கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து சாகரம் 2007

Page 1


Page 2
SIVA CIVI
EN
后
I4, 6/II Initi, Dehim
TP-0777–5658
 
 

DD L
N<ح>
GINEERS
(Pvt) Ltd.
ニキ
马
um Road, vela.
82 / 493. 1427

Page 3

கிய மன்றம், துக் கல்லுாரி,
Of66).
冥公垩登

Page 4


Page 5


Page 6


Page 7
于Di
நல்வித்தை
வல்லமை த
கல்விக் கன்
சொல்வாயே
காலமெல்ல
ஞாலம்புகழ
கோலமயில
நிலவுந் தமி
முத்தமிழா
புத்தகமிதழ்
நித்தியமாய்
சத்தியங் ெ
நிகரிலாப் ே
ஜகமதில் நீ
அகமகிழ் வ
மகிழ்விற்குளு
 
 

'[III600III)
நல்கு 'கற்பக விநாயகா
ாவெனப் பணிந்தோம்.
னையே, நாமகளே,
நல்லாசி
ாம் நிலைபேறாகி யிங்கு
மணம் வீசுதொல் மொழிக்
யழகு விரிக்குந் தண்மை
ழன்னையே.
லழகுசேர்த்தோம், புதுப்
விரித்துன் பாதத்தில்.
த் தமிழ்ச்சுவை சுகிக்க
காண்டோம்.
பறுடையாய்: இந்த
ன்னழகு கூட்டிட
ாயுழைத்திடு மனைவர்
ந் சமர்ப்பணமாம்.

Page 8


Page 9
நீராரும் கடல்உ நிலமடந்தைக்கு
சீராரும் வதனம் திகழ்பரத கண்ட தக்கசிறு பிறைநு தரித்தநறுந் தில தெக்கணமும் அ திராவிடநல் திரு அத்திலக வாசன அனைத்துலகும்
எத்திசையும் புக இருந்தபெருந் த
பல்உயிரும் பல படைத்து அளித் எல்லைஅறு பர இருந்தபடி இருட் கன்னடமும் களி 356,65TLD606)uJIT
உன்உதிரத்து 2 ஒன்றுபல ஆயிடி ஆரியம் போல்
அழிந்துஒழிந்து
சீர்இளமைத் திற செயல்மறந்து வி
மனோன்மணியம்
 
 

வாழ்த்து
டுத்த
எழில்ஒழுகும் எனத ம்இதில் நுதலும் கமுமே தில் சிறந்த நாடும் னைபோல்
இன்பம்உற ழ் மணக்க மிழனங்கே!
உலகும் துத்துடைக்கினும்ஒர் ம்பொருள்முன் பதுபோல்
தெலுங்கும் ளமும்துளுவும் உதித்துஎழுந்தே
gOLD உலகவழக்கு சிதையாஉன் றம்வியந்து பாழ்த்துதுமே!
பெ.சுந்தரம்பிள்ளை

Page 10
வாழ்க நிரந்தரப்
வாழிய வி
வான மளந்த த
வண்மொழி
ஏழ்கடல் வைப் N இசைகொ எங்கள் தமிழ்ெ
என்றென்று
சூழ்கலி நீங்கத்
துலங்குக
தொல்லை விை
சுடர்க த
Z வாழ்க தமிழ்மெ
வாழ்க த
வானம் அறிந்த
வளர்மொ)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மொழி வாழ்த்து
ம் வாழ்க தமிழ்மொழி
பாழியவே;
நனைத்தும் அளந்திடும்
ழி வாழியவே;
பினும் தண்மணம் வீசி
ண்டு வாழியவே;
மாழி எங்கள் தமிழ்மொழி
றும் வாழியவே;
தமிழ் மொழி ஓங்கத்
வையகமே
னதரு தொல்லை யகன்று
மிழ்நாடே,
)ாழி வாழ்க தமிழ்மொழி
மிழ்மொழியே,
அனைத்தும் அறிந்து
ழி வாழியவே.
- மகாகவி பாரதி
ܦܶܐ

Page 11
எங்கள் தமி
இனிமைத் தமிழ் மொழி எம
இன்பந் தரும்படி வாயத்தந6
கனியைப் பிழிந்திட்ட சாறு
கதியில் உயர்ந்திடயாம் டெ
தனிமைச் சுவையுள்ள சொ
தமிழிலும் வேறெங்கும்யாங்
நனியுண்டு நனியுண்டு காதலி
நாட்டினார் யாவருக்குமே த
தமிழ் எங்கள் உயிர் என்பத
தரமுண்டு தமிழருக்கிப்புவி
தமிழ் எண்ணில் எம்முயிர்ப்
தமிழ் குன்றுமேல் தமிழ் நா
தமிழுண்டு தமிழ்மக்களுண்டு
தமிழுக்கு நாளும் செய்வோ
தமிழ் என்று தோள் தட்டி
தமிழ்வெல்க வெல்க என்றே
 
 
 
 
 
 

து - எமக்கு
ல் அமுது!
- எங்கள்
பற்றபேறு!
ல்லை - எங்கள்
கண்டதில்லை!
மிழ் மீதில்.
(இனிமைத்)
நாலே - வெல்லுந்
3LD(36).
பொருளாம் - இன்பத்
டெங்கும் இருளாம்.
} - இன்பத்
ம் நல்ல தொண்டு.
ஆடு! - நல்ல VK) தினம்பாடு. 学 (இனிமைத்) NS
<ح
- பாரதிதாசன்

Page 12
V
NA
皇
ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــط
ITL T6)6
எங்கள் இந்துக் கல்லூரி வாழ்க கொழும்பு இந்துக் கல்லூரி வா
தமிழ் மொழியோடு ஆங்கிலமும் தக்க முறையில் தந்தே எம் அமிழ்தே எனத்தகும் அறிவினை அறிஞராக எம்மை ஆக்கும்
விஞ்ஞானம் உயர்வியன்கலைக மெய்வரலாற்றோடு எமக்கீந்தே - எஞ்ஞான்றும் நல்ல மக்களாக்கு
எம் அன்னை போன்ற
நாகலிங்கம் நடேசன் வைத்தியர மகாதேவன் இல்லங்களில்
அறிவுடையார் எல்லாமுடையாெ அருளுரையை நிலைநாட்டிடுவே நாட்டின் நலனுக்குழைத்திடுவோ நற்பிரசைகளாய் வாழ்ந்திடுவோட் நாளும் நம் சிவகாமி நடன
சபேசரை வாழ்த்தி இன்புறுவோ
 

லக் கீதம்
வாழ்க வாழ்கவே ழ்க வாழ்க வாழ்கவே
(எங்கள்)
அளித்தே
(எங்கள்)
(எங்கள்)
TLD. (எங்கள்)
象
b. (எங்கள்)
r-RJ

Page 13
N. MANMA
GLE A. 函 PRINCIPA
திரு.ந.மன்மதர அவர்
 
 

(T360T(S.L.E.A.S) கள்

Page 14


Page 15
:
 

Èܢܪܓܐ

Page 16


Page 17
RAMAKRISAN
(Ceylon Bri 40, Ramakrishna Roa Emait. - rkincey
இராமகிருஷ்ண மிஷன் தலைவர்
கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலாை ஒன்று வெளியிடயிருப்பதை அறிந்து மகிழ்
இன்றைய உலகு விஞ்ஞான பொருளாத ஆன்மீகத்திலும், நல்லெண்ணங்களிலும் அமைதியுடனும் மனமகிழ்ச்சியுடனும் பண்புள்ளவனாக்குவதும், பண்புள்ளவனை சுவாமி விவேகானந்தர் கூறினார். இயல் மட்டுமல்லாது ஆன்மீக வளர்ச்சி, சம
பங்காற்றியுள்ளது.
மேன் மேலும் அந்தத் தமிழ்ப்பணியும். வளரவும், அறுகுபோல் வேரூன்றவும் முத்த அதைப்படித்துப் பயன்பெறவும் எல்லாம் வ
வேண்டிக் கொள்வதோடு என்வாழ்த்துக்க
என்றும் இறைப்பணியில்,
(சுவாமி சர்வரூபானந்தா)
 

A MSSYN Phorte - 2588233 nch) 5513805 d, Colombo 6. Fcta - 25.88253
eurekak
AkL0TSiAeiSiSiSASASiSiSeSeSeeSeSeieiSiiSieiSiiSeSeSeSAAA
ன் ஆசிச்செய்தி
ன முத்தமிழ் விழாவினை முன்னிட்டு நூல் ழ்வுறுகிறேன்.
ாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளது போன்று முன்னேறினால் தான் மனித சமுதாயம் வாழ முடியும். பாமர மனிதனைப் தெய்வமாக்குவதும் தான் சமயம் என்று , இசை, நாடகமானது தமிழ் மொழிக்கு }ய வளர்ச்சி ஆகியவற்றுக்கும் பெரும்
சமயப்பணியும் விரிவடைந்து ஆல்போல் மிழ் நூல் சிறப்பாக வெளிவந்து அனைவரும் ல்ல இறைவனின் அருளையும் ஆசியையும் ளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Page 18
ஆசி
இயல் இசை நாடகம் என்பன அறி அவற்றை பண்டைய தமிழர்கள் பாதுகாத் ஒருவன் மனிதப் பிறவியின் பயனை அ அறிவு ஆகிய மூன்று மனிதக் கூறுகளும் ந
இன்று போல் அறிவுக்கு மட்டும் வளர் கவனிக்காதவன் அல்லது உணர்வுகளுக் உடலையும் வளர்த்துக்கொள்ளாதவன் அ உணர்வுகளுக்கும் அறிவுக்கும் இடம் கொடு பொருந்த மாட்டான்.
ஒவ்வொரு மாணவனும் மாணவியும் த ஒருங்கே வளர்ச்சிபெற பிரயத்தனங்கள் எடு முத்தமிழ்ப் பயிற்சியில் மாணவ மாணவி ஊக்கம் காட்டுவது எமது வருங்கால சந்ததி வாழவேண்டும் என்பதாலேயே. அறிவுப் தீர்ந்தால்த் தான் மனிதன் முழுமையும் ஆ
அந்தப் பசிகளைத் தீர்க்கவே இந்த மு உடலையும், இசைநிகழ்ச்சிகள் உணர்வுக: உதவுகின்றன.
முத்தமிழ் விழாவில் பங்குபற்றும் எல்லா விற்பன்னர்களாக விளங்கவேண்டும் என்ப
இனிதே நடைபெற இறை ஆசி கிட்டுவதா

*QafFüğ5
வு, உள்ளம், உடல் சார்பான கலைகள். து போற்றி வளர்த்து வந்ததற்குக் காரணம், டைய வேண்டுமானால் உடல், உள்ளம்,
ல்ல வளர்ச்சி காணவேண்டும் என்பதாலேயே.
ச்சி கொடுத்து உள்ளத்தையும் உடலையும் க்கு மட்டுமே இடம்கொடுத்து அறிவையும் ல்லது உடலை மட்டும் பேணிப் பாதுகாத்து க்காதவன் முழுமனிதன் என்ற விபரித்தலுக்குப்
3த்தமது உடல், உள்ளம், அறிவு ஆகியன க்கவேண்டும். மாணவப் பருவத்தில் இருந்தே கள் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மக்கள் யினர் ஒருபக்கத் தொங்கல் இன்றி முறையாக பசி, உணர்வுப் பசி, உடற்பசி ஆகியன ஆத்மீக அமைதியும் காணமுடியும்.
த்தமிழ் விழா. நடனங்களும் நாடகங்களும்
ளையும், பேச்சுக்கள் அறிவையும் மேம்படுத்த
க் குழந்தைகளும் இதை உணர்ந்து பல்கலை தே என் விருப்பம். உங்கள் முத்தமிழ் விழா
55.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

Page 19
කොළඹ විශේවවිද2300
கொழும்பு பல்கலை THE FACULTY OF EDUCATION O
తది Raదిx it. K. in a is to
Yer No.
*** ఖ* * 4
übaxar gətx3
My Ne.
வாழ்த்துச்
தென்கொழும்புப் பகுதியில் கல்வித்துறையில் வரும் இரத்மலானை இந்துக்கல்லூரி ஆகி நடாத்துகின்ற முத்தமிழ் விழா பெரு வெற்றி
இன்றைய பாடசாலைகளுக்கு ஒரு ‘நவீன உள்ளன. இன்றைய இளைஞர்கள் நவீன வா பொருத்தமான ஆங்கிலம், விஞ்ஞானம், கணி தேர்ச்சி பெறுகின்ற அதே வேளையில், தமது 1 விழிப்புணர்வையும் பெறுதல் வேண்டும். பாடச அணுகுமுறையைக் கையாள வேண்டிய அலி கோளமயமாக்கப்பட்ட உலகில் மாணவர்கே எதிர்மறைக் கலாசாரங்களின் தாக்கத்தை எனது சமூகம், எனது பண்பாடு' என்ற உண போன்ற நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இப்பின் புலத்தில் பாடசாலைகள் நடாத்துகி: பெறுகின்றன. இவை பண்பாடு அம்சத்ை மாணவர்களின் கலை சார்ந்த பல்வேறு ஆற் தருகின்றன. சாதாரண பாடசாலைப் பாடங் ஆக்கத் திறன்களை வெளிக்கொணரும் வா கிட்டுவதில்லை. நிச்சயமாக முத்தமிழ் விழ வெளிப்பாட்டை கண்டுணர முடியும்.
கல்லூரி அதிபர் திரு.ந.மன்மதராஜான் அவர் வழங்கியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படை விழா நிகழ்ச்சிகள் நடந்தேற வாழ்த்துகின்றே
கல்வித்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம். 14-10-2007
 

ලයේ අධ්‍යාපන පීඨය க்கழகக் கல்வி பீடம் F THE UNIVERSITY OF COLOMB(I)
94, කුමාරතුංග මුනිදාස ෂබාවත , ඝකාළෂ 03
LYS eTeLSE JTTLeYS eseMLTLTEc S SeLk0LS SYe TS eeLz eeL0 AS 94, Cumaratunga Mundiasa Mawatha, Colombo 03
செய்தி
சிறப்பான முறையில் கல்வித் தொண்டாற்றி சிரியர்களும், மாணவர்களும் இணைந்து
பெற உளமார வாழ்த்துகின்றேன்.
கடமையும் ஒரு பண்பாட்டுக் கடமையும் ாழ்க்கை முறைக்கும் வேலை உலகுக்கும் தம், தகவல் தொழில்நுட்பம் என்பவற்றில் பண்பாட்டு செல்வங்கள் பற்றிய அறிவையும் ாலைகள் இவ்விடயத்தில் ஒரு சமச்சீரான பசியம் வலியுறுத்தப்படுகின்றது. இன்றைய ர் விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருத்திற் கொண்டு ‘நான்’ எனது நாடு, ார்வுகளை ஏற்படுத்த சிங்கப்பூர், இந்தியா
ன்ற முத்தமிழ் விழாக்கள் முக்கியத்துவம் த வலியுறுத்துகின்ற அதேவேளையில் றல்களை மேடையேற்றும் வாய்ப்பினையும் களைக் கற்பிக்கும்போது மாணவர்களின் ய்ப்புக்கள் பொதுவாக ஆசிரியர்களுக்குக் ாவின்போது, மாணவர்களின் இவ்வாற்றல்
களும் அவருடைய ஆசிரியர் குழுவினரும் பில் வெற்றிகரமான முறையில் முத்தமிழ் )ாம்.
பேராசிரியர், சோ. சந்திரசேகரம், பீடாதிபதி,

Page 20
ALL CEYLON
President: V. Kailasapiliai
Phone: 2575566 (Res.) {Res.)
TFax: 2575472 Email: harionak{igail.com
శివ్ usffy6 ைேத இர்
அகில இலங்கை இந்து
ஆசிச்ெ
"திருவாக்குஞ் செய்கரு
பெருவாக்கும் பீடும் டெ
ஆதலால் வானோரும் . காதலால் கூப்புவர்தங்
கொழும்புத் தலைநகரில் தலைசிறந்த பாடசா6ை இரத்மலானையும் சிறந்து விளங்கி வரும் வே மைந்தர்களாகத் திகழ்கின்ற இப்பாடசாலைச் சமூ வெளியிடுகிறார்கள் என்பதை எண்ணித் தமிழன்’
இப்பாடசாலையில் இருக்கின்ற குழந்தைக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தித் தாம் பெற்றெடு எந்த விழாவிலும் முன் நின்று உழைக்கின்றனர். இ ஓங்கி வளர்ந்திருக்கிறதென்பதற்குச் சான்றாக அமை இப்பாடசாலையில் இயங்கும் விடுதியில் வதியும் கழகஞ் சென்று பல துறைகளிலும் மேலோங்கியிரு இப்பாடசாலைச் சமூகம் வளமுடன் வாழ இந்துமf வேண்டி நிற்கின்றேன்.
"தண்டமிழ் காக்க வென் தரணியில் தோன்றி வண்டமிழ் சங்கந் தன்னி வழமைகள் வகுத்தி எண்டிசை போற்றும் வண் எழில் விழா வமைத் தொண்டினால் உயர்ந்திட் தொல்புகழ் தொகுத்
auayba5 2
 
 

雇一
Aj Mj
HINDU CONGRESS
hony. General Secretary: hony, reasurer: Kandiah Neelakan dan V. Kandiasany
TPhone: 2580807 (res. 2371 100 (off.) T'Phone:2588620
TFax. 237111, or 2371122 Email neetasri.lanka.net
மாமன்றத் தலைவரின் சய்தி.
மம் கைகூட்டுஞ் செஞ்சொல் ருக்கும் உருவாக்கும் ஆனை முகத்தானைக்
yy
60)8E.
லகளின் வரிசையிலே கொழும்பு இந்துக்கல்லூரி |ளையிலே இந்து சாம்ராச்சியத்தின் இந்துவின் மகத்தினர் தமிழுக்கு விழா எடுத்து மலரொன்றை என்ற வகையிலே பெருமிதம் அடைகின்றேன்.
ளும், அதிபர், ஆசிரியர்களும் எம் மன்றத்துடன் த்த பிள்ளைகள் போல் எம் மன்றத்தால் எடுக்கும் இத்தன்மை இப் பாடசாலையில் சைவமும் தமிழும் கின்றது. மேலும் எமது மன்றத்தின் அனுசரணையில் பலமாணவர்கள் இங்கு கல்வி பயின்று பல்கலைக் க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேன்மேலும் மன்றத்தின் தலைவர் என்ற வகையிலே நல்லாசி
னாரகள.
LTJ856.
60) D திட்டார்கள். _ார்கள் திட்டார்கள்.”
1ளமுடன்.
வி.கயிலாசபிள்ளை
தலைவர் அகில இலங்கை இந்து மாமன்றம்

Page 21
இந்து வித்திய HINDU E DU CA
- COLC
(Estd.
BOARD OF (
PRESIDENT : S. Ramachandran SECREARY
Phone: 25892.58 Phone: 2580807(res) Fax: 23711 - nee VCE PRESIDENT: S. Panchadoharavel
ASST. SECRETARY :
MEMBERS: N. Sivakurunathan
6) T955
இரத்மலானை புண்ணிய பூமியில் எ பேணி எமது சமய வழி வாழ்வைக் கற்றறிந் இந்து வித்தியாவிருத்திச் சங்கம் ஆரம்ப நூற்றாண்டுக்கு மேலாக பல எதிர் நீச்சல்க நிறைவேற்றி வருகிறது.
ஆண்டு தோறும் இக்கல்லூரி மாண முத்தமிழ் விழாவும் ஒன்றாகும். இவ்விழாவின் அறிந்து அகமகிழ்ச்சி அடைகின்றேன். இம் பங்கு பற்றச் சந்தர்ப்பம் தரப்படுவது அ6 வளர்த்திட வழிவகுக்கிறது.
இவ்வருடமும் கல்லூரி முன்றலில் எழு அருளால், கல்லூரி முதல்வரின் வழிகா விழா சிறப்புற நடந்தேற ஆண்டவனருள் வைப்பதில் திருப்தி காண்கிறோம்.
 

சிவமயம்
ா விருத்திச் சங்கம் ATIONAL SOCIETY
MBO -
1951)
GOVERNORS
Kandiah Neelakandan TREASURER : V. Kandasamy
2371 100 (Off) Phone: 2586620
agmnlaw.k
ASST.TREASURER : M. Kanapathippillai Dr. P. Murugadas
K.T.M. Karuppiah Pilai S. Dhanabalaa
ச் செய்தி
மது இளம் சந்ததியினர், இந்துப் பண்பாடு து உய்ய வேண்டுமென்ற பெருநோக்கோடு பித்த கொழும்பு இந்துக்கல்லூரி, அரை ளுக்கும் ஈடு கொடுத்து அந் நோக்கத்தை
ாவர்கள் எடுத்து வரும் பல விழாக்களில் னை முன்னிட்டு மலர் ஒன்று வெளியிடுவதை
முயற்சிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் வர்களின் கலைத்திறனை பல நோக்கில்
ழந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானின் ட்டலில், கொழும்பு இந்துக் கல்லூரியில் வேண்டி, எமது வாழ்த்துக்களை அனுப்பி
கங்கையா நீலகண்டன்
நதை
செயலாளர்

Page 22
M. Satchi“ Deputy Mí "isurupa
கெளரவ பிரதிக் கல்வி
(பா.உ) அவர்க
முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங் வளர்ச்சி கண்டது போல் இரத்மலானை இந்து கலைச்சங்கம் முத்தமிழ் வளர்ப்பது கண்டு ந
தமிழ் மொழியின் அழகையும், தமிழ்க்கலைக சித்தரிக்கும் கொழும்பு இரத்மலானை இந்துக்கல் என்மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து
பாடசாலையில் மொழிவிருத்தியை மேம்படுத் பருவத்திலிருந்தே பயின்று கொள்ள கலைவி மிக்க களமாக அமைகின்றன. இம்முத்தமிழ் வ வெளிக்கொணரும் வண்ணம் கவிதை, சிறு 8 பாராட்டுகின்றேன்.
இரத்மலானை இந்துக்கல்லூரியினால் நட தம் பெருமை கூறும் விழாவாக இனிதே நடந் கொள்கின்றேன்.
w
༥༽།། ད།/༄། N/へ
மு. சச்சிதானந்தன் பா.உ
பிரதிக் கல்வி அமைச்சர்
奪リeき。
Ministry of Education ”sär:apayä”
8.attaramitilla. 瓮, Q盘组发*84然?铨{》2熊&6型52 Fax. 01278487
 

thandarmthan - MA.P.
inister of Education ya", Battaramulla.
அமைச்சர் மு. சச்சிதானந்தன் ளின் ஆசிச்செய்தி
கம் ஆகிய சங்கங்கள் ஊடாகத் தமிழ் மொழி துக்கல்லூரியின் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ான் பேருவகை கொள்கிறேன்.
ளின் நுணுக்கங்களையும் சமகால வாழ்வியலையும்
லூரியின் முத்தமிழ் விழா மலர் வெளிவருவதையிட்டு க்கொள்கின்றேன்.
த்த எமது பண்பாட்டு விழுமியங்களை மாணவர்கள் விழாக்களும் இவ்வாறான வெளியீடுகளும் பயன் விழா மலரிலே மாணவர்களின் எழுத்தாக்கங்களை கதைகள், கட்டுரைகள் இடம்பெறுவதையும் நான்
ாத்தப்படும் முத்தமிழ் விழா தலைநகரின் தமிழர் தேற எனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
A /
"مما
Äesidesee: Residences 4. Fడ్డth భ4, 9, *áxia Kóči,
šatšakraweda, Siri tarka. asričiarawi, Sri árka, 鲑, Q5?2322狐Q8AQ572芝32夺$穹多寮酸签缀了魔22209&AQS?2232GQ?/Q372233密斯 Fax; 0S 288 ax: Si 22228.
蟹《筠合 g亨?3Q笠组梦受令 }obč* ??? 332 38??

Page 23
හින්දු ආගමික හා සංස්කෘතික 6jiógiejFIDU, 356OrajFrJ 913 Department of Hindu Relig
apdascist
tusselt. J HYTŲ 255.2643
Oirector Coteases -
தொலைநகல்
ecs) Fax
6.Jf gl 255.264
General f
මෙග් අහංකය a cందాcది
எனது இல உமது இல
My No Yotir No
95g|SLDu B6) திணைக்களப்பணிப்ப
நவயுகத்தில் வாழுகின்ற, எமது தமிழ் இளம் ச எங்கள் கலை, கலாசார, பாரம்பரியங்களின் மக என ஐயுறவு கொள்ளவேண்டியுள்ளது. நீண்ட மொழியுடன், அதன் கலைகள் பற்றிய தேடல்க6ை தெரியப்படுத்தியேயாக வேண்டும். ஒவ்வொரு இசை, நாடகங்கள் மீதான ஆர்வத்தினையூட்ட எனச் சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இ
மென்மையும் மனதுக்கு ரம்மியமூட்ட வல்ல பார அந்நிய இசை மோகத்தில் மூழ்குவதால், உள இருக்கிறார்கள். செந்தமிழில் நல்ல பேச்சுக்கள் கொண்ட நாடகங்களையும் உருவாக்க நாம்
சமூகத்தில் நல்ல அமைதியான ஆனால் திடம வேண்டுமாயின், நல்ல கல்வி ஞானமுடன் ஒரு வரப்பிரசாதமாக அமைந்த பெரும் கொ
இதனாலே எமது முன்னோர்கள் தமிழ்மொழி ரசனை உணர்வுடன் புகட்டியிருந்தார்கள். இந்த மன்றத்தினரால் கொழும்பு இந்துக்கல்லூரி மாணவர்களின் முத்தமிழ் மேல் உள்ள ஆ மாணவர்களிடையே மறைந்திருக்கும் கலை செய்வதற்காக, அவர்களது முயற்சியின் வெளிட் அதற்கான அரிய முயற்சி செய்த தமிழ் இ6
ட வாழ்க தமிழ்!
کسی پیv
சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர்
 

) කටයුතු දෙපාර්තමේන්තුව லுவல்கள் திணைக்களம் ious and Cultural Affairs
ඊමේල් ................. மின் ஆஞ்சல் } hindudir(ayahoo.ccm E-Mai
ce8).8) că28)co
363)633fuig,6Tilia Weste
Čapor திகதி }
Date
2552825
www.hindu dept.gov.lk
ாசார அலுவல்கள் ாளரின் ஆசியுரை
Fந்ததியினர் நவீன நாகரிகத்தின் தாக்கத்தினால் த்துவத்தை உணராமல் வாழ்ந்து வருகிறார்களோ , நூற்றாண்டுக் கால பழமை வாய்ந்த தமிழ் ாப் பெரியோர்கள், இளைய தலைமுறையினர்க்குத் இல்லந் தோறும் பிள்ளைகட்கு தமிழ் இயல், , என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் இருக்கின்றோம்.
ம்பரியத் தமிழ்ப்பண் இசைகளை மறந்து அலறும் ா, உடல் வளம் குன்றுவதை ஏனோ அறியாமல் ளையும், அதன் மூலம் நல்ல கருத்துக்களைக்
முயலவேண்டும்.
ான, மன வலிமை உள்ளவர்களை உருவாக்க கலைஞானமும் இணைந்து கொண்டால் அது டையேயாகும்.
யை முப்பிரிவுகளாக்கி மக்களுக்கு அதனை
வகையில் கொழும்பு இந்துக்கல்லூரி இலக்கிய
சார்பில் வெளியிடப்படுகின்ற சிறப்பு மலர் ர்வத்தினை அதிகரிக்கும் என நம்புகின்றேன். ) ஞான ஆர்வத்தினை வெளிக் கொணர்வு பாடாக அமைந்த இந்நூல் சிறப்புற அமையவும், ஸ்க்கிய மன்றத்தினருக்கும் எனது நல்லாசிகள்.
வளர்க என்றும்!

Page 24
கொழும்பு மயூரபதி பத்திர அறங்காவல
வாழ்த்து
இன்றைய அவசரயுகத்தில், விஞ்ஞான யு சிந்தனைகளோடும் தமிழுணர்வோடும். வளர் நிறைவேற்றுவதில் பாடசாலைகளுக்கு ( நிறைவேற்றி வரும் பாடசாலையாக கொழு மகிழ்ச்சிக் குரியதாகும். ஆலயமொன்றை இயல்பாக உருவாக்கி இப் பாடசா6 கைங்கரியங்களுக்காகப் பல சவால்களுக் திரு.ந.மன்மதராஜனும் ஏனையோரும் பா
கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானை வெளிக்காட்டும் விதமாக முத்தமிழ் விழாை வெளியிடுகிறார்கள். இவை மாணவ
மாணவர்களது பல்துறை ஆற்றல்களை
அமைக்கின்றன. எதிர்காலத்துக்குரிய ஆ இவ்வகையில் முத்தமிழ் விழாவும் சிறப்பு மயூரபதித் தாயின் ஆசிவேண்டி வாழ்த்து
மயூரபதி பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கொழும்பு.

காளி அம்பாள் தேவஸ்தான ர் வழங்கிய ச் செய்தி
கத்தில் இளைய சமுதாயத்தினரை ஆன்மீக ாத்தெடுப்பது அவசியமாகும். இக்கடமைகளை முக்கிய பங்குண்டு. அப்பங்கை சிறப்பாக ம்பு இந்துக்கல்லூரி இரத்மலானை திகழ்வது அமைத்து சைவ, தமிழ்ச் சூழல் ஒன்றினை லை இயங்கி வருவது கண் கூடு. இக் கு முகங்கொடுத்து உழைத்து வரும் அதிபர் ாராட்டிற்குரியவர்கள்.
ா மாணவர்கள் இன்று தமது திறன்களை வ நடாத்துவதோடு, சிறப்பு மலர் ஒன்றையும் வாழ்வில் மிக அவசியமானவையாகும். வளர்க்க இத்தகைய செயற்பாடுகள் களம் ஆற்றல்களை இவை உருவாக்குகின்றன.
மலர் வெளியீடும் சிறப்புற எல்லாம் வல்ல கின்றேன்.
பொன். வல்லிபுரம், ஜே.பி. அறங்காவலர்.

Page 25
வாழ்த்து
'வேழமுகத்து விநாய
கொழும்பு மாநகரிலே ஏனைய பாட இந்துக்கல்லூரி இரத்மலானைக்கு உண்டு. தமி உருவெடுத்ததே இக்கல்லூரி.எந்த நோக்கத் அது நன்கு நிறைவேற்றப்பட்டு வருவதை சைவத்தையும் முழு மூச்சாகக் கொண்டு இ பலர். அதில் உருவெடுத்தவர்களில் நானும் முத்தமிழுக்கு விழாவெடுத்து முழுமூச்சாய் மு வெளியிடுகிறார்களெனும் போது பெருமிதம்
ஆசிரியர்கள், இங்கு கல்வி பயிலு பாரம்பரியங்களைப் பேணிக்காத்து வருகின் விழாக்களினுாடே காணக்கூடியதாகவுள்ளது. நினைந்து நந்திக்கொடி ஏற்றப்பட்டு, நந்திக்கெ இறை சிந்தனையுடன் விழாவை ஆரம்பிப் நிறைவேற்றுவதையும் காணக்கூடியதாகவும் இ
இன்றைய இளைஞர்கள் நாளைய தலை வளர்த்தெடுக்கின்ற இடமாக கல்லூரிகள் வி இந்துக்கல்லூரி இரத்மலானையில் உருவெடுக் தமிழை வளர்த்து வருகிறார்கள் என்றால் அ
வாழ்க இந்துவீண் முதல்வர், ஆசா.
‘தமிழுக்கு அமுது எ தமிழ் இண்பத் தமிழ் இந்

ச் செய்தி
கனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்’
சாலைகட்கு இல்லாத சிறப்பு கொழும்பு ழ் நெஞ்சங்களின் அரும் பெருஞ் சேவையால் துக்காக இக்கல்லூரி உருவாக்கப்பட்டதோ நாம் கண்கூடாகக் காணலாம். தமிழையும் வ் இந்து சாம்ராஜ்யத்தில் உருவானவர்கள் ஒருவன் என்ற வகையில் தமிழ் மன்றத்தால் )த்தமிழையும் சுமந்து முத்தான மலரொன்றை கொள்கின்றேன்.
ம் மாணவர்கள் யாவரும் சைவத்தமிழ்ப் றார்கள் என்பது, அவர்கள் நடாத்துகின்ற
விழாக்களின் ஆரம்பத்திலேயே சிவனை ாடிகளால் விழா மண்டபம் அலங்கரிக்கப்பட்டு பதும், நந்திதேவர் அவ்விழாவை இனிதே இருக்கும்.
)வர்கள். இவ்விளைஞர்களின் நற்பண்புகளை ளங்குகின்றன. அந்த வகையில் கொழும்பு கின்ற மாணவர்கள் சைவப்பாரம்பரியத்தோடு து மிகையாகாது.
ண்கள். வளர்க இந்துவிண் மைந்தர்கள்.
ர்று பெயர். அந்தத் 5ண் உயிருக்கு நேர்.”
இரத்மலானை இந்துவின் மைந்தன்,
சின்னத்துரை தனபாலா.

Page 26
ல்லூரி முதல்வ
ཟོ་ "u/rpassig 6luditio) இனிதாவசிதங்கும் :
உலகில் வழங்கிவரும் சில தொன்மையா எமக்குப் பெருமை தருவதாகும். இலக்கிய வள தற்கால அறிவியல் யுகத்திற்கு ஏற்பவும் தன்னை தமிழ் விளங்குவது சிறப்பானதாகும். இத்தகைய வளர்த்தெடுப்பதில் எமது கல்லூரி அன்று முத
தலைநகரில் தமிழ், இந்து மாணவர்கள் நோக்கில் 1951ஆம் ஆண்டு இந்து வித்திய கல்லூரி பலதடைகள் இன்னல்களைத்தாண்டி இ எமது கல்லூரியில் கல்விகற்ற பல வசதிகுறைந்: பொறியியல், விஞ்ஞான, வணிக, கலைப்பீடங்க அது மட்டுமன்றி பலர் பட்டயக்கணக்காளர் கள இது எமக்கு மகிழ்வைத்தருவதாகும்.
கொழும்பு மாநகரில் தமிழ் நல்நெஞ சாம்ராஜ்ஜியத்திலிருந்து தமிழையும், சைவத்தை மைந்தர்கள் இன்று சர்வதேச ஒலிபரப்பு நி6ை தமிழை வளர்க்கிறார்கள் என்றால், அது எ அத்திவாரமேயாகும் என்பது மிகையல்ல. ெ விதையாகவும், எழுந்தால் வேங்கையாகவும் மைந்தர்களும், இந்துவின் ஆசான்களும் இன மலரவைக்கிறார்கள் என்பதை எண்ணி அகம
எமது கல்லூரியின் இணைப்பாடவிதான ெ செயற்பாடுகளும் பாராட்டிற்குரியன. இன்று வெ சிறப்பாக வெளிவர உழைத்த ஆசிரியர்கள் இத்தகைய முயற்சிகள் ஊடாக மாணவர்கள் எல்லாம் வல்ல கற்பக விநாயகன் அருள்வே
வாழ்க தமிழ் வளர்:
 

ரின் ஆசிச்செய்தி.
விலே தமிழ் மொழிபோல் தாணோம்.”
ன மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகும் என்பது மும் இலக்கணநிறைவும் கொண்டதாக மட்டுமன்றி ா நெகிழ்வுபடுத்திக் கொள்ளக்கூடிய மொழியாகவும் தமிழ் மொழியை இளஞ்சமுதாயத்தினர் மத்தியில் 5ல் பங்காற்றி வருகின்றது.
தனித்துவத்தோடு கல்வி பெறவேண்டும் என்ற ா விருத்திச்சங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட எமது இன்று வெற்றிநடைபோடுவது மகிழ்விற்குரியதாகும். த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிப் ளுக்குச் சென்று உயர்கல்வியைப் பெற்றுள்ளனர். ாகவும், ஏனைய துறைகளிலும் முன்னேறியுள்ளனர்.
ந்சங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்து யும் தம்மூச்சாகக் கொண்டு உருவாகிய இந்துவின் Uயங்களிலும் தமிழ் மொழியின் தனித்துவத்தோடு மது கல்லூரியில் தமிழ் மன்றத்தால் இடப்பட்ட வட்ட வெட்ட தழைப்பவன் தமிழன். விழுந்தால் எழுவான் என்பதற்கிணங்க இன்று எம் இந்துவின் 1ணந்து பல்வேறு அம்சங்கள் அடங்கிய மலரை கிழ்கின்றேன்.
சயற்பாடுகள் பலவற்றில் தமிழ் இலக்கிய மன்றத்தின் ரியாகும் முத்தமிழ் விழா மலரான "இந்து சாகரம்” மாணவர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேன். தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வார்களாக: ண்டி வாழ்த்துகின்றேன்.
இந்து சாம்ராஜ்ஜியம்!!
ந. மன்மதராஜன்,
முதல்வர்.

Page 27
பிரதி முதல்வரின்
“தமிழன் என்றெ
தனியே அவர்க்கெ
தமிழருக்கென்று உருவெடுத்த எமது மேதைகளை உருவாக்கியது. எம்சாம்ராச் சூறையாடப்பட்டது. ஆனாலும் இன்று தை பாடசாலையாக திகழ்கின்றது என்றால் அந்தக் ஆசான்களுக்கும் கொடுக்கின்ற அருளே ஆகு
இக்கல்லூரியின் பிரதி முதல்வராக இரு நான் பெற்ற பாக்கியம். இங்கு கல்வி கற்ற பல்கலைக்கழகம் வரை கொண்டு சென்ற ே மகிழ்வடைகின்றேன். எனது காலகட்டத்திலேே உருவெடுத்தன. இவற்றின் மூலம் மாணவர் வெளிப்படுத்தியமை பெருமைக்குரிய விடயம
அந்த வகையிலே தமிழ் மன்றம் தனக்கெ பாடசாலையின் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து அவ்விழாவிலே இந்துவின் சாம்ராச்சியத்தில் ஆசான்களும் ஒன்றிணைந்து ஒரு நூலை வெளி
இந்துவின் சாம்ராச்சிய முதல்வருக்கு கிடைத்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றே6 சிறக்கவும் முத்தமிழ்விழா மலர் மலர்ந்து மன
“தமிழ் அன்னை பெற் தவப் புதல்வர்கள் தம தனித்துவமாய் உருவ தழைத் தோங்கி வளர
 

வாழ்த்துச்செய்தி.
ாரு இனமுண்டு ாரு குணமுண்டு’
கல்லூரி, ஒரு கல்லூரியாகத் திகழ்ந்து பல சியம் கறுப்பு யூலையில் கயவர்களால் லநகரில் தலைநிமிர்ந்து தன்னிகரற்ற ஒரு கற்பக விநாயகன், பாடசாலை முதல்வருக்கும், நம்.
நந்து செயலாற்றக் கிடைத்தது என்வாழ்வில்
ஆதரவற்ற எத்தனையோ குழந்தைகளைப் பறு எனக்குக் கிடைத்தமையையிட்டு பெரு யே முதல்வரின் துணையுடன் பல மன்றங்கள் ாகள் தமது அகப் புறச் செயற்பாடுகளை ாகும்.
ன்று ஒரு தனியிடத்தைப் பெற்று வருடந்தோறும் து முத்தமிழுக்கும் விழா எடுத்து வருகின்றது. ல் உருவெடுத்து வருகின்ற மைந்தர்களும் யிடுவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
பிரதி முதல்வராக இருந்து சேவையாற்றக் *. பைந்தமிழுக்கு முடிசூட்டும் முத்தமிழ் விழா ாம் வீசவும் வாழ்த்துகின்றேன்.
றெடுத்த க்கென்று ாக்கிய கல்லூரி ட்டும்.’
சி. ஆ. சோதிலிங்கம், பிரதி முதல்வர்.

Page 28
விரித்தாய்.
'மணிவிழா' நோக்கிப்
செய்யுமெங்கள் ‘இ பணிசிறக்க, கல்லூரிக்
கைவண்ணமாய் இ அணிசெய்யும் ‘முத்தமி வாழ்த்துரைத்தோம் பணியாற்சிறந்து பல்லா பெயர்பொறித்து, ந
நித்திலமாம் ஈழமணித்
தலைமைப் பதிதல் சொத்தாய்க் கல்விதை பெரியோர் கூடியன வித்தியா விருத்தி, “இர ஈன்றவிரு பள்ளிக தந்த “பம்பலப்பிட்டிப்ப6 கல்விக்காய் “இரத்
உயர் எண்ணங் கொண நனவாய் மலரப்பலி வியப்புறு வண்ணம் பன தன்பெயர் நிலைந மயங்குறு காலமெனக்
தொடர்ந்து சிலவா அயர்விலா உழைப்பாலி “மன்மதராஜன்’ எ
இரவல் இடத்தில் இரு
தானெடுத்த பள்ளி அரவணைப்பார் துணை “குணவர்த்தனா’ : வரலாறு பேசும்வண்ண பள்ளிதனைக் குடி பரம்பொருளாம் “கற்பக கல்லூரிதனைத் த
 

ല്ല-\=
இணையற்று வாழ்கவே,
Ju 600T(6b
இரத்மலானை இந்து'தன்
கவினாளர்
}தழ் விரித்திங்கு பாங்குற ழ் மலரில்’ கவி
), கல்லூரித்தாயே!
ண்டு நின்
நிலைத்து நீடு வாழ்கவே!
திருநாட்டின் ரில், இந்து மாணவரருஞ் னப் பெற்றிடவேண்டிப் )மத்த சங்கமாம் இந்து ரட்டை மகவெனவே” ளாம்; ஆரம்பக் கல்விதரத் ள்ளியும்" உயர் 5மலானைப்பள்ளியும்’ சிறந்தனவே;
டோர் கனவு
U சாதனையாளரை டைத்தளித்துத் ாட்டிய கல்லூரிக்கோ கறுப்புயூலையதைத் ண்டுகள் இருள் கவிக்க ) புதுப்பிறவிதர னுமற்புதன் தோள்கொடுத்தார்.
பத்தைந்து பேருடனே தனைப் பெருமுயற்சியுடன் யுடனே பேராளன் உதவிதரத்தாய்மண் மீட்டு ம் சொந்த வீட்டிற் யேற்றி, தரவைகள் நிரவி னை'க் கொலுவேற்றிக் லைநிமிர வைத்த தலைவ வாழி;

Page 29
செம்மைசால் பணியியற்று விருத்திச் சங்கமொடு எம்சிறார் சிறக்க சக்தி இ அன்பாய் ஆதரவற்ற தம்மகவெனவே அரவனை களமமைத்த நிகரில அம்மையே, காலமெலாம்
சான்றோர் மனம்நிை
பயனுறு பணிகள் பலவா அமைத்தனரே பலபி வியப்புறு விஞ்ஞானக் கல ஆய்வு கூடமும் கண நயப்பா யாங்கிலக் கல்வி கற்கை மையமும், ந நயங்காண நூலகமுமாய்
கல்லூரிப் பணிகளெ
மாண்புறு மன்றங்கள் பல மாணவர்தம் இயலின பண்பாட்டு விழுமியமும்
திறன்களும் வளரக் வண்ணமுறு தமிழ்மன்றெ வணிக மன்றங்களுட ஆன்மீக நெறிதரும் இந்து கிறிஸ்தவ மன்றங்களு
திறனாளர் எழுத்துக்களெ இளையோர் திறன் 6 இறவாத புகழ்தேடும் பணி மலருமிவ் "இந்து சா பரப்பிப் பயன் விளைக்க
'கற்பக விநாயகன் அற்புதமாய் மலர்க வென்
வாழ்த்துதிர்த்தோம்; ச
 

ம் ‘வித்தியா }, இந்துமா மன்றமும் }ல்ல மமைத்து
மழலைகளை மகிழ்வாய் னத் துயர்வுதரக் Tப் பணிதரு கல்லூரி நிலைத்து றத்து வாழ்கவே,
ற்றுதற்காய் ரிவுகள் பெரு வளர்ச்சியாய்; ஸ்விதனை வளர்க்க ரினி மையமொடு
தரக் நவில் தொறும் நூல்
விரிந்த ன்றும் சிறந்து வாழ்கவே,
விரிந்து )ச நாடகத்திறனொடு அறிவியற் களம் தந்தனவே; மாடு விஞ்ஞான னே இளமையில்
இஸ்லாமிய ரூம் என்றுஞ் சிறக்கவே,
T(6 வளர்க்கும் வகையுமாகி; ரியாக கரமெ' ன்றும் மணம் 5 வெங்கள் கருணையாலே
ாறே
சிறந்து நீடு நிலைக்கவே,
சிவகுருநாதன் கேசவன்,
B.A. (Hons).Sp. Trin. Tamil. Dip.in. Ed. (Merit) ஆசிரியர்

Page 30
பொறுப்பாசிரி
இயற்கை அன்னை எழிற் கொடையாக வழ மெல்ல வருடி இன்னமுதப் பாட்டிசைக்கு பெருமையையும் பறை சாற்றியபடி, வந்தாரை தலைநிமிர்ந்து நிற்கிறது.
இந்துவின் மடிதனில் தவழ்ந்து கல்வியெ கலைகள் பயின்று, பயன் கலைகள் தெரிந்து உலகெலாம் விளங்கிடும் வண்ணம் இந்துவின்
இந்துக் கல்லூரியின் இத்தகைய வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. கல்லூரி நல6ை துணை நிற்பதனால், இந்துக் கல்லூரியின் நிகழ் மாணவரின் திறன்களை வெளிக்கொணர மன்றங்க மன்றங்கள் உருவாக்கப்பட்டன.
ஆரம்ப காலத்தில் திரு. ரவி ஆசிரியர் அவ இருந்து, தனது பணியினைச் செவ்வனே ஆற் ரவி ஆசிரியை அவர்கள் அப்பணியினை ஏற்று பின்னர், 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் அவர்கள் அப்பணியைப் பொறுப்பேற்று, தமிழ் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தில், முத்த குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு முதல் தமி
தமிழ் மன்றம் மாணவரது படைப்பாக்கங்களு திறமைகளுக்குச் சந்தர்ப்பம் அளிக்கும் வகை மன்றம் கூட்டப்பட்டு, நிகழ்ச்சிகள் மேடையே இரசிப்புத்திறன், எழுத்துத் திறன், பேச்சுத் திற திறன், அறிவிபுத் திறன் போன்றவற்றை வெ விளங்குகின்றது.
 

ங்கியுள்ள இரத்மலானை பதியினில் இளங்காற்று ம் இந்துக் கல்லூரி தன் பழமையையும், வாழ வைக்கும் பெருநிதியாய், கம்பீரமாய்,
னும் அமுதினை அகத்தால் உண்டு, கவின் , ஒழுக்கம் என்ற உயர் குன்றிலிட்ட தீபமாய், மைந்தர்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள்.
க்கு முதல்வரின் அயராத உழைப்பே காரணம் னயே கருத்தாய்க் கொண்டு, என்றும் எமக்குத் >வுகள் காலத்தின் பதிவுகளாய்த் திகழ்கின்றன. ளின் தேவையை உணர்ந்த முதல்வர் அவர்களால்
ர்கள், தமிழ் மன்றத்திற்குப் பொறுப்பாசிரியராக றினார். அவரைத் தொடர்ந்து, திருமதி. சுசீலா 1, 1999 ஆம் ஆண்டு வரை ஆற்றினார். அதன்
முதல் திருமதி. சு. சகாதேவன் ஆசிரியை p மன்றத்தைத் திறம்பட நடாத்தினார். அவர் தமிழ் விழா மிகவும் சிறப்பாக நடந்தேறியமை ழ் மன்றப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
நக்கு ஒரு களமாகத் திகழ்கின்றது. மாணவரது யில், ஒவ்வொரு மாதமும் இரு முறை தமிழ் ற்றப்படுகின்றன. மாணவரது கேட்டல் திறன், ன், நடிப்புத் திறன், வாசிப்புத் திறன், விவாதத் ரிப்படுத்தும் களமாக தமிழ் மன்றம் அமைந்து

Page 31
மேலும் இத்திறன்களை வளர்க்கும் மு நடாத்தப்பட்டு, பரிசுகளும், சான்றிதழ்களும் பாடசாலைகளாலும் நிறுவனங்களாலும் நட பங்கு கொள்ளச் செய்யும் பணிகளும் இம்ம6
6TLD95) LITL3, T60)6) LDT600T6) lifeb6il, LITL3TT60)6) இலங்கை ரீதியாகத் தமிழ் மொழித் தினப் போட் இத்தகையை போட்டிகளில் ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து
அண்மையில் றோயல்கல்லூரியினால் நட கல்லூரி மாணவர்கள் மிகச்சிறந்தமுறையில் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளஞ் சமுதாயம் தமிழ் ெ மனங்கொண்டு, பாரம்பரியம் பேணி, திறன்மி பண்புகெடா பவித்திரத் தன்மையுடன், பார்டே மன்றத்தின் நோக்கமாகும்.
சீரிய பணியெனில் சிந்தை மகிழ்ந்துதவுட தமையையிட்டு, பேருவகை கொள்கிறேன். முத்தமிழ் விழா சிறப்புடன் அமையவும், முத் உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
நந்நமிழ் அண்ணைக்கு ந எல்லாம் வல்ல தந்பக விநாயகரி

DöbLDITEbü uTLƏFAT 60)6u) LDLLÜı (3LuETL" şöb6
வழங்கப்படுகின்றன. இது தவிர, அயற்
ாத்தப்படும் போட்டிகளில், மாணவர்களைப்
றத்தினால் நிறைவேற்றப்படுகின்றன.
மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம், அகில டிகளில் பங்குபற்றி, பரிசில்கள் பெற்றுள்ளனர். மாணவர்களைப் பங்குகொள்ளச் செய்து,
வருகின்றனர்.
ாத்தப்பட்ட தமிழ்நாடகப் போட்டியில் எமது b நடிப்பாற்றலை வெளிப்படுத்திப் பலரது
மாழியின் தொன்மையையும், சிறப்பையும் க்க பண்புடன், சவால்களைச் சமாளித்து, ாற்ற வாழும் வகையில் செய்வதே, எமது
) முதல்வரின் ஆசி எம்மலருக்குக் கிடைத் தமிழ் அன்னைக்கு மகுடம் ஆட்டி மகிழும் தமிழ் விழா மலர் மலர்ந்து மணம் வீசவும்
ாசிமருக்கும் விழா சிறக்க ர் பொந்யாதங்களைப் பணிகிண்நேண்.
சா. பிரபாகன், பொறுப்பாசிரியர், தமிழ் இலக்கிய மன்றம்.

Page 32
இந்து என்னும் நந்தவனத்தில் பூத்துக்
சுகந்தத்தைத் தாங்கி வரும் இந்நூலினுடாகச்
"கலை பயின்று நடை
சிரந்தனிலே சிந்தாமை
சிங்காரமாய் மணிமேக
பூந்தளிர் கரங்களில்
பாவலரின் பாடலிலே
காதுகளிலே குண்டல
நடைபயிலும், தமிழ்த்தாயானவள், இற்றை
காலத்திலிருந்தே மன்னர்கள், முனிவர்கள்
வளர்த்தெடுக்கப்பட்டவளாவாள்.
அன்று சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர்
எமது தமிழ் மன்றமானது, சிறப்புற வெற்றிநடை
கூறி, வழிப்படுத்துகின்ற கல்லூரி முதல்வர் திரு
இலக்கிய மன்றப் பொறுப்பாசிரியர் திருமதி. 8
முத்தமிழ் விழாவானது சிறப்புற அமைய
‘லங்கள் வாழ்வும்
தமிழ் எண்று சங்கே
 

தலுங்கும் மலர்களாகிய எமது ஆக்கமெனும்
சந்திப்பதில் உவகையுறுகிறேன்.
பயிற்றி நடனமிடுகின்றாள் தமிழ்த் தாய்.
Eயைச் சூடி, கால்களில் சிலம்புதனை அணிந்து,
கலையை இடையிலே புனைந்து,
வளையாபதி குலுங்க,
மதிமயங்கி
ங்கள் நளினமாய் அசைய,”
றக்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட
ர், புலவர்கள், அறிஞர்கள், முதலியோரால்
இன்று மன்றம் அமைத்து தமிழ் வளர்க்கின்றனர்.
போடுவதற்குத் தகுந்த நேரங்களில் ஆலோசனை
ரு. ந. மன்மதராஜன் ஐயா அவர்களுக்கும், தமிழ்
Fா. பிரபாகன் அவர்களுக்கும் எம் நன்றிகள்.
கற்பக விநாயகரின் தாள் பணிகின்றேன்.
வளமும் மங்காத
முழங்கு”
நாகேஸ்வரன் சங்கீதன்,
தலைவர். தமிழ் இலக்கிய மன்றம்.

Page 33
செயலாளர் இ
எல்லாம் வல்ல கற்பக விநாய மழலைகளின் எண்ணங்களை ஊடாக உங்களைச் சந்திப்பதி "ஆதி சிவன் பெற்றுவிட்டா அகத்திய முனிவன் நிறை( இலக்கணந் தந்தான்” என மஹாகவி சுப்ரமணிய பாரதியால் பாடப்பட்ட செம் மன்றம் அமைத்து, மேலும் அழகு சேர்ப்போம். ெ தடைக்கற்களைத் தகர்த்தெறியும் கல்லூரியாய் தன பல்வேறு மன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அந்த வகையில் நிறுவப்பட்ட தமிழ் இலக்கிய
சிறப்புடன் ஆற்றுகிறது. மாதம் இருமுறை கூட்டப்ப( நடனம், விவாதம், வினா விடைப் போட்டி எனப் பe வளர்க்கிறது. பாடசாலை மட்டத்தில் முத்தமிழ் வெளிப்பாடசாலைகளுக்கும் போட்டிகள் நடாத்தப்பட் அகிலம் போற்றும் தமிழ் அன்னைக்குப் பொற நடைபெறவிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரு
பொருளாளர்
எல்லாம் வல்ல கற்பக விநாயக ஏழாம் ஆண்டு முத்தமிழ் விழ மகிழ்வடைகின்றேன். பொருப்பினி எமது பாடசாலையில் “முத்தமி எமது தாய் மொழியான தமிழ் ெ உண்டு. ஊழிக்காலம் வரை தமிழ் அன்னை ஊை
முத்தமிழ் விழா வெளியீடான இந்நூலிற்கு பல்வேறு பொறுப்பாசிரியர், ஏனைய ஆசிரியர்களிற்கும், நூலிற் நன்றிகள் உரித்தாகுக. மேலும் “பொருளில்லார்க்கு
அந்தவகையிலே பொருளிட்ட உதவியோருக்கும், ெ
 
 
 
 
 
 

தயக்கமலத்திலிருந்து.
பகனின் பொற்பாதங்களை வணங்கி, இந்துவின் வண்ணங்களாகத் தாங்கி வரும், இப்பனுவலின் iல் மகிழ்ச்சியடைகிறேன்.
IöI
மேவு
மை இனிமை இரண்டறக் கலந்த தமிழ் மொழிக்கு காழும்பு இந்துக் கல்லூரி, இரத்மலானையானது. }லநகரில் தலைநிமிர்ந்து நிற்கிறது. பாடசாலையில்
மன்றமானது, செம்மையாக தனது பணிகளைச் டுகின்ற தமிழ் மன்றமானது பேச்சு, கவிதை, இசை, ல்வேறு பரிணாமங்களில் மாணவர்களின் திறனை விழாப் போட்டிகள் நடாத்தப்பட்டன. மற்றும் -டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறாக ற்கிரீடம் சூட்டும் வகையில், முத்தமிழ் விழா
வதாகும்.
சிவலிங்கம் தர்மேந்திரா,
செயலாளர், தமிழ் இலக்கிய மன்றம்.
ன் பாதங்களைப் பணிகின்றேன். இரண்டாயிரத்து )ாவின் சிறப்பு மலரின் ஊடாகச் சந்திப்பதில் லே தோன்றி சங்கத்திலே வளர்ந்த தமிழன்னைக்கு ழ் விழா” என்ற பெயரிலே விழா எடுக்கின்றோம். மாழியை வளர்க்கவேண்டிய கடப்பாடு எம்மிடம் ாறி நிற்க செயற்படுவோமாக.
வழிகளில் உதவிய கல்லூரி அதிபர், தமிழ்மன்றப் த உதவிய அனைத்து உள்ளங்களிற்கும் எனது இவ்வுலகமில்லை’ என வள்ளுவன் கூறுகின்றான். ாருள் உதவி செய்தோருக்கும் எனது நன்றிகள். க. மகேஸ்வரன்,
பொருளாளர்.

