கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்த் தீபம் 1999 (தமிழ்ச் சுடரின் ஆண்டுச் சிறப்பிதழ்)

Page 1
தமிழ்த்
(தமிழ்ச் சுடரின் ஆ
தமிழ் மான
கொழும்பு இந்த 199
 

OST
ä иф
ணர்டுச் சிறப்பிதழ்)
"خي

Page 2
圆函雁逐圆函涵暱劲阁阁阁喀"阁阁阁阁隧脏逊函怪狙函邸
Uith fest Campdiments 3am :- N
NEV P| ERSONS P HARMACY
No. 56, Thursta n Road , C o lo m bo - 03 7, Phone : 556468
B)
x Σ k k K M 亿 奏
X K s K
S s 三 Σ K 3. K K
”የድን ܒܶ
s
s
s
A.
2SH2SH2SH2SH2SH2SH2SH2SH2SH2SH2Si2SH2SH2Si2SH2S1%NH2SH2S)


Page 3

தமிழ் மாணவர் மன்றம் பெருமையுடன் эдрлілерді)
இந்துவின்
தமிழ் தீபம்
(தமிழ்ச் சுடரின் ஆண்டுச் சிறப்புமலர்)
பிரதம அதிதி :- பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம்
(கல்விப்பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்)
திரு. அடைக்கய்யா செட்டியார்
(நகரத்தார்)
கெளரவ விருந்தினர்
காலம் :- O3- 10-1999
நேரம் - இளங்காலைப் பொழுது 9.00
ᎥᏝ600fl
- புதிய கதிரேசன் மண்டபம்
பம்பலப்பிட்டி
“முத்தமிழே உனக்கு
முதல் வணக்கம்.”

Page 4
தமிழ் மாணவர் மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
காப்பாளர் தலைவர் செயலாளர் பொருளாளர் பத்திராதிபர்
தலைவர் செயலாளர் பொருளாளர்
பத்திராதிபர்
பொறுப்பாசிரியர்கள்: திரு. K. கலாகரன் செல்வி. M. செல்லையா திருமதி. T. நல்லநாதன் திருமதி. . சிவகுமார் திருமதி. G. சித்தானந்தன்
திருமதி. CN. தூயமணி திருமதி. T. மாணிக்கராசா திருமதி. G. காங்கேசன் திருமதி. R. சிவரூபன் திருமதி. T. ஞானபண்டிதன் திருமதி. M. சிவசுப்பிரமணியம் திருமதி. E. அதிபர் செல்வி. சூ. கணபதிப்பிள்ளை திருமதி. K. நடனசிகாமணி திருமதி. P. ஞானலிங்கம் செல்வி. P. இராமச்சந்திரா திருமதி. S. ஆனந்தசிவம்
* د هره ، سا بر ، wawr gyd! --2 s ~ به هر öUD9 DI SAUSUS DÁUBöUD
இந்துக் கல்லூரி கொழும்பு - 04
திரு. T முத்துக்குமாரசுவாமி (அதிபர்)
செல்வன். செல்வன். செல்வன்.
செல்வன். செல்வன். செல்வன். செல்வன். செல்வன்.
விவேகானந்தன் மயூரன் துரைராஜா எழில்மேனன் தனஞ்ஜயன் துவழியந்த் ஜோர்ஜ் மனுவல் கெரோல் சண்முகம் தினேஸ்குமார் யோகேஸ்வரன் சஞ்ஜயன் முருகதாசன் திருச்செந்தூரன் குணரட்ணம் சஞ்ஜீவன்
செயற்குழு உறுப்பினர்கள்:
செல்வன். செல்வன். செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன்.
செல்வன். செல்வன். செல்வன். செல்வன்.
செல்வன்.
ஞா. கணாதீபன், S. உமாகதன்
ம. ஜனன், R. திருச்செந்தூரன்
குமார் ஜெயகணேஸ் சந்திரகாசன் ஞானபிரசாந்தன் யோகேஸ்வரன் நிமலன் கணேசன் சாந்தகுமார் சுந்தரசிகாமணி மயூரன் செல்வராஜா பிரவின்சங்கர் அருட்சோதி மயூரன் ஞானகுமாரன் கணாதீபன் சந்திரசேகரம் சந்திரகாசன் தெய்வேந்திரன் ஜெனிவன் விக்னேஸ்வரன் வாசுதன்
இதழ் ஆசிரியர்கள்:
 
 
 
 
 
 
 
 
 
 

SN)
m N
தமிழ்த் தாயே!
அர்ப்பணிக்கிறோம்
இதழை மட்டுமல்ல
எம்மையும் சேர்த்தே
இத்தமிழ்த் தொண்டிற்கு .
தமிழன்னைக்கு
முடிசூட்டும்
நாம்
முத்தமிழ் வித்தகர்கள்
-தமிழ் மாணவர் மன்றம்
இந்து கல்லூரி
ク

Page 5
இந்துவின் மைந்தர்கள் இளம் தமிழ் செல்வர்கள் ! இந்துவின் முத்தமிழ் விழாக்காண
35%f(BuU நீயும் என்னுடன் வருவாயா ?
S)
Sങ്ക
 

அன்னைத்தமிழே ~ உன்னை வாழ்த்துகிறோம்
சூழ்கிலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக் வையகமே தொல்லை வினைதருதொல்லையகன்று சுடர்க தமிழ் நாடே
(பாரதி)
ク

Page 6
ஓடையில் என்சா شوونماليږي؛
ప్రణీ :
செந்தமிழே சத்து ஓட வேண்டும்.
《ར་
ታ)
 
 
 
 

స్టీ ప్లే "
| MazaxZazaxaxamazzazaxlamazaxa/2a/2a/4
NZANZAZANZAZANZ پھسپھسپترش|
ബ
K
ZANZANZANZAN
*தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை” என்றான் பாரதிதாசன். ஆம் அமுதினும் இனிய எமது அரிய தமிழுக்கு தொண்டு செய்பவன் மறைந்தாலும் அவன் புகழ் தரணியில் என்றும் நிலைக்கும் இதற்கு எமது ஆன்றோர் சாட்சி.
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளச் சின்னம், பண்பாட்டின் கருவூலம், அறிவின் களஞ்சியம், மரபையும் பண்பாட்டையும் கடந்தும் கருவி. அத்துடன் அது ஒரு தொடர்பு கொள்ளல் ஊடகம் ஆகும். எம் தமிழ் மொழி பல இன, மத, மொழி மக்களையும் இணைக்கும் கருவியாக விளங்கி வருகின்றது. பண்டைக் காலம் தொட்டு பல வழிபாடுகளைச் செய்தவர்களும், பல மதங்களைப் பின் பற்றியவர்களும் தமிழ் மொழியை வளப்படுத்தியுள்ளனர். இதற்கு வரலாற்று உண்மைகள் சாட்சியாக உள்ளன.
இத்தகைய சிறந்த தமிழ் மொழிக்கு எமது கல்லுாரி தமிழ் மாணவர் மன்றம் விழா எடுப்பதையிட்டு பெருமகிழ்ச்சிய டைகின்றேன். இத்தகைய விழாவின் மூலம் மாணவர்கள் மத்தியிலிருந்து எம் தமிழ் மொழியின் சிறப்பு பல்வேறு வடிவங்களில் மேடை ஏற்றவிக்கப்படுகின்றன. தலைநகரின் தலைசிறந்த தமிழ் கல்லுாரியாகிய எமது கல்லுாரி முத்தமிழோடு, கணணித் தமிழையும் இணைத்து நாற்றமிழாக்கி நாளை பிறக்கும் மில்லேனிய யுகத்திற்கு ஏற்ற வகையில் நானிலம் எங்கும் தமிழோசை பரவ செய்ய எமது பங்களிப்பை செய்வது எமது தலையாய கடமை ஆகும். எமது தமிழ் மாணவர் மன்றம் மென்மேலும் சிறந்து அன்னைத் தமிழுக்கு விழாவெடுக்க எல்லாம் வல்ல வித்தக விநாயகப் பெருமான் அருள் பாலிப்பானாக.
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி

Page 7
பிரதி அதிபரின் ஆசிச் செய்தி
பழைமை வாய்ந்த மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்றாகும். சங்க காலம் தொட்டு இன்றைய விஞ்ஞான தொழில்நுட்ப காலம் வரை தமிழ் மொழி சிறப்புப் பெற்று வந்திருக்கின்றது. தன்னகத்தே இயல், இசை, நாடகம் போன்ற சிறப்பம்சங்களுடன் என்றும் இளமையாகவும் இனிமையாகவும் இருக்கும் தமிழ் அமுது எனப் போற்றப்படுகின்றது.
இத்தகைய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் பெருமைப்பட வேண்டும். தமிழை வளர்ப்பதில் எத்தனை எத்தனையோ புலவர் கள் , அறிஞர்கள் , அரசர்கள் பங்கெடுத்துள்ளனர். அந்த வழியிலே இன்று எமது கல்லுாரி மாணவர்களும் தமிழிற்கு விழா எடுக்கின்றனர். அவர்களது இச்செயல் சிறந்த முறையில் நடைபெறவும் எமது இளம் சந்ததியினர் தமிழ் மொழி, தமிழ் பண்பாடுகளை வளர்த்து தங்களுக்கும் தங்கள் மொழிக்கும் சிறப்புத் தேடித் தருபர்களாக விளங்க வேண்டும் எனவும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
தவபவானி சிவராஜா பிரதி அதிபர் இந்துக் கல்லூாரி նiծIIցքthպ - 04
 
 
 
 
 

பிரதி முதல்வரின் செய்தி
நிறுவனம் தனது மையப் பொருளான மாணவர்களை சமுதாயத்திற்கு ஏற்ற நற்பிரசைகளாக உருவாக்க வேண்டும். இதற்கு பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
* மொழி ஆற்றலை வளர்த்தல் * எண் ஆற்றலை வளர்த்தல் * பிரயோகத் திறன்களை வளர்த்தல் * உணர்ச்சி சமநிலையை உருவாக்குதல் அறிவு மனிதனுக்கு "நியாயத்தால்” கிடைக்கின்றது என ஒரு சாராரும், அனுபவத்தால்” கிடைக்கின்றது என ஒரு சாராரும் கூறுகின்றனர் எனினும் ஒரு விடயம் குறித்து பூரண அறிவைப் பெறுவதற்கு இவ்விரு அறிவு நிலைகளையும் இணைத்துப் பயன்படுத்த வேண்டும். எமது சிந்தனை மனிதவாழ்வை உயர்வடையச் செய்ய வேண்டும். தனி மனிதனின் இனிய வாழ்வும், சமுதாய சிறப்பும் நாட்டின் உயர்வும், அறிவால் அமையும் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பது உயிரின் அடிப்படைப் பண்பாகும்.
பாடசாலை சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். எனவே இந்
மனிதன் தன்னைக் காத்துக்கொள்ளவும் தன் இன்பத்தைப் பெருக்கவும் ஆயிரமாயிரம் கருவிகளை அமைத்துள்ளான் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது அறிவு” என்னும் கருவியே இது மனிதனுடைய அகக் கருவியாகும். இக் கருவியை எந்தப் பகைவனாலும் அழிக்க முடியாது.
*அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்” (குறள் - 4.28) எமது கலைக்கூடம் மேற்கூறியவாறு மாணவர்களிடம் அறிவு நிலையை உருவாக்குவதற்கு பாடக் கலைத்திட்ட அடிப்படையிலும், பாடம் சாரா செயற்பாடுகளின் அடிப்படையிலும் தொழிற்பட்டு வருகின்றது. இன்றைய விழாவை ஒட்டி முளைவிடும் தமிழ்த் தீபம்” என்ற சஞ்சிகையும் மேடையேறும் கலை வடிவங்களும் எமது மாணவர்களின் அறிவுப் பிரவாகத்தின் பிரயோக மாதிரிகள்” என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உய்த்துரைலாம்.
இம்முயற்சியில்.ஈடுபடும் மாணவச் செல்வங்களும் அவர்களை வழிப்படுத்தியும், நெறிப்படுத்தியும் இயங்க வைக்கும் ஆசிரிய, ஆசான்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பற்பல
*வல்ல குரு நாதன் எம்மை வருத்துவது கொல்ல அல்ல கொல்ல அல்ல பொல்லாப் பிணி போக்கவே”
பிரதி முதல்வர் ü·彦。 இராஜரட்ணம்

Page 8
பொறுப்பாசிரியர்கள் எண்ணத்திலிருந்து. எண்ணிப் பார்க்கிறோம், நெஞ்சம் நிறைகிறது !.
எண்ணிப் பார்க்கிறோம் . கடந்த இரு வருடத்தில் இந்துவின் தமிழ் மாணவர் மன்றத்தினால் எத்தனை சாதனைகள் இந்துவின் நாடகமன்றத்தினர் தொடர்ச்சியாக 3 தடவை
国 றோயல் கல்லுாரி நாடகப் போட்டியில் 를 முதலாமிடம் பெற்று
直営 வெற்றிக் கேடயத்தையே
எமது உடமையாக்கியமை
国 நீதி அமைச்சின் சமாதான விழாவிலே,
இடம் பெற்ற நாடகங்களில் அதி சிறந்த நாடகமாக தெரியப்பட்டு, நற்சான்றிதழ் பெற்றமை இராமகிருஷ்ண மிசனால் நடாத்தப்பட்ட சர்வ மத விழாவில் சிறந்த நாடகத்தை அரங்கேற்றி சுவாமிகளினதும், இந்திய பல்கலைக்கழக பேராசிரியர் வேலாயுதம் அவர்களினதும் ஆசிப்ெற்றமை. இவற்றுக்கெல்லாம் மகுடமாக அகில இலங்கை போதைப்பொருள் நாடகம் போட்டியில் முதலாமிடம் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்தமை. இன்னும் . இந்துவின் சொல்லாடற்களரியின் சாதனைகளை எண்ணிப் பார்க்கிறோம், கல்கிசை சென்.தோமஸ் கல்லுாரியின் விவாத சுற்றுப் போட்டியில்
முதலாமிட வெற்றிக் கேடயம் கொழும்பு இசுபத்தான கல்லுாரி விவாத சுற்று போட்டியில் முதலாமிட வெற்றிக் கேடயம் இன்று புனித பீற்றர்ஸ் கல்லுாரி, SzLLLLLLzLLzLLYzLLLLLLLLSLLLSLLLLL LZLLLLLLLY
O
 
 

MM仙他几几卯圆
புனித தோமஸ் கல்லுாரி இறுதிற் சுற்றுக்கு தெளிவாகியுள்ளமை அகில இலங்கை தமிழ் தின போட்டி விவாதச் சுற்றில் இரண்டாம் இடம் . மீளவும் . எண்ணிப் பார்க்கிறோம்! பாடசாலை மாணவர்களின் ஆற்றலை வளர்க்க மாதந்த சஞ்சிகை
"இந்துவின் தமிழ்ச் சுடர்’ அதனை பிரசவிக்க நாங்கள் படும் கஷ்டங்கள். *அந்த சுமையும்
ஒரு சுவைதான்* இந்துவின் தமிழ் சுடர்களின் ஆண்டுச் சஞ்சிகை “தமிழ் தீபம்’ அது இந்து மைந்தர்களின் உயிர் மூச்சல்லவா! இப்படி எத்தனையோ சாதனைகள் . நெஞ்சம் நிறைகிறது. ஏ நெஞ்சே,. என்ன தவம் செய்தனை இந்துவின் மைந்தர்களை மாணவர்களாக பெறுவதற்கு!
அன்புடன்
பொறுப்பாசிரியர்கள்
திரு. K. கலாகரன் செல்வி. M. செல்லையா திருமதி. G. காங்கேசன் திருமதி. T. நல்லநாதன் திருமதி. R. சிவரூபன் திருமதி. ர. சிவகுமார் திருமதி. T. ஞானபண்டிதன் திருமதி. G. சித்தானந்தன் திருமதி. M. சிவசுப்பிரமணியம் 들 glC5LDg6. C.N. gibsTu LD600î திருமதி. E. அதிபர் திருமதி.S. அனந்தசிவம் செல்வி.P. இராமச்சந்திரா செல்வி சூ, கணபதிப்பிள்ளை திருமதி.K. நடனசிகாமணி திருமதி. T மாணிக்கராசா தருமதிP, ஞானலிங்கம்
冒
YLLLSLLzzSLLzzLLSLzLzLYYLLLLLzzzzLLLzzLzLzLLLLYzzzzS

Page 9
இனியவர்களே. இன்றைய நாள் இந்துவின் தமிழ் மாணவர் மன்றத்தின் பொன்னான நாள், முத்தமிழை முழுமூச்சாய் வளர்க்க முனையும் இந்துவின் மைந்தர்கள் பெரிதுவக்கும் நாள், தலைநகரிலே தலைசிறந்தோங்கும் இந்துக் கல்லுாரியின் மாணவர் நாம் தமிழ் தாய்க்கு புகழாரம் சூட்டி விழா எடுக்கும் இனிய நாள்.
இன்றைய இந்துவின் முத்தமிழ் விழாவில் மாணவர் எமது படைப்பாய் மிளிரும் தமிழாணி டுச் சிறப்பு மலராம் தமிழ் தீபத்தினுாடு உங்களனைவரையும் கலந்து மகிழும் நாம் எமது விழா பொறுப்பாகவும் சிறப்பாகவும் நடப்பதற்கு பலவழிகளிலும் பேருதவி வழங்கிய அனைவரையும் நன்றியுடன் நினைக்கின்றோம்.
என்றென்றும் எம் வளர்ச்சிக்கு உதவும் உங்கள் அனைவரது ஆசிகளையும், நற்கருத்துக்களையும் அன்புடன் வரவேற்று எமது பெரிய சிறிய தவறுகளை பெருந்தன்மையுடன் பொறுத்து எம்மையும் தமிழையும் உய்விக்க வேண்டுகிறோம்.
தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்கும் நாளை நாளும் நாடும்
அன்புடன், விவேகானந்தன். மயூரன் (தலைவர். தமிழ் மாணவர் மன்றம்) இந்துக் கல்லுாரி, கொழும்பு - 4)
சண்முகம் தினேஸ்குமார்
(உபதலைவர். தமிழ் மாணவர் மன்றம்
இந்துக் கல்லுாரி, கொழும்பு - 4)
箭。箭。箭箭首箭首箭首箭首裔裔
 
 
 
 
 

மன்நச் செயலாளர் மனத்திலிருந்து.
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் கானோம்.
தலைநகரில் தனித்துவத்துவமாய் விளங்கும் எமது இந்துக் கல்லூரியின் முத்தமிழ் விழாவை 20ம் நுாற்றாண்டின் இறுதியில் கொண்டாடும் பெருமையை பெற்றுள்ளோம் என்பதையிட்டு பெருமிதமடைகிறோம்.
வெள்ளி விழாக் கண்டு வீறு நடை போடும் எமது தமிழ் மாணவர்
மன்றம் மீண்டும் ஒரு முறை தமிழிற்கு, விழா எடுப்பதையிட்டு பெருமைப்படுகிறோம்.
இந்துவின் மைந்தர்களின் படைப்புகளைத் திரட்டி மாதாந்தம் நாம் தமிழ்ச் சுடரை வெளியிட்டு வந்தோம்.
*சிறு துளி பெரு வெள்ளமாவது போல்” தமிழ்ச் சுடர்களின் தொகுப்பே எமது ஆண்டு வெளியீடான 'தமிழ்த் தீபம்’
தமிழ்ச் சுடர் எனும் சிறு ஒளியைத்தந்த நாம் பல சுடர்களை ஒன்றாக்கி தமிழ்த் தீபத்தை அளிக்கிறோம். தமிழ்த்தீபம் பிரகாசிக்க எமக்கு உறுதுணையாயிருந்த அதிபர், பிரதிஅதிபர், பிரதிமுதல்வர், குறிப்பாக மன்ற பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், எமது மன்ற தோழர்களிற்கும், எமது 徽 கல்லுாரித் தோழர்களிற்கும் பிற வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது நன்றிகள்!
எமது கல்லூரி பெருவிழாவான முத்தமிழ் விழாவில் கலந்து சிறப்பித்து நிறைகளை ஏற்று, குறைகளைப் பொறுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டுகிறோம்.
அன்புடன் துரைராஜா எழில்மேனன் (செயலாளர். தமிழ் மாணவர் மன்றம் இந்துக் கல்லுாரி, கொழும்பு - 4 )
யோகேஸ்வரன் சஞ்ஜயன் (உபசெயலாளர். தமிழ் மாணவர் மன்றம் இந்துக் கல்லுாரி, கொழும்பு - 4 )
- LLLL SS L S SSL S S L L SS SLZLSSq S qL SSL

Page 10
YLOLSLLLLLSLLLLLLLLOLLLLLSLLLLLSLOLLSLLLLLSLLLLLSLOLSLLOBS
Σ
LUnfluffff_fiួg. _团 Σ छे ' கங்கையிலே ஊற்றெடுத்து பொதிகை மலை தவழ்ந்து 瑟 வந்து யமுனையிலே கூடாரமிட்டு இரும் புத்திரை பூட்டிய 5 இரஷ்யாவிலும் சுடர்விட்டொழிரும் தமிழே உன்னை என்றும் ஆ 2 போற்றுகின்றோம். Κ. 三 இந்துவின் மைந்தர்களாகிய நாம் பெருமையுடன் நடாத்தும் 戻 Σ இம்முத்தமிழ் விழாவிலே வெளியாகி சுடர்விட்டு மிளிரும் இத்தமிழ் S Σ தீபம் உங்கள் கைகளில் தவழுவதையிட்டு பெருமகிழ்ச்சி Κ. > அடைகின்றோம். ଽ Σ மாதாமாதம் வெளியாகும் தமிழ்சுடரின் கிரீடமாக இந்த ஆண்டு K. > மலராகிய தமிழ் தீபம் வெளியாகின்றது. இந்தத் தீபம் ( இ வெளிவருவகன் gaélu J (BIHITËSELÒ LIDT60ÕT6l fra E56î60DL (3u_J GALÓL Ď Éžā
ருவதன மு தமழ
瑟 அறிவையும், ஆளுமையையும் விருத்தி செய்து தமிழ் வளர்ப்பில் து E இந்துவின் மைந்தர்களாகிய நாமும் ஒரு சிறு பணியாற்றுவதேயாகும். E எமது மன்றத்தினால் பாடசாலைக்குள்ளும், பாடசாலைகளுக் Κ. Σ கிடையிலும் நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கு கொண்ட மாணவ > மாணவிகளுக்கும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பங்கு ( இ கொண்டும், ஆக்கங்களை திருத்துவதிலும் பங்கு கொண்ட 瑟 ஆசிரியர்களுக்கும் எம் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நாம் இ இ கூறும் நன்றிகள். ܦܠ 2 இத்தமிழ் தீபத்திற்கு ஆக்கங்களையாக்கித் தந்த எமது ே Σ பாடசாலை மாணவர்களும், அவற்றை தேர்ந்தெடுத்துத் தந்த Κ. Σ ஆசிரியர்களுக்கும் எமது மணமார்ந்த நன்றிகள். K 区 K. s 'தமிழ் வாழு, தமிழ் மொழி வளர உழைப்போம்.'
瑟 இதழ் ஆசிரியர்கள்: 들 ண், S உமாசுதன் 汞 Σ ஞா. கணாதீபன், & 瑟 ம, ஜனன், R திருச்செந்தூரன் 屡 ৱ 團隊S膠S隊S隊S隊S隊s隊s|容峪服容歇S隊s陽容峪陽容陽公|2S陽谷隊s團
 
 
 
 
 

*(\|usuɑsmoe))
sologio)ąosios o golo38.g. osgooigustoso osgogolo38 g (ụrışı. Âşgörin—a) gertoso@o@'(||||9||09Impe)IT-3)lgomso@o, umg) oyoņiosess/groep osgoogillońsırlıo9lo, o '(ųTIỂuff?Fl)ņoußg)os) qortos@qi soņu88g)*(UTŲựLTITIÚLTIÐ)199outloosiqi@@-@@ (ųmų/guriņsune) se souosog gì? S LLLLYYSJ0TT 00 YYLS S00YSYT L K 000 Y 0 0 L 0Y YL S LL L L0 YL Y 0LLS0‘亡401@唱因图u的因 '(|)uo uu9@une)n-a) se úloĝigo)?@sofi) (yusung@link)) #girmiştos@-@ (1990fngiog‘ą,9logog)orn&so): $)· q oere soț¢īgi-iŋ ŋooŋreriqiși 白9世Q9臣l@d匈m白函usquégus口áx函a白函un函é田函a白函‘IITTQ909ņ9±e), Wosoạsoe) “seri@fsso: Hoĝan@s? K0LLYLLLYLLLL LY0000Y SYY0LL YYTYTYTT YYTYST0TK L0YTTYSLLYSYLLLL LSZLLL0 (拒n函6)gunge4um@é函函dDL白函(ungén-5)quae, [188] © Io)? *(\n|$iori-o) 1831. únogo So@di@% o sermopoguo, posson@g osgoogilo]|$$$, 0,01@so o uffgioșơiusēs: d goạsøe,
olae usosolyo UGT LIỆan@@ : Quqi@rtog, soğan@@ (qırısựążąjioso, Soğan@@(1909ų9ȚIIIĢĒTilosoɛ oÐ TQ9ņ980) : qsoere soț¢ūgi-iŋ ŋsɛŋferirs@vae
qõigoal !!remove IIII (fig, so sɛrɛɖɛ

Page 11
·
 

199F9ĝņ098 · @ ‘soño IIIs A (199æ1988'S 1991,98°W LClT L LLLLLLSL LLLLSYLLLsL LLLLLLLSYL SLLL00S00YLS LL0LLL S LLLTTLSLLLLLLSL : Qoere rođịaðgrīvē ņsæųfersos
199outloosiqi@Loo)? *(ųTIẾ||1$$TI) Q91||1999 · Trigostoņ996) *(\rmų įguriņsŪune)) Y0TLLYSLSYSLLLLLS0SY0SLLL L LLLLS00 LLSYYSSLLLL00LLSYYYLSY SLLLLLLL0SLLLL00LLSLLL00 S LKSKY JSL0 000 00YSKT S 00 00 0 00S KYLL LLLYSLLL L 00 S 0TYY K KS 0Y00LLJYTTY
:Qoere soğqīgi-ro IssoisierīņāNo
sūro, Norset n sɛ ŋo se,

Page 12
|
 
 
 

199ífhơT A “199íolrısı "X ogłosugongqiųŞİ 1938 uso O`ış9ńsąjúgae (199Fm834) o A SLLLL L YYLS L SLLLL00 0 S00TL LLLLLY000TT KL TMLLMLLL LLLL LLLLL LL : qaere soqqī qiolog syssesseriggs
'GŴ(f)ogilo Urio])?’ f’ĠGI@@ *(\u21/09Impe) igorișulugoqo'lportoq9oe) *( !rnų so IIIIIIITLITIÐ) so sologo, Xo@@ : (s)||91|19@link)) spoluogi so v sports og ge) · (pri ĝigo)ரயா980ய01ஐெதிேரி) 1தை LLLLLL00SLLLSK LLLLL00 SYYLS KK LL000000YS0YSLLLLLYSK LLLLL0 SYYK KKSLễ Lários?, Soğan@$
Isesessicos III@-@ sese Noi CỦigeri se, IIIGi 1çeserēąïo

Page 13
S S S SS S S S S S S S |-|-|-|- .|-|- |-
|-|-- _ ·|-- -
 
 

yo seun iosgoo1988, A ‘spoos Inglųo X [9ńso ‘A ‘ųIIGI@Ģgjorto H (199úfngifiso (IV : qaerts roqi@gi-io sysopistoriqİŞİ LTKSK S LLLL000 000YL0L KSLS00LL00 S0LLY0LLKYT0S000LL SLSY SLL000S00S0Y0000YSLLS00LL00 SYYYSLLLL 00LS0SYYzSYY LLLLLLY LL000 LLLL0
SYY0YKKSLL0000L00Y 0SZ S0YYLKKKS LLLLLLL LYL0TY LLLLL YYY 0LS LLLLLL ----T)setIIIo,
(1993Ěsfħqi. W 199Tlogy X (199ńfngi ‘A ‘ış93ąjørto "A 'sjærgjengossági S oặqi
r=--~~~~ !!!!!!!!!!!! !! !! !!!!!!!!!!!=
-_ !!!!!!!=====::= <=======-------------- 그 -------!!!!!!!!!!!! (!!!)...................

Page 14

இந்துவின் தமிழ் மாணவர் மன்றத்தின்
படைப்புக்களான தமிழ்ச் சுடர்கள்
శుభగ్గ సభ*డు. &** %s' *$21.ప్లోడ#్య శు.
Mw&గkనీ,
ఒ:జ***. *** *A*****

Page 15

గీ:Y . 11:YYAyyy &&wn
-&Ty T-Ja
ඡී.ඡී.
ஒபா.10,
நீவீர் கண்றும். இந்துக் கல்லூர்
வேழம்பு -3

Page 16

வெளியீடு east : s. 10/-
தமிழ் மாணவர் மன்றம், இந்துக் கல்ஜாரி இடர்) Charvna Dubu - 04 ஆவணி - 1998 cwrw ne-~re-eleg
ல்ெலி3 瘾 தமிழுகாமன்றன் இத்துக்கல்து a-syd-da புரட்டாதி/ஐமசி-1999
*வரய்யுயர” என வாழ்த்திய ஒளவையின் அழகளையொட்டி மங்கை நாளும் மாணவர் ஆற்றில் உயர இந்துவின் தமிழிச்சுடர் தனபி பளிச்சிட, இருள் அகல , அறியாமை அழிய ஊக்கமும் உற்சாகமும் ஒற்றுமையும் வரம்பிட்டு அறிவுப் பயிர் வளர வாழ்த்துகின்றேன்.
பத்மா சோமகாந்தன் (புதுமைபிரியை) ஈழத்து பெண் எழுத்தாளர்

Page 17

அன்புள்ள மாணவ செல்வங்களுக்கு
இந்துவின் தமிழ் மாணவர் மன்றத்தின் மாதாந்த வெளியீடான தமிழ்ச் சுடரின் 8 வது இதழை உங்கள் கரங்களில் தருவதில் மகிழ்ச்சியடைகின்றோம். இச்சுடரை உருவாக்கித் தருவதில் பெரும் ஊக்கமும், ஆக்கமும் செய்த உங்கள் மாணவ சகோதரர்களை மனதார வாழ்த்துகின்றோம்.
மனித வாழ்விலே கல்வி என்பதும் கலை என்பதும் இரு விழிகள் போன்றவை.
கல்வி மனிதனின் உயர்வுக்கு வழிவகுக்கின்றது; கலைகள் உள்ளத்தில் அமைதியை தருகின்றன.
உங்கள் கல்வியையும், கலைத் திறன்களையும் விருத்தி செய்வதே தமிழ்ச் சுடரின் பணியாகும்.
மாணவர்களே, உங்கள் தலைமைத்துவ பண்புகளை வளர்ப்பதற்கும் உள ஆளுமையை பெருக்கவும், சிந்தனைத் தெளிவுகளை உருவாக்கவும் புதிய ஆக்கங்களை எழுதுங்கள். அவற்றைப் பிரசுரிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
பெற்றோர்களே, உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நாடி நிற்கின்றோம்.
நன்றி அன்புடன் க. கலாகரன் பொறுப்பாசிரியர்
தமிழ்ச் சுடர் இதழ் 6 - விமர்சனம்:-
தமிழ்ப் பாடசாலை மாணவர் மத்தியிலே உள்ள கலைத் திறன்களை பெருக்க இந்துக் கல்லூரி தமிழ் மாணவர் மன்றம் வெளியிடும் தமிழ்ச் சுடரை ஆய்வு செய்தேன்.
பல்கலைக் கழகங்கள் கூட மாதாந்த அடிப்படையில் செய்யாத அரும்பணியை இந்துக் கல்லூரி மாணவர்கள் செய்கின்றார்கள் என்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
இதற்கு ஊக்கம் அளிக்கும் அதிபரையும் பொறுப்பாசிரியர்களையும் மனதார வாழ்த்துகின்றேன்.
இங்ங்ணம் திருமதி. நாச்சியார் செல்வநாயகம் விரிவுரையாளர் V− யாழ் பல்கலைக் கழகம்

