கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்த் தீபம் 2001

Page 1


Page 2
கல்லாரிக் கீதம்
I6)6)6
வாழ்த்தவோம் வணங்குவோம் வானளாவும் புகழோங்க (வாழ்)
அனுபல்லவி
கொழும்பமர் இந்துக் கல்லூரி
செந்தமிழ் மலரின் நியமமதனை (வாழ்)
ஞான முடிவின் அறந்தரு வள்ளுவன் கான நடம் கடத்து காட்டும் இளங்கோ மோன முத்தமிழ் வித்தகர் கம்பர் தேனிசை பாரதி சேர்ந்தியல் நியமத்தை (வாழ்)
 

r இந்துவின்
பெருமையுடன்
வழங்கும்
இந்துவின்
(தமிழ்ச்சுடரின் ஆண்டுச் சிறப்பு மலர்)
(சிரேஷ்ட விரிவுரையாளர்,தமிழ்ந்துறைத் gsososiri, Cugn ப் பல்கலைக்கழகம்) &T6b : .سمسادس
நேரம் : இனிய மாலைப் பொழுது 3.30 மணி
இடம் : புதிய Fein Loeuil ub
U தங்கத் தமிழை தரணியெங்கும் தழைக்கச் செய்வோம்" )

Page 3
N
தமிழ் மாணவர் மன்ற செயற்குழு ~ 2001
5T T6|Tf : திரு.த.முத்துக்குமாரசாமி (அதிபர்) தலைவர் செல்வன்.சோ.செந்தூரன் உப தலைவர் : செல்வன்.ம.ஜெயப்பிரகாஷ் செயலாளர் : செல்வன்.நி.நிதர்ஷன் உய செயலாளர் : செல்வன்.மா.செந்தூரன் பொருளாளர் : செல்வன்.கு.மிருணாளன் பத்திராதிபர் செல்வன்.சி.சிறிகரன் உய பத்திராதிபர் : செல்வன்.க.சிறிராகவன்
Gurgi utófutassit செயற்குழு உறுப்பினர்கள்
திரு.ந.பிரபாகரன் செல்வன்.கு.வேணுகோபன்
திருமதி.த.மாணிக்கராசா செல்வன்.நி.பிரகீத்
திரு.நா.பாலச்சந்திர சர்மா செல்வன்.சொ.தற்பரன்
திருமதியோ.பிரபாகரன் செல்வன்.ச.விஜய்பிரவீன்
திருமதி.தே.ஞானபண்டிதன் செல்வன்.குறிகன்
திருமதி.ம.குலசிங்கம் செல்வன்.கெ.தணிகன்
திருமதி.பா.மனோகரன்
திருமதி.இ.சிவருபன்
திருமதித.சிவஞானம்
திருமதி.மோ.பாலசுப்பிரமணியம்
செல்விமா.செல்லையா தமிழ்த்தீப இதழாசிரியர்கள்
திருமதி.ஏ.அதிபர்
திருமதி.இ.செல்வராசா செல்வன்.அ.கோகுலன்
செல்வி.வே.நளினி செல்வன்.இ.கிருஷன்
திருமதி.சா.தர்மசீலன் செல்வன்.கு.வேணுகோபன்
ii

அன்னைத் தமிழே - உன்னை வாழ்த்துகின்றோம்
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொறி angu a gudag வானமனந்தது அனைத்து மணற்திடும் au soosi 6o ag araguar
ஏழ் கடல் வைப்பிவம் தண்மணம் விசி இசைகொண்டு வாழியவே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொறி என்றென்றும் வாழியவே
ஆழ்கலி நீங்க தமிழ்மொறி ஓங்க also itsa, seамијањCaе தொல்லை வினைதரு தொல்லையகன்றிட சுடர்க தமிழ்நாடே
(Tyr).
iii

Page 4
N r பிரதம விருத்தினரின் வாழ்த்துச் செய்தி
இலங்கையின் புகழ் வாய்ந்த தமிழ்க் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி விளங்கி வருகின்றது. இக்கல்லூரியின் நாடளாவிய பெருமைக்குக் காரணம், இதன் கல்வி நிலைப்பட்ட செயற்பாடுகளும், மாணவரின் பல்வேறு துறைசார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர முற்படும் முயற்சிகளும் ஆகும். இவ்வகையில் இக்கல்லூரி தலைநகரில் தலைநிமிர்ந்து ஆற்றிவரும் பணிகள்
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி இவ்வாண்டில் கொண்டாடும் முத்தமிழ் விழா, தமிழின் இனிமையையும், ஆற்றலையும், பெருமையையும் தமிழ்க்கலைகளின் சுவையினையும் வெளியுலகுக்கு மேலும் தெரிவிக்கும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர் பார்க்கிறேன். அதே வேளை மாணவர்களின் கலை வெளிப்பாடுகளையும், அவர்களுக்கு பின்னணியிலிருந்து அவர்களை ஊக்குவிக்கும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புக்களை புலப்புடுத்துவதாயும் இவ்விழா அமையும்.
இக் கல்லூரியின் முத் தமிழ் விழா தமிழ்ப் பெருவிழாவாகவும், தமிழுக்குப் பெருமை சூட்டும் விழாவாகவும், கலைஞரிடையே தமிழ்க்கலைகள் பற்றி ஆர்வத்தையும், புதிய சிந்தனைகளையும் ஏற்படுத்தும் நிகழ்வாகவும் அமையும் என நம்புகிறேன். இவ்விழாசிறந்து விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியைத்
கலாநிதி துரை. மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
لم ܢ
iv

/ கல்லூரி முதல்வரின் வாழ்த்துச் செய்தி. ༄༽
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
பாரதியார்.
பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள எமது கல்லூரி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளைக் காணவுள்ளது. இவ்வகையில் தமிழ் மன்றம் தமிழ் அன்னைக்கு விழா எடுத்து பெருமை சேர்க்கின்றது.
மூவேந்தர் காலத்திலே முத்தமிழாகத் திகழ்ந்த இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் மாணவர்கள் தமது திறமைகளை இன்று மேடையேற்றவுள்ளனர். இவ்வாறு அவர்களது பல்வேறு திறமைகளையும் வெளிக்கொணர்வதற்கு எமது தமிழ்மன்றம் களம் அமைத்துக் கொடுத்து வருவது பாராட்டுதற்குரியது.
புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தில் மாணவர் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இணைப்பாடவிதான செயற்பாடுகளாக விளங்கும் மன்றங்களது பணிகள் மாணவர்களது ஆளுமைப் பண்பை விருத்தி செய்வதில் பெரும் பங்கினை வகிக்கின்றன. இவ்வகையில் மன்றப் பொறுப்பாசிரியர்களது அயராத உழைப்பும், வழிகாட்டலும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பை அளிக்கின்றன.
இன்றைய கணனி யுகத்தில் அவசர வாழ்க்கை முறையின் பல்வேறு கோணங்களாலும் மாணவர் பல விதத்திலும் திசைதிருப்பப் படுகின்றனர். அவர்கள் தமது கலாச்சாரப் பாரம்பரியங்களைப் பேணவும் அறிந்து கொள்ளவும், வளர்க்கவும் இவ்விழா துணைபுரிகின்றது.
இன்றைய தினத்தில் வெளியீடு செய்யப்படும் தமிழ்த்தீபம் சஞ்சிகை பயனுள்ள ஆக்கங்கள் பலவற்றைத் தாங்கி வருவதைக் கண்டு மனம் மகிழ்கின்றேன்.
காலத்தின் தேவைக்கேற்ப புதிய மெருகுடன் மேடையேறும் கலைநிகழ்ச்சிகள் சிறப்புற அமைய வித்தக விநாயகரது பாதார விந்தங்களை வேண்டுகின்றேன்.
தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி ン -ܠ
у

Page 5
N
பிரதி முதல்வரின் வாழ்த்துச் செய்தி
பொன்விழா ஆண்டில் முத்தான தமிழ் விழா
இந்துவின் மைந்தர் உழைப்பினில் மலரும் விழா.
தமிழ்விழாவில் முகையவிழ்ந்து மணம்பரப்பும்
தமிழ்த்தீபத்திற்கு வாழ்த்துரை வழங்குவதில் அகமகிழ்கின்றேன்
மானிடமே கொஞ்சம் நில் தமிழர் தம் பின்புலத்தை நோக்குவோம்.
குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற ஐந்து நாகரிகங்களையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்டது எம் தமிழ்.
கிரேக்க அறிவியல் அறிஞன் தொலமி பிரபஞ்சத்தின் மையம் பூமி எனக் கூறுவதற்கு முன்பே ஐம்பூதங்களின் சேர்க்கையே இப்பிரபஞ்சம் என முடிவு கண்ட தமிழ்
சங்கம் மருவிய காலத்தில் கருமங்கள் மாறிய போதும் அறநூலி கள் தோன் ரியதுடனர் காப்பியங்களும் தோன்றி தமிழ் அரங்கை அலங்கரித்தன.
களப்பிலர் காலத்தில் நாலடியாகும், ஏலாதியும் சிறுபஞ்சமூலமும் தோன்றி தமிழ் சாகவில்லை யென்பதைப் பறை சாற்றின
சமணத்திற்கும், பெளத்தத்திற்கும் எதிராகப் போராடிய தமிழ். நாவுக்கரசன் வாய்வழியாக
الم.
wi

N
"நாமார்க்கும் குடியல்லோன் நமனை அஞ்சோம்” என விறுநடை போட்டது.
எட்டாம் நூற்றாண்டில் தமிழ் மணிவாசகராகவும், ஆண்டாளாகவும் வடிவெடுத்தது.
பத்து, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கலிங்கத்துப் பரணியும், நளவெண்பாவும், மூவர் உலவும், தொன்நூல் இலக்கணமும் தமிழை வாழவைத்தன. படைப்பு இலக்கியத்தின் உன்னத வடிவமாக கம்பராமாயணம் மலர்ந்ததுடன் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என தத்துவ வடிவங்களில் திருமூலர் வாய்வழியாக தமிழ் அலங்கரிக்கப்பட்டது.
விஜய நகரப்பேரரசு காலத்தில் சித்தர்கள் வாய்வழியாக தமிழ் பேசத்தொடங்கியது. இங்குதான் சாதிகள், சாத்திரங்கள், சடங்குகள் என்பவற்றுக்கு எதிரான முதல் கோசம் எழுந்தது.
பூமி உலகத்தின் மையமல்ல. சூரியனே உலகம் f மையம் என கொப்பனிக்கஸ் நிறுவிய காலத்தில் வில்லிபுத்துரரின் வாய்வழியாக மகாபாரதமாக தமிழ் வடிவெடுத்தது.
தேம்ஸ் நதிக்கரையில் முதல் நாடகத்தை ஷேக்ஸ்பியர் அரங்கேற்றியபோது தாமர பரணி நதிக்கரையில் திரிகூடநாயப்பன் குற்றாலக் குறவஞ்சியை அரங்கேற்றினான்.
மராட்டியர் காலத்தில் “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன்
ار
vii

Page 6
இன்று உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு ஊடகங்கள் மூலமாக பவனிவரும் தமிழ் இணையம் என்ற தொழில் நுட்ப இயக்கத்தால் உலகமொழிகளுடன் உலக வலம் வருகிறது. தமிழ் மொழியே நீ வாழி பல்லாண்டுகள். தமிழ் வளர்க்கும் இந்துவின் தமிழ் மன்றமே வாழ்க. வளர்க உம் பணிகள்.
பிரதி முதல்வர் த.இராஜரட்ணம்
பராபரமே” எனத் தாயுமானவர் வாய் வழியாக தமிழ் தன் கோலங்காட்டியது.
ஆங்கிலேயர் காலத்தில் சிற்றிலக்கியங்கள், வெண்பாக்கள், கட்டளைக் கலித்துறைகள். வடிவில் தமிழ் வளர்ந்தது.
‘பா’ புலவன் பாரதி வளர்ப்பில் தமிழ் பல்வேறு முகம் காட்டி எளிமையுடனும், புதுமையுடனும் புதுவளர்ச்சி கண்டது.
பாவேந்தர் பாரதிதாசன் மூலமாக தமிழ் புரட்சித்தமிழனாக மாற்றம் பெற்றது.
பெரியார், அண்ணா, கலைஞர். வடிவில் தமிழ் தன் கருத்துலகத்தை அகலமாகவும், ஆழமாகவும் பரப்பியது.
viii

வாழ்த்துச் செய்தி
“இருந்தமிழே உன்னால் இருந்தே - இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’
என்று தமிழ் விடு தூது பறைசாற்றுகிறது அந்த உணர்வில் தமிழ் மனங்காணும் எமது பாடசாலையின் தமிழ்மன்ற ஆசிரியர்கள் சார்பிலே இம்மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் நான் பெரு மகிழ்ச்சி காண்கிறேன்.
ஆசிரியர் பணியென்பது மகத்தானது. உடனுக்குடனே காணும் மாணவர் வளர்ச்சியில் மனம் பூரித்துநிற்கும் அநுபவத்தை வழங்குவது. பொன்விழாக்கானும் இவ்வருடமும் மாணவரது ஆளுமை வளர்ச்சி கண்டு நாம் பேரானந்தம் கொள்கிறோம். மாணவர் மத்தியிலே இலைமறை காய் போல மறைந்து கிடக்கும் திறன்களை வளர்க்க எம் மன்றம் பல்வேறு ஆக்கப்பணிகளை முன்னெடுத்துச் செயற்படுகின்றது. பேச்சுத் திறன், எழுத்துத் திறன், விவாதிக்கும் திறன், நடிப்புத் திறன், பாஒதும் திறன், வில்லிசைக்குந்திறன் என்றெல்லாம் பல்வேறு திறன்களை வளர்க்கும் போட்டிகளை நடத்தினோம். அவையாவற்றையும் களங்காண இவ்விழாவை ஒழுங்கு செய்தோம் மலரினையும் மலரவைத்தோம். இவையாவற்றிலும் எம் மாணவர்கள் நற்பயன்கள் பலவற்றைக் கண்டார்கள். என்பதே a -6060LD.
எமது பாடசாலைக்கென தனித்துவமான மரபு நெறிநின்று மாணவரை வழிகாட்டும் இப்பணி இனிவரும் காலங்களிலும் தொடர எமது பாடசாலை வளவினில் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரியும் வித்தக வினாயகரை வேண்டி வாழ்த்துகிறேன்.
“வாழ்க எம மன்றம்! தோடர்க எம் பணி!”
திருமதி. தமிழின்பம். மாணிக்கராஜா.

Page 7
༽மானவர் மன்றத் தலைவரின் உள்ளத்திலிருந்து. ༄ قعوا
"சாகில் தமிழ் படித்துச் சாகல் வேண்டும் வேகில் என் சாம்பல் தமிழ் மணந்து வேகல் வேண்டும்"
-பாரதிதாசன்
அன்பார்ந்தவர்களே,
இன்றைய நாள்
இந் ன் மைந்தர்களின் வாழ்விலே ஒரு பொன் நாள். அதுவே pத்தாய்க்குப்
புகழாரம் குட்டும் நன்னாள். தலைநகரில் தனித்துவமாய் விளங்கும் எம் இந்துக்கல்லூரி 30 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழாக்கண்டு வெற்றிக் இருக்கின்ற இந்தப் பொன்னான வேளையிலே எம் தமிழ் மாணவர் மன்றமும் தனது பொன் விழாவைக் கண்டுள்ளது. இதுவும் இந்துவின் பெருமையை செழிக்கச் செய்யும் இனிய நாள்.
“சேமமுற வேண்டுமெனின் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்."
என்ற பாரதியின் வாக்கிற்கிணங்கத் தாயினும் மேலான எம் தாய்த்தமிழை முழக்கம் செய்யும் வகையில் நாம் மேற்கொண்ட ஒரு சிறு முயற்சியே இம் முத்தமிழ் விழாவாகும்.
“எழுத்து விதைகள்
இதயத்தில் தூவப்படும் போது
செழித்து வளர்வது
தனிமனிதனல்ல ஒரு சமுதாயம்'
என்ற மேத்தாவின் கூற்றுப்படி தமிழ் மாணவரின் அறிவையும், ஆர்வத்தையும், ஆளுமையையும் இம் முத்தமிழ் விழா போட்டிகளினுடாக வளர்த்ததையிட்டு இந்துவின் மைந்தன் என்ற முறையில்பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு பல வழிகளிலும் ங்கிய அனைவரையும் நினைவு கூர்வதோடு, எமது
பெரிய, தவறுகளைப் பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள் என்ற எதிர்பார்ப்போடு
6 6 i ഥr p
வாழ்வது எம் தமிழே
சோ.செந்தூரன்
தலைவர், தமிழ் மாணவர் மன்றம்) ノ( ܢܠ
Σ:

Y- செயலாளர் சிந்தனையிலிருந்து சிந்தியவை.
“முதல்மொழி தமிழ்மொழியாதலால் பிறக்கும்போது பெருமையுடன் பிறந்தவன் தமிழன்'
என்ற வாக்கிற்கு இணங்க முத்தகுடி எம் தமிழ்க்குடி அந்தக்
குடியின் வழிவந்த இந்துவின் மைந்தர்களாகிய நாம் தமிழ்த்தாயக்கு
முத்தமிழ் விழா எனும் முடி குடுவதில் பெருமையடைகின்றோம்.
எம் தமிழ்த்தாய்க்கு ஒரு தமிழை மட்டும் சமர்ப்பிக்காமல்
மூன்று தமிழையும் ஒன்றாகத் திரட்டி முத்தமிழ் விழாவாக தமிழ் அன்னையின் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
‘என்னைப் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்குமாறே
என்ற வீரமாமுனிவரின் வாக்குப்படி மாணவர் மத்தியில் தமிழை வளர்ப்பதில் எமது மன்றம் பல வழிகளை மாணவச் செல்வங்களுக்கு செய்து தந்துள்ளதென்பது மறக்கமுடியாத மறைக்க முடியாத உணமையாகும.
இருபத்தியோராம் நூற்றாண்டில் புத்துலகில் காலடி எடுத்து
ாறாமல் பேணுவதன் மூலமே முன்னெடுக்க முடியும். அதன் வழி
“பொங்கு தமிழருக்கு இன்னல் விளைந்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு"
நி. நிதர்ஷன். செயலாளர்,
xi
வத்துள்ள நாங்கள் எம் மொழியை எம் பண்பாட்டின் நிறம்
(தமிழ் மாணவர் மன்றம்)/
N

Page 8
பொருளாளரின் எண்ணத்திலிருந்து.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு"
அகரத்தில் தொடங்கும் இளமை குன்றாத கன்னித் தமிழுக்கு இந்துவின் தமிழ் மாணவர் மன்றம் இன்று விழா எடுத்து, முத்தமிழ்விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது. பொன்விழாக் கோலம் பூண்டு ஓங்கியுயர்ந்து விளங்கிக் கொண்டிருக்கும் தலைநகரின் தனித் தமிழ்ப்பாடசாலை இந்துக் கல்லூரியின் மாணவர்களின் இனிய தமிழ் முத்துக்களின் கோவையாக தமிழ்த்தீபம் தேமதுரத் தமிழோசை முரசேற இன்று மணம் வீசி மலர்ந்து கொண்டிருக்கின்றது.
அமுது, அழகு எனப் போற்றப்படும் சிறப்பும்செழுமையும் நிறைந்த முத் தமிழுக்கு இன்று நாம் விழா எடுத்துக் கொண்டிருக்கின்றோம். 'அழகிய பொருளால் என்றும் அடைவது ஆனந்தமே" என்றான் ஒரு ஆங்கிலக் கவிஞன். அழகு மொழி தமிழ் மொழிக்கு இன்று நாம் விழா எடுப்பதில் இன்று நாம் ஆனந்தம் அடைகின்றோம்.
அனுபவம் குறைந்த சிறார்களாகிய எ ம க கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பொருளுதவிகளையும் நிதியுதவிகளையும் வழங்கி எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை இந்நேரத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இந்நூலில் ஏதேனும் குறையிருப்பின், சிறார்களாகிய எம்மை மன்னிக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றோம்.
"சூழ்கலி நீங்கித் தமிழ்மொழி ஓங்க துலங்குக் வையகமே
செந்தமிழ்ப்பிரியன்
குமிருணாளன்
பொருளாளர். (தமிழ் மாணவர் மன்றம்)
xii

qirnų9090] [15][1609 LITLJIg) sodīg)g'*1999ÉÉılç09TIȚ109||49°&g)'GĦqi@@*1991, LTI Ísı: LIng) sẽGI@@ gg凸T99909E@LELT909EDé函a@爾olimootos@980’LGT590960 ‘sonsorloĝosĝan@g -oloidong 1@qqÐgi-lo :Į9€│R9TIȚgi
‘qū1911@fioso, ĝGI@@ :(ųTIẾso風4DuéuTag的函n白函L邸Lle明guar固氮n白風
、BFEコDコTQg(セコgs)gEFEqQggg9g Dg Ed」もFggsseLコ」』Qg(ungs コ「g)ョEgョ』8E』QgQg ர9 வழி (9 ரெதிர திெヒコgsbgqQg gudnedIỆ ĝjo)ŲT-TẾ :ų9œĮRSTIȚq)&