Page 34
“செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப
மகாகவி பாரதியின் பேரவாவிற்கிணங்க தமிழுப் விளங்க பார்போற்றும் வண்ணம் மணங்கமழச் செ முத்தென முகிழ்ந்தெடுக்க வந்துதித்த இந்து இரத்மலானை இந்துக்கல்லூரியானது 2007 ம் ஆ பொக்கிஷத்தினை, முத்தமிழுக்கு விழா எடுக் தவழ விடுவதில் பேருவகை அடைகின்றோம்.
இந்துவின் இன்பத்துளிகளான நாம் சிந்தையி நீங்களும் அருந்தி இன்புறும் பொருட்டு இம்ம6 பிரமுகர்களினதும் ஆசிரியர்களினதும் ஆக்கங்கை படைக்கப்பட்ட ஆக்கங்களையும் மலரென நாம் “இந்து சாகரம்’ என முத்திரை பதித்துத் தி பூத்து நிற்கும் மாணவ ஆக்கங்களைச் சுமந்து ஐயமில்லை. இம்மலரிலே புனையப் பெற்ற ஆ நிறைகளைக் காண்பீராக! ஏனெனில் அச்சுப்பின தயை கூர்ந்து பிழைபொறுக்க வேண்டும் என
மேலும் இம்மலரினைப் படைப்பதற்கு வே6 தந்துதவிய அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் ( கொள்கின்றோம். மேலும் ஆலோசனைகளையும் பொறுப்பாசிரியர் மற்றும் ஏனைய ஆசிரிய ஆ அத்துடன் இந்நூல் உருப்பெற மூலகாரண செல்வங்களுக்கும், ஆக்கங்களையும் தக்கவே நலன் விரும்பிகள் அனைவருக்கும் எம் இதய
கரங்களில் சமர்ப்பணமாக்குகின்றோம்.
“மலருள் நுழைந்து, குந்நா
 

ண் உள்ளத்திலிருந்து.
த்தேன் வந்து பாயுது காதினிலே’ என்றுரைத்த ம் சைவமும் திக்கெட்டும் கிளைகள் பரப்பி சிறந்து ய்து கொண்டிருக்கின்ற இந்துவின் சாம்ராச்சியத்தில் துவின் மைந்தர்களைப் பெற்றெடுத்த கொழும்பு பூண்டிற்கான “இந்து சாகரம்’ என்னும் அரியதொரு கின்ற முத்தான தினத்திலே உங்கள் கரங்களில்
லே தித்திக்க வைக்கின்ற தேன் மதுரத் துளிகளை லரினை வெளியிடுவதில் இறும்பூதெய்துகின்றோம். ளையும் எமது பாடசாலையின் மாணவ மணிகளினால் தொகுத்து, தேன்சிந்த மணம் வீசும் இப்பனுவலுக்கு தருகிறோம். மொட்டவிழ் மலரென மலர்ச்சியாய்ப் து உங்களை வலம் வரும் என்பதில் சிறிதேனும் க்கங்களில் குறைகள் இருப்பின் அவற்றை நீக்கி }ழகள் வருவது கவனயீனமேயானாலும் அவற்றைத் மலர்க்குழு சார்பில் வேண்டுகின்றேன்.
0ண்டிய பொருளுதவி, நிதியுதவி, விளம்பர உதவி எமது இதய பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்
அறிவுறுத்தல்களையும் தந்து வழிகாட்டிய அதிபர், சிரியைகளுக்கும் எம் உள்ளங்கனிந்த நன்றிகள். மாய் விளங்கிய ஆசிரியர் மற்றும் மாணவச் ளையில் பிற நல்லுதவிகளையும் வழங்கி நின்ற பங்கனிந்த நன்றியினை இந்நூலினுாடாக உங்கள்
களைந்து நிறைகள் காண்பீராக”
எஸ். அர்ஜ"னா,
இதழாசிரியர்.

Page 35
sirocyooro
 
 

YTLLLLLLYYLLY LL00LSLLYZLLLSYSL0L0L0LSYYL0TYSLLL LLLLLSY SLLLLLLLSYYLTT SLL00LL00LLLLYTY Ss 11@@IIĞİrī£)qi-IĘ ę9ĝ§-Trı
1991009GIÚogr@@ '$$sfèrn $$er ogjogħġ ‘IGIọ9ņ19@o@ a99f@qi@@
Y00LYYLLSY SLLLLLL LLLL00 SLLLLSYLLL00 L00L0L YKL00 SL0YYLT0YYYTT LLLLSYYLLY LL0 KTY ST0LLSYY-v sodossírio
·ığ9úosoftoo@o@sos osso@sg)'[9'[9ọ980)
YYTLL00YSYYTY LYYSL00 SLYYY0KT00 SLLLLLL L LLLSY LLLLYYYTT 0YYTLTKSTT 00LLSYYLLTSLLLSY S£ €œ9Ųísto qī£qÎ1091] so solgorĝqi@@ ‘qī£I{1993 urnę) urls'$ơi@@ ‘qisorg!?Q9@dissou plc) gặGI@@
S0LS0LSL0 YLLY SL0000 LLLLLLYLLLT SLT000 LLL L0 YLLY LL0000LLLLLSYLLSY LLLLLLLSLLLSYS00LLST0YSYY0TYSLLLLYLYLY-z odossírio
’sıdı@rnssoorloĝGI@$ ‘ış9$ąjitolog)đĩ), organg)os (qigono sēņi@ợrīsg) L0YLLSLLLLSY LLLSLLL 000LLSLSYSLLLLLSLLLSLLLLLLLSYSYSY SLLLLLL L00YLLTY LLLL LLLLLLLSLLLS0SLLLY-I soogísto

Page 36


Page 37


Page 38


Page 39
942 SYKSYKASYK2SKRSXR SXKR SKRSYKRSYKRSXR SYKRSYKRSYKRSXKR SKR SYKRSYK2SXR SXK2
AALLqSL LALLSLL LSJA AYLLLL LLSAALYLLLLLLL SAA LLL LLALLLL LLA LLL LLA LLL 0LLLL L0LLLLL
கொழும்பு இந்துக் க
இரத்மலானையில் குடிகொண்டிருக்கும் கொ ஆகின்றன. அதன் பிறப்பிற்கான காரணங்களுந் த அந்தந்தக் காலகட்டத்தில் நிகழ்வில் இருந்த சூ! அது மிகைப்பட்ட கூற்றாகாது.
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ஒக்ஸ்.ட்ப கொண்டு வெளிவந்த போது 1926ம் ஆண்டளவி அவர் முன்வைத்த கருத்து இலங்கைத் தீவான என்பதே. அப்பொழுது அக் கருத்துக்கு எதிர் நாட்டின் எந்த மூலையிலுந் தமிழர்கள் சென்று அரச ஈடுபடவும், காணிகள் வீடுகள் வாங்கவும், தம கட்டுப்படுத்திவிடும் என்ற காரணத்தினாலேயே ஆ
அதேபோல் பல்லின, பல்மத மாணவர்கள் ம இந்த நாட்டின் பதில் ஜனாதிபதியாக ஒரு காலக நாகலிங்கம் அவர்களும் இந்து மாணவர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும் என்று இந்துப் பெரிய முன் வைத்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெ தனிச்சார்பற்ற சூழலிலே பரந்த நோக்குள்ள மாண வளர வேண்டும் என்று கூறியே இந்துக் கல்லூரி தெரிவித்தார் அவர்.
பெரும்பான்மையின மக்களின் தலைவர்கள் ( பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அ தமிழ் பேசும் மக்களின் தொன்மை மிகு தாயக மத்தியில் உதித்தது.
அதேபோல் மத அடிப்படையில் இந்துச் சிறுவர்க அரிதாகி வந்த வேளையில், அக் கல்லூரித் த செய்கின்றீர்கள்? உங்கள் மதப் பிள்ளைகளுக்கு நாடி ஏன் வருகிறீர்கள்?’ என்று வெளிப்படையாக நீதியரசர் நாகலிங்கம் போன்றவர்களுக்கு மாற்ற உறுத்தியது. ஆங்கிலேயனின் நிழலில் வாழ்ந்த கால அரசாட்சிக் காலம் வேறுபட்டதொன்று என்பதை நீத அத்தனை அறிஞர் பெருமக்களும் ஆழச் சிந்தித்
அதனால், தான் 1951ம் ஆண்டில் இந்து வித்தி கொழும்பில் தாபிப்பதற்காக உருவாக்கப்பட்டது. அவ்வாறு செய்ய அச்சபை தாபிக்கப்படவில்லை. ட கொடுக்கப் போதுமான கல்லூரிகள் கொழும்பில் இ
LLLLLL LLLLLLLLe LLL LLe LLL LL LLL LLL LLLLLLLLS LLLLLLLLeLSAAAL LLLLLL LLLLLAALL LLLLLaLASLALLLL LLLLLLLALS AJS L0 LLS0L LLLL0 LLLLLS0LJ LLY0 L0J L0J LLLLLLLLS 2
LLLeSL ML0OMeSL eYSe 0eSLL0eeJ JOJ OeSLL LeSL0J J 0LeSSLeS0eMeL LJJSLML0LeYSJ

x3x3x3x3
ஸ்லூரி - இரத்மலானை
நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன்
ழும்பு இந்துக் கல்லூரி பிறந்து 56 வருடங்கள் மிழர்கள் தனிநாடு கோருவதற்கான காரணங்களும் pலின் தாக்கமும் அதன் பிரதிபலிப்புமே என்றால்
ட் சர்வகலாசாலையில் பட்டப்படிப்பை முடித்துக் பில் இலங்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக து சமஷ்டி முறையில் பரிபாலிக்கப்படவேண்டும் புத் தெரிவித்தவர்கள் தமிழ்த் தலைவர்களே. கருமமாற்றவும், தொழில் புரியவும், வியாபாரத்தில் க்கு அப்போதிருந்த உரித்தை சமஷ்டி முறை அவ்வாறு அவர்கள் எதிர்த்தனர்.
த்தியில் றோயல் கல்லூரியில் படித்து வெளிவந்த ட்டத்தில் பதவி வகித்த உச்சநீதிமன்ற நீதியரசர் ஒரு தனிக்கல்லூரி இந்தக் கொழும்பு மாநகரில் ார்கள் தமது கருத்தை முதன் முதலில் அவர் ரிவித்திருந்தார். பல்லின, பல்மத மக்களிடையே, வர்களாக எம்மாணவர்கள் கல்வி பெற வேண்டும்,
ஒன்றினைத் தாபிக்கும் கருத்துக்கு எதிர்ப்பைத்
பெரும்பான்மையின வல்லாட்சி ஒன்றினை நிறுவப் அறிந்ததுந்தான் வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ம் என்ற எண்ணம் தமிழ் மக்கட் தலைவர்கள்
ளூக்குக் கொழும்புக் கல்லூரிகளில் இடங்கிடைப்பது லைமையாசிரியர்கள் “ஏன் எம்மைத் தொந்தரவு நீங்களே கல்லூரிகளை அமைக்காமல் எங்களை க் கேட்கத் தொடங்கிய காலகட்டத்தில்த் தான் மடைந்து வருஞ் சூழல் புலப்பட்டது. மனத்தில் ம் வேறு இனி வந்து கொண்டிருக்கும் அகங்காரர்களின் நியரசர் அவர்களும் அவருடன் தொடர்பு வைத்த து அறிந்து கொண்டனர்.
பா அபிவிருத்திச் சபை ஒரு இந்துக் கல்லூரியைக் ஆனால் மற்றைய கல்லூரிகளுக்குப் போட்டியாக ல இந்து மாணவர்களுக்குக் கல்வி வசதி செய்து இல்லையே என்ற எண்ணந்தான் அவர்கள் மனதில்
S29x292929x292929x2929x2929x2$29
axSaxS XSax3 2xS 2xSaxSaxSaxSaxS 2xSaxS 2x3 xSaxSTexS

Page 40
மேலோங்கியிருந்தது. கொழும்பு, முதலாம் குறுக்குத் தெ மாணிக்க விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் நப்
பளையகாட் கம்பனியின் இயக்கப் பணிப்பாளர் அண்ை
ஒரு ஏக்கர் காணியை இனாமாக இந்து வித்தியா
காணி கிடைத்து ஒரு சில மாதங்களிலேயே பின்னர் கல்லூரி கட்டப்பட்டது. அக்கல்லூரியான மாணவர்கள் உட்புக அனுமதி அளித்தது. ஆன கல்லூரியை விரிவுபடுத்த வேறு காணிகளைத் தே இரு பெரும் வர்த்தக ஸ்தாபனங்களான மகாதே ட்ரேட்ஸ் லிமிடட் ஆகியவற்றின் இயக்கப் பை கே.சி.தங்கராஜா ஆகியோரின் முழு மனதான பி ஏக்கர் காணி மிகக் குறைந்த விலையில் கிடைத்
இரத்மலானை இந்துக் கல்லூரியின் அஸ்திவ பெருவாரியான காணிகளுக்குச் சொந்தக்காரராக சேர்.ஜோன் கொத்தலாவல அழைக்கப்பட்டார். அவ கல்லூரி நிச்சயமாக நல்ல படி உருவாகி வள அஸ்திவாரக்கல் நாட்டு விழாவில் கருத்துத் தெ தடைகளைச் சந்தித்தும் அவற்றைப் பொருட்படுத்த யாத்திரையில் ஈடுபட்டு வந்துள்ளது. ஆரம்ப காலத் கல்லூரியின் மாணவ இல்லங்களுக்கு இடப்பட்டன வைத்தியநாதன், திரு.சு.மகாதேவன், திரு எஸ். ர
1951ம் ஆண்டு பெப்ரவரி 12ந் திகதி நிறுவப்ப 25ம் ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாடியது. அப்டெ அவர்கள். அவர் 1977ம் ஆண்டில் வாசித்த வெ அறிக்கையில் குறிப்பிட்ட சில தகவல்கள் இந்துக் வளர்ச்சி பற்றி அறிய உதவும்.
"இலங்கையில் இந்துக்கல்வி வரலாற்றிலே, இரத்மலா6 நிகழ்ச்சியாகும். 1958 ம் ஆண்டில் இனக்கலவரம் திடீரெ இயங்கி வந்தது. இத்தேசீய பேராபத்தினால் ஏற்பட்ட உ அமைப்பில் முற்றான சீர்கேட்டை ஏற்படுத்தியது. தங்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். அவர்களின் இழப்போ ஈடுசெய் தேசிய மயமாக்கப்பட்ட பின்னரே, இக்கல்லூரிக்கு பேரிழப் வித்தியாபிவிருத்திச் சபையின் ஆதரவினின்றும், கல்லூரி சீவிய காலத்தில் சாதிக்க கூடியவற்றை, ஐந்து வருடங்களில் சம்பந்தமான முக்கிய விடயங்களில் கலந்தாலோசிக்கப்படாது ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்தமையால், வியப்புக்குரியதன்று.ஆனால் இப்பொழுதவர்கள், தாம் நிறு நிர்ணயிப்பதில் தமக்குரிய இடத்தைப்பெற்று முன்வந்துள் நம்பிக்கையையளிக்கின்றது.
 
 
 

ரு கதிர் வேலாயுத சுவாமி கோயில், பம்பலப்பிட்டி bபிக்கைப் பொறுப்பாளர்கள் சார்பில் மதராஸ் ணாமலை முதலியார் அவர்கள் பம்பலப்பிட்டியில்
பிவிருத்திச் சபைக்கு வழங்கினார்.
கனிஷ்ட பாடசாலை ஒன்று தாபிக்கப்பட்டது. து அந்தக் காலகட்டத்தில் பல்லின, பல்மத ால், இடப்பற்றாக்குறையின் நிமித்தம் இந்துக் நடியது வித்யாபிவிருத்திச் சபை. அப்போதைய நவன்ஸ் லிமிடட், சிலோன் அன்ட் ட்பொரின்
னிப்பாளர்களான முறையே எஸ்.மகாதேவன், ரயத்தனத்தின் பேரில் இரத்மலானையில் 30 த்தது.
ாரக்கல் நாட்ட இந்தக் காணிக்கு அண்மையில் இருந்த அப்போதைய இலங்கைப் பிரதமர் ரின் கையால் அத்திவாரக் கல் நாட்டப்பட்டால் ரும் என்று நீதியரசர் நாகலிங்கம் அன்றைய நரிவித்தார். அவ்வாறே இந்துக் கல்லூரி பல ாமல் முன்னோக்கி கல்வி புகட்டல் என்ற புனித ந்தில் அயராது உழைத்த நால்வரின் பெயர்கள் அவை நீதியரசர் நாகலிங்கம், சேர் கந்தையா நடேசன் ஆகியோரை நினைவுபடுத்துகின்றன.
ட்ட கொழும்பு இந்துக் கல்லூரி 1976 ல் அதன் ாழுது அதிபராக இருந்தவர் திரு.கே.ஜெகநாதன் பள்ளிவிழா ஆண்டின் (1976) பரிசளிப்பு விழா கல்லூரியின் சிரமங்களுக்கிடையிலான ஆரம்ப
னையில் இந்துக்கல்லூரி நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்க ன மூழும் வரையில் இக்கல்லூரி மிகத் திறமையாக உள்ளதிர்ச்சியைக் கொடுக்கும் அனுபவங்கள், சமூக
இல்லங்களையும் நிலங்களையுந் துறந்து தமிழர்கள் ப முடியாதது. ஆனால் 1961ம் ஆண்டிலே கல்லூரிகள் Jபு நேரிட்டது. ஏனெனில் கல்லூரித்தாபகராகிய இந்து நிர்வாகமும் பெற்றோரும் விடுபட்டுக் கொண்டனர். ஒரு \ல் சாதித்த இச் சபையினர், இந்துப் பிள்ளைகளின் கல்வி புறக்கணிக்கப்பட்டனர். இவ்வாறு கல்லூரி பதினைந்து அது மிகத் தாழ்ந்த நிலைமையையடைந்தமை றுவ முயற்சி செய்த இக்கல்லூரியின் எதிர் காலத்தை ளமை எமக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்ற
SKA SKRSYKRSYKR SKR SKRSXQ SXR SKR SKR SS

Page 41
*SKR
W
HSASA ASSSLSLS S SSSSS YLLLLLSe SeeATS SLSLSSeATS e ASAS S SLLLL LeeA
LeLLLLLLLL0eLeesesseJseSseeSOeSeeSseeSseeOeSeeSeSLS seeLsSOsSe eee
கொழும்பு இந்துக்கல்லூரி உயர் தர சிரேட்டக் கல்லு இந்துக் கனிட்ட பாடசாலை, இக்கல்லூரியின் சிரேட்ட வகு நிறுவப்பட்டது. அந்தப் பாடசாலைகள் தேசியமயமாக்க உள்ள இக்கல்லூரி அதிபரால் நிர்வகிக்கப்பட்டு வந் இயங்கத்தொடங்கிய பொழுது பிளவு தோன்றவாரம்பித்த அதிகரித்துக் கொண்டு அப்பாடசாலை சென்றது. சென்றவ தெரிவித்த பின்பும், உதே.த.ப. வகுப்புகளைத் தொ முற்றானது. இப்பொழுது அப்பாடசாலை தன்னைத்தா இவ்விரு கல்லூரிகளையும் பெயரளவில் இனங்கண்டறி உதே. த. ப. வகுப்புக்களாரம்பிக்கப்பட்டுள்ளமையினா மாணவரைத் தயாரித்தனுப்பும் பாடசாலையாக அப்பாடசாை முதலாம் வகுப்பில் அநேக மாணவருக்கு அனுமதி மறுக்க எங்களைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழக புகுமுக குறைத்துள்ளது என்றாலும், பெருந்தொகையான பெண்பிள் அத்துடன் இது ஓரகில இலங்கைப்பாடசாலையாக விள உள்ள மாணவர்கள் அனுமதி கோரி வருகின்றனர். ே வரையில் இக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இவர்களி மாணவர்களும் இங்கு வருகின்றனர். எங்களுக்குப் போதி கீழ் மத்தியதர வகுப்பினரதும், வறியவர்களினதுந் தேை ஆறுதலளிக்கின்றது” தொடர்ந்து அவர் குறிப்பிட்ட
“இக்கல்லூரிக்குப் போதிய நிலமுண்டு. தொடக்கத் நாற்புறமும் தெருக்களை எல்லையாகக் கொண்டு ஒதுக்கிய விடுதியையுந் தனக்கென வைத்துக்கொண்டது. 1967 ( ஏக்கர் நிலம் எடுக்கப்பட்டது. பதினாறு ஏக்கள் நிலமு
கட்டிடங்களும் பாடசாலைகள் தேசீய மயமாக்கப்பட்ட பின்னர6
ஆகவே எங்கள் இலங்கைத் தமிழர்கள் வாழ்வி இந்நாட்டின் அரசியற் சூழல்த் தாக்கத்தையும் கொழும்பு இந்துக் கல்லூரி முன்னேறவில்ை இரத்மலானையில் கல்லூரியும் அமைக்கத் திட்டமி பம்பலப்பிட்டி ஆரம்பப் பாடசாலையானது கல்லூரி இரத்மலானைக் கல்லூரியைச் சுற்றியிருந்த 30 ஏ சுவீகரிக்கப்பட்டது. இந்து மாணவர் விடுதிக்கான 1
இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரி அரசியல் சமூகப் பொருளாதார வாழ்வுடன் பி மக்கள் வாழ்வில் இருள் சூழ்ந்த போது மேற்படி
1983ம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் க தற்பொழுதைய கல்லூரி அதிபர் திரு நடராஜா வரையில் மேற்படி கல்லூரி தெகிவளை வைத்தி இயங்கியது. இராணுவத்தினருடன் பேசிக் களி பிரயத்தனங்கள் பகுதி வெற்றியையே அளித்த இரணசிங்க பிரேமதாசவின் பணிப்புரைக்கமைய இ


Page 42
அப்போதைய கொழும்பு தெற்குப் பாராளும அதிகார பலத்தினாலும், கல்லூரி அதிபரின் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைக் காணியை திரும்ட
சங்கத்தினரிடம் கையளித்த பின்னர் இராணுவம் முழுமையாக வெளியேறிய பின்னர், இந்து வித்திய ஒரு பகுதியை அகில இலங்கை இந்து மாம6 மாமன்ற அறப்பணியின் ஒரு அங்கமான பெண்க அதே வருடமே இறையருள் கோரி, பிள்ளையார் இக்கல்லூரியின் ஒரு பகுதி, பொருளாதார வசதி அங்கே இலவச விடுதி ஒன்றை நடாத்த அகில இ மாமன்றத்தின் அனுசரணையில் விடுதி நடாத்தப்ப நடாத்தப்பட்டு வருகிறது. வசதி குறைந்த மாணவ மாமன்றத் தலைவரின் பாரியார் திருமதி அட் குழந்தைகளின் மனோவளர்ச்சிக்கு அனுசரணையா பாரியார் திருமதி.அருள்ஜோதி மன்மதராஜன் என்ற குறையைத் தீர்த்து வருகிறார்.
அதிபர் மன்மதராஜன் அவர்கள் இராணுவத் வெறுமனே விட்டு வைக்கவில்லை. ஊக்கத்துட6 தொடக்கம் கல்லூரி வளாகம் மண்போட்டு நிரப்பப் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 1997ல் விஞ்ஞ கட்டப்பட்ட சிவகாமி மண்டபம் 1999ல் புனரமைக்க கும்பாபிஷேகமும் நடைபெற்றது. 2003ம் ஆண்டில் ச கணணி அறிவு போதிக்கப்பட்டது. மாணவ மாணவி 2002ம் ஆண்டில் அடிப்படை ஆங்கிலம் கற்பிக்க ஆங்கிலப் போதனை ஆரம்பிக்கப்பட்டது. அடு
வாசிகசாலையொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறாக அண்மைக் காலங்களில் கல்லு வருகிறது. ஆனால் நாட்டின் தற்போதைய அரச சாதகமாக அமையாதிருப்பது, மனதில் அவநம்பிக்ை கவனத்திற்கு எடுக்கப்பாலன. சிங்கள இராணுவம் போன்ற பிரமைகளை அரசாங்கம் சிங்கள மக்கள் கல்லூரி வளாகத்தை இராணுவம் கையேற்கும் இல்லை.
பல சிரமங்கள் மத்தியில் தற்போதைய அ கண்கூடு. அவரின் பராமரிப்பின் கீழ் விரைவில்
மேலும் மேலும் விருத்தியடைய இறைவனை இ6
 
 

ன்ற உறுப்பினரான சி.வி.குணரத்ன அவர்களின் அயராத முயற்சியினாலும் அரசாங்கத்தால் பவும் மீளப் பெற்று, இந்து வித்தியா விருத்திச் 1996ம் ஆண்டு பாடசாலையின் காணியிலிருந்து ாபிவிருத்திச் சங்கத்தினர் தாம் பெற்ற காணியின் ன்றத்திற்கு விற்றனர். அகில இலங்கை இந்து ளுக்கான விடுதி சக்தி இல்லமாக மிளிர்ந்தது. ஆலயம் ஒன்று நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டது. குறைந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. லங்கை இந்து மாமன்றம் முன்வந்தது. விரைவில் டத்தொடங்கியது. இற்றை வரையில் அவ் விடுதி பச் செல்வங்களைத் தன் மக்கள் போன்று இந்து பிராமி கைலாசபிள்ளை அவர்கள் நடத்துவது க இருக்கின்றது. அதே போல் கல்லூரி அதிபரின் அவர்களும் குழந்தைகளுக்குத் தாய் இல்லை
தினரிடம் இருந்து பெற்ற கல்லூரிப் பிரகாரத்தை ன் செயலாற்றத் தொடங்கினார். 1996ம் ஆண்டு பட்டு அங்கு மாணவர்களுக்காக ஒரு விளையாட்டு நான கூடத்தை அதிபர் ஆரம்பித்தார். முன்னர் ப்பட்டது. அதே ஆண்டில் பிள்ளையார் கோயிலின் கணணி அறை ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்குக் பியரின் ஆங்கில அறிவு போதாது இருந்தமையால்
ஒரு அறை சகல வசதிகளுடன் ஒதுக்கப்பட்டு த்த வருடத்தில் கல்லூரியின் ஒரு பகுதியில்
லூரி பல விதங்களில் முன்னேற்றம் அடைந்து சியல் நிலைமை தமிழ்ப் பேசும் மக்களுக்குச் கையையும் தடங்கல் நிலையையும் ஏற்படுத்துவது, தமிழர்கள்களை வென்றெடுத்துவிட்டது என்பது மனதில் உண்டாக்கியிருப்பது அடுத்து எப்பொழுது
என்ற கேள்விக் குறியையும் ஏற்படுத்தாமல்
புதிபர் கல்லூரியை நடாத்தி வருகிறார் என்பது பவள விழாக்கொண்டாடக்கூடியவாறு கல்லூரி
றைஞ்சுகின்றேன்.
米 米
6>డ్లే
LLeL 0seL seLO seSLe seLe LseLe MeL 0seL sYLe seLe OsL seLe seS seSJe seL seL seLee

Page 43
ᏑᏔ; 3X
SKR. SKR SKR SKR SKR SKRS
Y eYLe 0eYLe 0eSLSeS 0eLeS 0eLee eLe 0eLe 0eLe eLeLe 0eLLe 0eLeLe 0eSeLe 0eLe 0eYLe 0eLeLeS 0SeL 0eLeS 0e 0eLe 0eL
NY ZANA ANY ZYSKAS
SKR
எது கல்
இன்று பலரும், தம்மைத் தாமே கவிஞர் எனச் ெ வரையறை செய்வார் எவரும் இ6 அபாக்கிய நிலை இன்றைய தமிழ் அதனால், கடலாய் விரிந்திருந்த தமிழ்க் கவி கட்டெறும்பாய்த் தேய்ந்துபோயிற்று இன்று, தத்தம் அறிவெல்லைக்கேற்ப, மேற்கோள்கள் ஏதுமின்றி, கவிதையை வரையறை செய்வார் ஆழப்பொருளுரைப்பதாய்க் கூறி, படைத்தார்க்கன்றி, படிப்பார்க்கு எவ்வித விளக்கமுந் பாவியற்றி பரவசப்படுவோர் இன்று பாமரர்க்கும் விளங்கும் வண்ணம் பாரதியின்விருப்பு இவர்களால் வீ6 கற்றோராய் வேடம் பூண்ட சிலரு கவிதைக்கு இலட்சணமாய், பொருள் வெளிப்படாமையைக் கூ உண்மையில் ஒரு நல்ல கவிதை இக்கேள்விக்குப் பதில் காணல் அ பதிலுரைக்க வல்லார் யார்?
நம் தமிழ் மொழி, தோற்றமறியாத் தொன்மை கொன தமிழின் தலைமைப் புலவனாய்க் தான் செய்த இராமகாவியத்தால், தமிழின் பெருமையை, உலகளாவி விரியச் செய்தவனவ6 “கல்வியிற் பெரியன் கம்பன்’ என தமிழ்ச் சான்றோர்களாற் போற்றப் முத்தமிழ்த் துறையின் முறைபோக அப்பெரும் புலவன் ஒருவனையே,
LLLLLLLYJLLL LLSL L0 LLS0L L0 LLe SAA LLLSLL LaALASA AALL LLLLL LLLLAALL LLL AALL LLLLL LL LLL AALL LLLLL LSL LLLLLLLALASL LLLLSL LLLLLLLA LALLLLLLLA 27
ØXAS

பிதை ?
- கம்பவாரிதி.இ.ஜெயராஜ்
சால்லி மகிழ்கின்றனர்.
0ரான, >மொழிக்கு.
தைக்கலை,
).
பலராயினர்.
தராவண்ணம்,
பாரில் பலராம். பாவியற்ற வேண்டும் எனும்,
ணாயிற்று.
b,
றிப் போற்றி நிற்கின்றனர்.
எங்ங்னமாய் அமைதல் வேண்டும்? வசியமாகிறது.
ண்டது. கருதப்படுபவன் கம்பன்.
T.
(),
பட்டவன். ய உத்தமன்.
SYKIR SKRSXKR. SYKRSXKR SYKSYKIR SKR SK2SYKRSXKR SKR xKSEKS XKS XKS XKS XKS XKS XKS XKS XKS XK5&xkS ČKSSKS 2x5&x3&xKS &xK52x5&
>భఛన్ధ
seLsYLe 0eLe 0sL LeSLLL 0eSLe 0eYLe 0eYLcSeeeSL 0eLe 0YLe 0eYL0Ye 0eL0YLe0eYLeJ

Page 44
தமிழ்ச் சான்றோர் உலகு, ‘கவிச்சக்கரவர்த்தி’ எனப்போ கம்பனின் கவிதைப் பெருமைை ‘எல்லையொன்றின்மை எனும் கம்பன் குறிகளால் காட்டிட மு மகாகவி பாரதியார் வியந்துை தமிழுலகின் தலைமைப் புலவ6 கவிதை பற்றி யாது கருதினான அறிதல் அவசியமாகிறது. கவிச்சக்கரவர்த்தியாகிய அவன கவிதைக்கலையை வரையறை தன் இராமகாவியத்தின் இடைய கவிதை பற்றி,
கம்பன், அள்ளித் தெளித்திருக்கும் அரு கவிதைக்கலை பற்றிய கம்பன் இக்கட்டுரையின் நோக்கம்.
கலைகளின் அரசியாய்க் கருத அக்கவிதை பற்றி, கம்பன் தரும் செய்திகள் நுட்ட தன் காவியத்தின் பல இடங்கள் கவிதை பற்றிய செய்திகளைக் அச் செய்திகள் விரிக்கிற் பெரு அவ்வனைத்துக் கருத்துக்களை கவிதை இலட்சணத்தைக் கம்ட ஒரு கவிதை உண்டு. அக்கவிதையூடு, கவிதை பற்றிய கம்பனின் அட் காணலாம். அக்கவிதையைக் காண்பாம்.
ஆரண்ய காண்டத்தில், பஞ்சவடி நோக்கிச் செல்லும் கோதாவரி நதியினைக் காண் அவ்விடத்தில்,
 

ற்றியது.
),
பொருளதனை, யலும் முயற்சி” என, ரப்பார். S. னான கம்பன்,
新?
ான்றி, செய்ய வல்லார் யார்?
பிடையே,
ம்பெரும் செய்திகளுடு,
கருத்தறிவதே,
ப்படுவது கவிதை.
D66)6.
ளிலும்,
கம்பன் சொல்கிறான்.
நகும்.
ாயும் உள்ளடக்கி,
பன் வரையறை செய்யும்,
பிப்பிராயம் முழுவதையும்
இராமன் முதலியோர், கின்றனர்.
28 >డ్లే
YeL eeeL ee seL LeeeL Ose OeLOeLSLOseL OMSL LSOseSseSLS

Page 45
è
s
()
VW AA
YWYN AA
ΥΥΟ
AA
YV AA
AAA
Yf Y AA
LLLLLL LL LL0L LLL AALS LL LLL LLL LLL LLLSAALL LLLLLLLLeLSLL LaLSALS LSLLLS LeSLLLLS LLLS0L LLLL0 LLL0S LLL0 LL0 L0 LL
2xS 2x3 xS 2x3 x3 2x3 x3 xS 2x3 ex3 xS ekS 2x3 xS ax5 xSax3 xS 2x3 x
அந்நதியின் சிறப்பை வர்ணிக்க சான்றோர் கவியோடு அந்நதில் அவ்வொப்பீடாய்க் கம்பன் அை கவிதைக்கலை பற்றிய கம்பனி முழுமையாய் வெளிப்படுத்துகி ஆற்றின் ஒழுக்கையும், கவிதை சிலேடையாய்ச் சுட்டும் அக்கம்
புவியினுக்கு அணி ஆய், ஆன் அவியகத் துறைகள் தாங்கி, ஐ சவி உறத் தெளிந்து, தண்னெ கவி என, கிடந்த கோதாவரியி
புவியினுக்கு அணியாதல், பொ அவியகத்துறைகள் தாங்கல், ஐ சவியுறத் தெளிதல், தண்ணென் என்னும் இப்பண்புகளை, கவிதைக்கும் ஆற்றுக்கும் உரி கம்பன் எடுத்துக்காட்டுகிறான். முதலில் இப்பண்புகள், கோதாவரி நதிக்குப் பொருந்து
புவியினுக்கணியாதல்
பூமியின் அழகிற்கு காரணம
ஆன்ற பொருள் தருதல்
மலைபடுதிரவியங்களைக் ெ
புலத்திற்றாதல்
விளைநிலத்தின் வளச்செழுை
அவியகத்துறைகள் தாங்கல் - நீர்த் துறைகள் பலவற்றைக் ஐந்திணை நெறியளாவல் - ஐவகை நிலங்களின் வழியா சவியுறத்தெளிதல்
ஆழத்திலுள்ள பொருள் கட்
 
 
 

LLLLSLLLSLLSLLLeL0L SLMeLYS0LALeL0S0L0LLL0L0 SLLLL 0LL0 0LSLL0L0L0LSSLLL LSLLLLLL0LYL0LeL0L0LSLeSLLLLSS 2xS axS 2xS XSTaxS 2xSTaxS 2xSTexSaxS XSTaxS xSaxS 2x3 xS 2x3 xSTaxS xS 2
ப் புகுந்த கம்பன், யை ஒப்பிடுகின்றான். மக்கும் பாடல், ன் கருத்தை,
D5].
ஒழுக்கையும், பன் கவியினுள் புகுவாம்.
ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி, ஐந்திணை நெறி அளாவி, ான்(று) ஒழுக்கமும் தழுவி, சான்றோர் னை வீரர் கண்டார்
ருள் தருதல், புலத்திற்றாதல், ஐந்திணை நெறியளாவல்,
ற ஒழுக்கம் தழுவுதல்,
U ஒருமித்த பண்புகளாய்,
மாற்றினைக் காண்போம்
ாதல்,
காண்டு தருதல்.
மைக்கு உதவுதல். (புலம் - விளைநிலம்)
கொண்டிருத்தல்
கச் செல்லுதல். (திணை -நிலம்)
புலனாகுமாறு தெளிந்திருத்தல்.
SX3 S%32_S%3 S><2 Se%3 Syk3 Se%32_S%3 S>

Page 46
தண்ணென்ற ஒழுக்கந் தழுவுதல் - குளிர்ந்த நீரினை என்றும் உடையதா
கோதாவரி ஆற்றுக்குரிய இதே பண்புகை கவிதைக்கலைக்கும் பொருந்தும் வண்ண கம்பன் அமைத்திருப்பது இரசனைக்குரிய
ஆற்றின் இப்பண்புகள், கவிதைக்கலையோடு பொருந்துமாற்றை
புவியினுக்கணியாதல் - பலவகை அலங்காரங்களையும் உை
உலகில் பலராலும் கொண்டாடப்படுத
ஆன்ற பொருள் தருதல் wM- சிறந்ததான அறம், பொருள், இன்பம்,
உறுதிப் பொருட்களின் திறத்தை விள
புலத்திற்றாதல்
- தன்னைக் கற்போர்க்கு நுண்ணறிவை அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்யச் நன்கு புலப்படுவதான ஆழ்ந்த பொரு அறிவுக்குரியதாதல்.
அவியகத் துறைகள் தாங்கல்
- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அ பொருளின் பகுதிகளான அகம், புறம் பாகுபாடுகளான, களவு, கற்பு என்னும் (புறப்பொருட்டுறைகள் தாங்குதலும், ( புறப்பொருளினும் அகப் பொருள், கேட் சிறத்தலான், அதுவே பிரதானமானதா இச்சிறப்பை விளக்கவே அதற்கு “அவி” 'அவி’ என்பதற்கு, ‘‘மனத்துயரத்தை
6.
 

க் காண்போம்.
டயதாதல், ல்.
வீடென்னும், க்குதல்.
விளைப்பதும், செய்ய, ளுள்ளதுமாய்,
னி என்னும், தமிழிலக்கணம் ஐந்தனுள்,
என்னுமிரண்டில், அகப்பொருளின் ) ஒழுக்கங்களின், தன்மைகளைக் கூறுதல். செய்யுட்கு இலக்கணமாயினும், போர் மனதுக்கு மகிழ்ச்சி விளைவிப்பதாய்ச் ய்க் கம்பனால் எடுத்துக் காட்டப்பட்டது.
என்ற அடைமொழி, கொடுக்கின்றான் கம்பன். மாற்றுகின்ற” என்று பொருள் கொள்க.)
) SYKRSOKRSOKRSOKRSK2SXK2_SYKSYKIR SKIR SYK2SKRSYKRSXKR SKR SKRSYKRSYKRSYKRS
ČSK3 SK3 SX36 SKS ŽKSČKSČXS ČKSČSKČKS SK3 SKS SKS SKSČXS čXS ČIKSČKS

Page 47
ஐந்திணை நெறி அளாவல்
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெ முறையே உரியன எனப்படும், புணர்தல், ! ஐவகை ஒழுக்கங்களையும் அவற்றுக்கு
சவியுறத்தெளிதல்
மயங்க வைத்தல் என்னும் குற்றத்திற்குச் விளங்க வைத்தல் என்னும் அழகிற்கு, மு நன்றாய்ப் பொருள் விளங்குதல்.
தண்ணென்ற ஒழுக்கந் தழுவுதல் - தீயொழுக்கத்தை உணர்த்தாமல், நல்லெ மெல்லென்ற ஓசையோடு முறிவின்றிச் ெ
இப்பாடலுாடு, கவிதைக் கலைக்குத் தான் காணும் வரை கம்பன் தெளிவு செய்கிறான். இயற்கலையாகிய கவிதைக் கலைக்கு, கம்பன் தரும் வரைவிலக்கணத்தைச் சுருங் அழகுடைத்தாதல்,
ஆழ்பொருள் தருதல், அன்புசார் அகப்பண்புகளை உட்கொள்ளல் அகம் சார்ந்த ஐவகை மனவுணர்வுகளை ெ பொருட் தெளிவு உடைத்தாதல், நல்லொழுக்கம் தழுவி நிற்றல், எனும் பண்புகளை உட்பொதித்திருத்தலே கவிதையாம் எனத் தெளிவு கொள்ளலாம்.
கவிதை எத்துணை அரிய செய்திகளைச் ெ ஆழமுடைத்தாய் இருப்பினும், அது தான்கொண்ட பொருளை, தெளிவுற வெளிப்படுத்தவும் வேண்டுமென்பது கம்பனின் விருப்பமாய்த் தெரிகிறது. அடியாழத்திலிருக்கும் மணிமுதலிய பொரு ஆற்றின்தெளிவினால், காண்பார்க்கு மேலெழுந்து தெரிவது ாேல் கவிதையின் தெளிவால், அதன் ஆழப் பொருளும், காண்பார்க்கு வெளிப்பட்டு நிற்க வேண்டுெ
&:3333333333333333333333 ee JeL JeLOeeS eee eeeL eeSe LeLL eeLe OeL eS OeS OMYS OseLOLeSOseLeOOJseSeOse
 

NK32 SK32 SK32 SK3 SK2SXK2SKR. SK2SKRSXK2. SYKR SYK2 SKIR SKIR SYKIR SYKR. eseL OsLe sLe OOSeLe seLeO OsL OseLe OsL 0esLe SsL eeSeLe 0eSeSLe 0LYLL JLSLeSJSJJ SeSeMSJ
ய்தல் என்னும், ஐவகை நிலங்களுக்கும், இருத்தல், பிரிதல், ஊடல், இரங்கல் எனும், அங்கமானவற்றையும் உரைத்தல்.
S.
F சிறிதும் இடமின்றி, முழுவதும் இடமாய்
)ாழுக்கத்தை உணர்த்துதல் அன்றி, சல்லும், சிறந்த நடையை உடைத்தாதல்.
யறையை,
கக் காணின்,
வெளிப்படுத்தல்,
சொல்லினும்,
ள்கள்,
Ꮭ6ᏡᎢ ,
3.
LAeSeSeeSeeSLSeSeLeSSSLeSLSeLLYAeLSLS eeSLSLS LMLSYSeLeLeSS LLeSLSLLLSLSYSLSLSLSLLSeLeLLLLLLLL0L LLLeLe LLeL0SLLSLL0LLeL0 LLeLS axSaxSaxS ax3 axS 2x3 x3 exS ax3 aks aks exSaxS ax3 axSaxSaxSaxSaxS exS

Page 48
கம்பன் விரும்புகிறான்.
இக்கருத்தை, பாலகாண்டத்தில் வலியுறுத்துகிறான். அயோத்தி நகரின் கோட்டை மதி6ை அகழியின் சிறப்பைச் சுட்டும்போது, இக்கருத்தை வலியுறுத்தும் கம்பனின்
அன்ன மாமதிலுக்கு ஆழிமால்வரைய பொன்விலை மகளிர் மனம் எனக் கீ கன்னியர் அல்குல் தடம் என யார்க் நல்நெறி விலக்கும் பொறி என எறி
அகழியின் சிறப்பைக் கூறவந்த கம்ட அதன் பெருமைக்குக் கடலையும், கீழ்போகும் ஆழத்திற்கு விலைமகளி காவற்றிறத்துக்கு கன்னியர் அல்குற்ற கோட்டையினை யாரும் அணுக முட அவ்வகழியில் விடப்பட்ட முதலைகட் நன்னெறி விலக்கும் பொறிகளையும் எதிரிகளால் ஆழம் காணமுடியாதபடி அதன் தன்மையை விளங்கப் படுத்த பொருட்தெளிவற்ற புன்கவியை உவ இப்பாடலில், பொருட்தெளிவின்றி இருக்கும் கவிை ‘புன்கவி’ என்று சுட்டுதலால், நல்லகவிதை, பொருட்தெளிவோடிருத்தல் அவசியம் கம்பன் மறைமுகமாய் நமக்கு உண இன்றைய கவிஞர்கள், கவிச்சக்கரவர்த்தியின் கவிதை பற்றி இக்கருத்துக்களை மனங் கொண்டு, கவி இயற்ற முயல்வார்களாக!
 

vச் சுற்றியிருக்கும்,
பாடல் இது.
ப அலைகடல் சூழ்ந்தன அகழி, ழ்போய், புன்கவி எனத் தெளிவு இன்றி, கும் படிவு அருங் காப்பினது ஆகி, பும் கராத்தது, நவிலலுற்றது நாம்.
|ன்,
ர் மனதையும், றடத்தையும்,
9 UiT35UL9,
(35,
உவமித்து,
கலங்கியிருக்கும்,
மையாக்குகிறான்.
g560)u,
61601, ார்த்துகிறான்.
J,

Page 49
O
K
S
308
W\} 纥、
YWY AA
YW
AV
WW
WWE
R
WW
YW
A
YY62
YW AV
WW ፳እ Å፩
YW
YFW
WW
AX
தமிழர்கள் தடம்பதித்
“செந்தமிழ் நாடெ இன்பத் தேன் வந்து
ன்ெறான் பாரதி. இலங்கையிலும் எம் தமிழில் வாழ வேண்டும் என்பதில் எமது மூதாதையர்கள் அச் குறிப்பாகத் தமிழ் மாணவர்கள், எமது தமிழ்ப் பண்பா கல்வி பெற வேண்டுமென்பதில் அவர்கள் எடுத் மாநகரில் “இந்து வித்தியா விருத்திச் சங்கம்” இதற்குச் சான்றாகும். நல்நெஞ்சங்கள் பல இணைர் நிலப்பரப்பில் வசதிகள் பல நிறைந்த கல்லூரியை பம்பலப்பிட்டி யிலும் அன்று நிறுவினார்கள். அது ெ இடப்பட்ட அத்திவாரமே அன்றி வேறல்ல.
இக் கல்லூரி சிறப்பாகச் செயற்பட்டு, பல அ தந்துள்ளதோடு, அதன் முதல் நோக்கமான தமி மேம்படுத்துவதில் பங்காற்றியுமுள்ளது. இருப்பினு தொடர்ந்து கல்லூரி செயற்பட முடியாதிருந்தது. அ பொறுப்பேற்று, பல பெரியவர்களினதும், நல்நெ புத்துயிர் அளித்தார். இன்று, நம்நாட்டுக் கவிஞ தொடங்கும் மிடுக்காய்” பிரபல கல்லூரிகளுக்கு கல்லூரி. குறிப்பாக பல்வேறு இடர்பாடுகளுக்கு பேணுவதில், புதிய சந்ததியினரிடையே கொண்டு (
"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆ6 புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின் அளப்பரியது. ஏனைய கல்லூரிகளுக்கில்லாத தனித் இந்துமாமன்றத்தின் அனுசரணையோடு ஆதரவற்ற, தங்குமிடம் வழங்கி, உணவளித்து, நிறைவான அன்போடும், மனித நேயத்தோடும், பராமரித்தும்,
举幼
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்
இந்துக் கல்லூரியால் உருவாக்கப்பட்ட பல
நிறைவைத் தருவதாகும் பொறியியலாளர்களாக, ப ஊடகவியலாளர்களாக எனப் பல்வேறு துறைக
பண்பாட்டோடும் தமிழ்க் கலாசாரத்தோடும் உல
SAeSYeeSeeSLLLeeLeS eeJSLLLeeLee LLLeeSS LLLLk eLeLeeLSLeLeLk LLk SeeeSeeeSeL xX && x (x) {x (x 3
eeLSeLseLeseS seJ seJJOMS OsJ eJJYJSOYJOeYYeJeSeeeSeJeeSsS
 
 

SIXIRSKA SK2SYKIR SYK2SXKR. SK2SYK2S
చూపx <<<ూపస ససT
ந்த இந்துக் கல்லூரி
- கந்தையா நீலகண்டன்.
னும் போதினிலே பாயுது காதினிலே.”
எம் தனது தனித்துவத்தோடும், கெளரவத்தோடும் க்கறையோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டுள்ளார்கள் ாட்டோடு தமிழர் விழுமியங்களையும் உள்வாங்கிக் த்த முயற்சிகள் போற்றுதற் குரியன. கொழும்பு
1951ம் ஆண்டில் நிறுவிய இந்துக் கல்லூரிகள் து. தூர திருஷ்டியுடன் பல ஏக்கர் விஸ்தீரணமான இரத்மலானையிலும், ஆரம்பப் பாடசாலையொன்றை
கொழும்பில் இந்துத் தமிழ்ப் பண்பாட்டுக் கல்விக்கு
2றிஞர்களையும், திறனாளர்களையும் உருவாக்கித் ழ் விழுமியங்களையும், இந்துப் பண்பாட்டையும் ம், 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களைத் ஆனால், திரு.ந. மன்மதராஜன் அவர்கள் அதிபராகப் நஞ்சங்களினதும் ஒத்துழைப்போடு கல்லூரிக்குப் ன் 'மஹாகவி' குறிப்பிட்டதைப் போல “மீண்டும் ஈடாக வெற்றி நடைபோடுகிறது கொழும்பு இந்துக் மத்தியிலும், இந்துத் தமிழ்க் கலாசாரத்தைப் செல்வதில், இக் கல்லூரி வெற்றி கண்டு வருகிறது.
Uயங்கள் பதினாயிரம் நாட்டல். அன்னயாவினும் வித்தல்” என்ற பாரதியின் கவி வரிகள் கல்விப் றன. அவ்வகையில் இந்துக் கல்லூரியின் பணி நதுவம் இக்கல்லூரிக்கு உண்டு. அகில இலங்கை
வறுமைச் சூழலிலிருந்து வந்த மாணவர்களுக்குத் கல்வியைப் போதிப்பது மட்டுமன்றி, அவர்களை வழிப்படுத்தியும் வருவது, பெரும் பணியாகும். இது ற எமது சமய நம்பிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.
மாணவர்கள் இன்று நல்ல நிலையிலிருப்பது, மன Iட்டயக் கணக்காளர்களாக, சட்டத்தரணிகளாக, 5ளில் அவர்கள் தடம்பதித்திருப்பதோடு இந்துப் 0ா வருவது உவகையளிக்கிறது. “கடமையைச்
>ఛర్ల S3 SK SK3 SK3 SK3 SX2 SKSK S3 SSKS 3 axSaxS 2x3 aks eks exSaxSaxSaxS ak 2x3 x3 dx3 x3 ex3 x3 x3 axSaxSaxS

Page 50
SK
SKRSYKIR SYKR SKR SKR SKRSYKR SKIR SKR SKIRSIXIR SKR SKIR SYKSYKIR SYKRSYKRSYKIR SYK 2x3 2x3 xS 2x3 xS 2x3 xS 2x3 xS X3 xSTaxS 2x3 xS 2xS 2xS XS 2x3 xS 2x
W
செய் பலனை எதிர்பாராதே’ என பகவத் கீை
அளப்பெருஞ் சேவைக்கான பயனாக நல்லறுவ
கொழும்பு நகரில் தமிழர் தடம்பதித்த க சேவையால் உயர்ந்து வரும் இந்துக் கல்லூரி உருவாக்கி, ஈழத் தமிழர் வரலாற்றில் தனித்துவ கல்லூரியைச் சார்ந்த அதிபர், ஆசிரியர், ப வேண்டுமெனவும், “முத்தமிழ் விழா” சிறக்கவும்
வீசவும் எல்லாம் வல்ல இறைவனைப் பணிந்து
மூச்சங்கமாய் வளர்ந்த தமிழ் மூ பச்சைக் குழந்தைக்கும் பாலூட்டி அச்சகத்து நூல்களெல்லாம் அரங்ே ஆலாலசுந்தரனும் பித்தா எண்று அண்னை மழ முருகண் வர அருண அகத்தியனாம் குறுமுனிவண் அழு
வித்தக மாமுனிவண் விபுலானந்த விளங்கு சிகாழும்பு இந்துக் கல்:
மூத்தமிழ் விழா
SK_SKRSKRSK2SX3 S43_SK2SzKRSKRSKRSKRS-43 S43 S43_SKRSK2Sz eLceLe ceLceeSLceLeLeceLeceL ceSLe OLYLe seLe seLceLe cLseSLOkeSLLL ceLcseLee cOMeSLe LeSLe OLYL cOS
Best Compliments From
 
 

SLeL0L0LMLLSLLeLeL SLLLLLLSLLLeLeLSLLLeSeL SLeL 0LASLS LeLSLSLeLeLeLSLALSLeLSLSeeLSeSeLS LeeeLeLSLeLeeLSLSLeL SLeSLLLLSLLLeeeLeLSLeLSeLS LeeeLS
seLSL0eYLe0eYLe seSe0OseSL seSL seLe seLe sSLe sYL0OsSLe cLeSLecseLe seSeceeLcsL seL OseLecMeLeLe 0MeLeL
த கூறினாலும், இந்துக் கல்லூரி தான் ஆற்றிய டைகளைப் பெற்று வருவது சிறப்பானதே.
ல்லூரியாக, இன்னல்கள் பலவற்றைத் தாண்டி,
இன்னும் பல மாணவர்களை நற்பிரஜைகளாக மான இடத்தைப் பெற வேண்டுமெனவும், இந்துக் னியாளர்கள், மாணவர்கள் யாவரும் சிறப்புற முத்தமிழ் விழா மலரான “இந்து சாகரம்” மணம் வாழ்த்துகிறேன்.
வேந்தர் அணைத்த தமிழ்
வளர்த்த தமிழ் கந்நவைத்த தமிழ் அழைத்த தமிழ் கிரி அழைத்த தமிழ் நாய்த் தந்த தமிழ் ண் தொட்ட தமிழ் லூரி
് ഖtpuഖ."
RSXR SKR SYKSYKIR SYKIR SYKIR SKIR SKIR SYKRSKIR SYKR SKIR SYKR SK2SKIR SKR SKRSYKIR SKR SKRS J0Ye 0LeSeeseLeLe 0eYLL 0Ye cYLe OeMeLecYeseLeOYLe cYL seLeLe OYeeOceLe ceLe OeSLecYL ceLe ceYLee
I Shree ш quš
'ine Gold Jewellery
۔۔۔۔
Jewellery
lle Road, WellaWatte,
OlOmbO - 06.
: 0112554869
శ్రCళ్లబ్తో
seSL0OseL0OeSLLLeeeLeSLLseL OseSeJ OeYL OMYLseSLseSe OLMeSeLJYLAOeJOseLe

Page 51
SXKR SYKRSKRSYKRSK2 SKR SKRSOKRS a3 xS XS 2x3 oxS 2x3 2x3 aks XS 2x3 xS 2x3 xS X5 2
SKRSYKRSK2 SYKRSYKRSOKRSKIR SYKRSYKRSOKRSOKRSK2 SK2
恕
இரத்மலானை
38
(8 21ம் நூற்றாண்டிலே இவ்வுலகமானது சக தமிழின் வளர்ச்சி பற்றியும் நாம் ஆராய வேண் (& பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பெருமைமிக்க இந்த நேர ஆங்கில மோகம் கொண்டு அலைவது வேதை
உலகின் பல நாடுகளிலுமுள்ள பல்கலைக் &ே மொழி ஒரு பாடமாக உள்வாங்கப்பட்டுள்ளது.
வலுவால் உலகில் முக்கிய மொழிகளில் ஒன்றாக ஒன்றான தமிழ், இன்று முப்பதிற்கும் மேற்பட்ட தேசிய மொழிகளில் ஒன்றாகவுள்ளது. எனினும் (& கேளிர்” என்பதுவாயுள்ளது.
தமிழ் மொழிக்குத் தனிச் சிறப்புக்கள் பல மகிமையை உணராதவர்களாக இருக்கின்றோம். இன் x மட்டும் குறைகூறிக்கொண்டிருக்கும் நாம் எமது தமிழ் 30 என்றால், இல்லையென்றே சொல்ல வேண்டியுள்ள மொழியையும் நேசிப்பதானதே இயற்கை, ஆனால், இ s கூறிக்கொண்டே, தமிழை இரண்டாம் பட்சத்துக்
இன்று வானொலி, தொலைக் காட்சி, சஞ்சிகை & கூழாக்கி வருகின்றன. அழகிய தமிழில் இனிய ெ சொற்களைக் கலந்து "தமிங்கிலம்” என்று புதுபெ 08 உச்சரிப்புக்களைக் கூட குழப்பியடித்து கரடு முரட மத்தியில் வாசிப்புப் பழக்கம் குறைவடைகிறது. (8 அழிந்து போய்விடுமா? என்ற சந்தேகம் எழுப்பப்படுகி
6TLD5) 560)6lbuJITU 35L60)LDUIT(35lb.
பாடசாலை மட்டத்திலிருந்தே இதற்கான அத்தி 08 கல்வியை நாமனைவரும் தமிழிலேயே கற்க வே பேச வேண்டும் பாடசாலையில் தமிழ் வளர்ச்சிக்க
இன்று எமது பாடசாலைகளில், பாடவிதானத் 88 முத்தமிழ் விழாவும், வாணி விழாவும் பெரிதும் உ இரத்மலானை இந்துக் கல்லூரியின் அதிபரும் ஊக்கமுடன் செயற்படுவதை அவதானிக்கமுடிக
ஒரு மொழியின் சிறப்பை உணர்த்துபவை, அ அது மிகையாகாது. இயல், இசை, நாடகம் எ எடுத்தியம்பும் முத்தமிழ் விழா வருடா வருடம் கெ
కీలలలలలలలలలలలలల 3.