Page 18
என்னுடன் பிறந்த மொழி தமிழ்! என்னுடன் வளர்ந்த மொழி தமிழ்!
உயிர் மொழி தமிழ்! வாய் மொழி தமிழ்! உடலும் தமிழே செல்வமும் தமிழே ஞானமும் தமிழே உலகமும் தமிழே எழுத்தும் தமிழே வாழ்வும் தமிழே உதிரமும் தமிழே தெய்வமும் தமிழே தாயே! தமிழே ຂ_ufigBD ຂຶut
660
ତ16ଠିt
616]
ତୀର୍ତ!
ଶtତit
ଗର୍ଭିt
ତୀର୍ତt
616]
ଟାକ୍ସ୍]]
ତୀର୍ଥେ)
என்
ତୀର୍ଣା
M மோஹான் ஆண்டு 8 C?
S செந்தூரன் ● ஆண்டு - 8 ^
மலையின் கண்ணிர்
உதவி செய்வான்
என் நண்பன்
நன்றாகப் படிப்பான்
என் நண்பன்!
பல பாட்டுக்கள் பாடுவான்
என் நண்பன் நன்றாக விளையாடுவான்
என் நண்பன்! அவன் ஒழுக்கங்களைக் கற்றவன்
வனே என் உயிர் நண்பன்!
த. சாரங்கன் ஆண்டு 5 P
ഖ|| !p தொல்லைகள் தாங்கி
(96)6)T
துன்பங்கள் IL (B அவையதிலே பிள்ளைகள் முந்தி இருப்பதற்காக தன்னையே அர்ப்பணித்தவர்
A கோபிநாத் ஆண்டு - 5 F
கரம்பற்றும் கடலின் காதலி !
சரிந்து விழுகின்ற கார் குழல்கள் !
இந்துவின் செங்கிரணன்
வர்த்தகம் - 2000
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நபர் விரும்பும் பியரியர்
தமிழ் வானில் ஒளி வீசும் தாரகை!
தன்னிகரில்லாத் தண்டமிழ்க் கவிஞன்!
இறவாப் புகழ் பெற்ற அழியாப்
படைப்புகள் செய்த வரகவி
வான்வரை புகழ் விரித்த பாரதி
இவர் தமிழின் சாரதி
இவரே நான் மிகவும் விரும்பும் பெரியார் ஆவார். இவரது புகழ் வார்த்தைகளில் அடங் காதது. எனினும் சிந்தையில் வந்த சில கருத் துக்களைச் சொல்ல நினைக்கின்றேன்.
1882 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 11 ஆம் நாள் எட்டயபுரத்திலே பாரதி பிறந்தார். சின்னச்சாமி ஐயரும் இலக்குமி அம்மாளும் செய்த தவப்பயனால் இவர் தம் பெற்றோ ராயினர்.
ஐந்து வயதில் தாயை இழந்த இவர் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். சுப்ரமணியன் என்பது இவரின் இளமைப் பெயர். பருவத்திலேயே பள்ளிப் படிப்பு இவருக்குப் பாகற்காயானது.
குருவிகளையும், அருவிகளையும், நீலக் கடலையும், நெடியுதுயர்ந்த மலைகளையும்
அவர் விரும்பி இரசித்தார்; பாடத் தொடங்கினார்.
இயற்கையின் அழகை இனிய தமிழ்ப் பாடல்களுள் அடக்கினார். சுயமாகக் கவியா ற்றல் கொண்டதால் வரகவி எனப் புகழப் ULLITsT.
பதினோராம் வயதில் இவருக்கு இவர் தம் ‘பா’த்திறமையால் 'பாரதி” என்ற பெயர் பண்டிதர்களால் வழங்கப்பட்டது.
பிற்காலத்தில் தன் கல்வித் தகைமை
(24)
களை அதிகரித்துக் கொண்டார். இவர் சுதந்திரத் தின் மீது தணியாத தாகம் கொண்டு புரட்சிப் பாடல்கள் செய்தார்.
அடிமைத் தளைகளால் பிணைக்கப் பட்டிருந்த தமிழரைக் கிளர்ந்தெழச் செய்தார்.
தாளாத வறுமையும், தாங்கொணாத துன்பங்களும் இவரை வாட்டின. ஆனாலும் இவர் தளராது பற்பல கவிதைகள் செய்தார்.
இவரது பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற படைப்புகள் பெரும் புகழ் பெற்றன.
அத்துடன் 'சாதிகள் இல்லையடி பாப்பா? என்று சாதிக் கொடுமைக்கு எதிராக முழங் கினார். பெண் விடுதலைக்காய்ப் பெரிதும் உழைத்தார். புதுமைப் பெண்ணைப் படைத் தார். வசனக் கவிதைகள் பலவற்றைச் செய்தார். தீர்க்க தரிசனத்தால் சுதந்திர இந்தியாவைக் கண்டு பள்ளுப் பாடல் பாடினார்; பல பத்திரிகை களை நடத்தினார்.
இவர் தந்த ஆக்கங்கள் பலவும் தமிழ ன்னைக்கு அழகிய ஆபரணங்களாயின. வான்வரை இவரது புகழ் விரிந்தது.
இவர் 1921 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 12 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். ஆனால் காலத்தை வென்ற இவரது கவிதைக்கு இறப் பொன்றும் இல்லை. இவர் பற்றிய எண்ணங்கள் என்றென்றும் எம் மக்கள் மனதில் வாழும் என்பது திண்ணம்.
பாரதி பாரதி பாரதி
வந்தே மாதரம் வந்தே மாதரம்1
கிருஷாந்தன் ஆண்டு - 5 P

Page 19
வரலாற்றுத் தொடர்கதை :-
அத்தியாயம் II
ரோஹனத்தின் அக்காட்டுப் பகுதியில் எல்லைக் காவற் படை தன்னைக் காக்க வந்ததையோ அன்றி, அதன் தலைவன் தன்னைக் கேட்ட கேள்வியையோ காதில் வாங்கிக் கொள்ளாமல், குதிரைகளில் வந்த இருவரும் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டு பாண்டிய உப சேனாதிபதி மாறவன் கந்தன் நின்றான் என்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. மாரவேள் செல்ல எத்தனிக்கையில் சட்டென அணுகி அவர் யார்? எனத் தான் கேட்ட கேள்விக்கு மாரவேள் இரண்டே வார்த்தைகளைத் தான் சொல்லிச் சென்றான் என்றாலும் அந்த இரு வார்த் தைகளும் தன்னை அடியோடு ஸ்தம்பிக்கச் செய்து விட்டதைக் கூட அவன் உணரும் நிலையில் இருந்தானில்லை.
'இராஜகேசரி இராஜாதிராஜர்” என்ற அவ்விரு சொற்களும் ஏதோ மந்திரம் போல் காதில் உச்சரிக்கப்பட்டதும் தான் அடைந்தது அதிர்ச்சியா, ஆச்சரியமா அல்லது அச்சமா என நிர்ணயிக்க மாட்டாமல் திணறினான். எதிரியின் எல்லைக்குள் புகுந்து எவ்விதப் பரபரப்பும் இல்லாமல் நிதானமாக நடந்து அச்சம் என்பதையே அறியாமல் அனாயாசமாகச் செல்லும் அச்சோழ இளவலை எண்ணி எண்ணிப் பெருமதிப்பும் கொண்டான். கூடவே தன் கைக்காயத்திற்கும் கட்டுப்போட்டதை எண்ணி வீரர்களுடன் வீரனாகப் பழகும் சிறந்த தலைவனிடம் எந்த வீரனும் ஆட்படுவதில் ஆச்சரியமில்லை என்றே எண்ணிக் கொண்டான். சோழப் பேரரசை வெற்றி கொள்வதென்பது இத்தகைய மன்னர்கள் இருக்கும் வரை இலகுவான காரியமல்ல என்ற எண்ணம் மேலிட நின்ற பாண்டிய உபதலைவன் தன்னை மறந்து தன் கைக் கட்டைக் கண்ணில் ஒற்றிக் கொண்டான் பயபக்தியுடன்.
மகிந்தண் விரித்த வலை
அடுத்த கணம் தான் செய்த காரியம் எத்தனை பிசகென உணர்ந்த மாறவன் கந்தன் மேலும் அதிர்ச்சியே அடைந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தான் எல்லைக் காவற்படைத் தலைவன். தன் கைக்கட்டை நோக்கிய அவன் முகம் பெரும் உக்கிரத்தைக் காட்டியதோடு தன் செய்கையின் காரணத்தையும் ஓரளவு ஊகித்துக் கொண்டி ருக்க வேண்டும் என்பதை அடுத்து அவன் பேசிய சொற்கள் நிரூபித்தன.
“பாண்டியத் தூதருக்கு ஆபத்து எனக் கேள்விப்பட்டு வந்தேன். ஆனால் ஆபத்து அவருக்கில்லை எமக்குத் தான் என்பதைப் புரிந்து கொண்டேன்."
காவற் படைத்தலைவனின் பேச்சால் ஓரளவு சங்கடத்திற்கு உள்ளான மாறவன் கந்தன், “தாங்கள் கூறுவது புரியவில்லை.” என்றான்.
*புரியாதவர்களுக்குப் புரிய வைக்கலாம். ஆனால் புரிந்தும், புரியாதவர்களாக நடிப்பவர் களுக்கு. ” என்று கூறிய வண்ணம் தன் உடைவாளைத் தொட்டுக் காட்டினான். அதன் அர்த்தத்தைத் தெள்ளென விளங்கிக் கொண்ட மாறவன் கந்தன் காவற்படைத் தலைவன் அடுத்துக் கூறிய சொற்களால் சினத்தின் வசப் பட்டான்.
*தங்கள் கைக்கட்டை அவிழ்த்து எறிந்து விட்டுத் தாங்கள் புறப்படலாம்” என்றான் காவற் தலைவன்.
"அது என் காயத்திற்குப் போட்ட கட்டு."
*ஆனால் எதிரியால் போடப்பட்ட கட்டு."
“எதிரியே உங்கள் எல்லைக்குள் வந்து விட்டுப் போன பின்பும் அவர்களின்
(25)
 
 
 

உடமைகளைக் கண்டும் அச்சப்படுகின்
றிர்களா?
*பாண்டியத் தூதரே! நாவை அடக்கிப் பேசுங்கள். எங்கள் உதவியை நாடித் தற்போது நீங்கள் தான் வந்திருக்கின்றீர்கள். ஆகவே அச்சம் யாருக்கு என நான் கூறத் தேவை யில்லை.”
சாதாரண எல்லைக் காவற்படைத் தலைவன் எத்தனை துணிவுடன் பாண்டிய குலத்தையே அவமதித்துப் பேசுகின்றான், எனக் கொதிப்படைந்த பாண்டிய உப தலைவன்,
வீணாக மார்தட்டிக் கொள்ள வேண்டாம். உங்கள் நிலையொன்றும் அப்படி உயர்ந்து விட்டதாக எண்ணிக் கொண்டால் அது உங்கள் முட்டாள் தனம். வெகு சீக்கிரம் இதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.” என்றான் கடுப்புடன்,
*பாண்டியத் தூதரே!” என அதிகாரக் குரல் எழுப்பிய காவலர் தலைவன், "உமது கைக்காயத்தால் என் வாள் வாளாவிருக்கின்றது. இல்லையேல்.” என வாசகத்தை முடிக்காமல் நிறுத்தினான்.
இதனால் நிதானத்தை அடியோடு இழந்த மாறவன் கந்தன், உறையிலிருந்து வாளை உருவியபடி, ‘அவசியமானால் காயத்துடனே வாளைச் சுழற்றவும் முடியும் என்பதை நீர் அறிந்து கொள்ளும்.” என்றான்.
பாண்டிய உபதலைவன் வாளைக் கையில் பிடித்த வண்ணம் நிற்கவே பெருஞ் சிற்றமடைந்த காவற்படைத் தலைவன் வீரர்கள் தடுத்தும் கேட்காமல் கந்தனை அணுகினான் கையில் வாளுடன்.
கந்தனுடன் வந்த சிங்கள வீரன், காவற்படைத் தலைவனுக்குப் குறுக்கே சென்று அவனை வழிமறித்து நின்றான்.
* தலைவரே! இவரைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்க்கும்படி மன்னர் கட்டளை யிட்டுள்ளார். கோபம் கொள்வதற்கோ, சண்டை இடுவதற்கோ இது சமயமல்ல. தங்களால் இவருக்கு ஏதேனும் தீங்கு நேரிட்டால்
மன்னருக்குத் தாங்கள் பதில் சொல்ல வேண்டி யிருக்கும்.” என்றான் சிறிது கடுமையுடன்,
இதனால் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக வாளை உறையில் போட்ட காவலர் தலைவன், ‘ம். புறப்படுவோம்." என்றான்.
பாணி டிய உப தலைவனும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டான். மீண்டும் அக்காட்டுப் பகுதியில் நிசப்தம் நிலவியது. காட்டை விட்டுப் புறப்பட்ட அவ்வீரர்களில் காவற்படை வீரர்கள் தமது இருப்பிடங்களில் தங்கிவிடவே, இருவர் மட்டும் உடன்வரப் பயணித்துக் கொண்டிருந்த மறவன் கந்தன் ரோஹணம் பலத்த காவல் களுடன் இருப்பதை உணர்ந்து கொண்டான். இயற்கையாக அதற்கிருந்த பாதுகாப்பும் பெருங் காடும் பெரும் படைகள் நுழையும் போதும் அவற்றை மறைந்திருந்து தாக்கக் கூடிய வண்ணம் காவலர்கள் அமைக்கப்பட்டும் இருப்பதைக் கவனிக்கத் தவறாத கந்தன் சோழப் படைகளை எந்நேரமும் எதிர்பார்த்த வண்ணம் ரோஹணம் விழித்துக் கொண்டிருப் பதை உணர்ந்து கொண்டான்.
அடுத்த இரு நாழிகைப் பயணத்தின் பின் ரோஹணத்தின் பிரதான கோட்டையை அடைந்த அவர்கள் வரவைக் குறித்துத் தாரைகள் சப்தித்தன. வெளிநாட்டுத் தூதரை வரவேற்கக் கோட்டை வாயிலில் நின்றிருந்தான் சிங்களத்துச் சேனாதிபதி.
"தங்கள் வரவைக் குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களைக் காண மன்னர் காத் திருக்கின்றார். நாம் புறப்படுவோம்.” என்றான்.
ஒரு புன்முறுவலின் மூலம் தலையசை த்து மறுமொழி கூறிய பாண்டிய உப தலைவன் அவருடன் புறப்பட்டான். பிரதான வீதிகளைக் கடந்து அரண்மனையை அடைந்த அவர்கள், நேரே மன்னனைக் காண அந்தரங்க மண்டபத் திற்குச் சென்றனர். அந்தரங்க மண்டபத்திற்குள் நுழைந்த கந்தனைப் புன்முறுவலுடன் வரவேற்ற மன்னன் மகிந்தன், “பாண்டிய மன்னர் அனுப்பிய செய்தி என்ன? என வினாவினான்.
(26)

Page 20
“மன்னர் அனுப்பிய ஒலைச் செய்தி பறிக்கப்பட்டு விட்டது.” எனத் தயங்கியே பதிலளித்தான் கந்தன்
ஆனால் அதைக் குறித்து எந்தவித அதிர்ச்சியையும் காட்டாத மன்னனையும் சேனாதிபதியையும் நோக்கிய மாறவன் கந்தனே அதிர்ச்சிக்கு இலக்கானான்.
"பரவாயில்லை. வேறு ஏதாவது செய்தி உண்டா? எனக் கூர்ந்து நோக்கிக் கேட்டான் மன்னன்.
*ரோஹணத்தின் எல்லைக் காட்டுப் பகுதியில் சோழ வீரர்கள் வழிமறித்து ஒலையைப் பறித்துக் கொண்டது பற்றி தாங்கள் அதிக கவலை கொண்டதாகத் தெரியவில் லையே." என மன்னன் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல் வினாவிய மாறவன் கந்தனைச் சேனாதிபதியின் உக்கிரக் குரல் தடை செய்தது.
* மன்னர் கேட்ட கேள்விக்குப் பதிலளி க்காமல் எதிர்க்கேள்வி கேட்கும் அதிகாரம் தூதுவருக்கு இல்லை என்பதை உணர்த்த விரும்புகின்றேன்."
“மன்னிக்கவும்.” என்று கூறிய மாறவன் கந்தன் வேறு செய்தியும் உண்டு.” என்றான்.
“பாண்டியப் படைகள் தயார் செய்யப் பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் பாண்டியப் படைகள் பலம் பெற்று விடும்
என்றும், ஒரே சமயத்தில் பாண்டிய நாட்டிலும்,
ரோஹணத்தில் இருந்து மும்முடிச் சோழ மண்டலத்தின் மீது சோழப் படைகளைத் தாக்குதல் நடத்தலாம் எனவும் பாண்டிய மன்னன் கூறினார்.”
“பாண்டியத் தூதரே! நாளை உம்மைச் சந்தித்து மேற்கொண்டு பாண்டிய மன்னனுக் கான செய்தியைத் தருகின்றேன்.” என மாறவன் கந்தனுக்கு விடையளித்த மன்னன், வீரனொரு வனை அழைத்துப் பாண்டியத் தூதருக்கான தங்குமிட வசதிகளைச் செய்து கொடுக்குமாறு பணித்தான்.
மாறவன் கந்தன் வெளியேறவும் எங்கே அவன்? எனச் சேனாதிபதியைக் கேட்டான் மன்னன். “இதோ வரவழைக்கின்றேன். எனக் கூறிய சேனாதிபதி வீரன் ஒருவனை அழைத்து * எல்லைக் காவற் படைத்தலைவரை அழைத்து வா!” என்றான்.
உள்ளே நுழைந்த எல்லைக் காவற் படைத் தலைவனை நோக்கிய மன்னன் - நீ கூறியது உண்மையா? என்றான்.
*ஆம்.” எனத் தலையசைத்தான் காவற் படைத் தலைவன்.
* அப்படியானால் . יי
* வந்தவன் நிச்சயம் சாதாரண மனித னாக இருக்க முடியாது." என முடித்தான் காவலர் தலைவன்.
*சேனாதிபதி வலையைத் தயார் செய்து 6(8.”
* சிங்கத்தின் குகைக்குள் நுழையும் புலியை மறுமுறை தப்பிக்க விடக்கூடாது.”
* வலை." என்று இழுந்த சோனாதி பதியின் சொற்களை "பாண்டியத் தூதர்” எனக் கூறிச் சிரித்தான் மன்னன்.
மன்னனைத் தொடர்ந்து சிரித்த சேனா திபதி தம்பி உன் ஆத்திரத்தையும் தணி த்துக் கொள்ளச் சமயம் கிடைத்து விட்டது. நீ அதிஷ்டக்காரன் தான்." என்றான்.
ஆனால்.
இது எதனையும் உணர முடியாத பாண்டிய உபதலைவன் களைப்பு மிகுதியால் பஞ்சனையில் படுத்த மறு கணம் ஆழ்ந்த நித்திரை வசப்பட்டான்.
(வளரும்)
ச. வித்யாசங்கர்
ஆண்டு - 13
(27)

s
விஞ்ஞான விளக்கங்கள்
பான் மொழி இல - 01
உதடுகளை முடு, உன் உள்ளத்தைத் திற
- சுவாமி விவேகானந்தர்
(28)

Page 21
(8) மொட்டை போட்டால் என்ன பயன்
கிடைக்கும் ?
உடனே முடி முளைக்கும்.
(7) பத்தை நூறாக்குவது எப்படி? (1) TV க்கு நடுவில் இருப்பது எது? மேலும் ஒரு பூச்சியத்தைப் போட
U ୯୪ வேண்டும். (10= 100)
(2) முச்சு ஏன் வருகின்றது? (8) படுமுட்டாள் யார்?
மூக்கு இருப்பதால் *பிடரியிலா உனக்குக் கண் இருக் o கிறது?’ என்று கேட்டால் உடனே, (3) சாப்பிட முடியாத பழம் எது? பிடரியைத் தடவிப் பார்ப்பவன்.
T60TLb ULDLib (&b (9) கனவு ஏன் வருகிறது?
(4) ஒருவன் ஓடோடி வந்து கடைக்கு நித்திரை கொள்வதால்.
முன்னால் நின்று என்ன வாங்கு வான்? மூச்சு
(8) பெண் தெய்வமுள்ள பழம் எது?
(10) ஆடு கொழுத்தால் என்ன ஆகும்?
Sசாப்புக் கடைக்குப் போகும்.
5. ԼDԱՄ6ծ
தக்காளி
ஆண்டு 8 ^
தெரிந்தவற்றை உங்கலுநக்குத் தெரிவிக்கின்றோம்
1. மிக வேகமாக வளரக்கூடிய மரம் யூக்கலிப்படஸ்
2. இஸ்லாமிய சமயப் பெரியாரின் கல்லறை சிலாரம்
3. ஒரே தடவையில் இரு முட்டையிடும் பறை - LDfTLL’ILABIT
4. தூங்காத பறவை புறா
5. அதிவேகமாக நீந்தும் பறவை பென்குவின்
6. உலகில் மிகப் பெரிய நூலகம் லெனின் தேசிய நூலகம்
7. உலகில் மிகப் பெரிய நூதனசாலை பிரிட்டிஷ் நூதனசாலை
8. வானத்தில் இருக்கின்ற விண்மீன்கள் 2000 கோடி
9. ஹெலிகப்டரைக் கண்டுபிடித்தவர் பிரிக்வுட்
10. சந்திரனிலிருந்து பூமிக்கு ஒளிவர 1 1/2 வினாடிகள்
தகவல்
N. கிஷாந்தன் ஆண்டு 7 P
பொன் மொழி இல - 02
மன நிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடமுள்ள செல்வம் , ஆடம்பரம் நாமே தேடிக்கொள்கின்ற வறுமை
- அறிஞர் சாக்ரடிஸ்
 
 
 
 

*தாயிற் சிறந்த கோயிலுமில்லை",
* அன்னையும் பிதாவும் முன்னறி
5 தெய்வம்"
புகழ்ந்தார்கள்.
எமக்குத் தாய் தெய்வம் போன்ற
பெற்றெடுத்தவள்.
கும் போது பாலூட்டி சோறுாட்டி வளர்த்த வள். நாம் பாடசாலை செல்லும் போது
மிட்டு பாடசாலை அனுப்புவாள்.
அவள் எமக்கு பல உதவிகளை செய்வாள்.
தெய்வம் போல் மதிப்போம்.
பு. மகிபன்
என்று பல பெரியார்கள் தாயைப்
வள். நாம் அவளை தெய்வம் போல் : மதிக்க வேண்டும். எமது தாய் எம்மை : பத்து மாதம் தனது வயிற்றில் சுமந்து :
அவள் நாம் குழந்தையாக இருக்
நம்மை அன்புடன் அரவணைத்து முத்த 線
ஆகையால் நாம் எமது தாயை
ஆண்டு -5 Xހ;
நியாயமாக சிந்திப்போம்
உயிருக்கு உலகினில்
உருவமில்லை.
உறவினில் நட்பினில் உயர்ந்தது
எதுவுமில்லை.
உரிமையில் தாயைப் போல்
செல்வமில்லை.
ஆனால்
உடமைகளை தாய் என்றுமே
சேயைப்போல்
மதிப்பதில்லை.
உணர்வுக்குள் தமிழின்பம்
கசப்பதில்லை.
உயிருக்குள் பூத்த காதல்
வாடுவதில்லை.
உற்ற சொல் சேராவிட்டால்
கவிதையில்லை.
இந்த .
உண்மைகள் புரியாது
வாழ்வதில் நியாயமில்லை!
LDT. 5fLDJL600ILid
ஆண்டு - 11 P
※ 100 பேர் இறக்கின்றனர் 114 பேர் பிறக்கின்றனர். > 来源 34 திருமணங்கள் நடக்கின்றன : \\
10 விவாகரத்துக்கள் நடக்கின்றன 9) பி. அனுாஜன் 崇 68 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன ン。 - 来 4600 செருப்புக்கள் தைக்கப்படுகின்றன ஆண்டு - 7 *
Өзор 's

Page 22
நூல்கள் எழுதியவர் நூல்கள் எழுதியவர்
1. மகாபராதம் வேதவியாசர் 11. மகாவம்சம் மகாநாம தேரோ 2. அர்த்தசாத்திரம் கெளடில்யன் 12. ஒதெல்லோ வில்லியம் ஷேக்ஸ் 3. கீதாஞ்சலி இரவீந்திரநாத் தாகூர் பியர் 4. மேகதூதம், 13. வெனிஸ் வணிகன்|வில்லியம் ஷேக்ஸ்
இரகுவம்சம் காளிதாசன் பியர் 5. பகவத் கீதை வேதவியாசர் 14. அர்த்தமுள்ள கவிஞர் கண்ணதாசன் 6. திருக்குறள் திருவள்ளுவர் இந்து மதம் 7. இராமாயணம் வால்மீகி, வசிட்டர், 15. சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள்
5lbufi. 16. மணிமேகலை சீத்தலைச் சாத்தனார்.
8. சத்திய சோதனை மகாத்மா காந்தியின் 17. குண்டல கேசி நாத குத்தனார்.
18. வளையாபதி குறிப்புகள் இல்லை. 9. இலியட், ஒடிசி
10. தேசங்களின் செல்வம்
19. சீவக சிந்தாமணி |திருத்தக்க தேவர்
LLS LLLL L L L L L L LLLLL LLLL L LLLLL L LLLLL LL LLL LLLL L L LLLLL LLLL L LL LLLLL L
பொன்மொழி இல - 03
நல்ல புத்தகங்களைப் படிப்பது கடந்த நூற்றாண்டில் தலைசிறந்த மனிதரோடு
உரையாடுவதைப் போன்றது.
- ரெனே தெ கார்த்
பொன்மொழி இல - 04
இரவு முழுவதும் தொழுகையில் ஈடுபடுவதை விட, இரவில் ஒரு மணி நேரம் கல்வி
பயில்விப்பது மேலானது,
- முகம்மது நபிகள் பொன்மொழி இல - 05 மனம் திறந்து கல, கல எனச் சிரியுங்கள், மனம் போராட்டங்களோடு போராட இன்று ஆற்றல் பெறுவீர்கள்
- கவிஞர் கெஷூல்வி பொன்மொழி இல - 06 உபதேசம் மணல் மேல் எழுதிய அறிவுர்ை முன் மாதிரி பாறையின் மேலே பொறித்த எழுத்து
விரைவில் அழியாது.
- வில்லியம் சேனிங்
LLLLLL L L LLLLL LL LLLLLL LLLL LL LLLLL LL LLLL LLLLLL
(3)
 
 

ஐாதங்களில் நாடுகள்
சுதந்திர சில
- அவுஸ்ரேலியா
இலங்கை - கிரீஸ், இத்தாலி - இஸ்ரேல், ஸ்பெயின்,
ULUT60T
வைகாசி - போலாந்து, நோர்வே
6ਹੀ :- தாய்லாந்து
o ஆடி - கனடா, பிரான்ஸ்
ான ஆவணி - இந்தியா, சுவிஸ்
H புரட்டாதி - மெக்சிகோ
ஐப்பசி :- doTIT
கார்த்திகை - துருக்கி
மார்கழி - பின்லாந்து
M. அஜந்தன்
ா ஆண்டு" H
ॐ சங்கீத ஸ்வரங்கள் செவியைச்
சந்தித்த பின் பு ༧ མས་ཡ༠༧༧ །
சங்கமமானது.
சந்தோஷக் கீதங்கள் சாரீரம் சேர் :
|ந்து வந்ததில் உறைந்திருந்த உள்ளம்
உலையாக கொதித்து உருகியது.
8 அந்த உணர்வை உதயம் காண முன் உலவும் நிலவும் சற்று பருகியது. இந்த இனிமையை இதயம் காற் றில் கலந்து ரசித்ததை பறித்த ஓர் உறவு அதுவே அன்பில் கைதொடும் |
மா. தர்மரட்ணம்
சில மங்களகரமான நிகழ்ச்சிகளில் "16 பேறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.“ என வாழ்த்துவதைக் கேட்டிருப்பீர்கள். சரி 16 பேறுகளும் என்ன என்று தெரியுமா?
(l) L-35E
(2) கல்வி
(3) மனத் திண்மை
(4) வெற்றி
(5) மக்கள்பேறு
(6) துணிவு
(7) செல்வம்
(8) தானியங்கள்
(9) சுகம்
(10) நல்லனுபோகம்
(11) அறிவாகிய ஞானம்
(12) அழகு
(13) பெருமை
(14) அறமனமுடைய குடிப்பிறப்பு
(15) நோயின்மை
(16) நீண்ட ஆயுள்
இவைகள் தான் 16 பேறும்.
M. 98253567 ஆண்டு - 10 °
m m m m
பொன்மொழி இல - 7
எல்லையற்ற பொறுமை, திறந்த வெளி, இதமான உழைப்பு, குறைந்த கவலை
இவையே உடல் நலனுக்கும் நீண்ட வாழ்வுக்கும் ஏற்ற பண்புகள்
- ஸேர் பிலிப் ஸிட்னி
a m m m mm m

Page 23
சிந்தனைத் துளிகள்
1. மனிதா உன் சட்டையை கசக்கி, கிழிந்த பின் ஒட்டு போட்டு தேயப் த் து உடுத்தினாய்? ஆனால் பாம்பு தன் சட்டையை கழட்டிய பின் உடுத்து வதுண்டா?
88 ddd
2. மனிதனிடம் கிடைக்காத ஞானம் புத்தருக்கு போதிமர நிழலில் கிடை த்தது!
dê, ê () (bd)
3. வெள்ளையனுக்கு கறுப்பு பிடிக்காது. ஆனால் அவனுடைய நிழல் கறுப்புத் தானே?
88.888
4. அன்பு என்பது மனிதனின் முகவரி, இன்று அனேகருக்கு முகவரியே இல்லை!
4) é, d, ð é)
5. கருப்பை வெறுப்பவனே உன் கண் ணைப்பார். அதில் வெள்ளை ஆட்சியில் கருப்பு உண்டு. அது இல்லாவிட்டால் உனக்கு பார்வை ஏது?
88 ddd
6. உன் இரத்தம் உத்தரவாதமானது தான்
என்று உன்னால் சொல்ல முடியுமா?
d888d
7. குலம் என்கின்றாய். கோத்திரம் என்கிறாய். உன் குலத்தொழிலையா செய்கிறாய்!
888 8d
S. சதீஸ் ஆண்டு - 9 P
STOLOGAuf EssöES BAIGUIÓigung Scigi - luar
ஜப்பானிலும் சரி, இலங்கையிலும் சரி தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் என்று பார்த்தால், இரு நாடுகளிலும் ஒரே கல்வித் தராதரம் உடையவர்களாகவே காணப்படுகின்றனர். திட்டங்கள் வகுப்பதிலும், அயராத உழைப் பரிலும் இரு நாட்டு நிர்வாகிகளும் சம தரமுடையோரே ! ஆயினும் ஜப்பான் நாடு கைத்தொழில் துறையில் எவ்வளவு முன்னேற்றமானது என்று உங்களுக்கே தெரியும். இது ஏன் ?
எம் நாட்டு நிர்வாகிகள் தம் அலுவலக அறைகளில் மிக்க சுறுசுறுப்புடன் பணியாற்றிய வண்ணம் உள்ளார்கள்.
ஆனால் ஜப்பானில் TOYOTA நிறுவன இயக்குனர் எப்போதும் தொழிற்சாலையில்,
தொழிலாளருடனும் காணப்பட்டார். அவர் ஏன் அதிக நேரம் தொழிற் சாலையில் செலவழிக்கிறார் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவரளித்த பதில் இது தான்.
* நாங்கள் அலுவலகங்களில் கார்களை உற்பத்தி செய்வதில்லை’
ஆபரந்தாமன் ஆண்டு . 10 ?
மழை வானத்தில் தோன்றுவதில்லை அது. பூமியிலேயே தோன்றுகின்றது. உயர்வு. அது பிறரால் வருவதல்ல. உன்னிடத்தில் உருவாக வேண்டும்
(33)
 
 

முதல் மாணாக் கர் : அன்னம் நீர் கலந்த பாலை எப்படி பிரித்து பாலை மட்டும் பருகுகிறதோ, அவ்வண்ணம்
நல்லவற்றை மட்டும் நன்கு கற்று அதன் படி வாழ்க்கை
யை அமைத்து இன்புறுவர்.
இடை tD T 6öũI[T 85 55 fĩ : சொன்னதைச் சொல்லும் கிளி
போல படித்ததன் கருத்தறி யாமல் வாழ்க்கையில் தோல்வி
եւ III]]6)յT.
556) மாணாக் கர் இனிமையான பதார்த்தத்தை வடித்து விட்டு எஞ்சி நிற்கும் குப்பையைத் தாங்கி நிற்கும் கள்” வடிக்கும் பன்னாடை
போன்று தீமைக ளையே
 ேத டி க கொ ள வா’ மாணவர்களாகிய நாம்
நல்லதையே கசடறக் கற்று :
அதற்கு தக்கதாக வாழ்வில்
உயர்ந்து நிற்போமாக
ஜெ. ஜெயந்தா ஆண்டு . 8 ?
Gigi Gori gaấi ŝafu Gouf
* கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் உருவானது இந்தத் தமிழ்மொழி.
எம் தாய் மொழியாகிய தமிழ் மொழிபோல் இனிமையான, சுவையான மொழி எங்கும் இருக்க முடியாது. பாரதியார் கூட ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்ற போதிலும், அவற்றை விட தமிழ் மொழியையே விரும்பிக் கற்றார்.
அப்படிப்பட்ட இவ்வினிய மொழியை பேச எம்மக்கள் அஞ்சுகின்றனர். ‘தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்றார் புரட்சிக்கவி பாரதிதாசன். எனவே புகழ்பெற்ற, புராதனமான, இனிய தமிழைப் பேச நாம் பெருமைப்படல் வேண்டும்.
ஆனால் எம் நாட்டிலும், இந்தியாவிலும் நாகரீகம் என்ற போர்வையில் மக்கள் தமிழைத் தள்ளி வைக்கின்றனர். இது மிகத் தவறான வருந்தத்தக்க செயலாகும்.
*தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பதைப் போற்றி தமிழையே எச்மூச்சாகக் கொண்டு வாழ வேண்டும்.
வெளிநாடுகளில் எம் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையானது தமிழ் இந்த 21 ம் நூற்றாண்டில் உலகில் இனிய மொழியாகத் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதைப் பறைசாற்றுகின்றது.
ஆர். துவடிகாந்தன்
ஆண்டு . 6
(34)

Page 24
கலைகள்
saxxx
மாணவர்களாகிய நாம் பல்வேறு சமூகங் களில் இருந்து வருகின்றோம். பாடசாலைக் கல்வியில் நாம் ஒரு முகப்படுத்தப்பட்டாலும் எமது சமுதாயங்களில் அடிப்படை விழுமியங் களுக்குட்பட்டே கலை, கலாச்சாரங்களில் சிறந்து விளங்குகின்றோம்.
இந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் எமக்கென ஒரு தனியான சீரிய பாதையில் பண்புடனும், சமூக நலனுடனும் வாழ கடமை
பட்டுள்ளோம். இதில் கலைகளின் பங்கினை எடுத்து நோக்குவோமாயின் அது ஒரு உணர்வு
களை ஊக்கப்படுத்தி வளப்படுத்துகின்ற !,
வான தன்மையைக் கொண்டுள்ளது.
ஆய கலைகள் அறுபத்து நான்கிருக்க அதில் ஒன்றையாவது முழுமையாக நாம்
கற்காமல் இருப்பது எவ்வளவு ஒரு க் குரிய விடயம் என்பத்ை விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் முக்கிய பங்கு, பெறுவது பாடசாலையும், வெளிச் சமூகமும் ஆகும். இவை இரண்டினையும் விட மிக முச் > பெறுவது எமது பெற்றோரின் வழிகாட்டலாகும். ஆம். எமது பெற்றோர்கள் சிறு வயதிலேய்ே எமக்கு பல கலைகளில் ஆர்வத்தை தூண்டும் போது அவற்றில் நாம் சிறப்பாக தேர்ச்சிய டைந்து பெருமை அடையலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனத்தனியே பல்வேறு ஆற்றல் கள் காணப்படுகின்றன. அவை முடக்கப் படுவதும், முயற்சியினால் முன்னேற்றப்படுவதும் அவனது சிறு பராயத்தின் வழிகாட்டல் தன்மையிலே தங்கியுள்ளது. இங்கு பாடசா லையை நோக்கினோமாயின் இசை, நடனம, நாடகம் என பல கலைத்துறைகளை எமது பாடத்திட்டத்தில் கற்று, அதன் மூலம் மற்றவர்களையும் எம்மையும் சமூகத்தில் ஒரு படி மேலோங்க வைக்கின்ற சக்தி இக் கலை களுக்கு உண்டு. எனவே இக் கலைகளைக்
கற்போம் கவலை மறப்போம்.
S0SSSSLSLSLSLSLSLSLSLSLS0SLSLSLSLY0SSESSSESSSrLSLSSLS0SS
கற்பதில் நாம் மிகவும் ஆர்வம்
காட்டுதல் வேண்டும். மாணவர்களாகிய நாம் சிறுவயதிலேயே இசைக் கருவிகைளை மீட்ட பழகிக் கொள்ளும் போது எமக்குள் எம்மை அறியா மலே ஒரு பெரும் திறமை வளர்கின்றது. இதன் மூலம் எமது கல்வியினைக் கற்றுத் தேர்வதும் மிகவும் இலகுவாகின்றது. பிற
தொழில்களைக் கற்பதற்கும் இக் கலைகள்
வழிவகுக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு தனித் தனியான சமூகங்களிடம் காணப்படுகின்ற பல்வேறுப்பி க6ை பரிமாறப்படுகின்றபோது
அக்கலைக்ள் அவீற்றின் த்ரய் மொழி மூலமே
பரிமாறப்படுவதும் ஒரு சிறப்பான விடயமாகும்.
{X | . "ஒரு மனிதன் எந்த சூழ்
கின்ற மனோநிலையிலேயே காணப்படுகின்றான். இதன் மூலம் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வோர் மனிதனும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ இக் கலைகள் மிகவும் உறுதுணை புரியும், என்பதில் ஐயம் இல்லை.
نگہ۔۔ േ . . . مهر நா 2.நிலையிலுமீ ஏதாவது ஒரு கலையை வாசிக் லைக் ప8 %ళ - :
ஒருவனது நல்ல குணங்களை நண்பர் களிடம் கூறவேண்டும்.
தீய குணங்களை அவனிடமே anfo வேண்டும்.
உலகம் வாழ்த்துவதையும் தூற்றுவதை யும் செவிமடுத்தால் உயர்வான காரியம் எதனை
யும் செய்யமாட்டாய்.
உனக்கு கடினமானது எதுவோ அதையே நீ மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
வி. மயூரன் ஆண்டு - 13
(35)
 
