போது மேற்பரப்பு வெப்பநிலை இந்த அளவு குறைவாக மனிதன் வாழக்கூடிய வெப்ப நிலையாக இருப்பதற்கு இத்துருவப் பிரதே சங்களே காரணமாகும். எனவே அங்கு காணப்டும் பனிமலைகள் அனைத்தும் இம் முயற்சிக்காகப் பயன்படுத்தப்படுமே ஆயின் பூமியின் மேற்பரப்பு வெப்ப நிலை கூடி மனிதன் உட்பட உலகிலுள்ள ஜீவராசிகள்
அனைத்துமே இறந்து அழிந்துவிடும்.
மனிதனை அழிப்பதற்கென்றே விஞ் ஞானத்தால் விதந்துரைக்கப்பட்ட ஒன்றே அணுவைப் பிளத்தலாகும். ஆம் சடப் பொருளை சக்தியாக மாற்றலாம் என்பதை

Page 92
இன்றைய விஞ்ஞானம் இரண்டாம் உலகப் போரின்மூலம் அன்றே பரீட்சித்துப் பார் த்துவிட்டது. அதனல் ஏற்பட்ட பக்கவிளை வுகளுக்கு விஞ்ஞா ன ம் இன்றும் பதில் சொல்ல முடியாது திண்டாடிக் கொண்டி ருக்கின்றது. அதுமட்டுமல்லாது அண்மை யில் நடைபெற்ற ‘செந்னுேபிலிஸ்’ அணு உலை விபத்து மற்றும் கோபால் விஷவாயு வெளியேற்றம் போன்றவற்ருல் பார்வை யிழந்து, செவிடர்களாகிய ஊ ன மா கி ய இன்னும் அவ்வாறு பிறக்கப்போகும் குழந் தைகட்கும் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக் கப்பட்ட மனிதனுக்கு ஆக்கம் விளைவிக்கும் எந்த ஒரு பொருளுமோ மருந்துமோ பிர யோசனப்படப் போவதோ அவர்களின் குறைகளை நீக்கப்போவதோ இல்லை.
ஆயினும் இத்த விஞ்ஞா ன த் தா ல் முழுக்க முழுக்க தீமையே ஏற்படுகின்றது என்றும் கூறிவிட முடி யா து, இன்றைய நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள் இதற் குச் சிறந்த அத்தாட்சிகளாக விளங்குகின் றன. இன்று லேசர் கதிர்மூலம் ஒருவித இரத்த இழப்போ, சேதமோ இல்லாமல் அறுவைச் சிகிக்சை மேற்கொள்ளக் கூடிய தாக உள்ளது. இதனுல் பல நோயாளர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளார்கள் என்றே கூற வேண்டும். அத்துடன் மாற்றுச் சிறுநீரகம், மாற்று இதயம் பொ ருத் த ல் போன்ற சிகிச்சை முறைகளும் மனித சமுதாயத் திற்கு கிடைத்த வரப்பிரசாதங்களாகும்,
மேலும் இன்று கண்டுபிடிக்கப்பட்ட
இந்தியாவை வீழ்த்தியது எது? எது? இந்திய வாளே. சாதி, ட கண்மூடி பழக்க வழக்கம், தீண் முஸ்லிம் வேற்றுமை முதலிய
வெடித்தன. அவ்வூாள்-அவ்விந்தி

ஒரு சில நவீன உபகரணங்கள் மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் அந்த நேரத்தில் அவன் தன் சிந்தனைவளத்தை செவ்வனே வளர்த்து பல்வேறு முயற்சிகளுக் காக தன் அறிவைப் பிரயோகிக்கமுடிகின் றது. மேலும் இப்பொழுது உவர்நீரை நன் னிராக மாற்றக்கூடிய பொறி முறை யும் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இதனுல் குடிநீர் பிரச்சினையினுல் அவதியுறும் ஏத்தனையோ மக்கள் பயனடைந்து உள்ளார்கள். இவ் வாறு விஞ்ஞா ன ம் ஆக்க முயற்சிகளுக்கு ஆற்றும் பணிகளும் ஏண்ணில் அடங்கா தவை, ஒப்பற்றவை.
இதிலிருந்து விஞ்ஞானத்தை ஆக்கப் பாதையில் கொண்டுசெல்பவனும் மனி தனே; அதே வேளையில் கொடிய அழிவுப் பாதையில் விஞ்ஞானத்தைக் கொண்டு செல்பவனும் அதே மனிதனே எ ன் ப தை கவனத்திற் கொள்ளவேண்டும். சுயநலம், போட்டி மனப்பான்மை, பொருமை ஆகிய தனது பலவீனங்களை மறைக்க ம னித ன் விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவதாலேயே கேடுகள் விளைகின்றன. எனவே மனிதன் சுயநலத்தை அடியோடு மறந்து, இன்றைய சமுதாய-நாளைய சமுதாய நலன் களைக் கவனத்திற் கொண்டு விஞ்ஞான அறிவைப் பயன்படுத்துவானஞல் விஞ்ஞா னத் தி ன் பிரயோகம் மனிதனை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லாமல் முன்னேற்றப் பாதை யில் இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.
பிரிட்டிஷ் வாளா? அன்று. பின்னை
மதவெறி, சம்பிரதாயச் சிறுமை,
டாமை, பெண் அடிமை, ஹிந்துஇரும்புத் துண்டங்கள் எஃகாக ய வாள் இந்தியாயை வீழ்த்தியது.
-திரு. வி. க.

Page 93

ఫళ్ల
ఖళ్ల
ষ্ট \\\
SS S.
8

Page 94
வலைப் பந்தாட்டக்குழு 1
 

15 வயதுக்குட்பட்டோர்

Page 95
3 鄒
உதைபந்த
 
 


Page 96
ர விளையாட்டுப் போ
Gill IT
கொழும்பு மாவ
&(5(էք
யிற்
2 L-ió LI
 
 
 

Š

Page 97
(1977 ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு வரை வி
திரும்பிப் ப
விளையாட்டுத்துறை ஒரு மனிதனுடைய ஆளுமையை விருத்தி செய்கின்றது. இதனை கல்வி அறிஞர்களே ஏற்றுக் கொண்டுள்ளார் கள். இதனலேயே பாடத்திட்டத்தில் உடற் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட் டுள்ளது.
ஒரு மாணவன் வகுப்பறையில் மாத்திர மல்ல, வகுப்பிற்கு வெளியே ஏற்படக் கூடிய வெற்றி தோல்விகளை ஒரே சமமாக மதித்து தனது எதிர்கால வாழ்வை திட்ட மிட்டு அமைத்து கொள்ள விளையாட்டுத் துறை பெரிதும் உதவி புரிகின்றது.
தலைமை தாங்குதல், ஒத்துழைப்பு, கீழ்ப் படிதல் ஆகிய இம் மூன்றையும் விளையாட் டுத்துறை மாணவர்களிடையே வளர்க்கின் றது. மேலும் உடல், உள விருத்தியை வளர்ப்பதற்கு இத்துறை துணை புரிகின்றது. இந் நோக்கங்களை கருத்திற் கொண்டு விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்கு போதிய பயிற்சிகளையும், வசதிகளையும், செய்து கொடுத்து வருகின்ருேம்.
எமது பாடசாலையின் உதைபந்தாட் டக் கோஷ்டி 1977 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. உதைபந்தாட்ட கனிஷ்ட சிரேஷ்ட பிரிவுகள் இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி "அரையிறுதி ஆட்டம் வரை சென்று பாடசாலைக்கு பெருமை தேடித் தந்தது.
1977 ஆம் ஆண்டிலிருந்து 1982 ஆம் ஆண்டுவரை வலைப்பந்தாட்ட கோஷ்டி வட்டாரப் போட்டிகளில் சம்பியனுக தெரிவு செய்யப்பட்டது.
வட்டார ரீதியாக நடைபெற்ற மெய் வல்லுனர் போட்டிகளில் 1977 ஆம் ஆண் டிலிருந்து 1982 ஆம் ஆண்டு வரை ஆண்கள் பிரிவிலிருந்தும், பெண்கள் பிரிவிலிருந்தும்

