கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2008.05-06

Page 1
TÉA = GB
蛋 3
 


Page 2
毅 3
இ
மற்றும் மதிய also
கோழிச் சாப்பாடு என்பவற்றின்
வதிரி road, SD (BÜLLAÇ
 
 
 

ன் சப்பாடு,மரக்கறிச் சர்ப்பாடு டர்களும் ஏற்றுக் கொள்ளப்படும்.
fé6212263966

Page 3


Page 4


Page 5
நதியினு
பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா 03 பேராசிரியர் அ.சண்முகதாஸ் 15 டொக்ரர் எம்.கே. முருகானந்தன் 19 கலாநிதி செ.யோகராசா 22 அன்புமணி 30 சின்னராஜா விமலன் 33 செங்கை ஆழியான் 37 கதிலகநாதன் 52 கி.நடராசா 55 த.அஜந்தகுமார் 56 பொன்னையா அரவிந்தன் 63 இ.இராஜேஸ்கண்ணன் 68 மு.அநாதரட்சகன் 71 க.பரணிதரன் 76 செல்வஅம்பிகை நடராஜா 88 பெரிய ஐங்கரன் 91. டொக்ரர் வேகமலநாதன் 94 சலலிசன் 10.
க.சட்டநாதன் 10 தெணியான் 25 தகலாமணி 47 குப்பிளான் ஐ.சண்முகன் 60 ச.முருகானந்தன். 74 பி.கிருஸ்ணானந்தன் 78
560Ts. 82

துள்ளே.
த.ஜெயசீலன் 09 மேமன்கவி 21 இயல்வாணன் 32 நா.நவராஜ் 36 பொன். சுகந்தன் 45 Ls).U.T.Ln5ITGS3,6hlis 46 தீபச்செல்வன் 59 எஸ்.கார்த்திகாயினி 67 மைத்திரேயி 73 வேல்நந்தன் 75 எல்.வஸிம்அக்ரம் 81 வெதுஷ்யந்தன் 87 சோபத்மநாதன் 90 ச.முருகானந்தன் 100
(பத்தி எழுத்துக்கள்)
விஷ்ணு 103 பா.ரகுவரன் 105
(மதிப்பீட்டுரைகள்)
தனலஷ்மி நகுலேசபிள்ளை 97 அ.விந்தன். 107

Page 6
ஜீவு
(கலை இலக்கிய அறிஞர் தம் இ ஆழ நீர் : செறி தரும் மக் செழித்தி புதியதோர் உ6
ifil trasra FIDrreur Grá
ஜீவநதிஊற்றெடுத்துப்பெருகிப்பாய்வதற்கு ஆரம்பி ஜீவநதியின் முதல் இதழ்நேற்றுத்தான் வெ எழுகின்றது.
அதற்குள் ஒராண்டு காலத்தைக் கடந்து இருக்கின்றது.
தரமான ஒரு கலை இலக்கியச் சஞ்சிகை அத்தனை பிரச்சினைகளுக்கும்முகங்கொடுத்தே.இ வெளிக்கொணர்ந்தோம். இச்சஞ்சிகையை வெளியிடு ஒன்றே எமது மூலதனமாக இருந்து வந்தது. இலக்கிய எமக்கப்பொழுது இருக்கவில்லை. அதனால் எத் இயல்புகளுடன் ஜீவநதியை வெளியிடுவதற்கு ஆரம் அமைந்தது.
இந்த ஓராண்டு காலத்தில் நாம் பெற்றுக் காரணமாக. ஆரம்பகாலத்தில் இருந்து வந்த ஆ இப்பொழுதும் இருந்துவருவதாகக் கருதமுடியவில்ை நாம் பெற்ற அனுபவங்களைப் பசளையாக்கி, ஜீவந பூண்டுள்ளோம்.
ஈழத்து இலக்கியத் துறையில் இன்று மிக முற்போக்கு இலக்கியம் எழுச்சியுற்றிருந்த கால விமர்சனங்கள் முன்வைக்கப் பெற்றன. ஈழத்து முற்ே தமிழ்நாட்டிலும் வரவேற்பிருந்தது. அக்காலகட்ட உந்துசக்தியாக அமைந்தன.இன்றுகலை,இலக்கிய நாங்கள் உணர்கின்றோம். ஜீவநதி விமர்சனத் து பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துகொண்டி என்று கொள்ளத் தகுந்தவை அல்ல. நொய்ந்து ஆரோக்கியமான இலக்கியங்களை இனங்காண் வேண்டுமெனவும் கருதுகின்றோம். நமது நாட்டி: புரிந்துகொண்டு உதவவேண்டுமென எதிர்பார்க்கி விமர்சனத்தையும் விரும்பிவரவேற்கின்றோம்.
ஜீவநதிகாத்திரமான ஒருசஞ்சிகையாகவெ நமதுபடைப்பாளிகள். தொடர்வரவுக்கு ஆதரவாக இரு அனைவரையும் ஜீவநதிநன்றியுடன் நினைவுகூருகி சிறப்பாக ஆண்டுமலர் ஒன்றினை அளிப்போம் என்ற அளித்துமணமகிழ்கின்றோம்.
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
வருதி
இருதிங்கள் ஏடு) தய ஒடை தன்னை மொண்டு bகள் எண்ணம் - ஊற்றி ஊற்றி. u85ub QFu (86). Tib.
- பாரதிதாசன் -
திற்காலத்தை நோக்கி
த்து ஓராண்டு காலம் நிறைவடைகிறது. |ளிவந்ததுபோல ஒர் உணர்வுஎமது உள்ளத்தில் இன்று
வந்துவிட்டோம் என்பது உண்மையில் பிரமிப்பாகவே
யை வெளியிடுகின்றவர்கள் முகங் கொடுக்கவேண்டிய இந்த ஒராண்டுகாலத்தில் ஜீவநதியைத்தொடர்ந்துநாம் வதற்கு ஆரம்பித்தவேளையில்கலை,இலக்கியஆர்வம் பவெளியீடுசம்பந்தமான முன்அனுபவங்கள் எவையுமே தகைய தளப்பமுமின்றி, இளங் கன்றின் பயமறியா )பித்தோம். அதுவே எமது வெற்றிக்குக் காரணமாகவும்
கொண்ட அனுபவங்கள் பல ஜீவநதியின் வளர்ச்சி யூரோக்கியமான சூழ்நிலைகள் யாவும் முழுமையாக லெ. ஆனால் எதனாலும் நாங்கள் சோர்ந்துவிடவில்லை. தியை மேலும் சிறப்பாக வெளியிடுவதற்கு நாம் உறுதி
கவும் நலிவுற்ற நிலையில் இருப்பது விமர்சனத்துறை. த்தில், முற்போக்கு விமர்சகர்களால் காத்திரமான போக்கு விமர்சகர்களின் விமர்சனக் கருத்துகளுக்குத் கலை, இலக்கிய வளர்ச்சிக்கு அந்த விமர்சனங்கள் விமர்சனங்கள் இடம்பெறாது அருகிப்போய்விட்டதனை துறை சார்ந்த அதிக நாட்டத்தைக் கொண்டுள்ளது. ருக்கும் நூல்மதிப்பீடுகள் உண்மையான விமர்சனங்கள் போய் இருக்கும் விமர்சனத்துத்துறையை வளர்த்து பதுடன். நல்ல இலக்கியங்களை வளர்த்தெடுக்க லுள்ள விமர்சகர்கள் ஜீவநதியின் நோக்கத்தைப் ன்றோம். அதேசமயம் ஜீவநதியின் ஆரோக்கியமான
1ளிவந்துகொண்டிருப்பதற்குக்காரணமாக இருப்பவர்கள். நக்கின்றவர்கள் வாசகர்கள்.விளம்பரதாரர்கள்.இவர்கள் ன்றது. இரண்டாவது ஆண்டு இறுதியிலும் இதுபோன்று
நம்பிக்கையுடன் இந்த மலரையும் உங்கள் கரங்களில்
- ஆசிரியர்கள்

Page 7
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
U Logaraflex முகப்புத்தளங்க
{p &DaDarnatibodieir :
இலங்கைத்திவின் பண்பாட்டு வளர்ச்சியான culturalyard)பின்னணியாகக்கொண்டுஉருவானதா - தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையே கடற்பயண உருவாகியிருந்த வகையினை தென்கிழக்காசிய எடுத்துக்காட்டியுள்ளனர்.இலங்கை வரலாற்றைக்கூறு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கெளதமடித்தரின் இலங் கடல்முகப்புத்தளங்களையே மையப்படுத்திநிகழ்ந்த (கதிர்காமப்பரப்பு) ஆகியன உள்ளிட்டதென்னிலங்ை யாவாவுடன் கொண்டிருந்த தொடர்புகள் இப்பொ பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இக்கடல் மு வளப்பரப்புக்களை பின்னணிநிலமாகக்கொண்டு,கடல் இணைத்து வைத்து, பண்பாட்டுக் கடவை துறைமுகங்களாக, கோரிகளாக விளங்கியிருந்தத வரலாற்றுக்கு முற்பட்ட காலப்பரப்பிலிருந்தே கடல்மு வந்திருந்தமையினை தொல்லியற் சான்றுகளினுாடா
யாழ்ப்பாணக்குடாநாட்டைப் பொறுத்தவ6 தொல்லியல் ஆய்வுகள் இன்னும் தொடங்கப்பெறாத ஊடுருவியிருந்த சமுத்திரவியற் பண்பாட்டின் வாயி எதனையும் குறிப்பிட முடியாமல் உள்ளது. ஆயினும் காரணமாக கலைப்பொருட்கள் மற்றும் தாவரவித்து சமுத்திரங்களினுாடாக இன்னோரிடத்திற்குக் கடத் சமுத்திரத்தினுாடாக இந்திய உபகண்டத்திலுள்ள வடமராட்சிக்கடற்கரையோரங்களில் சுனாமி அலைக வகையினை தற்போது எம்மால் உறுதி செய்துகொ மாணவன் திரு. வசீகரன்பருத்தித்துறைதுறைமுகத்தி மீட்டெடுத்த யானைத்தந்தத்தினால் உருவாக்க கலைமரபிற்குரியதாக இருப்பது இங்கு மேலே கூ அவருடைய இக்கண்டுபிடிப்பானது கடற்கரையோ முக்கியத்துவத்தினை. அத்தொழிற்பாட்டினை கால தாண்டுவதனை எம் எல்லோருக்கும் உணர்த்தும் செ மதத்தினையும், மகாயான பெளத்தமதத்தினையும் சமுத்திரப்பண்பாட்டுமுகப்புக்களை தென்னிந்தியால் உருவாக்கியிருந்தமையைக் காண்கின்றோம். கி.பி.மு மற்றும் மகாயான பெளத்த சமயத்துடன் நெருங்கிய நூற்றாண்டிலிருந்துசைவ மதத்துடன் தொடர்புடைய
 

லுள்ள கிருங்கற்கால கடல்
ர் மற்றும் கற்காலப் பண்பாட்டு அடையாளம் காணலுக்கான
அறிமுக ஆய்வு
- பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா
துகடல் முகப்புத்தளங்களையே (Seabased open கும். வரலாற்றுக்குமுற்பட்ட காலத்தில் இருந்தே தென் ங்கள் மேற்கொள்ளப்பட்டு பண்பாட்டுத்தொடர்புகள் நாடுகளிலுள்ள தொல்லியலாளர்கள் தற்போது ம்மகாவம்சத்தில்கூட அத்தொடர்புகள் மறைமுகமாக கைக்கானமும்முறைவிஜயம் கூட கடற்கரையோரமாக, மையினைக்காண்கின்றோம்.மகாகமை, திசமகராமை கப்பிராந்தியம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து ழுது தொல்லியல் அடிப்படையில் உறுதிப்படுத்தப் கப்புத்தளங்கள் பெருமளவிற்கு உள்நாட்டு நன்னீர் வாணிபப்போக்குவரத்துப்பாதைகளை தரைப்பரப்புடன் களாக , கடற்கரையோரக் கிராமங்களாக, ன்மையைக் காண்கின்றோம். யாழ்ப்பாணக்குடாநாடும் மகப்புத்தளங்களின் அதித செல்வாக்கிற்கு உட்பட்டு கக் கண்டுகொள்ளமுடிகின்றது.
ரையில் அதன் கடல் முகப்புத்தளங்கள் தொடர்பான 5 ஒரு நிலையில் உள்ளதால் குடாநாட்டுப்பரப்பிற்குள் ல் முகப்புக்கள் தொடர்பாக திட்டவட்டமாக இங்கு 5(gpg55J f(3y T'Lilab6ft (Currents & Tidal waves) க்கள். அரிய உயிரினங்கள், காட்டுவிலங்குகள் யாவும் தப்படுவதனைக் காணக்கூடியதாகவுமுள்ளது. இந்து கிழக்குக் கடற்கரையோரக் கலைப்பொருட்கள் பல ரினுாடாகக்கொண்டுவரப்பட்டுபடிவுசெய்யப்பட்டிருந்த ள்ள முடிகின்றது. தொல்லியல் சிறப்புக்கலை பயின்ற ற்கண்மையிலுள்ள மணற்பரப்பில் இருந்து அண்மையில் கப்பட்ட குழலுாதும் கிருஸ்ணர் சிலை ஆந்திரக் றப்பட்ட கருத்தினை உறுதி செய்வதாகவுள்ளது. ாரம் மீதான தொல்லியல் மேலாய்வுகளின் அதீத தாமதம் செய்யாது விரைவுபடுத்தி, மேற்கொள்ளத் ய்தியாக உள்ளது. ஆந்திரக்கலைக்கூடம் வைணவ ஓரணியில் இணைத்து வைத்ததோடு மட்டுமல்லாது விலும், இலங்கையிலும் குறிப்பாக வடஇலங்கையிலும் தலாம் நூற்றாண்டின் தொடக்கத்துடன் வைஷ்ணவம் தொடர்புடைய கடல்முகப்புத்தளங்களும், கி.பி 5ம் கடல் முகப்புத்தளங்களும் வடஇலங்கையில்தோற்றம்

Page 8
4. பெற்றிருந்தமையினை தொல்லியல் மூல நகுலேஸ்வரம்.சந்திரமௌலீஸ்வரம் (ஆனைவிழுந் போன்ற மையங்கள் கடல்முகப்புத்தளங்களாகஉரு பெற்றபின்னர் ஏற்பட்டவையாகும். ஆனால்வல்லிபுரம் துறை,கற்கோவளம், நயினாதீவு(நாகவிகாரை)போ கடல்முகப்புத்தளங்கள் ஆகும்.
கடற்கரையோர நன்னீர் வழங்கல் மையங்
வடமராட்சியைப் பொறுத்தவரையில் நன் வல்வெட்டித்துறை,ஊறணி, கந்தவனக்கடவை, இம்ப கற்கோவளம் ஆகியன விளங்கி வந்துள்ளன. வடய உடுத்துறை, செம்பியன் பற்று, குடாரப்பு, வெற் தண்ணித்தொடுவாய் ஆகியன நன்னீர் மையங்கள புராதன குடியிருப்புக்கள் வடமராட்சியில் முன்னே கடற்கரை மையங்களிலேயே காணமுடிகின்றது. அந் முகப்புத்தளங் களுடனும், தென்கிழக்காசிய க மேற்குறிப்பிடப்பட்ட கடற்கரையோர மையங் கொண்டிருந்தமையைக் காண்கின்றோம். சதவா முன்னோடியான கடற்கரையோரக்குடியிருப்புக்கை அடையாளம் காணமுடிந்துள்ளது. நாகர்கோவிலில் வெள்ளிக் கட்டியினாலான அச்சுக்குத்தப்பட்ட நான ஆந்திரப் பண்பாட்டுக்குரிய (சதவாகனர் வம்சத்தி நாகர்கோவிற்பரப்பிலிருந்தும் மீட்டெடுக்கப்பட்ட சங் மீட்டெடுக்கப்பட்ட நந்தி விக்கிரமும், கெளத்தன் மாட்டுச்சாணமும் - மட்பாண்டமும் - சாம்பலும் ஒ Hand-made pottery with ash and cowdo வடமராட்சியினதும், வடமராட்சி - கிழக்குப்பிராந் சஞ்சாரத்தினை, ஜீவனோபாயமுறைகளினை நிர்வ உள்ளன.
பெருங்கற்பண்பாட்டு மையங்களாக கடல்
இதுவரையில் ஆராயப்படாதவோர் அ இருந்துவரும் இத்தொல்லியல் அலகு தற்போ பயனாக ஓரளவிற்கு வரலாற்று வெளிச்சத்தி ஆண்டிலும் அதற்கு முற்பட்ட வருடங்களிலும் திரு. இணைந்து மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேல என்றழைக்கப்பட்ட கிராமம் கறுப்பு - சிவப்பு மட் தெரிய வந்தது. இதே போன்று ஆலங்கட்டை மட்பாண்டங்களைக் கொண்டிருப்பதனைக் கண் மதகிலிருந்து கோட்டைத்தெருவிலுள்ள புளியமர மண்படைகளினுாடான செறிவினை என்னால் உறு (பெண்பாவைகள்), சுடுமண்விளக்குகள் போன்ற முடிந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் ஒரு கடல்முகப் நிறைந்த பண்பாட்டுக்கிராமமாக இருந்துகொண்டிருப்ட

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
ங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கீரிமலைநான் சந்தி - புலோலி), காங்கேயன்துறை, மாதோட்டம் வானகாலப்பரப்பானது உண்ணாட்டுநகரங்கள்தோற்றம் பொன்னாலை, பண்ணைவில்லூான்றி,சாட்டிகெளத்தன் *றவை கிறிஸ்தாப்த காலத்திலிருந்தே தோற்றம்பெற்ற
56
னிரை வழங்கிவந்த கடற்கரையோர மையங்களாக நட்டி(இம்பர்சிட்டி):தம்பசெட்டி, சக்கோட்டை.சுப்பர்மடம், ராட்சி கிழக்கில் கெளத்தன் துறை (நாகர்கோவில்). ரிலைக்கேணி, மருதங்கேணி, மண்டலாய், நல்ல ாக விளங்கிவந்துள்ளன. இங்குள்ள கடலைப்பார்த்த ாடியாகத்தோற்றம் பெற்ற வகையை மேற்குறிப்பிட்ட தவகையில் தென்னிந்தியகிழக்குக்கரையோர கடல் டல்முகப்புத்தளங்களுடனும் வடமராட்சியிலுள்ள கள் நேரடியான பண்பாட்டுத்தொடர்புகளைக் கனர் மற்றும் சங்ககாலப்பண்பாட்டு மரபுகளுக்கும் )ள தொல்லியல் ரீதியில் இங்கு மிகவும் இலகுவாக திரு.ஆதேவராசன் என்பவரால் கண்டெடுக்கப்பட்ட னயமொன்றும், வல்லிபுரத்திலிருந்து சேகரிக்கப்பட்ட னருக்குரிய) நாணயங்களும். மானாண்டியிலிருந்தும் ககாலச் சுடுமண் பேழைகளும், உடுத்துறையிலிருந்து துறை ~கருமணற் பிட்டியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட ன்றாகச்சேர்ந்து இறுதிப்போன சுவட்டெச்சமும் ( யmg) மற்றும் புராதன துாண்டில் ஊசிகளும் எமக்கு தியத்தினதும் தொன்மை வரலாற்றினை - மக்கள் னயிப்பதற்குக் கிடைத்த தொல்லியற் சான்றுகளாக
முகப்புக்கள் bசமாக வடமராட்சியின் தொன்மை வரலாற்றில் து எம்மால் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகளின் ற்கு எடுத்துவரப்பட்டுள்ளதெனலாம். 1995ஆம் S, கனகரட்ணத்துடனுமி. திரு வி. கனகராசாவுடனும் ாய்வுகளின் பயனாகவே திடல் (காக்கைத்திடல்) பாண்டங்களை மண்படைகளில் கொண்டிருப்பது யும் அதன் கீழ் மண்படைகளிலே கறுப்பு-சிவப்பு Bகொள்ள முடிந்தது. ஆலங் கட்டையின் பிரதான தடி வரைக்கும் கறுப்பு சிவப்பு மட்பாண்டங்களின் நிப்படுத்திக் கொள்ள முடிந்தது. சுடுமண்சிற்பங்கள் பற்றை எம்மால் இப்பிரதேசத்திலிருந்து சேகரிக்க தேவரையாளி என்ற கிராமம் மிகவும் தொல்லியல் புக் கிராமத்தின் பின்னணித்தரவையாக, ஐதீகங்கள் தனையும் காண்கின்றோம். திடல்என்றுஅழைக்கப்படும்

Page 9
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - காக்காய்திடலில் அகழ்வாய்வுக்குழிகளைத் ே மானாண்டிபோன்ற கிராமங்களின் பண்பாட்டிருப்பு வெ6
நெடியகாடு:
கடல்முகப்புத்தளத்தினை இடுகாடாகக்கொ விளங்கிவந்த நிலையில். நெடியகாடு இன்று குடிசனம் பிரிவாக அமைந்துள்ளது. நெடியகாட்டின் தெற்கே கழிப்புக்கழித்தல், காய்வெட்டுதல் / தடைவெட் நிறைந்திருந்தது. இதன் இன்றைய நடைமுறை கோயிலடியை அடுத்துக் காணப்படும் பெரிய வணக்கிராமத்தில் இற்றை வரைக்கும் பெருங்க ஆணிஅறைதல், விருட்சத்திற்கு மனித அல்லது இடம்பெற்ற வண்ணமுள்ளன. இக் கிராமத்தி நகரமயமாக்கத்திற்குட்பட்டுவிட்டபோதிலும், பு முகப்பிற்கேயுரித்தான வாழ்வின் சில அம்சங்கள் காணப்படத்தான் செய்கின்றன. ஆகையால் இப்பிராந் மானிடவியல் பண்பாட்டாய்வுகளுக்கும் உட்படுத்தப்பட
வல்வெட்டித்துறை - சங்ககால வாணிப நக
காங்கேயன் மாட்டுச்சந்தையிலிருந்து(தென் மாட்டுச்சந்தை) வடக்கன்(சிந்து) காளைமாடுகை துறைமுகத்தினுாடாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்ே தென்னிந்தியாவின் கீழைக்கரைக்கிராமத்திலிருந்த ஆந்திராவிலுள்ள கடற்கரையோரப்பட்டினத்திலி வல்வெட்டித்துறை துறைமுகமூடாகவே எம்முை ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாணக்குடாநாட்டின் குறிப்பு களுடைய அரசாட்சி இடம்பெற்றிருந்தமைக்கான :ெ ஆனைக்கோட்டையில் துஞ்சிய சிற்றரச மன்னன் பா சத்திய புத்திர வம்சமா?என்பது இன்னும் கண்டுகொ சங்ககாலத்தைய ஆட்சியாளனாவான் என்பது நாம் இ சங்ககாலத்தைய சுடுமண் உருவங்கள் மற்பு கிடைத்துக்கொண்டிருக்கின்ற மல்வில் (புராதன வி பெயரைக்குறித்தது எனக்கொண்டால் வல்வில எனக்கொள்வது பொருத்தமாகும். எனவே வல்வெட்டி என நாம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இலங்கை வாணிபத்துறையில் பெருமளவிற்கு ஈடுபட் எடுத்துக்காட்டுவதனாலாகும். நகரியில் ஆட்சிசெய் பிராமிச்சாசனம் கிடைத்துள்ள நிலையில் நாம் அக்க ஆனைக் கோட்டை குறுநிலமன்னனின் வம்ச இருந்திருக்கக்கூடும். புகலுார்க் கல்வெட்டுக் குறிப் கோவேந்தன் என்ற வம்ச ஒட்டுப்பெயர் காணப்படுவ அரசவம்சத்தினை சேரமன்னர் பரம்பரை என்று ெ சேரமன்னன் பரம்பரையைச் சேர்ந்த ஒரு சிற்றரசனா இந்நிலையில் பாலக்காட்டு அரசவம்சத்தொடர்புகள்

s தாண்டும்போதே ஆலங்கட்டை, தேவரையாளி, ளிப்படும் என்பது திண்ணம்.
ண்ட மிகப்புராதனம் வாய்ந்தநீட்சியான ஒரு கிராமமாக ) செறிந்த ஒரு பரப்பாக வல்வெட்டித்துறையின் ஒரு யுள்ள பின்புலம் முழுவதும் புராதன சடங்குகள், டல், மைவெளிச்சம் பார்த்தல், போன்றவற்றால் வடிவத்தினை உப்புக் கிணற்றடிப்பிள்ளையார் தம்பிராண் கோவிலடியில் காணலாம். இந்த நற்கால இடுகாட்டுக் கிரிகைகள், பலியிடுதல், மிருகக்குருதியை நிவேதித்துவிடல், போன்றன ண் முகப்பாக விளங்கும் நெடியகாடு இன்று ராதன வாழ்க்கை முறையின் எச்சமான கடல் அக்கிராமத்தின் பின்னணியில் இன்னும் அங்கு தியம் தொல்லியல் ஆய்வுக்கு மட்டுமல்லாது சமூகவேண்டிய அவசியம் எமக்குள்ளது.
ர் (கேரளப்பண்பாடு?)
னிந்தியாவிலுள்ள திருநெல்வேலிமாவட்டத்திலுள்ள ளக் கட்டுமரத்திலேற்றிக் கொண்டு காங்கேயன் தள் எம்மூதாதையினர் கொணர்ந்து பொருளாதார ற வெல்வெட் மற்றும் மஸ்லின் துணிவகைகளை ம் முசலிப்பட்டினம் அல்லது மசூலிப்பட்டினம் என்ற ருந்தும் கட்டு மரத்திலேற்றிக் கொண்டு வந்து ர்னோரான சிற்றரசர்கள் இங்கு வாணிபத்தில் பிட்ட மையங்களிலே சங்ககாலக்குறு நிலமன்னர் தால்லியற்சான்றுகளும் எமக்குக் கிடைத்துள்ளன. ாண்டிய வம்சமா? அல்லது சோழ வம்சமா? அல்லது ள்ளப்படவில்லை. வல்வில் ஒரிஎன்றொரு சிற்றரசனும் இலக்கியங்கள் வாயிலாகக்கண்ட ஒரு செய்தியாகும். றும் தொல்லியற் சின்னங்கள் அதிகளவில் ஸ்ணு கோவில் - வட்டக்கச்சி) என்பது ஓரிடத்தின் > என்பதும் இடத்தின் பெயரையே குறித்தது த்துறைஎன்ற பெயருடன் வல்வில் ஐஇணைக்கலாமா sயில் குறுநிலமன்னர்களே அன்றும் என்றும் கடல் டிருந்தவகையை தொல்லியற் சான்றுகள் தவேளிர் குறுநிலமன்னன் பற்றியமட்பாண்டத்தமிழ் கருத்தினை உறுதிசெய்யலாம். கோவேந்தன் என்ற த்தோற்றம் சேர மன்னர் வழித்தோன்றலாக பிடும் கோஆதன் செல்லிரும் பொறையின் வழியில் தினால் ஆனைக்கோட்டையில் ஈமப்படுத்தப்பட்ட காள்வதே மிகப்பொருத்தமாகும். வல்வில் ஒரியும் வான் என்பதும் வெளிப்படையான உண்மையாகும். (வல், வில், ஒட்டி, துறை) வல்வெட்டித்துறையுடன்

Page 10
கிறிஸ்துசகாப்தத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்த தற்போது இனங்காண முடிகின்றது. நெடியகாட்டில் பார்த்தல்)பார்க்கும் முறையும் எள்ளிலிருந்துஎள்ளுட் தொன்மமான முறையும் ஒருமலையாளப்பண்பாடாகு
ஊறணி(ஊருண்ணி- ஊரை உண்ணி - ஈமக்க
வடமராட்சியிலுள்ள கடல் முகப்புத்தல் கடற்கரையோரக்கிராமம் தனித்துவமான இயல்புகை ஊற்றுக்கள் நிறைந்த இக்கிராமம் பெருங்கற் பூர்வீகக்கிராமமாகும். ஏராளமான சுடுமண்பாவைக இக்கிராமத்தின் பின்னணியிலுள்ள முதுபனங்காணி சுடுமண்ணால் செய்யப்பட்ட கிணற்றுவளைய யாழ்ப்பாணக்குடாநாடுஅதிக மழை வீழ்ச்சியைப்பெ ஊசியருவிகள் (OOZING)போன்றுநன்னீர் ஊற்ற குடாநாடுகடும்வெள்ளத்தினை எதிர்நோக்குகின்றக நன்னீரை உள்வாங்கி, தேக்கி வைத்திருப்பதோ மேலதிகநீர் தேங்கி நில்லாதவாறு மண்மேற்பரப்பி காண்கின்றோம். போத்துக்கிசர், ஒல்லாந்தர் க கடற்கரையோரமாகக் காணப்படுகின்றன. ஊறணி அல்லது ஒல்லாந்தர் காலத்துடன் ஆரம்பிக்கப்பு கடற்கரைக்காற்றும் நாற்சாரமனைகளுமே இங்கு வழிவகுத்ததாகச் சொல்லப்படுகின்றது. எனவேஊற இருமுக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டுநிறுவனங்கள் ஊற்றுக்கள் சூழ்ந்த உறைகிணறுகள், மற்றும் ஈ வைத்தியசாலை. இந்த இரண்டு அம்சங் முகப்புத் தளத்தின் வளர்ச்சிக்கு 9. வருவதனைக்காணலாம். ஒல்லாந்தர் கால வலைப்பின்னலுக்குள் அமைந்த ஒரு டச்சு வீதிய இணைக்கப்பட்டிருந்தமையையும் காண்கின்றே
கந்தவனக்கடவை:
வடமராச்சியில் உள்ள கடற்கரையோரப்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. மு ஐதீகத்தினையுடையதுமான கந்தவனக்கடவை மலர்ந்த ஒரு பண்பாட்டுத்தலம் என்பதில் எவ்வித வடமராச்சிக்குள் காலத்திற்குக்காலம் பல்வேறு திருந்தமையைக் காண்கின்றோம். கண்ணகி வரு கந்தவனக்கடவையைச் சுற்றிக் காணப்படுகின்ற பெருங்கற்காலப்பண்பாட்டுச்சுவடுகளிலிருந்துசோழப் குடியிருப்புக்களை கொண்டு விளங்கியிருந்தை கங்கைகொண்டான், ஆதித்தியன் புலம், சிவனெ உல்லி யோடை, தெணி, உப்புக்கிணற்றடி ஆ வாய்ந்தவையாகக் காணப் படுகின்றன. இவை ய குறிப்பிடத்தக்கது. இக்கடல் முகப்புத்தளத்தி வளர்ச்சியடைந்து காணப்பட்டன. கந்தவனக்க

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
நிலவி வந்திருந்தமைக்கான பண்பாட்டுக்கூறுகளை காணப்படுகின்றனுமன் மைவெளிச்சம் (மைபோட்டுப் பாகு, எள்ளுண்டை போன்றபண்டங்களைச் செய்கின்ற ம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாடு / சுடலை) ாங்களில் தற்போது ஊறணி என அழைக்கப்படும் ளக்கொண்டுகாணப்படுவதுகுறிப்பிடத்தக்கது.நன்னிர் காலப்புதையல்கள் விரவிக்காணப்படுகின்ற ஒரு ள். சுடுமண்விளக்குகள், சங்குவளையல்கள் என்பன களுக்குள்ளிலிருந்து எம்மால் சேகரிக்க முடிந்துள்ளது. ாங்கள் அதிகளவில் இங்கு காணப்படுகின்றன. றுங்காலங்களில் இக்கிராமத்தின் கடற்கரைமுகப்பிலே க்கள் கடலினுள் பீறிட்டுப்பாய்வதனைக் காணமுடியும். ாலங்களில்ஊறணிக்கிராமத்துக்கிணறுகள்முழுவதுமே டு (உறைகிணறுகளாகவுள்ள இடுகாட்டுப்பரப்பிலே) னுாடாக விரைந்து கடலைச் சென்றடைவதனையும் ால கிறிஸ்தவத்தேவாலயங்கள் இக்கிராமத்தின் ஆஸ்பத்திரியின் தோற்றமும் போத்துக்கீசருடன் பட்டதாகக் கொள்ளப்படுகின்றது. நன்னீர் வளமும் 5 புராதன வைத்தியசாலை ஒன்றின் தோற்றத்திற்கு 3ணிக்கிராமம் என்ற கடல்முகப்பானது தொன்மையான ளைக் கொண்டிருந்தமை புலனாகின்றது. ஒன்று-நன்னிர் Fமப்பரப்புக்கள் இரண்டு கடற்கரையோரப் புராதன களுமே ஊறணி என்றழைக்கப்படும் கடல் டிப்படையாக தொன்றுதொட்டு இருந்து மத்தில் ஊறணி ஒரு பெரும் பொருளாதார பால் குடாநாட்டின் ஏனைய வாணிப நகரங்களுடன்
D.
ண்பாட்டுமுகப்புக்களில் கந்தவனக்கடவைவரலாற்று முருகவழிபாட்டினதும், வெள்ளரிக்கொல்லை பற்றிய பெருங்கற்கால வாணிபப்பொருளாதார முகிழ்ப்பில் ஐயமும் இருக்கமுடியாது. கந்தவனக் கடவையூடாக வகைப்பட்ட பண்பாட்டு மரபுகள் உட்பிரவேசித் நகை பற்றிய மரபுக்கதையும் அவற்றுள் அடங்கும். இடப்பெயர்களை நோக்கும் பொழுது அம்மையம் பண்பாட்டுமயமாக்கம் வரைக்கும் மிகவும் நெருக்கமான மயினைக் காண்கின்றோம். பாலாவி, ஏழுபுளியடி, ாழுவை, விறுமர் கோவிலடி, அழுக்கம்கொம்பிராய், கிய காணிப்பெயர்கள் வரலாற்று முக்கியத்துவம் ாவும் கந்தவனக்கடவையைச் சுற்றிக்காணப்படுவது னை பின்னணியாகக் கொண்டே இக்கிராமங்கள் டவையில் முருகைக்கற்களால் உருவாக்கப்பட்ட

Page 11
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - குளக்கட்டுக்கள் இன்றுவரைக்கும் காணப்படுவது உருவாக்கப்பட்ட கந்தவனக்கோவிலின் தல வரலாறா காரணத்தினால் அக்கோவிலின் மிகநீண்ட தொன் முடியாமலுள்ளது. இக்கோவிலைப்பொறுத்தவரையில் ஒரு முருகன் சிலையும், மிகப்பழமையான கடம்பம எடுத்துக்காட்டுகின்ற அம்சங்களாகவுள்ளமை கு கற்சிற்பங்கள் இக்கோவிலின் உள்வீதித்திருக்குள் கற்சிற்பங்கள் பண்பாட்டடிப்படையில் ஆராயத்தக்க கோவிலின் தெற்கு வீதியில் அமைந்திருந்த சம ஒருநுாற்றாண்டுக் காலம் பழமை வாய்ந்த
புகைப்படமாக்கப்பட்டுள்ளமையால் அவை இன்றும் ஆ சமாதிமடமோமுற்றாக அழிந்துவிட்டது. இங்குதீட்டப்ப இயல்புகளையே வெளிப்படுத்தி நிற்பதனைக் க கடவையானது கந்தபுராணக் கலாச்சாரத்தின கொண்டுமிருப்பதனைக் காணலாம். அதுவே இக்
இம்பருட்டி (இம்பர் சிட்டி):
மிகவும் தனித்துவமான, விளைகற்பூரம் இம்பர்சிட்டிவளர்ச்சிபெற்றிருந்தது. வியாபாரிமூலை எ பெரும் பங்காற்றியுள்ளது. வடமராட்சியிலுள்ள பெ அமைந்திருந்தமையின் பின்னணியில் இம்பர்சிட்டி துறை வாணிகர்கள், கற்பூரவாணிகர்கள், நெல் வியாட வணிகசமூகம்இங்குவரலாற்றுக்காலம் காலம்முதல் அவ்வகையில் புதுச்சேரி - வியாபாரிமூலை, தி வியாபாரிமூலை என்றவாணிபமார்க்கங்களுக்கு இம் வந்தமையைக் காண்கின்றோம். இம்பர் சிட்டியிலுள் தொன்மமான கருவூலங்களைக் கொண்டிருப்பதனை அப்புராதன மடத்தில் பல்லவர் பாணியிலான கருவூலா நாகதீபம் இம்மடத்தில் இன்றுவரை காணப்படுவது லிருந்த கி.பி. 17ஆம் நுாற்றாண்டுக்குரிய சுதை நிலையிலுள்ள வினாயகர் சிலையை அமரர் க பல்கலைக்கழக தொல்லியல் நூதனசாலைக்கு இ செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
புலோலி, வியாபாரிமூலை ஆகிய கிராமங்க இம்பர்சிட்டி துறைமுகம் பெரும்பங்கு ஆற்றியு எனக்குறிப்பிடப்பட்ட அருளம்பலச்சுவாமியார் பண்பாட்டுப்பின்னணியில் இம்பர்சிட்டித்துறைமு முடியாது. போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்கள் பருத்தித்துறைத் துறைமுகத்திற்கு மாற்றப்பட்டுவி இருந்தபோதும் இன்று வடமராட்சியிலுள்ள பிரதானப விளங்குவதனைக்காணலாம்.
கற்கோவளம்:
வடமராச்சியில்நிலவும்மரபுகளின்படி ஆண்க கற்கோவளம் விளங்குகின்றது. மணல் கடற்கரைை

7 Iம் குறிப்பிடத்தக்கது. பல்வேறு ஐதீகங்களினால் னது இன்னும் முழுமையாக எழுதப்படாதுஇருக்கின்ற மையான வரலாற்று வளர்ச்சியை எடுத்துக்காட்ட பழையவர் எனக்குறிப்பிடப்படுகின்றபராதனம் வாய்ந்த ரமுமே அக்கோவிலின் தொன்மத்தினை இன்றும் றிப்பிடத்தக்கது. காலத்திற்குக்காலம் ஊறுபட்ட ளத்தினுள் போடப்பட்டு வந்தநிலையில் சுமார் 08 னவாக இன்று காணப்படுகின்றன. மேலும் இப்பெருங் ாதிமடமொன்றின் உட்பிரகாரத்தில் திட்டப்பட்ட ஒவியங்கள் அதிர் கூழ்டவசமாக வண்ணப் ய்விற்குப்பயன்படுத்தக்கூடியனவாகஉள்ளன.ஆனால் ட்டிருந்தவர்ண ஒவியங்கள் கந்தபுராண கலாசாரத்தின் ாண்கின்றோம். இற்றைவரைக்கும் கந்தவனக் ர் சின்னமாகவே வடமராச்சியில் திகழ்ந்து கடல் முகப்புத்தளத்தின் சிறப்புமாகும்.
விளைந்த ஒரு பெரும் வாணிகத்துறைமுகமாக ன்றகிராமத்தின் உருவாக்கத்திற்கும் இத்துறைமுகம் நம் வணிகர் வாழ்ந்த கிராமமாக வியாபாரிமூலை முகம் தொழிற்பட்டிருந்தமையைக் காணலாம். புடவை ாரிகள், மாட்டு வியாபாரிகள் எனப் பலதரப்பட்ட வாழ்ந்துவந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. நகோணமலை - வியாபாரிமூலை, நாகபட்டினம்பர்சிட்டிதுறைமுகமே கடல்முகப்புத்தளமாக இருந்து |ள புராதன மடமும் , பிள்ளையார் கோவிலும் மிகத் க்காணலாம். கந்தநயினார் என்பவருக்கு சொந்தமான ங்கள் பலவுண்டு. பல்லவர் பாணியிலமைந்த ஒருசோடி ம் மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இம்மடத்தி யினால் செய்யப்பட்ட ஒர் அழகான, இருக்கின்ற ந்தநயினார் உடையார் அவர்கள் யாழ்ப்பாணப் இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் அன்பளிப்பு
ளில் ஊற்றேடுத்த இலக்கிய வளத்தின் பின்னணியில் ள்ளமை குறிப்பிடத்தக்கது. நாகைச்சாமியார்
மகாகவி பாரதியாரின் குருவாக மாறியதன் )கம் வகித்திருந்த பங்கினை எவருமே மறுக்க ரில் இம்பர்சிட்டித்துறைமுகத்தின் முக்கியத்துவம் விட்டமையை பிற்காலத்தில் நாம் உணர்கின்றோம். 3ன் பிடித்துறைமுகங்களுள் இம்பர் சிட்டியும் ஒன்றாக
டலையும்பெண்கடலையும்பிரிக்கும்ஒர் ஆழித்தளமாக யயுடைய கிழக்குச் சமுத்திரம் பெண்கடல் எனவும்,

Page 12
8 வெளிச்சவீட்டிற்கு மேற்காக உள்ள கடல் ஆண்கடல் ஒரு பிரிவெல்லையில் கற்கோவளம் அமைந்திருப்பது அமைந்துள்ள ஒரு நகரத்தின் பெயராகும். கோவேத வரிசையில் கோவளம் என்றபெயரும் உள்ளடக்கப்படு சந்திக் கண்மையில் மணற்பரப்பிற்குள் இருந்து சுடுப பட்டமையைப்போன்று கற்கோவளத்திலும் கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்கற்காலப் பண்பாட் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்காக வடமராட்சி கி மணற்பிரதேசத்திலுள்ள நன்னிர் ஊற்றுக்கள் மீது கிணறுகளாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். என வணிகர்களுக்கும் வழங்கிய ஒரு கடல் முகப்புத புலனாகின்றது.
கற்கோவளம் தொடர்பான வரலாற்றுப் பண்பாட்டு
கிடைத்தவண்ணமுள்ளன. சோழர் காலக் கல்வெட் இடம்பெற்றுள்ளன. மணிமேகலையிலும் கோவளக் பட்டுள்ளன. கண்ணகியினுடைய இலங்கை வரு இணைக்கப்பட்டிருப்பதனையும் காண்கின்றோம். இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலியனை சிறைப்பிடித்ததோடு, தென்னிந்தியாவிற்குக் ( காண்கின்றோம். எனவே வடமராச்சியில் கற்ே தொழிற்பாட்டின் தன்மையானது பன்முகப்பட்டது
கற்காலப்பண்பாட்டு மையங்கள்:
இதுவரைக்கும் மேற்கொள்ளப்பட்ட தொல் மையங்கள் என இரு தலங்கள் வடமராச்சியில் அ மாயக்கைப்பிராந்தியம். மற்றையது - பழைய சக்கே அவையாகும். புழைய வேதக்கோவிலடியில் உள்ள குத்துக்கல் போன்ற வைரச்சுண்ணக் கற்கருவி கில் இக்குறிப்பிட்ட பரப்பிலிருந்து அதாவது கடு வெள்ளவாய்க்காலுக்கும் இடையேவெளிப்படுத்தப்பட் பெற்றுக்கொண்டிருந்தார். இதே போன்றுமாயக்கை அவ்வூர் மக்களால் மிகவும் நீண்ட காலமாக கற எஞ்சியிருக்கின்ற அக்குகைப் பரப்புக்குள்ளி வாழ்ந்திருக்கக்கூடியதாக நம்பப்படும் குகைவா கற்கருவிகள் இக்கட்டுரையாசிரியரால் 1985ஆம் ஆண் மையத்தில் பல மண்படைகளிலிருந்தும் கிறிஸ்துவு கூரையோடுகள் (கந்தரோடையிலிருந்து கிடை செங்கட்டிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட கட்டங்களுக்குரிய தொல்லியல் எச்சங்கள் யாவு ஒருபுராதன தொல்லியல் மையம் என்பது நிரூபணமr மீட்கப்பட்ட கற்கருவிகளை அங்குவைத்து கற்க எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கு கண்டறியவேண்டியவர்களாகவுள்ளோம். TT)

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் எனவும் மக்கள் வகைப்படுத்துகின்றனர். இவ்வாறான தறிப்பிடத்தக்கது.கோவளம் என்ற பெயர் கேரளாவில் க், கோஆதன். என்ற சேரவம்சப்பண்பாட்டுபெயர்கள் வதனை நாம் அவதானிக்கின்றோம். ஆனைவிழுந்தான் 1ண்வளையத்தாலான கிணறு ஒன்று கண்டுபிடிக்கப் அண்மையில் சுடுமண் வளையக்கிணறு ஒன்று டு யுகத்திலிருந்து ஒல்லாந்தர் காலம் வரைக்கும் ஜக்கு மக்கள் சுடுமண் வளையங்களை உருவாக்கி நடுவண்ணாக அமைத்து. அவற்றை குடிநீட் பெறும் வே கற்கோவளமும் குடிநீரை கடற்பயணிகளுக்கும் த்தளமாகவே செயற்பட்டிருக்கவேண்டும் என்பது
ச் செய்திகள் பல தென்னிந்தியாவிலிருந்தும் எமக்கு .டுக்களில் கற்கோவளம் தொடர்பான குறிப்புக்கள் கடற்கரை தொடர்பாக சில செய்திகள் கொடுக்கப் கை பற்றிய செய்தி கோவளக் கடற்கரையுடன் தும்பளைக் கிராமத்தில் மறைந்திருந்த நல்லுார் கற்கோவளக்கடலில் வைத்துப் போத்துக்கீசர் கொண்டு சென்று சிறையில் அடைத்ததனையும் காவளம் வகித் திருக்கக் கூடிய கடல் முகப்புத்
என்பது மிகத்தெளிவாகின்றது.
லியல் மேலாய்வுகளின் பயனர்க கற்காலப்பண்பாட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று -
சவக்காலைப் பரப்பிலிருந்தே மிகவும் அருமையான டைத்துள்ளது. 1985 ஆம் ஆண்டில் இக்கற்கருவியை ம்மழையினால் அரிப்புக்குள்ளான பிட்டிக்கும் டமண்படையடுக்கொன்றிலிருந்துஇக்கட்டுரையாசிரியர் யில் மிகவும் நீளமாகக் காணப்பட்ட குகையொன்று தேவாறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பினும், ருந்து வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ழ் மக்கள் பயன்படுத்தியிருந்திருக்கக்கூடிய சில டில்சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதே க்கு முற்பட்ட நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட த் தவையை ஒத்தவை ) புராதன நாணயங்கள், விளக்குகள் மற்றும் மத்திய கால, பிற்கால ம் கிடைத்துள்ளன. இந்தவடிப்படையில் மாயக்கை யிற்று. ஆனால் அம்மாயக்கைக்குகைக்குள்ளிருந்து ால மனிதன் பயன்படுத்தியிருந்தானா என்பதனை நம் தொல்லியல் அகழ்வாய்வு மூலமே

Page 13
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - asmrSvo g5gÁSGSULTÚLLáo
காலம் மிகவிரைவாய்க் கடக்கிறது எங்களினை!
காலம்தன் வேகத்தில் அழைக்கிறது எங்களினை காலத்தின் கதிக்கு ஈடுகொடுத்தோடல் கூடுமோ?
காலம் "பரியாய்ப் பறக்கிறதே! காலம் கணப்பொழுதும் ஒய்வு எடுக்காமல் ஒடுகிற கங்கை, உடன் நாமும் ஓடாட்டில் ஓர்நொடியில் உருட்டும் உடலை, இக் காலமெனும்
குதிரையின் “சேணம்’ எம்கையில் இல்லையில்லை! அதைத்தடுக்கும் ஆற்றல் அணுவளவும் எம்மிலில்லை! அதை அடக்கும் வீரம் அறம் பலங்கள் ஏதுமில்லை!
அதுஇடஒட.
எமது வயதுமெல்லோ அதன்பின்னே ஓடிடுது அது எம்மை எமன்கையில் கொடுக்கும் அவசரத்தில் தானோ கொதித்தபடி அடித்தள்ளிப்போகிறது? காலத்தின் கைபிடித்து ஓடாட்டில். அதன் கரையில் ஒதுங்கும் சருகாவோம் ஓடினால். அதன் தயவில் உண்மை கொஞ்சம் கண்டறிவோம் காலத்தைத் தடுத்து அதன் முதுகில் சவாரிவிடும் ஞானம் விளங்காமல் நகரும் ஒவ்வோர் நொடியும் நாமெம்மை அறியாமல் சா நோக்கிச் செல்கின்றோம். காலம் எதுவரைக்கும் எம்மை நகர்த்திடுதோ. வாழ்வு அதுவரைக்கும் வரம் என்று பின் தொடர்வோம்! காலக் குதிரைகளே மூசி இழுத்தோட போகும் இரதமாக வாழ்வு அச்சென்றுடைந்து போகும்?புரியாது. புயலாக ஒடுகிற காலத்தில் துரும்பாய்க் கருத்தற்று நம் கனவு

நேரத்துடன் விடேக வேண்ரும்
மாலை மிகவிரைவாய்மங்கி இருளுதிப்போ! தூரப் பயணத்தால் தொலைவேகவேண்டியதால் தூறல் விழுந்து. தொடர்ந்திடியும் மின்னலும் ஏதோஒர் அச்சத்தை இதயத்தில் இழைத்ததனால்
நேரத்துடன் வீட்டை நெருங்கிவிட வேணுமென்று
சோர்ந்திறுகி. மீண்டும் துணிந்து நடக்கிறதென்
கால்கள்!
அயலில் கவியும் தனிமையதால் போம்வழியில் சுடலை பேயுலவும் வெளிகடக்க வேணுமென்ற அச்சத்தால் விரிகிறதென் விழிகள்! மாலை மிகவிரைவாய்மங்கி இருளுதிப்போ! மழையில் நனைந்திரம் சுவற
விரும்பாது சூழும் துயரிருளில் நிலவுமற்ற நடுவழியில் யாரும் விளக்கேற்றித் திசைகாட்டா முட்தெருவில் தங்கி அஞ்சுந் துயரைத் தவிர்க்கும் பதட்டத்தில்
வீட்டின் நிலையெண்ணி எனைக்காணா தென்னுறவு ஏங்கித் துடிப்பதெண்ணி எப்படியும் வேளைக்கே வீடேகிநிம்மதியாய் ஆறவேண்டி இதயத்தின்
சத்தம் துரத்த
நாயூளையும் விரட்ட எட்டி நடக்கின்றேன்! ஏய். சகியே என்கையைப்
பற்று இறுக்கமாகப் பற்று.
பின் தங்கிடாதே! சற்றேகளைத்தாலும் சமாளி
அடி எட்டிவை, எனக்குத் துணையாக மனதுக்குத்தெம்பாக எனது பயணத்தில் இணையாக வா.தொடர்ந்து
த.ஜெயசீலன்.

Page 14
O
சரசு அதைக்கூறியபோது, இறக்கை விரித்து மேலே உயர உயரப் பறப்பது போல இருந்தது மகேசுக்கு.
"உண்மையாகவா..? என்னைப் பற்றி விசாரித்தாரா. உணர்ச்சியும் அதிமென்மையும் கொண்ட அந்த மனிதர் எழுத்து, இலக்கியம் என்பதற்கு அப்பால் எதையுமே பார்த்தறியாத அவர், மகேஸ் சுகமாக இருக்கிறாவா..? என்று கேட்பதென்றால்."
நினைவுகளில் கனிந்து கரைந்து போயிருந்தவளைச் சரசுதான் மீளவும் சுயநிலைக்குக்கொண்டுவந்தாள்
"அவர் கதைத்தபொழுது ஒளிப்புமறைப்பு ஏதும் இல்லை. உங்க சினேகிதியை வந்து பார்க்கலாமா?அவவோடபேசமுடியுமா?என்றுவேறு கேட்டார். இந்த வயதில் என்ன சடங்கென்று இருக்கிறாவா..? சடங்கு முடிக்கிற உத்தேசம் ஏதாவதுஉண்டா..?என்றெல்லாம் விசாரித்தார்."
சரசுவின் கண்களில் தென்பட்ட ஒளி இவளை மேலும் குதுகலமடையச்செய்தது.
சரசுவின்கரங்களை இறுக்கமாகப்பற்றிக் கொண்ட மகேஸ்வரி அவளது கண்களைத் திர்க்கமாகப்பார்த்தபடிகேட்டாள்.
நீர்தான் நடாவைச் சந்திக்க, அவருடன் பேசஏற்பாடுசெய்யவேணும். உதடுகளில்கிளர்ந்த லேசானசிரிப்பும் கண்களின் பளபளப்பும் அவளது உள்ளக்கிடக்கையைசரசுவுக்குப்பட்டும்படாமலும் உணர்த்தியதுபோலும்.
நாப்பதுவயசாகப்போகுது.குமர்ப்பெட்டை மாதிரி இதென்ன சுத்து. சரசுவின் மன உணர்வுகளைப்புரிந்துகொண்டு மகேஸ்கூறினாள். "ஸொரி சரஸ். அவரிலை ஒரு மனச் சாய்வும் விருப்பமும் பதினைஞ்சு பதினாறு வருஷத்துக்குமுந்தியே எனக்கு இருந்தது. அது உமக்கு நல்லாத் தெரியும். மிக நெருக்கமான பழக்கமதுநான்தான்முதலிலை என்ரை ஆசையை அவருக்குத் தெரிவிச்சனான். காதல் எண்டு வரும போது ஆள் சரியான "ஹாட் நட்." இறுக்கம்
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
- க.சட்டநாதன்
இருந்தும் அவற்ரை மனசும் என்னிலை கரைஞ்சது. பிறகு சந்தர்ப்பவசத்தால சகலதும் குழம்பிப் போச்சுது. சின்னமாமான்ரை சாதித்தளுக்கும், திமிரான எடுபிடிக் கதையஞம் அவரைக்குழப்பிப் போட்டுது. மனம் மாறின அவர் "நான் கோவியப்பொடியன். இவவை. இந்த வெள்ளாளப் பெட்டையைக் கட்டிக் கொண்டு. மல்லுக் கட்டேலுமா..? எண்டுகனவானாய்ஒதுங்கிற்றார்.இப்ப S9b DT6JLÓ6ò60D6)... (8LDTaFLb GJITULLIT... LDT LDT6nqub பெண்சாதி பிள்ளையளோட கனடாவில. தனிச் சிருக்கிற எனக்கு அவர்வாறது, கதைக்க ஆசைப்படுறது. எல்லாம் ஆறுதலாயிருக்கும். அவரைச் சடங்கு முடிச்சா, முகம் சுளிக்கச் சாதி சனமெண்டு ஆர் இருக்கினம்! ஒருத்தருமில்லை. அயலட்டம். காலங்கடந்த கலியாணமெண்டு சில வேளைகதைக்கும் கதைக்கட்டுமன்.
மகேசின் மனநிலையை மேலும் சலனப்படுத்த விரும்பாத சரசு விடைபெற்றுக் கொண்டாள்.
米 家 来
எண்பதுகளின் கடைக்கூறு பல்கலைக் கழகத்துக்குத் தெரிவான மகேஸ்வரிகலைப்பீட மாணவியானாள். யாழ்ப்பாணத்தில், அதுவும் ஊரில் இருந்து படிப்பதில் அவளுக்கு நிரம்பிய திருப்தி இருந்தது. அப்பர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு அன்பு பாராட்டி அவளை அம்மா வளர்த்தாள். சின்னமாமாவின் துணையும் வழிகாட்டலும் அவளைத் தலைநிமிர்ந்து நடக்க வைத்தன. அவரில் அவளுக்குப் பிடிக்காத தெல்லாம் அவரது சாதித் தடிப்பும் நாம தாவாடிக்காரர். ஆள்பார்த்துப்பழகவேணும்.கண்ட கண்ட இடத்தில் கைநனைக்கக்கூடாது. சிநேகித மெண்டாலும்தெரிஞ்சு பழகவேணும். என்றஅவரது போதனைகளும்தான்.
பட்டணத்துப் பெட்டையல்ல அவள். பக்கத்துக்கிராமத்தில் பிறந்துவளர்ந்தவள். ஊரில் மத்திய மகாவித்தியாலயத்தில்ஏ.எல்.வரைபடித்து பாஸ் ஆகி பல்கலைக்கழகம் வந்திருக்கிறாள்.
பல்கலைக்கழகத்தில், அவளது முதல் நாள் அநுபவமே, சீலை நழுவிய கிரிசை கேடாகி

Page 15
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - விட்டது. பகிடிவதை என்ற பெயரில் சிரேஷ்டமாணவர்கள் ஆண்களும் பெண்களுமாகக் கூட்டணி வைத்துக் கொண்டு ஆபாசமாக நடந்து கொண்டார்கள். அதை அவளால் தாள முடியவில்லை.
மகேஸ்வரிநில்.நீ தீவுதானே. திவாரும் படிக்கக் கிளம்பியாச்சுபோல. நாராசமாய்ப்பேசிய அந்தப்பட்டணத்துக்குட்டிச்சுவரை, அவள் நிமிர்ந்து பார்த்தாள். பல்லுமிதப்புடன் மேல் உதட்டின் மீது மீசை அரும்பாத முன் தலையில் சொட்டை விழுந்த அந்த மாணவனின் கண்களில் தெரிந்த விஷமத்தனம் அவளுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. நெருங்கிவந்த அவன். அவளைப்பார்த்துக் கேட்டான்.
“ஏதோ மச்சமாம்!. கறுப்பா படர்ந் திருக்காம்! உன்ரை இடது. எங்கை பாப்பம்." கூறியவன் அவளது சேலைத் தலைப்பைப் பற்றினான்.
மகேஸ்வரிக்கு எங்கிருந்து அப்படி ஒரு அசுரபலம் வந்ததோ தெரியவில்லை. காளியின் கோலங்காட்டியவள் அவனது கைகளை மிகுந்த பலத்துடன் தட்டிவிட்டாள்.
முகம்கோணி வலிப்புக்காட்டிய அந்தச் சோதாஅவளைப்பார்த்துகோபத்துடன்ஆபாசமாக ஏதேதோ திட்டினான். மீளவும் அவளை நெருங்கியவன் அவளது இடதுகையைப்பற்றினான். "சிவதாஸ். பகிடிவதை வேணும். ஆனால் அதுக்காக கேர்ல்ஸைத் தொட்டுப் பேசிறது வடிவில்லை."
கணிரென்றஅந்தக்குரலுக்குக்கட்டுப்பட்ட சிவதாஸ் ஒதுங்கிக்கொண்டான்.
"மிஸ் நிங்க போங்க. இதைப் பெரிசா எடுக்காதேங்கபல்கலைக்கழகவாழ்க்கையில் இது ஒருபகுதி. வழக்கமா நடக்கிற விஷயம்."
tib."
போங்க..!"
நன்றிப் பெருக்குடன் அவனை அவள் நிமிர்ந்துபார்த்தாள்.
அவன் ஒடிசலாக இருந்தான். சடசட' என ஒரு வளர்த்தி, அவனது கண்களில் தீர்க்கமான பார்வை. அதில் சபலமோ சஞ்சலமோ இல்லை. மிகத் தெளிவாகவே சிந்திக்கக் கூடியவன் இவன் னை நினைத்தவள். திரும்பத்திரும்ப அவனையே பார்த்தபடி நடந்தாள்.
"அவன் யார்.? எந்த வருடத்தில் பயிலும்

மாணவன். கலைப்பீடமா?அல்லது விஞ்ஞானமா..?
6T@j...”
அவளது சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவள் அவளது பிராண சிநேகிதியும் உடன் பயிலும் மாணவியுமான சரஸ்வதிதான்.
நடராசா நல்ல மாதிரி பல்கலைக்கழக மாணவ மன்றத் தலைவர். புவியியலைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கிறார். மூண்டாவது வருஷம்.
"ஆள். பழக்கமா.
"இல்ல. தெரியும்."
மனசு அவனையே நாடிச் செல்வதையும் அவனை மறக்க முயற்சித்த போது நினைவுகள் அவனையே சுற்றிச் சுற்றி தட்டாமாலை ஆடுவதையும் அவளால் கட்டுப்படுத்த முடிய வில்லை. "அவனை மீளவும் சந்திக்க வேணும் அவனுடன் மனசு முட்டமுட்டப் பேசவேணும். என்ற ஆவலே அவளில் குதியாட்டம் போட்டது.
அவள் சரசுடன் பொருளியல்மண்டபத்தை நோக்கி நடந்தாள். பழசெல்லாம் மறந்து போக வாழ்க்கைபுத்தம்புதிதாய்ஆனதுபோல அவளுக்கு அப்பொழுது இருந்தது.
米 米 来
நடா நூலகத்தினுள் நுழைவதைக்கண்ட மகேஸ் அவனது கவனத்தைத் தன்பக்கம் திருப்பும் உத்தேசத்துடன் காற்செருப்புகளை உரசிசலனப் படுத்தியபடிதானும் நுழைந்தாள்.

Page 16
12
திரும்பிப்பார்த்தவன்"இதென்னசறுக்கல். சடுகுடு எல்லாம் நடக்குது அவனது பேச்சு அவளுக்கு வெக்கத்தைத் தந்தது. நாக்கை மெதுவாக கடித்தபடிஸொரி சொன்னாள்.
நெருக்கமாக வந்தவன். நிமிர்ந்து பார்த்தான்.
அவள் நல்ல உயரம. கண்கள் பெரிதாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. சிறிது சரிந்த மார்பகங்கள். உதடு திரட்சியாக பழத் துண்டுகள் மாதிரி இருந்தன. வதவத என முழங்காலைத்தொடுவதுபோலக்கைகள்,விரல்கள் மிகமிகநீளமாக கூந்தல் கூட மிக அடர்த்தியாகத் தழைந்தபடி.
நீலவண்ணப்புடவையில் அவள் அழகாக இருந்தாள். அவளைச் சூழ ஏதோ வாசம் கொட்டிச்சிந்தியதுபோல. அந்த வாசம் வலுவாய் அவனுக்குப்பிடித்திருந்தது.
"பெண் உடல் அதன் வாசங்களோடும் தாபங்களோடும் புல நுகர்ச்சிக்குப் பிரியமானது தான். இவளுக்கு. இவளுக்கும் இந்த உணர்ச்சிச் சுழிப்புகள் இருக்குமா..? ஆணும்பெண்ணும் ஆன்ம லயிப்புடன் கலவியில் ஒன்றுதல் கூட ஒருவகைக் கலா அனுபவம் தானோ..?
அந்த நினைவுகள் அவள் மீது ஒர் ஆர்வத்தை அவனுக்கு ஏற்படுத்தியது. லேசான சிரிப்புடன் நெருக்கமாக வந்த அவனிடம் அவளும் மிக நெருங்கிவந்து அவனது கைகளில் இருந்த புத்தகத்தை வாங்கிப்பார்த்தாள்.
"6T6I 6JT ugiò Babò... The tindrum. குந்தர்கிராஸ். இதெல்லாம் படிப்பியளா..! எனக்கு நா.பா.அகிலன், கல்கிபோதும்.
"சுந்தரராமசாமி. புதுமைப்பித்தன். ஜெயமோகன், அசோகமித்திரன், எண்டு தமிழில் படிக்கப் பலர் இருக்கினம். உங்க வாசிப்பை கொஞ்சம் அகலப்படுத்துங்க."
தொடர்ந்து "எனக்குப் பத்து மணிக்கு லெக்சர் இருக்கு. வரட்டுமா என்று கூறியவன்.lending Sectionணுள் நுழைந்தான். இவளும் அவன்மீது விழுந்த பார்வையை அகற்றாமலே reference பக்கமாக நடந்தாள்.
அவன் கூடவே வருவது போன்ற மாயத்தோற்றம் அவளைப் பாடாய்ப்படுத்தியது. இவன்தான்."இவன்தான் என்னுடைய ஆள்."என்ற உணர்வு அவளுள் இளந்தியாய்ப்படர்ந்து ஒருவகை வெதவெதப்பை ஊட்டியது.

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
இவனுடன் பழகிய இந்த ஆறுமாத காலத்தில் இப்படி நெருக்கமாக இவனது மூச்சுக் காற்றுப்படGன்றது. பேசியது எல்லாம் இன்றுதான்! இதுதொடரவேணும்."
ஆசைகள் அடங்காத தவிப்பு அவளுள் வியாபகம் கொண்டது. அது அவளுக்கு இப்போதைக்குத் தேவையாயிருந்தது.
நாலுநாள் கழித்து கலை அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவனைக் கண்டதும் அவனது பார்வை படுமிடத்தில் சற்று அருகாகவே இவள் உட்கார்ந்துகொண்டாள்.
பேச்சு இல்லாத மெளனமே அங்கு நிலவியது.
நிகழ்ச்சிமுடிந்து எழுந்தபோது இவளைக் கண்டு கொள்ளாத இவளது இருத்தலையே பொருட்படுத்தாத அவனது பாவனை இவளைக் காயப்படுத்தியது.
சில நாள் செல்ல 96)6. Tg5 எதிர்பார்ப்புகளைப்பொய்ப்பியாதவகையில் அவனே வந்துபேசினான் பழகினான்.
அப்படிப்பலிதமான சந்தர்ப்பமொன்றில் அவனைப்பார்த்து இவள் கேட்டாள்.
"ஒட்டி உரசிசிலவேளைகளில் தூரவிலகி நிக்கிற இந்த love andhate விளையாட்டெல்லாம் வேனுமா என்ன.?"
"என்ன. என்ன சொல்லுறீர். வெறுப்பா. எனக்கா.உம்மிலா..? இல்லவே இல்லை எல்லாமே விருப்பந்தான்."
அவனது பதிலின் வேகம் அவளைப்பற்றிக் கொண்டது. அவள் நன்றிப் பெருக்குடன் அவனது வலது கரத்தை எடுத்து தனது உள்ளங்கைகளில் அழுத்தமாகப் பொதித்துக்கொண்டாள்.
அவர்கள் அப்பொழுது நின்றது இரண்டு வகுப்பறைகளுக்குமிடையிலான ஒதுக்கமான ஒரு நடைபாதை. அந்த ஒதுக்கத்தைப் பயன்படுத்தி அவன் அவளது கன்னத்தில் முத்தமிட்டான். எதிர்பாராத அவனது முத்தம் அவளுக்கு மிகுந்த மலர்ச்சியைத் தந்தது. புத்தம் புதிதாய்கட்டுடைந்த மலர்க்கொத்தாய் அவள் குலுங்கிச் சிலிர்த்தாள்.
காதல் வசப்பட்ட அவ்விருவரும் அதன் பின்னர், மனதளவில்சடைத்திருந்த இறுக்கங்களும் கட்டுக்களும் குலைந்து தளர்ச்சி கொள்ள மிக நெருக்கமாகப் பழகத் தலைப்பட்டார்கள். அந்த நெருக்கமான உறவு. உடல் சார்ந்த சலனங்களை அவர்களிடையே ஏற்படுத்தவில்லை. அது

Page 17
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - அவளுக்கு ஆறுதலாக இருந்தது.
அவர்களது காதல் வீடுவரை வந்தபோது அவனது பெற்றோர்கள் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவளது சின்னமாமா குதியோ குதி என்று குதித்தார். குரல் உயர்த்திப்பேசினார். அவரது பேச்சும் ஏச்சும் அவனது காதுவரை எட்டியிருக்கவேண்டும். அவன் பெருந்தன்மையுடன் அவளிடமிருந்து ஒதுங்கிக் கொண்டான்.
அந்த ஒதுக்கம் ஏதோ பெரும் பொக்கிசத்தை இழந்ததான தவிப்பை, ஆழமான துயரத்தை அவளுக்குத்தந்தது.
அவனது உறவு தந்த பரிமள லகரி இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவளைச் சூழக் கவிந்திருந்தது. அவனை மனதில் இருத்தி நினைவுகூர்ந்தாள்.
அவன் இதுவரை சடங்குசெய்யாதிருப்பது எதனால்..? என் மீது கொண்ட பிரேமையினாலா..? அல்லது அக்காதல் தந்த தோல்வியினாலா.
அந்த நினைப்பே அவளுக்கு மிகுந்த சிரிப்பைத்தந்தது. சேறு கண்ட இடத்தில் பிசங்கி தண்ணிகண்ட இடத்தில்கால்அலம்பும்பேர்வழிகள் இந்த ஆண்கள்என்பதை இப்பொழுதெல்லாம்அவள் நிரம்பத் தெரிந்து வைத்திருக்கின்றாள். காதல் தெய்வீகமானது என்பதெல்லாம் மனோரதியரசம் பூசியஒருவசியம்மட்டுமே எனக்காலம் அவளுக்குக் கற்றுத்தந்திருக்கிறது.
அவன், திருமணம் பற்றிப்பேசி அது விஷயமாகவே தன்னைச் சந்திக்கவருகிறான் என்ற செய்தியைச் சரசு கூறியபோது, அவள் ஓரளவு கிளர்ச்சியடையவே செய்தாள். காதல் உணர்வு களுக்கு மேலாக ஒரு ஆணின் துணையும் உடனிருப்பும் அவளுக்கு அவசியமாகப்பட்டது. அவன் ஏற்கனவே அறிமுகமானவன் என்பதால் அதனை ஒரு கூடிய தகுதியாக அவள் கருதினாள். அது அவளுக்குச் சிறிதளவு தெம்பையும் நிம்மதியையும் தந்தது.
மெல் உணர்வு மிக்க காதலனாகவே பார்த்துப் பழக்கப்பட்ட அவன் ஒரு சில வேளைகளில் முரண்பாடுகளின் மொத்த உருவ மாகவும் அவளது நானைச் சிண்டி காரணம் ஏதுமில்லாமலே காயப்படுத்துபவனாகவுமே
இருந்திருக்கிறான்.