SaSK2SKS 2x3 x3 xSTaxSTaxS 2x3 x3 x3 xS X5 xS 2x3 x3 xSTaxS 2x3 2x3 xS 2
இந்துவும் தமிழும்.
- டாக்டர். ச. முருகானந்தன்.
ல துறைகளிலும் வளர்ச்சி கண்ட வேளையிலே, டும். இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாகப் த்தில், தமிழர்களாகிய நாம் தமிழைப் புறக்கணித்து, னக்குரியது.
கழகங்களில் தமிழின் சிறப்பு உணரப்பட்டு, தமிழ் அகத்திய மாமுனி வழிவந்த தமிழ், அதன் கவி இனங் காணப்பட்டது. உலகில் மூத்த மொழிகளில் நாடுகளில் பேசப்படுகின்றது. ஆறு நாடுகளில் தனக்கென ஒரு நாடின்றி, "யாதும் ஊரே யாவரும்
இருந்தும், தமிழர்களாகிய நாம் இன்று அதன் 1று தமிழ் மொழி ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவதை மொழிக்குரிய இடத்தை நாமே வழங்கியிருக்கிறோமா ாது. ஒருவன் தன் தாயை நேசிப்பது போலவே தாய் ன்று நாம் தமிழை உயிரினும் மேலாக மதிப்பதாகக் குத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.
5கள் எல்லாம் தமிழோடு ஆங்கிலத்தைக் கலந்து சொற்கள் இருக்கத்தக்கதாக, தமிழோடு ஆங்கிலச் Dாழியை உருவாக்கி வருகிறார்கள்.தமிழின் இனிய ாக்குகிறார்கள். இன்னொருபுறம் தமிழ் மாணவர்கள்
இந்த நிலையில் அடுத்த நூற்றாண்டில் தமிழ் றது. இவ்வாறான அவல நிலை ஏற்படாமற் தவிர்ப்பது
வாரம் இடப்படவேண்டும். முதலாவதாக, ஆரம்பக் ண்டும். சிறுவயதிலிருந்து கலப்பற்ற தூய தமிழில் 5ான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
திற்கப்பால் தமிழை வளர்ப்பதில் தமிழ் மன்றமும், உறுதுணையாய் உள்ளதைக் குறிப்பிட வேண்டும். ), ஆசிரியர்களும், மாணவர்களும் இவ்வழியில் கிறது.
ம்மொழியின் கலை கலாசார அம்சங்கள் என்றால் னச் சிறப்புப் பெற்றுள்ள எம்மொழியின் உயர்வை
ாண்டாடப்படுவதானது, எமது கல்லூரிச் சமூகத்தின்
NSYKR SK2. SKR SKIR SK2SYKIR SKIR SKIRSKR_SYKIR SYKRSYKRSKIR SYKR. SKR SKR SXR SKR SYKRS
SKRSOKRSKQ SKR SKR SKQ SKR SYKR. SKR SKIR SKIR SKR
3.
8.
JMekeMeSSeBeeSeS eMeeeB eeeSeeBSOeBSeeeBMeeeeSeM B MMeBeSe

Page 52
LAL0LSLLALSL0LLLL0LeL0LALLSLLLLSLL0LSLL0LLLS LLSLeLeL0LMLYLAL0LS LeAL0SLALAL0LMeL0LeLLeLeeLS sL sMeSL eeLLL eeeeeL0LeSL J 0eLeL0JJ0eLe sSLS0eeSLe 0eSeLJ0MeL0eeLe OYS
மொழியார்வத்திற்கு எடுத்துக்காட்டாகும். இது எம்
கொள்ளவும் உதவுகின்றது.
எமது மாணவர்கள் தமிழ்ப்பற்று மிக்கவர்களாக ஆ
இவர்களைச் சரியாகவும், உறுதியாகவும் வழி நட
அனைவரும் மாண்டாலுங் கூட தமிழை அழித்து
தெய்வ மொழியான, செம்மொழியான எம் தமிழ் போன்ற நூல்களும் சங்க இலக்கியங்களும், பார கலை, இலக்கிய உருவாக்கங்களும் காலத்தால் அ
தமிழரையும் அழிப்பதனால், தமிழை அழித்து விடல
தமிழ் வாழும், தரணியுள்ள வரை அது வாழு
& Best Compliments From
ÇPoobalasingham ÇBo
#309A2/3, Galle Road, Te WellaWatte.
Best Compleiments From
695 A 1/9, De Zoy.
: தரம் 5 # L
புலமைப்பரிசில் :
பரீட்சை 2008 6 புதிய பிரிவுகள் : x
ஆரம்பம்.
 
 
 
 
 
 
 
 
 

L00LLL0LS0L0LSL0L0LeL0LMLSSLSLeLeL0LeLSLLeLeLS0LSLeSLSLLLLLSLLLLLSLLLOLSSLLLL SLLeLeLSLS SaxSTax3 xS 2x3 x3 ax3 2xS xSTaxSTaxS 2x3 axSTaxS 2x3 xS 2xS 2
மொழியின் சிறப்புத் துலங்கிவும் பிறரும் அறிந்து
ர்வத்துடன் முத்தமிழ் விழாவில் பங்குபற்றுகிறார்கள். ந்தினால், தமிழை வாழ வைப்பார்கள். தமிழர்கள்
விட முடியாது.
தி, பாரதிதாசன் முதலானோரின் வழிவந்த நவீன Nயாதவை. பாடசாலைகளையும், நூலகங்களையும்
Tம் என யாரும் எண்ணினால் அது பகற்கனவுதான்.
ம். அத்தகைய சிறப்பான தமிழ்மொழிக்கு விழா
மொழிக்குச் சிறப்புத்தர திருக்குறள், திருவாசகம்
prehensive Range of Books
s Medical, Engineering, Electronics, School Text book, Children books, s
Computer studies, Novels &
ok Depot
Stationaries.
: 4515775,2504266 x : 4515775.
LALML0L0LL LLL 0LLSLLLSMLeLLL LLLLLL 0L0LLLSLLLSYSLLSLLSLLL S0LLSLLLLSLLSLSMLSLS LeeeLeSLLL LLLLLLLLeS0SLLLSeLSLLMeSeYLSLLeSLL LLLSLLL0LL seLeSe 0J seL JseSLL 0YLL OseL 0YSL J 0eYLL 0eeLe seSLe LYLe sYLceSeLe sYSLe OYL 0eYLeOJ
aya Te: 2611401
sa Flats, Moratuwa
திய கல்விச் சீர்திருத்த பாடத் M திட்டத்திற்கு அமைவாக அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் கற்பிக்கப்படும். ஆரம்பத்திலிருந்து மாணவர்களைப் படிப்படியாக வளர்த்தெடுக்கும் நோக்கில் )ாதிரிப்பரீட்சை மாதம் இருமுறை நடைபெறும.
வகுப்புக்களும் நடைபெறுகின்றன
6>డ్లే
seL0MeSL sSL seL0eYLL LOeLSJ0YS 0eSeLe 0eMeSL seJLseSLe sYLe seLLLLLLeeSJsSL seSLe LeMeSLe 0se

Page 53
WW AAN
WYY AA
Y Wl) W
VY
VYV AA
O
W
a
A.
2x3 aksi 2xS 2x3 ax
தமிழ் மொழியின்
தி
அமிழ்தினும் இனிய தமிழ் மொழியென்று எ தொன்மையான மொழிகளில் ஒன்று அகத்தியர் தந்த த புலவர்களால் போற்றப்பட்டது. ஐம்பெருங்காப்பியங்க கடலில் நீந்தி, இராமாயணம் எனும் முத்தெடுத்தான். இ வள்ளுவனும் ஈரடியால் திருக்குறளை தந்த தமிழ். தந்திட்டான் ஒளவையானவள் ஆத்திசூடி, கொன்றைவே பாடிய தமிழ், இவ்வாறு எங்கள் தமிழ் மொழியின்
இவ்வாறு சிறப்புப்பெற்ற தமிழ் மொழியின் இ ஊடகங்களின் பக்கம் எமது பார்வையைச் செலுத்த மகத்தான பங்களிப்பைச் செய்திருக்கின்றன, செய்
மிகப் பழமையான ஊடகமாக விளங்கும் பத் நிலைபேறாக்கம், புதுமையாக்கம், எழுத்துச் சீர்திருத் அத்துடன் பத்திரிகைகள், இலக்கிய ரீதியான வளர்ச் ஐயமில்லை. ‘வீரகேசரி' 1956 இலிருந்து ஈ கொடுத்திருக்கின்றது, கொடுக்கின்றது. தற்போது டுகிறது. அத்துடன் தனது 75வது ஆண்டு நிறை கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என்பவற்றை ந “ஈழநாடு” என்ற பத்திரிகையில், செங்கையாழியானி சிறுகதைகள் வெளியானதன் மூலம், தமிழ் மொழிை கொழும்பில் வெளியாகும் தினக்குரல், மித்திரன், குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன என்று கூறின் மிை தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் முக்கியத்துவ
வானொலியை எடுத்து நோக்குகின்ற போது, இ வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் இன்று தமிழ் பி.பி.சி.யின் தமிழோசை ஒலிபரப்பாகிறது. இது கீதவாணியும், அவுஸ்திரேலியாவிலிருந்து இன்பத் தமி ஒலிபரப்பாகின்றன. இந்நிலையங்களில் தமிழ் இ பி.பி.சி. திருக்குறளுடன் ஆரம்பமாவது மனதுக்கு ப
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ் வேண்டும். கவிதை, பட்டி மன்றம், இலக்கிய உ6 மூலம் தமிழ் மொழிக்குப் பெரும் பங்காற்றுகின்றது.
தொலைக்காட்சியிலும் நல்ல தமிழ் நிகழ்ச்சிக மொழி வந்தது, தமிழ் மொழியின் பெரு வளர்ச் தொடர்பு ஊடகம் அறிவைப் பெறுவதற்கான சாதி
LLSL LLLLLL AA LL LL LLL LLL LLLL L LLLLL LLL LLLLLL ALLLL LLLLLL LALA LLL AAAASS LLLLLLLLS ALLLaLS S0LL LLLLLLa LSAALL LLLLaLSLAL LASALL LALS ALL LALASLALL LL ALLLS LLLLLL ALLL LLLLSAAS
ALLqLLLL LLSAALL LLLAALLLLLLL L0LLLLL S LLLLSL LL0LL LL0 LLL LSAALLL S0L LL eeLLLLLLLL 0L LA LLYLLLLL LSL eLSL LL0LL LSLLL LS0L LSLA LLYLLLLLL LAL LSLALAL

இன்றைய நிலை.
LD5. 3i (soonggaoTFT fabs (8356.60 (B.A. Dip-in-Edu) முன்னாள் ஆசிரியை.
ல்லோராலுஞ் சிறப்பிக்கப்படும் எம்மொழி, மிகவும் மிழ் மொழியானது, முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது. ளால் அழகு செய்யப்பட்டது. கம்பனானவன் தமிழ்க் }ளங்கோவும் சிலம்புதனை ஈந்ததும் தமிழ் மொழியிலே. வெண்பாவிற் புகழேந்தி என்பான் நளவெண்பாவைத் தன் பாடிய தமிழ், பாரதி அழகழகாய் பெண் விடுதலை
சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ன்றைய நிலை என நாம் நோக்கும் போது, முதலில் தினால், ஊடகங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு கின்றன என்றே சொல்ல வேண்டும்.
திரிகையை நோக்கும் போது, எழுத்துருவாக்கம், தம் போன்றவற்றுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. சி மூலம் தமிழ் மொழியை வளர்க்கின்றது என்பதில் ழத்துப்படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் புலம்பெயர்ந்தோரின் படைப்புக்களையும் வெளியி }வு விழாவையொட்டி, அகில இலங்கை ரீதியில் டத்தியதும் குறிப்பிடத்தக்கது. 1959ல் வெளியான ன் நாவல், கோகிலா மகேந்திரன் போன்றவர்களின் ய வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. தினமுரசு, மெட்ரோ, சுடர்ஒளி போன்றவையும் 5யில்லை. சிரித்திரன், மல்லிகை போன்ற சஞ்சிகைகளும் ம் கொடுத்தே வெளியாகின்றன.
ங்குமட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல தமிழர்கள் வானொலி நிலையங்கள் உள்ளன. இலண்டனில் சர்வதேச ஒலிபரப்புச் சேவையாகும். கனடாவில் ழ் ஒலியும் நியூசிலாந்தில் இருந்து தமிழ்த் தென்றலும் |லக்கிய விடயங்கள் ஒலிபரப்பாகின்றன. இலண்டன் கிழ்ச்சி தரும் விடயமாகும்.
மொழிக்குப் பெரும் பங்காற்றுகிறதென்றே சொல்ல ரை, நூல் மதிப்பீடு, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள்
ள் நடக்கத்தான் செய்கின்றன. கணினியில் தமிழ் சியல்லவா? இன்றைய நவீன உலகின் கணினித் னமாக உள்ளது என்பது நாம் அறிந்தது.

Page 54
இவ்வாறாக தமிழ் மொழி வளர்ந்து நின்ற தேர்ச்சியின்றி இடர்படுவதற்கான காரணமென்ன? :
1. வாசிப்புத் திறன் குறைந்து போதல்.
2. தமிழ் மொழியைக் கற்று என்ன செய்
3. ஆங்கில மொழி மீதான மோகம்.
4. ஊடகங்களின் இன்றைய நிலை.
5. சிங்கள அரசியற் செல்வாக்கு.
தமிழ் மொழி கற்றலின் முதன்மையான நோக்க
தமிழ் மொழியினை வினைத்திறன் மி
2. மொழிவாயிலான நயக்கும் திறனும்,
வளர்த்துக் கொள்ளல்.
3. சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற். கும், தேவையான மனப்பாங்கை வள
4. மொழியினுாடான ஆளுமையை வள
தற்போது காணப்படும் அறிவுப் பிரவாகம் பாடசாை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் காரணமா இன்றைய மாணவர்கள் கூடிய அறிவாற்றல் கொன கூடிய வழி முறைகளை தெரிந்தவர்களாகவும் உ அறிவு, தமிழ் மொழியைக்கையாளும் திறன் குை மொழியைக் கற்று என்ன செய்யலாம் என்று மான
கொழும்பிலேயே தமிழ் மொழியைக் கற்று ஒன் செல்லும் எண்ணமுள்ள எமக்கு, தமிழ் மொழி எத நான் கேட்டிருக்கிறேன். இன்றைய நாட்டு நிலமை என்ற நிலையில் கற்றல் செயற்பாட்டையே மாற்றிய6 சர்வதேசப் பாடசாலைகளில் தம் பிள்ளைகளின் க தமிழ் மொழிக் கல்விக்கான தனியார் நிறுவனங் போன்ற நாடுகளில் உயர்தர வகுப்பில் ஒரு பரி வாய்ப்புக்கள் உண்டு. இதனை விட இணையம் தளங்கள் அதாவது, 'வெப்சைட்கள்” காணப்படுக g560)600T. com, WWW.g) bu6)TLb.com (8LIT6óris (960) தமிழ்ச் சமூகம், தமிழைக் கற்பதில் முனைப்புடன்
ஆங்கில மொழி மீதான மோகம். இங்கு ே ஆங்கில மொழி கற்றலோ பேசுவதோ தவறு என் மொழிகளிலும் ஆற்றல் உடையவனுக்கு, ஆளு அந்த ஆற்றல் மாணவர்களிடையே வளர்க்கப்பட ே
笠
தமிழ் மொழி எனக்குச் சரியாக வராது எனச் சொல்
பேசுவதால், தம்மை பெரியவராகக் காட்டிக் கெr மதிப்பிடுவரோ என எண்ணுவதும், இவை போன்ற தாய்மொழியை நாம் மதிக்காதது, எங்கள் தாயை வேண்டிய இடத்தில் பேசத்தான் வேண்டும். பல
SK2SYKIR SKIR SKR SKIRS -
SxKSČKSČKS&K62x35&xKS XK6 SEKCXS CXK5 Cx5x86
න්දර 2×ර ඊර ඊ
&& && (~പ്പ
 
 

LLeLSLSLLMLLSLLLLLSLLLSLLLSMeSLSeSqSLLLSL0eMLSSS LLeLSL SLLeLSLSLLSLLSLq SLLLeLALLSLLLLSLSMeSLSLSeLSLLLLLSLS LeeLeL LLeL SLeL0LS eLLSS seeOeSeOsSe OseOeSeOeS OseL seSseS eeeSOeSOeeSeeeeSL eeSLseSseJeSeeSeYe
போதும், எமது மாணவர்கள் தமிழ் மொழியில் தமிழ் மொழியில் சிதைவு ஏற்படக் காரணமென்ன?
யலாம்? என்று எண்ணல்,
ம்
க்க தொடர்பாடற் கருவியாகப்பயிலுதல். ஆக்கும் திறனும் கொண்ட அடிப்படைத் திறமையை
கும் தேசிய ஒற்றுமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற் ர்த்தல்.
ார்த்துக்கொள்ளல் என்பனவாகும்.
லச் சிறார்களின் அறிவு மட்டத்தில் பாரிய தாக்கத்தை கவும் தகவல் ஊடகங்களின் வளர்ச்சி காரணமாகவும் ண்டவர்களாகவும், அறிவைப் பெற்றுக் கொள்ளக் ள்ளனர். எனினும், மாணவர்களின் தமிழ் மொழி றந்தே காணப்படுகிறது. இதற்குக் காரணம் தமிழ் ணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும் எண்ணுவதே.
றும் செய்ய முடியாதுள்ளது. வேறு நாடுகளுக்குச் ற்கு? என என்னிடமே பெற்றோர் உரையாடுவதை யில் இந்த நாட்டை விட்டுப் போனால் போதும் மைப்பதை நாம் காண்கின்றோம். உதாரணமாக கல்வியை மேற்கொள்ளல் ஆனால், வெளிநாடுகளில் கள் காணப்படுகின்றன. அவுஸ்திரேலியா, கனடா ாடமாகத் தமிழ் மொழியைக் கற்பதற்கு, அங்கு மூலமாகத் தமிழ் கற்றுக்கொள்ளும் இணையத் கின்றன. தமிழ் இலக்கிய நாளிதழ் WWW. ஆறாம் ணயத்தளங்கள் மூலம் வெளிநாடுகளில் வாழுகின்ற காணப்படுகிறது. ஆனால், நாம்.
மாகம் என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியது. று சொல்லவில்லை. தாய் மொழியை விட வேறு நமைத் திறன் வளரும் என்பதில் ஐயமில்லை. வண்டிய ஒன்றுதான் மறுப்பதற்கு இல்லை. ஆனால், பவர்களும், தங்கள் பிள்ளைகளுடன் ஆங்கிலத்தில் ாள்வதும், தமிழிற் பேசினால் எம்மைக் குறைத்து
விடயங்களை என்னவென்று சொல்வது. எங்கள்
மதிக்காததற்கு சமனல்லவா? ஆங்கிலம் பேச ) சமூகம் இருக்கும் சந்தர்ப்பத்தில் பேசத்தான்
LeLLSLLeLeLeeLSeLeee 0eLeSLL SLeLeeLLeeeSeLeLeeLeeeeeeSeLLLLLLeLSLeLeYSLeeeLLLLSSSeSSeLSLSeeeeSS eeeSLL SeAeLL LeeeLLSLL
seeSJeJeeeeSJLSeLeeSLSSJOeeeLeSJJ OeeSJOJSMeJ seeSeOeJeSJsJ see

Page 55
SK
வேண்டும். அதில் தவறில்லை. உண்மையிலேயே
விட்டதனால், நலிந்து போனது தமிழ்க் கலாசாரம்
ஊடகங்கள் தமிழை வளர்த்தாலும், இன்று திரு உண்மை. வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுக எனவே தமிழ் உச்சரிப்பு மிகத் தெளிவாகவும், பேச இதனை ஊடகங்களுக்குப் பொறுப்பாகவுள்ளவர்க கவனத்திற் கொண்டு சீரமைக்காவிடின், இளம் சமு இன்று பாடசாலைகளிலும் மாணவர்கள் நிலை அ
மொழித் தேர்ச்சிக்கு வாசிப்பு மிகவும் இன்றியை வரி வடிவத்தை அறிதல், ஒலித்தல், பொருள் உணர்த குறிக்கும் வாய்படிக்க, அறிவு மூலம் அதன் பொருளுை யான பயிற்சி அவசியம் பொருள் அறிதலையும், இடட பொருள் அறிதல், முறைபிறழாது சொற்களை ( தொடர்பு அறிதல் என பலவாறு வளர்ந்து செல்லு எதிர்கொள்ளும் வல்லமையைக் கொடுக்கும். எனவே மொழித் தேர்ச்சியிலும் முழுமையான வளர்ச்சியைப் டெ களிடையே வாசிப்புத்திறன் ஆர்வம் குறைந்து வருவ வளர்ச்சியில் திருப்திகரமான முன்னேற்றத்தைக் காண
ஒருவரது கருத்தை உணர்ச்சியை வெளிப்ப எழுத்தை மாறுபட ஒலித்தால், சொல்லும் பொருளு என்பதை, "மலை பெய்கிறது” இவ்வாறு கூறுவதை -
சிங்கள அரசியற் செல்வாக்கால், சிங்களச் ெ முடியாதுள்ளது. அச்சிங்கள மொழிச்சொற்கள், தமி உதாரணமாக “ஜனசக்தி”, “மஹாபொல”, வங்கிகை அதுமட்டுமல்ல பரீட்சை வினாத்தாள்களை நோக்கு மொழிபெயர்க்கும் போது தமிழ் மொழியில் சி0 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற புலமைப் பரிச கொடுத்துவிட்டு மிகப் பொருத்தமான கூற்று எது சரிபார்ப்பவர்கள், பொறுப்பாளர்கள் இதனைக் கவ
இன்றைய இளஞ் சமூகத்திடம் தமிழ் மொழியை ஆக்கத்திறன் குறைந்தே காணப்படுகிறது. தமி விபுலாநந்தரின் நினைவாக அகில இலங்கை ரீதி இது வரவேற்கக்கூடியதும், மனதுக்கு மகிழ்ச்சிை
தமிழ் மொழியை வளர்க்க வேண்டுமெனில், நா தற்போது பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பித்தல் என்ற நிலைப்பாடே காணப்படுகிறது. ஆனால் சகல ஆ உருவாகி, தமிழ் மொழித் தேர்ச்சியில் ஆர்வமும், அ பாரிய வளர்ச்சியைக் காணலாம். பாடசாலை சமூக தடைக்கற்களாக எவை எவை காணப்படுகின்றன வேண்டியன. எனவே அத்தனை சமூகமும் ஒன்றின செயற்படுவோமாக.
LLLLLL LLL LLL LLL LLL LLLLLL LALLS LLLL LLLS LLLLLAeLS ALLLLL LLLLaLL LLLS LLLLLL0JL LLLLLJL LLLLL0S L0LS LLLS KO NKO N 39
ex3x3x3x3x3
 

நாகரிகம் என்ற ஒன்று தன்னை நளினப்படுத்தி என்றே கூறவேண்டும்.
ப்திகரமாக இல்லையென்பது, தெட்டத்தெளிவான ள் இலகுவாக மாணவர்களைச் சென்றடையும். iம் பொருள் மிகச் சரியாகவும் இருக்க வேண்டும். 5ள் கவனத்திற் கொள்ள வேண்டும். இதனைக் )தாயம் இது தான் தமிழ் என்று எண்ணுவார்கள். வ்வாறே.
மயாததாகக் காணப்படுகிறது. வாசித்தல் என்பது, ல் ஆகிய மூன்று கூறுகள் அடங்கிய செயல்களைக் எர்தல் வேண்டும் பொருள் உணர்வதற்குத் தொடர்ச்சி D நோக்கிப் பொருள் அறிதல், அகராதியைப் பார்த்து முறைப்படி அமைத்து, பொருளறிதல், கருத்துத் ம் போது, ஒருவரது சிந்தனைப்பாங்கு எதனையும் வாசிப்புத்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், ற்றுக் கொள்ள முடியும் ஆனால் இன்றைய மாணவர் து கண்கூடு. இதுவும் மாணவர்களின் தமிழ் மொழி ாமுடியாதுள்ளமைக்கு ஒரு காரணமாக அமைகிறது.
டுத்தும் கருவியாகவே மொழி காணப்படுகிறது. நம் மாறுபடும். உதாரணமாக 'மழை பெய்கிறது’ எழுதுவதை நாம் மாணவரிடையே காண்கின்றோம்.
சொற்கள் தமிழ் மொழிக்குள் புகுவதைத் தடுக்க Iழ் மொழிச்சொற்களைப் போல பேசப்படுகின்றன. ரில் காணப்படும் “ரிதி ரேக” போன்ற கணக்குகள் நமிடத்து, சிங்கள மொழியினை தமிழ் மொழியில் தைவு ஏற்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. சில் பரீட்சை வினாத்தாளில் பழமொழிகளைக் ? என கேட்டிருந்தார்கள். இவ்வினாத்தாள்களை பனத்திற் கொள்ளவேண்டும்.
பக்கையாளும் திறன் குறைந்து காணப்படுவதால், ழ் மொழித்திறனை வளர்க்கவேண்டும் என்றே யில் தமிழ் மொழித்தினம் கொண்டாடப்படுகிறது. பத் தரக்கூடியதுமான விடயமாகும்.
ம் எல்லோரும் முனைப்புடன் செயற்பட வேண்டும். ஸ் என்பது, தமிழ்மொழி ஆசிரியரின் கடமையாகும் சிரியர்களும் மொழி ஆசிரியர்களே என்ற நிலைப்பாடு அக்கறையும் காட்டுவாராயின், மொழித் தேர்ச்சியில் ம் மட்டுமல்ல, இங்கு தமிழ் மொழி வளர்ச்சிக்குத் எனக் கூறப்பட்டதோ, அவை யாவும் திருத்தப்பட )ணந்து தமிழ் மொழியை வளர்க்க முனைப்புடன்

Page 56
Best Compliments From
WellaWatte
No269, Galle Rc Colombo-0
Te : 2580011
Fax : 236O728
E.mail : devi269(
3.
སྨ
闵
KS
X
 
 
 

LeL0LLLSLLLS LLS0LLLSYLSLLMLLLLLSLSLLLLLSLLLSLLLLLL 0eSeLeLSLSLSMeqLSLLLSLLSLLLeLSLLLSSL SLL SLLLLLLLeeL SLLLLLLL0SLLLSL SLSL SLLALAeL LALS sLe 0eSLL eeeeSLLL 0seL 0eMeLe seSLe 0MeSLJeeSJeSJ0eYLSMYeLS0eeSeSJYSLSJ
Vi
JeWellers
ad, MVella Wate, 5, Sri Lanka.
4952954,236O728
Dyahoo.com
s
O SeeSLSeSeLeq0KLYLeSLY YeYLLeeLSLeeeLLSLALLSeL SLLLLLLSYSLSLeLL LLL0 LLeLLLLS0LLeL0LeLSeLLSLLeL
rYLL 0eL JeSe OeYSSJ0J0eeLeseeSOsSeOseeSLe OOeL 0eSLe ceeSeSsJ seSLLLeSe

Page 57
నూస
()
சின்னங்களும் சி
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத
5னவுகள் மெய்ப்படும் ஒரு காலத்திலிருந்து
அண்மைக் கால நிகழ்வுகளும், நிகழ்ச்சிகளும் நிர நடத்துகின்ற ஒரு சூழலிலே, ஒரு தசாப்த கா நிலையாக என்னுள் வேரூன்றி, அழகான வண்ண மகிழ்வாகவும் திருப்தியாகவும் உள்ளது. இந்த கற்பக விநாயகரை, பாதங்களுக்கு உரமூட்டிய 6 ஆக்கபூர்வமான செயல்களிற்கும் ஊக்கமளித்து கல்லூரிச் சமூகத்திற்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
2
2
A.
K
K பகிர்வதற்குப் பல விடயங்கள், நினைவுகள், எப்படி சொல்வதென்ற முரண்பாடுகள் முனைப்படை
30 பேனாவிற்கும் தற்போது என்னிடமுள்ள பேனாவி
Ꭿ2
இல்லை. ஆனால், நான் எழுதுகின்ற விடயமும், அ * முற்று முழுதாக ஒரு புரட்சி நிலையை அை
அழியா நினைவுகளோடு எதிர் நீச்சல் போடத் த
பகிர்வதற்கான பல விடயங்கள், நினைவுகள்
&ே களைக் கடந்து என்னை வளர்த்ததில் பெரும் ப
xx U" SLSLS S S LLS S LLL
x பக்கத் துணையாக இருக்கும் எனத் திடமாக எதிர்
முன்வைக்க விரும்புகிறேன். அத்தகைய விமர்ச
பக்கம் பக்கமான ஆய்வாக அன்றி 'ஒருவரியி போலவே இந்தக் கட்டுரைக்கான தலைப்பையும் இட்டுள் & சின்னங்களுக்கான நினைவுகளோடு எத்தனை
8 போகிறோம்? இருந்த சின்னங்கள் அப்படியே X தொடர்கின்றன. ஆனால் விதைக்கப்பட்ட புதிய X8 அனுபவிக்க முடியாமல் எமது அன்னையான இர
நாம் வரலாறுகளோடு மட்டும் வாழ்ந்து விடாம
K 8 தமிழுக்கென்று ஒரு அடையாளமும் பழமையான
& லாகாது. சிந்தனைச் சிற்பிகளை உருவாக்க வே
ബ്രങ്ങl-l@l. உரிய கருவிகளைப் பயன்படுத்த (& நல்மாணக்கர்களுடையது. இந்தப் பரஸ்பரக் கே தேவையை காலத்தின் கட்டளை உண்டாக்கியுள்ளது
: சிவப்பு மலர் என்பது சகோதர மொழியான சி * ஆகி இன்று ஒரு சிறு பட்டினத்தின் பெயரே
கையை ஆண்ட காலத்தில், எமது கல்லூரி அ6
ASASAYYeAAeAeLSeLeLeeLS LLeSLSeLeLS LLSLLSLLLe SL0SeeLeeSS LLLe Seee
LLLeL OeSMeLeSJ LseL 0eLe0eYJ 0sYJ sLseSeSL 0LeJ OMeSLLL LOeL 0seLe seS sSJ seL 0seLJ 4
வேண்டும். இந்துவுக்கென்றொரு தொன்மையும்,
 

SAKR SKRSYKRSOKR SYKSYKIR SKR SKR SK2SX2 ూస పూసప పూస సరస స
லநினைவுகளும்.
- ச.பா. நிர்மானுசன்
(முன்னாள் சிரேஷ்ட மாணவ தலைவன்)
* தமிழென்று சங்கே முழங்கு’ - பாரதிதாசன்.
சில நினைவுகளை மீட்க முயற்சி செய்கின்றேன். ந்தர இடத்தைப் பிடிப்பதற்கு மனதோடு போராட்டம் லத்திற்கு முன்னர் இடப்பட்ட ஆரம்பப் புள்ளி ாக்கோலமாய் அமையப்பெற்றுள்ளமை மனதுக்கு த் தருணத்தில் எனக்குத் துணையாக இருந்த எனது கல்லுாரி மண்ணை, திடமான மனதுக்கும்,
உற்சாகமூட்டிய அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய
எனது உள்ளம் கனிந்த வந்தனங்களையும்,
அனுபவங்கள், உதாரணங்கள். ஆனால் எதை கிறது. கல்லூரிக் காலத்தில் எனது கரத்திலிருந்த பிற்கும் எந்த வித்தியாசமும் குறிப்பிடும்படியாக புதனைச் சொல்கின்ற விதமும், பேசுகின்ற சூழலும் டந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்திலேயே என்றும் தயாராகின்றேன்.
ர், அனுபவங்கள், உதாரணங்கள் என்ற எல்லை ங்காற்றிய கல்லூரி சார்பாக சில விமர்சனங்களை னம் எனது கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கு பார்க்கிறேன். நம்புகிறேன். எனது விமர்சனத்தைப் ஸ்' சொல்ல விளைகின்றேன். அதற்கு ஏற்றாற் ளேன். அதுதான், "சின்னங்களும் சில நினைவுகளும்.” காலத்திற்கு எங்கள் வாழ்க்கையை நகர்த்தப் இருக்கின்றன. அவற்றிற்கான நினைவுகளும் சின்னங்களுக்கான அறுவடையைத் தான் இன்னும் த்மலானை இந்துக்கல்லூரிக்கு மனதில் சோகம்.
ல் வரலாற்றைப் படைப்பவர்களாக மாற்றமடைய எமது கல்லூரிக்கென்று ஒரு தனித்துவமும், கதையாகவோ காவியமாகவோ மட்டும் இருந்திட பண்டிய கடமை வழக்கம் போலவே நல்லாசான்க நி சிலைகளை வடிக்க வேண்டிய பொறுப்பு ாட்பாடு சடுதியான வேகம் கொள்ள வேண்டிய
l.
ங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இரத்து மள் இரத்மலானை ஆகியுள்ளது. இராவணன் இலங் மைந்துள்ள பிரதேசத்தில் ஒரு சிவன் ஆலயத்தை
Sa Sas SKIR SKR SKR SKIR SYKSYKIR SYKRSXKRS Cఛర్గ
<<

Page 58
அமைத்து அங்கு ஸ்தாபிக்கப்பட்ட சிவ விக்கிரகத்து வரலாற்று வழிவந்த பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இதனை நிரூபிப்பது போலவே இரத்மலானை எழுந்தருளியுள்ளார்.
ஐந்து ஈஸ்வரங்களில் திருகோணமலையில் அவருடைய மகிமை மதங்களையும் மொழிகளையுங் விதிவிலக்காக இருக்கவில்லை. அது உண்மையாகவும் பின்பற்றுபவர்களுக்கு அழகானதும் கூட புத்த பகவான் கான எடுத்துக்காட்டாகவும் இவை திகழக்கூடிய என்ற நாமத்தின் முன் எழுத்துக்களான "கோணேயும், 'கோணாவும் சிங்கள அன்பர்களின் உச்சரிப்பில் (GC சிறப்பு என்னவென்றால் அந்த உச்சரிப்பும் பெயரு
எத்தனையோ கலவரங்கள், இழப்புகள், அழிவுகள் இன்றும் சிவபெருமான் இரத்மலானையின் கோண ே W சிறப்பும், அரிய சக்தியுமே முன்னொரு காலத்தில் இ பதையும், அதனைச் சூழ வாழ்ந்த தமிழர்களும் X புகழோடு திகழ்ந்தார்கள் என்பதையும் இன்றுவரை
அத்தகைய சக்திமிக்க சூழலிலேயே கற்பக விர னுள்ளே எழுந்தருளியுள்ளார். இத்தகைய கிடைத் மீண்டும் அந்தப் பழைய 'மிடுக்கான நிமிர்வு அ6
கடந்தகால சின்னங்களோடும் அது சார் நி: நிகழ்காலம் தெளிவாக எடுத்தியம்புகிறது. ஆகவே துாண்களே எழுந்திடுங்கள்.
நல்லதோர் வீணைசெய்தே அதை ந
No.241, 1/7,WA Silva M
V erbatim SAMSUNG
డ్లే:4
 
 
 

SYKIR SYKRSYKRUSKRSYKR SYK2SXR SKR SYKRSSKIR SYKRSYKRSXKIRSSKR SKRSYKRSYKIR SYKRSXR SXK SYKR. òx5 èxS ČSKSČK5d2x35 òxSČKS XKS XK62xK5 SK52X3 XK3 SK5 K62
க்கு சிவப்பு மலர்களைத் துாவி வழிபட்டதாக வரலாற்று ஆவணங்களின் படிமங்கள் சொல்கின்றன. கோணகோவில் பகுதியில் இன்றும் சிவன்
வீற்றிருக்கின்ற கோணேஸ்வரர் முக்கியமானவர். கடந்து சென்றது. அது சிங்கள அடியார்களுக்கும் ) நேர்மையாகவும் பெளத்தநெறிக் கோட்பாட்டை போதித்த அகிம்சை, சகிப்புத்தன்மை போன்றவற்றுக் வை. அந்த அடிப்படையிலேயே கோணேஸ்வரர் கோணமலை என்ற பெயரின் முன் எழுத்துக்களான na) கோணகோவில் ஆகிவிட்டது. அதன் மேலதிக ம் இன்று வரை நிலைத்திருக்கிறது.
ர், அவலங்கள். இவை அத்தனையையும் தாண்டி காவிலிலேயே எழுந்தருளியிருக்கிறார். இத்தகைய ரத்மலானையில் இந்து இராஜ்ஜியம் இருந்ததென் அதனை வழிபட்டு வந்த ஏனைய பக்தர்களும் எடுத்துரைக்கிறது.
நாயகப் பெருமானும் எமது கல்லூரி வளாகத்தி தற்கரிய வரங்களைப் பெற்ற எமது கல்லூரிக்கு வசியமாகிறது.
னைவுகளோடும் மட்டும் வாழ முடியாது என்பதை வ, புதிய வரலாறு படைப்பதற்காய் இந்துவின்
லங்கெடப் புழுதியில் லீநிவதுண்டோ?
ENTERPRISES
Accessories & ITPeripherals
awatha, Colombo - 06
MObile : 077 - 3131405

Page 59
திருமதி.வ.சூரியகுமார், திருமதி.சா.பிரபாகன் (பொறு திரு.ந.மன்மதராஜன்(முதல்வர்), திரு.சி.கேசவன், திரு திருமதி.அ.ழரீதரன், திருமதி.வி.சரசானந்தன், திருமதி. திருமதி.வா.யோகலிங்கம், திருமதி.ல.இறைவன், திரு
செல்வன்.மொ.அ.மொ.ஹியாஸ், செல்வி.த.நிஷாந்தினி செல்வி.க.உதயசுதா, செல்வி.மெ.ச.பா.சிம்ரா, செல் செல்வன்.செ.றம்ழான், செல்வன்.நா.சங்கீதன்(மன்றத் செல்வன் கு.அட்சயன், செல்வன்.ம.பிரியதர்ஷனன், ( செல்வன்.உ.குகனேந்திரன், செல்வன்.சு.அர்ஜூனா (ப
திருமதி.சா.பிரபாகன் (பொறுப்பாசிரியர்), திரு.ஆசே திரு.சி.கேசவன், திருமதி.ச.முருகானந்தன்
திருமதி.ப.கணேசதாஸ், திருமதி.அ.மன்மதராஜன், !
செல்வி.அ.கஜாலினி, செல்வன்.ந.சங்கீதன், செல்வ6 செல்வன்.சு.அர்ஜூனா (பத்திராதிபர்), செல்வி, த.நி:
 
 
 
 
 
 
 

ப்யாசிரியர்), திரு.ஆ.சோதிலிங்கம்(பிரதி முதல்வர்), மதி.ச.முருகானந்தன், திருமதி.சொ.தர்மகுலசிங்கம் த.மோகன், திருமதி.அ.மன்மதராஜன்திருமதி.வா.ஹமீட், மதி.க.சூரியகுமார். , செல்வி.றா.சரண்யா, செல்வி.அறஜிக்கா, செல்வி.இ.கெளதமி, வி.சி.பிரசாந்தி, செல்வி.அ.கஜாலினி, செல்வன்.பொ.வேலாநந்தன் தலைவர்), செல்வன்.ரா.உஷான், செல்வன்.ர.விவேகானந்தன், செல்வன்.பா.வித்தியாசாகர்.செல்வன்.க.மகேஸ்வரன், செல்வன்.சி.சுரேந்தர், த்திராதிபர்)
u6) 1675)
(352
திலிங்கம்(உபமுதல்வர்), திரு.ந.மன்மதராஜன்(முதல்வர்),
lருமதி.வா.ஹமீட், திருமதி.சொ.தர்மகுலசிங்கம்.
1.மொ.அ.மொ.ஹியாஸ், இ.கெளதமி, செல்வன்.பா.வித்தியாசாகர், ஷாந்தினி

Page 60


Page 61
ஆசான்
 


Page 62


Page 63
SIKASKRSYK2SXKR. SKR SKR SYKRSK2 SYKRS
தோகை விரித்தாடும் அந்த மயிலின் நடனம் அற்புதம், எகிறிக்குதிக்கும் அந்த மானைக் கச்சிதமாகப் பாய்ந்து கவ்வும் அந்த வேங்கையின் லாவகம் அதிசயம். குயிலுக்குப் பாட்டு, மயிலுக்கு ஆட்டம் வேங்கைக்குப் பாய்ச்சல் இப்படியே தான் படைத்த ஒவ்வொரு உயிரினத் துக்கும் ஏதேதோ காரணத்திற்காக ஒவ்வொன்றைக் கொடுத்த
இந்த இயற்கை சிரிப்பு என்ற அற்புதத்தை,
அருமருந்தை மனிதனுக்கு மட்டுமே அளித்தி ருக்கிறது. இயற்கை சிருஷ்டித்த உயிரினங் களிலேயே சிரிக்கத் தெரிந்த ஒரேயொரு உயிரினம் மனிதன் தான்.
உடலை உலுப்பி, உள்ளத்தை மலர வைத்து, மூளையின் அதிர் வலைகளை அமைதியாக்கி, இதயத்தின் சுமைகளைக் குறைத்து, தசைக ளைத் தளர வைத்து உடலின் இரசாயனத்தையே நமக்குச் சாதகமாக மாற்றும் நம்மிலிருந்து வெடித்துச் சிதறும் அந்தச் சிரிப்பு இயற்கை மனித னுக்கு அளித்த ஒரு மாபெரும் மருந்து. சிரித்துக் கொண்டிருப்பவனை நரை அணுகுவதில்லை, பிணி நெருங்குவதில்லை. வாய் விட்டுச் சிரிப்பவன் கவலைப்படுவதில்லை. மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. அங்கம் குலுங்கச் சிரிப்பவ னுக்கு தூக்க மாத்திரைகள் தேவையில்லை.
வைத்தியரின் துணை அவசியமில்லை.
ஊரை மறந்து, உலகை மறந்து, தன்னையே மறந்து சிரிக்கும் அந்தச் சிரிப்பு ஒரு மாபெரும் மருந்து மட்டுமல்ல அது ஒரு உன்னதத் தியானம். ஒரு மோனம், வாய் விட்டுச் சிரிக்கும் போது நமது உடல் மறைகிறது. உள்ளம் மறைகிறது.
சிரிப்பு - சிரிப்பவன் இரண்டுமே ஒன்றாகி பிரபஞ்ச
சூத்திரம் புலனாகிறது. அது சுயதரிசனத்தின் வாசற்படி. எண்ணற்ற யோகிகளி, ஞானிகள்
சிரிப்பை ஒரு வகை தியானமாகப் போதித்த
s
KRSOKR SYKSYKRSYK2SXR SXKR. SYKRSYKIR SKIR SYK2S
Wery (2Xy 2XY (2x) 2XS
axS 2x3 xS 2xS 2
స్థానం ర కళా
A
ΣΟΚ சிரிப்பை மற
அந்தி சாயும் பொழுதில் மாந்தோப்பி லிருந்து வரும் அந்தக் குயிலின் பாட்டு ஆனந்தம். 8 மேகம் கறுக்கும் வேளையில் மலையடிவாரத்தில்

eLeL0LMLeL 0L0LAL0LL0LeLeeLL0LSL0LeLLLLLLeL0LeMeSqL0LML0eALLLLL S eeLeLSLeMLS LeeeLeSLL0LLLLLLLLMLeLSLLeSLLS0LLeLeSYS0LLeLLLLS ూప లాకర రూనూరూర లార లార లార లాపూర రూప పౌర లార లార లార లాప
ந்த மனிதன்.
தற்கு ஆதாரம் ஏராளம். உபாதைகளுக்கு மருந்தாக, கவலைகளுக்கு எதிரியாக, தியானத் தின் ஒரு வடிவமாக, சுயதரிசனத்தின் வாசற்படியாக இயற்கை கொடுத்த அந்தச் சிரிப்பை நம்மில் பெரும்பாலானோர் மறந்து, எத்தனை எத்தனையோ
வருடங்களாகிறது.
இயற்கை கொடுத்த எதையுமே எதுவுமே மறக்கவில்லை. குயில் பாட மறக்கவில்லை, மயில் ஆட மறக்கவில்லை, வேங்கை பாய மறக்கவில்லை. ஆனால் நாம் இயற்கை கொடுத்த அந்தச் சிரிப்பை குழந்தைப் பருவத்தைத் தாண்டியதுமே மறந்துவிட்டோம்.
அன்றாடம் நாம் எல்லோருமே சிரிக்கிறோம். அது ஒரு சிரிப்பல்ல. அது வெறும் நடிப்பு.
நமது சுயரூபத்தை மறக்க, நமது மன அழுக்குகளை அழிக்க, நம்மைச் சுற்றியிருப் வர்களை ஏமாற்ற உதடுகளை அசைத்து,
பற்களைச் சிறிது நேரம் காட்ட எடுக்கும் முயற் சிக்குப் பெயர் சிரிப்பல்ல. நம்மவர்கள் கூடும் எந்தவொரு பொது இடத்திற்கு, நிகழ்ச்சிக் குச் சென்றாலும் ஒரு அபிஷேகம், ஒரு அரங்கேற்றம், ஒரு இசை நிகழ்ச்சி, ஒரு நாடகம், ஒரு பிரசங் கம், அங்குள்ள நம்மவர்களில் பெரும்பாலா னோர் சிரிக்கத் தெரியாத மனிதர்களாக உதடுகளை மட்டுமே அசைத்துக் கொண்டு
எதையோ பறிகொடுத்தவர்களைப் போல, சதா நேரமும் எதைப்பற்றியோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டு முகத்தை தொங்கப் போட்ட வண்ணம் மிகவும் "சீரியஸாக” மிகவும் இறுக்கமாக இருக்கிறார்கள்.
பரமனையே பயப்படுத்தும் இறுக்கம், நம்மவர்களின் இறுக்கம்! சற்று நோக்கினால் குருசேத்திரத்தில் பார்த்தீபனின் ரதத்தை நாளை இவர்தான் ஒட்ட வேண்டும் என்று பரமனால் பணிக்கப்பட்டதைப் போலவும், செவ்வாய்க்
கிரகத்துக்கு முதன் முதலாக செல்லவிருக்கும்

Page 64
செய்மதியை இயக்குவதற்கு அரசினால் பலவந்தமாகக் கட்டளையிடப்பட்டது போலவும், பக்தர்கள் பலர் முன் சிவலிங்கம் சிருஷ்டிக்கப் போகும் சாமியாரைப் போலவும் அவ்வளவு இறுக்கமாக, அவ்வளவு அழுத்தமாக, அவ்வளவு “சீரியஸாக” இருக்கிறார்கள். அப்படியென்ன கவலை நம்மவருக்கு? ஏன் இந்த இறுக்கம்?
எதற்காக இந்த அழுத்தம்?
இந்த இறுக்கத்தின் அழுத்தத்தின் மூல காரணம் நமது அறியாமையாகும். பிரபஞ்ச விதிகளைப் பற்றிய நாம் வாழும் இந்த உலகைப் பற்றிய, நமது வாழ்க்கை நியதிகளைப் பற்றிய நமது அறியாமையின் மறுவடிவமே வாய்விட்டுச் சிரிக்கத் தெரியாத நமது முகங்கள். கீதையின் வடிவில் பரமன் சொல்கிறான் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க விருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். எதற்காக நீ அழுகிறாய்” கண்களை மூடி சிறிது அமைதியாக அமர்ந்து பரமனின் விளக்கத்தைத் தியானித்தால் அப்பொழுது ஒடும் நமது இறுக்கம். அதில் தோன்றும் நமக்கு சிரிப்பு. நான் பிறக்க முன்னும் இந்த உலகம் இருந்தது. சீராகவே இயங்குகிறது. நான் இறந்த பின்னும் இந்த உலகம் இருக்கும். சீராகவே இயங்கும். இடையில் வந்த நான், இங்கு எதைச் செய்து விட்டு போகிறேன்? வரும்போது ஆடையின்றி வந்த நான், போகும் பொழுதும் அப்படியேதான் போகப் போகிறேன். இடையில் அமைந்த வாழ்க்கை, அந்த இயற்கை ஈந்த கொடை. அதை உல்லாசமாக, மகிழ்ச்சியாக, பண்டிகை யாகக் கொண்டாடாமல் அனுபவிக்காமல் எதற்கு அழுது வடிகிறேன்? எதற்காகக் கவலைப் படுகிறேன்? கவலைப்பட்டு இங்கு என்னால் எதைத்தான் செய்துவிட முடியும்?
கீதையின் வரியில் பரமனின் பிரகடனம் “நீ எதை எடுத்தாயோ அது இங்கிருந்தே எடுக்கப்
 
 

0LeML0L00LeLSLeLeL0LLL00LSLLL 0LeLeeLqL0L0L0LLSLLeLeLSLeL00LLeL0LLAL0LSLeLeL0LeL0LSL0LeLLLLL LLLLLLLLeL0LLY LLeLL SaxS 2xS 2x3 xS 2x3 xS ax3 xS 2x3 2xS 2x3 xS XS 2x3 2x3 2x3 xSTaxS 2xS XS 2
n.
பட்டது. நீ எதைக் கொடுத்தாயோ அது இங்கி ருந்தே கொடுக்கப்பட்டது. இன்று உன்னுடையது நாளை மற்றவருடையதாகின்றது.” அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள், வீடு, தோட்டம், கார், பட்டம், பதவி எல்லாமே நான் உலகிற்கு வந்த பின் உருவாகிய வெறும் பந்தங்கள். கேட்டுப் புரிந்த பந்தங்கள். வெறும் சொற்கள். நான் மறைந் ததும் தானாக மறையும் சொற்கள். எதுவும் புரியாமல், புரிய மறுத்து - வாழ்க்கையின் சாரதி நான்தான் என்று முட்டாள்தனமாக நினைத்து, நான் இல்லாவிட்டால், என்னைச் சுற்றியுள்ள வர்களுக்கு வாழ்க்கையே இல்லையென்று நினைத்து, நான் போகும் போது நான் சேர்த்த இத்தனை பொருட் களும் கப்பலில் அனுப்பப்படும் என்பது போல தேவைகளற்ற எத்தனை எத்தனையோ சுமைகளை தலையில் ஏற்றிக் கொண்டு, பொதி மாடுகள் போல உலகில் உலவாமல், முகத்தை "உம்' என்று வைத்துக் கொள்ளாமல் படைத்தவன் செலுத்தினான் எனது ரதத்தை என்ற உண்மையை நினைத்து, நமது வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாகக் கருதினால், அப்பொழுது பொங்கும் அந்தச் சிரிப்பு, அதுதான் இயற்கை நமக்கு ஈந்தகொடை மாறிய நமது சிந்தனையுடன், வெடித்துக் கிளம்பும் அந்தச் சிரிப்பு உண்மையை அறிந்து விட்ட, சத்தியத்தை தரிசித்து விட்ட ஞானச் சிரிப்பு. அந்தச் சிந்தனை மட்டும் நமக்கு வந்து விட்டால், அந்தப் பக்குவம்
s
மட்டும் நமக்கு கிட்டி விட்டால், இங்கு நடக்கும் எல்லாமே சிரிப்பு, எல்லோருமே சிரிப்பு, எப்போதுமே சிரிப்பு, நாம் செய்யும் அத்தனையும் வேடிக்கை,
நம்மைச் சுற்றி நடப்பவை யாவும் வேடிக்கை.
புரியவில்லை! இதோ ஒரு உதாரணம். எல்லைகளற்றுப் பரந்து கிடக்கிறது ஆதி அந்த மற்ற பிரபஞ்சம். அதில் மிகச் சிறிய கோளமாக
மிதக்கிறது நாம் வாழும் இந்தப் பூமி. அதில் X எங்கோ ஒரு சிறிய இடத்தில் நம் இலங்கை என்று பெயரிட்ட சிறிய தீவு. அதற்குள் ஒரு சிறிய யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்துக்குள் ஒரு X
3.
K
அச்சுவேலி, அங்கே இரு மனிதர்கள். வேலுப் 308 808
30
>33333333333333333333333333333

Page 65
SKR. SYKRSYKRSYKRSYKRSXK2SYKRSYKRSYKRS
S><2S><2_SYK2_S><2_SX2_Sx2_S><2_S S43_SKRSK2SKRS-43 JSeLeLee eLee eeeS 0eLe 0eLee eLe ee eeeeeLee eLee eLe 0eLe eLe eLe seLeLe seLe eLeL 0eLeS 0eLeS 0eLeLeeS eeeeS
Ꮽ!
M
WM
W
V
K
Y
7 AA
ZWALAYA
பிள்ளையும், சுப்ரமணியமும் சண்டையிடுகிறார்கள். சண்டையோ சண்டை அப்படியொரு சண்டை! என்ன சண்டை? எதற்காகச் சண்டை? இருவரின் காணிக்கும் நடுவில் இடையில் வளர்ந்த வேப்ப மரத்தை விலக்கி வேலியடைப்பதா? அல்லது உள்ளடக்கி வேலியடைப்பதா? ஊர் பெரியவர் களின் முடிவு, மரம் இருவருக்கும் சொந்தம். எனவே வேலி இரு பக்கத்திலும் மரத்தை முட்டியவாறு தொடராமல், இரு துண்டுகளாக இருபுறம் நிற்க வேண்டும். இருபது வருடங் களுக்குப் பின்பு, இன்று வேலுப்பிள்ளை மண் ணோடு மண்ணாகி விட்டான். சுப்ரமணியம்
gFTubu(86MOT(B 3FT bu6oTa5 6.LT6őT. ab IT 60of
KRSXR SYKRSXKR SKRSX2 SXQ SKR SKR SYKR. SYKRSX32 SKRSK2 SYKRSYKRSYK SYKSYK2 SKR SKRS
నూకలార లాపూరూర లాపూర చూపలాస పొర లాపూర లాసూప లాపూర రాపూసూరు
sa
மரக்கட்ை
σLL | எரிந்து
கேட்பதில் இருக்கும்
ஆரவார அடைந்த
ஒரு மனி பற்றிய பேச்சுக்கள் நிகழுகின்றன. ஆ அவனைப் பற்றிய பேச்சுக்கள் நின்று வி
அத்தகையதே.
2. SжЗ SkЗ SжЗ SkЗ Sx2 Sx2 Sx2 Sx2 SK2. Sa Sa Sa Sa 3345
 

இல்லை, வேலி இல்லை, வேப்பமரம் மட்டும்
நிற்கிறது.
சிரிப்பு வரவில்லை, நினைத்து நினைத்து எண்ணற்ற வேலுப்பிள்ளைகளை நினைத்து நமக்குள் இருக்கும் இந்தச் சுப்ரமணியங்களை நினைத்து நினைத்துச் சிரியுங்கள். இதுதான் நாம் மறந்துவிட்ட சிரிப்பு. இதுதான் இயற்கை
நமக்கு கொடுத்த சிரிப்பு. இப்பொழுது நமக்கு நரையில்லை, பிணியில்லை, அச்சமில்லை,
ஆணவமில்லை, போர்வைகளற்ற நிர்வாணம் இந்த அவதானம் அகத்தே மாசில்லாதவனுக்கு நிர்வாணம். ஒரு புனிதம் அதுவொரு சத்தியம்.
திருமதி. எஸ். தர்மகுலசிங்கம், (B.A. Dip.in. Ed.) ஆசிரியர்
KR SYKR SYK2SYKIR SYKRSYKR. SKR SKR SYK2SXK2SXR SXKR SKRSYKRS SaxS 2xS 2xSaxSaxS xSaxSax3 2xS axSaxS 2x3 2x3 exSaxSaxSaxS a
SSSSS S SSSLS0 S SSS S SLSS S SLSLSLSSS SLSSS SSSS SSS SSS SSS SSS CCSSSS S SSSSSSS SSSCLSS SS
]டயொன்று தீப்பற்றி எரியும் பொழுது என்கிற சத்தம் கேட்கிறது. ஆனால், அது சாம்பலான பிறகு சத்தம் ஒன்றும் )லை. மனிதனுக்கு உலகப் பற்றுக்கள்
வரையில் ஞானவிசாரம் செய்வதில் ங்கள் உண்டாகின்றன. பரத்தை
ான பிறகு எல்லாம் மெளனம்.
தன் எட்ட இருக்கும் பொழுது அவனைப் னால், அவன் முன்னிலைக்கு வந்ததும்,
டுகின்றன. கடவுளைப் பற்றிய விஷயமும்
சுவாமி பூறி இராமகிருகதன பரமஹம்சர்
SSS SSS SSSSSSSSSSSSSS SSS SSS S SSSSSSSSS SSS SSS -」
>డ్లే
SxKS XK3, K5 SK5CXKS XKS XK5 SKS XKS XKS XK5 SxK5 NxK5 SxK5pxKPxK FIKK FIKK >xK

Page 66
372, Galle Road
Colom
Tel:25
 

sɔ sɔ sɔ sɔ sɔ sɔ sɔ sɔ sɔɔ sɔ sɔ s><2 Sx2 Sx2 so svo sae? Sx2 Sx2 S×2 Soo-o-o-o幻区>Q>Q> & ひ% & Q> Q & % %め% %) % % % % % % %%
邻欧凶义义义义义????????????????????????>$2',
SMK2 SYK2 SX2 SKR SKR SKRSOKR SKIR SKR SYKR_SYKIR SK2 SK3 Ss eeSJeSLeeJSeJOJ LeSJseSesSJJSLseeSeseSJseSse
Wellawatte, b0-06.
589081
l,
46

Page 67
ధారు రాస లాస యాస యోస లాస దూస డాస దూస డాస యోస లాస డాస యోరు లాస లాస డాస రాస లాస యోు c VV
AZAWA
VV AAA
K K
K
K
3
翰、
மனிதநேயமு
இவ்வுலகிலே தோன்றிய பிறவிகளிலே அருமையும், பெருமையும், சிறப்பும் வாய்ந்த பிறவி, மனிதப் பிறவியாகும். மனிதப் பிறவியால் மாத்திரம் ஒருவன் மனிதனாக முடியாது. அது வெறும் மனிதத் தோற்றந்தான். மனிதச் சட்டை போட்ட விலங்கு என்றுதான் சொல்ல வேண்டும். மனிதன் மனிதனுக்கே உரித்தான மனிதப் பண்பைப் பெற்று, மனித விழுமியங்களை மதித்து வாழும் போதுதான் மனிதப் பிறவியின் பயனை அடைகிறான். மனிதன் வையகத்தில் வாழும் நெறியறிந்து வாழ வேண்டும். அவ்வாறில்லை யெனின், அது விலங்கு வாழ்க்கையாகிவிடும். மனித வாழ்க்கை வேறு. விலங்கு வாழ்க்கை வேறு. நாம் வாழ்க்கையில் குறிக்கோளை அமைத்து, நெறிமுறைகளை வகுத்து, இப்படித்தான் வாழ வேண்டுமென்று சீலமுடன் வாழ வேண்டும். இது மிக உயர்வானது. எப்படியும் வாழலாம் என்ற குறிக்கோளின்றி, மனம் போன போக்கில் புலன் செல்லும் வழியிற் சென்று, சீரற்ற வாழ்க்கை வாழ்வது விலங்கு வாழ்க்கையாகும். மக்களாகிய நாம் எல்லோரும் மனித வாழ்க்கை வாழப் பழகிக்
கொள்ளவேண்டும்.
மனிதனை மனிதனக்குவது அன்பு அருளுணர்வு, பக்தி, இரக்கம், கருணை, ஒழுக்கம், பணிவுடமை, பெரியோரை கனம் பண்ணுதல் போன்ற நற்பண்புக ளாகும். இப்பண்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், கல்விச் செல்வத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒருவன் தான் பெற்ற கல்வியி னால், விலங்குத் தன்மை நீங்கப்பெற்று, மனிதத் தன்மை பெறுகிறான். இச்சிறப்புப் பெற்ற கல்விச் செல்வத்தைத் தேடி நாடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குரிய பருவம் இளமைப் பருவமாகும். இந்த அரிய இளமைப் பருவத்தை கல்விக்காகச் செலவிட வேண்டும். இந்தப் பருவத்தை வேறு தீய சக்திகளால் விரயப்படுத்தாது பாதுகாக்க வேண்டும். இப்பருவம் வாழ்க்கையின்
அச்சாணி போன்றது. இப்பருவத்தில் கற்பவை
LLSJLLL LLLL LLLLJLL LLLLJL LLLLLJL LLLLLJLL LLLLJ LLL0 L0JS LL0 LLL LLLL LL LLLLL LLL LLLL LSL LLLLL LLL LSLSLSqA
L SJALLL SALL SAA LLLL SAYLLLL LLLAALLLLLLL LS0 LL S eYLLLLL LSAALL LSAAAALAL SA LYeL SAL LL L0ALLLLLLL
 

홍
ம் சீர்மையும்
கற்றும், அறிவன அறிந்தும், தெளிவன தெளிந் தும் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்பருவம் சுறுசுறுப்பும், ஆர்வமும், உயிர்த் துடிப்பும், வலிமையும் நிறைந்த காலமாகும்.
இதில் மனவலிமை, அறிவு வலிமை, உணர்வு வலிமை, ஆத்மீக வலிமை, உடல் XX வலிமை ஆகியவற்றைப் பெற வேண்டும். இதுதான் கல்வியின் நோக்கமாகும். (அறிவு, திறன், மனப்பாங்கு, ஆளுமைப் பண்பு, சமூகத் திறன்) இவற்றில் ஒன்று குறையினும், கல்வி பூரணத்துவம் அடையாது. இதைத் திருமூலர் "வாழ்க்கைக்கு உறுதுணையாக வருவது தூய நற்கல்வி’ என்றார். இராமகிருஷ்ணர் “கற்க மறுப்பவன் வாழ மறுக்கிறான்’ என்றார். ஒளவைப்பிராட்டி "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்றார். கற்றல், கேட்டல், நிற்றல் என்ற மூன்றும் ஒருங்கே நிகழும் போது, மனிதன் விலங்குத் தன்மை நீங்கப் பெற்று, மனிதத் தன்மை அடைகின் றான் மனிதனைச் சான்றோன் ஆக்கும் இவ்விளமைப் பருவத்தை வீணாக்கினால், இவற்றையெல்லாம் அடையமுடியாது. காலம் கடந்து விடும் தொலைந்து விட்ட இளமையை மீளப்பெற முடியாது. இன்றைய அறிஞர், மேதைகள், தலைவர்கள், அருளாளர் கள் எல்லாம் முற்கால இளைஞர்கள் என்பதை,
உணர வேண்டும்.
"மன்னனும் மாசறக் கற்றோனுஞ் சீர் தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையவன் மன்னற்குத் தன்தேசம் அல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு”
இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ வசதிகள் ஆகியவற்றை நிறைவாக வழங்கி, புகழ்பெற்ற பாடசாலைகளில் சேர்த்து X விட்டுத் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று ' எண்ணி, தங்கள் தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, பணந் X

Page 68
& திரட்டல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு, எதிலும் அவதியும், அவசரமும், அங்கலாய்ப்பும் நிறைந்து, & குடும்பத்தில் பிள்ளைகளுடன் கூடியிருந்து உறவாடவோ, அன்புப் பரிமாற்றம் செய்யவோ,
அரவணைப்பு, பாதுகாப்பு, வழிகாட்டல் வழங்கவோ $ நேரமில்லாமல், ஒய்வின்றி இயந்திரம் போலச் சுழன்று வருகிறார்களே தவிர, அவர்களின் நன்நடத்தை ஒழுக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்த அவர்களுக்கு நேரமில்லை. இதனால் நல்லொ ழுக்கம், குடும்ப கெளரவம், கண்ணியம், ஆரோக்கி யமான நல்வாழ்வைப் பிள்ளைகள் இழக்க
நேரிடுவதும் பாரதூரமான விளைவுகளும் ஏற்படுகிறது.
இந்தவகையில் பெற்றோர், குடும்பத்தினர், பெரியோர்,
* பிள்ளைகளின் ஒழுக்கம், நன்நடத்தை வளர்ச்சியில் W மிகுந்த கவனம் செலுத்தி, அவர்களைக் கண்காணித்துப்  ேபேணி வளர்த்தல் இன்றியமையாதது ஆகும். & சிறுவர்களின் உள்ளங்களில் மனித மேம்பாட்டு * குணங்களை வளர்ப்பதற்குப் பெற்றோர் ஆவன செய்ய வேண்டும் உண்மை, அன்பு, தர்மம், பணிவு,
' அமைதி, இன்ன செய்யாமை போன்ற பண்புகளைச்
{ சொல்லிக் கொடுக்க வேண்டும். அத்துடன் தாமும்
x முன் மாதிரியாக நடந்துகாட்ட வேண்டும்.
மனிதன் தனது மனதை அடக்க முடியாதவனாக, $ மனதுக்கு அடங்கி வாழ்வதால் பல சங்கடங்களுக்கு உள்ளாகின்றான். மனதைக் கட்டுப்படுத்தாமல்,
& மனம் போன போக்கில் நடப்பதால் தன் நிலையை
' இழக்கின்றான். மனதிலிருந்து அவா, கோபம்,
& பொறாமை, வஞ்சகம் செருக்கு போன்ற அழுக்குகளை
}; அகற்றி விடுவதால், உளத்தூய்மை ஏற்பட்டு
8 மனிதப் பண்புகள் விருத்தியடையும். மனிதன்
எதை நினைக்கின்றானோ அவ்வாறு அவனது
ஐ வாழ்வும் அமைகிறது. இதனை மனம்போல் வாழ்வு $ என்பர். மனதைக் கறைப்படுத்திக் கொண்டிருக் கும் அழுக்குகளை நீக்கினால், மனத்துாய்மை & ஏற்படும். இதனால் மனித நேயம் வளரும்.
தீய பழக்கங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு
{ வருமுன் காக்க வேண்டும். இதற்கு நல்லதைச் சிந்தித்து, இன்சொல் பேசி, செய்வன திருந்தச் செய்யும் நல்லொழுக்கம் பழக்கத்தில் வரவேண்டும்.
 