ாயாட்டுத் துறை பற்றிய ஒர் கண்ணேட்டம்) ார்க்கின்றேம்
ஜனுப்w.z. பாறுக் (உடற்கல்வி ஆசிரியர்)
பலர் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட் டனர்.
வட்டார ரீதியில் நடைபெற்ற "கரபந் தாட்டப் போட்டிகளில் 1978 ஆம் ஆண்டி லிருந்து 1982 ஆம் ஆண்டு வரை எமது பாட சாலை சம்பியணுகத் தெரிவு செய்யப் பட்டது.
1978 ஆம் ஆண்டு பாடசாலையின் ஆண் கள் 'பான்ட் கோஷ்டி (BAND) அமைக்கப் பட்டது. 1979 ஆம் ஆண்டு பெண் கள் *பான்ட் கோஷ்டி (BAND) அமைக்கப்பட் .{iقی-l
1979 ஆம் ஆண்டு எமது பாடசாலையில் **குத்துச் சண்டை' அறிமுகப் படுத்தப்பட் டது பாடசாலைகள் ரீதியில் நடை பெற்ற பல குத்துச் சண்டைப் போட்டிகளில் வீரத் துடன் எமது பாடசாலை கலந்து கொண்டது. இடைக் காலத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப் போட்டி நிறுத்தப்பட் t-Sil.
1981 ஆம் ஆண்டு இங்கிலாந்து மகா ராணியாரின் இலங்கை விஜயத்தின் போது சர்வஜன வாக்குரிமைக் கொண்டாட்டங் களில் மகாராணியார் கலந்து கொண்டார். அவரை வரவேற்பதற்காக அழைக்கப்பட்ட *பான்ட் (BAND) கோஷ்டிகளில் ஒன்ருக எமது பாடசாலைக் கோஷ் டியும் தெரிவு செய்யப் பட்டது. மகாராணியை வரவேற்க அழைக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ்ப் பாட சாலை இது என்பது பெருமைக்குரியது.
1982 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட "உதைப்பந்தாட் பேர்ட்டியில் பதினேழு வயதுக்குட் "ו ו-L, பட்ட கோஷ்டியினர் சிறப்பாக விளையாடி இரண்டாமிடத்தைப் பெற்று பெருமை தேடித்தந்தனர்.

Page 98
1982 ஆண்டு பதினைந்து வயதுக்குட் பட்ட ‘கிரிக்கட் கோஷ்டி' அமைக்கப் பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே இக் கோஷ்டி பல போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமையைக் காட்டியது.
1982 ஆம் ஆண்டு அகில இலங்கை பாட சாலைகளுக் கிடையிலான "பூப் பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலை கலந்து கொண்டு தனது திறமையைக் காட்டியது.
1983 ஆம் ஆண்டிலிருந்து 1985 ஆம் ஆண்டு வரை சில தவிர்க்க முடியாத கார ணங்களினல் திறமையைக் காட்ட முடிய வில்லை. 1986 ஆம் ஆண்டு முதல் புத்துயிர் பெற்று மீண்டும் தனது திறமைகளை காட்டத் தொடங்கியுள்ளது.
எமது பாடசாலை கோலாகலமாக வைர விழாவைக் கொண்டாடும் இந்த ஆண்டினைச் சிறப்பிக்கும் வகையில் பாடசாலையில் சிரேஷ்ட கிரிக்கட் கோஷ்டி அமைக்கப் Lull-gil.
1986 ம் ஆண்டாகிய இந்த ஆண்டில் அகில இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சங்கம் நடாத்திய பதின்மூன்று, வயதுக் குட்பட்டவர்களுக்கிடையிலான கிரிக் கட் போட்டியில் கலந்து கொண்டு தனது திறமையக் காட்டியது.
இவ் வருடம் கொழும்பு மாவட்டம் நடாத்திய பாடசாலைகளுக் கிடையிலான பதின்மூன்று வயதுக்குட்பட்ட பெண்கள் உடற்பயிற்சிப் போட்டியில் எமது பாடசாலை பெண்கள் உடற் பயிற்சிக் கோஷ்டி முதலா மிடத்தைப் பெற்று புதிய சாதனையை நிலை நாட்டியது. இது இவ்வருடத்தின் சிறந்த சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
எமது பாடசாலையில் இட வசதி இல் லாததால் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முடியவில்லை, இக் குறை இருப் பினும் எமது விளையாட்டு வீரர்கள் பொது

விளையாட்டு மைதானங்களில் பல சிரமங் களுக்கு மத்தியில் பயிற்சிகளைப் பெற்று விளையாட்டு மைதானங்கள் உள்ள பாட சாலைகளின் வீரர்களுக்கு நாம் சளைத்தவர் கள் அல்ல! என்பதை நிரூபித்து வருகின்ருர்
96YT,
எமது பாடசாலையில் ஒவ்வொரு வருட மும் இல்ல விளையாட்டுப் போட்டிகள் மிக வும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இவ் விளையாட்டுப் போட்டிகளை நாம் *சுகததாசா விளையாட்டரங்கிலேயே நடாத்தி வருகின்ருேம்.
எமது பாடசாலையின் கடந்த பத்து வருடங்களை திரும்பிப் பார்ப்போர் கல்வியி லும் விளையாட்டுத்துறையிலும் மிக வேக மாக முன்னேறி வருவதைக் கண்டு ஆச்சரி யப் படுகின்றர்கள் இதற்கு அதிபரினதும், ஆசிரியர்களதும், மாணவர்களினதும், பெற் ருேரினதும் ஒத்துழைப்பே காரணம் என்பதை எவரும் மிறுக்க முடியாது.
இனி வரும் ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் பல புதிய சாதனைகளை எமது பாடசாலை நிலை நாட்டும் என்பதற்கு வைர விழா ஆண்டில் நிலை நாட்டப் பட்ட புதிய சாதனை சான்று பகிர்கின்றது.
எதிர் காலத்தில் விளையாட்டுத் துறை யில் பல புதிய திட்டங்களை நாம் கெயற் படுத்த எண்ணியுள்ளோம். இதற்கு பெற் ருேர்களினதும் பாடசாலை நலன் விரும்பி களினதும் ஒத்துழைப்பை ஆவலுடன் எதிர்
பார்க்கின்ருேம்.
கடந்த காலங்களில் நாம் ஏற்படுத்திய சாதனைகளைத் திரும்பிப்பார்க்கும்போது காலஞ்சென்ற 'அமரர்.சு.மகேசன், அவர் களின் கணிசமான பங்களிப்பிற்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைப் பட்டுள்ளோம்.