13 முன்னொரு சமயம் "காதலுக்கு அப்பால் சென்று கதைக்க உம்மிடம் என்ன இருக்கிறது.? அறிவு பூர்வமான உசாவுகை என்பது உம்மிடம் சாத்தியமானதுதானா..? " என்று கேட்டது அவளுக்கு ஞாபகம் வந்தது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் இப்பொழுதும் அகிலனும் நா.பாவும். கல்கியும் தான் உமது ஆதர்சமா..? என்ரை கதைகளை கவிதைகளைப் படிப்பதுண்டா..? என்னைத்தவிர இன்னும் சிலர் படிக்கக்கூடிய மாதிரிஎழுதுவது தெரியுமா." என்று அவன் கேட்டது அவளது நினைவில் படர்ந்து. அவளை அசுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது.
பலதையும் பத்தையும் சிந்தித்தபடி இருந்த அவளது பார்வையில் ஒரு பழைய அல்பம் பட்டது. அதை அவள் புரட்டினாள். அதில் அவனும் அவளும் இணைந்தபடி நின்ற நிழல் படம் ஒன்று இருந்தது.
படத்தில் காட்சி அளித்த அவனது தோற்றம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது கண்களில் தெரிந்த தீட்சண்யம் அவளது அந்தராத்மா வரை சென்று அவளைத் தொட்டுப் பேசியது. அதிகம் உணர்ச்சிவசப்படாத, எதையுமே உரசி உரசிப் பார்க்கும் அவனிடம் அவளுக்குப் பிடித்ததெல்லாம் அவனது நேர்மையான பேச்சும் சில சமயங்களில் வலிய வந்து தானாகவே கொள்ளும் உறவும் நட்பும் தான்.
இவை எல்லாமே. அவனைக் கண்டு கதைக்க அவன் விரும்புகிறபட்சத்தில் அவனைத் தனது துணையாக வரித்துக் கொள்ளப் போதுமானவையாக அவளுக்குப்பட்டது.
நேற்றையதினம் இவளைச்சந்தித்த சரசு வாற சனி, காலை பத்துமணிக்கு நடா வாறார். பொம்பிளை பார்க்க எதுக்கும் ரெடியாய் இரும்.
சரசுவின் பேச்சைக் கேட்டதிலிருந்து. நிதானமிழந்த அவள் ஒரு வகைப்பதட்டத்துடன் அவனது வரவை எதிர்பார்த்தபடி இருந்தாள்.
மனசோடு அவனிருக்க, அவனது நினைவோடு அவள் இருந்தாள்.
米 来 米
சரசு கூறியதுபோல சனிக்கிழமை காலை பத்துமணியளவில் நடா வந்தான். உள்ளே வந்து செற்றியில் அமர்ந்தவன் அவளை வைத்த கண் அகற்றாது பார்த்த படி இருந்தான்.
அவளது தோற்றம் அவனது மனதுக்கு இதம் தருவதாய் இருக்கவில்லை. ஏமாற்றத்தையே

Page 18
14
தந்தது. அதனைக் காட்டிக் கொள்ளாத பாவனையில் காலம் கரைந்தது.
இவள் என்ன இப்படி உலர்ந்து உடல்மெலிந்திருக்கிறாள். இவளது அந்தப் பெரியகண்கள் எங்கே.?அவை குளிர்ச்சி இழந்து, குழியுள்பதுங்கியபடி. மார்பகங்கள் இருப்பதாகவே தெரியவில்லை. நெஞ்சோடு நெஞ்சாய்ப் பூசியது போல. உதடுகள் திரட்சி இழந்து ஈரப்பசை அழிந்து சொரசொரப்பாக. பற்கள் பழுப்பாய். ஈறுகள் கரைந்து. நீக்கலுடன், கரங்கள் மெலிந்து கைவிரல்கள் சூம்பி. இதென்ன எலிவாலாய் ஒரு
பின்னல். -
நாம சந்திச்சு நாலஞ்சு வருஷமிருக்குமா..?
"tfb..."
"சுகமில்லாமல் இருந்தனிங்களா. இப்படி உடம்பு கொட்டிண்டு கிடக்குது. அம்மா போன துக்கமெல்லாம் சேர்ந்திட்டுதுபோல.
"b.
அவனது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட மகேசு "மனசு மாறேல்லை உடம்புதான் ஒரளவுகொட்டிண்டுபோச்சு. என்றாள்.
"ஓரளவா..? ரி பி வந்தாக்கள் போல இருக்கு எதுக்கும்நெஞ்சுச்சளிஎடுத்துச்சோதனை செய்யிறதுநல்லது."
அவன் மீதான காதலும் மனசோடு ஆகிவிட்டரசனைகளும் வடிந்து போக. அவள் உலர்ந்தகிரிப்புடன், "வயசு போனால் ஆசைகளும் திய்ந்துபோகவேண்டியதுதானே." என்றாள்.
"ஸொரி. உங்களைத் துக்கப்படுத்த வேணுமெண்ட நோக்கம் எனக்கில்லை. உண்மையைத்தான்சொன்னனான். சடங்குசெய்யிற யோசனை எனக்கு இருந்தது. ஆனால் இப்ப அதுக் ’கென்ன அவசரமெண்டிருக்கு புதிசா நுகத் தடியில சிக்கினமாடுமாதிரி அவலப்படவேணுமா என்ன.
கூறியவன் கலகல எனச் சிரிக்கவும் செய்தான். அவனது சிரிப்பு அவளுக்கு மிகுந்த எரிச்சலை தந்தது. தனது விதியை நொந்து கொண்ட அவள் அவனை இன்னும் கிட்ட நெருங்கி சாக்கடையில்நெளியும் ஒரு அற்பபுழுவைப்பார்ப்பது போலப்பார்த்தாள்.
"ம். அங்கமட்டும் என்னவாழுதாம்! கண்ணாடி மாளிகையில் இருந்தபடி கல் போடேலுமா..?ஒடிசலான அந்த வதவதஉடம்புஏன் இந்த மாதிரிப் பெருத்து. மத்தளம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. கடைவாயிலும் முகத்திலும்

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் வெள்ளை விழுந்து அசிங்கமாக தலைமுடியும் மீசையும் கூட நரை கண்டு கறையான் அரித்துக் கொட்டியது போல. இவனது உடல் மட்டுமல்ல உள்ளமும் தளர்ச்சியடைந்து, பேச்சிலும் செயலிலும் நிதானம் தப்பிவிட்டிருக்கிறதே."
கீழ்க்கண் கொண்டு ஏளனமாக அவனைப்பார்த்தாள். உதடுகளிலும் கீறலான ஒரு சிரிப்பு அவனை வதைத்தது.
அவசர அவசரமாக இருக்கையை விட்டு அவன் எழுந்துகொண்டான்.
மெதுவாக கதவுப்பக்கம் நகர்ந்த அவள் கதவைத் திறந்தபடி அவனை மெளனமாகப் பார்த்தாள். பின்னர் பித்தம் தலைக்கேறியவள் ‘போலப்பேசவும் செய்தாள்.
போறேங்களா..?போங்க. இந்த பந்தம், இந்த ஜென்மத்துக்கு மட்டுமல்ல ஏழேழு ஜென்மத்துக்கும் வேண்டாம். அழகா இளமையா சுண்டிப் பார்த்துபுதிசா திரட்சி கொண்ட பெட்டையொண்டைப்பாருங்க. தளர்ந்து போன உங்கஉடம்புக்கு அதுதோதாய் இதமாயிருக்கும். அவளது பேச்சில் இழைந்த, காரமும் இங்கிதமின்மையும் அவனைக்கலவரப்படுத்தியது. "அதிகமாகத்தான் பேசிப் போட்டனா. அநுதாபப்படுவதாக நினைத்துக்கொண்டுமனதில் பட்டதையெல்லாம் இப்படிக்கொட்டிச்சிந்தியிருக்க (36603TL Tib.
உள்நோக்கம்ஏதுமில்லாத எனதுகதைப்பு அவளை அந்த நல்லியல்புடைய பெண்ணை நன்றாகவே காயப்படுத்திப்போட்டுது.
கழிவிரக்கத்துடன்கூடிய அவனதுகவலை அவனது கண்களில் தெரிந்தது. அதனை இனங்கண்டு கொண்ட அவள் அவனது முகத்தில் கசிந்த கணிவை கண்டு குலுங்கினாள் வந்த விம்மலைச்சிரமப்பட்டுஅடக்கிக்கொண்டாள்.
அவன் மெய்யாகவே வருந்துவது அவளுக்குத் தெரிந்தது. ஆனாலும் அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. அவன் மெளன மாகப்படிஇறங்கிப்போவதைப்பார்த்தபடிநின்றாள். அவன் வீதி முடக்கில் திரும்பி கண்ணில் காணாமல் போகும் வரை பார்த்தபடி நின்றவள், தனது கண்களைத் துடைத்துக் கொள்ளவும் செய்தாள்.000
மதிப்பீட்டிற்கு உங்கள் நூலின் இரு பிரதிகளை அனுப்பிவையுங்கள்.

Page 19
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
1. தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்ட வ
இன்று உலகத்திலே பேசப்படுகின்ற பல்லா செம்மொழிகளெனக்கருதப்படுகின்றன. பண்டைக்கா கால இலக்கியப் பாரம்பரியமுடையதும். வேறெந்த ெ செம்மொழிஎனப்பட்டது. நீண்டகாலமாக கிரேக்கம். ஆகிய மொழிகளே செம்மொழிகளெனப் போற்றப்ட வரிசையிலே சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி இந் முதலிலேநோக்குவோம்.
இந்திய மத்திய அரசு 12.10.2004 அன்று வகைப்படுத்தப்பட்டது. இந்திய அரசின் இணைச்செய இவ்வறிவிப்பில் நான்கு விடயங்கள் அடங்கியிருந்தன
1. செம்மொழிகள் என ஒரு புதிய மொழி
முடிவுசெய்துள்ளது.
2. செம்மொழி என வகைப்படுத்தக் கருத்திற்( செய்யப்பின்வரும் அளவைகள் பயன்படுத்த (i) 1500 - 2000 ஆண்டுகளுக்கு மேற் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு (i)தலைமுறைதலைமுறையாக அதனைப்ே கருதப்படும் ஒரு தொகுதிபண்டை இலக்கி (i) இன்னொரு மொழி பேசும் மக்கட் தொடக்கமுதலாக இருந்துவரும் இலக்கிய
3. "தமிழ்மொழி மேற்படி2ஆவது பந்தியில்பட் வதால் செம்மொழி என இன்று முதல் வகைப்
4. மேற்படிதீர்வுகளை நடைமுறைப்படுத்தவும்.( மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும். இந்திய அரசு இந்த அரசாணையைப் பிறப்பி நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. 1887இல் சபையில்சுதேசத்தாய்மொழிகளையெல்லாம் சர்வக என்பதாக ஒருயிரேரணைகொண்டுவந்தனர்.ராஜப்பிரதி அதன் கருத்தைத் தெரிவிக்கும்படி அனுப்பினார். இப்பிரேரணையை அனுப்பிவிட்டது. இந்நிலையில் பூரணலிங்கம் பிள்ளை துணையுடன் ஆசிரிய சங்கத் அது பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாக இருக்
 

1S
Ng Oóq5co eo essy
- பேராசிரியர் அ. சண்முகதாஸ்
UGOTO
யிரக் கணக்கான மொழிகளுள் ஒரு சில மொழிகளே ஸ்ந்தொடக்கம்நீண்டகாலப்பயன்பாடுடையதும்.நீண்ட மாழியிலுமிருந்து கிளைத்தெழாததுமாகிய மொழியே இலத்தின், சமஸ்கிருதம். புறு, பாரசிகம். அரபிக், சீனம் ட்டன. தற்போது தமிழ் மொழியும் இந்த செம்மொழி த வரிசையிலே சேர்ந்தது ஒரு பெரிய கதை. அதனை
பிறப்பித்த அரசாணையால் தமிழ் செம்மொழி என பலாளர் A.K.ஜெயின் இந்த அறிவிப்பினை வழங்கினார்.
: ப் பகுப்பினை உருவாக்குவதென இந்திய அரசு
கொள்ளப்படும் மொழிகளின் தகுதிப்பாட்டினை உறுதி ப்படும்: பட்ட உயர் பழைமை வாய்ந்த அதன்நூல்கள் /
பேசுபவர்களால்மதிப்புயர்ந்தபாரம்பரியச்சொத்து எனக பம்/நூல்கள்
குழுவிடமிருந்து கடன் பெற்றதாக அலலாமல்
LDJIL.
டியலிடப்பட்டுள்ள அளவைகளுக்கு ஏற்புடையதாயமை படுத்தப்படும் என்பதும் அறிவிக்கப்படுகின்றது.
தொடர் நடவடிக்கைகளுக்கும் பண்பாட்டு அமைச்சு
பதற்குப்பல ஆண்டுகளுக்குமுன்னரேயேஊக்குவிப்பு ஒரு வரலாற்றுநிகழ்வுநடந்தது. இந்தியமத்தியசட்ட \லாசாலைப் பாடப்பகுதிகளினின்றும்நீக்கிவிடவேண்டும்" நிதி இப்பிரேரணையைச்சென்னை சர்வகலாசாலைக்கு சர்வகலாசாலை சென்னை ஆசிரியர் சங்கத்திற்கு தான் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மு.சி. திலே தமிழ் ஒரு செம்மொழி என்று பிரகடனஞ்செய்து கவேண்டுமென வலியுறுத்தி சென்னைப் பல்கலைக்

Page 20
16 கழகத்துக்கு அறிவித்தனர்.வி.கோ. சூரியநாராயண முயற்சிதான்நம் தமிழ்மொழியின் இன்றைய உயர்வுச் ஈடுபாடு கொண்டு அதனை உலகுக்கு உரத்துக் கூ சாஸ்திரியார் கட்டுரைகள் எழுதினார் சொற்பொழி போன்றவற்றைப்போல தமிழும் ஒரு உயர்தனிச் செய் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
1887இல் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரிய பல்கலைக்கழகத்துக்குப்பல தீர்மானங்கள் அனுப்பு அறிஞர்பலர் செம்மொழிபற்றிக்கட்டுரை எழுதியும் அர தமிழைச் செம்மொழியாகமத்திய அரசு ஏற்றுக்கொள் அரசு பேராசிரியர்களான ச. அகத்தியலிங்கம். பொ6 டாக்டர் ஜான் சாமுவேல், மணவை முஸ்தாபா ஆகிே வழங்கியகருத்துரைமத்தியஅரசுக்கு அனுப்பிவைக்க மொழிகளின் நடுவண் நிறுவகத்துக்கு அனுப்பியது. பரிந்துரை அங்கிருந்துமத்திய அரசுக்கு அனுப்பி6ை செம்மொழித் தமிழ் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
2. செம்மொழிகள் யாவை?
செம்மொழிகள் யாவும் பண்டைய மொழிகே பெரிதும்உதவியுள்ளன. பண்டையநாகரிகங்களின் இ உருவாக்கியுள்ளன. இச்செம்மொழிகளை உலக ெ Gafufu GuTub:
1. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடு 2 ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும் 3 திராவிட மொழிக்குடும்பம்: தமி 4. சினோ-திபேத்திய மொழிக்குடு
மேற்படி செம்மொழிகளுள் லத்தினும் சமஸ் மொழிஒரு காலகட்டத்தில் தேவபாகூைடியாகக் கருதி கூறவும் உயர்நிலையினர் பேசவும் சமஸ்கிருதம் பய உயர்நிலையினர் எண்ணக்கையில் குறைந்தவர்கள் மந்திரம் ஒதும் மொழியாக மாறிவிட்டது. பொதுமக்கள் சமஸ்கிருத மொழி வழக்கிறந்து போவதற்குக் க ஏற்படலாயிற்று.
செம்மொழிகளுக்குக்கூறப்பட்டவரைவிலக்க என்பதை இனிவிரிவாக நோக்குவாம்.
3. பண்டைக்காலம் தொடக்கம் பயன்பாடுடை செம்மொழிகள் என்பவற்றுக்குப் பண்டைய வரலாறு முன்னரே வழக்கிலிருந்ததுமட்டுமன்றி இலக்கிய மெ திருநாதர்குன்றத்துத் தமிழ்க் கல்வெட்டு ஒரு சான்ற தோன்றியிருக்கக்கூடிய தொல்காப்பியம் தமிழ் எழுத் கூறுகின்றது. தமிழ் எழுத்து மொழியாக அமைவதற் பயன்பட்டிருக்கும். இவ்வாறுபண்டைக்காலந்தொடக்க பயன்பாட்டிலே உள்ளது. இன்றைய தொழில்நுட்

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
ாஸ்திரியார் மு.சிபூரணலிங்கம்பிள்ளை ஆகியோரின் தக் காரணமாயிற்று தமிழ் ஒரு செம்மொழிஎன்பதிலே வேண்டுமென்ற ஆவலுடன் வி.கோ. சூரியநாராயண வுகள் நிகழ்த்தினார். வடமொழி, கிரீக்கு, இலத்தின் மொழி என்று தன்னுடைய தமிழ் மொழியின் வரலாறு
ாரின் செம்மொழிப்பிரகடனத்தின் பின்னர் சென்னைப் ப்பட்டுவந்தன. செம்மொழித் தமிழிலே தேர்ச்சிபெற்ற சுடன் தொடர்புகொண்டும்முயற்சிகள் மேற்கொண்டனர். ளும் வண்ணம் ஒரு கருத்துரையைவழங்கும்படி தமிழக ன். கோதண்டராமன். டாக்டர் வ.செ.குழந்தைசுவாமி, யோரைக் கொண்ட குழுவினை நியமித்தது. அக்குழு $ப்பட்டது. மத்திய அரசு அதனை மைசூரிலுள்ள இந்திய
தமிழைச் செம்மொழியாக அறிவிக்கலாம் என்னும் வக்கப்பட்டது. இதன் விளைவாகவே 12.10.2004 அன்று
ா. அவை பண்டைய நாகரிக பண்பாட்டுவளர்ச்சிக்குப் லக்கிய, தத்துவபாரம்பரியங்களை இச்செம்மொழிகளே மாழிக்குடும்ப அடிப்படையில் பின்வருமாறு பாகுபாடு
ம்பம்: கிரேக்கம். லத்தின் சமஸ்கிருதம் பாரசிகம் பம்; அரபிக். புறு
p
ம்பம்: சீனம் கிருதமும் இறந்த மொழிகளாகிவிட்டன. சமஸ்கிருத தப்படலாயிற்று வேதங்களை ஒதவும்மந்திரங்களைக் ன்படலாயிற்று பொதுமக்கள் பாகதமொழிபேசினர். . இதனால் சமஸ்கிருதம் ஒரு சிறு குழுவினரிடையே பேச்சு மொழியாக அதுஆகமுடியவில்லை. இந்நிலை ாரணமாயிற்று. லத்தின் மொழிக்கும் இந்நிலையே
ணங்கள் எவ்வாறுதமிழ்மொழிக்கும்பொருந்துகின்றன
ģ
இருக்கின்றது. தமிழ்மொழியும் கிறிஸ்து பிறப்பதற்கு ழியாகவும் இருந்துள்ளது. கி.மு.2ஆம் நூற்றாண்டுத் ாக அமைகின்றது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் துக்கும் எழுத்தாலான இலக்கியத்துக்கும் இலக்கணம் தமுன்னர் பல நூற்றாண்டுகளாகப் பேச்சு மொழியாக ம்பேசப்பட்டும் எழுதப்பட்டும்வந்த தமிழ்மொழிஇன்றும் ப வளர்ச்சிக்கு முகங்கொடுக்கும் மொழியாகவும்

Page 21
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
செம்மொழிஎனக்கருதப்பட்ட மொழிகளுள்ப வழக்கிறந்துவிட்டன. இவைசமயக்கிரியை மொழிகளா மக்களுடன் ஒட்டி உறவாட முடியாதனவாக வழக் காலந்தொடக்கம் வழக்கிறந்து போகாமல் இன்
4. மிகச்சிறந்த உலகுதழுவிய இலக்கியங்கள்
கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம், புரு, அ இலக்கியங்களை எமக்குத்தந்துள்ளன. இந்த வகையி தந்துள்ளதா? ஒரு நூலினுடைய சிறப்பு அதன் பயன் மறை நூல்களாகிய பைபிளும் திருக்குரானும் உல தேவைக்காகப்பலமொழிகளிலே பெயர்க்கப்பட்டன. மொழிகளிலே பெயர்க்கப்பட்டுள்ளன. செம்மொழிஇல அவற்றின் பயன்பாடு அம்மொழிகளைச் சார்ந்தவர்க சென்றடைந்தது. தமிழ் மொழியிலும் திருவள்ளுவ கிடைத்துள்ளது. உலகத்திலேஎங்கு வாழ்பவர்களுக் திருக்குறள் நூல் இயற்றப்பட்டுள்ளது. அந்நூல் முத 19ஆம் நூற்றாண்டில்இங்கிலாந்திலிருந்துதமிழ்நாட்டு ஆங்கிலத்திலேமொழிபெயர்த்தார். பின்னர் பல ஐரே தென்னாசியதென்கிழக்காசியமொழிகள் சிலவற்றிலும் உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நா( நினைவுகொள்ளலாம்.
கம்பன் இயற்றிய இராமாயணமும் இளங்கே தரமுடையனவாக அமைகின்றன. வால்மீகியினு இக்காவியத்தைப் படைத்தபோதிலும் தமிழ் மொழி அதனூடாகப் புலப்படுத்துகிறான். அவனுடையசொந் வார்ப்பு ஆகியன அறிஞர்களால் சிறப்பித்துக் கூறப்ப காப்பியம். இதனுடைய பிறமொழிபெயர்ப்புகள் அதிக முறையாக மொழிபெயர்த்துக் கொடுத்தால் தமிழ் ஒரு அமையும்.
5. நீண்டகால இலக்கியப் பாரம்பரியமுடைய
தமிழ் மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முன பாரம்பரியமுடையதாக அமைகின்றது. இலக்கியச்செழு பண்பாட்டு, கலை விவரங்களை வெளிப்படுத்துவனவா தொன்மை வாய்ந்தவையாகும். வள்ளுவனையும் நூல்களையும் கொண்ட தமிழ்"பக்தியின் மொழிதமிழ் உருகவைக்கும்பாடல்கள்என்றுசொல்லத்தக்கபக்திட் ஜி.யு.போப் திருவாசகப்பாடல்களை ஆங்கில மொழி சிறப்புக்களை உணர்த்தினார். காவியங்கள். புராண இலக்கியங்கள் தமிழ் மொழியிலே தோன்றின. ந: கட்டுரையிலக்கியம் மறுமலரச்சியடைந்த வளர்ந்துகொண்டிருக்கின்றன.
தமிழ்ச் சமய இலக்கியத்தின் ஒரு தனித்த சமயங்கள் தமிழ் மொழியுடன் தொடர்புற்றனவோ காவியங்கள் இயற்றப்பட்டுள்ளன. சமணம், பெளத்தம்

17
ண்டைக்கிரேக்கம், லத்தின். சமஸ்கிருதம் ஆகியவை கதேவபாகூைடிகளாக இருந்தபடியாலே இயல்புநிலை கிறந்துபோய்விட்டன. இந்த வகையில் பண்டைக் று வரைக்கும் நின்றுநிலவும் மொழியாகத் தமிழ்
ளைக் கொண்டது
ரபிக், சீனம் ஆகிய மொழிகள் உலகப் புகழ்பெற்ற பில் தமிழ்மொழிஉலகப்புகழ்பெற்றஇலக்கியங்களைத் பாட்டினையொட்டி அமைந்துள்ளது. பண்டைய சமய கெலாமுள்ள கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களுடைய சமயப் பயன்பாட்டுக்காக இவை பெருந்தொகையான க்கியங்கள் பலபிறமொழிகளிலே பெயர்க்கப்பட்டன. 5ளுக்காக மட்டுமன்றி பிறமொழி பேசுபவர்களுக்கும் ர் இயற்றித் தந்த திருக்குறளுக்கு இந்த வாய்ப்புக் தம் எம்மொழிபேசுபவர்களுக்கும்பயன்படக்கூடியதாக ன்முதலாக ஆங்கில மொழிக்குப் பெயர்க்கப்பட்டது. }க்குவந்த டாக்டர் ஜி.யு.போப் அவர்கள் திருக்குறளை ாப்பிய மொழிகளிலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் அதுமொழிபெயர்க்கப்பட்டுள்ளது.வள்ளுவன்தன்னை B என்று மகாகவி பாரதி கூறியதை இவ்விடத்திலே
ாவினுடைய சிலப்பதிகாரமும் உலக காவியங்களின் அடைய இராமாயணத்தை அடியொற்றிக் கம்பன் யின் பொருள் செய்யுள் மரபுகளின் செழுமைகளை தக் கற்பனைத்திறன், காவியக் கட்டமைப்பு, பாத்திர ட்டுள்ளன. சிலப்பதிகாரம் முழுமையான ஒரு தமிழக் 5மாக இல்லை. இக்காவியத்தினை பிறமொழிகளிலே நசெம்மொழி எனக் கூறுதற்கு மிகச் சிறந்த சான்றாக
ர்னரிருந்து இன்றுவரை இடையறாத இலக்கியப் 960)Du60)Lu 1606)Tö6), b. 60ö60)Líb J5lfg(B60-u}ð GPG. கவும் அமையும் சங்க இலக்கியங்கள் தமிழ்மொழியின் இளங்கோவையும் பெருந்தொகையான அறநிதி "என்றுகூறக்கூடியதாக அமைந்தது. எலும்பினையே பாடல்களைக்கொண்டதாக அமைந்துள்ளது. டாக்டர் பிலே பெயர்த்துப் பிறமொழியாளர்களுக்கு அவற்றின் ங்கள தனிப்பாடல்கள், சிற்றிலக்கியங்கள் என்றுபல வீன காலத்துக்கேற்ப நாவல், சிறுகதை, நாடகம், கவிதை என்பன பெருவாரியாகத் தோன்றி
நன்மை இங்கு குறிப்பிடப்படவேண்டியது. எவ்வெச் அவ்வச் சமயங்களுக்கெல்லாம் தமிழ் மொழியிலே ), வைணவம்,சைவம், இஸ்லாம். கிறிஸ்தவம்,றோமன்

Page 22
18 கத்தோலிக்கம் என்பன தமிழ் மொழியுடன் தொட சீவகசிந்தாமணி, பெளத்தசமயமணிமேகலை, வைண இஸ்லாம் சமயச் சீறாப்புராணம், கிறிஸ்தவசமய இர தேம்பாவணிகாவியங்களைக் குறிப்பிடலாம்,
தமிழிலேதோன்றிய செவ்வியல் இலக்கியங் நாட்டார் இலக்கியங்களும் சமாந்தரமாக வளர்ந்துவ நாட்டார் மரபும் இணைகின்ற போது மிகச் சிற காணக்கூடியதாயுள்ளது. சிலப்பதிகாரமும் பக்திட் அமைகின்றன.
6. வேறெந்த மொழியிலுமிருந்தும் கிளைத்ெ
தமிழ்மொழிசமஸ்கிருதமொழியிலிருந்துகி காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 தமிழிலே இருக்கின்றன. அப்படி அவை இருக்கவும் வடமொழிச் சொற்கள் இருபத்தேழும் வழக்கி வழக்கிழந்துபோய்விடலாம். வடமொழி இல்லாமல் : சான்றாகிவிடும். இவையாவற்றுக்கும் முற்றுப்புள்ளிை மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் தமிழ்மொழிதி இலக்கணஅடிப்படையில்சமஸ்கிருத மொழியைச்சார எடுத்துக் கூறியுள்ளார்.
7. (p19660)D
தமிழ்செம்மொழிஎன்பதற்கு ஊன்றிய அணை இவற்றை இன்றைய தலைமுறையினர்க்கும் இனி வ செய்வதற்கு ஏற்றவழிவகைகள் செய்யவேண்டும். சங் திருக்குறள் ஆகிய நூல்களையும் சிறப்பாகக் கற்ப வழங்கிஊக்கம் கொடுக்கவேண்டும். உலகப்பல்கை செம்மொழித் தமிழ்த் துறையினை அமைக்கவும், பேர மேற்கொள்ளப்படவேண்டும். தமிழ் ஒரு செம்மொழிை செத்துவிடும் என்று அச்சப்படாமலிருக்க வழிசெய்ய ஆங்கிலத் தமிழுக்குப்பதிலாக தனியாகத் தமிழ்மெ
சிறுகதை எழுத்தாளரும் தினகரன்' பத்திரி ராஜ ழனிகாந்த 4ஆவது நினைவுதின ஞா (p5jLife - GjLT 300000 இரண்டாம் பரிசு - ரூபா 200000 முன்றாம் பரிசு - ருபா 100000 போட்டி விதிகள்
சமர்ப்பிக்கப்படும் சிறுகதைகள் முன்னர் எங் போட்டியில் பங்குபற்றுபவர்கள் தமது பெயர் வேண்டும். தபால் உறையின் இடதுபக்க மூலையில் 'அ எனக்குறிப்பிடுதல் வேண்டும். போட்டி முடிவுத்திகதி : 30, 06. 2008 அனுப்ப வேண்டிய முகவரி : ஆசிரியர் 'ஜீவநதி 856)6) e86D அல்வாய் வடே அல்வாய் இப்போட்டிக்கான பரிசுகளை அமரரின் சகோதரர்கள்

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
ர்புற்ற சமயங்களாயின. இந்நிலையில், சமணசமய வசமயக்கம்பராமாயணம், சைவசமயப்பெரியபுராணம், ட்சணிய யாத்திரிகம், றோமன் கத்தோலிக்க சமயத்
களுக்கு ஊற்றாக இருந்துவந்த வாய்மொழிமரபுகளும் நவதையும் இங்கு குறிப்பிடவேண்டும். செவ்வியல்மரபும் ந்த தமிழ் இலக்கியங்கள் உருவாகியுள்ளதைக் பாடல்களும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகளாக
159Tg55
ளைத்தெழுந்ததென்பதை நிலைநாட்டப்பலமுயற்சிகள் ாடுத்துக்காட்டாக, மலையைக் குறிக்க 28 சொற்கள் 27 சொற்கள் வடமொழியிலிருந்து பெறப்பட்டுள்ளன. கிலே வர, தமிழ்ச் சொற்கள் இருபத்தெட்டும் நமிழ் மொழி இயங்கமுடியாது என்பதற்கு இதுவும் ஒரு வப்பதுபோல்டாக்டர் கால்ட்வெல் தன்னுடைய திராவிட ராவிடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் அது ாததுஎன்றும்விளக்கமாகவும் தெளிவாகவும்உலகுக்கு
1 கொடுப்பன அதன் பண்டையஇலக்கியங்களேயாகும் நவோர்க்கும் செம்மையான முறையிலே கையளிப்புச் பக இலக்கியங்களையும் சிலப்பதிகாரம், மணிமேகலை தற்கு இளம் மாணவர்களுக்குப் பல புலமைப்பரிசுகள் லக்கழகங்களில் வாய்ப்புஏற்படக்கூடிய இடங்களில் ாசிரியர்ப்பதவிநிலையினை ஏற்படுத்தவும்முயற்சிகள் ான்று அறிவித்தபின்னர் அது இன்னும் 50 ஆண்டுகளில் வேண்டும். தொலைக்காட்சிகளிலும் வானொலியிலும் ாழியைப் பயன்படுத்த வழிசெய்யவேண்டும்.
கையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான அமரர்
ன் அவர்களின் பகார்த்தச் சிறுகதைப்போட்டி
கும் பிரசுரிக்கப்படாததாக இருத்தல் வேண்டும் , முகவரி போன்ற விபரங்களை வேறாக இணைத்தல்
மரர் ராஜழரீகாந்தன் ஞாப்கார்த்தச் சிறுகதைப்போட்டி
மற்கு
வழங்கவுள்ளனர்.

Page 23
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
தூக்கம் - வள்ளு
"தூங்குவதுபோ
இதன் அர்த்தம் என்ன?து அதாவதுஉடல் மனம் யாவும் செயலிழந்து மரக்கட்ை
இது சரியான கருத்துத்தானா?
பல நூற்றாண்டுகளுக்குமுன்வாழ்ந்த தமிழ்ளு வரையான விஞ்ஞானிகளும் இதையே சரியான கருத் உலகமுமேதுக்கம்என்பது,உயிரினங்கள்செயலற்று ஆனால் பல ஆய்வுகளின் பலனாக அது மறுதலிக்கப்ட விஞ்ஞான உலகம் மட்டுமின்றி, சாதாரண மக்கள் ச மூளையானது முழு வீச்சில் இயங்கிக் கொண்டிரு தூக்கமின்மையானது நாளாந்த வாழ்வின் இயக்கத் ஆரோக்கியத்திற்கு அவசியமானதுஎன்பது சொல்லித
எமது தூக்கத்தை எவை கட்டுப்படுத்துகின்ற
நரம்புக்கலங்களின் இயக்கத்தை கட்டுப்படுத் mitters) இவை நாங்கள் விழித்திருக்கும் போதும் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வெவ்வேறுநேரா கொண்டே இருக்கின்றன.
6TLD5 மூளையையும் முண்நாணையும் இணை LDiab (3.56165GB6irfoir (norepinephrine)(3LT6ino SJ முழிப்பாக இருக்கும் போது எமது மூளையின் அடிப்ப தொடங்குகின்றன. இதன் காரணமாக நாம் தூங்கும் ே கேட்டால்விழித்தெழச்செய்கிறது. இருதயம் சீராகத் நாம் தூங்கும்போதும் உடலும், மூளையும் எமது நினை
நாம் நீண்ட நேரம் விழித்திருக்கும் போது தூ
நாம் விழித்திருக்கும்போது எமதுகுருதியில் ஆ அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விழித்தி செறிவு அதிகரித்து எமக்கு தூக்கக் கலக்கத்தை இரசாயனமானதுபடிப்படியாக சிதைந்து மறைந்துபோ
இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. இதன் & போதுஎமது குருதியில் சேரும் கழிவுப்பொருளானஅடி நித்திரை தேவைஎன்பதுதானே. நாம் தூங்கும் நேரத்தி அழிக்கிறது. அதனாலேயே மூளை மீண்டும் சுறுசுறுப்ப
எவ்வளவு நேர தூக்கம் தேவை?
ஒருவயதிற்கு உட்பட்ட பாலகர்களுக்கு தினச வயதினருக்கு 9மணிநேர தூக்கம் தேவைஎனவல்லுனர் எத்தனை மணிநேரம் தூங்கிறது என்பதை இந்த ே துரங்குகிறான்" என நீங்கள் குற்றம்சாட்டுவதுஉண்டா வளர்ந்த மனிதனுக்கு எவ்வளவு நேரத் தூக்
 

19
நவன்கூற்றுத்ர்ரியா?
- டாக்டர் எம்.கே.முருகானந்தன்
லும் சாக்காடு என்றான் வள்ளுவன்.
க்கம் என்பது மரணத்தைப் போன்றதுஎன்பதுதானே. -போலக்கிடப்பதாகும்.
ானியானவள்ளுவன்மட்டுமன்றிமிக அண்மைக்காலம் தெனக்கொண்டனர். அதாவது சுமார் 1950வரை முழு அடங்கிக்கிடக்கும்காலம் என்றேனண்ணிவந்துள்ளனர். டுகிறது. இப்பொழுது அது தவறான கருத்துஎன்பதை nட அறிந்துள்ளனர். தூக்கத்தின் போது கூட எமது ப்பதை விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அத்துடன் தை பாதிக்கிறது. தூக்கமானது எமது உடல், மன ந்தெரியவேண்டியதல்ல
ன?
தும் இரசாயனநரம்புத் தூண்டிகள்தாம் (neurotransதூங்கும் போதும் நரம்புக் கலங்களைத் தூண்டிக் வ்களில் வெவ்வேறுநரம்புத்தொகுதிகளைத் தூண்டிக்
க்கும் நரம்புத்தண்டானது சிரோடொனின்(Serotonin) சாயனநரம்புத்துண்டிகளைச் சுரக்கிறது. இவைநாம் ாகத்திலிருக்கும் வேறு நரம்புக் கலங்கள் இயங்கத் பாதும் மூளை இயங்குகிறது. ஆனால் பலத்த சத்தம் துடிக்கிறது. சுவாசம் ஒழுங்காக நடக்கிறது.இவ்வாறு வறியாமல் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.
க்கக் கலக்கம் வருவதற்குக் காரணம் என்ன? அடினோசின்(adenosine)என்ற இரசாயனப்பொருளின் ருக்கும் நேரம் கூடக் கூட குருதியில் அடினோவினின் ஏற்படுத்துகிறது. பிற்பாடு நாம் தாங்கும் போது இவ் கிறது. ழலம் புரிவது என்னவென்றால் நாம் விழித்திருக்கும் னோசின் சிதைந்து அழியவேண்டும். அதற்குப்போதிய லும்மூளையானது செயற்பட்டே இந்த இரசாயனத்தை க இயங்கமுடிகிறது.
ரி16 மணிநேரதுக்கம் தேவையாகும். ஆனால்பதின்ம கள் கருதுகிறார்கள்.ஏ.எல்படிக்கும் உங்கள்பிள்ளை நரத்தில் நினைத்துப் பாருங்கள் "இவன் படியாமல் பின் அதுசரிதானா என மறுபரிசீலனை செய்யுங்கள்.
கம் தேவை?எட்டு மணிநேரம் என வாய்ப்பாடு போல

Page 24
20 பலரும் சொல்கிறார்கள்.ஆனால் அதுசரிதானா?அt GabTSöG Daniel FKripke,MD5606060)Dus60T6 மனிதர்களுக்கு 8 மணித்தியால தூக்கம் (3-5606.juy நேரம்துங்குவதே திருப்தியானது. அதுவே ஆரோக்க இருந்தபோதும்வளர்ந்தவர்களுக்கு தினசரி7முதல்8 5 மணிநேரம் மட்டும் தாங்கிவிட்டு தினமும் உற்சாகம மணிநேரம் தூங்கினால்தான் திருப்திஅடையவர்களு முக்கியமாக கர்ப்ப காலத்தின் முதல் மூன்றுமாத தூக்கம்மேலதிகமாகத் தேவைப்ப்டுகிறது. வயதாகும் காலத்திற்கே நீடிப்பதாகவும், அடிக்கடி வரும் குறு கணக்கெடுத்தால் இளமைப்பருவத்தில் பெற்றதுாக்க 65ற்கு மேற்பட்ட பலருக்கும் தூக்கக் குறைபாட்டுட் ஏற்படலாம். அவர்களுக்கு இருக்கும் மூட்டுவலி, ஆள ஏற்படலாம். அல்லது அதற்கு அவர்கள் உட்கொள்ளு "ஒருநாளுக்கு ஒழிஎன்றால் ஒழியாய் இருந பாடினார்.வயிறானது ஒருநாளுக்கு உண்ணாமல் இரு மறுநாள் இரு மடங்கு சாப்பிடவும் மாட்டாது. ஆனா கொடுக்குமோ தெரியாது. ஆனால் பாக்கியை வசூல் போதாது இருந்தால் மறுநாள் சற்றுஅதிகம் தாங்கிஉ ஆனால்கடன் அதிகமானால் கவனஈர்ப்புத் திறன்.மு செயற்பாடுகள் பாதிப்புறும்,
உங்கள் தாக்கம் போதுமானதா என்பதை 6
பகல் நேரத்தில் நீங்கள் தூங்கிவழிந்தால் என்றே அர்த்தமாகும். முக்கிய வேலையின் போது : வேலையின்போது தூங்கிவழிந்தால் கூடபோதாதுை 5 நிமிடங்களுக்குள் வழமையாகத் தூங்கிவிடுகிறா இருக்கக் கூடும் அல்லது தாக்கக் குறைபாட்டுநோய் பெற்றவர்கள் கூறுகிறார்கள். கோழித்துக்கம் என்பது என்றால் என்ன?முழித்திருக்கும் வேளைகளில் தன் தூக்கம் என்கிறோம். ஆங்கிலத்தில் Microsleepஎ6
அண்மையில் ஒரு ஆய்வு. ஜெர்மனி நாட்டில் ஒலாப்லல் தலைமையில் செய்யப்பட்டது. தூக்கம் ர ஆய்வின் முடிவு கூறுகிறது. பள்ளி மாணவர்களிை மாணவர்களுக்கு சில வார்த்தைகளை மனப்பாடம் ( நிமிடங்கள் தூங்கச்சொன்னார். மற்றவர்களை தூங்க அவர்களின் நினைவாற்றலை அவர் பரிசோதித்த மாணவர்களால்மனப்பாடம் செய்த வார்த்தைகளை6 மனத்தில் நிறுத்துவதற்கு தூக்கம் அவசியம் என்பது திறமாகக் கற்க வேண்டுமாயின் போதிய தூக்கம் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வு தூக்கம் அற்ற குழந்தைகள் அதித எடையுள்ளவர்க தூக்கம் என்பது ஒரு மர்ம மாளிகையாகும். அதன் இரகசியங்களை விஞ்ஞானிகள் துருவிக் கொன கீற்றுக்கள்தான் தென்படுகின்றனவே ஒழியதுக்கத்ை இல்லை. அதுவரை போதியதாக்கம் கொண்டுமூளை

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் மெரிக்காவில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களைக் குழுவினரால் ஆறு வருடங்கள் செய்யப்பட்ட ஆய்வு bறது என உறுதியாகக் கூறுகிறது. தினமும் ஏழு மணி யமானதுஎன அதே ஆய்வுமேலும் தெளிவுறுத்துகிறது. மணிதேவைஎன்பதே பொதுவான கருத்தாகும்.ஆனால் ாக உலவும் மனிதர்களும் இருக்கிறார்கள். மறுபுறம் 10 நம் இருக்கிறார்கள்.கர்ப்பிணிப்பெண்களுக்கு அதிலும் நாலத்தில் சாதாரணமானவர்களை விட பல மணிநேர போதுமனிதர்களின்தூக்கம் ஆழமற்றதாகவும்குறுகிய ம் தூக்கமாகவும் இருக்கும். ஆனால் மொத்தமாகக் த்திற்கு ஏறக்குறையச்சமனாகவே இருக்கும்.ஆயினும் பிரச்சனைகள் இருப்பதுண்டு. இது வயதாவதாலும் ஸ்த்மா. இருதய நோய் போன்ற பல்வேறுநோய்களாலும் ம்மருந்துகளும் காரணமாகலாம். ாளுக்கு ஏல் என்றால் ஏலாய் என ஒளவை வயிறுபற்றிப் நக்கவும் மாட்டாது. உணவை ஒழித்த ஒருநாளுக்காக ல் தூக்கம் அப்படியல்ல. தூக்கத்தை முற்கடனாகக் பண்ணத் தயங்காது. ஒருநாள் உங்களுக்கு தூக்கம் ங்கள் உடல் அதனை ஈடுசெய்யும் ஆற்றல்கொண்டது. ஓவுஎடுக்கும் திறன்,செயற்படும் திறன் போன்றபல உடற்
ாவ்வாறு அறிவது?
நீங்கள் முதல் இரவு கொண்ட தூக்கம் குறைவானது தூங்கி வழிந்தால் மட்டுமன்றி, சலிப்படையச் செய்யும் ான்றே கொள்ள வேண்டும். ஒருவர் படுக்கையில் சாய்ந்த ர் எனில் அவருக்கு பாரதூரமான தூக்கப் போதாமை கள் இருக்கக்கூடும் என இத்துறையில் நிபுணத்துவம் ம் இதன் மற்றொருவெளிப்பாடு ஆகும். கோழித்துக்கம் னை அறியாமல் கண்ணயர்வதைத்தான் நாம் கோழித் ன்கிறார்கள். b உள்ள டுச்செல்டர் பல்கலைக்கழகத்தில் டொக்டர் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது என அவரது டயே அவர் இந்த ஆய்வினை நடத்தினார். முதலில் செய்யக் கொடுத்தார். அவர்களில் ஒரு பகுதியினரை 5 ாதுவிழித்திருக்கச் சொன்னார். ஒருமணிநேரம் கழித்து போது விழித்திருந்த மாணவர்களை விட தூங்கிய 1ளிதில்நினைவுபடுத்திசொல்லமுடிந்தது.கற்றவற்றை இதனால் தெரிகிறது அல்லவா, உங்கள் பிள்ளைகள் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள். மிட்சிகன் ானது குண்டுக் குழந்தைகள் பற்றியது. போதியஅளவு ாக வளரக்கூடும் என்கிறது அவ் ஆய்வு உண்மையில் வாசல்களைத் திறந்து அதனுள் மறைந்திருக்கும் ர்டே இருக்கிறார்கள். ஆயினும் ஆங்காங்கே சில த இன்னும் ஒருவரும் முழுமையாகப்புரிந்துகொள்ளவே யைச் சுறுசுறுப்புடன் காப்பாற்றிக்காத்திருப்போம்.

Page 25
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
ஆதிக்குரல்
இரவின் அமைதியினைக் கிழித்துக் கொண்டு அந்த குரல் கேட்டது
என் ஆதிச் சமூகத்தின் ஒரு பிரதியின் ஒற்றை குரல் அதுவாயினும் பெருத்த ஒர் அறிவிப்பின் கனதி கனத்தது அதில்,
அதன் கரும் விமர்சனத்தில் என் இன்றைய வம்சத்தின் சீரழிவுகளின் பட்டியல் தொங்கியது,
இழந்து விட்ட அந்த ஆதிச் சமூகத்தின் மேண்மைகளையிட்ட துக்கம் துளிர் விட்டது é9karb Gaullu விடுதலை கிட்டாத ஒரு யூகோளத்தின் விரைந்து போய் நின்ற பிரஜை என்மீது,
கனத்த சக்கரங்கள் ar air i5g. ஏறிப் போனதான ஒர் அவஸ்தையில் நான் முனகிக் கொண்டிருந்தாலும்
 

லும் இன்றைய Soubil
அந்த ஆதிச் சமூகத்தின் குரல் - அசரீரியாய் எனக்குள் இறங்கிக் கொண்டிருக்க இன்றைய எண் வம்சத்தின் பிரதிநிதித்துவத்தை இழக்க முடியா ஒரு வஸ்துவாய் துடித்தது என் "நான்”
அந்த ஆதிச் சமூகத்தின் சுவடுகளின் நீட்சியாய் பூத்த வீரியத்தின் ஒற்றை துளி பிறப்பாய் நானாக இருந்ததனால் தொடர்ந்தது அந்த குரல்.
- GLDLDGrass

Page 26
ஈழத்தில் 6ெ
ap5
чорт
ஈழத்தின் முதல் நாவல் 1855ல் (அசன்( (தமிழ்நாட்டு இலக்கியத்திலிருந்து ஈழத்துத் கொண்டிருப்பதாகும என்ற பிரக்ஞை ஏற்பட்ட பின் கருத்துக்கள் (முதல் நாவல் இளங்கிரனின நீ செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் " என்பது மறுமதிப்பீட்டிற்குள்ளாகவேண்டியநிலை காணப்படுகி அவதானிப்பதுபொருத்தமானது.
ஈழத்தின் முதல் நாவல் வெளிவந்து 1885 ெ களங்கள் பிறநாடுசார்ந்தனவாக (எ-டு அசன்பேயுை
-086 பாலந்தைக் கதை) அமைந்துள்ளன.
1905இல்வெளிவந்த (சிவைசின்னப்பிள்ளை தொடக்கமே ஈழத்தைக் களமாகக் கொண்டநாவ அன்றைய சமூகநிலைமை சார்ந்த இந்நாவல் வர்த்த சென்ற ஒரு இளைஞனது அனுபவங்களைப் பற்றிஎழு 1905 தொடக்கம் ஏறத்தாழ 1940 வரை ெ வீரசாகசமும் (எ-டு காந்தமலர் அல்லது கற்பின் ம துப்பறிதலும் மர்மமும் (செல்வரத்தினம் 1935) (4) ச எமுதியநீலகண்டன் 1925, சீதனம், மதுபானம், தியோ துரைத்தினம் நேசமணி (1927/28)(5) சமகாலச் சமூ மாற்றம் பற்றிய நொறுங்குண்ட இருதயப ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை எழுதிய கோபா6 அரங்கநாயகி) (7) மொழிபெயர்ப்பு(ஈழகேசரியில் :ெ முதலான பலரது படைப்புக்கள்) என்பன சார்ந்தனவ (தழுவல் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தவி செய்வதைத் தலையாய நோக்கமாகக்(அல்லதுத குறிப்பிடத்தக்கது. நாவல் எழுதப்படுவது அதற்கா அபிப்பிராயமாகும்.
மேற்கூறிய நோக்கத்திற்கு அமைவாக காவியப்பண்புகள் இடம் பெற்றிருப்பது வியப்பிற் பெற்றிருப்பதோடு(காவியப்பாங்கான) வர்ணனைகள் பரவலாக இடம்பெறுதல் (காவியப்பண்புகொண்ட)ப வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது.
இக்காலகட்ட நாவல்களுள் இன்று பின்ே நாவல்கள் விதந்துரைக்கப்பட வேண்டியனவாகவுள தம்பையா, இவரெழுதிய நொறுங்குண்ட இருதயம்" முதலியன) முதன் முதலாகச் சிறப்பாகச் சித்திரிக்கி பெண் பாத்திரப்படைப்புகளை (பாரம்பரியத் தமிழ்ட்
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் வளிவந்த ஈழத்தின்
b
மதிப்பீடு
- கலாநிதி செ.யோகராசா
பேயுடைய கதை) வெளிவந்திருப்பினும் "ஈழத்தின் தமிழ் இலக்கியம் வேறுபட்டதும் தனித்துவம’ பான) முதல் நாவல் எது என்பது பற்றி நிலவுகின்ற தியே நீகேள்" என்பதும் முதல் யதார்த்த நாவல் ம் அவ்வாறான கருத்துக்களில் முக்கியமானவை) ன்றது. ஈழத்துநாவல்வரலாற்றுப்பின்புலத்தில் இதுபற்றி
தாடக்கம் 1908 வரையான நாவல் ஒன்றில் கதைநிகழ் உயகதை, மோகனாங்கி) அல்லது தழுவல்களாக (எ-டு
எழுதிய)வீரசிங்கன்கதை அல்லதுசன்மார்க்கஜெயம் ல்கள் வெளிவருகின்றன. இவ்வழி முதன்மைப் பெறும் கம் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ந்துள்ளது. வளிவந்த நாவல்கள். (1) கற்பனை சார்ந்த காதலும் ாட்சி 1936) (2) வரலாறு (எ-டு விஜயசீலன் 1916) (3) முகக் குறைபாடுகள் (எ-டு சாதி பற்றிய இடைக்காடர் * நட்பு பற்றி ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை எழுதிய முகநிலைமையைப் பிரதிபலித்தல் (எ-டு கிறிஸ்தவமத ம், கிறிஸ்தவ மதமாற்றத்தைக் கண்டித்து ல நேசரத்தினம்) (6) தழுவல் (ஏரம்ப முதலி எழுதிய வளிவந்தரஷயநாவல் மொழிபெயர்ப்பானதுர்க்கனேவ் Tக வெளிப்பட்டன.
ர்ந்து மேற்கூறியவை அனைத்தும் அறப்போதனை லையாய நோக்கங்களுள் ஒன்றாக) கொண்டிருந்தமை கவே என்பது அக்கால நாவலாசிரியர் அனைவரதும்
எழுந்துள்ள இக்காலத்து ஈழத்து நாவல்களிலே குரியதன்று. முற்குறிப்பிட்டவாறு அறம் முக்கியம் நீதிச்செய்யுள்கள்.நீதிசார்ந்தமேற்கோள்கள்என்பன ாத்திரவார்ப்புஎனப்பலவிதங்களிலும்காவியத்தாக்கம்
னாக்கிப் பார்க்கின்ற போது நாவலாசிரியர் இருவரது ர்ளன. இவர்களுள் முதன்மையானவர் மங்களநாயகம் சமகாலச் சமூகநிலைமைகளை (கிறிஸ்தவமதமாற்றம் ன்ெற நாவலாகின்றது. அதுமட்டுமன்றி இந்நாவலின் இரு பண்பாட்டினை பிரதிபலிக்கின்ற கண்மணி, துணிவும்

Page 27
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - புத்திசாதுர்யமும், ஆண்களுக்கே ஆலோசனை கூறு சமகால தமிழக நாவல்களிலும் காண்பதரிது. சமகால வியப்பளிக்கின்றபாத்திரவார்ப்புகள்)
மற்றொருநாவலாசிரியர். ம.வே.திருஞானசம்ப பெயரில் காசிநாதன் நேசமலர் (1924) கோபால நேசரத ஆகிய மூன்று நாவல்களை எழுதியுள்ளார். இவற்று சீர்திருத்த நோக்குமுடையவை. ஏனைய சமகால கதையூடாக வாசகரைக் கவர்கின்ற தன்மை முதல இத்தியாதிகாரணங்களால் தமிழ்நாவல் நூற்றாண்டு "திருஞானசம்பந்தப்பிள்ளையின் இந்த நாவல் முயற்சி முக்கியமான திருப்பம் என்றுசொல்லவேண்டும்.இதை நாவலையும் அன்றைய யாழ்ப்பாணச் சமுதாயத்திற்க முதலியவற்றைப் பொருளாகக் கொண்டு நடப்பியல் உபயோகித்து திருஞானசம்பந்தப்பிளைளை எழுதினரி எனினும் ஈழத்து ஆய்வாளர் சிலர் மேற்கூறிய எழுதிய"நீலகண்டன் நாவலை முதன்மைப்படுத்தியுள் எவ்வாறாயினும் இவ்விடத்தில் குறிப்பிடத் மேற்கூறியவாறுஈழத்துப்பிரச்சினைகள் இடம்பெற்றிரு அவை பேசப்பட்டன என்பதற்கில்லை. யதார்த்தப் ப6 கூறுவதற்குமில்லை.
1940தொடக்கம் 1950வரையான நாவல்களில் முதலான பண்புகள் புதிதாக முகிழ்க்கத் தொடங்கி புகையில் தெரிந்த முகம் (1950)முதலானவை இவ்விதத் ஈழத்து நாவல் மெல்லவிலகி யதார்த்த சூழலுக்குமாறு பலராலும் கவனிக்கப்படாத இக் காலகட்டத் பற்றி இவ்வேளை குறிப்பிடுவது அவசியமாகின்றது.அனு இந்நாவலாசிரியரால் பின்பற்றப்படுகின்றது.
எவ்வாறாயினும் எறத்தாழ 1950கள் வரை முழுமையான யதார்த்தப் பாங்குடைய நாவல்கள் எ எழுகின்றது. தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்த இ வாசகர்களுக்குக் கிடைத்திருப்பதாகக் கூறுவதற்கி சேர்ந்த தரமற்றநாவல்களுக்கு ஈழத்துநாவலாசிரியர் மேலும் எமதுநாவலாசிரியர்கள் தமிழ்நாட்டுஆ இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்ய வேண்டு பதற்கில்லை.மேலைத்தேயச் சிறந்த நாவல்களைத்;ே மேற்கூறியவாறான ஆரோக்கியமற்றநிலைை இக்கால ஈழ அரசியல், சமூக மாற்றங்கள். 1956இல் சிங் எழுத்துலகையும் பாதித்தன. இலங்கை முற்போக்கு 6 பற்றிய உணர்வு ஈழத்து எழுத்தாளர் மத்தியில் முகி ஈடுபட்டமை இன்று வரலாறாகிவிட்டதொரு விடயம் வெளிவந்த (இளங்கிரனின்) நிதியே நிகேள் (1954) ந சிலரால் கணிக்கப்பட்டது. எனினும் அந்நாவலின் யத எழுப்பப்படவில்லை.
ஆயினும், இன்றுபின்னோக்கிப்பார்க்கின்றபே என்ற விதத்தில் நிதியேநிகேள்” நாவலைவிட (கனகே

28 நின்ற நுண்மதியும் கொண்ட பெண்மணி ஆகியோரை த்தில் மட்டுமன்றி இன்று பார்க்கின்றபோதும் அவை
ந்தப்பிள்ளை. இவர் "உலக பலவிதக் கதைகள்" என்ற தினம் (1926-27) துரைரத்தினம் நேசமணி (1927-28) ள் முதல் நாவல் சமயநோக்கும் அடுத்த நாவல்கள் நாவல்களுடன் ஒப்பிடும் போது எளிமையான நடை ன இயல்புகள் இந்நாவல்களில் இடம் பெற்றுள்ளன. வரலாறும் வளர்ச்சியும் நூலின் இணைஆசிரியர்கள். (கோபாலநேசரத்தினம்) ஈழத்துப்பின்னணியில் ஒரு த்தொடர்ந்துஎழுதியதுரைத்தினம் நேசமணிஎன்ற ண்ட மதமாற்றம், சீதனக்கொடுமை, சாதிப்பிரச்சினை ரீதியில் யாழ்ப்பாண மக்களின் பேச்சுத் தமிழை ர் என்று கணிப்பிட்டுள்ளனர். நாவல்களைக் கவனிக்காமற்போலும் இடைக்காடர் ளனர். தக்க விடயமொன்றுள்ளது. ஈழத்து நாவல்களிலே நப்பினும் ஈழம் என்ற உணர்வுஎழுந்தமை காரணமாக ண்பும் முழுமையான விதத்தில் வெளியிட்டன என்று
கிராமியம் அல்லதுபிரதேசமணம், அனுபவவெளிப்பாடு ன. அ.செ.முருகானந்தத்தின் வண்டிச்சவாரி (1944) தில் குறிப்பிடத்தக்கன, காவியச்செல்வாக்கிலிருந்து கின்ற நிலையும் இவ்வேளை உருவாக ஆரம்பித்தது. திற்குரிய "அனிச்சமலரின் காதல்" எனறொரு நாவல் பவம் யதார்த்தம் என்பன பிரக்ஞைபூர்வமாக ஒரளவு
யும் ஈழத்தில் காவியப் போக்கிலிருந்து விடுபட்டு ாவையும் ஏன் வெளிவரவில்லை என்றொரு கேள்வி லக்கியத் தரமான நாவல்களெவையும் ஈழத்து ல்லை. இச்சூழலில் தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து மத்தியில் பெருமளவு எதிர்ப்பும் காணப்பட்டது. பூரம்பகாலநாவலாசிரியர்கள் போன்றுதமிழிற்குபுதிய மென்று எண்ணமுடையவர்களாக விளங்கினரென் தடிவாசிக்கமுற்பட்டனரென்பதற்குமில்லை. மைகள் 1950களிலிருந்தே மாற்றமுறத் தொடங்கின. கள மொழிச்சட்டம் 1958இல் ஏற்பட்ட இனக்கலவரம் ாழுத்தாளர் சங்கம் இச்சூழலில்"ஈழத்து இலக்கியம்" ழ்ப்பதற்கேற்ற விதத்தில் பல்வேறு முயற்சிகளில் இத்தகைய சூழலிலே தான் இக்காலப்பகுதியில் ாவல் ஈழத்தின் முதல் நாவல் என்று ஆய்வாளர் ர்த்தப்பாங்கு எத்தகையது என்பது பற்றிக் கேள்வி
ாது குறிப்பாக யதார்த்தப்பாங்குடைய ஈழத்துநாவல் செந்திநாதன் எழுதிய)"விதியின் கை கவனிக்கப்பட

Page 28
24 வேண்டியதொன்றாகின்றது. இந்நாவலின் யதார்த்தப் என்பனபற்றி இளங்கிரனே பாராட்டியுள்ளார்1இதன்பின் "தென்றலும் புயலும் கவனத்திற்குரிய படைப்பாகின்ற சாதிப்பிரச்சினை பற்றிப் பேசுகின்ற முதல் ஈழத்துநா முதல்நாவலாகவும் காணப்படுகின்றது.
நிதியேநிகேள்” நாவலின் விரிவாகவே தெ ஆயினும் மிகுதியான பிரச்சாரமும் பேச்சுவழக்குமுர6 தர்க்கரீதியான விளைவுஎன்னும் படியாக யதார்த்த
மேற்கூறிய இரு நாவல்களும் மார்க்சிய உருவாக்கப்பட்ட நாவல்களாகப் பரிணமித்த அமையாமையும் கவனிக்கத்தக்கது. இவ்வ கவனத்திற்குரியதொருநாவலாக(1965இல்வெளிவந் "நீண்ட பயணம்" வருவதற்குமுன் (196 கவனத்திற்குட்படாத (மு.தளையசிங்கத்தின்)"ஒரு முக்கியம் பெறுகின்றது. புங்குடுதீவு கிராமத்தைக் அவ்வாறான வாழ்க்கையில் ஏற்படுகின்ற பொருள வியாபாரம் காரணமாக உயர்ந்து விட்ட ஒரு குடும்ப அடைய முடியாது கடகம் இழைத்தல் முதலான ே இளைஞனுக்குமிடையில் உருவான காதலின் தோ மொழியும் பாத்திர வார்ப்புகளும் தத்ரூபமாக வி நிகழ்வுகளுக்கு1958இனக்கலவரம் முதன்மை கொடு கணவன் இனக்கலவர சூழலில் கொல்லப்படுவதும் மறுவாழ்வு கொடுப்பதும் ஒருபுறமாக அன்று உருவ எதிர்கால வாழ்வு தனிநாட்டுக் கோரிக்கையில வெளிப்படுத்துவதாக நாவல்முடிவுறுகின்றது. (ஒரு த6 அச்சுருவில் வெளிவரத்தாமதமானமையாலோ இ விமர்சிப்பதனாலோ என்னவோ ஆரம்பகால ஈழத்துவி எவ்வாறாயினும் ஈழத்தின் சமகால அரசியல் பற்றிட் "தென்றலும் புயலும் நாவலை விட மார்க் படுத்துகின்ற (செ.கணேசலிங்கனின்) நீண்ட பயண பாத்திரவார்ப்பு முதலான அம்சங்களில் சிறந்து விள சமூகம் அனுட்டிக்கின்ற (திருமணம், இறப்புச்) சடங்கு கலாபூர்வமாகவும் வெளிப்படுத்துகின்றது. தரையை மத்தியதர வர்க்கத்தினரின் உணர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றது தரையும் தாரகையும் (1968). சமகால அரசியலை (எஸ்.டபிள்யூஆர்.டி.பண்டாரந முதல்நாவலாகச் செவ்வானம் (1967) விளங்குகின்ற ஆக 1950 தொடக்கம் 1970 வரையான கால அரசியல் பிரச்சினைகளை ஆழமாக நோக்குகின்ற வெளிவருகின்றன. இவ்விதத்தில் கனக செந்திநாத ஆகியோர் முதன்மை பெறுகின்றனர். "ஈழத்து’ நாவல்
ஜீவநதியின் வளர்ச்சிக்காக பண உதவி செய்து ஜீவநதி தனது நன்றிகளைத் (

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
பாங்கு முற்போக்கான பாத்திரவார்ப்புகள் மண்வாசனை வெளிவந்த நாவல்களுள்(இளங்கிரன் 1955இல்எழுதிய) து. ஈழத்தின் முக்கியமான பிரச்சினைகளுளொன்றான வலாக அது விளங்குகின்றது. மார்க்சிய நோக்குடைய
ன்றலும்புயலும் முகிழ்த்துள்ளது என்பதில் தவறில்லை. ண்பாடுகளும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன.இவற்றின் ப்பாங்குகுன்றியுள்ளது.
நோக்கில் அத்தத்துவத்திற்கேற்ப திட்டமிட்டு மை காரணமாக கலாபூர்வமான படைப்புகளாக டிப்படையில் இவ்விரு நாவல்களையும் விடக் தசெ.கணேசலிங்கனின்)நீண்ட பயணம் அமைகின்றது. 0) எழுதப்பட்டு (1964) வெளிவந்த போதியளவு தனிவிடு" என்ற நாவலின் வரவும் இக்காலகட்டத்தில் 5 களமாகக் கொண்டுள்ள இந்நாவலின் முதற்பாகம் ாதார ரீதியான மாற்றங்களையும் கொழும்பு கடை த்தைச் சேர்ந்த சேதாவிற்கும் அவ்வாறான நிலையை வேலைகளைச் செய்து வருகின்ற சிங்கராசன் என்ற ல்வியையும் கலாபூர்வமாக சித்திரிக்கின்றது. பேச்சு ளங்குகின்றன. இரண்டாம் பாகம் சமகால அரசியல் }க்கின்றது.கொழும்பில்கடை வைத்திருந்தசேதாவின் சேதா ஊருக்கு வருவதும் சிங்கராசன் அவளுக்கு ான அரசியல் சூழலில் தமிழரைப் பொறுத்தவரையில் ம் சென்று முடியுமென்பதைத் தூரப்பார்வையோடு னிவிடுஎன்பது ஒரு தனிநாடுஎன்பதன்குறியீடு)இந்நாவல் இடதுசாரி அணியினரின் தேசியம் பற்றிய புரிதலை பிமர்சகர்கள் இந்நாவல்பற்றிஎதுவும் பேசினரல்லர். அது
பேசும் முதல்நாவல் இதுவென்பதில் தவறில்லை. சிய நோக்குடைய சாதிப்பிரச்சினையைக் கூர்மைப் ாம் ஒப்பீட்டு ரீதியில் யதார்த்தப்பாங்கு பேச்சுமொழி ங்குகின்றது. சடங்கு(1967) யாழ்ப்பாணநிலவுடைமைச் களின் போலித்தன்மைகளை நுணுக்கமாகவும்ஒரளவு மறந்து தாரகைகளைப்பிடித்துமாலையாக்க விரும்பும் வாழ்வையும் யதார்த்தமாகக் காட்டக் கூடியதாக ஒரளவு செயற்கைத் தன்மை இழையோடினும் ஈழத்து ாயக்கா காலம்) பெருமளவு முதன்மைப்படுத்துகின்ற
Bibl. 0கட்டத்திலேதான் யதார்த்த பூர்வமான ஈழத்துசமூக தத்துவார்த்தப்பார்வை கொண்ட நாவல்கள் ஈழத்தில் ன.மு.தளையசிங்கம், இளங்கிரன.செ.கணேசலிங்கன்
முன்னோடிகளாகின்றனர் எனலாம்.010
த 'ஆழியாள்(அவுஸ்திரேலியா) அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.

Page 29
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
அவன் அதிர்ந்து போனான். இப்படி ஆகுமென்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவளை அழைத்துச் சென்று திரும்பி வந்தவன்படுக்கை அறைக்குள் மெல்ல நுழைந்து தொப்பென்று கட்டிலின் மேல் வீழ்ந்தான். அவன் அணிந்திருக்கும் ஆடைகளை மாற்றுவதற்கு முடியவில்லை. சப்பாத்துக்களைக் கழற்றிக் கீழே போடுவதற்கு இயலவில்லை.
அகன்று பரந்து வெகுசொகுசான கட்டில் அது. அதில் படுத்துறங்குவதென்றால் அது ஒருதனிச் சுகம், அதன் ஒரு ஒரமாகத்தான் இப்ப அவன் ஒதுங்கிக்கிடக்கின்றான். அவன் கிடக்கின்ற கோலத்தைப் பார்க்கவேணும் கால்களை மடித்து முழந்தாளை உயர்த்தி வைத்திருக்கின்றான். கைகள் இரண்டும்தொடைகளுக்கு இடையேநீண்டு கிடக்கின்றன. தலைதாழ்ந்து bT 60) முழந்தாள்களைத் தொடுகிறது. அவன் புழுவாகச் சுருண்டுபோனான்.
மாலை இருள் இன்னும் நன்றாக வெளியில் பரவாதநேரம். ஆனால் அந்தப்படுக்கை அறைக்குள் திருடனைப்போல இருள் மெல்லப்புகுந்து தடித்துக் கிடக்கிறது. அவன் அந்த இருள் போர்வையால் இறுகப்போர்த்திக்கொண்டுமுடங்கிப்போனான்.
தலைக்குத் தலையணை வைத்துக் கொள்ளவோ அறைக்கு "லயிற்ரைப் போட்டுக் கொள்ளவோ, அவனுக்கு மனமில்லை.
படுக்கை அறைக்குள் நுழைந்தவன் எப்படி இருக்கின்றான்? எனப்போய்ப்பார்க்க அவளுக்கு மனம் கூசுகிறது.நினைக்கவே அருவெறுக்கிறது.
என்ன திமிர்1ஆமான ஆம்பிளை ஆனதால் தனக்கு எல்லாம் இயலும் என்ற இறுமாப்புடன் அலட்சியமாகத் தலை நிமிர்ந்து திமிர்த்துத் திரிந்தவன்.
அவனை நினைக்க அவளுக்குச் சிரிப்பு மூளுகிறது. ஏளனச்சிரிப்பு வாய்விட்டு எள்ளிச சிரிக்கின்றாள்.
அவன் அங்கிருந்து எழுந்து போனான்.
 