நல்ல பழக்கத்தை சிறுபராயத்திலிருந்து பழகிக் கொள்ள வேண்டும். நற்பழக்கத்தால் நமக்கும், பிறர்க்கும் நன்மையுண்டு. எமது வாழ்வு புனித மானதாக அமைய பாதகமான விளைவுகளைத் தரும் செயல்களை நாம் செய்யாதுவிட வேண்டும். ஏனைய உயிர்களை வருத்தாது, எமது வாழ்வை நடத்தப்பழக வேண்டும் பிற உயிர்களை வருத்தாது இருப்பதற்கு கொலை, களவு, கள், காமம், பொய் எனும் பஞ்சமா பாதகங்களிலிருந்து விலக வேண்டும். நிலையான தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
மனித இனம் தோன்றியது முதல், இன்று வரை நம்முன்னோர் அளித்த அரிய சிந்தனைகள் எண்ணிலடங்கா. நமக்கு அறிவுக்குப் பஞ்ச மில்லை அறியாமையோ, அறிவாற்றல் இல்லாமையோ மனித சமுதாயம் எதிர்நோக்கி வரும் பிரச்சினை களுக்கும், அவலங்களுக்கும் காரணமல்ல. இன்று
மனிதன் அறிவியல் ரீதியில் எவ்வளவோ வளர்ந்து
விட்டான். ஆனால் நல்ல காரியங்கள் என்று அறிந்தவற்றை நன்கு உணர்ந்துகொள்வதிலும், உணர்ந்தபடி ஒழுகுவதிலும் தான் பின்தங்கியுள் ளான். உணர்தல் ஆன்மீக செயல், ஒழுகுதல் தெய் வீக செயல் மனிதன் இம்மூன்றிலும் ஒருங்கிசைந்து வளர்ச்சி பெற்றுக்கொள்ளும் போது, மனித வாழ்வில் சமாதானம் நிலவும்.
“தீதும் நன்றும் பிறர்தரவாரா”
எமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கும் நாமே காரணம். எமது நன்மைகளின் பொருட்டு, மற்றவரைத் துன்பப்படுத்தாது வாழ வேண்டும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து வாழ்வதுதான் உண்மையான கொடை, தானம், ஈதல் ஆகும். தானத்தைப் பெறுபவர் அதற்குரிய தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது தானமாகப் பெறப்படும் பொருள் இல்லாமையும், பெறவேண்டிய தேவையும் இருக்க வேண்டும். தானம், பிறர் தேவையை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும். தேவையற்றவர் தானம்
பெற்றுக்கொள்வது இகழ்ச்சிக்குரியது.
V Ο
W Y
W Y
W
V
S
W
W
V
V
V
W 6
V
W
W 6;
V
V
W
Y
汉 Q 6
W
W
W Y
W
W j
W

Page 69
SeLeLLSLLeLeqLSLeLSLSeSeLeqLSLeLeLL SSeMeSLSLeLeeLLSSLLLLSLLLSLLLMeY0LSLeLLLLe 0eLeLLL0LLLLL0LeLeSLL0LeeeLL SLLLLLLL0eMLeLeLeLeeL0LMLeL0Me0LeALe 0LL eeeSe eee se seLe seLe seOLe seOes eLe OeSLe OeeLe es sesS ses eeSe ses seOLS sMLeS seMe BeOs seLeeOL
SK
SK “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் 38 தத்துவத்தில் மனிதநேயம் ஏற்படுகிறது. 3x மனிதநேயம் மனிதர்களிடையே வெறுப்புணர் &ே வையோ பகைமையையோ 6J 3 LI L- FTD6Ö , W ஒற்றுமை, அமைதி, சாந்தி, சமாதானம் நிலவ X வைக்கின்றது. குடும்பம், சமுதாயம், நாடு, 38 உலகம் என்ற எந்த நிலையிலும் மனித நேயம் X& ஒன்றினாலேயே, எல்லாவித பிரச்சினைகளுக்கும் 38 தீர்வு காண முடியும். மனிதர்களிடம் நான், எனது XX என்ற உணர்வு நீங்கி, நாம், எமது, என்ற
உணர்வு ஏற்படுமாயின், மனித நேயம் ஏற்பட்டு,
eeLLLLSLe eeeee0SLeLeeLeLeLe0eMeLLeSeLee SLLeeeLSLeLeeLLeLSeLeLLLLLLeLeeLeLLeSMeLLeLeeLSeLLeeeLeLeeL eMLLL0eLeSLMLeLLeLeeLSLLL
LLLLLL L0L LLL A AeLLLLL LL LLLLL LeeLeL LeLLLLLLLL L0LL LL0LL LL0 LLL LLe LLL eeLLLLL LYLeL JeYLLLLLLLS SL0LL LL0LL LL0LkiLL SLSeYYS SJeYSL JYLiL JYLLiiLLL JYLiiL
، ------ـــــــــــــــــــــــــــ -------------------ــــــــ صبر
உலகில் ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமை6
ஆனால், இறைவனே எல்லா உயிர்களாகவும், உல
உறுதியாகக் கொண்டிருந்தால் போதும்.
Y
08 வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் நாம் யாருட
8 38 செலுத்துகிறோமோ, யாருக்கு மதிப்பும் மரியாதையும் அவர்களெல்லாம் இறைவனின் அம்சம்தான். இவ்வா
3K போது எப்படி அவனால், மற்றவர்களை விட தன்
கோபமும், வெறுப்பும் எப்படிக் கொள்ள முடியும்.
இவ்வாறு மனிதனை இறைவனாகக் கொண்டு அவனு
K தூய்மையடைகிறது. விரைவில் அவன் தன்னை ஞான 308
ܙ - -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ܠ
Best Compliments From
WW
ᏭᎪᎩ
W
A.
WW
0K O UVO
。 &
My Woj
WYS? AY
WV Y
VM
VV A.
V
W
A. 08 Ꮥ
L LLL LLLLL S LLLee LS LLLLLA S LSee LLLSL LLLLLLLeLe LS LGLS ALL LLL A LS LAL0JS LYLeA SSLeekAk DLeL AJS LqLJS LLLLL LLLLLJ LLLLLLJSL LLLLLLLALAS LYJLLLeLeYJ LLY LS LLLLJ C 49
eLLOseSseS LeSLLSLeOLsLOeSsSseLSLOsSLseLLeeeLOseeLLsSLLseeseOseLOLsSLOML
130, Supe Kirulla Colomb
 
 

மனிதனை மனிதனாக வாழவைக்கும்
மனிதநேயம் கொண்டவர்கள் தாமும் வாழ்ந்து,
மற்றோரையும் வாழ வைக்க, அவர்கள் மனிதப்
பண்புகளை ஒருங்கே கொண்டவர்கள். இப்
பண்புள்ள பலர், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்
பதனால் த் தான், இவ்வுலகம் இன்னும்
காப்பாற்றப்பட்டு வருகிறது.
g5ULD5. 5. LDrfuda)6or (B.A. Dip-in-Edu)
யைத் தொடர்ந்து செய்யட்டும். அதில் தீங்கில்லை.
கமாகவும் இருக்கிறான் என்ற எண்ணத்தை மட்டும்
-ன் தொடர்பு கொள்கிறோமோ, யார் மீது அன்பு
அளிக்கிறோமோ, யார் மீது தயை காட்டுகிறோமோ,
று அனைவரையும் இறைவன் வடிவமாகக் கருதும்
னை உயர்வாகக் கருத முடியும். மற்றவர்களிடம்
மற்றவர்களுக்கு எவ்வாறு தயை காட்ட இயலும்.
லுக்குச் சேவை செய்யச் செய்ய ஒருவனின் இதயம்
சொரூபமான இறைவனின் அம்சமென்று உணர்கிறான்.

Page 70
Nation's ICT Academy
IDM Pre
Affiliated University College
- BTEC-Dipl
- BTEC-Dipl
ჯ’ .. B. S ONDON 3 || "ሣ.. ፤ና· SeCOnd
M While YO
First Y « . . خرین
|DM FOundati
- BTEC - Diploma in Business M
Oma in Electrical 8
- BTEC - Diploma in Multimedia - BTEC - Diploma in Computer &
Oma in CT
- BTEC - Diploma in Teacher EC Internationally Recog
Absolute Beginners (OIL or AIL)
IDM Computer Studie
No16, 42nd Lan
e-mail dimwelawatte0idm.k
Te NO:
 
 

University College
c in Computing
Year NCC - IADCS
ս doing A/L Follow DCS-NCC
ear of B.Sc (UK)
on Programmes
lanagement
Electronic Engineering
& Network Technology
luCation nized BTECEdexcel Diplomas
DM e-KDS & Teeps CT Skills for the information Age
on completion you also will get dexcel-BTEC (UK) Diploma in ICT Skills
s Wellawatte (Pvt) Ltd,
e, Colombo - 06.
VNeb : VNNNNN.idm.\k, VNNNVN.idm.edu
2 361 801 (8 yW
WAAV
3.
o so so so So So So So So So So So So So So So So S2
UP

Page 71
ూస చూపూపూస చూస పూస రూప సూరూప K
K V SK
YW AA
VW AAN
AWA WAWA 08 A
AA 08 AAN
Wyf Y AA
AfW MANA K V K V K 08 08
08
LALLLL LLLLLL LALLLL LLLL LL L SLLLLLLLL LLLLLLLAALLLLLLL LGLLLLLLL LLA LLL LLAL LLL LSAAAA eLLLLL LLL A LLLLL SLqSL 0LLL 0LLLLLLL LA A LLLL SALL JYLLLLLL LJLLLL LY LS
LaaALS LLLLLL LA AAALASLL LaL0LLS LALA A ALA LaALA AALLL LLLLaLS ALLS LLLLLLaL 0L LLLLLLa L S AAASL LaLALAL LLLLaLS ASSLALASALL LLea L S AAS LALASALS LS0AAASS LLLLLe LLSAALL LLLLaLSASL LeALLL A AAS LAAAAAAS LLLeLSAAAAAS
SKRSK2SKRSK2SYK2SKRS
யோகக் கலை
அதிசய அற்புத ஆற்றல் நிறைந்த “யோகா” எனும் அரியகலையை யோகத்தின் ஆசான் களான, பதஞ்சலியும் திருமூலரும் எமக்கருளியி ருக்கின்றனர். நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறுவதற்கு, இன்றைய நாளில், சாதி, இன, மத, மொழி இவற்றிற்கும் அப்பாற்பட்டு, எல்லோரும் விரும்பியோகக் கலைப் பயிற்சி எடுக்கிறார்கள். ஏறக்குறைய கி.மு. 5000 ஆண்டு களுக்கு முற்பட்டது யோகக் கலை. இந்தியாவில் தோன்றியது. ஆனால் இது இன்று உலகம் முழுவதும் தானாக விரும்பி, ஏற்றுக்கொள்கின்ற அளவிற்குப் படிப்படியாக வளர்ந்து, உச்சநிலையை
அடைந்து வருகிறது.
“யோக” என்றால், ஒருங்கிணைதல் அல்லது ஒருமுகப்படுதல் என்பது பொருளாகும். அதாவது, உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்தலே யோகமாகும். இணைத்தல் என்பது, ஜிவான்மாவை பரமாத்மாவுடன் இணைப்பது. ஜீவாத்மா ஆகிய நம்மை, பரமாத்மாவாகிய எங்கும் நிறைந்த பரம் பொருளோடு இணைக்கும் ஒரு சாதனமே யோகாவாகும். நாம் நினைப்பது போல் உடலை வளைத்து அல்லது முறுக்கி செய்கின்ற உடற்பயிற்சி யோகமாகாது. இது மிருக நிலையிலிருக்கும் ஒரு மனிதனை, மனித நிலைக்குக் கொண்டு வந்து, அதிலிருந்து உயர்ந்த மனித நிலையை அடைய வைத்து, மேலும் தேவ நிலைக்கு உயர்த்தி தெய்வீக நிலையை அடைய உதவும் சாதனமாகிறது.
யோகம் 64 வகைப்படும். அவற்றில் முக்கிய மானவை 5 ஆகும். அவையாவன, ஹதயோகம், ராஜயோகம், பக்தியோகம், கர்மயோகம், ஞான யோகம். யோகத்தில் பல பிரிவுகள் உள்ளன. பதஞ்சலி கூறும் அட்டாங்க யோகம் 8 அங்கங் களினை உடையது. இவற்றில் ஹதயோகமும், ராஜயோகமும் இணைந்துள்ளது. இந்த 8 இல் முதல் 4 பயிற்சியும், பின்நான்கும் பயனும் ஆகும்.
51
(

யின் மகிமை.
. 9LDuЈf - விலக்கின ஒழித்தல். 1. நியமம் - விதித்தன செய்தல். 1. ஆசனம் - உடலை இருக்கப் பயிற்றுவித்தல் 8 1. பிரணாயாமம் - சுவாசத்தை பயிற்றுவித்தல்.
1. பிரத்தியாகாரம் - ஐம்பொறிகளை ஒடுக்குதல்.
5. தாரணை - மனத்தை ஒரு வழிப்படுத்தல்.
1. தியானம் - குறித்த பொருளை தொடர்ந்து சிந்தித்தல்.
3. GLDTg - அப்பரம்பொருளோடு பொருந்திச்
சமாதி கூடியிருத்தல்.
யோகாசனம் பயில்பவர்கள் தாமச உணவையும், ாஜச உணவையும் நீக்கி, சாத்வீக உணவை உண்ணப் பழக வேண்டும். யோகாசனம் பயில்ப
வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை
அம்சங்கள். Proper Relexation - grfu TGOT quj6 Proper Asanas - சரியான ஆசனங்கள் Proper Pranayama - gfu T60 J60TTTLDib
Proper Time Proper Food - சரியான நேரத்தில்
சரியான உணவு Positive Thinking - (8bis(p5LDIT60T சிந்தனைகள் Deep Sleep - ஆழ்துயில்
யோகாசனத்தில் ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் உண்டு. குறித்த ஓர் ஆசனத்தைச் x செய்த பின், அதற்குரிய மாற்று ஆசனத்தைக் 5ட்டாயம் செய்ய வேண்டும். அடிப்படை ஆசனங்கள் 8 உண்டு. ஆனால், முதன் முதல் ஒரு குருவின் X கீழ் பயிலுதல் நன்று. இதற்கு மதமொரு நடையல்ல. எம்மதத்தினரும் இதனைப்பழகலாம். X இதனால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 3' ஆசனங்கள் செய்த பின், பிரணாயாமம் செய்தல் X பழமை. இறுதியில் சாந்தியாசனம் செய்தல்
வண்டும். எமது உடலுறுப்புக்களை ஒய்வடையச்

Page 72
செய்யவும், உள்ளங்கங்களைத் தளர்த்தவும், உடற்சக்தி பிரபஞ்ச சக்தியுடன் இணையவும்
சாந்தியாசனம் அவசியம்.
மனிதன் தன் வாழ்நாளில் பெரும் பகுதியில் ஒடியாடி ஓய்வின்றி, உழைத்துப் பணம் சம்பாதிக் கின்றான். அப்படிச் சம்பாதித்த பணத்தை 40 வயதுக்கு மேல் தனக்கு வரும் நோய்களுக்கு செலவழித்து விடுகிறான். அவன் வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்பே அர்த்தமற்ற தாகிவிடுகிறது. ஆகவே ஆசனங்கள், பிரணாயாமம் ஆகியவற்றை முறைப்படி செய்து வந்தால், ஐம் பொறிகளும் ஒடுங்கி, சுவாசம் நிலைநிறுத்தப்பட்டு, மனம் ஒரு வழிப்பட்டு, எமது உடலிலுள்ள முக்கிய சக்கரங்களான, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை,
Best Compliments From
((Ith(
Video N
7- 7/4, Ground Floor, Orchard Bui Galle Road, Colombo-06.
 

சகஸ்டாரம் ஆகியவற்றைத் தரிசித்து, ஆன்மாவானது, இச்சக்கரங்களுக்கு மேலே சென்று, உடலோடு கூடிய சமாதி நிலையை அடைந்து, பரம்பொருளோடு ஒன்றிணைந்து, ஆனந்தித்திருக்கும் என்பது உறுதி.
யோகம் தரும் யோகா வெற்றிப்படிகள்
Ol. தன்னையறிய முடிகிறது.
O2. மனக்கட்டுப்பாடு வளர்கிறது.
O3. சோம்பேறித்தனம் குறைகிறது. O4. மூச்சொழுங்குபடுகிறது.
O5. எப்பொழுதும் உடலைச் சுறுசுறுப்பாக
இயங்கச் செய்கிறது.
BGIDS. Go. S6op616or, (Dip.in. Music)
ஆசிரியர். X
αγ C11
Movies
Ilding, Te : O112 554841 0.777 355.297

Page 73
SKR SKRSYKRUSKRSYKRSYKRS
2RKY O2NKS y W
இசையின் மேன்
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது
x என்பது பொருள். மனித நேயமற்ற உயிரினங் X& களையும், ஏன் இறைவனையுமே இசைய
08 x சாதனம் இசையாகும். ஆங்கிலத்தில் இசையை ß Music 660I 960)!pÜLJff. Music 66öī சொல் 8 13
* Muses என்ற கிரேக்க தேவதைகள் விரும்பி
வைக்கின்ற இணங்கச் செய்கின்ற ஓர் அருஞ்
Mousa என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்துள்ளது.
ஊக்குவித்த இந்தக் கலை, பின்பு Music என்று அழைக்கப்பட்டது.
இசை என்பது கட்டுப்பாடுள்ள இனிமையான ஒலியாகும். கட்டுப்பாடு இல்லாத இனிமையைத் தராத ஒலியை இரைச்சல் என்று கூறுகிறோம். இசை ஒலியை வடமொழியில் நாதம் என்று
அழைக்கின்றனர். இறைவன் இசை வடிவாய் இருக்கிறார் என்பது ஒரு முதுமொழியாகும்.
"ஏழிசையாய் இசைப்பயனாய்’ என்று சுந்தர மூர்த்தி நாயனார் பாடியுள்ளார். அப்பர் பெருமான் "ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே” என்று இறைவனை எண்ணி உள்ளம் உருகுகிறார். திருஞானசம்பந்தர் இறைவனை, "பண்ணமர் வீணையி னான்’ என்று வர்ணிக்கிறார். திரைப்படப் பாட்டிலும், "சங்கரா நாதசரீரா” என்று நாம் கேட்டு வருகிறோம். இவ்வாறு இறைவனுக்கும் இசைக் கும் நெருங்கிய தொடர்புள்ளதை நாம் உணர்வ தால், இசையை ஒரு தெய்வீகக் கலையென்று அழைக்கின்றோம்.
வாழ்க்கையில் இசை
பிறப்பிலிருந்து இறக்கும் வரை மனிதன் இசையில் ஒன்றாய் ஊன்றி இருக்கின்றான் அழும் குழந்தை தாலாட்டுப் பாட்டைக் கேட்டவுடன், அழுகையை நிறுத்தி விட்டு, தூங்க ஆரம்பிக்கிறது. தூக்கமில்லாமல் அல்லற்படுவோர் அனைவரும் நல்ல இசையை ஒலிப்பதிவு நாடா வழியாகக் கேட்பதன் விளைவாக நல்லுறக்கம் கொள்வதாகவும், ஒவ்வொரு நாளும் குரலிசை பயிற்சி செய்வதால், குறட்டை விடும் பழக்கத்தை நீக்க முடியு மென்றும், மருத்துவ ஆய்வாளர் டாக்டர் எலிசபெத் ஸ்கொட் கூறுகிறார்.
aaS S A S LLLSALS L LLA LLLLaLSLL LLSL LLSSL LLLLaLS LSL LLLLaALLLSAALL LLLLLSALS ALASL LLLLLLLALLL S ALAAS LLLLaLSLLSLL LLLLS
YAYIK ԱՀ 2xSaxS 2x3 xS 2x3 2x3 xS X5 x3 xS 2 ܚܙܝܢ

SYaSY2SY(2 SaS
GDIDID Qppg|D.
K K
& K &
K
K
K &
s K
-്
உடல் நலம், மனநலம் குன்றிய நோயாளி 5(61blib D60T G93ldibb 560)6) (Mental Tention) யால் பாதிக்கப்பட்டவர்களும் நல்ல இசையைக் கேட்பதால் நற்பயன் அடைவதாக, மருத்து வர்கள் கூறுகின்றனர். வயது முதிர்ச்சி காரண மாக, நினைவாற்றலை இழந்தவர்கள் நல்லிசை வழியாக அதை மீண்டும் பெறக் கூடும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
s LDT600T6). LDT600T6 hurt UT' 1961 ep61)LDITB U6) அரிய கருத்துக்களைக் கற்றுக் கொள்கின்றனர். பக்திப் பாடல்கள் மனதை இறைவன் பக்கம் s ஈர்க்கின்றன. கடின வேலை செய்யும் உழைப் பாளிகள் தங்கள் களைப்பைப் போக்க பாடிக் s கொண்டே வேலை செய்கின்றனர். இறக்கும் s பொழுது, இறந்தவரின் உடலை புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ எடுத்துச் செல்லும் போது ஒப்பாரி போன்ற பாடல்களாலும், வேறு வகைப் பாடல்களாலும், இசைக் கருவிகளாலும், மக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்து கின்றனர். எனவே பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் இசையோடு இணைந்துள்ளான் 3. என்பதை உணர்கின்றோம்.
ஓர் இசைக் கலைஞர் தீபக் என்ற ராகத்தைப் பாடி நெருப்புண்டாகச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. முத்துஸ்வாமிதிவரிதர் அமிர்தவர்ஷினி ராகத்தை பாடி, மழை வருவித் ததாக, அவரது வரலாற்றில் நாம் காண்கிறோம். இந்த ராகத்தைப் போலவே மேகராகக் குறிஞ்சி (நீலாம்பரி) ராகத்தையும் சிறப்பாக இசைத்தால், வரட்சிக் காலத்திலும் மழையைப் பெறலாமென. பெரிதும் நம்பப்படுகிறது. பசுக்கள் இனிய இசை யைக் கேட்பதன் மூலமாக நிரம்பப் பாலை கொடுப்பதாக அறிகிறோம். பயிர்களும் நன்றாக
s
வளர்வதாக, விஞ்ஞான ஆராய்ச்சி கூறுகிறது. ஆகவே மனித வாழ்வை வளம்படுத்துவதற் காக, இசை இறைவனால் அளிக்கப்பட்ட பெருங் கொடை என்றால் அது மிகையாகாது.
திருமதி கல்யாணி சூரியகுமார். ஆசிரியர்.
SMK2SXK2SIKASKRSK2 SKR SKR SKR SK2SKR_SYKIR S 3- 2x3 dexS akSaxSaxS axS axSaxSaxSaxSaxS 2xS 2xSax3 x3 xSaxSaxSaxS

Page 74
SP AMA EMI
No : 2I8/I, Sea Beach Roa
Phone : 0094-II2-392736
Regd No: W-A49108 Export Reg N
GL0L LLeLeALL L LLLLLLLLeLeeLT LLeLeYS LLLLLJ LLYJS LLAH LLL LSAJ LLk JH LYJS LLLYAS LLeYJ LLLYeLYJ LL0J LJ LLekJLJLYeJSLYJ LLLLLSJS LLLLJ
LLYLLLL LLL eeLLLLL eeeLeLeL eeLLLLLL 0LL JeLLeeeLLL eeeeeLL eeLL JYeL JeeLL 0YLLLL 0SLeSLSLLLL 0ASeSeSLLL 0eSeL AYeSeL 0ee eeeeeL 0eLeeL LSee
WORLD T
IDD&LO
ܠܝl ] - ] L J. S. \
G NE
Tel : 2504232,2504233 N Fax : 25.04237 E.
LLL LLLeLeLLLLL LLLLLLLLSL LeLeeL LLeLYLL LeLeLLLLLLLL L0L LLLL0 LLL0 LLeLeeL0 LeeeL LeLe0 LLLLL LeeL0 LLeLL0L LeLe0 LLeLeLeeLeMLLLe0 Leee0LL0
cSწtt
4C-1, Fussels Lane, Wel
Y0LLLLLLJLLL JLLLLLL 0 LL0 LLLLLLLLSJ LLLLLLLAAS LLLLALS LALAA0 LLeLL eeeSAS LLLeLLeL LeALL0 LLeLAeAASL LeeALAS LeeeLeLeL0 LLeL0 LLeLee 0L Leee 0 LLeLe0 LLeA
L JLeLMLSYLLL L0LLLL L0LL LLLYLLLLLL LeeeLLLLL LL0L L0LL LL0L LJLLLL L0L LALL LJALL LeLeeL 0L LLLLL LLLLL LeeLLLLLLeeSeeeLLLLLLLL L0LLLLL
LÄRKSHIKÄ
No 125/A , Sri
 
 
 
 
 

LeeLLLLLLLS0LL SLLL LLLLLL 0L0L0L0L 0LLeLLLLL LLSLL0LLMLML0LSLLSSLSLLLLSLLLMLSLSeLeLSLS LMLS reeSLLMeLseL0sL sL 0eSLJ0sL LsL0eeeLLYLe0eLe 0eLe0MeSL0seL 0MeJ s sMeSL MeL0M
BPRSES (PVU).LD
ud, Colombo-II. (SriLanka)
Fay: 0094-1 14-736535
No:28.723 VATNO 409 166946-7000
EL COMMUNICATION
CAL calls, Fax, Photo copy, Binding,
Lamination, Net2Phone,
T-2phone Connecting facilities”
o.289,Galle Road,Wellawatte,Colombo-06. -mail; worldtei(a) sltnet.lk
seSS OeSL OeSOseOeSe OeSeeSeSOsSL sSLeeSseSJ
SYKSYKA SKRSKA S
O1 11S
lawatte, Colombo-D6.
SKR SKR SYK2 SX32 SK3 SK2SYKSYKIR SKIR SY
GROCERY $y
Saranankara Road, 

Page 75

s

Page 76


Page 77
V
308 4ᎪᎪᎩ 38 38 队戏
ex Sy YSS. s.S. ss is
எனது
1. எனது வீடு ஒரு அழகான வீடாகும்.
எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, அண்
எனது வீட்டில் பல்வகைப் பொருட்கள்
எனது வீட்டுக்கு விருந்தினர்கள் வருவ
வீட்டுக்கு வருவோரை இன்முகத்துடன்
எங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்திரு
எனக்கு வீட்டில் பிடித்த அறை வரவே
எனது வீட்டில் பண்டிகைகள், பிறந்தந
போன்றவற்றைக் கொண்டாடுவோம்.
எனது
எனது நண்பனின் பெய எனது நண்பனுக்கு ஆ எனது நண்பன் தெஹி எனது நண்பன் மிகவும் எனது நண்பனை எனக்
த. திலக்
தரம்
LLLLLL LLLS LLe LLLSL LLLLeeeSeT LeeeLS LLAeA LAL LGALLLS LeALSeASLS LeeeeAS LLLs LS LeeeLLALSLS LAeLSeALG LLLLLLLLSLLLSAJS LLLJLLLYJ LLLeYJ LLe 0J
ー55 LLLL eeeL MeeSeeee eeS 0eLeLLeeS 0eeSLL OLMYL OeeSeseJeJ V
 
 
 
 
 
 
 
 

ணா, தங்கை ஆகியோர் உள்ளனர்.
உண்டு.
ார்கள். 영
வரவேற்போம்.
ப்போம்.
ற்பறை ஆகும்.
ாள் கொண்டாட்டங்கள்
நண்பன்
Iர் டிலான்.
BI 6).Ju lgb. வளையில் வசிக்கிறான். ) நல்லவன். $கு மிகவும் பிடிக்கும்.
ஷன்.
O1
க்கும் தலை ஒன்று. தில் கண்கள் இரண்டு. ாலிக்குக் கால்கள் மூன்று. ாலிக்குக் கால்கள் நான்கு. கையில் விரல்கள் ஐந்து.
கால்கள் ஆறு. 9தின் நாட்கள் ஏழு. திக்குக் கால்கள் எட்டு. ய வகைகள் ஒன்பது. கை விரல்கள் பத்து.

Page 78
எனது
1. எனது அம்மா என்னை அன்ப
எனக்கு உணவு ஊட்டுவார்.
அம்மா என்னைக் குளிக்க ை எனது ஆடைகளைத் துவைத் ஆடைகள், ஆபரணங்கள் அலி எனக்குப் பிடித்த உணவு வ6 அம்மா எனக்குப் பாடம் சொல்
அம்மா எனக்குப் பாட்டு, கை
நல்ல பழக்கவழக்கங்களைச்
O.
நோய்வாய்ப்பட்டால் கண்ணுங்
ܢܠ
தேர்த்த
போன கிழமை கப்பித்தாவத்தை சிவன் ஆ நடைபெற்றது. அந்த உன்னதமான காட்சியை எனது குடும்பத்தினர் அனைவரும் வந்திரு இருந்தன. தேர்த்திருவிழா மிக விமர்சையாக கலந்து கொண்டு, மிகவும் சந்தோஷமாக
பூனை
சின்னப் பூனைக் குட்டி. சிங்காரமாய்ப் பாயும் குட்டி என்னை நோக்கித் தாவும் குட்டி. என் தோழன் பூனைக்குட்டி. பட்டுப்போன்ற உடலுண்டு. பளிங்கு போன்ற கண்களுண்டு. மிருதுவான கால்கள் உள்ள
மீசைக்காரப் பூனைக்குட்டி.
༄༽
 

Tக வளர்ப்பார்.
வப்பார்.
துத் தருவார். னிவித்து, அழகு பார்ப்பார்.
கைகளைச் செய்து தருவார்.
ஸ்லித் தருவார். த சொல்லித் தருவார். சொல்லித் தருவார்.
கருத்துமாகக் கவனிப்பார்.
நிருவிழா
லயத்தில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக பக் காண, நானும் சென்றிருந்தேன். என்னுடன் ந்தனர். அந்த ஆலயத்தில் பல கடைகள் 5 நடைபெற்றது. அத்துடன் அன்னதானத்தில்
வீடு திரும்பினோம்.
للر
யானுகா.
தரம் 03
ܢܠ
எனது நாயின் பெயர் ஜிம்மி.
ஜிம்மி வெள்ளையானது.
எனது செல்லப் பிராணி நாய்.
ஜிம்மியைக் கூட்டில் வைப்பேன். ஜிம்மி என்னுடன் விளையாடும்.
ஜிம்மி வள்வள் என்று கத்தும்.
எனது நாய்க்குட்டி
ஜிம்மி என்னைக் கண்டால் ஓடி வரும்.
N
ஜிம்மி இறைச்சியை விரும்பி உண்ணும்.

Page 79
YS a
yWg 莎、多
YWY ᎯᎪᎩ
Μ. Χ. 娥点恕
YfV)
δ. Χ.
Y. V MAYA
*fV W
W
K
V
.S.A
SASYSSYe eSSSLqSSSSAYLLLLSSSLLLLS SSLJYqS S LSYLLLLLLL JYLLS JESLS L0YLLYS LSeYLLGL LLL LLLeL eLLLLL LLLL SJekLLLSLLLLLLLL LLL LLTLSeMLLLLLL LLLLLLLALLq LeeSqLqL LLLLAAAAS
சின்னக் கல்லு மோதிரம். சிவப்புக் கல்லு மோதிரம். வண்ண வண்ண மோதிரம்.
வைரம் பதித்த மோதிரம்.
விரலுக்கழகாம் மோதிரம், விந்தை முகப்பு மோதிரம்.
இரவல் கேட்டால் யாருக்கும்.
இல்லையென்றே சொல்லுவேன்.
குமார்.மணிக்.
தரம் 02
மலர்கள்
சின்னச்சின்ன மலர்கள்.
சிவந்த நிற மலர்கள்.
வண்ண வண்ண மலர்கள்.
வெள்ளை நிற மலர்கள்.
மனதை அள்ளும் மலர்கள்.
மஞ்சள் நிற மலர்கள்.
தேனைத் தேக்கி வைக்கும்.
தென்றலில் ஆடும் மலர்கள்.
வாசமள்ளி வீசும்
வடிவான மலர்கள்.
குமார், ஜொனி தரம் 04
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனது குட்டி ராணி
சின்னவெள்ளைப் பூனையார்
பஞ்சு போன்ற மென்மையாம்
கண்ணை மூடிக் கொண்டுமே
பாலை விரும்பிக் குடிக்குமாம்.
அங்குமிங்கும் ஒடியே
பந்து விளையாடுமாம்.
என்னைச் சுற்றிச் சுற்றியே
கண்ணைச் சிமிட்டிக்
கொள்ளுமாம். மீயா என்று கத்துமாம் எலியை ஒடிப் பிடிக்குமாம்
உடலைச் சுருட்டிக் கொண்டுமே
கண்ணயர்ந்து தூங்குமாம்.
தர்வழினி பத்மநாதன்.
தரம் 02

Page 80
எனது செல்லப் பிராணி
எனது செல்லப் பிராணி பூனை. இதை நான் கிட்டி என்று அழைப்பேன். இது கறுப்பு நிறமும் வெள்ளை நிறமும் கிட்டி எங்கள் வீட்டில் எலிகளைப் பிடிக்கு என்னைக் கண்டவுடன் "மியா மியா’ என்று
எனது கிட்டியின் மேல் நான் மிகுந்த அ
ܢܠ
r
வட்
அல்லியும் முல்லையும் நிலாவின் வ நட்சத்திரங்கள், வானத்திலே
இரவு பகல் போல உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
ܢܠ
r
குடும்ப
நல்ல நல்ல குடும்பம். சில்
பாசமுள்ள அம்மா, அப்பா 9. சின்னஞ்சிறுவர் நாங்கள் (337
பரவசமாய்ப் பாடிடுவோம். Б6
 

சேர்ந்தது.
தம்.
று கத்திக் கொண்டு காலைச் சுற்றும்
ன்பு வைத்துள்ளேன்.
ரா. புஷ்பராஜா,
D O2 தர أص
N நிலாக் காட்சி
டவடிவான வெண்ணிலா வானத்திலே எழும். ரவினால் முகம் மலர்ந்து காட்சியளிக்கும்.
இடையிடையே சிங்காரமாய் கண்சிமிட்டும். அழகு ஒளிக் கோலமாகத் தோற்றமளிக்கும்.
தங்கத்தட்டாக நிலா வான் முகட்டில் ஏறும்.
எம்.அலீம்.
தரம் 05
لم
O LD
ன்னஞ் சிறு குடும்பம். ன்பான தம்பி, தங்கை ர்ந்து, அன்பாய்ப் பழகிடுவோம்
ல்ல நல்ல குடும்பம்.
ஜே. ஏ. முஹம்மட் சாதிக்.
தரம் 02
s) s ( sഠ ( s sഠ ( s Sൾ ( S Sൾ Sൾൾ ( S. S. Sഠ S
18
LrL0seL LsSLMYL OLMeSL0LMeL0LMeL0LMeL0eL0eLLseL0LYL0eLLLLL LeeeLL0eLL0SeL JeL0LSeL seL0eL

Page 81
e R око Ско око око Ско око ско ско око око око ско око
W 08 K V
M
Ꭿ WAAV
WW
Ο
V WAAVA
WMO ΑΑ
ΜΥ
AA
y V AA
WW V
WW AA S08
AA
V
V S.
VA
ZAAV
A9
C
கல்வியைக் கற்பதற்காகக் கல்லூரியைத் தேடி மாணவர்கள் செல்கின்றார்கள் இத்தகைய மாணவர்களுக்கு ஒருவித பண்பு இருக்க வேண்டும். மாணவர்களின் குணாம்சங்கள், பழக்கவழக்கங்கள், மனஇயல்புகள் என்பதைப் பொறுத்தே, பண்புள்ள மாணவர்கள் என்றும் பண்பற்ற மாணவர்கள் என்றும் பிறரால்
கணிப்பிடப்படுகின்றார்கள்.
ஒரு மாணவனின் பண்பு, அம்மாணவனின் பேச்சு, செயல் ஆகியவற்றிலிருந்து பெரும் பாலும் பிரதிபலிக்கின்றது. பேச்சு, இன்சொல் பேசுதல், வன்சொல் பேசுதல் என இருவகைப் படும். இன்சொல் பிறரின் விருப்பையும், வன்சொல் பிறரின் வெறுப்பையும் ஏற்படுத்து கின்றது. இன்சொல் பேசுதல், செலவில்லாமல் செய்யும் ஒரு அறமாகும். இத்தகையை இன்சொல், பரிவு, கருணை, அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை என்பவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். இது நற்பண் புள்ள மாணவர்களின் உரையாடல்களிலேயே என்றும் காணப்படும். வன்சொற்கள் பேசுவதன் மூலம் ஏற்படும் வடு என்றும் மாறாது. இது ஏனைய அறங்களைக் கூட அழித்துவிடும். பண்பில்லாத மாணவர்களிடையே இத்தகைய வன்சொல் காணப்படும். இத்தகையவர்களா லேயே, பலர்
மனவேதனைக்கு உள்ள கின்றார்கள்.
மேலும் நற்பண்புள்ள மாணவர்களின் செயல்களை நோக்கும் போது, பிறருக்கு எவ்விதமான சிறு துன்பங்களைக் கூடச் செய்யமாட்டார்கள். உதாரணமாக பிறரை
ஏளனம் செய்தல். தம்மிலும் சிறியோரைப்
LqSLLSS LSLLLJLLLLLL LALS LS LS LS LAALAS LALASSAAAL LLLLLLAAAASAAAL LLLLaLSAALL LLLLLLaASASAAALLS LLLLLL LAAS LLLLAALL LLL AALL LLLLLLaALLL AALL LLLLL L LL LLLLL LSL LLLLL LLLLL L AAAL LLLLLL L LLSL LLLLLLLA
LLLLLL LL LLL LLL LLL L0L LL L0L LL L0L 0L 0L 0L 0L L0L LALYLLLLLLL SLLLLLLL
ー59.
 

பகிடிவதைக்கு உள்ளாக்குதல் போன்ற கருமங்களில் ஈடுபடமாட்டார்கள். பதிலாகப் பிறர் துன்பங்கண்டு வருந்துவார்கள். ஏழைகளுக்கு உதவி செய்ய முன்நிற்பார்கள். பெற்றோர்
களையும், ஆசிரியர்களையும் நன்கு மதிப்பார்கள்.
இத்துடன் பொய் சொல்லுதல், களவெடுத்தல், கோள் சொல்லுதல் போன்ற சமூக விரோதச் செயல்கள் எதையும் செய்ய மாட்டார்கள். பிற உயிர்களிடம் அன்பாக இருப்பார்கள். இத்த கையை நற்பண்புள்ள மாணவர்களே, தமிழர் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை வளர்ப்பவர் களாகவும், கட்டிக்காப்பவர்களாகவும் காணப்படு வார்கள். நற்பண்புக்கு விரோதமானவர்களே, பண்பற்ற மாணவர்களாகி, சந்தியில் நின்று. பெண்ணினத்தைப் பரிகாசம் செய்பவர்களாகவும், காலகதியில் சிறைவாசம் செல்லும் குற்றவாளி
களாகவும் வளர்ச்சியடைகிறார்கள்.
மாணவர்களாக இருக்கும் காலத்தில் பழகிய பழக்க வழக்கங்களே பின்னர் சமூகத்தில் பிரதிபலிப்பதால், நற்பண்புகளை இன்றைய கல்லூரி மாணவர்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். நற்பண்புகளையு டைய மாணவர்களே சமூகத்தில் உயர்ந்தவர் களாகவும், எதிர்காலத்தில் உயர் பதவிகளை வகிப்பவர்களாகவும், ஒழுக்க சீலர்களாகவும், மக்களால் போற்றப்படுபவர்களாகவும் இருப்பார் கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நாமும் எமது வருங்கால மாணவர்களும், சீருஞ் சிறப்பு மாக வாழ, இன்று தொடக்கம் நற்பண்புகளை
கடைப்பிடித்து வாழ்வோமாக!

Page 82
Hair Cuts
Hair Tints
Hair Styles
Hair Highlights Hair PermS
Hair Straightening Hair Ironing
Facials
Pearl Facial
Silver Facial
Gold Facial
©
8 (2Xლს
Aroma Facial
20/9, 1/1, Carron Place, Sharana
 
 

&g&%に%に%に%に%に%に%%%%%%%%%%%%%3%%%3%%%%&%%&%%シ 凡戊食氏食充食其允省No儿壹% YYSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSKSLLLSLLLLSLLLLSLLLLLLSLLLLLLLL
ManiCure
PediCure
Eyebrow Plucking
Makeup
Face Bleaching Face Cleansing FaceThreading Pimple Treatment
Head Massages Waxing Saree Draping
, Kalubowela,Dehiwela.
LLLLLL LL LLLLLLLAL LLLLLL LLLLLLLAALL LLLLL LeeLLeLLLLLS LLL LLLLLLLLS LLS0 L0 L0 LS VARKOV NA NXO y39 NX0
eauty C12
ONE ROOF
gara Road

Page 83
LLLL LL LeLeeL kBeLeLeeL LeeeL LeeeL 0LLe LLL LLeLe LeLeeLeL LeeeL eLeLee LLLeLe LLLLe LLLee eLeLe LeeeL LBLe LLL LLeLeLee LLLLL AWW
நோயற்ற வாழ்வே (
EK நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
08 a
x எனறு பெரியோர் கூறுகின்றனர். நமது நாட்டின்
X முன்னேற்றம் ஒவ்வொருவரினதும் முயற்சியி 3x லேயே தங்கியுள்ளது. நாம் தேக ஆரோக்கியம் உள்ளவர்களாக இருந்தால்தான், நமது நாடு 8 முன்னேற முடியும் ஆக நாம் தேக ஆரோக்கியமுள்ள
வர்களாக வாழவேண்டும்.
எமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது சுத்தம் பேணுதல். நாம் ஒவ்வொருவரும் எமது உடல் உள, சமூகச் சுத்தம் பேண வேண்டும். எமது உடலைத் தினமும் குளித்துச் சுத்தப் படுத்துவதோடு, எமது சுற்றுப்புறச் சூழலையும் சுத்தம் செய்தல் வேண்டும். இதைத் தவிர தேக ஆரோக்கியத்திற்குச் சிறந்த உடற்பயிற்சி அவசியம். எமது உடல் உறுப்புக்கள் சிறப்பாகத் தொழிற்படுவதற்குச் சிறந்த உடற்பயிற்சி
அவசியம்.
umm u um m m m i u
தீய எண்ணங்களும் செயல்களும் புலி பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன
எண்ணங்களும் ஒரு நூறாயிரம் தேவ
உன்னை எப்பொழுதும் நிரந்தரமாகப் ப இருக்கின்றன.
LSLLSLSLLSLSSL0 LLLLSLSL0 LL0L LLS0 LLLLL 0 LAeL0 LL0 L0LL0 LL0 LLL LLLLLLLAeLeALSL LLLLS LL LLLLL LL0 LLLLLLLA
SSAALLLLLAALLLLLYL0LSLLLSLSLSLSLSYSLSLSKLSLSKLYSLSSYYLLLLLL0 LL LLLL LL LLLLLLaL LLLLLL 0L LLLL LEL L0L 0LL 0LL LSASAL EA LeLLLLLLLL 0LLL LSSLL L0LLLLL
 

SYK2SKRSYKRSX32 SYKRSXKR. SYKRSXK SXR SXKR. SYKRSXKR. SYKR ూస చూస కాస లాసూస చూసTూస లాస సx <
குறைவற்ற செல்வம்.
நாம் தினமும் எமது உடலுக்குச் சிறந்த பயிற்சியைக் கொடுக்கக்கூடிய விளையாட்டுக் களில் ஈடுபட வேண்டியதும் அவசியமாகும். இவை எல்லாவற்றிலும் மேலாக எம்மை நோய் அணுகாமல் இருப்பதற்கான சக்தியைப் பெற, சிறந்த உணவுப் பழக்க வழக்கமும் அவசிய மாகும் பசிக்கு உணவு என உண்ணாது, உடல் ஆரோக்கியத்திற்கு உணவு என உண்ண வேண்டும் பல்வேறு சத்துப் பொருட்கள் அடங்கிய உணவுகளை, எமது நாளாந்த உணவுகளில் சேர்த்துக் கொள்வதோடு, ஒழுங்கான உணவுப்
ம் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறாக எமது ஆரோக்கியத்தைப் பேணி வந்தால், நாம் சிறந்த உழைப் பாளியாக மாறி, நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட முடியும். ஆகவே ஒரு நாட்டின் செல்வம், அந்நாட்டிலுள்ள ஆரோக்கி யமான மக்களே.
மு. தசாரகன்.
தரம் 04
களைப் போல உன்மீது அதேபோலவே நல்ல தைகளின் ஆற்றலுடன் துகாப்பதற்குத் தயாராக

Page 84
வாழ்க்கைக்கு ஒளி
LTடசாலை என்பது மாணவர்களுக்கு அறிவையும் , ஒழுக்கத்தையும் புகட்டும் ஆலயமாகும். செல்வங்களில் சிறந்த செல்வம்
கல்விச் செல்வமாகும். அச் செல்வத்தை எமக்கு தருவது பாடசாலையாகும். மாணவர்களின் வாழ்க்கைக்கு அத்திவாரம் இடும் ஆலயம் பாடசாலையாகும். மாணவர்களின் எதிர்காலத்தை முன்னேற்ற பாடசாலை உதவுகிறது. இந்த ஆலயம் எமது அறிவுக் கண்களைத் திறக்க வைக்கின்றது.
பாடசாலை கல்வியை மட்டும் போதிக்க வில்லை. ஒழுக்கத்தையும் கற்பிக்கின்றது. ஒரு மனிதன் சிறந்து விளங்க கல்வி மட்டும் போதாது. நல்லொழுக்கமும் தேவை. இவ்விரண்டும் இருப்பவனே, வாழ்க்கையில் சிறந்து விளங்குவான். வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்குப்
பாடசாலை அவசியமாகும்
பாடசாலையும், மாணவர்களும் சிறந்து விளங்க ஆசிரியர்களும், அதிபர்களும் தம்மை அர்ப்பணிக்கின்றனர். ஆகையால் மாணவர்க ளாகிய நாம் ஆசிரியர்களினதும், அதிபர்களி
- - - - - - - - - - - - - - - =
பெளர்ணமி இரவு நிலவொளியில் அங்கங்ே முழு நிலவின் அழகை வர்ணிக்கும் கவிய
பெரியவர் ஒருவரிடம் கேட்டான். “ஞாயிறு ஏன் இவர்கள் நிலவை இப்படிப் புகழ்கிற
“தம்பி ஒரே மாதிரியிருப்பவர்களுக்கு இ கொண்டேயிருப்பது வளர்ந்து முழுமையாவ மட்டுமென்ன. இரவல் ஜொலிப்புகளுக்குத்
- - - - - - - - - - - - - - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ya Wa WaP KNYKP KNYA
askS XS (2KS
Gli uTLFTGDS)
னதும் சொற் கேட்டு நடக்க வேண்டும். எமது வாழ்க்கைக்கு வழிகாட்டுபவர்கள் மாதா, பிதா, குரு என்பவர்களாவர். எமக்குக் கல்வி மூலம் அறிவூட்டுபவர்கள் ஆசிரியர்களே. ஆசிரியர்கள் எமக்குக் கல்வியூட்டி வாழ்க்கைக்கு ஒளியூட்டு கின்றனர்.
ஒரு பாடசாலையின் திறப்பு, ஆயிரம் சிறைச்சாலைகளை மூடுவதற்குச் சமனாகும். அதாவது மாணவர்களுக்கு கற்பிப்பது பாடசாலை யாகும். ஒரு பாடசாலையில் பல மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் மாணவர்கள் ஒழுக்கமிக்க மாணவர்களாக விளங்குவார்கள். தீய செயல்கள் குறைந்துவிடும். இதனால் ஒரு பாடசாலை திறப்பது, ஆயிரம் சிறைச்சாலைளை மூடுவதற்குச் சமமெனக் கூறப்படுகிறது.
பாடசாலையென்பது, மனித வாழ்க்கையை முன்னேற்றும் சிறந்த இடமாகும். வாழ்க்கைக்குத் தேவையான அறிவை, ஆசிரியர் எமக்களிக்கிறார். பாடசாலையில் கிடைக்கும் பயன்களைப் பெற்று,
வாழ்க்கையில் உயர்வடைவோம்.
பி. நிருஷன். தரம் 05
SLLY0LeL0LeL0LSLLeLSL0LeLSLYSLLLSLSL SLLLSLLL0LSLLSLL0L 0LL SLLLLLLSLLLeLSLeLS SseLLeeeL0reLLeLeLJLOMseLLrseL OeLJYLLsSLL0eMeL0seLLLLseLeJ0LeYLLeLLseSLeJ0MeLSLLL
- - - - - - - - - - - - - - - - -
J616)
க விருந்துகள், கூட்டங்கள், கொண்டாட்டங்கள், ாங்குகள், பாடல்கள். அவனுக்குப் புரியவில்லை.
தானே நிலவுக்கு ஒளி தருகிறது. ஆனால், Tர்கள்.?”
ந்த உலகில் மரியாதை கிடையாது. தேய்ந்து தில்தான் இவர்களுக்கு ஆச்சரியம். மனிதர்களில்
தானே மதிப்பு” என்று கூறினார்.
= - - - - - - - - - - - - - - - -
K29 VYK
sy
3.
V
ΥγΑ AYA
VV ΑΑ
W
As So SS

Page 85
wns
EK
Øም
K2SXQ SXR SKRSXR SXK2SK2SKRSKA SYKSYKR.
LLeMSLS HMSLJseeSLsMeSLLMSL0LSeL0sSL OseS OseSLJ LeMLSSL0LLLL LsL 0esL0seL0eeLL0
నూస స
மெக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். எமது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங் களைப் பகிர்ந்து கொள்வதற்காக, இனிமையான நண்பர்களை
நாடுகின்றோம்.
அவ்வாறு நாம் நாடும் நண்பர்கள்
எத்தகைய குணாதிசயங்களைக் கொண்டவர்கள்? நட்பை மதிக்கக் கூடியவர்களா? எமக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, ஆறுதல் அளிக்கக் கூடியவரா? நாம் பழகும் நண்பர்களின் எதிர்பார்ப்புக்கள் என்னென்ன? என்பவைகளை நாம் சற்றுத் தெரிந்து
வைத்துக் கொள்
இவ்வாறு நாம் ெ ருப்பின் அது
9d (3lgbJ60)600TULIPT8E5
யாருடனும் நட்பு அவரைப் பற்றி புரிந்துகொள்ள ே கொண்ட பின்னரே
களை அவரிடம் 1 வேண்டும். மனித குக் காலம் மாற்ற கும். நட்பு என்ப காலம் வசதி 6 ஏற்ப மாற்றமடை
சில நண்பர்களுக்
Sa Sa Sa SYaS
உண்மை உ
உண்மை பேசினால் உயர்வு கிடைக்கும். (
காந்தி மகான் தனது தாரக மந்திரமாகக் கொண மக்கள் அனைவராலும் இன்றும் போற்றப்படுகின்ற பேசி, மற்றவர்களுக்குத் தீங்கின்றி வாழ வேண் பெருந்தவம் செய்பவனிலும் உயர்ந்தவன் ஆவா தானம் செய்வாரின் தலை” என்றார் வள்ளுவ உலகத்திலுள்ள பலருக்குத் தலைவனாவான் எ புகழில்லை” என்பதை மெய்ப்பித்துக் காட்டிய மரணமில்லை. அவன் மரணித்த பின்பும் வாழ்வான்
நாமும் உண்மை பேசி, உத்தமர்களாக உலகத்
 
 

LL LLL L0L LLLLLS LeeeLee ALS LLeLeeLeee0S LLLLL LLSALS LLL LL LLL LLLLLL LA0AL LALLAALL LLLLLLLALA0LS LeLS0LS LeLeeLe LLL LLeLe AALL LLLLLALeSLSA0 LLAeALSAL0S LAeLSSAJSH LAeL0H LeeeLLLJ ae eY0 LLeL0LLSJS LLLLJJ
IDGDID.
ளூதல் வேண்டும்.
தெரிந்து வைத்தி நமது நட்புக்கு அமையும். நாம் க்கொள்ள முன், (p(960) Du JT85ll வேண்டும். புரிந்து நமது பிரச்சினை பகிர்ந்து கொள்ள வாழ்வு காலத்துக் 3மடையும் ஒன்றா து காலத்துக்குக் வாய்ப்புக்களுக்கு யக் கூடியதல்ல.
5கு ஏற்ப மாற்றக்
ఛఛఛన్ధ x3 l 2xS 2xS 2x3 2x3 xS 2x3 2x3 xS 2xS 2xSax5 x5 x5 x5
யர்வுதரும்.
eALeLL SSeAL SAe AALL SASALLLLLLL L0L 0LL 00LL SLSeSL 00LYLi
கூடியதல்ல. சில நண்பர்கள் தங்களது தேவைகளுக்காக மட்டுமே நண்பர்களாகப் பழகுவர். நாம் தெரிவு செய்யும் நண்பர்கள் நம்பிக்கையானவராகவும், நல்ல வராகவும் இருக்க வேண்டும். காலத்தையும் நேரத்தையும் வீணாக்கும் ஒரு நண்பரை நாம் நண்பராகக் கொண்டிருந்தால், அவருடைய நட்பு பயனற்றது. நட்பை எவ்விதத்திலும் மதிப்ப வர்களை, நம்பிக்கையான நல்ல நண்பர்களை நாம் நேசித்தால், நட்பும் போற்றப்படும், நண்பர்க
ளும் புரிந்து கொள்வார்கள்.
எம். கீர்த்திகா.
தரம் 05
பொய் பேசினால் தாழ்வு கிடைக்கும். உண்மையை
டார். வாய்மை தவறாத அரிச்சந்திரன் உலகத்து
ான். மனிதன் இவ்வுலகில் வாழும் போது உண்மை
ாடும். மனப்பூர்வமாக உண்மை பேசி வாழ்பவன்,
ன். “மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
ர். மனம் அறிய பொய் சொல்லாது வாழ்வான்
ான்பது ஆன்றோர் வாக்கு. "பொய்யாமை அன்ன
பவர் காந்தியடிகள். உண்மை பேசுவோனுக்கு
என்பதற்கு அரிச்சந்திரன் ஒர் எடுத்துக் காட்டாவான்.
தில் வாழ்வோம்.
த. தரணிகா.
தரம் 05
S
s
}>డ్లే
2xS dxS dxS 2x3 exS dxS 2xSax3 axS 2x3 xS xS xS xS X5 xS :

Page 86
The Isla Exclusive
LIBERTY PLAZA MAJESTICCITY
GROUND FOOR COLOMBO-4.
CRESCAT BOULEWARD JAC
SHOP NO: 12. HILTON TOWER
NUWARA-ELIYA GALLE
CAIRGELES LIGHT HOUSEHOTEL BERUWIALA TEA CASTLE 218, MORAGALA TALAWAKELLE
MesnACEYLON) LIMITED.
 