Page 99
முன்னுள் வித்தியால
24.3.26 - 1947 வரை சேர் (1931 இல் சிறிது காலம் 1947 - 1948 திரு. எஸ். 1948 - 1949 திரு. ஆ. ெ 1949 - 1950 திரு. பீ. எ 1950 - 1952 முதலியார் 1952 - 1956 திரு. வீ. பி 1956 - 1959 திரு. வீ. அ 1959 - 1960 திரு. ஆ. ெ
வித்தியாலயத்தின்
திரு. ஆறுமுகம் திரு. கு. வி. செல்லதுஒர திரு. வ. நடராசா திரு. க. சோமசுந்தரம் திரு. இ. கனகலிங்கம் திரு. சு. மகேசன்
 
 

--
ய முகாமையாள ர்கள்
அருளுசலம் மகாதேவா திரு. ஆர் மகாதேவா) சோமசுந்தரம்
ச. நடராசா ஸ். துரையப்பா குல சபாநாதன்
, என். சிங்கம்
di Gigitat it
ச. நடராசா
பழைய அதிபர்கள்
- (1937 - 1949) - (1950 - 1959) - (1959 – 1965 - 1970 - 1978) - (1965 - 1968) - (1968 - 1970) - (1973 - 1983)

Page 100
#***v^^^^^^^^^^^^^^^^
நினைத்தபடி நடக்கவேண்டும் ந மனைவிப்படி அமைவதுவே வாழ் வாசற்படி சமயவேண்டும் மனை நேசப்படி வளர்வதுவே நட்புப் அன்புப்படி ஆசைப்படி இணைந் இன்பப்படி வாழவேண்டும் சுை நீதிப்படி நிலவேண்டும் தராசுட பாதிப்படி அகலவேண்டும் சட் மரபுப்படி மாட்சிக்கொடி நாட் வரவுப்படி செய்யவேண்டும் செ சொக்குப்பொடி குரங்குப்பிடி தாக்குப்பிடி சோர்வின்றி சொ6 பாவைப்படி பரமன் அருள் கிை சேவடியே சேரவேண்டும் உருகி உண்மைப்படி உலகம் வாழ ஒர் பெண்மைப்படி உயரவேண்டும் ஊக்கிப்படி உண்மைப்படி வாழ் ஊக்கப்படி முன்னேற முயன்று விதியின்படி அமைந்தபடி வாழ் மதியின்படி வெல்லவேண்டும் பூ மனதுப்படி அடையவேண்டும் ட சனத்தின்படி சனநாயக ஆட்சி மக்கள்படி தீர்த்துவிடும் சாகுப மாக்கள்பசி ஒழிந்துவிடும் இதன் நீதிப்படி நியாயப்படி நேர்மைய சாதிப்படி நீக்கநாட்டு தனிக்ெ ஒசைப்படி யாப்புப்படி இராகட் இசைப்படி தாளப்படி பாட்டுப் தமிழைப்படி தாயைப்பணி தா அமிழ்தம்குடி அன்புக்கொடி அ வெல்லும்படி வேற்றுநாட்டார் சொல்லும்படி சேர்ந்துபிடி வெ உலகின்படி **மனிதன் உயர்ந்த நிலவும்படி நாட்டவேண்டும் ெ
வி
ALLLLLLL LLLLLS LLLLLSLLLLLSLL LMLLLLLL LL LLL LLLLLLLLSLLLLS

LMMLSLeSLSMLeLeeLeAeSMMLMLMLSALJSAMLMLeLMLMeLSMLSSeeeLeeSMMMALMLM LAS
ம்பும்படி
ம்க்கைப்படி
யின்படி
35 L flவத்தபடி
Нцg
டப்படி
டும்படி
சலவுபடி
நீக்கும்படி
ல்லிப்படி
டக்கும்படி ப்படி
ந்துபடி உணர்ந்துபடி
]வுஅப்படி
-
வுப்பிடி
பூகப்படி
மனைவிமடி
ப்படி
-
T Lil
பின்படி
11. Lq.
'l ill
கப்படி மைத்துப்பிடி வியக்கும்படி பற்றிக்கொடி :படி’’ வற்றிக்கொடி.
ஆசிரியர் C. வல்லிபுரம்
வேகானந்த மகா வித்தியாலயம்
a/a^^^^^W^.
AMS eeeeSSSeeeLeSASLLLSLLLSeAeAS AAALSAMSYSLeLSAeS LMSM LSLeLSeAeS eeLS LSeAeA

Page 101
WYMAMANM*
Mamaa
With Best Compliments
RAL EADS
MANUFACTURERS OF READ SUITS BOYS SHRTS TEE
HENDRICK
50-2/11, N H. M. A
(Reclamatic
COLOM
With Best
Fro
65
WHOLESALE RETAL
1O/A, PRIN
COLOM
T'PHONE, 23 0.96
 

GAR MENTS
YMADE GARMENTS, BOYS SHIRTS & FROCKS ETC,
BUILDING'
3DUL CADER ROAD,
bn Road)
BO-11.
Compliments
Z 2
DEALER IN TEXTLE
CE STRECET,
MBO-.

Page 102
MNVNANAMAMAMMMMNMMMMMMMMMMMMMVAMANANAN
Mar
(8es (ompliments 3rom
CANON J|
JEWELERS 8. NyC
FIRST FLOOR
144-1/E SEA STREET,
COLOMBO. 11.
WITH BEST COMPLIMENTS
THE INDO CEYLO General & Ind
14 Abdul Jabi
Colom Sri I
Associate
FOTO REX
(PHOTO GRAPHERS)
O ABDUL JAB3AR MAWATHA COLOMEBO-12.
&

s
EWELLERY
DDERN DESIGNERS
K
FROM
N CALENDAR CO.
ustrial Printers
วar Mawatha,
bo-l2.
anka.
T. phone: 31 68 6
LALMLMLMLLLLL

Page 103
*^محے
4NY^e“ y^.“V*y/**J*JYN
6 MWth F3 est Complime
SRI KANE
HARI HARA
26, Abdul Jai
COLO
T'Phone: 34148
BEST COMPL
R AN G '
I MPORTERS de MERCHANTS ( TOOLS, SAFETY EQUIPMEN. BLBCT"RO DES A.N.
l 27, BANDARANA
COLON
Y MWNAMNMMMM

S (Grade 3) & N (Grade 2)
bbar Mawatha,
MBO-12.
IMENTS FRUM
TRA DERS
2F HARD WAR ENGINEERING TS, WELDING ACCESSORIES, D BOLTS o NUTS.
YAKA MAWATHA,
TPPHONE: S 4 7 8 99

Page 104
X
/*/r/^ -- Mae Yr. /^_^/^_^M/^Y^/^Yn
WITH BEST COMPLIMENT
Dip. IN J. M. S. M. Ac F. (SR
REGED 7990
MOTHER THERESA MEDICAR
209, SRI KATHIR
COLOM
9ith 8ess (ompliments from
Science House
1st FLOOR MUN
53, MAIN
COLON
^Y^^^Y^Y^MNMM/MYNYMM^Y^Y\,^YMWYN
 

| LLANKA) M. B, Ac A (LOND)
RE & LABORATORY FACILITIES
ESAN STREET,
BO-3.
(Ceylon) Ltd.
SOOR BUILDING
STREET,
MBO-ll.
YNY^
LLLLSLLLLLLLAL

Page 105
WITH BEST (
FR
VAILANKANNI
Dealers in: READYMADE FANCY GooDs AN[
S 28 - 2n COLOMBO CENTRAL SUF COLOME
Phone: 36440
WITH BEST C
FROM
PRASHANTH TRA
IMPORTERS 8 GENARAL HARDWARE AND S
42, SANGAMITHA MAWATHA, (Green Street) COLOMBO 13.
 