Page 9

SLLLLLLL K LLL 0LLKKK LLL0 S 000LLKSK LLL0LL000L KK LL000 S 000LL K LL0SLLLL00LLL0LL0S000L000S SLLLZ00YYLL KSLLLL 000LLS0L LLLL00 SL000SLL0000LLLLLL000 00LLLL0L 00 LL K LLLLL000 LLLL LLLLLKKK LLLLLKK KSLL00LLLYSYSZL00Z SLLLLLL0YSL000SLL0000SLLLL000|- SLLLSLL0000LLL KK LLLLLL00SLLLSKK LL000 LLLLL K LLLL 000000YY 00K
S0K C0 0SK KS LL 0LLS0SK S000 0 00 0 KJ0S 000 00 0 LL 0SLLLS0S000 LL L 00S 0K 0LL LL© ®), soos uson (14),

Page 10

.Bubblifa gagawin nilub( -| ܫܗܗ
அறத்தால் வரும் இன்பம்
அந்தோ! அவள் ஒருவன் அடுக்குமாடியில், குடியிருக்கிறான், அதன் மாடிகளைப் போலவே அவனது மனதும் உயர்ந்தது அவன் வீட்டு யன்னல்கள் யதார்த்தத்தை போதிப்பவை கதவுகள் களங்கமில்லாதவை
அடுத்தவரின் "ஆதங்கம்” அவர்களுக்கு, இவர் செய்யும் உதவிகளுக்கான "ஆதாரம்" அப்பத்துக்காய், அலைவோருக்கு இவர் வீடே அடைக்கலம், “கப்பங்கூடி” என்றாலும் பசிப்போர்க்கு அளிப்பதுதான் அவர், இன்பம்
அதனால்தான் இன்றுள்ளார் . இமயத்தின் சிகரத்திலே, ஊருக்குள்ளே இவர் போல் உதபுபவர் யாரடா?, இது மக்கள் இவருக்கு அணிவித்த மகத்தான “மணிமுடி’
இவர் வாழ்ந்த வாழ்க்கையை வாயார-வாழ்த்தவும் அவர்தம் நற்பண்புகளை நால்வர் குறித்துக்காட்டவும் அன்புடன் அத்தனை புகழும் அவரை வந்து சேரவும் அவர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த "மானிட தர்மம்" எது?
கல்வியைப் பற்றிய வள்ளுவன் வாக்கா? பெருந்தகை விவேகானந்தரின் வீரம் பற்றிய வாக்கா? கம்பன் மொழிந்த தாய்மொழிப்பற்றா? இல்லை, பாரதி பாடிய பாப்பாவைப் பற்றிய பாட்டா?
இக்குனங்கள் எவரிடமாவது இருந்தால், அவன் "தான்” மட்டுமே வாழ முடியும் . ஆனால் அந்த மாடி வீட்டுக்காரன் வாழ்ந்தது, தன்க்காக அல்ல பிறரை வாழ வைக்கும் வாழ்க்கையடா! لر ܢ

Page 11
அெறம் செய்ய விரும்பு’ என்றாளே,
ஒளவை, அப்படியென்றால். அவர் வாழ்ந்த வாழ்க்கை ஆம். அன்பு எனும் காற்றினிலே, மிதந்து வரும் தென்றலெனும் அறத்தொண்டே அவர் வாழ்வின் அடித்தளம்
ཡོད
இன்று அவர் இல்லை - இருந்தும், அவர் நினைவுகள் எவர் நெஞ்சையும் விட்டுகலவில்லை "தர்மம்” தலைகாக்கும் என்பார்கள் இங்கே இவர் “தலை” என்னும் சிலைகாக்க இருவரடா!
மக்கள் மனம் என்னும் மாபெரும், சொத்தே இவர் கண்டடைந்த உன்னத வழி உண்மையில் "அறம்” என்பது, உலகில் எங்குள்ள “அரத்தைப்” பார்க்கிலும் கூர்மையானது
சுற்றும் இப்பூமியில் இப்படியும், ஓர் சுகமா? அப்படியென்றால் குறுகிய இவ்வுலகில் குளிர்காயும் மானிடரே வாழ்வினிலே, அறத்தை வளர்ப்பதால் அவர்போல் இன்பம் காண்பீரே!
F. மாலன் தரம் - 11

N சிறுகதை முதலாமிடம் மேற்பிரிவு
இனி அவளின் நிலை?
எட்டுத் திக்குகளிலும் தன் அடர்ந்த கிளைகளைப் பரப்பி, கம்பீரமாக அப்பகுதியில் நிலை கொண்டிருந்தது அந்த ஆலமரம். அவ்விருட்சத்தில் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்த அக்குருவிகளின் இனிய கீதம் அந்தச் சூனியப் பிரதேசத்தின் நிசப்தத்திற்குப் பெரும் சவாலாக அமைந்தது. அந்த மரத்தினடியில், கண்கள் சிவந்து விங்கிய நிலையில் நடுத்தர வயதுடைய கமலா உட்கார்ந்திருந்தாள். அவள் விழிமுன்னே தென்பட்டதெல்லாம் ஷெல்களினால் தகர்த்தெறியப்பட்ட கட்டிடங்களும், முறிந்த விருட்சங்களுமாகும். அந்த ஆலமரம் மீது பரமன் கருணை கொண்டானோ? எண்னவோ தெரியவில்லை, அந்த ஆலமரம் மட்டுமே கொடிய யுத்தத்தின் பிடியில் இருந்து தப்பியிருந்தது. அக்குருவிக் கூட்டையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்த கமலாவின் நினைவுகள் சில தசாப்தங்கள் பின்னோக்கி நகர்ந்தன.
கார்த்திகேயனின் அருள் நிரம்பிய ஊர் நல்லூராகும். அங்கு எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென, மரங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்திருந்தன. மேகங்களும், மரங்களும் காதல் செய்தன. மரங்கள் ஆண்களாகவும். மேகங்கள் பெண்களாகவும் s so a was ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்தன. நாள் முழுவதும் பட்சிகளின் இனிய கீதம் ஒய்வதில்லை.
இவ்வாறு இயற்கை அன்னையின் பார்வை பதிந்த நல்லூரிலே ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவள் கமலா. அவள் தன் சிறு வயதிலேயே தன் தாயை இழந்தவள். அவள் திருமண வயதை அடைந்ததும், கமலாவின் தகப்பனார் தனது கினைஞ்ஞரான மணிகண்டனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தார்.
எல்லோரையும் போலவே அவளது வாழ்க்கையும் சுபமாகவே ஆரம்பித்தது. வருடங்கள் உருண்டோடின. கமலா இரு ஆண் குழந்தைகளின் தாயானாள். ஒரு குருவிக் கூட்டைப் போலவே அவளது குடும்பம் எந்நேரமும் கலகலப்பாகவும், உவகையோடும்
لري. -سفسس -سسقفساقستشتق ܢܠ

Page 12
N 89.5 s.
ஆனால் இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபங்களால் தோன்றிய இனப்பிரச்சினை ஒரு கொடிய யுத்தமாக வெடித்தது. இக்கோர யுத்தத்தால் யாழ் குடாநாடே அதிர்ந்தது. அப்போதுதான் கமலாவின் வாழ்வில் விதி விளையாட | ஆரம்பித்தது. கமலாவின் குடும்பம் ஒரு குருவிக் கூடு கலைந்தது போல் சிதறியது. மணிகண்டன் யுத்த அரக்கனின் பிடியில் அகப்பட்டு பலியானான். இச் செய்தியைக் கேட்டதும் கமலா பேயறைந்தது போலானாள் ஆனால் எல்லாம் விதியின் செயல் என எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டாள்.
நாட்கள் செல்லச் செல்ல யுத்தம் மேலும் அகோரமானது. நல்லூர் வாசிகள் தம் தாய் மண்ணை விட்டு. தம் உடமைகனை விட்டு அவசர அவசரமாக இடம்பெயர நேரிட்டது. கமலா தன்னிரு மழலைகளையும் கையில் ஏந்திய வண்ணம் தன் தந்தையுடன் நல்லூரை விட்டு வெளியேறினாள்.
மக்கள் ஆயிரக்கணக்கில், அணை கட்ந்த வெள்ளம்போல் நல்லூரை விட்டு வெளியேறினர். அப்போது கமலாவின் வாழ்வில் மீண்டும் விதி தலைகாட்டியது. கமலா கூட்டத்தில் தன்னிரு சேய்களையும் தவறவிட்டாள். தன் கணவனை இழந்தபோது தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்ட அவளால் இம்முறை தன் துன்பத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கண்ணிர் விட்டுக் கதறியழுதாள். எங்கும் தேடி அலைந்தாள். தாய்ப் பாசம் அல்லவா!. கமலாவின் தந்தை இனிமேலும் இங்கிருந்தால் தாமும் யுத்தத்தின் பிடியில் சிக்கிவிடுவோம் என கிலி கொண்டு கமலாவை சமாதானம் செய்து நல்லூரை விட்டு வெறியேறினார்.
கமலா வழிநெடுக கண்ணிர் மல்க நடந்து சென்றாள். நல்லூர் வாசிகள் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி இரவு பகலாகப் பயணித்தனர்.
ஒரு வைகறைப் பொழுது. மக்கள் அனைவரும் அந்த ஆலமர நிழலில் தஞ்சம் புகுந்து இளைப்பாறினர். மனவேதனையுடன் இருந்த கமலாவின் கண்களை தூக்கம் விரைவில் கட்டிப்போட்டது )சில மணி நேரத்தின் பின் வீசிய மத்த மாருதம் ാrി ܢ

துயிலைக் கலைத்தது. கமலாவை முன்பு ഗ്രതക്ഷ மக்களின் சலசலப்பு இப்போது அவளை எட்டவில்லை. திடுக்கிட்டெழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான்!. ஒரு சனத்தையும் காணவில்லை!!!. தன் பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த தள் தந்தையை எழுப்ப முயன்றாள். ஆனால் அவர் எழும்பவில்ல்ை. கமலா. பயத்துடனும், கலக்கத்துடனும் அவரது நாடியைத் தண்ணிரு விரல் நுனிகளாலும் தொட்டுப் பார்த்தால் - அது செயலிழந்திருந்தது.
மனம் வெடித்தது போலிருந்தது. பித்துப் பிடிந்தது போல மரத்துடன் சரிந்தாள். கமலா தன் கணவனையும், மழலைகளையும், இழுத்த போது அவளது தந்தையும், கிளைஞரும் அவளுக்கு ஆறுதல் கூறினர். இப்போது யாருமில்லை. அந்த ஆலமரத்தைத் தவிர. இனி கமலா என்ன செய்வாள்? எங்கே போவாள்? அவளுக்கே விடை தெரியாது. தன்னைத் தானே மாய்த்துக் கொள்வானா!!? இல்லை, அவள் அவ்வாறு செய்யமாட்டாள். ஏனெனில் அவள் பாரதி கண்ட இலட்சியப் பெண்ணல்லவா!.
e- abeids
sauk6 10
முதலாமிடம்,

Page 13
விதைவுை முதலாம்.
elain ang
அகிலம் அன்றே அரவணைத்த வழி; அதுவே அதன் அஞ்சாத வழி: abgelt logPrġbghuu esamidiL- QAS
Dalardaw apgabawakgeb apabilanos a
தடைப் பிம்ை நடக்காத நடுவான் வழி தரகமென்றும் தம்பாத தன்மை வழி
Barðaorri analgab Saurou-Luugaguib g565 6m நாம் பிறரைத் தேடும் வழி நாமல்லாதோர் நம்மைத் தேடும் வழி papa(St Afinia) aabaong ay நளன் தளராது தொட்ட வழி
மயங்காதோர் கண்டு (Du'ಅಹಿ als
aawiasTsart abaranib ay
nangwit sauhCS Gagab ang
நால்வர் கொண்ட பொது வழி காடு கொண்ட ஞானி செல்லும் வழி விடு கொண்ட இல்லாள் பேனும் வழி நாடு விடு பெறச் செல்லும் வழி
யாரும் தடை செய்ய முடியாத வழி யாசிப்பவன் நேசிக்கும் வழி யாண்டும் உலகம் கொள்ள வேண்டிய வழி
அதுவே அன்பு வழி
aangeSababagaidh Camabangah A/L 2003
ܢܠ

/ー
لا مقسماعية
EAST WEST MARKETING
(PRIVATE) LIMITED
200, 2"Floor, George R.de Silva Mawatha, Colombo 13, Srilanka. Tel: 44ll'11 (8Auto lines) FaΧ 0,75 - 330548 E-mail: east-wstasltnet.lk
ཡོད།

Page 14
wishes from Acme Foto
O
Best
A(VIF FOTO)
Digital MinhabAearer
135,Galle Road, Wellawatte, Colombo-06,SriLanka. Tel: 583952, 074512679 Fax:555632 Mobile : 07 723650 E-mail: acmefoto(a)mailandnews.com
一 --- ܢܠ.
 
 
 
 
 

'றகதை மற்பிரிவு இரண்டாமிடம்
சிறைச்சாலை
“டங். டங். டங்.” சிறைச்சாலையின் சாப்பாட்டு நேரம் முடிந்து விருந்ததினர் நேரம், யாவரும் தமது உறவினர்களைப் பார்ப்பதற்காக ஒடிச்சென்று கொண்டிருந்தனர். மற்றையோரைப் போலவே கையில் விலங்குடன் தனது சகோதரி இன்றாவது வந்திருப்பாள், என எண்ணி சுமக்க முடியாத இதயச் சுமைகளை சுமந்து கொண்டு பேர் ஆவலுடன் ஓடி வந்தான் அஜித், அவனின் துயரங்களின் மத்தியில் சிறைச்சாலையும் ஒரு மலர்ச்சோலைதான். ஓடி வந்தவன் எட்டிப் பார்த்தான். அவனது தங்கைக்குப் பதில் அவன் கண்ணில் இருந்து கண்ணித்துளிகளே வந்தன. மற்றையோர் மகிழ்ச்சியாக தமது உறவினர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தனர். ஐயோ! என அலறுவதற்கு அவன் வாய் துடித்தது. அதையும் அடக்கிக் கொண்டு அங்கிருந்து திரும்பி கால்போன போக்கில் ஒரு ஜடமாக நடந்துகொண்டிருந்தான். அங்கே ஒரு மரத்தைச் கற்றி செடிகள் பூத்துக் குலுங்கிய வண்ணம் இருக்க ஒரு செடி மட்டும் வாடி இருந்தது. அது இவனுக்கு என்ன தத்துவத்தைப் போதித்ததோ தெரியவில்லை. தன்னை மறந்து சிரித்துக்கொண்டு அதன் முன் உட்கார்ந்து விட்டான்.
அவன் வாழ்க்கையும் மலர்கள் போலவே ஒரு காலத்தில் பூத்துக் குலுங்கியே காணப்பட்டது. ஐவர் அடங்கிய ஒரு சிறு குடும்பம், யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்கள். அப்பா, அம்மா, தான், காயத்ரி மற்றும் தாக்ஷா. அவர்களது பெற்றோரின் திருமணம் காதல் திருமணம் ஆகையால் உறவினர்கள் என்பது அவள்களுக் கில்லை. அப்பா ஒரு முகாமையாளர். அம்மா ஒரு ஆசிரியை, இவர்கள் இன்பமாக இருந்தமை காலனுக்கு பொறுக்கவில்லை.
“ஐயோ! என்ன மட்டும் தனியா விட்டுவிட்டு போயிட்டிங்களே, இதுகள நான் எப்பிடி கரை சேக்கிறது".அஜித்தின் அப்பாவின் இறந்த வீட்டு சம்பவத்தில் அம்மா காஞ்சனா ஒப்பாரி செய்து கொண்டிருந்தாள். மகள்மார் இருவரும் தந்தையின் கால்களில்
ஒரு பெரிய சுமை சுமத்தப்பட்ட உணர்வுடன் வீட்டின் ஓரத்தில் ஒரு
ܥܿܠ
09

Page 15
சாய்ந்து தன் கண்களில் இருந்து கண்ணிர் வடிவதே سے یہ தெரியாதவாறு இருந்தான் அறிந். யுத்தத்தின் கொடுமைகளில் இதுவுமொன்று.
தந்தை இறந்து இருபது நாட்கள் கழிந்தன. போரின் நிமித்தம் யாவரும் ஆலமரங்களையும், அகதி முகாம்களையும் தமக்குத் தஞ்சமாக்கிக் கொண்ட காலம் அது. இவர்கள் நால்வருக்கும் அகதிகள் என்று ஓர் புதிய பெயர். ஒரு மாமரமே இவர்களுக்கு தஞ்சம் அளித்தது. ஒரு மனிதனாய் பிறந்தால் இவ்வளவு கொடுமைகளா? எவ்வளவு அவமானம்? அப்படி இவர்கள் யாவரும் செய்யாத என்ன தவறு செய்துள்ளார்கள்.பக்கத்து வீட்டு பங்கஜம் MM LLLLLL LLL LLLL TTLLLLLTTT STLTT TTTTTT SLLLTTT முதித்த” தஞ்சம் அளித்தது. ஒவ்வொருவரும் ஒரு பையை தமது a-LotouTsä QsraivGS asuss) syglannirssi. "sin”..... Suuró புறப்பட்டது. அஜித் முகத்தில் ஒரு சிறு வேகம், ஆனந்தம். அனைவரும் தமது நினைவுகளைக் கைகழுவிக் கொண்டு கொழும்பு வந்தடைந்தார்கள்.
அவர்களுக்கு கொழும்பில் யாரையும் தெரியாது. அப்பாவின் சேமிப்பை நம்பியே கொழும்பு வந்தவர்கள் வாடகைக்கோர் விடெடுத்து தங்கியிருந்தனர். வீட்டுக்காரன் நல்ல மனிதன், வாடகை சற்று அதிகம் என்றாலும், தேவையான உதவிகளை செய்வார். அறிந்தையும் அவனது சகோதரிமார்களையும் ஒரு பெரிய அரச பாடசாலையில் அன்பளிப்புக் கொடுத்துச் சேர்த்தார்கள். அஜித்தும் குடும்பத்தைத் தான் காப்பாற்றுவேன் என்ற மன உறுதியுடன் சிறப்பாகப் படித்து ஆசிரியர்களுக்கும் பாடசாலைக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தான். புலிக்குப் பிறந்தது பூனையாகாதல்லவா? அவனது தங்கைமாரும் அவ்வாறே இருந்தனர். இவை யாவையும் பார்த்த காஞ்சனா குழந்தைகளைக் கரையேற்றிவிட்ட ஒர் எண்ணத்துடன் கணவனைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.
அழித்தோ அடியற்ற மரம்போல் நிலை குலைந்து போனான். குடும்பப் பொறுப்பு அனைத்தையும் தானே சுமந்தான். உயர் தரத்திலும் சிறந்த பெறுபேறு பெற்று விட்டேன், இனிக் கவலையில்லை எனத் தானே தன்னைத் தேற்றிக் கொண்டான். பல்கலைக்கழக அனுமதியும் கிடைத்துவிட்டது. ஐந்து வருடங்கள் பல்லைக்
لم ܢܠ
O