 
 
 
 
 
 

N lis
ldSMOSt TeaShopS
COLOMBO MESNA TEA KOSK HILTON IBERTY PLAZA-NEW WING
TEA FORTRESS BANDARANAKE
KANOY AIRPORT
KANDY SEEDUWA
15, DALADA WEEDIYA AIRPORT GARDENHOTEL
BANDARAWEA TEA MUSEUM 84, WELIMADA ROAD, HANT ANE
BOX 2072, 44, WARD PLACE, COLOMB0-7, SRI ANKA. Tel: 494 11 2696348, Fax: 94 11 2697358. e-mail; euroscansitik website: WWW.mlesnateas.com

Page 87
hSYeL S AAAAS LLeSeAeeSSeeAASSeeeSS LLLeAk SLeeeeAASS SeeJSLeeAAeSLeeeAJSeLeAASS SeLeeeS SLLLe SSYSSS Seee SLLLLLSSLL S SLLLYAS LeeeS S eLSTSS eLeeTSS SLeLY
LLLLLLAALLLLLLL LLLL LL LeLSLLLLLLLL LL LSLLLLL LL LLLLGL LLL LLLL LLLL L LLLLL LeALL LeLL SSTLL JYLLLLLLL eS LLL L0 HHL SLSYLS JkLYLLLL LLLLS SJYLLeSLS SSeYLLYS LALYLMLS JYLLLLLLL SLJ
பண்டைத் தமிழர் 6
LDறத்தினைப் போற்றும் பழந்தமிழ்ப் பண்பினை “புறநானூறு' எனும் இலக்கியம் சிறப்புற எடுத்தோதுகின்றது. தமிழர் காதலையும், வீரத்தையும் இரு கண்களாக மதித்தவர்கள். அக ஒழுக்கத்திற்குக் கூட வீரமே பொருளாக மதிக்கப்பட்டது. தமிழர், போர்க்குணம் படைத்த வர்கள். இரவு பகலென்று வரையறை இல்லாமல், கடல் நடுவில் சென்று, மீன் வேட்டை, வழிப்பறி கொள்ளை என போர்களிலே வாழ்வு நடத்தியவர்கள்.
பண்டைத் தமிழர், போரில் விருப்புடைய வர்கள் மட்டுமல்ல, போர் புரிந்து வீரமரண மடைவதே, தமக்கு உயர்ந்த உவகை அளிக் கும், அதாவது, வீரசுவர்க்கம் கிடைக்குமென, நம்பினார்கள். எனவே, குழந்தை பிறந்தவுடனே, அக்குழந்தையை வீரக் குழந்தையாக வளர்க்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தனர்.
”வீரஞ் சேர்ப்பது தாய்முலைப் பாலெடா” என்ற பிற்காலக் கவிஞர் கூற்றுக்கு ஏற்றாற் போல அன்றைய புறநானூற்றுப் பாடல் ஒன்றும் வீரத்தை விதந்தேற்றுகிறது. புறநானூற்றில் ஒர் பாடல் பிள்ளையைப் பாலூட்டி வளர்ப்பது தாயின் கடமையென்றும், அவன் கல்வி கேள்விகளால் சிறக்கச் செய்வது தந்தையின் கடமை என்றும், வேல் வடித்துக் கொடுப்பது கொல்லர் கடமை என்றும், நன்நடத்தை கொடுப்பது வேந்தர் கடமையென்றும் கூறி, இறுதியில் இவ்வளவு சிறப்புக்களையும் பெற்ற மைந்தன், போர்க்களம் சென்று, யானைப் படைகளை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுவது பிள்ளையின் கடமையென்றும் எடுத்தோதுகின்றது. 'ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தருக்குக் கடனே ஒளிறு வாள் அருஞ்சமர் முருகிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” சங்கத்தமிழர் குழந்தைகளின் கழுத்திலே & புலிப் பல்லையும் சேர்த்து ஐம் படைத்தாலி அணிவர். குழந்தை வீரத்துடன் வளர வேண்டு மென்பதே, அவர்களுடைய எண்ணம்.
ஒரு தாய், தன் மகனை போர்க்களம் X அனுப்புகிறாள். போரிலே அவள் மகன் புறமுதுகு காட்டி இறந்துவிட்டதாகச் செய்தி வருகிறது,
 

வீரமும் புறநானூறும்.
அதைக் கேட்ட தாய், வெஞ்சினம் கொள்கிறாள். ' கண்களைத் தியெனத் திறந்து நோக்குகிறாள். என்மகன் இவ்வாறு மாண்டானாயின் அவன், சுவைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன் எனக் கூறிக்கொண்டு, கைவாளுடன் போர்க்களம் செல்கிறாள். அங்கே மறவர் பிணங்கள் மலிந்து கிடக்கின்றன. அவளுக்குத் தன் மகனைக் காண்பது கடினமாக இருக்கிறது. களத்தில் கிடக்கின்ற பிணங்களை புரட்டிப் பார்க்கிறாள். ஓரிடத்தில் வெட்டுண்டு சிதறிக் கிடக்கும் அவன் உடலைக் காண்கிறாள். வேறு வேறாகக் கிடக்கும் உடல் துண்டங்களை ஒன்றாக, ஒழுங்குற அமைத்து நோக்குகிறாள். அவன் மார்பிலே விழுப்புண்பட்டு வீழ்ந்தான் என்பதை தெளிவுற அறிகின்றாள். அந்த வேளையில் அவள் உள்ளத்திலே நிலவிய வெம்மை நீங்குகிறது. தான் அவனைப் பெற்ற வேளையில் அடைந்த மகிழ்ச்சியைவிட அட்பொழுது பெரிதும் மகிழ்கிறாள். இவ்வாறு ஒரு காட்சி புறநானூற்றுப் பாடலில் விபரிக்கப்படுகின்றது.
"நாம் பெழுந்துவறிய நிராம்பா மென்றோள் முளரி மருங்கின் முதியோன் சிறுவன் புடையழிற்று மாறின னென்று அவர் கூற மண்டமர்க் குடைந்தன னாயினுண்டவென் முலையறுத்திடு வென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படு பிணம் பெயரச் செங்களந் துழவு வோன் சிதைந்ததுவே றாகிய படுமகன் கிடக்கை கானூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.”
'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி”
என்று கூறும் கூற்றுக்கு இணங்க அரசன் வீரமிக்கவனாகவும், போர்க்குணம் மிக்கவனாகவும் காணப்பட்டான் அவன் வழியே மக்களும் விளங்கினர். தலையாலங்காரத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தான் போருக்குப் போகுமுன் என் பகைவரை சிதறடித்து, அவர் முரசத்தைக் கைப்பற்றாது வருவேனாகில் என் குடிகள் என்னை கொடுங்கோல் வேந்தன் என்று கூறட்டும். புலவர்களால் என்னுடைய நாடு பாடப்படாமல் ஒழிவதாக. இல்லையென்று இரப்பவர்க்கு இல்லையென்று சொல்லும் இழிவு எனக்கு வருவதாக, என்று வீரவஞ்சினம் கூறிச்செல்கின்றான். இங்கே வீரமே உயர்ந்த வாழ்வாக மதிக்கப்பட்டதை அறியமுடிகின்றது.
SKRSK2SK2SKRSK2SK2S-3 S43_SKRS-43 S aks exSaxSaxS 2x3 axS 2x3 as axSaxSaks ex3 x3 xSaxS xS ex3 x3

Page 88
போர் தொடுப்பவன் வெட்சியும், அவனை எதிர்ப்பார் கரந்தையும் படையெடுப்பவன் வஞ்சியும் மதிலைத் தாக்குங்கால் உழிஞையும் அதனைக் காலால் செய்வோன் நொச்சியும் கைகலந்து இருபடையும் போர் செய்யும் பொழுது தும்பையும் வெற்றி கொண்டோர் வாகையும் சூடுவது அக்காலப் போர் மரபாகும். இவற்றை மரப் பூவாகவும், பொற் பூவாகவும் சூடுவது வழக்கம்.
அரசர்களுக்கு அவ்வப் பொழுதுகளில் புலவர்கள் வீரப் பெருக்கையும். போர் உணர்ச்சி யையும் ஊட்டி வந்தனர். அரசர்கள், புலவர்க ளுக்குப் பெருமதிப்புக் கொடுத்தும் பாதுகாத்தனர். அதுமட்டுமன்றி, அவர்கள் வாக்கை மதித்து வணங்கினர். இதனை ஒளவையாருக்கு அருங்கனி யூட்டிய அதியமான் வள்ளல் போன்ற பலரைப் புறநானூற்றுப் பாடல்களைப் படிக்குங்கால் சந்திக்கலாம். புலவர்கள் நீதியான போரை கண்டித்து, நிறுத்தியும் இருக்கின்றார்கள். செழியன் நெடுங்கிள்ளிக்கும், தம்பியான நலங்கிள்ளிக்கும் இடையில் போர் ஏற்படுகின்றது. இருவரும் சோழ மன்னர்கள். இவர்களிடையே மாறிமாறிப் போர் நடந்ததால், யாவருக்கும் தீங்கே விளையும் என்பதை, உணர்ந்த கோவூர்க் கிளார் இப்போரை நிறுத்த முயற்சிக்கிறார். நீங்கள் இருவரும் வேறுபட்ட அரசர் அல்ல. பனைப்பூவைச் சூடிய சேரர் அல்ல. வேப்பம் பூவைச் சூடிய பாண்டியரும் அல்ல. இருவரும் ஒரே குலத்தினர். நீங்கள் சூடிய கண்ணி ஆத்தி, எனவே யார் வெற்றிபெற்றாலும் வெற்றிபெறுவதும் சோழர் குடி. தோற்பதும் சோழர் குடி இருவரும் வெற்றி பெறுவதும் சாத்தியப்படாததொன்று. எனவே உங்கள் குடிக்கு இது ஏற்றதன்று. நீர் இப் போரைச் செய்தால், இவ்வுலகம் சிரிக்கும் என்று கூறிப் போரைக் கைவிடுமாறு வேண்டுகிறார்.
சங்கத்தமிழ் மன்னர்கள் உயிரைவிட மானத்தை மேலாக மதித்தவர்கள். மானம் போக உயிர்வாழ்வதைவிட இறப்பது மேல் என்று எண்ணிய மன்னன் சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும், சோழ நாட்டை ஆண்ட செங்கண்ண ருக்கும் இடையே ஒருபொழுது பெருஞ் சண்டை ஏற்படுகிறது. கடும்போர் புரிந்த சேர மன்னன் இறுதியில் சிறைப்படுகின்றான். நீர் வேட்கையால் காவலரை நீர் கேட்கின்றான். காவலர்கள் அவனை அவமதிக்கும் வகையில், தாமதித்து நீரைக் கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
 

家홍
2xS 2x3 2x3 xS XS xS XS XS 2 2x3 axSTaxS XS 2x3 xS 2xS
அந்நேரத்தில் சேர மன்னன் நினைக்கின்றான், எனது நாட்டில் குழந்தை இறந்து பிறந்தாலும் சரி, அது முண்டமாகப் பிறந்து இறந்தாலும் சரி, இறந்தவர்கள் யாவரையும் வாளால் வெட்டினாலேயே வீரசுவர்க்கம் அடைவார்கள் என்ற நம்பிக்கையில், இறந்தபடி பிறந்தாலும், பிறந்தபின் இறந்தாலும் வாளால் வெட்டி அடக்கம் செய்வர். அப்படிப்பட்ட
வீரமும், மானமும் மிக்க எனது நாட்டு மக்கள், நான் பகைவரிடம் கையேந்தி இரந்து நீரை வாங்கி உண்டால், ஏற்பார்களோ? என்று எண்ணுகிறான். தான் அப்படிச் செய்தால், இந்த உலகத்தார் தன்னைப் பழிப்பார் என்று அஞ்சுகிறான். தன் உயிரை விடுவது மேல் என்று எண்ணி, தாகத்துடன் போராடி வீரமரணம் எய்துகிறான். கணைக்காலிரும் பொறை பற்றிய அற்புதப் பாடல்,
"குழவி பிறப்பினும் ஊன் தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப் படு ஞமலியி னீடர்ப் படுத்தீர்இய கேளல் கேளிர் வேளான் சிறுபதம் மதுரையின்றி வயிற்றுத் தீத் தணியற் தாமிரத்துண்ணு மளவை ஈண்டீரோ இவ் வுலகத் தானே.”
சங்க கால வீரத் தமிழர்களின் போர் முறை ஆநிரை கவர்ந்ததுடன், ஆரம்பிக்கும். பகைவ னோடு போர் தொடங்குவதன் அறிகுறியாகப் பசுக்கூட்டத்தைக் கவர்வர். இது முதிர்ந்து போர் ஆரம்பிக்கும். படையெடுத்துச் செல்லும் வேந்தன் நீராடி போர் மாலை அணிந்து, எதிர்ப்பட்டவருக் கெல்லாம் பொருட்கொடை செய்து, வீரருக்கு போர்க்கருவிகளைத் தந்து, வீரர் புடைசூழ கொற்றவை என்ற போர்த் தெய்வத்தை வணங்கி, வீரக் கழல்களைக் கட்டி, போர்க் கருவிகள் பேரொளி செய்ய விரைவர். புறநாட்டுக்குப் போகும் படை வழியில் குறுக்கிடும் பகைவர்கள் ஊர்களை தீயிட்டுக் கொழுத்திச் செல்லும். படையெடுத்த வேந்தன் காட்டரணை அழித்து, அகழியை பெரும் போர் செய்து கலக்கி முன்னேறுவான். பகைவரின் படையெடுப்பை அறிந்தவுடனே, அவனை எதிர்க்கும் மன்னன் தன் ஊர்களிலுள்ள பசு, பெண்டிர் பிணியாளர்கள், ஆதரவற்றவர்கள், அஞ்சினவர்கள் போன்றோரைப் பாதுகாப்பான இடத்தை அடையும் படியும், போரில் ஈடுபட விரும்பும் வீரர்களை போர்க்களம் வருமாறும் வீரமுரசு அறைவான். இது நீதியான போரை விளக்குகின்றது.
A
Y
A
V
V
VA
V
V
V
V
V
V
V
VA
VA
VA
W
V
A
எஸ். செளமியா
2009 கலைப்பிரிவு

Page 89
SW
K VA
qqqqqL 0JALLL SALALLLL LLLLLL LA0ALLLLLLL LLSAALL LASL 0AL ALALLLL 0LLL LLA LLL 0LLLLL 0L0L SLSASL 0LLL LLLAALLLLLL 0LL LALLLL 0LLL LLLLA LLLL
8 ஆம், ஏனெனில்
LLLLLaL LLLL LLLLLLaL LLLLLaLLLL L0L eLeLeLLLLL LLLLLL L0LL0L 0eLLLLL LeeLLLLLLLL 0L
தமிழ்த் திரைப்படங்களால்
இன்றைய நவீன உலகு விசித்திரமானது. வாக்கியங் களாலோ வசனங்களாலோ இந்த உலகினுடைய நன்மை கள் தீமைகளை எடுத்துக் கூற முடியாது. கணினி மயப்பட்ட இன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், நவீன மயப்படுத்தப்பட்ட கலாசாரச் சூழலைக் கொண்டிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் வலைப்
பின்னல் போன்று நவீன உலகின்
அதிசயங்கள்.
அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் நவீன
உலகின் அதிசயங்கள், பிரமிக் கத்தக்கதாகக் காணப்படுகின்ற விடயங்களை அறியாதவர்கள். தொலைக் காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி போன்ற மின்சா தனங்கள் எவ்வாறான வடிவத்தில் இருக்குமென்று கூட, அந்த மனிதர்களுக்குத் தெரியாத விடயம். எனவே அன்றைய காலத்தில் கலாசாரச் சீரழிவுகள் என்பது, அன்றைய மனிதர்கள் அறியாத புதுமையான விடயம். அன்றைய காலத்து மனிதர்கள்
கலாசாரச் சீரழிவு என்ற வார்த்தை
2 யைக் கூட அறியாதவர்கள்.
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை அவ்வாறான ஒரு அழகிய வாழ்க்கை. அவர்கள் வாழ்ந்த உலகம் நவீன மயப்படுத்தப்படாத உலகம். தொலைக் காட்சியில்
ஒருவன் திரைப்படம் பார்த்து
LLLLLLLLSL LLLLS LLLLLee LS LALS LLLLG LLLeALS LL LLL LLLSLALL LLLLL LL S AAASL LLLLS LALS Le eAeAS LLLSAL ALLLS LeeeLSA0 LLeL0 LLS0JS LLLLL LLS0A LLSALS LLLLLLLLYLS LLLLLL0LLLHH LLLS0
விட்டான் என்றால்,
விடயம்.
இன்று நாம் ருக்கும் காலம் காலத்தின் கோ விளையாட்டுக்கள் லும் மின்சாதனா வீடு தொலைக்கா வானொலிப் பெட்டி எனப் பல்வேறுபட ஒவ்வொரு சா என்னென்ன கிடை
பெறுகின்றோம்? றோம்? என அ கொடுத்தால், எ முடியுமெனும், ர ஆடம்பர வாழ்க்ை கொண்டு, வெளிே திணறிக்கொண்டு நடாத்திக் கொண் இன்றைய மனிதெ கூற முடியும். இ6 வாகச் செய்யு நாளை விபரீத அமையுமென ப மனிதன் ஆகான்,
இன்றைய உ விடயமாகக் குறிட்
னையாகக் காண
திரைப்படங்கள் திரைப்படங்களை
மாயை என அழகா6 இலகுவாகக் கூற அது ஒரு மிகப் ெ என்று திட்டமாக,
ளுடன் கூறலாம்
67
 

ஏற்படும் கலாசாரச் சீரழிவு.
அது ஒரு பெரிய
வாழ்ந்து கொண்டி விசித்திரமானது. லத்தில் நவீன . எங்கு பார்த்தா ங்கள், வீட்டிற்கு ட்சிப் பெட்டிகள், கள், கணினிகள் ட சாதனங்கள். தனங்களாலும் க்கிறது? எதைப் எதை இழக்கின் றியாமல் பணம் தையும் செய்ய நவீன உலகில் )கக்குள் சிக்கிக் Lj 6JJ (LpLQuJTLD6ö
வாழ்க்கையை டு செல்கின்றான் னன இலகுவாகக் *று நாம் இலகு ம் விடயங்கள்
விளையாட்டாக
குத்தறியாதவன்
உலகின் முக்கிய பாக ஒரு பிரச்சி ப்படுவது தமிழ்த் ஆகும். தமிழ்த் நவீன உலகின் ா தமிழ் மொழியில்
(ՄIգեւյլb. Զ!լի பரிய மாயைதான்
திடமான முடிவுக ஆறு அறிவு
படைத்த, பகுத்தறிவு படைத்த மனிதன் இதனைப் புரிந்து கொள்ள இயலாமல் தவிக்கி றான். ஒரு மனிதனுக்கு எவ்வாறு அவசியம் எனக் கருதிக் கடவுள் இரண்டு கண்களை படைத் தாரோ அதேபோல் ஒருவனுக்கு பழக்க வழக்கங் கள், கல்வி இரண்டும் இரு கண்களைப் போன்றன. கல்வி இல்லாதவன் அரை மனிதன். பழக்க வழக்கங்கள் இல்லாதவ னும் அரை மனிதன் தான். இந்த இரண்டு அரைகளும் சேர்ந்து ஒரு முழு மனிதனை ஆக்குகிறது. எனவே இவை இரண்டும் ஒரு முழு மனிதனுக்கு அத்தியாவசி யமாகும்.
தமிழ்த் திரைப்படங்களை எடுத்து நோக்கினால், அதன் பிரதான விளைவுகளாகத் தீமைகளையே குறிப்பிடலாம். ஆம்! ஒவ்வொரு தமிழ்த் திரைப் படத்திலும் பிரதான கருப் பொருள் காதல். எந்தவொரு தமிழ்த் திரைப்படங்களும் காத லென்ற மூன்று எழுத்து அற்ப மான விடயமில்லாமல் இல்லை யென்று இலகுவாகக் கூறலாம். இதுவே கலாசாரச் சீரழிவின் முக்கிய காரணியென்று திட்ட மாகக் கூறலாம். இந்த இலகு வான மூன்றெழுத்து வார்த்தை மலர்ந்து, பூக்களாகத் தோன்றி, பின் சிறிது காலம் பூத்துக் குலுங்கி, இறுதியில் வாடி, உதிர்கின்றது. வாடிப் போய்

Page 90
உதிரும் போது தான் இந்த கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுகின் றன. ஏன் இந்த நிலை? ஒரு சிறிய ஒய்வு நேரத்தைக் கழிப் பதற்குத் திரைப்படங்களைப் பார்க்கலாம். ஆனால், அதிலுள்ள நன்மையான விடயங்களை எடுத்து விட்டு, தீமையான வற்றை உதறிவிட்டு, அவ்விடத் தில் விட்டுச் செல்வதன் மூலம் அழகான வாழ்க்கை வாழலாம். ஆனால், இன்றைய நவீன மனிதன் அதில் என்ன விடயம் புதிதாக வந்துள்ளது எனப் பார்த்துவிட்டு அதன்படி தானும் ஒழுக முற்படுகின்றான். இதனால் தான் சமூகத்தில் அவனது நிலை பாதிப்படைகின்றது. இன்றைய காலகட்டத்தில் சமூ கத்தில் சீரழிவுகள் பல்வேறு பட்ட கோணங்களில் அதிக
ரித்துக் காணப்படுகின்றன.
தமிழ்த் திரைப்படங்கள் கலாசாரச் சீரழிவுகளை ஏற்படுத் தும் விடயங்களையே நூற்றுக்குத் தொண்ணுறு வீதம் கொண்டுள் ளன. திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், காதல், களவுகள் செய்தல் பொய் கூறுதல் சிகரெட், மதுபானங்கள் அருந்து தல் போன்ற பல்வேறு சீரழிவுக்கு உள்ளாக்கும் பழக்க வழக்கங் களையே பெரும் விகிதத்தில் கொண்டு காணப்படுகின்றன. இலகுவான தமிழ் மொழி நடை யில் கூறின், தமிழ்த் திரைப் படங்கள் மது, மாது என்ற முக்கிய விடயங்களையே கொண்டு காணப்படுகின்றன.
இதனால் கலாசார சீரழிவுகள்
எண்ணிலடங்காத
கரித்துக் கொண்(
தமிழ்த் தி ஏற்படும் கலாசார தடுக்க வழி என என்ன? ஆம், இவ உண்டு. ஒவ்வெ கும் நிச்சயம் மு கடவுள்படைத்த6 வரையும்
அவனுக்கு இற முடிவையும் ெ
6)
அதேபோல ஒவ்ெ கும் முடிவுண்டு. னைக்கு முடிவுக
யில் உள்ளன
திரைப்படத் தயா சாரச் சீரழிவுப்
களை முற்றாக யான ரசிக்கக்
களை உள்ளடக்க
இன்றைய கால க கொண்டிருக்கும் ட கலாசாரச் சீரழிவு
படங்களைப் பார்
அதேபோல் கலா ஏற்படுத்தும் படங் முற்றாகத் தடை விடயங்களை க(
தால், கலாசாரக் கட்டுப்படுத்தலாம் கட்டத்தில் வெளில் தமிழ்த் திரைப்பட சீரழிவுகளை வெ கின்றன என்பது தமிழ்த் திரைப்பட ‘காதல்’ எனு bādu JLDITE 356)T ஏற்படுத்துமென்ட
கூறக்கூடிய ஒரு
 

தவையாக அதி
டே செல்கின்றன.
ரைப்படங்களால் ச் சீரழிவுகளைத் ன்ன? முடிவுதான் ற்றுக்கு முடிவுகள் ாரு பிரச்சினைக் ]டிவுகள் உண்டு. வன், ஒவ்வொரு டத்த கடவுள், ப்பு என்ற ஒரு காடுத்துள்ளான். வாரு பிரச்சினைக் இந்தப் பிரச்சி ள் இரண்டு வழி அதிலொன்று ரிப்புக்களில் கலா பழக்க வழக்கங் நீக்குதல், நன்மை கூடிய விடயங் கலாம். அதேபோல் ட்டத்தில் வாழ்ந்து மனிதன், அவ்வாறு களை ஏற்படுத்தும் க்காது இருத்தல், சாரச் சீரழிவுகளை களை நாடுகளில் செய்தல் போன்ற ருத்திற் கொள்வ ச் சீரழிவுகளைக்
). இன்றைய கால வந்துள்ள பல்வேறு
_ங்கள் கலாசாரச்
குவாக ஏற்படுத்து திண்ணம். சில ங்கள் குறிப்பாகக் ம் திரைப்படம் சாரச் சீரழிவுகளை பது, திட்டமாகக்
முடிவு. அவ்வா
றான திரைப்படங்கள் நிச்சயமாக இளம் வயது வாலிபர்களைக் (53'IUTab, LITL5T60)6ù LDT600T61ri களைச் சீரழிவுகளுக்குக் கொண்டு செல்லும். ஏனெனில் அத்திரைப் படம் ஒரு பாடசாலை மாணவியை, அவளது வாழ்க்கையையே கரு வாகக் கொண்டு அமைக்கப்பட் டுள்ளது. இவ்வாறான திரைப்படத் தயாரிப்புக்கள் கட்டுப்படுத்தப்பட
வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலை மாணவனை, மாணவியை
மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள், நற்சிந்தனை, நல்ல கருத்தை ஒவ்வொருவருக்கும் ஊட்டக் கூடியதாகவே காணப் படல் வேண்டும். எனவே நிச்சய மாகத் தமிழ்த் திரைப்படங்க ளால் சிறியவர் முதல் பெரியவர் வரை பாதிப்புக்கு உள்ளாகின் றனர். நல்ல கருத்துள்ள தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்து, அந்த தமிழ்த் திரைப்படங்களை முதன்மைப் படுத்தல் வேண்டும். ஆனால் தயாரிப்பாளர்கள், வரு மானத்தை மட்டுமே குறிக்கோளா கக் கொண்டிருப்பர். எனவே அவர்கள் திரைப்படம் நல்ல கருத்துக்களை முன்வைக்க வேணி டுமென்று நினைப் ப தில்லை. எனவே அவர்கள் அவ் வாறான மனிதனைத் தூண் டக்கூடிய திரைப்படங்களையே
வெளியிடுவர். இதனால் தமிழ்த்
திரைப்படங்களால், கலாசாரச் சீரழிவுகள் தொடர்ந்து கொண்டேயி ருக்கும். கலாசாரச் சீரழிவுகளைக் குறைப்பதற்கு ஒவ்வொரு மனித னும் தனது முயற்சியினால்
:
3.

Page 91
ASLLL LL AAAAS LLLaSLL AAS LLLSALSLSL LLLLSSAAAS LSLLLSL LLA LLLSLL LLLSLALS AAALS LLLLLLa LSLSLS LLLLLLLLS
LYALS LLaALAS0L LaALAS AAAAS LLLLaLASLAL LaLASALS LSeALASSAAAL LLLLaLSALS LAS AJ LLaALASAALSL LLLLaLSLA LAL LA LA SAAL
LLaeL 0eL 0eLe 0eLe0eLe 0eLe 0eLe 0eLeLeS 0sLe 0eLeS 0eLe0eLe 0L0eLe 0eYLL 0eSLLLS 0eLeS 0eLe0eLe 0eLLLLS
மட்டுமே இவற்றைக் குறைக்க {{ՔլԶեւյլb.
இப்போது தமிழ்த் திரைப் படங்களை இலகுவாகப் பார்க் கக் கூடிய முறையையும் கண்டு பிடித்து விட்டார்கள். முன்னைய காலங்களில் தியேட்டர் போன்ற வற்றில் தான் தமிழ்த் திரைப் படங்களைப் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் இன்று, தாலும் திரைப்படங்களைப்
எங்கிருந்
பார்க்கலாமென்ற நிலை உருவா கியுள்ளது. அதற்கு உதாரண மாகக் கைத் தொலைபேசியைக் குறிப்பிடலாம். கைத்தொலை பேசியில் தற்போது வசதிகள் அதிகரித்து விட்டன. கைத் தொலைபேசியிலேயே திரைப் படத்தைப் பார்க்கலாமென்ற நிலை தோன்றியுள்ளது. இவற்றுக்குப் பின்பும், மனிதன் இயல்பாக இருப்பானா? நிச்சய
மாக அது அவனால் முடியாத
காரியம். ஒவ்6ெ கைத்தொலை ே காணப்படுகின்றா விடயமுள்ளது எ பேசியை நோக்கு முக்கியமான வ திரைப்படமென க எங்கு பார்த்தாலு
LIL (BlaboTT6) 56
அதிகரித்துக் கா
அண்மையி: ஒரு தமிழ்ப் பத் இவ் விடயம் ஆ திரைப்படங்களி கலாசாரச் சீரழிவுக பட்டு, ஒரு ஆய்வு யாகியிருந்தது. கட்டுரையில் பல குறிப்பிடப்பட்டிரு விகிதத்தில் கல படங்களே காண
ஆய்வுக் கட்டு காணப்பட்டது. நீ
ஆலமரத்து
Ο Τ
அணிலே அணிே ஆலமரத்து அணி துள்ளித் துள்ளி
பள்ளிக்கூடம் பே
நல்ல நல்ல அன நான் விரும்பும் !
ச.சஜீவன்.
LLLLLL LSL LLLLL LLLLLLLALLLL AALL LLLLL LL0L LLL LLL LLLLLLLeLASA ALL LLLS LLLLLLLALSL LLLLS LLLLLLLALS L0J L0L LLJS L0LS LaJS
LLLLLL LL LLL LLL LLL LLLL LL LSLALLLL L0LLLLLLL LLA LLLL L0ALLLLLLL L0L 0L 0L 0L 0L 0L 0L 0L 6S
 
 
 
 
 
 
 
 

ாரு மனிதனும் பசியில் மூழ்கிக் ன். அதில் என்ன ன கைத்தொலை ம் போது, அதில் டயம் தமிழ்த் ண்டறியப்பட்டது. ம் தமிழ்த் திரைப் ாசாரச் சீரழிவே ணப்படுகின்றது.
b வெளியாகிய
திரிகையில் கூட தாவது, தமிழ்த் னால் ஏற்படும் ள் பற்றி ஆராயப் க் கட்டுரை வெளி அவ்வாய்வுக் திரைப்படங்கள் நந்தன. பெரும் ாசாரச் சீரழிவுப் ப்படுகின்றன என ரையில் முடிவு
lėF3FUILDITAÐ LÓlabë
ஆகும்.
கடவுள் படைத்த அழகிய பூமியில் பூரணக் கல்வியறி வுடன் சிறந்த குறிக்கோளுடனும், நல்ல பழக்க வழக்கங்களுட னும் ஒரு மனிதன் வாழ்வானா யின், நிச்சயம் அவன் நல்ல மதிப்பைப் பெறுவான். ஒவ்வொரு மனிதனும் இவ்வாறான அழகிய வாழ்க்கை வாழ்ந்தால், நிச்சயம் கலாசாரச் சீரழிவுகள் தடுக்கப் படும். அழகிய பூமியை மீண்டும் மெருகூட்டி, துயர் துடைத்து கட்டியெழுப்புவோம். நிச்சயம் நாளை என்பது நமது கைகளில் இல்லை, இன்று மட்டும் தான் நமது கைகளில் உள்ளது. எனவே இன்றைய பொழுதினை மெருகூட்டிக் கட்டமைப்போம். கைகளைக் கோர்த்து, அதனை சகோதரத்துவத்துடன் கட்டி யெழுப்புவோம்.
வி. ஜெயசங்கீதா. 2008 விஞ்ஞானப் பிரிவு.

Page 92
385C Galle Roa
Colon
l
கோவில் அபிஷேகம், பூை புகுதல் போன்ற விசேட
குங்குமம், புநுகு, ஜவ்வாது
போன்றவைகளுக்கு குழந்தைகளுக்குத் தேை முக்கூட்டு மாத்திரை போன் தயாரிப்புக்களான அஸ்வினி தைலங்கள், கோவில் பட மருந்துப் பொருட்கள் ே பெற்றுக்கொள்ளக் கூடிய
S.Subramaniam
Head Office :160, Se Te: 24358
 
 
 
 
 
 
 
 
 
 
 

홍
홍
పఛఛఛప
び
3.
JEWWELLERY
'd Wello Waffe, DO-06.
'63836
KRSYKRSYK2SYKIR SYKRSYKRSK2 SYKRSYKRSYKRSYKRSYKRSYKRSXR SXKR. SYKRSYKRSKRSKIR SYKR LLSL0seL0OLeL0LeeeLOMeL0LeL0OeL0seL0LseLJ0OsSeL0OMeLOLeL0OMeLL0OLeL0OLYL0YL OeLceLeLL LL
ச, திருமணம், புதுமனை
வைபவங்களுக்குத் பியங்கள், விபூதி, சந்தனம், வ, குங்குமப்பூ, கஸ்தூரி ம் மின்சார மருந்து, வயான கோரோசனை, றவைகளுக்கும் இந்தியத் XX , அமலா போன்ற கூந்தல் 30 ட்டுக்குடை, ஆயுள்வேத 替 பானற அனைததையும ________
புகழ்பெற்ற ஸ்தாபனம்.
& Co.(PVT) Ltd
سگا a Street, Colombo -11. 0C 25, 2458406 锦
yW
AW SKIR SKIR SKR SXQ SXR SXK2 SKR SXR SKIR SKR SKR SKRSS >డ్లే

Page 93
9
LLLLLL LLL LLLLLLLL0LLLL0LLLLLLLLALALLALLLL LS0L LLLL LL LSLLLLL LSLLLLLLLL LAeSALL L0L LASLLALLLL L0L 0LL LSL
திருவள்ளுவரும்
“ஒதுதற்கெளிதாய் உண வேதப்பொருளாய் மிகவி உள்ளுந்தோறும் உள்ள
வள்ளுவர் வாய்மொழி ம
எனச் சிறப்பிக்கப்படும் வள்ளுவப் பெருந்த தெய்வப் புலவர், செந்நாப்போதர், பெருநாவலர் அழைக்கப்படும் ஐயன் திருவள்ளுவர், ஆதி ெ அந்தணர்க்கும் மைலாப்பூர் என்னும் நல்லூரிலே கபிலர், ஒளவை, உப்பை, உறுவை, வள்ளி
அறிகின்றோம்.
யானை மீதமர்ந்து அரசியற் செய்திகளை உடைய வள்ளுவர் குலத்தில் உதித்தமையால் விளங்குகின்றார் என்ற கருத்து மக்களிடையே அருமைப் புதல்வியும், சிறந்த பண்புகளை உடை எனும் மடக்கொடியை இல்லாளாக ஏற்று, இல் கண்கண்ட தெய்வமாகக் கணவனைப் போற்றி, !
கொண்டு வாழ்ந்து வந்தாள்.
திருவள்ளுவரும், வாசுகியும் இணைந்த இ பற்றித் தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெற
அதிகாரத்திலிருந்து, அவருக்குக் குழந்தைகள் ப
"குழல் இனிது யாழ் இ
மழலைச் சொல் கேளாத
என்ற குறளே இதற்குச் சிறந்த ஆதாரமாய் உ பால் என முப்பால் நூலாகத் திருக்குறளை வகு பொருள் தேடுதலும், அறம், பொருள் ஆகிய இர6 என்ற முறையிலும், அறம், பொருள், இன்பம் 6 திருக்குறளானது, சீவகசிந்தாமணி, குண்டலகேச ஆகிய ஐம்பெரும் காப்பியங்களுக்கு ஒப்பானது.
தமிழ் மகளானவள் ஐம்பெரும் காப்பியங்க
இலங்கிட மிளிர்கின்றாள் என ஒரு கவிஞர் அ
என்ற புலவர்,
 
 

ார்தற்கரிதாய் s
ளங்கி - தீதற்றோர்
ம்உருக்குமே
ாண்பு”
கையின் சிறப்புக்கள் எழுத்தில் அடங்காதவை.
எனப் பல பெயர்களாலும் பாரிலுள்ளோரால்
யனும் புலை மடந்தைக்கும் பகவன் என்னும் அருமை மகனாக அவதரித்தார். அதிகமான், ஆகியோர் இவரது உடன் பிறந்தவர்கள் என
திருவள்ளுவர் என்ற பெயரை உடையவராக நிலவுகின்றது. மார்க்க சகாய முதலியாரின் யவரும், பெண்கள் குலத்திலகமுமாகிய வாசுகி லறத்தை நல்லறமாக நடத்தினார். வாசுகியும் அவரது பணியே பாரினுள் உயர்ந்த பணியாய்க்
நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கும், தொழிலை
னிது என்பர் தம் மக்கள்
ல்லறத்தின் பயனாக, மக்கட்பேறு கிடைத்தது ாவிடினும், திருக்குறளில் மக்கட்பேறு எனும்
B6) T
துேள்ள பேரன்பு எமக்கு இனிது புலனாகிறது.
உள்ளது. அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் தத்த வான் புகழும் வள்ளுவன். அறம் வழியே ண்டின் வழியே இன்பத்தைத் தேடுதல் வேண்டும் ான்ற வரிசையில் குறள்களை அமைத்துள்ளார். சி, வளையாபதி, சிலப்பதிகாரம், மணிமேகலை
விலை மதிப்பற்றது.
ளூடன், ஞானக் குறள் மழலை தனது நாவிலே
ற்புதமாகப் பாடியுள்ளார் சீத்தலைச் சாத்தனார்

Page 94
"மும்மலையும் முந்நாடு மும்முரசும் முத்தமிழும்
தாமுடைய மன்னர் தட
பாமுறைத் தேர் வள்ளு
என்று மூவேந்தரால் மதிக்கப்பட்டதைக் கூறு விளங்குவதற்கு அரியது. உலகத்தில் வாழும் ஒவ் உள்ளடக்கியது. தினையைப் போல சிறியளவில் இ
போல பெரியளவிலான கருத்துக்களை உடையது என்று
திருக்குறளின் சிறப்புக்கும், புகழுக்கும் க மிகச் சிக்கனமாகக் கையாண்டு பொருள் புதிது, ச புதுமைகள் நிரம்பிய பொக்கிஷமாகவும், நவமணி இது அவரது புலமையை பறை சாற்றுகின்றது. தி பட்டிருந்தாலும், தமிழகத்தோடு நின்றுவிடாது, உ கிறது. உலக மக்கள் அனைவரின் உள்ளங்கலை என்ற பெருமை கொண்டது. தமிழ் மொழியையும், தமிழ் மக்களின் மாண்பை உலகுக்கு எடுத்துக் காட்
உலகின் பல மொழிகளில் கூடுதலாக மொழி பெய
திருவள்ளுவர் தமிழ் நாட்டில் பிறந்தவராக பெயரையோ அல்லது தனது பெயரையோ குறளி மன்னன், மன்னவன், வேந்தன், வேந்தர் என்ற எந்தவொரு மன்னனின் பெயரையும் குறிப்பிடவில்6 கடந்து, உலகை நோக்காகக் கொண்டு இயற்றிய மேலும் இது அவரது கவி புனையும் ஆற்றலு குறள்களையும் தமிழில் சுவைபடத் தந்த வள்ளு
கையாளவில்லை.
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை ஏனைய இலக்கிய நூல்களுக்கு இத்தகைய மக்களும், பல்வேறு துறையைச் சார்ந்தவர்களு அமைந்திருப்பது, இந்நூலின் விஷேஷமாகும். இலக்கிய நூலாகவும், மருத்துவம் கற்போருக்கு L பொருளாதார நூலாகவும், சட்டத்துறையில் ஈடுபாடு துறையில் ஈடுபாடுள்ளவர்களுக்கு அரசியல் நூல சிறப்பாகும். உலகில் வேறு ஒரு நூலுக்கும் இ
 

ம் முந்நதியும் முப்பதியும்
முக்கொடியும் - மும்மாவுத்
முடிமேற்றாரன்றோ
வர் முப்பால்”
கிறார். திருக்குறள் ஓதுவதற்கு எளியது. ஆனால் வொருவருக்கும் தேவைப்படும் அறிவு விடயங்களை ரண்டடிகளில் பாடப்பட்டிருந்த போதிலும், பனையைப்
று கபிலர் என்ற புலவர் தனது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
ாரணம் வள்ளுவப் பெருந்தகை எழுத்துக்களை 1வை புதிது, வளம் புதிதாகவும் வியக்கத்தக்க பல ச் சுரங்கமாகவும் அதை இயற்றியதையே ஆகும். ருக்குறள் தமிழகத்தில் தமிழ் மொழியில் இயற்றப் லகம் முழுவதும் சுற்றிய பூங்காற்றாகவே விளங்கு ாயும் கொள்ளை கொண்ட ஒரேயொரு தமிழ் நூல்
அதன் இனிமையையும், சுவையையும் மட்டுமன்றி, டிய பெருமை வள்ளுவப் பெருந்தகையையே சாரும்.
ர்க்கப்பட்ட பெருமை திருக்குறளுக்கே உரியதாகும்.
5 இருந்தாலும் தன்னுாரின் பெயரையோ நூலின் ன் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இதேபோன்று
நாடாளுபவர்களை குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, லை. நாடு, இனம், மொழி, சமயம் எல்லாவற்றையும் தாலேயே, திருக்குறள் மிகுந்த சிறப்புப் பெறுகிறது. க்கும், திறமைக்கும் சான்று பகர்கின்றது. 1330 வர், ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற சொல்லைக்
கற்பிக்கும் நூலாகத் திருக்குறள் விளங்குகின்றது. சிறப்புக் கிடையாது. கற்றறிந்த அறிஞர் பெரு ளூம் தாங்கள் நோக்கும் விதமாக திருக்குறள்
இலக்கியத் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு >ருத்துவ நூலாகவும், பொருளாதாரம் கற்றோருக்கு ள்ளவர்களுக்கு சட்டத்துறை நூலாகவும், அரசியல் கவும் அறநூலாகவும் அமைந்திருப்பது இந்நூலின்
த்தகைய சிறப்புக் கிடையவே கிடையாது.

Page 95
&f沈 矢总 38 08
W
VRYWKA
"Χ. 纥é兹多
WVK) AA
f*
V
Y7 V AX
WW
A.
& Χ *、冢
፩፯'ኳ፳ A.
YW AAN
y
δ.Χ.
Σ. Χ., ፳እAm
yY)
WW AW
YY
Σ. Χα
AA
AA
AfW
AyW
Y K
5
vyf Y
(K AMVAY
W
al
OK
Y, Wi
Χ
AX K
aL0 LLLL0SLLLJ LLLLLL0 LLeL0S LLLLLLLLS LLeLeeL0SLAeA0 LLAeAALS LLLLLLLASAS kLeeSS LLLeS LLLeASeAS LLeAeALk LLeJSLeLS LeAe0S LL0 LLe S LLee0 LLe0
LLL JT eiLiiL LeeL 0eLLLLL LLL 0LLLLL JeLeLLLLL LLLLL LeLeLLLLLLLL L0LLeLeeLLL eeeeeL Le eeeLLLLL LLLLL LeLeLLL eeeeeeLLLLL LeeLLLLLLLL L0L LL L0eLeLe LL LeLeL
பரணர் எனும் புலவனார், திருக்குறளை திருமால் குறள் வடிவமாகி, இரண்டு அடிகளா
தன் வெண்பா அடியால் மாந்தர் நினைப்பது
இவ்வாறு எத்தனை எத்தனையோ புலவர்களா
வள்ளுவன் குறட்பாக்கள் யாவும், கடுகு சிற மிக்கவை. “அணுவைத் துளைத்து, ஏழ்கடலை மூலம் திருக்குறளின் சிறப்பு உரைக்கப்படுகிற
தனது வாழ்விலே கண்டறிந்து, தேடிக்
அனுபவம் மூலம் உணர்ந்து கொண்டவற்றைே
திருவள்ளுவர் என்றால் அது மிகையல்ல.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்ப தெய்வத்துள் வைக்கப்படும்" என் “தோன்றிற் புகழொடு தோன்றுக" “கேடில் விழுச்செல்வம் கல்வி’ “கற்றனைத்தூறும் அறிவு" என்று “ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்
“ஒழுக்கம் இலான் கண் இல்லை
அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும்
எம்மால் புகழப்படுவதற்கு அரியவரான வள்ளு
“யாமறிந்த புலவரிலே
வள்ளுவர்போல் இளா
பூமிதனில் யாங்கணுே
உண்மை, வெறும் புக
என்று உறுதியாகக் கூறுகிறார். வள்ளுவ
போது துன்பமிகுதியால்,
“அடிசிற்கினியாளே அ
படிசொற்தவறாத பாவ பின்தூங்கி முன்னெழு போதியோ என் தூங்
என்று கலங்கிப் பாடியுள்ளமை, அவரது
முடியாத இதயத்தை உடையவர் என்பதை
 
 
 

ஆய்வு செய்து, கூறியதைப் பார்க்கும் போது, ல் பூமியை அளந்தது போன்று, வள்ளுவனாரும்,
எல்லாவற்றையும் அளந்தார் என்று பாடுகிறார். லும், அறிஞர்களாலும் பெருமையாகப் பேசப்படும் நிது காரம் பெரிது என்பது போல் கருத்தாழம் )ப் புகுத்தி, குறுகத் தறித்த குறள்.” இக்கூற்றின்
35).
கற்று, கேட்டுத் தெரிந்து அதற்கு மேலும் தன்
ய, குறட்பாக்கள் மூலம் எமக்குத் தந்திருக்கிறார்
வன் வானுறையும்
றும்,
என்றும்,
என்றும்,
b,
” என்றும்,
உயர்வு" எனவும்,
அமுதம் போன்ற அறிவுரைகளாகும். இவ்வாறு வரது பெருமையை பாரதி,
) கம்பனைப்போல்
ங்கோவைப்போல்
மே பிறந்ததில்லை.
கழ்ச்சியில்லை.”
ன் தன் இனிய இல்லாள் உலகை விட்டு நீங்கிய
அன்புடைய மாதே
பாய் அடிவருடி
}ந்த பேதையே
கும் என் கண்ணிரா.”
மென்மையான உள்ளத்தை, துன்பம் தாங்க
5 எமக்குத் தெளிவுபடுத்துகிறது. இவர் தன்

Page 96
LL0LL0LL0LLSLLSLLMLSS0LLL0LSLLLSLLL0LL0LL0LL0LL0LL0LSLLLYLLLSLL0SLLL 0LSLL SLLML0L rseL0LseL0sL0 eSLL LseL0L0eL0seL0seL0eseL0LOLsL seL 0OeL 0LO OeLJ0LeL0LseL 0seL0OseLJ
மாணாக்கரிடம் தான் இறந்தபின், தன்னுடலை அ போடுமாறு கூறியிருந்தார் என்றும், அவ்வாறே புகழுடலை உண்ட காகங்கள் பொன்னிறமாய் மாறி தமிழ் பேசும் மக்களிடையே வள்ளுவனைப் பற் வரிசையில் வள்ளுவனின் உயர்ந்த திறமையை,
நாம் பின்பற்றுகிறோம் என்ற அர்த்தமே ஆகும்.
தமிழ் நாட்டுப் புலவனாய் மட்டும் இராது, உ வள்ளுவனுக்கு நாம் இன்று மட்டுமல்ல, உலகம் நானிலம் போற்றும் விஞ்சிய அறிவுடையோன் ( இயலுமா?
“வள்ளுவ ஞானி தம் வ
வான்புகழ் பொது மறை
Best Compliments From
Uffe Asia
Emporium
Specialist in wedding sarees, Materials,Childrens We; Readymade (
No 317 - 317A, Galle Road, \ Sri Lar
Tel: 2504470, 2500098
 
 

LLYL0L0LeLLLLLLLL0LLL0LLSL LL0LLLSLL0L00LL0LSLLSLL0L 0LL SLLLLL 0L0L0L 0LL 0LLS L 0LeL 0seL OeeL OMseL LSeL0LeLLeeeL0OseSLL0YLL0seSLLL 0MeSLL0eYeL0eSLOLseSL MeL0eYL0LeLse0sYL J
|டக்கம் செய்யாது, காகங்களுக்கு உணவாக
s
மாணவர்கள் செய்தனர் என்றும், அவருடைய lன என்றும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும், றிப் பேசுகின்றோம் என்றால், தமிழ்ப் புலவர்
உயர்ந்த வழிகாட்டலை தமிழ் மக்களாகிய
உலக நீதி சொல்லும் புலவனாக உயர்ந்துள்ள உள்ளளவும் நன்றி கூறி இருக்க வேண்டும்.
வள்ளுவன் புகழ் கூறிட எளியவன் என்னால்
ான்மை உரைப்போம்!
வழி நாம் நடப்போம்’
நா. சங்கீதன்,
கலைப்பிரிவு (2008)
shalwar kameez, ur, Shirting, Suiting &
Garments.
NellaWatte, Colombo - 06, ka.
WWW.littleasia. Ik
>ఛచ్లర్లర్లచ్లర్లస్తర్లర్ల స్త్ర J eLeLe 0eLe 0eLe 0eLeO 0MeLe OeLe OeSLe 0eSLe 0YLe0SYLe 0eLeLe 0eLee eLSLe0eYLe 0eLe 0eLee eLe 0eLeS eeeSeeSee eeeeLL

Page 97
IDனிதர்களது எண்ணங்கள், சிந்தனைகளை அவசியமாகிறது. தாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப த வெளிப்படுத்துகின்றனர். இந்த வகையில் நமது அதன் சரித்திர வளர்ச்சி என்பவற்றை அறிந்து கெ தோன்றியது. காடுகளிலே அலைந்து, வேட்டையாடி, உ
a
இதயத்தை ஈர்க்கும் இசையும், மனதைக் நாடகமும், செவிக்கு இன்பமூட்டும் சிறந்த கருதி ஆகும். பேச்சு மொழி ஏடுகளில் எழுத்துருப்பெ பகர்கின்றது. நமது கலை, கலாசார, பண்பாட்டு வி முன்னேற்றங்களையும் மொழி வாயிலாகத் தெரிந்
மன்னர் காலம் தொட்டு, மக்கள் யுகம் வரை ந சங்கங்கள் அமைத்தும், அமைப்புக்களை ஏற்படுத்திய கம்பர், பாரதி இன்னும் எத்தனையோ புலவர்கள், த தந்து வளப்படுத்தினர். நெறிமுறைகள் கூறும் நீதி ! அறிவுக்கு விருந்தாகும் ஆய்வு நூல்கள் இவையாவு நாகரிகங்கள், கலைகள், தத்துவங்கள், பண்பாடு, இ புது ஒளி மண்டபத்தையே கண்டுபிடித்ததாக மேல் வாழும் மொழி. எனவேதான் பாரதி
“யாமறிந்த மொழிகளிலே இனிதாவது எங்கும் காே
“தேன் மதுரத் தமிழோன பரவும் வகை செய்தல்
அமரர் கலாநிதி க. கைலாசபதி அவர்கள் பின்வி
"ஆச்சரியம்! ஆச்சரியம்! அயலான் அழியக் காண மனம் தளம்புகிறதே!
தமிழ் மாது அழிய நமச் வாழாதிருக்கிறீர்களா? ” எனத் தமிழ் மொழி மீது
"தமிழுக்கு அமுதென்று பெயர்” என்றார் பு கடந்து நிற்கும் மூத்த மொழியாகத் தமிழ் மொழி ஆரம்பிக்கும் போது, நாம் அறிந்து கற்ற முதல் என்றும் உழைப்போம். இதன் சிறப்பை நினைத்து
“வளர்மதியாய் வண்ண முழுமதியாய் முகில்கள்
மூத்த குடியில் பிறந்த
எங்கள் தாய்மொழியே
வையகம் போற்ற வளர்
LLLLLLA AAAL LLLLSSLALLL LLLLaLS0 LaALA0 LLaSLS0L LaALASS ALL LLLLLLYLLS LL LaLaLS ALLLS LLLLLLaL0S
KR SKIR SKIR SKR SKRSYKRS LeL0eLe0eeLe 0eSeJ0YJ0Y0Ye0DYe SJ0J0eYeSJ0JJ 〔7
 

uigi ipi.
s கருத்துக்களாக வெளிப்படுத்துவதற்கு மொழி
மது தாய் மொழியிலேயே தங்கள் கருத்துக்களை
தாய் மொழியாம் தமிழ் மொழியின் தோற்றம், ாள்வது நன்று. நதிக்கரையிலேயே நமது நாகரிகம் உண்டு குடித்து, கலை வளர்த்தனர் நமது மூதாதையர்.
கவரும் கூத்தும், உறவைச் செம்மைப்படுத்தும் ந்துக்களும் தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்பவை ற்று வரும் மக்களின் சரித்திரத்துக்குச் சான்று டயங்களையும், சமய, தத்துவ, கணித, மருத்துவ 3து கொள்கின்றோம்.
வீன காலம் தொட்டு கணினியுகம் வரை மன்றங்கள், ம் தமிழை வளர்த்தனர். திருவள்ளுவர். ஒளவையார், மிழ் மொழிக்கு அணி சேர்க்கும் இலக்கியங்களைத் நூல்கள், வாழ்வின் வழிமுறை காட்டும் திருக்குறள், ம் நமது மொழிக்கு கிட்டிய பெருமிதங்கள். தமிழரின் இலக்கியங்கள் ஆகியவற்றின் சிறப்பின் பயனாக, ஒரு நாட்டு அறிஞர்கள் கருதினர். தமிழ் வளர்ந்த மொழி,
0 தமிழ் மொழி போல் ணோம்' என்றும்
)ச உலகமெல்லாம் வேண்டும்” என்றும் முழங்கினார்.
பருமாறு குறிப்பிடுகின்றார்
விளங்குகிறது. அன்னை மடியில் நமது வாழ்க்கை மொழி தமிழாகும். இதனைப் போற்றி, வளர்த்திட 1, நினைத்து என்றும் அகமகிழ்வோம்.
*கினும்
கென்னவென்று
|ள்ள பற்றுதலை வெளிப்படுத்துகிறார்.
ரட்சிக் கவிஞர் பாரதிதாசன். காலவெள்ளத்தைக்
உடை தரித்து,
தொட்டு முதுமொழியே
Б! 6uтфаъ!”
சகாயம் ஜான்சி.
தரம் 6 >ళ్లల్లల్లర్షిస్తళ్లిస్తస్తుల్లర్ల్లో
あマ<><下><「>マで「><「><><><><「><><><下こそす><エジ<下><す><><エ>さ