25
பக்கம்
- தெணியான்
அதன்பின் அவள் அந்த நடுக் கூடத்துக் கதிரை ஒன்றில் வீற்றிருக்கின்றாள்.
அந்தக் கூடத்து வெளிக்கதவில் எத்தனை மாலைவேளைகளில் அவன் வருகையை எதிர்பார்த்து அவள் காத்திருந்தாள். அவன் மோட்டார் சயிக்கிள் வெகுதூரத்தில் வந்து கொண்டிருக்கும். அதன் மெல்லிய ஓசையை அவள் செவிகள் துல்லியமாக அப்ப அறிந்து கொள்ளும், அவள் மனசு ரிங்கரித்து தேன்சிட்டாகச் சிறகடித்து வானத்தில் பறக்க ஆரம்பிக்கும்.
அவன் வீடு வந்து சேரும் தருணம் அவள் வாசலில் நின்று தரிசனம் கொடுக்க வேண்டும். தவறிப்போனால் அவன் முகம் விழுந்து போகும். அன்று அவனைச் சமாதானப் படுத்துவது அவளுக்குப் பெரும் பாடாக இருக்கும். அவன் கோபத்துக்கு ஆளாகாமல் கையில் என்ன வேலையுடன் இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டுவாசலில் வந்து சிரித்துநிற்பாள்.
அவன் வலது கரத்தில் அலுவலகத்தோற் பையைத் தூக்கிய வண்ணம் நடந்துவருகின்றான். உள்ளே வந்ததும் தோற்பை இடது கரத்துக்கு மாறுகிறது. வலதுகரம் அவள் இடுப்பை வளைத்துப் பிடிக்கிறது. படுக்கை அறைநோக்கி அவளை அணைத்த வண்ணம் நடக்கின்றான் கட்டிலில் நெருக்கமாக அவளுடன் அமருகின்றான்.
"விடுங்கோ விடுங்கோ. அவள் மெல்லச் சிணுங்குகின்றாள்
அவன் பிடி மேலும் இறுகுகிறது அவன் இசையோடுபாடஆரம்பிக்கின்றான்
"இஞ்சிஇடுப்பழகி மஞ்சள் சிவப்பழகி கள்ளச்சிரிப்பழகி மறக்கமனம் கூடுதில்லையே அவள் மீது இசையுடன் இலயிக்கின்றான். பாடலைநிறுத்தி இடையில் ஒருவினா" இஞ்சிஇடுப்பென்றால் என்ன? தெரியாது அவள் சிணுங்குகிறாள்

Page 30
சொல்லு. சொல்லு. என்ரைபேபியெல்லே! "இஞ்சிக்கிழங்குபோல இடுப்பு வேண்டு மென்றே சொல்லிக் கொண்டு களுக்" கென்று சிரிக்கின்றாள்.
"மொக்கு. மொக்கு." செல்லமாக தலையில் மெல்ல குட்டுகின்றான்.
"ஐயோ..! நோகுது. நோகுது." பொய்யாகத் துடிக்கின்றாள்.
"கள்ளி. உன்ரை இடுப்பு இஞ்சிக்கிழங்கு போலவா இருக்கு, ஒரு இஞ்சிஅளவுசின்ன இடுப்பு அது இந்த இடுப்பு சொல்லிக் கொண்டு அவள் இடுப்பை இன்னும் நெருக்கமாக இழுத்து அணைக்கின்றான்.
"வலிக்குது. வலிக்குது. விடுங்கோ." அவள் கன்னம் சிவந்துதலைகுனிந்து அவன்மடியில் முகம் புதைக்கின்றாள்.
சிலசமயங்களில் அவளை அலாக்காகத் தூக்கி கரங்களில் ஏந்திய வண்ணம் படுக்கை அறைக்குள் வருவான்.
"இந்தாபோடுறன். இந்தா போடுறன்." பாவனை பண்ணிப் பண்ணி வீசுவான், பின்னர்
மென்மையான அந்தக் கட்டிலினிமேல் நோகாமல் அவளைப் போட்டுவிட்டு தான் ஒரு பராக்கிரம சிங்கமெனநிமிர்ந்துசிரிப்பான்.
அவள் ஒரு மலர்மாலைபோல கட்டிலில் துவண்டுகிடப்பாள். "வாழ்க்கை உங்களுக்கொரு விளையாட்டு" என செல்லமா சினப்பாள். "விளையாட்டுப்போல வாழ்க்கையை அனுபவிக்க வேணும்" என்பான் தொடர்ந்து "பெண்ணின் அமைதியும் அடக்கமும் ஆணுக்கு இனிமையான ஆனந்தம்" என அவளை நெருங்குவான்.
ஒரு தினம் கந்தோரில் இருந்துவிடுவந்து சேர்ந்த அவனிடம் வழமையான குதூகலம் இல்லை அவள் அதை அவதானிக்கின்றாள். சற்றுநேரம் தாமதித்து அவள் முகம் பார்த்துச் சொல்லுகிறான் “மூன்று வருஷமாகுது. என்ன ஒண்டையும் காணவில்லை என்றுகேலிபண்ணிச்சிரிக்கிறார்கள்.
நீங்கள் என்ன சொன்னனிங்கள்? "எனக்குப் பிறகு கட்டினவன் மகன்ரை பேத்டேயும் கொண்டாடிப்போட்டான்
நீங்கள் என்ன சொன்னனிங்கள்? அவன் தனது வலது கரத்தைத் தாக்கி விரல்களை மூடிப்பொத்திகையைமடித்துபொங்கும் தசையை அவளுக்குக் காட்டுகின்றான்.
அவளுக்குச் சுள்ளென்று நெஞ்சில்

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
வலிக்கிறது. மணமாகி ஒருவருட காலத்துக்குள் வயிற்றில் கர்ப்பம் தரிக்கவேண்டும் என எங்கோ வாசித்தது அவள் நினைவுக்குவருகிறது.
"அப்ப, இவர் என்ன நினைக்கிறார்?தனக்கு இயலும். எனக்குத்தான். அவள் தன்னை அறியாமல்மென்மையான தன்வயிற்றைஒருதடவை மெல்லத் தடவிவிட்டுக்கொண்டுஉள்ளேபுழுங்கிக் கண்கலங்குகின்றாள்.
"எனக்குக் குழந்தை வேணும் அவன் சொல்ல ஆரம்பிக்கின்றான். அழகழகான சின்னச் சின்னப் பூங்குழந்தைகளின் வண்ணவண்ணப் படங்களைத்தேடிக்கொண்டுவந்துபடுக்கை அறை எங்கும் அவள் கண்ணில்பட தொங்கவிடுகின்றான். இந்த மார்பில் படரும் மெல்லிய பூங்கொடி நீ சொல்லிச் சொல்லி மனம் பூரித்து மாய்ந்து போகின்றவன். இப்ப அவள் உடல் பருக்க வேண்டுமெனச்சொல்ல ஆரம்பித்துவிட்டான்.
ஏதேதோ வகைவகையா ஊட்டச் சத்துள்ள ரொனிக்குகள் வாங்கிவந்து அவளுக்குத் தருகின்றான்.
"பேபி. பேபி"என வாஞ்சையுடன் அவளை வளையவந்தவன் அப்படிநெஞ்சுக்குநெருக்கமாக அழைப்பதைக்கொஞ்சங்கொஞ்சமாகத் தவிர்த்து இப்பமுற்றாகக் கைவிட்டுவிடுகிறான்.
அவள் பாவம் என்ன செய்வாள்? கடவுளைத்தான்நம்புகின்றாள். கடவுளைத் தவிர வேறுயாரிடத்தில் இறுதியில் போய்ச் சரணடைய முடியும்? தினமும் மாலைவேளைகளில் விடுமுறை நாட்களில் எல்லாம் அவனை அழைத்துக்கொண்டு ஆலயங்களுக்குப்போய் வருகின்றாள். நோன்புகள் நோற்கின்றாள். நேர்த்திகள் வைக்கின்றாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்தது நடக்க வில்லை. கடவுளும் அவளுக்குக் கண்திறப்பதாக வில்லை. அவள் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வருவதற்குமுன் அவன் படுத்து உறங்கிப் போய்விடுவான்.
அன்று ஆழ்ந்த உறக்கத்தில் கிடப்பது போல நிட்டிநிமிர்ந்து கட்டிலில் கிடக்கின்றான். பின்னர் கண்விழித்து ஒட்டாமல் மெல்லப் பேசுகின்றான்.
"உனக்காகத்தான்காத்திருக்கிறேன்"
"எனக்காக."
"ஒம் உனக்காகத் தான் இவ்வளவும் காத்திருக்கிறேன்"
அவன் குரலில் பிரத்தியேகமான ஒரு தனி

Page 31
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - அழுத்தம் தொனிப்பதை அவள் உணருகின்றாள்.
சொல்லுங்கோ.
"என்ன சொல்லுகிறியள்.? "ஒ. ஒ. நீ. சின்னக்குழந்தை. உனக்கொண்டும்விளங்காது
"மனதில் இருக்கிறது. எனக்கெப்பிடித் தெரியும்
"ஏன் தெரியாது? சொல்லுங்கோ! "திருமணம் முடிஞ்சு ஆறு வருஷம்" "ஒமோம்" "எனக்கொரு குழந்தை வேணும்" வேனுந்தான் சொன்னால்போதுமா?பெத்துத்தாவன்
"ஏன் பேசாமல் கிடக்கிறாய் உனக்கது
66Ti"
நான் ஒண்டு சொல்லுவன் கோபிக்காமல்
(35 u (86ITT
சொல்லு "ஒரு குழந்தையை வாங்கிவளர்ப்பம்"
"ஆரிட்டை குழந்தை வாங்கப்போகிறாய்? நக்கலாகக்கேட்கின்றான்
"உங்களின்ரை சகோதரங்களின்ரை. அல்லதுஎன்ரை சகோதரங்களின்ரை."
"அது சரிவராது அதுகள் வளர்ந்த பிறகு தங்களின்ரை தேப்பன் தாயைத் தேடிக்கொண்டு போய் விடுங்கள்."
"அப்ப. ஒரு அநாதைக் குழந்தையைத் தத்தெடுத்து.
"சீ ஆற்ரையின் இரத்தத்திலைபிறந்ததை என்ரைபிள்ளையெண்டுவைச்சுக்கொஞ்சச்
சொல்லுகிறாய்? "கோவியாதையுங்கோ.! அப்ப ஒண்டு செய்வம்
“என்ன? ஒருடொக்ரரிட்டைபோவம் "என்ன பேய்க்கதை கதைக்கிறாய்! உன்னைப்போல நோஞ்சானில்லை நான் கைப்புண்ணுக்கு கண்ணாடியேவேணும்?"
"அப்ப.?
"அப்ப என்ன. அப்பநிதான் மலடி" அவன் இப்படிவாய்திறந்து சொல்லுவான் என்று அவள் எதிர்பாக்கவில்லை. அவன்

27
வார்த்தைகள் கேட்டு அவள் இதயம் வெடித்துச் சிதறுகிறது. வாய் அடைத்து வார்த்தைகள் வெளிவராது தடைப்பட்டுப்போகிறது.
விழிகள் ஆறாகப் பெருகுகின்றன. அவள் குமுறிக்குமுறி வெந்து கொண்டு கிடக்கின்றாள். அவன் மறுபுறம் திரும்பிப்படுத்து அப்படியே உறங்கிப்போய்விடுகின்றான்.
காலையில் "கேற்ரை" திறந்து அவனை வழியனுப்பி வைப்பதற்காக அவள் வெளியே வருகின்றாள். "சி! முதேவிமாதிரிமுன்னுக்கு வந்து நிற்கிறாய்! அவன் சீறிவிழுகின்றான்.
அவளுக்குப் பொங்கிக் கொண்டு வருகிறது. உதட்டைக் கடித்து உள்ளே அடக்கிக் கொண்டு இதயக்குமுறலுடன் தலை தனிந்து உள்ளே ஒடிப்போகின்றாள்.
வருவதில்லை. மாலையில் அவன் வருகைக்காகக் காத்திருப்பதுமில்லை. சமைத்துப் போடுவது.
தின்றதுபாதி தின்னாதது பாதியாகப்பட்டினி கிடப்பது. தனிமையில் கண்ணிர் வடிப்பது சும்மா படுத்துக்கிடப்பதாக அவள் வாழ்வு இருள் சூழ்ந்துகிடக்கிறது.
அவள் ஒருத்தி அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள் என்னும் எண்ணம் அவனுக்கு இல்லாதுபோயிற்று அவனது ஒவ்வொரு அசைவும் அவள் நெஞ்சைக் குத்திக்குதறிக்குடைகிறது. அவன் நடத்தைகளால்மலர்போலும் மென்மையான அவள் இதயம் கொஞ்சம் கொஞ்சமாகக் கருகி அவளை அறியாமல் இறுகிக் கொண்டு வர ஆரம்பிக்கிறது.
அவள் இப்பமுன்னர்போல அழுவதில்லை. கண்ணிர் வடிப்பதில்லை. அவனுக்காக ஏங்குவதுமில்லை. வீட்டுக்காரியங்கள் செய்யும்

Page 32
இயந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றாள். வழமைபோல மதிய வேளைக்கு வேண்டிய உணவுகளைச் சமைத்து முடித்து அதன் பின்னர் குளித்து தாமதமாக உணவு உண்ட பின்னர் படுக்கை அறைக்குள் புகுந்து கட்டிலில் மெல்லச் சரிந்துபடுத்துக் கொள்ளுகின்றாள். முன்னர்போல உள்ளத்தை வருத்தி அலட்டிக் கொள்ளாது அப்படியேஉறங்கிப்போய்விடுகின்றாள்.
அந்த உறக்கத்தில் தனது கன்னத்தில் யாரோ முத்தமிடுவது உணர்ந்து திடுக்கிட்டுத் துடிதுடித்துஎழுகின்றாள்.
அவள் அருகே முகம்மலர்ந்து சிரித்த வண்ணம் அவன் குனிந்துநிற்கின்றான்.
தான் காண்பது கனவா? அல்லது என்ற நினைப்புடன் அவனைப்பார்த்து மலங்கமலங்க முழிக்கின்றாள்.
பேபி.எனக்குழைந்தவண்ணம் கட்டிலில் அவள் அருகே அமர்ந்து அவள் இடுப்பை மெல்ல வளைத்துப்பிடித்து அணைக்கின்றான். "பேபிக்குக் கோபமா..? எல்லாம் விளையாட்டாகத்தான் பேபி. நீஉண்மையென்றுநினைத்துவிட்டாய். இல்லையா? இருகரங்களிலும் அவள் முகத்தை ஏந்தி தனது பக்கம் திருப்பி அவள் கண்களுக்குள் பார்த்து சிரிக்கின்றான்.
அவளுக்குத் திகைப்பாக இருக்கிறது. மனம் மலர்ந்து சிரிப்பதற்கு முடியவில்லை. அவன் இன்னும் நெருக்கமாக அணைக்கின்றான்.
"éflf(3uLîl...! 676ï60)J (3LJL Îlui6ù(36ù ԺifեւյIEGET!-
"அவள் கண்கள் உடைப்பெடுத்துப் பெருகிவழிகின்றன
"பேபி அழக்கூடாது பேபி அழக்கூடாது. அவள் கண்ணீரை மெல்லத்துடைத்து விட்டுக் கொண்டு தனது மடிமீது அவளைச் சாய்த்துப் படுக்கவைத்து அவள் தலையை மெல்ல மெல்லத் தடவிக்கொடுக்கின்றான்.
"பசிக்குது பேபி சாப்பாடு தாருங்கோ..!" அவளை மடிமீதிருந்து தாக்குகின்றான் அவளுக்கு நம்ப முடியவில்லை. மீண்டும் தன் வாழ்வில் இப்படி வசந்தம் வந்துவீசுமென்று.
எப்படி இருந்தவன்! எப்படி மாறிப்போனான்! தொலைந்துபோனவன் மீண்டும் கண்டடையப்பட்டு விட்டான் போல அவளுக்குத் தோன்றுகின்றது.
மீண்டும் வாழ்வு தித்திக்கிறது. ஆனால் அந்தத் தித்திப்பிலும் இனம் புரியாத ஏதோ ஒரு

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
கசப்பை அவள் உணருகின்றாள். அது கசப்பா? தித்திப்பினால் வந்த தெவிட்டலா? அவளுக்கு விளங்கிக்கொள்ள இயலவில்லை.
அவளால் முன்னர்போல் முழுமனதுடன் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை.
படுக்கை அறைக்கட்டிலின்மீது குளிர்தரு நீல ஒளி மெல்லப்பரந்து கிடக்கிறது. அவள் வருகைக்காக அவன் காத்துக்கிடக்கின்றான்.
அவள் மெதுவாக வந்து கட்டில் மீது மெல்லச்சரிகின்றாள். அவன் அவக்கென்றுஇழுத்து அணைத்த வண்ணம் மெல்லிய குரலில் இனிமையாகப்பாடுகின்றான்.
"தித்திக்கும்முதல்இரவில்நாணிக்கோணி தேர்போல அசைந்து வந்து புதுப்பெண்போடும் முத்துத்துக் கொப்பா மூவுலகில் வேறெது மில்லையென்பர்”
விடுங்கோ.உங்களுக்கு இப்பவும்பாட்டும் கூத்தும் முதல் இரவும்?
"என்ரை பேபியோடை வாழ்வது எனக்கு என்றும் முதல் இரவுதான அவளை இழுத்து நெருக்கமாக அணைக்கின்றான்.
காலம் நீண்டு கொண்டு போவது அவளுக்குத் தெரியவில்லை. அவன் அணைப்பின் சுகத்தில் அவள் கிறங்கிக்கிடக்கின்றாள்.
 ̈(8ህዚû] நான் ஒண்டு கேட்பன் கோபிக்கக்கூடாது
"சொல்லுங்கோ! கோபிக்கமாட்டன் எண்டுசொல்லுங்கோ! கோபிக்கமாட்டன் சரிதானே!" "சரி. சரி. கோபிக்கமாட்டன். சம்மதிப்பன் எண்டு சொல்லுங்கோ!"
எதுக்கு." முதல் சம்மதம் எண்டுசொல்லுங்கோ! நீங்கள் கேட்டுநான் எதுக்கு மறுத்திருக்கிறேன்?
"என்ரை பேபி ஒருநாளும் மறுக்காது எனக்கதுதெரியும் சரிசொல்லுறன்.எங்களுக்கொரு
"என்ரைபேபிபேசாமல் இருக்குது நான் என்ன சொல்லுறது
நான் .o

Page 33
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
"என்ன தடுமாறுகிறியள்! சொல்லுங்கோ!" "வாய்ப்பாடுபோல உதைத் தானே நெடுகச்சொல்லிக் கொண்டிருக்கிறியள்
அது தான் பேபி. நான் இன்னொரு கலியாணம் செய்தால் என்ன எண்டுயோசிக்கிறேன்! எனக்கொரு குழந்தை. வாரிசு வேணும். பேபி சம்மதிக்க வேணும் பேபிக்கு துணையாச்சு நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையா ஒண்டாக வாழலாம்
அவள் உள்ளம் உடைந்து திரும்பவும் பாதாளத்தில் போய் சிதறி விழுகின்றாள். தித்திப்பில் இருந்த இந்தக் கசப்பு இதுதான் என்பது அவளுக்குத்துலக்கமாகிறது
அவள் எச்சரிக்கையாக விழித்துக் கொண்டுவிடுகிறாள்.
அவன் எதிர்பர்த்ததுபோல அவள் சினந்து கொதித்துக் கொண்டு பொங்கி எழவில்லை. அவனுக்கு எதிர்ப்புக் காட்டவில்லை. அவன் அணைப்பில் இருந்து விடுவித் துக் கொள்ளவு
"சரி ஆரைக்கட்டப் போகிறியள்" சமாதானமாக மெல்லக்கேட்கின்றாள்.
"பேபிக்குச் சம்மதமா? முதல் அதைச் சொல்லுங்கோ!
‘ஆரைக் கட்டயோசிச்சிருக்கிறியள்? அதை முதல் நீங்கள் சொல்லுங்கோ!
"நாங்கள் ஒண்டாகக் கூடி ஒற்றுமையாக வாழுகிறதுக்குப்பிரச்சினை இல்லாத ஆள்
"ஆர் அந்த ஆள்?சொல்லுங்கோவன்!" "பேபிக்கு அவவைநல்லாத் தெரியும்" "Gabsfu sof' "பிரேமா. தெரியுந்தானே! என்னோடை கந்தோரிலே ஒண்டாக வேலை செய்கிறவ
"பிரேமாவதி "ஒமோம்பிரேமாவதி "சரி நான் கேட்கிறதுக்கும் நீங்கள் சம்மதிக்கவேணும்."
"சொல்லுபேபி.நான் மறுக்கமாட்டேன் “எதுக்கும் ஒரு டொக்ரரிடம் போய் சோதிச்சுப்பாப்பம்"
ஒக்கே இதுதானே!”உற்சாகமாக மீண்டும் அவளை அணைக்கின்றான்.
அவர்கள் டொக்ரரிடம் சென்று பரிசோதனை முடிவை அறிந்துகொண்டு இன்றுதான் இருவரும் விடுவந்து சேர்ந்தார்கள்.

29
அவன் தளர்ந்து வாடிச் சோர்ந்து அடி எடுத்து நடக்க இயலாது மெல்ல வந்து கூடத்துக் கதிரையொன்றில் உட்காருகின்றான்.
அவனைத்தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த அவள் அவன் எதிரில் வந்து நிமிர்த்துநிற்கின்றாள்.
மூளாத்தியாக உள்ளே கனன்று கொண்டிருக்கும் அவள் உள்ளம்கொழுந்து விட்டுச் சுவாலித்துப்பற்றி எரிகிறது. பொங்கிவரும் சினத்தை உள்ளே அடக்கிக் கொண்டு அவனை நோக்கி நிதானமாக கேட்கின்றாள்.
"டொக்ரர் சொல்லிப்போட்டார். எனக்குக் கருத்தரிக்க இயலும. உங்களுக்குத் தான் தகப்பனாக முடியாதென்று. இப்ப நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்கோ!
அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க இயலாது உள்ளமும் உடலும் ஒடுங்கி அவன் தலை குனிந்திருக்கின்றான்.
"என்ன பேசாமல் இருக்கிறியள்! எனக்கொரு குழந்தை வேணும். இந்த வயிற்றில் சுமந்து நான் பெறவேணும். உங்களுக்கு அது இயலாது.நான் இன்னொருவரைத் திருமணம்செய்து கொள்ளப்போகிறேன். உங்களைக்கைவிடும் எண்ணம் எனக்கில்லை நீங்களும் எங்களோடை சேர்ந்து ஒண்டாக வாழலாம். என்ன சொல்லுகிறியள்?
அவன் அதிர்ந்து போகின்றான். இப்படி அவள் கேட்பாள் என்று அவன் அணுவும் எதிர்பாக்க வில்லை. இதுவரை கேட்கப்படாத ஒரு கேள்வி இப்ப அவள் கேட்டிருக்கின்றாள்.
அவன் குனிந்த தலைநிமிராமல் மெல்ல எழுந்துபடுக்கை அறை நோக்கிச் சென்றவன்.இப்ப நன்றாக இருட்டிக் கொண்டுவந்துவிட்டது.
அவள் எழுந்து கூடத்து லயிற்ரை ஒளிரச் செய்கின்றாள்.
படுக்கை அறையைநோக்குகின்றாள் படுக்கை அறைக்குள் இருள் கனத்துக்கிடக்கிறது.
அந்த அறைக்குள் சென்று இனி ஒளிரவைக்கப் போவதில்லை என அவள் தீர்மானித்துக்கொள்ளுகின்றாள்.010

Page 34
தமிழ் இ
உலக மொழிகளில் தமிழ் நாட்டவரே ஏற்றுக்கொண் உள்ள இலக்கணநூல்க கோட்பாட்டுக்கமைய ஒருமொழியில் இலக்கண நூல்க முன்னே அம்மொழியில் இலக்கியங்கள் தோன்றியிருக்க பலநூறு வருடங்களுக்கு முன்பே அந்த மொழிக்கு 6 எழுத்துவடிவம் தோன்றுவதானால் அதற்குப் பல நூ, இருந்திருக்கவேண்டும்.
இப்படிப்பார்க்கும்போது பல ஆயிரம் வருடங் என்பதும் கல்தோன்றிமண்தோன்றாக்காலத்தே முன்
தமிழ் மொழியைப் போன்று பல மொழிகள் எழுத்துவரிவடிவம் இல்லை. பல மொழிகள் பேச்சு வழ LECT) ஆகிவிட்டன. அவ்வாறு ஆகாமல் அன்றுபோ நிற்கிறதென்றால் அதற்குக் காரணம் தமிழ்மொழியி தமிழ்இலக்கண நூல்களில் தற்போதுநமக்குக்கிடை ஆனால் அதற்கும் முன்பேபல தமிழ் இலக்கண நூல்க
தொல்காப்பியர் இடைச்சங்க காலத்தவர்
அவருக்குப்பலவருடங்களுக்குமுன்முதற்சா இலக்கணநூலை ஆக்கியுள்ளார். இந்நூலில் இயல் இ தென்பர்.
இந்த அகத்தியருக்குப்பின் வாழ்ந்த தொல்: முதலானோர் அகத்தியம் என்னும் இலக்கண நூலுக்கு காக்கைபாடினியம் முதலிய பல நூல்களை இயற்றின பன்னிருபடலம்" என்ற இலக்கண நூலையும் இயற்றியு இவைகளுள் தொல்காப்பியம் என்ற இலக்க நூலும் இன்று நமக்குக் கிடைத்துள்ளன.
பிற்காலத்தில் சங்க கால இலக்கிய நூல் மறைந்துபோன இலக்கண நூல்கள் பற்றியும் இலக்கி மறைந்துபோன நூல்கள் என்ற தலைப்பில் (66). காரணங்களினாலும் நமக்குக் கிடைக்காய கிடைக்கின்றன. இவையெல்லாம் தமிழ்மொழியின் திெ
தழிழும் பிறமொழிகளும்
கீழைத்தேசத்திற்கு வருகைதந்த கிறிஸ்த6 தமிழ்கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது
தமிழ் என்பது ஒரு கிளைமொழி (DIALE தமிழ்மொழியைகற்க ஆரம்பித்ததும் அதன்வளமும் சி இருப்பதை அவதானித்தார்கள். நவில் தொறும் நூல் தமிழைப் பிறமொழிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செt
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
லக்கண நூல்கள்
- அன்புமணி
ழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்பதை மேல்
டுள்ளனர். அதற்குக்காரணம் என்ன?அந்த மொழியிலே ள் தான். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ற ள் தோன்றுதானால் அதற்குப்பலநூறுவருடங்களுக்கு 5 வேண்டும். அவ்வாறு இலக்கியங்கள் தோன்றுவதற்குப் 1ழுத்து வடிவம் தோன்றியிருக்க வேண்டும். அவ்வாறு றுவருடங்களுக்குமுன்பே அம்மொழி பேச்சுவழக்கில்
களுக்குமுன்பே தமிழ்மொழிதோன்றியிருக்கவேண்டும் தோன்றிமூத்தகுடி தமிழர் என்பதும் புலனாகின்றது. வழக்கிலிருந்து மறைந்து விட்டன. பலமொழிகளுக்கு 2க்கில் கிளைகளாகப்பிரிந்து கிளைமொழிகள் (DIAலவே தமிழ் இன்றும் தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து ல் உள்ள இலக்கண நூல்களே அதுபற்றிப்பார்ப்போம் க்கும் தொல்காப்பியம் கமுெ.3000ல் தோன்றியதென்பர். கள் இருந்திருக்கின்றன.
வ்ககாலத்தில்வாழ்ந்த அகத்தியர் "அகத்தியம் என்னும் இசை நாடகத்தமிழ் பற்றிய இலக்கணம் அடங்கியுள்ள
காப்பியர் அதங்கோட்டாசிரியர், காக்கைனபாடினியார் தவழிநூலாக தொல்காப்பியம். வாய்ப்பியம், அபிநயம், எர். அகத்தியரின் மாணக்கர் 12 பேரும் ஒன்றுசேர்ந்து
ள்ளனர்.
ண நூலும் இறையனார் அகப்பொருள் என்ற இலக்கண
]களுக்கு உரை எழுதியவர்கள் குறிப்புகளிலிருந்து பநூல்கள் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. வெளிவந்துள்ள நூலிலிருந்து கடற்கோள்களினாலும் மற்போய் விட்ட எண்ணற்ற நூல்களின் விபரங்கள் நான்மையைப் பறைசாற்றுகின்றன
வப்பாதிரிமார். தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு
CT) என அவர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் சிறப்பும் ஆங்கில மொழியை விடப்பன்மடங்கு உயர்வாக ஸ் நயம்போல் தமிழ் அவர்களைக் கவர்ந்தது. எனவே ய்தார்கள். அப்படிச் செய்தவர்களில் கால்ட்வெல்

Page 35
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - (CALDVEL) ஒருவர். அவர் தமிழ்மொழிக்குடும்ப "தமிழ்மொழி ஒப்பீட்டு இலக்கணம் என்னும் ஒரு நூை இந்நூலில் கன்னடம், தெலுங்கு துளு மன சேர்ந்தவைஎனக் கூறுகிறார். இதை அடிப்படையாகச் சுந்தரம்பிள்ளை தனது நூலின் கடவுள் வாழ்த்தாக 6
கன்னடமும்களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிரனும்" எனப்பாடின இதே பாடலில் தமிழ்மொழியின் சிறப்பைக் குறிக்கும்
ஆரியம்போல் உலக வழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சிரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே” எனப்பாடினர். தமிழ்மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பெ பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய பிறநாட்டுமொழிகளில் இ போப்ஐயர், பெஸ்கி பாதிரியார், மாக்ஸ்முல்லர் முதலி தனித்தனியாக ஆராயப்படவேண்டும்.
இன்னும்சொல்லப்போனால் இவ்வாறான ஆய் அதிகம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது திருக் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். திருவாசகத்தை SOngஎனக்குறிப்பிட்டு இருப்பதை உலகம் முழுவதும், இன்னும் ஆச்சரியம் வெளிநாட்டு சர்வகலா பாடமாக இருப்பதுதான். அமரர் பேராசிரியர் கைல் சர்வகலாசாலையில் பெற்றார். பின்லாந்து என்னும் ஒருச் அல்கோபார்ப்லோ சிலப்பதிகாரத்தைத் தமிழில்மொழ சேர்ந்த திருசு.சிவலிங்கம்"உதயணன்" என்ற பெயரில்
பிற நாட்டவரால் வளர்ந்த தமிழ்
தமிழரல்லாத பலர் தமிழ்மொழிக்குத்தொண் பலஉரைநடை நூல்கள் எழுந்தன. 17ம் நூற்றாண்டில் இவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழராகவே வாழ் உபதேசகாண்டம் மந்திரமாலை "ஆத்மநிர்ணயம் " "தமிழ்-போத்துக்கேய அகராதி முதலிய நூல்களை இவருக்குப்பின்வந்த இத்தாலிநாட்டைச் :ே ஆழமாகக் கற்றுமதுரைத் தமிழ் சங்கத்தினரால் "வீ இவர் இயற்றிய சதுரகராதி தமிழ் மொழியில் முதல் அ தமிழ்- போத்துக்கேய அகராதிமுதலிய அகராதி நூ பொருட்பால் ஆகியவற்றை லத்தின் மொழியில் மொழி அந்தாதி, கிந்தேரியம்பாள் அம்மானை" "அடைக்கள் கருணாம்பரப்பதிகமிமுதலியசெய்யுள் நூல்களையும் வேதவிளக்கம், ஞானம் உணர்த்தல்முதலிய உரைந தமிழ் இலக்கணத்திலும் ஈடுபாடுகொண்டுதொன்னுல் இலக்கண நூல்களையும் எழுதினார். ஜேர்மன் நா பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். அந்த நூல்கள் தற்ே

31 த்தைச் சேர்ந்த பல மொழிகளையும் ஆய்வு செய்து ல எழுதினார். லயாளம் முதலிய 12 மொழிகள் தமிழ்குடும்பத்தைச் கொண்டே"மனோன்மணியம் நூலாசிரியர் பேராசிரியர் வரும் பாடலில்
Tij.
ഖങ്ങ56ണിന്റെ
மாழிகள் அல்லது பிறஐரோப்பிய மொழிகளான லத்தின், இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு இருப்பதை பியபலர் எடுத்துக்கூறியுள்ளனர். இவை ஒவ்வொன்றும்
வுகளை தமிழ் அறிஞர்களைவிட ஆங்கில அறிஞர்களே குறள். திருவாசகம் போன்ற நூல்களைத் தமிழில் த மொழிபெயர்த்தபோப்ஐயர் அதனைBonlmeting அறியும். சாலைகள் பலவற்றில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் Uாசபதி தனது கலைமாணிப்பட்டத்தை எடின்பரோ Pறியதேசம்அங்கேயுள்ள சர்வகலாசாலைப்பேராசிரியர் ஜிபெயர்த்துள்ளார். இவரது உதவியாளர் நமது நாட்டை ல் புகழ்பெற்ற எழுத்தாளர்.
டாற்றியிருப்பது கண்கூடு ஐரோப்பியரின்வருகையினால் வாழ்ந்த றொபர்ட் நொயிலிஎன்பவர் தத்துவபோதகர். ந்து தமிழ் நூல்கள் பலவற்றை இயற்றினார். ஞான தத்துவக்கண்ணாடி "ஏசுநாதர் சரித்திரம்"நிதிச்சொல் இயற்றினார். சர்ந்த பாதர் ஜோசப் பெஸ்கி என்பவர். தமிழை மிகவும் மாமுனிவர்" என்னும் சிறப்புப்பட்டம் வழங்கப்பெற்றார். கராதி நூலாகும். அவ்வாறே தமிழ் லத்தின் அகராதி, ல்களையும் இயற்றினார். திருக்குறளில் அறத்துப்பால், பெயர்த்தார். இவர் தேம்பாவணி அன்னை அழுங்கல் மாலை "திருக்காவலூர்க் கலம்பகம்" "கலிவெண்பா" பரமார்த்த குருகதை.இராமன்கதை,வேதியர் ஒழுக்கம், டை நூல்களையும் இயற்றினார். அத்துடன் அமையாது விளக்கம்,கொடுந்தமிழ் இலக்கணம், லத்தின்முதலிய ட்டைச் சேர்ந்த சீகன்பால்கு ஐயர் ஒலைச்சுவடியை பாது கிடைக்கவில்லை.

Page 36
S2 v
ஆங்கில அறிஞரான எல்லிஸ்துரை வீரமாமு இயற்றிய தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிடெ போப் ஐயர் என்பவர் இவ்வகையில் மிகள் திருக்குறள் முதலியநூல்களை ஆங்கிலத்தில் மொ செய்யுள் கலம்பகம் முதலியவற்றை எழுதினார். புற ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கில அறிஞர் அயர்லாந்தை சேர்ந்த கால்ட்வெல் ஐயர் எ ஒப்பீட்டுஇலக்கண நூலையும் மற்றும் நற்கருணைத்தி நூல்களையும் எழுதினார்.
மதபோதனைக்காக யாழ்ப்பாணத்தில் தா தமிழ்கற்றார் என்பது யாவரும் அறிந்த செய்தி. இவ் ஆர்வம் கொண்டு தமிழ்மொழியைகற்றனர். என்பது
சலனப்பொழுதி
நான் ஒரு ஓவியனல்ல. வரீைனங்களோ தூரிகைகளோ
6f6f6fildତ୍ତୀ ୪୦୦୦,
எனது கண்களில் ஒவியங்கள் துளிக்கின்றன. பணி விலகும் காலையில் உதிர்நீத இலைகளால் போர்வையிடப்பட்ட தரையில்
66Ť óføřøDT LD56Ť
தன்னிச்சையாய் கிறுக்கிய சுவர்க்கோடுகளில் புத்தகத்தினுள் சுவடாய்ப்பதிந்த சிறு பூச்சியில், ஆலயத்தரையில் சிநீதிக் காய்ந்த பறவையின் எச்சத்தில், கரியன் மறைந்து சிவநீத சலனமற்ற மேற்கு வானில், எண் கண்கள் நுழைந்து ஒவியங்களைத் துளிக்கச் செய்கின்றன.
米 米 米 米

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் னிவரது வாழ்க்கை வரலாற்றைஎழுதினார். மேலும் அவர் பயர்த்தார். வும் பிரசித்தமானவர். அவர் திருவாசகம் நாலடியார். ழிபெயர்த்தார். மேலும் தமிழ் இலக்கணம் (3பாகங்கள்) ப்பொருள் வெண்பாமாலை நூலில் சில செய்யுள்களை fகளுக்கு இவை பெரிதும் உதவின. ன்பவர் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் யானமாலை."தாமரைத்தடாகம் முதலியசமய இலக்கிய
ங்கியிருந்த பேர்சிவல் பாதிரியார் ஆறுமுகநாவலரிடம் வாறு பிறநாட்டவர் (வடக்கிலும், கிழக்கிலும்) தமிழில் குறிப்பிடத்தக்கது.000
O O
ர் படிமத்தோற்றம்
துளிர்த்து மலர்ந்த ஒவியங்கள் ୪୪off66fiର୍ଯ୍ୟ ରୋଥ୍ରି (Bill மனதினுள் இறங்குகின்றன. அங்கே அவை கவிதைகளாகின்றன.
ബിഝേ கடந்த வரலாற்றை [ଣ୍ଡିକଠଉଁଠାରେ ଐରffର୍ଣ୍ଣର୍ତ[D6D. நிகழும் அரசியலைப் பேசுகின்றன. புதிதாய் தத்துவங்களை உதிர்க்கின்றன.
திடீரென எல்லாமழிந்து கண்யமாகின்றது. சூனிய வெளியில் இருளும் இருளின் கோடுகளும் சுழன்று சுழன்று புதிய புதிய ஓவியங்களாகின்றன.
- இயல்வாணன்

Page 37
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
எழுத்துச் VĎÓlayu D&
புனைகதை இலக்கியங் ஒர் உணர்வுத்தெறிப்ை சொல்வார்கள். அந்தச் சிறுசம்பவமானது அல்லதுஉ ஒருவிடயமாகவே காணப்படும். இனியும்என்னால்முடிய சமுதாயத்தில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட பிரச் ஒருவராலேயே ஒருமக்கள் எழுத்தாளராகப் பரிணமிக் ஒரு படைப்பாளியினுடைய ஆளுமையை இலக்கியம் என்பது காலத்தின் பிரதிபலிப்புஎன்றவை ஆரம்பகாலச் சிறுகதைகளில் உலகப் பொதுவா பட்டிருந்தாலும், இன்றைய கால கட்டத்தில் சமூகத் சாதியம், போர், குடும்ப உறவு, காதல், பாலியல், எழுத்தாளர்களும் பன்முக ஆளுமைகளுடன் சிறுக ஒவ்வொரு கால கட்டத்திலும் முனைப்புற்றுக் காணப் உள்ளடக்கங்களில் வித்தியாசப்படுத்தப்பட்டு மெரு "மனிதன் ஒரு சமூகப்பிராணி என்றார் அரிஸ் ஒருவனால் தனித்து வாழ்ந்து விடுவதென்பது இய இன்றுவரை அவன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க மனிதாபிமானத்துடன் புரிந்துணர்வுமற்றும் விட்டுக்ெ வருகின்றமையும் காரணமெனலாம். எனவே மனிதகுல சிறுகதைகள் தோற்றம்பெறுவது ஒன்றும் வியப்புக்கு பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுவது போல (story) அந்தக்கதை சுட்டும் மனிதநிலை (human ( நிலைகளைக் கொண்டு வருவதற்கான ஒரு சட்டகே நாவலையும் சிறுகதையையும் எடுத்துப்பார்த்தால் அ பார்க்க மனிதத்துவ ஆழத்தை வெளிக்கொணரும் அந்தவகையில் ஒரு மனிதனோ அல்லது ம பாதிக்கப்படுகையில் சகமனிதன் ஒருவனோ அல்லது பணத்தாலோ அல்லது சரீர உதவியாகவோ இரக் வரையறைக்குள் கொண்டுவரலாம்.
இவ்வகைமாதிரிகதைகளுக்கு உதாரண காட்டலாம். எடுத்துக்காட்டாக கலாமணியினுடைய தலைப்பில்செங்கை ஆழியான், தெணியான் ஆகியோ நோக்கம் ஈழத்துச் சிறுகதைகளில் சகமனிதன் மீதல் அல்லது கரிசனை குறித்துபேசுவதே ஆகும்.
ஈழத்து சிறுகதை வரலாற்றில் இன்று புதிய செல்வராஜாவின் பக்கி" என்ற சிறுகதையில் செல்லம முனியாண்டிசாமிக்கு பலிகொடுக்கப்போவதாகத் திெ கதைசொல்லி பாத்திரம்,
பக்கியை சாமிக்கு நேர்ந்து விட்டிருப்பதா
 

சிறுகதைகளில் பிராணிகள்
ரிதநேய வார்த்தி)தடுப்புகள் - சின்னராஜா விமலன்
களில் சிறுகதையானது ஒரு சிறுசம்பவத்தை அல்லது பக் கருவாகக் கொண்டு தோற்றம் பெறுவது என்று ணர்வானது எழுத்தாளனுடைய மனதை உறுத்துகின்ற ாதுஎன்கிறபோதுஎழுதுகிறேன்என்பார்பாப்லோநெருடா. சினைகளையும் கூர்ந்து கவனித்து எடுத்தாளுகின்ற கமுடியும். அவனைச் சார்ந்துள்ள சூழலே தீர்மானிக்கின்றது. கயில் இதுதவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கின்றது. ன மனித அடிப்படைப் பண்புகள் பற்றி சித்திரிக்கப் தில் நிலவுகின்ற சமகாலப் பிரச்சினைகளான வறுமை, சீதனம் மற்றும் மனிதாபிமானம் குறித்து பல்வேறு தைகளை படைத்த வண்ணமே உள்ளனர். இவ்வாறு படும் தனித்துவப்பண்புகளால் சிறுகதைகளும் உருவ கூட்டப்பட்டே வருகிறது. ஸ்டோட்டில், சமூகத்தினது உதவியின்றி தனிமனிதன் லாத காரியம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து கிறான் என்றால் அதற்கு அவன் சக மனிதர்களோடு காடுப்புடன் கூடிய வாழ்க்கை முறையைகடைப்பிடித்து. பத்தோடுஒன்றிப்போன மனிதம் மனிதாபிமானம் குறித்து ரிய விடயமே அல்ல "சிறுகதையிலோ நாவலிலோ முக்கியப்படுவது கதை Condition) தான் முக்கியம். உண்மையில் அந்த மனித மகதை/சம்பவம். உலகின் மிகப் பிரசித்தமான எந்த அந்த உண்மை விளங்கும். கதையிலும்/சம்பவத்திலும் அதன் அதிர்வொலியே முக்கியமானது" என்பார். னிதக்குழுமமோ உடல், உள ரீதியாகத் துன்பத்தால் து சகமனிதக் குழுமமோ தன்னிடமுள்ள பொருளாலோ கம் கொண்டு உதவுவதை மனிதாபிமானம் என்ற ஒரு
)ாக ஈழத்து சிறுகதை வரலாற்றில் பலவற்றைச் சுட்டிக் "ஒரு மனிதாபிமானியின் தரிசனம் "மனிதம் " என்ற எழுதியகதைகளையும் கூறலாம். இச்சிறுகட்டுரையின் லாமல்பிராணிகள்மீது மனிதன்காட்டும் மனிதாபிமானம்
தலைமுறை எழுத்தாளராய் மிளிர்ந்துவரும் பிரமிளா ாக வளர்த்துவந்த பக்கிஎன்ற கோழியை குடும்பத்தினர்
ரிந்து அதிர்ச்சியும் அவஸ்தையும் அடைகின்றது அந்த
அம்மா சொன்னாள் எனக்கு அதன் அர்த்தம்

Page 38
34
தெரியவில்லை. கண்டுகொள்ளாமல் இரு ஆரம்பித்ததிலிருந்தே வீட்டில் ஒரேபரபரட பேசிக்கொள்ள உறைந்துபோய்விட்டேன காப்பாற்ற ஒரு வழியும் தெரியவில்லை இவ்வாறுமனஉளைச்சலை எதிர்கொள்ளு பலிகொடுப்பதைவிட இதுமேலானது என்றுநினைத் எப்படியாவது பலிகொடுப்பதிலிருந்துபக்கியைகாப்ட சமயோசிதமானது.
பக்கிஒருமுலையில் இருந்துவTறதுதெரி ஏதாவது செய்யணுமே ஒண்ணுமே புரியன எடுக்கிறேன் தடார்ன்னு ஒரு சத்தத்தோட என்ன சத்தம். என்ன சத்தம் அம்மாபதற கோழிகிடைச்சிருச்சம்மாபிடிக்கப்போய்6 மாரியாத்தா!ஒனக்குன்னுேவளத்த கோழி உணர்ந்து பேச்சைநிறத்தியபாட்டி கோழி வருதுகாலில ஒரு விரலை காணமே! எங்ே குடுக்கிறது? அம்மா யோசிக்கத் தொ யோசிச்சிட்டே போற7ங்க. ஒரு பக்கியை காப்பாத்திட்டேன். இதுபே எனக்கென்னபோச்சிஎப்படியோ என்பக்கி மானசீகமாய்மன்னிப்பு கேட்டபடியேமருந்து என்று முடிகின்ற கதையில் ஆலயங் சீர்திருத்தக்கருத்தும் ஊடுசரடாய் வெளிப்படுவதை இவ்வாறே சிகதிர்காமநாதனின் செத்துப் நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் தாயையும் எ( அவஸ்தைகளையும் சித்திரிக்கின்றார். பிளாக்கிற விடுகின்றது. இக்கதையில் முத்தாய்ப்பான அம்சம் சி நான்பிளாக்கியைகுழியில் போட்டுமண்ை வடிவாக முடிமுடிக்க மகன் கேட்டான் ஏனப் பிளாக்கிக்கு ஏன் மருந்தெடுக்கேல்ல?பிள எல்லே இருக்கும். இப்படிசெத்துப்போய் இ என்றுகேட்கும்பொழுது அந்த உணர்வுஎம்மனதிலு இவ்வாறே பெண்படைப்பாளியான சாரங்க எலித்தொல்லைக்கு முடிவு கட்டுவதற்காக கொ இடைஞ்சலாக மாறுகின்றது. அந்தப்பூனை வயிற்றி நாய்பிடிப்போரிடம் கொடுத்து அழிப்பதாய் அக்கதை
தனி வயிற்றுக்குள் குழந்தைகளை வசந்தக்கனவுகளை கண்டிருக்கும். அை அனுப்பிவிட்டான் அவன். இனி அவனால் முச்சுத்திணறி இறந்திருக்கும். ஆனால் உயிர்க்கின்ற பொழுதுகளின் அப்பால் ப முடியாதெனும் தீர்மானத்தை அவன் கன்ன கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் அ நினைத்துபச்சாதாபப்படுவதாய் இச் சிறுகதை சித் இவ்வாறே சுதாராஜ் அவர்களுடைய"அை

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் ந்துவிட்டேன். ஆனால் முனியாண்டி சாமிதிருவிழா ப்பு பக்கியைபலிகொடுக்கப்போவதாய் எல்லோரும் 1. கையும் இடவில்லை. காலும் ஓடவில்லைபக்கியை
ம்போதுதான்பக்கிதிடீரென காணாமல் போய்விடுகிறது. து ஆறும் வேளையில் பக்கிமீண்டும் கிடைத்துவிடுகிறது. ாற்றுவதற்காக அந்தப்பாக்கிாம் எடுக்கின்றமுடிவுதான்
புது இப்பனன்ன செய்யிறது?அம்மாபார்க்கமுதல்ல 7லயே பக்கத்தில் இருந்த பெரிய கல்லை கையில் பக்கியும் சேர்ந்து அலறித்துடிக்க லுடன் ஓடிவாறாங்க
விழுந்துட்டேன் என்கிறேன்.
ஒரு கொறையும் வைச்சிறாததாயி. திeரென ஏதோ பியைபார்த்திட்டுகத்திட்டாங்க ஐயய்யோரெத்தம் கேயோ அடிபட்டிருச்சி போல அப்ப எப்பிழமாமிபலி டங்க கோழியதரையில் விட்டுவிட்டு பாட்டியும்
ால எத்தனையெத்தனை பக்கியள் பலியாகிறதோ? தப்பிச்சிடுத்தே அதுவரைக்கும்போதும் பக்கியிடம் துகட்டுவதற்காய்மீண்டும்பக்கியைதேடுகிறேன் களில் பலியிடல் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அவதானிக்கலாம். போன.? என்ற சிறுகதையில் பிளாக்கிஎன்ற JBT60ujub Bத்துக்காட்டி தாயின் வைத்தியச் செலவுக்காக படும் தாய் ஒரு மாத காலமாய் சுகமில்லாமல் இருந்து இறந்து சிறுகதையின் முடிவு. ணவெட்டிகுழியை முடத் தொடங்கினேன். குழியை பTஅப்பம்மாவுக்கு இருமலுக்கு மருந்தெடுத்த மாதிரி ாக்கியையும் டொக்டரிட்டை காட்டி இருந்தால் தப்பி நக்காது என்னால்." ம் ஒரு அதிர்வை ஏற்படுத்தவே செய்கின்றது. ாவின் "உயிர்த்திருத்தல்" என்ற சிறுகதையில் வீட்டில் ண்டு வந்த பூனையே காலப்போக்கில் அவர்களுக்கு லே குட்டிகளை காவியிருப்பதையும் தெரிந்து அதனை
(UpLQULjub, காவி இருந்த போது அப்பூனை எத்தனை னைத்தையும் நொருக்கி அதை சாக்களத்துக்கு அதைக்காப்பாற்ற முடியாது. அது நீரில் முழ்கி இவனுள் மட்டும் உயிர்த்திருக்கின்றது. மனிதன் ழிவாங்கற் திருப்திகளைச் சந்தோசமாக துய்க்க னத்தில் வழிகின்றகண்ணிர் எழுதிற்று அப்பூனை இறந்த பின்னர் மனச்சாட்சிஉறுத்த அதனை திரிக்கப்பட்டுள்ளது. டக்கலம்" என்ற சிறுகதையில் வருகின்ற கதைசொல்லி

Page 39
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் பாத்திரத்தின் ஆசை-எதிர்பார்ப்புசற்றுவித்தியாக இங்கு வந்த நாளிலிருந்து எங்களுக்குள் தி போல் பிராணிகள் தானாகவே வந்து சு வீட்டைச்சூழபலபழமரங்களையும் பூமரங் வைத்திருக்கின்றோம். மரங்களில் சிறி தானியங்களை போட்டுவிடுவோம் என்றுதொடரும் சிறுகதையில் தென்னைமரக்கூட் காட்டுகின்றஅன்பும் அக்கறையும் அற்புதமாக வெளி அந்த அணில் குஞ்சுக்கு முதலில் ஏதாவது மகளை அழைத்து பிரிஜ்ஜில் இருந்துபால பாலை ஒரு இங்க் பில்லரால் எடுத்து அந்த உதறி பாலை குடிக்க மாட்டேன் என்கிறது உடம்புச்சூட்டில்தாய்ப்பால் கொஞ்சம் .ெ பிறகு தான்உறைத்தது அவள் சொன்ன அந்த அணில்குஞ்சு குடித்தது இதுமட்டுமல்லாமல் அவ்அணில் குஞ்சை அடைத்து திரியும் வகையிலான கைங்கரியத்திலும் முழுமூச்சு உடலில் தெம்பும் பலமும் கூடிவிட்ட இ உலவவிடலாம்எனழுடிவெடுத்தோம் அவை போய்விட்ட போது. இதற்கு முன்னால் ஏதே சென்று திரும்பிஎங்களைப் பார்த்துவான என்னைப்பற்றியபயம் வேண்டாம் என அவ6 இவ்வாறான மனித நேயம் மிக்க பாத்திரப்படைப் சிறுகதையிலும் தரிசிக்க முடியும்.
இவ்வாறே செம்பியன் செல்வனின "சர்ப்பு மாடுகளையும். எருமைகளையும் விலைக்குவாங்கிய அனுமதி இல்லாமலும் ஏற்றுமதி செய்து வரும் வே குறிசுடும்போதுகழிவிரக்கப்படுகிறது திரவியம் எனு மாடுகளின் கதறல் கேட்டது குறிசுடுகிறார் பொத்திக்கொண்டான் போயும்போயும்என்ற நெற்றிச் சுட்டியனையும் கறுத்த வாலனை ஆறாவிலைக்குவித்துஎன்னசுகத்தைக்கன் வந்த பணமும் இல்லை. நினைவும் வெறுை குழந்தையள் போலையல்லவோ வளத்த சொன்னபடி கேக்கும். அதுகளை நம்பித்த இனிமழை பெய்தாலும் எப்படி உழவுசெய்ய என்றுகையறுநிலைப்புலம்பலாக சித்திரிக்கப்படுகி ஈழத்தின் மற்றொரு பெண் படைப்பாளியா ஆசையாய் வளர்த்துவந்த ரொமி" என்றநாய் குடும் ஏன் இந்தப் பிறவி எங்கள் குடும்பத்தின் ம நினைக்கும் போது எனக்கு பெரும் புதிராக இருந்து எம்மிடத்தில் இருந்து பிரிந்து கெ ரொமியாகப்பிறந்துவந்துளங்களைக் காக் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அதே சமயம் ரொ அதுகளும் பாசம் காட்டத்தான் ரொமியும்

35
மாகசித்திரிக்கப்பட்டிருக்கும்.
ர் ஆசை-எதிர்பார்ப்பு இந்த விட்டில் ஒரு சரணாலயம் நிகட்டி வாசம் செய்ய வேண்டுமென்று அதற்காக களையும்வளர்த்து ஒரு சோலையைப்போல ஆக்கி ப தட்டுக்களை அடித்து வைத்து அவற்றில் சிறு
லிருந்து விழுந்த அணில் குஞ்சு ஒன்றின் மீது அவர்கள் ப்படுத்தப்பட்டிருக்கும். ஆகாரம்கொடுக்கவேண்டும்என்றுநினைத்தவனாய் கொண்டுவரச்சொன்னேன். கிண்ணத்தில் இருந்து அணில் குஞ்சின் வாயில் விட்டேன். அதுமுகத்தை y என்று நான் விழித்தேன். அப்போது என் மனைவி துவெதுப்பாக இருக்கும் என்றுஎடுத்துச்சொல்லிய மாதிரியேபாலை இளஞ்சூடாக்கிகொடுத்த போது
வைத்து வேடிக்கை பார்க்காமல் அது சுதந்திரமாக டன் ஈடுபட்டிருப்பார்கள். 7ாமரை (அணில் குஞ்சின் பெயர்) சுதந்திரமாக )ணஇந்த முறைதென்னைமரத்தின்அடியில்கொண்டு நாபயிற்சிபெற்றதுபோல்சரசரவென்றுஉச்சிக்குச் லத் தாக்கித்தாக்கிஆட்டி கீச்கிச் என்றான். இனி ன்எங்களுக்கு சொல்வதுபோல் இருந்தது. பினை சுதாராஜ் அவர்களுடைய "முயல் குட்டி என்ற
வியூகம் சிறுகதையில் ஊரில் உள்ளவர்களுடைய ம் கள்ளமாகவும் பிடித்து டிஆர். ஒவின் அனுமதியுடனும் லாயுதத்திடம் மாடுகளை விற்றுவிட்டு அவற்றின் மீது ம் பாத்திரம். கள் அதுதான்மாடுகள்கத்துது திரவியம்காதைப் "அருமையானமாடுகளான வெள்ளைப்பூச்சியனையும் யும் இவனுக்கு வித்தனே?நான் என்ன செய்யிறது ண்டன்?அதுகள்ரண்டும் இப்போதுஇல்லை வித்ததால மயூத்து நெருஞ்சியென சிரித்துக்குத்தியது என்ர ன். அதுகளும் என்ர குரலைக் கேட்டாப் போதும் ானே இந்த முண்டேக்கர்நிலத்தை வைச்சிருந்தன் ப்போறனோ?
Böl. ன மண்டூர் அசோகாவின் "ரொமி” என்ற சிறுகதையில் பம் ஒன்றின் மீது வைத்துள விசுவாசமானது. து இத்தனை அக்கறை காட்டுகின்றது என்பதை 5வே தென்படும். மறுபிறவி என்பது உண்மையாக ன்ற எமது அன்புக்குரியவர்கள் யாராவது இப்படி திற7ர்களோ என்றுநினைப்பேன். மிமீது அக்குடும்பம் வைத்திருக்கும் பாசமும், * இப்படி ஒட்டிக் கொண்டு திரிபுது குழந்தையள

Page 40
வளர்க்கின்றமாதிரித்தானேரெண்டுபேரும் கிடந்துகத்திக்கொண்டிருந்த ரொமியை துணியில் தொட்டில் கட்டி அதற்குள்படுக்கி நேற்றுத்தான் போலிருக்கிறது. என சித்திரிக்கப்பட்டிருக்கும். கதையின் முடிவிலே
எனக்கு ரொமிவேனும் அம்மா என்ரரொமி பெரியவளும் விம்ம அவர்களை அணைத் வீடே சோகத்தில் ஆழ்ந்து ஓர் இழவு வீடு என்றஉணர்வுபூர்வசித்திரிப்பானது ஒரு சாதாரணந நிகராகவே கொள்ளப்படுகிறது.
எனவே தொகுத்து நோக்கும் பொழுதுஈழ மீது காட்டப்படும் மனிதாபிமானம் அல்லது கரிச சிறுகதைகளின் மூலம் எடுத்துக்காட்டியுள்ளேன்.கல் மன்னுயிரையும் தன்னுயிர் போலக் கருதி சகல உந்தலாகப்பெற்றுஅதனை வாழும் இலக்கியமாகம வெளிக்கொணர்வதற்கு ஒவ்வொரு படைப்பாளியும் சிருஷ்டிப்புமனோநிலைக்கு ஆளாவது தவிர்க்க மு
IG)
வசந்தம் வந்து முத்தமிடப் பூமிகாட்டும் பச்சைக் கொடிகளோ
மழை அரக்கன் பிடியில் பூமித்தாய் கற்பைக் காக்கும் புதல்வர்களோ.
வானத் தலைவன் வடிவு கண்டு நாணி நிற்கும் நாணமுள்ள நங்கைகளோ.
பனித்துளி நடக்க இயற்கை போட்ட பச்சைப் பாதைகளோ.
அல்லது மாற்றாருக்கு அஞ்சிப் பணியும் கோழைகளின் குறியீடுகளாய் பூமி மேல் வந்தவையோ..?

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
சேர்ந்துவளர்த்ததுகள்,சின்னக்குட்டியாய்ரோட்டில் அப்பாவிடம் கெஞ்சிசம்மதம் பெற்றுதாக்கிவந்ததும் 5 வைத்ததும். அடிக்கடிபால்கரைத்துகொடுத்ததும்
ரொமி வாகனம் அடித்து இறந்துபோய்விடும் பொழுது வேணும். சின்னமகள்போட்ட சுச்சலைத்தொடர்ந்து துக் கொண்டுநானும் அழு அந்த மாலை வேளையில் போலாயிற்று: ாய்என்பதற்கும் மேலாகசகமனிதன் ஒருவனின் இழப்புக்கு
த்துச் சிறுகதைகளில் மனிதன் மீதல்லாமல் பிராணிகள் னை குறித்த ஒரு கண்ணோட்டத்தினை மேற்கூறிய விஞர்கள் மட்டுமல்லபடைப்பாளிகளில் பெரும்பாலானோர் ஜீவராசிகளது துன்பதுயரங்களையும் படைப்பூக்க )ாற்றிவிடுகின்றனர். இவ்வாறான ஆக்க இலக்கியங்களை )மென் உணர்வுகளால் ஊட்டம் பெற்ற குழந்தை உள்ள டியாத அவசியமாகின்றது. 000
G).pdb6).5
கால நிலாத் தேய்வில் கோலத்தில் மாற்றம்.
ஆடுகளின் மேய்ச்சல் போல் மனக்குரங்கின் தாவல் தூக்க மற்ற இரவுகளைத் தர
நிகழ்காலத் தரையில் எதிர்காலச் சிறைக்குள்
கட்டையில் கட்டிய
DTL Tui
இறந்தகாலத்தின் இரைமீட்டல்கள்.
- நா.நவராஜ்

Page 41
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
1795, செப்டம்பர் மாதம் கப் ஆங்கிலேயக்கப்பல்படையொன்று பருத்தித்தறையி செப்டம்பர் 28 இல் யாழ்ப்பாணம் ஆங்கிலப்படைக் ஆங்கிலேயர் கரங்களுக்கு யாழ்ப்பாண ஆட்சிமாறிய கலெக்டராக (அரசாங்க அதிபர்) ஜோன் ஜார்விஸ் எ6
மத சுதந்திரம்
1799 இல் யாழ்ப்பாண மக்களுக்குத் தாம் சுதந்திரம் வழங்கப்பட்டது. கூரை இறப்பில் வாை சிலுவையாக்குவதும் ஒழிந்தது. 1802. மார்ச் 15 ஆ ஆரம்பமானதுடன், ஒல்லாந்த நாணயமாக விளங்கி யாழ்ப்பாணக்கோட்டையையே ஆங்கிலேய யா நிர்வாகமையமாகவும் கொண்டனர். ராணி மாளிை அமைந்திருந்தன.
போத்துக்கேயர் காலத்தில் விளங்கிய திருத்தியமைத்திருந்தனர். ஆங்கிலேயர் வருகை அமைந்திருந்தது. வடக்கே சப்பல் வீதி, மேற்கே முற்ற குறுக்குத் தெரு என்ற எல்லைகளுள் யாழ்ப்பாண தாராக்குளமும் வயல்களும் அமைந்திருந்தன. வடகி அவற்றினை அடுத்து வயல்களும் இருந்தன. தெற்ே அமைந்திருந்தன.இந்த வீதிகளுக்குவடக்கேயும் தெ காலக்கட்டிடங்களாகும்.இன்றைய பொன்னம்பலம்வீ; மரவள்ளித்தோட்டங்கள் பரந்திருந்தன.
யாழ்ப்பாணத்தின் பிரதானவீதி, கோட்டைய இந்த வீதியிலிருந்து மார்ட்டின் வீதி,ஒடைக்கரை வீ குச்சு ஒழுங்கைகள் காணப்பட்டன. ஆங்காங்குகல் தென்னங் கீற்றினால் அல்லது பனையோலையால் இன்னொரு அறை, விறாந்தை. பிறிதாக ஒரு தலைவாச செல்வந்தர்கள் நாற்சார் வீடுகளைக் கொண்டிருந்தன 1816 ஆகஸ்ட் 12ஆந்திகதிக்குப்பின்னர் ஒல் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. 1 தொடங்கப்பட்டது. முதன் முதலாக முத்திவழி என் மானிப்பாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நாகலிங்கப்பத்தர்
முதன் முதல் யாழ்ப்பாணம் கன்னாதிட்டிய
நகைக்கடை தொடங்கப்பட்டது. அதே ஆண்டி
ஆரம்பிக்கப்பட்டது.இலங்கையிலேயே முதன்முதல் அ
 

37
தாயும் குலாவி
ந்த பூமி
- செங்கைஆழியான் க.குணராசா
ன் ஸ்ருவார்ட் என்ற ஆங்கிலேயன் தலைமையில் bவந்திறங்கியாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறியது. ளால் முற்றுகையிடப்பட்டது. ஒல்லாந்தரிடமிருந்து து. 1795 டிசம்பர் மாத்தில் யாழ்ப்பாணத்தின்முதலாவது ர்பான் நியமிக்கப்பட்டான்.
விரும்பிய மத அனுஸ்டானங்களை ஆற்றுவதற்குச் ழயிலையைச் செருகுவதும் மரத்தடிச் சூலத்தைச் ம் திகதி முதலாவது அரசாங்கக் கசெட் வெளியீடு ய செப்புக்காசான சல்லி பாவனைக்கு விடப்பட்டது. ழ்ப்பாணநிர்வாகிகள் தமது வாசஸ்தலாமாகவும் கை. தேவாலயம், வதிவிடங்கள் என்பன அதற்குள்
யாழ்ப்பாண சிறிய நகரை ஒல்லாந்தர் சற்றுத் தந்த போது சதுரமான வடிவில் யாழ்ப்பாண நகரம் வெளிவீதி தெற்கே கடற்கரை விதிகிழக்கே மூன்றாம் நகரம் அமைந்திருந்தது. இவ்வெல்லைக்கு வடக்கே ழக்கே மஞ்சற்கரசன் தளம் தேவரீர் குளம் என்பனவும் க வண்ணான்குளமும், தென் கிழக்கே கரையூரும் iகேயும் காணப்பட்டவீடுகள் ஒல்லாந்தர்.ஆங்கிலேயர் நிஎனப்படும்மின்சாரநிலையவீதிக்கு அப்பால்வடக்கே
லிருந்து கச்சேரிக்கூடாக மாத்தளை வரை சென்றது. தி டேவிட் வீதி என்பன பிரிந்து சென்றன. ஏராளமான கட்டிடங்களும் பெரும்பாலானவை மண்வீடுகளாகவும் வேய்ந்த வீடுகளாகவும் காணப்பட்டன. சாமி அறை. ல், குசினிஎன்றவாறுஅமைப்பினைக்கொண்டிருந்தன.
. vாந்தர்கால அடிமைச்சிறைக்குடிகளுக்குப்பிறக்கின்ற 326 இல் ஓர் அச்சகம் அமெரிக்கமி னரியினரால் ) நூல் அங்கு அச்சாகியது. பின்னர் இந்த அச்சகம்
ல் நாகலிங்கம் பத்தரால் 1828 இல் என்.எம் வைர ம் நாயன்மார்க்கட்டில் சுதேச வைத்தியசாலை பூரம்பிக்கப்பட்ட ஆயுள்வேத ஆஸ்பத்திரிஇதுவாகும்.

Page 42
38 விசேடமாக எலும்புமுறிவுநோய்க்கு இந்த வைத்தியச அவர் மகன் மயில்வாகனம், அவர் சகோதரர் சிவ பெற்றிருந்தனர். 1831 இல் எடுக்கப்பட்ட கணக்கெடு வாழ்ந்திருந்தனர். அதேயாண்டு யாழ்ப்பாணத்தில் இ யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பாதர் பீற்றர் பேர்சுெ வெவ்வேறாக விடுதிகளிலிருந்து கல்விகற்றனர்.
யாழ்ப்பாணக்குடாநாட்டில் இருந்த அரச கான
உரிமையாளர்கள் இவ்வாறான அரச காணிகை தென்னங்காணிகள் இவ்வாறு விற்கப்பட்டன. சேனாதிராஜமுதலியாரும்,நல்லூர்க்கந்தசாமிகோயில் 1841இல்ஹென்றிமார்டின் என்பாரும்,சேத் பேசன் என்ப முதன்முதல் வெளியிட்டனர். யாழ்ப்பாணத்தின் முத நூல்நிலையமாகப்பரிணமித்த நூலகத்தினை எப்சிச ஆரம்பித்து வைத்தார். இதே ஆண்டில் வண்ண ஆரம்பிக்கப்பட்டது. வன்னியிலும் பச்சிலைப்பள்ளிய ஏற்பட்டதால் அவற்றினைக் கொல்லுமாறும் அதற் ஏசண்டர் அறிவித்தார்.அதனால் 150வரையிலானயா ஒப்படைக்கப்பட்டுசன்மானம் பெறப்பட்டன.
ஆறுமுகநாவலர்
இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் சைவி வளர்க்கவும் ஆறுமுகநாவலர் மேற்கொண்ட நடவ மூலமாகவும். சைவப்பாடசாலைகளை ஆரம்பித்தத மூலமும் தனது வாழ்வைச் சைவத்திற்கும் தமிழுக்கு ഞfഖ് சொற்பொழிவுகளை வண்ணார்பண்ணை சிவ மட்டும் இருக்கவில்லை. யாழ்ப்பாண அரசாங்க ஏசண்ட பல துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார். சிவதூஷன யாழ்ப்பாண மக்களின் உணவுப்பழக்கத்தில் அதனால் அவர்களின் தேவையைப்பூர்த்திசெய்யும்ே பேதுருப்பிள்ளை என்பவரால் யப்னா பிறிமியர் டே தயாரிப்பிற்காகக் கவனரின் வெள்ளிப்பதக்கம் அவரு
வேல்ஸ் இளவரசர்
1875 ஆம் ஆண்டு ஆங்கிலேய வேல்ஸ் இ அதிபராகவிருந்ததவைனம் துரையும் யாழ்ப்பாணப்பி விரும்பினர்.யாழ்ப்பாணத்துஆபரணங்களை வகைமாதி வைரங்கள் பதிக்கப்பட்ட சிங்கமுகவளையல்கள், மு சங்கிலிநெக்லஸ்.புரோச்சுகள்காதோலைகள்,ஏழுவ வெள்ளிப்பேழையில் வைத்து கச்சேசேரியில் பணிபு அனுப்பிவைத்தனர். அக்காலத்தில் அப்பரிசுகளின் ெ பிரமுகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகும். 1880இ கூட்டத்தில் அந்த வரவேற்பு நிதியில் எஞ்சியுள்ள பண கோபுரம் கட்டுவதென முடிவாகியது. அதற்கான வரை வழங்கினார். அதனை அமைப்பதற்கான செலவு ரூபா வேல்ஸ் இளவரசர் சார்பாக சேர் ஜேம்ஸ் லோங்டன் எ

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
ாலைபிரபல்யம் பெற்றிருந்தது.ஆறுமுகம் வெற்றிவேலு, சுப்பிரமணியம் என்போர் அக்காலத்தில் பிரபல்யம் ப்பின்படி யாழ்ப்பாணக் குடாநாட்டில் 146, 528 மக்கள் இராஜகாரிய முறை நிக்கப்பட்டது. 1834 ஆம் ஆண்டு வலால் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களும்
னிகள் ஏக்கர் ஐந்து சிலிங்காக விற்கப்பட்டன.கோயில் )ள வாங்கிக் கொண்டனர் பச் சிலைப்பள்ளியில் 1840 ஆம் ஆண்டு இருபாலைத் தமிழ் அறிஞர் அறங்காவலர் மாப்பாண முதலியாரும் மரணமானார்கள். வரும் இணைந்துமோர்னிங்ஸ்ரார் என்றபத்திரிகையை ல்பத்திரிகை இதுவே. 1842இல்இன்றைய யாழ்ப்பாண நிரேனியர் என்பவர் முதன்முதல் ஒரு வாசிப்பு:அறையில் ார்பண்ணையிலும் ஒரு சைவத்தமிழ்ப் பாடசாலை பிலும் யானைகளினால் பயிர்களுக்குப் பெரும் சேதம் குப் பரிசு வழங்குவதாகவும் யாழ்ப்பாண அரசாங்க னைகள் கொல்லப்பட்டு அவற்றின் வால்கள் கச்சேரியில்
வசமத்தின் இழிநிலைகண்டு அதனை மீட்கவும் தமிழை டிக்கைகள் மிக முக்கியமானவை. சொற்பொழிவுகள் தன் மூலமும் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டதன் நம் அர்ப்பணித்தார். 1847 தொடக்கம் தொடர்ச்சியாக ன் கோயிலில் நடாத்திவந்தார். அவர் சமயவாதியாக ர்துவைனம்துரைசெய்த ஊழல்களுக்குஎதிராக அவர் பரிகாரம் போன்ற பல பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பாண்மெல்லமெல்ல இடம்பெறத்தொடங்கியிருந்தது. நோக்கத்துடன் 1865இல் முதன்முறையாக சவிரிமுத்து பக்கரி ஆரம்பிக்கப்பட்டது. சிறந்த பாண், பிஸ்கற் நக்கு வழங்கப்பட்டது.
ளவரசர் எட்வேர்ட் கொழும்புக்கு வந்தார். அரசாங்க முகர்களும் தமிழ்மக்களின்சார்பில் அவரை வரவேற்க திரிசெய்துவைரங்கள்பதிக்கப்பட்ட பாம்புவளையல்கள். pத்துக்கள் பதிக்கப்பட்ட யானைமயிர் வளையல்கள். கைமோதிரங்கள் என்பனவற்றினை ஒரு அலங்காரமாக ரிந்த கணகரெத்தினமுதலியார் மூலம் இளவரசருக்கு பறுமதிநான்காயிரம் ரூபாவாகும். இந்நிதி யாழ்ப்பாணப் இல் யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற ஒருமுக்கிய த்தினைக் கொண்டுமுற்றவெளியில் ஒரு மணிக்கூட்டுக் ப்படத்தினை அரசகட்டிடக்கலைஞரான சிமித் என்பவர் ஆறாயிரமாகும். அதற்கான நான்கு மணிக்கூடுகளை ன்பார் வழங்கினார்.