 
 
 
 
 

ஒரு கிராமம். அதன் நடுவே அன்னை அபிராமியின் கோவில். அதைச் சுற்றி கிராம மக்களின் குடிசைகளும் வீடுகளும். அந்த கிராமத்தில் ஒரு வைத்தியன் இருந்தான். அவன் பெயர் குமாரவேல். அவன் மனைவியின் பெயர் வள்ளி. அவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை. அந்தக் பிள்ளை வாய் பேசாது. அந்தக் குடும்பம் வறுமையில் வாடியது.
குமாரவேல் வைத்தியத் தொழில் செய் தாலும் வைத்தியம் செய்து கொண்டிருக்கும் போது இடையில் யோகத்தில் அமர்ந்து விடுவான். அவன் யோகத்திலிருந்து எழுந்தி ருக்க பல மணி நேரமாகும். சிற்சில நேரத்தில் பல நாட்களும் செல்லும். இதனால் அவனிடம் யாரும் வைத்தியம் கேட்டு வருவதில்லை. ஆகையால் அவனுக்கு பணம் கிடைப்பதில்லை.
பாழடைந்த கிணறு இருந்தது. அதை நோக்கி நடநதாள.
ஏதோ ஒரு குரல் “வள்ளி, நில்!” என்று அழைத்தது. அவள் கேட்பதாக இல்லை. வள்ளி பாழுங் கிணற்றடிக்குச் சென்று அதன் அருகே நின்று கீழே பார்த்தாள். ஒரே இருட்டாக இருந்தது. ‘நில்! நில்!” என்று ஒரு குரல் அதட்டியது. அவள் திரும்பிப் பார்த்தாள். ‘ஏய் மாயக் குரலே! முன்னே வா! கன்னத்தில் ஒரு அறை தருகிறேன்." என்றாள் வள்ளி. நீ அறைவாய் என்று பயந்து தான் நான் உன் முன் வர விரும்பவில்லை. ஆனால் நீ என்னை மீறி கிணற்றில் விழ முடியாது. எனது கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உன்னைத் தற்கொலை செய்ய விடுவேன்.” என்றது மாயக் குரல்.
அண்ணையின் அருள்
அதனால் அவன் குடும்பம் வறுமையில் வாடியது. இப்படியே நாளாக நாளாக வறுமை அதிகரித்தது. வள்ளி எவ்வளவோ கூறியும் குமாரவேல் கேட்பதாக இல்லை. எப்பொழுதும் இப்படியே யோகத்தில் இருப்பான் குமாரவேல். அவளும் அபிராமி கோவிலுக்குச் சென்று சென்று வந்திருந்தாள். அபிராமியும் அவர்களின் குடும்பத்தில் ஏற்படும் வறுமையை தீர்ப்பதற்கு கண்ணைத் திறப்பதாக இல்லை. குமாரவேலும் அமிராமி மேல் பித்தனாக இருந்தான்.
வள்ளி அபிராமியை வணங்குவதை நிறுத் தினாள். அபிராமி சிலையைப் பார்த்து “நீ கல்!” என்று ஏசினாள். என்ன செய்தும் அன்னை ஒன்றும் செய்யவில்லை.
ஒரு நாள் இரவு ஊரே அயர்ந்து தூங் கியது. நள்ளிரவு நேரம் குமாரவேல் வீட்டுக் கதவு திறக்கப்படுகிறது. வள்ளி தான் தனது வாய் பேசாக் குழந்தையுடன் இரவு வேளை எங்கேயோ நடந்து சென்று கொண்டிருந்தாள். ஊர் எல்லைக்கு வந்து விட்டாள். அங்கு ஓர்
*நீ ஏன் தற்கொலை செய்கிறாய்? என்று கேட்டது. ‘அதற்கு வள்ளி எனக்கு தாங்க முடியாத வறுமை. அதனால் தான் என்றாள்? வள்ளி. ‘அதற்காக ஏன் இந்த பச்சைக் குழந்தையையும் ஏன் உன்னுடன் சேர்த்து அழைத்துச் செல்கிறாய்? என்று கேட்டது மாயக்குரல். “இந்த வாய்பேசா குழந்தை இந்த வறுமையில் ஏன் வாடி வதங்க வேண்டும். அதற்காகத் தான்” என்றாள் வள்ளி.
* சரி இந்தக் கேள்வியெல்லாம் இருக் கட்டும். நீ யார்? ஏன் மறைந்து நின்று பேசுகிறாய்? என்றாள் வள்ளி. உடனே அந்த மாயக் குரல் தன் உருவத்தைக் காட்டியது. என்ன ஆச்சரியம்! சாட்சாத் அன்னை அபிரா மியே தான். வள்ளி அதிச யித்து சிலைபோல் நின்றாள். "என்ன வள்ளி என்னைக் கண்டதும் அதிசயித்து நிற்கின்றாய்? என்ற குரல் கேட்டதும் தான் அவளுக்கு சுய நினைவு வந்தது. அவள் உடம்பெல்லாம் தங்க நகை களாக இருந்தது. அவள் கட்டியிருந்த கிழிந்த சேலை பட்டுச் சேலையாக மாறியிருந்தது.
(36)

Page 25
வெறுங் கழுத்தும் வெறுங் கையுமாக இருந்த அவளின் கழுத்திலும் கையிலும் தங்கம் மின்னியது. என்ன ஆச்சரியம்! அவளின் வாய் பேசாமல் இருந்த குழந்தை பேசியது.
* அன்னையே! நான் உன் னைத் திட்டினேன். அதற்கு இதுவா பரிசு? என்று கேட்டாள். *நீ திட்டிய ஒவ்வொரு வார்த்தை யும் எனக்கு நல் வார்த்தையாகத் தான் இருந்தது.” என்றாள் அன்னை அபிராமி. *ஆனால் என் கணவர்” என்று இழுத்தாள் வள்ளி. "கவலைப்படாதே. அவன் திருந்தி விட்டான்." என்று அன்னை கூறினாள். பின்பு அன்னை மறைந்தாள். அவளை அழைத்துச் செல்ல தங்க ரதம் வந்தது. அவளும் அதில்
கடிப்புதிர் ! முயற்சித்துப்பாருங்களேன் !
(1) கீழ் வருவனவற்றுள் மூன்று தவறுகள் உள்ளன. அவை எவை?
(அ) 2+2 = 4
(ஆ) 5-4=1
(3) 4/ 1/2 = 2
(FF) 7-(-4)=11
(2) 10(6-6)=1-
(2) ஒரு கூடையில் 15 ஆப்பிள்
பழங்களிலிருந்து மூன்றை எடுத்து
விடுகின்றீர்கள். எத்தனை பழங்கள் உங்களிடம் இருக்கும் ?
(3) ஒரு கடையில் கிளிவிற்றவன் *இக் கிளி தான் கேட்கின்ற அத்தனை வாக்கியங்களையும் திருப்பிச் சொல்லும். என்று ஒரு
ஏறினாள். அவளை குடிசைக்கு அழைத்துச் செல்லாமல் பெரிய மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள் அந்த ரத ஒட்டிகள். அவள் இறங்கி அந்த மாளிகையுள்ளே நுழைந்தாள். அங்கே அவள் கணவன் அவளுக்காக காத்திருந்தான்.
அவளும் அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாள். கணவன் சரியாக வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்தாள். வள்ளி அன்னை அபிராமியைக் கண்ட இடத்தில் அவர்கள் ஒரு பெரிய அபிராமி கோவில் கட்டி அதை வழிபட்டார்கள். அவர்கள் வறுமையெல்லாம் பறந்து போயிற்று. அவர் கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
த. ரிசாங்கன் കൃഞ്ഞി(5 - 9 '
கிளியை விற்றாண் , வாங்கி எடுத்துச் சென்றவன் வீட்டில் கிளி பேசவேயில்லை. கடைக்காரன் ஏமாற்றவில்லை. எப்படி ?
(4) கடைசி ஒரு விஞ்ஞானப் புதிர்
ஒரு ஒளி வருடத்திற்கு எத்தனை வினாடிகள் ?
விடைகள் :- 44 ம் பக்கம்
தொகுத்தவர்
ஆ.இ. தவமயூரன் ஆண்டு - 9 P
(37)

* கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்றை நன்றே”
என்பது முதுமொழியாகும்.
இன்றைய மக்கள் சமுதாயம் இருபதாம் நூற்றாண்டை தாணி டி இருபத்தோரம் நூற்றாண்டில் நவீன விஞ்ஞான யுகத்தில் காலடி எடுத்து வைக்க தயாராகிக் கொண்டு இருக்கிறது.
இந்த அளவுக்கு மக்கள் முன்னேற்றத்தை அடைந்து இருந்தாலும் அதற்கிடையே செ
வகைப் பட்ட மக்கள் / வாழி கொண்டிருக்கிறார்கள். இத்தகைய
தாழ்வும் இன்றைய மக்க காணப்படுவது தேவையற்ற ஒன்றி இத்தகைய உயர்வும் தாழ்வும்"கா ஒரு மக்கள் சமுதாயத்தை கட்டினழு அனைவருக்கும் கல்வி என்ற தத்துவத்ை
முக்கிய விடயமாகக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மனித சமுதாயம் ஏறத்தாழ்வுகளை போக்கடித்து எல்லோரும் ஓர் இனமாக சமத்துவத்துடன் வாழ வேண்டுமானால் அனைவருக்கும் அவரவர் தரத்துக்கு ஏற்ற கல்வி வழங்குதல் இன்றியமையாத ஒன்றாகும்.
இன்று ஒரு செயலை செய்து முடிப் பதாய் இருந்தால், அச்செயல் முழுமை பெற எத்தனையோ பேருடைய பங்களிப்புத் தேவைப்படுகிறது. அதாவது எந்தவொரு விடயத்திலும் மக்கள் சமுதாயம் முழுவதும் ஈடுபட வேண்டிய இருக்கின்றது. எனவே சமுதாயத்தில் ஒரு பிரிவினர் கல்வி பெற்று இருக்க, மறு பிரிவினர் கல்வி பெறாமல் இருப்பது ஊனமுற்ற உடம்பு போலாகி விடும்.
நீ து
உடலிலே ஓர் உறுப்புக்கு பழுது உண்டானால் அது உயிரின் இயக்கத்தையே
பாதிப்பது போல் கல்வி என்ற உறுப்புக்கு பழுது உண்டானால் அது தனது உடம்பான சமுதாயத்திலே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மையே. எனவே சமுதாயத்தில் ஒரு பிரிவு மக்கள் மக்களாகவும் மற்றப் பிரிவினர் மக்களாகவும் வாழ முடியாது.
கவிஞர் கம்பர் "அயோத்தி நகரில் அறிஞர் என்று விரித்துக் காட்ட எவரும் இல்லை” என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் அங்குள்ள அனைவரும் கல்வி பெற்ற அறிஞர்களே ஆவர். கம்பர் கண்ட சமுதா யம் போல் இன்றைய மக்கள் சமுதாயம் உருவாக
ஏழைகள், படித்தவர், பாமரர் என்னும் பல்வேறு ! ജ്ഞത്രെ கல்வி கற்பது அவசியமானதாகும்.
று ஒவ்வொரு நாடும் தனது ஒரு குறிப்பிட்ட வயது வரை வியை வழங்கும் முறையை து) வருகிறது. ஆனால் இம் ஏழ்மை, அலட்சியம், அறியாமை
ਅ6
೩.
@h
y
என்பவற்றால் சிலர் உதாசீனம் செய்து
வருகின்றார்கள். இதில் ஏழ்மையை முக்கிய காரணமாக வைத்துப் பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டு வேலைக்கும, மற்றும் பல கூலி வேலைக்கும் அமர்த்தி அவர்கள் மூலமாகப் பணம் சம்பாதிக்க முனைகின்றார் கள். கல்வி பயில வேண்டிய வயதில் பிள்ளைகள் வேலை செய்து கஷ்டப்படுவ தோடு தங்களுடைய சீரான எதிர்காலத் தையே பாழ் அடிக்கிறார்கள். இவர்களின் எதிர்காலமே கல்வி அறிவற்ற இருட்டறை” போன்ற வாழ்க்கைக்கு அத்திவாரம் இடப்படுகிறது.
இன்றைய அரசு கூட இலவசக் கல்வியை மாத்திரமல்லாமல பாடப் புத்தகங்களையும் இலவசமாக வழங்கி அனைவருக்கும் கல்வி தேவை என்பதை வலியுறுத்து வதோடு, சிறு பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துவோருக்கு எதிராக வழக்கும் தொடுக்கின்றது.
(38)

Page 26
*அனைவருக்கும் கல் வி” என்னும் சொற்றொடர் எழுத, வாசிக்கத் தெரிந்து கொள்ளும் அளவை மட்டும் குறிக்க வில்லை. இது ஒருவன் தான் கற்கும் கல்வியால் தனக்கும், தனது இனத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்தல் என்பதைக் குறிக்கும். இதற்காக எல்லோரும் உயர் பதவிக்கான, அதாவது வைத்தியர், பொறியியலாளர் போன்ற பதவிகளுக்காக மட்டும் கல்வி கற்கக் கூடாது. அவரவர் தகுதிக்கேற்ப தொழிற் கல்வியோ, தொழில் நுட்ப கல்வியோ பெற வாய்ப்பளித்தல் வேண்டும்.
இதுவே அனைவருக்கும் கல்வி என்ற சொற்றொடருக்கு பொருள் கொடுக்கும் அனைவருக்கும் கல்வி என்பதில் முக்கிய மாக இடம், இனம், மதம், நிறம், பேதம் இன்றி சகலருக்கும் நூற்றாண்டு மக்கட் சமுதாயம் கம்பன் கண்ட அயோத்தி நகர சமுதாயம்
போல் காட்சி கொடுக் கும் என்பது திண்ணமாகும்.
சி. அகிலன்
ஆண்டு - 10 ?
உங்கள் அன்பின் விசித்தி விகடன்
தொகுக்கும் விநோத விளையாட்டுப் புதிர்
இஞ்ச, அறுவை வேலு, நான் (வி.விகடன்), நீங்கள் மூன்று பேரும் ஒரு
வித்தியாசமான விளையாட்டு விளையாடப் போகிறோம். 8
ஒரேயளவான மட்டைகளை எடுப்பம், ஒரு அடையாளமும் இருக்கக்கூடாது. நாலிலகுப்பு எண்டும் நாலில சுப்பு என்றும் எழுத வேண்டும்.
நல்லா எட்டையும் கலைச்சுப் போட்டு இப்ப நான் ஆளுக்கு ரண்டு.ரண்டு போடுறன். ஆனா ஆரும் பார்க்கக் கூடாது. அப்படியே எடுத்து நெற்றியில் திருப்பி வைக்கவேணும். உப்பிடி வைச்சா என்ர மட்டைகள் எனக்கு
தெரியாது எண்டு! ஆனா உங்களுக்குத்
பொன் மொழி இல - 10
தெரியும். அறுவைக்கும் தெரியும். உங்கட ரண்டுபேற்றவும் இருக்கிறதாக் கொண்டு நான் என்ரயக் கண்டு பிடிக்க வுேண்டும். விளங்குதே இதுதான் விளையாட்டு நல்ல இன்ற்ரெஸ்ட்
முதல்ல 1 தடவை விளையாடுவமே. அறுவையிட்ட 2 குப்ப் என்னட்ட 2 சுப்பு இருக்கிறத நீங்கள் பார்க்கின்றீர்கள்.
அறுவைவேலுவால் தன்னட்ட என்ன இருக்கெண்டு சொல்ல முடியல்ல. ஹி ஹி ஹி என்னாலயம் தான் ! சரி நீங்கள் கெட்டிக்காரன் என்டா உங்களிட்ட என்ன இருக்கெண்டு சொல்லுங்கோ பாப்பம் ! சும்மா
சொல்லக்கூடாது அதுக்கான காரணத்தையும்
சொல்ல வேணும். ஒ
என்ன ? விடையே? அது 41 ம் பக்கம்
இல்லாமையே அனைத்துத் துன்பங்களினதும் ஆணிவேர்
- பிளேட்டோ
(39)
 
 

* வாழ்க்கை வாழ்வதற்கே’
மானிடர்களாகப் பிறந்து விட்டால் எமது வாழ்வு முடிந்தது. இறைவனடி சேரும் வரையும் நாம் வாழ வேண்டும். பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டும். சிறுபராயம் முதல, முதுமை அடையும் வரையும் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள். இவற்றை எல்லாம் சமாளித்து. அமைதியான வாழ்க்கை வாழ, ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்கின்றான்.
ஒவ்வொரு நாளும் புலரும்போது, தம் வாழ்வில் சாந்தி நிலவ வேண்டும் என்றே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். வாழ்க்கையை எந்தக் குழப்பமும் அற்ற அமைதியான நீரோடை போல் ஆக்குவதற்கு அன்றாடம் நாம் முயற்சி செய்ய வேண்டும்.
6TLD g5)
வாழ்வில் சாந்தி நிலவ வேண்டுமானால் நாம் முதலில் எமது மனத்தை நம் கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும். மனம் குழப்ப மடைந்து அமைதியை இழந்தால் சாந்தி நம்மை விட்டு அகன்று விடும். தேவையற்ற ஆசைகள் பந்தங்களை விலக்கி விட வேண்டும்.
அன்றாடம் நின்றும், இருந்தும், நடந்தும், எக்கருமம் செய்யும் போதும் இறைவனை நினைத்திருக்க வேண்டும். இறையன்பு உள்ள வர்கள் வாழ்வில் சஞ்சலத்திற்கு இடமில்லை. வாழ்வு என்றும் சாந்தி யுடனேயே காணப்படும்.
F(65 Foolb (96)6)T
வாழ்க்கையில் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். படிப்பதில், உணவு உண்பதில், பொருட்களை அடுக்கி வைப்பதில், பாதையில்
நடப்பதில் என்று எல்லா இடங்களிலும் எல்லா
ழ்வில் சாந்தி நிலவுவதற்கு யத்தில் கையாள வேண்டியவை
சமயத்திலும் ஓர் ஒழுங்கு வேண்டும். ஒழுங்கற்ற வாழ்வில் சாந்தியோ அமைதியோ கிட்டாது.
உயிர்களிடத்தே அன்பு வைக்க வேண் டும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற இருக்க எக்கருமம் செய்யினும் அதை
எண்ணம் என்றும் எம்மனத்தில் வேண்டும். விருப்புடன் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் வாழப் பழகினால் எம் வாழ்வில் சாந்தி என்றும் நிலைத்திருக்கும்
கோபம், பொறாமை, பகைமை என்பவ ற்றை ஒழிக்க வேண்டும். ஏழைகள், அநாதை களுக்கு உதவி, அவர்கள் துன்பத்தைக் குறை த்து, அவர்களின் இன்பத்தில் நாம் சந்தோஷப் படத் தெரிய வேண்டும். நாம் கற்ற கல்வியை அனைவருக்கும் கற்பித்து அறிவாளிகள் ஆக்க வேண்டும் அனைவரையும் நேசிக்கத் தெரிந்தால் பிரச்சினைகள் தோன்ற வழி ஏது? பிரச்சினை இல்லா வாழ்வில் சாந்திக்கு குறைவேது?
சந்தேகம் எலலோர் வாழ்விலும் அமை தியை குலைக்கும் சத்துரு ஆகும்; சந்தேகம் ஒரு கொடிய தீராத வியாதி சந்தேகம் வந்து விட்டால் அமைதி ஓடி விடும். சந்தேகம் எம் வாழ்வில் புகுந்து விடாமல் வாழ வேண்டும்.
*மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும்.” என்ற பாரதியாரின் பாடலுக்கமைய வாழ்வோமா னால் சாந்தியும் சமாதானமும் எம்மை விட்ட கலாது
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
S.K. MÚJITLD ஆண்டு - 8 !
(0)

Page 27
GS3, 5bFl6za/fibleral Ske;
விவேகானந்தர் ஒவ்வொரு நாளும் அயலில் உள்ள சிறுவர்களுடன் விளையாட செல்வார். ஒரு நாள் அவர்கள் விவேகானந்தர் சொற்படி தியானமிருந்து யார் கடவுளை காண்பது என்று போட்டி வைத்தனர். எல்லொரும் தியானம் இருந்தனர். சிலர் பூனை தியானமிருந்தது போல சில நிமிடம் கண்ணை மூடிக்கொண்டும், சில நிமிடம் திறந்து கொண்டும் இருந்தனர். விவேகானந்தர் ஆழ்ந்த தியானத்திலிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு நாகபாம்பு வந்தது. அதைக் கண்ட எல்லோரும் அவ்விடத்தை விட்டு ஓடினர்.
விவேகானந்தர் மட்டும் இருந்தார். பாம்பு அவரைப் பார்த்தது. அவர் தியானத்தில் இருந்தார். அவர் உடலுள் ஒரு அணு கூட ஆடவில்லை. எல்லா நோக்கமும் கடவுளுள் இருந்தது. பாம்பு சென்றது. விவேகானந்தர் முப்பது நிமிடமாகியும எழும்பவில்லை. அவர் இருந்த தியானத்தைக் கண்ட சிறுவர் வியப்படைந்தனர். விவேகானந்தர் செய்த
தியானத்தின் பயனாகக் காளியைக் கண்டார். காளியின் உருவத்தில் மயங்கி விழுந்தார். சிறுவர்கள் அவரை மயக்கத்திலிருந்து எழுப்பினர்.
இன்னொரு நாள் சிறுவர்கள் குறி பார்த்து எறிதல் என்ற போட்டியை விளையாடினார்கள். ஒரு பத்து மீட்டர் தூரத்தில் ஒரு தகரக் குவளையை வைத்தனர். அதை குறி பார்த்து கல்லால் வீசினர். ஒருவரும் அதில் பட எறியவில்லை. விவேகானந்தரின் முறை வந்தது. விவேகானந்தர் வீசிய கல் குவளையில் பட்டது. அதை கண்ட சிறுவர்கள் வியந்தனர். விவேகானந்தரிடம் சிலர் அதை எப்படி இலகுவாக குவளைக்கு வீசினிர்கள் என்று கேட்டனர். விவேகானந்தள் சிரித்து விட்டு நீங்கள் செய்யும் காரியத்தில் முழுக் கவனமும் செலுத்தினால் அதை வெற்றிகரமாகச் செய்யலாம் என்றார்.
T ஜெயந்தன் ஆண்டு - 10 ?
விடையும், அதற்கு திரு.வி.விகடன் அளிக்கும் விளக்கமும்
உங்களிட்ட 2 குப்புவோ, 2 சுப்புவோ இருக்கமாட் டாது. அடிப் படியிருந்தா அறுவைவேலு இல்லாட்டி நான் குப்புவையோ இல்லாட்டி நாலு சுப்புவையோ பார்த்து எங்களிட்ட இருக்கின்றது. கண்டுபிடிக்கச் சொல்லியிருப்பம். அறிவு மிக்க நாங்களே ஒண்டும் சொல்லாதால உங்களிட்ட 1 குப்பு 1 சுப்பு தான் இருந்திருக்க வேணும்.
வினா தொகுத்து விடை பெறும் நான்
உங்கள் அன்பின் விசித்திர விகடன் பொன் மொழிகள் இல . 11
2 görenOT gibL 26Jõib 2 et LeiteUITGÖ கடவுளை நம்பு 2uftG 2 Gó perirsTTTG)
நீ சிரி உலகம் உன்னுடன் சேர்ந்து மகிழும்.
-எல்லாவீலர் வில்கொக்ஸ்

வேலைக்குச் செல்லும் பெற்றோர்களால் இன்றைய சின்னஞ்சிறு பிள்ளைகள் பாதிக்கப் படுவதை இன்று நாம் பரவாலாகக் காண் கின்றோம். அன்பிற்காக, பாசத்திற்காக ஏங்கு
கின்ற குழந்தைகளுக்கு அவற்றை வழங்க முடியாத நிர்ப்பந்தம் பெற்றவர்களுக்கு ஏற்படு கின்றது.
தால் தம்மை ரத்தின் வேகத்தி சிறியவர்களுக்கும் பழக்கிக் கொள்ள ஏற்படுத்துகின்றன
உணவு பாதிக்கப் போசாக்குக்குறை
பெற்றவரின் துணையோ (စဲiရ\းလေန္တံ၊பெரியவ துணையோ இன்றி செய்யமுடியாம
அச்சின்னஞ்சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றன:
கேலிக்கும் உள்ளாகின்றனர். மனரீதியான பாதிப்பு ஏற்படுகின்றது.
இதனா
உறவினர்களினால் பாதிக்கப்படும் சிறிய வர்களை நாம் நோக்குவோமானால், சொன்ன தைச் சொல்லும் கிளிப்பிள்ளை போல கள்ளங் கபடம், இல்லாத சிறுவர்கள் மூலம் உறவினர் என சொல்லக்கூடிய பெரியவர்கள் வீட்டில் நடை பறும் விடயங்களைக் கேட்டு அறிகின்றனர். வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியில் அனைவரும் ஒரே நிலையில் இருப்பதில்லை. பண அந்தஸ் த்தினால் இன்று உறவினர்களிடையே பேதமை காணப்படுகிறது. இதனால் உறவினர்கள் சிறுவர்களுக்குப் பல உளரீதியான துன்புறுத் தல்களை ஏற்படுத்துகின்றனர். இதில் அயல வரும் விதிவிலக் கில் லை. படிக்கும் பிள்ளைகளிடம் : இன்று படிப்பவர் எல்லோரும் பெரியவர்கள் ஆன பின்பு படிப்பதில்லை" என்று
38 ॐ
தில்லை. பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்கள்
கூறுபவர் சிலர் உளர் உன் மீது உன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. உனது சகோதரர்கள் மீதே விருப்பம் போன்றவற்றைக் கூறி அவர்களின் மனதில் ஓர் பய உணர்ச்சியையும் ஏற்படுத்துவர்.
வளாந்து வரும் விஞ்ஞான யுகத்தில் ஓர் குடும்பத்தில் வேலைக்குச் செல்ல வேண்டியது மிக அவசியம். ஆனாலும் பெற்றவர்களே ఫిళణిభణి b நீங்கள் உங்கள் கண்
மறக்காதீர்கள் த் தேவைகளைட்
தியாலயங்கள் உறவாடுங்கள். ※ Gö 6f6ŮJUFTLÉ ருட்களையும் செய்து கரிட்டுங்கள் அது மட்டுமின்றிப் பெரியவர்களே :: கவனிப்பது எவ்வளவு
தீஷ்ட ம் என்பது சொல்லித் தெரிய வேண்டிய
56პlut, urráneT
8:
ழகி"அவ
பலதரப்பட்ட பழக்கவழக்கங்களையும், குணங் களையும், உடைய மாணவர்களுடன் பழக வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஓர் ஆசிரியரால் எல்லா மாணவர் களையும் கவனிப்பது கடினம்.
நல்ல தலைவர்களை உருவாக்க வேண்
டியது பெற்றவரான உங்கள் முக்கிய கடமை
எனவே நல்ல தலைவர்களை உருவாக்குவத ற்குப் பணத்தை விட அன்பும், பாசமும் தான் முக்கியம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க நல்ல தலைவர்களை உருவா க்கும் பெற்றவர்களே!
தொடரட்டும் உங்கள் அன்புப் பணி. நன்றி
சு. சுரேசன் ஆண்டு - 6 °
G2)

Page 28
glISIMGIE
வியக்கத்தகு சாதனைகள் சில
0 அமெரிக்காவைச் சேர்ந்த ஜோஸ்
வார் காப் என்பவர் 1988ம் ஆண்டு பட்டரியால் இயங்கும் காரைத் தொடர்ந்து 195 km தூரம் மணிக்கு 4ே km வேகத்தில் ஒட்டிச் சாதனை புரிந்துள்ளார்.
0 ஒன்டோரியா மாநிலத்தில் “போர்ட் ஹோப்” என்ற இடத்தில் 1500 பேரை ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்து, 11 அடி 10.5 அங்குல நீளமுள்ள பிலிமில் பதிவு செய்து சாதனை புரிந்துள்ளார் கிறிஸ்டோபர் கீரீடன்
என்ற புகைப்பட நிபுணர்.
0 ரஷ்யாவில் உள்ள மாமா யெவ்
மலையில் அமைக்கப்பட்டு உள்ள மதர்லொண்ட் என்ற பெண் சிலையே
உலகிலே உயரமான சிலை இன்று வரை இதன் உயரம் 270 அடி. 1987 இல் இதனை அமைத்துச் சாதனை புரிந்தவர் யெவ் ஜெனிவுபிச் என்ற சிற்பியாவார்.
உலகிலேயே மிக வயதான காலத்தில்
பொன் மொழிகள் இல - 12
மூன்று தட்டுக்களில் நால்வருக்கு விருந்து
அமைச்சர் ஒருவர் தனது நாட்டு அரச னையும் அரசியையும் விருந்துக்கு அழைத் திருந்தார். உணவு உண்ண மூன்றே மூன்று தட்டுக்கள் அவர் வீட்டில்
இருந்தது. விருந்தில் தன க்கும் அரசி \ க்கும் அரசனு க்கும் மூன்று தட்டுக்களில் உணவு பரிே மாறினா னி
ஆனால் அங் கே அவர் தங் கையும் இருந்தாள். இருந்தும் ஒரே நேர த்தில் நால்வரும் எந்த சிக்கலுமின்றி சாப் பிட்டு முடித்தனர். அப்படியானால் அமை ச்சர், அரசன், அரசி, அமைச்சரின் தங்கை ஆகிய நால்வரும் எவ்வாறு மூன்று தட்டுக்களில் சாப்பிட்டிருப்பார்கள்
விடை: அமைச்சரின் தங்கை தான் அந்
நாட்டு அரசி
ஜெ. ஜெயந்தா
ஆண்டு - 8 ‘B?
ク
சத்திர கிகிச்சை செய்தவர் என்று சாதனை புரிந்திருப்பவர் ஜேம்ஸ் ஹென்றி பிரேட். இவர் தன் 111 வது வயதில் இடுப்பில் சத்திர கிகிச்சை செய்து கொண்டார். இச்சாதனை எப்போது நிகழ்த்தப்பட்டது தெரியுமா?
1806 இல் 1
ஞா.கணாதிபன்
A/L 2000 உயிரியல்
வாழ்வதற்காகத்தான் உணவு தவிர உண்பதற்காக இல்லை வாழ்வு
G3)
- பெஞ்சமின் ப்பிரங்கிளின்
 
 
 
 
 
 

கொழும்பு இந்துக்கல்லூரி ஆசிரியரும் மேல்மாகாண ஆசிரிய ஆலோசகருமான
திரு. த. அம்பிகைபாகன் அவர்களுடன் நேர் காணல்
கேள்வி- ஆசிரியர் அவர்களே, இன்றைய
மாணவர்களிடம் ஒழுக்கம் குறைவாக காணப்படுகிறது என்று பரவலாக பேசப்படுகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?
இது ஒரு நல்ல வினா. மாணவர்களின் ஒழுக்க விழுமியத்தை முன்ன்ெடுத்து செல்லும் காரணிகளாக வீடு, பாட சாலை, சமூகம் என்பன விளங்கு கின்றன. (0.5) வயது வரை முழு மையாக குழந்தை வீட்டில் இருந்து வளர்ந்து வருகின்றது. அங்கு வீட்டில் உள்ள அங்கத்தவர்கள் (அண்ணா, அய்யா, அப்பா, அக்கா, தம்பி, தங்கை) முன்மாதிரியாக நடந்து அவர் களின் ஒழுக் கத்திற்கு அடித்தளமிட வேண்டும். பின்பு பாட சாலையில் (அதிபர், ஆசிரியர்கள், பிரதி அதிபர், மாணவர்) பாடசாலைச் சமூகத்தினால் ஒழுக்க விழுமியங்கள் கட்டி எழுப்பப்பட வேண்டும். அதே வேளையில் மாணவன் வாழும் சமூகம் ஓர் எடுத்துக்காட்டாக அமை தல் வேண்டும்.
கேள்வி- பாடசாலையில் கண்டிப்பாக இருக்கும்
ஆசிரியர்களை மாணவர் வெறுக்கி ன்றனர். சுயாதீனமாக தொழிற் பட விடும் ஆசிரியர்களை விரும்புகின் றனர். அது பற்றி என்ன கூறுகின்றீர் கள்?
ஆம், இது ஒரு பொதுவான இயல்பு, கண்டிப்பான ஆசிரியர் மாணவரின் நலனில் மிக்க அக்கறையுடன் அல்லது கரிசனையுடன் இருக்கிறார் என மாணவன் உணருவான் எனின் வெறுப்படைய மாட்டான். சுயாதீனமாக தொழிற்படும் மாணவன் தனது கல்வி, நல்லொழுக்கத்தை இழந்த நிலையில் மற்றவர்களால் வெறுக்கப்படும் போது கண்டிப்பாக இருந்த ஆசிரியரை நன்கு வரவேற்பான். அவரை மனதால் போற்றுவான். இது காலம் கடந்த செயற்பாடாகும்.
திரு.த. அம்பிகைபாகன்
(ஆசிரிய ஆலோசகள் மேல் மாகாணம்)
பேட்டி கண்டவர்:- மயூரன்
பொன்
# ಕಿಟ್ಟಿ ് |L
ஒளிவருடம் என்பது தூர அளவு !
இ.உ இரண்டும் தவறு, மூன்று தவறுகள் உள்ளன. என்று சொன்னது தான் மூன்றாவது தவறு !
மூன்று பழம்
கிளி செவிடு.
மொழிகள் இல - 13
கால அளவல்ல.
எப்படி உங்கள விடைகள் சரியா
மக்களுத்குத் தேவைப்படுவது திறமையல்ல, குறிக்கோள் ஆற்றல்ல, உழைக்கும் உறுதி
(44)
- புல்லர் லிட்டன்

