கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துக் கல்லூரி: கல்லூரி இதழ் 2003-2004

Page 1


Page 2
LLLLLLL LLLL LLLL LLLLLSSLLLLLL LLLLL LLLLLLLLLLLLLL LL LLL LLLLLL
XOXOXOXOXOXXXXXXXXXXXX). AqS AqS AqS qSqSqS AqqqqSMSqS S AqS MSS AqSMS ASqSMS ASqqSq AqSqS S SAqSMS S qqSMSqS AqMLSAS AeAeSMMMS S MSqSMS S S qSqqSMS AqqMSMSqSqS S AAAA حسمي جيمس
தேசிய கல்விக் கொள்கைகளு வழிகாட்டி சைவ, தமிழ் மரபுகை எதிர்கால சவால்களுக்குமுகங்ெ செயல்திறனுடைய அறிவாற் நற்பிரஜைகளை உருவாக்குதல்,
Mission of
The Mission of the SchO on the light of Nation preserving Tamil as we values, to make ther knowledgeable and disci face future challenges.
LLLLSLLLLLSLLLLLSSLLLLLLLLLLLLLLL LLLL LLLLL LLLLLLLLLLLLLLLLLL XOXOXOXOXOXOXOXOXOXOXOXOXOXOXXOX)
AqS S AAASqS S ASS S AqqSqSq AqqS AqSMS S AqSqSqSMMS AqSqSMS S AqqMSqSqSqS S AqqSMAAS S AAAAAqSMS S S qSqqSMS AqMSMSqS AqqSSqSq S AqASMMS S MSqSMS S qSqqSqSMS AqA
 

LLqALLLLLLLALLLLLLLALAALLLLLALAALLLLLAALLLLLLLLLLLLLLL LLLLL SLLLLLLLJS XXXXXXXXXX00XXXXXXXX SAqSSAS SAAAASS SAASAqS SAS AqSqS S S S AqSqSMSMS S SAqSqSMS ASqSqqSMS S SqqqSqSMSqSMSqSMS ASqqSMS AAqS qqSSS
ன் இலக்கு
க்கேற்ப மாணவ சமுதாயத்தினரை 1ளயும் விழுமியங்களையும் பேணி, கொடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான றலும் நல்லொழுக்கமும் உள்ள
Hindu College
ol is to guide the students, hal Educational Policies, ll as Saiva traditions and n COmpetent, Creative, plined citizens in Order to
X 3. 3. 3. 3. X 3. X X
|&।
X
X }&
3. X
&। Ο 家
X |&। 3. X
Ο
LLLLLLAALLLLLAALLLLLALLLLLLLLLLLLLLLLLLLLLL LL LLL LLL LLLLLLLLSLLLLLLLS LLLLLL 00XXXXXXXXXXXXXX K00000 MS AqSqSMS S qSqqSMS AqSMAS S SqSMS S qSqqSMS ASqSqSMMSAS ASSqqSqS S ASqSMS S ASqSqqSMS S AqqMSqS AAAAS S AqSqSMS ASqSqSMS SALSSSMSSSSSSS S AASqSMS S ASqSMS S AqSMSS

Page 3
HINDU C COLOM
 

OLLEGE MBO - 4
N
\
W
劇
t 喹
i
演
烹

Page 4
ஆசிச்செய்திகள்
இலக்கியம்
விஞ்ஞானம்
வழிகாட்டி
சமயம்
விழுமியம்
மாணவர் இயல்
பரிசுக்கட்டுரை
இசை
செயற்கரிய செய்தோர்
சிறுகதை
நாடகம்
கவிதை
நினைவில் நிற்போர்
ஆங்கிலக் கட்டுரைகள்
விழுதுகள்
கல்லூரி ஆசிரியர் விபரம்
பரிசு பெற்றோர் விபரம்
கால அட்டவணை
தடம் பதித்த சுவடுகள் 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம்
iii - Xii
01-06
07-16
17-23
24-23
29-44
45-54
55-60
61-65
66-75
76-87
88-90
91-106
107-109
110-116
117-149
150-153
154-167
168-172
173-176

Page 5
வானத்தை அள
வாய்த்தி
ஞானத்தை எய்
ாகலத்திை
தானத்தை கல்வி
LDΤσοστG)Ιτ
ஊனத்தை நீக்கு
விகாயகர்
 
 
 

ாந்து பார்க்க
டும் தெளிவை, தூய
தி, ஒங்கும்
ன உயிரின் மேலாம்
வியதில் கல்கி
தம் கெஞ்சில் கோர்த்து
நம் வித்தக
பதம் போற்றி.

Page 6


Page 7

ா முத்துக்குமாரசாமி

Page 8


Page 9
பரிசளிப்பு விழா - 2004
ருபதாம் நூற்றான பிரகடன்ம் செய்யப்பட்டது. த விடயப் பரப்பும் வாழ்நாள் பூரா வியாபித்துள்ளது. யாவருக்கு விஞ்ஞானக் கல்வி, யாவருக்கும் கல்வி முறைமையை வரைய அமைந்துவிட்டது. பின்தங்க மெல்லக்கற்பவர்களும் என ப6 உண்டென பிரகடனம் செய்த பூ நாம் செய்த பாக்கியமே.
எமது மாணவர்கள் தொழினுட்பம் சார்ந்த தை அவரவர்களுக்கென இயற்கை கட்டி எழப்ப வேண்டும். எதிர் விருத்தியிலே பங்கு கொள்ளும் ஆளுமையை மேம்படுத்திக் கொ ஒவ்வொருவரும் மனத்திலே உ அயராத உழைப்பிற்குப் பலன் க
மாணவச் செல்வங்கள கொடுத்து அர்ப்பணிப்புடனும் செயற்படும் ஆசிரியர்களை நா திறமைகளையும் மனப்பாங்கு அறுவடைக்காகக் காத்திருப்பவர் அமைய மாணவர்களை சுயமாக ஒப்படைகளை வழங்கியும் கன தராதரப் பத்திர உயர்தர கல்வி செயற்றிட்டச் செயற்பாடுகள் வழிநடத்தி வருகின்றனர். தேசிய பாடசாலை வாழ்க்கையில் ெ வளர்த்தெடுக்கவும் அரும்பாடு பொருத்தமானவாறு மாணவர் தகைமைகளை விருத்தி செய்வ
இவை மட்டுமன்றி ம/ வளர்த்தெடுக்கவும் நல்ல வழிகாட்டுகின்றனர். ஒழுக்கநெ
 

அதிபரின் ஆசிச் செய்தி
ண்டில் தான் கல்வி முக்கியமான ஓர் உரிமையாகப் ற்காலக் கல்வித்துறை மிக மிகப் பரந்து, ஒவ்வொரு வும் கற்றாலும் கூடக் கற்று முடிக்க முடியாத அளவுக்கு ம் ஆரம்பக் கல்வி, யாவருக்கும் கல்வி, யாவருக்கும் b கணிப்பொறிக் கல்வி என்ற சுலோகங்கள் எழுந்து 1றைப்படுத்தும் நூற்றாண்டாக இந் நூற்றாண்டு நியோரும், சலுகை குறைந்த வகுப்பினர்களும், ஸ்வேறு தரத்திலிருப்பவர்க்கும் கல்வி பெறும் உரிமை நூற்றாண்டாகவும் இந் நூற்றாண்டு அமைந்துவிட்டது
தமது திறமைகளையும், அறிவுத்திறன்களையும். கமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். யாகவே அமைந்திருக்கும் தனிப்பட்ட திறமைகளைக் கால வாழ்வில் நாட்டின் பொருளாதார பண்பாட்டு 0ளவிற்குத் தமது எண்ணத்திலும் நடவடிக்கைகளிலும் ள்ள வேண்டும்.இத்தகைய இலக்கை எமதுஆசிரியர்கள் ள்வாங்கி மாணவரைப் புடமிடுகின்றனர். அவர்களது காணும் நாள் இது.
து அறிவைக் கட்டியெழுப்பும் கைங்கரியத்தில் தோள் நேர்மையுடனும் பாடசாலையின் வளர்ச்சிக்காகச் ான் இங்கு போற்ற விரும்புகிறேன். தமது அறிவையும் தகளையும் மாணவர் மத்தியிலே விளைத்து நல் கள் அவர்கள். தற்கால புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு 5 இயங்க வைத்தும் குழுமுறையில் செயற்படவைத்தும் விரிப்பீடுகளை மேற்கொள்கின்றனர். கல்விப் பொதுத் ச் சீர்திருத்தங்களில் செயன்முறைத் தொழிற்பாடுகள் ஆகியவற்றிலே விசேட கவனஞ் செலுத்தி மாணவரை ப இலக்குக்கு அமைவாக மாணவரது அறிவை அன்றாட )சயல் ரீதியாகப் பிரயோகிப்பதற்கான ஆற்றலை பெடுகின்றனர். எதிர்கால உலகின் தேவைகளுக்கு தமது அறிவை இசைவுபடுத்திப் பிரயோகிப்பதற்கான திலும் கண்ணுங் கருத்துமாகச் செயற்படுகின்றனர்.
ாணவர்கள் மனங்களில் சிறந்த உளப்பாங்குகளை சீரிய விழுமியங்களைக் கடைப்பிடிக்கவும் றி நடத்தை, அறநெறி நடத்தை, சமயநெறி நடத்தை,

Page 10
சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பனவற்றுக்கு அை சாதகமாக விளங்குகின்றது.
மாணவர்களது உடல் திறன்கள், உளவிருத்தி ஆசிரியர் கருமமாற்றுகின்றனர். இதற்காக சாதார உடற்பயிற்சி, பல்வேறு ஒய்வு நேரப் பொழுது போக்கு செயற்பாடுகள் எனப் பல்வேறு ஆக்க முயற்சியிலும் இவர்களது பணியினால் மாணவர் சமுதாயம் நலம் சாட்சியாகக் கொண்டு இயங்கும் ஆசிரியர் பலர் இங்
இன்றைய இந்தப் பரிசளிப்பு விழாவின் முக் அறுவடையைக் கண்டு, மகிழ்ச்சி கொள்பவர்களும் அவ புகழுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்றைய இந்தப் பரிசளிப்பு விழா சிறப்பு பெறுவதைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் பாடச7 பெற்றதற்கான கேடயங்களை வழங்கிக் கெளரவித்த பரிசில் நிதி மூலம் பரிசில்களை வழங்கிய பெரியோர்க( ஒழுக்கமும் பண்பும் உள்ள எனதருமை மாணவச் ெ இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக நல்ல கருத்து அவர்களுக்கும் பரிசில்களை வழங்கி மாணவர்களை ஊ
பரிசு பெற்ற மாணவச் செல்வங்கள் அடக்க ஊக்கத்துடன் செயற்படவும் இந்தப் பரிசளிப்பு விழ நீங்கள் எதனைக் கற்றாலும் அக் கல்வி காலத்திற்கு ஏற் அவசியமாகும். இதனால் நீங்கள் உங்கள் அ நுண்ணுணர்வுடனும் என்றும் வாழ வேண்டும். வாழ் அதற்கு எல்லாம் வல்ல வித்தக விநாயகரை வேண்டி 6

வாக வாழப்பழக்கவும் வித்தக விநாயக ஆலயச் சூழல்
என்பனவற்றை வளர்த்தெடுப்பதும் தமது கடமை என ன விளையாட்டுக்கள், விளையாட்டுப் போட்டிகள், ள், கவின் கலைகள், இசை, நாடகம், இலக்கியம், மன்றச் தோளோடு தோள் நின்று அயராது உழைக்கின்றனர். பல பெறுகின்றது. மனச்சாட்சியையே தமது தெய்வ தள்ளனர்.
கிய கதாநாயகர்கள் ஆசிரியர்களே. தமது விளைவின் Iர்களே. மாணவச் செல்வங்கள் அடையும் மகிழ்ச்சிக்கும்
ற நடக்க முழு உதவி செய்து தமது சிறார்கள் பரிசு லை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் சிறந்த பெறுபேறு இந்துக் கல்லூரி நம்பிக்கை நிதியத்தினருக்கும், புலமைப் ஒளுக்கும், பழைய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், சல்வங்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ]க்களை வழங்கியமைக்கு கலாநிதி. ப. கா. பக்கீர் ஜ்ஃபார் ரக்குவித்த அவர் தம் பாரியாருக்கும் எனது நன்றிகள்.
த்தோடு மேலும் முயலவும் பரிசு பெறாதோர் மீண்டும் ா வழி சமைத்துக் கொடுக்க வேண்டும். மாணவராகிய ப புதுப்பிக்கப்பட வேண்டும். மீளாயப்பட வேண்டியதும் yவதானத்தைப் பேணுவதில் விழிப்புணர்வுடனும் க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வாழ்த்துகின்றேன்.
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 11
யிசளிப்புவிழா -2004
பிரகு
6 னது அன்பிற்குரிய ம
இன்று இவ்வருட பாடசாலை வ உங்களின் இவ்வருட சாதனை பெறும் நாள். இச்சந்தர்ப்பத்தில் நானும் பெருமையடைகின்றேன் பாடசாலை வாழ்க்கையின் இன
பாடசாலையில் வாழும் மீண்டும் எம்மை வந்தடையு பொறுப்புக்கள், கஷ்டங்கள், பிர கவனம் செலுத்தி எதிர்கால வெ கொள்ளும் காலம் இது. உரிய க/ அதை அறுவடை செய்து கொ6 இதை மறந்து தமது பொன்ன மாணவர்கள் எதிர்காலத்தி ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கி
இன்று பல்கலைக்கழகத் என்றால் அதற்கு இட்டுச் சென் நான் நல்ல முறையில் பயன்ப{ எனது இளவயது அனுபவங்கள் அவற்றை உங்களுடன் பகிர்ந்து
நான் எப்போதும் எ இருந்தேன். அவர்களின் வழிகா
முன்னேற்றத்திற்காக அவர்க
ஒவ்வொன்றும் மிகப் பெறுமதி ஒருபோதும் நான் மீறியதில் மனிதர்களாகவும், வழிகாட்டி இத்தனைக்கும் அவர்கள் பெரும் இல்லை. ஆயினும் அலி திருப்திப்படுத்தினேன். என்னி முன்னேற்றத்திற்காக அவர்கள்
அடுத்து, எனது முன் ஆசிரியர்கள். பெற்றோரைக் க கண்ணியப்படுத்தினேன். அவர் பெறமதிமிக்கவையாக இருந்தது. கற்றதில்லை. எனது ஆசிரிய
 

O விருந்தின đför ஆசிச்செய்தி
ாணவர்களே!
ாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய நாள். களுக்கான வெகுமதிகளையும் அங்கீகாரங்களையும் உங்களின் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் பங்கு கொள்வதில் ா. உங்களில் ஒருவனாக இங்கே இருக்கும்போது எனது Fய நினைவுகள் எனக்கு ஞாபகம் வருகின்றது.
) காலத்தில் நாம் அனுபவிக்கும் சுகமான வாழ்க்கை மா என்பது சந்தேகமாகும். நாம் வாழ்க்கையின் ச்சினைகள் என்பவற்றில் இருந்து விடுபட்டு கல்வியில் ற்றிகரமான வாழ்க்கைக்காக எம்மைத் தயார் படுத்திக் ாலத்தில் பயிர் செய்தாற்றான் தேவையான போது நாம் ர்ளலாம் என்பதை மறக்கக் கூடாது. சில மாணவர்கள் எான காலத்தை வீணடித்துக் கொண்டிருக்க, பல தில் 6)ሀ6ለ)`00ለff6õ፫ வாழ்க்கைக்காகத் தம்மை றார்கள் என்பதை நாம் அறிவோம்.
தில் உயர் பதவி நிலையொன்றை நான் வகிக்கின்றேன் ற முதலாவது காரணி எனது பாடசாலைக் காலத்தை டுத்திக் கொண்டது தான் எனத் துணிந்து கூறுவேன். உங்களுக்கு முன்னுதாரணமாக அமையலாம் என்பதால்
கொள்ள விரும்புகின்றேன்.
னது பெற்றோரைக் கண்ணியப்படுத்துபவனாக "ட்டல்களை பூரணமாக ஏற்றுக் கொண்டேன். எனது நள் எடுத்துக்கொண்ட சிரமங்கள், முயற்சிகள் மிக்கவை என மதித்தேன். அவர்களின் வார்த்தைகளை லை. எனது நல்வாழ்க்கையை ஆசிக்கும் முதல் களாகவும் அவர்களை நான் ஏற்றுக்கொண்டேன். செல்வந்தர்கள் இல்லை. பெரும் கல்வி கற்றவர்களும் பர்களை உயர்நிலையில் கண்ணியப்படுத்தி டம் பூரண திருப்தியுற்ற நிலையில் தினமும் எனது இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
ானேற்றத்தில் பெரும் பங்காற்றியவர்கள் எனது ண்ணியப் படுத்தியது போன்றே அவர்களையும் நான் ர்கள் கற்பிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்குப் அக் காலத்தில் நான் பிரத்தியேகமாக யாரிடமும் கல்வி பர்களின் வழிகாட்டல், நெறிப்படுத்தலுக்கு அடி
V

Page 12
பணிந்தவனாக இருந்தேன். அவர்களிடம் நல்ல அபிப் குறியாக இருந்தேன். அவர்கள் எனது நடத்தை திருப்தியுற்றவர்களாக இருந்தனர். இதனால் அக்காலத்த என்னால் சித்தியடைய முடிந்தது; முதல் தடவையிலேே முடிந்தது.
எனது வெற்றிகளின் பின்னணியில் இருந் விரும்புகின்றேன். எனது கல்வி மேம்பாட்டிற்காக என மற்றுமொரு பிரதான காரணி “குருவருள்” ஆகும். அ6 கல்வித்துறையில் பலவற்றை எம்மால் சாதிக்க முடியும். நன்று எனக் கருதுகின்றேன். அவன் தாழ்ந்த சாதியை ( துரோணாச்சாரியார் மாணவனாக ஏற்கமறுத்து அவனை மனமாற ஏற்று பூசித்துவந்தான். அவரிடம் ஏதும் கற்க துரோணாச்சாரியாரிடம் இருந்த அரிய கலைகள் எ மேம்பாட்டுக்குக் காரணம் அவனது “குருபக்தி'யாகும். கு உங்களின் கல்வி மேம்பாட்டிற்காக நான் முன்வைக் குருபக்தியையும் நீங்கள் இன்று ஏற்றுக்கொள்ள வேை
அமெரிக்காவிலே, வாழ்க்கையில் சாதனைகள் நுண்ணறிவில் மேம்பட்ட நான்காயிரம் நபர்களை பேருண்மையொன்றைக் கண்டனர். இவர்கள் அை கூறவதற்கில்லை. அவர்களில் சிலரால் தான் அதற்கு ஆற்றல் இருப்பதை ஆய்வாளர்கள் இனம் கண்டனர். சாதனைகளின் பின்னணியில் அது தான் உந்து சக்திய
இப்போது, “உயரடைவுக்கான பேரூக்கம்' என் இவ்வூக்கம் உள்ளவர்களின் பண்புகளை ஆய்வாளர்கள் பெறவேண்டும் என்று பேரவா கொண்டிருப்பார்கள்.அ தற்காலிக சுகங்களையும் வசதிகளையும் தியாகம் ெ அவர்களுடைய முயற்சியில் எதுவுமே தடைக்கல்ல வாழ்க்கையில் எதிர்நோக்கும் சுகயினம், பணவசதியின் ஒத்துழைப்பின்மை. வீட்டில் கற்பதற்கு வசதியீனம், பா தடையும் தமது கல்வியில் உயர் அடைவைப் பெறநாடு தடையாக அமையாது. இவையனைத்தையும் ஒரு நெ அவன் வீறு நடைபோடுவான். துரத்தும் சிங்கத்திடம் ஒடும் ஒருவன் வழியில் அவனது காலைப் பதம் பார்க்கு செய்வது போல் இவர்கள் இத் தடைகளையெ6 மாணவர்கள்தான் கல்வியில் சாதனைகளை நிலை நா
ஆம்! உங்கள் ஒவ்வொருவரிடமும் “உயரடை அமுக்கிவிட மறந்தவர்களாகவுள்ளிர்கள். இக்கணமே அ கொள்ளுங்கள். உங்களிடம் நுண்ணறிவு குறைவாக இ செயற்படுமானால் நுண்ணறிவைப் பற்றிக் கவலைப் சாதனையைக் கண்டு மற்றவர்கள் வியப்பில், வாயில்
wi

பிராயத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் யில், எனது முன்னேற்றத்தில், எனது கல்வியில் லேயே ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் யே பகிரங்கப் பரீட்சைகளில் எல்லாம் தேர்ச்சி அடைய
த ஓர் இரகசியத்தை உங்கள் முன் வெளியாக்க து அயராத உழைப்பை ஒரு காரணியாகக் கூறினாலும் வர்களின் ஆசியும், திருப்தியும் எம்மீது இருக்கும் வரை இவ்விடத்தில் ஏகலைவனின் கதையை ஞாபகமூட்டுவது சேர்ந்தவன் என்பதால் அரச குமாரர்களின் ஆசானாகிய ாத் துரத்தி விட்டார். ஆனால் அவனோ, இதே ஆசிரியரை 5ாத நிலையில் தானே சுயமாகக் கற்றான். இறுதியில், ல்லாம் அவனுக்கு வந்துவிட்டன. அவனது கல்வியின் தரு அவனுக்கு எதுவுமே கற்பிக்கவில்லை. எனவேதான் கும் இரண்டு சக்திமிக்க கருவிகளாக குருவருளையும், ბT08)ub.
ளைச் செய்தவர்களைப் பற்றி ஒர் ஆய்வு செய்தனர். தொடர்ச்சியாக நாற்பது வருடங்கள் அவதானித்து ]னவருமே பெரும் சாதனை படைத்தார்கள் என்று முடிந்தது. அவர்கள் அனைவரிடமும் ஒரு பொதுவான அது தான் “உயரடைவுக்கான பேரூக்கம்” அவர்களின் ாக இருந்திருக்கின்றது.
றால் என்ன என அறிய நீங்கள் ஆவலாக இருக்கலாம். ர் விளக்கியுள்ளார்கள். இவர்கள் உயர்ந்த அடைவைப் தற்கான முழு முயற்சியும், நோக்கத்தை அடைவதற்காகத் சய்யும் மனப்பான்மையும் இவர்களிடம் காணப்படும். பாக அமையமாட்டாது. அதாவது, நமது நாளாந்த ாமை உரிய ஆசிரியர்கள் கிடைக்காமை, பெற்றோரின் டசாலையில் வளப்பற்றாக்குறை.என்றவாறு எந்தத் ம் மாணவனுக்கு தாம் நினைத்த இலக்கை அடைவதில் ாடியில் மீறிக்கொண்டு தனது இலட்சியத்தை நோக்கி இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ம் கல், முள், குப்பியோடு போன்ற எதையும் அலட்சியம் ல்லாம் அலட்சியம் செய்துவிடுவர். இப்படிப்பட்ட ட்டுவர்.
டவுக்கான பேரூக்கம்” என்னும் ஆளி உண்டு. அதை அதை அமுக்கி விடுங்கள். தடைகளை எல்லாம் வெற்றி ருக்கலாம். கவலையை விடுங்கள். இவ்வூக்கம் உங்களில் படாமல் நீங்கள் சாதனையாளராகலாம். உங்களின் விரலை வைப்பார்கள்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 13
இன்று “பூகோளக் கிராமம்” பற்றி எங்கும் பேச என்று கூறுகின்றனர். இதனால், ஏனைய நாடுகளின் வாழ ஊடுருவி, செல்வாக்குச் செலுத்தத் தொடங்கிவிட்டது செயற்படவிரும்புகின்றோம். மேற்கு நாட்டவர்களிடம் பிடித்துக்கொள்கின்றோம். அவர்களிடம் இருந்து நாம் க கவனத்தில் கொள்வதில்லை. நாம் “அன்னமாக” செய் வைத்த்ால் பாலைமட்டும் வேறுபடுத்திக் குடிக்கும் அ கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த வகையில், இலங்கை நாட்டில் உள்ள மா “கற்பதற்குக் கற்றுக் கொள்ளல்” ஆகும். இன்று நாம் கல்வியென்பதைக் கரண்டியில் வைத்து ஆசிரியர் எமக்கு அதுகூட ஜீரணிப்பதில்லை. பரீட்சைக்கு வரும் வின7 சொல்லமாட்டார்களா என எதிர்பார்த்து பிரத்தியேகக் பறக்கின்றோம். இத்தகைய கல்விமுறையொன்றை வ அதனாற்றான் அவர்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்தவ மகன், பேரன், காலம் ஈறாக வளர்ச்சியடைபவ இருக்கப்போகின்றோம். இந்த விதியை நாம் மதியால் மா
இதற்காக நாம் கற்பதற்குக் கற்றுக்கொள்ள ( வழக்கத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். பாடப்பு சொல்லப்பட்ட விடயத்தின் சாராம்சங்களைச் சுரு அவ்விடயம் தொடர்பாக உங்களது விரிசிந்தனை குறித்துவைத்துக்கொண்டு இவ்விடயம் தொடர்பாக வகுப்பில் பாடம் நடக்கும் போது முக்கிய அம்சங்கை பாடப்புத்தகத்தை வாசித்து நமக்குத் தேவையான குறிப் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்ட ஒருவன் தனது அறி தொடர்ந்து தங்கியிருக்கமாட்டான். கால மாறுதல்களு இவனது அறிவு மாளிகை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வாழ்வின் ஓர் அமிசமாகிவிடும்.
அன்பார்ந்த மாணவர்களே! இறுதியாக சி: பருவத்தினுள் பிரவேசித்துள்ளிர்கள். உங்கள் உ6 தொலைக்காட்சி, பத்திரிகைகள், சஞ்சிகைகள் எங் மலிந்துவிட்டன. தமது பணப்பைகளை நிரப்பும் ஒரே ே ஆத்மீக வீழ்ச்சி, இறைகோபம், குருசாபம், குடும்பஉற முயற்சிகளில் பலர் இப்போது இறங்கியுள்ளனர். இ கொள்ளாதீர்கள். உங்களின் உடலையும், உள்ளத்தைய உரியது. எச்சரிக்கையாக இருங்கள். உங்களின் எதிர்க இறைவனைப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன்.
பரிசளிப்பு விழா -2004

ப்படுகின்றது. உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது க்கை முறை,கலாசாரம் என்பன எமது வாழ்க்கையிலும் ). இந்நிலையில் எம்மில் பலர் “பன்னாடையாகவே” உள்ள ஒவ்வாத நடையுடை பாவனைகளைப் பற்றிப் ற்கவேண்டிய எத்தனையோ நல்ல விடயங்களை நாம் பற்பட வேண்டும். பாலையும் தண்ணிரையும் கலந்து ன்னம் போன்று, நல்ல விடயங்களை மட்டுமே நாம்
ணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் எதற்கும் ஆசிரியரில் தங்கியிருக்கப் பழகியுள்ளோம். த ஊட்ட வேண்டும் என்பது நமது எதிர்பார்க்கையாகும். ாக்களை யாராவது சொல்லித்தந்து விடைகளையும் கல்வி நிலையங்களுக்கு ஒன்று மாறி மற்றொன்றாகப் ளர்ச்சியடைந்த நாடொன்றில் நாம் காண முடியாது. ]ர்களாக இருக்க, அப்பா, பூட்டன் காலத்திலிருந்து நமது ர்களாகவே நாம் இருந்தோம், இருக்கின்றோம், ற்றியமைக்க முடியாதா? அதற்கு முயற்சிக்கக் கூடாதா?
வேண்டும். சுயகற்கை என்பதை நமது பழக்கத்திலும், த்தகங்களைக் கற்கும் போது ஒவ்வொரு பந்தியிலும் க்கமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கள், அனுபவங்கள், எதிர் தாக்கங்களையெல்லாம் வகுப்பில் ஆசிரியருடன் கலந்துரையாட வேண்டும். ரள மட்டும் சுருங்கக் குறிப்பெடுத்து, பின்பு வீட்டில் பை நாமே எழுதிப் பழகுதல் வேண்டும். சுய கற்கைக்குத் ரிவு என்ற மாளிகையைக் கட்டியெழுப்ப மற்றவர்களில் நடன் அவ்வப்போது வரும் புதிய அறிவுகளுக்கு ஏற்ப இருக்கும். “வாழ்க்கை நீடித்த கல்வி” என்பது இவனது
ல வார்த்தைகள். உங்களில் அநேகர் கட்டிளமைப் ணர்வுகளுக்குத் தீனிபோடுவது போன்று சினிமா, கும் ஆபாசக்காட்சிகளும் அதற்கான உந்தல்களும் நோக்கத்துடன் கலாசாரச் சீரழிவு, பாலியல் நோய்கள், வு சீர்குலைதல் போன்றனவற்றுக்கு இட்டுச் செல்லும் இவர்களின் தூண்டிலுக்கு உங்களை இரையாக்கிக் /ம், ஆத்மாவையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கே /}`6፯) வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கவேண்டும் என்று
கலாநிதி ப. கா. பக்கீர் ஆஃபார்
wii

Page 14
Viii
இந்துக் கல்லூ
g
நிம்பிக்கைப் பொறுப் அண்மச்சரினால் பிறப்பிக்கப்பட் நம்பிக்கை நிதியமாகும்.
கல்லூரி அதிபரைப் பத பிரதிநிதிகளையும், பழைய மான அச் சங்க நிறைவேற்றுக் குழுவி அபிவிருத்திச் சங்கத்தில் செயல குழுவினால் நியமிக்கப்பட்ட வித்தியாவிருத்திச் சங்கத்தின் அத்தனைபேரும் நியமிக்கும் இ சமூகத்தின் பல தரப்பினரையு பொறுப்பாளர்களையும் கொண்
இக் கல்லூரியில் சமீபக தொடர்ந்தும் பல முன்னேற்றம பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வளர்ச்சியில் ஆண்டாண்டு கால ஆசிரியர்களும் மாணவர்களும் அக்கறையுடன் இன்றைய அத் அறிவுறுத்தலிலும் செயற்படு: நடவடிக்கைகளுக்கு நன்கெ செய்வதற்கும் ஒரு மையமாக ஒ நிதியம் 1999 முதல் பணியாற்றி
ஆரம்ப காலத்தில் இருந்: உப தலைவராக இருந்தும் அதற் பல ஆண்டுகள் இக் கல்லூரி அமரத்துவம் எமக்குப் பேரிழப்ட் மறைந்த இந்து வித்தியாவிரு கணபதிப்பிள்ளையின் மறைவும்
எமது ஆரம்ப கால நம்பி பரீபவன் மேன்முறையீட்டு நீதி அவர் நம்பிக்கைப் பொறுப்பா வழிகாட்டலும் அறிவுரையும்
பதவியுயர்வையிட்டு நாம் பெரு
இந்துக் கல்லூரிக் குடு எங்களுக்குப் பல வழிகளிலும் உ பழைய மாணவர்களையும் நன்
இக் கல்லூரி மேலும் வ6
இந்துக்
 

லூரிகொழும்பு) அபிவிருத்தி ம்பிக்கை நிதியம்
புக் கட்டளைச் சட்டத்தின் 14* பிரிவின் கீழ் நீதி ட கட்டளையின் படி இது ஒரு கூட்டிணைக்கப்பட்ட
விவழித் தலைவராகவும் கல்லூரி ஆசிரியர்களின் இரு னவர் சங்கத்தின் செயலாளர் பதவி வகிப்போரையும், வினால் நியமிக்கப்பட்ட நான்கு பேரையும் பாடசாலை ாளர் பதவி வகிப்பவரையும் அச் சங்க நிறைவேற்றுக் இன்றும் இருப்போரையும், கல்லூரி நிறுவிய இந்து தலைவரையும், செயலாளரையும், அவர்கள் }ன்னும் இரு பேரையும் கொண்ட இந்துக்கல்லூரி ம், பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் நம்பிக்கை ாடு இந் நிதியம் இயங்குகின்றது.
ாலத்தில் குறிப்பாக பொன்விழா ஆண்டிலும் அதனைத் ான சீர்திருத்தங்களும் வேலைகளும் நடந்திருக்கின்றன. ), பழைய மாணவர் சங்கம் ஆகியவை இக் கல்லூரியின் ம் ஆற்றிவருகின்ற சேவை மகத்தானது. சமீபகாலத்தில் ) பாடசாலை வளங்களை மேன்மைப்படுத்துவதில் திபர் திரு. த. முத்துக்குமாரசாமியின் தலைமையிலும் வதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அபிவிருத்தி ாடைகளைப் பெறுவதற்கும் செலவினங்களைச் ஒருமுகப்படுத்தப்பட்ட நிதியாக இக்கல்லூரியில் இந்த வருகிறது.
து இந் நிதியத்தின் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் ]கு முன்பு கூட பாடசாலை அபிவிருத்தி சங்கம் மூலம் வளர்ச்சிக்கு உழைத்த திரு. க. சிவகணநாதனின் ாக அமைந்தது. எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து த்திச் சங்கத்தின் முன்னைநாள் தலைவர் திரு. வி.
எமக்கு ஒரு பேரிடியாக வீழ்ந்தது.
க்கைப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த திரு. க. மன்ற நீதியரசராக நியமனம் பெற்றதைத் தொடர்ந்து “ளர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அவரின் ாங்களுக்கு என்றும் பயனாக அமைந்தது. அவரின் நமைப்படுகின்றோம்.
ம்பத்தின் திறைசேரி இவ்வாறு கடமையாற்றும் தவும். கொடைவள்ளல்களையும், பெற்றோர்கள்ையும், ரியுடன் குறிப்பிட வேண்டும். ார பரீ வித்தக விநாயகப் பெருமான் அருள்வாராக.
கந்தையா நீலகண்டன்
(செயலாளர் கல்லூரி (கொழும்பு) அபிவிருத்தி நம்பிக்கை நிதியம்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 15
பரிசளிப்பு விழா - 2004
UJATURAT
G)
திலை நகரில் மட்டுமல் விளங்கும் எமது பம்பலப்பிட்டி இந்துப் பாரம்பரியத்தையும், ஐம்பதாண்டு பொன்விழாவை எமது கல்லூரியின் வளர்ச்சி ெ
கல்லூரியின் அபிவிரு செயற்திட்டங்களில் கைகோர் பெற்றோர்கள், பழைய ம சேவைகளையும் இத் தருணத் காலத்தில் எமது கல்லூரிை முன்னின்று உழைத்து வரும் ஈடுசெய்ய முடியாதது.
சாதனையாளரான அத் அபிவிருத்திச் சங்கம் தனது ெ பாடசாலை அபிவிருத்திச் சங்க
தலைவர் திரு. த. முத்து செயலாளர் : திரு. எஸ்.:ே பொருளாளர் : திரு. பி. ஜெ உறுப்பினர்கள் : திரு. க. நீல செல்வரத்தி திரு.வி.கந்த திரு. எம்.
திரு. பி. ரமண திரு. எம். வி
செல்வி எள்
கல்லூரியின் கல்வி வளர்ச்சிய சேவையை மதித்து அவர்களு திட்டம் வெற்றிகரமாக நடைமு ஆசிரியர் ஒருவர் இன்று ந விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கல்வி மாணவர்களின் கல்வி ஊக்குவி ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் கைவிடாது உயர்கல்வியைத் 6
 

லை அபிவிருத்திச் சங்க யலாளர் அறிக்கை
ஸ்லாது இன்று அகில இலங்கை ரீதியாக முன்னணியில் , இந்துக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்களிடையே தமிழ்க் கலாசாரத்தையும் பேணிவளர்த்து வருகிறது. பும் தாண்டி நாடளாவிய ரீதியில் தலை நிமிர்ந்து நிற்கும் }பருமிதமடையச் செய்துள்ளது.
த்திப் பாதையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் த்து இணைந்து நிற்கும் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், ாணவர்கள், நலன்விரும்பிகளின் பங்களிப்பையும் தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மிகவும் குறுகிய ய ஏனைய கல்லூரிகள் வியந்து பார்க்குமளவுக்கு கல்லூரி அதிபர். த. முத்துக்குமாரசாமியின் சாதனை
பர். த.முத்துக்குமாரசாமியின் தலைமையில் பாடசாலை
சயற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றது. 5 நிர்வாகிகள்:-
துக்குமாரசாமி (அதிபர்)
ஜ. ஜெயக்குமார்
கனாதன்
கண்டன், திரு. எஸ்.ரி.எ.ஸ். அருளானந்தம், திரு. எஸ்.
னம், திரு ஆர். ரவீந்திரன், திரு. எம். பகவான்,
சாமி,திரு.எஸ்.கே.குசலகுமாரன்,திரு.எஸ்.நிமலேஸ்வரன், சுப்பிரமணியம், திரு. த. சிவஞானரஞ்சன்,
7ணராஜா, திருமதி. வை. லோகேந்திரன், திரு. எஸ். புவன்,
ஜயரத்தினம், திரு. என். புவிராஜசேகரம், திரு. வி. வேள்,
U. வேலுப்பிள்ளை, திருமதி எல். செல்வலிங்கம்.
பில் கண்ணாக இருக்கும் ஆசிரியப் பெருந்தகைகளின் க்கு 24 மணி நேரத்தில் இடர் கடன் வழங்கும் உதவித் றைப்படுத்தப்பட்டு வருகின்றது. இக்கடனுதவித் திட்டம் ாற்பதினாயிரம் ரூபாவுக்கு மேல் பெறக்கூடியதாக
பயிலும் வசதி குறைந்த வறுமைக் கோட்டில் வாழும் ப்ெபுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிதியம் ஒன்று மூலம் வறிய பிள்ளைகள் தமது கல்வியை இடைநடுவில் தொடர்ந்து பெற வழிவகுக்கப்படும்.

Page 16
பெருமைக்குரிய பெருமனிதர்களின் நாமங்க அலங்கரிக்கின்றன. நவீன வசதிகளைக் கொண்ட பு அதிசயிக்க வைத்துள்ளது. விளையாட்டுத் துறை அட் நிதியுதவியுடன் பூப்பந்தாட்டக் களம், கூடைப்பந்தாட்ட உருவாக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறையில் தேசிய ரீதியில் சாதன விளையாட்டுத்துறையிலும், சர்வதேச ரீதியாக பெயர் பெருமைக்குச் சான்றாகும்.
நவீன கணனி யுகத்திற்கு எமது கல்லூரி மா கல்லூரியின் கணனி கூடம் இயங்கி வருகின்றது. க அடிப்படை வசதிகள் யாவை என்பதில் துரித கவன பாடசாலை அபிவிருத்திச் சங்கம் எப்போதுமே பின்ன
விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் நன்மை தாவரவியல் பூங்கா அரிய பொக்கிஷமாகும். இ தாவரவியலுக்குத் தேவையான தாவரங்களைத் தேடி தாவரவியல் பூங்காவை மேலும் விஸ்தரித்து பாரிய விரும்பிகளின் உதவிகள் இன்றியமையாதன.
இந்துக் கல்லூரி மாணவர்கள் நீச்சல் தடா போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை நிலை உலக சாதனைகளை நீச்சலிலும் நிலைநாட்டி எம அபிவிருத்திச் சங்கம் உடனடியாக நீச்சல் தடாகம் காணியொன்றை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டு வ
கல்லூரி அபிவிருத்தியில் பாடசாலை அபிவி எதிர்காலத்திலும் பல சாதனைகளைக் காண உள்ளது. பணிகள் முன்னெடுப்பில் பங்களிப்புச் செய்ய வைட் பெற்றோர், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிக முன்வருமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் அழைப் கொள்ளுகின்றது.

ளைக் கொண்ட கட்டடத் தொகுதிகள் கல்லூரியை திய விளையாட்டரங்கு தலைநகரக் கல்லூரிகளையே விருத்தியைக் கருத்திற் கொண்டு பெற்றார் ஒருவரின் த்திடல் என்பன திருமதி. இராமநாதன் ஞாபகார்த்தமாக
னகள் படைத்துள்ள எமது கல்லூரி மாணவர்கள் பதிக்க பல சாதனைகளைப் புரிந்துள்ளமை கல்லூரியின்
ணவர்களையும் இட்டுச் செல்லும் நோக்கில் இந்துக் ல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுக்குத் தேவையான ம் செலுத்தி அவற்றைப் பூர்த்தி செய்து கொடுப்பதில் Pற்பதில்லை.
கருதி கல்லூரி வளவிலேயே உருவாக்கப்பட்டுள்ள தனால் மாணவர்கள் வேறிடங்களுக்குச் சென்று டியலைய வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இத் 1ளவில் உருவாக்கும் திட்டம் உள்ளது. இதற்கு நலன்
க வசதிகள் இல்லாத நிலையிலேயே ஆசிய நீச்சல் நாட்டினர். கல்லூரியில் நீச்சல் தடாகம் ஒன்று இருப்பின் து மாணவர்கள் சாதனை புரிவார்கள். பாடசாலை நிறுவ வேண்டிய அவசியத்தை உணர்ந்து இதற்கான ருகின்றது.
விருத்திச் சங்கம் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் இணைந்து எமது பதும் எமது திட்டமாகும். இந்து வுடன் இணைந்து ள் எல்லோரும் கல்லூரி முன்னேற்றத்திற்காக உழைக்க புவிடுப்பதோடு, தனது நன்றியறிதலையும் தெரிவித்துக்
எஸ். ஜே. ஜெயக்குமார் செயலாளர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி கொழும்பு -04
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 17
米 Wiwidua C2o0eeg 虜 Aиииa0
t gives me great prid the college Souvenir.
The current committe dynamic individuals and the from abroad, in completing a
Summarized activit
1. The opening ceremony oft 8 million was carried outi President Asian Football included an Exhibition m Combined North - East X
2. The scoreboard and OBA 300,OOO.OO and we officia
3. As in the previous years
Senior sportsmeet at a cos
4. Ongoing Projects are as fo 4.1. Ground Mainte
4.2. Maintenance of 4.3. Supply & Main
5. A new addition to the Colle
by the under 13 Rugger Island Tournament'.
6. Cricket Development Proje
Organizations.
7. Introduction of "best Inve with the help on the Natio
8. School Development activ
9. Commenced work on Hin
I also take this opportunity committee and all our branch rendered in making all our eff commitments will grow cont among the Bests".
பரிசளிப்பு விழா - 2004
 

2 Oed Boys' Association -
Report 2003/2004
e & pleasure to share our achievements through
2e was fortunate enough to have a number of fullest co-operation of our branch organizations number of projects.
ies for the current year are a s follows:
he College Grounds which coasted more than Rs. in a spectacular style under the patronage of Vice
Federation Mr. Manilal Fernando which also atch between the National Football Team and the
.
Office complex was completed at a cost of Rs. lly moved in.
we successfully completed the College Junior & st of Rs.60,000.00 each.
lows;
aCe
Coaches the different sports. tenance of sports facilities & equipment.
ge Sports - Rugger. This had given instant success Team emerging as the list Runners up at the "All
ct & Sponsorship through the UK & Europe Branch
inter of the Year" Award at the College Science Day nal Bodies.
ities through the College Development Trust.
du College OBA Membership Directory.
to thank the committee, past pupils outside the organizations abroad, for their untiring support
orts areality. I sincerely hope these partnerships & inuously to make our Alma- Mater as the "Best
Dr. S. A. Gulasingam Secretary, Hindu College OBA
xi

Page 18


Page 19
ர்ேல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்பர். தமிழ் மொழியில் இலக்கியச் சுவை மிகப் பிரதானமாகவே காணப்படுகின்றது. சான்றோர் ஆக்கிய இலக்கியங்கள் மாந்தர் இயல்பின் ஆழ அகலத்தையும், நன்மை தீமைகளையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து கூற வல்லது. இலக்கியம் அகத்துறைப் பாடல்களில் மாந்தரின் உணர்வோட்டங்கள் துடிக்கின்றன. இதனால் தான் இலக்கியங்களைக் கற்போர் அதன் சுவையறிந்து கற்றல் வேண்டும்.
அழகுக் கலை எனக் கூறத்தக்க சிறப்பினையுடையது இலக்கியம். அந்த அளவிற்கு மனிதரின் உணர்ச்சியை எழுப்பியுள்ளது. இலக்கியச் சுவையை மனக்கண்ணினால் கற்பனையிற் கண்டும், காதினால் கேட்டும் உள்ளத்தினால் உணரத்தக்கதுமாகும். இதனால்தான் இலக்கியம் அகலக் கலை, அகிலக்கலை என்று கூறப்படுகிறது. இலக்கியம் இலக்கினையுடையது. பெரியார் ஒருவர் தம் வாழ்நாளில் கண்ட உண்மையை, அழகினை, நயத்தினை சிறப்பித்துக் கூறுதலே இலக்கியம் எனலாம்.
முற்காலங்களில் பாடப்பட்ட நாயன்மார்களின் தேவாரங்களில் கூட இலக்கியச் சுவை சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இளவேனில் காலம், மாலைநேரம், நிலாவெளிச்சம், வீணை நாதம், தென்றல் காற்று என்பனவெல்லாம் சேர்ந்து தேவாரம் அமைகிறது.
பரிசளிப்பு விழா - 2004
 
 

Jäഞഖ
மாசில்வினையும் மாலை மதியமும்
விசு தென்றலும் வீங்கிளவேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே என்று அழகாக தமது பாடலில் இலக்கியத்தின் சுவையை எடுத்துக் கூறியுள்ளார் நாவுக்கரசர்.
காரிகையும் கற்று கவி பாடலாம் ஆனால் கவியிலோ அழகு, இனிமை, இலக்கியத்தின் சுவை என்பன அடங்கியிருத்தல் வேண்டும். படிப்பு அறிவில்லாதவனும் காவியங்களை இயற்றலாம். ஆனால் காவியத்திலோ நகை, அழுகை, இளிவரல், அச்சம், உவகை, வெகுளி எனும் ஆறு வகைச் சுவைகளை அடக்கியிருந்தாலே அது உண்மையான காவியம் எனப்படும்.
மானிடப் பிறவிகள் இலக்கியத்தை மறந்து, அதனை விளையாட்டாக எடுத்துக் கொச்சைப்படுத்தி வெறுத்தாலும், தமிழ்ப் புலவர்கள் தாம் உயிர் வாழும் நாட்களில் மட்டுமல்லாது இன்னும் எத்தனை ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் எத்தனை கோடி பிறவிகள் எடுத்தாலும் இலக்கியங்களை மறக்க மாட்டார்கள். இன்னும் எத்தனை இலட்சம் வருடங்கள் சென்றாலும் என்ன? எத்தனை கோடி வருடங்கள் சென்றால் என்ன? சங்க காலம் தொடக்கம் இன்று வரை தொடர்ந்து வந்த இலக்கியம் இன்னும் பலகோடி வருடங்கள் இலக்கியத்தின் சுவையை புலவர்கள்
மட்டுமல்லாமல் சாமானிய மக்களாலும் விரும்பி போற்றப்படும் காலம் தொடரும்.

Page 20
-est-e-S15 61DTg
கு. ரா. டர் 8>
நீர்மிழ் மொழி என்றும், இனிமையும் இளமையும் புகழும் உடையது. காலத்தால் அழியாததும், தொன்மைமிக்கதுமான மொழி தமிழ் மொழியாகும். சிவபெருமான் தனது உடுக்கையின் வலதுபக்கத்தில் இருந்து எழுப்பிய ஒலியினால் உருவானது தான் தமிழ் மொழி. இதன் காரணமாகத்தான் தமிழ் மொழியை தெய்வத்தன்மை பொருந்தியது என்று நம் முன்னோர்கள் போற்றினர். தமிழ் மொழியானது ஓங்கார ஓசை உடையதால் அது விநாயகனைப் போன்றது என்றும் இளமையும் அழகும் உடையதால் முருகனைப் போன்றது என்றும் சக்தி வாய்ந்ததால் அது அம்பிகையைப் போன்றது. மொத்தத்தில் தமிழ் மொழி தெய்வத்தன்மை பொருந்தியது என்பதனை நாம் உணர முடியும். சங்க காலத்தில் தமிழ் மொழியானது பாரத தேசத்தில் தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டது.
பண்டைக்கால தமிழ் நாடு வடக்கே வேங்கடமலையையும் தெற்கே குமரிமுனையையும் கிழக்கே வங்கக் கடலையும் மேற்கே அரபிக்கடலையும் எல்லையாக கொண்டு அமைந்திருந்தது. பண்டைத் தமிழகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப்பகுதிகளை கொண்டிருந்தது. அத்துடன் முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை ஆகிய தெய்வங்களை அக்காலமக்கள் வழிபட்டனர். இவை அனைத்தும் சிவவழிபாட்டின் அம்சமாகக் காணப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வேடர், ஆயர், உழவர், பரதவர், மறவர் என அழைக்கப்பட்டனர். இம் மக்களுக்கிடையில் அவர்கள் வாழும் நிலப்பிரிவுகளுக்கேற்ப அக ஒழுக்கங்களும் புற ஒழுக்கங்களும் காணப்பட்டன. இவ் ஒழுக்கங்கள் காதல் மற்றும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்ட புணர்தல், இருத்தல், ஊடல். இரங்கல், பிரிதல் ஆகியன அக ஒழுக்கங்கள் எனப்பட்டன. வெற்றி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை ஆகியவை புற ஒழுக்கங்களாகவும் காணப்பட்டன. இந்த ஐந்து நிலப் பரப்புக்களும் சேர, சோழ, பாண்டிய நாடுகள் என மூன்று நாடுகளாக பிரிக்கப்பட்டுமுறையே சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூன்று மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் புகழ்ந்த இலக்கியங்களாக எழுந்தன. சங்க காலத்தில் மூவேந்தர்களும் சங்கம் அமைத்து தமிழை
வளாததனா. முதற சங்கம, இடைச்சங்கம், 560LF8Fs) 6T60
 

பின் பெருமை-ஆ48
Հգյժ - 11-F c3cccce
மூன்று சங்கங்கள் அமைத்து காலத்திற்கு காலம் தமிழை வளர்த்தனர்.
சங்கமருவிய காலத்தில் மூவேந்தர்களுக்குள் அடிக்கடி போர் ஏற்பட்டதால் சமூகத்தில் ஆண்கள் தொகை குறைவடைந்து பெண்கள் தொகை அதிகரித்தது. அத்துடன் அளவுக்கதிகமான காதலால் சமூகம் சீர்கெட்டது. இக்கால கட்டத்தில் வடநாட்டில் இருந்து முதல் படையெடுப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு வடநாட்டினர் ஆளுகைக்கு உட்பட்டது. மன்னர்கள் போரில் தோல்வி அடைந்து வடநாட்டின் கீழ் சிற்றரசர்கள் ஆயினர். சீர்கெட்டிருந்த சமுதாயத்தை சீர்படுத்த அறநெறி அவசியமாயிற்று. தமிழ் நாட்டின் மீது முதல் படையெடுப்பை மேற்கொண்டிருந்த வடநாட்டைச் சேர்ந்த களப்பிரர்கள் வடமொழியைப் பேசுபவர்கள். அத்துடன் சமண பெளத்த மதங்களைப் பின்பற்றியவர்கள் இதன் காரணமாக மக்களும் துறவறம் மேற்கொண்டனர். இக்கால கட்டத்தில் எழுந்த இலக்கியங்கள் அறநெறி சார்ந்தவையாக இருந்தன.
அதன் பின்பு பல்லவர்கள் எனப்படுகின்ற வடநாட்டவர்கள் தமிழ்நாட்டின் மீது இரண்டாவது படையெடுப்பை மேற்கொண்டனர். பல்லவர்கள் வடமொழியை பேசுபவர்கள் ஆயினும் இந்து சமயத்தை சார்ந்தவர்கள் சங்கமருவிய காலத்தில் ஏற்பட்ட பெளத்த, சமண துறவு முறைகள் கடினமாக இருந்ததனால் மக்கள் அதை வெறுக்க ஆரம்பித்து மீண்டும் சைவத்திற்கு மாறத் தொடங்கினர். இக்காலத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி இந்து சமயத்தையும் தமிழையும் வளர்த்தனர். தமிழ் மொழியின் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது சோழர்காலம் ஆகும். தமிழ் நாட்டின் மூவேந்தர்களுள் ஒருவரான சோழன் படைதிரட்டி வடநாட்டவரை போரில் வென்றான். அத்துடன் சேரன், பாண்டியன் ஆகியோரின் நாடுகளை போர்தொடுத்து வென்று தமிழ் நாட்டின் சக்கரவர்த்தி ஆனான். இச் சோழ மன்னர்களுள் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ் நாட்டை வெற்றி பெற்றது மட்டுமல்லாது பாரத தேசத்திற்கு அப்பாலும் தமது ஆட்சியை நிலைப்படுத்தினர். சோழர் காலத்தில் சோழ சாம்ராச்சியமானது வடக்கே இமயமலையும் தெற்கே இலங்கையும் கிழக்கே சீயமும் மேற்கே அரபிக்கடலையும்
எல்லைகளாக கொண்டு காணப்பட்டது. இக் காலத்தில்
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 21
மன்னர்கள் பூமிக்கு சக்கரவர்த்திகளாக இருப்பது போன்று நாமும் கவிச்சக்கரவர்த்திகளாக இருப்போம் என்று புலவர்கள் பெரிய காப்பியங்களை இயற்றினர். கம்பன் சேக்கிழார் போன்ற கவிச்சக்கரவர்த்திகள் தோன்றினர். சோழர் காலத்தில் செல்வம் அதிகளவில் காணப்பட்டது. “சோழர்களின் செல்வம் அரண்மனை வாயில் வரை குவிந்து கதவை பூட்டக் கடினமாக இருந்தது.” என்று ஒரு புலவன் பாடியுள்ளான். சோழர் காலத்தில் சங்க நிதி, பதுமநிதி போன்ற பரிசுப் பொருட்கள் மற்றும் செல்வம் புலவர்களுக்கு வழங்கப்பட்டது.
3.
ேேஅ8) என்றுமுள்ள
66
ர்ேல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடியாம்” இக்குடி பேசும் மொழி தமிழ் மொழியாம். தமிழ் மொழி என்றும் கன்னியாய் ஆனால் அன்னையாய் விளங்கும் சிறப்பினை உடையது. தமிழ் மொழியானது ஆதிகாலந் தொட்டு மக்களிடையே பரவி இன்றும் சாகா வரம் பெற்று விளங்குகின்றது. தமிழின் இனிமைக்கு நிகராக எதனைக் கூறமுடியும்? தமிழ் மொழிக்கு இணையானது தமிழ் மொழியே ஆகும்.
மூவேந்தரின் காலத்திலே சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் சங்கம் அமைத்து வளர்க்கப்பட்ட தமிழ் மொழியானது சோழ மகாசாம்ராச்சியத்தின் மேன்மைக்கு வழிகோலியது. தமிழன்னைக்கு பொற்கிரீடம் சூட்டுமளவிற்கு சோழ காலத்தில் தமிழ் மேன்மை பெற்று விளங்கியது. வாழ்வின் நறுங்கனிச் சாறாக விளங்கும் இலக்கியங்கள் எழுச்சி பெற்றதும் செந்தமிழ் மொழியிலே ஆகும். அகத்தியனால் பொதியமலையில் சிறப்புற்று திருவள்ளுவராலும் ஒளவையாராலும் என்றும் அழிக்கமுடியாதளவிற்கு தமிழ் தடம் பதித்தது.
"செந்தமிழ் என்னும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே’
எனும் பாரதிதாசனின் பாடல்வரிகள் தமிழின் இனிமைக்கும் சிறப்புக்கும் சான்று பகருகின்றன. தமிழானது கைப்பிடியின்றி தனித்தே கோலோச்சும் திறமையும் வலிமையும் கொண்டது. பிற
மொழிக் கலப்பின்றி வாழக்கூடிய செந்தமிழானது இன்றுமல்ல என்றும் அழியாது அழிக்கவும் முடியாது. தமிழானது இன்றைய
பரிசளிப்பு விழா - 2004
தில்லைநாதன். ர
3XeXSXSXeze
 

சோழர் காலத்தின் பின்னர் நாயக்கர் எனப்படுகின்ற மன்னர்கள் தமிழ் நாட்டை ஆட்சி செய்தனர். இக் காலத்தில் சமய வளர்ச்சியும் சமயம் சார்ந்த தமிழ் இலக்கியங்களும் எழுந்தன. பின்னர் ஆங்கிலேயர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்த பொழுது பாரதி போன்ற தமிழ்க் கவிஞர்களால் தமிழ் வளர்க்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைந்தது. தற்காலத்திலும் பல்வேறு வகைகளால் தமிழ் மொழி வளர்க்கப்படுகின்றது. இனியும் வளர்க்கப்படும். என்றும் பெருமை மிக்க மொழியாக தமிழ் மொழி திகழும். வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
蜜蜜蜜
ா எம் தமிழ் இே80
Ta,66is - ff-G
※※※※※三>
காலகட்டத்தில் இலக்கணமாய் இலக்கியமாய் விரிந்து வேரூன்றி தம்மிடத்தே நிலைபெற்றுள்ளது. வள்ளுவரின் குறளிலும் ஒளவையாரின் பக்தி நணி சொட்டும் பாடல்களிலும் தமிழ் இளைஞர்களின் தோள் வலிமையைத் துடித்தெழச் செய்த பாரதியாரின் பாடல்களிலும் தமிழின் செழிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.
தமிழினைப் போன்று இனிய மொழியைக் காணமுடியாது என கவிஞர் பாரதிதாசன் அன்று கூறினான். ஆனால் அது இன்றும் பொய்ப்பிக்கப்படவில்லை. பண்டை சமுதாயத்தினரால் தமிழ் மொழியானது சீருஞ் சிறப்புமாக வளர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய உலகில் தமிழ் மொழியானது பாடசாலை மாணவர்களிடையேயும் செந்தமிழ்க் கவிஞர்களிடையேயும் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய உலகில் அத்தியாவசியமான மொழி ஆங்கிலமாம். இது என்ன நியாயம்? இமயம் தொடக்கம் குமரி வரை பரந்துள்ள பாரத நாட்டில் தமிழில்லையா? அல்லது அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தமிழ் மொழி பேசும் மக்களில்லையா? மலேஷியாவிலும் கோலாலம்பூரிலும் சிங்கப்பூரிலும் தமிழ்க் கூட்டங்களும் சொற்பொழிவுகளும் இன்றும் நடைபெறவில்லையா? இணையத்தில் தொடர்பு கொள்ள பயன்படும் மொழிகளுள் தமிழும் ஒன்று. தமிழனைக் கொன்றழித்த போதிலும் தமிழை அழிக்கமுடியாது.
தமிழ் மொழியிலே உள்ள 'ழ' சிறப்பொலியையும் 'ற' சிறப்பொலியையும் எந்த மொழியிலும் காணமுடியாது. கடலுக்கும் ஒர் எல்லை உண்டு. ஆனால் தமிழுக்கில்லை. அன்று தமிழில் பல

Page 22
புலவர்கள் தோன்றினார்கள். இன்றும் தோற்றம் பெறுகின்றார்கள். இவ்வாறு பல கவிஞர்களை தோற்றுவிக்கும் தமிழ்
சிறுகுழந்தைகளைத் தூங்க வைக்க அன்னையர் பாடும் ஆராரோ ஆரிரரோ பாடல் தமிழில் எழுந்தது. முக்கண்ணுடைய மூர்த்தியான சிவனை அடைவதற்கு செந்தமிழில் எழுதப்பட்ட பாடல்களைப் பாடினால் போதும். இச்சிறப்பு தமிழைத் தவிர வேறொன்றுக்குமில்லை. காலப்போக்கில் எழுந்த சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி எனும் சிறந்த பல தமிழ் இலக்கியங்கள் தோன்றியுள்ளன. கம்பன், நக்கீரன், பாரதியார், ஒளவையார் போன்ற தமிழ் புலவர்களும் தமிழுக்கு மேன்மை சேர்த்துள்ளனர்.
"வாழ்க தமிழ்மொழிவாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே
குழ்கலிநீங்கத்தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே”
FFF
கவிதை
ஞா. விராஜ் விே
పEEEEEE
ர்ேவிதை என்பது இன்னதுதான் 66 வரைவிலக்கணம் கூறுவது வலிதாகும். ஆயினும் கவிதையின் பொதுவான இயல்பைக் கூறலாம். ஒரு கவிஞனின் உள்ளத்திலே தோன்றும் ஒரு கருத்தையோ, பல கருத்துக்களையோ இயல்பாக உணர்ச்சி மயமான வடிவில் ஒன்று சேர்ப்பதே அதுவாகும். கவிஞனின் கருத்துகளும் கற்பனை, உணர்ச்சி வெளிப்பாடு, ஒசைநயம், உவமை
என்பனவும் ஒரு கவிதைக்கு அழகு சேர்ப்பனவாகும்.
கற்பனையே கவிதைக்கு கண் போன்றது. கற்பனை என்றால் என்ன? இயற்கைக்கு மாறானவற்றைப் புனைதல்
இதற்குப் பொருந்தாது. புலன்களால் காணக்கிடைக்காத
காட்சிகளையோ அல்லது பொருட்களையோ கண்டதாக
நினைத்து அதனைச் சொல்லுருவில் வடித்தலுக்கு உதவும் ஒரு வகை அபார சக்தி எனலாம்.
 

எனும் பாரதியாரின் தமிழ் வாழ்த்து இன்றும் பாடநூல்களில் பிரசுரிக்கப்படுகின்றது. தமிழ்ப் பத்திரிகைகளில் நல்ல பல ஆக்கங்களும் போட்டிகளும் பிரசுரிக்கப்பட்டு தமிழினை மென்மேலும் வளர்த்து வருகின்றன.
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” எனும் பாடல் வரிகள் தமிழ் ஒரு குடிமகனுக்கு அளிக்கும் வீர உணர்வை எடுத்துக் காட்டுகின்றது. மூவேந்தர் அமைத்த முச்சங்கங்களில் காலப் போக்கில் முதற்சங்கம், இடைச்சங்கம் எனுமிரு சங்கங்களும் அழிந்து போனாலும் கடைச்சங்கத்தினை மதுரையில் நிறுவியவன் தமிழன்! கடல் கொண்டும் அழியாத மொழி தமிழ் மொழியே!
பாடசாலை ரீதியிலும் மாகாணங்களுக்கு இடையேயும் பல போட்டிகள் நடாத்தப்பட்டு இன்றும் அழியாது பேணப்பட்டு வருகின்றது. தமிழிலே எழுந்த பல நூல்கள் எம்மை நல்வழிப்படுத்தி நன்னிலையினை அடையச் செய்கின்றன. நாமும் தமிழிலே நல்ல பல ஆக்கங்களை உருவாக்கி தமிழினை எதிர்காலத்திலும் சுடர் விட்டு மிளிரச் செய்வோமாக.
塞零蜜
泛论
ஜந்திரா - 11-G
அழுகு
PCமஞ்சள் குளித்து முகமினுக்கி மாயப் பொடி பூசிநிற்கும் நிலை கஞ்சமலர் வந்து காணில் சிரிக்குமோ கண்ணிர் உருக்குமோ யாரறிவார்
சூரியனை கண்டவுடன் புத்துயிர் பெறும் சூரியகாந்தி, சூரியனை நோக்கிச் சென்று சூரியனை காதல் வலையில் வீழ்த்துவதைக் கண்டு தாமரை சகித்திடுமா? அதன் கண்ணிர் பற்றி யாரறிவார்? என்று எவ்வளவு கற்பனையாக கவிஞர் ஒரு பாடல் பாடுகின்றார். சூரியனைக் கணவனாக நினைத்து, கொண்டு வாழும் தாமரையானவள் சூரிய காந்தியை ஏற்பாளா? என்று கவிஞர் இப்பாடல் மூலம் தன்னுடைய கற்பனைத் திறனை காட்ட முயலுகின்றார்.
கற்பனை கவிதைக்கு கண் போன்றது. அது போலவே உணர்ச்சியும். உணர்ச்சி என்பது இதனைப் பெற்று கொள்ள இவ்வாறு செய்ய வேண்டும் என்று மக்களைத் தூண்டுவதாகும். பாரதியாரின் உணர்ச்சி மிக்க பாடல் ஒன்று.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 23
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
உச்சிமீது வான்இடிந்து விழுகின்ற போதிலும் -அச்சம்
இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே என்று கவிதைக்கு அழகு சேர்க்கின்றார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
சரிநிகர் சமன். என்று உணர்ச்சி பூர்வமாக கவிதை அழகுடன் கவி பொழிந்தார் பாரதியார்.
அடுத்ததாக கவிதைக்கு அழுகு சேர்க்கும் உவமை பற்றி நோக்குவோம். ஒரு புலவனுடைய சிறப்பை அறிவதற்கு அவன் கையாளும் உவமை ஒன்றே போதுமானது எனலாம். நம்மைப் போன்றவர்கள் அன்றாடம் நூற்றுக்கணக்கான பொருட்களை காண்கின்றோம். ஆனால் இப்பொருட்களிடையே காணப்பெறும் ஒப்புமை நம் அறிவில் படுவதில்லை. பட்டாலும் அவற்றின் உண்மை விளங்குவதில்லை. இன்னும் பல சமயங்களில் புறத்தே காணப்படும் ஒப்புமை நம் மனதிற்படுகிறதே தவிர ஆழ்ந்துள்ள ஒப்புமை நம் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனாலும் தொடர்பற்ற பொருட்களிடையே கூட சிறந்த கவிஞன் ஒப்புமை காண்கின்றான். நம்மையும் காணுமாறு செய்கின்றான். நாம் கண்டும் காணாத பொருட்களை காண விளங்குவதுடன் அடிக்கடி காணும் பொருட்களின் தனி சிறப்பையும் விளங்கி கொள்ளவும் புலவன் உவமையைக் கையாளுகிறான். அவ்வாறு கவிதையை அழகுபடுத்த கவிஞன் உவமை கையாண்ட ஒரு சந்தர்ப்பம்.
சிங்க குருளைக்கு இடுதீம் சுவை ஊனை நாயின் - வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விருப்பினாளே.
“அறத்தின் அணி” என்று விஸ்வாமித்திரராலும் ஆயிரம் இராமர்கட்கு மேம்பட்டவன் என்று இராமனின் தாயாகிய கோசலையாலும் புகழப்பெற்ற பரதனை நாயின் வெங்கண் சிறுகுட்டன் என்று இலக்குவணன் பேசுகின்றான். என்றால் அது மன்னிக்க முடியாத பெரும் பிழையாகும். வேண்டுமென்றே தான் கம்பர் இலக்குவணன் கூற்றாக இந்த உவமையைக் கையாளுகிறான். இதனை விடுத்து கவிஞன் நூறு பாடல்கள் மூலம் இலக்குவணன் மனநிலையை எடுத்து கூறியிருப்பினும் இப் பயன்விளையாது. சிங்க குருளைக்கு எனத் தயாரித்து வைத்த இன் சுவையோடு கூடிய புலாலை அற்பத்தனம் பொருந்திய சிறு நாய் ஒன்றுக்கு இடுவது போலாகும். என்ற தலைப்பில் உவமையுடன் கூடியவாறு கவிதை அழகுடன் கவிஞன் கூறுகின்றான்.
அடுத்ததாக கவிதையின் அழகுக்கு மெருகூட்டும் ஒசை நயம் பற்றிப் பார்ப்போம். ஒசை நயம் என்று கூறும் போது துள்ளலோசை, தூங்கலோசை, அகவலோசை என்று மூன்று
பரிசளிப்பு விழா -2004
 

வகைப்படுத்தலாம். இப்பாடல்கள் ஏதேனும் ஒரு சந்த அமைவாக கொண்டு செல்லப்படும். அவ்வாறான ஒரு பாடலை அடுத்து பார்ப்போம்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகியானென தென்று அவரவரை கூத்தாட்டும்
வானாகிநின்றானை என் சொல்லி வாழ்த்துவனே என்ற இப்பாடல் துள்ளலோசை உடையது. பொதுவாக இப்போது துள்ளலோசை உடைய பாடல்களே பெரிதும் விரும்பப்படுகின்றன. கவிதையின் அழகுக்கு கவிஞனின் கருத்து வெளிப்பாடு என்ற இரண்டும் முக்கியமானது. கருத்தில்லையேல் கவிதை இல்லை. ஆகவே தான் கருத்து என்பது கவிதைக்கு முக்கியமானது. அவ்வாறான ஒரு பாடல்,
இயற்கையின் அசைவு தோறும் இன்பத்தை நுகரலாம் விண்வயல்களில் உலக வாழ்வின் மறை பொருள் தெளியலாம் நம் அயலவர் துயரில் பங்கும் அடையலாம் - எனிலோ வாழ்வின் கயமைகள் கழிய நாமோர் காவியம் பாடலாமே. இவ்வாறு கருத்து வெளிப்பாட்டை கவிஞன் வெளிப்படையாக காட்டிவிடுகின்றான். முதல் நான்கு வரிகளிலும் வெளிப்பாட்டு தன்மை உள்ளது. இறுதி நான்கு வரிகளிலும் கருத்து உள்ளது. மனிதன் சுயநலம் போக்குடையனவாக விளங்குவதால் ஏனையோரின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்வது குறைவு. அதனாலேயே அவனிடம் கயமை தன்மைகள் மேலோங்கி காணப்படுகின்றன. சமுதாயத்தில் துன்ப துயரங்களும் கொடுமைகளும் இடம் பெறுகின்றன. இவற்றை நீக்கி மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமானால் கவிதையை அழகுடன் படைக்க வேண்டும்.
எனவே கவிதையானது அழகுடன் படைப்பதில் இயற்கையே உந்து சக்தி. கவிதையை அழகுடன் படைப்போம்.
கவிதைகள் படைப்போம்
அவற்றை அழகுறச் செய்வோம்.
பரிசுத்தமான உள்ளம் உடையவர்களே பாக்கியசாலிகள். அவர்களுக்கே தெய்வீக ஞானம் அளிக்கப்படும்
★女★
உதய சூரியன் இரவின் இருளை அகற்றுவது போல் ஆத்ம ஞானம் எல்லா பிரமைகளையும் ஓட்டிவிடுகிறது.

Page 24
6மது தாய்மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள், இனிமை. உலகில் காலத்தால் மிக மூத்த மொழிகள் பலவுள. அவற்றுள் தமிழும் ஒன்று சமஸ்கிருதமும் இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை. ஆனால் தமிழ் மொழி பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பயின்று வருகின்றது. அதாவது பேசவும் எழுதவும் பயன்படுகின்றது. தமிழ்மொழி, தான் பிறந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும் இளமையும் எழிலும் குன்றாமல் இருந்து வருகின்றது.
தமிழ் மொழி, இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த மக்களிடையே வழங்கி வந்தது. தமிழ்மொழியைப் பேசிய இனத்தோர் தமிழர் எனப்பட்டனர். தமிழ்மொழி வழங்கிய தேயம் தமிழகம், தமிழ் நாடு, திராவிடம் முதலிய பல பெயர்களால் அழைக்கப்பட்டது. தமிழ் நாட்டை பண்டை நாளில் சேர சோழ பாண்டியன் என்னும் முடியுடை மூவேந்தர் ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்களின் கீழ், குறு நில மன்னர்களும் வேளிர்களும் அதிகாரஞ் செலுத்தினர். இவரெல்லாம் தமிழ் மொழியை வளர்ப்பதில் அரும்பெரும் பாடுபட்டனர். தமிழ் மொழியை கற்றுணர்ந்த பெரியார்களைப் பொன்னும் பொருளும் தந்து போற்றினர். புலவர்களை பாதுகாத்தலில் பெருமை கொண்டனர்.
தமிழ் நாட்டில் அன்று பிறந்து வளர்ந்து வாழ்வு பெற்ற தமிழ் இன்று மலேசியா, சிங்கப்பூர், செசெல்ஸ், தென்னாபிரிக்காவுடன் மற்றும் பல தேசங்களிலும் வழங்கி வருகின்றது. தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் விரிவடைந்து விட்டது. தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது. இயற்றமிழ் இலக்கணத்துடன் கூடியது. இசைத்தமிழ் இசையுடன் இயைந்தது. நாடகத்தமிழ் கதையும் இசையும் கூத்தும் கலந்து வருவது. பலவாகிய இயற்றமிழ் நூல்களும் இசைத்தமிழ் நூல்களும் நாடகத்தமிழ் நூல்களும் தமிழ் மொழியை அழகு செய்தன.
பண்டைத்தமிழ் மன்னர்கள் அவர்கள் ஆட்சியில் மூன்று சங்கங்களை அமைப்பித்தனர். அவை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பனவாம். சங்கங்கள் பாண்டியநாட்டின் மதுரையில் இருந்தன. இச்சங்கங்களில் கடவுளரும், புலவோரும் மன்னர்களும் உறுப்பினர்களாய் இருந்தனர். கடைச்சங்கப் புலவோர் ஏறத்தாழ இரண்டாயிரம்
 
 

r 51óp
- A/L 2006 Maths
B令
ஆண்டுகளின் முன் வாழ்ந்தனர். அவர்கள் செய்த நூல்களும் சில இந்நாளிலும் கிடைக்கின்றன. பல அமிழ்ந்தொழிந்தன. அவர்கள் செய்த பாடல்கள் சங்கத்தார் பாடல் என வழங்கப்பட்டது. இது தொல்காப்பியம் என்னும் இலக்கணநூல் கடைச்சங்க காலத்துக்கு முந்தியது எனக் கற்றோர் கூறுவர்.
இலங்கை எங்கள் தாய்த்திருநாடு. எமது நாட்டவரான ஈழத்துப்பூதன் தேவனார் கடைச்சங்கபுலவருள் ஒருவராக இருந்து தமிழை ஆராய்ந்தார். அவர் நக்கீரர், கபிலர், பரணர் முதலிய சங்கச் சான்றோர்களைப் போலத்தாமும் அரிய பாடல்களை எழுதி உள்ளார். “இஃது எங்களுக்கு பெருமை அல்லவா?”தமிழ் நூல் பரப்பு மிகவும் பரந்துபட்டது. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திவ்வியபிரபந்தம் என்பன அவற்றுட் சிலவாகும். பாரதியார் “யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் எங்காயினும் கண்டதில்லை” என்று அறுதியிட்டு உரைத்துள்ளனர்.
மிகப் பிற்காலத்தில் நாவலர்பெருமான், பாரதியார் போன்ற சான்றோர் பலர் தோன்றினர். தமிழ்மொழிக்கு அரும்பெரும் தொண்டு செய்தனர் “நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் எங்கே” என்று சொல்லும் அளவிற்கு நாவலரின் தொண்டு அமைந்திருந்தது. இந்நாளில் அரசும், பல்கலைக்கழகங்களும், ஆதீனங்களும், தமிழ் மன்றங்களும், கல்வி நிறுவனங்களும் பிறவும் தமிழ் மொழியைப் பேணுவதில் ஈடுபட்டுழைத்து வருகின்றன. தமிழ் கற்றுவல்ல சான்றோர் பலர் அவற்றுடன் இணைந்து அன்னை மொழிக்கு அயராது சேவை செய்து வருகின்றனர். எங்கள் தாய், தமிழ் பேசும் பல கோடி மக்களின் இதயங்களில் இருந்து நல்லாட்சி புரிந்து வருகின்றனர்.
-வாழ்க தமிழ் அன்னை
எதனால் இவ்வுலகளைத்தும் வியாபிக்கட் பட்டுள்ளதோ அதை அழிவற்றதாக நீ உணர்தல் வேண்டும். இந்த மாறாத தத்துவத்தை அழிக்
எவராலும் இயலாது.
★女责
ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுதல்போல் மனிதகுல வழித் தோன்றலே ஆன்மா எல்ல உடல்களுக்கும் ஒளியூட்டுகிறது.
ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் எல்லோரும் நாணிடவேண்டும்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 25
க. கேகயன் - ஆண்டு - 58
புற்றுநோய் மிகவும் அபாயகரமான நோய் ஆகும். நோய்களிலே கொடியது புற்று நோயாகும். இதனை ஆங்கிலத்தில் “கான்ஸர்" (Cancer) என்று கூறுவார்கள். இந்த நோய் ஆண், பெண் இரு பாலாரையும் பொதுவாகத் தாக்கக்கூடியது. இந்த நோய் சாதாரணமாக முப்பத்தைந்து வயதுக்கு மேல் நாற்பது வயதுக்குள்ளானவர்களைத் தான் கூடிய அளவில் தாக்கும். இந்த நோய் ஏற்படுவதற்கு முதல் உடலின் எப்பாகத்திலாவது. சிறு சிவந்த தழும்பு போன்ற அடையாளம் ஏற்படும். இதுவே இந்த நோயின் அறிகுறியாகும்.
புற்று நோய் ஒரு விசித்திரமான நோயாகும். இந்த நோயின் அறிகுறிகள் வெளியே தெரியும் போது இந்த நோய் உடலினுள் முற்றி பூரணமாகப் படர்ந்து விடும். இதனை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
புற்றுநோய் வராமல்தடுக்க சிகரட், பீடி, சுருட்டு என்பன உபயோகிப்பதைத் தவிர்த்தல் வேண்டும். மேலும் மது உபயோகித்தலையும் தவிர்த்தல் வேண்டும்.
எனவே புற்றுநோய் யாராலும் கண்டுபிடிக்க முடியாத நோய். அது முற்றிவிட்டால் அதன் முடிவு மரணம் ஆகும்.
ஆனால் தற்போது மகரகமவில் புற்றுநோய்க்கென்றே நவீன வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து புற்றுநோயாளர்கள் இங்கு வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.
பரிசளிப்பு விழா -2004
 
 

பேணுவோம்
வே. கிருஷாந்தன் - ஆண்டு. 58
Th சூழலைப் பேணுவது முக்கியமான தொன்றாகும். நாம் எமது சுற்றுப்புறங்களிலே எம்மைச் சூழவுள்ள வெளி இடங்களிலோ குப்பை கூழங்களைப் போடாது இருத்தல் வேண்டும். முக்கியமாக சிரட்டை, தகரப்பேணி, பிளாஸ்ரிக் பொருட்கள், ரயர் போன்றவற்றை அப்புறப்படுத்தி வெற்றுக் காணிகளில் எரித்தோ, புதைத்தோ விடுதல் வேண்டும். அடுத்து நீர் தேங்கி நிற்கும் போது கால்வாய்கள் தாழ்வுநிலங்களிலும் கண்டிப்பாக அவதானமாக இருத்தல் வேண்டும். இதனால் நுளம்புகள் பெருகும். காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றோட்டம், என்பவற்றுக்கு எதிர் கொள்ள வேண்டி நேரிடும். அசுத்தமான காற்றையும் சுவாசிக்க வேண்டி இருக்கும். அழுக்கு நீர் தேங்கி நின்றால் முடிந்தவரை வேறு இடங்களிற்குப் பாய விடவேண்டும். தவறின் குளோறின் இரசாயனப் பொருட்களை பாவித்தாவது சூழலைப் பாதுகாக்க பழகிக் கொள்ள வேண்டும். நோயற்ற
வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கேற்ப வாழ முடியும்.

Page 26
கணணியின் சிறப்பு
తేలి. __
M. Alaghan - Year - 5 D
ர்ேணனியானது சார்ஸ் பாபேஜ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிப்புகளில் முதன்மையானது கணனியாகும். இன்று கணனியானது சகல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கணனியின் வருகையால் இன்று மனிதனின் வேலைகள் இலகுவாக்கப்படுகிறது. அத்தோடு கடிதங்களை அச்சும்பொறித்து பிரதியெடுப்பதற்கும், வர்ணப்படங்களை பிரதியெடுப்பதற்கும். பாடல்கள் கேட்பதற்கும், விளையாடுவதற்கும், தகவல்களைச் சேகரித்து வைப்பதற்கும் கணனி பயன்படுகிறது. அத்தோடு இணையத்தளத்தின் ஊடாக பிறநாடுகளில் உள்ளவர்களோடு இலகுவாகத் தொடர்பு கொள்ளக்கூடியதாகவும். இருக்கின்றது. இவ்வாறு பல பயன்களை வழங்கும் கணனி மனித கண்டுபிடிப்புக்களில் முதன்மையானது என்பதில் எந்த விதமான சந்தேகத்துக்கும் இடமில்லை.
சூழல் மாசடைகிறது
கு. கீர்த்தனன் - ஆண்டு - 5 D
00
நாம் வாழும் சூழல் சுத்தமாக இருந்தால் நாமும் சுகமாக வாழலாம்.
சூழல் எவ்வாறு மாசடைகிறது? நாம் தேங்காயைத் துருவுகின்றோம். சிரட்டையைப் பக்கத்திலுள்ள குப்பைகளுள் எரிகின்றோம். மழை பெய்கிறது. சிரட்டையில் நீர் நிறைகிறது. குப்பை கூழங்கள் எல்லாம் அழுகி மணக்கின்றன. சிரட்டை நீரில் நுளம்பு முட்டையிடுகிறது. நுளம்புகள் பல்கிப் பெருகுகின்றன. இரவிலே நுளம்புத் தொல்லை அதிகரிக்கின்றது. வீட்டிலே நோயாளர் தொகையும் அதிகரிக்கின்றது. சிறுவர்கள் நீரோடைகள் பக்கத்தில் மலசலம் கழித்து அசுத்தப்படுத்துகின்றனர். கமக்காரர் தமது பயிர்களுக்கு கிருமிநாசினிகளைத் தெளித்து விட்டு வெற்றுப் போத்தல்களை நீரோடைகளில் வீசுவதனால் நீர் மாசடைகிறது.
சுற்றாடலை கூட்டி குப்பைகளை எரித்தோ, புதைத்தோ, விடாமல் இருந்தால் தொற்று நோய் பரவும். எனவே சூழலைச் சுத்தமாக வைத்திருப்போமாக.
 

ມີ sܕ=ܡܬܗܬ
m ---- سمسا 6 " لسسسس
R லிசாந்தன் - ஆண்டு - 5F
Th எமது சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சூழலில் உள்ள குப்பைகளை ! அகற்ற வேண்டும். சூழலில் நீர் தேங்கி நிற்காமல் ! பாதுகாக்கவேண்டும். சூழலில் எமது கழிவுப் பொருட்களை வீசுதல் கூடாது. அவற்றை உரிய விதத்தில் போடுதல் வேண்டும். நாம் சூழலைச் சுத்தமாக வைத்திருக்காவிடில் நுளம்புகள் பெருகும். அதனால் பல நோய்கள் ஏற்படும். விசேடமாக பொலித்தின்,பிலாஸ்ரிக் போன்றவையை மண்ணில் தாட்டுவிட வேண்டும். நாம் சுத்தமாக வாழ்வோம் நாம் வாழும் சூழல் சுத்தமாக இருப்பது மிக மிக அவசியம். நான் எனது விடுமுறை நேரங்களில் எமது சுற்றாடலை சுத்தம் செய்வதில் ஈடுபடுவேன். எமது சூழலில் நான் பல மரங்களை நாட்டுவேன். எமது சூழலை மிகவும் தூய்மையாக வைத்திருக்க ஆவன செய்வேன்.
ന
சூழலும் சுத்தமும் N
M. சஜிவன் - ஆண்டு - 5F
66
ர்ேத்தம் சுகம் தரும்' என்பது ஒரு முது மொழி ஆகும். சூழலை மாசடையச் செய்யும் பிரதான காரணியாக மனிதன் மாறிவிட்டான். வீடுகளில் சேரும் குப்பை கூளங்களை உரிய இடங்களில் போட வேண்டும். பேணிகள், இளநீர்கோம்பைகள், யோகற்கோப்பைகள் என்பவற்றை புதைத்தல் நன்று. வீட்டைச் சுற்றி உள்ள கழிவுக் கால் வாய்களை நீர் தேங்காது பாதுகாத்தல் வேண்டும். இல்லையேல் நுளம்பு பெருகி டெங்கு, மலேரியா, யானைக்கால் போன்ற நோய்கள் பரவும். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இரசாயனக் கழிவுப்பொருட்கள் நீர் நிலைகளில் சேராது தடுத்தல் வேண்டும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினாலும் சுருட்டு, சிகரெற் புகைப்பவர்களினால் வெளியேறும் புகையினாலும் சூழல் மாசடைகிறது. வீட்டுக்குள்ளே சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் வருவதற்கு வசதிகளை அமைத்துக், கொள்ள வேண்டும் காடுகளை அழிப்பதனால் மழை குறைந்து சூழல் வரட்சி அடைகிறது. மண்ணரிப்பு உண்டாகிறது. பயிர்கள் அழிந்து பஞ்சம் ஏற்படுகிறது. பசுமை கெடுகிறது. வீட்டுக்கு இரண்டு மரங்களை நாட்டிச் சூழலைப் பாதுகாப்போம்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 27
o-o– 66luJ3595 66
தெ. தஷாந் -
EEEEEE
முற்காலத்தில் மனிதன் இயற்கைக்குப் பயந்தும், கட்டுப்பட்டும் வாழ்ந்து வந்தான். இயற்கை மனிதனை ஆட்கொண்டது. ஆனால் இன்றோ மனிதன் குறிப்பிடக்கூடிய அளவிற்கு இயற்கையை தன் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் கட்டுப்படுத்துகின்றான். கட்டுப்படுத்த முடியாதவற்றிற்கு தன்னைப் பாதுகாத்துக்கொள்கிறான்.
மழை பெய்தாலும், வெப்பத்துடன் சூரியன் எரிந்தாலும் மனிதன் தன்னைப் பாதுகாக்க இன்று வசதியான வதிவிடங்களை அமைத்து அதனுள் இருந்து தன்னைப் பாதுகாக்கிறான். புயல், சூறாவளி என்பன மனிதனைக் கிலி கொள்ள வைக்கும். அபாயத்திலிருந்தும் இன்று விஞ்ஞானம் மனிதனைக் காக்கின்றது. புயல் உருவான இடத்தில் புயல் சூறாவளியில் கண் எனப்படும் மையப்பகுதியில் ரொக்கட் போன்ற குண்டைச் செலுத்தி, வெடிக்க வைத்து, சூறாவளியைச் செயலிழக்கச் செய்து மனிதன் பாதுகாக்கப்படுகிறான்.
இன்று விண்ணைத் துளைத்துச் செல்லும் ரொக்கட்டுக்கள் விஞ்ஞான நிலப்பயன்பாடு ஆய்வு, மற்றும் போர் நடவடிக்கைகளுக்கு எல்லாம் உதவுகின்றன. மேலும்
எம் சூழல், பா
3EEEEEE
ம்ெமை சுற்றியும் சூழ்ந்தும் காணப்படுவது சூழலாகும். சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” ஆகும். மக்களாகிய நாமும் மற்றும் அனைத்து உயிரினங்களும் நோயற்று ாழ சூழல் மாசடையாமல் பாதுகாப்பது மிக மிக அவசியம். சூழலைப் பாதுகாக்க சில வழிகள் :- தொழிற் சாலையில் இருந்து வரும் கழிவுகள் ஆற்றில் சேராமல் தடுத்து நீரைப் பாதுகாக்க வேண்டும். பூச்சிக் கொல்லிகள், கிருமிநாசினிகளைத் தெளிப்பதன் மூலம் நிலம் மாசடைகின்றது. இவற்றைத் தடுத்து நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை வெட்டுவதனாலும்
எரிப்பதனாலும், வாகனங்களின் புகையினாலும், தொழிற்சாலையில் இருந்து வரும் புகையினாலும், வளி
பரிசளிப்புவிழா - 2004
 
 

g565Tab OOOOO
96T6 - 6 C Sog
விவசாயத்தில் உழுதலில் இருந்து விளைவித்து அறுவடை செய்து பக்குவப்படுத்தும் வரை இயந்திரங்களே செய்கின்றன.
மருத்துவத்துறையில் நோய்களைக் கண்டுபிடித்து அதற்குரிய வைத்திய நடவடிக்கைகளை மேற்கொள்வதுவரை யாவும் இன்று இயந்திரங்களின் உதவியால் அற்புதமாக மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் நோய் வரும் முன்னே தடுக்கும் பல முன்னோடி நடவடிக்கைகளிலும் இன்று விஞ்ஞானம் வியத்தகு பங்களிக்கின்றது.
இவ்வாறு விளையாட்டு, சமையல், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, பொழுது போக்கு என எத்துறைகளிலும் இன்று விஞ்ஞானம் தன் கால்களைப் பதிப்பித்து நிற்பதனை நம் அன்றாட வாழ்வில் கண்டும் அனுபவித்தும் உணர்கின்றோம்.
மனிதன் இன்று விஞ்ஞான முன்னேற்றத்தால் உலகை நடுங்கச் செய்து விட்டான். நினைத்தவுடன் உலகில் எந்த இடத்திற்கும் போய் வரக்கூடிய அளவு விஞ்ஞானம் உலகை சுருங்க வைத்துவிட்டது. ஆயினும் இன்றும் இயற்கை தன் கைகளைச் சில பாகங்களில் விரித்து வைத்து மனிதனைக் கட்டுப்படுத்துவது உண்மையே.
FFF gSpa5TŮ&1JT ub
மாசடைவதைத் தடுத்து சுத்தமான காற்றை பரவச் செய்வதன் மூலமும் சூழலைப் பாதுகாக்கலாம்.
உக்காத தன்மையுள்ள பிளாஸ்டிக் பொருட்களையும், பொலிதீன் உறைகளையும் புதைக்காமல் எரிப்பதன்மூலமும், இறந்த பிராணிகளையும் அழுகிய பொருட்களையும் வெளியே வீதிகளில் வீசாமல் புதைத்தல் மூலமும், நீர் தேங்கி இருக்கும் இடங்களை மூடுவதன் மூலமும், சாக்கடைகளில் எண்ணெய்களை ஊற்றுவதன் மூலமும், துர் நாற்றம் வீசும் இடங்களை சுத்தம் செய்வதன் மூலமும், கண்ட கண்ட இடங்களில் மலம் கழியாமல் மலசல கூடங்களில் மலம் கழிப்பதன் மூலமும் சூழலை நிச்சயமாகப் பாதுகாக்கலாம். எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மலர வேண்டும். இதை உறுதியாகக் கடைபிடித்து ஒழுகுவதன் மூலம் சூழலைக் காப்போம்.

Page 28
விஞ்ஞானமும்
V. fg85/T6iş#
asis>23e2e23sa
“இன்று நாம் இருபத்தோராம் நூற்றாண்டினை மிக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இயந்திரயுகமும் அவசர கதியும் வாழ்வாகிப்போய்விட்டது. இந்த மண்ணின் மைந்தர் நாம் விண்வெளியில் கால் வைத்து அங்கு கூட மனிதன் வாழ்வதற்கு உரிய புவியியல் காரணிகள் உள்ளதா என நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டனர். நாம் அனைவரும் தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். தொழிநுட்பமும் போக்குவரத்தும், உற்பத்தித்துறையும், மருத்துவத் துறையும், மின்சாரம் என வெற்றிநடை போட்டு வருகின்றோம். இவ்வாறான சாதனைகளின் அடிப்படையாக அமைவது விஞ்ஞானமே. எமது அறிவுத்திறனையும் காரணமாகக் கூறலாம். மனிதன் விஞ்ஞானத்தோடு எவ்வாறு இணைந்து இருக்கின்றான் என்பதைப் பார்ப்போம்.
“விரிந்து பரந்து காணப்படும் எமது நாடு இன்று பல இயற்கை அனர்த்தங்களையும் சந்தித்து வருகின்றது அவ்வாறு சந்தித்து வரும் இயற்கை அனர்த்தங்களிடமும் எம்மை ஓரளவு காப்பாற்றி வருகின்றது. அன்றைய நாளில் மனிதன் ஆதிமனிதனாக விலங்கோடு விலங்காய் வாழ்ந்து வந்தான். அக்காலத்தில் ஆதிமனிதனின் உள்ளத்தில் விஞ்ஞான ஜோதி எரியத் தொடங்கியது. அதையடுத்து ஆதிமனிதன் பல விதமான கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடித்தான் இன்று விஞ்ஞானம் விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து உள்ளது. நெருப்பில் இணைந்த பொருள் போல். எல்லா மனிதர்களின் மனதிலும் எரிந்த ஜோதி பின் சுடர் விட்டு எரியத் தொடங்கின. இவ்வாறு எரிந்த ஜோதியில் அவன் அனைத்துத் துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளான்.
முதலில் நாம் போக்குவரத்துத் துறையை உற்றுநோக்கிப் பார்ப்போம். முதலில் மனிதன் எங்கு சென்றாலும் கால் நடையாகவே சென்று திரிந்தான். அதன் பின் அவன் மாட்டு வண்டியில் சென்றான் பின், துவிச்சக்கரவண்டியில் சென்றான், பின் இயந்திர வாகனத்தில் சென்று திரிந்தான் பின், நீர் போக்குவரத்து, ஆகாய போக்குவரத்து என போக்கு வரத்து துறையில், பல உபகரணங்களைக் கண்டு பிடித்தான். இன்று அவன் போக்குவரத்துத் துறையில் தலை நிமிர்ந்து நடக்கின்றான்.
அடுத்ததாக நாம் உணவு உற்பத்தி துறையை பார்ப்போம். ஆதிகாலத்தில் மனிதன் தனக்குத் தேவையான உணவைத் தானே
 

வாழ்வியலும் - தரம் - 1 B
தேடிக் கொண்டான். அவ்வாறு தேடிக் கொள்ளும் உணவில் மிக அதிகமாகத் தேடிக் கொள்வது பழவகைகள் ஆகும். அவ்வாறு தேடிக் கொள்ளும் பழங்களை உண்டபின் அவற்றில் இருக்கும் வித்தினை மண்ணில் போடும் பொழுது அது தளிர்விட்டு தாவரங்களாக வளர்கின்றன. அதைப்பார்த்து ஆதிமனிதன் விவசாயம் செய்யத் தொடங்கினான். அதற்கு ஆதிமனிதனிடம் எவ்வித உபகரணங்களும் இல்லை. அதற்கு ஆதிமனிதன் பல உபகரணங்களைக் கண்டுபிடித்தான். மரத்திலான,கலப்பைகளைக் கண்டுபிடித்தான். பின், இயந்திர உபகரணம் பலகண்டு பிடித்து விவசாயத்துறையில் வளர்ச்சி அடைந்து இறுதியில் உலகளாவிய வர்த்தகத்திலுள் கால் பதித்தான்.
மேலும் நாம் மருத்துவத் துறையினை உற்று நோக்குவோம். அன்றைய மனிதன் தனக்கு வரும் சிறு நோயைக் கூட அவனால் சரி செய்து கொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால் இன்று இவன் எமனிடம் இருக்கும் உயிரைக் கூட மீட்கும் நிலையில் தொழில் நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ந்து உள்ளது. அன்று ஆதிமனிதனின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்ட ஜோதி இன்று பிரகாசமாக மக்களுக்கு ஒளி தருகின்றது.
மின்சாரம் எமது தேவையில் மிக அத்தியாவசியமான பொருள். இந்த மின்சாரமானது எமது நாட்டில் உள்ள அனைத்து மக்களின் முக்கியமான தேவையாகும். இந்த மின்சாரம் விஞ்ஞானத்திற்கு மிகவும் உதவியது. இந்த மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர் எடிசன் என்பவர். இவர் அன்று கண்டுபிடித்த மின்சாரத்தால் அனைத்து நாட்டு மக்களும் சுகங்களை அனுபவித்து வருகின்றனர். உதாரணமாக ஆதி மனிதன் அவர் சேகரித்த உணவை நீண்ட நாள் வைத்து உண்ணும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் எந்த உணவையும் எத்தனை நாளிற்கும் பாதுகாத்து வைக்கும் சாதனமாக குளிர்சாதனப் பெட்டி திகழ்கின்றது.
ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டுடன் இருவர் தொடர்புபட கடிதமே உதவியது. ஆனால் இன்று நினைத்த அடுத்த நிமிடமே ஒரு நாட்டில் இருந்த வேறு நாட்டுடன் உரையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சக்தியையும் தனக்காக்கி வைத்திருப்பது விஞ்ஞானமே.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 29
85JG85606)T SLVæfi
ம. ராஜ்கரன்
仑8
இலங்கையில் எஞ்சியுள்ள காடுகளில் சிங்கராசவனமே சிறப்பானது. இயற்கை அன்னையின் அளவற்ற செல்வம் காட்டுவளமாகும். காட்டுவளம் தனித்தன்மை வாய்ந்தது. காடுகள் வெட்பதட்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இயற்கையின் சமபலனுக்கு உதவுகின்றன. பருவமழையைத் தருகின்றன. மனிதன் உணவு, உறையுள், பாவனைப் பொருட்கள், மருந்து வகைகள் முதலியவற்றைக் காட்டு மரங்களில் இருந்து பெறுகின்றான். காடுகள் பிற உயிரினங்களிற்குப் புகலரண்களாக விளங்குகின்றன. காடுகள் அழிக்கப்படும் நிலையில் மிருகங்கள் பறவைகள் நாட்டுக்குள் படைஎடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
காடுகள் சனத்தொகையின் உணவுத்தேவையினைப் பூர்த்தி செய்ய அழிக்கப்படுகின்றன. வேலையில்லாப் பிரச்சினைக்கு விடிவு காண வேலை வாய்ப்பளித்து உணவு உற்பத்தியைத் தூண்டக் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் நாடெங்கணும் காடுகள் செறிந்து காணப்பட்டன. அவற்றுள் சில வானுறவோங்கி வளர்ந்து பசுங்குடை பிடித்து விளங்கின. மனிதன் அடிச்சுவடு படாத கன்னிக் காடுகளாய் சில பகுதிகள் விளங்கின. மூல வளங்களில் மிக முக்கியம் பெறுவது காட்டு வளம். அதனை நாம் மிக்க அவதானத்தோடு போற்றிக் காக்க வேண்டும். காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை என்பர். காடு என்பது மனித சஞ்சாரமற்ற வனப் பிராந்தியங்களை மாத்திரமன்றிக் குடியிருப்புப் பகுதிகளிலே செறிந்துயர்ந்து வளர்ந்துள்ள மரங்களைக் குறிக்கும்.
எல்லா முயற்சிகட்கும் முன்னோடியாயிரு மிக மிக உயர்ந்ததும் எம் புலன்கள் அனைத் கருத்துக்கள் அனைத்தும் உதிக்கும் இடமும்
★
காட்சிகள் அனைத்திற்கும் மனமே தூதன் பொருள்களினும் மிக நுண்ணியது மனமே. மனத்திலே உற்பத்தியாவன. தூய உள்ளத் அவ்னோடும் அவனது சொந்த நிழலைப் போ
பரிசளிப்பு விழா -2004
 

=గ్యూ
Jygassy Jé1JTib
ஆண்டு - 10 G
泛
தீர்க்க தரிசனமின்றி நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் காடுகள் அழிவுறுவதனால் உண்டாகும் விளைவுகளோ பயங்கரமானவை. மின் வெட்டுக்கு அடிப்படைக்காரணம் காடுகளின் அழிவாகும். காடுகளின் அழிவினால் மழைவளங் குறைகிறது. மின்வெட்டு நிகழ்கின்றது. நீர்த்தேக்கங்கள் வற்றி வறளுகின்றன. மின் உற்பத்தி பாதிப்புறுகின்றது. மின்வெட்டு நிகழ்கின்றது. காடுகள் மண்வளத்தைப் பேணிக் காக்கும் காவலர்கள். பெருமழை பெறும் போது வேர்களை இழைகளாகக் கொண்டும், இலைகளைத் தடைகளாகப் பிடித்தும் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. கழிவுப் பொருட்களை மண்ணுக்கு நல்கி மண்ணைச் செழிக்கச் செய்கின்றன. காடுகள் அழிக்கப்படும் போது மண் வளம் குன்றுகின்றது. காடுகள் அழிக்கப்படுமானால் தாவரவுண்ணிகளை உண்ணும் விலங்குண்ணிகளும் அருகி உணவுச் சங்கிலியும் அறுந்து விடுகின்றது. மரங்கள் சூழலை மாசடையாமற் காக்கின்றன.
அரசும் தனியார் நிறுவனங்களும் விழிப்புணர்வு பெற்று மரநடுகை இயக்கத்தில் உறுதியோடு ஊக்கமாக பல முயற்சிகளை மேற்கொள்வது பெரும் பேறாகும். அரசுச் சார்புடைய வனப்பரிபாலன பகுதி புதிய காடுகளை உருவாக்குவதில் ஊக்கம் செலுத்துகின்றது. முடிக்குரிய காடுகளை பாதுகாப்பதிலும் காடுகளிலே கள்ளத்தனமாக மரம் வெட்டுவோருக்கு கடும் தண்டனை வழங்குகின்றது. மரநடுகையின் அவசியம் பற்றிப் பிரசாரம் செய்கின்றது. மரங்களின் மேன்மை பற்றிய உணர்வு பிஞ்சு மனங் கொண்ட பள்ளி மாணவர் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிக்கப்பட வேண்டும். அவர்களும் மரங்களைக் காப்பதில் பங்குபெறத் தூண்டப்படவேண்டும்.
ப்பது மனம்; உணரும் திறன்கள் அனைத்தினும் தினும் மிக மிக உயர்ந்ததும் மனம். சொந்தக் மனமே.
★ ★
, வியாவகமான பிரபஞ்சத்திலுள்ள எல்லா மூலப் புறத்தே உருவைக்காணும் உணர்வெல்லாம்
தோடும் பேசுபவனே செயல் புரிபவனாம் -
ன்றே ஆனந்தம் உறையும்.