Page 43
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - பத்திரிகைகள்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண ing star 350lb (91561 Lisigorit. The Ceylon patriot, ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. உதயதார சன்மார்க்கபோதினி, சூதசனத்தியம் முதலான தம தொடர்ந்து வெளிவருகின்றன.The Ceylon patrio இப்பத்திரிகை 1863 இல் இருந்து வெளியிடப்பட்டது. யப் என்பவரும் தமிழ்ப்பதிப்பிற்கு தம்பு என்பவரும் அ வெளியிடப்பட்டன. 1884இல் இருந்து வெளிவந்த வன்ம இருந்தார். இப்பத்திரிகை அச்சுவேலியிலிருந்து ( தமிழ்ப்பதிப்பும் 1889 இலிருந்து சைவப்பிரகாசிகை அச்சு ஆசிரியராக சபாபதியும் தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராக
யாழ்ப்பாண அன்றைய விவசாயம்
யாழ்ப்பாணத் தோட்டங்கள் கிணற்று நீர்ப் மானாவாரித் தரைகளாகவும் விளங்கின. தோட்டங்க நம்பியதாக விளங்கியது. பனையோலையால் இழைக் வார்க்கப்பட்டது பொறுத்தது. துல் ஏறிநின்று மிதிப்ே மண்வெட்டிகொ
பாய்ச்சுவார். அன்
வைத்துத் தோட் படுக்கைப்பாயை
உதவவிருக்கும் ஏனைய பங்காளிகளைத் தோ (சாவகச்சேரி) பாரவண்டில்களில் இலைகுழைகளைக் வீடுகளில்வேலிப்பட்டியடைப்பில் சேகரித்துவைத்திருச் காசு கொடுத்துவாங்கிவந்து தோட்டங்களில் பசளைய நீர்ப்பாசனத்திற்கு உதவின. மாடுகள் சிலவிடத்துமுை நடைநடந்தும் நீரைச் சங்கிலிப் பிணைப்பிலான ஒன்றி இறைத்துத் தோட்டங்களுக்குப்பாய்ச்சின.
புத்தூர் நிலவறை
புத்தூர் நிலாவரைக்கிணறு, ஊரெழு பொக்க வற்றாத நீர்க் குண்டுகளாம். நவக்கிரியிலுள்ள நிலாவன்
அடிகளுக்குமேல் ஆழமானது. இதன் இருபதடி வரையி
攀 鄒
96) Tc
இலும் 1 நிலாவ6 நிலாவ:
பொக்க
அளவிட்
நீர்மட்ட திகதிய படிப்படியாக பெரியதொரு குண்டாக மாறியதைக் கண் இயற்கை நீர்க்குண்டுகள் சாதாரணமானவை. மானிப்
 
 

த்தில் முதன்முதல்பிரசுரமான பத்திரிகைThe MonThe jaffna catholic Guardian, The Hindu Organ கை, சத்தியவேத பாதுகாவலன், இந்து சாதனம், Sழ் பத்திரிகைகளும் வெளிவந்தன இவற்றுள் சில f இன் ஆசிரியராக கதிர்வேற்பிள்ளை விளங்கினார். னா கதலிக்கார்டியனின் ஆங்கிலப்பதிப்பிற்குமார்டின் ஆசிரியர்கள். இப்பத்திரிகைகள் 1876 இலிருந்து ார்க்கபோதினியின் ஆசிரியராக தம்பிமுத்து என்பவர் வெளவந்தது. இந்துசாதனம் ஆங்கிலப் பதிப்பும் சகத்திலிருந்துவெளிவருகின்றன. ஆங்கிலப்பதிப்பின் க் கார்த்திகேசு என்பாரும் விளங்கினர்.
பாசனத்தையும் வயல் நிலங்கள் மழையை நம்பிய ளுக்கான கிணற்று நிர் ப்பாசனம் ஆடுகால் துலாவை கப்பட்ட பட்டையின் மூலம் கிணற்றிலிருந்துநீர் அள்ளி
துலாவின் நீளம் கிணற்றின் ஆழத்தினைப் Uாக்கயிற்றினை ஒருவர் பற்றிநிரை அள்ள துலாவில் பார் உதவினர். பாய்கின்றநிரை யாழ்ப்பாணத்து ண்டுவாய்க்கால் மூலம் ஒருவர் பயிர்களுக்குப் ாறையகமத்தொழில் கூட்டுறவாக விளங்கியது. முறை டங்களுக்குநீர்ப்பாய்ச்சினர். அதிகாலை
விட்டு எழுந்து உரக்கக் குரல் கொடுப்பதன் மூலம் ட்டத்திற்கு அழைத்தனர். குழைக்காட்டிலிருந்து காவிவந்து தோட்டங்களில் குழிபறித்துத்தாட்டனர். 5கும் எரு, வேப்பஞ்சருகு புளியஞ்சருகு என்பவற்றினை, ாக இட்டனர். சூத்திரக்கிணறுகளும் யாழ்ப்பாணத்தில் ர் பின்னாக நடந்தும் சிலவிடத்து வட்டமாகச் செக்கு இற்கு மேற்பட்ட பட்டைகள் அல்லது வாளிகள் மூலம்
னை மானிப்பாய் இடிகுண்டு என்பன யாழ்ப்பாணத்தின் ரைக்கிணறு இருபதடி ஆரைச் சுற்றுக் கொண்டது. 100 லான் மேற்பரப்புநீர் நன்னீராகவும் அதன் கீழுள்ளநீர் கவும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1824 897 இலும் இரண்டு நீராவி எஞ்சின்கள் கொண்டு றையை இறைத்துப்பார்க்க முயன்றனர். எனினும் றையின் நீர்மட்டம் கிழிறங்கவில்லை. ஊரெழு னைக் கிணறு 33 அடி ஆழமானதென ட்டுள்ளனர். வறட்சிக்காலத்திலும் மழைக்காலத்திலும் ம்மாறுவதேயில்லை. 1905 ஆம் ஆண்டுமே மாதம் 10ம் )ானிப்பாயில் ஒரு மிகச்சிறுநீர்க்குண்டுதோன்றி, அது டனர். சுண்ணாம்புக் கற்பிரதேசங்களில் இவ்வாறான பாய் நீர்குண்டு 40 அடி ஆழமானது. இதற்கும் புத்தூர்

Page 44
40 நிலாவரைக்கும் தரைக்கிழ்த்தொடர்புண்டென அன்று போட்டால் அது கிரிமலைக் கடலில் மிதக்குமெனவும் மானாவாரியாக யாழ்ப்பாணத்தில் செய்ை பரந்தனில் 1902ஆம் ஆண்டு அரசகாணிகளை ஏக்க யாழ்ப்பாணத்தில் 13 வகையான திணைவகைகள்வி சாமை, பயறு, எள், நிலக்கடலை என அப்பட்டியல் நீ முக்கியம் பெற்றிருந்தன யாழ்ப்பாண நகர்ப்புறத்தில் பெற்றிருந்ததெனில் நம்ப மாட்டீர்கள் ஆனால் அது கிராமங்களில் சிறப்பான பயிராகியது. யாழ்ப்பாணவை பயன்படுத்தப்பட்டுள்ளது. குடாநாட்டின் கிழக்குப்ப பணப்பயிராக விளங்கியது. பொயிலைப்போறனை மூ இலங்கை எங்கும் வரவேற்பிருந்தது. புகையூட்ட தெரிந்திருந்தது.
தென்னை இன்னொரு பணப்பயிர். பச்சிலை காணிகளை மலிவாக வாங்கித் தென்னந்தோட் பச்சிலைப்பள்ளியில் அதன் பின்னர் யாழ்ப்பாணத்த ஆரம்பித்தனர்.
அன்றைய தொழில்கள்
மிகப்புராதன காலத்திலிருந்தே கைவினை சாயவேர் கிண்டல், சாயமிடுதல், நெசவு சுருட்டுத்தெ பிரதான தொழில்களாக இருந்தன. போத்துக்கே முக்கியத்துவம் பெற்றிருந்தது. படவைகளுக்குச் சா பின்னர் ஒடியல்மாக்கரைசலில் முக்கிஎடுக்கப்படும்.க இரு விளிம்புகளுக்கும் தேன் மெழுகு தடவப்படும். அ ஊறவிடப்பட்டிருக்கும்.தகரைக் கொட்டைகள் சுடுர எடுக்கப்பட்ட சாம்பல் தண்ணில் கலந்துவடிகட்டப்பட் அவிந்த நீர் தில்லைச் சாம்பல் மூன்றும் சமனாகக் கோடிட்ட புடவை அமுக்கப்படும் புடவையில் நிலக்கே என்பர் நிலக்கம்பி வேட்டி விற்பனைக்குத் தயார், ! கோலவடிவங்களுக்கு இணங்கவும் நிறந்திட்டலாம். ச செக்குகள் மூலம் கொப்றாவிலிருந்து ;ே வேப்பங்கொட்டைகளிலிருந்து வேப்பெண்ணெய், இ தயாரிக்கப்பட்டன. பெரிய முற்றிய புளியின் அடிமர அடிப்பாகம் அமையும் ஊத்துமரம்எனப்படும்உலக்கை மாடுகளினால் சுற்றிச் சுற்றி இழுக்கப்படும் பாரமான கி ஊத்துப்பெட்டியால் இடப்பட்ட எண்ணெய் விதைகள் மாடுகளினால் இழுத்துச் செல்லப்படும்போதுஎழுகின் தெருஆனைக்கோட்டை முதலான கிராமங்களில் செ கிராமங்கள் தோறும் கைத்தறி நெசவு ந வடமராட்சியிலும் திவுகளிலும் பாய் பெட்டி இழைத்த சுருட்டுத் தொழில் இயங்கியது. யாழ்ப்பாணச் சுருட்டிற் ஆங்கிலேயர் உட்பட இருந்தார்கள். யாழ்ப்பான அக்கோடாக்கலவை இடத்திற்கிடம் வித்தியாசப்ப சுருட்டுப் புகைப்பார்கள். சுருட்டுக் கொட்டில்களில்

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் பேசிக்கொண்டனர்.நிலாவறைக்கிணற்றில் தேசிக்காய் பேசி மகிழ்ந்தனர். க பண்ணப்படும் நெல் தேவைக்குப் போதாமையால் ர் ஒரு சிலிங்காக வாங்கி நெற்செய்கையிலிடுபட்டனர். ளைவிக்கப்பட்டன. வரகு, குரக்கன். தினை, மொண்டி, ளும் காய்கறிச்செய்கையும் வெற்றிலைச்செய்கையும் 200 வருடங்களாகத் திராட்சைச் செய்கை பிரபல்யம் உண்மை அதன் பின்னர் மாதகல், சில்லாலை ஆகிய ன் இந்தியாவிலும் சிறப்பாகநாகப்பட்டினத்தில்விரும்பிப் ததிகளில் அன்னாசி பயிரிடப்பட்டது. புகையிலை ஒரு மலம் புகையூட்டிச் சுவையாக்கப்பட்ட புகையிலைக்கு ற்கலை யாழ்ப்பாணத்துக் கமக்காரனுக்கு மட்டுமே
ப்பள்ளிப்பிரதேசத்தில் ஹாடி என்ற ஐரோப்பியன் அரச உங்களை ஆரம்பித்தான். அன்று யானைக்காடான ார் தாமும் நிலம் பெற்றுத் தென்னந்தோட்டங்களை
த் தொழில்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவந்தன. ாழில், பாய்பெட்டி இழைத்தல், ஆபரணவேலை என்பன யர். ஒல்லாந்தர்காலத்தில் சாயவேர் கிண்டல் மிக யமூட்டுவதற்கு முன் அவை நன்கு கழுவப்படும். அதன் ம்மியாதுரியகல் எனப்படும் கருவிகொண்டுபுடவையின் }ச்சுக்கட்டி நிலம் தண்ணில் இரண்டு மூன்று நாட்கள் நீரில் கொதிக்க வைக்கப்படும். தில்லை எரிக்கப்பட்டு டிருக்கும். பின்னர் அச்சுக்கட்டிநிலம் தகரைக்கொட்டை கலந்த கலவையில் ஏற்கனவே தேன் மெழுகு தடவிக் 5ாடுமுழிப்பாக வந்துவிடும். இதனை நிலக்கம்பிவேட்டி புடவையில் தேன்மெழுகினைத் கொண்டு இடப்பட்ட ாயவேரையும் நிறங்களையும் பயன்படுத்திச் சாயமிடுவர். தங்காய் எண்ணெய், எள்ளிருந்து நல்லெண்ணெய், லுப்பங்கொட்டையிலிருந்து இலுப்பெண்ணெய் என்பன த்தில் செதுக்கப்பட்டு இராச்சத உரலாக செக்கின் (ஒன்றரை அடிச் சுற்றிருக்கும்) அதனுள் புதைக்கப்பட்டு, டைமரத்துடன் பிணைக்கப்படும். அதனால் செக்கினுள் அரைத்துப் பிழியப்பட்டு எண்ணெயாக வடியும். செக்கு ற ஒசை ஒரே சீராக இராகத்தோடு இருக்கும். சாண்டார் க்குகள் நிறைய இயங்கின.
டந்தது. தறிகள் ஓயாது இயங்கிக் கொண்டிருக்கும். ல் முக்கியமாக நடைபெற்று வந்தது. வலிகாமத்தில் கு இலங்கை முழுவதும் பரந்த புகைத்தல் இரசிகர்கள் ாத்துக் கோடாபோட்ட சுருட'டு தனித்துவமானது. Bம். யாழ்ப்பாணப் பெண்கள் பலர் வீட்டிற்குள் இருந்து தயாரிக்க சுருட்டுகளின் உள்ளிடாக இரண்டாந்தரப்

Page 45
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - புகையிலை எனப்படும் ஒடிசருகும் வெளிச்சுற்றாக மு; அதனால் யாழ்ப்பாணத்துப் பெண்கள் முதலாந்தர புகைப்பார்கள் 1904ஆம் சென்லையன்ஸ்எக்சியினில்
யாழ்ப்பாணமக்களின் உணவில்40சதவீதத் பனை விளங்கியது. ஆண்பனை,பெண்பனை என இருவ ஆனால் இரு வகைப்பனைகளும் கள் எனப்படும்பான வரை அவை கள்ளினைத் தந்தன. யாழ்ப்பாண மக்க முட்டிக்குள் சுண்ணாம்பு தடவிவிட்டால் அதில் வடியுட அருந்துவர். கருப்பனியிலிருந்து பனங்கட்டி காய்ச் விற்பனைக்கு வரும், சின்னக்குட்டான் ஒன்றுடன் பாணியிலிருந்துபனாட்டுத் தயாரிப்பர். பனாட்டும்பழஞ்சே இருந்தது.ஒடியல்கூழ் மேலைத்தேய சூப்பிற்குநிகரான கள் பாவிப்பர். பனம்பழத்தைத் தணலில் சுட்டும் சிறி: கிடைக்கின்ற பருவத்தில் உண்ணப்படும். கிடையாத ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பத்துப்பனையாவது! தீர்த்தன. அதிக பிரயாசையின்றிப்பயன்தருகின்றஒரு வருகின்றோம்.
யாழ்ப்பாண விளையாட்டுக்கள்
யாழ்ப்பாண மக்களின் சுதேச விளையாட் கமவேலைகள் நிறைவுறும். அதன் பின்னர் வீட்டிற் பராமரிப்பில், ஈடுபடுவோர் ஒய்வுநேர விளையாட்டுகளில் நாட்களாகும். அன்றுமுழு ஒய்வெடுப்பர்.
அவர்களின் விளையாட்டுகளாக பாடியோட்ட கோலாட்டம், அம்மானை, சிங்கி, பசுவும் புலியும், மா இலுப்பைக்கொட்டை போடுதல், போர்த்தேங்காய், த முதலியன விளங்கின. மாட்டுவண்டிச் சவாரி வீர வருகைக்குப்பின்னர் தேசியவிளையாட்டுகள் அருகிவி
வேறு சங்கதிகள்
1894 பெப்ரவரி3 ஆந்திகதி யாழ்ப்பாணத்தில் GEigilgit distibugilisigo)6Turgio The Native Town இல் அப்புக்காத்துநாகலிங்கம் அவர்களால் பொறுப்ே Schoolஎனத்தொடக்கப்பட்டது. அதுவேபின்னர்யா! 1896 ஜூலை 24ஆந் திகதி அரசாங்க அதி பூங்காவில் At Home என்ற சடங்கினை முதன் மு கஷ்டப்பட்டவர்கள் ஒருநாளைக் குறித்து உற்றம் சுற்ற மூலம் பணமாகவோ பொருளாகவோ நன்கொடை ே கஷ்டங்களை நீக்க அற்ஹோம் உதவும். கச்சேரிச்சி ஆம் திகதியாழ்ப்பாணக்கோட்டையில்ராணிமாளிகை கூத்து ஆடப்பட்டது. 1900, பெப்ரவரி 9 ஆம் திகதி பதிவாகியது.
1900 ஏப்பிரல் மாதத்தில் குருநாகலுக்கு தொடங்கியது. அதே ஆண்டு ஜுலை மாதம் காங்கே நீளத்திற்குப்பாதை அமைக்கப்படத்தொடங்கி 1902

41 நலாந்தரப் புகையிலையான காப்பிலையும் அமையும். ப் புகையிலையை வாங்கித் தாமே சுருட்டுச் சுற்றிப் பாழ்ப்பாணச் சுருட்டிற்குத் தங்கப்பதக்கம் கிடைத்தது. தைப்பனம் பொருட்களே தீர்த்ததால்கற்பகதருவெனப் கையான பனைகள் உள்ளன. ஆண்பனை காய்க்காது. த்தை வழங்கின. ஜனவரிதொடக்கம் ஒகஸ்ட் மாதம் ரின் முக்கிய பானமாகக்கள் இருந்தது.கள்ளிறக்கும் ) கள் கருப்பனியாக வரும். மிகவும் இனிமை, சகலரும் சுவர். அவை குட்டான்களில் வார்த்து இறுகியதும் தேநீர் அருந்துவது வழக்கத்திலிருந்தது. பனம் Fாற்றுத்தண்ணிரும் கமக்காரர்களின் காலைஉணவாக து. அப்பததுமாவைப்புளிக்கவைப்பதற்குக்சிறிதளவு நுபுளியில் பிசைத்தும் விரும்பி உண்பர். பனங்கிழங்கு காலத்தில் புழுக்கொடியல் உணவாகப் பயன்படும். இருந்தன.இவை ஏழையாழ்ப்பாணத்தானின் பசியைத் வளத்தை அமெரிக்கன் கோதுமைமாவிற்காக இழந்து
டுகள் பலவாகும். மதியத்துடன் வெயில் ஏறியதும் குள் கைவினைத்தொழில்களில், மாடு ஆடு கோழி ஸ்ஈடுபடுவர். சனிக்கிழமை நாட்கள் எண்ணெய்முழுக்கு
ம், வார் ஓடுதல், கிட்டியடித்தல்,கிளித்தட்டு. கெந்தியடி, ங்கொட்டை போடுதல், கண்பொத்தி விளையாடல், ாயம் போடுதல், சொக்கட்டான்.பாண்டிவிளையாடல் விளையாட்டாகக் கருதப்பட்டது. ஆங்கிலேயரின் ட்டன.
சிறிதளவிலான புவிநடுக்கம் உணரப்பட்டது. 1889இல் High School என ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை 1889 பற்கப்பட்டுவண்ணார்பண்ணையில் The Hindu High pப்பாணம் இந்துக்கல்லூரிஆகியது.
பரின் மனைவி திருமதி ஐவேர்ஸ் கச்சேரிப் பழைய தலாகக் வைத்தார். அற் ஹோம் என்பதன் அர்த்தம் 3ம் நண்பர்களை வீட்டிற்கு அழைத்துவிருந்தளிப்பதன் 5ட்பதாகும். வறுமைப்பட்டவன் பணந்தெண்டித் தன் மாட்டிக்கு என்ன கஷ்டம் வந்ததோ?1897, ஜனவரி 18 5யில் கவனரின் முன்னிலையில் தமயந்திஎன்றநாட்டுக் ஒரு புவிநடுக்கம் இலங்கையிலும் இந்தியாவிலும்
இப்பால் புகையிரதப்பாதை அமைக்கின்ற முயற்சி
சன்துறையிலிருந்து சாவகச்சேரி வரை 21 மைல்கள் ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் திகதிமுடிவுற்றது. வதிவிட

Page 46
42 பிரதம பொறியியலாளர் ஒலிவர் எக்பார் இதனை அ இப்புகையிரதப்பாதையைத் திறந்துவைத்தார்.அதே வரையிலான 14 மைல்நீளமான புகையிரதப்பாதை அணி கொழும்புடன் இணைப்புபூர்த்தியாகியாழ்ப்பாணத்தில் நிலை வந்துவிடுமெனறிட்ஜ்வே குறிப்பிட்டார். 1903ஆ இணைந்துமுழுமையானது.
கண்டி வீதி அமைத்தல்
யாழ்ப்பாணக்குடாநாட்டையும் வன்னிப்பெரு யாழ்ப்பாணத்தில் சிறைக் கைதிகளைக் கொண்டு புகையிரதப்பாதை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்ட இரைச்சலால் ஆடுமாடுகள் தெறிகெட்டு ஒடுவதால் செய்தனர். துஷ்டபிசாசுகள் யாழ்ப்பாணத்திற்குள்பிர (மூன்றடிநீளமான விறகு) காடுகளில் வெட்டி வழங்குல எடுத்தனர். யார்விறகு எரித்து அதனால் உருவாகிய நீ நிலையங்களில் பெரியதண்ணிர்த்தாங்கிகள் அமைக் வழங்கின. பெற்றல் பம்பிகளில் எரிபொருள் பெறு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த கரிக்ே பளையில் திர்ந்துவிட்டநிலையில் அதில்பயணம்செய் மட்டைகள்என்பவற்றினைப்பொறுக்கி எஞ்சின்பெட்டி வந்து தன் தரிப்பிடத்தை அடைந்தது.
கத்தோலிக்க - பெளத்த கலவரம்
1903 ஜூன் 9 அம் திகதி அனுராபதபுர கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பெரும் சமயக்க ஆக்கிரமிப்பாகச் சில சமயக் கட்டிடங்கள் கட்டப்பட் சம்பந்தமாகக் கவனர் றிட்ஜ்வேயுடன் சமரசப்பேச்சு இந்நிலையில் அனுராதபுரத்திற்கு யாத்திரிகர்கள் வ ஏற்படுத்தினர். அதனால் ஒருரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் கடுமையாகத் தாக்கப்பட்டார். யாழ்ப்பாண வருமாறுபணிப்பரை வழங்கப்பட்டது. அதற்குள்நாற்ப ஒருவருடத்திலிருந்துஏழாண்டுகள் வரை கடுங்காவல்
யாழ்ப்பாணம் வந்த முதலாவது கார்.
அதேயாண்டுமே மாதம் 23 ஆம் திகதி முத ஸ்கோவர் என்ற பெண்மணி சவாரி செய்து வந்தார். ஆங்கிலேயர்கள் வந்தனர். 1905, செப்டம்பர் மாதத் புறக்டர் தம்பையாபிள்ளையின் மகன் டொக்டர் சி நீதிமன்றத்தில் நடந்தது. பிராமணர்களின் அ சிவப்பிரகாசம்பிள்ளைக்குரியதாகத் தீர்ப்பு வழங்கப்ட
மாதர் மாநாடு
யாழ்ப்பாணப்பெண்களின் முதலாவது மாதர் திகதி வண்ணார்பண்ணை திருமதி மாசிலாமணி இல் முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டது. அே முதன்முதலாக உவாறன் சர்க்கஸ் கம்பனிவந்து சாக

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
மைத்து முடித்தார். கவனர் சேர் உவெஸ்ற்றிட்ஸ்வே ஆண்டுசெப்டம்பர் மாதம் சாவகச்சேரியிலிருந்துபளை மத்துத் திறந்துவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டிற்குள் bகாலைபுறப்பட்டுகொழும்பைமாலையில் அடைகின்ற பூம் ஆண்டளவில் இப்பகையிரப்பாதை குருநாகலுடன்
நிலப்பரப்பையும் இணைக்கும் ஆனையிறவுக்கடனிரேரி } தூர்க்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டது. முதலில் Iடுவதை மக்கள் விரும்பவில்லை. புகையிரதத்தின் அவற்றினை வளர்க்க முடியவில்லை என முறைப்பாடு வேசிக்க வாய்ப்பாகிறதுஎன முறையிட்டனர். யார் விறகு வதற்கு யாழ்ப்பாணத்தில் தலைமைக்காரர் சிலர் ஏலம் ராவியில் புகையிரதம் ஓடியது. முக்கியமான புதையிரத கப்பட்டிருந்தன. அவைநீராவிக்குத் தேவையான நீரை வது போல றெயில்கள் நீரைப்பெற்றன. ஒரு முறை கோச்சியில் (புகையிரதம்) கட்டைவிறகு எரிபொருள் த பயணிகள் கிழே இறங்கிவிறகு கட்டைகள்,தென்னம் யைநிரப்பநேர்த்தது.அவற்றினை எரித்தேகரிக்கோச்சி
த்தில் பெளத்த யாத்திரிகர்களுக்கும் ரோமன் லவரம் நிகழ்ந்தது. தமதுபுனித நிலத்தில் கிறிஸ்தவ டிருப்பதை சிங்களப் பெளத்தர் விரும்பவில்லை. இது வார்த்தைகள் நடாத்தியும் பயன் கிடைக்கவில்லை. ருகின்ற நாளைப் பயன்படுத்திச் சிலர் கலவரத்தினை பாடசாலையும் சேர்ச்சும் தியிட்டுக்கொளுத்தப்பட்டன. ாத்திலிருந்து ஆங்கிலேயப்படையினரை அனுராதபுரம் துகலகக்காரர் கைதுசெய்யப்பட்டனர்.அவர்களுக்கு b தண்டனையைச் சுப்பிரிம் கோர்ட் விதித்தது.
லாவது மோட்டார் கார் யாழ்ப்ாணத்திற்குத் திருமதி அவருடன் அக்காரில் நுவரெலியாவிலிருந்து நான்கு தில் நல்லூர் சட்டநாதர் கோயில் பிராமணர்களுக்கும் வப்பிரகாசம் பிள்ளைக்கும் ஆலய உரிமை வழக்கு அப்பீல் தள்ளுப்பட்டு ஆலய உரிமை டொக்டர் Jü'l-3D).
ஒன்றுகூடல்மாநாடு 1906ஆம் ஆண்டுஜனவரி 10ஆம் bலத்தில் நடந்தேறியது. அதில் ஆண்களின் அடக்கு தயாண்டு ஜனவரி 22ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு 5ச விளையாட்டுகள் நடாத்தியது. குடாநாடே வண்டில்

Page 47
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் கட்டி வந்து பார்த்து மகிழ்ந்தது. முற்றவெளிமுழுவ 1907 ஆகஸ்ட் மாதத்தில் நல்லூர் பூதத்தம்ப பொறுப்பேற்கப்பட்டன. 1910 மே மாதம் மத்தியகல்லு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் சென் பற்றி முதலாவது தமிழ் அகராதி
1910 ஜூலை மாதம் தமிழறிஞரும் ஊர்காவ முதலாவது தமிழ் அகராதியை மதுரைத் தமிழ் கதிர்வேற்பிள்ளையிக் மகனான அப்புக்காத்துபா6 வகித்ததோடு அதற்கு ஒர் முகவுரையும் வழங்கியுள் சட்டசபைக்குப்பிரதிநிதியாகத் தெரிவானார். 191 அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர். 1913 ஜனவ ஆரம்பிக்கப்பட்டது. 1916ஏப்பரல் 17ஆம் திகதிஏற்பட் முறைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முப்பது அரிசிமூ கையும் மெய்யுமாக அகப்பட்டார்.
ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டுவி கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண வீதிகள் கூடியவ6 முகமாக வைத்திலிங்கம் என்றசராயக்குத்தகைக்க அரிசிவழங்கிஉதவினார். இந்த வழங்கல்வைபவத் ஒருபடி அரிசியும்ஐந்துசதமும் அவர்களுக்கு வழங்க உடுபுடைவையும் வழங்கப்பட்டன.
கங்கா சத்திரம்
யாழ்ப்பாணச்சத் திரம எனப்பட்ட கங்க அமைத்துக்கொடுத்தவர் வல்லிபுரம் என்பவராவார்.இ ஒன்றினைத் தொடக்கி நடாத்தியவர். இச்சத்திரம் விளங்கியது. யாழ்ப்பாணம் பெரியகடைக்கும் வைத்தி தங்கி இளைப்பாறிஉணவருந்திச் செல்லுமிடமாகவி மணித்தியாலங்கள் பயணப்பட்டு வரும் மக்கள் த இணைக்கும் பண்ணைப்பாலம், வாணர்பாலம்,பொன் வள்ளங்களின் மூலம் யாழ்ப்பாணக்கரையில் இறங்கும் எமது கலாசாரத்தின் முக்கியசின்னமாகப் பாதுகாக் இடித்து அகற்றி அவ்விடத்தில் தற்காலிகக்கொட்டில் ஆணையாளர் பாலசிங்கத்துக்குரியதாகும்.
தர்மசிந்தை
பண்டைய யாழ்ப்பாண மக்களின் தர்மசிந்த நன்னீர்க் கிணறுகள், தங்குமடங்கள், கால்நடை தொட்டிகள்.நிர்க்குண்டுகள். தலைச்சுமைப்பயணிகளு மரங்கள். தனிவழிப்பயணத்தின் பயத்தினைப் சங்கடப்படலைக் கொட்டில்களில் தெருவழிப் பயண குளிர்நீர் அல்லது மோர் என ஊர்தோறும் தெருத்தே நீண்ட வழிப்பயணிகளுக்குத் தங்கவி நேரத்தனிவழிப்பயணம் கள்ளர்களின் தாக் வழிப்பறிக்குமுள்ளாகின. ஆங்கிலேயர் காலத்தில் 1 விடத்தில் நீண்டகாலமாக இயங்கிவந்த கொள்ளை வாள்கொட்டன் முதலான ஆயதங்களுடன் பிடிக்கட்

43 தும் மக்களாயும் மாட்டுவண்டில்களாயும் காணப்பட்டது. வாயிலும் அதன் சுற்றுப்புறங்களும் அரசினால் ாரிக்கும் சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கும் முதன்முதலாகக் க்ஸ் வெற்றிபெற்றது.
ற்றுறைபொலிஸ் நீதவானுமான கதிர்வேற்பிள்ளையின் ச்சங்கம் அவரது மறைவின் பின்னர் வெளியிட்டது. சிங்கம் இந்த அகராதி வெளuபிடுவதில் முக்கிய பங்கு ளார். 1911 டிசம்பர் 18இல் பொ.இராமநாதன் இலங்கை . மார்ச் 22 இல் முதன்முதலாக ஏழு சிறைக்கைதிகள் ரி 20, இந்துப் பெண்களுக்காக இராமநாதன் கல்லூரி டன. 1920பெப்ரவரி 15யாழ்ப்பாணத்தில் அரசிப்பங்கீட்டு டைகளை நெடுத்தீவுக்குக்கடத்தியகிராமத்தலைவர்
விழா வைபவம் யாழ்ப்பணத்தில் கோலாகலமாகக் ரை அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதனைக் கொண்டாடு ாரர் மாவடடநீதிமன்றவளவில்வைத்து5000மக்களுக்கு தினை அரசாங்க அதிபர் பிறீமன் ஆரம்பித்துவைத்தார். பட்டன.அத்துடன் 1000பேருக்குறிட்ய்வேமண்டபத்தில்
ா சத்திரத்தையும் கிணற்றையும் பெரியகடையில் இவரே முதன்முதல் யாழ்ப்பாணத்தில் தேயிலைக்கடை அன்றைய காலவேளையில் மிகவும் பயனுடையதாக யசாலைக்கும் வண்டில்தட்டிவரும் வெளிக்கிராமக்கள் iளங்கியது. தீவப்பகுதிகளிலிருந்துவள்ளங்களில் பல ங்கி இளைப்பாற இச்சத்திரம் உதவியது. தீவுகளை னாலைப்பாலம் என்பன இல்லாத காலவேளையில்சிறிய மக்களின் தங்குமிடமாக இச்சத்திரம் தொண்டாற்றியது. கப்படவேண்டிய இச்சத்திரத்தை அவ்விடத்திலிருந்து கடைகளை அமைத்த பெருமை அக்காலமாநகரசபை
னை பெரியது. சத்திரங்கள் தெருமூடிமடங்கள், பொது 5ளுக்கான துரவுகள் ஆவுரோஞ்கிக் கற்கள், நீர்த் க்கான தெருவோரச்சுமைதாங்கிகள்,தெருவோரநிழல் பாக்கத் தெருவோரச் சிறுதெய்வச் சின்னங்கள் களின் தாகத்தைக் தீர்க்கப்பானைகளில் நிறைந்த றும் தர்மம் விரிந்துகிடந்தது.
டமும் உணவும் சத்திரங்கள் வழங்கின. இரவு ததல்களுக்கும் கொண்டுவரும் பொருட்களின் 44ஒகஸ்ட் மாதத்தில் புத்துார் வெள்ளப்பரவை என்ற பர் கூட்டம் ஒன்று(300 தொட்டு 400 வரை) கத்தி, வேல் பட்டு சிறையிலடைக்கப்பட்டது. அக்காலத்தில் பெரும்

Page 48
44
கொள்ளையர்களாக அம்மையப்பன் கரியன் பாளைெ
ஆக்லண்ட்டையிக் காலத்தில் பிடித்துத் தண்டி கல்லுண்டாவெளி போக்கறுப்புவெளி என்பனவற்றில்லி இருந்தது. வழிப்பயணம் செய்வோர் வேல் ஈட்டி, சிலம்ப
தெரு மூடிமடம்
பருத்தித்துறையில் இன்று ஒரு தெருமூடி கட்டப்பட்டுள்ளது. தெருவின் இருபக்கங்களிலும் பொழிகற்களால் இவை கம்பீரமாகக் கட்டப்பட் செதுக்கல்களுடன் அமைந்தன அத்தெருவில் பயண மாடுகளை அவிழ்த்து தண்ணிர் காட்டவும் இத்தெரு தனிக்கல்லில் பொழியப்பட்ட கற்றொட்டியும் அமை இத்தெரு மூடிமடங்கள் தணித்தன. பருத்தித்துறைக்ே போவது இனிய அனுபவம்.
கால்நடைத் துரவுகள்
வயல்வெளிகள், மேய்ச்சல் தரவைகள். பொட் துரவுகள் வெட்டிக்கட்டப்பட்டிருந்தன. இவை நீள்சது அருந்தக்கூடிய வடிவில் அமைந்துள்ளன. இன்றும் சிதிலமடைந்த நிலையிலும் இவற்றினைக் காணல காணப்படும். துரவினுள் இறங்கி தாகம் தீர்த்த மாடுகள் இந்த ஆவுரோஞ்கிக்கில்லில் தேய்த்து நீக்கிக் ( சுமைதாங்கிகள் கட்டப்பட்டிருந்தன. தலைகளில் சுை தலைச்சுமையை இவற்றில் இறக்கி வைத்துவிட்டு த இறக்கிவைத்திருந்த சுமையை அப்படியே தலையில் விடவோ பிறர் உதவியின்றி அப்பணிகளைச் சுமை சிதிலமாகிவருகின்றன. நமது பண்பாட்டின் வேர்கள் அ
தண்ணிர்த்தொட்டிகள்
யாழ்ப்பாணமக்களின்பண்டையபோக்குவரத் நுரைதள்ளிக் களைப்புறும் போது வண்டிலைத் தெரு தெருே
LJU 600T g
தண்ண
இத்திெ
கல்வா
குளிக் மற்றை நிரப்பு இத்தொட்டிகள் குடையப்பட்டிருந்தன. யாழ்ட் இத்தண்ணிர்த்தொட்டிகள் சிதைந்த நிலையிலும் குப்
effrid L LIL606)
சங்கடப்படலையும்குளிர்ந்த நீர் கொண்டம சின்னங்களாக விளங்கின. கலைநேர்த்தியோடு செய்
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் வட்டியகந்தன் ஆகியோர் அரசாங்க அதிபர் பேர்சிவல் ஒக்கப்பட்டார்கள், வல்லைவெளி, கப்பூதுவெளி, வழிப்பறிக்கொள்ளையரின் அட்டகாசம் அக்காலத்தில் த்தடி என்பனவற்றுடன் பயணப்பட்டனர்.
மடத்தினைக் காணலாம். தெருவை மூடி இம்மடம் ) மடத்தினுள் உயர்ந்த திண்ணைகள் உள்ளன. டன. மடத்தினைத் தாங்கிய தூண்கள் வேலைச் ம் வருவோர் தற்காலிகமாக இளைப்பாறவும் வண்டில் மூடிமடங்கள் உதவின. அதற்கு வாய்ப்பாக கிணறும் ந்திருந்தன. தெருவின் கடும் வெயிலின் காங்கையை கயுரிய தட்டிவான்களில் பயணப்பட்டுகிளிநொச்சிக்குப்
டல்கள் என்பனவூடாகச் செல்கின்றதெருவோரங்களில் ரக் கிணறுகளாகக் கால்நடைகள் தாமாக இறங்கிநீர் யாழ்ப்பாணத் தெருவோரங்களில் முழுமையாகவும் ாம். இத்துரவுகளுக்கு அருகில் ஆவுரோஞ்கிக்கல் ர் தம் உடலின் உளைவையும் பேன் உண்ணிகளையும் கொள்ளும். பொதுவாக இவ்வாறான தெருக்களில் மயோடுவருபவர்கள் எவரது உதவியுமின்றிதாமாகவே ாகம் தீர்த்து இளைப்பாறிய பின்னர் சுமைதாங்கியில் தாங்கிக் கொள்வர். சுமையை இறக்கிவிடவோ தூக்கி
தாங்கிகள் செய்தன. இன்று அவை படிப்படியாகச்
H6ᏡᎠ6Ꮝ].
து வாகனம்மாட்டுவண்டில்களாகும். மாடுகள் வாய்களில் வேராரங்களில் நிறுத்தி, நுகத்தடியிலிருந்து கழற்றித் வார தண்ணிர்த்தொட்டிகளுக்கு அழைத்துச் செல்வர். த்துரத்தினைக் கவனத்தில் கொண்டு ரீர்த்தொட்டிகள் அமைக்கப்பட்டீருந்தன. நாட்டிகள் வீட்டாரின் வளவுக்கிணற்றுடன் உயரமான ாய்க்காலால் இணைக்கப்பட்டிருக்கும். அதிகாலை கும்போது வீட்டினர் தண்ணிரை ஒரு வாளி உடலிலும் யவாளியை இந்த வாய்க்காலிலும் விட்டுத்தொட்டியை வர். ஆரம்பத்தில் தனிச் சுண்ணாம்புக் கல்லில் பாணத்தின் கிராமப்புற ஊர்கள் சிலவற்றில் |பை கூளங்களால் நிரப்பப்பட்டும் காணப்படுகின்றன.
ண்பானையும் அன்றைய யாழ்ப்பாணத்தின் கலாசாரச் த மரக்கதவுப் படலையை மத்தியில் கொண்டதாகத்

Page 49
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - தெருவிலும் வளவிலும் கொட்டிலின் பகுதிகள் அமைய கொட்டில் என்பர் வழிப்பயணிகள் இளைப்பாறசங்கடப் திண்ணைகள் இருந்தன. அத்திண்ணை ஒன்றில் மண் தும்பு சீவப்பட்ட சிரட்டைப்பாதியால் மூடப்பட்டிருக்கும். ஏதனம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பானை நிர் எப் அப்பானையில் சிலநாட்களில் மோர் இட்டுநிரப்பிவைத்தி ஏதனத்தில் வார்க்க வசதியாக அகப்பை ஒன்றினைய இன்று எங்குமேயில்லை
தெருவோரத் தெய்வங்கள்
ஆங்காங்கு அமைந்த சிற்றுார்கள், கிராமங்க அவற்றினைச் சிறிய பட்டினங்களுடன் இணைக்கும் மண பனந்தோட்டங்க அமைந்திருந்த நிழல் மரங்கள் பற்றைக்காடுகள்
முதலானவை வ
கருங்கரடிகள் எ6
১23^^^^^^ ந்தன. சிலவே இப்பகுதிகளில் சிறுத்தைகள் கால்நடைகளுக்கு அ மண்பாதையில் ஆங்காங்கு பிணங்களைத் தகனம் ( சடலங்கள் எரிந்து கொண்டுமிருந்தன. மூடநம்பிக்ை எம்மூதாதையர் தமது வழிப்பயணத்திற்கு உறுது தெருவோரங்களில் வயிரவ சூலங்களையும் சிலவிடத்து ஆலமரம், அரசமரம், புளியமரம்,வேப்பமரம், மருதமரம் தாபித்திருந்தனர். ஆலடி வயிரவர், அரசடிப்பிள்ளைய ஏற்படத்திய பயம் இக்கோயில்கள் உருவாகக்காரணப நின்று சிலபொழுது தங்கி வணங்கிச் செல்கின்றவழக்க முனியப்பர். கல்லுண்டாவெளிவயிரவர் தெரு முருகண்டி பெற்றுள்ளனர்.000
சிந்தித்தால் சிரிட்
சிங்காரச் சிரிப்புகள் சிரித்தே சிந்தையை சிதறியடிப்பான் சீண்டும் சிரிப்பின் நோவில் 6671jb 856, 1966)jTaj சிந்தையில் சினம் வைத்தே சிரிப்புதனை உதிர்ந்திடுவான் சீர் கெட்ட நிலை கண்டால் பெரிதாயே சிரித்திடுவான்
 
 
 
 
 
 

45
மூடிக்கட்டப்ட்ட சிறுகொட்டிலைச் சங்கடப்படலைக் படலைக்கான வழியைவிட்டு இருபக்கங்களிலும் உயர் நிரப்பிய கடகத்தில் அல்லது பெட்டியில் வாய் நன்கு அள்ளி அருந்துவதற்கு நன்கு சீவிய சிரட்டை அல்லது பொழுதும் குளிர் நீராக இருக்கும். செல்வந்தர்கள்
ருப்பார்கள். உறைந்துவிடும்மோரைக் கலக்கிஅள்ளி ம் வைத்திருப்பார்கள். அந்த தருமசிந்தைக் காலம்
1ள் என்பன யாழ்ப்பாணத்தில் சிதறி அமைந்திருந்தன.
பாதைகள் வயல் வெளிகள் தோட்டநிலங்கள், 5ள் வடலிகள் பற்றைக்காடுகள் என்பனவூடாக ன. தெருவைப் பகலிலும் இருள் வைத்திருப்பனவாக சடைத்து வளர்ந்திருந்தன. மண்பாதையின் ரில் நரிகள், முயல்கள், மான்கள் பன்றிகள ாசம் செய்தன. பளைப்பாதையில் யானைகள், ன்பன குறுக்கிட்டன. கைதடிப்பகுதிக்கும் யானைகள் ளைகளில் நகரப்பகுதிகளுக்குள்ளும் புகுந்தன. ச்சுறுத்தலாக இருந்தன. கள்ளர் பயமும் இருந்தது. செய்யும் சுடலைகள் குறுக்கிட்டன. சில பொழுதில் கைகள் பலவற்றினாலும் ஆட்கொள்ளப்பட்டிருந்த துணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் சிறுகோயில் கொட்டில்களையும் அமைத்திருந்தனர். போன்ற பாரிய விருட்சங்களின் அடியில் இவற்றினைத் ார். புளியமரத்தடி கோயில்கள் அமைந்தன. சூழல் )ாயின. அக்கோயில்களைக் கடக்கும்போது தரித்து ம் பாரம்பரியமான பழக்கமாக மாறியது. வல்லைவெளி ப்பிள்ளையார் எனும் கடவுள் அவ்வகையில் முக்கியம்
பு வரும் .!
சீராக வாழ்வதற்காய் சிரிப்பை தந்த கடவுளுமே சீரின்றிய சிந்தையினால் நீ சிரிக்க சிந்தை கலங்கியே கடவுளும் அழுகின்றார் 2d 660 T660
- பொன் . சுகந்தன்

Page 50
46
பொமரேனியன் என் வீட்டுள் முதன் முதலில் நீ நுழைந்த போது மிகக் கவனமாகவே எதிர் கொண்டேன் நாய்க்கடிகள் பற்றிய அம்மாவினதும் அக்காவினதும் அனுபவங்கள் என்னைப் பயமுறுத்தின. நெருங்கி வராமல் உன் அசைவுகளை அவதானித்தபடியே இருந்தேன். இளமைக் கம்பீரமும் சடைமயிர்க் கற்றையும் என்னையே சுற்றிவந்த துருதுருத்த பார்வையும் என்னுட் பரவசத்தை விதைத்தன. எல்லோரையும் போல எனக்கெனவும் ஒரு நாய்க் காவலைப் பெருமிதமாய் உணர்ந்தேன். உச்சு எனும் அழைப்பின் தாபத்தைப் புரிந்து கொண்டு ஒட்டி உரசி உறவாடத் தொடங்கினாய்
அறைக்குள் நுழைந்து கால்களை நக்கி நெஞ்சிற் குழைந்து பல்லுப் படாமல் மெல்லக் கடித்து என் மேல் ஏறிப்படுக்கவும் உரிமைபெற்றாய்!
அதன் பின். மெல்ல மெல்ல மாறத்தொடங்கினாய். சுவர்த்திசை எங்கும் காலை உயர்த்தி சிறுநீர் கழித்துன் எல்லைப் பரப்பை ஏனைய நாய்களுக்கு உணர்த்த முயன்றாய் ஒவ்வொரு வரவிலும்
மோப்பம் பிடித்துப்
பிறிதோர் வரவின்மை உறுதிப் படுத்தினாய்.
காலப் போக்கிலே

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் நம்பிக்கை இழந்தாய்! என்னைப் பிரிந்து வேறிடம் சென்றாய்! இழப்பின் துயரம்
என்னை வருத்தினும் பஞ்சு மேனியாற் கொஞ்சிய தகிப்பால் வேறோர் நாயை
அவாவும் என் நெஞ்சு
ஏட்டுச் சுரைக்காயும்
கூட்டுக் கறியும்
பெண்கள் பற்றிய மரபு ஆணிகள் என் உள்ளத்தில் ஆழமாகவே அடிக்கப்பட்டுள்ளன! என்தாயும் சகோதரியும் நடைபயின்ற பழைமைக் கண்ணோட்டத்தில் தான் உன்பற்றிய என் எதிர்பார்ப்புக்கள்
米 米 米 米
பெற்ற கல்வியும் பெண்ணியச் சிந்தனைகளும் உன்னைத் திமிர்ந்த ஞானச் செருக்கோடு நடப்பித்துள்ளன. உன் நவீனத்துவம் என் பழைமைகளுக்கு முற்றிலும் முரணாகக் கூட இருக்கலாம். எங்கள் தனித்துவத்தில் சில விட்டுக் கொடுப்புகள் சிரமமானதாகவும் இருக்கலாம்.
米 米 米 米
எனினும். தண்டவாளப் பிணைப்பிலும் வீணையின் நரம்புகள் இனிய நாதத்தைப் பிரவாகிப்பதென ஏட்டுச் சுரைக்காய் களெல்லாம் எங்கள் கூட்டுக்கறியைச் சுவைகெடுப்பதில்லை!
- LD.L.T.LDSTsSrilasasif

Page 51
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
எல்லோரிடமும் பரபரப்புத் தெரிந்தது.
"அவர்கள் நெருங்கிவந்து கொண்டிருக் கிறார்களாம்."
6Iủulạ(3uuíT 8ở Qớưửđổì éĐ{đồ ởnt) L-đồ தினரிடையேபரவிவிட எல்லோரும் உசாரானார்கள்.
அதுவரை காலைக்கையைவிட்டேற்றியாக எறிந்து படுத்துக்கொண்டும் கையை முட்டுக்கொடுத்துக் ' கொண்டு சாய்ந்தும் இருந்தவர்கள் அந்த நிலைகளிலிருந்து சுதாகரித்து எழுந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டனர்.
ஆண்கள், பெண்கள், குஞ்சு குருமான்கள் என்றுமக்கள் கூட்டம் அங்குநிரம்பிவழிகிறது. ஊர் முழுவதுமே அங்கு கூடி இருக்கிறது. பிரகாரத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஆண், பெண் என்ற பேதம் எதுவுமின்றி அருகருகாக அமர்ந்து அவர்கள் பேதலித்துப்போய் உட்காந்திருந்தார்கள். அவர்களின் முகங்களில் “களை" இல்லை. களைத்துப் போனவர்களைப்போல சோர்ந்து துவண்டுபோயிருந்தார்கள்.
சற்றுமுன்னர் அவர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான அநுபவம் அவர்களை அந்தநிலையில் உறைந்துபோகவைத்திருக்கிறது. வானொலியிலும் துண்டுப்பிரசுரங்களிலும் விடுக்கப்பட்ட அறிவித் தலைத்த் தொடர்ந்து இன்று காலையில் அங்கு கூடியிருந்தவர்கள் சற்றும் எதிர்பாராத விதமா கத்தான் அது நடந்தது சத்தத்துக்குப் பயந்து வீடுகளுள் முடங்கி ஒடுங்கிக் கிடந்தவர்கள் "அருகிலுள்ள ஆலயங்களில் எல்லோரையும் கூடி இருக்கட்டாம்" என்ற செய்தியை அலட்சியம் செய்யாமல் அங்கு கூடினார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்திலும் வெளியே ஆலமரநிழலிலும் அமர்ந்து, கூடிக்கதைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆலயத்தின் சுற்றுவட்டத்துள் எழுந்த அதிர் வொலிகளின் அச்சத்தில் கெலித்துப் போனார்கள். வெளியிலிருந்தவர்கள் எல்லாம் ஆலயத்தினுள் முண்டியடித்து ஒடிச் சென்றார்கள். "இனி இதில் தங்கள் கெட்டித்தனம் என்று எதுவமே இல்லை"
 

ாதிருப்பேன்.
- த.கலாமணி
உன உணர்ந்து தம் பெருமைகளை, பதவிகளை, அதிகாரங்களை, கோபதாயங்களை எல்லாம் உதறிவிட்டு "ஆலடியானே" என்றும் "பாலகணபதி என்றும் கதறியழுதார்கள்.
எல்லாமே அதிர்வொலிகள் அடங்கும் வரை தான். சத்தம் அடங்கியதும் மீண்டும் கூடிக் கதைக்கத்தொடங்கினார்கள். அந்த அதிர் வொலிகளின் தாற்பரியத்தை சிலர் தங்களுக்குத் தெரிந்தவகையில் விளக்கிக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் இன்னும் சிலர் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அதுவரை ஆலயத்துக்கு வராமல் வீடுகளில் இருப்பதே பாதுகாப்பானது என்று நம்பியவர்கள் சற்றுமுன் எழுந்த அதிர்வொலிகள் இடங்கியதும் ஆலயத் துக்குப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்த செய்திதான் எல்லோரிடத்திலும் புதியபயத்தைத் தோற்றுவித்திருக்கிறது.
அவர்கள் நெருங்கி வந்து கொண்டிருக் கிறார்களாம்;
அடுத்த கட்டத்தின் பயங்கரம் மெல்ல மெல்ல அவர்களைத் தொற்றிக்கொள்ளத் தொடங்கியதும். தம் பிள்ளைகளை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வதென்றயோசனை அவர்களைப் பற்றிக்கொண்டது
சிலர் தாம் எதிர்கொள்ள இருக்கின்றபதிய நிலைமை பற்றிய ஆருடங்களைச் சொல்லத் தொடங்க, அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சில தாய்மார்கள் தம்பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்றுதேடத்தொடங்கினார்கள்.
அவர்கள் வரும்போது தம் மடிகளிற் படுத்திருக்மாறுசிலதாய்மார் தம்பிள்ளைகளுக்குப் புத்திமதிசொன்னார்கள்.வளர்ந்தபிள்ளைகளுக்கு அது சங்கோசத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சிலர் தமது தாய்மாரின் பக்கலில் வந்து அமர்ந்து கொள்கின்றனர்.
அண்மையிற்தான் புதிதாக மணமழுடித்த இளந்தம்பதியினரிடத்து கண்களில் கலவரம் தெரிகிறது.ஒருவரையொருவர் பார்க்கின்றபார்வை எத்தனையோ கதைகள் சொன்னது. இதை

Page 52
48
அவதானித்த சிலர் அவர்களின் மேல் பச்சாத்தாபப்பட்டுபெருமூச்செறிந்தார்கள்.
இளம் விடலைகள் தங்கள் "சேஷடைகளை எல்லாம் மறந்து பேய் அடித்தது போல விறைத்துப்போய்நின்றுகொண்டிருந்தார்கள் முன்பே கேட்டிருந்த கதைகளும் பத்திரிகைச் செய்திகளும் அவர்கள் ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். இன்னும் ஒரு சில நிமிட நேரங்களில் தங்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.
வேதநாயகம் மாஸ்ரர் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டே இருந்தார். மனைவியும் மூன்றுபிள்ளைகளும் இருந்த இடத்திலிருந்து பத்து மீற்றர் அளவு தூரத்தில் சுப்பிரமணிய சுவாமியின் ஆலயத் தருகில் தாணோடு சாய்ந்து அவர் அமர்ந்திருந்தார்
வேதநாயகம்மாஸ்ரர் ஒருபோதுமே இப்படி இடிந்துபோய் அமர்ந்ததில்லை. அவரின் பெயரைக் கேட்டால்இந்த ஊரே ஒருமுறைநிமிர்ந்துஉட்காரும் அந்த அளவுக்கு கண்ணியம் கண்டிப்பு மிகுந்த வராகவும் நேர்மையாளராகவும் அவர் விளங்கி வருபவர். உலக நடப்புத் தெரிந்தவராக, நாலு பேருக்குநியாயம சொல்லக்கூடியவராக, பிணக்கு களைத் தீர்க்கக் கூடியவராக அவரை அந்த ஊர்
இனங்கண்டு வைத் திருக்கிறது. 9 665 அரசியலையே பிட்டுப்பிட்டு அலசக்கூடியவர் இன்று இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறாரென்றால்.
வேதநாயகம் 10ாஸ்ரரிடம் பேசும்போது அளந்து பேசவேண்டும். காற்றுவாக்கிலே வருகின்ற செய்திகளைச் சொல்லி அவரிடம் விபரம் கேட்டால் அவர் கேள்விகளுக்குப்பதில் சொல்ல முடியாமல் திண்டாடவேண்டி வரும். ஆனால் ஏனையோர் தன்னைச் சூழ்ந்திருக்கும் போது அண்மைக்கால நிகழ்வொன்றுபற்றி அவர் அவர்களுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பார்.
வேதநாயகம்மாஸ்ரர் இன்றுஒருவருடனும் ஒன்றும் பேசாமல் இருந்தாலும் அவரின் பார்வை அங்குள்ளவர்களின் செயல்களை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறது. இடைஇடையே தன் குடும்பத்தவர்கள் மீதும் அவர் பார்வையை எறிந்து கொண்டுதான் இருக்கிறார்.
வேதநாயகம் மாஸ்ரரின் கண்கள் சில சந்தர்ப்பங்களில் அவரின் மனைவியின் கண்களைச் சந்தித்துக் கொள்கின்றன. அவ்வேளைகளி

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
லைல்லாம் அவரின் மனைவி சங்கடப்படுவதை வேதநாயகம்மாஸ்ரர் உணர்ந்துகொள்ளாமலில்லை இரண்டு கிழமைகளாக இருவருக்குள்ளும் ஒரு முறுகல்நிலை. எல்லாம் மூத்தவள் சாந்த நாயகியைப் பற்றியதுதான்.
வேறு விடயமென்றால் வேதநாயகம் மாஸ்ரர் நிதானம் இழக்க மாட்டார். இது சாந்தநாயகியின் வாழ்க்கைப்பிரச்சினை.
சாந்தநாயகி க.பொ.த.பரீட்சையில் மூன்றுபாடங்களில் சித்தியடைந்திருந்தாலும் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்பை இழந்தவள்.மீண்டும்பரீட்சை எடுக்கமாட்டேன்என்று விடாப்பிடியாக நின்றவளை வெளிவாரியாக பட்டப்படிப்பைத்தொடர வேதநாயகம்மாஸ்ரர் தான் அனுப்பிவைத்தார்.
முதல் இரண்டுவருடப் பரீட்சைகளிலும் சித்தியடைந்து இப்போது மூன்றாம் வருடப் பரீட்சைக்கு சாந்தநாயகி தயாராகிக் கொண்டிருந்தாள் அவள் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டால்இரண்டிடாருவருடங்களுள் அவளுக்கு நல்லமுறையில் திருமணம் செய்து முடித்துவிட வேண்டுமென்பதுதான் வேதநாயகம் மாஸ்ரரின் ஆசை. அதற்காக அவர் தன்னைத் தயார்ப்படுத்தி வைத்திருந்தார். தன்னுடைய "கொமிற்றட் பென்ஷன்" காசில் ஒரு சதம் கூட எடுக்காது சாந்தநாயகியின் பெயரில்தான் வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைப்பில்வைத்திருக்கிறார். அவளுக்கு வேண்டிய நகைகளைக்கூட அவ்வப்போது செய்து கொடுத்திருக்கிறார். இந்த நேரத்தில் தான் அவருக்கு "அது தெரியவந்தது.
வேதநாயகம்மாஸ்ரரிடம் படித்தவன்தான் கமலநாதன். நல்லபிள்ளை என்று கணிப்பிட்டும் வைத்திருந்தார். தாய், தகப்பன் இல்லாத பிள்ளை. தன் சிறியதாயுடன் தான் வசித்துவந்தான் சிறியதாயும் சிறியதகப்பனும் எப்படி இவனைக் கழற்றிவிடலாம் என்று நினைத்திருப்பது கூட வேதநாயகம் மாஸ்ரருக்குத் தெரியும். கொஞ்சம் கவனமாகப் படித்திருந்தால் பல்கலைக்கழகம் போயிருப்பான். ஏ.எல் படிக்கும் போதே இடை இடையேமேசன்மாருடன் கூலியாளாகவேலைக்கும் போய்வந்து படித்துக் கொண்டிருந்தமையால் பரீட்சையில் கூடிய பெறுபேற்றைப் பெற முடிய வில்லை. ஏ.எல்லில் மூன்று பாடங்களில் சாதாரண சித்தியுடன் புறவாரியாக அவன் பட்டப்படிப்பைப் படித்திருக்கலாம். ஆனால் வழிகாட்ட ஒருவரும்

Page 53
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - அவனுக்கிருக்கவில்லை.
சென்ற வருடம் ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக வேதநாயகம் மாஸ்ரரிடம் கமலநாதன்வந்தபோதுதான் அவர் அவனைப்பற்றி விசாரித்தார். புறவாரியாகப் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் இலகுவாக ஆசிரிய நியமனம் என்றாலும் பெற்றுவிடலாம் என்று கூறி வைத்தார். அதனைக் கருத்திலெடுத்த கமலநாதன் முதலாம் வருடப் படிப்பை முடித்து இப்போது இரண்டாம் வருடத்தில் இருக்கிறான்.
வேதநாயகம் மாஸ்ரருடன் ஏற்பட்ட இந்த தொடர்பின் பின்னர் கமலநாதன் இடைக்கிடை அவர்களின் வீட்டுக்கும் வந்துபோவான். சாந்தநாயகியிடமும் பாடக்குறிப்புகளை வாங்கிச் செல்வான். ஏ.எல்.பரீட்சை முடித்தவுடன் இந்த ஆலோசனை கிடைத்திருந்தால் இடையில் மூன்றாண்டுகளை வீணாக்காமல் இந்த நேரம் பட்டப்படிப்பை முடித்திருக்கலாமே என்ற எண்ணம் எழுந்து "இப்போதாவது படிப்பை மேற்கொள்ள முடிந்ததே" என்ற நிறைவுடன் வேதநாயகம் மாஸ்ரரையும் நன்றியுடன் அவன் நினைத்துக் கொள்வான்.
இந்த நேரத்தில் தான் வேதநாயகம் மாஸ்ரருக்கு அது தெரிய வந்தது. நம்பிக்கைத் துரோகம் என்று உடனடியாக அதற்குப் பெயர்சூட்டிவிட அவர் விரும்பவில்லை. சந்தர்ப்பமும் சூழலும் அமைந்தால் ஒருவர்மீது ஒருவர் காதல் கொள்வதற்கு வாய்ப்புண்டு என்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.ஆனால் அந்தச் சங்கதியைதன் மனைவி தன்னிடம் ஏன் மறைத்துவைத்திருந்தாள் என்பது தான் அவருக்குப் புதிராக இருந்தது. அதனால்தான் இந்த இரண்டுகிழமைகளாக அவர்களுக்குள்பிணக்கும் கூட
சாந்தநாயகியின் திருமணத்தைப் பற்றி வேதநாயகம் மாஸ்ரர் பெரிய கணக்குப் போட்டு வைத்திருந்தார். அவரின் செல்வாக்கிற்கு அவர் விட்டில் திருமணம் செய்ய பலர் போட்டி போட்டுக்கொண்டுநிற்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும், விரலுக்கு விஞ்சிய வீக்கத்தை அவர் விரும்பாவிட்டாலும் நல்ல உத்தியோகமுள்ள ஒரு மாப்பிள்ளை எடுக்க வேண்டும் என்பது அவர் விரும்பமாக இருந்தது. சாந்தநாயகி - கமலநாதன் காதல் விவகாரம் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கிவிட்டது.
நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்துக்

49
கொடுப்பதை மாத்திரமன்றி இனசனசம்பத்து களையும் தன் மகளுக்குச் சம்பாதித்துக்கொடுத்து விடவேண்டும்என்றுதான் வேதநாயகம்மாஸ்ரருக்கு விருப்பமாக இருந்தது.ஒரு சராசரித்தந்தைக்குரிய விருப்பங்களைக்கூட தன்மகளுக்குச் செய்யா விட்டால் தகப்பன் ஸ்தானத்திலிருந்து தனது கடமையில் தவறியவனாவேன் என்றுவேதநாயகம் மாஸ்ரர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.
கமலநாதன் பெற்றோரைத் தின்னி. சிறியதாயும் சிறிய தகப்பனும் கூடப் பொல்லா தவர்கள். அவர்களுடனான உறவுசாந்தநாயகிக்கு மட்டுமெல்லாமல் தன் குடும்பத்துக்கும் தொல்லை யாகத்தான் இருக்கும் என்பது வேதநாயகம் மாஸ்ரரின் கணிப்பு. இந்த ஒவ்வாத காதலின் தாற்பரியத்தை எடுத்துச் சொல்லி சாந்தநாயகி - கமலநாதன் காதலை அரும்பிலேயே கிள்ளிஎறிந்து விடலாம் என்றுதான் அவர் நினைத்தார். சாந்த நாயகியிடம் அவர் இது பற்றிக் கதைத்தபோது எந்தவித மறுப்புக் கதையும் சொல்லாமல் மெளனமாக அவள் இருந்ததை அவர்தனக்குச் &ffT55DTab எடுத்துக்கொண்டார்.கமலநாதனிடமும் எடுத்துச் சொல்லி அந்த உறவைக் கத்தரித்து விடலாம் என்றுதான் அவர் நினைத்துக் கொண்டிருந்தார். இந்த வேளையில்தான் நாட்டு நிலைமைகளில் எதிர்பாராத திருப்பங்களெல்லாம் ஏற்பட்டு, எல்லோருமே ஆலயத்தில் தஞ்சமடைய வேண்டியநிலைமை ஏற்பட்டிருக்கிறது.
வேதநாயகம் மாஸ்ரரின் கண்கள் கமலநாதனையும் நோட்டமிடாமலில்லை அவரின் குடும்பத்தினரது பார்வை வீச்சுக்குள் அடங்கும் தூரத்தில் தான் அவன் அமர்ந்திருந்தான். எதனையோ பறிகொடுத்தவனைப்போல அவனின் கோலம் காணப்படுகிறது. தலையைக்கூடச் சீவாமல் வீட்டில் கட்டிய சாரத்துடன் கசங்கிய ஒரு சேர்ட்டையும் அணிந்திருக்கின்றான். அக்கூட்டத் திலும் அவன் தனிமைப்பட்டிருப்பதான உணர்வுடன் அவன் இருந்திருக்கவேண்டும். எவருடனும் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தான். வருபவர்கள் விசாரணைஎன்றபேரில்தன்னைப்பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சமும் அவனின் மெளனத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று வேதநாயகம் மாஸ்ரர் நினைத்தார். அவனை விசாரனைக்கென்று அழைத்துப்போய் விட்டால் அவனைப்பற்றிவிசாரித்தறியக்கூட அவனுக்கென்று ஒருவருமில்லை என்பதும் அவருக்குத் தெரியும்.

Page 54
50
சாந்தநாயகியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவனை இரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கிய போதுதான்வேதநாயகம்மாஸ்ரருக்குத்திகைப்பாக இருந்தது. சாந்தநாயகி அடிக்கடி கமலநாதன் இருக்கும் பக்கமாகத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் கவலை தெரிகிறது. எல்லாவற்றுக்கும் கமலநாதன் நிர்ச்சலனமாகத்தான் இருந்தான். சாந்தநாயகியின் பார்வையைச் சந்திக்க நேர்ந்த வேளையிற் கூட தலையைத் தாழ்த்திகிழேநோக்கியவாறே அவன் எதுவித அசுமாத்தமும் இன்றி இருந்தான். சாந்த நாயகியையும் கமலாநாதனையும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேதநாயகம் மாஸ்ரரின் கள்ளத் தனம் மனைவிக்கு விளங்கியிருக்க வேண்டும். இடைஇடையே சாந்தநாயகியுடன் பேச்சுக் கொடுத்து அவளின் கவனத்தைதிருப்பிக் கொண்டிருந்தாள்.
இப்போது கூட்டத்தில் இருந்தவர் களிடையேசற்றுச் சலசலப்புக் காணப்படுகிறது.
பிள்ளையார் கோயிலின் வடக்குப் புறத்திலுள்ள வெட்டைவெளிக்கும் அப்பாலுள்ள சுடலயடிக்கு அவர்கள் நெருங்கி வந்து விட்டார்களாம். சுடலைக் காணிக்குள் உள்ள பனங்கூடலில் மறைந்து மறைந்து அங்குலம் அங்குலமாக நகர்ந்துகொண்டிருக்கிறார்களாம்.
மெல்ல மெல்லக் கூட்டத்தினரிடையே பரவிய செய்தி வேதநாயகம் மாஸ்ரரின் காதுகளுக்கும் எட்டுகின்றன.
இளந்தாரிகள் உசாராகுவது போலப் பட்டது. தாங்கள் இருந்த இடங்களிலிருந்துவிலகி கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்தும் பெண்களின் பக்கமாக அமர்ந்தும் பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறார்கள்.
வேதநாயகம் மாஸ்ரர் கமலநாதனை நோக்குகிறார் எந்தவொரு சலனமுமின்று இருந்த இடத்திலேயே அவன் இருந்துகொண்டிருக்கிறான். கண்களில்கலக்கம்தெரிகிறது. சாந்தநாயகிஅவன் பக்கமாகத் திரும்பி ஏதோ சைகை காட்டுவது தெரிகிறது. கமலநாதனிடத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இப்போது சாந்தநாயகி எழுந்து கமலநாதனைத் தங்களுக்கருகே வந்தமர்ந்து கொள்ளுமாறு கைகாட்டி அழைக்கிறாள். அவன் சற்றுத்தயங்கிவிட்டு பேசாமல் இருக்கின்றான்.

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
சாந்தநாயகியின் கண்களில் கண்ணிர் அரும்பி நிற்பது வேதநாயகம் மாஸ்ரருக்குத் தெரிகிறது. சாந்தநாயகியையும் கமலநாதனையும் அவர் நன்றாகக் கவனிப்பது அவர் மனைவிக்குச் சங்கடமாக இருக்கிறது.
"அவர்களுக்கிடையில் அப்படி ஒன்றும் இல்லை என்றுமறுத்துமகளுக்கும் புத்திசொல்லி தன் கணவரைச் சரிக்கட்டி இருந்த வேளையில் இவற்றையெல்லாம் அவர் கவனிக்கும்படி ஆகி விட்டதே என்று அவள் கலங்கிக்கொண்டிருந்தாள். வேதநாயகம்மாஸ்ரர் தன் இடத்திலிருந்து மெதுவாக எழுகிறார். அவரின் குடும்பத்தினரை நோட்டமிட்டுக்கொண்டிருந்த ஒரு சிலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நேரத்தில் சூழ்நிலையின் யதார்த்தத்தை எடுத்துச் சொல்லி கமலநாதனையும் ஏடாகூடமாக அவர் ஏசப் போகிறாரே என்று அவர்கள் அச்சமுறுகின்றனர்.
வேதநாயகம் மாஸ்ரர் கமலாநாதனின் பக்கமாகச் சென்று நிற்கிறார். அடுத்த கணத்து விளைவுகளை எண்ணி அவர் மனைவி என்ன செய்வதென்றறியாது ஏம்பலித்துப்போய் தன் கணவனின் பக்கமாகநகர்ந்து வருகிறாள்.அவரோ கைச் சைகையால் சாந்தநாயகியை அருகாக அழைக்கிறார். சாந்தநாயகி தயங்கித் தயங்கி கலக்கத்துடன் தந்தையை நெருங்கிவருகிறாள்.
“பெரியோர்களே ஒரு நிமிடம் இங்கே கவனியுங்கள்.
வேதநாயகம்மாஸ்ரரின் குரல்கணிரென்று ஒலிக்கிறது.
எல்லோருடைய கவனமும் அவர்கள் பக்கமாகத் திரும்புகிறது.
வேதநாயகம் மாஸ்ரர் கமலநாதனின் கையைப் பிடித்து அவனை எழுந்திருக்குமாறு கூறுகிறார். கமலநாதன் செய்வதறியாது திகைத்துப்போய்எழுந்துநிற்கின்றான்.
"அன்புக்குரிய உறவினர்களே, பெரியோர்களே! உங்கள்எல்லோர்முன்னிலையிலும் உங்கள் எல்லோரையும் சாட்சியாக வைத்துஎனது மகள் சாந்தநாயகிக்கும்தில்லையம்பலத்தின்மகன் கமலநாதனுக்கும்இந்த முருகப்பெருமான்சந்நிதான த்திலே திருமணம் செய்து வைக்கிறேன்.
கூறிக்கொண்டே வேதநாயகம் மாஸ்ரர் இருவர் கைகளையும் ஒன்றாகப் பிணைத்து விடுகின்றார். எல்லோரும் புதுமையாக அவரைப் பார்க்கின்றனர்.ஆனாலும் எல்லோரின்முகங்களிலும்

Page 55
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் ஒரு சிறுமலர்ச்சி தெரிகிறது.
சாந்தநாயகியும் கமலாநாதனும் அதிர்ந்துபோய் அவரின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர். அவர் மனைவி அந்தக் காட்சியையேநம்பாதவளாய்கணவனின்பக்கத்தில் வந்து நிற்கிறாள். வேதநாயகம் மாஸ்ரர் எல்லா வற்றையும் ஏற்றுக் கொள்ளுமாற்போல் சிறிது புன்னகைக்கிறார்.
எல்லாம் ஒரு சில நிமிடங்கள் தான். எல்லோரும் குதூகலத்தை மறந்து ஆலய வாசற்பக்கமாக நோக்குகின்றனர். அவர்கள் ஆலயத்தினுள்பிரவேசித்துக்கொள்டிருந்தார்கள். திக்குத்திக்காகப் பிரகாரம் முழுவதும்
பிரதம ஆசிரியர்கள் :
சின்னராஜா விமலன் கலாமணி பரணிதரன்
நிருவாக ஆசிரியர்:
துரைராஜா இராஜவேல்
s
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து அ எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருச்
 
 

51 சூழ்ந்த அவர்கள், விடலைகளாகப் பார்த்து ஒவ்வொருவராகக் கைகாட்டி எழுப்பி தம்மிடம் வருமாறு பணிக்கின்றனர். அவர்களுள் ஒருவன் கமலநாதனைக் கைகாட்டி அழைக்கிறான். சாந்த நாயகிஅருகிலிருந்த பெண்ணொருத்தியிடமிருந்த ஒருகைக்குழந்தையையும்தூக்கிக் கொண்டுவந்து அவன் கையில் தந்து அவனருகாக நிற்கிறாள். அந்த "அவன்" குழந்தையைக் கொடுத்துவிட்டு வருமாறு கமலநாதன் அழைக்கிறான்.
குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு அவள் அருகாகக் கூடவர"அவனை நோக்கி நடந்துவரும் கமலநாதனின் நடையில் உறுதி GaffefimBatu
ஆலோசகள் குழு
திரு.தெணியான் திரு.குப்பிளான் ஐ.சண்முகலிங்கம் திரு.கி.நடராஜா
தொடர்புகளுக்கு :
கலை அகம் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார்வீதி அல்வாய்.
தொலைபேசி: 0775991949
07769.91015 Fax : 021226.3206 Email : jeevanathy (@yahoo.com
பதிப்புரிமை : கலை அகம் வெளியீடு
வங்கித் தொடர்புகள்:
K. Bharaneetharan & S.Vimalan HNB-Nelliady Branch A/CNo. 113-00-02-0945701-1
க்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் கு உரிமை உண்டு.

Page 56
52
Ab/ILdbi 11601
கலைப்படைப்பொன்ை
உந்து சக்தி அவதான مصسس..... அவ்வாறே, நாடகத்தைப் படைப்பாக்கம் செய காணப்படுகின்றனர். அத்தகைய ஆசிரியர்களும் செல்லலாம் என எண்ணப்படுகிறது.
நாடகமும் அரங்கியலும் பாடத்தை பயிலும் நின்று ஈடுபட்டுவருபவருக்கும் பயனுள்ளதாக இத்த ஒரு நாடகத் தயாரிப்பில் நாம் கைய ஒழுங்குபடுத்தப்பட்டநாடகத் தயாரிப்புக்கு அவசிய ஒருநாடகத் தயாரிப்புக்கு நெறியாளனே பிரதான கூட்டுக்கலைஎனக்கூறுவர் (CollectiveArt)ஆன ஒருவனே உரிமையாளனாக இருப்பார். நாடகம் ஆ இலக்கியம். சிற்பம், அனைத்தையும் இணைத்து கு இணைத்துச் செயற்படுத்துபவன் நெறியாளர் ஆ6 தங்கியுள்ளது. கலைஞர்களையும்கைவினைஞர்கை நோக்கலாம்.
purifurrori (Producer)
ஒருநாடகம் தயாரிப்பதற்கான அடிப்படை வகையாகப்பிரிக்கலாம்.
01. தொழில்முறைத் தயாரிப்பா 02. பயில்முறைத் தயாரிப்பாளர் 03. கலைத்துவத் தயாரிப்பாளர் தொழில்முறைத்தயாரிப்பாளர்கள்நாடகட் வர்த்தக நோக்கம் கொண்டவர்கள். இவர்களின் ( அங்கீகாரமும் அவர்களால் வழங்கப்படுகிறது என அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றில்நாடகம் இருப்பதைக் காணமுடியும். இதேபோன்றநிலை ஆ அதிக பணம் செலவழிக்க வேண்டியதேவை குறை பயில்முறைத் தயாரிப்பாளர்கள் எனும் ே எமது இலங்கை போன்றநாடுகளில்நாடகம் செய்ட முடிகிறது. அவர்களுக்குத்தொழில் என்பதைவிட கலைத்துவமாக தயாரிப்பவர்கள் தமதுக இவர்களினால் அதன் திறமான தயாரிப்பிற்குவழிச
எமது ஆசிய மரபிலே, நிறுவனங்கள். விதமானவற்றில் தொழிற்படுபவர்கள். தயாரிப்பில், கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல அ உதாரணமாக சிக்குன்குனியாபற்றியசெய்தியைந பிரிவு தாமே நாடகத்தை தயாரித்து மேடையேற்ற பிரிவுஎன்பதாகும்.
 