Nerove Nero,
COMPLIMENTS
DM
EMPORUM
GAR MENTS, TEXTILES ) GFT TEMAS ETC.
d FLOOR 'ER MARKET COMPLEX
3O — 1 1
OMPLIMENTS
DING COMPANY
EXPORTERS ANTARYWARE MERCHANTS
Telephone: 546893 541263
VMMMMMMMMMMMMMMMMMMMNWINMMMMMMMMMMMMMMMM

Page 106
qeeLeeSMS eAeSS eL eLYeLeeSeASLeeSMLL LAeLLL LLL AALL eLLLLL LL LLLLLLLALAAS LLLLL LL LS LS LLLLLL LALALLS LLLL LL LLL LLLLLL
COLOM
T'phone:- 341 48
BEST \
FR
WITH BES
FR
K SRIKAN
&
AK HAR HA
26, ABDU JAB
MHANOV
161, SEA
COLOM
T'phone 2 93 45
J S SqAALLLLSLL LLSLLLLLL

LL LLL LLL LLLLA S
T WISHES
DM
ES (Grade-3)
RAN (Grade-2)
BAR MAWATHA,
|BO — 12.
NSHES
OM
AN PRESS
STREET,
BO 11.

Page 107
SRI
WITH BEST
FF
DEV
NC 125 BAN
COLOM

COMPLMENTS
ROM
CHEMICALS
KSHALL STREET,
MBO-11.

Page 108
SALLSLLLLSYLLLLSLLLLLLLALSLSSLMSLMLS
R s
With Sast , Corra
M. S. M. NAJUMU
GENERAL MERCHANTS
1 MPORTERS 1
na
{AMau
Office:
214, 4TH CROSS STREET,
COLOMBO - 11
T. PHONE; 23668, 27951
f. GRAM; SUN FLOWER
 

plimónts Fronus:
DEE & COMPANY
COMMISSION AG ENTS
EXPORTERS
VM ager)
Recidence:
15716 SRI KATHIRESAN STREET
COLOMBO - 13.
T. PHONE: 33937
LALLLLLLLAL

Page 109
*MMMNMNMMNMNMNMMNMNMMMNMNMMNMNMMMMNMNAT
V\MAJA/
WITH BEST W
S. ARUMUG.
DEALERS IN CEYLON PRODUC
BANKERS;
THE CHARTERED BANK
BANK OF CREDT 8r COMA/ER
128, OLD
COLOM

SHES FROM;
XE 8 COMMISSION AGENTS
cE INTL (o). L'rD
OOR STREET.
BO - 1 2
AIM: & B(OIRS.

Page 110
With best
SELVA TRAV
(PRIVATE
383, R. A. DE
COLOM
T. P. 57 355 8
5 749 3 O - 1
S AeeL eLLSLMLSSLLLLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLeLLLLLLLL

ALeLeLeLeALSALSLeLS
Mwishes from
继
ELS 8 TOURS
) Li MiTTED)
MA EL MAWATHA,
BO - 03,
TLX - 2 264 6 'ASTRAL ́ CE

Page 111
M
WITH BEST
RENARSS SUP
135), A WOLIFEND
COLOME
ESTATES AND CORPORATIONS SUP
Agents For: SRI LANK AND TENBY ELECTF
s
WITH BEST C
FR
HERALD DRY
159 4TH CRI
COLOM

COM PLI MENTS
ROM
PLIES CENTRE
DHAL STREET, BO-13.
LERS IMPORTERS OF TYRE & TUBES A TYRE COR PORATION
CAL ACCESSORES
PHONE: 32.885 545228
OM PLIMENTS
OM
FISI STORES
OSS STREET, BO 1 1
T'Phone: 31684

Page 112
aNMMNMNMMNMNMV*
WITH BEST (
FRON
V, A. S. NAD AF
IMPORTERS Si GEN Dealers in: BOTTLES, CORKS, ESSE
35. DAM
COLOM
With Best
Fro
O. MEERA SA
IMPORTERS 8 GEN
ENAMELWARE - ALUMIN 1 PLASTCWARE 8 H
1 6, DAM COLOM

*r*
OMPLIMENTS
T. K. S. R 8 C. O.
ERAL MERCHANTS :NCE, LABELS, SEALING WAX ETC.
STREET, BO 12.
PHONE: 33729 8 36003
Compliments
AIBO & SONS
ERAL MERCHANTS
UMWARE - BRASSWARE ARDWARE TEMS
| STREET, 1во 12.
PHONE 31851
*/

Page 113
X. MY'*Yev\frYAYNYAMA
WITH . BEST (
FUJ S
PHOTOG
93, VIVEKAN, COLOM
WITH THE BEST.
HAVE A GOOD 'TM OUARTZ WA
SOE AGENTS
TELEX: 21:275 - 21 866 ESWARAN-CE
' WMMANWNMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMMMMMNMNWINMNAWINWINMAMMMMMMMMMMNMWN

Ma/aa-M
OMPLIMENTS DM
TUDO
RAPHERS
ANDA HILL,
BO-13,
TEL: 34860
COMPLIMENTS
E WITH SUPREME LL CLOCKS
IN SRI LANKA
BROTHERS
TEL: 32599, 22744, 35842

Page 114
•\-ox^^^^^^^^^^^^^^^^^^^^^^4
With Best Comp
NAWALANKA TR,
Importers, Exporters & Manufacturer's
Builde1s & Contractors General
No: 154, NEW C
COLOM
s
With best Compliments from
MATHU VI
163, NEW CH
COLO)
Sri
 

ments From;
NDING COMPANY
Representatives Engineers & Consultants ferchants and Hardware Suppliers
Telephone Office: 327 94 Residence: S 89 50 2 Cable: NAVA TRA CO
Telex; 2 83 5. 2 897
HETTY STREET,
(BO— 13
DEO HOME
ETTY STREET
ABO-13
Lanka

Page 115


Page 116


Page 117
l,
;
10.
12.
13.
14.
15.
6.
17.
18.
19.
20.
2.
22.
23.
34.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39 -
40.
41.
1986 ஆசிரி
திரு. செ. மாணிக்கவாசகர் திருமதி. ம. திருநாவுக்கரசு
திரு. க. பே. சிவானந்தன்
செல்வி தி. ஆறுமுகம்
சகோதரி ரா. அ. மைக்கல்
திருமதி. பே. சுப்பிரமணியம் திருமதி. கி. சுப்பிரமணியம் திருமதி. ப. சிவலிங்கம் திரு. நா. பாலசிங்கம் திரு. டபிள்யு. ஜே.பி. பெர்னண்டோ திரு. எஸ். பாலச்சந்திரன் திருமதி. சோ. பாலசுந்தரம் திருமதி. பு. பாஸ்கரசுந்தரம் திருமதி. த. நல்லநாதன் ஜனப். எம். இசற். பாறுாக் திருமதி. த. கணேசன் செல்வி ப. கனகரத்தினம் திரு. ந. நல்லரத்தினம் செல்வி எஸ். சின்னத்துரை ஜனுப். அ. சாய்புகண்டு திருமதி எஸ். எஸ். புவனேஸ்வரி திருமதி. உ. அருளானந்தம் திருமதி. வ. சைமன் மொருல் திருமதி. ரா, பூரீஸ்கந்தராஜா திரு. செ. வல்லிபுரம் திரு. த. தியாகலிங்கம்
திருமதி. நா. ஜெயராஜா ஜனுப். ப. ஆப்டீன் திருமதி. வி. பரசுராமன் திருமதி. சிவகுமார் திரு. வி. எஸ். மகாலிங்கம் திரு. நா. அருளம்பலம் திருமதி. ச. குகமூர்த்தி செல்வி நா. செபமணி செல்வி பா. கந்தசாமி திருமதி. கி. பாலதாசன் திரு, து. தர்மானந்த சிவம் திரு. எஸ். மகோற்கடமூர்த்தி திருமதி. ந. சண்முகநாதன் திரு. ந. ரவீந்திரன் திரு. வ. மகேஸ்வரன்