Page 30
எமது வாழ்வை ச
கு. பிரதீபன்
3-g
Dனிதன் சிந்தித்தான், செயல்வடிவமாக்கினான் ஆக்கிய படைப்பிற்கு அழிவையும் கொடுத்தான் சிந்தனையை செயல் எண்ணமாக்கினான் தற்போதும் உருவாக்கி கொண்டும் இருக்கிறான் அன்றைய உலகினை இறைவன் படைத்தான் இன்றைய உலகினை விஞ்ஞான தொழில்நுட்பம் படைத்து இருக்கிறது இனியும் இருக்கும். ஆதிகாலத்தில் கற்குகைகளிலே இலை குழைகளால் தமது உடலை மறைத்தும், வேட்டையாடி தமது உணவுத் தேவையையும், கற்களை கொண்டு நெருப்பினையும் உண்டாக்கி கொண்டுள்ளான்.
ஆனால் தற்காலத்தில் இதற்கு எதிர் மாறாக இந்தப் பாரினில் நடைபெறுகின்றது. கற்குகைகளிலே வாழ்ந்தவன் இன்று மாடமாளிகை நிறைந்த இடத்தினில் வசிக்கிறான், இலை குழைகளை உடுத்தவன் இன்று பட்டு பீதாம்பர ஆடையோடு இன்றைய உலகினில் வலம் வருகின்றான். இது மட்டுமா? இன்னும் எவ்வளவு விடயங்கள் உள்ளன அவற்றை எழுதுவதற்கு வார்த்தையே வரவில்லை.
மின்னியல் துறைகளில் இருந்து முன்னேறி தற்போது இலத்திரனியல் துறையின் யுகத்திற்கு இவன் தற்போது ஊடுருவியுள்ளான். இன்றைய உலகில் சாதாரண படிப்பறிவற்ற மனிதன் கூட தற்போது புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கி கொண்டு இருக்கின்றான். இது இந்த உலகின் பெறுமதியான பொன் எழுத்துக்களினால் பொறிக்க வேண்டிய சொல்லாகக் காணப்படுகிறது. இவ்வாறு மனிதன் ஏன் கண்டுபிடிக்கிறான்?, எதற்கு கண்டுபிடிக்கிறான்? என்னபயனிற்கு கண்டுபிடிக்கிறான் என ஆராய்ந்து பார்த்தால், ஒரு விடையே எம் அனைவரிற்கும் தோன்றுகிறது அது எமது மனித வாழ்க்கையினை இலகுபடுத்த அல்லது எமது வாழ்வின் சுமையைக் குறைக்க ஆகும்.
பற்பலக்கண்டுபிடிப்பை கண்டவன் கணனி என்ற
மூன்றெழுத்து சொல்லில் உலகத்தையே அதில் சுருக்கி விட்டது
எமக்கு வியப்பிலும் விந்தையாக உள்ளது. எவ்வாறு என
 
 

நானம் லபமாக்கியுள்ளது
- gydo – 11 C
B令
N/ECa Ca. Y
ஆராய்வதால் இந்தக் கணனி உபகரத்தின் ஊடாக நாம் தகவல் தொடர்புகளை பரிமாற்றல், உலகப் பொதுவிடயங்களை அறிதல் மிகவிரைவாக தூரதேச அழைப்புக்களை மேற்கொள்ளல். இவ்வாறு எண்ணில் அடங்காத தேவையினை வழங்கி வருகிறது சிறுவன் ஒருவன் தனது பன்னிரண்டாவது வயதில் இக்கணனியில் சிறந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டு உலகை வியக்க வைத்தான் என்றால் என்ன என்று சொல்வது. அவன் பெயர் பில்கேட்ஸ் ஆகும். இதன் மூலம் இவன் எமது வாழ்வை சுலபமாக்கினான் என்றால் அது மிகையாகாது.
பண்டைய காலத்தில் அரசர்கள் தமது செய்திகளை வேறு ஒருவரிடம் சேர்ப்பதற்கு புறாக்களைப் பயன்படுத்தி வந்தனர் அதன் பின்பு தனது வீரர்களின் மூலம் பரிமாற்றம் செய்தனர் பின்பு தபால் சேவை அறிமுகம் ஆன பின்பு அவன் கடிதம் மூலம் பரிமாறினான். பின்பு தொலைபேசி சேவை தொடங்கியதும் அவன் தன் தொடர்புத் தேவையினை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டான். பின்னைய நாட்களில் தொலைநகல், மின்னஞ்சல், இணையம், இணையத்தின் ஊடு உரையாடல் போன்ற பல்வேறு விதமான தகவல் தொடர்பு சாதனங்களைக் கண்டுபிடித்து மனித வாழ்வின் நடைமுறைக்கு கொணர்ந்து மனித வாழ்க்கையை சுலபமாக்கினான். இவ்வாறு பண்டைய காலம் முதல் எமது வாழ்க்கையினை இலகுபடுத்துவதற்காகவே கண்டுபிடிப்பாளர் தமது கண்டு பிடிப்புக்களை வெளியிடுகின்றனர்.
போக்குவரத்தின் முன்னேற்றத்தை எடுத்தால் வரிசையாக இவ்வாறு கூறலாம். நடந்தான், விலங்கைப்பயன்படுத்தி ஊர்தியாக்கினான். சைக்கிளில் பறந்தான். மோட்டார் வாகனத்தை உருவாக்கினான். நாடுகாண் பயணங்களின் விருத்திக்காக நவீன விமான சேவைகளை
மேற்கொண்டான். உள்ளுர் பிரயாணங்களிற்கு கடுகதி
புகையிரதத்தை உருவாக்கி, அதனை மக்களது பயன்பாட்டிற்குவிட்டான். நீர்வாழ் போக்கு வரத்திற்கு இவன் பாய்மரத்தில் சென்றான் பின் ஒடத்தில் பயணித்தான். பின்பு
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 31
இயந்திரப் படகுகளிலான படகினைப் பயன்படுத்தினான். பின்பு பாரிய நவீன வசதிகளைக் கொண்ட பாரிய கப்பல்களில் பயணத்தை மேற்கொள்கிறான்.
முதல்காலத்தில் மனிதர்களிற்கு வைத்திய முறையாவும் ஆயுர்வேத முறைப்படியே நடைபெற்றது. இதுபின்பு ஆங்கில வைத்தியமாக மாறியது. சத்திரசிகிச்சையின் போது வெட்டு, குத்து, அறுத்தல் என்று பலவாறான சுமைகளைத் தாங்கிக் கொண்டு மனிதன் உயிரோடு போராடும் அளவிற்கு ஆபத்து நிறைந்ததாகக் காணப்பட்டது. சிறப்பித்துக் கூறினால் ஒரு தற்கொலை முயற்சிக்கே இது வழிவகுத்தது. ஆனால் தற்காலத்தில் லேசர் முறையினால் அறுத்தல், வெட்டுதல், போன்ற வலிகள் இல்லாமல் இந்தக் கதிர் தொழிற்பாட்டினால் இந்த முறை
ନ୍ୟୁବମ୍ୟୁବମ୍ୟୁନି? cocaea excaxa
3ffers
se<ప్రాశిee செல்வாயில் 9 U நுண்ணு
P. ரிஷியன் - 1
సEEEEEE
சமீபத்தில் புதிய பரிசோதனைகளில் செவ்வாயின் சுற்றுச் சூழலை பரிசோதனைச் சாலையில் உருவாக்கிப் பார்த்த போது பல நுண்ணுயிர்கள் அங்கு உயிர்வாழலாம் எனக் கண்டறியப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் அண்ட்ரோமோடோ அறை என்ற ஒரு பரிசோதனைக் கருவியில் செவ்வாயின் தட்பவெட்பம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை உருவாக்கி பரிசோதனை செய்த போது மெதொனேஜென்ஸ் என்றழைக்கப்படும் ஒருவித நுண்ணுயிர்கள் அங்கு குறைந்த காற்றழுத்தத்தில் வாழ்வதைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.
இந்தப் பரிசோதனை மூலம் ஆராய்ச்சியாளர்கள் கடந்த காலத்திலோ இன்றோ எதிர்காலத்திலோ உயிர்கள் வாழலாம் என்று உணர்கிறார்கள்.
தாம் தாம் செய்யும் செயல்களால் விளை மட்டும் பக்தி பூண்டொழுகும் முனி
நீரோடு போராட வேண்டுமென்றால் நீராக
வேண்டுமென்றால் நெருப்
பரிசளிப்பு விழா - 2004
 
 
 

நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் அனைத்து மக்களும் மகிழ்சி பெற்றனர். காரணம் வலியின்றி சத்திர சிகிச்சை செய்யலாம். முதலில் உடல் உறுப்பை பொருத்துவதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. இதனால் பலர் இரத்தப் பெருக்கால் இறந்தனர். அதன் பின்பு கிறிஸ்றியன் பேர்னாட் என்பவரால் இதயமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் காணப்பட்டது.
முற்காலத்தில் பிள்ளை வரத்திற்காக கோயில் குளமாகச் சுற்றினர். இதற்குத்தீர்வாக 1978ஆம் ஆண்டே டெஸ்ட் டியூப் பேபி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இன்றைய விஞ்ஞானம் எமது வாழ்வை சுலபமாக்கியுள்ளது என ஆணித்தரமாகக்
கூறலாம்.
fff
FFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFF பிர் வாழக்கூடிய இே80 |யிர்கள்
3 கலைப் பிரிவு.
※※※※※>
இந்தப்பரிசோதனை அர்கன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் டிமோதியால் மேற்கொள்ளப்பட்டது.
செவ்வாய் மண் எப்படி இருக்குமோ அதுபோல மாதிரி வடிவமைக்கப்பட்ட மண்ணில் சாம்பலில் அதேபோல இருக்கும் கட்டமைப்போடு அதேபோன்ற மண்துகள்கள் அளவோடு அதே போன்ற காந்த குணங்களுடன் இந்தப் பரிசோதனையை நடத்தினார்கள். இதில் மெத்தனோ ஜென்களை வளர்த்துப் பார்த்தார்கள்.
அறிவியலாளர்கள் பிறகு இந்த மண்ணை வெறும் ஐதரசனும், காபனீரொட்சைட்டும் இருக்கும் ஒர் அறைக்குள்ளும் வைத்தார்கள். இப்படியே செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.
கின்ற நன்மை தீமைகள் என்னிடத்தே வர்களை ஒரு சிறிதும் பாதிக்கா.

Page 32
  

Page 33
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியினால் எமக்கு நன்மையும் கிடைக்கின்றது. தீமையும் கிடைக்கின்றது.
நாம் கடலில் போக்குவரத்துச் செய்வதற்காக கப்பல் போக்குவரத்து, தரையில் போக்குவரத்து செய்வதற்காக ஏற்ற வசதிகள் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் எமக்குக் கிடைத்தன. ஆதிகாலத்தில் கூட இன்று நாம் போக்குவரத்துச் செல்வதற்கான வசதிகள் தற்பொழுது செய்யப்பட்டுள்ளன.
தற்பொழுது பலவிதமான ரொக்கட்டுகள், செம்மதிகள் கண்டுபிடிக்கப்பட்டதனால் மனிதன் பூமியில் இருந்து வேறு கோள்களுக்குச் செல்வதற்கான வசதிகள் கூட கிடைத்துள்ளன. தற்பொழுது அந்தக் கோள்களில் என்ன இருக்கு? அங்கு மனிதன் வாழலாமா? என்பதை ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள். இன்றைய விஞ்ஞானிகள்.
இது எமது மனித வர்க்கத்துக்கே மாண்பு தரக்கூடியது. இந்த விடயம் எல்லாம் சிறு வயதில் இருந்தே முயற்சி செய்வதால் தான் இந்த தொழில் நுட்பங்களைப் போன்று பல தொழில் நுட்பங்களை உருவாக்கலாம் என்ற எண்ணம் அனைவரது நெஞ்சத்திலும் இருக்க வேண்டிய ஒரு விடயமாகும்.
கணனி எனும் ஒரு சாதனம் கண்டு பிடிக்கப்பட்டது. அது ஒரு சிறிய சாதனம் என்றாலும் அதில் நாம் பல விதமான வேலைகளைச் செய்யலாம். அது எமக்கு நிறைய விதத்தில் உதவுகின்றது. தொழில் நுட்பமானது எம்மை வாழ வைக்கும் பொன் மகுடம் போன்றது.
ஆகவே தொழில் நுட்ப வளர்ச்சி எமக்குப் பெரிதும் உதவுகிறது. எந்தக் கொடையைப் பெற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி.
இப்போது கவனி கூர்ந்து கேள், புலன்கள் பொருளைச் சந்திக்கின்றன, இவ்விரண்டின் சேர்க்கையினின்றும் உணர்ச்சி பிறக்கின்றது. அதனின்றும் நினைவு விளைகின்றது. ஒரு குவிவில்லை வழியாகச் செல்லும் சூரியனது சக்தி தீயைத் தோன்றச் செய்வதுண்டு, புலனும் பொருளும் கூடுவதனாற் பிறக்கும் அறிவின் வாயிலாக, உன்னால் *நான் ? என்று அழைக்கப்படும் அப்பிரபு பிறக்கிறான். குருத்து விதையினின்றும் உதிக்கின்றது; விதை குருத்தாகாது. இரண்டும் ஒரே பொருளல்ல, எனினும் வேறுபட்டனவாகா உயிரிலுள்ள வாழ்வின் பிறப்பு இத்தகையதே.
பரிசளிப்பு விழா - 2004
 

g 2.
9 ஒரு மனிதனின் சூழல் அவரின் சுற்றாடலால் ஆனது.
C9 சுற்றாடல் என்று கூறப்படுவது நாம் வாழும்
இடத்தைச் சூழ்ந்துள்ள பகுதியாகும்.
9 சுற்றாடல் நிலம், நீர், காற்று, தாவரங்கள், விலங்குகள்,
போன்றவற்றால் ஆனது.
C9 மனிதனின் பல்வேறு நடவடிக்கைகளால் சூழல்
மாசடைகிறது.
C9 உதாரணமாக, குப்பை கூளங்களைக் கண்ட இடங்களிலும், கொட்டுதல், தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக்கழிவு, நீர் தேங்குதல், வாகனங்களின் இரைச்சல் புகை, வெளியிடங்களில் மலசலம் கழித்தல் போன்றன.
9 ‘சுத்தம் சுகம் தரும்' என்பதற்கிணங்க நாம் வீட்டினதும், பாடசாலையினதும் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
9 அசுத்தமான சூழலில் வாழ்ந்தால் நாங்கள் நோய்வாய்ப் படையக் கூடும். நுரையீரல் நோய், யானைக்கால் நோய், டெங்கு நோய், வாந்திபேதி என்பன தொற்றத் தொடங்கிவிடும்.
9 ஆகவே சுத்தமான சூழலில் வாழ நாங்கள் குப்பை கூழங்களை அன்றாடம் அகற்றி, குழிகளிலிட்டு மூடவேண்டும். கழிவுநீரைக் கண்ட இடத்திலும் வெளிவிடக்கூடாது. கண்ட இடங்களிலும் மலசலம் கழித்தல் கூடாது. வளியை மாசுப்படுத்தக்கூடாது.
9 சூழலைப் பேண நாம் ஒவ்வொருவரும் பாடுபட்டால் நாங்கள் எல்லோரும் சுகமாகவும், சந்தோஷமாகவும் வாழலாம். எமது சந்ததியினரும் எம்மை வாழ்த்துவார்கள்.
இறுகப்பற்றும் உனது தன்னலத்தின் இயல்பை விட்டுவிடு; பூரண அமைதியையும், நன்மையையும், ஞானத்தையும் தரும் பாவமற்ற சாந்தமன நிலையைப் பெறுவாய்.

Page 34
பூ: வாழும் உயிர்களுக்கு எல்லாம் ஆதார சக்தியாக விளங்குவது சூரியன் தான். நெடுங்காலமாக பூமியைத் தான் சூரியன் சுற்றிவருகிறது என்று வானியல் அறிஞர்களும் பொது மக்களும் நம்பினர். 16ஆம் நூற்றாண்டில்தான் நிக்கலஸ் கொப்பணிக்கஸ் சூரியனைத்தான் பூமி சுற்றி வருகிறது என்றார்கள். கலிலியோ கலிலி உள்ளிட்ட
வானியலாளர்கள்.
ஐதரசன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணு உருவாகும் போது வெளியாகும் ஆற்றலே ஒளியாகும்போது வெளியாகும் ஆற்றலே ஒளியாக மாறி சக்தியாக நம்மை வந்து அடைகிறது.
சூரியன் அயன்களைக் கொண்ட வாயுக்கோளமாகக் காட்சியளிக்கிறது சூரியன் தோன்றி 476 கோடி ஆண்டுகள் ஆகிறது.
13 லட்சத்து 90 ஆயிரம் கிலோமீற்றர் விட்டத்தைக் கொண்டதிது பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்தை கோல உயிர்க்குடும்பம் என்காவது இருக்கிறதா என்பதை வானியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கீன
ஹிந்து சமூகத்தில் அட சேர்ந்தவர்களும் சாஸ்திரமாகவும் பகவத்கீதையில் சில சுலோகங்க6ை ஆழ்ந்த சிந்தனையோடும் படித்தோ கண்ட மெய்ப்பொருள்களும், முை இன்னவையென்று விளங்கும். இ மேல்தான் நம்முடைய சகல நாகரிக இந்தியாவில் நாம் பெருமை பாராட்ட மாளிகைகளாக நிற்கின்றன. அந்த pbbQp6oLuU 65LoopuDuUITGöub. 33,6ooö5uUm படித்துத் தெரிந்து கொள்வது நன் அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு, 700
 
 

ய தகவல்கள்
கலைப்பிரிவு.
※※※※※>
சூரியன் 10 கோள்களையும் குறுக்கோள்கள் சிறுகோள்கள் வால், நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விண்வெளிப் பொருட்களையும் உள்ளடக்கியது. சூரியனின் நாயகன் இவரே, சூரியன் ஈர்ப்பு விசையால்தான் பூமி தனது சுற்று பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
சூரியனும் ஒரு நட்சத்திரம் தான். இது எமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் என்பதால் பெரிதாகக் தோன்றுகிறது. ஆதாரம் அளிக்க இறைவன் படைத்தது என்பர்.
சூரியன் 109 மடங்கு பெரியது. கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றுவது போல் சூரியனும் பால்வீதியில் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் இந்த பால்வீதியில் உலாவருகின்றன.
சூரியன் திண்மப் பொருள் அல்ல ஒரு வாயுக் கோள் சூரியனின் நிறையீர்ப்பு விசைதான் அந்த வாயுக் கோளம் வட்ட வடிவில் நம் கண்ணில் தெரிய உதவுகிறது சூரியனில் 70 சதவீதம் ஐதரசன் 30 சதவீதம் ஹீலியம் வாயுவும் உள்ளது. அதன் மையத்தில் இவ்வாயுக்களின் அடர்த்தி பாதரசத்தை விட அதிகமாக இருக்கிறது என்பர். இன்றும் 500 கோடி ஆண்டுகளுக்காவது சூரியன் எமக்கெல்லாம் சக்தியை வழங்கும் என்று நம்பப்படுகிறது.
தை
ங்கிய சர்வ சம்பிரதாயங்களைச் பிரமாணமாகவும் ஒப்புக்கொள்ளும் ாயாவது சிரத்தையான பக்தியுடனும் மானால் நம்முடைய முன்னோர்கள் ரிவர்கள் தாபித்த இந்து தருமமும் ந்து தருமம் என்ற அத்திவாரத்தின் மும் கலைகளும், இலக்கியங்களும், ங் கூடிய மற்ற எல்லா பாக்கியங்களும் இந்து தருமத்தை உள்ளபடி அறிவது ல், கீதையின் சாராம்சத்தை நன்றாகப்
rooto U uJö Götb. பகவத்கீதை 18
சுலோகங்கள் கொண்ட நூல்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 35
PRINCIPAL, DEP WICE PRINCIPALS 8
Seated (L-R): Miss. S. Velupillai (VP), Miss. C. B. Mr. T. Rajaratnam (D. P), Mr. T. Muthukun Mr. S. Krishnamoorthy (V. P), Mrs. S. Tharmanatha Standing (L-R): Mrs. T. Sivagnanam, Mrs.
Mrs. R. Maniken thiran, Mr. K. Seynthan, Mrs. P. Tha (Ab): Mr. V. Gnanasundram.
இருப்பவர்கள் (இ-வ. திருமதி Y லோகேந்திரன், திரு K செல்வி S. வேலுப்பிள்ளை (பொருளாளர்), திருமதி Lசெல்வலிங்கம். நிற்பவர்கள் திரு. S. J. ஜெயக்குமார், திரு. M. தவயோகராஜா சமூகமளிக்காதவர்கள் டாக்டர். S. A. குலசிங்கம், டாக்டர். திரு. S. T. S. அருளானந்தன், திரு T. சிவஞானரஞ்சன்
 
 

UTY PRINCIPAL,
SECTIONAL HEADs
Ramachandra (V, P), Mrs. N. Paramalingam (D. P), narasamy (Principal), Mrs. T. Sivarajah (D.P),
.
L. Selvalingam, Mrs. M. Balasubramaniyam, angarajah, Mr. S. Subramaniam, Mrs. T. Manikarajah
நீலகண்டன் செயலாளர்), திரு T முத்துக்குமாரசாமி (தலைவர்),
திரு. V. கந்தசாமி, திரு T. இராம்குமார். R.மகாலிங்கசிவம், திரு. ராஜசிவராமன், திரு. S. சிறீகணநாதன்,

Page 36
UATUlsteo 6) enó
இருப்பவர்கள் இ-வ திருமதி Y லோகேந்திரன், திரு, ! திரு T முத்துக்குமாரசாமி (தலைவர்), திரு. V. கந்தசாமி, செல்வி. S நிற்பவர்கள் இ-வ) திரு. S. செல்வரட்ணம், திரு. M. திரு N. புவிராஜசேகரம், திரு. M. சுப்ரமணியம். சமூகமளிக்காதவர்கள் திரு P ஜெகநாதன் (பொருளாளர்), திரு. S. K. குசலகுமார், திரு T. சிவஞானரஞ்சன், திரு S.புவன், தி
UATuffraGo 9
அலைவர், செயலாளர்,
囊 毅 இ-வ திரு. M. பாலசுப்ரமணியம், திரு.K. நீலகண்டன், திரு P க திரு. S.செல்வரட்ணம், திரு T சிவஞானரஞ்சன், திரு. ராஜ்சுப்ரமணி
 
 
 
 
 

K. நீலகண்டன், திரு. S. J. J. ஜெயக்குமார் செயலாளர்,
வேலுப்பிள்ளை, திருமதி. L. செல்வலிங்கம் விஜயரட்ணம், திரு. M. பகவான், திரு. S. நிமலேஸ்வரன்,
திரு. S. T. S. அருளானந்தன், திரு. R இரவீந்திரன், ரு V வேள், திரு. P. ரமணராஜா,
விருத்திச் சங்கும்
UØogU ØBuavarørføbør
ந்தசாமி, திரு K இராமநாதன், திரு T முத்துக்குமாரசாமி (தலைவர்), யம், திரு. S. J.ஜெயக்குமார் (செயலாளர்).

Page 37
இருப்பவர் செல்விசா வேலுப்பிள்ளை, திருமதி S. த நிற்பவர் செல்வன் க. செபனேஸ்வரன், திருமதி J. சிவ சமூகமளிக்காதோர் : திருமதி இ. நர்மதா,
ஒழுக்கார்
இ - வ -இருப்பவர்கள் - திருமதி. S. சிவபாலன்,திருமதி, S. (உப அதிபர்), திரு. த. முத்துக்குமாரசாமி (அதிபர்), திரு. M. நற்கு திருமதி. T. பாலகுமாரன். நிற்பவர்கள் - (1ஆம் வரிசை திரு N. பிரபாகரன், திரு. S. திருமதி L. ரட்ணநாதன், செல்வி S.பரசிவம், திருமதிT நல்லநாதன் நிற்பவர்கள் - (2ஆம் வரிசை திரு. K. தங்கவடிவேல், திரு. S. திரு. M. செல்வகுமார், திரு N. புவிராஜசேகரம், திரு. R தர்மராஜ சமூகமளிக்காதோர் - திரு N. K. பாலசந்திரசர்மா, திரு திரு. S. தயாபரன், திரு. R. ஈஸ்வரதாசன், திரு K சுதர்சன்.
 
 

iமநாதன், திருமதி த. மாணிக்கராஜா குமார், திருமதி கெள சித்தானந்தன், செல்வன். வ. பூரீகாந்த்
ற்றுக் குழு
பாலேந்திரா, திருமதி M. குலசிங்கம், திரு. சிவா கிருஷ்ணமூர்த்தி ணநாதன், திருமதி. M. பாலசுப்பிரமணியம், திருமதி. P. தங்கராஜா,
ஜீவகுமார், திருமதி P சண்முகராஜா, திருமதி P நவரட்ணராஜா, ர், திரு. M. பவானந்தன், திரு. S. வைரவநாதன்
சுப்பிரமணியம், திரு. S. சுந்தரலிங்கம், திரு K தவமணிதாசன், ா, திரு. P. சிவானந்தன்.
S. தயாபரன், திரு. R. ஈஸ்வரதாசன், திரு. R. சுதர்சன்,

Page 38
PREFECTS’ Gu
Seated from Left to Right. T. Vijayakanth (Project Co-ordinator), S. Sugirthan (Vice - Principal & Staff advisor), L. Prasanna V. (Principal), S. Prathaban (Deputy Head Prefect) Co-ordinator).
Standing 1st Row - G. Valluvan, G. Girishanth, P. Braveen K. Janakan, C. Arun, G. Darshan, K. Senthooran, S. 2nd Row - S. Ayingaran, P. Kugesan, A. Uthay S. Suganthan, T. Thileepan, S. Vasanth, T. Parthiban Not Present :- L. Gnanathiban
U GodgUU TOATGIR
 
 

(Deputy Head Prefect), Mr. Siva Krishnamoorthy arun (Head Prefect), Mr. T. Muththukumarasamy K. Sanjeev, (Secretary) M. Sasikaran (Project
an S. Kesawan, M. Shanmugapriyan, R. Sathees, Ramshankar asingham R. Arawinthan, P Printhan, S. Dileep,
Y. Pratheeban
স্বাঞ্জ ge
ாவர் ஈங்குரு

Page 39
35665ub 635T
2EEEEEx
விளர்வுறும் நாடுகள் மீதான வலுப்பிரயோகத்தின்
உலகளாவிய வடிவமே கோள்மயமாக்கல் (GLOBALIZATION) “உலகை ஒரு குடும்பமாக்குதல்” என்ற கெளரவமான மகுடத்தின்
கீழ் நிகழும் தொடர்ச்சியான சுரண்டலுக்கு தளம் வகுக்கும்
செயற்பாடாக இது அமைந்துள்ளது. சிறிய நாடுகளின்
பொருளாதாரத்தில் மட்டுமன்றி கல்வியிலும், பண்பாட்டுப்
பாரம்பரியங்களிலும் பாரிய தாக்கங்கள் ஏற்படுவதற்கு இந்த
நிகழ்ச்சி வழியமைத்துக் கொடுக்கின்றது.
கோள்மயமாக்களின் நேர்ப் பரிமாணங்கள் என்ற
வகையில் பின்வருவன சுட்டிக் காட்டப்படுகின்றன.
(1)
(2)
(3)
(4)
உலகில் உள்ள அனைத்து சமூகங்களினதும் பண்பாடுகளினதும் தொடர்ச்சியான ஒன்றிணைப்பை அதிகரிக்கச் செய்தல் .
தகவல் தொழில்நுட்ப முறைகளில் மேற்கூறிய செயற்பாட்டை விரிவு படுத்துதல்.
நாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்க்கும் வண்ணம் பிரயாணமுறைகளை விரிவுபடுத்துதல். கல்விசார் பரிமாற்றங்களை நாடுகளுக்கிடையே அதிகரித்தல்.
நாடுகளுக்கிடையே பண்பாட்டு இடைவினைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தல்.
பரிசளிப்பு விழா - 2004
 
 

irDuJDT585ggib
பா. ஜெயராசா
EEEEEE
(6) வளம் மிக்க நாடுகளின் தனியார் முதலீடுகளை கடல்
கடந்த நாடுகளிலே செயற்படுத்தல். (7) வேகமாக வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை
உலகெங்கும் பரப்புதல். (8) பெரும் உற்பத்தி நிறுவனங்களுக்குரிய அகன்ற
சந்தைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். (9) கோள்மயமாக்கலை நெறிப்படுத்தும் புதிய சட்டவிதிகளை
உருவாக்குதல். (10) கோள்மயமாக்க செயற்பாட்டைத் தீவிரப்படுத்தும் பொருத்தமான கருத்தியல்களையும் (IDEOLOGIES) நிறுவன ஒழுங்கமைப்புக்களையும் கட்டியெழுப்புதல்.
வளர்முக நாடுகளின் கல்விச்செயற்பாடுகளிலும், பண்பாட்டுக் கையளிப்பிலும், பாரம்பரியமான விழுமியங்களிலும், தொழில்கட்டமைப்புக்களின் கோள்மயமாக்கல் பலவிதமான எதிர்மறைத்தாக்கங்கள் ஏற்படுதலை மிக நிதானமாகவும், அறிவுசார்ந்த புறவயத் தெளிவுடனும் நோக்க வேண்டியுள்ளது. பின்வரும் எதிர்மறைப் பண்புகள் முதலிலே பளிச்சீடு கொள்வதைக் காணலாம்.
(அ) கற்றவர்கள் மத்தியில் நிலவும் வேலையின்மைப் போக்கு
அதிகரித்தல்.
(ஆ) தொழிற்பாதுகாப்பு குன்றுதல். (இ) பாரம்பரியமான விவசாயத்துறைகள் நலிவுபெறுதல்.

Page 40
(ஈ) உற்பத்தித் திறனிலும் நுகர்வுத் திறன்களே மேலோங்குதல்.
(உ) உலகளாவிய சுரண்டலுக்குரிய வலுவான தளம்
அமைக்கப்படுதல்.
(ஊ) சூழல் விரைந்து மாசுபடுதல்.
(எ) வளர்வுறும் நாடுகளில் உள்ள பாரம்பரியமான கல்வி
நிறுவனங்கள் வலுக்குன்றி நலிவடைதல்.
(ஏ) சமூக உதவித்திட்டங்களிலும், நிவாரணங்களிலும், இலவச கல்வித்திட்டங்களிலும் உதைப்பு ஏற்படுத்தப்படுதல்.
(ஐ) தன்னிறைவு கொண்ட நாடுகளின் சமநிலையைக்
குலைத்து விடுதல்.
(ஒ) மனிதஉடல் நலத்தைப் பாதிக்கும் புதிய
பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல்.
கோள்மயமாக்கல் இலங்கையின் கல்விச் செயல்முறையில் பல்வேறு தாக்கங்களை பல்வேறு நிலைகளில் ஏற்படுத்தி வருகின்றது. இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் சர்வதேசப் பாடசாலைகள் இதன் நேரடியான தெறிப்பைக் காட்டுகின்றன. முறைசார் கல்வியின் ஆரம்பம், இடைநிலை மற்றும் உயர்நிலை மட்டங்களில் உருவாக்கப்படும் கலைத்திட்ட வடிவமைப்பு, பாட உள்ளடக்கம், பாடநூலாக்கம் முதலியவை மேலை நாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டு மேலைநாட்டு மாதிரிகளை இங்கு கால்கோள் கொள்ளச் செய்யுமாறு கருத்தேற்றம் செய்யப்பட்ட நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகச் சந்தையில் காணப்படும் ஒரு சில உத்தியோக வாய்ப்புக்குரிய நிலவரத்தைக் கருத்திற் கொண்டு முழுக்கல்வி முறைமையும் முடுக்கி விடப்படும் சமநிலைப் பிறழ்வு காணப்படுகின்றது. கோள்மயமாக்கலின் பிறிதொரு விளைவு ஆங்கிலக் கல்விக்குத் தரப்படும் மீண்டெழும் எழுச்சியாகும். இது ஒரு சில உயர்ந்தோருக்குரிய கல்விசார் அனுகூலங்களை மேலும் வளமாக்கும் செயற்பாட்டினை கெளரவமாக முன்னெடுக்கிறது.
கோள்மயமாக்கற் செயற்பாடு அறிவை ஒரு பண்டமாக (commodity) மாற்றிவருகின்றது. அறிவின் உற்பத்தி, பங்கீடு, ஏற்றுமதி, இறக்குமதி முதலியன இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளும் நிலமை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. யதார்த்தங்களை உணர்த்தும் மெய்யறிவைத் தாழ்த்தி, பொருள் உற்பத்தியையும், சுரண்டலையும் மேம்படுத்தும் அறிவே மேலானது என்ற தீவிரப்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மானிடப் பண்புக் கற்கைகளுக்குரிய உற்சாகம் குறைக்கப்பட்டு வருகின்றது.
கோள்மயமாக்கற் செயற்பாடும் அதனோடிணைந்த வர்த்தகப் பாங்கும் இந் நாடு பல்லாண்டுகளாக அனுபவித்து வந்த
 

இலவசக் கல்வித் திட்டத்துக்கு ஒரு வித பயமுறுத்தலை உருவாக்கி வருகின்றது. அறிவு ஓர் உற்பத்திப் பண்டமாக மாறும்பொழுது இலவசம் என்பது இல்லாதொழியும் பெயர்ச்சி வலுவடைகின்றது. இலவசம் தங்கவைக்கப்பட்டாலும், வர்த்தக நோக்கில் அது தரங்குறைந்த எல்லை நிலைப்பண்டமாக வழங்கப்படக்கூடிய சாத்தியம் ஏற்படலாம். இதனால் பிரதிகூலக்குழுவினரே மேலும் பாதிப்புக்கு உள்ளாவர். ஏற்கெனவே இலங்கையின் பிரதிகூலக் குழுவினர் மத்தியில் பாடசாலை சேராமையும், இடைவிலகலும் கூடிய அளவில் இருத்தலைப் புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
கோள்மயமாக்கலின் பரவல் ஆரம்பமாகத் தொடங்கியதி லிருந்து இந் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்தலும், மாணவர்களின் வன்நடத்தைகள் எல்லை மீறுதலும், விழுமியங்களின் வீழ்ச்சியும் புள்ளிவிபரங்களினால் எடுத்துக் கூறப்படுகின்றன.
கல்வியியலிற் கோள்மயமாக்கலின் நன்மைகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. நன்மைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(1) பின்னைக்கைத் தொழிற் சமூகத்தின் (POST INDUS TRIAL SOCIETY) தீவிர போட்டிக்குமுகம்கொடுக்கக் கூடிய அதிக தரம்மிக்க மாணவர்களை உருவாக்கமுடியும் என்ற முன்மொழிவு.
(2) விரைந்து வளர்ச்சியுற்று வரும் நவீன தொழில்நுட்பமும் கல்வியும் ஒன்றிணைந்து முன்னேற்றம் பெறும் என்ற எதிர்பார்ப்பு.
(3) கல்விவாயிலாக மனித உரிமைகளை அறிதலும்,
பாதுகாத்தலும், சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துதலும் மேம்படும் என்ற முனைப்பு.
(4) கல்வியும் விழிப்புணர்வும் ஒன்றிணைந்து சமூகத்தில் பெண்களுக்குரிய உட்பொதியும் வலுவை அதிகரிக்கச் Gaiuth (EMPOWERMENT OF WOMEN) 6Tsarp நம்பிக்கை.
(5) அரசு மற்றும் ஆட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் ஒளிவு மறைவு இன்மை. (TRANSPARENCY) அதிகரிக்கும் என்ற ஆவல்.
(6) அறிவுப்பரிமாற்றம், அறிவு சார்ந்த புலமைப்பரிசில்கள்
முதலியவை உலகளாவிய முறையில் மேலும் வியாபகமடையும் என்ற முனைப்பு
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 41
(7) பன்முகப் பண்பாடுகளை அறிவு பூர்வமாக உணர்தலும் (MULTICULTURAL AWARENESS) Loftusf.55gyph GTGirp செயற்பாடுகளுக்கு கல்வியையும் கலைத்திட்டத்தையும் கருவிகளாக்கும் செயற்பாடு வலிமை பெறும் என்ற உந்தல்.
(8) தொடர்பு சாதனங்களுக்கும் கல்விக்குமிடையேயுள்ள, தொடர்புகளும் இடைவினைகளும் மேலும் வியாபகமடையும் என்ற கணிப்பீடு
(9) முன்னரிலும் கூடுதலான சமூக அசைவியத்தை (SOCIAL
MOBILITY) கல்வி ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு
(10) கல்வி உலகுக்கும் வேலை உலகுக்குமிடையேயுள்ள பாரிய
இடைவெளி சுருக்கப்படும் என்ற ஆவல்.
ཡ─────────ང༠༠8༤
SOME THOUGHTS
పEEEEE%E
Life and Education are interwoven in a meaningful way. Tamils Consider Education as life itself. Education provides us with a sense of priority and Perspective. It is also pragmatic as it changes with the ongoing life. A human being comes on earth, grows and lives for a purpose. Education is a process of realising this truth and reaching the goal.
Human life needs development and promotion. This is possible if one knows who he/ she is and what he/she wants. Self knowledge is thus a vital consideration for happy living. In order to have a harmonious adjustment and functioning, a person has to discover reality in all its dimensions.
Truth, goodness and beauty are the key points of life. Education is a tool for peace and social reconstruction. Living together is an art and has to be learnt through experience. Education should be geared to that purpose and priorities are to be laid on the functioning of each individual in harmony with the society.
பிரச்சினைகள் வரும்போது கவலைப்படாதே. மா பிரச்சினைகள் தான் நாளைய முன்னேற்றத்துக்
பரிசளிப்பு விழா - 2004
 

REFERENCES
l. DAWSON, CHRISTOPER, THE CRISIS OF WESTERN EDUCATION, SHEED AND WOOD, NEWYORK, 1961.
2. DELORS, JACQUESetal LEARNING THE TREASURE
WITHIN, UNESCO, 1996
3. LANDES, DAVID.S.THEWEALTHANDPOVERTY OF NATIONS. WWNORTUMAND CO, LONDON,
1999.
4. NATION INSTITUTE OF EDUCATION, REFORMING EDUCATION, UNFINISHEDTASK, MAHARAGAMA, 2001.
参ä...一
ON EDUCATION
SEEGE
It is a fact that science and technology have made tremendous progress in the modern world. Yet man is suffering from want, poverty and illiteracy. This means, that they are lacking in the proper direction. The gross injustice to a section of the people, the exploitation of the poor people by the rich are creating unrest and disintegration. This has to be analysed and handled by means of proper Education.
Education takes a significant role in the present Socio-economic context and the school has a unique function to carry out. It is school which can transmit the cultural heritage and discipline from generation to generation.
The teacher is the most important person in determining the personality development of children. Teacher can create a learning situation where the students' roles and participation contribute to self development and social
aWareeSS.
EE றாக சந்தோசப்படு, ஏனெனில் கான படிக்கட்டுக்களாகின்றன.
::::::::: s:::::::

Page 42
உனவில்
திருமதி யோ B.Sc. Hons (Chel Chairperson/Managing I (Retired Gove
సEEEXSE
உணவு கலப்படம் என்றால் என்ன?
உணவு கலப்படம் என்பது ஒர் உணவின் தரத்தைக் குறைப்பதே. இதை பின்வரும் முறைகளினால் செய்யலாம்.
1) போஷாக்கு குறைவான, மலிந்த பொருட்களை சேர்த்தல் அல்லது, வர்ணங்கள், சுவைகள் செய்ம்முறையில் உபயோகிக்கும் மற்றைய அனுமதிக்கப்படாத சேர்க்கைகள்.
2) முற்றாகவோ அல்லது பகுதியாகவோ உணவின் ஒரு பாகத்தை
அகற்றுதல்.
3) முற்றாகவோ அல்லது பகுதியாகவோ பிரதியிடுதல்.
4) பதனிடும் போது உணவின் இயற்கையை, அல்லது
(Processing) அதன் பொருளை அல்லது அதன் தன்மையை மாற்றுகிறது.
5) பொதியில் அடைக்கும் போது, உணவு மாசடைந்து அல்லது
பழுது ஆகுதல்
6) பூச்சி/ கிருமிகளினால் பழுதடைதல்.
7) கிருமிநாசினிகளால் மாசு அடைதல்.
8) காப்பு முறைப் பொருட்களும், ஏனைய இரசாயன பொருட்களும் பாதுகாக்கும் (அனுமதிக்கப்பட்ட) எல்லைக்குள் அப்பாற்பட்டவை.
உணவில் சேர்க்கப்படும் பொருட்கள் p. 600aj. GJidéoss6in (FOOD ADDITIVES)
1) செயற்கை நிறங்கள் - 10 நிறங்கள். 2) செயற்கை இனிப்பூட்டிகள் 3) மாற்று ஒட்சிடென்டுகள் 4) காப்பு முறைப் பொருட்கள்.
5) சுவையூட்டிகள்.
 

856O11J Lib
ராணி மகேசன் 1) Cey. M.Sc. (U.K) irector, Mantal Salt Limited rnment Analyst)
GEGGGe
1)
2)
3)
4)
உணவு மாசுபடும் முறைகள்.
கிருமி நாசினி உபயோகித்தல்- காய்கறிவகைகள்.
நச்சுத் தன்மையான உலோகங்கள் தென்படல் (Tin Foods) தகரங்களிலடைக்கப்பட்ட உணவு.
நுண்ணங்கியிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன பொருட்கள் (Atlatoxin) கடலை,
உபயோகிக்கின்ற Polytheneபொதியிலிருந்து வெளியேறும் இரசாயன பொருட்கள் (வைனைல் குளோரைட்) உணவில் GeFGugugumth.(Packed Foods)
மேற்கூறிய மாசுக்கள் உணவு உற்பத்தியின் போது தவறாக split 6TL55 UGésitpoor. (Accidental Contamination)
பெயர்ச்சீட்டும் விளம்பரம் செய்யும் ஒழுங்கு
1)
2)
3)
4)
5)
6)
விதிகளும் (Labelling and Advertising)
இருமொழிகளில் சகல தகவல்களும் இருத்தல்.
காலாவதி தெளிவாக இருத்தல்.
பொதுப்பெயர் தெளிவாக இருத்தல்.
வியாபாரப் பெயர் (Trade mark) பொதுப் பெயரைவிட மூன்று மடங்குக்கு மேல் இருத்தலாகாது.
உற்பத்தியாளரின் விலாசம் முதலியன.
நிறை/கனவளவு இவை அனைத்தும் முக்கியமான இடத்தில் முன் பகுதியில் இரு மொழிகளில் எழுதுதல்.
உணவு சேர்க்கைகள் இருப்பின் அவற்றையும் தெரியக்கூடிய
பக்கங்களில் விளம்பரப்படுத்துதல்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 43
கலப்படம் செய்த உணவு அடங்கியுள்ள உணவுச் ே
1) மென்பானங்கள், பழரசங்கள், Jams
எண்ணெய் வகை- தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏனைய கொழுப்பு வகை
3) மிட்டாய், சீனிமுறுக்கு, மென்பானம்
4) மஞ்சள் மா, செத்தல் மிளகாய்த் தூள்
5) சூப் (Soup) சம்பல், அசைவ உணவுகள் (கறிகள்)
6) செத்தல் மிளகாய், தேயிலை, கரட், கிழங்கு,
அரிசி, இலை வகைகள், பருப்பு வகைகள்
7) தகரத்தில் அடைத்த உணவுகள், மீன், பழரசங்கள்
காய்கறிகள்.
8) பிளாஸ்டிக் பொதியங்களில் அடங்கிய Cheese
Butter
9) நிலக்கடலை
10) மென்பானங்கள், ஐஸ்கிரீம், Jams
குறைந்த போஷாக்குள்ள ெ செய்த உண
1) Lossfir Lort 2) மிளகாய்த்துள் 3) பட்டர், மாட்டின்(கொழுப்பு) 4) பால்
5) மைசூர் பருப்பு 6) நல்லெண்ணை 7) Strawberry Jam 8) வினாகிரி (நொதியப்பட்டது) 9) மிளகு விதைகள் 10) கோப்பித்துள்
பாலைக்கலப்படம்
1) கொழுப்பு நீக்குதல் (ஆடை நீக்குதல்)
2) நீரை சேர்த்தல் 3) கொழுப்பு நீக்கி, நீரையும் சேர்த்தல்
ஆடை நீக்கிய பாலின் திண்மங்கள் 8.5% கொழுப்பு vbb 3.5% பாலின் மொத்த திண்மங்கள் - 12.0%
பரிசளிப்பு விழா - 2004
 

வு வகைகளும் அவற்றில் சர்க்கைகளும், மாசுக்களும்
கந்தகலிராக்சைட், பென்சோலிக்கமிலம்
செயற்கை நிறங்களாகிய Metamil Yellow Rhodamine B (Red) (UGTUGTCUT60Tg.)
மாப்பொருளாகிய கோதுமை மாவும் செயற்கை நிறங்களும்,
Ajinomoto.
(SDL6psTé6ofessiTITéu Arsenic Compounds Endo sul fan, Organo Phosphorus Compd/malathion
ஈயம், Tin உலோகங்கள்.
வைளைல் குளோரைட் (Monomer)
Aflaloxin (Mycotoxim)
சகரின்
பாருட்களினால் கலப்படம் ாவு வகைகள்
கோதுமை மா
புண்ணாக்கு மரத்தூள் மாஜரீன், வனஸ்பதி (தாவரக் கொழுப்பு)
fff
வெச் (Vetch) (அவரை வகை) தேங்காய் எண்ணெய் G66ir6TrflássiTi Jam (Water - melon Fruit) அசற்றிக்கமிலம் (செயற்கை)
பப்பாசி விதை
சோயாப் பவுடர்
செய்யும் முறைகள்

Page 44
இது எனது குழந்தையாகு வளர்ப்பதுவும் உங்
திருமதி செல்வர்
సE%EEEE
னெக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்பப்பா என்னவொரு மனமகிழ்வு. குதூகலம், பூரிப்பு. தனியே பார்த்தவர்கள் எல்லாம் என்னைக் குழந்தையோடு பார்க்கையில் அவர்களது முகங்களில் கூட ஒரு வேறுபாட்டை, புன்னகையைப் பார்க்க முடிந்தது. கண் துஞ்சாது, காலநேரம் பார்க்காது, சீராட்டிப் பாராட்டி கருத்தோடு வளர்த்தது, மனதில் இருக்கிறது. வேண்டியதெல்லாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ மேலதிகப் பாசத்தால் வாங்கி வாங்கிக் கொடுத்த போது அது பெரியதொரு மனத்திருப்தி. அடுத்த நேரம் அப்பொருள் இல்லாமலும் போகக் கூடும். உடைத்திருப்பான். உதைத்துப் பார்த்திருப்பான். கொட்டுவான். கொட்டியதை மேலும் சிந்திப் பார்ப்பான், எறிந்தான், பிய்த்தான், பிதுக்கினான், பேசா மடந்தை ஆக்கினான். எங்கே எனது கோபங்கள்? ஆத்திரங்கள்? இல்லவே இல்லை. இந்த இழப்பின் காயங்கள் ஏன் அமைதியாக ஆராதித்தேன். ரசிக்கவும் செய்தேன். அடிக்க முடியவில்லை. அமைதியாக அன்பாக சில சமயம் வழி நடாத்த முயன்றதாக ஞாபகம். இது ஏன்? அவன் என் குழந்தை அதுதான் காரணம்.
குழந்தை அவன் வளர்ந்து வருகிறான். கல்வி அவனது மூலவேர். கருத்தோடு அதை அவனுக்குப் புகட்டவோ அல்லது திணிக்கவோ வேண்டவே வேண்டும். பச்சைப் பாலகனை பள்ளிக்கு அனுப்பிய போது, அவன் பாடசாலையில் செலவிட்ட அந்த நான்கு மணி நேரங்களில் எனது துடிப்புகள்! பதைப்புகள்! என்ன செய்கிறானோ? என்னை காணாமல் ஏங்கிப் போகிறானோ தனிய இருந்து அழுகிறானோ! அங்கு இருந்து ஓடிவிட்டானோ? சிறுநீர் கழிக்க சென்று இருப்பானோ? அடுத்த மாணவனை அடித்தானோ? கொடுத்த உணவைச் சாப்பிட்டு இருப்பானோ?அப்பப்பா இப்படி எத்தனை எண்ண ஓட்டங்கள். சீ
சீ அப்படியெல்லாம் சிதைந்து போயிருக்க மாட்டான். அவனது
அந்த ரீச்சர் முகம் தான் எவ்வளவு மென்மையானது. பார்க்கவே ஆசையாக இருந்தது. எனது ஸ்தானத்தில் இருந்து அவன்ைக் கட்டாயம் அணைத்திருப்பா. அவனும் சந்தோசமாகவே இருப்பான். அவை நிஜமாக வேண்டும். இந்தத் தாயின் எதிர்பார்ப்பு நிஜமாக்கப் படல் வேண்டும்.
 
 

5ம். அதைத் திருத்துவதும் கள் பொறுப்பாகும்
ாணி யோகராஜா
මමමමමම
புத்தகம் திறந்து படி என்றால் சீறிப்பாய்வானே! அப்படித் திறந்ததும் என் கன்னத்தில் அடிப்பானே! அந்த வகுப்பாசிரியையும் அடித்திருப்பானோ? சீ சீ ! அந்த ஆசிரியை எப்படியும், எதனைக் காட்டியும், பாட்டுப் பாடியும் பாட்டால் அவனைப் பணிய வைத்திருக்க மாட்டாவோ?.
அடுத்தவன் பென்சிலை எடுத்து பல்லால் கடித்து அதனை முறித்திருப்பானே! அப்படி நடந்தாலும் கூட அந்த ஆசிரியை அவனுக்கு இரண்டு புதிய பென்சில்கள் கட்டாயம் கொடுத்துத்தான் இருப்பா. அதுமட்டும் நிச்சயம்.
நாலு நாட்கள் பாடசாலை போகாமல் இன்று தான் போகின்றான். என்னவெல்லாம் படிப்பித்தார்களோ தெரியாது. என்ன வீட்டுக் கணக்கு கொடுத்தார்களோ தெரியாது. எடுத்தவுடன் எழுந்த மாதிரியாக எதுவும் விசாரிக்காமல் ஒரு நாளும் தண்டிக்கும் வழக்கம் அவவுக்கு இல்லை. மகன் மனம் சிதைய வழியே இருக்காது, எந்தக் கொப்பியை எடுத்தானோ, எதை விட்டுவிட்டு போனானோ தெரியவில்லை. எழுந்தவுடனேயே எங்கள் வீட்டின் அவலம். அதை என்னவென்று நானும் சொல்வது? வெற்று வயிறுக்கு வெறும் தேத்தண்ணிர் கூட கிடைக்கவில்லை. ஒடி ஒடிப் போனானே! பாடப்புத்தகம் தான் அவனுக்கு சொர்க்கம். எனது பிள்ளைக்கு இக் கதி வேண்டாம். நாலு எழுத்துப் படித்து நல்லிணக்கம் செய்து நான் மகிழ பெரியவனாகி விடுவான். அவனார்வத்தில், அந்த வகுப்பு ஆசிரியைக்குத்தான் இப்படியொரு புரிந்துணர்வு. பசி என்னம்மா? எங்கள் ரீச்சர் முகம் பார்த்தாலே பசி போய்விடும் என்பானே.
எந்தப் பொருளையும் எடுத்து வைக்க மாட்டான். ஏனென்று கேட்டாலும் இசைய மாட்டான். நின்று பார்க்க மாட்டான். குனிந்து ஒரு துரும்பு எடுத்ததென்பது இதிகாஸத்தில் இல்லை. அவனா இன்று? இப்படி? எதையும் உடனே வீசாதீர்கள் என்கிறான். ஏன் எப்படி என்று எதிர் வார்த்தை கேட்கிறான். தீர திறன் அறியாமல் திருப்தி கொள்ள மாட்டாது இருக்கிறான். எதை எதையோ எல்லாம் எடுத்து ஏதோ ஒரு காட்சிப் பொருளாக்கி
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 45
எடுத்துப் போகின்றானே! இது எப்படி முடிந்தது. ஆமாம். என் மகனை வளர்த்து விட்டீர்கள் இனி எனக்கு கவலையில்லை .
வெட்டிப் பொழுது, வீண் பொழுது, சோம்பேறித்தனம் கம்மா சும்மா ஊர்சுற்றல் எதுவும் இல்லை. எஞ்சின் செய்கிறான்.இது தான் இயந்திரப் படகு என்கிறான். சக்தி ஊடுகடத்தல் என்கிறான். நானே அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டாமல் அப்படியே நின்று விடுகிறேன். ஏனப்பா இப்படி ஓயாமல் பாடுபடுகிறாய்? ஓராயிரம் புத்தகங்களைப் பிரட்டிப்பிரட்டி உன்னிப்பாய், விரிவாய் சிந்திக்கிறாயே! எப்படி முடிந்தது என் மகனால்? எங்கள் ரீச்சர் சிகப்பு சின்னம் இட்டு சுவரிலே தொங்க விட்டு சிறப்பாகப் பாராட்டுவார். அது கிடைக்க நான் உழைக்கத்தான் வேண்டும் என்கிறான்.
ஆமாம் இங்கு என் மகன் எண்ணங்களால் வளர்ந்துவிட்டான். சொல் வேண்டாம். உன்னால் செய்யமுடிந்ததை மட்டும் மற்றவனுக்கு செய்ய, சொல்ல உரிமை உண்டு என்பதில் உண்மை உண்டு என உரு ஏற்றிய அந்த ரிச்சருக்கு! பாராட்டவா? அது அவவால் மட்டுமே முடிகிறது முடியும். ஏக்கங்கள், கோபங்கள் எப்போதும் கடுகடுப்பு என் மகன் முகாமில் நுழைந்தால் நான் ஒடி ஒழிந்தது ஒரு காலம். யாரோ புண்ணியவதி. இவன் நிலைமை எதுவென யோசித்து, என்னசெய்தாலும் பொறுத்துப் பொறுத்து, பழத்திலே ஊசி ஏற்றியது பெரியதொரு விசயமல்ல என்பது போல, எப்படித்தான் என்மகனை மாற்றினாவோ தெரியவில்லை. இப்போதெல்லாம் அது வேண்டும், அப்படி வாழவேண்டும் என்று என் மகன் அடம்பிடிப்பதில்லை. அப்பா அம்மாவை சினப்பதில்லை. நிறைய வாசிக்கிறான். எந்த ஏளனப் பார்வையும் அவனை சினமடையச்செய்வதில்லை. என்ன மாயமோ மந்திரமோ என்ன சொல்லி என் மகனின் தன்னம்பிக்கையை வளர்த்தாரோ? என் மகனும் இப்போது சமூகத்தைக் கண்டு ஒதுங்குவதும் இல்லை. ஓடி ஒழிவதும் இல்லை. எதிர்காலத்தில் நிறைய நம்பிக்கை கொள்கிறான். யாரையும் தன்னிலைமைக்கு ஆக சாடுவதில்லை. முயல்வதற்கு முயல்கிறான். என் மகனும் இந்த சமுதாயத்தில் இனிமேல் எந்த சவாலையும் எதிர் கொள்வான். என்ற நம்பிக்கை வந்துவிட்டது. எனக்கு இனி கவலை இல்லை.
எதற்கும் வாய்திறந்து பேசமாட்டான். எதற்கும் முன்னுக்குக் குரல் கொடான். அவனா இன்று தேசிய மட்டத்தில் சிறந்ததொரு தடகள விளையாட்டு வீரன்? என் மகனா? இவன் திறமைகள் இவ்வளவும் எங்கு ஒழிந்து இருந்தன? யார் கண்டது. யார் யாருக்கு இது முடியுமென உள்ளே இருக்கும் இந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடிந்த அந்த ஆசிரியர் என்மகனின் இந்த உன்னத வளர்ச்சிக்கு காரணமானவர். பெற்ற தாயை நினைப்பது
பரிசளிப்புவிழா -2004
 

போல் என் மகனின் இறுதி மூச்சு வரை நிழலாடப் போகும் அந்த உன்னத ஆசிரியர் என்ன கொடுத்து வைத்தவர் தெரியுமா? ஆமாம் என் பிள்ளையை உருவாக்கி விட்டார். இனி என் பிள்ளை தானே வளர்ந்து விடுவான். எனக்கு கவலை இல்லை.
பாடசாலைப் பருவத்தில் பயிலும் கலைகள், பண்படச் சந்தர்ப்பங்கள், பாதிக்கப்பட்ட வடுக்கள், நெறிபிரண்ட தண்டனைகள், ஏற்றத்தாழ்வுடைய கணிப்புகள், கொடி என இனம் கண்டு கொழுகொம்புதருணத்தில் கொடுக்க முடியாத ஆளுமைக் குறைபாடுகள், அர்த்தமற்ற செயல்பாடுகள் கடமையில் தவறுதல், கிடைக்கப் பெற்ற பாராட்டுகள், நல்லவிசயங்களை நாலுபேர் அறிய வெகுமதிகள் பெற்றல், தனிமனித சுதந்திரத்திற்கு தடை செய்தல், குற்றத்தைப் பெரிது படுத்தி, குற்றம் ஏற்படக் காரணத்தைப் புரிந்து கொள்ளல், பாசம் செலுத்துதல் இப்படி இப்படி பல விடயங்கள் அவனது எதிர்காலத்தையே மாற்றி விடக்
கூடியவை.
இன்று எந்த ஒரு குழந்தையும் ஆசிரியரின் வழிகாட்டலில் ஒரு நீண்ட காலம் இருக்கவே செய்கிறது. உலகம் அங்கு தான் அதற்கு உதயம். அப்பப்பா இந்த ஆசிரியன் இருக்கிறானே? சாதாரண சமூகப் பிரஜை என்றாலும் கூட எப்படியொரு கொடுத்துவைத்தவன் தெரியுமா? தேர் அச்சாணி போல நாட்டின் அதிபரின் குழந்தை என்றாலும், நல்லதொரு ஸ்தானத்தில் இருப்பவரின் குழந்தை என்றாலும், அவனின் எதிர்கால ஆளுமைப் பண்புகள் விருத்தி, வளர்ச்சி யாவும் ஒரு நல்லாசிரியரின் கையில் தான் இருக்கிறது. சமூகத்தில் வாழ்பவன் எவனாக இருப்பினும் அடிப்படை எண்ணங்கள், கடமையுணர்வு, நன்றிமறவாமை, ஒழுக்கம் என அத்தனை நல்ல பண்புகளையும் வளர்த்து விடும் கடப்பாடு ஆசிரியனுக்கு மட்டுமே உள்ளதொன்று. அது அவனது கடமையும் கூட. இவன் எனது மாணவன் என்று பெருமைப்படும் அதே சந்தர்ப்பத்தில் நான் அந்த ஆசிரியையின் மாணவனாக இருந்தேன் என்று பெருமைப்படும் பெரியவர்களும் உண்டு. சில குறிப்பிட்ட ஆசிரியரின் கையால் அரவணைக்கப்பட்டு வந்தவர்களது வெளிப்பாடுகளில் நிச்சயமாக ஒரு சிறப்பு தெரியும். அப்போது பெற்ற வரும் ஆசிரியர்களும் கொடுத்து வைத்தவர்களே.
ப்ார்பவனுக்கு மேல் நின்று பார்ப்பவனாகவும், நினைப்பவனுக்குப்பின்னின்று நினைப்பவனாகவும் தாங்குபவனாகவும், அனுபவிப்பவனாகவும் ஆளும் இறைவனுக்கு இறைவனாகவும் பரமான்மா என்று கூறப்படுபவனாகவும் உள்ளவன் இச்சரீரத்தில்
வேறாக உள்ள பரமபுருஷன்.

Page 46
ãFUር
அகிலம் எங்கும் அன்ன நலம் எல்லாம் தரு
தொகுப்பு - லிசோக்கு
பிரபஞ்சத்தைப் படைத்தவள் அன்னை ஆதிபரா சக்தியே. ஆதியும் அவளே! அந்தமும் அவளே! அவளிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மாக்கள் பல்வேறு பிறவியாக உருவெடுத்து இறுதியாக அவள் திருவடிகளிலேயே தஞ்சம் அடைய வேண்டியவை. ஆனால் இந்த நோக்கம் மனிதர்களால் மறக்கப்பட்டு, உலக இன்பங்களில் முழுவதுமாக மூழ்கி தன்னலமாக வாழப்பழகி தனக்கும் தாய்க்கும் உள்ள பிறவித்தூரத்தை அதிகரித்துக் கொண்டார்கள்.
படைத்த பராசக்தியை மறந்து பரந்தவெளியில் திறந்த சிற்றின்பங்களை அனுபவித்து நுகர்வதையே நோக்கமாகக் கொண்டு அலையும் போது தர்ம சிந்தனைகள் அற்றுப் போகின்றது. தான் என்ற அகந்தை தலைக்கேறுகிறது. இதனாலேயே இயற்கையும் தன் இயல்பை மாற்றி சீற்றம் காட்டுகிறது. இயற்கையின் சிறகுகளான பஞ்ச பூதங்களின் ஒத்துழையாமை இப்பாரை பிரபஞ்சத்தின் விளைநிலமாக உருமாற்றுகின்றது.
இவ்விதம் மாசுபட்ட மனங்களைத் திருத்தி உலகில் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து, வாழ்வை நெறிப்படுத்தி கலியுகத்தைக்
காக்க சக்தி விரதமே தலையானது. எல்லாம் வல்ல, அன்பே உருவமான இறைவனை தாயாக நினைத்து வழிபடுவதே சக்தி
 
 
 

DæMuólað SG01:8ugið நம் நவராத்திரியும்
மார் - உயர்தரம் - 2006
দুল্লাহ্মাক্স স্লাজুভুমুক্ত
வழிபாடாகும். இறைவனைப் பலர் பலவிதமாக வழிபட்டபோதும் அன்பு, தூய்மை, பொறுமை போன்ற குணங்களில் சிறந்த அன்னையாக நினைத்து அன்னையாக வழிபடுவது உயரிய நலன்களையும் தரவல்லதாகின்றது.
‘சர்வம் சக்தி மயம்”, “அண்ட சராசரம் எங்கும் கண்கண்ட தெய்வம்”, “ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ஆதாரம் அன்னையே’ போன்ற கூற்றுக்களினால் நாம் காணுகின்ற உலகமே அன்னை வடிவமானது என்பதை நன்கு உணரலாம். உலகில் ஆகாயத்தை “ஆகாய வாணியென்றும்" தண்ணீரை “கங்காதேவி' என்றும் , பூமியை “பூமாதேவி” என்றும் தாயின் பெயராலேயே அழைக்கின்றோம் அல்லவா?
முத்தொழில் புரியும் இறைவனுடன் இரண்டறக் கலந்திருப்பதே சக்தி “எத்திறன் நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பாள்” என்றவாறு இறைவன் பிரம்மனாகும்போது சரஸ்வதியாகவும், விஷ்ணுவாகும்போது இலக்குமியாகவும் உருத்திரனாகும்போது துர்க்கையாகவும் மாறுகின்றாள். இரக்கத்தின் உறைவிடமாய் தனிப்பெருங் கருணையின் வடிவமாய் விளங்குகின்றாள். சக்தி சர்வமங்கள உருவமாக விளங்கும் அன்னை ஆதிபராசக்தியின் அருள் இன்றேல் ஆன்மாக்கள் உய்வடைய முடியாது. அன்னையே உலகின் எல்லாமாக
விளங்குகின்றாள் என்பர் மூத்தோர்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 47
சக்தி வழிபாடே தெய்வ வழிபாடுகளுள் காலத்தால் முந்தியது. உலகில் முதன் முதலில் மனிதன் தனக்கு உண்டி கொடுத்து உயிரளிக்கும் பூமித்தாயை தெய்வமாக பூமாதேவியாக போற்றி வழிபட்டனர். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி நாகரிக புனித நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட சக்தியின் உருவச்சிலைகள் அன்னை வழிபாட்டின் பழமைச் சிறப்பையும் மேன்மையையும் பறைசாற்றுகின்றது.
வேதகாலத்தில் “அதிதி” எனவும், சங்ககாலத்தில் "கொற்றவை” எனவும் சக்தி குறிப்பிடப்படுகின்றாள். அன்னை ஆதிபராசக்தியே புண்ணிய பாரத பூமியெங்கும் நூற்றெட்டு தலங்களில் நூற்றெட்டு நாமங்களுடன் கோயில் கொண்டுமங்கல ஆட்சி புரிவதாக தேவி தோத்திர நூல்கள் கூறுகின்றன. வேதங்கள் அன்னையின் அற்புத இயல்புகளை இயம்புகின்றது. ரிக் வேதத்தில் “தேவிஸக்தம்” என்னும் தலைப்பில் தேவியின் சிறப்பியல்புகள் விவரிக்கப்படுகின்றது. யசுர் வேதத்தில் தேவி "அம்பிகை” என குறிப்பிடப்படுகின்றாள். துர்க்கையின் சத்திய சொரூபத்தை “மைத்ரேய உபநிடதம்” படம் பிடித்துக் காட்டுகிறது. அதர்வ வேதத்தில் அன்னை வழிபாடு பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன. தேவியின் பெயர்களில் உமா என்பது மிகவும் பழமையானது. “உ” என்றால் சிவன். “மா” என்றால் அறிவது. எனவே சிவனை அறிந்தவள் அல்லவா சிவகாமி! நாராயண உபநிடதமும், தேவி உபநிடதமும் சக்திலீலைகளைச் சிறப்பாக விவரித்துக் காட்டுகிறது. புராதன இதிகாசங்களான இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் சக்தியின் மகிமை வருணிக்கப்படுகிறது. தேவியானவள் துர்க்கை, சரஸ்வதி, க்ைஷிமியின் ஒரே வடிவமென நூல்கள் கூறுகிறன.
உலகில் பிறவியெடுத்த உயிர்கள் தம்மைச் சேய்களாகவும் இறைவனைத் தாயாகவும் நினைத்து வழிபட வேண்டும். ஒரு குழந்தை தான் விரும்பியதைப் பெற்றுக்கொள்ள யாரிடம் சொல்கிறது? அன்னையிடம் அல்லவா? அன்னையும் சிறிதும் தயக்கமின்றி வாரி வழங்குவது நம் கண்முன்னே காணும் காட்சியன்றோ. குழந்தை நன்றே புரிந்தாலும் தீதே புரிந்தாலும் உயர்நிலையோ, தாழ்நிலையோ அடைந்தாலும் என்றும் மாறாத அன்புடன் அன்னை பராமரிப்பார்.
அன்னையின் அளவில்லாப் புகழை சைவக் குரவர்கள் “தாயினும் நல்ல தலைவரென்றடியார்”, “பால் நினைந்தூட்டுந்தாயினும் சால” எனப் பாடியிருக்கிறார்கள். இவ்வாறு நாம் அன்னையை வழிபடும்போது எங்கள் மனம் அன்னையின் பாதக் கமலங்களில் பதிய, வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் அன்னை புகழ் பாடவும் செவிகள்
அதைக் கேட்கவும் வேண்டும்.
udhrafiju saga -2004
 

இயற்கைக்கு இறைமை கற்பிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே சக்தி வழிபாடு நிலவி வருகின்றது. இவ்வுலகின் எல்லா இயக்கங்களிலும் சக்தியின் ஆற்றல் வெளிப்படுகிறது. எல்லா இயக்கங்களுக்கும் சக்தியே மூலாதாரமாக விளங்குகிறாள். மண்ணின் வளமாகவும் மழையின் குளிர்ச்சியாகவும் மலரின் மணமாகவும் மனதில் சிந்தனையாகவும் சக்தி திகழ்கிறாள். முருகனுக்கு வேலும், சம்பந்தருக்கு பாலும் உவந்தளித்தவள் அன்னையே. வேல் ஞானசக்தியாக விளங்கி, அசுர சக்தியை உலகத்தில் இருந்து அழித்தது. ஞானசம்பந்தரோ, மேன்மைகொள் சைவநீதியை உலகமெல்லாம் விளங்கச்செய்தார்.
சக்தி வேறு சிவன் வேறல்ல. சக்தியுடன் இணைந்த சிவனே செயல்புரிய சக்தியுள்ளவன் ஆவான். ரிக்வேதம் இதனையே "த்வம் ஹரி பிதா, த்வம் மாதா” என்கிறது. அண்டங்கள் அனைத்துமே சிவசக்திமயமாக விளங்குகிறது. மனித உடலிலேயே இதைக்காணலாம். சிவன் அசேதன சடப்பொருள். சக்தி சேதன அறிவுப்பொருள். நமது உடம்பிலேயே சக்தி இருப்பதால்தான் நாம் உண்ணவும், உலாவவும், உறங்கவும் முடியும். சக்தி இல்லாவிட்டால் நம் ஜடம் இயங்குமா? சக்தியின் இயக்கமின்றி சிவனுக்கு இயக்கம் எதுவுமில்லை. இதனால்தான் சக்தியற்று செயலிழந்து படுத்திருப்பவனை “சிவனே என இருக்கிறான்” எனச் சொல்வார்கள். இக் காரண விளக்கத்திலிருந்து சக்தியின் ஆதிரூப மேன்மையை நாம் நன்கு உணரலாம். குழந்தை பத்து மாதம் தாயின் கருவறையென்ற இருட்டறையிலிருந்து வெளியே வந்ததும் முதலில் தாயையே காண்கிறது. பின்னர் தாய் மூலம் தந்தை மற்ற உறவுக் காரர்களையும் அறிகிறது. எனவே உலகில் தோன்றிய ஆன்மாக்கள் சக்தியாகிய தாயை அறிந்தபின் அவள் மூலம் சிவனை அறிவார்கள் என்பது கோட்பாடாகும்.
சக்தியின் பெருமையை பாரதியார்,
விழ்வு தடுக்கும் விறலே சக்தி
விண்ணையளக்கும் விரிவே சக்தி ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி
உள்ளத்தொளிரும் விளக்கே சக்தி எடுத்த காரியம்யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எனப் போற்றிப் பாடியுள்ளார்.
இவ்வுலகத்தினதும் மற்றும் அண்டசராசரங்களினதும் மூலசக்தியான அன்னையே சகல உயிருள்ள, உயிரற்ற பொருள்களினதும் தோற்றத்திற்கும் பெருக்கத்திற்கும் உய்விற்கும் முதற்காரணமானவள். எங்கும் வியாபித்துள்ள அன்னையை அகிலாண்டேசுவரி, பாலாம்பிகை, கருமாரி, பவானி, காளி,

Page 48
துர்க்கை, மாரி, பகவதி, பார்வதி, உமை, அபிராமி, கெளரி, அம்சவதனி, அம்பிகை, மீனாட்சி, காமாட்சி, மாதுமை, அன்னபூரணி என எத்தனை ஆகா, அவள் எத்தனையோ திவ்விய நாமங்களில் ஊர்தோறும் கோயில் கொண்டு காத்து வருபவளாக இருக்கிறாள்.
இந்தியாவில் சக்தி ஆலயங்களுள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், காசி விசாலாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் என்பன பிரசித்தமானவை. ஈழத்திலும் சாக்தர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் சக்தி ஆலயங்கள் பலவுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள வீரமாகாளி அம்மன் கோயில், நயினை நாகபூஷணை அம்மன் கோயில், திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோயில், மாத்தளை முத்துமாரியம்மன் கோயில், கதிரேசன் வீதி கருமாரியம்மன் கோயில், சிலாபம் திரெளபதையம்மன் கோயில் என்பன ஈழத்து அடியார்களால் பெரிதும் போற்றப்படுகின்றது.
“மஹாவித்யா மஹா மாயா மஹமேதா, மஹஸ்ருமிருதி, மஹாமோஹா சப்வதி மஹதேவிமஹேஸ்வரி” என்றவாறு சக்தியே எங்கும் எதிலும் உள்ளாள். என தேவி மஹத்மியம் கூறுகிறது. அன்னையின் அருளினால் பாரதியார், ஆதிசங்கரன், காளிதாசர், அபிராமிபட்டர், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் முதலியோர் ஞானமும், வைராக்கியமும் பெற்று மனஉறுதி, வாக்கில் இனிமை, நேர்மை, பேரின்ப பெருவாழ்வு என்பன பெற்று வாழ்ந்தனர்.
இத்தகைய அன்னையின் அருள்வேண்டி நோற்கும் விரதங்களில் தலைசிறந்ததும், மகத்துவமானதும் நல்லன எல்லாம் தரும் நவராத்திரி விரதமே ஆகும். “நவ” என்பது சிறப்பு வாய்ந்த சொல். அதற்கு இரு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று ஒன்பது. மற்றொன்று புதியது. ஆகவே நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் அல்லது புதிய இரவுகள் எனப் பொருள்படும்.
புரட்டாதி மாத வளர்பிறைப் பிரதமை முதல் நவமி ஈறாகவுள்ள ஒன்பது நாட்களும் நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹரம் என்ற வரிசைப்படி பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் இம்மூவரின் துணைவியர்கள் முறையே சரஸ்வதி, லக்ஷிமி, துர்க்கை. ஆனால் நவராத்திரியின் போது இவைகள் மாற்றமடைந்து துர்க்கை, லக்ஷிமி, சரஸ்வதி என்றாகிறது. ஒன்றாக இருக்கும் தத்துவம் தான் ராத்திரி. ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் சேர்த்து வைக்கக்கூடியது ராத்திரி. இதில் பூஜிக்கப்படுகின்ற மூன்று தேவியர்களும் மும்மூர்த்தியை விட்டுப் பிரியாதவர்கள், மலைமகள் பெண்பாதி ஆண்பாதி ஆனவள். அலைமகள் பெருமாளின் திருமார்பிலே வீற்றிருப்பவள். கலைமகள் நான்முகனின் நாவினிலே நடமிடுபவள். தம்பதிகளின் ஒற்றுமைகளை விளக்கும் ஒப்புமை இல்லாத ஆன்மிக வழிபாடு "நவராத்திரி"
 

இவ்விரத நாட்களில் முதல் மூன்று நாட்களும் துர்க்கை வழிபாடு. துர்க்கை என்றால் என்ன?
துர்க்கை என்றால் அகழி எனப்பொருள். நமது பகைவர் நமக்கான இன்னல், இடர் போன்ற எல்லாம் எம்மைத் தாக்கும் போது அகழிபோலிருந்து அத்துன்பத்திலிருந்து எம்மை மீட்டு அருளுகிறாள். துர்க்கா கறுத்தநிறம், சிவந்த முகம், இரத்தச் சிவப்பான விழிகள், ஆயுதம் போன்ற கூரிய மூக்கு. தீமைகளை எதிர்த்து முழங்கும் சத்திய ஆவேசம். சிங்கத்துடன் வீற்றிருக்கும் கம்பீர தோற்றமும் கொண்டவள்.
து, உ, ரு, க, ஆ என்ற எழுத்துக்களின் உச்சரிப்பிலே தான் துர்க்கா என்ற திருநாமம் வெளிப்படுகின்றது. துர்க்கா என்னும் திருநாமம் அசுரா, தடங்கல், வியாதி, பாவம் மற்றும் பயத்தைப் போக்கிடும் சக்திவாய்ந்த எழுத்துக் கோர்வையாகும். அன்னையின் அநுக்கிரகத்தைப் பரிபூரணமாக பெற்றிட துர்க்கையின் ஒன்பது வடிவமான நவதுர்க்கை வழிபாடு மிகவும் விசேடமானது.
நவசக்தியின் இருப்பிடமான நவதுர்க்கைகள் யார்?
வாமை, ஐயேஷ்டை, ரெளத்ரீகாளி, கல்லிகரணி, பலப்ரதனி, சர்வபூதமணி, பல்லிகரணி, மனோன்மணி என்பவர்களே நவசக்திகளை கொண்ட துர்க்கைகள். முதல் இராத்திரியில் மலர்களாலும் இரண்டாம் இராத்திரியில் ஆபரணங்களாலும், மூன்றாம் இராத்திரியில் ஆயுதங்களாலும் துர்க்கையை பூஜிப்பார்கள்.
அடுத்த மூன்று நாட்கள் லக்ஷிதேவி வழிபாடு. லக்ஷ்மி என்னும் பதத்திற்கு ஐஸ்வர்யம், ஒலி, கீர்த்தி, செல்வம், தர்மம், சோபை, சித்தி என அனேக அர்த்தங்கள் உண்டு. லக்ஷிமியின் அருள் இருந்தால் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழலாம். பதினாறு செல்வங்கள் என்ன தெரியுமா? புகழ், அறிவு, கல்வி, வீரம், வெற்றி, நன்மை, துணிவு, செல்வம், தானியம்,சுகம், போகம், அழகு, பெருமை, அறம், நற்குடி, ஆரோக்கியம் ஆகியவையே. இவற்றை அளிக்கும் பதினாறு லக்ஷிமிகள் முறையே செளந்தர்ய லக்ஷிமி, செளபாக்ய லக்ஷிமி, கீர்த்தி லக்ஷிமி, வீரலக்ஷிமி, விஜய லக்ஷிமி, சந்தான லக்ஷிமி, வித்யா லக்ஷிமி, மேதா லக்ஷிமி, துஷ்டிலக்ஷிமி, புஹ்ம லக்ஷிமி, ஞான லக்ஷிமி, சக்தி லக்ஷிமி, சாந்தி லக்ஷிமி, சாம்ராஜ்ய லக்ஷிமி, ஆரோக்கிய லக்ஷிமி, மஹா லக்ஷிமி ஆகியோர் ஆவார். லக்ஷிமியின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டாலே சகல ஐஸ்வர்யங்களும் பெறப்பட்டுவிடும் என்பது வணிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். லக்ஷிமிதேவி செந்தாமரையில் வீற்றிருக்கும் செந்நிற மேனியள்.
“எங்கு காலையில் வீட்டு வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டு தீபம் ஏற்றப்படுகிறதோ, எங்கு தம்பதியர் சண்டை
கொழும்பு இந்துக் கல்லுவி

Page 49
CuTLTLDs) இருக்கிறார்களோ, எங்கு ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, விடியற் காலையில் எங்கு தூங்காமல் எழுந்திருந்து தியானம் செய்யப்படுகிறதோ, எங்கு தாய் தந்தையருக்கு சேவை நடைபெறுகிறதோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, எங்கு வாசலில் மாவிலை தோரணம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் நான் இருந்து ஐஸ்வர்யத்தை அளிக்கிறேன்’ என்று மஹா லக்ஷிமியானவள் கூறுகிறாள்.
பசுவிருத்தி, பகையழிவு, கல்வி, ஐஸ்வர்ய விருத்தி, நிலையான செல்வம், குபேரன் ஆசி, வாக்கு, சதுர்யம், வம்சவிருத்தி, தான்ய விருத்தி, உயர்பதவி, ராஜயோகம், வாகனாதியோகம், நல்கி வருவாள் மகாலக்ஷிமி ஆவாள். செல்வத்திற்கு அதிபதியான 'லக்ஷிமியை நான்காவது நாள் பூசித்தால் செளபாக்கியத்தையும், ஐந்தாம் நாள் பூசித்தால் ஆயுள்விருத்தியையும், ஆறாம் நாள் பூசித்தால் தான்ய தன செல்வத்தையும் பெறலாம்.
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. சரஸ் என்றால் நீர் அல்லது ஒளி எனப்படும். தங்குதடையின்றி பிரவாகமாகப் பாய்வது “சரஸ்” எனப்படும். கலைவாணியின் அருள் இருந்தால் வார்த்தைகள் தங்குதடையின்றி பிரவாகமாக வெளிப்படும். வாக்குக்கும், கலைக்கும், தெய்வ மாதாவானதால் கலைவாணி, நாமகள், எனப்படுவாள். மகாபுத்தி ராஜமாதங்கி, ஜீவித்யா எனும் திருநாமங்கள் கொண்ட மகா சரஸ்வதிக்கு கடைசி மூன்று நாட்களும் பிரத்யேக வழிபாடு நடைபெறும். புரட்டாதி மாத வளர்பிறை மூல நட்சத்திரமன்று தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையில் மூன்று தினங்கள் கலைவாணியின் பூசை நடக்கும்.
பிரம்மாவிற்கு வலப்புறமும், சப்தமாதா வரிசையில் ஆறாவதாகவும் இருக்கும் சரஸ்வதியின் அம்சங்கள் நீல சரஸ்வதி உக்ரதாரா, சகலதாரா, நீலதாரா, சித்ரதாரா என்பனவாகும். சரஸ்வதி தேவி வெண்ணிறமுள்ளவள். கோம சந்திரனுக்கு சமமான ஒளி பொருந்தியவள். சந்திரன் பிறையை தரித்தவள். இடது கையில் புத்தகத்தையும், அபய முத்திரையையும், வலது கவில் ஸ்படிக முத்திரையும் வரத முத்திரையும் கருணை மிகுந்த காடக்கண் பார்வையுடைவளாயும், வீணை ஏந்தியவளாகவும், அறுபத்து நான்கு கலைகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறாள்.
ஆய கலைகளறுபத்து நான்கினையு மேயவுணர்விக்கு மென்னம்மை - தூய வுருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தினுள்ளே யிருப்பளிங்கு வாரா திடர்
-மகாகவி கம்பர்
பரிசளிப்புவிழா - 2004
 

சரஸ்வதியின் கையில் ஏடு, மாலை, வீணை முதலியன உள்ளன. ஆயகலைகள் அறுபத்து நான்கு கொண்ட சரஸ்வதி கையில் ஏன் ரடு தாங்க வேண்டும்? “பாடமேறினும் ஏடது கைவிடேல்” அனுதினமும் இமைப்பொழுதும் சரஸ்வதியை மறவாது தியானிக்க மாலையும், இந்த உலக உயிர்கள் யாவும் நாதபிரம்மமுமாகும் என்பதை வீணையும் குறிக்கிறது. கல்லின் மேல் காட்சி தருவது, இளமையிற் கல்வி சிலையில் எழுத்தென்பதாகும். ஏட்டுப் படிப்புக்கு மாத்திரமன்றி உழவுத்தொழில், கைத்தொழில் என எல்லாவற்றுக்கும் அருள் தருபவள் சரஸ்வதியே. இதனை கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை.
நாமப் புலங்கள் உழுவார் நயவுரைகள்
தேடிக் கொழிக்கும் க்விவாணர்நாவும் செழுங்கருணை
ஒடிப்பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம்
ஆடிக்களிக்கும் மயிலே உன்பாதம் அடைக்கலமே எனப் பாடியுள்ளார்.
நவராத்திரி நாட்களில் அந்தந்த நாட்களின் சிறப்பை உணர்ந்து அம்பாளுக்கு அந்தந்த நாட்களுக்கு உரிய அபிடேகம், மலர் அலங்காரம் செய்து பிரசாதம், நிவேதனம் செய்து வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
ஒன்பது நாட்களுக்கு செய்ய வேண்டிய அபிடேகங்கள்.
முதல் நாள் அரிசி மா இரண்டாம் நாள் கோதுமை மா மூன்றாம் நாள் முத்து நான்காம் நாள் அட்சகை ஐந்தாம் நாள் 56)6) ஆறாம் நாள் பருப்பு ஏழாம் நாள் மலர் எட்டாம் நாள் STS ஒன்பதாம் நாள் கற்பூரம்
முதல் நாள் மல்லிகை இரண்டாம் நாள் முல்லை மூன்றாம் நாள் சம்பங்கி நான்காம் நாள் ஜாதிமல்லி ஐந்தாம் நாள் பாரிஜாதம் ஆறாம் நாள் செம்பருத்தி ஏழாம் நாள் தாழம்பூ எட்டாம் நாள் ரோஜா ஒன்பதாம் நாள் தாமரை
ஒன்பது நாட்களுக்கு அணிவிக்க வேண்டிய மலர்கள்.

Page 50
ஒன்பது நாட்கள் சார்த்த வேண்டிய இலைகள்
முதல் நாள் வில்வம் இரண்டாம் நாள் துளசி மூன்றாம் நாள் மருதாணி நான்காம் நாள் கதிர்ப்பச்சை ஐந்தாம் நாள் விபூதிபச்சை ஆறாம் நாள் சந்தன இலை ஏழாம் நாள் தும்பை இலை எட்டாம் நாள் பன்னீர் இலை
ஒன்பதாம் நாள்
மருக்கொழுந்து
ஒன்பது நாட்கள் படைக்க வேண்டிய நிவேதனங்கள்
முதல் நாள் சுண்டல் இரண்டாம் நாள் வறுவல் மூன்றாம் நாள் துவையல் நான்காம் நாள் பொரியல் ஐந்தாம் நாள் அப்பளம் ஆறாம் நாள் வடகம் ஏழாம் நாள் சூரணம் எட்டாம் நாள் முறுக்கு ஒன்பதாம் நாள் திரட்டுப்பால்
ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய பிரசாதங்கள்
முதல் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
வெண்பொங்கல் புளியோதரை சர்க்கரைப் பொங்கல்
நான்காம் நாள் கதம்பம் ஐந்தாம் நாள் ததியோதனம் ஆறாம் நாள் தேங்காய் சாதம் ஏழாம் நாள் எலுமிச்ச சாதம் எட்டாம் நாள் LITuJIreli
ஒன்பதாம் நாள் அக்கார வடிசல்
நவராத்திரி இமயம் தொட்டு குமரிமுனைவரை இந்து சமயம் பரந்துள்ள பிரதேசத்தில் வெவ்வேறு திருப்பெயர்களில் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. ஒரிஸ்ஸாவில் “ஹோடஸ பூஜை', குஜராத்தில் “அம்பாஜி" மகாராஷ்டிபுரத்தில் “காகர் புங்னே", கர்நாடகத்தில் "தசரா', வங்காளத்தில் "துர்க்க நாம்” என பாரதமெங்கும் கொண்டாடப்படும் நவராத்திரி இந்து மதம் சார்ந்த மலேசியா, சிங்கப்பூர், இலங்கை நாடுகளிலும்
விசேடமாகக்
விசேஷமாகக்
கொண்டாடப்படுகிறது.
 

இவ்விரதத்தின் நியதிகளில்,
பிரதமை திதியில் கும்பம் வைத்து பூசை செய்தல் வீடுகளில் கொலு வைத்தல் பூரீ சக்கர மகாயந்திர பூசை செய்தல் சண்டி ஹேமம் வளர்த்தல் தேவி மகத்மியம், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ர நாமம் சகலகலா வல்லி மாலை போன்ற சக்தி நூல்களை பாராயணம் செய்தலும், கூட்டுப் பிரார்த்தனை செய்தல் என்பன குறிப்பிடத்தக்கன.
நவராத்திரி விரதத்தை அநுட்டிப்போர் முதல் எட்டு தினங்களிலும் பகல் உண்ணாமல், இரவில் பூசை முடிந்ததும் பால், பழம், பலகாரம், உண்ணலும் ஒன்பதாம் நாள் முழுவதும் உபவாசம் இருத்தலும், தசமியன்று காலையில் பாரணை செய்தலும், விரதத்தை ஒன்பது வருடங்கள் நோற்றலும் மரபு. நவராத்திரியை இந்துக்களின் கலைவிழா என்றே கூறலாம். ஆலயங்கள், பாடசாலை, தொழிலகங்கள், வீடுகள் தோறும் சக்திக்கு சிறப்பாக விழாவெடுப்பார்கள். அத்துடன் அழகிய பொம்மைகளை கொலுவைத்து, கலையுணர்ச்சி பெருக இவ்விழாவைக் கொண்டாடுவர்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் இரவு ஆயுத பூசை நிகழும். ஒவ்வொருவரும் தாம் தாம் பயன்படுத்தும் ஆயுதங்களையும், கருவிகளையும் புத்தகங்களையும் பூசையில் வைத்து வழிபடுவர். “செய்யுந் தொழிலே தெய்வம்” என்னும் தத்துவத்தை ஆயுதபூசை விளக்குகிறது.
நவராத்திரியை அடுத்துவரும் பத்தாம் நாளே விஜயதசமியாகும். ஏடு தொடங்குதல், வித்தியாரம்பம், புதிதாக கலைப்பயிற்சி தொடங்குதல் என்பன விஜயதசமியன்று பக்தி பூர்வமாக நிறைவேற்றப்படும். ஒன்பது நாட்கள் சக்திக்கு பூசை செய்ததன் பயன் கைகூடும் நாள் விஜயதசமியாகும். விஜயதசமியன்று ஆலயங்களில் “மானம்பூ” திருவிழா அல்லது மகிடாசுர சங்காரம் ஒரு விசேட அம்சமாக நிகழும். ஆலயங்களில் வன்னிமரம் அல்லது வாழைமரம் நட்டு மகிடாசுரன் என்னும் அசுரனை தேவி சங்கரித்த பாவனையாக அம்மரத்தை வெட்டி திருவிழா எடுப்பர்.
மகிடாசுரன் என்பவன் காட்டெருமை வடிவிலான அசுரன். அவனும் அவனைச் சார்ந்த அசுரர்களும் ஆணவம், கன்மம், மாயை, காமம், குரோதம், உலோபம், அறியாமை, மிருகத்தன்மை, திரியும் ஆகிய தீய குணங்களின் உருவமே. அவனுடன் தேவி ஒன்பது நாள் போரிட்டு, பத்தாம் நாள் வெற்றி கண்டாள். அவ்விதம் நாமும் ஒன்பது நாட்கள் தேவியை வழிபட்டு பெற்ற சக்தியினால் மனதிலுள்ள தீயகுணங்களை அழித்து ஒழிக்கலாம். அதனால் ஞானம் கைகூடும். இத்தகைய நவராத்திரி விரதத்தை அனுட்டித்து, சக்தியுடன் இணைந்து, பேரின்பப் பெருவாழ்வு வாழ்வோமாக.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 51
UMU- S6Mé
இருப்பவர் - திருமதி J. S. செல்வரட்ணம் திருமதி M. சிவசு திரு N. புவிராஜசேகரம் திரு. K. கோணேஸ்வரன், திரு. G. ஜெயசந் நிற்பவர் - திருமதி 1. L. நடராஜா, திருமதி. J. கிருபான திருமதி E அதிபர்.
ஆசிரியர் நலன்புரிச்சங்க நீ
நிற்பவர்கள் செல்வி. S. S. பரசிவம், செல்வி F V அன் திருமதி R. சிவரூபன் (உபதலைவர்), திருமதி S. கிருஷ்ணமோகன், ! இருப்பவர்கள் : திரு. P. சுதந்திரன், திரு. S. சுந்தரலி திரு T முத்துக்குமாரசாமி (அதிபர்), திரு. S. ஜீவகுமார் தலைவர், ! சமூகமளிக்காதவர்கள் திருமதி V. விக்னேஸ்வரன்.
 

ப்ரமணியம், திரு N. பிரபாகரன், அதிபர் T. முத்துக்குமாரசாமி,
திரா. ந்தமூர்த்தி, திருமதி. S. சிவபாலின், திருமதி. T. நல்லநாதன்,
ரிவாக சபை உறுப்பினர்கள்
ரனிப்பிள்ளை, திருமதி V. விமலேந்திரராஜா (உப செயலாளர்), திரு. M. திருச்செல்வம். |ங்கம் பொருளாளர்), திரு. A. விக்னேஸ்வரன் (செயலாளர்), திரு. S. V. விஜயரட்ணம், திரு T. கருணாகரம்.

Page 52
PREFEC"
Top L - R :- T. Nitharshan, S. Thiruchelvan, N. Bha A. J. Dinesh, T. Prathikshan, K. V. Ginendraprakash 2nd L - R :- N. Harendharan, M. Varshan, S. R. M R. Bhanudhurai, M. Jeyakaran, S. Harshananth, B. 3rd L - R :- V. Raveendar, K. Gnanakulath, N. Diros| R. Sivaruban (Treasurer), S. Jeyaruban, A. R. Srira 4th (Seated) L - R - T. Kirishanth. (Sargent), C.
T. Muththukumarasamy (Principal), L. Logatharsha Principal), S. Sanjeev, (D. H. P), T. Partheepan ( (Sargent). @
JUNOR P
GRADE
 
 

TS - 2003
keerathan, F. Rusitha, R. Rajprakash, S. Lesokumar,
ayooran, R. Nirushan, S. Janakan, K.Thanenthiran, Jeyanth, A. Harannath. han (Sargent), S. Subaskar, G. Jeneevan, J. Dilojan, m, S. R. Senthuran, T. Thanesh, S. Arutkumaran. Arun (Stewards incharge), S. Pratheesh (D. H. P), an (H.P), S. Krishnamoorthy (Staff Advisor I Vice Stewards incharge), G. Tharshan, S. P. Prashanth
REFECTS 唯0&唯唯

Page 53
JUNORP
GRADE
NON-ACADE
Seated from left to Right Mr. M. J. T Muththukumarasamy, S. Mahendran, N. Ganesha Standing left to Right :- P. Dharmadasa, | A. D. K. antra Not Present :- Mr. John David, Mr. R. Jeyaram, Mr. M. Thillainathan, Mrs. J. Renganathan
 
 

'REFECTS 7, 8 & 9
MICAL STAFF
M. Ashraf Hassan, K. Balamurai, R. Doole, amoorthy, Miss. K. Balasingam M. M. Faizar, P. Chandran, S. Chandrasegaram,
Mrs. S. H. Sanoodha Umma, Mr. N. Ravichandran,

Page 54
இங்கிலாந்தில் இந்துக் கல்லு முன்னாள் அதிபர்தி
இங்கிலாந்தில் இந்துக் கல்லூ g)6OUTtz
 

ாரி பழைய மாணவர்களுடன் ரு. ரி. சங்கரலிங்கம்
ட அணி

Page 55
“ழுதியோர் நலன் பேணல்” (Help Age
ousy Orgarouér, Arthur C. C
கல்லூரியின் கல்வித் தண்த
கலந்து கொண்ட இந்திர 66irs frescot,
 
 

Sri Lanka) Siste66Mgű &Ugregóðið gø66uló
larke இடமிருந்து பரிசைப் பெறுதல்
reசியில் பிரதம விருந்தினராகக் ாணி தாரியவாசம் அவர்தள்
Jú UTía)G)JuŐu-Gú

Page 56
umyśl - CD திரு. கே. பூரீபவன் வெளி
மேலைத்தேய வாத்திய
 
 

வெளியீடு யிட்டு வைக்கிறார்.
கோஷ்டி (பான்ட்)

Page 57
செய்ந்நன்றி
88 ཀྱི་ལས་སྤྱི་སྤྱི28སྤྱིལ་པོ་8ངས་སྤྱི2
'நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா - நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்டநீரைத்
தாலையாலே தான் தருதலால்” என்று செய்ந்நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டு கூறுகின்றார் ஒளவையார்.
ஒருவர் செய்த நன்றியை நாம் உயிருள்ளவரை மறத்தல்கூடாது. செய்யப்பட்ட உதவி சிறிதாயினும் அதனை நாம் பெரிதாக மதித்துப் போற்றுதல் வேண்டும்.
தென்னம்பிள்ளைக்கு நீர் ஊற்றி வளர்க்கிறோம். அது உடனே நமக்குப் பயன் தரும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அது வளர்ந்ததன் பின்னர் அடி வேர்களினால், தான் உண்ட நீருக்குப் பதிலாக இனிமையான இளநீராக நமக்குத் தந்துதவுகிறது. தானுண்ட நீரைத் தலையாலே தருகின்றது என்கிறார் ஒளவையார். எனவே பயனை எதிர்பார்த்து நாம் பிறருக்கு உதவி செய்தல் கூடாது. பயன் கருதாது செய்யும் உதவியே உதவியாகும். பிறர் நமக்குச் செய்யும் சிறிய உதவியையும் நாம் மறக்கக் கூடாது. சிறிய உதவியேயாயினும் தக்க தருணத்தில் அது நம்மைக் காத்திட உதவிடலாம். எனவே தான் திருவள்ளுவரும்,
"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது”என்கிறார். தக்கதருணத்தில் செய்யப்பட்ட உதவி சிறிதாயினும் அது இப் பூமியிலும் பெரிதாகக்கருதிப் போற்றப்படவேண்டும் என்பது வள்ளுவர் வலியுறுத்தும் கருத்தாகும்.
 