Page 98
வெளிநாட்டிலிருந்து ஒரு சில
பணத்தைப் பெற்றுக்
q
யாழ்ப்பாணத்தில் M Srimu
MLS0LSLLL 0LeML0LSLL SLLLL SLL0LL SLLMLe00eLeLeLSLLML0L0LS0LLLLSLLLeeeL LLMLS0LSLLLSLLeSLSLLLLLLe reL0JLseLS0OseeS OLeL0MeLLseLe0OMeL0OLeL0LeL seL0eLELeL0eL eeLJ0LeL OLeeeL J0eL
Best Compliments From
 
 

காள்ள
இலகு வழி
IMBIL SD Lu (pa56nus
-06.
Colombo
ellavatte, 54933

Page 99
L L L L L L0 L0 L0 L0 L0 aLJ0 LLLSLL0 LLL0 LL0L L0 L0 L0 L0 L0 L0
L0LeLL0OeLeL0OLeL0eL0eL0LseSLLL 0eLLLLLLeeL0LeeL 0OSeLOLseL0LseSLLL OeL0eseSLL0eL0seL 0OLseLLeLeeL LseL
a
முத்த
"தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்கிறான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேன்" என்கிறான் பாட்டுக் கொரு புலவன் பாரதி. தமிழ் மொழியின் சிறப்பிற்கு அதன் மொழி வளமே உயர்ச்சியைத் தருகிறது. ”உள்ளத்தனையது உயர்வு’ என்பதற்கேற்ப உயர் எண்ணங்களுடன், தமிழின் சொற்களைக் கொண்டு, தனது திறமைக்கேற்ப தமிழ் மொழியில் உறவாடி, மகிழ்ந்திட முடியும்.
ஒரு மலரை நோக்கு வோமானால் அரும்பாகி, மொட்டாகி, முகையாகி, இறுதியில் பூவாகிறது. இலையை நோக்குவோமாயின் கொழுந்தாகி, தளிராகி, இலையாகி, பழுப்பாகி, சருகாகிறது. ஆண் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் வளர்ச்சிக்கு ஏற்ப பிள்ளை, சிறுவன், பையன், காளை, தலைவன், முதியோன், கிழவன் என்றும், பெண் பிள்ளைகளை எடுத்து நோக்கு வோமானால்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண் எனவும் அழகுத் தமிழ்ச்
சொற்களால் வகுக்கப்பட்டிருக் கின்றனர். ஆனால் உலகில் வேறு எம் மொழியிலும் எமது செம்மொழியில் உள்ளது போல் பருவத் திற்கு
ஏற்றவாறு பெயர்கள் மாறுபடுவதைக்
காணமுடியாது.
V
w
Α.
செயற்கையில் ஒன்று உருவாகுவதை
விடவும், அது இயற்கையிலேயே அமைவது மிக
 

உயர்ந்ததாகவும், சிறப்பானதாகவும் அமைந்து
விடுவது இயல்பு. தமிழ் என்ற சொல்லை உச்சரிக்கும் போது, நமது அடிவயிற்றிலே ஆரம்பித்து, உள்ளன்பின் வழியாக நம் உள்ளி ருந்து அச்சொல் வாயின் வழியாக வெளிவரு வதால், தம்முள்ளாக தமிழ் என்ற இயற்கையான இனிமையான வளம் கொண்ட மொழி உருவான தாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வேறு எம் மொழியும் இத்தகைய இயற்கை வளம் கொண்ட
தன்மையைப் பெற்றிருக்கவில்லை.
இயல், இசை, நாடகம் என வாழ்வோடு ஒன்றிய மொழியை வகுத்தவன் பண்பட்ட தமிழன். அதன் சிறப்புக் கருதியே முத்தமிழ் என்று பெயரையும் பெற்று, கன்னித் தமிழ் வாழ்வாங்கு வளர்ந்து வருகிறது.
அறம், பொருள், இன்பம் என மூன்றாக வாழ்வை வகுத்து, தமிழ் அன்னைக்குத் திலக மிட்டான் வாழவைத்த வள்ளுவன். இலக்கணம் இன்றேல் இலக்கியம் முழுமை பெற்றிராது என்று உணர்ந்த பவணந்திப் புலவர் இற்றைக்கு எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நன்னூல் எனும் இலக்கண நூலை வகுத்து, தமிழ் அன்னைக்கு மகுடம் சூட்டினார். அத்துடன் கலிங்கத்துப் பரணி, அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் இவ்வாறு எண்ணற்ற இலக்கியச் சுவையோடு, கருத்தாழம் கொண்ட கருவோடு நிறைந்து காணப்படும் இலக்கிய நூல்களும் தமிழ் அன்னைக்கு அணி கலன்களாக ஒளிசிந்தி மிளிர்கின்றன. எனவே நாமும் முத்தமிழையும் பயின்று இன்புறுவோமாக.
செல்வநிதி செல்வநாயகம்.
தரம் 10

Page 100
With best Compliments from
Project Prospects
Pvt.Ltd.
Project P.
魏
%济奇
Head office : #8/1 Rhein
SriLanka.
Te OO 94 11 2
Fax 00 94 11 2
Duty Free shop : Duty Free ( Bandarana SriLanka.
Te : OO 94 4
 
 

LLLLLeeeLSeLSLeL0L LLSSL0LSLeLeLYeL0eLeLeL0L0LeLSLeLeSL0LSLSLeLeeLSLeLSLeLeeLeLSLSeeeeLSe SLSeLeLSeLeLSLSLSS
∞∞ √، ، ،** き) ** シ) *き き き) シ % & & & & & & & & & QK& & & & QK & QKに&Q&g&QK2& K&ジシジ&g&gg & KZ & * ダg Q シも ダシシĶsy Wo ©几篇冗鲁党鲁党鲁几鲁儿鲁兄鲁从鲁党徽党代鲁安儿No儿壹儿)汾没冰淇淋没没%WY
YKKSKKSKKSKKSKYYSLLLLLLLLLLLLLLLLL L L L L L L L L L L L L L L L L0L 0L 0L 000L 00000000000000
(Pvt) Ltd
LLLLLL LLLL LLLLLLLLSL LLLLYLYLLLL LLLL LL LLLLLLLLJSL LLLLLJ LLLLLLY LLLSL LL0 LLLL0LL LL0L LLLL0J LLLLLJLLLJ L0L LLLLLLLLJ LLLYJ LLL0LJ LLLLLLY
KO>c
LLLLLL LL LLL LLLLLL L0LL LL0LL LL0L 0LLLLL JL JL 0LL 0LL 0LL 0LL 00LLS 00LL 00LL 0LL 0La
శ్యా
land Place, Colombo 03,
omplex.H 14A. Arrival Terminal, yake International Airport, Katunayake,
577702 or 3
5 77701
832602
78.
N
N
ܕ݁ܐ
سمنے

Page 101
LLLLLL S A AAAS LL L S AAS S S LLL LLe YASSLLA ASAS S LLLLL LeGLSA AS LLLLLLG LSLe AAAS LLLL AA LL L AA L S LS AAAS SLLLeLSeA A S S SLLeLSeSeAe A AS LLLLS S LSeSYL LSeASASeS LAAS LLLSAeS ALLLS LLS ee LLS0LS LLLLLL A AAS YAS SYLLLS LL TASS YSeLS ALAS YLSYLSAS LSLLLLLLSYLS
விஞ்ஞானத்தின் வளர்ச் வழிவகுக்
இரவும் பகலும், இன்பமும் துன்பமும் ஆகியயாவும் சக்கரம் போல் மனித வாழ்க்கை யில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில், மனிதனோ இருபத்தோராம் நூற்றாண்டினைத் தொட்டுப் பார்த்து, சுவைத்துக் கொண்டிருக் கின்றான். இன்றைய காலகட்டத்தில் மனிதன் வாழும் வாழ்க்கையானது இயந்திரத்தின் தொழிற்பாட்டுக்கு ஒத்ததாகவே காணப்படு கின்றது. ஆத்மீகவாதிகளோ இன்றைய யுகம், கலியுகம் என வாதிட மனிதனோ இன்றைய யுகம் கணினியுகம் என்றல்லவா முழங்குகின்றான். மனிதன் ஏன் இவ்வாறு வாழ்கின்றான்? என்ற கேள்வி மக்களைப் படம் பிடித்துள்ளது. மனிதன் இந்த வாழ்க்கையை வாழ விஞ்ஞானத்தின் வளர்ச்சியே காரணமாகிறது.
எந்தவொரு விடயத்தை எடுத்தாலும் அதன்பால் நன்மை, தீமை ஆகியன உண்டு. அந்த வகையில்
K R விஞ்ஞானத்தைப் பொறுத்த மட்டில், நன்மை, தீமை
ஆகிய இரண்டும் சூரியனை ஒத்துள்ளது. அதன்படி N விஞ்ஞான வளர்ச்சியால், மனித குலம் அடையும் X நன்மையினைச் சற்று உற்று நோக்குவோம்.
C இன்று பல நாடுகளில் போர்ச் சூழலும், சில 08 நாடுகளில் சமாதானமும் காணப்படுகின்றன. போர் நடைபெறும் நாட்டினைச் சேர்ந்தவர்கள் தங்கள் 38 பிறப்பிடம், இருப்பிடம் ஆகியவற்றை விட்டு, வேறு நாடுகளில் வாழ்கின்றனர். இருப்பினும் அவர்களது * உறவினர்களை அவர்கள் கணினியில் முகம்பார்த்து X கதைக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. * சார்ள்ஸ் பெபேஜ் என்பவரால் வழங்கப்பட்ட &ே பொக்கிஷம்தான் இந்தக் கணினி. இந்தக் கணினி இணைய வலைப்பின்னல், மின்னஞ்சல் كT-اليا 88 28 ஆகியன விருத்தியடைந்துள்ளன. தற்போது எந்த விடயத்திலாவது சந்தேகம் என்றால், மாணவர்கள்,
AAN 38 வயது வந்தவர்கள் என அனைவரும் கலைக்
களஞ்சியத்தை நாடுவதில்லை. மாறாக இணையத்
 

கின்றது.
தளத்தினை நாடுகின்றனர். “யாஹ” (Yahoo), “கூகுல்” (Google) ஆகிய இணையத்தளங்கள் கேட்ட கேள்விக்கு விடையளிக்கும் வகையில்
தயாரிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை வழங்கும் ஊடகங்களான, பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் என்பவற்றின் பட்டியலில் தற்போதைய இணையமும் சேர்ந்துள்ளது. ஒரு நாட்டில் நடக்கும் செய்தியை நாம், எமது தொலைக்காட்சியில் பார்க்கிறோம் எவ்வாறு என்று உற்று நோக்கு வோமானால், வானில் தற்போது மனிதனால் ஏவப்பட்ட பல்லாயிரக்கணக்கான செய்மதிகள் உலா வந்த வண்ணம் உள்ளன. அவை நாட்டு
நடப்புக்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
சூரியனானவன் மாலையானதும் மெல்ல கடலுக்குள் ஒய்வெடுக்கச் செல்கிறான். இரவில் ஒளியை நாம் பெற முன்னைய காலங்களில் மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி னோம். ஆனால் அதைவிட இலகுவாக மின்சாரத் தால் ஒளியைப் பெற வழிவகுத்தவர் தோமஸ் அல்வா எடிசன் அதேபோல் நாம் தற்போது நாடுகளுக் கிடையே பயணம் மேற்கொள்ள ஊடகமாகத் திகழும் விமானம் ரைட் சகோதரர்களால் கண்டுபிடிக்கப் பட்டது. மார்க்கோனியின் வானொலி, அலக்சான்டர் கிரஹம் பெல்லின் தொலைபேசி ஆகியன குறிப்பிடத் தக்கவையாகும். இவையாவற்றையும் விட மனித குலத்துக்கே பெருமை சேர்த்த விடயமானது, அமெரிக்காவின் நான்கு விண்வெளி வீரர்கள் சந்திர னுக்குத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டமையாகும்.
விஞ்ஞானத்தால் ஏற்படும் நன்மைகளோ வானத்தைத் தொட, தீமைகளோ பாதாளத்தை நோக்கிப் படையெடுக்கிறது. இன்றைய உலகில் காபனோரொட்சைட்டு, காபனீரொட்சைட்டு, கந்தகவி ரொட்சைட்டு ஆகியவற்றின் செறிவானது வளி மண்ட லத்தில் சேர்ந்து ஒட்சிசனின் செறிவைக் குறைக்கின்
9

Page 102
றது. இதற்குக் காரணம் தொழிற்சாலை, வாகனங்களி லிருந்து வெளியேறும் புகைதான். உயிரியல் தொழில்நுட்பத்தால் தற்போது விரும்பிய இயல்புடைய விலங்கையோ, தாவரத்தையோ உருவாக்கும் குளோனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்க இயலாது. விஞ்ஞானத்தின் கறுப்பு முத்து (Black Pearl of Science) 6T60T 6) is 600fd35JUGib அணு குண்டுகள் ஹிரோசிமா மற்றும் நாகசாகீ ஆகிய ஜப்பானின் நகரங்கள் மீது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது வீசப்பட்டதை யார் மறப்பார். அன்று விய அணுகுண்டின் தாக்கம் இன்றும் ஜட்பானில் உள்ளது என்பது, கண்ணால் காணக்கூடிய
D 60060)LDuJIT(5lb.
நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கையில் ஆயுதமான துப்பாக்கி, அணுகுண்டு ஆகியவற்றை
Best Compliments From
qL L L L L L L L L L L L L L L L L
Refrigeration & Air (
installation Service & Repairs of S Service & Repair of Central Air C
Refrigeratin
Office No. 796, Aluth Mawatha Road, Modera, Colombo - 15.
 
 

ஏந்திய காலம் மலையேறிவிட்டது. தற்போது விஞ்ஞானிகளால் ஆட்கொல்லி நோய்கள் கண்டுபிடிக் கப்பட்டு, அவற்றினைக் கொண்டு நாடுகளை அழிக்க முற்படுகிறார்கள். இதற்கு உதாரணமாக அண்மைக் காலங்களில் அமெரிக்காவுக்குக் கடிதம் மூலம் அனுப்பப்பட்ட நோயைக் குறிப்பிடலாம். மனிதனை அழிக்கும் ஆற்றல் கொண்ட ஊடக
மாகவும், தற்போது விஞ்ஞானம் பயன்படுகிறது.
விஞ்ஞானத்தின் நன்மையானது, விஞ்ஞானத் தின் தீமைக்கு நேர்விகித சமனாகும். அதாவது விஞ்ஞானத்தின் நன்மை அதிகரிக்கும் போது, விஞ்ஞானத்தின் தீமையும் தனது புதிய பரிமா ணத்தை ஆரம்பிக்கும். இவற்றைக் கட்டுப்படுத்தும் வல்லமை மனிதர் ஆகிய எமக்கே உண்டு.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
த. தனுஷன். மத்திய பிரிவில் 1ம் இடம் பெற்ற கட்டுரை
167(GS
conditioning Services
polit Window type air Conditioners, onditioner, Auto Air Conditioner &
Equipments
Tel : 4615798 Fax : 461 1140 E-mail : kones.thermoteck(a) Wow.lk
30- Sx3 S43 S43 S4393 S43 S43_SKRS

Page 103
LL LLLeLee LLLeLee eLeLe LLeLe MeLe LLe MLee MLeLeLL LLLee eLe LeBe OLeL LeLM eLe LSLeeeLe LeLLe LeeeLe Le LeeeL Le
STWA f
WY A A
s AYA
பாரதியின் இல
தமிழ் நாட்டின் செஞ்சுடராகப் போற்றப் பட்டவர் பாரதி. தன்னுடைய தாய் நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாட்டினது ஒற்றுமை, சுதந்திரம் என்பவற்றுக்காகப் பாடுபட்டவர் பாரதி. சுப்ரமணியர் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ல் இந்தியாவின் தமிழ் நாட்டில் திருநெல்வேலியி லுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். கம்பனையும், உமரையும் ஈன்றெடுத்த தமிழ் நாடு மஹாகவி என்ற பாரதியையும் ஈன்றெடுத்தது. பாரதி சிறுவயதிலிருந்தே கவிதை மீது அதிகப் பற்றுக் கொண்டிருந்தார். பாரதி தன் தாய் நாட்டை அடிமைத் தனத்திலிருந்து நீக்குவதையும், பெண்களை அடிமைத் தனத்திலிருந்து நீக்கி, புதுமைப் பெண்களாக்குவதையும், சாதி சமய வேறுபாட்டை இல்லாதொழிப்பதையும், தன் உயிரிலும் மேலான தமிழ் மொழியை வளர்த்தெ டுப்பதையும், தன் கனவாகக் கொண்டிருந்தார்.
இவை பாரதியின் கனவு என்பதை விட, பாரதியின் இலட்சியம் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது.
பாரதி தன் நாட்டைத் தாயைப் போல மதித்துப் போற்றினார். ஆங்கிலேயரின் ஆதிக் கத்தை எதிர்த்து, தன் நாட்டினுடைய விடுத லைக்காகப் போராடினார். தன் தாய் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றைக் கவிதையினுடாக வெளிப்படுத்தினார். தன் தாய் நாடு ஒரு சுதந்திர நாடாகத் திகழ வேண்டுமென ஆசைப்பட்டார். “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே, எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே ஓர் சக்தி பிறக்குது மூச்சினிலே’ எனப் பாடும்போது அவர் தாய் நாடு மீது கொண்ட பற்று தெளிவாகிறது. தன் தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடாது, ஆங்கிலேயருக்குப் பயந்து அடிமையாய் வாழ்பவரை நோக்கி, “அச்சமும், பேடிமையும், அடிமைச்சிறுமதியும் உச்சத்திற்கொண்டாரடி - கிளியே ஊமைச்சனங்களடி’ எனப் பாடினார். தன் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போரா
LL0SH LLeLS LeLeJLLLJ LLLLLLYLS LLLLLLLLJS LLLLLLLLSL LLLLLLLLeLeJ LLeLeA AASS LLeSJ LeeeLYJ LJ LL LJHL LLaLJ LLLYJLLLYJLLYYJ LLLLYS LS YJ
qLLSTAYLLTYLL SGeSL TJLL TYLLLLLLL SLLL S TJLLLLLL S Te TYLL JJL SLLLLLL SeeLSS STJLLLLSS SLLL JLeeeL JTYLLe TLL STLS eeLe
 

ட்சியப் போக்கு.
டாது, தமது வாழ்க்கையே பெரிதென எண்ணி, வாழும் ஈனர்களை நோக்கி “மானம் சிறிதென்று எண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனர்க் குலகந்தனில் கிளியே இருக்க நிலையுண்டோ?” எனக் கேட்கிறார். மேலும் பாரதியார் தன் நாட்டை, அனைத்து நாடுகளிலும் சிறந்த நாடாகப் போற்றினார். இவ்வுலகிலே தன் தாய் நாட்டை விட உயர்ந்த நாடுவேறில்லை என்று நினைத்து, “பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரத நாடு” எனப் பாடுகின்றார்.
கத்தியின்றி, ரத்தமின்றி தன் வாக்கு வல்லமையாலும், கவிதைத் திறத்தாலும் தன் தாய் நாட்டின் சுதந்திரத் திற்காகப் போராடியவன் பாரதி. அடிமையாய் வாழும் பாட்டாளி வர்க்கத் தின் மத்தியில், பகுத்தறிவைத் தூண்டவல்ல சுதந்திர கீதங்களைப் பாடினார். அவற்றினுா டாகப் பாட்டாளிகளின் உள்ளங்களிலுள்ள அடிமை மோகத்தை அறுத்தெறிந்தார். மக்களின் மனங்களிடையே தேசிய கீதங்களினூடாக வீர உணர்வை வளர்த்தெடுத்தார். "என்று தணியும் இந்தச் சுதந்திரத் தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்று எம் கைவிலங்குகள் போகும்? என்று எம் இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்? “ என்று தேசிய கீதம் பாடி, பாரதம் முழுவதும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வழிவகை செய்தார். பாரதி தன்னுடைய நாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு பாக்களைப் பாடினார். பாரத மக்கள் ஆங்கிலேயரிடம் அடிமையுற்று, அவர்களுக்கு அஞ்சி யிருப்பதை நோக்கி, “சிப்பாயைக் கண்டு அஞ்சுவோர் ஊர் சேவகன் வருதல் கண்டு மனம் பதைப்பர். துப்பாக்கி கொண்ட ஒருவன் வெகு தூரத்தில் வரக்கண்டு வீட்டில் ஒழிப்பார்.” எனப் பாடினார். தன்னுடைய நாடு அடிமையிலிருந்து நீங்கி, புதிய பாரதமாகத் தோற்றமெடுக்க இரவு பகல் பாராது பாடுபட்டார். வெள்ளையருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். தன்னுடைய அடிமை நாட்டைக் "கிலிபிடித்த நெஞ்சினாய் போ போ போ, கீழ்மை என்றும் வேண்டுவாய் போ போ

Page 104
போ’ எனச் சபித்துத் துரத்தி, தன்னுடைய சுதந்திர பாரதத்தை "ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா, உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா,’ என்று வரவேற்கிறார். இவ்வாறாக பாரதியினது சுதந்திரப் பாடல்கள் தமிழகத்தில் மட்டுமல்லாது, பாரதம் முழுவதும் எங்கும் சுதந்திரக் கனவை உருவாக்கிவிட்டது எனலாம். புரத தேசம் இன்று ஒரு சுதந்திர நாடாகத் திகழ்கின்றது என்றால், அதற்கு வித்திட்ட பெருமை பாரதியையே சாரும்.
தமிழ்க்கவிதை உலகில் ஒரு யுகபுருஷ ராகப் போற்றப்படுபவர் பாரதி. தாய் நாட்டைப் போலவே தமிழ் மொழியின் மீது அளவிலாத பற்று வைத்து, தன் வளர்ச்சிக்காகப் பல தமிழ்க் கவிதைகளைப் படைத்து, தமிழ் அன்னைக்கு மேலும் பெருமை சேர்த்தவர் பாரதி ஏனைய மொழிகளுடன் தன் அன்னை மொழியை ஒப்பிட்டு, அதன் இனிமையையும் சிறப்பையும் அறிந்த பாரதி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடினார். தமிழ் மொழியை நோக்கி, "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே” என வாழ்த்துகின்றார். தமிழ் மொழியைச் சிறப்பித்து, "தமிழ்த் தாய்”, “தமிழ் மொழி வாழ்த்து', "தமிழ்” ஆகிய கவிதைகளிலே பாரதி பாடியிருப் பதையும், அதன் பெருமை பற்றிப் பாடுவதையும் அவதானிக்கலாம். என்றுமே இளமை மாறாத தமிழை கன்னித்தமிழெனப் போற்றினார். தமிழ் மொழி வளர்ச்சியடைய வேண்டுமானால், சகல துறைகளிலும் தமிழ் மொழியே பயன்படுத்த வேண்டுமெனப் பாரதி கருதினார். தமிழ் மொழி வளர அதற்கு மூலகர்த்தாவாகத் திகழும் இலக்கியத்திற்கும் பாரதியாற்றிய சேவை அளப்பரியதாகும்.
தமிழ் மொழியை நோக்கி "வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ்மொழியே’ என வாழ்த்துகிறான். "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” எனப் பாடினார். இவ்வாறு தன்னுடைய
 

செந்தமிழ்ப் பாடல்களால் கன்னித் தமிழுக்கு பெருமை சேர்த்து, அதனை வாழவைத்தவன் பாரதி. தமிழை வளர்க்க வேண்டுமென்ற, தனது இலட்சியத்தில் வெற்றியீட்டி தமிழ் இலக்கிய உலகிலே தலைசிறந்த தமிழனாக வாழ்ந்தவன் பாரதி. பாரதியின் இலட்சியங்களிலே அதிமுக் கியத்துவம் பெறுவது பெண் விடுதலையாகும். ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் அடிமை விலங்குகளாக நடத்தப்பட்டனர். பெண்களின் வாழ்க்கையிலே இருள் சூழ்ந்திருந்த அந்தக் காலகட்டத்திலே ஒளி கொடுக்கும் சூரியனாக பாரதி தோன்றினான். அடிமையாக நடத்தப்பட்ட பெண்களை புதுமைப் பெண்களாக மாற்றுவதை, தனது இலட்சியமாகக் கொண்டிருந்தான். பெண்களைப் பராசக்தியின் அவதாரமாகப் போற்றியவன் பாரதி. “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்” என்ற பாரதியின் சிந்தனை, பெண் விடுதலைக்குத் தாரக மந்திரமாக அமைந்தது. பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் மூடர்களை நோக்கி, "பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்” என்று பாடினார்.
பெண்கள் அடிமைத் தனம் நீங்கப் பெற்று, பட்டங்கள் பெற்று, உலகை ஆளும் சரித்திரப் பெண் ணாக வரவேண்டு மென்ற, பாரதியின் சிந்தை இவ்வாறிருந்தது. "பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இழைப்பில்லைக் காணென்று கும் மியடி’. பெண்கள் அவ்வாறு வாழவேண்டுமென எண்ணிய பாரதியின் கருத்துக்கள், பாடலாக இவ்வாறு வெளிவந்தது. பெண்கள் ஆண்களிடம் அடிமையாக வாழாது, அவர்களுக்குச் சமமாக வாழ வேண்டு மெனக் கருதிய பாரதி, "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வை யம் தழைக்குமாம்” என்கிறார். பாரதியின் புதுமைப் பெண் பல கலைகள் கற்று, இலட்சியப் பெண்ணாகக்
காட்சி தருகிறாள். "மூத்த பொய்மைகள் யாவும்
2>డ్లే
కడప
3

Page 105
LLLLLL LL LLL LLL LLLLLLLLS LL LLLLLLJL LLLLLLLALL LLLS0JS L0S L0S L0S LLLLLLLLJ0 LLYLL LLLLJ SYKRSYKRSXR SXK2SxK2
LLLLLL L0L 0LLLL L0L 0LL 0LL LL0L L0LL LL0L L0LL LL L0L L L0L L L0L L LL LLLLL S
அழிப்பராம் மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ட்பராம். காத்து மானிடர் செய்கை அனைத்தையும், கடவுளர் இனிதாகச் சமைப்பராம்” என்கிறார். பாரதியின் இவ்விலட்சியம் இன்று ஈடேறி வருவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைதல் வேண்டும். இன்று வீட்டுக்கு வீடு நாட்டுக்கு நாடு பல புதுமைப் பெண்களைக் காண்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் பாரதியின் இலட்சியப் போக்கே ஆகும்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது பாரதியின் வாக்காகும். கூட்டிய மானிட ஜோதியை ஒன்றெனக் கொண்டு, வையம் முழுவதும் பயனுற வாழ்ந்தவன் பாரதி. பாரத நாட்டில் காணப்பட்ட சாதி ஏற்றத் தாழ்வுகளை அடியோடு ஒழித்தவன் பாரதி. சாதி சடங்குகளை சீறி எதிர்த்து, சங்க நாதஞ் செய்தவன் பாரதி. சமூகத்தைச் சீரழிக்கும் சாதி பேதங்களுக்குத் தன் பாடல்களால் சமாதி கட்டியவன் பாரதி. “தகரென்று கொட்டும் முரசே பொய்மைச் சாதி வகுப்பினை யெல்லாம்” என்றும் 'அன்பென்று கொட்டும் முரசே! மக்கள் அத்தனைப் பேரும் நிகராம்” என்றும் தன் பாடல்களால் மனித ஜோதியை ஒன்று படவைத்தவன் பாரதி. சாதி மதப் பூசல்களால் பிளவுபட்ட மானிடரை நோக்கி, "இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும்
LSLLLL LL LeLeLSeLSMLMLSSLMLSSL0LMLSeLeLLL LLLLLLLLSeLMLSLL SeLeLSeLeLSeLSeLSeLeLeL ML MeLLL LLLLLLLLS LLLeSLLL 0eLe 0e 0eLe0eLe0e 0eLe 0seLe 0OeLe OseLe 0OeLesLeOsL0eLe0OeLe 0OeLe0eLe sL seLe seLOO
Best Compliments From
SIM FASHION
No. 309, Galle Ro Coloml
TP55
LLLLJS LLLSL LLLJL LLLLLJ LLLLLL0 LLLLLLLLJ LLLLLJL LLLLL0 LLL L0L LL LLLLLLLALL LLLLL LLLLLLLLS LL LLL LqLASL LLq 8.
2xS axS 2xS 2x3 oks 2x3 xSaxS 2xS 2x3 xS xSax3

ஒன்றென்று கொண்டால்” எனப் பாடி அவர்களை ஒன்றுபட வைத்து, முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோட வழிகாட்டியவன் பாரதி. சாதிக் கொடுமையை அழிக்க வேண்டு மென்பதை இலட்சியமாகக் கொண்ட பாரதி, தன் மனக்கிடக் கையைப் பாடல்களால் வெளிப்படுத்தினான். “சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்ற கவிதை வரிகள் சாதி அமைப்புக்கள் தகர்க்கப்பட வேண்டு மென வலியுறுத்தி நிற்கின்றன. சாதிக் கொடுமையை நீக்கி, மனித ஜோதி ஒன்றே என்ற கருத்தை நிலை நிறுத்தி, தன் இலட்சியத்தை அடைந்தவன் பாரதி.
இவ்வாறாகத் தன் இலட்சியங்களினூ டாகப் புதியதோர் உலகைப் படைத்தவன் பாரதி. தன் இலட்சியங்களைப் பாடல்களி னுாடாக அடைந்தவன் மஹாகவி. அவனுடைய இலட்சியங்களால், இன்று மனித வாழ்வு வளம் பெற்றுக் காணப்படுகிறது எனக் கூறினால் அது மிகையாகாது. “பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்று பாரதி பாடியது, அழித்திட முடியாத தொரு உண்மையாகும். தன் பாட்டுத் திறத்தால், சுதந்திர உலகைப் படைத்து, இன்றும் எம் மனங்களில் நிலை பெற்றுள்ளான் பாரதி.
தவமணி நிஷாந்தினி.
2008 கலைப்பிரிவு
eLSLLL0LLLLLSLLLeLSL0LS0LLLL0LLLSLLSLLLLLL SLLLeLeLSLSLeLSLeLeeLLL LLLLeLSLeLSLeLSLeLS xSaxS 2xSaxSaxS 2xS 2xS 2xS 2x3 2x3 xS 2x3 xS xSaxS 2x3 2x3 xS 2x3 x3

Page 106
LLLLJ LLLYJ LLLLLLJS LJ LJ LJS LSAALLS LLLLLL0 LLLLLLLLS LLLLLLeALA0 LL LALLLL LLLLLL LAL LLLLSLLLLS LAL LLLLLL LLLS LLLLLLLLS LLLSL LLLLL S LLLeL LL Lqq
డారి డారి రాసి డాలు రాసి డాది డాని రాసి డాలు రాసి డాది డాలు డాం డాస లాస డాస డాస లాస డాస డా
Best Compliments from
s Calling industrial
Enhance the charac
EXC
The Leader
we offer the most appropriate Aroma
(
FLAVOURS tO identify the c
Buiscuits & other baked products Confectionery
Tea
Snack Foods
Contact lo
E.
Daetrade Interna 44 ward Place, Co Tel: 0094411269634 e-mail:bp
ദ്ധ goall lotfld dele/ ഥൂ മd fല്ല ലceedea
 

ood & Beverage Manufacturers er ofyour fine products withour TCFLAVOURS
from
AUDAN°
in the world of flavours
& Taste from among our multitude )f haracter of your valuable products.
ik Softdrinks & other beverages k Ice Creams & other Dairy Products k Toothpaste Pharmaceuticals k Culinery
cal agent
trade
tional (PVT) Ltd Lombo-07, Srilanka. 3 Fax.0094. 11 2697358 dtrad(asltnet.lk
l(old, old d d be del, മ neelbl, eleഗ്ഗle.
4. LLLLLJLL LLLSJSL LLLLLJH LLLLLSLLYLL SJS LLJS LLJS LL JSH LqALL L LS LALALASAJS LLLLL LLLL L L L L LeeeLee LLLLSL LLLLS LLLLLee 0SL LL LLLLLS LL LLL LLLLLLLAqA
LLLLLL LL LLL LLL LLLL LL LJLLLL L0L 0L 0L 0L L0LLL LSLYLLLL LLL 00eHS
WY WAW
ᎩᎳᏪ ΟΧ ΑΚ
VV NAW
ᏔᎳᏭ
WW V
VY
ᏔᎳᏭ ΟA KN
WW
W ᎩᏔ jKWY
VV
WY
NAW
WY AW
SY W
ᏔᎳ
JAWA
ΜΥ) A W
YW JANVY
V
VA
V
V
VA
VA
V
V
8

Page 107
SKRS-43 SX3_SK2SK2943
SMK2 SYK
LLLLLL LL LLL LLLeLLLLL LL LLL LLL LLLL LL LLLLL LeeLLLLLLLL 0LL 0LL 00LL 0LL 0LL 0L L0L LLL 0eH
சமுதாய வளர்ச்சியில்
As
38
முற்காலத்தில் தமிழ் மக்கள் தம் வாழ்வில் X8 பெண்களுக்கென்று தனியிடம் வகுத்துள்ளனர் என்பதைச் சங்ககால நூல்கள் எடுத்துக்கூறுகின் 3. றன. “மங்கையாராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும்" என்ற முன்னோர் வாக்குக்க மைய சமுதாயம் முன்னேற ஆடவரைக் காட்டி லும் பெண்களின் பங்கு மகத்தானது. சமுதாயத் தில் பெண்களுக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு.
பெண்கள் அன்பிலும், பண்பிலும் உயர்ந்த வர்கள். அன்பின் பண்பே பெண்மை. அறத்தின் i வடிவமே பெண்மை, கற்பின் உயர்வே பெண்மை. உயிரின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், வாழ்விற்
x கும் முதன்மையானவள் பெண் ஆண்கள் உயர்ந்த X வர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று பேசுதல் பேதமையாகும். இறைவனது படைப்பிலே ஆண் 28 பெண் இருபாலாரும் சமன். இதன் காரணமாகவே, பெண்ணைத் தியாகத்தின் வடிவமாகவும், கடமை & யின் காப்பாகவும், பொறுமையின் இருப்பிடமாகவும்
போற்றினர். பெண்ணைச் சக்தியின் வடிவமாகவும்,
x இயற்கையின் வடிவமாகவும் சமயங்கள் கூறுகின்றன.
இத்தகைய சிறப்பு மிக்க பெண்களை அடிமைப்
படுத்தும் வேத விதிகளும், மதக் கொடுமை களும், சமூகக் கொடுமைகளும் இடைக்காலத்தி லேயே புகுந்தன. இதன் பயனாக பெண் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு, வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் நிலை உருவாகியது. “அடுப்பு ஊதும் பெண்களுக்கு” என்றும் “பெண்புத்தி பின்புத்தி”
என்றும் கூறினார்கள்.
இவ்வாறான பெண் அடிமைத் தடைகளைத் தகர்த்தெறிந்து, ஆணுக்குப் பெண் சமமெனப் புரட்சியெழுப்பினார் மஹாகவி பாரதியார். அதன் பின், சற்று மலரத் தொடங்கிய பெண் உரிமை யால், பெண்கள் விழித்தெழுந்தனர். பெண்கள் வாழ்வில் புத்துணர்ச்சி ஏற்பட்டது. பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற துறைகளில்
ఛన్ధ3 LLSL0eL eMSJ0eSJL0eSLJ0eSeLe0YeLe0eSLL0eYL0eMSLe0eLeO0J

LLL0L0L 0LL0LLLL0LLLL0L0L 0L 0L 0L0LeL SLLLLLL SLSL0LLLS0L SLLLLSSL0LLLLS
ல் பெண்களின் பங்கு.
காலடி எடுத்து வைத்தார்கள் காலத்தின் கட்டாயத்தை நன்றாக உணர்ந்த பெண்கள், சமுதாய முன்னேற் றத்திலும் சகல துறைகளிலும் சரி சமமாகப் பங்கு
கொண்டு வருகிறார்கள்.
ஒரு பெண் இருப்பாள். எனவே ஆண்களின் முன்னேற் றத்திற்குப் பெண்களே காரணமாகத் திகழ்கின்றார்கள். இதனால், தமிழ் மறை தந்த வள்ளுவர் வாழ்க்கைத் துணை பற்றிக் கூறும் போது, "இல்லற வாழ்வில் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணைவர் எனக் கொண்டு ஒற்றுமையோடு
செயற்படும் போது, வாழ்க்கை சிறப்புறும்” எனக்
இராமகிருஷ்ண பரமஹம்சர், தன் மனைவி சாரதா தேவியைத் தான் வணங்கும் பராசக்தி யாகப் பார்த்தார். ஒருமுறை சாரதா தேவியை நோக்கி, உன் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல் என்றார் பரமஹம்சர். அதற்குத் தேவி இல்லற உறவுக்காக நீங்கள் இருக்கும் இடம் தேடி நான் வரவில்லை. உங்கள் ஆன்மிகப்
பயணத்தில் துணை நின்று, தொண்டு செய்யவே
3
நான் வந்தேன் என்றார்.
அதேபோல் குருதேவர், பரமஹம்சரின் சுவடு மாறாமல் கால் பதித்த சுவாமி விவேகானந்தரிடம் ஒரு பெண், நான் உங்களை மணக்க விரும்புகின் றேன் என்று மனந்திறந்தாள். காரணம் கேட்ட போது, அறிஞராகிய உங்கள் மூலம் அறிவிற் 3. சிறந்த குழந்தையை அடைய விரும்புகின்றேன் என்று கூறினாள். அறிவார்ந்த பிள்ளையைப் பெறுவதுதான், உங்கள் ஆசை என்றால் இப்பொழுதே என்னை நீங்கள் உங்கள் மகனாக
ஏற்கலாம் அன்னையே என்றார். விவேகானந்தர்
ஞானியாவார். பின் அப்பெண்ணும் அவரது உழைப்பிற்குப் பாடுபட்டாள் என்று கூறப்படுகிறது.
பெண்கள் அனைவரையும் தாயாகப் பார்த்த

Page 108
தொட்டிலை ஆட்டும் கையே உலகை ஆளும் என்பதற்கிணங்க, இன்று பெண்கள் பல்வேறு முக்கிய பதவிகளில் நிலைகொண்டு விட்டார்கள். இத்தகு சிறப்புக்களைப் பெண்கள், பெற்றிருந்த போதிலும் அவர்களது உரிமைகளுக்கு எதிராக வரதட்சணை என்னும் சீதனக் கொடுமை காணப்படுகிறது. இதனால் கன்னியர் பலர் கண்ணிரு டன் காலத்தைக் கடத்திடும் அவல நிலையும் உள்ளது. அத்துடன் பெண்களை வெறுமனே மோகப் பொருளாகவும், போதைப் பொருளாகவும்,
வியாபாரப் பொருளாகவும் சிலர் நடத்துகின்றனர்.
இந்நிலை மாற வேண்டுமாயின், சமூகம் விளிப்படைய வேண்டும். அதுமட்டுமல்லாது, இன்றைய இளைஞர்கள் தமது எதிர்காலத்தைச் சிறப்பாகச் செதுக்கிக் கொள்ள வேண்டுமென்ப தில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பது, மகிழ்ச்சியைத் தந்தாலும், சில இளைஞர்கள்
Best Compliments From
lamale:
 
 

SLLML0L0L0LLSLLeLLLLLLLSLLLL 0LL0LLLL0LSLeSL 0L 0L 0L 0L0L0L0L0LL LL0LL0LL0LL0LL00LLL SsL0eL 0eL OeeL OseSe 0eLe 0seL0eSLLL eeeeeSL seSLS0sSLe0eeJ0MeeL SMYLJSJ
சிற்றின்பச் சிலந்தி வலையில் சிக்கிக்கொள்வது, கல்லூரிப் பெண்களைச் சீண்டுவதிலும் பேரின்பங்
காண்பதிலும் மயக்கமுறுவது, நமக்குக் கலக்கம்
தருகின்றது. இந்தச் சிலர், பலர் ஆகாமல் பார்த் துக் கொள்ள வேண்டும். சமுதாய முன்னேற்றப் பணிகளில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். மேலை நாடுகளில் பெண்கள் சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவதனால், அவர்கள் சமூகத்தில் உன்னத
நிலையைப் பெற்றுத் திகழ்கின்றனர்.
இவ்வாறு பெண்கள் தம் அறிவாலும், ஆற்ற லாலும், உழைப்பாலும் முன்னேறி ஆண்களுக்கு
நிகராக சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
()
இத்தகையை மகளிர் பங்கு, சமுதாய முன்னேற்றப்
பணிகளில் இடம்பெற வேண்டும். இதன் மூலம்
மகளிர் வாழ்வும், சமுதாயமும், நாடும் வளம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
தே. மைதிலி.
2008 கலைப்பிரிவு
Swary Tex :
JAV
ΥΥΑ AV
VYV
Tel : 2452878.2473778
Fax : 4710953.
. 30 E-Mail : kmt(asltnet.lk
A V 86 LM LMLM LqLM LMLMM LML LMML MLM LM MLMM LMM LMLM LqLM LM LML LMM0 LM LM LMLM LMLL LLSL
LLLMLL 0LeeeeS LeeeL seL0sL 0sL0LYLe LLLeeSLL LMeL 0eeSLeLeSLOsL OMeL 0MeL0seSLJLseLLMLL LeL

Page 109
0K
K
K K EK
K
நாட்ட
நாட்டார் என்பது கிராமிய மக்களைக் குறி: "நாட்டார் பாடல்” எனப்படும். வாழ்க்கை நிகழ்ச்சிகை உணர்ச்சிகளையும் இப்பாடல்கள் இலகுவாக மக்களிடையே வாய்மொழி மரபாகப் பேணப்பட்டு இவ்விலக்கியம் நாட்டார் இலக்கியம், பாமர இ6 பெயர்களில் அழைக்கப்படும். நாட்டார் இலக்கியம் வாய்மொழி இலக்கியம். நாட்டார் இலக்கியத்ை
நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள், விடுகை
கல்வியறிவில்லாத பாமர மக்கள் தமக்கு வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்ே பாடுகின்ற பாடல்கள், நாட்டார் பாடல்கள் எ6 மருத்துவிச்சிப்பாடல், தாலாட்டுப்பாடல், விளையாட்டுப்
பாடல், வழிபாட்டுப் பாடல், ஒப்பாரிப் பாடல் எனப் ப
மருத்துவிச்சிப் பாடல்
கிராமத்தில் கருவுற்ற தாயினதும், குழந்தையி மருத்துவிச்சிமார் எனப்படுவர். இவள் குழந்தை பிறட் கவனிக்கும் போதும், குழந்தையின் நலனுக்காகள்
தைரியத்தையும், மகிழ்ச்சியையும் ஊட்டுவதற்காகப்
தாலாட்டுப் பாடல்
தாயானவள் தன் தாயின் சகோதரிகளிடமு வயோதிபப் பெண்களிடமும் தாலாட்டுப் பாடல்கை குழந்தையின் வீட்டிலுள்ள அனைவரும் கேட்கக்கூ தூங்க வைக்க, குழந்தையின் அழுகையை நிறு தனது பாசத்தை வெளிப்படுத்த போன்ற நோக்க
“ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ ஆரடித்து நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்காய்.”
எனத் தொடங்கும் பாடலையும் பாடுவது வழக் குழந்தையின் சொத்தைப் பற்றிப் பாடுவார்கள். கு குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிப் பாடுவார்கள் தாலாட்டுப் பாடுவதற்கான பொருளாகும். இப்பாட6
பாடுவது கேட்கக்கூடியதாகவுள்ளது.
LALLSLS LLLLLeLeeLSS LLeLSS LLeLLS LeAeAS LLeALAAS LLLLL LSL0 LLeLeeLLLLSJSLLLLLLLS LLLLLLLLSLALS LAAS0 LLLLLLAAAAS LLcLeLe LLLLSLLLSLG LL0 8
ALLLLLLL LLLLL LLJLLL LLeTYLeL L0eLLLLL LLeLLLLL LL LLLLLL LAe ALLLLL LL LeLL eeLLLLL LLLLLL L0LLS L0LLLS eLLLLL LYLLL L YL eLkL ELL
 

SK SYKR. SYK2SXKR SKRS
IŤ LITL6ů
க்கும். கிராமிய மக்களால் பாடப்பட்ட பாட்டுக்கள்
ளையும், அவற்றினால் ஏற்படும் அனுபவங்களையும், உணர்த்துகின்றன. கல்வியறிவில்லாத பாமர வரும் இலக்கியம், நாட்டார் இலக்கியம் ஆகும். லக்கியம், கிராமிய இலக்கியம் எனப் பல்வேறு இருவகைப்படும். அவையாவன ஏட்டு இலக்கியம், த 4 வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,
தகள், பழமொழிகள் என்பனவாகும்.
இயல்பாய் அமைந்த திறமையைக் கொண்டு, வறு உணர்ச்சிகளினால் உந்தப்பட்ட நிலையில் னப்படும். நாட்டார் பாடல்கள் பலவகைப்படும். பாடல் காதற் பாடல் தொழிற்பாடல் பொழுதுபோக்குப்
|ல வகைப்படும்.
னதும் நலத்தைப் பேணி பாதுகாத்து வருபவர்கள், பதற்கு முன்னைய மாதங்களில் தாயை மருத்துவர் பும் இறைவனை வேண்டிப் பாடுவதும், தாய்க்குத்
பாடுகின்ற பாடல் மருத்துவிச்சிப் பாடல் எனப்படும்.
ம், தந்தையின் சகோதரிகளிடமும், வீட்டிலுள்ள ளக் கேட்டுப் பாடுவாள். இப்பாடலை நேரடியாகக் டியதாகவும், இப்பாடல் பாடப்படும். குழந்தையைத் த்த, குழந்தையின் பொழுது போக்கிற்காக, தாய்
ங்களிற்காகத் தலாட்டுப் பாடல் பாடப்படும்.
கம். குழந்தையைச் சிரிக்க வைத்துப் பாடுவார்கள். ழந்தையின் உறவினர்களைப் பற்றிப் பாடுவார்கள். 1. தாய் தான் பட்ட துன்பத்தைப் பற்றி பாடுவதும், லை பெரும்பாலானோர்கள் இன்றும் கிராமங்களில்

Page 110
விளையாட்டுப் பாடல்
சிறுவர் சிறுமியர் விளையாடும் போது, பாடட் இருவரும் பாடுவதாகப் பாடப்படும். இப்பாடல் அனைவருக்கும் கேட்கக்கூடியதாகப் பாடப்படும்.
விளையாட்டில் பாடி மகிழ்வார்கள்.
"ஆலையிலே சோலையிலே ஆலங்காடிச் சந்தையிலே கிட்டிப்புள்ளும் பம்பரமும் கிறுக்கி அடிக்கப் பாலாறு பாலாறு பாலாறு
என்ற பாடல் கிட்டிப் புள்ளு விளையாடும் டே எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஒற்றுை
Best Compliments From
LÁZIHÁ
It
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படும் பாடல் இதுவாகும். இப்பாடல் ஆண், பெண்
விளையாடும் சிறுவர்களுக்கும், சுற்றி நிற்கும் கிளித்தட்டு, சடுகுடு, கிட்டிப் புள்ளு போன்ற
ாது பாடப்படும். சிறுவர்கள் சாதி மத பேதமின்றி, மயாகவும், மகிழ்ச்சியாகவும் ஆடிப்பாடுவார்கள்.
ரா. தர்ஷினி. கலைப்பிரிவு (2009)
GARIMENTS
Sri Darmarama Road,
Ratmalana,
SriLanka.
4201754/2719011/2739188 5517114 lalithar Ositnet.lk
38 aL0 LL0 LLeLSSL0 L0 L0 LeLLL aLaL0 LaLLLLLLL0 LLeL LALAS LaeAeAe0L aLALLLL LLL LLL LLL LLL LLL LLL L0L LLLLL0
ALLLLLLL LAL LALLLL LLLAALLLLLL 0LSAALLL SALL LALALLLL 0L
()
A

Page 111
30 30 3) 30 30 30 30 30 30 30
30 30
W
Α.
AAA
WW AAA
WW YA
AyWV AYA
WW
W
A
JAWA
வாழ்வு வளம்பெற இ
இயற்கையன்னை LD66 தனை அறிவு வளத்திற்குரிய மூளையோடும் உணர்ச்சியுங் கற்பனையும் ஊற்றெடுக்கும் உள்ளத்தோடும் படைத்துள் ளாள். ஆகவே, மனிதனின் முழுமையான வாழ் விற்கு அறிவும் வேண்டும் அதேசமயம் உணர்வும் வேண்டும் ஒன்றை மட்டும் போற்றி, மற்றொன்றைப் புறக்கணிப்பதனால் மனித வாழ்வு ஊனமுற்ற தொன் றாகக் காட்சியளிக்கிறது. அறிவை மாத்திரம் வளர்த்து, உணர்ச்சியைப் புறக்கணிப்பத னால் மனிதன் இயந்திரம் போன்றவனாகிறான் அந்நிலையில் அறிவியலை விஞ்ஞான மென்றும் உணர்ச்சியும் கற்பனையும் கொண்ட படைப்புக்களை கலை யென்றும் பாகுபாடு செய்வர் அறிஞர்.
இக்கலையானது ஓவியம், சிற்பம், நாடகம், நாட்டியம், இசை இலக்கியம் எனப்பல பகுப்புடையது. இவையனைத்
திற்கும் உணர்ச்சி வெளிப்
பாடே உயிராய் ( கிறது எனலா இலக்கியமானது இடத்தை வகிப்
60)LD60)u Lj6013& இது மொழியில் பிறப்பது. காலத்த நிலைப்பதையே அ கொண்டு வாழ்வு கற்பனையுங் கூடிய பாட்டின் பிரதிபலி
இத்தகைய களினாற்றான்,
கவின் கலைகள்
சிறப்புடையதாகி இலக்கியத்தின் பல. அவற்றுட் உலக வரலாற் மைக்கும் தன்ன அதாவது அறிவி ஏற்படும் மாற்ற கிலும் மன வள மாற்றம் வரலாற் மைக்கும் வலுவா உள்ளத்தின் உதயமாகும் அன் அகிம்சை போ
Best Compliments From
 
 

லக்கியம் அவசியம்.
விளங்கித் தோன்று b. இவற்றினுள் சிறப்பானதொரு பது அதன் பெரு Fாற்றி நிற்கிறது. னைக் கொண்டு தினால் அழிவின்றி அளவு கருவியாகக் து. உணர்ச்சியுங் அனுபவ வெளிப்
ப்பாக அமைவது.
சிறந்த காரணங்
995) 660)60Tu
ளைக் காட்டிலும் றது. இத்தகைய பயன்கள் மிகப்
பிரதானமானது, றையே மாற்றிய மை கொண்டது. யல் வளர்ச்சியில்
றங்களைப்பார்க் ர்ச்சியில் ஏற்படும் 1றையே மாற்றிய ன ஆற்றலுடையது. ஆழத்தினின்று பு, அருள் தியாகம், ன்ற நல்லுணர்வு
களை, நிலையானதும் மகிழ்வான துமான பயனைத்தருகிறது. இத்தகைய நற்பண்புகளை மனிதரிடத்தே பயிரிடவல்லது. இலக்கியம் உயரிய சமுதாய வளர்ச்சியை ஏற்படுத்த வல்ல வலிமையையும் தன்னகத்தே
கொண்டுள்ளது.
வாழ்க்கையின் வசந்தத் தில் கனியும் தீஞ்சுவைச் சாறே இலக்கியமெனில் அது மிகையாகாது. ஏனெனில் அது உலக மாந்தர் இயல்புகளை யும் நன்மை தீமைகளையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து கூற வல்லன. அன்றியும் பற்பல கோணங்களிற் கிளைத்துச் செல்லும் உணர்வலைகளையும் ஆசாபாசங்களையும் நம்பிக்கைக ளையும் வாழ்க்கை முறைகளை யும் தெளிவாகப் படம்பிடித்துக்
காட்டவல்லன. சங்க இலக்கி
i தோறும் போற்றப்படுகின்ற *
அகத்துறைப் பாடல்களும். புறத் துறைப் இவ்வுண்மையை தெளிவாக
LJTL6ồ 5(6IbLf
எடுத்துரைக்கின்றன.
இ. கெளதமி, தரம் 11
No 31, Boswell Place, Colombo - 06.
n S t it u t e

Page 112
LaaLSL ALS LS LS LLLSAALL LLLS LLLLaLSL LAA LSLLLLS LA LLLLLS LSLSS LLLLLLaLSLLSLS LS SLAS LA LALSL LLLLLLLLSLLLLLLLS LLLLLLaALLL ALASS LSAALASL LLLLS LLLLLLLLS LLL SLLLLLASLLALA LSALALSL LSS LLLLLLaLSSLLLLLLS LLLLLSLLLLLLLS LLLLLSLLLLL A
V. M.
AS CMP OQ CX9 CX0 OK0 CMO ON) doX0 OKS OKS oX0 CX0 oko oro coro coro cogo oXo oko oxo
X系必农 ogą:
Best Compliments From
SFNWF(o ANKA
Regional
*SENVECo°COLOU
CLEANING MACHINES AN
* & Qひ & & & & & & & Q Q & & Q Q <>
& & X & & &% & && XXXX&め%め% & X %ダ (Xタ》 & & >ダ) & & Qダ》 & & & & & & & & & C%
al
Sole A
“VINAR’ OVERHEAD
“VIKRAMS' CTCTEA
FARAN HUMIDIF
& & & & Q> %> & QK> & %) QQ & & & % % %) & & & & & %) & % %) %) %。ダ%) & & %
Ramakrishna Road, Colombo-06
No.28,
QK> QK QK QKy QK)
八廓从心儿壹八篇文震从重文
% ひ%、& % % Q & Qび Qび Q Q ひ Q Qび Qひ QひへXび ひ Q Q いひ いひ いひ いひ Q
 
 

JYJYJYJYJYJYJYJYJJJYJYJYJJJJJJYJJJYJYJJJJJJSJJSJJSJJSJJSJJSJJSJJSJJJJJLSJSJSJSJSJSJSJSJSJSJSJJJYJSJJJSLSJYJSJSJJJJSJJJJJJJJJJJJJJJJJJJJJJSJJSJJSJSJJJJJJJJJJJJSJJJJJJJSJJJSJS & & & & & & & & &%3%3%%%3%33%3%T>ひ「3%3Qひ3333333333333333ひ&ひ3ひ&3&ひ&ひ C×CA
4515660, 2360722,236262
45 15661
(PIE) IMITED
Phone :
Fax
R SEPARATOR TEA
) OTHERTEAMACHINERY
) CONVEYOR SYSTEMS
PROCESSING MACHINES
FICATION SYSTEMS
A HARVESTERS
Agents for
hd
gent for
and

Page 113
WW
Sk WAA
V
AW
WW AA
VY WAWA
WW WAWA
VV
WW MAWA
Νγγ. MAA
WW WAWA
vy V A
VV AAA
YW
MAA
WY ZAAWAY
K WAW
V
νΥ YO)
WY
VW
WW
AAV
WW AWAAN
WW WAN
WW
W
WW
WAAA
WW VAA
YY AA Sk WAAV
WYΥ MAWA
A. W.
AA
நட்புக் கொ
வாழ்வில் சிலரையே சிநேகிதராய்க் கொள். பலரின் சிநேகம், அனேகம் பொய்த்துப் போகும்!
நட்புக் கொள்வதில் நிதானமாய் இரு. நட்புக் கொண்டபின் நிலையாய் நில், கற்றவர் என்று நம்பி, நட்புக் கொள்ளாதே. மட்டுப்படுத்திக் கொள் உன் உறவு வட்டத்தை. உண்மைக்கு உயிர் கொடு.
உறவுகள் வரவாகும்!
நிலையில்லாத வாழ்வில் விலையில்லாத நட்பை நிலையாக்கிக் கொள்.
நிம்மதி உன்னை நாடி வரும்!
வாடி விடாதே, உன் துன்பங்கள் ஓடிவிடும் - நல் நட்பை நீ தேடிக் கொண்டால்!
நட்பு என்பது எதுவரைக்கும்?
கற்புப் போன்ற நட்பைப் பட்டுப் போகவிடாமல்
தொட்டுச் செல்லும் மனங்கள் வாழும் வரை.
ΟO (
/ーーーーーーーーーーーーーーーー
எனது எந்தச் செய
உடலுக்கு உண
LLLLLLL LLL0LSLLALLAL LLLLLL LL LLLLL LL LLL LLL LLL AALL LLLLLaLALLS LLLLLLLLS LL LLL AALL L LLLLLLLALSL LLLLLLLLS0JS LL0 LLLLLLLLJ L L0L L0 91
LLLLLL LL LLL LLL LLLLLL LALLLL LLL LLL LLL LLL LLL LLL LSAAL 0L 0L 0L 0L 0L 0L 0L 0L 00L
 
 

ள்வதில்.
கோபிகா இராசேந்திரம்.
கலைப் பிரிவு (2008)
DO
ܢ -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- .
லும் பிரார்த்தனையின்றி நடைபெறுவதில்லை. ாவு தேவையாய் இருப்பதைப் போன்று பிரார்த்தனை தேவைப்படுகிறது. கொஞ்ச Eதன் உணவு இல்லாமற் கூட உயிர் ஸ், கடவுள் நம்பிக்கை கொள்ளும் மனிதன், ரார்த்தனையின்றி, உயிர்வாழ முடியாது.
காந்தி அடிகள்.
مح -------ــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ---ـــــــــــــــــــــ ســــــــــــــــــــــــ