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
ய்பாக்கச் செல் நெறிகள்
- கதிலகநாதன்
றபடைப்பாக்கம் செய்பவருக்கு கற்பனை, படைப்பாக்க
ம் என்பன அவசியமாகின்றன. நாடகப் படைப்பாக்கமும் ப்பவர்களில் ஆசிரியர்கள் முக்கியமானவர்களாகக் க்கு உதவுமுகமாக இங்கு சில விடயங்களைக் கூறிச்
ஆசிரியரும்மாணவர்களும்மற்றும்பிறரும்நாடகஉலகில் கையபடைப்பாக்கம் பற்றிய கட்டுரை உதவலாம்.
பாள வேண்டிய படிமுறையான செயற்பாடுகள். ஒரு பம்:நாடகம் நடிகரின் கலை எனக் கூறப்படுகின்றபோதிலும் மாணவனாகக் கணிக்கப் பெறுகிறான். நாடகம் என்பது ால் ஒவியம், சிற்பம், இலக்கியம் எனப்பார்க்கும்போது தனி அவ்வாறு அல்ல. அது இசை, நடனம். ஒவியம். கட்டடம், ழுசார்ந்த முறையில் தயாரிக்கப்படுவது ஆகும். இவற்றை வான். அவர் கையிலேயே நாடகத்தின் வெற்றி தோல்வி ளையும்தேவைப்படுவனவற்றையும்நாம்பின்வரும்ஒழுங்கில்
. தயாரிப்பாளரிலேயே தங்கியுள்ளது. இவர்களை மூன்று
TTîî
பண்பாடுள்ள அனைத்துநாடுகளிலும் உள்ளனர்.இவர்கள் நோக்கம் இலாபமீட்டலே. இதன் மூலம் நாடகத்திற்கான ர்றுகூடச்சொல்ல முடியும். மேற்கு நாடுகளிற் குறிப்பாக ார்ப்பதற்கான விற்பனவுச்சீட்டின் விலைஅதிகரித்ததாக சியநாடுகளிற்காணப்பட்டாலும். நாடகம்பார்ப்பதற்காக வு என்றே கூறலாம். பாது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிற் குறிப்பாக |வர்கள் தொழிலுக்காக அல்லாது தயாரிப்பதைக் காண த் தமதுநிறுவனம் தான்முக்கியமாகிறது. லைத்துவஆர்வத்தை நாடகங்களைத் தயாரிக்கின்றனர். மைத்துக்கொடுக்கப்படுகிறது. கோவில்கள், விடுதலை இயக்கங்கள் எனப்பல்வேறு ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் தமது கொள்கைகள், வர்களே நாடகத் தயாரிப்பாளர்களாக மாறுகின்றனர். ாடகத்தினூடாக காட்டவேண்டும் எனவிரும்பும்சுகாதாரப் லாம். ஆகவே இங்கு தயாரிப்பாளர் மாவட்ட சுகாதாரப்

Page 57
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
நாடகத் தயாரிப்பாளர் என்பவர் நாடகத்திற் கவனம் செலுத்த வேண்டும். நாடகம் தொடர்பான எ உதாரணமாக எழுத்துப் பிரதியை வாங்குதல் முதல் அரங்கு, பார்வையாளர் போன்ற எல்லா அம்சங்களிலும்
BITLE sidifluff (Script writer)
நாடகப்பிரதிகளை/எழுத்துருவைசிருஷ்டிட் அரங்க வரலாற்றிலே சிறந்த நாடகாசிரியர்கள் பல பேணாட்சா, இப்சன், பிறெட், செக்கோவ்,காளிதாசன்,ட சுந்தரலிங்கம்,கணபதிப்பிள்ளை, சங்கரதாஸ் சுவாமி மெளனகுரு, குழந்தை சண்முகலிங்கம். இவ்வாறுபட் நாடகாசிரியர்கள் எம்மத்தியில் வாழ்ந்துள்ளனர். அ வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.ஏன் சேக்ஸ்பியரை படி அந்தமனித நிலைச் சுட்டுகைக்காகவே, ஆகவேதான் அந்த வகையிலே நாடக ஆசிரியர் என்பவர் வேண்டும்.மேலைத்தேயங்களில் அநேகமாக ஒவ்வெ வேண்டும். அல்லது இருப்பார் அவரே நாடகம் எழுதிஅ நாடகம் எழுதும் ஆசிரியர் சமூகப்பொறுப்புள்: வேண்டும். சமூகத்தைக்கூர்ந்து அவதானிக்க வேண் பற்றியதெளிவும் நாடகாசிரியருக்கு இருத்தல் வேண்டு
நெறியாளர்
நாடகாசிரியரால் எழுதப்பட்ட எழுத்துருவு எலும்புக்கூடுஎன்றால்தசையும் இரத்தமும் கொடுத்து முன்னர் கூறியதுபோன்றுமுழுஅளிக்கைக்கு செயற்பாட்டிற்கவனமும் இறுக்கமும் வேண்டும். கற்பை வேண்டும். வெறுமனே நேரடியான விடயத்தைக் கூற காட்டுதல் வேண்டும். பண்பாட்டின் வேரில் நின்று பன படைப்பாளிஎன்கின்றோம்.
இத்தகையநெறியாளர் என்பவர்நாடகம்பற்றி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொணர்பவர் இவ செவ்வனே வழங்கி,நாடகத்தைச் சிறப்புடையதாக்கு துணைச்சாதனங்களையும் ஒழுங்கு படுத்தும் பொறு நாடகாசிரியரின்பிரதிக்கு ஏற்றவாறுமுழுநாடகத்தைய எம்மத்தியில்நெறியாளரே அனைத்துசெயற்பாடுகளை தோல்விக்கும் அவரே காரணகர்த்தா.
நெறியாளர் கையாளும் இரண்டுபொருட்கள் மேடையில் அசைதல், பாவித்தல் போன்ற விடயங்க அவனது உடலும் குரலும் பிரதானமானவை. நடிக பயன்படுத்துகிறான் என்பர்.
01. உடல்வழி வெளிப்பாடு (ஆங்கி 02. குரல்வழிவெளிப்பாடு (வாச்சிக 03.உணர்ச்சிவழிவெளிப்பாடு (சா 04. காண்பிய வழிவெளிப்பாடு (ஆக இத்தகையவெளிப்பாட்டுக்குத் துணைச்சாதனங்கள் 01. காட்சி 02.வே 04. ஒளி 05 இன

53
கான திட்டம்,நாடக இயக்குனர் தெரிவுஎன்பவற்றிற் ல்லா விடயங்களையும் இவரே கவனிக்க வேண்டும். தொழில்நுட்பக் கலைஞர் தெரிவுவரைமட்டுமல்லாது கவனம் செலுத்துதல் வேண்டும்.
பவர் நாடகாசிரியர். இவர் ஒரு கலைஞன் உலகநாடக ரைக் காண்கின்றோம். சோபோகிலிஸ்,சேக்ஸ்பியர், |வபூதி, பாசன்.இராமானுஜம்,மங்கை,வேலுசரவணன், கள். சம்பந்தமுதலியார், சரத்சந்திரா, தம்மயாகொட, டியல் நீண்டுகொண்டே போகும் அளவிற்கு சிறந்த பல வர்கள் யாவரும் அவர்கள் படைத்த பாத்திரங்களால் க்கிறோம்?ஏன்காளிதாசனைப்படிக்கிறோம்?என்றால்
அவர்கள் சிருஷ்டிகர்த்தாக்கள்ஆயினர். சிறந்த படைப்புக்களைப் படைப்பவராக இருத்தல் ாரு குழுவிற்கும் ஒவ்வொரு நாடகாசிரியர் இருக்க ங்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துவைப்பார். ளவராகவும் சமூகபிரக்ஞைஉள்ளவராகவும்இருத்தல் ாடும்.அத்துடன் நாடக நுணுக்கங்கள் பற்றியும் அது 3ம்.
க்கு உயிர் கொடுப்பவர் நெறியாளர். நாடகப்பிரதி (BLDITL-6GL66öQlbssur6lIG60.
ம்பொறுப்பு:இவரே. பன்முகத்தன்மைவாய்ந்த இவரது னவளமுள்ள சமூக ஆர்வம் கொண்டவராக இருத்தல் றாது. புதிய வெளிப்பாடுகளைப் பார்வையாளருக்குக் டக்க வேண்டும். இதனாற்றான் இவனை மேடையின்
யஅனைத்துவிடயங்களையும் அறிந்தவராக இருப்பார். ரே.நடிபாகமாடும்நடிகர்களுக்குரியபாத்திரங்களைச் பவர்.நாடகத்திற்கு வேண்டியதுணைக்கருவிகளையும் துப்பும் இவருடையதாகும். எல்லாவற்றிற்கும் மேலாக பும்திட்டமிட்டுஅந்த எழுத்துருவுக்குஉயிர்கொடுப்பவர் ாயும்செய்வதன் காரணமாகநாடகத்தின் வெற்றிக்கும்
ஒன்றுநடிகர்,மற்றயதுமேடைஎன்பர்.நடிகன்எவவாறு ளும் முக்கியமாகின்றன. நடிகனைப்பொறுத்தளவில் ன் தனது வெளிப்பாட்டுக்கு நான்கு அம்சங்களைப்
க அபிநயம்)
அபிநயம்)
த்வீக அபிநயம்)
நார்ய அபிநயம்) அவசியம் அவையாவன.
L9-60L 03. ஒப்பனை ச, இசையற்றசத்தங்கள்

Page 58
54
இத்தகைய துணைச்சாதனங்களை நடிகனு ஆவர். காட்சியை வழங்குபவன். காட்சியமைப்பாள அமைப்பாளன்.இசை அமைப்பாளன் எனப்பலர் நடிகனு காட்சிஅமைப்புஎன்பதுகுறிக்கப்பட்டநாடகத் அலங்காரம்,காட்சிவிதானிப்புஎனப்பலவாறுஅழைக் காட்சிகளைத் திட்டமிடவேண்டும். அப்போதுதான் என்பன புலப்படக் கூடிய வகையிற் காட்சியை வ கொள்ளும்விதம்,நாடகவகைக்கேற்பமாறுபடும்.பொ 01. கற்பிதவாத நாடகங்களுக்குரிய 02. யதார்த்தவாத நாடகங்களுக்கு 03. யதார்த்தமல்லாத நாடகங்களு 5rdf6oujdi GabT60öTGS u JITT6o6JujrT6T6sir ETL65 மனநிலையைக்கண்டுகொள்ளுவான்.
வேட உடைகள் கூட வேட உடை விதான நாடகத்தில் சூழலுக் கேற்றவகையில் அதற்குரி நாடகங்களுக்குரிய ஆடைகளை யதார்த்த நாட விதானிப்பாளன் அதற்குரிய ஒளி அமைப்பாளன். க ஏனெனில் பாத்திரத்திற்குரிய ஆடையை திர்மானித் ஒளியைப்பாய்ச்சினாற்பாத்திரத்தின் பொருத்தப்பாடு ஒப்பனையும் அவ்வாறே ஒப்பனைக்கலைஇன் பாத்திர இயல்புக் கேற்றவாறு ஒப்பனை செய்தல் பெ மாதிரியான ஒப்பனை பொருந்தாது
ஒப்பனையால் முதியவருக்கு நடிக்க விரு குழந்தையாகநடிக்கவேண்டின் அந்தநடிகரின்கன்னா அதாவதுபார்வையாளன்.நடிகனின் பாத்திரத்தைச்சரி நாடகவகைக்கு ஏற்றவாறுஒப்பனை அமைவது அவசி நாடகத்திற்கான ஒளிஅமைப்புஎன்பதும்நடிக தோன்றிய காலம் தொட்டே இருந்து வந்துள்ளது. கி தொடர்ந்துதீப்பந்தங்கள்.விளக்குகள்gaslight|மின் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடகத்தின் மனநிலையைத் தூண்ட ஒளிஉ இடத்தை"காண்பிப்பது.அதுதான் ஒளியின் தன்மைய புலப்படும். தற்போதுபல ஒளிவிளக்குகள் அறிமுகமாகி இவற்றைஎல்லாம் இயக்கும் ஒளிஅமைப்பாளேனே பிர என்பன அறிந்து ஒளியைப்பாய்ச்சினாற்போதுமானது நாடகத்திற்கு இசை வழங்குபவர் இசைநெறி நாடகத்தின் மன நிலைக்கும் சூழலிற்குமேற்ற வ மயங்காதவர் எவரும் இல்லை. எமது நாடகப்பாரம் பாத்திரங்களின் இயக்கத்திற்கேற்றவாறு இசை அை பொருட்களாலும் ஏற்படுத்தப்படலாம். மேலும் இசையற் மேற்குறிப்பிட்டவாறு ஒரு நாடகத்தைப் பை நெறியாளர். நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் து6ை போன்றவற்றைகையாள்பவர்கள் அனைவரும்இணைந்து இந்த நாடகப்படைப்பாக்கமானது பார்வையாளர்(மன்

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் க்கு வழங்குபவர்கள் கலைஞர்கள்.கைவினைஞர்கள் ர். அதே போன்று வேடஉடை ஒப்பனையாளன். ஒளி க்குத்துணையாகச் செயற்படுவர். திற்குரியகாட்சிஅமைப்பாக அமையவேண்டும்.காட்சி 5லாம்.காட்சிஅமைப்பினர் நெறியாளருடன் இணைந்து நாடகத்தின் மனநிலை அதன் பின்புலம், குறியீடுகள் டிவமைத்துக் கொள்ளலாம். காட்சி அமைத்துக் துவாக மூன்று பெரும்பகுதிக்குள் அடக்குவர்.
6
fuତୀ
க்குரியன.
த்தின் காலத்தை, களத்தை, பண்பாட்டை இடத்தை.
ரிப்பாளனாற் செய்யப்படுவது. மேற்குறிப்பிட்டவாறு ப ஆடைகள் அணியப்படல் வேண்டும். இலக்கிய கங்களில் அணிய முடியாது. ஆகவே வேடஉடை ாட்சி அமைப்பாளனுடன் கலந்துரையாட வேண்டும். த பின்னர் அதற்கு மாறுபாடான (Contrast) வர்ண சீர்குலைந்துவிடும்.
றுவளர்ந்துவிட்டதைககண்கூடாகக்காணமுடிகிறது. ாருத்தமானது. முதியவருக்கும் குழந்தைக்கும் ஒரே
க்கும் கன்னங்கள் குழிய வேண்டும். அந்த நடிகர் வ்கள்சற்றுவெளித்தள்ளிப்பூரிப்பாக இருக்கவேண்டும். யாகவிளங்கிக்கொள்ள, ஒப்பனை அவசியமாகின்றது. ujub.
னுக்குரியதுணைச் சாதனங்களில் ஒன்றாகும்.நாடகம் ரேக்கத்திற் சூரிய ஒளியில் நாடகம் இடம்பெற்றது. ஒளிஎனத் தற்போதுவிரிந்த நிலையில் ஒளிஅமைப்பு
தவும்.ஒளிஎன்பது வெளியின் அழகியற்கோலம். ஒரு ாகும், திசை, செறிவு, வர்ணம் என்பவற்றாற்வாடிஅளடி உள்ளன.பொட்டொளிபரப்பொளிபாதஒளிஎனப்பல. தானம்.வேடஉடையின் தன்மை, காட்சியின் கன்மை
ாளர்.இவன் ஒருசிறந்த கலைஞன். ஒட்டுமொத்தமான கையில் இசை அமைத்துக் கொள்வார். இசைக்கு பரியத்திற் கண்ணன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். )க்கப்படும். இவ்விசை வாத்தியங்களாலும் வேறுசில றசத்தங்களும் நாடகத்திற்கு உதவுகின்றன. டப்பாக்கம் செய்வதற்கு வேண்டியன தயாரிப்பாளர், ணயான காட்சி வேடஉடை ஒப்பனை, ஒளி, இசை உருவாக்கப்படுவதே ஒருநாடகப்படைப்பாக்கமாகும். Eலையிலேமுடிவடைகின்றது.

Page 59
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
sơnyế7 $.
இலக்கிய வடிவங்களுள் வாழ்க்கையின் நோக்கின எனலாம். அறிவின் உதவி உண்மையைமகிழ்ச்சியூட் உதவுவதாகும்.கவிதையி உடற்கூறாகவும்,கற்பனை, வருணனை, உணர்ச்சிஇனி உயிர்த்துடிப்பாகவும் விளங்குகின்றன. கரடுமுரடான? மென்மையான உறுப்புக்களில் ஒன்றாகிய இதயம்போ வண்ணம் போலவும் இலக்கியக் கலையின் ஒர் உ உள்ளடக்கங்களில் அடைந்த மாற்றங்களையும் அண் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ்க்கவிதை தோன்றிய ஆரம்பகாலத்தில் உணர்ச்சி என்ற வகையில் தனிப்பாடல்களாகக் கா செய்யுட்களில்பாடும் தொடர்நிலைக் கவிதைகள் ே பாடலில் கூறும் பதிகமுறையும் அதைத்தொடர்ந்துெ மரபும்வளர்ச்சிபெற்றது.காலப்போக்கில்ஆங்கிலமரை கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.LYRICஎனப் கிடைத்தது. ஈழத்து மகாகவியினது குறும்பா வடி வடிவத்தையும் பாரதியே அறிமுகப்படுத்தினான். வசன இலக்கிய வடிவம் தனிக்கவிதைகளாக வெளிவந்து அண்மைக்காலங்களில் யப்பானிய மொழி ஆதிக்க தொடங்கியுள்ளன.
அண்மைக்காலத்தில்ஏற்பட்டமிகப்பெரியம போன்றமரபுக்கட்டுப்பாடுகளில் அதிகம் கவலைப்படாது தமக்குதோன்றியவடிவத்தில்வெளியிடுவதே புதுக்கவி சொற்சிக்கனம். பேச்சுப் பாங்கு. நூதன படிமப் பிரே தத்துவநோக்கு, ஒலிநய அழுத்தம் உடனிகழ்கால? உள்ளடக்கத்திற்கும் உருவத்திற்கும் பொருளாகவும் கொண்டிருப்பதுதான் புதுக்கவிதை. ஒரு கவிதையின் அமைகின்றது.உருவத்தில் அன்று. எனவே பழையகா: புறக்கணிக்கவியலாது.
மிகச் சமீப காலத்தில்ஹைக்கூ கவிதை விெ தமிழ்மொழியில் உள்ளதுபோலயப்பானிய மொழியிலு வடிவத்தில் ஈட்டி போலப் பாய்ந்து, படிப்பவர் மனதில் விளங்க வைக்க பயன்படும் முறையே ஹைக்கூ என அசைகளைக்கொண்டுமூன்றுஅடிகளால் ஆக்கப்படுவ இருந்தாலும் கவிதையில் கனமான செய்திகள் அழுத் ஏன்,எப்படி, எதற்காக, எங்கே, யார் போன்றபs இக்கவிதைகள் இக்கவிதைகளில்பயனற்றவார்ததை இக்கவிதைகள் அள்ளக் குறையாத அமுதசுரபி, ை பொருளைச் சுட்டிக்காட்டுவதோடுநின்றுவிடும். படிப்பவ சுவைக்கவேண்டும். இரண்டாயிரம்வருடங்களுக்குமுன் கூறவேண்டும் என்பதற்காக உள்ளுறைஉவமம். இறை கவிதையில் உயிர்நாடியை விளக்கும் சிந்தனை வீச்சு
 

திேக்கவிகுை
- as . BLUITFIT
கவிதை காலத்தால் முந்தியது. கவிதை என்பது னை அறிவால் உணர்வுடன் விளக்கிக் காட்டும் கருவி
க்கு கற்பனையைத் துணையாகக் கொண்டு, -டும் வண்ணம் ஒருவரது ஆளுமை விருத்திக்கு ல் சொற்கூட்டம், எதுகை, மோனை. ஒசைநயம் என்பன மை, பொருள் ஆழம், அணிகள்முதலியன கவிதையின் ஒரு மரத்தின் இளந்தளிர் போலவும் மனித உடலின் மிக ாலவும், நீண்ட காலம் பண்பட்டு வளர்த்த இசை மரபின் உன்னத வடிவமாகத் தோன்றிய கவிதை, உருவ, ாமைக்கால சில கவிதை வடிவங்களையும் கோடிட்டுக்
இரண்டாயிரம் வருடங்களுக்குமுன்னர் ஒருபாடல்.ஓர் ணப்பட்டன. இதைத்தொடர்ந்து ஒரு பொருளைப் பல தான்றின. ஒரு பொருளைப்பத்து அல்லது பதினொரு தொடர்கதையை காப்பியமாகப்பாடும் நெடுங்கவிதை பப்பின்பற்றிSONNETஎன்றகவிதைவடிவம்பரிதிமாற் படும் தன்னுணர்ச்சிப்பாடல்கள் பாரதிமூலம் தமிழுக்கு வமும் தமிழுக்குப் புதியதே, வசன கவிதை என்ற கவிதை வடிவங்களை தொடந்து புதுக்கவிதை" என்ற நு பின்பு நிண்ட கவிதை வடிவத்தைப் பெற்றன. மிக 3த்தினூடாக "ஹைக்கூ கவிதைகளும் வெளிவரத்
ாற்றம்புதுக்கவிதையின் வளர்ச்சியாகும்பா,பாவினம் துபடைப்பாளர் தம் சிந்தனையை அல்லதுஉணர்வினை தையாகும். இன்னும்சற்றுவிளக்கமாக கூறுவதானால், யாகம், தற்கால சொல்லாட்சி உணர்ச்சிப் பாங்கு. உணர்வு இன்றைய இக்கட்டான நிலை இவற்றை தன் சாதனங்களாகவும் கொண்டு புதுக்குரலில் ஒலித்துக் * வெற்றி என்பது அதை உணர்த்தும் முறையிலேயே லயாப்புவடிவம் இல்லையென்பதால் புதுக்கவிதையை
பளியீடுகள் இடம்பெற்றதை நாம் மறந்துவிடமுடியாது. ம் பல கவிதை வடிவங்கள் உள்ளன. அவற்றுள் புதிய நறுக்கென்று தைக்கும் விதத்தில் கருத்துக்களை ப்படுகின்றது. ஒவ்வோர் அடியிலும் ஐந்து ஏழு ஐந்து தேவுைறக்கூ"கவிதை,கவிதைகடுகுபோலசிரியதாக தத்தோடு காணப்படும். ' Uவினாக்களை எழுப்பிநம் சிந்தனையைத் தூண்டுவது களுக்குஇடமில்லை. சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு விறக்கூ கவிதைகளின் ஒரு முக்கியமான பண்பு ஒரு ர்தாம் அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளை தேடிச் சங்கத்துச்சான்றோர் சில கருத்துக்களை நாகரிகமாக ச்சிப்பொருள்களைப்பயன்படுத்தியதுபோல ஹைக்கூ க்கள் மறைந்திருக்கும்.

Page 60
56
இலக்கியம் தொடர்பாக ஒவ்வொருவரிடமும் கொள்கை, விருப்பம் சார்ந்த வெளிப்பாடாக இன்னொருவருக்கு தரமற்ற படைப்பாக இருக்கக் தொடர்நிகழ்வு. இங்கு நான் இந்த படைப்பாளி சார் குறித்தும் சிலமுரண்கள் குறித்தும்பதிவுசெய்யவிரு தொழிற்பாட்டைச் சாத்தியமாக்குகின்றது. இந் தமிழ்ச்சூழலில் இரண்டு நிலைகளில் இடம்பெறுகிற 1. படைப்பொன்றை உருவாக்கவேண்டுமெ 2. படைப்பை வெளிப்படுத்தாது விட்டால் முதலாவது மனவெழுச்சியில் நல்லபடைப் ஆரம்பப் பயணத்தின் சாதாரண மனவெழுச்சி அr படைப்புக்கான சூழலை அதில் நாம் தரிசிக்கமுடியா இரண்டாவது நிலை சார்ந்த படைப்பு மன இலக்கியம் என்றால் என்ன என்பதற்த"இது சமூககா காரணியாகவும் அமைந்துவிடுகின்றது என்றுகூறுவது நெருக்கும் போது அவனில் இருந்து பீறிட்டெழும் கேள்விகளை எழுப்பும். சமூகத்தை விசாரணைக்கு தான் சந்தித்த பாதிப்புகளில் இருந்துசிறிதுவிடுபட்டு செயற்பாட்டின்மிகமுக்கியமான கூறாகும்.இங்குதான் தனிமனித விடுதலையூடான சமூகவிடுதலைஎன்பது கடத்தப்படுகின்றது.
உண்மையில் இந்தப்படைப்பாளியின்அனுப நிழலில் இருந்து தோன்றுவதாகும். இதனாலேயேசு படைப்பாளிக்குரிய நிம்மதியின்மை என்ற ஆசி முக்கியமானது. படைப்பாளியிடம் ஏதோ ஒருவகையி நல்ல படைப்பாளியாகப் புடம் போடுகிறது. நல்ல பல கவிதையில் ஆத்மாநாம்,
மனச்சிழிவே கலையாகத் துவங் என்றுஎழுதிச்செல்வதும்இந்த இடத்தில்ஞாபகம்வt
GLATa5L (Buió
இன்றுமுதல்கசப்புகளைவாங்கி அதற்கென்ன! எண்மனதை என்றும் நோகாதிநக்கவேண்டுமென எண் நொந்தவர்தான்வாழ்க்கையிலே சாதனைகள் செய்தார் ஆதலினால்
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் ன்மையின் ஆசீர்வாதம்” படைப்பு படைப்பாளி - சமூகம் சிறு விசாரணை
- த. அஜந்தகுமார்
ஒவ்வொரு கருத்துநிலை இருக்கக்கூடும். அது அவரவர் இருக்கும். ஒருவருக்கு நல்ல படைப்பாக இருப்பது கூடும். இந்த முரண் என்பது காலாதிகாலமான ஒரு ந்த அவன் படைப்புக்கான மனோநிலை மனவெழுச்சி ம்புகின்றேன். படைப்பாளியின் மனவெழுச்சியேபடைப்புத் த மனவெழுச்சி மேலோட்டமாக நோக்கும் போது து என்று நம்புகிறேன்.
ன்ற மனவெழுச்சி வேறு புகழ் திருப்தி இல்லை என்ற மனவெழுச்சி பைனதிர்பார்க்கமுடியாது. அது தன் பெயர் புகழ் தேடும் து கற்பனைவயப்பட்டு அதன் நீட்சிமயப்பட்டது. நல்ல துஎன்றே பெரிதும் நம்பலாம். வெழுச்சி மிகமுக்கியமானது. ஹரிலெவில் என்பவர் ரணிகளின் விளைவுமரத்திரமன்றிசமூகவினாவுக்கான துமிகமுக்கியமானது.சமூகக்காரணிகள்படையாளியை ஒரு படைப்பு சமூக அசைவியக்கத்தின் மீது பல்வேறு உட்படுத்தும். இந்தப் படைப்பு மூலம்தான் படைப்பாளி ஒரு திருப்தியைச் சந்திக்கின்றான்.இது ஆக்கநிலைச் Max Weber(மக்ஸ்வெயர்)போன்றவர்கள்சொல்லுகின்ற படைப்பாளியின் அனுபவப்பேறுஊடாகச் சமூகத்துக்கு
வப்பேறுஎன்பதுநிம்மதியின்மை மற்றும் அலைக்கழிவின் ந்தரராமசாமி"நபிச்சமூர்த்திபற்றி எழுதுகின்றபோது, வாதம் அவருக்கு இருந்தது." என்று குறிப்பிடுவது ஸ்நிம்மதியின்மை இருக்கின்றபோதுதான் அது அவனை டைப்பையும் உருவாக்குகின்றது. நாளை நமதே என்ற
திற்று”
நகிறது. இதேபோலவேகவிஞர் சண்முகம் சிவலிங்கமும்
ப்புசிக்கிறேன்
னேன்

Page 61
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - என்மனதைக் கல்லாக்கிக்கொள் என்றுஎழுதியிருப்பதுமனக்கோப்பைகசப்புகளாலும் ( மனவெழுச்சிக்காக காத்திருப்பதைச் சொல்லி நிர் மாப்பஸான், ஜேம்ஸ் ஜொய்ஸ், பாரதி, புதுமைப்பித்த பல்வேறு படைப்பாளிகள் முக்கியமான படைப்புகை மனவெழுச்சியைக்கொடுத்துஇருந்திருக்கிறது. இந்த வலிமையை ஆற்றலையே கொடுக்கும்.இதற்கு வரல நேரில் கண்ட ரஷ்ஸபுரட்சி" என்ற நூலில்வரும்பின்வ மனமுறிவினாலும் ஏமாற்றத்தினாலு உளநிலையில் இப்பொழுதுமுரட்டு வன்முறையில்கட்டுத் திட்டங்கை தகர்ப்பவர்களாக செயலாற்றினார். இங்கு செயலாற்றினார்கள் என்பதே இங்கு மனமுறிவும் ஏமாற்றமும் ரஷ்யமக்க படைப்பாளிக்கும் அதுமனவெழுச்சியைத் தூண்டுகின் படைப்பூக்கநிலை என்றுகுறிப்பிடுகிறார்.
மனிதனது தொல்லைநிலையையு ஏற்படுத்தல்களையும் வெளியிடத்தி இதுவரைஎழுதிக்கொண்டிருக்கிே என்றுசிசுசெல்லப்பாவும்ஓரிடத்திலேகுறிப்ட் தனதின் துயரும் போராட்டமும் கிளர்த்தும் உணர்வுக எழுச்சிகொள்ளுகின்றன. ஆனால் சமூககாரணிகளி சமூகத்தில்ஏற்படுத்தும்விளைவுபடைப்பாளிக்கு எவ் அந்தப்படைப்புபடைப்பாளிக்கு சமூகத்தில் எந்தளவி வல்லிக்கண்ணன் ஓரிடத்தில்எழுதியதுஞாபகம் வரு எழுத்து இலக்கியம் மறுமலர்ச்சி முயற்சி, புதியசோதனைஎன்றுெ
பைத்தியக்காரத்தனமாகப்படுகின் இந்தநிலை இன்றுவரை சமூகத்தில் பெருமள
ஆனால்உண்மையானபடைப்பாளிஇதைப்பற்றிஅலட்டி எங்கேயொரு மூலையில் இருப்பான் என்றுநம்புவான். அறிவாரோ. என்றுதார்மீக கோபத்தோடுசொல்லிவி தன் படைப்புவழித் திருப்தியை ஆத்மார்த்தத்தை 6 தாமரை இலையின் மேல் தண்ணிராய்சமூகமே உன்ே (ஜெயசீலன்) என்று தனிப்பதும் உண்டு. இங்கு படைப்பாளிக்குமான தொடர்பு எப்படிப்பட்டது என்ற கருதுகின்றேன்.
ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி புகலிடா படைப்பாளிகளில் அதிகமானவர்கள் இயங்குகின்றார் படைப்பாளியை சாதாரண ஒரு மனிதனாகக் கூட ம வருகிறோம்.ஓர் இலக்கியவிழாவில்ஒருபடைப்பாளிஇன் அழைத்ததுஇன்று உடனடியாக எனக்கு ஞாபகத்து: இலக்கியமனநோயாளிஇன்றுவரை இந்தக்கேள்விஎ

57
வேன் வதனையாலும்நிரம்பித்தளும்புவதனால் உண்டாகும் கிறது. நாம் அறிந்த வரையில் தோஸ்த தோங்கி, ன், தருமு சிவராம், ஜெயமோகன் என்று இன்றுவரை ளத் தருமளவுக்கு நிம்மதியின்மை அவர்களுக்கான நிம்மதியின்மை, மனச்சிதைவுஎன்பன எப்போதும்பெரிய ற்றில் இருந்துகூட நாம் உதாரணங்களை அறிவோம். நம் வாசகங்கள் இங்குநம் கருத்துக்குவலுச்சேர்ப்பன. ம் உண்டான
த்துணிச்சலுடன்
77 L/60 gaz5
கள் முக்கியமானது
ளுக்கு ஏற்படுத்திய முரட்டுத் துணிச்சல் போலவே றது. இதனால்தான் ஆர்டிலெஸ்ங் உளச்சிக்கல் ஒரு
ம் அதிர்ச்சி
தான்நான்
ட்டுஇருக்கிறார்.இவ்வாறு சகமனிதனின்.சமூகத்தின், ள் அடிமனதில் இருந்துகலைத்துவத்துடன் படைப்பாக ன் விளைவான இந்தப்படைப்பு உடனிகழ்காலத்தில் வளவுசாதகமானது என்ற கேள்விஎழுகிறது. அதாவது முக்கியத்துவத்தை கொடுக்கிறது? இந்த இடத்தில் ճյD5l.
தமிழை வளம் செய்யும்
Finaiotiros
டிப்பதுமில்லைஎல்லாம்
ாவில் இருக்கின்றதுஎன்றேநான் நினைக்கிறேன். இது க்காரத்தனமாகவுமே சமூகத்துக்குதோன்றிவிடுகிறது. க்கொள்வதில்லை.தனக்கான உண்மையானவாசகன் சிலவேளைகளில் "மூடா முன்னே பாடல்மொழிந்தால் ட்டுச் செல்லும் படைப்பாளிகளும் உண்டு படைப்பாளி ப்போதுமே தேடிக் கொண்டு இருப்பான். சிலவேளை னாடொட்டிக் கொள்ளாமல் என்பாட்டில் நடக்கிறேன் அடுத்த நிலையில் படைப்பாளிக்கும் இன்னொரு கேள்வி தமிழ்ச்சூழலில் மிக முக்கியமானது என்றே
களிலும் சரி தமக்குத் தமக்கான வட்டங்களுடனே கள். இந்த இயக்கத்தின்போது வேறுவட்டம் சார்ந்த திக்காத அற்பத்தனத்தை நாம் கண்டும் கேட்டும் னொருபடைப்பாளியைஇலக்கிய மனநோயாளியென்று குவருகின்றது. இலக்கியவாதி தெரியும். அது என்ன ன்னை ஒருநிழல்போல்தொடர்ந்துகொண்டிருக்கிறது.

Page 62
மனுஷ்யபுத்திரனின் மணலின் கதை" என்ற கவிை அழையுங்கள் என்றகவிதையை இங்கே தரலாம் எ உங்களை நீங்களே சமாதானப்ப நீங்கள் நியாயமாகவேநடந்துெ எதற்கும்நீங்கள்காரணமல்லஎன உங்கள் வெற்றியின்இரகசியங்க உங்கள்குற்றங்களின் கறைக6ை யாரைப்பாதியில் விட்டுவிட்டு கூட்டத்தில்மறைந்தீர்களோ அவர் உங்களிடம் திரும்பிவராதி நீங்கள்சாகவிட்ட ஒருவர் எழுந்துவந்துசாட்சியம் சொல்லா உங்கள்கோழைத்தனமானஏற்ப இன்னும்பலப்படுத்திக்கொள்ள உங்கள் பாதுகாக்கப்பட்ட வெளி ஒருகாலடியோசைமீண்டும் கேளா என்னைப்பைத்தியம் என்றுஅழை இக்கவிதை பல்வேறு வாசிப்புகளை சொல்லியிருக்
ஒரு படைப்பாளியின் படைப்பில் பித்தமும் பைத்தியம் என்பதா? மனநோயாளி என்பதா? புதுை 1.நான் பொருள்கொடுக்கும்பித்த படைப்பில்புதுமை.புதுமைதான்ட் என்றுகுறிப்பிடுவதைக் கவனத்தில்கொள்ளவேண்டு சிலவேளைகளில் படைப்பாளி தன்னை வி ஒருமனப்பிறழ்வாக கருதப்பட்டுவந்திருக்கிறது. தரு ஏற்கும் நிதானம் இல்லாமல், தான் எழுதியதை எல்ல dog TupdaNarcissistic complex Gioré Garsial) "மீண்டும் ஒரு சத்திமுத்துப்புலவர்"கட்டுரையில்எழுதி பலசிற்றிதழ்களால் மனநோயாளிகளாகச் சித்திரிக் கேள்விக்குரியதாக்குகின்றது. விமர்சனம் என்பது { கிசுகிசுவாகவும்கில இடங்களில்மாறிவிடுவதைக்கான இதழ் ஜெயமோகனைப்பற்றி எழுதும்போதுவெற்றி ஞாபகம் வருகிறது)
படைப்பாளி தன் சமூகமுக்கியத்துவத்தை வேண்டும்.அதிர்ச்சிமதிப்பீடுகளுக்காகவும் தன்னைச் கோபிகிருஷ்ணனிற்கு அஞ்சலிக்குறிப்புஎழு மனநோய் வராது" என்று எழுதிவிட்டு சுகன் ஷோட் கதைகளைப் பற்றி எழுதிய வியாகுல சங்கீதம் எ மூத்திரம் அடிக்கவேண்டும். என்றுஎழுதியிருந்த தை தத்தம்கருத்தியல்களுக்காக அதிர்ச்சிமதிப்பீடுகளுக் செயல்களும்நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன.இ வரவேண்டும். படைப்பைப் படைப்பாகவும், விமர் படைப்பாளியாகவும் ஏற்கின்ற நேர்மை உண்டாக ( படைப்பாளியாக இருக்கமுடியும்.
இலக்கியம் படைப்பாளியின் மனவெழுச்சிய

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் தத் தொகுப்பில் உள்ள "என்னைப் பைத்தியம் என்று iறுநினைக்கிறேன்.
த்திக்கொள்ள
ாண்டீர்கள் என்றுநம்ப
மறுவிடுவித்துக்கொள்ள
ளைமறைத்துவிட
1க்கழுவ
நக்க
திருக்க
B5ബf
567fbü
திருக்க
கிறது என்று நம்புகிறேன். பிறழ்வும் இருக்கவே செய்யும் அதற்காய் அவனை மப்பித்தன் தன் படைப்புகள் பற்றிச்சொல்லும் போது sன்தான்
ჩ2ნგნცpuბ”
b. மர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒருவனாகக் கருதுவதும் முசிவராமுதன் படைப்புகள் சார்ந்த விமர்சனங்களை Uாம் அற்புதம் என்று நினைத்தமையால் மு.பொ.தருமு படும் மனப்பிறழ்வு இருந்திருக்கிறதுஎன்றுதன்னுடைய யிருக்கிறார். தமிழ்ச்சூழலில் பல்வேறுபடைப்பாளிகள் கப்படுவது படைப்பாளி சார்ந்த சமூகப்பிரக்ஞையை இன்று படைப்பின் மீது அல்லாமல் படைப்பாளி பற்றிய *கிறபோதுசிரிப்பாக இருக்கிறது.(உதாரணம்பன்முகம் விரும்பிஎன்றுகிசுகிசு பாணியில் குறியீடாய் எழுதியது
உணர்ந்து சக படைப்பாளியுடன் நல்லுறவைப் பேண சுற்றிஒளிவட்டம் சுழல்வதற்காகவும் இயங்கக்கூடாது. தியசாருநிவேதிதா. இந்தச் சூழலில்யாருக்குத்தான் ாசக்தி தொகுத்த கறுப்பு இதழில் புதுமைப்பித்தன். *ற கட்டுரையில்". புதுமைப்பித்தனின் பிரதிகளுக்கு மையின் நேர்மை இன்றுவரை எனக்குப்புரிபடவில்லை. காக இவ்வாறான நேர்மையினங்களும்,வெட்கங்கெட்ட பற்றில்இருந்து உண்மையான படைப்பாளிகள் வெளியே னத்தை விமர்சனமாகவும். படைப்பாளியை சக வண்டும். அப்போதுதான் படைப்பாளி உண்மையான
ால் உருவாக்கப்படுவது. அது சமூகத்தில் யாரோ ஒரு

Page 63
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - வாசகனுக்காகவாசகிக்காக அவனால்நம்பிக்கையே கைக்குசெல்லுகின்றபோது ஆரோக்கியமானவிமர்ச தாண்டி நல்ல ஒரு படைப்பு பயணிப்பதற்கான 66 படைப்பாளிக்குத் தடையாக உள்ளான். அந்நிை மனவெழுச்சியைமதிக்கவேண்டும், சமூகமும்கிரிக்கக் (8ơ[[]]ụớđồ ởnt_Tđbi.
இதுஎல்லாம் ஒர் இளம் இலக்கிய ஆர்வலனி
இரவு மீது அமர்ந்திருக்கும் ຂ້ອຍ້້້ຜູ6 uງຫຼາຍ
தூரம் நீணடிருக்கிறது
இரவுமீது ஒருசிவப்புப் பறவை வந்து அமர்ந்திருக்கிறது
எனது உணவுத்தட்டில் தண்ணி காய்ந்திருக்கிறது.
elubLDIT66or சிரட்டையிலான அகப்பை Umoh.6060Tugbo) பரணில் வறண்டு கிடக்கிறது.
நூலகத்தோடு முடிவடையும் வீதியில் வெறும் சண்லைட்டுப் பைகள்
தொலைத்தொடர்பு கம்பிகளிற்குள் அடையாள அட்டை சொருகிய முகங்கள் அழைப்பிற்காய் காத்திருக்கின்றன.
அம்மாவின் அழைப்பு வந்து திரும்பிப் போகிறது.
மேலதிக விலையில் வாங்கப்பட்ட பேனா அடிக்கடி விழுந்து உறங்குகிறது.

S9
டுஉருவாக்கப்படுகின்றது.அதுஅவனின்சகபடைப்பாளி எத்தை அதுஏற்படுத்தவேண்டும்.வட்டங்கள்,குழுக்கள் லை விரிதல்களுக்கு ஒரு படைப்பாளி இன்னொரு p மாறவேண்டும். ஒவ்வொருவருக்குமான படைப்பின் கூடியவாறுஇலக்கியவாதிகள் தங்களுக்குத்தாங்களே
ன்கோரிக்கைகள்.00)
aige s6
இரவை மிருகம் என்ற நண்பனிடமிருந்து நான் பிரிந்து விட்டேன்
இரவு நதியாகி பரவுகிறது படிகள் இல்லாத 6LDm 6oL LDnipulod விரிந்து கிடக்கிறது
வெக்கையடிக்கும்
எனது
பாட புததகங்கள் அறையை பூட்டிவிட்டு போகிறான் தோழன்
எனதறைக்கு காதலி ஏறி வர படிகள் இல்லை என்றாள் இரவு அறைக்கு ஏறி வருகிறது
இரவை ஒரு கோப்பையில் நிரப்பி வைத்து பார்த்துக்கொண்டிருந்தேன் மின்குமிழ் அழுதது படியிறங்கும் என்னை தின்பதற்காய் கீழே ஒரு மிருகம் திரிகிறது.
- தீபச்செல்வன்

Page 64
60
வாழ்க்ை
நண்பரின் மகளின் திருமணத்திற்காக நீண்ட நாட்களின் பின் ஊருக்குச் செல்லநேர்ந்தது. ஊரின் தென் எல்லைக்கப்பால் அமைந்திருந்த பஸ்தரிப்பிடத்தில் இறங்கி நீண்டதூரம் நடந்து செல்லவேண்டியிருந்ததுதெரிந்தவர்கள்எவரையும் காணக் கிடைக்கவில்லை. சைக்கிள்களோ மோட்டார் சைக்கிளோ வேறு வாகனங்களோ எதிர்ப்ப்டவில்லை. அங்குமிங்கும் பார்த்து மெதுவாகநடக்கத் தொடங்கினான்.
தோளில் தொங்கும் அவ்வளவு பாரமில்ல்ாத நில பாய்க், தலையில் தொப்பி, முகத்தை அழகுசெய்யும் கண்ணாடி, வழக்கமான காற்சட்டைக்கு மாறாக வேட்டி காலில் செருப்பு. இத்தியாதி அலங்காரங்களுடன் ஒரு விதமான தொய்வான நடை அவ்வப்போது எதிர்படுவோர் முகங்களை உற்றுப் பார்த்துப் பார்த்து நடக்கும் மெதுவானநடை
ஊரின் எல்லையில் பச்சை பரந்து உயிர்த்துநிற்கும் அரசமரத்தின் கீழ் கிராமத்துச் சுடுகாடு வீதிக்கரையிலிருந்து சற்று உள்தள்ளி அமைந்திருந்தது. சுடுகாட்டுக்கு செல்லும் கிளைப் பாதையும் வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு சிறிய இளைப்பாறுமண்டபம்,மண்டபத்தின்மத்தியில்ஒரு 9-JUTuildi (pl.60L- சற்றுத்தள்ளி ஒரு சொறி நாய் படுத்திருந்தது.
நேரம்பத்தரைமணியாகி அனல்எறிக்கத் தொடங்கியிருந்தது. செம்மண் தரையாய் பரந்திருந்த தோட்டவெளி ஆங்காங்கே பாலை வனப் பசுந்தரையாய் தோட்ட ெ ந் கிணற்றுச் சோலைகள். வெயில் கண்ணிைத் சிசிற்று செருப்புப் போட்ட கால்களிலும் பரல்கற்கள் உறுத்துவது போல இருந்தது
ஒரு ஒன்றரை மணிப்பொழுதில் செருப்பில்லாத காலும் மனதில் சொல்லமுடியாத தவிப்புமாய் நடந்த கணங்கள். சிறிதே அலங்கரிக் கப்பட்ட பாடை பின்னே வர வெறும் மேலுடன் முன்னே கொள்ளிச்சட்டியைத் தூக்கிக் கொண்டு
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
க என்பது.
- குப்பிளான் ஐ.சண்முகன்
நடந்தான். ஒன்றிரண்டு நண்பர்களும் சில உறவினர்களும் அயலில் துணைக்கு வர, யாரோ பாட்டுக்காரர்கள் வெறியில் ஏதேதோ பாடல் களைப்பாட பாடையை நாலைந்து உறவுக்கார இளைஞர்கள் சுமக்கபாடையின் பின்னே ஒரு சில பத்துப்பேர் தொடந்து வர தாங்க முடியாத வெக்கை. கால் உறுத்தல். மனச்சோர்வு. மெளடீக சோகம். விழிகளில் ஒருசில கண்ணிர் துளிகளும் அரும்பிஇருக்கலாம்.
எத்தனை கனவுகளைச் சுமந்த நூற்றாண்டு வாழ்வு. தொண்ணுாற்று ஐந்து வருடங்கள் இத்தரைமீதுநீண்டவாழ்வு.இளமையில் தாங்கொணாத வறுமை போராட்டம், தூரத்துப் பாடசாலையில் ஆங்கிலக் கல்வி, நாடகம், பாட்டு, கூத்து. புலம்பெயரல். அலைக்கழிதல்,உத்தியோக வாழ்வு, தலை வணங்கா சுதந்திர மனோபாவம், வியாபாரம் போரட்டம், செல்வச்செழிப்பு கனவான் தனம்,சமூகசிந்தைகட்டுப்பாடான ஒழுக்கவாழ்வு, காதல்.சகோதர இழப்பு தாயகம் திரும்பல்.நீண்ட யுத்தம், வியாபாரத்தனத்திற்கு போக முடியாத நிலை, மீண்டும் போராட்டம், சலிப்பு. திருமணம், குழந்தையையும் இளம் மனைவியையும் பிரிந்து புலம்பெயர்ந்த நாடு செல்லல், வியாபார மந்தம், இடையறாமுயற்சி, உன்னதச் செழிப்பு, பிரிவுக் கவலை. விரக்தி சோ என மழைபொழிந்த ஒருநாள், விரக்திஎதுவுமேவேண்டாம்என்றமனநிலைதாயகம் மீளல், மனைவி குழந்தையுடன் ஒன்றிணைவு, மகிழ்ச்சி, குதூகலம், தொழில் தேடல் செழிப்பு மந்தம். செழிப்பு மந்தம். மந்தம். மந்தம். பெரு நட்டம். அரோகரா.
தம்பிமுத்தவன் படிச்சு முன்னேறிநிதான் குடும்பத்தைத் தூக்கவேணும்
எல்லாம் முடிஞ்சுது. எல்லாம்முடிஞ்சுது. என்ன சூத்திரக் கிணற்றடிக்கு வந்து விட்டேனா? வெயில் அனல் பறக்க வெக்கை அடித்துக் கொண்டுதாணிருந்தது. இப்போதும் கண்களில் கண்ணிர் துளிகளாக, செருப்புப்போட்ட கால்களிலும்பரல்கற்கள் உறுத்துகிற மாதிரி.
சூத்திரக் கிணறு அந்தக்காலம் எங்கள்

Page 65
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - தோட்டத்து அயல் தோட்டக் கிணற்றில் இரட்ட்ைமாடு பூட்டி வளையும் சூத்திரம். நாய்ங். நாய்ங். நாய்ங். என இரும்புச் சங்கிலியில் மேலும் கீழுமாய் கிணற்றில் ஏறியிறங்கும் பெரியவாளிகள் ஒன்று தொட்டியில் நிரைச் சரித்து ஊற்ற மற்றது அடிக்கிணற்றில்நிரை நிரப்பும் ஒன்றுமாறி ஒன்றாய் தொட்டியில் நீரைச்சரிக்ககும்மாளமிட்டுச்சிரித்து கையை காலை ஆட்டிக் குளிக்கும் அவ்னும். தம்பியும்.
தம்பியும் போய்விட்டான். கட்டிப்பிடித்து விளையாடி தம்மாள மிட்டு அடிதடி சண்டை பிடித்து விளையாடிய தம்பி. பிறகு அவரவரும் அவரவரது பாடுகளைப் பார்த்துக் கொண்டு. தம்பிக்கு பெரிய குடும்பம். ஐந்தாறுபிள்ளைகள். பிள்ளைகள் வளர்ந்து நல்லநிலைக்குவரும்போது இடைநடுவில் அவனும் போய்விட்டான். அப்போதும் இதே வீதியில் பரல்கற்கள் காலை உறுத்த. வெக்கைவெக்கை.ஒரேவெக்கை.
பிரமை மயக்கத்தில் நாங்ங். நாய்ங். நாய்ங்கென சத்தம் கேட்பதாக திரும்பிப்பார்க்க பழைய இறவல்சைக்கிளில் யாரோ தாடிவளர்த்த கிழவன்.
முன்னால் சுமைதாங்கி இருந்த இடம் அதன் அழிபாட்டின் எச்சசொச்சங்கள் சிதிலமாக. இவ்வளவு தூரம் வந்து விட்டேனா? இன்னும் அரைவாசிக்கும்கூடியதூரம் நடக்கவேணும்.
பரல் கற்கள் செருப்புப் போட்ட கால்களையும் உறுத்துவதாக. நேரம் பதினொன்றரை இருக்குமா? மதிய வெயில் வெக்கை.வெக்கை. ஒரேவெக்கை.
கோவிந்தப்பா. கழுத்தில் சலங்கை மணிகள் கிலுகிலுக்க விடிய ஐந்து மணி மட்டில் கோவிந்தப்பாவின் இரட்டை மாட்டு வண்டி சுமை தாங்கியடிக்கு வரும். பலாப்பழங்களை சுமை தாங்கியில் வைத்து அவரது வருகைக்காக எதிர் ’பார்த்துக் காத்திருக்கும் எங்களைப் பார்த்ததும் ஒற்றைக் கையைத் தூக்கி ஆட்டிக் கொண்டே வண்டியை நிற்பாட்டும் கோவிந்தப்பா ஆர்ப்பாட்ட மாய் சத்தமாய் சிரிப்பார்."என்ன பிள்ளையள் பலாப்பழங்களோ.கொப்பரை ஏழு மணிக்குமுந்தி சந்தைக்கு வரச்சொல்லுங்கோ
ஒவ்வொன்றாக எடுத்து வண்டியில் இருக்கும் வாழைக்குலைகளுக்கும் காய்கறிச் சாக்குகளுக்கிடையிலும் பத்திரமாக வைப்பார். முதுகில் செல்லமாகத்தட்டி கெட்டிக் காறங்கள்

61
என்று மீண்டும் சிரிப்பார். பலபலவென்று விடியும் பொழுதில் அந்தச் சிரிப்பும்.வெற்றிலைசாறினால் சிவந்த அவரின் வாய் உதடுகளும் கம்பீரமான தலைப்பாக்கட்டும்.
"எல்லாம் முடிஞ்சிது கால் உளைவும் பரல்கற்களின் உறுத்தலும் வெக்கை. ஒரே வெக்கை.
பரந்த தோட்ட வெளியும் கலட்டு நிலப்பரப்பும் சந்திக்குமிடத்தில் காணல் பரவி இருந்தது. மெல்லிய அனல்காற்று விசிற்று. தூரத்தில்எங்கோ ஒற்றைக்காகம்கத்திக்கொண்டு பறந்ததுநாயொன்றுஊளையிடுவதுகேட்டது.
திடீரென வெள்ளைப் பூக்களுடன் வெண்பச்சைப் பரப்பாய் மெல்லிய காற்றிலாடும் வீதிக்கரையோரச்செடிகள் மனதில் ஒரு குளிர்மை கனிவதுபோலிருந்த்து மீண்டும் வெறுமை உற்றுப் பார்த்ததில்பாதினியச்செடிகள் கொடியபாதினியம் செடிகள்
இதுவும் ஊருக்குள் வந்துவிட்டதோ' முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பியிருந்தன. கைகால்கள் சோர்வது போல. தண்ணிர் தாகம் எடுப்பது போல எங்கேனும் ஆசுவாசமாக கொஞ்சம் இளைப்பாறினால் நல்லதெனப்பட்டது.
"என்ன பொன்னுத்துரை கலியாணவீட்டை வாறியோ உன்ரை கூட்டாளியின்ரைபெட்டைதான் திரும்பிப்பரீத்தால் தில்லைமாமா. அந்த வேகாத வெக்கையிலும்வாயில் சுருட்டு 60)ébu. வெறும் மேலுடன்கலட்டுவெளியிலிருந்தும்வீதியில் மிதந்தார்.
"என்ன அங்கையிருந்து நடந்து வாறியே வாகனமொண்டும்கிடைக்கேலையே
என்ரா அப்பா தலையெல்லாம் வெள்ளை யாய்போச்சு வேலைசெய்யுறியோ அல்லதுபென்சன்

Page 66
2
STS-55ULg3UT
நிங்கள் எல்லாம் சொகுசுக்காரர் இஞ்சைபார் இந்த வயதிலும் என்ரை தலையிலை நரைமயிர் ஒண்டு காட்டுவியே,
மனைவி என்ன மாதிரி சுகமாய் இருக்கிறாவோ, இப்பவும் படிப்பிக்கப்போறவாவோ
"அது சரி பண்ரண்டரைக் கெல்லோ தாலிகட்டெண்டுசொன்னவங்கள் என்னும் எவ்வளவு தூரம் கிடக்கு நான் கொண்டந்துவிடட்டா"
வீட்டு மனைகளும் மரங்களும் எதிர்ப்பட கவியும் நிழலுடன் வெப்பம் தணிந்த இதமான காற்று விசிற்று.
"உதிலைநில் நான் கொட்டிலுக்கை போய் சேட்டையும் போட்டுக் கொண்டு சைக்கிளையும் எடுத்துவாறேன்;
விதியில் நின்றான். சற்றே இறங்கி தள்ளியிருந்த கொட்டிலில் நாயொன்றின் சந்தோஷ முனங்கல் கேட்டது. மாடொன்று அம்மாவென்று அழைத்தது. -
"கிட்டிணா அக்காளின்ரைபொன்னுத்துரை உதிலை நிற்கின்றான். கலியாணத்துக்கு வந்தவனாம். ஒருக்கா பிள்ளையார் கோயிலடியில விட்டிட்டு வாணை தமையனும் தம்பியுமாய் கொட்டிலிலிருந்து வந்தனர். கிட்டிணன் சேட்டைப் போட்டவாறு சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தான். கிட்டிணன் முன்னர் பார்த்ததிலும் இப்போ கிழவனாய் தெரிந்தான். இவனைப்பார்த்து சிரித்து தலையாட்டினான்.
"தம்பி கிட்டினனோடை போ அவன் கொண்டந்துவிடுவன் வெய்யில்லை வந்து நல்லாய்க் களைச்சுப் போனாய் நான் நிற்கிறன்
பின்னாலை ஏறு என்று சொல்லிக் கொண்டே கிட்டிணன் சைக்கிள்ளை ஏறினான். பொன்னுத்துரை உன்னிலும் பார்க்க நான் இளையவன் தானே! ஏன் கூச்சப்படுகிறாய்
சைக்கிள் மெதுமெதுவாய் ஊர்ந்து தான் சென்றது. வீடுகளும் நிழல் மரங்களும் வாழைக்
நூல் - Ludfu uLihlat வெளியிடு-கலைப்பீடமான
கலைப்பீடம்,
யாழ். பல்கலைக விலை - 150/=
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
கொல்லைகளுமாய் வளர் நிழலில் பொதிந்து கிடப்பதாய் பட்டது. மோட்டார் சைக்கிளில் கெல் மெற்றுடன் முந்திச் சென்றயாரோ பொன்னுத்துரை எனக் கூப்பிட்டு கைகாட்டிச் சிரித்துச் சென்றது இதமாய் இருந்தது. மெல்லிய சங்கீதம் போல கிட்டிணன் குரல் ஒலித்துக் கொண்டே வந்தது. நான் இரண்டாம் கலியாணம் கட்டினது தெரியுந்தானே.ஒருபொடியன் தான் படிப்பு அவ்வளவு ஏறேலை. இப்ப சதாசிவ முதலாளி யோடை கடையிலைநிற்கிறான். கெட்டிக்காரன் ஒரு காலத்திலை பெரிய முதலாளியாய் வருவன். சாதகத்திலையும் குற்றம்குறைஒண்டுமில்லையாம். உங்கடை பக்கத்திலை அவனுக்கு ஒருபொம்பிளை பாரேன்
பிள்ளையார் கோயில் கோபுரம் தெரிந்தது ஊரும் கோயிலும் ஏதேதோ நினைவுகள் கிளர்வது போல அங்குமிங்குமாய் வண்ணச் சேலைகளும் அலங்காரங்களுமாய்.
டும் டும் டும் மென மேளம் கேட்டது. "அப்ப பொன்னுத்துரை நான் போட்டு வரட்டே நான் சொன்னதை மறக்காதை"
"ஒம் மறக்க மாட்டேன் தில்லைமாமா விட்டையும் சொல்லு
பிள்ளையார் வாசலில் நின்றுகும்பிட்டான். மண்டபத்தில் நுழைந்தபோது கலியாணச்சடங்கு களைகட்டியிருந்தது. வண்ணங்களாய் குவிந் திருந்த பெண்கள், குறுகுறுவென அசையும் குழந்தைகள், பதவிசாய்திரியும் ஆண்கள் சிவந்த குளிர்ந்த சர்பத். e
இருந்து குளிர்ந்து இயல்பாகி நிமிர்ந்த பார்வையில் மணமேடை, பட்டு வேட்டி தலைப் பாகையுடன் மீசைவைத்த இளம்மாப்பிள்ளை ஏதோ சொல்ல, மணப் பெண்ணின் முகத்தில் பரவும் பிரகாசமும் புன்முறுவலும்.
ஐயர் மணி அடித்து, மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.000
நூல் அறிமுகம்
ா இருளிலிருந்து ஒன்பது கதைகள் எவர் ஒன்றியம்.
5கழகம்,

Page 67
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
அறிமுகம்:
உலகில்வாழும் உயிரினங்களில் மனிதன் பேச்சு ஊடாக வெளியிட முடிகிறது. எனினும் சில வி தமது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றபோதிலும் ஒப்பிடுகின்றபோது மனித இனம் கருத்துவெளிப்பா( விலங்குகளும் பறவைகளும்மொழியைப்பயன்படுத் மொழியானது கருத்து வெளிப்பாடு, தொடர்பா அமைந்திருப்பதுநோக்கத்தக்கது.
மேலும் மனிதன் தனது தொடர்பாடல்க Communication),96560L61(gTabsboGuugb(Nor பயன்படுத்தி நிகழும் தொடர்பாடலில் பல்வே பயன்படுத்தப்படுகின்றன. இங்கு பயன்படுத் இனக்குழுக்களுக்கிடையே வேறுபாடு உடையதாக நிகழும் தொடர்பாடலும் இயல்பானதாக காணப்படு: 9 L6ð GuDTĝuJFT GOTH ( Body Language ) ut இனக்குழுமங்களுக்கிடையே வேறுபாடுகள் இன்றிெ பயன்பாடு ஆனது மனிதன் பறவைகள் இருக்கின்றது.உதாரணமாக,தனது எஜமானைக் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது. இக்கட்டுரை நோக்கப்படுகின்றன.
உடல்மொழி எண்ணக்கரு விளக்கம்:
உடல் மொழி என்பது ஒலிகள் எழுப்பப்படாது உட Expressions), offikEsÉ60)ou(Postures),860560)a556i உருவ நிலைப்பட்ட கருத்து வெளிப்பாடுகள் ஆ குறிப்பிடுகின்றார். அதாவது உடல் பேசும் மொழி(E மனிதனால் இயற்றிய இலக்கியங்கள் பலவ பெற்றிருக்கின்றன.இதனை அடிப்படையாகக் ஆய்வுத்துறையானதுவளர்ச்சிகண்டிருக்கிறது. இலக்கியங்களில் உடல்மொழி:
மனித உணர்வுகள் சிந்தனைகள் எ சித்தரிக்கப்படுகின்றபோது அப்பாத்திரங்களின் நி படைப்பாளிஒருவன் உடல்மொழிகளைப் பயன்படு: பெற்று வாசகனின் கவனத்தை ஈர்க்கின்றது. பக்தி திருவாசகங்கள் மற்றும் பிரபந்தங்கள் போன்றவ இறைவனின் தோற்றங்களைக்குறிப்பிட உடல்மொழி
 
 

ழியின் பயில் நிலையும் ன் புலப்பாடுகளும்
- பொன்னையா அரவிந்தன்
ஒருவனாலே தனது சிந்தனைக்குட்பட்ட கருத்துக்களை லங்குகளும் பறவைகளும் ஒலிஎழுப்புவதன் மூலமாக அவற்றால்பேசமுடிவதில்லை.இவ்விருநிலமைகளையும் }களுக்காக மொழியைப் பயன்படுத்தும் தன்மையையும் நாதநிலையையும்கண்டுகொள்ளலாம்.அந்த வகையில் L6 (Communication) 616 u6) inflat psilablDTab
ளுக்காக ஒலியை எழுப்புகின்ற நிலையும் (Verbal Verbal Communication) காணப்படுகின்றது.ஒலியினை im. (Sudai Gudst glas 6i (Speaking Languages) தப்படுகின்ற மொழிகள் மனித சமுதாயத்தில் 5 காணப்படுகின்றன.எனினும் ஒலியைப் பயன்படுத்தாது கின்றது. இந்நிலையில் பேச்சு மொழிகளுக்குப்பதிலாக யன்படுத்தப்படுகின்றது. இவ் உடல் மொழியானது பாதுவானதாக காணப்படுகின்றது.மேலும் உடல்மொழிப் வேறு சில விலங்குகளுக்கும் உரியதாக கண்ட நாய் ஆனது உடல்மொழி மூலமாகவே தனது யில் மனிதனது உடல் மொழி சார்ந்த புலப்பாடுகளே
6 si603656f(Movement), qpabutoria,6i(Facial (Gestures)என்பவைமுலமாகவெளிப்படுத்தப்படுகின்ற தம். இதனை தொல்காப்பியர் மெய்ப்பாடுகள்" என lody speaking Language). L&QLDT.guráloidal. ற்றிலே உடல் மொழி பற்றிய குறிப்புகள் இடம் கொண்டு இலக்கியங்களில் உடல்மொழி என்ற
ன்பன இலக்கியங்களில் கதாபாத்திரங்களாக லைகள்,முகபாவங்கள்.உணர்வுகள் என்பவற்றுக்குப் த்துகின்றான்.அப்பொழுதுதான் அப்பாத்திரம் உணர்வு இலக்கியங்கள் என வர்ணிக்கப்படுகின்ற தேவாரம், றிலே அவற்றின் ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் யைப் பயன்படுத்தியுள்ளமை நோக்கற்பாலது.

Page 68
64
உதாரணமாக அப்பர் தனது தேவாரப் ட பயன்படுத்தியுள்ளமையைபின்வரும் தேவார அடிகள்
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் அங்கநிலையைசித்திரித்துக்காட்டுகின்றார். அவ்: ஞானப்பால் அருந்தியதால் இறைவனின் உடல்நிலை
"தோடுடைய செவியன் விடையேறியோர் து
அடிகஸ் மூலமwக கூறிuடிஸ்லமை இலக்கிuங்களி நிற்கின்றன.இவ்வாறாக உடல்மொழிபற்றிய குறிப்பு
உளவியலில் உடல்மொழி:
மனிதநடத்தைகளுக்குவிளக்கம் அளிக்க உள்ளது.மேலும் உடல்மொழிபற்றிப்புலப்பாடுகள் மூ சமூக உளவியலாளர்கள் சீர்மியநடவடிக்கைகளை( ஒருவரைமுழுமையாகப்புரிந்துகொள்ள அவர் வெளி உற்றுநோக்க வேண்டும் எனச் சீர்மியவாதிகள் : உடல்வழியாகத்தான் தங்களை அதிகம் வெளிப்ட சீர்மியர் ஒருவர் பல உளநலஉதவிகளை தவறவிட
அதாவது,ஒருவர் தனது உணர்வுகளை ெ உடல் இயக்கவகையில் 55% வெளிப்படுத்துகின்ற
சிக்மண்ட் பிரொயிட் என்ற உளவியல் அ வெளிப்படும் ஆழ்மன வெளிப்பாடுகள்(UnCC குறிப்பிடுகின்றார்.பிரொயிட்டின் இக்கருத்துக்கள் உ
அன்றாட வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்கள் உடல்மொழியாக வெளிப்படுவதனை உற்றுநோக வாசிப்பதன்மூலமாக உடல்மொழிவெளிப்படும் சந்த
ஒரு வகுப்பறையில் பல மாணவர்கள் அf ஒருவனாக அமரந்திருந்த குமரன் தனது கால்கள் வைத்திருந்தான்.அவனுடன் அமர்ந்திருந்தவர்கள் சமமானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் குமரை இங்கு குமரன் தன் ஆதிக்கத்தையும் உயர் மதி தனதாக்கவே அவன் அறியாமல் அந்த மேசையில் தன்னுடைய ஆழ்மனதை வெளிப்படுத்தினான். அச்சுறுத்தப்பட்டதோ அப்பொழுதெல்லாம் தன்கா கொள்வான்.
இவ்வாறாக கதைப் பகுதியில் குறிப்பிடப்பு ஆழ்மனதினை வெளிப்படுத்துகின்றான்.எனவே ஒரு மூலமாக அறிவதன்மூலமாக அவரது ஆழ்மன வெளி “அகத்தின் அழகுமுகத்தில் தெரியும்" என்ற முதுமெ
உடல் மொழி கூறும் ஆழ்மன சங்கதிகள்:
ஒருவரில் வெளிப்படுகின்ற ஒரு சில உத சங்கதிகளுக்கும் உள்ள தொடர்பைபின்வரும் அட்

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் திகங்களில் உடல்மொழி பற்றிய கருத்துக்களைப்
மூலமாக அறிந்துகொள்ளலாம்.
குமிண்சிரிப்பும்" என ஆரம்பிக்கும் அடியில் இறைவனின் வாறே திருஞானசம்பந்தர் தனது மூன்றாவதுவயதிலே
060)
ாவெண் மதிசூடிகாடுடைய சுடலைப்பொடிபூசி என்ற 6ò 9 usò QuowQuistóu «356 abGn6Wi uso (Si55 கள் மூலமாக இலக்கியங்கள் சுவைபெறுகின்றன
கின்றஉளவியலில்உடல்மொழிக்கென தனியானதுறை லமாக ஒருவனின் நடத்தையை அதுவிளக்கிக்கொண்டு Counseling)முன்னெடுக்கின்றனர்.உளவியல்ரீதியாக ப்படுத்துகின்றவாய்மொழியற்றஉடல்பேசும்மொழியை கூறுகின்றனர். ஏனெனில் சீர்மியநாடிகள் பலர் தமது டுத்துகின்றனர்.இவற்றை அவதானிக்கத் தவறுகின்ற நேரிடலாம்.
சாற்கள் வாயிலாக 5%குரல் ஒலியின் வாயிலாக 38, ார் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
றிஞர் உடல் மொழியினை ஒருவரின் உடல் வழியாக inscious peeps through the body) 6160 ளவியலில் ஒரு தனித்துறையாகபரிணமித்துள்ளது.
ரில் நம்மில்பலரில் அவர்களின் ஆழ்மன வெளிப்பாடுகள் க்கலாம். உதாரணமாக பின்வரும் கதைப்பகுதியை நர்ப்பத்தை அறிந்துகொள்ளலாம்.
ங்கும் இங்குமாக அமர்ந்திருக்கின்றனர். அவர்களில் ளைத் தனக்கு அருகிலிருந்த சிறிய மேசையின் மேல் அவருக்கு இளையவராகவும்.ஒரு சிலர் அவருக்குச் னப்போல் இல்லாமல் சாதாரணமாக அமர்ந்திருந்தனர். ப்பினையும்.ஆட்சிப் பரப்புச் சார்ந்த உரிமைகளையும் ன் மேல் கால்களை வைத்துத் தன் உடல் வழியாகத் 9வன் தனக்குரிய தகுதிநிலை எப்பொழுதெல்லாம் ல்களை அருகில் இருக்கின்றமேசையின்மேல்வைத்துக்
பட்ட குமரன் தன் உடல் அமர்வுநிலை வாயிலாகத் தன் வரில் புலப்படுகின்றஉடல் மொழியை உற்றுநோக்கல் ரிப்பாடுகளை அறிந்துகொள்ளமுடியும்.இதனைத்தான் ாழி எடுத்துக் கூறுகின்றது.
ாரண உடல்மொழிகளுக்கும் அவற்றின் ஆழ்மனதின் உவணைமூலமாக விளங்கிக்கொள்ளலாம்.

Page 69
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - உடல் மொழி வெளிப்பாடுகள்
01. செங்குத்தாக குவிக்கப்பட்ட கைகள்
02. உள்ளங்கைகளை உராய்தல்
03.ഞ6ബിjേങ്ങണ இறுக்கி மூடுதல்
04.பின்னப்பட்ட கைகள்
இவ்வாறாக உடல்மொழி வெளிப்பாடுக6ை சங்கதிகளை அறிந்து கொள்வதன் மூலமாக அவ கொள்ளலாம்.
ஒருவரில் வெளிப்படுகின்றஉடல்மொழிக்கு என அழைக்கப்படுகின்றது.இவ்வாறான முயற்சியில் இா
01. வெளிப்படும் உடல்மொழியை மொத்தமாக உ
02. உடல்மொழியை வெளிப்படுத்துபவரின் கலாச
03. உடல்மொழியை வெளிப்படுத்துபவரின் சூழை
04. உடல்மொழிதொடர்பானமுடிவுகளை தற்காலி
ஏனெனில் ஒருவரில் வெளிப்படுகின்ற உ நடத்தையைமுற்றிலும் இதுதான் என வரையறுத்துக்
உடல் மொழியின் வகைகள்:
ஒருவரில் வெளிப்படுகின்ற உடல் சூழமைவுசந்தர்ப்பங்கள்,நோக்கங்களை அடிப்படை 12 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர்.அவை ஒவ் வெளிப்படுகின்றன
உடல் மொழியின் வகை
3. Closed st 3: ... . t
0. Relaxed
l.
2. Submissive
உடல் மொழி வகைகளில் கட்டிளமை ச்சியைக்காண உடல் மொழியானது (Roma
s காணலாம். கட்டிளமைப்பருவத்தி
 
 

ஆழ்மன சங்கதிகள்
துணிவான வார்த்தை. உயர்மதிப்பு
நேர் எதிர்பார்ப்பு
எண்ணக்குலைவு
குற்றங்களை மறைக்கின்ற மனப்பான்மை,
பிடிவாதம், பயம், மனக் கிளர்ச்சி
ா உற்றுநோக்குவதன் மூலமாக ஒருவரின் ஆழ்மன ரது இயல்புகளைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக்
விளக்கம் அளககுமசெய்ற்பாடு உடல்மொழிவாசிப்பு ங்கும்ஒருவர்பின்வரும்விடயங்களில்கவனம்செலுத்த
ற்றுநோக்கல்.
ாரத்தை கருத்தில் கொள்ளல்.
மவைக் கருத்தில் கொள்ளல்.
கமாகவும்மாற்றியமைக்கக்கூடியதாகவும்கொள்ளல்.
டல் மொழியை அடிப்பிடையாகக் கொண்டு மனித கொள்ள முடியாது.
மொழியினை அவை வெளிப்படுகின்ற யாகக் கொண்டு உளவியல்வல்லுநர்கள் பின்வருமாறு வொன்றும் பின்வரும் நோக்கங்களுக்காக ஒருவரில்
புலப்பாட்டு நோக்கம்
உடல் ரீதியான அச்சுறுத்தல் ஏற்படல் விடயங்கள் எதிலும் விநப்பமர் ந்தல் காரணங்களுக்காக வெளித் தொடர்புகள் அற்றிருத்தல் பாதுகாப்பு உணர்வு மேலிட்டிருத்தல் plot for out ultogbdisgbé விடயம் ஒன்றினை மதிப்பீடு செய்தல் காரணத்திற்காக வெளித்தொடர்பை கொண்டிருத்தல்
னது வலுவினை வெளிக்காட்ட முனைதல் ஒரு விடயத்தை ஆரம்பிக்க ஆயத்தமாக இருத்தல் நெருக்கீடுகள் அற்று ஓய்வாக இருத்தல் மற்றையவர்களை கவர எத்தனித்தல் பொருள் ஒன்றினை வழங்கத் தயார் நிலையைக் காட்டல்
பருவத்து இளைஞர்.யுவதிகளில் எதிர்ப்பாலா ntic body language) u6ö(862 m d’É45ûûLIÉl6 லுள்ள இளைஞர். யுவதிகள் எதிர்ப்பால்கவர்ச்சிக்கா

Page 70
66 - পুরুy
சிகை அலங்காரங்கள், உடல் அலங்காரங்கள், உை உடையவராக இருப்பர். இவ்வாறாக ஒருவரில் அவதா அவரில் முகிழ்த்தெழுகின்ற மாற்றங்களை அடிப்பை விளங்கிபொருத்தமான வழிகாட்டலைச் செய்யலாம்
உடல் மொழியின் சமுகப் பயன்பாடுகள்:
உடல் மொழி வெளிப்பாடுகள் சமூகப் பயன் பின்வரும் சமூகப் பயன்பாடுகள் ஊடாக உடல் மொழி * ஒருவரில் வெளிப்படும் உடல்மொழியை அவத
குறிப்பிட முடியும். * உள மருத்துவத்துறையில் உடல் மொழியின் * குழுக்களுக்கிடையிலான தொடர்பாடலில் உ * வர்த்தகத்துறையில் உடல் மொழி தொடர்பான
முடிகிறது. * வெற்றிகரமான பேச்சாளர்கள், ஆசிரியர்கள்,
மொழி தொடர்பான தேர்ச்சியுடையவராக இ
விமர்சனம்:
உடல் மொழி பற்றிய நேர் விளக்கமானது வ காணப்பட்டாலும் அதன் எதிர்மறை விளக்கமானதுச வாய்ப்புள்ளது. இதனால் உடல் மொழி பற்றிய நேர் வி பற்றிச் சிந்திப்பதே மிக முக்கியமானதாக இரு வெளிப்பாடுகளை சுயமாக உற்றுநோக்குவதன்மூலமா
(Lp(96.60) J:
தொகுத்துப்பார்க்கும்போது உடல்மொழிபு நடத்தைகளைத் தெறித்துக் காட்டும் தளவாடிய எண்ணக்கருவானது சமூக நலனோம்பு நடவடிக்கைக விடயமாக அமைவதனைக்காணலாம்.
நூல் அறிமுகம்
நூல் Li600 LD556 வெளியீடு - பண்டத்தரிப்பு
பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியர் - சு. முறிகுமரன் 65,06 - 10/-
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
ட அலங்காரங்கள் போன்ற விடயங்களில் தீவர கவனம் ானிக்கப்படுகின்ற உடல் மொழிப் புலப்பாடுகள் ஊடாக டயாகக் கொண்டு அவரின் நடத்தைக் கோலங்களை
ர்பாடுடையதாகவும் காணப்படுகின்றது. பொதுவாகப் யின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம். 5ானிப்பதன் மூலமாக அவரின் நடத்தையைக்
பயன்பாடு அளப்பரியது. டல் மொழி முக்கியத்துவம் பெறுகிறது. 0 தேர்ச்சியுடையவர்கள் சிறந்த வர்த்தகராக விளங்க
ஆற்றுகையாளர்கள், நெறியாளர்கள் என்போர் உடல் நக்கின்றனர்.
1ழிகாட்டல் துறை,சமூக ரீதியாக பயன்பாடுடையதாக மூக ரீதியான கட்டுமானக் குலைவுகளை ஏற்படுத்திவிட ளக்கங்களையும், அவற்றினை மேம்படுத்தும் வழிகள் க்கின்றது.அத்துடன் ஒருவர் தனது உடல் மொழி கதனதுநடத்தைகளை மேம்படுத்திக்கொள்ளமுடியும்,
லப்பாடுகள் பற்றிய விளக்கமானமுறிது ஒருவரின் ஆழ்மன பாக அமைவதனை அறிந்து கொள்ள முடியும்.இவ் 5ளை மேற்கொள்பவர்களுக்கு பெரிதும் பயன் உடைய
நூல் அறிமுகம்
நூல் - வெள்ளிமலை வெளியீடு - வலிகாமம் தெற்கு பிரதேச
6 JT5f5f 6d "Lb ஆசிரியர் - க.சௌந்தரராஜன் விலை - 50/=

Page 71
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
ഖനൃത്തഖിത്ര சென்றொழிந்த காலம் திரும்பிவரமாட்டாதாம் உண்மைதான் என்முற்றத்துமண்ணிலே முழுநிலவின் ஒளியிலே மகிழ்ந்திருந்துகதைபேசி உணவுண்டகாலங்களும்
வயலுக்குச் சென்று வரம்புகட்டிவிதைவிதைத்து பார்த்துப்பார்த்துபயிர்வளர்த்து சுற்றம் சேர்ந்து சூடடித்து புதிர்சோறுண்டு மகிழ்ந்திருந்த காலங்களும்
ஊர் கூடிஒன்றுபடும் எங்களுார்பிள்ளையார் கோயில் திருவிழாவில் தேரிழுப்பும் காவடியும் தீர்த்தமாடலும் திமிதிப்பும் அன்னதானமும் அரட்டையடிப்பும் வெட்ட வெளிவீதியிலே நிலவொளியின் கீழே புதைமணலில் புதைந்திருந்து கச்சான் கொறித்தபடி மேளக்கச்சேரிகேட்டிருந்த காலங்களும்
இன்னும் கண்ணுக்குள் கலையாமல் மிதக்கும் மார்கழியின் விடியலில் சாணியில் பிடித்தபிள்ளையாரில் பூசனிப்பூவைத்துவாசலிலே அம்மா போட்ட அழகான கோலங்களும்
நினைக்கையிலே நீருறிநாநனைக்கும் ஊறுகாயும் தயிரும் போட்டுக் குழைத்துண்ட பழஞ்சோற்றின் தனிருசியும் கறுத்தக்கொழும்பு மாம்பழத்தின் சுவையும் கருவாட்டுக்குழம்பின் வாசனையும். இன்னும். நெஞ்சுக்குள் விதையுண்டு விளைந்துநிற்கும் நிகழ்வுகளும் காலங்களும் மீண்டுமினிவரப்போவதில்லை ஆனால்.