கடித்துக்கொண்டு படித்தான். மாவட்டத்தில் முதலாமிடம். മ് வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது. அவனது சகோதரிகளும் படித்து பெரியவராகிவிட்டனர். அவர்களுக்கு அவன் அண்ணா மட்டுமல்ல, பெற்றோரும்கூட. வேலை தேடினான், அலைந்தான், அலறினான். பார்ப்போர் யாருமில்லை, துயரக்கடலில் தந்தளிந்தான். அவன் தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன் பின்றுண் தங்கையரைப் பற்றியே கவலைப்பட்டான். முப்பது வயதாகியும் தான் திருமணம் புரியாது தன் தங்கைகளை கரை சேர்ப்பதையே முக்கிய குறிக்கோளாக்கி வாழ்ந்து வந்தான்.
தங்கையரை கரை சேர்க்க வேண்டுமெனில் வெளிநாடு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தாள். இவ்வளவு காலம் கற்ற கல்வியின் பயன் பெயரின் பின் வரும் மூன்று எழுத்துக்கள் மாத்திரமே என்பதை உணர்ந்தான். வெளிநாடு செல்ல வேண்டுமெனில் பதினைந்து இலட்சம் ரூபா தேவை. ஓர் உயிரின் மதிப்பு அவ்வளவுதான். அவ்வளவு பணத்துக்கு இவன் யாது செய்வான். துன்பம் எனும் தீக்கிடங்கிடை தத்தனித்தான்.
தங்கையர் மீதான பரிவின் வேகம் காலம் செல்லச் செல்ல வெறியாக மாறியது. இராமன், இராவணனானான். ஆம்! அதர்மத்தின் வழி செல்லத் தொடங்கினான். எவ்வாறாவது தன் தங்கையரைக் காப்பாற்ற வேண்டும் என்ற வெறியுடன் திருடினான். முதலில் பால், பாதை போன்ற இடங்களில் திருடியவன், பின்னர் வீட்டிற்குள் புகுந்து திருடினான். ஒரு நாள் கையும் களவுமாக அகப்பட்டுவிட்டான். இப்போது சிறைச்சாலைக்குள்.
இவன் செய்தது நீதிக்கு முரணான செயலாக இருக்கலாம். ஆனால் மனிதத்துவத்துக்கு ஏற்புடையதாகவே உள்ளது. இவ்வாறானவர்களின் நிலை என்ன? பெயரோ அஜித், MA. ஆனால் இருப்பதுவோ சிறைச்சாலையில், பட்டப்படிப்பின் பயனென்ன? இவர்கள் ஏன் பிறந்தார்கள்? இறைவா! இப்படித்தான் இருப்பார்கள் இவர்கள் என்பது உனக்குத் தெரியும், தெரிந்தும் ஏன் இவர்களைப் படைந்தாய்? இன வேற்றுமை எனும் ஓர் ஆணிவேர் எப்போது முறிகிறதோ அப்போதுதான் இவர்களுக்கு விடிவு என்பது உண்டு. அதுவே இவர்களின் சூரியோதயம்.
--ܠ
P. Casafaai saiG 11F
11

Page 16
M.
கட்டுரை)முதலாமிடம் கீழ்ப்பிரிவு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது ஆன்றோர் வாக்காகும்.
uomiss Go sun Galoigo sei sei - Gabusuns sei பெற்றோர்களே. பெற்றெடுத்த கணம் முதல் நம்மைக் கண்ணை இமை காப்பது போலக் காக்கிறார்கள்.
தாயானவள் பத்து மாதம் சுமந்து தன் உதிரம் தந்து சேயை உருவாக்கிறாள். நமக்காக கண்விழித்துக் காப்பாற்றுகிறாள். அவள் அன்புடன் தரும் உணவுகள் ஆரோக்கிய வாழ்விற்கு angsawYorTap!.
தந்தை அறிவு என்றும் ஒளியூட்டி நல்வாழ்வுக்கு வழி காட்டுகிறார். நாம் வாழத்தேவையான செல்வத்தைத் தேடித் தருகின்றார்.
ஆதலால் நாம் பெற்றோர்களுக்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும். அவர்களின் சொற்படி நடக்க வேண்டும். வயதான காலத்தில் அவர்களின் தேவைகளை அன்புடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
மாதா, பிதாவின் மலரடி தொழுதல் எமது கடமை ஆகும். நாம் நன்றாகப் படித்து அவர்களுக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுக்க வேண்டும். அன்புப் பெற்றோர்களுக்கு நாம் என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். நாம் பெற்றோர்களைத் தினமும் பேணி ஆண்டவனின் அருளைப் பெறுவோம்.
ar. gerbsah soð(6 4F
一ノ ܢ
2

01)
02)
03)
04)
05)
06)
07)
08)
09)
i0)
Elsa) கீழ்ப்பிரிவு இரண்டாமிடம்
1)
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளே நான் விரும்பும் பெரியார் ஆவார். இவர் மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பில், காரைதீவு என்னும் ஊரில் பிறந்தார். சாமித்தம்பிக்கும், கண்னம்மைக்கும் ஆயிரத்து எண்ணுற்று தொண்ணுற்றிரண்டாம் ஆண்டு பங்குனி மாதம் இருபத்தேழாம் திகதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் மயில்வாகனன் என்பதாகும். இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மொழிகளைக் கற்று கல்வித்துறையில் சிறப்புற்று விளங்கினார். இவர் சைவ சமயத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் தொண்டு செய்ய அரும்பாடுபட்டார். இவர் இலங்கையில் பாடசாலைகள், கல்லூரிகள், ஏழைச்சிறுவர் இல்லம், இராம கிருஸ்ண நிலையங்கள் என்பனவற்றை நிறுவினார்.
இவருக்கு தவத்திரு சிவானநத சுவாமிகள் “சுவாமி விபுலானந்தர்” என்னுந் தீட்சைப் பெயரைச் சூட்டினார். இவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். அதில் “யாழ் நூல்" சிறந்தது.
மக்கள் என்றும் அவருக்குக் கடமைப்பட்டுள்ளார். இவர் தனது ஐம்பைந்தைந்தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
aga last s வளர்க அவர் தொண்டு
8. Muravar au(6 4B ノ

Page 17
/ ܝ ܗ݇z ܝ ܗܿܢz ܝ ܗܿܢz- ` CWith qBest Compiments ajrom: t$ሩ ̊ኗ ፰aዮ§ ه ؟؟
WINDOWDECOR '
ess
TEXTILES ܟܕ
2
, FURNISSHING, CURTAINING,
BEDLINEN, CARPET & Y TAILORING UNDERTAKEN
95, TOKYOSHOPPING COMPLEX,
Aషి A* ELEPHONE ஒ05 Q4: BAMBALAPITIYA, TELE 1 FAX : SS6634
A.
(S 4 ܟܚ AÁ ثم سكا SU SVosto Vrgo గొN్యష్యా ویتنام
Wits et confinente Рот
NCB0000
309 A 2/3, GALLE ROAD,
WELLAWATTE, COLOMBO-06. PHONE :074 - 55775
14
 

/。
N
(Wits 'Bes Compliments 3rom: /۶/۶۶ 72/t/ JEw ELLERY
för genuine zaakt glosas.gewesery f išaccessent Orgfiamanuáp
47, 1/3, 1 Floor, Sea Street,
Colombo-1 l. Phone : 438019
Nowit qBest Compliments arom; ്
Tel: 323691, 431993 Fax: 436343
Tel: 577451-2 Fax: 577454 ` ܐ E-mail: lalithasrilanka.net i.
郑
Lalithalwelley Martlid
105,Sea Street, Colombo-11.
442, R.A.De Mel Mawatha, Colombo-03.
لر
S

Page 18
விதை
அதி மேற்பிரிவு முதலாமிடம்
கனவுகள் நனவாகுமா?
-வாமதேவன். வசந்தன் 12B (2002)
கண் விழித்துக் கண்ட - எமது கனவுகள் நனவாகுமா? காத்திருந்து வந்த - அந்த நனவுகள் சுகமாகுமா? நினைத்துப் பார்க்க - மனதில் இத்தனை எண்ணங்களா? - இவை நிஜமாய் ஆனால் - இங்கே நீங்கிவிடும் துன்பங்களா?
அங்கங்கள் - உடலைவிட்டு அநாதையாய் சிதறிக் கிடக்க, அங்குமிங்கும் - உதிரச்சாயம் அண்டமதை செந்நிறமாக்க, அவருமிவரும் - தம்மிடையே அடம்பிடித்தாட இடையே அகப்பட்ட எங்கள், அல்லல் நிலை மாற - எமது கனவுகள் நனவாகுமா?
வாயவிட்டுச் சிரித்து - எங்கள் நோய் விட்டுப் பிரியும், வாய்ப்பதனை அழித்து - எமது வாழ்வினையும் பழித்து, தலை விரித்தாடும் யுத்தம் - வரும் தலைமுறையிலில்லாமல், தலைமையொன்றின் கீழ் - இனிதே
16

தலை பணிய நினைக்கும் - எமது கனவுகள் நனவாகுமா?
புலமை பல பெற்றும் - பிறந்த புள்ளியில் வாழ வழயின்றி, புலம் பெயர்ந்தோடி - இந்த புவியின் மறுமுனை நாடி, உழைப்பினை விற்று - வரும் ஊதியத்தைப் பெற்று, ஊருக்கு அனுப்பி வாழாமல் - நமது ஊர்களிலேயே வாழ எண்ணும் - எமது கனவுகள் நனவாகுமா?
வடக்கில் சில காலம் - விதிகளின்றி வட்டமிட்டுத் திரிந்தவரை, மேற்கிற்குக் கொண்டு வந்து - இங்கு மேயவிடும் போதும் கூட, அடையாளத்தைத் தவற விட்டால் - அங்க அடையாளங்கள் மாறிவிடும், அநியாயம் தொடராத - நேரும் அநீதிகளும் நிகழாத - எமது கனவுகள் நனவாகுமா?
வரிகளாகி இருக்கும் - இந்த வார்த்தைகளில்ப் புதைந்து கிடக்கும், வலியதனை உணர்ந்து - புது வழி பிறக்க நினைந்து, யுத்தமில்லா நிலையில் - ஒரு சுத்தமான உலகில், சமத்துவமாக வாழ - எமது சமூக நிலையும் உயர - இந்த கனவுகள் நனவாகுமா?
17

Page 19
/1
கீழ்ப்பிரிவு முதலாமிடம்.
நான் புலமைப் பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்தால்.
நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் எனது பெற்றோர், உறவினர், அயலவர், மட்டுமன்றி ஆசிரிய ஆசிரியைகளும் பாராட்டுவார்கள். புலமைப் பரீட்சைப் பரீட்சையில் சித்தியடைந்தால் எனது பெற்றோர் பரிசுப் பொருட்களை வாங்கித் தருவார்கள். அது போல் வெளிநாட்டில் உள்ள பெரியப்பா, பெரியம்மா, மாமாமார், மாமிமார் என்னைப் பாராட்டிப் பரிசுப் பொருட்களை அனுப்பி வைப்பார்கள்.
நான் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையக் காரணமாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு நன்றி கூறுவேன். நான் பாடசாலையில் படித்து பாடசாலையின் பெயரை மேலும் வளர்த்துச் செல்ல அரும்பாடு படுவேன். நான் அதி கூடிய புள்ளியைப் பெற்றால் வெளி நாட்டுக்கு செல்ல வாய்ப்பும் சில வேளை கிடைக்கும். அப்படிக் கிடைத்தால் வெளிநாட்டுக்குச் சென்று இயற்கைக் காட்சிகளை இரசித்து முக்கியமானவற்றைக் குறித்துக் கொள்வேன், அது எனக்குப் பயனளிக்கும். அவற்றை நான் எனது நீங்கா | நினைவாகக் குறித்துக் கொள்வேன். நான் உயர் கல்வியை நல்ல முறையில் கற்று நாட்டிற்கு நற்சேவை செய்து நல்ல பிரஜையாக வாழ்வேன்.
ஞா. சரத் சங்கீத்
18
 

கட்டுரை) கீழ்ப்பிரிவு இரண்டாமிடம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது ஆன்றோர் வாக்கு. ‘கவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்” என்பது போல் நோயற்ற ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் வாழ்வில் வெற்றி பெற்று முன்னேற முடியும்.
நோய்கள் வந்தபின் பரிகாரம் தேடி அலைவதை விட நோய்கள் வராமல் உடலை ஒம்பிப் பாதுகாத்துக் கொள்வது புத்திசாலித்தனமான ஒரு காரியம். போஷாக்குள்ள எளிய தூய்மையான உணவு வகைகள் நோய்கள் எம்மை அணுகித் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். எளிதில் கிடைக்கக்கூடிய தூய்மையான சத்துள்ள உணவு வகைகளான கீரை வகைகள், மரக்கறி வகைகள், பழ வகைகள் முதலியவற்றைத் தினந்தோறும் எமது உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். நீரை கொதித்தாறவைத்தே பருக வேண்டும். இதனால் பல தொற்று நோய்களைத் தடுக்க முடியும்.
வீட்டையும் வீட்டின் சுற்றுப் புறத்தையும் நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டின் மூலை முடுக்கில் இருக்கும் தகரங்கள் முதலியவற்றை அப்புறப்படுத்தி நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி சுகாதார வழிகளைத் தேடி நோய்களிலிருந்து எமது உடலைப் பாதுகாக்கலாம்.
'கூழானாலும் குளித்துக்குடி”
“கந்தையானாலும் கசக்கிக் கட்டு”
போன்ற பழமொழிகள், தூய பழக்க வழக்கங்களை பின்பற்ற வழிகாட்டுகிறது.
எமது வாழ்வில் கிடைக்கும் ஓர் அரிய செல்வம் நோயற்ற வாழ்வு. இதை நாம் பெற பல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும்.
Garaib. f. A. Lurraopgolf
ஆண்டு “5C”
لر ܢ
19

Page 20
(With GBest Compliments arom:
جيمس سيمه= மியாமி திருமண மண்டபம் SaGTGhigling
> வாகனங்கள் நிறுத்திக்கொள்ள விசாலமான இடவசதி. > முஸ்லிம் திருமணத்திற்கு ஆண்கள், பெண்கள் இருபகுதியாக அமைத்துக்கொடுக்கப்படும். > இந்து திருமண வைபவங்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
Qwulfr QasvoirGM Canalinguu (ypassas :
இல 33, அலெக்ஸாண்டரா விதி, கொழும்பு06. Tel: 504362/3 Fax: 94-1-440826 E-mail : albilalasltnet.lk
மேலதிக விபரங்களுக்கு எம். ஏ.எம் இனயதுள்ள(ஜே.பி.) மொபைல் : O77-3O8070
LLLLLGLLLG YLLLLGLGLLLLL LLLLLLL LLLLGLLLLLLG AIRεONPITIONE»
MIMI RECEPTION HALL(Pvt) Ltd.
at WELLAWATTE
Can Accommodate 1000 Guests in Single Sitting Ample Parking Space Available Seperate Entrance for Ladies and Gents Neccessary Arrangements can be made for Hindu Weddings
F()R Bib)KN t M . A
FAIZAL - No. 33, Alexandra Road, Colombo-06
Tel: 504362/3, Fax: 94-1-440826 E-mail : albilalaÈsltnet.lk And also further details contact: M.A.M.HINAYATHULLA(J.P.) Mobile: 077-308070
;
ܢ
ノ
 

(With Best Compliments 3rom:
Parapo Productsvt) Ltd.
30, Sea Avenue, Colombo -03 Tel: 573717 FaХ : 574425
இந்துவின் - இனிய விழா
இமயம் தொடும் - முத்தமிழ் விழா இனிதே சிறக்க - சிறார்கள்
மகிழ் இதயத்தால் வாழ்த்துகின்றேன்.
K.K. Udayakumar
(Science Teacher)
BRILLIANT. SANGAM. KOTAHENA. WELLAWATTE.
347728 556381
21

Page 21
(1.
மேற்பிரிவு முதலாமிடம்.
இலக்கிய மரபில் தமிழர் வாழ்வு
இலக்கிய மரபில் தமிழர் வாழ்வு எனும் போது, பொதுவாக இராமாயணம், மகாபாரதம், மணிமேகலை போன்ற பல கதைகளை உதாரணமாக எடுத்துக்கூறலாம்.
ஆம், பொதுவாக நாம் கம்பராமாயணத்தை எடுத்துப் பார்த்தோமேயானால், “தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்ற கூற்றுக்கு இணங்க, இராமபிரான் அவரது தந்தையின் கட்டளையை மதித்து, அதை மனப்பூர்வமாக ஏற்று முகம் சுழிக்காது கானகம் செல்கின்றார். ஆது மட்டுமல்லாது தம்பியான இலக்குவணன் கூட தானும் அண்ணனுடனே கானகத்திற்குச் செல்வேன் என்று கூறி அண்ணனுக்குப் பின்னால் அவனும் செல்கின்றான். பத்தினியாகிய சீதையும் கணவனுக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும் அதில் தானும் பங்கு கொள்வுேன் என்று அவளும் அவர்களுடன் சேர்ந்து கானகத்திற்குச் செல்கின்றாள்.
சீதையைக் கவர்ந்து சென்ற இராவணனின் தம்பியான விபீஷணன், தனது அண்ணனான கும்பகர்ணனுக்கு, “அண்ணா! மாற்றான் மனைவியைக் கவர்ந்து வைத்திருக்கும் அண்ணனுடன் நீ இருக்காது இப்பவே என்னைப் போல் நீயும் இராமபிரானிடம் வந்து சேர்ந்து மோட்ஷத்தைத் தேடிக்கொள்”. ஏன்று சொன்னபோது அதற்கு கும்பகர்ணன் கூறுகிறான், “குடம் குடமாக எனக்கு உண்ணத்தந்த எனது அண்ணனை விட்டுவிட்டு மாற்றானோடு வந்து சேர்வதா? நாணி மாணர் டாவது எனது அணிணனின் செஞ்சோற்றுக்கடனைத் தீர்த்துக் கொள்வேன்” என்று கூறுகிறான். இப்படிப்பட்ட சகோதரர்களை நாம் இந்த நூற்றாண்டிற் பார்க்கமுடியாது. இவற்றையெல்லாம் மரபில் வாழ்ந்து வந்தவர்களினூடாகத்தான் அறிந்து கொள்ளமுடியும்.
கும்பகர்ணன் இராவணனுக்கு “மாற்றான் மனைவியை நீ கவர்ந்து வந்தது குற்றம்” என்று எவ்வளவோ எடுத்துரைத்துப் பல புத்திமதிகளைக்கூறியும் இராவணன் கேட்கவில்லை. இறுதியாக தான் போருக்குச் சென்று இறந்து விடுவேன் என்று தெரிந்தும் திரும்பவும் அண்ணனுக்குக் கூறுகிறான். நான் இறந்து விட்டால் நீ சீதையை
المـ ܢܠ
22

N ட்ெடுவிடு என்றும்கூடக் கேட்கின்றான். ஆனாலும் இவை ஒன்றையும் இராவணன் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இறுதியாகக் கும்பகர்ணன் தனது உயிரைப் பெரிதென்று நினைக்காது தான் இறந்தாலும் அண்ணன் இறக்கக்கூடாதென்று நினைத்து, தானே போருக்குப் முதன்முதலாகச் செல்கின்றான்.
இராவணனால் கவரப்பட்ட சீதையை இராமபிரான் மீட்டு வரும் போது இராமனுக்குத் தனது மனைவி பத்தினி என்று தெரிந்தும், ஊர்மக்களுக்காகச் சீதையை தீக்குளிக்கும்படி இராமபிரான் கூறியபோது, சீதை மறுபேச்சின்றித் தீக்குளித்து “தான் புனிதமானவள்” என்று ஊர் மக்களுக்கு உணர்த்துகின்றாள். “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்று வாழ்ந்தவள்தான் சீதை.
கண்ணகியின் கணவனான கோவலன் மதுராபுரிக்கு வந்து தனது மனைவியின் சிலம்பை விற்கும் போது அது மதுராபுரி இளவரசியின் சலங்கை என்று நினைத்து மதுரை மாமன்னன் கோவலனை சிறையில் அடைத்து வைத்திருக்கும் செய்தியைக் கேட்ட கண்ணகி பொங்கி எழுகின்றாள். மதுராபுரிக்கு வந்து மதுரை மன்னனுக்கு தனது கணவன் நல்லவர் என்று உணரவைக்கின்றாள். அதைக் கேட்ட மன்னன் தான் தவறுதலான தீர்ப்பைக் கொடுத்துவிட்டேன் என்று எண்ணி அவ்விடத்திலேயே உயிர் துறக்கின்றான். அத்தோடு முடிந்து விடாது தனது கணவனைத் திருடன் என்று கூறியமையால், கண்ணகி தனது இருவிழிகளாலும் அம்மதுரை நகரை எரிக்கின்றாள். இப்படியான சிறப்புவாய்ந்த பெண்களையும் மன்னர்களையும் நாம் அக்காலத்திலேயே அறியக்கூடியதாக இருக்கின்றது.
இதே போன்று மகாபாரதத்திலும் சகோதர பாசத்திற்கு நாம் பாண்டவர்களைக் கூறலாம். குர்ணனானவன் கெளரவர்கள் வஞ்சகம் மிக்கவர்கள் என்று தெரிந்தும், தன்னை எடுத்து வளர்த்து பல கலைகளையும் கற்றுவித்து தன்னை ஆளாக்கிவிட்டமையால் அச்செஞ்சோற்றுக் கடனை நான் எப்படித்தீர்த்துக் கொள்வேன் என்று எண்ணி அக்கெளரவர் பக்கமே நின்று அவர்களுக்காகவே போராடி தனது உயிரை மாய்த்துத் தன் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்துக் கொள்கின்றான் கர்ணன்.
எமது வாழ்க்கையின் தேவைக்காக பாரதியார் போன்றோர் பல தத்துவம் நிறைந்த பாடல்களையும் எமக்கு அருளிச்
الري
23