Page 29
மாணவர் நாம்
பள்ளிக் கூடம் சென்றிடுவோம். LUFTLLb u6) கற்றிடுவோம். நல்வரவு கூறிடுவோம். நம் குருவை வணங்கிடுவோம்.
ஹயானந்தன்
ஆண்டு . 1*
vY" மழைக் III a
அன்று ஒரு நாள் வானம் கறுத்தது இடி இடித்தது மின்னல் மின்னியது குளிர் காற்று வீசியது
i மரங்கள் ஆடி ਪa மழை பெய்தது W எங்கும் வெள்ளம் பாய்ந்தது.
சஞ்சுதன
608T(6 - A
1. தோட்டத்தில் செடிகள், கொடிகள்
மரங்கள் வளரும். 2. தோட்டத்தில் பழ மரங்கள் வளர்ந்தால்
புதிய பழங்கள் கிடைக்கும் 3. மரங்கள் வளர்ப்பதால் மிகுந்த பயன்கள்
உண்டு. 4. மரக்கறி வகைகள் பயிரிடலாம்.
பல வண்ணப் பூக்கள், தோட்டத்தில் .கிடைக்கும் معہ
6. தோட்டப் பயிர்களுக்கு உரமிட்டு நீர்
வார்க்க வேணடும் 7. உரமும், தண்ணிரும் மரங்கள் செழித்து
வளர உதவும்.
8. வெயிலில் இருந்து நம்மைப் பாதுகாக்க
நல்ல நிழல் கிடைக்கும் 9. நமக்குத் தூய காற்று கிடைக்கும். 10. செழிப்பான தோட்டம் வீட்டுக்கும் அழகு
சேர்க்கும். 11. எனவே தோட்டம் உண்டாக்குவோம்.
12. தோட்டத்தில் நிறையப் பயனடைவோம்.
துஷான் ஆண்டு - 1 *
பாடசாலை முதல் நாள்
அன்று நாள் கொழும்பு இந்துக் கல்லூரிக்கு செல்லும் முதல் நாள். மிகவும்
உற்சாகமாக எழுந்து பாடசாலை சென்றேன். இங்கு அண்ணன்மார்கள் எங்கள் அன்பு முகம்
மலர வரவேற்று விழா எடுத்தார்கள். தங்களுடைய பாடசாலை செல லப் பிள்ளைகளாக ஏற்று தங்களுடன் சேர்த்தார்கள். எனது வகுப்பில் எனக்கு புது நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடன் சேர்ந்து பாடசாலையில் கல்வி கற்க ஆரம்பித்தேன். அன்பான ஆசிரியை எங்களுக்கு பாடம் கற்பித்தார். அழகான கதைகள் சொன்னார். எங்களுக்கு ஆசிரியையை மிகவும் பிடித்தது. பெரிய விளையாட்டு மைதானத்தில் சிட்டுச் குருவிகள் போல் ஓடி ஓடி விளையாடினோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னால் இந்நாளை என்றும் மறக்க முடியாது.
ஆக்கம் S கிரிசாந்த சர்மா ஆண்டு - 1 F
G15)
 
 
 

நூன்கண்டகாலைக்காட்சி
لن يلاقية في
காகங்கள் கரைந்தன. சேவல் கூவியது.
இருள் மெதுவாக அகலத் தொடங்கியது. கிழக்கில்
தோன்றிய சூரியன் தனது கிரகணங்களை பரப்பத் தொடங்கினான். மலர்கள் மகிழ்ச்சியுடன் தனது இதழ்களை விரிக்கத் தொடங்கியது. பறவைகள் கூட்டை விட்டு வெளியேறத் தொடங்கின. குயில்களின் இனிய ஓசை காற்றில் பரவியது. குருவிகள் தேனருந்துவதற்காக ஆவலுடன் மலர்களை நாடின. மக்கள் சுறுசுறுப்பாக வேலைத் தலங்களுக்குச் சென்றனர். மாணவர்கள் உற்சாகமாக பாடசாலைக் குச் சென்று கொண்டிருந்தனர். வாகனங்கள் இரைச்சலுடன் வேகமாக ஓடின. பள்ளி மாணவனாகிய நான் இவ் இனிய காலைப் பொழுதினை இரசித்துக் கொண்டே பாடசாலை சென்றேன்.
பி. சிந்துஜன் ஆண்டு . 3 P
ހަރހިSo fitopGш Gшčiއަހަރ
உண்மை பேசுதல் வாழ்வின் உயர்வுக்கு வகுகிக்கின்றது மண்ணில் பிறந்தவருக்கு இப் பண்பு இன்றியமையாதது சிறு வயது முதல் நாம் உண்மைபேசுதல் வேண்டும். பொய் சொல்லுதல் பஞ்சமா பாதகங்களில் ஒன்றாகும். பொய் சொல்ல கூடாது ‘பாப்பா" என்கிறார் பாரதியார். உண்மையின் வெற்றிக்கு அரிச்சந்திரன் நல்ல உதாரணமாகக் காந்தி, அபிரகாம்லிங்கன் போனறோருக்கே இருந்தது.
உண்மையானது வாய்மை சத்தியம் GLD uj எனப் | } 6ն) 660) 55 til sí 55 அழைக்கப்படுகிறது. உணி மை யை உடைமையாகக் கொள்ளுதல் ஒவ்வொரு வரினதும் கடமையாகும். நாமும் பொய் விலக்கி உண்மை பேசி நன்மை பெறுவோம்
ச. திலக்ஷன் ஆண்டு - 4
Ge)
எனது பொழுது போக்கு முத்திரை சேகரித்தலாகும். இந்தப் பொழுது போக்கு பற்றிய சுவையை எனக்கு ஊட்டியவர் எனது தயாராவர். அவரே முத்திரை சேகரிப்புப் பற்றி எடுத்துக் கூறுறியதுடன், அதற்குரிய முத்திரை சேகரிக்கும் ஆல்பத்தையும் வாங்கிக் கொடுத்தார். நான் முத்திரைகளை நாடுரீதியாக, அவற்றின் வகை ரீதியாக சேகரித்து வைத்துள்ளேன். வகை ரீதியாக எனும் போது மனிதர்கள் விலங்குகள், பறவைகள், பூக்கள், இயற்கைக் காட்சிகள் விஞ்ஞான தொழில் நுட்பங்கள், விளையாட்டுக்கள், என அவற்றின் தரத்திற்கேற்ப, முத்திரைகள்ை தரம் பிரித்துள்ளேன். எனது சேகரிப்பில் சில முத்திரைகள் வட்டமானவை. சில நீள்சதுரமா.ை சில முக்கோணமானவை சில சதுரமானவை. இவை மட்டுமன்றி ஒரு முத்திரை விடயத்தில் தொடர்ச்சி அடுத்த முத்திரையிலும் வருகின்ற மாதிரியும் சில முத்திரைகள் உள்ளன. முத்திரைகள் மூலம் பல நாடுகளின் கலாச்சாரம், மற்றும் விசேட' முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் அறிய முடிகிறது. இவை வரலாற்று நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறுகின்றன. பயனுள்ளதும் விருப்பம் தரக்கூடியதுமான இப் பொழுதுபோக்கு கல்விக்கும், பொது அறிவு வளர்ச் சிக் கும் பெரிதும் உதவுகின்றது.
நன்றி.
R கொளசேக் ஆண்டு - 4 '

Page 30
நற்பழக்கவழக்கங்களைய்
பேணுவோம்
நற்பழக்கவழக்கங்களைப் பேணுவோம் இவ்வுலகில், நாம் வாழ நற்பழக்கங்கள் அவசியமாகும்.சிறு வயது முதலே, நாம் நற்பழக்க வழக்கங்களைப் பேணி வாழ வேணர் டும் . இதன் மூலம் வாழ் வில் நல்லநிலையை அடைய முடியும். Y
நாம் எப்பொழுதும் எல்லோருடனும் அன்புடனேயே பழக வேண்டும். மற்றவர் மனம் நோகாமல் வாழப்பழகுதல் வேண்டும். பெறாமை, கோபம், ஆத்திரம், பொய், களவு, தீய பழக்கங்களை அறவே நீக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து, நாம் சுத்தம் பேணி காலைக்கடன்களை முடித்தல் நன்மையே தரும். பின் பள்ளிப் பாடங்களைப் படித்தல் வேண்டும். மாலை வேளையில் மகழ்ச்சியுடன் நன்றாக விளையாடுதல் வேண்டும். என்றும் உடற்பயிற்சி செய்து, நோயற்ற வாழ்வு வாழ்தல் வேண்டும்.
நாம் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இனிதான சொற்களைப் பேசுதல் வேண்டும். இதனால் எம்மை யாவரும் விரும்பிப் போற்றுவர். பொறுமை, சாந்தம், பணிவு, அன்பு, சினேகம் விட்டுக் கொடுத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இறை பக்தியுடன் காலையும், மாலையும் கடவுகளை வழிபடல் வேண்டும். பெரியோரை மதித்துக்கனம் பண்ணுதல் வேண்டும். எம் தந்தை தாயை மதித்தும் போற்றி வாழ வேண்டும். ஆசிரியருக்கு நல்ல பணிவுடைய இருத்தல் வேணி டும் . வயதானோரை கவனமாகப் பேண வேண்டும்.
D fT 665T 6 j 60 [ 55
இல்லாதோர்க்கு எம்மிடம் உள்ளதில் ஒரு பகுதியைக் கொடுத்து உதவ வேண்டும்.
இத்தகைய நல்லபழக்க வழக்கங்களைப் பேணி நம் வீட்டுக்கும் ,
நமி நாட்டிற்கும் பயனுள்ளவர்களாக
நாம் பயிலும் UTL FIT 60) 6) is (g Ló, நல்ல வர்களாக,
ஒழுக்கத்துடன் வாழ்வோமாக.
கிருபானந்தமூர்த்தி அரவிந்தன்
ஆண்டு - 5 A
Gillaume-U55 éirigañGMini
மட்டக்களப்பிலே உள்ள காரைதீவு என்னும் ஊரில் சாமித்தம்பி, கண்ணம்மா ஆகியோருக்கு மகனாக 1892 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29 ஆம் திகதி விபுலானந்தர் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் மயில்வாகனன் என்று பெயரிட்டனர். இவர் தம இளமைப்பிராயத்திலேயே தமிழ், வடமொழி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். கல்லூரி ஆசிரியராகவும், பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணி புரிந்தார். சைவமும், தமிழும் மேலோங்கப் பாடுபட்டார் . சென்னையரில் உள்ள இராமகிருஷண் மண்டபத்துக்குச் சென்று துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். 1924 ஆம் ஆண்டு சித்திரைப் பூரணையன்று ஞான உபதேசம் பெற்று விபுலானந்த அடிகள் ஆனார். இவர் பல நூல்களை இயற்றினார். அவற்றுள் யாழ் நூல் மிகவும் சிறந்தது. விபுலானந்த அடிகள் தமது ஐம்பத்தைந்தாம் வயதில் அதாவது 19.04.1947 இல் இறையடி சேர்ந்தார்.
U. S.J600T66 ஆண்டு - 3 P
(47)

உலக மகாகவியாகச் சிறப்புப் பெற்று விளங்கும் பாரதியார் 1882 டிசெம்பர் 11 இல் இந்தியாவைச் சேர்ந்த நெல்லை மாவட்டத்தில் எட்டையபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் சின்னசாமி ஐயர், இலக்குமியம்மாள் அவர்கள் இவரிற்கு வைத்த பெயர் சுப்பிரமணியன் என்பது.
சுப்பிரமணியன் தன ஐந்தாவது வயதில் தாயை இழந்தார். அதன்பின் இரண்டாண்டுகளில் சின்னசாமி ஐயர் மறுமணம் புரிந்து கொண்டார். சுப்பிரமணியனிற்கு, குல வழக்கப்படி பூனுால் அணிவித்தனர்.
இளமையிலேயே பாடும் ஆற்றல் பெற்றிருந்தார் இவர், அவரது 11 - வது வயதில் எட்டையபுரம் மன்னர் "இளங்கவியின்” திறனைப் பெரிதும் வியந்து பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.
பாரதி நெல்லை இந்துக்கல்லூரியில் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்றார். அங்கு, அடிக்கடி தமிழ்ப்பண்டிதர்களுடன் சொற்போர் நிகழ்த்துவார்.
சுமார் 14 1/2 வயதுள்ள பாரதிக்கும், 7 வயது நிரம்பிய சிறுமி செல்லம்மாவிற்கும் 1897 ஜூன் 15 இல் திருமணம் நடைபெற்றது. ஐயகோ! அடுத்த ஆண்டிலேயே பாரதியின் தந்தையார் இயற்கையெய்தினார்.
தந்தையை இழந்த பாரதி, வறுமைத் துயரிற்கு ஆளாகி காசியிலுள்ள தமது அத்தையின் ஆதரவில் வாழ்ந்தார். காசி இந்துக்கல்லூரியில் மெட்ரிகுலேஷன் என்ற வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் பல்கலைக் கழகத்தில் புகுமுகத்தேர்வில் முதன்மையாகத் தேறினார். வடமொழியும் இந்தியும் பயின்றார்.
பின்பு 1902 இல் எட்டையபுரம் மன்னர் அழைப்பேற்று, அரசவைக் கவிஞராக இருந்தார்.
மனத்திற்குப் பிடிக்காமல் மறு ஆண்ே வெளியேறினார் . மதுரை சேதுபத கலாசாலையில் ஏறத்தாழ மூன்று தினங்கள் பணிபுரிந்து, சென்னைக்கு வந்து சுகேந்திரன் சக்கரவர்த்தினி பத்திரிகையில் பணியாற்றினார்
பாரதி 1905 06 இல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டரா. அப்பொழுது வ.உ சிதம்பரனாருடன் தொடர்பு ஏற்பட்டத கல்கத்தாவில் நடைபெற்ற காங் கிரள மகாசபைக் கூட்டத்தில் கலநது கொண்டார் நிவேதிகா தேவியைச் சந்தித்து அவரையே தன் ஞான குருவாக ஏற்றுக் கொண்டார்.
திரு. வி. கிருஷ்ணசுவாமி ஐய்ய என்பவரால் பாரதியின் மூன்று பாடல்கலை சுதேச கிதங்கள் என்ற தலைப்பில் இலவ வெளியீடாக வெளியிட்டார். ஸ்வதே கீதங்கள்” என்ற தலைப்பில் பாரதியின் முதல் நூல் 1908 இல் வெளி வந்தது.
கேலிச்சித்திரங்கள், வீரச்சுவை மிகுந்த பாடல்கள், கட்டுரைகள், தலையங்கங்கள் மூலL *இந்தியா” என்ற பத்திரிக்கையை வீரமுரசாக்கி அரசியல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தினா பாரதி. அதன் சட்டபூர்வமான ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாரதியார், புதுவைக்குத் தப்ட் ஓடினார். அங்கு குவளைக் கண்ணன் என்பவரின் சந்திப்பும் நட்பும் கிடைத்தது.
கவிஞர் பாரதியார் , இநீ தியா பத்திரிகையை புதுதி சோரியரிலிருந்து வெளிக்கொணர்ந்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் அப் பத்திரிகையை தடை செய்யப்பட்டது பத்திரிகை நின்றது.
கவிஞரின் கனவு என்ற சுயசரிதை முதலிய கவிதைகள் மாதா ‘மணிவாசகம்:" என்ற நூலாக 1910 - இல் வெளியிடப்பட்டது பகவத் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்

Page 31
கண்ணன் பாட்டு, குயில், பாஞ்சாலி சபதம் போன்ற நூல்கள் 1912 இல் வெளி வந்தன. பாரதியின் கண்ணன் பாட்டு, என்ற நூலின் முதற் பதிப்பை பாலிசு நெல்லையப்பர், சென்னையில் வெளியிட்டார். பாரதியின் சுதேச கீதங்களை "நாட்டுப் பாட்டு” என்ற பெயரால் நெல்லையப்பர் பிரச்சாரம் செய்தார்.
கண்ணம்மா என் காதலி என்னும் பாட்டை வெளியிட்டார். பாரதி நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்குமுன்னே சுதந்திரம் கிடைத்த மாதிரி பல பாட்டுக்ககளை வெளியிட்டார். இவரது பாடல்கள் சினிமா பாட்டாகக் கூட பல திரைப்படங்களில் வெளியாகின.
பின்னர் 1919 மார்ச்சில் சென்னையில் ராஜாஜி வீட்டில் காந்தியடிகளைச் சந்தித்தார். மீண்டும் சுதேச மித்திரன், நாளிதளில் உதவி ஆசிரியராகப் பதவியேற்றார். சென்னை வல்லிக்கேணி பார்த்த சாரதி என்ற கோயில் யானை வெறி கொண்ட நிலையில் பாரதியை தாக்கியது. பாரதி நோய் வாய்ப்பாட்டர்.
அதிர்ச்சி நோயிலிருந்து விடுபட்ட பாரதி வயிற்றுக் கடுப்பால் அவதியுற்றார். நோய் கடுமையாகி, 1921 செம்டம்பர் 12 ம் திகதி காலை 1.30 மணிக்கு கவிஞர் மகாகவியின் உயிர் பிரிந்தது. நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்தது. ஆனால் அவர் எமக்குத் தந்த சொத்து இன்னும் அழியவில் லை.
அழியவும்மாட்டா!
ச. விஜய்பிரவீன்
ஆண்டு - 9 *
நற்சிந்தனைகள் சில .
வாழ்க்கையை நேசிப்பவர்களாகஇருந்தால்
நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஏனென்றால் வாழ்க்கை நேரத்தால் ஆனது
- சுவாமி விவேகானந்தா
நீண்ட தூரம் ஓடிவந்தால் தான் அதிக உயரம் தாண்ட முடியும்
- சுவாமி விவேகானந்தா
உண்மைக்காக எதையும் தியாகம்
செய்யலாம். ஆனால் எதற்காகவும்
உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது.
- சுவாமி விவேகானந்தா
கி. நிசாந்தன் ஆண்டு - 5 9
5TGERIË UITLüfíTEUDIG
1 எனது பாடசாலையின்
பெயர் கொழும்பு இந்துக் () கல்லூரி ஆகும். 2. எனது பாடசாலை ';
ஆணி கள் பாடசாலை .نیست ஆகும். , , 3. எனது பாடசாலையில் நாலாயிரம் மாணவர்கள் பாடம் கற்கிறார்கள். 4. எனது பாடசாலை தரம் 1 இலிருந்து
தரம் 13 வரை வகுப்புக்கள் உள்ளது. 5. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும். இங்கு தமிழ் மாணவர்களே பாடம் கற்கிறார்கள். 6. எனது பாடசாலை அதிபரின் பெயர் திரு.
T முத்துக்குமாரசாமி ஆவார். 7. எனது பாடசாலையில் நூற்று இருபது
ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கிறார்கள். 8. எனது பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம், கணணி அறை பெரிய விளையாட்டு மைதானம் என்பன இருக்கின்றது.
 
 
 

மாணவரை மன்னவராக்கும் * அகல் விளக்கே" கொழும்பில் கொடிகட்டிப் பறக்கும் *கோட்டையே
கல்வியில் கலங்கரை விளக்காகத் திகழும்
கொழும்பு இந்துக் கல்லூரியே
இந்து வித்தியா அபிவிருத்திச் சங்கம்
இட்ட வித்தே உன் ஆரம்பத் திருநாமம் பிள்ளையார் பாடசாலையோ
இந்து மைந்தர்களின் அறிவை வளர்த்தவள் நீயல்லவா
அறிவில் ஆதவனிற்கு இணை
உன் பெயரோ பல்கலைக் கழகத்தில் ஒரு பகுதி உன் குத்தகையோ விளையாட்டின் வீரமணியே
உதைபந்தாட்த்தின் உச்சியின்
உன் பெயராம் உலகெங்கும் உன் புகழாரமாம்.
வித்திக் கலையின் வீர நிலமே வித்தியா தான் உன் தாயா பட்டம் பல எடுத்தவர் உன் மைந்தர்களாம் இரவையே பகலாக்கும் ஒளி உள்ளவராம் இந்துக்களின் விளை நிலமே நீ காமதேனுவா கல்வியில் உனக்கு இணை நீயே தான்
உன்னிடம் படித்தேன் பேனா பிடிக்க உன்னை நினைத்தேன் - உன் கதை வடிக்க கொட்டி வந்தன - உன் புகழாரம்
கட்டி அணைக்க என்னிடம் இல்லை காகிதம்
கல்வியின் கலங்கரை விளக்கே நீ வாழ்க பொன் விழாக்காணும் இந்துக்களின் இதய தீபமே நீ வாழ்க எங்கள் அன்னையே நீ வாழ்க
த. பாலமுரளி ஆண்டு - 13 வர்த்தகப் பிரிவு
எமது கடவுள் எங்கும் நிறைந்தவர் கருணை வடிவு ஆனவர். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தின் மீதும் நீங்காத அன்பு கொண்டவர். எம் பாவம் அனைத்தும் போக்கி எம்மை காத்தும் அருளுவார். நாம் தினமும் அவரை மனதில் நிறுத்தி வணங்கி சகல சுகமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்து மற்றைய உயிர்களிடத்தும் அன்பு காட்டி அவர்களுக்கும் எம்மைப் போல் நற்சுகமும் நல்வாழ்வும் கிடைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்து நற்கதி எய்துவோம்.
தே. தனுஜன் ஆண்டு - 2 ‘

Page 32
வித்தாய் மடியில் வைத்தாய் ! மாதம் பத்தாய் ! சுமந்தெனைப் பெற்றெடுத்தாய் ! முத்தாய் முல்லைக் கொத்தியாய்க் கொஞ்சி மொத்தாய் ! நல்ல பேர் கொடுத்தாய் ! சத்தாய் உணவைச் சமைத்தாய் ! பிள்ளை சமர்த்தாய் ! உண்ணச் செய்வித்தாய் ! பித்தாய் கிடந்து பெரிதாய் ! அன்பைக் பெய்தாய் ! நீ தான் தெயவத் தாய் !
குழந்தாய் ! என்றே அழைத்தாய் ! உள்ளங் குளிர்ந்தாய் ! என்னை நீ அரவணைத்தாய் ! குழைந்தாய் ! பாசம் பொழிந்தாய் 1 தேனில் குழைத்தாய் ! சொல்லை நீ பொழிந்தாய் ! விளைத்தாய்! மரமாக விரிந்தாய் மணமாய் ! விடிந்தாய் எத்தன் பகற்பொழுதாய் ! வழிந்தாய் புனலாய் வளர்த்தாய்! பயிரை ! வாழ்ந்தாய்! எனக்கென நாள் முழுவதும்
மழையில் நனைந்தாய் ! வெயிலில் காய்ந்தாய் ! குடும்பத் தேரி முத்தாய் ! முனைந்தாய் பணியில் சலித்தாயில்லை ! துணிந்தாய் எதற்கும் தோள் கொடுத்தாய் !
தனகாய் எதையும் நினைத்தாயில்லை ! எனகாய் எண்ணி நீ சேமித்தாய் ! சினந்தாயில்லை செய்பிழை பொறுத்தாய் ! சிரித்தாய் நீ தான் பூமித்தாய் !
(50
மருந்தாய் நோயில் லிருந்தாய்!
பசியில் இருந்தாய் ! நீயெனை வாழ்வித்தாய் !
மறந்தாய் உன்னை ! நினைத்தாய் என்னை
அருந்தாய்ப் பண்பை அறிவித்தாய் !
வருந்தாய் நாளும் மெலிந்தாய் மேனி!
உழைத்தாய் இரவில் துயில் நீத்தாய் ! புரிந்தாய் வினைகள் முடித்தாய் கடனை ! நோயுற்று படுத்தாய் உயிர் நீத்தாய் !
மறைந்தாய் மண்ணில் 1 LD1955 Tul எனினும் நிறைந்தாய் நெஞ்சில்
நீ நிலைத்தாய் ! பிரிந்தாய் விண்ணில் 1 பறந்தாய் எனினும் ! படித்தாய் கண்ணில் 1 நீர் முத்தாய் ! இறந்தாலும் பிறந்தாலும் ! மீண்டும் இடந்தா ! உந்தன் ഥറ്റയ്തേ இருந்தால் உந்தன் மகனாயிருக்கும் ! வரந்தான் வேண்டும் புவிமேலே !
அ. பிரிய தர்சன் ஆண்டு - 11 '
அழகு நிலா
அந்தி நேரம் வந்தது ஆகாயம் சிவந்து போனது அழகு நிலா வந்தது. அசைந்தசைந்து சென்றது
அழகு நடை தந்தது
பார்க்க மனம் குளிர்ந்தது. B ரீசபரீசன்
ஆண்டு - 2 ‘
 

(சிறு கட்டுரை)
LDணி னுலகில் நாம் கண் முன் காண்கின்ற கடவுளராகத தந்தையும் தாயும் விளங்குகின்றனர். பெற்றெடுத்த கணம் முதல் நம்மையே பேணிக் காப்பவர்கள் நம் பெற்றோர்களே.
தாயானவள் தன் உதிரம் தந்து உருவாக்குகின்றாள். நோய் வந்த காலத்தில் நமக்காக நோன்பிருக்கிறாள். வாய்க்கு உருசியாக அவள் வழங்கும் நல்லுணவுகள் ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமாகின்றன. அன்போடு அவள் ஊட்டுகின்ற உணவு உயிர் வளர்க்கின்றது. அறிவார்ந்த அவள் செயல்கள் நற்பண்புகளை வளர்க்கின்றன.
தந்தை அறிவு எனும் ஒளியூட்டி வாழ்வுக்கு வழி காட்டுகின்றனர். வாழ்வாங்கு வாழும் வகை சொல்லித் தருகின்றனர். அன்பும், அறமும் வாழ்வின் நெறியென வகுத்துத் தருகின்றனர். சேய் வாழத் தேவையான செல்வத்தை தேடித் தருகின்றனர்.
இவ்வாறு கண் போல நம்மைக் காக்கின்ற பெற்றோரின் நலம் பேணுதல் நம் கடனாகும். நாடீேனும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் செயலி புரிதல் வேண் டும் சிறிய கடைமைகளையேனும் அவர்கள் சிந்தை மகிழுமாறு செய்ய வேண்டும். காலம் அறிந்து கடமை புரிந்த அவர்களின் சுமைகளைக் குறைக்க வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் அவர்களின் தேவையறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்.
செயல் ஓய்ந்து போயிருக்கும் இக் காலத் தில் அவர் கள் வெறுமையை உணராதவாறு கவனிக்க வேண்டும். அன்புடன், உரையாடி அவர்களின் தனிமையை நீக்க வேண்டும். நோய் வந்த காலத்தில் ஆறுதல் கூற வேண்டும். நோய் தீர்க்கும் நல்மருந்துகளை வழங்க வேண்டும்.
நாடோறும் அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்ய வேண்டும். வரலாறும், இலக்கியமும் பெற்றோரைப் பேணிய நன்மக்கள பெயர், சொல்கின்றன. இராமாயணத்தில் *சிரவணன்” எனும் முனிக்குமாரன் பெற்றோர் நலம் பேணிப்புகழ் பெற்றவன். இந்தியாவின் பெருமைக்குரிய மகாத்மா காந்தியும் இதற்கோர் நல்லதோர் உதாரணமாகத் திகழ்கின்றார்.
பிள்ளைகளின் வாழ்வொன்றையே தம் பற்றுக்கோடாய்க் கொண்டு செயல் புரிபவர்கள் பெற்றோர் அவர்கள் வாழும் காலம் யாவும் மனம் நோகாது அவர்களைப் பேணுதல் அவசியம தாம் தேய்ந்து பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை கொடுப்பவர்கள் அவர்கள். அவர்களின் நலம் பேணுதலே நம் வாழ்வின் ġb60D6Du JIT u II 35L6ODLDU JIT(35b.
திலீப் பாரத் ஆண்டு - 7 P
(52)

Page 33
புத்தம் புது பூமி வேண்டும்
21 ஆவது நூற்றாண்டினை நோக்கிய வேகமான பயணத்தில் பூமி சுழன்று கொண்டிருக்கின்றது. மனிதனைப் பார்த்து படைத்தவனே பெருமிதம் கொள்ளும் அளவிற்கு மனித சமுதாயம் முன்னேற்றத்துடன் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. மனிதன் வளர்ச்சியின் உச்சத்தையே அடைந்து
விட்டான்.
எனவே இளைஞனே !
சோம்பிவிடாதே தூங்கி விடாதே
வேகமான இன்டர் நெட்யுகத்தில், உனது பெரும் வரலாற்று ஏடுகளில் இடம் பெற வேண்டுமானால் நீ ஏதாவது புதுமை செய்ய வேண்டும்.
மறவானே ! இப்போது நீ மாணவன் தான் இதுவரை நீ பெற்ற பால யத் திணி பசுமைகளையும், இளமையின் இனபங்களையும் இழந்து விட்டு புதியதோர் உலகிலே நீ பிரவேசிக்க வேண்டியவன். இதற்கு உன்னை இப்போதே தயாராக்கிக் கொள் !
நிறவோனே ! புத்தம் புது பூமி வேண்டும். அதற்காக புதுமை யைப் படைக் குமி முயற்சியில், பழமையைத் தூக்கியெறிந்து விட வேண்டும். ஊதாசீனப்படுத்தி விடல் வேண்டாம். அதில் கவனமாக இருக்க வேண்டும். தவறினால் வருங்காலம் உன் மீது பழி சொல்லும்.
தமிழன்னைக்கு, கைளில் வளையாாதியும் பாதங்களில் சிலப்பதிகாரமும் செவிகளில் குண்டலகேவியும் இடையில் மணி மேகலையும் சீவக சிந்தாமணியும் மட்டும் போதாது. தலையிலே கொம்பியூட்டர் கீரிடம் ஒன்று புதிதாய் படைக்கப்படல் வேண்டும். ஆம் இளைஞனே தமிழைக் கணணியில் புகுத்தி புதிதாய் சரித்திரம் படைக்க வேண்டும்.
உலகிலே, போர் நீங்கி, இரத்த ஆறுகள் பாலாறுகளாக மாற வேண்டும். போரில்லாத, இரத்த சுவடு இல்லாத புதிய அத்தியாயம் படைக்க வேண்டும். இன்றைய உலகின், பிரச்சினைகளை கண்டறிந்து , களைத்தெறிந்து, புதியதோர் சமாதானமே வேதவாக்காக வேண்டும்.
உலகம் வேண்டும். அதிலே,
ஆனால் ஒன்று காளைகளே !
புதுமையைப் படைக்கும் முன் மனித நேயத்திற்காக, நேசத்திற்காக போராடுங்கள்
எனவே இளைஞனே, புத்தம் புது பூ படைத்து, புதியவனாய் அதில் வாழ்ந்து பழமைக்கு பொன்னாடை போர்த்த வேண்டும்.
புதுமையால் அதை நிரப்பி
ஆக்கம்
3. 2 LDT356 உயர்தரம் 200 வர்த்தக

y
0கள்
*கலை கலைக்காகவே” என்ற குரல் ஓங்கி ஒலிக் குமி இக் காலத்தில் “* ፵j6ሸ)6l) வாழ்விற்காக" "வாழ்விற்கு வளமூட்டுவதற்காக” வாழ்வின் " சிறந்த பயனைப் பெறுவதற்காக" என்ற நோக்கோடு வளர்ந்ததே தமிழர் கலைகள் என்றால் மிகையாகாது.
பரந்த-விரிந்த ஆழ்ந்த அகன்ற, பருத்த" நுண்ணிய கருப்பொருளை உள்ளமைவாகக் கொண்ட கலை என்பதின் கருத்தை முதலில் நோக்குவோம்.
கலை முதலில் செயல் திறமையைக் காட்டுவதும் அழகு ஏற்படுத்தும் வகையில் செய்வதும்.சுவை பயக்க வல்லதும் பற்பல காரியங்களுக்கு உதவுவதுமான அறிவையும் ஆற்றலையுமே குறித்தது. செயல், பயன், திறமை, அழகு,சுவை போன்ற அமிசங்கள் அதன் பால் அடங்கும். பயன் அமிசம் அதிகப் படுமானால் அது கம் மியம் UTILITARIAN ARTS CRAFTS) என்ற பிரிவிலும் அழகு,வனப்பு,கவர்ச்சி என்ற அமிசம் மட்டுமே நோக்கமாக கொண்டு கையாளப் படுமானால் கவின் கலை FINE ART) 6I6 (D Lîfl69)Lö (8uD6)}LD நுகர்வுகளின் தன்மையைக் கொண்டு பற்பல விரிவுகளில் கலை அடக்கப்படலாம். பகுக்கப்படலாம் வகுக்கப்படலாம்.
சொற்களின் பொருள் கால அளவில் விரிவதும் சுருங்குவதும் ,மேம்படுவதும் - தாழ்ந்துபோவதும் இயல்பு அதே போன்று *லை என்ற சொல்லும் ஒரு விதப் பொருட் பெருக்கையும் ,மற்ற வேறுபாடுகளையும் அடைந்திருக்கிறது என்பது மறக்க முடியாத
-60601 p.
பண்டைக் கலைகள் பல வழக்கொழிந்து
உருச்சிதைந்து மறந்து மறைந்து போனதின் விளைவாக கலை என்பது ஒரு வகைத் திறமையையும் வியக்கத்தக்க முறையில் செய்யப்படுவதையும் குறிப்பதாக இன்று நோக்கப்படுகின்றது.
இதன் அமைவில் கலைகள் அறிவுக் கலைகள் பயன்பாட்டுக் கலைகள், உடற்பயிற்சிக் கலைகள், விளையாட்டுக் கலைகள்,பொழுது போக்கு கலைகள் இன்பத்துக்குதவும் கலைகள் போன்ற பெரும் பொருட் பரப்புக்களுக்குள்,அல்லது
ஆடற்கலை, பாடற்கலை, நாடகக்கலை, இசைக்கலை, போர்க்கலை, சூழ்ச்சிக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, கவிக்கலை, பேச்சுக்கலை, ஆட்சிக்கலை, கட்டடக்கலை, மருத்துவக் கலை, மாந்திரியக் கலை, சோதிடக்கலை போன்ற இன்னோரன்ன குறுங்கருப்பொருட் பரப்புக்களுக்குள்ளே அடக்கலாம் அடக்கப்படலாம்.
நாகரிகம் பண்பாடு என்று சொல்லப் படுபவை யாவும் கலைகளின் வாயிலாக ஏற்பட்டவை என்பது சமூகவியலாளரின் மானிடவியலாளரின் கருத்தாகும்.தமிழ் கலைப்படைப்பாளிகளின் ஆக்கங்களை நுண்ணாய்வு, பகுப்பாய்வு செய்வோமானால் படைக்கும் பொருள் பற்றி ஆழ்ந்து சிந்தித்து சிதறவிடாச் சிந்தனையால் படைப்பொருளில் குறைவின்மை, படைப்பொருளில் தன் மனத்தை நிலை நிறுத்தி படைப்பில் ஒன்றி விடும் 3560i 60) tD போன்றன துலங்குவதையும் அதன் உள்ளமைவையும் உணரலாம்.
அகப்படமே உண்மையான கலை அதைப்பார்த்து அமைக்கப்படும் புறப்படம்
64)