67
ம் நினைவுகள்
என் நாசியின் அடிவேரில் சேர்த்துவைத்த என் மண்ணின்வாசனையும் அலையடிக்கும் நெஞ்சுக்கடலின் கரைகளிலே சேர்த்துவைத்த நினைவுமுத்துக்களும் இடையிடையே அலைக்கரத்தின் திண்டலால் வெளிக்கிளம்பி
இன்பத்தோடுவேதனையையும் சேர்த்தொன்றாய்தருகிறதே!
ஊர்விட்டு ஊர்வந்து இயந்திரவாழ்க்கைப்போராட்டத்தில் களைப்புற்றுசோர்கையிலே கரைகளிலேசேர்த்துவைத்க ஞாபகமுத்துக்களை ஒவ்வொன்றாய்தேர்ந்தெடுத்து அழகாககோர்த்துரசித்திருக்கும் பொழுதொன்றில் இயந்திரத்தனத்தின் இழுகைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் கோர்த்தவற்றைப்பாதியிலே கலைத்துவிட்டுமீண்டும் முத்துக்களைக்கரைகளிலேஒதுக்குவது தினமும் பழகிப்போய்விட்டது.
கோர்ப்பதும்பின்
கலைப்பதுமே இங்கு
வழக்காகிப் போனவாழ்க்கையிலே கோர்ப்பதுமட்டுமே சோர்ந்துபோன உள்ளத்திற்கு ஊட்டம் தந்து
உற்சாகப்படுத்தும் ஒளடதமாகிப்போனது. சென்றொழிந்த காலம் திரும்பிவரமாட்டாது என்றாலும்.
சொந்தமண்ணின் சென்றகாலநினைவுகளே என்பிராணவாயுவாய் என்னிருப்பை உறுதப்படுத்திக் கொண்டிருக்கின்றது.!
- மிருசுவிலூர் எஸ்.கார்த்திகாயினி

Page 72
“GGTTGADO GUDewa &Du60ölöeldhår og
ما سمسمر. இன்றைய இலக்கிய ஆய்வுகளில் தவிர்க் அமைந்துவிட்டன. பெண் களையும் அவர்கள் பறி எடுத்துக்கொள்ளும்பெண்ணிலைவாத ஆய்வுஅணுகு நவீனத்துவவரைவெல்லைகளுக்குள் பெண்களைக்ெ அல்லது நவீனமயப்பட்ட உலக வாழ்வில் பெண்களின் பற்றியமுன்னையசித்திரிப்புக்களை மறுதலிப்பதாக
இலக்கியங்களில் பால்நிலைப் பாரபட்சங்க தோன்றிய சமூகத்தின் பிரதிபலிப்புகளாக நிலைபெற் (3BTdigré606 abóITab(36 (Male Dominance ViewPo இவை பால்நிலை அரசியல்(Sexual Politics)என்றுK ஆண், பெண் என்ற இருவகைப் பால்நிலைகள் தொட இலக்கிய உள்ளடக்கங்களை ஆணாதிக்கம், பெண் வைத்துத் தரிசிக்கின்றபோது அதன் பின்புலத் வெளிக்கொணர்வது அவசியமாகிவிடுகின்றது.
soit.0LDujLDITGOT (Male Centered) abdbibi, நிலை இன்றுவரை இலக்கியங்கள், காண்பியக் கலைக ஊடகங்களில் தொடரப்படுகின்றது. எனினும் பெண்ணி ஊடகங்களின் கருத்துக்கள் மறுவாசிப்புச் செய்யும்நிை அவற்றின் பால்நிலை அரசியல் தோலுரித்துக் காட்டப் பொதுவாக பெண்ணிலைவாதிகள் ஆணாதி பாரபட்சத்தினை நோக்குவர். ஆனால் முற்காலத்த பெண்களிடத்திற்கூடசமூகம் திணித்துவைத்த ஆணாதி உண்மை. அவர்கள் மரபுவழிப்பட்ட போக்கில்நின்றவாே அவையத்து முந்தியிருந்த ஒளவையார் போன்ற வீறா மனோபாவபால்நிலை அரசியலின் கண்கொண்டுதான் ெ "பேதமை யென்பது மாதர்க் கணிகலன்” எ அறுபத்தாறாவது அடிபெண்புலவரான ஒளவையாரின் இ அவரை கூண்டேற்றிநிதிகேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஒளவையாரின் கருத்துப்படி பேதமை என்பது "அறிந்தும் அறியார் போன்றுஇருத்தல் என பாஷியகாரர் இருந்த அரசவைப்புலவர்களில் மதிக்கப்பட்ட ஒளவைய என்பது வினாவாகிநிற்கின்றது. தொல்காப்பியத்தின் ெ மடனும்முந்தறுத்த நிச்சமும்பெண்பாற்குரிய" என்றுபெ8 பொதுமறைதந்த திருவள்ளுவர் தன் மனைவி மறைந்த
அடிசிர்கினியாளேயண்புடையாளே
படிசொற்றவறாத பாவாய்-அடிவருடிப் பின்றாங்கிமுன்னெழுந்த பேதையே போ,
என்றுங்கு மென்கணிரா"
 

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
மறுதலிக்கும் அவ்வைகள்? ாடர்பான இருதுருவ நோக்கு
- இ.இராஜேஸ்கண்ணன்
க முடியாத ஒர் அம்சமாக பெண்ணிய ஆய்வுகள் றிய சமூக விபரிப்புக்களையும் விவாதத்துக்கு முறைகள் வளர்ச்சிபெற்றுள்ளன. இவ்அணுகுமுறைகள் காண்டுவரும் சிந்தனைகளாக முனைப்புப்பெற்றுள்ளன வகிபாகங்களின் அடித்தளத்தில் நின்று பெண்கள் அமைந்துவிடுகின்றன.
it (Gender discriminations) sisi &6)disciuriab6f றுவந்துள்ளன. இவை ஒருவகையில் ஆண் மேன்மை nt)விளங்கிவந்துள்ளன.இலக்கியத்திறனாய்வுகளில் ale Milletஎன்பவரால்விளக்கப்பட்டுள்ளது. அதாவது ர்பான சமுதாயப் பிரதிபலிப்புகளாக அமைந்துவிட்ட ணிலைவாதம் என்ற இரு எல்லைக் கோடுகளிடையே தில் தொழிற்படுகின்ற பால்நிலை அரசியலை
களின் அடித்தளத்தில் நின்றுபெண்ணை விபரிக்கும் 5ள். பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்றபல்வேறு ய இயக்கங்களின் தீவிர எழுச்சியின் பின்னர் குறித்த ல உண்டானது. அத்தகைய மறுவாசிப்புகளின் போது படும் நிலை ஏற்பட்டது. க்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவே பால்நிலைப் ல்ெ வாழ்ந்து மறைந்த இலக்கிய ஆளுமைகளான க்ெகமனோபாவம் அமைந்துவிட்டமை மறுக்கமுடியாத றபெண்கள் தொடர்பான சித்திரிப்புக்களைத்தந்தனர். ர்ந்த இலக்கிய கர்த்தாக்களைக் கூட ஆணாதிக்க பெண்ணிலை ஆய்வுகள் நோக்கவேண்டியுள்ளன. ன்பது ஒளவையார் பாடிய கொன்றை வேந்தனின் ந்தக்கருத்துநிலைதொடர்பாக இன்றையகவிஞர்கள்
மடமி என்ற பெண்ணின் குணமாகும்.மடம் என்பது களால் விளக்கப்படுகின்றது. ஆண்கள் அரசர்களாக ாருக்கு இப்படிப்பாடவேண்டியதேவைஎன்ன இருந்தது பாருளதிகார்த்திலேகளவியலில் "அச்சமும் நானும் ன்ணுக்குரிய இயல்புகள் வரையறுக்கப்பட்டன. உலகப் போது
53LT

Page 73
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - என்று தன்னை அடிவருடிக் கண்துங்க வைத்துப் பின் வரப்போகின்றது என்று கவலைப்படுகின்றார். தன் வ மட்டுமன்றித்திருக்குறளிலும்.
தெய்வந் தொழாஅள்கொழுநற்றொழு பெய்யெனப்பெய்யும்மழை" என்று பாடிப் பதிவு செய்துள்ளார். இத்தகை வெளிப்பாடாகக் கிளர்ந்த பெண்மை பற்றிய "ஒரே வா விட்டபோதிலும்,பெண்புலவரான ஒளவையாரின்பேதை உறுதிப்படுத்தப்படபல ஆதாரங்கள் உள்ளன.
ஒளவையார்தான்பாடியஆத்திசூடியில்"தை சொல்லைக் கேட்டு நடவாதே என்றுபாடஒளவையா என்று அதே ஆத்திசூடியில் சித்திரிக்கும் ஒளவையார் தான் சித்திரித்தார் எனக்கூறும் விளக்கவுரைகளும்! என்பதில் வரும் அவ்வாறுவாழ்க்கைத் துணைநலம்பர் இல்லாள்/வலிகிடந்த மாற்றம் உரைக்குடே எதிர்வார்த்தைபேசாத மெளன பொம்மையாக அமைu ஒருவித ஆணாதிக்க மேலாண்மைக் கருத் உள்ளடக்கமாக வைத்துச் சென்ற ஒளவையாரும் தந்துள்ளார்.வெறுமனே பெண்ணின் முன்மாதிரியானப நளாயினிஎன்பவர்கள்பற்றிய இலக்கியச் சித்திரிப்புக்க அரசியலோடு சேர்த்து மறுவாசிப்புச் செய்கின்றனே மறுவாசிப்புக்கு உட்படுத்தவல்லகருத்தியல் தளங்க மைத்ரேயிபோன்ற பலபெண்கவிஞர்களின் கவிதைக குட்டிரேவதி, கனிமொழி, உமாமகேஸ்வரி,சல்மா.இளம் குறிப்பிடத்தக்கவர்கள். அவ்வைஎன்ற பெண் புதுக்கவிஞர்"ஒரு தோழியின் குர
totitas மருளாதே அனனம் போல அசையாதே வீறுகொண்டு எழு எமது உரிமைகளை வெண்றெடுப்போம்
இனியும் இருப்பதை அனுமதிக்காதே; என்றுபாடுவது ஒளவையாரின் மெல்லினல் கவிதைகளில் ஒன்றானவையகத்தை வெற்றிகொள்"
இன்னுமாதலைவர கண்ணாடி தேடுதிர் சேலைதளைச்சரிப்படுத்தியே வேலைகள் வினாகின்றன வேண்டாம்தோழிகளே வேண்டாம்
ஆடையின்மடிப்புகள் அழகாக இல்லை எண்பதற்காக கண்ணிர்விட்டநாட்களை மறப்போம்
என்றவரிகள் ஆடைகளாலும் அலங்காரங்க சித்திரிக்கின்றன.

69 ன்தாங்கும் "பெண்ணாள் இன்றி தூக்கம் இரவு எப்படி ாழ்க்கைத் துணையிழந்து புலம்பிய வார்த்தைகளில்
தெழுவாள்
ய கருத்துக்கள் ஒர் ஆணாதிக்க மனோபாவத்தின் ர்ப்பான" (Steriotype) கருத்தியல்களாக அமைந்து மஎன்பதுமாதர்க்கணிகலன் என்றமனோபவம்மேலும்
யல்சொற்கேளேல்"என்றுபாடியுள்ளார். மனையாளின் நக்கு எப்படிமுடிந்தது?பெண்ணை"மெல்லினல்லாளர் -பரத்தையருக்கு எதிரான ஒரு இயல்பினைக்கருதித் உள்ளன. அதுமட்டுமன்றிதான்பாடிய'வாக்குண்டாம் 2றியபாடலில். Dல் அவ்வில்/புலிகிடந்த தூறாய்விடும்; என்று பெண்
வேண்டும் என்ற சிந்தனையைவிட்டுச்சென்றார். த்தினை அறிந்தோ அறியாமலோ தன் பாடல்களின் பெண்கள் பற்றிய வாலாயமான வார்ப்பினைத்தான் டிமங்களாக காட்டப்பட்ட சீதை. அருந்ததி,கண்ணகி ளை எவ்வாறுபெண்ணிய அணுகுமுறைகள் அவற்றின் வோ அவ்வாறே ஒளவையாரின் கருத்துக்களையும் ளுடன் இன்றுஈழத்தில் அவ்வை.சிவரமணி. ஊர்வசி, ள் வீறுபெற்றுஎழுந்துள்ளன.அவ்வாறேதமிழகத்தில் பிறை, சுகந்திசுப்ரமணியன் போன்றபெண்கவிஞர்கள்
ல் என்ற தனது கவிதையில்
(எல்லைகடத்தல்பக் 18-19) லாள் மீது விழுந்த ஒரு பலமான அடி சிவரமணியின் என்பதில்,
(சிவரமணிகவிதைகள் பக:17) ளாலும் மூடிமறைக்கப்பட்ட பெண்ணின் கண்ணிரைச்

Page 74
70
அவ்வையின் "என்னுடைய சிறிய மலர் ” எ பெண்மைப்பண்புகளை உடைத்துஎறியுமவகையில்
"பொட்டும்பிறவும்
கரித்தம் மேனியழகு உண்அழுகல்ல வெறியும் திமிநம் அதிகாரமும் உடைந்து சிதற எழுந்து நில் உண்னை மிறிய எந்தக் குறியும் உனது உடலைத் திண்டாதவாறு அக்கினிக்குஞ்சாப் உயிர்த்தெழு என்றுசமூகஅதிகாரங்களின் வழிவந்தடே கவிதைகளில் "கலியாணம்" என்ற தலைப்பிலமைந்
தாடி இருக்கலாம் மீசையும் இருக்கலாம் அந்நியநாட்டில் வாழ அனுமதியும் இருக்கலாம் இதற்கப்பால் எண்ன? ஓடு கண்ணிகழிப்பதே வாழ்வின் இலட தாலிநகை சுறையுடன்
686" என்று ஒரு பெண் கலியாணததின மூல உருச்சிதைக்கப்படுகின்றாள் என்பதை உறைக்கப் சிவரமணியின் கவிதை ஒன்றில் குடும்பம் விலங்குகளை உடைத்தாற்தான்பெண்ணின் உண் புலப்படுத்துகின்றன.
விலங்கொண்றைச்செய்தபின்
தள்பெறவோம் விடுதலை ஒன்றை தமிழகப் பெண்கவிஞர் இளம்பிறையின் பெண்மையின் பூதவுடல்பாடிநாற்றம் வீசுகின்றபழை
துர்நாற்றம் வீசும் எழுத்துக்களில்அடுக்கப்பட்டுள்ள பெண்களின்பூதவுடல்கள்பார்த்து பழக்கப்பட்ட நினைவை சொல்லாமல்விடுவதும் பொய்" என்ற வரிகள் அமைந்தன. இவ்வரிகள் பொருத்தமாக அமைவதை குறிப்பிடலாம்.
இவ்வாறு மரபு வழிவந்த பெண் தொடர் சமுதாயத்தின் சித்திரிப்புக்களை முழுதளாவியநி: தொடர்பான அன்றையநாட்களின் அர்த்தமற்ற சி மறுதலிக்கப்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றா கர்த்தாக்களுக்கு அன்றைய பெண்பற்றியவார்ப்புக வெளிப்படுத்தல்,எழுத்தின்மூலம் தங்களை வெளிப் போன்றன தவிர்க்க முடியாத கடமைகளாயுள்ளன. முழுதளாவிய ஆய்வுமூலமாகத்தான் சரியாக வெளி

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் ன்ற கவிதையும் மேற்கண்ட போலியான வார்க்கப்பட்ட b
(எல்லைகடத்தல் பக்: 48) ாலிநியமங்களைத் தகர்க்கமுனைகின்றது.அவ்வையின் த ஒரு கவிதை
(எல்லைகடத்தல்:23) மாக சமூகம் வகுத்த ஒரு வரையறைக்குள் எவ்வாறு பாடுகின்றது. சமூகம், அரசியல் ஆகியவற்றின் அதிகாரத்தனத்தின் மையான விடுதலைபெறப்படும்என்பதைகிழ்வரும்வரிகள்
பூதவுடல்கள் பொய்மொழிகள்" என்ற கவிதையில் ழய இலக்கியங்களைச் சாடுவதாக
(காலச்சுவடு இதழ் 47. பக்:34) இந்தக் கட்டுரையின் நோக்கத்தை நிறைவு செய்யப்
பான சித்திரிப்புக்களுடன் நவீனமயமான இன்றைய லையில் ஒப்பீடுசெய்து நோக்குவதன் மூலமாக பெண்மை த்திரிப்புக்கள் மறுவாசிப்புச் செய்யப்படுவதுமட்டுமன்றி க அமைந்து விட்டது. இன்றைய பெண் படைப்பாக்க ளை நிராகரித்தல்,இன்றைய பெண்களின் சவால்களை படுத்துதலின்போதான பிரச்சினைகளை எதிர்கொள்ளல் படைப்புக்களின் இத்தகையபால்நிலை அரசியலை ஒரு க்கொணரமுடியும்(10

Page 75
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
ஒடுக்கப்பட்ே தலித்
இன்றைய இலக்கியச்சூ நிக்ரோ இலக்கியம் போ test -- Literature) இலக்கியத்தின் உருவாக்கத்திற்கு வலுச்சேர்த்தக வாழ்வின் அடிநிலை மக்களது எழுச்சிக்கு வழிகா தலைவர்களான ஜோதியா பூலே(1828-1890), எம்.எ 1957) ஆகிய சிந்தனையாளர்களது தாக்கம் குறி இவர்களதுஎழுத்துக்களாலும்கருத்துக்களாலும்கரு இயக்கத்தினை முன்னெடுத்து அதன்வழி, தலித் இ6 தலித் இலக்கியத்தின் எழுச்சிக்குசர்வ:ே இலக்கியம் (Black Literature) அல்லது நிக்ரோ இருந்தது. அமெரிக்க நீக்ரோக்கள் தங்கள் அ வலியுறுத்தத்தொடங்கினார்கள். அதேபோலதலித் பேசத்தொடங்கினர் என்பது குறிப்பிடப்படவேண்டும் "தலித் என்பது மராட்டிய மொழிச்சொல் ஆ அதில்வேர் பிடித்தவர்கள்என்பதையும்குறிக்கிறது. என்ற பொருளில் தலித் என்றசொல்பயன்படுத்தப்ப தலித இலக்கியம் முன்னர் மாராட்டியத்தி அம்மாநிலங்களில் தலித் எழுச்சி என்பது வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் சிந்தனையின் தாக்கமும்,திராவிடப்பாரம்பரியமும் ம வாய்ப்பான சூழலை உருவாக்கிக் கொடுத்தன. புரையோடிக்கிடந்த இந்தியசமூகவாழ்வியலின் அடி ஆக்கக்கூறுகளை"தலித் இலக்கியம் அடையாளம் இலக்கியம் ஒரு கிளர்ச்சிப்பூகம்பமாக வெடித்த எழுச்சிகண்டது. 1980க்குப்பின் தாழ்த்தப்பட்டோர் மேலெழ இது 1990களின் பின்னர் ஆழங்காண்ட இலக்கியத்துக்கெனவேயுதியமுயற்சிகளுக்குகளப என்ற இந்த இதழ் வெளிவந்த பின்னரே தலித்இலக் ஆரம்பித்தது. இவ்இதைைழத்தொடர்ந்து 1992இன்க இலக்கியம், பண்பாடு என்பவற்றினை மையப்படுத் பாண்டிச்சேரியில் நடைபெற்ற தலித் கலைவி கலைவடிவங்களுடன் வெளிப்படுத்தியது. இ கண்விழித்துக்கொண்டது.
தமிழகச்சூழலில் திராவிட இலக்கியத் தலித்இலக்கியம்: எந்தப் புள்ளியில் வேறுபடுகி தென்பதையும் நிறப்பிரிகை என்ற இதழ் தலித்திய உருவாக்கம்தமிழகஇலக்கியக்களத்தில்ஒருகலக இன்று தமிழகத்தில் தலித் இலக்கியம் சிறுகதை,
 

71.
டோரின் கலகக்குரல்
- மு.அநாதரட்சகன்
ழலில் தலித்இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம், ன்ற இலக்கிய வடிவங்களை எதிர்ப்பு இலக்கியம் (Pro என வரையறுக்கலாம். இந்தியச் சூழலில் தலித் ாரணிகள் பல. அவற்றுள் முக்கியமானது இந்திய சமூக ட்டி அம்மக்களது விடுதலைக்காகக் குரல் கொடுத்த ாம்.மாதே (1886-1957), பாடா சகேப் அம்பேத்கார் (1891 - ப்பிடத்தக்கது. அடிநிலை மக்களின் தலைவர்களான த்தேற்றம்செய்யப்பட்டபுதியதலைமுறைதலித் அரசியல் லக்கிய இயக்கத்தினையும் முன்னெடுத்தனர். தச சூழலில் மேலெழுந்த எதிர்ப்பு இலக்கியமான கறுப்பு S6oiáub (Negroid Literature) 2 Bal6îogura டையாளத்தை ஒளிவு மறைவின்றி இலக்கியத்தில் துக்களும் தங்களது அடையாளங்களைபெருமையுடன்
கும். மராட்டியமொழியில் இதுபூமியையும்மண்ணையும் அதனை ஒட்டியே இந்த மண்ணில்வேர்பாய்ச்சியவர்கள் ®®pgນ
லும்,கர்நாடகத்திலும் பெரும்பரபரப்பைஏற்படுத்தியது. ஏதாவது ஒரு மதத்துக்குள்ளே, சாதிக்குள்ளே தலித் மக்களின் எழுச்சிக்கு பெரியாரின் பகுத்தறிவுச் ார்க்சியஅரசியல்பொருளாதாரசித்தாந்த அறிமுகமும் சாதியக் கொடுமைகளும், வர்ணாச்சிரமதர்மமும் ப்படைகளையே பெயர்த்து ஒரு புதிய சமூக அமைப்பின் காட்டியதுஎனலாம். மகராட்டிராவில் ஐம்பதுகளில் தலித் நு. ஆனால் தமிழகத்தில் சற்று காலந்தாழ்த்தியே விடுதலைக்கான அரசியல் பன்முகப்பட்ட தன்மையில் 1தை அவதானிக்க முடியும். இக்காலத்தில் தலித் Dமைத்துத்தந்த இதழ்மனுசங்க என்பதாகும்மனுசங்க கியம் என்ற இலக்கிய வடிவம் வெளிஉலகுக்கு தெரிய டைக்கூறில் தலித்பண்பாட்டுப்பேரவைஎன்கிறஅமைப்பு தி அமைக்கப்பட்டது. இம்முயற்சிக்குப்பின் 1993இல் ழா தலித்துக்களின் அடையாளங்களை பல்வேறு தன் பின்னரே தமிழகத்தின் இலக்கியச்சூழல்
திலிருந்தும், முற்போக்கு இலககியத்திலிருந்தும் ன்றதென்பதையும் எந்தப் புள்ளியில் ஒன்றிணைகிற பப்பார்வையில் முன்வைத்தது. தலித் இலக்கியத்தின் க்குரலாகமேலெழப்பலபடைப்பாளிகள்பங்களித்தனர். நாவல், சுயசரிதை, கவிதை பாட்டு. நாடகம் என பல

Page 76
72 வடிவங்களில் விரிவுகண்டுள்ளது. இவ்வடிவங்களின்மு
சிறுகதை, நாவல் - பாமா, சிவகாமி, விழிபா,இதய முறிதர்கணேசன், விடுதலை, பூமணி, டிசெல்வராஜ், ம வடிவங்களின் செயற்பாட்டாளராக கே.ஏ.குணசேகர
கவிதை - பாரதி வசந்தன், ராசமுருகுபாண்டியன் புரட்சிகவிராசன், திருநாவுக்கரசு, கருப்பையாபாரதி,
கட்டுரை :-ராஜ்கெளதமன், ரவிக்குமார், அ.மார்க்ஸ்
ஒவியம் :- இந்திரன், சந்ரு, சிற்பிஜெயராமன்
இவர்கள் தவிர இன்னும் சில இளம்படைப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
தலித் இலக்கியத்தின் சிறப்பு யாதெனில், தி போனவர்களிடம் கட்டமைந்துள்ள மரபான மனப்பதின் மத்தியில் தலித்இலக்கியம் ஏற்படுத்திய இந்த மனே பெயரால் ஒடுக்கப்பட்டிருக்கும் தலித்தின் மனவலின பார்க்க வைக்கின்ற பணியை தலித் இலக்கியம் செய் பண்பு தலித் அடையாளங்களை ஒளிவுமறைவின்றி ( எதிர்ப்பும் இயல்பாகவே அமைந்துள்ளமையாகும். ம6 தயவுதாட்சண்யமின்றி குரல் கொடுக்கின்ற, உலக இலக்கியத்தின் தமிழ்வடிவமாக தலித் இலக்கியத்ை
"தலித் இலக்கியம்" என்ற கருத்தாக்க இந்தியாவிலும் இலங்கையிலும் முன்வைக்கப்பட்ட அதிர்வலைகளை தலித் படைப்புக்கள் ஏற்படுத்தியது இதன் மீதான எதிர்வினைபுரிவோர் முன் ை இலக்கியத்திற்கு மதம், மொழி, கலை என அனைத்துச் இந்த விரிந்தபார்வை கொள்ளாமல் வரலாற்றில் இயக் தரத்தினைக் கீழ்நோக்கிக்கொண்டுசெல்கின்றது எ இதன் மீதான இன்னொரு குற்றச்சாட்டுதலி கசப்பான, கோபதாபங்களோடு கூடிய கதாபாத்திரங் இத்தகைய எதிர்வினைகள் விமர்சனங்களை ஒடுக்கு முறைக்கெதிரான எதிர்ப்புக்குரலும், எ; ஒடுக்குமுறையாளரின் புனிதங்களையும் விக்கிரக தலித்துக்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின என்பன
நூல் - 丘6Töh வெளியீடு - மேதினி 34/3, ଗk
யாழ்ப்ப ஆசிரியர் - இ.சு.மு விலை - 100/-
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் தன்மையான படைப்பாளிகள் பலர் இனங்காணப்பட்டனர்.
வேந்தன், உஞ்சைராசன், இமயம், குருசுசாக்கிரடீஸ், ாற்கு, இவர்களுடன் தலித் அரங்கியல் நாட்டார் கலை
1. பிரதிபா.ஜெயச்சந்திரன், கந்தசாமி, இனந்துறவி, dij60)Lju6ör
காளிமுத்து, பரமேஸ்வரி,
ளிகள் "தலித் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ளனர்.
தலித்துக்களைத் தாழ்ந்தவர்களாகப் பார்த்துப்பழகிப் வைகலைக்கமுயன்றமையாகும். தலித் அல்லாதவர்கள் ாநிலை மாற்றம் முக்கியமான ஒன்றெனலாம். சாதியின் ய உணரவைத்து, தலித்தாக தங்களை நினைத்துப் துள்ளது. தலித் இலக்கியத்தின் இன்னொரு சிறப்பான வெளிப்படுத்துகின்ற பாங்குடன், அதில் கலகப்பண்பும், Eத உரிமை, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காக ளாவியரீதியில் படைக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்டோர் தைக்காண முடியும். வடிவத்துக்கு எதிராக காரசாரமான எதிர்வினைகள் போதும் அவற்றையெல்லாம் மீறி இலக்கிய உலகில் து என்பதை மனங்கொள்ள வேண்டும். வக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவை தலித் 5 களங்களிலும் விரிந்த உலகப்பார்வை இல்லை எனவும், bகம் இல்லை என்பதுடன் தலித்தியம் என்பது வாழ்வின் ன்ற குற்றச்சாட்டாகும். த் படைப்புக்களில் பெரும்பாலானவை ஒரேமாதிரியான களையே உருவாக்குகின்றன என்ப்தாகும். ாயெல்லாம் புறந்தள்ளிபார்க்கின் தலித் இலக்கியத்தின் நிர்மறையான அணுகு முறையும், கோபாவேசமும், ங்களையும் கேள்விக்குள்ளாக்குகின்ற தன்மையும் தை மறுக்கமுடியாது.000
நூல் அறிமுகம்
Duból கா வெளியீடு, சட்டித்தெரு, நல்லூர்,
T600TLD.
ரளிதரன்

Page 77
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
நினைவுகளாகிர்போை
சித்திரைப்புத்தாண்டு. ஆண்டாண்டு காலமாய் வந்து போவதுதான் இன்றைய இளைஞர்களுக்கு எங்கே தெரியும் அன்று அதுவரைந்த கோலம்,
வீர வீராங்கனைகளின் வீரதீரச்சாகசங்கள் மாலை இடம்பெறும் போட்டி நிகழ்வுகள் இரவில் மலரும் கலைக் கோலங்கள். எல்லாம் நிகழ்ந்தன நெஞ்சங்களில்இனிய தடம் பதித்துச் சென்றன.
காலையில்முகம் கழுவமுன்னரே வீதியில் ஆரவாரம் கேட்கும். பத்து மைல் மரதன் ஒட்டம் இருபது மைல் சைக்கிள் ஓட்டம் ஊருக்குக் குறுக்காய் ஒடும் வீரர்க்கு வாளியோடு தண்ணீர் அடிப்பதில்தான் எத்தனை ஆனந்தம்.
மாலை நிகழ்ச்சிகளில்முதல்நாளில் மல்யுத்தம், குத்துச்சண்டை. கட்டிளம் காளைகள் சாகசம் புரிவர்
மறுநாளில் இளைஞர்களோடு சிறுவரும் ஆண்களோடு பெண்களும் மகிழ்ச்சியோடு பங்கு கொள்வர் தட களப் போட்டிகளில்.

7s
சித்திரைக்கோலங்கள்
இரவிலே கண்கள் பூக்கும் வருவாள் அடங்காப்பிடாரி' தொடரும் வடக்கும் தெற்கும்" வெளிக்கிடடி விசுவமடுவுக்கு வயிறு குலுங்க வைக்கும். பரமேஸ்-கோணேஸ் குழுவின் "பொப்'இசைப்பாடல் அதிர்வில் நித்திரைபறந்தோடும். அரிச்சந்திரமயான காண்ட ஆரடி கள்ளிநீதான்." உயிரைக் குலைநடுங்க வைக்கும். மறக்க முடியுமா? எத்தனை காட்சிகள் எத்தனை கோலங்கள் எல்லாமே நினைவுகளாகிப் போக. வந்தது இம்முறையும் சித்திரைப்புத்தாண்டு! அனுமதி கிடைத்தது ஐந்து கிலோமீற்றர்
மரதனுக்கு மட்டும். மாலிசந்தி-வதிரிச்சந்தி-திக்கம் சந்தி முடியுமிடம் பொலிகண்டி விரைந்து புறப்பட்ட வீரர் வேகத்தைச்சீர்செய்து
நிதானமாய் ஓடினர் வெற்றி இலக்கை நோக்கி, ஒன்றரைக் கிலோமீற்றர் இன்னும் ஓடவேண்டும்.
திக்கம் சந்தியையும் நெருங்கிவிட்டனர். திடீரென ஒலித்தது விசில் சத்தம் அதில் நின்ற ஒருவர் சொன்னார்' “GossmrøðrGauu untu b”
- மைத்திரேயி

Page 78
7.
محمد سمصر பத்திரிகையை விரிக்கும் போதே அவனுக்கு கைகள் நடுங்கின. மனதிலும் பதட்டம். இன்றுஎன்னென்ன செய்தியோ?
அவனது கைகள் நடுங்குவதைக் கண்ட மனைவி சிரித்தாள். “ஏன் பயப்படுகிறீர்கள்?. தினமும்பத்திரிகையில்ஒரேமாதிரியான செய்திகள் தானே வருகின்றன? ஆட்கடத்தல், துப்பாக்கிப் பிரயோகத்தில்கொலைசெய்யப்பட்டமை,விமானக் குண்டு வீச்சில் புலிகளின் முகாம் அழிப்பு. அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு கொல்லப் பட்டது சிறுவர்கள் அழிக்கப்பட்டது முகாமல்ல. விடுதி. கிளைமோர் தாக்குதலில் பாரளுமன்ற உறுப்பினர், கொலை, ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல், நாட்டின்பிரச்சினைக்குத்தீர்வுகாண ஜனாதிபதிதிடசங்கற்பம்.வேறென்ன இருக்கிறது? இதற்குப் போய் பயப்படுகிறீர்களே! உங்களுக்கு வயது தான் போய்விட்டது. கேலியாக அவனை நோக்கினாள்.
“எனக்கு வயது போய்விட்டது. என் தலையில்முளைக்கும் வெள்ளி மயிரிலிருந்துகண்டு கொண்டாயா?. அல்லது நடுக்கத்தில் இருந்தா?
இப்போதல்ல. நேற்றிரவே கண்டு கொண்டேன். கனவிலும் குழறினீர்கள். எனக்கு வயதாகும்போதுஉங்களது வயதுமட்டும் ஏறாமல் நிக்குமா?
அவன் மனைவயன் பதிலில் கவனம் செலுத்தாமல் யோசித்தான். இனிமேல் ஏறாமல் நிலையாகநின்றால்சரிதான்என முணுமுணுத்தபடி Lugồ gốff60dabusl6ů ursi 6oo6u6opuu LuLT 6 T 6. எல்லாமே ஏற்றமாக இருந்தது. இதற்கு ஒருமுடிவே இல்லையா என்று எண்ணிய படி இதற்கு மேலும் ஏறிக்கொண்டு போனால் சந்திர மண்டலத்தைத் தொட்டுவிடும் போலிருக்கிறதே
“என்ன யோசிக்கிறீர்கள் பத்திரிகையாளர் களைப்போல் எழுத்தாளரான உங்களிடமும் வந்து 65 (B6)Tsïdb6ï616öspuuILDT?”
“பயமா?.எனக்கா?.சீ.நான் ஏன் பயப்பட வேண்டும்?உண்மைகளைப்புட்டுஎழுதினாலல்லவா
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
[[BLD
- ச.முருகானந்தன் பயப்படவேண்டும்?மூதாட்டியைறோட்டைக் குறுக்கே கடக்க உதவிய இராணுவ சிப்பாய், சோதனைச் சாவடியில் கெளரவமாக நடக்கும் போலிசார் என்றுதானே எழுதுகிறேன்.
“இப்படி எழுதுவதால் இவங்களுக்குப் பயமில்லையா?”
"அவங்கள் இங்கில்லைத்தானே அத்தோடு புனைபெயரிலதானே எழுதுகிறேன்.
"இல்லை என்று யார் சொன்னது? நாராயணன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற பிரகலாதனின் கூற்றை மறந்து விட்டீர்களா?
"இப்போது நீ ஏன் என்னைப் பயப்படுத்து கிறாய், நான்துப்பாக்கிகளுக்குப்பயந்தவனில்லை. தூக்குமேடைபஞ்சுமெத்தை என்றகட்டப்பொம்மன் பரம்பரையில் வந்தவன்.
வாய்சவடாலுக்கு ஒன்றும் குறைவில்லை பயத்தில கைகள் ஏன் நடுங்க வேண்டும்? நேற்று குடிக்கக் கூட இல்லையே! நோயேதும் இல்லை, அப்படியாயின் பேப்பர் பார்க்கும் போது ஏன் நடுங்கு கிறீர்கள்? சம்பந்தமில்லாமலும் உளறுகிறீர்கள்.
“இது ஆம்பிளைங்க சமாச்சாரம். நீ கொஞ்சம்சும்மா இருக்கமாட்டாயா?உனக்கென்ன வாங்கிப்போட்டதைச் சமைப்பாய்"
அவள் அமைதியானாள் பேப்பரைப் பார்த்துமுடித்த அவன் அமைதியாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டான்.
மனைவி சொன்ன மாதிரி எல்லா செய்திகளும் இருந்தன. ஆனாலும் அவள் சொல்லாத செய்தி இல்லாததில் மகிழ்ச்சி தான். தினமும் அவ்வாறான செய்திகள் என்றால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும்? எதற்கும் ஒரு வரம்பே இல்லையா? மக்கள் என்ன பொதி சுமக்கும் கழுதைகளா? Y
எதிர்பார்த்த செய்தி நொடிக்குள் தெறித்துஉடனே உணர்வுஎழுச்சியைஏற்படுத்திய தோடு நின்றுவிட்டால் பரவாயில்லை வாழ்நாள் பூராவும் சுமையாய் அழுத்துமல்லவா?
அவளுக்கென்ன விட்டோடு இருந்தபடி எல்லாக் கடமைகளையும் செய்வாள். முகம் கொடுக்கப்போகும் அவனல்லவாதிக்கு முக்காட வேண்டும்?

Page 79
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
தினமும் இப்போதெல்லாம் கனவுகளே அச்சுறுத்துகின்றன. இளமையில் ஸ்கலிதக் கனவுகளில் இவளை மட்டுமல்ல இன்னாரென்ன சினிமா நடிகைகளையும் ஏன் சமயங்களில் தெருப்பிச்சைக்காரியையும் கண்டிருக்கிறான். பின் நாளில் வாழ்வின் சாதனைகள் கனவுகளும் வந்த துண்டு,எட்டமுடியாத அபிலாசைகள் எல்லாம்ஏதோ ஒரு வித கனவாகிகணநேர இன்பத்தை தந்தாலும் நிஜவாழ்வில் அவை இல்லையே என்றஏக்கத்தைத் தந்ததுண்டு. அவனது ஆசைகள் எப்போதுமே அளவுக்கு மேலாக இருந்ததில்லை. அழகான மனைவிஅளவான விடு, ஒரு ஸ்கூட்டர், கெளரவமான மாதச் சம்பளவேலை, ஆசைக்கு ஒரு ஆணும். ஆஸ்திக்கு ஒரு பெண்ணுமாய் இரு குழந்தைகள் கடனற்ற மகிழ்ச்சியான வாழ்வு என நியாயமான கனவுகள் எல்லாமே கிட்டத்தட்ட நிறைவேறி யிருந்தன.
வாழ்வு நீரோட்டத்தில் தேசத்தின் பிரச்சினைகளுக்கு ஆயுதங்களைக் கொண்டு பரிகாரம் தேட முற்பட்ட போது யுத்தம் கூர்மை யடைந்து கண்முன்னே இழப்புக்கள் தரிசனமான போது கனவுகளிலும் இயம தூதர்கள் தரிசனமான துண்டு. இப்போது அதுவும் பழக்கப்பட்ட ஒன்றாய் போக அதிகம் அவ்வாறான பயங்கரக் கனவுகள் வருவதும் குறைந்துவிட்டது.
இப்போதெல்லாம் அவனது ፍm®፱ $qb பிரச்சினையாக மிஞ்சி நிற்பது இது ஒன்று தான். தினம் தினம் அவனை அச்சுறுத்தும் இச்செய்திகளி கண்ணால் கண்டது, கனவு அவிழ்த்தது.
எதைக்கொ பாழ்பட்டும் போகிறது 6tribeft uadium(6
BITGITITCB BT6TITeS கீழ்ப்பட்டுப்போகிறத நாங்கள் தனிபாடு கனாக்கானும் காலம் என்றும் கலீலூரிக் காலமீ என்றும் බුd5 ඊතfi_I5 "ஆனநீதமீ", "கோலங்கள்", "அரசியென Bab 3ÐťLIỗ "OT3DTTL D6DTL" "ஆட்டமீ பாட்டமீ" என Bb &RDŮLỗ புலம் பெயர்விலே

75
நிஜதரிசனமானது சமாளிக்க முடியாமல் மனதில் அசைபோட்டது. என கொத்துக் கொத்தாய் இதே நினைவுகள் தான்.
தினசரியை மூடி வைத்த பின்னரும் யோசனையில் ஆழ்ந்திருந்த அவனைப் பார்த்து மனைவி கேட்டாள். "என்ன யோசிக்கிறியள்? இராத்திரிநடந்ததைப்பற்றியா?யோசிக்காதீர்கள் என்னாலும் இந்த வயசுக்குமேல் ஏலாதுதான்."
அவன் சிரித்தான் அதில்லையப்பா என்று மெளனமானாள் பன்றிக்கு எப்பவும் பீ தின்னும் நினைப்புத்தான் என்று எண்ணினான். இப்போது இளமை சரிந்து முதுமை அரவணைக்கும் போது இவ்விடயங்கள் இவ்வாறான சலிப்பையே ஏற்படுத்து கின்றன. ஒரு வயதில் வாழ்வே அது என்றிருந்தது. சுருங்கி தேய்ந்து கழுதை கட்டெறும்பாகி. கண் விழிப்பில அரைகுறை உறக்கத்தில் அயர்ந்த தூக்கத்தில் எப்பொழுதுமே பால் நினைவுகள் வருவதில்லை. வருவதெல்லாம் ரூப அருப சஞ்சாரமாக பாலின் விலை, பாணின் விலை, மாவின் விலை, அரிசி பருப்பின் விலை.ம். சொற்ப ஓய்வூதியத்தில் எல்லாவற்றையும் எப்படிச் சமாளிக்கமுடியும்?
"இப்ப என்ன யோசிக்கிறீங்க, மனைவி
உலகுக்குகொண்டுவந்தாள்.
இந்த நாட்டிலை மனிசனுக்கு வேறென்ன Gustaf 6oo6oT? தினமும் உயர்ந்தபடி செல்லும் வாழ்க்கைச் செலவு தான். இன்று என்ன பொருள் விலையேறியுள்ளதுஎன்றுதான்பார்த்தேன்.பயந்து IBGiá(36O76i.
நித்தோம்?
புரியாத புதிரான வாழ்வுக்குள் SAlb &Sålisk கற்பனை கனவுகளுக்குள் குளித்தபடி நிஜமீ மறந்து கரீைடதையுமீ பேசுமீ Qlb öQÜLö இப்பgயே போனாலி எப்படி மிஞ்சுமீ எமீ தேட்பமீ குப்பைகளுக்குள் ததாகலிக்க பழகிவிட்ட இவர்களுக்த நாங்கள் எதைக் கொடுதீதோமீ குற்றம் கசாட்டுவதைத
- வேல்நந்தன்

Page 80
மானுட நாகரிக வளர்ச்சியின் அடையாளச் கிடைத்த ஒப்பற்ற மானுடக்கலையேஇலக்கியம். இல எனலாம். இலக்கியம்மனிதவாழ்வைப்படம்பிடித்துக்க இலக்கியம் என்பது மனித வாழ்வை எழுத்து வடிவி காலத்திற்குமட்டுமன்றிஎதிர்காலத்திற்குபயன்படும செய்யுள் வடிவிலிருந்து உரைநடை வடிவிற்கு மாற இன்றைய சிறுகதைகளை ஒத்தவையாகும். இவ் மனிதரிடையேநல்லிணக்கத்தையும் வளர்க்கின்றன ஆங்கிலம் வாணிபத்தின் மொழிஎனவும்.இ மொழிஎனவும்.ஜேர்மன் தத்துவத்தின்மொழிஎனவும் மொழிஎனவும் சொல்லப்படும்.இவ்வகையில் தமிழை இவ்வாறுசொல்வதற்கு காரணமாக அமைகின்றன. எ பொருத்தமாக அமையும். இலக்கியமானது கால கொண்டிருக்கின்றது. இலக்கியங்கள் எழுதப்பட்டக கொள்ளக் கூடியதாக உள்ளது. நல்ல இலக்கிய பயன்படக்கூடியவையாக அமையும்.
நமக்குகிடைத்த இலக்கியங்களைவகை காப்பிய இலக்கியம்.நீதிஇலக்கியம்,சிற்றிலக்கியம், இலக்கியம். நாடக இலக்கியம்.கட்டுரை இலக்கியம் ஹைக்கூஇலக்கியம், சிறுகதை இலக்கியம்.நாவல் இ காணக்கூடியதாகஉள்ளது.இந்த இலக்கியங்கள்நா வடிவ மாற்றம் பெற்றும், காலத்தின் தேவைக் கேற் வருகின்றன.
இலக்கியங்கள் மனிதனது அறிவு மேம்ட வெளிக்கொணர்வதற்கு வழிகோலுகின்றன. புதிய L ஈடுபாடே காரணமாக அமைகின்றது. படைப்பாக்கத் இலக்கியம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. இவ் செல்கின்ற அதேவேளை இன்று இளைஞர்களிடத் அவதானிக்கவும் முடிகின்றது.
ஒருகாலத்தில் புலவர்கள் போற்றப்பட்டனர் இன்றுஒருதேய்பிறையாக உள்ளது.முன்னையகாலங் விழாக்கள், பட்டிமன்றங்கள். சிந்தனை மேடைகள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆராய் பலநிலைகளில் மொழிக்கும். இலக்கியத்திற்கும் வ: இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அருகிவருகின்ற இன்றைய இளைஞனிடத்து வாசிப்பு என்பது அருகி குறைவடைந்து காணப்படுகின்றது. சினிமா, கணினி, இளைஞனின் முழுக்கவனமும் திரும்பியுள்ளது. இன
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
5&lpi)
எதிர்காலமும்
- க.பரணிதரன்
சின்னம் மொழி. அம்மொழியின் வளர்ச்சியில் நமக்கு க்கியம்என்பதுஒரு கலைநிகழ்வு அல்லது தோற்றப்பாடு ாட்டுவது, அதுமனிதவாழ்வைபிரதிபலிக்கும்கண்ணாடி ல் எடுத்துச் செல்லும் கருவூலமாகும். அது எழுதப்படும் ாறுஎழுதப்படுவதே இலக்கியமாகும். இலக்கியம்என்பது யது. செய்யுள் வடிவில் சிறுபாடங்களாக உள்ளவை வாறு வளர்ந்த இலக்கியங்கள் மனிதநேயத்தையும்,
லத்தின் சட்டத்தின் மொழிஎனவும், கிரேக்கம் இசையின் .பிரெஞ்சு தூதின் மொழிஎனவும்.இத்தாலியம் காதலின் ப்பக்திமொழிஎனவும் அழைப்பர்.பக்திஇலக்கியங்கள் னவேதமிழைநாம் இலக்கியத்தின்மொழிஎனசொல்வது ம்காலமாக படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்து ாலங்களை அந்த இலக்கியங்களை வைத்தே தெரிந்து ங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் என்றைக்கும்
படுத்தினால்வாய்மொழிஇலக்கியம்,சங்க இலக்கியம். தனிபாடல் இலக்கியம், பாரதியுகம் தொடங்கியகவிதை ), பயணக்கடிதம், பக்தி இலக்கியம், பத்தி இலக்கியம் லக்கியம்எனதமிழரின் இலக்கியவகைநீண்டுவருவதை ளுக்குநாள் மாறுபாடுகளைக்கொண்டும்.புதிதுபுதிதாய் பவும், மனிதரின் தேவைக்கேற்பவும், மாற்றமடைந்து
ாட்டிற்கு உதவுகின்றன. மனிதனது ஆளுமைகளை திய எழுத்தாளர்களை உருவாக்குவதற்கு இலக்கிய திறன்மிக்கஒருமனிதசமுதாயத்தை உருவாக்குவதில் வாறாக இலக்கியத்தினூடான பயன்பாடு அதிகரித்து து இலக்கிய ஆர்வம் குறைந்து கொண்டு செல்வதை
இலக்கியப்படைப்புக்கள் காப்பற்றப்பட்டன. இந்த மரபு களில்கவியரங்குகள்,இலக்கியப்பேச்சுக்கள்,முத்தமிழ் முதலியன உணர்வோடு எங்கும் நடைபெற்றுவந்தன. Fசிகள். திறனாய்வுகள், விவாதங்கள். அதிக அளவில் ாம் சேர்க்கும் வகையில் இடம்பெற்றன. ஆனால் இன்று ஈ.இவற்றிற்குமூலகாரணமாக அமைபவன் இளைஞனே. வருகின்றது. இலக்கியத்தேடல் என்பது மிகவும் ஆடம்பர வாழ்க்கை, அரட்டை என்பவற்றில் இன்றைய 'றைய யுகம் கணிணியுகம் என்பதனாலோ என்னவோ

Page 81
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - இளைஞர்களைப்பொறுத்தவரை கணினிரீதியான க காரணமாக தமிழை.இலக்கியத்தை கற்போர் எண்ண முடிகின்றது.
இவ்வாறு இளைஞரிடத்து இலக்கியம் இலக்கியங்களும் காரணமாக உள்ளன. இன்று நல் மிகுதியாகவும் அமைந்துவிட்டமையே காரணம் எ6 உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டற இலக்கியங்கள்செல்வாக்குபெறக்காரணம்என்ன?என நச்சிலக்கியங்களின் வளர்ச்சியைத் தடுத்து இன
ഖങ്ങഥങ്ങിങ്ങ്
1)இலக்கியங்களைப்பற்றிபல்வேறுஆய்வு 2)சிறந்த இலக்கியங்களைப் படைப்பதற்கு எமதுநாட்டில் பாடசாலைமுதல்ப நம்மிடம் இல்லை. எல்லோருக்கும் பொதுவான சமவா கல்விசரியானமுறையில்இருந்தால்தான் இலக்கியம் இ இலக்கியத்தினூடாக இளைஞர்களிடத்து ஆளு நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் தயார் செய்யவே பல பிணைப்புகள் ஏற்படுத்தக் கூடிய வகையிலுப கூடியவகையிலும் அமையவேண்டும். இலக்கியங்கள் 1)இளைஞர் படிக்கும் இலக்கியம் மேம்படக் விதிமுறைகளில் மாற்றங்களை புகுத்த 6ே 2)பாடத்திட்டம் கவனிப்பு.வாசிப்பு எழுத்து
(86)J6თემi(Bub. 3)இளைஞர்களுக்குபல இலக்கியங்கள்தெ
உருவாக்கி பயிற்சிதரவேண்டும். 4) தமிழ்பல்கலைக்கழகங்கள் தாய்மொழிக் உருவாக்கும் அமைப்பாகவும், மொழிபெயர்ப்புகளில்த காலபரிமாணத்தில் உலகுக்குக்க மேம்படவும். அந்தமேம்பாட்டால் வீட்டையும். நாட்ை பயன்படுத்தப்பட வேண்டியது இலக்கியம். இலக்கிய வளரவேண்டும். இதனூடாக பண்பாட்டை வளர்க்க 6ே இவ்வாறு தமிழ் இலக்கியம் எதிர்காலத்தில் எண்ண இளைஞர்களின் படைப்பாக்கம் அதிகரிக்க வேண் எஸ்.எம்.எஸ்(தகவல்முறைவந்துவிட்ட இக்காலத் பேனாவேகாரணமாக அமையவேண்டும். ஆரம்பகாலப் பேசப்படும். சாதி மத எதிர்ப்பு. திண்டாமை எதிர்ப்பு முதலாளிகள் கொடுமைகளை எதிர்த்தல். விடுதலை எதிர்ப்பு தொழிலாளர் பிரச்சினை. கூலி உயர்வுப் தொழிலாளர் பிரச்சினை. பெண்ணடிமைப் பிரச்சினை கருப்பொருளாக இருந்தன.இவற்றோடு இன்றையகால கருப்பொருட்களை தன் இலக்கியக் கருப்பொருை வளர்ச்சிக்கு உதவுதல் வேண்டும்.
உலக நாடுகளில் தமிழ் இலக்கியங்கள் ந எதிர்காலசமுதாயத்திற்குநல்ல இலக்கியங்களைக் ெ வைக்கவும் கூடிய இலக்கியங்களை படைக்கும் தி இலக்கியத்தில் மிதந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு இல

77 ற்கைகளில் ஈடுபடுவோரே அதிகமாக உள்ளனர் இதன் ரிக்கை குறைவடைந்துசெல்கின்றதன்மையைஉணர
வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு இன்று தோன்றும் ல இலக்கியங்கள் குறைவாகவும் நச்சிலக்கியங்கள் ர்று இன்று நாம் கூறுகின்றோம். எனவே அதற்குரிய வதோடு ஏன் நச்சிலக்கியங்கள் பெருகின? நல்ல ப்பலவினாக்களை எழுப்பிவிடைகாணமுயலவேண்டும். ளைஞர்களை நல்ல இலக்கியங்களின் பால் ஈர்க்க
கள் வளரவேண்டும். நாம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ல்கலைக்கழகம் வரை ஒரே சீரான கல்விக்கொள்கை ய்ப்பை நல்கும் கல்விமுறையை உருவாக்கவேண்டும். இளைஞனிடத்துசரியானமுறையில்முன்னெடுக்கப்படும். மைகளை வளர்க்கவும். பயங்களை அகற்றவும், ண்டும். விமர்சனப்பண்பைஏற்படுத்தவும்,சமூகத்தோடு b, படைப்பாக்கத்திறன்களை வெளிக் கொணரக் பற்றியபரிசோதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும். காலத்திற்கு தேவையான மாற்றம் வேண்டும்.நம் வண்டும். பேச்சு, ஆகிய நிலைகளில் சமமாகவடிவமைக்க
தாடர்பான திறன்களை வளர்க்கும் திட்டங்களை
கொள்கையை வளர்க்கும் நிறுவனமாகவும் நூல்களை ரப்படுத்தும் மையமாகவும் செயற்படவேண்டும்.
நிடைத்த வளங்களில் ஒன்றுமனிதவளம், அந்த வளம் டயும் வளம்படுத்த முதன்மையாகவும், முறையாகவும் பத்திற்கும் இளைஞனுக்கும் பிரிக்க முடியாத உறவு வண்டும். மனித உறவுகள் சீராகப் பேணப்படவேண்டும். ாங்களில் விரிந்தும், எழுத்துக்களில் விரிந்தும் வளர டும். கடிதம் எழுதும் முறை மறந்து செல்பேசியில் நிலும் இலக்கியம் பரந்து வளர்ச்சிகாண இளைஞனின் ) முதல் இன்றுவரை இலக்கியங்களில் கருப்பொருளாக பழையசடங்கு சம்பிரதாய முறைகளை எதிர்த்தல், Oப் போராட்டத்தை ஆதரித்து சுற்றிய ஏகாதிபத்திய பிரச்சினை. வேலையில்லாப் பிரச்சினை, குழந்தை 1. பாலியல் பிரச்சினை போன்றவையை இலக்கியக் த்தில் உள்ள புதிய பல பிரச்சினைகளை பிரதிபலிக்கும் ளக் கொண்டு இலக்கியத்தை படைத்து இலக்கிய
ல்வரவேற்பு அடையவும், தலை நிமிர்ந்து நிற்கவும், காடுக்கவும். கருத்துக்கள் பரவவும். மக்களை சிந்திக்க 3ன் இளைஞர்களுக்கு உண்டு. எனவே இளைஞர்கள் க்கிய வளர்ச்சியை மேம்படுத்தவேண்டும்.000

Page 82
ઈd
"அம்மா .சொல்லுறதைக் கேளுங்கோ, சாப்பிட்டிட்டுப்படுங்கோ"
"அக்கா. நீங்கதான் வந்து எழுப்புங்கோ,என்னாலை இனி ஏலாது. பிடிவாதத்திற்கும் ஒரு அளவு இருக்க வேணும்;
நேற்றுதொடக்கம் அவாவைக் கேட்டுக் கேட்டு களைச்சுத்தானே உன்னை விட்டனான். என்னதான் இருந்தாலும் இந்த வயசிலை இப்பிடிப் பிடிவாதங்கூடாது"
"பொறு பொறு தம்பியிட்டை ஆள் அனுப்பியிருக்கிறம் தானே. அவர் தானே அம்மாவின்ரை செல்லப்பிள்ளை, வந்து இரண்டு செல்லங்களும் சேர்ந்து சாப்பிடட்டும்.
பவானியும் தங்கை தயானியும் தீர்மானித்து விட்டார்கள். தம்பி வரதன் வந்து தாயுடன் மல்லுக்கட்டி ஏதோ ஒரு முடிவுக்கு வரட்டுமென்று.
நேற்றையிலிருந்து தாய் தேவியம்மா பச்சைத் தண்ணிர் கூட வாயில் விடவில்லை. இதுதான் அவர்களுடைய பிரச்சினை. தேவியம்மா தன் கணவனை இழந்தபின் கொஞ்சம் பிடிவாத குணம் கூடத்தான். பேரப்பிள்ளைகள் வந்து "அம்மம்மா" என்று சொல்லி கழுத்தைப் பிடித்து முத்தமிட்டு தேவியம்மாவின் கோபத்தையோ பிடிவாதத்தையோ மாற்றி விடுவார்கள்.புருசனின் மறைவுக்குப்பின் பெற்ற பிள்ளைகளென்றாலும்கூட தனது மகனுடையதோ அல்லது பெண்பிள்ளை களுடையதோ உழைப்பில் தண்டச்சோறு தின்னக்கூடாதுஎன்பது அவவடையவைராக்கியம். அதனால் பிள்ளைகளுக்கு கொடுத்தது போக மிகுதியாக இருந்த தனதுநகைகளைவிற்றுப்பெற்ற தொகையையும், கையிருப்பில்இருந்தபணத்தையும் கொண்டு போய் வங்கியில் வைப்புச் செய்து அதிலிருந்து வருகிற மாதவட்டியை இரண்டு பெண்பிள்ளைகளிடமும் கொடுத்துத் தான் அவர்களுடன் சாப்பிடுகிறா நாளைக்கு
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
விழி
- பி.கிருஷ்ணானந்தன்
பிள்ளைகளோ மருமக்களோ தன்னைச் சினந்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு உறுதி தாயின் இந்தச் செயல்பிள்ளைகளுக்கு மனவருத்தத்தை தந்தாலும் ஏதோ அப்படியாவது தங்களுடன் சேர்ந்திருக்கட்டும் என்றுவிட்டுவிட்டார்கள்.
ஆனால் இப்போதுபிரச்சனை வேறு பெண் குஞ்சுகளிரண்டும் வளவுக்குள் குழாய்கிணறு அமைக்க வெளிக்சிட்டமைதான் பூதாகரமாகி தேவியம்மாவின் உண்ணாவிரதத்தில் வந்து நிற்கிறது.
குழாய்க்கிணறுதோண்டுவதென்பது ஏதும் செய்யக்கூடாத ஒரு குற்றமல்ல. வீட்டுக்கு வீடு ஒவ்வொருவரும் தங்கள் தேவைகருதிவளவுக்குள் அமைத்து வருகிற ஒரு விஷயம்தான். ஆனால் தேவியம்மாவைப்பொறுத்தவரையில்யார் எப்படியும் என்னவும் செய்துவிட்டுப்போகட்டும்? தனது பெண் பிள்ளைகள் இருவரும் தங்கள் வளவுக்குள் குழாய்க்கிணறு அமைக்கக்கூடாது என்பதுதான் பிரச்சனையே.
அந்தக்காலத்தில் இப்பகுதிகளில் கிணறு என்றால் அது பெரிய வெட்டுக்கிணறுதான். ஐம்பது அடி ஆழத்திற்கு முன்பின்னாகத் தண்ணிரைக் காணுகிற இந்த ஆழக்கிணறுகளை சாதாரணமாக யாரும் அமைத்துவிட முடியாது. இனிமேல் இல்லையென்ற வசதியான ஒருவர் இந்த முயற்சியில் இறங்கலாம். இல்லையோ கிராம சபைகள். கிராம அபிவிருத்திச்சங்கங்கள் ஊரின் மத்தியில் ஒன்றை அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. ஐம்பது அறுபது குடும்பங்களுக்கு ஒரு கிணறு என்று கூட அமைவதுண்டு. குளிப்பது முதற்கொண்டுகுடம்கொண்டு தண்ணிர்அள்ளுவது வரைக்கும் வந்த ஒழுங்கின் படி காத்துநிற்க வேண்டும். ஒழங்கு தப்பி யாராவது செயற்பட முயன்றால் அடிதடியில்தான் முடியும். இதனால் ஆண்கள் சிலர் தூரத்திலுள்ள தோட்டக்கிணறு களுக்குப்போய் அங்கு நுகத்தில் மாடுகள் பூட்டிச் சூத்திரவாளிகள்மூலம் இறைக்கப்பட்டுவாய்க்கால் வழியோடும் தண்ணிரில் ஒரமாய் நின்று குளித்து விட்டு வருவார்கள். தவிர, கூலிவேலைக்குப் போகிறவர்கள் கிணற்றடியில் சனம் குறைந்ததும் இரவு பத்துமணியளவில் கூட வந்து குளிப்பார்கள். தைப்பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ தினங்களில் சொல்லவே தேவையில்லை.