Page 22
சென்றிருக்கிறார் அவர் மட்டுமல்லாது ஒளவையார் கூட முதுெை நல்வழி ஆத்தி சூடி போன்ற ஆயிரம் ஆயிரம் செய்யுள்களையும் தந்திருக்கின்றார்.
சிந்துவெளி நாகரிகத்திலேயேதான் எமது சைவமும் சமயமும் தோன்றியது. ஆன்று வாழ்ந்த மக்கள் தம்மால் இயன்றவரை பல ஆலயங்களையும் வியக்கத்தக்க முறையில் எண்ணமுடியாத அளவிற்குப் பல அற்புதங்களையும் செய்துள்ளார்கள். அவர்களின் அற்புதங்களையெல்லாம் அழியவிடாது அவற்றை நாமும் தெரிந்து நன்றாக விளங்கி அதன் வழியில் நாமும் நின்று அடுத்த சந்ததியினருக்கு அதனால் பல பயன்கள் கிடைக்க வேண்டும் என்று எண்ணி அவற்றை அழியவிடாது பாதுகாத்துப் பக்குவப்படுத்தவும் வேண்டும்.
சத்தியவான் சாவித்திரி கூட சத்தியவானின் உயிரை எடுக்க வந்த ஜெமதர்மராஜாவைக்கூடத் தனது மதியால் வெல்கிறாள் சாவித்திரி. அன்றைய மரபில் வாழ்ந்தவர்களின் செயல்கள் உண்மையிலேயே எம்மை வியக்க வைக்கின்றனவல்லவா?
அன்றைய மரபில் வாழ்ந்த தமிழர்கள்தான் ஒவ்வொரு வடிவங்களுக்கும் ஒவ்வொரு பெயர்களையிட்டு அவர்கள் வழிபடும்வழிபாட்டிற்கும் ஒவ்வொரு பெயர்களையிட்டும் வழிபட்டு வந்தார்கள்.அவர்களின் செயல்களையே தற்போது நாமும் பின்பற்றி வழிபட்டு வருகின்றோம்.
இறைவனில் அன்பையும் பக்தியையும் உயிரையும் வைத்திருப்பவர்களையே இறைவன் விரும்புவார். என்னம் கூற்றிற்கு இணங்க கண்ணப்பர் இறைச்சியை வைத்து இறைவனுக்குப்படைத்தது மட்டுமன்றி சிவலிங்கத்தின் மீது தனது காலையும் வைத்து வழிபாடு செய்தவர் ஆவார். அவரை இறைவன் ஏற்கவில்லையா? கட்டாயம் மாமிசம் உண்ணக்கூடாது என்பதைவிட இறைவனிடத்தில் நீ எவ்வளவு அன்பும் இரக்கமும் வைத்திருக்கிறாயோ அவர்களை இறைவன் ”கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” என்பதற்கிணங்க கட்டாயம் அவர்களுக்கு அருள் செய்வார்.
ரீஇராமகிருஷ்ண பரமாத்மா காளியின் மீது ஒரு பைத்திய மானபக்தியைக்கொண்டிருந்தவர் எனலாம். அவற்றையெல்லாம் பார்த்த ஊர் மக்கள் இராமகிருஷ்ணரைப் “பைத்தியம்” என்று கூறினார்கள். சுவாமி ரீஇராமகிருஷ்ணரின் மனைவியான சாரதா ノ - ܢܠ
今兹

அம்மையாருக்கு ஒரு பைத்தியக் காரனைக்கட்டி வைத்துவிட்டார்கள் என்று ஊர்மக்கள் கூறியதைக் கேள்வியுற்ற, சாரதா அம்மையார் உடனே சுவாமி இருக்கும் இடமான தட்ஷினேஸ்வரத்துக்குச் சென்று பார்த்தபோதுதான் அவருக்கு விளங்கியதுதனதுகணவர் காளிமீதிலேயே தான் பக்திப் பரவசப் பைத்தியம் கொண்டுள்ளார் என்று. தனது கணவருடைய விருப்பம் எதுவோ? ஆதை அறிந்து அவருக்கு பூசைக்குத் தேவையானவற்றை ஒழுங்கு செய்து கொடுத்து அவருக்கு ஒரு நல்ல மனைவியாக சாரதை அம்மையார் விளங்கினார் எனலாம் . சுவாமி ரீ இராமகிருஷ னர் “இல்லறவாழ்க்கையின் மூலமும் இறைவனை அடையலாம்.” என வாழ்ந்து காட்டியவர் எனலாம். அவருடைய முதல் சிஷ்யை சாரதையே ஆவார். சாரதை இறக்கும் போதும்கூட கூறுகின்றார், “பிறர் இடத்தில் குற்றம் காணாது, உன்னிடத்திலுள்ள குறைகளை நீ பார்” என்று. எனவே அவர்களின் கூற்றுக்கிணங்க நாம் வாழ வேண்டும்.
எனது வாழ்வில் அவர்களுடைய நற்சிந்தனைகளைக் கேட்டு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாமும் பின்பற்றி, எனது தமிழையும், சமயத்தையும் மேலும் மேலும் உயர்த்துவோமாக!
பிரியாய கொழும்பு இந்துக்கல்லூரி, இரத்மலானை.

Page 23
/ ༄༽
இந்துவின் மைந்தர்களின் விழா சிறப்புற வாழ்த்துக்கள்.
(With qBest Compiments arom:
தலைநகரில் முன்னணி
COMPUTER வகுப்புக்களுக்குS
வெள்ளவத்தையில். கொட்டாஞ்சேனையில். B.B.A Lotusse Academy, S89Radion Rood karpatto Street, Wawotte, Colombo-13, TP Soboss P; 46964
 
 

OWith Best Compliments 3rom: K.KULADASAN ༄༽
(Proprieter)
KKibw Rio
Professional For Quality Videography & Still Photography Whatever the Occasion We'll do it to your satisfaction using Latest Equipment's & also we undertake Richcake & Wedding cake.
Araliya Appartment, Tel: 552324/503976 No: 30.3/E Vivekananda Road, O77- 368 102 Colombo-06 077-307523
இந்துவின் முத்தமிழ் விழா சிறப்புற வாழ்ந்துகின்றோம்.
A/L 2001,2002,2003
{#ရှီးမြို့နှံ nn sinosutaafenb- or.
Gurreofando : K. S.-sush. asawur dåOS : S.K. furunsusi. alevfaak asabaf : S.K. Gavrsaswati வெள்ளவத்தையில். கொட்டாஞ்சேனையில். B.B.A Lotusse ACOcdemy, E" థ్రో"
27

Page 24
மேற்பிரிவு முதலாமிடம்.
முரண்பாடுகாணும் மரபுகள்.
மரபுகளே. புதியவர் எம்முடன் முரண்பாடு காண்கின்றீர்கள்! எதற்கு? நீங்கள் சீரழித்து வைத்தவற்றை, நாங்கள் சீர்திருத்தி வைத்ததற்கா?
மரபகளே...! நீங்களும், சுயநலத்திற்காக, உங்களை உருவாக்கியவர்களும், மனிதத்தின் மகத்துவத்தை, பேணிய லட்சணம் எமக்குத் தெரியும்!
சாதிகள் சாதிகள் என்று பகைத்தீயை வளர்த்து நீங்கள் சண்டைகளை பொழுதுபோக்குக்காய் வேடிக்கை பார்த்தீர்களே! மறந்துவிட்டதா?
செய்தொழிலை வைத்து, மனிதனைப் பிரித்து, அவர்தம், மனத்தை நீங்கள் வருந்தச் செய்ததை மறந்துவிட்டிர்களோ?
தீண்டினால் “பாவம்” என்று சாதிவெறியைத் தூண்டி, விட்டவர் நீங்கள்! மரபுகளே! இரத்தத்தின் செந்நிறத்தின், மேல் சாதிக்கொருநிறமும், கீழ்சாதிக்கு ஒரு நிறமும், தெரிவதில்லை! இது உமக்கு,

புரிவதில்லை! விதியின், விளைவு.!
நீங்கள் அவர்களை, குரங்கு கைப்பட்ட பூமாலைகள் ஆக்கிவிட்டிர்கள்! குரங்கை துரத்த வந்த எம்மிடமும் முரண்பாடு காண்கிறீர்கள்!
இதுமட்டுமா..? “இரடி விட்டினுள்ளே” என்று பெண்களைத்தடுத்தீர்கள் ...! மரபகளே! நீங்கள் பெண்களைப் படிக்க அனுப்பாமல் சமைக்க, அனப்பினிர்கள். .
மரபுகளே! நீங்களும், உம்மைக் கைக்கொண்டவரும், சந்தேகத்தியால், மாதர்தம் மலர் மனங்களை பொசுக்கினிர்கள்!
பாண்டவர், தம் பத்தினியை சூதினிலே பணயமாய், வைக்கச் செய்தது யார்? மரபகளே நீங்கள்தான்! மறந்துவிட்டதா? மறதிக்குமோர் அளவுண்டு! அதை மற்ந்து விடாதீர்கள்1
மாதர்தம் உரிமையை, பறித்தெடுத்தீர்கள் ...! பெண்ணுக்கு துன்பம் மேல் துன்பம் செய்து, சோரவைத்தீர்கள் ...!
29

Page 25
இப்படி ஆயிரமாயிரம்
செயல்கள் . மரபுகளே..! உங்களுக்கு குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் அளவிற்கு, எம்மிடம் கடதாசி இல்லை!
நல்லவர் போல நடித்தது போதும்! நாடகந்தான் என்று நானிலம் அறிந்து விட்டது! பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கையின் விதிதான்! பழைய மரபுகளே. கழிந்து போங்கள்!
புதியவரான எம்மிடம், என்ன கதையா அளக்கிறீர்கள்? “நாம் எதுவுமே செய்யவில்லை” என்று
நன்று! நன்று பொய்கள் உமக்கு கைவந்த கலைதானே!
நீங்கள் சொன்னால் அறிவுரை! நாங்கள் சொல்பவைகள் . s அதிகப்பிரசங்கித்தனமோ? எந்த ஊரில் ஐயா இந்த நியாயம் .
நாங்கள் விதவையர்க்கு, மறுவாழ்வ அளிப்போம்! மரபகளே! நீவீர் தடுப்பீர்! முரண்படுவீர்! எமக்குத் தெரியும் . ஆயினும், சூரியனைப் பார்த்து நாய்கள்
30

குரைப்பதால் சூரியன், ஓடிவிடுவதில்லை!
நீங்கள் எங்களை அறிவில்லாதவர் என்கிறீர்கள்! நாங்கள் . அறிவில் ஆதவனைப் போன்றவர்கள் என்பதை நிரூபிப்போம், எங்கள் புதிய உலகம் உருவான உடனேயே..!
உங்கள் . மரபவழி முரண்பாடுகளால், நாம் முடங்கப் போவதில்லை! மனமுடையப் போவதில்லை! உங்களுடைய எதிர்பார்ப்புகளால், நாம் எதிர் நீச்சல் போடாமல் நிறுத்திவிடப்போவதில்லை!
முரண்பாடு காணும் மரபுகளே! நீங்கள் விரும்பினால், எம்முடன் உடன்பட்டு, எமது இலட்சியப் பாதைக்கு வாருங்கள்! ஏனெனில் உங்கள், எதிர்ப்புக்களும் முரண்பாடுகளும் எங்களை எதிர்க்க சக்தியற்றவை!
விமலாதித்தன் றோயல்கல்லூரி
31

Page 26
கட்டுரை கீழ்ப்பிரிவு முதலாமிடம்.
salę adrT
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பதற்கேற்ப உலகில் எல்லாப் பிராணிகளும் ஒற்றுமையாகவே வாழ்கின்றன. ஒரே வரிசையில் செல்லும் எறும்புக்கூட்டம் ஒரே புற்றில் ஒன்றுகூடி வாழக் காண்கின்றோம். மந்தை மந்தையாகச் செல்லும் மாடு, ஆடுகள் எவ்வளவு ஒழுங்காக ஒற்றுமையாகச் செல்கின்றன? காட்டிலுள்ள மான்கூட்டம், மரைக்கூட்டம் எல்லாம் கூடி வாழ்கின்றன. இதனால் அவை தமக்கு வரும் ஆபத்துக்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றன.
ஆனால் பகுத்தறிவுடைய மனிதனோ சாதி, மதம், இனம் என்று பிரிந்தும் பிரித்தும் ஒற்றுமையைக் குலைப்பதே தொழிலாகக் கொண்டிருக்கிறான். வளவின் எல்லைக்காகச் சண்டையிட்டு நீதிமன்றம் செல்பவர் எத்தனையோ பேர்! கொள்ளை, கொலை புரிந்து தம் சகோதர மக்களுக்குத் தொல்லை தருபவள் எத்தனையோ பேர்! பயங்கரமான ஆயுதங்களைச் செய்து அயல் நாடுகளை அழிப்பதே தொழிலாகக் கொண்டு அமைதியைக் கலைக்கும் வல்லரசுகள் எத்தனை, எத்தனை? "உன்நிறம் கறுப்பு, என்நிறம் வெள்ளை” என்று அடிமைப்படுத்திக் கொடுமை செய்யும் மக்களுக்கும் இந்த உலகிலே பஞ்சம் இல்லை.
“ஒற்றுமையே பலம்" "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்றெல்லாம் பெரியவர்கள் பல பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றுள்ளனர். ஒற்றுமையால் ஏற்படக்கூடிய நன்மைகள் பலவற்றையும் அனுபவத்தில் நாம் காணத் தவறுவதில்லை. இருப்பினும் சிறிய காரணங்களுக்காக ஒருவரோடு ஒருவர் போட்டியிடுகிறோம். சண்டை பிடிக்கிறோம். பிறரின் அழிவில் மகிழ்கின்றோம். இவை எவ்வளவு கொடுமைகள்! வாழ்கின்ற காலமே சில இதற்கிடையில் ஏன் இந்த விண் சண்டைகள்? ஒற்றுமையினங்கள்? இவற்றை நாம் நன்றாகச் சிந்தித்தல் வேண்டும். அவ்வாறு சிந்தித்தால் எங்கள் மடமை எங்களை விட்டு விலகிப்போம். அடம்பன் கொடி மிகவும் மெல்லிய கொடி இழுத்தால் அறுவது ܢ
32

அதன் இயல்பு. ஆனால் ஐந்தோ அல்லது பத்தோ கொடிகள் கொடிகள் சேர்ந்தால் அவற்றின் உறுதி அளவற்றதாகிவிடும். எந்தப் பலசாலியாலும் அவற்றை அறுத்தல் முடியாது. இதுபோலவே தனித்து நிற்கும் மனிதனை எவரும் அழித்து விடலாம். ஒற்றுமையாக கூடி வாழ்பவரை யாராலும் எதுவும் செய்தல் இயலாது. இவ்வுண்மையை நாம் உணர்ந்து செயற்படுவோம்.
“அடம்பங் கொடியும் திரண்டால் மிடுக்கு”
6go gelawaró sai(6 7C

Page 27
E6e கீழ்ப்பிரிவு இரண்டாமிடம்
இருமுது குரவர்கள்
“தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பது ஆன்றோர் வாக்கு. இரண்டே இரண்டு எழுத்துக்களால் ஆக்கப்பட்ட தாய் என்ற புனிதமான வார்த்தையில் புதைந்து கிடக்கும் உயரியற் தத்துவங்கள் எத்தனை! எத்தனை. அம்மா என்று அழைக்கும்போது வாயில் அமுதூறுவது போல் அல்லவா இருக்கும்.
இக்காலத்தில் கடவுள் இருக்கிறாரா? கடவுளை நீ கண்டாயா? என்று கேட்பவர்களுக்கு சிறந்த பதிலடியாக அமைவது “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற ஒளவைப்பாட்டியின் பொன் மொழியாகும். ஆம், தாயானவள் எம்மைப் பத்து மாதம் தாங்கி எம்மைப் பெற்றெடுக்கின்றாள். எமக்கு நோய் ஏற்படும் போதெல்லாம் தான் மருந்துண்டு தன்னுயிரிலும் மேலாக எம்மைக் காத்து வளர்க்கின்றாள்.
ஒரு தாய் தன் மகன் உலகம் போற்றும் அறிஞனாகவும் ஆண்சிங்கத்தைப் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் இருக்க விரும்புகிறாள். அவள் குழந்தைக்கு பாலை மட்டுமா ஊட்டுகிறாள்? இல்லலே இல்லை. தன் மகன் அடைய வேண்டிய உயர் நிலைகளுக்கு வித்திட்டு அன்பு, கருணை, வீரம் என்பவற்றையும் சேர்த்து அல்லவா ஊட்டுகிறாள்.
இதனையே ஒரு கவிஞரும் "தாய்ப்பாலில் வீரம் கண்டேன் தாலாட்டில் தமிழைக்கண்டேன்” என்று தாயின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்.
தந்தையானவர் வெயில், மழை பாராது நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து எமக்கு நல்லுணவு, உடை முதலியவற்றைத் தருகின்றார். “தாயோடு அறுசுவைப்போம். தந்தையோடு கல்வி போம்”. 一ノ ܢ-ܠ
34

என்ற கூற்றிற்கிணங்க தந்தையானவர் தன் மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்பவர். அதாவது ஒரு பிதா தன் மகனை சபையில் முதல்வன் ஆக்குவதையே தனது முழுமூச்சாகக் கொண்டு செயற்படுவார். இதனையே திருவள்ளுவர்,
"தந்தை மகற் காற்றும் உதவி அவையத்து முந்தியிருக்கச் செயல்” என்று தனது முத்துக்குறளின் மூலம் விளக்கியுள்ளார்.
அத்துடன் கல்வி, நல்லொழுக்கம், தீயாரோடு சேராமை
| LT. 663dfalar ஆண்டு 7F
35

Page 28
N விெதை அதிமேற்பிரிவு முதலாமிடம்.
பொறுத்திடும் பூமித்தாயே! ஊன் சீற்றத்தின் காரணம்?
பெருமையிற் சிறந்தவள் பூமித்தாய்; வறுமையால் நிறைந்தவள் அல்லள் அவள்; சிறுமையைப் பெருமையால் மறைப்பாளும் அவளே. அவன் பொறுமையிலும் சளைத்தவள் அல்லள்.
நறுமணப் பூச்சுக்காய் தம் செல்வப் பசிக்காய், (சென்ட்) நறுமணம் மிகுந்த ரோஜாவையே இயந்திரப்பசிக்கு இரையாக்குபவன்தான் இன்றைய மனிதன் - நீ மட்டும் சிறுபுல்லியன் மனிதனுக்கு விதிவிலக்கா என்ன?
நிலத்தின் பொறுமை வென்றிடுவேன் - நிதமும் நிகர்ப்பேன் நிலமகளாய், குலமகளாய் - என நிலமகளின் புத்திரிகள் வீரமுழக்கிடுகிறார்கள் . ஆனால் நிலத்தாயே எங்கே உன் பொறுமை? கரை கடந்து விட்டதோ?
குஜராத்தின் குடரையும் கலக்கிவிட்டாய், குடும்பங்கள் பலவற்றை சிதைத்துவிட்டாய், குலவிளக்குகள் அணைந்து இன்று குடும்பங்கள் இருண்டு விட்டன நிலமகளே ஏன் இழந்தாய் உன் பொறுமையை?
வளமான நிலம்; நன்செய்; உலகின் அச்சாணி, எத்தனையோ பெயர்கள் உனக்கு? பொறுமைக்கு இலக்கணம் சிறிதுமே இல்லையாம் தலைக்கணம்? விதம் கெட்ட மனிதன் உனக்கு விலை கொடுத்துவிட்டானோ?
யுத்தம் என்னும் கொடிய அரக்கனுக்கு - தினம் ரத்தபலி கொடுப்பதை பண்டு தொட்டு நியறிவாய், சித்தமதை கல்லாக்கி சிதைந்திடாமல் இருந்த - நீ? சத்தத்துடன் கிளர்ந்து விட்ட காரணம் தான் என்னவோ?
الرسغ --ܢܠ