 

மறவோம்
5gio 5 - A
B令
இதனை ஓர் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம். தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு எவ்வளவு பொன்னைக் கொடுத்தாலும் அவனது தாகம் தணியப்போவதில்லை. அவ்வேளையில் அவனுக்குச் சிறிதளவு நீரைக் கொடுத்தாலே போதுமானது. அவ் வேளையில் அச் சிறிதளவு நீரின் பெறுமானம் பொன்னை விட உயர்ந்த பெறுமானம் மிக்கதாகும்.
இதன் மூலம் தக்க தருணத்தில் செய்யும் உதவியே மிக மிகப் பெரியது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
நமது பெற்றோர் கைம்மாறு கருதாது நமக்கு எவ்வளவோ உதவிகளைச் செய்கிறார்கள். அவர்கள் செய்த உதவிகளை நாம் வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் போற்ற வேண்டும். அவர்களைக் கண்கண்ட தெய்வங்களாக மதிக்க வேண்டும். இதனாலேயே "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’என ஆன்றோர்கள் சொல்லி வைத்தனர்.
பிறர் நமக்குச் செய்த உதவியை ஒரு போதுமே மறக்கக் கூடாது. எதனையும் நாம் மறந்து போகலாம். ஆனால் செய்ந்நன்றியை நாம் மறத்தல் ஆகாது.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
என்னும் வள்ளுவர் வாக்கும் இதனையே வலியுறுத்துகிறது.
நன்றி மறவாது நல்லவர்களாக வாழ்வோம்

Page 58
சுகம் தரும்
ஜீவரட்ணம் சஞ்ஜிவன் - தரம் 5- B
ர்ேத்தமாக இருந்தால் சுகமாக வாழலாம். எமது சூழல் உணவு உடல் போன்றவற்றை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். சூழல் சுத்தமாக இருந்தால் சுவாசத்திற்கு நல்ல காற்று கிடைக்கும். உணவு சுத்தமாக இருந்தால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நோய்களிலிருந்து காப்பாற்றப்படுவோம். இதே போல் உடையையும் உடலையும் தினமும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். அழுக்குள்ள உடைகளை அணிந்தால் தோல் நோய்கள் உண்டாகும். பற்களை தினசரி உணவு உண்டபின் சுத்தம் செய்யாவிட்டால் பல்வியாதிகள் உண்டாகும். ஆகவே நாம் நோய்களிலிருந்து காப்பாற்றப்பட்டு நீண்டகாலம் சுகமாக வாழ சுத்தம் அவசியமானது.
மதிப்புப் பெறுவது எப்படி?
A. சுகிந்தன் - தரம் 5- E
"ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்” என்பது திருவள்ளுவரின் வாக்கு. ஒழுக்கம் உடையோருக்கு எக்காலமும் மதிப்புண்டு. ஒழுக்கம் என்பது ஒரு மரியாதை, கெளரவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவை. அன்றாட மனித பழக்கவழக்கங்கள் அல்லது செயற்பாடுகள், அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளும் ஒழுக்கமாகும்.
ஒரு சமூகத்தில் ஒழுக்கமானது அதன் கலாசாரம், பாரம்பரியம், சமயப்பணி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் உருவாகின்றது. ஒருவர் ஒழுக்கத்தில் இருந்து மீறுபவராக இருந்தால் அவர் புறக்கணிப்பிற்கு உள்ளாவார்.
எனவே, மாணவராகிய நாம் சமூகத்திலும் பாடசாலையிலும் எந்த இடத்திலும் ஒழுக்கம் உள்ளவராக இருந்தால் எம்மை எல்லோரும் மதிப்பர். ஆகவே, நாம் எப்போதும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்போமாக,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனுபவமே முதற்கல்வி
கி. பிரணவன் - தரம் 5 - D
. மனிதன் பாதி அறிவை ஏட்டுக் கல்வியினாலும் மீதி அறிவை அனுபவங்களினாலும் பெற்றுக்கொள்கின்றான். பள்ளிப் பருவத்தில் அனுபவக் கல்வியை பெறும் சந்தர்ப்பங்களில் விளையாட்டுப் போட்டி முக்கியமானது. விளையாட்டுப் போட்டிகளினால் பல வழிகளில் நன்மை பெறுகின்றனர். மாணவர்களின் உடல் உளத் திறன்கள் இதனால் பெரிதும் வளர்க்கப்படுகின்றன.
விளையாட்டுப் போட்டிகளால் கல்வியின் பின் தங்கிய மந்தகதி மாணவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அவர்களும் தம்மில் நம்பிக்கை கொள்ளவும் வாழ்வில் பிடிப்பு ஏற்படவும் இது உதவுகின்றது. பிள்ளைகள் இவ்வாறான |போட்டிகளில் கலந்து கொள்கின்றபோது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கப் பழகிக் கொள்கிறார்கள். கூட்டங்களாகச் சேர்த்து அவற்றைத் தீர்க்க விளைகிறார்கள். மாணவர்கள் அனைவரும் இல்லங்களாகப் பிரித்து தத்தமது இல்ல வெற்றிக்காக முனைப்பாகச் செயற்படுகிறார்கள். சிறு சிறு சண்டை சச்சரவுகளைத் தூரத் தள்ளிவிட்டு ஒன்று சேர்ந்து தம் கூட்ட வெற்றிக்காக உழைக்கிறார்கள். இதனால் "கூட்டுறவு” எனும் மகத்தான சக்தியை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்கிறார்கள்.
மாணவர்களின் தலைமைத்துவப் பண்பு விருத்தியுறவும் விளையாட்டுப் போட்டிகள் வழி வகுக்கின்றன. இல்லத்தலைவர் விளையாட்டுத் தலைவர், செயலாளர், பொருளாளர் எனும் பல பதவிகளுக்கூடாக இப் பண்பு வளர்க்கப்படுகின்றது. அத்துடன் தமது பாடசாலையின் கெளரவத்தை மேம்மடுத்தும் வகையில் சகல மாணவர்களும் நடந்து கொள்கிறார்கள்.
வெற்றியும் தோல்வியும் விளையாட்டுக்களில் சகஜம். இவற்றை எதிர்கொள்ளும் மாணவர்கள் வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு முகங்கொடுக்கப்பழகுகிறார்கள். அத்துடன் வெற்றி பெறும் நோக்கத்திற்காக விடாமுயற்சியுடன் பல பயிற்சிகளைச் செய்கிறார்கள். இதனால் முயற்சியும் பயிற்சியும் உயர்ச்சி தருமென்று அனுபவரீதியில் உணர்ந்து கொள்கின்றனர். அனுபவக் கல்வி காலத்தில் அழிவதில்லை. அத்துடன் விளையாட்டுப் பயிற்சிகளின் மூலம் உடல் வலுப்பெறுகிறது. சோம்பல், வெறுப்பு, சலிப்பு ஆகியன அற்ற நிலையில் சமூக உறவு வளர்க்கப்படுகிறது. சுருங்கக்கூறின் விளையாட்டுப்போட்டிகள் சந்தோசத்தையும் பெரும் பயனையும் தரும் பெறுமதிமிக்க ஒரு பாடசாலை நிகழ்வாகும்.
கொழும்பு இந்துக் கல்தி

Page 59
* அருளின் இருப்பிடம் *
M. A.A. gyä sodio - øJauh 5 - E
'8 0. :-
ன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்' என்று முன்னோர் கூறியுள்ளனர். அன்னையே நாம் கண்கண்ட தெய்வம் ஆவர் என்றெல்லாம் அன்னையின் சிறப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அதே போல் அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்று கவிஞர்களும் பாடியுள்ளனர். இவ்வாறான கூற்றுக்களில் இருந்து அன்னையின் சிறப்புபற்றி தெரிந்து கொள்ளலாம். காரணம், ஒரு அன்னையின் வயிற்றில் இருந்து தான் நாம் உலகில் அவதரித்துள்ளோம். அது மட்டுமன்றி இவ்வுலகில் சுகதேகியாகவும், ஊனமற்றவர்களாகவும், புத்திசாலிகளாகவும் நாம் வாழ்வதற்கு அன்னையே முற்று முழுதான காரணமாகிறாள். இன்னும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கும் சமூகத்தில் பெருமையுடன் வாழ்வதற்கும் காரணமாகிறாள். அது மட்டுமல்லாது சிறந்த வழிகாட்டலையும் அளவற்ற அன்பையும் எம்மீது காட்டி எங்களை சீரும் சிறப்புமாக வாழ துணை புரிகிறாள். அன்னையின் சிறந்த வழிகாட்டல் இருந்தமையால் தான் இன்று ஆண்களைப் போன்று பெண்களும் அதாவது அன்னையரும் தேசத்திற்கு தலைவர்களாகத் திகழ்வதை நாம் காண்கிறோம். இவ்வாறான சிறப்புக்கள் அன்னையில் காணப்படுவதனால்தான் முன்னோர்களும், அறிஞர்களும், உகைத்தலைவர்களும் அன்னையைப் பற்றி கவிதை வடிவிலும், நூல்வடிவிலும் எழுதியுள்ளனர். அருளின் இருப்பிடமான எம் அன்னையை நாம் வணங்குவோமாக.
(
ஒழுக்கத்தின் முக்கியத்துவம் பற்றி “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்”
என்னும் திருக்குறள் மூலம் நன்கு அறியலாம். திருவள்ளுவரின் இக்குறள் மூலம் பெறும் விளக்கம் ஆனது ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது என்று ஒப்பிடப்படுகின்றது. இதன் அடிப்படை விளக்கம் என்னவென்றால் ஒழுக்கம் மிகக் கட்டாயமாக பாவரினாலும் பேணப்படவேண்டும் என்பதே.
இன்றைய உலகில் அநேகமான மக்களிடையே ஒழுக்கம் குறைந்துள்ளது. இதில் மாணவர் மட்டத்தில் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் தீய பழக்கங்களில் நாட்டம் கொள்கின்றனர். தீய நண்பர்கள் நல்ல ஒழுக்கம் உடைய மாணவனையும் தீய செயலில் ஈடுபடத் தூண்டுகின்றனர். இதனால் முழு மாணவச்
பரிசளிப்புவிழா - 2004
 
 

* கல்வியின் தேவை “အျ
வினுரஷன் - தரம் 5-B
னிதரிடத்துள்ள அறியாமையைப்போக்கி நல்வழி காட்டுவது கல்வி. அது மனிதனுக்கு அறிவூட்டும் ஒளி விளக்குப் போன்றது. கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப் படுவான். கல்வி அறிவில்லாதவன் கண்கள் இருந்தும் கண்கள் அற்றவனாகவே கருதப்படுவான். உலகில் இரு வகைச் செல்வங்கள் உள்ளன. ஒன்று பொருட்செல்வம். மற்றையது கல்விச் செல்வம். பொருட்செல்வம் பிறருக்குக் கொடுக்குந்தோறும் குறைந்து கொண்டே செல்லும். கல்விச் செல்வமானது பிறருக்குக் கொடுக்குந் தோறும் பெருகிக்கொண்டே செல்லும், பொருள் செல்வம் வெள்ளத்தால், நெருப்பால் அழியக் கூடியது. கள்வரால் அபகரித்துச் செல்லக்கூடியது. கல்விச் செல்வமானது பிறரால் கவர்ந்து செல்ல முடியாதது, அழியாதது. "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”என்கிறார் திருவள்ளுவர்.
கற்கவேண்டியவற்றைக் கற்று கற்க நெறிப்படி ஒழுகுதல் நமது கடமையாகும். மன்னனுக்குத் தன் தேசத்தில் மட்டும் சிறப்புண்டு. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு. ஒருவனுக்கு அழிவில்லாத நிலைத்த செல்வம் கல்வியே. கல்வியைத் தவிரப் பொன்னும் பொருளும் போன்ற செல்வங்கள் நிலைத்த செல்வங்கள் அல்ல.
ஒருவனுக்குக் கல்வி அழகே உண்மையான அழகாகும்.
கல்வி அழகினைப் பெறுவதற்கு நாம் சிறு வயது முதலே முயற்சி எடுக்க வேண்டும்.
န္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထန္ထ
சமூகமுமே பாழாக வாய்ப்பு உண்டு. மாணவ சமூகம் தீய ஒழுக்கம்
நாடினால் அது சமூகச் சீரழிவிற்கு இட்டுச் சென்று முழு நாட்டையுமே நாசமாக்கிவிடும்.
நல்ல ஒழுக்கம் பேணப்படின் அது ஒரு நல்ல ஆரோக்கியமான வீட்டு வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, சிறப்பான சமூகம், அமைதியான சாந்தமான நாடு என்பனவற்றைத் தோற்றுவிக்கும். ஒழுக்கம் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. எமது நல்ல குறிக்கோளுக்கும், அதன் வெற்றிக்கும், உறுதுணை புரியும். உதாரணமாக 'மகாத்மா காந்தி அடிகள் தன் தாயாரின் நல்ல ஒழுக்க வழி நடத்தலாலும் தனது நல் ஒழுக்க மன உறுதியாலும் முழு உலகிற்கும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை தான் பெற்ற மாபெரும் வெற்றியால் எடுத்துக் காட்டினார்.

Page 60
*நன்றி மறப்பது நன்றன்று"
த. ஆர்த்தீப் - தரம் 5 - E
னிடராகப் பிறந்த நாம் மற்றவர் எமக்குத் தக்க தருணத்தில் செய்த உதவியை எப்பொழுதுமே மறந்துவிடக் கூடாது. ஆனால் இக் கலியுகத்தில் பலர் நமக்குப் பிறர் செய்த உதவிகளையும், உதவி செய்தவர்களையும் மறந்து விடுகிறார்கள். மறந்து விடுவதுமன்றி அவர்களுக்குத் தீமை செய்யவும் துணிகின்றார்கள்.
அக்காலத்தில் சான்றோர் நன்றியை என்றும் போற்றி வாழ்ந்தனர். அதற்காக உயிர் துறக்கவும் தயங்கினாரல்லர். குந்தியின் மைந்தன் கர்ணன் செஞ்சோற்றுக் கடனுக்காகத் தன் தம்பியரையே எதிர்த்துப் போரிட்டான். வரலாற்றிலும் நன்றிக்கு நாயகனாக இடம் பிடித்தான்.
'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு” என்று கூறிய வள்ளுவப் பெருந்தகை செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தில் நன்றியைப் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஐந்தறிவு படைத்த மிருகமான நாய் ஒரு உணவுத் துண்டத்தை நாம் போட்டோமானால் எம்மைக் காணுந்தோறும் வாலை ஆட்டுகிறதே! அது ஏன்? தன் நன்றி உணர்வைக் காட்ட அந்தப் பிராணிக்கு முடியுமானால் கேவலம் ஆறறிவு படைத்த நாம் நன்றி மறந்தவர்களாக நன்றி கொன்றவர்களாக மாறலாமா? ஆகவே வளர்ந்து வரும் இளம் சமுதாயமே நாம் நன்றி மறக்காது வாழ்வோமாக,
66 99 LSLSS
ர்ேத்தம் சுகம் தரும்' என்பது ஒரு பழமொழி. எமது வாழ்வு சுகமானதாக 851D66 என்றுமே நோய் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும். எமது உடலை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாள் தோறும் குளித்து வந்தால் சுத்தம் ஏற்படும். காலையிலும் இரவிலும் பல் துலக்க வேண்டும். அதுபோல ஒவ்வொரு சாப்பாட்டு வேளையின் பின்பும் வாயை நன்கு கொப்பளித்துச் சுத்தம் செய்ய வேண்டும். எமது கையை நாம் எல்லாக் கருமங்களையும் செய்ய உபயோகிக்கின்றோம். அதனால் அவை அழுக்காகி விடுகிறது. அதனால் நாம் சாப்பிட முன்பு எமது கையை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். படுக்கப் போகும் முன் கை கால்களை வெந்நீரில் கழுவிய பின்பு உறங்கப் போபவரும் உள்ளனர்.
L. d(5&sis
எமது உடலை நாம் சுத்தமாக வைத்திருப்பது போல, நாம் வாழும் வீட்டையும் சூழலையும் ஏன் பாடசாலையையும் கூட சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டையும் பாடசாலையையும் நாள்தோறும் கூட்ட வேண்டும். மஞ்சள் கரைத்த நீரினை வாசலில்
 

* அன்பு "স্ত্ৰ
R வினோத் - தரம் 7- A
“இன்பிற்கு முண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
புன்கணர் பூசல் தரும்”
என்ற திருவள்ளுவரின் வாக்கியப்படி அன்பை அடைத்து வைக்கும் தாழ் உண்டா? அப்படியே அடைத்து வைத்தாலும் அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணிர்த் துளியே அவர் அன்புடையவர் எனக் காட்டிவிடும். இப்படிப்பட்ட அன்பு பல விதமான முறைகளில் மக்களிடையே காணப்படும். உண்மையான அன்புள்ளம் கொண்டவர்கள் தமக்குரிய பொருட்களையும், தம் உடம்பையும் பிறருக்கே உரிமையாக்கும் மேன்மையான உள்ளம் கொண்டவர்கள்.
இந்த அன்பானது பிறரிடம் விருப்பம் உடையவராக மேன்மை பெறுவதோடு எல்லோரிடத்தும் நட்பு என்ற அளவற்ற சிறப்பைப்பெறும். இந்த அன்பை அறியாதவர்களுக்கு அவர்கள் செய்யும் அறத்திற்கு மட்டுமே துணையாகும். இதனை ஆராய்ந்து பார்க்கும் போது அவர்களின் வீரத்திற்கும் இந்த அன்பு துணையாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெய்யில் வருத்துவது போல அன்பில்லாத உள்ளத்தை அறம் வளர்க்கும் என்பது எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும். எனவே, அன்பின் சக்தி அளப்பரியது. என்று கூறினால் அது மிகையாகாது. எனவே அன்பு என்பது மனித இதயத்தின் விரிவு என்பதில் சிறிதும் ஐயமில்லை.
"அன்பே சிவம்”
, , , ) தெளிக்க வேண்டும். கிருமிகளைக் JT66JTub கொல்லும் வலிமை மஞ்சள் நீருக்குண்டு. அதனால் தொற்று நோய்கள் -ட்டட்ட ஏற்பட இடமிருக்காது. எஞ்சிய உணவுகள், அழுகிய பழங்கள், கழிவுப்பொருட்கள் என்பன யாவற்றையும் உடனுக்குடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். என்றும், தோய்த்து உலர்ந்த சுத்தமான ஆடைகளையே அணிய வேண்டும்.
- Sgúo 7 - A
இவ் விதமாக பல்வேறு வழிகளில் எமது சுத்தத்தை நாம் பேணினால் எமக்கு, தொற்று நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும். இவையாவற்றுக்கும் மேலாக வீதியோரங்களிலும், சுத்தம் பேணப்படாத இடங்களிலும் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்களை வாங்கி உண்பதையும் தவிர்க்க வேண்டும். இது உடல் நலத்தைப் பாதிப்பதுடன் பணவிரயத்தையும் ஏற்படுத்தும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது எமது முன்னோர் வாக்கு. சுகதேகியாக நோயற்ற வாழ்வை நாம் வாழச் சுத்தம் அவசியம். எம்மிலும் நாம் வாழும் சூழலிலும் சுத்தத்தைப் பேணி சுகமாக வாழ்வோமாக.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 61
P. தவாரகன்
సEEEEEx
"இனிய உளாவாக இன்னாக கூறல்
கனி யிருப்பக் காய் கவர்ந்தற்று” என்பது கடுகைத் துளைத்து ஏழ்கடல் புகுத்திய வள்ளுவன் தந்த அமுத மொழியாகும். ஆம், எம் தாய் மொழியாம் தமிழ்மொழியில் இனிய தீம்பால் மாங்கனியாய், தெவிட்டாத நறுந்தேனாய்த் தித்திக்கும் அமுத சொற்கள் பல உள. ஆகவே நாம் எப்போதும் இன்னாத சொற்களை விடுத்து இனிய சொற்களையே உபயோகித்துப் பண்பாகப் பேசுதல் அவசியம். இதையே வள்ளுவப் பெருந்தகை விளக்கமாக இருவரிகளிலே வடித்துள்ளார். அவர், பற்பல இனிய சொற்கள் எம் தீந்தமிழில் இருக்கும் போது இன்னாத சொற்கள் பேசுதல் பழமிருக்கக் காயை உண்பது போன்றது என உவமையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே நாம் எப்போதும் பண்பாகப் பேசுதல் அவசியம்.
நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும் மற்றவரின் மனதை மகிழ்வடையச் செய்வதாக இருக்கவேண்டுமே தவிர அவர் மனதை புண்படுத்துவதாக இருத்தல் ஆகாது. நாம் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அதை மீண்டும் அள்ளமுடியாது. ஆகவே தான் சான்றோர் நாவடக்கம் வேண்டுமென்பர்.
“யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு タヌ என்பது பொய்யாமொழியினுடைய பொன்வாக்காகும். நாம் எப்போதுமே பொறுமையைக் கடைப்பிடித்து ஒவ்வொரு சொல்லினையும் கவனமாகப் பேசினால், நாம் சமூகத்தில் ஒரு நற்பிரசையாக ஆல்போல் வேரூன்றி அறுகுபோல் தழைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமென்பது திண்ணம். இதற்கு, தருமனின் வாழ்க்கை ஒர் நல்லுதாரணமாகும். அவர் அடுக்கடுக்காக எத்தனையோ துன்பங்கள் வந்தபோதும் தன்னிலை தடுமாறாது இனியவார்த்தைகளையே பேசினார். கெளரவர்கள் தீயசொற்களால் ஏசியபோதும்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான
நன்னயம் செய்துவிடல் என்ற கூற்றிற்கிணங்க வாழ்ந்து இறுதியில் பெறுதற்கரிய பேறுபெற்றார். நாமும் அவ்வாறு நல்லினிய சொற்களையே பேசினால் காலைக்கதிரவனின் கதிராய் பிரகாசிக்கலாம் என்பது
மறுக்கமுடியாத உண்மை. கல் தோன்றி மண்தோன்றாக்
பரிசளிப்பு விழா -2004
 
 

31 Jyré6JT)
— gydo 9 - F
@仑
காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடிகளாகப் பேசப்பட்டது எம் தாய் மொழியாம் தமிழ்மொழி. கன்னித் தமிழ், கவிந்தமிழ், இன்பத்தமிழ், இனியதமிழ் பண்டைய மன்னரால் வளர்க்கப்பட்ட பண்டைத்தமிழ், இளமை குன்றா இனிமைத்தமிழ் இத்தகைய பெருஞ்சிறப்புக்கள் வாய்ந்த தமிழ் மொழியில் இருக்கும் இனிய சொற்களை விடுத்து இன்னாச் சொற்களைப் பேசுவது தகுமா?
நாம் ஒருவருக்கு எத்தகைய துன்பம் செய்தாலும் அவர் அதை மறந்து அவர் எம்மை மன்னித்துவிடுவார். எனினும் எமது ஒரு வார்த்தையால் அவரைப் புண்படுத்தினால் அது அவருயிர் உடலைவிட்டு நீங்கும் வரை அவருள்ளத்தை உறுத்தியவாறே இருக்குமென்பதை எவராலும் மறுக்கமுடியாது. சொற் கணைகளே ஒருவரை மிகவும் பாதிப்படையச் செய்யும். எனவே தான்
தீயினாற் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என வள்ளுவப் பெருந்தகை இயம்பியுள்ளார். ஆகவே, நாமும் பண்பாகப் பேசுவோம்.
நாம் பண்பாகப் பேசினால் என்றுமே ஜொலித்திடும் காலையிளம் பரிதியைப் போன்று களிப்படைந்து, அனைவர் மனத்திலும் நீங்காஇடம் பெறலாம் என்பது உண்மை. நாம் எப்படித்தான் மாடமாளிகைகளிலும் கூடகோபுரங்களிலும் குதூகலித்திருந்தாலும் ஒருவர் மனதின் அன்பை, நட்பை சம்பாதிப்பதற்கு ஈடாகுமா? அவ்வாறான நீங்கா நட்பை, அன்பைச் சம்பாதித்து தருவது எமது நாவிலிருந்து எழும் ஒவ்வோர் இனிய வார்த்தையும் எனக்கூறினால் அது மிகையாகாது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் இனிமையாகப் பேசினால் நாம் சமூகத்தில் எட்டமுடியா உயரத்தை அடைவோம் என்பது மறுக்கமுடியாத மாசற்ற உண்மை. அதைவிடுத்து தீயசொற்களைப் பிரயோகித்தால் கீழ்நிலையை அடைந்து அனைவராலும் தூற்றப்படுவோம். இதற்கு கெளரவர்களின் வாழ்வு சிறந்த உதாரணமாகும்.
நாம் பண்பாகப் பேசினால் எமக்கும் எமது நண்பர்களுக்கிடையேயும் புரிந்துணர்வும், ஒருமைப்பாடும் ஏற்படும். இவ்வாறு அனைவரும் பண்பாகப் பேசினால் சமூகத்தில் சண்டைச்சச்சரவுகளும், கோபதாபங்களும் ஏற்படமாட்டா. மகாவலிகங்கை பாய்ந்து வளப்படுத்தும் நாடு

Page 62
எங்கள் நாடு. அழகிய அருவிகளையும், நீண்ட ஆறுகளையும் கொண்ட பூமியின் சுவர்க்கம் எம் தாய் நாடு. இவ்வினிய, வனப்புமிகு நாட்டிலே சண்டைகள், சச்சரவுகள் வேரூன்றி வளரக் காரணம் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் சாடுவதேயாகும். எனவே, இலங்கை மாதா பெற்றெடுத்த அருமை மகவுகளாகிய நாம் பண்பாகப் பேசி எமது நாட்டிலே சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தவேண்டும்.
இந்தச் சமூகம் கொடூரமான சமூகம். இங்கே நல்லவையும் தீயவையும்; பாலும், நீரும் போல் கலந்துள்ளன.
gességek
அன்னையும் பிதாவு
莺 u. g) to Taij. 2EEEEE
“6 u 92
ன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பது ஒளவைப்பிராட்டியின் மணிவாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி அன்னைக்கு முதலிடம் கொடுத்தார்கள் அறிவு மிக்க ஆன்றோர்கள்.
நம்மைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றவள் நம் அன்னை. நமக்காக மருந்துகள் பல உண்டு பத்தியமிருந்து நம்மைக் காத்தவள் அன்னை, கண்ணை இமை காப்பது போல எம்மைப் பாதுகாத்து வளர்த்தவள் நம் அன்னை. தாலாட்டிச் சீராட்டி சோறுTட்டி நம்மை வளர்த்த அன்னையை நாம் என்றுமே மறக்கமுடியாது.
நம் சுகதுக்கங்களில் பிறந்த நாள் முதல் இறக்கும் வரை பங்கு கொள்பவள் தாய். பெற்றவள் அறிவாள் பிள்ளையின் அருமை என்பர். தன் பிள்ளைக்கு நோய் வந்தால் தன்னையே வருத்தி பிள்ளையைப் பராமரிக்கும் இயல்புடையவள் தாய். நமக்குச் செய்த உதவிக்கு நம்மால் எதையுமே ஈடு செய்யமுடியாது. ஆகவே தாயினிடம் நாம் அன்பும் பணிவும் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.
2န္ဓာနှင့်
விவேகத்தால் எல்லாச் செயல்களையும் என்ன புத்தியோக சாதனத்தைச் சார்ந்து எப்போதும் உன்
சித்தத்தை என்பால் நிறுத்தினால் என் கரு
செல்வாய். ஆனால் அகங்காரத்தால் நான் சொல்
 

மாணவர்களாகிய நாம் அன்னப்பறவைபோல் தீயவற்றை விடுத்து நல்லதை மட்டும் பெற்றுக்கொள்ள நல்லவர்களுடைய நட்பு அவசியம். அவ்வாறான நட்பைப் பெறுவதற்கு நாம் பேசும் இனிய சொற்களே உறுதுணையாய் அமையுமென்பதை நாம் எமது மனதில் பசுமரத்தானிபோல் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஆகவே மாணவர்களாகிய நாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய உறுதுணை புரியும், இம் மானிட வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ உதவும் இனிய சொற்களைப் பண்பாகப் பேசுவோமாக!
4 {d 0. y}学 ଝିଞ୍ଜୀ
ம் முன்னெறி தெய்வம்
கர் - தரம் 9 - A
泛>
“தாய்ச் சொல் துறந்தால் வாசகமில்லை” எனும் கூற்று தாய் சொல்லைத் தட்டி நடக்கக் கூடாது என்பதையே சுட்டிக் காட்டுகிறது. எம்மைப் பெற்று தன் உதிரத்தையே எமக்குப் பாலாகத் தந்த எம் தாயை நாம் ஒரு போதும் மறக்காது வாழ வேண்டும்.
தாயைப் போன்றே தந்தையும் நம்மை வளர்ப்பதில் பெரும் பங்கு கொள்கிறார். நமது சுகவாழ்வுக்கு, கல்விக்கு ஊன்று கோலாகத் திகழ்கிறார். பாடுபட்டு உழைத்து நமது வளமான வாழ்வுக்கு வழி செய்கிறார். இல்வாழ்க்கை சிறப்புடன் அமையத் துணை செய்கிறார்.
"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்பர். எனவே தந்தை சொல்கேட்டு நாம் பணிந்து நடக்க வேண்டும். அன்னையும் பிதாவும் நம் கண்கண்ட கடவுளர் ஆவர். அவர்கள் சொற்படி நல் வழியில் நடப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் பணியாகும். அவர்களைப் போற்றுவதே நாம் பெறும் மேலான தவமாகும். அவர்கள் சொற்படி நாம் நடப்போமாயின் எமது வாழ்வு வளம் பெறும் என்பதில் ஐயமில்லை.
နွှ နွာနွှာ*
ரிடம் விடுத்து என்னையே பரம் பொருளாக மதித்து சித்தத்தை என்னிடம் நிறுத்துவாயாக.
★女
னையினால் எல்லாத் தடைகளையும் நீ கடந்து வதைக் கேளாமற் போனால் நீ அழிந்து போவாய்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 63
—=eఆ<ళ్ల ప్రాశిee 懿鰲競嫩嫩鰲鬆糕鬆懿鰲
பாடசாலை நூலகமும்
வி. நிரோஷன்
EEEEEEx
66
ல் பல கல்” என்றும், “நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்றும் கூறினார் ஒளவை. நம் அறிவு வளரவும், மிளிரவும் கல்வி நிலையங்களுக்கு அடுத்தபடியாகத் துணை நிற்பன பாடசாலை நூலகங்களே. அறிஞர் பெருமக்களின் நூல்களைப் பொதுமக்கள் படித்துப் பயன்பெறத் தொகுத்து வைக்கும் இடமே நூல்நிலையம். நாலடியார், "கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கிற் பிணிபல” என்று கூறுகிறது. சில வாழ் நாள் வாழும் மாந்தர் கரையற்ற கல்வியை முற்றக் கற்றல் முடியாதென்பது இதன் பொருள். எனினும் பரந்துபட்ட அந்தக் கல்வியின் சிற்றளவையேனும் கற்றுச் சிந்தையிலிருந்து, அறிவுச் செல்வத்தைச் சிரத்தையுடன் தேடும் போதே மனித வாழ்வு சிறப்படைகிறது. மனிதன் மனிதனாகிறான். இவ்வுண்மையைத் திருவள்ளுவர்,
"விலங்கொடு மக்க ளனையர் இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்”
என ஒர் உவமை மூலம் உணர்த்துகிறார். மனிதனை மனிதனாக மாற்றுஞ் சிறப்புடைய கல்வியைப் பெறுவதற்கு காட்சி, அனுபவம், கேள்வி முதலிய பல வழிகள் உளவேனும், அவற்றுள் தலைசிறந்து விளங்குவன. நூல்களே எனக் கூறின் மிகையாகாது. எனவே, நூல்களை வாசிக்கும் பழக்கமே கல்வியின் ஆணிவேராக, அடித்தளமாக அமைகிறது. “இளமையிற் கல்வி சிலையிலெழுத்து” என்பது உளவியல் சார்ந்த ஒரு முது மொழி. பன விசாரங்களும், மன விகாரங்களும் அற்ற இளமைப் பருவத்திற் கற்கும் கல்வி, சிந்தாது, சிதையாது, சிதறாது மனதிலே நன்றாகப் பதியும். எனவே தான், கல்விக்கு அடித்தளமாய் அமையும் வாசிப்புப் பழக்கம் இளமையிலேயே அரும்பி வளர்ந்து முதிர்ச்சி பெறுதல் வேண்டும்.
இன்று மாணவர் மையக் கல்வி நடைமுறையில் உள்ளது என்பதால் ஆரம்பகால சர்வாதிகார தோரணையில் திணிப்பு முறையில் அமைந்த ஆசிரியர் மையக் கல்வியைப் பொறுத்தவரை மாணவர்கள் தங்கள் அறிவை வழிகாட்டியான ஆசிரியரிடம் இருந்தும் தேடல் முறையிலும் பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. மாணவர்கள் தாங்களாகத் தேடிப் பெற்றுக் கொள்ளும் விடயங்கள் ஆசிரியரால் ஒப்புவிக்கும் விடயங்களிலும் பார்க்க ஒப்பீட்டு நோக்கில் கூடிய பயனைத் தரக் கூடியது. எனவே மாணவர்கள் அறிவைத் தேடிப் பெறுவதற்கு உறுதுணையாய் பாடசாலை நூலகம் அமைகிறது. ஒரு
பாடசாலையின் இதயம் அதன் நூலகம் தான். இலங்கையில்
ufloroflău sfigii – 2004
 

徽穀粉粉鯊鯊較鬆發隸蠻激尊熱
co-CD3ooமாணவர் கல்வியும்
- தரம் 10 - E
@@@డEE
இலவசக் கல்வி முறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பாட நூல்கள் மட்டும் மாணவர்களது அறிவை வளர்க்கப் போதுமானவை அல்ல. தற்போதைய நவீன யுகத்தில் இணையம், மின் அஞ்சல் (E-mail) போன்றனவற்றின் மூலம் உடனடியாகத் தேவையான நூல்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இலகுவாக அமைந்துள்ளது. ஆசிரியரோ மாணவனோ தான் படிக்க விரும்பும் நூல் ஒன்றைச் சொந்தமாக விலைக்கு வாங்கிப் படிப்பதென்பது இன்றைய விலை உயர்வினைப் பொறுத்தவரை இயலாதகாரியமாகும். இந்த வகையில் பாடசாலை நூல்கள், நூலகங்கள் ஆசிரியருக்கும் மாணவசந்ததியினருக்கும் ஏன் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் கல்வியைக் கற்றுக்கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்துகிறது.
பாடசாலையில் கல்வியை முடித்த மாணவன் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்ளவும் அதன் மூலம் உயர் கல்வி கற்கவும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அங்கே நூலக நூல்களைப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளவும் பாடசாலை நூலகங்களே ஏணிப்படியாக அமைகிறது. அது மாத்திரமன்றி கட்புல, செவிப்புல, சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும் நூலகம் உறுதுணையாக அமைகிறது. கி. மு. நான்காம் நூற்றாண்டிலேயே நூல் நிலையங்கள் தோன்றிவிட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மூன்று தமிழ்ச் சங்கங்களிலும் நூலகங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. தொடக்கக் காலத்தில் களிமண் ஏடுகளையும் ஏட்டுச் சுவடிகளுமே இருந்தன.
அச்சுப் பொறியும் தாளும் கண்டுபிடிக்கப் பெற்ற பின்னர் நூலகங்கள் வளரத்தொடங்கின. நூலகத்திலுள்ள ஆவணங்களான நூல்கள் கட்புல, செவிப்புல, சாதனங்கள் போன்றவற்றை உபயோகிக்கும் முறைகளைக் கற்றுக் கொடுத்தல், மாணவர்கள் ஒய்வு நேரத்தில் வாசித்து பயன்பெறக்கூடிய நூல்களை வழங்குவதன்மூலம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தல், கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்கு பாடங்களுடன் தொடர்பான சகல கட்புல, செவிப்புல சாதனங்களை வழங்குவதும் அதன் மூலம் கற்றலுக்காக கற்க உதவுதல், மாணவர்கள் தங்கள் சுயதேர்வின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான நூல்களைத் தேடிக் கற்க உதவுதல். நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அறிவதன் மூலம் மேலும் சிந்தனை ஆற்றலை வளர்த்தல் இவ்வாறு

Page 64
நூலகங்களின் நோக்கம் நிறைவேற பாடசாலை நூலகம் சிறப்புற நடத்தப்படவேண்டும். அதனைச் சிறப்புற நடாத்துவதற்கு கற்றறிந்த நூலகர் ஒருவர் அந் நூலகத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்படவேண்டும்.
நூலகங்களின் வகைகளாக:- பொது நூலகம், பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், குழந்தைகள் நூலகம், நடமாடும் நூலகம் என்பன உள்ளன. தனியார் நூலகங்களும் உள்ளன. உருசியாவிலுள்ள இலெனின் மாநில நூலகமும், அமெரிக்காவிலுள்ள அமெரிக்கக் கூட்டரசு சட்ட மாமன்ற நூலகமும் உலகிலேயே மிகப் பெரியவை. கல்கத்தாவிலுள்ள தேசிய நூலகமும், மும்பையிலுள்ள மைய நூலகமும், இந்தியாவிலேயே மிகப் பெரியவை. தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையமும், சென்னைக் கன்னிமரா நூல்நிலையமும், சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையமும் தமிழ் நாட்டளவில் பெரியவை.
மாணவரும், மக்களும் தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நூலகம் பெரிதும் பயன்படுகிறது. ஒய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட உதவுகிறது. வசதியற்றவரும் படித்து முன்னேற வாய்ப்பளிக்கிறது. ஆசிரியர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கிறது. அத்தோடு மாணவரின் வாசிப்புத்திறன் மேம்படுகின்றது. வாசிப்புத்திறன் மேம்படும்போது கருத்தை
இயற்கைக்
மனிதன் ஏன் தவறான வழியில் செல்கிறா நினைவுக்குத் தந்து கொள்ளவேண்டும். தீய செ அவர்கள்பால் அன்பு பாராட்டவும் மனம் கலங்கு Uuoir U(6th.
தன்னைத்தான் அடக்கியாளாமல் மனதை அ வந்திருக்கும் இயற்கை சுபாவத்தின் வேகம் ே அனைவரையும் வேதனைப்படுத்துகிறது. அது செ1 கண்டு நாம் கோபிக்காலாமா? மற்றவர்கள் செயeை தத்தம் குறைகளை நினைவுக்குத் தந்து கொள்ள ே இயற்கைச் சுபாவம் உனக்குத்தெரியுமே? மற்றவர் செய்யும் வேலையை நீ கண்டிருக்கிறாயே? அதை பாக்கியத்தை அடையாமல் போனதற்கு வ அடைந்தால்லவோ ஆன்மா இந்தச் சுபாவ கர் நடப்பதெல்லாம் பகவான் சங்கற்பம். எது தீமை, தீயது எது, நன்மை எது என்பது அண்டவனுக்கே தீர்மானிக்க முடியாது. உண்மையான அடக்கத்து செய்து கொண்டு போகவேண்டும்.
 

விளங்கிக் கொள்வதும், பொருளை அறிந்து கொள்வதும் இலகுவாகின்றது. மாணவனின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
“நூல்களை வாசிப்பதன் மூலம் மனிதன் பரிபூரண மனிதனாவான்’ என்ற கோட்பாடு மிகச் சிறந்த ஒரு போதனையாகும். நூல்கள் மற்றும் பல்வேறு தகவல் ஊடகப் பரிமாற்றம் மூலம் கிடைக்கின்ற தகவல் மூலம் விசாலமான கல்வியறிவு ஏற்படுகின்றது என்பது அதன் விளக்கமாகும். மாணவர்களே எதிர்காலச் சிற்பிகள். எதிர்காலத் தலைவர்களும் அவர்கள் தான். எதிர்காலக் குடிமக்களும் அவர்கள் தாம். அவர்கள் அறிவுச் செல்வர்களாய், உள்ளத்தால் உயர்ந்தவர்களாய் உருவாக வேண்டுமானால், அவர்கள் வாசிப்புத்திறனை விருத்திசெய்தல் வேண்டும். சுருங்கக்கூறின் வாசிப்புத்திறன் கைவரப்பெற்ற மாணவன் கல்வி என்னும் நீள்வழியிலேயே அரைப்பங்கைக் கடந்தவனாகிறான்.
நூலக வளர்ச்சியில் அரசு அக்கறை காட்டுகிறது. தேனிருக்கும் இடத்தினைத் தேடி மொய்க்கும் வண்டுபோல மாணவர்களாகிய நாமும் நூலிருக்கும் இடமாகிய நூலகத்தை நாடிச்சென்று கற்போமாக! அதற்குத் தக நிற்போமாக!
“கற்றாங்கு ஒழுகுக”
என்பதும் எம் கல்லூரி வாசகமன்றோ.
குணங்கள்
ன் என்பதன் உண்மைக் காரணத்தை அடிக்கடி Fயல் செய்தவர்களைக் கண்டு சாந்தம் இழக்காமல் ம் போதெல்லாம் அமைதியடையவும், இது மிகவும்
ஜாக்கிரதையாக விட்டபோதெல்லாம், பிறப்புடன் வேலை செய்யும். இயற்கைச் சுபாவம் என்பது ப்கை ரூபமாக வெளிப்படுகிறது. இதை ஒருவனிடம் லக் கண்டு வெறுப்படையும் பேதெல்லாம் அவனவன் வண்டும். உன் மனம் சுத்தமாக இருக்கிறதா? உன் களுக்கு வெளிப்படையாகாவிடினும் அது உள்ளே அடக்கினது, உன் பாக்கியம். மற்றவர்கள் அந்தப் ருந்துவாயாக. பகவானுடைய பிரசாதத்தை ம மூட்டையினின்று தப்ப முடியும்? உலகத்தில் எது நன்மை என்று நீ தீர்மானிக்கலாமா? முடிவில் தான் தெரியும்; ஜகத்தின் அமைப்பை அறியாத நாம் டன் அவனவன் தத்தம் வாழ்க்கைக் கடமைகளைச்
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 65
拿拿辜敦较彝窦辜蓉蓉蓉教尊尊彝尊敦尊尊敦懿挚姿懿懿敦褒蓉密
மூடநம்பிக்கை
கி. பிரணவன்
39e23s23>23secz3S
拿拿辜敦球较敦登较察较尊敦辜较彝较辜密察较衰衰龛救较敦窦较菲
நிம்பிக்கை மாபெருஞ் சக்திகளுள் ஒன்று. அஃது அனுவாற்றலின் வன்மையிலும் வலிமை மிக்கது. குகைகளிலே வாழ்ந்த மனிதன், கோள்களின் இயல்பைக்கண்டறிய, வான்வெளிப் பயணஞ் செய்யுமளவுக்கு வளர்ந்துள்ளதென்றால் அவ் வளர்ச்சி அடித்தளமாக அமைந்தன. நம்பிக்கைகள், அவை மனிதன் சிந்தனையைப் புடமிடப்பட்டு, உண்மையினடிப் படையிலெழுந்த நல்ல நம்பிக்கைகள். இரண்டும் இரண்டும் நான்கு என்பது ஒருண்மை. அஃது அன்று தொடக்கம் இன்று வரை நம்பவும்படுகிறது. எப்படி நான்காயிற்று? என்ற வினாவுக்கு இங்கே இடமில்லை. இத்தகைய உண்மைகள் சந்தேக விபரீதங்களைக் கடந்து அறிவியலாக மலர்ந்து உலகோரால் நம்பப்பட்டு உலக வளர்ச்சிக்கு உறுதுணையாயின. இவையன்றிச் சமுதாயக் கட்டுக்கோப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சில நன்னெறிகளும் காலப்போக்கில் நம்பிக்கைகளாயின. சுற்றத்தினரது மரண, ஜனன ஆசௌசங் காத்தல் அறிவுக்குப் பொருத்தமற்றதாயினும், அந் நம்பிக்கை அவர்களிடையே ஒருவகைப் பாசத்தொடர்புண்டாக்கி, ஒற்றுமையைப் பேண வகை செய்கிறது. இவ்வகை நம்பிக்கைகள் அறிவுக்குப் பொருத்தமற்றனவாயினும் பயனுள்ளவை. ஆனால் எவ்வளவு உண்மையுமின்றி, பொய்மையிலேயே பிறந்து பொய்மையிலேயே வளர்ந்து, காலகதியிலே பழக்கமாகி, நம்பிக்கையென்னும் பெயர் பெறுவனவுஞ் சிலவுள. அவைகளே மூடநம்பிக்கைகள். அவை மனித வளர்ச்சிக்கு எச் சந்தர்ப்பத்திலும் உதவுவனவல்ல.
அறிவியல், மிகுந்த வளர்ச்சியடைந்த தன்மையால், தனையுங் கூர்ந்து நோக்கிக் காரணங்காண முயலும் இந்நாளிலும் உலகெங்கும் பலவகைப்பட்ட மூடநம்பிக்கைகள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மிகவுயர்ந்த நாகரிக வளர்ச்சியடைந்த நாடுகளில் அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாமேயன்றி இல்லையெனக் கூறுதல் இயலாது. இந்நிலையைலேயே பிற்போக்கான நாடுகளிலே அவற்றின் ஆதிக்கம் அதிக அளவிற் காணப்படுவதில் வியப்பில்லை. மனிதன் இயற்கையின் திருவிளையாடல்களுக்கு
காரணங்காண இயலாத போதும், இயற்கைச் சக்திகளை
பரிசளிப்பு விழா - 2004
 

尊密救密蓉蓉尊救尊救救较较救察棘棘尊彝尊蓉棘较懿敦较密敦较
&56DajuJT ?
- gbg db 5 - D
3令
泌密密较密率密救救密救球*救较事密密率较救密密救密敦较率较
அடக்கியாள வழிகாணாத போதும் அவற்றினுக்கஞ்சி, அவற்றைத் தன்னிலும் மேம்பட்டதொன்றாகக் கருதி வணங்கத்தொடங்கினான். கண்ணைப் பறிக்கும் மின்னலைக் கண்டு அவன் மருண்டான். கர்ணகடூரமான இடியோசையைக் கேட்டு அவன் கலங்கினான். பெருமழையை அனுபவித்துப் பயங்கொண்டான். பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது அச்சமடைந்தான். இவ்வாறு காரணங்கண்டு தெளிய முடியாமல், அச்சங் காரணமாகப் பற்பல எண்ணங்கள் அவன் மனதிற் பதிந்தன. காலப்போக்கில் மூடநம்பிக்கைகளாக அவை வளரத் தொடங்கின. அன்றியுஞ் சில சந்தர்ப்பங்களிலே சிலருக்கேற்பட்ட அனுபவங்கள் அவர்களின் சிந்தனையற்ற போக்கினாலே நாளடைவில் மூட நம்பிக்கைகளாக வளர்ந்தன. எனவே, மூடநம்பிக்கைகளுக்கு அச்சமும் சிந்தனைத் திறனின்மையும்
அடிப்படைக் காரணங்களாயின எனவுங் கூறலாம்.
இன்று தமிழரிடையே காணப்படும் மூடநம்பிக்கைகள் பல. தமிழர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களைக் கூர்ந்து நோக்கிக் காரணகாரிய முறைப்படி ஆராய்ந்தால் பற்பல மூடநம்பிக்கைகள் அவர்களிடையே பரவிக்கிடப்பதைக் காணல் முடியும். அவற்றை வகைப்படுத்திக் காணுதல் சாலச் சிறப்புடைத்து. சகுணம் பார்த்தல், சாத்திரம் கேட்டல், போலித்துறவிகளால் ஏமாறுதல், பேய் பிசாசுகளுக்கு அஞ்சுதல், செய்வினை சூனியத்துக்கு நடுங்குதல், பலியிடல், மனிதருள் ஒரு பகுதியாரை தீண்டாதார் என ஒதுக்கல் முதலியன அவற்றினை வகைப்படுத்தலாம்.
குழந்தை ஒன்று பிறந்த போது அதன் தாய் தந்தையார் நோய் காரணமாகவோ, பிறகாரணங்களாலோ இறந்து விட்டால் அது தன் தாயை “தின்று” விட்டதென்றும் தந்தையைத் “தின்று’விட்டதென்றும் சமுகம் திட்டுவதும் ஒரு வகை மூடநம்பிக்கையே. இவ்வகையான மூடநம்பிக்கைகள் செவி
வழியாகப் பரப்பப்பட்டு மக்கள் மனதில் நிரந்தரமானதோர்
இடம்பெற்றுள்ளன. சோதிடம் என்னும் அறிவுத்துறையின்

Page 66
அரிச்சுவடி தானும் தெரியாதவர்களும் கைரேகை நிபுணர்களும், மரத்தடிச்சோதிடர்களும் அவ்வகையினராய் பிறரும் பாமர மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு பிழைக்கின்றன. பேய் பிசாசுகளுக்கு பெயர் வைக்கும் அளவுக்கு நமது மூடநம்பிக்கை வளர்ந்துள்ளது. ஆலமரத்திலே முனியன், அரசமரத்திலே மாடன், குளக்கரையிலே மோகினி என்று எங்கெங்கும் போய் பிசாசுகள் உலாவுவதாக நம்பிப் பயந்து வாழ்கின்றனர். அவர்களது அறியாமை, மூடநம்பிக்கையைக்
கண்ட பாரதியார்,
శ్రీ) цртвоттdѣ85ії
G. கிரிசாந்
సEEEEEx
இது கணனி யுகம் ஆங்கில இணையத் தளங்களுக்கு
இணையாகத் தமிழ் இணையத்தளங்கள் தம்மை நிலைநிறுத்தும் காலமிது. மைக்ரோசொப்ட் நிறுவனம் கூட தமிழில்
இயங்குதளங்களை வெளியிட முடிவுசெய்துள்ளது. இவ்வாறு உலகில் தமிழின் புகழ் பரப்புவதற்கு ஆங்கிலம் மூலமாக இருந்ததெனின் அது மிகையாகாது.
என்னதான் “எம் மூச்சு தமிழ் எம் பேச்சு தமிழ்” எனப் பறைசாற்றினாலும் தமிழன்னையின் புகழ் திக்கெட்டும் பரவ ஆங்கிலக் கல்வி அவசியம். எமது உள்ளக்கிடக்கைகளைப் பிறர் அறியச் செய்வதற்கு ஒரு பொதுவான மொழி அவசியம். ஆகவே அத்தகைய மொழியான ஆங்கிலக் கல்வியைக் கற்பது மிகவும் அத்தியாவசியமான, பயனுள்ள ஒன்றாகும். எம் நாட்டின் அரசாங்கம் இவற்றையெல்லாம் உணர்ந்து தான் பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆங்கிலக் கல்வியின் அவசியங்களை எடுத்து நோக்கும் போது, முதலாவதாக எம் வாழ்வின் நோக்கு, சமுதாயத்தில் ஒரு சிறந்த பிரஜையாகி, பொருள் வளம் ஈட்டி வளமோடு வாழ்தலே ஆகும். ஆகவே கல்வியை ஆங்கிலத்தில் மேற்கொண்டால், பல்கலைக்கழகத்தில் மொழிச்சிக்கலில் வீழ்ந்துவிடாது சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். மேலும் வேலைதேடி பல நிறுவனங்களை நாடும் போது எமது சுயவிபரக் கோவையில் ஆங்கிலமொழியில் ஒரு தகுதி காணப்படினும் அது நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித்தரும்.
மேலும் இலங்கை ஒரு பன்மொழி நாடாகும். இதனால் வேலைத்தளங்களில் பிறருடன் தொடர்பாடுவதற்கு ஒரு
 

“நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சி அஞ்சி சாவார் - இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே - என்று பாடினார்
பொதுமக்கள் மூடநம்பிக்கையினால் அஞ்சி அஞ்சி கலங்கும்போதெல்லாம் அவற்றின் வலியின்மையைக் காட்டி அவர்கள் அச்சத்தை நீக்குதல் வேண்டும். சிந்தனைத் திறனற்ற அறிவால் மூடநம்பிக்கையை அழித்தல் முடியாததாகையால் மக்கள் மத்தியிலே அறிவோடு சிந்தனைத் திறனையும் வளர்க்க முயலுதல் வேண்டும். இது மானிடப் பணியும் ஆகின்றது.
முதற் கடமை இ,
த் - தரம் 12
多
பொதுவான மொழிப் பிரயோகம் அவசியமாகிறது. மேலும் சமூகத்தின் பெரிய புள்ளிகளைச் சந்தித்து நட்புறவை வளர்ப்பதற்கும் இக் கல்வி அவசியமாகும்.
அடுத்ததாக இன்று எமது நாட்டின் பொருளாதார, அரசியல் நிலைமையைக் கருத்தில் கொள்வோமாயின் அந்நியச் செலாவணியை ஊக்குவிப்பதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை வழங்குவதே சிறந்த வழியாகும். இதன்படி எமக்கு வழங்கப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவதற்கு அதுவும் வெளிநாடுகளில் ஆங்கிலக் கல்வி மிக அவசியம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரதியார், பாரதிதாசன், கம்பன் முதல் அன்றைய சீத்தலைச் சாத்தனார் வரை அனைவரும் தமிழை வளர்க்க உயிர் கொடுத்தனர். அவர்களது முயற்சி ஒரளவு பலித்தது எனலாம். ஆனால் இன்று, எமது தமிழ் இளைஞர்கள் தமிழையும் ஆங்கிலத்தையும் கணனியையும் மட்டுமே பயின்று மூலை முடுக்கெல்லாம் தமிழின் அருமை பெருமையைப் பரப்பி வருகிறார்கள். இது சாத்தியமானது எப்படி? ஆங்கிலக் கல்வியின் மூலமே எனலாம். தமிழை மட்டுமே பயின்று, எமது கலாசாரம் எமது பண்பாடு என்று கூறுவதால் தமிழ் வளராது. அதை வேற்று நாட்டவரிடம் அறிமுகப்படுத்த ஒரு தூதுவனாக இயங்குவது ஆங்கிலமொழியே.
இன்றைய காலகட்டத்திலே ஒரு மழலை கூடத் தமிழ் பேசாது ஆங்கிலத்தில் புகுந்து விளையாடுகிறது. இனியும் மெல்லச்சாகும் எம் தமிழை வளர்க்கவும் எம் வாழ்வில் உயரவும் ஆங்கிலக் கல்வியைக் கற்க முனைந்து நிற்போமாக. இது இன்றைய நன் மாணாக்கர் முதலான கடமையாகும்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 67
afgavs gj6góly&uJN
S. மயூதரன்
సEEEEEx
இன்றைய நவீன உலகில் சிறுவர்களின் பங்களிப்பு, அவர்களது நல்முயற்சி, ஊக்கம், வினைத்திறன் என்பனவற்றின் மூலமே எதிர்காலத்தில் ஒரு நாடு சிறந்த வளமுள்ள நாடாக மாற முடியும். இன்றைய சிறுவர்களே நாளைய எதிர்காலத்தின் தலைவர்கள். நேற்று சிறுவர்களாக இருந்தவர்களே இன்று மிகப் பெரியவர்களாக சிறந்து விளங்குகின்றார்கள். ஆகவே ஒரு சமுதாயத்தில் சிறுவர்களுக்கு இருக்கும் பங்கு மிக மிக முக்கியமானது. அவ்வாறான சிறுவர்களுக்கு அண்மைக்காலமாக தற்போது சமுதாயத்தில் மிகப் பெரும் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அவ்வாறான ஒரு பிரச்சினை தான் சிறுவர் துஷ்பிரயோகம் . சிறுவர் துஷ்பிரயோகம் என்ற வசனம் தற்போது அண்மைக் காலமாக எமது நாட்டில் மிகக் கூடுதலாகப் பாவிக்கப் பட்டு வருவதை எம்மால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தொன்றுதொட்டே எமது நாடு தம்முள்ளே பல பாரம்பரியங்கள்ையும் கலாசாரங்களையும் கொண்டு விளங்குகிறது. அவ்வகையான தலைசிறந்து விளங்குகின்ற பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் சீரழிக்கும் நோக்குடன் செயற்படும் நாட்டுக்கு எதிரான தேசத் துரோகிகளாலேயே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற வசனம் நம் நாட்டுக்குள்ளும் அறிமுகப்படுத்தப்பட்டது. பெரும்பாலும் இவர்கள் வயது முதிர்ந்தவர்கள். சிறுவயதிலிருந்தே ஒரு சிறப்பான ஒரு வாழ்க்கையை பெற்றிராத இவர்கள் தம்மைப் போலவே ஒரு எதிர்காலச் சந்ததியினரை உருவாக்கத் திட்டமிடுகின்றார்கள் போலும். இவ்வாறான தேசத் துரோகிகள் ஒரு புறம் இருக்க தமது சொந்தக் குடும்பத்திலேயே சிலர் தமது கைவரிசையைக் காட்டுகின்றனர். இவற்றில் மிகக் கொடுமையானது என்னவென்றால் சொந்தத் தகப்பனே தமது பிள்ளையை கொடுமைப்படுத்துவது என்பது தான். இவ்வாறான விடயங்கள் அண்மைக்காலமாக நாம் தினசரி வாசிக்கும் பத்திரிகைகளில் எமது கண்ணுக்குப் புலப்பட்ட விடயங்களே. இவ்வாறான தேசத் துரோகிகள் எமது நாட்டினுள்ளே எமது நாட்டுக்கு, நாட்டின் கலாசாரத்திற்கு எதிராக இருக்க வெளிநாட்டிலிருந்து வரும் அன்னியர்களாலும் இச் சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமை நம்மையும் எமது நாட்டையும் கிலிகொள்ளச் செய்கின்றது.
எமது நாட்டினுள் அண்மைக் காலமாக ஒரு வைரஸ் காய்ச்சலைப் போல தீவிரமாகப் பரவி வரும் விடயமான இச் சிறுவர் துஷ்பிரயோகத்தினால் எமது நாட்டுச் சிறுவர்களுக்கு ஏற்படும்
பரிசளிப்பு விழா - 2004
 

35pb 6T1Dg 5)T(5b
- தரம் 12 - G
பிரச்சினைகள் எத்தனை எத்தனையோ! இவை எண்ணற்றவை. நமது மனதினுள் உணர்ச்சிகள் ஒரு குழம்புபோல கொதித்துக் கொண்டிருப்பவை. சிந்தனைத் துளிகளில் சிதறலை ஏற்படுத்தக் காத்திருப்பவை. ஒரு தாயின் வயிற்றினுள் வளரும் ஒரு சிசுவானது கருவில் இருக்கும்போது அழிவுற்றால் அந்தத் தாய்க்கு எவ்வளவு துன்பம் நேருமோ அது போலவே நன்றாக வளர்ந்து எதிர்காலத்தில் ஒரு நன்மலராய்த் துளிர் விடப்போகும் இந்த இளம்பிஞ்சுகளை வேரோடு அழிப்பதால் அந் நாட்டிற்கு வரப்போகும் துன்பங்கள் சொல்லமுடியாதவை.
சிறுவர் துஷ்பிரயோகம்’ என்ற சிறுவர் கொல்லிகள் நாட்டினுள் உலாவி வருவதை பின்வரும் சம்பவங்கள் மூலமாகப் புலப்படுத்தலாம். சிறுவர்களை வேலைக்கமர்த்தல் அண்மைக் 55 T6) LOTGE இலங்கையில் நடைபெற்று வருகிறது. சிறுவயதிலிருந்தே தமது பிள்ளைகளுக்கு அறிவும் ஊக்கமும் வழங்கவேண்டிய பெற்றோர்கள் தமது வறுமையை தாம் அன்பாகப் பெற்றெடுத்த தம்பிள்ளைச்செல்வங்களின் மூலம் நீக்கிக் கொள்ள முனைகிறார்கள். பெரும்பாலும் தோட்டப்புறங்களில் இருந்து செல்லும் சிறுவர்கள் நகருக்குச் சென்று வீடுகளில் வேலை புரிகின்றனர். அங்கு அவர்கள் அங்குள்ள எஜமானர்களால் மிகப்பெரும் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றார்கள். சிறுவர்கள் அதாவது குழந்தைகள் தெய்வத்திற்குச் சமமென பெரியோர்கள் கூறுவர். அச் சிறாரிடம் ஒப்படைக்க முடியாத மிகச் சிரமத்திற்குரிய வேலைகளை அவர்களிடம் ஒப்படைக்கின்றார்கள். அண்மைக் காலத்தில் ஒரு வீட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான சம்பவம் என்னவெனில் அந்த வீட்டு எஜமானி தன்னிடம் வேலை பார்த்த சிறுமியை ஒரு நாய்க்கூண்டினுள் அடைத்து சித்திரவதை செய்தமையே.
இதைத்தவிர சிறுவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். பாலியல் ரீதியான பேச்சுக்களைப் பேசுவது சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவது போன்ற தீராத குற்றச் செயல்களும் இந்தச் சிறுவர் துஷ்பிரயோகத்தில் அடங்கும் ஒரு விடயமே. குறிப்பாக இவ் விடயத்தில் எமது நாட்டு தேசத்துரோகிகளை விட அந்நிய நாட்டவர்களும் சேர்ந்து இந் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
அடுத்ததாக சிறுவர்களைப் போதைப் பழக்கத்திற்கு அடிமைப்படுத்துவது என்பது சிறுவர் துஷ்பிரயோகத்தினுள் உள்ளடக்கமாக அமைகின்றது. பாடசாலைக்குச் செல்லும்

Page 68
இளஞ்சிறுவர்களை போதைப் பொருளுக்கு ஆசை காட்டி படிப்படியாக அவர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமைப் படுத்துவது போதைப் பொருள்களைக் கொடுத்து அதனை விற்பனை செய்யக் கொடுப்பது போன்ற செயல்கள் இவ்விதமான தேசத் துரோகிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும் சிறுவர்களைப் பிச்சை எடுக்கவைத்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிப்பது, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடக் கற்றுக் கொடுப்பது, தீவிரவாத செயல்கள் மற்றும் நாட்டுக்கு எதிராகத் தூண்டிவிடுதல் போன்றன மேலும் சில தேசத்துரோகிகளால் இடம்பெறச் செய்யப்படுகிறது.
இத்தனைக்கும் காரணமானவர்கள் எமது நாட்டில் சஞ்சரிக்கும் தேசத்துரோகிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு உலாவரும் வெளிநாட்டு அந்நியப் பிரஜைகள் இவ்வகையான தேசத்துரோகிகளால் சிறுவர்களுக்கு, அவர்களின்
لم -ح�کم۔--سحXم۔--ح&کم۔--حمXم--حXم--<&کم۔
தணிகன்
β569)6
సEEEEE
“கூட்டுறவே நாட்டுயர்வு” என்பது பழமொழி. கூட்டுறவின் மகிமையை இவ்வளவுதான் என வரையறை கூறவியலாது. “பலர் ஒருவருக்காகவும், ஒருவர் பலருக்காகவும் உழைப்பதே கூட்டுறவின் கோட்பாடாகும்” ஒரு கூட்டுறவுச் சங்கத்திலுள்ளவர்கள் அனைவரும் ஒரு பொது இலட்சியத்தை அடைவதற்காகவே பாடுபடும்போது தமக்குத்தாமே உதவி செய்து கொள்கிறார்கள். கூட்டுறவுச் சங்கமானது முக்கியமாகத் தன் அங்கத்தவரது பொருளாதார முன்னேற்றங்கருதிக் கருமமாற்றுகிறது. இதனால் அங்கத்தவரிடையே பரஸ்பர ஒற்றுமை, சுயவுதவி, சிக்கன வாழ்வு, சகிப்புத் தன்மை என்ற இன்னோரன்ன நல்ல பண்புகளையும் வளர்க்கின்றது.
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே' என்ற பொன்மொழியின் சிறந்த உட்கருத்தையும் கூட்டுறவு கொண்டு விளங்குகின்றது.
கூட்டுறவு இயக்கம் மக்கள் இயக்கமாகும். ஏனெனில் இவ்வியக்கத்தின் நோக்கங்களைக் கவனிக்குமிடத்து, இது ஏழை மக்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மை புலனாகும். கடன் பழுவால் கஷ்டப்படும் கிராமவாசிகளை வரண்ட பிரதேசங்களில் குடியேற்றி கமத்தொழிலில் ஈடுபடச் செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இலங்கையில் கூட்டுறவு இயக்கம் தோன்றியதற்கு முதற்காரணமாகும். மேலும் சாதாரண வாழ்க்கை நடத்தும் மக்கள் தங்களது அன்றாடத்
 

பெற்றோருக்கு மட்டுமல்ல. இந் நாட்டுக்கே ஒரு கறுப்புப்புள்ளி இடப்படுகிறது. ஆகவே வளர்ந்து வரும் இந்த இளம் சமுதாயத்தை வேரோடு அழிக்காமல் நாட்டுக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடியவர்களாக உருவாக்க வேண்டுமெனில் எமது நாட்டுக்கு இடப்பட்ட கரும்புள்ளியைத் தோற்றுவித்த தேசத் துரோகிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக் கொடுத்து நமது நாட்டுக்கு இடப்பட்ட கரும்புள்ளியை படிப்படியாக நீக்குவதே எமது தலையாய S56)ULTS அமைய வேண்டும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந் நாட்டின் நற்பிரஜைகள் அனைவரும் ஒன்று சேர வேரண்டும். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக செயற்பட வேண்டும். இதன் மூலமே எமது நாடு சிறந்த நிலையை எட்டிப் பிடிக்க முடியும்.
நாடு வளம்பெற நாமும் வளம்பெற சிறுவர்களின் பங்களிப்பு என்றும் அவசியம்.
நாட்டுயர்வு L - தரம் 12 ப்பிரிவு 299SEEE
தேவைகளுக்குரிய பொருட்களை நியாயமான விலையில் பெறுமதி குறையாமல் பெற்றுக்கொள்ள உதவி செய்வதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.
ஐக்கிய நாணய சங்கங்கள் வறிய விவசாயிகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடனுதவி வழங்குகின்றது; விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் உத்தரவாத விலைக்கு மக்களிடம் விளைபொருள்களை வாங்கியும் விற்றும் கமக்காரருக்கு உதவுகின்றது. ஐக்கிய பண்டசாலைச் சங்கங்கள் பொருள்களை மலிவான விலையில் மக்களுக்குக் கொடுத்துதவுகின்றன.
மேலும் இந்த கூட்டுறவுச் சங்க அமைப்பு நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலுமுள்ள மக்கள் ஒன்றுகூடி சமத்துவ நோக்குடனும், ஒற்றுமையாக இருக்கவும் பயிற்சியளிக்கின்றது. இவை மட்டுமன்றி இவ்வியக்கம் பொறுப்புகளையும், கடமைகளையும் மக்கள் ஏற்று நடத்துவதற்கான பொறுப்புணர்ச்சிப் பயிற்சியையும் உண்டாக்குகின்றது. இத்துடன் மக்களிடையே சனநாயக தத்துவங்களை வளர்ப்பதிலும் இவ்வியக்கம் பெரும் பங்கெடுக்கின்றது.
மேற் கூறியவற்றைப் பார்க்கும்போது கூட்டுறவுச் சங்கங்களினால் மக்கள் வாழ்வு மேன்மை அடைய முடியுமென்பது புலனாகின்றது. அவ்விதம் மக்கள் வாழ்வு மேன்மை அடையுமேயானால் நாடும் சுபீட்சம் அடையும்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 69
33d
புது யுகத்தில் இை சந்தானகோ
A/L 200
"கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்று செப்புகிறார் தமிழ் நாட்டிற்கு வான்புகழளித்த தெய்வப் புலவராம் வள்ளுவன். அவரின் குறட்படி கல்வியெனும் மகா சமுத்திரத்தில் பயணம் செய்யும் மாணவப்படகுகளாகிய எம்மிடம் சிறப்புற்று விளங்க வேண்டிய நற்பண்புகள் பல. இந்த நவநாகரிக உலகில் மாணவர் என்ற நிலையிலிருக்கும் நாம் எதிர்காலத்தில் இவ்வையகம் போற்றும் உத்தமர்களையும், தலைசிறந்த கல்வி பான்களையும், யாவரும் வியக்கும் அருஞ்சாதனையாளருமாக வருவது இயற்கை தானே? அவ்வாறானதொரு தனிச் சிறந்த புகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனின் இன்றைய சமுதாயத்தில் மாணவராகிய நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், சேவைகள் ஆகியவற்றைத் தெளிவுற உணர்ந்து அவற்றைச் செயலில் காட்டி நல்மாணாக்கர் என்ற பெயருடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்று மிகச் கருக்கமாகக் கூறியுள்ளனர். எமது சான்றோர் இளமை முதலே கல்வியை செவ்வனே கற்கவேண்டும். எம்மை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கும் எமது அறிவுக் கண்களைத் திறந்த ஆசிரியர்களுக்கும் வயதில் முதிய பெரியவர்களுக்கும் கீழ்ப்பணிந்து ஒழுக்க சீலர்களாக நாம் வாழத்தலைப்பட வேண்டும். இவ்வாறே படிக்கத்தொடங்கிய நாளிலிருந்து எமது அடுத்த சமுதாயத்திற்கு ஒரு நல்ல முன்மாதிரியாகவும் திகழ வேண்டும். இதன் மூலம் நவநாகரிகத்திற்கு ஏற்றாற்போல் எமது சமுதாயம் புதுப்பொலிவு பெறுவதுடன், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதும் திண்ணம். ஆகவே இளையோராகிய நாம் எமது கடமைகளை உணர்ந்து எமது பங்கினைச் சரிவர செய்வோமாயின் சிறப்பு மிக்கதோர் பெருங்காலம் எம்மை, எமது மக்களை வரவேற்கக் காத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
இருபத்தோராம் நூற்றாண்டில் காலடி வைத்திருக்கும் இக் காலத்தில் நாம் அமைதியிழந்து வன்முறைகளால் புண்பட்டு இருப்பதை நன்கு அறிவோம். இது போதாதென்று எம் சமுதாயத்தின் தூண்களாக நிற்க வேண்டிய இளைஞர் பட்டாளம்
போதை, மது, புகை, தகாத வயதில் காதல் போன்றவற்றில்
சிக்குண்டு தவிப்பது எரிகின்ற விளக்கில் எண்ணெய் வார்க்கும்
பரிசளிப்பு விழா - 2004
 
 
 

ளயோரின் பங்கு
ாலன் வசந்த் 5 Maths
செயலாகும். எனவே இவற்றை விடுத்து அவற்றினிடத்தே உண்மை, ஒழுக்கம், அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பெரியார்க்கு கீழ்ப்படிதல், அயலவர்க்கு உதவுதல் போன்ற நற்பண்புகளை வளர்த்து மாண்புற வாழுதல் சாலச் சிறந்தது. இனம், மதம், மொழியால் நாம் வேறுபட்டிருப்பினும் நாம் எல்லோரும் இறைவனின் படைப்புகளான ஆறறிவு படைத்த மானிடர் என்பதை மறக்கலாகாது. இளமையிலிருந்தே நாம் ஒற்றுமையாக வாழத் தலைப்படுவோமாயின் எதிர்காலத்தில் சாந்தியும் சமாதானமும் நிறைந்த யுகத்தை எம் கண்ணாற் காணலாம்.
இலட்சியமில்லா மனிதன் திசையறிகருவியில்லாக் கப்பலைப் போன்றவன். நாம் இளையவர்களாக இருந்தாலும் உயர்ந்த ஓர் இலட்சியத்துடன் வாழத் தலைப்படுவோமாயின் இவ்வையகம் மாட்சிமையடையும். மனிதன் நல்ல குணங்களும், தீய குணங்களும் கலந்த ஒரு கலவையாக மிளிர்கிறான். இளையோர் தம் அனுபவ வாயிலாக நல்லவற்றை கற்று அவ்விதம் கற்றவற்றை கல்லாதோர் அறியச் செய்ய எடுக்கும் முயற்சிகள் பெரும் பலனைத் தரும்.
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்பதற்கிணங்க நாம் கல்வி சார் துறைகளில் மேலோங்கி இவ்வுலகின் பாவ வினையறுக்க உறுதி பூண வேண்டும். ஆகவே கல்வி எனும் பரந்த வானில் மிதக்கும் இளையோராகிய எம்மால் மானிட சமுதாயம் செழிப்புறும் நந்நாள் வெகுதொலைவில் இல்லை என ஆணித்தரமாகக் கூறலாம்.
நீ எந்த வேலையைச் செய்தாலும் எனக்குப் பணியாகச் செய். உன் ஒவ்வொரு வார்த்தையும் என் தெய்வீகக் குணங்களை இனிது இயம்புவதாக இருக்கட்டும். உன் உள்ளத்தில் நின்றும் சுயநல ஆசைகளனைத்தையும் அகற்றி அதனை எனக்கே அர்ப்பணித்து விடு.

Page 70
←8←
மெது நாட்டை உற்று நோக்குவோமானால் நம் நாட்டில்
பாரியதொரு பிரச்சினை வறுமை. இதனாலேயே பெருமளவு சிறார்கள் பாதிக்கப்படுகிறார்கள். இன்றைய இந்நிலை தொடர்ச்சியாக இடம்பெறுமாயின் அதனால் பாதிக்கப்படுவது நம் நாட்டின் எதிர்காலத் தலைவர்களே. இதற்கு மற்றுமொரு காரணத்தைக் குறிப்பிடலாம். பெற்றோர்களின் விழிப்புணர்வின்மை, ஊடக பங்களிப்பு குறைவாக செயற்படல் போன்றவையாகும். பிள்ளைகளை துஷ்பிரயோகத்துக்குள் ஈடுபடுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். அப்பொழுது தான் இதன் ஆதிக்கம் குறையும். இலங்கையில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை உற்றுநோக்குவோமானால் 66) பிரதேசங்களின் இதன் பங்கு பாரியளவு காணப்படுகிறது. மலையகத்தில் கல்வி அறிவு குறைந்த சமூகத்தினர் தமக்கு வறுமை காரணமாக தமது பிள்ளைகளை கொழும்பு போன்ற பிரதேசங்களில் வீட்டு வேலைக்கு அமர்த்துகின்றனர். இதனால் இப்பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் என்பன கேள்விக்குறியாக காணப்படுகிறது. இலங்கையில் இவ்வாறு வீட்டு வேலைக்கு அமர்த்தும் பெண்பிள்ளைகள் மீது பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இளைஞர்கள் மேற்கொண்டனர் எனவும் இது கணிப்பீட்டு அடிப்படையில் 54.5% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றுமொரு சம்பவம் கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த பிரதேசம் ஒன்றில் ஒரு வயோதிபக் கிழவி சிறு பிள்ளைகளை வைத்து விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இதற்குத் துணையாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதால் பிள்ளைகளின் உரிமைகள் மீறப்படுகிறது. இலங்கை போன்ற நாடுகள் இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் இது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை. இதுவே பெரிய இழப்பு சிறார்களுக்கு. எனவே இவற்றை கண்காணிக்கும் முகமாகவே பல சமூக ஒத்துழைப்பு நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. அந்த வகையில் மனித உரிமைகள் திணைக்களமானது இதைப் பற்றி ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடுவதோடு சிறுவர் தொடர்பான பிரச்சினையையும் கண்காணிக்கத் தொடங்கியது.
மனித உரிமைகளின் செயற்திட்டம் பற்றி ஆராய்வோமானால் நமது நாட்டில் இவற்றைப் பற்றி மக்களுக்கு தெளிவுறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியமை, ஊடகங்களில் விளம்பரங்கள் கூடுதலாக இடம்பெறல், இதைப் பற்றி சுவரொட்டி,
 
 

- தரம் 12 E,
merce
XXXX
துண்டு பிரசுரம் போன்றவற்றை இடம்பெற வைத்தனர். இதனால் மக்களின் மத்தியில் தெளிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப் படலாம். சிறுவர் துஷ்பிரயோகத்தை பற்றி நமது நாட்டில் அறிவு இல்லாமைக் காரணம் கல்வியறிவு பாரிய வளர்ச்சி எய்தவில்லை என்பது ஒரு காரணம்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக ஐ.நா சபை பல விடயங்களை முன்வைத்தது. அவர்களின் கூற்றுப்படி சிறுவர்கள் என்போர் ஐந்து தொடக்கம் பதினைந்து வயது உள்ளவர்களே. இவர்களின் சிறுவர் துஷ்பிரயோகம் இழைக்கப்பட்டால் கடுங்காவல் தண்டனை (தண்டனையின் அளவுக்கேற்ப) வழங்கப்படும். பாலியல் வல்லுறவு சம்பவங்கள் காணப்பட்டால் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படும், என முக்கியமாான இரு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
நமது நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி அரசாங்கம் அக்கறை கொள்ளாததால் மற்றும் சில உயர் அதிகாரிகள் இவ்வாறான சம்பவங்களுக்கு உதவுவதாலும் இப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு எதிர்நோக்க முடியாமல் காணப்படுகிறது. எனது கண்ணோட்டத்தில் இதற்கு தீர்வுகள் உள. அதாவது இதைப் பற்றிய பூரண அறிவு பாடசாலை மாணவர்களிடம் காணப்படல் வேண்டும். துஷ்பிரயோகம் பற்றி இவர்களின் பாடசாலை கல்வியில் காணப் படவேண்டும். இதன் மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். வறுமை காரணமாக கல்வி கற்க விடாது மறித்தலாகாது.
நமது நாட்டைப் பொறுத்தவரை சிறுவர்களுக்கு ஏற்படும் இச் சம்பவங்களை சமூகத்தினர் மறைத்துவிடுகின்றனர். இதனால் இது சிறார்களுக்கு செய்யும் பெருந்துரோகமாகும். இவர்கள் இதைப் பற்றி உணருவதில்லை. இந்நிலை தொடருமானால் நாளைய சமூகம் தொடராது நாளைய சமூகமும் இக் கேவலமான பாதையை நோக்கியே நகரும். இதனால் இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு தன் நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும். சமூகத்தினர் இது குறித்து சிறப்பான விடயங்களை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல சமூக நிறுவனங்களும் கூடுதலான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். சிறுவர்களுக்கு கல்வி வசதியை அத்தியாவசியமாக்க வேண்டும். வறுமை காரணமாக படிக்க விடாது தடுக்கும் குழந்தைகளைப் பொறுப்பேற்று அறிவு வழங்க வேண்டும்.
நாளைய சமூகத்தினரை உருவாக்க நல்வழியில் செயற்படுவோமாக.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 71
S ඒ%fâහිඛ0 ou
தனஞ்சயன் -
సEEEEEE
இந்த அதிநவீன அவசரயுகத்திலே மனிதனின் வாழ்வு பல்வேறு வெற்றிகளைக் கண்டுகொண்டே வருகிறது. நேரத்தையும், சக்தியையும் விரயமின்றி வேலைகளைச் செய்ய கணனன்னும் விஞ்ஞானக்கருவி துணை நிற்கிறது. சகல கருமங்களும் கணனியாக மாறிவிட்ட நிலையில் கணனியின் திறம்மிக்க இயக்கத்திற்கு ஆங்கிலக்கல்வி பற்றிய அறிவு அவசியமாயுள்ளது. கணனியின் தாய் மொழியென ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம். காரணம் கணனியில் அடங்கியுள்ள மென்பாகம் பொதிகள் என்பவற்றுக்கு ஏவல்களை ஆங்கிலத்தில் வழங்கினால் மட்டுமே இயங்குகிறது.
திரைகடல் ஒடியும் திரவியம் தேடு”
என்ற கூற்றுக்கிணங்க இன்று சகல மனிதர்களும் நாடு விட்டு நாடு கடந்து ஏன் கண்டம் விட்டு கண்டம் கடந்து வாழ்க்கையும், வாழ்க்கைத்தரத்தையும் முன்னேற்றுவதற்குத் தேவயான செல்வத்தை ஈட்டுவதற்கு இணங்கி அதற்கு ஏற்ப செயற்படுகின்றனர். இந்நிலையில் சகல நாடுகளிலும் பொதுவாகப் பேசப்படும் மொழியான ஆங்கில அறிவு இன்றி மேலைநாட்டுக்கு அல்லது மத்தியதர நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் தனது எண்ணத்தை, கருத்தை இன்னொருவருக்குத் தெரிவிக்க, அல்லது இன்னொருவருடன் கலந்துரையாட முடியாமல் மெளனம் என்னும் மொழியால் மட்டுமே தமக்குத்தாமே பேசிக்கொள்ளவேண்டி நேரிடுகிறது. இதன் மூலம் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை நாம் உணரலாம்.
இன்று “உலகமயமாக்கல்” நடவடிக்கை மூலம் உலகமே எங்கள் உள்ளங்கைகளில் சுருங்கிவிட்ட நிலையில் தொலைத்தொடர்பு சாதனங்களான ஈ-மெயில், மின்னஞ்சல் என்பன பெரும்பாலான வர்த்தகர்களுக்கு இடையில் பரிமாற்றப் படுகிறது. இங்கும் ஆங்கில அறிவு இல்லாத ஒருவர் மின்னஞ்சல், ஈ-மெயில் என இன்னொரு நபருக்கு செய்தி அனுப்ப முடியாது. இங்கும் ஆங்கிலக் கல்வியின் அவசியம் உணரப்படுகின்றது அல்லவா?
இன்று இலங்கையிலும் வேறுபல நாடுகளிலும் தேசிய கய மொழியாலே ஆரம்பக் கல்வியைப் பயில்வதற்கு வசதியிருந்த பொதிலும் பொறியியல், வைத்தியம் போன்ற சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றிருக்கும் பாடங்களைப் படிக்க மட்டுமன்றி ஏனையவற்றையும் படிக்க நேரிடின் அங்கு ஆங்கிலக் கல்வி மிக
மிக அவசியமாகிறது. ஆங்கில அறிவின்றி அங்கு கல்வியைப் பயிலமுடியாத நிலை ஏற்படும். இது ஆங்கில கல்வியின் அவசியத்தை எமக்கு உணர்த்துகிறது.
 

ாழி அறிவு A.
w で多N 2005 கலைப்பிரிவு
EEEEE
இன்று அரசாங்கங்களுக்கிடையிலான பொதுவான கருத்துப் பரிமாற்றம் ஆங்கில மொழியிலே நிகழ்கிறது. ஒரு நாட்டின் பாதிப்பு, இயற்கை அழிவு, சமூகநிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பரிமாற்றப்படுமிடத்து நிச்சயமாக ஆங்கிலமொழி அவசியம். எனவே இங்கு ஆங்கிலமொழியின் அவசியத்தை உணரலாம் அன்றோ.
இன்று சர்வதேச அரங்கம் என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் அமையத்தின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக ஆங்கிலமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தையே காட்டுகிறது.
வளர்ந்து வரும் மாணவர் பருவம் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை உணர்ந்துவிட்ட நிலையில் சமூகத்தின் கண்களும் ஆங்கிலத்தின்பால் நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கால சந்ததியினரின் ஆங்கில அறிவு சிறப்பானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைவது நல்லது. இன்று பெரும்பாலான மாணவர்கள் எதிர்கால வளமான வாழ்வின் வழிகாட்டியென ஆங்கிலக் கல்வியையே கூறுகின்றனர். அதனால், ஆங்கிலமொழி அறிவு பெற நாமும் முனைவோமாக.
“முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்”
நாகரிகத்தை தொட்டுக்கொண்டு இருக்கும் உலகம் ஆங்கிலக் கல்விஅறிவினால், மேலும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. வணிகம், வைத்தியம், கல்வி, கலாசாரம், பொறியியல், பொழுதுபோக்கு, சினிமா, ஆசிரியர், முகாமையாளர், தொழிலாளி என சகல தரப்பிலும் சகல விடயங்களிலும் ஆங்கிலம் ஆக்கிரமித்து விட்டது. இந்த நிலையில் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தைக் காட்டுகிறது.
ஆங்கிலக் கல்வி அவசியம் நன்கு உணர்ந்து பயின்றவன் உலகத்தை விரல்நுனியில் கொண்டு ஆளும் வல்லமை பெற்றவன். சகல வேலைகளையும் திறம்படச் செய்வான். எவ்வளவு அழகாக ஆடையணிந்திருந்தாலும் ஆங்கிலம் பேசத் தெரியாதவன் நாகரிகமானவன் என்று மதிக்கப்பட மாட்டான். இது ஆங்கிலத்தின் அவசியத்தை உங்களுக்கு உணர்த்தியிருக்கும். அவசியமான ஆங்கிலக் கல்வியின் மேல் வெறுப்புக் கொள்வதை நிறுத்தி, அரசும் மாணவர்களும் மக்களும் ஆங்கிலக் கல்வியை பொறுப்புடன் பயிலவேண்டும். வேண்டுகோள் அல்ல கட்டளை.
"அகிலத்தை ஆட்டிப் படைக்கும் அதீத சக்தி ஆங்கிலம் அவசியம் உணர்ந்து பயின்றால் வாழ்வு வளம் பெறும்’

Page 72
LLL LCLLLLAA0S AAA0 S AAAAAAAAq LAAqL LA AAeee0 eLAA0 AAAAAALAAAA LLLAALALASLLASLLAeAASeeLTeAAMAAALAAAAALLAAAALL ML ASLLALeLSeLLLYeLeLeeLLeeeLekeYLeLJLLLSLLLYLLLSLLLSqL 0AAAA AAALLAAAAALAAAAALALAAAAALLAAAAALLALALALAAAAALLALLLALJLALJLLALJYLYJALLAYeLLLLLLeYLeYSLALLSeLLLLSSSLLLLLLLASLLASLSLLL LSLSLLLLLSLLLLLAALLLLLALSLSLJLLLLLLSSLLLLSLSLLLLeeeLLLLLLLL
еuтво:
ரவிசாஸ்திரி -
SSSSSS
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி” என்ற கூற்றிற்கிணங்க நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கையிலே உள்ளது. இன்று உலகின் இளைய தலைமுறையினரைத் தன் வழியில் விழுத்தி, நாடுகளுக்கு பெரும் தலையிடியாக விளங்குவது போதை வஸ்துகளின் பாவனையாகும். இளைஞர்களை வலுவாகப் பற்றிக்கொண்டு, இவர்களின் பலவீனத்தை தனது பலமாக்கி மனுக்குலத்தை அழிவுப் பாதையில் வழிநடத்தும் சமூக விரோத செயல்களில் மிகவும் முக்கியமானது போதைவஸ்தே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
போதை வஸ்து பாவனையைத் தடுக்க அரசு சட்ட நடவடிக்கைகள் எடுக்கிறது. சட்டம் இறுக இறுக போதை வஸ்துகளைக் கடத்திவருவம் கும்பல்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பல்வேறு முறைகளில் இதனைக் கடத்தி வருகின்றனர். சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஏன் முழு உலகிற்கும் ஒருங்கே தீமையைப் பெற்றுத் தரும் போதைவஸ்தினை முற்றாக ஒழிப்பது மிக மிகக் கடினமான செயலே. போதை வஸ்தை பாவித்தவர்கள் அதில் சுகம் காண்கிறோம் என்கின்றனர். இதைக் கூறியே அதற்கு அடிமையாகியும் விடுகின்றார்கள். எனவே தொடர்ந்தும் போதைவஸ்து தேவைப்படுகிறது. இலகுவாக பணம் சம்பாதிக்க போதைவஸ்து வியாபாரம் இலகுவான வழியென்பதும்
இன்னொரு காரணமாகவும் இருக்கிறது.
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாகவும் சவால்களை எதிர்கொள்ளத் தயங்குபவர்களாகவும் விரக்தி மனப்பான்மையும் சமூக விழுமியத்தில் பற்றின்மையும் சமய நம்பிக்கை இன்மையும் காரணமாக அமைய அவர்கள் இலகுவில் போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகின்றனர். உடலுக்கு மன எழுச்சியையும், புத்துணர்வு, துடிப்பு மற்றும் உளமாற்றத்தைத் தரும் என்பதால் இளைஞர்கள் போதைவஸ்து பாவனையை விரும்புகின்றனர்.
கூடுதலான வெறியை உண்டு பண்ணுவதால் சவால்களை
எதிர்கொள்ளும் மனப் பான்மையும் வளர்கிறது.
 
 

தவஸ்து
2005 - கலைப்பிரிவு
SeaSacase
போதைவஸ்துகள், எல்லாவிதங்களிலும் மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பனவே. போதைவஸ்துகள் எக்கால இடைவெளியில் பாவிக்கப்படுகின்றன? எவ்விதம் போதைப் பொருட்களைப் பாவிக்கின்றனர் என்பதைப் பொறுத்தே அதன் தாக்கம் கணிக்கப்படும். போதைவஸ்து பாவனையின்போது உடலில் இருதயத்தையும் நரம்பையும் ஊக்குவிக்கப்படுகிறது. இருதயம் வேகமாக இயங்க இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு தலையிடி நரம்புத்தளர்ச்சி போன்ற வியாதிகளுக்கு உட்பட்டு மரண வாயிலை விரைவில் நெருங்குகின்றனர். தமக்குத் தாமே புதைகுழியைத் தோண்டுகின்றனர்.
போதைப்பொருட்கள் விரைவில் கிளர்ச்சிய்ைத் தரும் இயல்பினை உடையது. போதைவஸ்து பாவிக்கும் போது உண்டாகும் வித்தியாசமான உணர்வு நரம்புகளைத் தூண்டி செயற்திறனை அதிகரிக்கிறது. இதனை விளையாட்டு வீரர்கள் பாவிப்பதற்குரிய காரணம் இதுவே. இதனை ஒரு தடவை பயன்படுத்தியவர் இதனை மீண்டும் பெற தவறான வழியில் பணம் தேட முயற்சிப்பர். இதனால் பலவித சமூகவிரோத செயல்களும் அதிகரிக்கும். போதைப்பொருள் பாவனையாளரின்
குடும்பம் பல இன்னல்களையும் எதிர்நோக்கும்.
போதைப்பொருள் பாவனையை உலகிலிருந்து இல்லாதொழிக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, போதைவஸ்து விற்பனையாளர்கள் ஈவிரக்கமின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டும். போதைவஸ்து பாவனையில் சிக்கியவர்களை அவற்றின் பிடியிலிருந்து மீட்பதற்கு மனிதசமூகம் இரக்கத்தோடு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நண்பர், குடும்பத்தவர் அதற்கு ஆதரவாக செயற்பட வேண்டும். அப்படி நடப்பின் அதுவே நாட்டையும்
சமுதாயத்தையும் காப்பாற்றும் புனித வாழ்வாக அமையும்,
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 73
debDT
ஏ. கவிஸ்கர் - தரம் 1 - A
உதிரத்தை பாலாக்கி ஊட்டி பாசமாய் வளர்ப்பவள் அம்மா. இமைகள் மூடாமல் விழித்துக் காப்பவள் அம்மா. மழலை மொழிகேட்டு மகிழ்பவள் அம்மா. அல்லும் பகலும் அன்பாய் அணைத்து ஆனந்தப்படுபவள் அம்மா.
கல்வியின் சிறப்பு
லோகீசன் - தரம் 4- E
செல்வங்களுள் சிறந்த செல்வம் கல்விச் செல்வம். அது ஈடு இணையில்லாச் செல்வம் கல்வி என்றார். கெடுதல் அல்லது அழிதல் இல்லாத செல்வம். கல்வி அழிவில்லாதது மட்டுமல்ல என்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமாகும். ஒருவரிடமுள்ள கல்வி வெள்ளத்தினால் அழியாது. நெருப்பினால் வேகாது. கள்வர்களால் திருடவும் முடியாது. கல்வி கொடுக்கக் கொடுக்க கூடுமே ஒழிய குறையாது. “கல்வி கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு”
r சின்ன நட்சத்திரம் །
S. றெனோஜ்-தரம் 5 - B
ஆகாயத்திலே சின்னச் சின்ன நட்சத்திரம் ஒன்று இருக்கின்றது. அது ஒரு மாணிக்கக்கல் போல் தெரிகிறது. அது பளிச் பளிச் என்று மின்னுகிறது. ஐயோ! அது கீழே
விழப்போகிறது. எனக்கு இப்போ அதைப் பிடிக்க முடியும்.
பரிசளிப்பு விழா -2004
 
 
 
 
 

2. எமது வீடு ཛོད༽
T. Gowry Pranav - Year 2- B
1. நாம் வசிப்பதற்கு வீடு வேண்டும். 2. எங்கள் வீடு மிக அழகானது. 3. இது எங்களை வெயில் மழை முதலியவற்றில் இருந்து
பாதுகாப்பு அளிக்கிறது. 4. பொருள் பண்டங்களைப் பேணிப் பாதுகாக்கச்
செய்கிறது.
5. வீடுகளை பல விதங்களில் அமைக்கலாம். 6. அதாவது கல்லினால் மண்ணினால் பலகையால்
வசதிக்கேற்ப அமைக்கலாம். . 7. அவைகளின் மேற்கூரையை ஒடு தகடு ஒலை ஷீட்
முதலியவற்றால் அமைக்கலாம். 8. வீடுகளினுள் காற்று, சூரிய ஒளி கட்டாயமாக
புகவேண்டும். 9. எல்லோரும் அவரவர் வசதிக்கேற்ப வீடுகளை
அமைத்து தமது வாழ்வை மேற்கொள்வர்.
p
துடுப்பும் பந்தும்
துடுப்பும் பந்தும் எனது விளையாட்டுப் பொருட்கள். நான் அவைகளோடு விளையாடுகிறேன். பந்து வட்ட வடிவமானது. துடுப்புத் தட்டையானது. துடுப்பால் பந்துக்கு அடிக்கின்றேன். உடனே பந்து தூரத்திற்குச் செல்கிறது. அது ஆறு. இல்லை அது நான்கு மட்டுமே.