யர் பட்டியல்
- அதிபர் - உப அதிபர், பட்டதாரி (விஞ்ஞானம்)
கல்விச்சேவை-வகுப்பு-111. - உப அதிபர், விஞ்ஞானப்பட்டதாரி,
கல்வி டிப்ளோமா. - தமிழ் (பயிற்றப்பட்டவர்) அதிபர்
தரம் 5 (ஆரம்ப பிரிவு) - தமிழ் பயிற்றப்பட்டவர்,
அதிபர்தரம்-5 (ஆரம்ப பிரிவு)
- தமிழ் (பயிற்றப்பட்டவர்) - சங்கீத தராதரம்.
- கணிதம் (பயிற்றப்பட்டவர்) - வர்த்தக டிப்ளோமா (பயிற்றப்பட்டவர்) - சிங்களம் (பயிற்றப்பட்டவர்) - தமிழ் (பயிற்றப்பட்டவர்)
- கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா. - கலைப் பட்டதாரி. - விஞ்ஞானப் பட்டதாரி.
- உடற்கல்வி (பயிற்றப்பட்டவர்) - தமிழ் (பயிற்றப்பட்டவர்) - விஞ்ஞானம் (பயிற்றப்பட்டவர்) - ஆங்கிலம் (பயிற்றப்பட்டவர்) - விஞ்ஞானம் ( ル - தமிழ் ( y y ) - தமிழ் ( - கலைப்பட்டதாரி
- சமூகக் கல்வி (பயிற்றப்பட்டவர்) - சங்கீதம் ( ) ル - கலைப்பட்டதாரி
- கலைப் பட்டதாரி (சிறப்பு)
கல்வி டிப்ளோமா, தத்துவமாணி,
- கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோமா. - ஆங்கிலம் (பயிற்றப்பட்டவர்) - மனையியல் ( ル - நடனம் (பயிற்றப்பட்டவர்) டிப்ளோமா. - க. பொ. த. உயர்தரம் - கலைப்பட்டதாரி (சிறப்பு) - கலைப்பட்டதாரி (சிறப்பு) - கலைப்பட்டதாரி (விஷேடம்)
9 s (சிறப்பு) - வர்த்தகப் பட்டதாரி (சிறப்பு) - கலைப்பட்டதாரி - விஞ்ஞானப்பட்டதாரி - கலைப்பட்டதாரி (சிறப்பு)

Page 118
42.
43。
44.
45.
46.
47。
செல்வி. ந. கலாராணி செல்வி. செ. பரமலிங்கம் திரு. ந. ராதா திருமதி. வ. சேதுகாவலர் திரு. என். பாலசுப்பிரமணியப
திருமதி. இ. ஜே. மகேந்திரா
செல்வி. சா. சுப்பிரமணியம் திரு. ஏ. வி. கிருஷ்ணமூர்த்தி ஜனுப். எஸ். ஜபருல்லா திருமதி. ந. ஜெயசந்திரன் திருமதி. க. இராமலிங்கம் திரு. செ. உதயசந்திரன் செல்வி. சி. நந்தினி செல்வி. செ. செல்வரட்ணராஜா திரு. எஸ். சிவகுமார் செல்வி. ஆ. சரோஜாதேவி செல்வி. க. பாக்கியலட்சுமி செல்வி. க. புவனேஸ்வரி செல்வி. ம. சண்முகராசா செல்வி. மை. சுப்பிரமணியம் திரு. பீ. சிவாஜி திரு, அ. குமரேந்திரராஜா திரு. கே. நீலமேகம் செல்வி. வ. வனஜா செல்வி. வி. வரதராஜா செல்வி. ரி. மீனலோஜினி திரு. க. பே. சிவானந்தராஜ் திரு. சி. நகுலராஜா செல்வி. பா. நாகேசுஷ் திருமதி. எஸ். தயாளதேவா திருமதி. ம. கதிர்காமலிங்கம் ஜனுப். யு. மொ. நிசார் திரு. வி. உமாமகேஸ்வரன் ஜனுப். ஏ. எச். எ. காதர்
அலுவலக உத்தியோகத்தர்கள்: செல்வி, ப. குமார் திருமதி. அ. யோசேப் ஜனுப். ஏ. ஆர். எம். சித்தீக்
தொண்டர் ஆசிரியர்கள்:து செல்வி. த. கணபதிப்பிள்ளை செல்வி. எஸ். கலைவாணி செல்வி. சி. சுமதி செல்வி. பெ. தர்சினி,

விஞ்ஞானப் பட்டதாரி
கலைப்பட்டதாரி. கலைப்பட்டதாரி (சிறப்பு) கணிதம் (பயிற்றப்பட்டவர்) விஞ்ஞானப்பட்டதாரி, கல்வி
டிப்ளோமா . விஞ்ஞானப்பட்டதாரி, கல்வி
டிப்ளோமா. கலைப்பட்டதாரி ஆங்கிலம் (பயிற்றப்பட்டவர்) க.பொ.த. (உயர்தரம்) க,பொ.த. (உயர்தரம்) க.பொ.த. 娜 影
கலேப்பட்டதாரி (சிறப்பு) க.பொ.த. (உயர்தரம்) விஞ்ஞானம் (பயிற்றப்பட்டவர்) கலைப்பட்டதாரி கலைப்பட்டதாரி கலைப்பட்டதாரி (சிறப்பு) வர்த்தகப்பட்டதாரி (சிறப்பு) வர்த்தகப் பட்டதாரி (சிறப்பு) கலைப்பட்டதாரி ஆங்கிலம் (பயிற்றப்பட்டவர்) சமூகக் கல்வி (பயிற்றப்பட்டவர்)
கலைப்பட்டதாரி, ஆங்கில டிப்ளோமா விஞ்ஞானப் பட்டதாரி ஆங்கிலம் (பயிற்றப்பட்டவர்)
எழுது வினைஞர் அலுவலக உதவியாளர் சிற்றுாழியர்.

Page 119
* விவேகானந்தா மகா வித்தியாலய பாட
தலைவர்: திரு. S. மாணிக்கவாசகர் (அதிப செயலாளர்: திரு. K. சுபாஸ் சந்திரபோஸ் பொருளாளர்: திரு. N. பாலசுப்பிரமணியப் உபதலைவர்: திரு. K. P. சிவானந்தன் உபதலைவர்: திரு. M. கந்தசாமி உபதலைவர்: திரு. K. இராஜபுவனிஸ்வரன் உபசெயலாளர்; திருமதி. M. திருநாவுக்கர உபபொருளாளர் செல்வி. B. கந்தசாமி கணக்காய்வாளர்கள்: சகோதரி. R. A. மைக்கல் திரு. A. R, இராமநாதன் திரு. W. பத்மநாதன்
செயற்குழு உறுப்பினர்கள்: செல்வி. T. ஆறுமுகம் ஜனுப். M. Z, பாறுரக்
திரு. M. கனகராசா திரு. K. ஜெயபாலசிங்கம் திரு. S. சிவசுப்பிரமணியம் திரு. பூரீநந்தகுமார்
திரு. S. E. நத்தார் திரு. K. விவேகானந்தன் திரு. M. சந்திரபாலா திருமதி. K. சங்கரலிங்கம் திரு. P. செல்வராஜா திரு. K. நவரத்தினம் திரு. S. இராஜலிங்கம்
* விவேகானந்தா இலக்கிய வட்டம்
காப்பாளர்: திரு. எஸ். மாணிக்கவாசகர் ( பொறுப்பாசிரியர்கள்: திரு. T. தர்மானந்தசிவம்
திரு. B. ஆப்டீன்
திரு' V:மகேஸ்வரன் தலைவர்: செல்வன். புரொட்வே ஹில்மி உபதலைவர்: செல்வி. S. புவனேஸ்வரி செயலாளர்: செல்வன். P. சுரேஸ் வடிவேல் உபசெயலாளர்: செல்வி. S. சிவராதா பொருளாளர்: செல்வன். A. மைக்கல் பத்திராதிபர்: செல்வன். K. சுவேந்திரன் இணைப்பத்திராதிபர்: செல்வி. S. விஜயலக்ஷ