Page 114
தமிழ்! அது தெ
தெள்ளு தமிழ் மொழியினிலே
உள்ளம் கொள்ளை கொள்ளும் நல் அழகு
இதயங்களை இணைத்திட நல் இணைப்புண்
உள்ளமது மலர்ந்திட நல் பிணைப்புண்டு.
உள்ளமும் உடலும் உருகிட நல்லணைப்பு
பற்றிப் படர்ந்திட நல்ல பிடிப்புண்டு.
தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற ெ
சோம்பல் அகற்றி, மேம்படவைத்திட துடிப்பு
தமிழ் மின்னலல்ல
அது கன்னல் - அதில்
வாடாத இதயத்து விரிந்த நல்வடிவு உண்டு
எண்ணிலடங்கா இன்சொல் வகையுண்டு.
வளமான வாழ்வு உயர்ந்திட நல்வாழ்வுமுண்
வள்ளுவனின் சொல்லில் கரைகாணா ஆழமு
இளங்கோவின் இன்னிசை நாதத் தமிழுமுன
கம்பனின் தமிழை வடித்தெடுத்து, பிழிந்தெடு
தேனிலும் மேனிலை சொரிந்திடும் சுவையுமு
என்றென்றும் இருளிலா ஒளிசிந்திடும் உதய
அகிலத்தைத் துளைத்துப் புகட்டினும் - அ
ஒளவையின் கருத்தாழமுண்டு.
காளமேகத்தின் சிலிர்க்க வைத்திடும் - சிே
பாடல் நிறையவேயுண்டு உண்டு!
என்ன இல்லை இன்னிசைத் தமிழில்?
இல்லையென்று சொல்லவேயில்லை! இல்ை
இருளெனும் மறைவில்லை - தமிழ்
அது தெளிந்திட்ட நீரோடை
OOC
 

SYa Sa S
Sa Sa SYg SY3.
W2KO M2KO MOKSO OKO KOKS MIŠKO
2xS 2x3 xSaxSaxSaxS aksa
ரிந்திட்டநீரோடை
உண்டு.
Lju (b(p60ÖT(B6.
ம் உண்டு.
T(6. s
முண்டு. X08
јї(6
38
38 டுத்த சாறுமுண்டு. 38
ങ്ങi(b, முண்டு. 38
30
38
டங்காத
லடைப் 38
ՕՆ) :
E.
30
O
செல்வநாயகம் செல்வமதி.
கலைப் பிரிவு (2009)
2 S29292929292929292929292929292929292
ూూూసలు<<<ూ< x << {

Page 115
O
*&
தொலைந்து போன
தொடங்கிவிட்ட வாழ்வுதனில் தொலைத்து விட்டேன் இளமை தனை. எண்ணிப் பார்த்தேன் ஒரு நிமிடம், இளமைக் காலமோ பல வருடம், கண்டுகளித்த பல விடயம் இனியும் காணக்கிடைக்குமோ அவ்விடயம். தொலைந்துபோன இளமைக் காலம் தொடருமோ சில மாதம்.
பள்ளி செல்லும் பருவத்தில் செய்த விடயம் பலவற்றை மீட்டிப்பார்க்க என்னிதயம் மீண்டும் மீண்டும் கேட்குதையா! மீட்டிப் பார்த்துப் பயனில்லை, மீண்டும் வரப்போவதில்லை. தொடராத காலமே - என் தொலைந்து போன இளமைக் காலம்.
மாங்காய்க்குக் கல்லெறிந்து அதிபரிடம் மாட்டிக்கொண்டு இதைமறைக்க என்னிதயம் கூறியதோ பல பொய் விடயம். அதையறிந்த என்னம்மாவிடம் அப்படியொன்றுமில்லை என்றேன். இத்தனைக்கும் காரணம் அறியாத காலம் இனியும் வருமோ தொலைந்து போன என் இளமைக் காலம்.
பள்ளி சென்றேன் என்று கூறி பல இடமும் சுற்றித்திரிந்து, படித்தவிடயம் எது என்று தாய் கேட்க படிப்பிக்கவில்லையென்றேன். இத்தனைக்கும் காரணமே தொலைந்துபோன இளமைக்காலம்.
கோடைக்காலமன்று குடையின்றி நனைந்தேன் அன்று. சிறுவன்தான் இவனென்று கூறிச்சென்றனர் சிலரன்று. ஆசைபோல விளையாடிய நானன்று அடுத்த நாள் கிடந்தேன் ஆஸ்பத்திரிக் கட்டிலில் என்று என்னம்மா கூறுகிறாள் இன்று. இத்தனைக்கும் காரணம் யாதென்றால் தொலைந்துபோன என் இளமைக் காலமே. பக்கத்து வகுப்பு இராமுவுக்கு பல தடவை
LLLLLL LLLLLLLLSL LLLSL LLLLS LLLLLSLLLLLLLL LLL LLLL ALLLLLLLALLLL LLL LLL LLL LLLS LLLLLL ALLLL LLLLLLLLS LL LLLLLLAALL LLLLLLLLYLS LLLLYL0 LLLLLLLLJS 93
AYLqL LSLALL SLALYLSL SALL LSA eL SLA LLL SAA LLLLL S LLLL AeYLLLL LS L GLLLLLLL LSL
 

இளமைக் காலம்.
பகிடிவதை செய்துவிட்டு செய்யவில்லை நானென்று ஜெயமோகனைக் காட்டிவிட்டு ஒடிச் சென்ற நானன்று ஒளிந்து கொண்டேன், ஒன்பதாம் வகுப்பிலன்று. இவற்றைச் செய்த என்காலமே தொலைந்துபோன என் இளமைக் காலமே.
பள்ளி செல்லும் நாமெல்லாம் கூட்டமாகக் கூடியிருந்து கூடுபோல வீடுகட்டி கூட்டாஞ்சோறு ஆக்கித்தின்று போதவில்லை என்றான் இராமு. போடா எழுந்து என்றேன். போகின்றேன் என்றுகூறி போட்டுடைத்தான் பானையை. சண்டைபிடிக்க வைத்ததும் சமாதானத்துடன் வாழச் செய்ததும் தொலைந்துபோன என்இளமைக் காலமே.
பாதையிலே செல்லும்போது பலரையும் கண்டுவிட்டு நையாண்டி அடித்துவிட்டு நல்லவர் போல் சென்றுவிட்டேன். இதைக்கண்ட என்னப்பா அடித்த அடியும் பேசிய பேச்சும் நினைக்கும்போது தொலைநோக்கி கொண்டு பார்க்க முடியாத காலமே தொலைந்து போன என் இளமைக் காலம்.
கூடாத பல செயலைச் செய்து கூட்டமாக நாமிருந்து களம் அமைத்து நாமன்று கலங்கிச் சென்றோம். பிரியும்போது, கொண்டுவரும் உணவையன்று கூட்டமாகப் பகிர்ந்துண்டு பஞ்சமென்ற வார்த்தையை கொஞ்சம் கூட அறிந்திடாமல் புத்தகத்தைச் சுமக்கும் புனிதமிகு வண்டியென பயணித்த இளமைக் காலத்தை எண்ணிப் பார்க்கிறேன். தொலைந்துபோனது என்னிளமைக் காலம். தொல்லைமிகு முதுமையை தயவுசெய்து தொட்டுவிடாதே.
S. 含 铬 双 is :
OS X 'S لہ @ନ୍ତି । S Q བློ་8
‘중 》
S * 瀬
S છે
&
bS X བློ་ སྡེ་》 હૈ

Page 116
உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கம். இது, பைந்தமிழன் வகுத்திட்ட வாழ்வுநெறி. - சரி! ஒழுக்கமென்றால்..? - விடை.? தேடினேன், தேடினேன். - இறுதியில் அறிவறிந்த அறிஞனைக் கண்டேன் -
கேட்டேன்.
நடை, உடை, செயல், அடக்கம். இன்னும்.
என்றான் ஓர் அறிஞன். அன்பு, பண்பு, மென்மை, பணிதல், காத்ததுணிவு. இன்னும்! இன்னும் என்றான் இன்னோர் அறிஞன். அறம் அறிந்த அறிவாளியைக் கேட்டேன். மேற்குறிப்பிட்ட அத்தனையும் ஒருங்குசேர ஒன்றே ஒழுக்கமென்றார். ஆக இத்தனை சொற்களும் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் எனத்
OUR WISION To Be A world Closs Training Centr OUR NWSSION: To Be Dominon in rolining By Creating
Courses Offered:
Spoken English Elocution for Age 3-14 English Grammar I.E.LTS GCE O/L Grammar GCE AWL Gramm
Tution For international School Students
WOCABULARY TRAINING A) BASIC B) ADVANCED C) BUSINESS
BASIC COMPUTER SKS
Whether You
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்ல எவருண்டு..?
SK2SK2S42,943 S43 S439429-393943 S4393 S43 S43943 S43
தமிழன் வகுத்தனன். என்னே கன்னித் தமிழனின் கற்பனைத் திறன்?
எண்ணி, எண்ணி எண்ணமெல்லாம் இனித்திடுகிறதே! அத்தனை சொற்களையும் தன்னகத்தே அடக்கி எல்லாமிருந்தும் மெளனம் காத்திடும் நூலகம் போல் அமைதி காக்கிறாயே என்னருமை ஒழுக்கமே! ஒழுக்கத்தின் கருத்துப் பட்டியல் இன்னும் நீளமாகலாம். இதில் பாதி உன்னிடமிருந்தால் நீதான் பாக்கியவான். இதில் பாதிக்கு மேல் இருந்தால் நீதான் அறவாழ்வை வென்றிட வந்தவன். முற்றுமிருந்தால்..? உன்னை வெல்ல எவருண்டு?
பொ. அகிலா.
2008 விஞ்ஞானப் பிரிவு
Sం బం బం బ4
TaxS 2xSaxS 2xSaxSaxS 2xSaxSaxS XS 2x3 xS axSTaxS 2x3 xS 2xS 2x3 as পাঠ
In Sri-Lanka, Providing Training And Creative Solutions
uperior, Perserving And Dynamic Students With Excellence
For St.Lourdes, 露
COAMARADES 琴& Success is A Journey, Not An End 2S 磁 cシ ܡܢ 0 un lid ပို့ ထံ 器溪
主
9
Win Or Loose, Play AS Champions.............................
E. El 30 E.
El E. El t

Page 117
:
K
s
AA
YWYN AA
YY WAAV
WYF Y AA
YY
AA BOK
A A
Y WJ
V
இசைப் ெ
என்னுயிர்க்காதலி எத்தனை எத்தனை கன்னலின் மொழியா
காவியம் படிப்பாள்
முத்தமிழ் நடுவே மு மோகனமாகவே முறு ஏழு ஸ்வரங்களில் உ என்னிதய அரங்கினி
லலித கலைகளில் ( நளின கமகமாய் ஒ6 உயிர் உணர்வின் இ
ராககிதத்தின் நாதமா
ஞான சம்பந்தன் தமி அப்பர் தமிழில் கெஞ் சுந்தரர் வாயாலே மி மணிவாசகர் அன்புத்
நாமகள் வீணையின் பாமகளாக உயிர்த்ெ பாமகளாக வளர்ந்தத
என்னுயிர்க் காதலி |
Ο Ο
 

eL0LLSLeL0LeL0LMLeL00LLeeLeL 0LeA0L0L 0LL0LLeL0L0LLeL0LeMLeLLLLL LLLLLLLL0LLMLeLeL0L 0LLLLLSLLLeL0L0LAL0LLeLL 0LLeLS LLeeL OOSeLLeeeL0eSLLL eee OseL 0OeL LeSLL LeeeL OeLOseSL OeL OseL OseL seL 0LSeL seL seLJ
பண்ணாள்.
இசைப் பெண்ணாள் - அவள் சுகம் தருவாள். ஸ் காதோரம் - புதுக் நாள்தோறும்.
கிழ்ந்து வந்தாள். - எழில் வல் செய்வாள்.
உருவெடுத்தாள். - தினம் ல் நடமிடுவாள்.
முதல்வி அவள் Sத்திடுவாள். சைவிற்கு மூலப்பொருள் - இன்ப
னாள்.
ழில் கொஞ்சி - அவள்
ந்சி வந்தாள்.
ஞ்சு தமிழிலும் - இனிய
தமிழிலும் தவழ்ந்து வந்தாள்.
ஒலிதனிலே - அவள்
தழுந்தாள். தனால் மனங்கவர்ந்தாள் - என்றும்
இசைப் பெண்ணாள்.
OO
ஆக்கம்
ஜெ. வைஷ்ணவி
கலைப்பிரிவு 2007

Page 118
வானும் நிலவும் போல
கண்ணும் இமையும் போல நகமும் சதையும் போல ஒன்றாய் இணைந்திருந்த மனிதநேயமே, நீ எங்கு சென்றாயோ?
நீயாகவே சென்றாயோ? இல்லை தனிமை எண்ணிப் பிரிந்தாயோ? இங்குள்ளோர் துன்பத்தில் வாழவிட்டு இதயத்தைக் கல்லாக்கிச் சென்றாயோ?
யுத்தம் உன்னை வருத்தியதோ? இல்லையேல் மனித சத்தமே உன்னை வெருட்டியதோ?
சின்னஞ்சிறு விலங்கினமும் சீரிய பண்புமிக்க மனித இனமும் ஒன்றுவிடாமல் அழிவதை காணச்சகிக்காது கானகம்
நீ சென்றாயோ?
சாலையோரத்துத் தென்றலாய் சாய்ந்தாடி மகிழ்ந்த நீ சிறகொடிந்த பறவையாய் மனித உறவு மறந்து சென்றாயோ? இதமான மனிதநேயமே எங்கு சென்றாயோ?
மனிதனின் ஒற்றுமைக்கு வழிவகுப்பாய் என்றிருந்தேன். உன்னை நம்பிக் காத்திருந்தேன். எமது எண்ணத்தில் மண் தூவி நீ எங்கேயோ சென்றது நீதியோ?
96
 

MIGIII.„?
நாட்டிலுள்ள அறிஞரெல்லாம் உன்னைப் போற்றிப் பாட, நல்லிதயம் கொண்ட சான்றோரும் ஏற்றிப் போற்ற, மனித குலம் உன்னடியில் மண்டியிட்டு இருக்க, சீரோங்கி வாழவைத்த நீ சின்னாபின்னமடைந்த மண்ணைப்
பார்த்து மறைந்து விட்டாயோ?
ஆதிகுல வாசியடா நீ மனித குலத்தை கொஞ்சம் யோசியடா? வையம் வாழ்ந்திடுமே உன்னாலே பொய்யகன்று போய்விடுமே
உன்முன்னாலே.
இவ்வையகத்தில் வாழுகின்ற மாந்தரெல்லாம், உன்னைவிட்டுப் பிரிய என்ன பாவம் செய்தார்கள்? எதற்காக எம்மை விட்டுப் பிரிந்தாய்? எடுத்துக் கூறு இவ்வுலகம் கேட்கட்டுமே?
OOOO
மனிதநேயமே நீ மறைந்து போனதில் நீதியில்லை. மண்ணில் தர்மமும் மீதியில்லை. நீயின்றி இனி நாம் வாழச் சக்தியில்லை. கோபமதைக் களைந்துவிட்டு குவலயத்தை நீ காக்க வா. ஆயிரம் பாவங்கள் அவனியில் நாம் செய்திடினும் அதை மறந்து உன் பிள்ளைகளைத்
தேடி வா!
ஆக்கம்
OOOO
ரா. ரேனுகாதேவி,
தரம் - 11.
LLLLLLLLS LLL LL LLL LLLLLL L0LSL LLLLLLLAALLL LLLL LS LALS LLLLLLLLS LLLLLLLLS LLLLLLe LSALJL LLLLL0L LLLLLLLLJ LLLLLL0S
ČхS XS ČхS ЖS ČхSXS ČхS ЖS Č
Ο
W
V
V
W
W G
W (...)
Ο
W
V 69
W Y
W
W
V
V Ꮫ
W
V
W
VY Y
V (
V Y
W
V
W Y
W
V
V 69
V
Ꮫ
y Ο
W
W
A Ο
W 2)
W Ο)
W
V
V
V
27
W ()
2)
W
W
W
W
V
Ο)
69
V V
V
V A
V
V A
W
&

Page 119
LLLLLLSS LLLLLLLLJLLL LLLL LLLLLLLLYJSL LJL LLLLLJ LJ LJS LS0LLL LSL LLL LLLLLLLLS LLLLLLLLS LALA LLLLL LLL LLLL LSL LSL LSLSL LSLSL S LqLSLLLAAA
Z
SSeqSLLLSLS SLLLSL SLLLLLLSLLL LLJLLLSLL LLSLL LSLYLL LYLLL LLYLLLLL L0LLLLLLL LLSAALL LLSJLLLL LLL A LL LLLAL LLLLLL LL LLq LLLL LLLLLLLLSLLLLLLLS LLL LLLLLLLLSLLLL LLAAAqL
கடலே எம்ெ
308
நாடிழந்தோம், வீடிழந்தோம் - நம் தேச மக்கள் இழந்தோம்.
இயற்கையின் சீற்றத்தால் அன்பான உறவிழந்தோம்.
இயற்கை அன்னை இதமாய் வருட X நிம்மதியாய் கண் வளர்ந்து
கனவிலே மிதக்கையிலே,
உன்னைத் தெய்வமாய்த் தழுவியதும் &ே இம்மானிடமே.
இறுதியில் உன்னை அரக்கன் X& என்று கூறியதும் இம்மானிடமே.
308
அன்போடு அரவணைத்து அளவளாவி மகிழ்ந்த 3. உன் அலைக்கரங்கள்
கொலைக் கரங்களாகி எம்மினத்தைக் கொன்று குவித்ததேனோ?
இறைவன் எமக்குத் தந்த அருட்கொடை என்றிருந்தோம். 208 எம்மை அழிக்க அனுப்பிய
எமன் என நீயிருந்ததேனோ?
K
x சொல்ல முடியுமோ? * சொந்தங்கள் தமையிழந்து
WW WAAVA
W சோகத்தில் மூழ்கியவர் எத்தனையோ?
V7W MAA
& அலை கடலைப் பார்த்த போது
அள்ளிப் பருகினோம் உன்னழகை.
மழலைகளைக் காவு கொண்ட போது
மாய்ந்து போனோம் உன் செயல் எண்ணி,
நீ ஆடிய கூத்தைப் பார்த்து
பச்சிளம் பாலகரும், பக்குவமடைந்த விருத்தரும்
08
8 . OOC
 

LLLLLS LLLLLLLLS LLLLLLLALLSS SLLLeLAeALS LeLeAAS LLLLSAAS LALAS LLLL AAAAS LLS ALLS LLLL LSLSLS LeLeLLLLSL0S LLL eeLLLLLSL LLLLLAASLSAS LALSLALLSS LLLLLSLLAAS LLS LqeLAAS LALeLSLAJ LLeLeLJ LLSLH LLSLLJS
LLLLLL LL LLL LLL LLL Lq L LLLLL LLLL LLSAALL LLSSALL LLLS LLL LLLSAALL LLLSAALL LLLLAALLLLLLL LL LL0LL 0L L0L 0ALLLLLLL L0L 00LL 0LL 0LL 0Y
ம வாழவிடு.
8.
பகலிலும் பயந்தலறுவது உனக்குத் தெரியுமோ?
நம்நாட்டில் சினம் கொண்ட அலைகளாய் வெறிகொண்டு பாய்ந்தாய்! ஒரு நிமிடத்துளியில் பல உயிர்கள். ஒரு கண்ணிர்த் துளியில் ஓர் அலையோசை உன்னை மீண்டும் ஞாபகப் படுத்தியது.
கடலே நீ தின்ற உடல்கள் எத்தனை?
அடங்கியதோ உன் பசி? இத்தனை பசியுடனா இதுநாள் வரையில் நீ காத்திருந்தாய்?
பூமித் தாயவளும் பூகம்பமாய் வெடிக்க நாமிருக்கும் பூமியை நீ நனைத்து, ஆடிய நாடகம் அரங்கேற தேடிய செல்வத்தை எல்லாம் நீ
திரட்டிச் சென்றாயோ?
கடலே நீ இனி பொங்கும் போது
கவனமாய் எமக்கு சைகை கொடு. புவனம் மீது எம்மைக் காத்து
புண்ணியத்தை நீ தேடு.
இயற்கை அன்னையவள் எம்மைக் காக்க பெற்ற துன்பங்கள் அழிய புதுப் புரட்சிக்காகப் புறப்படு இயற்கையே. அழிவைத் தந்த உன் அலைக்கரங்கள் அன்பால் அணைக்கச் சொல்லிக் கொடு இனியும் எம்மை வருத்தாமல்
எம்மை நீயும் வாழவிடு.

Page 120
யுத்தம் எனும் கொடுர மிருகமே எங்கிருந்து வந்தாய் நீ. எங்கள் வாழ்க்கையில் எடுத்துச் சென்ற சந்தோசத்தை திருப்பிக் கொண்டு வந்துவிடு.
எங்கள் உடலைப் பிளந்து உயிரை அள்ளிக் குடித்து உதிரத்தை ஆறாகப் பெருக்கி தெருவினிலே விட்டு விட்டாய்.
சொந்தமென்றும் பந்தமென்றும் கூடியிருந்த எம்மக்களை குப்பையாக அள்ளிக்கொண்டு குவிக்க வைத்தாய். எப்போது தணிவாயென்று ஒரு முறை சொல்லிவிடு.
இறக்கும் வரை வாழவைத்த - எம்நாட்டை இரக்கம் கொஞ்சமும் இல்லாமல் இடித்துவிடப் பார்க்கிறாய். இன்பத்திலும் துன்பத்திலும் சகித்துவிட்ட -
எம்வாழ்வை
இவ்வேழு வருடங்களாய்
திணறிட வைத்தாயே.
கண்ணிரால் குளித்துவிட்ட - எம்முடலை இரத்தத்தால் குளிக்க வைக்கத் துடிக்கிறாயே. மரணமெனும் கண்ணியில் சிக்கிவிட்ட எம்முயிரை மீட்டெடுக்க நீ கொஞ்சம் தணிந்துவிடு தணித்துவிடு!
புன்சிரிப்பு ஒசைகள் முடிந்து புதிதான அலறல்கள் கேட்கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 eeSeSeeeeeLOeeSseSseSe OseLeeS OseSe OMYLeLS OseeO OeL eeSLeeeLJ
K2 SKIR SKR SKR SXK SXR SXK2. SYKRS
SKR. SYKRSX2SX2SXR SX2
)ா இந்தப் போர்
புதுமைகள் பல செய்த எம்நாடு பூவைப்போல வாடுகிறது உன்னாலே. இடிச் சத்தம் கேட்டாலே அலறுகின்ற சிறுகுழந்தை
வெடிச்சத்தம் கேட்டும் கூட அலறாமல் நிற்கிறது. பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைத்தாயே - அந்த நஞ்சு
பரவும் முன்னே ஓடிவிடு! ஓடிவிடு!
பெயரிழந்தோம், பொருளிழந்தோம், இருந்த வீடிழந்தோம், வாழ்ந்த நாடிழந்தோம், சொந்த பந்தம் இழந்தோம் சொகுசு வாழ்க்கைதான் இழந்தோம். இனிமேல் இழக்க உயிர்மட்டுந்தான் அதையாயினும் விட்டுச்செல்.
உடம்பிற்குள் உயிரை புதைத்துவிட்டு வெறும் கூடுகளாய் நடமாடும் எங்களை கொல்லவகை தேடும் இந்தப் போர் எப்போது தணியுமென்று ஒருமுறை சொல்லிவிடு.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து எனும் பழமொழியை இளமையில் யுத்தம் இறுதியில் மரணம் என்று மாற்றினாயே. இப்போதே சொல்லிவிடு எப்போது தணிவாய் என்று.
பத்து மாதம் சுமந்துபெற்ற எனது தாயை பத்து நிமிடத்தில் பறித்துச் சென்றாயே, தாயில்லாப் பிள்ளை எனும் பெயரை எனக்குக் - கொடுத்து
தாய்ப் பாசத்தை மறைத்தாயே. இக்கொடுமை ஒழிய நீ தணிந்துவிடு! ஒடிஒழிந்துவிடு!
8- SYKRSOKR SXK SXKR SYKSYK2 SYKIR SKIR SKR SK2SYKRSKIR SYK2SX2 SX32 SK
seSOseSeSOeeSeOseSOseSLLseSseLe seS OseLeOsSsSseS OseSeOseeS

Page 121
எம்மக்கள் படும் வேதனையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. மின்னலடித்தாலும் வான்மழை பொழிந்தாலும் கொண்டுவராத் துன்பத்தை எமக்குக் கொடுத்தாயே.
காட்டுப் பறவையாய் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த எம்வாழ்வை கூட்டுப் பறவையாய் அடைத்து விட்டாயே. சிறகுகள் இருந்தும் பறக்க முடியாப் பறவை போல்
Importers, Genel Commissi
ஜெனுஷன் டிரேட்ஸ்
Tel: 5354234
 
 
 
 
 
 
 
 
 
 
 

கால்கள் இருந்தும் வெளியே செல்ல முடியா சூழ்நிலையை உருவாக்கினாயே! எப்போது நீ தணிவாயோ ! பார்த்த இடமெங்கும் எழில் கொஞ்சும் - எம்நாட்டை பார்க்கும் இடமெல்லாம்
தீவைத்து எரித்தாயே. எம்மக்கள். பாவம் அவர்கள் s மேல் அனுதாபம் நீ கொஞ்சம் காட்டாயோ - காட்டினால் இப்பவே தணிந்துவிடு தணிந்துவிடு!
CO
anTrades
al Merchants and
s s
மா.நிரோஷன்.
வர்த்தகப் பிரிவு(2009)
ఫ్లట్జ్గె
s On Agents
Colombo - 11.
55, 4th Cross Street,

Page 122
Z
V
VM
V
W
V
V
V
V
V)
L L L L L L LLLLLL LAeLeLLL e LLLL L0L 00LL LALSL LALSLLL L0LLL LSL LLLLL LL LLL LLLL LL LLLLL LL0
V
V
V
W)
ᏭᏪ W
W
V
VN
2 KN
V
Y
V
2 V
V
W
A W
Y
A VN
V
V
V
2 V
V
N
9
VN
V
VM
V
リ V
V
VN
VA
4 VA
VN
V
VA
VN
A.
Ο VN
W)
2 VY
VN
V
V
VN
W V
V
V
V
வெற்றியின்
போராட்டம் நிறைந்த வாழ்க்கை தேரோட்டம் போன்ற நினைவு எத் பிரச்சினைகளைப் பழகிப் பழகி ! துணிந்து விட்டேன் துயர்களைக்
தாயின் போராட்டம் பத்து மாதம்
தமிழின் போராட்டம் தசாப்தங்கள்
உண்மை உழைப்பின் உயர்ந்த
உன் தோள்களில் துவண்டிடும்
குழந்தை மனதில் குறும்புகள் இ
தவறுகள் தோன்றும் வயதில் தா இளமை என்றும் துடிப்பு, முதுபை
முடிவை நோக்கிய பயணம் அது வருமுன் காப்போம் என்பது போ
ஆம்ஸ்ரோங்கின் ஆரம்பம் அயல் அறிஞர்கள் பலரின் முடிவு ஆரம்
ஆனந்தம் என்பது மனதில் அடுத்
அமைதி என்பது வாழ்வில் நிலை
வெற்றிப் பாதையில் நடை போடு சில வேண்டாத நபர்கள் வேதை
நீ வேட்கையுடன் செல்கையில் ( சோகமின்றி முயற்சி செய் வெற்ற
 
 

ாதையில்.
இதில் போர்களும் புயல்களும் அதிகம். தனை முயன்றும் முடியவில்லை நிஜமாயே. இதயம் துடித்துப் போனது துயரில் அன்று. களைய, இன்று நானே வெற்றியின்
பாதையில். அது தவழ்கிறது அவள் மடியில் LDp60)6)uJITu). தாண்டி - இன்று செழிக்கின்றது
செம்மொழியாய்.
உழவனின் போராட்டம்
உலகிற்கே உணவாய். துயர்களின் போராட்டம் நாளை
மிளிரச் செய்யும் உனது வாழ்வை. னிமை. தாய்மை என்றும்
தனியுலகின் பெருமை. கம் என்றும் மனதில், D என்றும் பொறுமை - அது
முற்றும் அறிந்த பெருமை. முடியுமுன் எத்தனை துயரம். ல் துயர் வருமுன் துணிவோம்
துடைத்தெறிய, வீடாகப் போனது நிலவு. பமானது அறிவுத்
தேடலின் விடியல். தவர்க்கு உதவிடும்
குணத்தில். யாய் நிலைக்கட்டும்
என்றும் உலகில். கையில் வேதனைகள் வரலாம், ன எனும் பெயரில்
தடைகளும் இடலாம். சோதனைகள் பொருட்டல்ல சோர்ந்திடாமல், றியின் சொர்க்கம் உனதாகி
வாழ்வு என்றும் வெற்றித் தினமாகும்.
அ. ரஜிகா. கலைப்பிரிவு 2008
V
VA
芝
V
V
VA
V
VA
O
Κ
AV 30 WAAV

Page 123
ჯ7\ჯ JAWA
AWW WAARVN
ΣΥ ΝΟ AANVA
YW
V
WW
NJIV E8 08 ΑΑΑ
VYV WAWA
VV WAARVN
YW AA
AA 08 MAWA
YVWV
7 WAAVA
ΧΑΥ ZAN
MAW
δ. Υ MAW
WAAM
K WANA
W
· A
WW
V
V
•A
LLLLLL LLL0 LL LLLLL LL0LL LLLLLLLAL LL0 LLL LLL LLL L SAAAAS LLLeL0 LLLLLLLLSAAS LLLLL0 LLLLLL AALLS LLLLLLLLS LLLSAALL LLLLLLLLSLLLL LLLLLLLALA LLLSL L0 LLLLLLLLSJS
SSSLSSSSS SSASAYeeqSqqSLLSLSS S SLLLSSSLLLL LLSLL SL0SLLL 0LiLS SLLeLAL L0L LA A LLLLLL LSL LLLLL LL LLL LLL LLLLLLLLS LL LSL LLLLS Lq LLLL LLLLeeeSAAL LLLLSLLA
GLÖp
5ண்களில் கண்ணிர் ததும்பும் பார்வையில் ரமணி தன் மகள் அனுப்பிய கடிதத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதைப் போலவே அன்று வானமும், வெண்ணிலாவைத் தொலைத்து விட்டிருந்தது. பெளர்ணமி நாளில் வானம் எவ்வளவு அழகாக இருக்குமோ அதைப் போன்று தான் ரமணியின் வாழ்வும் சந்தோஷமாகவும், அழகாகவும் இருந்தது. ஆனால் இன்று அமாவாசை நாளில் நிலவைத் தொலைத்துவிட்ட வானம் எவ்வாறு இருட்டாக இருக்குமோ அதனைப் போல அவளது வாழ்வும் களையிழந்து சோகமாக இருக்கின்றது. இதற்கு என்ன காரணமென நினைத்த அவளது மனம்,
கடந்த வாழ்க்கை நிகழ்வுகளை மீட்டிப்பார்த்தது.
ரமணி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளின் குடும்பம் மிகவும் சிறியது. அம்மா, அப்பா, தங்கை, இவள் என நான்கு பேரைக் கொண்டது. இவளின் பெற்றோர் கூலித் தொழில் செய்பவர் கள். இவர்களின் வறுமை காரணமாகப் பெற்றோர் இவளைச் சிறுவயதிலே ரமேஷ் எனும் ஒரு வாகனச் சாரதிக்குத் திருமணம் செய்து வைத்தனர். ரமணியும் அவளின் கணவனும் சந்தோசமாக வாழ்ந்தனர். நாட்கள் கடந்து காலங்கள் உருண்டோடின. இவர்களின் வாழ்க்கைக்கு ஒளிவீசும் நிலாவாக ரித்திக் பிறந்தான். ரித்திக்கின் வருகையால், ரமேஷ், ரமணி ஆகிய இருவருமே இன்பத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்று விட்டனர். பெற்றோர் இருவரும் தம் மகன் எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வந்து, ஏனையவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென் றெல்லாம் மகனின் எதிர்காலத்தைப் பற்றிப் பல
கனவுகள் கண்டார்கள்.
காலங்கள் உருண்டோடின ரித்திக்கிற்கு ஐந்து வயது இருக்கும் போது, எதிரே குடி போதையில் வந்த லொறியில் இருந்த சாரதியின் கவனமின்மை காரணத்தால் அவனது அப்பா
LLLLLSLLLLLLLL LLL LLLL LL LLL LLLLLLLAALL LL ALLLS LLLLLLLALS Lq LSAAALLSL LaLL LLS LLLLLSLLLLS LLLLLL AAALLS LLLLLLLLeLLLLL LLLLLLLA S LSLLYJ LLLLLJLS LLLLLLLLSJS
ALLL SALL SAGLLLLLLS LLLLLL SJS0 LL LLLLLeLSLS LS LLLLLL LA LLYLLLLLLL SALL LALLL SAAA LLLL SALL LSSA L AYLL 0ALL SAA AALL SASALS LJEL SAL LLLLS
10
 
 

DGOIb.
ரமேஷ் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி, X விபத்து நடந்த அந்த இடத்திலேயே பலியானார். ) ரமேஷ் இறந்த செய்தியைக் கேட்ட ரமணி, X வெய்யிலில் அகப்பட்ட புழுவைப் போல துடிது ' டித்துப் போனாள். வசந்தமாய் இருந்த வாழ்வில் X புயல் வந்து ரமேஷைத் தூக்கிச் சென்றது. :) கணவனின் பிரிவு ரமணியைப் பாதித்தது. சிறிய X வயதிலேயே அப்பாவை இழந்தான் ரித்திக். தன் கணவன் இறந்த பின்னர், சுற்றத்தார் அனைவரும் அவளை மறுமணம் செய்யும்படி கூறினர். தனக்கு மறுமணம் தேவையில்லை என்று ஒரேயடியாய் ரமணி மறுத்துவிட்டாள். தன் கணவனின் விருட்பப்படி ரித்திக்கை வைத்தியராக்கிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கில், ரமணி இளம் வயதிலேயே பணக்காரர்களின் வீடுகளுக்குச் சென்று, வீட்டு வேலைக்காரப் பெண்ணாய் இருந்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ரித்திக்கை வளர்த்தாள். ரித்திக்கும் அம்மாவின் விருப்பப்படி நன்றாகப் படித்தான். வருடங்கள் கடந்தன ரித்திக் பல கலைக் கழகத்துக்கு தெரிவானான். ஆசிரியர்களும் அவனைப் பாராட்டினர். அதனைக் கேட்ட ரமணி மிகவும் சந்தோஷமடைந்தாள்.
ரித்திக் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து விட்டு, மேற்படிப்பைத் தொடர்வதற்கு தான் வெளி நாடு செல்ல வேண்டுமென்று தன் தாயிடம் கூறினான். ரமணியும் அயலவர்களிடம் கடன்பட்டு, தன் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பினாள். ரித்திக் ஆரம்பத்தில் கடிதங்களை அனுப்புவான். காலங்கள் செல்லச் செல்ல கடிதங்கள் அனுப்புவது குறைந்தது. தற்போது அவளின் வாழ்வில் ரித்திக்கின் கடிதம் என்பது வெறும் கானல் நீர் போலாகிவிட்டது. அன்றொருநாள் ரித்திக்கின் கடித மொன்று ரமணிக்கு வந்தது. தான் அங்கு பணக் காரப் பெண்ணைத் திருமணம் முடித்ததாகவும், அதனால் இங்கு வர முடியாது எனவும், ரமணியை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடும்படியும் W எழுதியிருந்தான். இதனைப் பார்த்த ரமணி, "அம்பு

Page 124
SX2 SX2S62 SY2SY2SY2S3 SYg SY2S
LL LLLYLLLLLLL JLLLL 00LL 0LL 0L L0A LLLL LLLL SLLLLLLLL LLL LLA LLLLL LL LLLLLL LALLLL LLALLLL LLLL LL LLLLLLLA LLAL0LSLLLLLLLL LLLLLLLLS
பட்ட மான் போலத்’ துடிதுடித்தாள். இப்படியொரு வார்த்தைக்காகவா மகனே! உன்னை நான் வளர்த்தேன் என அவளின்
மனம் கதறியது.
அப்போதும் ரித்திக் எங்கு சென்று வாழ்ந்தாலும், நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்தாள். அப்போதுதான் அவள் “பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்பதை உணர்ந்தாள். இத்தனை நாள் யாருக்காக வாழ்ந்தாளோ அவனே இனியில்லை என ஆகியபோது, அவள் இதயம் சுக்குநூறாக வெடித்தது. கண்ணில் வடிந்த கண்ணிரை
LL0LeL0LLeLL0LLeLLLLLLeeLSLLLSLL0LSLL0LSLLMLSLLLSLLSLLLeLSLLLeLLLLLLLL0LSLLL0LSLLL 2xSaxSaxS
LsL0eSLJJ0MSLLLeeL0OeSL0J0LeMeSLJ0sJ LeeeL0J0eeL0eLSL0J
Best Compliments From
Sath
No 77,81, Ha Colomb
Tel. NO : 258
 
 

கட்டுப்படுத்த முடியாதவளாய் மெல்ல எழுந்து, முதியோர் இல்லத்துக்குச் செல்ல ஆயத்தமானாள். அவள் அங்கு செல்ல முடிவெடுத்ததற்கான காரணம் கணவன், பிள்ளைகள் போன்றோரால், உறவுகளால் கைவிடப்பட்ட முதியோருக்குச் சேவை செய்வதற்காகவாகும். கையில் சிறு பெட்டியுடன் புறப்பட்ட அவள், தெருவோரத்தில் தாயொருத்தி குழந்தைக்கு உணவுட்டிக் கொண்டிருப்பதைக் கண்டாள். ரமணியின் முகத்தில் வறட்டுப் புன்னகையொன்று தவழ்ந்தது.
சி. யாழினி மத்திய பிரிவு
SLLL0L0L 0LL0LMLLLLLSLSLSLLLL0LLLLL 0LSLL0LLL0L0L0LSL0L0LL0LLSLLeL0L0L0LLSLLLSeL0L0LL LL LeeeLL0OeMeSL OeSLOOeSLOeSL OeeSLJLLceLLsLOAeSL0J0LeLLseSLLLe 0LeYLYL0eLLeSJO0OseLeLeeSJJ
velock Road,
O - 05.
2232, 2582567
K2SXK2 SYK2SXK2 SK2SK2 SYKR. SKR SKR SKR SKR SK K5 ax3 x3 x3 xS aksi 2x3 axS 2x3 xSaxS ak
V
V
V
W
89 V
W
VN
VA
W
VA
V
60
W
2 A
W
V
s
30
V

Page 125
S
எதிரே ஆர்ப்பரிக்கும் கடலுக்கு இணை யான சித்திராவின் எண்ண அலைகள் பொங்கிப் புறப்பட்டு அவள் நெஞ்சுக் குழியில் மோதி அவளைக் குமுறி அழவைத்துக் கொண்டிருந்தன.
இந்த அதிகாலை வேளையில் அடி வயிற்றில் இருந்து ஓங்கார நாதமாய் குரல் எழுந்து ஓங்கி “என் செல்லம் ராஜி எங்கே!” என்று அலறி கடற்கரை மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறாள். சித்திரா இரண்டு வருடங் களாக அடக்கி வைத்திருந்த சோகம் .
செருத்தூர், இது கடற்கரை ஓரமாக அமைந்திருந்த ஓர் அழகிய மாளிகை. இங்கே அதிகம் மீனவக் குடியிருப்புக்களே காணப்படு கின்றன. காலத்தின் கட்டளையினால் சொந்த இடத்தை விட்டுவிட்டு கடற்கரைக்கண்மையில் இருந்த வீட்டில்தான் அவர்கள் தற்போது வசித்து வருகிறார்கள். ஒருகாலத்தில் கையெடுத்துக் கும்பிடுமளவுக்கு நன்றாக வாழ்ந்தது ராஜி குடும்பம் ஆனால் இன்று. மீனவக்குடும்பங்களில் ஒன்றாக ராஜியின் குடும்பம் வறுமையில் வாழ்கிறது. கடலில் சென்று மீன்பிடிப்பதற்குத் தன்படகைக் குத்தகைக்குக் கொடுத்து அதில் தான் ராஜியின் தந்தையான ராசா சீவியத்தை ஒட்டி வந்தார். என்ன தொழில் செய்தாலும் கஷடம் என்பது தற்போது அவனுடனே குடிகொண்டு விட்டது. மீன் பிடிக்கும் தொழிலைத் தவிர வேறுதொழில் அறியாத அப்பாவி மக்களுக்குத் தன்படகைக் குத்தகைக்குக் கொடுத்ததால் அதிக பணம் பெற்றுக் கொள்ள முடியாதவனாக வறுமையில் வாடிக்கொண்டிருந் தான் “ஏய் சித்திரா இங்கே வா இந்தப்பையை வாங்கி டிரங்குப் பெட்டியில பத்திரமா வை’
“நம்ம மகள் ராஜிக்கு ஒரு புடவை எடுத்தந்து இருக்கேன்.” “என்ன செய்ய முடியும் நாம இப்ப இருக்கிற நிலமையில இந்த விலைக்குத்தான் புடவை எடுத்துக் கொடுக்க முடியும்” என்றாள் சித்திரா. “சரி சரி உன்
LLLLLLLLS LLL LLeLLLLS LLL LL LLLLLLLALSLALLS LALLS LLLLLLLAALLLLL A LSL LLLLLLLLeLASLLALLL LLLLLL eA LA ALS LqALS ALH LLALLS LLLLLLaL LJ LL0LL LLLSSLJAS LLeLSJS LYJS L0S 10
L L L L L L L0L L L L L L L L 0L L 0L 0L 0L 0L 0L L L0L 0LL
 
 

வசதியைத் தந்ததை நினைத்து சந்தோசப்படு. கவலைப்படாதே’ என்று சொல்லிவிட்டு, ராசா ‘ராஜியை நாளைக்கு இரவு கோயிலுக்குப் போகும் போது, வாங்கித்தந்த புதிய புடவையை கட்டிக் கொண்டு வரச் சொல்’ என்றான். “எப்போதும் சல்வார் செற்தானே வாங்குவீங்க
என்ன புதிசா புடவை? ”
“அவளுக்கு இப்பவே பத்தொன்பது வயசாகுது. இனிமேல் புடவைதான் எடுப்பேன்.” “ஏங்க உங்களுக்குக் கூட இவ்வளவு அழகாக புடவை எடுக்கத் தெரியுமா? ஆறேஞ்சு கலரிலே நீலப் பூப் போட்ட புடவை ராஜிக் குப் பொருத்தமாக இருக்கும். எனக்குப் புடவை
இல்லையா?” “வீட்டுக் கஷ்டம் தெரிஞ்சுதான்
கேட்கிறியா?” “உங்கிட்ட இருக்கிற புடவையில ஒண்ணைக் கட்டிக்க அடுத்த வருஷம் புதிசு எடுத்துத் தாறேன். எனக்கும் புதிசு எடுக்கேல்ல” என்றான்.
"அம்மா’ என்றே கூப்பிட்டுக்கொண்டு '
8
வந்தாள் ராஜி. அவள் கையில் பூச் செய்யும் x}
கலர் பேப்பர். வீட்டில் வைப்பதற்காக பூச்
செய்வதற்காக ஆர்வமாய் வந்தாள்.
"அப்பா வந்திட்டிங்களா! இந்தா இந்தப் பேப்பரின் ஒரு பக்கத்தைப் பிடி, அம்மா கொஞ்சம் வடிச்ச சோறு இருந்தால் கொடேன். இந்தப் பேப்பரை அழகா பூவடிவில ஒட்டப்போறேன். இந்தப் பூவை வீட்டு வாசலிலே தொங்க விடப்போறன். என் பிரண்ட் வீட்டிலே இப்படி அலங்காரம் செஞ்சிருக்காங்கள்’ என்றாள் ராஜி.
“ஏன்டி அவங்கள் பணக்காரங்கள். நம்மட வீடு அப்படியா? நம்ம வீட்டுக்கு இதெல்லாம் ஒத்துவருமா? ” “சித்திரா அவள் இஷ்டப்படியே செய்யட்டுமே” என்றான் ராசா. இதற்குள் ராஜி அம்மாவின் கையில் இருக்கும் புடவையைப்
பார்த்துவிட்டாள். எவ்வளவு அழகான புடவை
SKR. SYKR SYKR. SKR SYKR SK2. SKR SYKIR SKR SK2S
JeMSL J eMSLJ0eMSL0MSL HMSLLL0L OMSLL 0MeL seL cLeL OseSLLL OeL 0seL ceL cseLceL ceSLL0eL

Page 126
s
УV
() () () () ()
LY BeLeLeeL eLeLeL eLeL LeLeLee LLLeeLL LeeeL LeLeeL LL LLLLLLLLeL eeLeL LeeeL LeLLL LLLLLLLLeLe Le LeeeLee LLLeLL LLL LLLe LLLLe LLLLeSe
அப்பா எனக்குத்தானே இது. தாங்க்ஸ்” என்றாள். அவள் மனம் குதூகலித்தது. அன்று குதூகலமாக குளித்து முழுகி ராஜி புத்தாடை அணிந்து பெற்றோருடன் கோவிலுக்குச் சென்றாள். கோயிலுக்கு வெளியே புடவைக்கு மச்சாக கண்ணாடி வளையல்களை வாங்கி அணிந்து கொண்டாள். சிரிப்புக் கும்மாளம் என பட்டாம் பூச்சியாகப் பறந்தாள். மத்தியானம் வீட்டில் அறுசுவை உணவு. சாப்பிட்டு விட்டுத் தெரிந்தவர்கள் வீட்டிற்குச் சென்றனர். இரவு சினிமா என்று ஜாலியாகச் சுற்றி மகிழ்ந்தனர். இரவு வீடு வந்து சேரும்போது மணி பதினொன்றாக இருந்தது. “ராஜிபுடவையை மாத்திக்கிட்டு போய் ப் படு புதுப் புடவையைப் போட்டு அழுக்காக்காதே’ என்றாள் சித்திரா.
மறுநாள் பொழுது விடிந்தது. சித்திரா எழுந்து பல் துலக்கும் போது அருகாமையில் உள்ள கோயிலில் இருந்து தேடிவந்தான் பிரதாப்.
"அக்கா கோவில் நிர்வாகி கூப்பிட்டார் நேற்றுக் கொடுத்த அன்னதானத்தால் நிறையப் பாத்திரப்பண்டம் சேர்ந்து போச்சாம். உன்னைக் கொஞ்சம் கழுவிக் கொடுத்து இடத்தைத் துப்பரவு பண்ணச்சொன்னார். “சரி நீ போ நான்
பின்னாலே வாறேன்.” என்றாள் சித்திரா.
கோயில்களில் அன்னதானம் கொடுக்கும் சமயங்களில் மிகுந்து போகும் வேலைகளைச் சித்திரா பார்த்துச் செய்து கொடுத்தால் கோயில் நிர்வாகி தெய்வசகாயம் பணம் கொடுப்பார். அதைச் சித்திரா வாங்கித் தன் மகளின் கல்யாணச் செலவுக்கென வங்கியில் போட்டு வைப்பாள். உள்ளே சென்று பார்த்தாள். ராஜியும், ராஜாவும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். சரி போய் ஒரு அரைமணியில் வந்திடலாம். அதற்குள் எழுந்திடுவார்கள் என்று எண்ணிக் கதவை மெதுவாக வெளியே மூடிவிட்டுச் சென்றாள் சித்திரா.
கோயில் உள்பகுதியில் சித்திரா வேலை
செய்துகொண்டிருந்தாள். ஏதோ பெரிய சத்தம்
 
 
 

SXK2 SK2SYK2SOK2SXJ SXKR SKRSYKRSYKIR SYKRS 家業家홍
04
வெளியே கேட்டது. என்ன என்று எண்ணி முடிக்கும் முன் யார் யாரோ பெரிய சத்தம் போட்டுக் கூவினர் அடிவயிற்றில் வேலையை அப்படியே விட்டு விட்டு வெளியே ஓடிவந்தாள் சித்திரா. “ஐயோ, உள்ளே கடல் உள்ளே வந்துருச்சி, ஒடுங்க” என்று எங்கு பார்த்தாலும் மரண ஒலம். வெறிபிடித்தவள் போல வெளியே ஓடிவந்தாள் சித்திரா. ஏதோ உள்ளுணர்வு உந்தத் தலை தெறிக்க தன் மாளிகையை நோக்கி ஓடினாள்.
எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. இரண்டு தென்னை மர உயரத்துக்கு மணலைச் சுமந்து கொண்டு வந்த ராட் சத அலைகள் தன்னுடைய பிடிக்குள் அகப்பட்ட அனைத்தையும் வாரிச் சுருட்டித் தன்னோடு உள்ளிழுத்துக்கொண்டது. இரண்டு நிமிடத்தில் இரத்தத்தை மட்டும் உறிஞ்சிக் குடிக்கும் ரத்தக்காட்டேரி போல உயிர்களை மட்டும் குடித்து விட்டு உடல்களை ஒதுக்கித்தள்ளி ஓடி ஒளித்தது சுனாமி என்ற அந்தப்பேரலை.
எங்கு பார்த்தாலும் சிப்பிகளைப் போலச் சிதறிக் கிடந்தன மனிதச் சடலங்கள். கைக்குழந்தை, இளையவர், முதியவர் என்ற பாகுபாடு இன்றி இயற்கை அன்னை வாரி இறைத்து விட்டாள் மனித உடல்களை! “ஐயோ மக்களே, யார் பெற்ற செல்வங்களோ? ஏன் இப்படி நடந்தது? ஐயோ ராஜி ராசா! கடல் புகுந்திச்சு என்கிறாங்களே. ஐயோ உங்க கதி என்ன? ஐயோ பிள்ளையாரே! என் குடும்பக் கதி தெரியலியே?’ என்று ஒலமிட்டு ஓடினாள். யாரோ ஒருவன் வந்து அவளின் ஓட்டத்தை நிறுத்தினான். "ஆத்தா எங்க ஒடற? ”
"ஐயோ, செருத்தூர் என் மக்களே!” "அம்மா பொறு இப்ப அங்க போகாதே அந்த மீனவக்குடியிருப்பை கடல் கொண்டுபோயிருச்சு, அங்கே யாருமே கிடையாது’ என்றான். “ஏய் நீ பொய் சொல்லறே? நான் போய்ப் பார்ப்பேன்.
LLLLLL LLSL L L L L L L LL LLLLLL A LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL AALL LLLLLaLLL LLaALSLAL LaALSAAAL LLLLaLSASLL LaLS0LL LLLLaLSAALL LLLLaLSLALL LaLLA0L LL LLLLLLLALS
LLLLLL LL LLL LLL LLL L0L 0L 0L 0L 0L 0L 0L 0L 0L 0L 0L 0L 0L0LLa
V s
:
AWA SC
2XS

Page 127
LL eeLe 0eLeLM 0eM 0LeLeeL eLeeeLee eLe 0eM 0LM 0LeM eLeLL e0L 0L 0L eeLM eMeLeL 0LeLMLL 0eL 0eLeL eeeL ML WWW
s
YW 1.
yYA W
Ꭹ7ᏔᏍ;
WW VAR
ஐயோ என் கணவன் என் மகள்’ கதறி என்ன
பிரயோசனம்? எல்லாம் முடிந்து போய்விட்டன.
இரண்டு நாள் தேடி மண்ணுக்குட் புதைந்துபோன ராஜியை அவள் கட்டியிருந்த ஆரஞ்சு சேலையினாலேயே அடையாளம் காட்டினாள் சித்திரா. “இது என் பெண்ணா?” முகமும் உடலும் நீரில் ஊதி, வாய் பிளந்து! ஐயோ! கண்களை மூடிக்கொண்டாள் சித்திரா.
இதோ இன்று டிசம்பர் இருபத்தாறாம் தேதி அதிகாலை வேளையில் கோயிலை விட்டுப்புறப்பட்டு மகளை எரித்த இடத்தில் புரண்டு அழுது கொண்டிருக்கிறாள்.
egeL eeLeML ML ML eLeSeL MLeSLLL MeMLML ML LML M ML ML MLML ML MLML ML MeL eML MLS
Rx
exy exy KS
OOJ seSLeLeOseSeOeSsMeSeLeeLeeeLeSLLS0eSMeeeS
/ーーーーーーーーーーーーーー
கடவுள் உன்னுள் உறைகிறார் என்பதை செயல்களில் இறங்குவதற்கு என்றுமே உனக் வெளிப்புறத்திலிருந்து வந்து உன்னுள் புகுந்தன உன்னைப் பொறுத்த வரை நீ எப்போதுமே, தவிர வேறல்ல.
அவை பார்வையைச் சற்று மறைக்கலாம்.
கூடும். சூரியன் கண்ணுக்குத் தற்காலிகமாக பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. மே! முழுமையான அழகுடனும், பிரகாசத்துடனும் முடியிருக்கும் அஞ்ஞானத் திரைகளும் அக
தீய எண்ணங்களெல்லாம் சட்டென்று நகர்
 
 

LSLSLS LLL LLA LLALLSALS LqSLSALS LSAAALLS LLLLLLeALASAAAAA LLSAASALL LLLSL LLLLaLSLALASS LaA S 0ALAS LLLL AAA LLLLLL ALL LLL A LLLAeAAS LLLLL LLS LLLL LLL LLLLLLLA LL LL LLLLL qqqq
LLLLLL LL LLL LLLL LLL L0L LL L0L 0LL 0LL 00LL S0LL S0LL S0LL SL0LL LLL LLLLLLLLS
இனி வாழ்வதில் அர்த்தம் இல்லை வாழ்நாள் எல்லாம் துரத்தும் இந்த வேதனையான நினைவுகளோ வாழ நெஞ்சில் உரம் இல்லை. வாழ்வதா? சாவதா? கடலை நோக்கிக் கைவிரித்துக் கேட்கிறாள். “என் மகளையும், புருஷனையும் என் சொந்த பந்தங்களையும் முழுங்கி விட்டு என்னை மட்டும் ஏன் விட்டு வெச்சிருக்கிறே, வா பொங்கி வா’ மெல்லத் தவழ்ந்து வந்த அலை அவள் கால்களைத் தொட்டுச்சென்றது. அது ஆறுதலா, அவளிடம் கேட்கும் மன்னிப்பா? ஒரு நாள் தவறுக்கு ஒவ்வொருநாளும் உறுத்தலில் உழன்று கொண்டிருந்தது அலை.
சிவராசா பிரசாந்தி. கலைப்பிரிவு (2008)
LLeLL SLSLeLeLeLeLS0LSL0LLLSL0LLMLSLSLSLSL0LLLL0LSLML0LLSLLSLLLeSLeLSLMeLSLLML0L SLLLLLLSLLLLLL LLeLS LeeL00eSLLL OeL LeeeLOOseL0LeL0seLLL LLYLL cMeLLeJ LOeYeOseLOsSLOsLLMSL0MYJLL
ܢ -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- .
مح -----ـــــــــــــــــــــــــــــ ---- ســــــــــــــــــــــــــــ ســــــــــــــــــــــ،
நீ புரிந்து கொண்டாயானால், தவறான தீய குத் துணிவு வராது. திய எண்ணங்களெல்லாம் வே அன்றி, உன்னுடனேயே பிறந்தவையல்ல. அன்பு மற்றும் தயை இவற்றின் முழுவடிவமே
ந்து செல்லும் மேகங்களைப் போன்றவை. சூரியனையே கூட சில நேரம் மறைக்கக் த் தெரியாமல் போயினும், அது எப்போதும் கங்கள் விலகிய பிறகு, உன்னால் சூரியனை காணமுடியும் அதைப் போலவே இதயத்தை நற்றப்பட வேண்டும்.
சுவாமி சிவானந்தர்.