Page 74
கல்வி
1. கல்வியைத் தருபவள் சரஸ்வதி.
2. கல்வியை கற்பிப்பவர் “ஆசிரியர்” 6T6
அழைக்கப்படுவார்.
3. கல்வி எமக்கு மிகவும் அவசியம்.
| 4. கல்வியினை நாம் இளமையிலே பெற்றுக் கொள்ளுதல்
வேண்டும்.
5. செல்வங்களுள் சிறந்த செல்வம் கல்விச் செல்வம்.
எனது செல்லப்பிராணி
க. கேகயன் - தரம் 5- B
னெது செல்லப் பிராணி நாய் ஆகும். அதன் பெயர் பொம்மி. அது நன்றியுள்ள பிராணி ஆகும். அது என் மேல் அன்பானது. நான் பாடசாலை செல்லும் போது என் பின்னால் துணையாக வரும். அது எனது வீட்டைக் காக்கும். அதன் காது சிறியது. ஆனால் கூர்மையானது. அதற்கு இரவில் கண்கள் நன்றாகத் தெரியும். அது மோப்ப சக்தி உடையது. அது மாமிசத்தை விரும்பி உண்ணும். அது மிகவும் கொழுத்த நாய். மாலை நேரங்களில் அது என்னுடன் விளையாடும். அது எனது வீட்டில் எம்மோடு ஒருவராகத்தான்
வளர்கிறது.
நின் அதிகாலையில் நான்கு மணிக்கு எழும்பி எனது குடும்பத்தோடு குளிரான ஓர் இடத்திற்குச் சென்றேன். அங்கு தேயிலைத் தோட்டம், பூங்கா, அருவி, கோயில் என்றெல்லாம் சென்றோம். முதலில் தேயிலைத் தோட்டத்திற்குச் சென்றோம். அங்கு தேயிலையைப் பெண்கள் பறிப்பதைக் கண்டோம். அதன்
பின்பு பூங்காவிற்குச் சென்றோம். அங்கு பல பூக்களை
கண்டோம். அங்கு சிகப்பு, வெள்ளை, மஞ்சள், கத்தரிப்பூ போன்ற
நிறங்களில் பூக்கள் இருந்தன. அதில் நான் ஒரு பூவைப் பறித்து
 
 
 

எனது பாடசாலை t
னெது பாடசாலையின் பெயர் இந்துக் கல்லூரி.
எனது பாடசாலை பம்பலப்பிட்டியில் அமைந்துள்ளது. எனது பாடசாலையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். நூற்றுக்கு மேலான ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிறார்கள். எனது பாடசாலையில் பெரிய விளையாட்டு மைதானம் ஒன்று உண்டு. எனது பாடசாலையில் முதலாமாண்டு தொடக்கம் பன்னிரண்டாம் ஆண்டு வரை | உண்டு. நாம் பதின்மூன்று ஆண்டுகள் இப்பாடசாலையில்
கற்று, எம் அறிவினைப் பெருக்குவது சிறந்தது.
1. நாம் வசிப்பதற்கு வீடு வேண்டும்.
2. அது வெயில், மழை முதலியவற்றில் இருந்து
பாதுகாப்பு அளிக்கிறது.
3. பொருள் பண்டங்களைப் பேணிவைக்க உதவுகின்றது.
4. வீட்டினுள்ளே காற்று வருதல் வேண்டும்.
5. வெளிச்சம் புகுதல் வேண்டும். அதற்காக யன்னல்
வைக்கின்றார்கள்.
6. வீட்டை சுத்தமாக வைத்திருத்தல் எமது சுகத்திற்கு
அடிப்படையாக அமையும்.
7. வீட்டின் கழிவுகளை ஒழுங்காக அகற்றுதல்
சுகாதாரமானது.
8. வீட்டிற்கு பாதுகாப்பு அவசியம்.
ГD 1JuЈ600тф
- தரம் 5 - C
8令令
அதை மணந்து பார்த்தேன். அது எனது மனதை வெகுவாகக் கவர்ந்தது. பசிய மலைத் தொடர்களையும் அதில் பாய்ந்தோடும் அருவியையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சம தரையில் தவழ்ந்து ஒடும் அருவியில் ஆசை தீரக் குளித்தோம். எவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது தெரியுமா? உடையை மாற்றி கோவிலுக்குச் சென்று வணங்கினோம். இரவுப் பொழுது ஆனதும் எமது வீடு நோக்கித் திரும்பினோம்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 75
எனது ஊர் |نگاشت|
K. டினேஷ் - தரம் 5 - D
னெது ஊரின் பெயர் நல்லூர். அது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் ஒன்று. அதன் வடக்கு எல்லையாக யாழ் நகர் செல்லும் பெருந்தெரு அமைந்துள்ளது. கீழ்த் திசையில் உப்பாறு ஒன்று ஒடுகின்றது. மேற்றிசையில் சந்திரபுரம் என்னும் சிறு நகர் உண்டு.
எனது ஊரின் பெரும் பகுதி வயலும் வயல் சார்ந்த இடமுமாய் இருக்கின்றது. அதனால் அது மருதநிலம். இதன் தென்பகுதியிலே பரந்த வயல் வெளியுண்டு. அங்கே பசிய நெற் பயிர்கள் செழித்து வளர்கின்றன. அவ் வயல் வெளியின் டையிடையே சிறிய குளங்கள் உண்டு. அவற்றில் நீர் நிறைந்திருக்கின்றது. அல்லி, செந்தாமரை, வெண்தாமரை, அக் குளங்களிலே மலர்ந்திருந்தன. அவற்றின் அயலிலே பசிய ாஞ்சோலைகளும், தென்னஞ்சோலைகளும் செழித்துக் காணப்படுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ாந்தோப்புகள் தெரிகின்றன. பெரிய வீடுகளும் சிறிய வீடுகளும் காணப்படுகின்றன. எனது ஊரின் மக்களிற் பெரும்பாலோர் கமக்காரர். மாரி காலத்தில் வயல்களில் நெல் வேளாண்மை செய்வர். கோடையில் அவ் வயல்களிலே பூசணி, கீரை, வெங்காயம் என்பவற்றைப் பயிரிட்டு வளர்ப்பர்.
அங்கே ஆண்களும் பெண்களும் உழைக்கின்றார்கள். அவர்கள் உணவுப் பஞ்சத்தை அறியார். அதனால் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்கின்றனர். சிலர் சுருட்டுத் தொழில் செய்கின்றனர். அங்கு எல்லாத் தொழிலாளர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். நல்லூரில் எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமானின் அருளால் அங்கு வாழும் மக்கள் இன்பமாக இருக்கவேண்டும்.
2န္ဓာနွန္ထာန္ထန္ထ န္ထ
எனது பா
னெது UT LEFT 606uul6T ப. பார்த்தீபன் பெயர் இந்துக் கல்லூரிஆகும். எனது సEEEEEE காடசாலையில் ஒன்று தொடக்கம் பதின்மூன்று வகுப்புக்கள் உண்டு. எனது பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். எனது
பாடசாலையில் சிற்றுண்டிச் சாலை, நூலகம், மைதானம் என்பன உண்டு. எனது வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் நாற்பத்தைந்து எனலாம். எனது பாடசாலையில் உள்ள ாணவர்கள் தொகை கிட்டத்தட்ட 3500 எனலாம். எனது
三にズー○○○○○○○○○○○○○○○○○○○○○ー○○○○○○○○○○○○
மருத்துவத்தை உருவாக்கியவர் கி.
 
 

எமது நாடு இலங்கை
சி. தசாந்த் - தரம் 5 - C
மெது நாடு இலங்கை. இது இந்து சமுத்திரத்தில் உள்ள ஓர் அழகிய தீவு ஆகும். அதனால் எமது நாட்டை இந்து சமுத்திரத்தின் முத்து எனவும் அழைப்பார்கள். எமது நாட்டுக்கு ஈழமண்டலம், பூரீ லங்கா, இரத்தின தீபம் என்னும் பல பெயர்கள் உண்டு. இலங்கையில் மத்திய பகுதி மலைவளம் கொண்ட பகுதியாகும். அங்கே உயரமான மலைகள் உண்டு. அவற்றில் சிவனொளிபாதமலை சரித்திரப் பெருமை வாய்ந்தது. மத்திய பகுதியிலேயே மழை அதிகமாகப் பெய்யும். அப் பகுதியில் இருந்து பல ஆறுகள் ஊற்றெடுத்து ஓடுகின்றன. அவற்றில் மகாவலி கங்கை மிக நீளமான நதியாகும்.
மலை நாடு எப்போதும் செழிப்பு மிக்கதாக இருக்கும். மலை நாட்டில் தேயிலைத் தோட்டமும் இறப்பர் தோட்டமும் உண்டு. எமது நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் எனப் பல இன மக்கள் வாழ்கின்றனர். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவை இங்கு பேசப்படும் முக்கியமான மொழிகள் ஆகும். தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழியாகும். பெளத்தம், சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன பின்பற்றப்படும் மதங்களாகும்.
இலங்கை மக்களின் முக்கியமான உணவுப்பொருள் நெல் அரிசிச் சோறு ஆகும். அதனால் எமது மக்களின் முக்கியமான தொழில் விவசாயமாகும். இலங்கையின் தலை நகாம் பூரீ ஜெயவர்த்தனபுரம். இலங்கையின் பெரிய பட்டினம் கொழும்பு. இலங்கையின் இயற்கைத் துறைமுகம் திருகோணமலையில் உண்டு.
33F3F3F33ë.
136)6O
- தரம் 5 - E EEEEE
பாடசாலையில் நான்கு இல்லங்கள்
உண்டு. அவற்றின் பெயர்கள்
இளங்கோ, கம்பர், வள்ளுவர், பாரதி என்றவையே. அதில் நான் இருக்கும் இல்லம் இளங்கோ. முதலாவதாக வரும் இல்லம் இளங்கோ ஆகும். கடைசியாக வரும் இல்லம் பாரதி ஆகும். எனது பாடசாலையில் ஆராதனை மண்டபம் உண்டு. அங்கு நாம் ஒழுங்கு வரிசையில் செல்வோம். பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் காலை எட்டு மணி ஆகும். முடிவடையும் நேரம் இரண்டு மணி ஆகும்.

Page 76
assy (5565Tg)
ஜெ. பாலராம் - தரம் 5- B
இலங்கையில் மட்டுமே காணக்கூடிய கோழி இனமாகும். யால போன்ற வனவிலங்குகள் சரணாலயங்களில் வெகுவாகக் காணலாம். எமது நாட்டின் தேசியப் பறவை இதுவாகும். உடலின் வர்ணத்தைக் கொண்டு ஆண் கோழிகளை இலகுவில் இனம் கண்டு கொள்ளலாம்.
பெண் கோழிகள் வர்ணமாயும் சிறகுகளில் புள்ளிகளையும் கொண்டிருக்கும். இதனால் இதனைப் போன்றே காட்சியளிக்கும் மண்நிற ஏனைய கோழி இனங்களிலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ளலாம்.
மரங்களின் அடியில் பற்றைகளில் இலைகளைக் கொண்டு கூடுகட்டி சாம்பல் வெள்ளையிலான புள்ளிகளை உடைய மெல்லிய முட்டைகளை இடும். ஒரு முறையில் 2-4 முட்டைகள் இடும்.
அடை காக்காத காலங்களில் பெண் கோழிகளுடன் ஆண் கோழிகளும் குஞ்சுகளும் ஒன்றாகவே இருக்கும். இரவு நேரங்களில் உயர்ந்த மரங்களில் தங்கும். இவ்வினம் அருகி வரும் அபாயம் தோன்றியுள்ளது. அதனை நாம் அழியாமல் காக்க வேண்டியது அவசிய தேவையாகிறது.
★ ★ ★ ★ ★
அழகான உயிரோவியம்
த. மனோஜ் திவாகர் - தரம் 5 - B
மீன்தொட்டியில் மீன்கள் வரிசை வரிசையாக அங்குமிங்குமாக திரிவது அழகான காட்சி ஆகும். மீன் தொட்டியில் போடும் உணவை கெளவிப் பிடிக்க மீன்கள் மேலும் கீழும் பாய்ந்து செல்வது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மீன் தொட்டியின் அடியில் கூழாங்கற்களையும், பாசியையும் இட்டு வைத்தல் நல்லது. சிறிய தொட்டியில் அதிகளவு மீன்களை இட்டு வைத்தால் அவை இறந்து விடக்கூடும். மீன்தொட்டி பெரிதாக இருப்பதுடன் ஒரளவு காற்றோட்டமும், வெளிச்சமும் இருத்தல் அவசியமாகும். மின் விளக்கு பூட்டி இருந்தால் இரவில் பார்க்க
மிகவும் அழகான உயிரோவியமாக இருக்கும். மனத்திற்கு இன்பமாகவும் இருக்கும்.
 

so ★ ★ ★ 女 ★ “ণ্ডঞ্জ DT6D605 assTraf སྟོ
T. 6aissJ6ör - gy to 7 A
lDaD6uĝ; 6, IT'éfl மனதிற்கு மிகவும் இதமாக இருக்கும். இதனால் தான் மாலை நேரங்களில் காற்றாட உலாவி வருதல் வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அவ்விதம் உலாவி வந்தால் மனச்சுமை குறைந்து புதியதொரு உற்சாகம் ஏற்படுவது திண்ணம் என்பதை அனுபவித்தவர் கூறுவது வழக்கம்.
மாலை நேரத்தில் தான் சூரியன் தனது சூடு குறைந்து குளிரடையும். அவன் வானவெளிதனிலே தங்கத்தாம்பாளம் போலக் காட்சியளிப்பான். பரந்து காணப்படும் கருநீலக்கடலும், நீலவானும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் தோற்றம் பார்ப்பதற்கே வியப்பை அளிக்கும்.
காலை நேரம் அதுவும் கடற்கரைக் காட்சி மனதைத் தொட்டகலாது திகழும். காற்றினாலே அலைப்புண்ட சில அலைகள், நுரைத்து கரையை நோக்கி வந்தன. சில சிற்றலைகள் அலைந்து புரண்டு விளையாடின. வெள்ளை அன்னங்கள் போன்று வெண்ணிறப்பாய் விரித்த படகுகள் கடல் நடுவே அங்குமிங்கும் அசைந்தசைந்து சென்றன. பறவை இனங்கள் தமது இருப்பிடங்களை நோக்கிப் பறந்தன.
ஆம், ஆதவன் மேற்குவான் எல்லையை தொட்டுவிட்டான். அவனது செந்நிற ஒளி வானையும், கடலையும் இணைத்தது. கணத்திற்கு கணம் வானத்தில் இந்திரஜாலங்கள் நடப்பதை காணக் கூடியதாகவிருந்தது. கடல் தங்கத்தை உருக்கிவிட்ட ஒரு தடாகம் போல மாறியது. சூரியன் அழகான ஒவியத்தை வானத்திலே தீட்டிவிட்டான். பல பல வர்ணக்கலைகள் அந்த அழகிலே நாம் ஒன்று படாமல் இருக்க முடியாது.
கடல் அலைகள் அரித்துவிடக்கூடாதே எனக் கரையிலே போடப்பட்டிருந்த கற்பாறைகள் கருமை நிறம் பொருந்திய எருமைகள் நீராடுவது போலக் காட்சியளித்தன. சிறுவர்கள் கடற்கரை மணலிலே ஒடியாடி விளையாடுகிறார்கள். இவை எல்லாவற்றையும் கண்ட மனிதர் மனம் இப்படியே காலம் இருந்து விட்டால் எப்படியிருக்கும் என எண்ணுகிறார்களாம். ஆனால், அப்படியே நேரம் இருக்குமா? இல்லையில்லை மாறத்தான் செய்யும். எங்கும் இருள் பரவத் தொடங்கியது. மாலை மறைந்து விட்டது. இனி அடுத்த நாள் அந்தக் காட்சியைப் பார்க்குமட்டும் பொறுத்திருக்க வேண்டும்.
கொழும்ப இந்துக் கல்லூரி

Page 77
来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来疗
0. வாசிப்பு தெ. செந்தரர6 3e3e3e23sec பயனுள்ள பொழுது போக்குகள் பல உள்ளன. அவையாவன புத்தகம் வாசித்தல், முத்திரை சேகரித்தல், விளையாடுதல், தொலைக்காட்சி பார்த்தல் போன்றவை ஆகும். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தமானது புத்தகம் வாசித்தலாகும். புத்தகத்தைப் பார்த்தால் எனக்கு வாசிக்க ஆர்வம் தூண்டும். அதனால் நான் அம்மா, அப்பாவின் உதவிகளுடன் பல புத்தகங்களை வாங்கினேன். எனக்கு கதைப் புத்தகம் என்றால் * மிகவும் பிடிக்கும். அதை வாங்கிய உடனேயே படித்து முடித்து
விடுவேன்.
இதனால் எனக்கு கதைப் புத்தகம், கட்டுரை, பாட்டு போன்ற பல புத்தகங்களை என் அம்மா எனக்கு வாங்கித் தருவார். இதனால் நான் மட்டுமின்றி எனது அம்மாவும் மகிழ்ச்சியடைவார். நான் வரலாற்றுப் புத்தகத்தை விரும்பி வாசிப்பேன். அதில் வரும் யுத்தக் கதைப் பக்கத்தை வாசிக்கும் போது எனது மனம் அலை பாய்வதை போல சந்தோஷமடையும். நான் வாசிக்கும் கதைகளை எனது தம்பி தங்கையருக்குச் சொல்லி அவர்களை மகிழ்விப்பேன். இதனால் எனது அம்மா, அப்பா என்னைப் பாராட்டுவர்.
3o
6) Jupg
O 0 K. ஹர்ஷா பொழுதுபோக்கு என்றதும் சிலர் நினைப்பது சும்மா இருப்பது,
அரட்டை அடிப்பது, வழிச்சண்டைக்குப்
போவது விலங்குகளை இம்சிப்பது, தூங்குவது, மற்றவரை எப்படி வீழ்த்துவது, இதைப் போன்ற இன்னும் பலப்பல தனக்கே கேடு விளைவிப்பவைகளைச் செய்கிறார்கள். இதனால் தன்னைமட்டுமன்றி தன்னைச் சூழ்ந்தவர்களையும் பலவித சிரமங்களுக்கு உள்ளாக்குவார்கள். பொழுதுபோக்கு என்ற வார்த்தையைப் பிழையாகப் புரிந்து கொண்டதன் பலனே இது. எனது சக தோழர்களே நான் கூறுகிறேன் பொழுதை எப்படி நல்ல முறையில் போக்குவது என்று.
சும்மா இருந்த வண்ணமே எம்மைச் சூழவுள்ள இயற்கை அழகு, பறவைகள், மிருகங்கள், கடல், ஆறு, குளம், மலை இவைகளைப் பற்றி மனதில் உள்வாங்கிக் கொள்வதால் மனம் அமைதி அடைந்து இரத்தோட்டம் சீரடைகின்றது. இத்தகைய
 
 

essesser
த்தேவை
- தரம் 7 - A Saaaaas
எனக்கு கதை மேல் பிரியம் இருப்பதால் அம்மா என்னை செல்லமாக “கதைப்பிரியன்” என அழைப்பார். இதனால் நான் வெட்கப்படுவேன். எனக்கு கிடைக்கும் புத்தகங்களை தனியாக ஒரு பெட்டியில் மூடிவைப்பேன். மேலும் நான் பாடசாலை நூலகம், பொது நூலகம் போன்றவற்றில் புத்தகங்களை எடுத்து வாசிப்பேன். இவற்றை மட்டுமன்றி தினசரி பத்திரிகை வாங்கி அவற்றில் வரும் உலகச் செய்திகளைப் படித்து ஆங்காங்கே என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வேன். நான் பாடசாலையில் பேச்சு, சிறுகதை கட்டுரை போன்றவற்றில் வாசித்ததை அப்படியே சொல்லி, எழுதி பாராட்டைப் பெறுவேன். இதனால் நான் மகிழ்ச்சியடைந்து பெற்றோரிடம் சொல்லும் போது அவர்களும் மகிழ்ச்சியடைவர். ஆசிரியர் ஏதாவது பொதுக் கேள்விகள் கேட்டால் உடனே நான் படித்த புத்தகங்களையோ அல்லது பத்திரிகையையோ யோசிப்பேன். அதன் விடை தெரிந்தால் உடனே எழுந்து சொல்லிவிடுவேன். இதனால் ஆசிரியர் என்னை கெட்டிக்காரன் எனப் பாராட்டுவார். பாடசாலையிலிருந்து வெளியாகும் ஆண்டுச்சஞ்சிகையை வாசிப்பேன். அதில் உள்ள பாடசாலை அறிக்கைகளைப் படித்து அறிவேன். இத்தனை வெற்றிக்கும் காரணமாக அமைந்த புத்தகங்களை நினைத்துப் பெருமைப்படுவேன். நாம் யாவரும் புத்தகங்களை வாசித்துப் பயன் பெறுவோமாக.
ooo
0. போக்கு - 5ão 7 - A இரசிப்புத் தன்மை சித்திரம் வரைய முற்படுகின்றது. கவிதை எழுதத்
தூண்டுகிறது. இதனால் மனம் தூய்மையும் அடைகிறது.
சில பொழுதுபோக்கை பண வருவாய்க்கும் பயன்படுத்தலாம். அவை கழிவுப் பொருட்களால் மாற்றுப்பொருட்கள் செய்தல், தையல், பின்னல், சிலைசெய்தல், அலங்காரப் பொருட்கள் செய்தல் முதலியவற்றைச் செய்யலாம். ஆடு, கோழி, இறால் போன்றவற்றை வளர்க்கலாம். முத்திரை சேகரித்தல், சஞ்சிகை வாசித்தல் இவற்றால் நாடுகள் பற்றி அறியலாம். நாட்டு நடப்பு, அரசியல், மருத்துவம் இவற்றைப் பற்றி அறியலாம். இப்படி இன்னும் எத்தனையோ பொழுதுபோக்குகளுள் போட்டிகள், நடிப்பு நடத்தலாம். இதனால் நடிப்புணர்வு ஏற்படும். கெட்ட வழிகளில் எம்மை ஈடுபடுத்தாது நல்லனவற்றில் எம் மனதை ஈடுபடுத்தி நல்ல பிரஜைகளாக வாழ்வோம்.

Page 78
சமாதானம்
த. ரவீஸ்கர்
3※※※※※
ன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு.
இக் கூற்றின் உண்மைப் பொருளை அனுபவித்து அறிந்து கொண்டோம். கடந்த கால போர்ச் சூழலில் உடைமைகளை, உறவுகளை உயிர்களை இழந்தோம். அஞ்சி அஞ்சி வாழ்ந்தோம். ‘சமாதானம்' எனும் பெயரில் அந்த அச்சத்திற்கு இன்று இடப்பட்டுள்ள காற்புள்ளி முற்றுப்புள்ளியாகி முடிவடைய வேண்டும் என்பதே நான் விரும்பும் சமாதானம்.
கடந்த காலப் போர் புகட்டிய பாடத்தால் எமது பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி அனைத்திலும் சமாதானம் பற்றியே வலியுறுத்தப்படுகின்றது. போக்குவரத்து சாதனங்கள் கூட மும் மொழிகளிலும் சமாதானமே நமது நாட்டம்' என்ற வாசகத்துடன் வலம் வருகின்றன.
கடந்த காலங்களில் சிறுவர்களாகிய எமக்கு போரை பற்றியே தெரியும். போர் விமானங்கள் காதுகளைச் செவிடாக்கி குண்டுகளை வீழ்த்தின. கட்டிடங்கள் இடிந்தன. எத்தனை குடும்பங்கள் முழுமையான உயிர்களை இழந்தன. எத் திசையில் சண்டை தொடங்குமென எண் திசைகளையும் பெரியவர்கள்
புது வரு
நந்தகுமார் சுவே asaas
சித்திரை மாதப்பிறப்பே புதுவருடப் பிறப்பாகும். தமிழுக்கு முதல் மாதமாக வரும் இம் மாதம் வசந்த காலத் தொடக்கமுமாகும். பலவிதப் பூக்கள் மலர்ந்து மனதிற்கு இன்பத்தைத் தரும் மாதமாகவும் இதனை நாம் எண்ணலாம்.
சித்திரைப் புதுவருடத்தை இலங்கையில் தமிழரும் சிங்களவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். அன்றைய தினத்திற்கு முன்பே தமது வீட்டையும் சூழலையும் துப்பரவு செய்யத் தொடங்கி விடுவர்.
வருடப் பிறப்பு அன்று அதிகாலையிலேயே எல்லோரும் எழும்பி விடுவார்கள். கோயிலிலே இருந்து வாங்கி வந்த மருத்து நீரை தலைக்கு வைத்துக் குளிப்பார்கள். வீட்டை மாவிலை, தோரணங்களால் அலங்களிப்பார்கள். அம்மா வீட்டு வாசலடியில் அழகிய கோலம் போடுவார். பின்பு புதிய ஆடை அணிந்து கோயிலுக்குப் போவார்கள். சிங்களவரும் புத்த கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
 
 
 
 
 
 

51pg 15TTL1b
- 5Júo 7 - A
多令
உன்னிப்பாய் அவதானித்துக் கொண்டிருந்தனர். சைக்கிளில் கொண்டோடக் கூடிய பொதிகள் கட்டப்பட்டு சைக்கிள் எப்போதும் தயார் நிலையில் இருந்தன. பதுங்கு குழிகளில் பதுங்க எமக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டது. சிறுவர்களாகிய எம்மைச் சந்தோஷமாக இருக்க யாரும் விடவில்லை. பூதாகரமாய் தம்மை பயமுறுத்திய வீட்டிற்குள் அடைந்து கிடந்த காலம் விடைபெற்று விட்டது. எமது நகரம் எந்த நேரமும் சனவெள்ளத்துடன் சந்தோசத்துடன் விழாக்கோலம் பூண்டு நிற்கிறது. யுத்தம் சமாதானம் எனும் பதங்களின் விளைவுகளையும் இன்று நாம் அனுபவித்து விட்டோம். பேச்சு வார்த்தை முறிந்தால் மீண்டும் யுத்தம்’ வானொலிகள் முழங்குகின்றன. ஐயோ! மீண்டும் ஒரு யுத்தமா? தாங்கவே மாட்டோம்.
நாடுகளை வென்று மாபெரும் சாம்ராச்சியத்தை தனதாக்கிக் கொண்ட அசோக சக்கரவர்த்திக்கு போர் தந்த பாடம் என்ன? அசோகனின் பாடம் எம்மை வழிநடத்தும். நாம் இனி
Gummitħulu/Jaoof LunTL LouTuG mili. அன்பென்று முரசு கொட்டி அனைவரும் நிகராவோம்.
"பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்.”
வீட்டிலே பல வகையான இனிப்புப் பலகாரங்கள் செய்து வைத்திருப்பார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு அவற்றைப் பரிமாறி மகிழ்வார்கள். அயலவர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். உறவினர், நண்பர், பெரியவர், குழந்தைகள் என யாவரும் ஒன்றுகூடி மகிழ்வார்கள்.
வருடப்பிறப்பன்று நல்லநேரம் பார்த்துக் கைவிசேடம் வழங்குவார்கள்.அன்று வங்கிகளிலும் புதுக்கணக்குத் தொடங்குபவர்களுக்குக் கைவிசேடம் கொடுப்பார்கள். எல்லோரும் பெரியவர்களையும் முதியவர்களையும் வணங்கி நல்லாசி பெறுவார்கள்.
மாலை வேளையில் பல்வேறு விளையாட்டுகளிலும் போட்டிகளிலும் ஈடுபட்டுப் பொழுதைச் சந்தோசமாகக் கழிப்பர். இரவில் பட்டாசு கொழுத்தியும், வாண வேடிக்கைகளில் ஈடுபட்டும் மகிழ்வர். இப்படியாகப் புது வருடப்பிறப்பை மிகவும் சந்தோஷமான நாளாகக் கொண்டாடுவர்.
கொழும்பு இந்துக் கல்லுகி

Page 79
என்னைக் கவர்ந்த ஜயேன்டிரா பூவேந்தி 3>
மனிதனுடைய வாழ்க்கையிலே முதன்மை வகிப்பது பிள்ளைப்பருவமாகும். பிள்ளைப்பருவ நிகழ்வுகள் அவனுடைய வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றி விடுகின்றன. தாயின் மடியில் தவழ்ந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து கிள்ளை மொழி பேசும் பிஞ்சுப் பாலகர்களுக்கு ஏற்ற வகையில் இலக்கியம் படைப்பது மிகவும் கடினமான பணியாகும். அதிலும் இக்காலம் கட்டை வண்டிக்காலமல்ல. கணனி யுகம். பிள்ளைகளின் அறிவு விருத்தியும் அவ்வாறே. அதற்கேற்ற வகையில் அறிவுத்திறன் மனப்பாங்குடன் கூடிய கவிதைகளை கவிஞர்கள் ஆக்க வேண்டியது சிறப்பு அம்சமாகும்.
இந்த வகையிலே சிறுவர்களின் பாடல்களை பாடியவர்களுள் மகாகவி பாரதியார், கவிஞர் தர்மலிங்கம், கவிஞர் வேந்தனார், சோமசுந்தரப் புலவர், தேசிக விநாயகம் பிள்ளை பொன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
இவைகளுள் என்னை மிகவும் கவர்ந்தவை பல “ஓடி விளையாடு பாப்பா” என்ற பாடல் சிறுவர்களாகிய நாம் ஓய்ந்து இருக்கலாகாது என்ற தொடர் மூலம் சுறுசுறுப்பையும், காலை எழுந்தவுடன் படிப்பு என்ற தொடரில் கடமை உணர்வையும், பொய் சொல்லக் கூடாது என்ற தொடரில் நேர்மை, புறங்கூறாமை ஆகியவற்றையும் திரிந்து பறந்து வா என்பதன் மூலம் சிறுவர்களுக்கான சுதந்திரத்தையும் கூறியுள்ளமை என்னை விகவும் கவர்ந்துள்ளது.
அடுத்து “வெள்ளை நிறத்தொரு பூனை” என்ற பாடலில் நிறங்கள் வேறுபட்டாலும் மனித இனம், சாதி வேற்றுமை இன்றி அன்புடன் வாழவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
கவிஞர் தர்மலிங்கத்தின் பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடலாக உள்ளது “ஆலமரம் போல் வாழ்ந்திடுவோம்” என்ற பாடல். அடர்ந்து பரந்து அழகாய் வளர்ந்த ஆலமரம் பறவையினங்கள் பரிவாய் வாழ இடம் தருவதோடு நிழல்தருவிருட்சமாய் பல நோய் தீர்க்கும் மருந்தாய் எல்லோருக்கும் இயன்றவரை உதவுவதாய்க் காட்டப்பட்ட கருத்துக்கள் சிறுவர்களாகிய எமது மனதில் பசுமரத்தாணியாய் எம்மை
வழிநடத்துகின்றன.
உலகின்றி
கப் பெரிய பூ ரஃப்தே
B
 
 
 
 
 
 
 

சிறுவர் பாடல்கள் ரன் - தரம் 7 - G
B令
இதே போன்ற கவிஞரின் பள்ளி செல்வீர் என்னும் பாடலில்,
பள்ளிக் கூடம் ஒரு கோவிலடி - பாடம் சொல்லித் தரும் குரு தெய்வமழ வெள்ளை மனம் கொண்ட பிள்ளைகளே - வாழ்வில் வென்றவர் கூறிய உண்மை இவை செல்வங்கள் எத்தனை சேர்ந்திடினும் - அவை செலவுகள் செய்யக் குறைந்திடுமே கல்வியை எத்தனை பேருக்குமோ -நீங்கள்
கற்றுத் தர வளர்ந்திடுமே
பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடலும் என்னைக் கவர்ந்த சிறுவர் பாடல்களில் ஒன்று. இவரது "தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற பாடலில் வரும் சில அடிகள் சிறுவர்களாகிய எம்மை விழிப்புணர்வு அடையச் செய்கிறது. இப் பாடலின் மூலம் அன்பு, சுறுசுறுப்பு, வெற்றி ஆகிய செயல்கள் சிறார்களாகிய எமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன.
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்
உயர் பள்ளியிற் தூங்கியவன் கல்வி இழந்தான்
என்ற அடிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.
அவ்வப்பொழுதும் தவப்பொழுதாம் என்பது,
நல்ல பொழுதை தூங்கிக் கெட்டவர் தானும் கெட்டு நாட்டையும் கெடுத்தார்.”
என்ற அடிகளால் வலியுறுத்துகின்றார்.
ஆகவே, இத்தகைய பாடல்கள் சிறுவர்களாகிய எமக்கு உடல் உள
ரீதியான வளர்ச்சி அளித்து எம்மை உயர்வடையச் செய்கின்றன
என்பதில் ஐயமில்லை.

Page 80
ர்ேடந்த மாதம் நான்காம் திகதி நானும் என் குடும்பத்தாரும் கண்டிக்கு சுற்றுலா சென்றோம். காலை ஏழு மணியளவில் வீட்டிலிருந்து மோட்டார் வாகனத்தின் மூலம் புறப்பட்டோம். செல்லும் வழியில் பல காட்சிகளைப் பார்த்துப் புகைப்படமும் எடுத்தோம்.
நாங்கள் முதலாவதாக பின்னவல யானைகள் சரணாலயத்திற்குச் சென்றோம். அங்கு ஒரு பள்ளத்தில் பல யானைகள் உணவருந்திக் கொண்டிருந்தன. அவற்றில் மிகச் சிறிய யானை தன் தாய் பிடுங்கித் தந்த கரும்பு மற்றும் தென்னோலைகளை தும்பிக்கை மூலம் மடக்கி உண்டது. தன் அறிவுறுத்தலுக்கு கீழ்படியாத யானைகளை பாகன் தடி மற்றும் அங்குசம் மூலம் தண்டனை வழங்குவதைப் பார்த்ததும் எனக்கு துன்பம் வந்தது.அது ஒருபுறமிருக்க மறுபுறம் யானைகள் பல வேலை செய்துகொண்டிருந்தன. தாமும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவற்றுக்கு உருவாகியதைப் போல் தென்பட்டது. அவற்றை நாம் பார்க்கும் நேரத்தில் யானை ஒன்று பிளிறும் ஓசை கேட்டவுடன் அதைத் திரும்பிப் பார்த்தோம். அங்கே பல யானைகள் போத்தல்களில் பால் பருகிய வண்ணம் இருந்தன. ஒரு யானைக்குப் பால் கொடுத்தால் மற்ற யானை பிளிறும். அந்த யானைக்கு கொடுத்தால் மற்றது பிளிறிய வண்ணமாக இருந்தன. அவற்றைக் கவனிப்பவர்கள் குழந்தைகள் போல தடவிப் பராமரித்தனர். அதனைப் பார்த்த பிறகு அவற்றுக்கப்பால் கம்பீரமாக தந்தம் உடைய இரண்டு ஆண் யானைகள் காட்சியளித்தன. அவற்றுக்கு முன் நின்று பல புகைப் படங்களை எடுத்தபிறகு அங்கிருந்து கிளம்பி மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலுக்குச் சென்றோம்.
அங்கு ஐந்து தேர்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அதனைக் கண்ட நான் அப்பாவிடம் “ஏனப்பா அந்த ஐந்து தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக இல்லாமல் தனித்தனியே உள்ளன" என்று கேட்டேன். அதற்கு அப்பா ‘அத் தேர்கள் அடுக்காக நிற்பதுமட்டுமல்லாமல் தேர்கள் தனது நிலலயத்திலிருந்து வெளிவருவதும் ஊர்வலம் செல்வதும் ஒரே நேரத்தில்தான். அது தான் இங்குள்ள சிறப்பு” என்றார். நாங்கள் கோயிலுக்குச் சென்று வணங்கி அர்ச்சனை செய்தோம். அங்கிருந்த இறைவனின்
உருவங்களும் ஒவியங்களும் சைவத்தை வளர்ப்பதற்காக வரையப்பட்டதைப் போல் காட்சியளித்தன. அவற்றைப் பார்த்ததும் வெளியே சென்று அதன் அழகான சுற்றுப்புறச் சூழலையும் பார்த்து இரசித்த பின் தலதாமாளிகைக்குச் சென்றோம்.
 
 

அங்கு சென்றவுடனேயே அந்த அழகான அமைதியான சுற்றுப்புறச்சூழல் என் மனதைக் கவர்ந்தது. அங்கு முன்னாள் பிரதம மந்திரி டி. எஸ். சேனநாயக்காவின் திருவுருவம் முதலில் தென்பட்டது. இலங்கைக்கு முதல் பிரவேசித்த மனிதரான விஜயன், குவேனி ஆகியோர் உருவுடைய இலைகளும் தங்கத்தால் செய்யப்பட்டது போல் காட்சியளித்தன. இவை யாவும் உள்ளிருக்கும் இறைவனை வணங்குவது போல தலதா மாளிகையையே நோக்கிய வண்ணம் இருந்தன. உள் சென்று அங்கே இருக்கும் ஒவியங்களையும் ரசித்து விட்டு அங்கிருந்த புத்தரின் தங்கப் பல்லைப் பார்த்தோம். அது ஒர் அழகான கண்ணாடிப் பெட்டிக்குள் ஒளி வீசியபடி அமைந்திருந்தது. அங்கே ஆரம்பத்தில் தங்கத் தந்தத்தை சுமந்து சென்ற யானையின் சமாதியிருந்தது. அவற்றைப் பார்த்துவிட்டு அடுத்ததாக பேராதனை பூங்காவிற்குச் சென்றோம்.
அங்கு செல்லும் வழியில் கிறிஸ்தவரின் உன்னத புத்தகமான பைபிள் போன்ற மலை காணப்பட்டது. அது பைபிள் மலை என அழைக்கப்படுவதாக எங்கள் அப்பா கூறினார். அதுவும் சிகிரியாவும் வெளித்தோற்றத்தில் ஒன்றுபட்டவை போல் காணப்பட்டன. பேராதனை பூங்காவிற்குச் செல்லும் முன் அங்குள்ள பிரபல பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டு அதன் முன் நின்று புகைப்படங்கள் பல எடுத்தோம். பின்னர் அங்குள்ள சிற்றுண்டிச் சாலையில் உணவருந்தினோம்.
பேராதனைப்பூங்கா மிக அழகாக இருந்தது. அங்கு வருபவர்களை, சிரித்தவண்ணம் வரவேற்பதைப் போல எக்சோறா செடிகள் அமைந்திருந்தன. அடுத்ததாக செவ்வந்தி, குரோட்டன் போன்ற மரங்கள் காட்சியளித்தன. அதற்கப்பால் செல்லச் செல்ல பல விதமான மரங்கள் இருந்தன. அங்கு ஒரு மரத்தில் வெளவால்கள் இலைகள் போல தொங்கிய வண்ணம் இருந்தன. அதற்கப்பால் தென்னை மரங்கள் போல் காட்சியளித்தன. அவற்றின் உச்சியில் ஒரு இலையில் இரு தேங்காய்கள் என்ற வண்ணம் இருந்ததைப் பார்க்க வியப்பாக இருந்தது. அதற்கு இரட்டைத் தென்னை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கப்பால் பல மரங்களைப் பார்த்துவிட்டு திரும்பும் பொழுது அங்கே ஒரு பெரிய மைதானம் தென்பட்டது. அதன் மத்தியில் மலை போன்ற மரம் ஒன்று காட்சியளித்தது. அதன் கரைகளில் நாட்டியமாடுவது போன்ற அமைப்பில் பல மரங்களின் வடிவங்கள் அமைந்திருந்தன. அதனின் கீழ் அமர்ந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு கிளம்பினோம். அடுத்ததாக தேயிலை செய்யும் தொழிற்சாலை ஒன்றைப் பார்க்கச் சென்றோம்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 81
அங்கே தேயிலை மட்டுமல்லாமல் இறப்பர் உற்பத்தியும் சிறிய பறவைக் காட்சிச் சாலையும் இருந்தது. அங்கே இலங்கையின் தேசிய பறவையான காட்டுக் கோழிகள் பல்வேறு வகையான கிளிகளும் காட்சியளித்தன.
அவற்றைப் பார்த்தபின் அங்கு சிற்றுண்டி உண்டு விட்டு கிளம்பினோம். வரும் வழியில் தோல் பொருட்களாலான உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் பல பொருட்களையும் கண்டோம். அதற்கடுத்ததாக மூங்கிலாலான கதிரைகள் மேசைகள், அலுமாரிகள் மற்றும் அழகுப் பொருட்கள் என்பனவற்றையும் பார்த்து சிலவற்றை வாங்கினோம். அதற்கடுத்ததாக மண்ணினால் செய்யப்பட்ட சாடிகள் அலங்காரப் பொருட்கள் என்பனவற்றை வழி வழியாக வாங்கிய பின் கொழும்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்.
மலைகளில் ஏறுவதும் இறங்குவதுமாக எமது வாகனம்
சென்றது. எமக்கு கீழேவரும்பொழுது சற்றுப்பயமாக இருந்தாலும்
சந்தோசமாக இருந்தது. அப்பொழுது அங்கே ஒரு சிறிய
சமாதான
ஹரிஸ்நாத் நடரா; ఇeeees
ஆதியிலே கற்
குகையிலே வாழ்ந்த மனிதன் இன்று செவ்வாய்க் கிரகத்தில் வாழத் துடிக்கிறான். அந்தளவிற்கு இன்று விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றுவிட்டது. என்னதான் வான் உயரத்திற்கு கட்டிடங்கள் கட்டினாலும் மனிதன் ஏதோ ஒரு வகையில் துன்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறான். தனது சுயநலத்தினாலும் போட்டி பொறாமையினாலும் தானே தன்னைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறான். இன்று உலக நாடுகள் அனைத்தையும் எடுத்து நோக்கினால் மனிதன் எவ்வளவு கொடியவன் எனத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். ‘சமாதானம்', ‘சமாதானம்' என்று எல்லோரும் வாயாலேயே சமாதானத்தைத் தேடுவதால் இன்னும் ஒருவரும் சமாதானத்தை கண்டடையவில்லை. இன்று உலகம் முழுவதும் நாட்டுக்கு நாடு விரோதமாயும் உள்நாட்டுப் போர் மாநிலங்களுக்கு விரோதமாய் மாநிலங்களும் பிரதேசத்திற்கு விரோதமாய் பிரதேசங்களும் போட்டி போட்டுக் கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன.
முயற்சி என்பது ஒரு செயலை தீவிர வேகத்தோடு செய்தலே ஆகும். விடாமுயற்சி என்பது அச்செயலை, தொடர்ந்து தீவிர வேகத்தோடு செய்தலாகும். “அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்னும் பழமொழிக்கு இணங்க, எந்த ஒரு கடினமான காரியத்தைக் கூட தொடர்ந்து செய்தால் நிச்சயமாக வெற்றி கிட்டும். எக் காரியத்தையும் செய்வதற்கு முன் எண்ணித் துணிக, பிறகு அக் காரியத்தைச் செய்யும் போது
பரிசளிப்புவிழா - 2004
 
 
 

நூதனசாலை தென்பட்டது. அங்கே பல பித்தளைப் பொருட்கள் யானைத் தந்தங்கள், மான் கொம்புகள் மற்றும் பல விலை மதிக்க முடியாத பொருட்களையும் கண்டோம். அதைப் பார்த்தபின் வரும் வழியில் காணும் மான்கள் மற்றும் விலங்குகளையும் புகைப்படம் எடுத்தோம். வரும் வழியில் உள்ள சைவக் கோயில்களில் இறங்கி வழிபட்டோம். அதன் பின்னர் இயற்கை அழகு நிறைந்த பல காட்சிகளை பார்த்து ரசித்து புகைப்படங்கள் எடுத்தோம்.
வரும் வழியில் அலங்கரிக்கப்பட்ட யானைத் தந்தங்கள் பலவற்றைக் கண்டு அங்கு இறங்கி அவற்றைப் பார்த்தோம். அவைகளில் பல நுட்ப வேலைப்பாடுகள் இடம் பெற்றிருந்தன. அவை மட்டுமல்லாமல் மான் கொம்புகள் பலவற்றிற்கும் நுட்ப வேலைப் பாடுகள் நிறைந்ததாக இருந்தன. அதற்கருகில் மரங்களால் ஆக்கப்பட்ட பல்வேறு உலோகப்பொருட்களும் அலங்காரப் பொருட்களும் இருந்தன.
அன்று நாம் சென்ற சுற்றுலா எமக்கு பல சந்தோசங்களையும் அனுபவங்களையும் கொடுத்தது. ଝୁପ୍ଝି
இவற்றை விடக் கொடியது ஒரு வீட்டினுள்ளே கணவனுக்கு விரோதமாய் மனைவியும் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் பிள்ளைகளும் சகோதரர்களுக்கு எதிராய் சகோதரரும் எதிர்த்து நிற்கிறார்கள். இவற்றுக்கான காரணம் தான் என்ன? சாதி, மதம், இனம், மொழி என வேறுபாடுகளை தமக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட மனிதனுக்கு தம்மிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் எப்படி ஏற்படுத்துவது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதுதான்.
இன்று நம் நாட்டிலேயே யுத்தம் நிறுத்தப்பட்டு இரத்த ஆறு ஓடுவது குறைந்திருக்கிறது. எனினும் ஒரு நிலையான சமாதானக் காற்றை இன்னும் எம்மால் சுவாசிக்க முடியவில்லை. நாட்டுக்குள் உள்ளே தேசத்துரோகிகளும் இனவாதிகளும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தமது சுய இலாபத்தை எதிர் பார்க்க நினைக்கின்றார்கள். அதற்கு இடமளியாது வாழ்வோம்.
எவ்வகையான இடையூறுகள் வந்தாலும் அஞ்சாது எதிர்கொண்டு காரியத்தை ஆற்றுக. மாணவர்கள் ஆகிய நாம் நமது திறமைகளை வெளிக்காட்ட, கிடைக்கும் சந்தர்ப்பங்களான பரீட்சைகளைத் திறம்பட செய்து, நமது விடாமுயற்சியை வெளிக்காட்டல் வேண்டும். காலம் காலமாக பெயர் போற்றப்படும் பெரியார்களும் விடாமுயற்சியினாலேயே போற்றப்படுகின்றனர் என்பதை மறந்து விடல் ஆகாது.

Page 82
நவீன காலத்தி 856OTSF)py a
நிற்கால உலகில் பல நாடுகள் பல துறைகளில் வளர்ந்து வருகின்றன. அத்துறைகளில் தற்காலத்தில் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று சினிமாத்துறையாகும். இன்று சினிமாத்துறையானது சிறுவர் முதல் முதியோர் வரை பலதரப்பட்டோரிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அத்துடன் நவீன காலத்தில் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அவற்றில் காணப்படும் கருத்துக்களும் சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.
நவீன கால சினிமாப் படங்கள் என்று நோக்கும் போது அவற்றில் அதிகமானவை நாட்டில் சமூகத்தில் நடக்கின்ற, வெளி உலகத்துக்குத் தெரியாத சில விடயங்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. உதாரணமாகப் பார்த்தால் கடத்தல், பாதாள உலகம், காமம் போன்ற சில கருக்களை வைத்தே திரைப்படங்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர இன்று இளைஞர்களின் மனதில் ஏற்படும் காதல் என்ற கருவை வைத்தே உலகில் நூற்றுக்குத் தொண்ணுாறு சதவீதமான படங்கள் இயக்கப்படுகின்றன. இத்தகைய நவீன காலத்திரைப்படங்களினால் கலாசார சீர்குலைவுகள் பல ஏற்படுவது மறுக்க முடியாத உண்மையாக திகழ்கிறது.
திரைப்படங்களினால் ஏற்படும் கலாசார சீர்குலைவு என்று நோக்குமிடத்து இன்று பல திரைப்படங்கள் கலாசாரத்தை சீரழிக்கும் விதமாகவே எடுக்கப்படுகின்றன. உதாரணமாக இன்றைய திரைப்படங்களில் அன்னிய நாட்டு கலாசார போகங்கள் ஊடுருவிக் காணப்படுகின்றன. அத்தகைய ஊடுருவல் காண்ப்படும் திரைப்படங்களைப் பார்க்கும்போது அன்னியநாட்டு கலாசாரங்களைப் பின்பற்றலாம் எனும் எண்ணம் தோன்றுகிறது. இதனால் நாட்டுக்குரிய கலாசாரங்கள் சீரழிக்கப்படுகின்றன. அதாவது அரைகுறை ஆடைகளில் பெண்களை நடிக்கவிடுதல், ஆண் பெண் முத்தக் காட்சிகளை வெட்ட வெளிச்சமாக காட்டுதல், மற்றும் படுக்கை அறைக் காட்சிகள், ஆண்கள் பெண்கள் கதைத்துக் கொள்ளும் தணிக்கைக்குரிய வசனங்கள் போன்றவற்றை நவீன கால சினிமாவானது தன்னுள் உள்ளடக்கியுள்ளது. இத்தகைய திரைப்படங்களினால் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள், யுவதிகள் ஆவர். ஏனெனில் இத்தகைய படங்கள் அதிகம் இளைஞர் யுவதிகளை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறன.
 
 
 

ரைப்படங்களும் சீர்குலைவும்
alanathan -
ommerce 12-E
シ○○○○○○
இன்று அதிகமான திரைப்படங்கள் காதலை மையமாக வைத்தே எடுக்கப்படுகிறது. இக் காதல் என்ற கருவை விளக்குவதற்கு காமம் என்ற கருத்தையும் திரைப்பட இயக்குனர்கள் திரைப்படத்தில் புகுத்துகின்றனர். அதனால் இளைஞர்கள் அனைவரும் காதல் எனும் ஒரு வகையான அனுபவத்தினால் பீடிக்கப்பட்டு பலர் தமது வாழ்க்கையை இழக்கின்றனர். இதனால் பல இளைஞர்கள் கலாசார சீரழிவான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதாவது மது அருந்துதல், சிகரட் பிடித்தல் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்றனர். இவ்வாறு இளைஞர் மாறுவதற்குத் திரைப்படங்களே காரணம். ஏனெனில் காதலை பற்றிக் காட்டுவதும் திரைப்படங்கள்தான். காதலில் தோற்றால் என்ன செய்ய வேண்டும் என்று காட்டுவதும் திரைப்படங்கள்தான். இவை தவிர காதலித்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப் போய் திருமணம் செய்வதை திரைப்படங்கள் காட்டுகின்றன. அதன்ால் பலர் வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்கின்றனர். இங்கு திருமணம் எனும் சம்பிரதாய கலாசார பூர்வமான ஒரு செயற்பாடு ஒழிக்கப்படுகிறது. இதுவும் ஒரு கலாசார சீர்குலைவாகும்.
அதுமட்டுமன்றி தற்காலத்தில் வெளிவரும் அதிக திரைப்படங்களை நோக்கினால் அவை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற வாசகம் முத்திரை இடப்பட்ட படங்கள் வெளிவருகின்றன. இவற்றை அதிகம் பார்ப்பவர்கள் வயது குறைந்தவர்கள். ஏனெனில் இத்திரைப்படங்களின் சுவரொட்டிகளைப் பார்க்கும் போது அனைவருக்கும் அத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற காம உணர்வு ஏற்படுகிறது. இவற்றினால் பல பாலியல் ரீதியான செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்று கலாசார சீர்குலைவுக்கு வழி வகுக்கிறது.
இத்தகைய கலாசார சீர்குலைவுகளால் நாட்டில் கலாசார மாற்றங்கள் ஏற்படுவதற்குப் பல சாத்தியக்கூறுகள் காணப் படுகின்றன. அது மட்டுமன்றி இவ்வாறு தோன்றும் கலாசார சீர்குலைவுகளால் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நாட்டு நடத்தைகள் என்பவற்றிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆகையால் நவீன திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் சமூக கலாசார நிலமைகளையும் கவனத்திற் கொண்டு திரைப்படங்களை எடுத்தால் நாட்டின் கலாசார சீர்குலைவுகள் ஏற்படுவது தடுக்கப்படும் என்பது உண்மையே.
'நல்ல திரைப்படங்கள் நாட்டின் அபிவிருத்திக்கு ஒரு
கொழும்பு இந்துக் கல்து

Page 83
மணிவிழா- பவளவி எமது க
அதிசயன் செல்வராசன்
ஆலமரம் போன்று ஆழவேர் ஊன்றி, அகல நிழல் தந்து நூற்றாண்டுகள் கடந்தும் நின்று நிலைக்கும் கல்வித் தாபனமாக விளங்கும் கல்லூரிகள் உள்ள சமூகம் உண்மையில் அறிவு வல்லோர் நிறைந்த சமூகமாக மலரும். உதாரணமாக இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகம் பெளத்த சமய தத்துவம், சமய ஆசாரங்கள் தத்துவ விவாதங்கள்,சம்பிரதாயங்கள் போதிக்கப்படும் கல்வித்தாபனமாக இன்றும் புகழ் மாறாமல் இருப்பதை நாம் கேள்விப்படுகிறோம்.
கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியும் தோன்றிய நாள்தொட்டு,கொழும்புவாழ்மக்களுக்கு இந்து சமயக் கலாசாரங்கள் வழுவாமல் வளர்ந்து வரும் கல்லூரியாக அமைகின்றது. நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் வியக்கும்; நெஞ்சம் நெகிழும்.
இந்துக் கல்லூரியினரான நாம் பொன்விழா கண்டோமெனத் திருப்திப் படாமல் எமது கல்லூரி மணிவிழா, பவளவிழா காலங்களில் எப்படி எப்படி வளர்ச்சி காண வேண்டும்
பரிசளிப்புவிழா-2004
 
 
 

ழாக் காலங்களில் நல்லூரி
- கலைப்பிரிவு 2005
○○○○○ كرى(
என்பது இந்துக் கல்லூரியின் எதிர்காலக் கனவாக அமைய வேண்டும் இல்லையா?
இந்துக் கல்லூரியின் மணிவிழாக் காலம்.
சிந்திக்கிறேன். ஆஹா!. என் முன்னே இனிய கனவு விரிகிறது. 'மணிவிழா' என்பது அறுபதாம் ஆண்டு நிறைவு. பவள விழா என்பது எழுபத்து ஐந்தாம் ஆண்டு நிறைவு
தனி மனிதன் ஒருவனுடைய அறுபதாம் ஆண்டு 'மணிவிழாவாகக் கொண்டாடப்படுவதுண்டு. அவரது தனிச் சாதனைகள் உயர்வுகளைச் சிலாகித்துப் பார்க்கும் ஆண்டுக்காலம்.
கல்லூரியின் வளர்ச்சிப் பாதையிலும் மணிவிழா மட்டும் அல்ல பவள விழா', 'வைரவிழா என்பன கூடத்தான் வரலாற்றில் பதியப்படவேண்டியவை.

Page 84
எதிர்காலம் என்பது இறந்த காலத்தில் தான் ஆரம்பம் ஆகின்றது. எனவே கடந்த காலத்தை (எமது அத்திவாரத்தை) ஒரு தடவை இரை மீட்போமே!
1951 ஆம் ஆண்டு கொழும்பில் வாழ்ந்த சிலரால் நடாத்தப்பட்ட இந்து விருத்தியாச் சங்கம் (HINDU Educational Society) 24 அங்கத்தவர்களைக் கொண்டதாக தமிழ், மதம், கலாசார ஈடுபாடுகளுடன் பல சேவைகளைச் செய்ய முயன்று கொண்டிருந்தது. அந்தச் செயல் வீரர்கள் செய்த முயற்சி, பிள்ளையார் பாடசாலை' என்ற பெயரில் ஒரு கல்லூரியாக ஆரம்பம் ஆகியது.
இரண்டு தொண்டர் ஆசிரியர்களுடன் ஐம்பத்து ஐந்து மாணவர்கள் இந்த, பிள்ளையார் பாடசாலை, கல்விக் கூடத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பமாகும் செயல்கள் சுபமாகத் தொடரும் என்ற நம்பிக்கையின் படியே எல்லாம் நடந்தது.
இந்து வித்தியா அபிவிருத்தி சங்கமானது நீதி அரசர்
திரு.செல்லப்பா நாகலிங்கத்தை தலைமையாகக் கொண்டிருந்தது. இச் சங்கத்தில் இருந்த இருபத்துநால்வரும் எமது கல்லூரியின் அத்திவாரமாக அமைந்தார்கள்.
கெளரவ செல்லப்பா நாகலிங்கம்
கெ. ஆழ்வார் பிள்ளை (தர்மகர்த்தா)
கலாநிதி V. நடராஜா
திரு. C. K. இரத்தினம்
திரு. L. செல்லமுத்து (மேயர்- கொழும்பு) მ32
திரு. பூரீகாந்தா' வைத்தியநாதன் திரு. K.T. சிற்றம்பலம் ვ6
திரு. M.S. கந்தையா
திரு. S. மகாதேவன்
செனட்டர் பெரி சுந்தரம்
திரு. சங்கர் ஐயர் மகாதேவன்
திரு. K.C. தங்கராஜா
திரு. R.A. நடேசன்
திரு. M. கனகசபை
திரு. R.A. சோமசுந்தரம்
செனட்டர் S. நடேசன்
திரு V. A. கந்தையா
திரு. A. சுப்பிரமணியம்
திரு. A. ரகுநாதர்
திரு. K. சச்சிதானந்தா
திரு. வைரமுத்து
இந்த இருபத்துநான்கு பெரியோர்களும் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெருமகர்கள்.
எமது பாடசாலையின் இன்றைய பூமியைக் கல்லூரிக்கு
வழங்கியவர்கள் பூரீ சம்மாங்கோடு, மாணிக்க விநாயகர் ஆலய தர்மகர்த்தாக்களும் பூரீ கதிரேசன் ஆலய தர்மகர்த்தா சபையினருமாவர். ஒரு கல்வித் தாபனத்திற்கு அவர்கள் தந்த
 
 

கொடை இன்று இங்கே இந்து சைவ பாரம்பரியங்களை கொண்ட கல்லூரி ஒன்றைத் திடமாக நிர்மாணம் செய்ய வழிவகுத்தது என்பதை நாம் மறுக்க முடியாது.
கொழும்பு வாழ் மக்கள் பலர் தமது பிள்ளைகளை இந்தப் பாடசாலையிலேயே சேர்க்க ஆர்வம் கொண்டதால் பாடசாலையை விரிவாக்க இடத்தை தேடவேண்டியதாயிற்று. இரத்மலானையிலே பரந்த காணி வாங்கப்பட்டது. ஆனால் பின் பாடசாலை அமைக்க வேண்டிய செலவைக் கருதி 30 ஏக்கரைப் பாடசாலையைக் கட்ட ஒதுக்கி, மீதி நிலத்தைக் கைமாற்றினர். 30 ஏக்கரில் கட்டடங்கள் அமைக்க ஆரம்பித்தனர். அதே நேரம் இந்து வித்தியா அபிவிருத்தி சங்கம் தமிழையும் சமயத்தையும் செழுமைப் படுத்துவதற்காக சரஸ்வதி மண்டபத்தை அமைத்தனர்.
இந்த மண்டபத்தில் காலையில் பாடசாலை வகுப்புகளும் மாலையில் சபை நிகழ்ச்சிகளும் நடந்தன."
1953 இல் இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு சேர். ஜோன் கொத்தலாவலுைஅவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதனால் பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த பாடசாலை இந்து கனிஷ்ட பாடசாலை' என்ற பெயரில் இயங்கியது. 1957 இல் திரு. என். சத்தியேந்திரா அவர்களும் திரு. D. சுப்பிரமணியன் அவர்களும் அதிபர்களாக இருந்தமை அறிய முடிகிறது. 1962 ஆம் ஆண்டில் திரு. எஸ். அம்பலவாணர் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் தான் எமது கல்லூரியை அரசு தன் கீழ் கொண்டு வந்தது. ஆனாலும் கல்லூரியை அமைத்தவர்களின் கனவையும் எதிர்பார்ப்பையும் கல்லூரியைப் பொறுப்பேற்ற அதிபர்கள் எப்போதுமே போற்றிக் காத்தனர் என்பதை நாம் வரலாற்றைப் பார்க்கும் போதே அறியமுடிகின்றது.
இரு கல்லூரிகளையும் ஒரே நிர்வாகத்தினர் நிர்வாகம் செய்தனர். ஆனால் மாணவர் தொகை பெருகியதால் கல்லூரிகள் தனித்தனியாக இயங்கின. 1967 இல் ஜனவரி மாதம் முதல் இந்து கனிஷ்ட பாடசாலை' என்ற பெயருடன் அதுவரை இயங்கிய பாடசாலை ஆறாம் வகுப்பையும் ஆரம்பித்தது. படிப்படியாக மேல் வகுப்புகளும் ஆரம்பமாயின. தமிழையும் மற்றக் கலைகளையும் முன் கொண்டுசெல்லமுத்தமிழ்மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக மாணவர் தொகையும் பாடசாலைக் கட்டடங்களும் வளர்ந்தன.
1976 இல் கல்விப் பொதுத் தராதர வகுப்புகள் ஆரம்பமானதும் எமது கல்லூரி இந்துக் கல்லூரி கொழும்பு என்ற மகுடத்தைப் பெற்றுக் கொண்டது. ‘வெள்ளி விழா மலரும் வெளியிடப்பட்டது. கட்டடங்கள் படிப்படியாக மாணவர் தொகைப்
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 85
ஆகியவற்றில் எமது கல்லூரி முன்னேறலாயிற்று. அத்துடன் விஞ்ஞான கூடமும் புதுப்பிக்கப்பட்டது.
ஆனால் 1983 இல் இலங்கைத் தமிழர் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரம் நமது கல்லூரி வளர்ச்சியை மிகப் பாரதூரமாகப் பாதித்தது. கல்விச் சாலை ஒன்று அகதி முகாம் ஆன துயரச் சம்பவம் எமது கல்லூரிக்கும் ஏற்பட்டது. கல்லூரி ஆசிரியர்களும் ஏராளமான மாணவர்களும் சிதறிப் போயினர். 1971ஆம் ஆண்டு முதல் அயராது கல்லூரிக்காக உழைத்த அதிபர் திரு.சங்கரலிங்கம் அவர்கள் உட்பட ஆசிரிய சபையினர் அபிவிருத்தி சபையினர் ஆகியோரும் மனம் சோர்ந்தனர். ஆனாலும் உப அதிபர் திரு. க.பற்குணம் மற்றையோரையும் உலுப்பி மீண்டும் கல்லூரியை உயர்வு பெறச் செய்ய அயராது உழைத்தார். இந்தக் கால கட்டத்திலே எஞ்சி இருந்த மாணவரையும் ஆசிரியர்களையும் சேர்த்து பாடசாலையை ஆர். சி. டி. எம். எஸ். என்ற பாடசாலையில் பகுதி நேர வகுப்புக்களாக நடாத்தப்பட்டன.
எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் நிகழ்வது இயல்புதானே. மீண்டும் 1984 ஆம் ஆண்டு பாடசாலை இயங்க முன்னின்று உழைத்த உப அதிபர் திரு. க. பற்குணம் அவர்களின் பெயர் எமது கல்லூரி வரலாற்றில் ஒரு தாரகையாய் இருக்கும் என்பார்கள் எமது கல்லூரி வரலாறு அறிந்தவர்கள்.1985இல் திரு.பற்குணம் அவர்கள் அதிபராக இருந்து கல்லூரியைக் கட்டிக் காத்தார்.
அதன் பின் 1986 ஆம் ஆண்டில் அதிபரர் இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் 'பழை சங்கம் அமைக்கப்பட்டது. சமூகத்தில் தப் பொருளாதாரத்திலும் புகழிலும் உய கல்லூரிக்குத் தம்மாலான சேவை (ဖါး பாணவர் சபை கல்லூரியுடன் உழைக்
கல்வி மட்டுமல்ல விளையாட்டும் உடற்பயிற்சியும் தேவை என்று அறிந்து விளையாட்டுத் துறையிலும் எமது கல்லூரி காலடி எடுத்து வைத்தது.
பாடசாலையில் ஒரு வழிபாட்டிடம் வேண்டும் என்பதற்கிணங்க பிள்ளையார் பாடசாலையாக ஆரம்பித்த எமது கல்லூரிக்கு 'வித்தக விநாயகர் கோயில் அமைந்தது.
காலத்துக்குக் காலம் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகித்த தமிழ் அமைச்சர்கள் செல்லையா இராசதுரை, திருமதி. இராசமனோகரி புலேந்திரன் போன்றோரும் கல்லூரிக்குப் பல வனங்களைத் தந்தனர்.
1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எமது பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மாணவர் நன்மை கருதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் அமைத்து எழுது பொருட்களைச் சாதாரண விலைக்குக் கொடுக்கும் ஏற்பாடும் செய்யப்பட்டது.
 
 
 
 

1996 ஆம் ஆண்டில் அதிபராக வந்த தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமியின் கீழ் கல்லூரி மேலும் உலக வளர்ச்சிக்கு ஏற்ப வழி நடாத்தப்படுகின்றது. இன்றைய கணனி யுகத்தில் இந்துக் கல்லூரியின் மாணவர்கள் பின்தங்கி விடக் கூடாது என்பதை உணர்ந்து கொண்ட திரு. முத்துக் குமாரசாமி அவர்கள் இரண்டு கணனிகளுடன் கணனிக் கூடம் அமைத்தார்.
இந்துக் கல்லூரி நாமம் இங்கு கற்ற மாணவர்கள். கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோர் மூலம் ஒளி வீசுதலாயின. கல்லூரி வீதிஉலாக்கள், விஞ்ஞானக் கண்காட்சிகள், விழாக்கள் என்பன போன்ற பல நிகழ்வுகளும் எம் கல்லூரியில் நிகழ்கின்றன.
கற்றாங்கு ஒழுகுக' என்பதை தாரக மந்திராக கொண்டது இந்துக் கல்லூரி. ஆனால் இன்றோ அதிபர் முத்துக் குமாரசாமி அவர்கள் இந்துவின் இலக்கு’ என்று ஒரு கருத்துருவையே உருவாக்கி உள்ளார். ‘தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ப மாணவ சமுதாயத்தினரை வழிகாட்டி சைவ தமிழ் மரபுகலுையும் விழுமியங்களையும் பேணி எதிர்காகச் சவால்களுக்கு காடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான செயர் திறனுடையுஇ றலும் நல் ஒழுக்கமும் உள்ள நற்பிரஜைகா
ங்கள், கேட்போர் கூடம், நூலகம் என்பன திருத்த வேலைக்குட்பட்டன. சீராக்கப்பட்டன. ஆசிரியர் ஒய்வு அறை வசதி அமைக்கப்பட்டது. கல்லூரிக்கான வளங்கள் U சேகரிக்கப்பட்டன. பாடசாலைக்கான வான், Multimedia Projector, Digital Printer, 9.6íT6Te: 69606TLJITILITrilo STsituar எல்லாம் அமைக்கப்பட்டன.
பொன்விழாக் காலம் உண்மையில் இந்துக் கல்லூரியின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பும் பொன்னான காலமாக அமைந்தது. பழைய மாணவர் வர்ண இரவு', 'பொன்விழாக் கதம்ப நிகழ்ச்சி என்பனவற்றை நடாத்தினர். பொன்விழா விவாத அரங்குகள் நடந்தன. விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டது. கணனி அறை விஸ்தாரமாக நவீனமயமாக்கப்பட்டது. கல்லூரி நூல் நிலையக் கட்டடத் தொகுதி, சிற்றுண்டிச்சாலை ஆகியனவும் சீர்திருத்தப்பட்டு நவீன மயமாக்கப்பட்டது.
இவை அமைந்த கட்டிடத் தொகுதி ‘பொன்விழா மண்டபம் என்ற பெயருடன் பொன்விழாக் காலத்தை நினைவு கூர்வதாக அமைந்தது.
எமது இந்துக் கல்லூரியின் ஆசிரியர் வளமும் சிறப்புற இருப்பது கல்லூரியின் வளர்ச்சிக்கு வலுவூட்டுகிறது. நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நான்காயிரம் மாணவர்களது கல்வியையும் ஆளுமை வளர்ச்சியையும் உயரச் செய்வதில் பணியாற்றுவதால் தான் கல்வியமைச்சின் தமிழ்த்தின விழாக்களிலும் போட்டிகளிலும் நமது மாணவர்கள் பரிசுகளைப் பெறுகிறார்கள்.

Page 86
அது மட்டுமல்ல விளையாட்டிலும் திறன்கள் வளர்ந்தன. இந்துவின் காற்பந்தாட்டக் குழுவும் வெற்றிகள் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தது. தேசிய மட்டத்தில் மைலோ கிண்ணப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் 12 வயதுக்குட்பட்ட அணி வென்றெடுத்தமையை நாம் பெருமையுடன் நினைவு கூறலாம்.
பெருமையுடன் வளர்ந்து பொன்விழாக் கண்ட இந்துக் கல்லூரியின் மணி விழா எப்படி இருக்கும். கற்பனை செய்கிறேன்.
மணிவிழாவின் போது சிறந்த வளர்ச்சி காண இப்போதே நாம் திட்டமிட வேண்டும் இல்லையா?
நம் கல்லூரியில் இருக்கும் ஒரு பெருங்குறை ஒவ்வொரு வகுப்பிலும் அளவுக்கு அதிகமான மாணவர் தொகை இருப்பதே ஆகும். சில வகுப்புகளில் 50 மாணவர்கள் கூட இருக்கிறார்கள். அனுமதி கேட்பவர்களுக்கு எல்லாம் தரம் பார்க்காமல் அனுமதி வழங்குவதால் கட்டுப்பாடுகள், நல் ஒழுக்கம் என்பன இல்லாத மாணவர்களும் சேர்ந்து விடுகிறார்கள்.
ஆசிரியர்களுக்கும் இத்தனை அதிக மாணவர்களை ஒரே வகுப்பில் வைத்துக் கற்பிப்பது பெரும்பாடாக இருப்பதை நாம் கவனிக்க முடிகிறது. இதனால், பல மாணவர்கள் கவனிக்கப்படாமல் இருப்பதுடன் ஒவ்வொரு மாணவர்களையும் பிரத்தியேக கரிசனை செலுத்த முடியாமல் ஆசிரியர்கள் திண்டாடுகிறார்கள். மாணவர்களும் மனதால் குறுகிப் போகிறார்கள். 攀
மணிவிழாவில் கட்டிட வசதி பெருகி பிரிவுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஒவ்ெ அல்லது 30 மாணவர்களே இருக்க வேண்
மாணவர்கள் சோர்வாகவிோதுந்தோஷம் இன்றியோ இருந்தால், அவர்களை கரிசனையுடன் கதைத்து அவர்கள் மனதில் ஊக்கத்தை ஏற்படுத்தும் உளவளத் துறை'யை உணர்ந்த விதத்தில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.
முன்பு இருந்ததை விட பொன்விழாக் காலத்தில் பாடசாலை மாணவர் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டன. என்பது உண்மை. ஆனால் அவற்றின் அருகில் இருக்கும் வகுப்பறைகளுக்குள் துர்நாற்றம் வீசுவது பெரும் இடைஞ்சல் ஆகும்.
மலசல கூடங்களில் இருந்து தூரத்தில் வகுப்புக்களை அமைப்பது மாணவர்கள் ஆசிரியர்கள் சுகாதாரத்திற்கும் அவசியம்.
நூலக மண்டபம் விரிவாக்கப்பட்டு இருப்பினும் நடுநிலை மாணவர்கள் கூட நூலகத்தில் இருந்து நூல்களை வாசிக்கவும் நூலகத்தில் இருந்து வீட்டிற்கு புத்தகங்களைக் கொண்டு சென்று வாசிக்கவும் அனுமதி மணிவிழாக் காலத்தில் வழங்கப்பட வேண்டும்.
 
 
 
 

என்று கல்லூரியில் திருத்தப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றிச் சிந்தித்த படியே.
இந்துக் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு மணிவிழாக் காலம் பற்றிக் கற்பனை செய்யலானேன்.
நான் அப்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டே வேலையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பாடசாலையின் மணிவிழாக் காலம்' ஞாபகம் வரவே அந்தச் சாட்டிலே இலங்கை போய் அம்மாவையும் பார்த்து உறவினரோடு இருந்து என் கல்லூரிக்கும் போக வேண்டும் என்று இலங்கை வந்தேன்.
இந்துக் கல்லூரி இருந்த தெருவை நோக்கி வருகிறேன். அடடா இந்த ஏழெட்டு வருஷங்களாலேயே இவ்வளவு மாற்றமா, லோறன்ஸ் வீதி முன்பு இருந்ததை விட மிகவும் மாறி இருந்தது. 4-5 மாடிகள் வரை உயரம் உள்ள மாடிக் கட்டிடங்கள் பலவற்றைக் காணமுடிந்தது. இந்துக் கல்லூரி என்ற பெயர் பெரிதாக - கவர்ச்சியாக வாசலில் இருந்தது.
உயர்ந்த மதிலும் அதைவிடவும் உயர்ந்த வாசல் கதவும் என்னை வரவேற்றன சற் கதவைத் தட்டிய போது கதவில் இருந்த ஒரு சதுரம் நப்பட்டு ஒரு முகம் தெரிந்தது. ‘என்ன வேண்டும்? தில் கேட்ட காவலாளியின் முகம் அது.
இன்னும் சிங்களக் காவலதிகாரியா’ என்று நான் இங்கே படித்தவன். கல்லூரியைப் பார்க்க என்றேன். பெயரைக் கேட்டுவிட்டுச் சிறிய சதுரக் கதவை விட்டு மறைந்தார் காவலாளி.
எதற்கோ வெளியில் போய்விட்டுசலி ஸ்கூட்டரில் வந்த ஒரு மாணவர் வெள்ளை வெளேர் என்ற உடையில் பொக்கற்றில் இந்துக் கல்லூரியின் அடையாளத்துடன் இறங்கி வந்து, எதற்காக நிற்கிறீர்கள்?’ என்றார்.
'நான் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். என்றேன். அவன் நெற்றியைச் சுழித்து ஞாபகப்படுத்த முயன்று பின்னர்வாருங்கள் அண்ணா என்று கூறியபடியே கதவைத் தட்டி காவலாளி கதவைத் திறக்க உள்ளே அழைத்து சென்றார். ஒ இப்போது இந்து மாணவர்கள் எல்லோரும் ஸ்கூட்டர்களிலும் பைக்குகளிலும் கல்லூரிக்கு வருகிறார்களோ என்று சந்தோஷித்தேன்.
நுழைந்ததுமே வித்தக விநாயகர் கோயில் முன்பை விட அழகாக உயரம் கூடியும் இருந்தது. கோவிலின் விமானமும் கோபுர கலசமும் சற்றுப் பெரிதாகவும் பொலிவாகவும் அமைந்திருந்தது. முன்பு தினமும் கோவிலைத் தாண்டும் பொழுது திருநீறு தொட்டுப் பூசியது போல் திருநீறு தொட்டு நெற்றியில் பூசினேன்.
ஆசிரியர்களில் சிலர் இப்போது இல்லை எனத் தெரிந்தது. ஆசிரியர்கள் எல்லோரும் அன்புடன் கதைத்தார்கள்; வாழ்த்தினார்கள்.
கொழும்பு இந்துக் «sdogpo

Page 87
கல்லூரியைச் சுற்றிப் பார்த்தேன். பொன்விழாவில் அமைக்கப்பட்ட ‘பொன்விழா மண்டபம்’ என்ற கட்டிட நிர்மாணத்தைப் பார்த்தேன். நீண்டவரிசையில் நடுத்தர வகுப்பு ானவர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். எங்கே போகிறீர்கள்’ என்று கேட்டபோது 'நூல்நிலையத்திற்குப் வாகிறோம் என்றார்கள். ஒ. முன்பு போல் இல்லாமல் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கும் நூலகப் பயிற்சி கொடுக்கப்படுவதை அறிந்து சந்தோஷப்பட்டேன்.
சிற்றுண்டிச் சாலை சுத்தமாக இருந்தது. மாணவர்கள் சிலர் காப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஒழுங்கான மேசை, கதிரைகள் உள்ள ஒரு சிறு மண்டபம் போல் அது அமைந்து இருந்தது.
அதற்கு அடுத்து ஆசிரியர்களுக்கான ஒய்வு அறை இருந்தது. சுத்தமான திரைச்சீலைகள் அழகான இருக்கைகள் எனப் பரவசதிகள் காணப்பட்டன. ஆசிரியர்கள் தம்மை ஆசுவாசப்படுத்த ாற்ற விதத்தில் மேலே மின் விசிறி வசதிகள் காணப்பட்டன.
உள்ளக அரங்குகளிற்குள் நுழைந்தால் டேபிள் டெனிஸ் விளையாட்டிற்கான இரண்டு மேசைகள் இருந்தன.
பிலியட்ஸ் (Billyards) விளையாட்டு மேசைகள், கரம் விளையாட்டு, சதுரங்கப்பலகைகள் இருப்பது கண்டு மகிழ்ந்தேன்.
உள்ளக விளையாட்டுகளுக்காக இரண்டு ஆசிரியர்க பொறுப்பாக இருந்தது கூட வியப்பாக இருந்தது. ॐ
இவற்றின் அருகே இருந்த வகுப்பு அறைக் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருந்த மலசல இருக்கவே இல்லை. வகுப்பறைகளுக்குத் தூரமாக 3 என்பதைப் புரிந்து கொண்டேன்."
கீ
9}御
@
960)6)]
விளையாட்டுத்திடல் மேலும் சீராக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே மாணவர்களைக் காணமுடிந்தது. உதைபந்தாட்டம் மிக நன்றாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். விளையாட்டு முறைகளை நெறிப்படுத்திக் கொண்டு இருந்த ஆசிரியர் சளைக்காமல் அவர்களை நெறிப்படுத்திக்கொண்டு இருந்தார். உதைபந்தாட்டத்தைப் போலவே ரகர் விளையாட்டுப் போட்டியில் கடந்த மாதம் தங்கப் பதக்கத்தை இந்துக் கல்லூரி பெற்று இருந்ததை ரகர் Coach ஆசிரியர் பெருமையுடன் தெரிவித்தார்.
கணனி அறைக்குச் சென்றேன். கண்ணாடித் தட்டுகளினால் பிரிந்த நான்கு கணனி அறைப் பிரிவுகள் காணப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 30 இற்கும் குறையாத கணனிகள் இருந்தன. இதைக் கண்டு பிரமித்தேன். இந்துக் கல்லூரி காலத்திற்கு எற்ப வளர்ச்சி அடைவது கண்டு மகிழ்ச்சி
அடைந்தேன். சம காலத்தில் பல மாணவர்கள் கணனியில் வேலை செய்து கொண்டு இருப்பது நவீன காலத்துக்கும் இந்துக் கல்லூரி ஈடுகொடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
விசளிப்பு விழா - 2004
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர்களின் ஒய்வு அறைகளிலும் சில கணனிகள் இருப்பதும் ஆசிரியர்கள் சிலர் அதில் ஏதோ வேலைகளைச் செய்து கொண்டும் இருப்பதைக் கூடக் கண்டேன்; சிலிர்த்தேன்.
வகுப்பறைகளைப் பார்த்தேன். நான் படித்த காலத்தைப் போல் அல்லாமல் ஒவ்வொரு வகுப்பிலும் கிட்டத்தட்ட 30 மாணவர்களுக்கு மேல் இருக்கவில்லை. முன்பு போல் காட்டுக் கத்தல்கள் இல்லை. ஆசிரியர்கள் முகத்தெளிவுடன் நிதானமாகப் பாடங்களை நடாத்திக் கொண்டு இருந்தார்கள். அதாவது வகுப்பறையில் அளவுக்கு அதிகமான மாணவர் தொகை இல்லாததால் மன அழுத்தம்' இல்லாமல் மாணவரும் ஆசிரியர்களும் இருக்க முடிந்ததைக் காண முடிந்தது.
பாடசாலை அலுவலக அறையில் விவாதப் போட்டி, காற்பந்தாட்டப்போட்டி, இசைப்போட்டிகளில் மாணவர்கள் எமது கல்லூரிக்குப் பெற்றுக்கொடுத்த விருதுகள் பல நிறைந்து இருந்தன. சற்றுத் தள்ளி ஒரு பெரிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதை நான் கண்டேன். அது பற்றி உப அதிபரிடம் ள் தூர இடங்களில் இருந்து இங்கே படிக்க
கிறார்கள். விரைவில் விடுதி அமைக்கப்பட்டுவிடும், என்று பெருமையுடன் தெரிவித்தார் உப அதிபர்.
மற்றொரு பகுதியில் சாரணர் குழுவினர் சாரணர் பாசறைப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களுடன் கதைத்த போது கடந்த வருடத்து ஜம்போறியில் பல பரிசுகளை அவர்கள் பெற்றதையும் சிறந்த சாரணர் குழு எனப் பாராட்டைப் பெற்றதையும் அறிய முடிந்தது.
முன்பெல்லாம் சென்ஜோன்ஸ் அம்புயூலன்ஸ் முதலுதவிச் சிகிச்சை அறை இருந்ததே என்று தேடிப் போவேன். முன்பு சின்னதோர் அறையில் இருந்த சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸின் சேவை ஒரு நீண்ட மண்டபம் ஒன்றில் வசதியாக அமைக்கப்பட்டு நடைபெற்றது. நான்கு கட்டில்கள், ஒட்சிசன் முகமூடிகள், மருந்துகள் எல்லாமே இருப்பதைக் கண்டேன்.
விஞ்ஞான கூடமும், தாவரவியல், பெளதீகவியல், இரசாயனவியல் எனத் தனித்தனியாக பிரிக்கப்பட்டுத் தனித்தனி அறைகளில் பலவித ஆய்வு உபகரணங்கள் கொண்ட ஆய்வு அறைகளாக இருந்தன.
அதை ஒட்டிய அறையில் புதுவிதமான சிறு சிறு இயந்திரங்கள், பொறிகள், ராட்டினங்கள் என்பன இருந்தன. அங்கே நின்ற ஆசிரியரைக் கேட்ட போது நமது இந்துக் கல்லூரி இளைஞர்கள் தமது எண்ணத்தில் பிறந்த சில இயந்திரங்களை, புதிய கண்டுபிடிப்புக்களை செய்வதற்கு இந்துக் கல்லூரியில் நாம் மாணவர்களை ஊக்குவிக்கிறோம். அவர்கள் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்வதில் முயற்சி செய்தலே இவை என்றார்.

Page 88
கல்லூரிக் கேட்போர்கூடம், கலைவிழா மண்டபம் என்பவை மிகச் சுத்தமாக இருந்தன. உடைந்து இருந்த ஜன்னல்கள் திருத்தப்பட்டு இருந்தன. மேடையில் வைக்கப்பட்டு இருந்த பெரிய பியானோ வாத்தியம் பழக வந்திருந்த சில மாணவர்களுக்கு ஆசிரியர் குறிப்புக்களைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்த மாற்றமும் திகைப்பாய் இருந்தது.
மணிவிழாக்காலத்தில் இந்துக்கல்லூரியின் வளர்ச்சியைக் கண்டு மனமெல்லாம் இனித்தது. பெற்ற தாயும் பிறந்த பொன் நாடும் மட்டுமல்ல கற்ற கல்லூரியும் நனிசிறந்து விளங்குவதை எண்ணினேன்.
என் கல்லூரி இன்னும் நீடுழி வாழ வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். மணிவிழாவும் நிறைந்தாயிற்று.
அப்படியானால் இனிப் பவள விழா கல்லூரியின் 75 ஆம்
ஆண்டில் கல்லூரி எப்படி இருக்கும். எனது கற்பனை நீண்டது.
கல்லூரி வாசல் நீண்ட வரவேற்பறை போல சிறு மண்டபம் வாயிலிலேயே இருக்கும். வாயில் காக்கும் காவல் அதிகாரிகள் சீரிய சீருடைகளை உடுத்திக் கொண்டு அமர்ந்து இருப்பார்கள். ஆங்கிலத்தில் விசாரித்து விபரங்களை எமது கல்லூரிக்கு வருபவர்களுக்கு வழங்குவர் என்று எனது கனவு விரிந்தது.
கல்லூரி வளாகத்தினுள் ஏராளமான 4 அல்லது 5 மாடி கட்டிடங்கள் இருந்தன. அதிபரின் அறை பாடசாலுையோடு
இல்லமாக அமைக்கப்பட்டு இருந்தது
வகுப்புகளில் சில, குளிர்படுத்தப்பட்ட அறைகளாக இருந்தன. மிகக் குளிர்மையான கணனிக்கூடங்களாக அவை இருந்தன. ஆய்வு கூடங்களும் குளிர் பதன அறைகளாக இருந்தன. அதிபரின் இல்லமும், மாணவர் விடுதியும் அமைக்கப்பட்டதால் இட நெருக்கம் ஏற்பட்டதால் கல்லூரிக்குச் சற்று தொலைவில் இருந்த நிலமும் வீடுகளும் இந்துக் கல்லூரிக்கென பெற்றுக்கொள்ளப்பட்டு அங்கு அமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியில் ஐந்தாம் வகுப்புக்கு குறைந்த வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
விளையாட்டுத் துறையின் ஒரு வளர்ச்சியாக 'நீச்சல் தடாகம் அமைக்கும் விருப்பமானது பல மாணவர்களின் அனுசரணையின் பெயரிலும் பெற்றோரின் வேண்டுகோளிற்கு இணங்கவும் நீச்சல் தடாகம் ஒன்றும் பவளவிழாக் காலத்தில் புதிதாக வாங்கிய காணிப் பரப்பில் அமைக்கப்பட்டுவிட்டமை விசேடமானதாகும்.
 
 

நீச்சல் போட்டியிலே பங்கு பற்றிய மாணவர் இருவர் வெள்ளிக் கோப்பைகள் பரிசைத் தட்டிக் கொண்டு இருப்பார்கள்.
தமிழர் எங்கிருந்தாலும் தம் இடத்திலே அமைக்கும் கோவிலை எப்போதும் புதுப்பித்து பலவித வசதிகளையும் செய்து கொள்வார்கள். மேல் விதானமும் கலசமும் கோபுரச் சிலைகளும் மேலும் அழகுடன் பயபக்தி தருவதாக அமைந்திருக்கும்.
இந்துக் கல்லூரியின் வித்தக விநாயகர் கோயிலும் சற்று விஸ்தீரமாக்கப்பட்டு கோவிற் பொருள்களை வைக்க வசதிகள் கூடிய அறைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
மாணவர் விடுதி இருப்பதன் காரணமாக ஆண் மருத்துவ சேவையாளர் ஒருவரும் விடுதியில் இருப்பார். விடுதி மாணவரின் உணவுகளை தயாரிக்கச் சமையல் காரர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பார்கள்.
பவளவிழாக் காலத்தில் இந்துக் கல்லூரியின் வகுப்புகளைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்த்தும் தாமே தேடிக் கற்றுக் கொண்டனர். (அதாவது கணுதிர்மூலம் தாமே தேடிக் கற்றல்).
நிதுக் கல்லூரி மாணவர்கள் பவளவிழாக் காலத்தில் ຫຼິ ளிேல் அமர்ந்து நூல்களை வாசிப்பதாலும், தொலைக் யில் பல கல்வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதாலும் மேலும் பல கல்வி தொடர்பான அறிவைப் பெறுவார்கள். ஆசிரியர்களோ அவர்களுக்கு ஒரு Moral Support போல இருந்து வழிகாட்டுவோராகவும் ஆதரவாகவும் இருப்பர். புதுப் புதுத் துறைகளில் கற்க ஆரம்பித்து இருப்பார்கள்.
கணனித் துறையில் சாதனைகள் புரிந்த உயர் வகுப்பு மாணவர்கள் வெளிநாட்டுப் புலமைப் பரிசில்கள் பெற்று மேற்குலக நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளில் கல்வி கற்கும் வசதி செய்து கொடுக்கப்படும்.
இந்துக் கல்லூரியின் பவளவிழாக் காலத்தில் உலகில் ஏற்பட்டிருக்கக் கூடிய நவீன வளர்ச்சிகள் பலவும் இந்துக் கல்லூரியில் பெறக்கூடிய அளவு வளர வேண்டும். வளரும் என்ற நம்பிக்கையை எனக்கு, மணிவிழா பற்றிய என் கற்பனை ஏற்படுத்தி உள்ளது.
நிச்சயம் பவளவிழாக் காலத்தில் அனைத்து சிறப்பையும் நம் கல்லூரி பெற்றுத் திகழும் என்பதில் ஐயம் இல்லை. ஆம், இந்துக் கல்லூரி ஆல மரம் போல ஆழவேரூன்றி வளர்ந்ததால், அகலப் பரந்து விழுதுகளும் விட்டு கொழும்பில் தமிழ் மாணவர்களுக்கான புகழ் பெற்ற கலைக் கூடமாக நீண்ட நெடுங்காலம் வாழட்டும்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 89
BEST PERFORMA
SitSabeshan Subaskar Azad Moha
Ketheswarampilai Kulasingham JatheeSWaran Gnanahuath
BEST PERFORM
Kaneshalingam Yogendran Sivapala Rageendrathas Sanjeer Water
Gananathan Shanmugasarma Tharmaku Arunprasadh Rakesh Sarma Ragu
 
 
 
 
 
 
 
 

ANCE - (O/L 2003)
med Mujahid Shanmugeswaran Janakan
Nagenthiran Thavaratnam Diroshan Thanesh
ANCE - (A/L 2003)
Sundaram Sivarajah Pathmanathan Jeyanth Yathunanthan Sasikumar
lasingam Ragupathy Balasridharan Rajaratnam an Thavamayooran RukShan

Page 90
அகில இலங்கை ரீதியில் தமிழ்த் விவகு 2
லோ, பிரச
த. பார்த்தீபன்
 
 

தினப் போட்டியில் வெற்றியீட்டிய Mணியினர்
ன்னாவருண்

Page 91
*NNNSNNNSNNNSNళ్లి 66DD 6Jgjj
i திருமதி ஏக சிருங்
B. A. Dip ir సEEEEEడ3
இறைவன் தன்னால் படைக்கப்பட்ட உன்னத படைப்பான மனிதனுக்கு அறிவை உணர்த்தித் தன்னை வழிபட, உணர, தன்னோடு எல்லையற்ற பேரானந்தத்தை அனுபவிக்க வழிகாட்டி உள்ளான் வேதங்களை அருளிச் செய்த இறைவன், அதனை ஒதவும், இசைக்கவும் கற்பித்தான். இசையை உணரவும் செய்தான். கடவுள் மனிதனுக்களித்துள்ள நற்பேறுகளுள் இசை மிகச் சிறப்பானது. வானுலகினின்றும் மண்ணுலகிற்கு வந்தடைந்த இசை ஒன்றினைத் தான் மண்ணுலகத்தினின்றும் வானுலகிற்கு எடுத்துச் செல்லலாம். வானம்பாடியின் இனிய கீதத்தில் தன்னை மறந்த ஷெல்லி ‘இறைவன் தந்த எண்ணற்ற பரிசுகளில் இன்ப இசைக் கலை தான் எழிலார்ந்த இரும் பரிசு’ என்றார். இறைவனை மகிழ்விக்கவும், அடையவும் அவன் தந்த இசையே துணைச் சாதனமாகிறது.
அப்பர் சுவாமிகள் ‘பண் துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி” என சிவபெருமானே இசை பயில்வதாகக் குறிப்பிடுகின்றார். மேலும்
“பண்ணாரப் பல்லியம் பாடினான் காண்' "வீனை ஏந்திக் காந்தாரம் தாம்
A. 。罗列 முரலாப் போகா நிற்பா,
6. t « 。罗梦
கைக்கிளரும் வினை வலவன் கண்டாய் என்ற அடிகள் இறைவனே பல வகை இசைக் கருவிகளை
இசைத்து உலக மக்கள் இசையை அனுபவிக்கும் பொருட்டு அளித்தார் எனக் குறிப்பிடுகின்றார்.
பரிசளிப்பு விழா - 2004
 
 

NNSNNNSNNSNS டுத்தும் இசை
கேஸ்வரி அதிபர்
Education
泛
இசை வழியாலே இம்மையில் இறைவனை என்றும் வழிபடும் பாணபத்திரனுக்காக, மதுரை ஆலவாய் சொக்கநாதராகிய சிவபெருமான் விறகு விற்போன் வேடத்தில் சென்று காந்தாரப் பண்ணின் பாடலைத் தாமே பாடி, வட நாட்டு இசைவாணன் இராமநாதனை நாட்டை விட்டே வெருண்டோடச் செய்தார். இந்தத் திருவிளையாடற் புராண நிகழ்ச்சியும் சிவனது இசைபாடும் செயலை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
திருமாலின் அவதாரமாகிய கண்ணபிரான் மாடு மேய்த்திடச் சென்று காடுகளில் தமது புல்லாங்குழல் இசையால் உயிர்கள் அனைத்தையும் பிணித்தும், பித்தாக்கியும், பீடுறுச் செய்துள்ளார். பிருந்தாவனத்தில் கன்னியரைத் தம் வசமிழக்கச் செய்தும், ஆய்க்குடியரைத் தேவுமால் கொள்ளச் செய்தும் மனித குலத்தையும் பிற உயிர்களையும் கவர்ந்து இழுத்துள்ளார். இச் செயல்களுக்கு இறைவனின் இசைத்திறனே காரணமாயின.
“சிவனுக்குத் தேனாபிடேகம் செய்தவன் இப்பிறப்பில் இசை வல்லவனாவான்” என்பது இந்து மக்களின் தளராத நம்பிக்கைகளில் ஒன்றாகும். இசை இறைவழிபாட்டிற்குரிய கலையாக இருப்பதால் எல்லா மதத்தவரும் இசையின் துணையுடனேயே இறைவழிபாடு செய்வர். பிரஞ்சு ஆசிரியர் ஒருவர், இசையானது பிரார்த்தனைக்கு ஒரு பிள்ளை; மதத்திற்கொரு துணை என்றார். பிறவியின் புண்ணியத்தின் புனிதமான விளைவே ஒருவனுக்குக் கிடைக்கும் இசைத்திறன்
எனவும், இத்தகைய இசை விண்ணுலகப் பேரின்பத்தை ஒருவன்

Page 92
நுகருவதற்கு ஏதுவாக அமைந்துள்ளதொரு தெய்வீக சாதனம் எனவும் கத்தோலிக்கப் பாதிரிமார் பலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இசையானது இனம், மதம், மொழி வேறுபாட்டைக் கடந்து யாவரையும் இன்புறச் செய்வது.
இசையே இறைவனுக்கு உகந்ததும், முதன்மை யானதுமான நிவேதனப் பொருள் ஆகையால் மிகத் தொன்மையான இறைவனாலருளிச் செய்யப்பட்ட வேதங்களும் இசையாலேயே ஒதப்படுகின்றன. மூன்று ஸ்வரங்களுடன் ஒதப்பட்டுப் பின் நான்கு, ஐந்து, ஆறு ஸ்வரங்களுடன் ஒதப்பட்டன. சாம வேதம் ஏழு ஸ்வரங்களுடன் ஒதப்பட்டு வந்தது. இதுவே இசைக்கலையின் தோற்றுவாயாக அமைந்த வேதம். வேதங்களுள் யான் சாமவேதமாக உள்ளேன் என்று பகவத் கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.
“அர்ச்சனை பாட்டே யாகும்
ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார்
தூமறை பாடும் வாயால்” என ஆரூரரைத் தடுத்தாட்கொண்ட இறைவன் அசரீரியாக ஆரூரருக்கு ஆணையிட்டார். இவ்வாணைப்படியே சுந்தரரும் வாழ்நாள் முழுவதும் இன்னிசையால் தேவாரம் பாடி இறைவனை மகிழ்வித்து வந்தார். சேக்கிழார் சுந்தரரைப் பற்றிக் கூறுகையில் “திருமுது குன்றத்து ஆற்றினில் ஆரூரரிட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் அவரே எடுக்கச் சென்று கிடைக்காமல் போகவே இறைவனை விளித்துப் பாடினார். இசையில் இலயித்த இறைவன் பொன்னைக் கிடைக்கச் செய்தார். பின்னர் பொன்னின் மாற்றுக் குறைந்திருக்கக் கண்டு மீண்டும் ஒரு பதிகம் பாடிப் பொன்னுக்குரிய மாற்றத்தையும் பெற்றார்” என வியந்தார். இறைவனை மகிழ்வித்த சம்பந்தரை ஆரூரர் “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தர்”என்றார். சேக்கிழார் சம்பந்தரைக் “கானத்தின் ஏழு பிறப்பு” என்றழைத்தார். அப்பர் சுவாமிகள் “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்றார். மேலும் பண்ணுடன் பலவுஞ் சொல்லி ஆடிய கழலர் தன் கையில் வீணை வைத்தார், தம்மடி பரவ வைத்தார் என்றும் கூறுவதிலிருந்து இறைவன் இசையுடன் ஆனவன் என்பதும், அடியவர் இசை மூலம் இறைவனை அடைந்தமையும் புலனாகிறது.
சிவனடியார் மட்டுமல்ல அரக்கர் கோனான இராவணனும் கூட இறைவனை இசையில் மயங்கச் செய்துவிட்டான். வரங்கள் பல பெற்ற இராவணன் ஆணவ மல மேலீட்டால் கைலையங்கிரியைத் தூக்கத் துணிந்தான். கிரியை அசைத்தவனைச் சிவன் விரலால் அழுத்தவும், கழுத்தில் சுமை தாங்க முடியாது திணறியபடியே தன்கை நரம்பைத் தந்தியாக்கிக் கையை யாழ் தண்டாக்கிச் சாமகானம் பாடினான். துன்பத்தின் மத்தியிலும் இசையால் இறைவனை மகிழ்வித்து, அவனருளைப் பெற்று வெற்றி கண்டவன்.
 