(மனம் தய தய' என்றெரிகிறது? N
தினம் உயிர் நடு நடுங்கித் தவிக்கிறது, கணப் பொழுதும் உன் ஆக்ரோஷத்தை எதிர் பார்க்கிறது
மன அமைதி தரவேனும் ஒரு முறையிலே கொன்றுவிடு?
TÜ TL Tsib 66 T56; படுக்கப் படுக்க ரோகம் என்பார்கள்; தேடத் தேடச் செல்வம் என்பார்கள், பொறுக்கப் பொறுக்க பூகம்பம் என்று எவருமே சொல்லவில்லையே?
நீ எமை தூக்கிய போது நாம் பிள்ளை; உன்னால் இதுவரையும் துன்பமே இல்லை; நீ பொறுத்தவரை எமக்கு உன்னைப் புரியவில்லை; - ஆனால் நீ பொங்கி எழுந்து கிடத்திய போது நாம்? பிணம்;
சேற்றினிலே கால் வைத்து சோற்றில் கை வைக்க உதவினாய், ஆற்றினிலே நன் முத்தெடுத்து ஆர்ப்பரிக்க உதவினாய், பாட்டினிலே உனைப் பாடி பரவசிக்க உதவினாய் - ஆனால் ஈற்றினிலே ஏனம்மா? இன்பம் தரத் தவறினாய்?
மரமொன்று வளர்த்திடிலோ மானிடனுக்கு பயனுண்டு, சரமொன்று தொடுத்திடினோ இறைவனுக்குப் பயனுண்டு; கரமொன்று கொடுத்திடினோ கைம்பெண்ணுக்குப் பயனுண்டு; வரமொன்று கொடுக்காயோ பொறுமை இழக்கேன் என்று?
கிளர்ந்தெழுந்த அன்னையே; மனிதம் அழிந்ததம்மா, மரங்கள் முறிந்ததம்மா, மனங்கள் உடைந்ததம்மா;
மானிலம் அழிந்ததம்மா, மனைகள் தகர்ந்ததம்மா, மரணித்தது உயிர்கள் மட்டுமல்ல உன் பொறுமையும்தான்?!
வேலைதேடி நாளும் ஓடி களைத்து சாலையோர சவங்களாய், சாக்காட்டுக்காய், நாளையொரு நாளையெண்ணி நாளும் இங்கே ട്രഖ கஞ்சிக்காய் ஒதுங்குவார் ஓராயிரம் பேர்
37

Page 29
/ー
பாழும் வாழ்வு வாழவிருப்பமில்லை, வாராய் எம் உயிர் பறிக்க
கட்டுக்கட்டாய் பணம் திருடியோர், ‘சொட்டுச் சொட்டாய் குருதிகாய, பணம் சேர்த்து செத்துச் செத்து பிளைப்பாரை ஏய்க்கின்றாய் முத்துப் பெண்ணே, வாராய் ஈழத்திற்கு, தாராய் ஒரு அதிர்வை?
கோடி கோடியாய் உழைப்பார் சிலர், கோடித் துணியே இன்றிப் பலர் நாடிவரா நன்மைகளால் தினம் வாடி வருந்துகிறார் தேடிவந்து, தேவியே! ஆண்டு கொண்(ன்று)டுவிடு?
பொறுமைக்கு உறைவிடம், பூமியே பொறுமை இது நேற்றுவரையில் உண்மை. பெண்மையே நீ ஒருத்திதான் பொறுமையுடையவளா? இல்லை இனி பூமியில் பொறுத்தாரே இல்லையா? பூமிக்கே பொறுமைக்கு எல்லை உண்டென்றால் பூமியில் பிற்ந்த எமக்கேன் பொறுமை என்பானோ மனிதன்?
சிதைகள் சிதைந்தனவே சினமேன் இவ்வளவாய்? சதைகள் உதிர்ந்தனவே சஞ்சலமேன் இவ்வளவாய்? மன் பதைகள் பதைத்தனவே பாவமேன் இவ்வளவாய்? வினையை விதைத்தபின்னே விடைபகராமல் ஏன் மெளனித்துவிட்டாய்?
முன்னை சிவன் தீயிட்டான் முப்புரத்திலே, பின்னை அனுமன் தீயிட்டான் தென்னிலங்கையிலே, அன்னை தீயிட்டாள் அடிவயிற்றினிலே, பெண்ணே! ஏன் தீயிட்டாய் குஜராத்திலே?
மரணிக்கும் மனிதத்துக்காய், மனசாட்சிக்காய் கிளர்ந்தாயா? ஜீரணிக்கும் பினங்கள் உன் வயிற்றிருந்து வெளிப்பட எழுந்தாயா? போரணைக்கும் பேராவலில் பேதை நீ ஆரவாரித்தாயோ போர் நிறுத்து. அன்றேல் புறப்படுவேன் இலங்கைக்கு என எச்சரிக்கை விடுத்தாயோ?
لر ܢܠ
3.

‘வேதனையால் தவிக்கின்றேன் வேண்டாம் எனை அழையாதீர் N சோதனைதான் செய்கின்றோம் என்று சோர்வடையைச் செய்யாதீர், சாதனைதான், சாட்சியம் கிடைத்தால்? - அதற்காக சாக் கடையாக்காதீர்’ என உள்ளவற்றை உள்ளிளுத்துக் கொண்டாயோ?
குண்டு அடிபட்டு குடலெல்லாம் சிதறியதால், குழிதோண்டிப் புதைப்பாரில்லை; - என்று வெகுண்டு எழம்பி ‘மேனியெல்லாம் அழுக்கு, வெறும் வயிறு கொண்டுள்ளேன், உண்டவிடுகிறேன்' என்று உயிரை எல்லாம் சேர்த்து உண்டதேனோ?
செ.சுஜாதா கொழம்பு விவேகானந்தா கல்லூரி

Page 30
/
கட்டுரை மேற்பிரிவு இரண்டாமிடம்.
அறம் போதிக்கும் குறள்
இன்று பல மொழிகளில் பலரின் காதுகளுக்கு எட்டிய நூல் என்றால் அது திருவள்ளுவரின் திருக்குறளே ஆகும். இதனை பொய்யா மொழி என்றும் அழைப்பர். இப்பொய்யா மொழியானது நூற்றுமுப்பத்துமூன்று அதிகாரங்களை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துத் திருக்குறள் வீதம் மொத்தமாக ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் அதன் பொருள்களும் உண்டு. இவை அனைத்தும் அறவழியையும் நாம் எமது வாழ்க்கையில் கைக்கொள்ள வேணி டிய நடத்தைகளுமே இக் குறள் களில் வலியுறுத்தப்படுகின்றது.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு”
என்னும் முதலாம் குறள் எமக்குத் தேவையான நாம் கைக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான வழிமுறையை உணர்த்துகின்றது. இக்குறளை இரு அர்த்தங்களில் நாம் எடுத்து நோக்கலாம். முதலாவது கருத்தாக வள்ளுவர் தனது தாயாகிய ஆதியிற்கும், தந்தையாகிய பகவனிற்கும் எல்லாம் சமர்ப்பணம் என்று கூறி ஆரம்பிக்கிறார். மற்றைய கருத்தாக இவையெல்லாம் ஆதியுமந்தமும் இல்லாத இறைவனுக்குச் சமர்ப்பணம் என்று கூறி ஆரம்பிக்கிறார். இவ்வாறு மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோருக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்ற கருத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இதைவிட கல்வியைப் பற்றிய குறள்களும் இயற்றப்பட்டுள்ளன.
الم. ܢܠ
AA

/ N
“கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’
ஆம் நாம் கல்வி கற்க வேண்டும். அதுவும் குற்றமில்லாமல் எல்லாவற்றையும் கற்க வேண்டும். கற்றால் மாத்திரம் போதாது. கற்ற கல்விக்கேற்ப நாம் ஒழுகவும் வேண்டும். அதுவே முக்கியம் என்ற பொருளை இக்குறள் வலியுறுத்துகின்றது. ஆகவே எம்மைப் போன்ற மாணாக்கர் அறிய வேண்டிய அறிந்து அதன்படி ஒழுக வேண்டிய ஒரு முக்கிய குறள் இதுவாகும்.
“கேளின் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குக் மாடல்ல மற்றை யவை”
ஆம் கல்விச் செல்வமானது வேறுஎச்செல்வத்துடனும் ஒப்பிடமுடியாதென்பதையும் இக்குறள் வலியுறுத்துகின்றது. கல்வியைவிட மனத்தையே மேலாகக் கருதும் மக்களுக்கு ஒரு நல்ல அறிவுரையை விளக்கும் குறளாக இக்குறள் அமைகிறது.
இதைவிட ஒழுக்கத்தைப் புகட்டும் குறள்களையும் திருவள்ளுவர் இயற்றியுள்ளார்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்”
அதாவது ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால் அத்தகைய ஒழுக்கமே உயிரையும் விட மேலானதாகப் போற்றப்படுகின்றது. ஆகவே நாம் எத்துறையிலாயினும் பெரிய மனிதர்களாகக் கருதப்பட்டாலும் ஒழுக்கத்துடன் இருந்தாலே நல்லது. ஆகவே 'ஒழுக்கத்தைப் பேண்' என்பதை எடுத்துக் காட்ட நல்லவொரு குறளாக
s(6 N6 DD
త్రి குறள் அமைகின்றது ノ
4.

Page 31
நாம் மற்றைய உயிர்களிடத்தே அன்பு வைத்திருக்க வேண்டும். அதுவும் நாம் செய்யும் ஓர் அறனே! இதை எடுத்துக்காட்ட ஒரு குறள்.
“அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு”
பிறவுயிர்களிடத்தில் அன்பு வைக்காதவர்கள் எல்லாப் பொருட்களையும் தமக்கே உரிமையாக்கி வாழ்வார். ஆனால் அன்புள்ளவர்களோ தமது எண்புகளையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். ஆகவே இக்குறள் மூலம் அன்புள்ளவர்களினதும் அன்பற்றவர்களினதும் குணாதி சயங்களுள் நாம் அன்பு வழியைக் கடைப் பிடிக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. இன்றைய உலகில் வாழும் அநேகர் ஒருவர் செய்த உதவியை மறந்து வாழ்கின்றனர். அவர்களுக்கெல்லாம் அறவழியைப் போதிக்கும் குறளொன்று
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
எந்த நன்றியையோ, எவற்றையோ மறந்து வாழ்ந்தாலும் ஒருவர் செய்த செய்ந்நன்றியை மறந்து வாழ்ந்தால் அவர் வாழ்வில் உய்வென்பது இல்லையாகும். ஆகவே நாம் செய்ந்நன்றி மறவாது இருக்கவேண்டும் என்பதை இக்குறள் எடுத்துரைக்கிறது.
நட்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் அவசியம் ஆன ஒன்றாகும். பிறரின் நட்பு இல்லாமல் எம்மால் வாழ்க்கை என்னும் சக்கரத்தைச் சுழற்றவே முடியாது. நண்பன் என்றால் வீதியில் சுற்றித்திரியவும், கதைக்கவும் மட்டுமல்ல ஆபத்தில் a-gapuala pairust. ار ܢܠ
42

/ー “அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம்” என்பதி
ஆன்றோர் வாக்கு. நாம் பாலர் வகுப்பில் ஒரு கதை படித்தோம். நினைவிருக்கிறதா? இரண்டு நண்பர்கள் காட்டின் வழியே செல்கையில் கரடி பயமுறுத்திய கதையை நினைவு கூறுங்கள்! நட்பைப் பற்றி இதோ ஒரு குறள்.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”
மானத்தைக் காக்கவே உடை. நாம் தெருவில் செல்லும் போது நமது ஆடை கழன்று விழும் போது எம்மை அறியாமலே எவ்வாறு எமது கைகள் உடை கீழே விழாமற் பிடிக்கின்றதோ அவ்வாறே ஒரு நண்பன் இருக்க வேண்டும். எறும் தத்துவத்தை குறள் வலிறுத்துகின்றது.
இவ்வாறு ஒவ்வொரு குறளும் நாம் எமது அன்றாட வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டிய ஒவ்வொரு அறவழிகளையும் வலியுறுத்துகின்றது. இதனை நாம் கட்டாயமாகக் கைக் கொள்ளவேண்டும். இதற்கு நன்றி கூறும் முகமாகவே இன்று தமிழ்நாட்டரசு கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலை அதுவும் நூற்று முப்பத்து மூன்று அடி உயரமான உருவச்சிலை ஒன்றை எழுப்பியுள்ளதல்லவா!
க.ஹரன்பிரசாந்
asor(6 11E
43

Page 32
s N
கட்டுரை அதிமேற்பிரிவு முதலாமிடம்.
தனிமனித வாழ்வில் தாய்மொழி பெறும் இடம்.
“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து மன் தோன்றியது” நம் தாய் தமிழ் மொழி என்பது வாக்கு, இது இன்றைய காலத்துடன் தனிமனித வாழ்வில் எவ்வளவு சாத்தியமாகின்றது. எனது மொழியானது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. முன்னைய நூற்றாண்டுகளில் வாழ்ந்த சங்கத்தமிழ் புலவர்கள் தமிழை ஒவ்வொரு புலவனும் உயிராகவும், மூச்சாகவும் நினைத்தனர். மொழிக்காக பாடபட்டனர். ஆவேசம் கொண்டனர். ஆவற்றினால் பல காப்பியங்கள், காவியங்கள், இலக்கியங்கள், நவரசம் கொட்டும் பாடல்கள் எழுந்தன. இவற்றை நாம் எண்ணிவிட முடியாதபடி நம் தமிழை வளர்த்தனர். கம்பன் தமிழில் பதிதோர் முகவரி கண்டான். இராமாயணத்திற்கு அன்று வேற்று மொழியால் வான்மீகியால் இயற்றப்பட்ட இராமாயணம் இராமனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. ஆனால் இன்று கம்பனால் எழுதப்பட்ட இராமாயணம் இராமனை போற்றும்படி செய்து விட்டது. இது எமது மொழியின் தனி சிறப்பன்றோ. இந்த வழியில் வந்த நாம் இன்று எமது வாழ்வின் நம் தாய்மொழி எம் கண்முன்னே மழுங்கடிக்கப்படுகின்றது. இதற்குக் காரணம் யார் நாங்களா? இல்லை, தனி மனிதனின் சமூக சூழலால் ஏற்பட்ட மாற்றமா? இவ்வாறு எம் கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டே செல்லலாம். எமது மொழிக்கு இவ்வாறு காணப்பட்ட வரலாறு போல் ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வில் மொழியானது இன்றுவரை பெரிய விடையமாகின்றது. அவர்களது மொழிக்கும் ஒரு வரலாறு, தோற்றம் என்பது உண்டு.
தனி மனித வாழ்வில் இன்று ஒவ்வொரு மனிதனது மொழியிலும் அவன் தாய் மொழிக்கு தரும் இடம் அல்லது பெறும் இடம் என்ற கருத்தை வைத்துப் பார்த்தால், இன்றைய அடிமட்ட சமுதாயத்தை நாம் எடுத்துக் கொண்டோமானால் அவர்கள் அன்னிய மொழிகளுக்கு தரும் மதிப்பை தமது மொழிக்குத் கொடுக்கவில்லை என்றே கூறவேண்டும். ஆரம்பத்தில் எமது நாட்டில் இருந்த சிங்கள, தமிழ் மொழிகள் காலப்போக்கில் அன்னியராட்சியினால் ஏற்பட்ட மாற்றத்தினால் பழைய அருஞ்சொற்பதங்களை மறந்து அவர்கள்
ܢܠ
44

ற்ெறுத்தந்த தமிழ், சிங்கள மொழியை அதாவது எமது மொழிக்குள் புகுந்த கலவைகள். உதாரணமாக நோக்குமிடத்து கோப்பை, பிங்கான் போன்ற சொற்களை நாம் எமது பேச்சு வழக்கில் உபயோகிக் கின்றோம். இது உண்மை. இதுதான் நிஜம். இதனை யாரும் மறுத்தல் இயலாது. இப்படி சிறிது சிறிதாக வந்த வேற்று மொழி இன்று எம் வாழ்க்கையில் நிலையாகி விட்டது. அவ்வாறுதான் முழுவதாக இன்று வந்துவிட்ட அந்நியமொழி மோகம் இன்று ஒவ்வொரு தனிமனித வாழ்வும் பெரிய சுதந்திரத்தை ஏற்படத்தப் போகின்றது. இன்று ஒவ்வொரு பெற்றோரும் ஆரம்ப நிலையின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது தம் தாய் மொழிப் பாடசாலையில் சேர்க்காமல் அந்நிய வேற்று மொழிப் பாடசாலைகளிலேயே சேர்க்கின்றனர். இதற்குக் காரணம் என்ன என்றால் தம் தாய் மொழிக்கு மதிப்பு இல்லை என்கின்றார்கள். உதாரணமாக நம் தமிழ் மொழிக்கு வந்திருக்கும் ஒரு பெரிய கேடு இதுதான். இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ் மொழியை வேறு இடங்களில் சென்று பிரயோகிக்க பயப்படுகிறார்கள். இதற்கு இன்றைய கால கட்டங்கள், நிலைமைகளும் ஒரு காரணமாகலாம். ஆனால் மற்றமொழியினைவிட அந்நிய மொழியைத்தான் எங்கு சென்றாலும் பிரயோகிக்கின்றனர். தாய் மொழிப்பாடசாலையின் அளவைவிட வேற்று மொழிப் பாடசாலைகளின் அளவு அதிகரித்து செல்கின்றதை நாம் எம் கண்கூடாகக் காண்கின்றோம். இது நிஜம்.
இன்று மேல்நிலை மட்டம் வரை கற்று விட்டால் அரசாங்கத்தால் உருவாகுகின்ற புதிய சீர்திருத்தக் கொள்கையின் பிரகாரம் தாய்மொழியில் கல்வி கற்க முடியாது. அதற்கு வசதி கிடையாது. வேற்று மொழியில் கல்வி கற்க வேண்டிய ஒரு நிலைக்கு ஆளாகின்றார்கள். இதனால் இன்றைய உலகில் தாய் மொழிக்கு இடம் உண்டா? என்ற ஒரு கேள்வியினை நாம் கேட்க வேண்டும். சங்கத்தமிழ் புலவர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில் இன்று காணப்படும் நிலை என்ன? அவர்களது தமிழ் மொழி வாழ்ந்த நாட்டில் தமிழ் மொழியை விட்டுவிட்டு அன்றாடப்பேச்சு வார்த்தைகளில்கூட வேற்றுமொழியை பிரயோகிக்கின்றனர். பாடசாலைகள் கூட தாய் மொழியைவிட வேற்று மொழியில் காணப்படுகின்றது. இதனால் தாய் மொழி புறக்கணிக்கப்படுகின்றது. அழியும் நிலைக்குக் கூட வந்து விட்டது.
ノ ܢܠ
4S