Page 34
வெறும் மொழிபெயர்ப்புப் போன்றதே என்பது பெளத்தர் கூற்றாகும். ஆனால். அகப்படத்தை புறப்படமாக மாற்றுவதே உண்மையான் கலை என்பது தமிழர் கருத்தாகும். கால ஓட்டத்தினாலும் வேற்றுப் பணி பாட்டு தாக்கத்தினாலும் நாகரீக ஊடுருவல்களினாலும் படையெடுப்புக்கள், இயற்கை அழிவுகள் படிமுறை வளர்ச்சிகள் போன்றனவற்றால் பல தமிழ்க் கலைகள் மறக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டு மறைந்து விட்டன.
தன் நிழல் விழாது கட்டப்பட்ட தஞ்சைப் பெருங்கோயிற் கோபுரம், ஒரே நீண்ட கல்லினால் அமைக்கப்பெற்ற இராமேச்சுர கோயில் சுற்றுவழியின் மேல் முகடு, குன்றுகளை குடைந்து, கடைந்து முடைந்து ஆக்கிய சிற்பங்கள் அமைந்த மாமல்லபுரம், நாகர்ச் சுண கொண் டாபம் பி போன்ற இடங்களில் உள்ள கலைக் கட்டமைப்புக்கள், மொகிஞ்சதாரே கரப்பா அகழ்வாராய்ச்சியில் வெளிவந்த கட்டடங்கள் நகர அமைப்புக்கள், தென்னகப் பழங்கோவில்கள் கோபுரங்கள் சிலைகள், யாவும் தமிழரின் கட்டட, சிற்பக்கலை ஆற்றலை நேர்த்தியை இன்னும் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன.
கோயில் களின் அமைக்கப் பெற்ற இசைத்துாணிகள், கண்டெடுக் கப்பட்ட இசைக்கருவிகள், சிற்பங்களில் காணப்படும் தோல், நரம்பு, துளைக்கருவிகள்: பழந்தமிழ் நுால்களில் கூறப்பட்டுள்ள இசைக்கலை நுட்பங்கள பண்கள், பாணர், விறலியர் ஒதுவார் போன்றோர் பற்றிய செய்திகள் யாவும் தமிழரினி இசைக் கலை வளர்ச்சியை முரசறிவித்துக் கொண்டுள்ளன. அமராவதி ஒவியங்களின் சிறப்பை என்னே என்பது பழைய கோட்டை கொத்தளங்கள் நாஞ்சில், வாயில்கள், சுரங்கம், அகழி போன்றனவும் ஒற்றர், ஒற்றவை,ஐம்பேராயம், கணக்காயம், ஒலக்கம் குடவோலை போன்றனவும்
முரசுவகைகள், கழ, கவை, புதை, மழ,வலை, கணையம், பொறி, வெட்டி, முகண்டி, முசலம், சவளம் போ னிர் ற பற் பல போர்க்கருவிகள் பற்றிய விபரங்களும் தமிழர்
க வணி ,
அரசியற்கலை, போர்க்கலை, சூழ்ச்சிக்கலை போன்றவற்றினை எடுத்தியம்புகின்றன.
தமிழ் இலக்கிய காப்பிய நுால்கள் மணிமேகலை, சிலப்பதிகாரம் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப் படை போன்ற நுால்களில் கூத்து, நடனம், நாடகம் போன்ற கலைகள் பற்றி நிரம்ப விளம்பப்படுவது கூத்துக்கலை தமிழரின் சிறப்புக்கலை என்பதையே?
தமிழர்கலைகளை நாம் முறைப்படுத்தி வகைப்படுத்தினால் :-
மொழி இலக்கிய கலைகளின் பால், இலக்கணம், காவியம், உலா, பள்ளு குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், நிகண்டு, அந்தாதி, பாவகை போன்றனவும்:
அறிவுக்கலைகளின் பால், கணிதம், சோதிடம், மருத்துவம், சிற்பம் போன்றனவும்:
ஆய்வுக் கலைகளின் பால், வேத்தியல், நிலவியல் , மரவியல் , விலங்கியல்
போன்றனவும;
அழகியற் கலைகளாக, நாடகம், இசை, ஆடல், ஓவியம் என்பனவும;
போரியற் கலைகளாக, மற்போர் மல்லடி, சிலம்படி, கம்படி, வாட்போர் விற்போர், கணைப்போர், வியூகக்கலை போன்றனவும்:
உடல் ஒப்பனைக் கலைகளாக, தலைமுடியலங்காரம், அணிகலமணிகை, வாசனை கூட்டுகை, மாலைதொடுகை, மைதீட்டுகை என்பனவும
ஆடையலங்காரம்,
மனையியற் கலைகளாக, பல்சுவை உணவு சமைத்தல், தையல்வேலை,படுக்கை/
(55)

மஞ சனை அமைப்பு, கோலமிடுதல் , மரவேலை, நுால்நுாற்றல், பின்னல் வேலை, சாயமிடுதல் போன்றனவும்
மேலும் மந்திரக்கலை, மாயக்கலை, யோகக்கலை என்பனவும் அமையும்.
ஒரு நாட்டில் வாழும் மக்களின் மனவளத்தையும் வாழ்கை வளத்தையும் ஒட்டியே அந்நாட்டின் கலை வளர்ச்சி அமையுமாம். வயிற்றுக் கவலை இன்றி வாழும் மக்களாலேயே கலைகளைப் போற்றி வளர்க்க முடியும். நாகரீகத்தின் நல்லதொரு சின்னமே கலையுணர்வு.
கலையுணர்வு இருந்தாற்தான் கலைச் செல்வம் பெருகும், வளரும். எனவே தமிழர் கலைகள் இன்றுள்ள நிலையில் ஒரு தேக்க நிலையில் இருப்பது கண்கூடு. கலைச் செல்வமே நாட்டின் செல்வத்துள் எல்லாம்
தலைச் செல்வம். கலையுணர்வு அற்ற மனிதன் விலங்குக்கு ஒப்பாவான் என்பதை உணர்ந்தே பழந்தமிழர் கலைகள் பல வளர்த்தினர். வாழ்வை உயர்த்தினர். அவர்கள் அளித்த கலைகள் அளிக்கும் அழகு செயற்கை அழகன்று, ஆழ்ந்த உயர்ந்த கருத்துக்கள் மேவிய உயிர்களை நிரம்பிய தன்மையது.
ஆகவே தமிழர் கலைகள், கருத்தின் உறைவிடமாக அழகின் பிறப்பிடமாக வாழ்வின் உயிரோட்டமாக இன்பம் இதன் UU-6TES அமையட்டும், வளரட்டும், வாழட்டும்
ஞாலசீர்த்தி. மீநிலங்கோ (2001 கணிதப்பிரிவு)
“இந்துவின் மைந்தர்களே ! நிமிர்ந்து கொள்ளுங்கள் தமிழ் அன்னைக்கு பொன்முடி சூட்ட புறப்பட்டு விட்டோம்”

Page 35
(சிறு கதை)
“35Li LIIli 3 L:', ' 35Li LI Li F L' ! அவனுக்குக் கடந்த 1 1/2 வருட காலமாகப் பழக்கப்பட்டுவிட்ட அதே “தடக் படக் சட ஒலி அவனது காது குளிரக் கேட்டுக் கொண்டிருக்கின்றது. என்ன இது தடக் படக சட? 66 யோசிக்க வேணி டாம் . கோழியிறைச்சியை ஒழுங்கான முறையில் பைகளில் அடைக்கின்ற இயந்திரத்தின் ஒலிதான் “தடக் படக் சட!
சொல்லப்போனால் இது அவனுக்கு ஒரு இயந்திரத்தின் ஒலியே இல்லை. இது அருமையான தாளம்! மிருதங்கம், தபேலா, வீணை, வயலின் ஏன் தம்புரா யாதம் இணைந்த ஒரு சிறந்த சகப்பக்க வாத்தியம்! தேவாரின் ‘கந்தசஷ்டி கவசம முதல் அவன் ஆத்ம புரட்சிக்கவி பாரதியின் வாழ்க நிரந்தரம் பாரதிதாசனின் தமிழுக்கு அமுது வரை அனைத்திற்கும் இதுதான் பக்க வாத்தியம்! இப்போது பாரதியின் என்று தணியும் இந்த சுகந்திர தாகம்? போய்க்கொண்டிருக்கின்றது. ஆனால் எல்லாம் மனதிற்குள் தடக் படக் சட' மட்டும் வெளியேயும் கேட்கும்!
இதையெல்லாம் கேட்கின்ற போது நீங்கள் சிரிக்கக்கூடும் சிரியுங்கள் அய்யா சிரியுங்கள்! இதை வாசிக்கின்ற பெருமக்களே நீங்கள் அனைவரும் உங்கள் சொந்த மண்ணிலே, சொந்தக் காற்றினைச் சுவாசித்து, சொந்த மொழி, மதங்களைப் பின்பற்றிச் * சுதந்திரமாக வாழ்கின்றீர்கள்! ஆனால் அவன்.
கடந்த 1 1/2 ஆண்டுகளாக அந்நிய மதத்தவரால் அல்லற்பட்டு அடி,உதைவாங்கி, அருமைமதத்தினைத் தழுவ முடியாமல், அழகு தமிழைநாவாற் தடவ முடியாமல் அந்நிய தேசம் என்றும் ஆட்ப்கானிஸ்தானில் வாழ்பவன்!
நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது, இவ்வுலகிலேயே மிகுந்த கட்டுப்பாடுகளுள்ள இடம் என்றால் அது இந்த ஆட்ப்கானிஸ்தான் தான் ரலபான் (Talaban) இயக்கம் என்ற மிகவும் சட்டத்திட்டங்கள் கூடிய கட்டுப்பாடுகளை இஸ்லாமியர் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கினை அடிப்படையாகக் கொண்ட இயக்கம் தான் இந்த ஆட்ப்கானிஸ்தானை ஆள்கின்றது.
இந்த நாட்டிலே ஆண்கள் கட்டாயம் தாடி வைத்தே ஆகவேண்டும். மறுப்பவர்கள் படுபயங் காரமான தணர் டனைக் கு உள்ளாவார்கள். (அவனை அறியமால் அவன் கைகள் தனது தாடியைப் பிடித்துப் பார்த்துக் கொள்கிறான்.) பெண்கள் கண் மட்டும் காட்டத்தக்கவாறே ஆடைகளை அணிய வேண்டும். யாரென்றாலும் ஒரு குறிக்கப்பட்ட வயது வரை தான் கல்வி கற்கலாம். அப்படிப்பட்ட கடுமையான சட்டத்திட்டங்கள் உள்ள நாடு இது. அவன் வாழ்ந்து வருகின்ற ஆட்ப்கானிஸ்தான்!
அவனைப்பற்றியும், அவனது கடந்த கால சோக வரலாறு பற்றியும் உங்களுக்குத் தெரியாதல்ல?
அவன் யாழ் நல்லுாரில் குருக்கள் மரபிலே தோன்றியவன், சந்தர்ப்ப வசத்தினால் இவ்விடம் வந்து 10 வருடக் கொத்தடிமையாகி, ஒரு உயிரைக் கொன்று வியாபாரம் செய்கின்ற இத் தொழிற் சாலையில் அடைப்பட்டு. ஐயோ இப்போது தனது தாய்நாடு சென்று அவனை பெற்று வளர்த்த தாயை, வழியனுப்பி வைத்த தங்கையரைக் காணமுடியமால் அவதிப்படுகின்றான்! அம்மா கடிதம், கடிதம் என்று எழுதுகின்றார் வரச்சொல்லி! ஆனால்,ஆனால் அவனால் இந்த இஸ்லாபிய நாட்டிலிருந்து வெளியேற முடியாத நிலை! அவன் ஓர் அடிமை
G57)

தடக் படக் சட” ஒலி கேட்ட வண்ணமே யுள்ளது. ஆனால் பாரதியின் சுதந்திரப் பாடல் தடைப் பட்டு விட்டது. சுதந்திரமான அச்சிறுவயதுப் பிராயம், உயிர் நண்பன் சுலைமானோடு சுற்றித் திரிந்த நாட்கள் அவன் நினைவுகளை நல்லுாருக்கு அழைத்துச் செல்கின்றன.
அவன் அப்போது நினைத்திருக்கவே மாட் டான். 'இஸ்லாமியரின் அடக்குமுறைக்கு உட்படுவேன இஸ்லாமியா என் எதிரிகளாவார்கள" என்று! ஏனெனில் அவனது உயிர் நண்பனாக எப்போதும் ஏன் இப்போதும் அவனோடு அடிமையாகி அத்தொழிற்சாலையில் தொழில் புரியும் சுலைமானின் வீடு நல்லுாரில் அவனது பக்கத்து வீடு : “ இறம்ழான்” பண்டிகை என்றால் அவன் நண்பன் சுலைமானின் வீட்டில் தான் விடிய,விடிய வீற்றிருப்பான்,வருகின்ற போகின்ற இஸ்லாமியருக்கு “ாத்முபாரக" சொல்வான! அதேபோல் தைப் பொங்கல் தீபாவளி என்றால்போதும் சுலைமான் தன் உயிர் நண் பணி வீட்டிற்கு வந்துவிடுவான் , சுலைமானின் தயவால் ஆண்டு 4 இலேயே தொழக் கூடக் கற்றிந்து விட்டான் அவன். அப்படி இஸ்லாமியரோடு மிக நெருக்கமாகப் பழகியவன் என்பதால் தான் சுலைமானோடு துணிந்து இந்த நாட்டிற்கு வந்தான்! ஆனால் அவன் தேடிய இஸ் லாமியத் தோழரிங்கில்லை,அவன் வேற்று மதத்தை, மொழியை, கலாச்சாரத்தை மதிக்காத வித்தியாசாமான இஸ்லாமியரை இங்கு அவன் கண்டான்!
ஆ.ப்கானிஸ்தான் வந்து மதத்தை மறந்தான்,அவனது கலாச்சாரம் மறக்கடிக்கப் பட்டது. ஆனால் மொழி ? “தமிழ் எங்கள் உயிருக்கு நிகா” என்ற புரட்சிக்கவி பாரதிதாசன் அவர் முன்னோடி பாரதியின் தமிழை அவன் பேசமாலிருந்த மிகச் சிரமப்பட்டான். தமிழ் பேசாத வாயினால் அவன் உடுது பேச விரும்பவில்லை. ஆனால் சுலைமான். தனது தாய்த் தமிழைக் கதைத்துக் கதைத்தே ஆ. ப்கானிஸதான் எஜமானர் களால் பல்லாயிரம் தழும்புகளைக் பரிசாகப் பெற்று
விட்டான்!
சுலைமானைப் பற்றியும், தன்னைப் பற்றியும் நினைக்கையில் அவன் கண்கள் கலங்கி அருவியாகக் கன்ன ஒரமாய் நீர் வடிக்கின்றன. கண்ணிரைத் துடைத்துக் கொள்கின்றன கைகள் மீணடும் கோழியிறைச்சியைப் பொதி செய்யும் வேலையில் ஈடுபடுகின்றன. மனம் மட்டும் மீண்டும் யாழ் சென்றுவிட்டது.கடந்தகாலச் சோகங்களை மீட்டுப் பார்க்க!
அப்போது அவனது க.பொ.த உயர்தரக் காலம் வடபகுதியில் கொடும் போர் தலைவிரித்துத் தாண்டவமாடியது. எங்கோ போடப்பட்ட குண்டு அவன் தந்தையை பூமியிலிருந்து விண்ணுலகிற்குக் கொண்டு சென்று விட்டது. செய் வீணா அடி வாங்காத பட படத்த பயந்த குரலுடன் நண்பன் சுலைமாணி வந்து எச்சரித்துவிட்டு நழுவுகின்றான்.
பழைய நினைவுகள் தந்த வெறி அவனுள் "கப்டன் என்ன கப்டன ?” என்ற கோபாவேச மனோபாத்தை ஏற்படுத்துகிறது.
திடீரென கணிரென்ற வெண்கலக் குரல்,
1 யோமா! சமோஹி தும்மாயால்? அதாவது *நாயே அது என்ன கயிறு? கழற்று!" என்ற அர்த்தத்தில் உடுது மொழி பேசிய எண்ணம் தலைவன் வருகின்றான்.
அவனுக் கோ நெஞ்சு திக திக் என்கின்றது. திக்திக் சத்தம் “தடக்படக்சட சத்தத்தை வென்றே விட்டது. முகம் வியர்க்கக், கை,கால்கள் நடுங்கின.
தலைவன் வேகமாக வந்தான் . கன்னத்தில் ஒரு அடி பின்பு நேரே பூணுாலை தன் வலிய கரங்களால் பிடித்தான் அவனோ அழாக்குறையாகக் கெஞ்சினான். தலைவன் மசிவதாக இல் லை மாறாகத் தனி கையிலிருந்த தடியால் ஓங்கி அவன் தலையில் அடித்துவிட்டுப் பூணலைப் பிடித்து ஒரே இழு பூணுால் அறுந்தது.
68)

Page 36
அடிப்பட்ட வலியுடன் விழுந்தவன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான் பாரதி எண் ற அந்தப் புரட்சிக் கவி அவன் மனத்திரையிலே அச்சமில்லை அச்சமில்லை" என முழங்கப்படுவது கேட்கின்றது.
அவ்வளவு தான் அவன் விழுந்தவன் எழுகின்றான். உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே? எனக் கத்தியப்படி அத்தலைவனின் தடியைப் பறித்து அவனைப் பலங்கொண்ட மட்டும் அடிக்கின்றான். ஒன்று இரண்டு மூன்று தலைபிளந்து அதிலிருந்து சிவப்பு இரத்தப் பீறிடுகின்றது.
அவன் தடியோடு வெறிகொண்டவனாக நின்றிருந்தான். சக ஆஃப்கானிஸ்தானின் அடிமைத்தோழர்கள் அவனைத் தப்பி ஓடுமாறு கூச்சலிடுகின்றனர். ஒடு ரலபான் காவலாளி அவன் தப்பியோட எத்தனிப்பதை பார்த்து விடுகின்றான். துப்பாக்கி அவனைக் குறிவைக்கின்றது. அத்துப்பாக்கி குண்டைத் துப்புவதற்குள் ஒடு கோழிப் பொதி அத்துப்பாக்கியைப் பின்னாலிருந்து வந்து வீழ்த்துகின்றது. பின்னாலிருந்து நண்பன் சுலைமான் கத்துகிறான்.
அச்சமில்லை அச்சமில்லை என்று
நண்பர்கள் இருவரும் விரைவாக ஓடினார்கள் பின்னால் அவர்களைத்
கலைக்கின்றனர். அவர்களை நோக்கித் துப்பாக்கிக் குண்டுகளும் சீறுகின்றன. ஆனால் இருவரும் சளைக்கமால் ஒடுகின்றனர்.
8 மணிநேரங்களும் ஓடிவிட்டன.
இப்போது அவன் சுதந்திர உணர்வோடு, அம்மா, தங்கைமாரைப் பார்க்க போகின்றேன் என்ற அளவற்ற மகிழ்ச்சியோடு இந்து சமுதத்திரத்திலே ஓர் ஏழைப்படகில் சென்று கொண்டிருக்கின்றான். நண்பன் சுலைமானோடு ஆனால் இது என்ன விந்தை?
மீண்டும் அதே “தடக்படக்சட, தடக்படக்சட ஒலி?? இந்து சமுத்திரத்து அலைகளிற்கு எப்படி அவனது 1 1/2 வருட காலப் பக்கவாத்திய ஒலி எப்படிதெரிந்தது.
* அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதுயில்லையே,
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லைஈ, அச்சமில்லை அச்சமென்பதுயில்லையே” முற்றும்
கருவும் கதையும் இந்துவின் செங்கிரணன் AR. திருச்செந்துாரன் வர்த்தகம் (2000)

நான் விரும்பும் தொழில் ஆசிரியத் தொழிலாகும். இந்த நவீன உலகில் எத்தனையோ வேலை வாய்ப்புக்கள் இருந்தும் நான் ஏன் இத்தொழிலை விரும்புகின்றேன் என்பதை இட்டு பலரும் பலவிதமான அபிப்பிராயங்கள் கொள்ள முடியும். ஆனால் ஆசிரியத் தொழிலின் தன்மை, சமூகத்திற்குச் செய்யும் சேவை புததிஜீவிகளை உருவாக்கும் திறமை இன்னும் பல காரணங்களால் நான் இத்தொழிலை விரும்புகின்றேன்.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”
ஆகவே அந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் போது இத்தொழில் ஒரு தெய்வீகத் தொழிலாகும்.செய்யும் தொழிலே தெய்வம் என்ற கேட் பாட் டுடனும் கடமை,கண்கியம்,கட்டுபாடு போன்றவையும்
பாடசாலைக்குள் நடத்தப்பட்டபோட்டியில் கீழ்பிரிவில் முதலாம் இடம் பெற்ற கட்டுரை.
கல்வி காற்றாலோ,தீயாலோ அழியாத செல்வமாகும். அச் செல்வதை வற்றவிடமால் நீரூற்றுப் போல வாரி வழங்குபவர்கள் ஆசிரியர்கள்.
முற்காலத்திலே முற்றும் உணர்ந்த முனிவர் களாலும் ஞானிகளாலும் வழங்கப்பட்டு வந்த கல்வி தற்போது ஆசிரியர்கள் எனும் பெருந்தகைகளால் வழங்கப்படுகிறது.
என்னைப் போல் இளம் சமுதாயத்திற்கு அன்னை போல் பரிவு காட்டி கல்வி ஊட்டுபவர்கள் ஆசிரியர்களே ஆவார்கள்.
நான் பிற்காலத்தில் ஒரு ஆசிரியராக வந்து கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு போன்ற நற்குணங்களுடைய ஆசிரியராக மாறுவேன்.
நிறைந்த தொழில் ஆசிரியத் தொழிலாகும். வி.செந்துாரன்
ஆண்டு - 6 P
பாசாலைக்குள் நடத்தப்பட்ட Mrrrrrrrrr. a .
புோட்டியில் மேற்பிரிவில் 2) BITjö இர ob iha Aliĝi
முதலாமிடம் பெற்ற கவிதை 一ーン
உண்மையில் இரவுகள் உறங்குவதில்லை உறங்குவதில்லை
ஆனால் பாதுகாப்பில் ஈடுபாடும் படை வீரனும்
உயிருள்ள உடம்புகளே உறங்குகின்றன. உறங்குவதில்லை,
அதிலும் கொலைகாரன் நிஜ உறக்கத்தை எண்ணி
நிம்மதியுற்ற உடல்கள் உறங்குகின்றன உறங்குவதில்லை ஆனால், கொள்ளையரும் உறங்குவதில்லை இரவில்
நிம்மதியற்ற உடல்கள் உறங்குவதிலு ஆந்தையும் உணவுக்காக உறங்குவதில்லை
06]|60
பசியால் குழந்தை உறங்குவதில்லை அதற்கு பால் ஊட்டாத தாயும் உறங்குவதில்லை. பரீட் சைக் கு படிக் கும் உறங்குவதில்லை பரீட் சைத்தாள் திருத்தும் ஆசிரியரும் உறங்குவதில்லை
பணத்தைத் திருடவரும் திருடனும்
மாணவனும்
ஆகாயத் தாரகையும் உறங்குவதில்லை, இளங் கன்னியும் உறங்குவதில்லை இளயது ஈன்ற தாயும் உறங்குவதில்லை.
கன்னிக் காதலன் கனவால் உறங்குவதில்லை
கானகத்து உழவனும் பயிரால்
உறங்குவதில்லை,
நோயுற்றவன் நோயால் உறங்குவதில்லை
Go

Page 37
நோயை கற்றவனும் நோயால்
உறங்குவதில்லை.
ஆற்று நீரும் உறங்குவதில்லை ஆடிய மங்கையும் உறங்குவதில்லை, ஆண் துணையற்ற வீடு உறங்குவதில்லை, ஆளணியற்ற படையும் உறங்குவதில்லை.
பணத்தின் அடிமையும் உறங்குவதில்லை பாரை இழந்த அரசனும் உறங்குவதில்லை, போர் கண்ட வீரனும் உறங்குவதில்லை போதை உண்டவனும் உறங்குவதில்லை.
கலங்கரை காணாத சிப்பந்தியும் உறங்குவதில்லை கடலையடைத்த மீனவனும் உறங்குவதில்லை அரைவயிறு உண்டவனும் உறங்குவதில்லை,
அரட்டை அடிப்பவனும் உறங்குவதில்லை.
சூதாட்டத்தால் சூதாடி உறங்குவதில்லை சூதாட்ட விடுதியும் உறங்குவதில்லை, வறுமையால் ஏழையும் உறங்குவதில்லை, வறட்டு கெளரவத்தால் பணக்காரனும்
உறங்குவதில்லை.
இணையாத இதயங்களும் உறங்குவதில்லை இணையற்ற இறைவனும் உறங்குவதில்லை புதுதம்பதியும் உறங்குவதில்லை அலந்தம்பதியும் பிள்ளைகளால்
உறங்குவதில்லை.
இரவுகள் இருண்டவை மனம் உடைந்தவருக்கல்ல,பணக்காரருக்கல்ல உறங்காத இரவுகள் மிகவும் இருண்டவை மனம் உடைந்தவர்க்கும்,ஏழைகளும்.
வ.கேதீஸ்வரன் ஆண்டு . 10 F
 

ஈரான்று
TITILIN’
பாடசாலைக்குள் நடத்தப்பட்ட போட்டியில்
மததிய பிரிவில் 1 ம் இடம் பெற்ற கட்டுரை
இருப்பத்தோராம் நுாற்றாண்டை நோக்கி முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைத்து வீறு நடைபோடும் இன்றைய நவ நாகரீக உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது திணறிப்போகும் இக்கால மனித வாழ்க்கை வியக்கத்தக்கது. அதிரடி வேகத்தில் தகவல் சிட்டாய் பறக்க ஈமெயிலும்,உலகத்தில் ஒளிந்திருக்கும் மூலை முடுக்கெல்லாம் கிடைக்கும் தகவல்களை விநாடிகள் நகரும் முன்பே நம்மிடம் சேர்க்கும் கணனியின் கணி னான நெட்டும் ” காவியங்களையும் ஒவியங்களையும் கண்ணெடுத்தும் பாராமல் இயந்திர வேகத்தில் கடுகதியாய் பயணிக்கின்றன. நாட்டுக்கு நாடு சண்டையிட்டு நற்பெயரை சம்பாதிக்க சனங்களிடையே " சமாதானத்தையும் , சுபீட்சத்தையும்’ சற்றும் புகுத்தாமல் முன்னேற முயல்கிறது.
சமாதானம் எண் பது சதுரங்கம் போன்றது. எதிர்த்து வரும் யுத்தத்தை தடுத்து முன்னேறி வெறி றியடைந்து சுபீட் சமடைகின்றது. நாடு முன்னேற வேண்டுமெனில் வீடு முன்னேற வேண்டும். வீடு முன்னேற ஒவ்வொருவரினதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது. ஒவ்வொரு மனிதனும் தன்னலம் கொண்டு தலை சிறக்க வேண்டும். தன்னலம் அதாவது சுயநலம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டானால் அவன் முன்னேறுவான். ஆனால் பொறாமை என்பது கடுகளவேனும் இருக்காதிருத்தல் வேண்டும். ஒவ்வொருவனும் முன்னேற அவ்விடத்திலே நாடு முன்னேறும. இத்தனைககும் அடிப்படையும், அத்தியாவ சியமும், அத்திவாரமுமாய் அமைவது
* இன் டர்
ஐந்தெழுத்துக் கொண்ட சமாதானம் என்பதை நாம் மறத்தலாகாது.
சமாதானமும் சுபீட் சமும் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த கொள்கையை நாட்டுக்கு நாடு நல்வழியுடன் நம்பினால் நன்றி கெட்ட யுத்தம் வாழ்கையோடு விளையாட வாய்ப்பேதும் கிடையாது.
தற்கால சூழிநிலையில் ஒவ்வோர் நாடும் சமாதானத்தால் சுபீட்சமடைய சந்தர்ப்பத்தை மறந்து சண்டையுடன் சமமாக பழகுவதும் சரியோ? நித்தமும் அல்லல்படும் நிம்மதியற்ற மக்களை நினைத்தாயினும் பார்த்ததுண்டா? யுத் தத்துடன் இரணர் டாற கலந்து சமாதானத்தையும் சுபீட்சத்தையும் எட்டி நின்று பார்ப்பதில் சந்தோஷம் பிறக்காதே.
சமாதானத்தையும் சுபீட்சத்தையும் மறந்து சண்டைகள் பல புரிந்து யுத்தத்தை ஆதரிப்பதால் சந்திக்காத இன்னல்களை சந்திக்கும் மக்கள் பற்றி சிந்தித்தும் பாாக்காது பந்தமான அரசாங்கம் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஆதரிக்கும் ஐ.நா சபை பல நாடுகளும் துாதனுப்பி சமாதானத்தை கடைபிடிக்கும் படி சகல விதத்திலும் கேட்டுப் பார்த்தது. வெளியுலக்கு சமாதானத்தை பற்றி சமமாகப் பேசினும் உள்ளுக்குள்ளே சண்டையிட்டு சாகின்றன.
உதாரணமாய் நாம் எத்தியோப்பிய, சோமாலியா போன்ற முன்னேற்றமடையாத நாடுகளை பார்க்கும்போது அங்கே யுத்தத்தை சந்தித்து பல துன்பங்களை எதிர்நோக்கு கின்றன. யுத்தத்தால் பாதிக்கப்படுவது அதிகமாய் மக்களே இதனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகின்றன. மக்களின் வறுமை நிலை பெரிதும் உயர்ச்சியடைகிறது. மக்கள் அனுைஇரும் ஊட்டச்சத்து அற்று எலும்பும் தோ //கிடிப்பதை நாம் அன்றாடம்
G2)

Page 38
பார்க் கிறோம் . ஏன் இந்த நிலமை? சமாதானத்தையும் சுபீட்சத்தையும் மறந்ததால் வந்த நிலமைகள் இது,
நம் தாய் நாடு இலங்கையில் பல்லின மக்கள் வாழுகின்றனர்.இங்கும் யுத்தம் தான் இனப்பிரச்சனை தலை துாக்கியுள்ளது. பயங்கார வாதிகளும் ,அரசதரப் பினரும் யுத்தமிட்டு பல பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இங்குள்ள மக்கள் தம் வீடு வாசல் உடைமை அனைத்தையும் கழற்றி அகதிகளாயப் அங்கலாயப் க் கின்றனர். சமாதானமும் சுபீட்சமும் வெறும் வாயளவு தான் செயல்முறையில் அதை செய்து காட்ட மனமில்லை சண்டை தான் முடிவென்றால், சமாதானத்தை விரும்பும் மக்களின் முடிவுதான் யாதோ?
சமாதானம் என்பது உயர்ந்த சிகரத்தை போன்றது. அந்த சிகரத்தின் உச்சியில் சுபீட்சம் எனும் கொடி நாட்டப்பட்டுள்ளது. ஒற்றுமை எனும் கயிற்றை பிடித்து கரடுமுரடான சமாதான பாதையில் வரும் தடைகள் தான் யுத் தமி . அதையும் மீறி நாம் சமாதானத் தையடைந்து சுபீட் சத்தை அனுபவிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபை கூட இந்த சமாதானத்திற்காக பாடுபடுகிறது. பல நாடுகளிலும் அதை பரப்புகிறது. யுத்தத்தையும் சத்தத்தையும் ஒழித்து சமாதானத்தையும் சுபீட்சத்தையும் பரப்பும் அதன் பணி வரவேற்கத் தக்காது.
சமாதானம் சனங்களுக்கிடையே பரவ ஒற்றுமையை நிலை நிறுத்தி வேற்றுமையை ஒழித்து யுத்தத்தை அழிக்க வேண்டும். ஒவ்வொருவருடமும் செப்டெம்பர் மாதமும் இரண்டாம் வாரத்தை சமாதான வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
ஒலிவ் மரத்தின் இலை,வெண்புறாஆகிய சின்னங்கள் சமாதானத்தை குறித்து நிற்கிறது. கானல் நீரையும்,வானவில்லையும் போன்ற யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கல்மேல்
எழுத்துப்போல் பொறித்துப் பிணக்குகள் தீர்க்க வேண்டும்.
நாட்டிலுள்ள மக்களிடையே ஒற்றுமை யுனர் வை கூட்டி அவர் களிடையே சாதி,மத,பேத வித்தியாசங்களை களைந்து சமாதானத்தையும் சுபீட்சத்தையும் புகுத்த வேண்டும். சிங்களப் பாடசாலைகளில் தமிழையும் தமிழ்ப் பாடசாலைகளில் சிங் களத்தையும் முக்கிய பாடமாயப் பிரகடனப்படுத்தவேண்டும். மற்றும் தொலைக் காட்சி , வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் சமாதானத்தை பற்றி கூறி அதை வலியுறுத்தி அதை மக்கள் மனதில் வேரூன்றச் செய்யின் சமாதானமும் சுபீட்சமும் கொடிகட்டி பறக்கும்.
நித்தமும் நிம்மதியற்ற வாழ்வை ஒழித்து,சாந்தமும்,யுத்தமற்ற வாழ்வை உண்டுபண்ணி மக்களிடையே ஒற்றுமை யுணர்வையும்,சமாதானத்தையும், சுபீட்சத் தையும் பரவச்செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு. அதை ஏற்று அதன்வழி நடத்தல் நம் வழியாகும்.
பல்லின மக்களும், மத வேறுபாடின்றி, சாதிப்பிரிவின்றி ஒற்றுமையுடன் சமாதானத் துடன் சுபீட்சத்துடனும் வாழ்ந்தால் நாடு சிறக்கும். அதனால் நமக்கு என்றும் நன்மை ஏற்படுகிறது.
சமாதானம் சமாதானம் சமாதானம்
R மனோஜ்குமார்
ஆண்டு - 9
G3)
 

இவர்களும் மனிதர்கள் ?
(சிறுகதை) ༡༡།
*ご。
ܙ7 ܐܝܟ
a
SSS SS SS SS SS SSSSS LSSS LSLS LSS S LSSS SS SS SS SS SS LLSS SSS SSS SS SS SS SSS SSS S LLSS SLS SS
பாடசாலைக்குள் நட்டத்தப்பட்ட போட்டியில் மேற்பிரிவில் 1 ம் இடம் பெற்ற சிறுகதை
உலகமோ தொழிநுட்பத்தை நோக்கி றுநடை போடும்போது அவன் மட்டும் வயல் வரம்பினுாடாக சோர் நீத போட்டுக்கொண்டுருக்கிறான். ஆமாம்! அவன் வயிற்றின் பசி அகோரமாகி கன்னத்தை கசக்கிப் பிழிந்திருந்தன. வயல்களைக் கொத்திக் கொத்தி அவனது கைகள் மரத்துவிட்டன. பாடசாலையிலோ என்னடா
560) L
துணியை துவைப் பதல் லையா?* 66
நண்பர்களின் கேலிப் பேச்சு காதைத் துளைத்து விட்டிருந்தது. பாவம்! அவன் என்ன செய்வான் தாயாரிடம் அடிக்கடி கெஞ்சுகிறான் அவனது தாய் தான் புகையிலை சுருட்டும் வருமானத்தில் ஒரு ரூபாவை மகனின் செலவுக்கு ஒதுக்க முயன்றாலும் பட்ஜெட் காலை வாரி ஒதுக் கப்பட்ட காசையும் அவள் என்ன
கவர்ந்துவிடும். பாவம் !
செய்வாள்? ஐந்து பிள்ளைகளையும் பேணுவதென்றால் அவளது வருமானம் போதாது தானே! அவள் ‘நான் கஷ்டப்படுவதை பார்க்கப் பொறுக்காது தான் அவர் போய்ச் சேர்ந்துவிட்டாரோ" 6T6 எண்ணுவாள். எந்தக் காரணத் தைக் கொண்டும் அவள் தன் கணவனை விட்டுக் கொடுக்கவே மாட்டாள் அந்தப் பெண்மணி.
குடும்பத்தின் கஷ்டம் மூத்த மகன் என்ற வகையில் அவனுக்கு புரிகிறது தான். ஆனால்
C62
தன்னையொத்த வயதினரது வசதியான வாழ்கையைப் பார்த்து அவனது அருமை மனம் அலைமோதுகிறது. சில வேளைகளின் அந்த அலை கண்களது அணைக்கட்டை உடைத் து கணிணிரைப் பொழியச் செய்துவிடும்.
படைத்தா?’ என அவன் தனியே கண்ணிரைச்
‘இறைவனே ஏன் என்னைப்
சிந்தி இறைவனை நொந்திருக்கின்றான்.
ஆமாம் அவன் நடக்கும் போது கால்கள் பசிவாட்டத்தால் தள்ளாடிக் கொண்டு செல்கின்றன. அந்தோ! அந்தக் கல் கூடாவா அவனுக்கு கஷ்டத்தைக் கொடுக்க வேண்டும்? தவறி பக்கத்திலிருந்த முருங்கை மரத்தின் கிளைக் கையில் தனது சட்டை மாட்டியிருப்பது
மரதி திலே சாயப் கினி றாணி ,
தெரியமால் எழுகின்றான். ஐயகோ! அவனது சட்டை சார்’ என்ற ஓசையுடன் கிழிகிறது. *எனது குடும்பக் கஷ்டம் இயற்கைக்குக் கூடப்
புரியவில்லை’ என நொந்து கொள்கிறான்.
தள்ளாடி நடந்து வீட்டை அடைகின்றான்.
அருமைத் தாயார் உச்சிமோ நீ து வரவேற்கிறாள். “அம்மா பசிக்கிறது" கருத்தை வெளியிட்டப்படி நிலத்திலே சாய்கின்றான், *தம்பி எங்கட குடும்ப நிலைமை உனக்கு தெரியுந் தானே! இன்டைய்க்கும் நான் சுத்தின புகையிலை கிழிஞ்சிட்டதால எனக்கு துரை சம்பளம் கொடுக்கேலை அதாலை தண்ணிய குடிச்சு வயித்த நிரப் பிறத தவிர வேற வழியில்லை” என அம்மா கவலை கலந்த தொனியுடன் கூறுகிறாள். தாய் சொற்படியே தனயனும் வயிறு குளிர்கிறது. அவன் தாயாரிடம் கிளுவை
நடக்கிறான் .