Page 83
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - அதிகாலை நான்கு மணிக்கே சனம் கூடத் தொடங்கினால் மாலையில்தான் கிணறு ஒய்ந்து கிடக்கும்.
இப்படியான சூழ்நிலையில் தான் செல்லையா தான் ஒரு கிணறு வெட்ட வேண்டு மென்று தீர்மானித்தார். ஆரம்பத்தில் கணவனின் எண்ணத்திற்குத் தேவியம்மா ஒத்துக் கொடுக்க வில்லை. இரண்டு பெண்குழந்தைகளைப் பெற்று வைத்துக் கொண்டு இப்படியான ஒரு பெரிய வேலையைச் செய்யத் தங்களின் பொருளாதார நிலை ஒத்துவராது என்பதுதான் அவவின் அபிப்பிராயமாக இருந்தது,ஆனால் கடும் உழைப் பாளியான தனது கணவனின் பிடிவாதத்திற்குத் தேவியம்மாவும் சம்மதிக்கவேண்டியதாயிற்று
வாலிப வயது தொட்டு கொழும்பில்
சப்பாத்துத் தொழில் செய்து வந்த செல்லையா இரண்டுபெண்பிள்ளைகளும்பிறந்தபின் அவர்களின் நன்மை கருதி ஊரோடு வந்துவிட்டார். வந்து தன்னுடன் மேலும் மூன்றுபேரை வேலைக்கமர்த்தி சிறியளவில் பாதஅணி உற்பத்தி நிலையத்தை நடாத்தினார். தனது நாற்பதாவது வயதில்தான் இந்தக்கிணறு வெட்டுங் கைங்கரியத்தில் இறங்கினார். கிணற்றுவேலை முழுமையாக முடிய இரண்டு வருடங்கள் சென்றன. கிணற்றுடன் அவ்வளவு கால அவருடைய உழைப்பினால் வந்த தேட்டமும் கரைந்து போயிற்று மீண்டும் பிள்ளை களுக்காக அவர் "ஆனா" விலிருந்து தொடங்க வேண்டியதாயிற்று. ஆனாலும் அவர் கவலைப் படவேயில்லை. தாதுசேன் மன்னன் காலவாவி குளத்தை வெட்டி முடித்தபோது அடைந்த சந்தோஷத்துக்கு ஒப்பானதுஇவர் இந்தக்கிணற்றை வெட்டி முடித்துத் தண்ணிர் எடுத்துக் கிணற்றுப் பொங்கல் படைத்த அன்று அடைந்த சந்தோஷம். சுமார் இருபத்தைந்து குடும்பங் களுக்குக் குறையாமல் இந்தக் கிணற்றினால் முழுமையாகப் பயன் அனுபவிப்பதையிட்டு மனங்குளிர்ந்தார்.
தனது வீட்டு வளவுக்கு அடுத்துள்ள தனதுகாணியில்வெட்டப்பட்ட இந்தக்கிணற்றுக்கு எனஅரைப்பரப்பைஒதுக்கிஎந்தநேரத்திலும்யாரும் வந்து கிணற்றைப் பாவிப்பதற்கு வசதி செய்தார். பிரதான தெருவிலிருந்து கிணற்றுக்குவருவதற்குப் பெரிய ஒழுங்கை ஒன்றைப்புறம்பாக்கி விட்டுத்தான் வேலியடைத்தார். செல்லையா பெரிய கிணறு ஒன்றை அமைத்த பின்னர்தான் சூழலில் உள்ள வீடுகளிலும் பச்சைநிறம் தலை காட்டியது. ஒவ்வொருவரும் இந்தக்கிணற்றில் தண்ணிர் அள்ளித்தங்கள் வீடுகளில் மா. பலா, தென்னை,

79 என்றுநிரந்தரப் பயிர் வளர்க்கலாயினர்.
காலதேவனின் ஒட்டத்திற்கிணங்க ஊருக்கு மின்சாரம் வந்தது. குழாய்க்கிணறு முறையும் வந்தது. அவரவர் வீடுகளில் தமக்குத் தமக்கெனகுழாய்க்கிணறுஅமைத்துமோட்டர்பூட்டி இலகுவாகநீர் இறைக்கும்முறையும் வந்தது.பெரிய கிணற்றுக்குச்சனம் வருவதுவெகுவாகக்குறைந்து போய்விட்டது. காலத்தின்மாற்றத்தை ஏற்கத்தான் வேண்டுமென்றாலும்மக்களின் ஆரவாரமின்றிகிணறு ஒய்ந்திருப்பது செல்லையாவுக்கு மெல்லிய வேதனையைத் தந்தது. மின்சாரம் தொடர்ச்சியாக மூன்று நான்கு நாட்களுக்கு தடைப்பட்டிருந்தால் மீண்டும்கிணற்றடியில் சனம் ஆரவாரப்படும்.அல்லது அப்பகுதியில் அந்தியேஸ்டிக் கிரியை என்றால் கிணற்றடியில் நிறைந்த சனத்தைக் காணலாம். g|ബഖണഖbTങ്ങി.
இப்போது பவானியும் தயானியும் பெரிய கிணறு இருந்தும் தங்கள் வசதி கருதி வீட்டு வளவுக்குள் குழாய்க்கிணறு அமைப்பதற்கு இடம் எடுக்க சாத்திரியாரை வரச்சொன்னதுதான் தேவியம்மா வீட்டுக்குள் போர்த்துக்கொண்டு படுத்திருந்து உண்ணாநோன்பிருக்கக் காரணமாய் அமைந்துவிட்டது.
米 来 米
தமக்கைமார் இருவரும் ஆள் விட்டனுப்பி இதோ வரதனும் வந்துவிட்டான். அவன் திருமணம் செய்தது பக்கத்து ஊரில்தான் என்றாலும் பள்ளிக்கூடம், ரியூட்டரிஎன்று ஆசிரியத்தொழிலில் முழுநேரமாக ஈடுபடுகின்ற காரணத்தால் சனி, ஞாயிறுகளில் மட்டும் மாலையில் தாயிடமும் தமக்கைமாரிடமும் வந்து போவான். இன்று அவன் வரும்போதே அக்காக்கள் ஆள்விட்டனுப்பியதற்கு அம்மாதான் ஏதும் காரணமாக இருக்குமென்று யூகித்துவிட்டான்.
"வாடா. வா 1 அங்கைபார் ஒரு குழந்தைப்பிள்ளை இரண்டு நாளாச் சாப்பிடாமல் அடம் பிடிக்குது. வந்து என்னெண்டு கேள்" பவானி தம்பியைக் கண்டதும் ஒரு வித மகிழ்வில் சொன்னாள்.
"வளவுக்குள்ளைகுழாய்க்கிணறுதோண்ட வேண்டாமாம். தோண்டினால் பெரிய கிணறுபாழ்ங் கிணறாகி விடுமாம். ஐயாவின்ரை பதினைஞ்சு பதினாறு வருஷ உழைப்பு முமுவதும் அந்தக் கிணற்றுக்குத்தான் செலவழிஞ்சுதாம்.
"அது உண்மைதானே. அக்கா ஐயா இருக்கிற காலந்தொட்டுபோனாப்பிறகும் அடிக்கடி அம்மா சொல்லுறவாதானே"

Page 84
80
"அட. அதுக்காக புதிய புதிய வசதியள் வரேக்கை பழசைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு அழ ஏலுமே.நாங்களும் வேலைக்குப்போகிறனாங்கள். வளவுக்கேயே எல்லாம் இருந்திட்டால் எவ்வளவு வசதி நேரமும் மிச்சம். இது பவானி,
"ஐயா இருக்கேக்கை கிணற்றுக்குத்துலாப் போடுறதுக்கு உயரப்பனை வாங்க எவ்வளவு இடங்கள் அலையிறவர். பிறகு கப்பியளுக்கு மாத்தினாப்பிறகு கப்பியள் அடிக்கடி பழுதாகும். வாளியள் மோதிப் பழுதாகும். கயிறு அடிக்கடி அறுந்து போகும். ஐயா இருக்கேக்கை அவர் எல்லாத்தையும் கவனிச்சுக் கொள்ளுவார். எங்களுக்கு உதெல்லாம்முடியுமே"இது தயானி
வரதன் குறுக்கிட்டான். "அதெல்லாம் உண்மைதான் அக்கா, ஆனால் ஐயா பொது நோக்கோடை இந்தக் கிணற்றை வெட்டினவர். ஊரிலை, அயலிலை கன வெட்டுக் கிணறுகள் கைவிடப்பட்டுபாழ்ங்கிணறாகி, பிறகு குப்பைபோட்டு நிரப்பி மூடப்படுகிறதையும் அவர் கண்டவர். வேதனைப் படுகிறவர். அதைப்பார்த்து அம்மா வேதனைப்படுகிறவா. தங்களின்ரை உழைப்பு. தேட்டம்,தங்களின்ரை கண்ணுக்குமுன்னாலேயே அழிஞ்சு போறதை அவையாலை ஜீரணிக்க (ypDQUITbl.
"அப்ப. ஒண்டு செய்வம். அப்புவின்ரை மாட்டுவண்டில் பழுதாகி வீட்டுக் கோடியுக்கை கிடக்கு. பழசை விடக்கூடாது எண்டதுக்காக நாங்கள் எங்கையெண்டாலும் போறதுக்கு அதைத் திருத்திப்பாவிப்பமோ”
தயானிசாதுவாகக் கிண்டலடிப்பதுபோல் வரதனுக்குப்பட்டது. அவன் சற்று சினங் கொண்டவன் போல் தயாணியைப் பார்த்துக் கூறினான்.
"அதையும் இதையும் ஒப்பிட்டுக் கதைக் காதையக்கா. அந்தக் காலத்தில் ஐயா இந்தக் கிணற்றை வெட்டேக்கைதான் பொன்னுத்துரை மாமா அந்தப் பெரிய வீட்டைக் கட்டினவர். அதே காலத்திலை பெரியம்மா பக்கத்திலுள்ள பத்துப் பரப்புக் காணியை வாங்கி பிள்ளைகளின் ரை பேரிலை எழுதினவா. இதுகளைவிட ஐயா கிணறு வெட்டச் செலவு கூட முடிஞ்சுதாம். ஆனால் ஐயா பொதுநலத்தைத்தான் சிந்திச்சவர்."
"அதுக்காக நாங்கள் இப்ப கிடைக்கிற வசதியளைப் u6d töönb எண்டு சொல்லுறியோ! பவானிகேட்டாள்.
நான் அப்பிடிச் சொல்லேல்லையக்கா. இண்டைக்கு நாட்டிலை நடக்கிற சண்டையிலை

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
எத்தனை உயிர்கள் எவ்வளவு பெறுமதியான உடைமையள் அழிஞ்சு போகுது. ஆனால் நாங்களாகவே எங்களைப் பெத்ததுகளின்ரை கண்ணுக்கு முன்னாலையே அவையள் உயிராய் நேசிச்சதைச் சீரழிஞ்சு போகவிடக்கூடாது. அம்மா தன்ரை கூடுதலான நேரத்தை அந்தக் கிணற்றடி வளவுக்குள்ளை செலவழிக்கிறதைக் கவனிக் கிறனிங்கள் தானேயக்கா. அவா அந்தக் கிணற்று வடிவத்திலை ஐயாவைத்தான் காணுறா. அம்மா இருக்கும் வரைக்குமாவது கிணறு பாழாக விடக்கூடாது!.ஆ. நீங்கள் இரண்டு பேரும் உங்கடை வீட்டு வளவுக்கை குழாய்க்கிணறு தோண்டினாலும் தண்ணிர்தொட்டி, பாத்றும்எல்லாம் கட்டப்போறியள்தானே."
"ஒமோம். அதில்லாமலே" தயாணி பதிலையே கேள்வியாக்கினாள்.
"அப்ப ஒண்டுசெய்வம். பெரிய கிணற்றிலை மோட்டரைப்பூட்டிஉங்கடை தண்ணித்தொட்டிக்கு தண்ணிர் வரப்பண்ணுவம், உங்கடை தேவையும் நிறைவேறும் கிணறும் பாவனையிலிருக்கும்.நான் இதைப்பற்றி இரண்டு அத்தான்மாரோடையும் கதைக்கிறன்.
"உம் சரியடா.உதுவும் நல்லஐடியா தான். இனியாவது அம்மாவைச் சாப்பிடப்பண்ணு. போ. போடா. நாங்களுமெல்லோ இந்த மனிசியாலை பட்டினி கிடக்கிறம், பவானி உற்சாகத்தோடு கூறினாள். வரதன் எழுந்து தாயிடம் போனான்
"அம்மா எழும்புங்கோ, அக்காக்கள் குழாய்க்கிணறு தோண்டுற எண்ணத்தைக் கைவிட்டிட்டினம்.எழும்பிச் சாப்பிடுங்கோ
*
"அம்மா எழும்பியிருங்கோ. உங்களாலை எல்லாருமெல்லோ சாப்பிடாமல் இருக்கினம்."
தேவியம்மா எழும்பி உட்கார முயலும் போது வரதன் தானும் பக்கத்தில் உட்கார்ந்து உதவி செய்தான். தயானி சாப்பாடும் தண்ணிரும் கொண்டு வந்து வைத்தாள். வரதன் இன்னொரு கோப்பைக்குள் தாயின் கையைத் தண்ணிர் விட்டுக் கழுவுகிறான். தானே சோற்றைக்குழைத்து உருண்டையாய்த் திரட்டி தாயின் கைக்குள் வைக்கிறான். தேவியம்மா அதை வாய்க்குக்கிட்ட கொண்டு போவதற்கிடையில் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர் அந்தச் சோற்று உருண்டையின் மேல் விழுந்து கலக்கிறது. அக்காட்சிவரதனின் கண்களையும்ஈரமாக்குகிறது.
DDD

Page 85
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
எழுத மர மனங்கிறங்கிப் போன ஒரு துயர நிலையிலிருந்து உனக்கான குறிப்பை வரைகிறேன்
වී ගIහීහ් 965|fඛආ| எழுத வேனிடும் ബI ിഞ്ഞdG 8urg யாராவது வந்து எனது (எழுதும்) ஆயுதத்தை ඌluආffiගීය 6)Officග්Dගlí.
எனது தேவைகள் பற்றி ඌleඨිඛය ඌගඊආell uණ් உள்ளம் அவாவுவதை விட (86.D (Jééaardtoft பற்றிய பிரக்ஞை எழுதும் எனது மனோநிலையை குழப்பி விடுகிறது.
நமது உறவுக்கான தொடர்பாடலை இணைக்க எத்தனிக்கும் போது யாருடையதாவது மரணத்தின் நாதி என் முன் முரசுகிறது.
குருதி பற்றியும் மரணம் பற்றியும் வெளிவரும் பத்திரிகைச் േമിയ്ക്കേണ് வாசிப்பதாலி தாள்களை எடுக்க இயலவில்லை. ඌණffග gpගේ இறந்து விடுகின்றன எனது எனினங்களும் சிந்தனைகளும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்

81.
O த்த முதிர்g நானும் நீயும் மனிதம் பற்றி பேசும் மொழியை யாரோ வெளியில் நின்று
விலை
பேசுகின்றனர்
இனி இருத்தலி பற்றியோ வாழ்தல் பற்றியோ (8Uő (plgujT5) (95.5G (8D65 đLDyfĎ LJÖÖBLIJFT சமத்துவம் பற்றியோ எங்கும் எழுத முgயாது. ஒனது முகத்தை நானும் எனது முகத்தை நீயும் பழைய மழலை புன்னகையுடன் நினைத்துப் பார்த்தாலி. യ്തെ? காலம் இரத்தம் பூண்டு திரிவதாலி நீயும் நானும் எப்போதும் கொல்லப்படுதலைப் பற்றி அஞ்சுகிறது மனம் அதற்காக யாராவது கொலிலப்படுதலை எதிர்க்காமலி விடுவதா..?
வேள்விகள் செய்தாவது БОб царpЈ சினேக බlfෙකීගෆ්ගIII 666 topGE(8UTL5 நமது உறவுகளை மீள மீட்டெடுப்போமீ.
- எல்.வளிம்அக்ரம்

Page 86
பிள்ளை
ஒநாய்கள் நடுவேசிக்குண்ட ஆட்டுக்குட்டி போல அவர்கள் நடுவே அவள்.
என்ன. ஏன். எனக்கு எதுவுமே பிடிபடாமல் இருக்கிறது. "பதினோராம் வகுப்புக் கிளாஸ் ரிச்சரைப் பிரின்ஸிபல் வரட்டாம்."
பியோன் செய்தி சொல்லிச் சென்றதும் உடனடியாகவே என்நெஞ்சு அடித்துக்கொண்டது. என் பெயரைக்குறிப்பிடாமல் பதினோராம் வகுப்புக் கிளாஸ்ரீச்சர் என்றுஅழைக்கப்பட்டபோதே எனது வகுப்பில் ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றுதோன்றியது. என்நினைப்புஒன்றும் பிழையில்லைஎன்பதற்குச் சான்றாக அனிதாவைச் சுற்றி அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
யார் யாரெல்லாம் நிற்கிறார்கள் என்று ஒருமுறை சுற்றிவரப் பார்க்கிறேன். மாலா ரிச்சர், மிஸிஸ்கந்தவேள், மிஸிஸ்ராமச்சந்திரன், சித்திரா. பிரின்ஸியல், கையில் பிரம்புடன் திரவியநாதன். எல்லோரும்பாடசாலைஒழுக்காற்றுக்குழுவினர்.
என்னைக் கண்டதும் திரவியநாதன் அனிதாவை அதட்டினான்.
"சொல்லடி. உங்கடை ரிச்சரும் வந்திட்டா. என்ன நடந்ததெண்டுசொல்லு."
அனிதா என்னைப் பார்க்கிறாள்.அவளின் கண்கள் என்னிடம் எதையோ யாசிக்கின்றன.நான் ஒன்றும் விளங்காமல் அனிதாவையேபார்க்கிறேன். அனிதா ஒன்றுமே பேசாமல் நிற்கிறாள். இது திரவியநாதனுக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.உறுமத்தொடங்கினான்.
சொல்லடி, உனக்கு அவன் என்ன தந்தவன்."
புதிய ரிச்சரான எனது முன்னிலையில், அனிதாவின் மெளனத்தினால் தாம் எல்லோருமே அவமதிக்கப்படுகிறோமே என்ற விசனம் மிஸிஸ் கந்தவேளுக்கும் உறைத்திருக்க வேண்டும். கண்களை நெரித்து முகத்தை விகாரமாக்கிக் கொண்டுகேட்டா.
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
நேயம்
- Eb6OTT
"நாங்கள் இவ்வளவும் கேட்கிறம், நீ பேசாமல்நிற்கிறாய். என்னடி. வாய்க்குள்ளை என்ன கொழுக்கட்டையே.
திரவியநாதன் இடைமறித்தான். மிஸிஸ் கந்தவேள் தனக்குச் சாதகமாகத் தான் கதைக்கிறா என்பது விளங்கினாலும் மற்றையோரின் கை ஓங்கத்திரவியநாதன்விடமாட்டான்.அதனால் செருமிக்கொண்டுஇன்னும் உரத்த குரலில்கத்தத் தொடங்கினான்.
"நான் என்ன வேலை மினைக்கெட்ட ஆரோவே. என்னைப் பேய்க்காட்டிப்போட்டு கொட்டமடிக்கலாம் என்றநினைப்பே. அவன் கமல் உன்னட்டை என்ன தந்தவனெண்டுசொல்லனடி.
"ரிச்சர் பார்த்தியளே, இவள் பேசாமல் நிற்கிறதை.நான்கண்ணாலைபார்த்தனான்.அவன் கமல் ஏதோ மேசையிலை வைச்சிட்டு ஓடினவன், இவள் அதை எடுத்தவள். என்னென்று கேட்கச் சொல்லுறாளில்லை."
எனக்கு இப்போது விளங்குகிறது. இது திரவியநாதனின் வழமையான ராஜாங்க விசாரணைகளில் ஒன்று என்று. பாவம்! இன்று அனிதா மாட்டிக்கொண்டிருக்கிறாள்.
இந்தநினைப்புத்தோன்றியதுமே என்மனம் அனிதா மீது பச்சாத்தாபம் கொள்கிறது. அனிதா சூட்டிக்கையான பிள்ளை, வயதுக்கு மீறிய ஒரு முதிர்ச்சி அவளிடம் நிரம்பியிருப்பதை இந்தக் குறுகியகாலத்திலேயே நான் உணர்ந்திருக்கிறேன். நல்ல ஒரு பள்ளிக்கூடத்தில் படித்திருந்தால் அவள் மேலுக்கு வரக் கூடியவள். குடும்பத்தின் வறுமை நிலை இந்தப் பாடசாலைக்கு அவளைக் கொண்டு வந்துவிட்டிருக்கிறது.
உள்மனத்தில் அனிதா பற்றிய விவரணப் படமொன்று ஒடிக் கொண்டிருக்கையில் நான் அவளைப் பரிவாகப் பார்க்கிறேன். என் பரிவுப் பார்வையைத் திரவிய்நாதனின் கழுகுக் கண்கள் கொத்திக் கொணர்டன. அடித்தொண்டையில் குரலெடுத்துக்கத்தினான்.
"ரீச்சர், நீங்களும் பேசாமலிருக்கிறியள். இவையஞக்கு நீங்கள்தான் இடம் குடுத்திட்டியள். நான் கண்டனாண் ரிச்சர். இதுகள் லவ் லெற்றர்

Page 87
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - குடுத்துத் தான் விளையாடுதுகள். நீங்களும் கவனிக்கிறேல்லை."
எனக்குள் கோபம் கிளர்ந்து கொண்டெழுகிறது. ‘இவன் சாட்டுச் சாட்டாக உன்னோடு சருவுகிறான்' என்று என் உள்மனம் இடித்துரைத்தது.
இவனுக்கு நான் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற கோபம். அதுதான் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் என்னையும் இழுத்துக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறான்.
நான் பிரின்ஸிபலைப் பார்க்கிறேன். என் மதிப்பீட்டில் அவர், பாவம்! அப்பிராணி, திரவியநாதனுக்கு அடங்கிய பெட்டிப்பாம்பு. பிரின் ஸிபல் மாத்திரம் அல்ல. இங்குள்ள அனைவருமே இவனுக்குப் பயந்து போய் இருக்கிறார்கள். இவன் அடிதடிக்காரன் என்பதனாலோ என்னவோ பாடசாலையைப் பொறுத்தவரை பல தீர்மானங்களை எடுப்பவன் திரவியநாதன் தான்.இவ்வளவுக்கும் இவன் ஒன்றும் பெரிய ஆளில்லை. வயதும் முப்பத்தைந்துக்குள் தான். இவனுக்குப் போய் இந்த வயசு போன மனிசனும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறாரே என்று எண்ணம் அலைமோத பிரின்ஸிபலையே உற்றுப் பார்க்கின்றேன். எண் பார்வையின் உறுத்தலில் என் மனவோட்டத்தை உணர்ந்து கொண்டவர் போல்பிரின்ஸிபல் மெல்லக் கேட்டார். "சொல்லு பிள்ளை. உண்மையைச் சொன்னால் உன்னை ஒன்றுஞ் செய்யமாட்டம். இல்லையென்றால் அவன் கமலைக் கூப்பிட்டு விசாரிக்கப்போறம். அப்ப உண்ரை பொட்டுக் கேடெல்லாம் வெளியே தெரியவந்துடும். சொல்லு, அவன் உனக்குக்கடிதம்தானே தந்தவன்.எங்கை வைச்சிருக்கிறாய்கடிதத்தை.
அனிதா இப்போது சற்று இறுக்கமானாள். கண்களில் இப்போது மிரட்சி இல்லை. தன்னைத் திடப்படுத்திக் கொண்டவள் போலக் குனிந்த தலையைநிமிர்த்திஎன்னையேபார்க்கிறாள்.எனது பிரசன்னம் அவளுக்குத் தைரியத்தைத் தந்திருக்கவேண்டும். தொடர்ந்தும் மெளனம் சாதித்தாள்.
இவளதுமெளனம் எனக்குமஆசசரியமாக இருக்கிறது. இவள் தனது மெளனத்தின் மூலம் என்ன சொல்கிறாள்? சம்மதத்தின் அறிகுறி என்று தன்மீதான குற்றச்சாட்ட்ை ஏற்றுக்கொள்கிறாளா? அல்லது. அதனை மறுத்துரைக்கும் குறியீடாக

மெனத்தைக் கொள்கிறாளா? இரண்டுமே இல்லையென்றால் தான் வாய் திறந்தால் தன்னைப் பிடுங்கித்தின்றுவிடுவார்கள் என்றுமெளனித்துப் போய்விட்டாளா? எனக்கு ஒன்றுமே விளங்காமல் இருக்கிறது.
பிரின்ஸிபல் அனிதாவுக்கு ஆதரவாகக் கதைத்ததைத் திரவியநாதனால் அங்கீகரிக்க முடியவில்லை. பிரின்ஸிபலைச் சினந்தான்.
“ஸேர், உதுகளுக்கு இரக்கம் காட்டக்குடாது ஸேர். நாளைக்குப் பள்ளிக்கூடம் விட்டிட்டுப் போனால் ரெண்டு வருசத்திலை மூன்று பிள்ளையஸ் பெத்துப்போட்டு நிற்குங்கள் ஸேர். நல்ல அடிபோடோனும், பெம்பிளைப்பிள்ளை என்று கூடிப்பார்க்கேலாது
"சரியான அமசடக்கி. எங்கேயடி அந்தக் கடிதம்? திரவியநாதன் ஸேர் என்ன பொய்யே சொல்லுறார். உங்கடை நல்ல பழக்க வழக்கங்களுக்காகத்தானே அவர் கஷ்டப்படுறரீர். திரவியநாதனுக்கு உச்சி குளிர்ந்திருக்கவேண்டும். தனது பெருமையப் பீற்றிக் கொள்ளத் தொடங்கினான்.
"ஒம் ரிச்சர், இப்பவும் என்னை "வறிண்டுக் கொலிச்சுக்கு கேட்டுக் கொண்டிருக்கினம். நான் தான் மறுத்துக் கொண்டிருக்கிறன். தெரியாமல் இங்கை வந்திட்டன். கொஞ்சக் காலம் இந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சேவை செய்து போட்டுப் போகவேணும்.இந்தபபெடியளை மேய்க்கிறதுதான் கொஞ்சம் கஷ்டமாக் கிடக்கு. இதுகளோடை கத்துறதிலைசீவன் போகுது.
இந்தத் தருணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர் போல மிஸிஸ் கந்தவேள் சொன்னா.
ஒம்ஸேர்,எங்களுக்குநீங்கள்படுறகஷ்ரம் விளங்குது. நாங்களும் அதுதான் ஸினியர் ரிச்சர், யூனியர் ரிச்சர் என்று வித்தியாசம் பாராமல்

Page 88
84
உங்களோடை ஒத்துழைக்கிறம்."
திரவியநாதனுக்கு எல்லாம் விளங்கும். சந்தர்ப்பம்பார்த்துமிஸிஸ்கந்தவேள்யூனியர் என்று தன்னைக் குத்திக் காட்டுவது அவனுக்கு விளங்காமலில்லை. அவனும் குத்திக் காட்டினான். "எனக்கும் விளங்காமலில்லை. ரிச்சர். ஏன் இந்தப்பள்ளிக்கூடத்திலை ஒதுங்கியிருக்கிறியள் என்று நானும் யோசிக்கிறனான் தான். இந்தப் பள்ளிக்கூடத்து வசதியீனங்களை எல்லாம் இவ்வளவு காலமும் எப்பிடித்தான் தாங்கி வந்தியளோ தெரியேலை."
பெரியபாடசாலைக்குச் சென்றாலவேலை செய்யவேண்டும்.வேலைக்குக்கள்ளப்பட்டு இந்தப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதால் பலருக்கு வசதியாக ஆரச் சோர இருக்க முடிகிறது. பாடக்குறிப்புகள் தினமும் எழுதவேண்டியதில்லை. பரீட்சை வைக்காமலே புள்ளிகள் வழங்கலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்துப் பெற்றோர் தொந்தரவுகொடுக்கமாட்டார்கள்.லிவுபோடாமலே சொந்த அலுவல்களைச் சாவகாசமாக முடித்துக் கொண்டுபள்ளிக்கூடத்துக்கு ஆறுதலாக வரலாம். குழு மேற்பார்வைக்காகவோ ரிம் இன்ஸ் பெக்ஷனுக்காகவோ வருகின்ற கல்வி அலுவலக அதிகாரிகளும் பிள்ளைகளின் சமூகப்பின்னணிச் சீர்கேடுகள் குறித்தும் பிள்ளைகளின் நடத்தைப் பிறழ்வுகள் குறித்தும் சொல்லி, ஆசிரியர்களோடு சேர்ந்து ஒரு பாட்டம் அழுது திர்த்துவிட்டு, இப்படியான ஒரு பாடசாலையில் பணிபுரியும் இந்த ஆசிரியர்களின் சேவை பாராட்டுக்குரியது என்று அறிக்கையிட்டுச் செல்வார்கள்.
இவற்றைவிடவேறென்ன வசதிவேண்டும்? இவற்றையெல்லாம் நான் இப்போது தானே அநுபவிக்கத் தொடங்கியிருக்கிறேன். நீங்க ளெல்லோரும் இவ்வளவு காலமாக இவற்றை அநுபவித்துக்கொண்டுவருகிறீர்கள் தானே என்று எல்லோருக்கும் சேர்த்துத் தான் திரவியநாதன் சாட்டையடிகொடுத்தான்.
புதிதாக வந்த என்னையும் இங்கு "ஒதுங்கத்தான்" வந்ததாக இவன் நினைத்துக் கொள்வானோ.
ஒருகணம்தான் இந்தத்தடுமாற்றம். இவன் எப்படிநினைத்தால் எனக்கென்ன?என்றுஎன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு இந்தப் பள்ளிக் கூடத்துக்கு வந்து சேர்ந்ததை ஒரு முறை நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
தலவாக்கொல்லையில் ஒரே பாடசாலை யில் பதினெட்டு வருடப் பணி என்பது ஒருவருமே நினைத்துப் பார்க்காத ஒன்று. ஆரம்பத்தில் மலைநாட்டுக் குளிரும் சூழலும் ஒத்துவராமல் கஷ்டமாகத் தான் இருந்தது. பழகப் பழக அக்குளிரும் சூழலுமே பிடித்துப் போய்விட்டது. வரண்டபூமியாக இல்லாமல் எங்குமே பச்சைப்பசேல் என்று இருப்பது கண்ணுக்குக் குளிர்ச்சியையும் மனதுக்குப்பரவசத்தையும் தந்தது. லீவுக்கென்று ஊருக்குப் போனால் கூட ‘எப்போது தலவாக் கொல்லைக்குத் திரும்பலாம்? என்றிருக்கும்.
பள்ளிக்கூடத்தில் சக ஆசிரியர்களும் பிள்ளைகளும் காட்டிய குறைவில்லாத அன்புதான் பதினெட்டு வருடங்களாகக் கட்டிப்போட்டது. யாழ்ப்பாணத்துரீச்சர், யாழ்ப்பாணத்துரீச்சர் என்று அழைக்கத்தொடங்கிரீச்சரை நன்றாக விளங்கிக் கொண்டபின்னர் எங்கடைரிச்சர் என்றேனல்லோரும் சொல்லத்தொடங்கியதும் கூட பரவசத்தைத் தந்தது. பொருளியலில் சிறப்புப் பட்டமும் கல்வி டிப்ளோமாப் பயிற்சியும் பெற்ற ரீச்சர் அவர்களைப் பொறுத்தவரை ஓர் அசையாச் சொத்து. பதிலுக்கு பாடசாலையும் பாடசாலைச் சமுதாயமும் ரீச்சருக்கான பாதுகாப்பு அரண்.
தலவாக்கொல்லைப்பாடசாலையைவிட்டு வெளியேறிய நாளில் பிள்ளைகளும் சக ஆசிரியைகளும் கூட வாய்விட்டு அழுது பிரியா விடைக்குப் பதிலாக பிரியவிடை தந்து அனுப்பி யதை நினைக்கையில் என் கண்களில் கண்ணிர் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியாமல் மறுபுறம் முகத்தைத்திருப்பிக் கண்களைத் துடைத்துக் கொள்கிறேன்.
திரவியநாதன் அசகாயகுரன். நான் கண் கலங்கியதைக் கண்டு கொண்டான். அதனைத் தப்பர்த்தம் செய்து கொண்டு எனக்குப் புத்திமதி சொல்லத்தொடங்கினான்.
ஏன் ரிச்சர்.இங்கை வந்ததை நினைச்சே கண்கலங்கிறியள்.எங்கேயோ மலைநாட்டுப்பக்கம் நீண்ட காலம் நீங்கள் வேலை பார்த்ததாக் கதைச்சினம். இங்கசிற்றிலை ஒருநல்லபாடசாலை எடுக்க முடியாமல் போச்சே. அப்படியென்றால் யூனியனோடை கதைச்சு நான் ஏதாவது முயற்சி பண்ணிப்பார்க்கட்டுமே.
இவனுக்கு ஏதாவது உறைக்கச் சொல்ல வேண்டும். இவன் இந்தக் கதையை இனிமேல் எடுக்காதபடி ஏதாவது சுட்டிப்பாகச் சொல்ல

Page 89
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - வேண்டும். என் நெஞ்சம் குறுகுறுத்துக் கொண்டிருக்கிறது.
பிள்ளைகள் எல்லாம் உத்தியோகம் பார்க்க ஊரைவிட்டுப் போனபின் வயது மூப்போடு சேர்ந்து அம்மாவுக்குத் தனியே இயங்க முடியாமற் போனதையும் என்னுடன் அம்மாவைத் தலவாக் கொல்லைக்குக் கூட்டிப் போவதை கொழும்பிலிருந்த சகோதரங்கள் விரும்பாததையும் கொழும்பில் ஆளும்பேருமாய் எல்லோரும் அம்மாவைப்பார்த்துக்கொள்ளலாம் என்றுஅவர்கள் சொன்னதை என்னால்மறுக்கமுடியாமற்போதையும் இவனிடம் ஏன் சொல்லவேண்டும் என்று என் அந்தராத்மா எனக்குச் சொன்னது. ஆனாலும்
இவனுக்கு சூடுகொடுக்கவேண்டும்.
நான் இந்தப் பள் ளிக்கூடத்தை விரும்பித்தான் வந்தநான்.
சற்றுக்காட்டமாகத்தான் சொன்னேன். நீங்களுமோரீச்சர்.? கேட்டுவிட்டு எதையோ அர்த்தப்படுத்திக் கொண்டு திரவியநாதன் பெரிதாகச் சிரித்தான். இப்போது அந்தச் சிரிப்பில் மிஸிஸ் கந்தவேளும் சேர்ந்துகொண்டா. அவர்கள் இப்போது என்னைப் பொதுஎதிரியாகக் கருதி தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றானார்கள் போலும்,
இவர்கள் என்னைப் பொது எதிரியாக நினைக்குமளவுக்கு இவர்களுக்கு நான் என்ன செய்தேன்?என்னையேநான் கேட்டுக்கொண்டேன். மேல்மாகாணத்துக்கு மாற்றம் கிடைத்ததும் வளமான நகரப் பாடசாலை ஒன்றுதான் கிடைக்கும் என்பது அம்மாவின் எதிர்பார்ப்பாக இருந்தது. கல்வித் திணைக் கன்த்துக்குப் போனபின்புதான் இந்தப் பாடசாலைக்கு என்னைப் போட்டு வைத்திருக் ’கிறார்கள் என்பது தெரியவந்தது. இதுவும் நகரப் பாடசாலை தான். ஆனால், நகரின் ஒதுக்குப் புறத்தில், நகரின் தாழ்வாரம் போன்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இப்படி ஒரு பாடசாலை இருப்பதுகூட நகரவாசிகளில் எத்தனைபேருக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ.
பாடசாலை பெயருக்குத்தான் இரண்டாம் வகைப்பாடசாலை. நகரின் ஆரம்பப்பாடசாலை யென்றிலுள்ள அடிப்படை வசதிகூட இங்கு கிடையாது. கல்வித்திணைக்களம் என்னைச் சாதுவான பசுவாகநினைத்திருக்கிறது. பதினெட்டு வருடங்களாக தலவாக்கொல்லையில் ஒரே

85 பாடசாலையில் இருந்தவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் கிடைக்காது என்று எண்ணி இங்கே என்னை அனுப்பிவைத்திருக்கிறது.
இப்போது ஆறுமாதமாக காலையில் ஏழுமணிக்கே பாடசாலைக்கு வந்து. பாடசாலைவிட்டபின் ஆறுதலாக வீடுதிரும்பிக் கொண்டிருக்கிறேன். அம்மா கூடக்கேட்டா. 'ஏன் பிள்ளை உன்னை மாய்க்கிறாய்மற்றவையைப்போல போய்வாவன். பின்னேர வகுப்பு, எழுத்துப்பயிற்சி வகுப்பென்றெல்லாம் உன்னையேன் உலைக்கிறாய், என்ற அம்மாவின் கூற்றிலும் நியாயமில்லாமல் இல்லை. ஆனால் என்னால் முடியவில்லை.
பிள்ளைகளின் பின்னணிபற்றி ஆராயத் தொடங்கியபோதுதான் அவர்கள் இந்தச் சமூகச் சூழலிலிருந்துதலையெடுக்க முடியாதபடி சிலுவை சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கியது. தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாதுதான். ஆனாலும் இந்தப்பிள்ளை களின் மனங்களை வெல்ல வேண்டும். அவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்துணர்தலின் முக்கியத் துவத்தை எடுத்துரைக்கவேண்டும். முயற்சித்துத் தான் பார்ப்போமே என்று செயலில் இறங்கி, பாடம் எடுக்கும் எல்லா வகுப்புகளிலும் ஒரளவுக்கு ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி விட்டோம் என்றுதிருப்தியடைந்திருந்தவேளையில தான் அனிதாவின் பிரச்சினை எழுந்து எல்லா வற்றையும் தவிடுபொடியாக்கியிருக்கின்றது.
அனிதாவின் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். என்ன செய்யலாம்?என்றுயோசித்துக்கொண்டிருக்கின்ற வேளையில் தான் மிஸிஸ் ராமச்சந்திரனின் குரல் ஒலிக்கிறது.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறம் ஸேர். ஆனால் இன்ரேவல் முடிஞ்சு பாடமும் தொடங்கப் போகுது இவளை இப்படியே விட்டுவிடுவதே. இவளின்ரை கொப்பி புத்தகங்களை ஒருமுறை சோதிச்சுப் பார்ப்பம். கடிதத்தை எங்கேயும் ஒளிச்சுக்கிழிச்சுவைச்சிருப்பாள்.
சொன்னதோடுநிற்காமல்மாலாரீச்சருடன் சேர்ந்து அனிதாவின் கொப்பிகளையும் புத்தகங்களையும் மிஸிஸ் ராமச்சந்திரன் கிளறத்தொடங்குகிறா.
கடிதம் ஏதும் இவர்கள் கையில் கிடைத்து விடக்கூடாதே என்று நான் இறைவனை மன்றாடுகிறேன். ஒன்றும் கிடைக்கவில்லை.

Page 90
இவளை இப்பிடியே விடக்கூடாது. அசெம்பிளியைக் கூட்டி மற்றப் பிள்ளைளுக்கு முன்னாலை தண்டனை கொடுக்கவேணும். அப்பத்தான் மற்றக் கழிவுகளுக்கும் ඹෙl ஒரு பாடமாக இருக்கும்.
திரவியநாதன் கோபமாகச் சொல்லித் கொண்டே போகிறான். அவன் சொன்னதைச் செய்யக்கூடியவன்
இப்போது இதைத்தடுத்தாக வேண்டும். என்ன விதப்பட்டேனும் தடுக்க வேண்டும் இதனால் அனிதாவுக்கு மட்டுமல்ல, கிளாஸ் ரிச்சரான எனக்கும் அவமானம்தான். இதனால் இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு, உலகநடப்பை கட்டி எழுப்பிக்கொண்டு வந்த கட்டுப்பாடும் ஒழுங்கும் எல்லாம் குலைந்துவிடும்.
ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய்" பிரின்ஸிபலைப்பார்த்துச் சொல்கிறேன்
ஸேர் பிள்ளையளை அப்பிடி எல்லாம் அவமானப்படுத்தக்கூடாது மாறாத வடுவாய் அது பதிஞ்சிடும். இந்தப்பிரச்சினையை என்னட்டை விடுங்கோ. நான் பார்த்துக்கொள்கிறன்.
திரவியநாதனுக்கு ஆத்திரம் நெஞ்சில் முட்டியது. என்னைச் சுட்டெரித்து விடுபவனைப்
போலப்பார்த்து உறுமினான்.
இவ்வளவு நேரமும் உங்களையும் வைச் சுக்கொண்டுதானே விசாரிச்சம்
இவளட்டையிருந்து இனியென்ன தனியாய்ப்பிடுங்கப் போறியள்.
கெட்ட வார்த்தைகளும் கலந்து உறுமிக் கொண்டிருக்கும் இவனிடம் என் கோபத்தைக் காட்டப்போய் இந்த விவகாரத்தில் குட்டை குழப்பிவிடக் கூடாது என்ற நிதானத்துடன் நான் சொல்கிறேன்.
இங்கே பாருங்க மிஸ்ரர் திரவியநாதன் நாங்கள் எல்லோரும் பார்க்கிறம் தானே. பிள்ளையளின் சூழல் அப்பிடி அதுக்காக பிள்ளையளைக் காயப்படுத்தக் கூடாது. அந்தப் பிள்ளையஞக்காகநாங்கள் இரக்கப்படவேண்டும். தன்னை மற்றெல்லோரும் ஸேர் என்று அழைக்கையில் நான்மட்டும் மிஸ்ரர் திரவியநாதன் என்றுகுறிப்பிட்டதைத் தனக்கு குடுபோட்டதுபோல அவன் உணர்ந்திருக்க வேண்டும். இனி நீங்களும் உங்கடை வகுப்பும் பட்டயாடு என்று புறுபுறுத்துக் கொண்டே வகுப்பைவிட்டகன்றான்.
ஓம் ஸேர் ரிச்சர் சொல்லுறது தான் சரி.

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் இந்தப்பிரச்சினையைரீச்சரிட்டையே விடுவம்.
இதுவரை வாய் திறக்காதிருந்த
சித்திராதான் சொன்னாள்.
சித்திராவைநான் கனிவாகப்பார்க்கிறேன் எல்லோரும் சித் திராவின் கூற்றை
ஆமோதித்தவர்கள் போல அவ்விடத்தை விட்டுச் செல்கிறார்கள். எல்லோரும் போனபின் நான் அனிதாவையே உற்றுப்பார்க்கிறேன். அனிதா எதையோ சொல்லத் தயங்குவது போலத் தெரிந்தது அவளை உற்சாகப்படுத்தினேன்.
என்னம்மா. பயப்படாமல் சொல்லு. அனிதா மெல்லச் சொல்லத் தொடங்கினாள்
ரிச்சர் அவன் கமல் பாவம் ரீச்சர் அவன் நல்லவன்.
தயங்கித் தயங்கி அனிதா சொல்லிக் கொண்டிருக்க என்மனம் வேறுகணக்குப்போட்டது. உண்மையில் அனிதாவும் கமலும் சிறுபிள்ளைத் தனமாக ஒருவரையொருவர் காதலிக்கிறார்களோ,
ரீச்சர் கமலுக்கு அம்மா இல்லை ரிச்சர். அவனுக்கு அவன்ரை அப்பாவும் சித்தியும் நெடுக அடிக்கிறவைரிச்சர். அவனுக்கு ஒருவரும் இல்லை
.
அனிதா சொல்லிக்கொண்டே செல்ல, இவள் கமலைக் காதலிக்கிறாள் தான் என்று என் உள்மனம் சொன்னது அதை உறுதிப்படுத்த எண்ணி அவளிடம் கேட்கிறேன்.
சொல்லம்மா. நீயும் 9عH660{60[ விரும்புறாயா?
என்னுடையகேள்வி அவளைத் திகைக்க வைத்தது.
ரிச்சர் நீங்கள் நினைக்கிறமாதிரி நானில்லைfச்சர்.
அவன் ஐ லவ்யூ என்று சொல்லிப ’ போட்டுத்தான் இந்தக் கடிதத்தை வைச்சிட்டுப் போனவன். இந்தாங்கோ ரீச்சர் நான் வாசிச்சுக்கூடப் பார்க்கேல்லை.
சொல்லிக்கொண்டே, தன் நெஞ்சுச் சட்டைக்குள்ளிருந்து அந்தக் கடிதத்தை எடுத்துத் தருகிறாள்.
ஏனம்மா இதைப்பற்றி இவ்வளவு நேரமும் ஒன்றும் சொல்லாமல் இருந்தாய்.
என்னையும் மீறி என் குரலில் தொனித்த கோபத்தை உணர்ந்தவளாக கண்கலங்கிக் கொண்டே அனிதா கூறினாள்.

Page 91
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
ரிச்சர். கமல்நல்லவன் ரிச்சர் வீட்டாராலை தான் அவன் இப்பிடிச் செய்திருக்கவேணும். நீங்கள் தான் அவனுக்குப் புத்தி சொல்லவேனும் ரீச்சர். இந்தக் கடிதத்தை அப்ப காட்டியிருந்தால் திரவியநாதன் ஸேர் சேர்ட்டிபிகற்றையும் குடுத்து பள்ளிக்கூடத்தாலை அவனைக் கலைச்சுப் போடுவார் ரீச்சர். அவன்ரை ஒ. எல். சோதினையும்
வெறிச்சோடு
முக்காலமும் முகம்மலர்ந்து முகிழ்ந்து நின்ற காலம் எக்காலத்தையும் எக்கணமும் சிந்திக்க வைத்த நேரம் தீர்க்கதரிசனங்களினால் நெஞ்சம் நிறைத்து நாளை வருவேன் என்று நம்பிக்கையுடன் நகர்ந்த காலம் எங்கோடிப் போயின.? முன்பெல்லாம் "இம்முறை இல்லாவிடினும் மறுமுறை பார்ப்போம்” என்ற நம்பிக்கை நெஞ்சில் துளிர்க்கும் இன்றோ எதிர்கால நம்பிக்கைகளைக் கூட ஏமாற்றங்கள் முந்தும்நிலை
கறபனைகளைக கூட கரைசேரா நதியாக்கும். மறுமுறை என்ற பேச்சுக்கே இடமின்றி கனியம் எங்கும் சூழும் நாளை என்ற பேச்சே
நாதியற்றுப்போக நகர்கின்ற நாழிகைகளின் ஆயுட்காலம் கண்டு நீர்க்குமிழிகளே பரிதாபம் கொள்ளும் எதிர் கால பிரசவங்களை

87
குழம்பிப்போகும் ரீச்சர்.
அனிதா கண்கலங்கிக் கொண்டே சொல்லச் சொல்ல என்னை அறியாமலே என்கண்களிலும் கண்ணிர் துளிர்த்து நிற்கிறது. அனிதா என்னையே பார்த்துக்கொண்டுமலைத்துப் போய்நிற்கிறாள்.000
ம் மனங்கள்.
கண்ணாடி பேழைக்குள் வைத்தும் கூட
தப்புவிக்க முடியர்த் 5606)6OLD எண்ணத்திரைகளிற் கூட வண்ணக்கனவுகளை நினைக்க முடியவில்லை சூழலில் எத்தனை சத்தங்கள் முக்காடு போட்டு கருச்சிதைவு செய்கின்றன. வளங்கள் பல இருந்தும் வாழ்வியல் விழுமியங்களின்
சேமிப்பு ஏதுமின்றி மனவங்கிக் கணக்குகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
- வெ. துஷயந்தன்

Page 92
கவி பாடித் தமிழ் வளர்த்த சங்க குறிப்பிடத்தக்கவராவார்.பொன்முடியார் ஒளவையா அன்புக்கு ஆளானவர் தகடுர்ப்பெருவள்ளலாகவிளங் ஒருவர்.
பொன்முடியார் பாடியதாக மூன்று பாடல்கள் 299.310.312 ஆகிய மூன்றுபாடல்களும் வெவ்வேறn அமைந்த திணைகளில் குதிரை மறம். நூழிலாட்டு, மூ பாடியுள்ள மூன்றுபாடல்களும் சிறப்பானவை. புலவரின் அமைந்துள்ளன.இவைதவிரதகடுர்யாத்திரை"என்னு காணப்படுகின்றன.சேர மன்னன் பெருஞ்சேரலிரும் பெ எதிர்த்து அதியமான் ஆற்றிய வீரப் போரைப் பற்றிய உள்ளன.
சங்கப் புலவர்கள் பலரும் கடமைகளை 6 ஒவ்வொருவருக்கும் உரிய கடமைகள் எவை வலியுறுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் உள்ள ச பொன்முடியாரின் உலகியல்உணர்வும், சமுதாய உண கடமை என்பது ஒவ்வொருவரும் தவறாது ெ மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையுள்ள கால உள்ளன.மனிதன் தனியாகவாழ்ந்த காலத்தில்நிை வாழும் காலத்தில் செய்யும் கடமைகள் மற்றொருவன் விரிந்து செல்கின்றன. பொன்முடியார் கடமைகளின் மேன்மையையும் சீர்தூக்கிஆராய்ந்துள்ளார். கடமை ஐவகைப்படுத்தியுள்ளார்.
கடமை தொடங்கும் இடம் வீடு. அதுநிறைவு பொன்முடியார் கொள்கை. வீடு என்பது தாய், தந்;ை உள்ளடக்கியது. வீட்டிற்குத் தலைமையும்.உரிமையும் மனைவியே தாயாகத் திகழ்கின்றாள். மனைவிக் கருத்தொருமித்த இல்லறத்தின் பயனாகக் கிடைப் கடமையின் வழி ஒழுகும் போது வீடு சிறப்படைகி தொழில்வினைஞர்களால் நாடு வளமடைகின தேடித்தருகின்றார்கள்.இவர்கள்மூவரின் கடமைத்திற இருப்பவன் நாட்டிற்கு வீரனாக வெற்றிவாழ்வை அளிக் மகன். இவனுடைய கடமைக்குத் துணையாக தாய எனவேதான் பொன்முடியார் வீடும். நாடும் கடமையில் வேந்தன். மகன் எனக் கடமைகளை முறைப்படுத்திக் ஈன்றுபுறந்தருதல் என்தலைக் கட சான்றோன் ஆக்குதல்தந்தைக்கு வேல்வழத்துக் கொடுத்தல் கொல்
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
தமிழில் பெனர்களின் Gallub : GUTTGrupp.UUTT
- செல்வஅேம்பிகை நடராஜா
காலப் பெண்பாற் புலவர்களுள் பொன்முடியார் ரைப்போன்றே தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சியின் கிய அதியமானைப்பாடியவர்களுள் இப்பொன்முடியாரும்
மட்டும் புறநானூற்றில் காணப்படுகின்றன. புறநானூறு ன பார்வை உடையவை நொச்சி. தும்பை, வாகை என முதின்முல்லை என அவ்வத்திணைகளின் துறைகளில் திறம் தனித்துஎண்ணத்தக்கவகையில் அப்பாடல்கள் ம் நூலில்பொன்முடியாரின் பாடல்களாகச் சிலபாடல்கள் ாறை என்பான்தகடுரை முற்றுகையிட்டபோது அவனை ப செய்திகள் பாடல்களாக தகடூர் யாத்திரை நூலில்
வலியுறுத்திக் கவி பாடியுள்ளனர். ஆனால் அவர்கள் யெனக் கூறவில்லை. பொன் முடியார் நேரடியாக கடமைகள் குறித்துப்பாடியுள்ளார். இப்பாடலினுடாகப் ார்வும், சுய அநுபவமும் வெளிப்படுகின்றன.
lசய்து முடிக்க வேண்டிய நற்செயலைக் குறிக்கின்றது. ப்பகுதியில் நிறைவு செய்ய வேண்டிய கடமைகள் பல றவுசெய்யும் கடமைகள் ஒருவகை, சமுதாயமாகக்கூடி கை. சமுதாய வாழ்வு பெருகப்பெருக்கக் கடமைகளும் நிலையையும் அவற்றால் சமுதாயத்திற்கு ஏற்படும் ) தொடங்கும் இடத்தையும் கண்டறிந்து கடமைகளை
பெறும் இடம் நாடு வீடு சிறந்தால் நாடுசிறக்கும் என்பது த, பிள்ளை, உறவினர் என்ற குடும்ப உறுப்பினர்களை உடையவளாகிஅதனை நிர்வகிப்பவள் மனைவி அந்த தத் துணையாக அமைபவன் கணவன். இவர்களின் துமக்கட்பேறு. தாய், தந்தை. மகன் மூவரும் தத்தம் ன்றது.நாட்டுக்குத் தலைமை வகிப்பவன் மன்னன். 1றது. வீரர்கள் நாட்டைக்காத்து வெற்றியை த்தால்நாடுசிறப்படைகிறது. தாய்தந்தைக்குமகனாக கவேண்டும். விடும்.நாடும் சிறக்கக்காரணமாகின்றவன் 1. தந்தை. கொல்லன். வேந்தன் அமைகின்றார்கள். ) சீர்மை பெறும் வகையில் தாய். தந்தை. கொல்லன், கூறுகின்றார்.
6607
க் கடனே
லற்குக் கடனே

Page 93
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - நன்னடைநல்கல் வேந்தற்குக்கட் ஒளிறுவாள் அருஞ்சமம்முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளை தாயின் கடமையாவது குழந்தையைஈன்றெ பெற்றெடுத்து, தன் இரத்தத்தைப்பாலாக்கிஊட்டிப்ே படுகின்ற துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. தா ஆரம்பிக்கின்றது. தாயின் மடிதான் குழந்தையில் செய்வதற்காகத்தன்நலத்தையெல்லாம் தியாகம்செ வகையில் பொன்முடியார், ஈன்றுபுறந்தருதல் என்தை தாயின் கடமையைக் கண்டுரைத்த ெ நினைவுபடுத்துகின்றார். சமுதாயத்தில் பிள்ளை L வளர்கின்றபிள்ளை சமுதாயத்திற்குப்பயன்படும் வை பிள்ளையின் தவறைக் கண்டவிடத்து கண்டித்து வலி வழிகாட்டுதலில் பிள்ளைக்கு வாழ்வியல் ஒழுங்கு உ6 பண்புடையவனாக அறிவுடையவனாக அன்பும் கருணை எனவேதான்சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக்க அறிவும் பண்பும் உடைய சான்றோனாக சந்தர்ப்பத்தைத் தருவது சமுதாயம். மகனுக்கேற்ற சமுதாயத்தின் கடமை. தொழில்வினைஞர் இனத்தி வேலை செய்பவன். கொல்லன் செய்யும் கருவிகளி வெற்றியின் சின்னம். கொல்லன் அம்மகனுக்குக் கெ பணியைக் குறிப்பிடுகின்றது.மகன் மேற்கொள்ளும் ப6 கொல்லன் துணைபுரிகின்றான். அம்மகன் மெற்கெ வேண்டியதும் அவன் வினையால்நலம் பெறவேண்டிய வகையில் பொன்முடியார் வேல்வடித்துக்கொடுத்தல் சமுதாயத்தில் தனக்கு ஏற்ற தொழிலை ே வாய்ப்புக்களை வழங்கவேண்டியதுவேந்தனின்கடை ஏற்படும் அச்சத்தைப் போக்கிநல் வாழ்வில் வாழச் ெ நன்னடைநல்கல் வேந்தற்குக் கடனே என்றார்.
தாய், தந்தை.கொல்லன். வேந்தன் ஆகியே நன்மையும் பெருமையும் பிறக்கும் வகையில் வாழ்ந்: வாழ்க்கை என்பது போராட்டங்கள் நிறைந்தது. ஆள போராட்டம் இல்லாத வாழ்வை உடையவர்கள் எவ எதிர்த்துப்போராடிவெற்றிகாண்பவர்கள் உள்ளனர். வேண்டியது அம்மகனின் கடமை. அம்மகனின் கட6 அருஞ்சமம்முருக்கிக்களிறுஎறிந்துபெயர்தல்காளை வீசி ஆண்யானையை வென்று மீளுதல் வீரனின் க உட்பொருள்கூர்மையான அறிவினால் ஊக்கம் கொ வென்றுமீளுதல் மகனின் கடமை என்பதாகும்.ஒளிறு ஏற்படும்பிரச்சினைகளையும்சவால்களையும் குறிக்கில் இடையூறுகளை வென்றுவாழ்வானாயின் வீட்டின் டெ காலத்தைப்பொறுத்தவரையில்வாழ்வின் சவால்கை மட்டுமல்ல மகளிருக்கும் கடமையே எனக் கொள்வது நாட்டிலே நிறைவுபெறும் கடமைகளை வகைப்படுத் போற்றுவது பொருத்தமுடையதே.

னே
க்குக் கடனே (புறநானூறு 312) நித்துவளர்த்தலாகும். குழந்தையைக் கருவிலேசுமந்து பணிவளர்த்து அக்குழந்தை பெரியவனாக தாயானவள் யின் கருவில் இருக்கும் போதே குழந்தை கல்வி கற்க * ஆரம்பப் பள்ளிக் கூடம். தாய்தன் கடமையைச் ய்கின்றாள். தாயின் கடமையை உலகிற்கு உணர்த்தும் லக் கடனே எனப்பாடியுள்ளார். பான் முடியார் அடுத்து தந்தையின் கடமையை பண்பும், அறிவும் உடையவனாக விளங்க வேண்டும். கயில் சால்புடையவனாக்குதல் தந்தைக்குரிய கடமை. ார்க்கும் பொறுப்பு தந்தைக்குண்டு. தந்தையின் உரிய ணர்த்தப்பெறும். வாழ்வியல் நெறியில் ஒழுகும்பிள்ளை னயும்கொண்டவனாகசால்புடையவனாகவிளங்குவான். _னே" என்றார். 5 வளர்ந்த மகன். தன் கடமையைச் செய்வதற்கு தொழிலைத் தந்து, அதனால் பயனடையவேண்டியது ல் கொல்லன் திண்மையும் வலிமையும் வாய்ந்த இரும்பு ல் வேல் மிகவும் உயர்ந்தது. வேல் வெற்றிக்குரியது. ாடுக்கும் வேல், சமுதாயத்தில் மகன் ஆற்றவேண்டிய Eயில் வெற்றிகாண வேலைக் கொடுத்துக் ாள்ளும் வினையில் வெற்றி பெறச் சமுதாயம் உதவ தும் சமுதாயத்தின் கடமை. இதனை நினைவுபடுத்தும் கொல்லற்குக் கடனே என்றார். மேற்கொண்டு வாழ முற்படுபவனுக்கு வேண்டிய வசதி மயாகும்.பகைவர்கள், கள்ளவர் முதலியதியவர்களால் சய்வது அரசின் கடமை. இதனையே பொன்முடியாரும்
பாரின் உதவிபெற்றுவாழும் அம்மகன் எல்லோருக்கும் து வாழ்வில் வெற்றி பெறுவது அவனது கடமையாகும். ாணிகளும் வசதிவாய்ப்புக்களும் நிறைந்திருந்தாலும் நமில்லை. வாழ்க்கைப் போராட்டத்தில் உறுதியோடு போராட்டங்கள் நிறைந்த வாழ்வில் வெற்றியைக்காண மையை நினைவு கூர்ந்த பொன்முடியார். ஒளிறுவாள் க்குக்கடனே எனக்கூறினார். ஒளிபொருந்தியவாளினை டமை என்பது இப் பாடலடியின் நேர்பொருள். இதன் ண்டு உழைத்து வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு கின்றவாள் கூரிய அறிவையும், களிறுஎன்பதுவாழ்வில் iறன.ஒவ்வொருமகனும் ஊக்கத்தால்வாழ்வில்ஏற்படும் ருமையும் நாட்டின் முன்னேற்றமும் உயரும். இன்றைய 1ள எதிர்கொண்டு வாழ்ந்து வெற்றிபெறுவதுமகனுக்கு சாலப்பொருத்தமானது. இவ்வாறுவீட்டிலே தொடங்கி திய பொன்முடியாரைக் கடமை பாடிய கவியரசியாகப்

Page 94
“ஆனையின்வி ტ}|fმჭfმ % வானை முட்டு
வசப் போன மாத ஏர் цађlu 6 நான் கலங்கி
நடக்க
“கையிரண்டிலு கனம்ப பையன் தாவர
பவனி ஐய எந்த வள்: 6Irful L. 2iu LDTp6DJ
உணவு
“காளி கோயிலி
கையெ ஆல மாமரம் கா
அந்த வாழுகின்றது, !
வந்து ஏழை கட்கு ஒ இழந்த
கூடழிந்து குை கொடிய கோடி தோறும்
கும்பி : 9ly 91g. 9-606 ஒளனழு பாடுபட்டு வளர்
86))
படிவம் பற்பல த பணித் முடியும் பாடிலை முகாம் கொடிது போெ கோட்ட மிடியும் வெம்பசி L6ğFəEFLDI

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
லை சீனி விற்கவும் உச்சியில் சஞ்சரிக்கவும் பால் மாவை எட்டிநான் படுத்தக் கரணம் அடிக்கவும் ற்றத்தின் பின்னரும்
தான்றை எரிபொருள் சுட்டவும் நடுங்கி ஒடுங்க நீ
றாய்தலை நிமிர்ந்து - நியாயமா?”
ம் நாலுபை தலையிலே மிகுந்த உரப்பை, பின்னால்வரும் (?) எண்ணெய் சுமக்கிறான் கண்டு பொறாமைப் படுகிறேன் ளலை அண்டி இவ் ாண்டங்கள் பெற்று வருகிறாய்? ப் பாய்வழி என்பசிக்(கு) பு வேண்டும் உன்பாதம் சரண் சரண்”
ன் மேற்கில் இருக்கும் அக் ாழுங்கையின் ஊடு நடந்துபோ! ானுவை எதிரிலே வீடுதான் கிராம அலுவலர் ஒருசில நூறுபேர் நாளும் வழிபடும் சங்கமம் ரே புகலிடம் யாவுமே வர்களை எழுப்பி விடுவது!
லந்த கதைசொல்லு ப போரில் உழன்ற கதை சொல்லு அலைந்த கதை சொல்லு 5ாய நலிந்த கதை சொல்லு ாந்த கதை சொல்லு ற்று விழுந்த கதை சொல்லு த்த பயிரெலாம் தீய்ந்து கரிந்த கதை சொல்லு
ருவர், நிரப்புக; த வாறு கை ஒப்பமிடுக; போர்
ஆக நிவாரணம் எனும் சுழற்சிக்குள் முடங்குவாய்! ன நாங்கள் உணர்கிறோம் ாட்டாளர் உணர்வதாய் இல்லையே! நோயும் அலைச்சலும் ம், வெயில் ஏறுது, வாறன் நான்!
- சோ.பத்மநாதன்

Page 95
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
Gшөoir’6
தமிழ் கவிதை உலகுதெ *A பயணிக்கத் தொடங்கிய நவீன ஏகதிபத்தியம். பன் அரசியல் நிகழ்வுகள் கவிதைத்துறையையும் பாதித்தன. இத்தகைய பாதி பல கவிஞர்கள் தமிழ் கவிதைக்குவரப்பிரசாதமாக அ நவீன தமிழ்க்கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்: மைத்ரி, குட்டி ரேவதி,சல்மா,சுகிர்தராணி, உமாமே கனிமொழி. மு.சத்யா, யூமா வாசுகி எனப் பெண் தமிழ்க்கவிதைக்குள் நுழைந்தனர். அவர்களின் சந்திக்கிறது.பெண் எழுத்து தமிழ்க்கவிதைக்கு உத் பெரும் கலக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி சொல்லாடல்களை உருவாக்குதல், ஆணாதிக்க இனங்கண்டு உடலைக் கொண்டாடுதல், பிரபஞ்சத்தி பெண்களைக் கொண்டாடும் கவிதைகளைப் பெண்க போக்குகள்" என்ற நூலை எழுதிய கரிகாலன்.
இதுவரை காலமும்பெண்விடுதலைஎன்றுஆ வீறுகொண்டெழுந்து வீரியம் மிக்க கவிதைகளைப் தொடங்கியபிறகுதான் அவர்களின் விருப்பங்கள்.வே முறைகள்.உடல் உள சம்பந்தமான இச்சைகள் என்ப கட்டமைக்கப்பட்டதால்பெண்ணின் விருப்பம்.காமம்,ே நனவிலிமனத்தில் தேங்கிக்கிடந்தன.
25562.62,
உனது குழந்தைக்காக காத்திநக்கிறது என்பன போன்ற பிறமொழிக் கவிதைகை இப்படியான கவிதைகள் தமிழில் பெண் கவிஞர்கள் இல்லை. இதற்கு தடையாக இருந்த போலியான ம உடைத்தெறிந்துவிட்டு தமிழ்நவீன கவிதையில் பென சுட்டிக்காட்டுகின்றன. பின் நவீனத்துவம் ஒரு தி நிலைநிறுத்தப்பட்டதும் பெண்மொழிவளர்ச்சிபெறுவ பெண் கவிஞர்களில் மாலதிமைத்ரிமுதன்ை விளங்கும் இவர், பெண்மொழிகவித்துவத்திற்கு வடிகா முந்தைய தலைமுறையினரின் தத்துவ விசாரங்களு மறக்கடிக்கப்பட்டுவிட்டன. மனித உறவுகளுக்கிை களுக்கிடையிலான புனைவோட்டங்களுமே இறுதிய "சங்கராபரணி என்றமுதல் நூலின் இரண்டாம் பதிப்பில் நிரின் ஈரத்தையும் குளிர்ச்சியையும் காணலாம்."சங்கரா ஈரம்தோய்ந்தவை. பெண்ணும்நீரும்ஆற்றலுடையவை. திடமான நம்பிக்கை, இவரது "தன்னை அவிழ்த்துக்கெ
 
 

91.
Drpă abeilob
- பெரிய ஐங்கரன்
ாண்ணுறுகளுக்குப்பிறகு பாரியமாற்றங்களைக் கண்டு b. உலகமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல், னாட்டுமூலதனங்கள். தனியார்மயமாதல் போன்றசமூக ஸ் பிற இலக்கியத் துறைகளைப் போலவே ப்புக்களோடு தமது சுய ஆளுமையை வெளிப்படுத்திய அமைந்தனர். குறிப்பாக தொண்ணுறுகளின் பின்னரான களிப்புமிகமிக முக்கியமானதாக அமைந்தது. மாலதி கேஸ்வரி, திலகபாமா. நிர்மலா சுகந்திசுப்பிரமணியன், கவிஞர்கள் பலர் புதிய புதிய பாடுபொருட்களோடு வருகையோடு தமிழ்க்கவிதை புதிய பாய்ச்சலைச் வேகத்தையூட்டிமரபார்ந்த சிந்தனை வாதிகளிடையே யது. தொண்ணுறுகளுக்குப் பிறகுதான் பெண்ணியச் மதிப்பீடுகளைத் தகர்த்தல் தங்களை உடலின் வழி ன் உற்பத்திசக்தியாய் பெண்ணைப் போற்றுதல் எனப் ளே இயற்றினர். என்கிறார்.நவீன தமிழ்க்கவிதையின்
ணேமுழங்கிவந்தான்.அண்மைக்காலத்தில்பெண்களே படைத்தனர். பெண்கள் தாமாகவே முன்வந்து எழுதத் ட்கைகள். தங்கள் மீது சுமத்தப்படும் இழிவுகள், ஒடுக்கு ன புறஉலகிற்கு தெரியவந்தன. சமுதாயம் ஆண்களால் வட்கை, இலட்சியம் என்பன இதுவரை காலமும் அவளது
ள சந்தர்ப்பம் உணர்ந்து சுவைக்கும் போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை என்ற கேள்வி எமக்குள் எழாமல் ரபுகளையும் பண்பாட்டுக் குப்பைத் தொட்டிகளையும் ன்மொழிபெருக்கெடுப்பதை அண்மைக்கால ஆய்வுகள் நத்துவப் போக்காகவும் இலக்கிய வடிவமாகவும் பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
மையானவர். பல பெண் கவிஞர்களுக்கு வழிகாட்டியாக லாகவிளங்குவதையும்நிரூபித்துக்கொண்டுவருகிறார். ரும் கோட்பாட்டு முழக்கங்களும் மொழியில் இருந்தே டயிலான நிரோட்டங்களும் அவற்றின் சொல்லாடல் ாக ஒரு மொழியில் மீந்துநிற்கும் போலும் என்று தனது ன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இவரின் கவிதைகளில் பரணி"நீரின்றி அமையாது உலகு என இவரது நூல்கள் உயிர்காப்பவை. பசுமையைத் தருபவை என்பது அவரின் காள்ளும் உடல்"சுழல் போன்ற பல கவிதைகள் பலரது

Page 96
92 விமர்சனத்திற்கும் உள்ளானவை. மாலதி மைத்ரிஈழத குறிப்பிடத்தக்கது.
"எங்கிருந்துவந்தாள்
unfit
ஒருவருக்கும் தெரியாது பட்டாசுச்சத்தம் கேட்டால் புளியமரத்தின் வேர்களுக்குள் பதுங்கிக் ക്നlbളമിങ് என அவரது "அகதி என்ற கவிதை முடிகி கவிதையும் பலரைச் சிற்றிய்யவைத்தது.
"முலைகள்" என்ற நூல் மூலம் அதிகம் அறிய லாவகமாக படிமங்களைக் கையாள்கிறார். இவ விமர்சித்திருக்கிறார்கள்."பெண்மொழிகவிக்கொள்ளு மிரட்டுவது கேலிசெய்வது என்பதெல்லாம் பிற்போக்கு இதற்கு பதில் விமர்சனம் வந்தமையும் குறிப்பிடத்தக ஆராதித்துகவிதை எழுதுவதில் குட்டிரேவதியும் சளை சார்ந்த கவிதைகளை எழுதுபவர்."இரவுமிருகம் கைப்ட தொகுதிகளும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தி வெள்ளமெனப்பாய்ந்து தமிழிற்கு புது இரத்தம் பாய்ச்ச “ஒருமாலையும் இன்னொரு மாலையும்" என் கவிதையுலகில் முக்கிய சில தடங்களைப் பதித்துவg சொல்லுக்கு எதிராகவே போராடி மெளனத்தை இடைவெளியில் அந்த மெளனத்தைப்பூர்த்திசெய்து அ என்று எழுதிச் செல்லும் சல்மா தனக்கேயுரிய பா தத்துவங்களை கவிதைக்குள் சிறைப்பிடித்து சிந்திக் பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட உமாமகேள எழுதுபவர் எனக்கருதப்படத்தக்க வகையில் நிறையன் எளிமையோடும் உணர்ச்சிவேகத்தோடும் எழுதிவரும் இ புதையுண்ட வாழ்க்கை"மீண்டெழுதலின் ரக சுப்பிரமணியன் பெண்கவிஞர்களில் வித்தியாசமானவர் தமிழ்க்கவிதை நுழையாத பகுதிகளுக்குள் எல்லாப பதிவாகின்றன. பெண்ணின் உடல் பிரச்சினைகளில் அனைத்தையும் கூர்மையான தன் பார்வையால் இவர்க
நான் அகப்படவில்லை இன்னும் எண்வெளியில் நான்மட்டும் இப்போதுவரை
சொற்களின் அவசியம்
platfitto(3u மொழிவழியும் எனக்குள் எனறிநந்தேன் மொழிபிடிபடாமலே நழுவுகிறது.வாழ்க்கை என்றோ ஒருநாள் எனது நம்பிக்கை எனக்குள் ஒளிநம் எனக்காத்திருக்க ஆரம்பிக்கிறேன் எணக
என் வாசலில்

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் துத் தமிழ் மக்களைப் பற்றியும் எழுதிவருபவர் என்பது
கொண்டு
து. கூப்பிடும் தூரத்தில் உனது தீவு என்ற அவரது
ப்பெற்றவர் குட்டிரேவதி. இவரும் கவிதைகளில் மிக து கவிதைகள் பலவற்றை "ஆபாசம்" எனப்பலர் ம்போது அதை சந்தேகிப்பது, பண்பாட்டைச் சொல்லி ஆண் ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு என்று கது. மாலதி மைத்ரியைப் போலவே பெண் உடலை த்தவர் அல்லர். சுகிர்தாணியும் அதிகம் பெண்ணுடல் ற்றிஎன் கனவுகேள் ஆகிய இவரது இரண்டுகவிதைத் த்தவை. ஆனாலும் இவரது பெண் மொழிகாட்டாற்று iவது குறிப்பிட்டுப் போற்றத்தக்கது. ற கவிதை நூலின் மூலம் அறிமுகமான சல்மாவும் நகிறார்.நவீன கவிதை சொற்களின் வழியே எழுந்து அடைவதாக இருக்கிறது. வாசகன் கவிதையின் னுபவம்கொள்ளும்போதுகவிதை வெற்றிபெறுகிறது ர்வையோடும் அணுகுமுறையோடும் வாழ்க்கைத் கவைக்கிறார். "வெறும் பொழுது "கற்பாவை போன்ற bவரிபெண் கவிஞர்களுக்குள்ளே அதிக கவிதைகள் ழதிவருபவர். அதிக ஆடம்பரம் இன்றியும் அழகியலின் இன்னொருவர் மு.சத்யா, சியம் போன்றபல தொகுதிகளை வெளியிட்ட சுகந்தி . இவர் பற்றிபெருமாள் முருகன் இவரது கவிதைகள் } செல்கின்றன. இதுவரை பதியப்படாத காட்சிகள் இருந்து தொலைந்துபோன அடையாளம் வரை விதையாக்கியிருக்கிறார்”என்கிறார்.

Page 97
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
எப்போதும்மெளனமாய்
ஏதுமற்றுஎண்தரை" என்ற இவரது கவிதையைப் பலமுறை வாசித்தபோது
இன்றைக்கில்லையெனில்நாளை
நாளை இல்லையெனில்
இன்னொருநாள்
இப்பழத்தான் தெரியும்
வாழ்வை நினைவு தெரிந்தநாளிலிருந்து" பெண்களின் வாழ்வை எப்படியெல்லாம் க சித்திரித்தவர் சுகந்தி பெருமாள் முருகன் சொல்வன உலகத்திற்குக்கொண்டுசெல்கின்றன.
"சூரியனுக்கும் கிழக்கே"சூரியாள்"சிறகுக கவிதைத்தொகுதிகளைத் தந்த திலகபாமா."எனதுக பெண்மொழிஎன்கிறசொற்களுக்குள்ளும் அடக்கிவிட வளம்சேர்க்கவேண்டும்.மனிதருக்குள் இருக்கும்பேதா கூடாது" என்றும் எச்சரிக்கைவிடுக்கிறார்.
உதயமென்றம் அஸ்தமனமென்றம் நீபெயரிட்டுச்சொல்ல சொல்லியவார்த்தைகளின் பொருளுக்குள்சிக்காத உணர்வோடு சுதந்திரச்குரியாளாய்நான் தனித்துதான் இருந்தேன் என்றாலும் என்னைச்சுற்றும் கோள்கள் நெருங்க முடியவில்லை எனபுலம்பி என் ஒளிவாங்கித் திர்க்கநினைத்து தோற்றுப்போகும்" என்பன போன்ற ஆண்-பெண்பால்வேறுபாடுகடந்த காணலாம்.
z saflødiggøHIHázs6oo6TTLÜ
பரிகசிப்பவர்களை
என்ற முழக்கத்தோடு கவிதையுலகில் குதித்தவர் சாதிவெறியர்களையும் பெண்களை அடிமைப்படுத்தநீ இவ்வாறுபெண்கவிஞர்கள் பலர் உள்ளடக்க வருகின்றனர். இவ்வாறான பெண்மொழியின் ஆரம்ப தருகிறது.ஆனாலும் சில விமர்சனங்களும் அவ்வட் இருபத்தியோராம்நூற்றாண்டுபெண்மொழிக்கவிதைக் போன்றவர்கள் முன்மொழிந்திருப்பது உண்மையாக இ
வாழ்த் நூல்களைத் தந்தவரும் ஆக்க மருத்துவ இலக்கியத் திறனாய் முருகானந்தன் அவர்களின் ம6 ஆரோக்கியமாகப் பல்லாண்டு
 

93
சல்மாவின் கீழ்வரும் கவிதை மனதில் ஊசலாடியது.
விதையில் சித்திரிக்க முடியுமோ அப்படியெல்லாம் தைப் போல சுகந்தியின் கவிதைகள் எம்மை வேறோர்
ளோடு அக்னிப்பூக்களாய் "எட்டாவது பிறவி எனப்பல விதைகளை பெண்ணியம் என்கிறவார்த்தைக்குள்ளும் வேண்டாம்" என்றும் "புதிய சொல்லாடல்கள் தமிழிற்கு வ்களை மொழிக்குள்ளும் கொண்டுவருவதாய்இருத்தல்
நானத்தெளிவோடு இவரது கவிதைகள் ஒளிர்வதைக்
நிர்மலா, இவரது "ஒரு நிதியன் குரல்" என்ற நூல் னைப்பவர்களையும் சுட்டுப்பொசுக்குகிறது. த்திலும் உருவத்திலும் புதிய பலமாற்றங்களை செய்து அறுவடை கவிதையுலகிற்கு புதிய நம்பிக்கையைத் போது எழுந்து மறைகின்றன. எது எவ்வாறாயினும் கான நூற்றாண்டாக இருக்கப்போகிறது எனகரிகாலன் ருக்கும்போலவே தோன்றுகின்றது.000
துகின்றோம்
இலக்கிய கர்த்தாவும் வைத்தியகலாநிதியும் வாளரும் மனிதாபிமானியுமான டொக்ரர் எம்.கே. ரிவிழா ஆண்டு இதுவாகும். டொக்ரர் அவர்கள் காலம் வாழவேண்டும் என ஜீவநதிவாழ்த்துகின்றது.