Page 33
༄
r “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்று பாடினான் அன்றைய மகாகவி பாரதி அவன் அன்று பாடியது இன்று உண்மைதான் போலும் எண்று தோன்றுகின்றது. காரணம் பிள்ளைகளின் கல்வியை தீர்மானிப்பதும் அவர்கள் எந்த மொழியைக் கற்பது என்று தீர்மானிப்பதும் பெற்றோர்கள். ஆதனால் பெற்றோர்கள் தம் மொழி தாய் மொழிமீது பற்றும், பாசமும் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் தாய் மொழி வளரும். சுவாமி விவேகானந்தர் அன்று சிக்காக்கோவில் நடைபெற்ற மாநாட்டில் எமது மொழி, சமயத்திற்காக முழங்கினார். அன்று எமது மொழிக்கு, சமயத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதனால் எம் தமிழ் தாய் மொழியை மொழியை மதித்து போற்றினர். எமது சமயக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன, போற்றப்பட்டன. அன்று எமது சமுதாயத்தின் தனி மனிதனாகச் சென்று அந்நியநாட்டில் தாம் கொண்ட பற்றிற்காக சாதித்துவிட்டு வந்தார் சுவாமி விவேகானந்தார். இவ்வாறு அந்நிய மொழியை கற்று எம் மொழிக்காக ஒரு இடத்தைப் பெற்றார். பெற்றுக்கொடத்தார். ஆனால் இன்று வேற்று மொழியைப் புகழ்கின்றனர்.
இன்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அப்பிரச்சினைகள் கோர தண்டவமாடி அம்மக்கள் தங்களது உடைமைகளையும், உரிமைகளையும் இழந்து உயிர் பிழைத்தால் போதுமென்று வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். அதாவது அவர்களாகச் செல்கின்றனர். ஆங்கு தம் மொழி, பண்புகள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் இழந்து வேற்று மொழிக்காக தங்களை அர்ப்பணிப்பது போல் அங்கு சென்று கீழ்மட்ட வேலைகளைப் புரிந்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு தனிமனிதனாகச் சென்றமையால் அவன் தாய் மொழி பேச முடியாமல், மொழியும் புரியாமல் இன்னல்களுக்கு உள்ளாகின்றான். இவ்வாறு துன்பப்பட்டவன் தன் பிள்ளையை தாய் மொழியில் கற்க வைக்கப்பயப்படுவான். இதுதான் இன்றைய நிலை.
முற்றும், வெளிநாட்டுப் புலமைப்பரிசில்களில் வென்று வெளிநாடு செல்பவர்கள் அந்நாட்டு மொழியைக்கற்பதனால் தம் பிள்ளைகளுக்கும் வேற்று மொழியையே கற்க முனைவார்கள். இங்கு அவனுடைய வாழ்க்கை திசை திரும்பியதால் தன்
٫۷ر ܢܠ
46

பிள்ளையாவது அவர்களுடைய மொழியைக் கற்க முன்வர പേറ്റ് என நினைப்பார்கள். மற்றும் பல பணம் சம்பாதிப்பதற்காக வேற்றுமொழியை பிரதான மொழியாகக் கொள்கின்றனர். இவ்வாறானவர்களின் நிலை இவ்வாறிருக்க நாம் மற்றவர்களின் நிலை அதாவது, இடைக்கால வயதில் இருப்பவர்களின்நிலை, முதியோர்களின் நிலை பற்றிப் பார்த்தால்,
மனித நேயத்தினை மறந்து அன்பு என்றால் என்ன என்று யோசிக்கும் இந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு நாடுகளும் பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது. மனித நேயத்தினை மறந்து போர், யுத்தம், அணு, அணு ஆயதம் போன்ற பிணக்குகளினால் சிக்கித்தவிக்கும் இந்த நேரத்தில் மொழி வெறி கூட மனிதனை ஆட்டிப்படைக்கின்றது. இதனை எம் நாட்டிலேயே காணலாம். மொழி வெறியினால் சிக்கித்தவிப்பவர்கள் தம் வாழ்வில் மொழியினை வைத்து பிரச்சினைகள் எழுப்புகின்றார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மொழியை மறக்கவோ, மழுங்கடிக்கப்படவோ முடியாது. மற்றவர்கள் அவனின் மொழியை தூற்றவோ, துஷ்பிரயோகம் செய்யவோ எந்தவிதமான உரிமையும் கிடையாது. அவன் மொழியை எங்கும் பிரயோகிக்கலாம். அது ஒரு தனிமனித உரிமையாகும். இதனால் இந்தக்காரணங்களை வைத்து மொழிவெறி பிடித்து கலவரங்களை தூண்டுவது எதிர்க்கப்பட வேண்டிய ஒருவிடயமாகும். இன்று எமது நாட்டில் இடம் பெறும் ஒரு குட்டித் தீவில் யுத்தம் கோர தாண்டவமாடுகின்றாள். இன்று இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கின்ற நாம் இவ்வாறு பிரச்சினைகளை எழுப்பலாமா? அதுதான் நாகரீகமா? ஏன்று பார்க்கவேண்டும். ஆன்று பாடினான் மகாகவி பாரதி,
ஜாதிகள் இல்லையடி பாப்பா. குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
அதற்குப் பதிலாக அவன் மொழிகளை நினைக்காதீர்கள் என்று பாடியிருந்தால் இன்றைய காலத்தில் நன்றாக இருக்கும். “ஒன்றே இனம் ஒருவனே தேவன்” நாம் எல்லோரும் மனித ஜாதி, மனித இனம் என்ற ஒரு கொள்கையின்படி வாழ வேண்டிய இந்த நேரத்தில் மொழி மோகம் கொண்டு யுத்தம் புரியலாமா? பெரியவர்களின் இவ்வாறான போக்கினால் இன்று எதிர்கால சந்ததியினரின் நிலைதான் 一ノ ܝ-ܢܠ
47

Page 34
முடங்கிக் கிடக்கின்றனர். இங்கு ஒரு தனிமனித வாழ்க்கையில் மொழியானது வெறி பிடித்து ஆட்டுகின்றது.
இளைஞர்கள்.” நிலை என்ன? இவர்கள் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மொழியை வளர்க்க பெரும் பாடு படுகின்றனர்.
எடுத்து அவர்களின் சக மாணவ மாணவியரைப் பங்குபற்ற வைத்து போட்டியில் பங்கு பற்றச் செய்து வென்றவர்களுக்கு பரிசில்களை வழங்குகின்றார்கள். எதற்காக தாமும் தம் மொழிக்காக உழைக்க வேண்டும். தம் மொழி நின்று நிலைக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் தாய் மொழிக் கல்வியை கற்போருக்கு ஒரு உற்சாகமும் தன் நம்பிக்கையும் ஏற்படுகின்றது. இது மொழிப்பற்று மொழிவெறி அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
இதுமட்டுமன்று அகதிகளாக வாழும் எம் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர். அவர்கள் இன்று தமிழ்ச்சங்கத்தினூடாக தமிழை வாழவைத்துக் கொள்கின்றனர். அவுஸ்திரேலியாவில் காணப்படும் தமிழ் வானொலிகள் அவை படைத்த சாதனை என்பவற்றை நாம் மறந்துவிட்டுப் பேசலாகாது. இன்று பல இடங்களில் வாழும் தமிழ் மக்களினது ஒவ்வொரு மனிதனும் தன்னால் இயன்ற அளவிற்கு தம் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தைப் பெற்றுத்தர வழி செய்கின்றனர் என்று நாம் கூறினால் அது மிகையாகாது. இன்று வெளிநாட்டில் இருந்துவரும் தமிழ் நாடகங்கள், திரைப்படங்கள் என்பவையே இதற்குச் சான்று பகரும். இது அங்கு வாழும் தனிமனிதனது முயற்சியாகும். இன்று தமிழ் வாழும் இடங்களில் தமிழ் இறந்து கொண்டிருக்கின்ற வேளையில் வேறு இடங்களில் அது தனக்கென ஒரு இடத்தை பதித்து வருகின்றது. எனவே இன்றைய இளைஞர்கள் தம் தாய்மொழிமீது பற்றும், மரியாதையும் கொண்டிருக்கின்றார்கள் என்பது எம் தாய்மொழியினூடான ஒரு சான்றாக வைக்கலாம்.
இவ்வாறு இன்று ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் எல்லா மனிதர்களிலும் தம் தாய்மொழிக்கென்று ஒரு தனியான இடத்தை வைத்து இருக்க வேண்டும். ஒருவன் தன் மொழியை தாய் மொழியினை பரிகாசித்தால் தன்னைப் பெற்ற தாயைத் தூற்றுதல்
4岱
ノ
മങ്ങ எமது எதிர்கால சந்ததியினர் யுத்தத்தினால் േi്
இது இவ்வாறிருக்க "நாளைய தலைவர்கள் இன்றைய
இன்று இந்த இளைஞர்கள் தம் தாய் மொழிக்காக ஒரு விழா

f
போல் ஆகும் என்பதை அவன் மறந்துவிடலாகாது. தாய்மொழிக்கு அவன் செலுத்தும் வணக்கம் அவன் தாயை வணங்குவது போலாகும்.
ஒவ்வொரு நாட்டிலும் எல்லோரும் தம் தாய்நாட்டின் மீது மிகுந்த பற்றை வைத்திருப்பவர்கள் தம் தாய்மொழி மீது பற்று வைக்க மற்ந்து விடுகின்றார்கள். இதற்கு இன்றைய கால நாகரிக மாற்றங்களும் காரணமாகலாம். மக்கள் நாகரிகம் என்ற ஒரு கூண்டிற்குள் தம்மைச்சிதைத்துவிடாமல் சிட்டுக் குருவிபோல அனைத்தையம் பழகி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருவனின் தாய்மொழி என்பது எண்ணத்தின், செயலின் விளைவுகளை கூறவல்ல தெளிவான ஒரு பரிமாற்று சாதனமாகும். வேற்று மொழிகளை கற்க வேண்டும் / வேண்டாம் என்று கூறுவது நியதியல்ல. ஆனால் முழுமையாக வேற்று மொழிகளை ஏற்றுக் கொள்ளல் தாய் மொழியை உதாசீனம் செய்தல் உகந்ததல்ல. கணனி ஒன்றில் தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவரும் ஒரு தமிழர்தான். ஆனால் அவரிற்கு வேற்றுமொழி தெரியாது என்று சொல்லமுடியாது. அவர் தனிமனிதனாக தன் தாய் மொழிப்பற்றை வெளிப்படுத்தியள்ளார். இதனால் ஒவ்வொருவருக்கும் தாய் மொழிப் பற்று என்பது காணப்படுகின்றது. சிலர் அதை வெளிப்படுத்துகின்றனர். சிலர் தம் மொழியை பழித்து வேற்றுமொழியைப் புகழ்ந்து வேற்றுமொழியாளரிடம் நற் பெயர் ! வாங்க தம்மாலான தம் தாய்மொழியை இகழ்கின்றனர்.
எக்காலத்திலும் எந்த இடத்திலும் நின்று நிலையாக இருக்கக்கூடியது தாய்மொழிதான். அது யாருடைய மொழியென்ற அவசியம் இல்லை. தாய் மொழியா என்பது தான் அவசியம். மொழியானது பற்றாக வெளிப்படலாம். ஒரு மொழி வெறியாக வெளிப்படக்கூடாது. தனிமனித வாழ்வில் தாய் மொழி இடம் பெறுகின்றது.
“வாழ்க தாய்
வளர்க தமிழ் மொழி.”
பி.ஆரஞ்சா
49

Page 35
OWifi (Best Corpstonents from: N Sudhaa Sudha Trading Co. Trade Centre
20Meteoated Stefait Deateus in Cult sinds op 9ofess, Sweets, fiscuit, Cocolate, Guans, Soap, Slapping
Bags á Milk Feeds &ct. LG.122, People's Park Complex, No. 01,Old Towa Hall, Bodhiraja Mawatha, Gaswork Street, Colombo-11. Colombo-1. Tel: 348772,342361. Te: 344796
Fax 94- 1 - 34.8772
OWieh Best னாக at:
4yr வினோதன் நினைவாலயம்
இல: 30, கடலோர மாவத்தை, கொழும்பு - 03 65.srsabao04 udf? : 573717 தொலை நகல்: 574425

swits, (Best Compliments 3rom: N
* 益・ 堑颜
lh
f . اغی
Direct importers
OPORTED TROPHES
OuteRFLYTyrtaus OFSNG GEAR OWING ACCESSORS
GOSPORTS WANIEMCE
PHYSICAL Press sculp.NT
O TENNIS, BANTON NACQUETS
! E::sesss (oPP: HOLY FARRAY CONVENT)
لم ܚܝܠ
51

Page 36
/ー
For all your Requirements of 22Ct Gold Jewellery
With Best Corpsiments arom: ༄༽
叢鷲
183,Sea Street, Colombo-11, Sri Lanka. Phone : 447255
கொழும்பு இத்துக்கல்லூரியின் முத்தமிழ் விழாவும் giju ai ili சிறப்புற எனது வாழ்த்துக்கள் aafääalu;
S. முகுந்தன் (sPfui, ZAHIRA COLLEGE)
வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை கண்டி
சங்கம் பிறில்லியன்ற் ZEC
ノ
52 ,'ب

கட்டுரை அதிமேற்பிரிவு முதலாமிடம்
பண்புப்பரிவர்த்தனை
"அழுக்காறு அவா வெகுளி இன்னாற்சொல் இவை நான்கும் இழுக்கா இயன்றது அறம்.”
அழுக்காறு, அவா, வெகுனி, இன்னாற்சொல் போன்ற கெட்டகுணங்கள் இல்லாதவர் நல்ல பண்புடையோர் எனப்போற்றப்படுகின்றனர். அப்படிப்பட்ட பண்புடைய நல்ல மனிதர்களிடமிருந்தே பண்புகள் பரிவர்த்தனையாகின்றன. அதாவது மற்றவர்களைச் சென்றடைகின்றன. நல்ல பண்புடையவர்கள் சமுதாயத்தில் நல்ல இடத்தில் வைத்து மதிக்கப்படுகின்றார்கள்.
“பண்பெனப்படுவது பாடறித்தொழுகுதல்” அஃதாவது பொருளை சான்றாண்மைகளில் வழுவாது நின்றே எல்லா இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதலே நல்ல பண்பென்றார் பரிமேலழகர். ஒருவர் அவர் மாணவராக இருந்த அந்த ஆறுவயது தொடக்கம் 18வயதுவரை தான் படிக்கும் பாடசாலையிலிருந்தே பள்ளிப்பருவத்தில் நல்ல பண்புகளை, நல்ல பணி பாடுகளை, நல்ல கருத்துக் களைப் பெற்றுக்கொள்ளுகிறார். “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது பழமொழி. சிறுவயதில் பண்புடையவராகத் திகழாதவர் தான் வளர்ந்து ஐம்பது வயதை அடையும் போதும் பண்பில்லாதவராகவே திகழ்வார்கள். பாடசாலைப் பருவத்தில் ஒரு மாணவன் சிறந்த பண்புடையவனாக இருப்பானானால் அவனை ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த நல்ல நிலையை அடைவான் என்று வாழ்த்துகிறார்கள். அதுபோல் அவனும் நல்ல உயர்ந்த நல்ல நிலையை அடைவான். உண்மையில் பண்பு என்பது ஒருவனது செயலிலும்,
ノ ܢܠ
53

Page 37
/
நடத்தையிலும், வார்த்தையிலுமே தங்கியுள்ளது. நல்ல
குலத்தில் பிறந்தவர்களே நல்ல ஒழுக்கம் உடையவர்களாகத் திகழ்வார்கள்.
“கலஞ்சு ரக்கும் நிதியங் கணக்கிலா
நிலஞ்சு ரக்கும் நிறைவளம் நன்மணி
பிலஞ்சு ரக்கும் பெறுதற்கரியதங்
குலஞசு ரக்கும் ஒழுக்கம் குடிகெலாம்” என்றான் கம்பன்.
அவனது கூற்றில் இருந்து நல்ல குலத்தில் பிறந்தவர்களே நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்று புலப்படுகிறது. நல்ல ஒழுக்கம் உடையவர்களே நல்ல பண்புடையவர்களாகத் திகழ்வார்கள். “கருமரத்தைப் பற்றிய பல்லியும் பாழ் போகாது’ என்பது பழமொழி. உண்மையில் நல்ல குலத்திற் பிறந்தவர்களாகிய பருமரத்திற்கு ஒப்பான பண்புடையவர்களைப் பற்றி ஒழுகுபவர்கள் கெட்டுப் போகமாட்டார்கள். அவர்களும் பண்புடையவர்களாகவே சிறந்து விளங்குவார்கள். இதற்கு நிஜவாழ்க்கையிலும் வரலாற்றுச் சான்றுகளிலும் இருந்து பல உதாரணங்கள் நாம் காணக்கூடியதாக இருக்கும்.
“ஆரஞர் மூழ்கியும் ஆக்கமிழந்தும்
வாரிசுருங்கியும் வாய்மை நிறுத்திக்
தாரணி ஆழ் அரிச் சந்திரணி” ஐ நாம் எடுத்துக்கொண்டோமானால் அவன் சத்தியத்திற்காக உயிர் வாழ்ந்ததை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. "கதியிழக்கினும் கட்டுரை இழக்கிலேன்' என்ற அவனது இலட்சிய வாழ்க்கையில் இருந்து என்றும் நாம் உண்மையே பேச வேண்டும் என்ற அந்த உயர்ந்த பனர் பு பரிவர்த்தனையாகின்றது. அரிச்சந்திரன் நல்ல குலத்தில்
ノ ܢܠ

N
பிறந்தமையாலேயே அவன் நல்ல பண்புடையவனாகத் திகழ்நதான். இதே போல் இராமாயணத்தில் இலங்கையர்க் கோன் இராவணன் “நிறங்கரிந்திட நிலம் விரல் கிளைத்திட” நிராயுத பாணியாக நின்ற போது அவனைப்பார்த்து இராமன் “இன்று போய் போர்க்கு நாளை வா” என்று கூறினான். அவனிடமிருந்து நிராயுதபாணியாக ஒருவனைக் கொல்வது பேராண்மை உள்ள ஒரு நல்ல வீரனுக்கு அழகு அல்ல. என்ற அந்த உயர்ந்த பண்பு பரிவர்த்தனையாகிறது.
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகி நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பி னொண்ணிறப் பாதிரிப் பூச்சேர்தலாற் புத்தோடு தண்ணிர்க்குத் தான் பயந்தாங்கு” என்பது நாலடியார்.
நல்ல கல்வியறிவு உடையவர்களே நல்ல பண்புடையவராகத் திகழ்வார்கள். அவர்களுடன் கல்வியறிவு இல்லாதவர்கள் அதாவது பண்பில்லாதவர் சேர்ந்து இருக்கும் போது கல்வியறிவுடையவர்களிடம் இருந்து கல்வியறிவு இல்லாதவர்களுக்கு நல்ல பண்பு பரிவர்த்தனையாவதால் அவர்களும் நாட்கள் செல்லச் செல்ல நல்ல பண்புடையவர்களாகத் திகள்வார்கள். இதேபோல ஒவ்வொரு மனிதர்களும் நல்ல குணம் அதாவது நல்ல பண்புடை யவர்களுடன் சேர்ந்து பழகின் எல்லோரும் உயர்வடைவார்கள்.
“வருக என் பிள்ளாய்; உன் தம்பியர் ஐவரும் அன்பானால் வணங்கி ஆட்சி செய்க நீயே அரசனாய் அமர்ந்து ஆணி மையும் செல்வமும் விளங்கச் செங்கோல செலுத்துவாயாக’ என்று குந்திதேவி கர்ணனை அழைத்த போது,
ノ ܢܠ
55

Page 38
“திடம் படுத் திடுவேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே எனக்கு இனிப்புகழும் கருமமும் தருமமும்”
என்று கூறி எனக்கு நன்றி செய்த துரியோதனன் மன்னனுக்காக அமர்க்களத்திற்குச் சென்று போர் புரிவதே அறமெனக் கூறி செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனும், ‘ஐயனே! எனக்கு இன்னருள் சுரந்த இராமவீரன் உமக்கும் அபயமளிப்பான்” என விபீஷணன், கும்பகர்ணனை இராமன் பக்கம் வரும்படி அழைத்த போது “நெடுநாளாக என்னை வளர்த்துப் போர்க் கோலம் செய்து இங்ங்ணுப்பிய இலங்கை நாதனுக்கு உயிர் கொடாது பகைவர் பக்கம் போவேனோ?” என்று கூறி இராவணனுக்காக செஞ்சோற்றுக்கடன் தீர்க்கப் போர்க்களம் சென்ற கும்பகர்ணனின் வாழ்க்கையில் இருந்தும் தமக்கு உணவளித்தவர்களுக்கு உதவி செய்து நன்றிக் கடன் தீர்ப்பதே சிறந்த அறம் என்னும் அந்த நல்ல பண்பு பரிவர்த்தனையாகிறது. இவற்றைப்போல் நிஜ வாழ்க்கையிலும் பலரிடமிருந்து பலவிதமான பண்புகள் பரிவர்த்தனையாவதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய துப்பாக்கி சூட்டுக்குப் பலியான மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் இருந்து அகிம்சை வழியில் போராடும் அகிம்சைப் பண்பு பரிவர்த்தனையாகிறது. ஈழத்தின் விடுதலைக்காக நீராகாரம் கூட அருந்தாமல் உண்ணாவிரமிருந்த திலீபனின் வாழ்க் கையிலி தியாகப் பணி பு புலப் படுகிறது, பரிவர்த்தனையாகிறது. எங்கேயோ பிறந்து இந்தியாவில் கலகத்தாவில் குடியேறி ஏழைகளுக்கு உதவிசெய்த கருணையே உருவான அன்னை தெரேசாவின் வாழ்க்கையில் கருனைப் பண்பு புலப்படுகிறது. இவ்வாறு பலரின் வாழ்க்கையிலிருந்தும் பல்வேறு வகையான பண்புகள் பரிவர்த்தனையாகிறது.
لر ܢ