சாலை அபிவிருத்திச் சங்கம்
!)
அதிபர்)
}ராஜ்

Page 120
* இல்லங்க விபுலானந்தர் இல்லம் இல்ல ஆசிரியர்கள்:-
திரு. T. தியாகலிங்கம்
திரு. K. நீலமேகம்
திருமதி. P. பாஸ்கரசுந்தரம்
$ $ R
s ஸ்கநதராஜா K. g:ಙ್ಗಶಃ 》器 V. சைமன் மொருல் செல்வி. S. கலைவாணி செல்வி. K. புவனேஸ்வரி
செல்வி. P. வரதராஜா திரு. S. உதயசந்திரன் திருமதி. P. சுப்பிரமணியம் திரு. K. P. சிவானந்தராஜா திருமதி. K. பாலதாசன் திரு. S. நகுலராஜா இல்லத் தலைவர்கள்:-
செல்வன். A. சரவணராஜ் செல்வி. P. கிரிசாந்தி விளையாட்டுத் தலைவர்கள்;-
செல்வன். T. குணேந்திரன் செல்வி, D. சந்திரிகா அருணசலம் இல்லம்
இல்ல ஆசிரியர்கள்:- திரு. N. பாலசுப்பிரமணியம்
திரு. N. அருளம்பலம் திரு. V. மகேஸ்வரன் திருமதி. T. நல்லநாதன் திருமதி, N. ஜெயராஜா செல்வி. P. தர்ஷிணி செல்வி. K. பாக்கியலட்சுமி செல்வி. M. சுப்பிரமணியம் திரு. S. பாலச்சந்திரன் செல்வி, N. செபமணி ஜனுப். T. ஜபருல்லா செல்வி. S. சின்னத்துரை செல்வி. S. செல்வரட்ணராஜா இல்லத்தலைவர்கள்:
செல்வன் A, C. மைக்கல் செல்வி. M. ஆமின விளையாட்டுத் தலைவர்கள்:-
செல்வன் V. P. உதயகுமார்
செல்வி. T. மனேகரி
விளையாட்
ஜனுப். M. Z. பாறுரக் திருமதி. V. பரசுராமன்
திரு. T தர்மானந்தசிவம் செல்வி. T. ஆறுமுகம் திருமதி. M. சிவகுமார் திருமதி, N. ஜெயசந்திரன்

长
நாவலா இல்லம் இல்ல ஆசிரியர்கள்:- G65. A. V. கிருஷ்ணமூர்த்தி
திரு. N. ரவீந்திரன்
ஜனுப். P. ஆப்டீன் திருமதி. U. அருளானந்தம் திருமதி. S. சுரேந்திரன் திருமதி. V. சேதுகாவலர் செல்வி. K. நமசிவாயம் செல்வி. M. சண்முகராஜா செல்வி S. ஆறுமுகம் செல்வி. T. மீனலோசினி திரு. A. குமரேந்திரராஜா திரு. N. ராதா திருமதி. K. இராமலிங்கம் செல்வி. B. கந்தசாமி திருமதி. P. சிவலிங்கம்
இல்லத் தலைவர்கள்:
செல்வன் A. C. ஹில்மி செல்வி. நூறுல் பஸ்லியா
விளையாட்டுத் தலைவர்கள்:
செல்வன். A. அருணகுமார் செல்வி, F. செலீன
இராமநாதன் இல்லம்
இல்ல ஆசிரியர்கள்:-
திரு. C. வல்லிபுரம்
திரு. S. மகோற்கடமூர்த்தி
திரு. B. சிவாஜி
ஜனுப். A. சாய்புகண்டு
திருமதி. 8. யோகரட்ணம்
திருமதி. S. குகமூர்த்தி
திருமதி. E. J. மகேந்திரா
செல்வி. S. நந்தினி
செல்வி. S. சுமதி
திரு. S. சிவகுமார்
திருமதி. T. கணேசன்
திருமதி. N. சண்முகநாதன்
செல்வி. V. வனஜா
செல்வி. B. நாகேஷ்
இல்லத் தலைவர்கள் :
செல்வன். P. ராம்மோகன்
செல்வி. K. இந்துமதி
விளையாட்டு தலைவர்கள்:-
செல்வன், J. S. கமலநாதன் செல்வி. S. செல்வி
டுக்குழு
திருமதி. S. பாலசுந்தரம் திருமதி. M. திருநாவுக்கரசு
திரு. W. J. C. பெர்னன்டோ திரு. N. பாலசிங்கம் சகோதரி. R. A. மைக்கல் செல்வி, S. பரமலிங்கம்

Page 121
* உயர்தர மாணவர் மன்றம் 1986
காப்பாளர்:- திரு. S. மாணிக்கவாசகர் (அ பொறுப்பாசிரியர்கள்:- திரு. S. மகோற்கடமூர்த்தி திரு. V. மகேஸ்வரன்
திரு. N. பாலசுப்பிரமணியம்
தலைவர்:- செல்வன் . S. திரவியராஜ் உபதலைவி. செல்வி. K. இந்துமதி செயலாளர்- செல்வன். M. அசோக்குமார்
உபசெயலாளர்- செல்வி. S. சிவராதா
பொருளாளர்கள்: செல்வன். S. சுரேந்திரன் பத்திராதியர்: செல்வி. J. இந்திராசெல்வி வகுப்புப் பிரதிநிதிகள்:- 1986 வர்த்தகப் பிரிவு: செல்வன். P. ராம் 1987 வர்த்தகப் பிரிவு: செல்வி. S. புவனே 1988 வர்த்தகப் பிரிவு செல்வன். S. செந்தி 1986 கலைப்பிரிவு: செல்வி. S. சியாமளாதே 1987 கலைப்பிரிவு: செல்வன். J. பிரேம்நாத் 1988 கலைப்பிரிவு: செல்வி. K. மங்களவல்லி 1986 விஞ்ஞானப் பிரிவு: செல்வி. P. சந்திர 1987 விஞ்ஞானப் பிரிவு: செல்வன். P. மணி 1988 விஞ்ஞானப் பிரிவு: செல்வி. R. சாரதா
X சைவ மாணவர் மன்றம்
காப்பாளர்: S. மாணிக்கவாசகர் (அதிபர்) பொறுப்பாசிரியர்கள்: திருமதி. S. பாலசுந்தரம் திரு. C. வல்லிபுரம்
திரு. V. மகேஸ்வரன் திருமதி. M. சிவகுமார் திருமதி. R. பூரீஸ்கந்தராசா செல்வி. S. பரமலிங்கம் திருமதி. சி. க்ப்பிரமணியம்
தலைவர்:- செல்வன். க. குகணேசன் உபதலைவர்: செல்வி. சே. புவனேஸ்வரி செயலாளர் :- செல்வன். கோ. சத்தியசீலன் இணைச்செயலாளர்:- செல்வி. சி. சிவராதா பொருளாளர் :- செல்வி.சி. சுமங்களா