இறைவனையும், மனிதனையும் இணைக்கும் ஆற்றல் இசைக்குண்டு என்பதற்கு ஆணாய நாயனார் வரலாறு சான்று பகரும். அவர் காட்டிலே மாடு மேய்த்த வேளை பக்தியால் பரவசமடைந்து “மெய்யன்பர் மனத்தன்.” எனப் பாடவும், இன்புற்ற இறைவன் தானாகவே முன் எதிர் நின்றார்.
தமிழர் மட்டுமல்ல மேனாட்டவரும் இறைவனை இசை வடிவினனாக ஏற்றனர். உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியர் “வெனிஸ் நாட்டு வர்த்தகன்” என்ற நாடகத்தில் “ஆத்மார்த்த சங்கீத உணர்வில்லாத மனிதன் இனிமையான சப்தங்களுக்கு இசைவாக, அசையாத மனிதன் சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடமளிப்பவன். இத்தகையவன் இருள்மயமாக இருப்பான். நம்பத்தகாதவனும் ஆவான்.” என்கிறார்.
ஆங்கில இசைஞானி ஒருவருக்கு மிகவும் விருப்பமான தியானமுறை தனது வயலினைத் தானே ஏந்தியவாறு இருத்தலாகும். வயலினில் கைபோகும் போக்கிற்கு ஒழுங்காகத் தொடர்ந்து இராகங்களை இசைத்துக் கொண்டு, தன்னை மறந்த நிலையில் சிந்தனை முழுவதும் இசையின் அருளால், தான் சந்திக்கப் போகும் இறைவனைப் பற்றியதாக இருப்பார். இறையின்பத்தை இசை மூலம் அனுபவித்தார். கவிஞர் கீட்ஸ் “கேட்கக் கூடிய நாதம் இனிமையானது. ஆனால் மனித செவியினால் கேட்டின்புற முடியாத அபூர்வமான நாதம் அதிக இனிமை உடையது. அது மேலான இன்பத்தைத் தருவது” என்பதை,
"Heard melodies are sweet,
But those unheard are sweeter' என்ற வரிகளில் புலப்படுத்தினார். அபூர்வமான இந்த நாதம், முற்பிறவிப் பயனாலோ,தெய்வ அருளாலோ ஒரு சிலருக்குக் கேட்க முடிகிறது. சித்தர்களாலும், யோகியர்களாலும் உணரக்கூடிய அநாகத நாதத்தை மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் உணர்ந்திருந்தார். இவருடைய பிறப்பு பற்றி இறைவனே உணர்த்தி உள்ளார். இறையருளுடன் அவதரித்த சுவாமிகள் பாடல் இயற்றிப் பாடும் புலமையும் பெற்றிருந்தார். இவர் பாடிய கீர்த்தனைகளில் இறைவனே மயங்கி அருள் செய்த சந்தர்ப்பங்கள் பல. ஒரு நாள் காலை, துறவி ஒருவர் தியாகராஜரின் இல்லத்தை அடைந்து அவர் பாடும் கீர்த்தனைகளைக் கேட்டு இரசித்தார். உணவு உட்கொள்ள வருவதாகக் கூறிச்சென்று விட்டார். அவர் வருகைக்காகக் காத்திருந்த தியாகராஜர் ஏமாற்றத்துடன் நித்திரையாகிவிட்டார். அன்றிரவு கனவிலே அத்துறவி தோன்றி, தாம் நாரதர் என்றும் இசை அறிவு பெருகவேண்டியே நாரதீயம், ‘ஸ்வரார்ணவம், ஆகிய நூல்களை அங்கு விட்டுச் சென்றுள்ளதாகவும் கூறினாராம். ஸ்வரார்ணவ நூலின் மூலம் பெற்ற அறிவை “ஸ்வர ராக சுதாரஸ” என்ற சங்கராபரணக் கிருதியில் குறிப்பிடுகின்றார். மேலும்அதே கிருதியில் சங்கீத சாத்திரமானது சிவன் பார்வதியின் உரையாடல் மூலம்
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 93
விளக்கப்பட்டுள்ளமையையும் குறிப்பிட்டுள்ளார். ஸ்வரார்ணவத்தில் உள்ள ஒரு சுலோகம்,
ஆத்ம மத்ய கதா ப்ராண : ப்ரான மத்ய கதோத்வனி த்வனி மத்ய கதோநாத நாத மத்யே சதாசிவ
என்பதாகும். இது
உடம்பின் நடுவில் உயிர்
உயிரின் நடுவில் ஒசை
ஒசை நடுவில் நாதம்
நாதத்துள் சதாசிவம் என்ற கருத்தைத் தருகிறது. இது இறைவனுக்கும், இசைக்கும், மனிதனுக்குமான நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.
தியாகராஜர் ஏழுமலையானைத் தரிசிக்க விரும்பி மலை ஏறி உச்சியை அடைந்து, நீராடிவிட்டுக் கோயிலுக்குச் செல்லவும் மூலத்தானத் திரை மூடப்பட்டுவிட்டது. மனம் வருந்திய சுவாமிகள், "யாராலும் விலக்கமுடியாத திரை எனது மனதினுள் இருக்கிறதே. இதை நீ தானப்பா விலக்கணும்” எனப் பாடினார். மறைத்த
மங்களே
B.A. Dip in Ed. 3EXEXE3EE%E3
1ண்ணிசை என்றவுடன் முதலில் நமக்கு நினைவில் வருபவை மூவர் பாடிய தேவாரப் பதிகங்களே. கி. பி 6,7,8 ஆம் நூற்றாண்டுகளில் பண்ணமைதியோடு பாடப்பட்ட இப் பதிகங்களை கி. பி 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருமுறைகளாக வகுக்கப்பட்டபோது திரு எருக்கத்தம் புலியூரைச் சேர்ந்த யாழ்ப்பாணர் மரபில் வந்த பாடினி இவற்றுக்குப் பண் அமைத்துக் கொடுத்தார் என்பது திருமுறை கண்ட புராணம் தரும் தகவலாகும். தமிழ் முன்னோர் வகுத்த இசைத்திறன்களாகிய தேவார திருப்பதிகங்கள் ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்திலேயே திருக்கோவில்களில் ஒதப்பெற்றுவந்ததுடன் ஒதுவார் மூர்த்திகளும் நியமிக்கப் பெற்றிருந்தனர். தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டிய முதலாம் ராஜராஜ சோழன் அக்கோவிலில் நாற்பத்தொன்பது ஒதுவார் மூர்த்திகளையும் அவற்றிற்கான பக்கவாத்தியம் வாசிப்போரையும் நிவமித்திருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
 
 

திரையும் விலகியது. அர்ச்சகரும் ஏனைய பக்தரும் அதிசயித்தனர். இச் சம்பவம் இறைவனை மனிதன் இசையில் மூழ்கச் செய்தமையை எடுத்துக் காட்டுகிறது.
முத்துஸ்வாமி தீகூழிதர் எட்டயபுரம் சென்றிருந்த வேளை, கடும் வெப்பம் நிலவியிருந்தது. பல வருடங்கள் மழை பெய்யாது, மக்கள் வாடினர். தீகூழிதர் அவர்கள் தேவிக்குப் பூசை செய்து அம்ருதவர்ஷினி இராகத்தைத் தோற்றுவித்து, ஆனந்தாம் ருதவர்ஷினி என்ற கிருதியைப் பாடினார். தேவியை மனமுருகிப் பாடக் கடும் மழை என்றும் காணாதவாறு பெய்தது.
இறைவன் தந்த கொடையை மனிதன் உணர்ந்தான். கற்று அனுபவித்தான். பலருக்கும் பகிர்ந்தான். இறைவனையும் மனிதனையும் இணைக்கும் பாலமாக அமைந்தது இசை, இயற்கையும், விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும் கூட இசையை அனுபவிப்பனவே. இசையால் பயன் தருவன. மனிதனில் நற் குணங்களை உருவாக்கும் இசை பலவித நோய்களைக் குணமாக்குவதிலும் புகழ் பெற்றுள்ளது. இவ்வாறான பல கிடைத்தற்கரிய பேறுகளைப் பெற்றுத் தரும் இசையிலே யாவும் ஒடுங்குகின்றன.
Dip in Music %E%E:EG
திருமுறைப் பதிகங்கள் பாடப்படுவதற்கு முன்பே தமிழரின் இசைமரபு சீர்சால் வளர்ச்சி பெற்றிருந்தமைக்கு முத்தமிழ்க் காப்பியம் எனக் கருதப்படும் சிலப்பதிகாரம் சான்றாகின்றது. கி. பி 250 க்கு முற்பட்டதெனக் கொள்ளத்தக்க சங்க இலக்கியங்களிலே பண் வகைகள், கருவிகள், பாணர், விறலியர் தொடர்பான தகவல்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
ஒரு கலையின் வளர்ச்சியை முக்கிய மூன்று
கட்டங்களாக காணலாம். ஏனைய கலைகளுடன் உள்ளுறுப்பாக பாலில் நெய்யாக அமைந்த நிலை முதலாவது கட்டம், தனித்திறன் வாய்ந்தவர்களது பயிற்சியில் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் நிலை இரண்டாவது கட்டம். சீர்சால் உயர்கலை மரபாக பரிணாமம் பெற்று இலக்கண சாஸ்திர அமைதி பெறும் நிலை மூன்றாவது கட்டமாகும். நாட்டார் வழக்கியற் கலை மரபுகளில் இருந்து நுட்பக் கலை மரபு பரிணாமம் பெறுகின்றதென்ற பொது

Page 94
விதிக் கமையவே இவ் வளர்ச்சி அமைகின்றது. கூட்டு வாழ்க்கையமைப்பிலே நிலவிய வெறியாட்டு, குரவை, துணங்கைக் கூத்துகளில் உணர்ச்சி, ஆட்டம் இரண்டுடனும் ஒசை வெளிப்பாடாக இருந்த நிலை பின்னர் தனித்திறன் வாய்ந்த பயிற்சியாளர்களின் முயற்சியூடாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. கி.பி. 250 க்கு முற்பட்ட சங்க காலப் பாடல்களில் பண் என்ற சொல்லுடன், நரம்புக் கருவிகள், கூத்துவகை ஒசை வெளிப்பாட்டுத் திறன்கள், யாழ், முரசு என்பன பற்றி புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, அகநானூறு என்பவை சுட்டியுணர்த்தியுள்ளன.
“பாவோ டிணைந்த லிசை யென்றார் பண்ணென்ற தோவாப் பெருந்தான மெட்டாலும் - பாவாய் எடுத்தல் முதலா விரு நான்கும் பண்ணிற் படுத்தமையாற் பண்ணென்று பார்”
பண் என்பது முதல், முறை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்ற பதினொரு பாகுபாட்டினாலும் ஆராய்ந்தறியும் இலக்கணங்களை உடையது. முதல்' என்பது இசைப்பாடலில் தொடங்கும் சுரத்தைக் குறிக்கும். இதனை வடமொழியில் “க்ரஹம்” என்று சொல்வர். கிழமை என்பது பலமுறை வருதற்குரிய ஸ்வரம். இது வடமொழியில் அம்சம் எனப்படும் (ஜிவசுரம்) பாடலை முடிக்கும் ஸ்வரத்தை “நியாசம்” என்றும் இராகத்தின் இடையில் உள்ள முடிக்கும் ஸ்வரத்தை 'அபந்யாசம்' என்றும் பாட்டு முதற்பகுதி இறுதிஸ்வரம் “விந்நியாசம்” எனவும் வட மொழியில் சொல்லப்படும். தமிழில் நிறை, குறை, மெலிவு, வலிவு என்பவை வடமொழியில் பகுத்வம், அற்பத்வம், மந்தரம், தாரம் எனக்கூறலாம். சமன்’ என்பது சமஸ் வரங்களையும் முறை என்பது இசை ஸ்வரங்கள் பயின்று வரும் முறைகளையும் வரையறை என்பது ஒருபண் வேறோர் பண்ணுடன் சேர்ந்து மயங்காமல் தடுத்தலையும் குறிக்கும். நீர்மை' என்பது சொற்களால் கூற முடியாத உய்த்துணர்வால் உணர்ந்து கொள்ளத்தக்க இராக பாவம் (கேள்வி மூலம்) முதலானவற்றை குறிக்கும். திருஞானசம்பந்தர் சுவாமிகள் காலத்தில் சிலப்பதிகாரத்தில் குறித்த பதினொரு பண் இசை இலக்கணங்களில் நீர்மை, வரையறை தவிர்ந்த ஒன்பதும் இருந்ததாக அவர் பாடல் ஒன்று தெரிவிக்கின்றது. பாடல் முதல் அடி “எண்ணிடை ஒன்றினர்” இதில் “ஏழிசை எட்டிருங் கலை சேர் பண்ணிடை ஒன்பதும்” எனவரும் அடிகளாற் புலப்படும்.
இவ்வாறு குறிப்பிட்டமையால் இணை, கிளை, பகை, நட்பு என்ற நான்கினையும் ஆராய்ந்து இசை புணருங் குறிநிலை எய்த நோக்கி ஏழிசையையும் பாலையாக நிறுத்திய பின் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்ற எண் வகைத் தொழில்களினாலும் பண்ணியமைத்த பண்ணானது
முன் சொன்ன ஒன்பது இலக்கணங்களால் மாத்திரம் புரியக்கூடிய
 

ஒன்றாகும். ஏட்டிருங்கலை யாழில் இசை எழுப்பப்படும் வேளை செய்யப்படுவது பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல் செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என எட்டினையும் வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல், நெருட்டல், அள்ளல், பட்டடை என்று வகைப்படுத்திக் கூறலாம் என யாழ் நூலார் கூறி உள்ளார்.
6) Աք ஸ்வரங்களாகிய இராகங்களைப் “பண்” என்றும் ஆறு ஸ்வரங்களாகிய இராகங்களைப் “பண்ணியம்” என்றும் ஐந்து ஸ்வரங்களாகிய இராகங்களைத் “திறம்” என்றும் நான்கு ஸ்வரங்களாகிய இராகங்களை “திறத்திறம்” எனவும் கூறுவர். இவற்றை வடமொழியில் சம்பூர்ணம், ஷாடவம், ஒளடவம், ஸ்வராந்தரம் என்று முறைப்படுத்தலாம்.
பாட்டைப் பாடி அமைந்த இராகமே “பண்” ஆகும். இது பெருந்தானம் எட்டாலும் கிரியைகள் எட்டாலும் பண்ணப்படுதலால் “பண்ணிசை” எனப்பட்டது. நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, உதடு, அண்ணாக்கு, பல், தலை என்ற எட்டும் பெருந்தானம் எனப்படும். அடுத்து எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்ற எட்டும் கிரியைகள் ஆகும்.
'துய்ய வுடம்பளவு தொண்ணுரற் றாறங்குலியா மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான்- வையத் திருபாலு நாற்பத்தோ டேழ்பாதிநீக்கி கருவாகு மாதாரங் காண்” என்ற பழம் பாடல் பண் இசையின் மூலாதார அமைப்பினைத் தெளிவாக்குகின்றது. இந்த மூலாதாரத்தை அடுத்து உந்தித் தானத் தெழுந்த காற்றைத் துணையாக கொண்டு உயிரும், மெய்யு மாய எழுத்தொலிகளும் ஏனைய இசை ஒசைகளும் தோன்றி இடைபிங்கலையால் வெளிப்படும் என்பர்.
இசைப்பாடல்கள் இருவகை. ஒன்று பாடும்போது இசையுடன் பாடப் பெற்றது. அடுத்தது புலவர்களால் பாடப் பெற்று பின்பு இசை வல்லாளர்களால் இசை அமைக்கப் பெற்றது. தேவாரங்களையும் பாடப்படும் போதே பண்ணார் இன் தமிழாய் வெளிப்பட்ட பாடல்களாகும் . இயற்றமிழ்ச் சொற் பொருள் நலங்களும், இசைத் தமிழ் ஒலி நயங்களும் சிதையா வண்ணம் ஒன்றிப் பொருந்திய இனிய இசைத் தமிழ்ப் பாடல்களாக திருமுறைகள் விளங்குகின்றன.
திருஞான சம்பந்த சுவாமிகள் தாம் பாடிய திருப்பதிகங்கள் இனிய பண் இசைப் பாடல்கள் என்பதனை “ஏழே யேழநாலே மூன்றியலிசை யியல்பர்” எனவும் “ஏழின்னிசை மாலை” எனவும் “சந்தமிசை தண் தமிழின் இன்னிசை யெனப் பரவு பாடல் ” எனவும் “பண்ணென்ற இசைபாடும் அடியார்கள்"
கொழும்பு இந்துக் கல்துவி

Page 95
எனவும் “பண்ணும் பதமேழும் பல ஒசைத் தமிழவையும்” எனவும் “ஒன்றானவன் இசையானவன்” எனவும் போற்றியுள்ளார். அவர் சிறப்பையுணர்ந்த சுந்தரர் சுவாமிகள் “நாளு மின்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்று அவர் புகழையும் இறையருளையும் போற்றியதைக் காணலாம்.
அடுத்து திருநாவுக்கரசு சுவாமிகளது திருவாய் மொழியைப் பார்ப்போமானால்,
சலம்பூவொடு தூப மறந்தறியேன்” எனவும் பாட்டினான் தன் பொன்னடிக் கின்னிசை எனவும் பக்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னான் பாமாலை பாடப் பயில் வித்தான்’ எனவும் “பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகி” எனவும்
“பண்ணவன் காண், பண்ணவற்றின் திறலவன் காண், வாயாரத் தன்னடியே பாடும் தொண்டரினத்தகத்தான்” எனவும் அப்பர் திருவாக்காலும் பண்ணிசைச் சிறப்பினை அறியலாம். அப்பரும், சம்பந்தரும் செய்த பண்ணிசைப் பணியைப் போற்ற வந்த சுந்தரர் “நல்லிசை ஞான சம்பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வே சொல்லி ஏத்து கப்பானை” என்ற திருவாய் மொழி மூலம் காணலாம்.
அடுத்து சுந்தரர் சுவாமிகளது திருவாயால் வெளிப்பட்ட இன்னிசைப் பண் பாடல்கள் “பண் பயிலும் பத்து மிவை” எனவும், "உளங்குளிர் தமிழ் மாலை” எனவும், "ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்து” எனவும், “பண்ணிடைத் தமிழொப்பாய்” "ஏழிசையாய் இசைப்பயனாய்’ எனவும் “ஏழிசையேழ் நரம்பின் ஓசை” என்ற நம்பியாரூரர் திருவாய் மொழிகளாலும் பண்ணிசையின் தெய்வச் சிறப்பை உணரமுடியும்.
நூற்றிமூன்று பண்புகளில் தற்போது தேவாரத் திருப்பதிகங்களில் இருபத்தி நான்கு பண்களே உள்ளன.
இல பண் பெயர் இராகம்
O. புறநீர்மை பூபாளம்
O2. காந்தாரம் நவரோஸ்
O3. பியந்தைக் காந்தாரம் நவரோஸ்
O4. கெளசிகம் பைரவி
O5. இந்தளம் மாயாமாளகெளளை O6. தக்கேசி காம்போதி
O7. சாதாரி பந்துவராளி (51) 08. நட்டபாடை நாட்டை
O9. பழம் பஞ்சுரம் சங்கராபரணம்
 

10. காந்தார பஞ்சமம் கேதார கெளளை
1. பஞ்சமம் ஆஹிரி
12. நட்ட ராகம் பந்துவராளி
13. தக்க ராகம் காம்போதி
14. பழந்தக்க ராகம் ஆரபி, சுத்த சாவேரி 15. பூரீ காமரம் நாத நாமக் கிரியை 16. கொல்லி நவரோஸ் Or கேதாரம் 17. கொல்லிக்கெளவாணம் நவரோஸ்
18. வியாழக் குறுஞ்சி செளராட்டிரம்
19. மேகராகக் குறுஞ்சி நீலாம்பரி
20. குறிஞ்சி ஹரிகாம்போதி
21. அந்தாளிக் குறிஞ்சி 3FTLOFT
22. செவ்வழி யதுகுல காம்போதி 23. செந்துருத்தி மத்திய மாவதி
24. யாழ்மூரி அடாணா
பொதுவாக பண்களில் பெருமிதம், மருட்கை, உவகை, சமநிலை, அச்சம், அவலம், இளிவரல் முதலிய சுவைகள் காணப்படுகின்றன.
மேகராகக் குறிஞ்சி, காந்தாரம், கொல்லி, கெளசிகம், நட்ட பாடை, சீகாமரம், தக்கேசி, தக்கராகம், காந்தாரபஞ்சமம் ஆகியன நவசந்திப் பண்களாகும். பிரம்ம, சம, அர்த்தவரண, பிருங்கிணி, மல்ல, நவ,பலி, கோட்டாய மூஷிக, தாளங்கள் நவ சந்தி தாளங்களாகும்.
கி.பி.13ஆம் நூற்றாண்டில் வட நாட்டினரான ஸாரங்க தேவர் ஸங்கீதரத்னாகர நூலை இயற்றிய போது தமிழ் நாட்டுத் தேவாரப் பண்களிற் சிலவற்றின் இலக்கணத்தையும் அதில் இடம்பெறச் செய்து பேணியமை இந்திய இசைப் பரப்புக்குத் தமிழிசையின் பங்களிப்பையும் கர்நாடக சங்கீத உருவாக்கத்தில் தமிழ்ப் பண்களுக்குரிய பங்களிப்பையும் காட்டுவதாகும்.
அண்மைக் காலங்களில் இசைக் கல்லூரிகளில் தமிழ்ப் பண்ணிசைப் பாடவிதானமும் பயிலப்படுகின்றது. ஆதீன மரபில் தேர்ந்தவர்களைக் கொண்டு பண்ணிசைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இசைக்கு அரிய பணிகள் பல ஆற்றிவரும் வட இலங்கை சங்கீத சபை பண்ணிசைக்கான விரிவான பாடவிதானத்தை உருவாக்கி, பணிபுரிந்து வருகின்றது.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
தூசுகளைக் கழுவிடும் தூயசங்கீதம் “உயிரிலே படிந்துள்ள தூதுகளை நாள் தோறும் கழுவித் தூய்மை செய்வது இன்னிசையே”

Page 96
நான் விரும்பும் கவிஞர்
ZWA சி. ஜெனகன் - தரம் 2 - B As
1) நான் விரும்பும் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஆவார்.
2) இவர் எட்டயபுரத்தில் பிறந்தார்.
3) இவருடைய பெற்றோர் சின்னச்சாமி ஐயரும், இலக்குமி
அம்மாளும் ஆவார்கள்.
4) இவரது இளமைப் பெயர் சுப்பிரமணியன் ஆகும்.
5) இவர் பாப்பாப் பாட்டு பாடினார்.
"ஒழ விளையாடு பாப்பா-நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா -ஒரு குழந்தையை வையாதே பாப்பா'
ஆயிரத்துதொள்ளாயிரத்து மூன்றாம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினேழாந் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத நாள். கற்பனை கதைகளின் ஊடாக வானத்தில் பறந்த மனிதன் உண்மையிலே
601 3-6
மு. தனஞ்ஜன்
SSSXSIXS
வானத்தில் பறந்த நாள் அதுவாகும். அதைச் சாதித்தவர்கள் வில்பர்ரைட், ஆர்வில்ரைட் என்ற சகோதரர்கள் ஆவர். அமெரிக்காவில் சிட்டிக் கொக் என்ற இடம் உண்டு. அங்கு முதல் முதலில் விமானத்தை ஆய்வில்ரைட் என்பவர் பறந்தார். அவரது பயணம் சில நிமிடம் நீடித்தது. ரைட் சகோதரர்கள் விமானத்திற்கு
 
 
 
 
 

தோமஸ் அல்வா எடிசன்
இ. சாரங்கன் - தரம் 4-E
விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படும் மனிதரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் தான் தோமஸ் அல்வா எடிசன் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள மிலான் நகரில் 1847 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பதினோராம் திகதி பிறந்தார். இவரால் பாடசாலையில் தொடர்ந்து கல்வி கற்க முடியாமல் போனதால் தாயாரின் உதவியுடன் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்றார். இவர் ஒடும் புகையிரதத்தில் “வீக்லி கெரால்ட்” எனும் பத்திரிகையை வெளியிட்டார். இவர் பல பொருட்களை கண்டுபிடித்தார். அவற்றுள் மின்குமிழ் மிக முக்கியமானது. இதனால் அவரது புகழ் உலகெங்கும் பரவியது. இவரது கண்டுபிடிப்பினால் இன்று முழு உலகமும் மின்னொளியில் பிரகாசிக்கிறது.
இட்ட பெயர் கிட்டிகொக் ஆகும். ரைட் பயணம் செய்த தூரம் எண்ணுாற்றைம்பது அடி எனலாம். இந்த அதிசயத்தை ஐந்து பேர் மட்டும் கண்டனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஆண்டு வரை எவருமே நம்பவில்லை அவர்கள் சாதனையை. மீண்டும் நிகழ்த்திக் காட்டினர். அப்போது தான் உலகமே நம்பினது. துவிச்சக்கரவண்டியொன்றை செய்து பறக்கவிட்டனர். இதுவே முதல் கண்டு பிடிப்பாகும். ரைட் சகோதரர்கள் இல்லாவிடின் விமானத்தில் பயணம் செய்ய (plg. LLUITgl.
) வங்கி ஆரம்பிக்கப்பட்டது - 1976 ஆம் ஆண்டு.
exee
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 97
நான்
விரும்பும் பெரியார்
ச. கஜேந்திரன் - தரம் 2-A
|றின் விரும்பும் பெரியார் சேர். பொன் இராமநாதன் அவர்கள். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மானிப்பாய் என்னும் இடத்தில் பிறந்தார். சிறுவராக இருக்கும் காலத்தில் தமது கல்வியை கொழும்பு மாநகரில் கற்றார். சட்டக் கல்வியை நன்கு கற்று ஒரு மேதையாக விளங்கினார். யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தமது கல்வியைத் தமிழ் ஆங்கில மொழியிலும் கற்க வேண்டும் என்று விரும்பினார். இதன் பொருட்டு இரண்டு கல்லூரிகளை அங்கே நிறுவினார். இவரது உருவச்சிலை இன்றும் கொழும்பு பாராளுமன்ற முன்றலில் உள்ளது.
பாரதியார்
லினாத் - தரம் 4-F
பாரதியார் தமிழ் நாட்டிலுள்ள எட்டையபுரத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சின்னச்சாமி ஐயர். தாயின் பெயர் இலக்குமி அம்மாள். இவர் இளமையிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகியவற்றை விரும்பிப் படித்தார் . இவருடைய கல்விப் புலமையை கண்ட ஆசிரியர்கள் வியப்புற்றனர். இவருடைய இளமை வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். பாரதியார் தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலத்திலும் அதிக அக்கறை காட்டினார். அதாவது பெண்கள் அக்காலத்தில் அடிமையாக காணப்பட்டதுடன் அதிக இன்னல்களையும் எதிர்நோக்கினார். அவ்வேளையில் பாரதியார்,
“பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தார் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்.” என்று மாந்தர்களின் மனதில் துணிவை வளர்த்தார். அதுமட்டுமன்றி “அச்சமில்லை அச்சமில்லை” என்று மக்களைத் தட்டி எழுப்பினார். பாரதியாரின் புதுமைப் பெண்ணை நாம் நம் கண்களினூடாக காண்கின்றோம். இத்தகைய பொதுச் சேவையை செய்த பாரதியார் யானை மிதித்து இறந்தார். பாரதியாரின் உடல் கட்டும் அழிந்ததே தவிர இன்னும் அவருடைய நாமம் எமது காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
L0TiiT0s eie0 se0ieLTe0e0e0e0e0ieT0e0e0ie0e0e0e0eiee0e0e0e0e0e0e0e
தேசிய சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்
 
 
 
 
 
 
 

திருவள்ளுவர்
R.H. I FJ6f6öy – ggúo 5-C
திருவள்ளுவர் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் இந்தியாவில் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர். அவரைப் பொய்யாமொழிப் புலவர், தெய்வப் புலவர் என்று பல பெயர்களால் அழைப்பர்.
திருவள்ளுவரால் இயற்றப்பட்ட நூல் திருக்குறள். அவற்றுள் 133 அதிகாரங்களும் 1330 குறள்களும் அடங்கி உள்ளன. திருக்குறளை அறத்துப் பால், பொருட் பால், காமத்துப் பாலென மூன்றாகப் பிரித்துள்ளனர்.
ஒருவர் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும், எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைச் செய்யக் கூடாது என மிக மிக அழகாகக் கூறியுள்ளார். நாமும் திருக்குறளைக் கற்று பயன் பெறுவோம். திருக்குறளை தமிழ் மறை, உலகப் பொது மறை என்றும் பல பெயர்களால் அழைப்பர்.
★ ★ ★
Gక్షక్షీ2-> కాతో"గొత2 -- ஒளவையார் گیح
本 சி. துசாந்த் - தரம் 5- C
ஒளவையார் சோழ நாட்டில் உறையூரில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் பகவான். தாயார் பெயர் ஆதி. ஒளவையார் தமிழை நன்றாகக் கற்று பெரும் புலவராக விளங்கினார். முற்காலத்தில் தமிழ் நாட்டில் கல்வி அறிவில் சிறந்து விளங்கினார். ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய நீதி நூல்களை இயற்றினார். இவை சிறுவர்களுக்கு ஏற்ற சிறந்த நூல்களாகும். அவர் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்குப் புகழ் சேர்த்தார்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே- நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே- அவரோடு இனங்கி இருப்பதுவும் நன்று. - மூதுரை -

Page 98
1D351,351DT assissius
இ. இன்பா
E%EXEEx
இவர் இந்தியாவில் குஜராத் என்று மானிலத்தின் “போர் பந்தல்” என்ற இடத்தில் பிறந்தார். வரலாற்றிற்கு எட்டாத காலத்தில் இருந்த இந்திய மெய்ஞ்ஞான முயற்சிகளின் ஒரு தோற்றமே காந்தி அடிகளின் வாழ்க்கை வரலாறு.
அஹிம்சை, சத்தியம் ஆகிய இரண்டும் அவருடைய வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றன. ஆரம்பக் கல்வியை தாய் நாட்டில் பெற்று இவர் 1891 இல் இலண்டனுக்குச் சென்று அங்கு படித்து, பரீஸ்டர் பட்டம் பெற்றார்.
இவர் அரசியலுக்காக கல்வியை சிந்தித்து, அதனடிப்படையில் தனது கல்விக்கொள்கையை வகுத்துள்ளார்.
இவர் சிறையில் இருந்தபோது நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறந்த கல்விச் சிந்தனையை வகுத்து அதனடிப்படையில் தனது கல்விக் கொள்கையை வகுத்தார். இந்திய மக்களிடையே காணப்பட்ட வறுமை நிலைமைகளையும் சாதிப்பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கு சீரிய இலட்சியங்களை இவர் கொண்டிருந்தார்.
அவர் சிறையில் இருந்தபோது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச்சிந்தித்தார், காந்தியடிகள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உதவும் கல்வியானது சரியான முறையில் திட்டமிடப்பட்டு கொடுக்கப்பட வேண்டும் என்றார். கல்வி வேறு, வாழ்க்கை வேறு
அமைதி
سسسسسسسسسسسسا மனம் அமைதியடைய அடிக்கடி தியானம் செய்
உலகம், கடவுள் இவைகளின் சொரூபத்தை ஆ உத்வேகங்கள் அடங்கும். ஆனால், தியானம் மட்( கடமைகளைச் செய்வதும், செய்யும் கருமங்களில் இன்றியமையாத வழிகளாகும்.
பக்குவப்படாத மனதுடன் துறவியாய்ப் போக உண்டாக மாட்டாது. துறவியின் பெருமையும் மு நீக்கிக் கருமம் செய்தால் கருமம் செய்பவனும் துற6
யோகியும் சந்நியாசியேயாவான் என்பது பகவத் கீ
 
 
 

ன் கல்விக் கொள்கை
h) - தரம் 7-A
என்று இல்லாமல் வாழ்க்கையின் ஆதாரமாக கல்வி அமைய வேண்டுமெனவும் கூறினார்.
“வர்த்தா” எனுமிடத்தில் தான் எதிர்பார்த்த கல்விக் கொள்கைகளை பரீட்சித்துப் பார்த்த இவரது கல்வித் திட்டமானது வர்த்தா கல்வித் திட்டம் அல்லது ஆதாரக் கல்வித் திட்டம் எனப் பெயர் பெற்று விளங்கியது.
மாணவர்களுக்கிடையே ஆளுமை வளர்ச்சி இவரது கல்வித் திட்டத்தில் முதலிடம் பெற்றது. அதாவது உண்மையாக கல்வியானது குழந்தைகளின் அறிவியல் திறன்களை எல்லாம் வெளிக்கொணர்ந்து ஊக்குவிப்பதாகும் என்றார்.
இவரது திட்டத்தை அமுல் படுத்தும் போது அங்கு ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதாவது ஆசிரியரானவன் எப்போதும் தனது நடத்தைக் கோலத்தில் இருந்து விலகக் கூடாது எனவும் நன்னடத்தை உள்ளவனாகவும் தொடர்ந்தும் இருத்தல் வேண்டும் என்றார்.
காந்தி அடிகளின் நோக்கம் தான் பெற்ற கல்வி தனக்குச் சுமையாக அமையக் கூடாது என்பதே ஆகும். அக் கொள்கையே இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் ஆதாரமாக அமைந்தது.
யற்ற துறவு
ய வேண்டியது அவசியம். தியானம் என்றால் ஆன்மா, ஆழ்ந்து சிந்திப்பது. தியானத்தில் மனதில் கிளம்பும் ம்ெ அமைதியைத் தராது. அதனோடு தனக்கு ஏற்பட்ட சுயநலப் பற்றுக்களின்றி இருப்பதும் மன அமைதிக்கு
க் பார்ப்பதில் பயனில்லை. அதனால் மன அமைதி
மக்கிய அம்சமும் ஆசைகளை நீப்பதே. ஆசைகளை
பியாவான். ஞானத்துடன் கருமங்களைச் செய்யும் கர்ம தையின் உபதேசம்.
கொழும்பு இந்துக் கல்லுவி

Page 99
யலில் திருப் 家 35666u క\\, முருகமூர்த்தி செந்த
పEEEEEE
6
R
தொன்று தொட்டு வானத்திலுள்ள நட்சத்திரங்களும், வேறு பெயர்வுகளும் மக்கள் உள்ளங்களைக் கவர்ந்து வந்துள்ளன. சில இனத்தைச் சேர்ந்தவர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் முலியவற்றை வணங்கியும் வந்திருக்கிறார்கள். பழங்காலத்தில் அதாவது கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்தே விஞ்ஞானம் வளர்ச்சி பெறத்தொடங்கியது. கிரேக்க நாடு அத்தகைய விஞ்ஞானத்தை வளர்த்த பெரியோர்களின் பிறப்பிடமாயிருந்தது. அவ்விஞ்ஞான மேதைகளுள் பைதகரஸ் (கி.மு. 582), ஹிப்பாக்ரட்டீஸ் (கி.மு. 460), (அரிஸ்டோட்டில் (கி.மு.384), யூக்கிலிட் (கி. மு. 300), ஆர்க்கிமிடீஸ் (கி. மு. 287) முதலானோர் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் வாழ்ந்தனர். இவர்களுள் அரிஸ்டாட்டில் ஒரு தத்துவ மேதை. இவரது கொள்ளையை எதிர்த்து தமது ஆராய்ச்சி மூலம் அவர் கொள்கை நம்பத்தக்கதன்று என்று எடுத்துக் காட்டியவர் கலீலியோ கலீலி என்ற விஞ்ஞான மேதையாவார்.
கலீலியோ கி. பி. 1564 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பைசா என்ற நகரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் வின்ஸென்ஸியோ கலீலி (Vincenzio galile). அவர் அந்நகரத்தில் கம்பளி வணிகராக இருந்தார். கலீலியோ சிறு வயதில் இருந்தே மிகுந்த சுறுசுறுப்புள்ளவராக இருந்தார். இவரது தந்தையார் சிறந்த இசை வல்லுனர். அவரைப் போலவே கலீலியோவும் இசையில் நல்ல பயிற்சி பெற்றிருந்தார். நன்றாகப் பாட்டிசைப்பார். ஊது குழல் கொண்டு இன்னிசை வழங்குவார். சிறுவன் கலீலியோ சின்னஞ்சிறுவயதிலேயே பிற்காலத்தில் ஒரு மேதையாக விளங்குவார் என்பதற்கான அறிகுறிகளை வெளியிட்டு வந்தார். பைசா நகரம் சிறந்த கல்விக்கு நிலைக்களமாக விளங்கிற்று. அதில் மருத்துவம் பயில தம் தந்தையாரின் விருப்பத்திற்கிணங்க, கலீலியோ மாணவராகச் சேர்ந்தார். அவர் சேர்ந்தது ஒரு சிறந்த பல்கலைக்கழகமாகும். அப்பொழுது அவருக்கு வயது இருபது இருக்கும். முதன் முதலாக ஊசல் விதியைக் கண்டுபிடித்தார். கி.பி.1584 ஆம் ஆண்டு அவ்வூர் கிறிஸ்தவ வேதக் கோயிலில் சரவிளக்கு ஒன்று தொங்கவிடப்பட்டது. வணக்கம் செலுத்த வெள்ளிக்கிழமையன்று கலீலியோ அக்கோயிலுக்குச் சென்றார்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அச்சரவிளக்குகளில் உள்ள
மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. சிறிது காற்றடித்தது. அச்சரவிளக்குகள் ஊஞ்சல் போல் இரு பக்கங்களும் ஆடின.
பரிசளிப்பு விழா - 2004
 
 
 

0000000000h00eAeehe000L0JJ
40 0. 0.
பம் ஏற்படுத்தி 5% ா கலிலி 羅 நூரன் - தரம் 8-B J爱恋司
EEEE@
கலீலியோ அதைக்கவனித்து விட்டு தம் வீட்டுக்கு வந்து கயிற்றில் ஒரு கல்லைத் தொங்கவிட்டு ஒர் ஆணியில் பொருத்தி அதை இரு பக்கமும் ஆட்டினார். தன் நாடித்துடிப்பை கொண்டு அதன் அசைவுக்காலத்தை இனங்கண்டார். பல்வேறு கனமும், பருமனும் உள்ள கற்களைக் கட்டி அவை அசையும் காலத்தைக் கணக்கிட்டார். கனம் எவ்வளவு இருப்பினும் அதன் நீளம் ஒன்றாக இருக்கும் பொழுது அசைவுக் கோலம் ஒன்றாக இருப்பதை அவர் கண்டறிந்தார்.
கலீலியோவுக்கு வயது 21 நிரம்பிற்று. கல்லூரியில் படிக்கப் போதிய வருவாய் காணப்படவில்லை. தந்தைக்கு வருவாய் குறைந்தது. அதன் காரணமாக தம் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையிலிருந்தார். டஸ்கனி நாட்டரசராகிய கிராண்ட் டியூக்கின் உதவியுடன் பைசா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அன்று முதல் அப்பல்கலைக்கழகமே ஒரு புது மெருகுடன் காணப்பட்டது. மாணாக்கர் அவரைச் சூழ்ந்து கொண்டு அவரது சொற்பொழிவுகளைக் கேட்டனர். அவர் பேராசிரியராகி நான்கு ஆண்டுகள் ஆயின.
கி.பி 1589 ஆம் ஆண்டு இவருக்குப் பல பகைவர் தோன்றினர். காரணம் இவர் முற்காலத்தில் விஞ்ஞானத்தின் அடித்தளமாகக் கருதப்பட்ட அரிஸ்டாட்டலின் கருத்துக்களைப் பரிசோதனை மூலம் மெய்ப்பித்து அத்தவறுகளைத் தம் மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தியும், எடுத்துக் காட்டியும் வந்தமையாகும். இனி கலீலியோவின் புகழ்பெற்ற பரிசோதனை மூலம் எடுத்துக் காட்டி அரிஸ்டாட்டிலின் கருத்தைப் பொய்யாக்கினார். அதாவது இரு கனவேறுபாடுகளைக் கொண்ட கற்களைப் பைசா சாய்வு கோபுரத்தில் உயரத்திலே நின்று போட இரண்டும் ஒரே நேரத்தில் நிலத்தில் விழுந்தன. அது வரை காலமும் பூமியைச் சுற்றியே கோள்களும் விண்மீன்களும் சுற்றுகின்றதென்று நம்பப்பட்டு வந்தது. அதனை கொப்பர்நிகஸ் கி.பி 1540 ஆம் ஆண்டு பொய்யாக்கி விட்டார். சூரியனைச் சுற்றியே கோள்கள் சுற்றுகின்றதெனக் கூறினார். உலகம் வியந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை. பூமி சுற்றுகின்றதென்றால் அதிலுள்ள நாம் ஏன் சுற்றவில்லை எனக் கேட்டனர். கொப்பர்நிகஸ் கூறியதன் பின் அக்கூற்றை சரியென்று உறுதியாக நின்றவர் கலீலி.

Page 100
இவ்வாறு அரிஸ்டோட்டிலின் கொள்கைகள் பொய்யானபடியால் அவரை கி. பி. 1561 ஆம் ஆண்டு பேராசிரியப் பதவியிலிருந்து நீக்கினர். ஆனால் அவர் தம் ஆராய்ச்சினைத்தம் இல்லத்திலிருந்தே செய்து வரலானார். கி.பி 1592 ஆம் ஆண்டு பதுவா (Padua) என்ற பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். அங்கு ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் அவரின் அறிவையும் பேராற்றலையும் கேள்விப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து சேர்ந்தனர். அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது கனமானதும், புறவளைவுள்ள ஒரு குவிவு வில்லையையும், குழிவு வில்லையையும் ஒன்றன் மீது ஒன்று பொருத்திப் பார்த்தார். தொலைவில் உள்ள பொருள் அருகிலிருப்பதைக் கண்டார்! அன்று இரவு அதனைப் பயன்படுத்தி சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அருகில் காணப்பட்டது. சில நாட்களில் அத் தொலைநோக்கியை மேலும் செப்பனிட்டார். பின் சந்திரனில் மலைகள் தெரிந்தன. அவற்றின் நிழலைக் கொண்டு அம் மலைகளின் உயரங்களைக் கண்டார். பின் அதைக் கோள்களுக்குத் திருப்பினார். வியாழனுக்கு நான்கு துணைக்கோள்களும் சனிக்கு ஒரு வளையமும் இருப்பதைக் கண்டார். தம் ஆராய்ச்சிகளை வெளியிட்டார். மக்கள் அவரின் ஆய்வுகூடத்தைச் சூழ்ந்து தொலைநோக்கி மூலம் வானை அவதானித்தார். கி.பி.161 இல் தம் அற்புதங்களைப்
FFFFFFFFFFFFFF?
இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தவர்கள் எத்தனையோ பேர். ஆனால் மடிந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிலரே. அவர்களில் ஒருவர் தான் ‘சாக்கிரடீஸ்” எனும் தத்துவஞானி.
இவர் கி. மு. 470 ஆம் ஆண்டு கிரேக்க தேசத்தில் ஏதென்ஸ் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் ஸோஃப் ரோனிக்கஸ் (Sophronicus) இவர் ஒரு சிறந்த சிற்ப வல்லுனர். தாயார் பெயர் ஃபினாரேடே (Phaenarete) இவர் செவிலித் தாயாகவும் பணியாற்றினார்.
சாக்கிரடீஸ் சப்பை முகமும் மேலெழும்பிய கண்களையும் உடையவர். இவர் அறிவில் தன்னிகரற்ற மேதை. இவருடன் யாரும் எந்த விடயத்தைப் பற்றியும் வாதிடலாம். ஒருநாள் இவரது நண்பர் “மேதை என்று ஒருவர் உண்டா?” எனக் கேட்டாராம். அதற்கு சாக்ரடீஸ் உலகில் அறிவில் ஒருவருக்கு நிகராக யாரையும் கூறமுடியாது எனக் கூறினாராம். கடைத் தெருவில் நின்று போவோர் வருவோரிடம் வாழ்க்கை நெறியைப் பற்றி விவாதிப்பாராம்.
மனிதன் அறியாமையாலேயே கெட்ட செயல்களில் ஈடுபடுகின்றான். ஆனால் எது தவறு எது நல்லது எனக் காண
 
 

போப்பாண்டவருக்கும் காட்டினார். பைபிளில் சூரியன் பூமியைச் சுற்றுகின்றதென்றும் அவர்களுடைய நூல்களைக் கற்கக் கூடாது என்றனர். ஆனால் கி. பி. 1631 இலும் கி. பி. 1632 இலும் இருநூலை வெளியிட்டார். அவற்றினில் கொப்பர்னிகஸின் கருத்தையே அவர் வலியுறுத்தினார். அவரின் அவ்விரு நூல்களும் கடைசிப் பிரதி வரை தீக்கிரையாக்கப்பட்டு அவரையும் சிறையில் வைத்தனர். கி.பி.1633 இல் கலீலியோவின் உடல் மிகவும் மெலிந்து விட்டது. அவருக்கு வயது 70. நடக்கக் கூட முடியாமல் தூக்கிச் சென்றனர். அப்போதும் அவர் போப்பாண்டவர் கூற்றை ஏற்கவில்லை. ஆகையால் அவரை அவர் வீட்டிலேயே சிறை வைத்தனர். கி.பி. 1642 இல் உடல் மிகவும் மெலிந்தது. அவ்வாண்டு கி. பி. 1642 ஜனவரி திங்கள் எட்டாம் நாள் கலீலியோவின் உயிர் உடலை விட்டுப்பிரிந்தது. அவரைப் புதைத்த இடத்தில் ஒரு சின்னமும் எழுப்பக் கூடாது என அராசாங்கம் அறிவித்தது. சின்னம் எழுப்பினால் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்வது போல் ஆகிவிடும் என்பது அதன் கருத்து. ஆனால் அவரது கொள்கைகள் தற்போது மென்மேலும் உண்மையாகி விட்டன. 1989 அக்டோபர் 18 இல் அவருடைய பெயருடனேயே ஒரு விண்கலம் வியாழனுக்கு அனுப்பப்பட்டது. அண்மையில் 9]] வியாழனிலேயே இறக்கி வெடிக்கவைக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. கலீலியோ இறந்தாலும் அவர் புகழ் அழியாது. |ာဇ္ဇာန္ထာန္ထာန္ဓာဇ္ဇာနွာ**ာဇ္ဇာန္ဓာဇ္ဇာဇ္ဇာဇ္ဇာမ္ယာန္ဓ
பகுத்தறிவு பெற்று விட்டால் தவறான செயல்களைச் செய்ய மாட்டான். என்பது இவர் கொள்கை. கெடுதல் செய்வதை விட கெடுதலைப் பொறுத்தல் அறிவு என்பது அவர் வாதமாகும். அவர் தம்மிடம் வருபவர்களுக்கு அன்பனே “உன்னை அறிய முயற்படு, உள்ளத்தை பரிசுத்தமாக வைத்திரு, உனது ஆன்மா மென்மை அடையும்” என உபதேசம் செய்வார்.
இவர் எந்தவொரு புத்தகங்களையும் எழுதவில்லை. இவரது போதனைகளைப் பற்றி அவரது சீடரான பிளேட்டோ (Plato) நிறைய எழுதியுள்ளார்.
எதென்ஸ் நகர ஆட்சியாளர்கள், இவர் ஊரைக் கெடுப்பதாக குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்தனர். ஆனால் அவர் தன் கொள்கையை மாற்றவில்லை. ஆகவே பொறுக்கமுடியாத ஆட்சியாளர்கள் விஷத்தை பருகச் செய்வித்து மரண தண்டனை விதித்தனர்.
அவர் மரணித்தார். ஆனால் அவர் இன்னும் மக்களிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 101
பாவேந்தன்
இரவீந்திரன் பிரச6
பாரதிதாசன் ஆவார். புரட்சிக் கவிஞன் எனப் போற்றப்பட்ட பாரதிதாசன், சரியாக நூற்று பன்னிரண்டு ஆண்டுகளின் முன்னர், அதாவது 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி, தமிழ்நாட்டிலே தந்தையார் கனகசபைக்கும், தாயார் இலக்குமிக்கும் அன்பு மகனாகப் பிறந்தார்.
மஹாகவி பாரதியின் புதுமைக் கருத்துகளினால் கடுசரமென சீறி எழுந்தவன் சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். "எழுக கவிஞன்” என்ற பாரதியின் ஆக்ஞையுடன் புறப்பட்ட பாரதிதாசன், தனது இறுதி மூச்சுள்ள வரை சமூகக் கொடுமைகளுக்கெதிராகவும் அடக்குமுறைகளுக்கெதிராகவும், அறியாமைக்கெதிராகவும் போர்க்குரல் எழுப்பினார். பகுத்தறிவுக் கனல் பாய்ந்த பாரதிதாசனின் பாடல்கள் பழைமைப்பட்டுப் போன இந்த சமுதாயத்தை புடம் போட்டு புதுமைப் படுத்திட வேண்டும் என்ற ஆர்வத்தில் பீறிட்டெழுந்தவை எனலாம்.
தனது 17 ஆவது வயதிலே பாரதியாரைச் சந்தித்த கப்புரத்தினம் அன்றிலிருந்து பாரதி தாசனாக மாறினான். பாரதி என்ற மாபெரும் மேதைக்கும் அவனது புரட்சிகர கருத்துகளுக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டான். 1920 ஆம் ஆண்டிலே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதியுடன் இணைந்து பங்கேற்றார். 1928 ஆம் ஆண்டிலே தன்மான இயக்கத்தலைவர், பெரியார் ஈவேராவுடன் இணைந்து இந்திய சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளுக் கெதிராக போர்க்கொடி தாங்கினார்.
கவிதை வாளை கையில் ஏந்தியபடி சமூகக் கொடுமைகளை சங்காரம் செய்ய முனைந்தவன் பாரதிதாசன். கவிதையும் நாடகமும் அவனது இரு கண்களாயின. கவிதை
ദൂദൃദ്ദുദ്ദൂദ( LkLkLDLeLeMeLekeekLkeMML0SJLLrMMeLLkSLLLLSLSLeLL0LeLLYLSeL0kkLeMeLeYLJSYDMLLSMLSLS0LLeLLeLeea0LrMLS
கடவுளை வழிபடுவதற்குச் சாதனமாக ச அங்கீகரிக்கிறார் என்று கீதை சொன்னபோதிலு கண்டிக்கிறது. நாஸ்திக வாதத்தைப் பற்றிப் பல சுலோகங்கள் சொல்லும்போது, தர்மமாவது என் மனிதர்கள் சேர்ந்து தங்கள் சுகத்திற்காக வைத் தற்காலத்தில் பேசும் பேச்சுக்களையே குறிப்பது
 
 
 
 

அவனுக்கு கை கட்டி சேவகம் செய்தது. 1938 ஆம் ஆண்டிலே வெளிவந்த முதலாவது கவிதைத் தொகுதி தமிழ் இலக்கிய உலகையே கிடுகிடுக்க வைத்தது. எதிர்பாராத முத்தமும், பாண்டியன் பரிசும் நவீன யுகத்தின் புதுமைக் காவியங்கள். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக்கவி, வீரத்தாய் என்பன கவித்துவத்தின் இமயங்கள். நாற்பதினாயிரம் அடிகளுக்கு மேல் பாடல் பாடிய தனிப் பெருங்கவிஞன் பாரதிதாசன்.
விடுதலை, பொதுவுடமை, பகுத்தறிவு, சமத்துவம், மக்கள் யுகம், அரசியல், பெண்ணுரிமை, தமிழுரிமை போன்றவை பாரதிதாசனின் தாரக மந்திரம்.
பாரதிதாசனின் பாடல்களால், பழைமையும், மூடத்தனங்களும் முகமிழந்து போயின. புதுமை சுடர்விட்டுப் பிரகாசித்தன. மரபுக் கவிஞர்களின் மடியில் முடமாகிக் கிடந்த பாரதிதாசனின் பாடல்களில் தமிழ் துள்ளி விளையாடியது. பாரதிக்குப் பின் தமிழையும் தமிழ் சமூகத்தை உயிர் மூச்சாக கொண்டவன் பாரதிதாசன். அதனால் தமிழ் நாடும் புதுவை அரசும் அவருக்கு பெருவிழா எடுத்துக் கெளரவித்தன. பாரதிதாசன் சங்கென முழங்கினான். ஆம்! வெற்றிச் சங்காக வீரமுழக்கம் செய்தான்.
சங்கே முழங்கு! சங்கே முழங்கு! சங்கே முழங்கு! பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு! சங்கே முழங்கு! சங்கே முழங்கு! சங்கே முழங்கு!
*ာန္ဓာမ္ယာန္ဓာန္ဓာမ္ယာန္ထာန္ထာန္ထာန္ထာန္ထာန္ဓာန္ဓာန္ဓာဇ္ဇ
(வ மதங்களையும் முறைகளையும் பகவான் ம், நாஸ்திகம் அல்லது இறை மறுப்பை அது ஆண்டுகளுக்கு முன் எழுதிய அடியில் கண்ட ன, சத்தியமாவது என்ன, ஒன்றும் கிடையாது; க் கொண்டிருக்கும் ஏற்பாடே தருமம்" என்று போல இருக்கினறன.
க்கப்பட்டது - 1983 ஆம் ஆண்டு. * f

Page 102
ப. பிருந்தாபன்
<ష్కా2 gEEEEE
வெள்ளையரின் வரவால் சீர்கெட்டு இருந்த இந்து சமுதாயத்தை தூக்கி நிலைநிறுத்தியவர்தான் இந்த ஆறுமுக
நாவலர். அவர் 1822 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆந் திகதி பிறந்தவர். ஒரு சிறந்த சிந்தனையாளர், உரையாசிரியர், வசன
நடை வல்லாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், யாழ்/மத்திய கல்லூரி ஆசிரியர். அவர் காலத்திலேயே கிறிஸ்தவ “பிபிலிய” நூலை மொழிபெயர்த்துப் பெரும் புகழீட்டியவர். “நல்லை நகராறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே, சுருதி யெங்கே எல்லவரும் ஏத்துபுரா ணாகமங்கள் எங்கே பிரசங்கமெங்கே ஆத்தனறியெங்கே அறை 'இவ்வாறு சி. வைதாமோதரம்பிள்ளை
ஐயா அவர்களால் பாடல் பெற்றவர் தான் நாவலர்.
“சைவ வினா விடை’ என்ற நூல் 1873 ஆம் ஆண்டு வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை இந்த நூல் இந்துக்கள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்ற ஒரு நூலாகவே இருந்து வருகின்றது. இது முதலாம் பாகம்; இரண்டாம் பாகம் என இரு பகுதிகளை உடையது. முதலாம்பாகத்திலே கடவுள் இயல்,புண்ணிய பாவ இயல், விபூதி இயல், சில மூலமந்திர இயல், நித்திய கரும இயல், சிவாலயதரிசன இயல், தமிழ்வேத இயல் என ஏழுபகுதிகள் உள்ளன. இதில் நித்திய கரும இயல் என்னும் பகுதி மலசல மோசனம், செளசம், தந்த சுத்தி, ஸ்நானம், அநுட்டானம், போசனம்இ படித்தல், இரவிற் செய்யும் கருமங்கள் என்பன பற்றிக் கூறுகிறது.
இதில் போசனம் எனும் பகுதியில் மூன்றாவதாக நாவலர் சாதாரணமான ஒரு கேள்வியைத் தொடுத்து அதிர்ச்சி தரும் பதிலைத் தந்திருக்கிறார். அக் கேள்வி வருமாறு:- எவர்கள் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது? அதற்கான பதிலாக தாழ்ந்த சாதியார் இடத்திலும், கள்ளுக் குடிப்பவர் இடத்திலும், மாமிசம் புசிப்பவர் இடத்திலும் போசனம் பண்ணல் ஆகாது என்று குறிப்பிட்டிருக்கிறார். இவ்விடை நாவலரது பணிக்கு ஒரு
களங்கமாக ஒரு கரும்புள்ளியாகவுள்ளது.
இதில் கள்ளுக் குடிப்பவரோடு உண்டால் நாமும் கள்
அருந்தப் பழகிவிடுவோம். மாமிசம் உண்பவரோடு உண்டால்
 
 

நாமும் மாமிசத்தை உண்டு பாவத்தைத் தேடிக் கொள்வோம்.
ஆனால் இங்கே “தாழ்ந்த சாதி” என்பது என்ன? நமக்கு இருப்பதைப் போன்றே கையும் காலும் இன்ன பிற உறுப்பும் இதயமும் உடைய ஒருவன் எவ்வாறு எம்மைவிட தாழ்ந்தவனாக இருக்க முடியும். அது நாவலருடைய காலத்தில் அப்படி இப்போது அப்படி இல்லை என்று நாம் ஒரு போதும் கூறமுடியாது.
செந்நாப் போதார், பெரு நாவலர், முதற் பாவலர். மாதானுபங்கி என்றெல்லாம் போற்றப்படும் திருவள்ளுவர் அன்றும் இன்றும் என்றுமே போற்றிப் படிக்கக் கூடிய 'திருக்குறள் எனும் நூலை இயற்றியுள்ளார். அப்புத்தகம் பல்லாயிரக்கணக்கான மொழியிலே வெளிவரும் போது “சைவ வினாவிடை’ தமிழைத் தவிர வேறெதுவும் மொழியிலே வெளிவராதது இதற்கு நல்ல உதாரணம் ஆகும். வள்ளுவனை விட நாவலன் சிறந்தவனா? இல்லையா? என்பது அவசியமில்லை. நல்லதைக் கொள்ள
வேண்டும். அல்லதைத் தள்ள வேண்டும்.
இலங்கையில் இருபது வருடங்களுக்கு மேலாக வீசிய இனவாதப் பேரலை இப்போதுதான் ஒய்வுக்கு வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்கள் நாம்தான். எம்மால்தான் அதன் பாதிப்பை உணர முடியும். உயிரழிவுகள், சித்திரவதைகள், மக்கள் எதிரிகளாகிய நிலை என்பன காணப்பட்டது. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற திருமூலர் வாக்குப்படி வாழ்ந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை. நாவலரின் காலத்தில் தொழிலை வைத்து இனம் பிரித்திருக்கலாம். ஆனால் இன்றோ நிலமை தலைகீழாகி விட்டது. அன்று மீன் பிடித்தவன் வைத்தியனாகி விட்டான். அன்றைய அரசனோ இன்று ஆண்டியாகி விட்டான். ஆகவே இருபத்தோராம் நூற்றாண்டில் வாழும் நாம் பாலையும் நீரையும் கலந்தால் பாலை மட்டும் பிரித்து உண்ணும் அன்னம் போல் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை மறப்போம். இளைய சமுதாயமே “சாதிக் கொடுமைகள் வேண்டாம். அன்புதனில் செழித்திடும் வையம்” என்ற பாரதி பாடல் போல் வாழ்ந்து காட்டு. நாளைய உலகு உன் கரங்களில். என்னும்
உள்ளுணர்வுடன் வாழ முயற்சி எடுப்போமாக,
கொழும்பு இந்துக் கல்லுயி

Page 103
சேரமான் கனைக்
M. லவராஜா
EEEEEE
MiLSL ALiLSLMSLLAM LLAMLiLA LSA AALSLMLSLLLLLLLL LSLSLL LLLL LLLLLLLLSLLMLLAMLSLLiLYSLLiLMLLiLAMLSSL MALLAMMSLAMMSLLLLLLLA LLLL
சேரமான் கணைக்காலிரும்பொறை சங்ககாலச் சேர அரசர்களுள் சிறந்தோனாவான். சேர அரசர்களுள் இரும்பொறை மரபினர் என்ற கிளையினர் சிலர், மேலைக் கடற்கரைப் பட்டினங்களாகிய தொண்டி, மாந்தை, நறவு என்ற பேரூர்களைத் தலைநகர்களாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். அவர் வழி அரசர்களுள் சேரமான் கணைக்காலிரும்பொறையும் ஒருவனாவான். தம் இரும்பொறை வெற்றியின்றி தோல்வியை அறியாத வேற்படை நிறைந்த பெரிய படைக்கு உரியவன். படை வலிமையோடு சிறந்த உடல் வலிமையும் உடையவன். ஒரு கால் தன் பாசறைக்கண் இருந்த போது படையைச் சேர்ந்த யானையொன்று மதம் பிடித்து அழிவு பல செய்து திரியலாயிற்று. அவன் படை மறவர் அதனை அடக்க அஞ்சி நடுங்குவராயினர். அப்போது அவ் யானையை அடக்கி பேராண்மை உடையவனானான். கணைக்காலிரும்பொறையின் காலத்தில் சிறந்த கொடைப் புகழ் கொண்ட பெரு வீரனாகிய மூவன் என்பானொருவன் இருந்தான்.
அவனுக்கும், கணைக்காலிரும்பொறைக்கும் இடையே ஏனோ பகை வளர்ந்து விட்டது. இரும்பொறை அவனை போரில் வென்று அடிமைப்படுத்தியதோடு அவன் பற்களையும் பிடுங்கிதன் வெற்றிச் சிறப்பை ஏனையப் பகை வேந்தரெல்லாம் அறிந்து அஞ்சுமாறு அவற்றைத் தன் கோட்டையின் வாயிற் கதவில் அழுத்தி வைத்திருந்தான். இரும்பொறையின் இப் பேராண்மைகளை எல்லாம் அவன் அவைக்களப் புலவரான
பொய்கையார் நற்றிணைச் செய்யுள் ஒன்றில் பாராட்டியுள்ளார்.
FFFFFFFFFFFFFFF
தீமை அனைத்தையும் விலக்குதலும், நற்செ தூயதாக்கலும் இதுவே பெளத்தர்களின் கொள்கைய
மனதை உயர்த்துக, உறுதியான நோக்கத்தோ ஒழுகுதற்குரிய விதிகளை மீறாதே; உனது ஆனந்தம் சொந்த மனத்தையே பொறுத்தாகட்டும். இவ்வாறு தொகுத்து வைப்பாய்; அதோடு இறைவனின் அருை
 

5ால் இரும்பொறை
- தரம் 11 - B
※※※※※沙
ALqLSLALSLSALSLSSLALLSLLLALSLSA LSSLASLLASLSLLLLSLLALSSLLSSLSLSSLSLMLSSSLLLSLYJSLSLSASSLLLLSLLASLSLSALSSLSLSSLSLLLLSLLASLLASLLL
இதற்கு பெருவீரனாகிய இரும்பொறைக்கும் செங்கணான் என்ற சோழ அரசனுக்கும் பகை உண்டாயிற்று. இருவரும் கழுமலம் என்ற நகரை அடுத்துள்ள திருப்போர்புறம் என்னும் ஒரிடத்தே போரிட்டனர். யானைக்கும் அடி சறுக்கும் என்பர். பெரும்படையும் பேராண்மையும் உடையவனாகிய சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் தன் பெரிய யானைப்படையினை வெல்ல மாட்டாது தோற்றான். செங்கணான் தோற்ற சேரனைக் கைப்பற்றிக் கொண்டு போய்க் கடைவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தான். சிறையில் இருந்த சேரன் ஒரு நாள் சிறைக்காவலரை தண்ணிர் தர வேண்டினான். அவர்கள் அவன் ஒரு போர்ச்சிறைக்கைதியே என்ற எண்ணமுடையவராய் அவன் கேட்ட போதே தராது காலம் தாழ்த்தி தந்ததால் தன்னை அவர்கள் இழிவு செய்கின்றனர் என்று எண்ணிய அரசன் அவர் தந்த அந் நீரைப் பருகாது வைத்துவிட்டு, போர்க்களம் புகுந்து போரிட்டு வாழ்வு பெற்றவர்க்கே சுவர்க்கத்தில் இடமுண்டு என்றான்.
சேரமான் கணைக்காலிரும் பொறையின் அவைக் களத்திலே இருந்து அவன் வெற்றியையும், பண்பாட்டுப் பெருமையினையும் பாடி மகிழும் புலவராகிய பொய்கையார் அரசனுக்கு நேர்ந்த கதியை கண்டு துக்கமடைந்தார். பெரும்புலவர் ஒருவரின் அரிய நண்பனாய் விளங்கிய சோமான் கணைக்காலிரும்பொறை அப்புலவரது நட்பினால் ஒரு புலவராக விளங்கினான். நீர் பருகாமல் சிறையிலே தன் உயிரை மாய்த்த வீர மறவனாக இன்றும் வரலாற்றில் இடம் பிடிக்கிறான்.
ଅଷ୍ଟ୍ରୁ
Udoabo6Itu புரிதலும் ஒருவன் தன் மனத்தைத் Tib.
டு மனமார்ந்த நம்பிக்கையை நாடுக; அன்போடு புறத்துள்ள பொருள்களைச் சார்ந்ததாகாது. உனது நீ சேய்மைக் காலங்களிலும் ஒளிரும் நற்புகழைத் )ளயும் பெறுவாய்.

Page 104
கு சிற்சபேசன் திவாகர்
&
LLSLLMLAML LLLLLLLLSMALLMLSLLLLLAALLLLLALLLLSLLLSLLLLLLM LLLiLSLLMMLiLM SLM MLiLASLLA LALiLSLS
இவன் இராமாயணம் என்னும் இதிகாசத்தில் இராமனால் உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன். இவன் ‘வேடர்’ குலத்தவன்; பரம்பரை பரம்பரையாகக் கங்கையிலே ஒடம் செலுத்துபவன். ஆயிரம் ஒடங்களுக்குத் தலைவனாகவும் விளங்கியவன்.
பிறப்பு காரணமாக அவன் வேடனாக விளங்கினான். ஆனால் உயர்ந்த பண்பால் பலராலும் போற்றப்பட்டான். சான்றோரிடம் பழகும் முறையை நன்கு அறிந்திருந்தான். இராமன் கங்கைக் கரைக்கு வந்திருப்பதைக் கேள்வியுற்றான். பெரியவர்களைக் காணச்செல்லும் போது வெறுங்கையுடன் செல்லாமல் காணிக்கையாகப் பொருள் கொண்டு செல்ல விரும்பினான். தான் விரும்பி உண்ணும் பக்குவப்படுத்தப்பட்ட மீனையும், தேனையும் கையிலே எடுத்துச் சென்றான். குகன் வில்லையும் வாளையும் எந்த நேரத்திலும் விட்டுப்பிரிந்ததில்லை. ஆனால் இறைவனை ஒத்த ஒருவரைக் காணச் செல்லும் போது ஆயுதங்கள் தேவையில்லையல்லவா? எடுத்துச் செல்வது மரியாதை இல்லை. அதனை நன்கறிந்த குகனும் தனது வில்லையும் வாளையும் வெளியே விடுத்து பன்ன சாலைக்குள் தனியாக இராமனைக் காண விரைந்தான். உள்ளேசென்ற குகன், “தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகக் கொண்டு வந்துள்ளேன். தங்கள் திருவுள்ளம் எதை விரும்புகிறது?’ எனக் கூறி பணிவோடு நின்றான். மாமிசம் கொண்டு வந்ததை அங்கிருந்த முனிவர் துயரமாக நோக்கினார். ஆனால், இராமன் அப்படி எண்ணவில்லை. குகனை அன்போடு பார்த்து “அரசர்கள் உண்ணக்கூடிய உணவே இது; ஆனால் யான் தவக்கோலம் பூண்டு இருப்பதனால், இதனை ஏற்கமுடியாதிருக்கிறேன். எனினும் இதனை உள்ளன்போடு ஏற்கிறேன்” என்று விடை கூறினான். இந்த விடையினால் குகனது மனமும் அமைதி அடைந்தது. இராமன் தொடர்ந்து கூறத்தொடங்கினான். “குகனே, நாங்கள் இன்று இவ்வனத்தில் தங்கி நாளைக்காலை கங்கையைக் கடக்க வேண்டும். நீ உன் ஊர் திரும்பி நாளைக் காலை படகோடு வருவாயாக’ என்று பணித்தார்.
குகன், இராமன் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. இராப்பொழுது அங்கேயே தங்கினான். பன்னசாலையில் இராமனும் சீதையும் தங்கினார்கள். அவர்களை இலக்குவன் இரவு முழுவதும் இளைப்பாறவிட்டு காவல் காத்து நின்றான்.
● 2 %※
 
 
 

(d
56
- கலைப்பிரிவு - 2005
※※※令
a
ല്പട
அவனுடன் அளவளாவிய குகன், இராமன் காட்டுக்கு வரவேண்டிய காரணத்தையும் கேட்டறிந்தான்.
காலையும் வந்தது. இராமன் குகனிடம் படகு கொண்டுவருமாறு கூறினான். அதற்கு குகன், “அரசே, நாங்கள் யாவரும் ஒரு குறையும் இல்லாமல் நலமாக வாழ்கின்றோம். எங்கள் யாவரையும் உமது உறவினராகக் கொண்டு நீங்கள் இவ்விடமே தங்கியிருங்கள். உணவுக்குத் தேவையான ஊனும் தேனும் கிடைக்கின்றன. புனலாடக் கங்கை இருக்கிறது, அணிய மெல்லிய தோல் ஆடைகள் இருக்கின்றன; தங்குவதற்கு அருமையான பரண்களும் வீடுகளும் உள்ளன. தேவையான பொருள்களைக் கொண்டு வந்து தர வலிமையுடைய ஆயிரக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள்; எத்துணைக் காலம் வேண்டுமானாலும் நீர் இங்கு தங்கலாம்” என்று கூறினான். ஆனால் இராமன் அதற்கு உடன்படவில்லை. தந்தை தனக்கிட்ட பணியை நிறைவேற்ற விரும்பி னான். அதனால் மீண்டும் குகனைப் பார்த்து, “பல புண்ணிய நதிகளில்நீராடி முனிவர் பலரையும் தரிசித்துத் திரும்பும் நாளில் மீண்டும் உன்னைச் சந்திப்போம்” என்று உறுதியாகக் கூறினார். அது மட்டுமன்றி தொடர்ந்து, “என் உயிர் அணையாய் நீ இளவல் உன்இளையான், இந் நன்னுதல் நின்கேள்; நளிர்கடல் நிலமெல்லாம் உன்னுடையது; நான் உன் உரிமையின் உளென் முன்பு உளம் ஒரு நால்வேம்; இனி நாம் ஓர் ஐவர்கள் உளம் ஆனோம்"
எனக்கூறி, குகனைத் தனது சகோதரனாக ஏற்றுக்கொள்கிறான் இராமன். குகனும் அதற்கு இசைந்து, தனது ஆட்சிப் பொறுப்பை தொடர்ந்து செய்யத் தொடங்கினான்.
சில காலங்களின் பின் பெரியதொரு படை தன் இருப்பிடம் நோக்கி வருவதைக் குகன் அவதனித்தான். ஆமாம், அப்படை பரதனுடையது தான். இலக்குமணண் கூற்றினால் பகைமை உணர்வைப் பெற்றிருந்த குகன் பரதனது வருகையை சந்தேகமாகவே பார்த்தான். சண்டைக்கு ஆயத்தமாகும்படி தன் படையினருக்கு கூறினான். தானும் போருக்கு ஆயத்தமானான். “இராமனுக்கு மரவுரி உடுக்கக் கொடுத்தவளது மைந்தனான பரதனது வலிமையை அழித்து இராமனுக்கு மீண்டும் அரசுரிமையைப் பெற்றுக் கொடுப்போம்” எனத் துணிந்தான்.
கங்கைக் கரையிலும் வந்து நின்றான்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 105
எதிர்க்கரையில், பரதனுக்கு குகனைப் பற்றிக் கூறினான். பரதனும் குகனைக் காணும் ஆவலில் கங்கையின் அக்கரையை வந்தடைந்தான். குகன் பரதனை உற்று நோக்கினான். தவ வேடத்திலே மாசடைந்த மெய்யினனாகவும் ஒளி இழந்த முகத்தினனாகவும் பரதன் இருந்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்தான். கையிலிருந்த வில் அவனை அறியாமலே கீழே விழுந்தது. பரதனது வருகைக்கான காரணத்தை அறிந்து வர கங்கையைக் கடந்து சென்றான்.
குகன் பரதனருகில் சென்று வணங்கி நின்றான். பரதனும் அவனைத் தழுவி, தான் வந்ததற்கான காரணத்தையும் தெரிவித்தான். “முழுதுலகு அளித்த எம் தந்தை, முன்னையோர் முறைமையினின்றும் வழுவி விட்டனர். அதனை நீக்க மன்னனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளேன்.” என்றான். குகன் இராமன் தங்கியிருந்த இடத்தைக் காட்டினான். அவ்விடத்தில் கல் ஒன்றிலே புல் பரப்பி இருந்ததை பரதன் கண்டான். இலக்குவன் கண்ணுறங்காது இரவு முழுவதும் பாதுகாத்ததையும் கேட்டு கண்ணிர் விட்டான். இந்நிலைக்குத் தானே காரணமானேன் என மனம் நொந்தான். குகன் உதவியால் யாவரும் கங்கையைக் கடந்தனர். அவர்கள் யாவரையும் குகன் சித்திர கூடத்திற்கு அழைத்துச் சென்றான். குகனுக்குத் திரும்ப மனம் வரவில்லை. ஆனால் இராமனுடைய ஆணையால் பரதனுடன் தன்னிருப்பிடம் திரும்பி வந்தான். பதினான்கு ஆண்டுகளையும் இராமனை எண்ணியபடியே கழித்தான். நாட்கள் உருண்டோடின. திரும்பி வந்த இராமனைச்
தியா
எந்த வேலை செய்யும்போதும் தன்னுடைய வேண்டிய வேலையைச் செய்யப் பழக்கிக் கொண்ட வேண்டியதைச் செய்வதே தன் கடமையும் அதி கவலைப்படாமல், அது எந்த விதமாயினும் அதற்கா செய்ய வேண்டும். செய்யும் முயற்சியில் வெற்றி சுகத்தையும் துக்கத்தையும் சமமாகப் பாவிக்க ே ஏற்பட்டாலும் மன அமைதி இழக்காமல் இருக்குமாறு அதைப்பற்றி நினைத்து நினைத்து ஆசைப்பட்டு மன நினைத்து நினைத்துத் துக்கப்படுவதும் சுகதுக்கத்தி துக்கமும் ஒன்றின்றி மற்றொன்று இருக்க முடியாது முடிந்தே தீரவேண்டும். அதன் பின் துக்கம் நிச்சயம் உணர்ச்சியும் இருக்க முடியாது. இவையிரண்டும் இல்லாவிடின் சுகமே துக்காமாகும். இரண்டும் பெ இருந்து மறையும் மனோபாவங்களேயொழிய வேற6 அழிக்கவோ மாற்றவோ அவைகளால் முடியா. ஆன்மாவுக்கு பாக்கியத்தை உண்டாக்காது; குை எண்ணங்களும், தான் செய்யும் செயல்களுமே அ காரணம்; வேறு எதுவுமல்ல. ஆன்மாவைப் பற்றியே சுகங்களும் துக்கங்களும் தீண்டா என்கிற பெரிய உ
நீரோடு போராட வேண்டுமென்ற நெருப்போடு போராட வேண்டுமென்ற
பரிசளிப்பு விழா -2004
 
 
 

சந்தித்து மகிழ்ச்சியும் அடைந்தான். இராமனது முடிசூட்டு விழாவையும் கண்டு களித்தான். தானே அப் பேற்றைப் பெற்றதுபோல மன நிறைவும் பெற்றான். வாழ்நாள் முழுவதும் இராமன் கூறியபடியே தன் காலத்தைக் கழித்தான்.
அத்தகைய செயல் வீரன் குகன். “நீவீர் ஐவீரும் ஒருவீராய் அகலிடத்தை நெடுங்காலம் ஆள்வீராக” எனக் கோசலையாலு ஆசி கூறப்பட்டவன். “நீ என் இன்னுயிர்த் துணைவன்” என்றும் “பரதனின் நீ வேறு உண்டோ” எனவும் இராமனால் போற்றப்பட்டவனும் குகன் ஒருவனே.
“சிருங்கி பேரம்” எனும் ஊருக்குத் தலைவனான குகன் எப்பொழுதும் செருப்பு அணிந்திருப்பான். நாய் தொடர வெளியே உள்ள வில்லினை என்றும் தாங்கியிருப்பான். துடி முரசு கொட்ட வெளியே நடமாடுவான். முழந்தாள் அளவு தோல் ஆடையை அணிந்திருப்பான். கரிய குடுமியை உடையவன். மலை போன்ற உறுதியான தோளும் பருத்த மார்பும் உடையவன். இருளுக்கு எண்ணெய் பூசினாற் போன்ற பளபளப்பான கருநிறத்தை உடையவன். விடம் கொண்ட பாம்பின் பார்வை போல அவன் பார்வை காணப்பட்டது. சோழிகளை தன் அணிகலன்களாக அணிந்திருந்தான் என வர்ணிக்கப்படுபவன் குகன்.
சிறந்த பண்புகள் கொண்ட பாத்திரமாகப் படைக்கப் பட்டுள்ளான். கங்கைக் கரைத் தலைவனாக பண்பில் உயர்ந்தவனாக அவன் யாவர் மனதிலும் நீங்காது இன்றும் வாழ்கிறான்.
600
இந்திரிய அனுபோக சுகங்களைக் கருதாமல் செய்ய ால், அதன் பிறகு ஒருபடி மேல் செல்லலாம். செய்ய கொரமும் என்று அறிந்து அதன் முடிவைப்பற்றி க மகிழ்ச்சியோ துயரமோ அடையாமலிருக்க முயற்சி பெறினும் அபாயமாயினும் மனங்கலங்கக் கூடாது. வண்டும். அதாவது, மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் று வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சுகம் வருமுன் எங்கலங்குவதும், வந்து போனபின் அதை மறுபடியும் ன் இடைவிடாத கண்மத் தொடர்ச்சியாகும். சுகமும் து. ஒரு சுகம் நேர்ந்தால் அது ஏதேனும் ஒரு சமயம் துக்கம் என்கிற உணர்ச்சியனுபவம் இல்லாமல் சுக சேர்ந்தே ஒன்றின்பின் ஒன்றாக வரும். துக்கமே ாருள்களின் சேர்க்கையால் உண்டாகி கணமாத்திரம் ல்ல. இவை ஆத்மாவைத் தீண்டா. அதாவது அதை வெளியிலிருந்து வரும் எந்தச் சுகமும் துக்கமும் றைக்கவும் முடியாது. தன் உள்ளத்தில் எண்ணும் |ன்மாவின் முன்னேற்றத்திற்கும், பிற்போக்குக்கும் மனிதன் கவலை செலுத்த வேண்டும். அதைப் புறச் ண்மையை நன்றாக உணர்வதே சாந்திக்கு வழி
ரால் நீராக மாறு, )ால் நெருப்பாக மாறு.

Page 106
uJ് 1.Jഞഖ 9്വDഖങ്ങ?
சனோஜ் விதர்சன் - தரம் 5-B
மு என்னும் பெயருடைய ஒருவன் ஒர் ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் பார்வையற்றவன். ஒரு நாள் தன் குடிசையில் இருந்து வீதிக்கு வந்தான். அவன் கையில் ஒரு குடம் தண்ணிரும் ஒரு விளக்கும் இருந்தது. இதை அவ்வழியே வந்த ரகு கண்டுவிட்டான். உடனே அவன் ராமுவைப் பார்த்து, “உனக்குத்தான் கண் தெரியாதே. பிறகெதற்கு வெளிச்சம்? நீ ஒரு பார்வையற்றவன் மட்டுமல்ல மூளைக்குறைபாடும் உள்ளவன்.” என்று சொல்லிச் சிரித்தான். உடனே ராமு ரகுவிடம் “சிரிக்காதே’ என்று சொன்னான். நான் வெளிச்சம் கொண்டு செல்வது, நான் பார்ப்பதற்கல்ல. மற்றவர்கள் என்னைப் பார்ப்பதற்காகத்தான். வெளிச்சத்தில் என்னைக் காண்பவர்கள் என்மீது மோதிக் கொள்ளாமல் செல்வர், என்று மிக அமைதியாகக் கூறினான். இதைக் கேட்ட ரகு வெட்கித் தலைகுனிந்தான்.
"பிறர் செயலை ஏளனம் செய்யாதே'
சிங்கமும் தேனியும்
S5 கமலருபன் - தரம் 5- C
மரங்கள் அடர்ந்த காடு ஒரு சிங்கம்படுத்திருந்தது. தேனி அங்கு வந்தது. அது சிங்கத்தின் முன்னே நின்றது. இரைச்சல் இட்டது. சிங்கம் ஏசியது. தேனி அதன்மூக்கிற்குள் புகுந்தது. சிங்கத்தை வருத்தியது. வெளியே பறந்து சென்றது. தேனி சிலந்திவலையில் சிக்கியது. சிலந்திதேனியைத்தின்றது.
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்.”
 
 
 
 

res1.JT608 61J95511.
கெளரிசாந் - தரம் 5-C
ரில் ஒரு ராஜா வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் நல்லவர். ஆனாலும் பேராசை மிக்கவர். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் பெயர் ரோஜா. இவர்கள் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் ஒரு தேவதை அவர் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாள். அதற்கு அவர் மிகவும் ஆச்சரியத்துடன் தேவதையைப் பார்த்து “நான் தொடும் அனைத்தும் தங்கமாக வேண்டும்” என்று கேட்டார். தேவதை அந்த வரத்தைக் கொடுத்து மறைந்து விட்டது. அடுத்த நாள் அதிகாலையில் ராஜா தோட்டத்துக்குச் சென்றார். அங்குள்ள ஒரு பூவைத் தொட்டார். என்ன ஆச்சரியம். பூ தங்கமானது அவருக்கு ஆசை தாங்கவில்லை. தோட்டத்தில் உள்ள மரம், செடி, கொடி, அனைத்தையும் தொட்டார். அனைத்தும் தங்கமானது.
இறுதியில் அவர்களைப்படைந்து வீட்டுக்கு வந்தார். தண்ணிர் குடிப்பதற்காக தண்ணிரை எடுத்தார். தண்ணீரும் தங்கமானது. பின் உணவு உண்ண தட்டை எடுத்தார். தட்டும் தங்கமானது. அவருக்கு களைப்பு தாங்கமுடியவில்லை. மிகவும் கவலையாக உட்கார்ந்து இருந்தார். அந்த நேரம் அவர் மகள் வந்தாள். அவர் ஒடிச் சென்று மகளை அணைத்து அழுதார். மகளும் தங்கமானாள். இவருக்கு கவலை தாங்கமுடியவில்லை. அழுது கொண்டே இருந்தார். மீண்டும் தேவதை தோன்றி “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டது. “என் மகளை எனக்கு திருப்பித் தர வேண்டும். நான் தொட்டவை எல்லாம் தங்கமாகக் கூடாது” என்று கலலையுடன் கேட்டார். தேவதையும் அந்த வரத்தைக் கொடுத்து மறைந்தாள். மகளும் திரும்ப கிடைத்தாள். அதன் பின் அவர்கள் பேராசையை ஒழித்து சந்தோஷமாக வாழ்ந்தார்கள்,
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 107
冈 ஆப்பிழுத்த குரங்கு *
S. டிலக்ஷன் - தரம் 5-c
நிகரமொன்றில் வியாபாரம் செய்து வந்த வியாபாரி ஒருவர் பக்கத்தில் உள்ள கானகத்தில் கோயில் ஒன்றைக் கட்டும் வேலையில் ஈடுபட்டார். இங்கு வேலை செய்து கொண்டிருந்த தச்சர்களும் ஏனைய வேலையாட்களும் மத்தியானம் வரை வேலை செய்துவிட்டு பகல் உணவை உண்பதற்காக நகரத்திற்குச் சென்றனர்.
அந்த நேரத்தில் காட்டில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த குரங்குக் கூட்டமொன்று கோயில் கட்டும் இடத்திற்கு வந்தது. அங்கு இரண்டாகப் பிளப்பதற்காக அரிமரமொன்று மேலே வைக்கப்பட்டிருந்தது. மரம் ஒரளவு பிளக்கப்பட்டுபிளவின் இடையில் 'ஆப்பு வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆப்பு இங்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பியவாறு அங்கு வந்த இளம் துடிப்பான குரங்கொன்று இரு கால்களையும் அரிமரத்தின் இரு பக்கங்களிலும் போட்டவாறு உட்கார்ந்து ஆப்பை மேலே இழுத்தது. உடனே பிளவுபட்டிருந்த அரிமரத்தின் இரு பக்கங்களும் ஒன்று சேர்ந்தன. குரங்கின் வால் அகப்பட்டுக் கொண்டது. அதிலிருந்து விடுபட போராடியது. தச்சர்கள் அங்கு வந்து மயங்கிய நிலையிலிருந்த குரங்கை காப்பாற்றினர்.
“தேவையற்ற வேலையில் ஈடுபடலாகாது”
翼 ஆறும் நூறும்
A.D. 9660TIgói - 5.Jo 5-A
குமணன் திங்கட்கிழமை வேலைக்குப் போனான். அவனுக்கு மிகக் குறைந்த சம்பளம் கிடைத்தது. செவ்வாய்க்கிழமை வேலைக்குப் போனான். திங்களன்று கிடைத்த சம்பளத்தைவிட ஆறு ரூபாய் அதிகம் கிடைத்தது. புதன்கிழமை வேலைக்குப் போனான். அன்று வெவ்வாய்க்கிழமை கிடைத்த சம்பளத்தைவிட ஆறு ரூபாய் அதிகம் கிடைத்தது. வியாழக்கிழமை வேலைக்குப் போனான். புதன் கிழமை கிடைத்த சம்பளத்தை விட ஆறு ரூபாய் அதிகம் கிடைத்தது. வெள்ளிக்கிழமை வேலைக்குப் போனான். வியாழக்கிழமை கிடைத்த சம்பளத்தைவிட ஆறு ரூபாய் அதிகம் கிடைத்தது. சனிக்கிழமை குமணன் வேலைக்குப் போகவில்லை. வீட்டிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை கிடைத்த சம்பளம் முழுவதையும் எண்ணிப் பார்த்தான். நூறு ரூபாய் இருந்தது. அவன் ஒவ்வொருநாளும் பெற்ற சம்பளம் யாது? கணக்குப் பண்ணிக் கூறுங்கள் பார்ப்போம்.
 

வீண்விரயம் எது?
P. லக்ஷன் - தரம் 5-C
ர்ேந்தன் ஒரு கிராமத்தில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். தனது பெற்றோர் அவனுக்கு பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டாம் என அறிவுரை கூறினார்கள். அதோடு பணம் உனக்கு எதிர்காலத்தில் தேவை எனவும் கூறினார்கள். அக் கூற்று அவனைக் கஞ்சனாக்கியது.
ஒரு நாள் அவன் தன் நண்பனைப் பார்க்க பக்கத்துக் கிராமத்துக்குப் போவதற்கு தேவையான பேருந்துக்கான பணத்தை அவனது அம்மா கொடுத்தாள். ஆனால் இவன் நடந்து போகத்தீர்மானித்தான். திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சில நிமிடங்களில் அவன் நன்றாக நனைந்து விட்டான். அவனால் இனி நடக்கவே முடியவில்லை. குளிரினால் நடுங்கிக் கொண்டே வீடு நோக்கி நடந்தான்.
அடுத்த நாள் நல்ல காய்ச்சல். அவனுடைய பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்கள். பேருந்துக் கட்டணத்தை விட எத்தனையோ மடங்கு அதிகமாக பணம் செலவாகியது. கந்தன் சுகமாகிய போது அவனது பெற்றோர் அவனுக்கு “செலவு செய்ய முன் சிந்தி, தேவை ஏற்படும் போது செலவுசெய்யத் தயங்காதே. அது வீண்விரயம் அல்ல. செலவு செய்ய முன் இரண்டு முறை சிந்தித்து செயல்பட்டால் போதும்” என புத்திமதி கூறினர். அவன் அக்கூற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டான்.
نقشہ நல்ல தீர்ப்பு وقت
ரா. சாரங்கன் - தரம் 5 - C
ர் ஊரிலே மங்கை என்னும் பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு பிள்ளை இருந்தாள். அந்தபிள்ளை அழகானது. அவளின் பக்கத்து வீட்டுக்காரர் அந்த பிள்ளையை கொஞ்சம் தரும்படி கேட்டனர். அந்த பிள்ளையை வாங்கிக் கொண்டு தரமாட்டேன் என்றார்கள். அந்த பிள்ளையின் தாய் உடனே நீதிபதியிடம் சென்று முறையிட்டாள். மங்கை இது உன்னுடைய பிள்ளையா? எனக் கேட்டார். அவள் சொன்னாள் இது என்னுடைய பிள்ளை தான் என்றாள். பலமுறையும் கேட்டார். அது தான் உன் பிள்ளையா? என்றார். அவளும் பலமுறை அப்படியே சொன்னாள். நீதிபதி ஒரு யோசனை சொன்னார். அந்த பிள்ளையை சம பாதியாக வெட்டுவோம் என்றார். மங்கை வேண்டாம் வேண்டாம் எனக் கூறினாள். பக்கத்து வீட்டுக்காரியோ பேசாமல் இருந்தாள். நீதிபதி விடயத்தைப் புரிந்து கொண்டார். இது மங்கையின் பிள்ளை தான். என்று தீர்ப்பளித்தார். பக்கத்து வீட்டுக்காரியைக் கைது செய்து சிறையில் அடைத்தார். மங்கை மகிழ்ச்சி அடைந்தாள்.

Page 108
கொள்ளைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் மக்களைக் கொன்று, அவர்களுடைய பணம், பாத்திரம், துணிமணிகள், நகைநட்டுகள் இவற்றை எடுத்துக் கொண்டு மறைத்து விடுவான். எத்தனை பேரை அவன் கொன்றான் என்றும் தெரியாது. எவ்வளவு பாவம் செய்துள்ளான் என்றும் கணக்கிட முடியாது.
ஓரிடத்தில் கதை நடந்து கொண்டிருந்தது, ஒருவர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். பெரியவர்கள் பலர் வந்திருந்தார்கள். கொள்ளைக்காரனும் அங்கு சென்றான். கதை முடியும்பொழுது இரவாகிவிடும். கதை கேட்க வந்திருந்த பெரியவர்கள் வீடு திரும்புவார்கள். அவர்களில் யாரையாவது சந்தர்ப்பம் பார்த்துக் கொள்ளையடிக்கலாம் என்று அவன் நினைத்தான்.
யார் எப்படியிருந்தாலும் அவர்கள் எந்தக் குழுவில் போய்ச் சேர்கிறார்களோ, அந்த குழுவின் தன்மை அவர்கள் மீது ஒரு மாறுதலை ஏற்படுத்துகிறது. கடவுளுடைய கதை அல்லது “ஸத்ஸங்கத்தில்” கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலோ அல்லது வேறு ஏமாற்று வேலைக்காக அங்கு சென்றாலும் கூட லாபமே ஏற்படுகிறது. ஸத்ஸங்கம், மனதில் ஏதாவதொரு நல்ல விளைவைக் கட்டாயம் உண்டாக்குகிறது. என்றெல்லாம் கதை கூறியவர் கூறிக் கொண்டே சென்றார்.
கதையைக் கேட்டதும் அவனுக்கு சாது மிக நல்லவர் என்று தோன்றியது. கதையைக் கேட்ட பின்னர் அவனுக்கு மரணபயம் உண்டாகியது. மேலும் இறந்த பிறகு பாவத்துக்குத் தண்டனை கிடைக்கும் என்பதைக் கதையில் கேட்டு அவன் பயந்து விட்டான். அவன் சாதுவிடம் சென்றான். ஐயா! நான் கொள்ளைக்காரன் கொள்ளை அடிப்பதை என்னால் விட முடியாது. என்னுடைய விமோசனத்திற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டான்.
சாது சற்று யோசித்து விட்டு, “நீ பொய் பேசுவதை மட்டும் விட்டுவிடு” என்றார்.
கொள்ளைக்காரன் சிந்தனை செய்து பார்த்தான். நல்ல வேளை திருடாதே என்று கூறவில்லையே, பொய்தானே பேசாதே என்றார். அது ஒன்றும் கஷ்டமில்லை என்று நினைத்து, ஒப்புக் கொண்டு திரும்பி விட்டான். கதை முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினார்கள். அன்று கொள்ளைக்காரன் அரசமாளிகையில் கொள்ளை அடிப்பதென்று முடிவு செய்தான். அவன் அரண்மனையை நோக்கிச் சென்றான்.
g .0 لا حس « காவல்காரன் நீ யார்?' என்று கேட்டான். பொய்யை விட்டுவிட்டதால் ‘நான் கொள்ளைக்காரன்’ என்று அவன் உண்மை சொன்னான்.
 