Page 128
Best wishes From
Sangam 07,Rudra MaWat Tel 112
家業홍

Page 129
Lஸ்ஸின் ஜன்னல் ஓரமாக அமர்ந்து வந்த ராஜாவின் மனத்தில் அநேக ஏக்கங்கள் நிறைந்திருந்தன. ஆனால், முன்பெல்லாம் பயணஞ் செய்யும்போது வீதியின் இருமருங்கு களிலும் உள்ள பசுமை குன்றாத வயல் வெளிகளையும், பச்சைக் கம்பளி போர்த்திய மலைகளையும், மலைகளிலே துள்ளிப் பாயும் அருவிகளின் இனிய ஓசையுடன் தாமரைக் குளத்து வண்டுகளின் ரீங்கார ஓசையுடன், பறவைகளின் இனிய கானம் காற்றில் கலப் பதினை இரசிப்பதில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் மகிழ்பவனின் மனம் எதனையோ அசைபோட்டது. அவன் மனதிலே பல ஏக்கங் களும் கனவுகளும் ஏடுகளாக அடுக்கப்பட்டி ருந்தன. கண்களில் கண்ணிர் சிந்த அவனது ஏக்கங்களும் கனவுகளும் நிறைந்த ஏடுகளை மெல்லப் புரட்டினான்.
ராஜாவின் குடும்பம் அப்பா, அம்மா, தங்கை என நால்வரைக் கொண்ட குருவிக்கூடு. அப்பா உழவுத்தொழிலை மேற்கொண்டார். வருமா னமும் மிகையாகக் கிடைத்தது. ராஜாவின் தாய் மீனாட்சி சிக்கனமும் சேமிப்பும் கைகளிற் கொண்டவள். வருமானத்தின் எஞ்சிய பகுதியைத் தனது மகனினதும் மகளினதும் படிப்பிற்கும், மகளின் திருமணத்திற்கும் என பணமாகவும் நகையாகவும் சேமித்தாள். ராஜாவின் அப்பா ஏதோ ஊரிலுள்ள பெரியவர்களின் பிள்ளைகளை போல தனது மகனும் ஒரு பெரிய தொழில் புரிய வேண்டுமென்ற எண்ணத்தில் ராஜாவை வயலில் என்ன, வீட்டிலும் ஒரு வேலையும் செய்ய விடமாட்டார்.
தந்தையின் எண்ணத்தைப் போலவே ராஜாவும் சாதாரண தரத்திலும் உயர்தர வணிகப்பிரிவிலும் சித்தியடைந்து, பல்கலைக் கழகம் தெரிவானான். அப்போதுதான் ராஜாவின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க்கை திசைமாறியது. காலத்தின்
கோலத்தில் காலனின் கரங்களில் ராஜாவின் தந்தை. அனைத்துக் குடும்பச் சுமைகளும் ராஜாவின் தோளை அடைந்தன.
ராஜாவின் பல்கலைக்கழகக் கனவு சிதைய, படிப்பிற்கேற்ற வேலை தேடும் பணியின் கட்டம்தான் இதுவும். “தாமரைக் குளம் வந்துவிட்டது இறங்குங்கள்’ என்ற குரல் ராஜாவை ஏடுகளை மூடவைத்தது. பஸ்ஸை விட்டு இறங்கியவன் வீடு நோக்கி நடந்தான். வீட்டை அடைந்தவன், தன் தாயிடம் “அம்மா நான் வெளிநாடு செல்லலாமென்று நினைக் கிறன்” என்றவனை இடைமறித்து மீனாட்சி, “என்னப்பா தம்பி கட்டாயம் நீ பணம் தேட வெளிநாடு செல்லணுமா? ” என்றாள். ராஜா பணிவாகத் தாயிடம் “அம்மா நானும் இங்க
வேலை தேடி அலைந்து பார்த்தேன் ஒரு வேலையும் கிடைக்கல. வெளிநாடு போனா கை நிறையச் சம்பளம் பிறகு வாழ்வில கவலை ஒன்றும் இருக்காது’ என்றான். "நீ வெளிநாடு சென்றால் நானும் தங்கச்சியும் என்ன செய்யப் போகிறோமோ? " என்றவளின் கேள்விக்குப் பதில், தான் வெளிநாடு சென்று பிறகு இருவரையும் அங்கு அழைத்து விடுவதாகக் கிடைத்தது.
ராஜா வெளிநாடு செல்லும் வேலையில் ஈடுபட்டான். பலவாறு அலைந்து திரிந்து ஒருவாறு ஏஜென்சி ஒருவனைக் கண்டுபிடித் தான். அவன் கேட்டபடி எல்லாவற்றையும் சரி செய்தான். இரண்டு இலட்சம் பணம் தேவைப் பட்டது. அப்பொழுது மீனாட்சியின் சேமிப்பான பணமும் நகைகளும் பயன்பட்டன. மீனாட்சி ஊரில் பணக்காரர் சிலரிடம் கடனும் வாங்கி னாள். பணத்தை ஏஜென்சியிடம் ஒப்படைத்த வனுக்கு “வருகிற 20 ஆம் திகதி காலை
8
NX.
SKS-3 S43 S43_SKRS-3 SX3_SKRS-3 S43_SKRS-43 S43_SKRSKRSKRS-K2S
x3x3x3x3x3x3x3x3x3x3x3x3x3

Page 130
8.30 மணிக்கு வாருங்கள்’ எனப் பதில் கிடைத்தது. ராஜா வீட்டிற்கு வந்தான். தாயிடம் கூறினான். மீனாட்சி கவலையடைந்தாள். ராஜாவின் தங்கை அண்ணனிடம் மிகவும் பாசமுடையவள். அவள் அண்ணனை விட்டுப்
பிரிவதை எண்ணித் துயரமடைந்தாள்.
நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. ராஜாவை ஏஜென்சிக்கு வரச்சொன்ன நாளும் நெருங்கியது. ராஜா 19 ஆம் திகதி தனது வெளிநாட்டுப் பயணத்திற்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் படுத்துவதில் ஈடுபட்டான். மீனாட்சி, தனது மகன் தன்னை விட்டு முதல் முதலாகப் பிரிவதை நினைத்து வருந்தினாள். அழுதாள். அவளது மகளும் அப்படித்தான். அன்றைய இரவு படுக்கைக்குச் சென்ற ராஜாவினால் தூங்க முடியவில்லை. கண்களின் இமை எனும் இருட்டுத் திரையிலே
பல கனவுகள் படமாக ஓடின. இரவெல்லாம்
Best compliments from
4 well wishe
 

தூக்கம் இல்லாமல், ராஜாவிற்கு விடிந்தது. காலை எழுந்தவன் தாயிடமும் தங்கையிடமும் பிரியாவிடை பெற்றுச் சென்றான். ஏஜென்சி (கம்பனி) இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.
இடத்தை அடைந்தவனிற்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவன் ஏஜென்சி (கம்பனி) இருக்கும் இடத்தை நோக்கினான். அதைக் காணவில்லை. மாறாக ஒரு புடவைக் கடையையே கண்டான். உள்ளே சென்று விசாரித்தான். “என்ன தம்பி படிச்ச புள்ள வேற. இப்படியா கண்ட கண்ட காவாலிப் பசங்கள் கிட்ட ஏமாறுறது? அவன் ஒரு ஏமாத்துக்காரன் அவன் இப்பிடி உங்கள மாதிரி சிலரை ஏமாத்திச் சேர்த்த பணத்தை எல்லாம் எடுத்துட்டு ஓடிப்போயிட்டான். உங்கள மாதிரித் தான் எத்தனையோ பேர் வந்து கேட்டங்க” என்ற பதிலைக் கேட்ட ராஜாவின் பைகள் தரைகளை அடைந்த மாத்திரத்தில் கைகள் தலையை அடைய உடலும் தரையை அடைந்தது.
“கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்”
எஸ். உதயகுமார். கலைப்பிரிவு 2008
y Y
W
S.
V
労
W ረ)
Ꮫ
W
VY
S. Ꮫ
W
R
ል
N
W
V Ꮡ;
W
V
Ա
V
Sሉ
V
የሉ
8 () O () () O
V
V
VA
V
N
VA
V

Page 131


Page 132


Page 133
yyyygyyyyyOyyOyyyyySyyyyOOyOyOeyygOgyy தமிழ் இலக் 20
攀
காப்பாளர்
திரு. ந. மன்மதராஜன்
பொறுப்பாசிரியர்
திருமதி. சா. பிரபாகன்
தலைவர்
செல்வன். நா. சங்கீதன்
செயலாளர்
செல்வன். சி. தர்மேந்திரா
பொருளாளர்
செல்வன். க. மகேஸ்வரன்
பத்திராதிபர்
செல்வன். சு. அர்ஜூனா
துணைப் பத்திராதிபர்கள்
செல்வன். எஸ். மயூரன்
செல்வி. அ. கஜாலினி
செயற்குழு அங்கத்தவர்கள்
செல்வன். பொ. வேலாநந்தன்
செல்வன். உ. குகனேந்திரன்
செல்வன். ரா. உஷான்
செல்வன். செ.ர. பிரதீப்
செல்வி. க. உதயசுதா
yyyyeOyyyOyyOyyyeyOyyeyOeeyyeeOyTOO
袭

yyOyyyyyOyyyyOyyyyyyyyOyyyeyyyyyyyyyOYe கிய மன்றம்
|7
உப காப்பாளர்
திரு. ஆ. சோதிலிங்கம்
உப தலைவர்
செல்வன். மொஹமட் றியாஸ்
உப செயலாளர்
செல்வி. பாத்திமா சிம்ரா
உப பொருளாளர்
செல்வி. ரா. சரண்யா
செல்வன். சு. வித்தியாசாகர்
செல்வி. இ. கெளதமி
செல்வன். ரொ. விவேகானந்தன்
செல்வன். சு. சுரேஷ்
செல்வன். சி. சுரேந்தர்
செல்வி. அ. ரஜிகா
செல்வி. சி. பிரசாந்தி
yyyyyyyyyyyyyyyyYyyySyyyO
(ရွှံ

Page 134
yyyyyeyyyyyyOyyyeyyyOyyeYyyyyOeye
ズ ஒழுக்காற்றுக் (
திரு. ஏ. சோதிலிங்கம்
攀
திரு. எஸ். சத்தியமூர்த்தி
திரு. சி. வசீகரன்
திரு. ஜி. சிறீதரன்
திரு. எம். ரமணன்
திருமதி. ஜெ. வரதராஜன்
திருமதி. வா. ஹமீட்
@ళళళ్ళళ్ళళ్ళళళళళ్ళళ్ళ ఫ్ర@@@@ళ9ళ
மாணவத்
200
சிரேஷ்ட மாணவத் தலைவன்
உதவி சிரேஷ்ட மாணவத் தலைவன்
உதவி சிரேஷ்ட மாணவத் தலைவி
yyyyyyySeyOySeyyeOTSeyyeySySeyOyyyyyTeOYyyyyyyyyyyS
மாணவத்
2007
சிரேஷ்ட மாணவத் தலைவன்
சிரேஷ்ட மாணவத் தலைவி
உதவி சிரேஷ்ட மாணவத் தலைவன்
உதவி சிரேஷ்ட மாணவத் தலைவி
yyyyyyyyyOyyOyyTyyyyyyyyyyOyyyYyyOSO

ဇွဲကွိတ္တိံ)မ္ပိ§§§)မ္ပိတ္တိံ(ဒွိုင္ငံရွှံ(ဒွိ ဒွိချွဲ၊ (ဒွိ)ငြှိ ଔଷ୍ଣୁ କୁଁ
குழு 2006-2007 ॐ w திருமதி. எஸ். சகாதேவன் ဎွိတ္တိံ၊ W திருமதி. எஸ். ரவிக்குமார் w திருமதி. எஸ். முருகானந்தம் (ဎွိမွီ) N செல்வி. வி. தேவி ଷ୍ଟି W திருமதி. எஸ். இராமச்சந்திரன் (ဎွိတ္တိံ၊ திருமதி. ஏ. மன்மதராஜன் ଝିଞ୍ଚି N திருமதி ரி. மரியசீலன் 製 ଶ୍ଚି୫୫ଷ୍ଟିଛୁଣ୍ଟିଛୁଞ୍ଛିଷ୍ଟି தலைவர்கள் ଞ୍ଜି - 2007 影 செல்வன். ஆர். ராஜ்குமார் 雛
S செல்வன். எஸ். வினோதரூபன்
ଞ செல்வி. எஸ். சுதர்ஸினி ଶ୍ରେଷ୍ଟି தலைவர்கள் (ဎွိတ္တိံ
- 2008
製
செல்வன். நா. சங்கீகன்
ந த 發 செல்வி கஜாலினி ॐ
. அ. கஜ
செல்வன். கே. மகேஸ்வரன்
செல்வி. அ. ரஜிக்கா ଞ (ဎွိ§ (မ္ဘိက္ကံ 像 (3
TTyygyyyyeyyyyyyOyyyyOeyyOyyyyyy
(န္တိဒံ

Page 135
yyyyyyyyyyyeyyeyyyyyyyySeyyeOyeyyyy இந்து மாணவர்
காப்பாளர் SD
திரு. ந. மன்மதராஜன்
பொறுப்பாசிரியர்
திருமதி. நா. சங்கரநாராயண ஐயர்
ஆலோசகர்கள்
திருமதி. சொ. தர்மகுலசிங்கம் திருமதி. ல. இறைவன் திருமதி. அ. மன்மதராஜன் திருமதி. த. மோகன்
தலைவர் D - L செல்வன். பொ. வேலானந்தன் (
செயலாளர்
செல்வி. அ. கஜாலினி G
பொருளாளர்கள் பத்
செல்வன் ச. தர்மேந்திரா G செல்வன் பி. ஆனந்தராஜ் (
செல்வன் ச. ஹரிகேசன்
செயற்குழு உறுப்பினர்கள்
செல்வன் நா. சங்கீதன் செவி செல்வன். சி. சுரேந்தர் செலி செல்வன். ஆர். விவேகானந்தன் செலி
செல்வி, பொ. அகிலா
yyOSyyySyyyOyyySeYeYeyyeyyyyyeyeYeyyyyOyyYyey
இஸ்லாமிய
காப்பாளர் திரு. ந. பொறுப்பாசிரியர் : திருமதி.
தலைவர் : எம்.ஏ.எம்.
உப தலைவர் : ஏ.எச்.எம்.
செயலாளர் : எம்.எம்.எட
உப செயலாளர் எம்.ஐ.எம்
செயற்குழு அங்கத்தவர்கள் : எஸ்.எம்.எ
6T b. 85DT
எம்.வை.எ
ஐ. அய்லி
yyyyyyyyyyyyyyeyyeyyyyyyyy

yyyyyOyyyyyYeyyyyOyyyeyeyeyyyyyy மன்றம் - 2007
திரு. ஆ. சோதிலிங்கம்
திருமதி. த. மரியசீலன் திருமதி. ச. முருகானந்தம் திருமதி. எஸ். கிருஷ்ணபிள்ளை திருமதி. க. சூரியகுமார்
தலைவர்
செல்வன். க. மகேஸ்வரன்
செயலாளர் செல்வி. அ. ரஜிகா
திராதிபர்கள் செல்வி. தவமணி நிஷாந்தினி செல்வி. க. உதயசுதா
ஸ்வி. த. பேபி ஜனனி ல்வி. செ. செல்வமதி ல்வி. பி.ஸ். ரசிக்கா
SyyyOeeOSOyyyyDDSeOeSYygyyOyySOyOyyTYSyyyTeyeOy மன்றம் 2007
ଞ
மன்மதராஜன் வா. ஹமீட் றியாஸ் ஹஸன்கான் ம். றிஸ்னி . இம்தியாஸ் ாம். றிஸாம் ல்தீன்
b. 16mblf
ஸ்ான்ரூமி
TyyOyOOyyyyOyeyOyyyyyyyeTeySy yOeyTy

Page 136
yeyyyygyyyyOyOgyyyyyOyygyyyyOyyyyyyyyy
RANTY
V
MP3, DVD Songs for sale
Computer Printouts, Laminating
Photocopy, Binding,
VCD/DVD Rent & Sale,
Tel: 0779-338211, 0785-008251
No:46 I/AI, Galle Ro
ଽଞଞ୍ଜିଞ୍ଚିଞ୍ଚିଞଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞଞଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚି
M.R.Fahumudeen. (Chen
7,57th La
yyyyyyOyYeyyyyyyyyeYyyyyOSYeODyyyyyyyOyyyyy
SUWIA
Property Developers& Const
ForYour Apartment Needs
No:54, Rudra Mawatha, Colombo TP : 2552 752 / 3 0777 5635
yyyOyyOySyyyyyOyyYyyyyyyyyyyyOyyOyeyyyyO
 

୫ଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜି୫୫୫୫୫୫୫୫ଞ୍ଜିଞ୍ଚି
8 I AN WAUAMA ଽ
e O
ဎွိတ္တိံ ଡଃ
VHS to DVD&VCD writing
○= Phone Accessories,
〔テ=
Available for Old Movies
(Hindi, English, Tamil)
Photocopy - 2/= Computer Printouts - 3/= Laminating (A4) - 10/=
ad, Mount Lavinia.
yyyyeyyyeeyeySyeyyeyyeOOyyyeyyeySeyyyyyyyyOyyyyeyyy
nistry Teacher)
ane, Colombo -06.
011-2361381
yDyyyyeyyyyeyyyeeOyyyyOYyyyyeyyyyyyOeyYyyeyDY
Victoria Court
r
NLt
ructions (Pvt) Ltd. ii.
Contact,
)-06. 22
TYyOeOyyeOeOyyyyOyyeYyOyyyTeuyyyyeOS
WWW.Suva uk.com

Page 137
ଛୁଞ୍ଛି မွီ§ விஞ்ஞான ம
காப்பாளர்
திரு. ந. மன்மதராஜன்
தலைவர்
செல்வன். எஸ். சிந்துஜன்
GeFuj6)T6Tf
செல்வன். பி. பிரசன்னா
பொருளாளர்
செல்வன். பி. தங்கவேல்
yyeyOyyOeyeYyOyyyyTyyyyyyyyOyOYOyYyDyByyeeyyyOySS
3.
வணிக மன்
காப்பாளர்
திரு.ந.மன்மதராஜன்
பொறுப்பாசிரியர்கள்
செல்வி ஜெ. சின்னையா
திரு. ஈ. ஹரிஹரன்
தலைவர்
செல்வன். எஸ். அர்ஜுனா
செயலாளர்
செல்வி. அ. கஜாலினி
பத்திராதிபர்கள்
செல்வன்.ஆர்.மகாத்மா
செல்வன்.எஸ்.துவாரகன்
செயற்குழு உறுப்பினர்கள்
செல்வன். ஆர். உசான்
செல்வி. ஆர். சரண்யா
செல்வி. ரி. பேபி ஜனனி
yyyyyyyyyOyyyeyYeyyeyyeyyyeyyeOSS

ଶ୍ରେ: ன்றம் - 2007 ଷ୍ଟି
பொறுப்பாசிரியர் Ns.
திரு. சி. வசீகரன்
உப தலைவர்
செல்வன். ரி. கஜமுகன்
உப செயலாளர்
செல்வன். எம். பிரியதர்ஷன்
பத்திராதிபர்கள்
செல்வன். கே. அட்சயன்
செல்வன். ஆர். சசிராஜ்
செல்வி. ரி. புஷ்பமதி
yyySeTyyyyyyyyOyyySyTyyyyyyyeyyeyyyyeegyYyyY
Old – 2007
திரு. ஜி. ரீதரன்
உப தலைவர்
செல்வன். ஆர். குருபரன்
பொருளாளர்
செல்வன். பி. வித்தியாசாகரன்
செல்வன். கே. மகேஸ்வரன்
செல்வன். கே. பிரசன்னா
செல்வன். எஸ். பிரகாஷ்
YeOyyOyyOyyyeyyeyyyyeSyTyeOSyyeyyyyygSe

Page 138
ଝୁଷ୍ଠିଷ୍ଠିଷ୍ଠିଷ୍ଠିଷ୍ଠିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଷ୍ଠିଷ୍ଠିଷ୍ଠିତ୍ଵ
அரங்காற்
2.
காப்பாளர்
திரு. ந. மன்மதராஜன்
பொறுப்பாசிரியர்
திருமதி. த. மரியசீலன்
ஆலோசகர்கள்
திருமதி. அ. மன்மதராஜன்
திருமதி. சொ. தர்மகுலசிங்கம்
திருமதி. த. மோகன்
திருமதி. ஜெ. வரதராஜன்
திரு. சி. கேசவன்
திருமதி. க. சூரியகுமார்
தலைவர்
செல்வன். சி. தர்மேந்திரா
செயலாளர்
செல்வன். எஸ். உதயகுமார்
பொருளாளர்
செல்வி. சிவராசா பிரசாந்தி
தமிழ் அறிவிப்பாளர்
செல்வன். நா. சங்கீதன்
செயற்குழு அங்கத்தவர்கள்
செல்வி. எஸ். செல்வமதி
செல்வன். எஸ். ரமழான் பிரதீப்
செல்வன். எஸ். மயூரன்
செல்வன். எம்.ஏ.எம். றியாஸ்
yyyOySyyyyOyyOyySyyOyyyyyyyyySeyTeOyTT

yyyOyyOSyOyyyyyyyyyyyyygeyeOyyyyyyyOyOe
றுகை மன்றம்
007
உப காப்பாளர்
திரு. ஏ. சோதிலிங்கம்
திருமதி. சா. பிரபாகன்
திருமதி. வா. ஹமீட்
திருமதி. ப. கணேஷதாஸ்
திரு. த. சத்தியமூர்த்தி
திருமதி. வி.மூர்த்தி
உபதலைவர்
செல்வன். உ. குகனேந்திரன்
உப செயலாளர்
செல்வி. க. உதயசுதா
உப பொருளாளர்
செல்வன். கே. நிஷாந்தன்
ஆங்கில அறிவிப்பாளர்
செல்வி. றிஸ்லா இர்பான்
செல்வன். எஸ். அனுஸ்காந்தன்
செல்வன். எஸ். கருணாகரன்
செல்வன். ரி. தவகுமார்
TTYyyyyOyyyYeyySeyyyyyyyyyyyOOeSeyyyy

Page 139
geese
ENGLIK
(3 LSSSLSLS
(န္ဓီရွှံ
ဎွိဌိ) Teacher in Charge : Mr.S. E.J.S
မ္ပိတ္တိံ၊
ଽ) President : R. Gowtha
3.
Secretary : J. Vyshnav
(ဎွိ§ Treasurer T. Thanusil
(ဌိ)
(3 Committee Members R. Sasiraj
(ဎွိရှုံ) L. Jathush
ఫ్ర F.M.M. N
ငြှို) S. Aruntha
P. Shangee
(ဌိ) R. Arunpr.
S. Yallini
S. Dinesh
(ဎွိ§) S. Karuna
M.I.F. RiS)
ଷ୍ଟି ଷ୍ଟୁଷ୍ଟିଛୁଞ୍ଛି
3.
CHRISTI
Teacher in Charge : Mrs. E.J.S. Wijerathn
製 President : R. Radhika
影 Secretary : A. Leenus
స్థ Treasurer : S. Parathamani
響 Committee Members : K. Thivyabaratl
ଽ J. Nicholas
8 T. Jony
ଽ M. Charles
3 V. Dinesh
TyyyyyyyeyyyOyyyyTeyeyyeyyyyeSyy

OyyyyyOyOyySOeyyyyOeySeeOyyyyyOeS SH UNION
(ဎွိတ္တိံ
(ဎွိ§
| Wijerathnam (ဎွိတ္တိံ၊ မ္ပိတ္တံ
my ॐ (ဒွိက္ကံ
i ଽ (ဎွိုက္ကံ
al శస్త్ర (ဌိ)
(ဎွိဋ္ဌိ)
(3 WS ଞ Sa ଞ tha (ဎွိတ္တံ asath (ဎွိဌိ) స్త్ర
(ဎွိ§
karan ళ al ଽ (ဎွိ§ ଶ୍ରେଷ୍ଟି 3.
AN UNION ॐ (ဎွိ§
aՈՌ ଽ (ဎွိတ္တိံ၊
ఫ్ర
ဎွိတ္တိံ၊
(ဎွိ
ଽ;
ଽ)
င္ငံတ္တိံ၊
hi (ဎွိ§ ଽ
မ္ပိတ္တိံ၊
స్థ YyyeyyyyTeeyeyyyyyyOyeyTeOSOyyOeSyyOO

Page 140
୫୫ଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚି୫୫୫
ASA TEEUO
Asia) Air & Av
Mob : 0094 77 2444
伦l:0094115553(
Fax : 0094. 11 5553
E.Wail : astartelewOrldos
Web :www.asiartelewOr
No : 50, Z/6 Colombo Plaz Sri La
yyyyOyeyOyyOyyOYyyyyyyyyyyyyyyeyyY
 

ଶ୍ରେ:
LQ (P\TD LTO.
viation (Pvt) d.
066
tmetik
ld.COM
a, Galle Koad, CollowMb0 06, anka.
TTeSyOyYOyyeyeyOySyYeeySYySeSe

Page 141
ଝୁଷ୍ଠିଷ୍ଠି ఫ్ట్ ДБID45, штLaTeaео || 雛 தமிழ்த்திறன்காண் 鄒 போட்டிகள் fo
3. கட்டுரை கீழ்ப்பிரிவு 6T6).
வி
மத்திய பிரிவு f. g ॐ எம். (ဎွိ§
3 மேற்பிரிவு ତୀର୍ତt. છું, வி. မွီရွှံ) 6I6ቢ).
தனியிசை கீழ்ப்பிரிவு f. ଽ ஆர். ଡଃ (ဎွိတ္တိံ၊
மத்திய பிரிவு ೫.
(ဌိ) ॐ
ଽ மேற்பிரிவு கே. (ဎွိဋ္ဌိ) rf. L. ॐ ତtତୀt).
நடனம் கீழ்ப்பிரிவு 61D. (ဎွိတ္တိံ၊ 61ଗnt). ॐ LD55u So! Ꭷhl. !
製 மேற்பிரிவு எஸ். 製 ที่ 6 ଵିଷ୍ଠିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଚିଞ୍ଚି୫ଞ୍ଜିଞ୍ଜି୫୫୫୫୫୯

ଶ୍ରେ:
மாணவர்களுக்கான போட்டி முடிவுகள்.
பெயர்
பெற்ற நிலை
ஆரபி lf SL. b பிருந்தா 2 D SLib திவ்யா 3b 6) lib
ഇഖങ് lub 6)Łb அருந்தசா 2Lib (9QLLíb சுஜீபன் 3b (9LLD
சங்கீதன் 1ம் இடம் ஜெயசங்கீதா 2Lb SLib உதயகுமார் 3Lib 9Lib
5ர்வழிகா lf S}Lib சாந்தப்பிரியா 2Lb 9Llf சந்திரிக்கா 3ம் இடம் கன்யா 3ம் இடம்
திஷாநந்தினி 1ம் இடம் )ாவன்யா 2b (9LLD சன்ஷனா 3Lib (9LLib லக்ஷனா 3b (9LLD
சாருஜா 1ம் இடம் |ஸ்பமதி 2Lfb {95Lub செல்வமதி 3ம் இடம்
தர்ஷன் 1lib (ELib வானுதி 2b SLib
3LD56)|T lib SLib கெளதமி 2Lb S3Lif ரோஷினி 3b (SLib
செளமியா lub 6}Lib கஜாலினி 2b 9Lib பபி ஜனனி 3lb (9Lib
TseeyyeeyyOeyyYeyeyOeuTyeSyyyyOyyeBeS
8
ငြှိ၊
3.
(ဎွိတ္တိံ၊ င္ငံတ္တိံ မ္ပိတ္တိံ)
(ဎွိတ္တိံ၊ ଽ (ဎွိတ္တိံ၊ ॐ မ္ပိတ္တိံ၊ ॐ

Page 142
ଛୁଞ୍ଛି
製
雛 போட்டிகள் பிரிவு இ | தனிநடிப்பு | கீழ்ப்பிரிவு எளில்
ബൺ
(ဌိ) எம்.
மத்திய பிரிவு LD.G. (ဎွိ§ ர.பி ଞ ச.சி (ဎွိ§)
影 மேற்பிரிவு 明, (ဎွိ§ ஆர். ଽ . ( င္ငံတ္တိံ၊
馨 சிறுகதை கீழ்ப்பிரிவு எல். (ဎွိ§ ബൺ (ဎွိ)
င္ငံတ္တိံ၊ மத்திய பிரிவு ତTରୀt) 製 6J.
ஜே. ဎွိတ္တိံ၊
மேற்பிரிவு எஸ்
ॐ 29كم{. ଞ ஆர்.
බ්‍රිලි பா ஓதல் கீழ்ப்பிரிவு பி. 毅 எம்.
மத்திய பிரிவு өлөb 桑 ஆர்.
மேற்பிரிவு எஸ்
季 61ଗit) 象 ତtଗୀt) 象 Y OeyyeOyyyyOyyYYyYyOyeyeSSOeeSyeyyOeOS

ଶ୍ରେ: பெயர் பெற்ற நிலை (ဎွိ) 發 தனுஷன் ! D SQL Lb ဎွိတ္တိံ சதீஷ்கரன் 2b SQLLD
அப்துல் கலாம் 3b EQ lb
(3 盛 ஜயந்தி lib (SLib (ဒွို யங்கனி 2Líb {9}LLíb (ဎွိတ္တိံ၊ ந்துஜா 3ம் இடம் (ဒွို (ဒွို தர்மேந்திரா lub 91.Ib 製 கோபிகா 2b (SLib ଞ வேலானந்தன் 3Lib (56)Llíb (ဎွိတ္တိံ ଽ) நிரூஷன் lf S}...th (မ္ဘိတ္တိံ၊ ஜான்சி 2Lb {9Q_LLib 雛 இ யாழினி 1ம் இடம் ଽ தர்ஷாயினி 2ம் இடம் 雛
ரஜீவன் 3 b 9Lib
(ဎွိဇွဲ था | ॐ உதயகுமா Ef 9Lib (ဎွိတ္တိံ၊ ரஜிகா 2b Quib (ဎွိတ္တိံ கோபிகா 3ம் இடம் 3 ॐ பாஸ்கரன் lub 9Lüb 雛 தர்ஷன் 2ம் இடம் (ဎွိတ္တိံ၊ செல்வநிதி 1Lib (96LLib 雛 கெளதமி 2b Quib ଽ) செளமியா lub 6}Lib 製 பாரதமணி 2Líb {9}LLfb (ဎွိတ္တိံ செல்வமதி 3ம் இடம் (8 ଞ TTyOyyOyyyeyyyyyeyyYeyeeyeYeyyyyyO

Page 143
yyyyyyyyyyyyyOeyyyyyeyyyyyyyyyeSyOyyyY
போட்டிகள்
பிரிவு
விவாதம்
மத்திய பிரிவு "
மேற்பிரிவு
ரி. தனு
66). 3F
61ତୀi). ଓ ஆர். சு.
ક.િ ઊર 6. (3D எ. தர்வு Sf. LDK
6T6缸,于叫 த. நிஷ எஸ். த )وا .gع8)
6f6ft). U|
வி. விே
எஸ். ெ
எஸ். ெ
தமிழறிவுப் போட்டி
மேற்பிரிவு
6.161. 8F{! த. நிஷ எஸ். பி
எஸ். உ
ଶTରୀt). ତା
வி. விே
616). 6િો
கே. சா
பேச்சு
கீழப்பிரிவு மத்திய பிரிவு
மேற்பிரிவு
என். சா
எஸ். ப பி. ரசிக
கவிதை
மத்திய பிரிவு
மேற்பிரிவு
ஆர். ரே 6T6ů. BF| ஆர். வி
ஆர். நி: எம். நிே (36. uDC
TyyeyyOyyyyuyyyySyyyyyeYyOygT

ଔଷ୍ଣୁ பெயர் பெற்ற நிலை 8 ഖങ്ങ് lb (SLib (3 ாந்திநாத் lub SL | 3 அனுஷ்காந்த் lb (9Lib (ဒွိ) தர்வழினி 1 Líb {9LLb (ဎွိ§) களதமி (சிறந்த விவாதி) 2b (3Lib శస్త్ర B6) 2ub Quib ઉર્દૂ, டிாயினி 2Lib (95QLLib (ဒွို) னோகரன் 2ம் இடம் ଽ வ்கீதன் (சிறந்த விவாதி) 1b SLLib ଞ ாந்தினி 1ம் இடம் ଽ ர்மேந்திரா 1ம் இடம் 8 ரோஷன் 1ம் இடம் 3.
ாரதமணி 2b (9Lib னாதினி 2ம் இடம் (3 சல்வமதி 2b (SLLD င္ငံမ္ဘီ) சளமியா 2ம் இடம் (ဎွိမွီ)
ங்கீதன் lub 6)ŁLib ଽ ாந்தினி 1ம் இடம் (ဎွိ) ரசாந்தினி lib S3Lib NV உதயகுமார் lib 9Lib 製 சளமியா 2b (SLLD ॐ னாதர்ஷிணி 2Lb (9Lib இ சல்வமதி 2b (9Lib ருஜா 2D SELLib
ான்சி lub 6LLib இ களதமி lib S3L D. (ဎွိတ္တံ சல்வநிதி 2b (9Llb @ ருண் பிரசாத் 3ம் இடம் ॐ வ்கீதன் 1ம் இடம் (ဎွိ) ாரதமணி 2ம் இடம் (ဎွိ§)
3Líb {9LLíb
ணுகாதேவி lib SLib ubg565T 2b S3Lub வேக் 3Lfb (9_Líb (3 FT6 lub 9Lüb င္ငံတ္တိံ၊ ராஷன் 2ம் இடம் & கஸ்வரன் 3Lfb G9)Llíb 製
(မ္ဘိရွဲ့

Page 144
8 No, 7C, WA. Silva May
& Wella watte, Colombo-0 yyyyyyygyyyOyyyeyyyyyyyyeeOyg
(ဒွို
 

ଶ୍ରେ: (8.
wcs (House
jers of 22k
er Jewellery
watha, 6 Te 1:2580208
ଚିଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚି୫୫୫୫୫୫୫୫୫

Page 145
yyyyOyyyOyyOyyyyyTSyyOgyyyyOOyOYyyyyY
அயற்பாடசாலைகளுக்கா
எம்.என்.எம். முர்தஜ
சி. சஞ்ஜீவன்
(ဎွိတ္တိံ၊ O
ଞ போட்டி மு
போட்டிகள் பிரிவு பெயர்
ఫ్ర
ஐ | விவாதம்| திறந்த
ઉદ્દે, போட்டி இ.ரா. தர்ஷகா
(ဎွိရှုံ) ச. விதுர்ஷன்
(ဎွိ§ யோ. நிரோஜன்
ச. அருட்பிரகாசன்
(ဎွိ§
8 என்.கே. அஷோக்
(ဎွိရွှဲ எஸ். விஷாகன்
ઉલ્લે ரி. கபிலன்
ଽ இ. அர்ஜூணர்
(ဎွိရှုံ) கு. துவடிாந்திகா
8 ՖI. ԼՐԱյU5
(ဎွိ§) ஜெ. ஜனனி
影 LI, LD(6b36TTIT
இ பேச்சு கீழ்ப்பிரிவு லக்ஷரணியா ராஜ
(ဒွိဇွဲ
(ဒွို சாய்லக்ஷ்மி லோே
(ဎွိတ္တိံ၊
8 வி. ஜிதுஷன்
(ဎွိတ္တိံ၊
மத்தியபிரிவு ஜே. கணாதரன்
எஸ். சிவரம்யா
ဎွိတ္တိံ၊
製 எஸ். மாதங்கி
ଞ
(8.
3. மேற்பிரிவு ப. அஜந்தன்
(ဎွိ§
ଽ
(ဎွိ§
(ဎွိ§
(ဌိ)
မွီရွှံ
yyyOeyOeyOySeyyeyyyyyOyeyeyyyyeyeSySOTTS

་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཨི་ཕྱི་རྩི་སྤྱི་
ன தமிழ்த்திறன்காண் ॐ
டிவுகள, ଽ
TFT606)
(မ္ဘိ§)
(3
கொழும்பு 8.
இந்துக் (ဎွိ)
கல்லூரி 01 (ဎွိတ္တိံ၊
(ဌိ)
பரன் శస్త్ర
றோயல் ఫ్ర
கல்லூரி 02 雛
ॐ
இந்து 8
D356ff 03 (မ္ဘိဒံ)
கல்லூரி 霹
யோகன் 1 சைவ மங்கையர் (ဎွိ)
கழகம் () (ဎွိတ္တိံ၊
கேஷ்வரன் சைவ மங்கையர் ଞ
கழகம் O2 (3
றோயல் கல்லூரி O3 ॐ
(ဎွိ§)
(3
கொ. பம்பலப்பிட்டி ॐ
இந்துக் கல்லூரி Ol မွီရွှံ)
கொ. இராமநாதன் ॐ
இந்து ॐ மகளிர் கல்லூரி 02
கொ. இராமநாதன் ॐ
இந்து 3
மகளிர் கல்லூரி 03
கொ. பம்பலப்பிட்டி ॐ
இந்துக் கல்லூரி O (ဎွိ§
T டி.எஸ். சேனாநாயக்க (ဎွိ§)
கல்லூரி O2 (ဎွိ§
கொ. பம்பலப்பிட்டி ॐ
இந்துக் கல்லூரி O3 ఫ్ర
yyOSeOyyyyyyyyyyyyOyyOyOeSyyyyyyeyyS

Page 146
போட்டிகள்
பிரிவு
yyyyyyyyyyyyyyyyeyyyyyyyyYyeOyy
பெயர்
கட்டுரை
கவிதை
தனியிசை
கீழ்ப்பிரிவு
மத்திய பிரிவு
மேற்பிரிவு
கீழ்ப்பிரிவு
மத்தியபிரிவு
கீழ்ப்பிரிவு
மத்திய பிரிவு
மேற்பிரிவு
எஸ். நிரோஷன் க. திவ்யாழரீ இனாஸ் அஹமத்
பி. நிரூபா
சி. கீர்த்தனா
ஆ. ராஜாயினி
ஜெ. விஷாலினி எம்.எப்.எம். அன்பா6
வி. ரொஸ்லின் ஹட
பி. நிரோசன்
எம்.பி. ஜெயபிரசாந்
பா. கனிஷ்கா
ச. நிரோசனா வி. சிவகரணி
ரி. தனஞ்சயன்
ஏ. செந்தூரன் சு. நாராயணி
ஜெ. அஜந்தி
எம். சரவண சுந்தரி
எஸ். கோபிகா
ந. சுவேதன்
ஜி. பிரபாஜினி ஜெ. சுபனுஜன்
சு. ஷர்மிளா ச. சண்முகப் பிரி
yyyyyyyyyyyOyeyTOeyyyyyyyyyeyyOeyOeSeOySS

yyyyOyyyySyyyyyOeyyYeyyyyOSTe0LSeLeOSekYyYeyy0
ଗuff L.FT66)GRD D
றோயல் கல்லூரி Ol சைவ மங்கையர் கழகம் ()2 டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி 03 கொ. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி Ol கொ. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 02 சாந்த மகளிர் கல்லூரி O3
சைவ மங்கையர் கழகம் O r) டி.எஸ். சேனாநாயக்க
கல்லூரி O2 bசத்ணி கொ. இராமநாதன் இந்து
மகளிர் கல்லூரி O3 டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி Ol த் டி.எஸ். சேனாநாயக்க
கல்லூரி O2 சைவ மங்கையர் கழகம் 03
சாந்த மகளிர் கல்லூரி O 1 கொ. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி O2 றோயல் கல்லூரி O3
றோயல் கல்லூரி O சைவ மங்கையர் கழகம் O2 சைவ மங்கையர் கழகம் 03
கொ. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி Ol கொ. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி O2 கொ. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி 03
சாந்த மகளிர் கல்லூரி O கொ. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி 02 சைவ மங்கையர் கழகம் O3 பன் கொ. பம்பலப்பிட்டி
இந்துக் கல்லூரி 03
TyTyeOeyyeyeyeyyyyyeyeeeOeOeeyyyyyyOS

Page 147
yyyyyyyyyyyOyyyyTgOTeyOyygyyOyyyyOOyyyyy
போட்டிகள் பிரிவு பெயர்
நடனம் கீழ்ப்பிரிவு மு. தர்ஷனி
எ. கிறேஸ் தர்சினி
மத்திய பிரிவு கி. விவேகா
தனிநடிப்பு |கீழ்ப்பிரிவு | பி. கிரிஷாந்
தி. கம்சாயினி ம. ஜோயல் மத்திய பிரிவு தி. சிரோமி
தா. தாரிகா ச. சாளினி
மேற்பிரிவு 1 ச. நிரோஜா
மோ. சியாழினி
நா. சுகன்யா
சிறுகதை கீழ்ப்பிரிவு கே. பகிரதன்
இ. காயத்ரி ம. தேவமனோஜினி மத்திய பிரிவு ஆர். தரணிகா
க. ஜெயலச்சுமி
கே. சர்மிலி
மேற்பிரிவு உ. சசிகலா
ஏ.எல்.எம். நுஸ்கி ரா. தர்சி
yyeyOeyeyyyeyyeeOyeyyyyyyYyOyyOyO

yyyOTeyyyyTyyOYyyyyyyyYeyyOSOyyyyyy
பெற்ற நிலை
TLF6)6)
தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயம் O தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயம் O2
கொ. இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 0
கொ. பம்பலப்பிட்டி
இந்துக் கல்லூரி Ol சைவ மங்கையர் கழகம் 02 தெஹிவளை தமிழ் ம.வி O3
சாந்த மகளிர் கல்லூரி Ol சாந்த மகளிர் கல்லூரி 02 தெஹிவளை தமிழ் மகா
வித்தியாலயம் 03
சைவ மங்கையர் கழகம் () சைவ மங்கையர் கழகம் ()2 சாந்த மகளிர் கல்லூரி 03
றோயல் கல்லூரி O1 隐 தெஹிவளை தமிழ்.ம.வி O2 ခွံ့ရွံ) சாந்த மகளிர் கல்லூரி O3 器
சைவ மங்கையர் கழகம் () ଛୈ சாந்த மகளிர் கல்லூாரி O2 隐 இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி O3 畿
சைவ மங்கையர் கழகம் 0 隐 டி.எஸ். சே. கல்லூரி ()2 隐 சைவ மங்கையர் கழகம் 03 隐
இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇல்

Page 148
yyyyyyyOeeOeeeOyyyyyyyyyyyyDYYeye
போட்டிகள் fo பெயர்
தமிழறிவுப்
போட்டி மேற்பிரிவு ஆர். அருணோத
வை. காந்தீபன்
எஸ். துணுக்ஷன்
ரி. அபினேஷ்
ஜே. தனுஷ்யன்
ஆர். தேனுவரன்
ஏ. தனஞ்சயன்
பி. அருணன்
ஏ. அபிநயா
ஏ. பிரதர்ஷனா ரி. உஷா
எஸ். விவேக்கா
அயற்பாடசாலைகளால் நடாத்த
எமது கல்லு
போட்டி பிரிவு பெயர்
கட்டுரை மத்திய
பிரிவு ஜி. அகிலன்
பேச்சு மத்திய
பிரிவு ஆர். கெளதமி தனிநடிப்பு கீழ்ப்பிரிவு எஸ். தனுஷன்
கட்டுரை மேற்பிரிவு பொ. வேலானந் கவிதை மேற்பிரிவு ஜெ. வைஷ்ண தனிநடிப்பு கீழ்ப்பிரிவு ச. தனுஷன்
பேச்சு கீழ்ப்பிரிவு எஸ். ஜான்சி தனிப்பாட்டு | மேற்பிரிவு ஜெ. வைஷ்ண
ॐ
yyeyyeyOeyyyeyyuYyOyyeYyyTeyYySOTg

ଶ୍ରେଷ୍ଠିଷ୍ଣୁ
பெற்ற TIL GIFT60)6A) நிலை
L65T
றோயல் கல்லூரி Ol
பம்பலப்பிட்டி 02 இந்துக் கல்லூரி
சைவ மங்கையர் 03
கழகம்
தப்பட்ட போட்டிகளில் பரிசு பெற்ற ாரி மாணவர்கள்
2% நடாத்திய பாடசாலை
O3 இராமநாதன் இந்து
மகளிர் கல்லூரி
02 (கலை விழா 2007)
0
தன் O3 சைவ மங்கையர்
O2 வித்தியாலயம் O2 (சஞ்ஜிவனி 2007)
O3 O o
இராமநாதன் இந்து 02 மகளிர் கல்லூரி
(தமிழ்த்தினப் போட்டி |
2007)
TTeSyyyOYeyOyyyyyyeyyyyyyyyyyyyyOS

Page 149
ଛୁଞ୍ଛି k
ଞ
2007 ஆம் ஆண்டு கொழும்பு றே நாடகப் போட்டியில் எமது 'நெஞ்சம் பொறு
என்ற நாடகம் முதலf
பங்கேற்ற
நா. சங்கீதன்
கே. அர்ச்சயன்
ரி. தனுஷன்
எஸ். தனுஷன்
இ. கெளதமி
ரி. புஷ்பமதி
பாடல் எழுதி, மெட்டமைத்துப் பாடிய6
ஜெ. வைஷ்ணவி
ஒப்பனை
ரி. தனுஷன்
பின்னணி இசை
ஒகன் - எஸ். பிரசன்னா
சிறப்பு விருதுக
சிறந்த நாடகப் பிரதியாக்க எழு
சிறந்த துணை நடிகர் சிறந்த ஒப்பனையாளர் சிறந்த இசையமைப்பாளர்கள்
yyyOySyyOyeyOyyOyyyyyyeyyyyyyyTyyTO

yyyyySyyyyyyyyyyyyOyyyyeyesYLsLOLO
யல் கல்லூரியால் நடாத்தப்பட்ட
கல்லூரி மாணவர்களின்
க்குதில்லையே”
ம் இடம்பெற்றுள்ளது.
நடிகர்கள்
மிருதங்கம் -
ள் பெற்றோர்
2த்தாளர்
(ဒွိ§
ଽ
ॐ
င္ငံတ္တိံ
မ္ပိတ္တိံ
ઉદ્દે
ઉો
(ဎွိ§
ဎွိတ္တိံ၊
မွီရွှံ
(ဇ္ဇီ)
8
င္ငံန္တိ၊
சி. தர்மேந்திரா
பொ. வேலானந்தன் எம். சுஜிபன்
ஆர். அர்ஜூன்
செ. செல்வமதி
எம். ஜெயந்தி
நாடகப் பிரதியாக்கம்
நா. சங்கீதன்
ஜெ. வைஷ்ணவி
நெறியாள்கை
சி. தர்மேந்திரா
எஸ். பூரீ சங்கர்
நா. சங்கீதன் எஸ். தனுஷன் ി. ഇഖങ് ஜெ. வைஷ்ணவி எஸ். பிரசன்னா எஸ். முரீ சங்கர்
توبرعی

Page 150
இந்து சாகரம்’ ந
2

Page 151
జ్ఞాశికే KISHO PHoto 8
Professional Pho
彎 Wedding Album, Video
Photo Editing, VHS to VCD, D Photo Framing, Laminating
& Mobile: 0773111349
ଝିଞ୍ଛି
2. S ABeauty Pan
164/6 - 3/1, 3rd FLOOR, S MORATUWA
TEL:0602153191,0773077559
(ဎွိမွီ)၊ ઉો
Technology O.
255/1 O, 2nd I
Te: Ol
(near
୫୫୫୫୫୫୫୫୫୫୫୫୫@
 
 
 
 
 
 
 
 
 

ଶ୍ରେ: VIDEO (3 tographer N 雛 Filming, స్థ VD to VCD,
Tel : 034 4921273 ĝ ཅཙཅཙ༠ཅ་ཆ་ཚཅ༠༠༠༠༠༠ཙམ་
エ (ဎွိရှုံ)
rloшr
SOYSAPURA, 8 .ܛ
(ဎွိတ္တိံ၊
e.mail ibnb.parlourdgmail.com $ଞ୍ଜିଞ୍ଜିଷ୍ଠିଷ୍ଠିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜି୫୫୫୫୫ର୍ତ୍ତ
Tamil & English Medium
G.C.E (AVL) MATHS, COMMERCE, ARTS
ဒို့ခွဲ့) (ဎွိတ္တိံ၊ irade 1-108. G.C.E (O/L) (ဒွို (3 မွီတြော)
Professional Level BALAWENTRANCECLASSES, etc. A, CHARTED, abe(UK), BBA(J’pura)
ဎွိတ္တိံ၊ (ဎွိ§) ॐ 器
SPOKEN ENGLISH 8 ||ELTS SINHALA (ဎွိ§)၊ ઉછે (ဎွိမွီ) (ဎွိတ္တိံ၊ (ဎွိ§ (3 ઉલ્લે (ဎွိ§
TOFEL EFF"
f High Electronics of all Equipments
FloOr, Galle ROaCd, WellaVWatte. 1 236Ꮞ2 1 Ꮾ, Ꮕ785 1 8Ꮞ38 1
the Wellawatte Market)
୬ଞଞଞ୍ଜିଞଞଞଞ୍ଜିଞ୍ଜି ୫୫ ଡଃ

Page 152
YyyyeeyeyOeOeOyyyeyeyeeOyyyeyeDOeyeOS
'ਸੁੰ
iਈ ਗਈaਬੰ
உங்கள் சிங்கிதி ட ரூ.10,000 க்கு ே ரூ.60 மில்லியனுக்கும் அள்ளி வழங்கும் பத்தும் நீங்கள் கலந்து கொள்ள பென்ஸ் மற்றும் அவ்டி க பெறுமதியான வீட்டை
ଛୁଞ୍ଛି
 
 

@@@@@@ళ9@@@@ళ9@@g:
த்தும்
சிறந்த வழி
பத்தும் கணக்கில் மல் இருப்பின், அதிகமான பரிசுகளை ) விமன பரிசிழுப்பிலும் ாலாம். (அருமையான ாருடன், ரூ.50 இலட்சம் யும் வெல்லுங்கள்)
一ノ
}@@@@@@@@@@gఫ్రఫ్రశ్ర;

Page 153
@@@@@@@@@@@@@@@
கைக்கடிகாரங்கள் 2,875
bLT. 100,000 பெறுமதியான புலமைப்பரிசில்கள் 30
சிங்கிதி பத்தும்
குவியல்
மேலதிக விபரங்கள் : அருகில் உள்ள H
அல்லது : HNB - Mount Lavi ஈ.மெயில் : info(ahnb.lk வெப் தளம் : www.hmb.net
2@@@@@@@ళ్ళకల్ల్లో
 
 

ఫ్రళళ9ఫ్ర@ఫ్రఫ్రఫ్రఫ్రఫ్ర@@@@
5) 6T திலான ழப்பில்
5LT... 50,000 பெறுமதியான கம்பியூட்டர்கள் 27

Page 154
yyyyOyOyyyyyOyyOyyyyyyOyeyyyyOyyOyyyyyyyyy
ᎫᎪᏒ
COMPU
77 y
7 A 77 リエ I LLP
uppe
385, 1/1,
Colomb Sri L
e ()()94-1
yyyyOyyyOyyyyyOyyyyyyyyyyyyOYeOyTy
 
 
 

ଶ୍ରେ: (ဎွိတ္တိံ၊
Galle Road, bo - 06, anka.
12554.15
୨୫ଞ୍ଜିଞ୍ଜିଞ୍ଜି୫୫୫୫୫୫୫୫୫

Page 155
ଛୁଞ୍ଛି
2 OD THIL
Professional Ph
(ဎွိ§ (ဎွိ§ ଽ
豆海
(8
滋
309, 1/6, Galle Roa
& Tel: 2504097
雛 e.mail: thilaivisi
geeseessseisese
ॐ
ଽ
(ဎွိ§)
v 1/1, Rasavalli L
S. 1 Co
ଽଶ୍ରେ:
o, Best Wishes From
(ဒွို
M.Hame
76S/360A
Maligav
ॐ g
శస్త్రి Colomb
జ్ఞఅతిఅతిశిఅతిశిల్విశిశ్యళి
Arthu.
響 184, Galle Road,
Office : 5757231
(ဌိ) ReS : 2502617
& Hot Line : 0777 22
င္ငံတ္တိံ၊
yyyyyyyyyyYyyyyyyyyyyyyiieyyYO
 
 

ଔଷ୍ଟ୍ରି
O777 383.846
lil-nalinesGDhotmail.com l/www.nalinesbp.com
VISION SSS is
ရှု့ ̈ ဒွိ)
to / Videographers (န္တိ) ad, Colombo - 06. 雛 Mobile : O777 300317 影 On(alyahoo.com ငြှိ၊
sessee
ఫ్ర Tel: 2365360,2503138, 3g ଽ
(ဎွိ)
(ဎွိရှုံ)
..ane, Off Hampden Lane, lOmbo - 06.
YOyyeO0OyOyyyyOyeeeOSeOOyOOyyOOyyeOyyOOOOyOykye
erCdeen
, N.H.S, vatha, 0-10.
OyOyyyOyyOyyyOOSOOSeyOyOeyOyyOyyOyyySyyyDy
Tours
Colombo - 06.
/ 2582978
7
2333 0717 222333

Page 156
yyyOyyyyOyyyOyyyyTgyyyyOyyOyOyyyyyyy
(With Best Compliments from :
வட்டுக் இந்து வா தொலைத்
N
தொலைபேசி இலக்கா
உள்ளூர் 021-222.3038
சமூக சேவையை நே
குறைந்த கட்டணத் தொலைத்தொடர்
(சங்கரத்தைச் சந்தி வட்டுக்ே yyyyyyyyyyyyOeSOyyyeyyyyyyyeyyTL
 

န္တိ)(မွီဇွဲ)(ဒွိ)ငြှို)မ္မီဒွိုင္ငံတ္တိံခြုံဒွိဇ္ဇီ)မ္ပိရွဲန္ဓိုရွဲ့(အို့§ ଔଷ୍ଣୁ
(ဎွိ§)
N ઉદ્દે, O །༽ ଽ 55L6)
)§ဎွိ( ہے ۔ ۔ ۔ ۔ &حے ۔ லிபர் சங்க 雛 தொடர்பகம்
夕 (3 ဎွိတ္တိံ၊
ங்கள்
வெளியூர் : இ
18 0094212223896 స్థ
(ဒွို
(ဎွိ
ఫ్ర
ܠ-1
(3
ாக்கமாகக் கொண்டு இ தில் இயங்கும் ஒரே 3 பகம் இதுவாகும்.
&
க்கு அருகாமையில்): '65stuloodU.
TTyyyOyeyOyyyTyOeSyyOyyOSeTYyyyyyyyDyD

Page 157
ଛୁଞ୍ଛି CWith (Best Compliments f
○ QASST
QUALITY
Compute Graphics Offset Pr Reports,
Notices
289-II/2, Galle Ro
Tel: 2362312
yyeyOeSyyOeeOeSyyyYeyeyyyOyeOeyyyOey
 
 

OFFSET PRINTERS
al 'r Typesetting
Design inting of Books,
& Invitations etc.
ad, Colombo - 06.
, 077 6449885 }ଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚିଞ୍ଚି୫୫୫୫୫୫୫୫୫
بیاخته

Page 158
R)
C
நன்
l
எந்நன்றி கொன்றார்க்கும் செய்ந்நன்றி கொன்ற ம
இன்று நடைபெறுகின்ற எமது சாகரம் மலர் சிறப்புற வெளிவர எமது நன்றிகளைக் காணிக்கையாக் அதிலும் குறிப்பாக 8 -
முத்தமிழ் விழாவில் கலந்து செய்த பிரதம விருந்தினர் அ
எமது அழைப்பை ஏற்று வரு செய்த சிறப்பு விருந்தினர் அவர்க
விழாவில் கலந்து கொண்டு பெரியோர்களுக்கும், ४ :
எமது விழாவைச் சிறப்புற மனநிறைவுடன் தந்த இராமகிரு சர்வரூபானந்தா அவர்களுக்கும்,
கல்லூரி நலனையே கருத்தாகக் காட்டி ஆதரவும் நல்லாசிகளும் ( தக்க வேளைகளில் ஆலோச வழங்கிய உபமுதல்வருக்கும்,
கல்லூரி வேலைகளுக்கு மத்தி வழிகளிலும் உதவிவழங்கிய ஆசிரியர்களுக்கும்,
இம்மலரை அழகுபடுத்த ஆசி வழங்கிய அனைத்து நல்நெஞ்சங் இவ்விழாவிற்கு ஆதாரமாய் விளம்பரதாரர்களுக்கும், மற்றும்
அழைப்பிதழ்களை உரிய ஸ்தாபனத்தாருக்கும்,
மிகக் குறுகிய காலத்தில் முத்த ‘பாஸ்ட் பிரிண்டேஸ் அச்சகத்தின முத்தமிழ் விழாவுக்கான பரிசுகை (கலைப்பிரிவு) மாணவர்களுக்கும், இ தந்த சகல ஆசிரியர்களின் அர்ப்பு மாணவர்களுக்கும்,
சகல வழிகளிலும் உதவிய ெ
-- நலன் விரும்பிகள் ஆகியோருக்கும்,
தெரிவித்துக் கொள்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

உய்வுண்டாம் உய்வில்லை
罗罗
கறகு
முத்தமிழ் விழா சிறக்கவும் ‘இந்து ம் ஒத்துழைத்த அனைவருக்கும் வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
கொண்டு விழாவை மேன்மையுறச் ளுக்கும், கைதந்து இவ்விழாவைச் சிறப்புறச் ளுக்கும், விழாவை மெருகேற்றிய அனைத்துப்
இனிதே நடாத்த மண்டபத்தை ஷ்ண மிஷன் தலைவர் சுவாமி
கொண்டு என்றுமே எமக்கு இன்முகம் வழங்கிய கல்லூரி முதல்வருக்கும், னைகளையும், அறிவுரைகளையும்
பிலும் சிரமம் பாராது எமக்கு சகல பொறுப்பாசிரியருக்கும் ஏனைய
ச்செய்திகளையும் ஆக்கங்களையும் களுக்கும், விளம்பரம் தந்துதவிய அனைத்து
அனுசரணையாளர்களுக்கும், வேளையில் அச்சிட்டு உதவிய
மிழ் விழா மலரினை அச்சிட்டுத்தந்த ாருக்கும், )ள அன்பளிப்புச்செய்த 2008 உயர்தர வ்விழா சிறப்புற கலைநிகழ்ச்சிகளைத் பணிப்புக்கும், பங்குபற்றிச் சிறப்பித்த ಹಾ~
8 பற்றோர்கள், பழைய மாணவர்கள்,
எமது உள்ளங்கனிந்த நன்றிகளைத் t
Ђ6čiji
தமிழ் இலக்கிய மன்றம்.

Page 159
Labou
Jawa
Foreign Employment
Ääi
10/21 Saunde Colombo
Te : -- 94 11 2437731
Mobil : + 94 777 32.5454
E. mail : rado 22
வெளிநாட்டு ഖേഞ്ഞ ※ நிலை
h initial
 
 

Manpower Service
ir Licence No - 2266
Recruting Agency
s
ers Place,
- 12.
Direct : -- 94 11 2439981
"ax : + 94 11 2437741
56(a).sltnet.lk
வாய்ப்பு முகவர் பம்

Page 160
Tel: 2323818 2423.1682
Fax. 24.
E-mail: thiagarajah ( Web : WWW, patt
 

」,,,,,)」. 1........................ 1, .................................................. -----u)』 ----- A-------------
靈
| | | | |
} } }
Patakanus.com
alkanus.com