திபர்)
-
Y.
X
மோகன்
ஸ்வரி
கில்வேல் 半
ଗ୍ଯା
- ாதேவி
ாதேவி ܬܳ
* மாணவத்தலைவர் ÉC#
தலைமை மாணவத்தலைவர்கள்
செல்வன். K. ராமதாஸ் செல்வி. T. மனேகரி
உதவி மாணவத் தலைவர்கள்கள்:-
செல்வன் P. உதயகுமார்
செல்வி. S. மகேஸ்வரி
செயலாளர்:-
செல்வன். A. பாரி
} உப செயலாளர்:-
செல்வி. N. பஸ்லியா
பொருளாளர்:-
செல்வன். S. சிவநாதன்

Page 122
A
நன்றிய
எமது கல்லூரியின் வளர்ச்சியில் ஆழ்ந்த திரு. R. பிரேமதாசா அவர்கள் இம் மலரு அவர்களுக்கு எமது நன்றிகள்.
கெளரவ கல்வி இளைஞர் விவகார வேலைவ அவர்களும் இம் மலருக்கு சிறப்பான அவர்களுக்கும்,
அன்புடன் ஆசிச் செய்திகளை வழங்கிய ெ உறுப்பினர்களான ஜஞப். ஜாபீர் ஏ. கா அவர்களுக்கும்.
இம் மலருக்கு ஆசிச் செய்தி வழங்கியதே மிகுந்த ஆர்வமுடைய கொழும்பு பிரதேச கார பிரதம கல்வி அதிகாரி ஜனுப். S, H.
வட்டாரக் கல்வி அதிகாரி ஜனுப் M. R.
மலருக்கு ஆசிச் செய்திகளை வழங்கிய கல் பாடசாலை அபிவிருத்தி சபையின் செயல மான விவேகானந்த சபையின் கெளரவ
மிகப் பெருமனதுடன் ஆக்கங்களைத் தந்துத் மாணவர்களுக்கும்,
வைரவிழாப் போட்டிகளை நடத்துவதற்கு
விளம்பரம் தந்துதவிய வர்த்தகப் பெருமக்க
விளம்பரம் சேகரித்துத்தந்த ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவருச்
புகைப்படப் பிரதிகளை அழகாக எடுத்துத்
அட்டைப் பட ஓவியத்தை வரைந்து தந் வரைந்த பளிர்செபஸ்தியன் அவர்களும்,
இம் மலரை அழகுற அச்சுப்பதித்து தந்த முகாமையாளர்கள் திரு. N. ஞானசுந்தர திரு. P. R. கப்றியேல், திரு. K. D. தர்மே
மலர் சம்பந்தமான விடயங்கள்ை தட்டச்சில் ஆசிரியை திருமதி. N. ஜெயச்சந்திரன் அ
ம் மலர் உருவாக எமக்குப் பல வகை மாணவர்கள், பெற்றேர், நலன் விரும்பி
இறுதியாக எமக்குத் தோன்ருத் துணை வழங்கிய அனைவருக்கும்,
எம் நினைவிறகு எடடாது விடுபட்ட உத நன்றிகள்
ιD6υήό

றிதல்
அக்கறை கொண்ட கெளரவ பிரதமர் க்கு தமது அன்பான ஆசிகளைத் தந்துள்ளார்
ாய்ப்பு அமைச்சர் திரு. ரணில் விக்கிரமசிங்க ஆசிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்
காழும்பு மத்திய தொகுதிப் பாராளுமன்ற தர் அவர்களுக்கும், ஜனப். ஹலிம் இஷாக்
நாடு மட்டுமல்லாது கல்லூரி வளர்ச்சியில் :க்கல்விப் பணிப்பாளர் திரு. K. S. பாளிகக் M. யாசீன், கொழும்பு வடக்கு (தமிழ்ப் பிரிவு) M. ஹசைன் அவர்களுக்கும்.
லூரி அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ாளருக்கும், இக் கல்லூரியின் ஸ்தாபக நிலைய
பொதுச் செயலாளர் அவர்களுக்கும்,
நவிய பெரியோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,
உதவிய ஆசிரியர்களுக்கும்,
5ளுக்கும், பாடசாலை நலன் விரும்பிகளுக்கும்,
மாணவர்கள், நலன் விரும்பிகள், கல்லூரி குேம்,
த் தந்த திரு. S. வரதராஜன் அவர்களுக்கும்,
த யாழ்லங்கா, முன்அட்டை எழுத்துக்களை
இம்பிறின்ற் அச்சகத்தாருக்கும், குறிப்பாக ம் திரு. V. N. பரராஜசிங்கம் உதவியாளர்கள் சணு, திரு. T. பாலச்சந்திரன் ஆகியோருக்கும்,
பொறித்துத்தந்த ஆசிரியர் திரு. N.பாலசிங்கம் வர்களுக்கும்,
பிலும் உதவி புரிந்த கல்லூரி ஆசிரியர்கள், கள் யாவருக்கும்,
ாக, நின்று சகல வழிகளிலும் ஒத்துழைப்பு
வியவர்கள் யாவருக்கும் எமது மனங்கனிந்த
*(35(UՔ

Page 123
MMMMNMNMMMMM
WITH BEST CO
VATHSALA
189/3 SEA
COLOM
T. P. NO - 549 895
L

MP MENTS FROM
TRAVELS
STREET
BO — 1 1 ,
1YMMMWAP

Page 124
With Best Corn
s
Dealers in ; Essences, F Stockists Of Ra\
Biscuits Sweet
And Commissior
PRATHA TE
64/C, DA
COLOM
T. Phon: 5 4 5 62 6
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

pliments Fronom:
ADING CO,
ood Colour powders And W Materials For lce Cream
s Etc,
Agents
vM STREET,
BO - 12

Page 125
T. V, SATH`
COLOM

MPMENTS FROM
YANANTHAN
NATHAN FLATS,
O - 13

Page 126
DOLLAR CO
coLoM

OM PLIMENTS
DM
RPORATION
X 35 3 во - 12.

Page 127
BEST WI
P. RAV
K. NMAL
BEST WIS
C. SA
C. SU
No. 77, CE MATT,
COLOM
 

SHES FROM
INDRAN
ARNMARAN
SHES FROM
NDAR
NDAR
NTRE ROAD, AKULIYA
MBO 13,

Page 128
With Be
W. AFERNAN||
SU PPLI ERS OF B U TRANSPORTERS 8f B U !
118, MAITHREE BOD COLOM
WITH BEST C
FRC
CHAMPION
GENERAL HARDW
307, OLD MOOR STREET, COLOMBO 12

\ ^^4)^4^^^^^
it Compliments
rO
DO 8e SONS
LDING METERIALS LDING CONTRACTORS
H I RAJA MAWATHA, IBO 12.
Phone: 29.406
OM PLIMENTS
TRADERS
ARE MERCHANTS
T'Phone: 21893

Page 129
WITH BEST
FF
FOR YOUR LATEST TASTE VIDEO CASSETES TAM CN | M THE PLACE IN COLOMBO (
CHRISTOPHER
1 52, KATHAIRE
COLOM Proprietor: CHRISTOPHER
Manager: R. NADARAJA (SRITI
WITH BEST C
FR
ROHANA S
P. O.
KADU Telephone: 226

COMPLIMENTS
OM
OF TAMIL HND ENGLISH A POSTERS AND PHOTO CARDS TY YOU HAVE TO VISIT S
VIDEO VISEN
SAN STREET, |BO 1 3.
HER).
OMPLMENTS
AW MILLS
BOX 1 WELLA

Page 130
WITH BEST
FRO
THE DEAT
No. 60, BRASSF COLON
WITH THE BES"
FF
RANBO E
FABRCATORS OF RO
215, MESSENGER STREET, COLOM .
POR AWY MUSIC,
convTACT: RANB
 