 

“யாராவது அரண்மனைவாசியாயிருக்கலாம். நான் கேட்டதால் கோபமடைந்திருந்தார்” என்று காவல் காரன் நினைத்தான். அவன் வழிவிட்டுவிட்டுச் சொன்னான். 'தம்பி ! நான் கேட்கத்தானே செய்தேன்! ஏன் வீணாகக் கோபமடைகிறாய் போ. '
அவன் உள்ளே சென்றான். ஒரு பெரிய பெட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
காவல்காரன் “வெறுங்கையோடு சென்றாய். இப்போது கையிலே பெரிய பெட்டி! என்ன எடுத்துச் செல்கிறாய்? சொல்” என்று அதட்டினான்.
காவல்காரன் மீண்டும் கேட்டான், “யாரைக் கேட்டு இதை எடுத்துச் செல்லுகிறாய்?”
கொள்ளைக்காரனுக்கோ பொய் பேச முடியாதல்லவா! அவன் வாய்மையின் பயனையும் கண்டு கொண்டான். காவல்காரன் தன்னை அரண்மனைக்குள் விட்டது உண்மை பேசியதன் பயன் என்று அவனுக்குத் தெரியும். இல்லாவிட்டால் காவல்காரன் எப்பொழுதாவது திருடனை உள்ளே விடுவானா. கொள்ளைக்காரன் மனதில் சாதுவின் மீது மிகுந்த மதிப்பு உண்டாகிவிட்டது. அவனுடைய பயம் ஒரேயடியாகப் போய்விட்டது. இவ்வளவு பணத்தை எடுத்துக் கொண்டு நான் செல்லும் பொழுதும் பிடிபடாமல் இருந்தால் இனி ஒருபொழுதும் திருடக்கூடாது என்று அவன் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தன்னுடைய களவுத் தொழில் சரியெனத் தோன்றவில்லை. காவல்காரனிடம் உண்மையுரைக்கவும் அவன் பின் வாங்கவில்லை. அவனுக்கோ வாய்மையின் மீது நம்பிக்கை வந்து விட்டது. ஆகையால் அவன் கொள்ளையடித்து எடுத்துச் செல்லுகிறேன்' என்று உண்மை சொன்னான்.
ஏதோ சாதாரணம் பொருள் போலும் இவன் மிகுந்த கோபக்காரனாகத்தான் தெரிகிறான். என்று காவல்காரன் நினைத்தான். ஆகையால், அவன் கொள்ளைக்காரனைப் போக அனுமதித்து விட்டான். காலையில் அரண்மனையில் எங்கும் ஒரே பரபரப்பு மாணிக்கப் பெட்டியைக் காணவில்லை! மாணிக்கப் பெட்டியைக் காணவில்லை எங்கும் இதே பேச்சுத்தான். காவல்காரன் மூலமாக விஷயமறிந்த மன்னர் கொள்ளைக்காரனைத் தேடிப் பிடித்து இழுத்து வரச் செய்தான்; விசாரித்தான். கொள்ளைக்காரனோ நடந்ததை நடந்தபடியே கூறினான். மன்னனுக்கு ஒரே வியப்பு அவனது நடத்தையால் மிகவும் மகிழ்ச்சியடைந்தான் அவர் அவனை அரண்மனையில் தலைமைக் காவலாளி ஆக்கினார். இப்பொழுது கொள்ளைக்காரனுக்குப்பணத்துக்காகத் தீய வழிகளில் செல்லும் தேவை இல்லாதாகிவிட்டது. அவன் மிகப் பெரிய பாவமான பொய் பேசுதலை விட்டுவிட்டான். மற்றைய பாவங்கள் தானே அகன்றன. பொய்யைப் போன்ற பாதகம் வேறில்லை,
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 109
சின்று ஒரு உயிர்பிறக்க இருந்தது. பலருக்குத் தெரியும். ஆயினும் ஒருவருக்கும் தெரியாத பரம இரகசியமாய் இருந்தது. ஓர் உயிரின் விண்ணக வாழ்விற்கான ஆயத்தங்களை இறைவன் செய்து கொண்டிருந்தமை.
அவ்வுயிர் கமலாவேதான். பிறக்க இருப்பது அவளது குழந்தை தான் ஆனால் அக்குழந்தையோ அவளைச் சாகடித்துவிட்டே பிறந்தது. தொப்புள் கொடி அறுந்ததும் அவர்கள் இருவரதும் உறவுகளும் அறுந்துவிட்டது. கமலா இறந்ததே அவள் இவ்வுலகில் வாழ்வதை விட நல்லது என்று எண்ணிக் கொண்டனர். கிராமத்தவர்கள். காரணம் அவள் கணவன்தான். அவன் குடித்துவிட்டு வந்து அவளை அடிப்பதைப் பார்த்த கிராமத்தவர்களே இப்படிக் கூறுகின்றனர். இப்பொழுது, அவளோ சீதனமாக ஒரு வாரிசைத் தந்துவிட்டுப் போயிருக்கிறாள். ஆனால் அவ்வாரிசின் கதி என்னவென்று அவளே அறியாள்.
எப்படியோ அவனுக்கு வசந்தன் என்ற வசந்தமான பெயர் சூட்டப்பட்டது. அவனுக்கு அப்போது வயது என்னவோ ஆறுதான். ஆனால் அவனின் உடலில் அவனின் வயதைவிடக் கூடிய அளவு தழும்புகள். இவற்றையெல்லாம் ஏற்படுத்திய பெருமை அவனது தந்தையையே சாரும். ஆனால் இப்பொழுது அவன் வளர்ந்துவிட்டான். தற்போது அவன் தந்தை தன்னை அடிக்கவரும் நேரங்களில் மரத்திலேறித் தப்பித்துக் கொள்ளும் முறையைப் பின்பற்றத் தொடங்கினான். பின் அவன் தனது சிறிய தந்தையின் உதவியால் பாடசாலைக்குச் செல்லத் தொடங்கினான். அவனுள் சிறிது காலமாக மறைக்கப்பட்டிருந்த குரங்குத் தனத்தை அவனால் மறைக்கமுடியவில்லை . அவன் தனக்குக் கிடைக்கும் நேரத்தினையெல்லாம் பாடசாலையில் வானளாவ வளர்ந்திருக்கும் நாவல் மரத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு கவனில் கல்லை வைத்துக் கீழ் நோக்கி அடிப்பான். நாளடைவில் அதுவே அவனது பொழுது போக்கானது. அவனையறியாமலே அவனுள் ஒரு மிருகத்தனம் வளர்வதை அவனைத் தவிர மற்ற எல்லோராலும் உணரமுடிந்தது.
இதன் காரணமாக அவன் ஆசிரியர்கள், மாணவர்களால் சிறிது சிறிதாக ஒதுக்கப்பட்டான். ஒரு முறை அவன் நாவல்
. விசளிப்பு விழா - 2004
 
 

மரத்தின் உச்சியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒரு மாணவன் சிரித்தான். எங்கிருந்து வசந்தனுக்கு வந்ததோ கோபம் தெரியவில்லை. கவனில் கல்லை வைத்து அவனை நோக்கி அடித்தான். அவனது குறி தவறவில்லை. சரியாக அவனின் தலையில்பட்டு அவனது தலை உடைந்தது. மரத்திலிருந்து குரங்கு போல் இறங்கிய வசந்தன் தனது வீட்டை நோக்கி ஓடினான். அன்று ஓடியவன் ஒரு மாதகாலமாக மீண்டும் பாடசாலைப் பக்கமாகவே வரவில்லை. ஆகவே அவனைத் தேடிவந்தார் ஓர் ஆசிரியை. அப்பொழுதுதான் அவவிற்கு அவனின் வீட்டு நிலமை புரிந்தது.
அன்று முதல் அன்பின் வாசனையே அறியாத அவன் மீது அவள் இனம் புரியாத அன்பினைக் காட்டத் தொடங்கினாள். அவளின் அன்பிற்கு அவன் கட்டுப்படத் தொடங்கினான், அன்றுமுதல் அவன் ஒழுங்காக பாடசாலைக்கு வரத்தொடங்கினான். அவன் அவளிடம் பொய் ஏதாவது கூறினாலும் மறு நிமிடமே உண்மையைச் சொல்லி அவளிடம் மன்னிப்பு கேட்டுவிடுவான். வசந்தன் அவனிற்கும் அவள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படத் தொடங்கியது. அவன் ஒழுங்காக வந்து படிப்பதைப் பார்த்த அப்பாடசாலை மாணவர்களுக்கு ஒரே வியப்பாக இருந்தது.
அவன் படிப்படியாக முன்னேறினான். இறுதியில் அவன் ஒர் ஆசிரியராக வந்தான். அவனுக்கு வழிகாட்டியவர் ஒர் ஆசிரியரல்லவா?.இவனைப்போல கரையைத் தேடித் தவிக்கும் ஒடங்களிற்கு அவளைப் போன்ற கரைகள் கிடைத்துவிட்டால் osmos vuvu என்ன உலகம். அத்தகைய ஏணிகளை நாம் எம் வாழ்வில் பெற்றால், அதுவே பெரும் பாக்கியம்.
ஒரு பகைவன் இன்னொரு பகைவனுக்கும், ! GGIgúuGDu-Sulu óx SóstQGIrw G QGagü \ புடையோனுக்கும், 6T 6örQGorcior Gor தீங்கு இழைக்கலாமோ, அதனினும் பெருந்தீங்கை நன்கு செலுத்தப்படாத மனம் ஒருவற்கு இழைக்க இயலும்.
★★★

Page 110
விட்டில்ப் பூ சா. இன்டூஷ6
ஸெந்த்! வஸந்த் என்று கூறியபடியே உள்ளே வந்தாள் கவிதா. “அம்மா வஸந்த் எங்கே?” என்று கேட்டாள். “இன்றும் வழமைபோல் ரியூசனுக்குப் போய்விட்டான்” என்று கூறினாள் விமலா, “அவனுக்கு உடுப்பு எடுத்துக் கொடுப்பம் என்று பார்த்தான்.” என்றாள் கவிதா. சரி 'நீ போய் முகம் கழுவிவிட்டு வா!' என்று பதிலளித்தபடியே சமயலறைக்குச் சென்றாள் விமலா.
வஸந்த் உயர்தரத்தில் படிக்கும் மாணவன். மிகவும் கெட்டிக்காரன். அவன் தந்தை குமாரும் அக்கா கவிதாவும் ஒரு தனியார் வங்கியிலே வேலை பார்க்கின்றார்கள். விமலா ஒரு சிறந்த இல்லத்தரசி. வஸந்த் தனது க.பொ.த உயர்தரத்தில் முதலாவது வருடத்தைப் பூர்த்தி செய்துவிட்டான். இரண்டாவது வருடத்திற்கான முதலாவது வகுப்பிலிருந்து தனது தலைவிதி மாறப்போவது தெரியாமல் தனியார் வகுப்பிற்குள் நுழைந்தான். அப்போது தான் அவள் வந்தாள். அவள் தான் வித்யா. ஆம் சமகாலத்துத் திரைப்பட நாயகிகள் மாதிரி இருந்தாள். நல்ல வெள்ளை நிறம், சுருட்டை முடி, அளவான உயரம் என சிவப்புச் சுடிதாரில் சிக்கென்று அழகாக இருந்தாள்.
அவளைப் பார்த்தமாத்திரத்தில் தன்னைப்பறிகொடுத்து விட்டான் வஸந்த். விடலைப் பருவத்தின் விளிம்பில் சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி தானே அவன். ஒருவிதமாகவே அவளது நினைப்பாகக் கிடந்த அவனை அவளும் தற்பொழுது திரும்பி பார்த்தாள். அபிராமி அன்னையின் அருட்பார்வை கிடைத்த பட்டரைப் போல கிடந்த அவனுக்கு கால்களில் தானாகவே சிறகு முளைக்க, “வானைத் தொட்டு, வானவில்ப் பொட்டுத் தாறேன்” எனப் பல கடிதங்களை அவளுக்கு வரைந்தனுப்பினான். அவன் எதிர்பார்த்த மாதிரியான காதல் மொழிகளை அவளும் எழுதி அனுப்பினாள்.
இருவரையும் ஒன்றாகப் பார்த்த வஸந்தின் மாமா வீட்டில் சொல்லி விட்டார். வஸந்திற்குக் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. கவிதாவும் அவள் பாட்டிக்குப் புத்திமதி கூறினாள். வித்தியனும் வீட்டுக்குள்ளே இருக்க முயற்சி செய்தான். ஆனால் இரவு ஏழு மணிக்குப் பின்னரும் வித்யா வஸந்தின் வீட்டுக்கு உரத்துக் கதைத்துக் கொண்டிருந்தால் வஸந்த் தான் என்ன செய்வான் ?
ஒருவாறு வீட்டுக்காவலை உடைத்துக் கொண்டு வெளியேறினான்.
ம்போது கள பிரச்சினைகள் தான் நாளைய
 
 
 
 

586
T - øTuió fit-G
33E%EGE
அன்று செவ்வாய்க்கிழமை வகுப்பு முடிந்ததும் வித்யா வஸந்திடம் “வஸந்த் நான் எப்பவும் சொல்லுவேனே அப்பா அம்மா அற்ற என்னை வளர்த்து ஆளாக்கிய என்னுடைய மாமா என்று, அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறிக் காரில் கூட்டிச் சென்றாள்.”
வித்தியா தன்னுடைய காதலைச் சொன்னதும் வழக்கமான சினிமாப்படங்களில் வரும் வில்லனைப்போல மாமாவும் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். உடனே வஸந்த் புறப்பட்டு வந்து விட்டான். அவன் வந்த அடுத்த இருநாட்களும் வித்தியா வகுப்பிற்கு வரவில்லை. மூன்றாவது நாள் அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் குளிர்பானக் கடையில் அவன் கண்ட காட்சி அவனை உறையவைத்தது. ஒரு கொக்கோகோலாவில் இருகுழல் வைத்து வித்தியாவும் இன்னொரு வாலிபனும் உறிஞ்சிக்கொண்டிருந்தனர். அதைப்பார்த்ததும் அவன் சுக்குநூறாக நொருங்கிப் போனான்.
அவள் அருகே சென்று, “வித்தியா என்ன இது?” என்று கத்தினான். அவளோ இதைக் கணக்கில் கொள்ளாமல் “இவரும் நானும் காதலிக்கின்றோம். உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் இவர் பெயர் சேகர்” என்று கூறி அவன் தோளிலே கைபோட்டுக் கொண்டே சென்றுவிட்டாள். இது நிகழ்ந்து இருமாதங்களில் அவனது பரீட்சை வந்தது. அதில் அவன் தனது திறமையைக் காட்ட முடியாது போயிற்று. அதன் பின், வந்த புள்ளிகளைப் பார்த்ததும் அவனுக்கு உலகமே இருண்டுவிட்டது போன்று இருந்தது. இதையெல்லாம் மறப்பதற்குப் போதையை நாடினான் வஸந்த். போதையோடு மட்டும் நின்றால் பறவாயில்லை. இணையத்தளத்தில் ஆபாசப்படங்களையும் பார்த்தான். கெட்ட கெட்ட செய்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டன. படிக்கும் வயதில் இது தேவைதானா?
விடலைப் பருவத்தின் விளிம்பிலே நின்று சிறகடிக்கும் பட்டாம் பூச்சிகள், கல்வி என்னும் பூக்களை நாடிச் செல்லாது காதல் விளக்கினை நாடிச் செல்லும் விட்டில் பூச்சிகளாக இருக்கின்றனர். பெற்றோர்களின் சிதைக்கு கொள்ளி வைக்க வேண்டியவர்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே அவர்கள் வயிற்றிலும் நெஞ்சிலும் கொள்ளி வைக்கின்றார்கள் என்பதே இக்காலத்தின் கண்ணிர்க் கதை.
லைப்படாதே. மாற
முன்னேற்றத்துக்கான படிக்கட்டுக்களாகின்றன.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 111
வியிலே பலகாரத்தை வைத்துக் கொண்டு அழும் கண்ணனைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் கமலா. கடைத்தெருவுக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்க வந்த அன்னம்மா, 'என்ன கமலா? தம்பி
ஏன் அழுகின்றான்? என வினவ கமலா, அம்மா கேட்டதைக் கூட காதில் வாங்காமல் அறையினுள் சென்று கதவைப் பலமாகச் சாத்திக் கொண்டாள். அன்னம்மாவோ வெதும்பும் இதயத்தோடு கண்ணனைத் தூக்கி அவனைத் தேற்றினாள்.
காலையில் அன்னம்மா அவளுக்கு அறிவுரை கூறியது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அன்னை மீது இத்தனை வெறுப்பு. கணவன் இல்லாது தனியே உழைத்து குடும்பத்தைக் கொண்டு நடாத்தும் அன்னம்மாவும் என்ன செய்ய, ஒரு அன்னைக்கு இருக்கக் கூடிய உணர்வு, தன் பிள்ளைகளும் எதிர்காலத்தில் சிறப்புற வாழ வேண்டும் என்ற உணர்வில் அறிவுரை கூறினாள். ஆனால் கமலாவோ அன்னை தனது சந்தோஷத்திற்குத் தடையாக உள்ளாள் எனக் கருதி வெறுப்புணர்வை அன்னம்மா மீது ஏற்படுத்திக் கொண்டாள்.
இரவு வேளையும் வந்தது. சமையல் வேலைகளை முடித்து விட்டு சாப்பாட்டுடன் அறைக்குச் சென்ற அவளை 'எனக்கு வேண்டாம் வெளியே போ ! என கமலா விரட்டினாள். ஆனால் என்ன செய்வது. பெற்றமணம் பித்து பிள்ளை மனம் கல்லு ஆயிற்றே. கனத்த இதயத்துடன் தானும் உண்ணாமல் படுக்கைக்குச் சென்றாள். வலது குறைந்தவனாகவும் அடம்பிடிக்கும் தன் மகன் கண்ணனுக்கு உணவூட்ட மறக்கவில்லை. வழமை போலத்தான் அடுத்த நாளும் விடிந்தது. ஆனால் அன்னம்மாவோ வழக்கத்திற்கு மாறாக நன்றாக விடிந்த பின்னரே நித்திரை விட்டு எழுந்தாள். கமலாவும் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு நெஞ்சிலே கொண்ட வீறாப்புடன் காப்பித் தண்ணியையும் (தேநீர்) குடிக்காது படிக்கச் சென்றாள். வெளியே சென்ற அவளுக்கு உச்சி வெயில் மயக்கத்தை ஏற்படுத்தியது. பசிக்களை உடற் சோர்வை ஏற்படுத்தியது. அப்போது ஒருவன் வந்து அவளைத் தாங்கிய வண்ணம் ஒரு கடைக்குக் கூட்டிச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்தான். தன்னைக் காக்க வந்த கடவுள் என அவ்விளைஞனை கருதினாள் கமலா. ஆனால், அவன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என இனங்காணும் பக்குவ நிலையை அவள்
பரிசளிப்பு விழா -2004
 
 

அடையவில்லை. மழைக்காக குடையையும் கொடுத்துதவியமை
காரணமாக ஏற்பட்ட அன்பு நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ச்சி அடைந்து சென்றது. தேனிலும் இனிய மொழியைப் பேசி கமலாவைத் தன் மாய வலைக்குள் இழுத்துக் கொண்டான் அந்த வஞ்சகன்.
கமலா மயங்கி விழுந்தாள். அவளுக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து காப்பாற்றினார் ஒரு புண்ணியவான் என்ற செய்தி மட்டுமே அன்னம்மாவுக்குத் தெரிந்திருந்தது. நல்லது, கெட்டது என்பதை பகுத்தறிய முடியாத வயதில் இவ்வுறவு காதலென எண்ணி கல்வியைக் கைவிட்டாள். குடும்ப நினைவைக் கைவிட்டாள். தன் நிலையை மறந்தாள். இவ்வாறு சதா வேறு உலகில் வாழும் கமலாவை எண்ணி அன்னம்மா தன்னையே நொந்து கொண்டாள். பாடசாலைக்குச் சென்றால் ஆசிரியரிடம் திட்டு, வீட்டுக்குச் சென்றால் அம்மாவின் தொல்லை என எண்ணி வாழ்க்கையை வெறுத்து காதலனுடன் வீட்டை விட்டுச் செல்வதென கமலா முடிவு செய்தாள்.
அதற்கான ஆயத்தமும் செய்து விட்டாள். அப்போது அவளது காதலனை பொலிசார் கைதுசெய்து விட்டதாகவும் அவன் இவ்வாறு பல பெண்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி உள்ளான் எனவும் கேள்விப்பட்டாள். அச் செய்தியைக் கேட்டு, இடி கேட்ட நாகம் போல நடுநடுங்கினாள். தனது எதிர்காலம் போனதை எண்ணி கல்லும் கரையும் வண்ணம் அழுதாள். என்ன செய்வதென்று அறியாது எழுந்து நடந்தாள். அவளது விடியலை நோக்கி. தன் தாயை மனதிலே எண்ணி, தன் தம்பிக்காக தன் வாழ்வை மாற்றத் திடமனதும் கொண்டாள்.
எங்கோ வாசித்த பகுதி அவளுக்கு நினைவிற்கு வந்தது.
மகனே! உனக்குத் தாய் உண்டா? இருந்தால் விடாதே உன் தாய் உயிரோடு இன்றிருந்தால் நீ சிறந்த செல்வத்தைப் பெற்றிருக்கிறாய் என்று கருது. இன்றோ நாளையோ இன்னும் சில ஆண்டுகளிலோ அச்செல்வம் உன்னை விட்டுப் பிரிந்து விடும். பிரிந்துவிட்டால் அச்செல்வத்தைத் திரும்பத் தேட உன்னால் முடியுமா? என்று நினைத்துப் பார்! அதனை இப்போதே நன்கு பயன் படுத்திக் கொள். வாயாரப் போற்றி கையார அள்ளிக்கொடு அம் மனத்தை மகிழச் செய்து வயிற்றைக் குளிரச்செய்.

Page 112
6851465)ar
ச. ரகணன்
கொழும்பு மாநகரத்திலே, பம்பலப்பிட்டி/ இந்துக் கல்லூரியில் பத்தாம் தர மாணவர்கள் மிகவும் பரபரப்பாக செயற்பட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்களின் சலசலப்புகளுக்கிடையே அடிக்கடி மாணவர் தலைவனின் குரல் உரத்துக் கேட்டது. காலை ஆராதனை முடிந்தவுடன் மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆசிரியர் வந்தவுடன் மாணவர்களிடையே ஒருவித பரபரப்பு காணப்பட்டது. அதற்கு காரணம் இன்று அவர்களின் தேர்வு விடைத் தாள்கள் திருத்தி கொடுக்கப்படப் போகின்றன என்பதாகும். ஆசிரியர் மாணவர்களிடம் விடைத்தாள்களைத் திருத்தி கொடுத்தபின் “இம்முறை வகுப்பில் முதல் மாணவன் யார்?’ என ஆசிரியர் வினாவினார். வழமை போல கோபு எழுந்து நின்றான். மாணவர் அவனைப் பாராட்டியபின் ஆசிரியர் படிப்பிக்க ஆரம்பித்தார். மாணவர்கள் கோபுவைச் சூழ நின்று அவர்களின் விடைகளைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இரண்டாம் மாணவனான பாபு மிகவும் கோபத்துடன் விடைத்தாள்களை பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த குமார் அவனது மனநிலையைப் புரிந்து கொண்டு பாபுவிடம், “கவலைப்படாதே கோபுவை ஒழிப்பதற்கு நல்ல வழி உண்டு” எனக் கூறினான்.
கோபு மிகவும் வறிய மாணவன். அவனது தந்தை அரசாங்கத்தில் பணி புரிகிறார். அவனது ஏழ்மையைப் பயன்படுத்தி அவனது மனதைத் திசைதிருப்ப குமாரும் பாபுவும் திட்டம் தீட்டினர். குமார், கோபுவுடன் நட்பு கொண்டதைப் போல நடித்தான். அதை நம்பிய கோபு அவனுக்கு படிப்பில் பல உதவிகள் புரிந்தான். அடுத்த நாள் காலை மாணவர்கள் எல்லோரும் நடந்து முடிந்த துடுப்பாட்ட போட்டியைப் பற்றிக் கதைத்து கொண்டிருந்தனர். ஆனால் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி இல்லாமையால் கோபு படித்துக் கொண்டிருந்தனர். இத் தருணத்தைப் பயன்படுத்த விரும்பிய குமார் கோபுவிடம் “ஏன் நீ தனியாகப் படித்துக் கொண்டிருக்கிறாய்? துடுப்பாட்டப் போட்டி பார்க்கவில்லையா?” என வினவினான். அதற்கு கோபு “எனது
வீட்டில் தொலைக்காட்சி இல்லை” என மிக வருத்தத்துடன் கூறினான். அதற்கு குமார் “உனது அப்பா அரசாங்கத்தில் தானே பணிபுரிகிறார்.? அவர் நினைத்தால் இலகுவில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கலாமே!” என கோபுவிடம் கூறினான். அங்கு வந்த பாபுவும் குமாரும் கோபுவுக்கு முன், துடுப்பாட்ட போட்டியைப் பற்றி சிறப்பாக கூறிக் கொண்டிருந்தனர். இதைக் கேட்ட கோபுவுக்கு துடுப்பாட்ட போட்டியை கண்டுகளிக்க வேண்டுமென்ற ஆவல்
 
 

D60TDTipid
- gjub fi-G
EEEEEE
ஏற்பட்டது. அப்பா தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் வீட்டிலேயே போட்டியை இரசிக்கலாமென எண்ணியபடியே வீட்டுக்கு சென்றான் கோபு.
பாடசாலை சீருடைகளை மாற்றிய பின் உண்ண அமர்ந்த கோபு தன் தாயாரிடம் தனது விருப்பத்தைக் கூறினான். தாயார் எவ்வளவு எடுத்துக் கூறியும் கேட்காத கோபு கோபத்துடன் உண்ணாமல் எழுந்து சென்று விட்டான். அன்று இரவு கோபுவின் தந்தை வீட்டிற்கு வந்தவுடன் நடந்தவற்றைத் தாயார் கூறினார். அதைக் கேட்ட தந்தை கோபுவை அழைத்து தனது நிலமையை எடுத்துக் கூறினார். தந்தையைப் பார்க்கப் பாவமாக இருந்தமையால் கோபு கவலையுடன் உறங்கச் சென்றான். அடுத்த நாள் காலை கோபுவிடம் குமார், "நேற்று உன் அப்பாவிடம் உனது ஆவலைக் கூறினாயா?” எனக் கேட்டான். நடந்தவற்றைச் சோகத்துடன் கோபு கூறியதைக் கேட்ட குமார் “இன்று மாலை என் வீட்டிற்கு வந்தாயானால் நாம் இருவரும் துடுப்பாட்ட போட்டியை கண்டு இரசிக்கலாம்” எனக் கூறினான். கோபுவும் மகிழ்வுடன் சம்மதித்தான்.
அன்று மாலை குமாரின் வீட்டுக்குச் சென்று கோபு துடுப்பாட்டப் போட்டியை பார்த்தான். போட்டி முடிவடைந்தவுடன் குமார் கோபுவிடம் “நாளை இதைவிட மிக விறுவிறுப்பான போட்டி நடைபெறவுள்ளது. நீ என் வீட்டுக்கு வந்து பார்க்கலாம்.” எனக் கூறினான். இப்படி மூன்று நாட்கள் துடுப்பாட்ட போட்டியை பார்த்து ரசித்த கோபு வீட்டுக்குச் சென்று தாயாரிடம் “அப்பாவிடம் கூறி தொலைக்காட்சியை வாங்கினால் மட்டுமே நான் சாப்பிடுவேன்” என கோபத்துடன் கூறினான். தாயாருக்கோ மிகுந்த கவலை. வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோபுவின் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். தந்தை மிகுந்த கோபத்துடன் கோபுவை அழைத்து கண்டித்தார். எவ்வளவு கண்டித்தும் கேட்காத கோபு தொலைக்காட்சி வாங்க வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தான். கோபுவின் மூலம் நடந்தவற்றை அறிந்த குமார் பாபுவிடம் அதைக்கூறி தமது திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி குதூகலித்தனர்.
அடுத்த தவணைத் தேர்வு தொடங்கியது. தேர்வின் போது கூட கோபு உற்சாகமாக காணப்படவில்லை. தேர்வு நடைபெற்ற பின் ஆசிரியர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்திக் கொடுத்தார். மாணவர் முன்னேற்ற அறிக்கையைப் பார்த்த கோபு
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 113
அதிர்ச்சி அடைந்தான். ஏனெனில் முதலாம் மாணவனாக வரும் கோபு பத்தாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தான். பாபு முதல் மாணவனாகவும் குமார் இரண்டாம் மாணவனாகவும் வந்திருந்தனர். தேர்ச்சி அறிக்கையைப் பார்த்த தந்தையார் அதிர்ச்சி அடைந்தார். கோபு மனதளவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதைப் புரிந்த தந்தை ஒரு தீர்மானம் எடுத்தார். அடுத்த நாள் பாடசாலைக்குச் சென்ற கோபு வியப்படைந்தான். அவனிடம் வினாக்களைப் பற்றி விவாதித்த மாணவர்கள் இப்போது பாபுவைச் சூழ காணப்பட்டனர். குமார் தன்னிடம் தொலைக்காட்சியைப் பற்றி கூறி தனது கவனத்தை சிதைத்து, தான் முன்னேறிய வஞ்சனையை கோபு புரிந்து கொண்டான். படிப்பதில் தான் தனது கவனத்தை திசை திருப்பியதால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டதை உணர்ந்த கோபு, இனி தொலைக்காட்சி பற்றிய சிந்தனையை விடுத்து படிப்பதில் முன்னேற வேண்டுமென உறுதி பூண்டான்.
வீட்டிற்குச் சென்ற கோபுவுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஓர் அழகிய வர்ண தொலைக்காட்சி கம்பீரமாக
Ffffffffffffffffffffffffffffffff
ரு வேடன் தினமும் பகல் நேரங்களில் பல பல பறவைகளை வேட்டையாடித் திரிவான். ஒரு நாள் அவ்வாறு வேட்டையாடித் திரும்பும் போது பெருமழை வந்துவிட்டது. மழை காரணமாக காடு முழுவதும் இருள் சூழ்ந்தது. அன்று முழுவதும் ஆலமரத்தடியின் கீழ் தங்கினான். இரவாகி விட்டது. இருட்டும் , அத்துடன் மழையும் விடவில்லை. இதன் காரணமாக வேடன் வீட்டிற்குத் திரும்பவில்லை. அவன் பசியால் வாடினான். குளிரால் சுருங்கி வாடி கிடுகிடுத்தான்.
அந்த ஆலமரத்தில் இரு புறாக்கள் நெடுங்காலமாக வாழ்ந்திருந்தன. அந்த இரு புறாக்களில் ஒன்று ஆண்புறா. மற்றது பெண்புறா. அன்றிரவு பெண்புறா இரை தேடச் சென்ற இடத்தில் அந்த வேடன் வீசிய வலையில் சிக்கி அகப்பட்டது. இரை தேடச் சென்ற பெண்புறா திரும்பி வராததை இட்டு ஆண்புறா மரத்திலிருந்து பலவாறு வருந்தியது. வலையில் வசப்பட்டிருந்த பெண்புறாவிற்கு ஆண்புறா வருந்துவது கேட்டது.
அந்த பெண்புறா வலைக்குள் இருந்தபடியே “ஓ என் ஆருயிர்த் தலைவனே! நான் வேடன் வலையில் அகப்பட்டு பிடிபட்டு என் உயிரை எடுக்காது இன்னும் உயிரோடு இங்கு இருக்கிறேன். ஊழ்வினை இவ்வாறு முடிந்து விட்டது. இதைப்பற்றி வருந்தியே சிந்திப்பதிலே பயன் இல்லை. தம் இருப்பிடத்திற்கு வந்து தங்கியுள்ள இந்த வேடனது குளிரையும் பசியையும் போக்க வேண்டியது நமது கடமையாகும். நான்
பரிசளிப்பு விழா - 2004
 
 

வீற்றிருநதது. அதைக கணடு கோபு மகழசசயால துஎளுவ100 என எதிர்பார்த்த தாயும் தந்தையும் ஏமாற்றம் அடைந்தனர். தந்தையிடம் சென்ற கோபு, “அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் விட்ட தவறு எனக்குப் புரிகிறது. இனி உண்ணும் போது மட்டுமே தொலைக்காட்சி பார்ப்பேன். இது உங்கள் அறையிலேயே இருக்கட்டும்” எனக் கூறினான். முதலில் ஏமாந்த தாயும் தந்தையும் போபுவின் மனமாற்றத்தினால் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அடுத்த தவணைப் பரீட்சையில் முதல் மாணவனாக வந்த கோபு, தன்னிடம் எதுவும் கதைக்காதமையை எண்ணி வியப்புற்ற குமார் தனது குட்டு வெளிப்பட்டமையை எண்ணி வெட்கமுற்றான். கோபுவிடம் சென்று ‘என்னை மன்னித்து விடு கோபு. நான் உன்னைத் திசை திருப்ப பாபு முயன்றதாலேயே நான் உனக்கு துரோகம் செய்தேன். என்னை மன்னித்து நண்பனாக ஏற்பாயா?” என மனவருத்தத்துடன் கேட்டான். அதற்கு கோபு “உன் மனமாற்றம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அடையவைக்கிறது. உன்னை மன்னித்தேன்” என்று கூறினான். அன்றிலிருந்து கோபுவும் குமாரும் உயிர் நண்பர்களானார்கள்.
FffffffffffffffffffffFFFFFFFFFFF
என்னால் முயன்றளவு உதவியைச் செய்தேன். ஆனால் இப்போது நானே இங்கே அகப்பட்டுக் கொண்டேன். உம்மால் இயன்ற உதவியை இவனுக்குச் செய்யும்” என்று உரைத்தது.
ஆண்புறாவின் மனம் திறந்தது. காட்டுத் தீயை கொண்டு வந்தது. தான் அங்கிருந்த கூட்டைக் கீழே தள்ளும் போது அதன் புறச்சூழல் காரணமாக காட்டுத் தீ உண்டாகியது. வேடனது குளிர்த்தன்மை நீங்கியது. ஆண்புறா உடனே தீயில் விழுந்தது. இவற்றைப் பார்த்த வேடன் மனம் திருந்தினான். நல்லறிவடைந்தான். தன் தீய தொழிலை விட்டுவிட்டான். தனது குறையைப் போக்கிக் கொள்ள முயலாமல் வேடனது குறையைப் போக்க முயன்ற புறாக்களின் செயல் என்றும் போற்றத்தக்கதற்குரிய விடயம் அன்றே?
தங்குறைதீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறுTஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள் கறையிருளை நீக்கக் கருதாதுலகின் நிறையிருளை நீக்குமேல் நின்று”
பிறர் ஒன்றைக் கேட்கும் முன் ஈயப்படுமாயின் அது முயற்சியால் ஈட்டப்பட்ட பொருளாகும். பெரியோர் என்பவர் ஒன்றைச் சொல்லும் முன் செய்பவர். பெரியோர்கள் தமது குறையை பெரிதாகப் பொருட்படுத்தாமல் பிறர் குறையைப் போக்குவார்கள்.
ஒன்றைச் செய்யும் முன் சிந்தி’

Page 114
ܘ
ப. தவாரகசிங்
333
“இன்றைக்காவது உனக்கு வேல கிடைச்சிருமா ராசா.?”சமையலறையிலிருந்து கரகரத்த குரல் கேட்டது. அந்த ஒலியே அக்குரலின் ஏழ்மைக்கும், இயலாமைக்கும் சான்று பகிர்ந்தது. ஆவலாக கண்ணாடி முன் நின்று கழுத்துப் பட்டியை சரிசெய்து கொண்டிருந்தவனுக்கு, அவனது தாயின் குரல் சிரிப்பைத்தான் வரவழைத்தது.
“சரிதான், இத்தோடு எத்தனையாவது முறை இப்படி கண்ணாடிக்கு முன்னால் நிற்கின்றேன் என்றே தெரியவில்லை. இந்தக் கண்ணாடி வாங்கியதில் அதில் உள்ள விரிசல்கள் தான் மிச்சம். ”மனதிற்குள் சிரித்துக் கொண்டான். ஆனால் அந்தச் சிரிப்பிலும் ஆயிரம் முட்களிருப்பது அவனுக்குத்தான் தெரியும்.
“எல்லாம் நம்பிக்கை தானம்மா, இந்த வேலை என் தகுதிக்கு ஏற்றது தான். இன்னும் சொன்னால் இந்த சின்ன வேலைக்கு என் தகுதி பெரிசு தான்.” தாயிற்கு ஆறுதலாக இருக்கட்டுமென்று போலியாக சில வார்த்தைகள் கூறினான்.
தனது சான்றிதழ்களை எல்லாம் சரிபார்த்துவிட்டு, வாயிலே சில ஆங்கில வார்த்தைகளை மனப்பாடம் செய்துகொண்டு, கண்களாலேயே தாயிடம் விடைபெற்று விட்டு வெயியேறினான். அவனது உருவம் தெருமுனையில் மறையும் வரை தாயின் கண்கள் ஏக்கத்துடன் அவனைப் பார்த்தன.
அவளின் இலட்சியமே அல்ல. அல்ல, வாழ்க்கையின் அர்த்தமே அவன் தான். அவளின் திருமணத்திற்குப்பின் “மோகம் முப்பது நாள்.ஆசை அறுபது நாள்” என்பதற்கேற்ப அவளது கணவன் ஆறுமாதத்தில் ஆசைகாட்டிவிட்டு ஓடிவிட்டான். இவன் பிறக்கும் வரை வயிற்றில் சுமையோடும் இவன் பிறந்த பின் மனத்தில் சுமையோடும் அவள் பட்ட வேதனைகள் இருக்கிறதே. அப்பப்பா! ஹூம், இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது, நம்நாட்டு ஏழைப்பெண்களின் வாழ்க்கை வரலாறே இது தானே!
கட்டாக்காலியாக க்ற்றிக் கொண்டிருந்த அவளது மகன், இன்று மரியாதையான வேலையென்று கிடைக்குமளவிற்கு படித்ததிற்கு அவளது கண்ணீர்தான் உந்து சக்தி தனது மகனைப் படிப்பித்து பெரியவனாக்கிய சந்தோஷம் அவளிடம் இருந்தாலும், இலங்கையில் படித்த வாலிபர்களின் வேலைப்பற்றாக்குறை என்னும் நோய், அவனையும் கடுமையாகப் பாதித்திருந்தது.
முதன்முதலில் விமானத்தை கண்டுபிடி வானொலியை முதன்
 
 
 
 

தி
to - A/L 2006
※※B令
வாரத்திற்கு இருமுறை அவன், தன்னை செயற்கையாக அலங்கரித்துக் கொண்டு நேர்முகத்தேர்வுக்கு சென்று விடுவான். கவலை தோய்ந்த முகத்துடன் மாலை வருவான். அவனது முகத்தின் கோணல்களே அவளிற்கு எல்லாவற்றையும் கூறிவிடும். அவள் அவனிடம் வாய்திறந்து எதுவும் கேட்பதில்லை. இன்றும் போயிருக்கிறான். என்ன முடிவோ தெரியவில்லை.
QU"th........... அவளிற்கு பெருமூச்சுவிடத்தான் உடலில் தெம்பிருக்கிறது.
சாரதா மருத்துவமனை. அவசர சிகிச்சைப் பிரிவு. அறைக்கு முன்னாலிருக்கும் கதிரையில், உயிரற்ற உடலாக சோர்வுற்றபடி அவன்; கையில் கசங்கிய ஒரு கடிதம், அவனை வேலையில் நியமித்ததற்கான பத்திரம். ஆயிரம் ஆசைகளுடன் தனக்கு வேலை கிடைத்ததைக் கூறி, அவளின் ஆனந்தக் கண்ணிரைக் காணும் ஆசையுடன் வந்த மனம், அவளைப் படுக்கையில் கண்டவுடன் சுக்குநூறாக வெடித்து விட்டது. மனத்தின் ரணம், கண்களை மெல்ல மூட, அயர்ந்து தூங்கிவிட்டான்.
“ஐயம் சொரி, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் உங்களது தாயை காப்பாற்ற முடியவில்லை.” அவனிற்கு முன்னால் வந்து வைத்தியர் கூறினார். வைத்தியர்களிற்கேயுரிய வழக்கமான வார்த்தைகள்.
அவனிடமிருந்து ஒரு பதிலும் இல்லை, ஆழ்ந்த மெளனம். “ஹலோ. ஹலோ.” வைத்தியர் அவனை தட்டிப் பார்த்தார். எவ்வித உணர்ச்சியுமில்லை. அவனது மூக்கினருகே தனது விரல்களை பிடித்தார்.
“இட் இஸ் ஓவர்" மெல்லிய குரலில், பக்கத்திலிருந்த தாதியிடம் கூறினார்.
அவனது கையிலிருந்த கடிதம் கீழே நழுவி விழுந்தது. இப்போது அது ஒரு உதவாத பொருள். இந்த கடதாசியிற்கு விலையாக இன்று இரு உயிர்கள் பிரிந்து விட்டன.
அவனது தலைக்கு மேலே ஒரு சுவரொட்டி.
இது எங்கள் நாடு தாய்நாட்டைக் காத்திடுவீர்”
தவர்கள்-ரைட்சகோதரர்கள்(வில்பட்ரைட்,அர்வில்ரைட்) முதலில் கண்டுபிடித்தவர்-மார்க்கோனி 33 acaca C33 saxcac
ש - i)
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 115
இரவின் போர்வை மெல்ல மெல்ல அகலத்தொடங்க, விண்மீன்கள் தம் பிரகாசம் குன்றி சோர்ந்து போக, கிழக்கு வானில் உயிருக்குயிரான கதிரவன் தன் செங்கதிர்களைப் பரப்பி, மெல்ல மெல்ல இவ்வுலகத்திற்கு ஒளியூட்டினான். அந்த செங்கதிரவனின் ஒளியில் எனது ஊரின் அழகைக் காண இரு விழிகள் போதாது.
இந்து மா சமுத்திரத்தின் அலைகளின் அன்புக்கரங்கள் என்றும் அரவணைக்க, பச்சைப்பசேலென்று ஜொலிக்கும் எனது ஊரிற்கு ஏதோ நிகழும் என நாம் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தோம்.
அன்றும் வழமை போலவே விடிந்தது. ஆயினும் மக்கள் மனதில் ஒரு சிறு சலனம். “ஆமி பருத்தித்துறையை பிடிச்சுட்டுதாம். அடுத்தது நம்மூர்தான். இன்னும் ஒரு கிழமைக்குள்ள இங்க வந்துருவான்கள்” என்று ஒரு கிழவன் தேநீர்க்கடையிலிருந்து அரட்டையடிப்பது கேட்டது. நாம் எமது சீருடையை அணிந்தவண்ணம் பாடசாலைக்குப் புறப்படும் நேரம் திடீரென வீதியில் ஒரே பரபரப்பு.சலசலப்பு.அங்குமிங்கும்
துக்கள் வெள்ளம்.
ஆமி எங்கட ஊருக்கு கிட்ட வந்திட்டு. எல்லோரையும் உடுப்பிட்டி பக்கமா ஒடுங்கோ. இங்க யாரும் இருக்க வேண்டாம். பொங்கோ, போங்கோ’ என இடிஇடித்தாற் போல் கூவிய வண்ணம் பெடியன்களின் வாகனம் விரைந்தது. இச்செய்தி கேட்டதும் ஊரெங்கும் ஒரே பரபரப்பு. நாங்களும் உடனே பெறுமதியான பொருட்களை எடுத்துக் கொண்டு புறப்பட ஆயத்தமானோம். எனது மாமாவின் அம்மா அண்மையில் நடைபெற்ற ஒரு சண்டையில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தார். எனவே அவரை தூக்கிக் கொண்டு செல்வோம் என முடிவெடுத்தோம்.
நாம் எமது வீட்டைப்பூட்டிவிட்டு வெளியே வரும்போது அநேகமான மக்கள் தமது வீடுகளைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டனர். கிழவியை தூக்கிக் கொண்டு சந்தியை சென்றடைவதற்கிடையில் வானில் உயிர்க்கொல்லி விமானங்கள்
all fill ஆரம்பித்து விட்டன. எந்நேரத்திலும் அவ்விமானங்களின் வயிற்றிலிருந்து விழும்பிசாசுகள் எம்முயிரை எம்மை அறியாமலேயே குடித்துவிடும்.
 
 

“தம்பி, நீங்க என்ன வீட்ட விட்டுட்டு போங்க. என்ன தூக்கிட்டு நீங்க அவ்வளவு தூரம் போக மாட்டீங்க. நான் வயசு போனவ. என்ன ஆமி ஒண்டும் செய்யாது” என்று கிழவி முணுமுணுங்க எனக்கும் அது சரி போல் தென்பட்டது. அந்நேரத்தில் மாமாவின் முகத்தில் பயங்கரக் குழப்பம். ஒன்பது மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தாயை ஈவிரக்கமில்லாத பிசாசுகளிடம் விட்டுச் சென்று நாம் மட்டும் உயிர்காப்பதா? இல்லையா? என்று இறுதியில் நாம் கிழவியை வீட்டில் விட்டுவிட்டு உடனடியாக உடுப்பிட்டி நோக்கிப் புறப்பட்டோம். எம்மூர் எல்லையை நாம் கடக்கும் போது பின்னால் குண்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. ஒரு கணம் பின்னால் திரும்பிப் பார்த்தேன். விமானங்கள் ஊரில் கம்பீரமாக நிமிர்ந்து நின்ற கட்டிடங்களை ஒவ்வொன்றாக தகர்க்கத் தொடங்கிவிட்டன. நாம் பிறந்து வளர்ந்த ஊரை விட்டு அகதிகளாக, அநாதைகளாக செல்கிறோமே இனி எப்ப ஊருக்கு திரும்பி வரப்போகிறோமோ? இல்லை வரவாவது வாய்ப்பு கிடைக்குமோ? கடவுளே! கிழவிக்கு ஒன்றும் நடக்கக் கூடாது' என்று மனம் பிரார்த்தித்தபடி நாம் நடந்து சென்றோம். எல்லோருடைய விழிகளும் குளங்களாயின. என் மாமா கனமான மனதுடன் அடிக்கடி திரும்பிப் பார்த்த வண்ணம் தட்டுத்தடுமாறி நடந்து வந்தார். பாவம் அவருக்கு வந்தது போல் இக்கட்டான நிலை யாருக்கும் வரக்கூடாது.
பல மணி நேர நடைக்குப் பின் ஊர் மக்கள் அனைவரும் ஒரு கோயிலில் தஞ்சம் புகுந்தோம். உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றி அநாதைகளைப் போல் இரு நாட்கள் கடந்தன. அடுத்த நாள் விடிந்ததும் எனது பெற்றோர் சத்திரத்தில் அகதிகளுக்கு உணவு கொடுப்பதாகக் கேள்விப்பட்டு சென்று விட்டனர். நானும் எனது மாமாவும் கிழவியை எப்பாடு பட்டாலும் மீட்டு வருவோம் என்ற திடசங்கற்பத்தோடு புறப்பட்டோம்.
எமது ஊரை நோக்கிப் பதுங்கிப் பதுங்கி நகர்ந்தோம். ஊரின் சந்தியிலும் கோயில் அண்மையிலும் இராணுவ வீரர்கள் நின்றனர். அவர்களின் கண்களில் தென்பட்டால், ஒரு சூடு. அத்துடன் ஆள் காலி ஊரினுள் நாம் நுழைந்த போது என் மனம் என் விழிகளே நம்ப மறுத்தது. ஊரில் இருந்த வீடுகள் தரைமட்டமாக இருக்க வீதிகளில் பலரது உடல் சிதறிக் கிடந்தது. ஒரே பிணவாடை எங்கு பார்த்தாலும் அகோரம். அக் காட்சிகளால்
விறைத்த மனதுடன் எமது இல்லத்தைக் கண்டவுடன் சூரியனைக்

Page 116
கண்ட தாமரை போல் உள்ளத்தில் ஒரு சிறு பூரிப்பு. எமது வீடு பெரிய சேதமின்றி இருந்தது. கிழவி உயிர்தப்பியிருப்பாள் என்று எண்ணியவாறு மாமாவுடன் வீட்டுப் படலையைத் திறந்தோம்.
அம்மா’ என்று அலறியபடி மாமா ஒடிச்சென்றார். என்ன நடந்தது என்று தெரியாமல் நானும் அவரைப் பின்தொடர்ந்து ஒடினேன். வீட்டு வாசலுக்கு முன்னால் , உடல் முழுதும் சன்னங்கள் துளைத்து கிழவியின் உடல் கிடந்தது. இக்காட்சியைக் கண்டவுடன் எமக்கு அழுகை வரவில்லை. மாறாக இரத்தம் கொதித்தது. மாமா இறுகிய முகத்துடன் விறைத்த பார்வையுடன் நிலத்தில் விழுந்தார். அவர் கண்களில் நீர் சொட்டத் தொடங்கின.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாம் வந்து ஒரு மணி நேரம் கடந்திருக்கும். எந்நேரமும் இராணுவம் எம்மைக் காணலாம் என்ற திகிலுடன் மாமாவைத் தொட்டேன். அவர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார்.
இருவருமாகச் சேர்ந்து வீட்டிலிருந்த விறகுக் கட்டைகளின் மீது கிழவியின் உடலைக் கிடத்தி விட்டு அதற்கு தீ மூட்டி விட்டோம். “பெத்த தாய்க்கு இறுதிக் கிரியைக் கூட
கொடூரங்களி அழகிய பூக்கள் A. gif shoul மலர்ந்திருந்தமை மக்கள் மனதில் சந்தோசம் நிறைந் திருந்ததைக் காட்டிற்று. தெருவில் சிறுவர்கள் விளையாடும் சத்தமும் மங்கையரின் சிரிப்பொலியும், மாட்டு வண்டிற் சத்தங்களும்,
సEEEE
குழவிகளின் மழலையும், குயில்களின் கானங்களுமாய் அக்கிராமத்தில் வசந்தங்கள் குடிகொண்டிருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தன. இந்தக் கிராமத்தின் மகிழ்ச்சியில் தனது சேயின் மகிழும் தாயென இயற்கை அன்னையும் தனது பூரிப்பை தன்னழகில் வெளிக்காட்டியிருந்தாள்.
இது நிகழ்ந்தது இன்றல்ல அப்போ. எத்தனையோ வருடங்கள் கடந்து பசுமையாய் மனதில் நிற்கும் காட்சிகளை உள்ளத்தில் அசை போட்டவாறு சாய்மனைக் கதிரையில் அமர்ந்திருந்தார் ராஜலிங்கத்தார்.
“அப்பா” என்று குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினவர் அவர் எதிரே மகள் நிற்பதைக் கண்டு “என்ன
பிள்ளை?” என்று பாசத்துடன் கேட்டார். “இந்தாங்கோ இந்த
 
 
 
 

செய்ய முடியாத நானெல்லாம் ஒரு மனுஷனா?” என்று தளதளத்த குரலுடன் என் மாமா முணங்கினார். முன்னர் இறுக்கமாக இருந்த மாமாவின் முகம் இப்போது கவலை தோய்ந்திருந்தது.
இப்படி எத்தனை பேரின் கண்ணிர் நம் மண்ணை நனைத்திருக்கும். எத்தனை உயிர்ப்பலிகள், எத்தனை இழப்புகள் எல்லாம் இந்த யுத்தம் என்ற அரக்கனால் வந்த வினை. யுத்தம் எமது தேசத்திற்கே வந்த ஒரு சாபக்கேடு. இந்த யுத்தத்தால் முழுக்க முழுக்க பாதிப்புறுவது மக்களே. அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் எம் நாட்டு அரசியல்வாதிகள் கிடைப்பதைச் சுரண்டித்தின்று கொழுத்து ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கிடைத்த அரிய சமாதான வாய்ப்பையும், குரங்கின் கையிலகப்பட்ட பூமாலை போல், கெடுத்துவிட்டு, 'யாமொன்றும் அறியோம் பராபரமே என நாடகமாடுகிறார்கள். நம் நாடு யுத்தம் என்ற பேயிடம் மீண்டும் : அகப்பட்டு, அரசியல்வாதிகள் என்ற கடலலைகளால் தினமும் அலைக்கழிக்கப்பட்டு, இருளில் மூழ்கிக்கிடக்கிறது. என்று வருமோ நமக்கு விடிவு? இது ஒரு மகனின் குமுறல் அல்ல. எல்லா சராசரி மனிதரதும் வேணவாதான்.
løör 6ól6OD6T ßaob ாந்தன் - 12-A தேத் தண்ணியை குடியுங்கோ' என்று 3>3e>3e>22 கே ரா ப்  ைப  ைய நீட்டினாள் அவள். அவரும் வாங்கவே, அங்கிருந்து நகர்ந்தாள் மகள். அவள் கோமதி. காலம் வஞ்சித்து விட்ட பேதை இவள். பெண்ணொருத்தி பெருமையாக நினைக்கும் பூவையும் பொட்டையும் யுத்த அரக்கனுக்கு இரையாகக் கொடுத்து விட்டு முகம் வெளிறி என்புடன் ஒட்டிய தோலுமாய் நிற்கும் இவள், எழுபது வயதைத் தாண்டும் ராஜலிங்கத்தின் மூத்த மகள்.
அவள் போகவே, யோசனையில் ஆழ்ந்த அந்த வயோதிபர் யதார்த்தத்தை உணர்ந்தவராய் பெருமூச்செறிந்தார். ரத்தம் ஆறாக, பெருக்கெடுத்து ஒட, துன்பக் கடலில் எல்லோரும் மூழ்கிப் போயிருந்த காலம் அது.
ராஜலிங்கத்துக்கு இரு புதல்வர்களும் ஒரு மகளும். ஐவரைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்த அந்தக் குடும்பம் இன்று பட்டமரமாய் தனக்கு கொள்ளி வைக்க வேண்டிய
கொழும்பு இந்துக் கல்லும்

Page 117
மூத்தவனை இழந்து யுத்தம் சப்பித்துப்பிய எச்சங்களாய் முடமான இரண்டாவது மகனுடனும் விதவையான மகளுடனும் காலத்தை ஒட்டி வருகின்றார்.
1990 இல் தொடங்கிய இரண்டாம் கட்ட ஈழப்போரில் தமது சொந்த இடத்தை விட்டு மற்றைய மக்களோடு மந்தைகள் போல் இடம்பெயர்ந்து அனுபவித்த இன்னல்கள் ஒன்றா? இரண்டா? இவர்கள் சமூகத்தில் ஒரு துரும்புதான். அப்படியானால். இச்சமூகம் அனுபவித்த துன்பங்கள் எத்தனையெத்தனை?.
படையினரால் செய்யப்பட்ட கொடுமைகள் கண்டு மனம் வெதும்பிய ராஜலிங்கத்தின் இரண்டாவது மகன் ராகுலன் தமிழரின் உரிமைகளை கேட்கவென போராடும் இயக்கத்தில் சேர்ந்தான். அங்கு கடுமையான பயிற்சி பெற்று பல சமர்களைச் செய்து வெற்றிகளைக் குவித்த அவன், ஒரு நாள் படையினர் வைத்த கண்ணி வெடி ஒன்றில் கால்களை இழந்தான். தமிழனின் மானங் காக்கவென வீறுகொண்டெழுந்து போராடிய மூத்த மகன் ராஜாவும் போரில் வீரசுவர்க்கமடைந்தான்.
இந்நிலையில் சாவகச்சேரி தாக்கப்பட அங்கு வாழ்ந்து வந்த ராஜலிங்கத்தின் மூத்தமகள் தனது உயிரான கணவனையும் கண்ணான தனது மகளையும் இழந்து தனிமரமாய் நடைப்பிணமாய் தற்போது தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறாள்.
சிந்தனையிலிருந்து திடீரென விடுபட்ட ராஜலிங்கம் எதிரே மனைவி நிற்பதைக் கண்டார். “இஞ்சாருங்கோ இண்டைக்கு அந்த விநாயகர் பாடசாலையில் நிவாரணப் பொருள் கொடுக்கிறாங்களாமெல்லே. போய் வாங்கிட்டு வாங்களேன்” “ஓம் ஓம் மறந்து போயிட்டன்” என்றபடி எழுந்து துண்டை தோளில் போட்டபடி காலில் செருப்பில்லாமல் சுடுமணலில் இறங்கி நடக்கத் தொடங்கினார் அவர்.
கொஞ்சத் தூரம் நடந்தவுடன் எதிரே செல்லையாவும் வர அவருடன் கதைத்தவாறே நடக்கத் தொடங்கினார். “தெரியுமே விசயம்?. வேதநாயகத்தார் மோசம் போயிட்டார்’ என்று செல்லையா சொல்ல திடுக்கிட்ட ராஜலிங்கம் அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு மெளனியாக நடந்து வந்தார். வேதநாயகமும் ராஜலிங்கமும் நல்ல நண்பர்கள். இருவரும் மதத்தால் மனதளவில் எந்த குறையுமில்லாமல் ஒன்றாக
ahaafiju saga -2004
 

வாழ்ந்தவர்கள். இப்படி எத்தனையோ ஒன்றாக நட்பாக வாழ்ந்த நண்பர்களையெல்லாம் கடந்த தசாப்தத்தில் யுத்தம் பலியெடுத்து விட்டது.
விரோதியையும் மன்னிக்கும் இயல்பு கொண்ட தமிழரின் பண்பாடுகள், கலாசாரங்கள் எல்லாம் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டன. பிரச்சினைகளின் மொத்த உருவமாக இந்தப் போர்ப்பிசாசு விளங்குகின்றது.
இவ்வாறு ஊர்க்கதைகளையெல்லாம் கதைத்தவாறு சென்ற செல்லையாவும், ராஜலிங்கமும் பாடசாலையை அடைந்தனர். அங்கு படையினரின் கெடுபிடிகளுக்கு அமைய கொடுத்துக் கொண்டு கிடைத்த நிவாரணப்பொருளை எடுத்துக் கொண்டு கவனமாக திரும்பினார். வீட்டை அண்மிக்கும் போது பலர் தனது வீட்டு வாசலில் கூடி நிற்பதையும் மகளின் கதறல் காதில் எதிரொலிக்க மனம் பதறி எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு வீட்டை நோக்கி ஓடினார். அங்கிருந்த ஒரிருவர் அவர் கீழே போட்ட பொருட்களை தமக்குள் அடித்து பிடித்து பறித்துக் கொண்டு தத்தமது வீட்டை நோக்கி ஓடினர். ஆமாம், எல்லாம் பசியின் கொடுரம் தான்.
பதறி அடித்துக் கொண்டு ஓடிய ராஜலிங்கம் வீட்டினுள் தனது மனைவியின் உயிரற்ற உடல் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டு செயலற்று நின்றார். கண்கள் ஒரு கணம் சடலத்தில் நிலைத்தன. அப்படியே பின்னால் சரிந்தவரை பின்னால் நின்றவர்கள் தாங்கி ஓரிடத்தில் இருத்தினர்.
சிறிது நேரம் கோமதியின் கதறல் தொடர்ந்தது. இருந்தாற் போல் திடீரென தள்ளாட்டத்துடன் எழுந்த ராஜலிங்கம் சிரித்தவாறே ஆடத்தொடங்கினார். புத்தி பேதலித்தவர் ஆகிவிட்டார். அவரின் சிரிப்பொலியும் நிதானம் தவறிய செய்கையும் மேலும் மேலும் தொடர அருகிலிருந்தவர்கள் அவரைப் பிடித்து அடக்க அவரை அந்தக் கதிரையோடு கட்டிப் போட்டனர்.
இப்படி எத்தனை குடும்பங்களை இந்த யுத்தம் சிதைத்திருக்கின்றது. எல்லா இன்னல்களையும் உருவாக்கும் இந்த யுத்தம் தேவையா? புத்திபேதலித்துவிட்ட இந்த வயோதிபர் போன்ற இவர்களின் நிலை என்ன? மானுடம் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Page 118
பTழ்ப்பாணம் புன்னாலைப் பிரதான வீதியை அண்டிய தெருவில் தணிகாசலம் தேநீர்க் கடை வைத்திருந்தார். காலை நேரம் ஓய்வூதியம் எடுத்த நடராசா, தங்கப்பு, கணேசு, பாக்கியநாதன் என்போர் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்கத்தில் பலசரக்கக் கடையல் சாமான் வேண்டிக் கொண்டிருந்தாள் தங்கம்மா. அப்போது தெருவில் இரு இளம் பெண்கள் நீளக் காற்சட்டையும் சேட்டும் போட்டுக் கொண்டு இரண்டு இளைஞர்களோடு கதைத்துக் கொண்டு சென்றனர். அதனைக் கண்ட பெரியோர்கள் தமக்குள் முணுமுணுத்தனர். தங்கம்மா வருகிறாள்.
தங்கம்மா :- என்ன நீங்கள் உங்களுக்குள்ள முணு முணுக்கிறியள்?
நடராசா - எல்லாம் காலத்தைப் பற்றித்தான்.
தங்கம்மா :- காலத்தைப் பற்றியென்டா?
கணேசு - இப்ப இந்தக் காலப் பிள்ளையளின்ட
பழக்கவழக்கத்தைத் தான் கதைச்
 
 

p)ů 63 JJšř3ý
குமார் - தரம் - 10 G
SSSSSS
தங்கம்மா
தங்கப்பு
தங்கம்மா
தங்கப்பு
ஓம் ஒம் அது உண்மை. இப்ப போய்ச்சினம் கொஞ்சப் பேர். அவையலைப் பாத்தாத் தெரியாதே காலத்தின்டை கேட்டை,
வயசு வந்தா வீட்டுக்குள்ள கிடக்கிற பொம்புளையல் இப்ப நீளக் காற்சட்டைப் போட்டுத் திரியினம்.
ஏன் பொம்புளையல் என்றா வீட்டுக்குள்ளேயோ இருக்கணும் நாங்களும் உலகத்தை அறிய G6).j6doTLITGLDIT?
நீ சொல்லுறது சரி. பொம்புளையல் வேலைக்குப் போய் உலகத்தை அறியலாம். ஆனா அண்டைக்கு சேலை கட்டின ஆக்கள் இண்டைக்கு அரைகுறையாத் திரியினம் தமிழ்க் கலாசாரமே சீரழியுது.
கொழும்பு இந்துக் கல்லுமி

Page 119
பாக்கியநாதன் :
கணேசு
தங்கப்பு
பாக்கியநாதன் :
நடராசா
கணேசு
தணிகாசலம்
நடராசா
ஓம் இண்டைக்கு ஏதோ டெனிம் என்றதைப் போட்டாத்தானாம் நாகரிகம். என்ன நசலோ என்ட பேரப் பிள்ளைகள் கொழும்புல உதோட அலையிதுகள். அதுகளுக்குப்பின்னாலபத்துப்பதினைஞ்சு பேர் சுத்துதுகள்.
திரியாதுகளே பின்ன? வடிவாச் சீலையைக் கட்டிக் கொண்டு போனா கையெடுத்துக் கும்பிட வேணும் போல இருக்கும். இந்தக் காலத்தில் தாய் தகப்பனும் ஒன்றும் சொல்லாயினம்.
அண்டைக்கு வெள்ளைக் காரண அடிச்சு விரட்டேக்க அவன்ட விசர் கலாசாரத்தையும் அடிச்சு விரட்டி யிருக்கோணும். அது தான் நாங்க விட்ட பிழை.
நாங்க படிக்கேக்க படிச்ச பட்டதாரிகள் தான் லோங்சு போடுவினம். இப்ப பிச்சைக்காரனும் அல்லே லோங்சு போட்டுத் திரியிறான்.
இப்ப தமிழோட இங்கிலிசைக் கதைக்கிறதெலே பாஷன். செந்தமிழ் கதைச்ச எங்களுக்கு உதைக் கேட்டா பைத்தியம் பிடிச்சிடும். இப்ப பிறக்கிறதுகள் இன்னும் கொஞ்ச நாள்ல தமிழைக் கதைக்காம இங்கிலிசையே பிடிச்சிடுங்கள். அம்மாக்கு மம்மி யென்று அழைக்குதுகள்.
சிலருக்கு இங்க தெருக்கூட்ட, கக்கூசு கழுவ வெட்கம். வெளிநாடு போய் அதுகளைச் செய்வினம். அப்படிச் சேர்த்த காசாலா எங்கட சனங்கள் ஆட்டி வைக்குது.
என்ன செய்ய? எல்லாம் காலம் செய்த கோலம்.
அப்பத்தய வேடன் அரை குறையா இருந்து இப்போ முழுசா வந்தான். அப்ப
 

தங்கப்பு
பாக்கியநாதன் :
நடராசா ;ー
தணிகாசலம் :-
தங்கம்மா ;ー
நடராசா :-
தங்கப்பு
தணிகாசலம் :-
கணேசு :-
தங்கம்மா -
முழுசா வந்த மனிசன் இப்ப மெல்ல மெல்ல வேடனா மாறி வாரான்.
இங்க நாங்கள் இப்பிடி ஆறுதலாப் பேசுறோம். கொழும்புல போய்ப் பார்த்தாத் தெரியும் கோலத்தை. பக்கத்து வீட்டுல செத்த வீடு நடந்தாலும் தெரியாது. குடும்பத்துல சந்தோஷம் என்பதே இல்ல. ஒருத்தரோட ஒருத்தர் கதைக்காமலே இருக்கினம்.
அவையலும் என்ன செய்ய? கொழும்புல ஒரு நிமிசத்தையும் வீணாக்காம உழைக்கோணும். அப்ப தான் அங்க வாழலாம்.
பரந்த இடத்துல வளவு வேண்டிவீடு கட்டின சனம் மாடிவீட்டுக் கூடுகளுக்குள்ள அடைபட்டுக்கிடக்குது. அதுகள் நினைக்கக் கவலையாய் இருக்கு.
இந்த நாட்டுல கொழும்பு தான் திறமாம். எண்டு சொல்லியினம். அதானே அங்க போய்ச் சனம் குவியிது.
நாங்கள் என்னத்தைச் சொல்லி என்னத்தைச் செய்ய, காலம் மாற மாற சனமும் மாறுது. நாங்கள் வாழப்போறது ஒரு சொட்டு நாள் தானே. உங்கள கண்ணை மூடிக்கொண்டு வாழ வேண்டியது தான். எப்படியோ. எங்கட பிள்ளையள் நல்லா இருக்கோணும். அதான் நான் கடவுளுட்ட வேண்டுறது.
ஓம், அது உண்மை தான். நான் ஒருக்கா சந்தைக்குப் போறன். போயிற்று வரவே?
சரி, போயிற்று வாருங்கோ.
(கடைக்கு சென்ற வண்ணம்) நானும் என்ட வேலைய முடிக்கோணும்.
ஓம், அது உண்மை. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
நானும் போட்டு வாறன்.

Page 120
雛雛雛業雛雛業崇業雛雛雛業雛雛雛業業雛業雛業
雛業雛業業業崇業業業崇崇業業業雛業業雛崇業業
பாத்திரம் :- ரமேஸ் :- ரமணி - விபுலன் - கமலம்
(ரமேஸ் 10 ஆந் தரம் யாழ் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று
வருகின்றான். விபுலனும் அதே கல்லூரியில்தான் கல்வி கற்று வருகின்றான், (இருவரும் நண்பர்கள்.)
ரமேஸ் - விபுலன் எனக்கு இந்தப் பாடல் விளங்க
வில்லை. விளங்கப்படுத்தி விடன்டா?
விபுலன் - எனக்கு மற்றைய பாட்டு விளங்கவில்லை.
விளங்கப்படுத்தி விடுடா?
இருவரும் அவ்வாறே ஒருவருக்கொருவர் கேட்டுப்
படிக்கின்றார்கள்.
(மாலை நேரம்)
ரமேஸ் - என்ன விளையாடுவோம்? உதைபந்து
விளையாடுவோமா?
விபுலன் - சரி வா விளையாடுவோம்.
(இவ்வாறே இவர்கள் பழகி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்ல அவர்களுடைய தாய் தந்தையரும்.)
ரமணி - கமலம் கொஞ்சம் புளி தாஹியா? கமலம் :- ரமணி இந்தா புளி இது நல்ல புளி,
(இவ்வாறே நாட்கள் ஓடியது. ဓံ® நாள்.)
ரமேஸ் - விபுலன் நேற்று நான் ஒரு கனவு கண்டேன்.
அதில் நானும் நீயும் பிரிவது போன்று. அதை எண்ணும் போது பயமாக இருக்கு.
விபுலன் - அப்படி நாம் இருவரும் பிரியமாட்டோம்.
ரமேஸ் - ஆனா. எனக்குப் பயமாக உள்ளது.
(கனவு கண்டு 7 நாட்களின் பின்)
விபுலன் - ரமேஸ் நேற்று நடந்த சண்டையில் 10 ற்கு
மேற்பட்ட பொதுமக்கள் இறந்துவிட்டார்கள். நாங்கள் நாளை போகப் போகிறோம்.
 

4. の ாதானம '
ரமேஸ் - எங்கே? எங்களை விட்டுட்டுப் போகப் பேகிறாய்? விபுலன் :- அம்மா உன்னிடம் சொல்லவில்லையா? ரமேஸ் - என்ன? அவ என்ன சொல்லவில்லை?
விபுலன் - நாங்கள் ஒன்றாகத் தான் போகப் போகிறோம்.
காங்கேசன்துறைக்கு.
இரவு கடந்தது. காலை 3 மணி) (காங்கேசன் துறையில். )
ரமேஸ் - விபுலன்! விபுலன்! எங்கே? விபுலனைக்
காணவில்லை.
விபுலன் - ரமேஸ் ரமேஸ்! எங்கே போனான் ரமேஸைக்
காணவில்லை.
ரமணி - கமலம் கமலம்! எங்கே ரமணி.ஐயோ இப்போ என்ன செய்வது? இரண்டு கப்பல் நிற்கின்றது எதில் எறுவது?
கமலம் - ரமணி ரமணி! எங்கே ரமணி கடவுளே இப்போ
என்ன செய்வது?
(என்றபடியே இருவரும் வேறு வேறு கப்பலில் ஏறுகின்றனர்.)
(கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றது ரமணி ஏறிய கப்பல்.)
(கமலம் ஏறிய கப்பல் திருகோணமலையை வந்தடைகின்றது.)
விபுலன் - அம்மா ரமேஸ் இல்லாமல் இருப்பது காட்டுக்
குகைக்குள் இருப்பது போன்று இருக்கிறது.
ரமேஸ் - விபுலன் இல்லாமல் இப்படி இருப்பேன் என்று
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
விபுலன் :- இது வேண்டுமா? சந்தோஷமாக இருந்த நாம் இவ்வாறு பிரிய வேண்டுமா? இனியும் போர் நடக்குமானால் அது அப்படி நடந்தால் இது ஒரு நாடே இல்லை. வெறும் காடுதான். எப்போது
வரும் சமாதானம்?.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 121
ФрuЈф8Я சாயி பிரசன்னா - தரம் - 5 C 3※※※※三>
மண்ணுக்குள்
மங்கிய கரிதான் மின்னும் வைரமாகியது
ஆம் இளைஞனே! முயற்சி செய்
உனக்குள் ஒளிந்து கிடைக்கும் திறமை
நாளைய சாதனையாகும்.
விளக்கு
8888
அன்பான விளக்கே ஏன் ஒளிர்கிறாய்? உனக்குள் என்னை விட்டவர் யார்? எம் காவல் தெய்வங்களை
ஒளிர்! என்னும் பிரகாசமாய் ஒளிர் எம் மக்கள் அனைவரும் இருள் இன்றி இன்பமாக வாழ பெருமையுடன் சுடர் விட்டு ஒளிர்!
 
 

éਕੀ
P. அனுஜன் - தரம் - 6 B
仑
தாயின் அன்பு தங்கத்திலும் தரம் கூடியது - அதே போல் நாமும் எமது தாயின் மேல் அன்பு காட்ட வேண்டும் கஷ்டங்களை மறந்து எம்முடன் அன்பாகப் பழகுவாள் என் அன்னை.
9bpy
33333.
உயிரைக் கொடுத்து உணர்வைக் கொடுத்து உணவைக் கொடுத்து இரத்தத்தைப் பாலாய்க் கொடுத்து என்னை உலகிற்கு கொண்டு வந்த தாயே உன்னை உருக்கி
என்னை உருவாக்கிய நீ ஒரு மெழுகுவர்த்தியம்மா!

Page 122
FFFFFFFFFFFFFFFFFFFF
966)6OT
இ. சகிராஜ் - தரம் - 10 E 3令
്
2
德
என்னை ஆளாக்க உன்னைத் தூளாக்கி - உன் உதிரத்தைப் பாலாக்கி அதி உத்தமனாக வாழ வழி சமைத்த - என் அன்னையே! எத்தனை பிறவி நான் பிறந்திடினும் அத்தனை பிறவியிலும் நீயே என் தாயாக வேண்டும் நான் உன் சேயாக வேண்டும்
கல்வி
33333. கல்வி என்பது கட்டி முடிக்கப் பட்டதல்ல - அது தினந்தோறும் வணங்க வேண்டிய கோவில் அறிவு என்ற பயிருக்கு - கல்வி 娜 என்ற நீர் தேவை விஷம் போன்ற செல்வத்தை மறந்து e
剿 熙
உயிர் போன்ற கல்வியைக் கற்றுக் கொண்டால் உன் பாதை வெற்றியால் நிறையும்
黎塞繁塞繁塞蜜 afar ?F? 2န္ဓာမှု့ဓာနျ•ုနျီ
கஜேந்திரா யதுர்
ஆராரோ என்ற தாலாட்டுப் பாடி என்னை
அன்பாய்த் தழுவி ஆளாக்கிய - அன்னையே முத்தம் இடமுகம் தந்த முழுநிலவு நீதானே - அம்மா! உலகத்து உறவெல்லாம்
 
 

. 0 gpu Jþ8f
P. முரளி - தரம் - 6 B E%EEEE
சோ! எனப் பெய்யும் மழையில் சல சல என ஒடும் நதி! மேகக் கூட்டங்களை முட்டி எட்டிப் பார்க்கும் நிலவு! வற்றாது என்று தெரிந்தும் கடலைக் குடித்துப் பார்க்கும் கதிரவன்! ஆனால் நீ மட்டும் முடியாது எனக்கூறி முடங்கியே இருப்பது ஏன்! ஏன்! ஏன்!
Jafra Dipulb 65ugb6D5ub
323^e>
தென்னைமரச் சோலை தேனிக்கள் கவிபாடும்! வண்டுகளின் ரீங்காரம் செவிகளைச் செவிடாக்கும்! குருவிகளின் இசை எழுப்பி காலையில் துயிலெழுப்பும்! பசுமையின் இனிமையைப் பார்க்கின்றோம் அங்கு மனிதரை மகிழ்விக்க மலர்ந்து மனங்கிள்ளும் மணத்தினைப் பரப்பி! மலரெனும் வனப்புயர் தேவதையே! உலகில் நீயின்றேல்?அழகில்லை இயற்கையின் பெருமைக்கு
ஷான் - தரம் - 5 E
உயிர்த்தெழுந்து வந்தாலும் - அம்மா உன் உறவு போல் வருமா? உயிருக்கு உருவம் தந்து உரமூட்டிய என் அன்னையே உனக்கு என் நன்றிகள்
என்றும் என்றும்.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 123
↔↔奪命令奪令爺爺爺爺爺爺爺爺爺爺令↔拿奪拿《
65gug சேகர். நிஷாந்
பயனுள்ள பொழுதாக
நீ
நாட்களை நகர்த்து அப்போது தான் உன் வாழ்வில் ஒழிந்திருக்கும் இருட்டில் வெளிச்சத்தின் கீறல் விழும்
女 ★ ★ ★
305
புழுவாக வாழ்ந்து போகத்தில் அமிழ்வதைக் காட்டிலும் வல்லுாறாகப் பறந்து விபத்துக்குள்ளாவதே கெளரவம்
★ ★ ★ ★
உன் விரல்களில் பொதிந்திருக்கும் விசைகளைச் செயல்கள் மூலம்
நீ
சித்திரித்துக் காட்டினால் உன்
வாழ்வு வளம் பெறும்
女 ★ ★ ★
உனக்குள்
நீயே
புகைந்து போகாதே ஏனெனில் கருகிப் புகைவதைக் காட்டிலும் கனன்று எரிவதே கம்பீரம்
★ 女 ★ ★
88.8888.888 8888.8888.8888.
எனது அறம் தூயது; அது உயர்ந்தோ
O
என்று வேறுபடுத்
1949-அண்மைகிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கானஐ நிவாரணவேலைகள்முகவரகம் forP:
பரிசளிப்பு விழா - 2004
 
 

SLY0YLYYL000L0Y0LY00L00YL0LZLL0YL0LZ0L000 0YL g355T35
- தரம் - 8 B
சோகப்பட்டவன் வீணையைக் கூட விறகாக்கி விடுகிறான் மகிழ்ச்சியாய் இருப்பவனோ மண்பானையையும், வாத்தியமாய் வாசித்துக் காட்டுகிறான்
★ ★ ★ ★
வாழ்க்கை என்ன
நமக்கு
வசப்படாத ஒன்றா? பாதங்கள் நடக்கத் துணிந்தால் பாதைகள் அமையாமற் போகாது
女 女 ★ 女
அழுது கொண்டே வாழ்வதைக் காட்டிலும் சிரித்துக் கொண்டே செத்துப் போவது சுகமானது உன் தோல்விகளைத் தோண்டித் தோண்டிக் காரணத்தை கண்டுபிடி அதுவே, நாளைய வெற்றிக்கு விதையாகலாம்.
★ ★ ★ 女
உன்னைப் பிறருக்கு அறிமுகம் செய்வது 9d 6T பெயராக இருக்க வேண்டாம் ஆற்றல்கள் மூலமாய்
நீ
அனைவருக்கும் அறிமுகமாகு.
★ ★ ★ ★ 以↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔↔ ர் - தாழ்ந்தோர், செவ்வர் - வறிஞர் தல் அறியாதது.
is. UNRWA-UNRelief and Works Agency lestine Refugees in the Near East

Page 124
米米米米米米米米光米米米米光米米来来来来来开
நினைவுகளில் மலர்ந்த பிறப்பூர்
பி. அருணன் - தரம் - 10 G
பசுமிளந்தென்றலில் மென்மனத்தினை பசுமரத்தாணி போற் பதித்து பஞ்சையொத்தப் பறக்கவிட்டேனே
பல தேசங் கடந்தேறி கண்ணெட்டாக் கல் தொலைவில் அமைதிக்கோர் இலக்கணமே யெம்மூரே
கிளியைக் காணமுடிவதில்லையே விசும்பினைத் தொடுந் தரு, தென்னை கண்முன் நிற்குதுவே கற்பனையிலே
பட்சிகளின் பல்வித நடத்தையும் கன்னியர் கரங்களில் குடத்தையும் ஏந்திச் செல்லும் வண்ணமும்
காணாக் கட்புலன் பயனின்று அருக்கன் அகம் மகிழ்ந்திட மலர்களின் இதழ் வீழ்கிறதே
பிறப்பூரை நாடு மண்வாசனையோடு அங்குதன் கற்பனைகளை நிலைநாட்டு கற்பனையிலல்ல நனவாக.
|米米米米米米米米米米米米米米米米米米米米米北
த
பா. விதரசன்
32sasa
ஒரு பிள்ளையை ( சுமந்து பெற்றவள் மெழுகுதிரி தன்னை மற்றவர்களுக்கு ஒ தன்னை வருத்திக்ெ வாழ வைப்பவள் த தனது பிள்ளையை நல்ல பிரஜையாக தாயின்றி இவ்வுல
 
 
 
 
 
 
 
 
 
 
 

光米米米米米米兴米米兴光光光米米米米米光米
பூவுலக அமைதி
K. Log4J65 - 5 Jio - 10 G
எல்லோரும் போற்றுகின்ற ஆறறிவு படைத்த மனித ஜாதியே! நேசப்பிணைப்புக்களின் இணையாகா திகழ்கின்ற இதயமே!
Å År
帐
X
X
X
: சாதி பேதம் கொண்டார்
அறியாத சாங்கியம்!
ஆயுதங்கள் எடுத்தன குலைத்திட சமாதானத்தினையே!
: ★ ★ ★
光
நா மதங்களிடையே பகிரப்பட்ட வெற்றிக்கேடயம்! மனித குலம் தேடுகின்ற மகோன்னத வெற்றி
大大大
அலை ஒய்ந்த கடல் போல இடி இல்லா மழை போல இப்பூவுலகு ஒய வேண்டும் மனிதா!
★ 女 ★
米米米米米米米米米米米米米米米、来兴米米米来
Tuj
- 5so - 10 C >
பத்து மாதம்
தாய் சு எரித்துக் கொண்டு ளி கொடுப்பது போல் கொண்டு - பிள்ளையை ாய்
நாட்டுக்கு - ஒரு அளிப்பவள் தாய் கில் யாரும் இல்லை.
களுக்கான உயர் ஸ்தானிகராலயம் he UN High Commissioner for Refugees
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 125
சமாதானம்
S. தனுஷ்ராம் - தரம் - 9 E
கரங்கள் ஒன்று சேர்த்து நாட்டைக் காத்திடலாம் கைத் துப்பாக்கி தூக்கியே நாட்டையே பிளந்திடலாம்
பயிர் செழித்திட வேண்டி பாரெல்லாம் பாய்கிறது மக்களின் குருதியோட்டம்
தினந் தினம் யுத்தங்கள், திடுக்கிடும் வெடிச் சப்தங்கள் திலகமிழந்த விதவைகளின் கோலங்கள் மனைவியை இழந்த மணவாளரின் நிர்க்கதிகள் தாய், தந்தை இழந்த சேய்களின் அவலங்கள்
பொன்னும் மண்ணும் வேண்டுமென போர்க்கொடி
தூக்கிட்டோம் பட்டம், பதவி வேண்டுமென்றே பகுத்தறிவை
மறந்திட்டோம் போராட்டம் செய்யவே பொங்கி எழுந்திட்டோம்
போர் வெடிகள் வெடித்தே இழந்திட்டோம் பல உயிர்களை
மக்களாய்ப் பிறந்திட்டால் மண் ஆளவேண்டுமோ மனிதனாய் வாழப் பழகிவிட்டால் மலருமே புதுயுகம் வார்த்தைகளில் பார்த்திடும் சமாதானத்தை வாழ்க்கை நடைமுறையில் அதைக் காணவில்லை
எங்குமே
வெண்ணிறப் புறாதனை பறக்கவிட்டால் வந்திடுமே
சமாதானம் வெள்ளை உள்ளங்களை வளர்த்திட்டால் வந்திடாதோ
விரைவினிலே மனித இதயங்கள் இணைந்திட்டால் மண்ணும்
வளம்பெறுமே மனவெறிதனை வளர்த்திட்டால் சமாதானம் அழிந்திடுமே
பாரெல்லாம் பயிர்செழிக்க நாடெல்லாம் நலங்காண பாதை வகுத்திடுவோம் சமாதானத்திற்கு போரெல்லாம் கைவிட்டு பொன்னான வாழ்வு காண ஒன்றி, இணைந்திடுவோம் அன்பாக
பரிசளிப்பு விழா - 2004
 

開 கற்றுக்கொள் རྒྱུ།
சமாதானம்
மு. சந்திரகாந்தன் - தரம் - 10 C
எட்டாக் கனியாய் எம் வாழ்வில் எழுந்த சமாதானமே! என்று எமக்கு எட்டுவாயோ?
★ ★ ★
சொந்தங்கள் ஒன்று சேர சோதனைகள் அழிந்து போக சுகமான வாழ்வு எமக்குக் கிட்ட சுதந்திர நாளே நீ என்று வருவாய்? வந்து, என்று எமக்கு இன்பம் தருவாய்? அந்த இனிய நாளை எண்ணி இந்த மாணவன் எழுதுகிறேன் கவிதை பண்ணி
★ ★ ★
சமாதானமே இங்கு நீ சேரவேண்டும் இன்பம் பெற வேண்டும் நாம்
★ ★ ★
K. குஷோத் - தரம் - 10 A
நன்மை செய்யக் கற்றுக்கொள்!
நலமாய் வாழக் கற்றுக்கொள்!
உண்மை பேசக் கற்றுக்கொள்!
உயர்வாய் வாழக் கற்றுக்கொள்!
★ ★ ★
துயரைப் போக்கக் கற்றுக்கொள்! துணிந்து செயற்படக் கற்றுக்கொள்! உழைத்து வாழக் கற்றுக்கொள்! உலகை ஆளக் கற்றுக்கொள்!
★ ★ ★
இனிதாய்ப் பேசக் கற்றுக்கொள்! இன்பம் பயக்கக் கற்றுக்கொள்! வறுமை வந்தால் ஏற்றுக்கொள்! வளமாய் வாழப் பழகிக்கொள்
★ ★ ★
அன்பாய் வாழக் கற்றுக்கொள்! பண்பாய்ப் பேசக் கற்றுக்கொள்! அழியாக் கலையை உணர்ந்து கொள்! அமுதத்தையும் பகிரப் பழகிக் கொள்!
★ ★ ★

Page 126
மாணவனுக்குதன் கல்வியில் தாகம் ஆனால் பெற்றோருக்குதன்பிள்ளையின் முன்னேற்றதாகம் எல்லை வீரருக்குதன் தாயகம் மீது தாகம் தமிழ்ப்பெண்ணிற்குதன்மானத்தில் தாகம்
女 ★ ★
நம் இளைஞனுக்கு இலட்சியதாகம்
ஆங்கே பட்டதாரிக்குபட்டம் பெறுவதில் தாகம்
காதலனுக்கு காதலியின் புன்சிரிப்பின் மீது தாகம்
கடமையாளனுக்குதன் கடமையின் மீது தாகம்
女 ★ ★
முனிவருக்கு இறைஅருள் பெறுவதில் தாகம்
எனினும் தவசிக்குமோட்சத்தில் தாகம்
மன்னனுக்குநாட்டைப் பற்றியதாகம்
வண்ணத்துப்பூச்சிக்குதேன் நுகருவதில் தாகம்
女 ★ ★
ஆசானுக்குதன் மாணவனின் படிப்பில் தாகம் என்றாலும் குருவுக்குதன் சீடனின் ஒழுக்கத்தில் தாகம் குழந்தைக்கு புன்சிரிப்பில் தாகம் பெண்ணிற்கு புதுமை படைப்பதில் தாகம்
★ 女 ★
பாட்டின் மீது பாரதியாருக்குத் தாகம்-அப்படியானால் கவிதைமீது கம்பனுக்குதாகமா? கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிக்குதாகம் நல்லவனுக்குபிறருக்குஉதவுவதில் தாகம்
தேன்
த. தர்விதமார் -
மாணவர்க்கு கல்வி ஒர் தேன்துளி மக்களுக்கு ஒழுக்கம் ஒர் தேன் துளி கர்ணனுக்கு கொடை ஒர் தேன்துளி நல் வாழ்க்கைக்கு நற்பழக்கம் ஒர் தேன்துளி
விளையாட்டு வீரனுக்கு விடாமுயற்சி ஒர் தேன்துளி மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் ஒர் தேன்துளி புத்தகத்திற்கு எழுத்து ஒர் தேன்துளி கண்ணிற்கு மை ஓர் தேன்துளி
கவிதைக்கு உவமை ஒர் தேன்துளி மனிதனுக்கு மூளை என்பது தேன்துளி
 
 
 
 

51D
- தரம் - 10 G
2G2GEE
நண்பனுக்குநட்பில் தாகம்-எனினும்
பகைவனுக்குபகையில் தாகம்
போட்டியாளனுக்கு வெற்றியின் மீது தாகம்
பேராசைக்காரனுக்குபணத்தின் மீது தாகம்
★ ★ ★
தொழிலாளிக்கு தொழில் மீது மோகம்- என்றும் அரசியல்வாதிக்குதன் கட்சிமீது தாகம் விளையாட்டுவீரருக்கு அணி வெற்றியின் மீது தாகம் மீனவனுக்கு கரை சேருவதில் தாகம்
女 女 ★ தாயிற்குபிள்ளையின் வளர்ச்சி பற்றி தாகம் தந்தைக்கு பிள்ளையின் நடத்தை பற்றியதாகம் வைத்தியருக்கு உயிரைக் காப்பதில் தாகம் நரம்புக்கு கணத்தாக்கம் கடத்துவதில் தாகம்
★ ★ ★
ஆகவே சொல்கிறேன்.அன்பரேகேளும்-உயிரினில்
உண்டு இதயதாகம் அது அவர் அவர்
வாழ்க்கை மாற்றத்தைப்பொறுத்து இதமாக வெளிவரும்
அவ் இதயதாகத்திற்கு முடிவுதாகத்திற்குதாகமே தாகம்.
★ 女 ★
துளி பசிக்கு உணவு ஒர் தேன் துளி
கல்விக்கு புத்தகம் ஒர் தேன் துளி
மின்னலுக்கு மழை ஒர் தேன்துளி ஆடைகளுக்கு துணி என்பதோர் தேன்துளி பறவைக்கு இறக்கை ஒர் தேன்துளி பேனைக்கு மை ஓர் தேன்துளி
மணிக்கு கடிகாரம் ஒர் தேன்துளி வீட்டிற்கு பொருட்கள் ஒர் தேன்துளி நீருக்கு மழை ஒர் தேன்துளி இனிப்புக்கு தேன் ஒர் தேன்துளி
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 127
தேன் துளிகள்
சா. இன்டூஷன் - தரம் - 1 G
அம்மா என்பதே அரும் பிஞ்சுகளுக்குத் தேன் துளிகள்
★ ★ ★
பறக்கும் வண்டுகளுக்குப் பூவிலே தேன் துளிகள். பேரரசர்களுக்கு பெரும் நிலமே தேன் துளிகள்
★ ★ ★
கமலத்தின் மொட்டவிழ்த்து மெதுவாக ஊடுருவும் சூரிய ஒளிச் சிதறல்கள் அக்கமலத்தின் தேன் துளிகள்
★ ★ ★
அந்திப் பொழுதில்
அல்லிக்கு அம்புலியின்
நிலவொளியே தேன் துளிகள்
அதில் அமிழ்வதே அதன் ஜென்மசால்பங்கள்
★ ★ ★
இலவு காக்கும் கிளிக்கு
இலந்தைப் பழமே தேன் துளிகள்
இரவு வந்த போது இருட்டில்
விண்மீன்களே தேன் துளிகள்
★ ★ ★
கற்கும் மாணவராகிய நாம்
கல்வியைப் பெற வேண்டுமாயின்
துளித் துளியாய் வியர்வை சிந்தவேண்டும்
சிந்தினால்தான் சிதறாமல் கிடைக்கும் கல்வி
★ 大女
மிக்க மிக்க கவனம் தேனிக்கள் எம்மைக் கொட்டும் தேனீக்கள் தான் என் ஆசிரியர்கள் தேனைச் சேகரிப்பவர்கள் தவறினால் கொட்டவும் செய்வார்கள்.
★大大
ஒரு மரத்தில் கசந்தால் எல்லா மரங்களும் கசப்போ? ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொரு பாடங்கள் அதைப் படிப்பதே எமக்கு வரங்கள்.
★ ★ ★
uferafiù sfigr– 2004
 
 
 

Dairaofig5
இ. மனோதரன் - தரம் - 1 G
பாதகர்கள் பூமியின்
சாதகத்தை மாற்றிட
இருள் சூழ்ந்த குவலயத்தில்
குத்துவிளக்கு ஏற்றிட
வருவான் ஒரு மனிதன்
விண்ணிலிருந்து மண்ணிற்கு
★ ★ ★
வையமெங்கும் தமிழ் பரப்ப
உலகெங்கும் எழில் துலக்க
தமிழன்னையின் மகனாய்
வருவான் ஒரு மனிதன்
விண்ணிலிருந்து மண்ணிற்கு
★ ★ ★
யுத்தம் எனும் களைகளை
வேரறத்து ஒழிக்க
பயிர்களின் காவலனாய்
வருவான் ஒரு மனிதன்
விண்ணிலிருந்து மண்ணிற்கு
★ ★ ★
யுத்த பூமிக்காட்டை
உழுது செம்மையாக்கி
பசும்பயிர்கள் நாட்ட
வருவான் ஒரு மனிதன்
விண்ணிலிருந்து மண்ணிற்கு
★ ★ ★
இனியவர்கள் இன்னல் தீர்க்க இல்லாதவர் வினைகள் அறுக்க ஏழைகளின் தோழனாய் வருவான் ஒரு மனிதன் விண்ணிலிருந்து மண்ணிற்கு
★ ★ ★
ஜாதி மத பேதமின்றி அனைவரும் நல்வாழ்வு பெற குவலயத்தின் குல விளக்காய் வருவான் ஒரு மனிதன் விண்ணிலிருந்து மண்ணிற்கு.
yr Ar yr

Page 128
இதய தாகம்
சி. புனிதரன் - தரம் - 11 F
இன்றைய இதயம் இன்பம் இன்றி துன்பத்துள் துளைத்து துவண்டு உள்ளது இதயத்தின் தாகம் இனிதே தீர உதயம் ஆக்குங்கள் உன்னத கல்வியை,
சுதந்திர தாகம் சுக்கலாய் உடைந்தாலும் தீராது கல்வித் தீயெனும் தாகம் தாகம் தீர்க்கும் தண்ணிரைப் போல் - எம் தாகத்தைத் தீர்க்கும் தண்ணிர் எங்கே?.
சரித்திரம் படைத்த சகல வீரரும் காவியம் வடித்த கல்வி மேதையரும் சாகத் துணிந்த சாகச வீரரும் தீர்த்துக் கொண்டார் கல்வியாம் தாகத்தை.
இன்பம் தரும் நாளைய உலகில் துன்ப வாழ்க்கையை இனிமையாய் மாற்றவும் நற்பெயர் பெறவும் நல்வாழ்வு அடையவும் தீரவேண்டும் எங்கள் கல்வித் தாகம்.
பணத்திற்கு மட்டுமா படிப்பெனும் தகுதி பணத்தை காட்டிய பாமர மக்கள் காண முடியாத கடவுளா கல்வி - அவர்களும் காண நாம் காலத்தை மாற்றிடுவோம்.
பணமா பண்பா மதிப்பில் உயர்வு பண்பெனும் பணமே வாழ்வு உடையது பணமெனும் பண்பு வாழ்வு அற்றது - இதை உணர்ந்தால் தழைக்கும் உன்னத வையகம்.
சுதந்திரம் பெற்றும் சுமைதாங்கும் எங்கள் சுமையை இறக்க சுலபமான வழி சுமையை நீககி மனஅமைதி தரும் ஒப்பிலா உன்னத ஒண்பொருள் கல்வி !
காட்டுத்தீயா பரவிவரும் தீவிரவாதத்தை ஒட்டுமொத்தமா உலகத்தினின்று நீக்கிட வேட்டுக்களும் தேவையில்லை தண்டனைகளும்
தேவையில்லை கடவுளுக்கு ஒப்பான கல்வியே போதும்.
தீர வேண்டும் எங்கள் கல்வித் தாகம் - அதை தீர்க்க வேண்டும் இன்றைய உலகம்.
 
 

மு. ரமேஷ் - தரம் - 11 G
காலத்தே பயிர் செய்தால் காசினியோர் பசி தீரும் இளமையிலே கல்வி கற்றால் இதயத்தில் நிலைத்திருக்கும்.
அறுக்கின்ற வைரம்தான் ஒளிவீசும் அரைக்கின்ற சந்தனம்தான் மணம்வீசும் அடிக்கின்ற பந்துதான் உந்தும், எழும் அதிகாலை படித்தால்தான் அகமீது தங்கும்.
படிக்கின்ற பருவத்தைப் பாழ்படுத்திக் கொள்ளாதே வீடியோ விசன் சென்று வீண்பொழுதைத் தள்ளாதே.
ஒழுக்கத்தை ஒருநாளும் உதாசீனம் செய்யாதே உள்ளத்தில் அழுக்ககற்றி உயர்வடையத் தவறாதே.
பெற்றோர்கள் பெருமைப்படும்
56,6061661st U6)UUU6)6(SCUs) மற்றோரும் மதிக்கின்ற மாணிக்கமாய் மின்னிடுவாய்
கைப்பொருளை இழந்துவிட்டால் காலமுண்டு தேடுவதற்கு மெய்ப் பொருளாம் கல்வி விட்டால் மீண்டும் வந்து சேர்வதில்லை
தான் தோன்றித்தனமகற்றி தவ மகனாய்த் திகழ்ந்திடுவாய் சான்றோரின் அவைதனிலே சரித்திரங்கள் சமைத்திடுவாய்
கள்ளர்க்கும் எட்டாத ஒன்று கடுந்தீய்க்கும் அஞ்சாத ஒன்று வெள்ளத்தில் ஆழாத ஒன்று கல்வி ஒன்றே உயர் ஞானக்குன்று.
கல்லாமை இல்லாமலாக்கு - கல்வி கூற்றிடும் சமுதாயம் நீஉருவாக்கு பொல்லாரின் சகவாசம் நீக்கு புடம் போட்டதங்கமாய் புவியோரை நோக்கு.
கொழும்பு இந்துக் கல்து

Page 129
d இந்து அன்னையே
M. அபிலக்ஷன் - தரம் - 11 B GGEEGEEEE
மாணவரை மன்னவராக்கும்
“அகல் விளக்கே” கொழும்பில் கொடிகட்டிப் பறக்கும்
கோட்டையே கல்வியில் கலங்கரை விளக்காகத் திகழும்
கொழும்பு இந்துக் கல்லூரியே இந்து வித்தியா அபிவிருத்திச் சங்கம்
இட்ட வித்தே உன் ஆரம்பத் திருநாமம்
பிள்ளையார் பாடசாலையோ
இந்து மைந்தர்களின் அறிவை
வளர்த்தவள் நீயல்லவா அறிவில் ஆதவனிற்கு இணை
உன் பெயரோ பல்கலைக்கழகத்தில் ஒரு பகுதி
உன் குத்தகையோ விளையாட்டின் வீரமணியே
உதைப்பந்தாட்டத்தின் உச்சியின் உன் பெயராம்
உலகெங்கும் உன் புகழாம்
வித்திக் கனியின் வீரநிலமே
வித்தியா தான் உன் தாயார்
பட்டம் பல எடுத்தவர்
உன் மைந்தர்களாம்
இரவையே பகலாக்கும்
ஒளி உள்ளவராம்
இந்துக்களின் விளை நிலமே
நீ காமதேனுவா?
கல்வியில் உனக்கு இணை
நீயே தான் !
உன்னிடம் படித்தேன்
பேனா பிடிக்க
உன்ைைன நினைத்தேன் -உன்
கதை வடிக்க
கோடி வந்தனம் - உன்
புகழாரம்
கட்டி அணைக்க
என்னிடம் இல்லை காகிதம்
கல்வியின் கலங்கரை விளக்கே
நீ வாழ்க ! பொன்விழாக் கண்ட
இந்துக்களின் இதய தீபமே நீ வாழ்க !
எங்கள் அன்னையே நீ வாழ்க !
பரிசளிப்புவிழா -2004
 

முளைவிடும் வேரொன்று.
G. கிரிஷாந் - தரம் - 12 A/L 2005
பசுமையாய் இருந்த விருட்சமது, சுபீட்சமீன்ற மரமது இன்று புதையுண்டுபோனது
குண்டுகளின் சரமாரியான அழுத்தம் தாங்க மாட்டாது அவலக் கண்ணிரின் உப்புத்தன்மை சகிக்க மாட்டாது புதையுண்டு போனது, தன்னுடன் அமைதியையும் அழைத்துச் சென்றது
இருபதாண்டுமண்ணுள்ளே புழுங்கியது, கண்ணிர்விட்டது அதன் கூக்குரல் இறைவனது காதிற் பட்டது போலும் மீண்டும் முளைவிடுகிறது அவ்விருட்சத்தின் வேர் சமாதானத்தின் வேர்!
மாணவர்களின் ஆதரவையும் முயற்சியையும் எதிர்பார்த்து முளைவிடுகிறது மாணவர்களே என்ன செய்யப் போகிறீர்கள்? இதுநான் கேட்கவில்லை
வேர் மூச்சுவிடுகிறது
பெருமூச்சுவிடுகிறது
அம்முளை மரமாக, உரமாக நீங்கள் மாறுவீர்களா? அம்மரத்தின் சங்கறுக்க முயலும் சில சக்திகள் உங்கள் பங்களிப்பு அவற்றை வீழ்த்தவேண்டுமே! முறியடிப்பீர்களா?
என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவீர்களா? எங்கே அறிவது உங்கள் அறிவு மழுங்கிவிட்டது சாக்கடையான அரசியலால்
ஒன்றிணையுங்கள்! விழிப்பை விழிக்கச் செய்யுங்கள் நீங்கள் இறைவனிடம் கேட்டது சமாதானம் ஒரு மலர்ப்பாதை அவன் தந்ததோ ஒரு முட் பாதை துவளாதீர்-மனம் துவளாதீர்
இளைஞர்கள் எதிர்காலத்தூண்கள் என்பதை மெய்யாக்குங்கள்! இல்லாவிடில் என்னை நிர்மூலமாக்கிடுவார்கள் நான் உங்கள் கையில்!
மீண்டும் ஒருமுறை
அவ்வேர் முளைவிடுகிறது.

Page 130
தொலைந்து போகலாம்
நம கனவுகள
ச. வசந்த் - தரம் 12 - A
ఫEEEEE
இரவின் போர்வை மெல்ல சூழ கறுத்த பேய்கள் நம்மை ஆள யுத்த அரக்கன் எம்முயிரைக் கவ்வ இத்தனை நாள் போனது தோழா!
வற்றியது நம் விழிக் குளங்கள் பெருகியது நம் இதயக் கண்ணிர் வழிந்தோடியது நம் அவய இரத்தம் எத்தனை உயிர்பலிகள் தோழா!
இனியும் வேண்டுமா ஒரு யுத்தம்? தொலைந்தது பலரின் அம்மாவின் ஆசை முத்தம் இதனால் யாருக்கு உண்டானது இலாபம்? பதில் கூறடா என் தோழா!
வர வேண்டும் சமாதானம் பலரின் கனவுகள் நனவாகட்டும் புதிய இலங்கை காண தோள் கொடு என் தோழா!
கடலன்னையின் அரவணைப்பு சூழ இயற்கை தன்னழகை வாரியளிக்க மத்தியில் வரைகள் கொண்டும் அதைச் சூழ பச்சையாக கண்ணுக்கினியது நம் நாடு
வெளிநாடு என்ன நாடு.? நம் நாட்டில் என்ன இல்லை ? கூறு விடியலைத் தேடிச் சென்றால் நாமும் படைக்கலாம் புதிய வரலாறு
கதிரவனை கண்ட பனி போல நம் இடுக்கண் தொலைந்ததடா வெய்யோன் கண்ட பங்கயம் போல நம் இதயம் மலர்ந்ததடா சமாதானம் வந்தவுடன்
நம் தேசம் கண்ட விடிவெள்ளி தொலைந்து போகும் அபாயம் உள்ளதடா ஒன்று படுவோம் நாமெல்லோரும் சமாதானம் காப்போம் இதய சுத்தியுடன்.
1972 - ஐ.நா. அனர்
UNIDRO - Office Of
 
 
 
 
 

sp5TGOrb
M. யூட் நிரூபன் - தரம் - 12 G 3>
அன்று வருந்திய எம்மை இன்று ஊக்கப்படுத்தியது சமாதானம் வாடிய எமது மனங்களை இன்று மலரச் செய்தது சமாதானம்
வெள்ளைப் பூக்கள் உலகில் மலர வெள்ளைப் புறாக்கள் உலகெங்கும் பறக்க வெள்ளைக் கொடிகள் உலகில் பறக்க உலகெங்கும் உருவாக்கியது - சமாதானம்
உலகெங்கும் புத்தொளி வீச தூயதோர் தென்றல் காற்று வீச மக்களெல்லாம் புத்துயிர்பெற ஓடோடி வந்தது - சமாதானம்
மக்கள் வயிற்றுப் பசியைப் போக்கி மக்கள் தாகம் தீர்த்து உலகை வளம் பெறச் செய்ய ஓடோடி வந்தது - சமாதானம்
கண்ணிரால் வருந்திய குடிகளின் கண்ணிரை இனிதே துடைத்து களிப்பால் அனைவரும் அக்களிக்க விமானம் போல வந்தது - சமாதானம்
வேதனையால் துயருற்ற மக்களின் வேதனையை இனிதே போக்கி மகிழ்ச்சியைப் பாரெங்கும் பரப்பி இன்னலை நீக்கியது - சமாதானம்
அழிவுகளில் வாழ்ந்து வந்து இன்னல்களைச் சுமந்து கொண்டு ஓடோடி வந்து குடிகளுக்கு தஞ்சம் என இல்லமாய் அமைந்தது - சமாதானம்
ஏழை என்ற பசி வயிற்றை நிரப்பி அனாதை என்னும் பெயரை நீக்கி புதுப் பெயர் ஒன்றை வழங்கி எம் நாட்டுத் துயர்துடைத்து - சமாதானம்
tத்த நிவாரண இணைப்பாளரகம் the UNDisaster ReliefCo-Ordinator
கொழும்பு இந்துக் கல்லுவி

Page 131
தமிழன்
வே. ஹனிபன் - உயிரியல் பிரிவு A/L, 2005
8令
தாயக மண்ணின் மடிந்த எம் சக உறவே உன் மடிவு தமிழர்களை விழிக்கச் செய்ததடா? மரணம் என்னும் குருட்டுக்கணை பாய்ந்தது உன்மீது ஆனால் இரத்தம் வடிந்ததோ எம்மவர்களின் கண்களிலிருந்து,
அன்று இறந்ததுநீயல்ல நாம் தான்-ஆனால் புதைக்கப்பட்டதோ உன் உடல்-உணர்வுகள் அல்ல உன் மடிஒன்றும் காற்றில் சிதறிய பதரல்ல எம்மவர்களில் புதைக்கப்பட்ட ஆலவிதை
நீஉயிர்விடும் வேளையில் நினைத்தது தன்மான சுதந்திரமா? இல்லை தமிழினச் சுதந்திரமா? எங்கள் இதயத்திரியில் சுடரேற்றிய நெருப்பேஉறங்குகிறாயா? உன்மடிவொன்றும் காட்டில் எறித்த நிலவல்ல அடிவானத்தைத்தொட்டு எழும் சூரியன்
சத்தம், யுத்தம்,இரத்தம்,நித்தம் என்றாகி தமிழன் அகதி அநாதை அங்கவீனன் என்றாகி சோகம் தாகம் ஏக்கம் என அங்கலாய்க்கும் இந்நாளில் மீண்டும் எம்மினத்திற்கு ஒருதுருவநட்சத்திரம்,
சாத்திரத்தில் சரித்திரம்படைக்கும் சத்திரியனே சற்றேயோசி சந்ததிதளைத்தோங்கி சமாதானக் காற்றை நுகர சன்மானத்தில் சறுக்காமல் சம்மந்தம் செய் சித்திரம் படிக்கும் உன்னை வரலாற்றுநாயகனாக!
மானிட உணர்ச்சிகளைப்புரிந்துகொள்ளாமறத்தமிழன் இல்லைநீ-உணர்ச்சிகளால் பின்னப்பட்டமறத்தமிழன் நீ நீதமிழனாக நடக்கவில்லை-வாழ்ந்தாய்! உண்மைத்தமிழன் உறங்கினால் கூட கண்மூடுவதில்லை என்றென்றும் எம் பார்வையில் நீதானடா தமிழன்.
★ ★ ★ ★ ★
நான் என்பது ஒரு பிழை, ஒரு மிதமாணயறிவு, ஒரு கனவு. கண்களைத் திறவுங்கள், விழியுங்கள். உள்ளதை
உள்ளவாறு காணுங்கள், நீங்கள் ஆறுதல் அடைவீர்கள்.
பரிசளிப்பு விழா-2004
 

காலத்தின் கோலங்கள்
令
அதோ! அவன் விற்பது உணர்வுகளை அல்ல உண்மைகளை
அந்த மரத்தடியில் O அசையமுடியாத உருவம உயிர் இருக்கின்றதா? உணர்வதற்கு ஒரிரு நிமிடமாகும்.
கடந்தகால உழைப்புகளை கைகளின் நரம்புகள் ஒவியம் வரைகின்றது.
வறுமையின் கோடுகள் அவனை வாட்டியிருக்கின்றது.
ஆனாலும்
உழைப்பும் உறுதியும் - அவன் இரத்தத்தில் இன்றும் இருக்கின்றது.
கையில் இருப்பது பிச்சைப் பாத்திரம் அல்ல வியாபாரப் பொருட்கள்.
அவன் விற்பது முடியவில்லை என்ற உணர்வுகளை அல்ல உண்மைகளே அவனிடம் ஏதாவது வாங்குங்கள்.
★ ★ ★ ★ ★
எவனது το οστώ ஆசையின் நீங்கி தூய்மையுற்றதோ அத்தகைய, விழிப்புள்ள மனிதனுக்கு அச்சம் யாதும் இல்லை.