/
“அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் ཡོད
மக்கட் பண்பில்லாதவர்”
நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர் அரத்தின் கூர்மை போலும், கூர்மையே உடையவராயினும் ஓரறிவிற்றாய மரத்தினை ஒப்பர். என்பது வள்ளுவர் கருத்து. உண்மையிலேயே கூர்மையான அறிவு உடையவராயினும் அவர்களிடம் பண்பு இல்லையேல் அவர்களை உலகும் இவன் மட்கட் பண்பில்லாதவன் என்றே தூற்றும்.
உண்மையில் பண்பு என்பது ஒருவரிடம் உள்ள தல்ல குணங்களையே குறிக்கிறது. நாம் இதுவரை பார்த்த உதாரணங்களில் இருந்து கண்டோம். நாமும் நல்ல பண்புட்ையவராகத் திகழ வேண்டும் நமது வாழ்க்கை சிறக்க வேண்டுமாயின், நாமும் நல்ல பண்புடையவர்களுடன் சேர்ந்து உயர்ந்திடலாம்.
இ.கிருஷன் ஆண்டு 12D
57

Page 39
ܢܠ
,
(MATHSTEACHER)
O/C, GRADE-10, 09, 08
జఖ ఖ
83&
B.B.A. HARROW 36, STATION ROAD, 9, RAJASINGHE ROAD,
WELLAWETTE. COLOMBO-06 TEL: 506039 TEL: 556972
LOTUSSE JAMPATTAH STREET, KOTTAHENA. TEL: 436964
SR
 
 
 
 

據 鯊
ஒ0)0ெ,இலங்கை வங்கி le Nation Ballo, Il New Millenn
No: 4, Bank of Ceylon Mawatha,
Colombo - 0

Page 40
"Uith 56est Compliments'
丹/Zク/%。
N. W|||||||||||
(Wiek qBest Corpiments afron:
257/1-C,Galile Read, Wellawette, Colombo-06. Te: COO39
ീർൺീ %ൻ file
 
 

ཡས་མས་༽།༽ /ே Wome/6/ion,
114/7 ROSMEAD PUACE, COUOMBO-O7
;With Best Compliments 3ron ܡܒܙܚ
2

Page 41
இந்தக் கல்லாரி "முத்தமிழ்' விழாவையொட்டி வெளியிடப்படும் தமிழ்த்தீப மலர் சிறப்புற உலகனைத்துமுள்ள தமிழ் பேசும் மக்கள் உள்ளங்களைக் கொள்னை கொணர்ட தினமுரசு~வாரமலர் வாழ்த்துகிறது
தி
னர்
ors, this stic 10ஏ, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை, கொழும்பு-06
தொலைபேசி: 074-514282
MNTRADING Carlin
Armypowtews & Deasers ír7 Adurmwinwurm AEtrusions & Accessownes, Glass, MMDAE Pywood, forrmńca, artian fitting and Aanaware.
55, Manning Place. Phone : 595089,074-516599 Colombo-06, Fax : 941-555559
Sri Lanka. E-mail. rtc(acga.sltlk لر ܢ
62
 
 
 
 

swin best compliments from: CCrnplmants FrCrn. ཡོད།
T.Kumaran
SOCIAL STUDES & 影/魏豹
E' Prasang
For Gr. 9, 10, 11. Classes
at Sangam Academy-Col-O6 For Guarantand 22ct Sovereign
o Gold Jewellery Rajeswary Institute-Col-13 by
GALLE ROAD, M.S.M.5faisat COLOMBO-06
B.A.Cey-Dip-in. Edu-I.S.A. Phone: 587107
555488
lUit Best Campimento 3ucm :
06, DEANSTON PLACE
COLOMBO - O3. as
TEL: 074-795632/3, 074-718517, 077-802534
DEALERS IN COMPUTERS & COMPUTER ACCESSORIES

Page 42
1.
கட்டுரை மத்தியபிரிவு இரண்டாமிடம்.
இருமுதுகுரவர்கள்.
“தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை”
என்பது ஆன்றோர் வாக்கு. இரண்டே இரண்டு எழுத்துக்கனால் ஆக்கப்பட்ட தாய் என்ற புனிதமான வார்த்தையில் புதைந்து கிடக்கும் உயரியல் தத்துவங்கள் எத்தனை எத்தனை அம்மா என்று அழைக்கும் போது வாயில் அமுதுாறுவது போலல்லவா இருக்கும்.
இக்காலத்தில் கடவுள் இருக்கிறாரா? கடவுளை நீ கண்டாயா? என்று கேட்பவர்களுக்கு சிறந்த பதிலடியாக அமைவது
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற ஒளவைப்பாட்டியின் பொன் மொழியாகும். ஆம் தாயானவள் எம்மைப் பத்துமாதம் தாங்கி எம்மைப் பெற்றெடுக்கின்றாள். எமக்கு நோய் ஏற்படும் போதெல்லாம் தாம் மருந்துண்டு தன்னுயிரிலும் மேலாக எம்மைக்காத்து வளர்க்கின்றாள்.
ஒரு தாய் தன் மகன் உலகம் போற்றும் அறிஞனாகவும், ஆண்சிங்கத்தைப் போன்று அஞ்சா நெஞ்சம் கொண்டவனாகவும் இருக்க விரும்புகிறான். அவள் தன் குழந்தைக்குப் பாலைமட்டுமா ஊட்டுகின்றாள்? இல்லவே இல்லை தன் மகன் அடைய வேண்டிய உயர் நிலைகளுக்கு வித்திட்டு அன்பு, கருணை, வீரம் என்பவற்றையும் சேர்த்து அல்லவா ஊட்டுகின்றாள்.
இதனையே ஒரு கவிஞரும்
”தாய்ப்பாலில் வீரம் கண்டேன் தாலாட்டில் தமிழைக் கண்டேன்’ என்று தாயின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார். الريس. ܢܠ
6.

தந்தையானவர் வெயில், மழை பாராது நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து எமக்கு நல்லுணவு, உடை முதலியவற்றைத் தருகின்றார். “தாயோடு அறுசுவைப்போம், தந்தையோடு கல்விபோம்” என்ற கூற்றிற்கிணங்க தந்தையானவர் தன் மகனை அவையத்து முந்தியிருக்கச் செய்பவர். அதாவது ஒரு பிதா தன் மகனை சபையில் முதல்வன் ஆக்குவதையே தனது முழு மூச்சாகக் கொண்டு செயற்படுவார். இதனைத் திருவள்ளுவரும்
"தந்தை மகற்காற்றும் உதவி
அவையத்து முந்தியிருக்கச் செய்”
என்று தனது முத்துக்குறளின் மூலம் விளக்கியுள்ளார்.
அத்துடன் கல்வி, நல்லொழுக்கம், தீயாரோடு சேராமை போன்ற நற்பண்புகளை வளர்ப்பவர் தந்தையன்றோ! இதனாலேயே “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்ற பொன் மொழி எமது மனதில் கல்மேல் எழுத்துப் போல் பதிந்து நீடு வாழ்கின்றது.
எனவே தந்தையும் தாயும் கண்கண்ட தெய்வங்களாக போற்றப்படவேண்டியவர்கள். இவர்கள் நோயுற்ற காலத்திலோ, வயோதிய காலத்திலோ இவர்களுக்கு வேண்டிய உதவிகளை மனங்கோனாது செய்தல் வேண்டும். இவர்களது இலட்சியக் கனவுகளை நனவாக்கவேண்டும்.
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்
மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”
ஒரு தாய் தன் மகன் அறிஞனாகவும், பண்புள்ளவனாகவும் இருக்கின்றான் எனக் கேட்கும் போது தன் மகனைப் பெற்றெடுத்த ஆனந்தத்தையும் விட பேரானந்தம் கொள்கிறாள். இவர்களது நல்லாசியால் நமது வாழ்வு சிறப்புறும் என்பதில் ஐயம் இல்லை.
பா.சஞ்சீவன் ஆண்டு 7F
لر ܢܠ
63

Page 43
ட்ெடுரை மத்தியபிரிவு முதலாமிடம்
இயற்கையினுடைய இன்பமானது எமக்குக் கோடி ரூபாய் பரிசு கிடைத்ததைவிட இன்பமானதாகும். சூரியனானது காலையில் உதிக்கும் காட்சிதான் எண்னே! இச்சூரியன் உதிக்கும் காட்சியினை அ.நீநிவாசராகவன் “பொழுது புலர்ந்தது கீழ்த்திசையில், புதுமை மலர்ந்தது வான் வெளியில்” என்ற பாடல் மூலம் சூரியோதயத்தை இவ்வாறு வர்ணித்துள்ளார். இக்காட்சியானது, மனிதர்களால் மட்டுமன்றி தாவரங்களாலும் கவரப்படுகின்றது. இதற்கு, சூரியனின் வருகையைக் கண்டு புஷ்பங்கள் மலர்தல் சிறந்த எடுத்துக் காட்டாக அமைகின்றது.
மேலும் , மலர்கள் மலர்ந்தவுடன் தேனை வண்ணத்துப்பூச்சிகளும், வண்டுகளும் குடிக்கின்றன. இக்காட்சிகளை அ.நீநிவாசராகவன் “பொன் வெயில் துள்ளுது பொழிலினிலே புதுமலர் விரியுது பொய்கையிலே புன்னைத் தேனைப் பருகி வண்டின் போதை பேசுது கேள்” என இயற்கையின் இன்பத்தை மேலும் வர்ணித்துள்ளார்.
சூரியன் உதிக்கும் இயற்கைச் செயற்பாடானது மயில்கள் தங்கள் தோகையை விரித்தாடும் அழகிலும் மேலானதாகும். சூரியனின் வருகையைக் கண்டு தாமரை மலர்களும், ஏனைய மலர்களும் மிகக் குளிர்ச்சியாக மலர்கின்றன. இவ்வியற்கைக் காட்சியினை பல கவிஞர்கள் தங்கள் திறமை மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர். அவ்வாறு எழுதப்பட்ட கவிதையினது ஒரு பந்தியின் சுருக்கம் இதுவாகும். "மலர்கள் பூவிதழ்களை விரித்து மலரும் காட்சியானது இரா விண்மீன்கள் மிளிரும் பிரகாசத்தின் அழகிற்குச் PLDLDTgub.
இதன்பின் பறவைகள் இரைதேடுவதற்காக தங்களுடைய வகைகளை விட்டு நகர்கின்றன. இவ்வாறு இரைதேடி வானிலே
ノ

༄༽ றெக்கும் போது சில பறவைகள் கூட்டாகவும், சில பறவைகள்
தனியாகவும் செல்கின்றன. தனியாகப்பறக்கும் பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று கூடிப்பறக்கும் செயலானது இயற்கையின் இன்பத்தை மேலும் பிரகாசமூட்டும் செயலாக அமைகின்றது. இக்காட்சிகள் யாவும் காலைப்பொழுதின் இயற்கைச் சம்பவங்களை மிக அழகாக எடுத்துக் காட்டுகின்றன.
பின்பு மாலைப்பொழுதின் போதும் சூரியன் ஒரு நெருப்புப் பொதியம் போன்று அடிவானத்தில் கொஞ்சம் சொஞ்சமாக மறைந்து செல்வது போன்று காட்சியளிக்கும். மேற்குவானில் பல்லாயிரங் கோடி மின்னல்களை உருக்கி வார்த்த வட்டவடிவச் செம்பவளம் போன்ற சூரியன் குங்குமத்தை வானிலே வீசிய வண்ணம் மெதுமெதுவாக மறையத் தொடங்குகின்றது. கடலலைகள் தங்களுடைய முத்துப் போன்ற அலைகளை கரைக்குக் கொண்டு வந்து இறுதியாக ஒருமுறை அங்குள்ள மனிதர்களின் பாதங்களில் துள்ளி விளையாட அங்குள்ள மனிதர்களும் விடு திரும்புகின்றனர். சூரியன் மறையும் காட்சியினை பாரதியார் "அடிவானத்தே அங்கு பரிதிக் கோளம் அளப்பரிய விரைவினோடு சுழலக்காண்பாய் இடிவானத்தொலி மின்னல் பத்துக் கோடி எடுத்தவற்றை ஒன்று பட உருக்கி வார்த்து” என்ற பாடலடியின் மூலம் விளக்கியுள்ளார். முகிற்கூட்டங்கள் தங்க ஓடைகளைப் போன்றும் செம்பவளத் தீவுகளைப் போன்றும் காட்சியளிக்கின்றன. தொழில் புரிவோரும், தனியார் வகுப்பிற்குச் சென்ற மாணவ மாணவிகளும், விளையாடச் சென்றோரும் வீடு திரும்புகின்றனர். கடைகள் மூடப்படுகின்றன. சந்தைகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன.
வானம் மெல ல மெலி லக் கறுக் கின்றது. அக்கறுத்தபிரதேசத்தினூடாக பால் போன்ற வெண்மையான சந்திரன் காட்சியளிக்கின்றது. சந்திரனின் வருகையைக் கண்டு ஆம்பலும், முல்லையும் முகம் மலர்கின்றன.
ஓர் மனிதனுக்கு இயற்கை இன்பத்தை ரசிப்பதை விட மேலான இனி பம் இலலை என்பது இதன் மூலம் தெளிவாக்கப்படுகின்றது.
ரவிராஜ். நிர்மலன் ஆண்டு 8A
لر ܢܠ
67

Page 44
1.
கட்டுரை அதிமேற்பிரிவு முதலாமிடம் ༄༽
காலம் பொன் போன்றது.
காலம் பொன் போன்றது. நேரத்தை வீணாக்காதே என்பது சான்றோர் எமக்காக விட்டுச்சென்ற கருத்து. புதியதொரு யுகத்தை நோக்கி பல்வேறு சாதனைகள் படைக்கும் நோக்கில் முன்னேறிக் கொண்டிருக்கும் எமக்கு இக்கருத்துச் சாலப் பொருத்தமானது காலம் எமக்காகக் காத்திருப்பதில்லை. நாமே காலத்திற்காகக் காத்திருக்க வேண்டும். ஆம்! அது உண்மையான்து. முன்னோக்கிச் சென்ற காலத்தை எம்மால் மீட்டிப்பார்க்க முடியுமே தவிர, அக்காலத்தை மீண்டும் கொண்டுவர முடியாது. எமது மனமோ பலவிடயங்களை ஒரே நேரத்தில் நாடுகின்ற குரங்கு போன்றது. அக்குரங்குமனம் செய்து முடிக்கக் கூறும் ஏவல்களோ அதிகம். எனவே காரியங்களை ஆராய்ந்தெடுத்து செய்வதே எமக்குச் சாலப்
பொருத்தமானது.
ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் போது “நாளை” என்ற வார்த்தையை ஒதுக்கிவைத்துவிடல் வேண்டும். நாம் செய்யப்போகும் காரியத்தை பொன் போன்ற காலத்தைப் பயன்படுத்தி உடனேயே செய்து விடவேண்டும் . இதனையேஅறன் வலியுறுத்தலில்
“வைகலும் வைகல் வரக்கண்டு ம."துனரா வைகலும் வைகலை வைகுமென்றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண் மேல் வைகுதல் வைகலை வைத்துணராதார்’
என்று கூறப்படுகின்றது. அதாவது நிதமும் காலம் கழிந்து போவதை தம்முடைய ஆயுளின் மீது செலவு நாளாக வைத்து அந்நாட்கள் கழிந்து போதலை உணராதவர்கள் நிதம் ಅTಖb கழிந்து போவதைக் கண்டு அதனைப் புரிந்து

(கொள்ளாமல் நிதமும் காலங்கழியாது நிற்கின்றதென எண்ணி இன்பமடைவர் எனப்படுகின்றது. அறிவுள்ளவர்கள் கிடைக்கும் காலத்தை பயனுள்ளதாக்குவர். அறிவற்ற மூடர்கள் காலம் கழிந்து போதலை உணராது பிற்காலத்தில் வருத்தமடைவர். தண்டவாளத்தில் மிக வேகமாக ஒடிக்கொண்டிருக்கும் இரயிலைப் போலச் சென்று கொண்டிருக்கும் காலத்தை நிறுத்தி எமக்குப் பயனுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும்.
“கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல - தெண்ணதி னாராய்ந்த மைவுடைய கற்பவே நீரொழியப் பாலுன் குரகிற் றெரிந்து”
என்று கல்வியில் பதினான்காம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. கல்வியோ வரையறை அற்றது. கற்பவர்களின் வாழ்நாளோ குறுகியது. மெதுவாக ஆராய்ந்து பார்த்தால் கற்பவர்களின் உடலைப்பிடிக்கும் நோய்கள் பல. நீரைவிலக்கி பாலை மட்டும் உண்ணுகின்ற அன்னப்பட்சியைப் போல கிடைக்கும் காலத்தைப் பயனுள்ளதாக்கி தேவையற்ற செயல்களை செய்வதிலும், தேவையற்றவைகளைப் பேசுவதையும் விடுத்து கற்பதற்குப் பொருத்தமான நூல்களையே கற்றாக வேண்டும். தேடல்கள் பல நிறைந்த எமது வாழ்க்கையை காலம் என்னும் நீரைச் சொரிந்து பயனுள்ளதாக்கிவிடல் சிறந்தது.
சிலர் ஊர் வம்புகளை அளப்பதிலும், பிறரைக் கோள்
சொல்லுவதிலும், தேவையற்ற அடாது செய்வதிலும், பிறரைத் துன்புறுத்துவதிலும் ஒருவித மகிழ்ச்சி கண்டு தமது வாழ்தானை முடித்துக் கொள்கின்றனர். காலம் எமக்குக் கிடைத்த ஓர் அரிய பொக்கிசம். அதனைத் தீய வழிகளில்ப்பயன்படுத்தாது பிறருக்கு உதவிசெய்வதிலும், பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதிலும், பிறருக்காக வாழ்வதிலும் கழித்தால் அது போன்ற ஒரு அரிய செயல் இவ்வுலகில் இல்லை. காலத்தினால் துன்பங்கள் \வரக்கூடும் .الم

Page 45
N “இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்”
என்கிறது திருக்குறள். காலத்தினால் வரும் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தாது அத்துன்பத்திற்கே துன்பம் செய்யவேண்டும். காலம் எனும் ஏணியைக் கொண்டு கிளைகள் என்னும் சோதனைகளைக் கடந்து வெற்றியெனும் உச்சிக்கொப்பினை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும்.
விஞ்ஞானிகள், தத்துவமேதைகள், அறிஞர்கள், ஞானிகள், மகான்கள் அனைவரும் தத்தமது காலத்தை பொன் என்று எண்ணி வாழ்ந்து அதனைப் பயனுளதாக்கியதால்த்தான் இன்று உலகில் உயர்ந்து நிற்கின்றனர். கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தம் செய்த உலகம் போற்றும் காந்திஜி காலத்தைப் பொன் எனக் கருதியவர். ஒரு சிறுதுளி நேரத்தைக் கூட வீணடிக்கவிரும்பாதவர். காந்திஜி காலை நேரங்களில் பல் துலக்கச் செல்லும் போது குளியலறையில் அவர் ஒட்டிய திருக்குறள் வாசகங்களையும், பகவத்கீதாசாரங்களையும் மனனம் செய்து கொள்வார். ஒரு நாள் ஒரு வாசகத்தையேனும் படிக்காது வேறு வேலைகள் செய்யமாட்டார். “ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள்” என்று கேட்ட ஒருவருக்கு காந்தி அளித்த பதில் இதுதான் “காலம் பொன் போன்றது ஒரு சிறுதுளி நேரத்தையேனும் விணாக்க விரும்பாதவன் நான் நாளை நான் உயிருடன் இருப்பேனா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது அதனால் கிடைக்கும் நேரத்தில் இவ்வாறான விடையங்களைப் படித்துத் திருப்திப்பட்டுக் கொள்கின்றேன்” என்றார். காலத்திற்கு அவர் காட்டிய மரியாதையை இன்று எல்லார் மனதிலும் உயர்ந்து நிற்கக் காரணமாகின்றது.
சிறுவயதிலே குறும் புக் காரணாக விளங்கிய தோமல்அல்வா எடிசன் காலத்தின் தேவையை உணர்ந்து முயன்றதால் தான் உலகம் போற்றும் விஞ்ஞானியானார்.
المر ܢܠ