OMPLEMENTS
PRINTERS
OUNDER STREET, ABO 13
OM
NTERPRISES
N GRILAS GATES ETC.
Prope: 33454
AL ENTERTA/MEWIS
AV MUSCAL GROUP
PHONE: 33.454

Page 131
AeALeLLL LLLLLLLLeLMLA AALSLALALALA
WITH BEST COM
மாபிலோன்
உள்ளூர் உற்பத்தி பொரு
225, டாம் வீதி,
'THE SEPA (TIE

”. SLLASALSMALAAAAALLLLLLLS LL LLLLLLLASLALALMLMMeMMeAMAMSAA HeaAHLSHcSALeSSLALe eeSMeLAeALASASALL LLSSSمحمد ‘‘ نیم سمی^لمحے،^سمي،(عليہم“محمد حمحم۔ مبہمنی حم~\ محي^محم^سمیہ
s
PLIMENTS FROM
டிரேடர்ஸ்
ட்கள் விற்பனையாளர்கள்
தொலை பேசி த 45 த 63
ONATED
W SER

Page 132
M.F.A.M.Yasar WM YMAMAMI^േ\^\~\~\~~~~w مير
(ße 3rom
A R U L STU
அருள் கல் 29, மீரானியா வி
G. C. E. O/L
&
&
: கணிதம்
8 விஞ்ஞானம்
வர்த்தகமும் கணக்கியலும் சமூகக் கல்வி
8
8
WITH BEST COMPLIMENTS
தமிழ் ஆங்கிலம்
CHERYL TRADER
127, Bandaran
Colo
For All Your Import Requirem
Metals, Bright Steel Shafting Spri
Rod, Bar Tube Plates sheets Metal
T.phone: 547 899
- aaaMMYY

) Y CRC LE ல்வி வட்டம் பீதி கொழும்பு-12
தொ?லபேசி: 27524 G. C. E. AIL
பொருளியல், கணக்கியல்
வர்த்தகம், புவியியல் அளவையியல், இரசாயனவியல் தாவரவியல், உயிரியல் தூயகணிதம், பெளதிகவியல் பிரயோக கணிதம்
FROM
S & ENTERPRICES
ayaka Mawatha,
mbo-l2,
ents of Full Range of Non-Ferlous
ing Wasiters Aluminium Brass Ingots
Tubes Pipes of Metals, Zinc Calots
-

Page 133
M/www.
СИИttћ 78zat Complimer
V. SUBIR
62, 4th CR
COLOM
T'Phone: 22034
Unimax Metal Tra
402, SRI SANGARA
GOLON
SUPPLIES HIGH QUALITY TOC
TPhone : 54.903 1

t4. fzom
AAVANA
OSS STREET
BO-11,
yders (p. v. t.) Ltd.
AJA MAWATHA,
MBO 10.
LS & GENERAL HARDWARES

Page 134
qSqAL eLS LeAcASAS SLSHeLeSLLLLSLLLeALeLeeLeLLLLL LLLYLLLLLLLASeAAA SAALLLLL LLLLLLLAAAAALLALLeLLeeeLLLLLLS Me eLeASL LeLSL LALLLL LLLLL L AAAS
With Best Com
R. V. G. TRAN
169, WOLFEN
COLOM
THIS SPACE
B
WELL
i

HLALMLMLMMLALAeLeLeLS
pliments From;
ISPORT TD.
DHAL ROAD,
BO-3
DONATED
Y
WISHER

Page 135
WITH BEST C
FR
DSTRBUTORS
FOR PHARMACE
MANUFACTURED
BY
CROVS PHILCON
KRKA
ELKO
WATER BUSHN
WOCKHARDT
AMR UTAN JUAN
RHLLS
PFIZER (SRI LAN
OPSONN CHEMI
UNIVERSAL EN
85. GEORGE R. DE
COLOM
Telephone: 5 4 0 6 7 4
P. O. Box: 28 6

OMPLMENTS
OM
UTICAS
KA)
CALS
ERPRISES LTD.
SILVA MAWATHA.
BOD 13,
Telegrams, SRIKRISHNA
Telex: 21125 KRSHNA CE

Page 136
BEST COMPLI
AYSHA EBOG
Dealers in:
School Books, Isla
Stalionaries &
54, First Floor, New Sul
Colom
چھ
(8: 9.or
DE VI TRA
25, Banks
Colo.

MENTS FROM
DK CENTRE
mic Religious BOOks,
Greeting Cards.
per Market Maligawatte, bo-10. > ベ
D) ING (0.
all Street
Jo-l.

Page 137
WITH BEST COM
(
c ( c c
g
சகல உள்ளூர் விளைபொருட
SHREEvIsNU
142 s. 144 4TH
COLOM
T"phone 5 499 24
 

PLIMENTS FROM
ட்கள் சந்தைப்படுத்துவோர்
ASSOCIATES
CROSS STREET
BO - 12

Page 138
YMr V1Y v7 YaY YY qLALLLL LLL LLLL LL LL SL LLLLL LLL LLLLYLL LLLS
WITH BEST CO
N
SEGAR & BRC
(Safety Travels
1 M PORTERS, GEN ER
COMMSS
NO. 85, O.D MOOR STREET, COLOMBO 12.
PHONE: 35 1 B 5
all

MPLMENTS FROM
OS (PTE LTD.
ON AG ENTS
NO, 20, WOLFENDHAL STREET. COLOMBO 13.
PHONE: 3 5 O 49

Page 139
ALASLSLLLLLSL LLLLS SLLLL LL LLL LLLLLLLLSLLLLLLLALLSL
WTH BEST CC
FRO
ABR
Manpower
45/2-3, Sir Ch Gardiner M
COLOM
Agents
ALBERT ABE
LOND

M PLI MENTS
' AJ
Services
ittamplam A a watha, 3O-2.
for
A GROUP

Page 140
ܗ ^^^^^^^^^^^^^^^^^u
* திரு முருக கிருபானந்தவாரியாரின் தி
* பாரதியாரின் கவிதைகள், பாடல்க
X ராஜாஜியின் மகாபாரதம், இராமா ܐܶܢ ܕ݁ܶܔܼ ,V میں \
半 ர்கோவில் K. V. கிருஷ்ணனின்
\ழுணியனின் பரத
* இரா. கணபதியின் தெய்வத்தின் குர
பரஞ்சோதியின் பெரிய புராணச் சார
半 கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள
* சு. லலிதாம்பாள் M.A எழுதிய கம்பர
* தி. வேங்கட கிருஷ்ணய்யங்கார் எழுதி
இன்னும் பஅைறிஞர்கள் கவிஞர்களி
- புத்தகங்களும் பெற்றுக் கொள்ள
விஜயம் G
இறக்குமதியாளர்களும் ஏக வினியோகஸ்
சுந்
75, Lurr 8 கொழு - ح- سر
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ళాళాv
Published By Vivekananda Maha
Y' 48, K. Cyril C. Perera. M
 
 
 
 
 
 

O
తగి ருப்புகழ், பக்திநூல்கள், பொன் மொழிகள்
ள் வாழ்க்கைக் குறிப்புகள்
" GOTLİb YA
அருள்பெற்ற நாயன்மார்கள்
க்கலை (கோட்பாடு)
ா இந்துமதம்
ாமாயணக் கதைகள்
ய வில்லி பாரதம்
ன் சமய, பக்தி நூல்களும், பாடசாலைப்
செய்யுங்கள்
தர்களும்
ரம் அன் சன்ஸ்
பர் வீதி, ம்பு - 13.
Y 茅
Vidiyalayama Printed By imprint lawatha, Cc `bo - 13.