Page 132
LLLLLLLL00L00L0L0LGL0L0LGLGL00kLL00LGL0LL0LLLL0L0L0LL0LL0LGLLGLLLLLLLLLLLLL LLLLLL
முள்ளொன்று லோ, பிரசன்னா
விடியலின் வழியே ஒரு விடிவெள்ளி! மங்கலாய்த் தெரிகிறது - நீரேந்திய கட்குழியில்!
இருண்டிருந்த இரவுகளின் இன்னல்கள்
கண் முன்
நிழலாடின!
யுகங்களாய்க் கடக்கும் நொடிகள் அதில்
உயிரைக் குடிக்கும் வெடிகள் மரண ஒலத்தை வீசி வரும் தென்றல், பாடிச் செல்ல! இரத்தச் சுவடுகளை அருவி நீர் கழுவிச் சென்றது!
சதியால் வெல்லப்பட்ட விதிகள்! மிதியால் கொல்லப்பட்ட மதிகள்! பூக்களில் கூட முள்ளின் கூர்மை தெரிந்தது! பனித்துளிகளில் கூட அமிலத்தின் எரிச்சல் செறிந்திருந்தது! கொடுந்தீயின் வெம்மை - இளவேனிற் காற்றில் கூட கரைந்து வந்தது!
கரைந்து போன கண்ணிருக்கும் உறைந்து போன உயிர்களுக்கும்
இந்துக் கல்லூரி தந்த தாயே இனிய கல்வி வழங்கும் தாயே இன்புறச் செய்தெமை வளர்க்கும் தாயே இந்துத் தாயே நீ வாழ்க வாழ்கவே
அன்புடன் எம்மை அழைக்கும் தாயே அரவணைத் தெம்மைக் காக்கும் தாயே அபயம் அளித்து அருளும் தாயே அன்புத் தாயே நீ வாழ்க வாழ்கவே
33
 
 

1D60JTuila....
ருண் - தரம் - 12
※※※>
காலத்தின் கண்ணியம் தான் விடை இறுக்க வேண்டும்! இருளும் ஒரு நாள் ஒளிபெறும் இது தான் இயற்கையின் நியதி!
கண்ணயர்ந்த வேளையில் - கட்டு மானங்கள் கருகிப்போயின! வெள்ளையனும் வருகை தவிர்த்தான்! உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களால் அவசரமாய் ஒரு பிரவசம்! சமாதானக் குழந்தை - ஒரு குறைமாதக் குழவியாய்
குற்றுயிராய்
இக் கடலில்! மொட்டு மலராகின்
அது காயாகிச், சுவைதரு கனியாகி விதையாகி, விழுதிடும் விருட்சமாகும்!
முள்ளொன்று மலராயின்?.
ஒரு மொட்டு மலரும் வரை. கண் அயராது முள்ளின் மலர்வையும் அமைதியாய்க் கண்டிருப்போம்!
yyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
ஈழமாணவர்தம் கல்வித் தாயே ஈகைச் சிறப்புக் கொண்ட தாயே ஈறுவரை எமைத் தொடரும் தாயே ஈழத் தாயேநீ வாழ்க வாழ்கவே
ஆளுமை தந்தெமை உயர்த்தும் தாயே ஆசைக் கல்விகற் பிக்கும் தாயே ஆறாம் வயதில் கண்ட தாயே ஆளுமைத் தாயே வாழ்க வாழ்கவே
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 133
養養變養業
பெண் என்னும்
பிரபாகரன் பிரஷாந்
அறிந்தது போதும் என்று
அறியாமையை வளர்த்தாயே
வட்டமொன்றினைச் சுற்றிவரைந்து
அரைவடிவத்தோடு இருந்தாயே
பெண்ணே, என் இறைவியே!
சமயலறைதான் கதி என்று
சயனத்தைக் குறைத்தாயே!
பெற்றதை வளர்த்தெடுத்து-நற்
பிரஜைதனை உருவாக்கினாயே
பெண்ணே, என் அம்மையே!
மென்மையாய் இருந்து
மெழுகாய் உருகினாயே
கற்காத கல்விதனை
கற்பனையில் கற்றாயே
பெண்ணே, என் ஆசிரியையே
வினோதமாய் பட்டம் பெற்று
விசித்திரமாய் சமூகப் பார்வைக்கு
சுதந்திரமாய் வேலை நாடின்
பொறுப்புகள் அதிகரித்ததே
பெண்ணே, என் அக்காவே!
நால்வகைப் பண்புகளுடன்
நடத்தைதனைச் சீராக்கி
படிப்பெனும் திரவியம் தேடின் பாவையும் பசுமையானதே
பெண்ணே, என் தங்கையே!
தொடர்ந்து இன்செயல்களால் மட்டுமே இறவாத நிலையை எய்தல் கைகூடும். அருளும் அன்பும் பூரணத்தை எய்துவிக்கும்
பரிசளிப்பு விழா -2004
 
 
 

பெரும் பேறு
- ggúo — 12 A/L 2006
மூச்சு அடக்கினால்
முத்துக்குளிக்கலாமே
ஆற்றல் அதிகரித்தால்
ஆலம்வேர் உறுதியாகுமே
பெண்ணே,என் நண்பியே!
கலை கலாசாரம் வளர்த்து காவியம் பாடினாய்
புதுமைகள் பல படைக்க
புதியவளாய் எழுந்தாயே
பெண்ணே, என் காதலியே!
இன்னல்கள் பலதையும்
இலகுவாய் எதிர்கொண்டாயே
கற்றதை வைத்து
கணவன் புகழ்நாட்டினாயே
பெண்ணே, என் மனைவியே!
சடைதனைக் குறைத்து 崇
சமத்துவத்தை சர்வசமனாக்கி
整 விடைதனைத் தேடி என்றும்
வினாக்களைத் தொடுத்தாயே
பெண்ணே, என் மகளே!
உயர் பதவிதனை வகிக்க
அந்தஸ்தை உயர்த்தினாயே - தேசிய
பொருளாதாரத்தை மேம்படுத்த
பொறுமைதனைப் பேணினாயே
பெண்ணே,என் ஜனாதிபதியே!
பகைமை இவ்வுலகிலே ஒருபோதும் பகைமையால் ஒழிவதில்லை; அன்பினாலேதான்
அது ஒழியும். இது பழைமையான நியதி.

Page 134
0. 6585
குலசிங்கம் ஞா సEEEE Në
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி காலத்தால் மூத்த தமிழ் எங்கள் தமிழ் கடல் காவு கொண்ட போதும் கரை சேர்ந்திட்ட கன்னித் தமிழ் எங்கள் தமிழ் அவையினிலே போட்டியிட்டு அரங்கேறி வென்ற (தமிழ் எங்கள் தமிழ்.)
அகத்திய முனிவரோடு தொல்காப்பியரும் அன்று வகுத்த தமிழ் எங்கள் தமிழ்.
தமிழ் எங்கள் தமிழ் என்று பாடு - இந்தத் தரணியில் இணை இதற் கெதுவென்று கூறு (தமிழ் எங்கள் தமிழ்.)
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே வளர்ந்து சங்கத் திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்து.
சேர சோழ பாண்டியர் தம்
ஆதரவிலே வளர்ந்து
சிங்காரக் காப்பியங்கள்
சீரணிகளாய்த் திகழ்ந்து
இலங்கும் மொழி இன்னிசையில் இனிதாய் (த்) துலங்கும் மொழி துய்த்திட நாளும் நயம் வழங்கும் மொழி வாழ்வில் மேன்மையுற விளங்கும் மொழி வித்தகரை ஆக்கிடும் (தமிழ் எங்கள் தமிழ்.)
கம்பன் நாடிக் கவிபடைத்த ராமாயணம் - கவி காளிதாஸன் எழுதிச் சென்ற சாகுந்தலம் முனிவன் இளங்கோ படைத்த சிலப்பதிகாரம் - எங்கள் மூதுரை அவ்வை அருளிய நன்னெறியுடனே வள்ளுவன் வகுத்தளித்த ஈரடிக்குறள் - வரகவி வீரமாமுனி ஆக்கிய தேம்பாவணி அன்பினாலே என்புருக இசை படித்த நாயன்மார் அருளிச் செய்த திருமுறைகள் அனந்தமோ ஆனந்தம்
இனிய கவி பாரதியார் இயற்றிய பாடல்களுடன் இலங்கை யன்னை ஈன்றெடுத்த எங்கள் புலவர்கள்
 

ர் தமிழ் ாகுலத் - தரம் - 12 %EEEEE
முத்தமிழன் வித்தகர் விபுலானந்தர் நாவலரும் எத்திசையும் புகழ்மணக்க இயற்றிய நூல்கள் பலவே இத்தனையும் இனிய தமிழ்க் கடலிலே விளைந்தெடுத் முத்துக்களாம் மூவுலகும் போற்றுகின்ற (இ)ரத்தினமாம் எத்தனையோ நூல்களுண்டு இவைபோல அவையினிலே அத்தனையும் ஆய்ந்து நாமும் அடுக்கிடவே தருணமிது போதாதெனப் பொழுதினைச் சுருக்கி இதில் ஏதோ சில வரிகளைப் புகுத்தி - நாம் ஈதோ இவண் இயம்பிடும் வகையில் மிக இனிதாய் இசை படித்திடவே வழிதரும் (தமிழ் எங்கள் தமிழ்.)
செந்தமிழ்ப் புலவோர்கள் சீராய் உவந்தளித்த ஐம்பெருங் காப்பியங்கள் இனிதாய் அணி செய்திட வரகவி பாரதியார் வழங்கிய பாடல்கள் வடிவமைக்க தமிழணங்கு வந்துதித்தாள்
அன்னையென இளங்கன்னியென இவள் அவனி யெங்கணும் பவனி வந்தாள் தண் தமிழாளென வண்தமிழாளென பைந்தமிழாள் பல வடிவு கொண்டாள் சுந்தரத் தமிழ் மொழியாள் சுவைதரும் செந்தமிழ்த் தேன் மொழியாள் என பாவலரும் நாவலரும் போற்றிடப் பார் முழுதும் சீர் பெறவே வாழ்த்திடும் (தமிழ் எங்கள் தமிழ்.)
இயல் இசை நாடகம் என இனிய மூன்று தமிழ் வடிவாய் எதுகை மோனை சந்தமென இனிய சீர்கள் யாவும் பெற்றாள் அணிநய பேதங்கள் என்னும் அணிகள் பூண்டு வந்த நங்கை அகிலமெங்கும் பரந்து நின்று அனைத்து உள்ளம் கொள்ளை கொண்டாள் வண்ணத் தமிழ்ப் பெண்ணே, வாழ்க - இளங் கன்னித் தமிழ்ப் பெண்ணே, வாழ்க வண்ணத் தமிழ்ப் பெண்ணே, வாழ்க இளங் கன்னித் தமிழ்ப் பெண்ணே, வாழ்க
மேம்பாட்டு ஆராய்ச்சி, பயிற்சி நிலையம் d Training Institute for the Advancement of Women
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 135
KISEBEBEBEBEBEBERRIKOSEBEBEBEBEBEBEBEBOEREBBER கொண்ட கொ6
H. P. பிரஜீவ் - கணித
தாய் மண்ணிலிருந்து பாட்டன் நிலம் நோக்கிய duU60Tab
வந்தானை வரவேற்பது நமது பண்பாடு
இருகரம் கூப்பி
வரவேற்பது
வான் தாண்டி புகழ்
பூத்த
நம்மவன் வள்ளுவன்
வாசலிலே கேட்டான் நமக்கு என்ன கொண்டு வந்தாய்?
வானத்துச் சிற்பியே! எங்கே? நீயே கூறு பார்க்கலாம்!
இது எனது மறுமொழி
உடனே மொழிந்தான் முக்கனியா? நறுமலரா?
இல்லை அண்ணலே! இங்கில்லாத பழமா? மலரா?
éዎሑ° அப்படியென்றால் வல்வை எள்ளுப்பாகா?
கொண்டு வந்திருப்பேன் ஆனால்
பொல்லாத ஆயுதமென பொடா என்மீது பாய்ந்திருக்கும்
gro
நீயே கூறு வள்ளுவன் மொழிந்தான்!
தமிழ்ச் சிற்பியே உமக்காக யாழ் புறா ஒன்று கொண்டு வந்தேன்
@డEEEE
 

籌叢繳纂叢纂纂繳叢纂 ஸ்கை வாழ.
ப் பிரிவு உயர்தரம் 2004 &=2
என்னது புறாவா? மணிப்புறாவா? மாடப்புறாவா?
இல்லை குருவே!
அது சமாதானப் புறா?
இந்து மா கடலில் ஊற்றெடுத்து ஈழத்தில் கலை பயின்று மழையென விழும் குண்டுகளின் இடையில் நின்று அமைதி முழக்கமிடும் அமைதிப்புறா
அதற்கு ஒரிடம் இங்குண்டா?
இல்லை
அதிகார வர்க்கத்தின் அகம்பாவ பசிக்கு இரையாக்கப் போகின்றாயா?
அண்ணலே! அந்தச் சமாதானப் புறாவைப் பற்றி, கொஞ்சம் கேளுங்கள்.
சொல் பார்க்கலாம்!
இதன் பேச்சில்
س)r சமாதானம் தெறிக்கும் மூச்சில் கூட
அமைதி
கமழும
இந்த
ஈழப் புறாவிற்கு ஒரே ஒரு
ஆசை!
குற்றாலக் குளியலா? இல்லை இராஜ் பவன் விருந்தா? இல்லவே இல்லை!
E.

Page 136
துப்பாக்கிகள் நடுவே பீரங்கிகளின் குழலில் குண்டுகளின் மேலே கூடுகள் கட்டி குதுாகலிக்க வேண்டுமாம்!
தன் இறகு ஒடிக்கும் அமில மழை வேண்டாமாம்!
அப்படியென்றால்?
தாகம் தீர்க்க அமிர்த மழை வேண்டுமாம்! தேன் தரும்
பூவில்
விடம் வேண்டாமாம்!
தான் இறக்கை விரித்துப் பறக்கும் வானில் குண்டுகளின் தூசி வேண்டாமாம்
叢鄭
భర్త్కే * இந்து ለእ ஆசிரியர் திரும
வித்தக வினைதீர் விநாயகன் பாதம் பற்றியே நாமும் பணிந்திடுவோம் இத் தரணியில் இளம் சமுதாயம் இந்துவாய் வளர்ந்திட உழைத்திடுவோம் நுண்ணியல் நோக்கும் நவகோள் அறிவும்
 
 
 
 
 
 

தான் பறக்கும் 獵 தேசமெங்கும் அன்பு நதி 獵 ஊற்றெடுத்துப் UmruU GS6j6oor(upoldb
அமைதிக்காய் 38 வெள்ளைப் பூக்கள் 驚 மலர வேண்டுமாம் அப்போது தான் 獵 தன் சின்ன மடல் மூடி 鷲
துயில் கொள்ளுமாம்
அன்பனே! 鄭 தமிழ்ச் சிற்பியே! திருவள்ளவனே! ஒரே ஒரு கேள்வி!
纂 懿 纂 鯊
懿 அய்யனே! 影 அந நாள 鯊 புலாவது 驚 எப்போது? 獵
驚
驚
ລກແນ່ ມື້
நி சபாபதிப்பிள்ளை E%EEEEE
குறுகிய எண்ணமும் குலமல பேதமும்
*జ్ఞుణ్ణి கூறும் சமூகத்தை அழித்திடுவோம் *
%్క*
திளை தேர் கல்வியும் திண்ணிய ஞானமும் தேர்ந்த சொற் தெளிவும் நீர் பெறவே தாய் தந்தை குருவின் பாதம் பணிந்தே அஞ்ஞான அகந்தையை அகற்றிடுவீர் இறையன்பும் பணிவும் ஒருங்கே அமைய இந்தவாய் என்றும் வாழ்ந்திடுவீர்.
கொழும்பு இந்துக் கல்லுயி

Page 137
Aviadua eocee.
Mr. T. Muthukumarasamy Mrs. T. Sivarajah
(Principal) (Deputy Principal) (Deputy
MiSS. C. B. Rama Chandra Miss. S. Velupilla Mr. S. Kris (Vice Principal) (Vice Principal) (Vice F
Mr K. Seynthan Mrs. T. Manikaraja Mrs. T s (Sectional Head) (Sectional Head) (Sectio
Mrs. . Se|valingam Mr.S.R. Manickenthiran (Sectional Head) (Sectional Head)
A.
Mr N K Balachandra Sarma Mr N. Prabaharan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ge Sfaff - 2004
ajaratnam Mrs. N. Paramatingam Mrs. L. Ragupathy Principal) (Deputy Principal) (Vice Principal)
hnam00rthy Mrs s. Tharmananthan Mrs. P. Thangarajah Principal) (Sectional Head) (Sectional Head)
ivagnanam Mr V. Gnanasundaram Mrs. M. Balasubfamaniam nal Head) (Sectional Head) (Sectional Head)
bramaniam Mrs. M. Sivapalan Mrs. G. Sith thananthan
nal Head)
ah
Sivakumar Mrs L Nadaraj Mr. S. Thayaparan

Page 138
Mrs. J.F.G. Gnanaseelan
,,
Mrs. J. Kirubanandamoorthy
接
Mrs. S. Nithiyanandan
拿Mrs. S. Sivapalan
st Gnanapandithan
Mrs. M. Sivasubramaniam
Mr. N. Sounthararajah
Mr.S.N. Thা
竇
Mr. P. Sivananthan
M. W. Wer
S. Sa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ge Safa AA = 2004
Mrs. S. Sriskandarajah
allanathan Mrs. S. Tharmaseelan Vijayaratnam
eSWasan Ram Mrs. T. Balakumaran Mrs. V. Visvakanthan
2 இ
unaVukarasu Mr. S. Wairavanathan Mrs. S. Ranjakumar
hananthan Mrs. J. Nadarajah Mrs. R. Sivaruban

Page 139
Æ ശ്ര@@@@
Miss. S.S. Parasivam
S. Anandasivam MrS. Y. Je
MrS. Narmatha indiran M. ps
Mr. N. Vinotharajah Mr. R. Easvarathasan
繆
Mrs. W Manickavasagar Mrs. V. Vigneswaran Miss. . W
@
 
 
 
 
 
 
 
 
 
 

മ ക്ഷേ ഉooഴ്ച
Kandakumar Mrs. Y. Prabakaran
yaratnam Mr. K. Kalaharan Mrs. P. Linganathan
ukumaran Mr. S. Karunanithy
Valingam Mr. M. Natkunanathan Mr. N. Puvirajasekeram
llipuram Miss, K. Mathivathany Mr.S. N. KOneSWaran

Page 140
Aipa aldea eo eee4
∆ နွာ
KANA
Mrs. 1. Chanthirapalan
s J. Giritharan
Mrs. V Vimalendraraiah
Mr. R. Tharmarajah
Mrs. V. Shanmuganathan Mr. S. Nit
Mrs. S. Rajayogam Mrs L. Ra
Mr. K. Thavamanithasan Mr. G. Je
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

മ ക്ഷേ - മooഴ്ച
iananthan
Mrs. J. Arumugam
Mrs. W. Manoharan
takumaran
Mrs Y Gananathan
tnanathan
Mr. D. Sivasothy
Vakumar
Mr. S. Maheswaran
Mrs. J.
Iachandra
Mr. A. Satkunarajah
Mr. K.S. Ganeshadas

Page 141
44ísaclea Co40æ.
Miss. S. Ranjin
Mrs. K. Sabapathipillai
Miss S. Kamala Miss K
Mr. T. Thirugnanasampanthan
Mr. A. Vigneswaran
Mrs. K. Sureshkumar
Mr. K. KOneswaran
Mr. K. Thangavadive
Mrs. s Ma
Mr. B. Ba
Mr. R.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

e seate – 2oo
Mrs. K. Kanesavaradan Mrs. M. Gunaraja
rabhalini
shnamohan
Mrs. M.H. ROzana Mr. S. Suntharalingam
- Antonypillai
ananthan Mr. M. Thiruchelvam B. Suthanthiran
蔓 後
ܡܶܬܐ
udley Mr. T. Jeevaratnam Mr. S. Kishnakumar

Page 142
  

Page 143
திருமதி கமலாதே
ர்ே லைப்பட்டதாரிய ஆசிரியத் தொழிலை யாழ்ட் யாழில் கடமையாற்றி 31. இடமாற்றம் பெற்று வந்தார் பாடங்களைக் கற்பித்தார். ப தனது கல்வித் தராதரத்தையும் இயல் மன்றங்களில் அங்கத்த
அமைதியான சுபாவமும், எந்தப் பிரச்சின கொண்டவர். ஆசிரியர்களுடன் அன்பாகப் பழ பழமொழிகள், நகைச்சுவைகள் கூறி மகிழ வை கொண்டவர். குடும்ப நலன் கருதி ஓய்வு பெற்றுள்ள பாராட்டுகிறோம். அவருடைய கணவன், பிள்ளைக
என வாழ்த்துகிறோம்.
* The father who does not teach his so
as the son who neglects til
பரிசளிப்பு விழா - 2004
 
 
 
 
 

nade”
வி நடனசிகாமணி B.A. Dip in Education.
ான திருமதி க. நடனசிகாமணி அவர்கள் தமது ப்பாண்த்தில் ஆரம்பித்தார். 1991ஆம் ஆண்டு வரை 11.1991 அன்று கொழும்பு இந்துக் கல்லூரிக்கு ர். இங்கு தமிழ், சைவ சமயம், சமூகக் கல்வி ஆகிய ட்டப்பின் கல்வி டிப்ளோமா பரீட்சையிலும் தேறித் மேம்படுத்தினார். கல்லூரியில் தமிழ் மன்றம், சமூக 5வராக இருந்து தமது கடமைகளைச் செய்தார்.
னயையும் சுமுகமாகத் தீர்க்கும் கெட்டித்தனமும் கும் பண்புடையவர். சந்தர்ப்பத்துக்கேற்றவாறு 1ப்பவர். ஆழ்ந்த தமிழ் அறிவும், சமய அறிவும் ாார். அவர் எமது கல்லூரியில் ஆற்றிய சேவையைப் ள் நலமாகவும் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும்

Page 144
திருமதி ஜெ
யிற்றப்பட்ட விவசா யாழ்ப்பாணத்திலும் பல கடமையாற்றியவர். 1998.0
பெற்று வந்தார்.
இங்கு வாழ்கைத் திற6
பாடங்களை மாணவருக்குப்
எமது கல்லூரியின் சுற்றுப்புறச் சூழல் ட இருப்பதற்கு அயராது உழைத்த திருமதி இரட் பாராட்டுவோம்.
மாணவர்களை அன்புடன் கண்டிப்பா உடனேயே வந்து, மரங்களுக்கு நீர் ஊற்றியும் உர திருமதி இரட்ணம் அவர்களை என்றென்றும் எம
Sarojini Rat
Mrs. S. R. Mahalingan College from the year 199. a special trained English different districts like Jaffn profession after serving fo towards the betterment of the Students of H
"Ponnaiah Miss“ among her students, sheim whole heartedly. She could guide the studen Sure that her students were moulded into Goc in grades 6, 7 and 8 had the previlege of 1. mannerisms. She maintained good relations spoken and good natured. Hindu College re
 
 
 

யிஸ் வசந்தலிலா இரட்னம்
ஆசிரியர் ஆவார். கஷ்டப் பிரதேசங்களிலும் பாடசாலைகளில் விவசாய ஆசிரியராகக்
27 ஆம் திகதி இந்துக் கல்லுரிக்கு இடமாற்றம்
ா, வாழ்க்கைத் தேர்ச்சி, கிறிஸ்தவம் ஆகிய போதித்தார்.
ச்சைப் பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக
னம் அவர்களை நாம் என்றென்றும் நன்றியுடன்
க நடத்து வார். அழைத்தவுடன் மாணவரும் மிட்டும், துப்புரவாக்கியும் வேலைகள் செய்வர்.
து கல்லூரி நினைவில் நிறுத்தும்.
参邻e•一
napoopathy Mahalingam
n had been on the teaching staff of Hindu
to the year 2002. She was first appointed as teacher on 15.07. 1964. Having served at a and Batticaloa, she retired from the teaching r more than three decades. Her contribution indu College was great. Popularly known as arted her knowledge of the English Language ts to win prizes in compeititions. She made it
1- Fearing, pious humans. Students, especially stening to her interesting stories, and good hips with all her staff - mates. She was soft ally misses her service.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 145
Mrs.
Mrs. P. Arulsothisivam sta Kandy Ponvila Tamil Mah. was transfered to Kandy Wattegama Zonal Divisi Vidyalayam Jaffna. Later Karrainagar, Jaffna in 1983.
Due to the ethnic problem Hindu College in 1994. As soon as she joined th committee. She was involved and enjoyed trainin career she had really achieved success. We haven the students and the staff in a friendly way. Th When we reflect on her teaching career, we fee development of the school. We wish her a happy
so-6 Mrs. A. V
Mrs. A Visvakumar joined the staff of 19th January 1988. She has been an excellent years. Many of her students obtained distincti
Mrs. Visvakumar was not only a teacher of the College. She has been a strict disciplinari discipline in the students. She was the teacher ordinator. She took charge of the National Ide an energetic teacher in charge of "Kambar I guidance to the students. We wish her good h
பரிசளிப்பு விழா-2004
 
 

P. Arusothisivam
arted her teaching career as an English teacher in a Vidyalaya on the 1st October 1972. In 1976 she Moudina Maha Vidyalaya which is also in the on. In 1977 she was transfered to St. Mary's she was transfered to Viyavil Saiva Vidyalayam, Here her dedicated service was for ten long years.
she evacuated to Colombo and joined Colombo he school, she was chosen a member in the sports ng the students for the English Day. In her teaching 't seen a day that she felt lethargy. She approched is helped her to do the work easily and smoothly. l that she had done a treamendous work for the y and healthy retirement. May God Bless her.
ప్రాశిee
Visvaku mar
Hindu College from Vaitheeswara Vidyalaya on teacher of English at Hindu College for sixteen
on in the G.C.E. ordinary level examination.
of English but also worked hard for the well being an and thereby helped to inculcate a good sense of in charge of the English union and the subject Contity card work and did it untiringly, she was also House' and gave her undiminished support and ealth and a happy retirement
in life is to act

Page 146
MY SRILANKA
B. Uma Pragash
5-F 3
Sri lanka is a small island in the Indian ocean. Though it is small, it is welknown in the world. Many tourists visit Sri Lanka because it is beautiful. It has many beautiful gardens and parks. There are Sinhalese, Tamils, Muslims and Burghers in Srilanka. The people of Srilanka are very good. The highest mountain in Srilanka is Pidurutalagala. The longest river in Srilanka is Mahaveli Ganga. Srilanaka is our mother land. We love our mother land very much. 3
★ ★ ★ ★ ★ 3 廷公尘g 冥公垩登
The Sun is a star, but it is only a small star. Many stars are bigger than the Sun, but the Sun looks bigger than the other stars because it is much nearer to us. It is about 150 million kilometers away.
The Sun is a huge ball of white hot gases. The Sun keeps turning in space. Also its surface is never still and great fountains of glowing gas shoot out from its surface.
The Sun's light is reflected by tiny specks of dust and droplets of water high up in the air
సEEEEEE 2 * Peace is not an absence of war, it is a
benevolence, confidence a
 
 
 

OUR SCHOOL LIBRARY U. Amilraj 5-D
33aceaeaceae
3.
My school is Colombo Bambalapitiya Hindu College. It is in the heart of Colombo. Our School has a big library. There are a lot of English books, Tamil books, Science books and Newspapers in the library. During our leisure we go to our library and read books. We can promote our knowledge by reading books and magazines. we should cultivate the habit of reading books. I am very glad that we have a library in our 3 school.
t ★ ★ ★ ★ 大 : 廷公望 廷公垩登
SUN јеepan ..F
on a clear day. This reflected Sunlight makes the sky seem to be bright blue. Most of our energy comes from the Sun. It gives us light and heat. Plants use Sunlight to make their food. Animals including humans, eat plants directly or indirectly.
From Sunlight, our skin gets a substance called vitamin D. We need vitamin 'D' to keep our bones and teeth healthy.
The heat of the Sun helps to make the wind and rain. Without the Sun the earth would be very cold and completely dark.
virtue, a state of mind, a disposition for nd justice. -Benedict de Sphinoza
கொழும்பு இந்து கல்லூரி

Page 147
Qక్షక్షీం
A PARROT'S STORY Ajanthan Ananthan 本 7-G 本
I am a Parrot. Now I live in a cage. I am a pet to a little boy. He named me 'Geetha'. He likes me very much. How I came to this cage is an interesting story.
One day, I was sitting on a mango tree and eating a mango. A boy saw me. He took a Small stone and threw it at me. I was wounded and fell down. The boy came and took me to his home and put me in this cage.
My Master gives me fruits and vegetables everyday. He teaches mehow to tell my name. Some times I talk to him because if I don't talk, my master will be unhappy. But I am always sad. I like to be freed out of this cage and fly with my friends happily in the sky.
★ ★ ★ ★ ★
Vaegterda
Toborrow
uâreflüusign. – 2004
 

ஓ FRIENDSHIP 秒 B. Gayalaksan
7-A
Friendship is something special which is donated by God to the mankind. It is a huge kingdom which is combined by lots of loveable chains. Friendship is all about loving, sacrificing and understanding each other. The relationship between friends are worldless.
Friendship means sharing the same road wherever it leads, it means there is no complexity and prestige between friends, which is the beauty of friend ship. "A true friend is one soul in two bodies' It is not only a proverb, it is the theme of friendship which expresses the mutuality between friends. The friends are the persons who know the secret of yourself and they are the one who helps you without any expectation. There are five persons whom you have to believe, respect and love. They are Mother, Father, Teacher, God and your Friend. A faithful friend is the medicine of life. Therefore friendship is not just a word. It is the power of the world.
"So love your friend and be a loveable friend'
y is Aigfory, 1 is иуstery,
is a gift. у ifg caééad*
o man; it is what a man does with nim - Aldous Huxley

Page 148
S. Branavan -7-G
My School is Colombo Hindu College. It is situated in Bambalapitiya, Colombo -4. There are students belonging to various Tamil Speaking communities, such as Hindus, Muslims and Christians. This is a boys' school
The classes are conducted from grade 1 to grade 13 in Tamil medium. As a new Government Policy, from the year 2003, classes are also conducted in English medium from grade 6.
After grade 11, there are courses in Maths, Science, Commerce and Arts. The physical facilities available in our school include six buildings, a large playground, a science laboratory, a big library, a canteen and a cooperative store.
The teaching staff consists both males and females with various qualifications, such as Teacher's Training, Diploma in Education and University Degree.
The name of our Principal is Mr. Thampipillai Muthukumarasamy. Our school has a Kovil for Lord 'Ganesha’ which is situated in front of the office building. I love my school very much. I respect my teachers and obey them. My School has a glorious tradition. It has produced many brilliant citizens as doctors, engineers, high officials and businessmen.
Our School is considered as one of the best Tamil medium schools in Colombo.
 
 
 
 
 
 

THAPONGL G. Kujilan - 7-A
仑
Thai Pongal is celebrated especially by Hindu farmers to thank the God of Sun for his help in the whole year of farming. They celebrate it for two days.
On the first day, people put "Kolam' in front of the house. They keep Kumbam and oil lamps near the hearth. The square area selected to place the hearth is decorated by mango leaves, sugar canes and flowers.
At the Sun rise, the head of the family places the pot with water and lights the hearth. when the water boils, pours the milk in to the pot. When this milk boils out, they pray the Sun and the children light the crackers and enjoy happiness. Now, the head of the family adds rice in to the pot with coconut milk, and other spices. When the milk rice is ready they offer it in front of the Sun along with variety of fruits near the "kumbam". The whole family sing devotional songs and again do the same offering in the shrine room.
After the prayer, they share the milk rice and sweetmeats.
The farmers celebrate Maddu Pongal to the animals in the same way. They decorate the cows and bulls which helped them in farming with garlands, sandal and kumkum,
On both days they share milk rice and sweet meats with their friends and relations. The whole family wear new dresses and go to temple or visit their relations and friends.
The above activities grow peace and harmony among people in the society.

Page 149
(b
APPLE
L. Lushanthan - 7-G
333 acacasase
Apple is the name of Indian satellite which revolves round the earth and helps in the transmission of news and views, radio broadcasts and television telecasts. It is the greatest achievement for Indian scientists and astrophysicists. India can now compete with USA and USSR in the sophisticated space technology.
Apple was launched in the middle of 1981 with the help of an European space agency and from their cosmodrome somewhere near France. It is now circulating India and helps us in sophisticated telecommunications. Prime Minister Smt. Indira Gandhi's message on Independence Day, August 15, 1981, was transmitted live to millions of listeners throughout the country via the Apple. It was clearly heard throughout the country.
Apple is not yet a complete success. It has many snags which are being tackled by scientists. When apple is in full operation, all television programmes in India and from abroad will come to the view directly via the Apple.
Newton had discovered the laws of gravitation from the fall of an apple from a tree. Our scientists have reserved the process and sent "apple" from the earth into the sky. We are proud of our scientists.
★ ★ ★ ★ 大
Better to understand
a effea,
7üаи fo
*
பரிசளிப்புவிழா -2004
 
 
 
 
 

LIKE MOST گئى
Jeyakumar Ganatharan - 7-G 本 本
Friendship is the very cement of life which keeps individuals and nations together. A true friend makes our life livable and loveable. A man without a friend is a boat without a rudder. He is a helpless man on the mercy of the winds and the
WaVeS.
As the saying goes, "A friend in need is a friend indeed." Much of the happiness of genuine life depends on the choice of a friend. If we manage to find a number of true friends, we can make toils and troubles of life bearable and life itself quite enjoyable. Without a true friend everything becomes boring and tiresome.
It is not easy to find a true friend. One may have thousands of acquaintances but not 'one single true friend. A true friend is worth a lot of money and is a true investment of life. Friendship like any other commodity is based on give and take. In order to have a true friend, you have to be a true friend yourself. There is no use blaming others, if you do not cultivate the qualities of a true friend.
A true friend exerts tremendous influence on us. He shares our joys and Sorrows. It is a great luck to have such a friend. It is a like a diamond in the coalmine of life. Luckily, I have onesuch friend. we are studying in the same school. He is the soul of my life and I find life impossible without him.
t is ridiculed, second - it is violently opposed, f-evident. -Arthur Schopenhauer

Page 150
EXTINCTION
Parathan Brin
సEEEEE
Many species of plants and animals on our planet are at risk, and in most cases they are threatened by humanbeings. The most common cause of extinction is destruction of their habitats. The places where wild animals and plants live are taken over by people.
The most famous example of this is the Amazon rainforest in Brazil. Every day vast areas of rainforest in Brazil are cleared to make room for farms, roads, and towns. Many thousands of species could be wiped out and lost forever unless the destruction of forests is prohibited.
There are many other examples: the Giant Panda has been pushed out of large areas of its natural habitat in nothern China; the ploughing of the North American Prairies has deprived the black footed Ferret of its home; and the Californion Conder is being hunted to extinction by farmers.
Hunting has also been responsible for the extinction of many species in the past, and many others in the present as well.
SCHOOL, DAYS ar
Thangeswaran
(EEEEE
School days are the best days of our life. New experiences in our life begin when we start School at the age of five. At first it may not be a joyous one because everyone seems to be strangers. Thengradually life becomes interesting. You make friends, you learn new things and your teacher becomes a fascinating person.
As you grow older, life is full of new experiences. Not only education but also sports and extra curricular activities such as 'Guiding' and 'Scouting make life very rich. In fact scouting has taught me a lot. From the time I joined the 'clubs' and then in Scouts, life has been a rich experience.
 
 
 
 
 
 

OF NMLS thapan - 10-G s888
The Siamese crocodile has been hunted for its skin and is now extincted in the wild. It survives only on crocodile farms in Thailand. The North American red wolf has suffered a similar fate: there are now very few left except in Zoos.
Notall news is bad, though there are some success stories in conservation. A few years ago, the numbers of both elephants and rhinos in Africa were falling fast as a result of poaching. Now, there is better protection for the animals and a ban on the trade in rhino horn and elephant ivory.
The Tigers live there in safety, and the money paid by visitors to the reserves helps to pay for their running costs. Project Tiger' has been a great success, although people are worried that tigers may once again be at risk from poachers.
One other animal that has been saved from extinction is "Przwalski's horse' the onl remaining wild horse. There were only a few left when Prague Zoo began breeding them.
Let us preserve nature and the gifts of God.
E THE BEST DAYS Priyanthan - II-G
XEEEEE
I was taught to honour and pay respect to my religion, my parents, my country and my fellow citizens. It also taught me mainly to be bold and courageous. The many Scouts rallies I attended brought me in contact with the scouts all over Srilanka. It was also an opportunity to visit many places. Life was at its best. The trips and tours enriched my life. I learnt a lot. Learning never end at School. It continues in a never ending interesting process of adventure and experience.
School days are the best. The friendships and the traditions of the school are still there, though time has flown and things have changed.
கொழும்பு இந்து கல்லூரி

Page 151
POLLU S. Leso Kumar -
仑<
n many parts of the earth, especially in industrial regions, the atmosphere isn't pure and clean as it used to be. Many substances have become mixed with the rain as a result of modern life and manufacturing processes. There are acids which cause corrosion and waste gases from burning cool and oil which cause pollution. There are lead, sulphur and nitrogen from factories and motor vehicles that spoil the rain by polluting it.
The polluting is made even worse by two acids in particular. Sulphuric acid and nitric acid. What does this form of pollution do? It kills fish and other forms of water life. It eats away stone, wood and metal from buildings so that some of the most important ancient monuments in the world have becomebadly corroded. They may also be a serious threat to our health.
At first, factory owners tried to avoid pollution by building very high chimneys to take the waste of gases away from the big towns, but this was not the answer. The poisonous sulphur and nitrogen compounds especially can be blown thousands of miles by winds in the higher atmosphere. In the end they must fall to earth somewhere, often in another country. This makes the problem an international one.
స్థr:C444
îne art o` خجي
E. W 'A is tie art of *èy WAlaf to c
*>.
333 * There are three kinds of people in the world.' accomplish everything, the second oppose everythi
பரிசளிப்பு விழா - 2004
 
 
 
 
 
 
 
 

TION AVL Maths 2006
ఇ
Sulphur and nitrogen pollution come in two forms called "dry" and "wet" deposits. If they are deposited near their sources they are less likely to be mixed with moisture in the air. The simpler forms of sulphur and nitrogen oxide that fall in this way are called "dry deposits".
When acid is mixed with moisture in the air, the forms of acid are called "Wet deposits' or "acid rain". The sulphuric and nitrogen oxide stay up in the air a long time. They go through many complex changes to form a variety of poisonous and corrosive compounds which may come down to earth many thousands of miles from the place they started from. Forests and crops on high ground may collect both types of deposits.
The problem is becoming very serious. Scientists estimate that about 150 million metric tons of sulphur oxide and around 50 million metric tons of nitrogen oxide are sent in to the atmosphere every year. If this is allowed to continue unchecked it will certainly have the most damaging effects on our environment in all sorts of ways - our buildings, our plant life, our crops, even our lives may be in the greatest danger.
The will's the won'ts and the can'ts. The first ng and the third fail in everything. -Benjamin Franklin

Page 152
PLAYING A eiAME
N. Diroshan - 11-G O/IL, 2003
Playing a sport is a supplement to your studies and lifestyle. In Srilanka, studies gain the upper hand. Some children show a keen interest in sports. Some of these children do shine well. Others are left by the way side.
Sports refreshes your mind. When your mind is set on winning, you also learn to master the game. Those who understand the game can naturally proceed to win the game.
More interest in a sport is not enough. You have to develop yourself to suit the game. A footballer, a tennis or a cricket player must develop his physique to suit the game. A chess player, a scrabble player and a carrom player must learn to keep his mind alert to his opponent's move.
Game develops the spirit of independance in every child. A child learns tolerance, fairness and develops his physical health. Team games help to develop a sense of belonging and friendship.
Games developmental health and give good exercise to the body. Competitive games teach the spirit of winning. When you take part in a game, winning is not important but taking part. The Olympic creed is the essential thing - "It is not conquering but fighting well".
Our country is yet to produce strong athletes. We lack in perseverance. Though SriLanka has many talented men and women due to lack of money many of these aspirants never enter competitive sports.
If you want to develop yourself in a sport of your choice you need to invest a lot. You must eat the best food so that you remain in good physical condition. You must have an excellent coach. Above all, you must strive very hard till you reach your goal.
If men and women like Arjuna, Murali and Susanthika Jeyasingha can make it to world sports, why cannot others? But, if your interestis elsewhere and not in sports, develop that talent and you will be a winner.
 
 
 
 
 
 
 

SMART CARDS B. Giriharan- II-G O/L 2004
A Plastic card with a computer chip embedded inside it can do a lot more than one with a magnetic strip. These cards are known as smart cards. Some are memory cards containing a memory chip. Others are miniature computers with a central processing unit (CPU) as well as memory. Smart cards communicate with computers and communication systems in two ways. One type has to make contact with a reader. This has gold contacts in the surface of the card type. The other type has a wire coil aerial embedded in the card that can communicate with a reader some distance away by radio.
Banks and shops that issue loyalty cards are beginning to update their magnetic strip cards to smart cards. Telephone companies issue smart card for buying call time on their telephone services. And smart cards can be used instead of cash. The card is loaded with money which is transferred from a bank account. Each time the card is used to pay for something in a shop, it is inserted in a terminal and the amount of money stored in the card is reduced. Smart cards can also be used to hold identification information.
Future uses of smartcards being developed and piloted in some parts of the world now include driving licences, passports, medical history records and tickets. Smart card tickets can be checked through a sports stadium door, a bus entrance or an airport terminal much faster than paper tickets, which have to be looked at or punched individually. A health or medical smartcard could store not only the owner's medical history but also details of medicines currently prescribed and his or her organ donation wishes, family doctor details and next of kin details. Within the next few years, we will all be carrying smart cards for one reason or another.
the leaves of friendship fall;
them all. -Oliver Wendell Holmes
கொழும்பு இந்து கல்துை

Page 153
PAST SECRETAR
HNDU COLLE
PTA: 1970
1971 - 73
1974 - 75 4SMO
1976 - 77
SDS: 1978 - 80
1981 - 83
1984 - 85
15/06/1986
28/06/1987
27/051990
25/10/1990 - 16/12/1990
03/02/1995
16/03/1995
07/05/1995
1998
2OO1
2004
பரிசளிப்பு விழா - 2004
 

IES OF PTA/SDS GE, COLOMBO
Mr
Mr.
. S.K. Mahesan
K. Ramanathan
. K. Tharmarajah
. K. Seevanayagam
M. Balasubramaniam
. P. Kandasamy
. N. Mathusoothanan
. A. P. Gnanasunderam
. Kandiah Neelakandan
. Raj Supramaniam
Kandiah Neelakandan (Acting)
. Kandiah Neelakandan
. S. Ilampirainathan
. S. Kugathasan
. Sivagnanaranjan
. S. Selvaratnam
. J. Jeyakumar
117

Page 154
இந்து
கில்வி செயற்பாடு தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளி
உருவாக்கப்பட்ட மன்றங்களுள் மா மன்றமாக திகழ்வது இந்து மா6 பல செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றது.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் என்ற வகையில்
· sa Uuaani திரு. T. முத்துக்குமாரசாமி
9 பொறுப்பாசிரியர்கள் திருமதி S. பாலேந்திரா
திருமதி S. பரீஸ்கந்தகுமார் திருமதி R. பரீஸ்கந்தராஜா செல்வி B. இராமச்சந்திரா திருமதி N. குமாரசிங்கம் திருமதி சு. ஆனந்தசிவம் திருமதி N. கோணேஸ்வர6 திருமதி P நவரத்தினராஜா
தலைவர் உப தலைவர் செயலாளர் உப செயலாளர் பொருளாளர்
பத்திராதிபர்
மன்ற
R. புவிராம் A. ég6ör V. é8ôf6)J6ör R. கமல்ராஜ பா. துவார K. குமரன்
செயற்குழு உ
V. 636ív பா. வசீகரன் பா. தீபமேனன் R. ரூபரட்ணம் பரீ. தனேஷ் M. நிரோஷன்
இந்து மன்ற
இரண்டாவது உலக இந்து மாநாட்டின் போது (02.05. மாணவர்களும் இணைந்து அம்மாநாடு பூரணமாக நிறைவேற உத
ஏனைய பாடசாலை மாணவரோடு, இணைந்து வெற்றிகரமாக நி
திருக்கேதீஸ்வர ஆலய கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து எமது மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் சென்று சிறப்பாக நடாத்
118

முன்றம்
ல் மாணவர்கள் பங்கு பற்ற மவண்டும் எனும் பெரும் நோக்கோடு னவர் மன்றம். இம் மன்றம் 2003ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு
திருமதி L. ரகுபதி திரு. P ஜெகநாதன் திருமதி M. யோகேஸ்வரன் ராம் திருமதி T. சிவஞானம் திரு. S. சுந்தரலிங்கம் திரு. இ. டட்லி திருமதி M. சேகர் திரு. தி. ஜீவரட்ணம் திருமதி யோ. பிரபாகரன் செல்வி M. கதிரவேலு
திருமதி கு. நித்தியானந்தன் திருமதி P சிவலிங்கம் ன் திருமதி T. ஞானபண்டிதன் திருமதி. ஆறுமுகம்
உறுப்பினர்
கன்
N. குருபரன் K. பரமேஸ்வரன்
உறுப்பினர்கள்
S. அர்ஜூன் S. சசிதரன் T. ரஜனிகாந்த் K. பிரணவன் S. அஜந்தன் A. 656G360T6v6ör
செயற்பாடுகள்
2003 - 06.05.2003) எமது மன்ற உறுப்பினர்களும் ஏனைய பல வியதோடு அவ்வேளை நடைபெற்ற நூல் பண்பாட்டு கண்காட்சியை
றைவேற்றியது.
நடைபெறும் மண்டலாபிஷேக பூஜையில் ஒரு பூஜையை (27.07.2003) த்தினார்கள்.
கொழும்பு இந்துக் கல்லுவி

Page 155
சின்மய யுவகேந்திர இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த (15.08.03 - 19.08.2003) கலந்து சிறப்பித்தனர்.
திருவாவடுதுறை ஆதின முதல்வர் சிவப்பிரகாச தேசிக பர வரவேற்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிர்வாதம் பெற் எமது கல்லூரிக்கு வரவழைத்து ஆசீர்வாதத்தினைப் பெற்றுக் கொ
இந்துக் கலாசார அமைச்சிடமிருந்து எமது மன்றம் வித்தக 6 (18.09.2003) அன்று பெற்றுக் கொடுத்தது.
சைவத் தமிழை வளர்க்கும் நோக்கில் ஏனைய சகோதர பா மேற்படி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலைவாணி விழாவின்
ஏனைய சகோதரப் பாடசாலைகளின் இந்து மன்றம் நடாத் செய்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக கலைகளின் நாயகிக்கு 03.10.20 “எம்கடன் பணி செய்து கிடப்பதே'
3இ
இருப்பவர்கள் இ - வ). செல்வன். B. துவாரகன் (பொருளாளர்), செல்வி B ர திருமதிS. பாலேந்திரா, திரு.T. இராஜரட்ணம் (உப அதிபர், செல்வன் f (உபஅதிபர்), திருமதி S பூரீஸ்கந்தகுமார், திருமதிT சிவஞானம், திரு. நிற்பவர்கள் மு-வ/செல்வன் A கஜன் (உபதலைவர்), திருமதிT ஞானபண் திருமதிY பிரபாகரன், திருமதி P நவரத்தினராஜா, திருமதி S பூரீ: அர்ஜூன், R. கமல்ராஜ் (உபசெயலாளர்) நிற்பவர்கள் இ-வ)செல்வன் B தீபமேனன், செல்வன் K பரமேஸ்வரன் (இதழாசி N குருபரன் (இதழாசிரியர், K. குமரன் (இதழாசிரியர்), P. சதீஸ்பிரியத புகைப்படத்திற்கு சமூகமளிக்காதவர்கள் திருமதி L. ரகுபதி, திரு B ஜெகனாத் M. நிரோசன், K பிரணவன்,T ரூபரட்ணம்.
பரிசளிப்பு விழா - 2004
 

ஆன்மீக முகாமில் எமது பாடசாலையைச் சார்ந்த மாணவர்கள்
மாச்சாரியார் அவர்களை (28.08.2003) அன்று எமது பாடசாலைக்கு றுக் கொடுத்தது. அத்துடன் பேரூர் ஆதின முதல்வர் அவர்களையும் டுத்தது.
பிநாயகர் ஆலயத்திற்கு பெறுமதி வாய்ந்த மின்சார வாத்தியத்தினை
டசாலைக்கிடையில் (23.03.2003) அன்று போட்டிகளை நடாத்தியது.
போது சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
திய போட்டிகளில் எமது கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளச்
03 அன்று கலைவாணி விழா எடுத்து சிறப்பாகக் கொண்டாடியது.
ாமச்சந்திரா, செல்வி M. யோகேஸ்வரன்ராம். திருமதி R. மாணிக்கேந்திரன், புவிராம் தலைவர்), திரு T முத்துக்குமாரசாமி (அதிபர்), திருமதிT சிவராஜா S. சுந்தரலிங்கம், செல்வன் V கிரிவரன் (செயலாளர்)
டிதன், திருமதி J. ஆறுமுகம், திருமதி P சேகர், திருமதி S ஆனந்தசிவம், ஸ்கந்தராஜா, திருமதி K நளினி, திருமதி S நித்தியானந்தன், செல்வன் S.
ரியர், S. சசீதரன்,T ரஜினிகாந், S. தனேஷ், A விக்னேஷன்,T அஜந்தன், ருமேஸ், B வசீகரன் ன், திரு T ஜீவரட்ணம், திரு. R. டட்லி, செல்வி K மதிமதனி,
119

Page 156
குமிழ்
குழலிசையாழிசை இனிதெனினும் கனிதரும் அருஞ் இதம். இவ்வாறாக போற்றப்படும் தமிழ் அன்னையவளின் மைந்தர்
அசையா நம்பிக்கையுடன் தனது பணிகளை செவ்வனே புரிந்து
இன்பம் என்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இவ்வாறான சிறப்
என்று கூறி வாழும் தமிழ் மாணவர்களின் திறமைகளுக்கு களம் ,
முன்னெடுத்து வருகின்றது.
* வருடாவருடம் முத்தமிழ் விழாவினை நடாத்தி அதில்
நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றது.
* முத்தமிழ் விழாவின் போது தமிழ் தீபம்' என்னும் மல
இம் மலரானது ஒவ்வொரு முத்தமிழ் விழாவின்
ஆக்கங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கு
* தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக மான
பல வெற்றிக் கேடயங்களையும் வென்றெடுத்துள்ளது
* வேறு பாடசாலைகளால் நடாத்தப்படும் போட்டிக
அப்போட்டிகளில் எமது மாணவர்கள் பல பரிசில்கலை
காப்பாளர் :
தலைவர் :
உப தலைவர் :
செயலாளர் :
உப செயலாளர் :
பொருளாளர் :
ck
பத்திராதிபர் :
* உப பத்திராதிபர்
* பொறுப்பாசிரியர்கள்
120
திரு. T. முத்துக்குமாரசாமி
செல்வன் Y. ஜெயராமசர்ப
செல்வன் M. சுரேஸ்
செல்வன் K. செபனேஸ்வ
செல்வன் B. தர்ஷன்
செல்வன் S. மயூரன்
செல்வன் S. சிறிசண்முகா
செல்வன் A. விவியன் ரிச்
திரு. N. பிரபாகரன் திரு. T. ஜிவரட்ணம் திரு. M. திருச்செல்வம் திருமதி . சிவகுமார் திருமதி T. சிவஞானம் திருமதி S. பாலேந்திரா திருமதி V. விக்னேஸ்வரன் திருமதி Y கணநாதன்

முன்றம்
வை இனிதெனினும் இவற்றை விஞ்சிய சுகம் ,ே pதம் தமிழ் தரும் கள் கல்வி கற்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட எமது பாடசாலை இன்றுவரை வருகின்றது. தாய்மொழியாம் தமிழ்மொழியை இன்தமிழ் இயற்கை க்களைக் கொண்ட தமிழ்மொழியை 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அமைத்துக் கொடுப்பதில் தமிழ் மன்றம் வருடா வருடம் பல பணிகளை
மாணவர்களது திறமைகளை வெளிக்காட்டும் முகமாக பல
ரையும் வெளியிடுவதும் தமிழ் மன்றத்தின் சிறப்பம்சமாகும். போதும் வெளியிடப்படுவதுடன் அதில் மாணவர்களது
D.
ாவர்களைத் தயார்படுத்தி அனுப்புவது மட்டுமல்லாது அதில்
ளிலே எமது மாணவர்களைப் பங்கேற்க செய்கின்றது.
ாப் பெற்றுள்ளனர்.
ரன்
SFL
திரு. K. கலாகரன் திரு. R. டட்லி திருமதி P தங்கராஜா திருமதி T. ஞானபண்டிதன் திருமதி P நவரத்தினராஜா திருமதி R. செல்வராயன் திருமதி. கிரிதரன் செல்வி S. கமலா
திருமதி. T. மாணிக்கராஜா திரு. K. தங்கவடிவேல் திருமதி G. சித்தானந்தன் திருமதி M. பாலசுப்பிரமணியம் திருமதி S. இராஜயோகம் திருமதி P சிவலிங்கம் திருமதி 0. ஆறுமுகம் செல்வி K. மதிவதனி
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 157
* செயற்குழு உறுப்பினர்கள் :
செல்வன் S. யதுகுலன் செல்வன் M. வினோத்
செல்வன் G. அனோஜ் அம
இருப்பவர்கள் (இ- வ) திருமதிT ஞானபண்டிதன், திருமதி M குலசிங்கம், திருமதி K செபனேஸ்வரன் (செயலாளர்), திருமதி M.பாலசுப்ரணியம், திருமதி G. சி
நிற்பவர்கள் (இ-வ:திருமதிS. பாலேந்திரா, S. சிவசதீசன் செயற்குழு உறுப்பினர், B. த S. மயூரன் பொருளாளர், R. இரமேஷ்குமார்,V ரீகன், M வினோத், S பூரீசன்
பரிசளிப்பு விழா - 2004
 
 

செல்வன் M. முரளிநாத் செல்வன் M. மனோகரன் செல்வன் M. புவிராஜ் செல்வன் M. மதுஷன்
நாத் செல்வன் G. விராஜ் விஜேந்திரன்
| E அதிபர், செல்வன் Y ஜெயராம் சர்மா (தலைவர்), திரு N பிரபாகரன், செல்வன் த்தானந்தன், திருமதி P. தங்கராஜா, செல்விS. றஞ்சனி
ஷன் (உய செயலாளர், M. சுரேஸ் (உப தலைவர்), A விவியன் றிச்சட் (உப பத்திராதிபர், ண்முகா (பத்திராதிபர், திருமதிT மாணிக்கராஜா.
121

Page 158
€nglish literary as
After a lap of a year, the ELDU was, onc principal and our teacher in - charge, we elected Ol held on 07-02-2004 at. 1.30 pm, in the school hal
classes, the office bearers were appointed. The de
President J. Brana van V. President S. Kapil Secretary (/ Srikanth Ass. Secretary T. Shiyvamalan Treasurer S. Nilaakshan Editors S. Danisten
Committee Members: T. Prasath
B. Saimuhunthan
With the office appionted for the year 20 the year was the "English day 2004".
The English day was the main function in t on 27-02-2004 at 10.30 a.m. in the school hall. of our distinguished cheif guest, the guests of hon schools. We held a friendly debate between two
The ELDU does not stop here. We are English, so that we can improve the standard of E
Projects LOC
& Inter Class Debating Championship
We have thought of having an inter - class looking forward to have this event in the 3rc
& Inter-school Debating Championship
As our last project, we are looking forward t will be held in the 3rd term.
With the help of dedicated and active staf the near future. And we also honour Mrs. A. V English language teaching for the Hinduities.
122

ld debating Union
e again, given life. Under the watchful eyes of our ir office bearers for the year 2004. The election was l. With the help of the students of the advanced level tails of the office bearers 2004 are as follows...
G. Mithilan T. Pradeep J. Ajit S. Mayooran
)4, all our activities resumed and the first project of
he calendar of our ELDU. The English day was held The function was made colourful by the participation our and also of the participation of leading Colombo invited Schools and it was a Success.
looking forward to many more projects involving nglish in Our School.
king Forward
idebating championship as Our next project. We are
term.
- 2004
o have an inter-School debating championship. This
F and students, we hope to achieve our set targets in isvakumar for her invaluable service in the field of
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 159
()
()
விஞ்ஞான
செய
காப்பாளர் திரு. T. முத்துக்குமாரசா தலைவர் T. கிருஷ்ணா உபதலைவர் K. 45uss(56&T செயலாளர் S. பரீ கணேஷ் உப செயலாளர் K. ஜனார்த்தனன் பொருளாளர் S. மனோஜ் குமா, பத்திராதிபர் R ரதீபன் இணைப் பத்திராதிபர்கள் T. துதிவன். குழு உறுப்பினர்கள் B. பிரணவன்
S. 5tfugio96ir வானியல் மன்றம் B.சுதர்சன்
T பரீகுமரன்
பொறுப்பாசிரியர்கள் திருமதி T. பாலகுமாரன்
திருமதிS. கருணாநிதி திருமதிS. பரீஸ்கந்தகுமா திரு N. வினோதராஜா திருமதி 1. ஜெயரட்ணம் திருமதி R. உதயலிங்கம் திருமதி P சண்முகராஜா செல்வி F V. அன்ரனிப்பி
புதிய நூற்றாண்டில் புகுந்துவிட்ட அறிவியல் இன்று அதன் :
விஞ்ஞான தொழில்நுட்ப மயமாக - கணனிமயமாக வளர்ச்சியடை எமது இந்துவின் விஞ்ஞான மன்றமும் பல ஆண்டுகளாக செயற்ப
நவீன விஞ்ஞான தகவல் தொழில் நுட்ப புரட்சியினால் உலக
தொடர்பாக மாணவரின் அறிவு, திறன், மனப்பாங்குகளை விருத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான மன்றத்
9 தகவல் அடிப்படையிலான நூற்றாண்டு (Informatio நூற்றாண்டின் சுயதேடல், தகவல் திரட்டல் ஆகியவற்றி பூங்கா’ நிகழ்வை நடத்தி வருகின்றமை, 9 வாரந்தோறும் விஞ்ஞான தொழில்நுட்ப, வானியல் துணுக்குகளாகவும் இணையம் மூலம் பெறப்பட்ட த பார்வைக்கு இட்டு வருகின்றமை, 9 எமது மன்றத்தின் உப மன்றமாக இயங்கும் வானியல்
கோள் மண்டலத்தினால் மாகாண, தேசிய ரீதியில் பா வினைத்திறனுடன் பங்குபற்றி பல பரிசில்களையும் பார 9 அயற் பாடசாலைகளின் விஞ்ஞான மன்றத்தினால் ந
பங்குபற்றி வெற்றியீட்டியமை.
பரிசளிப்பு விழா -2004

முன்றம்
リ@(Ig
ტ)
T கிந்துசன் S. மதுரன் D, ஜலந்தன் 1. சுஜீவன் N. ராதாகிருஷ்ணன் M. (56fair T. g65u6ir S. பரீபிரகாஷ் 1. பிரணவன்
திருS. கருணாநிதி திருமதி S. சிவபாலன் திருமதிN. திருநாவுக்கரசு திருமதிL, ரட்ணநாதன் ர் திருமதி M. சிவபாலன் திரு M. விஜயரட்ணம் திருR. தர்மராஜா திருமதி S. பத்மரஞ்சன்
திருமதி 1. சந்திரபாலன் திருமதி P சேகர்
திருமதி 1. A. செல்வரட்ணம் திருமதிS. பாலேந்திரா
திரு T தயாபரன் திரு V. வேள் ്ഞണ്
உச்சக் கட்டப் புரட்சியை நடாத்திக் கொண்டிருக்கிறது. சகலமுமே ந்துவரும் நவீன உலகின் சவால்களுக்கு முகங் கொடுக்குமுகமாக ட்டு வருகின்றது.
b முழுவதும் ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட இக் காலகட்டத்தில் அது செய்யும் நோக்கமாக பல செயற்பாடுகளை எமது மன்றம் ஆற்றி
நின் செயற்பாடுகள்
n Based Centuary) எனும் தொனிப்பொருள் கொண்ட 21 ஆம் ன் வெளிப்பாடுகளாக வாரந்தோறும் வெள்ளி அன்று ‘அறிவியல்
தொடர்பான விசேட செய்திகளைப் பத்திரிகை, சஞ்சிகைத் கவல்களாகவும் விஞ்ஞான மன்றத்தின் அறிவித்தற் பலகையில்
sirpth (Astro Union) 5-fig 96 TG) 18:08.2003 96irgi GlassTegbu சாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட"Astro 2003’ கண்காட்சியில் ாட்டுக்களையும் பெற்றமை.
டாத்தப்படும் போட்டிகளில், எம்மன்றத்தின் ஊடாக மாணவர்கள்
123

Page 160
வருடந்தோறும் கொண்டாடப்படும் உலக நீர்த்தினம் - ம - ஒக்டோபர் 16, உலக ஓசோன் தினம் - செப்டெம்பர் 30 ஆகிய தின் மாணவர்களின் பேச்சு, கவிதை போன்ற நிகழ்ச்சிகள் காலை ஒன்று
9 விஞ்ஞான தினம் - 2004.03.10 அன்று நடந்த நிக நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு திரு Salt Limited, Retired Government Analyst) 96) rig, Gir Adalteration) என்னும் பயனுள்ள உரையையும் ஆற்றி 9 மேலும் இந்நிகழ்வில் எமது மாணவரின் விஞ்ஞான தெ மாணவர்களுக்கிடையே காட்சியுடன் இணைந்த ‘விஞ் பாராட்டைப் பெற்றமை, 0 மாணவரின் புத்தாக்கமாகவும் சுய ஆக்கங்களாகவும் இடம்பெற்று விஞ்ஞான தின விழாவைச் சிறப்பித்தை மேலும் விஞ்ஞான தினம் - 2004 ஐ ஒட்டி வருடந்தோறு
இந்நிகழ்ச்சியில் விஞ்ஞான தினத்தையொட்டி கல்லூர் விஞ்ஞான, தொழிநுட்ப, வானியல் தொடர்பான போட்டிகளுக்கான
வானியல் தொடர்பான அறிவை விருத்தி செய்ய பல செ
மேற்படி எமது மன்றச் செயற்பாடுகள் அனைத்தையும் வழங்கிய எமது அதிபர், பிரதி அதிபர்கள் ஆகியோருக்கும் ஆக்கமு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இருப்பவர்கள் (இ- வ) திரு. வேள், திரு. விஜயரட்ணம், தி திருமதி பூரீஸ்கந்தகுமார், திருமதி ரட்ணநாதன், திருமதி நிற்போர் (இ-வ முதல் வரிசை திருமதி பாலேந்திரா, திரு. திருமதி சண்முகராஜா, திருமதி உதயலிங்கம், திருமதி திருமதி நல்லநாதன், திருமதி சேகர் இ-வ முதல் வரிசை பூரீகணேஷ் (செயலாளர்), துதிலன், க
ஜனார்தனன், நாகேந்திரன். படத்தில் இராதோர் திருமதி பாலகுமாரன் (பொறுப்பாசி
124
 

ச் 22, உலக புகைத்தல் எதிர்ப்பு தினம் - மே 31, உலக உணவு தினம் ங்கள் பற்றிய விழிப்புணர்வை மாணவர் மத்தியில் ஏற்படுத்துமுகமாக கூடலில் எமது மன்றத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை. வை எமது மன்றம் வினைத்திறன், பயன்படுதன்மை மிக்கதாயும் D5 (SuT51) ITGoof LoG855 Git (Chairperson / Managing Director, Mantai பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு “உணவுக் கலப்படம்” (Food விழாவைச் சிறப்பித்தமை.
ழில்நுட்ப வானியல் தகவல் தேடலின் வெளிப்பாடாக அயற்பாடசாலை நானப் புதிர்ப் போட்டியை"பயனுள்ள வகையில் நடாத்தி சபையோரின்
960)Losig, "Scientists alive", "Artificial Intelligence” Sepé fles(65th ).
|ம் வெளியிடப்படும் "Scientist இம்முறை சிற்றேடாக வெளிவந்தமை.
மட்டத்திலும் அயற் பாடசாலைகளுக்கிடையிலும் நடாத்தப்பட்ட வெற்றிக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை.
பற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. சிறப்பாக நிறைவேற்ற ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் ம் ஊக்கமும் அளித்த மன்றப் பொறுப்பாசிரியர்களுக்கும் மனமார்ந்த
ந. கருணாநிதி, செல்வன் கிருஷ்ணா தலைவர்), திருநாவுக்கரசு, திருமதி யோகராஜா, திருமதி சிவபாலன் தி கருணாநிதி, திருமதி ஜெயரட்ணம், திருமதி பத்மரஞ்சன், சந்திரபாலன், திருமதி சிவானந்தன், திருமதி தயாபரன்,
தீபன், கிந்துசன், ரதீபன், மதுரன், மனோஜ் (பொருளாளர்),
யர்), திரு வினோதராஜா.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 161
மாணவர்கு6ை
9 காப்பாளர் திரு. த. முத்துக்கு
9 ஆசிரியர் ஆலோசகர் திரு. சிவா. கிருஷ்
9 சிரேஷ்ட மாணவ தலைவர்கள் செல்வன். லோ. பி
செல்வன். சு. பிரத
பாடசாலை எனும் கட்டமைப்பினுள் நிர்வாக பொறுப்பு பாடசாலையினுள் மாணவர்களது ஒழுக்கத்தைப் பேணுவதில், பாடசா தலையாய கடமையாகும். இது தவிர பாடசாலை விழாக்களில் மா அணிவகுப்பு மரியாதை செலுத்தல், விழா சிறப்புற நடைபெற வேண்
மாணவ தலைவர் ஒன்றியத்தில் மொத்தமாக 131 அங்கத்த மாணவ தலைவ பயிலுனராக 35 பேரும், கனிஷ்ட மாணவ தலைவ
மாணவர் தலைவர் ஒன்றியத்தின் உயர்ந்த பதவியாக சிரே தலைவர்களும் பின் செயலாளர், பொருளாளர், செயற்திட்ட ஒருங்கி
நாம் மாணவ தலைவர் ஒன்றியத்தை பொறுப்பேற்றதி கல்லூரியின் கனிஷ்ட விளையாட்டு போட்டி - 2003, ஆசிரியர் தினம் திறம்படச் செய்துள்ளோம்.
மேலும் இந்துவின் மைந்தர்களின் கல்வித் தேவையைப் பூ அப்பியாசக் கொப்பிகளை அச்சிட்டு, குறைந்த விலையில் மாணவர் விழாவில் எமது பங்களிப்பினைத் திறம்பட செய்திருந்தோம்.
புதிதாய் மலர்ந்த 2004ஆம் ஆண்டின் முதல் நிகழ்வாக எ திகதி வருடாந்த சிரமதானம் ஒழுங்கு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இணைந்து எமது பணிகளைச் செவ்வனே செய்து முடித்தோம்.
மேலும் இல்ல விளையாட்டுப் போட்டி - 2004, கனிஷ்ட தினம் - 2004 ஆகிய நிகழ்வுகளில் எமது கடமையை செம்மையுற
மேலும் கடந்த ஜுன் மாதம் 22, 23, 24 திகதிகளில் கல்லு நிறைவேற்றி எமது பங்களிப்பினைத் திறம்படச் செய்திருந்தோம்.
அத்தோடு எமது வருடாந்த மாணவ தலைவர் தினத்தை
எமது வளர்ச்சிக்கெல்லாம் மணிமகுடம் சூட்டினது போல் உள்ளது. மாணவ தலைவர் ஒன்றியத்திற்கென பிரத்தியேக www.hinduprefects.org 6Tsirug Testb.
எமது வளர்ச்சியில் என்றும் எம்மோடு தோள் கொடுத்தவர் அவரோடு ஏனைய ஒழுக்காற்றுச் சபை ஆசிரியர்கள், இவர்களுக் இவர்கள் அனைவருக்கும் நாம் என்றும் நன்றியுணர்வு உடையவர்
லோ, பிரசன்னா வருண்
தலைவர்
பரிசளிப்பு விழா -2004

பவர் ஒன்றியம்
மாரசுவாமி
ணமூர்த்தி
ரசன்னாவருண் செல்வன். சி. சுகிர்தன்
ாபன் செயலாளர் - செல்வன் சஞ்ஜிவ்
டைய மாணவர்களது ஒன்றியம், மாணவர் தலைவர் ஒன்றியம் லை நிர்வாகத்திற்கு உதவி புரிவதே மாணவ தலைவர் ஒன்றியத்தின் ணவர்களது ஒழுக்கத்தை கவனித்தல், பிரதம விருந்தினர்களுக்கு ாடிய ஒழுங்குகளை மேற்கொள்ளல் எமது கடமையாகும்.
வர்கள் உள்ளனர். இவர்களுள் மாணவ தலைவர்களாக 30 பேரும், ர்களாக 66 பேரும் தமது கடமையை ஆற்றி வருகின்றனர்.
ஷ்ட மாணவ தலைவர் பதவியும், அடுத்ததாக பிரதி சிரேஷ்டமானவ ைெணப்பாளர்கள் என, பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
லிருந்து பல செயற்திட்டங்கனை நிறைவேற்றியுள்வோம். எமது -2003, கலைவிழா - 2003 ஆகிய நிகழ்வுகளில் எமது கடமைகளை
ர்த்தி செய்ய ரஞ்சனாஸ் தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் களுக்கு வழங்கியுள்ளோம். மேலும் அகில இலங்கைத் தமிழ்த் தின
மது பாடசாலையை சுத்தம் செய்யும் பொருட்டு மாசி மாதம் நான்காம் அனைத்து மாணவ தலைவர்களும், மாணவ தலைவ பயிலுனர்களும்
விளையாட்டுப்போட்டி - 2004 ஆங்கில தினம் - 2004, விஞ்ஞான ச் செய்திருந்தோம்.
லூரியில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி - 2004 ஐ வெற்றிகரமாக
பும் சிறப்பாகக் கொண்டாட உள்ளோம்.
எமது தொடர்புகள் சர்வதேச அளவில் இணையத்தினூடு விரிந்து இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தளத்தின் முகவரி
கள் எமது பொறுப்பாசிரியர் தி. சிவா. கிருஷ்ணமூர்த்தி அவர்களையும், கு மேலாக எங்கள் அதிபர் திரு. த. முத்துக்குமாரசுவாமி அவர்கள் களாக உள்ளோம்.
வ.சஞ்ஜிவ்
செயலாளர்
125

Page 162
ஆசிரியர்நல
24.02.2004 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இவ்வருட இடம்பெற்றன. இதில் 13 அங்கத்தவர்கள் இடம் பெறுகின்றனர்.
{0 தலைவர் திரு. ஜீவகுமார்
{0 செயலாளர் திரு. ஆ. விக்னேஸ்வரன்
() பொருளாளர் திரு. சுந்தரலிங்கம்
() உபதலைவர் திருமதி சிவருபன்
{0 உபசெயலாளர் திருமதி விமலேந்திரன்
செயற்குழு உறுப்பினர்கள் பரசிவம்
திருமதி விக்னேஸ்வரன் திரு. SW. விஜயரட்ணம் செல்வி அன்ரனிப் பிள்ை திரு. திருச்செல்வம் திரு. சுதந்திரன் திரு. கருணாகரன் திருமதி கிருஷ்ணமோகன்
செயற்பாடுகள்
* ஆசிரியர் நலன்புரி சங்கத்திற்கான யாப்பு தொ
* ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் அங்கத்தவரான அவரைக் கெளரவிக்கும் முகமாக 30.04.2004
* திரு ஜீவரட்ணம் ஆசிரியரின் திருமணத்தின் (
* எமது பாடசாலையில் லிகிதராகக் கடமையாற்
அன்பளிப்பு வழங்கப்பட்டது.
126

árufi gálső
த்திற்கான ஆசிரியர் சங்கத்தின் செயற்குழுவிற்கான தெரிவுகள்
6
ாடர்பான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
ா திருமதி A விஸ்வகுமார் அவர்கள் ஓய்வு பெற்று செல்லும் போது
விழாவொன்று நடாத்தப்பட்டது.
பொருட்டு அவர் கெளரவிக்கப்பட்டார்.
றி செல்கின்ற திரு. மகேந்திரம் அவர்களை கெளரவிக்கும் முகமாக
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 163
நுண்660
மெது இந்துக் கல்லூரியின் நுண்கலை மன்றம், சங்கீத செவ்வனே நடாத்தி வருகின்றது. பாடசாலையின் ஏனைய மன்ற வருகின்றனர். பாடசாலை முத்தமிழ் விழா, கலைமகள் விழா, ஸ்தா போன்றவற்றில் இசை - நடன நிகழ்வுகளை நடாத்தியுள்ளனர். மேலு திருக்கேதீஸ்வர தேவார நிகழ்வு போன்றவற்றிலும் பங்குகொண்( தமிழ்த் தினப் போட்டிகளில் பங்கேற்று நுண்கலை வளம் சேர்த்து :
மேலும் சக்திதொலைக்காட்சி சேவையின் சித்திர நிகழ் கண்காட்சி நிகழ்வுகளில், சிறப்புடன் பங்கேற்றும், பதாகைகள் செய் அழகுற அமைத்தும் சிறப்புப் பெறுகின்றனர். மென்மேலும் எமது நுனி
9 காப்பாளர் திரு. த. முத்துக்குமாரச 9 தலைவர் செல்வன். சக்திவேல் வி 9 உபதலைவர் செல்வன். சிவலிங்கம் 9 செயலாளர் செல்வன். இராஜகுலே 9 உபசெயலாளர் செல்வன். இரகுநாதன் 9 பொருளாளர் செல்வன். குலேந்திரா நீ 9 பத்திராதியர் செல்வன். யோகேஸ்வர செயற்குழு உறுப்பினர்கள்
9 சித்திரம் செல்வன் இராஜசிங்கம் 9 நடனம் செல்வன் நீதிராஜா ஜெய 9 சங்கீதம் செல்வன் மகேஸ்வரன்
பொறுப்பாசிரியர்கள் திருமதி ஜெ. கிருபானந்த மூ
திருமதி ம. குலசிங்கம் திரு T கருணாகரன்
இருப்போர் இ-வ:திருமதி க. கணேஷவரதன், தி திரு T கருணாகரன், செல்வன் இ. ரதீஷ் திருமதிS சபாபதிப்பிள்ளை,திருமதி 1.L. நட நிற்போர் இ - வ) ச. பிரசன்னா , இரா. தர் யோ. கபிலன் (பத்ராதிபர்), சி. சுகந்தன் (உப த
பரிசளிப்பு விழா -2004
 

v முன்றம்
ம், நடனம், சித்திரம் சார்ந்த அழகியற் செயற்பாட்டு நிகழ்வுகளைச் நிகழ்வுகளில் இணைத்து, தமது பங்களிப்பை விருப்புடன் வழங்கி கர் தின விழா கானலயபிருந்தா, இன்டரக்ட் கழகப் பொங்கல் விழா Iம் இராம கிருஷ்ண மிஷன் சமாதான விழா, சமாதான நடன நிகழ்வு, உள்ளனர். மேலும் பாடசாலைப் போட்டிகள், விவேகானந்த சபை உள்ளனர்.
வுக்கு சித்திர ஆசிரிய ஆலோசகருடன், பங்குபற்றியும், கல்விக் தும், பாடசாலை மன்ற, விழா நிகழ்வுகளில் வரவேற்புக் கோலங்களை னகலை மன்றம் சிறப்புடன் திகழ, இறைஅருளை வேண்டுகின்றோம். ாறி
ஜிதன்
*கந்தன்
திரன் ரதீஷ்
பிரகலாதன்
மேஷனன்
ன் கபிலன்
தர்சகா செல்வன் வீரசிங்கம் பிரகாஷ் ராஜா செல்வன் சதாசிவம் பிரசன்னா மதுஷன் செல்வன் இரட்ணேஸ்வரன் ஜூலிபிரியந்தன்
ர்த்தி திருமதி 1.L. நடராஜா திரு. S. தயாபரன்
திருமதி S. சபாபதிப்பிள்ளை திருமதி க. கணேஷவரதன்
மதிம குலசிங்கம், செல்வன் ச. விஜிதன் தலைவர், செயலாளர்), திருமதி ஜெ. கிருபானந்தமூர்த்தி,
டிகா, ம. மதுஷன் குநிமேஷனன்பொருளாளர்), லைவர், இயூலிபிரியந்தன், நீ ஜெயராஜா.
127

Page 164
G)gtoGua
இந்துவின் சொல்லாடற்களரி இப்பருவகாலத்திலும் த பெருமைக்குரிய விடயமாகும். இப் பருவகாலத்தின் ஆரம்பப் பகுதி சமர்ப்பிக்கும் வகையில், "இயற்றமிழ் வேள்வி -2003’ இந்துவின் 6 தலைமையில் ஈழத்தலைநகரின் கரையோரத்தில் உள்ள, புனித சேத் நீதியின் காவலர் மா. இளஞ்செழியன் முன்னிலையில், வெகுசிறப் முதன்முறை அகில இலங்கை ரீதியான விவாதப்போட்டியை நட அடைகிறது. இம் மொழிமுனை சொல்லாடற்களம் நிகழ்வின் அகில போட்டிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியும், நீர்கொழும்பு இந்து மத்திய 8 கல்லூரி அணியினர் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக் (
இயற்றமிழ் வேள்வியை வெற்றிகரமாக நடாத்தி முடிந்த டி.எஸ். சேனாநாயக்கா கல்லூரி மற்றும் கொழும்பு மகளிர் கல்லு கல்லூரி ஆகிய கல்லூரிகள் இப்பருவகாலத்தில் ஒழுங்கு செய்திரு அணியினர் முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கிண்ணங்களை சுவி தலைசிறந்த பாடசாலைகளாலும் நடாத்தப்பட்ட விவாதச்சுற்றுப் ே அணியினர் தலைநகரின் தன்னிகரற்ற எம் பாடசாலைக்கு பெரு கல்லூரி, கொழும்பு மகளிர் கல்லூரி ஆகியவற்றின் வெற்றிகளில் போட்டிகளின் வெற்றிகளில் இளைய அணி பங்கெடுத்தமை குறிப்பி செய்யும் வகையில், இந்துக் கல்லூரி வரலாற்றில் முதல்தடவையா விவாதச்சுற்றுப் போட்டிக்கான கேடயம், முதலிடத்தைப் பெற்றதைத் மனிதவள அபிவிருத்தி கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் த மொழித் தினப்போட்டியில் எமது கல்லூரி விவாத அணியினரான : கலந்து, வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள்.
இந்துவின் சொல்லாடற்களரின் செயற்பாடுகள் எதிர்கால வளர்ச்சியும் அடையும்.
இருப்போர் (இ-வத பார்த்தீபன், திருத முத்துக்குமாரசாமி அதிபர் நிற்போர் (இ-வ) இரா. தர்ஷகா, த மாலன், ச. பிரதீஸ், க. சஞ்ஜீவ்,
128
 

டற் களரி
னது சோதனைப் பாதையில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளமை களில் இந்துவின் விவாத சாம்ராச்சியத்தினால் தமிழ் அணங்கிற்கு வாத சாம்ராச்சியத்தின் காப்பாளர் முதல்வர் த. முத்துக்குமாரசுவாமி திரமாம் இராமகிருஷ்ண மண்டபத்தில், அதியுயர் கெளரவ விருந்தினர் ாக அரங்கேற்றப்பட்டது. இலங்கையின் பாடசாலைகள் வரலாற்றில் தி முடித்தமையை இட்டு இந்துவின் சொல்லாடற்களரி பெருமிதம் இலங்கை ரீதியான 48 பாடசாலைகள் பங்கு பற்றியதுடன் இறுதிப் ல்லூரியும் தெரிவாகி இருந்ததுடன் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண காண்டார்கள்.
சொல்லாடற்களரியின் வெற்றிகள் மேலும் தொடர்ந்தன. கொழும்பு ாரி மற்றும் புனித சூசையப்பர் கல்லூரி மற்றும் கொழும்பு பிஷப்ஸ் ந்த சகல விவாதச்சுற்றுப் போட்டிகளிலும் எமது கல்லூரியின் விவாத கரித்து வந்திருக்கிறார்கள். இப்பருவகாலத்தில் தலைநகரின் சகல ாட்டிகளிலும் வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து எமது விவாத மை சேர்த்துள்ளார்கள். இச்சுற்றுப் போட்டிகளில் புனித சூசையப்பர் மூத்த விவாத அணியினர் பங்காற்றியதுடன் ஏனைய இரு சுற்றுப் டத்தக்கது. இந்துவின் சொல்லாடற்களரியின் மங்காப்புகழை மிளிரச் க, அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் நடாத்தப்பட்ட தொடர்ந்து எமது விவாத அணியினரால் சுவீகரிக்கப்பட்டிருக்கிறது. மிழ்மொழிப் பிரிவினால் நடாத்தப்பட்ட இவ் அகில இலங்கைத் தமிழ் த. பார்த்திபன், சி. சிவக்குமரன், லோ. பிரசன்னா வருண் ஆகியோர்
த்தில் விரிவடைவதுடன், வெற்றிகளும் தொடர்வதுடன் மன்றம் மேலும்
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 165
தலைவர் உபதலைவர் G)Fu Jav/T6).7/i 2 UGauga)/TGT/f GNU/PG,671677 பத்திராதிபர் உபபத்திராதிபர்
0.
அங்கத்தவர்கள்
9 பொறுப்பாசிரியர்
கணனி
Selvaruban Shiyamalan J. Jeyaram . Nanthakoban
• Branavan Risheepan
Brintharan
S. Keeran
Rathakrrishnan S. Aravinthan S. Sujeevan
Mr. S. Suntharalingam Mr. M. Selvakumaran Mrs. M. Yogeswaran Ram Mrs. I. Narmatha Mrs. I. Chanthirapalan Mr. N. K. Balachandrasarr
பரிசளிப்பு விழா - 2004
Seated (L - F) : Mrs. 1. Chandrapalan, Mrs. S. Balendra, S. Selvaruban, Mr. S. Sundaralingam, S. J. Jeyeram, Mr
Staning (L - R) : S. Ajith, T. Srikumaran, T. Shiyamala Mr. R. Tharmarajah, Mr. A. Satkunarajah, K. Kiruba Arun
Not Present : Mrs. I. Narmatha, Mrs M. Sivaruban, Mr.
Mr. J. Nadaraja, Mrs. S. Karunanithy.
 
 
 

முன்றம்
K. Kirubaarun Sathiyasoruban
S. Niloyan S. Ajith
T. Srikumaran M. Jude Niruban
Mr. S. Karunanithy Mr. R. Tharmarajah Mr. R. Easvarathasan Mr. M. Vijayaratnam Mr. S. Thayaparan Mrs. J. Nadarajah Mrs. S. Balendra Mrs. S. S. Parasivam Mrs. M. Sivapalan Mrs. T. Nallanathan
na Mrs. S. Sriskandakumar Mr. S. Viravanathan
Mr. N. K. B. Sarma, Mr. Vairavanathan, Mr. Vijiyaratnam, S. S. Sriskandakumar Mrs. M. Yogeswaran Ram. (n, R. Sujeivan, Y. Nanthagooban, Mr. A. Surendraraj,
P. Risheeban, S. Keeran, N. Ratha Krishnan M. Selvakumar, Mr. S. Thayabaran, Mr. S. Karunanithy
129

Page 166
தகவல் ஒதாழி
2004ஆம் ஆண்டிற்கு முன்னைய வருடங்களில் எமது தொழில்நுட்ப மன்றம் என்று இயங்கி வந்தது. இருப்பினும், பல செL தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பெரும் பணி புரிந்தது.
கடந்த ஆண்டு அதாவது 2003 ஆம் ஆண்டு திரு. R சிறந்த பொறுப்பாசிரியர் குழுவுடனும் சிறந்த செயற்குழுவினருடனு தலைமையில் அனுபவம் மிக்க ஆசிரியர் குழுவுடனும் ஆற்றல் மிக்
ஒரு மாதத்திற்கு ஒரு தடவை எமது மன்ற செயற்திட்ட 20.02.2004 அன்று பொறுப்பாசிரியர் திரு. சு சுந்தரலிங்கம் ஆசி இடம்பெற்றது. ஒவ்வொரு கூட்ட அறிக்கையும் மன்றத்தில் சமர்ப்பிக் நிறைவேற்றப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப மன்றம் விஞ்ஞான மன்றத்துடன் தொழில்நுட்பமயமான விழாவை ஒழுங்கு செய்து சிறப்புற நிக விழாக்களிலும் தகவல் தொழில்நுட்ப உதவிகளை சீரிய முறையில் தமிழ்மன்றத்திற்கு சிறப்பாக உருவாக்கிகொடுக்க உள்ளோம். மற்றும் சிறப்பாக பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் கொண்டாடவுள்ளோம்
எமது மன்றம் ஒவ்வொரு மாதமும் தகவல் தொழில்நுட் வருகின்றது.
எமது தகவல் தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பல தகவ வலைய மட்டத்திலும் நடாத்த தீர்மானித்துள்ளோம்.
கடந்த ஆண்டிலும் இவ்வாண்டிலும் எமது மன்றத்தின் பொறுப்பாசிரியருக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும், செயற்குழு வகைகளிலும் உதவியவர்களுக்கும் எமது மன்றத்தின் சார்பில் நன்
130
 

ம் நுட்ப முன்றம்
மன்றம் விஞ்ஞான மன்றத்துடன் இணைந்தே விஞ்ஞான தகவல் ற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் எமது கல்லூரியின்
SWarathasan ஆசிரியரின் பொறுப்பில் தகவல் தொழில்நுட்ப மன்றம் மிளிர்ந்தது. அது இவ்வாண்டில் திரு. சு சுந்தரலிங்கம் ஆசிரியரின் க செயற்குழுவுடனும் பிரகாசிக்கின்றது.
வ்கள் குறித்து மன்றக் கூட்டம் நடைபெறுகின்றது. இவ்வாண்டில் யரின் தலைமையில் 2004ஆம் ஆண்டுக்கான செயற்குழு தெரிவு கப்பட்டதுடன் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் பெருமளவில்
இணைந்து 2003ஆம் ஆண்டு Techno Focus 2003 என்னும் ஒரு ழ்த்தியது. மற்றும் அனைத்து அதாவது ஏனைய மன்றங்களின் செய்து வருகின்றது. தமிழ்த் தினம் 2004க்கு ஒரு வட்டத்தட்டினை எதிர்காலத்தில் கண்காட்சி, தகவல் தொழில்நுட்ப தினம் என்பவற்றை
ப துறை சார்ந்தவர்களை அழைத்து கருத்தரங்குகளை நடாத்தி
1ல் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளை பாடசாலை மட்டத்திலும்
வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த இருக்கும் அதிபருக்கும் ழ உறுப்பினர்களுக்கும், மற்றைய மாணவர்களுக்கும், வேறு பல றி நவில்கின்றோம்.
கொழும்பு இந்துக் கல்லு

Page 167
கற்றல்வலி
“கற்றது கைம்மண் அளவு
னுெம் பெருவாக்கிற்கு இணங்க இந்துவின் கற்றல்வ
நிறைவேற்றும் நோக்குடன் ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் நூல்கள்
கொண்டு கற்றல் விருத்திக்கு தம்மால் இயன்ற உதவிகளை வாசகர்
இக் கற்றல் வள மன்றமானது உதவிகள் வேண்டி நிற்கும்பே
தேவை அறிந்து முழுமனத்துடன் உதவ முன்வரும் பொறுப்பாசிரியர்
உத்தியோகத்தர்களையும், துடிப்புடன் மன்றத்தேவைகளை நிறைவேற்
கொண்டுள்ளதை பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.
ம்மன்றமானது மென்மேலும் வளர்ச்சியடைந்க கல்லா ġ 3) நது T
பெருமானின் ஆசியையும் சகலரது ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கி
செயற்பாடுகள்
女 2003 ஆம் ஆண்டில் நூலகங்களால் சேகரிக்க
அலுமாரிகள் புதிதாக பொருத்தப்பட்டமை.
★ பேராதனை பல்கலைக்கழக நூலகத்தில் கட
அவர்களின் ஆலோசனையுடன் இந்துவின் கற்
எடுத்தமை.
女 கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்த
வாங்கப்பட்டு வாசகர்களின் பாவனைக்கு விடப்
女 வகுப்பறை நூலகத்தில் தரமான நூல்களைப் (
மாணவர்களால் மாதம் ஒருமுறை வகுப்பு நூலக
45/1UU/16m/i
தலைவர்
உபதலைவர்
GaFuLUGDATGmai
உப செயலாளர்
பொருளாளர்
Ugj8a/16uri
குழு உறுப்பினர்கள்
பரிசளிப்பு விழா -2004
திரு. T. முத்துக்குமாரசாய
G. (1566.6ir
M. gp66fg,66ir
B. கமலநாதன்
K. காந்தரூபன்
R, கேதீஸ்வரன்
S. யதுகுலன்
A. gig cudg568t M. ஜூட்நிரூபன்

முன்றம்
, கல்லாதது உலகளவு”
ள நிலையமானது கற்காத விடயங்களில் ஒரு பகுதியையாவது , சஞ்சிகைகள், தினசரி பத்திரிகைகள் என்பவற்றை தன்னகத்தே
களிற்குச் செய்து வருகின்றது.
ாது சலிக்காது இன்முகத்துடன் உதவும் அதிபரை, காப்பாளராகவும் களையும், வாசகர்களின் தேவையறிந்து நிறைவேற்றும் கற்றல்வள றும் மாணவர்களை செயற்குழு உறுப்பினர்களாகவும் தன்னகத்தே
ரியின் தேவையை நிறைவேற்ற எல்லாம்வல்ல வித்தக விநாயகப்
ன்றது.
கப்பட்ட நூல்களை பாதுகாப்பதற்காக வகுப்பறைகளிற்கு சுவர்
மையாற்றி ஓய்வு பெற்ற பிரதான நூலகர் திரு. S. முருகவேள் றல்வள நிலையத்தை முன்னேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை
நரப்பினரது தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் நூல்கள்
பட்டமை.
பேணுவதற்கும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும் மன்ற ங்கள் மேற்பார்வை செய்யப்பட்டமை.
5
S. கோகுலகுமரன் G. ஜெயபிரகாஸ்
S. பரீபிரகாஸ் T பரீகுமரன்
N. திருக்குமரன் R. ஜயந்தகுமார்
131

Page 168
()
132
பொறுப்பாசிரியர்கள் செல்வி K மதிவதனி
திருமதி 1. நர்மதா திருமதி V. விமலேந்திரர திருமதி P. கணபதிப்பிள் திருமதி S. தர்மசீலன் திருமதி. S. யோகேஸ்வ
நூலக உத்தியோகத்தர் திரு N. கணேசமூர்த்தி
Seated (L - R) : Mr. Ravichandran, Mr. N. Ganesham Mrs. S. Sivapalan, Mrs. V. Manoharan, Mrs. M. Bal
Standing (1st Row) (Left - Right) : Mas. Y. Kapila
Mrs. V. Vimalenthirarajah, Mrs. S. Yoharajah, Mr. K. Thangavadivel
Standing (2nd row) (L - FR) : Mas. S. Kokula Kuma Mas. T. Thierukumaran, Mas. Pragalathan, Mas. S.
Not Present: Mrs. Narmatha.
 