காலத்தை வீணாக்காது எப்போதும் ஆராட்சியில் ஈடுபட்டதால் தான் எதிர்கால உலகத்திற்கு பல கண்டு பிடிப்புக்கை வழங்கினார். அவரது கண்டுபிடிப்புக்களால் இன்றைய உலகம் ஒளிபெற்று விளங்குகின்றது. தகுந்த காலம் அறிந்து செயற்படும் எந்தச் செயல்களும் கைகூடாமற் போனதாகச் சரித்திரம் கிடையாது.
“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு”
என்கிறார் வள்ளுவர். காலத்தோடு ஒட்டி நடத்தலானது நிலையில்லாத செல்வத்தையே தன்னிடமிருந்து நீங்காமல் நிற்குமாறு கட்டி வைக்கும் கயிறாகும். காலத்தின் தேவையையும் கட்டாயத்தையும் உணர்ந்து நாம் அரிய செயல்களைச் செய்ய முயலுதல் வேண்டும். காலத்ை தேவையற்ற முறைகளில் கழிப்பதை விடுத்து சமுதா உதவும் செயல்களைச் செய்ய வேண்டும்.
“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்’
செய்வதற்குக் கடினமான செயல்களை காலம் வாய்க்கும் போது நிறைவு செய்து கொள்ளல் வேண்டும். காலத்தின் விரைவையும், பயனையும் மாணவர்களாகிய நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நன்றாகப் படித்து நாளைய சமுதாயத்தின் தூண்களாக விளங்குவதே சாலச் சிறந்தது. வாழ்க்கை எனும் ஓடத்தை ஒட்டும் காலமெனும் படகோட்டியை நன்றாகப் பயன்படுத்தி கரை சேருவதையே ஒவ்வொருவரும் இலக்காகக் கொண்டு முன்னேறவேண்டும்.
த. ராகுலன் % 3
V AVL 200 - لر

Page 46
s with Best compliments arom, ༄༽
Shalinka Rest Inn
LODGING IN COLOMBO CITY
54/2-3, First Cross Street, Colombo - 1 1.
: 074-710534, 331163,449451
Fax: 074 - 713674
E-mail : Shalinka@mail.ewisl. net (300 mtr. from the Fort Railway Station)
(With qBest Compfinents Grom:
AMMAN TRADERS
32, Mill Road,
VAVUNIYA.
Computer Type Setting
Offset Printing, Screen
Printing, & Stationeries Supplier.
C.U.G5 Gurnasingha Pura, Colombo-l2. P23, Main Street, Colombo-01. Tel: 348954,075-353907
ノ
 

「데IT환피어-朝획zRT 캡 奥德J辆N南赞S
, , , , , , , , , , , , , , , , , A DIPLOMAS IN √∞SE
石川柳吟)
MANAGEMENT | \\
YSYYS LLLLSLLLLL SLLL LS LLLLS LL S LSK000LLKKKKKKKKKL
s obratr és Certificates sõējāĪTĒ, ĐẸPs_OR, AS TsNI /COURSEDIPLOMAS IN 1/course
引-引灯)
过碘E) information Technology|- Nosae!~~~~}}łntroduction to望) 8Networkin费守) , , s+T:ssa,Åssion變} Ŵindows 9,6€0.} | msword 2000sae MS Excef 2000pt
·sus Power F5ĩnt 2000 £ pëso-Too). WEB ĐɛSKGNÅMS Access 2000歴
Page Maker Cores Draw输攀
·ĐịPŁOMA ÈNPhotoshop&囊) saeae:ET &ÅMuftimedia#-Åwłae.{·!~~ } É-MAłL4Applications極E續繁幫變| sae o, o5 Éith NorsesCourse Fee怜) Usosłowice, į?,?\*Üssal Price iaceae,ae :: Ë: “:(Free Study Packs) |||Ẹ “No (Free Study Packs
國利的아學헌이지헌이利的地的공리공
248, George«...de.si/vaAM w., Colorrubo 13, res : 384552# »
73

Page 47
7/15 A, PINTHALIYA ROAD, MOUNTLAVINIA
PHONE: 074-208396
LLLLLL LL LLLLLLL ML LTTTLLLLSSTLSS LTLTLLLLS
LLLLSLLLLLLLL LTMAAATAT LTMT TLMMMMCCLT LLLLTS amrTubuhý LA Muhu ab arribbondados
uJeraar wamae afGyanoda Taoisdö (Agafaseredig COMPUTERKDS COURSE pub வளர்ந்தவர்களுக்கு CERTFCATE IN COMPUTER APPLICATION COURSE 9th
st-srás vóuffLsrcustonou.
"00000) (OMPUTER SYSTEMS (PWT) LT),
69,6ALLEROAD, DEHWELA.
 

N
SHANVIDEOAUDIOVISION
'For Quality Catest SMovies on WCD's & WHS Cassette's 426/34, KCyrill &RG. Miran
Colomb0-13. Te:542055
dlovanem důvo Jers 2-sasu simalarságib nedabašah ovina
-நன்றிகள்
s

Page 48

N
வெளிமாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டி முடிவுகள்
as Coy duyduffay lub GLub Pukfurt இரத்மலானை இந்துக் கல்லூரி 2ம் இடம் T.கனிஷ்டா றோமன் கத்தோலிக்க த.ம.வி 3ம் இடம் S.சங்கீதா விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி
அதிமேற்பிரிவு
1ம் இடம் ப.ஆரண்யா விவேகானந்தாக் கல்லூரி, கொழும்பு. 2ம் இடம் க.கார்த்திகா திருக்குடும்ப கன்னியர் மடம். 3ம் இடம் செ.கலைவாணி பிஷப் கல்லூரி
Gaujan மேற்பிரிவு 1ம் இடம் த.அதிஸ்டப்பிரதா விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி 2ம் இடம் நீநிஷாந்தன் கொழும்பு றோயல் கல்லூரி. 3ம் இடம் த.மேரிமெடேனா கொழும்பு சைவ மங்கையர் கழகம்.
saaayon ifky
1ம் இடம் இவாஞ்ஜலிற்றா திருக்குடும்ப கன்னியர் மடம் 2ம் இடம் அனபெலாலுயிஸ் திருக்குடும்ப கன்னியர் மடம் 3b QLlub A.&STGWTalus கொழும்பு றோயல் கல்லூரி
abanaogs மேற்பிரிவு 1ம் இடம் வி.விமலாதித்தன் கொழும்பு றோயல் கல்லூரி 2ம் இடம் க.பவித்திரா திருக்குடும்ப கன்னியர் மடம் 3ம் இடம் K.விஷ்னுகாந்தன் விவேகானந்தா கல்லூரி
அதிமேற்பிரிவு 1ம் இடம் செ.சுஜாதா விவேகானந்தா கல்லூரி 2ம் இடம் தா.நா.நினோஸா திருக்குடும்பக் கன்னியர் மடம் 13ம் இடம் மா.நிர்மானுஷன் இரத்மலானை இந்துக் கல்லூாரி
ノ ܢܠ

Page 49
ära se peab
அதி கீழ்ப்பிரிவு lub Alub ...yfaitavy 5C 2ub Lib இதிலிப் SD 3ib lub Tதர்சன் -4D
கீழ்ப்பிரிவு 1b Lib ur.Palai -F 2ud lub சே.கபாங்கயன் -6D 3ம் இடம் ப.அடித்தன் -6D
aradakı A.May lub Lib ..svily -8A 2ம் இடம் Lu.g(Eskap -8C 3ம் இடம் பி.பிரசாந் -9G
Geograffisy 1b Lib ல.பிரசண்ணாவருண் -10G 2ம் இடம் தே.பார்த்தீபன் - OG 3ம் இடம் த.சிவகுமரன் -11E
adtGosti duty gpapajaj
assuo-1
..adver 1A GF. Saoleva B சி.நிரோஷன் -1C 3.துசாந் -D aosoporsgad -E கு.அபிராம் -F
us2
Gv.usf.ruid agrava -2D ܢܠ
咒

ങ്ങ്
ஆண்டு
ஆண்டுபி
கீழ்ப்பிரிவு lub Lib 2ம் இடம் 3Lib (Ltib
மத்தியபிரிவு 1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
duböSofiçay 1ம் இடம் 2ம் இடம் 3ub Lub
அதிமேற்பிரிவு 1ம் இடம் 2ub Lub 3ம் இடம்
செ.திவ்வியன் கு.ராகுலன்
சி.ஜனார்த்தனன் சே.மிருணாளன்
ஞா.சரத்சங்கித் இ.பாலமுரளி
ஜெ.டினேஷ் பா.சஞ்சீவன் ஹ.அகிலன்
ர.நிர்மலன் சு.சைலஜன்
Ryger)
த.ராகுலன் க.ஹரன்பிரஷாந் R.அரவிந்தன்
இ.கிருஷன் N.துவாரகன் M.M.fsgrub
79
-3E -3E
-4A
-SC SC
-7C .7F -6E
-8A -9E 9E
・11十 -1E -10G

Page 50
r
3ம் இடம் Aடிலுக்சி
கீழ்ப்பிரிவு
1ம் இடம் செல்வன் 2ம் இடம் செல்வன் 3b Quib GsFGÓGAar
மத்தியபிரிவு
1ம் இடம் செல்வன் 2ம் இடம் செல்வன் 3ம் இடம் செல்வன்
மேல்பிரிவு
1ம் இடம் செல்வன் 2ம் இடம் செல்வன் 3ம் இடம் செல்வன்
அதிமேற் பிரிவு
1ம் இடம் செல்வன் 2ம் இடம் செல்வன் ། ། இடம் செல்வன்
lis Luis Resurround 2b , LLD V.-gasgai
3Lib GʻLLíb éfA.ug 8FGiñGUVIT
Dafis Charl II*
சிறுகதை
விஜயரட்னம் இந்து மத்திய கல்லூரி கொழும்பு றோயல் கல்லூரி விஜயரட்ணம் இந்து மத்திய கல்லூரி
LTMLTLT TTLLTLTLT LTTT TTTLTT LLTMLL LLLLLLLTLLLLLLL 1ம் இடம் கி.ஹம்சத்துவனி கொழும்பு சைவ மங்கையர் கழகம். 2ம் இடம் நீநிஷாந்தன் கொழும்பு றோயல் கல்லூரி
புனித அந்தோனியார் கல்லூரி
LTSYLLLLLLL TT LLL LLTTTT TTTTLLTTTLLLL LLLLTTT gpásaiarga Saparú dus apásai
நாகேந்திரம் நிரோஷன் நாகேந்திரம் நிதர்சன் றிதரன் திவாகரன்
சிவலிங்கதாசா ஆதித்தன் விக்னேஸ்வரன் ரவீந்தர் சண்முகேஸ்வரன் ஜனகன்
கணேசராஜா கிரிசாந்த் நடேசன் ஜெயராம் கணேசமூர்த்தி தணிகன்
சிவசுப்ரமணியம் கோகுலன்
ஜெயதீசன் சஞ்சோபன்
ரீஸ்கந்கராஜா கமலச்செல்வன்
ལ།༽
-7C -7C -7F
-8F
.9F
-10G
-1 C -10A
-13F -13F
-13F 一ノ

1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
அதிமேற்பிரிவு 1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
Guosiushfiony * 1ம் இடம் 2ம் இடம் 3Lib DLLb
அதிமேற்பிரிவு lub GLub 2ம் இடம் 3ம் இடம்
szé épüLifay 1ம் இடம் 2ம் இடம் 3ம் இடம்
abdadMneASfi 0dJAJIl'Age
வ.கேதீஸ்வரன் F.LDIT66 சி.டிலிப்
வா.வசந்தன் பா.வைகுந்தன் ளு.சத்தியேந்திரகஜன்
சிறுகதைப் போட்டி
ச.வசந்த் சி கேசவன்
a.dalgorts
M.முகுந்தன் S.ஆர்த்திக் K.பிரதீபன்
uscadassó Cust a.
I.FITulsaji
S.ஜனார்த்தனன் இ.பிரகதீஸ்வரசக்கரவர்த்தி வி.திலிப்
B1
-11-1 F -10D
2B -12E -12D
-10G -11F -11E
-2 -12B -12E
SC 4F -5D -5D

Page 51
4&ürufiley
1ம் இடம் C.பங்கயன் -7B 2ம் இடம் A.சத்தியநடராஜா -7B 3ம் இடம் K.ஆதித்தன் -7B
மத்திய பிரிவு
1ம் இடம் S.சுபாஸ்கர் -9C 2ம் இடம் N.சிவாஸ்கர் -8F 3ம் இடம் ந.ஹரேன்திரன் -9C
மேற்பிரிவு
1ub (Lüb சி.சிவகுமரன் -11E | 2ub Lub Tபார்த்தீபன் -10G 3ub [..)u_tip சி.கேசவன் -10G
அதி மேற்பிரிவு
1ம் இடம் L.மனோகரன் -13F 2ub Lub S.ஜெய்பிரகாஸ் -12F 3ம் இடம் S.தினேஸ் -13F
aosrásy Gaslap
அதி கிழ்ப்பிரிவு
1ub Gʻ.èLtib லு.காண்டிபன் 5B 2ம் இடம் செ.திலக் -5D 3ம் இடம் இ.பிரகதீஸ்வரசக்கரவர்த்தி -5D
e míréadaigdiang
gaso alélauffay
1ம் இடம் கு.தனஞ்ஜயன் -SE 2ம் இடம் ஞா.சரத்சங்கித் -5C 3ib (Lib ம.பிரணவநாத் -4E

lub 3Lib
2ம் இடம்
3Lb ÇLtib
1ம் இடம்
2lb LLö
3ம் இடம்
lib Lib 2ம் இடம் 3ம் இடம்
ܝܢܠ
Agis Burlaasaï
மு.லக்ஷயன் -11+ வி.வசந்தன் -2B M. இளஞசெளியன் -11F
afaussû Clasoulq.
A.R. 56 Duga Tராகுலன் V.கேதீஸ்வரன் J.மாலன் S.பிரதீஷ் S.கேசவன் L.லோகதர்ஷன் S.தற்பரன் Tபார்த்தீபன் A.உதயசங்கர் L.பிரசன்னவருண்
afròmisti C
ஜெயப்பிரகாஷ் குழுவினர் -12F சிவகுமார் குழுவினர் -11E அரவிந்தன் குழுவினர் -10
SJLøsử GJITLAQ
பிரதியாக்கப் பரிசு அர்த்தமில்லாத சிரிப்புக்கள் நடிப்புத்திறனி பரிசு காசேதான் கடவுளடா
霸3

Page 52
Y- உள்ளம் நிறைந்த நன்றிகள் N
எமது விழாவிற்கு ஆசியுரை வழங்கிய எமது கல்லூரி முதல்வர் திரு.த. முத்துகுமாரசாமி அவர்களுக்கும்,
எமது முத்தமிழ் விழா 2001 ற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்த எமது பெருமைக்குரிய பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.துரை.மனோகரன்
எமது கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மன்றத் தோழர்கள் மற்றும் எமக்கு உதவிய அனைவருக்கும்,
மற்றும் இவ்விழாவினை சிறப்புற நடாத்த எமக்கு விளம்பரங்களையும், பதாகைகளையும் மற்றும் பலவகையில் அளித்த நலன்விரும்பிகள் அனைவருக்கும்,
அழைப்பிதழ்களுக்காக உதவி வழங்கிய ராஜன் ஜுவலர்ல் உரிமையாளர் திரு.தங்கராஜா தங்கேஸ்வரன் அவர்களுக்கும்,
எம் விழாவிற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஹட்டன் தஷனல் வங்கியினருக்கும், இணை அனுசரணை வழங்கிய NALRAVIEnglish Language Centre, East West Marketing (Pvt) Ltd, Para Xpo Products (Pvt) Ltd., surgia geararasui
ஆகிய நிறுவனங்களுக்கும்,
ஊடக அனுசரணை வழங்கிய சக்தி FM, சக்தி TV | ஸ்தாபனத்தினருக்கும,
எமது தமிழ்த்தீப இதழை சிறப்புற வடிவமைத்துத் தந்த (S) PRINT உரிமையாளர் திரு.எஸ்.சற்குணராஜா அவர்கட்கும், சக ஊழியர்களுக்கும்,
மற்றும்பல வழிகளிலும் எமக்கு உதவிகளை வழங்கிய
அனைத்து பெருந்தகைகளுக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை
ந்துக் கொள்கின்றோம்.
நன்றி.
ಙ್ಕ್ತೆ
யலாளர், தமிழ் மன்றம்
V (வர்த்தகம் 2002) ノ

With Best Compliments From:
Sjewestery
குறித்த நேரத்தில் குறித்த தவணையில் நியாய விலையில் அசல் 222< தங்க ஆபரணங்களை அற்புதமான டிசைன்களில் உத்தரவாதத்துடன் செய்து கொள்ள.
4C-5, FUSSELS LÅNE, WELLÄ WATTE, COLOMBO 6
Tel: 552734, E.mail: tthanges(Qstnet.lk
ܢ
தாங்கராஜா தங்கேஸ்வரன்
”Nఉ* Rajan (உடுப்பிட்டி) உரிமையாளர்
€R,2/
ராஜன் ஜூவலரி
N

Page 53

With Best Compsiments From:
ch தங்கராஜா தங்கேஸ்வரன்
go ۴ - • (உடுப்பிட்டி) உரிமையாளர்
Raj C1 سنگرانی
ζ, SJewesscry
குறித்த நேரத்தில் குறித்த தவணையில் நியாய விலையில் அசல் 222< தங்க ஆபரணங்களை அற்புதமான டிசைண்களில் உத்தரவாதத்துடன் செய்து கொள்ள.
ராஜன் ஜூவலரி
4C-5, FUSSELS LÅNE, WELLAWATTE, COLOMBO 6
Tel: 552734, E.mail: tthangesOstnet.lk

Page 54

HATTON NATIONAL
SING||
MINOR SAVINGS ACCOUNTS
Aloycfy way to scarn to savc
For details contact the nearest branch of HNB
HATTON NATIONAL BANK
Your Partner in Progress
10, R.A.De Mel Mawatha, Colombo-03. Tel: 421885-7, Fax: 320745

Page 55
யாருக்காக? தொழில் புரிபவர்களுக்கா 16 வயதிற்கு மேற்பட்ட ப வெளிநாடு செல்ல இருப்
* இல்லத்தரசிகளுக்காக (ே ஒவ்வொரு மாணவரிடமும் அதி பொருட்டு ஒரு வகுப்பில் மட் தொகை ஆங்கிலம் சற்றேனும் பேசத் தெரி பேசப்பயிற்சி. அடிப்படையிலிருந்து இலக்கணம். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் நவீன வசதிகள் கொண்ட குளிரூட் பிரித்தானிய உச்சரிப்பு முறையில் இலகுவாக விளங்கிக் G அணுகுமுறைகள் Audio Cassette Cupao Dлаљбрi மூலமாகவும் பயிற்சி. வகுப்பிற்குப் பின் வீட்டிலும் பயிற்சி வீட்டிலும், வகுப்பிலும் பயிற்சி பெற பேச்சுப்பயிற்சிக்காக அதிக நேரம். 3 அல்லது 6 மாத காலப் பாடத்தி பாடமுடிவில் சான்றிதழ் வழங்கப்படு
குறிப்பு: அலுவலக நேரம் கா மாலை 7.30 மணி (புதன் கிழமைகளில் அலுவல
ENGLISH LA 527, First Floor, G;
Celombo-06. (Hote
 
 
 
 

NALRAW
6. ாணவிகளுக்காக, பவர்களுக்காக. Housewives) க கவனம் செலுத்தும் டுப்படுத்தப்பட்ட மாணவர்
யாதவர்கள் கூட சரளமாக
எழுதவும் பயிற்சிகள். டப்பட்ட வகுப்பறை.
பேச்சுப்பயிற்சி. காள்வதற்கான கல்வி
வேறு நவீன கருவிகள்
Qup Cassette at 6i. | Wideo Cassetteagi.
LL Iñ.
$ம். லை 8.30 மணிமுதல்
வரை
கம் மூடப்பட்டிருக்கும்)
NGUAGE CENTRE
alle Road, Wellawette, 1 Ceylon. Inn (£) (G). அருகில்)