Page 39
முள்ளைப் பறிக்க அனுமதி வேண்டி அதனைப் பறித்து கயிற்றிலிருந்து ஒரு நூலை பிரித்தெடுத்து அதனை கிளுவை முள்ளுடன் இணைத்து கிழிந்த பாடசாலைச்சீருடையைச் செப்பஞ் செய்து கொள்கிறான். நவீன கண்டுபிடிப்புகளுக்குச் சளைக்காத வகையிலே வழங்கும் தனது புதிய ஊசி, நுால் கண்டுப்பிடிப்பை நினைத்து தன்னைத் தானே மெச்சிக் கொள்கிறான். ஒருவிதக் கர்வமும் கூடக் கொள்கின்றான்.
தனது சகோதார்களை நினைவில் அழைத்து அவர்களது பசியை ஆற்ற என்ன செய்யலாம் என யோசிக்கிறான். “கதை சொல்வோம்” என முடிவெடுக்கிறான். ‘மணிமேகலை’ காப்பியத்தை எடுத்து தனது அருமைச் சகோதார்களையும் அழைத்து கதையை வாசித்துக் காட்டுகிறான கதை நடுவே
மணிமேகலை
*மணிமேகலா தெய்வம் கூறியபடி குளத்தல் தோன்றிய எல்லோருக்கும் உணவளிக்கும் அட் சய பாத்திரத்தை பெற்றுக் கொண்டாள்" என்ற வாக்கியத்தை வாசித்ததும் அவனது வாய் தன் நிலையை எண்ணிப் புன்னகைத்தது. அவனது மூளை சிந்திக்க இதயம் அழுதது. கஷடப்பட்டு தனது சகோதரர்களுக்கு தமது குடும் பநிலைமையை எடுத்துக் காட்ட விரும்பாது வந்த அழுகையையும் அவதியுடன் அடக்கிக் கொள்கின்றான். பாவம்! அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் அவன் வயிறு பொறுக்குமா?
இருளர் சூழி நீ து பகலோனை அனைத்துக் கொள்கிறது. தனது பகற் பொழுதை சகோதரருடன் செலவிட்ட பின் தனது இராப் பொழுதை படிப்பிற்காக ஒதுக்குகின்றான். சிம்னியை ஏற்றுகிறான் சிம்னியின் திரியில் எரிந்த சுடர் வீசிய
காற்றினால் பக் பக்! என ஒலியெழுப்புகிறது ஆமாம் சிம்னி கூட தனது வாயைப் பிளந்து உடைந்து தனது கணிணாடியா லான கூர்ப்பற்களை காட்டிக் கொண்டு இருந்தது. அவன் தனது அறிவுற்கேற்ப சிம்னியை காற்றொதுக்குப் பக்கமாக வைத்து விட்டு விளக்கின் எண்ணெய் முடிந்து விட்டதென்று கண்கள் மூலம் தகவல் மூளைக்குப் பறக்க முன்பு சுடர் தன்னைத் தானே அணைத்துக் கொண்டு
படிக்க ஆரம்பிக்கின்றான்.
விட்டது. தான் மேலும் படிக்கமுடியாத நிலைமையை எண்ணியவாறே கவலையுடன் தனது மூலப்பொருட்களை தன்னிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கும் பாயில் சரிகிறான். தனது தமிழ் ஆசிரியர் நளவெண்பாவை பாடமாக்க வேண்டும் என கட்டளையிட்டது ஞாபகம் வருகிறது. தனது நிலையை எண்ணி நெருப்பில் விழுந்த கனல் போல் துடிக்கிறான். தனது விதியை நோகிறான். புரண்டு படுக்கின்றான துாக்கம் அவனது அன்புக் கரங்களால் அவனை அணைகடகின்றது. சுகமாகத் துாங்குகின்றான்.
இவர்கள் வறியவர்களல்ல! இவர்கள்
கிராமத்து வாசிகளல ல! இவர்கள் கூழுக்கும்வழியில்லாதவர்களல்ல! இவர்கள் ஏமாற்றுக் காரர்களல்ல! இவர்களும் நம்மைப் போன்ற மக்கள் தான்! இவன் நம்மைப்போன்ற மாணவன் தான்! இவர்களும் மனிதர்களே!. தெ.சிந்துவடின்
ஆண்டு . 11 °
G5)
 

பாடசாலைக்குள் நடத்தப்பட்ட போட்டியில் மேற்பிரிவில் 1 ம் இடம் பெற்ற கட்டுரை
2.GJES FLongTGUrupib 2 uniš6lefSTEDInauğ g6iñTÜLqb
நாம் இருபத்தோராம் நுாற்றண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இயந்திரப் பொறிகள் மூலம் இயங்கும் இவ்விஞ்ஞான உலகம் பல்வேறு பிரச்சனை களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத் தொழிநுட்ப வளர்ச்சியினால் உலகம் நன்மைகளைப் பெறுவது மட்டுமல் லாது பல தீமைகள், பிரச்சனைகளயும் எதிர்நோக்குகிறது. உதாரணமாக முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்களின் போது பல்வேறு நாடுகளுக்கு ஏற்பட்ட அழிவினைக் குறிப்பிடலாம். தற்போது உலகளாவிய நாடுகளிடையே சமூக, பொருளாதார, அரசியல் சம்பந்தமாக பிரச்சனைகள் நடைபெறுகின்றது.ஏன் உள்நாட்டுக்குள் கூட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான சண்டைகள்,பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்து உலகத்தில் சமாதானத்தை ஏற்படுத்தவென ஐக்கிய நாடுகள் சபை யுனெஸ்கோ நிறுவனம்,சர்வதேச சங்கம் போன்ற தாபனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
உலக நாடுகளிடையே நடைப்பெறும் சண்டைகள்,சச்சரவுகளால் எத்தனையோ உயிர்ப்பலி ஏற்படுகின்றது. இவ்வாறு பல உயிர்க்கொலைகள், கொள்ளைகள் கூட இடம் பெறுகின்றது. இதனால் இறப்பவர்களின் குடும்பங்கள் பல அல்லலுக்குட்படு கின்றது.
இலங்கையை எடுத்துக் கொண்டோ மானால் இலங்கையில் பயங்காரவாத இயக்கத்திற்கும், இராணுவ படையினருக்கும் நடக்கும் சண்டை இலங்கை வாழ் மக்களது வாழ்க்கைக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து பேச்சு வார்த்தை மூலம் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆனாலும் இது தீர்வு காண முடியாததாகக் காணப்படுவதால் இலங்கை மக்களின் நலத்தை கருத்திற் கொண்டு இரு தரப்பினரும் தாங்களாகவே
உணர்ந்து தங்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பல உயிர்ப்பலிகளும் கலாச்சார சீர்கேடுகளும் பொருளாதார அரசியல் சீர்கேடுகளும் தவிர்க் கப் பட்டு இலங்கை நாடு முன்னேறுவதற்கு வழி உண்டாகிறது.
மேலும் இந்தியா,பாக்கிஸ்தான் எல்லைப் பிரச்சினைகளும் தற்காலத்தில் சமாதானமான ஒரு முடிவைப் பெற்றுள்ளது. இவ்வாறு ஒரு நாட்டின் அபிவிருத்தியில் சமாதானமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு நாட்டு மக்களிடையே சமாதான உணர்வு இல்லாது விடில் அந்நாடு அபிவிருத்தியில் பின் தங்கிய நிலையிலேயே காணப்படும்.
மக்கள் தங்களுக்குள் சமாதான உணர்வினை ஏற்படுத்திக் கொள்வதற்கு முதலில் அன்பை வளர்க்க வேண்டும். அன்பின் ஊற்றே சமாதானமாகும். ஆகவே ஒருவரிடத்தில் அன்பு, தேசப் பற்று, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பற்று என்பவை இருக்குமானால் அவரிடத்தில் சமாதான உணர்வு இருக்கும் . இவையெல்லாம் இருக்கும் ஒருவர் என்றுஞ் செழிப்புடன் வாழ்வார். சமாதானம் என்பது மிகவும் துாய் மையானது, பக்தியானது இதற்காகவே சமாதானம் வெணி மை நிறத்தினால் குறிக் கப்படுகின்றது. சமாதானத்தின் சிறப்பினை எத்தனையோ பேரறிஞர்கள் பல்வேறு வகைகளில் அழகாகக் கூறிச் சென்றுள்ளனர்.
சமாதானத்தின் இன்னுமொரு சின்னம் தேசியக்கொடி,தேசிய கீதமாகும். ஒவ்வொரு நாட்டினதும் தேசியக் கொடி, தேசியக் கீதங்களும் சமாதானத்தை வலியுறுத்தி ஒற்றுமையுணர்வினை ஏற்படுத்தத்தக்க வகை யரிலேயே அமைந்திருக்கும் . உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொணி டோமானால் இலங்கையினர்
Go

Page 40
தேசியக்கொடி 1948 ஆம் ஆண்டு மாசி மாதம் 4 ஆம் தேதி சுதந்திரச் சதுக்கத்தில் வைத்து முதன்முதலாக ஏற்றப்பட்டது. இக்கொடியிலே காணப்படும் சிவப்பு, பச்சை, செம்மஞ்சள், மஞ்சள் ஆகிய நிறங்கள் முறையே சிங்களவர்,முஸ்லிம்கள், தமிழர், பறங்கியர் ஆகிய இலங்கையில் காணப்படும் நாலின மக்களையும் குறிக்கின்றது. அத்துடன் நான்கு மூலைகளிலும் காணப்படும் இலைகள் புத்தபிரானுடைய ஒற்றுமை, பற்று, அன்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகிய நன்நடத்தைகளை விளக்கும் தன்மைகளைக் குறிக்கும்.
இவ் வாறாக உலகில எல் லா நாடுகளிலும் சமாதானத்தை கையாண்டு வருவார்களானால் நாடுகளிடையே போர்கள் நடைபெறாதென்பது உறுதி இவ்வாறான சமாதானத்தை உலகளவில் ஏற்படுத்தவென பல்வேறு தாபனங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானது ஐக்கிய நாடுகள் சபையாகும். இச் சபைக் கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த வூட்ரோ வில்சனே பெயரிட்டார். இச்சபை இரண்டாம் உலக மகாயுத்தத்தை போன்று பேரழிவு தரக்கூடிய போர் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்காகவும் மக் களிடையே சமாதானத் தை வளர் ப் பதறி காகவும் நிறுவப்பட்டது. இச்சபை மூலம் இன்னும் சிறிது ஆண்டுகளில் உலகளவில் சமாதானத்தை பேண முடியும் என்ற நம் பிக் கை ஏற்பட்டுள்ளது. இச்சபை ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 13ம் தேதி சமாதான வாரமாக, பிரகடனப்படுத்தியுள்ளது.எனவே அந்த வாரத்தை உலக மக்கள் சமாதான வாரமாக கொண்டாடுகிறார்கள்.அவ்வாரத்தில் எல்லா நாடுகளிலும் சமாதானத்தைப் பற்றிய உரைகளும் சொற்பொழிவுகளும் இடம்பெறும்.
ஆனாலும் சமாதானத் தை , ஒரு வாரத்திற்கோ, ஒரு மாதத்திற்கோ, ஒரு வருடத்திற்கோ கொண்டாடுவதன் மூலம் மக் களிடையே சமாதான உணர்வு வந்து விடாது ஒவ்வொரு மக்களும்
G7)
சமாதானத்தைப் புரிந்துணர்ந்து அவற்றின் பலாபலன்களையும் விளங்கிக் கொண்டு பரஸ்பரம் தங்களிடையே நல்லுறுவுகளை ஏற்படுத்தி பற்று,அன்பு என்பவற்றையும் வளர்த்துக் கொண்டால் மட்டுமே உலகில் சமாதானம் பரவும் இவ்வகையான சமாதானம் என்றும் அழியாது நிலையாக இருக்கும். இதற்காக ஒவ்வொரு மனிதனும் தன்னிட முள்ள தீய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். அதாவது மனதிலுள்ள போட்டி, பொறாமை, கோபம் போன்ற தய பழக்கவழக்கங்களை அகற்றி நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறாக உலகில் சமாதானத்தைக் கையாண்டவர்களுக்கு ஒரு போதும் அழிவு ஏற்படுவதில்லை. சமாதானத்தைக் கையாண்டு உயர்நிலையடைந்தோர் எண்ணற்றவர். சமா தானத்தைக் கையாளாமல் இரண்டாம் உலக மகா யுத் தத்தில் பல நாடுகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த ஜேர்மனி இறுதியில் அழிவுக்குள்ளாகியதை யாருமறிவர்.
நாமும் , எமது தங்கை , தம்பி மார்களுக்குக் கூட சின்ன வயதிலிருந்தே அன்பு,விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு என்பவற்றை சொல்லிக் கொடுத்தோமானால், அவர்கள் எதிர்காலத்தில் சிறப்படைந் தேயிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை அதேபோல் நாம் எமது பெற்றோருக்குங் கூட அறிவுரைகள் கூறலாம்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் எதிர்கால உலகத்தையும் சந்ததியினரையும் கருத்திற் கொண்டு போர்,சண்டைகள் என்பவற்றை தவிர்த்து சமாதானத்தைக் கைக்கொள்ளுவார்களானால் எதிர்கால உலகம் இனி றைய உலகத்திலும் சிறப்படைந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
சமாதானத்தை கைக்கொள்ளுங்கள் முற்றும்
கு.விபுலாசன் ஆண்டு . 11 °

firaupih சுபீட்சமும்
பாடசாலைக்குள் நடத்தய்பட்ட போட்டியில் அதி மேற்பிரிவில் 1ம் இடம் பெற்ற கட்டுரை
ாம் இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். மனித சமுதாயம் வெற்றியுடனும் இறுமாப்புடனும் முன்னேற்றத்துடனும் வீரநடை போட்டுக்கொண்டிருக்கின்றது. மனிதனுடைய படைப்புக்களைப் பார்த்துப் படைத்தவனே பெருமிதம் கொள்கிறான். அந்தளவிற்கு மனிதன் முன்னேறிவிட்டான். மனித சமுதாயம் முன்னேறிவிட்டது!
அறிவியற்துறையில் வீளர்ச்சி கண்ட மனிதனுக்கு,தனது வாழ்வில் ஆடம்பரத்தையும் ணைத்துக்கொண்ட மனிதனுக்கு, மனித நயத்தினை வளர்க்கத் தெரியவில்லை. தனது வாழ்வில் மனிதாபிமானத்தினை இணைத்துக் கொள்ளத்தெரியவில்லை.
வார்த்தைகளாலே,சொல்லத்தரமற்ற போரின் காரணமாக உலகநாடுகளிலே இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. உக்கிரப் போரின் உன் மத்தத்தால் நெஞ்சங்கள் கூறப்பட்டிருக்கின்றன? குலைவுபட்டிருக் கின்றன?
எத்தனை
எதி தனை குடும் பங்கள் குழப்பப்பட்டிருக்கின்ன? கொசோவாவிலும் செம்மணியிலும் எத்தனை புதைகள் மூடப்பட்டிருக்கின்றன? இக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேட இனியிருக் கும் நாட்கள் போதுமா? அல்லது தேடித்தான் பயன் கிடைக்கப்போகிறதா? விஞ்ஞான வளர்ச்சியின் விளைவால் தோன்றிய அணுகுண்டு யப்பான் நகரில் ஹிரோசி
மாவிலும் நாகசாயிலும் ஏற்படுத்திய தாக்கம் , இன்னும் அங்கு பிறக்கும் குழந்தைகள் அங்கவீனர்களாக குறைபாடு ள்ளவர்களாகவே பிறக்கின்றார்கள். இப்படிப் போரின் தாக்கத்தை எடுத்தியம்பிக் கொண்டே போகலாம்.
இப்போருக்கெல்லாம் பிரதான காரணம் என்னவென்று கண்டுபிடிக்கவேண்டும். தீர்வு காணப்படல் வேண்டும். ஒரு நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டுமானால், அந்நாட்டிலே சுபீட்சம் தோன்ற வழியேற்பட வேண்டுமானால்,அந்நாட்டு மக்களிடையே
மனித அகிம்சை,பாஸ்பர புரிந்துணர்வு.அன்பு போன்ற
மனிதாபிமானம் , நேயம் ,
நல்லியல்புகள் காணப்படுதல் அவசிய மாகின்றது. அவ் வியல்புகள் விகாரப்படுகின்ற பொழுது தான் விரிசல்கள் தோன்றுகின்றன. மனக் கசப்புகள் தோன்றுகின்றன. போர் தொடங்குகின்றது. சமுதாயம் என்கிற ஆலமரம் ஆட்டம் காண விளைகின்றது.
ஆக நாடுகளில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்த முதற் கணி மக்களிடையே நல்லியல்புகள் வளர்த்தெடுக கப்படல் வேண்டும்.
* யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
இனிதாவது எங்கும் காணோமோ?
என்று மொழிந்த அதே பாரதி தான்,
*சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைப்போம்"
என்றும் கூறுகின்றான். எனவே,ஒவ்வொரு மனிதனும் சமாதானத்துடனும் சுபீட்சத்துடனும் வாழ வேணி டுமானால் அவனுக்கு மொழிப்பற்று அவசியமாகின்றது. தனது மொழியினைத் தாயாக கொள்கிறவன்
G8)

Page 41
மற்றைய மொழிகளையும் நேசிப்பான். ஆகவே தான் முண்டாசுக் கவியவனும் கூட தனது தாயப் மொழியை உயிரினும் மேலாக நேசித்தான். எனினும் அவன் வேற்று மொழிகளையும் வெறுத்தானில்லை. வேற்று மொழி மக்களுக்காகவும் கவி படைத்தான். இதே கருத்தையே தான் என்பவரும் முன் வைக்கின்றார்.
“Gøş di Gröfur ”
ஆக, ஒவ்வொருவரும் தாய்மொழிப் பற்றினை வளர்ந்தெடுப்பதன்மூலம் பிற மொழிகளையும் நேசிக்கலாம் . அம் மக்களுடனும் அன்னியோன்யமாக வாழலாம் இதைவிட மேலாக ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேசப்பற்று அவசியம்.
*நான் தமிழன்’ ‘நான் சிங்களவன்" "நான் ஆங்கிலேயன்” என்ற நிலை மாறி நாமெல்லொரும் இலங்கையர்
சமத் துவத் தை , சமதானத்தை ஏற்படுத்த தேசப்பற்று அவசியம்.
என்கிற 9 (Ob 600 LD i UT : 60d ,
*சாதி இரண்டொழிய வேறில்லை" எனக் கூறுகின்றார் ஒளவையார். இதனையே நவீன விஞ்ஞானம் கூட மனிதன் என்கிற இனம் மட்டுமே உண்டு. அவற்றில் பிரிவினை இல்லை என்று விஞ்ஞான ரீதியாக விளக்குகின்றது. ஆகவே, இனங்களுக் கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப் படுவதோடு, நாட்டில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் காணலாம்.
ஆக வன்னியில் தோன்றும் சிறியதொரு சோமாலியாவையும்,ஜம்புக் காஷ்மீர் பகுதியில் தோன்றியுள்ள பட்டினிப் பிணியினையும் நீக்கி இந் நாடுகளுக்கெல் லாம் பறவையாகிய
சமாதானப் வெணி புறா பறக்க வேண்டுமானால் உடனடிச் செயற்திட்டமாக இனங்களுக்கிடையில் பாஸ்பர புரிந்துணர்வு
ஏற்படுத்தல் அவசியம். இதற்காக இளம்
சந்ததினருக்கு “இனஒற்றுமை’ என்னும் ஒரு பாடம் அறிமுகப்படுத்தப்படுமானால் பிறக்கப் போகும் நுாற்றாண்டிலாவது சாந்தியையும் சமாதானத் தையும் சுபீட் சதி தையும் எதிர்பார்க்கலாம்.
சமாதானம் என்பது யாவர் க்கும் சமாதானம் சுபீட்சமென்பது சமாதானத்தால் உருவாகாது. இச் சுபீட்சத்தையும் ஏற்படுத்துவது எம் கையிலே தங்கியுள்ளது. இன்று எம் நாடாம் இலங்கையிலே துஷ்ட ஏடுகள் புரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.உக்கிரப் போர் எமது
சமாதானத்தையும்
நாட்டிலும் உக்கிரதாண்டவம் ஆடத்தவற வில்லை. இந்நிலையிலே இன்றைய கால கட்டத்திலே எமது நாட்டு மக்களுக்கு போரும் இரத்தம் சிந்தலும் அலுத்துவிட்டன. இன்று மக்களுள் வேண்டியது யாவர்க்கும் சம ஆசனத்தை தரக் கூடிய சமாதானம்!
இன்று உலகில் சமாதானமும் சுபீட்சமும்
ஏற்பட மகாத்மா கி களும்
வேணர் டுமானால் ஆயிரம் ஆயிரமாயிரம்
விவேகானந்தர்களும் தோன்ற வேண்டும்.
*வர்ணங்கள் வேற்றுமைபட்டால் மானிடர் வேற்றுமையில்லை”
என்னும் நிலை, நிலை நாட்டப்படுதல் வேண்டும்.
பருகும்
உணி னும் உணவும் தணி னிரும் வேறுப் படுவதில் லையே! வேணி டாம் நமக் குளிர் பிரிவினை!
நாமெல்லோரும் இலங்கையரே! என்னும் எண்ணம் நடைமுறை வாழ்வில் அரங்கேற வேண்டும். “அன்பு தான் உலக மகாசக்தி " என்று அனைவரும் உணரவேண்டும்.
யுத்தமில்லாத பூமியும் போர்ச்சத்த மில்லாத காற்றும் வேண்டும்.
G9)

போரும் இரத்தம் சிந்தலும் இல்லாத புத்தம் புது பூமி படைக்கப்படல் வேண்டும். அங்கே சமாதானமே வேதவாக்காக வேணி டும் . ஒவ்வொரு நாட் டின் தேசியக்கொடியிலும் சமாதானப் பறவையின் சின்னம் பொறிக்கப்படுதல் கட்டாயம் அமுல்ப்படுத்தப்படல் வேண்டும்.
"இயலுறு பிளவுகள் தனையே - இழிவென
நீக்கிடுவோம் - யாமெல்லாம் எழில்
கொள் சேய்களெனவே ஒன்று பட்டு
உயர்ந்து வாழ்ந்திடுவோம்" என்று
நாமனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டில்
சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வழிசெய்ய வேண்டும். ஏற்படுத்த திடசங்கற்பம் பூண வேண்டும். சொந்த மண்ணில் நிலாச்சோறு உணி ன, சோக வரலாறுகளுக்கு முடிவுகாணப்படல் வேண்டும். சமாதானமும் சுபீட்சமும் ஓங்கியதாக புத்தம் புது பூமி படைக்க வேண்டும். கரியநிறமுடைய காக்கை கூட்டம் போல நாமும் ஒன்றுப்பட்டு வாழ முயற் சிக்க வேணி டும் . அப்போது தான்,எதிர்வரும் நுாற்றாண்டிலாவது போரும் மனக்கசப்புகளும் இல்லாத சமாதானமும் சு பீட் சமும் சமுதாயதி தை உருவாக்குதல் சாத்தியப்படும்.
O 6ÖD I ULI
சு.உமாசுதன் ஆண்டு . 13 ° உயர்தரம்-2000 (வர்த்தகம்)

Page 42
பாடசாலைக்குள் நடத்தப்பட்ட போட்டியில் அதி மேற்பிரிவில் 1 ம் இடம் பெற்ற சிறு கதை தியாகி
இயற்கை வளங்களாலும் இயற்கை நயத்தாலும் அமைதியான நல்லுாரில் பிறந்து வளர்ந்த ரவி தனது அன்பு அன்னை ,அறிவாற்றல் மிகுந்த தனது தகப்பன் அரவணைப்பில் வளர்ந்து வந்தான். அவனது உயிர் தோழனாக சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வரும் குமார் .தனது சகோதாரங்களில் ஒருவனாக நினைத்து வாழ்ந்து வந்தான் ரவி.
ரவி தனது தகப்பனின் வழிகாட்டலில் மிகவும் அறிவு படைத்த ஓர் சிறந்த கல்விமானாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு சற்றும் குறையாது சரிக்கு சரியாக போட்டியிட்டு படிப்பான் குமார். ஆனால் குமார் சற்று பணவசதி குறைந்த ஒருவன் அவனது பெற்றோர் விவசாயம் செய்து பெற்ற வருமானத் தில் தமது குடும் பதி தை ஒட்டிக்கொண்டு சென்றனர். இருவரும் படிப்பில் போட்டியிட்டாலும் ஆருயிர் நண்பாகளாக திகழ்ந்து வந்தனர்.
இருவரும் வளர்ந்து தமது கல்வி சாதாரண தர பரீட்சைக்காக காத்துக்கொண்டு இருந்தனர். இருவரும் இரவு பகலாக கூடி இருந்து ஒன்றாக படிப்பார்கள். மாலை நேரத்தில் சற்று ஓயப் வாக இருக்க நண்பர்களுடன் வயப்புகரையில் "கிட்டிபுல்லு” விளையாடுவார்கள்.
ஒரு நாள் வழமைப்போல் இவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கும்போது கிட்டி அடித்த குமாரினது தடி ரவியினது இரு கண்களையும் குத்தி ரவியை ஆபத்தான நிலைக்கு தள்ளியது. உடனே யாழ்பாண பெரிய வைத்தியசாலையில் ரவி சிகிச்சைக்காக அனுப்பப்பட்டான்.ஆனால் குமார் தனது ரவியின் வாழ்க் கை பாழாக் கிவிட்டோமே என்று மிகவும் வருந்திக்கொண்டு இருந்தான்.
தனது படிப் பிற்காக எவ்வளவோ
உதவிகள் தியாகங்கள் செய்து இருந்த ரவியினது வாழ்க் கைக்கு நான் ஒரு களங்கமாக அமைந்துவிட்டோமோ என்று கலங்கி கொண்டு இருந்தான் குமார்.இதற்கு மேலாக பலமணி நேர சிகிச்சையில் இருந்த ரவிக்கு என்ன ஆகுமோ என்று அவனது பெற்றோர்கள் கலங்கிக் கொண்டு இருத்தனார். வைத்திய சாலை வாசலில் இரவு பகலாக குமார் உணவு நீர் இன்றி தனது வாழ்க்கையையே இழந்தவன் போன்று இருந்தான். நல்லுார் கந்தனிடம் தனது நண்பனின் வாழ்க்கையை நலமாக்குமாறு மனதாலே பிராதி திதி தானி கெஞ்சி மன்றாடினான்.
ஆனால் கந்தன் அவனை அன்று கைவிட்டு விட்டான். அனுமதிக்கப்பட்டு இருந்த ரவியினது இரு கண்களும் சிதைந்து விட்டதாக கூறிவிட்டார்கள். இதனை கேட்க குமாரினது தலையே வெடிப்பது போல அவதியுற்றான். எண்ணிலடங்காத துன்பம் உற்றான். ரட் வைத்திய சாலையில் இருந்து ரவி வீட்டுக்கு அழைத்துவரப்பட்டான்.
ரவியோ அவனது பெற்றோரோ குமாரிடம் எந்த விதத்திலும் வித்தியாசமாக பழகவில்லை. வழமைபோல ரவி குமாரையும் கட்டியணைத்தான். அப்போது குமாரினது இரு கண்களிலும் கண்ணி பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் தனது நண்பன் கண்ணிர் விட்டு அழக்கூட அவனிடம் இரு கண்கள் இல்லை என்பதை நினைத்த போது அவனது மனம் தனது சோகத்தை கூட தணிக்க எண்ணியது காரணம் தனது சோகத்தினால் அவன் தனது குறையை உணர்ந்து விட கூடாது என எண்ணிய ரவியை குமார் கூட இருந்து அவன ஓர் தாய்போல பாரமரித்து வந்தான்.
ஆனால் ஒவ்வொரு நாளும் குமாரினது மனம் தீக்குழம்பு போல கொப்பளித்து கொண்டு இருந்தது. அவனது மனத்தில் குற்ற உணர்வு ஆளமாக பதிந்து விட்டது. இவ்வாறு
(7)