Page 98
eroori
இரைப்பையானது உருவ கொள்ளளவு 1500ml ஆ புரதஉணவின் பகுதிச் சமிபாட்டிற்கு உதவும் அங்கம இரைப்பைச்சாற்றில் பெப்சினொஜன் என்ற நொதியமு கூறுகளாகும். HCI ஆனது (PH 1 - 2) இரைப்ை ஏற்படுத்துகின்றது.சாதாரணமாக இரைப்பையின்Mut சில தற்காப்புப் பொறிமுறைகள் காணப்படுகின்றன.
1) இரைப்பையின் Mucosaபகுதியிலுள்ள இ
2) அமிலத்தை நடுநிலையாக்கும் கலப்பொறி
3) நுண்சுற்றோட்டத்தின் பங்களிப்பு(Role 01
Peptic ulcer 676ðugt SN6ODJů6ODLu muc பொறிமுறையினதும் அதனை எதிர்க்கும் mucOS குழப்பமடைவதால் ஏற்படுகின்றது. அதாவது பாதுக அதிகரிக்கும்போது mucOSaபாதிப்படைந்து புண் உ8
Protective
1) Prostaglanding
2) Mucus
3) Bicarbonare
4) Mucosal blood flow NSAIDS-Non Seroidal Anti inflammary drugs
Eg:- Asprin
Peptic ulcer ஐ ஏற்படுத்தக்கூடிய காரணிகளா
1) அமிலம் 2) பெப்சின் நொதியம் 3) Helicu bacterpylori 616oub Löffu T 4) நோ நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படும் 5) அற்க கோல் 6) புகைபிடித்தல்
Peptic Ulcer. இந்நோயானது புண் காணப்படும் அமைவிடத்தை பொ 1) SIGODJůIGODLulj6xö (Gastric ulcer) 2)(yp6öiéfmoKBL6ò6ör (Duodenal பொதுவாக இந்நோயினால்முதியவர்கள் இை ஆண்கள் பாதிக்கப்படும் அளவு பெண்களைவிட கூடு:
Gostriculcer - 96ogú6ouúlgi
இதுபொதுவாக இரைப்பை அழற்சியுடன்(Ga கழுத்துப் பகுதியும் வழமையாக இரைப்பை அழற்சி 6
 

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
(Peptic ulcer)
டொக்ரர்.வே.கமலநாதன்
முடைய உணவுக்கால்வாயின் ஒரு பகுதியாகும். இதன் ஆகும். இது தற்காலிக உணவு சேமிப்பிடமாகவும் ாகவும் தொழிற்படுகிறது. இரைப்பையில் சுரக்கப்படும் ன்னோடியும் ஐதரோகுளோரிக்கமிலமும்(HCl)முக்கிய யில் நிகழும் சமிபாட்டிற்கான அமில ஊடகத்தை OSaபகுதி அமிலத்தினால்பாதிக்கப்படாமலிருப்பதற்கு
dbabsTLJ(860T sib at56nlớFib (Gastric mucosal barrier) (p60sbab6i. (Cellular mechanism for neutralizing acid) micro circulation) OSa ஐ அமிலமும் பெப்சின் நொதியமும் தாக்கும் ன் பாதுகாப்புப் பொறிமுறையினதும் சமநிலை ாப்புப் பொறிமுறையினை விட அமிலத்தின் தாக்கம் ண்டாகிறது.
Aggressive
Acid
Pepsin
NSAIDS
Helicobactor pylori
f6)LDqbfba51356îr Eg:- Asprin, Brufen
றுத்து இருவகைப்படும்.
lcer)
ாயோரை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.மற்றும் ബbഖണ്ണg.
tritis)தொடர்புடையது.இரைப்பையின்உடற்பகுதியும் ற்படுகின்ற பாகங்களாகும். இந்நோய் உள்ளவர்கள்

Page 99
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் - உணவு உண்பதற்கு பயப்படுவார்கள். ஏனெனில் சாப்பி நோ ஏற்படலாம். சிலரில் வாந்தி எடுத்த பின்னர் நோ
Duodenal ulcer - opsidinacbL60 цекi
முன் சிறுகுடல் புண் இரைப்பை புண்ணை விட ஏறத்தாழ சனத்தொகையில் 10-15% முன்சிறுகுடல் இந்நோய்உள்ளவர்களில்95%னோர் Helic உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இப்பற்றிரியா எவ்வாறு இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை. பொ உத்தி:ோகத்தர்களில் உருவாகக் கூடிய வாய்ப்புகள் 1) அவர்களின் கடமைப்பொறுப்புகள் அதிகமாக வி 2) உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் கடினமாக உ 3) உள நெருக்கடிகளுக்கு ஆளாகுதல் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமிலம் சுரக்கப்படும் :
Helico bacter pylori
Dabi Jīb6ff6JLQ6lQyp6ODLulu gram negative ugi முன்சிறுகுடல் ஆகியவற்றின் mucosa ல் வாழ்கின்ற ulcerஐஉருவாக்கக்கூடியது. அதேவேளையில் 1-5 காணப்படுகின்றது. இப்பற்றீரியாவின் நிலவுகையினால் ulcer) ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். நோயின் 1) GD6ò6Juîiborů uBafộuî6ò (BBT64 (Epigastric pai. உணரப்படும் இதுவயிற்றில் ஏற்படும் அசெளகரியத்திலி 6656.60]uisi) (Severe pain) NoumulouTib. 2)வயிற்றில்புளிப்புத்தன்மை, (Acidity)சமிபாட்டுக்கே 3) சாப்பிட்ட உணவுமேல்நோக்கிவருவதுபோன்ற உ6 4) பசியின்மை (Anorexia) உடல்நிறைகுறைதல்(los 5) சிலரில் இந்நோயின் தாக்கம் அதிகரிப்பதனால் இை நிறமாக வெளியேறுதல் (Melaena) போன்ற அறிகுறிக
Investigations Lurf(3 FITE,606 abof 1) Upper gantro intestinal endoscopy Gifu மேற்பகுதியினுள் செலுத்தி Ulcer ன் தன்மையை அ நோக்கங்களாவன. a)எப்பகுதியில்Ulcerகாணப்படுகின்றதுஎன்பதை அ b) குருதி இழப்பினால் ஏற்படும்புள்ளிகளை (bleeding C) இழையத்துண்டு (Tissuebiopsy)ஒன்றை ஆய்வுக் Helicobacter pylori என்ற பற்றீரியாவை இனங்க & "Girl Safarjol,
i) C Urea breath test
2) Serological test
Management fail&of
இந்நோய்க்குரிய சிகிச்சை மூன்றுவழிமுறை 1) பொதுவாகத் தடுக்கின்றவழிமுறைகள் Generalm 2) Agibg.jda55600 Parmacological manageme. 3) &la 606.jóélélé603 (p60m Surgical management

95 ட்டு அரைமணித்தியாலத்திற்கிடையில் மேல்வயிற்றில் தறைவாகக் காணப்படுகின்றது.
ஏறத்தாழ 3 மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. |ண்ணினால் பாதிக்கப்பட்டுள்ளனர். bacterpyloriஎன்றபக்றீரியாவினால்தொற்றுதலுக்கு இந்நோயுடன் சம்பந்தப்படுகின்றது. என்ற பொறிமுறை நுவாக peptic ulcer உயர் பதவி வகிக்கின்ற அதிகமாகவுள்ளன ஏனெனில்
நத்தல்
ழைத்தல்
நன்மை அதிகமாக காணப்படும்.
றிரியா ஆகும் இவை கூட்டமாகச் சேர்ந்து இரைப்பை, ன இப்பற்றீரியாவின் பாதிப்பு 1520 சதவீதம் peptic சதவீதம் இரைப்பைபுற்றுநோய் உருவாகவும் வாய்ப்பு ஸ்கூடுதலான அளவில் முன்சிறுகுடல்புண் (Duoderal it origsfib6f Clinical features
n) பொதுவாக இந்நோவானது வயிறு எரிதல் போல lobbii (mild abdominal discomfort) 3566OLDLLITGOT
TGITA (Indigestive problems) soirs (Regurgitation of food)
sofweight) த்தவாந்திஎடுத்தல்(Haematemesis) மலம் கறுப்பு 5ளும் காணப்படலாம்.
டன் கூடிய குழாய் ஒன்றை உணவுக்கால்வாயின் அவதானித்தல் (தொலைக்காட்சி திரையில்) இதன்
நிதல் உதாரணம் இரைப்பைமுன்சிறுகுடல் Spots) அறிந்துகொள்ளுதல்
காகவெட்டியகற்றுதல். ண்பதற்கான சில ஆய்வு கூடப்பரிசோதனைகளும்
ளில் நடைபெறுகின்றது
2SLTCS
t

Page 100
96 பொதுவான தடுக்கும் வழிமுறைகள் 1) புகைபிடித்தலை தவிர்த்தல் 2) மதுபானம் அருந்துவதைத் தவிர்த்தல் 3) உரியவேளைகளில் உணவை உள்ளெடுத்தல் 4) அதிக காரம் உள்ள (Spicy foods) உணவுகளை 5)StreSS ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களைக் குறைத்து 6)நோநிவாரணிகளை (painkilers)வைத்தியரின் ஆ
மருந்துச்சிகிச்சைமுறை 1) சுரக்கப்படும் அமிலத்தை நடுநிலையாக்கக் கூடி பொதுவாக இவற்றில் காரப்பதார்த்தங்கள் காணப்படு 9 g|TUGOOT b - Aluminium hydroxide-Aeudrox C 2) அமிலம் சுரக்கப்படும் அளவைக் குறைத்துக்கொள்
a) H2 receptor antagonists 9 BTU GOTLb- Cimitidine, Ranitidine, Famotidine
b) Proton pumpinhibitors 9 автЈGoomb-Omeprazole, Pantoprazole, Lansор 3)Mucosaபகுதியின் பாதுகாப்புப்பொறிமுறையை அ 9 g|TJGOOTib-bismuth chelate, Sncralfate 4) Helicobacterpylorisтвipuiffшт606905G, இம்மருந்துகளை உபயோகிக்கும் காலப்பகு 9-gist JGOTib-Omeprazole Zomg &cbibl606).
Clarithromycin 500mg Deb35L60d6 Amoxicillin lg @c(babL60)6)I OmepraZole 20mg Sab5L66 Clarituramycin 500mg Db35L60d6 Metronidazole 400mggobbLo6)
அறுவைச் சிகிச்சை முறை இந்நோயைக் குணப்படுத்துவதற்கு சில அறுவைச் நோயினைக் குணப்படுத்துவதை விட நோய்வருமுன்க
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
தவிர்த்தல் கொள்ளுதல் லோசனை தேவையான நேரத்தில்மட்டும்பயன்படுத்தல்
மருந்துகள். இவை Antacids என அழைக்கப்படும். ம்.
elusiland Digene
Iளும் மருந்துகள்
azole அதிகரிக்கக்கூடிய மருந்துகள்.
தாழிக்கும் மருந்துகள் திஒருவாரமாகும்.
சிகிச்சை முறைகளும் காணப்படுகின்றன. நிறைவாக ாப்பதே சிறந்த வழிமுறையாகும்
நூல் அறிமுகம்
பிலிக்கரை ஞானம் பதிப்பகம்,
- B, 46ஆவது ஒழுங்கை, கொழும்பு - 6 பிரமிளா செல்வராஜா ஊவா கட்டவளை, ஹாலி எல. 50/=

Page 101
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
ஜீவநதியி
Qდან
ஆண்டொன்றுபோனால் வயதொன்றுபோகும் இல்லாது வறண்டுபோகாது செந்தமிழும் இலக்கியமும் து உரமூட்டி எழுந்திடச் செய்யவும், உள்ளத்து உணர் சிறைப்பாடுகளை மைவடித்துக் கொண்டுவரும் ஜிவர கிளையுடன் ஆண்டொன்றை நிறைவு செய்கின்றது கூறாதிருக்க முடியவில்லை. கூறத்தான் வேண்டும். எல்லாமே உச்சத்திலிருக்கும் போது விளம்பரங்களி ஏடாக நியாயவிலையில் அதுவும் யாழிலிருந்து வெளிவி நோக்கிலன்றி, மண்வாசனையுடன் கூடிய கலை இலக் கிளைகள் அர்த்தமுள்ள அட்டைப்படங்களைக் கெ பலருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது. அவசர நாளுக்குநாள் மாற்றிக்கொண்டும். இயல்பில் மாறிக்கெ இலக்கியப்பணி செய்யும் இளவல்கள் தமது கால வி அநுபவமிக்க ஆலோசகர் குழுவின் வழிகாட்டலுக்கள் வருகின்றனர். இது அவர்களின் ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றது. இந்த உத்வேகம் குறையாது செய்வது அவர்கள் முன்னுள்ள சவாலென்றே கருதவே
ஒவ்வொரு ஏட்டையும் பிரித்தவுடன் முதலி: மகுட வாசகம் போன்று அமைந்து இதன் ஒவ்வொரு நேர்காணல், கருத்துரைகள், கலை இலக்கிய நிகழ் பல்சுவை அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள
ός και όχι 3 χά 22:32:32 ஐந்து ஏடுகளிலு
கட்டுரைகள்யா
கட்டுரைகளாக சிறுகதை,நாட அவர்தம் படைப்
யுள்ளது. இலக்க
மருத்துவம், வர
விடயங்களை உ
எழுத்தாளர்கள் இடம்பெற்றிருப் கதிலகநாதன், முருகதாஸ், றஞ dins (DoubDGom ன்மணிசண்முகதாஸ் எழுதிய இலக் கற்கவேண்டியதன் அவசியத்தைகுறுந்தொகைப்ப இலக்கிய ஏடொன்றின் பணிஎதுவாக இருக்கவேண்டும்: முதலாவது ஆக்கமாக இடம் பெறுவது பொருத்தம வடமராட்சிபற்றிப் பேராசிரியர் செ.கிருஷ்ணராசா எழு
 
 

97
னி ஐந்து இதழ்கள் :
பறவைப்பார்வை
- தனவுைமி நகுலேசபிள்ளை
இந்த ஜீவநதிக்கும் இது பொருந்தும் வாசனை (வாசிப்பு) துளிர்விடவும், சீர் இழந்து வாடிக்கிடக்கும் நெஞ்சங்களை வுகளை, கலைகளை மண்ணின் பாரம்பரியங்களை, நதி இருதிங்கள் ஏடைந்தைக்கிளை பரப்பி ஆறாவது . இவ்வேளையில் முன்னைய கிளைகள் பற்றி ஏதும் காகிதாதிகள், அச்சுக்கூட செலவினங்கள் உட்பட
ன் இடையீடுகள் இன்றி கைக்கடக்கமான கனதியான வருவது பெரிதும் மன மகிழ்வைத் தருகின்றது. வர்த்தக கிய வெளிப்பாடுகளைத் தாங்கி ஓடிவரும் ஜீவநதியின் 5ாண்டிருக்கின்றன. அட்டைப்படங்களை வரைவதில் உலகின் அசுரவேகத்துடன் போட்டிபோட்டு தம்மை ாண்டுமிருக்கும் இளைஞர்கள் மத்தியில் அர்ப்பணிப்புடன் ரயத்தையும் பாராது கடின உழைப்புடன் எழுத்துலக மைவாக காலந்தாழ்த்தாது ஜீவநதியினை வெளியிட்டு இப்பணியின் கண் அவர்களின் ஆர்வத்தையுமே நு தரத்தில் குன்றாது நதியைப் பெருக்கெடுத்தோடச் பண்டியுள்ளது. ல் வரும் பாரதிதாசனின் கவிதைவரிகள் ஜீவநதியின் கிளையும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், ச்சிகள், பத்தி எழுத்து, நூல் மதிப்பீடு என்ற வகையில்
ħol.
லுமாக மொத்தம் 38 கட்டுரைகள் உள்ளன. வும் தகுதிவாய்ந்தவர்களால் எழுதப்பட்ட தரமான க் காணப்படுகின்றன. இவற்றின் வாயிலாக கவிதை, கம், நாட்டியம், அரங்கு பற்றியும், இலக்கியவாதிகள்
புகள் பற்றியும் அறியக்கிடைப்பது பயன்மிக்கதா கியம் சார்ந்த கட்டுரைகள் மட்டுமன்றி கல்வி
லாறு, சினிமா உணவு, பால்நிலைசமத்துவம் எனப்பல உள்ளடக்கி விரிந்து செல்கின்றது. மூத்த ரின் ஆக்கங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் பது குறிப்பிடத்தக்கது. தெணியான், கி.நடராஜா, மனோன்மணி சண்முகதாஸ், அம்மன்கிளி ந்சி, குப்பிளான் ஐ.சண்முகன் ஆகியோரை சிறப்பாகக் க்கியக்கல்வி எதற்காக? என்ற கட்டுரையில் இலக்கியம் ாடலொன்றை உதாரணங்காட்டி விளக்கியுள்ளமை என்று குறிப்பிட்டுக்காட்டுகிறது. இது முதலாவது இதழின் ாகவுள்ளது. சோழர்கால வரலாற்றுச் சான்றுகளுடன் தியிருப்பது வடமராட்யின் பண்பாட்டுத் தொன்மையை

Page 102
98 பறைசாற்றுவதாக உள்ளது. மூர்த்தி சிறிதானாஜி கி.நடராசாவின் சிறுகதை பற்றிய சிறுகுறிப்பு அமைந் மிருதங்க வித்துவான் இரத்தினம் பற்றிய சில இப்பகுதியில் இசைகளின் சங்கமத்தைக் காணமுடிச் காலைக் கவனித்தும் வாத்தியத்திற்கு வாசிக்கையி: என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து மிருதங்கம் 6 பிரமிக்கவைக்கின்றது. வாசிப்பு நல்லதொரு சமு: வாசிப்பாரோ?என ஆதங்கமாக உள்ளது.
கவனப்பிசகு எல்லோருடைய வாழ்க்கைய எனதெண்ணம். கவனப்பிசகிற்கு எடுத்துக்காட்டாக இ
~ሪ கையாண்டுள்ள சிலப்பதிகாரத் கவனமெடுத்த! புனைகதைகளி பெற்றுவரும் பெ வளர்த்துச் செ6 முன்னோடிகள் எடுத்துக்காட்டு அல்லும்பகலும் đ56Ö6iu |Lib LJTL_ở வலிகளில் வலி
8X சிறுநீரககல்கு தெரியத்தந்துள்ளார் டொக்டர் எம்.கே.முருகானந் அதனுட்புகுத்திஎவ்வாறெல்லாம் இயங்க வைக்கிறது கா.சிவத்தம்பி விபரித்துள்ளமை சிறப்பாக உள்ளது. சபா.ஜெயராசா தனக்கேயுரித்தான சொல்லாட்சியு
காட்டியுள்ளார். இவ்வாறே அனைத்துக் கட்டுரைகளுட
இதுவரை ஜீவநதியில் 38 கவிதைகள் பரிச்சயமானவர்களாலும் இளைய சந்ததியினரா பாடசாலையில் பயின்று கொண்டிருக்கும் மா வெளிப்படுத்தியுள்ளனர். கவிதைகள் அத்தனையு அதிற்பல நன்றாகப்புரிகின்றன. சில புதிர்போடுகின் அந்தரங்கமான இருப்பிடவாழ்வையும் அது கலை பலவற்றையும் பட்டும்படாமலும் சொல்லிவைக்கி வேண்டியதில்லை (மேமன்கவி, சோ.ப.ஜெயசீலன், க பல்லி+ விடு+ நான் + அவள் அஜந்தகுமாரி உள்ளுக்கும் அப்படித்தான். ஆர். வேலின் பொய்யக மனிதனும், இளையகுட்டியின் குடியிருப்பும் சுகிர்தரா வண்ணம் உள்ளன. சோ.ப.வின் எண்ண எண்ண. ஜெயசீலனின் அடக்க யாழ்ப்பாலை, சின்னராஜனின் வாய்க்கரிசிக்காக வாழ் இருக்கும் மக்களின் வாழ்வின் நிதர்சனங்கை அந்நியப்படுத்தப்படுவது நம் மண்ணிலும் தொற் ம.பா.மகாலிங்கசிவம் முதியோரைப் பேணுவோம் என வடித்துள்ளார். கோயில் சென்றுதொழுவதிலும் பார்க்
 

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் Iம் கீர்த்தி பெரிது என்று எழுதியிருப்பது போன்றே துள்ளது. நினைவுகளை பேராசிரியர் சி. மெளனகுரு மீட்டியுள்ளார். கிறது. பாடும் போது வாயைக்கவனித்தும், ஆடும் போது ) கையைக் கவனித்தும் மிருதங்கம் வாசிக்க வேண்டும் ாசிப்பதில் இவ்வளவு அவதானிப்புகளா? என்று நாயத்தை தோற்றுவிக்கும் என பரணி எழுதியதை
ரிலும் தன்கைவரிசையைக் காட்டியிருக்கும் என்பது யல்பான சம்பவமொன்றை வெகுசாதுரியமாகக் ார் லம்போதரன். எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு, தில் கவனப்பிசகு ஏற்படாமல் அரங்கை அமைப்பதில் ாங்கைக்கூறிமுடித்திருப்பது வெகு ஜோராக உள்ளது. ல் கேட்கும் புதிய குரல்களினூடாக சமூகத்தில் இடம் ண்களின் நிலைமாற்றங்களை பரிணாமப் போக்கில் ண்றுள்ளார் ம.இரகுநாதன் ஈழத்துச் சிறுகதை வரிசையில் பித்தனின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு களுடன் விளக்கியுள்ளார் செ. யோகராசா, பாடசாலையுடன் களிக்கும் ஒருவரின் நிலையைக் ாலைச்சமூகமும் என்ற கட்டுரை விளக்குகிறது. பது எதுவோ. என சுவாரசியமாக தொடங்கி தத்துபற்றி அனைவர் க்கும் பயனுள்ள வகையில் தன். உலகை ஊடறுத்து சகலமட்ட மக்களையும் இந்த ஊடகத்துறை வளர்ச்சி என்பதுபற்றிபேராசிரியர் நவீன கலை இலக்கியப் புலப்பாடுகள் பற்றி பேராசிரியர் டன் நல்ல பல விடயங்களை துல்லியமாக எடுத்துக் ) தரமானவையாக உள்ளன. இடம் பிடித்துள்ளன. கவிதை எழுதுவதில் நன்கு லும் கவிதைகள் ஆக்கப்பட்டுள்ளன. விசேடமாக ணவர்கள் தமது ஆக்கத்தை கவிதைவடிவில் ம் அர்த்தமுள்ள எதனையோ சொல்லி நிற்கின்றன. iறன. அவை எல்லாம் சொந்த அநுபவங்களையும், ந்துபோய் புலம்பெயர் அவலங்களையும் பறிபோன ன்றன. கல்வயலாரின் கவிதைபற்றி நான் சொல்ல விஞர்.ஏ.இக்பால்.). அத்தனையும் அசல். ன் கவிதைத் தலைப்பே சற்றுவித்தியாசமாய் உள்ளது. ல நீ பேசு. சி. விமலனின் நமக்குள்ளேயே மூன்றாவது Eயின் பெரும்பாம்பு ஆகியன குறிப்பிட்டுச் சொல்லும்
வைத்த அமைதி , கல்வயல் வே. குமாரசாமியின் க்கை ஒட்டுகின்றோம் ஆகிய கவிதைகள் கேட்பாரற்று ளப் படம் போட்டுக் காட்டுகின்றன. முதியோர் றுநோய் போல் மெல்லப் பரவிவரும் வேளையில் தனது உணர்வுகளை ஆதங்கத்துடன் கவிதையில் 5 பாயிற்கிடக்கும் முதியோர்க்கு பணிவிடை செய்தல்

Page 103
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
பெரிதென்றும்
முதுசொமெனக் இதனைம் புரிந்த சின்னராஜனின் காத்துநிற்பார் 6 ഖണ്ഡങ്ങേണിബ
காத்துநிற்பார் 6 போன்றிருக்கிற இருப்பினும் இரண்
துஷ்யந்தனின் ஜீவன்கள் தொ நெஞ்சம் நெகிழ் "இனியாவது சாரங்கா தயானந்தனின் "எனது கன் "இளம் மனைவி இவை பெண்களால் எழுதப்பட குறிப்பிடத்தக்கவை. சிறுகதைகள் என்ற வகையில் ெ அத்தனை கதைகளும் சமூகத்தின் கண்ணாடியாக பிரதிபலிக்கின்றன.
குப்பிளான் ஐ.சண்முகனின் மழைதூறிய ஒ( என்பவற்றின் அவலங்களால் துன்பத்தில் நண்பனைக் ை "பாதுகாப்பு இரு தளங்களிலிருந்து சுவாரஸ்யமாக எழு சி.கதிர்காமநாதனின் "நீ ஒய்ந்திருக்கலா துயிலவிடாது அழவைத்து அதன் இளமையை, துயின் அழச் செய்து வயிற்றுப் பிழைப்பிற்காக அலையும் பெ எத்தனையோ பாலகர்கள் எம்மிடையே பெரியவர்கள் கதையல்ல. யதார்த்தமேதான். "மனச்சிறை". "உதயம் "வைரவர் உலா ஆகியனவும் நடைமுறை விடயங்கை பொதுவில் சிறுகதைகள் யாவும் சிறப்பாகவேயுள்ளன நேர்காணல் நிகழ்ச்சி மூலம் செங்கை ஆழி பலவற்றையும் தான் ஆற்றிய இலக்கியப் பணிக வெளிக்கொண்டுவரும் வகையில் செவ்விகண்டவரின் யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை பேராசிரி மகளிர்தினத்தை முன்னிட்டு மகளிர் ஆக்கங்களைக்ே வெளிப்பாடும் மகளிர் பற்றியதாகவே உள்ளது.
漆 பத்தி எழுத்து எ பலவற்றிற்கு கரு அமைந்துள்ளது இலக்கிய உலக புதுப்புனல் என்ப ஆக்கங்களுக்கு புதுப்புனலாக அ வரைந்த அன்று வாழும்போதேவ டொமினிக் ஜீவ கவிஞர் கலாநிதி துணைவேந்தர
 
 

99
அவர்களின் தேவையறிந்து ஆறுதல் கூறி காப்போம் என இளைய தலைமுறையை விளித்திட்டார். திடல்வேண்டும் இளைஞர் எல்லோரும் வட அல்வை வல்லைவெளிவல்லை முனியப்பர் இரவும்பகலும் ான முடிவுற கொற்றை பி.கிருஸ்ணானந்தனின் ல்லை முனியப்பர் வருவோர்போவோரை அல்லும்பகலும் ான்றாலும். எனத்தொடங்கியிருப்பது அந்தாதியைப் து. இருவரது பார்வையும் இருவேறு கோணங்களாக ண்டுமே சிறப்பாக உள்ளன. பள்ளிமாணவர் ஆறாம் அறிவு கவிதையில் யதார்த்தத்தில் ஆறறிவு லைத்துநிற்பதை ஐந்தறிவுஜீவனிடம் கண்டு ந்துபோகின்றது. சநிரஞ்சனியின் பெண்ணென்பதால். எவில் சிரித்தவர்கள்" கெக்கிறாவ ஸஉலைகாவின் டவை. பெண்கள் தொடர்பான கவிதைகளில் மாத்தம் பதினைந்து சிறுகதைகள் காணப்படுகின்றன. அன்றாடம் நிகழும் நிகழ்வுகளைப் பிம்பங்களாகப்
ந மாலைப்பொழுது கேவியூ காவல்களின் இடையூறு கைவிட்டு. வீடுவந்துசேர்ந்தகதை சிந்திக்கவைக்கிறது. ழதியுள்ளார் தெணியான்.
காது பாப்பா. பச்சைப்பாலனைக் கிள்ளிக் கிள்ளி லை. எதிர்காலத்தைச் சிதைத்து ஓய்ந்திருக்கவிடாது ண்ணின் நிலையை (கதையை) எழுதியுள்ளார். இப்படி செய்யும் பாவத்திற்காக சிலுவை சுமக்கிறார்கள். இது ","சீதனம்கொடுத்தால்" "மூன்றுகால் முயலைத் தேடி, ளைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
யான் ஈழத்து இலக்கியங்கள் பற்றி நல்ல விடயங்கள் ளையும் பவ்வியமாக விளக்கியுள்ளார். அவற்றை வினாக்கள் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யர் திருமதி கலைவாணி இராமநாதனுடைய நேர்முகம் கொண்ட ஐந்தாவது இதழில் இடம்பிடித்துள்ளது. இதன்
ன்ற பகுதியில் வித்தியாசமான விடயங்கள் }த்துரை வழங்கப்பட்டுள்ளமை வெளிப்படையாக 1. சிறிதாக இருப்பினும் அதன் அடக்கம் பெரிது. புதிது. கினில் காலெடுத்துவைக்கும் புதியவர்களை வரவேற்று தனால் புகைப்படத்துடன் அறிமுகப்படுத்தி அவர்தம் நகளமமைத்துக்கொடுக்கின்றது. இதுவரை ஐவரை றிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் உள் ஒவியம்
சுதர்சனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ாழ்த்துவது சிறந்தபண்பு அமுதவிழா காணும்மல்லிகை ா, பவளவிழா காணும் பேராசிரியர் சிதில்லைநாதன்,
முருகையன், மரியசேவியர் அடிகளார். பல்கழைக்கழக ாக நியமனம் பெற்ற பேராசிரியர் என்.சண்முகலிங்கன்

Page 104
100 ஆகியோரை வாழ்த்துகின்றோம் என ஜீவநதிவாழ்த்த 兹 அவர்க் ஈழத்தி இரங்க போது ஐ LD665
IbT6) 3
பெயர்
சகிதL படுத்தி செய்து
அவ்வ
பற்றிக முயற்சி விரும் நினைப்பவர்களுக்கும் பயனுள்ளதாக தூண்டுதலாக இ
ஒவ்வொரு ஏடும் மிகவும் சிரத்தையுடன் வெளியிடப்பட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டிய விடய சுயத்துடன் தரச்சிறப்பு குன்றாது வெளிவருதல் வேண்
இ
மகிழ்ச்சியில் பிரதிபலித்த பொலிவிழந்து கண்ணிரி பாற்கடலில் விவgத் துளி கலக்கப்பட்டு விட்டதனா
நெருப்பை விழுங்கிப் புழு ඌlඛlරාග් ඊතර්විටර් GoffiqDá தேவதையாய் தேவைக உறவு கசந்து வாந்திக்கி
சிறகொஐக்கப் பட்டதனா வானவெளியெங்கும் பற ඌගIII60||5 ද්වlල්pගයී බ්‍ර காற்றில் கலந்து வான பிரபஞ்ச வெளியெங்கும்
தாகத்தின் ஒளியும் நிழ தாமீபத்யம் தனலிடைப் நமீபிக்கைக்கும் நம்பிக்d நரகமாய் நகர்ந்து செல் இனியாவது இடர் தராப
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் யுள்ளது. அதுமட்டுமன்றி மறைந்தவர்களை மறக்காது ளுக்காக தனது இரங்கலையும் தெரிவித்துள்ளது. ன் படைப்பாளி செ.யோகநாதனுக்காக ஜீவநதி தனது லைத் தெரிவித்துள்ளது. இவைகளை நோக்கும் ஜீவநதி இலக்கிய ஏடாகமட்டுமன்றி சமூகநேயமுள்ள னாகவும் தொழிற்படுவதாகத் தெரிகிறது. றிமுகம் என்ற பகுதியிலுள்ள ஐந்து நூல்களை நூலின் ஆசிரியர்கள். பதிப்பாசிரியர், வெளியீடு, விலை நூலின் சிறுபுகைப்படத்துடன் கட்டமிட்டு அறிமுகப் யுள்ளது. அறிமுகம் மாத்திரமன்று நூல் மதிப்பீடும் |ள்ளமை குறிப்பிடத்தக்கது. ப்போதுநிகழ்ந்துமுடிந்த கலை இலக்கிய நிகழ்வுகள் ால ஒழுங்கில் தரப்பட்டுள்ளது இதுவும் ஒரு நல்ல சியே. எது எங்கு நடக்கிறது என்று அறிந்து கொள்ள ம் ஆர்வலர்களுக்கும் இவைபோன்றவற்றைச் செய்ய இருக்கும்.
அழகுற எழுத்துப் பிழை. அச்சுப்பிழைகளின்றி ம், தொடர்ந்து வரும் இதழ்களும் தழுவல்கள் ஏதுமின்றி (Bub.[ | | ]
முகத்தெழில் லீ மிதக்கின்றது ଥ56í
}வாய்த்துgத்தபg குப் போர்வையாகும் வருக்கு மட்டுமான
TD55).
o
NᎠ க்கமுடியவில்லை
5
வெளி தாண்g ஒலிக்கிறது.
லும் கலைந்து ட்ட புழுவாகி கயின்மைக்குமிடையே ଶିର୍ଦ[D @ର୍ଲରୋTପ୍ରିଲୌର୍ତ லீ இருப்பானோ?,
- ச.முருகானந்தன்

Page 105
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
"பேச்சு" என்ற சொல்லைப்பலநிலைகளில்ந "அவர் பேச்சு மாறாதவர்" நான் ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன் "உந்தப்பேச்சுக்கள் என்னோடுவேண்டாம்" "அவர் கூட்டத்தில் பேசுகிறாராம்" "பிள்ளைக்குப்பேச்சுக்கால்நடக்கிறது "பிரச்சினைகளைப்பேசித் திருங்கள்” "அவருக்குநல்ல பேச்சுக்கொடுத்தேன்" இவற்றுள் பேச்சு என்பது, "உறுதி", "ஒப்புக்க "உரையாடல்","ஏசுதல்" எனப்பல்வேறுபொருள்களை இங்குகட்டுரையாளரால் பேச்சு"எனக்குறித் எனப்போற்றப்படும்சொற்பொழிவுக்கலைபற்றியசெய் மேடைப் பேச்சு. உரை, எனப் பேச்சு"சார்ந்த நிலைக ஆர்த்த சபைநூற்றொருவர்ஆயிரத்து ஒன வார்த்தை பதினாயிரத்து ஒருவர்." என்பது ஒளவையார் வாக்கு. உயர்ந்த ச வாய்க்கிறது. கவிஞராய்த் திகழும் தகுதிஆயிரம் ே இருக்கக் கூடிய தகுதி பதினாயிரம் பேரில் ஒருள் நிகழ்தகவுகள்.
தமிழியல் சார்ந்த மேடைப் பேச்சில் 6 பின்வருவனபற்றிக் கவனிக்கவேண்டும்.
*பேசும்பொருள்பற்றிய ஆழமான அறிவு *தெளிவான உச்சரிப்பு *கருத்திலே தெளிவு *சம்பவங்களை குறுக்குவெட்டாகவும் நெ( *உடல்மெய்ப்பாடுகள் சிறந்த மேடைப் பேச்சாளன் ஒருவன் இவற்றி பேச்சுலக வளர்ச்சிக்கு அனுபவமே அடிப்பன செல்கின்றவர்கள் சுவாரசியமான அனுபவங்களைச் உடலெங்கும் குளிரல், நா நிர்வற்றித் தவித்தல், வா பிரவேசத்தில் இன்பமானவை. பேச்சுலக அனுபவ காட்டலாம். படி 1. வார்த்தைக் கோர்வையின்றிப்பேச்சை வெளிப்பு படி2.குறிப்புக்கள் வைத்திருந்து அதற்கேற்பப் பேசு6 படி3. எந்தக் குறிப்பும் இல்லாமல் இயல்பாகப் பேசுவது படி4. தயாரித்த செய்திகளைவிட அரங்கில் அமர்ந் சமயோசிதமாகப்பேசுவது.
 

101
rās soGOGOu
நிவோம்
- சலலிசன்
ாம் பயன்படுத்துகின்றோம்
ாக "முறையற்ற, "சொற்பொழிவு", "திருமணத்தேடல்”,
குறித்துநிற்கிறது. துநோக்கப்படுவதுஉயர் நோக்கோடுகூடிய அரியகலை திகளாகும். பிரசங்கம்.கதாகாலட்சேபம் சொற்பொழிவு, ள் விரிந்து செல்கின்றன.
ர்றTம்புலவர்.
பைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்கே பரில் ஒருவருக்கே அமைகிறது. ஆனால் பேச்சாளராய் வருக்கே கிடைக்கிறது. இவை ஒளவை குறிப்பிட்ட
வல்லவராகத் திகழ வேண்டும் என நினைப்போர்
*மொழிநடை * உணர்வு வெளிப்பாடு
*குரலிலேஏற்றஇறக்கம் }க்குவெட்டாகவும் தொடர்புபடுத்தும் திறன்
ற்குச் சொந்தக்காரனாக இருப்பான்.
டையானது, மேடையிலே முதன் முதலாக உரையாற்றச் சந்திப்பர். கைகள் பதறுதல், கால்கள் கிடுகிடுத்தல், ர்த்தைகள் முட்டுதல். இந்த உணர்வுகள் பேச்சுலகப் வளர்ச்சியில் நான்கு படிநிலைகளைக குறித்துக்
டுத்துவது
Jiol
திருப்போரின் இயல்பறிந்து புதியவற்றைச் சிந்தித்துச்

Page 106
102
*9ՄIElâkiՈf762/ււnլքայՈ360/60յլbւն/ நூலின்றிக்கோட்டி கொளல்" என்பது வள்ளுவர் வாக்கு. பேசப்போகும் 6 வேண்டப்படுவதாகும்.
பேச்சை ஆரம்பித்தலில் பல பேச்சாளர்க ஒன்றைச் சொல்லிப் பேச்சை ஆரம்பிப்பர். சிலர் நிகழ் விளித்துப்பேச்சை ஆரம்பிப்பர். தொடர்ந்துபேசும் க சபையோரை ஈடுபாடு கொள்ளுமாறு Engagemen எடுத்துக்கொண்ட பொருளை அழுத்தி-தொடர்புக செய்வர்.நிறைவாகப் பேச்சின் முக்கிய விடயங்களை நன்றிகூறிவிடைபெறுவர்.
சபையேறிப்பேசுவதற்குமுன்புநிலைக்கண சாதகமாக அமையும், புகழ் பெற்ற பேச்சாளரா கொண்டிருந்தார் என்கின்றனர்.
பேச்சின் வெற்றிக்கு பேசும் சந்தர்ப்பத்தில் சில விடய *பேசும்போதுஎல்லோரையும்நோக்கியவாறுபேசவே *பேச்சின் இடையிடையே அன்பர்களே.நண்பர்களே. மிகைப்படுத்தவாய்ப்பாக அமையும். *ஒரேசொல்லைமீண்டும்மீண்டும்பயன்படுத்துவதை சொல்லிக்கொண்டிருப்பர்) *இலக்கிய விடயங்களை முன்வைக்கும் போதுகா சொல்லியபின்னர் பாடலைச் சொல்லல். இதனால் எ6 வாய்ப்பாக அமையும். *சம்பவவிபரிப்புக்களை மேற்கொள்ளும்போதுநிகழ் "தலைவன் வருகிறான் தலைவிநாணிநிற்கிறாள். *சபையின் கவனத்தைக் கலைக்கக்கூடியவாறுந அடிக்கடி நேரத்தைப்பார்ப்பதைத் தவிர்த்தல்.
பேச்சுலக மேதைகளால் உலகின் தலைவி பலர் மக்களை வசீகரிக்கும் சிறந்த சொற்பொழிவா துணைபேச்சுலகில் வெற்றிப்பாதையில்வழிநடத்தி சொல்லிவைத்தார்கள்?000
"ஜீவநதி தனிப்பிரதி - 50/= ஆண்டுச்சந்தா - 400/= ஓராண்டுக்கு உரிய சந்தா செலுத்த விரும்புவோர், காசே மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடிய அனுப்ப வேண்டிய பெயர்\ முகவரி . K. Bharaneetharan
Kalaiaham
Avai North west
Alvai. வங்கி மூலம் சந்தா பணம் செலுத்த விரும்புவோர் . K.Bh
HN] சேமிப்பு கணக்கு இலக்கம் என்ற வைப்பில் வைப்பு செய்து வங்கி ரசீதை எமக்கு மே ஓராண்டுக்கு சந்தா $20 (us) (உங்கள் பெயர், விலாசம் என்பவற்றை விரிவாக எழுதவும்)

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
விடயம் பற்றிய ஆழ்ந்த அறிவே பேச்சாளனுக்கு மிகவும்
ள் பல முறைகளைக் கையாளுகின்றனர். சிலர் பாடல் ச்சிநிரலைப்பார்த்துவரிசை வழாமல் வந்திருந்தோரை ருப்பொருளுக்கு ஏற்ற தலைப்பைமுன்வைப்பர். அடுத்து t வளைப்பர். தொடர்ந்து விடய விரிவாக்கம் செய்து 5ள், ஆதாரங்கள் காட்டி நிறுவி பேச்சை விரிவாக்கம் ா ஓரிருவார்த்தைகளில் தொகுத்துக் கூறி வாய்ப்பிற்கு
ாணாடிக்குமுன்பு பேசிப்பார்ப்பதும் பேச்சின் வெற்றிக்குச்
ன வின்ஸ்டன் சேர்ச்சில் இத்தகைய வழக்கத்தைக்
பங்களில் கவனம் செலுத்தவேண்டும். 1ண்டும். குறித்த ஒரு திசையைப்பார்த்துப்பேசக்கூடாது. என விளித்தல். இது சபையோருடனான நெருக்கத்தை
க் தவிர்த்தல் (சிலர் அதாவது அதாவது. என்று அடிக்கடி
ட்சி பற்றிய கள விபரிப்பு. பாடல் பொருள் என்பவற்றைச் ல்லோரும் பாடலை. சம்பவங்களை விளங்கிக் கொள்ள
காலத்தில்உரையாற்றுகை செய்தல். எடுத்துக்காட்டாக
டந்து கொள்வதைத் தவிர்த்தல். எடுத்துக் காட்டாக
தியே மாற்றி எழுதப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகளிற்
ளர்களாக இருக்கின்றனர். அனுபவம் என்ற ஆசானின் ச்செல்லும்.செந்தமிழும் நாப்பழக்கம்" என்றுகம்மாவா
*ந்தா விபரம்
1லை மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம் ாக அனுப்பி வைக்கவும்.
araneetharan & S.Vimalan 3 - Nelliady.
-118-00-02-094.570-1 குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாடு

Page 107
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
இரசித்தகு
* 1) சடங்கின் அடியாக தோ பெற்று ஆற்றப்படுகின்றது. .வமாக இசைநாடகம் விளா
சின்னத்திரை வளர்ச்சியும் இசைநாடகத்தை அழு முடிகின்றது. இருப்பினும் வடமராட்சியில் இசைநாடகம
செ.சுரேந்திரா, சிநவராஜ், துநிலோஜன், ர இதயரதன் இவர்களின் நாடகம் விறுவிறுப்பாக நடைபெற்ற தூய்மைசேனனாக நடித்த ஜீவநதி இணையாசிரியர்
மிகவும் இனிமையாக இசைக்கப்பட்டன. நாரதராக நடி
உயிர்த்துடிப்புடன் ஆற்றினர். நாடகம் மணித்தியா6 நாடகத்தை இன்னுமொரு 3 மணித்தியாலம் நடிக்கமாட் இந்நாடகத்தை சிறந்த முறையில் நெறியாள்கை ெ வேண்டியவர். இவ்வாறான இளைஞர்களின் இசை நா அழியவிடாது பாதுகாக்கும் என்பதில் அச்சம் இல்ை நோக்கில் நோக்குகின்றபோது அவர்களிடம் மரபு பேனு
 
 
 

103
ம் சுவைத்ததும்
- விஷ்ணு
ன்றிய நாடகமானது இன்று பல வகை வடிவங்களைப் இவற்றுள் மக்கள் மிகவும் ஈடுபாட்டுடன் ரசிக்கும் நாடக பகுகின்றது. ஆனால் இன்றைய சினிமா மோகமும், வுெப்பாதைக்கு இட்டுச் செல்வதை அவதானிக்க ானது அன்று போல் இன்றும் சிறப்பாக ஆற்றப்பட்டு
வருகின்றது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தன்று அல்வாய் செல்லையா
அரங்கில் "சங்கரதாஸ் சுவாமிகள் நாடக சபாவினரால் ஆற்றப்பட்ட "சத்தியவான் சாவித்திரி நாடகத்தினை கண்டு கழித்தேன். இவ் நாடகசபா ஜீவநதி ஆசிரியர்களானது.இராஜவேல், க.பரணிதரன் ஆகியோரால் முதன்முதலாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இளைஞர்களாகிய சி.விமலன், து. இராஜவேல், க.பரணிதரன், வி.செந்தூரன், வெதுஸ்யந்தன், க.ஜெயதர்சன், மு.செந்தூரன், கதம்பேஸ், ஆகியோர் நடித்தார்கள். தொடங்கி முடியும் வரை 3து. சத்தியவானாக நடித்த வெ.துவர்யந்தனதும், சி.விமலனினதும் பாட்டுகள் சுருதி லயத்தோடு }த்த ஜீவநதியின் நிர்வாக ஆசிரியருக்கு வேடம்
மிகவும் பொருத்தமாக அமைந்ததுடன் அவரது வசனப்பேச்சுகள் கம்பீரமாக அமைந்தன. சாவித்திரியாக நடித்த செந்தூரன் பெண்ணுக்கு உரிய நளினத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார். மற்றும் யமனாக நடித்த ஜீவநதி இணையாசிரியர் க.பரணிதரன் நடிப்பு யமனிற்கு உரிய கம்பீரத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. மற்றைய அனைவரும் சிறப்புற தமது நடிப்பினை வெளிப்படுத்தி இசைநாடகமான சத்தியவான் சாவித்திரியினை 0ம் நடிக்கப்பட்டது. எனினும் இவ் இளைஞர்கள் இவ்
டார்களா! என்ற ஆவல் என்னை தூண்டியது. அத்தோடு சய்த கலாநிதி. திரு.த.கலாமணியும் பாராட்டப்பட டகம் மீதான ஈடுபாடு, எமது பாரம்பரிய கலைகளை ல. இவ் இளைஞர்களின் செயற்பாட்டை எதிர்கால றும் தன்மை காணப்படுவதையும் உணர முடிந்தது.

Page 108
104 2) 2008 - அன்று 14 ஆவது "அவை நிகழ்வின் இடமான வடமாராட்சிப்பிரதேசத்தில் மணிவிழாவிற்
அவர்களின் இல்லமான தலைமையில் நடத்தப் என்றால் சிறிய விடயம6 விடயம். எனினும் முதலி " பாராட்டப்படவேண்டிய ஈடுபாடு, மருத்துவத்தில் விமர்சனப்பாங்கு, அவர அவரைப் பற்றிய தகவல் தெரிவித்தனர். டாக்டர்
3) நாடக பாடமானது இன்று நன்கு வளர்ச்சி கற்கை நெறியாகக் கொண்டு கற்றுவருகின்றார்கள். பட்டம் வழங்கப்படுகின்றது. நாடகத்திற்கு என ஒரு உலக நாடக தினமாகும். அன்று யாழ்ப்பாணத்தி கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழ இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர்.எ விரிவுரையாளர் திரு.க.ரதிதரன். திருமதி.க, நவதர் மூலம் நாடக ஆற்றுகைகள் நிகழ்த்தப்பட்டன. அனை மாணவர்கள் பங்கு கொண்டு அசத்தினார்கள், சுன நாடகம் வெகு சிறப்பாக மாணவர்களால்நடிக்கப்பட்ட மேடையை அலங்கரித்தது அவர்களின் படை மாணவர்களினால் ஆற்றப்பட்ட "முகத்திரை நாடக வந்ததாக காணப்பட்டது. நாடக நடிகர்கள் அனை அவர்களின் செயற்பாடுகளை உடல் அசைவுகளை ெ இவர்களின் நாடகம் வெளிப்படுத்தப்பட்டது. "ஒ6 (அழுக்குகள்) உண்டு. அவைகளையப்பட வேண்டும் மற்றவனின் உடம்பில் உள்ள அழுக்கை பார்க்கவிரும்ட கொண்டமைந்தது இவர்களது நாடகம், மற்றும் "கா "சாட்சி ஆகிய நாடகங்கள் இந்நிகழ்ச்சியில் மேை
4) 2008-05 -08 அன்று கைலாசபதி கலை அர வித்தியானந்தன் நினைவுப் பேருரையை "இசைநா கல்வியியற் துறை சிரேஸ்ட விரிவுரையாளரும் ந நிகழ்த்தினார். இவர் தனது உரையாற்றலின் போது நாடகப்பாடல்களை பாடிக்காட்டி அரங்கினை மகிழ் ஈர்த்துநாடகம் பற்றிய நல்ல உரை ஒன்றினை ஆற்றின் நெறியாள்கையில் நாட்டார் வழக்கியற் கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பாடசாலை மான நலன் விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மெ ஏற்பட்டது.
 

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர்
போது Dr.M.K, முருகானந்தனிற்கு அவரது பிறந்த 5ான முதல் வாழ்த்து நிகழ்வு கலாநிதி திரு.த.கலாமணி கலையகத்தில் மூத்த எழுத்தாளரான தெணியான் ட்டது. Dr.M.K, முருகானந்தனிற்கு மணிவிழா எடுப்பது bல. அது ஒரு பெரிய அளவில் செய்யப்பட வேண்டிய
மணிவிழா வாழ்த்தை "அவையில் நடத்தியது விடயமாகும். இவ் நிகழ்வின் போது டாக்டரின் இலக்கிய ) அவரது மகோந்நதம், அவரது குணஇயல்பு. நு நூல்கள். நோயாளர்களுடன் அவர் பழகும் விதம் என களை பேச்சாளர்கள் வாழ்த்துரை மூலம் தனது பாரியாருடன் இவ்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
அடைந்து வருகின்றது. இளைஞர்கள் நாடகத்தை ஒரு பல்கலைக்கழகத்தில் நாடகத்திற்கு என நாடகசிறப்புப் பிரிவும் உண்டு. அந்த வகையில் மார்ச் 27 (வியாழன்) ல் பல இடங்களில் நாடகவிழா வெகு விமரிசையாக கத்திலும் நாடகவிழா சிறப்பாக நடத்தப்பட்டது. ன். சண்முகலிங்கன் கலந்து சிறப்பித்தார். நாடகப்பிரிவு சினி ஆகியோரின் சிறந்த வழிகாட்டல், நெறியாள்கை ாத்து ஆற்றுகைகளிலும் பல்கலைக்கழக நாடகப்பிரிவு ாமியின் அவலத்தை படம்பிடித்துக் காட்டும் "2004:9.0" து.நிலச்சீலைகளை கொண்டு அலை போல மாணவர்கள் ப்பாக்க திறனை வெளிக்கொணர்ந்தது. 1ம் வருட 5மானது பல்வேறு கருத்துக்களை சுமந்து கொண்டு ாவரும் முகத்திற்கு முகமுடி அணிந்து நடித்தார்கள். காண்டே உணர முடிந்தது. ஊமச்சித்திரிப்பின் ஊடாக வ்வொருவனிடமும் களையப்படாமல் பல களைகள் ஆனால் ஒருவனும் தன் அழுக்கை அகற்ற விரும்பாது பவனாக காணப்படுகின்றாண் என்பதை கருப்பொருளாக த்தவரயன் கூத்து", "மூடி”, “கட்டுவன் வசந்தன் கூத்து, டயேற்றப்பட்டன.
ங்கில் பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா தலைமையில் டகம் : நேற்று - இன்று - நாளை" என்ற தலைப்பில் ாடக நடிகருமாகிய கலாநிதி த.கலாமணி அவர்கள் அரங்குபற்றிய அறிமுகத்தினை செய்ததுடன் இசை வுடன் வைத்திருந்தார். பார்வையாளர்களை தன்பால் ார். சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கி. விசாகரூபன் காத்தவராயன் கூத்தும்" நடைபெற்றது. இவ் நிகழ்வில் எவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள். ாத்தத்தில் நல்ல ஒரு நிகழ்வை கண்டு கழித்த உணர்வு

Page 109
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
மதுரைப் பணி
சாவிற்றமிழ் படித்துச் சாக சாம்பல் தமிழ்மணத்து ே மேற்படி கவிதைவரிகளின் சொந்தக்காரர் வைத்தபடியே இறுதிவரை தமிழ்படித்தும் தமிழ்மண இந்துக்களின் பங்குனி உத்தரம் கிறிஸ்தவரின் பெரிய 2008ல் அதிகாலை வேளையில் ஆவிநீங்கினார்.
இவரின் தகப்பனாரும் அவர்வழி மூதாதைய சேர்ந்தவர்கள். தாயார் மாவிட்ட புரத்தைச் சேர்ற ஹாட்லிக்கல்லூரியில் விஞ்ஞானத்துறையில் க நாட்களைக்கழித்தார். திருமணமாகி மாவிட்டபுரவ தும்பளைக்கு வந்து இறுதிவரை இங்கேயே வாழ்ந்தும நான்பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலையின் சோ.பத்மநாதன் மூலமாக பண்டிதர் சச்சியின் க வாய்ப்புக்கிட்டியது. பண்டிதரின் "விண்ணின் அமுதம்" தன் வெண்கலக்குரலில்உணர்வுபடக்கூறியபோதுசெ வரிகள் நெஞ்சில் பதிந்தன.
ஊதுகுழற்சத்தம் கேட்டுஅவதிப்பு பாதிவழிவந்துதாமரைக்கை தந்த மாவிட்டபுரத்தில் தனது வீட்டில் இ சத்தம் கேட்டுவிழுந்தடித்துக்கொண்டு சாப்பாட்டுப்டெ நிலையத்துக்கு ஒடும் வேளையில் இவரின் துணைவியா கொடுத்த இனியநினைவுகளை மீட்டி எழுதிய கவிதை பண்டிதர் சச்சிதானந்தன் தனது 17வயதிலேே விஞ்ஞானத்துறையில் இவரின் பெளதிக அறிவு காரண 1943ல் உதவியாளராகப் பணிபுரிந்து ஆய்விற்காக சு பின்னாளில் சுவாமிகளின் வழிகாட்டலில் தமிழர் யாழி பண்டிதர் சச்சியின் தகப்பன் வழிபரம்பரையி: ஏட்டில் பஞ்சாங்கம் எழுதி வெளியிட்டவர்கள். பாட்ட அச்சகத்தில் பஞ்சாங்கத்தை அச்சு வடிவில்தா கணபதிப்பிள்ளை கொக்குவில் இரகுநாதையர் பஞ்ச அதன்வழிபண்டிதர் சச்சியும் கொக்குவில் பஞ்சாங்கக் இலங்கை வானியற்கழகத்தின் உபதலைவராக 1980 ( பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அதிபராகவும் கடமையாற்றியவர். பெளதிகம், கணிதம், போன்ற பல்துறைவித்தகராக திகழ்ந்தார். கவிதை போன்றவற்றில் தனது வல்லமையைக் காட்டினாலும் க இருந்தது.
 

105
ாலமான காவியம் ழதர் கலாநிதி க.சச்சிதானந்தன் (1921 - 2008)
- பா.இரகுவரன்
iவேண்டும் என்றன்
21-2562/60öf(Blö.
பண்டிதர் க.சச்சிதானந்தன் அவர்கள் தான் பாடி த்தை காற்றில் வீசிவிட்டும் இந்த ஆண்டு மார்ச்மாதம் வெள்ளிக்கிழமை என்பன சந்தித்தநாளில் 21 மார்ச்
பரும் பருத்தித்துறையில் தும்பளைக் கிராமத்தைச் ந்தவர். மாவிட்ட புரத்தில் பிறந்த சச்சிதானந்தன் ற்றார். படிக்கும் காலத்தில் தும்பளையிலே தன் ாசியாகினார். 1995 வலிகாம இடப்பெயர்வின்போது
றைந்தார்.
ல் பயின்றவேளை (1988-89) விரிவுரையாளராக இருந்த விதைச் சிறப்பை அடிக்கடி அறிந்து கொள்ளும் என்ற கவிதையின் இறுதிநான்கு வரிகளையும் சோ.ப. ாற்சுவையும் பொருட்சுவையும் இணைந்த பரவசத்துடன்
பட்டு ஓடிவருகையிலே
5 Liao afgapab60DIDu II .
Nருந்து அதிகாலையில் uഞ്ഞക வண்டியின் ஊது குழற் பாதியை எடுக்க மறந்து காங்கேசன்துறைபுகையிரத ார் சாப்பாட்டுப்பொதியுடன் பின்னால் ஓடிவந்து இவரிடம் தயின் இறுதிவரிகள் இவை. யமதுரைப்பண்டிதர் பட்டத்தைப்பெற்றுக்கொண்டவர். மாகசுவாமிவிபுலாநந்தரின் யாழ்நூல் பற்றிய ஆய்வில் வாமிகளுடன் இந்தியாவெல்லாம் சுற்றித் திரிந்தவர். யல்" என்ற நூலைபண்டிதர் சச்சிஎழுதியுள்ளார். னர் வானியல் அறிஞர்கள்.1641ம் ஆண்டு தொடக்கம் டனார் வேற்பிள்ளை 1899ல் அச்சுவேலியில் இருந்த ாளில் வெளியிட்டார். பின்னர் சச்சியின் தந்தை ாங்க நிறுவனத்தாருடன் இணைந்து செயற்பட்டார். கணிப்பில் இறுதிவரை இணைந்து செயற்பட்டார். இவர் முதல் இருந்து வந்தார். கல்வியியல் உளவியல் விரிவுரையாளராகவும். உப தமிழ் இலக்கண இலக்கியம், ஆங்கிலம், சமஸ்கிருதம் சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வுக்கட்டுரைகள் விதையே இவரின் பிரதான வெளிப்பாட்டுச்சாதனமாக

Page 110
106
1939ல் ஈழகேசரிபத்திரிகையில் இவர் எழதி திண்டாமை என்பவற்றுக்கு எதிராக எழுதப்பட்ட ஈழத் ஈழத்துமுன்னோடிச் சிறுகதைகளில் ஒன்றாகவும் கை இவரின் முதலாவது கவிதைத் தொகு "மஞ்சுகாசினியம்" என்ற நூல் தொல்காப்பிய இலக் எழுதப்பட்டதாகும். யாழ்ப்பாண காவியம், இலங்கைக் தொடுத்தமாலையும்" என்ற கவிதைத் தொகுப்பையும், 80 வயதின் பின்னர்தான் மேற்குறிப்பிட்ட பலநூல்கள் தொல்காப்பியம் பற்றி ஆங்கிலத்திலும் எழு வானியல் பற்றியும் தனது இறுதிநாட்களில் ஆங்கில: மற்றும் வானியல் அறிவின் சிறப்பை உலகிற்கு எடுத்து பண்டிதர் சச்சியின் சாவிற்றமிழ்படித்துசாக( பிரபல்யங்களாக பலர் உள்ளனர். அவற்றில் ஒரு பிரபல சாவிற் தமிழ்பாடிச் சாகவேண்டும் என்றன்; படுத்தூரைச் சுற்றும் போதும் /பைந்தமிழில் அழும் 9 போதம் ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்.
ஆனால் பண்டிதர் எழுதிய கவிதைவரிகள்" அக்கவிதையின் ஒருபகுதி பின்வருமாறு.
பொன்னின் குவையெனக்கு வேண்ட போற்றும்புகழெனக்கு வேண்டியதி மன்னன்முடியெனக்கு வேண்டியதி மாரன் அழகெனக்கு வேண்டியதில்
கன்னித்தமிழெனக்கு வேணுமேயL கம்பன் கவியெனக்கு வேணுமேயL/ திண்னத் தமிழெனக்கு வேணுமேய செத்துக்கிடக்கத் தமிழ் வேணுமே
கால்கள் குதித்து நடமாடுதேயடா கள்ளைக்குழுத்த வெறியேறுதேயL நூல்கள் கனித்தமிழில்அள்ளிட ே நோக்கித் தமிழ்பசியும் ஆறிட வே
தேவர்க்கரசு நிலை வேண்டியதில் தின்னும் சுவையமுதுவேண்டியதில் சாவிற்றமிழ்படித்துச்சாகவேண்டு சாம்பர்தமிழ்மணந்துவேகவேண்டு பண்டிதரின் பல்துறை ஆற்றல் பற்றிய சரி வானசாஸ்திரம், தொல்காப்பியம் பற்றி இவர் எழுதியன பண்டிதரின் ஆக்கங்கள் அனைத்தும் சேர்க்கப்படவே
ஈழத்து இலக்கிய வரலாற்றில் கவிதை, சிறுக துறைகளிலும் முன்னோடியாய் விளங்கி அ க.சச்சிதானந்தன் அவர்களின் மறைவிற்கு தெரிவித்துக் கொள்கிறது.

- ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் "தண்ணிர்த் தாகம்" என்ற சிறுகதை சாதிக்கொடுமை, தின் முதற்சிறுகதையாகவும் கலை நேர்த்திகொண்ட ரிப்புப் பெற்றுள்ளது. பு "ஆனந்தத்தேன்" என்ற பெயரில் வெளிவந்தது. கணத்தை எளிமைப் படுத்தியும் தெளிவுபடுத்தியும் காவியம். என்ற காவியங்களையும் "எடுத்த மலர்களும் சிறுவர் பாடல் தொகுபபொன்றையும் வெளியிட்டுள்ளார். ாழுதப்பட்டன. }தியுள்ளார். அச்சில் வெளிவர வில்லை. இதேவேளை தில் எழுதிக் கொண்டிருந்தார். தமிழரின் இலக்கணம் க்காட்டும் முயற்சியாக இவை அமைந்திருந்தன. வண்டும் என்றவரிக6ை? தமக்கால்மிகவிதை எழுதிய யம் எழுதிய கவிதை /சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் பாடையிலே சை கேட்கவேண்டும் / ஓடையிலே என்சாம்பல் ஒடும்
ஆனந்தத்தேன்" என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
2யதில்லை - என்னைப்
яй60p6v
ல்லை. அந்த
20Xu!
-7-உயிர்க்
r
–/T-áz5köÍgy
LLILIT
கவிக்
IT
വഞ്ഞിbb-ജ്ഞക്ര
ண்டும்
லை - அவர்
26026u
%-676მimერმ7
5.
யான மதிப்பீடுகள் அவசியமானனைவ குறிப்பாக வபற்றிய மதிப்பீடுகள் கவனிக்கப்படாமலே உள்ளன. ன்டும். தொகுக்கப்படவேண்டும்.000
தை,நாடகம், வானசால்திரம் மற்றும் பல்வேறு 1ண்மையில் காலமான மதுரைப் பண்டிதர் ஜீவநதி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத்

Page 111
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
ஜீவநதி தனது ஒரு வயதி தருகின்றது. ஜீவநதிக்கு களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ெ சவால்களை எதிர்கொள்ளத்திராணியற்றுஅற்ற குளத் கைவிட்டு, அதனூடான தொப்பூள்கொடிஉறவுகளையு புறப்பட்டோம். அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சைெ உணர்ந்து மனம் வெதும்பி விரக்தியுற்றுநின்ற வே6 பிரவகித்தது.
"சிறு பையன்கள் ஏதோ பருவக்ே தொடங்கிவிட்டார்கள், இரண்டாவது இதழ் முணுமுணுத்த மூத்தவர்கள் இன்றுமூக்கின்மேல் விர: இந்த ஜீவநதி மலையிலிருந்து ஊற்றெடுக்க கொணர்ந்ததுபோல. நலிவுற்றுப்போன யாழ்.குடாநாட் பிரவகிக்கின்றது. உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமி மிaரிர்கின்றது. எத்தனை தடைகள் நேர்ந்தாலும் அ6ை ரீதியிலே தமிழ்பேசும் மக்களை இணைக்கின்ற ஓர் உ இதுவரை ஜீவநதியின் ஐந்து இதழ்கள் சிற்றிதழ்களின் வரலாற்றிலே அது பதித்துள்ள தடம்ப பல்கலைக்கழகமாணவர்கள், விரிவுரையாளர்கள். கல முதுநிலை எழுத்தாளர்கள், அரசியலாளரெனப் மூலைமுடுக்கிலிருந்தெல்லாம் ஆக்கங்கள் வந்துதவிகி சஞ்சிகையையும் விட பெருமளவிலே புலம் பெயர்ந் தரிசிக்கமுடிகிறது.இது மிக ஆரோக்கியமானது.
ஜீவநதியின் ஒவ்வொரு ஆசிரியத் தலைய ஆழத்திற்கு வழி செய்கின்றது. முத்துக்களை விளக் தொடர்ந்துவரும் கனதியான கட்டுரைகள்! கலை இலக் இலக்கியமாகிவிடாது. பெற்றுக்கொண்ட உயிர்த் தொற்றிக்கொள்ளும் வகையிலே அளிக்கை செய்தல் கவிதை, சிறுகதை. நாவல் ஏன் கட்டுரைக்
உயிர்த்துடிப்புள்ள அனுபவ அளிக்கையாக கார்த்தி -சித்திரை2008)விளங்குகின்றது. கிராமியக்கலையான ஒன்றுஇரண்டறக் கலந்துவிககிக்கும் அற்புதக்கலைய சிமெளனகுரு (ஒருநந்தியின் மறைவு-புரட்டாதி-ஐப்ப ஜீவநதியில் நிறையவே தரிசிக்க முடிகிறது. மேற்குறித பகிர்வுஎன்றவகையிலே மிகமிகமலினமானசம்பவங்க வாசகன் தலையிலே கட்டியடிக்கும் அவலமான எழுத்து
ஜீவநதியின் பங்குனி - சித்திரை 2008 இ மகிழ்ச்சிக்குரியதாகும்.இவ்வாறே ஒவ்வொரு முக்கிய வேண்டும். சிறப்பு மலர்களை வெள்யிடும் அதே நே
 

107
வளம் பெருக்கும்
ஜீவநதி
- அவிந்தன்
னைப்பூர்த்தி செய்கின்றமை பேருவகையைத்
தம் அதன் வெளியீட்டாளர்களுக்கும், எழுத்தாளர் பருமகிழ்ச்சியடைகின்றேன். நேற்றுப்போலிருக்கிறது. துஅறுநீர்ப்பறவை போலயாழ்ப்பாணக்குடாநாட்டைக் ம் அறுத்துக்கொண்டுவசதியான வாழ்வுதேடிநாங்கள் பன எங்கள் எதிர்பார்ப்புகள் வெறும் கானல்நீரேயென ளையிலேதான் அந்த அற்ற குளத்திலிருந்து ஜீவநதி
காளாறினால் இப்படி ஒரு சஞ்சிகையைத் வெளிவந்தாலே பெருஞ்சாதனைதான்" என ல் வைத்து அதிர்ந்துபோய்நிற்கின்றார்கள். வில்லை. பகிரதன் ஆகாயகங்கையைப்பூவுலகுக்குக் டிலிருந்து ஊற்றெடுக்கும்பாதாள கங்கையாக ஜீவநதி ழ்பேசும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜீவநதி வயாவற்றையும் உடைத்துக்கொண்டு உலகுதழுவிய றவுப்பாலமாக ஜீவநதி,ஊற்றெடுக்கின்றது.
மட்டுமே வெளிவந்திருப்பினும் தமிழ் இலக்கிய கெப்பெரியது. ஜீவநதியிலே பாடசாலை மாணவர்கள், ாநிதிகள்,பேராசிரியர்கள், இளநிலைஎழுத்தாளர்கள். பல தரப்பினரும் எழுதுகின்றனர். இலங்கையின் ன்ெறன. குறிப்பாக ஈழத்திலிருந்துவெளிவரும்மற்றெந்த த எழுத்தாளர்களின் பங்களிப்பினை ஜீவநதியிலே
ங்கமும் முத்துப்போன்றது. சொற்சிக்கனம் பொருள் க்கம் செய்வதுபோல ஆசிரியத் தலையங்கத்தைத் கியமென்பதுஅனுபவப்பகிர்வேவெறும்பட்டறிவுகலை துடிப்புள்ள அனுபவத்தினை படிப்பவன் மனதைத் வேண்டும். குக்கூட இது பொருத்தமானதே. அத்தகைய ஓர் காயினிசுபேஸ் எழுதிய "உதயம் சிறுகதை (பங்குனி ா கூத்தும் சாஸ்திரியக் கலையான பரதமும் ஒன்றுடன் பனுபவத்தை எம் கண்முன் நிறுத்துகிறார் பேராசிரியர் சி2007) இத்தகைய அருமையான கலையாக்கங்களை தவை சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. அனுபவப் ளையெல்லாம் மாபெரும் சாதனைகளாகச் சித்திரித்து |க்களை ஜீவநதி தவிர்த்துக்கொள்ளவேண்டும். கழ் "பெண்கள் சிறப்புமலராக வெளிவந்திருப்பது தினத்தையும் உள்ளடக்கிசிறப்புமலர்கள் வெளிவரல் ரம் அவற்றின் உள்ளடக்கத்திலும் கூடிய கவனம்

Page 112
108 செலுத்தவேண்டும்.பெண்கள்சிறப்புமலரில்எழுதியபெ பெண்களின் அவலங்களைச் சுட்டிக்காட்ட மறந்துவிட்ட கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப்புறங்களிலு பெண்ணினத்தின் அவலங்களைப் புரிந்துகொள்ள குடும்பத்தினதும் சுமக்கமுடியாத பெருஞ்சுமைகளை வாழ்ந்துவரும் பெண் இனம் இன்னும் எம் நாட்டில் பரந்: மிகமிக முக்கியமானவை. முதன்மையானவை. பாதிக் பலவற்றைக்கற்றுக்கொள்ளமுடியும். எனவே எழுதுபவ
அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை என்னு முதன்மைப்படுத்திஜீவநதிவெளிவருவதன் உட்கிடக்
ஜீவநதிஒரு கனதியான வளம் மிகுந்த பகை வளம் கொளிக்கும் பெருநதியாகப்பிரவகிக்கும். பிரவா
ஜீவநதியின் தொடர் வற
விநியோகத்தில் உதவியோர் 1) க. சத்தியசீலன் 2) க. திலகநாதன்
3) ச. லலிசன் 4) திருமதிகோ.தேவகி 5)மு. அநாதரட்சகன் 6) த. சிவகுமார் 7) திருமதி கு.கலாமணி
விளம்பர அன்பளிப்பு தந்த அன்பு நெஞ்சங்கள்
1) InfoSystem 9 floidu IT6Tif 21) ஆ 2) கட்டைவேலிநெல்லியடிப.நோ.கூ. சங்கம் 22) Y 3) துளசி வீடியோ சென்ரர் உரிமையாளர் 23) E 4) நெல்லை சில்க்ஸ் உரிமையாளர் 24) வி 5)őfegT GJdö6ü9 -foLDuJT6Tij 25).D. 6) திருமால் பேக் கவுஸ் உரிமையாளர் 26) Υ 7) கதிரவன்ஸ் பாதணிநிலையஉரிமையாளர் 27)ெ 8) கோதவராசா. 28) R 9) Ibud5(56.60TT cream house 9 floLDuT6Tö 29)S 10) Dora 9 f.60)LDuT6Tij 30)M 11) R. V. Electricals 9 foLDuT615 31)N 12) இரத்தினசிங்கம் உரிமையாளர் 32) ඊ5 13)Jana M.T. LITabosnjo6vub 33)P 14) Mayura gift centre 9 floodu T65 34)6) 15) fią starGJuhounólní 2_fl60LDuUT6.j 35). (3 16) LITLT motorS9) fool DuToit 36)邱 17).Jeyamotors 9 folduIT6TD 18)செல்லமுத்துஸ் உரிமையாளர்
19) பவித்திரா ஆடையக உரிமையாளர் 20)பார்த்திபாBajajandmotorஉரிமையாளர்

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் ன்கள்யாவரும் அடிநிலையிலுள்ள உழைக்கும்வர்க்கப் னர்.சமூகத்தின் மேல்நிலையிலுள்ள இவர்கள் இன்றும்
அடிமைத் தளையில் சிக்குண்டு பரிதவிக்கும’ மறுக்கின்றனர். போர்ச் சூழலிலே சமூகத்தினதும் த் தாங்கிக்கொண்டு குற்றுயிரும் குலைஉயிருமாக வாழ்கிறது. இத்தகையோரின் அனுபவப்பகிர்வுகள் கப்பட்டவர்களின் அனுபவங்களிலிருந்தே பாடங்கள் ர்களைத் தெரிவுசெய்வதிலும் கவனம் வேண்டும். றும் ஒரு காலகட்டத்திலே கலை இலக்கியத்தையே கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. புலத்திலிருந்து ஊற்றெடுப்பதனால் என்றும் வற்றாத கிக்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.000
வுக்கு கை கெருைத்தேர்ை.
பூனந்தா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்
. M. C. A. verest shoe palace 9 floodu IT6Tif at:16QT LJT6ðiáfand Bata » Lf6ODLDu PT6TTÜ க்கள் வங்கி(வல்வெட்டித்துறை) முகாமையாளர் aso text ) _f6ODLDu T6TTỬ ஜயசெந்தினிநகைமாடஉரிமையாளர் oyal sports shop 9-footDuTGT5 rikanthecence and grocery 9 flooDLJT6|Tif Iohan Mobile Video g foodu TGT SB(பருத்தித்துறை), முகாமையாளர் லைவாணிஉரிமையா6ர் CuTjä9 f6oLDuT6Tö ர்ஷன் எலக்ரோனிக்ஸ் உரிமையாளர் நவாபுகைப்படக் கலையகம் உரிமையாளர் பூசிற்ரி எலக்ற்றோணிக்ஸ் உரிமையாளர்

Page 113
ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் -
Newcity
Phane, STN), UG2SFR, UCSD - 1 மின்சார உபகரணங்க திருத்துவதற்கும் உதிரி கொள்வதற்கும் வாடிக்ை தெரிவாக வ
V.V.T digm K. உருப்பிட்டி. 镇
V
LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LL LLL
MOHANS MOBILE VOO
ever ready to geority aee yollar filoMe eMatertaima Melvets Weddings. BirtAâdays8 Afobase Warwing ceremonies Pta6arty cerevovales
| TP - 777046120
S.Mohanraj SEGAR ILLAM
VATHIRY.
 
 
 
 

10)
EeRONe
D'UD, Madio, Jan Injbgth ளை சிறந்த முறையில் ப்பாகங்களை பெற்றுக் கயாளர்களின் ஏகமனத் பிளங்குவது
லக்றோணிக்
༽ پہ بربر: مہتمم .$X............................. s ------ உரிமையாளர், S.நவீன்ராஜா
ألكسس.
STUDIO THIEVA
பிரந்தகார்கொன்டாட்டமா, திருமண விழாக்கா, பூப்புனித நீராட்டுவிழாக்கர வண்ணமயமான படப்பிடிப்பீர்கு நீங்கள் நாட வேண்டியது. தேவா புகைப்படக் கலையகம் (கறுப்பு, வெர்ரை வர்ணப்படப்பிடிப்பார்)
மத்திய மகாவித்தியாலயவிதி
நெல்லியடி

Page 114
110
WM-- w VarSan E
இன்றைய இலத்திரனி பொருட்களுக்காய் வேறொ மனம் கவர்ந்த அனைத்து
சாதனங்களையும் ஒரே இ
நீங்கள் நாட
வர்ஷன் இலச்
கொடிகா நெல்ல T.P.0777
ட்ைடைவேலி- వీటిus
எமது சங்கச் சேவைகள் :
s நுகர்ச்சிச்
தரமான நூ ー。 s புலமைப்பரிசி
வாடகைச் (مری,2-"
தரமான திரைப்படக்காட்சிக்கூடாக எரிபொருள் 66hlefsru நூல்வெளியீடும் கூட்டுறவுக் கலாக *சங்கம் செய்தி” ப தொலைபேசி இலக்கம் :- 02:12268268
021226.4474, 021 கட்டைவேலி நெல்லியடி ப.நோ.கூ. சங்கம்
இச்சஞ்சிகை அல்வாய் கலையகம்
த.கலாமணி அவர்களால் சதாெ ിഖണിuിL
 
 

ஜீவநதி முதலாவது ஆண்டு நிறைவு மலர் O ༤༽ eCtrOniCS
யல் யுகத்தில் தரமான
கும் அலையாமல் உங்கள்
வகை இலத்திரனியல் டத்தில் பெற்றுக்கொள்ள வேண்டியது.
ற்றோனிக்ஸ்
மம் வீதி பியடி.
112122
J.6ആംaപരaരം
சேவை
லக சேவை கிச் சேவை
ல் வழங்கல் - - - சேவைகள் ۔۔” புதிய ரசனையை ஏற்படுத்துதல் சேவை
சேவை விமர்சனங்களும் ாரப் பெருமன்றம் ாதாந்த வெளியீடு.
தொலைநகல் 02:12263268 264?25
கரவெட்டி.
வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி ான்ஸ் நிறுவனத்தில் அச்சிட்டு ப்பட்டது.

Page 115


Page 116


Page 117
缀
 

==
ട =_ - ଐଂ ବିଭିto
Liguileir கள் விற்பனையாளர்

Page 118