 

திருமதி K. நளினி திருமதி S. சேகர்
திருமதி V. மனோகரன் திரு. R டட்லி ாஜா திருமதி T. பாலகுமாரன் திரு. S. மகேஸ்வரன் ளை திருமதி S. சிவபாலன் திரு. G. ஜெயசந்திரா
திரு. K. தங்கவடிவேல் செல்வி S. S. பரசிவம் ன் ராம்
திரு N. ரவிச்சந்திரன்
porthy, Mas. G. Mithilan (President), Mrs. S. Segar, asubramanium, Mrs. N. Kumarasingam.
h, Mrs. S. Nithiyananthan, Miss, K. Mathivathani, Mrs. C. Yohesvaran Ram, Mrs. S. Tharmaseelan,
ran, Mas.. G. Jeyaprakash, Mas... M. Muralitharan,
Sriprakas, Mas... A. Thusyanthan

Page 169
சமூகத்தல்
எமது கல்லூரியின் அதிபர் திரு. T முத்துக்குமாரசுவாமியைக் எமது கல்லூரியில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் தனித்து இயங்கி இணைந்து செயலாற்றுகின்றது. இதன் நிர்வாக உத்தியோகத்தர்க3
அருந்தவநாதன் அரவிந்தன் தலைவர்
திருச்சிற்றம்பலம் ராகவன் உப தலைவர் தங்கேஸ்வரன் பிரியந்தன் 64 U 6o si 6 si வெற்றிவேல் கஜானன் உப செயலாளர் நடேஸ்வரன் பிரகாஷ் பொருளாளர் மமோகர் அபிலக்ஷன் உபபொருளாளர் சாந்தகுமாரன் இந்தாஷன் பத்திராதிபர் பவானந்தன் கிரிகரன் உப பத்திராதிபர்
இம்மன்றத்தின் பொறுப்பாசிரியர்களாக பின்வரும்
திருமதி. M. சிவசுப்பிரமணியம் திருமதி. P. கன திருமதி. M. குணராசா செல்வி . தங்க
இம் மன்றத்தின் நடவடிக்கைகள்.
கொழும்பு வலயத்தின் சுற்றுநிருபத்திற்கமைய சமூகக்கல்வி மார்ச் மாதம் இரண்டாம் கிழமை நடைபெற்றது. மேற்படி போட்டி ப அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். இவ் வெற்றியாளர்கள் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இரண்டாந் தவணை யூன் மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் 6 மன்ற உறுப்பினர்கள் பங்கு பற்றி சிறப்பித்தனர்.
இருப்பவர்கள் திருமதி M. குணராசா, திருமதி P திருமதி J. F, G, ஞானசீலன், திருமதி M. சிவசு நிற்பவர்கள்:S. இண்டுஷன், N பிரகாஷ், A அரவிந்தன்
சமூகமளிக்காதவர்கள் : P. கிரிகரன், M. அபிலக்ஷன்
பரிசளிப்பு விழா -2004
 

வி முன்றம் காப்பாளராகக் கொண்ட சமூகக்கல்வி மன்றம் 2000ஆம் ஆண்டில்
ய இம்மன்றம், கடந்த இரு வருடங்களாக வேறு சில மன்றங்களுடன் ாாக பின்வருவோர் தெரிவாகியுள்ளனர்.
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். Jugduffsir SO)5 திருமதி. J.F.G. ஞானசீலன்
ராஜா
பொது அறிவுப் போட்டி பாடசாலை மட்டத்தில், முதலாம் தவணை ாடசாலை மட்டத்தில் மேற்பிரிவு, மத்திய பிரிவு, கீழ்ப் பிரிவு என்ற எதிர்வரும் காலத்தில் வலயமட்டப் போட்டியிலும், மாகாணமட்டப்
எமது கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கண்காட்சியில் கமூகக்கல்வி
கணபதிப்பிள்ளை, செல்வி J. தங்கராஜா, ப்பிரமணியம்.
T பிரியந்தன், V. கஜானன், T. ராகவன்
133

Page 170
விதிப்போக்குவரத்
இந்துக்கல்லூரி வீதிப்போக்குவரத்து காப்பாளர் ஆ மாணவர்களை உள்ளடக்கிய ஒரு பிரிவாகும். இங்கு ஆண்டு மாணவர்களும், ஆண்டு பதினொன்றில் பத்து மாணவர்களும் ஈடுபடுகின்றனர். நாற்பது வீதிக் காப்பாளராகிய நாம் எமது பாடச பாதுகாப்பைச் செய்து வருகின்றோம்.
பம்பலப்பிட்டி போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்குள் அடங் தொடர்ந்து கிடைத்து வருகிறது. பொலிஸாரினால் எம் கட வழங்கப்படுவதோடு, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் சிறந்த போக்
அண்மையில் நடைபெற்ற கல்விக் கண்காட்சியின்பே தலைமைப் பிரிவைச் சேர்ந்த அணியொன்று வீதிப்போக்குவ பொருட்களை மாணவர் மற்றும் மக்களின் பார்வைக்கு வைத்தடை
மழை பெய்யும் காலங்களில் கடமைபுரியும் மாணவர்கள் நிறுவனத்தினர் மழைஅங்கிகள் (Rain Coats) வழங்கி எம் கடன தோறும் கூடி, எமது கடமை தொடர்பான பிரச்சினைகளை ஆரா சிவா. கிருஷ்ணமூர்த்தி அவர்களும், கல்லூரி அதிபர் த. முத் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்குகிறார்கள். அவர்களுக்
நாங்கள் பொலிஸாரினாலும், திணைக்களத்தினாலும் ந செயல் அமர்வுகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகின்றோ 5(5. (SurfsiTUSTL15th (A.S.P. Head Quarters), 5(5. K. g|TFUL நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி பிரசன்ன அவர்களுக்கும்
Seated (L - R) : K. Pradeepan (Prefect), K. F Incharge), Mr. Siva krishnamoorthy (Te Inch), S. Abarajithan (Traffic - Inc), T. Vijay
1st row (L - R) : V. Maheeshan, R, Manoj, K. [ A. Ram Kumar, M. Pushparaj, Y. Niranja
2nd row (L - R): W. Aravinthan, R. Niroshan, S
Roshan Sathies, S. Inbakumar
134
 

இாப்பாளர் அணி
ணியானது ஆண்டு ஒன்பது தொடக்கம் உயர்தரம் வரையுள்ள ஒன்பதில் பன்னிரண்டு மாணவர்களும், ஆண்டு பத்தில் ஆறு அடங்கலாக நாற்பதிற்கும் அதிகமான மாணவர்கள் கடமையில் லையின் நான்கு வீதிகளிலும் எமது நாலாயிரம் மாணவர்களின்
தம் எமது போக்குவரத்து காப்பாளர் அணிக்கு பொலிஸாரின் உதவி மைக்குத் தேவையான மேலங்கிகள் மற்றும் இதர பொருட்கள் குவரத்து காப்பாளராக எம் மாணவர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.
ாது எமது போக்குவரத்து அணியின் அழைப்பை ஏற்று பொலிஸ் ரத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் கண்காட்சிப்
குறிப்பிடத்தக்கது.
ன் இன்னல்களைக் கருத்திற்கொண்டு East West Marketing மக்கு உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது. எமது அணியினர் மாதம் ப்வோம். எமது அணியின் ஆலோசக ஆசிரியரும் உப அதிபருமான துக்குமாரசுவாமி அவர்களும் எமக்கு வேண்டிய விடயங்களையும், கு எமது நன்றிகள்.
டாத்தப்பட்ட விதிப்போக்குவரத்து தொடர்பான கருத்தரங்குகளிலும், ம். எமக்குப் பல வழிகளிலும் உதவுகின்ற பொலிஸ் அதிகாரிகளான ட்ணம் (S.S.P), லக்கி பீரிஸ் (S.S.P) மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸ் எமது நன்றிகள்.
rasath (Traffic Incharge), K. Sutharshan (Traffic Icher - in - Charge), S. Nishan Pradeep (Traffic akanth (Prefect), K. V. Ginendrapragash (Steward) linesh Kumar, T. Krishanth, S. Ramki Mitharshan, n, L. NirOshan
, Jeeva, T. Yathusan, P. Aravinthan, V. Viknesh, S.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 171
U. N.
T UNYA of Hindu College, Colombo - in mutual trust and understanding among the Scho The members actively participated in the World C and also participated in the Tolerance Day Org Further they participated in a Seminar on "Together Rehabilitation Centre tO Mark the UN International from Our association attended a Workshop Organize the "National Forum"
Especially we have to mention that there w in the "initiated for peace conference held in Sir College of South East Asia"
Seated: V. Govarthanan (Secretary), Mr. K. Seynthan (Teac Mrs. P. Thangaraja (Staff Advisor). Mrs. L. Nataraja (
Standing : K. Kamalanathan (Treasurer), S. Nirojan (Vice
Not Present . Y. Suresh Kumar, V. Rathees, A. Prashantha
பரிசளிப்பு விழா - 2004
 
 

W. A.
4 intends to expand their activities and participation ols especially in the context of peace in Sri Lanka. hildren's Book Day Workshop at Ananda College, anised by the UNESCO club of Visaka Vidyalaya Against Torture" which was organized by the Tamil Day in support of Victims of Torture. Two students d by "Save the Children" and they were selected to
ere three students of Our association who took part gapore which was organized by the united World
sher-in-charge) M. J. Zayan (President), Staff Advisor)
Secretary), C. nobhan (Editor).
n
誌。 ཛི་
ལྦུ་
135

Page 172
136
INTERA
President Int. T. Vijaya Vice President Int. F. Faroo Secretary Int. S. Sudhi Treasurers Int. R. Aravi. Editors Int. R. Sathe Director of Club Service Int. C. Arun Director of Community Service Int. K. Janal Director of International Understanding Int. D. Jalan Director of Finance Int. A. Uthay Sergeants of arms Int. V. Haripr Staff Advisors Mr. P. Sivan
Mrs. P. Tha
The 01st of July 2003 marked the beginning O quite an active and eventful one for us.
The main project undertaken during this per Festival jointly with Ramanathan Hindu Ladies
Thai pongal. We printed Bookmarkers to raise ful regularly and discussed serveral projects which th
Our members continue to participate in other Rotary Club, Rotaract Club and District Interact Cl
At last but not least, we wish to thank Our P office bearers for all their help and support.
Seated (L-R): int. K. Sanjeev (Treasurer),
Mr. P. Sivananthan, int.T. Vijayakanth Standing (L - F) : Int. V. Hariprasanth
(Treasurer), lint. R. Nirmalan (Serge D. Jalanthan (Dir. of. . U), lint. K. Ja Narendhiran (Asst. Secy), lint. A. Ut (Dir of. Club Service), Int. F. Faroo
 

T CLUB
kanth
zAhamed
San
nthan Int. K. Sanjeev
S Int. S. Prathaban
Gl
than
asingham
Irasath Int. V. Rahul anthan Miss. S. Parasivam ngaraja Mr. G. Jeyachandra
f the 28th year of Interact club in our school. It was
iod was to organise an event called, Thai pongal College, Colombo - 04. to mark the occasion of nd for community service. The club held meetings ey hope to carry out in the year ahead.
functions organised by other Interact Clubs such as ub. And we regularly attend the district meeting.
rincipal, Staff Advisors, Rotary Advisor and former
Mr. G. Jayachandra, int. S. Sudharsan (Secy), (President), Ms. Parasivam, Mrs. Thangarajah (Sergeant - At - Arms), int. R. Aravindan eant - At - Arms) int. R. Sathes (Editor), int. anakan (Dir of. Community Service), Int. R. hayasingham (Dir. Of. Finance), Int. C. Arun z Ahamed (Vice President)
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 173
சித்தன தடன் சேமிப்
இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் சிக்கன கடன் சேமி வெற்றிகரமாகச் செயற்படுத்தி வந்துள்ளோம். இதற்கு ஒத்துை கொள்கின்றோம். அதிபரின் விடாமுயற்சியினால் ஆரம்பிக்கப்பட்ட இ கடன் வழங்கி காலத்துக்கு காலம் உதவி செய்து வந்துள்ளது.
இச் சங்கம் ஆரம்பிப்பதற்கு பல தடங்கல்கள் இருந்ததுட இருந்தன. சங்கத்தின் முக்கிய நோக்கம் ஆசிரியர்களின் “சேமிப்ை நிறுவனத்திலும் இல்லாத வகையில் எமது சங்கம் சேமிக்கும் ப அறவிடுகின்றது.
மேலும் சங்கம் சிறந்த முறையில் செயல்படுவதற்கு அதிபரி 4 லட்சத்தை வழங்கியுள்ளது. இதே போன்று இந்துக் கல்லூரி ஆ சந்தர்ப்பத்தில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கும் ஆசிரிய கொள்கின்றோம். இவர்கள் தந்த நிதி உதவியே எமது சங்கம் வெற்
இன்று நாம் ஆசிரியர்களுக்கு ரூபாய் 50,000 வரை உச்சக் செலவை ஈடுசெய்ய இது ஓரளவிற்கு உதவினாலும், வீடுகட்ட, வீடு பெருஞ் செலவுகளுக்கு இப் பணம் போதாது, கடனுக்கு விண்ணப் இருந்து ரூபாய் 5 லட்சமும் ஆசிரியர்களுக்கு கடனாக கொடுக்கப்ப
சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு மிக வைப்புத் தொகை செலுத்துகின்றனர். ஆசிரியர்களின் வைப்புத் கொண்டே கடன் வழங்கப்படுகின்றது. ஒரு சில ஆசிரியர்கள் மாதா இவர்களுக்கு இலாபப்பங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது
இச் சங்கத்தில் 107 ஆசிரியர்கள் சென்ற ஆண்டு உறு சென்றதால் இச் சங்கத்தில் இருந்து விலகுகின்றனர். இந்த ஆண் ஆசிரியர்கள் இச் சங்கத்தில் இருந்து ரூபாய் 140000 கடனாகப் ெ கடன் மீளளிப்பையும் ஒழுங்காகச் செலுத்துவதால் சங்கத்திற்கு பி
மதிப்புக்குரிய அதிபர் அவர்களே, ஏறத்தாழ 3 ஆண்டுகளு ஒருவரை நியமித்து இருந்தீர்கள். ஆசிரியர்களின் தயக்கம் காரண குழுவை நியமித்திருந்தீர்கள். அக் குழுவும் சிறப்பான இயங்காத ே செய்தீர்கள். இருந்தபோதிலும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பின்மை ஆசிரியர் திரு. சிவா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ("Service ofhum கருதி ஆரம்பிக்கும்படி கட்டாயப்படுத்தினார். அதிபரின் விடாமுய இச் சங்கம் ஆரம்பிப்பதற்கு அடிப்படைக் காரணங்களாக இருந்தன
16.01.2003 இல் இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்
கூட்டத்தில் மேற்படி சங்கம் அமைக்கும் ஆலோசனை அதிபரின அடங்கிய நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்வதாக ஏகமனதாக மு
பரிசளிப்பு விழா -2004

கூட்டுறவுச் சங்கம்
பு கூட்டுறவுச் சங்கத்தை ஏறத்தாழ ஒர் ஆண்டுக் காலமாக 2த்த உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் ச் சங்கமானது ஆசிரியர்கள் பலருக்கு அவர்களின் தேவைக்கேற்ப
ன் பலருக்கு இதன் எதிர்கால செயற்பாடு குறித்து பல ஐயங்கள் உயர்த்துவதும், அவர்களுக்கு உதவுவதும் ஆகும்” எந்த ஒரு நிதி ணத்திற்கு 8% வட்டி வழங்குவதுடன், கடனுக்கும் 6% யையே
ன் ஆலோசனைக்கிணங்க பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ரூபாய் சிரியர் கழகம் ரூபாய் 64000 ஐ, அன்பளிப்பு செய்துள்ளது. இச் ர் கழகத்திற்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் ]றிகரமாக இயங்குவதற்குப் பிரதான காரணம் ஆகும்.
கடன் தொகையாக வழங்குகின்றோம். ஆசிரியர்களுக்கு ஏற்படும் வாடகைக்கு முற்பணம் கொடுத்தல், வைத்திய செலவுகள் போன்ற பிப்பவர் தொகையும் மாதம் மாதம் அதிகரிக்கின்றது. சங்கத்தில் ட்டுள்ளது.
மிகக் குறைவாகவும், மிகக் குறைந்தளவு ஆசிரியர்களே மாதாந்த தொகையையும் அவர்களின் மாதாந்த சம்பளத்தையும் கருத்தில் ந்தம் செலுத்தாது ஒரு தொகைப் பணத்தை வைப்பில் இடுகின்றனர்
il.
|ப்பினர்களாக இருந்தனர். இதில் இருவர் இடமாற்றம் பெற்றுச் ாடு 8 ஆசிரியர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 48 பற்றுள்ளனர். அங்கத்தவர்கள் தங்கள் அங்கத்துவப் பணத்தையும் ாச்சினை எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நகு முன் இச் சங்கத்தை உருவாக்க வேண்டும் என ஆராய, தனிநபர் ாமாக அக்காரியம் கைகூட வில்லை. எனினும் அடுத்தாண்டு ஒரு வளையில், மூன்றாவது ஆண்டில் ஒரு நிர்வாகக் குழுவைத் தெரிவு ால் அக் குழுவிலும் ஒரு தளம்பல் நிலை இருந்தது. அச்சமயத்தில் anity is the Service of God)gg,6060T 90, LD556ir (Egg06). LUT63, சி, பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தந்த நிதி உதவி என்பனவும்
தில் அதிபர் திரு. T முத்துக்குமாரசாமி அவர்களால் கூட்டப்பட்ட ல் வெளியிடப்பட்டது. அதனைச் சபை ஏற்றுக் கொண்டு 11பேர் வெடுத்தது. அதில்
137

Page 174
1. திரு. N.K.பாலசந்திரசர்மாவை தலைவராக திருமதி. P
2. திரு. M. விஜயரட்ணத்தை செயலாளராக திருமதி. G.
3. திரு. N. வினோதராஜாவை பொருளாளராக அதிபர் தி வழிமொழிந்தார். மேலும் நிர்வாகச் சபை உறுப்பினர்க பிரபாகரன்,திரு S. ஈஸ்வரதாசன், செல்வி. M. கதிர்வே
தெரிவு செய்யப்பட்டனர்.
21.01.2003 இல் நடைபெற்ற நிர்வாக சபைக்கூட்டத்தி வருடாந்தம் ரூபாய் 300 அல்லது அதன் மடங்கினைச் செலுத்த ே அதற்கு 6% வட்டி அறவிடுவதாகவும் விண்ணப்பதாரியின் சம் வழங்குவதாகவும் கடன் தொகையை 10 மாதங்களுள் வட்டியுடன் ! தயாரிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது. சங்க வளர்ச்சிக்காக 1 செலுத்தப்பட்டது. சேரும் பணம் முழுவதும் தேசிய சேமி
தீர்மானிக்கப்பட்டது.
28.01.2003 யாப்பின் பிரதிகள் அங்கத்தவர்களுக்கு வழங் திரு. S. சிவா கிருஷ்ணமூர்த்தி முன்மொழிய திருமதி M குலசிங் பதிவுக்காலம் முடிவடைவதாகவும் புதிய நிர்வாக சபையைத் தெரிவு வந்தார். மேற்படி செயற்குழு சிறிது காலமே செயற்பட்டதாகவும் அ P ஈஸ்வரலிங்கம் ஒரு பிரேரணையை கொண்டு வந்தார். அதனை ஏற்றுக்கொண்டது. செயற்குழுவில் ஆரம்பப்பிரிவு ஆசிரிய M.பாலசுப்பிரமணியம் திரு டட்லி ஆகியோரை திருமதி T. சிவ
இருவரும் மேலதிக அங்கத்தவராக சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
30.09.2003 இல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திரு N நியமிக்கப்பட்டனர். அத்துடன் கடன் தொகையை விண்ணப்பதாரி
மடங்குக்கு வழங்குவதாகவும் அதன் உச்ச எல்லை ரூபாய் 50.00
மேலும் 25.02.2003 - 28.03.2003 - 29.05.2003 -
30.10.2003 - 25.1.2003 - 13.01.2004 -- 27.01.2004 -- 09.0
ஆகிய தினங்களில் நிர்வாகச் சபை கூட்டப்பட்டு கடனுக் கடன் வழங்கப்பட்டது. குறுகிய கால அவகாசத்தில் கூட்டத்திற்
வழிநடத்திய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ர்
இவ்வருடம் ரூபாய் 12-137.42 சதம் நிகரலாபமாகப் ( பங்கிடவுள்ளோம். இது அவர்களின் சேமிப்பின் 18% வீதமாகும்.
இவ்வருடம் ஒவ்வொரு அங்கத்தவர்களும் அவர்களது ! என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
138

ஈஸ்வரலிங்கம் முன்மொழிய திரு. S. சுப்பிரமணியம் வழிமொழிந்தார்.
சித்தாநந்தன் முன்மொழிய திருமதி J. சிவகுமார் வழிமொழிந்தார்.
ரு. T. முத்துக்குமாரசாமி முன்மொழிய திரு. சிவா கிருஷ்ணமூர்த்தி ளாக திரு. S.புவிராஜசேகரம், திரு S. வைரவநாதன், திருமதி Y. ல், திருமதி N. திருநாவுக்கரசு, திருமதி N. நல்லநாதன் ஆகியோர்
ல் யாப்பின் உருவாக்கம் பற்றி ஆராயப்பட்டது. இதில் உறுப்பினர் வண்டும் எனவும் ஆசிரியர்களின் தேவைக்கு கடன் வழங்குவதாகவும் பளம் வைப்புத்தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் மீளச்செலுத்த வேண்டும் எனவும் அடிப்படையாகக் கொண்டு யாப்புத் பாடசாலை அபிவிருத்திச் சபை தந்த ரூபாய் 2 லட்சத்திற்கு நன்றி ப்பு வங்கி வெள்ளவத்தை கிளையில் வைப்பில் இடுவதாகவும்
கப்பட்டு சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை கம் வழிமொழிந்தார். புதிய யாப்புடன் தற்போதைய நிர்வாக சபையின் செய்யும் படியும் திருM. விஜயரட்ணம் ஒரு பிரேரணையைக் கொண்டு தனைத் தொடர்ந்து மேலும் ஒரு வருடகாலம் செயற்படுமாறு திருமதி திருமதி S. சிவபாலன் வழிமொழிந்தார். சபை அதனை ஏகமனதாக பர்கள் இல்லை என்பதைச் செயலாளர் சுட்டிக்காட்ட திருமதி
ராஜா முன்மொழிய செல்வி C.B. இராமச்சந்திரா வழிமொழிந்தார்.
N. பிரபாகரன் திரு S. ஜிவகுமார் ஆகியோர் உள்ளக கணக்காளராக யின் சம்பளத்தின் 3 மடங்கு + வைப்புத் தொகையின் கிட்டிய 10.000 0 ஆகவும் தீர்மானிக்கப்பட்டது.
- 30.06.2003 -- 30.07.2003 - 26.08.2003 - 25.09.2003 -
2.2004
குவிண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கு சமூகமளித்து, சங்க வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கி அதை
த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பெறப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 12.105 ஐ அங்கத்தவர்களுக்கு
சேமிப்பின் 24% தை இலாபமாகவும் வட்டியாகவும் பெறுகின்றார்கள்
கொழும்பு இந்துக் கல்றுவி

Page 175
எதிர்காலச் செயற்பாடுகள்
女
இச் சங்கத்தைப் பதிவு செய்வதில் சில பிரச்சினைகள் போது, எமது சங்கத்தின் யாப்பைத் திருத்தி அமைக்க அனுகூல, பிரதிகூலங்களை ஆராயும்படியும் கூறினா சங்கத்தைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டு
ஒவ்வொரு ஆண்டும் புதியவர்களை நிர்வாகக் குழுவில் என நம்புகின்றோம். எனினும் அவர்களது செயற்பாட்டிற் பொருளாளர் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள
இச் சங்கம் பொது நிதியைக் கொண்டுள்ளது. ஆசிரி
இச்சங்கம் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
சேர்ந்த பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதும் தேவை வசதியாக இருக்கும். எனினும் வங்கிக்கு வரியாக டெ முடிவு எடுக்க வேண்டும்.
பொருளாளரை தெரிவு செய்யும் போது நிதியை சரிவா போன்றவற்றை பராமரிக்கக் கூடிய திறன் உடையவராக
இச்சங்க அபிவிருத்திக்கு ஆசிரியர்களிடமிருந்து ஆலே நடாத்த உதவியாக இருக்கும். அத்துடன் ஆசிரியர் அதனையும் தெரிவித்தால் அல்லது எழுத்து மூலம் அறி
ஒரு சிறிய செடியை நாட்டி ஒரு வருடகாலத்திற்கு நீர் எதிர்காலத்தில் பெரு விருச்சமாக வளர்த்தெடுத்து நிழ
பரிசளிப்பு விழா - 2004
 

உள்ளன. இது பற்றிக் கூட்டுறவு ஆணையாளருடன் கதைத்த வேண்டும் எனவும், ஒரிரு ஆண்டுகளுக்குச் சங்கம் செயற்பட்டு ர். எனவே இன்று தெரிவு செய்யப்படும் புதிய நிர்வாகக்குழு, ம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
தெரிவு செய்வதால் நிதிப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கும் கு உதவுவதற்கு பழைய நிர்வாகக் குழுவின் தலைவர், செயலாளர், ாகத் தெரிவு செய்யப்படுவது சிறந்தது எனவும் கருதுகின்றேன்.
யர்களுக்கு சிறந்த முறையில் நன்மை பயக்கக்கூடிய வகையில்
பின் போது மீளப்பெறுவதும், கணக்கைச் சரியாகப் பேணுவதற்கு ரும் பணம் கட்டவேண்டியிருக்கின்றது. இதுபற்றி இச்சபை நல்ல
fக் கையாளக் கூடியவராக வங்கி அலுவல்கள் கணக்கு வழக்கு
கவும் இருப்பது விரும்பத்தக்கது.
ாசனைகள் கிடைத்தால் இச்சங்கத்தை நல்ல முறையில் கொண்டு களுக்கு இச் சங்கத்தினால் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் வித்தால் அதனை நிவிர்த்தி செய்ய சங்கம் நடவடிக்கை எடுக்கும்.
ஊற்றி வளர்த்தெடுத்து, நிழல் தரச் செய்துள்ளோம். இதனை ல் தரச் செய்வது உங்கள் பொறுப்பாகும்.
GlöFuj6u) (T6|Trff
மு. விஜயரட்ணம்
139

Page 176
டேந்த ஆண்டு ஆரம்பமே எமது கல்லூரியின் சாரண தாய்லாந்தில் நிகழ்ந்த உலக சாரண ஜம்போறியில் பங்குபற்றிய
முதல் வாரத்தில் வெற்றிகரமாக நாடு திரும்பினர். அதே மாதத்தி கொண்டாடினர்.
பெப்ரவரி மாதத்தில் ஏறத்தாழ 40 சாரணர்களை ஒருங் பயிற்சிப் பாசறை ஒன்றையும் எமது பாடசாலையில் எமது சாரண திருக்கேதீஸ்வரம் சென்று கடமையாற்றித் திரும்பியிருந்தது. ஜூ சேர்த்திருந்தனர் எமது சாரணர்.
ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த வருடாந்த கம்போறிப் பாசன
சாரணர்கள் தங்கத் தாரகைகளையும் பெற்றுக் கொண்டனர்.
ஒக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த சாரண வாரத்தில் தெகிவ கல்லூரி ஆகிய இடங்களை ஒன்றிணைத்து பிரமாண்டமான அள நவம்பர் மாதத்தில் வாணி விழாவை மிகச் சிறப்பாக தமது சாரண இறுதிப் பகுதியில் சாரணப் பெற்றோர்களையும் ஒன்றிணைத்து சி எமது குழு மேற்கொண்டிருந்தது.
எமது சாரணக் குழுவின் சாதனைமிக்க கடந்த ஆண்டில் ஐந்து ஜனாதிபதி விருதுகள் வென்றெடுக்கப்பட்டிருந்தன. எமது ச
தங்கத்தாரகை பச்சைக்
1.B. விதுரன் 1. KaGupG. 2.S. திவ்யன் 2.S.R. Glasg 3.N. கங்காகதன் 3. M. Ghurio) 4. R. S2 suuGö7 4.R. தர்ஷ 5.M. வியாஷன் 5. S. po45
கடந்த ஆண்டை எமது குழுவிற்காக வெற்றி மி
தலைவணங்குவதுடன் 2004 ஆம் ஆண்டையும் நம்பிக்கையுடன் எ
"சாரனியம் 4
140

afuó
யத்தைப் பொறுத்த வரையில் உன்னதமாக ஆரம்பமாகியிருந்தது. ாம்குழு சாரணர்கள் S. பிரதீஸ், M. நிரோசன் ஆகியோர் ஜனவரி
வந்த தைப் பொங்கல் நிகழ்வினையும் எம் சாரணர்கள் சிறப்பாகக்
கிணைந்து சாரண அடிப்படை பாடவிதானத்தைப் பூர்த்தி செய்யும் ாக்குழு நிகழ்த்தியிருந்தது. சிவராத்திரியன்று எமது குழுவானது மாதத்தில் நிகழ்ந்த வேலை வாரத்தில் ஏறத்தாழ நூராயிரங்களை
றயில் திறன்மிக்க பாசறையை அமைத்ததுடன் ஐந்து குருளைச்
ளை முதியோர் இல்லம், களுபோவிலை ஆதாரவைத்தியசாலை, தமது வில் வேலைத்திட்டங்களை நிகழ்த்தியிருந்தனர். தொடர்ந்து வந்த அறையில் கொண்டாடி மகிழ்ந்தது எமது சாரணர் குழு. வருடத்தின் கிரியா, தம்புள்ள ஆகிய இடங்களுக்கான ஒரு நாள் சுற்றுலாவையும்
தலா ஐந்து தங்கத் தாரகைகள், ஐந்து பச்சைக் கயிறு விருதுகள், ாரண அறை விரிவாக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கயிறு ஜனாதிபதி விருது
1.B. சயந்தன்
தூரன் 2. S. ÚgéÚ
ன் 3. M. d3Gamog Göt
/1 4. S. Gado Git
T 5.L. லோகதர்ஷன்
5க ஆண்டாக மாற்ற உதவிய அனைவருக்கும் எமது குழு நிர்கொள்ள எல்லாம் வல்ல வித்தக விநாயகரை வேண்டி நிற்கின்றது.
ாசுவதமானது.”
சுந்தர சிகாமணி. மயூரன் 湾 சாரணத் தலைவர், இந்துக் கல்லூரி *づ
హ్లా)
கொழும்பு இந்துக் கல்றுவி

Page 177
ந்துக் க
ஜனாதிபதி ஒா
凰
எம். நிரோஷன்
罕
*
_øfo *
 
 
 

ரணர்கள் - 2009
ஸ். பிரதீப் எஸ். கேசவன்
ல்லூரி சாரணர் குழு

Page 178
WƆ| 錫 2嗜鍾總 包疆娜渝 露 吧!”脚ề Q、器
ச. பிரதீஸ்
தத்
இ
தங்
முன்வரிசை இ - வர் த. திவ்யன், N கங்காசுதன், P. வி பின்வரிசை K ரமேஷ், S. மயூரன் (சாரணர் தலைவர்), S
*
 

சாரணர் ஜம்போறி
தாய்லாந்து 07 ஜனவரி 2009
துரன், R, உதயன் M. வியாசன். புலன் (குழுச் சாரணர் தலைவர் S. பிரதீஸ் (உதவி சாரணர் தலைவர்.

Page 179
The Hindu
Chess, the noble and intellectual game play growing in Our College.
The Hindu chess club refreshed with much {
Our Principal, Honourable T. Muthukumarasa and training of National chess expert Mrs. Vineet involved in city levels, provincial level and national
Indeed we feel proud to anounce that Our cl certificates last year (in 2003)under the able guidan
AS Chess is an international intelligent and n ability of the players, The Hindu chess club aims
future.
The club thanks the Principal, trainers. teach
{0 Patron Hon. Principal T. Muth
{0 Prefects of Games
& Sports S. Thayaparan
{0 Chess Coach Mr. S. Sivodayan
10 Teacher - in - charge Mrs. J. Arumugam
0 President P. Hariharan
{0 Vice President S. Sriram
0 Secretary P. Nishinthaharan
{0 Vice Secretary S. Nitharshan
{0 Treasurer T. Kokulan
0 Class Representatives J. Branavan
N.H. Umar B. Dilsharan Lultharasa
பரிசளிப்புவிழா -2004

Chess club
Jed by ancient Indian Kings, is slowly and steadily
2nthusiasm from 19th February 2003.
my's able leadership and with the original guidance na Wijesoorya, our student Chess players actively
level competitions.
ub members are able to win gold medals and merit ce of National player Mr. S. Sivodayan.
oble game which develops proper decision making to produce intellectual and able Hinduiests in the
hers and parents for their whole hearted Support.
ukumarasamy.
K. Koneswaran
A. Shivaharan P. Prasanth M. Thiwaharan R. Prashan M. Mathanraj R. Kobalaskanthang
43

Page 180
144
Seated: Mrs. J. Arumugam, S. Sriram, Mr. S. Th
B. Hariharan, Mr. S. Sivodayan (Coach)
Standing (1st row) : Kanagarajah, Kinthusa
Medal Win), Thangaharan
Standing (2” row): Thirukkumaran, Jeyapri
B. Nishinthaharan (Gold Meadal win), S. Mr. S. Thayaparan, Mr.T. Muthukumarasam (Coach).
 
 
 

layaparan, Mr. T. Muthukumarasamy (Principal),
n, Pradeep, Ajithkumar, B. Dilsaran (Gold
asanth, Nesakumar, Kartheeban, Thileeban,
Nitharshan, Mrs. J. Arumugam, Mst. S. Sriram, y (Principal), Mast. B. Hariharan, Mr. S. Sivodayan
III
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 181
பரிசளிப்பு விழா -2004
ENGLISH
Seated (L-R) : Mrs. Y. Vethothayan, Mrs.
Mrs. K. Mohanathas, Mrs.M.H. Rozana, Mrs. S. Sriskanthakumar Standing 1st row (L- R); Mr. K.S. Ganesha Pratheep, J. Ajith, G. Mithilan, J. Brana Jeyachandra Standing 2nd row (L- FR) : D. Varmesh, M. Ab Not Present: Mrs. . Narmatha
ADVANCED
Seated - (L-R): Mr. P. Sivananthan, Mrs. S. Sriskant (Teacher in charge), Mrs. S. Vishnuharan (Pre Mrs. S. Visagan (Secretary), Mrs. N. Thirunavuk
1st Row - (L-R): G. Ravikumar, M. Kapilthe S. Nitharsan, M. J. Zayan Ahmed, C. T (Treasurer), S. Dharshan, V. Jawaharlal N.
2nd Row - L.-R.N. Kanagaraja (V. Secretary), N. P. Maiyuran, M. Irshad, S. Mathanatheepa
 
 
 
 

J. Nadarajah, Mrs. V. Shanmuganathan, Miss. S. Parasivam, Mrs. J. S. Selvaratnam,
athas, Mrs. L. Selvalingam, T. Prasath, T. Ivan, S. Kapildev, Mrs. S.Sathananthan, Mr. G.
ilaxan, T. Priyanthan, S. Richardson
„EVEL UNION
haraja, Mr. N. Sounthararajan, Mr. K. Seganthan sident), Mr. T. Muththukumarasamy (Principal), arasu, Mrs. P. Thangaraja, Mr. M. Vijeyaratnam van (Vice President), B. Thuvarasingham, mulasiram Narayanan, N. Saratheeswaran ehrU Kugasanthan, M. Arunprakash, M. Sudan,
.
145

Page 182
சுகாதார முன்
இருப்பவர்கள் (இ-வ) திருமதி உதயலிங்கம், திருமதிபா P.S.நாகேந்திரன் (தலைவர்), திரு N. பிரபாகரன் திருமதியோகராஜா, திருமதிரட்ணநாதன், திருமதி
நிற்பவர்கள் (1ம் வரிசை) (இ - வ) செல்வி கமலா, திரு. செல்வன் பூரீநாத், செல்வன் மதுரன், திருமதி க திருமதி கணநாதன்
நிற்பவர்கள் (2ம் வரிசை) (இ - வ) செல்வன் குயி பூரீகணேஷ், செல்வன் துதிலன், செல்வன் நசீகத்
ASTRO
登
}
Seated (L-R): N. Ratha krishnan, T. Krish
S. Sri Ganeshan, B. Sutharshan, Standing (L-R): S. Sriprakash, M. Nilan, M
146
 
 
 
 
 
 
 

லேந்திரா, திருமதி பூரீஸ்கந்தகுமார், திரு. டட்லி, செல்வன் , செல்வன். Eரதீபன் (செயலாளர்), திருமதி திருநாவுக்கரசு,
சிவலிங்கம். சுதர்ஷன், திருமதி சுரேஷ்குமார், செல்வன் திருக்குமரன், ருணாநிதி, திருமதி செல்வராஜா, திருமதி சந்திரபாலன்,
ன்டன் பால்ராஜ், செல்வன் ஜனார்த்தனன், செல்வன் 5. செல்வன் பிரசாந்தா
UNION
a, Mrs. T. Balakumar (Teacher - in - charge),
T. Thileepan i Lio Quinton Ballraj
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 183
CRICKET TEA
Seted (L-R)2nd: K. Thanenthiran, Mr. K. Kon
R. Pratheepan.
Standing (L-R): J. Dinesh, B. Sanjeeban Thivakar, V. Prashanth, G. Sriram Pre
Ground : P. Manoj Prabakar, N. Mathavan, h
பரிசளிப்பு விழா -2004
 
 

M UNDER - 14
|eshwaran, Mr. T. Thayabaran, Mr. T. S. Manuel,
, V. Kugeshan, P. Brinthapan, S. Umesh, S. ashanth. K. Sathyas Kandan, T. Jeevan Kumar
147

Page 184
Seated (L-R): K. Nishanthan, Mr. R. Dad Mr. S. Thayaparan, Mr. Lasanthap
Standing(L-R): K. Sarangan, S. Prash S. Gowthaman, B. Matheeskuma Prabagaran
Seated (L-R) (2nd row): T. Akilan, B.
Chandar, M. Nirushan, S. Rajvth Seated (L-R) (Ground); U. Nithushan,
Rugby -
இ- வரத ஹஜித்குமார், லோ, நிரோஷன், சோ. உதயசந்த ம. நிரூஷன், கு. தனுஷன், வசந்த பீரிஸ் (பயிற்றுவிப்ப
148
 

lly, Mr. K. KonesWaran, T. Hajinthkumar, erise (Coach), J. Nazeem
anthan, R. Christobar, S. Kirishanthan, ar, S. Vivek, T. Manojkumar, V. Kamal
Dharshan, J. Thineshkumar, S. Udaya
laran, L. Nishanthan K. Starlin, K. Ramkumar, K. Prashanth
Under 15
ர், ஜெ. தினேஸ் குமார், க. நிஷாந்தன், வி. தர்சன், ரஜீவ்தரன், Tটা}
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 185
பரிசளிப்பு விழா - 2004
Seated (L - R) : Farook Farooz Ahan
Mr. N. Prabhaharan, Mr. T. Koneswaran, N
Standing (L - R) : Antonnavarajah Prat Mardhasamy Prasanga Priyankaran, } Sriskandarajah Brinthaban, Anandara, Radhakrishnan Suganthan, Shankar Senth Ground (L-R): Shandakumaran Elanges Thavaruban, Selladurai Sathees Kumar
SOCCER
Seated (L-R): C.L. Nitharshan (W. C), Mr. T. Koneswaran, Somalingakumar \ Standing (L-R): Sundhararajah Punr Selvaraja Niroshan, Poornachandran S Midharshan, Vadivell Sasikumar
Ground (L-R):Kumarvel Dineshkum Shanmuganathan Vishagan, Mageswa
 
 
 

nad, Mr. Suthanthi ran, Mr. S. Thayaparan, eethiraja Jayaraja (V. C) pu, Jeganathan Abinesh, Sivinaya Rajeevan, Ku mereson Ramesh, Devadas Vijayadas, iah Harnnath, Sundaralingam Jeyanthan, uran, Ver Praneev sh, Thirunavukarasu. Nishanthan, Lambotharan
UNDER 17
Vir. N. K. B. Sarma, Mr. S. Thayaparan, Vishagan (C),
liyadharshan, Sugendran Pradeepan, athyan, Manharan Amalraj, Sugumar
ar, Selvan Prasath Thanush kumar, aran Pushparaj.
149

Page 186
Нfiиdи Со00eq
NO. Name in Full
Mr. T. Muthukumarasamy (Principal) 2 Mrs. T. Sivarajah (Deputy Principal) 3 Mr. T. Rajaratnam (Deputy Principal) 4 Mrs. N. Paramalingam (Deputy Principal) 5 Mrs. L. Ragupathy (Vice Principal) 6 Miss. C.B. Ramachandra (Vice Principal) 7 Miss. S. Velupillai (Vice Principal) 8 Mr. S. Krishnamoorthy (Vice Principal) 9 Mrs. S. Tharmananthan (Sectional Head) 10 Mrs. P. Thangarajah (Sectional Head) 11 Mr. K. Seynthan (Sectional Head) 12 Mrs. T. Manikaraja (Sectional Head) 13 Mrs. T. Sivagnanam (Sectional Head) 14 Mr. W. Gnanasundaram (Sectional Head) 15 Mrs. M. Balasubramaniam (Sectional Head) 16 Mrs. L. Selvalingam (Sectional Head) 17 Mrs. R. Manickenthiran (Sectional Head) 18 Mr. S. Subramaniam (Sectional Head) 19 Mrs. M. Sivapalan 20 Mrs. G. Siththananthan
21 Mr. N. K. Balachandra Sarma
22 Mr. N. Prabaharan
23 Mrs. J. Sivakumar
24 Mrs I.L. Nadarajah 25 Mr. S. Thayaparan 26 Mrs. J. F.G. Gnanaseelan
27 Mrs. J. Kirubanandamoorthy 28 Mrs. S. Balendra 29 Mrs. R. Uthayalingam 30 Mrs. S. Sriskandarajah 31 Mrs. S. Nithiyanandan 32 Mrs. S. Sivapalan 33 Mrs. T. Nallanathan 34 Mrs. S. Tharmaseelan
150

Jo StaAA - 2004
Educational & Professional Oualification
M.Phil, S.L.P.S.. I
B. Ed., General Trained, Dip in School Mgt., S.L.P.S.1 B.A. (Hons), Dip in Ed., S.L.P.S.. I Science Trained, S.L.P.S.1
B. Ed., Science Trained, Dip in School Mgt, S.L.P.S.1
General Trained
B.Sc. Dip in Ed.
General Trained
Science Trained
BA, Dip in Ed. B.Sc., Dip in Ed. B.A. (Hons), Dip in Ed.
Primary Trained
MathS Trained
Primary Trained English Trained
General Trained
MathS Trained
B.Sc., Dip in Ed
B.A. (Hons), Dip in Ed B.Com (Hons), Dip in Ed B.Sc. (Hons), Dip in Ed B.A., Dip in Ed DipinArt, Sp. Trained in Art
Art Trained
B.A., Dip in Ed. Dipin Music, Dip in Ed
MathS Trained
MathS Trained
Primary Trained B.A. Dip in Ed B.Sc. (Agric), Dip in Ed B.Sc., Dip in Ed Primary Trained
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 187
Ніиdи Соé0ед
NO. Name in Full
35 Mr. M. Vijayaratnam
36 Mrs. H. Sivagiri
37 Mrs. T. Gnanapandithan
38 Mrs. M. Yogeswaran Ram
39 Mrs. T. Balakumaran
40 Mrs. V. Visvakanthan
41 Mrs. M. SivaSubramaniam
42 Mr. N. Sounthararajah
43 Mrs. N. Thirunavukarasu
44 Mr. S. Wairavanathan
45 Mrs. S. Ranjakumar
46 Mr. P. Sivananthan
47 Mr. V. Ver
48 Mrs. S. Sathananthan
49 Mrs. J. Nadarajah
50 Mrs. R. Sivaruban
51 Miss. S.S. Parasivam
52 Mrs. E. Athipar
53 Mrs. S. Sriskandakumar
54 Mrs. M. Kulasingham
55 Mrs. Y. Prabakaran
56 Mrs. S. Anandasivam
57 Mrs. J.S. Selvaratnam
58 Mrs. Y. Jeyaratnam
59 Mr. K. Kalaharan
60 Mrs. P. Linganathan
61 Mrs. Narmatha. Indiran
62 Mrs. Navarethinarajah
63 Mr. J.P. Sukumaran
64 Mr. S.Karunanithy
65 Mrs. S. Karunanithy
66 Mr. N. Vinotharajah
67 Mr. R. Easvarathasan
68 Mrs. P. Sivalingam
ufisrafiüuefilgr-2004

o StaAA - 2004
Educational & Professional Oualification
B.Sc., Dip in Ed. Primary Trained. B.A., (Hons), Dip in Ed B.A., Dip in Ed. B.Sc., Dip in Ed, Sc. Trained
Science Trained
BA
B.Sc. (Hons), Dip in Ed B.Sc., Dip in Ed B.Com.(Hons), Dip in Ed B.A. (Hons), Dip in Ed B.Sc., Dip in Ed B.A., Dip in Ed., Science Trained English Trained English Trained B.A. (Hons), Dip in Ed B.A., B.Sc., Dip in Ed B.A., Dip in Ed B.Sc., Dip in Ed B.A., Dip in Ed., Dip in Music, Music Trained
MathS Trained
B.A., Dip in Ed English Trained
Science Trained
BBA (Hons), Dip in Ed. English Trained, Dip in TESL Dip in English, English Trained Primary Trained English Trained B.A., Dip in Ed, Science Trained Science Trained
B.Sc., Dip. in Ed B.Sc., Dip in Ed Primary Trained
151

Page 188
Нfiиdи Соééeg
No. Name in Full
69 Mr. M. Natkunanathan
70 Mr. N. Puvirajasekeram 71 Mrs. Y. Manickavasagar 72 Mrs. V. Vigneswaran
73 Miss. l. Wallipuram
74 Miss. K. Mathivathany
75 Mrs. N. KOneSWaran
76 Mrs. 1. Chanthirapalan 77 Mrs. V. Shanmuganathan 78 Mr. S. Nithiananthan 79 Mrs. J. Arumugam
80 Mrs. W. Manoharan
81 Mrs. J. Giritharan
82 Mrs. P. Sivagini
83 Mr. M. Selvakumaran
84 Mrs. Y. Gananathan
85 Mrs. N. Kumarasingam 86 Mrs. I. Selvarajah
87 Mrs. S. Rajayogam
88 Mrs. L. Ratnanathan
89 Mr. D. Sivasothy
90 Mrs. P. Shanmugarajah 91 Mrs. V. Vimalendrarajah 92 Miss. J. Thangarajah
93 Mr. S. Jeevakumar
94 Mr. S. Maheswaran
95 Mrs. J. A. Selvaratnam 96 Mr. R. Tharmarajah 97 Mr. K. Thavamanithasan
98 Mr. G. Jeyachandra 99 Mr. A. Satkunarajah 100 Mr. K.S. Ganeshadas 101 Miss. S. Ranjini
102 Mr. P. Jeganathan
152

o StaAA - 2004
Educational & Professional
Oualification -
Maths Trained
Handicraft Trained
Primary Trained
Primary Trained
Hinduism Trained
B.A. (Hon), Trained, Dip in Ed Primary Trained
B.Sc., Dip in Ed
English Trained B.Sc. Dip in Ed Primary Trained
B.Sc.
Primary Trained Dip in Teaching (Science) Dip, in Teaching (Maths)
Primary Trained
Primary Trained
Home Science Trained
Primary Trained B.Sc., ScTrained, Dip in Ed B.Sc., Dip in Ed
MathS Trained
B.A., Dip in Ed
B.A. Tamil Trained
B.Sc. (ACC. & FIN) (Hons) BA. Dip in Ed
Science Trained
B.Sc., Dip in Ed
Science Trained
B.Sc., Dip in Ad Eng, PGDE (TESL), M.Ed (ELT) B.Sc., PGD(Computer Technology) B.Sc. PGDE (TESL), PGDE (IR), MA (International) Primary Trained
BA, Maths Trained
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 189
Wiwidua C2o0eeg
NO. Name in Full
103 Mrs. T. Prabhalini
104 Mrs. K. Kanesavaradan
105 Mrs. M. Gunaraja
06 Mrs. K. Sabapathipillai
107 Miss. S. Kamala
108 Mrs. S. Krishnamohan
09 Mrs. M.H. ROZana
110 Mr. S. Suntharalingam 111 Mr. T. Thirugnanasampanthan 112 Mrs. K. Sureshkumar
113 Mrs. S. Maheshwaran
114 Miss. FV. Antonypillai
115 Mrs. P. Sekar
116 Mr. A. Vigneswaran 17 Mrs. W. Manoharan
118 Mr. B. Bavananthan
119 Mr. M. Thiruchelvam
120 Mr. B. Suthanthiran
121 Mr. K. KOneSWaran
122 Mr. K. Thangavadivel 123 Mr. R. Dudley
124 Mr. T. Jeevaratnam
125 Mr. S. Kishnakumar
126 Mrs. T. Thayaparan 127 Mrs. P. Kanapathipillai 128 Mrs. Y. Kunchithapatham
29 Mrs. Y. Wethothayan
130 Mr. T. Karunakaran
131 Mr. K. Sutharsan
132 Mr. S.V. Wijeyaratnam
133 MrS. K. Mohanadhas
134 Mr. K. Selvaratnam
135 Mrs. S. Yogarajah
பரிசளிப்பு விழா - 2004

o StaAA - 2004
Educational & Professional Oualification
Science Trained
B.Sc., Dip in Ed
BA
Art Trained
Primary Trained
B.A. (Hons), Dip in Ed
English Trained B.Sc. Dip in Ed
B.Sc.
General Trained
General Trained
B.Sc., Dip in Ed
B.Sc., Dio in Ed
B.Sc., B. Admin. Dip in Ed
B.A.F.
Dip in Teaching (Primary) Dip in Teaching (Primary)
Dip in Teaching (Primary)
Dipin Teaching (PT) Dip in Teaching (Primary) Dip in Teaching (Primary) Dip in Teaching (Primary) Dip in Teaching (Primary)
B.Sc.
B.A. (Hons), Dip in Ed. B.Sc. (Agri), Dip in Ed, Dip in Social Work B.Sc., Associate Dip in Speech & Drama BA, Dip in Music, Dip in Ed.
Dip in Teaching (Primary) English Trained
English Trained
B.A.
Science Trained
153

Page 190
Grade One - General Proficiency
154
Wiwidua
LIST OF PRIZE
S.No Grace
1 1A Si\
2 1A Ma
3 1А PU
4. 1B Nit
5 1B Sri
6 1в Ba
7 1C Ku
8 1C Su
9 1C W.
10 1 D Je
11 1 D Ka
12 1 D Ma
13 1E Ka
14 1E Ku
15 1E R
16 1F Pa
17 1F Ka
18 1F Ra

Соééege WINNERS - 2003
Fu Name
akumar LuXShanan
hendran Divagar
shpanathan HamSahaaSan
hiyanandan ArChuthan
skandarajah Hardesh
lanathan Thanushan
gathasan Vinith
nderraj Kapilashan
santhakumaran Sanojan
vakumar NirOSananthan
neShan Diljan
noharan Hanoj
nan Krishikeshan
Salakumar Saarankan
machandran Sathurshan
upatherajah PraShanth
hman PaVithran
junathan GOWthaman
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 191
Grade Two - General Proficiency
பரிசளிப்புவிழா - 2004
Wiwidua C2
LIST OF PRIZE WI
S.No Grade
19 2A Jegasir
20 2A ViCkne
21 2A PuVene
22 28 Srithar
23 28 Raguna
24 2B Selvan
25 2C Srithar
26 20 Jegana
27 2C Yogesw
28 2D Thivege
29 2D RaVind!
30 2D Nagara
31 2甲 Thillain
32 2E Mohan
33 2E Sundar
34 շF Muruga
35 շF Sivaraj
36 2F Sarves

oeeege INNERS - 2003
Fu Name
'gam Ajanthasingam
SWatan Ajanthan
nthran Sanjeeth
ՀՈ Braveenan
athan Gobinath
eShan Hirusheekeesan
Հր Mayuran
than Sachin
Wara Yashaayan
Rľ8f) Bharath
an Dharunyan
jah ThioShOn
adarajh Aathiththan
Gogul Prasanth
Leo Pavithran
thasan HarlVarman
ah Vithushan
Waran Vishakan
55

Page 192
Grade Three - General Proficiency
156
Wiwidua
LIST OF PRIZE
S.No Grade
37 3A Ra\
38 3A Thi
39 3A Kar
40 3B Kor
41 38 Siv
42 3B Pra
43 3C Bas
44 3C Sel
45 3C Vig
46 3D Har
47 3D Wis
48 3D Vija
49 3E Raj
50 3E Aru
51 3F Vig
52 3F RO
53 gF Տի:
54 3F Ra

Соèéege MWINNERS - 2003
Fu Name
iVamman Saeeiswaran
'ukumaran Amirthan
ՈՅՈ hushanthan
eSWaal Bahirathan
aranjan NirOShan
kash Suluxan
skaran Pirashangan
Varajah Arjunkumar
eSWara Lojanaresh
ՅՈ HarShan
sukarunanidi Bhanupragash
yakumaran Jayadheep
endran Sarangan
nthavanathan Jarshan
eSWara Sathyadarshan
)inSOn Nilaharan
Lnmuganathan Arjun
mkumar Praveen
கொழும்பு இந்துக் கல்லுவி

Page 193
Grade Four - General Proficiency
Tiflaraflı'yı 1 sfilinm - 2004
Ainde (
LIST OF PRIZEW
S.No Grade
55 4Ꭺ Vigne
56 4A Rama 57 4Ꭺ тhave
58 4B Krish
59 48 Senth
60 4B Krish
61 4C Rajas 62 4C Thev
63 4C A) Ma
B)G
64 4D Sugu
65 4D Sitha
66 4D Para
67 4F Atpu
68 4F SriS
69 4E Rajk
70 4F Ama
71 4F Srir:
72 4F Yog

oеееде INNERS - 2003
Fu Name
Wara Harshanth
Samy Lalidaran
raj Janaarthanan
lamohan Theviyanthan
Orpandy Karthikeyan
namohan Thebeyanthan
sekaran Vípushnan
apalan Arunn
ahinthan Yathavan
Inalan Nanthagoban
nakumar Arunan
mparanathan Sivakar
neSWara Priyanthan
haruban Daniel Anojan
antharajah Varun
ar Aravinthan
anath Manoj
ljan ThuShanth
dran ThirukUmaran
157

Page 194
Wiwidua
GRADE 5
Subject
uage
General Proficiency, Religion, Tamil
uage, V
PRIZE LI:
S.No
GRADE -6
General Proficiency O1 General Proficiency O2 General Proficiency & Tamil Language 03 General Proficiency 04 General Proficiency 05 General Proficiency & Aesthetic Studies O6 General Proficiency O7
08 Saivaism O9 English Language 10 Environmental Studies 11 Health & Physical Education 12 Mathematics 13
GRADE -7
General Proficiency 14 General Proficiency & Saivaism 15 General Proficiency 16 General Proficiency, Tamil Language, Social Studies, Science & Technology & 17 Health&Physical Education General Proficiency 18 General Proficiency 19 English Language 20
21 Mathematics 22
Music 23
Art 24 Dance 25
58
 

2oeeege T - 2003
Fu Name
agana
thasivam
6A Ranganathan Nilakshan
6B Shanthakumar Theimeishan 6C Masilamany Mayooran
6D Balanathan Priyatharshan 6E Paripooranam Rajeevan
6F Suthaharan Branavan
6G PuVendran Jeyendra
6G Tharmasegaram Kukaraj
6G Selvajane Mithushan
6G Arumugam Shivaharan
6G Rajmohan GOVarthan
6C Surendrakumar Sanjeevanan 6A Thangaraja Revishker
7A Sivasothy Ramesh
7B Murugamoorthy Senthuran
7Ο Umathevan Shiyamshangar
7D Gnanawyravamoorthy Sarath Sangeeth
7E Vinayagamoorthy Thileep
7F Jegatheeswaran ThuVaragan
7B Shanmugathas Kishokumar
7B Ganeshanathan AChChuthan
7F Thirumoolanathan Aruran
7D Indran Sayeesan
7D Manisegaran Saseendran
7A Kathiramalai Saravanakumar
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 195
Wiwidua (
PRIZE LIS
GRADE 8
Subject SNO
GeneralProficiency, Mathematics & Englisn 26
Science&Technology
GeneralProficiency, Saivaism& 27
Tamil Language
General Proficiency 28
General Proficiency 29
General Proficiency, 30
GeneralProficiency, Social Studies &Music 31
Art 32
Dance 33
Health and physical education 34
GRADE 9
General Proficiency 35
General Proficiency 36
General Proficiency 37
General Proficiency 38
General Proficiency 39
General Proficiency 40
GeneralProficiency, Saivaism Tamil
Language, English Language & Music 4.
Tamil Language, Science & Technology, Health
& Physical Educatation and Social Studies 42
Science & Technology
43
Art 44
45
46
Mathematics
Dance
ufieFafiùuasign - 2004

oeeege T - 2003
Gra de Fu Name
8A Paramsothy Umashankar
8B Sekar Nishanth
8C Sarvananda Vidurshan
8D Mahesan Nirushan
8E Sivarajah Magiltharan
8F Poobalasingam Thuvaragan
8C Kulendran Rajevan
8D Sivanathan Gajakesan
8A Sothilingam NiShanthan
9A ParameSWaran Kayuharan
9B Gengatharan Guruparan
9C Sivagnanaindran Balamurali
9D Nadaraja Ramanan
9E PuVanendran Jeyaprashan
9F Ganeshan Ragulan
9G RaSarathinam Jeyanthakumar
9G Sritharan ThivaCaren
9G Parathan Brinthapan
9G Theivendram Cumaranath
9G Navaratnarajah Sanjayan
9F Kathiravelu Sathiyaskandan
159

Page 196
Wiwidua
PRIZE LI
GRADE 10
Subject S.No
General Proficiency 47
General Proficiency 48
General Proficiency 49
General Proficiency 50
General Proficiency 51
General Proficiency 52
General Proficiency Saivaism, Science& Technology, Health & Physical
Education Geography,&English Literature || 53
Tamil Language, Commerce&Social Studies 54
Mathematics 55
56
English Language 57
Music 58
Art 59
GRADE - 1 1
General Proficiency 60
General Proficiency 61
General Proficiency 62
General Proficiency 63
General Proficiency 64
General Proficiency, Science & Technology
Social Studies and Art 65
General Proficiency &Geography, 66 Tamil Language, English Literature and
English Language 67
Art 68
Music 69
Health & Physical Education 70
Commerce 71
Mathematics 72
Geography & Saivaism 73
160

doeeege ST - 2003
Grade Fu Name
10A Kathirkamanathan Thusyanthan
1OB Tharmarajah Premraj
10C Gunaratnam Pratheepan
1OD Veerasingam Kalaivarnan
1OE Sakthithasan Jeyapirashath
1 OF Thillainathan KOhulan
10G Arunthavanathan Aravinthan
10G Parameswaran Kamalaruban
1 OG Thiruchittampalam Ragavan 1 OG Sivarajah Anojan 10G Raviraj Nirmalan
10G Nadesparan Prakash
10C Sakthive AbilaSh
11 Α Sivagnanaratnam Thuvaragan
11B Velauthampilai Kamalnath
11C Sithamparapilai Suheepan 11D Kumarakulasingam Kamalaruban 11E Yogendran Sathananthan
11F Azad Moharned Mujahid
11G Nallanathan Harendharan
11G Sitsabeshan Subaskar
11F Sakthivel Vijithan 11G Kulasingham Gnanahulath
11G Thavaratnam hanesh
11G Thavarajah KiriShanth
11G Gunabalasingam Jeneevan 11G Naganathan Bhakeerathan
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 197
Wiwidua (
PRIZE LIS
Grade 12 SCienCe (2004 BatCh)
Subject S. No
General Proficiency, 74
General Proficiency &Biology 75
General Proficiency,Chemistry,
Physics & Combined Mathematics 76
General Proficiency 77
General Proficiency 78
English Language 79
Grade 12 Commerce (2004 Batch
General Proficiency, Economics &
English Language 80
General Proficiency 81
General Proficiency, 82
Business Studies 83
ACCounting 84
Business Statistics 85
Grade 12 ArtS
General Proficiency,Geography
& Tamil Language 86
Political Science 87
HinduCivilization 88
Logic & Scientific Methods 89
பரிசளிப்பு விழா -2004

Доèéege T - 2003
Grade Fu Name
12A Ratnasingam Selvasekaran
2B Sivagnanasundaram Bhagiraj
12D Sriskandarajah Sanchayan
12G Sripackiyaraja Prathap
12 Ehamparam Ramanan
12B Thangarajah hirukumar
)
12C Selvarajah Sanjeev
12E Wignarajah Suresh
12H Rubarajan ROShan
12E eOS Alex
12C ViCkneSWaran Kiriwaran
12E Chandrasegaran Larojan
12F Kandasamy Kumaran
12F Anandarajah Gajan
12F Nageswaran Guruparan
12F Sriskandarasa Arjune
16

Page 198
Wiwidua (
PRIZE LI
Grade 15 SCienCe — (2005 BatCh)
Subject S.No
General Proficiency 90
General Proficiency & Biology 91
General Proficiency,Physics
&Combined MathematicS 92
General Proficiency 93
General Proficiency 94
English Language 95
Combined Mathematics 96
Chemistry 97
Grade 13 COmmerce
General Proficiency,Business Statistics
and Accounting and English Language 98
General Proficiency, 99
General Proficiency 100
ECOnomics 101
Business Studies 102
Grade 13 Arts
General Proficiency, English Language,
Tamil Language, Hinducivilization &
Logic & Scientific Methods 103
Drama & Theatre 104
Political Science 105
Geography 106
162

Хоеeаде T - 2003
Grade Full Name
13A Loganathan Yogasuthan
13B Manoharan Paul Shiranjiv
13D Sivarajah Yathunanthan
3G Arasaratnam Umakanthan
13 Shivahanasarma -
KathirkamanivasaSarma
13D Sivanandan Bhranavan
13D Kulladevan Shankar
13D Sivapalasundaram WalterJeyanth
13C Ragupathy Balasridharan
Thavamayooran
13E Paramsothy SugeeVan
13H Periyannan Jeneevan
13C Tharmakulasingam Ragulan | 13E Ramasamy Arulkaneshan
13F Rajaratnam RukShan
13F Raghu Theneshkaran
13F Nadarasa Mathawan
13F Chandrasegaram Surendran
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 199
Bagf Perford BEST PERFORMANCE ING
DECEMBER- 2 OO3
107 Kugathasan
108 Susendralingam
109 Selvaraj
BEST PERFORMAN
DeCembe
110 SitSabeshan
111 Azad Mohamed
112 Shanmugeswar
113 Ketheswarampi
114 Kulasingham
115 Nagenthiran
116 Thavaratnam
BEST PERFORMAN
APRIL .
117 Kaneshalingam
118 Yogendran
119 Sivapalasundar
120 Sivarajah
121 Pathmanathan
122 Gananathan
123 Shanmugasarn
124 Tharmakulasing
125 Ragupathy Bala
126 Rajaratnam
Ufloroflül விழா – 2004

иaиcc- 2003 RADE 5 SCHOLARSHIP
Sajeev
Thuvahirakan
Ramji
CE ING.C.E (O/L) 20036 سہ r;
Subaskar
Mujahid
ՅՈ Janakan
llai JatheeSWaran
Gnanahulath
Diroshan
Thanesh
ICE IN G.C.E (A/L) - 2003
Rageendrathas
Sanjeer
ՅՈ Walter Jeyanth
Yathunanthan
Sasikumar
Arunprasadh
ՂՅ Rakesh Sarma
gam Ragulan
asridharan Thavamayooran
RukShan
163

Page 200
Speciae P
BESTA
UNDER 13
127 RaViChandren Dharmitharan
UNDER 15
128 David Vincent PraSath 129 Wijendran Balamurali
UNDER 1 7
130 | Sivakumar KeSaWan
Winners of Colombo Dis Conducted by Anatol
GOld M
134 || BalaChandran NiShenthaharan
Winners of "ALL ISL
COMPETIT
Conducted BY Mini
136. Thangeswaran 137. Sinnapandiyan
138. Logenthiran
BEST DEB
139 DhamaSeelar
18th SAARC letter Writing Competition (English Me 1st Place awarded to 140 SitSabeshan SubaSke
164

ize - 2003
HLETES
UNDER 19
131 Nallathamby Saratheesparan
UNDER 21
132 Yogaraja JuVinthiran 133 Shanmugasarma Rakeshsarma
strict Chess Tournament y hSarpou Chess Club
edalists
135 Bahavan DiSharan
AND TAMIL DEBATE' ON- 2 OO3 stry of EDUCATION
Parthiban
Sivakumar
PrassanaVarun
ATER
Malan
dium) conducted by the Nepal Postal Department.
among 7 SAARC Nations
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 201
பரிசளிப்பு விழா - 2004
BEST PR
141 VaraveSWaran
St John A. BEST (
142. RaVindran 143. Vinayagamoort
BEST CL
144 BhUVan
145 Ravichandran
BEST
146 Sivaananthara
GOLD STAI
147 BhuVan
148 Senthilrajah 149 Nirmalananthal
150 Muthusamypill 151 Raguram
PRESIDENT
152 Balendra
153 Shanmuganath 154 Muthusamypill 155 Sivapalan 156 Loganathan

EFECT
Ketheeswaran
mbulanCe
ADET
Rajeendran hy Dimesh
bo SCO ut
Vidhuran
Aravinth
SCOut
Sa Muruga
R WINNERS
Vidhuran
Thiviyan Gangasudan ך ai Viyashan
Uthayan
T'S AWARD
Sayanthan
|ՅՈ Pratheep ai NirOShan
KeSavan
Logatharshan

Page 202
Яіиdи Соééeg
SChOlOrshi
DOnOrS
1.RajaluxmyVeluppilai memorial Scholarship donated by family members 157 158 159 160 161 162 163
2. Rajendram Memorial Scholarship donated by Family members
164 165. 166.
3.Visvaingam memorial Scholarship donated by Family Members
167.
168.
4. Karalasingam Memorial Scholarship donated by Mr. Indiran Karalasingam
169.
170.
171.
5. Patkunam Memorial Scholarship donated by Dr.P. Murugadas
172
166
Special Award for E in the G.C.E O/L Ex:
173. Sitsabeshan Subaskar
DOna
The WinnerS Of the eS "The Hindu College C 75TH ANNIVERSARY IN
174 1st Place :- Selvarajan At 175 2nd Place :- SitSabeshan Th 176 3rd Place :- Thiruchittampalam Ra
DC

е Соéоибо — 47 O - 2003
DOneeS
Foran Outstanding Performance in Chemistry in the G.C.EA/Examination
Kaneshalingam Rajeendrathas Yogendran Sanjeer Sivapalasundaram Walter Jeyanth Sivarajah Yathunanthan Pathmanathan Sasikumar Hussain Smail MohamedMifrah Loganathan Yogasuthan For the Best performance in the G.C.E O/L Examination
Santhanagobalan VaSanth Sivapalan Sugirthan Kanagaratnam Janakan
For the Best performance in the G.C.E O/L Examination
SitSabeshan Subaskar Azad Mohamed Mujahid
For the Best performance in the G.C.E O/L Examination
Valiupuram Srikanth Ketheswarampilai JatheeSWaran Shanmugeswaran Janakan
Toadeserving student who excels in the Grade 5 Scholarship Examination Jeyamanoharan Noel Shamith
est PerfOrmanCe amination — 2005
ted by Mr. Paramsothy Jeganathan
say Competition on olombo - O4 on its I the year of 2026"
hisayan Grade 13 Arts iVakar Grade 13 Arts gavan Grade 11G
nated by :- Mr. Kandiah Neelakandan
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 203
G.C.E. (O/L) - 20
Religion R.C. NMRC || Islam Tamil English
A 02 O1 O7
5.7% 2.32% | 9.45%
B O3 O2 O9
8.57% 4.65% 12.16%
C O9 O1 2 21
25.71% 100% 27.90%|28.37%
S 19 O1 21 18
54.28% 50% 48.84% 24.42%
W 02 O1 O7 19
5.71% 50% 16.27% 25.67%
பரிசளிப்பு விழா - 2004
 

03 DECEMBER
Science Maths Social Music Commerce Art
Studies
OO O1
K 3.33%
O3 O1 as a O1
5.88% 2.5% 3.33%
O2 O9 05 OO 11
4.76% 17.64% 12.5% 36.66%
13 12 21 O1 O6 O1
30.95%. 23.52% 62.5% 7.14% 20% 20%
27 27 13 13 11 22
64.28% 52.94%. 32.5% 92.85% 36.66% 95.65%
167

Page 204
12.2.1951
1.1.1953
2.5.1953
1.1. 1955
1.1.1957
1958
1.1.1959
15.4.1962
33. 1966
1.1.1967
19.11.1967
313. 1968
28.3. 1969
31.12.1970
5.1.1971
5.2.1971
6.9.1971
1.1.1973
Hindu Educational Society estab and by the Grace of Shri Pillay Founders - in fact, branching in - Colombo Hindu College at Ra
S.S.C (Senior School Certificat
Sir John Kotalawala (the then P Hindu College at Ratmalana.
All Post - Primary Schools at Pi College at Ratmalana.
Mr. N. Satyendra (Barrister - at
Communal Riots - Sussthe Sch
Mr. T. Subramaniyam assumed
The school was vested in the C Principal.
Mr. T. Neethirajah (then Senator
Mr. P. Nalliah was appointed th Bambalapitiya and the schools
College, Ratmalana. This schoo
Hon. Minister of Education, I. storeyed building.
First ever Sportsmeet
First Prize Giving of Hindu Juni Senanayake, M.P grace the oc
Mr. P. Naiah retired as the Prir
Mr. V. Shanmugarajah was app
Mr. T. Sangaralingam was appo
Hon. Minister of Post and TeleC C. Kumarasuriyar, laid the foun
the third three-storeyed buildir
9th Standard classes Commenc
168
 

Diary oA évolutig
lished the school under the name "Pillayar Padasalai" 'ar the School has outlived the expectations of the o two - one, Hindu College, Colombo, and the other tmalana.
e) classes commenced.
rime Minister of Ceylon) laid foundation for Colombo
layar Padasalai were transferred to Colombo Hindu
- Law) was appointed the Principal.
ool Sufferd the first Set - back.
duties as the Principal.
Government Mr. S. Ambalavanar was appointed the
) laid foundation for the third three-storeyed building.
le Principal. 6" standard classes re-commencedat started functioning separately from Colombo Hindu bl was named "Hindu Junior School, Bambalapititya"
M. R.A. iriyagolle, declared open the first three -
or School. Hon. Prime Minister Dudley casion as the Chief Guest.
ncipal.
Iointed as the acting Principal.
pinted as the Principal.
Ommunication, dation for
ഭു
Add, Diary
கொழும்ப இந்துக் கல்லூரி

Page 205
14.9.1973
6.2.1974
3.4.1975
1.1.1976
31.5.1976
5.4.1978
17.1.1979
14.3.1979
14.6.1979
1.9.1979
9.9.1979
5.12.1979
31.12.1979
14.11.1980
6.2.1981
25.6.1982
11.7.1983
பரிசளிப்பு விழா - 2004
Hon. Minister of Education Bad storeyed building.
Parent-Teacher Association laid
School started one session clas
G.C.E. (A/L) classes were starte Colombo.
Silver Jubilee Celebrations- HOn open the third three-storeyed b
Hon. Minister of Education, Nis three-storeyed building.
His Excellency President, J.R. Ja building.
Mr. K. Gunaratam laid the founc
Mr. Anura Bastian, M.P for Color building.
Mr. V. Balasubramaniyam decla
Mr. K. Periyasamy declared op
Principal and Parent - Teacher
Mr.T. Sangaralingam (Principal of Colombo Ramanathan Hindu
Messrs C. Ranganathan, G. C foundation for building for Colo
HOn. Prime Minister R. PremaC BlOCk.
His Excellency President J.R. Ja at this school and also opened Co Ladies' College (later he was acc
Saraswathie Hall)
Prayer Hall Block was cere declared open.
 

Diary oA events
iuddin Mahmud, declared open the second three
the foundation for the third three-storeyed building.
SSS
d. The school was elevated as the Hindu College,
. Prime Minister Sirimavo Bandaranaiaka, declared block (Silver Jubilee Block)
sanka Wijeyaratna, laid foundation for the fourth
yawardene declared open the fourth three-storeyed
dation for the Administration Block.
nbo South laid foundation for the fifth three storeyed
red open the Science Laboratories.
en the Vocational Education ROOm.
Association laid foundation for Prayer Hall Block.
) received possession of the land for construction
Ladies' College.
.., D.M. Swaminathan and T. Sangaralingam laid mbo Ramanathan Hindu Ladies' College.
lasa, declared open the Administration
yewardena opened a building lombo Ramanathan Hindu corded a reception at
Ymonially

Page 206
170
25.7.1983
13.10.1983
1.1.1984
17.5.1985
15.1.1986
17.3. 1986
28.9.1986
1.11, 1987
29.1.1988
12, 1988
15.2.1988
8.11.1989
31.8.1990
22.10.1990
21.11.1990
12.2.1991
14.6.1991
1.7.1991
Communal Riots. School WaS Cl camp.
Classes up to 8th standard we the supervision of Mrs. P. Thura at isipathana M. V. under the si
The School started functioning
Mr.T. Sangaralingam (Principal) Principal) acted for him. Mr. Sa
Mr. D. R. Rajalingam assumed
ОВА was inaugurated.
Mr. R. Arudsothynathan laid fou
Hon. Minister for Regional Deve declared open the Sports Pavil the School.
Commencement of Kiriya for K
Mahakumbabisekham of Shri V
Completion of Mandalabisekhar
Humedica Dental Clinic was op
Mr. D. R. Rajalingam was trans Sundaramoorthy (Vice-Principa
Mr. S. Sri Rajasingham was app
Hon. Minister Of State for Edu Pulendran Block.
40" Anniversary Celebrations C lighting 40 traditional oil lamps
HOn. Minister Of St. Mrs. R.M. Pulendran declared BIOCk.
Mr.S. Sri Rajasingham (Princ transferred. Mr. B.S. Sarma appointed as the new Principal
 

Diary oA éveMufg
sed for several months as it was used as a refugee
e started at Bambalapitiya R.C.T.M. School under ajah. 9th standard and classes above were started pervision of Mrs. K. Kankeyan.
at its premises.
went abroad on leave and Mr. S. Patkunam (Deputy 1garalingam did not return but retired.
duties as the new Principal.
Indation for a new school cafe.
lopment and Hindu Religious Affairs, C. Rajadurai, ion. Foundation laid for Construction of a Kovil at
umbabishekam.
iththaga Vinayagar Kovil at the school.
n at the Kovil.
ened due to the efforts of Dr. K. Velauthapillai.
ferred to the Examinations Department Mrs. V. l) functioned as the acting Principal.
jointed as the new Principal.
Cation -Mrs. R.M. Pulendran laid foundation for
Ommenced With 40 Well wishers and pooja at the Kovil.
te for Education open the Pulendran
ipal) was کس سے
Diary
கொழும்பு இந்துக் கல்லுளி

Page 207
11.9.1991
1991
3.3.1992
7.3.1993
27.1.1994
19.4.1996
19.4.1996
22.7.1996
10.1.1997
27.11.1998
112.1999
12.2.1999
20.7.1999
26.10.1999
17.2.2000
9.5.2000
15.9.2000
பரிசளிப்புவிழா -2004
The School was declared as N. the North-East Province.)
Co-operative Society was estab
Fortieth Anniversary Prize Givi graced the occasion as the Chi
of Honour.
Hon. State Minister of Educati President's Block.
Hon. State Minister of EduCatiOn BlOCk.
Mr. B.S. Sarma (Principal) was
Mrs. P. Easwaralingam comme
Mr. Thambipillai Muthukumaras
Computer Classes were startec
Foundation for a new three- Sto and Highways A. H. M. Fowzie.
First "Fund Raising Walk was c
Planning for Golden Jubilee Ce
Hindu College (Colombo) De Saraswathie Hall. Improved Toi
Hindu College (Colombo) Deve Justice under Sec. 114 of the 1103/7 dated 26th October, 19
Botanical Garden was openec Secretary to the Ministry of Ed
A School van was acquired di Teachers' Guild by the SDS.
Hon. Minister of Transport ar A.H. M. Fowzie, declared op three-storeyed building Constr next to the Sports Pavilion.
 

Diary oA évoewťg
ational School (First Tamil National School outside
)lished.
ng - His Excellency The President R. Premadasa ef Guest. Hon. Mrs. R.M. Pulendran was the Guest
ion, Mrs. R.M. Pulendran laid foundation for the
, Mrs. R.M. Pulendran declared open the President's
transferred to the Ministry of Education.
nced perfoming the duties of the Principal.
wamy was appionted as the Principal.
.
reyed building was laid by Hon. Minister of Transport
organised by the Teachers' Guild.
lebrations Commenced.
velopment Trust was established at a Dinner at lets were provided by Dr. J.E. Eapen at his expence.
lopment Trust was incorporated by the Minister of Trusts Ordinance in the Government Gazette No. 99.
by Mr. S. Thillainadarajah, Addl. ucation.
ue to the initiatives of the
hd Highways,
e a eW ucted

Page 208
C ضاً ضاً يساً ضاً
يساً ضاً يساً يساً ضاً ضاً ضاً ضاً يساً ضاً يساً ضاً C ضاً ضاً ضاً ضاً يساً يساً يساً يساً ضاً يساً يساً ضاً C يساً يساً يساً يساً
ضاً ضاً يساً ضاً يساً ضاً ضاً ضاً
ضاً يساً C ضاً يساً ضاً
O
172
28.9.2000
12.2.2001
5.4.2001
2.8.2001
2.11-2001
22.11.2001
2.12.2001
16.12.2001
112.2002
30.9.2002
110.2002
6.10.2002
10.2.2003
7.3.2003
27.4.2004
2004
2004
Cultural bond With Goddess Sh (Valluwar, lango, Kambar and K. Pathmanathan, Vice. Chairm
Golden Jubilee Celebrations Co school flags were hoisted by W.
Golden Jubilee Exhibition Com Education, Susil Premajayanth.
Sound system connceting all ti was purchased for the College
Indoor Sports Stadium was ope
Digital Printer was purchased f
Golden Jubilee "Color Nites" wa
Golden Jubilee Cultural Progre of Hindu College (Colombo) De
Opening Ceremony of the Prim the renovated Library. Releasing of the Golden Jubile
Mr. Manilal Fernando, Chairm newly constructed playground.
The students of G.C.E (AVL) - arch.
Organised the teachers' thrift c
Mr. V. Rayvathan, a parent (we
The students of G.C.E (AVL) 20
The OBA Constructed a Score underneath - declared opened
Constructed a cycle park.
Mr. Ponnampalam Ramanathan
Constructed a Basketball CC College in memory of his wife Manovathana Ramanathan.
 

Diary oA évolutig
i Saraswathy surrounded by four Great Tamil Poets 3harathi) near the Kovil was declared open by Prof. an of the University Grants Commission.
mmenced. Fifty traditional oil lamps were lit and fifty I wishers of the School.
menced and continued for 3 days. Hon. Minister of
declared it open.
he classes was established. MultiMedia Projector by Hindu college (Colombo) Development Trust.
ned.
or the College.
s organized by the OBA.
imme - "Kadhambam" was held under the auspices velopment Trust. V−
ary Library, Computer Laboratory, New Canteen and
e Commemorative cover.
han of the Football Federation, declared open the
2004 batch constructed the College front entrance
p-operative society and implemented loan facilities.
wisher) donated a three wheelar to our College.
05 batch donated floor tiles to pave the passage.
poard with fully equipped office the Same.
(a well wisher)
surt for our کس سے Mrs. 多。
A.0.2. Diary
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 209
4.02.2003
21.02.2003
27.03.2003
28.03.2003
08.04.2003
09.06.2003
09.06.2003
22.06.2003
27.06.2003
51-1
எமது கல்லூரியின் மைதான திறப்பு:
GugoTITsior (ELIT (FIFA) (Vice President 1 கலந்து சிறப்பித்தார்.
எமது கல்லூரியில் “சமாதானத்தை விளையாட்டு மைதானத்தில் அனைத்து ம சேர்ந்த திரு.தணிகாசலம்பிள்ளை, திரு. கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.)
BMICH இல் நடைபெற்ற AIDS கரு விருந்தினராக மேதகு கரு ஜயசூரியா எரி
எமது கல்லூரியின் விவசாய, சுற் திருமதி இரத்தினம் அவர்களின் ட
Rotary Club & Colombo South Distric ஆலோசனை வழங்கும் கருத்தரங்கில் 93
இன்று பாடசாலைக்கு திரு. இராதா கிரு சபை உறுப்பினர் திரு. குருசாமி ஆகியோ தளபாடவகைகளையும் ஏனைய உபகரண அமைப்பதற்கான நிலமும் தரம் 1 -
முன்வைக்கப்பட்டபோது ஆவன செய்து த
சிரேஷ்ட மாணவ தலைவராக தி வைபவம் நிகழ்த்தப்பட்டமை. இவ்வைபவ இவர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய் 1. S. சஞ்சீவ்
2. S. பிரதீஸ் ஆகியோர் தெரிவு செய்யப்
SriLankan Festival of Music, D 5LT55 Guip Musical Festival g6) 6TLD குழு (பங்குபற்றி) மிகத் திறமையாக மாணவர்களுக்கும் தங்கப்பதக்கம் வழங்க
இன்று எமது கல்லூரியின் புதிய கண சிறப்பாக நடைபெற்றது. இக் கணனிக்கூt கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு
பரிசளிப்புவிழா-2004

) பதித்த சுவடுகள்
விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திரு. V. மணிலால் Asian Football Federation).96) is 6ir Sygun 650,556GTJITS53,
நோக்கி’ எனும் தொனிப் பொருளில் சமாதான விழா ாணவரும் ஆசிரியரும் கலந்துகொண்டனர். (கல்வியமைச்சைச்
நவரெத்தினம், பாடசாலைகளுக்கான கல்வியமைச்சர் உட்படக்
த்தரங்கில் எமது பாடசாலை பங்குபற்றியமை (பிரதம பொருள் சக்திவள அமைச்சர் பங்குபற்றிச் சிறப்பித்தார்)
றுப்புறச் சூழல் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றிய பிரிவுபசார விழா நடைபெற்றது.
t3220SriLankaஇன் அனுசரணையுடன் தொழில் வழிகாட்டலும்
மாணவர்கள் பங்குபற்றினர்.
ஷ்ணன் (மலையக மக்கள் விடுதலை பா.உ) கொழும்பு மாநகர ர் பாடசாலைக்குச் சமூகம் தந்து, பாடசாலைக்குத் தேவையான ங்களையும் கையளித்தனர். (பாடசாலைக்கு ஒரு நீச்சல் தடாகம் 2 மாணவருக்கான சிறுநீர் கழிப்பறையும் தேவை என
3ருவதாக உறுதியளித்தார்.)
ரு. L. லோகதர்சன் தெரிவு செய்யப்பட்டு சின்னஞ்சூட்டும் த்தில் 2003 சிரேஷ்ட மாணவ தலைவரால் V. கேதீஸ்வரனால்
துவைக்கப்பட்டது. உதவி சிரேஷ்ட மாணவ தலைவர்களாக,
பட்டனர்.
ance & Speech 2003 து கனிஷ்ட பாண்ட் வாத்தியக் பங்கேற்றமைக்காக 27
கிக் கெளரவிக்கப்பட்டனர்.
னிக் கூடத் திறப்பு விழா த்தை மாண்புமிகு அமைச்சர்
வர்கள் திறந்துவைத்தார்.
173

Page 210
174
28.06.2003
29.06.2003
29.06.2003
04.07.2003
07.07.2003
O8.07.2003
11.07.2003
51-1
வலய தமிழ்திறன் போட்டி முடிவுகள்
கவிதை ஆக்கம் 5ஆம் பிரி பேச்சு 2ஆம் பிரி பேச்சு 4ஆம் பிரி பேச்சு 3ஆம் பிரி பாஒதுதல் 1ஆம் பிரி பாஒதுதல் 4ஆம் பிரி இசை (தனி) 3ஆம் பிரி இசை (தனி) 5ஆம் பிரி இசை (குழு) 1ஆம் பிரி இசை (குழு) 2ஆம் பிரி வில்லுப்பாட்டு −
விவாதம்
தமிழறிவு
சினேகபூர்வமான உதைப்பந்த யாழ் மாவட்ட உதைப்பந்தாட்ட சாம்பியன் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்குமிடைே இந்துக் கல்லூரி வெற்றியீட்டியது.
அல்லி நிறுவனத்தின் ل கூட்டுத்தாபனத்தினரால் பாட அறிவுப் போட்டியில் எமது கல்லூ மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று
ஆறுதலின் சேவை நிலையம் வைத்தீஸ்வரன், திருமதி. டெய்சி தியாக ஆசிரியர்களுக்குமான ஆலோசனையும்
எமது கல்லூரியில் கடமையாற்றிய திரு வைபவம் இன்று மாணவ தலைவர்களால் (
இன்று மதிய போசன விருந்து வழங்கிக்
நூலக தின விழா -2003 (கற்றல் நூலகம் கற்றல் வள நிலையமெனப் பெயர் விருந்தினரால் திரை நீக்கம் செய்து வை
Science & I. T. Union - Technc மேற்படி விழா வெகு விமரிசையாக கொண்ட Dr. Mrs. K. Ukraperuvaluthy Pillai M) Onchologist (Cancer Hospital Maharaga M.R. Shankar B.A Eco (Senior Fa Multimedia)"TechnoFocus 2003'sTg

பதித்த சுவடுகள்
3ஆம் இடம் லோ. பிரசன்னாவருண் 의 1ஆம் இடம் இ. பிரசன்னா
1ஆம் இடம் இ. தர்சகா 3ஆம் இடம் சே, நிசாத் 1ஆம் இடம் பி. பிரணவன் 1ஆம் இடம் வி. செந்தூரன் 2ஆம் இடம் நா. நிரோசன் 의 3ஆம் இடம் க. பிரசாத்
2ஆம் இடம் 의 2ஆம் இடம்
1ஆம் இடம் கொழும்பு இந்துக் கல்லூரி 1ஆம் இடம் 2ஆம் இடம்
ாட்டப் போட்டி களான சுண்ணாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் கொழும்பு ய நடைபெற்ற போட்டியில் 1 - 0 எனும் கோல் அடிப்படையில்
அனுசரணையுடன் இலங்கை ஒலிபரப்பு சாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட பொது ரி கொl பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரியுடன் மாவட்ட க்கொண்டது.
பூனிலங்காவைச் சேர்ந்த வளவாளர்கள் திரு. கா, ராஜா ஆகியோர் எமது கல்லூரியில் 54 மாணவர்களுக்கும் 5 வழிகாட்டலும் சம்பந்தமாக கருத்தரங்கை நடாத்தினர்.
மதி நடனசிகாமணி ஆசிரியர் அவர்களின் பிரியாவிடை வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் கழகத்தினராலும் கெளரவிக்கப்பட்டார்.
வள மன்றம்) மாற்றம் செய்யப்பட்டு பிரதம
$கப்பட்டது.
Focus 2003 டப்பட்டது. பிரதம விருந்தினர் BS. MD Radiotherapist & na) கெளரவ விருந்தினர் Mr. aulty Member & Arena ம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு இந்துக் கல்லூரி

Page 211
1.07.2003
12.07.2003
15.07.2003
18.07.2003
18.07.2003
21.07.2003
24.07.2003
51-1
இன்றைய தினம் தரம் 6 - 9 தரத்தினர்க்க
இந்துக் கல்லூரியின் மேற்பிரிவினருக்கான பிரதம விருந்தினராக மேதகு M. H. Mடெ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையா
தரம் 10, 11, 12, 13 இற்கான SB கல்வியமைச்சிலிருந்து வந்த திரு. மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு றோயல் (வேத்தியக்) கல்லூரியின் பின்வரும் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ள
1. K. TGSuosiuo கவிதை 3. 2. பீ.அரிராம் சிறுகதை 3. 3. எஸ். விதேஸ் கவிதை 1. 4. சே, நிஷாந் பேச்சு 1. 5. ந. ஜெயராம் தனியிசை 1. 6. ந. செந்தூரன் பாவோதல் 1. 7. ச. சத்தியநடராசா பாவோதல் 3
2வது உலக இந்து மாநாட்டை முன்னிட்டு
1. சே, நிசாந் கட்டுரை 1.
பூ துவாரகன் கட்டுரை 3 2. கே. நிஷாந் பேச்சு 2 3. இ. குருபரன் பண்ணிசை 3 4. வீ. செந்தூரன் பண்ணிசை 1. 5. இ. தர்ஷகா கட்டுரை 1, 6. இ. ருக்ஷான் கட்டுரை 1,
அகில இலங்கை மட்டம் (தேசிய மட்டம்) தங்கப் பதக்கம்
1. சே, நிஷாந் பேச்சு 1, 2. இ. ருக்ஷான் கட்டுரை 1.
வணிக விழா - 2003 பிரதமவிருந்தினர் திரு. அ. செந்தில்ற முகாமைக்கற்கைத்துறை கிழக்குப் பல்கை கெளரவ விருந்தினர் திரு. தயாபரன் கன திரு. கனகசபாபதி அவர்கள் வணிகக் வெளியிடப்பட்டது. வணிய தினம் 2003 இ ஒன்றும் பங்குபற்றியோருக்கு வழங்கப்பட்
பரிசில் தினம் 2001, 2002 பிரதம விருந்தினர் பேராசிரியர் சபா ஜெய தலைவர், நுண்கலை, நடனத்துறை, யா வழங்குவோர் - திருமதி பானுமதி ஜெயரா
பரிசளிப்புவிழா-2004

2 பதித்த சுவடுகள்
ான விஞ்ஞான ஆய்வுகூடம் திறந்துவைக்கப்பட்டது.
விளையாட்டுப்போட்டி 2003 வெகுவிமரிசையாக நடைபெற்றது. or 5Lot' (MP) (Minister of Western Region Development)
ற்றினார்கள்.
A கருத்தரங்கு போல் அன்ரனி உதவிப் பரீட்சை ஆணையாளரினால்
தமிழ்க் கர்நாடக இசை மன்றத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில்
TT. ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம்
நடைபெற்ற போட்டி முடிவுகள் வருமாறு - மாவட்ட மட்டம்.
ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம் ஆம் இடம்
பெற்றனர் ஆம் இடம் ஆம் இடம்
மத்தியபிரிவு கீழ்ப்பிரிவு கீழ்ப்பிரிவு கீழ்ப்பிரிவு மேற்ப்பிரிவு மத்தியபிரிவு மத்தியபிரிவு
கீழ்ப்பிரிவு கீழ்ப்பிரிவு கீழ்ப்பிரிவு கீழ்ப்பிரிவு மத்தியபிரிவு மத்தியபிரிவு மேற்பிரிவு
கீழ்பிரிவு மேற்பிரிவு
நாதன் பீடாதிபதி வர்த்தக லக்கழகம் இலங்கை. னக்காளர் சிறப்புவிருந்தினர்.
களஞ்சியம் எனும் மலரும் ன் ஞாபகார்த்தமாக கையேடு
L-gl.
ராசா அவர்கள் கல்விப்பீடம், ழ் பல்கலைக்கழகம். பரிசில் சா அவர்கள்.
175

Page 212
76
28.07.2003
11.08.2003
51-1
Inter School Scrabble Tournam
இந்துவின் சொல்லாடற் கள ஆரணங்கிற்கு சமர்ப்பனப் நடைபெற்றது.
19.08.2003 - 23.08.2003
09.09.2003
11.09.2003
26.09.2003
01.10.2003
03.10.2003
06.10.2003
40வது கொழும்பு மாவட்ட ச கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ந தலைவர் திரு. S. புவன் வழிநடத்தலில் கலந்து சிறப்பித்தனர்.
எமது கல்லூரியின் ஆரம்பப்பிரி நடைபெற்றது. பிரதம விருந்தினர் Dr. A Accounting Department, Syracuse Unit Luffasi 6.yypråJ56) Mrs. Ranjana Thevaranja
18th Letter Writing Competition மேற்குறித்த போட்டியில் எமது கல்லூரி வென்றுள்ளார்.
எமது கல்லூரியின் வித்தக விந கலாசார விவகார அலுவல்கள் பு பல விக்கிரகங்கள் 62 சரஸ்வதி படங்கள்
சிறுவர் தின விழா
பிரதம விருந்தினர் சுவாமிஜி ரமண சைதல் தலைமையில் நடைபெற்றது. தரம் 1-5 வ சிரேஷ்ட மாணவரின் நன்றியுரையுடன் வி
வாணி விழா நிகழ்வு இடம்பெற்றது
ஆசிரியர் தின விழா இடம்பெற்றது
25,26,27.09.2003
An all Island & Space Science Ex by the Ministry of Science & Planetarium.

பதித்த சுவடுகள்
nt - September 2002
f எனும் விவாத சாம்ராச்சியம் தமிழ் செய்யும் இயற்றமிழ் வேள்வி 2003
ரனர் கம்போறி டபெற்ற மேற்படி கம்போறியில் இந்து சாரணர், குழுச் சாரணர் செல்வன் S. மயூரன், செல்வன் S. பிரதீஸ் நெறியாள்கையில்
வு விளையாட்டுப் போட்டிகள் 09.09.2003 அன்று lex Thevaranjan B. Sc. MBA Phd. Associated Professor versity New York.
.
for the Young People of SAARC Countries.
பின் மாணவன் செல்வன். சிற்சபேசன் சுபாஸ்கர் பரிசினை
ாயகர் ஆலயத்திற்கு மாண்புமிகு இந்து சமய அமைச்சர் அவர்கள் மின்சார மேளவாத்தியக் கருவியையும் என்பவற்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
ாயா அவர்கள் கோயில் பூசையுடன் ஆரம்பமாகிய விழா அதிபர் ரையான மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ழா இனிது நடைபெற்றது.
ibition was conducted Tech. at Srilankan
கொழும்பு இந்துக் கல்லுமி

Page 213
邻
ஆண்டு (Year)
1896
1900
1904
1906
1908
1912
1916
192O
1924
1928
1932
1936
1940
1944
1948
1952
1956
1960
1964
1968
1972
1976
1980
1984
1992
f996
2OOO
ஒலிம்பிக் நடைெ
இடம் (City)
ஏதன்ஸ்
Lifesh) செயின்ட் லூயிஸ் ஏதன்ஸ்
ஸ்டாக்ஹோம் பெரிலின்
Trfish)
g_06nuo JTL TLD லாஸ்சஞ்சலிஸ்
பெர்லின் டோக்கியோ (பின்ஹெ
ஸ்பாக்ஹோம்
GEJTTL b
டோக்கியோ மெக்சிக்கோசிட்டி
fusoff,
மான்ரியால்
பொஸ்கோ
Tiefcourso IIT
அட்லாண்டா அவுஸ்திரேலியா - சிட்
 

காலம் (Month and date)
ஏப்ரல் 6-15 மே 20- அக்டோபர் 28 ஜூலை 1 - நவம்பர் 23 ஏப்ரல் 22- மே 1
ஏப்ரல் 27 GD 5 - బ్లాక్రా06ు 22
ஏப்ரல் 20- செப்டெம்பர் 12 மே 4- ஜூலை 21 மே 17 ஆகஸ்ட் 12 ஜூலை 30 ஆகஸ்ட் 14 ஆகஸ்ட் 1-15 நடத்தப்படவில்லை போரால் நிறுத்தம் ஜூலை 30- அக்டோபர் 14 ஜூலை 19 ஆகஸ்ட் 3 நவம்பர் 22-டிசம்பர் 8 ஆகஸ்ட் 25- செப்டெம்பர் 1 அக்டோபர் 10 - 24 அக்டோபர் 12- 27 ஆகஸ்ட் 26 - செப்டெம்பர் 10 ஜூலை 17 ஆகஸ்ட் 1 ஜூலை 19 ஆகஸ்ட் 3 ஜூலை 28- ஆகஸ்ட் 12 ஜூலை 25
177

Page 214
We wish to express our sinc Chief guest Dr. P.C.Pakkeer Ji PGDE (Distinction & Gold r Leadership) (Simon Fraser - C grace this occasion.
To our Principal, Mr. T. Muthuk staunch unwavering support.
We wish to extend our since Trust', 'Old Boys' Association' the "Scholarship Donors' for rendered.
To the creative contributions
We take this opportunity to tha Arts (Pvt) Ltd) and his staff fort
task in getting this magazinep
To our committee members wil Support.
To all those who graced our presence.
178
 
 
 

YedgeMeMf \
ufar B.Sc(Hons) Jaffna, M.Phil (OUSL), ledal - Colombo), Ed.D (Educational anada) for sparing his precious time to
ere gratitude and appreciation to our \
marasamy, for his encouragement and
ethanks to, "The School Development The School Development Society'and their substancial financial assistance
of our teachers and students.
nk Mr. P. Vimalendran (Proprietor - Unie heir untiring co-operation and excellent
published on time.
ho stood by and gave valuable selfless
“Prize Giving Day- 2004' with their
Mrs. Thamilinbam Manikaraja Mrs. Narmatha Indran (Editorial Committee)
கொழும்பு இந்து கல்லூரி

Page 215
XXXXXXXXX XXXXX303:33
கல்லு
X வாழ்த்துவோம் வணங் X வானளாவும் புகழோங்
ego)
|&। கொழும்பமர் இந்துக்
செழுந்தமிழ் மலரின் நீ
XOSÉ öF፱
ஞான முடிவில் அறந் கான நடம் கூத்துக்க
மோன முத்தமிழ் வித் X தேனிசை பாரதி சேர்
LLLLLLAALAALLLLLAALLLLLAALLLLLLLALLLALLLLLLSLLLLLLLL LLLL LL LLL LLL LLL LLL LL XXXXXXXXXXXXXXXXXX ASqS S qSqqSMSq S AqSqSMS AqSMS ASqS S AqSqSMSq SS qSqSqSMS AqAqqSMS AqMS AMSqqqSqS qqqSqSMS S AqSMS AqMMS S S MASMqSqS S qSqqSMSq S S AqSqSMS S AqqSMS AAAA

ཡ----
-up
repr
མ...་
R
0
4.
ནས་
R
0.
4.
ཡ...༤་
-up
... --
مس۔۔۔۔۔۔۔۔۔۔
... --
--_____
-ur
কেৰ।
0
4
w
w
()
w
w
()
()
Ab
4.
Wr
()
w
や
()
w
<響
Vyr
w
()
À
w
w
w
w
w
()
W>
(d
零
()
V»
w
()
()
4.
()
()
()
0
()
0
4.
()
)
O
4.
4.
4.
A.
A.
جA
4.
A.
4.
Ab»
4
A.
4
4.
A.
4.
A.
ہے
ܣܚ
حصہ۔
- حصص
ബം
ܢܦܚܝ
ܢܣܬܐܚ
حصہ
حصے
- حـصـ
حصے۔
۔۔۔۔۔۔
ܢܝܣܦܚܝ
- حكمسـ
ബം
ܢܚܝ
3.
ரி கீதம்
σοοί
குவோம் S – GIT)
τυσοσοοί
கல்லூரி
யமமதனை - வாழ்
தருவள்ளுவன் ாட்டும் இளங்கோ நகர் கம்பர் தியல் நியமத்தை - வாழ்
rur
_---
-_--
一e一
rur
--~~~~۔
པ།.........--
.........--
......-
.........
rup
w
w
マ
w
O
K0
w
w
w
0
w
w
Y
o
w
g
w
()
o
4.
W7
事
w
À
4
()
4.
A.
4.
ΟΣ
4
ÀY
4.
4.
h
4
h
4.
4
0
A
0.
ܬܚ
حصحص
حصــ
.கி.
حدخص
ہے۔
ܚܣܦܚ
ــــــــ
تھے۔
-8
ܢܝܣܧܫܚ
ی۔
ـد صـ
دخص
一e一
w
w
()
()
4.
(
A.
w
ΟΣ (
했
(
0
4.
(
(
O
A.
4.
)
&
w
0
v
)
(
A

Page 216
GRAPHIC DESIGNED & PRINTED BY UNIE

RTS (PVT) LTD, COLOMBO 13, TEL: 2330195