சில நாட்கள் கடந்தோடியது.
திடீரென ஒரு நாள் தனது கப்பனாருடன் குமார் யாழ்ப்பாணம் புறபட்டு சென்றான். யாரிடமும் எதுவும் கூறவில்லை.
சிலநாட்களில் பின் திரும்பி வந்த குமாரினது தந்தை ரவி குடும்பத்தோடு ஏதோ பேசிவிட்டு ரவி குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
ஆனால் ரவிக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தான் யாழ் வைத்தியசாலைக்கு செல்கின்றோன் என்ற எந்த விபரமும் தெரியாது. ஆனால் போகும் போது வழியெல்லாம் குமாரை பற்றியே விசாரித்து கொண்டு சென்றான்.
மறுநாள் ரவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.ஆனால் ரவி தன்னால் முடியாது என முழுமையாக மறுந்து விட்டான். காரணம் தனக்கு என்ன நடக்க போகிறது என்பது அவனுக்கு தெரியாது.
உடனே குமாரினதும் தந்தை ரவியிடம் பாரோ மதப்பெரியாரது இரு கண்கள் கிடைத்து இருப்பதாகவும் அது ரவிக்கு பொருந்துவதாகவும் எனவே மீண்டும் கணி  ைண பொருத்தவே அழைத் து வந்ததாகவும் கூறினர். உடனே ரவி குமார் எங்கே என்ற போது குமார் கல்வி சுற்றலா சென்று இருப்பதாக கூறினர். ஆனால் ரவி முழுமணம் இன்றி வைத்தியத்துக்கு "ஓம்" என்று கூறினான்.
சிலமணி நேரத்தில் ரவி சிகிச்சை முடிந்து சுயநினைவுக்கு வந்தான். அப்போது வைத்தியர் ரவியினது கண்ணினது கட்டை அவிழ்க்குமாறு கூறிய போது குமார் அங்கே வநீ தான் . அதனைக் கேட்ட ரவி எண்ணிலடங்காத மகிழ்ச்சி அடைந்தான். நான் முதன் முதலில் குமாரையே பார்க்க விரும்புவதாக கூறி கண் கட்டை அவிட்கும் படி கூறினான்.
ஆனால் அவிழத்தபோது அவனுக்கு ஒர்
ரவியினது கணிகளை பெரிய
அதிர்ச்சி காத்திருந்தது. குமாரினது இரு கண்களும் கட்டப்பட்டு இருந்ததை கண்ட ரவிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதேவேளை என்ன நடந்திருக்கும் என சற்று விளங்கி கொள்ள கூடியதாக இருந்த போதும் “என்ன நடந்து" என அவசரமாக கேட்டான்.
அப்போது குமார் மிகவும் மெதுவான குரலில் 'ரவி நான் எனது மனதில் உள்ள குற்ற உணர்வை நீக்க இதைவிட ஓர் வழி தெரியவில்லை ஒவ்வொரு நாளும் உன்னை பார்க்கும் போதும் என்னை என்னாலேயே சகிக்கமுடியவில்லை, எனது மனச்சாட்சி என்னை உலுக்கியது அதேவேளை நீ எனக்காக எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறாய். உனக்காக இதையேனும் செய்யாவிட்டால் நான் மனிதனே இல்லை” என்று கூறி அழுதான்.
இதனைக் கேட்ட ரவிக்கு குமாரின் தந்தை கூறிய “பெரியார்' இவர்தானே என்று எண்ணினான். இந்த சிறுவயதில் எத்தனை பெரிய தியாக உணர்வு, தனது வாழ்கையையே அழித்து தன்னை வாழ வைத்து இருக்கிறான். இக்கலியுகத்தில் இப்படியும் ஓர் ? தியாகம் மகத்தானது.புனிதமானது என்று எண்ணினான். ஆனால் இதனை கூற முன் அவனது அழுகை அவனை தடுத்து அப்படியே கட்டியணைத்து அழுதான் . வாழ்க்கையையே தியாகம் செய்து விட்டாயே அன்று உன்னிடம் இருந்த கண்கள் இன்று என்னிடம் இருகிறதே. உனது வாழ்க்கையே தியாகம் செய்துவிட்டாயே’
"அடே எனக் காக உனது
*நீ அல்லவோ கலியுக கர்ணன் என்று கூறி “
அழுதான். அங்கிருந்த அனைவரது கண்களும்
கண்ணிரால் நனைந்து இருந்தது.
T ஜெனிவன்
ஆண்டு - 13 ° உயர்தரம்: 2000
米米米米米米米米米米
(72)

Page 43
பாடசாலைக்குள் நடத்தப்பட்ட போட்டியில் அதி மேற்பிரிவில் 1 ம் இடம் பெற்ற கவிதை
பிறந்த மண்ணை இழந்து x*ஆ பெற்ற தாயை பிரிந்து வளர்த்த தந்தையை மறந்து * பகை ஒழிக்கும் நட்பை துறந்து ନିର୍ଦ୍ଧିଷ୍ଣୁ வேறு தேசம் சென்று
வேர் அற்ற மரமாய் வாழ்ந்திட
என்ன வளம் இல்லை எம் நாட்டில் வாழ்ந்திட என்ன வளம் இல்லை
சலனம் செய்யும் அலைகள் உண்டு
எம் மனதைப் போன்ற மலைகளும் உண்டு குழல் போன்ற நீள் நதிகரையும் உண்டு கருத்துக்களை பிறப்பிக்க நற்களங்களும் உண்டு-வேறு
என்ன வளம் இல்லை இந் நாட்டில் வாழ்ந்திட என்ன வளம் இல்லை
பண்பாடு காக்கும் பாமரரும் உண்டு பைந்தமிழ் பேணி வளர்க்கும் பழந்தமிழரும் உண்டு பாவையரை போற்றிடும் நற் பழக்கமும்
உண்டு பாரில் யாவரும் சமம் எனக்கூறும் பாரிய கருத்து பரந்து உண்டு
என்ன வளம் இல்லை இந்நாட்டில் வாழ்ந்திட என்ன வளம் இல்லை
விண்ணால் அரசரும் மண்ணால் முதல்வரும் பாமரரோடு சேர்ந்து உறவாட
எனும் வேற்றுமை நீங்கி விழாக்கோலம் காண தச்சன்,கொத்தன், மரவன்,பரமன் எனும் சாதிகள் நீங்கி சந்ததி பெறுக எட்டுத் திரையும் தீண்டாமை நீங்கி பட்டு வண்ணப் பட்டாடை உடுத்தி
Graio ani 6o
வேறு
நித்தம் நித்தம் இன் சுற்றம் சூழ வாழ்ந்திட -
என்ன வளம் இல்லை இந் நாட்டில் வாழ்ந்திட என்ன வளம் இல்லை
பலர் கொஞ்சும் பனியும் உண்டு பனி கொஞ்சும் புல்லும் உண்டு புல் கொஞ்சும் தரையும் உண்டு தரைக் கொஞ்சும் கடலும் உண்டு கடல் கொஞ்சும் மீனும் உண்டு மீன் கொஞ்சும் வலையும் உண்டு வலை கொஞ்சும் மீனவரும் உண்டு சுவர் கொஞ்சும் அழிகியரும் உண்டு -வேறு
என்ன வளம் இல்லை இந் நாட்டில் வாழ்ந்திட என்ன வளம் இல்லை
மண் வளம் உண்டு மனம் வீசும் மலர் வளமும் உண்டு கடல் வளம் உண்டு கனிதரும் சோலை வளமும் உண்டு மழை வளம் உண்டு நல்ல மனிதர் வாழும் மன வளம் உண்டு மலை வளம் உண்டு நல்ல மாண்பினர் கூறும் தமிழ் வளம் உண்டு விளை வளம் உண்டு நல்ல வியர்வை சிந்திடும் வர்க்கமும் உண்டு
இல்லை வளம் ஒன்று இல்லை சமாதானம் என்னும் சமூக வளம் இல்லை . வேறு
என்ன வளம் இல்லை இந் நாட்டில் வாழ்ந்திட வேறு என்ன வளம் இல்லை.
M. ஜெகன் ஆண்டு - 13 °
C73)
 
 
 
 

புலமைப்பரிசில் பரீட்சை
ஆகஸ்டில் வரும் ஒரு நாளுக்காக ஆனந்தமாய் துள்ள வேண்டிய நாம் ஆங்காங்கே டியூசனை தேடிச் சென்று ஆவலுடன் பரீட் சைக்கு ஆயத்தமாகி விடுவோம்.
எம்மை விட எம் பள்ளி ஆசிரியரே எல்லாப் பாடும்பட்டு பொல்லாத படிப்பதனை பொறுமையுடன் போதிப்பார். பரீட்சைப் பயம் எங்கள் எவருக்குமில்லை
வழமைபோலவே பள்ளிக்குத் துள்ளிச் சென்று பாடம் படிப்போம்.
சக்தி டீவியை சபித்தபடியே நித்தம் சரிவர பக்தியுடன் நற்றமிழை தம் மழலைகளிற்கு கத்தி,கத்தி கருணையுடனுன் - பல உத்திக் கணக்குகளையும் ஊட்டிடுவர் எம்
பெற்றோர்.
புத்தியை கூட்டும் இப்புலமைப்பரிசில்
பரீட்சையை சித்தி பெறவே நாமும் சிறப்புடன் எழுதி கற்ற கல்விக்கும் பயின்ற பள்ளிக்கும் - நற் சிறப்பை நாமும் அளித்திடுவோம்.
சி.மயூரன் ஆண்டு - 4 *
ஜடபரதர்
ரிஷபதேவர் என்ற அரசருக்கும் , இந்திரனின் மகள் ஜயந்திக்கும் பிறந்தவர் பரதர். அவர் பஞ்சஜனி என்பவளைத் திருமணம் செய்து கொண்டார். பரதர் தன் மகன்களிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு
புலஹாசிரமம் சென்று தியானத்தில் ஈடுபட்டார். அவர் ஒருநாள் கண்டகி நதியில் குளித்து முடித்து ஜபம் செய்து கொண்டிருந்தார். அங்கு கருவுற்றிருந்த ஒரு பெண் மான் வந்து நதியில் தண்ணி குடித்தது. அப்போது துாரத்தில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. சிங்கத்தின் கர்ஜனை கேட்ட மான் நதியை வேகமாகத் தாண்டியது.
ஆ! இதுஎன்ன? கருவுற்ற மானின்
வயிற்றிலிருந்த சிசு மான் நழுவி நீரில் விழுந்து
விட்டதே! தாய் மான் இறந்து விட்டதே! என சிந்தித்தார். பரதர் கருணை மிகுதியால் சிசு மானைக் ----------- காப்பாற்றினார். அதை
வளர் பதிலேயே கவனம் செலுத்தினார். இதனால் அவரது தவ வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சில சமயங்களில் அவர் மானை காணாவிட்டால் இந்த மான் எங்கே போயிற்று புல் மேயச் சென்ற இடத்தில் மானுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? என்று சிந்திப்பார். மான் ஆசிரமம் திரும்பும் வரையில் அதைப் பற்றியே நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். அதன் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பார். அவர் தமது இறுதி காலத்தில் மானை நினைத்துக் கொண்டே இறந்தார். அதனால் அவர் அடுத்த பிறவியில் ஒரு மானாக பிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மானாகப் பிறந்த நிலையிலும் அவர் முன்பு செய்த தவம் காரணமாக அவருக்கு முற்பிறவியின் நினைவிருந்தது. அதனால் பழைய புலஹாசிரமத்திற்கே சென்று அங்கிருந்த ரிஷிகளுடன் ஒரு மான் வாழ வேண்டிய காலம் வரை வாழ்ந்து மான் உடலை நீத்தார். அடுத்த பிறவியில் பணக்கார அந்தணர்
(74)

Page 44
ஒருவருக்கு பரதர் இளைய மகனாக பிறந்தார். நான் இந்த பிறவியில் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்து இறைவனர் நினைவுடனேயே வாழப் போகிறேன் என தீர்மானித்தார். மற்றவர்களிடம் பழகாமல் அவர் தனிமையில் இறைவன் நினைவில் இருந்து வந்தார். அவருடைய உண்மையான மனநிலையை அறியாத மக்கள் ஜடம் என நினைத்தனர்.
ஒரு சமயம் திருடர்களின் தலைவன் ஒருவன் காளிதேவிக்கு நர பலியிட்டு பிள்ளை வரம் வேண்டினான். அவனது கூட்டத்தை சேர்ந்தவர்கள் பரதனை தங்கள் தலைவன் முன் நிறுத்தினர். தலைவா நீங்கள் கேட்டபடி காளிதேவிக்கு நரபலி கொடுப்பதற்காக இவனை பிடித்துக் கொண்டு வந்திருக்கிறோம் என கூறினார். இவனை நீராட்டி அலங்கரிக்குமாறு உத்தரவிட்டான். பரதரை காளிதேவியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் தலையை திருடர்கள் வெட்ட வந்தார்கள். அந்த நிலையில் பரதர் உணர்ச்சியற்று அசையமால் ஜடம் போல் இருந்தார். பரதர் ஒரு பூரண ஞானி அவரை திருடர்கள் வெட்ட முற்பட்டதை கண்டு கோபம் கொண்டாள் காளி அவர்களின் தலையை பந்தாடி அவரை விடுவித்தாள். பரதரின் சகோதர்களும்,அண்ணிகளும் அவரை கொடுமைப்படுத்தினார்கள். இவன் ஒன்றுக்கும் உதவா முட்டாளர் , ஐடமே! நாங்கள் கொடுக்கும் வேலையை செய்ய வேண்டும் என அண்ணிமார்கள் உத்தரவிடுவார்கள்.
அண்ணன்கள் ஊமைப் பயலே! உண் அண்ணிகள் தரும் வீட்டு வேலைகளை செய்யுமாறு சொல்வார்கள். பரதர் கோபமோ? வெறுப்போ? இல்லாமல் வேலை செய்வார்.
ஒரு நாள் அவர் மர நிழலில் இளைப்பாறும் போது அந்த வழியாக ரகுணன் என்ற மன்னன் வந்தான். மன்னன் பரதரை பல்லாக்கு துாக்குவதற்கு பயன்படுத்துமாறு கூறினார். பரதரும் பல்லாக்கை துாக்கிச் சென்றார். அவர் துாக்கிச் செல்லும் போது பல லாக்கு மேலும் , கீழம் ஆடியது. சேவகர்களை இளைஞனால் துாக்கிச் செல்ல முடியவில்லை எனக் கூறினர். மன்னன் அவனை கடுமையாக தண்டித்தார். பேசமால் அவர் சென்றதால் அவரை ஜடம் என்று எண்ணி திட்டினார். பிறந்ததிலிருந்து அது வரையிலும் யாரிடமும் பேசாமால் இருந்த பரதர் அரசனுடன் பேசினான்.
நான் ஆத்ம சொரூபம். நான் இந்த உடலல்ல. எனவே நீங்கள் தரும் தண்டனை எதுவும் என்னைப் பாதிக்காது என கூறினாார். அவர் மணி னனுக்கு உபதேசித் தார் பரதர்,ரகுணனுக்குச் செய்த ஆத்ம தத்துவம் குறித்த உபதேசங்கள் பாகவத்தில் இடம் பெற்றுள்ளன. பரதர் ஜடம் போன்று
இருந்ததால் அவருக்கு ‘ஐடபரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
முற்றும்
வி. ரவீந்தர் ஆண்டு - 7
பகைவர் .
தமிழர் என்று சொல்லுவோம்
படைதனை நடுங்க வைப்போம் ബ ഗുസ്ത്ര - ക്രം) തെക്സ ஏந்த வாழ்ந்ததில்லை.
 
 
 
 
 
 
 
 

அன்பு செலுத்து!
நமக்கொருவன் உள்ள வரை, நமக்கிங்கே என்ன குறை? மண்ணுலகில் உள்ள வரை, மனிதனுக்கு உண்டு துணை இறக்கும் நாளை, இறைவன் தருவான்! என்றும் நமக்கு,
இருக்கும் நாளை,
நலமாய் அருள்வான்! வேலை எதற்கு? காற்றும், நிலமும், மழையும் தந்தான்! அவனே நமக்கு, காதல் என்ற உணர்வையும் தந்தான்!
அன்பு செலுத்து!!
வாமதேவன் வசந்தன் ஆண்டு . 11 °
வித்தக விநாயகர்
போற்றி போற்றி நின் அடிக்கு பல்லாயிரம் போற்றி காண் கற்பகக் கடவுளே, வித்தக விநாயகா ! பாரினிலே பட்டினிப் பாவியை ! தொலைத்திடு விநாயகா போரினிலே தினமும் செத்து மடியும் பூமி தனைக் காத்திடு வித்தகா சாதிச் சண்டைகள் மறந்து சமாதானப் பூ மலர்ந்து பேதங்கள் விலகி புதுமைகள் நிகழவை விநாயகா !
அறிவுக்கு வித்தான விநாயகா ! நின் அருள் வேண்டி தனயன் யான் வேள்வியியற்றுவேன் விநாயகா! அடிமை விலங்கு தெறித்து யாவரும் ஒரு குலம் என நினைத்து விடிவுகள் காண வழிசெய் விநாயகா ! சேற்றினில் மலரும் செந்தாமரை போல் துன்பத்தில் மலரும் அன்பையும் வளர்த்திடு விநாயகா !
எம் மாணவக் குழாத்தினர் கல்வியில் மேம்பட்டு, ஆற்றல் பெருகி, பலகலை பெற்று பல்லாண்டு வாழ வழி செய்வாயோ விநாயகா !
மாசற்ற மணி மகுடம் சூடிய பரம் பொருளே செவ்விதழ் திறந்து செம்மொழி பேசாயோ பெற்றெடுத்த பெற்றோரும், அறிவூட்டும் ஆசானும் எம் துணை நண்பர்களும் பாரினிலே நீண்ட ஆயுளுடன் கலங்காமல் இன்பமாய் வாழ வழி செய் விநாயகா தனையன் யான் பல பிழை செய்து நின்வரம் வேண்டி தவம்கிடக்கிறேன் - எனக்கு. யாதொன்றும் அருளாயோ. அருள்வாய் அருள்வாய் விநாயகா ! நீயே சரணம்,
நினதருளே சரணம்.
தி.சுதன் SAL,60őTG6: A/L 2000
(76)

Page 45
சங்கக் காதல்
குறிஞ்சி:-
மாலை வேளையில், மா நறுஞ் சோலையில்,
மானின் கண்ணழகாள், மானிடப் புதுப் பெண்ணழகாள், செங்கனி உதட்டழகாள், அதில் செந்தமிழ் தேன் மொழியாள், மின்னல் இடையழகாள், பின்னிய
சடையழகாள, காதல் வலை விரித்திருந்தாள்.
வந்தான் வேட்டைக் காளை கண்டான் புதுப் பெண்ணை - உடன் வலையில் சிக்கியாம், சிலையைச் சுத்தியாம், பைங்கனி உதட்டில் பழரசம் உறிஞ்சி
LITLD, சங்கக் காதலில் இது குறிஞ்சி யாம்!
முல்லை :-
ஒரு நாள் இரவு, பகல் போல் நிலவு, பாசறை சென்ற கண்ணனின் வருகை எண்ணி வழிமேல் விழி வைத்தாள். நாழிகை செல்ல, துாக்கம் மறந்து, ஏங்கித் தவித்து, கல்லைப் போலானாள், சங்கக் காதல் இது முல்லை யாம்! IDUBöBúd :-
சிறகுலர்ந்த பறவை, விட்டுச் சென்ற
pങ്ങഖ, அறத்தை மறந்து பரத்தையின் சென்று, ஆடல், பாடல், கொண்டிறுதியில் கூடல்
,golآ6یکہ
கூடல் கொண்ட உறவை, வெறுத்து ஊடல் கொண்டேகினாள் மனையாள், சங்கக் காதலில் இது மருதமாமம்!
நெய்தல் :-
வெண் மணற் பரப்பிலே, புன்னஞ் சோலையிலே, காற்றிலே பிறந்தவள், புதிதாய் கற்பனை
வடிததவள, தினமும் கண்டின்புற்றாள் காதலனை, சமயத்தில் வரவொழிந்தான், அழிந்தானோ, என்ன விட்டொழிந்தானோ என,
உறங்கல் தவிர்த்து இரங்கல் கொண்டாள்,
சங்கக் காதலில் இது நெய்தலாம்!
LIITGEDOMO -
உழவு விடுத்து களவு செய்ய காதலியை, காரிருளில் விட்டுப் போந்தான், அவனுக்கென்ன மனக் கவலை, கண்மணியவள், கண் மலரில் நீர்ததும்பி, உள்ளத்துடிப்பு மேம்பட பரிந்து கூறிச் சென்றவனை பிரிந்தாள், சங்கக் காதலில் இது பாலை யாம்!
‘ ஐவகை நிலமாம் அதில் பல்வகைக்
காதலாம்" பல்வகை மாந்தர் வாழ்ந்தாராம், அந்த சங்கக் காதல் வாழ்க, சங்கத் தமிழும் வாழ்க!
எஸ்.தி. சுதாகரன் 13 கலைப் பிரிவு
A/2000
(77)

இருள் போர்வையை இறுகப் போர்த்து இரவு முழுவதும் இனிய துயில் கொண்ட பாரும் மக்களும் பள்ளி விட்டெழுந்து -
புதிய பகலொன்றை ஆரம்பிக்கும் நேரம்!
பறவைகள் பண்ணிசைத்து எங்கு
மிசைப்பரப்ப
பகலவன் கடமையாற்ற கீழ்த்திசையில்
எழும்ப சிறுவர்கள் பள்ளி செல்ல சீருடையில்
கிளம்ப
சிவந்த கீழ்வானம் ஒரு புதிய காலையை
அழைக்கிறது!
நீண்ட இரவு கடமை முடிந்து நிலவு அகன்று சாய்வு பெற வேண்டும் மக்கள் வேட்கை தீர்க்க வெயிலோன் விரைந்து எழும்பி வரும்
நேரம்!
பசிப்பிணி போக்கும் புண்ணியம் செய்யும்
பண்பாளர் உழவர் தம் நிலம் நோக்கி விசையுடன் நடந்து விளைநிலம் போக விண்ணில் வெயில் படரும் நேரம்!
இரவதின் அமைதிதனைக் குழப்பி இரைச்சல் ஒலிகளை வாகனம் எழுப்பி விரைவாய் வேலைத்தளங்கள் நோக்கி
வேட்கையுடன் மாந்தர் செல்லும் நேரம்!
கல்வி கற்க ஏற்ற நேரம்! கடமை ஏற்க ஏற்ற நேரம்! பள்ளி செல்ல ஏற்ற நேரம்! பனி படர்ந்த காலை நேரம்!
உறக்கம் தீர்க்கும் காலை நேரம்! உற்சாகம் தரும் காலை நேரம்! கலக்கம் போக்கும் காலை நேரம்!
கனிவு கொண்ட காலை நேரம்!
ஆ.இ. தவமயூரன்
ஆண்டு: 10 °F?
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு இன்பத் தமிழுக்கு - நாளும் செய்வோம் நல்ல தொண்டு. தமிழ் என்று தோள் தட்டி ஆடு. நல்ல தமிழ் வெல்க என்று.
நீ தினம் பாடு.

Page 46
65LigsiñGIT GIGOJ GlumĝeD85 ...........
‘தேலுள்ள வாழ்கையில் தான் தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்."
என்று இன்றைய பிரபலமான ஒரு திரைப்படப் பாடல் மூலம் பாடுகிறார் கவிஞர் வைரமுத்து.
புதிய நூற்றாண்டை நெருங்க இன்னும் ஒரு சில நாட்களேயுள்ள இவ்வேளையில் எமது தேவைகளிற்கேற்ப- தேடல்களும் அதிகரிக்கின்றன. பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதோ வொன்றைத் தேடிய வண்ணமே உள்ளனர்.
வைரமுத்து பாடியிருப்பது போலதேவைகளிருந்தால் நிச்சயம் தேடல்கள் இருக்கும்! தேடல் என்ற ஒன்று வாழ்வில் இல்லாதிருப்பின் வாழ்க்கை என்பது சுக்கான் இல்லாத கப்பலாகத் திசைமாறி ஓடியிருக்கும்! வாழ்கையில் ஒரு குறிக்கோள், கொள்கை என்பவற்றை கொண்டிருப்பவர்கள். தேலுடைய வர்கள், தேடிக் கொண்டேயிருப்பவர்கள. அவர்களின் வாழ்க்கையில் தான் இனிமை இருக்கிறது என்கிறார் கவிஞர்.
பிறந்த குழந்தையிலிருந்து எமது பார்வையை ஆரம்பிப்போமானால் அப்பிஞ்சு முதலில் தன் தாயைத் தேடுகிறது, அதில் வெற்றி கொண்டவுடன் தான் அடுத்த தேவையான வயிற்றுப் பரிகாரம் பாலைத் தேடியடைகிறது! தன் கோரிக்கைகளை அழுகை மூலம் காட்டி பெற்றுக் கொள்கிறது.
அக்குழந்தை மட்டும்- தன் தேவையை நிறைவேற்ற அழாமலிருத்தால் பெற்ற தாய்க்குக் கூட அதற்குப் பசிக்கின்றது என்று தெரிந்திருக்காது. அவளும் குழந்தையின் பசியை நிவர்த்தி செய்திருக்க மாட்டாள். எனவே தேவைகளை நிறைவேற்ற
தேடலென்பது தேவையான ஒன்று.
மேலே காட்டப்பட்ட சிறிய உதாரணம் நாம் அனைவரும் எமது வாழ் விண் ஆரம்பத்தில் கண்டுள்ள ஓர் அனுபவம்! அந்தப் பருவத்தைத் தாண்டி பாலகப் பருவம் (பள்ளிப் பருவம்), வாலிபப் பருவம் எனப் பல்வேறு படிமுறைகளை நாம் தாண்டத் தாண்ட அந்தந்த வயதிற்கேற்ப வசதிகள்வாழ்க்கை நடைமுறைகள் தேவைப்படு கின்றன, தேடல்களும் பலவிதப்படுகின்றன.
மாணவர்களாகிய நாம் கற்பதையே கடமையாகக் கொண்டிருப்பவர்கள்! கல்வியை மூலதனமாகக் கொண்டவர்கள்! தனியே வகுப்பில் ஆசிரியர் சொல்வதை மட்டுமே கல்வியென்று எண்ணிக் கற்போமானால் நிச்சயமாகக் கல்விக் கரையைத் தாண்ட
(ԼՔԼԳեւ IITՖ].
6
கற்றது கைம்மண்ணளவு
கல்லாதது உலகளவு'
வாழ்வு இருக்கும் வரை வாய்ப்பான பொழுதெல் லாம் முடியுமான அளவு நூல்களைக் கற்க வேண்டும் கல்வியென்பது வள்ளுவரின் கூற்றுப் படி மணற்கேணி போன்றது! தோண்ட தோண்டத் தான் நன்னீர் ஊறும்! அது போலத் தான் கற்கக் கற்கத் தான் கல்வியும் மேம்படும்!
மகாகவி பாரதியார் கூறியது போல்
fD நாட்டு நல லறிஞர் சத்திரமெல்லாவற்றையும் நம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் கல்வியே ஒரு தேடல் தானே? கற்க ஆரம்பித்தது முதல் எம் ஆயுட்காலம் வரை கல்விக்கான தேடல் ஓயப் போவதில்லை, ஒயவும் கூடாது!
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' ஒளவையார்.
(79)

அடுத்த காலக்கட்டத்தில் உழைப்பில் எம் தேடல்கள். திருமண இணைப்பிற்கான தேடல்கள். முதுமையில் அன்பிற்கான தேடல்கள். ஆதரவிற்கான தேடல்கள்அநீதிமக் காலத்தில் ஞானத்திற்கான தேடல்கள் என்று உடலினை விட்டு உயிர் அகலும் வரை வாழ்க்கைக்கான தேடல்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
அன்று நியூட்டன் தன் தலையில் விழுந்த அப் பிளை வைத்து ஒரு தேடலை நடாத்திருக்காவிட்டால் இன்று எத்தனையோ கண்டுபிடிக்கப்படாமலே போயிருக்கும். அதுபோலத் தான் எடிசனும் தன் ஆராய்ச்சித் தேடல்களை தோல் விகள் காரணமாக நிறுத்தியிருந்தால் இன்றும் உலகம் இருளிலே இருந்திருக்கும்.
அதுபோலவே புதிய நாடுகள் பிரதேசங்களை நோக்கிய பிரயாணங்களை அன்றைய கடலோடிகளான மகலன் , வஸ்கொடகாமா, கொலம்பஸ் போன்றோர் நடத்தியிருக்காவிடில் - இன்றைய புதிய நாடுகள் என்பவை நீண்ட தொலை துாரக் கனவுகளாகியே இருந்திருக்கும்!
நெருப்பை கறி காலத்தில கண்டுபிடித்ததிலிருந்து இன்று செவ்வாயில் நாம் குடியேறும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது என்றால் அதற்கெல்லாம் ஒரே காரணம் தேடல்
நண்பர்களே - எம் மனதுக்குள்ளேயே தேடலொன்றை நாடாத்தி புதிய உத்வேக மொன்றை பிறப்பிக்க வேண்டும்! அப்போது தான் புதிய யுகமொன்றை நோக்கி நாம் புறப்படலாம்.
‘ தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்!
பாடல் போல தேடல் ஒரு சுகமே!“
நன்றி!
ஆ.இ.தவமயூரன் ஆண்டு: 0 “ F.
கொட்ரு முரசே !
5...... கொட்ரு முரசே ! தமிழ் என்றும் வாழும் என்று மார்பு தட்டி கொட்ரு முரசே ! நீ கொட்டு முரசே !

Page 47
முத்தமிழ் அன்றும் இன்றும்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய முதுமொழியாம் தமிழ் மொழி, மிகவும் தொன்மையானதாகும். இம் மொழி இயல் , இசை, நாடகம் எனினும் முத்தமிழையும் தன்னகத்தே கொண்டு மொழிகளின் முடிமணியாக விளங்குகின்றது. இயல் ,இசை,நாடகம் என்பன முறையே நுாற்தொகுதி, இனிமையான ஓசை, கதை களைப் பிறர் புரியும் படி உணர்ச்சி மூலம் வெளிக் காட்டல் என்னும் கருத்தில் வருகின்றன.
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' 'தமிழுக்கு அமுது என்று பெயர் அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என பாட்டுக்கொரு தலைவன் பாரதியாலும், ‘முதல் மொழி தமிழ் மொழி ஆகையால் பிறக்கும் போதே பெருமையுடன் பிறந்தவன் தமிழன்' எனப் பாரதிதாசனாலும் புகழ்ப் பெற்ற சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியின் வளர்ச்சியினை நோக்கின்.
தமிழ் மொழியின் ஆரம்ப கால வளர்ச்சியினை யாவரும் இலகுவில் அறிதற் பொருட்டு சங்க காலம் (கி.பி. 1ம்- 3ம்) சங்க மருவிய காலம் (கி.பி. 3ம். 6ம்) பல்லவர் காலம் (கி.பி 6ம் 9ம்) சோழர் காலம் (கி.பி. 9ம். 13ம்) நாயக்கர் காலம் (கி.பி. 14ம். 17ம்) ஐரோப்பியர் காலம் (கி.பி. 18ம்- 19ம்), (20ம்) இருபதாம் நூற்றாண்டு இன்றைய காலம் என வகைப்படுத்தினர். இக் காலங்களின் அடிப்படையில் ஆரம்ப கால வளர்ச்சினைச் சற்று பின்னோக்கிச் சென்று பார்த்தல் நன்று இதன் அடிப்படையில் சங்க காலத்தில் தமிழ் மொழியானது முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்னும் முச்சங்களினுாடே வளர்ந்து பெருமையுடன் திகழ்ந்தது. கி.பி. 1ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. மூன்றாம் நுாற்றாண்டு வரையிலான
காலப்பகுதியைக் கொண்டது சங்க காலம் இக் காலப் பகுதியில் முச்சங்களின் ஊடே தமிழ் வளர்ந்த காரணத்தினாலன்றோ இக் காலத்தினைச் சங்க காலம் என்று கூறுவர்.
புலவனுக்கும் புரவலருக்கு மி , கவியரசருக்கும், புவியரசர்களுக்கும் இடையே நிலவிய தொடர்பும். புலவர்களுக்கும் மன்னனுக்கும், மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே நிலவிய தொடர்பும் நல்லதொரு சூழ்நிலையினைத் தோற்றுவித்திருந்தது. இந் நிலைப்பாட்டின் தாக்கத்தால் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வீறு நடை போட்டு வளர்ந்தது. இவ் வளர்ச்சியின் காரணமாக எட்டுத் தொகை நுால்களான:-
அகநானுாறு, புறநானுாறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நுாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித் தொகை என்பனவும் , பத் துப் பாட்டுநுால் களான:- திருமுரு காற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணற்றுப்படை, முல் லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சுப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) என்பனவும் எழுந்தன.
சங்க காலப் புலவர்கள் அகத்திணை ஒழுக்கத் தினைப் பாடும் பொழுது பொருத்தமான காலம், பொருத்தமான இடம், பொருத்தமான சூழல் ஆகியவற்றை வைத்து அவையாவற்றையும் ஒரு செய்யுளில் கூறுவது அக்கால மரபாகும். இவ்வாறு கூறும் பொழுது புலவன் தன் கூற்றாகக் கூறுதல் மரபன்று. காதலன், காதலி, தோழி முதலானவர்களுள் ஒருவர் கூற, ஒருவர் கேட்பது போன்று நாடகப் பாங்கில் அமைந்திருத்தலை அவதானிக் கலாம்.
Gs)
 

சங்க காலத்தை அடுத்து வந்த சங்க மருவிய கால முத்தமிழ் வளர்ச்சியை நோக்கின் சங்க கால இறுதிப் பகுதியில் ஏற்பட்ட உள் நாட்டுப் போரினால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.இக்காலததில் ஏற்பட்ட தொடர் போரினை “முன்னைய போரிலே தமையனை இழந்து, நேற்றைய போரிலே கணவனை இழந்து, இன்று போர் முரசு கேட்கத் தனது ஒரே ஒரு வீரமைந்தனை அழைத்து வெற்றித் திலகமிட்டு வீரவாள் கொடுத்து பொருக்குச் சென்று வா மகனே என்னும் புறநானுாற்றுப் பாடல் ஒவ்வொரு நாளும் போர் நடைபெற்றமைக்குச் சான்றாக அமைகிறது.
சங்க காலத்தில் தமிழ் வளர்த்த முச்சங்கங்களும் கி.பி. 3ம் நுாற்றாண்டு தொடக்கம் 6ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தம் பணியிலிருந்து மருவிய காரணத்தினால் இக் காலத்தினை சங்க மருவிய காலம் என அழைப்பர். இக் காலத்தில் ஏற்பட்ட போரும், பரத்தையர் ஒழுக்கமும் மக்களை இவ் வாழ் வில் வெறுப்படையச் செய்திருந்தனர். அரசியல் குழப்பத்தினால் களப் பிலர் என்னும் கொள்ளைக் கூட்டத்தினர் அரசாட்சியைக் கைப்பற்றித் தமிழ் நாட்டைச் சூறையாடினர்.
அன்னியரின் அரசாட்சியில் வட நாட்டில் சமண, பெளத்தம் வளரத் தொடங்கிற்று. இதன் தாக்கம் தமிழ் நாட்டிலும் ஏற்படத் தொடங்கிற்று. மனதில் காயமுற்று, இல் வாழ்க்கையில் வெறுத்துப் போயிருந்த மக்களை தம் வசமிழுக்க அறக் கருத்துக்கள் செறிந்த இலக்கியங்களையும், மக்களின் மனக் காயம் ஆற மருந்து நுால்களையும் எழுதினர். இக் காலத்தில் முத்தமிழ் அறக் கருத்துக்களை கொண்டு வளர்ந்தது. இக்காலத்தில் ஐம்பெரும் காப்பியத்துள் வைத்து எண்ணப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்றும் அறம் கூறும் காப்பியங்களும், சங்க மருவிய கால இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்ற காரைக் காலம்மையாரின் அற்புத திருவந் தாதியும்,
ஆழி வார்கள் இயற் றரிய முதலாம் , இரண்டாம்,மூன்றாம் திருவந்தாதிகளும் பதின் எண் கீழ்க் கணக்கு நுால்களும் அடங்கும். இந்நுால்கள் எழுந்து முத்தமிழை அணி செய்தன.
சங்கமருவிய கால ஆரம்பத்தில் முத்தமிழ் அறக்கருத்தினை வளர்த்தன. சங்க மருவிய கால இறுதிப் பகுதியில் காரைக் காலம் மையாரினதும் , முதல் மூன்று ஆழ்வார்களினதும் தோற்றம் காரணமாக பக்தி மார்க்கம் உருவாயிற்று. பக்திமார்க்கத்தினை முத் தமிழினுாடே பரப்பினர் . இதன் தாக்கத்தினை பல்லவா காலத்தில் காணலாம்.
கி.பி. 6ம் நுாற்றாண்டு தொடக்கம் 9ம் நுாற் றாணி டை உள்ளடக் கரிய இக் காலப்பகுதியில் பல்லவர்கள் தமிழகத்தினை ஆண்டமையினால் இக் காலத்தினை பல்லவர் காலம் என அழைப்பர். சங்க மருவிய கால இறுதிப் பகுதியில் காரைக்காலம் மையாரி னதும், முதல் மூன்று ஆழ்வார்களினாலும் தோற்றுவித்த பக்திப்பிரவாகம் சைவம், வைணவம் என்னும் இரு பெரும் கிளை நதிகளாக ஊற்றெடுத்தோடிய காலம் பல்லவர் காலம் ஆகும்.
இக் காலத்தில் நாயன்மார்களும் , ஆழி வார்களும் தோற்றம் பெற்று சைவம்,வைணவம் ஆகிய இரு பெரும் பிரிவுகளையும் வளர்த்தனர். இசையின் மூலம் இறைவனை அடையலாம் எனினும் கருத்தினைத் தோற்றுவித்துள்ளனர். மாணிக்க வாசகரின் திருவாசகம் கல் லையும் கரையும்படி செய்து விடும். இதனால் அன்றோ இவரை ‘பக்திச் சுவை நனி கொட்டக் கொட்டப் பாடும் கவி' என்று சேக்கிழார் சுவாமிகள் பாடியுள்ளார். இவர்கள் தம்மை நாயகியாகவும், இறைவனை நாயகனாகவும் பாவித்து ஏராளமான பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்கு எடுத்துக் காட்டாக மாணிக்க வாசக சுவாமிகளின் திருச்சிற்றம்பல் கோவையாரைக் குறிப்பிடலாம்.
(82)

Page 48
பல்லவ அரசர்கள் எண்ணிறைந்த கோயில்களைக் கட்டி அதில் நடனம், இசை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை என்னும் நுண்கலைகளை வளர்த்து வந்தனர். எனவே பல்லவர் காலத்தில் முத்தமிழ் அரசர்களின் ஆதரவோட வளர்ச்சியுற்றது. இறைவனை ஆடவல்லானாகவும், இசைப்பிரியனாகவும் காட்டி வழிப்பட்டனர். இதற்கு எடுத்துக்காட்டாக அப்பர் சுவாமிகளின் “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
’ என்னும் பாடல் அமைகிறது. இக் காலத்தில் எழுந்த இலக்கியங்களை பக்தி இலக்கியம் என்றும், பிற இலக்கியங்கள் என்றும் வகுத்து நோக்கலாம். பக்தி இலக்கியங்களை இரு பெரும் பிரிவுகளாக வகுக் கலாம் . அவை சைவ பக்தி இலக்கியங்கள் , வைணவ பக்தி இலக்கியங்களாகும். இவை தவிர ஏனைய நுால்களும், யாப்பிலக்கண நுால்களும், எழுந்தன. இவ்வாறாக பல்லவர் காலத்தில் பக்தியின் மூலம் முத்தமிழ் வளர்ந்தது.
பல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழர் காலம் , தமிழக வரலாற்றுக் காலங்களில் பொற் காலம் என்று கூறுவர். கி.பி. 9ம் நூற்றாண்டு தொடக்கம் 13ம் நுாற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழகத்தைச் சோழர் காலம் என அழைப்பர். இக் காலத்தில் தமிழ் மொழி கடல் கடந்து சென்றுள்ளது. ஏகாதிபத்திய அரசின் ஆட்சி மொழியாக அரியாசனம் ஏறியது. காலத்தின் சூழலின் நிலைப்பாட்டிலே தான் மனித மனங்கள் பண்படுத்தப்படுவது இயற்கை அக்கால நிலையே நாட்டின் ஆட்சியாளர்களும் அவரைப் பின்பற்றும் மக்களும் பகிர்ந்து சுமுகமான நிலைப்பாட்டை உருவாக்கு கின்றனர். நாட்டு நலன் கருதி சோழர்கள் ஆண்டதன் பயனாகவே செல்வம் மலிந்து வளம் பெருகி கல்வியறிவையும், கலைகள் பலவற்றையும் வளர்த்தலில் ஊக்கம் பிறந்தது. இதனால் பல்லவர் காலத்தை விட தமிழர் தம் பண்பாடு உச்ச நிலை எய்திற்று இவர்களது பிரவேசம் தான் உள்ளத் தெளிவும்
உணர்ச்சிப் பெருகும், பொருந்தப் பெற்ற பல புலவர்களது தோற்றம் எனலாம்.
சோழர் காலத்தினைக் காவிய உற்பத்திக் காலம் எனக் கூறுவர். இக் காலத்தில் உலகியலைச் சிறப்பித்துக் கூறும் நுால்கள் தோன்றின. இக்காலத்தில் நடனம், நாடகம், இசை, ஓவியம், கட்டிடம், சிற்பம் என்பன கோயில்களில் வளர்க்கப்பட்டன. விக்கிரம சோழன் காலத்தின் திருவேங்கை என்னும் கோயிலில் நான்கு வகைக் கூத்துக்களை ஆடிய நங்கைக்கு நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டது. என்றும் , இராஜராஜன் மகனாகிய இராசேந்திரச் சோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் என்னும் நாடகத்தை நடித்த நடிகனுக்கு ஆண்டு தோறும் நெல்லைத் தானமாகக் கொடுத்தான் என்றும் இக்கால கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.
இச் செயற்பாடு சோழர் காலத்தில் முத் தமிழும் சிறப்புடன் வளர்ந்து சென்றமையைக் காட்டுகிறது. இக்காலத்தில் எண்ணிறைந்த நுால்கள் எழுச்சி பெற்றன. இக் காலத்திலேயே திருமுறைகள் தொகுக் கப்பட்டன. இவ்வாறு சோழர் காலத்தில் எண்ணிறைந்த பல இலக்கியங்கள் தோற்றம் பெற்றுத் தமிழை அணி செய்தன. தமிழர் தம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்த சோழர் காலத்தை அடுத்து வந்த நாயக்கர் காலத்தில் இஸ்லாமியரின் ஆட்சி இக் காலத்தின் முற்பகுதியில் நிலவிற்று கி.பி. 14ம் நுாற்றாண்டு தொடக்கம் 18ம் நுாற்றாண்டுகளின் இடைப்பட்ட நாயக்கர் காலத்தில் விஜய நகர நாயக்க மன்னர்கள் இஸ்லாமியரிடமிருந்து தமிழ் நாட்டை மீட்டு தமது ஆட்சியினை நிலை நாட்டினர். இதனால் இக் காலம் நாயக்கர் காலம் எனப்பட்டது.
அன்னியர் அட்சியினால் தமிழ் நாட்டை பசி, பட்டினி, வறுமை என்பன தாக்கத் தொடங்கிற்று. இக்கால இலக்கியங்கள் மக்களை மையமாகக் கொண்டு எழுந்தன. முறி காலத்தில் அரசன் , இறைவனி என்பவர்களை பாட்டுடைத் தலைவனாகக்
(83)

கொண்டே இலக்கியங்கள் இயற்றப்பட்டன. இக் கால மன்னர்களும் கோயில்களை மையமாகக் கொண்டு கலையை வளர்த்து
வந்தனர்.
நாயக்கர் காலத்தை அடுத்து வந்த ஐரோப்பியர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பெரியதோர் தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்னியரான ஐரோப்பியர் தமிழகத்தை ஆட்சி புரிந்த காலமே ஐரோப்பியர் காலம் எனப்படும். கி.பி. 18ம் நுாற்றாண்டு தொடக்கம் 19ம் நூற்றாண்டு வரையிலான காலம் தமிழகத்தை அன்னிய மதம், மொழி என்பன ஆட்கொண்ட காலம் அவர்களின் வருகையின் மூலம் தமிழில் ஏராளமான உரைநடைநுால்கள் எழுச்சி பெற்றன. அத்துடன் இக்காலத்திலேயே அச்சியந்திரத்தின் வருகையும் ஏற்பட்டது. மொழி மாற்று நூல்களும் வெளிவரத் தொடங்கியது. இது வரை காலமும் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் ஒன்றுபட்டு வளர்ந்தன. இவர் களின் வருகையின் மூலம் முத்தமிழும் தனித்தனியே வளரத் தொடங்கின. இக் காலத்தில் உரை நடையிலக்கியம், செய்யுளிலக்கியம், நாடக இலக்கியம் வளர்ச்சியுற்றன. பத்திரிகையின்
தோற்றமும் வளர்ச்சியும் இக்காலத்தில் மறுமலர்ச்சியடைந்தது எனக் கூறலாம்.
இவ்வாறு கி.பி. 20ம் நுாற்றாண்டு வரையும் தமிழ் இலக்கியத் துறையில் முத்தமிழ் பாரியதோர் மாற்றத்தினை எதிர் நோக்கி பல்வேறு வடிவில் வளர்ச்சியுற்றது எனத் திடமாகக் கூறலாம். தமிழ் நாட்டில் முத்தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்த்துறைப் பல்கலைக் கழகங்களும், நடன நுண்கலைப் பீடங்களும், சமய சமூக நிறுவனங்களும், தொடர் பூடகங்களும் தம் மாலான பங்களிப்புக்களைச் செய்து அரும்பணி புரிகின்றன எனச் சுருக்கமாகக் கூறலாம். எனவே முத்தமிழ் அன்றும் இன்றும் பைநீ தமிழாகப் LJ 87 63) O U) FT 35 வளர்ச்சியடைந்துள்ளது எனக் கூறுவது சாலச் சிறந்ததாகும்.
செல்வன். ச.சந்திரகாசன் د I(B: 13 ، Dا60لی
gЫБфшоптоогйb
காய்போம்
ஒருவன் உள்ள வரை
ΘΦέιτ. ஒரு சொட்டு உள்ளவரை
பாரதிதாசன்

Page 49
ത്ത
M/ith /%t Compliment. Č/om よー
WHOLESALE & RETALTEXT LE
DEALERS
Head office:95, 2nd Cross Street
Colombo - 11
Tel: 345184, 441810
Fax : 4 49952
—H—Hiri
(85)
 

I'u'ití 98eat Éamptiments gram :-
”米米米米
米米
米
米
米
米
米
米
米
米
DEALERS INFANCY GOODS 82 GIFT TEMS
NO. 387-B, Galle Road, Colombo ó te : O75-51 5397
E
(so

Page 50
M/ith /%t Ćompliments Č/om ごー
E.
R
Readymade Garments specialist in Dress Materials
Aslam Trade Centre 188/1 M, Keyzer Street, Colombo - II Telephone: 341139
-്
G87)
Wholesale & Retail Dealers in Textiles &
 

M/ith /%t ( тр diments
米
米
米


Page 51
With 48 stĆmpliment, Jom -
A Paradise for Excellent Textiles & Superb Tailoring
Custom Tailors for Ladies & Gents
R
142-1/4, 1 st Floor, Galle Road
Colombo - 6
Tel: 503562, 590732
(opposite Wellawatte Vegetable Market)
With 48 stĆompliment, Pom -
JAYALALTHA
JAYALALTHA JEWELLERY MART
65, Sea Street, Colombo 11
Tel: 449177, 422548
اقت===
(89)

-------
'M/ith %t Compliment Jom a
CDAYAELECTRICAL d
Wholesale 8t Retail Dealers in
Electrical Goods
51-B, First Cross Street,
Colombo 11
Tel: 342752
M/6th 45 est Ćompléments Č7 om -
PACIFIC METAL (PRIVATE) LTD
Tnpo Orter S G General Harduluare
ECldlt.
No. 366, Oldmoor Street
Colombo 12.
Sri Lamka
Te: 448380
Go

Page 52
LLL SLSSL LSLLSLLLLS LLLL
M/th 48 stĆompliment, 7om -
ཁ༤ WESTERN (ஐந்=
JEWELLERY MART
JEWELLERY & GEMMERCHANTS
88, Sea Street,
AO Colombo - 11
Tel: 433977, 335682
'I'll bit Compliant ിon -
POOBALASNIGHAM BOOK
DEPOT
257, A/1. GALLE ROAD,
WELLAWATTE
COLOMBO - 6
 
 

M/ith /%t Ćompliment Č7rom -
முத்தமிழுக்கு முடிசூட்டும் முயற்சியில் முன்நிற்கும் இந்துக்கல்லூரி தமிழ் LDIT63OT6)řT மன்றத்திற்கு எமது வாழ்த்துக்கள் ! M & T GROUP
உங்களது கட்டட சம்பந்தமான ஆலோசனைகளுக்கும்
நிர்மாணத்திற்கும் M&T Engineering Associates
உங்களது கட்டட பொருட்களுக்கு,
TECHNO HARDWARE 73, HAMPDEN LANE, COLOMBO - 6 TEL: O75-521734, FAX: 555007
'M/ith /ീt Comp siments Š7rom حی۔ M/ith /%t Compliment Šlom リー
米米 : A 米米
LAAWANYA JEWELL HOUSE
N E W FAM Makers of Genuine 22 Ct. Gold TEXT LES & TALORS
Jewelleries, Pawn Brokers
62, Sea Street, 67, Manning Place, !!!!!!!!!!!!!! 1, Colombo-6 Tel: 328536, 334693 T'phone: 581578
G2)

Page 53
M/ith /%t Compliments Š7lom *ー
HILLSIDE TEA SUPPLIERS
(PVT) LIMITED. Blenders, Distributors & Exporters of Manufactured
Tea.
NIKAGOLLA,
BAMBARAPANA.
'M/ith /%t Compliments Č/om -
米米米米 米米 米米 米米 米米 米米
KVARULA PHARMACY
65, HIGH LEVEL ROAD, KIRULAPONE, Colombo -06
Te: 828304
'M/ith /ിt Ćompliment Уот -
Golden
Enterprises
Importers of Sanitaryware & Tiles Dealers in P.V.C Pipes & Fittings
'M/ith %t Ćompliment Š7lom 素ー
A CAN STEELS
IMPORTERS & GENERAL 161/3, Messenger Street, HARDWAREMERCHANTS
Colombo -12. 341 B, Old Moor Street,
Tel: 432454.335600 Colombo 12.
Fax : 437646 Tel: 440962
H
G3)
 
 
 
 
 

—
'M/ts, /%t Con siments from *ー ρ
★女★女
★★★
太女
★★
V I PRVIV I SVA RAVNI
ECONOMICS
FOR G.C.E (A/L), GAGQ, B.A CASSES
TP - O75-52576259
'M/ith /%t Ćompliment Č7rom -
THE ROYAL BAKERY
262, GALLE ROAD, COLOMBO - 06 TEL - 588476, 500991
-
: 'ட்
ை
:... ... . . . . . . : 1
قتیـــــــــ

Page 54
FAX: 574341
E-MAlL - Manisha G) slt. Ik
YSY LLLL YYSL
TEL : 573832, 574852, 3O1532
-— M/ill /%t Ćompliment on -
 

-—
M/t/, /%t Compliment Člom -
RRusski RRU) VVIR, v SERVICEs.
(ly) Ayr
NO : 579/1, GALLE ROAD, COLOMBO - 06
Adi-Singer Show Room Opp - Roxy Theatre sel : 597650 - Dir
597646
Ραχ : 502.464

Page 55
|-
M/ith /%t Ćompliment Č7nom -
Wellawatta
Manufacturers & Exporters of Gems & Jewellery
230, Galle Road,
Colombo - 06
FX : 94-11|-585944
E-mail.nithkal GD slit.lk Web Site:WWW.nithyakalyani.com WWW.nithyakalyani.lk
Tel: 583392,585427
Et med
G2)
 
 

...
R
C) тр liments
J
O
-
米米米米
米米
米米
米米
MR. S. PREMIMINATH
Combined Mahs
SANG KM
NO, 7, 57th Lane,
Colombo -6
Telephone: 556381

Page 56
'M/ith /%t Compliments on : -
N \ ... و | 、
| Mayura
JeWellers
Dealers in Genuine 22 CT Gold
Jewellery
11/10, (GOLD PLAZA) SUPER
MARKET, SEASTREET, COLOMBO -1, Te: 430591
H 'M/th /%t Compliment Jom -
New Gowry
Jewelers
(Air - Condition)
DEALERS IN 22CT
JEWELLERY
4/A, Fussels Lane (Near Marker) Galle Road, Wellawatte, Colombo - 6 Te: 59O 132
I l/l Bat Complinent Jom -
BOOK
CENTRE
No. 36/B, HAMPDEN LANE, | WELLAWATTE,
COLOMBO - 6
'M/ith /%t Ćompliment from -
米米
米米
米
米
Computer Point
Metro Aports COIOmn boO — 6
-
G9)
 

m
m
H
'M/ith %t Compliments from *ー
Custom Tailors
PARADISE EMPORTUM
No.82, Galle Road,
Wellawatte
Colombo - 6
Te: 587761
'M/;
th 46est Ćompléments ŠVom -
AMBAAPTYA PHARMACY
No: 41, Galle Road, Wijethunga Complex
Colombo - 4 Tel:591822,590186
FREE DELIVERY
WMAN FOR HIR:

Page 57
H
T S yyySyy yy eY yS
eeeyM SYeyTyLYLYSSS yS
! ဃောင္ကို န္တိတ္ထိန္တိဋ္ဌိ
-R
'M/ith /%t Ćompliment
yo
Ο
VV -
GAV TRANSPORT
4 Bo H.) 7 / محے سےf
ዶ 和飞参~丸_姆 స్టళ్లడ్గా
ལོ་ ༤ í జసే కథ ஜ்?
l:R {t} 2KRLC:S F1 RER:
NELSON PLACE, WELLAWATTE
TE ; O77-9O1665
O77-9017O.
O75 - 5.15239
T. UMAKANTHAN E =======
Go)
 
 

M/ill %t Ćompliments on .سم
*」
w
/
ဃ
Y
w
米ggく
G EM RICH HOVE INE E DOS * VN. D P H A RIM VO EU CA
266, Galle Road, colombo - 04 Tel: 585848, 555631
FREE HOME DELEVARY
God

Page 58
&9
(نه
BOOK SELLERS & PUBLISHERS
201, DAM STREET, COLOMBO - 12. TEL: 421388
 
 
 

'M/th %t Compliment on で一
次汰汰
大太
太太
太太
次
4th Cross Street,
Colombo - 11
M/ts, %t Compliment. Jion -
நல் வாழ்த்துக்கள்
太
ĪsAll/(!LAIS/ TIARÁID2 (C2/V7s23?
S.P. நாகநாதன்
(Duffuu6io Sebiffuufr)
l
GeoD

Page 59
--—
'M/ith %t Ćompliment from -
Tel: 331616, 447205
Fax : 423822
'M/ith /%t Compliment Č7om 素ー
DEELAH COMMUNICATION (PVT) LTD
IDD & Local Calls, Fax, Photo Copy, binding,
Lamination, Stationary & School Books, “Overseas Connecting Call Facilities”
S. THARMARAJAH (Managing Director)
No. 385, A1, Galle Road, Colombo -6 Tel: O75-514274,075-514275, O1-587327 Residence : 59627 Fox : 94-01-50355 Cel tel : 072-281808
id deela @ =====قتلـــــــ
Co5
213,215, Sea Street,
Colombo -11
 

徽疆懿
::
R
'M/ts /%t Cہ کom siments on - p
WELLAWATTEPHARMACY
222, GALLE ROAD,
WELLAWATTE,
COLOMBO - 06
TEL: 583957, 593761
FAX: 94-1 - 503948
RES : 734370
VAN FOR H|RE
'M/ith /ീt Ćompliment Č7nom -
KÜP
EBM EBAK AKP Y GOWWR JEWELLERS
163-A, Galle Road,
Bambalapitiya,
Colombo - 4
Te: 593488
Oð

Page 60
י ייא*
******&,"י" ו"אס"יי"צ 2 *"י ******************* ; 2 *** יין. א"י"-"2יי". * "י"י"י יי יי" ********* יי**** *****יי ; "" ******s *****************
'M/ith /ീt Ćompliment Č/om -
2. VN O V Macwin Tradling Company
Importers & Dealers in Engineering Tools, General Hardware Merchants, Bolts & Nuts and Electrical Goods.
No.184-1/3A, Bandaramayake Mawatha,
Colombo -12, Sri Lanka. : li Tele/Fax: 074-615086. :
s 'M/ith /%t Ćompliments Člom -
BRILLANTINSTITUTE 136, SANGAMITHA MAWATHA,
COLOMBO - 1 3 .
TEL: 347728 ,
ECONOMICs S.H.M. baiLIGo : BUSINESS STUDIES v. Jam : ACCOUNTING K. கலைச்செலவ்வன :
W BRILLANT MAKES BRILLIANTS
Gozo

------
'M/ith /ീt Compliments from -
COLOMBO - 13
98 A, VIVEKANANDA HILL,
TEL : 3440.45

Page 61
'llWith úBeat Camptiment* 3 uaim :-
༄བ་ཚཛ
GENUINE FOR 22 KT, GOLD JEWELLERY
DEALERN GEM ITEMS &
NO: 385, GALLE ROAD,
WELLAWATTE, COLOMBO - 06,
SRI LANKA
TEL: 596611
———H———Hi

'M/hts, /%t Compliment. on - R
MTR & SONS
General Merchants & Commission Agents 40, Fourth Cross Street,
Colombo-l
Tel: 432819,344957
Srl Lanka
-
is
ம
قدیـــــــــ

Page 62
'M/hi/ /%t
Ćompliment
Člom m
業業業業
業業
業灘
GPAW COAVS ARUCT 7 OW (PVT) ZTD
NO: 71/3, ORCHARD BUILDING COLOMBO - 6
TEL: 587846, 591692
PAX: 591692
اقت=================
(11)
業
L
 

|
{ ひ 弘 | j < . 一娜,鸿弼 | go o 概 |- |—
團 2=

Page 63
H
M/t/, %t
Ćompliment
p
Ο
| . | இந்துவின் முத்தமிழ் விழா இனிதே நடைபெற
வாழ்த்துக்கள்.
QT. RAMESHC>
(MATHS TEACHER)
O/L, YEAR O & 9
வகுப்புக்கள் நடைபெறுகின்றன
N0. 09, RAJASINGHE ROAD,
COLOMA B0 - 06
(113)

Colombo - 06 Tel:597652, 593920 Ραχ : 075-518812
Classes Group & Individual Classes
Photocopier, & all other Electronic
Equipment.
Sofware Developing Financial, Communication,
Multimedia & web Design
DTP Type Setting, Scanning & Offset
Printing
Net Working WinNT, Unix Environment, &
Maintenance
Sales Computers & Accessories, Printers
Repairs & Maintenance Installations, Computer Repairs
(12)

Page 64
I/ill /%t Ćompliment Člom -
MALAKA TRADE CENTRE EXPERT TAILORS
M/ith %t Ćompliment on *ー
****
+
ORYAN
U EVV ELLERS
BUyers & Sellers of
22 COrrot Gold, Old Gold & Silver
FOR GEMS & GENUINE
22 CT, GOLD JEWELLERY
96, Sea Street, Colombo ll.
NELSON PLACE
WELLAWATTA
TEL: 077-30872
11:16, Galle ffoad, No. 134/B (Inside) Sed Street,
Wela Watta, Colombo ll.
Colombo 6 Tel: 458040, 075-336662
TP590483 FOX: 45804
M/ill, /ീt Ćompliment. Č7lom - M/ith /ീt Ćompliment Šlom -
業業業業
業業灘 47 feb5o A 業業難
業灘
業業
灘 VANNORR) SUBANI JEWELS M; M 1 5///AW
b-SHi
(115)

He R.
1WOMVA COW MEW/EW7SA/OAP/WG
aT HAMPDEW LAWE, MMELLAMMATTE
Gifts, GldSSWare, Ceremics, Imported flowers, Greeting Cords,
Frames, foreign Cards, ToyS, Perfumes, Fancy items, COSmefiCS, Gift boxes & MANY MORE
'M/ith 46t Ćompliment Č7rom -
ROYAL (GFTS
36, HAMPDENLANE
WIELAWATTE
TEL: 730995, 07228233T 622739, 077353751 FAX : 58O804
With 48 stĆompliment Jom -
WATHSALA TRADE CENTRE
SILWER MERCHANTS
182, SEA STREET,
COOMBO -
TEL: 074-717901
E1ð

Page 65
SYyyyeeyyeeeLey * :
'M/t/, /%t Compliments from -
LEO MANPOWER (PVT) LTD
N0: 171/3, GALLE ROAD,
COOMBO - 4
SRI LANKA
TEL: 582378
FAX: SO337
Licence No.617
'M/ith /%t Ćompliment Člom -
A/L 2001
CHEMISTRY W. MATHIIVANNAN (Bs) PHYSICS G.J. THAMARISELVAN (Bsc)
S. SENTHILNATHAN (Univorcol)
COMMATHIS M. GNANY (pse BIOLOGY W. KUGATHARAN (Bsc)
RA JEBULIARU IDETITUTE
21, A.G. HINNAPPUHAMY MAWATHA,
COLOMBO - 3
قتلــــــ=====
(1)
E

பாடசாலைகளுக்கிடையில் முத்தமிழ் விழாவையொட்டி நடத்தட்ட
спшт” црањ6nf65ї дрцрөәцањөт.
GLIĠFƏiỈIG LIITILIP மத்தியபிரிவு
முதலாமிடம் ம.மரியோதிலீப் புனித பேதுறு கல்லுாரி
கொழும்பு 4 இரண்டாமிடம் நீநிஷாந்தனன் றோயல் கல்லுாரி
கொழும்பு 7 மூன்றாமிடம் பிருந்தாசத்தியநாதன் திருக்குடும்ப கன்னியர்மடம்
கொழும்பு 4
GшáғалішGшпті.ц2 CLDjibrîrfa)
முதலாமிடம் UIT.35sT60öTLQU6öï றோயல் கல்லுாரி
கொழும்பு 7 இரண்டாமிடம் புரந்ததிசதானந்தமூர்த்தி திருக்குடும்ப கன்னியர்மடம்
கொழும்பு 4 மூன்றாமிடம் துரைசிங்கம் கஜன் புனித பேதுறு கல்லுாரி
கொழும்பு 4
கட்டுரைய் போட்டி மத்திய பிரிவு முதலாமிடம் சி. பிரசாந்த் விவேகானந்தா கல்லூரி
கொழும்பு 13 இரண்டாமிடம் செ. அமிர்தவர்சனி இராமநாதன் இந்து மகளிர்
கல்லூரி, கொழும்பு 4 மூன்றாமிடம் தோ. ரெபேக்கா புனித அன்னமாள் மகளிர்
மகா வித்தியாலயம். கொழும்பு 13
கட்டுரைய்போட்டி CLDjibïîifol
முதலாமிடம் பூரீ.வனோஜா புனித அன்னமாள் மகளிர்
மகா வித்தியாலயம். கொழும்பு- 13 இரண்டாமிடம் ம.ஜெகா இராமநாதன் இந்து மகளிர்
கல்லுாரி, கொழும்பு 4 மூன்றாமிடம் தி.பாலசுப்பரமணியம் புனித பரிதோமாவின்
கல்லுாரி, கல்கிசை
(18)

Page 66
சிறுகதைப்போட்ழ
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
சிறுகதைப்போட்டி
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
கவிதைப்போட்டி
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
கவிதைய்போட்டி
முதலாமிடம்
இரண்டாமிடம்
மூன்றாமிடம்
ப.பிரதீபன்
வி.சுவர்ணா
ரா.மைதிலி
வி.சங்கீதா
எஸ்.கஜேந்திரன்
தோ.மேரி.மிவ்ரேட்
சு.குமுதினி
பி.பிரியாந்தி
ச.மாலதி
பூர். தஷந்தி
ஜெ.டிலக்ஷன்
ஜெதாரிணி
(119
LDg யபிரிவு
விவேகானந்தா கல்லுாரி கொழும்பு 13 வெள்ளவத்தைஅரசினர் தமிழ் வித்தியாலயம கொழும்பு- 6 இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு 1
மேற்பிரிவு
இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு 4 றோயல் கல்லுாரி கொழும்பு- 4 புனித அன்னமாள் மகளிர் மகா வித்தியாலயம் கொழும்பு- 13
மத்தியபிரிவு
இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு 4 இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு 4 புனித அன்னமாள் மகளிர் மகா வித்தியாலயம் கொழும்பு 13
CLDjibrîifol
திருக்குடும்ப கன்னியர் மடம், கொழும்பு 4 புனித பரிதோமாவின் கல்லுாரி, கல்கிசை. புனித அன்னமாள் மகளிர் மகா வித்தியாலயம் கொழும்பு 13

பாடசாலைக்குள்முத்தமிழ் விழாவையொட்டி நட்டத்தப்பட்டபோட்டிகளின் முடிவுகள்
சிறுகதை l. T.ஜெனீவன் 13 C 2. ஆர். சதீஸ்குமார் 12E 3. என்.கிரிஷாந்மென்டிஸ் 3 Arts
கட்டுரை 1. சு.உமாசுதன் 13 C
2. T.சுதாகரன் 13 Arts 3. த.கோபிதாஸ் 2D
GLIğFƏ 1. G.ஜேம்ஸ்கமிலஸ் 12 A 2. T.மீநிலங்கோ 120
கவிதை 1. M .ஜெகன் 3C 2. M.சுபேந்திரன் 3B 3. E.கேசவன் 13 F
மேற்பிரிவு (ஆண்டு 10,1)
Сшáға 1. இராசு. சத்தியானந்தன் 10 G 2. செ.லம்போதரன் Of 3. ச.ராக்கேஷசர்மா 0E
கட்டுரை 1. கு.விபுலாசன் G 2. ரா.ருக்ஷான் OF 3. என்.சத்தியேந்திரகஜன் G
கவிதை 1. வ.கேதிஸ்வரன் 10 F . வா.வசந்தன் G 3. அ.பிரியதர்சன் Of
சிறுகதை 1. தெ.சிந்துவடின் G 2. வா.கைலாசநாதன் F 3. ஆ.இ.தவமயூரன் Of

Page 67
மத்தியபிரிவு (ஆண்டு - 89)
Сшáға 1. R.விஜய பிரவின் 9E 2. pஹரன்பிரசாத் 9E 3. S மகிந்தன் 9E
கட்டுரை 1. R.மனோஜ்குமாா 9C
2. S.தற்பரண் 9F, 3. P.கிரிசாந்
கட்டுரை 1. இ.செந்துாரன் 6P 2. T.கிரிசாந்த் 70 3. ம.அருண்பிரசாந்த் 7
ਠੰਥ 1. சு.சுரேசன் 7c 2. V.ரவீந்திரன் 7 с 3. Bதுவாரகசிங்கம் 7с

உளம் நிறைந்த நன்றிகள் :- o * எமது விழாவுக்கு ஆசியுரை வழங்கிய எமது கல்லுாரி அதிபர்
திரு. T.முத்துகுமாரசுவாமி அவர்கட்கு எமது நன்றிகள. * ‘முத்தமிழ் விழா 99‘ன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு எமக்கு பெருமை சேர்த்த பேராசிரியர் திரு.S. சந்திரசேகரம் அவர்கட்கு எமது நன்றிகள். * சிறப்பு விருந்தினராக கலந்து எம்மை கெளரவப் படுத்திய
திரு.அடைக்கய்யா செட்டியார் அவர்கட்கு எமது நன்றிகள். * எமது கல லுாரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள், மன்றத்தோழர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். * எமது விழாவை அழகுற படப்பிடிப்பு செய்த “அசோக் வீடியோ விசன'
தாபனத்திற்கும் எமது நன்றிகள். * எமக்கு பணவுதவிகளும், விளம்பரஉதவிகளும தந்த அனைவருக்கும்
எமது நன்றிகள். * எமது விழாவுக்கு சிற்றுண்டி தந்து உதவிய GOLDENCERAMIC"
தாபனத்திற்கும் எமது நன்றிகள். * இந்துவின் மாணவர் மன்ற சொல் லாடற் களரியின் விவாதச் சுற்றுப்போட்டிக்கு அநுசரணை வழங்கிய சக்தி FM , சக்தி TV தாபனத்தாருக்கு எமது நன்றிகள். * இந்துவின் ‘தமிழ்தீபம" ஒளிர அச்சுப் பதிப்பதில் உதவிய குறிப்பாக G F 656) 60f . S. Ghab gIT Ug) is egorib, Addition Publication தாபனத்தாருக்கும் எமது நன்றிகள். * முத்தமிழ் விழா போட்டிக்கான சான்றிதழ்களை உருவாக்கி வழங்கிய
*அஸ்ரன் பதிப்பகத்தாருக்கு' எமது நன்றிகள். * அழைப்பிதழ்களுக்கான உதவிகளைவழங்கிய'சுவர்ணா கோல்ட்
ஹவுஸ்" உரிமையாளருக்கு எமது நன்றிகள். * எமது மன்ற வளர்ச்சிக்கும் இந்துவின் முத்தமிழ் விழாவுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்கி எமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் மன்றபொறுப்பாசிரியர்களுக்கும் எமது நன்றிகள். * இன்னும் உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள், நன்றிகள்,
நன்றிகள்.
துரைராஜா.எழில்மேனன் செயலாளர் தமிழ் மாணவர் மன்றம் கொழும்பு- 04 一

Page 68


Page 69

-
IšiIšiIšiIšiIšiIšiIšiIšiIšiIŠžIšiIšiIšiIšiIšiIšiIšiIši
'llith fest Camptinents 3am :-
*
*
Mr. R. Fahu mude Ge.
(CHEMISTRY TEACHER)
Sangam Colombo - 6 Mod Study Center Colombo - 6 Brillient Colombo - 13
国公暱公毗公哆哆沮毗公盼空服公|腔|哆娜公|容豚签|吸公医医暱公邮杰豚翌
R K K K.

Page 70
கல்லூரிக் கீத
வாழ்த்துவோம் வணங்குவோம்
ចាrយោTចារ៉ា ឬប័ណ្ណផ្ដាំថា
அனுபல்லவி
கொழும்பமர் இந்துக் கல்லூரி
செழுந்தமிழ் மலரின் நியமமதுை
ஞான முடிவின் அறந்தரு வள்ளு
கான நடம் கடத்து காட்டும் இ6 மோன மூத்தமிழ் வித்தகர் கம்பர்
தேனிசை பாரதி சேர்ந்தியல் நிய
ADDICTION PL No: 21, A.G.Hinnicippuhamy

(បាណាr)
*ԱT (GIT)
ենանմ
III
மத்தை (வாழ்)
JBLICATION VAW, Col - 13, Tel : 43422